கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிகரம் (நாகலிங்கம் பத்மநாதன் அவர்களின் நினைவு மலர்)

Page 1
TITITHIIIப்பு
அமர உயர்திரு. நாக6
அவர்க6 நீங்காத நினைவலை
KSC

1ம்
லிங்கம் பத்மநாதன்
ரின்
லகளோடு

Page 2


Page 3
கஃழக்ககூகிக்கக் கூக்கூக்கூ********
WWOMANIMAP கோலம்
காழைத்அத்திலாNRIMா
பாசிமாக்கால் தளபதி பரிசோபிழில் MWANANCIATMல் WHAMWAWAMANNAN6லது.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
திரு நாகலிங்கம்
நினைவு 03.04.2 அவர்கள் அமர
கூக்கூக்கூக்கூக்கூத்து
ஓம் வீராட் விஸ்வ ப
உ

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
4%4கிறோகாது: மத கலகம்
சசிகா!
க்கக்கல்
கல்கி
టీటీడీడీటీసీటీఓణీ
கண்கண்க்க
பிரம்மனே நமக
ம் பத்மநாதன்
மலர்
ரின்
=011

Page 4


Page 5
ஆசிரியஜோதி, 6
நாகலிங்கம் பத்ம Dip-in-E
(மானிப்பாய் இந்துக்கல்லூரி ( பெளதிகவியல் ஆசிரிய வெள்ளவத்தை இந்து மகளிர் ச
திதி
பார்போற்றும் பத்ம பாரதனை நீத்தெம் ஆண்டு விகிர்த்தி பூண்ட அஸ்ட்டமி (
 

பளதிக ஆசாண் JËT
örgjörð B.Sc (Hons) ducation
முன்னாள் உபஅதிபர், பிரபல ர் (யாழ் - கொழும்பு) கல்லூரி பகுதி நேர ஆசிரியர்)
மண் மகிழ 14.02.1950
கண் நெகிழ 12.03.2011
வெண்பா
நாத உத்தம பேராசான் பரமனடி - சேர்ந்த திதி பூர்வபட்ச மாசித்திங்கள் ான்றே போற்று

Page 6
கலைமகளின் உ
மகனே! என்கருவில் வந்துதித்த கை கல்விப்பயிரை உன்னுள் வளர்த்து 8 கல்விக்கு கரையில்லையென்று இயம் கல்வி என்னும் மூன்றெழுத்துக்கு இ கல்வி காட்டிய நல்வழியில் உன்னை கல்விக் கூடங்கள் அமைத்து சாதனை கல்விக் கூட கரும்பலகையில் கைவ கல்வி என்றும் என் மூச்சு என்று இற கல்வி அணிகலன்களை மாத்திரம் அ கல்விக் கடலில் பலரை கரையேற்றிய நின் புகழ் இப்புவியில் என்றும் அழிய
சுட
எங்கள் அருமை அண்ணாவின் ஆத்ம எல்லாம் வல்ல எம் குலதெய்வம் திருநெல்வேலி பத்தரகாளி அம்பாலை
தம்

பள்ளத்திலிருந்து
லமகனே! ஆழம் கண்டவனே!
பி கல்வியை வளர்த்தவனே! லக்கணமாய் திகழ்ந்தவனே! [ இட்டுச் சென்றவனே! எ புரிந்தவனே!
ண்ணம் காட்டிய பேராசானே! பதி வரை வாழ்ந்தவனே
டக்கமாய் அணிந்து கொண்டவனே ப கலங்கரை விளக்கே பாது மகனே
பம்
மா சாந்தியடைய
I வேண்டுகின்றோம்.
பி வி.ரட்ணகுமார் குடும்பத்தினர்
திருநெல்வேலி

Page 7
συρίτύυ.
அன்பு மழை டெ ஆதரவைச் சொ கல்வியை வளர் உயர்வு பெற்ற : எங்கள் குல வில் ஒளி தந்த தெய் கல்விக் கடலின் கலங்கரை விளக் உங்கள் நினைவு உள்ளத்தில் கன நாங்கள் சமர்ப்பி நன்நூலாம்.
ઈંBિIT
குடும்பத்தி 78A, 37வது ஒரு
வெள்ளவத்
 
 


Page 8
தேவ பாடியவர் : சம்பந்தர்
அங்கமும் வேதமும் ஒது அந்தணர் நாளும் மங்குல் மதீதவழ் மாடவீத
மருகல் நிலாவிய செங்கயலார் புனற் செல்
சீர்கொள் செங்காட் கங்குல் விளங்கெரி யேந் கணபதீச்சரம் காழு
திருவி
JITL u J6nuff : LDT60ofiċi5856) Tfa5r
முத்திநெறி அறியாத மூர் பத்திநெறி அறிவித்துப் ப சித்தமலம் அறுவித்துச் சி அத்தன் எனக்கருளியவாற
திருவி
ஒளிவளர் விளக்கே உல உணர்வு சூழ் கட தெளிவளர் பளிங்கின் திர சித்தத்துள் திக்திச் அளிவளர் உள்ளத் தான அம்பலம் ஆடரங்க வெளிவளர் தெய்வக் கூத் தொண்டனேன் வில்
திருப்பல்
பாடியவர் : சேந்தனார்
பாலுக்கு பாலகன் வேண் அழுதிடப் பாற்கட6 மாலுக்குச் சக்கரம் அன்ற செய்தவன் மன்னிய ஆலிற்கும் அந்தணர் வாழ் சிற்றம்பலமே இடம பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லான
(t
 
 

நால்வர்
அடிபரவ 郎 மைந்த சொல்லாய் JLD6b(5 -டங் குடியதனுள் தியாடுங் மறுவே.
JröFið
க்கரொடு முயல்வேனைப் ழவினைகள் பாறும் வண்ணம் சிவமாக்கி எனையாண்ட றார் பெறுவார் அச்சோவே.
ຫມຫມໍມr
ப்பிலா வொன்றே ந்ததோர் உணர்வே ாள்மணிக்குன்றே க்கும் தேனே ந்தக் கனியே
T55
துகந்தாயைத் IlbLuDT 6.6slubGLI.
56,orror(6
9.
ஸ் ஈந்தபிரான் ருள்
தில்லைதன்னுள் }கின்ற தில்லைச் )ாகப்
)
ண்டு கூறுதுமே.
01)

Page 9
பெரியபுர
பாடியவர் : சேக்கிழார்
வேதநெறி தழைத்தோங்க பூதபரம் பரைபொலியப் புை சீதவள வயற்புகலித் திருஞ பாதமலர் தலைக்கொண்டு
9dojLDu
Drafésary அருளிச் செய்த திருவாச
திருவா எட்டாந்த &f III திருப்பெருந்துறை
(சிவனது அநாதி முறை
56.566)
திருச்சிற்ற
தொல்லையிரும் பிறவிச் சூழுந்தை யல்லலறுத் தானந்த மாக்கியதே - மருவா நெறியளிக்கும் வாதவூரெங்ே திருவா சகமென்னுந் தேன்.
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வா இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங் கோகழி யாண்ட குருமனிதன் தாள்
ஏக னனேகன் இறைவன் அடி வாழ்
வேகங் கெடுத்தாண்ட வேந்தன் அ பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழ கரம்குவிவா ருண்மகிழுங் கோன்கழ சிரங்குவிவா ரோங்குவிக்கும் சீரோன்
muZ
ܥܡܔܠ
(02)

60D
மிகுசைவத் துறைவிளங்கப்
தவாய் மலர்ந்தருள நான சம்பந்தர் திருத்தொண்டு பரவுவோம்.
கம், திருக்கோவையார்
FBlið
திருமுறை തrib யில் அருளியது
60)LDu JT60T U60).p60)LD)
AP
6)ILJT
bU6)lb
ள நீக்கி
யெல்லை கோன்
p85
காதான் தாள் வாழ்க!
வாழ்க!
ர் வாழ்க!
þGb!
டிவெல்க! ழல்கள் வெல்க! ல்கள் வெல்க! }ல்கள் வெல்க!
கழல் வெல்க!

Page 10
-3
ஈச னடிபோற்றி எந்தை ய தேச னடிபோற்றி சிவன்சே நேயத்தே நின்ற நிமல ன மாயப் பிறப்பறுக்கும் மன்னன் சிரார் பெருந்துறை நம் தேன்
ஆராத இன்பம் அருளுமன சிவனவனென் சிந்தையுள்
அவனரு ளாலே அவன்தா சிந்தை மகிழச் சிவபுரா ன முந்தை வினைமுழுதும் ஓ
கண்ணுதலான் தன்கருனை எண்ணுதற் கெட்டா எழில விண்ணிறைந்து மண்ணிரை எண்ணிறந்து எல்லை இல பொல்லா வினையேன் புக்
புல்லாகிப் பூடாய்ப் புழுவா பல்விருக மாகிப் பறவைய கல்லாய் மனிதராய்ப் பேய வல்லசுர ராகி முனிவராய்த செல்லா நின்றவித் தாவர
எல்லாப் பிறப்பும் பிறந்தின மெய்யேயுன் பொன்னடிகள் உய்யவென் னுள்ளத்துள் மெய்யா விமலா விடைப்ப ஐயா வெனவோங்கி ஆழ்ந்
வெய்யா தணியாய் இயம் பொய்யா யினவெல்லாம் ( மெய்ஞ்ஞான மாகி மிளிர்க எஞ்ஞானம் இல்லாத இன் அஞ்ஞானந் தன்னை அக
ஆக்க மளவுறுதி யில்லாய் ஆக்குவாய் காப்பா யழிப்பு போக்குவா யென்னைப் புழு நாற்றத்தி னேரியாய் சேய மாற்ற மனம்கழிய நின்ற |

த
டிபோற்றி;
வடிபோற்றி; டிபோற்றி; ா னடிபோற்றி; ப னடிபோற்றி;
ல போற்றி நின்ற அதனால்
ள் வணங்கிச் எந்தன்னை
ய வுரைப்பன்யான்
எக் கண்காட்ட வந்தெய்தி
ர் கழல் இறைஞ்சி | றந்து மிக்காய் விளங்கொளியாய் Tதானே நின்பெருஞ்சீர் ழுமாறு ஒன்றறியேன்
ய் மரமாகிப் ாய்ப பாம்பாகிக் காய்க் கணங்களாய்
த் தேவராய்ச் சங்கமத்துள்
மளத்தே னெம்பெருமான் = கண்டு இன்று வீடுற்றேன்
ஓங்கார மாய்நின்ற ரகா வேதங்கள் மதகன்ற நுண்ணியனே
=ன னாம்விமலா போயகல வந்தருளி பென்ற மெய்ச்சுடரே பப் பெருமானே ல்விக்கும் நல்லறிவே
அனைத்துலகும் Tா யருள்தருவாய் நவிப்பாய் நின்தொழும்பின்
ய் நணியானே மறையோனே
(03)

Page 11
3
கறந்தபால் கன்னலொடு நெய்கல சிறந்தடியார் சிந்தனையுள் தேனூ பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பொ நிறங்களோ ரைந்துடையாய் விண் மறைந்திருந்தா யெம்பெருமான் வ
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்ற புறந்தோல் போர்த் தெங்கும் புழு6 மலஞ்சோரு மொன்பது வாயிற் கு மலங்கப் புலனைந்தும் வஞ்சனை
விலங்கு மனத்தால் விமலா வுனக் கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுரு நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல் நாயிற் கடையாய்க் கிடந்த அடிே
தாயிற் சிறந்த தயாவான தத்துவ மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுட தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் 8 நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் 8
பேராது நின்ற பெருங்கருணைப் ே ஆரா வமுதே அளவிலாப் பெம்மா" ஓராதா ருள்ளத் தொளிக்கும் ஒளி நீரா யுருக்கியென் னாருயிராய் நி இன்பமும் துன்பமும் இல்லானே 2
அன்பருக் கன்பனே யாவையுமா u சோதியனே துன்னிருளே தோன்றா ஆதியனே அந்தம் நடுவாகி யல்ல ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய போக்கும் வரவும் புணர்வுமிலாப் பு காக்குமெங் காவலனே காண்பரிய ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக்
(04
• *

தபூ
ந்தாற் போலச் றி நின்ற நமான் ணோர்கள் ஏத்த ல்வினையேன் தன்னை
மாற் கட்டிப் வழுக்கு மூடி
டிலை யைச் செய்ய
குக் கும்
கள் காட்டி யற்குத்
னே
ஆரியனே சங்கெடப்
பராறே
னே யானே ன்றானே உள்ளானே
பல்லையுமாம்
ப் பெருமையனே மானே ந பெருமானே டுணர்வார் தங்கருத்தின்
நுண்ணுணர்வே
ண்ணியனே பேரொளியே காயிநின்ற

Page 12
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்ல மாற்றமாம் வையகத்தின் வெவ்வே தேற்றனே தேற்றத் தெளிவேயென் ஊற்றான உண்ணா ரமுதே உடை வேற்று விகார விடக்குடம்பி னுட்ச ஆற்றேனெம் மையா அரனேயோ
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெ மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சா கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் தில்லையுட் கூத்தனே தென்பாண்டி
அல்லற் பிறவி அறுப்பானே ஒவெ சொல்லற் கரியானைச் சொல்லை சொல்லிய பாட்டின் பொருளுணர்ந் செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவ பல்லோரு மேத்தப் பணிந்து
திருச்சிற்
(O.

ாத நுண்ணுணர்வாய்
றே வந்தறிவாம் சிந்தனையுள்
டயானே
கிடப்ப
என்றென்று
ட்டு மெய்யானார் ராமே
வல்லானே நாதனே
நாட்டானே
ன்று
திருவடிக்கீழ்ச்
து சொல்லுவார் னடிக்கீழ்ப்
றம்பலம்
5)

Page 13
அமரர் திரு. நாகலிங்கம் பத்ம
குடும்பத்தின் குலவிளக்காய், அன்பின் நம்மத்தியில் வாழ்ந்த திரு. நாகலிங்க முருகேசு நாகலிங்கம் (இளைப்பாறிய மனோன்மணி நாகலிங்கம் அவர்கட்கும் ( மாசிமாதம் 14ம் திகதி சிரேஷ்ட புத்திர தனது ஆரம்பக் கல்வியை தலவாக்கள் ஆறுமுக வித்தியாசாலை, திருநெல்வேல உயர் கல்வியை யாழ் இந்துக்
பல்கலைக்கழத்திற்கு தேர்வாகி விஞ்ஞா6
இவர் 1974ஆம் ஆண்டு கேகாலையில்
முதல் ஆசிரிய நியமனத்தை பெற்று, அ கல்லூரியில் (வட்டுக்கோட்டை) சில மாத இந்துக் கல்லூரியில் தனது ஆசிரியர் ப வந்தார். பெளதிகவியலை மானிப்பாய் பிரயோக கணிதம், தூய கணிதம் என்பை இடங்களிலும் நடாத்தி வந்தார். தந்தையி என்ற பெயரில் பெரும் திரளான மாணவ
1980ஆம் ஆண்டு இவர் காலம் சென்ற இர சிரேஷ்ட புத்திரியாம் சந்திராதேவியை ச வந்தார். அத்துடன் உயர் தரப் பரீட்சை யாழ்ப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி
ஆசிரியையாக சேவை செய்ய வழிகாட்
இக்காலங்களில் யாழ் பல்கலைக்கழகத் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார். மானி சேவையாற்றி உபஅதிபர் பதவியை பெற் வந்த இவர் 1995ம் ஆண்டு நாட்டு நிை இருந்து இளைப்பாறி கொழும்பு நகரில்
கொழும்பில் இராமநாதன் இந்து மகளிர் ஆண்டுகள் சேவையாற்றினார். பின் (வெள்ளவத்தை) இறுதிவரை கற்பித்தா
(06

நாதனின் வாழ்க்கைச் சரிதம்
இருப்பிடமாய், கல்வியின் சிகரமாய் ம் பத்மநாதன் அவர்கள் அமரர் திரு கல்வி அதிகாரி) அவர்கட்கும் திருமதி முன்னாள் ஆசிரியை) 1950ஆம் ஆண்டு னாக சுழிபுரத்தில் அவதரித்தார். இவர் லை சென்.பற்றிக்ஸ் கல்லூரி, சுழிபுரம் S பரமேஸ்வரா கல்லூரி என்பவற்றிலும், கல்லூரியிலும் கற்று கொழும்பு ன சிறப்பு பட்டதாரியாக வெளியேறினார்.
உள்ள சாஹிராக் கல்லூரியில் தனது அதே ஆண்டே தொடர்ந்து யாழ்ப்பாணக் நங்கள் கல்வி கற்பித்த பின் மானிப்பாய் ணியைத் தொடர்ந்து செவ்வனே புரிந்து
இந்துக் கல்லூரியில் கற்பித்ததோடு பற்றை பிரத்தியேக வகுப்புக்களாக பல ன் பெயரில் "நாகலிங்கம் இன்ஸ்ரிரியூட்" பர்களுடன் வகுப்புக்களை நடாத்தினார்.
தினய்யா, ஜெகதாம்பாள் தம்பதியினரின் கரம் பிடித்து இனிதே இல்லறம் நடத்தி Fயில் சித்தியடைந்த தன் மனைவியை வணிக பட்டதாரி ஆக்கியதுடன் சிறந்த டிய பெருமை இவரைச் சாரும்.
தில் பட்டப் படிப்பின் பின் கல்வியியல் |ப்பாய் இந்துக் கல்லூரியில் தொடர்ந்து று பாடசாலையை சிறப்பாக நிர்வகித்து லைமை காரணமாக அரச சேவையில்
வசிக்கத் தொடங்கினார்.
கல்லூரியில் (பம்பலப்பிட்டி) இரண்டு சைவ மங்கையர் வித்தியாலயத்தில் ர். பெளதிகவியலை பாடசாலைகளில்

Page 14
3
முறையாக கற்பித்ததோடு மட்டுமல்லாமல் த இடமளித்து தனது பிள்ளைகள்போல் | பெறுபேறுகளை அவர்கள் பெறுவதற்காக
இவர் சிறந்த ஆசானாக மட்டுமல்ல எ சிறந்த கலைஞனாகவும் திகழ்ந்தார். இன கொண்டிருந்த இவரின் சில ஆக்கங்க ை
அன்னாரின் மூத்த சகோதரிகளான கால! சுப்பிரமணியம் என்பவரை மணந்து ப பிள்ளைகளையும், கமலாவதி திரு.முத்தை வசந்தி, சாந்தி, ஜெயந்தி ஆகிய பிள்ளைக இந்திராவதி திரு.செல்வரட்ணம் என்பவன் ஆகிய பிள்ளைகளையும், இளைய சகோ என்பவரை மணந்து கனிமொழி, பிரகா திரு. சோதிநாதன் நிர்மலா என்பவன் குழந்தைகளையும் பெற்றனர். இவர்க சிவனேசன், அனுஷியா, ரமணி, இலங் கைலைவாசன், பாலமுரளி, ரவீந்திரன். இம் சிவதர்ஷினி, சிவதாரணி, பிரணவன், அ சுகன்யா, கஜன், சாருஜன், சாரங்கன் கார்திகேயன், ஹரி, பார்கவி, அபிராம், வ பெற்று மகிழ்ந்தார்.
அன்னாரின் துணைவியின் வழியாக ராமகிருஷ்ணன், வாசுதேவன், சியாமள சுஜாதாதேவி, இவர்களின் துணைவர், து. சுப்பிரமணியம், லதா, சுகுமார், சிவங்கர்.. சுரனுதா, சுலக்ஷிதா, சங்கீதா, ஜீவிதா, சாருஜா, வானுஜா, ரட்ணவி, ஆர்த்தி, இவர்களின் துணைவர்களான சுஜாத்தா வழித்தோன்றல்களாக மாயோன், யாசனா, பெற்று மகிழ்ந்தார்.
இத்தகைய பல்வேறு உறவுகளுடனும் பா வாழ்ந்த இவர் 12.03.2011 அன்று சிவ | சாந்தியடைய பத்திரகாளி தாயாரின் அரு
S
0;

தனது வீட்டிலும் அதிகமான பிள்ளைகளுக்கு கருதி பாடம் புகட்டி அதி உயர்ந்த 5 பாடுபாட்டார்.
ழுத்தாளனாகவும் சிறந்த பாடகனாகவும் ஒலமறை காயாக பல வித ஆற்றல்களை ள நாம் இம் மலரில் பிரசுரித்துள்ளோம்.
ம் சென்ற பத்மாவதி காலம் சென்ற திரு. த்மராணி அருள்மொழித்தேவன் ஆகிய தயா என்பவரை மணந்து கருணைராஜன், களையும் பெற்றனர். இளைய சகோதரியான மர மணந்து பிரியா, பிரபா, பாரதி, ரேவதி தரர்களான திரு. கமல்நாதன் ஜெயராணி டி, அம்பிகை ஆகிய பிள்ளைகளையும், ர மணந்து மயூரி, மிதிலா ஆகிய ளுடைய துணைவர், துணைவிகளான கேஸ்வரன், சற்குணராசா, கலைரூபன், மக்கள், மருமக்கள் வழித்தோன்றல்களாக னுஷன் அச்சனா, லாவண்யா, ராகவன், , சாருசா, அபிநயா, விக்னேஸ்வரன், ஹாஷினி ஆகிய பேரக்குழந்தைகளையும்
வாழ்ந்துவரும் சகோர சகோரிகளான மாதேவி, லம்போதரன், சுமங்களாதேவி, Dணவிகளான சொர்ணலக்சுமி, சகுந்தலா, இவர்களுடைய பிள்ளைகளான சோபிதா, வினதா, லக்ஷிதா, மதனராஜா, நிருஜா, சந்தோஷ், சேந்தன், யதுஷன், ஆரபி ன், முகுந்தன், தனஞ்ஞன். இம்மக்கள் சயன்ந்த் ஆகிய பேரக் குழந்தைகளையும்
சமிகுந்தவராகவும், நல்வழிகாட்டியாகவும் பதம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா நளை வேண்டுகின்றோம்.

Page 15
=
ம து
தாய், தந்தை,
பரமேஸ்வராக் கல்லூரியில் க.பொ.த.சாதாரண தரத்தில் படித்தவேளை
==

தகூ
இது டி.
தங்கையுடன்
கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரியாக வெளியேறிய பொழுது

Page 16
(
குடும்ப அங்கத்தவர்களும்
1979, மார். பதிவுத் திரு

பனும் ஆசை அம்மானுடனும்
கழி மாதம் மண நாளில்
AI)

Page 17
மனமெல்லாம் மாயமாய் மலை
பத்துமாதங்கள் சுமந்த பக்கத்தே இருந்து கா முத்தங்கள் பல தந்தீ முத்தான பல கதைகள்
நித்திரை செய்வோம் ; மெத்தான் மார்பு மேலே பத்திரமாய்த் தூங்க ? பார்த்திருப்பீர் ஆசையா
சித்தமெல்லாம் கலங்கு நித்தமும் அழுகின்றோம் சத்தமின்றி உறங்குகி சித்திரமாய் எங்கள் மு
1 in பி 1 1 2 3 )
பாடுகின்ற உங்கள் பா நாடி நாங்கள் ஏங்குகி! சோடிழந்த பறவையாக வாடுகின்றார் எங்கள்
நாடுபோற்ற வாழ்ந்தீர் வீடு சோபை இழந்தது ஓடி வந்து எம்மைத் த தேடுகின்றோம் உங்க
மீதி நாட்கள் நாங்கள் ஆசி எமக்கு வேண்டும் ஆத்ம சாந்தி உங்கள் ஆண்டவனை வேண்டு

நிறைந்த மாமா நந்ததென்ன...!
5
Tள் அன்னை த்தீர் எம்மை
எமக்கு ர் சொல்லி
நாங்கள் - உங்கள்
வைத்து - எம்மை Tக
ரது மாமா ம் மாமா ன்றீர்கள் - அழகுச்
ன்னே
எட்டை
ன்றோம்
மாமி
மாமா - இன்று 5 மாமா கழுவ
ள் அன்பை
வாழ - உங்கள் ம் மாமா தக்காக - நாம் கின்றோம்.
உங்கள் பிரிவால் உருகும் பாசமிகு ரேவதாவுடன் (ரேவதி)
பிரியா, பிரபா, பாரதி.
(08)

Page 18
வெள்ளி இந்துமகளிர் கல்லூரி
வித்துவ கர்வமிக்கோரா சான
வித்தைமிகுந்தோரை
இயற் பியலில்ரோராசா யினு கணிதமும் போதனை
யாழ் மண்ணின்றகிர்த்தி மிகு பயின்று பெளதிக பட
வாழ் வதுவேகல்விக் காமெ6
பேருரைக்க நிற்போ
சிங்க ம்போற்சீற்றம் கொண்( உறுத்துநிற் போனாய தங்க மாய்மிளிர்ந்து மாண்புட இரக்க மிகுஇனிய ந
பெளதிகத் திக்கோரா சானின் மகளிர் தவித்த கான பத்ம நாதனார் ஊட்டிய கல் இயற்பியலும் இலகுவி இலங்கை நாட்டிற் புகழ்கொ விளம்பலரிதே யன்றி உயிரியல் துறையிலோருயர் ஆசானுனக்கு அர்பன
கண்டிப்பு மிகுந்தோய் கடை தானுமோர்மாணவன்ே தண்டிப்பதும் தட்டிக் கொடுட் செயலது வென்று க அன்னையும் தந்தையுமவரீந்த
இருதலைமுறைக்கு தன்னையும்தேய்த்து மணந்த நோயினை மறந்து ெ
தந்தையின் பெயரிலங்க நிறு தன்னிற் சேவையும் ( எந்தையும் தாயுமென்னோற்
வியக்க விளங்கி கீர் மானிப்பாய் பாயிந்துவின் உ சேவையுமாற்றி கால நானில த்துமற்றோர்க்கு முன் தலைநகள் நண்ணியுப்

ாவத்தை பின் இயற்பியல் ஆசான்
ாயினும்நல்
வியந்துநின்றோன் Iம்இணை
செய்தோன்
மைந்தன்பல்கலை ட்டதாரியாய்விளங்கி னநின்றோயுன் ராயிமாயிரம் சிறார்கள்தாமே
டு சிறுமதி கொண்டோரை பினும் மாசிலா -ன் வாழ்ந்த
6b6)T&T6
லையென இந்துவின் லயுதவ வந்த வி யாலன்றோ வாய் கற்றுத்தேறி டி வீசாநிற்பதுமின்று யும் நம்சிறார்
சாதனை படைத்துநல் ரித்ததும் மறக்கலாமோ
மயிற் கண்ணானோய் பாற் கற்றல் செய்தோன் பதும் நல்லோராசான் ாட்டியும் நின்றோன் ந மகவுக்குமாய் மீந்தனன் கல்வி ரு சந்தனமரமாய் தானுற்ற சய்திட்டான் சேவை
|வனமியற்றித்திரு நெல்வேலி முன்னாற்றி
றனர்கொல்லென
த்திமிகு ப அதிபராய் மட்டிலாச் த்தின் தேவையால் - சேவை
) ஆற்றினாய் பணி
09)

Page 19
- வீட
அன்புமிகுந்தோய் அண்டியோ
பண்பும் பாசமும் உன் இன்பமும் துன்பமும் எம்முட்
எம்குழாத்து சந்திராத உடுக்கை இழந்தவன் கைபே
உதவினோய் பலர்க்கு படுக்கையிற் சிலகாற்வீழ்ந்த
மட்டுமே சிந்தித்து நி
பெளதிகமே உன்வாவைசாச்க
உன் மூச்சாச்சு பெளதி லெளகீக வாழ்வை முடித்துச்
விதைத்த வித்தக்கள் ஞாயிறு விறுவிங்கு கூடிஞா
ஞாலத்திலிருந்து கூற ஐய நீ மறையவில்லை ஆன
பக்கமொன்று இயற்பி
பத்ம நாதனே பார்புகழ்மைந்த
துணையா ளீன்றமாதம் அரிய மருமக்கள் இணையில்
உற்றோர் கற்றோர் உ கற்றமாணவர் இன்னவர்விம்ம
அமரருலகு காட்டிய : விரிசடையான் யுதைத்தலுமற
கொடுங் கூற்றுப்பணியெ ஐயனே அமரருலகு நண்ணி
அதிபர், ஆசிரியர்கள்,
சைவ மங்கையர்
வெள்ளம்

ர் அறிவுப்பசி தீர்த்தோய் மறவிடமானோய்
ன் பகிர்ந்தோய் இன்று னையும் தவிக்கவிட்ட டோய் பாலலுற்ற காலத்து தப் பின்பும்
போதும் பெளதிகம் ன்றாய்
F பௌதிகமே
கமே உனக்கு பேச்சாச்சு
சென்றாலும்நீ முளைத்து வளர்ந்து யிறாமுனக்கு நிற்பரே பிரியாவிடையது - தோர் வரலாற்றுப் யல்தனில் என்று முமக்கு
நரே உற்ற [ உடன்பிறப்பினர் மாப் பெறாமக்கள் மட்டுமன்றி உறவுகளாயிரம்
அண்ணல் தமக்கு காலனேயுனக்குமுன்
ந்து மீண்டுமாற்றினையோ பன சினப்பதன்றி செய்வதேதெமக்கு
அடைகநீ சாந்தி
கண்ணீ ராறானான் தாள்பணிந்து கண்ணீ ராற்றை கடப்பதன்றி
கதியேதெமக்கு ஓம் சாந்தி
அலுவலக ஊழியர்கள்
வித்தியாலயம் வத்தை
S.

Page 20
=
அண்ணை எனக்கு வே ஆசான் ஆக வேண்டு
விழுந்து கிடக்கும் விழு; விரவி எங்கும் வழியில் எழுந்து நின்ற ஆலாய் நிமிர்ந்து நின்ற என் அ6 தெளிந்த நற்சிந்தனையும் அழிந்தொழியா ஆற்றலை எழில் பொங்க வழிசமை பொழிந்து நின்ற பௌதி அழித்தாலும் சிதைத்தா மறைந்தால் நாம் மனித இன்றல்ல நேற்றல்ல இர இருபதீர் வருடங்கள் அரவணைத்தீர் அன்பு தந்தீர் - கட்டி 9 கல்வி தந்தீர் தம்பி என்றீர் - தம்பி | ராஜன் என்றீர் - உங்கள்
குடும்பத்தில் நானும் ஒருத்தன் என்றீர் குறை ஏதும் வைக்கவில் குற்றம் ஏதும் செய்யவில் குளறி அழ வைத்து விட கூறாமல் சென்றதேனோ? தேரோடும் வீதியிலே - 2 சீர்காழி கச்சேரிக்கு | ஊர் திரண்டு சென்ற மே
நீர் என்னோடு வந்திருந்த சமரசம் உலாவும் இடமே சங்கதிகள் நிறைந்த பாப் உங்களைக் கவர்ந்ததென அறிந்திருந்தேன் அப்போ பாடலை ரசித்து நாம் பல காலம் செல்லவில்

பண்டும் மீண்டும்
ம்...
துகள் பல
கிடக்க எம்முன்னே
ண்ணை
லயும்
த்து - எமக்கு கவியலும் லும் மறையுமோ? நம் இல்லையன்றோ??? ற்றைக்கு
அணைத்து
ப. 11 :.....
லை மலை
ட்டு - ஒன்றும்
நடைபெற்ற
பளை
) - என்ற உடல் ன்று
ல
(ர

Page 21
தேடலை நடத்தி அந்த காலன் உம்மைக் கண்டு பார் திரண்டு வந்த கூட்டம் "Sir Sir” என்று அழைத்த ஊர் முழுக்க கேட்ட போர் உங்களுக்கேன் கேட்கவில்
களி கொண்டோம் இருவர் மொழி உண்டோ அதை ( பழி ஏதும் செய்தேனோ அ விழி தெரியாக் காலன் உ வழி தவறி கொண்டு செல்
சனிக்கிழமை காலையிலே தனித்திருந்த வேளையிலே அண்ணியின் அழைப்பு அ அங்கலாய்க்க செய்ததென் "ஆசிறியில்” நீரிருந்து - - “பேசுறியள்” என்றெண்ணி வந்திருந்த எனக்கு - ஏனே ஏமாற்றம் தந்தீரே "அண்ணை " "அண்ணை" அன்பாக அழைத்த போது அசைவற்ற பார்வையால் அழுதுவிடச் செய்தீரே! பல காலம் நீரிருந்து பாடம் புகட்டுவீரென கனவுகள் கண்டோர் "ஏராளம்" "ஏராளம்" ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநி என்ற கூற்று பொய்யாகிப்
"மின்னல் போல் ஆகும் இ இன்னல் வந்த போதெல்ல கானல் போல் ஆக்கி எம்
(12)

கொண்டான் ம் ஒருமித்து குரல்கள் தும் மலை?
நாமும் சொல்வதற்கு அண்ணை
ம்மை மல???
- நான்
து
Tனை
ஆட்களுடன்
- என்று
லத்தில் போகாதோ???
இந்த வாழ்க்கை" மாம் பாடி நின்றீர்
நெஞ்சம் தன்னை - அண்ணல்

Page 22
காணாமல் கலைந்து "சொந்தம்" என்று நிை சொல்லி அழ வைத்தி "அண்ணை" என்று நி அழுது புலம்ப வைத்த "ஆசான்" என்று நினை ஆடியடங்கச் செய்திரே "நண்பன்" என்று நிை நலிந்து கிடக்கச் செய் உறவுகளை நாம் புதுப் மீண்டும் ஒருமுறை
உயிர் பெற்று வாரீரோ
அண்ணை எனக்கு வே ஆசான் ஆக வேண்டுப் முத்தான எழுத்து வே மூழ்கி நாம் கரை சேர பாடம் படிக்க வேண்டு பலபேர் உயர வேண்டு காலனே உனக்கு நாமு கருணை மனு ஒன்றும் கையூட்டும் தருகிறோம் மாண்டவர் மீண்டும் வ 65(560)600T 5TLLL LDTLLL

நீர் எங்கு போனீர்? னைத்திருந்தேன்
ரே னைத்திருந்தேன் 5(3)
எத்திருந்தேன்
னத்திருந்தேன்
திரே - இந்த ப்பிக்க
தம்பி ராஜன் (விரிராஜேந்திரா)
13)

Page 23


Page 24
திருமணத்த
 
 


Page 25
பதிவுத் திருமண நாளி
பதிவுத் திருமண நாளில்
11, 11 11 1417-1448%A' ம், ழ் ற்1ை) 14-ம்

か
ல் தாய், தந்தையருடன்
1 LOTID6,DTDuTIDL的

Page 26
-n-a-A- டடட படம்
திக்கதக்க வளாகம்
மானிப்பாய் இந்து திரு. பேராயிரவரின் |
காட்பாடி - வா
ப

- 24 :2-3. 13-1-->1 15ட்' ! ::.: 14 #' ''3 4 சர்: 11 -17.1-
இ 1-417
22=ாத EெAEார்-1ாரிய
பக்கல்லூரி அதிபர் பிரிவுபசாரத்தின் போது
பாகம் யாது
51-தட:
அசாம்
சரியாகப் பார்

Page 27
கண்ணீர்க் க
பண்பில் உயர்ந்த சிகரமே பாசமுடன் வாழ்ந்த திலகமே கண்ணாய் நித்திலத்தில் என்றுமே கனிவு காட்டிய தெய்வமே எங்கள் மனதினில் நிலைத்த சித்தி எண்ணுவோம் எந் நாளுமே - உம் எண்ணியே கண்ணீரால் கண்கள் விடை கொடுக்க தாங்குமோ எங்கள் நெஞ்சம்!
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிர ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்த
2010 கன
சை
கண்ணீர்
அம் திரு.நாகலிங்கம்
B.Sc (Hons). (முன்னாள் மானிப்பாய் இந்
பிரபல உயர்தர வகுப்பு ெ
அமரர் நாகலிங்கம், மனோன்மணி பெற்றெடுத்து கல்விக்கு இலக்கணம் வகுத்த பேராசானே! மாதரசி சந்திராவை கரம்பிடித்த மணாளனே! வெளிநாடு நீர் செல்ல விரும்பவில்லையாயினும் உம்மால் கல்லூரிகள் பெருமையடைந்ததுடன் உற்றார், உறவினர்கள் நண்பர்களுடன் நாமும்
இவ்வளவு பெருமைகளையும் கொடுத்த உம் நிரப்புவதற்கு இவ்வுலகில் அன்றும், இன்றும்,
உம் இழப்பால் த ப.செந்தூர்செல்வன், ப. அன்புச் ெ
மற்றும் உற்றார், உற ஸ்ரீபத்திரகாளி கோவில், திரு
சி.இ.பழனித்து
(14

காணிக்கை
=
ரமே - உமை
பிரிவை
ார்த்திக்கின்றோம். நி!!!
{ : 1. சி.ப
ரித, விஞ்ஞானப்பிரிவு மாணவிகள்
வமங்கையர் வித்தியாலயம்
பூக்கள் மரர் ம் பத்மநாதன் - Dip-in-Ed. துக்கல்லூரி உப அதிபரும் பளதிகவியல் ஆசிரியரும்)
5 பேராசானே!
ம் உம்மிடம் கற்றவர்களில்லாத நாடேயில்லை
சிறப்படைந்தோம்
இடத்தை என்றேன்றும் எவருமில்லை
விக்கும், ஏங்கும் சல்வன் (மருமகன்) - லண்டன் வினர், நண்பர்களுடன் நெல்வேலி மக்கள் சார்பாக மர (ஜேர்மனி)

Page 28
s
a■Z
ότ σταρταοί αυτ(τg
என் அண்ணே நீயண்ணே! இ இன்னன்ன தானென்று பாரில் உன்னென்ன ஒன்றென்றோ! 6 கண்ணென்ன அன்றன்றோ! ெ
தன்னுடலை தான்வருத்தி தள் உன்உடலின் இக்கோல் கான புண்ணுடலாய் போகுதண்ணே இன்னுடலும் தாங்காதே என்
ஆங்கிலத்துக் கடல்மூழ்கி தட நாகலிங்க ஆசானின் நாலறிந் நாடறியும் உன்பெயரும் நாமக் நாமறிய வைப்பதெல்லாம் உ
ஏற்றிவைத்த மெழுகினைப்போ தோற்றுவித்த ஆசான்கள் எத் ஆற்றிவிட்ட உன்சேவை அழி தேற்றிடுமோ எமையெல்லாம்
சிதறிவிடும் முத்தாக சிரித்துவி கதறிவிடும் காட்சியை நீ கண பதறிவிடும் ஏழையை நீ தவி உதறிவிடும் வாழ்வெனவே டே
சிந்திவிடும் புன்னகையே வடி முந்திவிடும் உனையிங்கு அலி வந்துவிடும் காலமும் பேதைய வெந்துவிடும் புழுவாயே துடித்
பிள்ளைக்குப் பிள்ளை அண்ை இல்லைக்கும் இல்லை அவளு எல்லைக்கும் உண்டோ அண் தாய்க்குப் பின் தாரம் என்பது
காலனைக் காலால் உதைத்தி சீலனின் காலம் துயிலா கொ6 காலத்தின் கோலம் இதுதான் ஞாலத்தின் எதிரும் காலமும்
அறிவின் சிகரம், அருமை ஆசான், அன் வள்ளல் என் அண்ணரின் மறைவினால்
தம்பி சண்முகபா

NIN
இது எண்ணண்ணா
து என்னென்ன தானண்ணே
ஏதேனும் தானுண்டோ
ாண்ணல்ல கணிதங்கள்
காடிகாலன் பாவிக்கு.
பமிருந்து பெற்றவளும்
ன்பதுவும் முறையாமோ
உன் அம்மா! அம்மம்மா - தாயின் அண்ணே ஏனண்ணே!
மிழ்ச் சமுத்திரத்தின் கரைகண்ட த நன்மகனே களின் திருமகனே - இங்கு ன்பேரைச் சொல்லியுமே.
ல் உன்னுடலை நீயுருக்கி தனைதான் என்சொல்வேன் யாதே என்றாலும் - இவை பாசமென்றால் துச்சமதோ!
பிடும் அண்ணியிங்கு
டிடாயோ அண்ணாவே க்கவும்தான் விட்டுவிட்டு ானதும்தான் ஏனண்ணே!
வமுமாய் கொண்டவள் பளுளம் தாங்குமோ
வள் வாழ்வுதனில் - ஒரு திடுமே என்ணண்ணே!
விக்கு நீயே - தெய்வம் தக்கும் மேலாய் ணிதன் அன்பு ம் பொய்யே.
Iட்ட சிவனார் - இந்த ண்டார்
என்றால் - இந்த என்ன!
பின் வடிவம், பாசத் திலகம், கொடையின் துடிக்கும் அனைத்து உறவுகள் சார்பிலும் லன் - இலண்டன்
'5)

Page 29
*
எங்கள் மாமா ஓர்
அன்பின் சிகரம் அ ஆசிரியத்துறையிலு இரக்கத்தில் அவரு ஈடு இணை எவரும் உள்ளத்தில் கபடம் ஊக்கத்திலும் கள் எண்ணற்ற கலைகள் ஏணியாக அவர் இ
ஐயம் இல்லாமல் ஒலித்த அவர் குரல் ஓராயிரம் மாணவர்க உயர்த்திவிட்ட தொ. அண்ணனின் பிள் ை அழகாக பெயர் சூ எங்களுடனே வாழு! அணையாத தீபம் .
4.பாபு ...............
இறைபதம் அடைந். எங்கள் இதயம் மறவ
செம்மனத்தான் தன்னணியான் செஞ்சொல்லான் செகமறிந்த சீர்பூர்த்த யாழ்திருநெல்வேலி தந்த நன்மகனே எங்குற்றா ஓர் தாய் வயிற்றில் பிறந்த உரிமை போல் நாம் பேசாமல் கொள்ளாமல் நீண்ட பயணம் போன தரணியிலே நாங்கள் வாழ பல வழிகள் சொல் ஆசையுடன் தம்பி - அத்தான் என்போம் அகமகிழும் எமதுள்ளம் மருப்பொடிந்த மான்போல் துடியாய்த் துடித்து தவியாய் தவிக்கின்றோம் வறண்ட நிலத்தை கிழித்து வரும் புற்கதிர்கள் போல மறவாத எங்கள் இதயத்தை கிழித்துவரும் உங்கள் நினைவலைகள் உமது ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்ே
மை மைத்
(16

அணையாத தீபம்
வர் ம் சிகரம்
க்கு இல்லை அல்லை ரமில்லை ளிலும்
ருந்தார்
லால்
களை
ய்வம் அவர் ளகளுக்கு
டி
அவர்
அன்பு மருமக்கள் ராசன், வவா, கலா, குமார் மற்றும் ரதி
444444444.04.4014
த கல்விமானுக்கு பாத நினைவலைகள்
நம் வாழ்ந்தோம் தென்ன? எனீர்
றோம்
இத்தை / மாமி த்துனர் சுரேஸ்குமார் குடும்பம் ந்துனர் சியாம் சுந்தர் குடும்பம்
(France)

Page 30
3
"வையத்துள் வாழ்வாங்க
தெய்வத்துள் என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக் பத்மநாதன் அவர்கள். இந்த வகையில் ! வாழ்ந்தார் என்பதை விட எவ்வளவு மக்கள் முக்கியம். அந்த வகையில் ஆசிரிய ஆ அவர்கள் பெளதிகத்தில் ஒரு வரலாறு பன. காலத்திலும் மக்கள் மனதில் அழியாது நி
அமரர் பத்மநாதன் அவர்கள் மறைந்த அதிர்ச்சியடைந்தேன். கடந்த இரண்டு சென்றிருந்தபோது, சுகவீனமுற்றிருக்கும் 9 கொழும்பு வீட்டுக்குச் சென்றிருந்தேன். க கொண்டிருக்கும் செய்தி , மாடியில் இருந்த இவர் உடனே மனைவியுடன் கீழே இறங்கி கதைத்தார்.
அப்போது இவர் இப்படித் திடீரென மரணிப்ப இவ்வாசானின் இத் திடீர் இறப்பு எம் தமிழ் தந்தையார் திரு.மு.நாகலிங்கம் அவர்கள் ஓர் க ஆசிரியையாவார். அமரர் பத்மநாதனது து இற்றைவரை இணைபிரியாத அன்றில் பற இவரது துணைவியார் கணவனைப் பறி கொ
அமரரின் உயிரைக் கவர்ந்து சென்ற கூற கொடுமை! அமரரின் அன்னை இத் தள்ளாத வருந்துவதை இதயமற்ற காலன் அறிவான
ஆரம்பத்தில் ஒரு பௌதிக ஆசிரியராக அமரர் நாளடைவில் அவரது திறமை இ பெருமைமிகு மாணவ பரம்பரையை உருவ
நாட்டு நிலை காரணமாக காலவெள்ளம் அ சென்றது. இவரது திறமையை உணர்ந்து கெ ஏற்றிப்போற்றி இவரது சேவையை முழுமை
அன்னாரிடம் கல்வி கற்ற ஆயிரக்கணக்கான வெளிநாடுகளிலும், உயர் பதவிகளில் பரப்பிக்கொண்டிருகின்றனர்.
"தக்கார் தகவிலர்
எச்சத்தால் என்னும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க அன்னா வெள்ளத்திலிருந்து கண்டுகொள்ளலாம்.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ இம்மாநிலத்தில்
தம்பி பத்மநாதனின் ஆன்மா சாந்தியடைய அ பாதாரவிந்தங்களை இறைஞ்சி நிற்கின்றேன்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

த வாழ்பவன் வானுறையும்
வைக்கப்படும்" கமைய வாழ்ந்தவர் தான் அமரர் நாகலிங்கம் இவ்வுலகில் வாழும்போது எவ்வளவு காலம் ள் மனதில் வாழப்போகின்றார் என்பது தான் சான் அமரர் திரு.நாகலிங்கம் பத்மநாதன் மடத்துவிட்டுச் சென்றுள்ளார். இவ்வரலாறு எக்
லைத்து நிற்கும்.
செய்தி தொலை பேசி மூலம் அறிந்து மாதங்களுக்கு முன்னர் நான் கொழும்பு அவரது அம்மாவைப் பார்ப்பதற்காக இவர்களது ழ்ே வீட்டில் அம்மாவுடன் நான் கதைத்துக் தம்பி பத்மநாதனுடைய செவிக்கு எட்டியது. வந்தார். ஊர்ப் புதினங்கள் கேட்டுச் சிரித்துக்
ரர் என்று கனவிலும் நினைக்க முடியவில்லை. மாணவ உலகிற்கு பேரிழப்பாகும். அமரரின் கல்வி அதிகாரியாவார். தாயார் ஒரு பயிற்றப்பட்ட ணைவியாரும் திருமணமான நாள் தொடக்கம் வைகள் போல் வாழ்ந்து வந்தனர். இப்போது
டுத்து சிறகொடிந்த பறவையாகத் துடிக்கிறார்.
ற்றுவன் இதை அறிவானா? கொடுமையிலும் வயதில் புத்திரனை இழந்து பெருஞ்சோகத்தில்
ா?
மானிப்பாய் இந்துவில் இணைந்து கொண்ட வரை உப அதிபராக உயர்த்தியது. இங்கு எக்கிய பெருமையும் இவருக்குண்டு.
புன்னாரை கொழும்பு மாநகருக்கு அழைத்துக் காண்ட கொழும்புக்கல்விச் சமூகம் அன்னாரை கயாகப் பெற்றுக்கொண்டது.
ன மாணவர்கள் நாட்டின் பல பாகங்களிலும், உள்ளனர். அவர்கள் அமரரது புகழை
என்பது அவரவர் காணப்படும் " ரது மரணச் சடங்கில் கலந்துகொண்டு மக்கள்
மன்னாரின் குலதெய்வம் பத்திரகாளித் தாயாரின்
கு.பொன்னுத்துரை
ஆசிரியர் பத்திரகாளி கோவிலடி
சுழிபுரம்
- பசி

Page 31
சிவத்தமிழ் வித்தகர் ச
விடுக்கும் இர ஞான விளக்கு அ
நாகலிங்கம் பத்மநாதன் அமரராகி வ வேதனைப்பட்டோம். பத்மநாதனுடன் நாற் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. இவருடைய செல்வரத்தினம் எனது ஆத்ம நண்பன். தூய நண்பனுடன் ஏற்பட்ட தொடர்பினால் அக தொடர்பு ஏற்பட்டது. இதனால் நண்பரின் | ஆசிரியர் பத்மநாதன் எனது நண்பரானார்.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் பறந்த பெளதிக ஆசிரியர்களில் பத்மநாதன் நலன் கருதிக் கடமையுணர்வோடு ஆ. இந்துக்கல்லூரியில் ஆசிரியராக , உப அதிபர. ஆற்றினார். நாட்டின் சூழ்நிலை காரணமாக தனது கற்பித்தல் பணியினைச் சிறப்பாக அனைவரினதும் நன் மதிப்பைப் பெற்றிருந்
ஆரம்பத்தில் பொது உடமைத் தத் காலப்போக்கில் தனது குடும்பப் பாரம்பரியத் மாற்றம் பெற்றார். மற்றவர்களிடம் இருக்கு மனநிலை கொண்டவராக இருந்தார். நான் ! செல்வரத்தினத்திடம் செல்வது உண்டு. குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்த பத் எங்களுடைய சக நலன்கள் அனைத்தும் வி நடைபெற்ற எனது இரண்டு புத்தக வெளிய வாழ்த்திச் சென்றார்கள். இவருடைய தா குடும்பத்தவர்களையும் தங்கள் உறவுகள் கடமைகளைச் செய்பவர் என்று தாயார் எத் அடைந்தமை தாயாரை மீளாத்துயரில் ஆ
இவருடைய பிரிவால் சிறகொடிந்த பாலூட்டிவளர்த்த தாயார், உடன்பிறப்புக்கள், எங்கள் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரு தெரிவித்துக் கொள்கிறோம். விதி யாரைத்
எப்பவோ முடிந்த காரியம், ஒரு பொ. நாம் யாதும் அறியோம் : முழுவதும்
என்ற மகான் செல்லப்பா சுவாமிகளின் வார்த்தைகளாகும். அவரின் ஆத்மா சாந்தி திருநெல்வேலி பத்திரகாளி அம்பாளின் திருப்

சிவமகாலிங்கம் குடும்பம் உங்கல் செய்தி
ணைந்து விட்டது
விட்டார் என்ற செய்தியை அறிந்தும் மிகவும் 9பது வருடங்களுக்கு மேலாக நெருங்கிப் சகோதரியின் கணவர் நில அளவையாளர் நட்பிற்கு இலக்கணமாய் வாழ்ந்து வருபவன். வர் திருமணம் செய்த குடும்பத்தினருடன் மனைவியின் அண்ணராகிய பெளதிகவியல்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொடிகட்டிப் னும் ஒருவராக திகழ்ந்தார். மாணவர்களின் சிரியப்பணியைச் செய்தார். மானிப்பாய் எக எல்லாம் இருந்து சிறப்பான சேவையினை கக் கொழும்புக்கு வந்தபின்பு கொழும்பிலும் க செய்து மாணவர்கள், பெற்றோராகிய கதார்.
துவங்களால் ஈர்க்கப்பட்டு இருந்த இவர் திற்கு ஏற்ப ஆத்மீக சிந்தனை உள்ளவராக ம் ஆற்றல்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் கொழும்புக்கு வரும் போதெல்லாம் நண்பன் அங்கே கூட்டுக்குடும்பமாகவே சகோதரி மநாதனும் அவருடைய துணைவியாரும் சாரித்து அன்புடன் பழகுவார்கள். கொழும்பில் பீட்டிலும் குடும்பத்துடன் கலந்து கொண்டு யார் சகோதரர்கள் அனைவரும் எங்கள் 4 போலவே பேணி நடந்தியவர்கள். தனது திர்பார்த்திருக்க சிரேஸ்ட புத்திரன் சிவபதம்
ழ்த்திவிட்டது.
பறவையாக இருக்கும் துணைவியார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் டைய சார்பிலும் ஆழ்ந்த கவலலையினைத் தான் விட்டது.
ல்லாப்பும் இல்லை 5 உண்மை,
ன் வாக்கே அனைவருக்கும் ஆறுதல் தரும் 9 அடைய அவருடைய குல தெய்வமாகிய பாதார விந்தங்களைப் பிரார்த்திக்கின்றோம்.

Page 32
அண்பு அத்தாண்டலங்கு 6
எங்கள் அக்காவின் அன்பு அத்தானாக இ தந்தையாக, குருவாக இருந்தீர்கள். உங் உபசரிப்பையும் எப்போது இனி காண்ே
நெஞ்சம் கணக்கிறதே நீங்கள் இருக்கும் இடமெல்லாம் சிரிப்பும் நிறைந்திருக்கும், சிந்தனையும் கலந்திருக்கும் கள்ளம் கபடமற்ற நெஞ்சுடனே தெட்டதெளிவாய் உரைத்திடுவீர் எம்முடனே.
நல்லதொரு மைத்துனர் நற்பேறாய் கிடைத்ததென்று நாள்ாேறும் நினைத்து மகிழ்ந்திருந்தோம் நாம் உம்மை எண்ணி,
எம்முகம் மலர
இன்சொல் பேசி
அல்லல் நீக்கி
ஆனந்தம் அளித்தீர் எல்லையில்லா துன்பம் உம்பிரிவால் இங்கெமக்கு.
மூத்த மருமகனாய் எம்குடும்பத்தில் வந் இளையவர் எம் வாழ்வு வளம்பெற வாழ முன்னின்று முறையே திருமணமும் செய ஓடோடி உமைப் பார்க்க நாமோடி வரும் முன்னே, நீரோடி விட்டீரே எமது அக்காவைத் தவிக்கவிட்டு, ஆற்றொணாத் துயரத்தில் அனைவரும் இங்கே
ஆசானாக கற்றது நாம் பெளதிகம் ம நோக்கும் வள்ளல் தன்மையும் கற்றிட்ே வாழ்ந்த வாழ்வு பார்த்து தொடர்கின்றோ சுமந்து, எங்கள் அன்பு அத்தானின் ஆத்
(1
 

løsøißir...?
}ருந்தாலும் தந்தையை இழந்த எங்களுக்கு கள் அன்பான அரவணைப்பையும் பண்பான பாம்.
»ĝ5! pவைத்தீர் ப்து வைத்தீர்
ட்டுமல்ல, உள்ளத்தூய்மையும் உயர்ந்த டோம் உங்களிடம், நேர்கோடாய் நீங்கள் ம். பயணத்தை உங்கள் நினைவதனைச் ந்த சாந்திக்காகக் பிராத்திக்கும் .
மைத்துனிகள், மைத்துனர்கள்
9)

Page 33
A Sound Mind With a Humble Pe
"Life is not measured by the but by the moments that
Words of praise and sympathy are not ne cherished memories indicates the grav teacher, Mr. Pathmanathan. The journey many of us today, has transformed into guide, an inspirational motivator and opportunities to mingle with the youngst
Mr. Pathmanathan Was a "master' of th seemingly complex concepts of physics it ability to tailor-make the method of deli with which he handles the subject ma knowledge and commitment to deliver encouraged questions and debates frc session. It reminds me of the saying "be learner", as our teacher demonstrated th ever witnessed. Hours of discussions On a areas of Physics and tricky questions w been a source of pleasure and his favor
Mr. Pathmanathan was also instrumenta his students by practicing and demonst Einstein and inspired by his intellectual our teacher was always a strong motiva with passion and appreciate the work of of his achievements, he had, at times, b. due recognition for his excellence and cc who wouldn't attend their convocation by not Worthwhile to Celebrate.
The most appreciated quality of Mr. Pathn to mingle with his students as a pal of indeed a very cheerful and sarcasticwise in the hearts of many students. It could each year; the classroom will be packed W like bees to celebrate his birthday in all it difference in the life of other people, tra forever be enshrined in the minds of Pathmanathan shall be remembered by in our memories as a "sound mind with heart"
(2.

rsonality that was young at heart
number of breaths we take, take our breath away...".
ecessitated when the mere recollection of ity of the loss felt, at the demise of our of learning Physics from this teacher, for a journey of acquaintance with a caring a Wise friend who never missed the
ΘΥS.
Ie art of teaching, by way of presenting n the most simplest form, with the inherent very to different students. The simplicity tter is a manifestation of the depth of the best. He was also a teacher who om students after every tiresome class ing a good teacher is also being a good his in a more practical manner than had a variety of interesting and modern subject with his students and peer teachers had ite hobby.
al in instilling the value of humbleness in rating the same. An ardent fan of Albert
ability to Conduct thought experiments, tor to students to like and learn physics exceptional scholars. Never willing to talk een quite unorthodox to not even accept ontribution. He was one of the rare kinds, t downgrading their own achievement as
nanathan is his willingness and openness similar age. Outside classroom, he was friend, who had captured a unique place all be witnessed on the 14th of February, ith students from various batches buzzing s grandeur. People, who make a positive inscend the biological lifetime and shall those who admire. Our Teacher, Mr. all his students and forever be cherished a humble personality that was young at
S.Thayaparan AIL 2000 batch (Software Engineer)
))

Page 34
புகழ்பூத்த பெ
பெளதிகத்தின் நாதம் "பத்மநாதன்" என்ே வரை அவரது சிந்தனை, சொல், செயல் இ ஆராய்வதே நோக்கமாக கொண்டிருந்த பெளதிகவியலாளர். கடமை, கண்ணி வரைவிலக்கணமாய் வாழ்ந்தவர் பத்தர்.
நோய்வாய்ப்பட்டு நொந்து போய் இருந்த ஒவ்வொரு ஆண்டும் குறிப்புக்களை தற்க கையெழுத்துக்களில் அழித்தல், திருத்து ஒவ்வொரு நாளும் மாணவர் கைகளில்
முறை தனித்துவமானது. பத்மநாதன் ஆ கற்பித்தார் என்று சொல்வது மிகையாக
தெளிவான சிந்தனையோடும் துணிச்சலோ செவ்வனே செய்திடுவார். அவரிடம் மாண பெரும் பாக்கியமே. அவரிடம் கற்கவந்த
மட்டுமல்லாது ஒரு சிறந்த பெற்றோராகல் ஆசிரியராகட்டும் அவர்தம் பாரியாராகட் தமது பிள்ளைகள் போல் கருதி அவர்கள் அவர்களை நல்வழிப்படுத்துவதிலும் வெ
பணம், புகழ், பதவி என்பவற்றுக்காக அ சமுதாயம் உருவாக, பணியாற்றிய கல்ல இன்று இவ்விளக்கு ஒளியிழந்து போய்வி கல்வி உலகம் இழந்து ஆழ்ந்ததுயரில் மாணவர்கள் இவர்கொடுத்த அறிவுச்சுடரை அமரர் பத்மநாதனின் அறிவொளியை பரப் தம் எண்ணங்கள் மூலம் அவர் தம் ம நின்று என்றும் வழிகாட்டுவார் என்பது த
நல்வாழ்வு வாழ்ந்த குடுமபத்தலைவனை இ எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப் பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி ஓம் சா
(2

1ளதிக ஆசான்
றே கூறலாம். அதிகாலை முதல் நள்ளிரவு ம்மூன்றும் பெளதிகவியலை துருவித்துருவி து. ஒருவகையில் இவர் ஒரு நடமாடும் யம், கட்டுப்பாடு என்ற பதங்களுக்கு
தபோதும்கூட, நோய்க்கு இடம் கொடாது ாலப்படுத்தி நேர்த்தியாக முத்து முத்தான தல் எதுவும் இன்றி குறிப்புகளாக எழுதி தவழவிட்டு தனது பாடத்தை கற்பிக்கும் சிரியர் பெளதிகவியலை ஆத்மார்த்தமாக
Tjol.
டும் தனித்துவமாகவும் தனது கருமங்களை ாவராக இருக்கும் பேறு எமக்கு கிட்டியது மாணவர்களுக்கு ஒரு சிறந்த ஆசிரியராக வும் இருந்து வழிநடத்தினார். பத்தநாதன் டும் தம்மிடம் கற்கவந்த மாணவர்களை ரின் கல்வி முன்னேற்றத்திற்கு மட்டுமன்றி பற்றிகண்டனர்.
புல்லாது பன்மடங்கு அறிவுள்ள மாணவர் வித்துறையின் கலங்கரை விளக்கு அவர். |ட்டது. பெளதிகவியலின் முத்து ஒன்றை,
நிற்கிறது. ஆனாலும் ஆயிரம், ஆயிரம் ர ஏற்று உலகத்தின் எல்லா பகுதிகளிலும் பி நிற்கின்றனர். அவர் தாம் மறைந்தாலும் ாணவர்களாகிய எங்கள் உள்ளங்களில்
திண்ணம்.
Nழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தாருக்கு பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடையப்
ந்தி !! ஓம் சாந்தி !!!
என்றென்றும் அன்பு மாணவன் சி.யதுநந்தன்
1)

Page 35
= ===fான் = 1
பிள்ளைக்க
SS

14 பார்ப்போம் 111 Ti=Rா ராசி
444:21 =பா=14:4=ாழ்வு!ாரா==IHIEா====ர்
= = = சிரிப்பாம் =வார்பட்டியல்
பழகியபாசி எ:E:-
|
களுடன்

Page 36


Page 37
t
We Lost
Let me tell you about a special person whom Pathmanathan Nagalingam, both as a relativ Author he was. Although he held many presti most outstanding Teacher the past 35 years, a he remained a genuine and humble man.
It was with a great bereavement when we hearc Pathmanathan Was morethanjusta Wonderful ! to us that we always welcomed seeing him a passing will not only leave a void in our lives, It was a tough day for all those who knew Path as a teacher.
I consider myself privileged for having had th circle of friends, students and relatives. I hav where he shared his knowledge with meande
You See, Pathmanathan taught various courses that improved the career development of thout great sadness that I learned of his passing awa
Honorable Pathmanathan Nagalingam will ( thousands of students who insist on learning ac art of teaching and adequate knowledge in all together forever,
My deepest condolences to Late Mr.Pathmana and faithful companion of Pathmanathan till h may all his family be blessed.
Langeswaran Tharmalingam, B.Comm. (H Senior Corporate Tax/HST Auditor, Canada R Professor, Sheridan Campus, Brampton, Oakv CGA High School, College & University Amb Steward Members at Large-Professional Instit
Home: 905-495 2395, Cell: 416-509 1200 Email: langeSWaranGProgers.com

Genius
I'll never forget. I got to know Honorable 2 and as the Teacher, Vice Principal and an gious honors such as being named one of the ld being inducted into the Tamil community,
of teacher Pathmanathan's demises. Teacher )erson; he was always So kind and considerate t every opportunity. And, we know that his but in the hearts of all those who knew him. manathan, especially for those who had him
e opportunity to be a part of Pathmanathan's e many fond memories of our conversations Xpressed his views with deep enthusiasm.
including pure & applied maths and physics sands of students in Sri Lanka. So it was with y on March 12, 2011.
ontinue to be an inspiration to me and to ademic knowledge. I am truly honored by his subjects that will cherish the time we spent
than's wife, Chandradevi, a relative of mine is last breath. May his soul rest in peace and
ons.), CGA, FAC evenue Agency (CRA) ille & St.Joseph, Mississauga assador ute of the Public Service of Canada

Page 38
கண்ணீர்
முழுநிலவாய் எங்கள் வகுப்பில் உ உங்கள் பிரிவு ஆறாது உருகித் து உணர்விழந்து தவிக்கின்றோம். மணி ஒலியாய் கணீர் எனப் பேசும் உங்கள் கனிவான வார்த்தைகள் | செவியருக்கே எதிர் ஒலியாய் ஒலிக்
பெளதிகத்தின் பரிமாணங்களை முன் காலனவன் கடுமாசை கொண்டதாே உமதுயிரை கவர்ந்து விட்டானே? கண்ணீரில் கலந்து மிதக்க விட்டால் கவலைகளால் எம் மனங்கள் கனக்
சுழலும் விழிகளின் ஓரத்தில் கண்ன தனியே தேங்கி நிற்கின்றன. பூதவுடல் மறைந்தாலும் - உங்கள் புகழ் புவிதனில் மறையாது. புகழ் புவிதனில் மறையாது.
ஆசானே உங்கள் ஆத்மாவின் சாந் எங்கள் ஆயிரமாயிரம் கண்ணீரத்து காணிக்கையாக்கிறோம்
Concern for man & his fate interest of all. Technical en the midst of your diagrams a
-Albert
தங்கள் பிரிவு க.பொ.த (உத) விஞ்ஞான

=
- அஞ்சலி
லா வந்தவர் - நீங்கள் அடிக்கிறோம்
- ஆசானே
க்கின்றன.
ழுதாய் உணர்த்த முன் ல - கணப்பொழுதில்
னே? -கின்றன.
னீர்த்துளிகள்
திக்காக ளிகளை
must always form the chief deavour never forget this in and equations.
Einstein
கால் துயருறும்
ப்பிரிவு (2012) மாணவர்கள்
>

Page 39
அன்னைதந்தை பெற்ற பொக்க தந்தை தாய் செய்பணிை அமரர் நாகலிங்கம் ப மண்ணும் மானிடமு கற்கை நெறி
வள்ளுவர் சொன்ன குறள் கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க ஏற்றவாறு அண்ணல் பத்மநாதன் பல பெற்றிருந்த போதிலும் தனக்கொரு நெறிப்படுத்தி, ஆக்கிவித்தும் பிறருக்கு தேக்கிவித்தும் வளப்படுத்தி வாழவைத்த அவர்கள் எம்முடன் சில நாட்கள் பழகிய நோய் ஒன்றும் பெரிதல்ல எடுத்த பணி என் விருப்பமென்றும், உடல்நலமும் உ அவையாவும், தோற்றிவித்தவன் செய அவனியிலேயிருந்துவிட்டர்ல் இனிதே அண்ணல் பத்மநாதன் கண்ணியமாய் 8 எம்மைநோக்கி, உங்கள் உரையாடல் இருவருக்கும் நேரம் வேண்டும் இனிய அண்ணல் இன்று இங்கு இல்லை, இந்த அழிவதில்லை. காற்றுடன் கலந்திருக்கும் ஆன்மா இறைவனடி சேர்வதற்கும், அ தாயார், மனையாள், உற்றார், உறவினர் மாணவர், அணிதொழுவார் யாவர்க்கும்.
புரியவேண்டும், அமைதிபெற்றுவாழ்வதற்
ஓம் சாந்தி ஒம் ச
(2.

செமாம் அமரர் திரு.பத்மநாதன்
Dய தானும் செய்தருளிய
த்மநாதன் அவர்தனை
2ம் போற்றி நிற்கும்
உள்ளவரை
அதற்குத்தக. என்ற திருமறை மொழிக்கு தர பாடங்களில் கல்விகற்று தேர்ச்சி பணியென பெளதிகமெனும் பாடத்தை அதை ஊக்கிவித்தும் பலருக்கு அதை அண்ணல் திரு.நாகலிங்கம் பத்மநாதன் பக்குவத்தில் சொன்ன சில வார்த்தைகள். பெரிதென்று நான் எல்லாம் கழிப்பதுவே உறக்கமும் மனிதனுக்கு அவசியம்தான். லாகுமென்றும், அன்புடனே எல்லோரும் வாழ்திடலாம் என்றுரைத்த (ஆசிரியர்) கதை சொல்லி புன்முறுவல் சிரிப்புடனே கேட்பதற்கு என்மனதில் விருப்பமுண்டு தமிழ் கதைப்பதற்கு என்று சொன்ன தம்பியின் அஞ்சலி கேட்பதற்கு, ஓசைகள் , அண்டமெனும் வெளிதனிலே, அவரின் வரின் பிரிவுத்துயரால் தேம்பி நிற்கும், ா, ஏங்கித்துயருறும் ஆசிரிய, ஆசிரியை, எல்லாம் வல்ல இறைவன் நல்லருள்
கு.
ந்தி!! ஓம் சாந்தி!!!
அன்புடன்
செறிசந்தணராசா குடும்பம் சங்கானை

Page 40
என் உயிரில் கலர்
என் உயிரிற் கலந்த மாமா அன்பிற்கு அர்த்தமே நீங்கள் ஆழ்ந்து ஆழ்ந்து யோசித்து இன்னும் உங்கள் நினைவு: ஈன்றெடுத்த பிள்ளைகள் ே உலகமே உங்கள் பிரிவால் ஊர் எல்லாம் உங்கள் பெ எங்களைத் தீரா துயரில் வி ஏட்டிலே தண்ணீர் போல் | ஐயம் கொண்டீரோ எமனை ஒன்றுகூடி நாமிருந்த அந் ! ஓரளவுவேனும் நினைத்தது ஒளவை போல் கூறிய உம் எம் மனதில் நிரந்தரமாய் 8 ஆத்த சாந்திக்காக பிரார்த்
.. .. .. ..
எனதருமை !
அருங்கலைகள் பலவற்றையும் ஆசிரியராக கடமையாற்றிய எ நான் பிறந்த செய்தி கேட்டு ப உங்கள் பெயரை எனது பெய என ஆசையோடு அழைத்த ச
வருத்தம் என செய்தியறிந்து , மீளா உறக்கத்திற்கு நீங்கள் | கண்ணீர் மழையைத்தவிர வே கட்டியெழுப்ப உம் நினைவுகள் கைவசம் இல்லை அப்பா!
எனது சித்தப்பாவின் ஆத்மா க ஆண்டவனை நான் பிரார்த்திக்
என்று தவபால்
மா

5த மாமா
வே! ள் தான் பம் - நீங்கவில்லை
கள் பால் நாமோ நீங்காத துயரில்!
கண்ணீரில் மூழ்கியிருக்க ருமையைக் கூறியிருக்க வீழ்த்தியது ஏனோ? முழ்கியிருந்த - நீங்கள் சக்கண்டு! நாட்களை
உண்டோ மாமா? - வார்த்தை இருக்க,
திக்கும்...
அன்பு மருமகள் செல்வி :- ஜீவிதா வாசுதேவன்
141.411
சித்தப்பாவே.
கற்று ன் சித்தப்பாவே! மனதில் மகிழ்ச்சி கொண்டு பரில் சூட்டி “பத்மசீலன்” அற்புதமானவரே!
காண ஓடோடி வர நினைக்கையில் சென்ற இடியைக் கேட்டபின் றேதும் எம் உள்ளத்தை ளைத் தவிர வேறேதும்
சாந்தியடைய கின்றேன்
ம் ஆறாத்துயரில் தவிக்கும் மன் பத்மசீலன் (பெறாமகன்) தனை - பருத்தித்துறை
25)

Page 41
49ιατι(όήάιτ «
அன்பு எனும் மூவெழு
கல்வி எனும் மூவெழு உங்கள் உறவால் புரி
உங்கள் பிரிவால் - எ உள்ளமும் நினைவும் ஆருயிர் பெரியப்பாவே
உங்களை ஒரே நிமிட விட்டு பிரிய வைத்தது ஆரூயிர் பெரியப்பாவே
உங்களது கல்வித் தி அறிவை மேம்படுத்தின ஆரூயிர் ஆசானே
நீங்கள் எம்மை விட்டு நினைவலைகளும், சே உலகை விட்டு என்று
செல்
L L L
பாசத்தின் குத்துவி
எங்கள் குடும்பக் கலங்க பத்மநாதன் எனப் பெயர் சிறப்புடன் வாழ்ந்த - ம எத்தனை காலங்கள் கட நினைவுகள் என்றுமே ம
நல்லவர்கள் நெடுங்கால மாண்டவர்கள் சிலபேரை நீங்கள் உதிர்த்த வார்த் உங்கள் துயரமும் எம்ை
போதும் போதும் உயிர போதும் உடமை எல்லா ஏதும் அனர்த்தம் வந்தி t போரிட மனங் கொள்வே
பிரிவால் மனம் துடிக்கு
(26

lusfuúu/r
த்தையும் த்தையும் ந்தோமே!
b கரைந்ததே - எம்
த்தில் - எம்மை
uuTC3JT - 6b
றமையால் - எம் tர்களே - எம்
ப் பிரிந்தாலும் - உம் வைகளும் - இவ் ம் நீங்காது
அன்புமகள் bவி. வானுஜா சுப்பிரமணியம்
folraises - IDTIDIr
5ரை விளக்கே
கொண்டு
LOT .ந்தாலும் - உம் 60)Øu ITg5 - LDTLDT
ம் நாட்டில் வாழ்வதில்லை
மறப்பதற்கு - முடியவில்லை
தைகளும் - மறையவில்லை
மவிட்டு - அகலவில்லை
ஜிவு உடன் - போனதும்
b S60s டால் அதை எதிர்த்தும் ன் - உம்
அன்பான
மருமகள் V. 6ğlgDig5IT

Page 42
எங்கள் அன்
இன் சொல்லால் யாவரையும் கவர் அன்பால் எங்களை அரவணைப்பார் நம்மோடு வாழ்ந்த நல்ல பண்பாளர் உங்கள் நினைவுகள் என்றும் எம்6
பெளதிகவியற் பாடம் படிப்பதற்கு
இலகுவாய் இனிமையாய் படிப்பிக்கு உங்களை நாடி வந்த மாணவர்கள் உங்கள் மாணவர்கள் மட்டுமல்ல
கல்வியென்னும் ஒளியை ஏற்றினீர்க உங்கள் ஒளியில் ஆயிரம் விளக்கு எல்லோருக்கும் இரங்கும் இளகிய
அடுத்தவர் துன்பத்திலும் துக்கம் (
துன்பமென்னும் பெருங்கடலில் துடு எங்களை விட்டுப் பிரிந்த எங்களன் எப்போது மீள்வாரோ? ஆறுதல் தரு ஆறுதல் தேடி காத்து நிற்கின்றோ
உங்கள் உருவம் மறைந்தாலும் எ என்றும் நீங்கள் இருப்பீர்கள்
உங்கள் நினைவுகள் நிழலாக எம் உங்கள் ஆத்ம சாந்திக்கு என்றும்
என்றும் உ அன்பு மகன் செல் விஞ்ஞானபீட
(

pů 6.JfilJůLJr
ந்திருந்தார்
T
மைவிட்டு அகலாது
கடினம்
தம் பாணியால்
ஏராளம் பாடங்கள் கூடி அழுகின்றன.
5ണ് நகள்
D60TLb கொள்ளும் குணம்
}ப்பின்றி தவிக்கிறோம் பு பெரியப்பா
வாரோ?
b.
ங்கள் உணர்வுகளில்
மை தொடரும்
பிரார்த்திப்போம்.
உங்கள் நினைவுகளுடன் ஸ்வன் சுப்பிரமணியம் மதனராஜா ம், யாழ் பல்கலைக்கழகம்

Page 43
=
4 அன்பு மாமாவே! அருமை
மண்ணில் பிறந்த மனிதரெல்லாம் மண்ணிலே மறைகின்ற போதும் மாணவர் மறவா ஆசானாக வாழும் பாசம் எனும் வாசம் கொண்டு பூத்
தொலைதனிலே மாமன்மார் பலர் : விழுந்து வணங்கி மனம் தனிலே உறவு கொண்டாடியது உங்களை உலகிலேயே அதிசிறந்த - கல்வி . வறியவர்களுக்கு இலவசமாகத் த மாணவர் கண்ட கல்விக் கடலும்
அம்மா உங்களைக் காண வரும் "பிருந்தா எங்கே? சிந்து எங்கே? அன்புச் செல்வத்துக்கு அதிபதியே இன்று நாங்கள் வினவுகின்றோம் " அன்று உங்களது இன்முகத்தைக் நீங்கள் வைத்தியசாலையில் சிகிச் இரண்டொரு நாட்களில் மீண்டும் : என்ற நம்பிக்கையில் தானே விடை இன்று எந்த நம்பிக்கை - உங்கள் நிரந்தரமாக எம்மிடமிருந்து விடை
இன்ன பாடத்தை இப்படிப்படி, இக என வழிநடாத்திய இனிய மாமாே இனி இதுபோல் வழிநடாத்தவும் ந உங்களது அடுத்த பிறவியை நாம்
உங்கள் அழா உறக்கத்தால் அ தூற்றுகின்றனர் காலனவனை - இ நாம் நன்றி கூறுகின்றோம் ... உங்கள் உடலை எம்மிடம் இருந் உங்கள் நினைவுகளை எம்மிடம் இருக்க அனுமதித்ததற்கு மாதம் ஒன்று கழிந்தாலும், மறக்குமோ உங்கள் நல்லுள்ளம்

மிகு ஆசானே!
மாமாவே! த மாமலரே!
இருந்தும் - ஊரறிய தாய்மாமனென - நாமிருவரும்
மட்டுமே! க்கொடையை மனமளித்த நீங்கள் மட்டுமே!
வேளையெல்லாம் என்று வினவும்
எம் மாமா எங்கு?” என்று, காண வந்த போதே அறிந்தோம், சை பெறுவது, சந்திப்போம்
பெற்றோம்... Dள பெற வைத்தது - மாமா??
வரிடம் படி
லன் விரும்பவும் 5 எங்கு தேடுவோம்?
மலலுறும் - அனைவரும்
ருப்பினும்
து பிரித்த போதிலும்
ழியாத உங்கள் நினைவுகளுடன்
மருமக்கள் (மாண்வர்கள்)
பிருந்தா, சிந்து

Page 44
இரங்கல் சகோரதன் பத்மநாதன் அவர்கள் பரமனடி ! உறைந்துவிட்டேன். எனது சமகாலத்தில் ! படிப்பாளனாய் பிரசித்தி பெற்றிருந்த அவர்
எத்தனையோ ஆயிரம் மாணவர்களை கல்விமான்களாகவும் அவர்கள் பல்துறைக்க விளங்கிய பத்மநாதனின் புகழ் அழிந்துவிட மெல்லிய ஒரு புன்சிரிப்பு யாரையும் புண்படுத்
அறுபது ஆண்டுகள் திகழ்ந்தார்.
உடல் நலம் இன்றி இருந்தபோதும் அவன் பாதுகாக்க வேண்டும் என்று அழைப்பு விடு அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொள் அவரது பிரிவால் வாடும் அவரது துணைவி உறவினர்கள் மாணவர்கள் அனைவருக்கும் கொள்கின்றேன்.
KILC 1083 - GARRATTLANE LONDON SW17 OLN - UK
4பாபாபாபா.
EN ASAI
Dear Periyapa such a nice, funny, good what I had done that day, what food I a caring you were, with absolutely everyo
was coming to Sri Lanka, and I always an like that. And now I see, what a shame spirit will always live with us. I know th I would like to dedicate this message to you better too, but I will always have my like an honest, true man. I also need to1 you have achieved, and help my family] when I grow up.

- Ar
ட் செய்தி சேர்ந்தான் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியில் பத்திரகாளி அம்மன் பதியிலே பண்பாளனாய் உடல் நம்மை விட்டு அகன்று உள்ளது. கல்வியில் உயர்த்தி அகிலம் முழுவதும் களில் சிறந்து விளங்கவும் மூலகர்த்தாவாக .ாது. தாத ஒரு வித்தியாசமானவராக நம் மத்தியிலே
மர லண்டன் அழைத்து வாருங்கள் அவரைப் த்ெதேன். அவரால் வரமுடியவில்லை. காலன்
ண்டான் போலும்.
பார், தாயார், சகோதரி, சகோதரர்கள் மற்றும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்
S.V.M.குலேந்திரன்
லண்டன்
PERIYAPPA
man. You were asking me about how I was, te. That gave me an impression about how one. I remember you used to ask me when I Swered "Idon't know” “Soon", or something it was that I never got to see you, but your at I really didn't get to thank you as well, so you. I wish I could have got to know about - family to tell me more about . You seemed ell you, that becoming like you, achieve all ike you have, are one of my biggest dreams
Love, Arththi |
Norway)
29)
=

Page 45
ப
கண்ணீர் :
மாமா! நினைவிழக்கிறது நெஞ்சம் - உங்க நினைவுகளைத்தவிர காணமறுக்கிறது கண்கள் - உங்க காட்சிகளைத்தவிர
கலங்கி நிற்கும் எங்கள் துயரம் த கண்ணீரும் கடன் வாங்க தயங்கி நிற்கிறது கால்கள் - நாங். நடந்து வந்த பாதை நீங்கள் இல்ல
மாமா! இறப்பு வந்ததா உங்களுக்கு? இல்லை இல்லை இழப்பு வந்தது இந்த உலகிற்கு | அழியாச் செல்வம் கல்வியென்றால் ஆழியல்லோ நீங்கள் - உங்கள் | மறைவு நிஜம் என்றாலும் - உங்கள் சாதனைகள் பொய் இல்லையன்றே
கவலை என்ன கைக்குழந்தையா? முதலில் இறக்கிவிடு என்றீர்கள் கடல்போல துன்பத்தை இன்று நீங்கள் தந்து சென்று விட்டீர்களே பேச்சிழந்து சிரிப்பிழந்து இருப்பிழந் நிற்கும் என் அண்ணன்
மூச்சிருந்தும் இல்லாமல் திணறும் அவரைக் கட்டி எழுப்பிய தூண் நீ தொலைவிலும் இல்லை என்று கதறி அவர் அழும்போது - அவரு ஆறுதல் யார் சொல்வது மாமா
மாணவர் உயர்வு தன்னை மாண்பாக எண்ணி நீங்கள் பாங்குடன் கல்வி புகட்டி பாசமும் தந்தீர்கள் பாவி நாங்கள் இடை வழியே என்ன பிழை செய்தோமோ பாதியிலே உமை இங்கு பறி கொடுத்து விட்டோமே
பொன்னான நேரத்தில் போற்றிப் பணிபுரியம் பௌதிகவியல் ஆசிரியராய் - எம் பொக்கிசமாய் இருந்தீர்கள் - நாம் கண் அயர்ந்த நேரத்திலோ காலனவன் கண் விழித்தான் ஏன் கோபம் கொண்டான் - உங்கள் காலம் செய்வது தான் அவன் வேலை கல்வி கற்பிப்பது இல்லை
எழுது
டிலுக்ஷன், சுல
(கவின்
(30

காணிக்கை
கள்
ழாமல்
கள்
லையென்று
- அதில்
சத்தம் கேட்கவில்லையா? ங்கள்
க்கு
ர் மேல்
யே -
கருவியின் கண்ணீரோடு
மருமக்கள் கஷன், கீர்த்தனா - ராஜேந்திரன்
தயாக்கம் - கீர்த்தனா)

Page 46
6rň56ữ LDTIDIT......
s என்னவென்று சொல்லிடு
எதை இங்கே சொல்லிடு எண்ணற்ற பொழுதுகள் எண்ணிப் பொழுதில் செ
ஆழ்கடலின் முத்து நீங்க ஆண்டவனின் பிள்ளை எவ்வளவோ ஆசிரியரை
ஏணியாய் எல்லோரையும்
உங்களுக்கென்று ஒரு 1 உங்களாலே தான் இதை உங்கள் ஆத்மா உட6ை உங்கள் புகழ் அழியாது
WELOVEYOUAPPAPPA
Appapa was a good man becaus everything that we wanted and do work without failing to have this message to you. You were a to be like you. You showed us your advice we will become ver See you next year but where are now, we are very sad that you that you went through, you ha' watch over us where ever you a
We love you Appapa for evere
Your grand children, Vignesh, Hari, Bhargawi, Abl

86u6ö LDTLDT (866ÖT DITLDT எம்முடன் வாழ்ந்து ன்றது தகுமோ
କେଁ। ।
நீங்கள்
உருவாக்கினிகள்
) தாங்கினீர்கள்
பாணியை உருவாக்கினிகள்
b s 600TFrb(856 LDTLDIT
ல விட்டு பிரிந்தாலும்
இவ்வுலகம் இருக்கும் வரை
பிரணவன் (மருமகன்)
eyou took us everywhere, you also bought you taught me how to study properly and un. You were a goodmanso I will dedicate nd serve everyone and soon we would like the right path to choose and I know with y good students. We were about to come to you Appapa? We know you are with God have disappeared from this world after all ve gone away but we know you'll always
e.
ver ever and ever.....
iraam, Kaarthigand Hashini
31)

Page 47
மீண்ரும் வரு
நீர் எம்மிடம் மீண்டும் வருவீர் என்ற நம்பிக்கையில் உமது வருகைக்கு காத் ஆனால் இரு கரம் குவித்து - உமது நினைவுகளை புதைத்து விடை கொடுத்
பிறந்தீர் நீர் அன்னை மடிதனில் - ஆன உம் திருமண பந்தத்தால் கிடைத்தது
அதிலு
செல்வங்கள் இல்லை என்று கலங்கிய உம் தங்கை தந்தாள் - உமக்கு நான் LDT600sld
ஆறுமுகனுக்கு பன்னிரு கரம் - போல் அந்த ஆண்டவனே தந்தான் இரு சகே இவ்வுலகில் ஆண்டவன் உமக்கு கொ( இந்த செந்தாமைரைகளை விட்டு சீக்கி
- கொ(
உமது பேனாவின் வலிமையை தோற்க உமது இதயக் கருவி நின்றதால் உமது இளைய தலைமுறைக்கே விண் நட்சத் ஒளிர்ந்த உங்களை பாதியிலே கவர்ந்து செல்ல ஆண்டவனி கோபெ
பாரினிலே உருவாக்கிய இளம் தளிர்க முன்னேற்ற செய்த முத்தமிழ் வித்தகா உம் பிரிவால் கண்ணிர் சிந்த மட்டுமே இருப்பினும் கல்விப் பயிர் வளர்த்த உ புகழ் என்றுமே மறைவதில்லை.
(32

வீர் என்று.
திருந்தோம்
நதீர்
FIT6) - தாரமல்ல ம் அன்னையைத்தான் கண்டீர்
து இல்லை
@ கங்களை
உம் கரத்தோடு இணைக்க ாதரன்களை டுத்த குறையே ரம் விடை டுக்க வைத்ததே
டிக்க கருவியில்லை - ஆனால் பேனாவின் வலிமையும் தோற்றுவிட்டது. திரமாய்
iன்
மன்ன?
O6
(Մ)Iգեւյլք ம் உடல் மறைந்தாலும் - உம்
அன்புடன் மேரி

Page 48
அன்புத் தெய்வ
சமர்
அன்பின் சிகரமாக ஆசையுள்ள பெரியப்பாவா இதயக் கோவிலின் தெய் ஈன்றெடுக்கா தந்தையாக உற்ற தோழனாக | ஊரெல்லாம் வியக்கும் வ எம் நெஞ்சில் குடியிருக்கு ஏழைகளின் செல்வமாக ஐயங்களை தெளிய வைத் ஒற்றுமையை உணர வை, ஓயாத உழைப்பினால் மற்றவரை உயர வைக்கும் மாமனிதர் நீங்கள் - உங்க புகழ்வதற்கு அகராதியில் பாதியிலே எங்களை தவி காலன் உங்களை ஏன் 6 உங்கள் இழப்பு எதிர்கால பாரிய இழப்பாகும். பாரினிலே உங்கள் புகழ் எட்டுத்திக்கும் பரவட்டும் பிரிய மனமில்லை பிரிவு என்பதை விதி தடுக் இன்று நீங்கள் எம்மை வி எம் ஜீவன் உள்ளவரை - நினைவலைகள் என்றென்று நினைவுகளாய் எம் நெஞ்க் என்றும் நிலைத்திருக்கும்.
செல்

பம் பெரியப்பாவுக்கு எப்பணம்
க - எம்
வமாக - எம்மை
ள்ளலாக ம் ஆசானாக
த்து
த்து
களை
வார்த்தைகளில்லை க்க விட்டு காண்டு சென்றான் சந்ததியினருக்கு
க்க முடியவில்லை ட்டுச் சென்றாலும்
உங்கள் அம் - நீங்கா
ல்
உங்கள் நினைவுகளுடன்
அன்பு மகள் ல்வி. சாருஜா சுப்பிரமணியம்
33)

Page 49
அண்பிற்கு இலக்கண
என் ஆருயிர் மாமா, அன்பு என்பது மூன்றெழுத்தே வன்பு என்பதும் மூன்றெழுத்ே அன்பு என்பது உயிர் மூச்சு வன்பு என்பது உயிர் மூச்சு
என்று அன்பை எனக்கு புகட் என் கல்விக்கு விருந்தளித்த இவ்வுலகிலே வாழ்ந்த அறுப அறு பல விடங்களை எமக்கு
இடையிலே எம்மை தவிக்கவ நிரந்தரமாக எம் மனதில் இட Hy(3JGu IIIC5 LDTLDT உங்கள் பிரிவை நினைத்து ஒருபுறம் நாம் வாட, மறுபுறம் உங்கள் பொன் வா என்றென்றும் எம்மை வாழ வைக்கும்!
செ
(34

DsøT UDsDistr6SAJ !
s
- நிறுத்திவிடும்!
டியவரே!
- முதல்வரும் நீரே!
து - வருடங்களில்
- அருளியவரும் நீரே!
பிட்டு இறைபதம் சென்றாலும், -ம்பிடித்த
ர்த்தைகள்
என்றும் உங்கள் நினைவுடன் மருமகள் ல்வி. லக்ஷிதா வாசுதேவன்

Page 50
20.03.2011 இல் வெளியான பெளதிகவியலில்
"குஞ்சி அழகும் கொடுந்தாை மஞ்சள் அழகும் அழகல்ல - நல்லம்யாம் என்னும் நடுவு நி கல்வி அழகே அழகு"
என்று நிலையான அழகைப் பற்றி அழகை நிஜத்தில் காண வைத்தவர் என் பத் கண்ட சிகரம் அது. அன்றைய யாழ்ப்பு உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கற்கு பத்தர்.
தனக்கே உரித்தான தனித்துவமான தனமான சிரிப்பாலும் பிறர் மீது கொண் உள்ளோரைக் கட்டிப் போட்ட மனிதர் பத்த
கற்றோர் நிறைந்திருந்த குடும்பத்திே என்பவருக்கும் 1950 ஆம் ஆண்டு பெட் புதல்வன் பத்மநாதன். இவரின் தந்தை யாழ். தாயார் ஒரு ஆசிரியர்.
தனது ஆரம்பக் கல்வியை பரமேஸ் யாழ். இந்துக் கல்லூரியிலும் கற்று கொழும் துறைக்குத் தெரிவானார். பின்னர் 1972இல் வெளியேறிய பின் பிரயோக கணிதம், தூய பிரத்தியோக வகுப்புக்களில் கற்பிக்கத் தொட கல்லூரியில் கற்பிக்கத் தொடங்கிய பின்னர் மாற்றம் பெற்று அங்கேயே தனது கற்பித்த அக்கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றார். யாழ். டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார்.
பெளதிகவியல் மட்டுமன்றி தூயகணித கற்பிக்க வல்லவர் பத்மநாதன். யாழ்ப்பா6 வகுப்புக்களிலும் கற்பித்தவர்.
1995 இடப்பெயர்வுடன் கொழும்புக்கு கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கt வரை கொழும்பு சைவ மங்கையர் வித்தி பணியாற்றி சுகயினம் காரணமாக கடந்த ஆழ்த்திவிட்டு இறையடி சேர்ந்துவிட்டார்.
ஏறத்தாழ மூன்று சந்ததியினர் அவரி சந்ததி தற்போது கற்றுக்கொண்டிருந்த
N-S

தினகரன் வாரமஞ்சரியிலிருந்து நாம் கண்ட சிகரம்
னக் கோட்டழகும்
நெஞ்சத்து lo06)60)LDuT6)
விபரிக்கிறது நாலடியார். அந்த நிலையான தர். பெளதிகவியலிலே பல தமிழ் மாணவர்கள் ாணமாகட்டும் இன்றைய கொழும்பாகட்டும் ம் மாணவர்கள் உச்சரிக்க மறக்காத பெயர்
கற்பித்தல் முறையாலும், தன் குழந்தைத் ட அதீத அக்கறையாலுமே தன்னைச் சூழ ர் என அன்பாய் அழைக்கப்படும் பத்மநாதன்.
ல நாகலிங்கம் என்பவருக்கும் மனோன்மணி
ப்ரவரி 14 ஆம் திகதி பிறந்த அருந்தவப் மாவட்டக் கல்விப் பணிப்பாளராக இருந்தவர்.
வராக் கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை பு பல்கலைக்கழகத்தின் பெளதிக விஞ்ஞானத் பல்கலைக்கழகத்தில் விசேட சித்தி பெற்று கணிதம், பெளதிகவியல் ஆகிய பாடங்களைப் ங்கினார். 1974 இன் ஆரம்பத்தில் யாழ்ப்பாணக் அதே ஆண்டே மானிப்பாய் இந்து கல்லூரிக்கு லைத் தொடர்ந்தார். 1995 இல் உபஅதிபராக
பல்கலைக் கழகத்தில் பட்டப்பின் கல்வியியல்
ம் மற்றும் பிரயோக கணிதத்தையும் செவ்வனே ணத்திலே இருக்கும் காலத்தில் பிரத்தியேக
வந்த பத்மநாதன் ஆசிரியர். 1997 இலே ல்லூரியிலும் 1998 இலிருந்து கடந்த வாரம் யாலயத்திலும் பெளதிகவியல் ஆசிரியராகப் சனியன்று (12.03.11) எம்மை மீளாத்துயரில்
டம் பெளதிகவியல் கற்பவர்கள். நான்காவது து. ஒரு குழந்தையாய்க் கற்றால்தான்
35)

Page 51
s
பெளதிகவியலை முழுமையாக அறிய ( அபிப்பிராயம். அதற்கு முன்னுதாரணமாகவு எமக்கெல்லாம் முதலில் நினைவுக்கு வருை
அவரது பெளதிகவியல் அறிவு எதனுட இருந்து வினாக்களைக் கேட்டுக் கொண்ே புரியவவைப்பர். தனக்கே உரித்தான த6 வைத்திருப்பார். அவர் பிரதி எடுத்துத் தரும் யாவுமே தனித்துவமாக இருக்கும். ஆங்கி நூல்களை மூலமாகக் கொண்டே அவரது பரி அமைந்திருக்கும். அவை உயர்தரப் ப அமைந்திருந்தன என்பதை அவரிடம் கல்வி க அவர் எத்தனையோ இரவுகள் தன் சுகயின விளக்கின் வெப்பத்தில் ஈசல் பூச்சிகளுடன் ே மாணவர்களுக்குக் கொடுக்கும் குறிப்பு அக்கறையையும் அவருக்கிருக்கும் ஆர்வத் உயர் கல்வி முடித்து தொழிற்றுறைக்குச் புத்தக அலுமாரிகளை அந்தக் குறிப்புத்தா6 அவரது குறிப்புத் தாள்களில் இருக்கும் ஆச் குறிகளும் மறக்கமுடியாதவை. அக்குறிகை தான் நினைவுக்கு வருவார்.
தன்னிடம் கற்கும் மாணவர் மீது அதீத அவர். பரீட்சையை மட்டுமே நோக்காகக் கெ கற்பித்ததில்லை. பெளதிகவியல் சார் துறையி அதனை மனதார உணர்ந்திருப்பர். அவ பல்கலைக்கழகத்திலும் பயன்பட்டன. ஒரு கொண்டு முப்பரிமாணத்தில் புலங்களை உரு திறமையை என்னவென்று சொல்வது?
ஆசான் என்ற வார்த்தைகளுக்குள் அ ஒரு நல்ல தந்தையாய் அவரை மட்டுப்ட தந்தையாய் அவர் தன் மாணவர்கள் மீது ( முடியாதது. அவரது கை அசைவுகளும் அவ ஒரு ஆற்றுப்படுத்தல் வல்லுநராய் அவர் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன நிலையான கல்விச்செல்வத்தைத் தேடி எம்
தான் உடுக்கும் உடையிலிருந்து பே அமையும் வண்ணம் காணப்படுவார்.
பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினம் ஆசிரியரின் பிறந்த தினம் ஆகும். அவரிட பிறந்த தினத்திலாவது மாணவர்கள் ஒன் அவருடன் விசாரிப்புக்கள் யாவுமே கல்வியை தன் மாணவனின் கல்வியிலும் எதிர்காலத்திலு
(3.
 

முடியும் என்பது ஆசிரியர் பத்மநாதனின் ம் திகழ்ந்தவர் அவர். பத்மநாதன் என்றதும் பது அவரது குழந்தைத்தனமான சிரிப்பு.
னும் ஒப்பிடமுடியாதது. தெரிந்த விடயத்தில் ட தெரியாத விடயத்தையும் இலகுவாகப் ரித்துவமான கற்பித்தல் நுணுக்கங்களை குறிப்புகளாகட்டும், வினாத்தாள்களாகட்டும் ல மொழியில் எழுதப்பட்ட பெளதிகவியல் ட்சை வினாத்தாள்களும் குறிப்புத்தாள்களும் ரீட்சைக்கு எத்துணை பயனுடையதாய் ற்ற ஒவ்வொரு மாணவரும் உணர்ந்திருப்பர். ங்களையும் பொருட்படுத்தாது மேசை மின் பாராடி தன் கைப்பட எழுதிப் பிரதியெடுத்து க்கள் கற்பிப்பதற்காய் அவர் எடுக்கும் தையும் எடுத்துரைக்கும். உயர்தரம் கற்று சென்றாலும் இன்னும் பல மாணவர்களின் ர்கள் அலங்கரித்தபடி தான் இருக்கின்றன. சரியக் குறிகளும் சிரிப்பு மற்றும் அழுகைக் ளை எங்கு கண்டாலும் இன்றும் ஆசிரியர்
அன்பும் அக்கறையும் கொண்டு கற்பிப்பவர் ாண்டு அவர் ஒருபோதும் பெளதிகவியலைக் Iல் உயர் கல்வி கற்ற / கற்கும் மாணவர்கள் ர் கற்றுத் தந்த நுணுக்கங்கள் எமக்கு கோப்பு மட்டையையும் இரு கைகளையும் நவகிக்கப் பழக்கிய பத்மநாதன் ஆசிரியரின்
வரை மட்டுப்படுத்த நாம் விரும்பவில்லை. டுத்த நாம் விரும்பவில்லை. ஒரு நல்ல கொண்ட அன்பு, வார்த்தைகளால் விபரிக்க ர் கற்பிக்கும் போது கேட்கும் கேள்விகளும் சொல்லும் அறிவுரைகளும் இன்றும் எம் அவைதான் நிலையற்ற இவ்வுலகிலும் மைப் பயணிக்க வைத்தவை.
ாடும் சப்பாத்து வரை யாவுமே செவ்வனே
என்பதற்கு முதலில் நினைவுக்கு வருவது ம் கற்ற காலம் கடந்த பின்னும் அவரது று கூடி அவரை வாழ்த்துவர். எப்போது ஒட்டியதாகவே இருக்கும். அந்த விசாரிப்பில் |ம் அவர் கொண்டிருக்கும் அக்கறை புரியும்.

Page 52
3
தன் மாணவர்களின் மீது கொண் சொல்வதையும் கருத்தில் கொண்டு கேட் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் தீவிர விசுவாசி கோட்பாடுகளை தன் மாணவர்களுக்கும் அடுத்த கணம் நினைவுக்கு வருவது பத்ம
அநீதியோ அநியாயமோ நடப்பதைக் . எவருக்கும் பயந்தவரும் அல்லர். தான் சார் தன் அன்பாலேயே கட்டிப்போட்ட ஒரு மனிதர். யாவருக்கும் உதவி செய்வார்.
பத்மநாதன் ஆசிரியருக்குப் பின்னால் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். அது அவு சிவம் இல்லை என்ற உண்மையை நன. தம்பதியரைப் பார்த்துத் தான். இருவரும் - தம்மிடம் கற்கும் பிள்ளைகளை எல்லாம் த தம்மைக் காணவரும் மாணவர்களை சிற்று தம்பதியர்.
பத்மநாதன் ஆசிரியர் தன்னிடம் பொ சித்தி பெற்று மாணவர்களுக்கு கற்பிக்கும் சர் கற்றுக் கொடுப்பார். தங்களுக்கு எத்தன கேட்கும் போதெல்லாம் தமது ஆசிரியருக்க
அன்னாரின் பௌதிகவியல் அறிவுக் பாற்கடலை நக்கிக் குடித்து முடிக்க என் கம்பன் கூறுவது போன்றது தான் பத்மந முயற்சியும் அது விரித்தால் பெருகும். தெ
அவர் தன் மாணவர்களுடன் கொண்டி முடியாதது. அதனை உணர மட்டுமே இல்லாமையையும் உணரத்தான் முடிகிறது. எம் பௌதிகவியல் உலகிலே இன்று ! உணரமுடிகிறது.
பத்மநாதன் ஆசிரியர் உருவாக்கிவிட் உலகம் முழுவதும் தடம் பதித்து நிற்கிற பிரபல ஆசிரியர்கள் பலர் அவரது மான இல்லாவிடினும், எம் யாவரது உள்ளக் என்பது மட்டுமே நிதர்சனம். அன்னாரின் எல்லையில்லா நித்தியத்தை அடையட்டும்.

ட அன்பினாலோ என்னவோ, அவர்கள் டு நடக்கும் ஒரு ஆசிரியர் அவர். அணு சி. அதனாலோ என்னவோ ஐன்ஸ்டீனின்
கூறுவார். இன்றும் ஐன்ஸ்டீன் என்றதும் நாதன் ஆசிரியர் தான்.
கண்டால் தட்டிக் கேட்கப் பின் நிற்கமாட்டார். ந்த சூழலில் இருக்கும் சகல தரப்பினரையும் - அவர் தன்னிடம் இருக்கிறதோ இல்லையோ
ல் இருக்கும் பெண் சக்தியைப் பற்றியும் பரது துணைவியார் சந்திராதேவி. சக்தியின்றி டமுறையில் நாம் கண்டுணர்ந்து இந்தத் ஆசிரியர்களாக இருந்ததாலோ என்னவோ, மது குழந்தைக்களாகவே பாராட்டியவர்கள். ண்டியுடன் வரவேற்பவர்கள் இந்த இலட்சிய
சதிகவியல் கற்று உயர்தரத்தில் சிறப்பாகச் ந்தர்ப்பத்தையும் வழங்கி நுணுக்கங்களையும் னை பெரிய வேலை இருந்தாலும், அவர் காக வந்து கற்பிப்பர் அவரது மாணவர்கள்.
கும் ஆங்கில அறிவுக்கும் இணையேது? ண்ணும் பூனையின் முயற்சியைப் பற்றிக் இதன் ஆசிரியரை பற்றி எழுத விழையும்
குத்தால் எஞ்சும்.
விருந்த நல்லுறவு வார்த்தைகளால் விபரிக்க முடியும். தற்போது அந்த உறவினர் வார்த்தைகளால் விபரிக்க முடியவில்லை. ஒரு வெற்றிடம் உருவாகியிருப்பதையும்
டிருக்கும் பல்துறை வல்லுநர்கள் இன்று ார்கள். இன்று பௌதிகவியல் கற்பிக்கும் ரவர்கள். அவர் இப்போது எம்மத்தியிலே கோயிலிலும் நிச்சயம் நிலைத்திருப்பார் ஆத்மா பிறவிப் பெருங்கடலைக் கடந்து
மாணாக்கர்.

Page 53
- 7
பாடசாலை சுற்றுலாவின் போர்
: : : : : * பத்த தெதும்
பாடசாலை (சைவமங்கை

து (சைவமங்கையர் வித்தியாலயம்)
வைபவம் ஒன்றில் யர் வித்தியாலயம்)

Page 54


Page 55
s
28.10.1995 வீரகேசரி நாளி நாளும் அதிகரிக்கும் சனத்தொகை
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சனத்தொகை ஏறக்குறைய மூன்று மடங்காக இன்றைய உலக சனத்தொகை 5000 மில்லி அரைப்பங்கிற்கும் மேற்பட்டோர் 25 வயதிற் புள்ளி விபரங்களின்படி தற்காலச் சனத்தெ சுமார் 90 மில்லியன் ஆகும். இவற்றை ே உலக மக்கள் தொகை 6000 மில்லியனை அண்டிய காலப்பகுதியில் இது 12000 மில்
உலக சனத்தொகையானது ஏறு காரணங்களில் பிரதானமானதும் மனிதனி எனலாம். 1900 ஆம் ஆண்டளவில் வட அபெ ஏறக்குறைய 47 ஆகக் காணப்பட்டது. அ ஐரோப்பியா போன்ற வளர்ச்சியடைந்த ந வயதெல்லை ஏறக்குறைய 73 ஆகவும் கா
வளர்ச்சியுற்ற நாடுகளிலேயே மனித அங்கு சுகாதார- மருத்துவ வசதிகள் த உணவு, சுத்தமான குடிநீர் போன்றவைக்கு இடங்களில் சந்தோஷமாகவும் பீதியின்றியும் பட்டு, நோய்களினால் சுலபமாகப் பாதிக்கப் உறுதி செய்யப்பட்டு வீடு செல்கின்றது. இத் கிடைப்பதால் நோய்வாய்ப்படும் நிலைமைகள் விட்டன.
பெரும்பாலான அபிவிருத்தியடைந்: ஆயுட்காலம் 50ஐச் சுற்றியே காணப்படுகின் வறிய நாடுகளில் மனிதனின் சராசரி விசனத்துக்குரியது. வறிய நாடுகளில் பொ பெண்களை விட குறைவாகவே காணப்ப குன்றிக் காணப்படுதலுடன் சக்திக்கு மேலான போஷாக்கின்மை, துர்நடத்தைகளில் ஈடுபடல் இந்தியத் துணைக்கண்டம், ஈரான் பே பெண்களுக்கே குறைவாக உள்ளது. கட்டுப் குன்றி நோயாளிகளாவதாலும் வறுமை கா பெண்களின் இறப்பு வீதம் கூடிவருவது இத்
அதிகரித்து வரும் சனநெருக்கடியால் 6 அதிகமாகுதல் ஆகும். உறைவிடங்கை தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், உல்லா போன்றவற்றை அமைப்பதற்கும், வி சனப்பெருக்கத்துடன் மென்மேலும் காணிக இயற்கை மூலவளங்கள் பாரிய பாதிப்புக்கு
(3

தழில் வெளியான கட்டுரை நாளைய வாழ்விற்கு அச்சுறுத்தல்?
இருந்த சனத்தொகையை விட தற்காலச் அதிகரித்துள்ளதென கணிக்கப்பட்டுள்ளது! லியனையும் மிஞ்சிவிட்டது. இத்தொகையில் தம் குறைந்தவர்கள். அண்மைக் காலத்துப் ாகை அதிகரிப்பு வீதம் ஆண்டொன்றிற்கு நாக்கும் போது 2000 ஆம் ஆண்டளவில் தாண்டி விடக்கூடும். 2050 ஆம் ஆண்டை லியனை எட்டிவிடும்.
வீதத்தால் அதிகரித்துச் செல்வதற்கான ன் சராசரி ஆயுட்காலம் நீடித்துள்ளமை >ரிக்காவிலே மனிதனின் சராசரி ஆயுட்காலம் ஆனால் வடஅமெரிக்கா, ஜப்பான், மேற்கு ாடுகளில் ஆண்களின் இன்றைய சராசரி ணப்படுகின்றது.
னின் சராசரி ஆயுட்காலம் நீண்டுள்ளது. ாரளாமாகக் கிடைக்கின்றன. போஷாக்கு தட்டுப்பாடில்லை. மக்கள் ஆரோக்கியமான ) மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப் படாதவகையில் ஆரோக்கியமாக இருப்பது 3தகைய சிறப்புக்களுடன் கூடிய வாழ்க்கை ர், இறப்புக்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டு
துவரும் நாடுகளில் மனிதனின் சராசரி றது. ஆப்கானிஸ்தான், ஆபிரிக்கா போன்ற ஆயுட் காலம் 40ஐச் சுற்றியுள்ளமை துவான ஆண்களின் சராசரி இறப்பு வயது டுகின்றது. சுகாதார - மருத்துவ வசதிகள் உழைப்பு, உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, என்பவை இதற்குக் காரணமாகும். எனினும் ான்ற நாடுகளில் சராசரி ஆயுட்காலம் பாடற்ற மகப்பேறு காரணமாக உடல்நலன் ரணமாக கருச்சிதைவு மேற்கொள்வதாலும் தற்கான காரணமாகும்.
ாழும், முக்கிய பிரச்சினை இடப்பற்றாக்குறை ாக் கட்டுவதற்கும், வேலைத்தலங்கள், சத் தோட்டங்கள், மைதானங்கள், தெருக்கள் வசாயத்திற்கும், மிருகவளர்ப்பிற்கும், ர் தேவைப்படுகின்றன. இதன் விளைவாக ள்ளாகின்றன.
り

Page 56
12
இவற்றை நோக்கும் போது குடும்ப மெனக் கூறிவிட முடியாது. ஆனால் ஆயுட்கா உடல் - உள நலத்துடன் இன்புற்று வாழ
மூலவள் பாதிப்புக்கள்
எண்ணெய் , வாயு, நிலக்கரி, கனி திருப்பிப்பெற முடியாதவை. சனப்பெரு நுகரப்படுவதால் வருங்காலச் சந்ததியினர் பெற்றுக்கொள்வதற்காக கணிசமான நி வருகின்றது. இதனால், விவசாயத்திற்கா நிலைமைகள் காணப்படுகின்றன. சட்ட பூர் மண்ணின் தன்மை கெடுதல், நிலச்சரிவுகள் அபிவிருத்தி வேலைகளுக்காக யுத்த ர எரிபொருள் அகழ்வுகள், கனிய அகழ்வு அகழ்வுகள் தோற்றுவிக்கும் பாரிய கிடங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன
மரம், தாவரங்கள், விலங்குகள் போன்ற கூட மக்கட் பெருக்கத்துடன் இவற்றின் பராமரிப்பின்மையாலும் அழிந்து போகும் நில
அதிகரிப்பின் விளைவாக வன அழிவு, பெருமளவில் பாதித்துள்ளமையை ஐக்கிய அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளது. நோக்கங்களிற்காகவும், கட்டுமான கே
அழிக்கப்பட்டு வருகின்றன. இவ்வழிவுடன் ெ பறவை - விலங்கினங்களும் அழிவுறுதல் மத்திய ஆபிரிக்கா, தென் கிழக்காசியா அண்டிய பிரதேசங்களில் அடர்த்தியான உலகத்தின் தாவரங்கள், விலங்குகள் இக்காடுகளிலேயே உயிர்வாழ்கின்றன. இ பெரும்பகுதிகள் காலியாக்கப்பட்டுவிட்டன.
உதாரணமாக, வியட்நாமில் இத்த பயிர்ச்செய்கைக்காகவும் யுத்த நடவடிக்ன விட்டது. காடழிப்பு இவ்வாறு எங்கும் தொடரு வெப்பவலய மழைக்காடுகளில் மூன்றில் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதன் மாற்றங்களுக்கு ஆளாகும். இது பல அன
காடுகள் இல்லாமல் போகும் போது அளவு கூடும். ஒக்சிஜின் அளவு குறையு அளவு அதிகமாயின், அது புவி மேற்பரப் கூடியளவில் சிறைப்பிடிக்கும் உறையாக தோற்றப்பாட்டிற்கு இதுவே காரணமாகின்றது பனித்திரள்கள் உருகத் தொடங்கி உலகெங் கட்டுக்கடங்கா வெள்ளப் பெருக்குகள் ஏற்

கட்டுப்பாடு' என்பது ஒரு பிழையான மார்க்க காலத்தை நீடிக்க வைத்து, ஒவ்வொருவரையும் வைப்பதற்கு வழி வகுக்கப்படல் வேண்டும்.
யங்கள் போன்ற இயற்கை மூலவளங்கள் நக்கத்துடன் இவ்வளங்கள் கூடியளவில் நக்கு இவை அரிதாகிவிடலாம். இவற்றைப் லப்பரப்பளவு நாளுக்கு நாள் அகழப்பட்டு ரன நிலங்களுக்கு தட்டுப்பாடு தோன்றும் வமற்ற அகழ்வு நடவடிக்கைகள் காரணமாக ஏற்படுதல் போன்றவற்றிற்கு சாத்தியமுண்டு. நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படும் கள். கட்டுமானத் தேவைகளுக்கான கல் தகள், மண் வளத்தைச் சூறையாடி சூழலில்
ற திரும்பப் பெறுத்தகு இயற்கை மூலவளங்கள் தேவை அதிகரிப்பதாலும், பொருத்தமான லை உள்ளது. வறிய நாடுகளின் சனத்தொகை நிலத் தூய்மை கெடுதல் என்பன சூழலைப் ய நாடுகள் நிதியத்தின் அறிக்கையொன்று வீட்டு எரிபொருளுக்காகவும், விவசாய வலைகளுக்காகவும் பெருமளவு காடுகள் தாடர்புள்ளதாய், காடுகளில் வாழும் பல்வேறு = தவிர்க்க முடியாதது. தென் அமெரிக்கா, போன்ற இடங்களில் புவிமத்திய கோட்டை
வெப்பவலய மழைக்காடுகள் உள்ளன. - தொகையில் ஏறக்குறைய அரைவாசி இதுவரை காலமும் இத்தகைய காடுகளின்
கைய காடுகளின் கணிசமான பரப்பளவு கைகளுக்காகவும் ஏற்கனவே அழிக்கப்பட்டு குமாயின் 2000ஆம் ஆண்டளவில் இப்போதுள்ள இரண்டு பங்கு மறைந்து போய்விடுமென ன் காரணமாக புவிச்சுவாத்தியம் பாரிய எர்த்தங்களைத் தோற்றுவிக்கலாம்.
வளிமண்டலத்தில் காபன் டைஒக்ஸைட்டின் ம். வளிமண்டலத்தில் காபன் ஒக்சைட்டின் பிலிருந்து வெளியேறும் சூரிய வெப்பத்தை மாறிவிடும். பச்சை வீட்டு விளைவு என்ற - இவ்விளைவினால் வட, தென் துருவங்களில் குமுள்ள சமுத்திர நீர்மட்டங்கள் உயருவதால் படுமென ஆய்ந்தறியப்பட்டுள்ளது.
39)

Page 57
-?
IெI
நகரங்களிலும் சுற்றுப்புறங்களிலும் வாகனப்போக்குவரத்து காரணமாக வாகன வெளித்தள்ளப்படும் டைட்ரஜின் ஒக்ஸைட், க போன்ற நச்சுத்தன்மை பொருந்திய இரசாயம் கலக்கின்றன. இது புற்றுநோய் போன்ற கெ மருத்துவர்களின் எச்சரிக்கைகளுக்கு மத்திய பெருகிச் செல்கின்றது. ஜேர்மனியில் மா வாகனங்கள் உள்ளன. மக்கள் சீனக் கு ஜியாங்கு மாகாணத்தில் 1994 ஆம் ஆண்டு இறந்துள்ளனர். சூழல் மாசடைதல், அசுத்தம் காரணமென அறியப்பட்டுள்ளது.
நகரங்களிலும், பட்டினங்களிலுமுள்ள என என்பவற்றில் எரிபொருள் தகனத்தால் வெளி எரிக்கப்படுதலில் கிளம்பும் புகைப்படலங்கள் எ ஒக்ஸைட் போன்ற கெடுதியான வாயுக்கள் உ உள்ள ஈரப்பற்றில் கலந்து சர்பி யூரிக் - தோற்றுவிக்கின்றன. இந்த அமிலங்கள் ம ை மழையாகத் தரையை அடைகின்றன. வட ஐரோப்பிய நாடுகள், ஆசியாவின் சில பிரதேசம் மழைவீச்சியினால் சேதமாகி வருவது கவனத்த ஆறுகளில் வாழும் மீன் இனங்கள், தாவரக்க படுகின்றன. அமிலமழையின் தாக்கத்தில் பா
சில குறிப்பிட்ட பாவனைப் பொருள் பயன்பாட்டினாலும், அவற்றைக் கழி. குளோரோபுளோரோ காபன்கள் (CFCகள்) பதார்த்தங்கள் வளிமண்டலத்தின் ஓசோன்பா பேரபாயம் ஒன்று 1970ஐ அண்டிய கால சில பூச்சுவகை நாற்றநீக்கி தெளிப்பான்கள் ! குளிரூட்டிகளில் CFC க்கள் பாதுகாப்பாக அமை பழுதுற்றபின் கண்மூடித்தனமாகக் கழித்து விட CFCக்கள் கசிவுற்று வளிமண்டலத்தில் ரே விடும்.
ஓசோன்படை நலிவுறுதல் ஓரளவு ஆர விளைவால் உட்பொசியும் மேலதிக ஊதா உள்ளது. கண்எரிவு, இதயத்துடிப்பு பாதிக்க நோய்களுக்கு இக்கதிர்களும் காரணமாகி வரும்
மேற்கத்திய நாட்டு மக்கள் சூரிய ஒளி தமது வீட்டுக் கதவுகளை இயன்றளவு மூடி குளிப்பைக் கைவிட்டு உள்ளகத் தடாகங்களி வாகனங்களைச் சொந்தமாக வைத்திருந்தும் அவற்றின் பயன்பாட்டைக் குறைத்து மிதிவண்
==
(40

- -T
ம் கட்டுக்கடங்காது அதிகரித்துவரும் ங்களின் கழிவுப்புகை போக்கிகளிலிருந்து காபன் மொனொக்ஸைட், ஹைட்றோ காபன் பனப் பொருள்கள் பெருமளவில் காற்றில் சாடிய நோய்களுக்கு ஏதுவாகின்றது என்ற கிலும் வாகனங்களின் தொகை நாளாந்தம் த்திரம் இன்று 46மில்லியன் எரிபொருள் டியரசில் சுமார் 7 கோடி மக்கள் வாழும் 70,000 பேர்வரை புற்றுநோய் காரணமாக மான காற்று, நீர் போன்றவையே இதற்குக்
எணற்ற தொழிற்சாலைகள், வலுநிலையங்கள் யேறும் புகைவடிவங்கள், உயிர்ச்சுவடுகள் ன்பவற்றில் சல்பர் டைஒக்ஸைட், நைட்ரஜின் ள்ளன. இப்புகையுருக்கள் வளிமண்டலத்தில் அமிலத்தையும், நைட்ரிக் அமிலத்தையும் ழ மேகங்களினால் உறிஞ்சப்பட்டு அமில அமெரிக்காவின் கீழைத்தேசங்கள், மத்திய ங்களில் காட்டு மரங்கள் பாரியளவில் அமில திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. வாவிகள் உறுகுள் பலவும் அமிலமழையால் பாதிக்கப் பறைகள் பௌதிக அழிவுக்குள்ளாகின்றன.
ள்களின் அபரிமித உற்பத்தியாலும், த்து அகற்றுவதாலும் வெளியாகும் எனப்படும் தீமை பயக்கும் இரசாயனப் டையிலே ஓட்டைகளை உண்டாக்கிவரும் அப்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. என்பவை CFC க்களைக் கொண்டுள்ளன. டத்து வைக்கப்பட்டிருப்பினும் இச்சாதனங்கள் டப்படுவதால் அவற்றில் அடைக்கப்பட்டிருந்த மலெழுந்து ஓசோன் படையை அடைந்து
ரம்பக் கட்டத்திலேயே இருப்பினும், இதன் கடந்த கதிர்களின் தாக்கமே ஆபத்தாக கப்படுதல், தோற்புற்றுநோய் போன்ற பல வதாக மருத்துவ நிபுணர்கள் ஊகிக்கின்றனர்.
யை தவிர்ப்பதற்காக கோடை காலங்களில் வைக்க ஆரம்பித்துள்ளனர். பலர் சூரியக் ரில் நீராடத் துவங்கியுள்ளனர். எரிபொருள் தியாக சிந்தனை கொண்ட பலர் கூடியளவு ஈடிகளில் சவாரி செய்ய முன்வந்துள்ளனர்.

Page 58
தண்ணீர் தட்டுப்பாடு
பன்னெடுங்காலமாய் முற்றும் இலவ சனப்பெருக்கம், பொருளாதார விருத்திக்க தட்டுப்பாடான பொருளாதாரப் பண்டமாக ம கூடிவரும் நீர்ப்பிரச்சினை நகர்ப்புற அவிபிருத் வருகின்றது. சூழல் மாசடைவதால் நீர் போதல் உவர்த்தன்மை பரவுதல் போ அச்சுறுத்தலாகவே உள்ளன. தொழிற்சா ஆறுகளிலும் நீர் நிலைகளிலும் கொட்டப்ப மனிதர், மிருகங்கள் குளித்தல், மனிதக்கழிவு பொதுவான காரணங்கள். மாசுற்ற நீர் பக்ரீறியாக்கள் போன்ற தொற்றுநோய் உபயோகிப்பவர்கள் நோய்வாய்ப்படுவத அதிகரிக்கின்றன. சனநெருக்கடியான நகரங் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத அலி ஆபத்து வள ஆய்வாளர்களினால் அ மாரிகாலங்களில்கூட குழாய் நீருக்காக ம அவல நிலைமைகள் வழமையாகிவிட்டன. இ அனுபவிப்பது அபிவிருத்தியடையும் நாடுக
மனித - சூழல், இடைவினைகள் ட் இயல்புகளுக்கேற்ப மாறுபடுகின்றன. வறிய வளங்களைப் பேணிக்காக்க ஆற்றலின்மை ே தூய்மைகெடுதலிலிருந்து அதைப் ப அவசியமாகின்றன. செல்வந்த நாடுகளின் ஆ அங்கு செயற்படுத்தப்படும் வேலைத்திட்டா சூழலில் பாரிய அழுத்தத்தைப் பிரயோகிக்
தற்கால மக்களுக்கு மட்டும் புவியும், சந்ததியினருக்காக லட்சோபலட்சம் ஆன வேண்டியவை. சனத்தொகை அதிகரிப்பின் ஒரு நடவடிக்கையேயொழிய சனப்பெருக்க அஞ்சுவது அறிவியல் சார்ந்ததல்ல.
"நீண்ட காலப்பயன்பாடு" என்றநோக் கவும், தேசிய ரீதியிலும் புதிய, புதுமைச பொருளியல் நலன்களுடன் நல்ல பொருத்த சூழல் மாற்றத்தினாற்றான் நிலையான அ
உலக நாடுகள் அனைத்தும் ஒரே ஒன் தீர்வு காணமுடியும், இன, மத மொழி ரீதியில் சமாதான நோக்குடன் ஒவ்வொரு நாடு திடப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அ கடினமாகிவிடும்.
(4
 

சப் பொருளாகவே விளங்கி வந்து தூய ான தேவைகள் அளவற்றுப் போவதால் ஓர் ாறிவருகின்றது. மறுபக்கமாகக் கவனித்தால், தி வேலைகளுக்கு இடர்களைத் தோற்றுவித்து அசுத்தமாகுதல், நீர் நிலைகள் வரண்டு ‘ன்றன தற்கால நீர்வளத்திற்கு பெரும் லைக் கழிவுப் பொருள்கள் நேரடியாகவே டுதல், அமிலமழை, சாக்கடை நீர் சேருதல், புகள் சேருதல் என்பன நீர் மாசடைவதற்கான நச்சுத் தன்மையுள்ளதாய் இருந்தாலும் கிருமிகளைக் கொண்டிருப்பதாலும் இதை நற்கும், மரணிப்பதற்கும் சந்தர்ப்பங்கள் கள், நகர்ப்புறங்களில் மக்களின் எதிர்காலத் ாவிற்கு ஆற்றுநீர், தேக்கநீர் அரிதாகிவரும் டிக்கடி எடுத்துக் கூறப்பட்டு வருகிறது. க்கள் நீண்ட வரிசைகளில் காத்து நிற்கும் இதனால் வாழ்க்கையில் பெருங்கஷடங்களை ளைச் சேர்ந்த வறிய மக்களே.
பிரதானமாக செல்வந்த, வறிய நாடுகளின் நாடுகளின் சமூக கலாச்சாரம், சமூகநடத்தை, போன்ற காரணங்களினால் சூழல் மோசமாகத் ாதுகாக்க திட்டமிட்ட செயற்பாடுகள் அதிநவீன தொழில் நுட்பவளர்ச்சி காரணமாக வ்கள், மக்களின் வாழ்க்கை முறை என்பன கின்றன.
புவி வளங்களும் உரியன அல்ல. எதிர்கால *டுகளுக்கு இவை பேணிப்பாதுகாக்கப்பட மீது கவனம் செலுத்தப்படுதல் அவசியமான த்தைப் பெரிய விடயமாக்கி அதைக்கண்டு
கில் வளங்களைப் பாதுகாக்கவும், நிருவகிக் காண் சட்டங்கள் இயற்றப்படல் வேண்டும். ப்பாடுடைய முன்னுரிமை அடிப்படையிலான பிவிருத்தி" என்ற இலக்கை எட்டமுடியும்.
றியத்தில் அமைவதால் இப்பிரச்சினைகளுக்கு ல் ஏற்றத்தாழ்வுகள் களையப்படல் வேண்டும். ம் தனது வெளிநாட்டுக் கொள்கைகளை
ன்றேல் மனிதகுலம் முடிவுற்றுப் பிழைப்பது
- என். பத்மநாதன் -
1)

Page 59
25வது வருட திருமணநாள்
60ம் கல்யாணம் (திரு
 
 
 

61வது பிறந்தநாளில்

Page 60
SaíYoa. Ma:14caláاللاك
1Teaching
Additional Secretary (Education Quality Development) Ministry of Education
Date : 13.10.2004
DR. C. W. W. K. MIERIT AW,
General Certificate of Edu
This Natiomas Leves Cea
/M1r. AV» 12a-14
ابر
best Perfo, ic ܦܸܛܥPh
G.C.E. (A/L) Egaminati
 
 
 
 
 

cation (Advanced Level)
tificate is Azuarded to
1414e. tíuautlul
year.N?Écyate|YS.
C V
r
mance in
S for
on field'in April - 2004
قرے م&
一丁
Dr. Tara de Meli,
šecretáry Ministry of Education

Page 61
4
02.12.1995 வீரகேசரி நாளித இனப்பிரச்சினை தீர்க் வறுமை ஒழிப்புத் திட்
உலகில் காணப்படும் மிக மிகக் கொடி கூறப்படும் தற்கால நாகரிகச் சூழலிலும் மூர்ச்சையாகின்றான். மரணிக்கின்றான். இச்சம் ஏற்பட்டவையல்ல. மனிதனால் மனிதனுக்கு 8 இவை.
இலங்கையைப் பொறுத்தவரையில் : சதவீதமானவர் வறியோர் கிராமப்புறங்கள் நகர்ப்புறங்களில் 14 சதவீதத்தினரும் வறிய இலங்கையில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் கணிசமான தொகையினர் இளைஞர்களும்,
வேலையின்மையும், போஷாக்கின்மையும் பலதரப்பட்ட மக்கள் மத்தியில் காணப்படும் செல்வது வறுமை நிலைக்குக் காணமாகின்ற - ஒழுங்கு மீறப்படுதல் போன்றவற்றிற்கு அடி
அனைவருக்கும் அவர்களது நாட்டம், த தொழில் வாய்ப்புக்களும், செய்யும் வேலைக் வறுமையை விரட்ட முடியும். பொருளாதார சி களிலும் முழு இளைஞரும் நேரடியாகப் பங்கே செய்வது சாத்தியமாகும்.
இலங்கையில் ஏறத்தாழ 10 சதவீத வர்த்தகத்தில் அடங்குவர். நாட்டின் மொத்த சார்புரீதியான பங்கு கணிசமான அளவில் குந்தகமானது. தனிநபர் சொத்து, அவர் மக்களிடையே காணப்படும் பாரிய ஏற்றத்தாழ் அளவைத் தீர்மானிக்கின்றன. இதைச் ெ ஒழிப்பிற்கான எதிர்கால வாய்ப்புக்கள் தொகு காரணங்களின் அறிவை வறியவர் பெறுதல்
வேலையின்மை
மனிதனை மனிதன் அடிமையாக்கும் அள் திண்டாட்டம் உலகில் இருந்து வருகிறது. அ வில்லை! பெரும்பாலும் இளைஞரே இவ்வா
1990 இல் எடுக்கப்பட்ட புள்ளி விபரா! சிறுவர்கள் கூலியாட்களாய் இருந்தமையை அடிமைகளாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ழில் வெளியான கட்டுரை கப்படாத வரையில் - டம் சாத்தியமாகாது
ப நோய் வறுமை. வளர்ச்சியடைந்ததெனக் மனிதன் ஏழ்மையில் தடுமாறுகின்றான் ந்சலமான நிலைமைகள் இயற்கையாகவே இழைக்கப்படும் அநீதிகளின் விளைவுகளே
புதன் குடித்தொகையில் ஏறக்குறைய 30 ரில் ஏறக்குறைய 82 சதவீதத்தினரும், மக்களாய் காணப்பட்டமையே 80களிலே சில எடுத்துக் காட்டியிருந்தன. இவர்களில் யுவதிகளும் என்பது விசனத்துக்குரியது.
5 வறுமையுடன் பிணைந்து செல்வனவாகும். ம் வருமானச் சமமின்மைகள் பெரிதாகிச் மது. ஊழல், ஸ்திரமற்ற அரசியல், சட்டம் ப்படையாய் அமைந்துவிட்டது வறுமையே!
பிறன், வலு என்பவற்றுக்குப் பொருத்தமான க்கேற்ற வருமானமும் கிடைப்பதனாலேயே அபிவிருத்தியை ஒட்டிய எல்லா நடவடிக்கை கற்பதனாலேயே இப்பிரச்சினையை நிவர்த்தி
- மக்கள் உயர்மட்ட வருமானமுடைய த வருமானத்திலிருந்து இவர்கள் பெறும் அதிகரித்துள்ளமை வறுமை ஒழிப்புக்குக் தம் வருமானம் என்பவற்றின் பகிர்வில் மவுகளே வறியோர் மீதான அழுத்தங்களின் சம்மைப்படுத்த முடியாதவரை வறுமை லைவாகியே சென்றுவிடும். வறுமைக்கான
வேண்டும்.
விற்கு பன்னெடுங்காலமாக வேலையில்லாத் டிமைமுறை இன்னும் முற்றாக ஒழிக்கப்பட மதக்கு ஆளாகியுள்ளனர்.
பகளின்படி சுமார் 80 மில்லியன் உலகச் யும், மில்லியன் கணக்கான சிறுவர்கள் தமையையும் சர்வதேச தொழில் ஸ்தபானம்

Page 62
தென் ஆசியா, கிழக்கு ஆபிரிக்கா, பெருந்தொகையான சிறுவர்கள் வியாபார ப ஆக்கப்பட்டுள்ளனர். அதி வறுமை , யுத் வெளியேறுதல் போன்ற நிகழ்வுகள் அடிமை
வேலையின்மையே வறுமைக்கான பி அண்டிய காலத்தில் வேலையற்றோர் தெ
இவர்களில் 70 சதவீதத்திற்கும் அத ஏறத்தாழ 40 சதவீதத்தினர் 20 - 24 வய என்பதும் குறிப்பிடற்தக்கது.
இது நாட்டின் தொழில் வாய்ப்புப் பிர. யையே எடுத்துக் காட்டுகின்றது. ஆண் இலட்சக்கணக்கில் இளைஞர்கள் வெளிநா - 1995 ஜூன் காலப்பகுதியில் மட்டும் சுமார்
இவ்வாறு இளைஞர் பெருந்தொகையி வேலையின்மைப் பிரச்சினையை பெருமள் வெளிநாடுகில் இளைஞர்கள், யுவதிகள் அ மான பாதுகாப்புடன் கூடிய வேலைகள் கி சொந்த அபிவிருத்திக்கான மனிதசக்திரை வருகின்றது என்பதையும் கவனத்தில் கொ
நாட்டின் அனைத்து இளைஞரினதும் 1 பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தப் யுவதிகளுக்கு அவர்களின் சொந்த இடங்கள் நிலைமையில் அவர்கள் கூலி வேலை . புலம்பெயர்வதைத் தவிர்க்கமுடியாது.
புள்ளி விவரங்களின்படி, கிராமியப் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகின்றது. இவர்க பெறாத வீட்டுப் பணியாட்களாய் வேலை ெ வேலைகளில் பணி செய்யும் பல ஊழிய குறித்திருக்கும் குறைந்தபட்ச சம்பளவிகி இவ்வேலையாட்கள் உழைப்புச் சுரண்டலு
இலங்கையில் சுயதொழிலில் ஈடுபட்டி பேர்வரை உள்ளனர். வேலை செய்யும் ெ பங்கினதாகும். இவர்களில் சுமார் 80 சதவீத கூலி வேலை செய்யும் தொழிலாளர் 6 வீதம் அவர்கள் செய்யும் வேலைகளின் ! கின்றன. மேலும் இவ்வேலை வாய்ப்புக் இந்த ஏழை மக்களுக்குக் கிட்டுகின்றது. வ போன்ற இதர இரசாயனப் பொருள்களின் மாகவும், திருப்திகரமான நீர்ப்பாசன வசதி மெய்வருமானங்கள் இலாப எல்லைகளை 4

லத்தீன் அமெரிக்கா போன்ற இடங்களில் ண்டங்களாகவும், பிறரின் உடைமைகளாகவும் த நடவடிக்கைகள், மக்கள் அகதிகளாக மமுறை தொடரக் காரணங்களாகி உள்ளன.
ரதான காரணியாகும். இலங்கையில் 1987ஐ Tகை 10 இலட்சத்தையும் விஞ்சியிருந்தது.
கெமானோர் கிராமப்புற ஏழைகள் என்பதும் பதுப் பிரிவில் உள்ள இளைஞர் யுவதிகள்
ச்சினையை ஒட்டிய ஆரோக்கியமற்ற தன்மை நடுதோறும், தொழில் வாய்ப்புக்களை நாடி, டு சென்ற வண்ணம் உள்ளனர். 1994 ஓகஸ்ட் 150,000 பேர்வரை வெளிநாடு சென்றுள்ளனர். ல் நாட்டை விட்டு வெளியேறுதல் உள்நாட்டு வில் குறைத்துள்ளது எனக் கூறப்படுகின்றது. னைவருக்கும் நிரந்தரமானதும், தகுதியானது டைக்கின்றனவா என்பது மட்டுமல்ல, நாட்டின் பயும், மூளை சக்தியையும் நாடு இழந்து Tள்ளுதல் வேண்டும்.
பங்களிப்பு இல்லாத எந்த ஒரு செயற்றிட்டமும் போதியதல்ல. கிராமத்து வறிய இளைஞர், ரிலேயே தொழில் வாய்ப்புக்களைப் பெருக்காத களைத் தேடி நகர்ப்புறங்களை நோக்கிப்
பெண்களே வேலையின்மையால் பெரிதும் ளில் ஏறக்குறைய 23 சதவீதத்தினர் சம்பளம் சய்கின்றனர். தனியார் துறைகளில் தற்காலிக ஏகளின் வேதனங்கள் சம்பளத்திணைக்களம் தத்தை விட மிகக் குறைவாய் உள்ளது. க்கு ஆளாகியுள்ளனர்.
நக்கும் கிராமிய விவசாயிகள் சுமார் 1,000,000 தாழிற்படையில் இத்தொகை ஏறக்குறைய 17 கத்தினர் நெல் விவசாயிகள். நெல்வயல்களில் பயற்சொந்தக்காரரிடமிருந்து பெறும் சம்பள இயல்புகளுக்கமைய வேறுபட்டுக் காணப்படு கள் குறிப்பிட்ட பருவகாலங்களில் மட்டுமே விவசாய விதைகள் , உரம், களைகொல்லிகள்
செலவு அதிகளவில் உயர்ந்தமை காரண கள் இல்லாமையினாலும் நெல் உற்பத்தியின் படைதல் நிச்சயமற்றதாகவே காணப்படுகின்றது.
43)
==

Page 63
3
இந்நிலைமைகளில் வயற் சொந்தக்காரரி 'தமது வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கக் கூடி
இயலாத காரியமே. இவர்களுக்குக் காணிநிலப் வசதிகளைச் செய்து கொடுத்தல், கிராமிய களஞ்சியப்படுத்தல், சந்தைப்படுத்தல் போன்றவர் அக்கறையிலேயே கிராமிய வறுமை ஒழிப்புத்
போஷாக்கின்மை
தினசரி 4,00,000 குழந்தைகள் உலகில் பி றிற்கான பிறப்புத்தொகை சுமார் 3,50,000 ஆ குழந்தைகள் அனைவருமே ஒத்த தன்மையு ை
அன்னையரின் கருவறைகளில் வாழும் பே ஆளாகிவிடுகின்றனர். குறைபோஷாக்கு , கர்ப்பகாலத்தில் தாயின் நிறையேற்றம் குறை குழந்தைகள் நோயாளாராகிவிடுகின்றன.
குறைப்பிரசவம், பிள்ளை இறந்து பிறத் வளர்ச்சிப் போக்குடன் ஒப்பிடுகையில் வயது காணப்படுதல், ஆற்றல் குன்றியவராய் வளம் வறிய குடும்பங்களில் தலைமுறை தலைமு விளைவுகளே.
1993 ஆம் ஆண்டிற்கான பிறப்புத் தொ சதவீதமாகக் காணப்பட்டது. 1991 இன் பிறப்பு கிலோகிராமிற்குக் குறைவான நிறையுடையே 1993 காலப்பகுதிக்கான மதிப்பீடுகளின்படி 5 36.6 சதவீதத்தினரிடையே போஷாக்குச்சோலை
வாழ்க்கையின் ஆதாரமான உணவை ஓ குடும்பங்களில் உள்ள குழந்தைகளும், இவை பாதிக்கப்பட்டுள்ளனர்.
கலோரி நுகர்வின் பெறுமானமே வறு ை கொள்ளப்படுகின்றது. வரையறுக்கப்பட்ட குன. நுகர்வோர் வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்றன இலங்கையில் ஏறக்குறைய 30 சதவீதமானோர் குடும்பங்களாயும் காணப்படுகின்றன. இவை கொண்டிருந்தமையை 1981 - 82 காலத்திய புள்ளி இந்நிலைப்பாடுகள் தொடருமாயின் இக்கு உயர்த்துவதில் சிரமங்கள் ஏற்படலாம்.
வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச கலோரி தையே நுகரும். குடும்பங்களும் வருமானத்தின் 8 உணவுமீது செலவுசெய்யும் குடும்பங்களும் அதி இனங்காணப்பட்டுள்ளன. 1990 - 91 காலப்பகுதி .
=
(44)

== டமிருந்து ஊதியம் வாங்கும் தொழிலாளர் ( ப அளவிலான பணத்தை மீதப்படுத்துவது ) வழங்குதல், கிராமிய உட்கட்டமைப்பு
கடன் சந்தைகள், கடன் சந்தைகள், ற்றை மேம்படுத்துவதில் அரசின் தகைமை,
தங்கியுள்ளது.
பிறக்கின்றன. இலங்கையிலே ஆண்டொன் குமென மதிப்பிடப்பட்டுள்ளது. பிறக்கும் டய வாழ்வைப் பெற்றுவிடுவதில்லை.
பாதே அனேகர் வறுமையெனும் நோய்க்கு நோய், பாதுகாப்பின்மை காரணமாக ந்து காணப்படுவதால் பிறக்கும் போதே
தல், பிறந்து சில நாள்களில் இறத்தல், நக்குரிய நிறைகுறைந்து பலவீனமுற்று நதல் போன்ற நிகழ்வுகள் அனைத்தும் மறயாகத் தொடரும் குறைபோஷாக்கின்
கையில், இலங்கையில் சிசுமரணம் 1.7 புத்தொகையில் 25 சதவீதமானனோர் 2.5 பாராய் காணப்பட்டனர். மேலும் 1988 - வயதிற்குட்பட்ட இலங்கைச் சிறார்களில் க காணப்பட்டமை அறியப்பட்டது.
ரளவிற்கேனும் திருப்தியாக நுகரமுடியாத Tஞரும், உடல் உள ரீதியாகப் பெரிதும்
மயை அளப்பதற்கான அளவுகோலாகக் றந்தபட்ச கலோரியளவிற்கு குறைவாக 5. வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவராவார். வறுமைக்கோட்டின் கீழுள்ளவை. பெரிய சராசரியாய் 6.14 அங்கத்தவர்களைக் ரளிவிபரங்களை எடுத்துக்காட்டியிருந்தன. -டும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை
யெளவில் 80 சதவீதத்திற்கும் குறைவான 0 சதவீதத்திற்குக் கூடுதலான தொகையை வறுமையான (Ultra Poor) குடும்பங்களென க்கான மதிப்பீடுகளின் படி இலங்கையிலே

Page 64
ய) 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களில்
வயதிற்கிடைப்பட்டவர்களில் 14.4 சதம் காணப்பட்டனர்.
குறைபோஷசாக்கின் காரணமாக இள தாக்கப்படுவது விசனத்துக்குரியது. இ கூர்மையடைந்து காணப்படுவதால் இப்பிரதே முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். கிர களின் இயல்பும், அளவும் இடத்துக்கிடம் வே பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பொழு மாகச் செய்து பார்க்கப்பட்டு பின் சாசனம்
பந்தோபஸ்து செலவின் அதிகரிப்புக் காரணங்களினால் தற்போதைய பொருளாத புக்களை விரிவுபடுத்த முடியாத நிலைப் வங்கி அறிக்கையொன்று சுட்டிக்காட்டியுள்
மேலும் சர்வதேச நாணய நிதிய அனுசரணையுடன் ஏற்பாடு செய்ய்பபட்ட இ கட்டமைப்புக்குள் அடங்காத அபிவிருத்தி சர்வதேச ஸ்தாபனங்களின் உதவிகள் அரி இன்னொரு சவாலாகும்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் 8 ரூபாய்களை தனியார் மயமாக்கல், வெளிநா ஈடு செய்துவிடலாம் என அரசு எதிர்பார்ப்பு எதிர்பார்க்கப்பட்ட தொகையில் 17, ப குறிப்பிடற்பாலது.
தாராளமயமாக்கல் என்ற அடிப்படைய நன்மையடைந்தோர் உயர் வருமானம் பொ மேலும் செல்வந்தராக்கி ஏழைகளை மே அமைப்புக்கள் செம்மையாக்கப்படல் வே மற்றும் சாதனங்கள் அனைத்தும் நாட்டு ம. சீர்திருத்தச் சட்டங்கள் அமுலாக்கப்படல்
ஒரு நாடு தனது வருமானத்திற்கு பே தன்னிறைவு கிட்டாதவரை போடப்படும் தி இலங்கையைப் பொறுத்தவரையில் இனரீத் சீர்திருத்தத்திட்டங்களின் அமுலாக்கல் ! தொடர்ந்துமிருக்கும். இதனால் வறுமை ! விடலாம்.

S
24.5 சதவீதத்தினரும், 10 துவக்கம் 15 பீதத்தினரும் அதிவறிய குடும்பங்களில்
பஞ்சந்ததியினர் இவ்வாறு பெருந்தொகையில் ந்நிலைமை கிராமப்புற மக்களிடையெ சங்களின் அபிவிருத்திக்குப் பல வழிகளிலும் மப்புறங்களைப் பாதித்துள்ள இப்பிரச்சினை றுபட்டுக் காணப்படுகின்றன. இதற்கேற்றவாறு நத்தமான புதிய செயல்முறைகள் பரீட்சார்த்த
களாக்கப்பட வேண்டும்.
ள், சம்பள உயர்வுகள் போன்ற பல்வேறு ார நிலைமைகளின் கீழ் அரச வேலைவாய்ப் பாடு இலங்கையில் உள்ளமையை மத்திய
ளது.
(ஐ.எம்.எவ்) உலகவங்கி போன்றவற்றின் இலங்கையின் திறந்த சந்தைப் பொருளாதார இத்திட்டங்களுக்கான நிதியைப் பெறுவதில் தாகிக் காணப்படுதலும் அரசு எதிர்நோக்கும்
காரணமாக விரயமாகும் கோடிக்கணக்கான ட்டு முதலீடுகள் போன்ற நடவடிக்கைகளினால் பது சரியானதல்ல. சென்றவருடம் இவ்வாறு ங்கினைக் கூட அரசு பெறத்தவறியமை
இல் அமைந்த பொருளாதார மாற்றங்களினால் றும் 10 சதவீதத்தினர் மட்டுமே. செல்வந்தரை லும் மேலும் ஏழைகளாக்கும் பொருளாதார பண்டும். உற்பத்திக்குத் தேவையான நிதி க்கள் எல்லோருக்கும் கிடைக்கக் கூடியவாறு வேண்டும்.
மலாக வாழமுடியாது. பொருளியல் ரீதியான படங்கள் எல்லாம் பத்திரிகைத் திட்டங்களே யொன கொந்தளிப்புத் தணிக்கப்படாத வரை என்பது நடைமுறைச் சாத்தியமற்றதாகவே ஒழிப்பு நிறைவேற்றப்படாத ஒரு காரியமாகி
- என். பத்மநாதன்.
15)

Page 65
06.02.1996 வீரகேசரி நாளித கல்வியில் பின்னடைவை சந்தித்து
நாடுக
கல்வியில் எல்லோருக்கும் சமவாய்ப்பு பிரத்தியேக சலுகைகள் கிடையாது என்பதே
"ஒவ்வொருவருக்கும் கல்விகற்பதற்கான ஆளுமையை முழுமையாக விருத்திசெய்யுமுக சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்ப மேற்படி வாசகம் ஜக்கியநாடுகள் சபையின் 1 த்தினது 26 ஆம் உறுப்புரையில் அடங்கியது பல ஆண்டுகள் கழிந்தும் யதார்த்தத்தில் நா
1993 ஆம் ஆண்டில் 13 கோடி உலகச் உட்புகவில்லை! இவர்களில் பெண்பிள்ை பாடசாலைகளில் பிரவேசிக்கும் சுமார் 50 ( மேலானனோர் பாடசாலைகளில் 4 வருடங் இடைவிலகும் நிலைக்கு ஆளாகின்றனர். எழுதப்படிக்கத் தெரியாத வயது வந்தோர்தெ
அடிமைத்தலைமுறைகள்
உலகில் சுமார் 20 கோடி மக்கள் இ6 வேலை செய்து பிழைக்கின்றனர். விலங்குகளு சம்பளமின்றிப் பணிவிடை செய்யும் அடிமை இத்தகையோர் 13 இட்சம்பேர். இவர்களுக்கு 100 சதவீதத்தை எட்டிவிட்ட ஆபிரிக்க நாடாகிய மறுக்கும் ஏழைகள் பல்வேறுதண்டணைகளுக்
இன்னொரு ஆபிரிக்க நாடாகிய மொ அடிமைகளாவர். இது இந்நாட்டின் முழுச்சனத்ெ சபையின் இணைப்பதிகாரி வெளியிட்ட 1993 ஆ ஆபிரிக்காவின் மிகப்பெரிய நாடாகிய சூடானில் யான வயதுவந்தோரும் சிறுவர்களும் கு கடத்தப்படுவதும் அறியப்பட்டுள்ளது. பிரேசில், ! சேர்ந்த டொமிக்கன் குடியரசு போன்ற லத்தி புரூண்டி போன்ற பல ஆபிரிக்க நாடுகளி கற்பதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ப பெயரளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட போதி அருவருக்கத்தக்க சுரண்டல் நடவடிக்கைகளே
இவ்வாறு சுரண்டப்படும் பிரிவினரிடை இல்லாமையாலும் அவர்களை வழிநடத்திச் செ இல்லாமையாலும் தம்மை நசுக்கி வேலை வ முடியாதவர்களாய் இவர்கள் வாழ்கின்ற னர். இ;
(46
 
 

ழில் வெளியான கட்டுரை
வரும் அபிவிருத்தியடைந்து வரும் கள்
என்பது, கல்வி வழங்கலில் யாருக்கும் யாகும்.
உரிமை உண்டு கல்வியானது மனிதனின் Dாகவும், மனிதவுரிமைகளுக்கும் அடிப்படைச் டுத்துமுகமாகவும் ஆற்றப்படல் வேண்டும்." மனித உரிமைகள் பற்றிய உலகப்பிரகடன து இத்தகைய பிரகடனங்கள் சாற்றப்பட்டு ம் காண்பதென்ன?
சிறுவர்கள் ஆரம்பப் பாடசாலைகளிலேனும் ளகள் 8.1 கோடி பேராவர். ஆரம்பப் கோடி சிறுவர் சிறுமிகளில் 10 கோடிக்கு களையேனும் பூர்த்திசெய்து கொள்ளாது இளமையில் கல்வியை இழந்தமையால் ாகை உலகில் சுமார் 90 கோடி ஆகும்.
ன்று செல்வப்பரம்பரைகளின் கீழ் கட்டாய க்குப் போன்று சாப்பாடு மட்டும் போடப்பட்டு கள் பலகோடி பிரேசில் நாட்டில் மட்டும் எழுத்தறிவே கிடையாது. படிப்பறிவின்மை தான்ஸானியாவில் கட்டாய வேலைகளை கு ஆளாக்கப்படுவதும் அறியப்பட்டுள்ளது.
றிற்றானியாவில் சுமார் 1 இலட்சம் பேர் தாகையில் 5 சதவீதமாகும் ஜக்கியநாடுகள் அபூம் ஆண்டிற்கான அறிக்கையொன்றின்படி பள்ளிக்கூடத்தை அறியாத பெருந்தொகை நறைந்த விலையில் விற்கப்படுவதும், பெரு, வெனிசுலா, மேற்கிந்தியத் தீவுகளைச் தீன் அமெரிக்க நாடுகளிலும், லைபீரியா, லும் கோடிக்கணக்கானோருக்கு கல்வி ல நாடுகளில் அடிமை ஒழிப்புச்சட்டங்கள் லும். அங்கு நிகழ்ந்துகொண்டிருப்பவை
T.
யே கல்வியறிவு, சமூக அமைப்பாக்கம் ல்லக்கூடிய நேர்மையான தலைமைத்துவம் ாங்கும் சமூகத்தினரை எதிர்த்துப் போராட தனால் இவர்களைப் பீடித்துள்ள அதிவறுமை

Page 66
ப ய) தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்த
குறைந்தளவு எதிர்ப்புக் காட்டுவோரும் மனிதத்தன்மையற்ற அல்லது இழிவ உட்படுத்தப்படுகின்றனர்.
கல்வியைச் சிதைக்கும் போர்
படிப்பறிவின்மை மட்டம் மிக உயர் காலங்களில் தோன்றிய யுத்தங்களினால் போன்ற காரணங்களினாலும் கல்வி பெ சோமாலியாவில் 3 இலட்சம் மக்கள் கெ ளாயினர். முன்னைய யூகோஸ்லாவியால் போரட்டங்களினால் 21/2 இட்சம் மக்கள் ப இழந்து நிர்க்கதியாகினர். இந்நாடுகளில் அண்மித்துச் சென்றுவிட்டது.
யுத்தங்கள், சர்ச்சரவுகள் காரணம் பாதிக்கப்பட்ட ஏனைய நாடுகளாக ஆ எல்சல்வடோர், ஹெயிட்டி, கம்போடியா, குறிப்பிடலாம். எழுபதாம் ஆண்டு வரை வீதத்தைக் கொண்டிருந்த மாவட்டமாக !
ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட போர் அண்மையில் மக்கள் அம்மாவட்டத்திலிருந்து அங்கு கல்வி பாரியளவில் பாதிக்கப்பட்டு பட்டுள்ளது.
உள்நாட்டுக்குழப்பங்கள், வெளிய உறுதியின்மை காணப்படும் கல்வியிற் ! சுதந்திரமான சமூதாயத்தில் ஊக்கத்துட இந்நாடுகள் பலவற்றில் பல்வேறு ஜா புரிந்துணர்வுகள், சகிப்புத் தன்மை, தே மனிதவுரிமைகள், மானிடத்தின் பெறுமதி ! தமது அதிவறுமை நிலைக்கான காரல் னாலேயே.
கல்வியிற் பின்தங்கிய நாடுகள் தமது நாடுகளின் அரசாங்கங்களினதும் தாபன
அபிவிருத்தியடைந்த நாடுகளானவை 21 . நுட்பக்கல்வியின் தேவையை மேலும் விரிக் உள்ளன. 'எல்லோருக்கும் கல்வி' என்ற கல்வி' என்ற தேவை அந் நாடுகளில் எழுந் கல்வியின் பரிமாணம் அந்நாட்டின் சமூக, அமையும். எனவே பின்தங்கிய நாடுகள் பயன்படுத்தப்படல் வேண்டும். நிபுணர்கள், | பயிற்சிக் கூடங்கள் ஆய்வு நிலையங்கள் நாடுகளின் தாரள உதவி அவற்றிற்குக்
S -

= AT
வண்ணம் உள்ளது.தங்கள் உரிமைகளுக்காக சித்திரவதைக்கோ அல்லது கொடுமையான என நடைமுறைக்கோ , தண்டனைக்கோ
வாகக் காணப்பட்ட நாடுகளிலே அண்மைக் வம், பஞ்சம், மக்கள், அகதிளாக்கப்படுதல் பருமளவில் சிதைக்கப்பட்டுள்ளது. 1991 இல் ால்லப்பட்டு 10 இலட்சம் பேர்வரை அகதிக பில் 4 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற லியாகி இலட்சக்கனக்கானோர் வீடுவாசல்களை | படிப்பறிவின்மை வீதம் 100 சதவீதத்தை
பாக கல்வியும், பொருளாதாரமும் மிகவும் பகானிஸ்தான், ஈரான், ஈராக், நிக்கரகுவா, சில மத்திய கிழக்கு நாடுகள் என்பவற்றை ர ஆசியாவிலேயே மிகவுயர்ந்த படிப்பறிவு பாழ்ப்பாணம் கணிக்கப்பட்டது.
நடவடிக்கைகள் பதற்றமான சூழ்நிலைகள், து புலம்பெயர்ந்தமை ஆகிய காரணங்களினால் 6 ஒரு பின்தங்கியமாவட்டமாக அது ஆக்கப்
பார் தலையீடுகள் காரணமாக அரசியல் பின்தங்கிய நாடுகளில் உள்ள மக்கள் ஒரு தன் பங்கு கொள்ள முடியாதவராகின்றனர். -தி, இன, மதக்குழுக்களிடையே பரஸ்பர ாழமை விருத்தியடைவதில்லை. அடிப்படை மதிக்கப்படுவதில்லை. சுரண்டப்படும் ஏழைகள் எங்களை உணராதிருப்பதும் அறியாமையி
கல்வி மேம்பாட்டிற்காக அபிவிருத்தியடைந்த ங்களினதும் உதவியை வேண்டி நிற்கின்றன. ஆம் நூற்றாண்டில் தமது விஞ்ஞான தொழில் புபடுத்தக்கூடிய இலக்குகளைக் கொண்டனவாக நிலைக்கு அப்பால் 'எல்லோருக்கும் தரமான துள்ளது.ஒரு நாட்டில் அறிமுகம் செய்யக்கூடிய பொருளாதார நிலையயைப் பொறுத்ததாகவே மனதும் சமூக, பொருளாதார விருத்திக்காக கருவி உபகரணங்கள், அறிவுப் பரிமாற்றங்கள், போன்ற வடிவங்களில் அபிவிருத்தியடைந்த கிட்ட வேண்டும்.
47)

Page 67
28.12.1995 வீரகேசரி நாளித நவீன யுகத்தில் அதிகரிக்கு
1948 டிசம்பர் 10ம் திகதி ஐக்கிய நா உலகப்பிரகடனத்தை வெளியிட்டது. அப்பிரகடன எடுத்துரைக்கப்பட்டது. "எவரும் அடிமையாக நிலையும், அடிமைவியாபாரமும் எல்லாவகை
இவ்வறிவிப்புச் சாற்றப்பட்டு 50 ஆண்டு அடிமைநிலை உலகின் பல்வேறு பிரதேசங் தொடர்ந்தும் இருந்து வருகின்றது.
மனிதஉரிமை அமைப்புக்களின் வேறுப கொடுரமான தாகும். பெரும்பாலான இத்தகைய தமது அந்நிலைமை களுக்கான காரணங்கள் நசுக்கப்படுகின்றோம், சுரண்டப்படுகின்றோம் நிலை காரணமாக வாழவழியின்றி கட்டாய வே வாழுகின்றனர்.
8 கோடி சிறுவர்கள் கூலிகளாக வேலை
1990இல் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் கூலிகளாக வேலை செய்தமையையும், மில் பட்டிருந்தமையையும் சர்வதேச தொழில் ஸ்த யிருந்தது. இந்தியாவில் மட்டும் சுமார் 5 மில சிறுவர்களும் கொத்தடிமைகளாய் உள்ளது
வாழ்க்கைப்பளு காரணமாக சுரண்டும் வர் திருப்பி அடைக்கமுடியாத நிலையில் அடிை தொடர்ந்து செல்கின்றது.
லத்தீன் அமெரிக்கா, கரிபியன் நாடுகள் பெரு, ஹெயிட்டி, சூடான் சைபிரியா, போன் அல்லது கடத்தல் பெரிய அளவில் திட்டமிட்
பல இடங்களில் அரசுகளின் ஒத்து கொடுக்கப்படுவது விசனத்துக்குரியது. பிரேசில் சட்டரீதியான குறைந்தபட்ச விகிதத்தைவிட 1.3 மில்லியன் பேர் சம்பளம் பெறாத பணிய அடிமைத் தொழில் எதிர்ப்பு ஸ்தாபனம் எடுத்து ஒழிக்கப்படாத இன்றைய சூழலில் மனித முன்னேற்றம் உலகளாவிய ரீதியில் காணப்ட
உணரப்படாத மனித உரிமைகள்
வர்க்கம், தேசிய அந்தஸ்து, இனம், ம எவ்வித வேறுபாடுகளுமின்றி, சகலஉரிமைக
(48.

மில் வெளியான கட்டுரை கும் அடிமை வியாபாரம்
டுகள் சபை மனித உரிமைகள் பற்றிய த்தின் 4 ஆவது உறுப்புரையில் பின்வருமாறு வைத்திருக்கப்படுதலோ ஆகாது, அடிமை களிலும் தடைசெய்யப்படுதல் வேண்டும்.
கள் ஆகப்போகின்றன. அனால் இன்றும் களில் வேறுபட்ட தன்மையுடையதாகத்
ட்ட வடிவங்களில் அடிமைத்தனமே மிகக் ப அடிமைகள் மனித உரிமைகள் பற்றியும், பற்றியும் சிறிதேனும் அறிந்திடார். தாம் என உணர்ந்தவர் கூட தமது அதிவறுமை லைகளுக்கு ஆளாக்கப்பட்டு அடிமைகளாக
படி, சுமார் 80 மில்லியன் உலக சிறார்கள் லியன் கணக்கானோர் அடிமைகளாக்கப் ாபனம் (1.L.O) அண்மையில் சுட்டிக்காட்டி bலியன் வயது வந்தோரும் 10 மில்லியன் அறியப்பட்டுள்ளது.
ாக்கத்திடமிருந்து தாம் வாங்கும் கடன்களை மநிலை தலைமுறை தலைமுறையாகத்
ர், மெரித்தானியா, தன்சானியா, புரூண்டி, iற பல நாடுகளில் அடிமை வியாபாரம் டு நடைபெறகின்றது.
ழைப்பும் இந்த நடவடிக்கைகளுக்கு நாட்டில் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் குறைவான சம்பளத்தையே பெறுவதோடு ாட்களாய் வேலை செய்வதை சர்வதேச *காட்டியுள்ளது. இவ்வாறு அடிமைவதையே உரிமைகள் துறையில் குறிப்பிடத்தக்க ட்டுள்ளது எனக் கூறுவது விந்தையே!
தம், மொழி, பால் போன்ற விடயங்களில் ளுக்கும் சுதந்திரங்களுக்கும் உரித்துடை

Page 68
யனவாக மனிதன் வாழவியலாத நிலைை காரணமாக அமைந்துள்ள ஆட்சியாளரின் அறைகூவலாக எதிரெழுச்சி வெறும் விழிப்ட நிலையம், அடக்குமுறைகளும், உரிமை
ஒரு சுதந்திரமான தேசிய இனத்தின உரிமையுண்டு என்பது உணரப்படல் வே
மனிதனின் அடிப்படைத்தேவைகளால் பாதுகாப்பு போன்றவற்றைப் பெறுவதில் ஒவ் மனித உரிமைகள் முழுமையாக எய்தப்பட் உறுப்பினர் என்ற வகையில் ஒவ்வொ உரிமைகளைத் தாராளமாகப் பெற்கொள என்பதில் அடிப்படையான மனித உரிமைகளு பொருளியல் ரீதியான வாய்ப்புகள் அரசிய
கல்விக்கான உரிமை
ஒவ்வொருவருக்கும் கல்வி பயில்வ பெறுப்பேற்று சகலருக்கும் சமமாயும். இலவ மனிதனின் ஆளுமையை முழுமையாக 6 களுக்கும், அடிப்படைச் சுதந்திரங்களுக்கு ஆற்றப்படுத்தல் வேண்டும்.
தனது நாட்டத்திற்கு ஏற்றவாறுதான் ஒரு தொழிலினைச் சுயாதீனமாகத் தேர்ந்தெ உண்டு அவனது உழைப்புக்கேற்ற ஊதியத்
தத்தம் நலன்களைப் பாதுகாப்பதற்ெ அவற்றில் அங்கம் வகிப்பதற்கும் எவ கருத்துச்சுதந்திரம் எல்லோர்க்கும் உரித்த பற்றிய வாசகங்கள் அவ்வப்போது வெ6 பரவலாக நிகழ்ந்துவரும் துரதிஷ்டவசமா மனித உரிமைகள் பறிபோன நிலைமைக
காரணங்கள் என்ன?
மனித உரிமைகள் தொடர்பாக சர்வி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் வ மூன்றாம் மண்டல நாடுகளில் மக்கள் தமது இயலாத சஞ்சலமான நிலைமைகளும், ெ சாவுகளும் அண்மைக்காலங்களில் எவ்வள6 உலக வங்கியின் அறிக்கைகள் சுட்டிக்கா
இந்நெருக்கடிக்கான காரணங்களில் யுத்த நடவடிக்கைகள், பாதுகாப்பின்மை அ உலகமாகயுத்த அனர்த்தங்கள் ஒய்ந்தபின் காரணமாகக் கொல்லப்பட்டோர் தொகை
 

மைகள் காணப்படின் அந்நிலைமைகளுக்குக் நடவடிக்கைகளும், கொடுங்கோண்மைக்கும்
புணர்ச்சியை சமூகங்கள் பெறாதவரை அடிமை
மறுப்புகளும் ஒழியமுடியாது.
ாராக வாழ்வதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் ண்டும்.
 ைஉணவு, உடை, உறைவிடம், சுகாதாரம், வொருவரும் சமவாய்ப்புடையவராய் இருப்பதே டமையைக் குறித்து நிற்கும். ஒரு சமூகத்தின் ருவரும் பொருளாதார, சமூக, கலாசார ர்வதற்கு உரித்துடையவராவார். சமவாய்ப்பு ரூடன் கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள், பற் பங்களிப்பு போன்றன அடங்கும்.
தற்கான உரிமை உண்டு. கல்வியை அரசு சமாகவும் வழங்குதல் வேண்டும். கல்வியானது விருத்தி செய்யமுகமாகவும், மனித உரிமை மான மரியாதையை வலுப்படுத்துமுகமாகவும்
பெற்ற கல்வியின் தன்மைக்கு இசைவானதாக 5டுப்பதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை நதை அவன் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
கனத் தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும் ருக்கும் உரிமையுண்டு. பேச்சுச்சுதந்திரம் ானவை. இவ்வாறெல்லாம் மனித உரிமைகள் ரியிடப்பட்டு வருகின்ற போதிலும் உலகில் ன சம்பவங்கள் பல சமூகப்பிரிவினரிடையே ளையே எடுத்துக்காட்டுகின்றன.
பதேசமட்டத்தில் பலதரப்பட்ட நடவடிக்கைகள் றுமை காரணமாக பல இடங்களில், குறிப்பாக து அடிப்படைத்தேவைகளை பெற்றுக்கொள்ள பருமளவு அகால உயிரிழப்புகளும் பட்டினிச் புதூரம் அதிகரித்துள்ளன. என்ற விவரங்களை ட்டியுள்ளன.
முக்கியமானவை இராணுவ அச்சுறுத்தல்கள், திவறுமை என்பனவாகும் 1945 இல் இரண்டாம் ானரும் தொடர்ந்து நடந்துவரும் சண்டைகள்
22மில்லியனுக்கும் அதிகமாகும்.
49)

Page 69
முன்னைய யூகோஸ்லாவிய குடியரசு நாடுகளில் தீவிரமடைந்த பயங்கரமான புலம்போர்ந்து அதிகளவாகியதும் இறந்தொ உரிமையேனும்பெறாதவராய் பெருந்தொன அவலநிலை சகல நாடுகளின் பந்தோபஸ்தும் முக்கிய சிரத்தையாகக் கொள்ளப்படல் வே
மனிதனின் மூலாதாரமான உரிமைகளில் கொண்டிருத்தல், வேலையின்மை பிரச்சிை நிலைக்குத்தாக உயர்ந்து செல்கின்றது. வேை அது பாரிய அளவிலான ஊழலுக்கும், அரசி மீறப்படும் நிலைமைகளுக்கும் வழிகோலுகி
இலங்கையைப் பொறுத்தவரையில் த தொழில் ஒன்றைப்பெறும் உரிமையை எல்ே வறுமை மதிப்பீடு ஒட்டிய உலகவங்கியி யொன்றிலிருந்து 1994 இல் இலங்கையில் க 813000 பேர் வேலையின்றி இருந்தது. அறிய
இவர்களில் பெரும்பாலானோர் பெண்க முழுவதற்கும் தாமும் தமது குடும்பத்த உறுதிப்படுத்தும் நீதியான ஊதியத்துடன் கூடி வேண்டும். தொழிலின்மைக்கெதிரான பாது அறிவிப்பது ஒவ்வொரு அரசாங்கத்தினதும்
மனித உரிமைகள் ஒட்டிய முன்னேற் அவற்றை எதிர் கொண்டு வெற்றி பெறும் கடந்தகால நிகழ்வுகளையும் அதற்கான கருத்திற்கொண்டு எதிர்காலத்திற்காகத் தயார ஆற்றல் படைத்த தலைமைத்துவங்கள் தோ
அடிப்படை மனித உரிமைகள் தேசிய சுகாதாரம் போன்ற துறைகளில் நசுக்கப்படும் ! தீர்ப்பதற்கு தேசங்கள் மத்தியிலான ஒத்துை
உள்நாட்டு ஆட்சியின் தேவைகளுக்கு உலக நாடுகள் ஒரு ஒன்றியமாக அணிதிர உரிமைகளுகம் அனைவர்க்கும் உரித்தாகு
(5C

சுகள் சோமாலியா கம்போடியா போன்ற
போர்நெருக்கடியினால் பலலட்சமக்கள் ழிந்தும் உலகறிந்தது உயிர்வாழ்வதற்கான கயான மக்கட் பிரிவினர் அஞ்சிவாழும் அரசியல் நாட்டமும் சர்வதேச சமுதாயத்தின் ண்டும்.
) அவசியமானது, தனது வேலையொன்றைக் ன உலகின் பல பாகங்களிலும் இன்று லயில்லாத திண்டாட்டம் அளவு மிகும்போது யல் ஸ்திரத்தன்மைக்கும், சட்டம், ஒழுங்கு
Dġ5.
5னது விருப்பத்துக்கும் வலுவுக்கும் ஏற்ற லாரும் பெற்றுவிடவில்லை. இலங்கையின் lன் 1995ஆம் ஆண்டிற்கான அறிக்கை ாணப்பட்ட 59,62,000 தொழிற்படையினரால் பப்பட்டது.
ஸ் என்பதும் குறிப்பிடற்பாலது தொழிற்படை வரும் சுயகெளரவத்துடன் வாழ்வதை ய வேலைவாய்ப்புக்கள் பெற்றுத்தரப்படுதல் காப்பு உத்தரவாதத்தை தம் மக்களுக்கு கடப்பாடு.
]றத்திற்கான தடைகள் இனங்காணப்பட்டு வழிவகைகள் உணரப்படல் வேண்டும். காரணங்களையும் அனுபவங்களையும் ாவதற்கு இளைஞர்களை வழிநடத்தக்கூடிய ன்ற வேண்டும்.
அபிவிருத்தி, சூழலைப்பேணுதல், கல்வி, சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் ழப்பு பலப்படுத்தப்படுதல் அவசியமாகும்.
மிடையே உறுதிச் சமநிலை பெறப்படுமாறு ள வேண்டும். அப்போது தான் அனைத்து
D.
- என்.பத்மநாதன்

Page 70
arúbum
விசேட பராமரிப்பு வேன
(பங்குபற்றும் கற்பனைக்கதாபாத்தி
சுந்தரம் அண்ணை
தொகுப்பு L / 2 / 5 Lubus)
(1996ம் ஆண்டு - இலங்கை வானொ
Luffj
குண :
சுந்
பார்
குண :
பார்
குண :
utj
குண :
சுந்
குண :
சுந்
குண :
சுந்
நிகழ்சியில் 6
வணக்கம் குணசேகரம் சேர் வணக்கம் பார்வதி. வாருங்ே ஓரளவு பரவாயில்லை / நீங்க இருக்கிறம் ஒரு மாதிரிப் போகுது! சேர், இந்த வலது குறைந்தவர்க கதைப்பம் / இப்படிப்பட்டவர்கள் உள்ளனர் இவர்களை / சமுத தெரியவில்லை. எமது கண்முை காணுகிறோம். இந்த வலதற்றோ6 கருதுகிறார்கள். இந்த நிலைை ஆமாம்! பிறவியில் வலது குை பல இடங்களிலே / கைவிடப் கவலைக்குரிய விஷயம். இத் நாளைய சந்ததியினரின் பொ ஒன்றின்படி / உலகம் முழுவதி அறியப்படுகின்றது. இலங்கைய சிறுசுகள் / ஊனமுற்று இருக்க ஊனமுற்றோர் தொகை / இவ் இதுமட்டுமில்லை / வருஷா வி பிள்ளைகள் பிறந்து கொண்டிரு உந்த குருடர், செவிடர், வாய்ே மூளை பிசகினதுகளைத்தானே அவையவேன்ரை தலைவிதி /
உப்பிடிச் சொல்லாதேங்கோ சுந் களின்ரை கண்டுபிடிப்பு! தலை புறக்கணிக்கக்கூடாதுங்கோ.
அப்ப என்னையும் முட்டாள் எ
(சிரிப்பு) நான் உங்களைச் ெ சூரியனில்லாமை நாங்கள் வாழ உதவியில்லாமல் வலதற்றே
சூரியனையும் ஆண்டவன்தான் ட
ܥ-ܔܠ

ஷணை *டி நிற்கும் வலதற்றோர் ரங்கள் : ஆசிரியர் குணசேகரன்
ஆசிரியை பார்வதி)
என். பத்மநாதன் பிட்டிய தொடர்மாடி. லி தேசிய சேவையின் நாளைய சந்ததி ஒலிபரப்பாகியது)
கோ சுந்தரம் அண்ணை. எப்படி சுகங்கள்?
ள் எப்படி?
5ளின் பிரச்சினைபற்றி / கொஞ்சம் இன்றைக்கு / உலகம் முழுவதிலும் / லட்சக்கணக்கில் ாயம் திருப்தியான முறையில் கவனிப்பதாய் ர்னாலேயே / எத்தனைபேர் அவதிப்படுவதைக் ரை / குடும்பச் சுமைகளாகக்கூட பல இடங்களில் மகள் மாறவேண்டும். றந்தோரும், இடையில் அங்கவீனமுறுவோரும் பட்ட சீவன்களாக அல்லற்படுவது / பெருங் தகையோரைக் கவனித்துப் பராமரிப்பது / றுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை லும் ஐம்பது கோடி ஊனமுற்றோர் இருப்பதாய் பில் / ஒரு லட்சத்து எழுபதாயிரம் சின்னஞ் கிறார்கள்.
|வளவு பெரியதா? ருஷம் ஆயிரக்கணக்கான வலது குறைந்த க்குதாம்! பசமாட்டாததுகள் / கைகால் வழங்காததுகள், கதைக்கிறியள். இஞ்சை பாருங்கோ / இது இதை மாத்தேலாது! தரம் அண்ணர். தலைவிதி என்பது / முட்டாள் விதியென்றுபோட்டு / இந்த இயலாதவரை /
ன்று கருதுகிறீர் போலும்!
Fால்லேல்லையண்ணை! முடியாது. அதுபோலை ஆற்றலுள்ளவரின்ரை ார் வாழமுடியாது. டைச்சது எங்களையும் அவன்தான் படைச்சது.

Page 71
என்ரை அபிப்பிராயப்படி மாஸ்ரர் பாவங்களுக்கு/ஆண்டவனாலை வலது குறைவுகள் / ஆண்டவனு
um ý : இந்தப் பிறவியையே முழுசா உண பிறப்பையும் ஆராயிறது வேடிக் குண : தன்னைப்பற்றியதும் / தனது சமூ
ஒரு மனிதனின் பேச்சு. எனவே டாதவரை இப்படியான கருத்து ருக்கும். இதற்கு சுந்தரம் அண்
சுந் சரி - சரி இந்த வலது குறைஞ்
தீர்க்கப்போறியள்?
குண : பிறவியில் வலதற்றோராயுள்ளோ
நிற்பதெல்லாம் / விசேட பராம அன்றாடக்கருமங்களை செய்யமு துணைச்சாதனங்கள் தேவைப் முச்சக்கர வண்டிகள், செயற்கை தனங்கள் / போன்றவற்றைப் பL ஓரளவு சமாளித்துக் கொள்ளல இத்தகைய பிள்ளைகளுக்கு / ஓர் / வறியகுடும்பங்களில் / இவர்க கவலைக்குரியது. அரசாங்கங்க னங்கள் முழுமனதோடு பணி செய்
LTý : அபிவிருத்தியடைந்த நாடுகளில் / படுகிறார்கள். ஆனால் இலங்ை இயலாதோர் பிரச்சினை / ஒரு
சுந் : இடையிலை / அதாவது வந்து வாழேக்கை ஊனமுறும் ஆட்ெ நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?
uTj : இப்படி ஊனமுறுவது / பெரும்பா
இவற்றால் தான். விபத்துக்களை வீதிக்கட்டுப்பாட்டு முற்காப்பு ந யடையாத நாடுகளிலை விபத்துக் உடல் ஊனமுறுவோர் எண்ணி அங்கு வீதி ஒழுங்கு முறைகள் நோய்களைத் தடுப்பதற்கு / அ நோயின்மூலம் ஊனமுறுவோர் (
குண : வறுமையே / நோய்வாய்ப்படுவத மருத்துவமுறைகளின் மூலம் / ே கொள்கின்றனர். வறுமை தாண் ரீதியிலான மருத்துவவசதிகள் செ சுகாதாரம்" என்ற குறிக்கோளுடன் வலதற்றோருக்கான மருத்துவ செயலாற்றி வந்துள்ளது எனக் சு
(5.

ர் / முந்தின பிறவியிலை அவரவர் செய்யிற கொடுக்கப்படுகிற தண்டனைதான் / இந்த ணுக்கெதிராய் நாம் ஒண்டும் செய்யேலாது!.
ணரேலாத மனுசர் / முற்பிறப்பையும் / அடுத்த கைதான்.
)கத்தைப் பற்றியதுமான அபிப்பிராயங்களே ! பொருத்தமான ஒரு / சமூக மாற்றம் ஏற்ப க்கள் சமூகத்திலை இருந்துகொண்டுதானி ாணரைக் குற்றம் சொல்லேலாது.
சவேன்ரை பிரச்சினைகளை / என்னெண்டு
ரும் / இடையில் ஊனமுறுவோரும் / வேண்டி ரிப்பு. ஆட்துணையில்லாமல் அவர்களால் pடியாது. மேலும் அவர்களுக்கு / பல்வேறு படுகிறது. அதாவது, ஊன்று கோல்கள், க்கால்கள், மூக்குக்கண்ணாடிகள், செவிச்சா பன்படுத்தி இவர்கள் தங்களை தானாகவே ாம். வசதியுள்ள குடும்பங்களில் உள்ள / ரளவு இவ்வசதிகள் கிடைக்கின்றன. ஆனால் ள் உதவியின்றி கஷ்டப்படுகிறார்கள். இது ள், சர்வதேசசங்கங்கள், தனிப்பட்ட ஸ்தாப து / வறிய பிள்ளைகளுக்கு உதவவேண்டும். இவர்கள் ஓரளவு திருப்திகரமாக கவனிக்கப் கை போன்ற / வறிய நாடுகளில் / இந்த சமூகப்பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
/ எந்தக் குறையுமில்லாமல் பிறந்து / தாகையைக் குறைக்கிறதுக்கு / ஏதவாது
லும் விபத்து, நோய், யுத்தம், பீதி, மனமுறிவு ா இயன்றவரை குறைப்பதற்கு / பல்வேறு டவடிக்கைகள் எடுக்கப்படலாம். வளர்ச்சி களாலை ஏற்படுகினற் மரண எண்ணிக்கையும் க்கையும் பெருமளவில் காணப்படுவது / சரிவர அமுல்படுத்தாமல் இருப்பதால்தான். பூக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்தால் / தொகையையும், நல்லாய்க் குறைக்கலாம்.
ற்கு முதற்காரணம். செல்வந்தர்கள் / நவீன நாய்களை பெரும்பாலும் வருமுன்காத்துக் டவமாடும் பிரதேசங்களுக்கு / சர்வதேச Fய்து தரப்படல் வேண்டும். 'அனைவருக்கும் ா இயங்கிவரும் / உலக சுகாதார ஸ்தாபனம் உதவிகளைச் செய்வதில் திருப்திகரமாகச் கூறிவிடமுடியாது. இதற்கு முக்கிய காரணம்

Page 72
பார் :
சுந் :
குண :
நிதிப்பற்றாக்குறை. பணவீக்கம்! ஆண்டொன்றுக்கான துண்டுவிடு ஆகும். இந்த நிலைமைகளைச் சபையின் உதவியை நாடலாம். சார்பற்ற அமைப்புகளின் உதவி செலவு திட்டத்தை மறுசீரமைக். றோருக்கான சுகாதார வசதிகளும் நிதி ஒதுக்கீடு தவிர்க்க முடியா அண்மையில் கொழும்பில் நடை கிழக்காசிய பிராந்தியத்திற்கான பட்டிருக்கும் என நம்பலாம். யுத்தங்கள் காரணமாக / அநிய கணக்கில் மக்களும், போர்வீரர்கள் உள்நாட்டு யுத்தத்தில் ஆயிரக்க எவ்வளவு விசனத்துக்குரிய வில் ஓமோம் / பெரிய அநியாயம் இது! அதிகம்? போலியோ, நீரிழிவு, வாதம், கை போலியோவால் ஊனமுறும்பிள் / பெருந்தொகையில் காணப்படு பார்க்கும் போது / 1988 இலிரு போலியோ நோயால் / ஊனமு குறைந்திருப்பதாக உலக சுக சந்தோஷமான ஒரு விஷயம்.( நாடு / குறிப்பிடத்தக்க வெற்றி ! 1981 ஆம் ஆண்டு நவம்பர் 12 ம் ஒன்றை / விஞ்ஞானிகளும் / அர தக்கது. 1983 ஆம் ஆண்டிற்கும் காலத்தை / ஊனமுற்றோர் த அறிவித்திருந்தது. நிதி நிலைமை வகுத்து / செயற்பாட்டில் இறங்கும் நாடுகளின் உதவியை வறியோ இவையெல்லாம் வெற்றியளிக்க /. வேண்டும். ஸ்தாபனங்களும்,
முன்வரவேண்டும். தனது சமமி ஏனைய பிள்ளைகளைப் போல, வாழ / இந்த வலதற்றோர் பி நூற்றாண்டின் மதிப்புக்குரிய விஞ் வாழ்க்கையை மட்டும் கருதிக் கெ வேனும் கொள்ளாதவன், தானும் ஒ பொருத்தமில்லாதவன்" அற்புதமான கருத்து! உதவி வே இன்பம். இயலாதவனை நேசிப்பர் தில்லை. அவன் மனதிலே ஆல்
பார் :
குண :
பார் :

S
இந்த ஸ்தாபனத்தின் வரவுசெலவுத்திட்டத்தில் ஓம் தொகை சுமார் 100கோடி U$ டொலர் சமாளிக்க இந்நிறுவனம் ஐக்கியநாடுகள் அதன் மூலம் சர்வதேசச் சங்கங்கள், அரச யும் பெறப்படுவது அவசியமாகின்றது. வரவு க வேண்டிய தேவையும் உள்ளது. வலதற் க்கென பிரத்யோகமானதும் நிறைவானதுமான த ஒரு விஷயமாகும். பெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் தென் குழுக்கூட்டத்தில் இப்பிரச்சினைகள் ஆராயப்
பாய உயிரிழப்புகள் மாத்திரமல்ல, 7 லட்சக் நம் ஊனமுறுகின்றனர். நம்நாட்டில் நடைபெறும் கணக்கானோர் அங்கவீனராகிவிட்டனர். இது
ஒயம்.
/ எந்த நோய்கள் பிடிப்பதாலை ஊனமுறுவது
- கால் இழுப்பு போன்றவற்றைச் சொல்லலாம். ளைகள் / இந்தியத் துணைக் கண்டத்திலை கின்றனர். என்றாலும் / சர்வதேச ரீதியில் ந்து 1993 வரையிலான காலப்பகுதியில் | றுவோர் தொகை / எழுவது சதவீதத்தால் காதார அறிக்கை ஒன்று கூறுகிறது. இது போலியோவை 7 விரட்டியடிப்பதில் / நமது கண்டுள்ளது. ம் திகதி 7 அங்கவீனர் தொடர்பான பிரகடனம் சியல் வாதிகளும் செய்திருப்பது வரவேற்கத் ./ 1992 ஆம் ஆண்டிற்கும் / இடையிலான சாப்தமாக / ஐக்கிய நாடுகள் ஸ்தபானம் களைச் சீராக்கி / பொருத்தமான திட்டங்களை பதுதான் முக்கியம். இவ்விஷயத்தில் செல்வந்த ர் வேண்டிநிற்கின்றனர். சமூகமனப்பாங்குகள் / முறையில் மாற்றமடைய மக்களும் வலதற்றோரைக் காப்பதற்கு ன்மைகளைச் சமாளித்து வெற்றி கொண்டு தமது தகுதிக்கு ஏற்ப படித்து / நல்வாழ்வு ள்ளைகளுக்கும் உரிமையுண்டு. இந்த -ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்ரீன் கூறினார். "தனது காண்டு, பிறர் வாழ்க்கையை ஒரு பொருட்டாக ஒரு போதும் மகிழ்ச்சியடையான். வாழ்க்கைக்கும்
ண்டி நிற்போருக்கு உதவவுதே உண்மையான யன் ஆண்டவனைத் தேடிச் செல்ல வேண்டிய ன்டவன் சிரிக்கின்றான்.

Page 73
உணவுப் பற்றாக்குறைய உரையாடல் : ஆசிரியர் குணசேகரன், s ஆக்கம் ; என். பத்மநாதன்
L / 2/5 Luibuso'y (1996ம் ஆண்டு இலங்கை வானொலி - - நிகழ்ச்சியில் ஒ குண : வாருங்கோ சுந்தரம் அண்ணை சுந் : வணக்கம். பார் : ஒக்ரோபர் மாதம் 16ம் திகதி / உலக
இன்று / உலகம் எதிர்நோக்கும் பாரிய / போசாக்கின்மை / முக்கியமானவை / உடனடி நடவடிக்கைகள் எடுக்க ே உணர்ந்து / அரசாங்கங்கங்களும் / புதுத்திட்டங்களை வகுக்க வேணும், ! கொண்டுவரப்பட்டபோதிலும் / லட்ச அவதியுற்றுக் கொண்டிருப்பதால் / உல அறிவித்திருந்தது. சுந் : ஒமோம் பார்வதி. நாளைய சந்ததியிை / முழுமனித குலத்தினரினதும் தலை விவசாய ஸ்தாபனம் ஈடுபட்டுக் கொன பார்வதியும் சொல்லிச்சுது, இந்த ஸ் இதன் குறிக்கோள்கள் என்ன? சற்று குண : பாருங்கோ சுந்தரம் அண்ணை ஐக்கி உணவு விவசாய ஸ்தாபனம் / 1945 ஆ இதன் தலைமைக் காரியாலயம் / இத் எல்லாமாய் 171 நாடுகள் வரை இத் துவக்கம் / இலங்கையும் இந்த ஸ்தாபன பெற்று வந்துள்ளது. இந்த ஸ்தாபனத்தின் அமைக்கப்பட்டது. உலக உணவு வி ஒக்டோபர் 16 ஆம் திகதியை / உல அதன் பின் / 1981 தொடக்கம் / இல அனுஷ்டித்து வருகிறது. இந்த ஸ்தாபனத்தின் பிரதான நோக்க வாழ்க்கைத் தரம் / போசாக்கு / என்
பார் : மனிதனின் அடிப்படைத் தேவைகளான / சுகாதாரம் / பாதுகாப்பு / இவை எ அமெரிக்காவில் உள்ள / உணவுக்கொ / 80 கோடி உலகமக்கள் இராச்சாப்
சுந் : இதென்ன கொடுமை! சமூக அநீதி.
குண : ஆமாம் - இந்தத் தொகை / முழு உ சதவீதம் - சுந்தரமண்ணை, உலகத்திை / போசாக்குக் குறைவாலை / தங்கள் புள்ளி விபரத்திலை காட்டப்பட்டிருக்கு
(54

பும் போசாக்கின்மையும்
ஆசிரியை பார்வதி சுந்தரம் அண்ணை
தொடர்மாடி
தேசிய சேவையின் நாளைய சந்ததி' லிபரப்பாகியது)
உணவு தினத்தை பல நாடுகள் அனுஷ்டித்து! ப பிரச்சினைகளில் / உணவுப் பற்றாக்குறை ப. இப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு
வண்டிய காலகட்டம் வந்திட்டுது! என்பதை
உலக ஸ்தாபனங்களும் / ஆக்கபூர்வமான உலகப் பொருளாதாரத்தில் பல மாற்றங்கள் *க்கணக்கான உலக மக்கள் பட்டினியால் )க உணவு விவசாய ஸ்தாபனம் அண்மையில்
னரை / பஞ்சம் பட்டியிலிருந்து காப்பாத்துவது யாய கடமை. இந்த விஷயத்திலை உலக ர்டு இருக்கும் என்று வாசிச்சிருக்கிறன். இப்ப தபானம் என்ன மாதிரி தோற்றம் பெற்றது. விளக்கமாய்ச் சொல்லுங்கோ!.
ய நாடுகள் ஸ்தாபனத்தின் ஓர் அங்கமான / ண்டு ஒக்டோபர் மாதத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. தாலியின் தலைநகரம் ரோமிலை உள்ளது. தாபனத்தில் உள்ளன. 1948 ஆம் ஆண்டு த்துடன் சேர்ந்து கொண்டு / சில உதவிகளைப் அலுவலகம் 1979 திலைதான் / கொழும்பிலை வசாய ஸ்தாபனம் / 1979இல் கூடியபோது / க உணவு தினமாகப் பிரகடனம் செய்தது. லங்கையும் இந்த உலக உணவு தினத்தை
5ங்கள் சுந்தரமண்ணை / உலக மக்களின்
பதை உயர்த்துவது.
உணவு / உடுபுடவை / வதிவிடம் / கல்வி ல்லாம் எல்லோருக்கம் கிடைக்கவேணும்.
ள்கை ஆராய்ச்சியாளரின் ஒரு கணிப்பீட்டின்படி பாடில்லாமல் நித்திரைக்குப் போறார்களாம்
லக சனத்தொகையிலை / ஏறக்குறைய 15 ல 20 கோடிக்கும் அதிகமான பள்ளிச்சிறார்கள் கல்வியைத் தொடரமுடியாது அவதிப்படுவதும்
محصے 2صہ

Page 74
சுந்
பார்
சுந்
குண :
பார்
குண :
: பஞ்சதாபமுள்ள எவரும் கலங்கவேன
முடிவு காணவேணும்.
ஆண்டவனைக் கூப்பிடாதேங்கோ
தீர்ப்பது / மனிதன்ரை கையிலைதா ங்களும் / தொண்டர் ஸ்தாபனங்களு யோடை / சரியான பரிகாரம் தே லட்சக்கணக்கில் பட்டினிச் சாவுக்கு
உலகச் சனப்பெருக்கம் / இந்தறே
ஏற்படத்தானே செய்யும் - மகள். இப் தாண்டிவிட்டுதாம். அடுத்த நாற்றான அதிகரிக்குதோ தெரியாது. நான் சமூகநீதி / இதுகளுக்கு நல்ல சப நூற்றாண்டிலை / சாப்பாடு குடிதண் கிடக்கு.
எதிர்பார்க்க வேண்டிய விஷயம்தா6 காரணங்கள் / சனப்பெருக்கம் / வளங் / சூழல் மாசுபடல் / பொருளாதார என்பவற்றின் தூய்மை கெடாது நிர்வு எண்ணிக்கைகயைப் பெருக்கி / நன்கு பாதுகாக்கவேணும். விவசாயம் மீன்பி தேவைகளை / கிராமப்புற மக்களுக் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை பொருளாதாரத்தில் / தமது பின்ன உணரவேணும்.
: ஆமாம் Sir - மூன்றாம் உலக நாடு:
நுட்பங்களை பயன்படுத்தும் வசதிக கிடைக்கவில்லை. நமது பூமியின் ே சினையைத் தீர்ப்பதற்கான ஒரு பெரு எய்தப்படவில்லையென்றே நான்
அறிவையும் / நுட்பங்களையும் /
வறிய நாடுகளில் உணவுப் பற்றாக் செல்வதற்கான காரணங்களாக / இயற்கை அழிவுகள் / அரசியல் சதி சொல்லலாம். சோமாலியா / மொசா பலரும் அறிவர். உதாரணமாக / 19 காரணமாக / சோமாலியாகாட்டிலை / ஒரு மில்லியன் சோமாலியர்வரை : யதையும் / நினைச்சுப்பாருங்கோ. அல்ல. இவற்றை வேரோடு பிடுங்

ாடிய விசயமிது. ஆண்டவன்தான் இதுக்கொரு
சுந்தரமண்ணை. இந்தப்பிரச்சினைகளைத்
னிருக்கு அரசாங்கங்களும் / உலக நிறுவன
நம் சேர்ந்து / பணக்கார நாடுகளின் உதவி
டத்தவறினால் / நாளைய சந்ததியினர் /
உள்ளாக நேரிடும்.
றிலை அதிகரிச்சால் / உணவுத்தட்டுப்பாடு பவே உலக சனத்தொகை / 570 கோடியைத் ன்டிலை / என்னும் எத்தினை கோடியாலை நினைக்கிறன் சுகாதாரம் / சனப்பெருக்கம் / நிலையொன்று காணாவிட்டால் / அடுத்த ணிக்காகவே மகாயுத்தங்கள் மூளும்போலை
ன் உலக உணவுப் பிரச்சினைக்கு முக்கிய களைப் பேணிப்பாதுகாப்பதில் அக்கறையின்மை வேறுபாடுகள் போன்றவைதான் நீர் - நிலம் வகிக்க வேணும். தாவரங்கள் விலங்குகளின் பராமரிக்க வேணும். காடுகளை - அழிக்காமல் டி போன்ற கைத்தொழில்களுக்கான உடனடித் குத் தாராளமாய் கிடைக்கச் செய்ய வேணும். / வறிய மக்களுக்கு போதிக்க வேணும். னடைவுக்கான காரணங்களை / அவர்கள்
களின் வறிய கமக்காரருக்கு / நவீன தொழில் sள் / திருப்திகரமான முறையில் இன்னும் மற்பரப்பிலை / / பங்குகடல் உணவுப்பிரச் ம்வளம் / கடல் உணவு / இதன் உச்சப்பயன் நினைக்கிறன். உணவு உற்பத்தி பற்றிய Dக்களுக்குக் கற்றுக்கொடுக்க வேணும்.
தறையும் / போசாக்கின்மையும் அதிகரித்துச் நிதிப்பற்றாக்குறை / கடன்பழு / வரட்சி / கள் / யுத்தங்கள் என்பவற்றைக் குறிப்பிட்டுச் ம்பிக் / எதியோப்பியா / பட்டினிச் சாவுகளைப் 91 இல் மட்டும் / இந்த அநியாய யுத்தங்கள் 3 லட்சம் மக்கள் பட்டினியாலை மடிந்ததையும் ங்கள் நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறி இந்த அனர்த்தங்கள் தவிர்க்க முடியாதன வேணும்.

Page 75
குண :
சுந்
குண :
சுந்
பார்
: உலகத்தில் வசதி படைத்தோருக்கும்
கூர்மையடைவது ஜீரணிக்க முடியா எத்தனை குடும்பங்கள் சுகாதார வச உணவு கிடைக்காமல் / நலிவுற்று
யொன்றின்படி / இலங்கையிலை முறையிலை உடல் நலிவுற்றுக் கா
இலங்கை மக்களின் உணவிலை பற் என்ற / முக்கியமாய் மூன்று பொருட் / இரும்புச்சத்து / விற்றமின் A. இ சமநிலை உணவும் கிடைப்பதில்:ை படுத்தப்பட்ட வருமானத்திலிருந்து உ தைத்தான் வறிய குடும்பங்களிலை ெ செலவில் பெரும்பகுதி ஏறக்குறைய பட்டிருக்கிறது! போசாக்குத் தேவை தானியங்களிலை கிடைக்குது.
அப்ப சோத்தை அதிகம் தின்றதாலை
என்று சொல்லுறீர். சமநிலை உணெ
போசாக்குச் சத்துக்கள் குறிப்பாய் க பொருட்கள், வைற்றமீன்கள், தண்ை இந்த ஆறும் வெவ்வேறு முறையின் க்களை ஒரே நேரத்தில் வழங்கக் கூட உணவு என்பதாகும். ஆனால் வறிய ரேற்றுகளும் கொழுப்புக்களும் அடங்கி
அயடீன் குறைபாட்டாலை தானே :
ஒமோம். கழுத்திலை தைரொயிட்
இது அயடீன் குறைவாலை சிறுவரு கூட ஏற்படலாம். கர்ப்பிணித் தா! குறைப்பிரசவம் நேரிடலாம்.
குண : சில வேளைகளில் பிள்ளை செத்தும்
சுந்
சுகப்பிரசவத்துக்கு இடைஞ்சல்தான். நிறை குறைஞ்ச பிள்ளைகள் பிறக்க
பற்றிய ஆய்வுகளிலிருந்து பிறப்புத்திெ குறைஞ்ச நிறையுடையவராய் பிற
கர்பிணித் தாய்மார் நல்ல சுகதேகிகள
குடுத்து வளர்க்கக் கூடிய உடல்வலின் காலங்களிலை பாருங்கோ பிள்ை திடகாத்திரமாய் சீவிச்சவை.
 
 

வறியவருக்கும் இடையிலான வேறுபாடுகள் த ஒரு விஷயம். ஏன்? இலங்கையிலேயே / திகள் சரியாய்க் கிடைக்காமல் / போசாக்கு வாழுது அண்மைய புள்ளிவிபர அறிக்கை 18.4 சதவீதமான சிறுவர்கள் மோசமான ண்பபடுகிறார்களாம்.
றாக்குறையாய் காணப்படும் ஊட்டச்ச்துக்கள் களைக் குறிப்பிடவேணும். அதாவது அயடீன் லங்கையிலை பெரும்பாலான மக்களுக்கு ல. இதற்கான காரணம் வறுமையே. மட்டுப் உணவுக்காக ஒரு குறிப்பிட்ட தொகை பணத் சலவழிக்கக்கூடியதாயிருக்கும். இந்த உணவுச் 25 சதவீதம் அரிசிக்காகவே செலவு செய்யப் யிலை ஒரு சிறு பங்குதான் அரிசி போன்ற
உடல் ஆரோக்கியத்துக்குப் பிரயோசமில்லை வண்டால் அப்ப என்னென்ன அடங்கவேணும்?
ாபோவைதரேற்று, கொழுப்பு, புரதம், தாதுப் aர் என்பனவாகும். உடல் அபிவிருத்திக்கு லை பங்குவகிக்கின்றன. இந்த ஊட்டச்சத்து quu 600T65T6 BALANCEDDIET FLDiodou குடும்பங்களிலை பெரும்பாலும் காபோவைத ன உணவுவகைதான் உட்கொள்ளப்படுகின்றன.
5ழுத்துக் கழலை என்ற வருத்தம் வாறது!?
சுரப்பிகள் வீங்குவதாலை ஏற்படும் நோய் க்கு உடல் ஊனம் / மூளைப்பாதிப்பு என்பன ப்மாருக்கு அயடீன் சத்துக்குறைந்தால் /
பிறக்கலாம் இரும்புச் சத்துக் குறைஞ்சாலும் கற்ப காலத்தில் இரும்புச் சத்துக் குறைவாலை நேரிடும். இலங்கையில் பிறக்கும் குழந்தைகள் ாகையிலை கால்ப்பங்கினர் 2/, கிலோவிலும் க்கின்றனராம்!.
ாய் இருக்கவேணும். குழந்தைக்குத் தாய்ப்பால்
ம தாய்மாருக்கு இருக்க வேணும். முன்னைய ாகள் தாய்ப்பாலிலை வளர்ந்ததாலைதான்

Page 76
சுந்
குண :
பார்
குண :
வாழ்க்கையை / ஒவ்வொரு குழந்ை
மனஎழுச்சிகளோடையும் ஆரம்பி கைகளிலைதான் தங்கியிருக்கு / க சரி போசாக்கு நிறைந்த தேவையா / அதோடை / சக்தியை அவுக்கத பிறந்து முதல் ஐந்தாறு மாதங்களு ஆகாரங்களைத் தவிர்த்து / தாய்ப்ப பிறந்து அரைமணித்தியாலத்திலிரு நிலையில் தாயார் / தயாராய் இருக்
வயது மட்டும் மற்ற துணை ஆகார
வேணும்.
பணக்காரக் குடும்பங்களைப் பார்த்த
பிள்ளைகளோடை குடும்பத்திட்ட ஆரோக்கியமான குடும்பங்களாய்
குடும்பத்திட்ட நடைமுறைகள் பற்றிய என்று இடைவெளியில்லாமல் பெறுகு வருத்தக்காறராய் போவது மட்டுமி பரவுவது. போசாக்குத் தட்டுப்பாடு
குடும்பத்திட்ட நடைமுறைகள் கு வறிய குடும்பங்களுக்கு உணர்த் எல்லாப் பிள்ளைகளையும் நன்றா ஊட்டவும் அவகாசமும் வசதியும் ! ங்களின் இவ்வாறான அடிப்படைத் நலன்புரிமீதான செலவுக்கென அர
வளர்முக நாடுகளிலை காணப்படும் !
வண்ணமே உள்ளன. அபிவிருத்தி உற்பத்தி காரணமாய் / உணவுப் பணி / இது நீதி இல்லாத ஒரு நிலைப்பாடு / சர்வதேச ரீதியாக ஒருமைப்பாடு களிலை / நல்ல பொருத்தமான ம நாடுகளை / பஞ்சம் / பிணி / பட்ட முடியும். / அதேவேளை ஒவ்வொ தனித்தனி தன்னிறைவு காணும் நோக் செல்ல வேணும்.
வேலை இல்லாமையே வறிய மக்க உழைப்புக்குத்தகுந்த ஊதியம். கி குறிப்பாக கிராமப்புற மக்களே வ இலங்கையின் முழு சனத்தொகையி இவர்களின் பிரதான தொழில் விவச யான வாய்ப்புக்களையும் வசதிகள் அவ்வளவிற்கு இலங்கையின் உணவு முடியும். கிராமப்புற வறிய மக்கள்
 

தயும் ஆரோக்கியத்தோடையும், பொருத்தமான ப்பது / அவர்களுடைய தாய்மாரினுடைய ர்ப்பகாலத்திலும் சரி பாலூட்டும் காலத்திலும் ன அளவு உணவை உட்கொள்ள வேணும். கெமாய் செலவழிக்கவும் கூடாது. குழந்தை }க்கு / நீரையும் / பால்மா / மற்றும் திரவ ாலில் மட்டுமே வளர்க்க வேணும் / குழந்தை ந்தே / அடிக்கடி அதற்குப் பாலூட்டக் கூடிய க வேணும். ஆறுமாதத்துக்குப் பிறகு இரண்டு ங்களோடை சேர்த்து தாய்ப்பாலும் கொடுக்க
5ால் ஒரு குடும்பத்திலை சராசரியாய் இரண்டு
முறைகளைப் பின்பற்றியினம். அளவான அவை அமைகின்றன. வறிய சனங்களுக்கு அறிவு மெத்தக்குறைவு. ஏழெட்டுப் பிள்ளைகள் துகள். இதனாலை தாய்மாரும் பிள்ளைகளும் ல்லாமல் இந்தப் போக்கு சந்ததி சந்ததியா ம் பல மடங்காகுது.
ழந்தை பராமரிப்பு முறைகள் என்பவற்றை த வேண்டும். குடும்பம் சிறியதாயிருந்தால் கப் பராமரிக்கவும் சத்துள்ள ஆகாரங்களை இருக்கும். குறைந்த வருமானமுள்ள குடும்ப ந் தேவைகளை வழங்கக் கூடியதாக சமூக சாங்கம் மேலும் நிதியை ஒதுக்கவேணும்.
உணவுத்தேவைகள் / நாளுக்குநாள் அதிகரித்த யடைந்த நாடுகளிலை / மேலதிக உணவு ன்டங்கள் வீண் விரயத்துக்கும் உள்ளாகின்றன. அத்தியாவசிய உணவு விநியோக முறையிலே எட்டப்படல் வேண்டும் / வர்த்தகக் கொள்கை ாற்றங்களைக் கொண்டு வருவதாலை வறிய னிச் சாவுகளிலிருந்து பெருமளவு காப்பாற்ற ரு வளர்முக நாடும் உணவுத் தேவையில் குடன் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துச்
ள் எதிர்நோக்கும் அடிப்படையான பிரச்சினை. டைச்சால் எல்லாத் தொல்லைகளும் நீங்கும். ருமானம் குன்றியவராய் காணப்படுகின்றனர். ல் 54 சதவீதமானோர் கிராமப் புற மக்களாகும். ாயம். விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவை )ளயும் எவ்வளவுக்கு அதிகரிக்க முடியுமோ |ப்பிரச்சினையைக் கணிசமான அளவு குறைக்க lன் சுய உழைப்பு என்ற விலைமதிப்பற்ற
;Z)

Page 77
வளத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் அ சொந்த வருமானத்தை அதிகரிப்பத உயரவேண்டும். இதன் மூலம் முழு மேம்பாடடையும்.
பார் : திரும்பப் பார்த்தால் இந்த விஷயத்தில்
தியடைந்த நாடுகளின் உதவியை | அரசாங்கங்கங்களுக்கிடையில் / பொ செய்யப்படல் வேண்டும். / சர்வதே ஸ்தாபனங்களும் முழு மனதுடன் இ தீர்த்தல் இலகுவாகும்.
சுந்தரம் : குடும்ப வரவுயர வா
வாழ்க்கைத் தரமுயர நாட்டின் தனமுயர க
(58)

வா
அதன் உச்சப் பயனைப் பெற்று அம் மக்களின் கன் மூலம் அவர்களது வாழ்க்கைத்தரம் நாட்டினதும் பொருளாதார அபிவிருத்தி
லை மூன்றாம் உலக நாடுகள் / அபிவிருத்
தற்காலிகமாக வேண்டி நிற்கின்றன. / ஈருளியில் அடிப்படையிலான ஒப்பந்தங்கள் ச நிறுவனங்களும் / ஏனைய தொண்டர் யங்குவதாலேயே 7 வறிய மக்கள் துயர்
ழ்க்கைத் தரமுயரும்.
நாட்டின் தனமுயரும். ஆட்கள் மனமுயரும்.
S4

Page 78
நன்றி
வையகத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து உரமாகி வானுலகெய்திய எமது கு பத்மநாதன் அவர்களின் பிரிவறி உதவியோர்களுக்கும் அனுதாபத்தை பகிர்ந்து கொண்டோர்க்கும் பிரசுர
வழங்கியோருக்கும், ஈமைச் சடங்கி கொண்டோருக்கும், அஞ்சலி நிகழ்வில் சிறப்புற அமைய ஆக்கங்களை வ பின்புற அட்டைகளை சிறப்புற வடிவ வழங்கியோருக்கும், ஆசிரியர்கள், ம அனைவருக்கும், இந்நூலை சிறந்த ENTERPRISES நிறுவனத்தினருக்கு நிறுவனத்தினருக்கும் எமது உளங்
கொள்கின்றோம்.
78'A', 37வது ஒழுங்கை வெள்ளவத்தை

நவீலல்
எண்ணற்ற மாணவர்களின் உயர்வுக்கு 5டும்பத் தலைவர் அமரர் நாகலிங்கம் ந்து எமக்கு பல்வேறு வகைகளில் , தொலைபேசி மூலமும் நேரடியாகவும் ங்கள், Banners, மலர்வளையங்கள்
லும் தகனக் கிரியையிலும் கலந்து கலந்து உரையாற்றியோருக்கும், இந்நூல் ழங்கியோருக்கும், இந்நூலின் முகப்பு, மைத்து தந்தோருக்கும், உணவு, தேநீர் ாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள்
முறையில் அச்சிட்டு வழங்கிய KJ ம், கணனி வடிவமைப்பு செய்த AVANY கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்
குடும்பத்தினர்
59)

Page 79
EYLON UNII
Founded
CHARTER MEMBER OF EDI
CERTIFICATE OI
AWARD Reo / Mr. / Ms...N.P..TH
......HINDU......L.ADIES..
.COLOM In Appreciation of your 1
Over 25 Years to the 1
Present The All Ceylon Union On the occasion of the
K. BAKA
Mr. K. B. Presiden
Ms. Priyanthi Kurnuppu Deputy Director of Education
(Private Schools)
ACUT PROTECT

*
EACHERS
I in 1920
UCATION INTERNATIONAL
A FELICITATION
DED TO
C.M.A.N.A.T.H.A.N..
...R..LLEGE. So..... ong & Dedicated Service
reaching Profession. ted By of Teachers (ACUT)
World Teachers' Day
Resertesius lathasan ACUT
......eheze Matam
Ms. K. N. Shafie Marikar General Secretary, ACUT
S THEM ALL

Page 80


Page 81
| ()
 

நின் பின் (1981ல்)

Page 82
O "Science is a Wonderful thing
one's living at it."
 

if one