கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அதிகாரத்தைப் பங்கிடல் நமது காலச்சவால்

Page 1
அதிகாரத்ை
நமதுகான்
நிலைமை அறிக்கையும்,
இலங் நீதிக்கும், சமாத உலக ஒத்துல இலங்கைக் குழு
04, ஆக

தப் பங்கிடல்
லச்சவால்
பகுப்பாய்வும், செய்தியும்
2ா !
கையில் தானத்திற்குமான ஊழப்பு மன்றம்
(உ. ஓம்/இ.கு)
ஸ்ட், 2000

Page 2
கிட்டிய எதிர்காலம் எவற்றை கொண்டுவரினும் இலங்கை பாரத்தை இலக்குவாக்காது என்பது தெளிவு.
இலங்கையில் கட்டி எழுப்பப்பட்ட அமைப்பு ஏற்கனவே நாட்டின் மக்களின் சித்தத்திலுமே தங்கியுள்ளது. இறு விருப்புக்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பை க நிலைத்திருத்தல் வேண்டும்.”
ஈ.எப். சி. லுடுவிக் இலங் "சாதாரண மக்களே உண்ன
மனுக்குல வரலாற்றின் முன்
கிம் சி ஹா - ( "ஒவ்வொருவரின் புகலிட
அயலார்ந்து பா
ஐக்கியம், இறைமை பிராந்திய முழுமை என்பர் அவசியத்தை உணர்த்தும், சகல பிரஜைகளுக்கும் சுபீட்சமடையும் விதத்திலும், தங்களின் அபிலான பல்லின் பன்மொழி, பல்வித சமுதாயமாக வாழ்வத்
இந்தியா - இலங்கை உடன்
முடிவில்லா ஆயுதப் போரை, முடிவில்லா இந்த வன்முறையை மக்கள் ஒன்று கூடி ஓரணி திரள ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற் நாம் ஆதரவு திரட்ட வேண்டும். ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். உண்ணாவிரதம் இருக்கவேண்டும். எங்களிடமுள்ள சகல வளங்களை நாம் இதற்காக ஒன்று திரட்ட வே இருபகுதியிலுமுள்ள மக்களின் ச தலைவர்கள் தங்கள் சுயநல இல் மக்கள் சக்தியை, நாம் ஒன்று திரட்ட வேண்டும். உண்மைத் தர்மத்தின் வளங்களை நாம் அணிதிரட்ட வேண்டும். விகாரை, கோயில், தேவாலயம், | என்பவற்றின் சத்திய தர்மங்களை நீதிக்காகவும் விடுதலைக்காகவும் ஒரு நவீன எதிர்பார்ப்புச் சூழலில் அச் சக்தி அன்பாக, புரிந்துணர்வாக, செயலில் பரிணமிக்கும்படிச் செய் காலம் கடந்துவிடுவதற்கு முன். துணிவோடும், துரிதமாகவும் நாம் பகிரங்கமாகக் குரலெழுப்ப செயல் புரிய வேண்டும்
அதன் மூலம் பீதியும் பதற்றமும் மூட்டும் இக்கோரத் தீயினின்று விடுபட்டு சன்மார்க்கமும், சமாதானமுமான
வழி அமைக்க வேண்டும்.
மக்களுக்கு உண்மை கூறுங்க

கெயின் பழைய அமைப்பு, அதன்மேல் அமிழ்த்தப்பட்ட
நிறைவு செய்தவை, மாறும் உலகின் சூழ்நிலையிலும் தியில் இலங்கையின் மக்கள் தமது எதிர்பார்ப்புக்கள், ட்டுவதற்கு தமது சொந்த விடா முயற்சியிலேயே
கை நவீன வரலாறு 1966
மயான பிரஜைகள் சர்வதேச ள் இனப் பெருக்காளர்கள்” கொரிய புலவன் த்தில் மக்கள் வாழ்வர்."
ம்பரிய வாசகம்
பற்றிற்கு உதவும் சக்திகளை வலுப்படுத்துவதன் சமத்துவமாக, பாதுகாப்பாக, அமைதியாக வாழ்ந்து
ஷகளை நிறைவேற்றிக் கொள்ளும் விதத்திலும் ல், அதன் சிறப்பியல்புகள் பேணப்பட வேண்டும்.
படிக்கை, 29 ஜூலை 1987.
நிறுத்த
வேண்டும். Bகாக
ரயும் வண்டும். சக்தியைத் ஊட்சியங்களையடையப் பாவிக்கும்
பள்ளிவாசல்
குரல் எழுப்பும் புதுப்பித்து, ஒருங்கிணைந்து!
ய வேண்டும்
வேண்டும்,
பாதைக்கு நாம்
கள்! ஒரு கூட்டு வேண்டுகோள்

Page 3
அதிகாரத்ை
நமதுகா இலங்கையில் நீதிக்கு
(உ. ஒ. ம/ இ.கு) எ அறிக்கையும் பகுப்
ஒரு சிரேஷ்ட அமைச்சரினதும் அவரினது து மரணத்துக்கும் மேலும் அறுபது பேர் காயங். அன்று இரத்மலானையில் இடம்பெற்ற மற்று துன்பியல் சம்பவத்தைத் தொடர்ந்து, இலங் ஒத்துழைப்பு மன்றத்தின் இலங்கைக்குழு, உறுப்பினர்களுக்கும், இரண்டாவதாக இன | சமாதானத்தை நிலைநாட்டுவதற்குப் பொறுப்பு மூன்றாவதாகப் பொறுப்புடையதும் பங்களிப் சமுதாயத்திற்கும் நான்காவதாக அனைத்திற மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டியதன் அடி தீர்க்கமான பங்கேற்கும் இறுதி பொறுப்புடை .
நமது நாட்டில் நிலைமை எந்த அளவிற்கு கூ மேலாக நீதியையும் , சமாதானத்தையும் நி ை இருக்க வேண்டியதன் அவசியத்தையிட்டு நினைவூட்டவேண்டியுள்ளது. தற்போது உ காரணமாக நாம் நமது சமாதான செயற்பாடு அதன் மூலம் போர் நாடுவோர் தங்கள் இஷ்டம் அழிவுக்கு இட்டுச் சென்றுவிட நாம் வழியமை ஒழுங்கும் செயலற்றுப்போன ஒரு நிலைமைய நாட்டைப் பாதுகாப்பதற்கும் சமாதானத்தை ம் பொறுப்பை கொண்டுள்ளது என்பது உண்மை
ஆனாலும் அது எதிர்விளைவுகளைத் தோற்று வன்செயல்கள் இடம்பெறுவதற்கு இட்டுச் செல் அளவில் சீர் குலைவதற்கு இடமளித்து சமாதா மங்கி மங்கிப்பின்னணிக்குத் தள்ளப்பட்டு விட அது இடம்பெறவேண்டியதற்குமாக, முழுமைய செய்ய வேண்டும். பாதுகாப்புப் படைகள் எதிர்தாக்குதல் எதனையும் மேற்கொள்ளுவதில் அதற்குத் தேவையான சகல வளங்களையும் வழ தார்மீக ஆதரவினைத்தரும் வேளையிலும், அ சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய, மரணத்துக்கும் கண்டறிவதில் தங்களாலான இ நிலைபெற உதவுவது, அதி முக்கியமானதாகும்

தப் பங்கிடல்
லச்சவால் ம் சமாதானத்திற்குமான விடுக்கும் நிலைமை
பாய்வும் செய்தியும்
மணைவியாரினதும் ஏனைய இருபது பேரினதும் களுக்குள்ளாவதற்கும் காரணமாய் ஜூன் 7, 2000 மொரு குண்டுவெடிப்பின் விளைவான கொடிய கையில் நீதிக்கும் சமாதானத்திற்குமான உலக
இச் செய்தியை முதலில் அதன் சொந்த முரண்பாட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்டதும் எடையதுமான இரு தரப்பினரையும் உள்ளடக்கிய பு செய்வதற்கு கடப்பாடுடையதுமான சர்வதேச க்கும் மேலாக இலங்கையிலுள்ள அனைத்து ப்படையில் சமாதானத்தைக் கொண்டு வருவதில் ய இலங்கை மக்களிற்கும் விடுக்கின்றது.
டுதலாக மோசமடைகின்றதோ அந்த அளவிற்கு லநாட்ட நாடும் மக்களுக்கு நாம் பக்கபலமாக > நாம் முதலில் நமது உறுப்பினர்களுக்கு ள்ள கஷ்டமான அபாயகரமான நிலைமை களில் இருந்து விலகி வாளாவிருப்போமாயின் ப்படி பயங்கரச் செயல்களில் ஈடுபட்டு நாட்டை மத்துவிட்ட பழிக்கு ஆளாகிவிடுவோம். சட்டமும் பிலும் தொடரும் சிவில் யுத்தம் காரணமாகவும் ட்ேடு நிலைநாட்டுவதற்கும் அரசு பாரிய கடமை
யே.
பித்து அதன் மூலம் இருதரப்பிலும் மேன்மேலும் ல்வதற்கும், சட்டமும் ஒழுங்கும் அதிகமதிகமான னத்திற்கான நம்பிக்கைகள் என்றுமில்லாதவாறு க்கூடிய ஒரு நிலைமைக்கு உள்ளாகாத விதத்தில் Tன முக்கியத்துவமுடையதாய் அமைவதற்கு வழி + நாட்டைப்பாதுகாப்பதிலும், அவசியமான லும் ஈடுபட்டிருக்கும் அதேசமயம், அரசாங்கம் ங்கும் நிலையிலும், மக்கள் அதற்கு அவசியமான ரசாங்கமும் இந்நாட்டின் அனைத்து மக்களும், தாக பிரச்சனைக்கு ஒரு நியாயமான தீர்வைக் ப்பண்பு என்பதையும் அதன் மூலம் சமாதானம்

Page 4
1990 ம் ஆண்டு நமது அமைப்பு தோற்றுவிக்க நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சகல அடிமட்ட நிலையில் இடையறாது, முழுமையா என்பதையும் நாம் நமது உறுப்பினர்களுக்கு
மக்களில் மிகப்பெரும்பாலானோர் சமா அடைவதற்காகத் துடித்துக் கொண் விட்டுக் கொடுத்து நீதியாகவும் நிதானமாகவும் என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். சம்பர் அவசியமான பரந்த அடிப்படை பற்றியும் நாம் ஏதோ விதத்தில் அதிகாரமாற்றம் அல்லது அதிக நாம் நீண்டகாலமாக உணர்ந்துள்ளோம். சிறு இரு தரப்பினருக்கும் நியாயமானதாக அமையு பல்வேறு தேவைகளைப்பற்றிக் கலந்துரைய அடிப்படையில், அரசாங்கத்திற்கும் எதிர்கட தரப்பினரையும் உள்ளடக்கிய பல்வேறு அதிகா ஆவணங்களையும் அனுப்பி வைத்துள்ளோம்.
அனேக மக்களால் ஒப்பம்மிடப்பட்டுள்ள இவ சமாதான யோசனைகளை உள்ளடக்கியதாகு உரிமைகள் அமைப்புகளும் அக்கறையுள்ள சமாதான யோசனைகளை அரசாங்கத்திற்கு ஆவணி மாதத்தில் அரசாங்கம் முன்வைத்த யோ ஒரு சில, ஆதாரமாக அமைந்திருப்பதும் ! யோசனைகளை நுணுக்கமாக வரையும் சக்திகளுடன் இணைந்ததாக இலங்கையில் 1 அடிப்படையில் நீண்ட போரட்ட வரலாறு என்பதும் இவ்வனைத்தையும் கருத்திற்கொன இடம்பெறும் கலந்துரையாடல்களை இடைய பரந்த அளவில், அதிகாரப்பகிர்வின் அர்த்த விளக்கியும் தீவிரப்பிரச்சாரம் செய்ய வேண்டியு விளக்குவோம்.
S-SOgsfîráFJFñ LILLEĩa6JSA TIgf5fh för
சமீபத்தில் இரத்மலானையில் இடம்பெற்ற அதிர்ச்சியும் அவற்றைக் கண்டிப்பதற்கா பிரதிபலிப்புகளே , அவை, உண்மையில்
தற்கொலைக்குண்டுத் தாக்குதல் நிலக்கண்ணிெ குண்டு வீச்சு பக்கத்தில் நின்று கொண்டிருக் தனிப்பட்டோருக்கு பரந்தளவில் தொல்லை ( இனச்சுத்திகரிப்பு, திட்டமிட்ட படுகொலை, மத போன்ற சம்பவங்கள் அடிக்கடி அதிகளவில் இ

ப்பட்டது. முதல் கடந்த 10 ஆண்டுகளில், நாம் இன மதங்களையும் சார்ந்த மக்களுக்கிடையே ன ஈடுபாட்டுடன் செயலாற்றி வந்திருக்கிறோம், நினைவூட்ட விரும்புகிறேம். இந்நாட்டிலுள்ள தானத்தில் நாட்டங் கொண்டு அதனை டிருக்கிறார்கள். அவர்கள் நியாயமாக, டந்து கொள்வதற்கும் ஆயத்தமாகவேயுள்ளனர் தப்பட்ட பிரச்சினைகள் பற்றியும் தீர்வுக்கு அவர்களோடு அளவளாவியிருக்கிறோம். இதற்கு ரப் பங்கீடு அவசியமாக இருக்கும் என்பதையும் பான்மையினர் , பெரும்பான்மையினர் ஆகிய 6 விதத்தில் அதிகாரப்பங்கீட்டுக்கு அவசியமான ாடி இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம். இவ் சிக்கும், சமயசார்பற்ற சமயசார்புடைய இரு ரிகளுக்கும் கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு
ற்றில் சில அதிகாரப் பங்கீடு உட்பட உறுதியான ம். ஏனைய சமாதான அமைப்புகளும் மனித பல்வேறு குழுக்களும்கூட இதே மாதிரியான
அனுப்பி வைத்திருக்கின்றன. எனவே 1995 சனைகளில், ஏற்கனவே தெரிவிக்கப்பட்டவற்றில் உண்மையில் அதிகாரப்பங்கீடு தொடர்பான முழுப்படிமுறையிலும் ஏனைய சனநாயக மட்டுமல்ல உலகிலுங்கூட பாரிய இயக்கத்தில் ம் வளர்ச்சியும் தொடர்புபட்டிருக்கின்றன *டு , நாம் ஒரு அமைப்பாக மக்கள் மத்தியில் றாது தொடர்ந்து, அதிலும் குறிப்பாக மேலும் த்தையும் சம்பந்தப்பட்ட விவகாரங்களையும் மிருக்கும். இவற்றை நாம் இச்செய்தியின் போது
எ கண்டனமும்
போன்ற வன் - செயல்களின் விளைவான ன உந்துதல் தோன்றுவதும் இயற்கையான விளங்கிக் கொள்ளத்தக்கவையுமேயாகும். வடி வான்வெளியில்லிருந்து கண்மூடித்தனமான தம் அப்பாவி பொது மக்களைக் கொல்லுதல். காடுத்தல். காணமல் போதல், சித்திரைவதை , பழிப்பாட்டு யாத்திரை தலங்களை நாசம் செய்தல் டம்பெற்று வருவதும் சுட்டிக் காட்டப்படுகிறது.

Page 5
இந்த வன்செயல்களில் அனேகமானவை அரச. புரியப்பட்டவையாகும். நாகரீகமான நடத்தை கணீப்பிடு செய்யும் போது அவை நிச்சயமாக போதும் கூட குடிமக்களை மதிப்பது கை போன்றவற்றில் சில ஏற்றுக் கொள்ளப்பட்ட இருதரப்பினராலுமே அடிக்கடி மீறப்பட்டு வா செல்லுகின்ற இவ்வன்முறைச் சம்பவங்கள் மே நோக்கத்தக்கது.
நமது அமைப்பு, ஒரு தரப்பு, மற்றையதன் கரு கொள்வதற்கு ஆவன செய்ய முயன்று வ பாதுகாப்புப்படைகளிடமிருந்து தங்களுக்கு ஏ கவலைப்படும் போக்கினைக் கொண்டுள்ளன விமானத்தாக்குதல் காரணமாக கோயில்களு. சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இவை, வேண்டுபெ இருக்கலாம். ஜனாதிபதி பிரேமதாசவின் ஆம் அவ்வாறு சேதமடைந்த 130 க்கும் கூடுத. கொண்டிருந்தது. (சண்டேலீடர் 8, மாசி 1995 பாதிக்கப்பட்டிருந்தனர். இறப்புகள், காணமல் அகதிகளானவை. தொடர்பு சாதனங்களில் இது இடம் பெற்றிருந்தது. ஆனாலும், தெற்கிலு பழிவாங்கும் செயற்பாடுகளாக தற்கொலைத் கொலை செய்தமை, அதி முக்கிய பொரு போன்றவையாக எதிலும் குறிப்பாகத் குடிமக் அதனால் விளைந்த துன்பங்கள் பொதுவண. ஏற்பட்ட பெருமளவு பாதிப்புகள் என்பன தொ விளக்க வரைபடங்களுடன் தரப்படுவது தொ அனைவரும், ஒருவர் மற்றவரின் கருத்தை : வேண்டும்.
எனினும், அதிர்ச்சியடைவதும் கண்டனம் செய காரணத்தை அறிந்து கொள்ளுதல் அத்தியவசிய பிரச்சினைக்கு சகல தரப்பினராலும் ஏற் காணப்படவில்லை. ஏற்றுக்கொள்ளப்பட்டு அதிர்ச்சியடைவதும் கண்டனம் செய்வதும் போ அறிந்து கொள்ளுதல் அத்தியவசியமாகும். இ காணப்படவில்லை. என்பதில்தான், அத்தகை உணரப்பட வேண்டும். அத்தோடு, அவசியமா? முக்கியமாகும். இந்த நாட்டு மக்கள் அனைவரு வேண்டும். ஆனாலும் பிரதானமாக இத் தோல் ஆகவே, அவற்றை விடாப்பிடியாகப் பின்பற்றி தீர்வுகளும் ஏற்படுவதில் முட்டுக்கட்டை பே. பெரிதும் சாரும்.

Tங்கம் எல்.ரி.ரி.ஈ ஆகிய இரு தரப்பினராலுமே சார்ந்த இயல்பான தரங்களின் அடிப்படையில் கவே அதிர்ச்சி தருபனவே. யுத்தவேளைகளின் திகளை மனிதாபிமானத்துடன் நடத்துவது தரங்கள் பின்பற்றப்படுகின்றன. இத்தரங்கள நவதோடு காலப்போக்கில் தொடர்ந்து சுற்றிச் ன்மேலும் மோசமடைந்து வருகின்றன என்பதும்
தத்துக்கு மதிப்பளித்து உண்மைகளை விளக்கிக் ருகிறது. வடக்கிலுள்ள மக்கள் யுத்தத்தில் பற்படும் பாதிப்புகளையிட்டு மிகுந்த அளவில் ர். உதாரணமாக, பீரங்கித் தாங்குதல் மற்றும் க்கும் தேவாலயங்களுக்கும் பெரிய அளவில் மன்றே மேற்கொள்ளப்பட்டவல்லாதனவாகவும் ட்சியின் போது , இந்துக் கலாசார அமைச்சு, லான கோயில்கள் பற்றிய விவரங்களைக் 8) பின்னர் ஒரு பெரிய அளவில், குடிமக்கள் போனவை; அத்தோடு இலட்சக்கணக்கானோர் " பற்றிய குறிப்பு, மிகச் சொற்ப அளவிலேயே ள்ள மக்கள் நிகழ்வுகள் எல்.ரி.ரி.ஈயின் ந் குண்டுத்தாக்குதல் , தேசியத் தலைவர்களை நளாதார இலக்குகளைத் நாசப்படுத்தியமை க்களுக்கு ஏற்பட்ட அளப்பரிய பாதிப்புக்கள் க்க வழிபாடுகளுக்கான பெரிய தலங்களுக்கு டர்பு சாதனங்களில், அதிகளவு விளம்ரங்களை, டர்பில், அதிக நாட்டங்கொண்டிருந்தனர். நாம் உணரும் படிப்பினையைத் தெரிந்து கொள்ள
ய்வதும் போதாது. அத்தகைய வன்முறைக்கான -மாகும். இனமுரண்பாட்டைப் பொறுத்தவரை, கறுக் கொள்ளப்படக்கூடியதான தீர்வுகள்  ெநிறைவேற்றப்படவுமில்லை. எனினும் தாது அத்தகைய வன்முறைக்கான காரணத்தை ன முரண்பாட்டைப் பொறுத்தவரை, தீர்வுகள் ய வன்செயல்கள் தொடர்கின்றன என்பதும் என தீர்வுகள் கொண்டுவருவதும் அத்தகைய மே இதற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்ள வி, சமூக அமைப்புக்களிலிருந்தே தோன்றியது நிலைநாட்டுவதற்கும் அவசிய மாற்றங்களும் எட்டுத்தடுத்துவரும் பொறுப்பானவர்களையும்

Page 6
சம்பந்தப்பட்டவர்கள், சமய சார்பற்ற சா நிலைப்பதவிகளிலிருந்தோறுமாவர். சமூக அ இரகசியமான இருவிதத்திலும் வன்முறைக இததை அரச பயங்கரவதமாக தொகுத்துரைக் தெற்கில் ஜனதாவிழுக்தி பெரமுன (ஜே. வி. விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் ஆ செயற்பாடாகும். இதனைச் சுட்டிக்காட்டுவ வன்முறையைப் பொறுத்ததாகாது; மாறாக ஆழ காரணங்களை ஒதுக்கித் தள்ளுவதில் சகலரு முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற் வலியுறுத்துவதாயாகும்.
தீர்வு தென்படவில்லை
அரசாங்க அமைச்சர்கள், போரின் முடிவு நெருக ஆனால், அது தொடர்ந்து கொண்டேயிருக் கொண்டே செல்கின்றன. முதல் ஆண்டான, 1 இருந்தது. இறுதியான புள்ளிவிபரங்கள், 1999 எனப்புலப்படுத்துகின்றன. (பூரீ லங்கா மொனி குறைந்தது 65 பில்லியன் ரூபாவாகவும் இரு சேதமும், இழப்பும் , பொருளாதார மதிப்பில் உயிரிழப்புக் கணிப்பின்படி, இதுவரை 50, 000த் 30,000 பேர் காணாமல் போயுள்ளனர் (நீ யூஸ்வீக் பூஜீ லங்கா மொனிற்றர், மே 1999 மேற்கோள் மதிப்பீட்டில் அனந்தம்; சொந்தத் தொடர்பு உயர்தகவுகள் தேய்ந்த வழிவதற்கும் சமுதாய ம வளர்வதற்கும் வழிகோரியிருக்கின்றன.
மிகவும் உயர்ந்த நிலையிலுள்ள இராணுவ நி முடியாத யுத்தம் ஒன்று எனக் கூறுகின்றனர். அ எனக்கூறிக் கடுமையாக எதிர்க்கின்றனர். அவ அரசாங்கம் திடசந்தர்ப்பம் பூண்டு, மக்கள், மற்று ஒன்று திரட்டுவதற்குத் தேவையான நடவடி: அத்தோடு அவர்கள், பயங்கரவாதத்தை நசுக்கு சமூகம் முயற்சிகளில் இணங்க வேண்டும் என நல்விருப்பு நிலவினும், நிதர்சனங்கை வேதனைக்குரியதாகவேயுள்ளது. அரசாங்கம், சர் பல்வேறு சட்டங்களை இயற்றியும் பல்வேறு வெவ்வேறு கோரிக்கைகளையும் விடுத்தே வ அல்லது பயங்கரவாதத்தின் முடிவோ அண்மிக்ச பல்வேறு காரணிகள் உள்ளன என்பதும், என்பதுமாகும். இது, உள்நாட்டுச் சிவில் யுத்த அரசாங்கம் அனேக வளமிக்க நாடுகளிட உதவியையும் பெற்றுவருகிறது.

"புடைய இரு பிரிவுகளையும் சேர்ந்தோரும் மைப்புகளின் பின்னால், வெளிப்படையான, ள் நிகழ்ந்து வருகின்றன. அடிப்படையில், கலாம். இது முதனிலைப் பயங்கரவாதமாகும்.
பி) யின் பயங்கரவாதமும், வடக்கில் தமிழீழ கிய இரண்டுமே, அரச பயங்கரவாத எதிர்ச் து, ஜே. வி. பியின் அல்லது எல். ரி. ரி. ஈயின் மான காரணங்களைச் சுட்டிக்காட்டவும் இந்தக் ம் இணைந்து செயலபடுவதற்கும், தீர்வுக்கான கான அவசரத் தேவையை முனைப்பாக
க்கிவருவதாக அவ்வப்போது அறிவிக்கின்றனர். கிறது. போர்ச்செலவினங்களும் அதிகரித்துக் 983ல் பண மதிப்பில், செலவு, 1 பில்லியனாக ம் ஆண்டுக்கான செலவு 56 பில்லியன் ரூபா ற்றர், மாசி 2000) 2000ம் ஆம் ஆண்டில் செலவு, க்கலாம் எனத் தெரிகிறது. உடமைகளுக்கான மிகவும் கூடுதலானது; கணிப்பிட முடியாதது. திற்கும் கூடுதலானோர் மாண்டுள்ளனர். மேலும் சஞ்சிகையில் ரோனிகிரரிபற்றன் தெரிவித்ததை காட்டியிருக்கிறது.) அகதிகளின் எண்ணிக்கை கள் விவகாரமும் உணர்வதிர்ச்சிப்பாதிப்பும் னைத்தையும் பாதிக்கும் வன்முறைக்கலாச்சாரம்
புணர்கள் உட்படச்சிலர், இது வெற்றிகொள்ள ஆதரவு தேடுவோர், இதுவோர் துரோகச் செயல் ர்கள் சொல்வதெல்லாம், போரை வெல்வதற்கு ம் அவசியமான வளங்கள் ஆகிய இரண்டையும் க்கைகளை மேற்கொள்ளுவதுதான் என்பதே. வதற்கு மேலும் உறுதியான விதத்தில் சர்வதேச வும் கூறுகின்றனர். இங்கு கணிசமான அளவில் ளக் கருத்திலெடுப்பதற்கு இயலாமை, வதேச சமூகம் ஆகிய இரண்டுமே நீண்டகாலமாக, நடவடிக்கைகளை மேற்கொள்வதும் உட்பட ந்திருக்கின்றன. ஆனாலும் போரின் முடிவோ வில்லை. இன்று இச் சண்டைகள் நீடிப்பதற்குப் அவை விவகாரங்களைச் சிக்கலாக்குகின்றன நம் தலையீடுகள் இருக்கத்தான் செய்கின்றன. மிருந்து மிகப்பெரியளவில் ஆதரவையும்

Page 7
இதே மாதிரி, எல். ரி. ரி. ஈயும் வலுமிக்க அவர்கள், லண்டன், பரீஸ், ரொறன்ரோ, நீயூஜே இந்தியா, கனடா, அமெரிக்கா, ஆகிய நாடுகளி சிட்னி , நோர்வே, ரெக்ஸாஸ் ஆகியவற்றில அவர்களின் வலையமைவு, 38 நாடுகளிலிருந்து கூடுதலான தொகையைத் திரட்டி வருகிறது.
(ஏசியாவீக் ஆசிரியர் தலையங்கம் ஜூன் 2, 2 சர்வதேச ஆயுத உற்பத்தித் தொகுதியுடன் தங் அடிக்கடி அவையிரண்டுமே அதே வட்டாரத்தின் வாங்கிக் கொள்ளுகின்றன. நாட்டினதும் மக்கள் உள்ள நிலைமையில், எவரும் அலட்சியமாக
வெறும் நம்பிக்கையை எதிர்பார்த்தபோது
ஏற்படுவதற்கு, உருப்படியான சிந்தனையும் ெ யோசனைகளை உருவாக்கும் முயற்சியும் இன்
இறுதியான செய்தி என்னவெனில், தேவைப் தோல்வியடைவதற்கு ஏதுவாக, மிகச் சி பயன்படுத்தப்படுமென ஜனாதிபதி சந்திரிக்க ஈடாக, எல். ரி. ரி. ஈயும் ஆயுதங்களை வாங் எல். ரி. ரி. ஈ, மனித சக்தியின் தேவையி எதிர் நோக்குவதாகவும் சொல்லப்படுகிறது. ஆ கூலிப்படையினரை வரவழைத்துள்ளனர் என அவர்கள் மீண்டும் நல்லபடி செயற்படக்கூடும். தற்கொலைக் குண்டுதாரிகள் தங்களின் ெ
போருக்குப் பலாத்தகாரமாக ஆட்களை திரட்டிவருவதான தகவல்கள் அதிகரித்தே வரு அவர்களின் குடும்பங்களுக்கு அல்லது அவர் வருவதாகவும் சொல்லப்படுகிறது.
பொதுவாக, இதுவரை தெரியவந்திருப்பது எல் மறுதரப்பு என்ற ரீதியில் கையோங்கி வந்திருப் RF, யாழ்ப்பாணத்தைச் சூழ்ந்து நெருங்குவதாக பெற்ற புதிய ஆயுத பலத்துடன் அவர்கள் மேலோங்கியிருப்பதாக அரசாங்கம் வலியுறுத் பொலனறுவை, திருகோணமலை, மட்டக்க நிலையில், இப்பகுதிமக்களைப்பெரிதும் துன்பு
eeeLLLLLLLL TTTTLLLLLLL LLLLCLLLTTTTTTTTT TTTTTTTTTLLLLL
சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற் முக்கியத்துவமும் அடிக்கடி உரிய முறையில் 6 வட்டாரங்களிலிருந்தும் அமைப்புக்களிட என்பவற்றிக்கான அமைப்புக்கள் அடிக்கடி வ
e.

சர்வதேசத் தொடர்புகளைக் கொண்டுள்ளது. ாஸிஆகியவற்றில் முன்னணி அமைப்புகளையும் ல் முறையாகத் தடை செய்யப்பட்டிருப்பினும் , பிரச்சாரப்பிரிவுகளையும் கொண்டுள்ளனர். மாத மொன்றிற்கு 2 மில்லியன் டொலர்களுக்குக் அவர்களிடம், கடற்பயணக்கப்பல்களும் உண்டு 000) அரசாங்கம் எல். ரி. ரி. ஈ ஆகிய இரண்டுமே குதடையற்ற தொடர்புகளைக் கொண்டுள்ளன. லிருந்தே தங்களுக்குத் தேவையான ஆயுதங்களை ரினதும் நிலமை மிகவும் பாரதுரமான தொன்றாக
வாளாவிருந்து கொண்டு நல்லது நடக்குமென துயர் நிறைந்ததோர் நிகழ்வாகும். சமாதானம் சயற்பாடும் திட்டவட்டமான, ஆக்க பூர்வமான றியமையாதானவாகும்.
படும் பணம் அனைத்தும் எல். ரி. ரி. ஈ விரைவில் றந்த நவீன ஆயுதங்களை வாங்குவதற்குப் ா பிரகடனப்படுத்தியிருப்பதாகும். அவற்றிற்கு க முடியுமாயின் நிலைமை என்ன ? அத்தோடு ல் மிக மோசமானதொரு பற்றாக்குறையை னாலும் அவர்கள் ஏற்கனவே இந்தியாவிலிருந்து அறிவிக்கப்பட்டிருப்பதால், எதிர்காலத்திலும் , எல். ரி. ரி. ஈ போரளிகள் அதிலும் குறிப்பாகத் செயற்பாட்டில் அளப்பரிய ஈடுபாட்டினைக் வதானிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனாலும் அதிலும் குறிப்பாக மிக இளையோரைத் கின்றன. தற்கொலை படையாளிகளுக்கு அல்லது களின் சிலருக்குக் கூடப்பணம் வழங்கப்பட்டு
ானவெனில், முதலில் ஒரு தரப்பினரின் பின்னர் பதாகும். ஆனையிறவின் வீழ்ச்சியுடன் எல்.ரி.ரி. த் தென்பட்டது. ஆனால் இஸ்ரவேலிடமிருந்து ளை மடக்கி நிறுத்திவிட்டதால் தனது G) 5 திக் கூறுவருகிறது. இதே சமயம், எல். ரி. ரி. ஈ iளப்பு எல்லைப் பகுதிகளில் பலம் பெற்ற றுத்தி வருவதாகத் தெரிகிறது.
ஸ்தமும்
கான அவசரமும் இதற்கான மத்தியத்திற்கான வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆகவே பல்வேறு மிருந்து பேச்சுவார்த்தைகள், மத்தியஸ்தம் ந்தவண்ணமுள்ளன.

Page 8
எனினும், சில ஆதார, அவசியத் தேவைகள் அ அன்றி மத்தியஸ்தமோ எந்தவிதப் பிரயே இனப்பிரச்சனையின் இயக்கவியலினையும் இல முயற்சிகளின் தன்மைகளையும் மத்தியிலா இதில் சம்பந்தப்பட்ட சிக்கலான காரணிக நடைமுறையினையே முற்றகச் சீர்குலைத்து விட
உதராணமாக இந்தக் கட்டத்தில் குறிப் எனக் கொள்ளப்படுவதால், வடக்கையும் முழுமையாகவே பிண்னணிக்குத் தள்ளப்பட்டுவ தவிர்ப்பது என்பது சிக்கலான விவகாரங்கை தரப்பினருக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய இப் கீழே காட்டப்பட்டுள்ளது.
மற்றொரு அம்சம் , ஒரு சமாதானத் தி தெற்கிலுள்ள பிரதான கட்சிகளுக்கிடையே எல். ரி. ரி. ஈ யும் அதன் தலைவர் பிர விடாப்பிடியானவர்கள், விட்டுக் கொடுக்கு அடிக்கடி விமர்ச்சிக்கப்பட்டு வருகின்றனர். சக ஏற்கனவே நிராகரித்து விட்டனர் என்றும் அ ஆனால் இரு பிரதான கட்சிகளும் ஏற்றுக்கெ சமாதான யோசனை எதுவும் முன் வைக்க சமாதான யோசனை யொன்றைமுன்வைக்கும் தடுப்பது ஒரு மரபாகவே இருந்து வந்துள்ளது.
உண்மையில் சமாதான யோசனைை இணக்கமின்மை நிலவி இருந்திருக்கிறது. பண்டாரநாயக்க, அவரது சொந்தக்கட்சிக்குள்ளே
தெரிவித்த நச்சுத்தன்மைமிக்க எதிர்ப்புகளின் ஒப்பத்தத்தைக்கிழித்தெறிய வேண்டியதாயி மேற்கொள்ளப்பட்ட சமாதான யோசை நிறைவேற்றப்படவுமில்லை, என்பது நன்கறி சந்திரிக்கா, சமாதான விதிமுறையொன் யாழ்ப்பாணத்திற்கும் சமாதானத்துாதுக் குழுக்க எதிலாவது ஒர் அரசாங்க அமைச்சர் சு இடம்பெற்றிருக்கவில்லை. 1995 ஆகஸ்டில் அர யொன்றை முன்வைத்தது. அது முன்பேற்ற பா பெப்ரவரியில் அந்தச்சமாதான யோசனையில் மாற்றியதாக வடக்கையும், கிழக்கையும் இை செய்யப்பட்டது. சுருக்கமாக சொல்வதாயின் தெ கடந்த ஆண்டுகளின்போது மிகவும் ஊக்கங்குை குற்றம் சாட்டும் ரீதியில் ஒரு விரலால் வடக்கை சிறு பான்மையினரின் நம்பிக்கைகள் மீண்டு உறுதிமொழிகள் மீறப்பட்டே வந்திருப்பது ஒரு

லட்சியப்படுத்தப்படின் பேச்சுவார்த்தைகளோ
ாசனத்தையும் தராது. சமாதானப்பணிக்கு
ங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சமாதான
ன, சரி சம பணிக்கு அத்தியாவசியமாகும்.
ர் எதுவும் அலட்சியப்படுத்தப்படின் அது,
முடியும்.
பிடப்படுவது கூர்வுணர்வுடைய ஒரு விவகாரம் கிழக்கையும் இணைப்பதான பிரச்சனை rளது, ஆனால் இடர்பாடான பிரச்சினைகளைத் ாத் தவிர்ப்பதற்கு இதுபரிகாரமாகாது. இரு பிரச்சினை நோக்கத்தக்க வழிமுறை யொன்று
"வுகள் அடிப்படைத் தேவைகள் விஷயத்தில், இணக்கப்பாடு ஏற்படுவதன் அவசியமாகும். பாகரனும் நியாயமற்றவர்கள் என்றும் ம் மனப்பான்மை அற்றவர்கள் என்றும் ல சமமான முன் மொழிவுகளையும் அவர்கள் வர்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. ாள்ளக் கூடியதான அடிப்படையில் இதுவரை ப்படவில்லையே! அதிகாரத்திலுள்ள தரப்பு போது, எதிர்க்கட்சி அதன் நிறைவேற்றத்தை
ய முன்வைத்த கட்சிக்குள்ளேயே பெரிய 1957ம் ஆண்டில் எஸ். டயிள். யு. ஆர். டி. ாயே மகா சங்கவின் வலிமை வாய்ந்த பிரிவினர் காரணமாக, பண்டாரநாயக்கா செல்வநாயகமம் Iற்று. பின்னர் 1983, 1987 ம் ஆண்டுகளில் னகள் உயர்வாக மதிக்கப்படவுமில்லை. பப்பட்டதும். 1995 முற்பகுதியில் ஜனாதிபதி றை உருவாக்குவதற்கு முன்னதாகவே, ளை அனுப்பியிருந்தார். ஆனாலும், அவற்றில் ட ஏன் நாடாளுமன்ற உறுப்பினர் கூட ாங்கம் நியாயமானதொரு சமாதான விதிமுறை தையில் ஒரு பெரும் படியாகும். ஆனால் 1996 முழுமையான தன்மையை அடிப்படையில் ணப்பது தொடர்பாக ஒரு பெரிய மாற்றம் ற்கில் அரசாங்கம் சமாதானத்தை எற்படுத்துவது றந்த சான்றையே கொண்டிருக்கின்றது. எனவே சுட்டுவதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது. ம் மீண்டும் சிதறடிக்கப்பட்டே வருகின்றன.
வரலாறாகும்.

Page 9
உறுதிமொழிகள் எதிர்காலத்தில் கெ அல்லது ஏனைய தமிழ் கட்சிகளுக்கோ எ பரஸ்பர நம்பிக்கைக்கும் எந்த அடிப்படையு அரசியலைமப்பு உட்பட எதிர்காலத்தில் மு திட்டங்கள் என்பவை நம்பிக்கையும் அவசியமான சில அத்தியாவதிய தனித்சி இன்றியமையாதது ஆகும். சில அடிப்பல் சில அத்தியாவசிய அம்சங்கள் எந்தவொரு அர வேண்டியதும் அவசியமாகும். அத்தோடு, பக்கபலமாக இருக்க வேண்டியதன் அவ ஒற்மை வராதிருந்து அல்லது போதுமான மக்கள் கிளர்ந்துதெழுந்து அதனை வற்புறுத்தி பணி எதுவென கீழே விபரிக்கப்படும் ஆனா தேவையும் பரிசீலிக்கப்படவேண்டியதன் அவ அல்லது ஆரம்பம் முதலே இடம் பெற் எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.
அதிகாரப் பகிர்வு
சிறுபான்மையினரின் பிரச்சனைகை அடிப்படையாக அல்லது ஆதாரத்தேவையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்பது மேலே சிறுபான்மையினரின் பிரச்சனைகளை தீர்ச் கொள்வதான கூற்று நீண்ட வரலாற்ை கொள்ளப்படவேண்டிய தொன்றுமாகும். மட்டுமல்ல உலகின் பல பகுதிகளிலும் நில பிரதிபலிப்பாக இந்த அடிப்படை ஏற்கனவே அல்லது போராட்டமாக இருந்தும் வந்திரு யோசனைகள் அடங்கிய ஒரு பொதியா அதிகாரப்பகிர்வு அல்லது பங்கீடு தொடர்பா அன்றாடம் பேசப்படும் ஒரு விஷய இலங்கையின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் அது கொள்ளப்பட்டு வருகிறது.
565 GOSTOLGA
எனினும் வலுவான சுயநலன்களைக் சில தரப்பினர் மக்களின் சில பிரிவினரு அலைவீச்சினை திசை திருப்பும் வகையில் உணர்வுகளையும் தட்டி எழுப்பி வந்து புனித தலங்கள் கட்டிடங்கள் மீதான குண மக்கள் மீதான கொலைகள் என்பனவற்ை அவர்கள் சமாதான இயக்கத்திற்கெதிரா முனைந்துள்ளனர்.

ளரவிக்கப்படும் என்பதில் எல். ரி. ரி. ஈ. க்கோ ன்ன உத்தரவாதம் இருக்கிறது? நம்பிக்கைக்கும் மே இல்லை. இது ஏற்றுக் கொள்ளப்படுவதுடன் ன்வைக்கப்படும் எதிர் சமாதான யோசனைகள் பரஸ்பர நம்பிக்கையும் ஏற்படுத்துவதற்கு றப்புக்களை உள்ளடக்கி இருக்கவேண்டியது டை உத்தரவாதங்களை வழங்கக் கூடியதாக சியலமைப்பு முறைமையிலும் சேர்க்கப்பட்டிருக்க தெற்கில் இதற்கு சில கருத்தொற்றுமைகள் சியம். தலைவர்களிடமிருந்து இந்த கருத்து தாக வெளிவராது இருக்கும் ஒரு நிலையும் நிக் கேட்க வேண்டும். மக்கள் செய்ய வேண்டிய ல் அடிப்படைகளும் அத்தகைய தீர்வுகளுக்கான சியத்தை உற்படுத்தியதாகவும் இவ் அம்சங்கள் று வருவதாக, ஒன்றையொன்று இப்போது
ளை அதிகாரப்பங்கீடு அல்லது பகிர்வு ஒர் இருக்க வேண்டும் என்பது நீண்டகாலமாகவே ல ஏற்கனவே காட்டப்பட்டுள்ளது. அத்தோடு க்கும் விவகாரத்தில் அதிகாரத்தைப் பகிர்ந்து றை கொண்டுள்ளது என்பதும் கருத்தில் மேலும் இத்தகைய நிலமை இலங்கையில் 0விவந்திருக்கின்றது மக்களின் எண்ணத்தினது ஜனநாயக செயற்பாடுகளாக ஓர் இயக்கமாக }க்கிறது. தற்போதைய அரசாங்கம் சமாதான க 1995 ஆகஸ்டில் முன்வைத்தது முதல் ன விவகாரம் அனைத்தும் நாடு முழுவதிலுமே மாக விரைவில் இடம்பெற்றுவிட்டது. உறுதியாக இடம்பெற்றதாய் பரவலாக ஏற்றுக்
கொண்ட ஒரு சிலரின் ஆதரவுடன் ஊடகத்தின் நக்கு மத்தியில் முன்னேற்றகரமான இந்த குறுகிய நாட்டுப்பற்றினையும் இனத்துவேச ள்ளனர். அவ்வப் போது நிகழ்ந்து வரும் rடுத் தாக்குதல்கள் மஹா சங்கம் அப்பாவி றத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு க மக்களைத் துாண்டவும் செயற்படவும்

Page 10
அதேசமயம் அரசாங்கத்தின் உண்மையை முன்றுேவதற்கும் மக்கள் மனதில் குழப்ப நிலை ஆக்க முறையான செயற்பாடற்ற விதத்தி பேச்சுக்கள் அதிகாரப் பங்கீடு பற்றிய கே நம்பிக்கை இழக்கச் செய்துள்ளனர். பேரழிவை போன்ற செயற்பாடுகளை சமாதா கு எதிராக பிரயோகிக்கப்பட்டு வரும் வாதம் மிகவும் உகந்தவை என்பதை கற்பனைத் தன் எனக் கொள்ளலாம். உண்மையான நாட்டுப் | அழிவில் இருந்து காப்பாற்றுபவர்களாகவும் நியாயமான ஒரு தீர்வில் தங்களின் எதிர்ப். வடக்கிலும், தெற்கிலும் சீரழிவிற்கும் கோரச் சம்பவங்களுக்கு பொறுப்புடையோரால்
அதிகாரப் பங்கீட்டுக்கான தேவை
பத்திரிகை துறையின் சில பிரிவி இடைவிடாத பிரசாரம் நிலவுவதன் காரல் இனவாத மட்டுமீறிய தன் நாட்டுப்பற்று செயற்பாடு காரணமாகவும் அதிகாரப் பங்கீட சாத்தியம் தொடர்பாகவும் மக்கள் மனதில் தாக்காட்டின் காரணமாகவும், அரசாங்கம் செயற ஈடுபட்டு வருவதாலும் இது வலியுறுத்தல் எதுவும் இல்லையென்றும் தமிழர்களின் மன. என்று சொல்லுமளவுக்கு ஒரு சிலர் பேசித் நடந்து கொள்வதை கற்பனை செய்யவும் மும் தேசிய மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிரு வேலை வாய்ப்பு என்பனவற்றிலட் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். என பெரிதும் பின்னடைவுக்கு உள்ளாக்கியிருக்! இன்னுமே சிங்களப் பெரும்பான்மையினரின் வேண்டியுள்ளது. இது மட்டும் போதும் கைவிடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஓரளவு இருக்க வேண்டும்.
எனவே, அதிகாரப்பங்கீட்டின் தே சுருக்கமாகவும் உருவரை செய் யப்பட சிறுபான்மையினர்க்கு நீதி வழங்கப்படவேண் கொண்டிருக்கின்றன. மொழி, கல்வி, காணி, கணிசமான மனக்குறைகள் இருப்பதாக திட்டவட்டமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. உ+ம் : 1976ம் ஆண்டின் யூ.என்.பி தேர்தல் வி

மறைக்கும் நிலை மக்கள் விரோத சக்திகள் யை பரப்புவதற்கும் உதவியுள்ளது. போதுமான ல் அதிகாரப்பகிர்வு பற்றிய முடிவில்லாத ாட்பாடு அனைத்திலுமே அநேக மக்களை ஏற்படுத்தும் தற்கொலைத் குண்டுத்தாக்குதல்கள் எ அதிகாரபகிர்வு முயற்சிகளுக் களே பிரச்சனைக்கான ஒரு துரித தீர்வுக்கு லத்துவமே வெளிக்காட்டி விட்டிருக்கின்றன பற்றுள்ளோரகாவும் இனத்தையும், மதத்தையும் தங்களை இனங் காட்டிக் கொள்பவர்களே பை காட்டுவதன் காரணமாக நமது நாட்டை , சீர்குலைவிக்கும் இட்டுச் செல்லும்
ர்.
ண
னரிடையே அதிகாரப் பங்கீட்டுக்கெதிராக னமாகவும் குறுகிய மனப்பான்மையுடைய டைய சக்திகளின் நிலையான எதிர்ப்புச் ட்டுப் கோட்பாடு சம்பந்தமாகவும் அதற்கான சந்தேகங்களும் கலக்கமும் தோன்றியுள்ளன. போட்டினைத் தொடர்ச்சியாக ஒத்தி வைப்பதில் பேட்டு வருகிறது. உண்மையில் பிரச்சினை க்குறைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிட்டன திரிகின்றனர். எவரும் அவ்வாறு நியாயமாக ஒயாமலுள்ளது. அத்தகையோர் தமிழுக்கு ஒரு க்கிறது என்றும் பல்கலைக்கழக பிரவேசம்,
ஒரு நியாயமான கிடைப்புப்பங்கு சினும், இந்தப் பிரமாணங்களின் நிறைவேற்றம், கின்றது. அடிப்படையில் சிறுபான்மையினர்,
தாராளமனப் பான்மையிலேயே தங்கியிருக்க மானதல்ல . அவர்கள் மீண்டும் மீண்டும் - உறுதியான அதிகாரமும் உத்தரவாதங்களும்
வை இங்கு இயன்றளவு எளிதானதாயும் வேண்டும். இலங்கையில் அரசாங்கங்கள் எடியதன் தேவையைப்பகிரங்கமாகவே ஒப்புக் வேலைவாய்ப்பு என்பவற்றில் அவர்களுக்குக் அவை ஏற்றுக் கொண்டுள்ளன. (இது
ஞ்ஞாபனம் )

Page 11
பெரும்பான்மையினரின் ஜனநாய
ஒரு ஜனநாயக சமூகத்தில் எவ்வாறு வினா எழுகின்றது. இலங்கையில் ஜனநாய அல்லது பெரும்பான்மை சார்ந்த உயர்ந்தோர் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திரத்திற் வருவது, பெரும்பான்மையினரின் ஜனநாய என்பது சந்தேகத்திடமானவிதத்தில் தோற்றம குழுாத்தினரின் இம் பெரும்பான்மையினர் இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அ சொல்லப்பட்டுவரும் ஒரு சாதாரண கதைமூ சிங்களவர்கள், 1 தமிழர் ஒரு முஸ்லி அல்லது உணவு வசதியுடைய இல்லத்துடன் மாணவர்கள் பன்றி இறைச்சி சமைக்க ஆயத்த தெரிவித்தான் சிங்கள மாணவர்கள், பெரும் வேண்டும்மென வற்புறுத்தினர்; அதன்படி அவ
பெரும்பான்மை வாக்குமூலம் தீர்மா ஆகவே அது நியாயமானது எனக் கொள்ள அமைப்பில், சிறுபான்மையினரைப் பொறு மிகமேசமான அநீதியை ஏற்படுத்தலாம் என்ப
சிறுபான்மையினர் மட்டுமல்ல; ( பிரதிகூலமடைந்துள்ளனர் எனச் இதி ஏற்றத்தாழ்வுகளை ஒரு சோஷலிசப் புரட் வாதிடுகின்றனர். சிறுபான்மையினரில் சில நிலையிலுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட நிலையாகும். சிங்கள தமிழ், முஸ்லிம் அனுகூலமுடையோரும் உள்ளனர் என்பது உ ஒடுக்கப்பட்ட ஏழைகளும் இருக்கவே செய் சிறுபான்மையினர் என்ற காரணத்தால், கொண்டிருப்பதால் மேலும் அனுகூலம்குன்றி என்பது நோக்கற்பாலது. சோஷலியப் புரட் பிரச்சினை சமுதாய அமைப்பில் வாழ்ந்து 6 உள்ளாவதற்கு உடனடி வாய்ப்பெதுவும் பத்தாயிரம் ஆண்டு காலப்பகுதிக்கு காத்தி அதிகாரப்பகிர்வு என்ற நடைமுறையில் சி சற்றுக் குறைவானதுதான். தற்போதைய சர்வே ஒரு ஒப்பிட்ட அளவில் அதிகாரப்பங்கீட்டுக்கு வாய்ப்பாக, வெவ்வேறு சமுதாய அமை இணக்கத்தின் மூலம், சில மாற்றங்களையும் : முயற்சியே மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ச தெரிவுமூலம் எத்தகைய கொள்கைக்கு அ மேலும் ஆழமான பொருளாதார இலட்சிய வாய்ப்பினை அளிக்கும்.

அத்ததைய நிகழ்வுகள் ஏற்பட முடியும் என்ற கம் ஒரு பெரும்பான்மையினரின் ஜனநாயகம் குழாத்தினரினது என அழைக்கப்படக்கூடியதாக @ பின்னதாக ஐந்து தசாப்தங்களில், நிலவி கத்துடன் கூடிய ஒற்றையாட்சி முறையாகும் வித்துள்ளது. பெரும்பான்மை சார்ந்த உயர்ந்தோர் ஜனநாயகத்தை ஆதரிப்பதாக அமைந்துள்ளது. டிக்கடி, கருத்தரங்குகளிலும் செயலமர்வுகளிலும் pலம் விளக்கலாம். அது, ஐந்து மாணவர்கள் 3 ம் ஆகியோர் தங்கியிருந்த கூட்டுவிடுதி தொடர்புடையதாகும். ஒருநாள், அந்த சிங்கள மாயினர். முஸ்லிம் மாணவன் அதற்கு எதிர்ப்புத் பான்மை வாக்குமூலம் தீர்மானம் எடுக்கப்பட பர்களின் தீர்மானமும் நிறைவேறியது.
னம் எடுப்பது என்பது ஜனநாயக ரீதியானது ; ப்பட்டு வருகிறது. ஆனால் ஓர் ஒற்றையாட்சி த்தவரை பெரும்பான்மை வாக்குமுறைமை து அனுபவமூலம் புலனாகியிருக்கிறது.
ஏழைச்சிங்களவர்களதும் கூட இதனால் a)ii சுட்டிக்காட்டியுள்ளனர். அத்தகைய சி மூலமே ஒழிக்க முடியும் என அவர்கள் பிரிவினர் மிகவும் சிறப்புப்புரிமை பெற்ற ட்டுகின்றனர். இது சிந்தனையில் ஒரு குழப்ப
சமூகத்தினர் மூவரிடையேயும் மிகுந்த ண்மையே. இம் மூன்று சமூகத்தினருமிடையே கின்றனர். ஆனால் இந்தச் சிறுபான்மையினர், பேரம் பேசுவதில் குறைவான பலத்தைக் ய நிலையிலும் இழப்பின் பிடியிலுமுள்ளனர் சியைப் பொறுத்தவரை, நாங்கள் ஒரு திறந்த வருவதால், புரட்சிகரமான மாற்ற மொன்றுக்கு வில்லை சிறுபான்மையினர் சோஷலிசப் ருக்க முடியும் என எதிர்பார்க்க இயலாது. Iந்தனையில் உள்ளதெல்லாம் அதனைவிடச் தச சுதேசப் பொருளாதாரக் கட்டமைப்புக்கள், ம், பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் ப்புடைய குழுக்களுக்கிடையே பரஸ்பர தழுவல் இசைவுகளையும் ஏற்படுத்துவதற்கான மாதானம் திரும்பியதும், மக்களின் ஜனநாயக ஆதரவு பெருகிறதோ அதன் அடிப்படையில், ங்களை நோக்கி நகர்வதற்கு இது அடுத்த
)

Page 12
இறுதியாக இத்தருணத்தில், அதிகார மட்டுமன்றி அனுகூலம் குறைந்த நிலையிலுவ நன்மை பயக்கும். இதுவரையில் அதிகாரப்பங் சேர்ப்பதற்கு ஜே. வி. பியும், இடதுசாரிக் குறிப்பிடத்தக்க விதத்தில் அரசியல் துறைய என்பதைக் உண்மையில் கண்டறிய முடிகிறது.
அதிகாரப் பகிர்வு அது என்ன ?
சிறுபான்மையினரின் பிரச்சனைகளை ஆய்ந்துதேர்ந்தெடுக்கப்பட்டுப் பரீட்சிக்கப்ப அதிகாரப்பகிர்வு முறைமை, இலங்கையில் மட்( கொண்டிருக்கிறது.
அதிகாரப்பகிர்வு என்ன என்பதை உ6 அனேகமாக அதற்கு எதிரானவர்களாக இரு பெரும்பாலானோர், அதற்கு எதிராக இ விளங்கிக் கொள்ளவில்லை . மாறாக அமைப்புக்களின் சக்திவாய்ந்த Say அதிகாரப்படுத்ததுவதாகும், சமஷ்டி அை எனக் கிளிப்பிள்ளை மாதிரி திரும்பத் திரு இத்தலைவர்களும், எத்தகைய பாதிப்பு பாதுகாப்பதிலேயே கண்ணுங்கருத்துமாகவுள்ள
அதிகாரப்பரவலாக்கத்தின் சாரமாவது, அது பரவாலக்கம், பங்கீடு செய்தல் எனப் பெ அதற்குச் சமமான ஆங்கிலச் சொற்றொடரை பயன்படுத்தப்படும் 4 பிரயோகங்களிலும் கன அதாவது அதிகாரம் உயர் பீடத்திலிருந்து வழங்குவோர்க்கும், வழங்கப்படுவோருக்கு பங்கிட்டுக் கொள்ளப்படுவதாகும். அது, ஒரு கு போன்றதாகும். பெற்றோர்கள் அதிகாரத்தைப் குடும்பம் செழித்தோங்கியது. குடும்பத்தின் பல
பிரச்சனைகளை எதிர்கொள்வதும் அ பங்காளிகள் என்ற அடிப்படை மூல கட்டிவளர்க்கப்படுகின்றன. குடும்பத்திலுள்ள ( பரஸ்பர கற்கையும் போதனையும் கொடுப்பும் பிரிவினைக்கும் வெவ்வோற்வதற்கும் வழிவிட உணர்வு பூர்வமான அபிவிருத்தி உ ஒற்றுமை, இசைவு, பலம் என்பவற்றிற்:ே வேலைத்தளம், அல்லது சமய ஒன்றுகூடல் தல போன்றவற்றில்) என்பனவற்றிலும் நிகழ வே

ப்பகிர்வு யோசனைகள் சிறுபான்மையினர்க்கு ள பெருந்தொகையான சிங்கள மக்களுக்கும் கீட்டின் வரைவு ஏழைமக்களின் குரலை ஒன்று
கட்சிகளும் சமீபத்தில் எந்த அளவுக்குக் ல் ஆதரவைக் சம்பாதித்துக் கொண்டுள்ளன
த் தீர்ப்பதற்கு அதுவே அதிகாரப் பகிர்வாக ட்டிருக்கிறது. மேலே சுட்டிக்காட்டப்பட்டபடி, மெல்ல ஏன் உலகத்தில் கூட நீண்ட வரலாற்றைக்
ண்மையில் மக்கள் அறிந்திருப்பின் , அவர்கள் தக்க மாட்டார்கள் அதற்கு எதிரானவர்களில் ருப்பதற்கான காரணம் அவர்கள் எதனை , ஊடகவியலின் சில பிரிவினரும் சமய தலைவர்களும், கடந்த 50 ஆண்டுகளில் மைப்பும் நாட்டைப்பிளவுப்படுத்துவதாகும் நம்பச் சொல்லிவருவதாகும். இப்பிரிவுகளும்
ஏற்படினும் சரியே, ஒற்றை ஆட்சியை
T6RIT
அதிகாரத்தைப் பங்கிடுவதாகும். அடிப்படையில் ாருள்படும். உண்மையில், சிங்கள சொற்றொடர் விட சிறந்த கருத்தைத் தருகிறது. அதற்குப் டசியானதே மிகவும் திட்ப நுட்பமானதாகும் , வழங்கப்படுவது என்பது மட்டுமல்ல. அது மிடையே, பங்காளர் என்ற அடிப்படையில் டும்பத்தில் நடப்பது அல்லது நடக்க வேண்டியது பிள்ளைகளுடன் பங்கீட்டுக் கொள்ளும் போது Eமேலும் திருப்திகரமாக நிறைவேறுகிறது.
வற்றைத்தீர்த்து வைப்பதும் இலகுவாகின்றன. ம், பரஸ்பர அக்கறையும் நம்பிக்கையும் வெவ்வேறு திறமைகளை ஒன்று குவிக்கின்றனர். ஏற்பும் நிகழ்கின்றன. எனவே, அதிகாரப்பகிர்வு ாது. பரஸ்பர அக்கறை நம்பிக்கை ஆகியவற்றில் ள்ளவரை, அது, அதிக அளவிலான இட்டுச் செல்லும். இதுவே , பாடசாலை, ம் (ஆலயம், கோவில், பள்ளிவாசல், தேவாலயம்
ன்டும்.
O

Page 13
மான
உண்மையான ஐக்கியத்திற்கும், . வேறுவழியில்லை. பரந்த சமூகத்திற்கும் அற என்பதை இப்போது பார்ப்போம். எமது ந முறையில் அரசாங்கத்தின் அதிகாரம் சட்ட மத்திய அரசாங்கத்திலேயே குவிந்திருக்க சபைகள், மாநகர சபைகள் என்பனவற்றின் ஆனால் அடிப்படை அதிகாரப்பகிர்வும் என்பது
சமுதாயத்தின் இனக்ககூட்டு ப தன்மையினதாக இருக்கும் போது , அல்ல அடையாளங்களைப்பதியதிருக்கும் நிலையில், குழுவினரின் வழக்கமான அரசாங்க அங்கா பங்குபற்ற வாய்ப்பேறப்படுகின்றது. முரண்பாடுகளெதுவுமின்றி நியாயமான எனினும் , அனேக சமுதாயங்கள் பல் . ஒரே தன்மையினதாகவும் பெரியதும் 8 அரசாங்க அமைப்பில், மோசமான குறைட அதிகாரப்பகிர்வின் அவசியத்தை உணர்ந்துள்ள இயல்பாகவே ஒரு சமஷ்டி முறை அரச அரசாங்கமும், மாநில அல்லது மாகாண அரசாங்கம், அரசாங்கத்தின் அதிகார நீதி மாநில அல்லது மாகாண அரசா இணங்கப்பாடு காணப்பட்டுள்ள அட்ட. பிரிக்கப்பகின்றன. மத்திய நிரல், பகிரங்கப்பா காணவேண்டிய நிரல் என்பன உள்ளன. ஆ தென் ஆபிரிக்கா , சுவிற்லாந்து, இந்தியா பல நாடுகளிலும் சமஷ்டி அரசாங்க முறை எனினும் , ஒற்றையாட்சி முறையோ அ. என்பதை நிர்ணயிப்பதில் இடைஞ்சல் ஏதும் ஒருமைபாட்டைப் பாதுகாக்கும் அதேசமயம், ! ஒரு நியயமான தீர்வைக் கண்டறிவது செய்துக்கொள்ளப்பட்ட இலங்கை இந்தியா ஒ அரசாங்கமோ என்று எதுவும் குறிப்பிடப்பட
"ஐக்கியம் , இறைமை பிராந்திய சக்திகளை வலுப்படுத்துவதன் அவசிய சமத்துவமாக, பாதுகாப்பாக, அமைதியாக வ அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ளு சமுதாயமாக வாழ்வதில், அதன் சிறப்பியல்புக

அமைதிக்கும் , பலத்திற்கும் இதனைவிட சசாங்கத்திற்கும் இது எவ்வாறு பொருந்துகிறது எட்டிலிருப்பதைப் போன்ற ஓர் ஒற்றையாட்சி மியற்றல், நிறைவேற்றம், நீதி ஆகியவை ஒரு கின்றன. உள்ளூராட்சி சபைகள் நகராட்சிச் மூலம், அதிகாரம் பங்கீடு செய்யப்பட்டுள்ளது; து இல்லை.
பன்மையாகவன்றி அடிப்படையில் ஒரே து வகுப்பு வேறுபாடுகள் துல்லியமானதாக வழமையான பெரும்பான்மை சார்ந்த உயர்ந்தோர் வ்கள் மூலம் அரசாங்கத்தில் பெருமளவுக்குப்
இந்த நிலையில் , சமூகம், பெரிய அளவுக்குத் திருப்திகரமாக இயங்குகிறது; லின மற்றும் அடிப்டையில் பிரதானமாக சிறியமானவையாக உள்ளபோது, அத்தகைய பாடுகள் உள்ளதால் , அவை அடிப்படையில் Tன. இதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புமுறை ரங்கம் சார்ந்ததாகும். இதில், ஒரு மத்திய அரசாங்கங்கமும் அமைந்திருக்கும் - மத்திய ங்களை சட்டமிமயற்றல் , நிறைவேற்றல், சங்கபங்குகளுடன் பகிர்ந்து கொள்கிறது. யணைகளின் அடிப்படையில் அதிகாரங்கள் ட்ட நிரல் மற்றும் சில சமயங்களில் , சம்மதம் கவே, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, - ஆகியவற்றிலும் உலகெங்கிலும் மேலும் மெ சிறியதும் பெரியதுமாக அமைந்திருக்கிறது. ல்லது சமஷ்டி ஆட் முறையோ சிறந்தது - ஏற்படுவது தவிர்க்கப்படவேண்டும். நாட்டின் இரு தரப்பினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக
என்பதுதான் முக்கியம். 1987 ஜீலை 29 ப்பந்தத்தில், ஒற்றையாட்சியோ அல்லது சமஷ்டி டாமல், பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப முழுமை என்பனவற்றிற்கு உதவும் த்தை உணர்த்தும் , சகல பிரஜைகளும் ஏழ்ந்து சுபீட்சமடையும் விதத்திலும், தங்களின் ம் விதத்திலும், பல்லின பன்மொழி, பல்வித -ள் பேணப்பட வேண்டும்."

Page 14
6606i LIT 66tag fifi LIII
வடக்கையும் கிழக்கையும் இணைப்ப இப்போது நேர்மையாக எதிர்நோக்கப்ட உணர்ச்சிபூர்வமான விவகாரம் என்ப அனைத்துமே, பின்னணிக்குத்தள்ளப்பட்டு பொதியை முழுமையாகவே எதிர்க்கும் வி சாத்தியம் உள்ளதாக நம்பப்பட்டது இதற்கான ச
இது தொடர்பாக இதுவரை நிகழ் காலப்பகுதியின் பின், இடம்பெறும் ஒரு வ வைக்கும் என்ற ஏற்பாட்டுடன், 1987ம் ஆன நிறைவேற்றப்பட்டுள்ளதாகும். அதன்படி வட இந்த அலகுக்கான அதிகாரப்பகிர்வு நிை இடம்பெறவில்லை. மாகாண முதலமைச்சர்கள், அனேகமாக தொண்ணுறு தடவைகள் சென் இறுதியாக அவர் நம்பிக்கை இழந்த நிலை பிரகடனப்படுத்தவே, நாடு கடத்தப்பட்டார்.
1995 ஆகஸ்டில் முன் வைக்கப்பட் யோசனைப் பொதி ஓர் இணைந்த வட கிழச் ஓர் உயிர்ப்பூட்டும் முன்னேற்றச் செயற்பாட மரியாதையுள்ள விதத்தில் மாற்றப்பட்டது . இ பொதியின் பிரதான கோட்பாட்டுத்திட்டமொன்று -தமிழிக்கட்சியுடன் ஆலோசனை எதுவும் ச
உள்ளாயிற்று.
1997 eð அரசியலமைப்புர் சீர்தி யோசனைகளில், வடக்கு கிழக்கு மாகாணங்களின் முறைமையொன்று இடம் பெற்றிருந்தது. பிர கிழக்கு மாவட்டங்களான திருகோணமலை, மட மாகாணங்களான யாழ்ப்பாணம் கிளிநொச் என்பவற்றோடு இணைக்கப்பட வேண்டும் அ6 தீர்மானித்த வாக்குகணிப்பொன்று நடைெ யோசனைகள் யார் எத்தகைய கலந்தா என்பது தெரியவில்லை. சம்பந்தப்பட்ட ஏற்றுக்கொள்வதற்குள்ளே வாய்ப்பு, அல்ல அல்லது போதுமான விளக்கம் என்பன இருந்தா
ஜூன் 18, 2000 அன்று வெளியான ச ஐக்கிய முன்ணனிக்கும் ஐக்கிய தேசியக்கட்சி விளைவானதும் இறுதியாக ஏற்படுத்தப்பட்ட நிர்வாகத்தை மட்டுப்படுத்தப்பட்டதாக ஒரு மூ ஓர் இடைக்கால சபையை அமைப்பதற்கும் அ
செய்கிறது.
2

தா அல்லது பிரிப்பதா என்ற விவகாரம் ட வேண்டியுள்ளதாகும். அது ஒர் தால் இணைப்பதன் பிரச்சினை விட்டதாக மேலே குறிப்பிடப்பட்டது. நத்தில் மக்களைத் துாண்டிவிட்க் கூடிய ாரணமாகும்.
தது என்னவெனில், ஒரு குறிப்பிட்ட க்குக்கணிப்பே இவ் விவகாரத்தை தீர்த்து ன்டின் இலங்கை இந்திய உடன்படிக்கை
கிழக்கு மாகாணம் உருவானது! எனினும் றைவேற்றப்படவில்லை. நிதி ஒதுக்கீடும் இது தொடர்பாக தலைநகர் கொழும்புக்கு றிருக்கிறார். பலன் எதுவும் கிட்டவில்லை. பில் ஒரு தலைப்பட்சமாக சுதந்திரத்தைப்
ட ஜனாதிபதி சந்திரிக்காவின் சமாதான க்குத் திட்டத்தை உள்ளடக்கியிருந்தது. இது -ாகும். எனினும் இது 1996 பெப்ரவரியில் ணைப்பு, மீண்டெழாத அடிக்குள்ளாயிற்று. வ, எல். ரி. ரி ஈயை ஒரு புறம் விட்டாலும் , லக்கமாலேயே கடமைப்புறக்கணிப்புக்கு
ருத்ததிற்கான அரசாங்கம் தெரிவித்த ன் இணைப்புத் தொடர்பாக கடுஞ் சிக்கலான 5ான யோசனையாக இடம் பெற்றிருந்தது. ட்டக்களப்பு என்பனவற்றில் அவை வடக்கு சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு லது இணைக்கப்படக்கூடாதா என்பதனைத் பற வேண்டும் என்பதாகும். அத்தகைய லோசிப்பு முறைமூலம் தீர்மானித்தனர்
கட்சிகள் அத்தகைய யோசனைகளை து மெய்மைத்தன்மைகளை உணர்ந்தலே தத் தெரியவில்லை.
ன்டே ரைம்ஸ் தெரிவுத்துள்ளபடி, மக்கள் க்குமிடையே இடம்பெற்ற பேச்சுக்களின் துமான சீரமைப்புப் பொதி, வட கிழக்கு iறாண்டு காலப்பகுதிக்கு நடத்துவதற்கென தன் பிறகு கருத்துக்கணிப்பை நடத்த வகை

Page 15
பொதுஜன ஐக்கிய முன்னணி, கிழ நடத்த விரும்புகின்றதென்றும், ஆனால் ஐ அதனை நடத்த விரும்புவதாகவும் தெரிசி சமர்ப்பித்தால், நடைமுறை தாமதமாகலாம் நேரடியாகவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக் எல். ரி. ரி. ஈ பிரச்சனையில் சம்பந்தப்பட்ட ஒரு சமர்க்கப்படவேண்டும்மெனக் கருதுகிறது. ஜ" நீயூஸ் பத்திரிகை அலறுங்குலையொத்த பயங்கரவாதிகளுடன், இடைக்காலச் சபையொ எனத் தெரிவித்துள்ளது. இடைக்காலச்சபைெ ரி. ரிஈ அமைப்பு பங்கேற்பதை ஜனாதிபதி மு பயங்கவாதச் செயற்பாடுகளையும் விட்டொழித கொண்ட பின்னரே எல். ரி. ரி. ஈ அதில் பங்கு
இதே சமயம் (சண்டேடைம்ஸ் ஜுன் பிரதி அமைச்சர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் அனுப்பிய நினைவு பொது நிகழ்ச்சிகளையும் இரத்துச் செய் பங்குபற்றும் வேளைகளில் தங்களி செயற்பாடுகளை நெருக்கமாகக் கூட்டிை 3பேர் கொல்லப்பட்டதற்கும் மேலும் இரத்மலானைச் சம்பவம் நிகழ்ந்த ஒரு மற்றெரு குண்டு வெடிப்பை நாடெங்கிலு சக்தியாக விளக்குவதையே இது காட்டுகிற முன்னதாக, எல். ரி. ரி. ஈ விரைவில் தோற்கடிக்க இவ்விவகாரம் முழுவதிலும் சம்பந்தப்பட்டதா கீழ் விவாதிக்கலாம். முதலாவது, நடைமுறை : இன்றியமையாத ஒரு மூல தத்துவமா ? இ அத்தகைய தீர்வொன்றை ஏற்குமா என் முடியாததா? மூன்றாவதாக உண்மையான கார
அத்தோடு இரு தரப்பிலும் கடினமான நீ ஒரு புதிய தகவு நோக்குக்கும், தடையை உருவாக்கமாற்றுக்குச் சாத்தியம் உள்ளதா என்
666
இன முரண்பாட்டிற்கான எந்த6ெ
தீர்விலும் அறுதியானதும் இன்றியமை
பொறுத்தவரை பின்வருபவை தெட்டத்தெ அலட்சியப்படுத்தப்படவுங் கூடாது.

க்கில் மட்டுமே இந்தக் கருத்துக் கணிப்பை 1. தே. கட்சியோ, வட கிழக்கு முழுவதிலுமே கிறது. இந்தயோசனைகளை எல். ரி. ரி. ஈ உம்
என்பதால், பொ. ஐ. மு இச்சீரமைப்புக்களை கவே விரும்புகிறது. ஆனால், ஐ. தே. கட்சியோ, ந தரப்பு என்பதால், இவ் யோசனைகள் அதனிடம் “ன் 19, 2000 திங்கட்கிழமை வெளியான டெய்லி த முற்பக்கத்தலையங்கத்தில் எல். ரி. ரி. ஈ ான்றை அமைப்பதற்கு அரசாங்கம் தயாராகவில்லை யான்றில், கொலைகாரப் பயங்கரவாதியான எல். ம்மரமாக நிராகரித்துள்ளார். சகல கொலைகாரப் ந்து, ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்து பற்றமுடியும்.
18) சகல அமைச்சரவை உறுப்பினர்களுக்கும், சி உறுப்பினர்கள் உட்பட நாடாளுமன்ற க்குறிப்பொன்றில் சகல அத்தியாவசியமற்ற து விடும்படியும், அத்தியவசிய நிகழ்வுகளில் ரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் ணத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
7 பேர் காயமடைவதற்கும் காரணமான வாரத்தின் பின், வத்தளையில் இடம்பெற்ற லும், ஊடுபரவும் ஆற்றலுடைய பயங்கரவாத து. ஆனாலும் ஜனாதிபதி, சொற்பவேளைக்கு $ப்பட்டுவிடும் என நாட்டுக்கு உறுதிகூறியிருந்தார். ன காரணிகள் இப்போது, மூன்று தலைப்புக்களின் சாத்தியமான ஒரு சமாதானத்தீர்வுக்கு, இணைப்பு இரண்டாவது, தெற்கிலுள்ள சிங்கள சக்திகள் ாபது உண்மையில் நினைத்துக்கூடப்பார்க்க ணிகள் யாவை ?
ைெலகள் உள்ளதால் ஒரு புதிய அணுகுமுறைக்கும், பத்தாண்டி இலட்சியத்தை எய்தக்கூடிய ஒர் "பது ?
வாரு நியாயமான நடைமுறை சாத்தியமான யாததுமான வட கிழக்கு இணைப்பைப் iளிவாக வரையறுக்கப்பட வேண்டும்; அவை

Page 16
தமிழிக்குரலின் போதுமான பிரதிநிதித்து இணைப்பு போன்ற விவகாரங்கள் தொடர்பா பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுத்த தீ மக்களுக்கு ஏற்பட்ட பிரதிகூலங்களும், அவ அடிக்குமேல் அடி விழுந்த நிலமைகளும் ஏற்ச மேற்குறிப்பிட்டது தொடர்பாகத் சிங்கள கடந்த காலங்களில் தமிழர்கள் கொண்ந்த சமீபகாலத்தில் வழங்கப்பட்ட சில சலுகைகள் என்பதேயாகும்! தமிழ் ஒரு தேசிய மொழ அனுமதிக்கும் வேலைவாய்ப்பபுக்களுக்குெ அவசியமாக இருப்பதெல்லாம், யுத்தப எல்லாமே சரியாகிவிடும் என்பதே. எனினும் சலுகைகளும் அவற்றின் நிறைவேற்றமும் நி விட மிகவும் பின்தங்கிய நிலையிலேயேயுள்ள சிறுபான்மையினர்க்குக் கிடைக்கும் இலவ சிறுபான்மையினர் மீண்டும், மீண்டும் கைவி சுயடிரியாதைக்கு இசைவானதாகவும் திருப்! ஒரு முறைமையும் அமைப்புக்களும் இ தன்னாட்சியுடன் கூடிய, தொடரானதும் ஏற்புை வாழ்வு, ஒன்றிலொன்று தங்கியிருப்பதான அ இருக்க வேண்டும். சிங்கள முஸ்லிம் அங்கீகரிக்க வேண்டும். சுதந்திரத்திற்குப் பின்ன ஒற்றையாட்சி முறைமேயோ அல்லது 1957, 19 9 கூறுகளாக்கும் அதிகாரத்தைப் பங்கிடுவ தமிழ்மக்களின் தேவைகளுக்கு இனிமேலு இழப்புக்களுடனும் தியாகத்துடனும், சுய நிலைப்பாட்டிற்குத் தங்களுக்குள்ள உரிை புரட்டமுடியாதது. ஈட்டியுள்ள அனை ஒரளவுக்கு எய்தியுள்ள பிரிந்துபோகும அளவில் பேரம்பேசத்தக்க வலுவான நிலை பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கேற்ப கிடைக்கும் இலவச வழங்கல்களில் தங்கியி ஒரு முறைமைக்கு உட்படுவார்கள் என்றும் எதி
திம்புக் கோட்பாடுகள்
ஆகவே, தமிழர்களுக்கு ஏற்புடையதான சில அடிப்படைக் கோட்பாடுகளைத் தெளிவுட் திம்புவில் 1985ம் ஆண்டு நடைபெற்றன. த பத்மநாதன் சபாரட்ணம், பாலகுமார், ஆகியே ஆகியன பிரதிநிதித்துவப்படுத்தின் ஈ. என். தெளிவுபட எடுத்துரைத்தது. அதனை புளொட்

வம் அல்லது அளவளாவல் இன்றியே, க அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்குமிடையே ர்மானங்களும் எட்டப்பட்டுள்ளன. தமிழ் கள் ஒரங்கட்டப்பட்டதும் எதிர்நோக்கப்பட்ட னவே சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அடிப்படைத் தீவிரவாதிகளின் பிரதிவாதம், வை எனக் கொள்ளப்பட்ட உரிமைகளைச் சரிசெய்துவிட்டன; ஒடுக்கப்பட்டிருக்கிறர்கள் யொக ஆக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக் கன விசேட திணைக்களங்கள் உள்ளன. s நிறுத்தப்படவேண்டும்; அத்தோடு , இது போதுமானதெனச் சொல்லமுடியாது. யாயமான எதிர்பார்ப்பையும் தேவைகளையும் “ன. சிங்களப்பெரும்பான்மையினரிடம்மிருந்து ாச வழங்கல்கள் போதுமானவை அல்ல. டப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கு அவர்களின் திகரமானதாகவும் இருக்கக்கூடிய விதத்தில் ருக்க வேண்டும், தமிழிச் சமூகத்திற்கு, டயதுமான கூறு ஒன்று தேவைப்படும். அது, சக அமைப்பொன்றின் ஒரு தன்னாதிக்க கூறாக சமூகங்கள் யதார்த்த நிலையில் இதனை ார்தான் ஐந்து தசாப்தங்களின் உறுதியானதோர் 55, 1983ம் ஆண்டுகளில் (இணைப்பின்றியே), தானது போன்றி ஒரு திட்டம் கூட, ம் வகை செய்யா. தமிழர்கள் , அளப்பரிய மரியாதையுடன் கூடியதான தனியான ஒரு மைக்காகப் போராடியுள்ளார்கள். வரலாறு தீதையும் அதாவது மெய்ந்தநடப்பில், s சாதனையையும், ஒரு நியாயமான யையும் அவர்கள் கைவிடுவார்கள் என்றும், மீண்டும் ஒரு முறை சிறுபான்மையினர்க்கு ருப்பதற்கும் மீண்டும் அடங்கிப்போக்கூடிய
ர்பார்க்க முடியாது.
சமாதானத் தீர்வுக்கு அடிப்படையாகச் பட எடுத்துரைத்தனர். பேச்சுக்கள், பூட்டான், மிழர்களை ஈ. என். எப் (இதில் பிரபாகரன், ார் இடம்பெற்றனர்) புளொட் ரி. யு எல் எப் எல். எப் நான்கு மூலக்கோட்பாடுகளைத் டும் ரி. யு. எல். எப்பும் ஆதரித்தன.

Page 17
தமிழர்களை ஒரு தனி நாட்டினராக அ தமிழர்களுக்கு ஒரு தனித்தாயகம் உண் தமிழ்தேசத்தின் சுய நிர்ணய உரிமையை
தீவில் உள்ள சகல தமிழர்களுக்கும் பி நியாயத்தின் அங்கீகரித்தல்.
இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி ஜனாதிபதியி: கொழும்பில் முன்னர் இடம்பெற்ற அனைத்துலக யோசனைகளுக்கப்பால் அரசாங்கத்தினால் செல் கோட்பாடுகளை ஏற்க முடியாதுள்ளது என்றும் எதிர்த்தனர். எனினும் திம்புவில் வலியுறுத்தப்பட் அபிலாஷைகளைத் தெளிவாக எடுத்துரைப்பதற்க வருகின்றன.
திம்புப் பேச்சுக்கள் தோல்வியுற்றிருப்பினும், 19 இதே கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு நிய இருப்பது போல் தெரிகிறது. எனினும் அது
பிறகு, மேலே விளக்கப்பட்டபடி பல்வேறு யே தெரிவிக்கப்பட்டுள்ள யோசனைகளை நாடாளுமன
அறிவிக்கப்பட்டுள்ளது. திம்புக் கோட்பாடுகளின் பில்
இரு தீவிரத் தரப்பிலும் கடினமான நிலைப்ப அகற்றுவதற்கான ஒருவகை முறைமையை வ பார்க்க வேண்டும். எனினும் இரு தரப்பினர்க்கும் ஓர் உருப்படியான மாற்றாக ஏற்படுத்துவதற்கான எனக்கொள்ளலாம்.
தெற்கில் ஏற்றுக்கொள்ளத்தக்க தன்
இணைப்பை ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மைக்குத் தொடர்பாக, முதலில் சில குறிப்புரை அவசியமாகி ஏற்றுக் கொள்ள முடியாதது என அடிக்கடி கரு கொண்டுள்ளோரால், அது சம்பந்தமாகத் தவறான அதிகாரப்பங்கீடு பற்றிய முறைமையை முற்றாகே இணைப்புக்கு எதிர்ப்புக் காட்டுவோர் ஏன் அ பல்வேறு விதமான தவறான கருத்துக்களும் எடுத்துரைக்கும்.
இலங்கையில் நீதிக்கும் சமாதானத்திற்குமான உ (உ. ஒ. ம / இ. கு) இதனை நேரடியாக6ே பல்வேறு பகுதிகளில் யுத்தம், சமாதானம், அதி நிகழ்ச்சிகளையும், கருத்தரங்குகளையும், பட்டறை பரிமாற்றங்களையும் தெருவோர நாடகங் உண்மைத்தகவல்கள் உரிய பின்னணியில் முன

ங்கீகரித்தல். டு என்பதை அங்கீகரித்தல்
அங்கீகரித்தல்
ாஜஉரிமைக்கும் அடிப்படை உரிமைக்குமுள்ள
ன் சகோதரர் எச். டபிள்யு. ஜயவர்த்தன ஆவார். கட்சிப்பேச்சுக்களின் போது முன்வைக்கப்பட்ட ல முடியாதிருக்கிறதென்றும், எனவே, இந்தக் அவர் கூறினர். பேர்சுவார்ததைகளை வன்மையாக ட நான்கு கோட்பாடுகளும் அடிப்படைத் தமிழ் ன ஒரு நல்ல அத்திவாரமாகவே இனனுமிருந்து
87ம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தம், ாயமான சமரச இணக்கத்திற்கு அமைவானதாக நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவில்லை. அதன் ாசனைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இறுதியாகத் ர்றத்தில் கொண்டுவரப்படவிருப்பதாக இப்போது ன்னணியில் இவை தமிழர்களினால் பரிசீலிக்கப்படும்.
ாடுகள் இருப்பினும் கூட, முட்டுக்கட்டையை குக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் ஏற்புடையதான அத்தகைய ஒரு வகைமுறையை,
ஒரு முயற்சியாகவே இது அமையப்போகிறது
T60)|D
தெற்கில் உள்ள வாய்ப்புப் பற்றிய விவகாரம், றது. தெற்கிலுள்ள மக்களுக்கு இந்த இணைப்பு தப்பட்டு வருகிறது; எனினும், சுய நலன்களைக் பல கருத்துக்கள் தரப்பட்டுள்ளதால் அனேகர், 'வ எதிர்கின்றனர் என்பது காட்டுவது போலவே, தனை எதிர்க்கின்றனர், என்றால் அவர்களுக்குப் ஊட்டப்பட்டிருக்கின்றன என்பதைப் பின்வருவன
உலக ஒத்துழைப்பு மன்றத்தின் இலங்கைக்குழு வ கண்டறிந்திருக்கிறது. அது, இலங்கையின் காரப் பங்கீடு என்பவை தொடர்பாக நானாவித களையும் சமாதான யாத்திரைகளையும், நிகழ்ச்சிப் களையும் நடத்தியிருக்கின்றது. சரியான வைக்கப்பட்டால் மக்கள் அவற்றை ஏற்றுக்

Page 18
கொள்கின்றனர் என்பது புலனாகியுள்ளது. சிங்க. தொழிலாளர்கள் மத்தியிலும் சிங்களவர்களும், த பட்டணங்களிலும், பொலன்னறுவை, திருகோணம புத்திசீவிகள், மதகுருமார் என் போர் மத்தியில் சந்தர்ப்பங்களில் ஒரு நிகழ்ச்சியின் ஆரம்பத்திலே வெளிக் காட்டப் பட்டும் இருந் திருக் கின் றா முன்வைக்கப்பட்டுப்பின்னர், அவை தொடர்பான செ பிறகு குறிப் பான ஒழுங்குமுறையான ஒரு பங்குபற்றியோர்க் கிடையே ஆரம்ப இணக்கப்ப பிறகு ஆழமான ஆய்வு தொடர்கிறது. மக்கள் ! ஆர்வமும் விட்டுக் கொடுக் கும் பரந்த மா சந்தேகமுமில்லை. உ. ஒ. ம / இ.கு இ எதிர்வரும் நாட்களில், பெருவாரியான இம் மக்கள் விளங்கிக் கொள்ளும் போது, அவர்கள் வீறு உண்மையில் அவர்கள் தங்களின் சொந்த தலை. உண்மையான சமாதானம் வேண்டி வற்புறுத்தி
[ன்
IES
எனினும், சுயநலன்களோடு இறுக்கமாகப்பிணைக். கருத்துடைய தீவிரவாத பிடிவாத குணமுள்ள 4 கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். ''சிங்கள உ வழிமுறைகளிலிருந்தே நெறிப்படுத்திச் செயற்படுத் சிலரின் சக்தி மிக்க பிற்போக்குவாத, மிகை வெறி வருகிறது.
இவ்விஷயத்தில் பௌத்த பிக்குமாரின் நிலைப்பா காலத்தில், சில சந்தர்ப்பங்களில், பௌத்த பிக்கு என்பதும், நோக்கற்பாலது. உதாரணமாக, 1957ம் . தமிழ் மொழியின் நியாயமான பிரயோகம் பற்றி தொடர்பான, வசைப்பெயர்பெற்ற நிகழ்வினைக் கு றொஸ்மிட் பிளேஸ்சிலுள்ள அவரின் இல்லத்திற்குப் வற்புறுத்தியது பண்டாரநாயகா வீட்டுக்குள் ெ அவர்கள் முன்னிலேயே அதனைக் கிழித்தெறி சீர்கெட்டதோர் செயலாகும். வெளிநாட்டு படை பண்பாட்டையும் பாதுகாப்பதில் மிகவும் உறுதியா என்பதும் நினைவு கூரத்தக்கது ஐக்கியப்பட்ட க 'தாங்கள் ஒரு புதிய கூடுதல் ஆக்கபூர்வமான ப உணர அவர்களுக்குச் சொற்ப காலம் எடுத் உட்படுத்திக் கொண்ட எதிர்மறைவான பங்கேற்புக் தீவிரவாதிகளின் பக்கமே உள்ளனர் என்று ஒ இது உண்மைக்குப் பெரிதும் புறம்பானாதாகு
இலங்கையில் சங்கத்தினர் மேலானதோர் வரலாறு அவர்கள், சமீபகாலத்தில் இருபதாம் நூற்றாண் சங். எஸ்., மஹிந்த தேரர் எந்தவொருக்கும்

ரக் கிராமங்களிலும், கோயில்களிலும், தோட்டத் மிழர்களும், முஸ்லிம்களும் ஒரு சேர வாழும் மல சார்ந்த எல்லைப் பகுதிகளிலும், மாணவர்கள், ம் இவ்வுண்மை புலனாகியிருக்கிறது. சில லயே கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டும் T. ஆனால், பல் வேறு, கருப் பொருட்கள் பளிப்படையான, நியாயமான வாதங்கள் நடந்தேறிய
நாள் நிகழ்ச் சியின் இறுதியின் போது, ாடு ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. அதன் மத்தியில் பொதுவாகவே, நியாயமான தன்மையும், ரப்பான்மையும் உள்ளன என்பதில் எவ்வித |தில் போதுமான ஆதாரத்தைக் கண்டுள் ளது. r, அதிகாரப் பங்கீடு தொடர்பான உண்மைகளை கொண் டெழுந்து தங்களின் தலைவர்களிடம், வர்களையே உருவாக்கி, நீதியின் அடிப்படையில் க் குரல் கொடுப்பார்கள்.
கப்பட்டுள்ளதால், வெல்ல முடியாபடி கடினமான சிங்களதரப்பொன்றும் உள்ளது என்பது கருத்திற் மய'' என்ற புதியதோர் அரசியல் குழுவொன்றும் திவருவதும் நோக்கத்தக்க அதன் தலைவர்கள் } கொண்ட நாட்டுப்பற்றுள்ள குழாம் செயல்பட்டு
டு மிகுந்த முக்கியத்துவமுடையதாகும். கடந்த மார் சிலர் எதிர்மறைவான பாகந்தாங்கியுள்ளர் ஆண்டு எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்க, ய பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் குறிப்பிடலாம். வலுமிக்க பிக்குமார் குழுவொன்று படையெடுத்து, அதனை விலக்கிக் கொள்ளுமாறு சன்று அவ்வொப்பந்தத்துடன் திரும்பி வந்து, ந்தார்கள் இது, உண்மையில் மிக மோசமான யெடுப்பாளர்களுக் கெதிராக பௌத்த மதத்தையும் ன, வரலாற்றுமிக்க பங்களிப்பினைச் செய்துள்ளனர் தந்திர இலங்கையொன்றை கட்டியெழுப்புவதற்குத் ங்களிப்பினைச் செய்ய வேண்டியுள்ளது என்பதை தது. இதனிடையே, அது இச் சந்தர்ப்பத்தின்
காரணமாக, சங்கத்தினர் பொதுவாகச் சிங்கள மரளவுக்குப் பரவலாக நம்பப்பட்டது. ஆனால்,
ம்.
கறுப் பாரம்பரியத்தின் வழிவந்தோராவர். பின்னர், டின் முதற்பகுதியின் போது அநாகரிக தர்மபால ஈடான உலகில் புத்திஜீவிகளாகவும் ஆன்மீக
6

Page 19
பெருந்திறலாளர்களாகவும் உள்ளோரைக் கண்டம் தொடர்புடைய அனைத்திலிருந்தும் அவர்களின் ( நிலையிலிருந்தும், மூழ்கியிருந்த அக்கறையில்ல தங்களின் உரிமைகளுக்காக வீறாந்த எழுச்சியுடன் பாடுபட்டனர். அவர்களின் எந்தவித குறுகிய எவ்வித குறையுமோ இருக்கவில்லை. அவர்கள் ஏனைய இனங்களுக்கும், மதங்களுக்கும் மாறாக நாட்டின் மீது விசுவாசமும் அர்ப்பணிப்பும் குன்றி அது திருப்பட்டிருந்தது, உணமையில் கிரா தர்மபால தங்களின் உரிமைகளையும் பொறுப்பு: சொந்த சிங்கள பௌத்தர்கள், மதகுருமார்கள், டெ மிகவும் கடுமையாகச் சாடினார். சங். மஷிந்த தியானம் (நிதஹாய தெ ஹென', தத்துவார்த்தம், பயிற்சி என்பன பற்றிய அனைத்துத் துறைமை துளிகள் சக்தியையும் ஒளியையும் பரப்பும் தலைமைத்துவதற்கான போராட்டத்தில் சமத்துவ தியாகம் மக்கள் தலைமைத்துவத் துளிர்பிற்கான தரங்கள், எங்கும் எந்த மொழியிலும் காண முடி உள்ளன எனத் துணிந்து கூறலாம். இலங்கையில் கொண்டு வருவதற்கு இத்தன்மைகளே அவசி
உயர்ந்த மலைகளை வீழத்தியும் பள்ளத்தாக்கு அனைத்தையும் சமமாக்குவதே மிக உயர்ந்த கே குரல்களை உயர்த்தி வெளிநாடு எங்கிலும் பர
இச்சை மேவிய கபடதாரிகளின் ஒடுக்குமுறை கா பேரழிவுகளை எதிர் கொள்ளும் ஒடுக்கப்பட்டே ஆயிரக்கணக்கில் தூக்குமேடை அமைக்கவும்
தாக்குவோரின் தாக்குதல்களை சிங்கத்தின் . தீவுக்கு விடுதலைகிட்டும் வரை அழிப்போன எனக்கு துறவினதும் அனைத்து மதங்களின் பே தலைவர்கள் என அழைக்கப்படும் இவர்களின் மகிழ்ச்சியை அல்ல, துன்பத்தையே தருவன 6 அவற்றைப் பொருட்படுத்தாது முன்னேறுவோம் நாம் ஒருவரோடொருவர் இணைந்து ஒன்றுபட
உண்மையில் இது ஓர் ஆழ்ந்த ஆன்மீக நோக்க கொள்வது உட்பட்டதோர் ஆன்மீக நோக்கே ஏனை இணையொத்த கருத்துக்கள் இருக்கவே செ சக்திகள் அனைத்திற்குமெதிரான போருக்கான
ஹிந்து மரபு சார்ந்த பகவத் கீதையிலும், ஏக ஏற்பாடில் இடம் பெற்றுள்ள தீர்க்கதரிசிகளினது

எர். அவர்கள், பேரசு முறைமையும் அதனோட சொந்த இலங்கை மக்களை எண்ணிய உன்மத்த த புறக்கணிப்பு போக்கிலிருந்தும் விடுவித்துக் அவர்களை நிற்க வைப்பதற்கும் இடையறாது மனப்பாங்கோ மட்டுமீறிய தன்னாட்டுப்பற்றில் பின் சொல்லாட்சித்திறன், குறிப்பாக நாட்டிலுள்ள இருக்கவில்லை ஆனால் தங்களின் சொந்தத்தாய் மிருந்தோர் மீதான அனைவர்க்கும் எதிரானதாகவே மங்கள் கோயில்கள் எங்கிலும் சுற்றித் திரிந்த கேளையும் கவனியாது கைவிட்டுவிட்ட தனது மாதுமக்களை தமது வசைமாரிச் சொற்பொழிவில் தேரோவின் ஒப்பிடப்படமுடியாத விடுதலைத் ஆன்மீகம் விடுதலைப் போராட்டத்தில் நீடித்த பயும் சூழ்ந்தே இருந்தது. அவரின் கவிதைத் தீப் பொறிகளாகும். இலங்கையில் மக்களின் ம், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அன்புணர்வுத் - போராட்ட மீதான அர்ப்பணம் என்பனவற்றின் யாத அளவுக்கு அவற்றில் மிகச் சிறந்தனவாய் இன்று நீதியின் அடிப்படையில் சமாதானத்தைக் யமாக உள்ளன.
களை நிரப்பியும் உயர்ந்தவையையும் தாழ்ந்த காட்பாடு அதுவே உண்மை என்பதை உங்கள் ப்புவீராக.
ாரணமாய் அரைச்சாவுக்குட்பட்டு மிக மோசமான டாரின் பேரால் ஏழென்ன? அன்புதோய்ந்த தாய்
நான் தயார்.
பலிமையோடெதிர்த்து நின்று இவ்விலங்கைத் ர அழித்து நான் முன்னேறுவேன் அதுவே ாதனைகளினதும் கூட்டு மொத்த வரவாய்மையும்
உலோகாயத கட்சி அமைப்புக்கள் எமக்கு மதனைத்து உடமைகளை இழக்கநேரினுங்கூட , செய்ய வேண்டியுள்ளதை செய்து முடிக்க ட்டு முன்னேறுவோமாக.
Iாமாக.
கும், உலோகாயுத யதார்த்தங்களை இறுகப்பற்றிக் எய மதங்களில் கூட இதற்கு மிக நெருங்கியதாக ப்கின்றன. அது தெரியக்கூடிய, தெரியாத தீய
ஆன்மீக இயல்பு என அழைக்கப்படுகிறது. பாயா, அமோஸ், ஆகியோரின் மற்றும் பழைய ம் யேசுக்கிறிஸ்துநாதரின் போதனைகளில் கூட

Page 20
இந்தப் போருக்கான ஆன்மீக இயல்பு மிக காணலாம். இஸ்லாமிய மரபிலும்கூட அனேக
இருப்பினும், சுயநலன்களால் உருக்கோணலுக்கு முரட்டுத்தனமுடையோர், தவிர்க்க முடியாத சிறுபான்மையினர்க்கெதிரான வன்முறைக்கு ஒ பயன்படுத்தியுள்ளனர். அநாகரிக தர்மபாலவின் கீழ் மட்ட நடுத்தர வகுப்பு வெறியர்களையும் தா தவறான விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதன் கார படிமம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதொன்றா
எனினும், ஊடகத்தின் சில சக்திமிக்க பிரி கண்டனங்களுக்குக் கொடுத்துள்ள பரவலான வி மூலக்கருத்தை மருங்கடிக்கவோ அல்லது இ நீக்கிவிடவோ முடியாது. அது செயலிழந்து பதிந்தேயுள்ளது. என்பதற்கான மிகுந்த உற். தெரிகின்றன.
இருபதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் சங். கொட்டகம வச்சிஷ்யார தேரோ, கல்யாணி சங். பட்டபொல அனோமதாஸ்லி ஆகியோர் தர்மபால, மஹிந்ததேரர் ஆகியோர் காட்டிய ஆன்மீகத்துறையிலும், பலம்பொருந்திய தூண முரண்பாட்டு விவகாரம் என்பனவற்றில் பரந் கொண்டிருந்தனர் என்பதும் வலியுறுத்தப்படே வின் முன்னோடிகளான அனைத்திலங்கை உழவ இவ்விரு பெரும் குருமாரிடமிருந்தும் வழி பெறுபேறாகும். இதே அந்தஸ்துடன், போற்றப் சங்கநாயகதேரின் காலஞ்சென்ற சங்மொறகல்ல காலஞ்சென்ற சங். நவகமுவ தமமாலோக ஆவர் பிக்குகளினதும் (ஹிந்து, முஸ்லிம், கிறிஸ் மதகுருமாரினதும் கையொப்பங்களை இை கையொப்பங்கள் அடங்கிய அட்டவணையில் இது உ. ஒ. ம / இ/ கு. அதிகாரப் பரவலாச் யோசனைகளையும் உள்ளடக்கியிருந்தது என்ப உ. ஒ. ம / இ/ கு, யுத்தத்தை நிறுத்தவும், ஏற்படுத்துவதற்கான சமாதானப் பேச்சுக்கள் நடத் உள்ளடக்கியதாகவும் ஒரு கூட்டு இயக்கத்தை விடுத்திருந்தது. இதனை ஆதரித்து 200 க் ஒன்றும் அதில் இணைக்கப்பட்டிருந்தது. போராடியவரும் விமுக்தி தர்மகேந்திரவின் தன தேரர், உ. ஒ. ம / இ/ குவின் காலத்திற்கு முற் கடந்த நூற்றாணி டினி பிற்பகுதியைச் (

வலுவாகத் தெளிவாக இடம்பெற்றிருப்பதைக் உதாரணங்களை எடுத்துக் காட்டமுடியும்.
உள்ளான மனங்கொண்ட குறுகிய நோக்கமும் படி, மகிந்ததேரரின் மேலான வார்த்தைகளை, ரு சாட்டாக சீர்குலைத்து தவறான முறையில் இலட்சியங்களுக்கு கூட, நடுத்தர வகுப்பினராலும் களின் கீழ்தரமான சொந்த வர்த்தக நலன்களுக்காக ணமாக, ஒரு சிலரின் பார்வையில், தர்மபாலாவின் கத் தோற்றமளிக்கிறது.
வுகளால் முக்கியத்துவம் குன்றிய கும்பலின் |ளம்பரங்கள் தர்மபால, மஹிந்த தேரோ ஆகியோரின் ன்றைய பின்ணனியில் அதன் முக்கியத்துவத்தை விடவில்லை; அது மக்கள் மனதில் ஆழமாகப் சாகமூட்டும் அறிகுறிகள் தெட்டத் தெளிவாகவே
வித்யோதயப் பல்கலைக்கழகத்தின் காலஞ்சென்ற வன்ஸ் நிக்காயவின் மஹாநாயகதேரர், காலஞ்சென்ற வாழ்வாங்கு வாழ்ந்தனர். இவர்கள் இருவருமே, உண்மையான பாதையில் அறிவுத்துறையிலும் ண்களாக நிலைத்திருந்து சமூக மாற்றம், இன த, தாராள, ஆக்கபூர்வமான தெரியநோக்கினைக் வண்டிய தொன்றாகும். உ. ஒ. ம / இ/. கு. ர் காங்கிரஸ்ம் தேவசரண அபிவிருத்தி நிலையமும் காட்டலைப் பெற்றுக் கொண்டது, அளப்பரிய பட்டமற்றிருப்பவர் திருகோணமலை அபயராமவின் விமலதம்ம ஹிப்பிட்டிய சங்க நாயக்கத் தேரர் . இவர்களின் கையொப்பங்கள், நூற்றுக்குமேற்பட்ட ல் தவர்களை உள்ளடக்கிய) வேறு சுமார் 60 ணத்துக் கொண்ட 1000த்திற்கும் மேற்பட்ட தன்மை வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது. க்கல் சமாதான தீர்வு சம்பந்தமான சில உறுதியான து நோக்கற்பாலது. இதற்கு முன்னால் 1992 ல் அதிகாரத்தைப் பகிர்வதற்கும், ஒரு சமாதானதீர்வை தப்பட வேண்டுமென வலியுறுத்திய யோசனைகளை 3 ஆரம்பிக்கவேண்டுமென்ற ரீதியில் அறைகூவல் கு மேற்பட்ட கையெழுத்துக்களடங்கிய மகஜர் நீதிக்கும் சமாதானத்திற்குமாக துணிவுடன் லைவருமான காலஞ்சென்ற உடுவர சத்தாதிஸ்ஸ பட்டவர் எனினும், பெயர் குறிப்பிடப்படவேண்டியவர். சேர்நீத மேலும் பலரும் இவ்வாறு பெயர்
18

Page 21
குறிப்பிடத்தக்கவர்கள். ஆனாலும் விசேடமாக செயற்பாடுகளில் அதிலும் பிரதானமாக உ. ஓ கொண்டவர்கள் ஆவார் என்பது நோக்கற்பால
6ெ
21வது நூற்றாண்டின் உதயத்தோடு தோன்றிய பிரிவினருக்கும், நீதியின் அடிப்படையில் அமைர் தெற்கிலுள்ள மக்களை வழிநடத்திச் செல் அத்தகையதொரு தலைமைத்துவம், கடந்த நிகழ்ந்த புரட்சி இயல்பு வாய்ந்த நிகழ்வுக செயற்பாடுகள் மூலம் தோற்றம் பெற்று வள வலுவான அறிகுறிகள் தென்படுகின்றன. என்பதைக்காட்டுவதாக அமைந்த , சமூக வரலாற் பொருத்தமாக அமையும். இது, பொலன்னறுவை எனக் கொள்ளப்படும், அம்மாவட்டத்தின் பிரதம் திஸாந்த தேரரோடு பின்னிப்பிணைந்த நிகழ்வாகும் படையெடுத்ததாக முன்னர் குறிப்பிட்ட சங்க உ கலந்து கொண்டவர், அவர் சமீபத் தில் அ கிழித்தெறிவதற்கு முன்னதாக எஸ்.டபிள்யு. விளைவிக்கவல்ல (போரிடர் பயக்கவல்ல) எ கூறியிருந்தார். இப்போது ஒரு நியாயமான தீர்! சந்தர்ப்பத்தில் மோசமான நூறாயிரம் மடங்கு கூ பிக்குகள் அசையவில்லை அவர் ஒப்பந்தத்ன சம்பவனம் ஆனால், பின்னர் தொடர்ந்துவந்த ெ வளர்ச்சியுற்றுப்பயன் விளைந்த அந்த விதை - ஆண்டு காலப்பகுதி முழுவதும், தீவிரவாத சிந அதற்கு அப்பாலும், தங்களின் நோக்கத்திற்காக ஆதரவைப் பெறக் கடுமையாகப் பாடுபட்டனர் உறுதியாவேயிருந்தார், நிலையத் தளர்த்திக் கொ என்றுமே மறக்கவில்லை ஆனால் உ. ஓ. ம மேற்கொண்டிருந்த பிரச்சாரப்பணிகளுக்கும், தொடர்ந்து வழங்கியே வந்தார். 1992ம் ஆண்டு உயர்ந்த எட்டு அம்சமார்க்கம் என்ற பிரசுரத்தி 1994ல் சமாதான ஆக்கமும் அரசியலமைப்புச் அமைந்திருந்தது. பின்னர் 1996ம் ஆண்டில், மண்டபத்தில் (பி. எம். ஐ. சி. எச்) இடம் அவரது பகுதியின் சிரேஷ்டபிக்குவாகக் கலந்து அதிகரண சங்க நாயக்கர் சங் அத்துரலிய இர யோசனையை ஆதரித்து முன்மொழிந்த பிரேரலை அந்த யோசனைகளுக் கெதிராக ஆதரவு திரட்டு இடத்தில் நடத் தப்பட்டுக் கொண்டிருந்த ம அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். எவ்வா பங்குபற்றியோரின் எண்ணிக்கை, எதிர்ப்புக் கூ விட சுமார் இரண்டு மடங்கு அதிகமாகும். 6 பிரிவினர் ஐம்பது ஆண்டுகாலப் பகுதிமுதல் தொ
யை
13

ப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் சமாதான - ம /இ/ குவின் பங்களிப்போடு இணைந்து
து.
0III
உடனடித்தேவை, இலங்கையில் மக்களின் சகல த ஒரு சமாதானத் தீர்வை ஏற்படுத்துவதற்குத் லக் கூடிய சங்கவின் ஒரு தலைமையாகும், 20 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் ள், பேச்சுவார்த் ததைகள், ஆக்கத பூர்வமான இந்து, கனிந்து முதிர்ச்சியடைந்துள்ளதற்கான
அலை எப் பக்கம் பாயத் திரும் புகிறது -று மாதிரியொன்றை இங்கு எடுத்துக் கூறுவது வ மாவட்டத்தின் அதி சிரேஷ்ட நாயக்கத்தேரர் அதிகரண சங்க நாயக்கர், சங், கும்புறுக்வெல்ல ம். 1957ம் ஆண்டு. பிரதமரின் வாசல்தலத்திற்குப் றுப்பினர்களில் ஒருவராக ஓர் இளம் பிக்குவாக "வர் பகிரங்கமாகவே, அவ் வொப்பந்தத்தைக் ஆர். டி. பண்டாரநாயக, எத்தைகயதோர் அழிவு ச்சரிக்கையை விடுத்தார் என்பதை எடுத்துக் வு காணப்படாவிட்டால், பிரச்சினை பின்னொரு -டுதலான பூதாகாரமாய் உருவெடுக்கும், என்றார். மதக் கிழித்தெறிந்தார். அது ஒரு துன்பியல் காந்தளிப்பான நிகழ்வுகளுக்குக் காரணமாயிருந்து அன்றுதான் முளைத்துவிட்டது. தொண்ணூறாம் கள சக்திகள் பொலன்னறுவை மாவட்டத்திலும் வும் பிரச்சாரங்களுக்காகவும் அவரின் வலுமிக்க . ஆனால் அவர் தமது நிலைப் பாட்டில் ாள்ளவில்லை. தான் படித்த பாடத்தை அவர் | / இ/ கு, பொலன்னறுவை மாவட்டத்தில் ஆக்க வேலைகளுக்குமாகத் தமது ஆதரவை முதல் அவரின் பெயர், உ.ஓ. ம /இ/குவின் ல் முதலாவதாக இடம்பெற்றிருக்கிறது. அது சீர்த்திருத்தமும் என்றதோர் நினைவுக்குறிப்பாக பண்டாரநாயக்க நினைவுச் சர்வதேச மாநாட்டு பெற்ற மாபெரும் பிக்குமார் கூட்டமொன்றில் கொண்டு தெற்கின் ஒரு சிரேஷ்ட பிக்குவான ந்திரரத்ன தேரர் அரசாங்கத்தின் அதிகாரப்பகிர்வு னயை. வழிமொழிந்தார். இம்மாபெரும் கூட்டம், ம் விதத்தில், சிங்கத் தீவிரவாதிகளால் அதே ற்றொரு மாபெருக் கூட்டத் திற்கு எதிரானதாக றாயினும், ஆதரித்து நடத்தப்பட்ட கூட்டத்தில் ட்டத்தில் பங்குபற்றியோரின் எண்ணிக்கையை னவே, மக்கள் தொலைவில் கணிசமான ஒரு ண்ணுாறாம் ஆண்டுகாலப்பகுதிவரை ஏற்படுத்திய

Page 22
பாதிப் பில், உண்மையில் புரட் சிகரமாக எனக் கொள்ளப்படாவிடினும், இதனை ஒரு திடு
அடுத்ததாக, இந்த நிலைமாற்றம் தொடர்பாக குறிப்பிடலாம். அதிகாரப்பகிர்வு தொடர்பாகப் பொ அர சாங் கத் திற் கும் யு.என். பிக் கும் ம நடந்துவந்திருக்கின்றன. நடைமுறையை எளிதாக் நோர்வே அரசாங்கமும் முன்வந்துள்ளது. சிங் நோர்வே துாதரகத்துக் முன்னால் ஆர்ப்பாட்ட சந்தேக நிருபர் எரிக் பெர்ணாந்து, இவ் வ கொடி எரிக்கப்பட்டது. எரிந்த கொடியை ஒ பத்திரிக்கைகள் முன்பக்கப்படமாகப் பிரசுரித்திரு பயங்கரவாதத்திற்கெதிரான தேசிய இயக்கமே பொறுப்பாகும். அதற்குச் சொற்ப நேரத்திற்கு முல கேட்போர் கூடத்துக்குள் திடீர்பிரவேசஞ் செய்து கூட்டமொன்றையும் குழப்பினர். எனவே இதன் மூ என் . எம். ஏரியின் தாங்குகள் பயங்கரவாதத்; அல்லர் என்பதை தெளிவாகவே காட்டியுள்ளன
நோர்வே தூதரகத்துக்கு முன்னால் ஆர்பாட் மதங்களின் ஒன்றியத்தைச் சேர்ந்த வலுமிக். துாதரத்துக்குச் சென்று, மத்தியஸ்த முயற். தெரிவித்தும் அத்தகைய முயற்சிகளை தொடர் கையளித்தது. சங். தலல் ஆல தம்மதலேக . பாளிபீட பேராசிரியர் கம்புறுகடவே வஜீரஞ் இத்தூதுக் கோஷ்டியில் சங். வட்டிணப்பஹ .ே சங். எகடஉயனஞானவிமலதேரர், சங். களுப இந்திரவிமலதேரர் சங். கோம்பிற்றிய ஸ்ரீ சுசி சங். புவக்பிட்டிய மெத்தனத்ததோர் ஆகியோர் கட்சி அரசியல் பிரச்சினைகள் மட்டுமன்றி மதி போற்றுதலுக்குரிய தூதுக்கோஷ்டியாகும். இந் மதப் பெரியார் களும் இடம் பெற்றிருப் பதும் சமயங்களுக்கிடையே முற்போக்கான செயல்பாடுக சங். கலாநிதி பொல்லன்வில விமலரத்ன தேர மடுலுவாவே சோமித்த தேரர் ஆகியோரும் ( திர்வுக்குத் சமாதான யோசனைகளை நிச்சயம்
மக்களின் எழுச்சிகளை வழிநடத்திச் சென்ற இ ரங்கிரி ரஜமஹாவிஹாரையின் அதிபதி சங். இன கல்கந்த புராண விஹாரையின் அதிபதி சங். 1 பற்றி விசேடமாகக் குறிப்பிடப்படவேண்டும். சங். . நிலத்தையும் சுற்றாடலையும், பல் நாட்டுக் கு திட்டங்களிலிருந்தும் காப்பாற்றும் நோக்கங் தோற்றுவிட்டதாகச் சொல்லப்படலாம்; ஆ6
A A

1 ஒரு மாற் றத் தைக் கொண்டுவந் தது தப்பம் எனக் கூறலாம்.
ச் சமீபத் தில் இடம் பெற்ற நிகழ்வொன்றைக் தத்தமானதோர் இணக்கத்தை எய்தும் முயற்சியாக டையே சொற் பகாலமாகவே பேச் சக்கள் கி சமரஸம் செய்து வைப்பதானதோர் பாகந்தாங்க, கள தீவிரவாதிகள் ஏப்ரலில், 6, 2000 அன்று மொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். பிபிசியின் ர்ப்பாட்டத்தின் போது தாக்கப்பட்டார், நோர்வே ந பிக்கு ஆட்டி அசைப்பதை அடுத்த நாள் தேன. சிங்கள தீவிரவாதிகளின் போராளிப்பிரிவான (என். எம். ஏரி) அந்த வன் செயல்களுக்குப் எனதாக, அவர்கள் கொழும்பிலுள்ள பொதுநுாலகக் , சமாதான அமைப்புக்கள் நடத்திகொண்டிருந்த லம் பயங்கரவாதத்திற்கெதிரானதாக் காட்சியளிக்கும் தந்திரோபாயங்களில் ஈடுபடுவதில் விருப்பமற்றோர்
ரன்
டம் நடந்த மறுநாள், தேசிய ஒற்றுமைக்கான க பிக்குகள் துாதுகோஷ்டியொன்று நோர்வே சிகளுக்காக நோர்வே அரசாங்கத்திற்கு நன்றி நமாறு வேண்டியும் ஒரு கடிதத்தை துாதரிடம் அனுநாயக்க தேரர் பௌத்த பல்கலைக்கழகத்தின் ானதேரர் ஆகியோரின் தலைமையில் சென்ற சாமாநந்ததேரர், அத்துறாலிய இந்திரத்ன தேரர், ஹான பியரத்தன தேரர், சங் கப்பு கொல்லாவே ல தேரர், சங். தொடம்பஹல ராஹ ல தேரர் எ இடம் பெற்றிருந்திருந்தனர். இது வெறும் மப்புமிக்க கிரேஷ்ட பிக்குகளை உள்ளடக்கியோர் தே அமைப்பில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் 5 கோடிகாட்டப் பட வேண்டிய தொன்றாகும். ளுக்கு குரல் கொடுத்து நன்கறியப்பட்டவர்களான ர், சங். முறுத் தட்டுவேகம் ஆனந்த தேரர், சங். நெருக்கடியான இக் கட்டத்தில் நியாயமானதோர்
ஆதரிப்போர் என நம்புவோமாக.
கரு பிரபலமான மக்கள் தலைவர்களான தம்புல்ல ரமளுவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர், எப்பாவல , மஹாமன்கடவல பியரத்ன நாயக தேரர் ஆகியோர் கமங்கல தேரோவின் போராட்டம், வேளாண்மக்களின் தம்பல்களிடமிருந்தும் அவர்களின் ஹோட்டல் கொண்டதாக இருந்தது; அவர் கந்தலமயில் அால் கந்தலம் சத்யாக்கிரகம், அப்பகுதியில்

Page 23
மேற்கொள்ளப்படவிருந்த சுமார் வேறு ஆறு ஹே சங். சுமங்கல உ. ஒ. ம/இ. குவின் இை தேரோவோடு சேர்ந்து, 2 ஆண்டுகளுக்குபின் பட்டமளித்தல்) சடங்குகளை மீட்டமைத்தது செய்திருக்கிறார். முன்னர் குறிப்பிட்ட சமாதான6 1994ம் ஆண்டின் உ. ஒ. ம / இகுவின் ெ சங். பியரத்ன தேரோ, இலங்கையின் விவசாய பொருள்படும் பொஸ்பேற்றுப்படிவங்களை பலம் காப்பாற்றுவதற்கான வீறார்ந்த மக்கள் போராட்ட 14 புராதன கோயில்களும் உள்ளன. இலங்கையின் பாதுகாப்பிற்கும் உண்மையில் இதுவரை எது5 இப்போாாட்டம், கோயிலிலிருந்து ஆரம்பித் செல்லப்பட்டது என்பதும் மீ - உயர் நீதி என்பதும் குறிப்பிடத்ததக்கதாகும் போராட்டத் செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொ6 கொள்கிறது இலங்கையின் இன விவகாரத்தில், சமாதானத்தையும் நிலைபெறச் செய்யமுடி நிலைப்பாடாகும்.
இனப்பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வு
கொண்ட ஏனைய முன்னணி பிக்குகள் பலர் வெள்ளவத்தை சுவிசுத்தராமய விஹாராதிபதி
அதிகரண சங்க நாயக தேரோ, சங். தெல்து விஹாராதிபதி சங். தெல்கல்ல பதுமசிரி நாயக்க அதிபதி சங். கல்லஞ்சியே சந்தானந்த சங்க விஹாராதிபதி சங். சியம்பலகஸ்வை விமலசார மத்தியஸ்தானத்தின் நாயக்க தேரர் சங். ஆம் இஸிபத்தானராமய விஹாராதிபதி சங். மாதம்பகம விஹாராதிபதி சங். கலாநிதி பல்லேகந்த ரத்னசார சங். தொடம்பஹல சிரிசுகுண தேரர், கங்கொட தேவரக்கித நாயக்கதேரர், பட்டபொல சுபத்ராரா தேதேரர், பத்தேகம துட்டுகெதினு விஹாரையை சங், பத்தேகம சமித தேரர் ஆகியோரும் உ, ஒ மேற்குறிப்பிட்ட உ. ஒ. ம / இ. குவின் ஆ கடைசியாக குறிப்பிடப்பட்ட மூவரும் 1990ம் கருத்தரங்கில் உலக ஒத்துழைப்பு மன்றத்தின் த குறிப்பிடத்தக்கதாகவும் , தெட்டத்தெளிவாகவும் பிக்குகளாக இருப்போருமான நால்வரின் பெய உலக ஒத்துழைப்பு மன்றம் உருவாக்கப்பட்ட பல பகுதிகளில் உ. ஒ. ம / இ. குவுடன் இ நீதி, சமாதான நோக்கங்களுக்காகவும் கடுமை கொக்ஹெல்ல ரஜச்செந்தியா ராம விஹாராதிப; தலைவரும், உ. ஒ. ம /இ. குவின் இ

ாட்டல் திட்டங்களை அச்சுறுத்தி ஒட்டிவிட்டது. ணக்காப்பாளர் சங். மஹாகல் கடுவ புணியசார
பிக்குணிகளுக்கு ஒப்பசம்பதாவ (உயர்குருப் மூலம் இரணிடு பிரதான பங்களிப்பினைச் பர்க்கம், அரசியல் சட்டச்சீரமைப்புத் தொடர்பாக வளியீட்டில் அவரும் கையெழுத்திட்ட ஒருவர். இதயப்பகுதியான ரஜரட்டயினை பாதுகாப்பதாகப் பொருந்திய பல்நாட்டு ஆதிக்கவாளர்களிடமிருந்து டத்திற்குத் தலைமைதாங்கியவர், இப்பிரதேசத்தில் நீண்டகால வரலாற்றில், மக்களின் வாழ்க்கைக்கும், பும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்துவந்தது. து வீதிக்கும் நீதிமன்றத்திற்கும் எடுத்துச் மன்றம் அதற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது திலும் அதனுடன் தொடர்புடைய எழுச்சிச் ண்டதுபற்றி உ. ஒ. ம / இ/ கு பெருமை மக்கள் இயக்கமொன்றில் மாத்திரமே நீதியையும் புமென்பது, சங் . பியரதீனவின் உறுதியான
கிடைப்பதில் தம்மை உறுதியாக ஈடுபடுத்திக் பற்றியும் இப்போது குறிப்பிடப்படவேண்டும். ஞானபிவன்ச நாயக்க தேரர், திருகோணமலை துவே தம்மாரத்தன, காங்கேசன்துறை திஸ் ஸ் 5 தேரோ, குருனாகலை எத்கந்த விஹாரையின் நாயகதேரோ, வவுனியா போதி நக்ஷினுாராமய சங்கநாயக தேரோ, மாத்தளை பெளத்தசேவா பிற்றியே தம்மகீர்த்தி, கொழும்பு கிராண்ட்பாஸ் அஸசங்க நாயக்க தேரர்களனி அமரசேகராராமய நயபக்க தேரர், களுத்துறை வாளுக்காராமயவின் வில சுபத்ராமய விஹாராதிபதி சங். பல்லேவல மய விஹாராதிதபி சங். பட்டபொல நந்தநாயக ச் சேர்ந்தவரும் பிரதேச சபை உறுப்பினருமான }. ம / இ. குவின் செயற்பாடுகளில் பங்குபற்றி, வணங்களில் கைச்சாத்திட்டடுள்ளனர். அவர்களில் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற முதலாவது ாபக உறுப்பினர்களாகப் பங்குபற்றினர் இறுதியாக * ஈடுபாடு கொண்டோரும் தற்போது சிரேஷ்ட ர்கள் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டியவை. தில் கடந்த 10 ஆண்டுகளின்போது, நாட்டின் ணைந்து உறுதியாகவும் ஒழுங்கு நிறையாகவும் யாக உழைத்து வந்திருக்கின்றனர். இவர்கள் தியும் ஹிரியால பெளத்த பல மண்டலயாவின் ணைக்காப்பாளருமான சங். மஹகல் கடுவெல

Page 24
புண்ணியசாரதேரோ, ஹிரிபட்டிய ஸ்ரீ தர்மசந்திரபிர் குவின் கூட்டு இணைப்பாளருமான சங். மொற கறுவலகஸ்வெவ விஜேராஜ விஹாரையைச் சேர்ந் உறுப்பினரும், மொல்காவ, கலஹிற்றிய, மஹமெ / இ;. குவின் செயற்குழு உறுப்பினருமான சந் சங். புண்யசாரதேரோவும் சங். ரத்னசார தேரோவு அவர்கள் வெளிநாட்டில் உ. ஓ . ம / இ. கட்டுரைகள், பேட்டிகள் என்பனவற்றையும் பிர
ஏனைய மதங்களைச் சேர்ந்த தலைவர்கள், சமாதான அமைப்புக்கள், அரச சார்பற்ற அன. புத்திஜீவிகள், அருங்கலைஞர்கள், நூலாசிரியர்கள், இன்று சமாதான இயக்கத்தினதும் பங்காளராக பேரணிகளிலும், ஆர்ப்பாட்டங்களிலும், ஊர்வலம் எனினும் சமாதானத் தின் மீதான பௌத்தர்களின் தெளிவாகத் தெரியவில்லை எனவே தான் சில திட்ட தரபட்டுள்ளன. கடந்த ஆண்டுகளில் தளராத சமாதானப்பணிகளுக்கு விளம்பரத்தர, ஊடகத்து ஆனால். எழுச்சிகள், அழுத்தங்கள், தாக்கங்கள் அடைவதற்காக மக்களின் உணர்ச்சிகளை தட்டி நெறிப்படுத்துவதற்கும் தீவிரவாதிகளுக்கு வாய்ப் கைங்கரியத்தில் அவை ஈடுபடுகின்றன. எனவே, துன்பமடைகின்றனர். ஆனால் அவர்கள், பெரிய கற்றுள்ளனர். அவர்களை மீண்டும் மீண்டும் ஏ. முடியாது சமய ஏற் புடைய, சமய சார் ட திட்டவட்டமாகத்தலைசாய்க்க அவர்கள் தயாரா அவர்கள் தங்களின் சொந்த நிலைமையையே தலைமைத்துவம் எதிர்வரும் நாட்களில் தீர்க்கப் கீழே பின்னர் எடுத்துக் கொள்ளப்படும்.
நடைமுறை விவரங்கள்
இப்போது வடக்கையும், கிழக்கையும் இசை பிரச்சினை முழுவதற்குமான நடைமுறைச் ச இதனை நோக்குவோம்.
உண்மைகளைப் பொய்யாக்குதல்
பொய்யான அல்லது தவறான தகவல் காரணம் மேலே கண்டோம். எனவே, பிழையான தகவல் தொடங்குவது நல்லது. இணைப்பை எதிர்ப்பவர்க சதவிகித கரையோரப்பகுதியையும் மக்கள் தொ கொடுத்துவிடுவதாக அமையும் எனக் கூறுகிற

"வெனவின் பரிவேனாதிபதியும் உ. ஓ. ம / இ. கொல்லாகம ரத்தனசார தேரர் புத்தளம் மாவட்ட -தவரும் உ.ஓ. ம / இ. -குவின் செயற் குழு p:புன விஹாரையைச் சேர்ந்தவரும், உ. ஓ. ம 6. கீரன்திடிய பஞ்ஞாசேகர தேரர் ஆகியோராவர். ம் விசேடமாக நினைப்புடன் பணியாற்றியவர்கள் கு வைப் பிரதி நிதித்துவப்படுத் திருப்பதோடு, கரித்துள்ளனர்.
மான
தொழிற் சங்கங்கள், வேளாண் அமைப்புக்கள், மைப்புகள், மாதர் குழுக்கள், நாடகக்குழுக்கள், தொழில் வல்லுனர்கள் போன்றோரும் இலங்கையில் உள்ளனர். கவர்ச்சிகரமான நிலையில் அவர்கள் ங்களிலும் பல தடவைகள் பங்குபற்றியுள்ளனர். ன் ஈடுபாட்டு வலுவும், ஆழமும் பொதுவாக டவட்டமான உருவரைகள் சொற்ப விவரங்களுடன்
வீதத்தில் மேற்கொள்ளப்பட்டுவந்த தீர்க்கமான துறை பொதுவாக அக்கறை காட்டுவதில்லை வின் போது தங்களின் கெட்ட நோக்கங்களை யெழுப்புவதற்கும், தூண்டுவதற்கும் திசைதிருப்பி பாக விகித சமசீரற்ற முறையில் வலியுறுத்தும் தான், யுத்தம் தொடர்கிறது. இதனால் மக்களே ய இழப்புக்களின் மத்தியில் பல பாடங்களைக் ப்க்கவோ தவறான வழியில் இட்டுச் செல்லவோ பற் றதான இரு கற் பனா தலைமைக் கும் கவேயுள்ளனர் உண்மையில் அவசியமேற்படின் உருவக்கிவிடுவர். முற்போக்கான சங்கவின் மானதாக அமையும். மக்கள் இயக்க விவகாரம்,
ணப்பது அல்லது ஒன்று சேர்ப்பது பற்றிய ாத்தியம் அல்லது யதார்த்தம் என்ற ரீதியில்
மாகப் பலர் அதனை எதிர்க்கிறார்கள் என்பதை சிலவற்றை வெளிக்கொணர்வதுடன் அதனைத் ள் ஏது, நிலப்பரப்பில் 75க்குக் கூடுதலானதையும், கையில் 6 சதவிகிதமானோர்க்கு தாரைவார்த்து ார்கள். இலங்கைப் படத்தில் எல்ரிரிஈ கோரும்

Page 25
ஈழம் பிரதேசமாக ஒருபகுதி நிழற்கறையிடப் அளவில் ஆதரரமாகா காட்டப்படுகின்றது. தோற்றுவிப்பதான திட்டமிடபட்ட செயற்பாடு முற்றாகவே பொய்யாக்குவதாகும். வட கிழக்கு அல்ல, கொண்டுள்ளது. அது பெரிதளவு வேறு கொண்ட அம்பாறை மாவட்டத்தைப் பிரித்து, ட இணைப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் தமிழ்கட்சிகள் இதற்கு சம்பந்தம் தெரிவித்துள்ள நிலப்பரப்பில் சுமார் 3% வனப்பாதுகாப்புகள் அரசாங்கத்தின் நிரலுக்குட்பட்டதாகும். ஆகவே தொடர்பான பேச்சுக்களை நடத்த முயல் வ எடுத்துக்கொள்ளப்படலாம். இவ்வேளையில் ஒரு விஷயத்தை நினைவுகூ சமஷ்டியான தங்களின் கோரிக்கையை முன்வை செல்வநாயகம் குறிப்பிடத்தக்கதான அறிக்கைே
2ம் அதிலிருந்து பெறப்பட்ட மேற்கோள்களாகு
“சமஷ்டி அமைப்பின் கீழ்’ சமஷ்டிச் எனவே சமஷ்டிக்கட்சி, சிங்கள - தமி
தோழமையும் ஐக்கியமும் ஏற்படுமென
“சமஷ்டிக்கட்சி கூறுவதன்னவென்றால நியாயமான பகுதி தமிழ்பேசும் மக்களுக் இப்பகுதியின் முக்கிய தேவைகளாக 6
அபிவிருத்தி நீர்ப்பாசனம் போன்றவற்
அதுவே, சமஷ்டிக்கட்சியின் திட்டமாகும். நே உயர்ந்த நிலையான அரசியல் மேதகைப் பணி கீழ் இனவாத சக்திகளும், தேசிய செய்தித்துவ நலன்காக்கும் சிலரும் தங்களின் சுயநலன்கள் பிரிப்பதற்கும் துண்டாடுவதற்குமானதொரு முயற் வந்திருக்கின்றன. எனவே சமாதானத்தின்பால் சமஷ்டி என்ற சொல் சிங்கள மக்களிடையே
பின்னர், ஜே. ஆர். ஜயவர்த்தனவின் போர் அணி சமஷ்டிக்கட்சி வளர உருவாக வழிவகுத்தன. 1976ம் ஆண்டின் ஈழத்தீர்மானம் இயற்றப்பட்டது சிலர், இன்னுமே அதனை அவர்களின் அழிவு அதுமுதல் அதிகரித்துவரும் வன்செயலும், பின் இந்நிலைமையை இருதரப்புமே மென்மேலும்
இப்போது கடைசியாக, அந்த நாட்களில் சமஸ் நோக்கம் நிறைவேறுவதற்கு நம்பிக்கையூட்டுவ திட்டவட்டமான நிகழ்வுகள் இடம்பெற்றுவருவ
தங்களை நாடிவரும் நல்ல சந்தர்ப்பங்களை முன்
2

பட்டதாகச் சிந்தித்து சில சமயம் மிகையான தென் மக்களின் மனத்தில் பயங்கரவாதத்தை இது. உண்மையில் அது மெய்நிகழ்வுகளை நிலபகுதி 28 சதவிகிதத்தையே , 33/3% பாடேயாகும். அத்தோடு அதிகமாக சிங்கவர்களை ற்றொரு மதத்தைச்சேர்ந்தோருக்குள்ள பகுதியுடன் நடைபெற்று வந்திருக்கின்றன. அனேகமான ன; அது விகிதத்தினை சுமார் 26% மாக்கும் ஒதுக்கப்பட்டது. இது உண்மையில் மத்திய அது 23% ஆகிவிடுகிறது. எனவே, இணைப்பு தற்கு அது ஒரு நியாயமான அளவு என
ருவது பயனுள்ளதாகவிருக்கும் தமிழ் மக்கள் த்தபோது அவர்களின் தலைவர் எஸ். ஜே. வி. யான்றை வெளியிட்டார் (1.6.1960) பின்வருபவை கும்,
கட்சி எதிர்பார்ப்பது ஒர் ஐக்கிய இலங்கையாகும்; ழ் பேசும் மக்களிடையே பூரண உறுதிப்பாட்டும்
நம்புகிறது.’
ம், தங்களின் மரபார்ந்த தாயகத்திலிருந்து ஒரு க்கு வழங்கப்படவேண்டும் என்பதுதான். இதிலும், புள்ள கல்வி, சுகாதாரம், உள்ளுராட்சி, காணி றிற்காக மட்டுமே அது அவசியமாகிறது’
ாக்கு, ஓர் ஐக்கிய இலங்கையாகும். அது ஓர் பாகும். ஆனால் சிங்களத் தலைமைத்துவத்தின் றையின் சில சக்திவாய்ந்த பிரிவுகளும் வர்த்தக பாதிக்கப்பட்டுவிடுமோ என அஞ்சி, அதனை சி, எனத் தொடர்ந்து இடையுறாது வலியுறுத்தி முன்னேற்றமென்பதையும் எய்யமுடியவில்லை. ஒரு கெட்டவார்த்தையாக நோக்கப்படலாயிற்று. றைகூவலும் அவரது கும்பலின் செயற்பாடுகளும், தமிழ் இளைஞர்களின் அழுத்தத்தின் பேரில், . அதனை அவர்களின் சொந்த ஆதரவாளர்களின் பளர்ந்த பெரும்பிழை எனவே நோக்குகின்றனர். னதான போரும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மோசமாக்கிக் கொண்டிருப்பது ஒரு வரலாறு. ஷ்டிக்கட்சி கொண்டிருந்த இனிதான நியாயமான கையில் ஒரு கருத்தாளுமை ஏற்படுவதில் சில து நோக்கற்பாலது. எனவே, தெற்கிலுள்ளவர்கள், iனர் போன்று நழுவ விட்டுவிடாது, தற்போதுள்ள

Page 26
சவால்களை முறியடிப்புக்கு ஏதுவாகத் திட்ட தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதான ஒரு வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண பரிசீலிப்பதற்கு முன்னதாக, இன்னமும் இடம்பெற் தகவல்கள் சிலவற்றை அம்பலப்படுத்த வேண்டிய ஆட்களுக்கு கரையோரப்பகுதியின் 75% வழ முற்றாகவே பொய்யானது.
எடுத்த எடுப்பிலேயே 75 என்பது ஓர் உறுதியற். தவறாக இட்டுச் செல்பவையாக இருக்கின்றன. எ மத்திய அரசாங்கத்தின் பாவனைக்கென ஒதுக் அடுத்து, வடக்கு கிழக்கு அங்கு வாழும் 6 வி கருத்தும் உண்மைக்கு மாறானது. அங்கு வி சமமான பிரஜா உரிமை இருக்கும், அவர்களின்
விவகாரங்கள் கீழே குறிப்பிடப்படும். தவறான
தேச வழமைச் சட்டம் சம்பந்தமாகக் குறிப்பிட வாழமுடியுமென்றும் எங்கு விரும்பினும் காணிக சிங்களவர்களுக்கு வடக்கில் வாழவோ அல்லது எனச் சொல்லப்படுகிறது. ஆனால் இது, மிகமட்டு தமிழர்கள் அனேக எண்ணிக்கையில் இடம்பெ நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். வடக்கில் சாதா கீழி வாழி நீ து வருகின்றனர். கிழ சமாதானத்திற்குமிடைப்பட்டதொன்றாக உள்ளது.
அதிலும் குறிப்பாக இளைஞர்கள் பெருத்த பாதுகா அத்தோடு அவர்களின் அனேகமானோர், சுற நடவடிக்கைகளின்போது தொல்லைகளுக்கு ஆ
சிங்கள மக்கள், வடக்கில் சுதந்திரமாக வாழ மு அவ்வாறு தொடர்ந்து வாழ முடிந்துள்ளது. கொண்டிருக்க முடியாது என்பதாக தேச வழை கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இது அவ்வாறு அது, குடியியல் சட்டத்தில், மட்டுப்படுத்த அவ்வளவுதான் வடக்கில் சிங்கள மக்கள் வ வைத்திருந்துள்ளனர். ஆனால் காலப்போக்கில் அ நிலையில் மோதலின் விளைவுகளும் அதிகரித்துச் இனியும் தொடர்ந்து வாழ முடியாத ஒரு நிை
அத்தனை பெரிய எண்ணிக்கையில் மக்களை ஆராய்ந்தபின்னர், வடக்கையும் கிழக்கையும் முழு விவகாரத்திலும் பணயமாகவுள்ள பிரதான இப்போது சாத்தியமாக விருக்கும்.
இரு தரப்பிலும ஒருசிலர் கடினமான நிலைப்பாடுக
2.

வட்டமான கணிப்பீட்டினைச் செய்து இரு இறைமையை முன்னெடுத்துச் செல்வதற்கான ர்டும். எனினும் இதனையிட்டு மேற்கொண்டு றுவருவதான மேலே குறிப்பிடப்பட்ட பொய்யான புள்ளது. இணைக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு
ங்கப்படவுள்ளது என்பதாக குறிப்பிடப்படுவது
ற தொகை: தயாரிக்கப்பட்ட ஈழவரைபடங்களும் ப்படியிருப்பினும், கரையோரப்பகுதி அனைத்துமே, கிவைக்கப்பட்டுள்ளதாகப் பதியப்பட்டிருக்கிறது. பிகிதமான தமிழர்களுக்கு வழங்கப்படவிருப்பதான பாழும் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உரிமைகள், கடமைப்பொறுப்புக்கள் தொடர்பான விளக்கத்துடன் கூடிய மற்றொரு விவகாரம் ப்படுவதாகும். தமிழர்கள் நாட்டில் சுதந்திரமாக ளைக் கொண்டிருக்க முடியுமென்றும், ஆனால் காணிகளை கொண்டிருப்பதற்கோ முடியாது ப்படுத்தப்பட்ட ஓர் அளவிற்கே உண்மையானது. யர்ந்து, அகதிகளாக வடக்கிலும், கிழக்கிலும் வாழுகின்றனர். அவர்களில் அனேகர் அளப்பரிய ாரண மக்கள், கடுமையான யுத்த நிலைமையின் p கி கிலி , நிலைமை, யுதி தத்திற்கு மி ஏன், தெற்கிலும் கூட, அனேகமான தமிழர்கள், ப்பற்ற நிலைமையின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்; ற்றிவளைத் தல தேடுதல் போன்ற பொலிஸ் ளாக்கப்படுகின்றனர்.
மடிந்தது 1984 பிற்பகுதிவரை கூட அவர்களில் வடக்கில் அவர்கள் சொந்தத்தில் காணியைக் மைச் சட்டம், பொதுவாகத் தவறாக விளங்கிக் று அல்ல. தன்னளவில் பொருந்தும் சட்டமான ப்பட்டதோர் அம்சமாகவே பொருந்துகிறது. ாழ்ந்துள்ளனர்; காணிகளைச் சொந்தமாகவும் டிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாத க்கொண்டே போனது சிங்கள மக்கள் வடக்கில் லமைக்கு இட்டுச் சென்றது.
க் குழப்பிய பிழையான கூற்றுக்களை அலசி
இணைப்பதான அல்லது ஒன்று சேர்ப்பதான ன பிரச்சினைகளை ஆராய்வதில் இறங்குவது
ளை கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Page 27
இருதரப்பும், ஒன்று மற்றதன் நியாயமான தேவை மதித்து, ஆக்கபூர்வமான ஒரு மாற்று வி மனப்பான்மையுடன் முயலவேண்டும். தமிழர்களு நியாயமானதொரு சுய அதிகார முறைமை ே ஒருமைப்பாட்டையும் தங்களின் சொந்த உ தமிழர்கள், கயகெளரவத்துடன் தனியாக வாழ்வதி வேண்டியுள்ளனர் எனச் சொல்லப்படுகிறது, ! மறுபுறத்தில் பிரிவினை இடம்பெற்றுள்ள இற இலங்கைக்கு மிகவும் வேறுபட்டது, என்பன இலங்கையைக் கூறுபோடுவதற்கு சிங்கள எதிர்பார்க்கக்கூடாது இந்திய உப - கணிட இதற்குத் தடையாக விருக்கும் மேலும் இத தமிழர்களுக்கோ அல்லது சிங்களவர்களுக்கோ ல
மிகவும் சாதகமாகவிருக்கும்.
அடுத்ததாக, அதிகாரப்பரவலாக்கல், கூறுபோடுவ: எனத் தெற்கின் மக்கள் கொண்டுள்ள பயங்கள், அத்தகைய பயங்கள் தற்போது ஐக்கியம் உள் ஆனால் யுத்தம் காரணமாக, மிகவும் கூடுதல இருக்கவே செய்கிறது. பரஸ்பரம் நம்பிக்ை பகிர்வினால் மட்டுமே சமாதானத்தையும் ஐ
வேறுவழியேதும் இல்லை இந்நிலையே, எ
நம்பிக்கை
இங்கு நம்பிக்கை அல்லது அதன் உருவாக்க நிலையானதாகும். எங்கு நம்பிக்கை உள்ளதோ "எங்கு நம்பிக்கை இல்லையோ அங்கு மிகச அதற்குச் சாத்தியமிருக்காது. அனேகர் படிப்ப கொள்ளப்படினுங்கூட அதனை வெளிப்படைய ஒன்றுபடுத்தினால் அல்லது இணைத்தால், அது சென்றுவிடும். என்பதாகவே பொருள்படலாம் இருதரப்பினர்க்குமிடையே தற்போது நிகழும் முற்றும் புதியதானவோர் சூழ்நிலையில் உண பரஸ்பர அடிப்படையில் அங்கீகரித்தும் உரி அசாத்தியம் எனக் கருதப்பட்ட பல விஷயங் உண்மையில், அத்தகைய நம்பிக்கையொன்று முற்றிலும் சாத்தியப்படவே மாட்டாது.
தொகுப்புக் கோட்பாடுகளும் நடைமு
முன்னர் குறிப்பிட்ட திம்புக்கோட்பாடுகளை
போது, "தமிழர்களின் தாயகம் அல்லது ஈழம்" ஒரு வார்த்தை சொல்லிவைக்கப்பட வேண்டு
2

களையும் விளங்கிக்கொள்ளத்தக்க அச்சங்களையும் ழியை அடைவதற்கு விட்டுக் கொடுக்கும் நக்கே தங்களின் அபிவிருத்தியை எட்டுவதற்கு தவைப்படுகிறது. சிங்கள மக்களுக்கு நாட்டின் ரிமைகளையும் பாதுகாப்பது அவசியமாகிறது. ற்கு ஏற்ற ஒரு சூழலை ஏற்படுத்துவதற்காகவே வரலாற்றை தலைகீழாக புரட்டிவிட முடியாது. தியா பற்றிய விவகாரம், ஒரு சிறிய நாடான தத் தமிழர்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். மக்கள் இணங்குவர் எனத் தமிழர்கள் த்தின் பூவியல் - அரசியல் யதார்த்தங்களும் தகையதொரு சிறிய நாட்டைப் பிரிப்பதால், பம் ஏதும்கிட்டாது; மாறாக ஒள்றுபட்டமிருப்பதே
தற்கோ அல்லது பிரிவினைக்கோ வழிகோலிவிடும்
சரியான தகவு நோக்கில் அணுகப்படவேண்டும். ளது என்பதாக ஊகித்துகொள்ள வைக்கின்றன. ான ஓர் அளவில் பிரிவு என்பது மெய்நடப்பில் க உணர்வோடு ஒரு நியாயமான அதிகாரப் க்கியத்தையும் மீணடும் ஏற்படுத்த முடியும்; திர்நோக்கப்படவேண்டியுள்ள யதார்த்தமாகும்.
ம் இல்லது அதனை கட்டியெழுப்புவது என்பது அங்கு பல காரியங்கள் கைகூடி கூடிவிடுகின்றன்; க் குறைந்த அளவில் அல்லது இதற்காகவே றிவுள்ள வகுப்பினர் பிரிவை சேர்ந்தோர் எனக் ாகத் காட்டிக் கொள்வது, வடக்கு கிழக்கு தவிர்க்க முடியாதப்படி பிரிவினைக்கே இட்டுச் ஆனால் அத்தகைய பயம், சம்பந்தப்பட்ட அவநம்பிக்கையின்பாற்ப்பட்டதாகும். ஆனால் மையான தேவைகளை மதித்து அவைகளை மைகளை வழங்கியும் செயற்பட்டால் முன்னர் கள் மாறிய சூழ்நிலையில், சாத்தியமாகிவிடும். உருவாக்கப்படாதவரை, சமாதானம் என்பது
)றைச் செயலாக்கமும்.
மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும்
, "சுயநிர்ணயம்" என்பவை தொடர்பாக, இங்கு Iம். இது முன்னர் குறிப்பிட்டதுபோல் சில

Page 28
சமயங்களில், ஓர் குறிப்பாக விவாதிக்கப்படுவதுட தரப்படுகின்றன; இதனால் அனாவசியமான சர்ச்ை தாங்களாகவே தீர்மானித்துக் கொள்ளும் உரி எவி வித ஐயப்பாடும் இருக்க முடியாது; ஆ இருதரப்பினரோடும் சம்பந்தப்பட்ட விவகாரங்களுட போது அத்தகையவற்றை இரு தரப்பும் நியாயமானதாக விருக்கும். இலங்கையினி ( நோக்கப்படும்போது சரித்திரத்தின் சில காலப்பகு இலங்கை, அதில் வாழும் சகல மக்களுக ஏற்றுக்கொள்வார்கள். முன்னர் சுட்டிக்காட்டப்பட் தங்களை முன்னேற்றிக் கொள்ள அவர்கள் தொடர்புபடுத்தியதாய் ஒரு சாத்தியமான, அதிகா இதற்கு ஒரு நியாயமான அளவு நிலப்பரப்பு சார்பு அமைப்புக்குட்பட்டதாக, சிங்கள மக்களுட 'மரபார்ந்த தாயகம்" அல்லது "ஈழம்" அ6 பிரச்சினை எதுவும் இருக்க வேண்டியதில்ை அங்கீகரிப்பதில் கஷ்டமெதுவும் இருக்க முடியாது தங்களின் விருபத்திற்கேற்ப அதனை அபிவிரு விளங்கிக் கொள்ளப்படவேண்டியதொன்றாகும். இ
தேசத்தை முழுமையாகப்பாதுகாப்பதற்கும் இது
ஆக்கபூர்வமான மாற்று
எனவே, சக - வாழ்வு, பின்னிச்சார்ந்திருக்கும் முன் அதிகாரப்பங்கீட்டுத் தன்னாதிக்க அடிப்படைய பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் அடை புதிய தகவு நோக்கு, ஒரு புதிய அணுகுமுை முடியும். வடக்கு - கிழக்கில் அதிகாரப்பகிர்வு அ (அதாவது வடக்கு - கிழக்கு முழுவதும6 சம்பந்தப்பட்ட ஏனைய பிரச்சினைகள் பேச்சுவார்த சுமார் 23% உள்ளடக்கியதான ஒர் அதிக
நடத்துவதற்குள்ள சாத்தியம் மேலே உணர்த்
தமிழர்கள் பெரும்பான்மையினராக இருக்கப்டே அலகொன்றில், சிறுபான்மையினராக இருக் உரிமைகளுக்கு வகைசெய்யப்பட்டிருக்க வேண்டு வலயச்சபைகள், சிறுபான்மையினர், தங்களின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கும் ஒடுக்கப்பட்டிருப்பார்கள் என்றும், குழு அ தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிறுபான்மையினர் முஸ்லிம்களுக்கும் அவர்களின் உரிமைகளுக் அதேமாதிரி அங்கு சிங்களவர்கள், முஸ்லிம்களின் வேண்டும். சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூ சாத்தியப்படுத்தும் வகையில், பரஸ்பர நம்பிக்கை
2

ன் மிகைப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்களாகவும் Fகள் தோன்றுகின்றன. தங்களின் எதிர்காலத்தைத் மை தமிழர்களுக்கு இருக்கவேண்டுமென்பதில் பூனாலி , சிங்களவர்கள் , தமிழர்கள் ஆகிய ன் அதிலும் நிலம் பற்றிய தொடர்பு படுத்தப்படும் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்மானிப்பது வரலாறு ஒரு முழுமையான பின்னணியில் திகளில் நிலைமை எவ்வாறு இருந்திருப்பினும், கும் சொந்தமானது என்பதைச் சகலரும் டதன் பிரகாரம், தமிழர்களுக்கு தேவைப்படுவது பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளைத் ரப் பரவலாக்களுடன் கூடிய ஓர் அலகேயாகும். தேவைப்படும் இதனைச் சக வாழ்வு, பின்னிய ன் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும். எனவே, ல்லது "சுயநிர்ணயம்' என்பவை தொடர்பாக ல. அதேசமயம், தமிழர்களை ஒரு இனமாக து. தங்களின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும், குத்தி செய்வதற்குமான அவர்களின் நோக்கம் லங்கையின் ஐக்கியத்திற்கும் அல்லது இலங்கை
ஒரு தடையாக இருக்க வேண்டியதில்லை.
றைமை என்பவற்றோடு, நியாயமான, திருப்திகரமான பில் தீர்வு காணிபதே அவசியமாக உள்ளது. மந்ததான, ஆக்கபூர்வமான ஒரு மாற்று. ஒரு ற என்பனவற்றில் முட்டுக்கட்டையை அகற்ற உலகொன்று, வடக்கு - கிழக்கினதாக அல்லாமல் ப்லாமல்) அதன் அளவு, எல்லைகள் மற்றும் ந்தைகள். முன்னேற்றத்திற்கு வழிகாட்ட முடியும். ாரப்பகிர்வு அலகு தொடர்பாகப் பேச்சுக்கள்
தப்பட்டுள்ளது.
ாகும் வடக்கு கிழக்கிற்கான அதிகாரப்பகிர்வு கப் போகும் சிங்கள முஸ்லிம் சமூகங்களின் Nம். அதிகாரப்பரவலை உள்ளடக்கும் விதத்திலான உரிமைகளை பாதுகாப்பதற்கும், அவர்களின் வகைசெய்யவும் இந்த அலகில், சிறுபான்மையினர் ரசியலாக இது தொடரும் என்றும் அச்சம் என்றவகையில் தெற்கில், தமிழர்களுக்கும், கு உத்தரவாதமளிக்கப்பட்டிருக்க வேண்டும். உரிமைகளுக்கும் உத்தரவாதமளிக்கப்பட்டிருக்க டியதாக பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வினைச்
, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்பவற்றை
26

Page 29
வளர்க்கவும் இடமளிக்கபட்டிருக்கவேண்டும் வலயச்சபைகளுக்கு திட்டவட்டமான உரிமைக
வகைசெய்யும்.
தற்போதுள்ள மாகாண எல்லைகள், பிரித்தானிய அவை காலத்திற்கொவ்வாதவை, இன விவகா சமபங்கீடு, கரையோரபகுதி, நீர் மற்றும் வள கொள்வதனால் வகை செய்யும் ஒருமுறைமை விதத்தில் வரையறுத்துக்கொள்ளுவதற்கு இ ஒப்பேறு வாய்ப்புக்கள் மேலும் அதிக அள அலகுகளின் எண்ணிக்கையை ஒன்பதில்லிரு பெருந்தொகையாகயிருக்கும் கிழக்கிலுள்ள சி வடக்கு - கிழக்கு அலகில் சேர்த்துக் கொள் வாழும் பகுதிகள் (அம்பாறை) ஏனைய அலகு
சேர்த்துக் கொள்ளமுடியும். எனவே, இலங்கை
Í . மேற்கு பிராந்தியம் - தற்போதுள்ளபடி,
புத்தளம் ஆகிய மாவட்டங்களை உள்ள
2. மத்திய பிராந்தியம் - கண்டி, நுவரெ
பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களை
3. ஊவா பிராந்தியம் - ரத்னபுரி, பதுளை,
4. தென்பிராந்தியம - காலி, மாத்தறை.
5 வட பிராந்தியம் - யாழ்ப்பாணம், கி:
திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்ட
அம்பாறை மாவட்டம் (தந்போதைய கிழக்கு
அல்லது தென் பிராந்தியங்களில் ஏதாவதொன்
கருத்துக்கணிப்பு
வடக்கு கிழக்கில் இன்ணந்தான ஓர் அலகே
சமனான இணைக்கப்பாட்டுடன்) உண்மையி அம்சம் பெருபான்மை ஜனநாயகத்தின் அடி மிகத் தெளிவாகக் கிரகித்துக் கொள்ளப்படே ‘பான்மையினராக வாழும் பகுதியில், ஒரு நிய ஆனால் ஒட்டியுள்ளதும் ஒப்பேறு வாய்ப்புை ஒரு கூறு இருக்க வேண்டும். தெற்கிலுள்ள அடிப்படைத் தேவையை விளங்கிக் கொள்ள இந்தியா அழுந்தக் கொடுத்தபோது, அது இங் அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. ஆனால், இலங்ை

இதற்கு பிரதேசசபைகளுக்கு உட்பட்டதான ளும் பொறுப்புக்களும் வழங்கப்படுவது இதற்கு
ர் விருப்பப்படி வகுக்கப்பட்டவையாகும்; எனவே ரத்தையும் கருத்திற்கொண்டு, மேலும் நியாயமான ங்களை யதார்த்தமானதாகப் பங்கீட்டுக்
யின் கீழ், எல்லைகள் புதியப்படி விருப்படியான துவொரு வாய்ப்பாக அமையும். அலகுகளின் வில் உறுதி செய்யப்படுத்தவதற்கு ஏதுவாக, நீது ஐந்தாக குறைக்க முடியும். தமிழர்கள் ல பகுதிகள் மீள்வரையறை செய்யப்பட்டதான ர்ளப்படலாம். சிங்கள மக்கள் பெருந்தொகையாக குகளில் ஒன்றிலோ அல்லது கூடுதலானவற்றிலோ
பின்வருமாறு 5 பிராந்தியங்களாகப் பிரிக்கப்படலாம்.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை, ாடக்கியதாக அமையும்.
லியா, மாத்தளை, குருனாகலை, அநுராதபுரம்,
உள்ளடங்கும்.
மொனராகலை மாவட்டங்களை கொண்டிருக்கும்.
ஹம்பாந்தோட்டை, மாவடடங்களை உள்ளடக்கும்
ளிநொச்சி, மன்னார் வவுனியா, முல்லைத்தீவு,
உங்களை உள்ளடக்கியதாக அமையும்.
மாகாணத்தின் ஒரு பகுதியாக உள்ளது.) ஊவா றுடன் இணைக்கப்படலாம்.
(அது முழுமையாக அல்லது ஒரு நியாயமான ன் பிரச்சினையின் திர்வுக்கான இன்றிமையாத டிப்படை பலவீனத்திற்க்கான விடை என்பது வணிடும். தமிழர்களுக்கு, அவர்கள் பெரும பாயமான அளவு நிலம் வெறுமனே வடக்கல்ல, டயதும் அதிகாரப்பங்கீடு செய்யப்பட்டதுமான பிரதான கட்சிகளின் அரசியல் தலைவர்கள், இந்த முடியாதவர்களாக உள்ளதாய்த் தெரிகிறது. 1987ல் கு வந்து அதனை இயற்றுவதை யு. என். பி க - இந்திய ஒப்பந்தத்தைச் செய்து கொள்வதிலும்
27

Page 30
பெ
ண!
வடக்கு கிழக்கை இணைப்பதிலும் அல்ல, ஈடுபாடுங்கொண்ட ஜே. ஆர். ஜயவர்த்தனவும், கருத்துக் கணிப்பு நடத்தப்படும் போது தாங்க. பயங்கரமாகப் பிரகடனப்படுத் தியதன் மூலம் கபடத்தன்மையை (அல்லது இரண்டையும்) ( நிறைவேற்றப்படவில்லை என்பது மேலே தெ பிரேமதாஸாவின் ஆட்சியின் போது, தமக்குமா ஒப்படைத்து, நாடெங்கிலும் மாவட்டச் செய முறைமையை முற்றாகவே தலைகீழாக்கும் ஒ
இப்போது, நோர்வேயின் ஊக்குவிப்பு உதவியோடு கூட்டாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பது மீண்டும் தலைகாட்ட இடமளித்துள்ளது. அலே அழுத்தம் இதற்குப் பங்களிப்புச் செய்திருக்ககூடு யுத்த நிலைமை இதற்குப் பெரிதொரு கா பேச்சுவார்த்தைகளுக்காக ஒன்று சேர்ந்திருப்பதும் குறிப்பாக இணைப்பு விவகாரத்திலும் கண்டுள்ள முன்னேற்றமாகும், இது உண்மையில் வர உள்ள சம்பந்தப்பட்ட கட்சிகள், குழுக்கள், அ அணுகி பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள அல்லது பின்னர் அமைக் கப்பட்டுள் ளவைய முக்கியமானதொரு பங்கை ஆய்வு வேண்டிய மக்கள் அனைவரும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக சாதுரியமாகவும், பங்கு கொள்ள வேண்டிய வே
மான
இறுதியில் மக்களே, தீர்க்கமான தீர்மானிக்கும் ! சீரமைப்பு யோனைகள் நாடாளுமன்றத்தில் கொ பங்கேற்பின் அளவைப் பொறுத்து, போர் நிறு நம்பப்படுகிறது. அது சமாதானத்திற்கான முத
தொடரும் பேச்சு வார்த் தை களுக் கான ஒ தெரிவிக்கப்படுகின்றன. இங்கு ஒரு துக்ககரமான அதாவது மக்கள் ஐக்கிய முன்னணி, ஐ.தே.. பேச்சுக்களில் ஐ.நா எஸ். எல்.எப். பி இடத் எந்தவொரு தமிழ் பிரதிநிதியும் இடம்பெறவில்லை விமர்சிப்பது ஏற்றமானதாக இருந்திருக்கும் என வருந்தத்தக்கதான ஓர் உண்மையாகும். இ நிலைப்பாட்டோடு சேர்ந்து செல்வதற்கு எதி கொண்டிருக்கவில்லை என்ற உண்மையை வ இரண்டு பெரிய கட்சிகளுமே தமிழ்க்கட்சிகளுடன் உண்மையே எனினும், அரசாங்கத்திற்கும் ஐக் நடைபெற்ற சமயம் அவையிரண்டிலும் எதுவும் தமிழ்கட்சிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததே கட்சிகளின் நிலைப்பாட்டினனை ஆதரிப்பதற்கு

து ஒன்று சேர்ப்பதிலும் அதிக முயற்சியும் காமினி திஸாநாயக்கவும், பின்னர், காலப்போக்கில் ள் இணைப்பிற் கெதிராகச் செயற்படபோவதாய் 5 தங் க ளின் தடமற்றதன்மையை அல் லது வெளிக்காட்டி விட்டனர் இணைப்பு, முறையாக -ன்பட்டது. உண்மையில் பின்னர் ஜனாதிபதி ட்டுமே நேரடியாக பதில் சொல்லும் பொறுப்பை லாளர்களை நியமித்து, அதிகாரப் பரவலாக்கல் ரு முயற்சியாகவே இருந்துள்ளது.
புதிய முயற்சியாக அரசாங்கமும் எதிர்க்கட்சியும் வஅப்பிணைப்பின் நிறைற்ேறம் நிகழ்ச்சி நிரலில் ரகமாக இந்தியா, அமெரிக்கா ஊடான சர்வதேச ம்ெ. எனினும், துரிதகதியில் மோசமடைந்துவரும் ரணமாகும், அரசாங்கமும் எதிர்கட்சியும் - பொதுவாக அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்கள், 7 பெரிதளவு - இணக்கப்பாடும் குறிப்பிடத்தக்க வேற்கப்படவேண்டியதே ஒவ்வொரு தரப்பிலும் னைத்தும் இதனை உள்ளார்ந்த அக்கறையோடு ம் என பெரிதும் நம்பப்படுகிறது. மரபு ரீதியான ான ஊடகத் திற்கும் மாற்று ஊடகத் திற்கும் இருக்கும். அனைத்திற்கும் மேலாக, இலங்கை 5 மேலும் பூரண ஈடுபாட்டுடனும் மேலும் புத்தி
ளையும் வந்துவிட்டது.
பாகத்தினைத் தாங்க வேண்டியிருக்கும், அரசியல் ண்டுவரப்பட்டு விவாதங்கள் தொடரும் போது, புத்த மொன்றுக்கு ஏற்பாடு செய்யமுடியுமென
ற் படியாயிருக்கும்.
ந பங் க ளிப் பாக வே இந்த கருத் துக் கள் எ உண்மை அவதானிக்கப்பட வேண்டியதாகும். க. ஆகிய இருதரப்பும் கலந்துகொண்ட கூட்டுப் | சாரச் சகாக்களைக் கொண்டிருந்தும் ஆனால் D என்பதே அது ஊடகத் துறையில் அதுபற்றி
எவருமே நினைக்காதிருந்தது அதை விடவும் இனப்பிரச்சினை விவகாரத் தில் தங்களுடைய ர்ெவாக எந்தவொரு தமிழ் உறுப்பினரையும் நந்தத்தக்க விதத்தில் அது வெளிக்காட்டுகிறது. ர் ஆலோசனைகள் நடத்தியிருக்கின்றன என்பது கிய தேசியக்கட்சிக்கும் இடையே பேச்சுக்கள் ம், பரிசீலனையிலுள்ள யோசனைகள் குறித்துத் தா என்பது சரியாகத் தெரியவில்லை பெரிய ஏன் மிதவாதத் தமிழர்களையே கண்டுபிடிக்க

Page 31
முடியவில்லையா என்பது கேள் வி .. இந்த அபிலாஷைகளைப்பூர்த்தி செய்யவில்லை என்
அப்படியயென்றால், தெற்கின் தலைவர்கள், வட அல்லது ஒன்று சேர்ப்பததற்கான சூத்திரத் . கையால் மட்டும் கொடுத்து, மறுகையால் திரு உணர்ந்து கொள்ளவேண்டியிருக்கும் அவர்கள் எவ் வளவு காலத் துக் குத் தான் இந்த ஏ பெரும்பான்மையினராக வாழும் வடக்கு - க தீர்வுக்கு மென ஒட்டியுள்ளதும் ஒப்பேற்றக் | உருவாக்குவது இன்றியமையாது என்பதை
வந்துவிட்டது என்பதை அவர்கள் உணர6ே அல்ல.
எனவே, கருத்துக்கணிப்பென்பது ஏற்றுக் கொள்ள அனைத்தும் குறிப்பாக இன்றும், அல்லது இல் வலுவற்ற இயல்புடையதாகவும் வடுப்படுத்தக்க உணர்வோடு நோக்கும் போது, அதனை எது ) என்பதை ஒரு வாக் குக் கணிப்பு தேர்தல் எ வரலாற்று ரீதியானது. குறைந்தது கடந்த 5 சகா அதற்கான நியாயப்படுத் தல் எழுகிறது. மக் ச கண்ணீர், வியர்வை என்பவற்றின் மூலமான பே சுமார் 2 ஆண்டுகளுக்குமுன், யாழ்ப்பாணத்த சரோஜினி யோகேஸ்வரன் மேயராக தெரிவு செ வந்தவரும் பின்னர் கொலை செய்யப்பட்டனர். அரச சார்பற்ற நிறுவன, தென்னகத்துப் பத்து அதுவே , சமீபகாலத்தில் இடம் பெற்ற அதி தேர்தல், எனக்குறிப்பிட்டிருந்தார் அவரைவிட தரமிக்க மனித உரிமைகள் தொடர்புடைய ஒரு கண்டு திரும்பிய பின் வெளியிட்ட ஒரு 4 ஆண்டிற்குப்பின் தேர்தல் இடாப்புக்கள் திருத் குறைவான எவருமே வாக்களிக்கவில்லையென வயம்பா, மாகாணசபைத் தேர்தலில் நடந்த தென் எவ்வாறு குறிப்பிட்டதக்கதாகத் தீர்மானித்து வானுயர்ந்த அளவுக்கு மக்கள் குரலின் மேலோங் தேர்தல் முடிவுக் கு எதிராக நீதிமன் றத் மேற்கொள்ளப்பட்டிருந்தது; ஆனால், நுட்பக்கார தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதால் மக்கள், அடை எதுவுமே இருக்கவில்லை தேர்தல இறை பிரயோசமற்றது என உதறித்தள்ளப்படவேண்டி முறை தளரச் சீரமைப்பற்கு மீள்பதற்கும் தொ அபிவிருத்தி செய் யப் படவும் வேண் டும். திணறவைக்காது, தீர்மானங்களைச் சுயமாகவே உரிமை, கேள்விக்கு அப்பாற்பட்டது. ஆன

நிலைப்பாடுகள், தமிழ்மக்களின் நியாயமான
பதாலா?
க்கு கிழக்கை ஏதோ - வீதத்தில் இணைப்பது தைப் பரிசசீலிக்கத் திரும்பிவரும்போது ஒரு தப்பி எடுத்துக் கொள்வது பயனற்றதது என்பதை
எப்போது தான் பாடம் படிக்கப்போகின்றார்கள்? மாற்று வித்தை தொடர் வது? தமிழர் கள் ழேக்கில், செயற்படுத்தப்படக்கூடிய சமாதானத்தில் கூடியதுமான அதிகாரப் பங்கீட்டுவொன்றினை
அறிந்துகொள்ள விழித் தெழுவதற்கு வேளை வண்டும். அது விருப்பப்படியானதொரு மாற்று
என்.
எக்கூடியதான தீர்வொன்றல்ல தேர்தல் நடைமுறை எனும் அல்லது 5 ஆண்டுகளில் எந்த அளவுக்கு தாக உள்ளது அல்லது இருக்கக்கூடும் என்ற நியாயப்படுத்துகிறது அல்லது நியாயப்படுத்தக்கூடும் ன்பது தீர்மானிக்க முடியாது. நியாயப்படுத்தல் ப்தத்தின் வரலாற்றின் விளைவான நிலையிலிருந்தே களின், இரத்தம் சிந்தல், உழைப்பு, தியாகம், பாராட்டத்தின் விளைவே இந்த நியாயப்படுத்துதல் தில் உள்ளுராட்சித் தேர்தல் நடந்துமுடிந்தது, சய்யப்பட்டதை (அவரும், அவரைத் தொடாந்து ) தொடர்ந்து, உயர்ந்த ஸ்தானத்திலுள்ள ஒரு திரிக்கையொன்றில் தமக்குரிய விசேட பந்தியில் சுயேச்சையானதும் மிகுந்த நேர்மையானதுமான சற்றேகுறைந்த தரத்திலுள்ள ஒருவர் ஆனால் 5 விமர்சகர், நிலைமையை அங்கு நேரடியாகவே றிய, ஆனால் தரமான கணிப்பீட்டில், 1983ம் தப்படவில்லையென்றும் எனவே 40 வயதிற்குக் ன்றும் தெரிவித்திருந்தார். பின்னர். இகழார்ந்த என என்பதும், அது அடுத்து நடந்த தேர்தல் என்பதும் அனைவரும் அறிந்ததே நீதிக்காக கிச் செய்த வன்முறையும் ஊழலும் மலிந்திருந்தன தீர் ப் பொன் றைப் பெறுவதற் காக முயற் சி னங்களால் அது தோல்வி கண்டது. அதேசமயம் மதி கொண்டனர்; உண்மையில், எதிர்ப்புக்கான அத்ை துமே மீட்டெடுக்க முடியாத தென் றொரு ய ஒன்றே என இது பொருள்படாது தேர்தல் டர்ச்சியான முயற்சி இருப்பதோடு அது மேலும் தீர் வுகளைத் தொண்டைக் குள் திணித் து | மேற்கொள்வதற்கு மக்களுக்குள்ள ஜனநாயக ால், சம்பந்தப்பட்ட பல்வேறு விவகாரங்களை
29

Page 32
கருத்திற் கொள்ளும்போது, வடக்கு - கிழக்கில தீர்மானிப்பதற்குள்ள நியாயம், இதுகாறும் பலராலு வெளிப்படையானதோவல்ல
மக்களின் கருத்தை அறிவதற்கும் பிரகடனப்படு இருப்பது போல், இடைவிடாது பரிசீலிக் கப் நடைமுறைகளும் உண்டு என்பது நினைவிற் கீழே தரப்படும். இப்போதைக்கு அழுத்த உண உகந்த சூழலை உருவாக்குவதற்கும் (மக்கள் புகுந்து அவர்களின்) கண்டறிவதிலும் தெளிவாக கு. சார்ந்த அனுபவங்களைக் குறிப்பிட்டாக வே சார்ந்த உண்மைக்காரணிகளை மக்களுக்கு வி உ. ஓ. ம. இ. கு. நாட்டின் நாலா பக்கங்களுக் அவர்கள் எவ்வாறு அவை தொடர்பாக துரிதமாக வெளிக்காட்டினர் என்பதையும் மேலே விளக்கினோப் தர்மகர்த்தாவும் உ. ஓ. ம. இ. குவின் தற்போம் திரு. எஸ்.கே.செல்வராஜாவின் உதாரணம் 8 ம. இ. கு 1991 பிற்பகுதியில் முதல்தடவையாக செல்வராஜா, கிழக்கு தமிழர்கள், வடக்கு தமிழர்க மிகவும் எதிர்த்தார். அது அசாத்தியமானது என . விவகாரங்களின் மற் றொரு புறத்தை அவர் விமலதம்மதிஸ்ஸ தேரோதான் உ. ஓ. ம. இ. | எங்கள் அனைவருக்கும், அவர் ஈடுஇணையற்ற இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட சகல தரப்பில் கண்ணியத்துடனும் மதிக்கப்பட்டவர். அவர் எ (பௌத்த ஆலயங்கள்) ஹிந்துக் கோவில்கள், ப தலைமைதாங்கி இட்டுச் சென்றார். அதேசமயம் பெற்றிருந் தன. இவை அனைத் தையும், ந விலைமதிக்கமுடியத நினைவுகளாகப் பதிவு இயக் கத் திலும் பரந்த முற் போக் கு இயக் கத் தி விமலதம்மதிஸ்ஸ தே ரோவின் வழிகாட்டலில் ஒருவருக்கு மற்றவர் எந்த அளவுக்கு அவக தொடங்கினோம். வடக்கு - கிழக்கு தமிழர்கள் தங்களின் பரஸ்பரபலத்திற்கும் முன்னேற்த்திற்கு முக்கியம் என்பதை திரு. செல்வராஜா உணர்ந்தார். களைவதற்கும் அதுவே வழியுமாகும்.
சிறுபான்மையினர் பற்றிய தமிழர்களும் முஸ்லிம்கள் எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பாகத் த பற்றி இதே மாதிரி முஸ்லிம்களும் உணரத்
காரணிகள் அவர்களைப் பிரிந்திருந்தவற்றைவிட ஒற்றுமை இயல்பானது என்றும் அதனால் பய மக்கள் நினைத்தனர். இனப்பிரச்சினையைத் தீர் புரைத்துப் போன ஒரு புண்ணை ஆற்றமுடி
ணை
ற :

-இணைப்பைக் கருத்துக்கணிப்பின் மூலம் ம் கருதப்பட்டதுபோல் இலகுவானதோ அன்றி
ண
த்துவதற்கும் தேர்தல் முறை முக்கியமானதாக படவேண்டிய ஏனைய முக்கியமான மாற்று கொள்ளப்படவேண்டியதாகும். இவை பின்னதாக ரவுகளையும் மனகிளர்ச்சிகளையும் தேர்தலுகான என் எண்ணத்திற்குள்ளும் இதயத்திற்குள்ளும்
உணர்ந்து கொள்வதிலும் உ.ஓ. ம.; இ. வண்டும். ஒரு நிலைமை அல்லது பிரச்சினை எக்கவும், பொய்மைகளை அம்பலப்படுத்தவும், கும் சென்ற போது சந்தித்த சம்பவங்களையும், வும் திட்டவட்டமாகவும் தங்களின் உணர்வுகளை 5. சட்டத் தரணியும், கோணேஸ்வரர் ஆலயத்தின் தைய திருக்கோணமலை கிளைத்தலைவருமான இங்கு குறிப்பிடப்படவேண்டியதாகும். உ. ஓ. க திருக்கோணமலைக்குச் சென்றபோது, திரு. ளோடு, எவ்வித தொடர்பையும் வைத்திருப்பதை அவர் எண்ணினார். உரையாடல் தொடர்ந்தபோது, கண்டார். காலஞ் சென்ற சங். மொறகல்ல குவின் முதலாவது திருகோணமலை தலைவர்
குரு ஆவார். அவர் எல். ரி. ரி. ஈ. உட்பட னராலும், கட்சிகளினாலும், மிகவும் ஆழமாகவும் எங்களை அப்பகுதியிலுள்ள சகல பன்சலைகள் ள்ளிவாசல்கள், தேவாலயங்கள், அனைத்திற்கும், கருத்தரங்குகளும் பயிற்சிபட்டறைகளும் இடம் ாங்கள் அன்று எடுத்த நிழற் படங்களில், செய்து வைத்திருக்கின்றோம். இடது சாரி லும் நீண்ட அனுபவம் பெற்றிருந்த சங். நடந்த உரையாடல் தொடர்ந்த போது நாம் சியமாகின்றோம் என்பதை விளங்கிக் கொள்ளத்
தங்களின் கட்சிவேறுபாடுகளைக் கைவிட்டு மான ஒள்றுபட்டிருக்கவேண்டியது எவ்வளவு உருப்படியான ஒரு முறையை, கட்சிபேதங்களை
எக
நம் பொதுவான விவகாரங்களில் வேறுபாடுகளை நாங்களும் நடந்து கொள்ள வேண்டிய முறை தொடங்கினர். அவர்களைப் பிணைந்திருந்து
அதிகமுக்கியத்துவம் வாய்ந்தவை. அத்தகைய முறுத்தல் எதுவும் இல்லை என்றும் சிங்கள க்க எது உதவும். அரசியல் என்ற உடலில் டயுமாயின் அது, சம்பந்தப்பட்ட சகலருக்கும்

Page 33
உதவும். விமலதம்ம திஸ்ஸ தேரோ, சிறுப இம்மியளவு ஐயப்பாடு கூடக் கொண்டிருக்கe மனப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்கினார். < தொலைவிலும் அங்கீகாரம் பெற்றுப் பின்பற்றப்ப தேசிய நிலைமை, அரசியலமப்புச் சீர்த்திருத முதல் தடவையாக வெளியிட்ட "சமாதான இடம்பெற்ற, விசேஷமாகத் தெரிவுசெய்யப்பட் மாவட்டத்திலிருந்து, திரு. எம், கே. செல்வரா 1 பள்ளிவாசல், 3 தேவாலயங்கள், 6 பொது
இடம் பெற்றிருந்தன.
தீவிரவாத சிங்களக்கருத்துக்கள்
அதிகாரப் பங்கீடு தொடர்பாகத் தென்பகுதியிலிரு சில விவரங்களுடன் குறிப்பிடப்பட்டன. தீவி விவரங்கள் இப்போது குறிப்பிடப்பட வேணி பல்வேறு அளவுகளில் கொண்டுள்ள பல அ
தோன்றின. முக்கியமானவற்றில் பின்வருவனவ
சிங்கள ஆரக்ஷாக சங்விதானய. ஜனதாமித்துரோ. ஜாதிக சிங்கசபாவ வெற்றி ஜயகிரஹாணய (சி மதமாற்றத்திற்கு எதிரான ஒரு அம்ைபபு) சம்மத்த பூமி புத்ரக் கட்சி, பெளத்த அமை தேசிய இயக்கம், சிங்கள வீரவிதான, பயங்க உருமய என்பன.
பொதுக்கூட்டங்கள் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்ட அன்றி ஏனைய அமைப்புகளின் செயற்பாடுகளின அவை கருதும் வேளைகளிலெல்லாம் மன் தரப்பட்டவையாக இந்த அமைப்புகளின் நட சில சிங்கள பெளத்த பொருளாதார, வர்த்தக ந: இத்துறைகளில் சிறுபான்மையினரின் நியாயt துறைகளில் எதிர்ச் செயற்பாட்டில் இறங்கும் வரலாற்றில் குடியேற்ற ஆதிக்கத்தினது குதியி உலகங்கள் பெற வாய்ப்பளித்த அவர்களில் பிரி அனுபவித்த இன்னல்கள் பற்றி உணர்வது பதிந்துள்ளது. அத்தகைய துன்பங்களும் நியாய அவற்றை வலியுறுத்தி வாதாடுகின்றன. அன ஆனாலும் சிங்கள பெளத்த அரசாங்கமொன் நிலைமைகளை அவர்கள் விளங்கிக்கொள்ள6 அவர்களின் பகுப்பாய்வு மிகவும் பலவீனமான அடிப்படையில் இந்த அமைப்புக்கள் இல அமைப்பொன்று உள்ளது என்ற யதார்த்தங்
சமதர்மக்கோட்பாட்டை ஏற்றுக்கொள்வதில்லை

ான்மையினர் பற்றிய நியாயமான விவகாரத்தில், பில்லை. அன்னார் திருகோணமலைக் கிளைக்கு வரின் தலைமைத்துவம் சுற்றிலும் பலமைல்கள் ட்டு வந்தது. உ. ஒ. ம/இ.கு, 1992 ஜனவரியில். தம், அதிகாரப் பங்கீடு என்பவை தொடர்பாக
வேண்டுகோளில் "அதனை ஆதரிக்குமுகமாக ட205 கையொப்பங்களில் 20, திருகோணமலை ஜாவினது உட்பட) 9 பன்சலைகள், 1 கோவில்,
க்கள் என்போரிடமிருந்து இயற்றப்பட்டவையாக
ந்து கிடைத்த முற்போக்கான ஆதரவு, மேலதிக பிரவாதச் சிங்களக் கருத்துக்கள் பற்றிய சில டியுள்ளது. தீவிரவாத சிங்கள நிலைப்பாடுகளில் மைப்புகள், 1980களிலும் 1990களிலும் திடீரெனத் |ம் இடம்பெற்றிருந்தன.
சிங்கள ஆணைக்குழு தேசப்பிரேமி பிக்குபெரமுன ல கிறிஸ்தவ அமைப்புகளின் நெறிமுறை சாரா ஜாதிக ஏக்கபத்த சங்விதானய, சிங்கள மஹா ப்புகள் சம்மேளனம், பயங்கரவாதத்திற்கெதிரான
கரவாதத்திற்கெதிரான தேசிய முன்னனி சிங்கள
ங்கள், மற்றும் அரசாங்கச் செயற்பாடுகளினாலோ லோ சிங்கள பெளத்த நலன்கள் பாதிக்கப்படுவதாக மாட்டுமனுக்கள் அனுப்புதல் போன்ற பல்வேறு வடிக்கைகள் பல அமைந்திருந்தன. இவற்றில் Uன்களைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்வதிலும், iனமான ஆற்றல் மேம்பாடு என அவைகளும்
முயற்சியில் ஈடுபடுவது என்பனவும் அடங்கும் ன்கீழும், சிறுபான்மையினர் நியாயமீனமான அது த்தாளும் கொள்கையினாலும் சிங்கள பெளத்தர்கள்
அவர்கள் மனங்களில் என்றுமே ஆழமாகப் மான செயற்பாடுகளும் இன்றுங்கூடத் தொடர்பாக >வ சொல்வதிலும் ஓரளவு உண்மை உண்டு றின் ஆதிக்கத்தின் கீழ், மாற்றமடைந்துள்ள பில்லை, அத்தோடு இன்றைய சமூகம் பற்றிய 5ாகவும், ஒரு தரப்புச் சார்ந்ததாகவும் உள்ளன. ங்கையில் பலமத, பல்லின, பன்மொழிச் சமூக களை ஏற்றுக்கொள்ள தயங்குகின்றன. அவை, சிங்கள பெளத்த காரணி, ஒவ்வொரு பிரிவிலும்

Page 34
மேலோங்கியிருக்க வேண்டும் என்றும் சிறுபான்மை கொள்வது மேல் என்றும் அவை நம்புகின்றன.
அவை அரசாங்க சார்பற்ற அமைப்புகளுக்கு பகைமையைக் கொண்டுள்ளன. அவை இவ்வன வெளிப்பணத்தின் மூலம் படி பெறும் ஊழியர்களா இடுபவர்கள் எனக் கருதுகின்றன. உ. ஓ. ம. பற்றியும் விரிவாகவே வேறாக எழுதியுள்ளது. எ கண்ட கண்டபடி கண்டிக்கக்கூடாது. என். ஜி.
என்ற போக்குடையவையாகப் பலவகை உண்டு தொடர்பாக, சமூகத்தினை முழுமையாக எடுத்து உயர் தொழிற்றுறைகள், நிதிநிறுவனங்கள் 1 என்.ஜி.ஓக்கள்களிலும் ஓரளவு ஊழல்கள் கா ஓக்கள் சிவில் சமூகத்தில் ஒரு முக்கிய கூறா அத்தியவசியமானதாகவும் விளங்குகின்றன. குடிமக்களும் பணியாற்றி வருகின்றனர். 8 தொலைநோக்கும் இடம்பெற்றிருப்பதும் கண்கூடு. பெரிய பிரச்சினையாக இருப்பதால் சில என். சமாதான நாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. வெளிநாட்டுச் செயற்பாடுகள் தொடர்புபட்டிருப்ப கொண்டிருப்பது இயற்கையே எனவே சகல என என்று சொல்வதும் கேலிக் கிடமானதாகும். அமைந்திருப்பதால், அவற்றை இப்போது பொது எனினும் சமாதான இயக்கத்தில் பெருமளவிலான இடம்பெற்றிருக்கின்றன என்பதில் எவ்வித சந் ஊடகத்துடன் (இந்தியாவுடன் ஆலோசனை கல் பி. கட்சிகளுக்கிடையே சமாதான பேச்சுக்கள் சிங்கள பௌத்த அமைப்புக்கள் பல்வேறு 6 மன்றாட்டு முறையீடுகள், ஊர்வலங்கள், ஆர். அம்முயற்சி நாட்டின் ஒரு பகுதியை எல். ரி. அவை சந்தேகித்தன அவை நோர்வேயின் மத்தி யினர்க்கு புகலிடம் அளித்தது என காரணங்க6 தொடர்பாக நோர்வேயில் என்.ஜி.ஓக்கள் செயர் எல். ரி. ரி.ஈ யின் பங்குபற்றலுடன் மகாநாடு
ன
குறிப்பாக, இவ்வமைப்புக்கள், ஓர் ஊர்வலத் அங்கு அவை, ஏழு அம்சங்களை வலியுறுத் பிரகடனப்படுத்தின. முன்னணி அமைப்புக்களில் கொடுக்கவல்ல ஒருவர், இந்த ஏழு நிபந்தனைகள் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு செய்தித் தாள்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தபடி இ
1. தனிமுழுமையான நாடு, 2. நாடாளுமன்றத்தின் சுயாதீனம், 4. தேசியக் கொடி, தேசியகீதம்,
3

மயினர், அதிருப்தி வாழ்வோடு திருப்தியடைந்து
(என் ஜி. ஓக்கள்) எதிராக ஒரு குறிப்பிட்ட மப்புக்களை முரண்பாடற்ற போக்கிரி அதாவது க இல்லாததொரு இனப்பிரச்சினைக்குத் தூபம் / இ. கு. தொடர்பாக அனைத்துப் பிரச்சினை ன். ஜி. ஓக்கள் அனைத்தும் ஒன்று குவித்து ஓக்களில் நல்லவை கெட்டவை, ஏனோ தானோ
அவற்றில் ஊழல் நிலவுவதான குற்றச்சாட்டுத் க்கொண்டால், அரசாங்கம், சமய அமைப்புக்கள், போன்றவற்றில் ஊழல்கள் நிலவுவதை போல ணப்படுவதற்கு இடமுண்டு ஆனால் என்.ஜி. கவும், சமூகத்தின் ஆரோக்கிய செயல்பாட்டிற்கு புத் தோடு என். ஜி. ஓக்களில் பொறுப்புமிக்க அவற்றில் அனைத்துவிதமான ஆய் வுகளும்,
அத்தோடு, இனமுரண்பாடு, சமூகத்தில் ஒரு ஜி.ஓக்கள், மிக உயர்ந்த முன்னுரிமையாக மேலும், சமூகத்தின் பல்வேறு நிலைகளில், தால் அவையும் இனப்பிரச்சினையில் அக்கறை 1. ஜி.ஓக்கள்களும் எல்.ரி.ரி. சார்புடையவை
அவற்றில் பல் வேறு தரப் பட்ட விதத்தில் ப விதி முறை நோக்கில் கையளிக்க முடியாது - பொறுப்புக்களும் உருப்படியான செயற்பாடுகள் தேகமுமில்லை சமீபத்தில் நோர்வேயின் துறை மந்ததாக) கூடியதாக மார்ச் ஏப்பிரலில் யு.என். இடம்பெற்றிருந்த போது, மேலே குறிப்பிட்ட விதமான எதிர்ப்புச் செயற்பாடுகளில் கூட்டங்கள் பாட்டங்கள் போன்றவற்றில் ஈடுப்பட்டிருந்தன.
ரி க்கு விற்றுவிடும் நோக்கம் கொண்டதென யெஸ்தத்தை அது உயர் நிலை எல். ரி. ரி. ஈ ன் எதிர்த்தன. உண்மையில் இவ்வினமுரண்பாடு 5பட்டிருந்தது. அது இனப்பிரச்சனை தொடர்பாக களையும் ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறது.
பாக
தையும் எதிர்ப்புக் கூட்டத்தையும் நடத்தின. தி, அவை பேசித்தீர்க்க முடியாதவை எனவும் ஒன்றான ஜாதிக சங்க சபாவின் சார்பில் குரல் ளடங்கிய பிரதிகள், ஜனாதிபதி குமாரதுங்கவுக்கும், நம் கையளிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
ந்த நிபந்தனைகள் வருமாறு:
- உச்ச உயர் மேலாண்மை, 3. நீதித்துறையின் புத்தசாசனம் என்பனவற்றிற்குத் தற்போதைய

Page 35
பாதுகாப்புக்களைத் தொடர்ந்து பேணல், 5 பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு வழிமுறைய 8. நிறைவேற்று அதிகாரங்களை கொண்ட ஜ முறையை ஒழித்தல் நிபந்தனைகளுக்கு மல்ல அமரபுர, ராமன்ன நிக் காயக்களின மஹா ந உரிமை பாரட்டுகின்றார். இவை வெற்றுகிடை எனினும் விவகாரத்தை முழுமையாக எடுத்து தசாப்தங்களில் மேற் கொள்ளப்பட்டு வந்த அரசி அது முற்று முழுதாகவே நிராகரிப்பது ஆகு போக்குடையவை என ஈட்டிக்கொண்ட "பு பிரச்சாரத்தைக் கிராமத்துக்குகிராமம், ஏன் கிழக்க
எடுப்பனவாக விரிவுப்ப்டுத்த தாங்கள் தயாராயி
எனினும், அத்தகைய பிரச்சாரமொன்றை முன்னெ போதுமான 'ஆரதவு' உள்ளது. என்பது மேலோட்டமான, தீவிரப் போகி குடைய
நம்பகத்தன்மையைக் காட்டியிருக்காது.
குழப்பும் அறிகுறிகள்
நிலைமையைக் குழப்புவதற்கு ஏதுவாகவுள் அறிகுறிகளாகத் தெரியவில்லை. பொ. ஜ. மு வேறுபாடுகள் தோன்றியுள்ளன. அரசியலமைப்பு சமர்ப்பிக்கப்படும் ஆனால் எல். ரி. ரி. ஈ அ எடுத்துள்ளது. அவற்றை, எல். ரி. ரி ஈ. யிடம் தாமதமாக்கும். மேலும் எல். ரி. ரி. ஈ. மு. வழியில் இறங்கவேண்டும். பிரச்சினையுடன் ெ யோசனைகள் இப்போது எல். ரி. ரி. ஈக்கு கட்சியின் நிலைப்பாடாகும். மற்றது, கருத் கருத்துவேறுபாடுகள் இருப்பதாகவும் தெரிச ஆகிய இரண்டு மாகாணங்களிலும் நடத்தவே பொ. ஜ. மு. யோ, கிழக்கிலுள்ள மக்களை என்பதை கணிப்பதற்காக அதனை கிழக்கில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, யு. என். ஆதரவுமிருந்தும் வெளிப்படையாகவே இனவாத கொள்ளும் அளவில் சிங்கள வாக்குகளை வ நிலைக்கு மீளுவதாக இது அமைந்துள்ளது. விருப்பதால், ஐ. முன்னணியும், யு. என். பியும் ஆயத்தங்கள் செய்கின்றனவா? இது மிகவும் பிரதான இனவிவகாரப் பிரச்சினைகளில் ஒரு பெ நம்பப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது விவகாரமாக இது அமைய வேண்டும்.

இல்லாதொன்றாக அவர்கள் காணும் இனப் ாக அதிகாரப்பங்கீட்டைப் பயன்படுத்தாதிருப்பது னாதிபதி முறையை ஒழிப்பது, 7. மாகாணசபை பத்த, அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள், மற்றும் ாயக்கர்களினதும் ஆதரவு என்றும், பேச்சாளர் யேயான சில சொல்லுப்படியான அம்சங்களாகும். க் கொண்டால், குறைந்த பட்சம் கடந்த இரு பல் அமைப்புச் சீர்திருத்த இயக்கம் அனைத்துமே ம். இவ்விதத்தில் இவ்வமைப்புக்கள், தீவிரவாத கழை" நிலை நாட்டி வருகின்றன. தங்களின் கிலும் கூட, கோவில்கள் மூலம் முன்முயற்ச்சிகளை ருப்பதாகவும் அவை கூறுகின்றன.
டுத்துச் செல்வதற்கு உறுதுணையாக அவற்றிற்கு மிகுந்த ஐயப்பாட்டிற்கு உரியதே! அவர்களின் நிலைப் பாடு, மக்களிடையே முழுமையாக
ா சில அறிகுறிகள், எதிர்காலத்திற்கான நல்ல \ன்னணிக்கும், ஐ. தே. கட்சிக்குமிடையே சில ச் சீர்த்திருத்த யோசனைகள் நாடாளுமன்றத்தில் அல்ல என்ற பொ. ஜ. மு. ஒரு நிலைப்பாட்டை சமர்ப்பிப்பது, முன்னேற்ற நிலைமையை மேலும் தலில் பயங்கரவாதத்தை கைவிட்டு, ஜனநாயக தொடர்புடைய ஒரு கட்சி என்பதால், சீரமைப்பு ச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்பது ஐ. தே. துக் கணிப்பை நடத்தும் விதம் தொடர்பாகக் கிறது. கருத்துக் கணிப்பை, வடக்கு, கிழக்கு ண்டுமென ஐ. தே. க விரும்புகிறது. ஆனால், , வடக்கோடு இணைவதை விரும்புகிறார்களா மட்டுமே நடத்த வேண்டுமென விரும்புகின்றது. பி. தமிழ் வாக்குகளையும் ஜனாதிபதி சந்திரிக்கா க்கட்சியொன்றை ஐக்கிய முன்னணியுடன் சேர்த்துக் சீகரித்த மாதிரியாக முன்னரிருந்த ஒரு குழப்ப சமீபத்தில், நாடாளுமன்றத்தேர்தல்கள் இடம்பெற மீண்டும் தங்களுக்குரிய வெவ்வேறு வழிகளில் வருந்தத்தக்கதொரு நிலைமையாகும். இவை, ாதுவான நோக்கினை நிலைநாட்டும் எனப்பெரிதும் மக்கள் அவர்களுக்கு சவால்விடுவதற்குரிய ஒரு

Page 36
பெரும்பான்மையினரின் கவலைகள்
உ.ஒ.ம/இ.கு, சமுதாயத் தின் சகல பிரிவு பாதுகாக்கப்படவேண்டும். என்பதை எப்பொழு. சொந்த உரிமைக்களுக்காக மட்டும்மன்றி சமுதாயத் செவிமடுத்து, சிறுப்பான்மை, பெருபான்மை அ வருகின்றன. சிறுப் பான்மையினரின் மனக் வெற்றிக் கொள்ளுவதற்கு வாய்ப்பாக அரசியல் சீர் பற்றியும் மேலே இது வரை விளக்க க பெரும்பான்மையினருக்குள்ள அக்கறைபற்றியும் ஒரு வேண்டும். சில சிங்கள, பெளத்த அமைப்புகளின உண்மை உண்டு என்பதும், ஆனால், ஒரு த அத்தகைய செயற்பாட்டின் அடிப்படையில் ந தெரிவிக்கப்பட்டதாகவும் மேலே சுட்டிக்காட்டப்ப மொழியும், பேரரசின் ஆட்சியின் கீழ் நூற்றால ஒடுக்கப்பட்டுவந்துள்ளதான உண்மை ஏற்றுக் செ சுதந்திரமும் அவசியமான நிவாரணத்தைக் கொ குறிப்பிடத்தக்கதாக அதிக அளவில் நிலவுகிறது குறிப்பிடலாம். சிங்களப் பெரும்பான்மை மேலாண் 1990 ஆண்டு காலப்பகுதிகளில் நிகழ்ந்த இரு இளைஞர்களின் அனேகர் கொன்றழிக்கப்பட்டனர். மதத்தின் மீதான அடங்கு முறை இன்னும் தெ குறிப் பிடலாம். எனவே, அரசியலமை அங்கீகாரமளிக்கப்படவேண்டுமென்ற பௌத்தர்களி நீண்டகாலமாக இருந்து வரும் மனக்குறையின மேலும் பௌத்தத்திற்கும் நாட்டிற்கும் மிடையே வாய்ந்த, விசேட தொடர்பின் யாதார்த்தமான க இதுமட்டுமீறிய தன்னாட்டுப்பற்றுடையதான ஒரு தொடர்பாட்டிலும் நடைமுறையிலும் தரப்படவேண்டி மட்டுமே வலியுறுத்துவதுதான் மட்டுமீறிய தன் இ.கு. இத்தகைய பற்று எந்த வடிவிலிருந்தும், தெளிவாக்காண்பதோடு, சிறுப்பான்மையினரின் உரி ஆனாலும், சமத்துவக் கோட்பாடு முக்கியமானதெ மனதில்லிருத்துவதையும் உட்படுத்துகிறது என ஒரு பெரும் பிரிவினர் பின்பற்றும் மதத்திற்கு அந்தஸ்த்து அளிப்பது தென்பது நாட்டிலுள்ள !
கடைசியில் கிடைக்கும் அரகாங்கத்தின் அரசிலமை வாசகம் 15ன் 1ம், 3ம் பந்திகளில் ஏனைய அளிக் கப்பட்டுள் ளன. பின்னர், இந்த அரசியல் பாரமரிப்புக்கும் அரசாங்கத்திற்குள்ள கடமை! பாதுகாப்பளிக்கப்படவிருப்பது பற்றியும் பேசுகி வளர்க்கும் நடைமுறை ஏற்கனவே ஆரம்பமாகின திணைக்களம் இருப்பது போன்று ஹிந்து வில
34

15
மக்களினதும் உரிமைகள் கட்டாயமாக துமே அங்கீகரித்து வந்துள்ளது. தங்களின் தின் ஏனைய பிரிவு மக்களின் மனக்குறைகளை கிய இருதரப்பினருமே உற்சாகப்படுத்தப்பட்டு குறைகள் பற்றியும், அத் தகையவற்றை -த்திருத்தங்கள் செய்யப்படவேண்டிய அவசியம் கமாகக் கூறப் பட்டுள் ளது. அத் தோடு 5 நியாயமான அளவில் பரிசீலனை செய்யப்படவும் சால் வலியுறுத்தப்பட்ட கருத்துக்களில் ஓரளவு ரப்பு சார்ந்ததாகப் பொருள் கோரப்பட்டதற்கும், டவடிக்கை எடுக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் ட்டுள்ளது. எனினும், பௌத்தமதமும், சிங்கள ன்டுகாலமாக மிகவும் மோசமான விதத்தில், காள்ளப்படவேண்டியது அவசியமாகும். மேலும், ண்டுவரவுமில்லை. இன்னுங்கூட அடக்குமுறை து. இதன் வெளிப்படையானதொன்றை இங்கு சமை அரசாங்க ஆட்சியிலும் கூட 1971, 1981 நிகழ்ச்சிகளின் போது, தெற்கிலுள்ள சிங்கள
தற்போதைய சமுக அமைப்பின்கீழ் பௌத்த காடர்வதற்க்கான மேலும் பல உதாரணங்களை ப் பில் பௌத்த மக்களுக் கு விசேட ன் கூக்குரல் விளங்கிக் கொள்ளக்கூடியதொன்று * ஆழமான உணர்வின் வெளிப்பாடே அது. ய உள்ள நீண்ட வரலாற்று முக்கியத்துவம் அங்கீகாரத்தையே இது குறித்து நிற்கின்றது. நிலையல்ல ஆனால் ஏனைய மதங்களுக்கும், டிய அங்கீகாரத்தையும் வலியுறுத்தாமல் இதனை -னாட்டுப் பற்றாக விளங்குவதாகும். உ.ஓ.ம./ அதனை எதிர்த்து நிற்ப்பதற்கான அவசியத்தை "மைகள் விஷயத்தில் உறுதியாகவும் உள்ளது. னினும் குறிப்பிடப்பட்ட சமூக யாதார்த்தங்களை ன்பது உணரப்படவேண்டியதாகும். மக்களின் ஒரு நியாயமான காரணங்கருதி ஒரு விசேட கோட்ப்பாட்டின் மீள்வாதமாகாது.
(ன
மப்புபு யோசனைகள் (1997) பற்றிய வெளியீட்டில் மதங்களுக்குப் போதுமான பாதுகாப்புக்கள் லைமைப்பு, புத்தசாசனத்தின் பாதுகாப்புக்கு பற்றியும், சகல மதங்களுக்கும் போதுமான றெது. ஏனினும் ஏனை மதங்களைப் பேணி விட்டது. முஸ்ஸிம் விவகாரங்களுக்கென ஒரு வகாரங்களுக்கும் ஒரு தனியான திணைக்களம்

Page 37
உள்ளது. கிறிஸ்த்தவர்கள் அத்தகைய திணை அது ஒரு கோட்ப்பாட்டின் அடிப்படையில் அை வட்டாரங்களினால் நன்கு பாராமரிக்கப்பட்டு வ பணம் தொடர்பான பிரச்சினைக்கு அது வெகு திணைக்களமொன்றை ஏற்றுக்கொள்வதால் நலம அது அரசாங்கத்துடன் ஆலோசனை கலப்பதற் அரசின் ஆதரவு, தலையீடு என்பன தொடர் அபிப்பிராயங்களை கொண்டுள்ளனர். இது :
c
எனவே மக்கள் விழிப்புடனிருக்க வேண்டும்.
சிறுப்பான்மையினரின் தேவையை விளங்கி கெ பெரும்பான்மை இருப்பதுபோல் சிறுப்பான்மையி விளங்கிக்கொள்வதற்கு போதுமான உணர்வுள் வேண்டும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்பை உஒம.இ.கு. நடத்திய கலந்துரையாடல்களின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் விஷய தயாராயிருப்பதைக்கண்டுகொண்டது. புத்திஜீவிகள் அதனை ஏற்றுக்கொள்ளக் கஷ்டப்படுகின்றனர். ! உள்ளது; காரணம் அவர்களை வரட்டுக்கோட் என்பதாகும். சில தமிழர்கள் மட்டுமல்ல, சில் சார்புத்தன்மைக்கு அப்பாற்பட்ட அரசியலமைப்புக் வளர்க்கப்பட்டவர்கள் ஜவஹர்லால் நேருவின் நூல். மிகச் சிறந்த ஓர் உதாரணமாக நவீன ஆனால் ஏன் அது இரண்டில்ஒன்றாக அல்லது மதசார்புடைய நாடாக இருக்க வேண்டும் என சமய சார்பற்ற இரண்டு தன்மைகளையும் உள்ளி அரசியலமைப்பில் இடம்பெறச் செய்ய மு பெறுமானத்தையோ அன்றி செல்லுபடித்தன்மையே சமயத்தைப்பாதுகாத்துப் பேணி வளர்ப்பதை உ சமய, சமயசார்பற்ற இரு பெறுமானங்களும் ப உலகின், அவை இரண்டுமே அரசியலமைப்புச் ச உண்மையில் அவையிரண்டும் ஒன்றோடொன் கருதமுடியாது அவையிரண்டும் ஒன்றையொன
இலங்கை சமூகத்தின் இன்றியமையாத இயற் மொழி, கலாசார பண்பாடுகள், என்பன கலப்பேதம் அபிவிருத்தி செய்யப்பட்டு, இலங்கைக்கு விடுத பெரும்பான்மை பெளத்தர்களை மட்டுமல்ல, இல உறுதிப்படுத்தவேண்டும். அது, உண்மையில் ( உணர்மையான சகல கோட்பாடுகளுக்கும் பொருந்துவதாக அமையவேண்டும்.
இந்திய மாதிரியைப்பொறுத்தவரை, உண்மையி
சமயம் தொடர்பான அதன் மனப்பாங்கு முற்றி

க்களமொன்றை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மந்ததா அல்லது அவை ஏற்கனவே வெளிநாட்டு ருவதனாலா என்பது தெளிவாக தெரியவில்லை. ந தூரம் அப்பாற்ப்பட்டது. என்பதால், அவர்கள் டைவார்கள். ஏனைய மதங்களுக்குள்ளது போன்று, கும் உரையாடுவதற்கும் வாய்ப்பை ஏற்ப்படுத்தும் ப்பாக பெளத்தர்கள் உட்பட சிலர் வெவ்வேறு ஓர் உணர்மையான அபாயமாக இருக்கக்கூடும்
ாண்டு ஏற்றுக்கொள்வதற்கு போதுமான பெளத்த னரும், பெளத்த பெருபான்மையினரின் தேவையை ளவர்களாக இருந்து அதனை ஏற்றுக்கொள்ள நிலவவேண்டும். நாட்டின் நாலாப்பகுதிகளிலும் போது சாதாரண சிங்கள தமிழ் மக்கள், இந்த Iங்களை விளங்கி அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு ர் உயர்ந்தோர் என அழைக்கப்படுவோர் சிலர்தான் உண்மையில் இது அனேகமாக அசாத்தியமாகவே ட்பாட்டில் இறுக்கமாகக் கட்டுண்டுகிடப்பவர்கள் U சிங்கள புத்திஜீவிகள் கூட, சமயசார்பற்றநாடு, கோட்பாடுகள் என்பன சிறந்ததென்ற நம்பிக்கையில் மொடேர்ண் இந்தியா (நவீன இந்தியா) என்ற மேற்கு நாடுகளினால் மேற்கோள் காட்டப்படுகிறது. ஒன்றாக அதாவது மதசார்பற்ற அல்லது ஒரு ன்பதற்கு நியாயமான காரணம் எதுவும் இல்லை ரிட்ட பெறுமானங்களாகக் கொண்டதால் அவற்றை டியும் அதீத கையதொரு அரசியலமைப்பினி ா எந்த விதத்திலும் குறைவுபடுத்தாது, அரசாங்கம் றுதி செய்ய முடியும் உண்மையில், யதார்த்தமான விகவும் பயங்கரமான அபாயத்திற்குற்பட்டிருக்கும் ஈட்டத்தில் இடம்பெறுவது அத்தியவசியமில்லையா? று தொடர்புடையவை; தனித்தனியாக அவற்றை ர்று போஷிக்க வேண்டியதாகும்.
நன்மை நூற்றாண்டு காலமாக வழிவந்த சமய, அற்றதாகவும் குறைவுறாமலும் பாதுகாக்கப்பட்டு, லையும் சமாதானமும் ஏற்படுத்திதரும் விதத்தில், ங்கையர் அனைவரும் ஈடுபாட்டுடன் உழைப்பதை இலங்கையின் உண்மையான சகல மதங்களுக்கும் அல்லது தத்துவஞானங்கள் அனைத்திற்கும்
ல் அது மதசார்பற்ற அரசியலமைப்பே, எனினும் லும் நடுநிலையானது எனச் சொல்வதற்கில்லை
35

Page 38
அதனை வரைவதில் முக்கியபாகந்தாங்கியிருந் மதசார்பற்றவராக இருந்துள்ளவர் என்று சொல்வி அங்கீகரித்து, ஒருவரின் மத அனுஷ்டானத்திற்கு இந்தியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சமய அரசியலமைப்பு இந்தியாவின் இன்றைய தே6ை உணர்த்துவதோடு மதத்தின் பங்களிப்பை, மேலு வேண்டியதன் அவசியத்தையும் அது வலியுறு ஆட்சிக்கு வந்தது இலங்கையில் எது நிகழ அமையக்கூடும். எனவே, இலங்கையில், சமய
பெறுமானங்களோடு சேர்ந்ததாக அரசியல் அ வேண்டியது இன்றியமையததாகும். காலங்கடந்த களைந்தெறியப்பட்டு, அதனிடத்தில் இடம்பெறும் சமத்துவ சமயவாய்ப்பு, விடுதலை ஆதரவுக்கோ அடிப்படையாக கீ கொணி டிராமலி, நாட்டி
கலாச்சாரப்பாரம்பரியங்களை ஆணித்தரமாக பதி
பெரும்பான்மைப் பொது மக்களோடு குறைந்த அ அனுபவித்துவருவோருடன் நெருங்கிப்பழகாதவர்கt அவர்கள் மீது கொண்டிருக்கும் மேலாதிகத்தை கருதப்படலாம் தலைநகரில் செளகரிய நிலைய இடதுசாரிகளிலும், திறந்த சந்தைச் சமூகத்திற்கா கூட, அதனை ஏற்றுக்கொள்ளக்கூடும் எனினும் அவரின் வார்த்தைகள், இலங்கையில் அடக்கு உலகமனைத்திற்கும் பொருந்தக் கூடியவை; கு இது பொருந்தும்.
நம்பிக்கையை வளர்த்தல்
பெரும்பான்மையினர், சிறுபான்மையினரின் தேை ஏற்றவாறு செயற்பட்டால், அதேமாதிரி சிறுபான்ன மதித்து உரியமுறையில் செயற்பட்டால், அதி அத்தோடு இருதரப்பிலும் விட்டுக்கொடுக்கும் ம6 அனுசரித்தும் சமரசப்போக்கோடு நடந்துகொள்ளு நம்பிக்கை வளர்ந்து, நிலைமை முற்றிலுமாக ம ஏற்பட்டுவிடும். மேலே சொன்னதுபோல, நடக்கமு அல்லது நடந்துவிடக் கூடும். பரஸ்பர நம் வழியேதுமில்லை. எந்த அளவிலான அரசியலயை அது இல்லாதவரை, எவ்வித பிரயோஜனமுமளி
இப்போது இரு பெரும் கட்சியான மக்கள் ஐ இணைந்திருப்பது அல்லது கட்சி இணைவுகள். பல்வேறு மக்களும், அதிகாரக் கும்பல்களும் பல்ே அம்சங்களைக் காணிபார்கள். ஆனாலும், அது ஆரம்பமாகும். இரண்டு பெரிய கட்சிகளின் இணை
36

த ஒருவரான ஜவஹர்லால் நேரு, முற்றிலும் தற்கில்லை அது மதத்தின் முக்கியத்துவத்தை ள்ள சுதந்திரத்தை வலியுறுத்துகிறது. எனினும் முரண்பாடுகள், நடைமுறைகளிலுள்ள் மதச்சார்பற்ற பயை பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதை றும் திட்டவட்டமானதொரு விதத்தில் இருக்க த்துகிறது. இந்தியாவில் பாரத ஜனதா கட்சி க்கூடும் என்பதற்கு ஒரு எச்கரிக்கையாகவே சமயசார்பற்ற கோட்பாடுகள் இரண்டும் ஏனைய மைப்பில் திட்டவட்டமாக இடம்பெற்றிருக்க கோட்பாடுகளும் மூடநம்பிக்கைகளும் கட்டாயமாக 5 போரும் அரசியலமைப்பு, அதிசிறந்த நவீன ட்பாடு, பெறுமானங்கள் என்பனவற்றை மட்டும் னி உணி மையான தேசிய, சுதேச சமய,
வுெ செய்வதாகவும் அமையவேண்டும்.
ளவில் தொடர்புடையவர்கள் அல்லது அவர்களால் ள், சங். மஹாந் பற்றிய அவர்களின் எஜமான்கள்
அதி மிகைப்படுத்தபட்டவையுமாகும் என்றும் பிலுள்ள சில முற்போக்குவாதிகளும் அல்லது க அபாயகரமாக வருத்தத்தைத் தெரிவிப்போரும்
மகா தேரர் மனந்திறந்து பேசட்டும் இன்று தமுறைக்கும் மேலாண்மைக்கும் மட்டுமல்ல;
றிப்பிடப்பட்ட ஏனைய மதத்திலள்ளவர்களுக்கும்
வகளை மதித்துத் திட்டவட்டமான விதத்தில் மையினரும் பெரும்பான்மையினரின் தேவைகளை ல் ஓரளவு தியாகமும் சம்பந்தப்பட்டிருப்பின், னப்பான்மை வளர்ந்து நிலைமைக்கு ஏற்றவாறு நம் மனப்பாங்கு உருவாகும் போது, பரஸ்பர ாற்றமடைவதற்கான ஒரு சூழ்நிலை நிச்சயமாக டியாதது என நம்பப்பட்டது கூட நடந்துவிடும் பிக்கை வளர்வது அத்தியாவசியம், வேறு மப்பு ஆக்கமோ அல்லது சட்ட இயற்றங்களோ, க்காது.
க்கிய முன்னணியும், ஐக்கிய தேசியக்கட்சியும் முன்னேற்றப்பாதையில் ஒரு பாரிய செயற்பாடாகும். வறு கோணங்களிலிருந்து, சில திருப்தியற்றதான து சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்ததானதொரு வின் காரணமாக ஓரளவு குறுகிய நோக்கங்களைக்
S

Page 39
ம6
கொண்டதாக அது வெளிவந்திருக்கலாம்; 4 நிலைமை காரணமாக அது மக்களிடமிருந்து தலைவர் கள் தேர் தலின் போது, இனியும் |
எதிர்கொள்ளமுடியது. எனவே, அவர்கள் ஏதோ ஐக்கியப்பாட்டு மாதிரியில், ஆனாலும் அரை ம6 அவர்கள் தாக்கப்பட்டிருந்தார்கள். மேலும், நியாயமானதாக அழுத்தங்களும் இருந்துள்ளன. அமைந்திருந்தது. அச்சுமை, சண்டையிலிருபு? ஆனாலும், உண்மையில், இரு தரப்பினர்க்கும் தெரிவிக்கப்படவேண்டும். சிறப்பான செயற்பாடு
அறிவித்தபடி, அரசாங்கம், ஆகஸ்ட் முற்பகுதியி கொண்டுவரும் என மிகவும் நம்பிக்கையோடு குறிப்பிடப்பட்டதுபோல சம்பந்தப்பட்ட சகல சகல தரப்பினரையும் சேர்ந்த மிதவாதிகள் இ உருப்படியானதொரு ஆரம்பமென வரவேண்டும் சேர்ந்த ஒரு சில தீவிரவாதிகள், தெரு நாய்க பெருங்கூக் குரலை எழுப்பமுயலும் அது அவ் கூட்டம், பயணத்துறை தொடரும். ஆக்கபூர் பிரவகிக்கட்டும். விவகாரங்களை அளவுக்கு அ இந்த யோசனைகளை ஆதரித்து தமிழ்க்கட்சிகள் யு.என். பி மற்றும் ஆதரவுடன் அவற்றை ஆனாலும் அது மட்டு மீறியதான ஏற்றத்துக்குரி பூர்த்தி செய்யாத விதத்தில், ஒரு சமாதான தீர். அது நிறைவேற்றப்படுவதற்கு என்ன வாய்ப்பி
உண்மையில், தமிழ்க்கட்சிகள் அனைத்தும், பே ஈ. ஏற்றுக் கொள்ளாவிடில், அதன்பிறகும் அ ''யாழ்ப்பாணத்தைப்பற்றியபின் "அங்கு நடந்த தென் சபைத்தேர்தல்களை தொடர்ந்து அமைக்கப்பட்ட போதுமான எச்சரிக்கைகளாக அமையும். யாழ்ப் செய்யப்பட்டார். அதன் பிறகு, 1998 செப்ற் கந்த சுவாமிக் கோயிலோடு சேர்ந் தாற் போ! குண்டுவெடிப்பொன்றில் யாழ்ப்பாண நகரத்துப் பா அனேகமாக அத்தனை பேருமே, அழிந் தொழி அமர்ந்த பி.சிவபாலனும் மற்றும் பிரிகேடியர் கப்ற்றன் ராமநாயக, யாழ்ப்பாண எஸ். எஸ். சந்திரமோகன், சரத் பெர்னாந்து, யாழ்ப்பாண ஓ. உட்பட குறைந்தது 12 பேரும் கொல்லப்பட்ட
உண்மையில் இவை, மிகவும் வெறுக்கத்தக்க அலட்டிக் கொள்வதும், ஆத்திரமடைவதும் 5 பின் னர் அடுத்த பேரழிவு நிகழும் வரை, அத
3

ஆனால் அடிப்படையில், தங்களின் இக்கட்டான வெளிவந்த கட்டாயக்கோரிக்கையாகும். கட்சித் "இல்லை" யென்று சொல்லி அவர்களை
விதத்தில் தங்களுடைய உள்ளக்கிடக்கையை எதுடன் வெளிக்காட்டவேண்டிய ஒரு நிலைக்கு சர்வதேச சமூகத்தின் சில பிரிவுகளிடமிருந்த இந்த யுத்தம் அவர்களுக்கு ஒரு சுமையாகவும் மத்திலிருந்தும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது, அவர்களின் தலைவர்களுக்கும் கூடப் பாராட்டுத்
ல் அந்த யோசனைகளை நாடாளுமன்றத்துக்குக் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, முன்னர் கட்சிகளும் குழுக்களும், அதிலும் குறிப்பாக ந்த அரசாங்க / எதிர்க்கட்சி யோசனைகளை, 5. தவிர்க்க முடியாதபடி, சகல தரப்புகளையும் ள் சந்திரனை நோக்கிக் குரைப்பதுபோல, ஒரு வளவு தூரம் எடுபடாது பாலைவன வணிகர் வமான விமர்சனங்கள் சகல புறத்திலிருந்தும் திகமாகத் துரிதப்பட வேண்டிய அவசியமில்லை. ள் எதுவும் வாக்களிக்காவிட்டாலும், அரசாங்கம்,
முன் னெடுத்துச் சென்று நிறைவேற்றக் கூடும். யே செயற்பாடாகும். ஒரு தரப்பின் தேவைகளைப் வை நிறைவேற்றுவதால் என்ன பயன்? மேலும் ருக்கப்போகிறது?
வமான
பாசனைகளை ஏற்றுக் கொண்டாலும், எல்.ரி.ரி. பற்றைச் செயற்படுத்த முடியாது போய்விடும். ன்ன? 1998ல் அங்கு இடம்பெற்ற உள்ளுராட்சி சிவில் நிர்வாகமும் அதன் பின் விளைவுகளும் பாண மேயர் சரோஜினி யோகேஸ்வரன் கொலை றம்பர் 11ந் திகதி யாழ்ப்பாணத்தில், நல்லூர் லுள் ள விழா மண்டபத் தில், இடம் பெற்ற துகாப்புப் படைகளின், மேல் நிலை அதிகாரிகள், க்கப்பட்டனர். திருமதி, யோகேஸ்வரனிடத்தில் சுசந்த மென்டிஸ், யாழ்ப்பாண பட்டிணத்தளபதி பி. சந்திரா பெரேரா, ஏ. எஸ். பி களான ஐ. சி. பிரதம் இன்ஸ்பெக்ற்றர் மோகஹன்தாஸ்
(ன
-னர்.
செயற்பாடுகளாகும், ஆனால், அவற்றையிட்டு வற்றிற்கெல்லாம் புலிகள் மீது பழிபோடுவதும், னை மறந்திருப்பதும், பலனெதையும் தரா.

Page 40
யதார்த்தங்களை எதிர்க்கொண்டு, சமாதானத்ை வேண்டும்.
ஆகவே, சமாதான முயற்சிகள் தொடர்பாக, வே: யதார்த்தங்கள் யாவை? அது உண்மையில் ' அப்படியென்றால்," யுத்தம், யுத்தம் மட்டுமே" விரும்பக் கூடும். அது நாட்டிற்கு அளப்பரிய இ முடியாத அளவுக்கு உயிரிழப்புக்களையும், பார்
அவர்கள் எளிமைகளையே விரும்ர்கின்றனர் ஆன
ஒருசிலர், பொருள் விளக்கமாதிரிக்குப் பொரு கருத்திற்கொள்வதில்லை அல்லது மறந்துவிட
முன் பிரபாகரன் பிபிஸிக்கு அளித்த பேட்டி ஒ வாய்ப்பாக போதுமான அதிகாரபகிர்வு வழங்கப் இருக்கத் தயாராகவுள்ளதாய்ப் பிரகடனம் படுத்தி இடம்பெற்றிருற்தது. பின்னர் 1993, ஜனவரி வெ எழுத்திலான தலையங்கத்தில் எல். ரி. ரி. ஈ
சென்னத் பெர்னாந்து அவர்களுக்குமிடையே நிகழ் ஈழிக் கோரிக்கையை அவர்கள் கைவிடுவார்கள் பதிலளிக்கையில், போதுமான மாற்றொன்று வ கைவிடுவதாக பிரபாகரன் பதிலளித்தார். பின்ன சமஷ்டி ஏற்றுக்கொள்ள முடியாதது, என அவரி இருப்பின் தங்களுக்கு ஒரு சமஷ்டி தேவைப்ப பாலசிங்கமும் இதே தொனியில் பேசியிருக்கிறார்
எனினும், சில மக்கள், எல். ரி. ரி. ஈ. பற்றி கல ஆழப்பதிந்துள்ளதால், அவர்கள் நியாயமாகப் முடியாதுள்ளது. அத்தகைய பேச்சு குரு சந்தர்ப்பங்களின்போது நேரமெடுப்பதற்காகும் என எவ்வாறு அதனை உறுதியாகக் கூறமுடியும்? த யோசனைகள், சமர்ப்பிக்கப்படும்வரை, தெற்கிலுள்ள அடிப்படையில் எதுவிதமான சமாதான யோசை மேலே சுட்டிக்க்காட்டப்பட்டதுபோல, எல். ரி கொள்கிறது என்றும், விட்டுக்கொடுக்காத நிை யோசனைகளையும் நிராகரிப்பவர்கள் என்றும் அபு மேலும் அனேக கைவிட்டநிலைகளால் அவர்கை
எல். ரி. ரி. ஈ, நியாயமானதொரு சமாதானமுன் கருதப்படினுங்கூட, அத்தகையதொரு வாய்ப்பை தாமதம் என்பது விளங்கவில்லை, எல். ரி. ரி. ஈ, இ தூரவிருப்பதாகக் கருதப்படக்கூடாது, தமிழ் முடியாத அளவுக்கு, ஈழக்கோட்பாட்டில் இரண்ட நினைக்கின்றனர், அல்லது எண்ண முற்படுகின்றன
38

ந எட்டுவதற்கான ஒருவழிமுறை காணப்பட
லுப்பிள்ளை பிரபாகரன், எல். ரி. ரி. ஈ. சார்ந்த ஈழம் அல்லது எதுவுமில்லை" விவகாரமா? என்பதே விடையாகும். ஒரு சிலர் அதனையே இழப்புக்களை உண்டு பண்ணுவதோடு, சொல்ல ரிய துன்பங்களையும் தோற்றுவிப்பதுங் கூட,
ால், யாதார்த்மோ மிகமிகச் சிக்கல் வாய்ந்தது.
ந்தாத சில வெளிப்படையான உணிமைகளை விரும்புகிறார்கள். ஏறத்தாள 10ஆண்டுகலுக்கு ன்றில் தங்களின் அபிலாஷங்களை எய்வதற்கு படின் தமிழர்கள் இலங்கைக்குள் தொடர்ந்து யிருந்தார். இது ஊடகத்துறையில் தெளிவாக ளிமீடொனதில், டெய்லி நியுஸ், பொரிய தடித்த ஈழத்தைக் கைவிடவிரும்புகிறது ஆனால் த் தெரிவித்திருந்தது. அது, பிரபாகரனுக்கும் ந்த ஓர் உரையாடல் தொடர்பானது அச்செய்தி ாா என்று ஆயர் சென்னத்தின் கேள்விக்குப் ழங்கப்படின் இந்தக் கோரிக்கையை தாங்கள் ர் ஆயர் சென்னத், தெற்கிலுள்ள பலருக்கும் டம் தெரிவித்தார். போதுமான அதிகாரப் பகிர்வு படாது என பதிலளித்தார். கலாநிதி அன்ற்றன்
ப்பற்றதான பயங்கரவாதச் சாயலை மனத்திரையில் பேசுவர் என்பதை அவர்களால் ஜீரணிக்க ட்டுத்தனமானது அல்லது பலவீனமான அவர்கள் எண்ணுகின்றனர். ஆனாலும் அவர்கள் ற்போது முன்வைக்கப்பட்ட பரிசீலனையில்லுள்ள இருபெரும் கட்சிகளும் ஏற்றுக்கொண்டதான னகளும் தெரிவிக்கப்படாத நிலையில், முன்னர் ரி. ஈ. நியாயமீனமான விதத்தில் நடந்து )லப்பாடுடையவர்கள் என்றும் சகல சமாதான டிக்கடி கண்டனத்துகுள்ளாகி வந்திருக்கின்றனர். ள நம்புவதற்கும் ஆதாரமெதுவுமிருக்கவில்லை.
மொழிவை ஏற்பதற்கு இடங்கொடாதிருப்பதாக வழங்குவதற்கு, காரணம் என்ன, இன்னுமென இங்கும் வெளிநாட்டிலும் முழு சமூகத்திலிருந்தும் மக்கள் மிகப் பெரும்பான்மையானோர் மீள றக் கலந்துள்ளனர் எனச் சில சிங்கள மக்கள் ார், அது உண்மைக்குப் புறம்பான கருத்தாகும்.

Page 41
பதார்த்தத் தில் அதற்கு நேர்மாறான கருத் தே சிங்கள மக்களிடையே கடும் போக் குடை தமிழ்மக்களிடையேயும் கடும்போக்குடைய தீவிரவு தமிழ்மக்களிடையே மிக மிக அதிகமானோர், ! ஏற்படுவதை ஏற்பதற்கு தயாராக உள்ளனர். < முன்வைக்கப்பட்டால், உள்நாடு, வெளிநாடு ஆகிய திட்டவட்டமான விதத்தில் அதற்குச் சார்பாக ெ சுமத்துவர். தனித்து நின்று செயற்படக்கூடிய த சமூகத்திலே பெரிதும் தங்கியுள்ளது. தனியாக நின் வேண்டும்? ஈழத்தை வென்றெடுப்பதற்குள்ள வா வெளிநாட்டு சமூகங்களிரண்டினதும் அவமதிப்பு பேராவல் பின்னணியில் அது உள்நாட்டு, 6ெ அறியாதிருந்துள் ளதா? அத் தோடு, உண் பை உயிர்ப்பலிகளைச் சந்தித்துக் கொண்டேயிருக்கின உண்மையான சமாதானத்தை ஒரு நியாயமான உ இடைக்கால அமைதியொன்றை வரவேற்பார்கள்
இப்போது தெற்கிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளு ஆரம்பத்தில் ஒன்று சேர்ந்துள்ளதால் அவை தமிழக்கட்சிகளுடனும் குழுக்களுடனும், பேச்சுக்க வந்துள்ள செய்திகளின் படி, 1997ம் ஆண நினைப்பற்றதாக்கியமைக்காக ஒன்றையொன்று பொறுப்புக்களை ஏற்று, தமிழ்க்கட்சிகளுடனும் 4 வாய்ப்பாக, யதார்த்தமான சில சீரமைப்புக்கள் நம்பப்படுகிறது. காலம் பிந்திய இக்கட்டத்தில பொறுப்புடன் கூடிய நடத்தையை நாம் எதிர்ப்பு தங்களின் பங்கினை அளிப்பதற்கான உரிய வே நாடாளுமன்றத்தில் பதவிக்காலம் ஆகஸ்டில் மும் தொடரும். சுதந்திரத் திற்குப் பின்னரான பல செல்வழியைக் குறிப்பிடத்தக்கதாகப் பாதிக்குமா தெட்டத் தெளிவாகத் தெரிவித் துள்ளனர். மீன உணர்த்துவதற்கு, ஒரு சந்தர்ப்பத்தைக் கொ
மக்கள் இயக்கம்
எனினும் மேலே குறிப்பிட்டபடி தேர் தல் | மட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கையில் ஏை எண்ணங்களும் மனோதிடமும் இடைவிடாதபடி
சகல சமயங்களையும், இனங்களையும், கட்சி சகலருக்கும் நீதிகிடைப்பதான அடிப்படையில், ெ கட்டி வளர்ப்பதான பிரச்சாரத்தில் இணையவே வீட்டுக்கு வீடான சமாதான யாத்திரைகள், பொது என்பனவும். பூஜைகள், ஆராதனைகள், கருத்

அநேகமாக உண்மையாக இருக்கக் கூடும். டய தீவிரவாத சக்திகள் இருப்பது போல ாத சக்திகள் இருப்பது உண்மையே, ஆனால் இலங்கை நாட்டுக்குள் ஒரு நியாயமான தீர்வு சமாதானத்திற்காக நியாயமானதொரு யோசனை
இரண்டிலுமுள்ள எல். ரி. ரி. ஈ ஆதரவாளர்கள் சயற்படுமாறு அதன் மீது அளப்பரிய பலுவைச் கமைக்கு, எல்.ரி.ரி.ஈ., சர்வதேச தமிழ்ச் ன்று அதனை சாதிப்பதற்கு ஏன் அது விழைய பப்பை மிக அரிது எனினும் தமிழ் உன்நாட்டு, -க்கு மத்தியிலும் அதனைப்பற்றியிருப்பதற்கான வெளிநாட்டு யதார்த்தங்களை அந்த அளவுக்கு மயில் போராட்டத் தின் பழுவும் தியாகமும் ன்றன. இந்நிலையில், நீதியின் அடிப்படையில் உத்தரவாதத்துடன் எய்த முடியுமாயின், அவர்கள்
என எதிர்பார்க்கலாம்.
ம் சரித்திரமுக்கியவத்துவம் வாய்ந்த இந்தப்புதிய ஒன்றாகவேயிருந்து எல். ரி. ரி. ஈ உட்படத் ளில் ஈடுபடும் என நம்பப்படுகிறது. இறுதியாக எடின் அரசியலமைப்பு முன் மொழிவுகளை குறை கூறிக் கொள்வதாக தெரிகிறது. பொது தழுக்களுடனும் இணக்கப்பாட்டை எய்துவதற்கு ளைச் செய்வதை அவை பரிசீலிக்கும் என பாவது அவற்றிடமிருந்து, சில முதிர்ச்சியான பார்க்க முடியாதா? இதுதான், இலங்கைமக்கள்
ளை தேர்தல் ஒன்று அண்மித்து வருகிறது. |வடைகிறது. தேர்தல்கள் ஒக்ற்றோபர் அளவில் தேர்தல்களில், இலங்கையின் நிகழ்வுக் காயின் ாவுக்கு மக்கள் தங்களுடைய எண்ணத்தைத் ர்டும் ஒருமுறை, மக்கள் தங்களின் குரலை
ண்டிருக்க வேண்டும்.
முறையின் முக் கியத்துவத்தைப் போல, அது னய வழிகளிலும், வசதிகளோடும், மக்களின்
நாடப்படவேண்டும்.
களையும், குழுக்களையும் சேர்ந்த மக்கள், பரும் எடுப்பிலான சமாதான இயக்கமொன்றைக் ண்டும். பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள், அணிவகுப்புக்கள், சத்தியாகிரகங்கள் தரங்குகள், கலந்துரையாடல்கள் போன்றவை

Page 42
ஆலயங்கள், கோயில்கள், கோவில்கள், தேவ வெளி அரங்கம் என்பவற்றிலும் நடைபெறவேண் அடிக்கடி அத்தகைய செய்பாடுகளின் அ6 குறிப்பிடத்தக்கதாகும். முன்முயற்சிகள் மேற்செ அவர்களை பின் தொடர்வர்.
கடந்த பல ஆண்டுகளின் போது, பல்வேறு காலச்சார, இசை நிகழ்ச்சிகள், தெருகூத்துக் காணப்பட்டுள்ளது. சமாதானத்திற்க்கான பல்ே வளர்ச்சி காணப்பட்டுள்ளது. பின்வரும் சுலே
என்பவற்றின் உட் கருத்தை வெளிப்படுகின்ற
"அடிமட்ட வளங்களுடன் சேர்ந்தாய்,
மக்களின் குரலைத் தெளிவதாக உ(
"நாம் சமாதானத்திற்க்காக ஒரு சுயா சமய அதிகார மையங்களின் ஆதரை
எனினும், அது மேலும் மேலும் தெளிவுபெற்ற சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட பிரச்சினைகளை ப குரலெழுப்ப வேண்டும். சம்பந்தப்பட்ட விவகாரங் கூடியவர்கள். சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை விவாதிப்பது அவர்களைச் செயலில் ஈடுபட தலைவர்களைப் பொறுத்தது. சிறப்பான செயற்படுவதற்குமான ஒரு கைந்நூலாகவிரு
ஜேர்மனியின் மக்கள் நாடக ஏட்டாசிரியர் பேர்ற் ச்சி ஹா போன்ற கனவியலாளர்கள், மக்கள்தா இன்று மக்களுக்குப் போதித்துள்ளனர். பொது அனைத்துல மனித வரலாற்றின் பெறுபேற்றாளர்க மூல குருவான நமது சொந்தக்காரர் காமினி நிஹால் சுரஞ்சி, குருனாகலையைச் சேர்ந்த முg சேர்ந்த ஹப்பு ஆராய்ச்சி ஆகியோரும், வெ சமுஹிக்காய (சுயாதீனக் கூட்டுக் கலாச்சார தெருக்கூத்தின் அதிசிறந்த பங்களிப்பாளர்களாகவி கிராமங்களுக்கு மக்கள் சக்தியின் மகத்தான
மேலே விவரிக்கப்பட்ட இச்செயற்பாடுகள் அனை அகற்றுவதற்காக உயர் முயற்சியாக இப்போது அத்தோடு அது, அதிகமதிகமாக இனவேறுபாட உள்ளங்களின் ஆழத்தைத் தொடவேண்டும், ! நடத்திய பரிமாற்ற நிகழ்ச்சிகளின் போது ெ நேரிற் கண்டுள்ளது, இங்கு புராதன மதங்கள் முற்போக்கு அரசியல் இயக்கங்களுடன் சேர்ந்த

ாலயங்கள், பள்ளிவாசல்கள், கூட்டமண்டபங்கள், ண்டும். குருமாரும், பொதுமக்கள், தலைவர்களும் பசியத்தை அதிகரித்த அளவில் நோக்குவது ாண்டு முன்னேற்றுவது பொறுத்து, ஏனையோர்
சமாதான செயற்பாடுகளிலும், ஆர்ப்பாட்டங்கள் கள், போன்றவற்றிலும் குறிப்பிடதக்க வளர்ச்சிச வறு அமைப்புக்களின் பொது செயற்பாடுகளிலும் ாகங்களை அத்தகைய செயற்பாடு பிரதிப்பலிப்பு
|60.
சமாதானத்தை அடிமட்டத்திற்கு எடுத்து சென்று ருவாக்குவோம்."
தீன, ஐக்கிய சக்தியைக் கட்டியெழுப்பி, அரசியல்
வத் திரட்டுவோம்
தாக, உணரப்பட்டதாக வளர்ச்சிப்பெற வேண்டும். மக்கள் விளங்கிக் கொண்டு அவை தொடர்பாக களைச் சாதாரணமக்கள் நன்கு விளங்கிக்கொள்ளக் அறிவதற்கு முயன்று, மக்களோடு அவை பற்றி - வைப்பதற்கு வழிகாட்டுவதும் அவர்களின் இந்த ஆவணம், அவ்வாறு சிந்திப்பதற்கும் க்கவேண்டுமென்ற நோக்கமுடையதாகும்.
றோல்ட் பிறெஷட், கொரிய மக்கள் கவிஞர், கிம் ன் என்றுமே வரலாறு படைப்பவர்கள் என்பதை துமக்கள்தான் உண்மையான கடமைப்பாடுடைய, கள் (கிம் ச்சி ஹா), இலங்கையில் தெருக்கூத்தின் ரி ஹத்தோகொட்டுவேகம், அவரின் சீடர்களான து கமகே இளங்கமகே, மஞ்சுளா, ஹொரணையைச் லிக்கந்த, மனம்பிட்டிய சுவாதீன சன்ஸ் குருதிக
அமைப்பு)க் குழுக்களும், மற்றும் பலரும், பிருந்து, இலங்கையின் எண்ணற்ற தொலைதூரக்
செய்தியை எடுத்தியம்பி உள்ளனர்.
த்தும், சமாதானப்பாதையிலுள்ள முட்டுக்கட்டையை து முனைப்பாக கூட்டிணைக்கப்பட வேண்டும். ட்டு எல்லைகளை ஊடறுத்து, அனைவோரினதும் உஒம?இ.கு, வெவ்வேறு பகுதிகள் பலவற்றிவ் வகுவாக உள்ளத்தைத் தொட்ட சம்பவங்களை
அனைத்தும், ஒன்றிணைந்து, இன்றைய நவீன தாக அவ்விலட்சியத்தோடு பணியாற்ற வேண்டும்.
O

Page 43
(ன
இளைஞர்கள், பெண்கள், பிள் ளைகள், ம கடமைப்பொறுப்பினை நிறைவேற்ற வேண்டியுள் ஞாயிறு ஆராதனையைத் தொடர்ந்து தோன்றிய அவ்வாராதனையைத் தொடர்ந்து மணிகள் ஒலி போராட்டத்தில் சேர்ந்து கொள்வதற்கான அவசர கூட பேரரசு எதிரிகள் படையெடுத்த போது ஆள் காப்பதற்கான போரில் ஈடுபட தங்களின் ஆயுதங். கடைக்கு ஓடோடிச் சென்றனர். இலங்கைக்கு உணர்வேயூ அது, போரிடவல்ல; சமாதானத்திற். தரப்பினரையும் சேர்ந்த சமய சார்பற்ற சமய ச உறுதியான விதத்தில், சமாதானத்துக்கு விட்டுக்கொடுப்புக்களையும், தியாகங்களையும் சம கொடுக்கப்படவேண்டும். செய்திகள், குறையிரப்பு பொது ஆர்ப்பாட்டங்கள் சத்தியாக்கிரகங்கள் அ எதிர்ப்புக்கள் கொண்டு தாக்கப்படவேண்டும்.
ப்ய
வரலாற்று, சமூகப் பின்னணியை இங்கு குறிப்பி மக்களிடையே அன்றும் இன்றும், பல்வேறு தொடர்கின்றன. பௌத்த - ஹிந்து சமய, க விளைவு, வரலாற்றில் மிக நீண்டகாலம் பின் உருப்படியான இணைவுகள் இருந்துவந்துள்ன பாதுகாக்கப்பட்டுவந்துள்ளன.
பல்வேறு நிலைகளில், ஆரோக்கியமான விதத்தி காணப்பட்டு வந்திருக்கிறது. மூன்று நவின உதா தென்பகுதியின் உட்புறத் தே இந்துருவை அல் தங்களின் பொருட்களின் பெரும்பகுதியை யாழ்ப் மீனவர்கள், தங்களின் மீன்பிடித் தொழிலுக்காகக் வெங்காயச் செய்கையாளர்கள் தங்களின் சந்தைக் சில உதாரணங்களை கடந்தகால முரண்டுபாடுகனை நம்பிக்கை நல்லெண்ணமும், ஒருவரில் மற்றவர் த வரலாற்றைக் காண முடிகிறது. இவை அ. முரண்பாடுகளினால் அமிழ்ந்துபோயுள்ளன. ஆனாலு பதிந்துள்ளன. கற்பனைவளமுள்ள தலைவர்கள் நோக்கத்திற்கா ஒன்றுதிரட்ட முடியும். சிங்களவர்கள் ஒன்றுபட்டு வாழ்ந்துள்ளனர். வர்த்தக நலன்க தோன்றியுள்ளன.
சர்வதேச சமூகங்களின் ஒற்றுமை
இலங்கையில் பொதுவாக, நிலைமைகளை தீ பலவெளிக்காரணிகள் உண்டு. எனவே போருக்க அவற்றில் தங்கியுள்ளன. திறந்த சந்தை, பல ! கூட்டமைவு என்பனவற்றின் தொடர்போடு, ஆ
41

தகுருமார் அனைவோரும் ஒரு விசேட எனர், அயர்லாந்தில் யேசுபிரான் உயிர்த் தெழுந்த கிளர்ச்சி இங்கு நிளைவுகூரத்தக்கது. அன்று த்தன. மக்கள் தேவாலயங்களிலிருந்து சுதந்திர - அவசரமாக வெளியேறினர். இலங்கையிலும் லயமணிகள் ஒலித்தன. மக்கள் தாய் நாட்டைக் களைத் திரட்டுவதற்காகக் கிராமத்துக் கொல்லர்
இன்று தேவைப்படுவதும் அதே விடுதலை காக, மக்களை ஒன்று திரட்டுவதற்காக சகல சார்புடைய அதிகார மையங்களுக்கும் மிகவும்
அவசியமான முன் முயற்சிகளையும் , பரஸங்களையும் செய்துவைப்பதில் அழுத்தங்கள்
மனுக்கள், வற்புறுத்தல்கள் என்ற வகையில், ஆகியவற்றின் உறுதுணையோடு அவை, வாத
னெ
டுவது பொருத்தமாகவிருக்கும். சிங்கள, தமிழ் நிலைகளில், முக் கியமான பிணைப்புக்கள் லாச் சாரங்களுக்கிடையேயான பாஸ் பரபயன் - சென்றதாகத் தொட்டு நிற்கின்றது. அதில் அதேசமயம், வெவ்வேறான தனித்துவங்களும்
ல், ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் நிலை மரணங்களைத் தரமுடியும், அதி சமீபகாலம்வரை, ன்டிய இடங்களில் உள்ள பாய் புனைவோர், பாணத்தில் விற்பனை செய்தனர். நீர்கொழும்பு கிழக்கிற்கு சென்றனர். வடக்கின் மிளகாய், காகத் தெற்கை நம்பியிருந்தனர். இவை ஒரு ளெ விட மேலும் வலுவான அளவில், பரஸ்பர தங்கியிருந்த நீண்ட அனுபவங்களும் மலிந்துள்ள னைத் தும் , சமீபத்தைய போட்டிகளாலும் ம் அவை, மக்களின் பொதுவாழ்வில் ஆழமாகப் ளால் இந்த முக்கிய வளங்களை சமாதான 5, முஸ்லிம்கள்கூட பல பகுதிகளில் சமாதானமாக ள் மோதிக் கொண்டபோதுதான் பிரச்சனைகள்
ர்மானிப்பதான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கான காரணங்களும், முன்னதன் தொடர்ச்சியும் நாட்டவர் தொடர்பு, ஆயுத உற்பத்தித்துறைக் திக்கம் செலுத்தும் ஓர் உலகப் பொருளாதார

Page 44
முறைமையும் உள் ளது. மேலும், உத்தியோ உள்ளடக்கியதான பல்வேறு உதவி முறைமை
இனப்பிரச்சினையின் இருபுறத்திலும் நல்லதாகவும் தாக் கம் மிகவும் சிக்கல் வாய்ந்தது. ஆ ஏற்படுத்தக்கூடியதாக பல்வேறு சர்வதேச சக்தி அவை பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்ற இலங்கையில் எந்த வொரு சமாதான முயற்சி சமூகத்துக்கு, ஒரு முக்கிய பாகந்தாங்க வே
இது தொடர்பாக சர்வதேச நிலையில் அடிக். பற்றியதாகும். இந்தப் பயங்கரவாத அம்சம் மு மட்டத்திலும் அடிக்கடி சம்பந்தப்படுத்தப்படுகிற அண்மைத் தோற்ற நோக் கில் பரீசீலிக் கப்பு மற்றத்தரப்பில்தான் பயங்கரவாதத் தோற்றத்தை மற்றத் தரப்பிலுள்ள பயங்கரவாதத்தையும் விளா அடிப்படைப்பயங்கரம் எங்குள்ளது என்பதை அவசியமாகும்.
எனவே, சர்வதேச மட்டத்தில் கூட, விஷயங்கை இன்றியமையாதது. பயங்கரவாதத்தைக் கட்டுப் கிளைகளைக் தெரிவதற்கு உ ஏதுவாகத் இயற்றப்பட்டுள் ளன. ஓரளவுக்கு, மேலும், கீ கோரிக்கைகளுக்கு ஒரு மட்டுப்படுத்தப்பட்டத உண்மையில், மிக உயர்ந்த மட்டத்திலுள்ளவர். பயமுறுத்தப்பட்டும் தாக்கப்பட்டும் இவை வரு வரவில்லை அனைத்தின் மூலம் கருதப்ப ஒருதலைப்பட்ட வகுப்பினரின் மிகக்குறைந்த | என்பதாகும்யூ ஆனால் இது உண்மையா? ஹீரோ ஹைதரசன் குண்டும்) வரலாற்றில் என்றுமில்லாத செயற்பாடுகள், மூன்றாம் உலகைச் சேர்ந்த ஒரு ஜப்பான் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டு அது 6 என்பதை நினைவுகூர்ந்தால், அந்தப் பயங்கர இருந்திருக்கும் என்பதைக் கணித்து உன் நாடுகள் சோவியத் யூனியன் முதலாவதாக அந் தீர்மானத்தை எடுத்தன என்றாலும் இது, வர நாயினக் கோட்பாடு எப்படி? அது எப்படி 2 போதுமான அளவில் விடையளிக்கப்பாடாதிருக் இவையெல்லாம் கலப்பற்ற பயங்கரவாதம் மற்றொ ஆனால் இன்றைய சமூகக்கட்ட அமைப்பில் குறிப்பிடப்படுவது பொருத்தமாகவிருக்கும். 22,23,ருந்திகளில் டெய்லி நியூஸில் எழுதிய :

கப்பூர்வ, உத்தியோகப்பற்றதான இரண்டையும், மகளும் செயல்பட்டுவருகின்றன.
5 , கெட்டதாகவும் உள்ள பல்வேறு காரணிகளின் எாலும் நிலைமையில் பெரிதளவு தாக்கத்தை களுக்கு தகைமையுண்டு; நிகழ்வுகளின் போக்கில் உண்மையை சந்தேகிக்க முடியாது. எனவே, சிகளிலும், பங்களிப்புச் செய்வதற்கு சர்வதேச பண்டிய கடமைப்பபாடுள்ளது.
கடி குறிப்பிடப்படும் ஓர் அம்சம், பயங்கரவாதம் ன்னர் இங்கு குறிப்பிடப்பட்டது போல், உள்ளுர் உது. அதனால், இவ்விவகாரம் சரியான தொலை பட வேண்டியத அவசியமாகும். ஒரு தரப்பு, க் காண்பதாகப்படுகிறது. ஆனால், ஒரு தரப்பு ங்கிக் கொள்வது இருதரப்பிற்கும் அவசியமாகும்.
அனைவரும் அறிந்து கொள்வது அதைவிட
ள சரியான கண்ணோட்டத்தில் நோக்க முயல்வது பபடுத்துவதற்கு உண்மையில் அதன் வேர் வ தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு ஒப்பந்தங்களும் மட்டங்களிலிருந்து அடிக்கடி விடுக்கப்பட்ட Tன பதிலாகவே இது நிகந்துள்ளது ஆனாலும் களே, அவர்களின் சொந்த வீட்டு வாசற்படிகளில் நம்வரை அந்த உயர்மட்டங்களிலிருந்து விடை ட்டது என்னவெனில், மூன்றாவது உலகின் கீழ்மட்டத்திலிருந்தே பயங்கரவாதம் உருவானது ரஷிமா, நாகசாகி விவகாரம் எப்படி? (அணுகுண்டும்
மிக மிக அச்சுறுத்துவதான இந்தப் பயங்கரவாதச் நிக்கப்பட்ட மக்களிடமிருந்தா வந்தன? அச்சமயம் போர் ஓய்வுக்குத் தயாரான ஒரு நிலையிலிருந்தது வாதத்தின் முழுமையான எல்லை எந்தளவுக்கு னரக் கூடியதாகவிருக்கும். ஆனாலும், மேற்கு வகு சென்றுவிடுவதைத் தடுப்பதற்காகவே அந்தத் -லாற்று நூல்களில் இன்னும் இடம்பெறவில்லை. உருவானது? பின்னைய கேள்விக்கு அநேகமாக கலாம். அல்லது வினவப்படாலுமிருந்திருக்கலாம். ரு உதாரணம் குறைந்த அளவிலும் கலப்பற்றதான, கண்குக்குப்புலப்படாத்தான பயங்கரவாதம் இங்கு
கலாநிதி மேர்வின் டி.டி.சில்வா 2000 ஐன் ஒரு கட்டுரையில், பின்வரு குறிப்பிடுகிறார்.
42

Page 45
இன்று உவகின் மிகப் பெரிய செல் 170பில்லியனயர் களையும் 250,000 மில்லியனர் களையும் கொண் டிருப்ப செல்வந்தர்களின் கூட்டுமொத்தச் செல் மொத்த வருமானத்தை விஞ்சியுள்ளது. வழிக்காட்டும். ஒளியாகத் தன்னை சுயநலக்கோட்ப்பாட்டைக் காத்துப்பொந்தி ரீதியில் திட்டமிட்டியற் தொன்றாகச், ஏக் கதவிப்பிற்கும் ஓலத் திற்கும் எத்த தங்களைப்பிணைந்திருக்கும் உள்நாட்டு மீட்மைப்தற்காக ஏக்கத்தில் சிக்கிதம்
இந்த நிலைமை சகிக்கமுடியாததொன் மறைமுக ஆதரவு தந்து சர்வேதேச . ஐ.ஏரிரி, அதன் வாரிசானடபிறப்ப ரிஓ என் உறுதியானதுமான ஓர் உலகை மீன் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
(I
ஏழைகளின் ஓலம், செவிடனின் காதில்
பயங்கரவாதத்தை அதிவலுமிக்கதாகத் துண்டு ஒன்று சோர் வதான் காட்சி, உண்மையில் சிரிப்புக்கிடமானது அதனை விடவும் மேலும் துண்டவோர், ஏணியைக் கீழிறக்கி, மேலே உள்ள மன்றாடுவதான அபார காட்சியாகும். எனினம் இ. கொண்டிருக்கிறது. எனவே உச்சத்தில்லுள்ள கீழேயுள்ள் வர்களோடு அதே மாநாட்டு மேடை
அயர்லாந்திலும் (அயரில்) மத் திய கிழக் கிலும் உத்தரவாதப்படுத்த முடியாது எனினும், அது உ
விடயமாகும்.
உலகிலுள்ள முற்போக்குச்சக்திகள், இந்த யாதார் கொள் ளவேண்டும் இலங்கையிலுள்ள முற்பே சாமாதானத் திற்குமான அவற்றின் போராட்டத் கூட்டொருமைப்பாடு நிலை அவசியமாகும். ஆற்றல், பகுப்பாய்வு, செயற்பாட்டிற்ளய திட்டவட அறிவுபூர்வமானதும், சம்பந்தம் தெரிவிக்கப்பட் இருக்கவேண்டும். எனினும், இப்போதுதான் (!
அத்தோடு முன்னர் குறிப்பிட்டதும். பயங்கரவாத ஒரு முனைக் கோடி நிலைப்படாகவோ அல்
ஹிரோஷிமா, நாகசாக்கி பற்றிய யதார்த்தங்களை ( சேர்ச்சிலோ அல்லது ஒரு பிறாங்களின் டி. ற நயத்தலைத்தடை செய்யாது. அதேமாதிரி நாளக்சா ஜேர்மனி, பேத்தோவன்? பாஹ் போன் றொரையும்

வந்த நாடாக விளங்கும் அமெரிக்கா, தான் டெக் கா மில் லியனயர் களையும் 9,000,000 தாகவும், தனது மூன்று மிகமிகச் சிறந்த வம், உலகின் 48 மிக ஏழ்மையான நாடுகளின் என்றும் பெருமையடித்துக்கொள்கிறது. உலகின் க்காட்டிக் கொள் ளும் அமெரிக் கா, ஏக போக து வைத்து தனது நிலைய அதிகார, அனுகூல
சுரண்டப்பட்ட லட்சகணக்கான மக்களின் ரொக பயன்படுத்தவிருக்கிறது. இம் மக்கள்
சர்வேதேச முறைமையிைனை அடிப்படையில் தவிக்கின்றனர்.
சறு அமெரிக்காவும் நாடுகளும், அவற்றிற்கு அமைப்புக்களான ஐ.நா.ஐ.எம்.எப், உலக வங்கி, -பனவும், கூடுதல் மனிதாபிமானதாகும். நீதியானதும் ன் டும் உருவாக்குவதற்கு விரும்பாத நிலை
: ஊதிய சங்கொரியாகத் தொடரமுடியாது!
வோர், பயங்கரவாதத்தை அழித் தொழிக்க வென
அந் த ளவுக்குத் துன்னபில் லபவிட்டாலும் கூடுதலான பயன்னற்றதுமான பயங்கரவாதத்தை -வர்களிடம் பயங்கரவாதத்தை அழித்தொழிக்குமாறு
து நடக்கமுடியாது என்ற உணர்வு உதயமாகிக் வர்கள், அங்கிருந்து கீழிறங்கிவர ஆரம்பித்து சயில் அமரத் தொடங் கியுள் ளார்கள் இது நிகழ்கிறது. உடனடியான பூரண வெற்றியை ண்மையில் ஓர் ஆரோக்கியமான குறிப்பிடதக்கதான
த்தங்களையும், போக்குகளையும் மனத்திலிருத்தக் ரக்கு சக்திகளுக்கு, இலங்கையில் நீதிற்கும் திேற்கு, உலகினது முற் போக்கு சக்திகளின் ஆனால், அது, ஒரு பொது தொலை நோக்கு
டமான பிரச்சனைகள் என்பன உணரப்பட்டதாக, டதான கூட்டெருமைப்பாட்டின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத பகுப்பாய்வு, பகுப்பாய்வும், அத்தோடு முன்னர் குறிப்பிட்டதும் லது தத்துவ ஞானமாகவோ பொருள்படாது. விளங்கிக் கொள்வது, வரலாற்றில் ஒரு வின்யற்றன் வாய்வெல்ற்றோ தாங்கிய தீர்க்கமான பாகத்தின் -கிக் கொள்கை ஜேர்மனியில் தேன்றிய எனினும், தந்துள்ளது என்பதை மறந்துவிடமுடியாது.

Page 46
அமெரிக்கா கோடீஸ்வரர்கள ைமட்டுமல்ல, ம இயக்கத்தையும் வியற்னாம் யுத்தத்திற்கெதிரா ராஜ்யததிலும் ஐரோப்பாவிலும் இடம்பெற்ற குறிப்பிடத்தக்க மற்றொரு நிகழ்வாகும். அ பெற்றுவரும் முற்போக்கு இயக்கம் தேசிய பரவி தகவல் அறிவார்ந்த அடிப்படையில் அ தொடர்பை ஏற்படுத்தி, திட்டவட்டமான பிரச்சி தோற்றுவித்திருக்கின்றன. இவை அனைத்திலு சியற்றலில் நெைபற்ற உலக வர்த்தக அமைப்பி வீதிகளிலும், மகாநாட்டு மண்டபத்திற்குள்ளும் ப இயக்கம், மகாநாட்டு ஆயுதங்களைத் தாமதிக்க அதன் பல்வேறு தீர்மானங்களை மகாநாட்டில் தடுத்துவிட்டது. டபிள்யு ரி ஓவும், உலக வ நிறுவனங்களும், உலகின் ஓரங்கட்டப்பட்ட மக் ஆவண செய்ய வேண்டுமென்பதை முற்போக்கு அணு மீளமைக்கப்படவேண்டியவை. என:ே
முன்னேறிவருகிறது.
இப்போது இலங்கையிலுள்ள அதிகாரப்பரவல நிறுவனங்களும், உலகின் ஓரங்கட்டப்பட்ட ம ஆவண செய்ய வேண்டுமென்பதை முற்போக்கு அவை மீளமைக்கப்படவேண்டியவை. எனவே
முன்னேறிவருகிறது.
இப்போது இலங்கையிலுள்ள அதிகாரப்பரவல சமூகத்தின் கூட்டொருமைப்பங்களிப்பினை பின்னணி சம்பந்தமாகவும், நடவடிக்கை எடுக்க இநீத ஆவண மி , உரிய தகவலை அதிகாரப்பரவலாக்கலுக்கான இயக்கம் தீர்க்கம தெளிவாகும். எனவே, சம்பந்தப்பட்ட விவகார தீர்விலும் அக்கறை கொண்டு தத்தமது ெ அரசாங் கம், எதிர்க்க்ட்சி, எலி , ரி, ரி, ! அதிகாரமையங்களோடும் தொடர்புகொண்டு, ஆ குழுக்களை, உலகெங்கிலும் பரந்துகிடக்கும்
உயர் இடங்களில் நிலவும் பயங்கரவாதம் பற் சொல்லப்படவேண்டியதுமாகும் என்பதால் செ அரசாங்கத்துக்கு அரசாங்கம், அரசாங்கத்திடமிரு ஒத்துழைப்பும் (நன்கொடை உட்பட) گی இதற்காக இலங்கை மிகவும் கடமைப்பட்டு6 மத்தியஸி த, உறுதுணை முயற்சிகளும் குறிப்பிடப்பட்டதற்கியைய சமீபத்தில், இந்தியா, அனேகமாக ஆலோசனை கலக்கப்பட்டதாக ே
பிக்குமிடையே சமாதானப் பேச்சுக்களைநடைப்பெ.

ார்ட்டின் லூதர் கிங்கையும், மணித உரிமைகள் ன இயக்கத்தையுங் கூடத் தந்துள்ளது. ஐக்கிய அணுஆயுதப் போராட்டத்திற்கெதிரான இயக்கம், புனைத்திற்கும் மேலாக உலகெங்கிலும் நிலை மற்றும் நாடுகளின் எல்லைகளை ஊடறுத்ததாகப் பிவிருத்தியடைந்து, மக்களுக்கு மக்கள் ரீதியில் னைகளில், ஈடுபாட்டுடன் கூடிய செயற்பாடுகளைத் ம் வெளிப்பாடுகள் நவம்பர் மாதம் அமெரிக்கா, ன் (டபிள்யு ரி ஒ) கூட்ட்தில சங்கமமகளியுள்ளன. க்களின் சக்தி வெடித்துள்ளது. அந்த முற்போக்கு ச் செய்து, டபிள்யு ரி ஒ வின் தலைமைத்துவம், நிறைவேற்றுவதை, ஆணித்தரமான விதத்தில் ங்கி சர்வதேச ரீதியும் போன்ற ஏனைய சர்வதேச களின் தேவைகளை உரிய முறையில் சரிப்படுத்தி குச் சக்திகள் தெளிவுபடுத்திவிட்டன. உண்மையில்
வ, இவ்வியக்கம், அதுமுதல், தங்குதடையின்றி
ாக்கத்திற்கான முற்போக்கு இயக்கம், சர்வதேச க்களின் தேவைகளை உரியமுறையில் சரிப்படுத்தி ச் சக்திகள் தெளிவுபடுத்திவிட்டன. உண்மையில்
வ, இவ்வியக்கம், அதுமுதல், தங்குதடையின்றி
ாக்கத்திற்கான மற்போக்கு இயக்கம், சர்வதேச அவசரமாக நாடி நிற்கிறது. இவ்வியக்கத்தின் கப்பட வேண்டிய, பிரச்சினைகள் தொடர்பாகவும், வழங்க உதவும் என நமி பப் படுகிறது ானதொரு கட்டத்தை அடைந்துள்ளது என்பது ங்களைப் படித்தறிவதிலும் அவற்றின் அவற்றின் சாந்த அரசாங்கமாக்க வேண்டும். இலங்கையில், ஈ. மற்றும் சமயசார்பற்ற, சமய சார்புடைய அதற்கு ஆதரவு திரட்டுவதில் நாட்டங்கொண்ட
நாடுகளிடையே இலங்கை தேடிவருகிறது.
றிக் கூறப்பட்டபோதும் வட அது உண்மையில் ான்னவை விலக்கிக் கொள்ளப்பட முடியாதவை ந்து மக்கள் கூட்டொருமைக்கு என்ற வகையில் அனேக உதவிகளும் வழங்கப்பட்டேயிருக்கின்றன. ர்ளது. இதனைவிட ஒரு சமாதானத்தீர்வுக்கான மேற் கொள்ளப் பட்டிருகீ கினி றன. மேலே ஐய்கியராஜ்யம் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் நார்வே, அரசாங்கம், அரசாங்கத்திற்கும் யு. என் றுவதற்கு துணைந்து ஊக்குவிப்பதான முயற்சியில்
44

Page 47
ஈடுப்பட்டிருந்தது. சமாதான முயற்ச்சிக்குத் மத்தியாஸ்தம் செய்து வைப்பதற்கெனப் பெயர் | மண்டேலா, ஆயரற்றுற்று, ஐப்பான், மற்றும் 6 கிழக்கு; இஸ்யேல் சமாதான பேச்சுக்களில் மதி ஏனைய ஒருவர் இடம்பெறலாம்.
போர் நிலைமையும் கூட மோசமடைந்து வருகி அதிகரித்த அளவில் நம்பிக்கை இழந்த நிலை6 சம்பந்தப்பட் டோரும், நேரடியாக பாதிக்கப்ப துன்பதுயரங்கள், விவரிக்க முடியாத அளவுக்கு பைத்தியகாரத்தனம் கோலோச்சுகிறது, இலங்கை கூட்டான வேண்டுகொளிலிருந்து) சுருக்கமாகச் வாய்ந்த தன்மையும் அதற்கான அவசரமும், வண்ணம் காத்திருக்கின்றன.
விசேட அக்கறைகள்
முடிவுரையாக, சில விசேட அக்கறைகள் தொட அவை சுருக்கமாகத் தரப்படுவதற்கான கார. என்பதனால்ல; ஆனால் இவ்வாவணம் விரும்பத்தக் என்பதனாலாகும். மேலும், உ. ஓ. ம/இ. கு ! எழுதியுள் ளது; அத் தோடு இக்கருப் பொருள் 4 இவற்றையிட்டு, முழுமையாக தொடர்பு கொள்ள முக்கியவத்துவத்தை வலியுறுத்துவதற்காகவே
1.
உண்மை ஆணையம்
தென் ஆபிரிக்காவிடமிருந்து ஒரு பாடம் எதிரிகளும், இப்போது அதே அரசாங்க நெல்சன் மண்டேலாவும் எப். டபிள்யு.டி. உட்படாத விதத்தில் ஒரு வழியைக் | ஆணையத்தின் உதயமாகும். ஒருமித்த . அவனுக்கே அல்லது அவளுக்கோ தண்டல அகற்றி மாறாக, உண்மையைக் கண்டறி. நடந்தது ஏன் அது நடந்தது என்பன உதாரணத்திற்கு, 1983ல் நடந்த தென்ன? ய இனப்போருக்கு யார் காரணம் என்ற பிரச்சி இங்கு அரசாங்கம் சொன்னதுபோல, இ. அல்லது அது அரச பயங்கரவாதத்தை பயங் கரவாத மா? சரியான பதில் ; ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். அவ்வாறு ஒன்று அவசியமாகும். மன்னிப்பு சமாதான பல நாடுகளில், மன்னிப்பு பெரியதொரு தொலைவிலில்லாத ஒரு நாளில், தெற்கிலுள்
[ ன

துணையிருந்து ஊக்குவிப்பிதற்கு அல்லது தறிப்பிடவோர் வரிசையில், அனேகமாக நெல்சன் வட அயலார்ந்து ; ஐ.நா. பேச்சுக்களில் மத்திய நீதியஸ்தராக துணைந்து ஊக்குவித்தவர்களின்
றது. நாட்டுக்கும் மக்களுக்கும் அதன் பாதிப்பு, யைத் தோற்றுவித்து வருகிறது. நேரடியாக ட்டோருமான மக் கள் அனுபவித்து வரும் - அத்தனை மோசமானதாக உள்ளது. கயின் இனமோதலிலிருந்து விடுபடும்வழி ஒரு சொல்வதென்றால் நிலைமையின் பொறுப்புணர்ச்சி போற்றத் தக்க தொரு பதிலுக்காக, ஓலமிட்ட
முபான்
போன விஷயங்கள் சுருக்கமாகத் தரப்படுகின்றன. ணம், அவை முக்கியத்துவம் குறைந்தவை க்க அளவினதை விட ஏற்கனவே நீண்டுவிட்டது இந்தக் கருப்பொருள்கள் சிலபற்றி, வேறாகவும் கள் பற்றிய வேறு ஆக்கங்களும் உள் ளன. பதற்கு முயற்சி எடுக்கப்படவில்லை! அவற்றின்
அவை இங்கு குறிப்பிடப்படுகின்றன.
கற்றுக்கொள்ள முடியும். முன்னால் விரோதிகளும் ந் தில் பணியாற்ற வேண்டியிருந்தது. எனவே கிளேக்கும், நேருக்கு நேரான முரண்பாடுகளுக்கு காண வேண்டியிருந்தது. விடை, உண்மை கவனம், குற்றவாளியர் என்பதைக்கண்டுபிடித்து மன வழங்குவதல்ல அதன் இலட்சியம் திரையை வதும், உண்மை என்ன, உண்மையில் என்ன வற்றைத் தெரிந்துகொள்வதற்குமானது அது யார் பொறுப்பு? என்பன போன்றவை அதாவது, னையில் கவனத்தைக் கவர்வதாகும். அவ்வேளை -து சாரிகளும் ஜே.வி. பியுமா பொறுப்பு? நின்று இயக்குவோரின் செயற்பாடான அரச கரப் படுவதோடு, அதற் கான பொறுப் பும்
ஏற்றுக் கொள்ளப்பட்டதும் மன்னிப்பு என்ற ரத்தின் கதவைத் திறக்க உதவுகிறது. உலகின் விடுதலைச் சக்தியாக விளங்குகிறது. வெகு ள மக்கள் (தலைவர்களின் சார்பில்) போருக்கான
T ன

Page 48
பொறுப்பை ஏற்று, வடக்கின் மக்களிட என நம்பலாம்; பின்னர், வடக்கிலுள்ள சார்பில்) அவர்களின் பயங்கரவாதச் செ கோரலாம். அது சமாதானக் கதவைத் அது பின்னர் அதிசயங்களை விளைவிக் இருக்கமாட்டாது. உண்மையான சமா நினைவிற்கொள்ளப்பட வேண்டியதாகும்
சுயேட்சையான ஆணையங்க
பி. ஏயும், யு என்பியும் சுயேட்சையான மூ (அ) தேர்தல் ஆணையம்
சுயேட்சையான நீதியான ஒரு தேர் போன்ற விஷயங்களையிட்டுத் தீ . களைவதற்கான செயல்முறைக் கொம் வரையப்படவேண்டும். தேர்தலில் தேவைப்படுவதால், சாதாரண மனித
அரிது. எனவே தேர்தல் சட்டங்க (ஆ) பொலிஸ் ஆணையம் (இ) அரசாங்க சேவை ஆணையம்
Tங்க
வை
3. நீதிச் சேவைகள் ஆணையம்
சுதந்திரமான நீதிச்சேவைகள் ஆணையம் "அரசியல் மயப்படுத்தல்" தொடர்ந்தும் திறந்த சந்தையின் தேவைகளைப் பூர்த்தி உலக வங்கியின் மா - பெரும் நிதி
கையாள்வதற்குமான ஒரு திட்டம், அறிவிக்கப்பட்டிருக்கிறது இதுவும் தடு. முதன்மை பெற வேண்டும்.
பெருந்தோட்டச் சமூகம் இலங்கை மக்களின் எந்த வொரு பிரி முக்கியமானதொன்று. பெருந்தோட்டத் | நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர். . மதத்தையும் கலாசாரத்தையும் ப வளர்த்துக் கொண்டுள்ளனர். பெருந்தோ சுரண்டப்பட்டிருப்பினுங்கூட, பல்லாண்டு துறை மூலம், சமீபத்தில் தைத்த ஆன. வரை, மிகக் கூடுதலான வெளிநாட்டு என்றும் மறக்கமுடியாது.
நீண்ட வரலாற்றுப் போராட்டத்தின் ே ஈட்டிய அனுகூலங்களை, அவர்கள் | ஒப்பிடப்படும்போது, மிகவும் சொற்பமே என்றுமே அவ்வாறு கீழ்நிலையில் கை

L00
டம் வெளிப்படையாகவே மன்னிப்புக் கேட்கலாம்
மக்கள் (தலைவர்களின் எல்.ரி.ரி.ஈ யின் யற்பாடுகளுக்கான பொறுப்பை ஏற்று மன்னிப்புக் திறக்க உதவும் பரஸ்பர நம்பிக்கை உருவாகி, தம் ஆனால் அவை உடனடியான அதிசயங்களாக தானத்திற்கான பாதை மிக நீண்டது என்பது
(ன
ள்
ன்று ஆணையங்களை உருவாக்க இணங்கியுள்ளன.
தலை நடத்துவதற்கு விகிதாசாரப்பிரதிநிதித்துவம் மோனிப்பதற்கு நுழைந்துள்ள சில கேடுகளைக் ன அதன் திருத்தியமைக்கப்பட்ட மாதிரியொன்று
நிற்பதற்கு மிக அதிக அளவிலான பணம் என் கருத்தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பு மிகமிக
ள் முற்றுமுழுதாகச் சீரமைக்கப்படவேண்டும்.
ஒன்றும் மிகவும் தேவைப்படுவதாகத் தெரிகிறது. எதிர்க்கப்படவேண்டும் தனியார் மயப்படுத்தலையும்
செய்வதற்கு ஏதுவாகவும், நீதிச் சேவைகளை, உதவியோடு, மாற்றியமைப்பதற்கு அல்லது
இரகசியமாக உருவாக் கப் பட்டு வருவதாக க்கப்பட வேண்டும். பொதுமக்களின் தேவைகளை
வையும் போன்றே, பெருந்தோட்டச் சமூகமும் தொழிலாளர்கள், துன்பங்கள் போராட்டங்கள் என அவற்றின் மூலம் அவர்கள் தங்களுடைய இந்து பாதுகாத்து, மகத்தான சிறப்பியல்புகளை ட்டத் தொழிலாளி, மிகக் கூடுதலான அளவில் காலமாகத் தொடர்ச்சியாய்த் தேயிலை உற்பத்தித் மடத் தொழிற்துறை, ஈடான வளர்ச்சிபெற்ற காலம் நாணயமாற்றைப் பெற்றுத்தந்துள்ளனர் என்பதை
பாது, பெருந்தோட்டத் தொழிலாளர் தமக்கென உள் ளாக் கப்பட்ட பெருத்த சுரண்டல்களுடன் யூ ஆனால், பெருந்தோட்டத் தொழிலாளர்களை வத்திருக்க முடியும் என்பது நினைத்துப்பார்க்க
46

Page 49
கூட முடியாததொன்று இலங்கையின் அரசி வழங்கப்படவேண்டும். இந்த நாட்டத்தில், ! உறுதிப்பாட்டினை அவர்கள்பால் நீட்டிக்க
எட்டப்படும் ஒரு நியாயமான தீர்வில், பெ( உறுதிப்பாட்டினை அவர்கள்பால் நீட்டிக்க எட்டப்படும் ஒரு நியாயமான தீர்வில்
உரிமைகள் விவகாரமும், இடம் பெற்றிரு
அவர்களுக்கென்று, ஒரு வலயச் சபை
அமைக்கப்படவேண்டியது அவசியமாகும்
அகதிகளை அவர்கள் சொந்த இல்லங்களி: இன்றிமையாத கூறாக இருக்கவேண்டும்.
வேண்டும். 1990ம ஆண்டு வடக்கிலுள்ள காலத்துக்குள்ளாக வெளியேறும்படி வற்புறு துன்பியல் நிகழ்வு, விசேட கவனத்துக்கு
நிறைவேற்று அதிகார ஐனாதிபத
r
ஒன்றில் நாடாளமன்ற அதிகார முறைமைக்கு கூடியதான ஒரு மாற்று முறை இருக்கே தொடர்ந்து வைத்திருப்பதற்கு இடமில்ல ே கூர் உணர்வற்ற துன்பநிலையைப் பறைசா
வைத்திருப்பதற்கான அவசியம் நியாயப்ப
உடன்பாட்டுநிரல்
உடன்பாடு காணப்பட்ட நிரல் என்பது அ இடம்பெறும் ஒரு வழமையான அம்சம நிரலிலே அன்றி பிராந்திய நிரலிலோ சேர்க் செய்யும், இலங்கையைப் பொறுத்த வை சம்பந்தப்பட்டது. இவ் விவகாரம் தொடர் இரண்டும் ஒன்று சேர்ந்தே இதற்கான வழிலி தொடர்பாக, எழுந்துள்ள பிரச்சினைகளை நிரலை மீணடும் கொண்டுவருவதே வி இடம் பெற்றிருநீதது. பிரச்சினைகள் உற்சாகமிக்கவர்களான அரசியலமைப்புச் ச நிரலை ஒதுக்கிவிடுவதன் மூலம், பிரச்சிை 1995ம் ஆண டு, காணி நிலம் சமீப இடம்பெறச்செய்தனர், அது மத்திய அரசாங் அது அதனை 1997ல், ஒதுக்கப்பட்டதான அது, ஏற்றுக்கொளத்தக்கதாகவிருக்கவில்ை விடபடுவதறற்கான வழி, மீண்டும் முன்னர் சமர்ப்பிப்பதாக விருந்தது நம்பிக்கைமீன செயற்படமுடியாது; ஆனால் ஒரு நியாயமா
47

யல், முழுமையில், அவர்களுக்கு உரிய இடம் இலய்கையிலுள்ள ஏனைய சமூகங்கள் தங்களின் வேண்டும். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ருந்தோட்டத் தொழிலாளர் சமூகங்கள் தங்களின் வேண்டும். இலங்கையின் இனப்பிரச்சனைக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சமூகத்தின் நக்கவேண்டும்.
அதிகாரப் பகிர் வினி ர் உப அலகு
g?
ல் மீளமர்த்துவது, ஒரு சமாதானத்தீர்வின் ஓர் அதேமாதிரியே, நஷ்டஈடு வழங்கலும் அமைய
தங்களின் வீடுகளிலிருந்து சுமார் ஒருவார றுத்தப்பட்ட) 75,000 முஸ்லிம்கள் தொடர்பான
ரிய ஒரு விஷயமாகும்.
தி முறைமை
த் திரும்ப வேண்டும். அல்லது திருத்தங்களுடன் வண்டும். தற்போதுள்ள மாதிரியில் அதனைத் பார் காரணமாக முழுநாட்டினதும் மனோநிலை ாற்றிக்கொண்டிருப்பதால், அதனைத் தொடர்ந்து டுத்தப்படுகிறது.
திகாரப்பரவலுக்குட்பட்ட ஒரு அரசியலமைப்பில் ாகும் தவிர்க்க முடியாதபடி, ஒதுக்கப்பட்ட கப்படமுடியாத சில விஷயங்களும் இருக்கவே ர அத்தகைய ஒரு விஷயம் காணிநிலம் ர்பாக மத்தியஅரசாங்கம், உள்ளுராட்சி ஆகிய பகைகளைக் கண்டறிய வேண்டும். இவ்விஷயம் தீ தீர்ப்பதற்கு, இணக்கப்பாடு எய்தப்பட்ட பழி. 1987ல் இவ் விவகாரம் அந்த நிரலில் தோனிறியதால் கூட தீ தொடரப்பட்டது. சட்டத்தரணிகள், இணக்கப்பாடு கண்ட அந்த னகத்குத் தீர்வுகண்டு வியடலாம் எனக்கருதி, நீதப் பட்ட விஷயத்தை மாகாண நிரலில் கத்துக்கு உகந்ததாகவிருக்கவில்லை என்பதால், நிரலில் சேர்த்துக்கொண்டது தமிழ்க்கட்சிகளக்கு ல, எனவே அந்த தமுட்டுக்கட்டையிலிருந்து இணக்கப்பாடு கண்ட அந்த நிரலை மீண்டும் எம் காரணமான ஒரு நிலைமையில், அது
ன சமாதானத் தீர்வு வரையப்பட்டால், பரஸ்பர

Page 50
O.
.
நம்பிக்கை ஏற்பட்டு. அது செயற்பட சர்ச்சைக்குரிய மற்றொரு விவகாரம். அது
கூட்டுக்கவனத்ை :ர்க் ர்டி
ட்டுக்கவனத்தை ஈர்க்க வேண்டிய ெ
பிராந்திய சபைக்கலைப்பு
பிராந்திய சபை ஒன்றினைக் கலைப்பதற் இருக்க வேண்டும். பிராந்திய சபையெ நீதிமன்றத்திற்கு அப்பீல் செய்யும் உரி:
படைக்கலைப்பும் தேசியப்புண
சேவையிலிருந்து விலக்கப்படும்போது, ! படைவீரர்களுக்கும் வேலைதரப்படுவதற் இதற்கான திட்டமொன்று ஒரு சமா இடம்பெற்றிருக்க வேண்டும்.
அத்தகையதொரு திட்டம், உணவு, பாது அபிவிருத்திக்கான ஒரு தேசியத்திட்டத்த தேசியத்திட்டமொன்று வரையப்படும்போது, இயக்கம் (மொன்லார்) போன்ற அமைப்பு
ஒத்துழைப்பும் பெறப்படவேண்டும்.
வர்த்தகத்தைத் தாராளமயப்படுத்தல், உலக உலகிலும் அதிசமீபத்தில் ஏற்பட்டுள்ள விசேடத் தேவைகள், நிலைமைகள், மு பொருளாதார அபிவிருத்தித் தற்போதுள் ஒரு நுட்பத்திட்டத்தைத் தயாரிப்பத அமைப்புகளும் இயக்கங்களும் அவற்றில் என்பது இங்குக்குறிப்பிடத்தக்கது.
உழவர்கள்
இலங்கையின் முதுபெரும் உழவர்கள் மன்றம் (1943), இலங்கையின் மொத்த உழவர்கள், நீணடகாலமாகவே இருந்துவந்துள்ளதைக்கருத்திற் கொண்டு தமிழ், பிரதிநிதிகளைக்கொண்ட சபையொ6 வகைசெய்யப்படவேண்டுமென, யோசனை
நெடுங்காலமாக இருந்துவரும் தேவை: அங்கீகரிக்கப்படவேண்டும்.
சுற்றாடல்
நவீன கைத்தொழில் சமூகத்தின் செயற்பா
மட்டுமீறிய மாசடைவு, சுற்றாடலைப் பா

வழிதோன்றும். திருகோணமலைத்துறைமுகம் , அரசாங்கம் உள்ளுராட்சி ஆகிய இரண்டினதும்
தான்றாகும்.
கான நிபந்தனைகள் விஷயத்தில், இணக்கப்பாடு ான்று கலைக்கப்படுவதாயின், அதுபற்றி மீஉயர் மை இருக்க வேண்டும்.
ர்நிர்மானமும்
கல பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் ஊர்காவல் கான உத்தரவாதமளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தானத் தீர்வின் இன்றியமையாத ஒரு பதிலாக
காப்பு, மற்றும் பொதுவான கிராமிய, பொருளாதார ன்ெ ஒரு கூறாக இருக்கவேண்டும். அத்தகைய
தேசிய காணி மற்றும் விவசாய சீரமைப்புக்கான கள் இயக்கங்கள் என்பனவற்றின் ஆேலோசனையும்
மயப்படுத்தல் போன்ற துறைகளில், இலங்கையிலும்
அனுபவங்களின் அடிப்படையில், இலங்கையின் ன்னுரிமைகள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு, ள நுட்பமுறையில் மீண்டும் கவனம் செலுத்தி, ற்குள்ள தேவையை, உணர்ந்து, அத்தகைய
தங்களை முனைப்பாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளன
அப்ைபான அகில இலங்கை உழவர்கள் மா சனத்தொகையில் சுமார் 90 வட்டமாக உள்ள புறக் கணிக்கப்பட்ட ஒரு பிரிவினராக ), பொருத்தமானதொரு எண்ணிக்கையில், சிங்கள, ன்றினை நியமிப்பதற்கு, அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளது. மிகச் சிறந்ததான இந்த யோசனை, யைப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக அவசரமாக
ட்டு மாதிரியின் விளைவாகச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள துகாப்பதற்கான தேவையை அதிகரித்த அளவில்
48

Page 51
12.
3.
4.
உணர்த்திவருகிறது. இதற்கு எதிர்ப்புக்கா இயக்கங்கள் பல தோன்றியுள்ளன. இரணவில அன்றாடம் வீடுகளில் உச்சரிக்கப்படும் பொருளாதார முறைமை உலகவங்கி, ஐ எம்
நாடளாவிய ரீதியில் எதிர்ப்புக்கள் தோன்றி
சூழல் தொடர்பான பிரச்சினைகளை ஒழுங்கு
சூழல் ஆணையம் நிறுவப்படுவது அவ.
சுகாதாரச் சீரமைப்பு
தற்போது மிகவும் திருப்தியற்றதாக உள் தேவைகளை நிறைவான வீதத்தில் பூ
சேவைமுறைமை, திருத்தியமைக்கப்படே
கல்விச் சீரமைப்பு
கல்விச் சீர்த்திருத்தத்திற்கென அரசாங்கம் ( அவை, பூரண திருப்தியாயிருப் பதறி ( மயப்படுத்தலுக்கு உகந்ததாகவல்லாது, பொ வாய்ப்பாக, ஒரு கல்வி முறை உருவ அழுத்தங்கொடுக்கும் விதத்தில், ஒரு தொ
வேண்டும்.
பெண்கள், இளைஞர்கள், மாண
பெருமளவில் ஒரங்கட்டப்பட்டுள்ள பெண்க என்போர் இலங்கையின் முழுமை அரசியலில் அவர்களை ஒன்றிணைப்பதற்கு மேலும்
நாடப்படவேண்டும். இதற்கு இன்றியை உத்தியோகபர்வமற்ற இரண்டிலும் மிக உ சபைகள் முதல், கிராம அமைப்புகள்,
தேவாலயக் குழுக்கள், குருமார் சார்ந்த சக கோட்டா நிறைக் கோட்பாடு பின்பற் பெண்களுக்கான ஒரு தேசிய நிரல் என்ற சேர்ந்த மாரியோ கோமஸ் , 1998 ஒக்ற்றோ ஒரு கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட ே
கோட்டங்கள், ஒதுக்கீடுகள், உறுதிப் அடிப்படைக்கோட்பாடு எளிதானது வரலாற் அனுகூலமற்ற நிலையிலும் குழுக்கள் உள் இணையாகப் போட்டிபோடுவதற்கு அவர்ச முறைமை தேவையாக உள்ளது. சமநி6 சமநிலையில்லாததோரை சமயீனமாக நடத்து உயர் நீதிமன்ற நீதிபதியொருவர்
49

ட்டுவதாக, பாராட்டப்படவேண்டியதாய் மக்கள் கந்தலம, நுரைச்சோலை எப்பாவல போன்றவை சொற்களாக விளங்குகின்றன. பல நாட்டவர் எப் டபிள்யு f ஓ போன்றவற்றை உள்ளடக்கிய
புள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முறையாகக் கையாள்வதற்கு சுதந்திரமானதொரு
யமாகும்.
ள சுகாதார சேவையை சாதாரண மக்களின் fத்தி செய்யக் கூடியதாக நாட்டின் சுகாதார
வண்டும்
யோசனைகளை முன்வைத்துள்ளது. ஆனாலும் குப் போதுமானவையாயில் லை. தனியார் துமக்களின் தேவைகளைப்பர்த்தி செய்வதற்கு ாக்கப்பட வேண்டுமென அரசாங்கத்திற்கு
டரான கலந்துரையாடல் முறை, புகுத்தப்பட
வர்கள், பிள்ளைகள்
sள், இளைஞர்கள், மாணவர்கள், பிள்ளைகள் ல் சமத்துவமாக நடத்தப்படுவதற்கு வாய்ப்பாக உருப்படியான வழிமுறைகள் தொடர்ச்சியாக மெயாததொரு தேவை, உத்தியோகப‘ர்வ, உயர்ந்த நிலைகள் நாடாளுமன்றம், பிராந்திய ஆலயங்கள், கோவில்கள், பள்ளிவாசல்கள், ல அடிமட்டங்கள் வரையிலும் நியமனங்களில் றப்பட வேண்டியிருக்கும். பின் வருவது
தலைப்பில் லண்டன் பல்கலைக்கழகத்தைச் பர் 19 திகதியில் லங்கா கார்டியனில் எழுதிய மற்கோலாகும்.
படுத்தும் செயற்பாடு என்பனவற்றிற்கான று ரீதியாக ஒடுக்கப்பட்ட அல்லது தற்போது ான. எனவே அனுகூலமுடைய குழுக்களுக்கு ளுக்கு ஒரு கோட்டா அல்லது ஒதுக்கீட்டு லையியுள்ளோரை சமமாக நடத்துவதற்கும் வதற்கும், சமத்துவம் அவசியமாகும். இந்திய
$9 (5 ở Ln III Lổ தெரிவித்ததாவது

Page 52
சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ளோர் - பெண் ஆகியோர் - நேரடியாகவும், மறைமுக உள் ளாக் கப் படுகிறார்கள். இது சம்பந் தமா. வன்முறைப்பற்றி சமீபத்தில் அதிகமதிகமாக பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் | இடம்பெற்று வரும் வன்செயல் பற்றிக் கொஞ்ச பாடசாலைகளுக்கும் பரவுகிறது. சமீபத்தில் இ இது தொடர்பாக இரண்டு நேரடி ஒளிப்பரப்பு ஒரே 'தன் மையின வாக வே அமைந் திருந் இடம் பெற்றிருந்தது. தொடர்பாக ஆசியர்கள் மாதிரியில், உண்மைமயில் நடந்ததென்ன, அத ஒவ் வொன்றிலும் வெளிப் படையாக ஆசிய மனோவலிமையுடைய ஒரு ஆசிரியை, | விவேகமாகவும் அவ்வன்செயலை, உண்மையி விளக்கினார் மேலும் சில ஆசியர்களும் பங் பக்குவமானதாகவும் , பவ்வியமாகவும் ஆதரவு முரட்டுத்தனமான தன்மையையும் நாகரிகமற்ற நலல்தோர் சொற்போர் நடத்தினும், அவர்கள் ெ ஒரு நிகழ்ச்சியின் முடிவுக்கட்டத்தில், பரிசீலனை இரண்டு ஆண்டு காலத்தில் வன்முறையோ, ஆசிரியர் குழாம் ஏற்றுக் கொண்டது. மாணவ குரலில் சொன்னார் "ஏதாவது ஒரு சம்பவ குற்றங்காண வருவீர்கள். சாட்சிகளைத் 6 தீர்ப்பளிக்கத் தயாராக ஆனால் மற்றைய ே வரமாட்டீர்கள். நாங்கள் அனுபவிக்கும் துன்பங் குறைகள், பிரச்சினைகள், எங்களின் ஏமாற்றங். எத்தனைவிதமான கருத்து மோதல்கள் இப் பே படிப் புமில்லை, படிப் பித் தலுமில்லை. விட தலைவர்களுக்கும் மக்களுக்குமிடையே உறவு
:
எனவே, மாணவர் பலமும், பெண்கள் பலமும் நாடாளுமன்றத்தில், அவர்களுக்கு உரிய பிரதிநி தான், பிள்ளைகளும் சமூகத்தில் உரிய இட நாடாளமன்றத்தில் பெண்களின் பிரதிநித்துவம் பெண்களுக்கு, 30% பிரதிநிதித்துவம் வழ முன்வைக்கப்பட்டிருக்கிறது. இலங்கையோ, நிலையிலேயே உள்ளது!
பல்கலைக் கழக மட்டத் தில், ஆசிரியர் க இடை வெளிபற்றிக் குறிப்பிடப்பட்டபோதிலு வேண் டும். நிலைமை எவ் வாறிருப் பினு. எண்ணிக்கையான பல்கலைக்கழக உறுப்பினர் உரிமைகள் விஷயத்தில் பாராட்டப்பட்த்தக்க இயக்கத்திலும் அவர்களுக்கு அதிக அளவில் எனினும், மேலே குறிப்பிட்டப்படி, கல்விமுல்

கள், பிள்ளைகள், மாணவர்கள், இளைஞர்கள், மாகவும் பல வழிகளில் வன் முறைக்கு 5 அதிலும் குறிப் பாக பெண்களுக் கெதிரான எழுதப்பட்டுவந்திருக்கின்றன; எனவே, இது பல்கலைகழகங்களில், பகிடி வதை என்றமாதிரியில் ம் குறிப்பிடபடவேண்டியுள்ளது. இது, துரிதமாக சண்டு தொலைக்காட்சி நிலையங்களில் இருந்து க்கள் இடம்பெற்றிருந்தன. அவை, அனேகமாக தன. மோசமான விதத்தில் பகிடிவதை க்கும் மாணவர்களுக்குமிடையே உரையாடல் ற்கு யார் பொறுப்பு போன்றவை அலசப்பட்டன. ரகளே வென்றனர். அவர் களில் விவேகமும் மிகுந் த துணிவுடனும் ஆணித் தரமாகவும் ல் மாணவர்களின் பயங்கரவாதத்தை தெளிவாக கெடுத்துக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் தந் தனர். ஒப்பீட்டு நோக் கில், மாணவர்கள் போக்கையும் காட்டிக் கொண்டனர். அவர்கள் வளிப்படையாகவே தோல்விகண்டனர். ஆனாலும், னயிலுள்ள பகிடிவதை நிகழ்வதற்கு முன்னதாக, பகிடிவதையோ இடம் பெறவில்லையென்பதை, பர்களில் ஒருவர் ஆத்திரமடைந்தவராக உரத்த ம் நிகழ்ந்த போதுதான் நீங்கள் வருவீர்கள், தடுவீர்கள், சாட்சியங்களைத் திரட்டுவீர்கள், வளைகளில் நீங்கள் எங்கே? கிட்டவுங் கூட கள் எப்படிப்பட்டவை? எங்களின் நிலைமைகள், கள், இவையெல்லாம் உங்களுக்குத் தெரியாது.'' மாது உண்மையான குரு சிஷ்ய உறவில்லை டுக் கொடுப் புகளுமில்லை. இதேமாதிரியே, களில் பெரிய விரிசல்!
10ானெ
ஒழுங்கமைக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படவேண்டும். மதித்துவம் கிடைக்கவேண்டும். அப்படியென்றால் டத்தைக் கொண்டிருக்க முடியும். தற்சமயம்,
வெறும் 5% மே. இந்திய நாடாளுமன்றத்தில் சங்கப் பட வேண்டுமென பிரேரணையொன்று
இது விஷயத் தில் மிகவும் பின் தங்கிய ஒரு
எாக
ளுக் கும் மாணவர் களுக் குமிடையே உள் ள ம் ஒரு விஷயத்தை இங்கு சொல்லித் தானாக ம், முற் போக்குச் சிந் தனையுள்ள பெரும் ர்கள், மக்கள் இயக்கத்துடன், சேர்ந்து, மனித
பங்களிப்பினையும் செய்துள்ளனர். சமாதான ல் பங்களிப்பும் செய்வதற்கான வாய்ப்புள்ளது. றையில் உள்ள மட்டுப்பாடுகளை அவர்களுக்கு
(ன்
Dள்
S0

Page 53
சமநிலையில்லாதோருக்கிடையே சமத்தவத்
ஒழிப்பதற்கும், திட்டவட்டமான நடவடிக்
15. ஊடகம்,
சுதந்திரமா ஒரு ஊடக ஆணையமும் ஆ அத்தியாவசியமாகும். சமாதான வாக்கமும், முழுமையான வாழ்க்கை முறைமையில் என்பதையும் உணர்த்துவதற்காக மேற்
சுருக்கமாக அட்டவணையிடப்பட்டிருக்க
16. நியாயமான கண்காணிப்பு
ஆலோசனைச் சமாதானக் குழு ஒன்றின்
நிறைவேற்றத்தை நியாயமாகக் கணிக குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமாதான இை கைவிட்ட நிலமைகள் இடம்பெற்றிருந்த குழுவின் தேவையும், ஓர் இடையருத கை அவசியம் என்பது உணரப்பட்டிருக்கிற வழமையான நாடாளுமன்ற முறைமைகளை கணினியத்துகுரியோரையும் பல்லேறு
கூடியோரரையும் உள்ளடக்கியதாக அது
நாடாளமன்றத்துக்கே பதில் சொல்லக் கூ
குறிப்பு மேலே குறிப்பிடப்பட்ட பல்வேறு !
போதுமான எண் ணிக் கையில் ,
சபையொனறுக்கான தேவை அகன்று
வண மககல்கடவெல புண்ணியசாரதேே
இணைப்போசகர்
N. M. M. I. 632(3J 65
இணைப்போசகர்
சேவக யொகான் தேவானந்த
கூட்டிணைப்பாளர்
நீதிக்கும் சமாதா உலக ஒத்தை இலங்:ை
17/2, திலகா நுகேகொட - இலங்கை
தொலைபேசி
மின்அஞ்சல் : இணையத்தள
51

தை ஏற்ப்படுதுவதற்கு, சமத்துவமின்னையை கைகளை மேற்க்கொள்வது அவசியமாகும்.
2து இலகுவில் எய்த முடியாதது எனினும், அரசியலமைப்புச் சீர்திருத்தமும் இலங்கையின் விருற் து வேறாகப் பரிசீலிக்க முடியாதவை குறிப்பிட்ட விஷேட அக்கறைகள், மிகச் ன்ெறன.
தேவைப் பற்றியும் சமாதான தீர்வொன்றின் ாணிப் பதனி அவசியம் பற்றியும் மேலே )ணக்கப்பாடுகள் எய்தப்பட்டப் பின்னர், பல ால், நியாயமான கண்காணிப்பிற்க்கான ஒரு ண்காணிப்பு முறைமையும் இருக்கவேண்டியது து. அத்தகைதொரு கண்காணிப்புமுறை, இணைந்து நிறைவாக்கும். சுயோச்சையான நலன் களையும் பிரதிநிதித்துவப் படுத்தக் நாடாளமன்றத்தில் நியமிக்கப்பட்டு அது டியவாறு விளங்கவேண்டும்.
நலன்களையும் பிரநிதித்துவப்படுத்துவதாகப் அது அமையுமானால் , இரண்டாவது
விடும்!
ரோ M. K. செல்வராசா
இணைப்போசகர்
திருமதி டல்சி டி சில்வா
கூட்டிணைப்பாளர்
நிமல் முனசிங்க இணைச்செயலாளர்
ானத்திற்குமான ழப்பு மன்றம்
கக்குழு
கார்டின்ஸ்
102.50
; 94-(0)1-852370. பாக்ஸ் : 94-(0)74-300103.
ahimsasl(GOsltnet.lk
Lib : www.wsf-sl.org

Page 54
விடுபட்
தயவு செய்து 11ம் பக்கத்தில் உள்ள அதிக இணைப்பா அல்லது பிரிப்பா தலைப்
செயல்படுத்தும் திறன்
அதிகாரப்பரவல் என்பது கேட்பதற்கு நன்றாகத் தே வரையும் அது தோல்வியடையவில்லையா? எவ் சுதந்திரம் தோல்வி கண்டது, விடுதலை ஏழைகளு. கூறப்படுகின்றது - மேலும் சிலர் வெள்ளை எசமா இருந்திருப்பின் நிலைமை நன்றாக இருந்திருக் பெறுபேறுகளைத் தருவிக்காதது போல, அதிகாரப் ! ஐயமில்லை. ஆனால் இவை இரண்டும் முன்னேற் ஒருபோதும் திருப்ப முடியாது. சுதந்திரமும், அ உழைக்க வேண்டும் - இவை இரண்டும் மக்க
மாகாண மட்டத்தில் அதிகாரப்பரவல் ஒரு சில நடைபெற்ற முதலாம் மாகாண மன்றத் தேர்தலில் பெரமுன ஆகிய பின்தங்கிய மக்களை பிரதிநிதித். ஓரளவு பிரதிநிதிகளை வெற்றியடையச் செய்தன. மட்டத்தில் அதிகாரத்தைப் பரவும் போதும் மக்கள்6 பலவீனங்களும் உண்டு. இவைகள் திருத்தப்பட வே அவர்களின் உரிமைகளை மதித்து நல்ல முறையில்

ட பகுதி
-ாரப்பகிர்வு அது என்ன? தலைப்பிற்கும் பிற்கும் இடையில் பின்வரும் பகுதியை வாசிக்க
என்றும், அதை நடைமுறைப்படுத்த முடியுமா? இது வளவு பணம் விரயம் பண்ணப்பட்டது. அதேபோல க்கு அல்ல செல்வந்தரே பெற்றுக் கொண்டனர் என்று ஈன்கள் நன்றாகச் செயலாற்றினர் அவர்கள் தொடர்ந்து கும் எனக் கூறுகின்றனர். சுதந்திரமும் எதிர்பார்த்த பரவலும் தோல்வியைக் கண்டுள்ளது எனக் கூறுவதில் மறமான இயக்கங்கள் என்பது உண்மை. வரலாற்றை திகாரப்பரவலும் நற்பயனளிப்பதற்கு மக்கள் அயராது களின் முன்னேற்ற சக்தியின் தேவையான கருவிகள் வெற்றிகளை கண்டுள்ளது - உதாரணமாக 1987ல் ம், இடது சாரி இயக்க குழுக்கள், ஜனதா விமுக்தி துவம் செய்த கட்சிகள், மாகாண சபை மட்டத்தில் இது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றம் மாகாண ன் பல நன்மைகளைப் பெற்றுக் கொள்வர். இவற்றில் பண்டும் - இவை மக்கள் தெரிவிக்கும் குறைபாடுகளை ல் திருத்தி அமைத்தால் அதிக பலனுள்ளதாயிருக்கும்.
52

Page 55
උතුර
வட்
North
• •*
• •
මධ්‍යම
-SS
மத்திய
Central
--*-----4.-
---
බස්නාහිර
“A”
மேல்
westerne,
.... ?
Western
----
C-45
දකුණ
S
தென்
Southern
Note : Used for illustrating talks

ශ්‍රි ලංකාවේ යෝජිත පළාත් 5 இலங்கையில் ஆலோசிக்கப்பட்ட மாகாணங்கள் 5
Proposed Five Provinces in Sri Lanka
- 2)
*. ****•.
•.•
•t.?
*-*4.****
උව
ஊவா
Uva
* **
->
on Sharing of Power.

Page 56


Page 57
2.
5
உலக ஒத்துழைப்பு மன்ற இல
நீதிக்கும் சமாதானத்துக்குமான இலங் இலங்கையிலும் தாய்லாந்திலும் இடம்பெ 1990 மே மாதம்.
சமாதான வேண்டுகோள் ஜனவரி 1992 இலங்கையின் யுத்தப் பிரச்சினைகளும் யோசனைகளும் அளாவிய சிறுகுறிப்பு.
யுத்தத்துக்கு முற்றுப்புள்ளிவைத்து ச
மேற்கொள்ள நிர்ப்பந்திக்கும் கூட்டு இயக்க 1992 ஒக்டோபர் பொது நிலைவரம்பற்றிய
பற்றியதுமான சுருக்க உரை.
சமாதானத்தொண்டர்களின் கைந்நூல், 19 உலக ஒத்துழ்ைப்பு மன்ற இலங்கைக்
விளக்கவுரையும் அவற்றினால் எழும் வினா
சமாதான யோசனைகள், 1994 மார்ச்சு, உலக ஒத்தழைப்பு மன்ற இலங்கைக் கி கையளிப்பு தத்துவங்களின் ஒதுக்கல் கான
கையொப்பப்பட்டியலும்.
உயர்ந்த எட்டு அம்ச மார்க்கம். சமாதான 1994 நவம்பர் இரண்டு தேர்தல்களையும், அண்மையில் இட
தற்போதைய பின்னணியில் சமாதான யோ
அதிகாரப் பகிர்தல் எமது காலங்களின் அ ஒரு பகுப்பு. வரலாற்று பின்னணி தற்போன ஆண்டு வெளியீடு . 2000 உ.ஒ.ம/இ.கு

வ்கைக் கிளையின் வெளிருகள்
கை பற்றிய உலக ஒத்துழைப்பு மன்றம்
bற அங்குரார்ப்பண நிகழ்ச்சித்திட்ட அறிக்கை,
Fமாதான விடயங்களும் பொதுவான சமாதான
மாதானத்துக்கான பேச்சுவார்த்தைகளை மொன்றை ஆரம்பிப்பதற்கான வேண்டுக்கோள்
தும் சமாதானத்துக்குமான விசேட யோசனைகள்
993 நவம்பர் un கிளையின் சமாதான யோசனைகள் பற்றிய
க்களுக்கான விடைகளும்.
கிளையின் சமாதான யோசனைகள் அதிகாரக்
ரி நிர்ணயம்? ஆகியன பற்றிய இணைப்புகளும்
ாத்துக்கான இன்றிமையாத எட்டு விடயங்கள்
ம்பெற்ற குண்டுவெடிப்பு/ படுகொலையினையடுத்து
சனைகளுக்குச் செய்யப்பட்ட புதிய விளக்கம்.
புறை கூவல் - அதிகாரப்பரவலாக்கல் குறித்த
தய சூழ்நிலையும் எதிர்காலப் பலனும் - 10வது

Page 58
***>&ൈ':
.¬¬ .ܝܙ.. ܢ ܘ
உலக ஒத்தழைப்பு ம6 1995 மே மாதம் நோன்மதிநாள் கல்வியாளர் பின்வ
"பிசு பிசுத்தும் போகும் புஸ்வாணம், ஒத்த பிரசாரப் அடித்தளமாகக் கொண்ட பிரம்மாண்டமான சமாத மேற்கொண்டுள்ள இடையறா முயற்சியினைப் ெ அனைவரினதும் உயிருக்கும் சுதந்திரத்துக்கும் உ சிறியதோர் குழாத்தினரேனும் தனித்தனியாகவும் கூ அறிவுறுத்தும் பொருட்டு சுமார் இருபத்து ஐந்து
உங்கள் இவ்வாண்டு வெசாக்தின செய்தியினை
பாதுகாக்கும் அதே வேளையில் சமாதானத்தையு
எமது நாட்டு சமுதாய கட்டமைப்பினை மாசுட
என்பனவற்றையும் பல்வேறு பொருளாதார சுர திறமுறைகளைக் கொண்ட வாய்ப்பாடு ஒன்று தீவொன்றை முன்வைக்கும் எந்த அரசியல் பிரகடன இன்றிமையாதனவையாகும்.
காலநிதி எச்.ஏ.ஐ.குணதிலக்க, முன்ன பல்கலைக்கழகம், 5 தொகுதிகளைக் அகராதியினை தயாரித்த உலகப் புகழ்
உங்கள் விஞ்ஞாபனம் சர்வேதேச அங்கீகாரத்தை உள்ள தகராறுகள், சண்டைகள் மற்றும் ஏ6ை கொணரக்கூடிய கின்னமாக அது அமையும் என6
ஜோன் பற்றில், பா. உ, பொதுமக்கள் மன்ற ஐக்கிய இராச்சியக் குழு.
உயரிய எட்டு அம்ச மார்க்கம் - சமாதனத்து ஆவணத்தில் உங்கள் கருத்துக்கள் போற்றத்த நான் மனமார வரவேற்கின்றேன். இவ்வரிய பணி அடைகின்றேன். *
(பேராசியர் கார்லோ பொன்சேகா, பீடாதிபதி
சகல இன, மத மக்களனைவரையும் ஒன்றிணை தன்மைக்கு முகங் கொடுக்கும் மக்களின் ந6 தோழமையில் நம்பிக்கையுடன் உழைக்க முன்வ
འདི་་་་་་་་་་་་་་ இந்த இயக்தம் எல்லைப்புற இடங்களில் மலைய சமத்துவமாக இயங்குகிறது. இலங்கை எங்குமு உருவாகுவதற்கு தைரியத்துடனும் செயல்மு உழைக்கின்றனர்.
இலங்கைக்கு சமீபத்தில் வருகை தந்து எமது இ மறை மாவட்ட இளைப்பாறிய கட்டளைக் குரவர்
 

விறம் / இலங்கை குழுவால்
வெளியிடப்பெற்ற அறிக்கை பற்றிக் ருமாறு புகழ்ந்துள்ளார்.
போலிக்குப் பதிலாக நீண்ட, நேரிய நம்பிக்கையினை ானக் கோவிலைக் கட்டி எழுப்பும் பொருட்டு நீங்கள் பரிதும் பாராட்டுகின்றேன். இது எமது நாட்டு மக்கள் உத்தரவாதமளிக்கும் நோக்கில் எம் மத்தியில் வாழும் ட்டாகவும் இதயசுத்தியுடன் பணிபுரிவதன் அவசியத்தை வருடங்களாக மேற் கொள்ளப்பட்ட முயற்சியாகும்.
நன்கு வாசித்தேன். அனைவரினதும் மானத்தைப் ம் நியாயத்தையும் நிலைநாட்டவும், மிக நீண்டகாலம் படுத்திய வன்முறை, பயங்கரவாதம், அடக்குமுறை ண்டல்களையும் ஒழிக்கவும் துணைபுரிய முக்கிய அச்செய்தியில் அடங்கும். மோதலுக்குச் சமாதானத் ாத்துக்கும் இவ்வாவணத்தில் உள்ள அரிய கருத்துக்கள்
ாள் நூலகப் பொறுப்பாளர், பேராதனைப் கொண்ட மாபெரும் இலங்கை நூற்பெயர் }ப்பெற்ற ஆசிரியர்.
)ப் பெறும் என எதிர்பார்க்கின்றேன். உலகமெங்கிலும் எய பல இக்கட்டான நிலைகளுக்குத் தீர்வுகளைக் பும் நினைக்கின்றேன்.
மன்றம், இலண்ட்ன் உலக ஒத்துழைப்பு
துக்கு இன்றியமையாத எட்டு விடயங்கள் என்னும் க்கனவாகும். அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை யுடன் என்னை இணைத்துக் கொள்வதில் பெருமை
நி, மருத்துவப்பீடம், களனி பல்கலைக்கழகம்)
க்கும் சக்தியுள்ள ஆன்மீக இயக்கம் நம்பிக்கையற்ற ல்வாழ்விற்கு வழிகாட்டி - வறிய மக்கள் தங்கள் ரும் நண்பன்
க தோட்டப்பிரதேசத்தில் தெற்கிலுள்ள கிராமங்களில் ள்ள பலதரப்பட்ட மக்கள் குழுக்களாக சமாதானம் றை அன்பிலும் தமது அயலவருடன் கடினமாக
யக்க நடவடிக்கைகளை அவதானித்த ரிப்பன் லீட்ஸ்
டோனி கோம்பர் கூறியது.