கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.11.21

Page 1
-சா- களில் தமிழர் தாயகம் முழுவதும்
23ஆம் பக்கம் பார்க்க...
24ஆம் பக்கம் பார்க்க....
புதிய அரசியலமைப்பினூடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு!*
அமைச்சர் ராஜித யாழில் உறுதியளிப்பு
(யாழ்ப்பாணம்) -------------------------------- (யாழ்ப்பாணம்) --- நாட்டில் நீண்ட காலமாக காணப்படுகின்ற இனப்பிரச்சினையை அமையவுள்ள புதிய அரசியலமைப்பினூடாக தீர்த்து வைப்போம் என உறுதியளித்துள்ள அமைச்ச ரவை பேச்சாளரும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சருமான ராஜித சேனாரத்ன, தான் சிறுபான்மையினரின் உரிமை விடயங்களில் கவனமாக
உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையுடன்
சாவகச்சேரி பிரதேச செயலகம் முன்பாக அமைக்கப் காம்மனுமமேப்
பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்
பி
23ஆம் பக்கம் பார்க்க....

Registered as a Newspaper in Srilanka
விலை : 20.00 website : www.valampuri.lk பக்கங்கள்: இருபத்து நான்கு
வேலம்புரி
க.பொ.த (சா/த)
பரீட்சை மாதிரி வினாத்தாள் விஞ்ஞானம் |
::
உt:30:
மாவீரர் நினைவு வாரம் ஆரம்பம் பழைமை வ
E-mail: valampurii@yahoo.com,
valampurii@sltnet.lk | T0000
உள்ளே சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 கார்த்திகை 06 திங்கட்கிழமை (21.11.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 338
பழைமை வாய்ந்த சமயமாக
இந்து மதம் காணப்படுகிறது தமிழர் தாயகமெங்கும் நினைவேந்தல்கள்
அதன் பின்னரே பெளத்தம் உருவானது-கூரே (யாழ்ப்பாணம்)
அமைதியான முறையில் நினைவு தமிழீழ விடுதலைப்புலிகள் இய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
(யாழ்ப்பாணம்) க்கத்தில் போராளிகளாக செயற்பட்டு
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அர
உலகிலே மிகப்பழமை வாய் உயிரிழந்த மாவீரர்களின் நினைவு
சாங்கமும் தடை எதுவும் வெளியிடாத
ந்த சமயமாக இந்து மதம் காணப்ப வாரம் இன்று 21ஆம் திகதி ஆர
நிலையில் விடுதலைக்காக மடிந்த
டுகிறது. அதன் பின்னரே பௌத்த ம்பமாகி 27ஆம் திகதி வரை அனு .
அனைத்து மாவீரர்களையும் மக்
மதம் உருவாகியது என தெரிவித்த வட மாகாண ஆளுநர் ரெஜினோ
மட்ாட் கள்ளா டொஈமா'
கள் அனைவரும் வக்கிள்

Page 2
கள் இருக்கலாம். ஆனால் மக்களு வேண்டும். இதன்படி எல்லாம் நடை |
எந்தவிதமான நிலைமையும் டைய விடயங்களில் நாங்கள் அனை பெற்று விட்டது என்று நாம் கூற
இல்லையென அமைச்சரவைப் பேச் வரும் ஒற்றுமையாக இருந்து செயற
வில்லை. அதற்காக ஒன்றுமே நடை
சாளரும், சுகாதாரத்துறை அமைச் படவேண்டும் அரசியல்தீர்வொன்றை
பெற்றுவிடவில்லை எனவும் கூற
சருமாகிய ராஜித சேனாரத்னநேற்று பெறுவதற்கு பல ஆண்டுகளின் பின
24ஆம் பக்கம் பார்க்க....
ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில்
உரையாற்றிய போது, நாட்டில் இரா ணுவ புரட்சியொன்று ஏற்படுவதற் கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக எச்சரிக்கை செய்திருப்பது குறித்து
24 ஆம் பக்கம் பார்க்க....
வடக்கிலுள்ள சிங்கள மக்களான நீங்கள் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளீர்கள் மணலாறு விகாரையில் வைத்து மகிந்த உசுப்பேற்றல் பேச்சு
0130 மே 22 சன் கைது இல்லை
(பனிக்கன்குளம்)
அங்கு மகிந்த மேலும் கருத்து தெரிவிக்கையில், சிங்களவர்களை சிறுபான்மையினராக்கும் சதி நடவடிக்
வடக்கிலுள்ள சிங்கள மக்களான நீங்கள், சிறுபான்மை கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக முன்னாள் ஜனா யினராக இன்று மாற்றப்பட்டுள்ளீர்கள். அதுவே உண்மை, திபதி மகிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.முல்லைத்தீவு
வடக்கு கிழக்கு முழுவதையும் வேறுபடுத்தி அதை தமிழர் மணலாற்று பகுதியிலுள்ள விகாரையில் வழிபாடுகளில் ஈடு
களின் இரசதானியாக்கும் நடவடிக்கையையே அரசாங்கம் படுவதற்கும் மக்கள் சந்திப்பை மேற்கொள்வதற்கும் என முன்னெடுத்துள்ளது. நேற்று விஜயம் செய்த போதே மகிந்த இந்த கருத்தை தெரி
புதிய அரசியலமைப்பில் சமஷ்டி ஆட்சிமுறையை கொண்டு வித்துள்ளார்.
24ஆம் பக்கம் பார்க்க....
அவ நடுவுநிலைதவறாநன்னெறிகாக்கும் உங்கள் நாளிதழ்

23ஆம் பக்கம் பார்க்க....
(யாழ்ப்பாணம்) -------------------------------- நாட்டில் நீண்ட காலமாக காணப்படுகின்ற இனப்பிரச்சினையை அமையவுள்ள புதிய அரசியலமைப்பினூடாக தீர்த்து வைப்போம் என உறுதியளித்துள்ள அமைச்ச ரவை பேச்சாளரும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சருமான ராஜிதசேனாரத்ன, தான் சிறுபான்மையினரின் உரிமை விடயங்களில் கவனமாக
உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையுடன்
சாவகச்சேரி பிரதேச செயலகம் முன்பாக அமைக்கப்
பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கடும் மழை நீடிப்பு
நாடாளுமன்றஉறுப்பினர்மாமனிதர் நடராஜா ரவிராஜின் இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
உருவச் சிலையைதமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலை (யாழ்ப்பாணம்)
வரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந் தன் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரண
நேற்று திறந்துவைப்பதனையும் கூட்டமைப்பின் பொதுச் மாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையி
செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமானமாவை னால் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள பல மாவ
சேனாதிராஜா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து ட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வணக்கம் செலுத்துவதையும் படங்களில் காணலாம்.
பகை
23ஆம் பக்கம் பார்க்க....
அரசியல் தீர்வைப் பெறுவதற்கு
இலங்கையில் இராணுவப் புரட்சி பல ஆண்டுகளின் பின் சந்தர்ப்பம் நடப்பதற்கு வாய்ப்பில்லை! *
அமைச்சர் ராஜித வவுனியாவில் தெரிவிப்பு சரிவர பயன்படுத்துவோம் என்கிறார் சம்பந்தன்
(வவுனியா)
தெரிவித்துள்ளார். (யாழ்ப்பாணம்)
னர் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்
இலங்கையில் இராணுவப் புர
நாடாளுமன்றஉறுப்பினர்தினேஸ் எமக்குள்ளே கருத்து வேறுபாடு ளது. அதனை சரிவர பயன்படுத்த ட்சியொன்று நடைபெறுவதற்குரிய குணவர்தன நாடாளுமன்றத்தில்

Page 3
பக்கம் 02
வலம்
யாழ். வலயப் பாடசாலைகளுக்கு | இன்று வவுச்சர்கள் வழங்கப்படும்
யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட வவுச்சர்கள் யாழ் கல்வி வலயத்தின் கணக் பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீரு
காளர் அலுவலகத்தில்வைத்து வழங்கப்படும். டைக்கான வவுச்சர்கள் இன்று திங்கட்கிழமை
இன்று காலை 9 மணி தொடக்கம் முற் வழங்கப்படும்.
பகல் 11 மணிவரை வவுச்சர்கள் வழங்கப் நல்லூர் மற்றும் யாழ்ப்பாணக் கோட்ட .படும் எனவும் அதிபர்கள் தமது உத்தியோக பாடசாலைகளுக்கான சீருடை வவுச்சர்கள் பூர்வ றபர் முத்திரையுடன் வருவதுடன் சீரு அந்தந்தக் கோட்டக்கல்வி அலுவலகத்திலும் டைக்குப் பொறுப்பான ஆசிரியரையும் கோப்பாய் கோட்டப் பாடசாலைகளுக்கான வருகை தருமாறும் கேட்கப்பட்டுள்ளது. இ
இந்திய மீனவர்களுக்கு மறியல்
(ஊர்காவற்றுறை)
மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட
வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற 1 குற்றச்சாட்டில் காரைநகர் கடற்படை
பதில் நீதிவான் இராமலிங்கம் சபேசன், | யினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீன
நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். வர்கள் 11 பேரையும் எதிர்வரும் டிசம்பர்
தமிழ்நாடு, இராமேஸ்வரம் பகுதியில்
இருந்து இரண்டு விசைப்படகுடன் 'வீடு வாடகைக்கு தேவை
நுழைந்து, இலங்கை கடற்பரப்பினை அண்
மித்த நெடுந்தீவு கடற்பரப்பினுள் மீன்பிடித்த சிறிய குடும்பமொன்று .
இந்திய மீனவர்களை காரைநகர் கடற்படை கந்தர்மடம் பகுதியில்
யினர் நேற்று முன்தினம் சனிக்கிழமை குடியிருப்பதற்கு
மாலை கைது செய்திருந்தனர். வீடு வாடகைக்கு தேவை
மீனவர்களை பொறுப்பேற்ற யாழ். தொடர்பு:
| மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள், மேலதிக விசாரணையின்
| பின்னர், ஊர்காவற் | அறிவித்தல்
றுறை பதில் நீத | பருத்தித்துறை சிவன் கோயில் கல்யாண மண்டபத்தில்
வானின் வாசஸ் இன்று 21ஆம் திகதி நடைபெற இருந்த பருத்தித்துறை
தலத்தில் நேற்று | தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
மாலை ஆஜர் செய் அமரர் க. துரைரத்தினத்தின்
தனர். நினைவு தின நிகழ்வு தவிர்க்க முடியாத காரணத்தால்
இதன் போதே பிற்போடப்பட்டுள்ளது. நடைபெறும் திகதி பின்னர்
மேற்படி விளக்கமறி அறிவிக்கப்படும்.
யல் விதிக்கப் பட்டுள்) ளது.
(செ-11) (C-6447)
- ஏற்பாட்டுக்குழு
071847 4664
மரண அறிவித்தல் அமரர் மார்க்கண்டு மனோகரசீலன்
அன்னை மடியில் 24.01.1962
ஆண்டவன் அடியில் 09.11.2016
யாழ் அனலைதீவை பூர்விக மாகவும் கிளிநொச்சி உருத்திர புரம் சிவநகரை பிறப்பிடமா கவும் பிரான்ஸ் cergy-pon toiseஐ வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மனோகர சீலன் கடந்த 09.11.2016 அன்று புதன்கிழமை இறைவனடி
சேர்ந்தார்..
அன்னார் மார்க்கண்டு சிவக் கொழுந்து தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர் களான அம்பலவாணர் - மங்க ளம் தம்பதியரின் அன்பு மரு மகனும் மதிவதனியின் அன் புக் கணவரும் கோபிகா,
பிரசாத், பிரசன்னா, அனுசிகா, பிரகாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும் காலம்சென்ற மாசிலாமணி, வசந்தகோகிலம், மகேந்திரராசா, யோகராசா, காலம்சென்ற சற்குணராசா, மீனலோஜினி-மீனா (அதிபர் - கிளி/உருத்திரபுரம் மகா வித்தியாலயம்), காலம்சென்ற பாலகிருஸ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் கஜேந்திரா, டெல்பின், பிறேமலதா, சித்திராங்கன் ஆகியோரின் அன்பு மாமனாரும், மதிபவானி, மதிவாணன், மதிமன்னன், மதிசேகரன், காலம் சென்ற மதிகேசவன், குககேந்திரராஜா, சித்திரா, மீனாம்பாள், இதய சிவதாஸ் (அதிபர்-கிளி/கோணாவில் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் சுதாஜினி, சுபாஜினி, சுரேஸ்கரன், சுதாகரன், வித்தியா, சங்கீர்த்தனா, அர்த்தனா, அஸ்வினா, ஆதவன், அன்சிகா, ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் சரண்யாவின் பெரியதந்தையும் றயன், மதன், சுமன், சோபா, சியா, திவ்வியா, ரூபியா, சர்மியா ஆகியோரின் சிறிய தந்தையும் காவியனின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21.11.2016 (திங்கட்கிழமை) இன்று மு.ப 9 மணியளவில் Pompes Funebres , Et, Marbrerle Berthelo, 79, Bis Rue de Glsors 95300 Pontolse (பிரான்ஸ்) இல் நடைபெறவுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
(C-6444) இல. 34/01, சிவநகர்,
தகவல்:
'க. இதயசிவதாஸ் - மைத்துனர் | உருத்திரபுரம்,
(அதிபர்-கிளி/கோணாவில் மகா வித்தியாலயம்) கிளிநொச்சி.
கோணாவில், கிளிநொச்சி. 077 446 3373
+ -: --*-*
5: 28

புரி
21.11.2016)
புதிய அரசியலமைப்பிலும் பெளத்தத்துக்கு முன்னுரிமை 'அமைச்சர் விஜயதாச தெரிவிப்பு
1815 ஆம் ஆண்டு மேல் நாட்டு (கண்டி) படும் என அரசாங்கம் தெளிவாக கூறி. உடன்படிக்கைக்கு அமைய பௌத்த மதத்
யுள்ள போதிலும் சிலர் அதனை திரிபுபடுத்தி துக்கு முன்னுரிமை கொடுப்பதும் அதனை
கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். பாதுகாப்பதும் மேல் நாட்டு உடன்படிக்கை
இதனால், நாட்டு மக்களுக்கு இது சம் யின் நிபந்தனையாகும்.
பந்தமாக சந்தேகத்தையும் அச்சத்தையும் புதிய அரசியலமைப்புச் சட்டத்திலும்
ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. இலங்கை எவ்வித மாற்றங்களும் இன்றி இந்த பந்தி
யில் மாத்திரமல்ல, உலகில் உள்ள நாடுகள்; இடம்பெற்றுள்ளது என நீதி மற்றும் புத்த
மதங்கள் மற்றும் இனங்களின் மதங்களுக்கு சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரி
அமைய அந்நாடுகளின் அரசியலமைப்பு வித்துள்ளார்.
களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. கண்டியில் அஸ்கிரிய மாநாயக்க தேரரை
இதன் மூலம் ஏனைய இனங்கள் மற் நேற்று சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் றும் மதங்களுக்கு குறைவான உரிமை கருத்து வெளியிடும் போதே அவர் இதனை
களோ, குறைகளோ இல்லை எனவும் கூறியுள்ளார்.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள் “பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்
ளார்.
(செ-11)
உப்பு உற்பத்தி ஸ்தாபனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது - மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம்
(மன்னார்)
இன்று திங்கட்கிழமை காலை 10 வடபகுதியில் “மாந்தை சோல்ட் லிமிட்
மணிக்கு மன்னார் மாவட்ட அபிவிருத்தி ரெட்” கீழ் இருக்கின்ற பிரதான வளங்களாக
ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற உள்ள மன்னார், ஆனையிறவு, குறிஞ்சாத்
வுள்ளது. குறித்த கூட்டத்துக்கு மன்னார் தீவு உப்பு உற்பத்தி கூட்டு ஸ்தாபனங்களை
மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலை தனியாருக்கு விற்பனை செய்ய அரசாங்கம்
வர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிராக
பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிலை இன்று திங்கட்கிழமை காலை 9.30
யில் இடம்பெறவுள்ள மன்னார் மாவட்ட மணிக்கு மன்னாரில் பாரிய ஆர்ப்பாட்டம்
அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக மன்னார்
டத்துக்கு முன்னர் மாவட்டச் செயலகத்துக்கு மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய
முன்பாக காலை 9.30 மணிக்கு பாரிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்
எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட இருக்கின் ளார்.
றோம். இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்
மேலும் குறித்த பிரச்சினை தொடர்பாக களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
உரிய தரப்பினரிடம் மகஜர் கையளித்து - வடபகுதியில் “மாந்தை சோல்ட் லிமிட் ரெட்” கீழ் உள்ள பிரதான வளங்களாக
மக்களின் வாழ்வாதாரம், உரிமை நிலைப் - இருக்கின்ற மன்னார், ஆனையிறவு, குறிஞ
பாட்டை புரிந்து கொண்டு அரசாங்கம் சாத்தீவு உப்பு உற்பத்தி கூட்டுஸ்தாபனங்
குறித்த உப்பு உற்பத்தி கூட்டுஸ்தாபனங் களை தனியாருக்கு விற்பனை செய் ய
களை தனியாருக்கு விற்பனை செய்வதை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்
இடைநிறுத்த வேண்டும் என்ற கோரிக் ளது. அரசாங்கம் முன்னெடுத்துள்ள குறித்த
கையை நாங்கள் முன்வைத்து இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக மன்னார்
எதிர்ப்பு போராட்டத்தை இன்று திங்கட் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம்
கிழமை முன்னெடுக்கவுள்ளோம் என மன் மன்னார் மாவட்டத்தில் இன்று திங்கட்
னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன் கிழமை பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை
றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் மேலும் முன்னெடுக்கவுள்ளது.
தெரிவித்தார்.
(செ-4)
துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து 6 பொலிஸ் குழுக்கள் விசாரணை
க 20 கோடி ரூபாய் நட்டம்
(கொழும்பு)
அத்துடன் இதற்காகப் பயன்படுத்தப்பட்ட கண்டி - அங்குபுர பகுதியின் பெபில கார் பூஜாபிடிய பகுதியில் விட்டுச் செல்லப் பள்ளிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் பட்டுள்ளதோடு பொலிஸார் அதனைக்
சூடு தொடர்பில் ஆறு பொலிஸ் குழுக்கள்
கைப்பற்றியுள்ளனர்.
(இ -7) விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவ தாக பொலிஸார் தெரிவித்தனர்.
(கொழும்பு) நேற்றுக் காலை 7.45 அளவில் காரில் |
பொரலஸ்கமுவ - பெப்பிலியான வந்த சிலரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் |
பிரதேசத்திலுள்ள புடைவையகம் ஒன்றின் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இதில் 30 |
களஞ்சியசாலையில் நேற்று முன்தினம் தீ வயதான மஹய்யாவ பகுதியைச் சேர்ந்த | ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பரவல் ஏற்பட்டது. துப்பாக்கிப் பிரயோகத்துக்கான காரணம் |
விபத்துக்கான காரணம் தெரியவராத இதுவரை தெரியவரவில்லை என்பதோடு
நிலையில் தீ விபத்தின் காரணமாக 20 தனிப்பட்ட பிரச்சினைகளே இதற்குக் காரண
கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் மாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்
தீயில் எரியுண்டு நாசமாகியுள்ளதாக தக வெளியிட்டுள்ளனர்.
வல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, சந்தேக நபர்களில் ஒருவர்
தெஹிவளை கல்கிஸ்ஸை நகர சபை அங்குபுர - கபல்கஸ் தென்ன பிரதேசத்தில் வைத்து ரி56 ரக துப்பாக்கி மற்றும் 20
I யின் தீயணைப்பு வண்டிகளும் உரிய நேரத் ரவைகளுடன் மக்களால் மடக்கிப் பிடிக்கப் |
தில் வரத்தவறியதன் காரணமாக தீ விபத் பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள் | தின் சேதம் அதிகரித்துள்ளது.
ளார்.
| சம்பவம் தொடர்பில் தெஹிவளை - இதனுடன் தொடர்புடைய மேலும் இரு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள் சந்தேகநபர்கள் பொலிஸாரால் தேடப்பட்டு ளனர்.
(இ-7) வருகின்றனர்.
பாேபே! _!Cle பட்டி 31 (இ)
இல் EC Q16 J.JKRGe16 17.24) கம் cod

Page 4
2卫。卫卫。20卫6 OY.
சைவத்தையும் தமிழைய
யாழ்பல்கலைக்கழகதுணைவேந்தர்
சைவமும்தமிழும் தெரிந்த பெற்றோர்கள் இருக்கும் வரை பிள்ளைகள் சைவத் தையும் தமிழையும் விரும்
பிக் கற்பார்கள்.சைவத்தை
யும்தமிழையும்அழியாமல்பாது காபது எமது கடமை என யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி é9 göFgL"l6OOTLib 6)g5gfle6)5)gö5g5I6it ளார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத் தின் முப்பது ஆண்டுகள் நிறைவையொட்டி நடை பெறும் ருநீலழுநீ ஆறுமுக நாவலர் மாநாட்டின் மூன் றாம் நாள் காலை நேர
நிகழ்வு நேற்றைய தினம் நல்லூர் ருரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடை பெற்றது.
இதில் கெளரவ விருந் தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித் தார்.
அவர் மேலும் உரை
யாற்றுகையில்,
இந்து சமய கலாசார அலு வல்கள் திணைக்களத்தி
னால் முநீலருரீ ஆறுமுகநாவ
லர் மாநாடு எமது யாழ். மண்ணில் நல்லூரில் நடை பெறுவது எமக்கு மகிழ்ச்சி 60)u LLD GUI booDLD60) ULLB
தருகிறது.
இது வரவேற்கத்தக்க விட யம். இவ்வாறான நிகழ்வு 560D6IT ċeJLbLULDT5 Gas T6OOTG நாம் தொடர்ச்சியாக பின்பற்றி செய்ய வேண்டும்.
நாம் தமிழ் சைவ பாரம் பரியத்தில் வந்தவர்கள் என் பதை விட அப் பாரம்பரியத் தில் வந்து பார்த்து அயல் நாட்டவர்கள் பின்பற்றி நடப் பதும் பெருமையாக பேசுவ தும் எமக்கு மகிழ்ச்சியை தருகிறது.
எமது பிள்ளைகளுக்கு ஆறுமுகநாவலர் யார், அவர் செய்த தொண்டு என்ன எமது பூமியில் இன்றும்
ஆவா குழு குறித்து தேவையர்
O
வடக்கு-கிழக்குபது
பாதுகாப்புச் செயலாளர் உறு:
(கொழும்பு)
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாது காப்பு தொடர்பில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை என பாதுகாப்புச் செயலாளர் கருனாசேன ஹெட்டி யாராச்சி தெரிவித்துள்ளார். ஆவா குழு தொடர்பாக சிலர் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற் படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் உடனடி யாக கவனம் செலுத்த வேண்டும் என ஒய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல்
கமால் குனரட்ன காலியில் நேற்று முன்தினம் நடை பெற்ற வைபவம் ஒன்றில் கூறியிருந்தார்.
இது குறித்து கருத்து
வெளியிட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் ஆவா குழு என் Ug5] Ung TGITO 6Oa5g Up, UgrtGIT உலக குழு ஒன்றினால், தேசிய பாதுகாப்புக்கு 8ਲ
நாட்டின் பாதுகாப்பு குறித்து திருப்திப்பட முடியாத நிலை
முன்னாள் இராணுவ ஜெனரல்கமால்களலை
(கொழும்பு) நாட்டில்தற்பொழுதுகானப் படும் பாதுகாப்பு நிலைமை குறித்து திருப்திப்பட முடியா துள்ளதாக ஓய்வுபெற்றமேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
தற்பொழுதுவடக்கு கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாது காப்பற்றநிலைமை விரைவாக 5 GBJUT. G5g,6ft 635T600TG 6) JJJLJLJL G36) jesOOTGBL b. 391656) JIT றில்லாது போனால், அது ஒரு பெரும் பிரச்சினையாக மாறும்.
இராணுவத்தின் புலனாய் வுப் பிரிவு பலவீனப்பட்டால், வடக்கில்தோன்றியதுபோன்ற ஆவா குழுக்கள் உருவாவது தவிர்க்க முடியாது 6т60төagub
நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்ட வாறு தெரிவித்தார். (இ-7)
மூளையில் கா புதிய வகை நு
(கொழும்பு)
மூளையில் காய்ச்சலைப் பரப்பும் ஒருவகை நுளம்பு கொழும்பை அண்டிய பிரதேச ங்களில் காணப்படுவதாக சுகாதாரப் பிரிவு பொதுமக்க ளுக்கு எச்சரித்துள்ளது.
மால்ை 6 மணிக்கும் இரவு 1O LD6Oorflä55 Lb S6ODLÜLJLL காலப்பகுதியில் இந்த நுளம் பின் தாக்கம் கூடுதலாகக்
காணப்படுவதாக கொழும்பு
மஞ்சருககுப இலங்கையில் வீதிகளில் கடவைகளை குறிப்பிட்டு காட்ட பயன்படுத்தப்படும் மஞ்சள் கடவைகளின் நிறம் மாற் றப்படவுள்ளது.இதன்படி மஞ்ச ளுக்கு பதிலாக வெள்ளை நிறம் குறித்த கடவைகளுக்கு தீட்டப்படவுள்ளது.
போக்குவரத்து ஒழுங்கு மீறலுக்கு எதிராக ஆகக்குறை ந்ததட்டணைக்கட்டணம்2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு ள்ளது.
இதன் அடிப்படையிலேயே
 
 
 
 

எடுத்துரைப்பு
சைவமும் தமிழும் அழியா மல் இருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்றும் பிள்ளைகளுக்கு தெளிவு படுத்த வேண்டும். அதை அழியவிடாமல் தடுப்பதற் கான முக்கிய கடப்பாடு அனைத்து பெற்றோருக்கும் உள்ளது. சைவமும் தமிழும் அழியாமல் பாதுகாப்பது எமது * SLGOLD GT60601 GT60IU605 உணர்ந்து செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
எமது தமிழும் சமயமும் நலைக்க வேண்டும் அழிந்து போக விடக்கூடாது. தமிழும் சமயமும் தெரிந்த பெற்றோர் கள் இருக்கும் வரைக்கும்
உலகத்தில் உள்ள அனைதது பிள்ளைகளும் தமிழை,சம யத்தை விரும்பி படிப்பார்கள்.
5T6).j6DJ 6 LibéOLD60)u பற்றி பேசுவது மட்டுமல்லா D6b & 6) digOLU 6T600rgoOTLD என்ன, எண்ணக் கருத்து
என்ன என்பதை கருத்தில் கொண்டு செயற்படுவதே எமது எதிர்கால சமுதாயத் துக்கு நாம் செய்யக்கூடிய பரிகப் பெரிய சேவையாக இருக்கும் என அவர் மேலும்
தெரிவித்தார். (இ-9)
றுத்தல் ஏற்படுத்த முடியாது. சிலர் இல்லாத பிரச்சினையை ஏற்படுத்த முயற்சித்து வரு கின்றனர் என மேலும் தெரி
வித்தார். (ක්‍රි-7)
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பத்து மாவட்டங்களில் மன்ை சரிவு ஆபத்துஏற்பட்டிருப்பதாகதேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத் தின் தலைவர் ஆர்.என்.எஸ். பண்டார எச்சரித்துள்ளார்.
நுவரெலியா, பதுளை, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை காலி மாத்தறை, கேகாலை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த
மண்சரிவு ஆபத்துள்ளது.
இந்த மாவட்டங்களில் கடும் மழை எதிர்பார்க்கப்படுவ தகவளிமண்டலவியலதிணைக களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பிரதேச மக்களுக்கு விளக்கமளிக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக அனர்த்த முகாமைத் துவ மத்திய நிலையத்தின் பிரதேச அலுவலகங்கள் தெரி வித்துள்ளன.
தற்போது தென்கிழக்கு
கடற்பிரதேசங்களில் நிலவும் சீரற்ற நிலை எதிர் வரும் தினங்களில் குறைவடை யும் என திணைக்களம் தெர வித்துள்ளது.
அதிகரிப்பதன் மூலம் ஏற்படக கூடிய மின்னல்ஆபத்துக்களை தவிர்த்துக்கொள்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளு மறுவளிமண்டலவியல்திணைக் களம் பொதுமக்களை அறிவு றுத்தியுள்ளது. (இ-7)
1556060LILJLILLID ாம்பு கொழும்பில் மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்திய நிபுணர் றுவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்ப்டுள்ளதாகவும், குறித்த நுளம்பு கடித்ததன் பின்னர் எரிவு அரிப்பு, தேகம் சிவந்து போதல் முதலான அறிகுறிகள் காணப்படும் என் றும அவர் தெரிவித்தாள். (இ-7)
வடக்கு,கீழக்கு எம்.பிக்களுக்கு விமானப்பயண வசதிகள்-ரணில்
வடக்கு, கிழக்கு பகுதிக ளைச் சேர்ந்தநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமானப் பயனவசதிகள் செய்துகொடுக் கப்படவேண்டும் என்று பிரத மர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத் தில் நேற்று முன்தினம் நடந்த நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரை யாற்றிய போதே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப் பினர்களின் ஊதியம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட் வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுக்காமல் அவர்
களிடம் மேலதிக பொறுப் புணர்வுகளை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
நாடாளுமன்ற உறுப்பி னர்கள் பலர் பிரச்சினை களை எதிர்கொள்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
அவர்களுக்குதமது தொகுதி களில் பணிகளை மேற்கொள வதற்கு ஒரு இலட்சம் ரூபா மேலதிக கொடுப்பனவு வழங் BLULC36) 600TGBL).
அமெரிக்கா, இந்தியா வில் விமானப் பயணச்சீட்டு கள் உள்ளிட்ட பல வசதிகள் வழங்கப்படுகின்றன.
வடக்கு - கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப் பனர்களுக்கு நாம், விமானப் பயண வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். (இ-7)
பதில் வெள்ளை மஞ்சள் கடவையை வெள்ளை யாக்கும் நடவடிக்கையும் மேற் கொள்ளப்படுகிறது என்று வீதி அபிவிருத்தி அதிகார சபை யின் தலைவர்நிஹால் சூரியா ராச்சி தெரிவித்துள்ளார்.
பனிப்பொழிவைக்கொண்ட நாடுகளிலேயே வீதிகளை கடக்க மஞ்சள் கடவைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஏனைய நாடுகளில் வெள் 6061TassL60615086TUL60rUCB5 தப்படுவதாக நிஹால் மேலும் தெரிவித்தார். (இ-7)
10 லட்சம் தொழில்வாய்ப்புக்களுக்கு தென்கொரியா ஒத்துழைப்பு வழங்கும்
அரசாங்கத்தின் 10 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் செயற்றிட்டத்திற்கு தெண் கொரியா ஒத்துழைப்பு
6)Աքrhi56ւյ6f6ո51,
தென்கொரிய தூதுவர் ஷேங் வொங் ஷேம் இதனை
தெரிவித்துள்ளார். தொழில் கல்வி மற்றும் நவீன தொழில நுட்ப விடயங்களில் கவனம் செலுத்துவதன் மூலமே நாடு அபிவிருத்தி அடைய முடியும். எனவே, இலங்கை தற்போதைய நிலையில் தொழில் கல்வி மற்றும் நவீன தொழில்நுட்பவிடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என கொரிய துறது !მნ3ყმ -
மேலும் தொழில்சந்தையில்நிலம்) இ
யாளர்களை உருவாக்குவதன் ல்ெதுறையில் விருத்தி யடைய முடியும் என கொரியத் துனுவர் மேலும் தெரிவித்தர்.(இ.

Page 5
gö 04 ରକାର)
P、哆哆 வெற்றி நிச்சயம் O O O Dng 553 555 635 TILT LITT GOD3F -
(5.6.5. Go A5) - 20 Bio Stream Chemistry & Physics Average Rar St. Id Full Name School Name Chemistry
4066 Suthaniga Thevarajah J/Vembadi Girls' High School 88 K4 109 | Kanagarajah Srithusan J/ Jaffna Hindu College 87 4025 || Majury Thirugnanasel van J/Vembadi Girls' High School 85 4179 | John inic Ria Viccindra J/ Vembadi Girls' High School 8O 4013 || Kayarupi Krishnamo orthy J/ Vembadi Girls' High School 61 4206 Francis Arulnayagam Charles Antony J/Jaffna Hindu College 76 4229 || Ravichandran Raivarman J/ Mahayana College 76 4473 || Malar Vannan KokuIulan J/Jaffna Hindu C 60 4923 || Thivaraya Ketheeswaran Kn/ Pallai Central College 73 49O5 | Sirainanthain Sobana J/Chavakachcheri Hindu college 75 4033 ShiyanyYogarajasingan J/ Vembadi Girls' High School 74. 4915 Sritharan MirOIYη 1113 J/Chavakachcheri Hindu college 64 4036 i Shandraraj Kovarthan J/Jaffna Hindu College 61 492O I Si Varasa Sanka Vi J/Chavakachcheri Hindu college 72 5 102 || Subannia Suubaseelan 74. 4165 || Karth thiga Mayilvaganam J/ Vembadi Girls' High School 66 4291 || Kirupaharan J/Jaffna Hindu College 78 4208 || Darshika Sivasubramanian) J/ Vembadi Girls' High School 72 4414 | Sharujah Mohanarajan J/ Vermbadi Girls' High School 68 4073 | Lokitha Ravikunnar J/ Skandavarodaya College 63 4071 || Pirunthi ni Mahes varan J/ Vembadi Girls' High School 73 4030 || Kamshayini Srikaran J/Vembadi Girls' High School 75 4906 Kirusayini sivaskantharasa J/varany Central College 62 4913 || Yahana Sinharjah J/Misalay virasinkam central college 68 4916 | Kanakaratnam. K cerththana J/Varany Central College 62 4917 | Mathamika Vijayatharan J/Chavakachcheri Hindu college 67 40 1 1 || Senthil ve Shan Chithakrishna J/ Jaffna Hindu College 57 4022 || Gajani Uruthiran J/Vembadi Girls' High School 66 4047 | Shanmugaratnam Siyakumar J/Jaffna Hindu College 48 4178 || Puruhasiny Purusothman Kilinochchi Maha Vidyalayam 66 4273 Thanabalan Keerthigan J/Jaffna Hindu College 57 4922 || Panchalingam Thajane J/Chavakachcheri Hindu college 58 4919 || Ragunathan Tharshana J/Chavakachcheri Hindu college 64 4169 || Luxshi Kanagaraththinann J/Vembadi Girls' High School 62 4901 Sinnaththam by Thenusha J/Chavakachcheri Hindu college 58 4908 Mathuranayagampilai Surththika J/Chavakachcheri Hindu college 63 4341 Thayashakhary Ashokumar J/ Vernbadi Girls' High School 71. 5 107 || Nace San Ari Valakan 65 5109 || Jayakunnar Dhanushkumar 63 4026 || Yanuka Sriparan J/Jaffna Hindu Ladies College 53 4028 || Tamsika Shanthalingam J/ Puttur Sri Somaskanda College 68 4189 || Ditsika Sundaralingann J/ Vembadi Girls' High School 56 4389 i Aishwarya Sathyathasan J/Venbadi Girls 黜 School 62 4481 | Sivalogy Sivakumar - J/ Atchuvely Central College 63 4902 || Vinayakamoorthy Thurkha 58 4904 || Tharmalinkam Pasupathan J/Misalay virasinkam central college 65 4918 S.Jananthan J/Chavakachcheri Hindu college 63 4182 | Kajavaany Gnanendran J/ Jaffna Hindu Ladies College 53 4003 || Nagendran Thuwarahan J/ Jaffna Hindu College 54. 4O83 | Jennika PonnuthLITai J/ Vembadi Girls' High School 58 4145 Suthakaran Laavanyan J/Jaffna Hindu College 64 4184 || Anpalakan Pirashanth Jaffna Central College 56 4170 Srishayuchja Balasooriyan J/Vembadi Girls' High School 54 4257 || Selvaraj Hirushanan J/ Puttur Sri Somaskanda College 55 5106 | Soosaipillai Edwin Silviya Kn/pallai central College 64 4029 | Sansiya Thurairednam J/Vembadi Girls' High School SO 4321 || Subesithika Muralithasan J/Jaffna Hindu Ladies College 52 5103 | Santhirachekaram Isaijarashan 71. 4062 Keshimi Yogeswaran J/Venbadi Girls' High School 46 4157 || Sharvangi Kirush napillai J/ Kokuvil Hindu College 57 4210 || Theepika Arulanantham J/ Chundikui Girls COlege SO 4057 || Sangeertha Satkunarasa J/ Vembadi Girls' High School 58 4900 | Velauthapillai Najaneesan Kn/Pallai central College 6O 4023 || Kobika Thangavel - J/Vembadi Girls' High School 56 4409 | Sivananthan Anojan J/Jaffna Hindu College 5O 4472 | Tharshy Gnanasegaram J/Jaffna Hindu Ladies College 54 4060 | Vogini Thanigasalam J/ Jaffna Hindu Ladies College 56 4316 | Sivapalan Thuvarakan J/Jaffna Hindu College 53 | 5113 | Gnanathayaparan Ushasagini 62 4056. Thulashika Rajendran J/ Chundikuli Girls’ College 55 | 4161 || Mathangi Thanaventhan J/ Vembadi Girls' High School 55 4214 | Priyanka Vignarajah J/ Vembadi Girls' High School 47 4265 | Thayaparan Kapinajan J/Jaffna Hindu College 54 4921 || Arnulimnatha van Mathusha J/Chavakachcheri Hindu college 52 4279 || Kiruth thiha Kulathasan Ki/Kilinochchi Maha Vidyalayam 49 51 1 1 || Vikines Waran Nalin Prasanth 56 4O58 | Thenusha Shanthalingam J/ Vembadi Girls' High School 46 4137 Lingabalan Vicknesh J/Thelipalai Mahayana College 44 4162 || Thi vya Sivanesan J/ Uduvil Ladies College 58 4198 I Thivahari Sivakananathan J/Vembadi Girls' High School 44 41 14 | Kamshana Kajendran J/ Vembadi Girls' High School 46 41 10 || Paramitha Gancsalingam J/ Vembadi Girls' High School 57 4112 | Shopini Jegatheeswaran J/Vembadi Girls' High School 56 4212 || Sundaramoorthy Vedansan J/Jaffna Hindu College 50 4377 Jancika Chandrakumar J/Jaffna Hindu Ladies College 52 4205 || Babishalini Parannes Waran J/ Manipay Ladies College 53 4534 || Saravanaba van Birunthan J/ Jaffna 畿 College 52 4070 || Dayani Ramachandran J/Jaffna Hindu Ladies College 56 40.45 | Yuvaneetha Karunananthan J/ Vembadi Girls' High School 45 4.914 59 4102 Sinthuja Sivasubramaniyan J/ Vembadi Girls' High School 54 4166 || Dharshi Rajasinganayagam J/ Vembadi Girls' High School 46 4304 Janolia Robert Kennady Ratnarajah J/Vembadi Girls' High School 4O 4O78 畿 Sivalingam J/ Uduvil Ladies College 44 4342 | Francis Xavier Anosan J/ Kokuvi Hindu College 49 4437 | Nimalampikai Senthilnathan J/ Kokuvil Hindu College 5O 4005 || Thayaparan Ragavan J/ 39 4141 || Jeyakumar Shangeethan J/ Puttur Sri Somaskanda College 49 4356 || Mohana Kanenthirakumaran J/ Vaddu Hindu College 43 4129 || Vijayakrishnan Aruon J/Jaffna Hindu College 44 451 1 Sangeerththana Kristy Anton J/Vaitheeswara College 36 4067 Keerihthana Selvarajah J/Vembadi Girls' High School 52 4099 || Emmanuvellhamarajah Dorin Tharsana 49 4O27 Thurkka SivaSkaran J/Jaffna Hindu Ladies College 41 4079 || Thivija Baskaramoorthy J/Vembadi Girls' High School 44 4187 || Rameswaran Sinthujan Jaffna Central College 36 4237 || Vithushalini Vivekanantha J/Jaffna Hindu Ladies College 40 4074 || Sangavee Yogendrarajah J/Vembadi Girls' High School 37. 4O92. Tharveena Sivakumaran J/Vembadi Girls' High School 41 4155 | Raveenthiran Mathusha J/ Vembadi Girls' High School 41 51 12 || "Thiyagaraj Amurtharaj 35 4425 || Dilakshi Jeyachandran J/ Uduvil Girls College 42 4324 || Niruja Antonyrasan J/Vembadi Girls' High School 44 5110 l Gurunathan Punniyamoorthy 39 4055 || Priyanka Nallathamby J/Chundikuli Girls’ College 33 4064. Tharuya Sivathcesan J/Vembadi Girls' High School 36 41 13 Il Nadeshain LinuSha Mu/YogapuramMaha Vidyalayam 48 4080 || Mathangi Janahiraman J/ Vembadi Girls' High School 41 4241 || Kobika Yokesvaran J/Vayavilan Central College 41 4164 Kiruthika Mohan J/Vembadi Girls' High School 44 4160 || Tharshiga Sivarasa 50 5104 || Bavatharany Malaialakan 43 4085 || Archchana Kanagalingam J/Jaffna Hindu Ladies College 32 4429 || Pulenthiran Nimalaraj J/ Kokuvi Hindu College 34 4107 Kaiththa Uthayakumar J/ Chundikuli Girls’ College 39
| NEAVANT SOOS EN COS E
Pl VS i CS R. Kunnaran R. Kugan
 
 
 
 

2,206
List
Physics Average Rank
84 86 1. 78 82.5 2 73 79 3. 71. 75.5 4. 87 74. 5 67 71.5 6 67 71.5 6 81 7Ο.5 8 68 70.5 8 65 70 1O
64
Dias. Sivakunar
போடுகிறது இங்கிலாந்து uppgifterflanaJuillå! Sjögur
܀ ܀ ܀ 鄒
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக் கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், விசாகப்பட்டினத்தில் இடம் பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி யின் நேற்றைய நான்காவது நாள் ஆட்டநேர முடிவின்போது 405 ஓட்டங்கள் என்ற வெற்ற யிலக்குடன் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகின்ற இங்கிலாந்து அணி, இரண்டு விக்கெட்டுகளையிழந்து 87 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
தற்போது களத்தில், ஜோ ரூட் ஐந்து ஓட்டங் களுடன் ஆட்டமிழக்காது உள்ளார். நேற் றைய ஆட்டத்தின் இறுதிப் பந்தில், 54 ஓட் டங்களுடன் அலிஸ்டியர் குக் ஆட்டமிழந் தார். இது தவிர, ஹசீப் ஹமீட் 25 ஓட்டங் களுடன் ஆட்டமிழந்தார். இந்திய அணி சார் பாக பந்துவீச்சில், ரவிச்சந்திரன் அஷ்வின் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், இந்தியாவில் வைத்து 387 ஓட்டங்களுக்கு அதிகமாக நான்காவது இனிங்ஸில் பெற்று எந்தவொரு அணியும் வெற்றி பெறவில்லையென்ற நிலையில், ஐந்தாம்நாள் ஆடுகளத்தில் இங்கிலாந்து அணி யால் 318 ஓட்டங்களைப் பெறமுடியுமா என் பது பாரிய கேள்விக்குறியாக காணப்படுகை யில் இந்திய அணிக்கே அதிக வெற்றிவாய்ப்பு கள் காணப்படுகின்றன.
முன்னதாக, தமது இரண்டாவது இனிங் ஸில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களுடன் நேற்றைய நான்காம் நாளை ஆரம்பித்த இந்திய அணி, 204 ஓட்டங் களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில், விராட் ஹோலி 81, ஜயந்த் யாதவ் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஸ்டுவேர்ட்ப்ரோட் அடில் ரவீட் ஆகியோர் தலா நான்கு விக் கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்திய அணி, விராட் ஹோலியின் 167 செட்டேஸ்வர் புஜாராவின் 167, இரவிச் சந்திரன் அஷ்வினின் 58, ஜயந்த் யாதவ் வின் 35 ஓட்டங்களின் துணையோடு 455 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் குவித்திருந்த நிலையில், பென் ஸ்டோக்ஸின் 70. ஜோ ரூட் ஜொனி பெயார்ஸ்டோ ஆகி யோரது தலா 53 ஓட்டங்களின் துணை யோடு, 255 ஓட்டங்களையே தமது முதலா வது இனிங்ஸில் இங்கிலாந்து அணி பெற்றது. போட்டியின் 5ஆவதும் இறுதியு மான நாள் ஆட்டம் இன்றாகும். (க)
ăn lẫuñññ Banama.
nama பகங்க
YexikY72Y2 SAN :
கிரிக்கெட் சுப்பர் ஸ்டார்ஸ் இருபது-2O தொடர் அடுத்த ஆண்டு செப்டெம்பர் - ஒக் டோபர் மாதம் அமெரிக்காவில் நடக்கவுள்ள
தாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள்
சுழற்பந்து ஜாம்பவான் ஷேவ் வார்னே தெரி வித்துள்ளார்.
ஷேன் வார்னே வாரியஸ் - சச்சின் டெண் டுல்கர் பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதிய ஒல்ட்ஸ் டார்ஸ் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு நியூ யோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ், ஹொஸ்டன்ஆகிய நகரங்களில் நடந்தது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு செப்டெம் பர - ஒக்டோபர் மாதம் நடக்கவுள்ள கிரிக்கெட் சுட்டர்ஸ்பர்ஸ் இருபது-20 போட்டியில் விளை யாட பல வீரர்கள் ஒப்பந்தம் செய்துள்ளதாக வார்னே பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
இதில் மக்கலம், பீட்டர்சன், அப்ரிடி, மிட் செல் ஜான்சன், கிளாரக் ஆகியோர் 2ஆவது சீசனில் இணைந்துள்ளனர். தவிர, சங்கக் கார, ஜெயவர்த்தன. மெக்ராத் காலிஸ், பொன்ை டிங், அக்தர், லாரா உள்ளிட்ட பலர் இதில் ിജ്ഞ!?-ബ:

Page 6
'21.11.2016
ெெ1
அறிவித்தல்
மதுரை காந்திசேவா சங்கத்தின் உறுப்பினரும் இயற்கை ஆயுள்வேத மருத்துவருமான தேவதாஸ் காந்தி அவர்கள் இந்தியாவில் இருந்து வருகை தந்து யோகா அப்பியாசம் மற்றும் இயற்கை சித்த ஆயுள்வேத முறைகளையும் எமது இல்லத்தில் தங்கியிருந்து பயிற்றுவிக்கின்றார். இப் பயிற்சியினைப் பெற விரும்பு வோர் எமது கீழ்காண் முகவரிக்கு எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து 24 ஆம் திகதி முற்பகல் 10 மணி தொடக்கம் 12 மணி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறும் பயிற்சி வகுப்பில் கலந்து பயன்பெறுமாறு வேண்டுகின்றோம்.
பதிவு செய்ய வேண்டிய முகவரி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம்,
' ஜெயந்திநகர்,
கிளிநொச்சி. தொலைபேசி இல: 021 492 3118, 077 0p 4950.
(C-6446)
வை பல யா/நாவாந்துறை றே
திருமதி அனித்தா
(பகுதித் த
'திருமதி அனித்தா ஆறுமுகம் ஆசிரியரின் '60 வது அகவையின் வாழ்த்துச் செய்தி |
திருமதி அனித்தா ஆறுமுகம் அவர்கள் 40 வருடங்கள் ஆசிரியராக கடமை யாற்றி இருப்பது எம் எல்லோருக்கும் வியப்பு கலந்த மகிழ்ச்சியைத் தருகின்
றது. வெளி மாவட்ட சேவையில் மட்டக்கள ப்பு மாவட்டத்தில்) தனது சேவையை ஆரம்பித்து கஷ்ட பிரதேச சேவையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து ஈற்றில் எமது யாழ். மாவட்டத்தில் நான்கு பாடசாலைகளில் தனது நிறைவின் காலத்தை 5 வருடங்கள் எமது பாடசாலைக்கு வழங்கியமை எமக்கு பெருமையைத் தருகின்றது. ஆசிரியை அவர்கள் கம் பீரமான குரலையும் விறுவிறுப்பான நடையையும் கொண்டு எம் மத்தியில் பணியாற்றி எம்மை விட்டு விடைபெறுவது எமக்கு வருத்தத்தை தருகின்றது. கணித பாடம் கடினமா னது என்று நினைக்கக்கூடிய மாணவர்கள் மத்தியில் கணிதத்தின் மேதையாக அதை கற்பிப்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல. எனவே இந்த அரிய பணியுடன்
இலங்கை ஆசிரிய பகுதித் தலைவருக்குரிய பாரிய பொறுப்பையும் ஏற்று பல
1977.05.12-2016.1 சவால்கள் மத்தியில் அரும் பணியாற்றிய ஆசிரியை
- Special Trained-M அவர்கள் பல்லாண்டு காலம் சீருடனும் சிறப்புடனும் வாழ | இறையாசியுடன் வாழ்த்தி நிற்கின்றேன்.
சேவை விபரம் அருட்தந்தை மோ.சோபன் ரூபஸ்
I மட்டக்களப்பு மாவட்டம் -19) (பதில் அதிபர்)
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை யா/நாவாந்துறை றோ.க.வித்தியாலயம்
II கிளிநொச்சி மாவட்டம் 'உளம் நவிலும் ஓர் வாழ்த்து
0 கிளி/தர்மபுரம் ம.வி-1996.0 (ஆசிரியை ஆறுமுகம்)
பிரதி அதிபர் -1998. தேனிலை நனைந்த சொல்லை,
நிறைவேற்று அதிபர் - திவ்விய எழுத்தை - அறிவை, வானிலே உலவும் தென்றல்
கிளி/கிளிநொச்சிம.வி-2003.09 வந்தது போல் புகட்டி,
III யாழ்ப்பாண மாவட்டம் உளனிலும் உயிரிலும் பதிய வைத்த
யா/கொழும்புத் துறை இ.ம.வி ஞானியே எம் ஆசிரியையே
யா/சென்.ஜோசப்வித்தியாலயம் மாண்புறு கணிதத்தை கனிவுடன்
யா/ வைத்தீஸ்வராக்கல்லூரி - எடுத்துரைத்து கண்ணியமாய் தாம் வாழ
யா/நாவாந்துறை றோ.க.வித் தம்மை கரைத்திட்ட ஆசிரியை
அவர்களின் சேவை தனை மனமாற வாழ்த்தி நிற்கின்றோம் வாழ்த்துவோர்:
வாழ்த்த யாழ்.நாவாந்துறை றோ.க.வி.
ஆசிரியர் நல பாடசாலை அபிவிருத்தி சங்கம்
நாவாந்துறை றே அ.சகாயதாசன் (செயலாளர்)
யாழ்ப்பு
\IைI
சி -6445
தொட்ட காரியங்களில் முன் னேற்றம் காண்பீர்கள், புதிய பொருட்களை வாங்கும் எண்ணம் உருவாகும், பெற் றோர் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
திட்டமிட்ட காரியங்களில முன்னேற்றம் காண்பீர்கள், வருமானம் பெருக வழிய மைத்துக்கொள்வீர்கள், பிள் ளைகள் நலனில் அதிக அக் கறை காட்டுவீர்கள்.
செய் தொழில் மேன்மை யுண்டு, குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும், உறவினர் வழியில் ஒத் துழைப்புக்கள் கிடைக்கும், கடன்சுமை குறைய புதிய வழிகள் கையாள்வீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு இடம்பெறலாம், செல்வாக் கான நாள், வருமானம் திரு ப்திதரும் வகையில் அமையும், எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும்.
கேது
சந் கிரகநிலை சந்திராஷ்டமம்
உத்தராடம், திருவோணம் செவ்
ராகு பகல் 10.09 மணிக்கு
சிங்-சந்
சனி சூரி புத
குரு
குல
விருச்சிகம் ,
கடவுளை வழிபட்டு காரியம் தொடங்க வேண்டிய நாள், பயணங்களின் போது விழிப்பு ணர்வு அவசியம், நிதானத் துடன் செயற்பட்டு நிம்மதி காண வேண்டிய நாள்.
> ரோக பயமுண்டு, வருங்கால் நலன்கருதி எடுத்த முயற்சி கள் கைகூடும், வீட்டு உப் யோகப் பொருட்களை வாங் கும் எண்ணம் உருவாகும், சொத் துக்களால் ஆதாயமுண்டு.

ஓம்புரி
பக்கம் 05 > 3) அன்பு வாசகர்களே! 6 ) உங்களுக்கும் ஓர் அரிய சந்தர்ப்பம் நீங்கள் அறிந்த
. செய்திகள்
புகைப்படங்கள்
நிகழ்வுகள் பேசும் படங்கள்
VIBER செயலி இல 076 636 3378
'போன்றவற்றை
வலம்புரியில் வெளிவராது செய்வதற்கு உங்கள்
கைத்தொலைபேசியில் உள்ள VIBER செயலி
மூலம் தகவல்களை இலகுவாக பரிமாறிக் கொள்ளுங்கள்.
ன் பாராட்டு
பா.க.வித்தியாலயம்
1 ஆறுமுகம்
லைவர்) பர் சேவை தரம் 1
1.21-40 வருடங்கள் aths, B.Ed (Hons)
வாழ்த்துச்செய்தி அனைவருடனும் மிக அன்புடனும் நட்புடனும் பழகும் சுபாவம் கொண் டவர் எமது பகுதித் தலைவர் அனிதா ஆறுமுகம். அவரது கணீரென்ற குரல் எல்லோரையும் நின்று நிதானிக்கவைக் கும். பிள்ளைகளிடம் மிக அன்புடன்பழகி கணித பாடத்தை மிக இலகுவான நுட்பத்துடன் கற்பித்து சிறந்த பெறுபேற்றை பெற வைத்தவர். அவரது ஓய்வுக் காலம் மகிழ்ச்சி யுடனும் ஆரோக்கியத்துடனும் அமைய வாழ்த்துகின்றேன்.
மு.சேரழகன்
பகுதித்தலைவர் யா/நாவாந்துறை றோ.க.வித்தியாலயம். ஆசிரியர் நலன்புரிக்கழகத்தின்
வாழ்த்துச்செய்தி எமது வித்தியாலயத்தின் பகுதித் தலைவராக அரும்பணியாற்றி இன் றைய தினம் பணி ஓய்வுபெறும் பெரு மதிப்பிற்கும் பேரன்புக்குரிய திருமதி. அனித்தா ஆறுமுகம் அவர்களின் சேவை நயப்பு இதழுக்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் |பெருமகிழ்வடைகின்றேன். | மட்டக்களப்பில் பிறந்து கிளிநொச்சியில் வாழ்ந்து யாழ்ப்பாணத்தில் சேவையை நிறைவு செய்யுமிவர் எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பிடித்தவர். எமது ஆசிரியர் நலன்புரிக்கழகத்தின் சிரேஷ்ட அங்கத்தவராக இருந்து எம் சகல முன்னெடுப்புக்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வழிகாட்டியவர். சிறந்த முகாமை யாளராகச் செயற்பட்டு அனைத்து ஆசான்களையும் தன்பால் ஈர்க்கும் தன்மையுடையவர். எம் கழகத்திற்கு ஆலோசனை வழங்கி பொது நலத்தில் எம்மை இணை க்கும் பாலமாக செயற்பட்டவர். எங்கள் பகுதித்தலைவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் அவர் அன்பும் வழிகாட் டலும் எம்முடன்தொடர்ந்தும் இருக்குமென்றுநம்புகின்றேன். அவர் வாழ்வும் நலனும் என்றும் சிறக்க அனைத்து சக ஆசிரியர்களுடன் இணைந்து வாழ்த்துகின்றேன்.
திரு.த.சிவராஜ் தலைவர், ஆசிரியர் நலன்புரிக்கழகம் யா/நாவாந்துறை றோ.க.வித்தியாலயம்.
77.05.12 - 1994.03.22
-0 1980.01.22- 1980.12.31
21982.07.01- 1982.12.31
4.10-2003.08.31 D8.01-2003.08.31 - 2000.12.08- 2001.02.05 -O1-2010.1231பகுதித்தலைவர்)
-1994.03.23 - 1995.05.31 b-1995.06.01- 1996.04.09 2011.01.01 - 2011.05.01 தியாலயம் - 2011.05.022016.11.20 (பகுதித் தலைவர்) புவோர்:
ன்புரிக்கழகம் 5.க.வித்தியாலயம் ாணம்.
விடாமுயற்சிக்கு இன்று வெற்றி கிடைக்கும், சேமி 59) ப்பை அதிகரிக்கும் எண்ணம் உருவாகும், மூத்த சகோதரர் கள் உங்களின் முன்னேற்றத் தில் அக்கறை காட்டுவர்.
'நாவன்மையால் நல்ல பெயர் கிடைக்கும், சந்தித்த நண்பர் களால் சந்தோசம் கிடைக் கும், வெளியூர் பயணங்க ளால் ஆதாயமுண்டு.
இராசி பலன்
விருப்பங்கள் நிறை வேற விநாயகரை வழிபட வேண் டிய நாள், பயணங்கள் பலன் தரும், நண்பர்களின் உதவி கள் கிடைக்கும் வாய்ப்புண்டு, கற்பனை மிகுதியான நாள்.
21.11.2016 (கார்த்திகை 06, திங்கட்கிழமை) சூரிய உதயம் காலை 6.02 மணிக்கு
சப்தமி காலை 8.09 மணிவரை ஆயிலியம் முற்பகல் 10.18 மணிவரை
சுபநேரம் 12.10-1.40 மணிவரை இராகுகாலம் 7.40-9.10 மணிவரை ஆறுமுகநாவலர் குருபூசை
வளவன் குடும்பத்தில் சுகங்களும் சந்தோ சங்களும் கூடும், வருமானம் திரு ப்திதரும் வகையில் அமையும், எடுத்த காரியங்கள் எளிதில் கை கூடும், நண்பர்களின் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது, சுப செலவுகள் ஏற்படலாம், எடு த்த காரியங்களை நிறைவே ற்ற அதிக பிரயாசை காட்டுவீர்கள், சயனசுகக் குறைவான நாள்.
துலாம்
களன்
குடும்பத்தில் கலகலப்பான சூழ் நிலை உருவாகும், பொது வாழ் வில் மதிப்பும் மரியாதையும் உயரும், பொருளாதார நிலை யில் முன்னேற்றம் காண்பீர்கள், கெளரவமான நாள்.

Page 7
பக்கம் 06
யாall
இltte, 28
யாழ்.பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சிமைய இதழியல்டிப்ளோமாகற்கைநெறி பள்ளிவாசல் வீதியில் அமைந்துள்ள ஊடகவளங்கள் பயிற்சிமையமண்டபத்தில் இடம்பெற்றது. 8 ட்ணம், சிறப்புவிருந்தினராகயாழ். பல்கலைக்கழக்கலைப்பீட பீடாதிபதிகலாநிதிக.சுதாகர் ஆகியோ
நிதிநெருக்கடிகளைச் சந்தி பயிற்சி நெறியை நிறுத்தம் யாழ். பல்கலை துணைவேந்தர்
நிதி நெருக்கடிகளைச் சந் மற்றும் பயிற்சி மையத்தில் கடந்தகாலங்களில்நேர்வே தித்தாலும் மாணவர்களு இதழியல் டிப்ளோமாப்பயிற் அரசினுடைய உதவியுடன் க்காக பயிற்சிக்கட்டணங் சியை நிறைவு செய்த 18 சிறப்பாக நடைபெற்ற டிப்ளோ களை அதிகரிப்பதனூடாக மாணவர்களுக்கான சான்றி மாப் பயிற்சி அவர்களின் டிப்ளோமாப் பயிற்சியை தொட தழ் வழங்கும் வைபவம் நிதி முடிவடைந்த காரண ர்ச்சியாக நடத்துவோம்” என நேற்று முன்தினம் முற்பகல் த்தால் தொடர்ச்சியாக நடத்த
யாழ்ப்பாணப் பல்கலைக்க
10.30 மணிக்கு ஊடக வள்
முடியாத நிலைக்கு தடைப் ழக துணைவேந்தர் பேராசி
ங்கள் மற்றும் பயிற்சிமைய
பட்டுள்ளது. ரியர் வசந்தி அரசரட்ணம் மண்டபத்தில் நடைபெற்றது. இருந்தாலும் இந்தப் பயிற் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் துணை
சியை பல்கலைக்கழகம் தொட யாழ்ப்பாணப் பல்கலைக் வேந்தர் மேலும் தெரிவிக் ர்ச்சியாக நடத்தும். பயிற்சிக் கழகத்தின் ஊடக வளங்கள் கையில்,
கான கட்டணங்கள் அதிகரிக்
கல்வி வலயம் நடத்தும் இடி, மின்னல் பரிசளிப்பு தினவிழா இன்று
வடமராட்சி கல்வி வலயம் நடத்தும் பரிசளிப்பு தினவிழா இன்று திங்கட்கிழமை முற்பகல் 11 மணிய ளவில் நெல்லியடி மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெறும்.
வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சி.நந்தகு மார் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம
நேற்று முன்தினம் சனிக்கிழமை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சும |
இடி, மின்னல் தாக்கியதில் சேதங்கள் ந்திரன், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை
குறிஞ்சி மேற்கைச் சேர்ந்தசா.பகீர்தர உறுப்பினர்களாக வே. சிவயோகம், ச.சுகிர்தன், எம்.கே.
8.30 மணியளவில் இடி, மின்னல் சிவாஜிலிங்கம், க.தர்மலிங்கம், சி.அகிலதாஸ் ஆகி மதில், தொலைத் தொடர்பு வயர், யோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
(இ -7-60)
தென்னைமரம் என்பன பாதிக்கப்பட்(
"அதிகாரத் தாழ்வாரங்கள்'
ஸ்ரீ சத்தியசா! கண்காட்சி நாளை ?
91-வது அவத
'U
"அதிகாரத்தாழ்வாரங்கள்” எனும்கண்காட்சிநாளை
பகவான் ஸ்ரீசத்தியசாயிபாபா 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் எதிர்வ
வின் 91 ஆவது அவதார தின ரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை வரை யாழ்ப்பா
விழா நாளை மறுதினம் 23 ஆம் ணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.
திகதி புதன்கிழமை காலை 8.30 முற்பகல் 10 மணி முதல் மாலை 6 மணிவரைஇக்கண்
மணிக்கு பிரசாந்திக் கொடியேற் காட்சி நடைபெறும்.
றத்துடன் ஆரம்பமாகி சேர்.பொன். அனுமதி இலவசமாகவுள்ளதுடன் அனைவரும்
இராமநாதன் வீதி, திருநெல்வே ச் இக் கண்காட்சியில் கலந்துகொள்ள முடியும் என
லியில் அமைந்துள்ள பகவான்
ப அறிவிக்கப்பட்டுள்ளது.
(இ-3)
ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலை எ
6
- அஞ்
11
விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலை அதிபருக்கான கெளரவிப்பு
யாழ்ப்பாணம் அன்பொளி கல்வியகத்தில் கல்வி கற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சி மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இயக்குநர் மு.வே.அன்பழகன் தலைமையில் வே.ஞானகாந்தன் தம்பதிகள், சிறப்பு விருந்தினர்களாக யாழ். கல்வி வலய ஆரம்பக் கல் விருந்தினர்களாக சி.சிவபாஸ்கரன் (சாரங்கா நகைமாடம்), எஸ். சண்முகராஜா ராஜாகிறீம் வ கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.
1 , 14,

வலம்புரி
21.11.2016
மாணவர்களுக்கானசான்றிதழ்வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமையாழ். நகர் ஜூம்மா இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராகயாழ். பல்கலைக்கழகதுணைவேந்தர்பேராசிரியர் வசந்தி அரசர் கலந்துகொண்டு மாணவர்களுக்கானசான்றிதழ்களை வழங்கிவைத்தனர். (படங்கள்:-உசாளின்)
த்தாலும் நாவலர் மாநாடு நிறைவு நாள் இன்று மாட்டோம் தெரிவிப்பு
வால் பாதிப்பு
இந்து சமய கலாசார அலு ளானந்தம், வடகடல் நிறுவ வல்கள் திணைக்களத்தின் னத் தலைவர் தியாகராசா முப்பது ஆண்டுகள் நிறைவை
பரமேஸ்வரன், யாழ், இந்துக் யொட்டி நடைபெறும் ஸ்ரீலஸ்ரீ
கல்லூரி அதிபர் ஐ.தயானந் ஆறுமுகநாவலர் மாநாட்டின்
தராஜா, ஏ. முருகையன் தவத் இறுதி நாள் நிகழ்வு மற்றும் திரு ஆறுமுக நாவலர் சைவப் குருபூசை நிகழ்வு என்பன பிரகாசவித்தியாசாலை அறக் இன்று திங்கட் கிழமைகாலை கட்டளை - சிதம்பரம்) ஆகி 9 மணிக்கு நல்லூர் துர்க்கா யோர் கலந்து கொள்ளவுள்ள
மணிமண்டபத்தில் இடம்பெறும். னர். குருபூசை நிகழ்வில் திரு கப்பட்டு பயிற்சி தொடர்ச்சி
தருமபுர ஆதீன முனைவர்
முறைக் கலாநிதி கலைமா யாக மேற்கொள்ளப்படுவதற் |
கயிலைஸ்ரீமத் குமாரசுவாமி மணிதிருத்தணிசுவாமிநாதன் கான ஏற்பாடுகள் மேற்கொள்
தம்பிரான் சுவாமிகள், பாண மற்றும் கலைமாமணிதருமபு ளப்பட்டுள்ளன.
ந்துறைஸ்ரீகந்தசுவாமி ஆலய ரம் சு. ஞானப்பிரகாசம் ஆகி இதேவேளை எதிர்கால
பிரதமகுரு பிரம்மஸ்ரீ . இல யோரது பண்ணிசை அரங் த்தில் டிப்ளோமாப் பட்டம் பெற்
ஷ்மிகாந்த ஜெகதீசக் குருக் கம் இடம்பெறும். தொடர்ந்து றவர்கள் நேரடியாக பட்டப்ப
கள் முன்னிலையில் நடை
கனடா சைவ சித்தாந்த பீட பெறும் இந்நிகழ்விற்கு யாழ். வைத்திய கலாநிதி இ.லம்போ டிப்பை மேற்கொள்வதற்
மாவட்ட அரசாங்க அதிபர் நா. தரனின் குருபூசை பற்றிய கான வாய்ப்புக்கள் ஏற்படுத்து
வேதநாயகன் தலைமை தாங்
சிறப்புப் பேச்சும் இடம்பெறும். வதற்கான ஏற்பாடுகளும்
குவார். பிரதம விருந்தினராக
ஸ்ரீலஸ்ரீஆறுமுகநாவலர்மாநா மேற்கொள்ளப்படும் என அவர்
சிறைச்சாலைகள் மறுசீரமை
ட்டுச் சிறப்பு மலர் , நாவல் மேலும் தெரிவித்தார். (இ-4)
ப்பு, மீள்குடியேற்றம், புனர்
நூற்றாண்டு மலர்ஆகியநூல் நிர்மாணம் மற்றும் இந்துமத
களின்வெளியீடும் இடம்பெறும். அலுவல்கள் அமைச்சர்டிஎம்.
நூல் அறிமுகவுரையினை சுவாமிநாதன், கெளரவ விரு
பலாலிஆசிரியகலாசாலையின் ந்தினர்களாக சிறைச்சாலை
முன்னாள் அதிபர் சோ. பத்ம கள் மறுசீரமைப்பு, மீள்குடியே நாதன் நிகழ்த்துவார். தொடர் ற்றம், புனர் நிர்மாணம் மற் ந்து நாவலர் பணி தொடர்ந்த றும் இந்துமத அலுவல்கள் நிறுவனங்களுக்கு ஸ்ரீலஸ்ரீ ஆறு அமைச்சின் செயலாளர் வே.
முகநாவலர் நினைவு விருது சிவஞானசோதி, அகில இல
வழங்கும் நிக்வு இடம்பெறும். ங்கை சைவபரிபாலன சபைத் இதில் சிதம்பரம் ஆறுமுகநாவ பெய்த அடைமழையின் போது
தலைவர் ஓய்வுநிலை நீதிபதி.
லர் சைவப்பிரகாச வித்தியா சற்பட்டுள்ளன. வரணிகரம்பைக்
இ.வசந்தசேனன், சிதம்பரம் சாலை , தெல்லிப்பழை ஸ்ரீ ன் என்பவருடைய வீட்டில் இரவு
தவத்திரு ஆறுமுகநாவலர் துர்க்காதேவி தேவஸ்தானம் தாக்கியதில் அவருடைய வீட்டு
சைவப்பிரகாச வித்தியா ஆகியனவற்றிற்கு இவ்விருது மின்சார வயர், பனைமரம்,
சாலை அறக்கட்டளையின் வழங்கப்படவுள்ளதுடன் சிதம் நள்ளன.
(இ-3-60)
தலைவர் டாக்டர் எஸ். அருள்
பரம் ஆறுமுகநாவலர் மேனி மொழிச்செல்வன் , சிறப்பு லைப்பள்ளி மேனாள் தலை விருந்தினர்களாக கதிர்காம
மையாசிரியர்க.சுவாமிநாதன், யாத்திரிகர் தொண்டர் சபைத் பேராதனைப் பல்கலைக்க தலைவர் எஸ்.ரி. எஸ்.அரு
ழக ஓய்வுநிலைப் பேராசிரியர் பொதுக்கூட்டம்
அமரர்பேராசிரியர் வைத்திலி
ங்கம் கனகரட்ணம் ஆகிய பத்தில் நடைபெறும். நாமசங்கீர்
உரும்பிராய் வடக்கு இல
நாவலர் நற்பணியாளர்கள் தனம், பஜனை, சொற்பொழிவு,
க்குமி சிக்கன கடன் வழங்
விருது பெறவுள்ளமை குறிப் ஆராத்தி என்பன இடம்பெற்று
கும் கூட்டுறவுச் சங்கத்தின்
பிடத்தக்கது.
(இ-3) பிற்பகல் 12.35 மணிக்கு மதிய
வருடாந்த பொதுக்கூட்டமும் பாசனம் இடம்பெறும்.
நிர்வாகத் தெரிவும் எதிர்வரும் மாலை நிகழ்வுகள் 2 மணி
டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதி -கு ஆரம்பமாகி 5.45 மணிக்கு
சனிக்கிழமை பிற்பகல் 2மணி மகா மங்களாராத்தியுடன் நிறை
யளவில் சரஸ்வதி கலையர புறும்.
(இ-3)
ங்கில்நடைபெறவுள்ளது. இ 7)
பி பாபாவின் ர தின விழா
பரிசளிப்பு 2
13 கல்கம் ) வி - 2
த்திபெற்ற 460 மாணவர்களுக்கன கௌரவிப்பு விழா யாழ். நாச்சிமார் கோவிலடி சரஸ்வதி நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் வித் துறையின் முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.குகதாசன் தம்பதிகள், கௌரவ மவுஸ்) ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்வையும் நிகழ்வில் கலந்து

Page 8
21.11.2016
கார்த்திகை மாத
விழிப்புணர்
பொதுநலத்திலும், அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இதுவரை கிடைக்காத பொறுப்புகள் இப்பொழுது கிடைக்கலாம்: சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும். நீண்ட நாளையப் பிரார்த்தனை நிறைவேறும். மாற்றினத்தவர்கள் விரும்பி வந்து உதவி செய்வர். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் எதிர்ப்பு மேலோங்கியதன் விளைவாக, இடமாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல மாற்றம் வந்து சேரப் போகின்றது.
இலாகா மாற்றங்களும் ஒரு சிலருக்கு வந்து சேரும். வரும் மாற்றங்களை உப யோகப்படுத்திக் கொள்வதன் மூலம் வருத் தங்களில் இருந்து விடுபட இயலும். 9 இற்கு
அதிபதி சூரியனும், 10 இற்கு அதிபதி புதனும் அன்பு செலுத்துவதன் மூலம்
இணைந்து இருந்து தர்மகர்மாதிபதி எளிதில் காரியம் சாதித்துக்
யோகத்தை வழங்குவதால் மாதத் தொடக் காட்டும் தனுசு இராசி நேயர்களே!
கத்திலேயே ஒரு மகிழ்ச்சியான செய்தி
வந்து சேரப்போகின்றது. அது பதவி சம்பந்த கார்த்திகை மாதக் கிரக நிலைகளை
மாகவும் இருக்கலாம், பணவரவு சம்பந் ஆராய்ந்து பார்க்கும்பொழுது, உங்கள்
தமாகவும் இருக்கலாம். கந்தப் பெரு இராசிநாதன் குரு பகவான் மாதத்தொடக்
மானை கார்த்திகை நாளில் வழிபடுவது , பகத்தில் 10 ஆம் இடத்தில் சஞ்சரிக்கின்றார்.
நல்லது. விரயச் சனிக்குப் பரிகாரமாக சனி விரய ஸ்தானத்தில் சனி பகவானின்
பகவான் வழிபாட்டை மேற்கொள்வதோடு ஆதிக்கம் மேலோங்கி இருக்கின்றது. சனி
அன்னதான கைங்கரியங்களில் ஈடுபடு உங்கள் ராசிக்கு தனாதிபதியாகவும், சகாய
வது நல்லது. வாய்ப்பு இருப்பவர்கள் ஸ்தானாதிபதியாகவும் விளங்குபவர்.
குச்சனூர், திருநள்ளாறு, பெருச்சிக்கோவில், எனவே யோகம் தருபவராகவே கருதலாம்.
திருக்கொள்ளிக்காடு, நல்லிப்பட்டி போன்ற இருந்தாலும் அவர் விரய ஸ்தானத்தில் அல்லவா சஞ்சரிக்கின்றார். | எனவே பயனுள்ள விரயங்களை நீங் கள் மேற்கொண்டால் வீண் விரயங்களிலி ருந்து விடுபட இயலும். வீட்டிற்குத் தேவை சிறப்பான ஸ்தலங்களுக்குச் சென்று வழி யான அத்தியாவசியப் பொருட்களையும், பட்டு வருவது நல்லது. ஆடம்பரப் பொருட்களையும் வாங்குவதில்
பொன்னான புதனின் பெயர்ச்சி! அக்கறை காட்டலாம். வீடு, இடம் வாங்கும்
நவம்பர் 25ஆம் திகதி தனுசு இராசியான முயற்சியில் ஈடுபடலாம். கட்டடப் பணியைத் உங்கள் இராசியில் புதன் சஞ்சரிக்கப் |தொடரலாம். கட்டிய வீட்டை விரிவு செய்ய போகின்றார். 7, 10 இற்கு அதிபதியான புதன் லாம். திட்டமிட்ட காரியங்களை சில இராசிக்குள் உலாவரும் பொழுது வாழ்க்கைத் சமயங்களில் முடிக்க முடியாமல் விட்டாலும்
துணையால் யோக 9 இல் ராகு சஞ்சரிப்பதால் அவை திடீரென
முண்டு. வாழக்கைத் முடிவடைந்து விடும்.
துணையின் தொழில்
ஜோதிடக்
சிவல்புரி பின்னணியில் உங்கள்
இராசி இருக்கின்றது. எனவே உங்களது வளர்ச்சியில் திடீர் எனத் தளர்ச்சி உருவா கும். கொடுக்கல் - வாங்கல்கள் சில சமயங் களில் ஸ்தம்பித்து நிற்கும். உங்கள் ஜாத கத்திற்கு ஏற்ற ஆலயத்தை தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிப டுவது நல்லது.
இரண்டில் கேது இருப்பதால் ஒரு சில சமயங்களில் கொடுத்த வாக்கைக் காப் பாற்ற இயலாமல் போகலாம். கொள்கை பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடும். 12 இல் சுக்ரன் சஞ்சரிப்பதால் பெண் வழிப் பிரச்சினைகள் அகலும். அந்நிய தேசத்தில் இருப்பவர்களின் ஒத் துழைப்பு கிடைக்கும். வாகனங்கள் அடிக்
கடி பழுதாகின்றதே, புதிய வாகனங்கள் குடும்ப நலனில் அதிக அக்கறை
வாங்கலாமா என்ற சிந்தனை மேலோ காட்டும் மகர இராசி நேயர்களே!
ங்கும். அதற்கு வங்கிகளின் உதவியும், கார்த்திகை மாதக் கிரக நிலைகளை
நண்பர்களின் உதவியும் கிடைக்கும். ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது உங்கள் மாதக்கடைசியில் உறவினர் பகை உரு இராசிநாதன் சனி வலிமை இழந்திருக்
வாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கின்றார். அதே சமயம் சனி, செவ்வாய் சனிக்கிழமை தோறும் விநாயகப் பெரு பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கின்றார் மான் வழிபாட்டையும், செவ்வாய் தோறும் கள். இதனால் பொருளாதார நிலையில் துர்க்கை வழிபாட்டையும் மேற்கொள்ளு இதுவரை இருந்த ஏற்ற இறக்க நிலை
ங்கள். திருக்கார்த்திகைத் திருநாளில் இனி மாறும். தைரியமும், தன்னம்பிக் பஞ்சமுக விளக்கேற்றி வள்ளி மணவாளப் கையும் கூடும். கடன் பிரச்சினைகளை பெருமானை வழிபாடு செய்யுங்கள். துய சமாளிக்கும் ஆற்றல் வந்து சேரும். 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய் என்பதால் தாய்வழி ஆதரவு |பெருகும். தடைக்கற்கள் அகலும்.
வீடு, இடம் சம்பந்தமான பத்திரப்பதி
ரங்கள் துள்ளி ஓடும். தொட்ட காரியங்க வில் இதுவரை தடைகள் ஏற்பட்டிருக்க
ளில் வெற்றி கிடைக்கும். லாம். அவை விலகுவது மட்டுமல்லாமல்
பொன்னான புதனின் பெயர்ச்சி! |சொத்துக்களால் ஆதாயங்களும் கிடைக்
நவம்பர் 25 ஆம் திகதி தனுசு இராசிக்குப் கும் நேரமிது. அரசியலில் இருப்பவர்களு
புதன் செல்கின்றார். 6, 9 ஆகிய இடங்க க்கு செல்வாக்கு மேலோங்கும். பதவிகளு க்கும் பொறுப்புகளுக்கும் உங்கள் பெயர்
ளுக்கு அதிபதியான புதன் உங்கள் இராசிக்கு பரிசீலிக்கப்படும்.
12 இல் வரும்பொழுது உத்தியோகத்தில் இரண்டில் கேதுவும் அஷ்டமத்தில் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது. இராகுவும் இருப்பதால் நாகதோஷத்தின் ஒருசிலருக்கு வீண்பழிகள் வந்து சேர்
பதை விெ

ம்புரி
பக்கம் 07
இராசி பலன்கள்
16.11.2016-15.12.2016
தனுசு
சசி தேவை
சிங்காரம்
சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடை பொழுது வேலை கிடைத்து மகிழ்ச்சி காண்பர். க்கும். அதன் மூலம் வருமானமும் வந்து ஒரே நேரத்தில் இரண்டு இடங்களிலிருந்து சேரும். மாமன் வழியில் நடைபெறும் சுபகாரி
அழைப்பு வந்து, எதை ஏற்றுக் கொள்வதென்று யங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
தடுமாறும் சூழ்நிலை சிலருக்கு உருவாகலாம். அந்நிய தேசத்திலிருந்து நல்ல செய்திகள்
கும்பச் செவ்வாயின் சஞ்சாரம்! வந்து சேரலாம். எண்ணிய காரியங்கள்
டிசெம்பர் 6 ஆம் திகதி கும்ப இராசிக்குச் எளிதில் முடியும் நேரமிது.
செவ்வாய் செல்கின்றார். பஞ்சம விரயாதிபதி மகர சுக்ரனின் சஞ்சாரம்!
மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் பொழுது மகர இராசிக்கு டிசெம்பர் 4 ஆம் திகதிக்கு
பிள்ளைகளால் ஒருபுறம் நன்மை கிடைத் சுக்ரன் செல்கின்றார். உங்கள் இராசிநாதன்
தாலும் விரயங்களும் ஏற்படலாம். குழந்தை குருவிற்கு சுக்ர பகவான் பகை கிரகமாகும்.
களின் குணமறிந்து நடந்து கொள்வது நல் அப்படிப்பட்ட சுக்ரன் தன ஸ்தானத்தில் லது. அப்பொழுதுதான் அவர்களின் எதிர் சஞ்சரிக்கும் பொழுது, குருவின் பரிபூரண காலத் திட்டங்களைப் பற்றி நீங்கள் அறிந்து
கொள்ள இயலும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். இம் மாதம் வியாழன் தோறும் குருவை வழிப் டுவது நல்லது. பௌர்ணமியன்று மலை வலம் வருவதும் மகத்துவம் வழங்கும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்! மூலம்,
இம்மாதம் போராடும் நிலைமாறி புதிய
திருப்பம் ஏற்படும். புதிய பொறுப்புகளும், பூராடம்,
பதவிகளும் வந்து சேரும். யாரோடும் பகை
பாராட்டாமல் இருப்பது நல்லது.கணவன்உத்திராடம்
மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். குடும்ப 1-ம் பாதம்
உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். பிள்ளைகளுக்குரிய கட மைகளைச் செய்ய முன்வருவீர்கள். ஆனார்ல வாரிசுகளால் சிலருக்கு சஞ்சலங்கள் ஏற்பட லாம். குழந்தைகளின் தேவைகளைப்
பூர்த்தி செய்வதில் பிரச்சினைகள் ஏற்பட பார்வை அதன்மீது பதிகின்றது. எனவே
லாம். குடும்பச்சுமை கூடுதலாக இருக்கிறதே இரண்டு முரண்பாடான கிரகங்களின்
என்று கவலைப்படுவீர்கள். ஏழரைச் சனி ஆதிக்கத்தால் முன்னேற்றப் பாதையில்
நடைபெறுவதால் எதிலும் கவனம் தேவை. இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். கண் ணூறுபடும் விதத்தில் கைநிறையப் பொருள்
குறிப்பாக குடும்ப இரகசியங்களை வெளியில் குவியும். உத்தியோகம் சம்பந்தமாக செய்த
சொல்லாதிருப்பது நல்லது. உத்தியோகத்தில் முயற்சியில் இதுவரை இருந்த தடை அகலும்.
உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய தக நேர்முகத் தேர்விற்கு பல
வல் வந்து சேரலாம். சனக்கிழமை தோறும் முறை சென்றும் பலன் சனி கவசம் பாடி சனி பகவானை வழிபட்டு கலாமணி
கிடைக்காதவர்கள் இப் வந்தால் சந்தோஷம் நிலைக்கும். லாம். திடீர் பயணங்கள் பூர்வீக சொத்துக்களில் பாகப்பிரிவினை
தித்திக்க வைக்கும். பல வருடங்களாக இழுத்தடித்திருக்கலாம். ஆரோக்கியத் தொல்லைகளாலும் அவதி இப்பொழுது நல்ல மனிதர்களின் தலை உண்டு. பெற்றோர் வழியில் பிரச்சினை யீட்டால் அவை மங்களகரமாக முடியும். கள் தலைதூக்கும். இடமாற்றம், ஊர் மாற்
கும்பச் செவ்வாயின் சஞ்சாரம்! றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோ டிசெம்பர் 6 ஆம் திகதி கும்ப இராசிக்குச் ங்கும். இருப்பினும் வீடு மாற்றங்கள் செவ்வாய் செல்கின்றார். இந்த செவ்வாய் போன்ற சில மாற்றங்களை செய்து கொண் பெயர்ச்சிக்காலம் செயற்பாடுகளில் வெற்றி டாலே போதுமானது. தொழிலைப் பொறுத்த கிடைக்கும் காலமாகும். எனவே தொட்ட வரை நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்கள் துரிதமாக முடியும். கட்டளை பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து க்கு அடிபணியும் பணியாளர்களில் ஒரு சேரும்.
சிலரை மாற்றம் செய்ய முன்வருவீர்கள். மகர சுக்ரனின் சஞ்சாரம்!
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வி.ஐ. மகர இராசியில் டிசெம்பர் 4 ஆம் திகதி பிக்கள் அறிமுகமாவர். சகோதர வர்க்கத் சுக்ர பகவான் சஞ்சரிக்கப் போகின்றார். இது தினரிடம் இருந்த தகராறுகள் அகலும். யோகமான நேரமாகும். 5, 10 இற்கு எதிர் பார்த்த தொகை கைக்கு வந்து
சேரும். ஆரோக்கியச் சீர்கேடுகள் அகலும். அரசியலில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வந்து சேரும். இம்மாதம் சர்ப்ப விநாயகர் வழிபாடு சந்தோஷத்தை
வழங்கும். பௌர்ணமி அன்று கிரிவலம் உத்திராடம்
வருவதன் மூலம் வரும் பலன்கள் வளர்ச் 2,3,4-ம் பாதம்
சிக்குரியதாக இருக்கும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள் திருவோணம்,
இம் மாதம் உடன் பிறப்புகளாலும், அவிட்டம்
உடன் இருப்பவர்களாலும் அனுகூலம்
கிடைக்கும் மாதமாகும். ஆரோக்கியத் 1,2-ம் பாதம்
தொல்லைகள் அகலும். பாதியில் நின்ற காரியங்கள்மீதியும் தொடரும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு ஆச்சர்யப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை அதிக ரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிக
ளின் ஆதரவு பெருகும். பொதுநலத்தில் அதிபதி உங்கள் இராசியில் சஞ்சரிக்கும்
உள்ளவர்கள் புதிய பொறுப்பு கிடைத்து பொழுது யோகங்களை வாரி வழங்கு -
மகிழ்ச்சி காண்பர். ஆஞ்சநேயர் வழிபாடு வார். மிதமிஞ்சிய பொருளாதாரம் வந்து
அல்லல் தீர்க்கும். யோகமான நாளில் சேரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தி
அனுமனுக்கு வடை மாலை சாற்றினால் யாகும். வரவு செலவுகள் திருப்தியாக
தடைகள் அகலும். பொதுவாழ்வில் உள்ள இருக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம்
வர்களுக்கு புதிய திருப்பம் ஏற்படும். கண்டு பெருமைப்படுவீர்கள். அவர்களு
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் க்கு நல்ல இடத்தில் வேலை கிடைத்து
ஆதரவுடன் பணிபுரியும் வாய்ப்பு உண்டு. கைநிறையச் சம்பாதிக்கும் யோகம் உண்டு.
(தொடரும்)
மகரம்
லகும்

Page 9
| பக்கம் 08
முதிரை மரக்குற்றிகள் கடத்தல் = புளியங்குளம் பொலிஸாரால் முறியடிப்பு (பனிக்கன்குளம்) சந்தேகத்தின் பேரில் மூவர் கைது
(பனிக்கன்குளம்)
மரக் கடத்தலில் ஈடுபட்ட மூவுரை வவுனியா புளியங் குளம் பொலிஸார் கைது செய் துள் ளதுடன் முதிரை மரக்குற்றிகளையும் கைப்பற் றியுள்ளனர்.
வவுனியா புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து புளியங்குளம் பொலிஸ் அத்தியட்சகர் வி. எஸ் .ரி. விதானகே தலை மையில் ஆர்.ஜெயசூர்ய, எம்.ஜெயசிங்க, ஜெயசூர்ய, டபிள்யூ.ஏ.எம்.கருணாரத்
கைப்பற்றப்பட்ட முதிரை கூறுகின்றனர். தின, விதானபத்திரன, மரக்குற்றியின் பெறுமதி இதேவேளை, கைது ஜெயம்பதி ஆகியோர் அடங் சுமார் ஒரு இலட்சம் ரூபா செய்யப் பட்ட மூவரையும் கியகுழு இந்த மரக்கடத்தலை என தெரிவித்த பொலிஸார், நீதிமன்றத்தில் முன்னி முறியடித்துள்ளதுடன் சந்தே கடத்தலுக்கு பயன்படுத்திய லைப் படுத்த உள்ள கத்தின் பேரில் மூவரை சிறிய உழவு இயத்திரத்தை தாக பொலிஸார் தெரிவித்த
கைதுசெய்துள்ளனர்.
யும் கைப்பற்றியுள்ளதாக னர்.
(2-281)
மதுபானசாலைகளை மூடாவிடின் மக்கள் அணிதிரண்டு போராட முடிவு பூந்தோட்டக்கிராமத்தில் சுவரொட்டி
கடந்த தீபாவளி தினத்தில்
சிலர் மதுபோதையில் பூந் (குருமன்காடு)
ள்ள மதுபானசாலையை தோட்டம் பகுதியில் கைகலப் வவுனியா பூந்தோட்டத் மூடுமாறு கோரியும் கிராமப் பில் ஈடுபட்டதுடன் இரண்டு தில் சமூக விழிப்புணர்வுக் புறங்களில் அமைந்திருக்கும் சமூகங்களுக்கு இடையிலான . கான மக்கள் அமைப்பின் மதுபானசாலைகளை மூடுமா பிரச்சினையாக உருவெடு ரின் ஏற்பாட்டில் வவுனியா றும் கோரியும் சுவரொட்டிகள் த்திருந்த நிலையில் அதன் பூந்தோட்டத்தில் அமைந்து நேற்று ஒட்டப்பட்டுள்ளன. எதிரொலியாக பூந்தோட்ட
பம் த அல் அய .ெ08
மணலாறு மொணரவெவ விகாரைக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று ராஜபக்ஷ மணலாறு மயிலன்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடுகளை மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
கட்டைக்காட்டில் சிக்கியது கசிப்பு மோட்டார் சைக்கிள் கைப்பற்று சந்தேகத்தில் ஒருவர் கைதானார்
கப்பெற்ற இரகசியத் தகவ லையடுத்து இராமநாதபுரம் பொலிஸ்பிரிவு அலுவலகப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் தெய்வேந்திரம் சுபேசன்தலைமையில் விரை ந்த பொலிஸ் அணியினரின் திடீர் வீதி சோதனை நடவடிக் கையின் போதே கசிப்பை கடத்திய சந்தேக நபர் கைதா
னார்.
சம்பவ இடத்தில் இருந்து
தப்பிச் சென்ற சந்தேக நபர் மல்லாவி)
ளையும் கைப்பற்றியுள்ளதா
ஒருவரை கைது செய்வதற் கிளிநொச்சிமாவட்டபெலிஸ்
கவும் சந்தேக நபர் ஒருவரை
கான நடவடிக்கை மேற்கொள் அத்தியட்சகர் காரியாலயப்
யும் கைது செய்துள்ளதாக
ளப்பட்டுள்ளதுடன் கைப்பற் பிரிவிலுள்ள இராமநாதபுரம் வும் இராமநாதபுரம் பொலிஸ்
றப்பட்டுள்ள தடயப்பொருட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட் பிரிவு அலுவலகத் தகவலில்
களையும் கைதான சந்தேக டைக்காட்டுப்பகுதியில் மோட் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நபரையும் மேலதிக விசார டார் சைக்கிள் மூலம் கசிப்பை
இச்சம்பவம் நேற்றுமுன்
ணைகளுக்காகவும் அதன் ஏற்றி பயணித்துக் கொண்டி தினம் சனிக்கிழமை பிற்பகல்
பின்னரான நீதிமன்ற நடவ ருந்த வேளை பொலிஸாரின் 6.30 மணியளவில் இடம்
லிஸாரின் 630 மணியளவில் இடம் டிக்கைகளுக்குமாக கிளிநொ திடீர் வீதிச் சோதனை நடவடி பெற்றுள்ளது.
ச்சி பொலிஸ் நிலையத்தில் க்கையின் போது 51 ஆயிரம் இது தொடர்பில் தெரிய
ஒப்படைத்துள்ளதாக இராம மில்லி லீற்றர் கசிப்பையும் வருவதாவது,
நாதபுரம் பொலிஸ் பிரிவு அலு அதனைக்கடத்துவதற்கு பயன்
இராமநாதபுரம் பொலிஸ்
வலகத்தகவலில்மேலும் தெரி படுத்திய மோட்டார் சைக்கி பிரிவு அலுவலகத்திற்குகிடைக்
விக்கப்பட்டுள்ளது. (2-15)

21.11.2016
விசேட அம்புலன்ஸ் சேவையை பெறுவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் தெரிவிப்பு
வடக்கு மாகாணத்தில் போதே அவர் இந்த தகவ எனினும் இந்த தகவல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள லைக் குறிப்பிட்டார்.
இதுவரை பொதுமக்களை விசேட நோயாளர் காவு வண்டி அவர் தொடர்ந்து கூறு அதிகளவில் சென்றடைய சேவையைப் பெற்றுக் கொள் கையில்,
வில்லை எனவும் கடந்த வதில் பொது மக்கள் பெரி முதன்முறையாக வடக்கு மாதம் வரை 50 வீதமான தும் ஆர்வம் காட்டவில்லை மாகாணத்தில் கடந்த ஜன அழைப்புக்கள் யாழ்.மாவட் என்றுவடக்குமாகாணசுகாதார வரி மாதம் முதலாம் திகதி டத்திலிருந்து மாத்திரமே அமைச்சு தெரிவித்துள்ளது. விசேட நோயாளர்காவுவண்டி மேற்கொள்ளப்பட்டுள்ளது
நோயாளர் காவுவண்டி சேவை ஆரம்பித்து வைக்கப் டன் இதற்கு அடுத்தபடியாக சேவை ஆரம்பிக்கப்பட்டு 10 பட்டுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு. மாதங்கள்கடந்துள்ளபோதிலும் அத்துடன் இந்தச் சேவை மன்னார் மற்றும் வவுனியா இந்த சேவைக்கான அழைப் யில் 100 நோயாளர் காவு
மாவட்டங்கள் காணப்படுவ புக்கள் 50 வீதம் மட்டுமே வண்டிகள் பயன்பாட்டில் தாகவும் சுகாதார அமைச் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளதாக குறிப்பிட்ட அமைச் சர் இதன்போது தெரிவித் வடக்குமாகாண சுகாதார சர், இந்த சேவையை ஒருங் தார்.
(2-281) அமைச்சர் ப.சத்தியலிங்கம்
கிணைக்கும் அலுவலகம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட பொது வடக்கு மாகாண சுகா வைத்தியசாலையில் அமைந் தார அமைச்சின் அபிவிருத்தி துள்ளதாகவும் இதற்கென வேலைத்திட்டங்கள் தொட விசேடமாக இரண்டு ர்பாக ஊடகமொன்றுக்கு தொலைபேசி இலக்கங்கள் வெண்ணி வழங்கிய நேர்காணலின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வலம் மக்களின் ஆதரவுடன் மேற் க்கு இடையூறாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து குறிப் கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா பூந்தோட்டத்தில் பிட்ட மதுபானசாலையை இந்த நடவடிக்கை குறி மாத்திரமல்ல வவுனியாவில் அகற்றுவதற்காக கிராம மக் த்து கருத்து தெரிவித்த சமூக
கிராமப் புறங்களில் மதுபான
களிடம்கையெழுத்து வேட்டை விழிப்புணர்வுக்கான மக் சாலைகள் அதிகரித்து வருகி நடத்தப்படும். கள் அமைப்பின் உறுப்பி றது. ஆகவே கிராமப்புறங் ஜனாதிபதி மட்டத்திற்கு னர்கள், வவுனியா பூந்தோட் களில் அமைந்திருக்கும் மது அனுப்பி வைக்கப்படுவது டம் பகுதியில் அமைந்துள்ள பானசாலைகள் மூடப்பட டன் அதற்கும் நடவடிக்கை மதுபான சாலைக்கு வருப வேண்டும். மதுபான சாலை மேற்கொள்ளப்படாத நிலை வர்கள் மது அருந்திவிட்டு கள் சில நேரங்களில் இன ஐக்
யில் மக்களை அணி திரட்டி கிராமங்களில் பிரச்சினை கியத்திற்கும் இடையூறாக போராட்டம் நடத்தவும் முடி களை தோற்றுவிக்கின்றனர். செயற்படுவதினால் அவை வெடுத்துள்ளதாக அவர்கள் இது மக்களின் வாழ்க்கை கள் மூடப்பட வேண்டும். தெரி வித்தனர். (2-250)
5 டன்,
கரி
முற்பகல் 11 மணியளவில் விஜயமொன்றை மேற்கொண்டார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த T முடித்துக்கொண்ட பின்னர் மக்கள் சந்திப்பொன்றையும் மேற்கொண்டார். பின்னர் அங்கு
(படங்கள்:-பனிக்கன்குளம் செய்தியாளர்)
சிறுநீரகப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதியின் வன்னிக்கான இணைப்பு அலுவலகம் நேற்று திறந்து வைப்பு
காப்பு அமைச்சின் செயலா எர் கருணாசேன ஹெட்டி யாராச்சி ஆகியோர் இணை ந்து திறந்து வைத்தனர்.
இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு உதவிக ளும் வழங்கி வைக்கப்பட் டது. வன்னியில் தமிழ் மொழி
பேசும் மக்களே அதிகமாக இலங்கை பூராகவும் சிறு கப்பட்டது. வவுனியா மாவ வுள்ள நிலையில் இவ்இணை நீரக நோய்க்கு எதிராக ஜனாட செயலகத்தில் இதனை மத் ப்பு அலுவலகத்தின் பெயர்ப் திபதி மைத்திரிபால சிறிசேன திய சுகாதார அமைச்சரும்
திய சுகாதார அமைச்சரும் பலகை தனிச் சிங்களத்தில் வினால் ஆரம்பித்து வைக்க அமைச்சரவை பேச்சாளரு அமைக்கப்பட்டுள்ளமை குறிப் ப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடி மான ராஜித சேனாரத்ன, பாது பிடத்தக்கது. (2-250) நீர் வழங்கும் நிலையங் களை ஏற்படுத்துவது தொட ர்பான திட்டத்திற்கு அமை வாகவவுனியாவில் 24 ஆவது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறந்து வைக்கப் பட்டது.
சிறுநீரகப் பிரச்சினை தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன வின் வன்னிக்கான இணை ப்பு அலுவலகம் திறந்து வைக்

Page 10
21.11.2016
ஒட்டுசுட்டான் பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து டெங்கு நுளம்பு உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் முகமாக ஒட்டு |சுட்டான் நகரப் பகுதியிலும் மற்றும் பொது இடங்களிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை சிரமதானப் பணியை முன்னெடுத்ததைப் படத்தில் காணலாம்.
(படம்:- மல்லாவி செய்தியாளர்)
கிளிநெம்
மல்லா கிளிநெ களத்திற்
குளங்கள் மல்லாவி நகரப்பகுதியில்
நொச்சி ம
ளர் நவரட் இரண்டு சிலைகள் அமைப்பு துணுக்காய் பிரதேச செயலாளர் தெரிவிப்பு
வவும் சுகி
மழையினால் இரணைமடுக்குளத்தின் புனரமைப்புப் பணிகளில் சிறிய மாற்றம்
O
இதற்கமைய றுக்கிழமை கால் கிடைக்கப்பெற்ற நீரேந்து பிரதேச
பெற்ற மழைவீ (மல்லாவி)
இது தொடர்பில் அவர் தெரிவிக்
களையும் அவர் துணுக்காய் பிரதேச செயலகப் கையில்,
இதன்படி இர பிரிவில் துணுக்காய் பிரதேச செய
துணுக்காய் பிரதேச செயலகத்
அடியாகவும் அ லகத்திற்கு முன்பாகவும் மல்லாவி
திற்கு முன்பாக திருவள்ளுவர் சிலை
அடி 9 அங்குலம் நகரப் பகுதியிலும் இரண்டு சிலை யும் மல்லாவி நகரப் பகுதியில் வன் கள் அமைப்பதற்கு நாடாளுமன்ற னியின் கடைசி தமிழ் அரசனான உறுப்பினர் டாக்டர் சி. சிவமோகன்
பண்டாரவன்னியன் சிலையும் தனது பன்முகப்படுத்தப்பட்ட 4
அமைப்பதற்கான ஆரம்ப கட்ட இலட்சத்து 28 ஆயிரம் ரூபாவை
வேலைகள் நடைபெற்று வருகின் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் சிலை
றன. கள் அமைப்பதற்கான வேலைகள்
எதிர்வரும் மாதம் அளவில் சிலை நடைபெற்று வருவதாகவும் துணுக்
களின் திறப்பு விழா நிகழ்வு இடம் காய் பிரதேச செயலாளர் இ.பிர பெறவுள்ளதாகவும் அவர் மேலும்
இலங்கை 6 தாபன் தெரிவித்துள்ளார்.
தெரிவித்துள்ளார்.
(2-15)
களத்தின் 150 முன்னிட்டு வவு னால் ஏற்பாடு 6 கரிக்கும் குடிநீர் னியா பொலிள சுகாதார அமை ரத்தின நேற்று த
முற்பகல் 10. கிளிநொச்சியில் பெய்து வரு செல்ல உதவுகின்றது என்பதனை
வவுனியா பொலி கன்ற மழை காரணமாக இரணை அறிந்தவர்கள் நாங்கள் மழை
முன்பாக இடம் மடுக் குளத்தின் புனரமைப்புப் காலம் மழைவரும் என்பதனால்
மத அனுஸ்டா பணிகளில் சிறிய மாற்றத்தினை நாம் குளத்தின் வெளிப்பாதை,
குடிநீர் திட்டம் அ ஏறப்படுத்தி இருப்பதாக கிளிநொச்சி பாலம் என்பவற்றின் பணிக்கு
பட்டது.
இதன்போது மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப் முக்கியத்துவம் வழங்காது குளத்
சின் செயலாள பாளர் தெரிவித்துள்ளார்.
தின் உட்கட்டுமானப் பணிகளை நீண்ட இடைவெளிக்குப் பின்
முடிப்பதில் ஆர்வம் காட்டி இருந் னர் கிளிநொச்சியில் அதிகளவான தோம். மழைவீழ்ச்சி பதிவாகியதனை
நீங்கள் கூறியது போல் கிளி அடுத்து இரணைமடுக்குளத்தின்
நொச்சியில் அதிகளவான மழை புனரமைப்புப் பணிகள் தொடர்பாக
வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதனால் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப் எமது கட்டுமானப் பணிகளில் பாசனப் பணிப்பாளரிடம் வினவிய
குளத்தின் உட்கட்டுமானப் பணிக போதே அவர் அவ்வாறு தெரிவித் ளின் வேலைகளைக் குறைத்து
(மல்லாவி) துள்ளார்.
பாலவேலை மாறும். குளத்தின்
வடக்கு மாகா அவர் மேலும் தெரிவிக்கையில், பால வேலைகளில் ஆர்வம் காட்டி
சிற்குட்பட்ட 12 : மழை என்பதனைக் காரணம் யுள்ளோம்.
லுள்ள பாடசாலை காட்டி இரணைமடுக்குளத்தின் எவ்வாறாயினும் மழை என்
களுக்கு பாடசா புனரமைப்பு வேலைகளை பிற் றாலும் கூட நாம் எமது பணிக
விழாக்கள், போ போட முடியாது. இதுதான் இங் ளைத் திட்டமிட்டு வழமைபோல்
றில் மாணவர்.
போது கவனத்த குள்ள பெருமளவான மக்களின் செய்துகொண்டுள்ளோம் எனத்
வேண்டியது வி வாழ்வாதாரத்தினைக் கொண்டு தெரிவித்தார்.
(2-312)
பான தகவல்க ஊடாக அனை களுக்கும் வடக் அமைச்சின் செ
திரன் அறிவித்து (வவுனியா)
அதில் தெரிவி வவுனியா சேக்கிழார் மன்றத்தின் அறநெறிப் பாடசாலையில் கல்வி
யங்கள் வருமாறு பயிலும் மாணவர்களின் சைவ அறிவை மேம்படுத்தும் நோக்கில் இலவ
- மாணவிகள் சமாக சைவ நெறிப் பாடச் செயலட்டை ஒன்றை தரம் 6 வகுப்பிற்கு மேல்
நிகழ்வுகளுக்கு
ஒருவர் உடனிரு கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது.
கும். எனவே இச்செயலட்டையைப் பெறவிரும்பும் அறநெறிபாடசாலைகள்
வெளி நிகழ் 077 069 1582 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெறமுடியும்
போட்டிகள் ஆகி என சேக்கிழார் மன்ற செயலாளர்க.ஆனந்தகணேஸ் தெரிவித்துள்ளார்.2
விகளை அழைத்
மா0 பங்கே வடக்கு !
இலவச சைவநெறி செயலட்டை வழங்கல்

வலம்புரி
பக்கம் 09
பது நீர்ப்பாசனக் குளங்களின்
மச்சி அளவும்
சச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் அறிவிப்பு
(வி).
குலமாகவும் இதுவரை நீர்வரத்துக்
கிடைத்துள்ளது. எச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்
இதேவேளை இரணைமடுக்குள் நீரேந்துப் பிரதேசத்தில் 18.8 மில்லி
மீற்றராகவும் அக்கராயன் குளம் ரின் நீர்மட்ட அளவுகளை கிளி நீரேந்து பிரதேசத்தில் 17.5 மில்லி
நீரேந்து பிரதேசத்தில் 17.5 மில்லி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பா
மீற்றராகவும் கரியாலை நாகபடு
வான் குளம் நீரேந்து பிரதேசத்தில் பணம் சுதாகரன் அறிவித்துள்ளார்.
10.2 மில்லி மீற்றராகவும் நேற்றுக்
காலை 7 மணி வரை மழை வீழ்ச்சி ப நேற்று ஞாயிற் நாகபடுவான் 3 அடி 8 அங்குல
கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் லை 7 மணி வரை மாகவும் கல்மடுக்குளம் 13 அடி 5
மேலும் தெரிவித்துள்ளார். (2-15) D) நீர் வரத்தையும்
அங்குலமாகவும் கனகாம்பிகைக் ங்களில் கிடைக்கப்
குளம் 6 அடி 6 அங்குலமாகவும் ழ்ச்சியின் அளவு
வன்னேரிக்குளம் 7 அடி 10 அங் தெரிவித்துள்ளார்.
குலமாகவும் முறிப்புக்குளம் 12 அடி ணைமடுக் குளம்3 10 அங்குலமாகவும் பிரமந்தனாறு க்கராயன் குளம் 15 குளம் 6 அடி 6 அங்குலமாகவும்
வன் மாகவும் கரியாலை குடமுறுட்டிக்குளம் 8 அடி ஒரு அங்
22 : 2
மக
சுத்திகரிக்கும் குடிநீர்த் திட்டத்தை னியா பொலிஸ் நிலையத்தில் ாதார அமைச்சர் திறந்தார்
பொலிஸ் திணைக்
ஆவது ஆண்டை னியா பொலிஸாரி செய்யப்பட்ட சுத்தி [ திட்டத்தை வவு » நிலையத்தில் ச்சர் ராஜித சேனா நிறந்து வைத்தார். 30 மணியளவில் ஸ் நிலையத்திற்கு பற்ற இந் நிகழ்வில் எங்களை அடுத்து ரம்பித்து வைக்கப்
கெட்டியாராச்சி, இலங்கை கடற் யட்சகர், சிவில் பாதுகாப்பு குழுக்க பாதுகாப்பு அமைச்
படை தளபதி, வவுனியா - மன்னார்
ளின் பிரதிநிதிகள் உட்பட பலர் 7 மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தி கலந்து கொண்டிருந்தனர்.(2-250)
அவர்கள் பாடசாலை நிகழ்வுகளில் ற்கும்போது கவனிக்க வேண்டியவை மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு
பெண் ஆசிரியர் ஒருவர் அல்லது முறை நாட்களில் நடத்தப்படும் ண கல்வி அமைச்
இருவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டு
மேலதிக வகுப்புக்கள், விளையாட் கல்வி வலயங்களி அழைத்துச்செல்லல் வேண்டும். டுத்துறை சார்பான பயிற்சிகள் மற்
லகளின் அதிபர்
அங்கு ஏதாவது பிரச்சினைகள் றும் இணைபாடவிதான செயற்பாடு லை நிகழ்வுகள், ஏற்படும் போது அதற்கு அதிபரே கள் போன்ற அனைத்து செயற் ட்டிகள் ஆகியவற்
பொறுப்புக் கூறுபவராக இருக்க பாடுகளையும் பாடசாலை அதி கள் பங்கேற்கும் வேண்டும்.
பரின் முழுமையான கண்காணிப் தில் கொள்ளப்பட
விழாக்கள், பாடசாலை நிகழ்வு புடன் மேற்கொள்ளல் வேண் டயங்கள் தொடர்
கள் பாடசாலை நேரத்தை வீண டும். ள் சுற்று நிருபம்
டிக்காதும் வகுப்பறைகள் கற்றல் ,
இச் செயற்பாடுகளில் மாணவி த்துப் பாடசாலை
கற்பித்தல் நிகழ்வுகளுக்கு பாதிப்பு கள் பங்கேற்கும் போது தகுதியான த மாகாண கல்வி ஏற்படாது இருப்பதையும் அதிபர்
பெண் ஆசிரியர் ஒருவர் உடனி பலாளர் இ.இரவீந்
கள் உறுதிப்படுத்த வேண்டும்.
ருப்பதுடன் அவர் பொறுப்புக் கூறு ள்ளார்.
பாடசாலை நிகழ்வுகளை பாட
பவராகவும் இருக்க வேண்டும். க்கப்பட்டுள்ள விட
வேளைகள் பாதிக்கப்படாது மாலை
பாடசாலை ஆசிரியர் அல்லாத வேளைகளில் ஒழுங்குபடுத்தி நட ஒருவரைப் பயிற்றுவிப்பாளராக பங்கேற்கும்
த்த வேண்டும்.
பயன்படுத்துபவராயின் மிக முக் பெண் ஆசிரியர்
உதாரணமாகபரிசளிப்புவிழாவை
கியமாக உரிய அனுமதி பெறப்பட்டு ஒப்பது கட்டாயமா பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பி
இருப்பதுடன் குறித்த பயிற்றுவிப் த்தல் அல்லது சனிக்கிழமைகளில்
பாளர்தொடர்பான விபரங்கள் முழு புகள், விழாக்கள், நடத்துதல் பொருத்தமானது.
மையாகப் பேணப்படல் வேண்டும் பவற்றிற்கு மாண பாடசாலை நேரம்தவிர்ந்த ஏனைய
என அவர் மேலும் அதில் குறிப்பிட் து செல்லும் போது நேரங்களிலும் சனி மற்றும் விடு டுள்ளார்.
(2-15)

Page 11
பக்கம் 10
(6)&TԱքլbւ) ருநீலங்கா சுதந்திரக்கட்சிக்குள்
பலத்தை நிரூபிக்க ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன கடுமை யான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அடுத்த வருடம் நடைபெறவு ள்ள உள்ளூராட்சி மன்றத்தேர் தலை மையப்படுத்தியே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
மகிந்தவின் தரப்பு பொது ஜன பெரமுன என்ற கட்சியை ஆரம் பித்துள்ள நிலையிலேயே இந்த முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்
6Πg5.
மத்தியில் கூட்டாட்சிக்கு உத வும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் தேர்தலில் இணைந்து போட்டி யிடமுடியாது என்ற அரசியல் நிலைக்குள் இருந்து இந்த முய
கட்சியின் பலத்தைநிரூபிக்க தீவிர முயற்சியில் ஜனாதிபதி
ற்சிகள் மேற்கொள்ளப்படுகின் றன.
இந்த நிலையில் கடந்த 1ஆம் திகதியன்று ஜனாதிபதியினால் முநீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடன் முக்கிய சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது ருநீலங்கா சுதந் திரக் கட்சியின் உறுப்புறுரிமையை ஐந்து மில்லியன்களாக அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்
6Tg5).
மகிந்த ராஜபக்ஷவின் தரப்பு புதிய கட்சியை ஆரம்பிப்பதை தாம் பொறுத்திருந்து பார்த்துக் கொண் டிருப்பதாகவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார். (இ-7)
புதிய கட்சியுடன்1கட்சிகள் கூட்டணிசேர இணக்கமாம்
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முரீலங்கா பொதுஜன பெரமுனவில் 1 அரசியல் கட்சிகள் கூட்டணி சேர்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட 60)LDL6) & 35LD 6),Jaslag LD 11 கட்சிகளே இவ்வாறு புதிய கட்சிய டன் இணைந்து கொள்வது தொடர் பில் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.
இந்தக் கட்சிகளில் பல பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளா கும். இவ்வாறு இரகசிய பேச்சுவா ர்த்தை நடத்திய கட்சிகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத் தக்கது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்
தில் முக்கிய அமைச்சுப் பதவி வகித்த ஒருவர் பேச்சுவார்த்தை களை முன்னெடுத்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவின் சீன விஜயத்தின் பின்னர் இந்த கட்சிகள் இணைந்து கொள்வது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட மைப்பு தேர்தல் வெற்றி குறித்து திட்டமிடாமை, கட்சித் தலைவர் கள் கூட்டத்தை நடத்தாமை, கூட் டமைப்பில் நிலவி வரும் பிரச்சி னைகளுக்கு தீர்வு காணாமை உள்ளிட்ட காரணிகளின் அடிப் படையில் இந்த கட்சிகள் புதிய கூட்டணியில் இணைந்து கொள்ள ஆர்வம் காட்டி வருவதாகத் தெரி விக்கப்படுகிறது. (ම-Z)
/
లో
திருநெல்
(GES
OBLITT
மரக்கறி ago assir
Gibsos Slug
5LIT
8O
4-O
4O
8O
3O
4O
4O
8O
8O ΟΟ
EBO
EBO
1ΟΟ
8O
SO
GED
6hasыпgдыmplb στο ότις οποίο
GESLUTT ও05LIT
8O
1ΟΟ
45
45
5O
7Ο
25
GBO
4O
OO
8O
95
7Ό
7Ο
OO
SO
O5
3O
3O
2O
... Ceile) ஒப்புக்கொண்ட 635T6O)6Ouse) LD6C கிடைக்குமா என் கூடுதலான ஒரு சொல்லி வைத்த காந்தி கொலை 6 செய்யப்பட்டு சதி என உச்ச நீத மரண தண்ட6ை årä (Keher Sir மனு குறித்து தொ 56OTg5 5560600T பராதி என்பதற்
களை முன்வைக் உச்சநீதிமன்ற இ மாறாகக் குடியர ஆளுநர் மனுதா எனக் கூறி வி( 6.DTL Ď” 6T6IOT SÐ LäF, நீதிபதிகள் அர அளித்த தீர்ப்பு கு தருணம் அது.
1971இல் பிற சராசரி இளைஞ கனவுகளோடுத தேன். மிகச் சி அல்ல. இருப்பி ருக்குத் தலை படுத்தும் அளவு தாழ்ந்ததுமில் 6 (56OΠO6) Π6OT6)Ι6OT என்னைப் பற்றி ரிடம் எவரும் மு வுக்குநான் வாழ் மிகவும் அண்ட சகோதரிகளைப் துக்குப் பஞ்சமி தாய், தந்தை எ6 லும் நானே மூத் என்பதால், இரு
 
 
 
 
 
 

2卫。卫卫。20卫6
நபங்கள் சிறைப்பட்டு ளைச் சுமந்தவனின் தொடர்.
'பரந்த உலகம் ஒன்றில் ஒரு பறவையைப் போல் சுற்றித் திரிந்த நான் 6 அடி அகலமும் 10 அடி நீளமும் கொண்ட அகண்ட சுவர்களால் சூழப்பட்ட அறை ஒன்றுக்குள் தனிமைப்படுத்தப் பட்டேன். உறவுகளின் கூட்டத்தாலும் அவர்க ளின் அளவற்ற அன்பாலும் சூழப்பட்டிருந்த என் உலகத்தில் தனிமை தவிர்த்து எதுவுமே இல்லாமல் போனது.'
று குற்றத்தை புக்கு அளவில்லை. இங்ாவனம் காற்சட்டை, கைச்சட்டை உள் ாலும் ராஜீவ் வளர்க்கப்பட்ட என்னிடம் அன் ளாடை அணிய அனுமதி கிடை 1ணிப்பெல்லாம் பைத் தவிர்த்து வேறு எந்தக் யாது. (லங்கோடு என ஒன்றைத் து ஐயமே என குணமும் குடிகொண்டிருக்க தருவார்கள்). கால் செருப்பு தகவலையும் வில்லை. ராஜீவ்காந்தியை அணிய முடியாது. பகல் நேரங்க ாள்கள். இந்திரா மட்டுமல்ல, என் வாழ்நாள் முழு எளில் பக்கத்தில் அடைபட்டிருக் பழக்கில் கைது மைக்கும் எவரையும் காயப்படு கும் எனது வழக்கின் நண்பர் க் குற்றவாளி த்த நான் எண்ணவில்லை. கள் தவிர, எனது துன்பம் பகிர மன்றத்தால் அப்படியான நான் 19 வயதில் மனிதர் எவரும் இல்லை. என் ண பெற்ற கெகர் கைது செய்யப்பட்டு பொய்யாகக் னைப் போலவே துன்பத்தில் gh) கருணை குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை இருக்கும் அவர்களிடம் எனது டுத்த வழக்கில் பெற்றாலும் இறுதியில் நீதிவெல் துன்பத்தை எப்படிப் பகிர்வது? மனுவில் நிர லும் என்ற நம்பிக்கையோடு இரு வாரம் ஒருமுறை வரும் எனது
கான வாதங்
ந்தநிலையில், அனைத்தையும்
தாயாரிடமும் எப்போதாவது
Y-Z 2 " . . . . கலாம் எனவும் பொய்யாக்கி உச்சநீதிமன்றத்தா வரும பிற உறவுகளிடமும் காவ றுதித் தீர்ப்புக்கு லும மரண தண்டனை உறுதி லர் புடைசூழப் பேசுகிற நேர்கா சுத் தலைவர், செய்யப்பட்டு வாழ்வின் இறுதிக் னலில் எந்தத் துன்பத்தை நான் ரரை நிரபராதி கட்டத்துக்குத் தள்ளப்பட்டு விட் சொல்வது? அப்போதுநான்சேலம் தலை செய்ய டேன். பரந்த உலகம் ஒன்றில் நடுவண் சிறையில் உள்ள உயர் நீதிமன்ற 5 ஒரு பறவையைப் போல் சுற்றித் பாதுகாப்புத் தொகுதியில் அடை சியல் அமர்வு திரிந்த நான், 6 அடி அகலமும் 10 க்கப்பட்டுக் கிடந்தேன். றித்து அறியாத அடிநீளமும் கொண்ட அகண்ட எல்லாம் முடிந்து போனது - சுவர்களால் சூழப்பட்ட அறை முடிவுக்கு வந்துவிட்டது. எண் ந்த நான் ஒரு ஒன்றுக்குள் தனிமைப்படுத்தப் சாவுக்கு நாள் குறிக்கப்பட்டு விட்
னுக்கு உள்ள
பட்டேன். உறவுகளின் கூட்டத்தா
டது. மனதளவில் என்னால்
ாண் வளர்ந் லும் அவர்களின் அளவற்ற அன் எதிர்கொள்ள முடியாத பெரும் ந்த படிப்பாளி பானும் சூழப்பட்டிருந்த எண் உல சுமை அது என்பது தெரியும். றும், பெற்றோ கத்தில் தனிமை தவிர்த்து எது உள்ளம் மொத்தமும் வேதனை தனிவை ஏற் வமே இல்லாமல்போனது தனிமை யும் உறக்கம் தொலைத்த இர க்கு கல்வியில் என்றால் சாதாரண தனிமை வுகளுமாகக் கழிந்த நாட்கள் Dல. ஒழுக்கக் அல்ல - 24 மணி நேரமும் அவை குற்றமேதும் செய்யாத என ஒருநாளும என்னையே கூர்ந்து பார்த்துக் எனக்குக் கொலைத் தண்ட எனது பெற்றோ கொண்டிருக்கும் (எனக்குப் பாது னையா? போன பிறவியில் றையிடும் அள காப்பாய்) காவலர் முன்பு தான், செய்து விட்டதவறுக்கான தனட ததும் இல்லை. பகலை விஞ்சும் வெளிச்சத்தைப் னை என்றோ அல்லது இந்தப் ான இரண்டு பீய்ச்சும் விளக்கொளியில்தான், பிறவியிலேயே செய்துவிட்ட பற்றதால் பாசத் எந்த மறைப்பும் இன்றி எனது வேறு ஏதேனும் குற்றத்துக்கான ல்லை. எனது காலைக்கடன்களை முடித்திட தண்டனை இது என்றோ என் இரு வீட்டாரி வும் உண்ணவும் உறங்கவு பகுத்தறிவு மனம் ஏற்கத் தயா த ஆண் வாரிசு மான தனிமை அது. ராக இல்லை.
வீட்டாரின் அன் எப்போதும் ஒரு வெள்ளைக் (வலிகள் தொடரும்.)

Page 12
21.11.2016
வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா ! நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொ விளக்கேற்றுவதையும் தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த. வழங்குவதனையும் படங்களில் காணலாம்.
எங்களுடைய சமுதா யுத்தம் சிதறடித்து வடக்கு சுகாதார அமைச்சர் க
(யாழ்ப்பாணம்)
தவர்கள், 45 ஆயிரத்திற்கும் தப்பட்ட சமய நிறுவனங்களி எங்களுடைய சமுதாயம் மேற்பட்ட விசேட தேவைக்குட்
பணிகளை நாங்கள் பேக் யுத்தத்தால் சிதறடிக்கப்பட்டி பட்டவர்கள் காணப்படுகிறார் டன் மாத்திரம் நிறுத்தி விடா ருக்கின்றது. எம்மில் பாதிக் கள், பெண்கள் மாத்திரம் எங்களுடைய மக்கள் து கப்பட்டவர்களுக்கு விசேட தலைமை தாங்கும் குடும் பப்படும் போது எமது சம் உதவி தேவைப்படுகின்றது. பங்கள் சுமார் 65 ஆயிரம் நிறுவனங்கள் நிச்சயம் அ
இவ்வாறான நிலையில் வரை காணப்படுகின்றன. மக்களின் துன்பத்தில் ப அவர்களுக்கு நாம் அனை சைவசமயம் பல நல்ல விட
கெடுக்க வேண்டும். அவர் வரும் முன்வந்து உதவி யங்களை இந்தச் சமுதாயத் ளுக்கு உதவிக்கரம் நீட் செய்ய வேண்டும். அவ்வாறு திற்குக் வெளிக்காட்டியிருக் வேண்டும். உதவி செய்தால் அவர்களது
கின்றது.
இன்று எமது மாகாண மதம் தானாகவே வளர்ச்சி நாங்கள் சைவத்தையும், திலே பல மாணவர்கள் எ யடையும், இல்லாது தனியே தமிழையும் வளர்க்க வேண்டு ருக்கும் கிடைக்காத் பல்கலை மேடைப்பேச்சுக்களில் மாத்தி மெனில் நிச்சயம் மக்கள் கழக அனுமதியைப் பெற்று ரமே ஈடுபட்டால் சைவசம மயப்படுத்தப்பட்ட ஸ்தாபனங் மேற்கொண்டு கற்க முடியா யத்தை மற்றுமொரு ஆறு கள் உருவாக வேண்டும். நிலையிலிருக்கிறார்கள். முகநாவலர் வந்தால் கூட நாங்கள் இன்று கோடிக்
சமய நிறுவனங்கள் கல் காப்பாற்றி விட முடியாது என கணக்கில் பணத்தைச் செல யைத் தொடர முடியாத மா வடமாகாண சுகாதார வழித்து ஆலயங்களை நிர் வர்களுக்கு உதவிகள் செய் அமைச்சர் ப.சத்தியலிங்கம் மாணிக்கின்றோம்.
வந்தாலும் ஒட்டுமொத்த தெரிவித்துள்ளார்.
பழைய கோவிலை இடித் தேவைகளுடன் ஒப்பிட்டு இந்து சமய கலாசார அலு
துப் புதிய கோவில்களை பார்க்கும் போது மிகவு வல்கள் திணைக்களம் முப்ப அமைக்கின்றோம். ஆலயங் குறைவாகவிருக்கிறது. தாவது ஆண்டு நிறைவை கள் நிச்சயமாகத் தேவை. எத்தனையோ தாய்ம யொட்டி நடத்தும் ஸ்ரீலஸ்ரீ எனக்கு ஒதுக்கப்படுகின்ற தங்களுடைய பிள்ளைகளை ஆறுமுகநாவலர் மாநாடு நிதியில் மாகாண சபையைப் பாடசாலைகளுக்கு அனு. மற்றும் குருபூசை நிகழ்வில் பிரதிநிதித்துவப் படுத்தும் முடியாமலிருக்கிறார்கள். நேற்று முன்தினம் கலந்து வகையில் பல ஆலயங்க
கொப்பி, பென்சில் போல கொண்டு உரையாற்றுகை
ளின் புனரமைப்பிற்கு உதவி கற்றல் உபகரணங்கை யிலேயே அவர் மேற்கண்ட செய்திருக்கின்றேன்.
வாங்க முடியாத நிலையி வாறு தெரிவித்தார்.
அலங்காரத்துக்காக அல்ல ருக்கிறார்கள். அடுத்தவேை அவர் அங்கு மேலும் எங்களுடைய அடையாளங் உணவுக்காக எத்தனை உரையாற்றுகையில்,
கள் பாதுக்கப்பட வேண்டும் குடும்பங்கள் தவிக்கிற இன்று எங்களுடைய பிர என்ற வகையில் தான் நான் கள். தேசங்களில் ஒரு வேளை இவ்வாறான உதவிகளைச்
ஆகவே, ஒரு வடி சாப்பாட்டிற்கு வழியில்லாத செய்து வருகிறேன்.
முள்ள, கட்டமைப்புள் வர்கள், கைகால்களை இழந்
இன்று மக்கள் மயப்படுத் ஒழுங்குபடுத்தப்பட்ட, மக்க
யாழ். அரசடி ஞானக்குழந்தை முன்பள்ளியின் கலைவிழா நிகழ் | இடம்பெற்றன.

வலம்புரி
பக்கம் 11 யாவாதரவத்தை வி
கடந்த வியாழக்கிழமை பாடசாலை அதிபர் ஜே.ஏ.தவநாயகம் தலைமையில்
ண்ட வடமாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் மங்கல சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள்
(படங்கள்:- பொ.சோபிகா)
Tயத்தை.
செய்தித்துளிகள்
விட்டது Fட்டிக்காட்டு
எச்.ஐ.வி. பரவல் அதிகரிப்பு
பொலித்தீன்,குடிநீர் போத்தலை தவிர்க்கவும்
இம்முறை சிவனொளிபாதமலைக்கு சுற்றுலா மற்றும் வழிபாட்டுக்காக செல்பவர்கள் பொலித்தீன், குடிநீர் போத்தல் என்பனவற்றை எடுத்து வருவதை முற்றாகத் தவிர்த்து கொள்ளும்படி நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர் பீ.டீ.கே. அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த வகையில் நல்லதண்ணயிலிருந்து சிவனொளபாத மலைப் பிரதேசம் வரையிலுள்ள ஹோட்டல்களில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல் என்பவற்றை எடுத்துச்
செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் ன் மயப்படுத்தப்பட்டதொரு சமய
மேலும் தெரிவித்தார்.
(இ -7) நிறுவனங்களாக எங்கள்
இளம் சமூகத்தினர் மத்தியில் நிறுவனங்கள் மாற வேண் டும். இவ்வாறு நாங்கள் மாறாவிட்டால் ஆறுமுக
இலங்கையில் இளம் சமூகத்தினர் மத்தியில் எச்.ஐ.வி. நாவலர் அல்ல... எத்தனை
எயிட்ஸ் வைரஸ் பரவி வருவது அதிகரித்துள்ளது. ங்
பெரியோர்கள் இந்த மண்
15 வயதிறகும் 24 வயதிற்கும் இடைப்பட்ட இளம் வயதினர் ரக
ணில் தோன்றினாலும்
மத்தியில் இந்த வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது. சைவத்தையும், தமிழையும்
பாதுகாப்பற்ற உறவு காரணமாகவே இலங்கையில் 95
வீதமானவர்களுக்கு எச்.ஐ.வி எயிட்ஸ்வைரஸ் பரவியுள்ளதாக எங்கள் நாட்டிலே பாதுகாக்க
சமூக மருத்துவம் தொடர்பான விசேட நிபுணர் ஜானகி வித்தியா ாத் முடியாது.
பத்திரண தெரிவித்துள்ளார்.
(இ -7) நாங்கள் இது குறித்துச் மக் சிந்திக்க வேண்டிய காலப் ம் பகுதியை தவறவிட்டிருந்தா த லும் இப்போதாவது நாங்கள் சிந்திக்கத் தவறுவோமாக
மாத்தறை பொது வைத்தியசாலையில் உள்ள மூன்று
பாதுகாப்பு அதிகாரிகளை ஐவர் அடங்கிய குழுவினர் நேற்று விருந்தால் நாங்கள் எவ்வா
தாக்கியுள்ளனர். றான விடயங்கள் நடக்கக்
குறித்த குழுவினர், இரண்டு நோயாளிகளை வைத்திய கூடாது என்று எண்ணுகி
சாலையில் அனுமதிப்பதற்காக வந்திருந்தபோதே இந்த தாக்குதல் த் றோமோ அவை நிச்சயமாக
இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப் நடந்து விடும். மதமாற்றம்
திக்வலை பகுதியை சேர்ந்த ஐவர் அடங்கிய குழுவினரே எங்களுடைய சமுதாயத்திலே
இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக மிக வேகமாக, கண்ணுக்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(இ -7) மர் குத் தெரியாத வகையில் எப் நடைபெற்றுக் கொண்டிருக்
ப கிறது.
எவ்வாறு இந்த மதமாற் ற றங்கள் நடைபெறுகின்றன?
போலி கல்விச் சான்றிதழ்களைக் காட்டி, 24 வருடங்களாக
அரச சேவையில் கடமையாற்றிய பெண், கைதுசெய்யப்பட்டு ள எவ்வாறு இந்தச் சமுதாயத்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். திலே அவர்கள் ஊடுருவு
பதுளை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான், ஆனந்த கின்றனர்? எனச் சிந்திக்கும்
மொரகொடவின் உத்தரவுக்கு அமைய, அடுத்த மாதம் 2ஆம் ன போது நாங்கள் அதற்குத்
திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ர் துணை புரிபவர்களாக அதற்
ஊவா மாகாணத்திலுள்ள பிரதேச செயலாளர் அலுவலக
மொன்றில் தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றிய குக் காரண கர்த்தாக்களாக
59 வயது பெண்ணே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வ இருக்கிறோம் என்பதே
நிரந்தர நியமனம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட T,
உண்மை என அவர் மேலும்
பரசீலனையின்போது, அவர் போலிச் சான்றிதழ்களை ஒப்ப ள் தெரிவித்தார்.
டைத்திருந்த விடயம் தெரியவந்துள்ளது.
(இ -7)
பாதுகாப்பு அதிகாரிகள் மீது ஐவர் அடங்கிய குழு தாக்குதல்
போலிச் சான்றிதழ்களைக் காட்டிய பெண் ஊழியருக்கு விளக்கமறியல்
லி
ள
(இ-4)
வுகள் யாழ்.கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் அண்மையில்

Page 13
Lägħð 12 ରnଇ).
உ.பியில் நேற்று அ is is 00 Ga.
இந்தூர்-பாட்னா எக்எம்பிரளம் ரயின் நேற் உத்தரப்பிரதேச மாநரிதைதரின் உள்ள கா தடம்புரண்டு கவிழ்ந்த விபத்தின் சுமார் 100 பேர்
இந்தியாவின் மத்தியப் உள்ள இந்தூரில் இருந்து வழியாக பீகார் மாநில தலை
பிரதேச மாநிலத்தில்
உத்தரப்பிரதேச மாநிலம்
நகர் பாட்னா நோக்கி வேக
சர்வதேச குழந்தைகள் அமைதிப்பரிசு
சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசுக்கான 3 பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் LDT6OOT 60s (385&E5F6OT UITS இடம் பெற்றுள்ளார்.
டுபாயில் உள்ள தேரா சர்வதேச பாடசாலையில் படி த்து வரும் இந்திய மாணவி கேகசன் பாசு (வயது 16). சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பருவநிலை மாறுபாடு, உயி
இறுதிப்பட்டியலில் இந்
ரினங்களிடம் அன்பு செலுத் துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவரது கிரீன் கோப் அமைப் பில் 1,000 பேர் தன்னார்வ தொண்டர்களாக இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
கல்வியை சிறப்பான முறையில் படித்து வருவ தற்காக இந்திய அரசின் விருதுகளையும், இசை, நட
திய மாணவி
னம், பேச்சுப்போட்டி ஆகியவ ற்றில் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பரிசு களைப் பெற்றுள்ளார்.
இந்தநிலையில் சர்வ தேச குழந்தைகள் அமைதி பரிசுக்கான 3 பேர் கொண்ட இறுதிப்பட்டியலில் மாணவி கேகசன் பாசு இடம் பெற்று ள்ளார். இந்த பரிசு பெறுப வர் பெயர் அடுத்த மாதம் (டிசெம்பர்) 2ஆம் திகதி நெதர் லாந்து நாட்டில் அறிவிக் கப்படும். அமைதி பரிசை நோபல் பரிசு பெற்ற முகம் ԼD5 եւ,60)յ6ÏÙ 6նԱքrh15676ii ளார். சான்றிதழுடன், ஒரு இலட்சம் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.72 இலட் சத்து 20 ஆயிரம்) பரிசாக வழங்கப்படும். (இ-7)
புவிவெப்பமடைவதைத் தடுப்பது அவசர தேவை
பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தப்படி புவி வெப்பம் அடைவதை தடுப்பதே அவசர தேவை என இந்தியா உட்பட 2OOநாடுகள்தெரிவித்துள்ளன.
பாரிஸில் கடந்த 2015ஆம் ஆண்டு பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடைபெற்
றது. அப்போது புவியின் சரா சரி வெப்பநிலை 2 டிகிரி செல்சி யசுக்கும் குறைவாக இருப் பதை உறுதி செய்ய மாநாட் டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதற்கான ஒப்பந்தங் களைவரும் 207க்குள் நிறை வேற்ற தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த7ஆம் திகதி தொடங்கி நேற்று முன் தினம் வரை மொராக்காவின் மாரகேசில் பருவநிலை மாற் றம் தொடர்பான ஐ.நா.சபை யின் கூட்டம் நடைபெற்றது.
அதில் இந்தியா மற்றும் பல் வேறு ஐரோப்பிய நாடுகள் பங் கேற்றன. அப்போது புவிவெப் பம் அடைவதால் ஏற்படக்கூ டிய ஆபத்தை தடுத்து நிறுத்து வது உடனடி தேவை என கூட் டத்தில் பங்கேற்ற நாடுகள் உறுதியேற்றன. (இ-7)
 
 
 

புரி
2卫。卫卫。20卫6
திகாலை பயங்கரம்
ju bio
HADTES DUMADI
று அதிகாலை ர்ைபூர் அருகே உயிரிழந்தனர்.
மாக சென்று கொண்டிருந்த இந்துர்-ராஜேந்திரா நகர்
எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று அதிகாலை 3.10 மணியள வில் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள புக்ரயான் என்ற இடத்தில் தண்டவா ளத்தைவிட்டு விலகிச்சென்று 5LLDLU600TLg).
இதில், அந்த ரயிலின் 14 பெட்டிகள் ஒன்றின்மீது மற் றொன்று பயங்கரமாக மோதி யதால் பயணிகள் பீதியால் அலறித் துடித்தனர். குறிப் பாக, இரண்டு குளிரூட்டி 6)ULg56ïT 2. LUL |5||601 g5 பெட்டிகள் மிகவும் சேதமடை
இவ்விபத்து பற்றிய தக வல் அறிந்து விரைந்துவந்த மீட்புக் குழுவினர் நசுங்கிய ரயில் பெட்டிகளில் சிக்கி, உயிருக்கு போராடிய பலரை உயிருடன் மீட்டனர்.
நூறுபேர் உயிரிழந்த அதேவேளை காயமடைந்த நூற்றுக்கும் அதிகமான பய ணிைகள் காண் பூர் நகரில் உள்ள பல்வேறு வைத்திய T606D85660 ਈਓਸੰ60ਰਸੰਸ਼ அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரதுநிலைமை கவலைக் கிடமாக இருப்ப
தால் இவ்விபத்தில் பலி எணன் ணிைக்கை மேலும் அதிகரிக் கக்கூடும் என அஞ்சப்படுகி
厘X列
பாதுகாப்பாக மீட்கப்பட்ட பயணிகள் பேருந்துகளின் மூலம் தங்களது பயன த்தை தொடர ஏற்பாடு செய் ԱյնԼյԼ(66ir6115l. விபத்துக்குள் 6TT6OT guileilgot 6 Ugab of தண்டவாளத்தின் குறுக்கே பரவலாக விழுந்து கிடப்ப தால், இந்தப்பாதை வழியாக செல்லும் பிற ரயில்களின் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் ஏற் பட்டிருந்த விரிசலால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என கருதப்படும் நிலையில் இந்த கோரவிபத்தில் பலியா னவர்களுக்கு பிரதமர் நரே ந்திர மோடி, மத்திய உள் துறை அமைச்சர் ராஜநாத் சிங், ரயில்வேதுறை அLைD ச்சா சுரேஷ் பிரபு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளும் படி ரயில்வேதுறை அமைச் சர் சுரேஷ் பிரபு உத்தரவிட் B66. (இ-7)
மூன்றரை 6)GOL“8FID இழப்பீடு
கான்பூர் அருகே இந்தூர்பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் 5LLD புரண்டு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ள நிலை யில் இந்த கோரவிபத்தில் பலி யானோர் குடும்பத்துக்கு இழப் பீடாக தலா மூன்றரை இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என ரயி ல்வே அமைச்சர் தெரிவித்தார்.
தண்டவாளத்தில் ஏற்பட்டி ருந்த விரிசலால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என கரு தப்படும் நிலையில், இந்த கோர விபத்தில் பலியானவர் களுக்கு பிரதமரநரேந்திரமோடி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத்சிங், ரயில்வேதுறை அமைச்சள் சுரேஷ் பிரபு ஆகி யோர் இரங்கல் தெரிவித்துள் ளனர். இது தொடர்பாக, விரி வான விசாரணை மேற்கொள் ளும் படி ரயில் வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத் தரவிட்டுள்ளார்.
இந்தக் கோர விபத்தில் பலி யானோர் குடும்பத்துக்கு இழப் பீடாகதலா மூன்றரை இலட்சம் ரூபாய் வழங்கப்படும் எண் றும் படுகாயமடைந்தவர்க ளின் சிகிச்சை செலவுக்குதலா 50 ஆயிரம் ரூபாய் அளிக் கப்படும்எனவும்ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறி வித்துள்ளார். @-7)
தென்கொரிய ஜனாதிப பார்க் ஜியூன் - ஹை பதவி விலகவேண்டும் என்பது உள் of LL LIGO (335T fligO)53560)6T. முன்வைத்து பல ஆயிரம் மக் கள் இணைந்து நேற்றுமுன் தினம் சனிக்கிழமை மாபெ ரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்
தென்கொரியாவின் ஜனா திபதி பார்க் ஜியூன்-ஹை. தனது நண்பரும், ஆலோசக ருமான கோல் ஒன்-சில்யுடன் இணைந்து பல்வேறு முறை கேடுகள் மூலம் ஊழலில் ஈடு பட்டதாக முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அதிகா ரத்தை பயன்படுத்தி அவர் ஊழல் செய்ததாக குற்றச்சா ட்டு எழுந்துள்ளது. எனவே ஜனாதிபதி பார்க் தனது பத 660)u 6JTE360TTLDIT Ghafuju வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது. அதற்காக இது வரை 3 பேரணிகளும்போரா
ட்டங்களும் நடத்தப்பட்டுள்
ஜனாதிபதிக்கு எதிராக கிளர்ந்தெழும் மக்கள்
醫*曇」 ளன. அவை அமைதியான
முறையிலேயே முன்னெடுக்
கப்பட்டன. இந்த நிலையில்
தலைநகர் சியோலில் நேற்று முன்தினம் மீண்டும் மிக பிர மாண்டமான பேரணியும், அதைத் தொடர்ந்து ஆர்ப்பாட் டமும் நடைபெற்றது.
அத்துடன், தென்கொரியா 2 U560)6OUTLargo)6DDT600T வர்களுக்கான முக்கியமான பரீட்சையும் இந்த வாரத்து டன் நிறைவடைந்த நிலை யில், அந்த மாணவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பி டத்தக்கது.
இதேவேளை, கடந்த வாரம், முன்னெடுக்கப்பட்ட ஒரு எதிர்ப்புப் பேரணியில் சுமார் ஒரு மில்லியன் மக் கள் கலந்துகொண்டதாக கூறப்படுவதுடன், அதன் தொடர்ச்சி யாகவே குறித்த பேரணியும் இடம்பெற்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி
ബൺിധി 6ണ്ടെങ്ങ്. (6-7)

Page 14
2.11-2016
66)
iирало је
(கோலாலம்பூர்) ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் உடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தலைநகர் கோலா லம்பூரில் பல ஆயிர க்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
அரச நிதியில் இருந்து நஜீப்ரசாக்கின் சொந்த வங் கிக் கணக்குகளுக்கு 70 கோடி அமெரிக்க டொலர்கள் மாற்றப்பட்டதாக புகார் எழு ந்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரசாக் மறு த்த போதிலும் மலேசியா வில் அவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வரு கின்றது.
இந்த நிலையில், ரசாக் பதவி விலக வலியுறுத்தி போராட்டக்காரர்கள், எதிர்க் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் மஞ்சள் நிற ஆடை அணி ந்து நேற்று முன் தினம் தலைந கர் கோலாலம்பூ ரில் பிரதமருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி 60T্য.
போராட்டத்தில் சுமார் 40 ஆயிரம் பேர் பங்கேற் றதாக உள்ளூர் செய்தி நிறு வனங்கள் செய்தி வெளி uীLG66া6া60া.
A CD
貓
ణ
இந்தப் ஏற்பாடு செய்த பெர்சிக் அமைப்பின் முக்கிய உறுப்பி
னர்களை பொலிஸார் கட
ந்த வெள்ளிக்கிழமை கைது
செய்தனர் -
போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த 7,000 பொலி 6foIIՄ பாதுகாப்புப் Li6OOfuja) ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. (இ-7)
டத்திற்கு
:ே 2
யரிய விருது
பிரான்ஸ் நாட்டு அரசின் பறிகஉயரிய விருதான லெஜி யான் ஆப் ஹானர் விருது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு வழங்கப்பட்டுள்
6Tg5).
உலகநாடுகள் அனைத்
தையும் தனது ஆதிக்கத்
தின்கீழ் கொண்டு வருவதற் காக போராடிய பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மாவீரன் நெப்போலியனால் 1802ஆம் ஆண்டு லெஜியாண் ஆப் ஹானர் விருது உருவாக் கப்பட்டது. 'செவாலியே உட்
பட5 பிரிவுகளாக அளிக்கப்ப டும் இந்த விருது பிரான்ஸ் நாட்டின் மிகப்பெருமைக் குரிய விருதாக மதிக்கப்பட்டு வருகிறது.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடு களிடையே கருத்தொற்று மையை ஏற்படுத்தியமைக் காக பான் கீ மூனுக்கு இந்த உயரிய விருது அளிக்கப்படு வதாக இந்த விருதினை பான் கீ மூனுக்கு வழங்கி பிரான்ஸ் ஜனாதிபதிபிராங்கோ யிஸ் ஹாலண்டே புகழாரம் சூட்டினார். CS-7)
TLDGO எதிர்த்து வோஷிங்டனில்
O மீண்டும் போர்.
896LDਥ5660 45 ஆவது ஜனாதிபதியாக டொனா ல்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ள நிலையில் அவருக்கு எதி ரான ஆர்ப்பாட்டங்கள் தொட ர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய நேற்றுமுன் தினம் சனிக்கிழமை தலை நகர் வோஷிங்டன் டி.சி.யில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்கா ரர்கள் ட்ரம்பிற்கு எதிரான கோஷங்களை எழுப்பியது டன், இனவாதத்தை தூண் டும் வகையில் அவர் பல் வேறு கருத்துக்களை வெளி யிட்டதற்கும் கண்டனம் தெரிவித்தனர்.
இதன்போது ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற் றச்சாட்டுக்களையும் தேர்தல் பிரசாரத்தின் போது இன வாதத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அவர் கூறியிருந்த கருத்துக்களையும் கண்டி த்து பல பதாதைகளையும் அவர்கள் ஏந்தியிருந்த জন্তাধ্য, (6-7)
 
 
 
 
 
 
 
 
 

புரி
GUT5I LDGavour
இராணுவப் tးကေ။ အခါကြီး குண்டுவீச்சில் 27 பேர் பலி
(டமாஸ்கஸ்) அலெப்போ நகரில் உள் நாட்டுப் போரால் உருக்கு லைந்துப் போய் கிடக்கும் சிரியாவின் அலெப்போ நக ரில் போராளிகள் வசமுள்ள கிழக்குப் பகுதியை கைப்ப ற்ற அரசுப்படைகள் நடத் திய பீப்பாய் குண்டு தாக்கு தலில் அப்பாவி பொதுமக் கள் 27 பேர் உயிரிழந்த 6ত্য,
சிரியாவில் போராளி
கள் மற்றும் ஐ.எஸ். தீவிர வாதிகளின் பிடியில் உள்ள சில முக்கிய பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் நட
வடிக்கைகளை அரசுப்படை கள் தீவிரப்படுத்தி வருகின்
D60T.
சிரியாவின் இரண்டா வது பெரிய நகரமான அலெப் போவை கைப்பற்ற ஜனாதி பதி பவுர் அல் ஆசாத தலை மையிலான படைகள் ஆவே சமான உச்சக்கட்ட போரில்
ஈடுபட்டு வருகின்றன.
போராளிகளின் கட்டுப் LJ[[[[260 Đ_6Î6II &{6ì60Ủ(3LII நகரின் கிழக்குப் பகுதியை மீட்பதற்காக கடந்த ஒருவார காலமாக அரசுப் படைகள் ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றன.
நேற்றுமுன்தினம் அந் நாட்டின் விமானப்படைகள் பீப்பாய் குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகளை வீசி நடத் திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 27 பேர் உயி fupig5 Tai LD60fig 2 flooDLD கண்காணிப்பகம் தெரிவித் துள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இதுபோன்ற தாக்கு தல்களில் 92 பேர் பலியா னதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. CS-7)

Page 15
-
அமைச்சருக்கு ஜனாதிபதி கடும்
960)LD&ԺՄ 6ՔՎԵ6ւմbծ(U)
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சில் இடம்பெற்று budБLD Đstup60 (BLDПđugaboi தொடர்பில் இவ்வாறு ஜனா திபதி எச்சரிக்கை விடுத்துள் 6 ITT.
குறித்த அமைச்சில் பல் வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக ஜனா திபதிக்கு பல முறைப்பாடுகள் GeFuuLLJ (B66T60T.
தென் மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் குறித்த அமைச்சருக்கு ஜனா gölugil SG00 60)LDufleó GG
மையான எச்சரிக்கை விடு துள்ளார்.
அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கான வெ றிடங்களை நிரப்புதல், நிதி 685 TCB 5356) 6). TIE856)56f விலை மனுக் கோரல்கள் இன்றி மேற்கொள்ளப்படுL ଗ85itG666ଠି ରut its 856666
உள்ளுராடீசித் தேர்தல் ஜனவரி இறுதியில்
(கொழும்பு)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஜனவரி மாத இறுதியில் அரசாங்கம் அறிவிக்கவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட் டுள்ளமை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியினர் தேர்தல் 5600 BT600ft.) L. 960)LDCL is கள் உள்ளிட்ட பல்வேறு தரப்
பினர் எதிர்ப்பை வெளியிட்டி
B60.
இந்த நிலையில் உள்ளூ ராட்சி மன்றத் தேர்தல் நடத் தும் தினம் தொடர்பில் ஜன வரி மாத இறுதியில் அரசா
ங்கம் உத்தியோகபூர்வ அர விப்பு ஒன்றை விடுக்க உ6 ளதாக நம்பகத் தகுந்த வட்ட ரத் தகவல்கள் தெரிவிக்கின்
D60T.
ஞானசாரர் நீதிமன்றத்தை வழக்கு ஜனவரி 11 வரை
(கொழும்பு)
சட்டமா அதிபர் தினைக் களத்தினால் பொதுபல சேனா வின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக முன்வை க்கப்பட்ட குற்றச்சாட்டு தொட ர்பில் எதிர் மனுவை சமர்ப் பிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஞானசார தேர ரின் சட்டத்தரணிக்கு அவ
காசம் வழங்கியது.
எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதிக்கு முன்னர் இந்த எதிர்ப்பு மனுவை சமர்ப்பிக் குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விஜித் மலல்கொட மற்றும் எஸ். துரைராஜா ஆகியோர் அடங்கிய நீதிப திகள் குழு கடந்த 18 ஆம் திகதி அனுமதியளித்தது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாம போனமை தொடர்பில் கைதான இராணுவப்புலன ய்வுத்துறை அதிகாரிகள் குறித்த வழக்கு ஹோமாகப நீதிமன்றத்தில் விசாரணை க்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தை அவL தித்ததாக இவர் மீது குற்ற சாட்டு பதிவு செய்யப்பட்டிரு
முநீலங்கா சுதந்திரக்
புதிய கட்சி சவாலில்லை
V
(கொழும்பு) புதிய கட்சியொன்று உரு வாக்கப்பட்டமை, முநீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்த விதத்திலும் சவாலாகமாட் டாது என முநீலங்கா சுத ந்திரக் கட்சியின் பொதுச்
செயலாளர் துமிந்த திஸ்
நாயக்க தெரிவித்தார்.
இது கட்சிகளின் வரிை யில் வந்து சேரும் ஒரு கட் மாத்திரமே. முநீலங்கா சு; ந்திரக் கட்சியினருக்கு இதில் ருந்து விலகிச் சென்று கட்
(கொழும்பு)
ஐயோ நாட்டில் ஊடக சுதந்திரம் திருப்திகரமாக உள்ளது. கொஞ்சம் பிசகினா லும் அச்சுறுத்தல் விடுத்து ஊடக நிறுவனத்துக்கு கடிதம் செல்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
கிண்டலடித்துள்ளார்.
அரசாங்கம் சி.எஸ்.என். ஊடகத்தைத் தடை செய்தது. இது ஊடக சுதந்திரம் அன்ை மையில் தெரன தொலைக் காட்சி சேவை, நிகழ்ச்சி யொன்றை அரசாங்கத்துக்கு எதிராக ஒளிபரப்பியதாக
 
 
 
 
 
 
 

வலம்புரி 2互。直。20置6
எச்சரிக்கை
தொடர்பில் குற்றம் சுமத்த
CIU (B6ft 6ing).
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான தவறுகளை திருத்திக் கொள்ளாவிட்டால் 35(660)LDUIT60T BL6) 19560)85 எடுக்க நேரிடும் என ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். (இ-7)
மனம் திறந்தபேச ၈။ပြွဖာဂါး
தல்கள் நடத்துவது குறித்து அரசாங்கம் கூட்டணி கட்சிக ளுடன் ஏற்கனவே பேச்சுவா ர்த்தை நடத்தியுள்ளது.
இந்த சந்திப்பின் போது
துரித கதியில் தேர்தல் நடத்
துவது ஆளும் கட்சிக்கு சாதக
பார்க்கப்படுகிறது.
மாக அமையும் என கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலை யில் தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்படும் என எதிர் (இ-7)
]
வமதித்த
தள்ளுபடி
朗 b
ந்தது. சட்டமா அதிபர் தினை க்களத்தினால் இந்தக் குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள்
துெ.
இது தொடர்பில் எதிர் மனு தாக்கல் செய்யப் போவ தாக ஞானசார தேரரின் சட்டத்தரணி நீதிமன்றத் துக்கு அறிவித்ததைத் தொடர்
ந்து நீதிமன்றம் இவ்வாறு
அறிவித்துள்ளது. (இ-7)
யொன்றை உருவாக்கும் எந்தவொரு தேவையும் இல்லை. இக்கட்சியின் தலை வர் தான் இந்த நாட்டினதும் தலைவர் என்பதுவே போது பDான காரணம் என அவர் மேலும் தெரிவித்தார். (இ-7)
தெரிவித்து ஊடக அமைச் fl6OTT6Ö 85 TU 6OOTLĎ G335 LGB கடிதம் அனுப்பப்படுகின்றது. இது ஊடக சுதந்திரம்
இவையனைத்தையும் பார்க்கும் போது ஊடக சுதந் திரம் என்பது இந்த நாட்டில் இல்லையென்றே கூற வேண்டும் எனவும் அவர்
தெரிவித்தார். (இ-7)
வாழ்க்கையில் நமக்குச் சிலர் , எப்போ தாவது வருகிற ரயில் நிலையம் மாதிரி. ஆனால் சிலர் விடயத்திலோ , நாம் මණ්r. ஜின் மாதிரி-பிறர் ரயில் பெட்டிகள் மாதிரி. அதாவது இவர்களை இழுத்துக் கொண்டு தான் காலம் முழுதும் திரிய வேண்டியி ருக்கிறது.
உறவுகள் சுமுகமான உறவாக இருக்க அண்டர்ஸ்டாண்டிங் என்று சொல்லப் பெறும் நெருக்கம் அல்லது புரிந்து நடந்து கொள்ளும்தன்மைவேண்டும். இது நெருங் கிப் பழகுவதால்தான் வளர முடியும்.
நேரத்தை வேறு எந்த வகையிலாவது மிச்சப்படுத்தி, நாம் நமக்கு வேண்டியவர் களுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டி ருக்க வேண்டும். ஊர் அரட்டை 96 alo பேச்சு நம்மைப் பற்றியும் அவர்களைப் பற்றியும் இருவருடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றியும் மட்டுமே அமைய வேண்டும்.
ஆரம்பக் கேள்வி வேண்டுமானால் என்ன சினிமாபார்த்தாய்? என்று இருக்க லாமே தவிர போகப் போக அவர்கள் இத யத்தை எடைபோடும் விடயங்களாகத் தான் பேச வேண்டும்.
இந்தப் பக்கம் பிள்ளைகள் கூச்சல் போட அந்தப்பக்கம் டெலிவிஷன் அலற. ஊகும் மனம் திறந்துகூட அல்ல, bitti திறந்து கூடப் பேச முடியாது. பேசுவதற்கு இதுவல்ல சூழ்நிலை
எப்போதும் நல்ல அமைதியான சூழ் நிலைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அது பேசும் இரு நபர்கள் யார் என்பதைப்பொறுத்துக்கடற்கரையாகவோ, ஆற்றங்கரையாகவோ, மங்கலான வெளிச் சம் கொண்ட ஒர் ஹோட்டல் உணவறையா கவோ -ஏன்- மொட்டை IDITIgu IITs (36).III இருக்கலாம். அது எப்படி இருந்தாலும் L០០០686 56008L1 பார்க்கிறார்கள் என்கிற உணர்வு ஏற்படாத எந்த அமைதி யான இடமும் நல்ல இடம் தான்.
ஆக, மிக நல்ல இடம் கிடைத்தாயிற்று. இப்போது உங்கள் இதயத்தைக் திறந்து கொட்டுங்கள்; அமைதியான குரலில் பேசுங் கள். அவசரப்படாதீர்கள். அன்பைப் பொழி யுங்கள். பிற்பகுதியில் அவர்கள் தங்கள் இதயத்தைத் திறந்து கொட்டுவார்கள். கடிகாரத்தைப் பாராமல் பேசுங்கள். சுற் றுப் புறத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்
6.
அன்று ஏன் அப்படிச் செய்தேன் ; ஏன் அப்படி நடந்து கொண்டேன் என்றெல் GDITh eu 6ffionê៩The6ffiuកំ1856.
பிறரை வழிக்குக் கொண்டுவர வேண் டுமா? உங்களுக்குஏதும்சாதித்துக்கொள்ள வேண்டுமா? எல்லாம் நடக்கும் அதே நேரத்தில் நீங்களும் ஒரு படி முன்னோ க்கிக் கால் வைத்து அவர்களது மனநிறை வுக்காக சிலவற்றை விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும்.
இறுக்கமான மனங்கள் நேரம் ஆக ஆகத்தான் இளகுகின்றன. அப்படி இளகும் போது நாம் பிடிக்கிற பிடிக்கு ஏற்ப அதன் தோற்றமே மாறும்.
மிக நெருங்கியவர்களிடம் அவதி அவதி யாகப் பழகுவது எரிச்சலைத்தான் ஊட்டும். இடைவெளியும் அதிகமாகியபடி இருக்கும். லேனா தமிழ்வாணன்

Page 16
|21.11.2016
க.பொ.த.(கு
மாதிரி
விஞ்ஞானம்-I
* அவர்களின்
நிலைப்பண்பு சக்தியைப் பயன்படுத்துவது பின்வரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலாகும்
- 1) இழுகவண் ஒன்றிலிருந்து கல்லை வீசுதல்
2) நீர்வீழ்ச்சியினால் நீர்ச்சுழலியை இயக்குதல் 3) திருகுயாக்கினை பயன்படுத்தி வாகனத்தை உயர்த்துதல் 4) கப்பியைப் பயன்படுத்தி கிணற்றிலிருந்து நீரினை அள்ளுதல்.
14)
படத்தில் தரப்பட்டிருப்பது தடையொன்றாகும். பொறுதிப் பெறுமானத்தினைக் காண்பிப்பது எந்நிற வளையமாகும்
1) கபிலம் 2) கறுப்பு 3) சிவப்பு 4) வெள்ளி
கபிலம் சிவப்பு
கறுப்பு வெள்ளி
15)
இரசாயனத் தாக்கமொன்றில் பங்குகொள்ளும் உப அணுத்துணிக்கையாவது
1) புரோத்தன்
2) இலத்திரன் 3) நியூத்திரன்
4) மேலுள்ள எல்லா துணிக்கைகளும்
16) பின்வருவனவற்றில் எது அற்கேனின் சூத்திரமாகும்
1) C,H,
2) C,H, 3) C,H
4) CCi,
17)
சுகதேகி நபரொருவரின் சுருக்க அமுக்கத்தையும் தளர்வு அமுக்கத்தையும் தரும் திருத்தமான விடைத்தெரிவு
1)70-80 mm Hg, 110-120 mm Hg 2) 50-100 mm Hg, 150 - 180 mm Hg 3) 110-120 mm Hg, 70-80 mm Hg 4) 150-180 mm Hg, 50-100 mm Hg
18)
பல்கல அங்கியொன்றின் ஒழுங்கமைப்பு மட்டத்தை சரியாக குறிப்பது
1) கலம்
இழையம்
அங்கம்
தொகுதி 2) கலம்
அங்கம்
தொகுதி
இழையம் 3) கலம்
அங்கம்
இழையம்
தொகுதி 4) கலம்
இழையம்
தொகுதி
அங்கம்
நிலைமாற்றி ஒன்றில் முதற்சுற்றிலுள்ள சுற்றுக்களின் எண்ணிக்கை 30 ஆகும். துணைச்சுற்றிலுள்ள சுற்றுக்களின் எண்ணிக்கை 600ஆகும். முதற்சுற்றினூடாக 6V அழுத்தவேறுபாட்டில் மின்னோட்டம் பாய்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் துணைச்சுற்றில் உண்டாகும் அழுத்தவேறுபாடு
1) 30V ஆகும்
2) 60V ஆகும் 3) 120V ஆகும்
4) 0V ஆகும்
20)
பின்வரும் கூற்றுக்களில் சரியானதை தெரிவுசெய்க?
1) பொறிமுறை அலைகளை கடத்துவதற்கு ஊடகம் அவசியமில்லை. 2) மின்காந்த அலைகள் வளியில் 335 ms வேகத்தில்
பயணிப்பவை ஆகும். 3) அலைகள் மூலம் சக்தி கடத்தப்படும். 4) வெற்றிடத்தில் பொறிமுறை அலைகள் 3 X 10°ms-'
வேகத்தில் கடத்தப்படும்.
21)
உருவில் தரப்பட்டிருப்பது மரக்குற்றியொன்றை உயர்த்துவதற்காக கோலொ ன்றை பயன்படுத்தும் விதமாகும். இதன்பொருட்டு A இன் மீது பிரயோகிக்க வேண்டிய விசையின் இழிவுப்பெறுமானம் யாது?
1) 50N 2) 10oN 3) 50oN 4) 250oN
22)
500 N
கலவளர்ச்சி தொடர்பான சரியான கூற்று பின்வ
1) கலவளர்ச்சி என்பது கலத்தினுடைய உலர்நிறை அதிகரிப்பாகும். 2) கலவளர்ச்சி மீளக்கூடிய செயற்பாடாகும். 3) சகல கலங்களும் வளரக்கூடிய உச்சஅளவு மாறாதது ஆகும். 4) கலவளர்ச்சி உச்ச அளவை அடைந்த பின்னர் வியத்தத்திற்கு உட்படும்.
23)
உட்சுவாசத்தில் நெஞ்சறைக்கூட்டின் தொழிற்பாடு தொடர்பாக சரியான கூற்றை தெரிவுசெய்க
1) உட்புறவிலா என்பிடைத்தசைகள் சுருங்குவதால் விலாஎன்புகள்
மேல்நோக்கியும் முன்னோக்கியும் அசையும். 2) உட்புறவிலா என்பிடைத்தசைகள் சுருங்குவதால் விலாஎன்புகள்
கீழ்நோக்கியும் உள்நோக்கியும் அசையும். 3) பிரிமென்றகட்டுத் தசைகள் தளர்வதனால் அதன் வளைவு
குறையும். 4) பிரிமென்றகட்டினது சுருக்கத்தினால் அதன் வளைவின்
குவிந்ததன்மை அதிகரிக்கும்.

லம்புரி
பக்கம் 15
ப/த) பரீட்சை-2013
வினாத்தாள்
ஒரு மணித்தியாலம்
24) பின்வரும் எந்தவொரு ஒழுங்கமைப்பில் மின்குமிழ் ஒளிரமாட்டாது?
NaCI நீர்க்கரைசல்
குளுக்கோஸ் நீர்க்கரைசல்
- IICI நீர்க்கரைசல் 2.
CuSO4 நீர்க்கரைசல்
25)
அணுத்திணிவு அலகுடன் ஒப்பிடும்போது ஆகக்கூடிய திணிவுடையது.
1) ஐதரசன் அணுவாகும்
2) நைதரசன் அணுவாகும் 3) மக்னீசிய அணுவாகும்
4) கந்தக (சல்பர்) அணுவாகும்
26)
மண்டையோட்டு தெறிவினைக்கு உதாரணமாக அமைவது எது?
1) சூடான பொருளை தொட்டதும் உடனடியாக கையை எடுத்துக்கொள்ளல் 2) காலில் முள் குற்றியவுடன் உடனடியாக காலை விலக்கிக் கொள்ளுதல். 3) இறப்பர் சுத்தியலினால் காலில் அடிக்கும்போது முழங்கால் உதறுதல். 4) கண்ணில் யாதாவது விழவரும் கணத்தில் கண்மடல்கள் மூடிக்கொள்ளல்.
27)
கிடைத்தளத்தில் சீரான வேகத்தில் இயங்கும் பொருளொன்று படத்தில் தரப்பட்டுள்ளது. இயக்கத்தின்போது பிரயோகிக்கப்படும் விசை F1 இனால் குறிக்கப்பட்டுள்ளது. F2 இன் மூலம் உராய்வுவிசையும் R இனால் செவ்வன் மறுதாக்கமும் தரப்பட்டுள்ளன. mg என்பது பொருளின் நிறையாகும். மேற்படி விசைகள் தொடர்பான கூற்றுக்கள் சில கீழே தரப்பட்டுள்ளன. A) F1 = F2 B) F1 > F2 C) F1 < F2 D) mg = R
F2
Hா
மேற்படி கூற்றுக்களுள் சரியானது அல்லது சரியானவை
1) A மட்டும்,
2) B மட்டும் 3) A உம் D உம் மட்டும்
4) C உம் D உம் மட்டும்
28)
இரும்பு துருப்பிடித்தல் தொடர்பாக 4 கருத்துக்கள் தரப்பட்டுள்ளன. A, இரும்புடன் மக்னீசியம் தொடர்பில் இருப்பதன்மூலம் கதோட்டுப் பாதுகாப்பு
கிடைக்கும். B. இரும்பின்மீது வெள்ளீயப் பூச்சிடுவதனால் கதோட்டுப்பாதுகாப்பு கிடைக்கும். C. கல்வனைசுப்படுத்தல் கதோட்டுப்பாதுகாப்பு பொறிமுறையாகும். D. உப்புக்களினால் இரும்பு துருப்பிடிக்கும் வேகம் அதிகரிக்கும்.
மேற்படி கூற்றுக்களில் சரியானவை
1) A, B, D ஆகும்
2) A, C, D ஆகும் 3) A, B, C ஆகும்
4) B, C, D ஆகும்
29) விலங்குக்கணம் ஒன்றின் இயல்புகள் சில வருமாறு
உடற்சுவர் இருபடை கொண்டது. ஆரைச்சமச்சீர் கொண்டது. ஐதரா உருவும் மெதுசா உருவும் காணப்படும்.
மேற்படி இயல்புகளைக்கொண்ட விலங்குகள் அடங்கும் கணமாவது
1) அனலீடா
2) மொலஸ்கா 3) சீலந்திரேற்றா
4) ஆத்திரப்போடா
30)
பொருளொன்று நீரில் அமிழ்ந்துள்ள விதம் படத்தில் தரப்பட்டுள்ளது. இதன்போது பொருள் தென்படும் விதத்தை சரியாகக் குறிப்பது எது
(4)
(1)
(2) 31) (NH),SO இன் சார்மூலக' கூற்றுத்திணிவு யாது?
(N = 14, H= 1, S = 32, 0 = 16) 1).66
2) 114
3) 122
4) 132 32) வாயுவும் அதன் பயன்பாடும் சரியாக தரப்பட்டிருக்கும் துலங்கலை தெரிவுசெய்க?
வாயு
பயன்பாடு ஐதரசன்
காலநிலை அவதான பலூன்களை நிரப்பிக்கொள்ளல் ஒட்சிசன்
தீயணைப்பதற்கு காபனீரொட்சைட்டு
உலருணவுப் பொருட்களை பொதிசெய்வதற்கு நைதரசன்
தகனத்துணையாக 33) காந்தப்புலமொன்றில் செங்குத்தாக உள்ள மின்பாயும் கடத்தியொன்றில் விசை
தொழிற்படும் கீழே குறிப்பிடப்படும் காரணிகளைக் கவனிக்க.
A) கடத்தியின் நீளம் B) மின்னோட்டம் C) கடத்தியின் குறுக்குவெட்டு முகப்பரப்பு D) காந்தப்புலத்தின் வலிமை
'16 ஆம் பக்கம் பார்க்க
0 *

Page 17
பக்கம் 16
' 15 ஆம் பக்கம் தொடர்ச்சி...)
மேற்படி காரணிகளில் விசையின் பருமன் தங்கியிருக்கும் காரணிகளாவன 1) A உம் C உம்
2) B உம் D உம் 3) A, B, C
4) A, B, D
34)
நியூக்கிளிக்கமிலங்களில் காணப்படும் மூலகங்களின் தொகுப்பானது
1) காபன், ஐதரசன், ஒட்சிசன், நைதரசன், பொஸ்பரஸ் 2) காபன், ஐதரசன், ஒட்சிசன், நைதரசன், கந்தகம் 3) காபன், ஐதரசன், ஒட்சிசன், பொஸ்பரஸ், கந்தகம் 4) காபன், ஐதரசன், ஒட்சிசன், பொஸ்பரஸ், மக்னீசியம்
35)
பொருளொன்றின்மீது செயற்படும் ஒருதள சாய்வுவிசைகள் P, Q, R என்பவற்றால் தரப்பட்டுள்ளன. இவ்விசைகளினால் பொருள் ஓய்வில் இருக்கின்றது. எனவே P, Q, R என்பவற்றின் சரியான தொடர்பு
1) P+Q = R
2)P =Q= R 3) P+)> R
4) Q உம் R உம் P இற்கு சமமானவை
(36)
அமிழ்ப்புவெப்பமாக்கி ஒன்றில் 230V, 10ooW, 50Hz என குறிக்கப்பட்டிருந்தது. இது உச்சவினைத்திறனுடன் தொழிற்படும்போது செலவாகும் மின்சக்தியின் அளவு,
1) 10o0/2]
2) 1000/2 X60J 3) 1000 X 2J
4) 1000 X 2 X 60J
137) தலைமுறையுரிமை தொடர்பான பின்வரும் கூற்றுக்களை கவனிக்க
A - இயல்பொன்றுக்கு பொறுப்பான பரம்பரையலகுச் சோடிகள்
ஒத்தவையாயின் அங்கி சமநுகம் ஆகும். B- அங்கிகளின் இலிங்க இயல்புகள் நிர்ணயிக்கப்படுவது
பரம்பரையலகுகளால் ஆகும்.
C-மனித இலிங்க நிறமூர்த்தச்சோடி சர்வசமமானதாகும். மேற்படி கூற்றுக்களில் சரியானது அல்லது சரியானவை
1) A மட்டும்
2) B மட்டும் 3) A உம் B உம் மட்டும்
4) B உம் C உம் மட்டும்
- 138)
கீழே தரப்பட்டிருப்பது நான்கு இரசாயனத்தாக்கங்கள் ஆகும்.
A- பொட்டாசியம் பரமங்கனேற்றின் வெப்பப்பிரிகை B- ஐதரசன் பரவொட்சைட்டின் பிரிகை C- கல்சியம் காபனேற்றின் வெப்பப்பிரிகை
D- நீரின் மின்பகுப்பு - மேற்படி தாக்கங்களில் வாயுநிலை விளைவாக ஒட்சிசன் பெறப்படுவது எச்சந்தர்ப்பங்களில் ஆகும்.
1) A, B, C
2) A, B, D 3) A, C, D
4) B, C, D
(39)
பின்வரும் கூற்றுக்களில் பச்சைவீட்டுவாயுக்கள் தொடர்பாக சரியான கூற்றினை தெரிவுசெய்க.
1) பச்சைவீட்டுவிளைவை ஏற்படுத்தக்கூடிய வாயுவாக அமைவது
காபனீரொட்சைட்டு மாத்திரம் ஆகும். 2) பச்சைவீட்டுவாயுக்களின் செறிவு அதிகரிப்பது வளிமண்டல
வெப்பநிலை குறைவதற்கு காரணமாகும். 3) பச்சைவீட்டுவாயுக்கள் புவியில் சாதகமான காலநிலை நிலவுவதற்கு
காரணமாகும்.. 4) பச்சைவீட்டுவாயுக்களின் விடுவிப்பிற்கு மனிதசெயற்பாடுகள் மட்டும்
காரணமாகும். நவீன திறன்கள் நான்கு A, B, C, D மூலம் தரப்பட்டுள்ளது.
A - உணவின்பொருட்டான செலவை குறைத்துக்கொள்ளல் B - காபன் இழப்பின் அளவை இழிவளவாக்கிக் கொள்ளல் C- நீரிழப்பு தொடர்பாக கவனம் செலுத்தாமை.
D- மீள்சுழற்சிக்கும் மீள்பாவனைக்கும் ஏற்ற உற்பத்திகளைப் பயன்படுத்தல் இவற்றுள் நீடித்து நிலைபெறத்தக்க சூழல்நேய நுகர்வோர் ஒருவரால் செயற்படுத்தப்படவேண்டியன்
1) A உம் B உம்
2) B உம் D உம் 3) A, B, D
4) B, C, D
40.
விஞ்ஞானம்-II 3 மணித்தியாலம் கவனிக்கவும்
தெளிவான எழுத்தில் விடையளிக்க. பகுதி A இல் தரப்பட்டுள்ள இடத்தில் நான்கு வினாக்களுக்கும் விடையளிக்குக. (பகுதி B இல் நீங்கள் விரும்பிய 03 வினாக்களுக்கு விடையளிக்குக.
விடையளித்த பின் பகுதி A, பகுதி B ஆகிய இரண்டு விடைப்பத்திரங்களையும் ஒன்றாக இணைத்து கையளிக்குக.
அமைப்புக்கட்டுரை -பகுதி A 01)
A. “அவரைக்குடும்ப தாவரங்களை வளர்ப்பதனால் தரை வளமானதாகும்” இக்கூற்றின் உண்மைத்தன்மையை பரிசீலிப்பதற்காக மாணவர்குழாம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவர்குழாம் பின்வருமாறு செயற்பாடுகளை திட்டமிட்டு செயற்படுத்தலாயினர். 'செயற்பாடு - 1
பரப்பளவும் மண்காரணிகளும் ஒத்த இரு நிலப்பரப்புக்கள் தெரிவுசெய்யப்பட்டன. 0ஒரு தரைத்துண்டத்தில் சோயா அவரையும் மறுதுண்டத்தில் சோளமும்
பயரிடப்பட்டன. 0 இரு பயிர்ச்செய்கைகளுக்கும் வளர்ச்சிக்கு வேண்டிய காரணிகள் ஒத்த அளவில்
விநியோகிக்கப்பட்டன. 0அறுவடை மேற்கொள்ளப்பட்ட பின்னர் இரு தரைத்துண்டங்களிலும் பயிர்மீதிகள்
மண்ணுக்கு சேர்க்கப்பட்டன. செயற்பாடு - 2 தேரைத்துண்டங்கள் மீண்டும் தயார்செய்யப்பட்டு கோவா தாவரங்கள்
வளர்க்கப்பட்டன. வளர்ச்சிக்கு வேண்டிய காரணிகள் ஒத்த அளவுகளில் விநியோகிக்கப்பட்டன.

பலம்புரி
21.11.2016
செயற்பாடு-3 0சமகால அளவின் பின்னர் தாவரங்களின் வளர்ச்சி ஒப்பிடப்பட்டன.
செயற்பாடு - 2 இல் தரைத்துண்டங்கள் இரண்டிற்கும் சமமாக வழங்கப்பட வேண்டிய காரணிகள் இரண்டு தருக.
செயற்பாடு - 3 இல் தாவரங்களின் வளர்ச்சிகளை ஒப்பிடுவதற்காக தெரிவுசெய்யப்பட வேண்டிய நியதிகளைக் குறிப்பிடுக?
மேற்படி கூற்றினது உண்மைத்தன்மையை பரிசீலிப்பதற்காக நடைமுறைப்படுத்த வேண்டிய செயற்பாடுகள் போதுமானவையா?
iv)
உமது விடைக்கு விளக்கம் தருக?
B) படத்தில் தரப்பட்டிருப்பது வளிமண்டலத்தின் இயற்கைவாயுக்கள் மூன்றினது சுழற்சியாகும். மேற்படி வாயுக்கள் A, B, C எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
வளிமண்டலம்
A/ B (
( B A
மண்
மேற்படி வாயுக்களுடன் தொடர்பான தகவல்களை பின்வரும்
அட்டவணையில் உரிய இடங்களில் குறிக்க.
வாயுவின் பெயர்
வாயுவை வளிக்கோளத்திலிருந்து
வாயுவை வளிமண்டலத்திற்கு அகற்றும் அங்கிக்கூட்டம்
சேர்க்கும் அங்கிக்கூட்டம்
நைதரசனிறக்கும் பக்றீரியா தாவரம் தாவரங்களும் விலங்குகளும்
மேற்படி உருவில் தரப்பட்டிருப்பது உயிர்க்கோளத்தின் எந்த ஒழுங்கமைப்பு மட்டமாகும்?
பயிர்ச்செய்கைகளின் பொருட்டு பெருமளவு விவசாய இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
a) இத்தகைய விவசாயிகளை பிடிக்கத்தக்க தொற்றும்தகவற்ற நோய் யாது?
b) மேலே குறிப்பிட்ட நோய் ஏற்படுவதுடன் தொடர்பான காரணங்கள் 2 தருக?
02)
A. மாணவன் ஒருவனது வீட்டுத்தோட்டத்தில் அவரைத்தாவரம் ஒன்றில் பூக்கள் பூத்திருந்தன. இப்பூக்களுக்கு அண்மையாக தேனீக்களும் பறந்தன.
பூ ஒன்றினது ஆணகத்தின் கூறுகள் இரண்டை குறிப்பிடுக?
மகரந்தச்சேர்க்கை, கருக்கட்டல் என்பவற்றை தொடர்ந்து பூவிலுள்ள சூலகம் எவ்வாறு மாறும்.
in)
வீட்டுத்தோட்டத்தில் இருந்த தேக்கு மரத்தின் வித்துக்கள் தோட்டமெங்கும் பரவிக் காணப்பட்டன. இவ்வித்துக்கள் பரம்பலடைவதற்கான காரணியாது?
V)
வித்துக்களும் பழங்களும் பரம்பலடைவதனால் தாவரங்களுக்கு கிடைக்கும் அனுகூலம் யாது?
B) உக்கும் மரக்குற்றிக்கு அருகே அட்டைகள், மட்டைத்தேள்கள் போன்றவை அவதானிக்கப்பட்டன.
பின்வரும் விலங்குகள் அடங்கும் கணங்களைக் குறிப்பிடுக?
மட்டைத்தேள் ----
மண்புழு :-- மாணவன் ஒருவன் தேரை ஈரூடகவாழியாகும் எனக் குறிப்பிட்டான்.
இதனை விளக்குக.
ம)
மரக்குற்றி உக்குவதுடன் தொடர்புபட்ட நுண்ணங்கிக்கூட்டம் யாது?
C) கோதுமைமா சிறிதளவு எடுத்து நீரில் கரைத்து கரைசலொன்று தயாரிக்கப் பட்டது. அதில் சிறிதளவுசோதனைக்குழாயில் எடுக்கப்பட்டு சமகனவளவு அமைலேஸ் கரைசல் சேர்க்கப்பட்டு பின்வருமாறுசெயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. செயற்பாடு-1 : கலவையின் ஒரு சிறிதளவு மாபிள் தட்டொன்றில் எடுக்கப்பட்டு அயடீன் கரைசலின் துளியொன்று சேர்க்கப்பட்டது. செயற்பாடு- 2 : 10 நிமிடங்களுக்கு பின்னர் கலவையின் சிறிதளவு மாபிள் தட்டில் எடுக்கப்பட்டு அயடீன் கரைசலின் துளியொன்று சேர்க்கப்பட்டது.
செயற்பாடு- 1 இல் அவதானிக்கக்கூடிய நிறம் யாது?
செயற்பாடு-2 இல் கிடைக்கும் நிறவேறுபாடு யாது?
:88.12
இந்த செயற்பாட்டின் போது நொதியமாக செயற்பட்டுள்ள பதார்த்தம் யாது?
மேற்படி செயற்பாட்டின்போது அயடீன்கரைசல் துளிகளை சேர்ப்பதற்கான பொருத்தமான ஆய்வுகூட உபகரணம் யாது? அங்கிகளின் உடலினுள் நொதியங்களின் பங்களிப்பு யாது?
| மிகுதி நாளை தொடரும்...

Page 18
21.11.2016
2ாராயமல்ல
0ா வ கேவ
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பதாவது ஆ மற்றும் குருபூஜை நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வுகளின் மாலை நடைபெற்ற போது.
பூமியும் சிறிது காலத்தில் சனிக்கிரகம் போல் மாறும் ( விஞ்ஞானிகள் தகவல்!
இன்னும் சிறிது காலத் பெரியவை என நாசா நிறு 1953 ஆம் ஆண்டு ஸ்பு தில் பூமியை சுற்றி, சனி வனம் தெரிவித்துள்ளது. ட்னிக் என்ற செய்மதி கிரகத்தில் இருப்பது போன்ற அவற்றில் 27 ஆயிரம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட வளையம் ஏற்படும் என பாகங்கள் 10 சென்ரி மீற் நாளில் இதுவரை விண் விஞ்ஞானிகள் தகவல் வெளி றரை விட பெரியவை என வெளி ஓடங்கள், ரொக்கெட் யிட்டுள்ளனர்.
கருதப்படுகிறது.
டுகள், செய்மதிகள் ஆயிரக் பூமியில் இருந்து அனுப்பி
- இந்த பாகங்கள் மணிக்கு கணக்கில் பூமியில் இருந்து வைக்கப்படும் தகவல் 28 ஆயிரம் கிலோ மீற்றர் விண்வெளிக்கு அனுப்பி தொடர்பு செய்மதிகள் மற்றும் வேகத்தில் பூமியை சுற்றி வைக்கப்பட்டுள்ளன. விண் வெளி ஓடங்களின் வருகின்றன.
இவை காலம் கடந்ததும் பாகங்கள் இவ்வாறு வளைய இந்த செய்மதி பாகங்கள் பழுதாகி அழிந்து அவற்றின் மாகத் தென்படும் என அவர் காரணமாக எதிர்காலத்தில் பாகங்கள் விண்வெளியில் கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வண்கலங்களை சேதமின்றி இருக்கின்றன. பூமிக்கு மேல் விண் விண்வெளிக்கு அனுப்புவது
இந்த நிலையில், விண் வெளியில் செய்மதிகளின்
தொடர்பில் பிரச்சினையான வெளியில் இருக்கும் பாகங் 100 மில்லியன் பாகங்கள்
நிலைமை ஏற்படும் என களை எப்படியாவது அப்புறப் சிதறிக் கிடக்கின்றன.
சதம்ப்டன் பல்கலைக்கழகத் படுத்துவது குறித்து விஞ் இவைகளில் பல கண்
தின் விஞ்ஞானிகள் தெரிவித்
ஞானிகள் தற்போது கவனம் ணாடி போத்தல்களை விட துள்ளனர்..
செலுத்தி வருகின்றனர்.இ-7)
நcebook (1) ஃபேஸ்புக் பார்த்ததி
Search for people paces and things
நிசாந்
கவிசனா ' கல்யாணத்துக்கு அப்புறமும் ஒரு பொண்ணு மொபைல் நம்பர் மாத்தாம அதே" சிம் -மை" பயன்படுத்தினால்
தவறு மன்னித்
ம
உன் உறவு
உ6
" அவள் தான் கலியுக சீதை"
விதுசாயினி
ரா காசு வரலை பரவால்ல...
ஒரு முறை வந்தால்
அது கனவு. இருமுறை வந்தால்
அது ஆசை. பல முறை வந்தால்
அது இலட்சியம்.
- அப்துல் கலாம்.
2 சப்பாத்தியும் ஒ மாதிரி ATI மெக பண்ணுங்கடா ...
நீங்கள் பார்த்த ஃபேஸ்புக்கில் உங்களுக்குப் பிடித்தவை இருந்தால் v
அவை உங்கள் பெயர்களுடன் facebook பா

பலம்புரி
- பக்கம் 17
பூண்டு நிறைவையொட்டி நடைபெறும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு நேர நிகழ்வு நல்லூர் துர்க்காதேவி மண்டபத்தில் நேற்று முன்தினம்
(படங்கள்:- உ. சாளின் )
மகிந்த புதிய கட்சியின் தலைவரானால் பலர் சுதந்திரக் கட்சியில் இணைவர்
(கொழும்பு)
டன் எதிர்க்கட்சியில் இருக் கட்சியை பிளவடையச் செய் புதிய கட்சியின் தலை கும் பல உறுப்பினர்கள் யும் நோக்கில் ஸ்ரீலங்கா மைப் பொறுப்பினை முன் சுதந்திரக்கட்சியில் இணைந்து பொதுஜன முன்னணி உரு னாள் ஜனாதிபதி மகிந்த கொள்வார்கள்.
வாக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஷ ஏற்றுக்கொண் அரசாங்கத்திற்கு ஆதர எனவே, கூட்டு எதிர்க் டால், கூட்டு எதிர்க்கட்சியில் வளிப்பதாக இந்த நாடாளு கட்சியில் அங்கம் வகிக்கும் அங்கம் வகிக்கும் பலர் மன்ற உறுப்பினர்கள் ஏற் சுதந்திரக் கட்சியின் நாடாளு மீளவும் சுதந்திரக்கட்சி
கனவே உறுதியளித்துள்ள
மன்ற உறுப்பினர்கள் ஜனா யில் இணைந்து கொள்வார் னர்.
திபதியுடன் இணைந்து சுதந் கள் என சுதந்திரக் கட்சி
மகிந்த ராஜபக்ஷவின்
திரக் கட்சியை வலுப்படுத்த யின் இளைஞர் முன்னணி வழிகாட்டல்களின் அடிப் அர்ப்பணிப்புடன் இணைந்து யின் தலைவர் சாந்த பண்
படையிலேயே புதிய கட்சி கொள்வார்கள். டார தெரிவித்துள்ளார்.
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் வார இறுதி பத்திரிகை
எனினும் இந்த நடவடிக் மகிந்தவுடன் இணைந் ஒன்றுக்கு அளித்த நேர்கா கைக்கு கூட்டு எதிர்க்கட்சி திருக்கும் உள்ளூராட்சி ணலில் அவர் இதனைத் யில் அங்கம் வகிக்கும் மன்றங்கள் மற்றும் மாகாண |தெரிவித்தார்.
பெரும் எண்ணிக்கை சபைகளின் பிரதிநிதிகளை முன்னாள் ஜனாதிபதி யிலான சுதந்திரக் கட்சி யும் சுதந்திரக் கட்சியில் மகிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா யின் உறுப்பினர்கள் எதிர் இணைத்துக் கொள்ளும் பொதுஜன முன்னணி கட்சி
ப்பை.
வெளியிட்டுள்ள முயற்சிகள் மேற்கொள்ளப் யின் தலைவர் பதவியை
னர்.
படவுள்ளதாக அவர் தெரிவித் ஏற்றுக்கொண்டால், அவரு
ஸ்ரீலங்கா சுதந்திரக் துள்ளார்.
(இ-7)
ல் பிடித்தவை... Like 906
tagendrm me
தன்
விதுர்சினி
நான் நெருப்பு டா...
நண்பர்கள் று செய்தால் 5து விடாதே றந்து விடு... ஏனெனில்
அவர்கள் புகள் அல்ல ணர்வுகள்..!
1 படம்
THA HA இனிமே நீரெடிமேட் அடுப்புடா... |
டிலானி
இன அடை..
ரு ஆம்லேட்டும் வர சின மாத்தி செட்
#பசிக்குதுடா..
முதல்வன் அர்சுனன்
பww.facebook.com/valampuri எனும் தளத்தில் பதிவு செய்யுங்கள். பார்த்ததில் பிடித்தவை பகுதியில் பிரசுரமாகும்.

Page 19
பக்கம் 18
©2) பர 171 காய 12 821 மற்றம் 06 தாக்காம
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத் தின் முப்பது ஆண்டுகள் நிறைவையொட்டி நடை பெறும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மாநாட்டின் மூன் றாம் நாள் காலை நேர நிக ழ்வு நேற்றைய தினம் நல் லுார் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடை
பெற்றது.
பேராசிரியர் சி.பத்மநா தன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அருளுரையை தருமபுர ஆதீன முதல்வர் கயிலை ஸ்ரீமத் குமாரசுவாமி தம்பி ரான் சுவாமிகள் வழங்கி யதுடன் ஆசியுரையை நாயன்மார்கட்டு சித்திவிநா யகர் ஆலய ஆகம் கிரியா ஜோதி சிவஸ்ரீ சதா மகா லிங்க சிவகுருக்கள் வழங் கியிருந்தார்.
அதனை தொடர்ந்து விருந்தினர்கள் உரையும், மாணவர்களை பாராட்டும் நிகழ்வும் இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயு வசந்தி அரசரட்ணம், வடமாகாண மீன்பிடி அமைச்சின் செயலாளர் சி.சத்தியலிங்கம், சி அதிபர் எஸ்.பஞ்சலிங்கம், அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் டி.மனோகர
பொதுக்கை போல் நடிப்புக்கு இலக்க
சினிமாவில் அறிமுகம் பானுமதி தனது 13 வயதி லேயே திரை உலகில் நுழைந் தார். வரவிக்யம் என்ற தெலுங்குப் படத்தில் இரண் டாவது கதாநாயகியாக அறி முகமானார். அவர் பாடிய பாடல் இசைத் தட்டுக்களாக வெளிவந்து சக்கை போடு போட்டன.
இதன்பின் பிரபல டைரக் டர் பி.புல்லையா, மாலதி
சீமா படத்தில் பானுமதி நடி படம் போல மாதவம் என்ற படத்தில் க்க வேண்டும் என்று கேட்டுக் ஓடியது. பானுமதியை கதாநாயகியாக கொண்டார்.
இப்படத்தில் நடிக்க வைத்தார்.
பானுமதி மீண்டும் சினிமா
ளைப் புறாவை பின்னர் தர்மபத்தினி, பக்தி வில் நடிப்பதை, ராமகிரு மாலா, கலுட கர்வ பங்கம்,
ஷ்ணா விரும்பவில்லை. எனி கிருஷ்ண பிரேமா ஆகிய பட னும் பி.என். ரெட்டியின் ங்களில் பானுமதி நடித்தார். வேண்டுகோளைத் தட்ட முடி
காதல் திருமணம்
யவில்லை. இந்த ஒரு படத் கிருஷ்ண பிரேமா படத் தில் மட்டும் நீ நடி என்று பானு தில் நடித்துக்கொண்டிருந்த மதியிடம் கூறினார்.
போது பானுமதிக்கும் துணை
சாதாரண நிலையில் இரு டைரக்ட் ராமகிருஷ்ணாவுக் ந்து பெரிய நட்சத்திரமாக உயர் கும் காதல் ஏற்பட்டது. குடும் ந்த நாடக நடிகை ஒரு டைரக் பத்தினரின் எதிர்ப்பையும் டரின் வாழ்க்கையில் குறுக்கி மீறி 08.08.1943 இல் ராமகிரு டுகிறார். ஏற்கனவே திரும ஷ்ணாவை பானுமதி மண
ணம் ஆன டைரக்டரின் வாழ் ந்து கொண்டார்.
க்கையில் புயல் வீசுகிறது. திருமணத்துக்குப் பிறகு குடும்பம் பிரிகிறது. பல திருப் சினிமாவுக்கு முழுக்கு போட்டு பங்களுக்குப் பிறகு இவர் விட வேண்டும் என்பதே குடும்பம் ஒன்று சேருகிறது.
நடிப்புக் பானு மதியின் எண்ணம்.
வி.நாகையா டைரக்டராக ண்டு ஓகோ...ே ஆனால் அவர் வாழ்க்கையில் வும் பானுமதி நடிகையாகவும் என்று பானு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்
நடித்தனர். படம் பிரமாதமாக
தமிழ் ரசிகர்க டது. திரைப்பட முன்னோடி
அமைந்தது.
பாட்டை முணு யான பி.என்.ரெட்டி (நாகி வரலாறு கண்டறியாத சொர்க்கச் ரெட்டியின் சகோதரர்) ராம் வெற்றியைப் பெற்றது. வெற்றி காரண கிருஷ்ணாவை சந்தித்து நான் அந்தப் படம் தமிழ் நாட்டி க்கு முழுக்கு தயாரிக்க இருக்கும் சொர்க்க லும் திரையிடப்பட்டு தமிழ்ப் த்தை பானுமதி

-புரி
21.11.2016
து ஆண்டு நிறைவையொட்டி 150ாற்றம்
ஆறு - நாவல0 நம் ஓ தரு/ 2 தேர்வமா
ம், “நாவலரின் தமிழ்க்கல்விப்பணி" எனும் தலைப்பில் கருத்தரங்கமும் இடம்பெற்றது. புதபாணி, கௌரவ விருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் மற்றும் கொக்குவில் இந்துக்கல்லூரி முன்னாள் ரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
(படங்கள்: பொ.சோபிகா)
Tலா
கணம் வகுத்த பானுமதி 304
வெற்றிகரமாக
பாகவதர்
சக்ரபாணி ஆகியோரும் இந்தக் காலகட்டத்தில் லட்
நடித்த இந்தப்படம் 09.10. கையில் வெள் சுமிகாந்தன் கொலை வழக்கில்
1948 இல் வெளி வந்தது. வைத்துக்கொ சிக்கி விடுத லை யடைந்த
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தோல் வியைத் தழுவியது.
நல்லதம்பி அடுத்து பேரறிஞர் அண் ணாவின் கதை, வசனத்தில் என்.எஸ். கிருஷ்ணன் சொந்த மாகத் தயாரித்த நல்லதம்பி என்ற படத்தில் பானுமதி நடித்தார்.
04.02.1949 இல் வெ ளி யான இப்படம் நடிப்பு சிறப்பாக அமைந்தது.
ரத்னகுமார் அடுத்து பி.யு.சின்னப்பா வுடன் ரத்னகுமார். இரண்டு
கதாநாயகிகள் கொண்ட இப் கு இலக்கணம் வகுத்த பானுமதி.
படத்தின் மற்றொரு நாயகி கா.. பாவு ரமா! எம்.கே.தியாகராஜபாகவதர் கே.மாலதி. தி பாடுவார்.
ராஜமுக்தி என்ற படத்தைத்
இந்தப் படத்தை கிருஷ் ளும் அந்தப் தயாரித்தார். இந்தப் படத்தில் ணன், பஞ்சு டைரக்ட் செய்த முணுத்தனர்.
முக்கிய வேடத்தில் பானுமதி
"னர். மா அடைந்த நடித்தார்.
15.12.1949 இல் வெளி மாக சினிமாவு அவர் நடித்த முதல் தமிழ்ப் வந்த ரத்னகுமார் சுமாராகவே போடும் திட்ட படம் இது. மற்றும் எம்.ஜி. ஓடியது.
கைவிட்டார். ஆர்.வி.என் ஜானகி, எம்.ஜி.
(தொடரும்)

Page 20
21.11.2016
வலட
தொழில்
தொழில் எதற்கும் த
ரகசியம்)
'வாழ்க்கை என்னும் ஹோட்டலில் பாதிக்கப்படுகிறது. அச்செயலை
- பரிமாறப்படும் தகவல், மெனு கார்ட்டை பக்கவாட்டிலிருந்து பாதிக்குப் பார்த்து ஓர்டர் செய்த உணவாக இருப்பதில்லை' என்றார்
சங்கடங்கள் நம் கண்களுக்கு உளவியலாளர் 'டான் கில்பர்ட்'.
தெரிவதில்லை. சண்டை போட்டு கேட்டதைப் பெறும் பழக்கமில்லாதவர்கள்
ஃபில்டர் காபி கம்பனிகள் அதுபோன்ற சந்தர்ப்பங்களில் சூழ்நிலைக் கைதியாகி வேண்டி
தங்கள் பிராண்டுகளை பராமரி யதை கேட்டுப் பெறாமல் போட்டதை ஏற்றுக்கொள்ளப் பழகி
பதிலேயே முழு கவனம் செலுத்த விடுகின்றனர்' என்கிறார். ஹோட்டல் என்றால் பரவாயில்லை,
வந்ததாலோ என்னவோ கூட்டு ஏதோ வந்ததை பெற்றோம், வெந்ததை தின்றோம் என்று
குடும்பங்கள் குறைந்து வீட்டில் விட்டுவிடலாம். வியாபாரத்தில் சரியான தகவல் இல்லாமல்,
பெரியவர்கள் இல்லாமல் இருப் இருக்கும் தகவலை பெறாமல், பெற்ற தகவலை அலசாமல்,
பதை, பெண்கள் வேலைக்கு அலசிய தகவலை மற்றவருடன் பங்கிடாமல் இருப்பதால்தான்
போவதை, அதனால் பெருகுப் முடிவுகள் தவறாகி, கம்பனி தாறுமாறாய் தறிகெட்டுப் போய்
நேரமின்மையால் ஃபில்டர் காட் தள்ளாடி தடம்புரள்கிறது.
போட முடியாமல் இன்ஸ்ட்ண்ட் ! கண்கட்டு போட்டது போல் மனம் முடிவெடுக்கத் தேவை
கத் தவறினர். கவனித்தவை ! யான, எளிதில் கிடைக்கும் தகவலை பாராமல், பயன்படுத்தா
ஒழிய கவனத்தில் கொள்ள வே மல், பங்கிடாமல் இருப்பதை கட்டுப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு'
கவனிக்கப்படாமல் போக பல ஃ (BoundedAwareness) என்கிறார்கள் 'ஹார்வர்டு பல்கலைக்
டண்ட்டாய் காணாமல் போயின கழகத்தின் 'மேக்ஸ் பாஸர்மேன்' மற்றும் 'டாலி சுக்'.
எதிரே இருப்பதை மட்டும் | நேரமின்மை காரணமாக எடுக்கப்படும் அவசர முடிவுகள்
ததை எதிர்பார்க்கத் தவறுகிறோ அல்ல நாம் இங்கு பேசுவது. நேரம் இருந்தும், தகவல் இருந்
இருந்தால் அதுவே அதிகம் ப தும், அதை அலசத் தேவையான அனைத்தும் இருந்தும் கடிவா
என்றார் அமெரிக்க நாவலாசிரி ளம் போட்ட கண்கள் அதைப் பாராமல், கட்டுண்ட சிந்தனை
தகவலை கேட்கா அதை கண்டுகொள்ளாமல் முடிவுகள் எடுக்கப்பட்டு அது தவ
சில சமயங்களில் விடயம் றான பின்பு சே, தெரிஞ்சே எப்படி தப்பு செய்தேன் என்று நொந்து
வெடுப்பதற்குள் மனம் தானாய் கொள்கிறோமே அது தான் கட்டுப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு. இதுபோன்ற தருணங்களில் ச
முடிவெடுக்கும்போது இதன் தாக்கத்தை, உருவாகும் கார
யான தகவலைப் கேட்டுப் பெற ணத்தை அதற்கான தீர்வுகளை 'ஹாவர்ட் பிசினஸ் ரெவ்யூவில்
'உறுதிப்படுத்தல் சார்புநிலை' 6 Decisions with blinders' என்ற கட்டுரையில் விரிவாக விளக்
சில வாரங்களுக்கு இங்கு படித் குகிறார்கள்.
9/11 அமெரிக்காவில் நடந் தகவலை பார்க்காமல் இருப்பது
சதாம் ஹுசேன் கண்டிப்பாய் 2 செய்யும் செயலில் கவனம் தேவைதான். ஆனால் அந்த
அமெரிக்க அரசாங்கம் கருதியது செயலின் மீது அதீத கவனம் செலுத்தும்போது விழிப்புணர்வு தேவையான தகவல்களை கே
தாங்கள் நினைத்தது
உறுதியாக நம்பியது வர்த்தக Sெ
கள் மூலம் தான் இந் தெரிந்தது என்று Ag
கத்தில் குறிப்பிடுகிறார் கே.மடு.
துறையில் பணி புரி
T - RTI II ப கா து தாங்கள் நினைத்தது
...
நிதி வாழ்க்கைக்கு வழிகாட்டும் பண விதிகள்
தனிநபர்கள், நிதி விடயங்களை, தங்கள் கட்டுப்பாட்டுக் வாய ப் பு க ளை யும் குள் எடுத்துக் கொள்ள வழிகாட்டும் வகையில், மேரி அதிகமாக்கும். ஹண்ட், 17 மணி ரூல்ஸ் பார் லைப்' புத்தகத்தை எழுதி
* கொ டு ங் கள் : யிருக்கிறார். நிதி அறியாமை கடன் வலையில் சிக்கித் நன்றி உணர்வுடன் தவிக்க வைக்கும் எனக் கூறும் மேரி ஹண்ட், நிதி
பணத்தை நன்கொடை எதிர்காலத்தை வளமாக்கி கொள்வதற்கான, ஏழு எளிய
யாக அளியுங்கள். எந்த வழிகளை விளக்குகிறார்:
பலனையும் எதிர்பாரா அமெரிக்கர்களை மனதில் வைத்து எழுதப்பட்டது என் மல் இதை செய்யுங்கள். றாலும், இதில் விவரிக்கப்படும் வழிமுறைகள், நம் எல்லோ எதிர்பாராத செலவுகளை ருக்கும் பொதுவானவை.
சமாளிக்க திட்டமிடுங்கள். * வருவாயை விட, குறைவாக செலவு செய்யுங்கள்:
* பணம் எங்கே இது மிகவும் எளிமையானது. எப்போதும் சம்பாதிப்பதை
செல்ல வேண்டும் : விட, குறைவாக செலவு செய்வது, கடன் வலையில் சிக்கா
உங்கள் பணம் எங்கே மல் இருக்க முக்கியமானது. மனப்பேர்க்கு மிகவும் அவ
தீர்மானித்து, அதை உறுதி ! சியம். வருமானத்தை குறைவாக செலவு செய்வது, உங்
திட்டம் இருக்க வேண்டும் செ களுக்கு நிகழும் ஒன்றல்ல உங்களால் செய்யக்கூடிய ஒன்று. திட்டம் இருக்க வேண்டும்.
அது உங்கள் முடிவு. ஒவ்வொரு செலவுகளையும் ஆய்வுசெய்து,
* கிரெடிட் ரேட்டிங்: நல் அடிப்படை தேவைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள
படுத்திக் கொள்ளுங்கள். கி வேண்டும். இது, செலவுகளை கட்டுப் படுத்த உதவும். இதை
மேம்படுத்தவும். மோசமான செய்ய எளிய வழி, இருப்பதில் திருப்தி கொள்வது தான்.
உங்களை பாதிக்கும். * எதிர்கால சேமிப்பு:
* கடன் வாங்கும் முன்: உங்கள் வருமானத்தில், 10 சத வீதத்தை நீண்டகால செலுத்த முடியும் என, உறுதி பாதுகாப்பிற்காக சேமித்து வையுங்கள். பணம் கையில்
கடன் வாங்கவும். கடனில், இருந்தால், உங்களால் தெளிவாக யோசிக்க முடியும். அது கடன் இருக்கிறது. நல்ல கடன்
மற்றும் நடுநிலைய இந்த விதிகள் எல் பொருந்தும். எல்லா
திற்கும் இது பொரு CSE
(வார இறுதியில்)
யின் எல்லா கட்டா tackso soxxxxCAGE
கடந்த
- இந்த
தும். இந்த விதிகள் துறை
வாரம்
வாரம்
முதல் விதி தான் ! அனைத்துப் பங்கு விலைச்சுட்டி I 6,415.59 I 6,326.11 

Page 21
பக்கம் 20
வ
நல்.
அரசாங். இரண்டாவ செலவுத் அனைவ நன்பை
விரை அபிவிரு
நோக்க தொனிப்பொ
அமைச் கருணாநாய் 10.11.2016 நாடாளுமன வைக்கப்பட அமைச்சரின் ஆண்டுக்க. செலவுத்திட்ட
(தொடர்ச்சி...)
பட்ட சான்றுப்படுத்துதலுடன் மேற் 126.சந்தை மற்றும் கைத்தொ கொள்ளப்படும். இந்நிகழ்ச்சித் ழில் தேவைகளை நிறைவேற்று
திட்டம் நிறைவுற்றதுடன் இவ்வா வதற்கு இரத்தினக்கல் தொடர்பான
றான பயிற்சி நிறுவகமொன்றி அறிவு, ஆபரணக்கல் பதித்தல், லிருந்து பெறப்பட்ட ஏதேனும் சிறந்த ஆபரண வடிவமைப்பு, பெறுமதி சான்றிதழினையொத்த சான்றிதழ் மிக்க மாணிக்கக்கல் பட்டை தீட்டு ஒன்று வழங்கப்படும். தல், பற்றிக் வேலை மற்றும்
சுகாதாரத் துறை மூங்கில் கைவினைப் பொருட்கள்
130.சபாநாயகர் அவர்களே,
போது
சுகாதார நலன்புரிச் சேவையில் ;
தயாரிப்பு என்பவற்றில் தேசிய சுகாதார சேவையினைச் சேர்ந்த துடன் சனத்தொன தொழில்சார் தகைமை (NVQ) வர்கள் மிகவும் குறைந்த வளங் விபரவியலில் ஏ மட்டத்தில் பாடநெறிகளை உள்
களுடன் நெருக்கடிகளுக்கு மத்தி றங்களினால் நாம் ளடக்கும் வகையில் தொழிற்பயிற்சி யில் தமது சேவையினை வழங்கி ளுக்கு முகங்கெ மற்றும் தொழில்நுட்ப பயிற்சி வருவதுடன் பிரதான சுகாதார புதிய சவால்களை நிறுவகங்கள் தமது பாடவிதானத் சுட்டிகளை அடைந்து கொள்வதில் ன்ற வகையில் தினை விரிவாக்குவதற்கு நான்
உயர் வருமானம் பெறும் நாடுகளு
சேவை வழங்கல் ஊக்கமளிக்கின்றேன்.
டன் ஒப்பிடுகையில் சில வேளை நாம் உறுதிப்படுத் ' 127.அதேவேளை ஆடைக்கைத் எமது நாடு சிறந்த செயலாற்றுகையி பதுடன் மீள் ஒழுா தொழில், சுகாதார பராமரிப்பு,
னைக் கொண்டுள்ளது என்பதனை டியுள்ளது என்பது மற்றும் நிர்மாணக் கைத்தொழில் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்பு இந்த வகையில் போன்ற துறைகளில் திறமை பெற்ற கின்றேன். யானைக்கால் நோய் ரிப்பு மறுசீரமைப் ஊழியர்களுக்கான அவசரத் மற்றும் மலேரியா போன்றவற்
அரசாங்கத்திற்கு தேவையினை பூர்த்தி செய்வதற்கு,
றினை இல்லா தொழிப்பதற்கான
வழங்குவதற்கா 10,000 இளைஞர்களுக்கு பயிற்சி உலக சுகாதார நிறுவனத்தின் குழுவொன்றினை வழங்குவதற்காக தனியார் துறை சான்றிதழினை பெற்றுக் கொள்ள நான் முன்மொழி யினருக்கு அழைப்பு விடுக்கின் முடியுமாகவிருந்தமையானது கட சுகாதாரத்து றேன். இவ்வாறு பயிற்சி பெற்றவர் ந்த பல வருடங்களாக சுகாதார தரமேம் பாட்டு | கள் இறுதியில் குறித்த கைத் தொழி சேவையினைச் சேர்ந்தவர்களி மொன்றினை அ லில் சேர்த்துக் கொள்ளப்படுவார் னது அர்ப்பணிப்பு மற்றும் உயர் தற்கு நான் முன் கள். தனியார் துறைக்கு ஒத்துழை தொழில் தகைமை என்பவற்
133.ஏற்கனம் ப்பு வழங்கும் வகையில் அரசாங்
றினை எடுத்துக் காட்டுகின்றது.
பிட்டது போன்று எ கம் மூன்று மாதங்களுக்கு மாத
- 131.மருந்துப் பொருட்கள் மற் தொடர்ந்து மோ மொன்றுக்கு 10,000 ரூபாவினை றும் உபகரணங்களை தாங்கிக் நோயினால் பாதிக் ஒவ்வொரு பயிலுநருக்கும் உதவு கொள்ள முடியுமான குறைந்த இது வெறுமனேசு தொகையாக வழங்கும். இதற்காக விலைகளில் கிடைக்கச் செய்வ யொன்றாக மாத்
ரூபா 300 மில்லியனை ஒதுக்கீடு தனை உறுதிப்படுத்துவதற்கு தேர் பிரச்சினையொன் செய்வதற்கு நான் முன்மொழிகின்
தல்களில் நாம் வாக்குறுதியளித்தது படுகின்றது. றேன்.
போன்று எமது அரசாங்கம் கடந்த
சிறுநீரகநோ 128.மாத்தறை ஜேர்மன் பயிற்சி வருடத்தில் தேசிய மருந்துப் பொரு பிரச்சினைகளுக்கு தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் ட்கள் ஒழுங்குபடுத்துகை அதிகார ச்சுக்கு ஏற்கனே ஹோட்டல் பயிற்சி பாடசாலை சபைச் சட்டத்தினை அறிமுகப் மில்லியனை ஒ; ஆகியவற்றை மேம்படுத்துவத படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத் ளதுடன்மேலும் 2 ற்காக ரூபா 200 மில்லியன்களை தக்கதாகும். இதன் மூலம் 48 மில்லியனை ஒது ஒதுக்குவதற்கு நான் முன்மொழிகி மருந்துப் பொருட்களுக்கான விலை நான் முன்மொழி ன்றேன்.
யினை அண்ணளவாக 40 சதவீத - 134. 2016 8 129. நாட்டில் ஒவ்வொரு நான்கு
த்தினால் குறைப்பதற்கு முடியுமா
ரூபா 23,147 மில் குடும்பங்களுக்கும் ஒரு கணனி கவுள்ளது. சுகாதாரத் துறைக்கான
தியசாலைகளின் சொந்தமாகக் காணப்படுகின்றது. பெறுமதி சேர்க்கப்பட்ட வரியினை மைப்பு வசதிகை ஒவ்வொரு வீட்டுக் கும் பயிற்சி ஒரு சில குறிப்பிட்ட நடவடிக்கைக தற்காக ஒதுக்கீடு நெறிகளை தகவல் தொழில் நுட் ளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தபட்ட
இதில் வெளிநோ பத்தினை பயன்படுத்தி பெற்றுக் மையினால் அரசாங்கத்திற்கு ரூபா
விபத்துச் சேவை கொடுக்க முடியுமென நான் நம்பு 17,000 மில்லியன் வருமான
சிகிச்சை கூடங் கின்றேன்.இதற்காக களனிப் பல் இழப்பு ஏற்பட்டுள்ளதை கட்டாயமாக
கட்டடத் தொகுதி கலைக்கழகத்தில் தேசிய இலத் கூற வேண்டியுள்ளது. இது ஒரு
கரணங்களைக் திரனியற் கற்கை மூலவள நிலைய பொறுப்புள்ள அரசாங்கம் என்ற
டமைப்பு வசதிகள் மொன்றினை ஸ்தாபிப்பதற்கு முன் வகையில் நாங்கள் பொது மக்கள் டும். மொழிவதுடன் 2 வருட காலப் மீது தேவையற்ற சுமைகளை
2017 இலும் பகுதியில் ரூபா 125மில்லியனை சுமத்துவது இல்லை. எமது அரசா துறை உட்கட்ட ஒதுக்கீடு செய்வதற்கு விரும்புகின் ங்கம் வாக்குறுதியளித்ததனை
தொடர்ந்து முத றேன். இந்நிலையமானது தனியார் நிறைவேற்றக் கூடியது என்பதனை
ளோம். இதற்காக துறையினருடன் இணைந்து இலத் இது நிரூபித்துள்ளது.
ரூபா 25,200 மி திரனியல் கற்றல் கையேடுகளை 132. நாட்டில் ஏற்படுகின்ற பெரு கீடு செய்துள்ளோ உருவாக்கும். இப் பயிற்சி நிகழ் மபாலான மரணங்களிற்கு தொற்றா
- தெரிவு செய்ப ச்சித்திட்டமானது ஏற்றுக் கொள்ளப் நோய்கள் காரணமாக இருப்ப வைத்தியசாலை

லம்புரி
'21.11.2016
பட்ஜெட் - 2017
லாட்சி கத்தின் புது வரவு -
திட்டம் ருக்கும் மதரும் வான த்தியை 7 என்ற
நளில் நிதி சர் ரவி க்கவினால் > அன்று ர்றில் முன் 'டது. நிதி i 2017ஆம் என வரவு -
வாசிப்பின்
து.
கழிவு முகாமைத்துவ முறைமை மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு யினைஸ்தாபித்ததன் மூலம் நோயா நான் முன்மொழிகின்றேன். நிந்த ளர் நலன்புரி சேவைகளை வலுப் வூரில் ஆதார வைத்தியசாலை படுத்துவதற்கு ரூபா 1,000 யினை ஸ்தாபிப்பதற்கு நான் முன் மில்லியனை நாம் ஏற்கனவே மொழிவதுடன் அதற்காக ரூபா
வழங்கியுள்ளோம்.
200 மில்லியனை ஒதுக்கீடு செய் 135. தாதியர் பயிற்சிக் கல்லூ வதற்கும் கராப்பிட்டிய போதனா ரியை மேம்படுத்துவதற்காக ரூபா வைத்தியசாலையில் வாய் வழி
200 மில்லியனை ஒதுக்குவதற்கு சுகாதார தொகுதியொன்றினை நான் முன்மொழிகின்றேன். உருவாக்குவதற்காக ரூபா 50 மில்
136. சபாநாயகர் அவர்களே,
லியனை ஒதுக்கீடு செய்வதற்கும் ஆரோக்கியமானதும் துடிப்புமிக்க நான் முன்மொழிகின்றேன். துமான இளம் தலைமுறையினரை
139.காசல் வீதி மகப்பேற்று நாம் பெற்றிருத்தல் வேண்டும். வைத்தியசாலையை நவீன தொழில் தொற்றல்லா நோயானது வயோ நுட்ப வசதிகளுடன் நாம் 2017 திபர்களை மாத்திரமன்றி சிறுவர்க ஆம் ஆண்டில் மேம்படுத்துவோம். ளுக்கிடையிலும் காணப்படுவதை நாட்டிலுள்ள இலவச சுகாதார நான் நன்கறிவேன். அதேபோன்று வைத்தியத்துறை வசதிகள் அரச
தகவல் தொழில்நுட்பம் கட்டாயம்
கை மற்றும் நோய் தொற்றா நோய்களில் நீரிழிவு, தனியார் பங்குடைமை முறையின் ற்படுகின்ற மாற் புற்றுநோய், ஆஸ்துமா என்பனவும் கீழ் ரூபா 3,000 மில்லியன் செல ம் புதிய சவால்க பிரதானமாகும். பெரும்பாலான வில் அபிவிருத்தி செய்யப்படும். எடுத்துள்ளோம். தொற்றாநோய்கள் அவை உரிய 140.தலசீமியா, லிம்போமா, ள எதிர் கொள்கி நேரத்தில் கண்டுபிடிக்கப்படுமா லிவ்கேமியா மற்றும் ஏனைய எமது சுகாதார யின் அவற்றினை தடுப்பது, பராம அவ்வாறான நோய்களை கட்டுப் முறைமையினை ரிப்பது அல்லது கட்டுப்படுத்துவது படுத்துவதற்கு கண்டி வைத்தியசா த வேண்டுமென் "முடியுமானதொன்றாகும். இந்த லையில் எலும்பு மச்சை மாற்றுச் ங்குபடுத்த வேண் வகையில், ஒவ்வொரு பாடசா சிகச்சை அலகொன்றினை ஸதாபிப்ப து தெளிவாகும்.
லைத் தவணையிலும் நாட்டிலுள்ள தற்கு ரூபா 500 மில்லியனை சுகாதார பராம் ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன் புகள் தொடர்பாக சுகாதார அதிகாரிகள் விஜயம் மொழிகின்றேன். 5 ஆலோசனை செய்வதனை உறுதிப்படுத்துவதற் 141.சுகாதார நலன்புரி சேவை
ன உயர்மட்டக்
கான செயன்முறையொன்றினை யில் தகவல் தொழில்நுட்பத்தினை எ நியமிப்பதற்கு உருவாக்குவதற்கு சுகாதார அதிகா பயன்படுத்துவது கட்டாயமானதா கின்றேன்.
ரிகளை கேட்டுக் கொள்கின்றேன். கும். றை மனிதவள இந்நோக்கத்திற்காக ரூபா 50
எனவே, தொலை மருத்துவ நிகழ்ச்சித்திட்ட
மில்லியனை ஒதுக்குவதற்கு நான் நிகழ்ச்சித் திட்டமொன்றினை றிமுகப்படுத்துவு முன்மொழிகின்றேன்.
அபிவிருத்தி செய்வதற்கு தகவல் மொழிகின்றேன்.
137.எனவே, நாட்டில் சிறுநீரக தொழில்நுட்பத் துறையுடன் இணை வே நான் குறிப் நோய் மற்றும் ஏனைய பிரதான
ந்து தெரிவு செய்யப்பட்ட ஆகக் மது நாட்டில் பலர் தொற்றா நோய்கள் தொடர்பான
குறைந்தது 5 ஆதார வைத்திய சமான சிறுநீரக ஆராய்ச்சிகளுக்கு வசதியளிப்பதற் சாலைகளை நான் ஊக்குவிக்க க்கப்பட்டுள்ளனர். காக தேசிய விஞ்ஞான மன்றத் வுள்ளேன்.
காதார பிரச்சினை திற்கு ரூபா 100 மில்லியனை
142.கிராமிய மட்டத்தில் பொது திரமன்றி சமூகப் ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன் சுகாதார முறைமையை உறுதிப்ப றாகவும் காணப் மொழிகின்றேன்.
டுத்தும் நோக்கில் பொதுச் சுகாதார 138.கொழும்பிலுள்ள சீமாட்டி தாதிகளை நாம் தேவைக்கேற்ற ய் தொடர்பான றிஜ்வே வைத்தியசாலை மற்றும் வாறு வேலைக்கமர்த்துவோம். த சுகாதார அமை கண்டியிலுள்ள சிறிமாவோ பண்டார 143.வரவு செலவுத்திட்டத் தயா வ ரூபா 2,225 நாயக்க சிறுவர் வைத்தியசாலை ரிப்பின் போது இடம்பெற்ற எனது துக்கீடு செய்துள் ஆகிய சிறுவர்களுக்கான விசேட கலந்துரையாடல்களின் போது நாட் D7 இல்ரூபா 750 வைத்தியசாலைகள் இரண்டு மாத் டில் தற்பொழுது போதுமான எண் க்கீடு செய்வதற்கு திரமே இலங்கையில் காணப்ப ணிக்கையில் சுகாதார மற்றும் கின்றேன்.
டுகின்றன. இலங்கையில் பிறக்கும் போசணை நிபுணர்கள் இல்லை இல் ஏறக்குறைய ஒவ்வொரு 1,000 குழந்தைகளிலும் யென்பதை அறிந்து ஆச்சரியம் மலியனை வைத்
9.9 குழந்தைகள் தமது 5 ஆவது டைந்தேன். பௌதீக உட்கட்ட பிறந்த தினத்தினை கொண்டா அடுத்த மூன்று வருடங்க ள மேம்படுத்துவ டுவதற்கு முன்னரே இறந்து விடு ளுக்குள் சுகாதார மற்றும் போசா செய்துள்ளோம்.
கின்றனர். மிலேனிய அபிவிருத்தி க்கு பணியாளர்களின் எண் பாளர் வாட்டுகள், இலக்குக்கு அமைவாக ஐந்து வய ணிக்கையினை 300ஆக அதிக
வாட்டுகள், சத்திர
துக்குக் குறைந்த சிறுவர் இறப்பு ரிப்பதற்கு நான் முன்மொழிவதுடன் கள், ஆய்வுகூட
வீதமானது 1,000 இற்கு 4 ஆக அதற்காக ரூபா 50 மில்லியனை கள் மற்றும் உப காணப்பட்டதுடன் நிலையான ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழி கொண்ட உட்கட் அபிவிருத்தி இலக்கானது ஐந்து கின்றேன்.
ர் மேம்படுத்தப்ப வயதுக்குக் குறைந்த சிறுவர்களின்
144.அரசாங்க வைத்தியசா இறப்பு வீதத்தினை பூச்சிய வீதமாக லைகளில் தனியார் துறையுடன் எமது சுகாதாரத் மாற்றியமைக்கும். நிலையான இணைந்து கட்டணம் செலுத்து மைப்பில் நாம்
அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கின்ற வாட்டுகளை ஸ்தாபிப்பதற்கு லீடு செய் யவுள்
கொள்வதற்கான எமது அர்ப்பணிப் முன் மொழிவதுடன் அரசாங்க நாம் ஏற்கனவே
பினை வழங்கும் வகையில் கராப் - வைத்தியசாலைகளில் மருத்துவ ல்லியனை ஒதுக் பிட்டிய, அம்பாறை மற்றும் யாழ்ப் பரிசோதனை ஆய்வுகூடங்களை
பாணம் வைத்தியசாலைகளில் ஸ்தாபிப்பதற்கும் தனியார் துறைக்கு பப்பட்ட மாகாண விசேட சிறுவர் பராமரிப்பு தொகு அழைப்பு விடுக்கின்றேன். களில் சிகிச்சைக் திகளை ஸ்தாபிப்பதற்கு ரூபா 1,000
(தொடரும்)

Page 22
|21.11.2016
வல
நாவலர் பெ
வலம்புரி
கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!
- சுபாஷ் சந்திரபோஸ்
நல்லை நகர் நாவலர் பெருமான்1822ஆம் ஆண்டு அவதரித்து 1879 ஆம் ஆண்டு சிவபதம் எய்தினார்.
அந்நியர் ஆட்சிக் காலத்
தில் சைவத்துக்கும் தமிழுக் TP:021 567 1530
கும் அரும் பெரும் தொண் website : www.valampurii.Ik
டாற்றி19 ஆம் நூற்றாண்டை
தமதாக்கி கொண்டவர். ஈழத் தமிழர்களோடு இனி
தென்மராட்சியில் மட்டு
விலில் பிறந்த பண்டிதமணி நாவலர் பெருமான் வாழ்வார்
அவர்கள். நாவலர் தர்மத்தி நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் குருபூசை
லும் நாவலர் நீதியிலும் வளர் தினம் இன்றாகும். ஈழத்தில்சைவமும் தமிழும் வாழ்
ந்தவர். வதற்காகத்தன்னை அர்ப்பணித்தபெருந்தகை அவர்.
ஆறுமுக நாவலரின் நாவலர் பெருமான் இல்லாதிருந்திருந்தால் அந்நி
அருமை பெருமைகளை யராட்சியால் நம் மண்ணில் தமிழும் சைவமும்
மறைத்தும் இருட்டடிப்புச் புதையுண்டு போயிருக்கும்.
செய்தோரை எதிர்த்து அஞ்சா அந்தளவுக்கு அந்நியராட்சியில் எங்கள் தமிழும்
நெஞ்சினராக திறந்த மனத் சைவமும் பெரும் அவலத்துக்குள்சிக்கியிருந்தன.
துடன் பேசியும் எழுதியும் இந்நேரத்தில்தான் ஆறுமுகநாவலர் எழுந்தார்.
வந்தார். சமயப்பிரசாரத்தை மேற்கொண்டார். அந்நியர்களின்
இதனால் பண்டிதமணியை மதமாற்றக் கொடூரத்தைவன்மையாகக்கண்டித்தார்.
கண்டனகாரர் என முத் அதேவேளை எத்தகைய முறைகளினூடாக அந்
திரை குத்தப்பட்டார். நாவல நியர்கள் நம் மக்களை மதமாற்றம் செய்கின்றனர்
ருக்கு எதிரான செயற்பாடுக என்பதை ஆய்ந்தறிந்த நாவலர் திண்ணைப் பள்ளிக்
ளுக்கு போர்க் கொடி காட்டத் கூடங்களை ஆரம்பித்ததுடன் பசிபோக்க கஞ்சி
தவறியதில்லை. கொடுக்கும் அறத்தையும் நடைமுறைப்படுத்தினார்.
நாவலரின் அருமைபெரு காலம் உணர்ந்து, மக்களின் தேவை உணர்ந்து
மைகளை எடுத்து இயம்பும் அதற்கேற்றாற்போல் திட்டம் தீட்டி அதனை அமு லாக்கி சைவத்தையும் தமிழையும்காப்பாற்றிய ஆறு முகநாவலர் பெருமானார் எங்கள் இனத்தின் காவ லனாக விளங்கினார்.
மதமாற்றத்தை அடிப்படையாகக்கொண்டு இலங் கைக்கு வந்த அந்நியர்கள் சிவத் தமிழர்களாக இருந்த ஈழத் தமிழர்களைத் தம் மதம் மாற்ற பெரு நடவடிக்கைகள் எடுத்தனர்.
தமக்கு இருக்கக்கூடியதான ஆட்சி அதிகாரத் தையும் அடக்குமுறைத்திமிர்த்தனத்தையும் ஆயுதங் களாகக் கொண்டு சைவத்தமிழர்களைமதமாற்றம் செய்யும் பொருட்டு ஆங்கிலக் கல்வி மோகத்தையும் அரச உத்தியோகத்தையும் ஆசைப் பொருளாக்கி தங்கள் நோக்கத்தை நிறைவேற்றத் தலைப்பட்டனர்.
இந்த இடத்தில்தான் ஆறுமுகநாவலரின் கல்விச் சிந்தனை களமிறங்குகிறது. வறுமை போக்க கஞ் சித் தொட்டி அமைக்கும் திட்டம் அரங்கேறுகிறது. அவரின் நாவன்மை மேடையேறி தமிழ் மக்களை
சபரிமலை செல்லும் பக் விழிப்படையச் செய்கிறது.
தர்களின் வசதிக்காக ஐயப் தனி ஒரு நாவலரின்சைவத்தமிழ்ப் பற்றுத்தான்
பன் கோயில் தொடர்புடைய இன்றுநாம்தமிழர்களாக இருப்பதற்குவழிவகுத்தது.
வார்த்தைகளும் அதற்கான யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆறுமுகநாவலர் வெஸ்லியன் திருச்
விளக்கமும் கொடுக்கப்பட்டு
ள்ளன. சபை ஆரம்பித்த அக்கல்லூரியில் சைவ ஆசாரத் தோடு, அனுப்டானத்தோடு கல்வி கற்பித்தார்என்றால்
ஐயப்ப மந்திரம்: ஒவ் அதனைஎவரும்சாதாரணமாக எண்ணிவிடமுடியாது.
வொரு ஆண்டும் மேல்சா அந்நியராட்சியும் வெஸ்லியன் திருச்சபையின்
ந்தி பதவி ஏற்கும் போது தந் மேலாதிக்கமும் இருக்கின்ற இடத்தில் கழுத்தில்
திரி சொல்லிக் கொடுக்கும் உருத்திராட்சம்; உடலில் திருநீற்றுக் குறிகள் ஒட்டு
மந்திரம். மொத்தத்தில் சிவப்பொலிவு. கூடவேமொழியாற்றல்,
ஐயப்பன் பாட்டு அல் ஆளுமைத் திறன், யார்க்கும் அஞ்சாத நிமிர்ந்த
லது ஐயப்பன் விளக்கு: ஞானச்செருக்கு. இவற்றின்மிடுக்கோடுயாழ்ப்பாணம்
முதன்முறையாக சபரிமலை மத்திய கல்லூரியில் ஆறுமுகநாவலரின் கல்விப்
செல்லும் கன்னி ஐயப்பன் பணிதொடர்கிறது.
மார் நடத்தும் முக்கிய சடங் இங்குதான் நாவலரின் நேர்மையை பேர்சிவல்
குகளில் ஒன்று. பாதிரியார் அறிந்து கொள்கிறார். ஆங்கிலக் கல்விக்
அம்பலாப்புழா சங்கம்: காகவும் அரச தொழிலுக்காகவும் மதம் மாறியவர்
மகரவிளக்குவிழாவுக்கு முன் களைவிட தன்பிறவிச்சமயத்தையும்தன்தாய் மொழி
னோடியாக எருமேலியில் யையும்நேசிக்கும் ஆறுமுகநாவலரேஈழத்துமண்ணின்
பேட்டை துள்ளலை தொடங் உத்தமன் என்ற உண்மையை அவர் உணர்கிறார்.
கும் குழு, அதனால்தான் புனித விவிலியத்தை தமிழில்
- ஆழிபூஜை: மண்டல மொழிபெயர்த்துத் தரும்படி ஆறுமுகநாவலரிடம் பேர்சிவல் பாதிரியார் விண்ணப்பம் செய்கிறார்.
பூஜைக்கு சபரி மலை செல்
லும் பக்தர்கள் இரவில் நடத் அந்த விண்ணப்பத்தை நாவலரும் நிறைவேற் றிக் கொடுக்கிறார். இந்த அற்புதம் நடந்த இந்த மண்
தும் பூஜை. ணில் இன்றும் சில பாடசாலைகளில் சரஸ்வதி பூசை
இடைத்தாவளம்: காட்டுப் நடத்துவதற்கும் சைவப்பண்பாட்டுக்கும் தடைவிதிப்பு
பகுதியில் பயணம் செய்யும் நடக்கிறது என்பதை எண்ணும்போது நெஞ்சம்
பக்தர்கள் தங்குமிடம். அடைத்துப்போகிறது.
- உரக்குழி தீர்த்தம்: சபரி வெளிநாட்டில் இருந்துவந்த பேர்சிவல் பாதிரியார்
மலை சந்நிதானத்தில் இரு நாவலருக்குக் கொடுத்த மதிப்பை சைவத் தமிழ்ப் பரம்பரையில் வந்தவர்கள் செய்ய மறந்தனரோ
1:11:) என்று எண்ண, சிந்தை குலைகிறது.
பரவாயில்லை இந்து கலாசாரத் திணைக்களத்
உயர் அழுத்த மற்றும் தின் பெரு முயற்சியில் நாவலர் மாநாடு நடக்கிறது.
தாழ் அழுத்த மின் விநி இந்த மாநாடு நாவலர் பெருமானை நம்மோடு
யோக மார்க்கங்களின் கட்ட வாழவைக்கும்
மைப்பு மற்றும் பராமரிப்பு இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த இந்து கலாசாரத் |
வேலைகளுக்காக நாளை திணைக்களத்தின் பணிப்பாளர் உமாமகேஸ்வரன்
செவ்வாய்க்கிழமை காலை நாவலரை மீண்டும் நல்லூருக்கு அழைத்து வந்த
8 மணியிலிருந்து 6.30 சாதனையாளராக நாம் பதிவு செய்ய முடியும்.
மணி வரை யாழ்.பிரதே கல் வாசம் : 9 33
ஐத நாமற ந்) வநீஇய

புேரி
பக்கம் 21
நமானின் நீதியைத் துதித்த பண்டிதமணி
முகமாக நாவலர், ஆறுமுக ண்டா?, உத்தோமத்த உத்த சிறப்புற காட்டியுள்ளார் பண் நாவலர், நாவலரும் கோயி
மன், நாவலர் எழுந்தார்.
டிதமணி. லும் போன்ற பல நூல்
அந்த மகானுக்கு வணக்கம்,
சீர்திருத்தவாதியாகிய நாவ களை எழுதிப் பதிப்பித்துள்
கடவுள் உண்டு என்ற சிலை லரின் பன்முகப் பணிகள் ளார். நாவலரின் சைவப்
பவனி வருகிறது என்பன
உலகளாவியது. பணிகள் திருக்கோவில்
உயிர்த் துடிப்பானவை.
சைவாலய பரிபாலனம் பணிகள், கல்விப் பணிகள், இவைநாவலர்மேற்கொண்ட
பற்றி சிந்தித்த இவர் மானி கோயில் சீர்திருத்தப் பணி பற்றும் பித்தும் காரணமா ப்பாய் மருதடி தொடக்கம் கள், கஞ்சித் தொட்டித் தரு
கவே எழுதப்பட்டவையாகும்.
சிதம்பரம் வரை நிர்வாகச் மம் போன்றவை முக்கியத்
இவற்றை இன்றைய சைவத்
சீர்கேடுகளைக் கண்டித்து துவம் பெற்றவையாகும்..
தமிழ் உலகம் திரும்பத் திரு
நடுவன் என்றும் சைவன் பண்டிதமணியின் ஆறு
ம்ப எழுத்தெண்ணிக் கற்க
என்றும் பத்திரிகைகள் மூல முகநாவலர் என்ற கட்டுரைத்
வேண்டியவையே ஆகும்.
மாக விளக்கம் கேட்டார். தொகுப்பு நூலை பண்டித
மேலும் பண்டிதமணி
கோயிற் புராணத்துக்கு மணி அவர்களின் தென்ம
கந்தபுராணத்தின் அருமை
உரை செய்தார். யாழ்ப்பா ராட்சி பாராட்டு விழாச் சபை பெருமைகளை வெளிப்ப
ணச் சமயநிலை என்ற புத்த 1979 இல் வெளியிட்டது.
டுத்த கந்தபுராணக் கலாசா
கம் எழுதியுள்ளார். நாவலரின் நூற்றாண்டு
ரம் என்ற நூலை 1959
இன்று முன்னவனார் நினைவை நினைவுகூர
ஆம் ஆண்டு எழுதினார்.
திருக்கோவில்கள் முட்டுறு செயலாளராக பணி புரிந்த
இந்நூலில் இடம்பெற்ற
கின்ற பரிதாப நிலை கண்டு கொடிகாமம் பண்டிதர் பொ. 10 கட்டுரைகளில் நாவலர் துன்புறுகின்றோம். சிவன் கந்தையனாரின் பெரு வழிவந்த காசிவாசி செந்தி கோவில் திருவீதிகள் தெரு முயற்சியின் பேறாகும்.
நாத ஐயா, கண்ணூறு என்
வீதிகளாக காட்சி கொடுக் இந் நூலில் இடம்பெற்ற
பன நம்மை சிந்திக்க வைத்
கின்றன. சிவவழிபாடு வாழ்க் 27 கட்டுரைகளும் நாவ துள்ளன.
கையின் ஜீவநாடி - இன்று லரை எமக்கு படம் பிடித்து
- நம் நாவலருக்கு திரு
வைதீகசைவத்தின்வழிகாட்டி காட்டுவனவாக அமைந் வாவடுதுறை ஆதீனம் நாவ
யாகவுள்ள நாவலர் பெருமை தவை. நாவலர் அவர்களுக்கு
லர் என்ற பட்டத்தை வழி
களைச் சிந்திப்போமாக. இனியும் இங்கே இடமு யமை, வாழ்த்தியமை பற்றி
' கா.சிவபாலன்
தொடர்புடைய வார்த்தைகளும் விளக்கங்களும்
ந்து ஒருகிலோமீற்றர்தொலை
த்து செல்லும் தேங்காய்.
மகர சங்கரம தினத்தில் மகர வில் உள்ள அருவி.
நெய்யபிஷேகம்: சபரி ஜோதி தெரியும் இடம். உதயாஸ்தமன பூஜை:
மலையில் முக்கிய வழிபாடு.
மகரசங்கரம் பூஜை: சபரிமலையில் காலை முதல்
இது தினமும் உச்ச (மதிய)
சூரியன் தனுசு இராசியிலி இரவு நடைஅடைக்கும்வரை பூஜை வரை நடக்கும்.
ருந்து மகர இராசிக்கு கடக் நடத்தப்படும் பூஜைகள்.
பதினெட்டாம்படி: 18
கும் நேரத்தில் நடத்தப்படும் கருப்பசாமி: ஐயப்பனின் மலைதேவதைகளைபூஜித்து .
பூஜை பொங்கலை ஒட்டி நட படை பரிவாரங்களில் ஒரு கட்டப்பட்டுள்ள மலை.
த்தப்படும். வர் 18 ஆம் படி அருகே பிர
பம்பை சத்ய: மகர விள
மகரவிளக்கு: மகர சங்க திஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
க்கு முன்னோடியாக பம்பை
ரம நாளில் பொன்னம்பல களபாபிஷேகம்: ஐயப்ப
யில் பக்தர்கள் நடத்தும் விரு மேட்டில் தெரியும் ஜோதி. னுக்கு நடத்தப்படும் மிக முக் ந்து வழிபாடு.
மாளிகைப்புறம்: சபரி கிய அபிஷேகங்களில் ஒன்று.
பம்பை விளக்கு: பம்பை
மலை செல்லும் பெண் குழ தைமாதத்தில் பந்தளம் மன்
சத்ய முடிந்த அன்று மாலை
ந்தைகளையும் 50 வயதி னர் முன்னிலையில் நடைபெ
யில் பக்தர்கள் ஆடிப்பாடி
ற்கு மேற்பட்ட பெண்களை றும் களபம் என்றால்சந்தனம்.
பம்பை ஆற்றில் விளக்குக யும் அழைக்கும் பெயர். கொச்சுகடுத்தா: ஐய
ளுடன் தெப்பம் மிதக்கவி
மாளிகைப்புறத்தம்மன்: ப்பனின் படை பரிவாரங்க
டும் நிகழ்ச்சி.
ஐயப்பனுக்குதிருமணமாலை ளில் ஒருவர்.
பறக்கொட்டிப் பாட்டு:
சூட கன்னி ஐயப்பன்மார் தங்க அங்கி: மண்டல பக்தர்களுக்கு சனி தோஷம்
வராத காலத்தை எதிர்நோக் பூஜைதினத்தில் பகவான்ஐய
போக்க மாளிகைப்புறம் அம்
கிக் காத்திருக்கும் தேவி. இவ ப்பனுக்கு அணிவிக்கப்படு
மன் சந்நிதியில் உடுக்குக்
ளுக்கு ஐயப்பன் கோயிலை கிறது.
கொட்டி பாடி நடத்தப்படும்
அடுத்துள்ள இடத்தில் தனிக் தாழமண்: சபரி மலை
வழிபாடு.
கோயில் உள்ளது. தனிமேல் யில் பூஜா கர்மங்களுக்கு
பாண்டித்தாவளம்: மாளி
சாந்தி இக்கோயிலுக்கு பூஜை தலைமை வகிக்கும் தந்திரி கைப்புறம் சமீபம் மரு நாட்
செய்ய ஆண்டுதோறும் தேர் களின் குடும்பம்.
டில் இருந்து வரும் பக்தர்கள் ந்தெடுக்கப்படுவர். திருவாபரணம்: சபரி
தங்கும் இடம்.
சபரிபீடம்: சபரி மலை மலையில் மகரவிளக்கு தின
புறப்படா சாந்தி: சபரி யின் பெயருக்கு காரணமாக த்தில் பகவான் ஐயப்பனுக்கு மலை மேல் சாந்தியின் மறு சபரி என்ற மூதாட்டி தவம் அணிவிக்கும் ஆபரணம். பெயர். இவர் பதவி வகிக்கும் செய்த இடம். இவள் இராம இது பந்தளம் மன்னர் ஐயப்
ஒரு ஆண்டு காலத்தில் வீட்டு னின் தரிசனம் பெற்றவள். பனுக்கு கொடுத்ததாகும்.
க்குச்செல்லாமல் இருப்பதன்
சரகுத்தி:கன்னி ஐயப்ப நாயாட்டு விளி: 18 ஆம் பெயர்.
பக்தர்கள் தாங்கள் கொண்டு படிக்கு கீழே திருவிழா கால
பூங்காவனம்: சபரி மலை
வரும் சரக்கோலை குத்தும் ங்களில் தர்மசாஸ்தாவின்
கோயிலும் அதைச்சுற்றியு
இடம். கதையைப் பாடும் நிகழ்ச்சி. ள்ள இடத்தையும் அழைக்
ஹோமகுண்டம்:பக்தர்கள் நீலிமலை: சபரிமலை கும் பெயர்.
கொண்டு வரும் நெய் தேங் பயணத்தில் பம்பை நதியை
பெருநாடு: சபரி மலை
காயில் ஒரு மூடியை எறியும் கடந்ததும் தெரியும் மலை.
அல்லாமல் ஐயப்பனின் திரு .
இடம். நெய் தேங்காய்: ஐயப்
வாபரணம் அணிவிக்கும் ஒரே
ஹரிவராசனம்: பகவான் பனுக்கு அபிஷேகம் செய்வ
கோயில் இருக்கும் ஊர்..
ஐயப்பனை இரவில் தூங்க தற்காக பக்தர் நெய் அடை
பொன்னம்பலமேடு: வைக்கப் பாடும் இடம்.
தடைப்படும்
சத்தில் பாரதி வீதி, தம் பாலை, இடைக்காடு, வள் லாய் ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில தெற்கிலுப்பைக்குளம் கிரா ஏமம், பெரியார்குளம், பூந்தோட டம் ஆகிய பிரதேசங்களி லும் மின் தடைப்படும்.(இ-9)
வடமாகாண மரநடுகை மாதம்
கார்த்திகை 2016 ''ஒவ்வொரு மரம் நடப்படும் போதும் சமா தானத்துக்கான விதை ஊன்றப்படுகிறது"
-வங்காரி மாதாய் அமைதிக்கான நோபல் விருது பெற்ற கென்யாவின் பசுமைப் போராளி)

Page 23
பக்கம் 22
எம் 'கக்கா கொகாவி.
பாகிஸ்தானுக்கு எதி நியூசிலாந்து எட்டு 6
மே ம் -
இல க ட உ பட், சஷ், 1ம் 4
பெ
* \ வரவே > *"
- - அ காதர் 23 - காசி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் நடந்தது. தொடர்ந்து விளையா சிறப்பாக விலை டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து டியது. அந்த அணி 78.4 ஓவர் வெற்றி பெற கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் களில் 171 ஓட்டங்களில் ஓல் அவுட்
விக்கிபாசக்கிள்களில் 171வட்டங்களில் ஒல் அவட் நியூசிலாந்து. வெற்றி பெற்றது, நியூசிலாந்து
ஆனது. இதனால் நியூசிலாந்து களில் 2 விக்கெ பாகிஸ்தான் அணிகள் மோதிய
அணிக்கு 105 ஓட்டங்கள் இலக்காக
ஓட்டங்கள் எடுத்த முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நிர்ணயிக்கப்பட்டது.
வித்தியாசத்தில் நகரில் நடந்தது. பாகிஸ்தான் முதல் பாகிஸ்தான் தரப்பில் சோகைல் வில்லியம்சன் | இன்னிங்சில் 133 ஓட்டங்களில் கான் அதிகபட்சமாக 40 ஓட்டங்கள் ராவல் 36 ஓட் சுருண்டது. நியூசிலாந்து முதல் எடுத்தார். வாக்னர், போல்ட் தலா இல்லை) எடுத்த இன்னிங்சில் 200 ஓட்டங்களில்ஓல் 3 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றி அவுட் ஆனது. 67 ஓட்டங்கள் 105 ஓட்டங்கள் எடுத்ததால் கொண்ட தொட பின்தங்கிய நிலையில் 2 ஆவது வெற்றி என்ற நிலையில் நியூசி அணி 1-0 என்ற இன்னிங்சை விளையாடிய பாகிஸ் லாந்து 2 ஆவது இன்னிங்சை னிலையில் உன் தான் 3 ஆவது நாள் ஆட்டத்தின் விளையாடியது. தொடக்க வீரர்
கள் மோதும் 2 முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 129 வாதம் 9 ஓட்டங்களில் ஆட்டம் கடைசி டெஸ்ட் 6 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.
இழந்தார். 2 ஆவது விக்கெட்டான திகதி ஹோமில் நேற்று 4 ஆவது நாள் ஆட்டம் ராவல் - வில்லியம்சன் ஜோடி கிறது.
5 யா * " ! 17:1: 16வ:
ஏடிபி உலக டூர் பைனல்ஸ் டென்னிஸ் ஜோகோவிச், நிஷிகோரி அரையிறுதியில்
ஏடிபி உலக டூர் பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் அரை இறு தியில் சேர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சுடன் ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரி மோதுகிறார்.
லண்டன் 02 அரங்கில் நடை பெற்று வரும் இந்த தொடரில், ஒற்றையர் ஆட்டங்களில் டொப் 8 வீரர்கள் இரு பிரிவுகளாக ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் மோதினர். ஜான் மெக்கன்ரோ பிரிவில் இங்கி லாந்தின் ஆன்டி முர்ரே 3 போட்டி
அரை இறுதியில் நோவாக் ஜோகோ மைக் பிரையன் யிலும் வென்று முதலிடம் பிடித்து
விச் (2), கெய் நிஷிகோரி (5) மோது
4-6 என்ற நேர் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
கின்றனர். இரட்டையர் பிரிவில் கோன்டினன் வாவ்ரிங்கா (சுவிஸ்), நிஷிகோரி,
நடந்த முதலாவது அரை இறுதியில் ஜோடியிடம் அ மரின் சிலிச் (குரோஷியா) ஆகி
அமெரிக்காவின் பாப் பிரையன் - அடைந்தது. யோர் தலா 1 வெற்றி, 2 தோல்வி கண்டனர். மூவரும் சமநிலை வகித்ததால், ஒவ்வொரு செட்டிலும் வென்ற கேம்களின் சராசரி அடிப்
டென்னிஸ் சம்பியன்ஷிப் படையில் முன்னிலை வகித்த
போட்டியில் ஆன்டி முர்ரே தனது நிஷிகோரி 2 ஆவது இடம் பிடித்து .
கடைசி லீக்கில் வாவ்ரிங்காவை அரை இறுதிக்கு முன்னேறினார்.
தோற்கடித்து 3-வது வெற்றியுடன் இவான் லெண்டில் பிரிவில்
அரையிறுதிக்கு முன்னேறினார். ஜோகோவிச் 3 வெற்றிகளுடன் டொப் -8 வீரர்கள் மட்டுமே முதலிடம் பிடித்தார். கனடா வீரர் பங்கேற்றுள்ள உலக டென்னிஸ் மிலோஸ் ரயோனிச் 2வது இடம்
சம்பியன்ஷிப் போட்டி லண்டனில் பிடித்தார் (2 வெற்றி, 1 தோல்வி).
நடந்து வருகிறது. இதில் ஒலிம்பிக் இதையடுத்து முதலாவது அரை
| சம்பியன் ஆன்டி முர்ரே தனது இறுதியில் ஆன்டி முர்ரே (1) - |
கடைசிலீக்கில்6-4, 6-2 என்ற நேர் மிலோஸ் ரயோனிச் (4), 2வது செட் கணக்கில் வாவ்ரிங்காவை
உலக டென்னிஸ் சம்பி

ஓம்புரி
21.11.2016
понзоа
ரொன டெஸ்ட் போட்டி; விக்கெட்டால் வெற்றி
மக
84283 .
பம்
தேனை சாம்
சம்பியன்ஸ்லீக் சுப்பர் 8 போட்டிகள்
(க)
ளயாடி அணியை வத்தது. அணி 31.3 ஓவர் கட் இழப்புக்கு 108 த்தது. 8 விக்கெட் வெற்றி பெற்றது. 36 ஓட்டங்களும், டங்களும் (அவுட்
னர். 7 மூலம் 2 போட்டி டரில் நியூசிலாந்து ற கணக்கில் முன் ள்ளது. இரு அணி 2 ஆவது மற்றும் எதிர்வரும் 25 ஆம் நடனில் தொடங்கு
கனமழை காரணமாக இரத்தானது தொடர்;
இலங்கையில் நடைபெற்று வரும் மிகப்பெரிய காற்பந்து சுற்றுத்
தொடரான டயலொக் சம்பியன்ஸ் மாதல்
லீக்கின் சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் கனமழை காரணமாக மீண்டும்
ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
டயலொக் சம்பியன்ஸ் லீக் சுற்றுத் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்தது.
iெdas இதனை தொடர்ந்து சுப்பர் 8 சுற்று போட்டிகள் கடந்த செப்டெம்பர் முதல் வாரத் தில் நடைபெறுவதாக இருந்தது.
பெய்து வரும் கனமழை காரண பின்னர் இலங்கை தேசிய மாக மறுதிகதிகள் குறிப்பிடப் காற்பந்து அணி சர்வதேச போட்டி படாமல் மீண்டும் ஒத்தி வைக்கப்
களில் கலந்து கொள்வதற்காக அது பட்டுள்ளது. ஜோடி 6-7 (2-7),
நவம்பர் 19 ஆம் திகதிக்கு ஒத்தி
ஆனாலும் நாள்ை இராணுவப் செட்களில் ஹென்றி
வைக்கப்பட்டது.
படை மற்றும் கடற் படை அணிக - ஜான் பியர்ஸ்
இதன்படி நடைபெற இருந்த
ளுக்கு இடையிலான போட்டி திர்ச்சி தோல்வி.
போட்டிகள் கொழும்பு மற்றும்
இரத்து செய்யப்படவில்லை என்பது கொழும்பை அண்டிய பகுதிகளில்
குறிப்பிடத்தக்கது.
(க)
44 **** *
(*கத 11:15
எல: 31.
(க)
யன்ஷிப்: அரையிறுதியில் ஆன்டி முர்ரே
(சுவிட்சர்லாந்து) தோற்கடித்து 3 ஆவது வெற்றியுடன் அரை இறுதி க்கு முன்னேறினார்.
மற்றொரு பிரிவில் கனடாவின் மிலோஸ் ராவ்னிக் 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட்டில் டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) வீழ்த்தி 2 ஆவது வெற்றியுடன் அரையிறு தியை உறுதி செய்தார். இந்த பிரிவில் ஏற்கனவே ஜோகோ விச்சும் (சேர் பியா) அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டார்.
(க)

Page 24
2,206
ரிசானாவுக்கு ஏற்பட்ட அவல இனிமேல் எவருக்கும் ஏற்படக்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் உ(
(கொழும்பு)
பயிற்சி பெறாத எவரும் இனி மேல் வெளிநாடு செல்ல அனும திக்கப்பட மாட்டர்கள். ரிசானா நபீக்கிற்கு ஏற்பட்ட நிலைமை இனி மேல் எவருக்கும் ஏற்படக் கூடாது என வெளிநாட்டு வேலை வாய்ப்
சீரற்ற காலநிலையுடன்.
சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி யுள்ள காரணத்தால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்
6Tg5).
இதில் கிளிநொச்சி மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள தாக அறியக்கிடைத்துள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற் பட்டுள்ள கொந்தளிப்புக் காரண மாக இலங்கையில் சில தினங் களுக்கு சீரற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக் களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் நாட்டின் பல பகுதிகளில் நேற்று மற்றும் நேற்று up 60 g56OTupu) a UT 3 fluT35 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கண் மழை பெய்துள்ள நிலையில்
இன்றும் அதே நிலைமை நீடிக் கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேற்கு,தெற்கு, சப்ரமுவ, மத்திய, உளவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் கடும் காற்றுடன் கூடிய கனமழை இன்றையதினமும் பெய்யக் கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்
6Tg5).
நேற்றைய தினம் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பகல் வேளை நீடித்த தொடர் மழை மாலை நேரம இடியுடன் கூடிய கடும் மழையாக கொட்டித் தீர்த்துள்ளது.
சேர்ந்த மக்கள் பலர் இடம்பெயர நேரிட்டமை குறிப்பிடத்தக்கது செ-9)
அரசியல் தீர்வைப் பெறுவதற்கு.
தீர்க்கும் வகையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் சந்தர்ப் பத்தை வழங்கியுள்ளது.
சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் பல சந்தர்ப்பங்களை நாங்கள் இழந்துள்ளோம். கண் டிய சிங்களவர்கள் சமஷ்டி ஆட் சயை கொண்டுவந்தபோது அதனை நாங்கள் ஆதரிக்கவில்லை.
சந்திரிகாவின் காலத்தில் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவரி டம் இருக்கவில்லை.
அதனால் அதுவும்நழுவிகொண் டது. 2002 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது ஒஸ்லோ பிரகடனம் செய்யப் பட்டது.
அதில் உள்ளக சுயநிர்ணயம் அடிப்படையில் தமிழ் மக்கள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை ஆராய்வது என பிரகடனம் வெளி யிடப்பட்டது.ஆனால் அது ஆக்கபூர்வ மாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன் பின்னர் மகிந்தவின் காலத்தில் தீர்வு விடயத்தில் பேச்சுக் களில் ஈடுபட்டபோதும் முன்னேற்ற கரமாக எதுவும் நடைபெறவில்லை. எம்மை பாராளுமன்ற தெரி வுக்குழுவுக்கும் அழைத்து எம்மை ஏமாற்ற முயன்றார். ஆனால் அது நடைபெறவில்லை. தற்போதுநீண்ட காலத்திற்கு பின்னர் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தற்போது எல்லாம் நடைபெற்றுவிட்டது என கூற முடி யாது. அதேபோன்று ஒன்றும் நடக்க வில்லை என்றும் கூற முடியாது.
தீர்வு விடயத்தில் ஜனாதிபதி, பிரத மர் ஆகியோர் உறுதியுடன் செயற் பட்டு வருகின்றனர். அரசியலமைப்பு
எதிர்வரும் டிசம்பர் மாதம் பத்தாம் தகதி சமர்ப்பிக்கப்படலாம் என நாம நம்புகின்றோம். இந்த அறிக்கை களின் பின்னர் ஒரு விவாதம் நடை பெறும். இந்த கருமங்களில் எமது ーり Աn , ինՅ (ԱՂԱe SԱՆՑ
மக்களும் பங்கு கொள்ள வேன்ை டும். அனைவரது கருத்துக்களை யும் நாம் ஏற்றுக்கொள்வோம். யாரையும் உதாசீனம் செய்ய மாட்
டோம். உலக நாடுகளில் அரசியல்
தீர்வு தொடர்பில் பல்வேறு எடுத்துக் காட்டுகள் உள்ளன.
ஐக்கிய இராச்சியத்தில் ஒற்றை யாட்சி இருந்து பின்னரே அதிகார பரவலாக்கம் ஏற்பட்டது. இதேபோன்று பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. இதில் நாங்களும் வெற்றிபெற வேண்டுமானால் நம்பிக்கையுடன் நிதானமாக செயற்பட வேண்டும். நாங்கள் ஏமாற்றப்பட்டோம் இனி யும் ஏமாற்றப்படுவோம் என செயற் பட முடியாது.
அரசியல் தீர்வு என்பது தமிழர் களுக்கு மாத்திரமல்ல; இந்த நாடு பொருளாதார ரீதியில் முன்னேறி செல்ல சிங்கள மக்களுக்கும் அத் தியாவசியமானது ஐ.நா தீர்மான பிடியிலிருந்து இலங்கை விடுபடு வதற்கும் நிரந்தர தீர்வு ஒன்று ஏற்பட (36).j600TGL b.
எனினும் ஐ.நாதீர்மானத்தின்படி உண்மைகள்கண்டறியப்படவேண
திப்படுத்தப்பட வேண்டும். இவை எல்லாவற்றையும் நாங்கள் ஒன்று பட்டு செயற்படுத்த வேண்டும். எமக்குள்ளே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
ஆனால் மக்களுடைய விடயங் களில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயற்பட வேண்டும் அதுவேரவிராஜ்போன்ற வர்களுக்கு நாம் செய்யும் கெளரவ மாகும் என்றார் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம
பநதன (ରଥf-4)
O வலம்புரி silent Libu Dis தொடர்புகளுக்கு O21 22, 276O3 O2 567. 1532
| | ,
ܐy 33 33
L15 g560 p &loodLD& கோரள தெரிவித்
வெளிநாடுகளி யும் நபர்களின் Lണുങ്ങാLDL്വിഴിഞ്ഞ 6 வம் நேற்றுக் கான ஹிஸ்புல்லாஹற்
நடைபெற்றது. இத விருந்தினராக
கலந்து கொண்டு அமைச்சர் இவ்வ
கிழக்கு மாகா Lă,56ITUL, o|LDLII: LID60D6AD LIDT6JLL LIFä. வெளிநாடுகளில் ரின் பிள்ளைகள் L6D60)LDUUpfafleba.
L6OT.
சுமார் 2 கே ரூபாய் புலமைப்ப பட்டது.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் & 5ITGOLDT35 L60).JG5u.
இனவாதம் ஜன இதனால் தாழ்வுப் பகுதிகளைச்
கிரமசிங்க ஆகிே
பால மற்றும் பிரதி
சியில் இல்லாதொ எனவும் தெரிவித்
L5u é91
மாமனிதர் நட 10ஆவதுஆண்டுநி முன்னிட்டு, யா பகுதியில் அவரது திறப்பு விழா மற் கூட்டம் நேற்று ஞ நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றும் ே ராஜித மேற்கண்ட வித்திருந்தார்.
இங்கு அவர் ( திருப்பதாவது, ரவி
தமிழ் மக்களின் அவர்களுக்கு விள யில் தெரிவித்து 6 தமிழ் மக்களின் வென்றெடுக்க ே மிதவான போக்கு அவர் தமிழ்த்தேச் டன் இணைந்து சிங்கள மக்களும் கொண்டிருந்தார்: தென்னிலங்கு வடக்கு மக்களின்
தார். டும். அவை மீள நிகழாதிருப்ப உறு
தென்னிலங்ை வந்த அரசியல்வா LT6060DLD 66OTE 56ffalo 356.6OILDITES அதேபோன்று ரவி பிரதேசத்திலும் 6 வராக திகழ்ந்தார்
ரவராஜ் பேசுப LeO)6OT frilasa TLD ருந்தார்கள். அவர் உரிமை பற்றிபே யாக இருந்தார்கள் வாத அமைப்புக் பினைக் கொண்பு
அவர் ஒரு இ மாறாக அவர் தமி வரிமைக்காக டே ருந்தார். நாங்களு ஒரு நிலைமையி வதற்காகவே ே சம்பந்தன் மற்று எம்முடன் இனை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O
53585LO
சர் தலதா அத்து 5. ல் தொழில் புரி பிள்ளைகளுக்கு வழங்கும் வைப லை காத்தான்குடி
மண்டபத்தில் நன்போது பிரதம
பேசிய போதே ாறு தெரிவித்தார். OOTöğlgeİ16TLDÜ றை, திருகோன களைச் சேர்ந்த தொழில் புரிவோ
643 பேருக்கு 1ள் வழங்கப்பட்
ாடி 45 இலட்சம் ரிசிலாக வழங்கப்
b தொடர்ந்தும்
ாடிப் போயிருந்த திபதி மைத்திரி நமர் ரணில் விக் யோரின் நல்லாட் றிக்கப்பட்டுள்ளது T. (இ-7)
நனைவுகூரமுடியும் என அறிவிக் கப்பட்டுள்ளது.
மாவீரர் தினம் தமிழீழ விடு தலைப்புலிகளின் தலைவர் வேலுப பிள்ளை பிரபாகரனால்பிரகடனப்படுத் தப்பட்ட சம்பவமாகும். ஒரு நாள் அதிகால்ை யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றிச் சிங்கள இராணுவம் முற்று கையிடுகிறது. 1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாவகச்சேரியில் பொலிஸ் நிலையத்தைத் தாக்கிய போது காயமடைந்த விடுதலைப் புலிகளுக்கு அந்த வீட்டில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல கிடைத்ததைத்தொடர்ந்தே இராணு வத்தினரால் அந்த வீடு முற்றுகை யிடப்பட்டது.
அவ் வேளையில் அங்கிருந்த ஒரு இளைஞன் முற்றுகையிட்ட வர்களை நோக்கிதான்வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டவாறே வீட்டுமதிலைத் தாண்டிக் குதித்து ஓடுகிறான். அவனை நோக்கிச் சிங் கள இராணுவத்தினரின் துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப் படுகின்றன. அப்போது அந்த இளை ஞனின் வயிற்றில் ஒரு குண்டு பாய்கிறது.
படுகாயமுற்ற நிலையிலுங்கூட அவன் இராணுவத்தினரிடம் அகப் பட்டு விடக்கூடாது என்ற இலட்சிய உறுதியோடு இரண்டு மைல்துரம் இடைவிடாமல் ஓடி தன் இயக்கத் தோழர்களின் இருப்பிடத்தை அடை கிறான். தோழர்களிடம் தன் கைத் துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு கீழே விழுந்து மூர்ச்சையாகிறான். வயிற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து
ரசியலமைப்பினூடாக.
ராஜா ரவிராஜின் நினைவுதினத்தை ழ்,சாவகச்சேரி து உருவச்சிலை றும் நினைவுக் ாயிற்றுக்கிழமை
கலந்துகொண்டு பாதே அமைச்சர் விடயத்தை தெரி
மேலும் தெரிவித் ராஜ் எனது நல்ல Of 50DE5LDEE658.35 பிரச்சினைகளை ாங்க கூடிய வகை வந்தவர் அவர். öT 2 ÚjsODLD560D6IT வண்டுமென்று நடன் செயற்பட்ட uJä5 assa LL6ODLDÜL செயற்பட்டார். அவரைப் புரிந்து 56ft. கை மக்களுக்கு பிரச்சினைகளை றை கொணடிருந்
கையில் இருந்த திகளில், நான்சிறு 356floor 2 flooDLD இருந்துள்ளேன். பிராஜூம் சிங்கள af606) Taig,60LL
b சிங்கள மொழி க்கள் கூட ரசித்தி தமிழ் மக்களின் சுவதில் அக்கறை ர், ரவிராஜ் தீவிர களுடன் தொடர் ருக்கவில்லை.
னவாதியுமல்ல. ழ் மக்களின் சம பாராடிக்கொண்டி நம் அவ்வாறான ിഞ60് ஏற்படுத்து UITUITCBéé)(3/DITL) ம் சுமந்திரனும்,
கின்றார்கள்.
ரவிராஜ் மற்றும் யோசப் பரராஜ சிங்கம் பற்றியும் முன்னை நாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுடன் பேசியிருக்கின்றேன். ரவிராஜ் உயிருடன் இருந்திருந்தால், இனப் பிரச்சினையினை தீர்ப்பதற்கு இன வாதமின்றி பல வழிகளில் செயற் பட்டிருப்பார். இவற்றினைப் பற்றி எனக்குப்புரிகின்றது. ஆனால், இது இராணுவத்தினருக்குப்புரிவதில்லை. மாமனிதர் ரவிராஜ் உயிருடன் இருந்திருந்தால், இன்னும் பல விடயங்களை அடைந்திருக்க முடிந் திருக்கும்.
அவர் இல்லாத காரணத்தால் பல விடயங்களை இழந்துகொண் டிருக்கின்றோம். விக்கிரமபாகு கருணாரட்ன மற்றும் நானும் அமைதியான இலங்கையினைக் காண வேண்டுமென்பதற்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக் கின்றோம்.
இன பிரச்சினையினை தீர்ப் பதற்காக 6 பேர் கொண்ட குழுக் களாக செயற்படவுள்ளன. அந்த குழுவின் அறிக்கையினை செயற் படுத்துவதற்கு பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அதன்படி நீண்டகால இனப்பிரச் சினையை புதிய அரசிலமைப்பின் ஊடாக தீர்த்து வைப்போம்.
1988ஆம்ஆண்டுஇந்தநிலைமை யினை சந்தித்தோம். அன்று இருநத சிங்கள இனவாதிகள் போன்று இன் றும் தீவிரவாத போக்குடையவர் கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின் றார்கள்.
அதனால்நாம் சில விடயங்களை மெதுவாக செயற்படுத்தி கொண்டி ருக்கின்றோம். எது எவ்வாறாக இருந தாலும் ரவிராஜ் என்ன நோககத திற்காக பாடுபட்டாரே அதே லட்சி யத்தினை அடைவோம்.
இந்த நாட்டின் இனப்பிரச் சினையை புதிய அரசியலமைப் பின மூலம் தீர்த்து வைப்போம். அப் போது, ரவிராஜ் மீண்டும் பிறந்து எம்மோடு இருப்பார் என அமைச்சர்
ாஜி தெரிவித்திருந்தார். (செ-4
நந்தார ( 4)
Lägib 23
பெருமளவு இரத்தம் வெளியேறி மையினால் அவனது உடல் சோர் வடைகிறது.
விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டமாகையால் அப் போது அங்கு போதிய மருத்துவ வசதி ஏற்படுத்தப்படவில்லை. அவ சர அவசரமாக முதலுதவிகள் செய் யப்பட்டநிலையில் அவனை தோழர் கள் விசைப்படகுமூலம் கடல் மார்க்க மாகத் தமிழகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். இராணுவத்தின ரின் தேடுதல்நடவடிக்கை முற்றுகை இவற்றைத்தாண்டி தமிழகம் செல்ல ஒரு வாரமாகிறது. தமிழகத்தில் தலைவர் பிரபாகரனைக் கண்டு பேசும்வரை அவன் நினைவுதப்ப வில்லை. இருந்தபோதிலும் வயிற் றில் ஏற்பட்ட காயத்தின்நிலை மோச மடைந்தது. அவனைப் பிழைக்க வைக்க அவனது தோழர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. தலைவரும் தோழர்களும் கனன் கலங்கிநிற்க (27-11-1982 அன்று மாலை 6.05 மணிக்கு) அந்த இளை ஞன் இயக்கத்தில் முதற்களப் பலி யாகும் பெருமையை அனைத்துக் கொள்கிறான். இதே நாள் இதே நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு கூரப்பட்டு மாவீரர் நினை வுச்சுடர் ஏற்றப்படுகிறது. இந்த
இளைஞனே தாயகத்தின் முதல்
வித்து 2ஆம் லெப்ரினண்ட் சங்கர் சத்தியநாதன் என கூறப்படுகின் றார். இவ்வாறான உணர்ச்சிமிக்க தான வரலாற்றை கொண்ட மாவீ ரர்தினம் அனைத்து மாவீரர்களை யும் நினைவு கூரும் வகையில் இன்றைய தினம் மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ளது. போர் நடை பெற்ற காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் மாவீரர் துயிலுமில்லங்களில் தலைவர் பரபாகரன்தலைமையில்பிரமாணட மான முறையில் நடைபெறுவது வழமை, யுத்தத்தின் பின்னர் மாவீரர் துயிலுமில்லங்கள் உடைக கப்பட்டு அவற்றில் படையினர் நிலை கொண்டுள்ளனர்.
தற்போதுவரை அவை முழுமை யாக விடுவிக்கப்படவும் இல்லை. பூோரை நடத்திய கடந்தகால அர சாங்கம் மாவீரர்களை நினைவு கூர தடையும் விதித்திருந்தது.
இந்த நிலையில் புதிதாக ஆட் சிக்கு வந்த அரசு நல்லினக்கத் தினை முன்னெடுப்பதற்காக மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு தடை யேதும் தெரிவித்திருக்கவில்லை.
எனினும் ஆங்காங்கே கடந்த வருடம் மாவீரர் தினத்தை அனுஷ் டித்தவர்கள் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியிருந்தனர். எனினும் இந்த வருடம் இந்த அச்சுறுத்தல்கள் எவையும் இருக்காது என கூறப்படு கின்ற நிலையில் யாழ்.நல்லூரில் எதிர்வரும் இரு பத்தி ஏழாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவீரர் தினம் எழுச்சியுடன் நடைபெறவுள்ளது.
இதே போன்று யாழ்பல்கலைக் கழகத்திலும் வழமை போன்று மாவீரர்தினம் எழுச்சியுடன்நினைவு கூரவுள்ளதாக மாணவர்கள் தெரி வித்துள்ளனர். மேலும் புலம்பெயர் நாடுகளிலும் எழுச்சியுடன் அனுஷ் டிக்கப்படவுள்ளது.
நீண்ட காலத்தின் பின்னர் அமெரிக்காவின் தலைநகரமான நியூயோர்க்கிலும் இம்முறை மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதேவேளை தமிழின விடுதலைக் காக போராடி மடிந்த மாவீரர்களை தமிழர்தாயகத்தில்உள்ள அனைத்து தமழர்களும் நினைவுகூர வேண் (Bub.
இவ்வாறு ஒட்டுமொத்த தமிழர் களும் நினைவு கூருவதே எமக் காக மடிந்த உறவுகளுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும். இதன் மூலமே தீர்வொன்றையும் நாம் அடைந்துகொள்ளமுடியும்எனதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த தேசிய மக்கள் முன்னணி ஆகியன அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. s
·
ܓܡ

Page 25
பக்கம் 24
வல இலங்கையில்...
னத்தில் 40 வகையான நிதியை மாகாண
சபைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று தீர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியொன்று
மானிக்கப்பட்டிருக்கின்றது, எனவே உருவா க்குப் பதிலளிக்கையில், அத்தகைய நிலைமை
க்கப்படவுள்ள அரசியலமைப்பு செயற்படுத்த எதுவும் நாட்டில் இல்லையென அமைச்சர்
ப்படும்போது, இத்தகைய நிதியொதுக்கீட்டுப் ராஜித சேனாரத்ன மறுத்துள்ளார்.
பிரச்சினைக்கு இடமில்லாமல் போகும் என்று வவுனியா அரசு செயலகத்தில் சிறுநீரக தடு.
அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடகவியலா ப்பு நடவடிக்கைக்கான அலுவலகம் ஒன்றை,
ளர்களிடம் தெரிவித்தார். (செ-11,250) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டி
வடக்கிலுள்ள... யாராச்சி கருணாரத்ன சகிதம் ஆரம்பித்து வைத்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, வவு
வருவது தொடர்பில் தற்போது பேசப்படுகி னியா பொலிஸ் நிலையத்தில் சிறுநீரக நோய்த்
ன்றது. கூட்டு எதிர்க்கட்சி என்ற வகையில் தடுப்புக்கு வசதியாக தூய குடிநீர் நிலையம்
கொள்கை ரீதியில் சமஷ்டி ஆட்சிமுறையை ஒன்றையும் வைபவ ரீதியாகத் திறந்து
கொண்டுவருவதை முழுமையாக எதிர்க்கி வைத்தார்.
றோம் என நாம் தெளிவாக கூறியுள்ளோம். இராணுவப் புரட்சியொன்று ஏற்படலாம்
30 வருட யுத்தத்தின் பின்னர் ஒன்றிணை என்பது, தேர்தலில் மக்களுடைய ஆதர
த்த நாட்டை மீண்டும் துண்டு துண்டாக வைப் பெற்று அதிகாரத்திற்கு வரமுடியாமல்
பிளவுபடுத்தும் செயற்பாடே இதன் ஊடாக போனவர்களின் கனவேயொழிய வேறு
இடம்பெறும். இதற்கு எங்களால் இடம்கொடு ஒன்றுமில்லை என்று அமைச்சர் ராஜித
க்க முடியாது. ஆகவே அதற்காக எமது பல சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
த்தை கொண்டு நடவடிக்கை எடுப்போம். சிறு வடமாகாணத்தில் அண்மைக் காலமாக
பான்மையினர் அனைத்து அதிகாரங்களை
யும்கேட்கின்றனர். பகிரப்பட்ட அதிகாரம், பொலிஸ ஆவா குழு என்ற பெயரில் கொள்ளைச் சம்ப
அதிகாரம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங் வங்களில் ஈடுபட்டு வருகின்ற குழுவைச் சேர்
களையும் கேட்கின்றனர். இதுவொரு சிறிய ந்த உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் கீழ்
நாடு, அவ்வாறு பிரிப்பதற்கு முடியாது. அமெ பலர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்
ரிக்கா போன்று இந்தியா போன்று மிகப் கைது செய்யப்படுவதாக மனித உரிமை
பெரிய நாடு அல்ல. ஆணைக்குழுவில் முறையிடப்பட்டிருக்கின்
இலங்கை அவர்களின் நாடு என இந்தியா றதே இது ஏன் என ஊடகவியலாளர்கள்
விலுள்ள சிலர் நினைத்துக்கொண்டிருக்கின் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்கள்.
றனர்.அதனால் வேண்டியவாறு பிளவுபடுத்தி, அதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித
பிரிக்க முடியும் எனினும் இதற்கு கூட்டு எதி சேனாரத்ன, கொள்ளைச் சம்பவங்களும்,
ரணி ஒருபோதும் இடமளிக்காது என மகிந்த பயங்கரவாதச் செயற்பாடுகளும் பொதுமக்க
தனதுரையில் குறிப்பிட்டுள்ளார். (செ-281) ளைப் பாதிப்படையச் செய்கின்ற நடவடிக் கைகளாகும். எனவே, இச் செயல்களில் ஈடு
பழைமை வாய்ந்த... படுபவர்களை எந்தவொரு சட்டத்தின் கீழா
ல்ட் கூரே, முன்னோர் கடுமையாக உழைத்த வது கைது செய்து அவர்களுக்கு எதிராக நட
காரணத்தால் தான் தமிழ் கலாசாரம் இன்று வடிக்கை எடுக்க வேண்டியதும், நிலைமை
வரை காப்பாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவி யைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டி
த்துள்ளார். யதும் முக்கியமாகும்.இதில் எந்தச் சட்டமானா
இந்து சமய கலாசார அலுவல்கள் திணை லும், சட்டத்தை மீறிச் செயற்படுபவர்களைக்
க்களத்தின் முப்பது ஆண்டு நிறைவையொட்டி
நடைபெறும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மா கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நட
நாட்டின் மூன்றாம் நாள் மாலை நேர நிக வடிக்கை எடுக்க வேண்டியது என்பதே முக் கியமாகும் என்று அமைச்சர் ராஜித சேனா
ழ்வு நேற்றைய தினம் நல்லூர் ஸ்ரீ துர்க்கா
தேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. ரத்ன கூறினார்.
அதில் பிரதம விருந்தினராக கலந்து அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்
கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் டத்தில் ஏனைய மாகாண சபைகளுக்கான
கண்டவாறு தெரிவித்தார். நிதியொதுக்கீட்டைக் குறைத்து, வடமாகாண
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சபைக்கு அதிக நிதியொதுக்கீடு செய்யப்பட்டி
எமது நாட்டுக்கு ஐரோப்பாவில் இருந்து ருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்து
வெவ்வேறு இனத்தவர்கள் வந்தார்கள், யுத் கருத்து வெளியிட்ட அமைச்சர், அவ்வாறு
தமும் நடந்தது, அவர்களுடன் போரிட்டு எம் இடம்பெற்றிருந்தால், நிதியொதுக்கீடு குறை
மால் வெற்றி அடைய முடியவில்லை. ஆனால் க்கப்பட்ட மாகாண சபைகளுக்கு உரிய
அப்போது வாழ்ந்த மக்களுக்கு சுதந்திரம் அளவு நிதி வழங்கப்பட வேண்டியது அவசி
இருந்தது. மக்களின் சுதந்திரத்துக்காக அப் யம் என்றார்.
போது சமயமத தலைவர்கள் தான் கடுமை அதேவேளையில், புதிதாக உருவாக்கப்ப
யாக வேலை செய்தார்கள். அரசியல்வாதிகள் டவுள்ள அரசியலமைப்பில் நாட்டின் வருமா
இருக்க வில்லை.
பெளத்தத்துக்கு அநாகரிக தர்மபால, இஸ்லாத்துக்கு சித்தி லெப்பை, சைவத்து க்கு ஆறுமுகநாவ லர் போன்றோர் மிக கடுமையாக உழை த்தார்கள். அவர்கள்
அந்த நாட்களில் கரணவாய் மத்தி, கரவெட்டி
உழைத் திருக் கா
விட்டால் தற்போது எமது திருமண மண்டபத்தில் பாவனையி
எமது சமயம், மொழி, லுள்ள பிளாஸ்ரிக் கதிரைகள் ஏல விற்ப |
கலாசாரம் இல்லா னையில் விற்கப்படவுள்ளன.
மல் அழிந்து போயி
ருக்கும் இதை அனை திகதி:-27.11.2016
வரும் நெஞ்சில் பதி
த்து வைத்திருக்க நேரம்:-பி.ப3.00 மணி
வேண்டும். ஆறு இடம்:-மண்டபமுன்றல்
முகநாவலர் கடுமை
யான சேவை செய்த செயலாளர்
காரணத்தால் தான்
தமிழ் கலாசாரம் காப மூத்த விநாயகர் திருமண மண்டபம்
பாற்றப்பட்டது. T.P:-0775990929
இன்றைய புதிய உலகை மாற்றுவது
பகிரங்க ஏல விற்பனை மூத்த விநாயகர் திருமண மண்டபம்
(சி-6448)
அருளள
வெள் துரித கடிதங்
திகவிலை
படம் சேலம்)
நாட்டகேம்
கேம்
உலகின் எப்பாகத்தை
(888 3
முகவர்?b611
Y
ed
சேlivயy பச்சா4Lப்பு
இப்பத்திரிகை வலம்புரி அன்.கோ ஸ்தாபனத்தாரால் இல.3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட், யாழ்ப்

ம்புரி
21.11.2016 விஞ்ஞானம், தொழில் நுட்பம் தான். முன்
டவர். அதன் காரணமாகதான் அவர் கொல் னைய காலத்தில் அரசியல்வாதிகள் தான்
லப்பட்டார். தமிழ் மக்களின் அன்பை ரவி உலகை மாற்றினார்கள் இப்போது தொழில்
ராஜ் கொண்டிருந்தார். அவர் இறப்பதற்கு நுட்பம் தான் மாற்றுகிறது.
முதல் ஐ.நா அலுவலகத்திற்கு முன்னால இன்னுமொரு விடயம் என்னவெனில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். குறித்த இன்று பலர் தமது பிள்ளைகளை வெளிநாடு
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மகஜர் ஒன்றை களுக்கு அனுப்பிவிட்டு இங்கு தனியாக இரு
ரவிராஜ் எம்முடன் சேர்ந்து அன்று காலை க்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் வெளி
தயாரித்திருந்தார். அன்று தான் ரவிராஜூடன் நாடுகளில் அனைத்து இனம் மதத்துடன் கல
நாங்கள் கடைசியாக பேசிய தருணம். ரவி ந்து உள்ளார்கள்.
ராஜ் கொல்லப்பட்ட பின்னர் என்னோடு அப் எனினும் எமது மண்ணில் பிறந்தால்
போதைய ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தொலை எமது தேசம், சமூகத்துக்கு ஆதரவுடன் இரு
பேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி அனுதா க்க வேண்டும். இல்லை என்றால் பிரியோ
பம் தெரிவித்தார். நான் அதற்கு ரவிராஜ் யாரால சனம் இல்லை. பிறந்த தேசத்துக்கு ஆதரவு
கொல்லப்பட்டார்? அனுதாபம் தெரிவிப்பதால் இல்லாத பிள்ளைகள் வேண்டாம். அம்மா
என்ன பயன் என்று அவரிடம் கூறியிருந்தேன். அப்பாவுக்கு ஆதரவு இல்லாதவர்கள் ஏன்
எமது மக்களுக்காக அவர்களது பிரச்சி இருக்க வேண்டும்?
னைகளை தீர்ப்பதற்காக மிகவும் கடுமையு பல லட்சம் செலவுகள் செய்து வளர்த்த
டன் அவர் செயற்பட்டிருந்தார். யுத்தம் நடை பிள்ளைகள் வீட்டிலும் இல்லை, ஊரிலும்
பெற்ற போது மக்களுக்கு உணவு பொருட் இல்லை, வெளிநாட்டுக்கு போய்சேவைசெய்து
களை கொண்டு செல்வதிலும்அச்சமின்றி செயற் அங்கேயே செத்துப் போகிறார்கள். நாம் எங்கு
பட்டவர். இதே போன்று தனது கடமையில் போனாலும் எமது சமயம் மொழிக்கு கௌர
அவர் உறுதியாக இருந்தார். சிங்கள மக்கள் வம் கொடுக்க வேண்டும்.
மத்தியில் மாத்திரமல்ல, சிங்கள தலைவர் எனினும் எல்லா சமயமும் நல்லதை தான்
கள் மத்தியிலும் பாரிய மதிப்பு அவருக்கு சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அனைத்
உண்டு, எமது மக்களின் பிரச்சினைகளுக்கு துலகிலும் யுத்தம் நடந்ததுக்கு அடிப்படை காரணமாக சமயம், மதம் தான் உள்ளது.
பேச்சுவார்த்தையின் மூலம் தான் நியாய இந்து சமயமும் பௌத்த சமயமும் சகோத
மான தீர்வு ஒன்றை பெறமுடியும் என்பதில் ரம் போலானவை. இந்த உலகத்தின் மிகப்
அவர் உறுதியாகவிருந்தார். தற்போது உயி பழமை வாய்ந்த சமயம் இந்து மதம். அதன்
ருடன் இருந்தால் அவருடைய பங்களிப்பு பாரிய பின்னர் பௌத்தம் பின்னர் கிறிஸ்தவம் அதன
ஒன்றாக இருந்திருக்கும். ரவிராஜினுடைய பின்னர் இஸ்லாம் மதம் எனப் பல உருவா
இறப்பு அவரது குடும்பத்திற்கு எந்தளவிற்கு கின. அந்த வகையில் பௌத்த சமயமும்
இழப்போ, அதே போன்றுதான் அவரது இழ இந்து சமயமும் ஒரே மாதிரிதான் உள்ளது.
ப்பு இறப்பு தமிழரசு கட்சிக்கும் தமிழ்த்தேசிய விகாரைகள் உள்ளே இந்து கடவுள்கள்
அரசியலுக்கும் பாரிய இழப்பாகும், இன்று உள்ளது. தெய்வங்கள் அனைத்தும் ஒற்று
முக்கியமான காலகட்டத்தில் நாங்கள் இரு மையாக உள்ளார்கள் சமாதானமாக உள்ளா
ககின்றோம், நீண்ட காலமாக கிடைக்கப்பெற ர்கள் அதை வணங்குவதற்கு செல்பவர்கள்
முடியாத எமது பிரச்சினைக்கான அரசியல் தான் சண்டைபிடிக்கிறார்கள்.
தீர்வு, தற்போது கிடைக்க கூடிய சந்தர்ப்பம் உரு வைத்தியசாலைக்கு சென்று தமிழ், சிங்
வாகியுள்ளது. அந்த தீர்வை அடைவதற்கு நாங் களம் இரத்தம் வேண்டாம் என்று சொல்ல
கள் பயணித்து கொண்டு இருக்கின்றோம். முடியாது. சுத்த ரத்தம் என்பது பொய் எல்லா
இப்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ரும் மனிதர்கள் தான்.
ஏற்பட்ட மாற்றம் காரணமாக சந்தர்ப்பம் வடமாகாண முதலமைச்சர் தனது பிள்ளை
ஒன்று உருவாகியுள்ளது. அரசியல் சாசன திரு களை பௌத்த மதத்தினருக்கு திருமணம் முடி
த்தம் சம்பந்தமாக ஆறு உபகுழுக்கள் சமர்ப் த்துள்ளார். அதேபோல நடேசன் நிருபமா
பித்த அறிக்கை பிரதமரால் பாராளுமன்ற ராஜபக்ஷவை திருமணம் முடித்துள்ளார்.
த்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு அரசியல் நிருபாமா முன்னைய ஜனாதிபதி மகிந்த
சாசன சபை உருவாக்கப்பட்டு அரசியல் சாச வின் சகோதரி. அப்படியானல் மகிந்த ராஜ
னம் தொடர்பனா நடவடிக்கைளை முன்னெ பக்ஷ தமிழ் மக்களின் மச்சான் தானே ஏன்
டுக்க இதுவரை நாற்பது தடைவைகள் கூடி சண்டை போடுகிறீர்கள். அனைவரும் ஒற்று
யுள்ளது. சில விடயங்கள் முழுமையாக ஆரா மையாக இருக்க வேண்டும். நம்பிக்கை
யப்படவில்லை. அவை பின்னர் நடைபெறும் எமது மனதில் இருக்க வேண்டும். எமது நாடு
என நினைக்கின்றோம். போல் நல்ல நாடு இந்த உலகில் இல்லை
இறுதி முடிவுகள் இன்னமும் எடுக்கப்பட அனைத்து குற்றங்களையும் செய்வது
வில்லை. ஆனால் ஆக்கபூர்வமான பேச்சுக் அரசியல்வாதிகள் தான். மக்கள் அனைவரும்
கள் நடைபெற்றுள்ளன. இந்த பேச்சுவார்த்தை மிகவும் அருமையான நல்ல மனிதர்கள்.
யில் பல கட்சியை சார்ந்தவர்கள் பங்குபற்றி எனவே அனைவரும் ஒன்றிணைந்து எமது
வருகின்றார்கள். ஐ.தே.க, ஜே.வி.பி., முஸ் நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என அவர்
லிம் கட்சிகள், சிறிலங்கா சுதந்திர கட்சி என மேலும் தெரிவித்தார்.
விக்கார்(செ-9)
(செ-9)
அனைத்தும் அரசியல் தீர்வு விடயத்தில் ஒரு மித்து செயற்படுகின்றார்கள். மகிந்த குழு
வும் அரசியலமைப்பு தொடர்பான கூட்டங்க முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்
ளில் பங்கேற்று வருகின்றது. அவர்கள் பதின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.
நான்கு கோரிக்கைகளை அரசியலமைப்பு சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மாற்றம் தொடர்பில் முன்வைத்துள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள்
காலப்போக்கில் அவர்களது நிலைப்பாடு நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிராஜின்
கள் எவ்வாறு இருக்கும் என சொல்ல முடி பத்தாம் ஆண்டு நினைவு தினம் சாவகச்சேரி
யாது. இந்த நடவடிக்கைளை குழப்புவதற்கு யில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்நிக
நாட்டில் பல முயற்சிகள் இடம்பெற்று கொண்டு ழ்வில்கலந்து கொண்டு உரையாற்றும்போதே
ள்ளன. இருந்த போதிலும் தற்போது ஏற்ப அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ட்டுள்ள மாற்றங்கள் எமது பிரச்சினைகளை அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
23ஆம் பக்கம் பார்க்க.... எமது மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வருவதாக இருந்தால் அதில் பெரும்
அனைத்து நாடுகளுக்குமான பான்மை சிங்களவர்களும் பங்காளிகளாக
விரைவு பொதிகள் சேவை இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து தொலைக்காட்சியில் பல்வேறு விவாதங்க
விசேட விலை குறைப்பு ளில் சிங்கள மொழிமூலம் ஈடுபட்டு, நாங் கள் எதிரிகள் அல்ல, உங்கள் உரிமைகளை
உரம்
|DELIVERY IN 3 - 5 DAYS *(நிபந்தவை நாங்கள் பறிக்கவில்லை. உங்களுக்கு இரு
மேலதிக கட்டணமின்றி பொதிகள் க்கும் உரிமையை போன்றே எங்களுக்கும்
வீடுகளில் வந்தே பெற்றுக்கொள்ளப்படும். வேண்டும் என சிங்கள மக்களுக்கு உணர
தொடர்புகளுக்கு: 0768226243, வைத்து, மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலை
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தீவிரமாக முன்னெடுத்து ரவிராஜ் செயற்பட்
டி நெல்லியடி வல்வெட்டித்துறை
அரசியல் தீர்வைப்...
UK-550/=Kg
9 (C-6359)
IRAV:S
5 (பிறைவேற்) லிமிட்டட் நொடுகளுக்கான கள், பொதிகள் சேவை
- அருள் குளோபல் எக்ஸ்பிறஸ் இல.01. பிறவுண் வீதி, நாவலர் வீதி சந்தி. யாழ்ப்பாணம்.
உங்கள் விருமகளுக்காக வந்து |
போகிகளி ஏற்கப்பட்டு வெளிநாடுகளில்
ஒப்படைக்கப்படும் (Door to Door Service)
க்கல்
ஓப்படைக்கப்படும்
அருகாகம் பிவைபவம்) லிமிடடம்
இல க பயெ மாநகரசபை கட்டடத்தொகுதி.
ககோரியார் வீதி, யாழ்ப்பாணம்.
சி.கு 392
at 021 222 3533) பாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 21.11.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது,