கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: லண்டன் தமிழர் தகவல் 2011.05

Page 1


Page 2
தமிழர் தகவல் ஆசிரியர் குலமணி, பதிப்பாசிரி
 

டும்ப அங்கத்தவர்கள்
யர் சிவானந்த சோதியுடன் ஆறு திருமுருகன்

Page 3
மரபு மெய்கண்டார் வழிவழி
(bങ്ങി ിtഖങ്ങtitl
சாந்தலிங்க இராமசாமியடிகள்
பேரூராதீனம், பேரூர்,
கோயமுத்துர்-64 010தமிழ்நாடு
(പേഴ്സി 10422-287865.20878, ജൂക്കി:2799
webpage: www.sivasiva.in,
peruratheenam.blogsopt.com
Isserswara * *kast KKKKKKKarsa. K 3:ssa sai838 issos «Hykai &yx à (Thwaliritu Sarthaighdiyalar Thirumi)
yw Api (Patron) உலகலைப் பேரலை (World Sana Councily Aly$4&upsilశీijihal (Taminadu Saints Fcrum)
soloaui President) éksikaji tálalás éissá Sathschya Sarmarga Sangan) sakës disë ka dy kai aso, அறிவியல், தமிழ்க்கர்ஜரிக்கழகம் (Thawahiru Sanhainga AdgaarArts. Science&Taricolege Kahahakarr) இலத்திருந்தன்ங் அடிகனர்
Tharathiru Sanhainga Adgaar Higher Secondary School ஆலஸ்பீனக் கழைவுசீலைப் பல்லி
Shambkai Matriculatch Schicc) தலத்தீ$ஆறுமுக அடிகள் தய்த்தமிழ் பள்ளி (Thawathiru Aamumuga Adigelar Tenri Schcci) தலத்தீடு சந்தன்ங் அடிக்னர் நீஷை அக்கட்டவை
Thawahiru Santhainga Adgaar Memorial Trus) saki&3 & lksádka shqisati சத்வித்யன்மார்க்க சங்க அறக்கட்டளை (Thawathiru Sanhainga Adgear Sahihya Sanmarga Sanga Trust)
தாரைனர் செயலர் (Correspondent Secretary) இலத்தீருசாந்தல் அடிகனார் கலை, அரியேல், தமிழ்க்கர்ஜரி (Thawathinu Sanomainga Mdigaer Arts, SciencesTerril College
Myúlifani (Mlember) படிக் அறனியம் பேரவை (Bharat Saints Forum) sufasa, Riau, e ar ao famos ஆட்சிக்கறை உலட்டக்குழ. (Taminas, Got hnd Reigos
Ewonnen Board MerLee Comite|
திருமுருகன் ஈழத்துச்சி அருந்தமிழின் நெறிபரப் பெருமைமிகுநற்பணி ெ அருளாளர்பலர்வாழ்த்த
அடக்கமுடன் புலமைமி தொடர்கின்றதிருமுருக நடப்பதற்குத்துணையா உடல்நலமும் மனநலமும்
ஈழத்தமிழர்திருமுறைை வாழநாளும் எண்ணுகின் விழச்செய்யும் இனவெறி ஆழமாகச்சிந்திக்கும்.அ
அன்னைதுர்க்கை வழிப அன்பால் கோயிலமைத் முன்னோர் நெறியில் இ உன்னிவளர்த்த நிறுவன
வேல்
 
 

滚猩兹
Holy Kailasa heritage Meikandar heritary - Kailai Guru Mani - Seervalarseer Santhalinga Ramasamy Adigal |
Peruraatheenam, Perur, Coimbatore -641 010, Tamilnadu. Telephone:04:22-26O7995,2608678, Fax; 26O7994
Email: perusadigalGyahoo.com : perurmuttoyahoo.com
su lonuit.
ர் ஆதீனம் தலிங்க மியடிகளின் ாழ்த்து
வனடியை மறவாமல்
பி அன்னைதுர்க்காதேவிதன் சய்வார் பொன்விழாபீடுறவே அகமகிழ வாழ்த்துகின்றோம்.
கும் ஆய்வுரைகள் பலவாகத் ன்தூயவுள்ளத்துடன் பணிகள் கி பொன்விழாநயந்தேற்றார் b ஒருங்கெய்த வாழ்த்துகின்றோம்.
யஏற்றுப் போற்றும் வகுப்புகளால் றார்வாழ்வை இழந்ததம்மினத்தை ைெயமீட்டு நமது திருமுருகன் ன்பர்பொன்விழாவை வாழ்த்துகின்றோம்.
ாட்டில் அப்பாக்குட்டிதங்கம்மா துஅரியஉரைநிகழ்த்தி ாம்பெண்கள்முதிர்ந்தோர்தமக்கு வாழ்வளித்து த்தை உயர்த்தும் முருகன்பணிவாழி.
*ண்டுந்தங்களன்பு
இப்படிக்கு
சாந்தலிங்க இராமசாமி அடிகளார் பேரூராதீனம், பேரூர்

Page 4
ஆறு திருமுருகனின் 50
19ாகக் கருதி பயம்
தாயாரின் மடியில் ஆறு.திருமுருகன் தாய் திருமதி.சரஸ்வதி ஆறுமுகம் (ஆசிரியை)
(2)
8:41" 1-1 - ட்ரோ
5
சிவத்தமிழ் சொல்
அகில இலங்கை இந்துமாமன்ற செயலாளர் திரு. நீலகண்டன் அவர்களுடன்
திரு. ஆறு.திருமுருகன்
வாழ்த்துபவர்கள்,

வது அகவை சிறப்பிதழ்
தந்தையார் ஆறுமுகம்
சது,
வியுடன் - 1998
3'11h.
அகில இலங்கை இந்துமாமன்ற செயலாளர் திரு. நீலகண்டன், பாரியாருடன்
BRAND்

Page 5
ஆறு திருமுருகனின் 50
தமிழர் தகவல்
Tamils' Information
இலண்டன்
அகச் சொ 2
ormation digest
இEது
பெற்றோருடன் ஆறு திருமுருகன
பேராசிரியர்சத்தியசீலன், அறிவொளியுடன்
வாழ்த்துபவர்கள்,

வது அகவை சிறப்பிதழ்
-பேராயர்
25
அமெரிக்கா சிக்காக்கோ தமிழ்ச் சங்கத்தலைவர்
திரு. பாஸ்கரன் அவர்களுடன்
உப்பிடிப்பு,
- 5 E -
மார்கழி பெருவிழா, இந்தியா சேலம் உரை
'என் செகா :தம்;.
* சர: சாராத 141
அமெரிக்கா நாசா விண்வெளி ஆராட்சி நிலையத்தில்
BRAND

Page 6
வ முதி யார் இல்ல ஆண்டு விழாவில் பேராசிரியார் சிவலிங்கராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றபட்டிமண்டபத்தை ஆரம்பித்து வைக்கும் காட்சி
சிவபூமி முதியோர்இல்லத்தில் திருப்பனந்தாள் ஆதீன சுவாமிகள் வருகையின்போது-2010
வாழ்த்துபவர்கள் T
 

வது அகவை சிறப்பிதழ்
* , &ଛି ଛି ଦୃ} } } }
鰲鯊
உடுவிலில்அமைந்துள்ளகேன்பும் SS
அமைந்துள கேன்புற்றுநோய்காப்பகத்திறப்பு விழாவில்
2 இ. G 6 - - - مصممي . م
வபூமி முதியோர் இல்லத்தில் தர்மபுரம் ஆதீனசுவாமிகள்
harani Jewellery

Page 7

வது அகவை சிறப்பிதழ்

Page 8
$G©660 50
27.10 :
211e.gonal Pils"。
சுன்னாகம் ஸ்கந்தவரோதயக்கல்லூரி பரிசளிப்பு விழாவில்
அதிபர் ஆறு.திருமுருகன்
heinri 的
கொறிய மதத்தலைவர் யாழ் வந்தபோது பொது நூலகத்தில்
வல்வெட்டித்துறையில் நடைபெற்ற 5ம் ஆண்டு புலமைப்பரிசுப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர் கெளரவிப்பு விழாவில்,
அருகே நீதிபதி பா. விக்னராஜா
வல்வெட்டித்துறை ஆதாரவைத்தியசாலை விடுதிக்கான அடிக்கல்
நாட்டியபோது- அருகில் மயிலேலும் பெருமாள்
olm£5$uouis off Western Je

வது அகவை சிறப்பிதழ்
ரை
துர்க்கை அம்மன் தீர்த்த உற்சவத்தில் உரை ශ්‍රී ලංකාවේ සාමය පිළිබඳ පානනන இலங்கையின்
-ரதானம் தொடர்பான மதத் து
சமாதானம் தொடர்பான கூட்டத்தில் யப்பான் தூதுவர் அக்காசி, காந்தியின்
பேத்தி மற்றும் ஆன்மீகவாதிகளுடன்
இலண்டன் சிவயோகம் அன்னையர் குடியிருப்பு வீட்டுத்திட்டம்
திறப்புவிழா - 2001
ஆறுதிருமுருகனின் வளர்ச்சியில் கம்பவாரிதியின் பங்களிப்பும் மறக்க முடியாத கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுடன் ஆறு.திருமுருகன்
wellers SILK EMBORIUM

Page 9
ஆறு திருமுருகனின் 50.
அவுஸ்திரேலியா கோம்புஸ் தமிழ்மூத்தோர் விழா - 2003
இலண்டன்ஸ்கந்தா பழைய மாணவர் வரவேற்ற விழாவில் தமிழ் ரைம்ஸ் ஆசிரியர் N.S. கந்தையா (தலைவர்- ஸ்கந்தா.பழைய மாணவர்சங்கம்) 1999ல்
வரவேற்கும் காட்சி
அவுஸ்திரேலியாகோம்புஸ் தமிழ் விழா 2003
இணுவில் மணிமண்டபத்திறப்பு விழா திரு.குகன் அவர்களுடன்
வாழ்த்துபவர்கள் EURC

வது அகவை சிறப்பிதழ்
அவுஸ்திரேலியா கோம்புஸ் தமிழ்மூத்தோர் விழாவில் ஆறு.திருமுருகன் 2003
சிட்னி சைவமன்ற விழாவில் ஆறு.திருமுருகன் - தொடர் விரிவுரை 2001
இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் மணிமண்டபத்தை ஆறு.திருமுருகன்
திறந்து வைக்கும் காட்சி
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு உதவும் வைபவத்தில் மருத்துவ பீடாதிபர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்களிடம் ஆறு.திருமுருகன்
மருத்துவ உபகரணம் கையளிக்கும் காட்சி
O TRAVEL & TOURS LTD

Page 10
薇 წჯც 3 ஆறு.திருமுருகன்யாழ்இந்துக்கல்லூரியில்கற்றவே போட்டிநாவலர்குருபூசைமுதலாமிடம்-இதன்நினைவாக தனது சொந்தச்செலவில் இந்துக்கல்லூரிவளாகத்தில் நாவலர்பெருமானுக்கு உருவச்சிலைஅமைத்து சிவத்தமிழ்ச்செல்விஅம்மையாரால்திறந்துவைக்கும்காட்சி2004 28 *
*
羲
தாய்லாந்து சிவன் கோயில் முன்றலில்-தாய்லாந்தில் நடைபெற்ற உலக ஆத்மீகதலைவர்கள் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்டது
காசியாத்திரையின்போதுகங்கையாற்றில் தமிழர்தகவல் ஆசிரியர் சிவானந்த சோதியுடன்
வாழ்த்துபவர்கள் MIT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வது அகவை சிறப்பிதழ்
அமெரிக்க புளோல்டாசிவ விஸ்ணு ஆலயத்தில் புளோல்டாதமிழ்ச்சங்கத் தலைவர்மு.பாலசுப்ரமணியன்அவர்களுடன் ஆறு.திருமுருகன்
ܫܡ ܫܐ ië ܣܛܪܛܠܘ:7:415 -ܨ
உரையாற்றும் காட்சி
HUS JEWEILLERS

Page 11
ஆறு திருமுருகனின் 50
வாரநாசி எக்ஸ்பிறஸ் புகையிரதத்தில் காசியாத்திரைக்கு சென்றபோது
-1 -1
2
நல்லை ஆதீனத்தில் வித்துவான் சொக்கன் ஆசிரியர் சிவராமலிங்கம்,
ஆறு.திருமுருகனின் பாராட்டு விழாவில்
அவுஸ்ரேலியா மெல்போன் நகரில் நடைபெற்ற ஈழத்தமிழர்கழகத்தின்
விழாவில் அதிதியாக கலந்து கொண்டபோது
யாழ் இலக்கிய வட்டத்தின் விழாவில்
வாழ்த்துபவர்கள் eேt

வது அகவை சிறப்பிதழ்
கோண்டாவில் சிவபூமி பாடசாலை ஆரம்பிப்பதற்கான
அடிக்கல் நாட்டும் போது. आनन्दन। ANAND BHAIN
H3 13:11
இந்திராகாந்தி பிறந்த அலகபாத்தில் உள்ள ஆனந்தபவனத்திற்கு
சென்றபோது
EEEE,
இணுவில் பரராஜசேகரபிள்ளையார் மணிமண்டபதிறப்பு விழா- லண்டன் கருணாமூர்த்தி, குகபரன், தொழிலதிபர்களால் கட்டப்பட்டவிழாவில் நல்லை ஆதீனம், அன்னைதங்கம்மா அப்பாக்குட்டி, கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், அருட்கவி வினாசித்தம்பி புலவர், உபவேந்தர் மோகனதாஸ், உதயன் பத்திரிகை
ஆசிரியர்கானமயில்நாதன் ஆகியோருடன் ஆறு.திருமுருகன்
நாவலப்பிட்டி නාවලපිටිය NAWALAPITIYI
- (தொண்டு -
நாவலப்பிட்டி இந்து எழுச்சி விழாவில்
--- -----
North East Ham

Page 12
ஆறு திருமுருகனின் 50
கவிஞர் முருகையனில் பவழவிழாவில் - நீர்வேலி
FSIN
கனடாவில் தமிழர் தகவல் ஆசிரியர் திருச்செல்வன் உட்பட பிரமுகர்களுடன்
கோண்டாவில் சிவபூமி பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவு செய்த மாணவனுடன்
தி 2 பேர்,
சிவபூமி பாடசாலை மாணவர்களுடன்
வாழ்த்துபவ

2வது அகவை சிறப்பிதழ்
主要是 基爾斯 多空公
2வது உலக இந்து மாநாட்டு எழுச்சிவிழா - கோப்பாய்
國際
பேராசிரியர் சண்முகதாஸ் வரவேற்கும் காட்சி
சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக்கல்லூரி ஆசிரியர்களுடன் அதிபர்
ஆறு.திருமுருகன்
தாய்லாந்திலுள்ள பொற்கோவிலில் மதத்தலைவர்களுடன்
ள்கள் கற்பகம்

Page 13
ஆறு திருமுருகனின் 50
கனடாசைவசித்தாந்தமன்றம் நடாத்திய வரவேற்பு விழாவில் ஆறுதிருமுருகன்
ஸ்கந்தவரோதய்ாக்கல்லூரியின்மூன்று லண்டன்சிவசுந்தரம் அவர்கள மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் ஆவரங்கால் சிவசக்தி மணிமணி விழாவில் கல்வியமைச்சர் சுசில் பிரேம நறுட்டும் கா
1986இல் கொழும்பில் உடன்பிறந்த சகோதரர் திரு.ஆசிறிஸ்கந்தமூர்த்தி
அவர்களுடன்
வாழ்த்துபவர்கள்
 
 
 
 
 
 
 

數 攀 வது அகவை சிறப்பிதழ்
S
ஆறு. திருமுருகன்
அவுஸ்திரேலியாவிரிவுரையாளர்ஈழத்தமிழர் கழகத்தலைவர்திரு.வை.ஈழலிங்கம்அவர்களுடன்
ால் கட்டுவிக்கப்பட்ட ண்டபத்திற்கு அடிக்கல் ட்சி
கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி சுயம்புநூல் வெளியீட்டு விழாவில்
SUNMOTORS

Page 14
சிவபூமி முதியோர் இல்ல திறப்பு விழா
வாழ்த்துபவர்கள் Jokoa
 
 
 

வது அகவை சிறப்பிதழ்
8.
சிவபூமிமுதியோர்இல்லத்தைநல்லை ஆதீனமுதல்வர்திறந்துவைக்கும் znog (07.04.2007)
சிவபூ
3ኮWAPOO፥ዩ ህጻዩን፣
சிவபூமி முதியோர் இல்ல திறப்பு விழா
ld ZHowse & Gaskiew Hewse

Page 15
ஆறு திருமுருகனின் 50
சிவபூமி முதியோர் இல்லத்தில் உள்ள ஓவியங்கள்
இவர்
சிவபூமி முதியோர் இல்லத்தின் முகப்பு தோற்றம்
நல்லூரில் . இந்துமா ம
விழாவு
முருக எதிர்பாராத
வந்து ப இருக்
ச97) |
வாழ்த்துபவர்கள் எவ

)வது அகவை சிறப்பிதழ்
சிவபூமி முதியோர் இல்லத்தில் உள்ள ஓவியங்கள்
சிவபூமி பூங்காவில் அமைந்த காட்சி
அகில இலங்கை ன்றத்தின் ஆரம்ப சில் நல்லூர் னின் மயில்
விதமாக பறந்து மண்டபத்தில் தம் காட்சி.
ரஸ்ட் curry King

Page 16
ஆறு திருமுருகனின் 506
நல்லூர்இந்துமாமன்றமண்டபத்தின் நல்லூர்கந்த அறங்காவலர் எஜமான் குமாரதாஸ்மாப்பாடமுதலியார்.அவர்களின் பாரியார்.
சிவபூமி பூங்காவில் அமைந்த காட்சி
“ ቌ
s
? ماگھیلا
 
 
 

வது அகவை சிறப்பிதழ்
நல்லூர்இந்துமாமன்றமண்டபத்தின்நல்லூர்கந்த அறங்காவலர்எஜமான் குமாரதாஸ்மாப்பாடமுதலியார்.அவர்களின்பாரியார்.
சிவபூமிபாடசாலை விளையாட்டுப்போட்டி-2011
AMBAALJEWELLERS

Page 17
ஆறு திருமுருகனின் 50
யோகா போட்டோ
தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய கும்பாபிசேகம்
லெப் மகா4ட்க
Eஇடம்
மகா கும்பாபிசேகம்
உக்க்ச்பாக,
கும்பாபிசேகத்தில் உரை
மகாகும்பாபிசேகம்
பகவான் 1111 பய
வாழ்த்துபவர்கள் சிங்

"வது அகவை சிறப்பிதழ்
目的
லண்டனிலிருந்து ஆறு திருமுருகனின் வேண்டுகோளுக்கமைய திரு.K.ஜெயசீலன் அவர்களாலும் அவரது குழுவினராலும் அனுப்பப்பட்ட
காண்டாமணி
லண்டன் மணி பாரம் தூக்கி மூலம் ஏற்றப்ப்டுகின்றது
கும்பாபிசேகம் மயிலாப்பூர் கபாலீஸ்வரகுருக்கள் உரை
恐授意义
கும்பாபிசேகத்தில் நந்திக்கொடியுடன் ஊர்வலம்
而 D6 66OL

Page 18
ہے۔حملہ کے راجحs వీటివనీ
['୩',
ES
* A.
YUGA, 2
ஆலய கூரைச்சிற்பங்கள்
வாழ்த்து பவர்கள் S
/ീ
 
 
 
 
 
 

AVaAs je čo ) je வது அகவை சிறப்பிதழ்
*R*
சிகரம்
ஆலய கூரைச்சிற்பங்கள்
KY WINGS LTD

Page 19
சுகி.சிவம், BA, B.., 6 98422 - 84984
ஜனனி அடுக்ககம், 313/9. டி.டி.கே.சாலை
கோவில் கட்டுவது சுலபம்.
சாமி நம்மோடு சண்டைக்கு வருவதில் இல்லை!.
ஆனால் நாலு முதியவர்களைப் பாதுகா சந்தோஷமாகச் செய்கிறவர் யாரோ அவர்த
குறைபாடுடைய குழந்தைகளைக் கவனிக் குழந்தைகளுடன் ஆடிப் பாடுவது ( தேர்ந்தெடுக்க துணிவு வேண்டும்.
தனக்கென வாழ்வது சுகமானது. பிறர்க்கெ தான் பெருவாரி மனிதர் தேர்ந்தெடுப்பர்.
பொறுமை வேண்டும். சகிப்புத்தன்மை மே
பொறுப்பேற்றுக் கொள்ள தைரியம் வேண்
இத்தனை வர்ணனைகளும் தமக்குச் சிக்கெ நண்பர் செந்சொற்செல்வர் ஆறு.திருமுருக
இலங்கையில் எல்லோர் வாழ்வுமே ( போராட்டத்திலும் போராடுவது நல்லது உதவினாலும் நம்மை நோக நோக விமர்சி போவது பெரிதினும் பெரிது
விமர்சனங்களை வீசும் தன் சனங்களை செந்சொற் செல்வர் ஆறு.திருமுருகன். உணர்ந்தேன். அவர் வாழ்வு ஒரு தவம்.
பேச்சாற்றல், உலகம் சுற்றுதல், தலை அவருக்குக் கூடுதல் அலங்காரம். பொறு கூடுதல் உழைப்பு, பணிவு, பண்புமிக்க பொன் விழா கடந்து பலப்பல ஆண்டு வாழ்ந்தால் பலர் வாழ்வார். வாழ்க பல்ல
அன்பினிய ,
சுகி சிவம்.

Tஅலுவலகம்: 24995358
24984177 இல்லம்: 2491110
ல, ஆழ்வார்பேட், சென்னை - 600 018.
மலை. குறைசொல்லி சங்கடப்படுவது
ப்பது சங்கடத்திலும் சங்கடம். அதைச் கிச்சயம் உயர்ந்த மனிதர். பெரிய மனிதர்.
ப்பது துன்பத்திலும் துன்பம். அழகிய இன்பத்திலும் இன்பம் துன்பத்தைத்
கன வாழ்வது சுமையானது. சுகங்களைத் தமையைத் தேர்கிறவரே பெரிய மனிதர். வண்டும்.
டும்.
னப் பொருந்தும் இனிய இளவல் அன்பு கன்.
போராட்டமானது இவரது வாழ்வோ து செய்வது பெரிதல்ல .. நாலு பேர் சிப்பவர் விமர்சனங்களைப் பொறுத்துப்
மதிக்கும் விமர்சையான வீரர் தம்பி நான் நேரில் கண்டேன். நிலைமை
மை ஆசிரியர் பணி என்பதெல்லாம் பமை, அர்ப்பணிப்பு, சகிப்புத்தன்மை, செந்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் வாழ்வது பலருக்கும் நல்லது. அவர் ாண்டு.

Page 20
திருமதி சரஸ்வதி இராமநாதன்
அன்புக்குரிய திரு. ஆறுதி பொன்விழாவை நிறைவு செய்கிறா படித்ததோடு மட்டுமல்லாது, உதவிசெய்வது இவருடய தொண் கடமை உணர்வு, என்று சகல பண்
இவருடன் கிட்டத்தட்ட ஒ வாய்ப்பு கிடைத்தது. தெல்லிப் தலைமைப் பீடத்தில் இருந்து மை அவர்களின் வழிகாட்டலின்படி தன்னையும் இணைத்துக்கொண்டு பாராட்டி, 50வது பொன்விழான சுகமாக வாழவேண்டும் என 6 வாழ்த்துகிறேன்.
 
 

ஓம் பூரீராம ஜெயம் பள்ளத்தூர் காரைக்குடி தமிழ் நாடு
ருமுகன் அவர்கள் தனது 50 வது ர். அவர் பண்பிலே சிறந்தவர். ஆழ்ந்து சமயப்பணி, ஏழை மக்களுக்கு டுகள் ஆகும். இவர், இரக்கம், அன்பு, புகளுக்கும் உரியவர்.
ரு மாதகாலம் இலண்டனில் பழகும் பழை துர்க்கையம்மன் கோயிலின் றந்த செல்வி அப்பாக்குட்டி தங்கம்மா இவரும் அக்கோயிலின் பணியில் ள்ளார். இவரின் பெரும்பணியையும் )வ முன்னிட்டு பல்லாண்டு காலம் ாம்பெருமானை வேண்டி மனதார

Page 21
LDGOop 5@AD G86)
நாள்தோறும் ஆண்டிற்கு ஒருமுறை மழைவளத்திற்கும்
வேள்வி செய்யு
ஓம் நீலலிதாமஹாத்ரிபுரளிந்
யோகமும் ஒரு யாகமே - ய்
/949 =SN-N ఆ గ్చా.
محر/)tلقیحہ محمد مکتے لمحہ حق کے تحمي^ھی ہیبس\ھیجی/5Nح
அed દિ૮^કૃ. εικον νιγης σ' r (് ീ كه نصه مهد ته ونيولوېديمينه في دمر خطيخت) علاج کمvصہ تر r مقیم ریچہ ہلاک 9ry gપ બ્લેક્રેબ્ય૯- var G2 LC2SZY-U-S-SYT1 5x20 / كاؤهاكاته وهو يك سح ہوتی۔ وہ ہر 4 • *• مسلم ^ ܟ܀ / కా (C " ولا ( ) أو مصا٦ك تا ۶ / سورو برای بی هیرو را
5 C/ fՀ ) /^(C ( హామ్ وہ ملام کی تع كوماري) رئیے تح ہر چھہ بہ ہنرN کے لئے % وكولاnلD"
TTLLL LLLLTSLeLLLOLOLLL TTk LLOOTOLOLL ssSsLLLeOLLS0LsSLTT Y
 
 
 
 
 
 
 

ஸ்வி மையம்
யோகத்தாலும் யாகத்தாலும் உலக நலத்திற்கும்
iib <59H6RDLD'L
தரியின் திருவருளே நிறைக
i:Taisegyptib 95 Guijffos Guid
ѣ
ry
༡ Cཚོན་ན་༢༠༠༣༽ བོད་༼ཧ་ཨ་༩ ༦ ༦/གཙོ་ངོ་༦༩དེ་གང་
چنتیجے پیچ جے چیخ وسیع ہے۔ سمسڑہ، رمدے نے
ന് f ( (-ട് (് نیومیچیعے سے اس مجھے نساج نعمحی) بصری یک پیریتیجیالاتیلای ترجیحی ) >= Lേ, ) ? ഈ - ̄7 زد کی محموطاء Nصبحھوک ,ئی صلیبیہ دجe ,<تے ، که به بS S رده مهلت ده سلام کیوا শুরু _ */ یہ لاکحح ہے سا خبية 2&ޅަ6އި لأ6. ہیلیئے rizعرلا محمو>ہستحدلآیہ وہ رحہ كگلك\^/جG a a 久いイマーク )ހ{ހ (އ)އ< ,&މަހ, به یک» (اح به سطرلایه برنامه مرا به روحی
η 6 ഗ്ദ്-അന്ത ఇూలాy/**్క
sagswaf, śşif - 620 620. Gutzer: 95431-2435633, af: 94430 90340
"yیح حساس ہی اس بستر مجھگڑے ۴اوت ویلاسیه

Page 22
S W A
{&* * ** ty këg . Ni :
retire & S. Saktiyo Akatsisme Ar ttagerattirar Seex
Arulmihu London Muth
180-186 Upper Tooting Road
tet: 2 8767 888t Erraait: swayogamt.050388&yabc
செஞ்சொற் செல்வா
அகவை ஐம்பது காணும் செஞ்சொற் செல்வர் ஆ முத்துமாரி அன்னையின் திருவருள் கிடைக்கப் பிரா சிவாச்சாரியார்கள், பக்தர்கள் மற்றும் பிரித்தானியா ஆசீர்வாதங்களும்.
சிவயோகத்துடன் திரு. ஆறு திருமுருகன் அவர் ஆண்டில் திரு. ஆறு திருமுருகன் அவர்களின் இ எதிர்பார்ப்புடன் அமைந்தது. அக்காலப்பகுதியில் யா எனும் கண் நோய் காரணமாக சிலர் நிரந்தரமாகவும் ப அனுபவம் வாய்ந்த வைத்திய நிபுணர் வைத்திய ஆலே கூடம், போதிய வைத்திய உபகரணங்கள் இல்லாமையா கூடமும் அதற்குத் தேவையான வைத்திய உபகரண திரு. ஆறு திருமுருகன் அவர்களின் நோக்கம், சிவே என்னும் சிலரின் கருத்தின்படி அவரின் முதற்சந்திப்பு 6 வைத்திய கலாநிதி குகதாசன் அவர்களையும் தொடர்பு சத்திரசிகிச்சைக் கூடமும், கண் சத்திரசிகிச்சைக் கூடத்தி சிவயோகத்தினால் பண உதவி செய்யப்பட்டது. திரு ஆகியோரின் அணுகுமுறையால் இப்பணி சிறப்புடன் செயற்பட்டார்கள் என்பதை கூறுவதில் மகிழ்ச்சியடைகி
இவ்வாறு திரு. ஆறு திருமுருகன் அவர்க சிவயோகத்தினால் செய்யப்பட்ட, செய்யப்பட்டு வருகி சக்தியாக அமைந்தது.
யாழ் மாவட்டத்தில் சிவயோகத்தினால் முன் வித்தியா விருத்திச் சங்கம் ஊடாக பராமரிக்கும் திட்ட பிரதிநிதியாக செயற்பட்டுள்ளார்.தாயகத்தில் யுத்தம் மற் இழந்த பெண்களுக்கு இலவசமாக முதற்கட்டமாக திரு. ஆறு திருமுருகன் அவர்களின் சேவை போற்றுத முதற்கட்டமாக கந்தரோடையில் 5 வீடுகள் கட்டிக் கொ அமரர் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி அவ ஆதீனத்தின் பணியை எதிர்காலத்தில் முன்னெடுத் பொருத்தமானவர் என்பதை நான் முன்பே உணர்ந்தி தொடர்ந்து சிறப்புடன் செய்வதையிட்டு பெரு மகிழ்ச்சி திரு ஆறு. திருமுருகன் அவர்கள் பல்லாண்டு மனிதாபிமானச் சேவைகள் மென்மேலும் உயரவும் அன்னையின் திருவருளை வேண்டிநிற்பதுடன் ஆசீர்வ
அன்னையின் சேவையில் சக்தி ஆன்மீகச்சுடரொளி நாகேந்திரம் சீவரத்தினம், நிறுவனர், சி
Patrons, or Khaciesairs:8, 8.888&xy. 888
******: 8888888ɛ883 &&&3&&3FB****3M, &*æretăry: 8 ***********, f* 8% 兹滚滚※ } భ; ※
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

龜
Y O G A M
* 8ఇటిషణకు ఇక్షr్యభజి; * ఇప్రభ}
eixi Cittaisiarsii
*äärätär, ÅCA, ÅGÅ
thumari Amman Temple
, Tooting, London SW177E.
科ax:袋2{}8了崔5333 K.c.k iet: x.sway:gag
ர் ஆறு திருமுருகன்
ஆறு திருமுருகன் அவர்களுக்கு அருள்மிகு இலண்டன் ர்த்திப்பதுடன், சிவயோகம் அறங்காவலர் சபை, ஆலய வாழ் சைவ மக்கள் சார்பாக எமது வாழ்த்துக்களும்
களின் உறவு பத்து வருடங்களைக் கடந்துவிட்டது. 2000 லண்டன் விஜயம் ஒரு பெரிய தாயகப் பணிக்கான ழ் மாவட்டத்தில் பெருந்தொகையான மக்கள் Cataract லர் பகுதியாகவும் கண் பார்வையற்று இருந்தனர். சிறந்த ாசகர் குகதாசன் போன்றோர் இருந்தும், சத்திரசிகிச்சைக் ல் அவர்கள் சேவை பயனற்று இருந்தது. சத்திரசிகிச்சைக்
யாகத்தினை அணுகினால் இதற்கான உதவி கிடைக்கும் ாம்முடன் ஏற்பட்டது. அவரின் வேண்டுகோளுக்கிணங்க, கொண்டு, யாழ் போதனா வைத்திய சாலைக்கான, கண் ற்கான உயர்தரமுடைய உபகரணங்களையும் பெறுவதற்கு ந ஆறு திருமுருகன், வைத்திய ஆலோசகர் குகதாசன் அமையப் பலர் அற்பணிப்புடனும், இலாபம் கருதாதும் கின்றேன். ளுடன் ஏற்பட்ட உறவு காலப்பகுதியில் தாயகத்தில் ன்ற சமூக, சமய, மனிதாபிமான உதவிகளுக்கு ஒரு உந்து
னெடுத்துவருகின்ற ஆதரவற்ற குழந்தைகளைச் சைவ த்தில் திரு. ஆறு திருமுருகன் அவர்கள் சிவயோகத்தின் றும் இயற்கை அனர்த்தம் காரணமாக தமது கணவர்களை 5 வீடுகட்டிக் கொடுக்கும் சிவயோகத்தின் பணியில் ற்குரியதாக அமைந்தது. இச் சேவையின் அடிப்படையில் ாடுக்கப்பட்டது. பர்களின் பணியைத் தொடர்ந்து செய்வதற்கும், நல்லை துச் செல்வதற்கும் திரு. ஆறு திருமுருகன் மிகப் ருந்தேன். அந்த வகையில் அம்மையாரின் சேவையைத் சியடைகின்றேன். காலம் நலமுடன் வாழவும், அவர்களின் சமூக, சமய,
எல்லாம் வல்ல அருள்மிகு இலண்டன் முத்துமாரி திக்கின்றோம்.
வயோகம்
******.**.**...*syxiitä& KX3838*x*x3F3, 8. Yog8E8E88*3883 2æ88re: R 88ræÆæN:MR3, IR&Pity &Rair KINyägääjäR SzSeee eeSeSkLeZSSSeSeeeSS BDSeSeZSeSeSDLLkkBLBLS SekLkeLLLe0eS ZZeSeeSeeee

Page 23
SK ŠŅDV Old Students
President:
jr o
S. Avetišč Ciants filii, Essex İG2 6.jQ {{ {{} 84 24
Courtwood Lane, Croydon Surrey CR09HH
88
5.1 Sundale Avenue, Croydon Surrey CR2 8RR
重 } {{{
Te: 02O} 8648 689
\ x, y.ătăţeyați
Mr PNithyananthan
8
&fr {};
r
A
Mr A Kulaveerasingham
2. S Mahenthirarajah fềị: {}^{} &ắ ị
\, S Xitii.ăităţiţități
8: A.
'சைவமும் தமிழும் என்ட
அதிலும், யாழ்ப்பாணத்தி
ஆறுமுக நாவலரிலிருந்து யாழ்ப்பாணத்து கந்தபுராண தமிழை அது பெருமையுடன்
அந்த கந்தபுராணத்துகள் 'இழந்துவிட்ட யாழ்ப்பாணம் இது.
ஆனால், அந்த காலத்திலு தமிழுமாய் விளங்குகின்ற ெ
அந்த மதிப்பார்ந்த கலாச விளங்குகின்ற எமது கல்லூ காண்கின்றார்.
அவரின் வாழ்வு மேலும்
சிறக்கவும் எமது வேண்டுத6 தெரிவித்துக்கொள்கிறோம்.
கலாநிதி பொன். புவனராஜ தலைவர்
8.04.2OO4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(COBeGe.
' Association - United Kingdom
=வமும் தமிழும்
பார்கள்.
ல் அதற்கு மேலும் ஒரு தனித்த சிறப்பு உண்டு.
து, பண்டிதமணி கணபதிப்பிள்ளை வழிச்சிறந்த கலாசார சிறப்பு அது யாழ்ப்பாணத்து சைவத் * அடையாளப்படுத்தும்.
லாசார அடையாளம் மெதுவாக அருகிப்போய்,
என்றொரு வடிவத்தை அது எய்துகின்ற காலம்
லும், அந்த கலாசார அடையாளமாய், சைவமும் பரும் பெருமை மிக்கவர் திரு ஆறு. திருமுருகன்.
ார பின்னணியில், அதன் பிரதிபலிப்பொன்றாக ரியின் அதிபராகவும் அவர் தனது பொன்விழாவை
சிறக்கவும், அவரின் வாழ்வில் மேலும் சேவைகள் ல்களையும் வாழ்த்துக்களையும்

Page 24
EXECUTVE COMMITTEE
Chairman Mr.S Ramachandran
Vice Chairman Dr Mrs S Radhakrishnan
Secretary Mr. K. Baskeran
Joint Secretary Mr RParamakumar
Treastarer Mr.T. Joganathan
Asst Treasurer Mr. K Sarvananthan
Elected Conan. Member Mrs S Jaijam
Committee Menabers N Balasubramaniam D Ratnasingam S Thedchanamoorthy
BOARD OF TRUSTEES
Chairman Mr. R. Kanesharajah
Secretary Mr. S. Abayalingam
Mr Pon Theivendrama Mr. T. Thevaraajan Dr. V. Paramanathan Mr. S. Premachandra Dr. A. Thevasagayam Mr. S. Sri Rangan
Seliciter Mrs. G. Kathirgamanathan 72 Chestnut Drive Pinner Middlesex HAS LY
Aectatarats AMS) NS 177, Kingsley Road TW3 4AS. Hounslow, Middlesex
“Anmanaj SHR KANAGATHUR 5, CHAPEL ROAD Founded on 1C www.ammanealing, cor
பதிப்பாசிரியர், தமிழர் தகவல் 41 HADDINGTON ROAD, BROMILEY
BR 5RG.
அன்புடையீர்,
50வது பிறந்
செஞ்சொற்செல்வர் ஆறு தமிழர் தகவல் சிறப்பு மலர்
பொருளாதார நெருக்கடியிலும் ஆற்றிவருவது பாராட்டலுக்குப்
செஞ்சொற் செல்வர் ஆறுதிரு சமயப்பணிகளையும், சமூகப் பணியினை நாடறியும். நாமும் தெல்லிப்பளை துர்க்காதேவி சிறார் இல்ல அமைப்பாளராக
BfGERHEILT.
செஞ்சொற்செல்வர் பல தடை சொற்பொழிவுகளிலும், கருத்த நினைவுகூர்வதோடு இன்னும்
கனகதுர்க்கை அம்பிகைய
ஒருவர் வாழும் காலத்திலே.ே அமைவாக அவரைக் கெளர6 வரும் சிறப்பு மலரும் சிறந்து
நன்றி.
அறப்பணியாளர்கள், இலண்டன் றி கனகதுர்க்கை
 
 
 
 
 
 
 
 
 

Saran Addainthal Athika Varamperalam" RKAI AMMAN (HINDU) TEMPLE TRUST
LONDON, WI39AE. TEL O208 - 8 IC 835 -08-1991 Charity No. 1014409 0208 - 840 0485 Email: info(dammanealing.com
20/04/2011
த நாள் விழா சிறப்பு மலர்
கன் அவர்களது 50வது பிறந்தநாளையொட்டி வெளியிடுவதையிட்டு அகமகிழ்கின்றோம். பெரும் > தமிழர் தகவல் தலைநிமிர்ந்து தன்னாலான பணியை ம் போற்றுதற்குமுரியது.
முருகன் அவர்கள் சிறுவயது முதல் பணிகளையும் இரு கண்களாகக் கொண்டு ஆற்றிவரும் > அறிவோம் அதற்கு ஊன்றுகோலாக இன்று ஆலயத்தின் தலைவராகவும், கோண்டாவில் சிவபூமி வும் செயல்படுவது சான்றாக அமைந்துள்ளமையை
ஒவகள் எங்கள் ஆலயத்திற்கு வருகை தந்து, சமய நரங்குகளிலும் கலந்து சிறப்பித்துள்ளமையை இந்நாளில் பல்லாண்டுகள் வாழ்ந்து பணி செய்திட எல்லாம் வல்ல பின் பாதம் பணிந்து வணங்குகின்றோம்.
ப "அவர் பணியை வாழ்த்தவேண்டும் என்பதற்கு வித்து இடம்பெறும் முத்தமிழ் விழாவும் அதையொட்டி
பொலிந்திட வாழ்த்துகின்றோம்.
அம்மன் ஆலயம்

Page 25
Chairaan Mr. S. Karunalingam (958)834s6
Seeretary Mir. K. V. Kaaesamoèrthy
795.6850s
restrer Mr. R. Ktimasingam
2s. 839326(9
Vite. Citărțităţi Dr. i Sriskandarajał
Assistant Sekretary Mr. M. Srikantha
Å&šistart fräskfær Mr. E. Sumtharatingaps
*$&sotbers
S. Maheswara Młf. K. Raagănathari Mr. S. Sothilingar Mr. K. Nithiänanthat Mr. S. Srirangan
gr. Ki, ʼt. W Srithiir8t; Mr. K. Ratnasingara Mîr. S. Rajeev Ai Shao Mîr. Wa. 6. Kanariariafän
AFFLATEDTEMPLES Shree Ghanapathy temple † 25-33, Effra Robị Vited SW98't
Sri Karaga Tahtsrikkasi AmarMan feMaple 5, Chapie Read
sfido Wi39A
Highgate Murugan Temple 200A. Archway Road icondom Ni6, SBA
Sri Rajeswary å EMRIan eRiple
Bełł ane Surrey KT172NE
Indie Siwa Kwii 4A Clarendon Rise lewisham. london Sl: 135ES
Crawley Sri Swarna KaMBRłe hy ÅRaman empie
i nit - i B.
three Bridges West Sussex Rili6 i N.
Katpaga Vinayagar Kovit 2 - 4 Bedford Road }éondon El74PX
Arutnaig Sri Siwaganni Sametha $ắtằặằnằầựẹ$wầrầ# $ầmitầi 2 Salisbury Road Maior Park. įofide E2 AB
பிரித்தானிய சைவத் THE FEDERATION OF
for correspondence: L 4A Clarendon R
Tel: O20 831 web: www.sivatempl
6FUID
என் கடன் பணி பொன் மொழிக்கு ஏற என்கின்ற இரண்டில் தொண்டாற்றி வரு திருமுருகன் அவர்க உலகத்தில் தெரியா சமயத்திற்கும், சமூக கல்லூரி அதிபராகவு அறங்காவல் சபை கடமையாற்றும் இ6 ஒன்றியம் வழைத்திருந்தது. அத
சைவ மாநாட்டி காதுகளில் ஒலித்து இந்தியாவில் தொடர் ஆற்றிய சமுதாயப் தொண்டாற்றும் சிவ சிறுவர் இல்லங்கள், உதவும் மனப்பாங்குத் உயர்திரு ஆறு திருமு அடைந்திருப்பினும், எனவே அவரது பி வாழ்த்துவதோடு அ சமயத்திற்கும், சமூக வல்ல? இறைவன் பிராத்தித்து, எமது நல் இவரது பெற்றோரை
வருடாவி
S. கருணைலிங்கம் தலைவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

邀_ திருக்கோயில்கள் ஒன்றியம் AIVA (HINDU) TEMPLESU. K.
ondon Sivan Kovil ise, Lewisham, London SE13 5ES
98.44 Fax: 020 8318 2108 Suk.com - email: onriamsayahoo.co.uk
யப் பணியில் சமூகப்பணி
செய்து கிடப்பதே என்னும் அப்பர் சுவாமியின் }ப இன்றைய காலச் சூழ்நிலையில் சமயம், சமூகம் னையும் தன் கண்களாக எண்ணி மாபெரும் பவர் தர்ம சிந்தனையாளர் சிவத்திரு ஆறு ளாவார். ஆறு திருமுருகன் அவர்களை தமிழ் நவர்கள் யாரும் இல்லை. தனது வாழ்வினை த்திற்கும் அர்ப்பணம் செய்து ஸ்கந்தவரோதயாக் ம், தெல்லிப்பழை யூரீ துர்க்கை அம்மன் கோயில் த் தலைவராகவும் இன்றைய சூழ்நிலையில் வரை பிரித்தானியா சைவத் திருக்கோயில்கள் பருடம் நடத்தும் சைவ மாநாட்டிற்கு வர ன்பின் அவர் சமயப் பெருகாற்றினார். டல் ஆற்றிய உரை சமய உரைகள் இன்றும் எம் துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சொற்பொழிவாற் சாதனையும் புரிந்தவர், அவர் பணியில் குறிப்பாக வைத்தியத்துறையில், அவர் பூமியை நிறுவி ஆற்றும் பணியும், குறிப்பாக முதியோர் பராமரிப்பு, மேலும் நலிவுற்றோருக்கு தனது பணியை செவ்வனே நடாத்தி சீருடன் வாழும் மருகன் அவர்கள் இன்று ஐம்பதாவது வயதினை
அவரது தொண்டிற்கு வயதெல்லை இல்லை. ]ந்த நாளில் நாம் எல்லோரும் சேர்ந்து அவரை வர் மேலும் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து த்திற்கும் தொண்டாற்றி சிறப்புடன் வாழ எல்லாம்
திருவருள் புரிய வேண்டும். எம்பிரானைப் வாழ்த்துகளைக் கூறுவதோடு, இவரது சேவையில் யும் வாழ்த்துகிறோம்.
வாழ்கபல்லாண்டு
க.வி. கணேசமூர்த்தி R. குணசிங்கம் செயலாளர் பொருளாளர்

Page 26
மெது அன்பிற்கும், பெருமதிப்பிற் திரு ஆறு திருமுருகனை எனக்கு சி அவரது குடும்பத்தினரும் சைவ அன்புடன் உதவி செய்து வாழுகின் பண்பு, கலை, கலாச்சாரம் பற்றிய மத்தியில் எடுத்து சொல்லி சமூ திருமுருகன் அர்ப்பணித்துள்ளார்.
அன்பும், பண்பும், அடக்கமும் கெ மேடைக்கு வந்து பேச ஆரம்பித்தா ஆழமான கருத்துக்களை மிக இல வண்ணம் பேசி கரகோஷம் வானை
இவர் பல விதமான தொண்டுச் குறிப்பாக மனவிருத்தி குன்றிய மா பாதுகாப்பு இல்லம், பார்வை அ வாய்ப்பட்டோர், அனாதை குழந் அவர் தேவைக்கு ஏற்ற வண்ணம் உ
மகன் தந்தைக்கு ஆற்றும் உத கொல் எனும் சொல் என இந்த அமைய அவருக்கு நீண்ட ஆயுளை எல்லாம் வல்ல துர்க்காதேவி அருவ வணங்குகிறோம். வாழ்த்துகிறோம்
ణ
 
 

குமுரிய “செஞ்சொற் செல்வன்’ று வயது முதல் தெரியும். அவரும் நெறி வழுவாது யாவருக்கும் ற குடும்பம். தமிழ், இறை ஆர்வம், அறிவை மிக இலகுவாக மக்கள் முக தேவைகளுக்காக தன்னை மிகவும் எளிமையான குணமும், ாண்ட எமது திருமுருகன் நிகழ்ச்சி ல் அவரது தமிழ் ஆளுமை மூலம் குவாக மக்கள் புரிந்து கொள்ளும் ா முட்டும்படி செய்து விடுவார்.
களை முன்னெடுத்து செய்கின்றார். ணவ மாணவிகள், வயோதிபர்கள் புற்ற பிள்ளைகள், புற்று நோய் தைகள் என பலருக்கும், அவர்
தவி செய்து வருகிறார்.
நவி இவன் தந்தை எந்நோற்றான்
தொண்டுகள் யாவும் சிறப்பாக ாயும், உடல் ஆரோக்கியத்தையும் ா வேண்டி நானும் என் கணவரும்
அன்புடன் சிவசக்தி & சிவனேசன்

Page 27
திரு. ஆறு. திருமுருகன் அவர்களின்
முழுப்பெயர் - ஆறு( தந்தை - திரு.க (பிறர் தாய் - திரும (பிறற் பிறந்த திகதி :- 28-05
கல்வி
ஆரம்பக்கல்வி 1-4g தரம் 8 இடைநிலை யாழ்ட் உயர்நிலை பேரா பட்டப்பின் படிப்பு தேசிய
தொழில்
1989.
1993.
2-leg
2O08
நல்ல கல்வி
2OO2
தற்போது வகிக்கும் உயர் கடமைகள்
தலைவர் - பூரீது தலைவர் :- துர்க்க தலைவர் - சிவபூ
கோன்
தலைவர் - சிவபூ தலைவர் - சிவபூ உபதலைவர் :- அகில பேரவை உறுப்பினர் - யாழ்ட ஆலோசனைச்சபை உறுப்பினர் - யாழ்ப் ஆலோசனைச்சபை உறுப்பினர் - நல்ை ஆலோசனைச்சபை உறுப்பினர் - இளங் பணிப்பாளர் சபை உறுப்பினர் :- கேன் பணிப்பாளர் சபை உறுப்பினர் :- சைவ
ஸ்தாபகர் :- புரவலி உறுப்பினர் - யாழ் இ பிரதம ஆசிரியர் ;~ “அரு
(வெ6
தமிழர் தகவல் மே 2011 ...25

ன் வாழ்வும் பணியும்
முகம் திருமுருகன் கந்தையா ஆறுமுகம் (ஆசிரியர்) ந்த இடம் - கோப்பாய்) தி.சரஸ்வதி ஆறுமுகம் (ஆசிரியர்) ந்த இடம் இணுவில்)
5-1961 வைகாசி விசாகம்
ராமநாதன் கல்லூரி - சுன்னாகம் 5 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆரம்பப் பாடசாலை பாணம் இந்துக்கல்லூரி
தனைப் பல்கலைக்கழகம்
ப கல்வி நிறுவகம்
-ஆசிரியர்-சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாசாலை -ஸ்கந்தவரோதயக்கல்லூரி-சுன்னாகம் பகுதித்தலைவர்,
திபர் பிரதிஅதிபர்
- அதிபர் (16-03-2008) ாசிரியர் விருது - 1991இல் யாழ்மாவட்ட த்திணைக்களம் வழங்கிக் கெளரவித்தது. இல் வலிகாமம் கல்விவலயம் வழங்கியது.
ர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை ாபுரம் மகளிர் இல்லம், தெல்லிப்பழை மி சிறுவர் மனவிருத்திப்பாடசாலை (ஸ்தாபகர்) OTLIT66)
மி முதியோர் இல்லம் (ஸ்தாபகர்) தொல்புரம் சுழிபுரம் மி அறக்கட்டளை (ஸ்தாபகர்) இலங்கை ) இலங்கை இந்துமாமன்றம், கொழும்பு பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பாணம் தேசிய கல்வியற்கல்லூரி - கோப்பாய் ல திருஞானசம்பந்தர் ஆதீனம்
கலைஞர் மண்டபம் புற்றுநோயாளர் காப்பகம், உடுவில்
வித்தியா விருத்திச்சங்கம், திருநெல்வேலி 0ர் - இணுவில் அறிவாலயம் அரும் பொருட்காட்சியகம் இந்துக் கல்லூரி விடுதிச்சாலை மாணவர் நிதியம் ள் ஒளி” (ஆன்மிக சஞ்சிகை) ரியீடு-பூரீதுர்க்காதேவி தேவஸ்தானம்)

Page 28
சொற்பொழிவுச்சாதனை
1.
7.
1O.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
2O.
21.
22.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் பல்வேறு 1977 இல் சேக்கிழார் விழாவில் உரை 1990 இலிருந்து அகில இலங்கை கம்பன் க 1999 இல் இங்கிலாந்தில் அகில உலக இந்து 2000 இல் இலண்டன் சிவயோகம் அறக்கட்ட விருந்தினராக கலந்து உரையாற்றியமை 2000 இல் கனடா தமிழர் தகவல் மையம் நட உரையாற்றியமை 2001 இல் இலண்டன் சிவயோகம் அறக்கட்! 2001 இல் அவுஸ்திரேலிய சிட்னி சைவ மன் மேற்பட்ட சொற்பொழிவுகள் ஆற்றியமை 2001 இல் சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் உலக ம ஏற்படும் பிரச்சினைகள்’ என்ற தலைப்பில் 2001 இல் இந்தியாவில் பேரூர் ஆதீன அழை 2002 இல் மீண்டும் சிவயோகம் அறக்கட்டணி 2002 இல் ஈலிங்கில் நடைபெற்ற முத்தமிழ் 2003 இல் சிங்கப்பூர் இலங்கைத்தமிழர் சங்க தொடர் சொற்பொழிவு ஆற்றியமை 2003 இல் அவுஸ்திரேலியா சிட்னி முருகன் ஏற்று சிறப்புரை இலங்கையில் பல்வேறு காலப்பகுதிகளில் ய மட்டக்களப்பு, கொழும்பு, நீர்கொழும்பு, மை 2003 இல் அமெரிக்கா புளொரிடா மாநில இe சென்று உரையாற்றியமை, சிக்காகோ தமிழ்ச் கனடா இணுவில் திருவூர் ஒன்றிய அழைப்ை விழாவில் உரையாற்றியமை, மொன்றியல் ம 2003 இல் இலண்டன் பாரதீய வித்தியா பவ ஐயாவின் நினைவு விழாவில் முதன்மைப் ே 2004 இல் தாய்லாந்தில் உலகின் ஆத்மீகத் த எயிட்ஸ் தொடர்பான மகாநாட்டில் இலங்கை 2004 இல் ஏழாவதுதடவையாக இலண்டன் கலந்து கொண்டமை 2004 இல் இரண்டாவது தடவையாக காசிக்கு 2005 இல் அமெரிக்கா சென்றமை புளோறிட மாநிலங்களில் உரை
சொற்பொழிவுகளால் நிகழ்த்திய சாதனை
1.
2.
3
4.
5. பணிக
1.
2.
ஆறு திருமுருகன் ஆன்மீக சொற்பொழிவு வி Aruthirumurugan Spitual Lectures 6T66Tp (அவுஸ்திரேலியாவில் அன்னை பவானி என் aruthirumurugan.com 6T6i, p 360600Tu55 20க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்கள் பெற் 25க்கும் மேற்பட்ட பட்டங்கள் பெற்றமை ள் சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாசாை ஆரம்பித்து வறிய பிள்ளைகளுக்கு உதவல் கொழும்பு பழைய மாணவர் சங்கம் மூலம் கி திருப்பணி நிறைவேற்றியமை. ஸ்தாபகர் கந் இலண்டன் அநாதைகள் அறக்கட்டளை உ 16 இலட்சம் ரூபா செலவில் உடுவிலில் நிர இலண்டன் சிவயோகம் அறக்கட்டளை உதவி ரூபா செலவில் நவீன கண் சத்திர சிகிச்சை நவீன லேசர் இயந்திரம் வழங்கியமை.
தமிழர் தகவல் மே 2011 ... 2

சொற்பொழிவுகள்
ழக மேடைகளில் பங்குகொண்டமை
மகாநாட்டில் உரை டளையினர் நடாத்திய முத்தமிழர் விழாவில் பிரதம
.ாத்திய விழாவில் பிரதம விருந்தினராக கலந்து
டளையினர் நடாத்திய விழாவில் உரை றத்தின் விசேட அழைப்பை ஏற்றுச் சென்று 50க்கு
காநாட்டில் "இலங்கையில் தமிழ் இலக்கியம் கற்பித்தலில்
ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தமை
ப்பை ஏற்றுச் சென்று உரையாற்றியமை
ளை விழாவில் உரையாற்றியமை
விழாவில் சொற்பொழிவு
அழைப்பில் அங்குள்ள செண்பக விநாயகர் ஆலயத்தில்
கோவிலில் அவுஸ்திரேலிய ஈழத்தமிழர் கழக அழைப்பை
பாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, லயகம் ஆகிய இடங்களில் சொற்பொழிவுகள் லங்கைத்தமிழர் சங்க அழைப்பை ஏற்று அமெரிக்கா F சங்க சிறப்பு விருந்தினராகக் கலந்து உரையாற்றியமை ப ஏற்று ரொறன்ரோ றிச்மன்ட்ஹில் ஆலய கந்தசஷ்டி ாநகரில் உரையாற்றியமை னில் நடைபெற்ற மஹாவித்துவான் பிரம்மபூரீ வீரமணி பச்சாளராகக் கலந்து கொண்டமை 5லைவர்களுக்கான உலக சுகாதார நிறுவனம் நடாத்திய யின் இந்துமதப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டமை சிவயோகம் முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராகக்
குப் புனித யாத்திரை சென்றமை ா, ரெக்செஸ், கலிபோனியா, நியூயோர்க் நியூஜெசி
கள்
டியோநாடா இலண்டனில் வெளியீடு.
ஆங்கில மொழிபெயாப்பு நூல் வெளியிட்டமை
ன்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளமை.)
ளம் உருவாக்கப்பட்டுள்ளமை
D60) f)
லயில் ஆறுதிருமுருகன் அறக்கொடை நிதியம்
டைத்த நிதியில் ஸ்கந்தாவில் ஸ்கந்தன் கோயில் தையா உபாத்தியாரின் உருவச்சிலை நிறுவியமை தவியுடன் கண்பார்வையற்ற வாழ்வகச் சிறுவர்களுக்கு ந்தர இருப்பிடம் உருவாக்கிக்கொடுத்தமை வியுடன் யாழ் போதனா வைத்தியசாலையின் 15 இலட்சம் நிலையம் உருவாக்கியமை. 18 இலட்சம் ரூபா செலவில்

Page 29
1O.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
2O.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
3O.
15 இலட்சம் ரூபா செலவில் கணவனை இழ சிவயோகம் அன்னையர் குடியிருப்பு என்ற யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமை இல்லங்களுக்கு இலண்டன் கனகதுர்க்க நிதி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளமை யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட புற்றுநே வரை புற்றுநோயாளருக்கு வழங்க ஏற்பாடு இந்து சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஆறு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபித்த திருகோணமலை அலஸ்தோட்டத்தில் வாழு ஆனந்த விநாயகர் ஆலயம் ஸ்தாபித்தமை 1995 இடப்பெயர்வுடன் கிளிநொச்சியில் குடி விக்கிரகங்களைப் பிரதிஸ்டை செய்தமை யாழ்ப்பாணம் சப்பிரகமுவா ரஜரட்டைப் பல் மாணவர்களின் கல்விக்கு உதவி பெற்றுக் ெ யாழ்போதனாவைத்தியசாலை நூல்நிலையத் மஹாவித்துவான் பிரம்மபூரீ வீரமணி ஐயாவி வெளியிட்டமை கொக்குவில் மஞ்சவனப்பதி ஆலயத்தில் ந6 அன்பளிப்பு மூலம் விதவைகளுக்கு தையல் இணுவில் கிராமத்தில் மத்திய அறிவாலயம் மக்கள் உதவி பெற்றுக் கொண்டமை இந்துக்கள் கண்தானசபையை உருவாக்கிய செவிப்புலன் குறைந்த மாணவர்களுக்கு அ கருவிகள் பெற்றுக்கொடுத்தமை அரியாலையில் யுத்த அனர்த்தங்களால் அழி தென்னங் கன்றுகளை தனது இலண்டன் ெ பெற்றுக்கொடுத்தமை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் விநாயகர் ஆலயம் அமைப்பதற்கு இலண்ட பெற்று வழங்கியமை மனவளர்ச்சி குறைந்த சிறுவர்களுக்கான சில கோண்டாவிலில் நிறுவியமை யாழ் போதனா வைத்தியசாலை சிறுநீரக நே சுத்திகரிப்பு இயந்திரத்தை பிரித்தானிய இந்த ஆவரங்கால் சிவசக்தி மணிமண்டபத்தை நி கிளிநொச்சி வைத்தியசாலை அபிவிருத்திக் திருநெல்வேலி சைவவித்தியாவிருத்திச் சங் ஆரம்பிப்பதற்கு காணி கொள்வனவு செய்ய தனது ஆசான் இ.மகாதேவா (தேவன் யாழ்ப்ட வட்டத்தினூடாக வெளியிட நிதி வழங்கிய உடுவில் சபாபதிப்பிள்ளை வீதியில் இலண் புற்றுநோயாளர் காப்பகம் அமைக்கும் பணில் யாழ்போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்ை ஒன்றை இலண்டன் அன்பர் ஒருவர் மூலம் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவ அன்பளிப்புச் செய்தமை யாழ் மருத்துவ பீட மாணவர்களின் "அரு 50,000 ரூபா வழங்கியமை துர்க்காதேவி தேவஸ்தான அறப்பணிகளுக்
தமிழர் தகவல் மே 2011 ... 2

ந்த இளம் விதவைகளுக்குப் புதிய வீடுகளை அமைத்து மாதிரிக்கிராமத்தை உருவாக்கியமை ல வன்னி ஆகிய இடங்களில் உள்ள சைவ சிறுவர் கை அம்மன் ஆலய உதவியுடன் வருடா வருடம்
ாயாளர் கருணைநிதியம் மூலம் சுமார் 13 இலட்சம் ரூபா செய்தமை முகநாவலாரின் சிலையினை தம் சொந்த செலவில்
566)Lfo ம் 1200 அகதிக்குடும்பங்களின் வழிபாட்டுக்கான
டியேறிய மக்களுக்காக 20க்கு மேற்பட்ட நாகதம்பிரான்
கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வசதி குறைந்த காடுத்தமை திற்கு விலை மதிப்பற்ற நூல்கள் பெற்றுக்கொடுத்தமை ன் பதிப்பிற்குள்ளாகாத நூல்கள் சிலவற்றைப் பதிப்பித்து
டைபெற்ற தொடர் சொற்பொழிவுக்கு வழங்கப்பட்ட
இயந்திரம் வழங்கியமை அமைக்க கனடா இலண்டன் நாடுகளில் இணுவில் வாழ்
6))
வுஸ்ரேலிய மருத்துவர் உதவி பெற்று அக்குறைநீக்கும்
ந்து போன தென்னை மர மீள் நடுகைக்காக 600 சாற்பொழிவு மூலம் கிடைத்த பணத்தில் இருந்து
கல்வி பயிலும் மாணவர் வழிபாட்டிற்காக வித்தக ன் சிவயோகம் அறக்கட்டளை நிதியத்திடமிருந்து நிதி
வபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலையை
ாயியல் பிரிவுக்கு பதினெட்டு இலட்சம் செலவில் இரத்த துக் கோவில்களின் உதவியுடன் வழங்கியமை றுவ முக்கிய ஆலோசகராக விளங்கியமை கு சுமார் இரண்டு இலட்சம் வழங்கியமை கத்தின் கிளை நிறுவனத்தை இணுவிலில் நிதி வழங்கியமை ாணம்) அவர்களது சிறுகதைத் தொகுதியை யாழ் இலக்கிய
டன் கேன் புற்றுநோயாளர் உதவி நிறுவனத்தினூடாக யை தொடங்கியமை சப்பிரிவு மாணவர்களுக்கு போட்டோ பிரதி இயந்திரம் பெற்றுக்கொடுத்தமை ர் சங்கத்திற்கு மருத்துவ நூல்கள், உபகரணங்கள்
ம்புகள்’ சிறுவர் இருதய நோய் சிகிச்சை நிதியத்திற்கு
கு உதவி வருகின்றமை
7.

Page 30
பொன் விழா காஜி
ஜெயசீலன்
உறவு என்ற எல்லோருக்கும் : செய்யும் சேவை
கரவு இல்ல கதைப்பதிலே ஆற்
தமிழுக்கும் , வாழ வைக்கும் ெ
எங்கள் ஐயா
எல்லாம் ஒரு பொ இலண்டன் ரூட்டிங்
28. 05. 2011 இ அம்மன் சந்நிதானத்தில் எமை
தமிழர் தகவலூ ஆட்கொண்ட ஆறு திருமுருகன்
கொள்கிறேன். ஐயாவை இந்த உலகிற்கு தந்த
ஐயாவின் தெ இறைவனுக்கு முதலில் நன்றிகள்.
தமிழுக்கும் பணி துறவு என்றால் தொண்டு
நன்றியுடையவனா என்ற உண்மையினை எலோருக்
அகவை ஐ கும் மீண்டும் ஒரு முறை துலங்க மதிப்பிற்குமுரிய . வைத்த பெருமனிதன் எங்கள்
வாழ்ந்து எம் எல் ஐயா!
அம்மன் அருள் வே
-:::ாரே;
அன்பு நிறைந்த ஒருமனிதனின் பொன்விழா
மலரை தயாரித்து வழங்க அருள் புரிந்த ஈசனுக்கு நான் நன்றியினை
- தெரிவித்துக்கொள்கிறேன்.
ந. T2pyா?
நெல்லியடி தடங்கன் புளியடி முருகன் ஆலயம் தொடர் விரி
நிறைவு நாள் 1994
1994
தமிழர் தகவல் மே 2011
...2

ணும் எங்கள் ஐயா
பால் ஏழையர்கள், நலிவடைந்தவர்கள், முதியவர்கள் உதவி செய்வதே என்பதனை தன்னுடலை வருத்தி மூலம் எமக்கு உணர்த்தியவர் எங்கள் ஐயா! மா உண்மைகளை என்றும் கம்பீரமுடன் எங்கும் ஊறல் மிக்கவர் எங்கள் ஐயா!
சைவ சமயத்துக்கும் பெரும் பணி செய்து நீள் உலகம் பருமைக்குரியவர் எங்கள் ஐயா! - தோன்றிய நன் நாள் வைகாசி இருபத்தெட்டு எமக்கு
ன்னாள். பல் பொன் விழா காணும் எங்கள் திருமுருகன் ஐயாவை டாக வாழ்த்துவதில் அடியேன் பெருமகிழ்ச்சி
காடர்பினாலே மிகசிறிய அளவிலேனும் சைவத்துக்கும்
செய்யும் பாக்கியம் கிடைத்தமைக்கு ஐயாவுக்கு ரவேன். உம்பதில் தடம் பதிக்கும் எங்கள் அன்பிற்கும் ஆறு திருமுருகன் ஐயா பல்லாண்டு காலம் நலமுடன் லோரையும் நல் வழிப்படுத்த எல்லாம் வல்ல துர்க்கை வண்டி பிரார்த்திக்கின்றேன்.
அடி இக்கன்படி முஞகழாததி தளம்.
தா. பெரிப்பாராயண தொடர்விரிவு
15- இல் தொடக்கம் - 5
.ை ம். - தொடக்கம்)
பணம்
வித்யாதரன் எழுதிய குருப் பெயர்ச்சி
பலன்கள் அடுத்த இதழில்
புரை

Page 31
நல்லாசிரியர் ஆ
இலண்டனுக்கு ஆன்மீகச் சொற்பொழிவாள பலரை அழைத்து வந்து பல நிகழ்ச்சிகளை நடாத்தியுள். அந்தக் காலங்களில் இலங்கையிலிருந்து ஆன் பேச்சாளர்களை ஏன் அழைப்பதில்லை எனப் குறைப்பட்டதுண்டு. இந்தக் குறையை நீக்கும் வித ஆறு.திருமுருகன் அவர்கள் 1999ம் ஆண்டு சைவத் ; கோவில்கள் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் 4 மாநாட்டிற்கு திரு. நா. சச்சிதானந்தன் அவர்க அழைக்கப்பட்டிருந்தார். இவருடைய ஐந்து நிமிட ச சொற்பொழிவொன்று கானக்குயில் ரேடியோவில் பரப்பானது. எதேச்சையாகக் காரில் கேட்ட சொற்பொ அவரை நேரில் சந்திக்கவேண்டும் என்ற ஆசை உருவாக்கியது. அதன் காரணமாக அவர் தங்கியி லூயிசத்திலுள்ள திருமதி. ஜோக்கிம் வீட்டில் சந்தித் அதன் விளைவாக பத்தாண்டுகளிற்கு மேலான நின நட்பும் தொடர்பும் . அவரை பார்த்தவுடன் மேலும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற நோ. ரூட்டிங் அம்மன் கோயில் திரு. சீவரத்தினத்துடன் அறி செய்து வைத்தேன். அந்தக் காலங்களில் ரூட்டிங் அடம் கோவிலுக்கும் சைவத்திருக்கோவில்கள் ஒன்றியத்தி சில கசப்பான அனுபவங்கள் இருந்தன. அத ஒன்றியத்திற்கு வரும் பிரமுகர்கள் ரூட்டிங் அப் கோவிலுக்குப் போகத் தயங்குவார்கள். அப்படி இ காலத்தில் திரு. ஆறு திருமுருகன் அவர்களை ரூட்டி பேசவைத்து திரு. சீவரத்தினம் மூலம் பல உதவிகள் செய்வதற்குரிய வாய்ப்புகளைச் செய்திருந்தேன்.
அடுத்த ஆண்டும் திரு. சீவரத்தினத்தினால் ரூம் அம்மன் கோவில் திருவிழாவில் தொடர் சொற்ெ வாற்றினார். அப்போது ரூட்டிங் அம்மன் கோ உதவியுடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு பெறுமதிமிக்க உபகரணங்களும் நலிந்த : குடும்பங்களிற்கு வீடுகளும் திரு. ஆறு.திருமுருகன் . கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்தக் காலகட்டம் இவருடைய ஆன்மீகப் பேச்சொன்று வீடீயோ ஆக்கப் திருமதி. சரஸ்வதி இராமநாதனின் முன்னுரைய வெளியிடப்பட்டது. இந்த வீடீயோ உலகம் முழு பரவிய காரணத்தினால் அவுஸ்திரேலியாவிற்கு அழை பட்டார். இதன் தொடர்ச்சியாக இவர் அமெரிக்கா, க போன்ற நாடுகளிற்கும் சென்றுவரும் வாய்ப்பு ஏற்பட்
உலகின் பல அன்பர்களின் உதவியுடன் சில அறக்கட்டளையை ஆரம்பித்தார். இதன் மூலம் மருத மடத்தில் வலதுகுறைந்தோருக்கான மையமும் தொல் தில் வயோதிகருக்கான மையமும் உருவாக்கப்பட் இதன் தொடராக 2001ம் ஆண்டும் ரூட்டிங் அம் ஆலயத்துக்கு வருகைபுரிந்து விநாயகர் புராண தெ சொற்பொழிவு ஆற்றிச் சென்றது குறிப்பிடத்தக் தமிழர் தகவல் மே 2011
...2

று திருமுருகன்
ர்கள் ளன். மீகப் பலர் மாக திருக் சைவ ளால் மயச்
ஒலி
தேன். றந்த
5 1 2 3 4 584 11251 ;
னால்
ருந்த
ரழிவு சயை ருந்த
இவருடைய பொதுத் தொண்டு விசாலமானதும் பாகுபாடு அற்றதுமாகும்.
சகலருக்கம் உதவும் விசால மனதுக்குச் சில
சொந்தக்காரர். இதற்கு உதாரணம் க்கில்
வெஸ்ரேன் நகைமாளிகை உரிமையாளருக்கு முகம்
ஆவரங்காலில் ஒரு திருமண மண்டபத்தைக் ம்மன்
முன்னின்று கட்டிக் கொடுத்தார். செல்வி. ற்கும் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின்
மரணத்தைத் தொடர்ந்து தெல்லிப்பழை ம்மன்
துர்க்கை அம்மன் ஆலயத்தின் நிர்வாகப்
பொறுப்பை ஏற்றுத் திறம்பட நடாத்தி ங்கில்
வருகின்றார். தற்போது ஆலயத்தின் ளைச்
கும்பாபிஷேகத்தின் போது லண்டனில் 50 இலட்சம் ரூபாய் செலவில் செய்விக்கப்பட்ட
பெரிய மணியொன்று அமைக்கப் ட்டிங்
பட்டுள்ளது. ரூட்டிங் ஷறோன் சீலனின் பாழி
பெரும்பங்களிப்புடன் இந்த தெய்வக்
கைங்கிரியம் கைகூடியுள்ளது. பல ஐந்து
இவருடன் பல சந்தர்ப்பங்களில் பல நீண்ட பிரயாணங்கள் ஏற்பட்டன. அவற்றுள் த்தில்
பத்து நாட்கள் செலவு செய்து காசிக்குப் பட்டு
போய்வந்த நாட்கள் மறக்க முடியாதவை. புடன்
அவரின் அறிவின் ஆளுமையை அப்போது வதும்
தான் என்னால் உணரமுடிந்தது. இதன் க்கப்
காரணமாக சேலத்தில் நடைபெறும் மார்கழி னடா
இலக்கிய விழாவில் மூன்று நாட்கள் தொடர் சொற்பொழிவு செய்வதற்கு ஏற்பாடு செய்து
கொடுத்திருந்தேன். தமிழக மக்களின் கனார்
ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றார். Bபுரத்
எப்படியானாலும் பெறுமதிமிக்க டன.
சைவத் தொண்டனுக்கு ஒரு சிறப்பு மலரை தமன்
தமிழர் தகவல் ஊடாக வெளியிடுவதை காடர்
பாக்கியமாகக் கருதுகின்றேன்.
கது.
, பதிப்பாசிரியர்
ரவில்
முலம்
டது. பபூமி

Page 32
சிவபூமியில் சிவ
இன்று சிவ பூமியான யாழ் மண்ணில் ஆன்மீக ஒளி பரப்பி நிற்கும் அறிவொளி மக்கள் தொண்டிற்குத் தன் வாழ் ைவ அர்ப்பணித்திருக்கும் செஞ்சொற் செல்வா ஆறு.திருமுருகன் சிவ தொண்டின்
இலக்கணமாகவே திகழ்கின்றார் என்றால் மிகையாகாது. சிவதொண்டர் சேவையை நாடளாவிய ரீதியில் பரப்பி எமது மக்களிடையே சமய அறிவை வளர்க்க சைவ வித்தகர் பயிற்சி நெறியை ஆரம்பித்து யாழ்மண்ணில் அமைந்த எமது மாமன்ற அலுவலகத்தில் இந்து ஆராய்ச்சி நிலையம் நிறுவிட அந்த நிலையத்தின் கௌரவ இயக்குனராக எமது உபதலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் அவர்களை நியமித்து மாமன்றம் பெருமை தேடிக் கொள்வதோடு எமது நாட்டின் இந்து சமய வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை கர வருடம் வைகாசித் திங்கள் விசாக நட்சத்திரத்தன்று (28.05.2011) ஆரம்பித்து வைக்கிறோம்.
ஆசிரியர் பெருந்தகைகந்தையா ஆறுமுகத்திற்கும் கல்வித் தெய்வத்தின் பெயரையே தாங்கி நிற்கும் சரஸ்வதி அம்மாவிற்கும் பிலவ வருடம் வைகாசி விசாகத்தில் 28.05.1961 அன்று பிறந்த குழந்தையை திருமுருகன் எனப் பெற்றோர் விழித்தனர். வைகாசி விசாகத்தில் பிறந்தவர்கள் ஞானம் மிக்கவர்களாகவும் அபாரஞாபக சக்தி நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள் என வாசித்திருக்கின்றேன், சகோதரர் ஆறு.திருமுருக னின் உரைகளை கேட்கும் போது இவை என் நினைவு களில் என்றும் மிதந்து வரும்.
சுன்னாகம் இராமநாதன் இந்துக்கல்லூரியில் கல்வியை ஆரம்பித்து யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை யில் தொடர்ந்து யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் புகழ் பூத்த பழைய மாணவனாக பேராதனைப் பல்கலைக் கழகம் சென்று பட்டதாரியாகத் தேறியவர் எங்கள் செஞ்சொற் செல்வர். தேசிய கல்வி நிறுவனத்தில் ஆசிரியப் பயிற்சியும் பெற்று சுன்னாகம் திருஞான சம்பந்தர் வித்தியாசாலையில் பெற்ற தாய்தந்தை வழியில் ஆசிரியத் தொழிலை 1989 முதல் ஆரம்பித்தார். 1991 இல் யாழ். மாவட்ட கல்வித் திணைக்களம் அவரின் தொழிற்திறனை மெச்சி நல்லாசிரியர் விருது வழங்கியது. சுன்னாகம் ஸ்கந்தவரோதயக்கல்லுரியின் பகுதித்தலைவ ராக 1993ல் சேர்ந்த இவர் உப அதிபர், பிரதி அதிபர் என உயர்ந்து 16.03.2008 முதல் கல்லூரியின் முதல்வராகப் தமிழர் தகவல் மே 2011

தொண்டர் தளபதி
கந்தையா நீலகண்டன் பொதுச் செயலாளர் அகில இலங்கை இந்து மாமன்றம் (இலங்கையின் இந்து ஆலய தர்மகர்த்தா சபைகளினதும் நிறுவனங்களினதும் ஒன்றியம்)
பணியாற்றிவருகின்றார். கல்லூரியில் அவரைப் பிரதி
அதிபராக, அதிபராக சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியிருக்கிறது. கல்லூரி வளர்ச்சிக்கு அவர் செய்த அர்ப்பணிப்பை அந்த கல்லூரியின் சமீபகால வரலாறு பறை சாற்ற அவர் உருவாக்கிய பல மாணவர்களின் உள்ளங்களில் தெய்வமாக நிறைந்து நிற்கிறார்.
இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் தமிழும் சைவமும் வாழும் வெளிநாடுகள் சகலதிலும் - குறிப்பாக இந்தியா, இலண்டன், கனடா, மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்ரேலியா , அமெரிக்கா போன்ற நாடுகளில் பல சொற்பொழிவுகளை ஆற்றி தனது அறிவு ஆழத்தாலும் சொல்வளத்தாலும் எமது மக்களின் உள்ளங்களில் சிறப்பான இடத்தை பிடித்த அருமையான சொற்பொழிவாளர். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மொழியிலும் சைவ சமயத்திலும் அவருக்கு இருக்கும் ஆழ்ந்த அறிவும் கைக்கடிகாரத்தைப் பாராது குறிப்பிட்ட நேரத்தில் சொற்பொழிவுகளை நிறைவேற்றும் திறமையும் யாழ்ப்பாணம் பற்றி அவர் எடுத்து வீசும் தகவல்களும் அவரின் அபார சக்தியும் என்னை என்றும் கவர்ந்தவை.
எமது மண்ணில் எமது மதத்திற்கு பெருமை ஏற்படுத்தி புதிய மறுமலர்ச்சிப் பாணியில் எங்களை வழிகாட்டிய பெருமைக்குரியவர் தெய்வத்திருமகள் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி. அந்த சிவத்தமிழ் செல்வி அரவணைத்து வளர்த்தெடுத்த தளபதிதான் எமது செஞ்சொற் செல்வர். அருள் அன்னை காட்டிய பாணியில் அவரைப் பின்தொடர்ந்து ஆன்மீகத் திலும் மக்கள் பணியிலும் வளர்ந்த சிவத்தொண்டர் தளபதி ஆறு.திருமுருகன் தெய்வத்திருமகளின் வழியில் பல பொறுப்புக்களை ஏற்று வந்தவர். இன்று அந்த புதுயுகம் படைத்த தெய்வத்திருமகளின் அடிச் சுவட்டைப்பின்பற்றி ஸ்ரீதுர்க்காதேவி புண்ணிய பூமியில் ஆலய அறங்காவலர் சபைத்தலைவராகவும், துர்க்காபுர மகளிர் இல்லத்தலைவராகவும் அளப்பரிய பணிகள் ஆற்றிவருகின்றார். கடந்த மாதம் (ஏப்ரல் 2011) அவுஸ்ரேலியாவில் விடுமுறையைக் கழித்த போது செஞ்சொற் செல்வர் மீது புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையை அறிந்து மனம் நெகிழ்ந்தேன். அந்த நாட்டில் அபயக்கரங்கள் நிதியம் நிறுவி அதன் ஸ்தாபகராக பல ஆண்டுகள் துர்க்காபுர மகளிர் இல்லத்திற்கும் மட்டக்களப்பு இராமகிருஷ்ண 30...

Page 33
மிஷனுக்கும் வருடாந்தம் ஏராளம் நிதி உதவி வழங்கும் நண்பர் சிரேஷ்ட சட்டத்தரணி கதிரவேலு சிவானந்தன் அவர்கள் எமது ஆறு.திருமுருகனிடம் வைத்திருக்கும் நம்பிக்கையும் மதிப்பும் ஒரு நல்ல உதாரணம்.
சிவத்தமிழ்ச் செல்வி உருவாக்கிய அந்த புதிய மறுமலர்ச்சிப்பாணியில் மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவையென்பதினை தாரக மந்திரமாகக் கொண்டு சிவபூமி அறக் கட்டளை அமைத்து கோண்டாவிலில் சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை, சுழிபுரம் தொல்புரத்தில் சிவபூமி முதியோர் இல்லம் என பல நல்ல பணிகளை ஆற்றி வருகிறார் எமது சகோதரர் ஆறு.திருமுருகன். இவரின் மக்கள்பணிகளுக்குஆசியும் ஆக்கபூர்வமான பல உதவிகளையும் ஒழுங்கு செய்து வருகின்றார் ஹவாய் சைவ ஆதினத்தைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய ரிஷிதொண்டுநாதன் சுவாமிகள். சமீபத்தில் சுவாமிகளின் ஒழுங்கில் 2000 பேர்களுக்கு மேற்பட்ட விஸ்தாரணமான வயற்காணி தொல்புரத்தில் சிவபூமி அற நிதியத்திற்குக் கிடைத்திருக்கிறது. செஞ்சொற்செல்வர்.ஆறு.திருமுருகன்தலைமையிலான சிவபூமி அறக்கட்டளை நிதியம் அறக்கட்டளைகள் சட்டத்தின் 114ம் சரத்திற்கமைய கூட்டமைக்கப்பட்ட நிறுவனமாக இலங்கை அரசாங்கத்தால் வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கும் மேலாக எங்கள் மண்ணில் பல மனித நேயப்பணிகளை ஆற்றிவருகின்றார்இந்த நல்ல உள்ளம் படைத்த சேவையாளர் திருமுருகன். யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் வன்னியிலிருந்து அகதிகளாக வந்த வேளை அவர்களுக்கு அகில இலங்கைஇந்துமாமன்றம், மனிதநேயம் முதலியன உதவ வழிவகுத்தார். வன்னியிலிருந்து வந்த சிறுபிள்ளைகளை அரவணைத்து துர்க்காபுரமகளிர் இல்லத்தில் வளர்த்து வருகின்றனார். ஓர் இரவு அங்கே நான் தங்கும் சந்தர்ப்பம் கிடைத்த போது நள்ளிரவில் அந்தப் பிள்ளைகளில் ஒருவருக்கு வயிற்று வலிவந்து கதறியது. தாய் போல் துடித்து உடனடியாக மருத்துவரை அழைத்து ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்ல ஒழுங்கு செய்தார். மறுநாள் அந்தசிறுமி இல்லம் திரும்பி புன் சிரிப்புடன் நின்றாள். அது உண்மையில் துர்க்காபுர துர்க்கையம்மனின் ஆனந்த புன்முறுவலாக எனக்குப்பட்டது. தொல்புரம் வயோதிபர் இல்லத்தில் இருக்கும் முதியோர்கள் ஆறு.திருமுருகனைத் தங்களைப் பார்க்கும் சொந்தப்பிள்ளை போல் பாசம் பாராட்டுகின்றனர். ஆறு.திருமுருகனுடன் வயோதிபர் இல்லத்திற்கு சில தடவை போய் இருக்கின்றேன். தங்கள் பிள்ளை வந்து விட்டது போல் அந்த முதிர்ந்த உள்ளங்கள் களிப்பில் ஆரவாரம் செய்தனர். சிறுபிள்ளைகளிலும் வயோதிபர் களிலும் அம்பாளைத்தரிசிக்கும் திருமுருகன் சமீபத்தில் பூரீதுர்க்கையம்மன் தேவஸ்தானத்திற்கு புதிய பொலிவு தந்து மகா கும்பாபிஷேகமும் நடத்தினார். இலண்டனி லிருந்து பெரும் காண்டாமணி பெற்று அம்மனின் ஒலி அப்புண்ணிய பூமியிலும் கணிர் என ஒலிக்க அம்மன் தொண்டு செய்துவருகிறார்.
தமிழர் தகவல் மே 2011

துர்க்காபுர புண்ணியபூமியில்தன்குரு சிவத்தமிழ்ச் செல்வி இன்னும் வாழ்கிறார் என்ற உணர்வையும் அம்மாவின் அன்பு மைந்தன் எற்படுத்தியிருக்கின்றார். தெய்வத்திருமகளுக்கு நினைவு மண்டபம், அவருக்கு அவர் வழமையாக இருந்த இடத்தில் சிலை, அவர் வாழ்வையும் பணிகளையும் பதிவு செய்யும் நூல் வெளி யீடு என இந்த உத்தமசிடனின் பணிகள் தொடர்கின்றன. அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஓர் முக்கிய பங்காளியாக உழைப்பவர் என்னருமைச்சகோதரர்ஆறு. திருமுருகன். அடிக்கடி இருவரும் தொலைபேசியில் தொடர்பு வைத்துக் கொள்வோம். யாழ். மண்ணில் இன்று அகில இலங்கை இந்து மாமன்றம் பல பணி களைச் செய்கிறது என்றால் அவர்தான்மூலகாரணிஅவர் ஒர் ஊன்றுகோல். சைவவித்தகர். பயிற்சி அமைத்து சைவவித்தகர்களை உருவாக்கி எமது சமய அறிவை நாடெல்லாம் நண்பர் திருமுருகன் தாங்கித் தாங்கி எடுத்துச்செல்வது நல்ல முயற்சி. அகில இலங்கைஇந்து மாமன்றம் இலண்டன் அன்பர் திரு. வேலுப்பிள்ளை சிவசுந்தரத்தின் உதவியுடன் யாழ் பிராந்திய அலுவலகத்தில் நல்லதொரு நூல் நிலையத்தை ஆரம்பித்திருக்கிறோம். இங்கே செஞ்சொற்செல்வரைக் கெளரவ இயக்குநராகக் கொண்டு மாமன்ற இந்து ஆராய்ச்சி நிலையம் இயங்கப் போகின்றது. யாழ்ப்பாணத்தில் நல்லூரில் திருமதி பேரம்பலம் அம்மா தந்த காணியில் மாமன்றம் கட்டிடம் அமைத்து நல்ல பணிகளை ஆறு.திருமுருகனின்வழிகாட்டலில் மேலும் தொடரநல்லூர் முருகன் அருளட்டும்.
எமது நாட்டில் குறிப்பாக யாழ் மண்ணில் மக்களுக்காக யார் யார் நல்ல பணிகளைச் செய்வதற்கு உதவ முன் வருகின்றார்களோ அவர்களுக்கு உற்சாகம் தந்து உதவிநிற்கும் ஓர் ஆன்மிக தூண்தான் எங்கள் செஞ்சொற்செல்வர். காசநோயாளர்களுக்கு உதவியா, விதவைகளுக்கு உதவியா, சிறையில் வாடுபவர்களுக்கு உதவியா, இளையவர்களுக்கு, மாணவர்களுக்கு தேவைகள் இருக்கின்றனவா உடனே நல்லவர்களை அணுகி உதவி பெற்று எல்லோருக்கும் நிழல் தரும் ஆலமரமாக விருட்சம் விட்டு நிற்கிறார் இந்தச் சிவ தொண்டர் தளபதி. மனிதநேய நிதியம் செஞ்சொற் செல்வர் மூலம் யாழ் மண்ணில் பல உதவிகளை நல்கி வருகிறது. மனிதநேயநிதியத்தினதும் மாமன்றத்தினதும் தலைவருமான மனிதநேயமாமணி திரு.வி.கயிலாச பிள்ளை அவர்கள் செஞ்சொற்செல்வரைப் பற்றிக் குறிப்பிடுகையில் "சேவையே சிந்தையாக கெளரவமாக எல்லோரும் மதிக்கக்கூடிய முறையில் நம்பிக்கை தந்து தொண்டாற்ற வல்ல ஆறு.திருமுருகன் போல் எங்கள் நாட்டில் இன்னும் பலர் உருவாகவேண்டும், நிச்சயமாக நாங்கள் மேலும் பணிகளை எடுத்துச் செல்லலாம் என மனம்திறந்து இவர்தன் பெருமையை பாராட்டுகின்றார். செஞ்சொற்செல்வர்தலைமையில் யாழ் மண்ணில் ஆன்மீகமும் மனிதநேயப் பணிகளும் பெருகட்டும், பல சைவவித்தகர்கள் உருவாகட்டும், பல சிவத்தொண்டர் கள் மக்கள் பணியில் ஈடுபட்டு மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவையென வாழட்டும். ★

Page 34
மக்கள் மனங்க
புளே கிரு
கந்த மான ஆன் கண. பால
குடும்
1ஃ14:48, 44; - *கட் -:40:48
பா." "...ம்:
":44ா - - '- 54*1444 4 4 4:84 **48 * *=48038:-*-*-*-888- * - ****NA
வாழ் படித் மான படுகி பற்று பகிர்
:45 ---p:-: 2882
*****
தான் சார்ந்த சமூகத்துக்குச் செய்து கொண்டிருக்கிற, ஆரவாரமில்லாத சேவைகள் மூலம் மக்கள் மனங்களில் வாழ்கின்ற தகுதிக்குத் தன்னை உயர்த்தி இருப்பவர்தான், செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன். அவர் எடுத்துக்கொண்ட வாழ்க்கைப் பணியின் பக்கங்களைப் பார்க்கின்ற போது, 'இப்படியும் ஒரு மனிதரா?'' என்று வியக்க வைக்கிறது. ஆன்மீகத்தின் ஊடாகச் சமூகத்துக்குச் சேவை ஆற்றமுடியும் என்பதை செயலில் செய்து காட்டிக் கொண்டிருக்கும் அவரோடு நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்புக் கிடைத்ததை, எனது பாக்கியமாகவே கருதுகிறேன். அவரைப் பற்றி நினைப்பதே எனக்கு சுகமான நினைவுகளைத் தருகின்றன.
2001ம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போதுதான், அவரைப் பற்றி அறிய வந்தேன். அந்தச் சமயத்தில் கனடாவுக்குச் சென்று சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். நாயன்மார் களைப் பற்றி அவர் ஆற்றிய அந்த ஆன்மீக உரையின் ஒலிநாடா ஒன்றை, அங்கிருந்து நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அதற்கு முன்னால் எனக்கு ஆன்மீகக் கருத்துக்களின்மீது எந்தப் பெரிய ஈடுபாடும் இருந்ததில்லை. அந்த ஒலிநாடாவை போட்டுக் கேட்டேன். எங்கள் சமூகத்தோடு கலந்து அவர் நிகழ்த்தியிருந்த அச் சொற்பொழிவு என்னை ஏதோ கவர்ந்து விட்டது. மீண்டும் மீண்டும் கேட்டேன். - தாயகத்தில் எமது உறவுகள்
தமிழர் தகவல் மே 2011

களில் வாழ்பவர்
மாறிடாவிலிருந்து
ஷ்ணர் பாலசுப்பிரமணியம்
ரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பழைய எவரான கிருஷ்ணர் பாலசுப்பிரமணியம், 1980ஆம் எடு அமெரிக்காவின் புளோரிடாவில் குடியேறினார். க்காளரான இவர் தனது குடும்பத்தாருடனும், தம்பி ச்சந்திரன், தங்கை டாக்டர் தேவகாந்தன் ம்பங்களுடனும் புலம் பெயர்ந்து செல்வச் செழிப்போடு ந்தாலும், தாயக உறவுகளை மறக்கவில்லை. தான் த கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பழைய எவர் சங்கத்தை நிறுவி, அதன் தலைவராகச் செயல் றொர். செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் மீதுள்ள தலை தன் அனுபவத்தின்மூலம் இங்கு மனம்விட்டுப் த்துகொள்கிறார்.
அனுபவிக்கும் தாங்கொணா இடர்களின், துயரங்களின், வேதனைகள் என்னை வாட்டிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அவர் பேச்சில் ஒருவித ஆறுதலை அனுபவித்தேன். அச் சமயத்தில் இவ்விதமான வசீகரமான பேச்சுக்குரியவர், கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் உப அதிபராகப் பணியாற்றுகிறார் என்ற செய்தி எனக்குத் தேனாக இனித்தது. காரணம் இல்லாமல் இல்லை. இப்படியான ஆற்றல் உள்ளவர், எனக்குக் கல்வியறிவை ஊட்டிய எனது பழைய பாட சாலையின் உப அதிபராக இருந்தது பெருமையாக இருந்தது.
2002ம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்குப் போனேன். ஓடி, விளையாடி, புரண்டு, வாழ்ந்த கந்தரோடை கிராமத்தை எப்படித்தான் என்னால் மறக்க முடியும்? எனது பழைய பாடசாலையான ஸ்கந்தவரோதயாவுக்குப் போனேன். திருமுருகனின் முகவரியைப் பெற்றுக்கொண்டு, நல்லூர் கயிலாய பிள்ளையார் கோயிலடியில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்றேன். அங்குதான் அவரை முதலில் சந்தித்தேன். வேட்டி கட்டி திருநீறு பூசிய அந்த உருவம், சைவப் பழம், என்னை அன்போடு வரவேற்றது. பருத்தித்துறைக்குச் சொற்பொழிவு ஒன்றுக்காகப் புறப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அவரது நேரத்தை வீணாக்க விரும்ப வில்லை. ஐந்து நிமிடங்கள் பேசினேன். மனதில் இடம் பிடித்துக் கொண்டு விட்டார்.
12...

Page 35
நானும் அமெரிக்கா வந்து விட்டேன். ஆறு மாதங்களின் பின் திருமுருகன் என்னுடன் தொலை பேசியில் பேசினார். லண்டன், அவுஸ்திரேலியா, கனடா என்று பல நாடுகளுக்குச் சென்று ஆன்மீகச் சொற்பொழிவுகளை ஆற்றியதாகவும், அமெரிக்காவுக்கு மட்டும் இன்னும் வரவில்லை என்றும், அங்கு வரவிரும்புவதையும் தெரிவித்தார். தமிழ்ச் சங்கத்தின் மூலம் அவரை அமெரிக்காவுக்கு அழைப்பதற்கான ஏற்பாடுளைச் செய்தேன். தமிழ்ச் சங்கத் தலைவராக நான் இருந்ததால், இலகுவாக இந்த ஏற்பாடுகளைச் செய்ய முடிந்தது. இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்ததால், அமெரிக்கத் தூதரகம் கடுமையான விதிமுறை களைக் கடைப்பிடித்தது. தமிழ்ச் சங்கத்திற்கும், இயக்கத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதில் தூதரகத்தினருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை திருமுருகன் தீர்த்து வைத்தார். ஆன்மீகப் பயணம் என்பதை எடுத்துக் காட்ட அவர் மிகக் கஷ்டப்பட்டு நிரூபித்ததெல்லாம் எனது நினைவுக்கு இப்போது வருகிறது.
புளோறிடாவுக்கு திருமுருகன் வந்தார். என் வீட்டில்தான் தங்கினார். அமெரிக்காவின் பல இடங்களுக்கும் சென்றபோது அவருடன் சென்றேன். டாக்டர் சண்முகசுந்தரம் போன்ற பலரது தொடர்பு களை ஏற்படுத்திக்கொடுத்தேன். எனது தம்பி பாலச்சந்திரன் குடும்பம், எனது தங்கை டாக்டர் தேவகாந்தன் குடும்பம் எல்லாரும் இங்கே புளோறிடாவில்தான் நீண்டகாலமாக இருக்கிறார் கள். அனைவரையும் அறிமுகப்படுத்தினேன். எங்கள் சகோதரர்கள் குடும்பத்துக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது. இரண்டாவது தடவையும் அமெரிக்கா வந்தார். புளோறிடாவில் என் குடும்பத்தாருடனும், என் தம்பி, தங்கை குடும்பத் தினருடன் பாசத்தோடு பழகினார். எங்களில் ஒருவராகிவிட்டார். நாங்கள் எல்லாரும் படித்த ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் அவர் உப அதிபராக அப்போது இருந்ததும் மிக முக்கிய காரணம்.
ஆன்மீகச் சொற்பொழிவுகளை நிகழ்த்துவ தோடு இல்லாமல், பொதுப் பணி ஆற்றுகின்ற அவரது சேவை உள்ளம் எங்களை மிகவும் கவர்ந்தது. என்னால் இயன்ற உதவியைச் செய்தேன். எனது தங்கையின் கணவர் டாக்டர் தேவகாந்தனும் உதவினார். எனது தம்பி பாலச்சந்திரனும் பெரியளவில் தாயக உறவுகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவாவுடன் இருந்தார். யாழ்ப்பாணத்தில் திருமுருகனின் சிவபூமி என்ற திட்டத்துக்கு நூற்றி ஐம்பதினாயிரம் அமெரிக்க டொலர்களை வழங்கினார்.
தமிழர் தகவல் மே 2011

கோண்டாவிலில் மனநலமற்ற சிறுவர்களுக்கு சிவபூமி தனது சொந்தக் கட்டடத்தில் ஆற்றுகின்ற சேவை அளப்பரியது. அதேபோன்று சுழிபுரம் வழக்கம்பரையில் முதியோர்களைப் பராமரிக்கின்ற பணி சொல்லில் அடங்காது. இதனைச் சொல்லு கின்றபோது திருமுருகன்தான் நெஞ்சில் வாழ்கிறார். எங்கள் குடும்பத்தாரோடு சம்பந்தப்பட்ட, அவரது ஒரிரு பணிகளை மட்டும் குறிப்பிட்டேன். ஆனால் அவர் தெரியாமல் செய்த பணிகள் எத்தனையோ! அதனால்தான் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் தங்கம்மா அப்பாக்குட்டி ஆற்றிய தன்னலமற்ற பணியைத் தொடர்கிறார்.
யாழ்ப்பாணத்தில் புகழ்மிக்கக் கல்லூரியாகத் திகழ்கின்ற கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் அதிபராக அவர் இப்போது கடமை யாற்றுகிறார். கல்விமான் 'ஒறேற்றர் சுப்பிரமணியம் அதிபராக இருந்த அப்பாடசாலையின் அதிபராக ஒரு ஈழத்தமிழ் தொண்டன் திருமுருகன் பதவி வகிப்பது, என்போன்ற பழைய மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் அதிபராக இருக்கின்ற காலத்தில், அமெரிக்காவிலுள்ள ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவராக இருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.
தாயகத்தில் இவ்வளவு பணிகளையும் எப்படிச் செய்கிறாரோ? அவருக்கு எந்தத் தனிப்பட்ட ஆசைகளும் இல்லை. அதற்கு அப்பாற்பட்டவர். திருமணம் செய்திருந்தாலும் ஆசைகள் அவரைப் பற்றிக் கொண்டிருந்திருக்கலாம். அதுவும் இல்லை. தன்னலமற்ற அந்த மனிதரின் நட்புக் கிடைத்ததற்காக கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. இப்போதுதான் அவருக்கு ஐம்பது வயதாகிறது. அவர் நீடூழி வாழவேண்டும். இன்னும் அவர் எமது உறவுகளுக்கு நிறையச் செய்ய நல்ல உடல்நலத்தை இறைவன் அளிக்க பிரார்த்திக்கிறேன். ★
கோவலன் கொல்லப்பட்டபோது, கண்ணகி தலைவிரி கோலத்துடன் சென்று அரசனிடம் நீதி கேட்கிறாள்! மகாபாரதத்தில் பாஞ்சாலியை துச்சாதனன் துகிலுரியும் போதும் அவள் தலைவிரி கோலமாக நின்று தான் அவையினரிடம் நீதி கேட்கிறாள்! இப்படி அவர்கள் தங்கள் துக்கமான சம்பவங்களின் போது தலைவிரி கோலமாக நின்றனர். ஆனால் இலண்டன் வாழ் பெண்களுக்கு என்ன துக்கமான சம்பவம்? ஏன் அவர்கள் எப்போதும் தலைவிரி கோலமாகவுள்ளனர்! திருமுருகன் பேச்சிலிருந்து.

Page 36
தெய்
ஈ. கே.ராஜகோபால்
என் வாழ்நாளில் பல துறைசார்ந்த பலரோடு பழகி . ஆனாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே, மௌனம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியாக நெருக்கமான, இனிய நண்பர் என்றுகூடச் சொல்லக்க செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன்.
நன்றாக நினைவிருக்கிறது. ஏறக்குறைய ஆண்டுகளுக்கு முன்னர், அவர் பிறந்த இணுவில் கிராமத் சிவன் கோயில் 'சச்சி' அவரை அறிமுகப்படுத்தினார். அப்பொழுதுதான் முதல்தடவையாக வந்திருந்தார். பழைய பாடசாலை மாணவர்களின் விளையாட்டுப் பேட கொண்டிருந்தது. அங்குதான் அந்தச் சந்திப்பு நடந்தது நேரங்கள் மட்டுமே பேசினாலும், அமைதியான, அவரது உரையாடல், உள்ளத்தை ஊடுருவி கவ்விப் பிடித்து. முன்னதாக அவர் தாயகத்தில் செய்கின்ற பணிகளைக் அவரைப்பற்றி உங்கள் பத்திரிகையில் எழுதவேன் அவருடைய உறவினர் அவர் படத்தை என்னிடம் தந்தது வந்தது. தாயகத்தின்மீது அளவற்ற பற்று வைத்து, உணர்வோடு லண்டனில் அள்ளிக் கொடுத்த நெருங் தொழிலதிபர் யோகாவின் துணைவியார் மேகலாதான்மு அவரைப்பற்றி எனக்குக் கூறியிருந்தார்.
ஓரிரு நாட்களில் திருமுருகன் எங்கள் வீட்டுக் 'தமிழர் தகவல்' ஆசிரியர் சிவானந்தசோதியும் | அப்போது 'தமிழர் தகவல்' ஆரம்பிக்கவில்லை பத்திரிகையின் வளர்ச்சியில் அக்கறையோடு, அவர் என் காலம் அது. இதனால் தமிழ் உணர்வாளர்கள் எவராயில் வரும்போது, அவரும் அந்தச் சந்திப்புக்களில் பங்கு தவறுவதில்லை. சுபவீ போன்ற தமிழக ஈழ உணர்வா வந்து, விருந்துண்டு, அளவளாவியபோதும், அவர் ( மறக்கமுடியவில்லை.
நீண்ட நேரம் திருமுருகன் பேசினார். சில காலத்தின் ராணுவத்தின் கொடூரங்களினால் அவர் நேரடியாகப் பட் களைக் கேட்டு மனம் பதை பதைத்தது. அவர் தனது கழற்றி முதுகில் இருந்த கோரமான தழும்புகளைக் கா நெஞ்சம் வேதனையால் கொதித்தது. இவைகளை எல் அவருடைய தாயகப் பணிகளை அறிந்து மகிழ்ந்தேன்.
'புதினம்' அவருடைய சந்திப்பை முழுப்பக்கம் அவருடைய அடையாளத்தை லண்டனில் வாழும் தமிழர் கொள்ளக்கூடியதாக்கியது.
அதன் பின்னர் பல தடவை லண்டனுக்கு வந்து போ 'சிவயோகம் முத்தமிழ்விழா, ரூட்டிங் முத்துமாரி அம். திருவிழா என்று பல்வேறு நிகழ்வுகளில் அவர் கலந் ஆற்றிய உரைகள் மூலம், தாய் மண்ணை நெஞ்சிலே பதி உள்ளத் தூய்மையோடு அவர் ஆற்றுகின்ற உரைகள், வாழ்வதற்கு நல்ல செய்திகளைக் கூறும். அவர் புர பற்றிப் பேசும்போது, மண்ணின் உணர்வை ஏற்படுத்துவது தமிழர் தகவல் மே 2011

வப் பிறவி
யிருக்கிறேன். =ாக மனதோடு
நெஞ்சுக்கு கூடியவர்தான்,
ப த த ப
பன்னிரண்டு த்தைச் சேர்ந்த லண்டனுக்கு யாழ்ப்பாணம் பாட்டி நடந்து ப. சில நிமிட
அடக்கமான க்கொண்டது.
குறிப்பிட்டு, அடும் என்று
கை வந்த கலை. நகைச்சுவையும் , நினைவுக்கு
கலந்திருக்கும். ஆன்மீகப் பேச்சுக்களை ஈழவிடுதலை
நிகழ்த்துவதோடு, அவர் தன் பணியை கிய நண்பர்,
நிறுத்தி விடுவதில்லை. ஆன்மீகத்தின் -கம் தெரியாத
ஊடாக சமுதாயத்துக்குப் பணி செய்வதே அவர் குறிக்கோள். சொற்பொழிவு
களுக்கு என்று அவர் விலை பேசிப் க்கு வந்தார்.
போவரல்லர். கொடுப்பதை வாங்கி, வந்திருந்தார்.
அநாதரவாக வாழ்வோரின் பசியாற்று - 'புதினம்'
வதே அவர் லட்சியம். தாயகத்தில் அவர் னக்கு உதவிய
உரையாற்றப் போகும் போது, அநாதர லும் வீட்டுக்கு
வான குழந்தைகளின் இல்லங்களுக்கு கு கொள்ளத்
கொடுக்குமாறு கேட்டுக்கொள்வார். ளர் வீட்டுக்கு
லண்டன், அவுஸ்திரேலியா, கனடா, இருந்ததையும்
அமெரிக்கா என்றெல்லாம் ஆன்மீகப்
பயணங்களை மேற்கொள்வ தற்கு அவர் முன் இந்திய
வழிவகுத்துக்கொள்வார். ட அவஸ்தை
அவ்வப்போது லண்டன் வரும் சட்டையைக்
போது எல்லாம், 'புதினம்' அவரது சட்டியபோது,
வரவுக்கு முக்கியத்துவம் கொடுத்து லாம் தாண்டி
செய்திகள் வெளியிடுவது வேறு கதை.
ஆனால் அவரோடு பொழுதுகளைக் வெளியிட்டு
கழிப்பது உறவுகளோடு உறவாடிய ஏகள் தெரிந்து உணர்வை எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
அடிக்கடி லண்டனிலிருந்து ஈயிருக்கிறார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது மன் கோவில்
இல்லத்துக்கு தொலைபேசியில் பேசு -து கொண்டு
வேன். அச்சுவேலியில் வாழ்ந்த, தாய் ய வைப்பார்.
தந்தையரற்ற வாழ்விழந்த கைம்பெண் வாழ்வாங்கு
களான சின்னம்மாமார்களுக்கு, மாதா ரணங்களைப்
மாதம் உதவுவதற்கு திருமுருகனையே து அவருக்குக் பொறுப்பாளராக இருக்கும்படி கேட்டு 54.

Page 37
அவரும் சம்மதித்தார். இங்கு வாழும் எனது தாயார், சகோதரர்கள் சேர்த்து அனுப்பிய தொகையை அவரிடம் அனுப்பி மாதா மாதம் அவர்களுக்குச் சேர்ப்பிக்கிற கடமையை அவர் சில ஆண்டுகள் செய்தார். நேரிலும் போய் அவர்களைப் பார்த்து, அவர்கள் நிலைமை பற்றி எனக்குச் சொல்வார். பொறுப்பான பல வேலைகளைச் செய்து கொண்டிருக்கிற அவர், எங்களுக்கு உதவியதை நன்றியோடு நினைத்துப் பார்ப்பதுண்டு.
அவர் தாயகத்துக்காகக் கோடி கோடியாகச் சேர்த்தது எல்லாம், இன்று உறவுகளை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. மன நலம் குன்றிய சிறார்களுக்கு சிவபூமி, பராமரிக்க யாருமற்றவர்களுக்கு வயோதிபர் இல்லம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் இல்லம் - இப்படி பல பல அவர் பணிகளுக்குச் சாட்சியங்கள் கூறும்.
பொது மக்கள் பயன்படக்கூடியதாக இருந்தால், தனிப்பட்ட முறையிலும், தன்னால் முடிந்த உதவிகளைச் செய்திருப்பதும் எனக்குத் தெரியும். அவர். லண்டன் வந்திருந்த சமயம், எங்கள் வீட்டில் வைத்து சில நல்ல காரியங்களுக்கு அத்திவாரமிட்டதுகூட எனக்குப் பெருமையாக இருக்கிறது. எனது பழைய நண்பரான 'வெஸ்டன் ஜூவலர்ஸ்' சிவாவுடன் ஏற்படுத்திய சந்திப்பு, ஆவரங்காலில் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வசதியான நவீன மண்டபம் உருவாகி, தலை நிமிர்ந்து நிற்கிறது. அந்தப் பெரும் பொறுப்பை முன்னின்று முழுமையாகச் செய்து முடித்தவர் திருமுருகன்.
2001ம் ஆண்டு என்று நினைக்கிறேன். கனடா 'தமிழர் தகவல்' ஆசிரியர் எஸ்.திருச்செல்வத்தின் அழைப்பின் பேரில், கனடா என்ற 'குட்டித் தமிழீழம் சென்றார். லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு, அவர் அங்கு சென்றபோது 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சொற்பொழி
வாற்றினார். லண்டனிலிருந்து நானும் அங்கு சென்று, அவர் பங்கு கொண்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். இது என் வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியம். அங்கு சேகரித்த பெருந் தொகையான பணத்தை துர்க்கா ஆலயத்தில் 'சிவத் தமிழ்ச் செல்வி சைவத் தமிழ் ஆய்வகம்' என்ற பெயரில் நூலகம் ஒன்றை ஆரம்பித்தார். அதற்கு முந்தைய ஆண்டில் லண்டன் வந்திருந்த திருமுருகன், யாழ் ஆஸ்பத்திரியில் உள்ள அவலத்தை 'சிவயோகம்' நிர்வாகி 'சக்தி ஆன்மீகச் சுடரொளி' நாகேந்திரம் சீவரத்தினத்திடம் விளக்கி, கண்சிகிச்சை சத்திர சிகிச்சைகூடம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய அவசியத்தைச் கூறினார். 10 ஆயிரம் பவுண்கள் அவரிடம் கொடுக்கப்பட்டது. 'சிவயோகம்' நினைவாக சத்திர சிகிச்சை கூடம் நிறுவப்பட்டது. யாழ்ப்பாணத்தில் புற்று நோயால் ஆயிரம் ஆயிரம் என அவதிப்படுகிறார்கள். இவர்கள் கொழும்பு சென்று நீண்ட தூரத்தில் உள்ள மகரஹம தமிழர் தகவல் மே 2011
- .35

புற்று நோய்ச் சிகிச்சை நிலையத்துக்குச் செல்ல வேண்டியுள்ளனர். அவர்களுக்கு ஏற்படுகின்ற பொருட்செலவு பெருமளவு. பாவம், இவர்கள் போக்குவரத்துக்குக்கூடப் பணமில்லாமல், நோயின் அவஸ்தையோடு மாண்டு போகின்றனர். அதே நேரத்தில் ஒரு புற்று நோய் ஆஸ்பத்திரியை நிறுவுவது என்பது இலகுவான விடயமல்ல. ஆனாலும், நோயால் வாடுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், புற்று நோயாளிகளுக்கான ஆறுதல் காப்பகம் ஒன்றை நிறுவ அவர் எடுத்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. லண்டனில் வாழும் தர்ம சிந்தையுள்ள உரும்பிராயைச் சேரந்த தொழிலதிபர் தர்மகுலசிங்கம் 50 ஆயிரம் பவுண்களில் கட்டடம் கட்டிக் கொடுத்தது, பெரும் தர்ம கைங்கரியம். லண்டனில் இசை அரசியாகத் திகழும் சிவசக்தி சிவனேசன், ரூட்டிங் வர்த்தகர் சீலன் போன்றவர்கள் தனது முயற்சிகளுக்கு வழங்குகின்ற பெரும் ஒத்துழைப்பை, மற்றக் கைக்குக் கூடத் தெரியாத கொடைகளை மனம்விட்டு என்னிடம் பல தடவை கூறியிருக்கிறார்.
ஐம்பதாவது வயதில் காலடி எடுத்து வைக்கும் அவரை வாழ்த்திக்கொண்டே இப்போது மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன் . யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்ற ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் அதிபராகப் பதவி வகிக்கிறார். சிவத் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் மறைவுக்குப் பின், அவர் நிர்வகித்த தெல்லிப்பழை துர்க்கை தேவஸ்தானத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். இவற்றோடு அவர் முயற்சி யினால் நிறுவப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களை மேற்பார்வை செய்கிறார். நல்லூர் கந்தசாமி கோவிலின் அன்னதானங்களுடன், பல் வேறு ஆன்மீகச் சொற்பொழிவுகளையும் சளைக்காது செய்கிறார்.
தனக்கென வாழாமல், அவலத்தோடு வாழும் தனது உறவுகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே ஒரு உண்மையான பிரமச்சாரியாக வாழ்கிறார். தன் தூய பணிக்குத் திருமணம் என்ற பந்தம் களங்கம் கற்பித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். வேட்டி, மேலாடையுடன் தான் உலகம் சுற்றுவார். லண்டன் வீதிகளில் தமிழ் உடையுடன், வெள்ளைக் காரர் நடமாடுகின்ற வீதிகளில் அவரது நீறுபூசிய நெற்றியுடன், வலம் வந்த காலங்கள் இனிய நினைவுகள். ஆலயத்தில் சொற்பொழிவுகள் நிகழ்த்து கின்றபோது மட்டும் பக்தி வேஷம் போடுபவரல்ல!
அவலத்தோடு வாழும் ஈழ மக்களின் துயர் துடைக்கும் தொண்டுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்த சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் பெறாத பிள்ளை திருமுருகன். ஆன்மீகத்தின் ஊடாக தன்னலமற்ற பணி செய்கின்ற செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் தனக்காக வாழாத தெய்வப் பிறவி.

Page 38
ஆறு. திருமும்
ஆறு திருமுருகன் அவர்கள் எமக்கு 1999ம் ஆண்டளவில், நாம் கானக்குயில் வானொலி நிகழ்ச்சிகளை லண்டனில் நடாத்திக் கொண்டிருந்த பொழுது அறிமுகப்படுத்தப்பட்டார்கள். கானக்குயில் வானொலியில் புலவர் சிவனாதனின் வீட்டுக்கு வீடு என்ற தொடர் நாடகத்தை வாரம் தோறும் ஒலிபரப்பி வந்தோம். அந்த நாடகத்தில் திருமதி. ஜோக்கிம் என்பவர் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நாடகத்தை ஒலிப்பதிவு செய்வதற்காகத் திருமதி. ஜோக்கிம் அவர்கள் எமது கலையகத்திற்கு வந்த பொழுது, இவரையும் அழைத்துக் கொண்டுவந்து, ''எனது தம்பி இவர், இலங்கையிலிருந்து எனது வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருக்கின்றார். சிறந்த சமய சொற்பொழிவாளர்' என்று கூறி அறிமுகம் செய்து வைத்தார்கள்.
அவருடன் சில நிமிடங்கள் உரையாடியபோது, அவருடைய ஆன்மிக அறிவின் ஆழத்தைத் தெள்ளெனத் தெரிந்து கொள்ள முடிந்தது. உடனே அவரிடம் ''நாங்கள் எமது கானக்குயில் வானொலியில் ஐந்து நிமிடத்திற்கு வாரம் தோறும் சைவ நற்சிந்தனை என்ற நிகழ்ச்சியை நடாத்தி வருகிறோம். உங்களால் ஐந்து நிமிட அளவுக்குள் உரையாற்ற முடியுமா'' எனக் கேட்டோம். அவர் அதற்குச் சம்மதிக்கவே, உடனடியாக அடுத்த அறைக்குள் அழைத்துச் சென்று, ஒரேயடியாக, ஒரு 10 சொற்பொழிவுகளை ஒலிப்பதிவு செய்து விட்டோம்.
தமிழர் தகவல் மே 2011

நகன் அவர்கள்
ஆறுமுகம் தில்லைநாதன் திருமதி யோகா தில்லைநாதன்
வாரம்தோறும் அந்த சொற்பொழிவுகள் ஒவ்வொன்றாக எமது வானொலியில் ஒலிபரப்பப் பட்டன. லண்டனிலே 558 மத்திய அலையிலே மிகப் பிரபல்யமான வானொலியாக எமது கானக்குயில் வானொலி திகழ்ந்து கொண்டிருந்தது. அதனால் திரு. ஆறு திருமுருகனின் ஐந்து நிமிட ஆன்மிகச் சொற்பொழிவுகள் லண்டன் மக்களை மிகவும் கவர்ந்திழுத்தன. அதன் அமோக வரவேற்பைக் கண்டு மீண்டும் ஒருமுறை திருமதி. ஜோக்கிம் அவர்களது வீட்டிற்குச் சென்று, ஆறு திருமுருகன் அவர்களிடமிருந்து மேலும் பத்துச் சொற்பொழிவு களை எமது சிற்றொலிப் பேழையில் (Mini Disk) ஒலிப்பதிவு செய்து கொண்டோம். அவரது சொற்பொழிவுகள் தொடர்ச்சியாகப் பல காலம் எமது வானொலியில் ஒலிபரப்பப்பட்டன.
பிற்காலத்தில் லண்டனில் மாத்திரமல்ல, வேறு பல நாடுகளிலும் திரு ஆறு திருமுருகன் அவர்கள் பிரபலமாகியிருந்தார். இவர் லண்டனில் உள்ள ரூட்டிங் மாரியம்மன் கோவிலில் சமயப் பேருரை ஆற்றிக் கொண்டிருந்த வேளைகளில், அவற்றில் சிலவற்றைச் செவிமடுத்து மெய் மறந்து போயிருந்தோம்.
பேராற்றல் மிக்க அந்த பெருமகனுக்கு இப்பொழுதுதான் அகவை ஐம்பது ஆகிறது என்று கேட்டபோது சிறிது ஐயமுற்றோம். எமது மனதில் அவர் முதுமை பெற்ற யோகியாகக் காட்சி தருகின்றார்.
அவரது தொடர்ச்சியான சேவையால் நாடு நலம் பெற வேண்டுமென வாழ்த்தி விடை பெறுகிறோம்.
லண்டனுக்கு ஆறு. திருமுருகனை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நடராஜா சச்சிதானந்தம் அவர்களுக்கு நன்றி...

Page 39
- யார் இந்த ஆ
இணுவில் என்று சொன்னால் ஞாபகம் வருவது மகப்பேற்று மருத்துவமனை, அடுத்து உலகப் பெருமஞ்சம், சற்று முன்னோக்கினால் வீரமணி ஜயர், தவில் வித்துவான் தட்சணாமூர்த்தி, சின்னராசா. ஸ்ரீராமநாதக் குருக்கள், வைத்தியர்கள், காரைக்கால் மணியம், செல்லப்பா, மற்றும் பண்டிதர் திருநாவுக்கரசு, அதிபர்கள், சபா ஆனந்தர், நடராசா போன்றவர்கள். இன்றைய நிலையைப்பார்த்தால் அண்ணா கோப்பி தொழிலகம் மற்றும் இளைய தலைமுறை தவில் வித்துவான்கள், நாதஸ்வரக் கலைஞர்கள். இந்த வகையில் இன்று இணுவில் தந்த பெரும் செல்வம் ஆசிரியர்கள் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதியினர் பெற்றெடுத்த இணுவை ''நம்பி ஆறுதிருமுருகன்.''
இவர் தனது பட்டப்படிப்பை தொடங்கிய காலத்தில் ஆன்மீகத்திலும் ஈடுபாடு கொண்டு துர்க்கை அம்மன், அன்னை தங்கம்மா அப்பாகுட்டி வழி சென்று அன்னையின் அன்புக்கு பாத்திரமாகி இன்று அன்னையின் இடத்தில் தெல்லிப்பழை துர்க்கா அம்மன் தேவஸ்தானத்தில் தலைமைப் பொறுப்பேற்று திறம்பட நடாத்தி வருவது எமது ஊர் பெற்ற பெருமை. இது மட்டுமல்ல இவருடைய சில ஆவல்களை பூர்த்தி செய்து நிற்பது நல்லூர் துர்க்கா மண்டபம், ஆவரங்கால் கல்யாண மண்டபம்.
இவர் ஆரம்ப கர்த்தாவாக இருந்து தொடக்கி வைத்து, இன்று நல்ல நிலையில் இயங்கும் பெரிய பிரித்தானியா ''இணுவில் ஒன்றியம்''.இணுவில் அறிவாலயம், பார்வை இழந்த சிறார்கள் வாழ்வகம், மருதனாமடம் இணுவில் அனாதைச்சிறுவர் பாடசாலை, சிவபூமி கோண்டாவில், உறவுகளற்ற வயோதிபர் காப்பகம், சிவபூமி சுழிபுரம் ஆகியன.
தமிழர் தகவல் மே 2011
...3)

றுதிருமுருகன்
பாக்கியம் கந்தையா விவேகாந்தன் இணுவில் ஒன்றியம் பெரிய பிரித்தானியா
இவற்றை விட இவரது ஆன்மீக சொற்பொழிவு மலேசியா, சிங்கப்பூர் அவுஸ்ரேலியா, அமெரிக்கா, இலண்டன், போன்ற இடங்களில் ஆற்றியதை மக்கள் கேட்டு மகிழ்ந்தார்கள். இவர் இலண்டன் ஸ்ரீமுத்துமாரி அம்மன் வருடாந்த திருவிழாக்களில் ஆற்றிய சொற்பொழிவுகளின் உபகாரமாக ஆலய நிர்வாகம், யாழ் மருத்துவ மனையில் லேசர் கண் சிகிச்சைப்பிரிவை ஆரம்பித்துள்ளது. இதை விட நலன் பல தரும் திட்டங்கள் வட மாகாணத்தில் முற்றுப்பெறாத நிலையில் உள்ளது. இந்த வயதில் இவ்வளவு வேலைப்பளுக்கு மத்தியில், வடமாகாணத்தில் பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் ஒன்றான சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதய கல்லூரியின் அதிபராக இருந்து கடமையாற்றுவது அவரது கல்விக்கு கிடைத்த பெருமையாகும். இவ்வளவு புகழையும், பெருமைகளையும் தன்னகத்தே கொண்டு சேவை செய்யும் இணுவை மைந்தன் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் தனது 50வது அகவையை அடைவது நாம் செய்த புண்ணியம். என்றும் பலகாலம் அவர் நீடு வாழ்ந்து
எமது நாட்டிற்கு நலன் பல தரும் திட்டங்களை உருவாக்கி தன்னை ஈன்றெடுத்த பெற்றோருக்கும், ஊருக்கும், நாட்டிற்கும் பெருமை தேடித்தர வேண்டும் என்று எல்லாம் வல்ல ஸ்ரீ பரராஜ சேகரனோடு அனைத்து தெய்வங்களையும் வேண்டி இலண்டன் வாழ் இணுவை மக்கள் சார்பிலும், இணுவை ஒன்றியம் சார்பிலும் வாழ்த்துக்கள் பல ......
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் மிகவும் சிரமமான பயண காலம். கொழும்பு போவது மிகவும் கஸ்டம். அந்த நேரம் கொழும்பு போக இருந்த என்னிடம் ஒரு அம்மா, எனக்கு வரும்போது மருந்து வாங்கி வருமாறு கேட்டார். மருந்துக்கான துண்டை வாங்கி கொண்டு சென்று கடையில் கொடுத்த போது அவர்கள் தந்தது தலைக்கு போடும் கறுப்பு மை. (DYE) !
திருமுருகன் பேச்சிலிருந்து...
பருவகாலங்கள் எப்படி இயற்கையோ அப்படி தான் மனிதவாழ்க்கையின் காலங்களும்.

Page 40
திரு. ஆறு திருமுருகன் அவர்கள் எனது ஊரான இணுவிலைச் சேர்ந்தவர். இவருடைய பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள். எனது தகப்பனார்இணுவில் சைவ மகாஜன வித்தியாசாலையில் பலவருடங்கள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியதனால் இவருடைய பெற்றோர்களை நன்கு அறிந்தவர். இவருடைய தாயார் எனது தாயாருடன் நெருங்கிப் பழகியவர். இவருடைய உறவினர்கள் அனைவரும் இணுவில் கந்தசுவாமி கோவில், பரராஜசேகரப் பிள்ளையார் கோவில் ஆகியவற்றின் பக்தர்கள்.
1993ம் ஆண்டு பலருடைய ஒத்தாசையுடன் அடியேன் இலண்டன் சிவன் கோவிலை ஆரம்பித்தோம். 1999ம் ஆண்டு பல சைவக் கோவில்களின் ஒத்துழைப்புடன் பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டது. அதே ஆண்டில் இலண்டனில் அகில உலக சைவ மாநாட்டினை அமரர் ஏ ரி எஸ் இரத்தினசிங்கம் அவர்களின் பொருளுதவியுடன் மற்றும் பல கோவில்களின் ஒத்துழைப்புடன் ஒழுங்கு செய்திருந்தேன்.
2000ம் ஆண்டு நடைபெற்ற சைவ மாநாட்டில் கலந்துகொண்டு சிறந்த சமயச் சொற்பொழிவினை திரு. திருமுருகன் அவர்கள் ஆற்றினார். சொற்பொழிவின் போது போர்ச் சூழலில் எமது மக்கள் படும் அவல நிலைகள் பற்றி மிகவும் விளக்கமாகவும் உருக்கமாகவும் எடுத்துரைத்தார். அவருடைய பேச்சு இங்கு வாழும் தமிழ்மக்களை மிகவும் கவர்ந்தது. அப்போது பல கோவில்களிலும் சங்கங்களிலும் இவர் பேச்சுக்கள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து உலகத்தின் பலபாகங்களுக்கும் அவருடைய பயணங்கள் தொடர்ந்தன.
தமிழர் தகவல் மே 2011
 

ற்செல்வர்
நடராஜா சச்சிதானந்தன்
இலண்டன்
சுற்றுப் பயணங்களின் பலனாக பல நல்ல தர்மசிந்தனை கொண்ட தர்மவான்கள் இவருடைய உதவியுடன் இலங்கையில் பலசமூக சேவைகளில் ஈடுபட்டனர். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மகளிர் இல்லத்திற்கு பலர் உதவ முன்வந்தனர். இதன் விளைவாக சிவபூமி அறக்கட்டளையை உருவாக்கி, சுழிபுரம் வாயோதிபர் இல்லம், மருதனாமடம் வலதுகுறைந்தோர் இல்லம் ஆகியனவற்றிற்கு பலருடைய உதவிகளைப் பெற்றுப் பராமரித்து வருகின்றார்.
இலண்டனில் வெஸ்ரோன் நகைமாளிகை உரிமையாளர் திரு. வே. சிவசுந்தரம் அவர்கள் ஒரு தர்மசிந்தனையாளர். இவர் தனது சொந்த ஊரான ஆவரங்காலில் சகல வசதிகளும் கொண்ட ஒரு அழகிய திருமண மண்டபத்தினை திரு. ஆறு திருமுருகன் அவர்களின் மேற்பார்வையில் நிறுவியுள்ளார்.
சுண்ணாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி யாழ்ப்பாணத்தில் முன்னணியில் உள்ள ஒரு கல்லூரியாகும். இக்கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிக் கொண்டு யாழ்மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் ஆலயத்தின் தலைவராகவும், பல அறக்கட்டளைகளின் தலைவராகவும் இருந்து பணிபுரிவது இலகுவான தல்ல. அதே நேரத்தில் உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் நடைபெறுகின்ற சமய நிகழ்ச்சிகளில் பங்குபற்றித் தொண்டு புரிதல் அவருடைய அளப்பரிய சேவையாகும்.
திரு. திருமுருகன் அவர்கள் மிகக்குறைந்த வயதில் பல இலட்சியங்களை நல்ல திட்டங்களாக மாற்றி செயல்படுத்தி வருகின்றார். அதனால் இவர் நமது ஊருக்கும் ஊர்மக்களுக்கும் பெருமதிப்பைத் தேடித்தந்துள்ளார்.
இவரின் சேவை தொடரவும் 50வது பிறந்த நாள் சிறப்புடன் நடைபெறவும் எல்லாம்வல்ல
இறைவனைவேண்டி, அவருக்கு எல்லா நலன்களும் கிடைப்பதற்குப் பிரார்த்திக்கின்றேன்.

Page 41
இணுவையூர் பதஞ்சலி நவேந்திரன்
திரு. திருமுருகன்! எத்துணை அழகான பெயர்? அ செய்வதுபோல் தந்தையின் பெயரை (ஆறுமு ஆறு.திருமுருகன் என அழகூட்டினார். பெயர் மட்டு குணக்குன்று, வராது வந்த மாமலை. இந்தச் சிரஞ் ஐம்பதாம். அண்ணன் சச்சிதானந்தன் வாழ்த்துரை ே எண்ணத்தில் சரியெனச் சொல்லிவிட்டேன். ஆ உட்கார்ந்தபோதுதான் காரியச்சிக்கலை உணர்ந்தே எழுந்துநின்ற கேள்வி இதுதான். உலகத்தமிழர் போற்ற மாமலைக்கு வாழ்த்தெழுத எனது தகுதி என்ன? அலசி எனக்குக்கிடைத்த விடை - நான் அவரின் நண்பன் மிகப்பொருத்தமான சொல் "பக்தன்” என்பதே.
பழம்பெரும் நடிகர் வி.நாகையா 'திருமுருகா கொன்னால் உருகுது நெஞ்சம், பெருகுது கண்ணி பாடலில் நடிக்கிறார். இந்தப்பாடலின் கருத்துத்தான் நினைத்தால் எனக்கு வருவது. அணைபோட முடி பொங்கிப்பாயும் கண்ணீரும். எல்லோருக்கும் வரு சந்தோசம் ஊருக்குப் போவது. நானும் இதற்கு வி ஆனாலும் கடந்த சில வருடங்களில் எனது அன்பிற்கு ஆசான்கள் திரு.சிவராமலிங்கம்பிள்ளை (ա, திரு.சொக்கலிங்கம் (சொக்கன்) ஆகியோரின் மன இசையார்வத்திற்குத் தீனிபோட்ட இசைவாருதி இணு ஐயாவின் மறைவும், எனது அம்மா, எனது மூ ஆனந்தமகேஸ்வரனின் மறைவும், எல்லாவற்றிற் வன்னிப்பேரவலம். இவையனைத்தும் நான் ஊருக்கு தூண்டுதலில்லாமல் இருக்கின்றன. இவற்றிற்கு மத்தி போ போ என சில தூண்டுதல்கள் இருக்குமாயின் அத யான காரணி திருமுருகன் என்றால் மிகையாகாது.
காலத்திற்குக் காலம் இலங்கை பல சரித்திர படைத்திருக்கின்றது. தமிழ், சமயம், அரசியல், சமூகப்பணி இப்படி பல துறைகளில் விற்பன்ன யிருக்கின்றார்கள். எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாச காணலாம். "யார் வியவாதார்" என்று கம்பவாருதி ஜெ "வாலிவதம்" தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருச் மிகைப்புத்தான் எனக்கும். எப்படி இத்தனை உயர் அ ஒரு மனிதனில் காணமுடிகிறது? எத்தனை உயர் அம். இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தது இவரின் சமூ அதன் அளப்பரிய சாதனைகளும்தான்.
தனது தமிழ் அறிவினால், சமயச் சிந்தனைகளால் சமூக நலனுக்காக அர்ப்பணித்த ஓர் உயர் ஆத்மா. சொற்பொழிவுகளிற்கோ தன்னை அழைக்கும்போது 6 தரவேண்டாம் ஆனால் யாழ் வைத்தியசாலைக்கு இ தாருங்கள் அல்லது இன்ன இடத்தில் ஒரு நூலக தாருங்கள் என ஒரு புதிய சகாப்தம் படைத்தவர்.
இணுவில் மருதனாமடம் ஊனமுற்றோர் இல்லம், சிவபூமி என்பன இவரின் அரிய பல சாதனைகளில் சி இருந்து ஊனமுற்ற ஓர் சிறுவன் "ஒலிம்பிக்ஸ்’
தமிழர் தகவல் மே 2011 3.
 

டு வாழ்க!
புழகிற்கு அழகு கம்) சுருக்கி ம்ெ அழகன்று, சீவிக்கு வயது கட்டார். ஏதோ ஆனால் எழுத ன். என்னிடம் I நிற்கும் இந்த ப்பார்த்தபோது என்பதை விட,
என்று ஒருதரம் ர்” என்று ஒரு திருமுருகனை யாத அன்பும், ம் அலவில்லா திவிலக்கல்ல. ப் பாத்திரமான ாழ் இந்து), றைவும், எனது றுவில் வீரமணி த்த சகோதரர் கும் மேலான ப் போவதற்கு யில் ஊருக்குப் தற்கு முதன்மை
நாயகர்களைப் விளையாட்டு, ர்கள் தோன்றி திருமுருகனில் யராஜ் அவர்கள் க்கிறார். அதே பும்சங்களையும் சங்கள் இவரில் கப்பார்வையும்,
b வரும் புகழை
தமிழ், சமயச் ானக்கு ஊதியம் இதைச் செய்து ம் அமைத்துத்
கோண்டாவில் ல. சிவபூமியில் " (Olympics)
P.
விளையாட்டுப் போட்டிகளிற்குச் செல்கிறான் என்றால் இவருடைய சாதனைகளிற்கு எல்லையே இல்லை என்றாகிறது.
ஏழ்மையும், கல்வியும் கூடிப் பிறந்தவை என்பார்கள். இணுவில் வீரமணி ஐயாவின் கையெழுத்துப் பிரதிகளை அச்சிற்குக் கொண்டு வந்த சாதனை திருமுருகனிற்கே சாரும். ஐயா உயிருடன் இருக்கும் போதே யாழ் பல்கலைக் கழகத்தால் “முதுநிலைமாமணி” ப் பட்டம் எடுப்பதில் பெருமுயற்சி செய்து வெற்றியும் கண்டார். பின்னர் யாழ்ப்பாணம் முன்னெப் போதும் காணாத பெருவிழா எடுத்து, யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தில் இருந்து இணுவில் வரை ஊர்வலமாக அழைத்துச் சென்றார்.
எனது பெருங்கவலை எல்லாம் இவரைப்பற்றி நான் எழுதி சிறுமைப்படுத்தி விடுவேனோ என்பதுதான்.
வணக்கத்துக்குரிய எனது தம்பி ஆறு. திருமுருகன் பல்லாண்டு வாழ்ந்து மேலும் பல சமூகத்தொண்டுகள் செய்ய எனது வாழ்த்துக்கள்! 大,

Page 42
சமூகப்பணியா
திரு ஆறு. திருமுருகன் அவர்கள் வயது ஐம்பதினைப் பூர்த்தி செய்வதினை ஒட்டி நண்பர் சிவானந்தசோதி அவர்கள் வெளியிடுகின்ற தமிழர் தகவல் சிறப்பு மலரின் மூலம் வாழ்த்துவதில் மகிழ்கின்றேன். திரு ஆறு. திருமுருகன் அவர்க ளுடன் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகப் பழகி வருகின்றேன். அவர் 1999ம் ஆண்டு எனது நண்பர் திரு ந. சச்சிதானந்தத்தின் அழைப்பின் பேரில் இலண்டனுக்கு வருகை தந்தபோது கிடைத்த அறிமுகம். நல்ல நட்பாகத் தொடர்கின்றது.
இணுவிலில் நல்ல ஆசிரியத் தம்பதிகளான திரு ஆறுமுகம் - திருமதி சரஸ்வதி தம்பதிகளின் மகன். யாழ் மண்ணுக்குப் பெருமைதரும் கல்வி நிறுவனங்களான இராமநாதன் கல்லூரி, யாழ் - இந்துக்கல்லூரி ஆகியவற்றின் பெருமைக்குரிய மாணவர். பேராதனைப் பல்கலைக் கழகத்தின் கலைப்பட்டதாரி. சுன்னாகம் திருஞானசம்பந்த வித்தியாலயத்தின் ஆசிரியர். அந்த வேளையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லாசிரியர் விருதினப் பெற்றவர்.
சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் ஆசிரியராகவும் துணை அதிபராகவும் சேவை யாற்றியதன் தொடராகத் தற்போதய அதிபர். பிரச்சினைகள் மலிந்த அதிபர் பதவியில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து சேவையாற்று கின்றார். இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளிற்கு முன்னர் ஸ்கந்தவரோதயக் கல்லூரியை
தமிழர் தகவல் மே 2011 ...4.
 

ఖ
të p.
-தெல்லிப்பழை நாக. சிறிகெங்காதரன் தலைவர், தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம் (2007) தலைவர், மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (2010-2011)
உன்னத நிலைக்கு இட்டுச்சென்ற ஒறேற்றர் சுப்பிரமணியத்தின் அதிபர் காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுவதினால் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றார். ஒறேற்றர் சுப்பிரமணியம் போன்ற அதிபர்களின் காலத்துடன் இன்றைய அதிபர்களை ஒப்பிடுவது தவறு. ஒறேற்றர் அதிபராக இருந்த வேளையில் கல்லூரியின் முகாமையாளராக இருந்தவர் முன்னாள் உடுவில் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கம். திரு தர்மலிங்கத் துக்கு எதிராகப் போட்டியிட்ட செனேற்றர் நாகலிங்கத்தை ஆதரித்து தேர்தல் வேலை செய்தவர் ஒறேற்றர். திரு தர்மலிங்கத்துடன் ஒறேற்றருக்கு தொடர்ந்த நல்லுறவு இருக்க முடிந்தது. இன்றைய நிலைமை அப்படியல்லவே.
இன்றைய பிரச்சினையான காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் தமிழ் சமூகத்தின் மத்தியில் பலதளங்களில் வேலை செய்வது என்பது மிகமிகக் கடினமானது. ஆனாலும் திருஆறு திருமுருகன் அவர்கள் அவற்றை இணைத்து செய்கின்ற பணிகள் காத்திரமானவை. எமது இலங்கைத் திருநாட்டின் சிறந்த சமய, இலக்கியப் பேச்சாளர். அதிபர் என்பதினாலும்,துர்க்கை அம்மன் ஆலயத் தலைவர் என்பதினாலும் அளவுக்கதிகமான அழைப்புக்கள். எனவே நேரங்களைச் சமாளிப்பதில் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றார். நானே சென்ற ஆண்டு ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்குச் சென்ற பேதாது இதனைப் பார்த்திருக்கின்றேன்.
தெல்லிப்பழை மண்ணுக்கு பெருமையையும் மகிமையையும் தந்தவர் மகாஜன சிற்பி ஜயரத்தினம் அவர்கள். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் முதற் தலைவர். இவர் காலத்திலேயே பற்றைக்குள்ளும் வடலிக்குள்ளும் கொட்டிலாக இருந்த துர்க்கை அம்மன் புதிய அவதாரம் எடுத்த கோவிலாக மாற்றப்பட்டது. அமரர் ஜயரத்தினம் அவர்கள் மகாஜனக் கல்லூரியின் மூலம் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பெரு மளவில் கொண்ட தெல்லிப்பழைக் கிராமத்தை

Page 43
படித்தவர்களும் உத்தியோகத்தவர்களும் கொண்ட கிராமமாக மாற்றினார். அன்றைய காலத்தில் அவரின் தலைமை என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. எல்லோராலும் விசுவாசிக்கப்பட்டது. 1976ம் ஆண்டு அவருடைய திடீர் மரணத்தைத் தொடர்ந்து செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் தவைராக நற்பணியாற்றினார். திவத்தமிழ்ச் செல்வியைத் தொடர்ந்து ஆறு திருமுருகன் அவர்கள் துர்க்கை அம்மன் ஆலயத்தின் இன்றைய தலைவராகி யிருக்கின்றார். துர்க்கை அம்மன் ஆலயத்தின் நிர்வாகமே கனதியானது.
மகாஜன சிற்பியும் சிவத்தமிழ்ச் செல்வியும் தெல்லிப்பழையைச் சேர்ந்தவர்கள். ஆனால் இவர் இணுவிலைச் சேர்ந்தவர். ஆனாலும் அனைவரையும் அணைத்து கோவிலைச் சிறப்பாக நடாத்தி வருகின்றார். சமீபத்தில் ஆலயத்தின் கும்பாவிஷேகம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதனை ஒட்டி இலண்டனில் இருந்து அவரின்மீது நல்லெண்ணம் கொண்ட அன்பர்கள் இணைந்து ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான மணியொன் றினை அன்பளித்துள்ளார்கள். ஆலயத்தின் நிர்வாகத் திற்கு உட்பட்ட நல்லூர்துர்க்காதிருமண மண்டபம், இளம் பெண்களுக்கான மையம் என்பன ஒவ்வொரு நாளும் நிர்வாகப் பிரச்சினைகளைக் கொண்டவை. அதிலும் இளம் பெண்கள் மையத்தில் இருக்கின்ற பெண்கள் மீது கவனத்துடன் கூடிய அக்கறையும் கண்காணிப்பும் வேண்டும். தலைவரின் கண்காணிப் பும் ஆலேசனையும் செழுமையாக இருக்கின்ற காரணத்தினால் இவைகள் நன்றாகவே நடக்கின்றன. திரு. ஆறு திருமுருகன் அவர்கள் இங்கிலாந்து வந்து சென்றபின்பு அவரில் கருவாகி உருவானது "சிவபூமி அறக்கட்டளை", முப்பது ஆண்டுகாலப் போருக்கும் அதன்விளைவான அனர்த்தங்களுக்கும் முகம்கொடுக்கம் மக்கள் மத்தியில் சிவபூமி போன்ற அறக்கட்டளை அமைப்புக்களின் தேவை அவசியமாகின்றது. இவரின் சீரிய தலைமையில் மருதனார்மடத்தில் வலது குறைந்தவர்களுக்கான மையமும் தொல்புரத்தில் வயோதிகருக்கான மையமும் தேவையானவர்களுக்கு வேண்டிய சேவையை வழங்கி வருகின்றன. இவற்றினை நிர்வகிப்பதற்கான நிதித் தேவைகள் கணிசமானவை. அவர்மீது அன்பும் மதிப்பும் கொண்டநல்லுள்ளங்கள் புலம்பெயர் மண்ணில் நிறையவே இருக்கின்றனர். இவர்களின் உதவிகள் திரு. ஆறு திருமுருகனின் தேவைகளை முடிந்தளவுக்கு நிறைவு செய்கின்றன. தெல்லிப்பழை என்கின்ற அற்புதமான கிராமத்தைச் சேர்ந்தவன் நான். ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு பெரிய பாடசாலைகள், அதிலும் ஆண்களும்
தமிழர் தகவல் மே 2011

பெண்களும் இணைந்து படிக்கின்ற பாடசாலைகள் அமைந்த மண், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கிலாகிக்கப்படுகின்ற அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ளவை. ஆனாலும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக உயிர்த்துடிப்புடன் 2000க்கு மேலான மாணவர்களுக்கு இன்றும் கல்வி புகட்டி வருகின்ற கல்விக்கடவுள்கள். கல்விக்கும் ஆசிரிய சமூகத்துக்கும் உயரிய மதிப்பளிக்கும் மக்களைக் கொண்ட கிராமம். மகாஜனக் கல்லூரியின் மதிப்புக்குரிய ஆசிரியராகவும் அதிபராகவும் ஆராதிக்கப்படுகின்ற திரு. கனகசபாபதி அவர்கள் சண்டிருப்பாயைச் சேர்ந்தவர். யூனியன் கல்லூரியின் சிற்பி அமரர் ஐ பி துரைரத்தினம் அவர்களும் பொற்கால அதிபர் திரு. பாலசுந்தரம் அவர்களும் வேறு கிராமங்களில் இருந்து தெல்லிப்பழைக்கு வந்தவர்களே. ஆனாலும் தெல்லிப்பழை மக்கள் இவர்களைத் தம்மவராகவே ஏற்று ஆராதித்தார்கள். இந்தவரிசையில் இணுவிலைச் சேர்ந்த திரு. ஆறு திருமுருகனைத் தம்மவராகவே நினைத்து துர்க்கை அம்மன் ஆலயத்தவர்கள் தங்கள் தலைவராக ஏற்று போற்றுகின்றனர்.
2000 ஆண்டில் திரு ஆறு திருமுருகன் இலண்டன் வந்தபோது மகாஜனக் கல்லூரியினர் லூயிசம் சின்கோவிலில் 21-04-2000 அன்று நடாத்திய வருடாந்த பூசையின் போது வெளியிட்ட அம்மா 80 என்கின்ற திருமதி ராணிரத்தினம் ஜயரத்தினம் அவர்களின் 80வது அகவைப் பூர்த்திச் சிறப்பிதழை வெளியிட அழைத்துக் கெளரவித்தோம். இதேபோல 24-04-2000 அன்று நடைபெற்ற தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச்சங்கத்தின் உதை பந்தாட்ட விழாவிற்கு பிரதம விருந்தினராக அழைத்துக் கெளரவித்தோம். சென்ற ஆண்டு மகாஜனக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவிற்கு நானும் அதிபர் கனகசபாபதியும் சென்றிருந்த வேளையில் அவரின் அழைப்பினை ஏற்று ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் உயர்வகுப்பு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினோம்.
சமூகத்திற்கு இவர் ஆற்றும் நற்பணிகள் தொடரவேண்டும். இவரின் நலமான நீண்ட வாழ்வு இதனை உறுதிசெய்யும். அவரை மனமார வாழ்த்துவோம். r
ஆறு திருமுருகனுடைய எல்லா பணிகளுக்கும் உதவி வரும் ஷறோன்
சீலன் அவர்களுக்கு நன்றி

Page 44
Recalling my memories of Aru
the 1980s. H and manage using the mi keenness to drive to give him as a pill
It was atmosphere occupation the devotees
without muc
festive seasc The very first time I was able
talk, the rec
was mesmer to have a conversation with Aru Thirumurugan was when he and his
was electric. older brother Sri visited our house
His ger in Kokuvil in 1968. It was my first
very evident visit back home from Britain for five
the Tamil lan long years and he was one of the
many differe first set of relations from
During Maruthanaamadam, Inuvil to come
see many for to see me. I can still remember him which had be
watching me shyly with excitement.
said, "Annai. I too was surprised to see both Tamil people young brothers had cycled over 3 the West sho
miles to see me.
In 199 Without their knowledge, our Thirumuruga conversation was recorded and house in Mai when it was played back, the joy which was e and thrill in young Thirumurugan's wedding, fev face is still vivid in my memory. I celebrate the believe it was the first time he had
their young experienced such a thing.
exceptional Through our relations and
entertaining friends, I came to learn that as a
Thirumurug young teacher Aru Thirumurugan
memorable e has become a renounced temple
I call A speaker on the subject of religion. I doesn't best | had the privilege to listen to one of
have to chan his religious talks for the first time
May th at Suthumalai Ganapathy temple in
healthy and p Jaffna during their festive season in
to continue hi
gidliyi 550I6Cup 2011
...4

Thirumurugan on his 50th Birthday
S. Kanagasundaram
e drove from Nallur in a big old car fuelled by paraffin d to start the engine by a sophisticated mechanism animum amount of petrol. It was due to my wife Rani's listen to the talk that Aru Thirumurugan decided to e us in relative comfort. If not, I would have joined ion rider behind him on his scooter.
an eye opener for me to listen to such a talk in an
where people were subjugated under military with check-points and curfews. It was soothing to and, in a way the only hope people had, to lead a life h misery. He was giving a series of talks during the on which lasted over two weeks. At the end of this eption given to Aru Thirumurugan by the devotees ising and the happiness displayed by the large crowd
auine, pious, devotion and concern for humanity was in his activities. His visit to London and his oratory in guage and Hindu religion was admired by people from nt walks of life.
his visit to a London museum, he was surprised to -ms and sizes of Siva deities in carvings and castings een brought over many decades earlier from Asia. He - our Gods have come to the West in time before the
set foot in the West. Siva temples in large numbers in w that Tamil and Saivasm will thrive in the future.” 4; I had the privileged to participate in Aru an's parent's 50th wedding anniversary held at their ruthanaamadam, Inuvil. The marquee and Manavarai rected besides their house for his youngest sister's sa days earlier, was handy for the family gathering to Golden Anniversary. With the couple on the manavarai, grand children performed a variety show. What was
was that they had prepared a creative, witty and E programme with just eight hours notice. Aru an video recorded the event with joy. It was a vening which I shall cherish for the rest of my life. ru Thirumurugan's mother Saraswathy Acca, which please her because she is really my Sinnamma. I may ge my old habits when I talk to her next time. e Almighty bless Aru Thirumurugan for a happy, prosperous 50th birthday. We wish him every success Es services to humanity with dedication and happiness,
2...

Page 45
வை. ஈழலிங்கம் முந்நாள் தலைவர் சிட்னி முருகன் ஆலயம். அவுஸ்திரேலியா இணைச் செயலாளர் - ஈழத்தமிழர் கழகம்
நிர்வாக இயக்குனர்
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தானம்
ஐம்பது அகவையை அண்மிக்கும் செஞ்செ திரு. ஆறு திருமுருகன் அவர்களுக்கு வாழ்த் வழங்குவதில் பெரு மகிழ்சியடைகின்றேன்.
திரு. ஆறு திருமுருகன் அவர்களது அவு வருகைக்கு நானும் ஒரு படிக்கல்லாக அமைந்தே இறைவன் எனக்கு தந்த வரம். அவரை எனக்கு அறி சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர் மடல் இன்றும் எனது நினைவில் உள்ளது. அக் கடித இவரது குரல் ஒலிக்காத ஆலயம் யாழ்ப்பாணத்தில் இ குறிப்பிட்டிருந்தார். அத்தகைய ஒருவரை அவுஸ்திே அழைத்து அவரது உரைகளைக் கேட்க இங்கு வ அன்பர்களுக்கு வாய்ப்பளிப்பதே எமது நோக்காக அ செஞ்சொற் செல்வர் இருமுறை அவுஸ்திரேலி தந்திருந்தார். அப்போது சிட்னியில் சிட்னி முருக துர்க்காதேவி தேவஸ்தானம் மற்றும் மெல்போல குயின்லாந்து மாநிலங்களில் உள்ள சைவ இந்து ஆல உரையாற்றினார். அவரது உரைக்கு மக்கள் மத்தியில் ெ மரியாதையும் காணப்பட்டது. எம் தாயகப் பாணியி உரை தாயகத்தில் இருந்து அவர் மேற்கொண்ட எடுத்து பலர் மனதில் உறைந்திருந்த தாயத நினைவுகளை செய்தது.
சமயப் பேச்சாளராக அறிமுகமான அவருடன் ப தான் அவர் ஆற்றி வரும் அறப் பணிகள் பற்றிய தக அறியமுடிந்தது. சிவத்தமிழ் செல்வியின் எண்பதாவது விழாவில் கலந்து கொள்ள நான் யாழ் சென்ற போது அ அறப் பணிகளை நேரில் காணவும் காலை மு படுக்கைக்குச் செல்லும் வரை நாள் தோறும் நேரத்தையும் அர்பணிக்கும் செயலையும் உணரவு கிட்டியது.
சிவபூமி அறக்கட்டளை அமைத்து மாற்றுத்திறன ஒரு பாடசாலையும் தனிமையில் வாழும் முதியவர்களு இல்லமும் அமைக்கும் பாரிய பணியினை அவர் மு போது அதில் என்னால் இயன்ற பங்களிப்பின முடிந்தமை எனது மனதில் என்றும் நிறைந்து உள்ளது
தமிழர் தகவல் மே 2011 ... 4
 

ால் செல்வர் துச் செய்தி
ஸ்திரேலிய தன் என்பது முகம் செய்ய கள் எழுதிய த்தில் அவர் ல்லை எனக் ரலியாவுக்கு ாழும் சைவ மைந்தது.
யொ வருகை ன் ஆலயம், ன், கன்பரா, யங்களிலும் பரு மதிப்பும் ல் அமைந்த க்காட்டுகள்
மீழ் போடச்
ழகும் போது வல்களையும் பிறந்த நாள் வர் ஆற்றும் 2தல் இரவு தனது முழு
ம் வாய்ப்புக்
ாளர்க்கு என க்கென ஒரு ன்னெடுத்த னச் செய்ய
தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவராகவும், சிவபூமி அறக்
அமைப்பாளராகவும்
கட்டளையின் இவர் ஆற்றிவரும் பணிகள் அளப்பரியன. இளம் பருவத்திலேயே இறை பக்தியும் மக்கள் சேவையையும் மனதில் பற்றி அவர் ஆற்றும் சேவை மேலும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் அதன் மூலம் எமது மண்ணும் மக்களும் நல் பலன் அடையவேண்டும் என இறைவனை வேண்டுகின்றேன்.
நன்றி
திருமுருகனுடைய பணிகளுக்கு உதவிக் கரம் நீட்டும் வெஸ்டர்ன் ஜுவலர்ஸ்
உரிமையாளருக்கு நன்றி
இந்த இதழுக்கு அனுசரணை வழங்கிய இணுவை ஐங்கரன் கருணாமூர்த்தி அவர்களுக்கு நன்றி

Page 46
"யாழ்ப்பாணத்தில் வேற்றுநாட்டவர் படைகள் ஊடுருவல் செய்தபோது, தமது மதங் களைத் திணித்தனர். இவ்வாறான திணிப்புக்கு முகங்கொடுக்காது, முழுமையாக சைவத்தைக் கட்டிக்காத்த யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் ஒன்றாக இணுவில் கிராமம் விளங்குகின்றது" என்று ஆறுமுகநாவலர் எழுதிவைத்த கட்டுரையொன்று குறிப்பிடுகின்றது. இதற்குக் காரணம், காலத்துக்குக் காலம் அங்கே சித்தர்கள், அருளாளர்கள் பலர் வாழ்ந்திருப்பதேயாகும். சன்னாசியார் சுவாமிகள், வடிவேல் சாமியார், 'மணியப்பொடியன்" சுவாமிகள், தியாகராஜ சுவாமிகள் போன்ற பலபெரியவர்கள் இணுவிலில் தோன்றி, தொண்டாற்றியுள்ளனர். இவர்களுடன் காரைக்காலம்மையாராக "சாத்திரக் கார அம்மாவும் தோன்றி, சேவைகள் பல செய்திருக்கின்றார். 'குடைச்சாமியார் என்றழைக் கப்பட்ட சித்தரும், எமது காலத்தே இணுவில் முழுவதும் நடமாடித்திரிந்து, கால்தடம் பதித்திருக் கின்றார். இவர்கள் வரிசையில், கிராமத்து ஒளி விளக்காக, இப்போது செஞ்சொற்செல்வர் உயர்திரு ஆறுதிருமுருகன் தோன்றி, பாரியபணிகள் செய்து வருகின்றார்.
சகலகலைகளும், சைவ சமயமும், இன்பத் தமிழும் கொஞ்சி விளையாடும் இணுவில்" பதியில் இப்பெரியார் தோற்றம் பெற்றமையானது முன்னர் குறிப்பிட்ட பல அருளாளர்கள் விட்டுச் சென்ற எச்சங்களாகும்.
ஆசிரியர்களாகப் பணிசெய்த ஆறுமுகம், சரஸ்வதி ஆகிய பெற்றோர்களுக்கு இளைய
தமிழர் தகவல் மே 2011
 

ல சேவகனாய்.
இணுவை ச. சிறீரங்கன்
மகனாகப் பிறந்த திரு. ஆறுதிருமுருகன் பட்டப் படிப்பை முடித்து, பெற்றோர் அடிச்சுவட்டைப் பின்பற்றி, அவரும் அத்தொழிலையே மேற் கொண்டார். யாழ்ப்பாணத்து பழம்பெரும் கல்விக் கூடமாக விளங்கும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் இவர் ஆற்றிய பணி, இவரைக் கல்லூரி அதிபராகத் தரமுயற்றியது. "சேவை என்பது மக்கள் தேவை' என்பதை இவர் தாரகமந்திரமாக்கினார். பெற்றோர்களின் வழிகாட்டலும், சைவசமயநெறிக் கோட்பாடும் "மக்கள் சேவையே மகேசன் சேவை" என்பதனை இவருக்கு உணர்த்தியது. "சரஸ்வதி ரீச்சர்" என்றால் இணுவில் முழுவதுமே அறியும். சூரியப் பிரகாசமான முகம், அப்பழுக்கற்ற சிரிப்பு, பிறர்க்கு உதவுதல் என்பன ரீச்சரின் அடையாளங் களாகும். இவற்றிலே குறிப்பிடக்கூடிய முக்கிய அம்சமாக யாருக்கும் உதவுவதில் தயக்கமே காட்டாதவர் திருமதி. சரஸ்வதி அவர்கள். சேவை மனப்பான்மையில், வில்லில் இருந்து புறப்படும் அம்பைவிட வேகமாக செயற்படும் மிகச் சிறந்த நற்பண்பை அந்த அம்மையாரிடம் நான் கண்டு, வியந்துள்ளேன். இத்தகைய தாய்மையின் ஊற்றில் இருந்து பெருக்கெடுத்தமையே திருமுருகனின் செயற்பாடாகத் துலங்குகிறது. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. இவரது தாயார் உணவூட்டும்போது, சிறந்த உணர்வையும் ஊட்டியே வளர்த்திருக்கின்றார்.
இவரின் சமய உணர்வையும், சமூகத் தொண்டையும், ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" என்ற வகையில், செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் இனங்கண்டு கொண்டார். செல்வி தங்கம்மாவின் அன்பான அரவணைப்பு, "சிக்கெனப் பிடித்தேன்’ என்ற இறுக்கமான பிடியை இவருக்கு ஏற்படுத்திற்று. மணிவாசகப் பெருமானை பாண்டிய மன்னன் தனது அரச சபையில் முக்கிய மந்திரி யாக்கியதுபோல், திரு. ஆறுதிருமுருகனை செல்வி தங்கம்மா அவர்கள், தனது பணிக்கும், அப்பணியை தனக்குப் பின்னர் முன்னெடுத்துச் செல்லக்கூடியவ ராகவும் அடையாளம் கண்டார். திருமுருகன் அவர்களின் தொடர்சேவைக்கும், அச்சேவை மூலமாக அவரை உலகத்தமிழர் கண்டு கொள்வதற்கும் செல்வி தங்கம்மா அவர்களின் ஆசீர்வாதம் வித்தாக அமைந்தது.

Page 47
தாய்நாட்டிலும், வெளிநாட்டிலுமாக இவர் செய்த சேவைகள் அளப்பரியது. தான் பிறந்த ஊருக்கு இவர் ஆற்றிய சமூக, சமயப் பணிகள் பலவாகும். புலம்பெயர் நாடுகளுக்கெல்லாம் இவர் அழைக்கப்பட்டுச் சென்றபோது, பலரை சமூகப் பணிகளில் இவர் முடுக்கிவிட்டிருக்கின்றார். பிறநாடுகளில் அறப்பணி செய்யும் நிறுவனங்கள் பலவற்றை, தாயக மக்களின் நலனுக்காகத் தொண்டு செய்யத் தூண்டிவிட்டார். இந்த நிறுவனங்கள் தாயகத்தில் வலுக்குறைந்தோ ருக்கும், ஏழைச் சிறார்கள், ஆதரவற்றோருக்கும் செய்து கொண்டிருக்கும் பணிக்கு இவர் மூலகாரணமாக அமைந்திருக்கின்றார் என்றால், அது மிகையல்ல. இவரது சேவையின் தொண்டுக்கு, வாழ்வகம், சிவபூமி, தெல்லிப்பழை அம்மன் ஆலய மகளிர் இல்லம் என்பன எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு பேச்சாளர்கள் வந்து செல்லும் நிலைமாறி, இவர் போன்ற ஆன்மீகப் பேச்சாளர்கள் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரவழைக்கப்படுகின்றனர் என்றால், அது இவர் போன்ற சொல்லின் செல்வர்களால்தான் சாத்தியப்படத் தொடங்கி யுள்ளது. செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்
லண்டனில் உள்ள காந்தியடிகளில் மெழுகு சிலையுடன்
ஆறு.திருமுருகன்
தமிழர் தகவல் மே 2011

களால் வழிநடாத்தப்பட்ட தெல்லிப்பளை அம்மன் ஆலயப் பணியையும், அந்த அம்மையாரால் நெறிப் படுத்தப்பட்ட அறப்பணிகளும், ''இதனை இவனால் முடிக்கும் என்றாய்ந்து, அதனை அவன்கண் விடல்' என்ற பொய்யாமொழி வாக்குப்படி திரு. ஆறு திருமுருகனிடம் வந்து சேர்ந்திருப்பதற்குக் காரணம், இவரது பொது நலமும், இதய சுத்தியும், இறை கடாட்சமுமேயாகும்.
தோழமையாக இவர் எல்லோரிடமும் பழகுவதால் இவர் ஓர் சிறந்த நண்பன். ஆலோசனை கூறுவதில் இவர் ஓர் மந்திரி. பிள்ளைகளுக்குப் பாடம் புகட்டுவதால் இவர் ஓர் நல்லாசிரியன். பண்புகள் இவரிடம் குடிகொண்டிருப்பதால், இவர் ஓர் தெய்வப்பிறவி. சேவைகள் பல செய்வதால் இவர் ஓர் சேவகன். புரட்சிக்கவி பாரதியின் வார்த்தையிலே சொல்வதாயின், "நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், பண்பிலே தெய்வ மாய், பார்வையிலே சேவகனாய்...'' என்று பலவித பரிமாணங்களில் திருமுருகன் அவர்களை நாங்கள் நோக்குகின்றோம்.
ஐம்பது அகவையென்ன அகவை நூறுகண்டு வாழப் பல்லாண்டு, பல்லாண்டு கூறுகின்றோம்.
தொண்டர்தம் பெருமையை சொல்லவும் அரிதே!
ஆறுதிருமுருகனின் பிறந்த நாள் பொன்விழா
மாநாட்டில் தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர் சரஸ்வதி இராமநாதன் அவர்களும், நாட்டிய தாரகை நவராஜ்சாருமதி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.
5...

Page 48
மெது ஆசிரிய சேவையில் நாம் பல மாணவர் ளைச் சந்திக்கிறோம். ஆனால் அவர்களில் ஒரு சிலரே எமது மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளனர். அவர்களில் திருமுருகன் ஒருவர்.
"நாநலம் என்னும் நலம் உடைமை அந்நலம் யாநலத்து உள்ளதுர உம் அன்று"
நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் தனிச்சிறப்புடையது, மற்ற எந்த நலன்களிலும் அடங்குவது அன்று - என வள்ளுவப் பெருந்தகை கூறுகின்றார். திருமுருகன் அத்தகைய ஒப்பற்ற செல்வத்தையுடையவர்.
பேச்சும் ஒரு கலை இத் திவ்விய கலையை ஆன்மீக ஈடேற்றத்திற்காகப் பயன்படுத்தல் ஒர் அரிய பெரிய தொண்டாகும். சமயத்தையும் தமிழையும் இரு கண்களாக கொண்டு விளங்கும் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல தமிழ் சமுதாயத்தினர் உலகில் எங்கு வாழ்கிறார்களே அங்கெல்லாம் திருமுருகனின் சொற்பொழிவைக் கேட்பதில் ஆவல் உடையவர்களாக இருக்கின்றனர். அவரை வருக வருக என அழைப்பு விடுக்கின்றனர். அதற்காக அவருக்கு “செஞ்சொற் திருமுருகன்" என்ற பட்டமும் வழங்கி கெளரவித்துள்ளனர்.
திருமுருகன் என்னுடைய மாணவன் என்று சொல்லிக்கொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகின்றேன். அவர் உயர்தர வகுப்பில் உயிரியல் பிரிவில் கற்கின்ற காலத்தில் அவருக்கு பெளதீக பாடத்தை கற்பித்தேன். உயிரியல் பாடநெறியிலும் பார்க்க அவருடைய சிந்தனை சமயத்திலும் அதிலுள்ள தத்துவங்களிலுமே நாட்டம் கொண்டிருந்தது. சமயக்கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அதிக ஆர்வம் உடையவராக இருப்பதை நான் உணர்ந்தேன். இத்தகைய சமயப்பற்று அவரை உயிரியல் விஞ்ஞானக் கல்விக்காக பல்கலைக்கழகம் செல்லாது தடுத்து ஆட்கொண்டது என்றுதான், இன்று நினைக்கின்றேன். ஆமாம் மக்கள் செய்த தவப்பயனாக அவர் வாழ்க்கை பாதை திசைமாறியது. விடாமுயற்சி, நேர்மை, பேச்சாற்றல், கற்பித்தல் திறன், நிர்வாகஆளுமை, மொழி சமயம் ஆகியவற்றி லுள்ள ஆழ்ந்த அறிவு முதலிய நற்பண்புகளின் விளைநிலமாக விளங்கும் திருமுருகன், தனது சொந்த முயற்சியினால் B.A. பட்டம் பெற்றார் என்று கூறுவது மிகையாகாது. பட்டம் பெற்ற பின் சுன்னாகம் திருஞானசம்பந்த வித்தியாலத்தில் தனது ஆசிரிய பணியை ஆரம்பித்தார். அங்கு சிறப்பாக
தமிழர் தகவல் மே 2011 ...4.(
 

மணிதிரு ஆ. திருமுருகன்'
S. Sivayoganathan
(B.Sc. Dip in Ed.S.L.E.A.S)
(Jaffna Hindu College Old Student & Teacher and Retired Palally Teachers Lecturer & Vice Principal)
கடமையாற்றிக் கொண்டிருந்த பொழுது, அவருடைய பண்முகபட்ட ஆற்றலை அறிந்து ஸ்கந்தவரோதையாக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அக்காலத்தில் அவர் தமது கல்வி தகமையை பல்வேறு விதத்தில் உயர்த்திகொண்டார். அக் கல்லூரியின் அதிபர் பதவி அவரை நாடி வந்து சிறப்புற்றது.
"என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற அப்பர் பெருமானின் திருவாக்கிற்கு ஏற்ப அவருடைய வாழ்க்கை விருட்சம் சமயப்பணி, கல்விப்பணி, சமூகப்பணி என பல கிளைகளைப் பரப்பி எல்லோருக்கும் தன்னிழலை ஈந்து வருகின்றது. கல்லூரி நலனுக்காக அதிபர்கள் செயற்படுவது வழைமையான செயலாகும். ஆனால் சிலர் எதிர்பார்க்கப்பட்ட பொறுப்புகளுக்கு மேலாகத் தொழிற்படுவர். அவர்களில் திருமுருகன் ஒருவர் என்பதற்கு ஒரு சில சான்றுகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கல்லூரியை திறம்பட நிர்வாகித்து வருவதுடன் கல்லூரியின் பழைய மாணவர்களையும் அறிந்து வைத்திருக்கிறார். அவர்களில் கல்லூரிக்கு புகழ் தேடிக்கொடுத்த வர்களில் ஒருவர் அமரர் க. சச்சிதானந்தன், ஸ்கந்தவரோதயக் கல்லூரி அகில இலங்கை காற்பந்தாட்டப் போட்டியில் முதல் இடத்தை பெற்ற போது அவ்வணியின் தலைவராக (Captain) ஆக இருந்தவர் தான் சச்சிதானந்தன் (எனது உறவினர்). அவர் மறைந்த போது யாழ்பாணத்திலிருந்து திருமுருகன் கொழும்புக்கு வந்து ஈமக்கிரிகைகளில் கலந்து கொண்டு இரங்கல் உரையும் ஆற்றினார். இச் சம்பவம் அன்னாரின் கல்லூரி பற்றையும் அதன் வளர்ச்சியில் அவர் கொண்டுள்ள அக்கறையையும் எடுத்துக்காட்டுகின்றது. நாட்டின் நிலைமை காரணமாக சிதைவுற்ற கட்டிடங்களை புதுப்பித்தும் புதிய கட்டிடங்களை நிறுவியும் பணிபுரிந்துள்ளார்.
திருமுருகனது சமயப்பற்றும், தமிழ்அறிவும் கடமையுணர்வும் முன்னாள் துர்க்கை அம்மன் ஆலயத் தர்மகத்தாவாகிய கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் கவனத்தை ஈர்த்தது. தனக்கு பின்

Page 49
ஆலயப் பொறுப்புக்கு அவரே சிறந்த வாரிசாக விளங்க முடியும் என்பதை உணர்ந்து சிபாரிசு செய்தார். அம்மையாரின் மறைவுக்கு பின் ஆலய நிர்வாக பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்துகின்றார். சென்ற ஆண்டு ஆலய புனருத்தாரணம் செய்யப்பட்டு பின் கும்பாபிடேகம் சிறப்பாக நடைபெற்றது. இன்று ஆலயம் புதுப்பொலிவுன் காட்சியளிக் கின்றது. அத்துடன் துர்க்கை அம்மன் அநாதை இல்லச் சிறுவர்களுக்கும் சிறந்த கல்வியை புகட்டி வருகின்றார். மேலும் கோண்டாவிலில் உள்ள வலது குறைந்த மாணவர்களுக்குப் புகலிடம் அளித்து பயனுள்ள கல்வியையும் கொடுக்கின்றார். இவ் வருடம் உலக அங்கவீனர் போட்டியில் கலந்து கொள்வதற்கு இவ் இல்லத்திலிருந்து ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமுருகனின் சேவை தொல்புரத்திலுள்ள அநாதை வயோதிபர் இல்லத்துக்கும் பரந்துள்ளது. தமது ஒய்வு நேரத்தில் இவ் வயோதிபர் இல்லப் பணிகளில் கழிக்கின்றார்.
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்ற ஒப்பற்ற நோக்கிற்கு இணங்க திருமுருகனின் தன் அளப்பெரிய ஆற்றலை முதலீடாக கொண்டு சொற்பொழிவுகளை ஆற்று கின்றார். அவருடைய இனிய சொற்பொழிவுகள் என்னும் மழையில் நனைந்தவர்கள் இதனடி நன்கு உணர்வார்கள்.
அவர் எனது அன்புக்குரிய மாணவன் மட்டுமன்றி இன்று எனது குடும்ப நண்பனாகவும் திகழ்கின்றார், அவரின் தாயார் யாழ் இந்து ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றிய போது என் புதல்வர்களுக்கு சிறப்பாக கற்பித்து வழி காட்டினார். அதனால் என் புதல்வர்கள் பல்கலைக் கழகம் சென்று பட்டம் பெற்றுள்ளனர்.
இந்திய அமைதிப்படை யாழில் இருந்த காலத்தில், நாங்கள் இடம்பெயர்ந்து அல்லல்பட்ட பொழுது, எம்மை தேடி வந்து தம் வீட்டில் தங்கும் படி அழைத்தார் திருமுருகன். அதனை நினைத்தால் இன்றும் என் உள்ளம் நெகிழ்ந்து கண்கள் பணிகின்றன. அக்கால கட்டத்தில் அவரும் பெற்றோரும் இடம் பெயர நேரிட்டது, அவ் வேளையில் அவரும் மகவும் மோசமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். பல காலம் சிகிச்சையின் பின்னார் இறையருளால் குணமாகி இன்று பல தொண்டுகளை செய்து கொண்டிருக்கிறார்.
இறைவன் எல்லோரையும் சேவை செய்ய படைப்பதில்லை முன் செய் தவப்பயனால் ஒரு
தமிழர் தகவல் மே 2011

சிலரை மாத்திரம் இவ்வுலகத்திற்கு சமய சழுகத் தொண்டு புரியுமாறு அனுப்புவார். அத்தகைய வர்களில் ஒருவர் தான் என் உத்தம மாணவன் திருமுருகன்.
நான் அவரை சந்திக்கும் பொழுது எல்லோருக்கும் எனது அன்பு மாணவன் என்று கூறுவதில் நான் மிகவும் பெருமையடைகிறேன்.
அவர் சுகபெலனுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து நற்பணி புரிய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவன் பதம் பணிந்து என் உளமார்ந்த ஆசிகளை கூறுகின்றேன். ★
திருமுருகனுடைய பணிகளுக்கு உதவிக்கரம் புரியும் டாக்டர் சிற்றம்பலம் ராசசுந்தரம் அவர்களுக்கு நன்றி

Page 50
கிெக்கும் பதவியால் பெருமை பெறுவோர் பலர். சிலர் இருப்பதால் பெருமை பெறுவது பதவி. இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்தான் அமரர் பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். அவரின் கல்வி, நகுணம், க ட  ைம யு ண ர் வு , கட்டுப்பாடு, அன்பு, தயை, பணிவு ஆகியவை அவர் வகித்த பதவிக்குப் பெருமை கொடுத்தன. "என் கடன் பணிசெய்துகிடப்பதே" என்ற அருள்மொழியைத் தன்னுடைய தாரகமந்திரமாக்கித் தொண்டு செய்து வாழ்ந்தவர் அவர். 'அம்மா’ என்று அனைவராலும் அன்புடன் ஆராதிக்கப்பட்டவர். பல இன்னல்களுக்கு நடுவிலும் தான் தஞ்சமளித்த ஆதரவற்ற குழந்தைகளை, பெண்களை தன்னுயிர் காப்பதற்காக விட்டு ஓடாது அவர்களுடனேயே இருந்து காத்தவர். அதுபோல பூரீதுர்க்காதேவி ஆலயத்தையும் அனைவரும் வியக்கும் வண்ணம் நிருவகித்தவர். ஆசிரியர் தொழில் மூலமும் சொற்பொழிவுகள் மூலமும் தான் ஈட்டிய பொருளை ஆன்மிகத்திலும் தொண்டிலும் செலவிட்டவர். அவரின் தொண்டையும் நேர்மையையும் கண்டவர்கள் தாமாகவே முன்வந்து அவருடைய சேவைக்கு மேலும் தாராளமாகப் பொருளுதவி புரிந்தார்கள். அதனால் அவர் சேவை மேன்மேலும் வளர்ந்து நீர் நிறைந்த ஊருணி போல் அனைவர்க்கும் பயன்பட்டது, இன்னனும் பயன் கொடுத்தவண்ணம் இருக்கிறது.
அம்மாவின் பட்டறையிலே உருவானவர்தான்திரு ஆறு திருமுருகன் அவர்கள். அம்மாவின் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமானவர். அம்மாவின் செயற் பாடுகளை அருகிருந்து அவதானிக்கும் அதிட்டம் பெற்றவர். அருகில் இருந்ததால் சொற்பொழிவு செய்யும் திறன் அம்மாவிடம் இருந்தேதான் பெற்றதாக அவர் கூறக் கேட்டிருக்கிறேன்.
திரு. திருமுருகன் அவர்கள் சுன்னாகத்திலே ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் அதிபராகக் கடமை யாற்றுகிறார். ஆசிரியத் தொழிலில் மெல்ல மெல்ல உயர்ந்து அதிபர் பதவியை அடைந்து தன் திறனை வெளிப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆலோசனைக்குழுவில் அங்கம் வகிப்பவர். இவை இவரின் கல்வித்துறை ஈடு பாட்டுக்குச் சான்று பகரும்.
ஆன்மிகத்திலும் ஆறு திருமுருகன் அவர்கள் அடி பதித்துள்ளார். உலகின் பல நாடுகளிலும் சொற்பொழிவு
தமிழர் தகவல் மே 2011 ...48
 
 

υά ώρσα (ό
க. ஜெகதீஸ்வரன்
செய்ததுடன் ஈழத்திலே சமய நிறுவனங்களில் ஈடுபட்டுள்ளார். சொற்பொழிவுகள், சமயக் கல்வி போன்ற செயற்பாடுகளில் அவரின் பங்களிப்பு இதற்கு எடுத்துக்காட்டு.
மனித நேயத்திலும் திரு திருமுருகன் அவர்களின் முத்திரை பதிந்துள்ளது. புற்று நோயால் அல்லல் உற்று வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் உள்ளவர்களுக்கு உதவும் அறக்கட்டளை CANE. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புற்றுநோயாற் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் இந்த நிறுவனத்தின் நிருவாகக் குழுவில் அங்கம் வகிப்பது அன்னாரின் சேவை உணர்வை வெளிப்படுத்துகிறது. அதைத்தவிர மனவளர்ச்சி குறைந்த சிறுவர்களையும் பராமரிக்கும் அறக்கட்டளை ஒன்றை இவர் அமைத்து நடத்துகிறார்.
'தொண்டர்தம் பெருமையை சொல்லவும் அரிதே' என்பர் ஒளவை. கல்வி, சமயம், மனிதநேயம் என்று பல துறைகளிலே நல்ல நோக்குடன் செயலாற்றிவரும் திரு திருமுருகன் அவர்கள் நிச்சயமாக ஒரு தொண்டர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தனக்கென வாழாது பிறர்க்கென வாழும்தகையவர்அவர். எனவே அவரின் பெருமையை ஒரிரு பக்கங்களில் எழுத்திலே வடித்துவிட முடியாது. ஈழத்தில் இன்று அவரின் சேவை மிகத் தேவையானதொன்று. வயதிலே இன்னும் சிறியவர். ஆற்றலிலும் அநுபவத்திலும் மிகவும் பெரியவர். சமயத்தில் தோய்ந்தவர். மனித நேயத்தில் மலையொத்தவர். கல்வியில் ஒரு கலங்கரை விளக்கம் போன்றவர். இப்படியானவர்கள் இன்றைய இளைய சமுதாயத்துக்கு வேண்டியவர்கள். அவர்களை முன்னுதாரணமாக வைத்து வருங்கால சந்ததி வளர அவர்கள் உதவியாக இருப்பர்.
அம்மா அவர்களின் வழியில் நடப்பது கடினம். அவர் விட்டுச்சென்ற பதவியை ஏற்பது மிகக் கடினம். அவரின் பெயருக்கும் அவர் அமைத்த நிறுவனங் களுக்கும் அவப்பெயர் எதுவும் வந்துவிடாமல் காப்பது மிக மிக மிகக் கடினம். அப்படி ஒரு கடினமான பதவியில் அமர்ந்து அம்மா அவர்களின் தொண்டு களைத் தொடர்ந்து செயற்படுத்தி வருபவர்தான் திரு ஆறு திருமுருகன் அவர்கள். அத்துடன் தான் முன்னரே ஈடுபட்டுள்ள தொண்டுகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். அப்படி அவர் செயற்படுவது அவரின் திறமைக்கும், தயைக்கும் சான்று பகலா நிற்கின்றது.
திரு ஆறு திருமுருகனை நினைக்கும்போது ஒரு திருக்குறள்தான்நினைவுக்கு வருகிறது.
அன்பிலார்எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Page 51
அவரைப்போல்
பாரதி அழகுறக் கூறினார் எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே.
அறிவு இருந்து பயனில்லை. அதன் மூலம் இந்த உலகம் பயனடைதல் வேண்டும். உலகைப் பயனடைய வைக்கும் அந்த வல்லமை எல்லோருக்கும் கிட்டுவ தில்லை. அது ஒரு கொடுப்பனவு. அதற்கென ஒரு மனம் வேண்டும். அந்த மனத்தினைத் தந்துதவுமாறு பாரதி படைத்தவளை வேண்டுகிறான். எல்லோருக்கும் அந்த மனம் கிட்டுமா? கடாட்சம் எட்டுமா?
பாரதியின் கவிதா மண்டலத்தினைச் சேர்ந்த சிஷ்யன் கூறுகிறான்:
தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு தானுண்டென்போன் சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன் தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!
தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம் தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே' என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! அங்கே சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே.
புரட்சிக் கவிஞர் சொல்வது போன்று தான் நம்மில் பலரது வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்களது உள்ளம் சின்னதொரு கடுகு போன்றதாகவே உள்ளது. எத்தனை பேரின் உள்ளம் தன்னலமற்ற தூய உள்ளமாக அமைகிறது.
எனது அன்பிற்கும் பெரு மதிப்புக்குமுரிய ஆறு. திருமுருகனை நினைக்குங்கால் என்னால் ஆச்சரியப் படாமல் இருக்க முடிவதில்லை! படைத்தவளின் வஞ்சகச் செயலைக்கண்டு ஏக்கப்படாமல் இருக்க முடிக்க முடிவதில்லை! அதென்ன மாநிலம் பயனுற வாழ்வதற்கு வேண்டிய அத்தனை வல்லமைகளையும் இந்த ஒருவருக்கு மாத்திரம் ஏன் வழங்கினாய் என்று கேட்காமல் இருக்க முடிவதில்லை! அவர் ஆற்றும் செயல் நேர்திகளைக் கண்டு பொறாமைப்படாமல் இருக்க முடிவதில்லை!
பாடசாலை ஒன்றினை நிர்வகித்த நான் அதற்காக நாழும் பொழுதும் அல்லல் பட்டேன். அப்படியிருந்தும் எனது மனம் நிறைவு பெறும் அளவினுக்கு அப் பாடசாலையை நிர்வகிக்க முடியவில்லை. ஆனால் எனது பெருமதிப்பிற்குரிய ஆறு திருமுருகன் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி எனும் பெருமைக்குரிய கல்லூரியை நிர்வகித்து அதன் தலைசிறந்த அதிபர்களாக விளங்கிய ஒறேற்ரர் சுப்பிரமணியம், மற்றும்
தமிழர் தகவல் மே 2011
'..4

இன்னொருவர்?
பொ. கனகசபாபதி
வே.சிவசுப்பிரமணியம் ஆகியோரின் புகழ்மிக்க நிர்வாகத்திற்கு ஒப்பிடக்கூடிய முறையினிலே பல்லோரும் புகழும் வண்ணம் பாடசாலையை நடத்தி வருவதைக் கண்டு நான் வியப்புற்றேன். மாணவர்களையும் ஆசிரியர்களையும் தனது அன்பின் வழியாய் அவரவணைத்து பாடசாலையினது உயர்ச்சிக்கு அவர்களது அர்ப்பணிப்பான சேவையை பெறுகின்ற உத்தியை நான் என் கண்ணாரக் கண்டு அப்பாட சாலையின் பழையமாணவன் என்ற அளவினில் பூரித்தேன். பரவசப்பட்டேன்.
ஆனால் அவரது சேவை வெறும் பாடசாலை நிர்வகிப்புடன் நின்று விடுமாயின் நான் ஆச்சரியப் . படுவதற்குப் பெரிதாக ஒன்றும் இருந்திருக்க முடியாது.
சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் வாரிசாக தெல்லிப்பழைதுர்க்கை அம்மன் ஆலயத்தினை நிர்வகிக்கும் பொறுப்பினை ஏற்று ஆலயத்தினை மாத்திரமல்லாமல் அதனோடு தொடர்புடைய பல தர்ம ஸ்தாபனங்களையும் கண்ணும் கருத்துமாகப் பேணி வழிநடத்துவது அத்தனை சுலபமானது அல்ல. அம்மையார்கூட தனது ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரே தன்னை முழுமையாக ஆலயத்துடன் பிணைத்துக் கொண்டு அதற்காகவே வாழ்ந்தார். தனை உலகம் போற்றும் தரத்திற்கு இட்டுச் சென்றார். அவர் மறைவுக்குப் பின்னர் அந்த ஆலயத்தின் அத்தனை பணிகளும் எந்த விதக் குறைவுமில்லாமல் சிறப்புற நடத்துதற்கு திரு. ஆறு திருமுருகன் தனது பாடசாலைப் பணியுடன் சேவிப்பது பாராட்டுக்குரியது.
ஒரு நாள் மாடலை சித்தன்கேணியில் அவர் நடத்துகின்ற முதியோர் இல்லம் சென்றிருந்தேன். பார்த்துப் பரவசமடைந்தேன் அங்கேயே இராப் போசனமும் உட்கொண்டேன். 'தாயினும் சாலப் பரிந்து' என்பார்களே. அதனை என் கண்களால் கண்டேன். வாழ்விலே ஆதரவினை அன்பினை இழந்து நிற்கும் முதியோருக்கு இதோ உங்கள் பிள்ளையாய் நிற்கிறேன் எனக் கூறவில்லை. பிள்ளைகளால் கைவிடப் பட்டவர்கள் ஆகவே, அந்த எண்ணத்தினைக் கொண்டு வராமல் இதோ உங்கள் தாயாக உள்ளேன் எனத் தாயன்பு காட்டிப் பராமரிக்கும் பக்குவம் கண்டின்புற்றேன்.
அவர் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் சேவை யாற்றுவது பாராட்ட வேண்டியது. அவரைப் பொறுத்த மட்டிலே நாள் ஒன்றிலே 24 மணித்தியாலும் என்பது வெறும் கணக்கு . அவர் உறங்கினால்தானே மறு நாள் வரும்?
அவரைப் போல் இன்னொருவர்? கனவு காண வேண்டும்!

Page 52
ஆறு திருமுரு
பொற்பமைந்த அரவாரும் புரிசடையார் தமையா சொற்பதங்கள் வாய்திறவாத் தொண்டுநெறித் தை பெற்றியினில் மெய்யடிமை யுடையாராம் பெரும் மற்றவர்தம் பெருமையார் அறிந்துரைக்க வல்லார்.
செஞ்சொற் செல்வர் சைவத்திரு ஆறு திருமுருகன் அவர்கள் எங்கள் ஈழ தமிழ் சமுதாயத்தின் மானிட வைரங்களில் முதன்மை யானவர். அவரின் பொன் விழா என்னும் போது வைரத்தின் ஒளியை நாம் காணும் முயற்சியாக அது அமைகிறது. ஒருவருடைய சால்பு என்பது அவர் வாழ்க்கை பற்றிக்கொண்டிருக்கும் நோக்கையும் வாழும் முறைமைகளையும், ஆற்றும் சமூகசேவை களையும், அவை சமுதாயத்திற்கு பயன் படுமாற்றையும் அடிப்படையாகக் கொண்டே மதிப்பிடவேண்டும் என்றால் திரு ஆறு திருமுகன் அவர்கள் மிக உயர்ந்த சால்பு கொண்டவர் என்று தயங்காமல் கூறலாம். 'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற''
என்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மாசில்லாத மனதைப் பெறுதல் மிகவும் கடின மானது. அதை முழுமையாக பெற்றுக்கொண்டவர் அவர். ஆகையால் தான் யான் ஆரம்பத்தில் அவரை மானிட வைரங்களில் ஒன்று என்று குறிப்பிட்டி
ருந்தேன்.
வைரத்திற்கு மூன்று சிறப்புக்கள் உண்டு. ஒன்று உறுதி மிக்கது. இரண்டாவது மாசற்றது, மூன்றாவது ஒளிவீசும் தன்மையானது இந்த மூன்றும் அவரிடம் இருப்பதனால் தான் அவரை நான் ஈழத்தமிழ் சமுதாயத்தின் மானிட வைரங்களில் முதன்மையானவர் என்று ஆணித்தரமாகக் கூறுகின்றேன். இதற்கு ஒரு முக்கிய முதற்காரணம் அவர் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஆற்றிவரும் சமுதாய, தெய்வ, தமிழ் பணி என்பவற்றை யான் நன்றாக அறிந்தது மட்டுமல்லாது அப்பணிகளை பல தடைவகளில் நேரில் பார்த்து பரவசமடைந்துள்ளேன்.
திரு ஆறு திருமுருகனின் உறுதி என்பது அவரின் செயல்களில் வைரம் போல் பளிச்சிடும், தமிழர் தகவல் மே 2011

கன் ஒரு வைரம் - தொண்டர் திலகம் வ.இ. இராமநாதன்
ஸ்தாபகர், சைவ முன்னேற்ற சங்கம் ல்லால் லநின்ற புலவர் கள்
- பெரியபுராணம் -
பய TML5 IIORMATIOt 3
அடுத்து அவரின் சொல்லும் செயலும் மாறுபடாதது, மிகவும் எளிமையான வாழ்வு மாசற்றது. அடுத்து அவரின் தமிழ் சமுதாயத்தின் மேலான அன்பு என்பது அவரின் வார்த்தைகளில் சுடர்விட்டு பிரகாசிக்கும்.
சமுதாயம் என்பது பன்மக்கள் ஈட்டம் சமுதாயம் ஓங்கச் சமயமே நற்றுணை - சமுதாயம் சீர்பெறச் செய்தல் சமயமே சமுதாயம் வாழச் சமயமும் வாழுமே
என்பது அவரின் முதல் நிலை . இந்த வழியில் நான் அவரின் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய நிர்வாகத்தின் தலைவராக இருந்து எமது வணக்கத்திற்குரிய ''சிவத்தமிழ்ச்செல்வி' கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் விட்டுச்சென்ற பெரும் சமய, சமுதாய பணிகளைத் தொடர்ந்து செய்து வரும் பாங்கினை நான் பார்ப்பதுண்டு. அதே வேளை
பின்னைநின் றென்னே பிறவி பெறுவது முன்னைநன் றாக முயல் தவம் செய்கிலர் என்னைநன் றாக இறைவன் படைத்தனன் தன்னைநன் றாகத் தமிழ் செய்யு மாறே
....

Page 53
என்னும் திருமூலர் திருமந்திரத்தை மறவாது தமிழ்ப்பணி செய்தலே தன் பணியாக வாழ்வது அவரின் இரண்டாவது நிலை . இதன் வழி தான் அவரின் சமயச் சொற்பொழிவுகயும் , ''அருள்வழி' சமய இதழின் பணியை, தமிழ் பெரியார்களை, தமிழ் நிகழ்ச்சிகளை அவர் பெரிதும் பேற்றிடும் பணியையும் நான் பார்ப்பதுண்டு.
இவ்வாறாக திரு. ஆறு.திருமுருகன் அவர் களின் சைவத்தமிழ் பணியும், சமுதாயப்பணியும் தன் இரு கண்களாகக் கொண்டு நம் தாய் நாட்டில் வாழ்கின்ற வாழ்வு அவரை ஈழத் தமிழ் சமுதாயம் தங்கள் சொத்தாக கருதும் அன்பு நிலையை தோற்றுவிக்கின்றது.
யான் மேற்கூறியவற்றை எழுதும் போது வெறுமனே யாரோ சொல்லியோ, அல்லது கேட்டோ, ஏதாவது பத்திரிகையில் வாசித்தோ யான் எழுதவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளாக அவர் ஆற்றிவருகின்ற சமய, சமுதாய, தமிழ்ப் பணிகளை நேரில் பார்த்தவன் என்ற முறையிலும், கடந்த ஒரு வருட காலத்தில் ஈழம் சென்ற பேதெல்லாம் அவருடைய சமய பணியை ஸ்ரீ தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகாகும்பாபிஷேக பெருவிழாவின்போதும்,
சமுதாயப்பணியை
தமிழர் தகவல் மே 2011
'55

அவருடைய தலைமையின் கீழ் இயங்கும் கொக்குவிலில் உள்ள சிவபூமி மனவளர்ச்சி குன்றிய மாணவ, மாணவிகள் பயிலும் பாடசாலை , தொல்புரத்தில் உள்ள சிவபூமி முதியோர் காப்பகம் ஆகிய இரு இடங்களிலும் உள்ள விருந்தினர் தங்கும் விடுதியில் யானும் எனது மனைவியும் தொடர்ந்து ஏழு நாட்கள் தங்கியிருந்த சமயம் அவர் ஆற்றுகின்ற சமுதாயப் பணிகளை நேரில் காணமுடிந்தது. இவற்றை இவ்வளவு நேர்த்தியாக இவரால் செய்ய முடிவதை கண்டு வியப்படைந்தோம்.
ஈழத்தின் சைவத்தமிழ் எழுச்சிக்கு கடந்த நூற்றாண்டில் ஒரு சைவத்தமிழ் ஆறுமுகநாவலர் போல், இந் நூற்றாண்டிற்கு சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். அன்னார் விட்டச் சென்ற பெரும் பணியை தொடர்ந்து ஆற்றிவருபவர் செஞ்சொற் செல்வர் திரு. ஆறு திருமுருகன் அவர்கள் என்றால் அது மிகையாகாது.
வைரம் பொன்விழாக்காணும் வேளையில் அவர் மனநிறைவுடன், நீடூழிகாலம் வாழ்ந்து, மென்மேலும் சமய சமுதாயப் பணிகளை செய்வதற்கும் எல்லாம் வல்ல ஈஸ்வரனின் அருள் அவருக்கு கிடைக்க பிரார்த்திக்கின்றேன்.

Page 54
கோசி 4:38:44க்கக
ஆறு திய
எம்.ரி.செல்வராஜா தலைமை ஆசிரியர் மேற்கு இலண்டன் தமிழ்ப்பாடசாலை இலண்டன்
திரு.ஆறு.திருமுருகன்''
இந்தப் ெ எழுதிவிட்டு சில நிமிடங்கள் வியப்புடன் பா கொண்டிருந்தேன். இந்தப் பெயருக்குள்தான் எத் பொருள்களின் அடக்கம். இந்த ஆறு.திருமுரு எத்துணை ஆன்ற பணிகள் தொடக்கம்.
கடவுள் அருள் பெற்ற கலைஞர் ஆறு.திருமுருகன் வருகிறார் என்றால் பேசுவதைக் கேட்க ஆயிரமாய் கூடிடுவார் அ வார்த்தைகளின் தெரிவு, தேர்ந்தெடுத்த வார்த்தை வெளிப்படுத்தும் குரல்வன்மை, அவற்றை உச்ச தெளிவான வாக்குவன்மை, கொடுத்த தலைப்பிற்குள் நின்று கேட்பவர்களின் காதுகளை இனிக்கலை நகைச்சுவைத் தன்மை, நேரிலே பார்க்கும் போது ெ படும் ஒருவித தெய்வீகத்தன்மை இவைகளை வா களில் வடிப்பது வராத ஒன்று. இவைகளே உலகெ வாழும் தமிழ் மக்களைக் கவர்ந்திழுப்பவை. இதனா உலகையே பலமுறை வலம் வருகின்றார்.
கடந்த மாதம் யான் கல்வி கற்ற யாழ்ப்பு உரும்பிராய் இந்துக்கல்லூரியின் நூற்றாண்டு விழா சென்றிருந்தபோது செஞ்சொற் செல்வரை நேரே கா அவரின் பேச்சைக்கேட்கவும் கொடுத்துவைத்திருந்தே பூசிய நெற்றியுடனும், தனக்கே உரித்தான புன்சிரிப்பு குத்துவிளக்கேற்றிய பின் தனது உரையை நிகிழ்த்தி தன்னடக்கமும், தெய்வீகத்தன்மையும், இனிமை தமிழில் அவர் வழங்கிய உரையையும் ( உருகாதவர்களே இல்லையெனலாம். பல ஆண்டு பின்னர் அவரின் உரையைக் கேட்டதில் என் ம நிறைந்தது.
திரு. ஆறு.திருமுருகன் தமிழிற்கும் சைவத்த ஆற்றுகின்ற பணிகள் அளப்பரியவை. உலகின் தொ வாய்ந்த எமது இந்து சமயத்தின் சிறப்புக்களை வடிவாகவும், தனது சொல் வன்மையாலும் உலகெ பரப்புகின்றார். "மனிதநேயப்பணிகள் புனிதமான தெய்வீகத்தன்மை வாய்ந்தவை'' என்பதை ஆ. நம்பும் இவர் தன் வாழ்வையே இப்பணிகளு
அர்ப்பணித்துள்ளார்.
தமிழர் தகவல் மே 2011
•3

முருகன்
பயரை ர்த்துக் இதனை 5கனில்
நங்கும்
இவர். அவர் பூங்கே.
கல்வியறிவூட்டும் ஆசிரியனாய் நகளை முன்னரும், கல்விச்சாலையின் அதிபராய் ரிக்கும் தற்போதும் ஓர் பணி. கல்விப்பணிகளோடு
ளேயே
சமூகப்பணிகளாக மனநலம் குறைந் வக்கும்
தோருக்கு கோண்டாவிலில் ஓர் சிவபூமியும், கவளிப்
வயோதிபர்களுக்காக தொல்புரத்தில் ஓர் ரத்தை
சிவபூமியையும் ஆரம்பித்துப் பராமரிக்கும்
இன்னோர் பணி. தெல்லிப்பழை துர்க்காபுரம் லேயே
துர்க்காதேவி தேவஸ்தான மகளிர் இல்லத்தின் தலைமைப்பணி. இப்படியாக
இன்னோரன்ன பணிகளை ஆற்றும் இந்த பாணம்
செஞ்சொற் செல்வர் அகவை ஐம்பதை பிற்குச்
அடைவதையிட்டு வாழ்த்துவதில் யானும் னவும்,
ஆனந்தம் அடைகிறேன். இவர் இன்னும் பல ன். நீறு
ஆண்டுகள் வாழ்ந்து இதுபோல் தன்னலமற்ற டனும்
பணிகளை ஆற்ற எல்லாம் வல்ல நினார்.
இறைவனை வேண்டுகிறேன். மயான கேட்டு
சாவகச்சேரியில் ஒரு தொடர் சொற் களின்
பொழிவை செய்தவருக்கு, பட்டம் னமும்
கொடுத்து பரிசளிக்க தீர்மானிக்கப் பட்டது. அந்த விடயத்தை அவருக்கு
தெரியப்படுத்திய போது, அவர் அதை ற்ெகும்
ஏற்க மறுத்து, அதற்குப் பதிலாக 175 ன்மை
தலையணைகள் கேட்டார். ஏன் நூல்
தெரியுமா!! வலது குறைந்த குழந்தைகள் கங்கும்
படுத்து உறங்குவதற்கு. அங்கே தொடர் எவை,
சொற்பொழிவு முடிந்த நேரம், வண்டியில் ழமாக
175 தலையணைகளும் சென்றன. இவர் க்காக
தான் எமது சமுக நல தொண்டன் 'ஆறுதிருமுருகன்'.
2.

Page 55
அகவை ஐம்பதில்
க சிவகுருநாதபிள்ளை யாழ் இந்து பழைய மாணவன் (சிவா பிள்ளை) லண்டன்
வித்துக்களில் இருந்து முளைத்த மரங்கள் விருட்சமாகி பல பயன்கள் தருவது இயற்கை. மரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயன். ஒன்றுக்கொன்று நிகரானது அல்ல. ஒவ்வொன்றும் தனித்துவமானது. மக்கள் எல்லாவகையான
மரங்களையும் போற்றிப் பேணுவதில்லை.
இவை மரங்களுக்கு மட்டும் உண்மையல்ல. மனிதர்களுக்கும் பொருந்தும். தம்பி திருமுருகன் மக்களால் போற்றப்படுகின்ற ஒருவர் அதிலிருந்து லண்டனில் இருக்கும் என்னால் ஒன்றை உணர முடிகின்றது திருமுருகன் மக்களுக்கு உதவும் வகையில் பல காரியங்கள் செய்கின்றார். எல்லோராலும் எல்லா வகையான வேலைகளையும் செய்ய முடிவதில்லை. ஆனால் திருமுருகன் அந்த வகையினன் அல்ல. அவரால் எல்லாம் முடியும் என்பதை தன்னுடைய செயல்களால் செய்து காட்டுபவர்.
தான் அல்லாத ஒருவரின் இன்பத்தில் பங்கு கொள்ள பலர் இருக்கின்றனர். ஆனால் தன்னுடைய உறவினர் இல்லாத இன்னொருவரின் துன்பத்தில் பங்கு கொள்ள ஒரு சிலரே இருக்கின்றனர். திருமுருகன் குடாநாட்டில் உள்ள பலருடைய துன்பங்களை சுமக்கின்ற வேலைகளை கடவுள் பணியாக செய்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. வெளிநாடுகளில் அரசாங்கம் பொறுப்தெடுத்து செய்கின்ற வேலைகளை திருமுருகன் தனிமனிதராக நின்று மக்களின் உதவியுடன் அந்தப் பணிகளை செய்து வருகின்றார்.
முதியோரைப் பாதுகாத்தல், உளவளம் குன்றியவர்களை பராமரித்தல் மற்றும் வலுவூட்டல், ஆதரவற்ற மகளிரை துர்காபுரம் இல்லத்தினூடாக பொறுப்பேற்று முகாமைத்துவம் செய்தல், புற்றுநோயாளாரைப் பராமரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்தமை போன்ற அறக்காரியங்களை தானே பொறுப்பேற்று செய்தமையூடாக மற்றவர்களின் துன்பங்களை பகிர்ந்து கொண்டு சேவை செய்து வருகின்றார்.
தமிழர் தகவல் மே 2011

| ஆறுதிருமுருகன்
வாழும் உயிர்களில் இறைவனைக் கண்டு இன்பம் காணும் பக்குவத்தை தம்பி திருமுருகன் பெற்றுக்கொண்டது இவ்வுலக வாழ்வின் பயன்களில் உன்னதமானதொன்றாகும். அவருடைய இறைபணி தொடர, அவரும் மனநிறைவோடு வாழ
வாழத்துகின்றேன்.
யாழ் இந்துக் கல்லூரி பழைய மணவன் திருமுருகன் இன்று இலங்கையில் தமிழுக்கு உயிர் கொடுப்போர் வரிசையில் திரு.திருமுருகன், கம்பன் கழகம் திரு ஜெயபராதி தமிழ் அருவி திரு.சிவகுமார் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் மூவரும் யாழ் இந்துக்கல்லூரி கொடுத்த முத்துக்கள். நானும் அக்கல்லூரியின் பழைய மாணவன். இவர்கள் மூவரையும் லண்டனில் சந்தித்து இருக்கிறேன்.
கல்லூரியின் மண்வாசனையை நான் உணர் கிறேன் எமக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர்களையும் இந்த இடத்தில் நினைவு கொள்கிறேன்.
வாழ்க வளமுடன்
திருமுருகனுடைய பணிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் பாலசிங்கம்
அவர்களுக்கு நன்றி...
தமிழர் தகவலுக்கு சிறு கதைகள், கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

Page 56
பொன்விழாக் காணும் ஆறு.திருமுருகன் அவர்களை
வி.கைலாசபிள்ளை தலைவர்
அகில இலங்கை இந்து மாமன்றம்.
ரு. ஆறு.திருமுருகன் அவர்கள் எமது அகில இலங்கை இந்து மாமன்ற முகாமைப் பேரவையின் சிறப்பு உறுப்பினராகவும் மாமன்ற உபதலைவராகவும் செயல்படுகின்றார். யாழ் மண்ணில் இந்து மாமன்றப் பணிமனை அமைவ தற்கு ஊன்றுகோலாக இருந்தவர் ஆறு.திருமுருகன் என்றால் அது மிகையாகாது. யாழ் மண்ணில் இந்து மாமன்றம் பல சமய சமூகப்பணிகளை நடாத்திக் கொண்டிருக்கிறது இதை நெறிப்படுத்திக் கொண்டிருப்பவரும் இவரே.
யாழ் சிவபூமி அறக்கட்டளையின் தலைவராக இருந்து ஆற்றும் சேவைகளும் சிறப்பாகக் குறிப்பிடக்கூடியவையாகும். கோண்டாவில் சிவபூமி பாடசாலை (மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களுக்கான பாடசாலை), சுழிபுரத்தில் சிவபூமி முதியோர் இல்லம் போன்றவைகளை அமைத்து அதனூடாக அளப்பரிய தொண்டுகளை ஆற்றிவருகின்றார்
அகில இலங்கை இந்துமாமன்றம் வன்னியிலிருந்து மாணவர்களுக்கான உதவி வழங்கும் நிகழ்ச்சி தி.
(உபதலைவர் அகில இ.
தமிழர் தகவல் மே 2011
'..3

. செஞ்சொற்செல்வர் - மனமார வாழ்த்துகின்றோம்
-... ....ம்
இவர் துர்க்கை அம்மன் தேவஸ்தான தலைவராகவும், யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினராகவும், யாழ் திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும், நல்லை ஆதீனத்தின் ஆலோசனை சபை உறுப்பினராகவும் மற்றும் குடாநாட்டிலுள்ள பல சமய நிறுவனங்களின் காப்பாளராகவும் இருந்து வருகிறார்.
சமய பொது நல சேவைகளுக்கு மேலதிகமாக கல்விப் பணியிலும் இவரது பங்களிப்பு சிறப்பாக நோக்கத் தக்கது. ஒரு ஆசிரியராக பணியை ஆரம்பித்த இவர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் முன்னர் துணை அதிபராகப் பணியாற்றி தற்போது அதிபராக பணியாற்றி வருகிறார். சமய பொது சேவைகளுக்காக தனது வாழ்க்கையே அடப்பணித்து அகவை ஐம்பதை நிறைவு செய்வதனூடாக பொன் விழாக்காணும் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் அவர்களை எமது அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சார்பிலும் எனது சார்பிலும் மனமார வாழ்த்துவதோடு இவரது சமய சமூகப்பணிகள் மேலும் தொடர அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜப் பெருமாளை வணங்கி வாழ்த்துகிறோம்.
இடம் பெயர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் ரூ. ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்றது லங்கை இந்து மாமன்றம் )
4...

Page 57
எனக்குப் பிடித்த சமூக சேவை
திரு ஆறு திருமு
வே. சிவசுந்தரம் இலண்டன் வெஸ்ரேன் நகையக உரிமையாளர்
என் வாழ்வில் ஆயிரக்கணக்கான ந உள்ளங்களை சந்தித்திருக்கின்றேன். எல்லோருக்குள் மிகவும் நன்றாகப் பிடித்த ஒருவர் திரு. ஆறு திருமுருக அவர்கள் ஆவார்.
இவரை 1999ம் ஆண்டு முதன்முதலாக இலண்டன் சந்திக்கும் வாய்ப்பக் கிட்டியது. அன்று தொட்டு அவர் ஆன்மீக, சமூக சொற்பொழிவுகளைக் கேட் கவரப்பட்ட நான், அவரின் பணிகள் சிலவற்றோ இணைந்து பின் நின்றுள்ளேன். இவர் கோண்டாவி சிவபூமி இல்லம், சுளிபுரம் முதியோர் இல்ல ஆகியவற்றின் கட்டடங்கள் தொடர்பாக உத பெறுவதற்கு அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக் ஒரு சுற்றுலா மேற்கொண்டார். அவ்வேளை என்னை வருமாறு வேண்டினார். நானும் அதற்கிணங்கி அவருட 17 நாட்கள் அமெரிக்காவின் பல மாகாணங்களுக்கு கனடாவுக்கும் பயணம் செய்தேன். அங்கெல்ல அவரின் அருமையான சொற்பொழிவுகளைக் கேட்கு பேறு கிட்டியது. ஆவரின் வசீகரமான சொற்பொழிவ சிவபூமிக்கு மூன்று மாடிக் கட்டிடமும் முதியே இல்லத்துக்கு இரண்டு மாடிக் கட்டிடமும் காணியும் ெ முடிந்தது. இன்று இவை இரண்டும் சிறப்பாக இயங்க கொண்டிருப்பதற்கு திரு ஆறு திருமுருகனின் முயற்சி! உழைப்பும் காரணங்கள் எனச் சான்று பகிர்கின்றன.
நாட்டில் எத்தனையோ இன்னல்கள் இடைஞ்சல்க வந்த போதும் ஏங்கும் உள்ளங்களுக்கு தன்னால் அ
தமிழர் தகவல் மே 2011

ரயாளன் செஞ்சொற்செல்வர்
ருகன் அவர்கள்
ல
கன்
25. 2. 5 5 2. 2. 2.5.?
பும் ன்
எல்
க்கு உதவிகளை அன்றும் இன்றும் செய்து
கொண்டிருப்பவர் என் நண்பர் திரு.திருமுருகன்
அவர்கள். துற்போது தெல்லிப்பழை துர்க்கை ம், அம்மன் ஆலயத்தின் தலைவர் பதவி, புகழ் பூத்த எம் கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரி அதிபர் கும் பதவிகளையும் வகித்து மிச்சமான நேரங்களில்
சமூகத் தொண்டில் ஈடுபடும் திரு ஆறு கார் திருமுருகன் அவர்கள் தனது 50 ஆவது
அகவையை மே மாதம் 28ம் திகதி
அடைகின்றார். அவரின் தொண்டு இன்னும் யும் 50வருடங்கள் வளர வேண்டும் என
வாழ்த்துகின்றேன்.
வாழ்க வையகம்! வளர்க அவர்தம் பணி!
பற
இக்
கள்
ன

Page 58
அரிது அரிதுமானிடராய் பிறத்தல் அரிது. என்பார் ஒளைவப் பிராட்டியார். மானிடப் பிறவி எடுத்ததன் பயனை நாம் இன்று அனுபவிக்கின்றோம். தனது வசீகரப் பேச்சாலும், தர்மசிந்தனை யாலும், அனைவரையும் அரவணைக் கும் அன்பு உள்ளம் கொண்டு எம் மத்தியில் வாழும் “செஞ்சொற் செல்வர்” ஆறு. திருமுருகனுக்கு பொன் விழா எடுப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
அவரை 2003ஆம் ஆண்டளவில் இலண்டன் பூரீ முருகன் கோயிலில் சந்திப்பதற்கு முருகனருள் கிடைத்தது. அவர் ஆற்றிய ஆன்மிகசொற்பொழிவு என்னை மிகவும் ஈர்த்தது. அச்சொற் பொழிவு முடிந்தவுடன் அவருடன் கதைப்பதற்கு ஆண்டவனை வேண்டி னேன். அந்தத் தருணத்தில் திரு. ஆறு. திருமுருகன் அவர்களை அவர் தங்கி யிருந்த லூசியத்திற்கு காரில் கொண்டு செல்வதற்கு ஒருவரைத் தேடினார்கள். நானும் எனது அண்ணாவும் இந்த சந்தர்ப்பத்தைப் பாவித்து அவரை எனது காரில் லூசியத்திற்குக் கூட்டிச் சென்றோம். அன்று அவர் எங்களுக்கு யாழ்ப்பாணத்து நிலை பற்றியும், வடமராட்சி மக்கள் சந்நிதி கோயிலுக்கு செய்ய வேண்டிய பணிகளைப் பற்றிக் கூறினார். அன்று தொடக்கம், எனது அண்ணா அமரர் பாலயோகன் அவர்கள் சந்நிதிகோயில் அன்னதானத்திற்கு உதவி செய்து கொண்டிருந்தார்.
தமிழர் தகவல் மே 2011
if
சூ.பால
அறங்கா அறங்கா
அடு ஷறோன் வீட்டிற்கு கருதுகின் யாழ்ப்பா அவர்களு எடுப்பத நாட்டிலி அல்லலு அமைந்த
அவருை வாஞ்சை வைத்தது நிலையத் பணிகை இருவரும்
இெ சேர்க்கு செலவிடு தெரிவித் காதில் ஒ தான் உை தனது செ தன்னிட தனக்குத்
வாழாது துறவு வ பாட்டிற்: பல்லாண்
இப் அப்பாக் பொறுப் அறிந்த ஒ அரவனை செல்வர் விழா கா பட்டவர். எமக்குக் தமிழர்க
என்பதே
... 5
 
 

oசிங்கம்
ாவலர் -சைவமுன்னேற்றச் சங்கம் பிரித்தானியா ாவலர் - மனிதநேயம் (பிரித்தானியா)
த்ெத முறை அவர் இலண்டன் வந்திருந்தபோது ரூற்றிங் ா உரிமையாளர் திரு. சீலன் அவர்களுடன் எனது த வருகைதந்தார். இது நாம் செய்த பாக்கியமாகவே ன்றேன். மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகள் "ணத்தில் கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதாகக் கூறி நக்கு “சிவபூமி' இல்லத்தை அமைப்பதற்கு முயற்சி ாகக்கூறினார். அவரின் இந்தப் பணி வெளி ருக்கும் என் போன்றவர்களுக்கும் எமது தாயகத்தில் றும் மக்களுக்கு உதவுவதற்கு ஒரு கருவியாக தையிட்டு நான் இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன். டய செயல்கள், சமூகத்தின்பால் அவர் கொண்ட என்பவை என்னை அவர்பால் மேலும் அன்பு கொள்ள 1. அவர் மேற்பார்வையில் இயங்கவிருக்கும், சிவபூமி தைப் பற்றியும், அவர் செய்யும் ஏனைய சமய, சமூகப் ளயும் என்னிடம் கூறினார். அன்றிலிருந்து நாம் ம் அன்னியோன்னியமான நண்பர்களானோம். வர் வெளிநாடுகளுக்கு வந்து சொற்பொழிவு செய்து ம் நிதி அனைத்தையும் தர்ம காரியங்களுக்காக வெதாக அவரின் தாயார் என்னிடம் சென்ற ஆண்டு தார். அவரின் தாயார் கூறிய வார்த்தை இன்றும் எனது லித்துக்கொண்டிருக்கின்றது. (திரு. ஆறு. திருமுருகன் ழப்பதை எல்லாம் தானதர்மங்களுக்கு கொடுத்துவிட்டு லவிற்கு தனது தந்தையாரின் ஒய்வூதியத்தை மாதாமாதம் ம் எடுத்துச்செல்வதாகவும் அப்பாவின் ஓய்வூதியம் தான் உரியது எனக் கூறியதாகக் கூறினார்) தனக்கென பிறர்க்கென வாழும் பெருந்தகை இவர். செயற்கரிய ாழ்க்கையை மேற்கொண்டு எமது சமுதாய மேம் காக அல்லும் பகலும் அயராது பணியாற்றும் இவர் ாடு வாழவேண்டும். பொழுது அவர் சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதிதங்கம்மா குட்டி அவர்கள் விட்டுச்சென்ற பணிகளையும் தானே பேற்று மிகச்செவ்வனே நடாத்திவருவது யாவரும் நன்று. தாயுள்ளம் கொண்டு அன்புடனே அனைவரையும் ணத்து வேண்டியவற்றைச் செய்யும் இச் செஞ்சொற் மென்மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து நூற்றாண்டு ணவேண்டும் என்பதே எமது பிரார்த்தனை. இப்படிப் கள் ஒரு சிலரே இப்புவியில் தோன்றுவார்கள். இவர் கிடைத்த கலங்கரை விளக்கு. இவருடைய பணிகளுக்கு ள் எல்லோரும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனது விருப்பம். ★
6...

Page 59
ஆறு திருமுருகனின் 50
三上三
யோகர் சுவாமிகள் வாழ்ந்த கொழும்புத்துறை இல்லத்தில் நடைபெற்ற
55409-1993
- சைவ சித்தாந்த மன்றம் கனட y Saira Sidhdhantha Manram Canad
WHou印击$n$ pop opper, ILT - 2000
国家
துர்க்காதேவி யாத்திரிகர் விடுதி அத்திவாரம் இடப்படும்போது.
p• $CS(VPS% $strubse 2003 (nom)
olry5中Lolf 5T(But ,

வது அகவை சிறப்பிதழ்
முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சிவமகாராஜாவரவேற்கின்றார்.
சுன்னாகம் லயன்ஸ் கழக விருது வழங்கிக் கௌரவித்தபோது - 1999
லண்டன் சைவமுன்னேற்ற சங்க விழாவில் -1999
gagnones gg* populd ourGoup4-2000 Yoos Hounslow

Page 60
ஆறு திருமுருகனின் 50
ப
ஈஸ்ற்காம் முருகன் கோவில் உரை - 2004
இலண்டன் போருட் அம்மன் உரை - 2011
பக்கே:
யாழ் போதனாவைத்தியசாலையில் இரத்தம் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கும்
வைபவத்தில்
லண்டன் மகாராணி அரண்மனை முன்பாக
வாழ்த்துபவர்கள் Bat)

)வது அகவை சிறப்பிதழ்
அவுஸ்ரேலியா கன்பரா ஆலய உரை - 2011
தி
இலண்டன் மாநாட்டில் கலந்து திரும்பி வந்த வேளைஸ்கந்தா சமூகம்
வரவேற்கும் காட்சி 1999
ரிஷ - தொண்டு நாத சுவாமியுடன் தொல்புரம் சிவபூமி முதியோர் இல்ல விழா
முதன்முதலாக கற்பித்த வகுப்பு சுன்னாகம் திருஞானசம்பந்தர்
வித்தியாலயம் - 1989
West Croydon

Page 61
ஆறு திருமுருகனின் 50வ
 

பது அகவை சிறப்பிதழ்
இலண்டன்உரை
Horrow

Page 62
ஆறு திருமுருகனின் 5
சிதம்பரம் நாவலர் பாடசாலை விழாவில்
ல் -- -----
ஒக்ஸ்போட் பல்கலைக்கழக கிங்ஸ் கல்லூரியில் - 1999
இராமநாதன் கல்லூரி விழா
இணுவில் சிவகாமி அம்மன் ஆலய பாராட்டுவிழாவில் - 1993
வாழ்த்துபவர்கள் C கே

2வது அகவை சிறப்பிதழ்
சிதம்பரம் நாவலர் உயர்நிலைப்பள்ளி முன்னாள் அதிபர் கைலாசபிள்ளை
குடும்பத்தினருடன்
O
கொழும்பு தமிழ்சங்க விழாவில்
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தொடர் விரிவுரைபராட்டு விழாவில்
的。
சச்திதானந்தன் அவர்களுடன் 2xodos North Eoy Hom

Page 63
ஆறு திருமுருகனின் 506
வாழ்த்துபவர்கள் (72
 

வது அகவை சிறப்பிதழ்
** : ー。 :ன் : : :ே
LSLLLSLkLkLSLSSSMSLLSLSSSSSSLSSSSSSLSSS யாழ் கல்வியற் கல்லூரி விருது வழங்கி கெளரவித்தல்-2004
羲 மானிப்பாய்மருதடி விழா-1995
கனடா நூல் வெளியீட்டுவிழா - 2005
Wembley

Page 64
ஆறு திருமுருகனின் 50
# 1 )
இலண்டனில் மாத்தளை சோமு நூல் வெளியீட்டுவிழா
(விமல் சொக்கநாதன், அறிவுமதி)
கல்வி திணைக்களகம் வழங்கிய நல்லாசிரியர் விருது -1991
HEE
தெல்லிப்பளை மகாஜனா நூற்றாண்டு விழா - 2010
வாழ்த்துபவர்கள் SELE

வது அகவை சிறப்பிதழ்
如
இலண்டன் சிவயோகம் அன்னையர் குடியிருப்பு திறப்பு விழா - 2001
7!」
HIV நோயாளிகளின் புனர்வாழ்வு இல்லத்தில் தாய்லாந்து - 2003
| Spogrf upolluosoTLub puy opgper - 1998
கனடா ஸ்கந்தா பழைய மாணவர் சங்க விழா - 2000
CT ESTATE LETTINGS

Page 65
%D BUD666P6 50
திருமுருகன் சொந்த செலவில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலையில்
நிறுவப்பட்ட நாவலர் சிலை
யாழ் போதனாவைத்தியசாலையில் கண்சத்திரசிகிச்சைக்கூடத்
payonger - 2000
PUTHINAM
g/elesOL© +Sent u$msg00 op_pr - 2003
Sugironif houb goalso - 2002
வாழ்த்துபவர்கள் /

வது அகவை சிறப்பிதழ்
சிவத்தழிழ்ச்செல்வி அன்னைமுன்றலில் திருமுறை மடத்தில் உரை - 2005
இந்தியா சேலம் மார்கழிப் பெருவிழா உரை அரங்கமுன்றலில்
gn
RibisUser stylprimumi tors r - 2002
இ சைவ சித்தாந்த மன்றம் ச
Saiva Sidh tha Manram
கனடாசைவசித்தாந்த மன்றத்தில்
Anthoorium

Page 66
$60666P6 50
இலங்கை பெளத்த தலைவர்களுடன் தாய்லாந்தில்
LOUD面上有LULI
型的们 :ata Si 三人),2月11年
கரவெட்டி விழா
「はま
அவுஸ்ரேலியா மெல்போன் தமிழ் விழாவில்
三aline:
அமெரிக்கா புளோரிடாசிவ விஸ்ணு கோவிலில்
வாழ்த்துபவர்கள்

வது அகவை சிறப்பிதழ்
செங்கை ஆழியன் நூல் வெளியீட்டு விழாவில்
வழக்கம்பராய் காளிகோவில் விழாவில்
அவுஸ்ரேலியா தமிழ் ஒலிபரப்பு அரங்கில்.
அருட்கவி விநாசித்தம்பிப் புலவருடன் - அளவெட்டி கும்பளாவளை
%only - 2000
Vaani Foods

Page 67
இலண்டன் சென்று திரும்பிய வேளைதுர்க்கையம்மன் ஆலயமுன்றலில் சிவத்தமிழ் செல்விஅன்னைதங்கம்மா அப்பாக்குட்டியுடன்
வாழததுபவாகள
 

வது அகவை சிறப்பிதழ்
சமகால நண்பர்கள் கனடா
リエー 轟籌繁箏編養*
ஒவியர்ஞானம்அவுஸ்ரேலியா
தந்திரதேவாஅமெரிக்காதுறவியுடன்
PongaagExpress

Page 68
ஆறு திருமுருகனின் 50
கனடா முருகன் ஆலயம்
வாழ்த்துபவர்கள் (
 

வது அகவை சிறப்பிதழ்

Page 69
W SGOGS60f 6ðT 50
நல்லூர் மணிமண்டபம்
கொழும்புகம்பன் விழா உரை
எனது வாழ்வுக்கு உதவிய ஆசிரியர்கள் கனடா - யாழ் இந்துக்கல்லூரி
ஆசிரியர்கள்
சுன்னாகம் வரியப்புலம் மகாமாரி அம்மன் ஆலய பாராட்டு விழா - 1992
umys5unisir PATI

)வது அகவை சிறப்பிதழ்
ஸ்கந்தா பரிசளிப்பு விழா
ஸ்கந்த அதிபர் ஓறேற்றர் சுப்பிரமணியம் நினைவு வைபவத்தில்
E E
பேரூர் ஆதின முதல்வருடன் வேல்ஸ் - லண்டன்
IMINI JEWELLERS

Page 70
D) 0906F SG 60
1994ல் கொழும்பு கொம்பனித்தெரு உரையில்
IDWO
லண்டன் சைவதிருக்கோவில் ஒன்றிய மாநாடு - 1999
சிவத்தமிழ் செல்வி ஆராட்சி நூல் நிலையம் திறப்புவிழா
Guest a sion onlyrolei - 2003
வாழ்த்துபவர்கள் |

வது அகவை சிறப்பிதழ்
லண்டன் விமல் செக்கநாதன் பேட்டி காண்கிறார்
elsonLS 60Houtpor Corpm ¢由$b - 2000
கொழும்பு இலங்கை வங்கி தலைமையக விழாவில் - 1997
gf6 605 lbum UngTLDsinger - 1999
Peim Goods

Page 71
II பித்துகுளிமுருகதாஸ் இசைஅரங்கு
வாழததுபவாகள
 
 
 

7வது அகவை சிறப்பிதழ்
கனடாஅதிபர்கார்த்திகேயன்மகள் வரவேற்பு
ல் மக்கள் - கனடா
A9 LYCAFLY. COnn

Page 72
ஆறு திருமுருகனின் 50
இணுவில் திருவூர் ஒன்றிய விழாவில்-கனடா 2005
|- sssss
பட்டிமன்றம்-கொழும்பு
வாழ்த்துபவர்கள்
 
 
 
 

வது அகவை சிறப்பிதழ்
கனடாநண்பர்கள்
பேராசிரியர் சத்தியசீலன் அறிவுஒளி பேச்சாளர்களுடன்-20

Page 73
ஆறு திருமுருகனின் 50
இவiே11ாதம்
ஆ:4* ** 8&:
200 2.ht !
இலண்டன் சிவயோகம் முத்தழிழ் விழாவில் - 2000
இEEE
கலிபோணிய விழாவில்
மகாவித்துவான் வீரமணிஜயர் பாராட்டுகிறார் - சுன்னாகம்
இளவாலை அமுதுடன் லண்டன் வெம்பிலி ஈழபதீஸ்சரர் கோவில் - 2000
வாழ்த்துபவர்கள் (Ad

வது அகவை சிறப்பிதழ்
கனடா இணுவில் நண்பர்களுடன்
HIV நோயுள்ள குழந்தைகள் ஆச்சிரமம் தாய்லாந்து
தமிழர் தகவல் ஆசிரியர் சிவானந்த சோதியுடன்
ccident Courtesy

Page 74
66pop scooption
நம் ஆசிரியர் திரு சிவானந்த சோதி - பத்மினி இணையரின்நாற்பதாம் ஆண்டுதிருமணநாள்விழா, சுற்றமும் நட்பும் சூழ 03.04.2011 அன்று தாய்த்தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. சவேரா உணவு விடுதியில் நடந்த இவ்விழாவில் கலந்து கொண்டவர்களின் சிறப்பினைப் பார்க்கும்போது, விழா நாயகனின் பழகும்பாங்கு விளங்கியது.திருவாளர்கள் அவ்வை நடராசன், சரசுவதி ராமநாதன், சுப.வீரபாண்டியன், சுகிசிவம், சாரதா நம்பி ஆருரான், சிவ.அம்பிகா உள்ளிட்ட பலரும் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அதிலும் முனைவர் அவ்வை நடராசன் அவர்கள் தில்லியில் பத்மழுநீ என்னும் தாமரை திரு விருதினைப் பெற்ற கையோடு, விமான நிலையத்திலிருந்து நேராக விழாவிற்கு வந்திருந்தார். பேரா.சுபவி நல்லவேளை இன்று எனக்குத் தேர்தல் சுற்றுப்பயண நிகழ்ச்சி எதுவும் இல்லை. இருந்திருந்தால் இந்த அரிய வாய்ப்பைத் தவற விட்டிருப்பேன் என்று உள்ளத்திலிருந்து உரைத்தார். இவையெல்லாம் ஆசிரியரின் நட்புப்பேணும் சிறப்பைக் காட்டுகின்றன. பெறுமவற்றுள் யாமறிவதில்லை, அறிவறிந்த மக்கட்பேறல்ல பிற
என்ற வள்ளுவனின் வாய்மொழி பொய்க்காமல் வாய்த்த மக்களைப் பெற்றிருக் கின்றனர் இந்த இணையர். அறுபடை வீடுடை யோனின் அடியவர்தம் மக்களும், நந்தினி, பிருந்தா, காயத்திரி, ராதிகா, பாரதி, செந்தூரன் எனும் அறுவர். இவர்களில் அச்சமயத்தில் தமிழகத்தில் இருந்த காயத்திரி, பாரதி இருவரும்தான் தங்கள் பெற்றோரின் திருமண நாள் விழாவினைச் சிறப்புற ஏற்பாடு செய்தவர்கள். இனி விழா நிகழ்ச்சிகளுக்குள் செல்வோம்.
விருந்தினர் வந்து காத்திருக்க, மணமக்கள் பட்டுடை அணிந்து, முகமெங்கும் மகிழ்ச்சி பொங்க, 71இன் நாணம் கொஞ்சம் எட்டிப் பார்க்க முணமகன் கொஞ்சம் அதிகமாகவே வெட்கப்பட்டது போலத் தெரிந்தது) அரங்கத்திற்குள் வந்தனர். இருவர் கையிலும் மலர் மாலைகள் தரப்பட ஒருவர் கழுத்தில் ஒருவர் மாலை சூட்டிக்கொண்டனர். தமிழறிஞர்கள் சூழ்ந்த அவையாயிற்றே! பேராசிரியப் பெருமக்கள் சரசுவதி ராமநாதனும், சாராதா நம்பி ஆருரனும்,
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே !
என்ற தேவாரப் பாடலைப் பண்ணோடு பாட, ஏனையோரும் இணைந்து பாடி செந்தமிழிலால் வாழ்த்தினார்கள். அப்போது மணமக்களின் கண்கள் கசிந்தன.
தமிழர் தகவல் மே 2011 72
 

40வது ஆண்டு.
SDJIT. DLLDT
அதில் மகிழ்ச்சியும், தகைசான்ற பெரியோர்கள் தமிழால் வாழ்த்தியதால் பெற்ற பேறும், நன்றியும் பெருக்கெடுத் தோடியதைக் காணமுடிந்தது. தொடர்ந்து பரிசுப்பொருள்களை வழங்குவதும், புகைப்படங்கள் எடுப்பதும் முடிந்தபின், சுவைமிக்க இரவு விருந்து தொடங்கியது. ஒவ்வொரு மேசையாகச் சென்று சிவானந்த சோதி-பத்மினி இணையரும், அவர்தம் பிள்ளைகளும் விருந்தினர்களை அன்புடன் கவனித்தனர். ஈழத்தின் விருந்தோம்பலைக் காணும் பேற்றினை அன்று நாங்கள் பெற்றோம். தன் அன்புக்குரிய தென்கச்சியார் இல்லாததை நினைவுகூர்ந்து ஆசிரியர் கண்கள் கலங்கி நின்றநிலை உறவுகளுக்கு அவர் தருகின்ற உன்னத இடத்தைக் காட்டியது.
கல்யாணத்தில்தான் கலாட்டா நடக்கும், கல்யாண நாளிலும் நடக்குமா? நடந்ததே பெற்றோருக்கு இன்ப மகிழ்ச்சி தரவேண்டும் என்ற எண்ணத்தில், அவர்களுக்கே தெரியாமல் பிள்ளைகள் இந்தவிழாவிற்கு ஏற்பாடுசெய்திருந்தனர். ஆனால் முந்தைய நாளே மணமகன் திடீரென கொச்சினுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். பிறகு ஒருவழியாக அவரைச் சென்னைக்குத் திரும்ப வைத்துத் திருமண நாள் விழாவினை நடத்தி முடித்தனர்.
1971பங்குனிமாதம்திருப்பரங்குன்றத்தில் இல்வாழ்க்கை யில் இணைந்த திரு சிவானந்த சோதி - பத்மினி இருவரும்,
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து
என்பதற்கேற்ப இல்லறத்தை நல்லறமாய் நடத்தி வருகின்ற இவர்களின் எண்ணங்கள் ஈடேறி, என்றென்றும் நலமுடனும், வளமுடனும் வாழ நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

Page 75
5 55, 5:55
'சிணமி திையோர் இல்ல மூப்பு தோற்றம்.
கச் சிவம் பாடசாலை SெA POMI SGHOOL
கதை PoOM பிசி
(அ த

27:42 14:47:41:44'''
வயோதிபர்கள்
சிவருகிறதியாம்டுல்லத்தில்
சிவபூமி முதியோர் இல்ல முதியவர்களுடன் ஆறு. திருமுருகன்
பாப்ர்.. யார் பார்

Page 76
சண்முக
வாழ்த்துபவர்கள்

ர் நல்லூர்
TIL