கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சின்னங்களும் சிறப்புக்களும்

Page 1
சின்னங் சிறப்புக்
வெளி தேசிய ஐக்கி

பகளும் கேளும்
::
யீடு
ய முன்னணி

Page 2


Page 3
flaireDITË சிறப்புச்
“ÖTTLIGTÜ – FITÜ 66Ü

GIUGNOTLD” i) G.GIGiuli

Page 4


Page 5
பிஸ்மில்லாஹிர்
சின்னங்களும் சிறப்புக்களும் எனு சபை உறுப்பினரும், முஸ்லிம் க ஒருவருமான ஜனாப் அப்துல் ம; ஆனாலும் அழகிய பிரசுரத்தைப்
கடந்த ஞாயிற்றுக்கிழமை பின்ே பயணமான நிலையில் இஹ்ராத்தே சிந்தனைகள் சுரக்கத் துவங்கின.
அது மட்டுமன்றி அமைதிய கொண்டிருக்கும் நமது நாட்ை ஆண்டளவில் சமாதானப் பூங்கா கூட மனதில் நிழலோடத் துவங்கி
திடீரென்றாற் போல் - கையி கொண்டு நெய்க்காக அலைபவன காங்கிரஸ் தலைமைத்துவம் இ புலனாக்கினான்.
"பன்றிகளின் முன் முத்துக்களை நாதரின் அறிவுரையும் என்னை ஆ
இறைவன் நமக்குத் தந்த மரச்சி பிரச்சினைகளுக்கு அமைதி கிடைத் நம்பிக்கைக்கு முஸ்லிம் காங்கிரஸ் எமது அரசியல் உயர்பீடத்தி தொலைபேசியில் பேசத்துவங்கிலே
கடந்த 12 ஆண்டுகளில் ஒரு தலைவரென்ற அடிப்படையில்
○

ாஹற்மானிர்ரஹீம்
ந்துரை
ம் தலைப்பில் முன்னாள் மாகாண ங்கிரஸ் முன்னணிப் போராளிகளுள் ஜீத் ஆலிம் அவர்கள் எழுதிய சிறிய,
பார்த்துப் பரவசமடைந்தேன்.
னரம் மக்காவுக்கு உம்றா செய்ய
ாடு இருக்கையில் என்னுள்ளே புதிய
பிழந்து இரத்தத்தை ஒட்டிக் டை, இன்ஷா அல்லாஹ்! 2012ம் வாக மாற்றக்கூடிய வியூகங்களும்
FØT.
லே வெண்ணெய்யை வைத்துக் ரின் நிலையில் பூரீலங்கா முஸ்லிம் இருப்பதை இறைவன் எனக்குப்
வீசாதே’ எனச் சொன்ன இயேசு ஆட்கொள்ளத் துவங்கியது.
ன்னத்தின் மூலம், இந்த நாட்டின் தேயே ஆக வேண்டுமென்ற மாறாத ப் தலைமைத்துவம் வந்த போது லிருந்த ஒவ்வொருவருடனும்
T60T.
போதும் முளப்லிம் காங்கிரஸ் அதி உயர்பீட சகோதரர்களோடு,
D

Page 6
கூட்டங்களுக்கு வெளியே பேசுகின்ற 6 இந்தப் பாரம்பரிய மீறலை தூண்டப்பட்டேன்.
விளைவு அடுத்த பன்னிரண்டு மணி காங்கிரஸின் வெற்றிச் சின்னமான முன்னணிக்கு சந்தோசத்தோடு வழ அதியுயர் பீடம் எடுத்தது. அல்ஹ அல்லாஹ்வுக்கே!
இருப்பினும். ஒரு சில சகோதரர்களு இருந்ததை அவதானிக்கக் கூடியதா வழங்குவதென்ற வினாவை எழுப்பி
மரத்தை கைவிட்டுவிட்டு, தேசிய சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தை போலவும் சில சகோதரர்கள் பிரச்சி
அப்போதுதான் எமது போராட்ட தனித்துவமான புதிய தத்துவத்தின் !
என்பதை சொல்லி விளங்க வைக்க ே
ரோஜா மலரை நாம் என்ன பெயர் தன்மை மாறுவதில்லை. இறை தூதருடைய பெயரிலும் ஆரம்பித சின்னமும் மாற்றிவிட முடியாது. இ எமது சின்னமான மரச் சின்னத்திலே நாம் முடிவு செய்யும்போது யா அவசியமில்லை.
மரத்தின் போராட்டம் மரமாகவே ெ போட்டியிட்டிருந்தாலும் அது இருந்திருக்கும். “தெளர்’ குகையின் முட்டை இடாமல் இருந்திருந்தால் ே பொருளாதார விடுதலைக் குரல் அ
On

வழக்கம் இல்லாத நிலையிலும்கூட, செய்யுமாறு இறைவனால்
த்தியாலங்களில் பூரீலங்கா முஸ்லிம் விருட்சத்தைதான் தேசிய ஐக்கிய ங்கும் முடிவை எமது அரசியல் ம்துலில்லாஹ்! எல்லாப் புகழும்
}க்கு மத்தியில் சிந்தனைக் குழப்பம் பிருந்தது. மரச்சின்னத்தை எப்படி
னர.
ஐக்கிய முன்னணியில் “புறா’ லமைத்துவம் வர முயற்சிப்பது னையை அணுகத் தொடங்கினர்.
ம் என்பது சின்னமல்ல, மாறாக கிளறல்கள்தாம் நமது போராட்டம் வேண்டிய அவசியம் எற்பட்டது.
கொண்டு அழைத்தாலும் அதன் வனுடைய பெயரிலும் இறை ந்த நமது போராட்டத்தை எந்த ருப்பினும் எமது போராட்டத்தை யே தொடர்ந்து கொண்டு செல்ல
ரும் கலவரமடைய வேண்டிய
தாடர்கின்றது. புறாச் சின்னத்தில்
மரத்தின் போராட்டமாகவே வெளியே புறாக்கள் குந்தி அன்று பெருமானாரின் ஆன்மீக, அரசியல், அந்தக் குகைக்குள்ளேயே அன்று
D

Page 7
அடங்கியிருக்கும். ஆனால் இை கொண்டு புனித நபியின் போராட்
எனவேதான் உடனடியாக சின்னங் சின்னங்களின் முக்கியத்துவமற்ற நூல் எழுதப்பட வேண்டும் என்பன சகோதரர் எம்.பெளஸர் அ கட்டளைவிடுத்தேன். அவரது த6ை மஜீத் ஆலிம் அவர்கள் இப்பன முடித்துள்ளார். அவரைத்தவிர விே குறுகிய காலத்தில் செய்திருக்க அணியாக இருந்து இதை நமக்கு சகோதரர் எம். பெளஸருக்கு நம
சின்னங்களின் சிறப்புக்களை இக் போராளிகள் ஒன்றை மறந்து விடச் மாறுவதல்ல முக்கியம். நமது போ எப்போதும் மாறாதிருக்கவும் நப நிலைக்கவும் எல்லோருக்கும் எப்ே சமூகங்களுக்கிடையே ஐக்கி உருவாக்கவும் வல்ல இறைவனை
எம்.எச்.எம். "அஷ்ரஃப் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தே தேசிய ஐக்கிய முன்னணி ஸ்தாப 29.08.2000
 

றவனின் நாட்டமோ, புறாக்களைக் டத்தைப் பலப்படுத்தியதாகும்.
5ளின் முக்கியத்துவத்தைப் பற்றியும்
தன்மைகள் பற்றியும் ஒரு சிறு த மக்காவில் வைத்து உணர்ந்தேன். வர்களுக்கு தொலைபேசியில் மையில் - வழிகாட்டலில் அப்துல் ரியை மிகவும் சிறப்பாக செய்து று யாரும் இப்பணியை இவ்வளவு 5 முடியாது. தனிமனித அதிரடி அழகிய நூலாக தந்துள்ள எனதண்பு து இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
கைநூல் கூறிய போதிலும் நமது க் கூடாது. சின்னங்களும் பெயர்களும் ராட்டமும் அதன் உயிர்த்தன்மையும் மது மரம் என்றும் இம்மணர்ணில் பாதும் நிழல் தரவும் தேசிய ரீதியாக யத்தையும் சமாதானத்தையும் எல்லா நேரமும் பிரார்த்திப்போமாக!
சிய தலைவரும்
கரும்

Page 8


Page 9
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எ6 இலங்கை வாழ் முஸ்லிம்களின் அசமத்துவத்தை நீக்கி, இந்த நாட் வாழ்வு வளம் பெறச் செய்வதற்கு நீண்ட காலமாய் நிலவிவரும் சமூ ரீதியாக தகர்த்தெறிந்து ஒரு சம: கட்டி எழுப்புவதற்கு உதித்த அரசி அதன் இலட்சியங்களும் கொ அநியாயங்களிலிருந்து காப்ப சகோதரத்துவத்தையும் சமாத வலியுறுத்துவதுமாகும்.
இவ்வுன்னத சிந்தனையை காரிய சி: ஒரு நிறுவன வடிவம் தேவைப்ப முஸ்லிம்களின் நீண்ட நாளைய வே எல்லாம் வல்ல இறைவன் அவனி கரீம் (ஸல்) அவர்களின் அருள் ப ஒரு கருவியாக கல்முனையில் மனிதாபிமானமிக்க எழுத்தாளனாக
எம்.எச்.எம். அஷ்ரஃப் என்ற மனித
அந்த மனிதனுக்கு பக்கபலமாக இன கரீம் (ஸல்) அவர்களும் நின்று சக்திகளை முறியடித்ததன் ஊடாக பு அரசியல் ஸ்தாபனம் பலம் பொ உருவாக்கம் பெற்றது. இறைவனின் நாட்டப்படி, அவன முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மு: அதன் முகமும் முகவரியும் இந்த மனிதன்தான். இலங்கை முளப் உணர்வுகளையும் அவர்களு.ை உடம்புக்கு ஒப்பிட்டால் அதன் உ தான். அந்த மனிதனுக்கு பெயர் த பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
தான.
○

ர்பது ஒரு கோட்பாடாகும். அது
அரசியல் சமூக வாழ்க்கையின் டில் வாழும் சகல சமூகங்களினதும் 5 உழைப்பதுடன் இந்த நாட்டில் கச் சமமற்ற தன்மையை அரசியல் ந்துவமிக்க மானிட சூழ்நிலையை யல் சிந்தனையின் ஊற்றுவாயாகும். ர்கைகளும் மானிட சமூகத்தை ாற்றுவதும் மனிதர்களிடையே ானத்தையும் சமத்துவத்தையும்
ந்தமாக்கி செயல் உருப்பெறுவதற்கு ட்டது. அத்தேவையை, இலங்கை ணவாவை - செயல் உருப்படுத்த ன் தூதர் எம்பெருமானார் ரகுலே மாரியின் மூலம் நாடினான். அதற்கு ஒரு இளம் சட்டத்தரணியாக, நற்குணமும் நற்சிறப்புப் பெற்ற னை தேர்ந்தெடுத்தான்.
றைவனும், எம் பெருமானார் ரகுலே
அன்றைய மிகப்பெரும் எதிர்ப்பு gரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற ருந்திய அரசியல் நிறுவனமாக
ரின் கண்டுபிடிப்பின்படி பூரீலங்கா கம் எது? அதன் முகவரி என்ன? எம்.எச்.எம். அஷ்ரஃப் என்ற தனி பிம்களின் அரசியல் விடுதலை டய அபிலாஷைகளையும் ஒரு பிர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் ாண் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். ஜீவாத்மா எம்.எச்.எம். அஷ்ரஃப்
D

Page 10
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைய எம்.எச்.எம். அஷ்ரஃப்யையும் கே. போதுமே முடியாது! இதனை முள்ளனர். இந்த அரசியல் ரீதிய, முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத் முஸ்லிம்கள் தங்களை பெருமை படுத்திக்கொண்டனர்.
நமது முஸ்லிம்களின் வாழ்விற்கு குரல் எழுப்புவதற்கும் அஷ்ரஃப் எ அந்த பாதுகாப்பு கவசம் உள்ளது ஏற்பட்டு விட்டது. அந்த நம்பிக்ை நமது தலைவர் எம்.எச்.எம். அ பொருத்தமான வழியில் தன்னு முஸ்லிம்களின் விடுதலைப் பயன் இக்களம்வரை அவருக்கு விதிக்க முடித்திருக்கின்றார். அல்ஹம்துல
1981ம் ஆண்டு செப்டம்பர் மாத. காத்தான்குடியில் ஒரு அரசிய நாளிலிருந்து சுமார் 20 வருடா அஷ்ரஃப் என்ற முகவரியால்; அ அதன் முகம் அழகு பெற்றது. அதன் பார்வையால் பெரும் விழ அதன் காதால் கூர்ந்து கேட்கத் 6 அதன் கரங்கள் இலங்கை வாழுப் அதற்காக வேண்டி எழுதியது. அதன் குரல்கள் அடக்கப்பட்ட ப அதன் பாடல் துன்புற்ற மக்களின அதன் இருதயம் வற்றாத சுணை அதன் கால்கள் காட்டிலும், மே. வெயிலிலும்.
அதன் கொள்கைகளை, அதன் இ காரிய சித்தமாக்க பலம்கொண்டு

ம் அதன் முகவரியும், முகமுமான 'றுபடுத்தி பார்க்க முடியுமா? ஒரு
அனைவரும் ஏற்றுக்கொண்டு "ன அடையாளம் இலங்கை வாழ் தன்பின் இந்த நாட்டில் வாழும் 1 படுத்திக் கொண்டனர், கெளரவப்
ம் உரிமைக்குமாக போரிடுவதற்கும், ன்ற அந்த தனித்துவ அடையாளம், என்ற நம்பிக்கை நமது மக்களிடம் கயும், அந்த முகமும், முகவரியுமான ஷ்ரஃப் அவர்கள் அல்லாஹ்வுக்கு மடய மனசாட்சிக்கு விசுவாசமாக எம் தொடங்கிய நாளில் இருந்து ப்பட்ட பணியை செவ்வனே செய்து பில்லாஹ்!
ம் 21ம் திகதி கிழக்கில் புகழ் பூத்த பல் இயக்கமாக தொடங்கப்பட்ட ங்களாக
டையாளத்தால் |
ப்ெபுப்பெற்றது. தாடங்கியது. - மனிதர்களை சமமாக நடத்தியது.
மக்களுக்காக உரத்துப்பேசியது. எ ஆத்ம நாதமாக இருந்தது. ஈயாக ஓடிக்கொண்டிருந்தது. ட்டிலும் கடும் மழையிலும், கடும்
லட்சியங்களை நடந்தன.
02 )-

Page 11
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் 2 உணர்வுகளை முன்னெடுத்துச் ( எதிர்கொண்ட இன்னல்களும் த வார்த்தைகளில் வடிக்க முடியுமா பேசுவதற்கு அன்று யார் இரு செய்து கொண்டிருந்தனர் என்ப உண்மையாகும். அதை விடு நாட்டத்தினால் நமக்கு வாய்த்த இ - இந்த சமத்துவ, மனிதாபிம உள்ளத்தினால் நாம் ஆறுதலடை பெரிய உண்மை - எவ்வளவு
எம்.எச்.எம். அஷ்ரஃப் என்ற ஸ்ரீலங் நாம் இந்த நாட்டில் சுதந்திரமாக, . நமது பல கனவுகள் மெய்ப்பட்டி சில எல்லைகளைத் தொட முடிந்த தூரம் பயணப்படவேண்டி இருக் நமது கண்களும், நமது குரல் உறுதிப்படவேண்டி இருக்கிறது அதில் கருணையின், மனிதா. சுணைகள் பீறிட்டு ஓடவேண்டி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நமது தலைவர் எம்.எச்.எம். - வேண்டியுள்ளது.
நமது சின்னம், நமது அடைய அஷ்ரஃப் தான். 1986ம் ஆண்டு ! “பாஷாவிலா”வில் ஸ்ரீலங்கா மு கட்சியாக பிரகடனப் படுத்தப்படும் ஒரே தலைவர் எம்.எச்.எம். அஷ் எந்த சின்னத்தையும் அடையாள
பின்வந்த ஒரு கால கட்டத்தி உள்ளூராட்சித் தேர்தலில் போட்டி

- முகவரியும் -முகமுமான நமது புவர்கள் முஸ்லிம் மக்களின் விடுதலை செல்லும் தலைமைப் போராட்டத்தில் துன்பங்களும் கொஞ்சமா? அதனை P இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காக ந்தனர்? அவர்கள் எல்லாம் என்ன து நமக்கு அனைவருக்கும் தெரிந்த ேெவாம். ஆனால் அல்லாஹ்வின் இந்த விடுதலை விருட்சத்தின் நிழலில் -ானமான இரக்க சிந்தை கொண்ட மந்திருக்கிறோம் என்பது எவ்வளவு
பெரிய நிம்மதி.
பகா முஸ்லிம் காங்கிரஸின் முகவரியில் சுபிட்சமாக வாழமுடிந்திருக்கின்றது. நக்கின்றது. நமது இலட்சியங்களின் கிருக்கின்றது. இன்னும் நாம் நீண்ட சுகின்றது. ஆகவே, நமது கால்களும், களும் நமது காதுகளும் இன்னும் து. நமது இருதயம் அகலித்து பிமானத்தின், சகோதரத்துவத்தின், பிருக்கிறது. அத்தேவைக்காக நாம் முகமும் -முகவரியும் உயிருமான அஷ்ரஃப் அவர்களை பலப்படுத்த
ரளம், நமது தலைமை எம்.எச்.எம். நவம்பர் மாதம் 29ம் திகதி கொழும்பு மஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் = போது நமக்கிருந்த சின்னம் நமது அரஃப் தான். அந்நேரம் நாம் வேறு ப் படுத்தவில்லை.
ல்ெ கிழக்கில் நடைப்பெறவிருந்த டியிடுவதற்காக நமது கட்சி தேர்தல்
03 -
03

Page 12
ஆணையாளரால் பதிவு செய்யப் போட்டியிடுவதற்காக தேர்தல் வாக் சின்னத்தை தேடவேண்டியேற்பட்டது காங்கிரஸ் தலைமை, தராசு சின்னத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. நீதி, நியாயத்தின், நேர்மையின் குறி முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் சின்னம தடவை கட்சியை அங்கீகரிக்கக்ே சென்ற போது எங்கள் விண்ணப் தராசுச் சின்னம் அந்நேரம் ஈ.எல்.ே பின்பு இரண்டாவது முறையாக தே அங்கீகரிக்கச் சென்ற போது அல்கு வந்த அற்புதமிக்க இறைமறைன புத்தகத்தை கட்சியின் தேர்தல் சின்ன கேட்டோம். அச்சின்னம் லிபரல் கட் தேர்தல் ஆணையாளர்.
இந்த நிலையில் நாம் ஏலவே நம்பி சின்னங்களும் நமது கட்சிக்கு கிடை “கற்பனை’ கூடப்பண்ணாத மரச்சி சின்னமாக தேர்தல் ஆணையாளர இவ்வாச்சரியமான மரச்சின்னத்தை க இறைவனின் நாட்டம் முஸ்லிம் மச் நமது கட்சிக்கு மரச்சின்னம் தான் மரச்சின்னத்தை நாம் நமது தேர்தல்
1988 பெப்ரவரி 11ம் திகதி தேர்தல் அங்கீகரிக்கப்பட்ட தினத்திலிருந்து இ மரமாக இருந்து வந்துள்ளது தேர்தல்களிலும் நமது கட்சித் தலை
நமது வாக்குகளை நாம் 1988ம் ஆ6 சின்னத்திற்கும், 1994ம் ஆண்டு, 1999 அளித்தோம். இங்கு நமது தேர் காணர்கின்றோம்.
Сол

படாத நிலையில், அத்தேர்தலில் களிப்பு நியதிக்கேற்ப ஒரு தேர்தல் வ. இந்நிலையில் பூரீ லங்கா முஸ்லிம் ந்தை மனதில் வைத்துக்கொண்டு தராசு (மீஸான்) சமத்துவத்தின், றியீடு அது. அதற்காக பூரீலங்கா ாக தராசை தேர்ந்தெடுத்தது. முதல் காரி தேர்தல் ஆணையாளரிடம் பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஜ.பி. கட்சிக்கு வழங்கப்பட்டது. தர்தல் ஆணையாளரிடம் கட்சியை குர்ஆனை , உலகிற்கு வழிகாட்ட >ய மனதில் வைத்துக்கொண்டு ாமாக தேர்தல் ஆணையாளரிடம் சிக்கு வழங்கப்பட்டுவிட்டதென்றார்
க்கொண்டிருந்த இரண்டு தேர்தல் க்க வில்லை. நாம் எதிர்ப்பார்க்காத ன்னம்தான் நமது கட்சியின் தேர்தல் ால் நம்மீது திணிக்கப்பட்டது. ட்சி தானாகக் தேர்ந்தெடுக்கவில்லை. க்களின் போராட்டத்தின் சின்னமாக என விதிக்கப்பட்டதன் விளைவாக சின்னமாக ஏற்றுக்கொண்டோம்.
ஆணையாளரால் நமது கட்சி இன்றுவரை நமது தேர்தல் சின்னம் 1. கடந்த மூன்று ஜனாதிபதி மையின் தீர்மானத்திற்கு அமைய ண்டு ஜனாதிபதி தேர்தலில் யானைச் ம் ஆண்டு கதிரைச் சின்னத்திற்கும் தல் சின்னம் மாறியிருப்பதைக்

Page 13
இச் சந்தர்ப்பங்களில் நாங்கள் வாக்களிக்கமாட்டோம் என வான போராட்டத்தின் அடையாளமான இட்டுக் கொண்டிருந்தாரோ அ அளித்துக் கொண்டிருந்தோம்.
இன்று என்ன நடந்து கொண் பாருங்கள். அல்லாஹ், றசூல் சிறு போராட்டம் என்று நாங்கள் குரல் ( என் று சொல்லிய சக் திகன கொடுக்கப்பட்டுள்ளது. நமது பே தேசம் வென்றெடுத்த புதிய 6 புதுமுகத்துடனும் புதுப் பொலி இணைத்துக் கொண்டு புறப்பட
ஆனால் நமது கட்சியின் உண்ை நமது தலைவர் எம்.எச்.எம். அ சின்னமாகவே இருந்து வருகின் தலைமைத்துவம் மாறவுமில்லை போது பிரச்சினைகளை ஏற்படுத் எனும் தேசத் தலைமைகளை முன்னணியில் நமது தலைவர் என நிலையில் எம்மால் எம்முடை வாக்களிக்க முடியுமானால் மற்ற ஏற்றுக் கொண்டு நமது தலைவர் முன்னணிக்கும் இறைவன் மரச் சின்னத்திற்கும் ஏன் வா மரச்சின்னத்திற்கும் தேசிய ஐக் முடியாது?
உண்மையில் நமது கட்சி தேர்தல் பதிவுசெய்யப்பட்ட போது ஸ்ரீ லங் மரச்சின்னத்தை விருப்பத்தோடு - தேர்வுகளாக புத்தகமும், தராசுமே ! ஆதாரங்களைப் பார்க்கின்றோம். 6,

* மரச்சின்னமில்லை ஆகவே Tாவிருக்கவில்லை. மாறாக நமது
தலைவர் என்ன கட்டளைகளை அதற்கமைய எமது வாக்குகளை
டிருக்கிறது என்பதை எண்ணிப் பான்மை சமூகங்களின் நியாயமான கொடுத்தவற்றை முஸ்லிம் இனவாதம் தக்கு நிரந் தரமான சவுக்கடி பாராட்டம் முஸ்லிம் காங்கிரஸினோடு 'தசியம் என்ற கோட்பாடோடும் வுடனும் ஏனைய சமூகங்களையும் ந் துவங்கியுள்ளது.
மயான அடையாளமான, சின்னமான ஷ்ரஃப் இன்றும் நமது நிரந்தரச் றார். அவர் மாறவுமில்லை. அவர் 2. மரச்சின்னத்திற்கு வாக்களிக்கும் தாமல் ஸ்ரீறிமாவோ, சந்திரிக்காவோ
ஏற்றுக் கொண்டு பொதுஜன வ்வித முக்கிய பதவியையும் வகிக்காத யதல்லாத கதிரைச் சின்னத்திற்கு - சமூகங்களும் நமது தலைவரை பின் தலைமையிலுள்ள தேசிய ஐக்கிய
நமக்கு தேர் தெடுத்துத் தந்த -க்களிக்க கூடாது? ஏன் நாம் கிய முன்னணிக்கும் வாக்களிக்க
ல் ஆணையாளரால் 1988ம் ஆண்டு கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை அன்று ஏற்கவில்லை. அதனுடைய இருந்தன. சரித்திரத்தில் எத்தனையோ விருப்பமில்லாத விடயங்கள்தான் -
05
05)-

Page 14
உலக சரித்திரத்தையே மாற்றியமைத்து நடந்தது இந்த கதை தான். நமக்கு பலவந்தமாகத் திணிக்கப்பட்ட ம நாட்டத்துடன் எம்பெருமானர் ர ஆசிர்வாதத்தால் இந்த நாட்டின் அர மாற்றிய வலிமையுடன் உங்களுடன்
மரச்சின்னத்தின் குணமோ என்னவோ புதிய இலைகள் உருவாகுவதுபோன புது உறுப்பினர்கள் தோன்றி அழ விழுதுகள் மரத்திலிருந்து பிறந்து அதனால், புதுப்புது பொலிவு பெற் இந்தக் கட்சி கண்டு வந்திருக்கிறது
நபி ஆதம் (அலை) அவர்கள் வி சுவர்க்கத்திலிருந்து வெளியேற்ற வெளியேற்றம்தான் உலக சரித்திரம் தோன்றி, நபிமார்களும், அரசர்களும் இந்த உலகில் சரித்திரம் படைப்பதற் நபி ஆதம் (அலை) அவர்கள் விரும்பியிருந்தால், அப்படி வாழ்ந்த குல வரலாறு வந்திருக்கவே முடிய நல்லடியார்களுடைய கூட்டத்தைக் உ
இதைப் பற்றி இபுனு அஜமி (ரஹ்) எ6 “நான் ஆதமாக இருந்திருந்தால், த( அந்த மரத்தினர் பட்டைகளை விழுங்கியிருப்பேன்’ என்று கூறுகிற கனிக்குள் மனித குல வரலாற்றை அல் என்பதையும் அது அந்த வல்ல இ ஏற்பாடாக இருந்தது என்பதையும் ஆரம்பத்தில் விருப்பமில்லாத மரச் எத்தனையோ நாட்டங்களையும் பதித் அனுபவங்களின் மூலமாகப் புரிய மு
○

1ள்ளன. முஸ்லிம் காங்கிரஸ"க்கும் விருப்பமில்லாத மரச்சின்னம், ாச்சின்னம் தான் இறைவனின் சூலே கரீம் (ஸல்) அவர்கள் சியல் சரித்திரத்தையே மாற்றும்,
பேசிக் கொண்டிருக்கிறது.
தெரியாது, இலைகள் உதிர்ந்து, iறு, உறுப்பினர்கள் உதிர்வதும் கூட்டுவதுமாக இருக்கின்றது.
மரத்திற்கு வலுவூட்டுகின்றது. ற வரலாற்று அத்தியாயங்களை
ருப்பமில்லாத நிலையில் தான் ப்பட்டார்கள். ஆனால் அந்த உருவாகி, மனித குல வரலாறு 5. அறிஞர்களும், வள்ளல்களும் குக் காரணமாக அமைந்தது.
ர் சுவர்க்கத்திலேயே வாழ திருந்தால் இப்படியொரு மனித பாது, இறைவனை வணங்கும்
லகம் பார்த்திருக்கவே முடியாது.
ன்னும் பெரியார் கூறும் பொழுது, டுக்கப்பட்ட கனியை மட்டுமல்ல, க் கூட வார்ந்து கடித்து ார்கள். ஆம் தடுக்கப்பட்ட அந்தக் லாஹ் மறைத்து வைத்திருந்தான் றைவனுடைய மறை முகமான
உணர முடிகிறது. கட்சிக்கு சின்னத்துக்குள்ளும் அல்லாஹ் து விட்டான் என்பதை நாம் பல
டிகிறது.
D

Page 15
ஹிஜ்ரத்துக்காக நபிகளார் (ஸ வெளியேறிய பொழுது, கஃபாவி கண்ணீர் சிந்தினார்கள். மக்கான நிலையில் வெளியேறிச் சென்றார்
அப்பொழுது வல்ல இறைவனிட 'நபியே உமக்கு விருப்பமான இ இடத்துக்கு உம்மை அழைத்து ஹதீஸடைய ரிவாயத் இருந் மக்காவைவிட்டும் விருப்பம் வெளியேற்றம் தான் உலக 8 இணையில்லாத ஒரு வரலாற்ை
தந்தை யஃகூப் நபி அவர்கள், மேய்க்க அனுப்பும் பொழுது ஆனால் குர்ஆனிலே அழகிய போற்றும் அளவிற்கு (அஹ்ஸ, நீண்ட சரித்திரம் குர்ஆனிலே இ
அனுப்பாமல் தந்தையார் மகனை 'சூறா யூசுப்' என்ற அத்தியாய முடியாதல்லவா? யூசுப் நபியவர் அளவுக்கு உயர்ந்திருக்க முடியு
நபி இபுறாகீம் (அலை) அவர்கள் பாலை வனத்தில் கொண்டு வந்து அல்லது மகன் இஸ்மாயீல் (அ அறுத்தது சொந்த விருப்பத்தி இறைகட்டளைக்கு அடிபணிந்த சரித்திரப் பொன்னேடாக மாறியது காரியங்கள்தான் உலகின் சரித்திர
அல்குர்ஆனில் நமது கட்சியின் < விடயங்கள் வந்த கொண்டிருப்பு 'அத்தி மரத்தின் மீது சத்தியமா. செய்கின்றான். 'வத்தைத்தூனி'

ப்) அவர்கள் மக்காவை விட்டும் ன் முற்றவெளியில் நின்று கொண்டு வ விட்டும் வெளியேற மனமில்லாத கள்.
பிருந்து அவர்களுக்கு கூறப்பட்டது. டத்திலிருந்து, எனக்கு விருப்பமான ச் செல்கிறேன்' என்று. இப்படியொரு து கொண்டிருக்கிறது. நபிகள், இல்லாத நிலையில் வெளியேறிய சரித்திரத்தையே புதுப்பித்து, ஈடு றக் கொண்டு வந்தது.
மகன் யூசுப் நபி அவர்களை ஆடு விருப்பத்துடன் அனுப்பவில்லை. சரித்திரமொன்று வல்ல இறைவன் னுல் கஸஸ்) அன்னவர்களுடைய டம் பிடித்திருக்கிறது. ஆடு மேய்க்க [ வீட்டில் தடுத்து வைத்திருந்தால், த்தையே குர்ஆனிலே பார்த்திருக்க கள் ஒரு நாட்டையே நிர்வகிக்கும்
மா?
தாயையும், குழந்தையையும் பாரான் தனியே விட்டது சுய விருப்பத்திலா? லை) அவர்களைக் கத்திக் கொண்டு லா? தாங்கள் விரும்பாத செயலை ப செயல் படுத்தினார்கள். அது உலக 5. இப்படி விருப்பமில்லாமல் நடந்த சமாக மாறியிருக்கிறது.
சின்னமான மரத்தைப் பற்றிய நிறைய எதைப் பார்க்க முடிகிறது. 'வத்தீனி' 5' என்று வல்ல இறைவன் சத்தியம் (ஒலிவ் எண்ணெய் எடுக்கக் கூடிய)
07)

Page 16
'சைத்தூன் மரத்தின் மீது சத்தியப் இறைவன். இந்த இடத்தில் வல்ல வைத்து சத்தியம் செய்து, மனிதனுன சுட்டிக்காட்டுகிறான்.
ஆம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வைத்துக் கொண்டு எத்தனையே பிரித்துப் பார்த்து விட்டது. இன்னு இறை நாட்டப்படிதான் எங் 8 கிடைத்திருக்கிறது என்பதை நாம்
இந்தக் கட்சியின் மீது கொண்டுவந் வல்ல இறைவனுடைய ஒரு விசேட என்பதை நாம் இங்கு உணருகிறே கட்சிக்கு, ஒரு மாபெரிய வேலை உ நாம் யூகிக்க முடிகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற உதயமாகி இருபது வருடங்களாகி வாலிப பருவத்தை அடைந்து விட்ட ஆயிரமாயிரம் சாதனைகளை 2 மாறிவிட்டது. வரலாற்றில் பொன் சாதனைகள் ஒளிவீசிக்கொண்டிருக்கி ஒரு குழந்தை கூட இந்த நாட்டில் குழந்தையிடம் கேட்டாலும் கூட இ விடயங்களை சொல்லித்தரும்.
மரச்சின்னத்தை சுமந்து வந்த இந்தக் பழம் திண்ணும் மரமாக மாறிவிட்டது நிழலில் வாழ்வு பெறும் மரமாக | பிரச்சினை, வாழ்க்கைப் பிரச்சினை பிரச்சினை எத்தனையோ பிரச்சினைக முஸ்லிம் காங்கிரஸின் மரம் ஓங்கி தந்துக்கொண்டிருக்கிறது.
( 08

மாக' என்று சத்தியம் செய்கிறான் இறைவன் இரண்டு மரங்களை டைய தன்மையையும், தரத்தையும்
கட்சியும் இந்த மரச்சின்னத்தை - மனிதர்களுடைய தரங்களைப் ம் பார்த்துக் கொண்டிருக்கிறது. கள் கட்சிக்கு மரச் சின்னம் உணர்கிறோம், உணர்ந்தோம்.
து வைக்கப்பட்ட 'மரச் சின்னம்' - நாட்டத்தினால் அருளப்பட்டது ாம். வல்ல இறைவனால், இந்தக் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை
- அரசியல் கட்சி இந்த நாட்டில் 8 விட்டது. அக்கட்சி வளர்ந்து -து. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிலைநாட்டி சரித்திரமாகவும் னழுத்துக்களால் இதன் சரித்திர ஒன்றன. இந்த கட்சியை அறியாத இல்லை. மழலை மொழி பேசும் இந்தக்கட்சியைப் பற்றிய நிறைய
கட்சி இலட்சக்கணக்கான மக்கள் து. ஆயிரமாயிரம் மக்கள் இம்மர மலர்ந்து விட்டது. வறுமைப் r, தொழில் பிரச்சினை, சமூகப் களுக்கு தீர்வு காட்டிய கணிப்பில், வளர்ந்து பசுமையாகக் காட்சி

Page 17
மக்கள் உள்ளங்களிலிருந்து அ மறைக்கவோ முடியாத சின்னப உள்ளங்களின் அடி ஆழத்தில் ( மரத்தை நோக்கி வந்த பயங்கர வேரோடு சாய்ப்பதற்குப் எண்ணிலடங்காதவை. தற்பொழு திட்டங்களுக்கும் கணக்கேயில்6
கடும் புயல், பயங்கர சூறாவளி இயற்கையின் எதிர் விளைவுக் தொடர்ந்து தாக்கின. தற்பொழு அத்தனைக்கும் ஈடுகொடுத்துக் பசுமையை இழக்காமல் தலை பேரருளினாலாகும் என்பதில் எ
இந்த மரத்தின் சில கிளைகள் விடுகின்றன. இலைகளெல்லாம் இதற்காக மரம் தன் நிலையை ஒ கிளைகள் உடைந்தாலும், எவ்வி மரம் மரம் தான். அது தன்னக: மறைவாக வைத்துக்கொண்ே கிளைகள் உடைந்தால், நாம் கவி விட அழகான கிளைகள் உரு படவும் தவறுவதில்லை. எண்னத கிளைகள் உடையத்தான் செய்யு அது மரத்தின் தலைவிதி. இத விடுவதில்லை.
தற்பொழுதும் இந்த மரத்தில் சில மக்கள் கவலைப்படத் தேவையில்
தரத்தான் போகின்றது. அதைக் க (இன்ஷா அல்லாஹ்).
இந்த மரத்தின் எதிர்ச் சக்திகள் இந்
வேண்டுமானாலும் வெட்டலா
C

கற்ற முடியாத, யாராலும் மறுக்கவோ, ாக இந்த மரச்சின்னம் பல இலட்சம் வேறுான்றிப் பதிந்து விட்டது. இந்த சோதனைகள் கணக்கிலடங்காதவை.
போடப்பட்ட திட்டங்கள் 2தும் போடப்பட்டுக் கொண்டிருக்கும்
D6).
கடும் மழை, கடும் கோடை, ஆம் 5ள் அனைத்தும் இந்த மரத்தைத் தும் தாக்கிக் கொண்டேயிருக்கின்றன. கொண்டு வரும் இந்த மரம், தன் 2 நிமிர்ந்து நிற்பது, இறைவனின் ந்த ஐயமுமில்லை.
தெறித்து உடைந்து விழுந்து சில சமயம் உதிர்ந்து விடுகின்றன. ரு போதும் இழந்ததில்லை. எத்தனை பளவு இலைகள் உதிர்ந்தாலும், இந்த த்தே இலைகளையும், கிளைகளையும் டயிருக்கிறது. இந்த மரத்தில் சில பலைப் படுவதுண்டு, ஆனால் அதை வாகும் பொழுது நாம் ஆச்சரியம் ான் செய்ய முடியும்? மரம் என்றாலே ம், இலைகளும் உதிரத்தான் செய்யும். ற்காக மரம் ஒரு போதும் தளர்ந்து
கிளைகள் உடைந்திருப்பது கண்டு லை. அது பசுமையான கிளைகளைத் ண்டு மக்கள் யூரிக்கத்தான் போகிறார்கள்
ந்த மரத்திலுள்ள எத்தனை கிளைகளை ம். மரத்தை தனி மொட்டையாக
(0)

Page 18
ஆக்கலாம். ஆனால், இந்த மரம் நிலையையடைவதை மனிதர்கள் யார
அதிசயம் என்னவென்றால், முஸ்லிம் க போன்று நமது கட்சியின் சரித்திர அமைந்துள்ளது.
இந்த நாட்டில் ஏறக்குறைய நாற்பத் இன்னும் எத்தனையோ கட்சிகள் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சின்னம்
எமது கட்சியின் சின்னம் மரமாகும் கொண்டிருக்கும் ஆச்சரியமான, தெய் எந்தக் கட்சியினுடைய சின்னத்துக்கு பெருமிதமாகக் கூறலாம். முடியுமெ அவர்களுடைய சின்னத்தக்குரிய பின்னணியைக் கொணர்டு வரலாம் உருவாக்கலாம். ஆனால் உணர்ை இவர்களால் ஒரு ஆதாரத்தைத்தானும்
வல்ல இறைவன் நபி ஆதம் (அலை) (அலை) அவர்களையும் பார்த்துச் ( சுவனத்தில் உண்டு, அருந்தி சந்தோவ ஆனால், “வலாதக்றபா ஹாதிஹிஸ் ச8 காட்டி) இந்த மரத்தின் அருகில் ( தடையுத்தரவு பிறப்பித்தான்.
ஆனால், நடந்தது என்ன? நமது ஆ மரத்தை நெருங்கியது மட்டுமல்லாது அளவுக்கு வந்து விட்டார்கள்.
இறைவன் படைத்த மனிதப் படைப்பின், பார்க்கும் ஒரு அளவு கோலாக மரம் அல்குர்ஆனின் மூலமாக அறிகிறோமல் பெரிய இரகசியத்தை இறைவன் மறை: இங்கு நாம் உணர முடிகிறது.
(0)

திரும்பவும் தனது பழைய ாலும் தடுக்க முடியாது.
ாங்கிரஸின் சின்னம் மரம். அதே மும் மரத்தின் சரித்திரமாகவே
திரண்டு கட்சிகளிருக்கின்றன. வந்து கொண்டிருக்கின்றன. இருந்து கொண்டிருக்கிறது. இந்த மரத்துக்கு இருந்து வீக சரித்திரப் பின்னணி, வேறு ம் கிடையாது என்று இங்கு ன்றால், எந்தக் கட்சியாவது ஆச்சரியமான சரித்திரப் , அப்படியொரு புனைவை மயின் சார்பாக வரலாற்றிலே
கொண்டுவர முடியாது.
அவர்களையும் தாயார் ஹவ்வா சொன்னான் - “நீங்கள் இந்த *மாக வாழ்ந்திருங்கள்” என்று ஜரத்த (ஒரு மரத்தை சுட்டி நெருங்கி விடாதீர்கள்’ என்று
ஆதித் தந்தையும், தாயும் அந்த அதன் கனிகளையும் சாப்பிடும்
முதலாவது மனிதரை அளந்து
பாவிக்கப்பட்டிருப்பதை நாம் லவா? மரத்துக்குள் எவ்வளவு த்து வைத்துள்ளான்” என்பதை

Page 19
நமக்குக் கிடைக்கப் பெற்ற மரச்சி அளந்து பார்த்து விட்டது. எத்த காட்டிவிட்டது, எத்தனை பேருள் காட்டிவிட்டது. ஆம் 'மரம் அற்புதச் சின்னம் என்பதை,
வேண்டும்.
நபி நூஹ" (அலை) அவர்கள் இறைவனிடம் வேண்டிய பொழு உத்தரவு வந்ததாக அறிய முடிகி வருடங்களுக்குப் பிறகு வெட்ட நூஹ" (அலை) அவர்கள் கப்பல் மரக்கப்பலில் ஏற்றிக் கொண்ட மாணர்டு மடிந்தார்கள், ஆம் கெட்டவர்களையும் பிரித்து உலக செய்து புனர் நிர்மாணம் செய்வு பாவித்தான்.
ஆம் மனிதனுடைய தரத்தைப் அடையாளமாக இங்கு இறைவன நாம் எமது வரலாற்றி இருந்து
ஒரு தடவை நபி இபுறாகீம் (s செல்வத்தைக் கேட்ட பொழுது, கண்ணுக்கு எட்டும் திசையெல் கொடுத்தான். அந்த மரத் தோட் நடைகளையும், பனிரெண்டா சரித்திரத்தில் வருகிறது. செல்வத் நபியவர்களுக்கு மரத்தோட்டத ஏற்பாட்டை நாம் அறிந்து விை
இறைத் தூதர் ஸக்கரிய்யா (அை கொண்டு சென்ற பொழுது, அந் தப்ப வழியில்லாத நிலையில் ஒ( அந்த மரம் பிளந்தது, நபியவர்
C

ன்னம் இதுவரை எத்தனை பேர்களை னை பேருடைய தரங்களைப் பிரித்துக் டைய வாக்கு மாற்றத்தை நிரூபித்துக்
என்பது, வல்ல இறைவனுடைய நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக
நிராகரிப்பாளர்களை அழிக்கும் படி து. தேக்கு மரம் நாட்டும் படி இறை றது. அந்தத் தேக்கு மரங்கள் நாற்பது டப்பட்டு அந்த மரங்களால் தான் நபி ல் கட்டினார்கள். நல்லவர்களை அந்த ார்கள். ஏனையவர்கள் வெள்ளத்தில் - இங்கே நல்லவர்களையும் 5 சரித்திரத்தை வெள்ளத்தால் கபஸ்ரீகரம் தற்கு வல்ல இறைவன் மரத்தையே
பிரித்துக் காட்டும் ஒரு அற்புத ாால் மரம் பாவிக்கப்பட்டிருப்பதையே
அறிகிறோம்.
அலை) அவர்கள் இறைவனிடத்தில் வல்ல இறைவன், அவர்களுடைய லாம் மரத் தோட்டங்களாக மாற்றிக் ட்டங்களையும் அதில் வாழ்ந்த கால் பிரம் நாய்கள் காவல் செய்ததாக தைக் கேட்ட பொழுதும், இறைவன் ந்தையே நாடினான் என்ற இறை பத்திருக்கிறோம்.
ல) அவர்களை பகைவர்கள் விரட்டிக் த நபியவர்கள் நெடுந்துாரம் ஒடியும் ரு மரத்திடம் உதவி தேடினார்கள். கள் அந்த மரத்தைப் பெருமிதமாக
ս D

Page 20
எண்ணிக் கொண்டு அந்த மரத்துக் கணங்கள் இறையருளுதவியை அவ அதனால், அவர்களுடைய ஆடையின் ஒ நிலையில் அந்த மரம் அவர்களை மூ
விரட்டிக் கொண்டு வந்த கொலைகார பொழுது, ஆடையில் ஒரு சிறுது அவதானித்தனர். உடனே அந்த 1 பிளக்கப்பட்டுக்கொண்டு போகும் பொ அவர்களுடைய தலையில் கத்தி இறங்கி இறைவனை அழைத்தனர். அப்பொ இப்போதுதானா உமக்கு இறைவன் மூடிக் கொள்ளும், இல்லாவிட்டால், பறித்துவிடுவேன்’ என்று இறை அ நபியவர்கள் தாம் இழைத்த தவறை உ பூரணமாக மூடப்பட்டது. நபியவர் மூடப்பட்டார்கள்.
இங்கே ஒரு நபியுடைய ஒரு சிறு குை உலகிலேயே அதற்குரிய தண்டனை
மன்னித்து விடுவதற்கு வல்ல இறைவ
நமது கட்சியின் வாழ்விலும் வரலா மரச்சின்னம் எத்தனை பேர்களுடைய உ உள்ளங்களுக்கு உள்ளே உள்ளவைகை தெரியுமா?
நபி மூஸா (அலை) அவர்களுடைய மரக்கம்புதான். அல்குர்ஆனிலே வருகிற யாமூசா?’ ‘மூஸாவே உம்முடைய வ6 என்று இறைவன் கேட்க, நபியவர்கள் ஹிய அஷாய’ இது என்னுடைய "அஸ அந்த மரக்கம்பிலே எழுபது விதமா கொண்டிருந்தன. அந்த மரக்கம்பை அசைக்க முடியாத ராஜாங்கத்தையே அ
○

குள் புகுந்தார்கள். அந்த சில ர்கள் சற்று மறந்திருக்கலாம். ஒரு துண்டு வெளியில் தெரியும்
டிக்கொண்டது.
ார்கள் அந்த மரத்தைப் பார்த்த |ண்டு வெளியில் தெரிவதை மரத்தைப் பிளந்தனர். மரம் ழுது, நபி ஸக்கரியா (அலை) யது. அப்பொழுது நபியவர்கள் ழுது இறைவனிடமிருந்து, தேவைப் பட்டது? வாயை
நபி யென்ற பெயரையே றிவித்தல் வந்தது. உடனே ணர்ந்தார்கள். அதற்குள் மரம் களும் மரத்துடன் சேர்ந்து
றபாட்டை நிரூபித்துக் காட்டி, யை வழங்கி அன்னவர்களை ண் மரத்தையே பாவித்தான்.
ற்றிலும் நமது கட்சியின் ள்ளங்களையும், அவர்களுடைய ளயும், பிளந்து காட்டிவிட்டது
கையிருந்த அடிகோல் ஒரு து 'வமா தில்க்க பி யமினிக்க லது கையிலிருப்பது என்ன?
பதில் சொன்னர்கள் - கால ாகோல் கைத்தடியாகும் என்று. ன அற்புதங்கள் வெளியாகிக் பக் கொண்டு பிர்அவுனுடைய அசைத்துத் தரை மட்டமாக்கி,
)

Page 21
பிர்அவுனையும் அழித்து, அவனு பட்டாளத்தையும் அடியோடு அ அல்லாஹ்.
உலக சரித்திரம் ஒரு போதும் மரக்கம்பிலே இறைவன் மறைத்து வல்ல இறைவனுக்கும் எவ்வள கையிலிருந்த மரக்கம்பிலிரு வெளியாகிக் கொண்டிருந்தது. அது பெரும் பாம்பாக மாறி விடப்பார்த்தது.
பிர்அவுனுடைய மந்திரவாதிகளுள் மரக்கம்பு விழுங்கி விட்டது. பொழுது, பனிரெண்டு நீரூற்று கடலில் அடித்த பொழுது, கட உருவாகின. அந்தத் தடியைப் ப கள்வர்களை நெருங்க விடாது. மாறும் அதில் ஏறி உட்கார்ந்தா ஒரு முனையால் சூரிய ஒளி வரு ஒரு முனையில் வாயை வைத் வாயை வைத்தால் தேன் வரு சக்தியை இறைவன ஒரு வைத்திருந்தானென்றால், வல்ல மகத்தான உறவை நாம் எணர் ஒரு சின்னம் நமது கட்சிக்கு வி வல்ல இறைவனுடைய ஒரு இர
கொள்ள வேண்டும்.
நபி மூஸா (அலை) அவர்கள் த மலைப் பள்ளத் தாக்கினூடாகப் பொழுது, மனைவியாருக்குப் பி அந்த அம்மையாருக்குக் கு பொழுது, தொலைவில் கண்ணுச் கண்ட நபியவர்கள் ‘நான் நெரு வெளிச்சத்தை நோக்கிச் சென்றா
C

|60|DLİ ULLI பதினேழு லட்சம் பேர் கொண்ட ழித்துப் பரலோகம் அனுப்பிவிட்டான்
கண்டிராத ஆச்சரிய சக்தியை ஒரு து வைத்திருந்தான். ஆம் மரத்துக்கும் வு பெரிய தொடர்பு அந்த நபியுடைய ந்து ஆச்சரியமான இறை சக்தி அந்தக் தடியைக் கீழே போட்டால், ப் பெரும் படைகளையே விழுங்கி
டைய அத்தனை பாம்புகளையும் அந்த அந்தத் தடியினால் கல்லிலே அடித்த லுக் கிளம்பியது. அந்தத் தடியினால் -ல் பிளந்து பனிரெண்டு பாதைகள் க்கத்தில் வைத்துக் கொண்டு படுத்தால் அதை விரித்தால் வசதியான கட்டிலாக ல், அரபிக் குதிரை போன்று பறக்கும். நம் மறுமுனையால் சந்திர ஒளிவரும், தால் பால் வரும். மறு முனையில் ம். இப்படியெல்லாம் ஆச்சரியமான மரக் கம்புக்குள் மறைத் து இறைவனுக்கும் மரத்துக்கும் உள்ள ணிப்பார்க்க வேண்டும். இப்படியான ரும்பாமலே கிடைத்ததென்றால் அது கசியக் கொடையென்றே நாம் ஏற்றுக்
1ங்கள் மனைவியாருடன் தூர்சினாய்
பிரயாணம் செய்த கொண்டிருந்த ரசவ வேதனை ஏற்பட்டது. அதனால் ளிர் காயநெருப்புத் தேவைப்பட்ட க்குத் தெரிந்த நெருப்பு வெளிச்சத்தைக் ப்பு எடுத்து வருகிறேனென்று அந்த
IT356T.
1)

Page 22
அங்கு சென்ற பொழுது ஒரு மரத்தி சூழ ஒரு ஆச்சரியமான ஒளி பிரகாசித்த “நான் தான் உம் இறைவன்” என்று டே வல்ல இறைவனுக்கும் முதல் சந்திப்பு
புதுமை என்னவென்றால், மூஸா நபி அத்தாட்சி ஒரு மரத்தில்தான் தோன் அவர்கள் முன், தன் அத்தாட்சியுடன் அதற்கும் மரத்தையே தெரிவு ெ மரச்சின்னத்தின் புனிதத்துவமும் மகின முடியாது!
இவ்வளவு மகிமை வாய்ந்த மரத்தின் காலமெல்லாம் பாதுகாக்கப் போது வழங்கப்பட்டுள்ள மரச்சின்னத்துக்கு நாட்டில் எந்தக் கட்சிக்கும் கிடை அவர்களுடைய தாயார் மரியம் சித்தீக்கா பெற்றெடுக்கும் நேரம் வந்த பொழுது பேரீத்த மரத்தடிக்குத்தான் அனுப்பப் அடியில்தான் நபியவர்கள் பிறந்தார்கள் கனி விழும். அதைத்தான் அன்னையா
இதே போன்று. ஏழு வானங்களு மண்டலங்களுடைய கோளங்களுக்கு எட்டாத தொலைவில் 'சித்ரத்தூல் மு உலகம் இருக்கின்றது. அதனுடைய வல்ல இறைவன்தான் அறிவான் என்ற
இந்த “சித்ரத்தூல் முன்தஹா”வுடைய | மரத்தால் சூழப் பட்டுள்ளது. அ இறைவனுடைய மிகப் பெரிய அத்தாட்ட இப்படிச் சொல்கிறது. “இன்த சித்ரத் முன்தஹா என்னும் இலத்தை மரத்தி ஜன்னத்துல் மஃவா” அதன் சமீபத்தி சுவர்க்கம் இருக்கின்றது. “இத் யஃஷள்
(14
14

"ன் உச்சியில் அந்த மரத்தைச்
து. அந்த ஒளி நபியவர்களுடன் பசியது. ஆம் நபியவர்களுக்கும்,
அன்றுதான் ஏற்பட்டது.
க்குத் தோன்றிய அந்த இறை ~றியது. நபி மூஸா (அலை) - தோன்றிய வல்ல இறைவன், சய்தான். அப்படியென்றால் மெயும் வார்த்தைகளால் சொல்ல
சின்னத்தை வல்ல இறைவன் பமானவன். இந்தக் கட்சிக்கு
நிகரான ஒரு சின்னம் இந்த டயாது. நபி ஈஸா (அலை) (ரலி) அவர்கள் நபியவர்களைப் து, இறையுத்தரவு மூலம் ஒரு ப்பட்டார்கள். அந்த மரத்தின் 5. அந்த மரத்தை அசைத்தால்
ர் சாப்பிட்டு வந்தார்கள்.
க்கும் அப்பால், நட்சத்திர ம் அப்பால் மனித அறிவுக்கு மன்தஹா' என்ற ஒரு 'ஆலம்' 1 விரிவையும் விசாலத்தையும் » ரிவாயத் வருகின்றது.
பிரம்மாண்டமான உலகம் ஒரு ந்த மரத்தில்தான் நபிகளார் சியைப் பர்த்தார்கள். அல்குர்ஆன் துல் முன்தஹா” (சித்ரத்தூல் கின் எல்லையிலே) “இன்தஹா எல்தான் நல்லடியார்கள் தங்கும் 5 சித்ரத்த மாய்.ஸா” (சித்ரத்தை

Page 23
சூழவேண்டியது முற்றிலும் “மாதாஹல் பசரு வமா தஹா’ ( அவருடைய பார்வை கடக்கள் ரப்பிஹில் குப்ரா” (தம்முடை நின்றும் மிகப் பெரியதை அவ
ஆம் நபிகளாரின் விண்னேற்றத் நிகழ்வுகள், இந்த வசனங்கள பட்டுள்ளன. அங்கு வைத் அத்தாட்சிகளில் மிகப் பெரியை சித்ரத்தைச் சூழ வேண்டியது நேரத்தில்தான் நபி அவர்கள் இ
அவர்கள் பார்க்கின்றார்கள்.
நபி ஈஸா (அலை) அவர்களுக்கு முஹம்மத் (ஸல்) அவர்களுடை எடுத்துச் சொல்லும் வசனத் தருகிறது. அந்த வசனமும் காட்டுகின்றது.
“வமதலுஹ"ம் பில் இன்ஜி உதாரணமாவது!) “கதர்இன் ஹற்லள பஸ்த்தவா அலா குக்கி;
(ஒரு பயிரை ஒத்திருக்கின் விடுகின்றது. (வளர்ந்து) உறுதி கனமாகின்றது. பின்னர் அது த விவசாயிகளை ஆச்சரியமடை
“லிய..ஹரீல பிஹிமுல் குரி நிராகரிப்போருக்கு அவன உதாரணங்களைஅல்லாஹ் குர்
இங்கு ஒரு பெரிய பாடத்ை இஸ்லாத்தின் எதிராளிகளை சே விசுவாசிகளுடைய வளர்ச்சிப்
C

அதை சூழ்ந்து கொண்ட பொழுது)
அவருடைய பார்வை விலகவுமில்லை, புமில்லை.) “லகத் ரஆ மின் ஆயாத்தி ய இறைவனுடைய அத்தாட்சிகளில் ர் பார்த்தார்’)
தின் பொழுது இடம் பெற்ற மாபெரிய ால் அல்குர்ஆனில் சுட்டிக்காட்டப் தும் நபிகளார் இறைவனுடைய தைப் பார்த்தது மரத்தின் மீது தான். முற்றிலும் அதை சூழ்ந்துகொண்ட இறை அத்தாட்சியின் மிகப் பெரியதை
கு இறங்கிய “இஞ்ஜீல்” வேதத்தில், நபி ய கூட்டத்தினரின் தன்மைகளைப் பற்றி தை, அல்குர்ஆன் நமக்கு மீட்டித்
ஒரு மரத்தைத் தான் உதாரணம்
'ல்' (இனி ஜீல் அவர்களுக்குள்ள அக்றஐ ஸ்த்அஹ" பஆதரஹ" பஸ்த.' ஹீ யு.ஜிபுத்துர்ராஅ’
றது. அது (பசுமையாகி) கிளை ப்படுகின்றது. பின்னர், அது (தடித்துக்) ன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கிறது. பச் செய்கிறது.)
ப்பார்’ (இவர்களைக் கொணர்டு
ர் கோபமூட்டுவதற்காக) இந்த ஆனில் கூறுகிறான்.
த நாம் படிக்க வேண்டியுள்ளது. காபமூட்டுவதற்காக வல்ல இறைவன், படித்தரத்தை சுற்றிக் காட்டுவதற்காக,
(1)

Page 24
ஒரு பயிரை எடுத்துக் காட்டி, அது தன் தண்டின் மீது உறுதியாக நிற்பை இங்கு உதாரணத்துக்குக் கொண்டு மகிமையை அதன் பலத்தை எடுத்து ஆதாரம் தேவை?
அல்குர்ஆனில் மழையைப் பற்றிப் மரத்தைத் தான்’ முன் வைக்கின்றான்
"அம்மன் கலக்களிப்ஸமாவாத்தி வல் மினஸ்மாஇ மாஅ’ (வானங்களை மேகத்தினூடாக உங்களுக்கு மழையை “பஅன்பத்னா பிஹீ ஹதாஇக்க தாத்த நாமே பெருந் தோட்டங்களை உருவா அன் துன்பித்தூ சஜரஹா' (நம்மு5 மரங்களை உற்பத்தி செய்ய உங்களா6 மரத்தைத்தான் பூமியின் மிகப் பெரிய காட்டுகிறான். ஆம், நமது கட்சிக்குச் விரும்பியிராத தேர்தல் ஆணையாளர வல்ல இறைவன் புறத்திலிருந்து நமச் ‘அன்பளிப்பு’ என்பதை அல்குர்ஆனுன் தருகிறது. இந்தக் கட்சியை இனி முடியாது’ என்ற மறை முகமான அ தாங்கி நிற்கிறது.
தேர்தல் ஆணையாளர் நம்மோடு இர தரவில்லை. அவருக்கு எப்படி மரத்தி இறைவன் இந்தக் கட்சி இனி ஒரு பே முடிவுக்கு வந்திருக்கலாம், அதன் மரச்சின்னம் வாய்த்தது. இல்லாவிட் சோதனையில் எப்போதோ இது மறைந்துபோயிருக்கும். அல்லாஹ்ஹ"த் நமது கட்சியை காப்பாற்றினான்.
இனி இந்தக் கட்சியை எந்த சக்தியா நாட்டின் அரசியலின் தலையெழுத்தை எ
(1)

வளர்ந்து தடித்து கிளைவிட்டு த, அதாவது ஒரு மரத்தையே வருகிறான். மரத்தினுடைய க் காட்ட இதை விட என்ன
கூறும் இறைவன், அங்கும்
அர்லி வஆன் தல லக்கும் யும் பூமியையும் படைத்து, பப் பொழியச் செய்பவன் யார்?) பஹஜா” (அதனைக் கொண்டு க்குகிறோம்.) “மாகான லக்கும் டைய உதவியில்லாமல் அந்த ல் முடியாது.) என்று இங்கும் சொத்தாக இறைவன் சுட்டிக் க் கிடைத்த மரச்சின்னம், நாம் ால் வழங்கப்பட்ட மரச்சின்னம், க்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய டைய வசனங்கள் தெளிவாக்கித் ஒரு போதும் அழித்துவிட றிவித்தலை இந்த மரச்சின்னம்
க்கப்பட்டு இந்த சின்னத்தைத் தின் மகிமை தெரியும்? வல்ல ாதும் அழியக் கூடாது என்ற அடையாளமாகவே இந்த டால் இந்தக் கட்சிக்கு வந்த அடையாளம் தெரியாமல் தஆலா மரச்சின்னத்தின் ஊடாக
லூம் அழிக்கமுடியாது. இந்த ழதும் பொறுப்பு இறைவனால்
)

Page 25
இந்தக் கட்சிக்கு வழங்கப்பட்டு 6 தான் இந்த மரச்சின்மாகும்.
இந்தக் கட்சி பெற்றெடுத்த ஒ முன் னணியாகும் . அதை | அழைக்கிறோம். அதற்குப் ஆணையாளரால் கிடைத்துள் சமாதானத்தை அடிப்படையாகக் ( நிறையக் காரணங்களிருந்து ெ
நபிகளாரை "தவர்” மலைக் உயிராபத்திலிருந்து பாதுகாப்ப ஒன்றாகும். அதனால், உலகில் புறாவுக்கும் வழங்கப்படவேண்டு உள்ளத்தில் ஒரு வித சாந்தியும் யாரும் மறுப்பதில்லை. அடுத்த விளைவிக்காத சாந்தமான பறவை பார்த்தாலே போதும், உள்ளம் த சாய்ந்து விடுவதை உணரமுடி இந்தப் பூமிக்கு மேலால் “ச. உருவப்படமாக வரைந்து க சமாதானப் படம் புறாவின் படம் மறுப்பார்களா? புறாவைப் பார்த்த என்று சொல்வார்களா? ஆம் புன்னகைகளை உரித்தெடுத்துத்
முடியும் போலிருக்கிறது.
புறாவின் முகத்தையும், தோற்றத் சுவனலோகத்தின் உள்ளேயும் இப்ப என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
சுவனலோகத்துக்குள்ளே நிலவு அல்குர்ஆனில் குறிப்பிடுகிறான். நினைத்துப் பார் ப் பதற்கு விளங்கிறதல்லவா? அதனால்தா

பிட்டது, என்பதற்கான அடையாளம்
-ரு குழந்ததைதான் தேசிய ஐக்கிய சுருக்கமாக “நுஆ” என் றும் புறாவுடைய சின்னம் தேர்தல் எது. இது நாட்டினுடைய சாந்தி, கொண்டு பெறப்பட்டதாகும். இதற்கும்
காண்டிருக்கின்றன.
குகையில் வைத்து பயங்கரமான தில் உதவியாக இருந்ததில் புறாவும் சமாதானத்துக்கான நோபல் பரிசு ம். புறாவைக் கண்ணால் பார்த்தாலே - சமாதானமும் ஏற்பட்டு விடுவதை து எவருக்கும், எந்த அநியாயமும் வ புறாவாகும். புறாவைக் கண்ணால் தன்னறியாமல் சமாதானத்தின் பக்கம்
கிறது.
மாதானம்” என்ற வார்த்தையை காட்டும்படி வேண்டினால், அந்த நாக அமையும் என்பதை யாராவது | யாராவது, “இது குழப்பச்சின்னம்” பிரம் குழந்தைகளின் மழலைப் தான் ஒரு புறாவை உருவாக்க
தையும் உற்றுப் பார்க்கும் பொழுது, டியான அமைதியும், சாந்தியும் நிலவும்
ம் சாந்தியைப் பற்றி இறைவன் அந்த சுவன லோகத்தின் சாந்தியை ஒரு இலட்சணமாகப் புறா னா, என்னவோ? வல்ல இறைவன்
17 )

Page 26
சுவனலோகத்தின் உள்ளே புறாவி வைத்திருக்கின்றான்.
“வலஹற்மி தைரின் மிம்மா யஸ்த்தஹ"ன் பறவைகளின் இறைச்சி உணவாகக் ச் கூறுகிறது. சுவனத்தில் புறாவுடைய இ விரும்பியுணர்பார்கள் என்று டெ கவனத்துக்குள்ளே பறவை இறைச்சி செய்கிறது, ஆடு மாடுகளுடைய இ செய்வதாக நம்மால் இதுவரை அறி சுவர்க்கம் நூற்றுக்கு நூறு சா சாந்தியுடைய பொருள்தான் இருக்க சுவர்க்கத்தின் உணவாகக் காரண வடிவமாக, சாந்தியின் பத்தரை மாற்று புறா சாந்தியின் சின்னம் என்பதற்கு இன
இறை ஆலயமாம் க.பத்துல்லாஹ்
இடம். அந்த ஆலயத்தைச் சுற்றி இ நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன புறாக்களுடைய கூட்டத்தைத்தான் ப அந்தப் புறாக் கூட்டங்கள் க.பாவை காட்சி கண்களுக்குக் குளிர்ச்சியைத் சுற்றி வாழும் பாக்கியம் புறாக்களுக்ே
இந்தப் புறாச் சின்னத்துக்கு நிகரான பெற்றுக் கொள்ள வில்லை என்பது எமக்குக் கிடைத்த மரச் சின்னமும், பு கிடைத்த அன்பளிப்பாகும். ஆகவே ந எந்த சக்தியாலும் மூடிவிட முடியாது நாட்டம் இந்த சின்னங்களுக்குள்
உணர்கிறோம்.
சரித்திரத்தில் நாம் பார்க்கிறோம் நபித் அவர்கள் மரணித்து விட்டார்கள். அ மக்கள் குளிப்பாட்டிக் கபனிட்டு மூ ஒரு புறா வேகமாகப் பறந்து வந்து சு
(18)

பின் இறைச்சியை உணவாக
’ (அவர்கள் விரும்பிய விதத்தில் கிடைக்கும் என்று) அல்குர்ஆன் இறைச்சியைத்தான் சுவனவாதிகள் மஞ்ஞானிகள் கூறுகின்றனர். 'யைத் தான் குர்ஆன் அறிமுகம் இறைச்சியைப் பற்றி அறிமுகம் விய முடியவில்லை. ஏனென்றால் ந்திமயமானது. அதற்குள்ளே 5 முடியும். புறாவின் இறைச்சி ம், அந்தப் பறவை சாந்தியின் புத் தங்கமாக இருப்பதனால்தான். }த விடவும் ஆதாரம் தேவையா?
சாந்தியின் இடம். பாக்கியத்தின் இறையடியார்கள் நாள் தோறும் ர். அவர்களுக்கடுத்ததாக அங்கே ார்க்க முடிகிறது. அனுதினமும் ச் சுற்றிவந்து கொண்டிருக்கும் தருகிறது. இறை ஆலயத்தைச் கே கிடைத்துள்ளது.
ஒரு சின்னத்தை எந்தக் கட்சியும் எமக்குத் தெளிவாகத் தெரியும். றாச் சின்னமும் இறையருளால் மது இந்த அரசியல் பாதையை து. வல்ல இறைவனின் அருள் மறைந்து கிடப்பதை நாம்
தோழர் இபுனு அப்பாஸ் (ரலி) ன்னவர்களுடைய ஜனாஸாவை டிக் கொண்டிருந்த பொழுது, பனுக்குள் புகுந்து கொண்டது.
D

Page 27
தேடிப்பார்த்த பொழுது, அங்கு ய வில்லை. பின்னர் அன்னவர்களுை கபண் புடவையின் முகப்பக்கத் பொழுது, அந்தப் புறா பறந்து சாந்தியடைந்த ஆத்மாக்கள் கண புறாவின் உருவில்தான் தென்படு காட்டியுள்ளது.
இறை ஆலயமாம் க.பத்துல்ல பகுதி ‘ஹரம் என்று அழைக்கப் நடைபெறுவதில்லை. அதன் புனி ஹரம் எலி லைக்குள் அப் நுழைந்துவிட்டன. அது பெ யானைப் படைகளால் க.பா ஆ உயிர்கள் அழியப்போகப் போகி பூமியில் இரத்த வெள்ளம் மிதக்க நேரத்தில் வல்ல இறைவன் அந் பாதுகாப்பதற்காக தனது மலக்கு அழைக்க வில்லை மனிதர்களை விடயம், சாந்தியின் பூமியைப் பாது சாந்தியின் பறவைகளைத் தான பாவித்து அந்தப் புனித பூமியின் ட நிறுத்தினான். இந்தச் சம்பவம் பெற்றுள்ளதைப் பாருங்கள். “வஅர்ஸல அலைஹிம் தைர பறவைகளை அவர்கள் மீது அ “பிஹிஜாரத்தின் மின் சிஜஜீல்’ ( மீது எறியக்கூடியவைகளாக)
இங்கு நாம் பார்க்கின்றோம் குழப் எதிர் சக்தியை அழித்து சாந்தியை வல்ல இறைவன் பறவைகளைே பெயர் கூட அல்குர்ஆனில் இடம்
ஆகவே, சாந்தியின் சின்னம் பு அமைதியின் சின்னம் புறா, அன்
C

ாருக்கும் புறாவைக் காணக்கிடைக்க டைய ஜனாஸாவைக் கப்ரில் வைத்து, ந்தைத் திறந்து கொண்டிருக்கும் சென்று மறைந்து விட்டது. ஆம் ர்களுக்குத் தெரிவதென்றாலும் அது கிெறது என்பதை வரலாறு எமக்கு
2ாஹற்வைச் சுற்றியுள்ள ஒரு பெரும் படுகிறது. அந்தப் பகுதியில் யுத்தங்கள் தத்துவம் அவ்வளவு பெரியது. இந்த றஹாவினி யானைப் படைகள் ரிய பிரச்சினையாகிவிட்டது. அந்த லயம் உடைபடப் போகிறது, மனித ன்றன, அந்தப் புனிதமான சாந்தியின் கப் போகின்றது. அந்த இக்கட்டான த சாந்தியின் புனித பூமி மாசுபடாமல் நகளை அழைக்கவில்லை, ஜின்களை அழைக்க வில்லை. ஆச்சரியமான துகாப்பதற்கு இறைவன் அழைத்தது ர். வல்ல இறைவன் பறவைகளைப் யங்கர இரத்த வெள்ளத்தைத் தடுத்து 5 அல்குர்ஆனில் அழகாக இடம்
ன் அபாபீல்’ (அபாபீல் என்னும் வண் அனுப்பினான்.) சுட்ட கற்களைக் கொண்டு அவர்கள்
பம் வந்து விடாமல் தடுத்து நிறுத்தி, குலைக்க விடாமல் பாதுகாப்பதற்கு ய பாவித்தான். அந்தப் பறவைகளின்
ம் பெற்று விட்டது.
றா, சமாதானத்தின் சின்னம் புறா. பின் சின்னம் புறா, அழகின் சின்னம்
10)

Page 28
புறா. கண் குளிர்ச்சியின் சின்னம் : அருட்கொடைச் சின்னம் புறாப்பற
இறைவனின் நாட்டத்தினால்தான் - கட்சிக்கு மரச்சின்னம் கிடைத்தது. கிளைப்பரப்பி மண்ணில் ஆழக் காது பரப்பி நிற்கும் சமயத்தில் - அத்தன தேசிய ஐக்கிய முன்னணிக்கும் அ சின்னமொன்றையே வழங்கினான்.
அல்ஹம்துலில்லாஹ்!
20

பறா. நமக்குக் கிடைத்த இறை
வை.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அது வளர்ந்து விருட்சமாக பன்றி வேர் பாய்ச்சி, விழுதுகள் மலமையின் சிந்தனையில் உதித்த ல்லாஹ் அவனுடைய சிறப்பான

Page 29


Page 30


Page 31


Page 32
சின்னங்களும் பெயர்களும் நமது போராட்டமும் - -
எப்போதும் மா, நமது மரம் என்றும் இம் எல்லோருக்கும் எப்டே தேசிய ரீதியாக -
ஐக்கியத்தையும் ச. உருவாக்கவும் வ எல்லா நேரமும் பி.
எம்.எச்.எம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர
தேசிய ஐக்கிய முன்

மாறுவதல்ல முக்கியம் அதன் உயிர்த் தன்மையும் றாதிருக்கவும் மண்ணில் நிலைக்கவும் பாதும் நிழல் தரவும்
சமூகங்களிடையே மாதானத்தையும் ல்ல இறைவனை ரார்த்திப்போமாக!
அஷ்ரஃப் சஸ் தேசியத் தலைவரும்
னணி ஸ்தாபகரும்
- =