கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.11.22

Page 1
(கொழும்பு) நாட்டில் இடம்பெற்ற போரின்போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூருவதற்கு எவராவது முற்பட்டால் அவர் களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சர் ருவான் விஜேவர்த்தன அறிவித்துள்ளார். (24ஆம் பக்கம் பார்க்க) |போக்குவரத்து குற்றங்களுக்கு)
ரவிராஜ் நினைவுக்கல்வெட்டில் எகிறிய வாசுவுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம்
ம(றைக்கப்பட்டது "மாமனிதர்” ரணில் பதிலளிப்பு
சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனம்
(கொழும்பு)
நிதி அமைச்சர் ரவி கருணா வீதி ஒழுங்குகளை மீறுவோரி
நாயக்க உள்ளிட்ட போக்குவரத்து டம், ஏழு வகையான குற்றச்சாட்டு
தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் களின் கீழ், அபராத தொகையை நேற்று நடைபெற்ற கலந்துரை 25 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிப்யாடலை அடுத்தே இந்தத் தீர் பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர்
இதன்படி, காப்புறுதி ஆவணங் நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் கள் இல்24ஆம் பக்கம் பார்க்க....
(யாழ்ப்பாணம்)
ராஜுக்கு வழங்கப்பட்ட “மாமனிதர்" தமிழீழ விடுதலைப்புலிகளின்
பட்டத்தை, சாவகச்சேரியில் அமைக் தலைவர் வேலுப்பிள்ளை பிரபா
கப்பட்ட அவரது உருவ சிலை நினை கரனால் தமிழ்த்தேசிய கூட்டமைப் வுக் கல்வெட்டில் பொறிக்காமை பின் முன்னாள் நாடாளுமன்ற
குறித்து பல்வேறு கண்டனங்கள் உறுப்பினர் அமரர் நடராஜா ரவி வெளியாகி 24ஆம் பக்கம் பார்க்க...
(கொழும்பு) பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர் வாசு தேவ நாணயக்கார எச்சரிக்கை
விடுத்தார்.
அவரின்கருத்துக்கு பதில் அளித்த பிரதமர் ரணில 23 பக்கம் பார்க்க...
2002# ஊர்காவற்றுறை # த.தே.கூ # தாக்குதல் # இருவர் பலி
138.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி
மழையுடன் கூடிய காலநிலை தொடரும்
14 வருடங்களின் பின்னர் வழக்கு விசாரணை
பொலிஸார் ஊடாக கைது செய்து நீதி (கொழும்பு)
மன்றில் முற்படுத்த வேண்டும் என நாட்டில் நிலவும் மழையுடன்
(யாழ்ப்பாணம்)
இதன் போது இவ் வழக்கில்
பொலிஸ்மா அதிபருக்கும், இவ் கூடிய காலநிலை எதிர்வரும் சில
ஊர்காவற்றுறையில் தேர்தல்
குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரில் இரு
வாறு வெளிநாடுகளுக்கு தப்பிச் தினங்களுக்கு தொடருமென எதிர்
பிரசாரத்திற்காக சென்றிருந்த தமிழ
வர் வெளிநாடுகளிற்கு தப்பிச் சென்
சென்றமை தொடர்பாக பூரண பார்ப்பதாக வானிலை அவதான
தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்
றுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலை
அறிக்கையை நீதியமைச்சின் நிலையம் அறிவித்துள்ளது.
குதல் நடத்தி இருவரை படுகொலை
யில் குறித்த இருவரையும் இலங்
செயலாளர் மற்றும் வெளிநாட்ட வடக்கு, வடமத்திய, கிழக்கு.
செய்த வழக்கானது 14 வருடங்களின கைக்கும் ஜரோப்பிய நாடுகளுக்கு மைச்சின் செயலாளரும் நீதிமன் ஊவா மற்றும் தென்மாகாணங்
பின்னர் விசாரணைக்கு எடுத்துக்மிடையில் இருக்கும் நாடுகடத்தும் றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும்
(கொழும்பு)
யாழ். மாவட்டத்தில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில், 138.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என திருநெல்வேலிவளிமண்டலவியல கிணைக்களபொருப்பகிகரிஎஸ்பிாகீ

website : www.valampurii.lk
Registered as a Newspaper in Srilanka
விலை :20.00 பக்கங்கள் : இருபத்து நான்கு
க.பொ.த (சா/த)
பரீட்சை மாதிரி வினாத்தாள் விஞ்ஞானம் - II
E-mail: valampurii@yahoo.com,
valampurii@sltnet.lk
உள்6 சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 கார்த்திகை 07 செவ்வாய்க்கிழமை (22.11.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 339
வேலம்புரி தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூர அனுமதியில்லை!
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

Page 2
(யாழ்ப்பாணம்)
சிறுப்பிட்டி பகுதியில் இரு இளை ஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் சட்டமா அதிபர் திணைக் களத்திடம் இருந்து குற்றச்சாட்டு பத்திரத்தை பெற்று மன்றில் சமர்ப் பிக்கும்படியும் கொலை குற்றம் சாட்டப்பட்ட 14 இராணுவத்தனரை
யும் எதிர்வரும் டிசம்பர்மாதம் 5 ஆம் திகதிவரைவிளக்கமறியலில்வைகசூ மாறும் யாழ்நீதவான்நீதிமன்ற நீத வான் எஸ்.சதீஸ்தரன் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.
மட்டுவில் வடக்கை சேர்ந்த செல வரத்தினம் ஜெயசீலன், நாகமணி செளந்தர 24ஆம் பக்கம் பார்க்க.
உறுதிப்படுத்த வேண்டும்!
வாசஸ்தலம் தேவை எ
ன்கிறார் சிறிநேசன்
(யாழ்ப்பாணம்)
Site, 65T60)6D 6656f எண்ணிக்கையும் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளதால், எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உறுதிப் படுத்துமாறு 24 பக்கம் பார்க்க.
மாகாண முதலமைச்சர்களுடன்
ஜனாதிபதி இன்று சந்திப்பு
வடக்கு - கிழக்கு முதலமைச்சர்களும் பங்கேற்பு
கொழும்பு)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க் கிழமை வடக்குக் கிழக்கு உட்பட அனைத்து மாகாணங்களின் முத லமைச்சர்களுடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று 12 மணிக்கு இடம்பெறவுள்ள இச்சந் திப்பில் மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடு, அபிவிருத்திப் பணிகள் மற்றும் அதிகாரமட்ட நிர்வாகப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல முக் கிய விடயங் 24 பக்கம் பார்க்க.
V
ஆசியாளரிகள் இழுத்துடிப்பதாக மனோ சாடல்
கொழும்பு)
தர்க்கப்படாதவரை, நாட்டில் வேறெந் தப் பிரச்சினையும் தீர்க்கப்படப் போவதில்லை எனஅமைச்சரமனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சமூக அபிவிருத்தி நிறுவனத் தின் ஏற்பாட்டில் கொழும்பு ஜானகி விடுதியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற உண்மை மற்றும் நல் லினக்கத்திற்கான மக்கள் ஒன்றி
ugglgO)6OT 24* பக்கம் பார்க்க.
"இன்று கொழும்பில்"
(6)&ովքլbւ)
தமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாடு கொழும் பில் இன்று மாலை நடைபெறும்
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாடுகள் தொடர்பில் தென்பகுதி மக்களுக்கு தெளிவு படுத்துவதை அடிப்படை 23ல் பக்கம்பர்க்க
இனப்பிரச்சினை தீர்க்கப்படாதவரை வேறுபிரச்சினைகளும் தீர்க்கப்படாது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(கொழும்பு)
வீதி ஒழுங்குகளை மீறுவோரி டம், ஏழு வகையான குற்றச்சாட்டு களின் கீழ், அபராத தொகையை 25 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிப் பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
GuméG6U5 g5 Sf60)LDé Břj நிமல் சிறியாலடி சில்வா மற்றும்
போக்குவரத்து குற்றங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம்
நிதி அமைச்சர் ரவி கருணா நாயக்க உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற கலந்துரை யாடலை அடுத்தே இந்தத் தீர் மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி காப்புறுதி ஆவணங் கள் இல் 24* பக்கம் பார்க்க.
சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனம்
(யாழ்ப்பாணம்)
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபா கரனால் தமிழ்த்தேசிய கூட்டமைப் பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவி
ராஜுக்கு வழங்கப்பட்ட"மாமனிதர்" பட்டத்தை சாவகச்சேரியில் அமைக்
கப்பட்ட அவரது உருவசிலைநினை
வுக் கல்வெட்டில் பொறிக்காமை குறித்து பல்வேறு கண்டனங்கள் 66).J61flu JITBÉ 24* பக்கம் பார்க்க.
OguļLT ilgu காலநிலை தொடரும்
(கொழும்பு) நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடருமென எதிள் பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
6]]Lö(5, 6)ILLD5ślu, ślupä(5. ஊவா மற்றும் தென்மாகாணங் களில் விட்டு 23* பக்கம் பார்க்க.
கொள்ளப்பட்டது.
2002#ஊர்காவற்றுறை த.தே.கூ#தாக்குதல்
14 வருடங்களின் பின்னர் வழக்கு விசாரணை
(யாழ்ப்பாணம்)
ஊர்காவற்றுறையில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்த தமிழ தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக் குதல் நடத்தி இருவரை படுகொலை செய்த வழக்கானது 14 வருடங்களின பின்னர் விசாரணைக்கு எடுத்துக்
இதன் போது இவ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரில் இரு வர் வெளிநாடுகளிற்கு தபபிச் சென் றுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலை யில் குறித்த இருவரையும் இலங் கைக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு மிடையில் இருக்கும் நாடுகடத்தும் ஒப்பந்தத்தை பயன்படுத்தி சர்வதேச
14 இராணு வத்தினருக்கும் சம்பந்தனின் பாதுகாப்பை
பொலிஸார் ஊடாக கைதுசெய்துநீதி மன்றில் முற்படுத்த வேண்டும் என பொலிஸ்மா அதிபருக்கும், இவ் வாறு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றமை தொடர்பாக பூரண அறிக்கையை நீதியமைச்சின் செயலாளர் மற்றும் வெளிநாட்ட மைச்சின் செயலாளரும் நீதிமன் றுக்கு சமர்ப்பிக்கவேண்டும்எனவும் யாழ்ப்பான 23° பக்கம் பார்க்க.
ரவிராஜ் நினைவுக்கல்வெட்டில் எகிறிய வாசுவுக்கு
மறைக்கப்பட்டது"மாமனிதர்"
JEMá) uglayGlül
(6)&TԱշtbվ) பிரதமர் உடனடியாக பதவி
விலக வேண்டும் என நேற்றைய
நாடாளுமன்ற அமர்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர் வாசு தேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்தார்.
அவரின் கருத்துக்கு பதில் அளித்த பிரதமர் ரணில 23 பக்கம் பார்க்க
1383 Lillával LijDi. DEnglife
Gտովքլbւ)
արփ, լքոճանա556Ù (8յ5յնք &ո506ԾնվԼ6մ (Մշgյ55 24 ԼD600f நேரத்தில் 383 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என திருநெல்வேலிவளிமண்டலவியல திணைக்களபொறுப்பதிகாரிஎஸ்பிரதி
பன் தெரி 24 பக்கம் பார்க்க.
| 5j.LD.6LIJGU)Gluuhlari
nr.

Page 3
பக்கம் 02
வலம்
விற்பனை நிலையத்தில் பொருட்கள் திருட்டு!
அனைத்து பத அரசியல் வாழ உள்ளக்கிடக்கை
(கரணவாய்)
வந்தது. பருத்தித்துறை தம்பசிட்டிப் பகுதியில் உள்ள
கடையின் ஜன்னலை உடைத்து உட் பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்று உடை
சென்ற திருடர்கள் பால்மா உள்ளிட்ட 40ஆயி க்கப்பட்டு அங்கிருந்த 40 ஆயிரம் ரூபாய்
ரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திரு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ள டியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டு தாக பருத்தித்துறை பொலிஸில் முறையிடப் - ள்ளது. இது தொடர்பில் பருத்தித்துறைப் பட்டுள்ளது.)
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை
துள்ளனர்.
(செ-60) கடையினைப் பூட்டிவிட்டு சென்ற வர்த்தகர் நேற்று திங்கட்கிழமை கடையினைத் திறக்க வந்த போதே திருட்டுப் போனமை தெரிய கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்படுகின்றன
(மண்டைதீவு) மண்டைதீவில் உள்ள கட்டாக்காலி மாடு களைப் பிடிக்கும் பணி நேற்றையதினம் ஆரம் பிக்கப்பட்டுள்ளது.
(கொழும்பு) வேலணைப் பிரதேச செயலரின் உத்தர
இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன் வுக்கு அமைய கட்டாக்காலி மாடுகளைப் பிடி
னர் அனைத்து பதவிகளை துறந்து அரசாங். க்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இவ்
கத்திலிருந்து வெளியேறிய இன்றைய நாள் வாறு பிடிக்கப்படும் மாடுகள் பயனாளிகளு
(நேற்று) என்னுடைய வாழ்வில் சிறப்பான க்கு பகிர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிய
தொரு நாளாகுமென ஜனாதிபதி மைத்திரி வருகிறது.
பால சிறிசேன தெரிவித்தார்.
மகாவலி அதிகார சபையின் புதிய நிய வலம்புரி
மனங்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற அலு விளம்பரத் தொடர்புகளுக்கு
வலர்களுடன் நேற்று கொழும்பு பண்டார
நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு 021 2217603, 021 567 1532
மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து 'வேலையாட்கள் தேவை
கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி யாழ்.நகரில் உள்ள அச்சகத்திற்கு பெண்
மேற்கண்டவாறு தெரிவித்தார். வேலையாட்கள் தேவை. புத்தகம் கட்டுநர்
தனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக் (Binding) பழக விரும்புவர்களும்
காத அனைவரையும் ஒரேவிதமாக நடத்து தொடர்பு கொள்ளலாம்.
வது ஒரு நாட்டின் ஜனாதிபதியின் பொறுப்பா தொடர்புகளுக்கு:-0767693903)
கும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சுயா
(ரு)
சி-6452)
இதயம் கனக்கும் 20 ஆண்டுகள்
மலர்வு
உதிர்வு 22
14
1969
1996
கணபதிபரமானந்தம்(இராசா) நெஞ்சம் மறக்குமா? உன் நினைவுதான் அழியுமா?
(6657)
பூத்துக் குலுங்கும் பசும் சோலை தனிலே-உன்னைக் காத்து வளர்த்தோம் எங்கள் கண்கள் குளிர்ந்திட வீட்டிலே நீ செய்யும் விருந்தோம்பல் தனை-எந்த ஏட்டிலும் காணோம் மனம் இறுமாந்திருந்தோம் காட்டிக் கொடுத்த அந்தக் கயவர்கள் கூட்டம் - இந்த நாட்டினில் இருப்பது அன்று நாம் செய்த தவறா? பூட்டிக் கிடக்கும் எம் இதயத்தைத் திறந்து-அன்பை நாட்டி வளர்ப்போம் உன் நினைவினில் திழைப்போம் எங்களின் இரத்தம் எங்களின் சொந்தம் - என்று தங்களின் மனத்திலே தாகத்தை வளர்த்தவர் பிஞ்சினில் நீ செய்த பேரன்புச் செயல்களை எங்கள்
நெஞ்சம் மறக்குமா? உன் நினைவுதான் அழியுமா? வேரம் மூளாய்
உன்நினைவில் உன் குடும்பத்தின்

22.11.2016
பிநயம்
கவிகளையும் துறந்த நாள் ழ்வில் மிக சிறப்பான நாள்! யை வெளிப்படுத்திய ஜனாதிபதி
தீனம், பக்கச்சார்பின்மை மற்றும் நடுநிலை பாக செயற்படுதல் ஜனாதிபதிக்குரிய பொறுப் பாகும் எனவும் தெரிவித்தார்.
அபிவிருத்தியின்போது நாட்டின் ஒரு பகு தியை கைவிட்டதன் பெறுபேறே போர்வரை நீண்டு சென்றதாக தெரிவித்த ஜனாதிபதி, அபிவிருத்தி செயற்பாடுகளின் ஆரம்பத்தில் இருந்தே அவற்றை நியாயமாக நாட்டுக்காக நிறைவேற்றியிருந்தால் மூன்று தசாப்தகால போரை அனுபவிக்கவேண்டி இருந்திருக்காது எனக் குறிப்பிட்டார். தனிப்பட்ட ரீதியிலன்றி நாட்டுக்கும் மக்களுக்கும் முன்னுரிமை வழ ங்கி நாட்டின் அனைத்துப் பிரதேசங்களி லும் உள்ள மக்களுக்காக சேவையாற்றுவது
ளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டு அனைத்து அரச அலுவலர்களின் பொறுப்
மெனவும் மேலும் தெரிவித்தார். பாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரி
மகாவலி அதிகார சபையின் ஆட்சேர்ப்புச் வித்தார்.
செய்யும் ஒழுங்குவிதிகள், அதிகார சபையில் நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கிய
சேவையாற்றும் ஆளணியினருக்கு அநீதி ஏற் எதிர்காலமான மகாவலி அதிகார சபை,
படாதவாறு திருத்தம் செய்யப்படும் எனவும் தனது பணிப் பொறுப்புக்களை புதிய நோக்கு
ஜனாதிபதி தெரிவித்தார். டனும் புதிய தோற்றத்துடனும் முன்கொண்டு
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் செல்லவேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி
அமைச்சின் செயலாளர் உதய ஆர் செனவி . இன்றைய நாளுக்காவும், எதிர்கால தலை
ரத்ன, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை முறையினருக்காகவும் தமது பொறுப்புக்களை
யின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் இந் நிறைவேற்றுவதற்கு அனைத்து அலுவலர்க
நிகழ்வில் பங்குபற்றினர்.
(செ-11)
உயர் தொழில்நுட்பவியல் நிறுவன 13ஆவது பட்டமளிப்பு விழா இன்று 299 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்.
னர்.
ஹயஸ் மோதியதில் பெண் படுகாயம்
(யாழ்ப்பாணம்)
(Civil) - 30 பேரும், உயர் தேசிய பொறி இலங்கை உயர் தொழில்நுட்பவியல் நிறு
-யியல் டிப்ளோமா (மின்னியல்), Higher Naவன 13ஆவது பட்டமளிப்பு வைபவம் இன்று
tional Diploma in Engineering (Electriகொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மகா
cal) - HNDE(Electrical) -11 பேரும், உயர் நாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்றது.
தேசிய சுற்றுலாத்துறை மற்றும் முகாமைத் இதில் யாழ்ப்பாண உயர் தொழில்நுட்பவியல்
துவ டிப்ளோமா Higher National Diploma நிறுவனத்தினை சேர்ந்த 299 மாணவர்கள்
in Tourism & Hospitality Management பல்வேறுதுறை ரீதியாக பட்டம் பெறுகின்ற
- HNDTHM- 08 பேருடன் மேலும் நால்வர் பட்டத்தினை பெறுகின்றனர்.
(செ) - யாழ்ப்பாண உயர் தொழில்நுட்பவியல் நிறுவன மாணவர்களில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா (Higher National Diploma in Accountancy) - HNDA பட்ட ததினை 110 பேரும், உயர் தேசிய முகாமைத்
(யாழ்ப்பாணம்) துவ டிப்ளோமா (Higher National Di
வீதியால் நடந்து சென்ற பெண் மீது பின் ploma in Management) - HNDM பட்டத் னால் வந்த ஹயஸ் வாகனம் மோதியதில் தினை 42 பேரும், உயர் தேசிய தகவல்
அப் பெண் படுகாயமடைந்த நிலையில் யாழ். தொழில்நுட்பவியல் டிப்ளோமா (Higher
போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக National Diploma in Information அனுமதிக்கப்பட்டுள்ளார். Technology) - HNDIT புட்டத்தினை 44
இச் சம்பவம் நேற்று பிற்பகல் 2.30 மணி பேரும், உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா யளவில் உரும்பிராய் சந்தியிலிருந்து கோப் பட்டத்தினை (Higher National Diploma பாய் நோக்கி செல்லும் வீதியில் இடம்பெற் in English) -HNDE பட்டத்தினை 49
றுள்ளது. பேரும், உயர் தேசிய வணிக கற்கை டிப்
இதில் உரும்பிராய் வடக்கினை சேர்ந்த ளோமா (Higher National Diploma in
தங்கராசா சந்திராதேவி (வயது 65) என்ற Business Studies) HNDBS பட்டத்தினை குடும்ப பெண்னே படுகாயமடைந்தவரா ஒருவரும், உயர் தேசிய பொறியியல் டிப் வார். ளோமா (சிவில்) (Higher National Di
இது தொடர்பில் கோப்பாய்பொலிஸில் முறை ploma in Engineering (Civil) - HNDE ப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (செ-30)

Page 4
  

Page 5
- - - - - - -
Jägsb 04.
பாகிஸ்தான் மகளிர் அணியை
வெள்ளையடித்தது நியூசிலாந்து
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான 5ஆவது ஒருநாள் போட்டி யிலும் நியூசிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் அவ்வணி 69 பந்துகள்மீதமிருக்கை யில் 5 விக்கெட்டுக்களால்வெற்றிபெற்றது.
இவ்வெற்றி மூலம் நியூசிலாந்து மகளிாஅணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை முழுமையாக சுவீகரித்து பாகிஸ்தான் மகளிர் அணியை வெள்ளையடித்தது.
பாகிஸ்தான் - நியூசிலாந்து மக ளிர அணிகள் மோதிய 5ஆவது ஒரு நாள கிரிக்கெட் போட்டிநேற்றுமுன தினம் நெல்சனில் நடைபெற்றது.
இப்போட்டியில்முதலில்துடுப்பெடுத தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக களையும் இழந்து 220 ஓட்டங் களை எடுத்தது.
ஆயிஷா ஜாபர், ஜாவரியா கான் தலா 50 ஓட்டங்கள் எடுத்தனர்.
பநதுவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் நியூட்டன் 5 விக்கெட்டுக் களை வீழ்த்தினார்.
22 ஓட்டங்களை வெற்றியிலக் காகக் கொண்டு பதிலுக்குத் துடுப் பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 38.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 223 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியா சத்தில் வெற்றி பெற்றது.
தொடக்க வீராங்கனையும், அணித் தலைவியுமான சதர்வெயிட் சதம் 23 ஓட்டங்கள் குவித்தார்.
இவ்வெற்றி மூலம் நியூசிலாந்து மகளிா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள்தொடரை 50 என்ற கணக் கில் முழுமையாக கைப்பறறிபாகிஸ் தானை வெள்ளையடித்தது. (செ)
வலைப்பந்தாட்ட போட்டிக்கு விண்ணப்பிக்குக நெற்கொழு கழுகுகள் விளை யாட்டுக் கழகம் நடத்தும் வட மாகாண ரீதியிலான வலைப்பந் தாட்ட போட்டிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
மேற்படி போட்டிக்கு விண்ணப் பிக்க விரும்பும் விளையாட்டுக் கழகங்கள் 077 - 394 6463 என்னும் தொலைபேசி இலக்கத்து டன் தொடர்பினை மேற்கொண்டு 24ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளுமாறு போட்டி ஏற் பாட்டுக்குழுவினர் கேட்டுக் கொண் 66া6া6তা,
இத்தொடரின் அரையிறுதி இறு திப் போட்டிகள்எதிர்வரும்சனிக்கிழமை மின்னொளியில் நடைபெறும்.
சம்பியனாகும் அணிக்கு வெற் றிக்கிண்ணமும் 15 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 10 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட வுள்ளது. இ
S S S S S S S S S S S S S S S S S S S
- ܛ - ܝ - ܟܝ ܝ ܚ ܢ ܝ ܕ *__.
9.յfl.ւՈ. Ջ.-6 சம்பியன்ஷிப் டே முர்ரே 6-3, 6-4 கணக்கில் 5 மு.ை B868 608 BLDLjuЈ60T LJU LUD I உலகின் ரெ பங்கேற்ற ஏ.ரி.
நடந்தது.
இதன் இறுதி முன்தினம் இரவு உலகின் முதல் அன்டி முர்ரே (இ ண்டாம் நிலை வி விச் (செர்பியா) ே
இதில் முர்ரே நேர்செட் கணக்க டம் வென்ற ஜோ தில் வீழ்த்தி ச1 பெற்றார். இந்த அவர் நம்பர் வை வைத்துக் கொன ஜோகோவிச்சி ஜூன் 5ஆம் திகத இறுதிப் போட்டியி றார். அதற்கு செ வைத்து இறுதியா கொடுத்தார் முர்ே இந்தத் தோல் விச்சால் மீண்டு இடத்தை பிடிக் போனது.
டு பிளசிதலைமையிலான தென் னாபிரிக்க கிரிக்கெட் அணி அவுஸ் திரேலியாவில் சுற்றுப் பயணம செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட்போட்டித்தொடரில் தென்னா பிரிக்கா முதல் இரண்டு டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றியது.
அவுஸ்திரேலிய மண்ணில் அந்த அணிதொடர்ச்சியாக 3 ஆவது முறையாக தொடரை வென்று புதிய வரலாறு படைத்தது.
பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில்
இன்னிங்ஸ் மற் கள் வத்தியாசத் CSJGOLIT CSLDITFLDIT அணிகள் மோதும்
திகதிஅடிலெய்டில்
இந்த போட்டி ரேலிய அணியில் 65uju ULGB6ft 6 தோலவிகாரணம eDILLb G36 JimTeg6Ö, நெவில், ஜோ மெ
 
 
 
 

புரி 22.11-2016
முடி முக்கியமா? வெற்றி முக்கியமா?
35 6L606Ofen) ாட்டியில் அன்டி என்ற நேர்செட் ற பட்டம் வென்ற எளிதில் வீழ்த்தி பெற்றார். ாப் 8 வீரர்கள் ... g. 605 6L60T ாட்டி லண்டனில்
போட்டி நேற்று நடந்தது. இதில் நிலை வீரரான ங்கிலாந்து)- இர ரரான ஜோகோ மாதினர். 6-3, 6-4 என்ற ல் 5 முறை பட் கோவிச்சை எளி DLsluJ6UT LILLLö வெற்றி மூலம் இடத்தை தக்க TLİTÜ. LLD 560) Leflutes பிரெஞ்சு ஓபன் ல் முர்ரே தோற் ாந்த மண்ணில் ட்டத்தில் பதிலடி J. Sunselo (382.T(351. ம் நம்பர் வன் 85 SUJ6D TIL D6Ö
(க)
சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீராங்கனை குஸ்னெட்சோவா வெற்றி பெறு வதற்காக தனது தலை முடியை வெட்டியெடுத்த காட்சி அனை வரின் கவனத்தையும் ஈர்த்துள்
6Tg5). -
மேற்படி போட்டியின் போது குஸ்னெட்சோவாவின் செய்கை அனைவரையும்ஆச்சரியப்படுத்தியது.
போட்டிக்கு முன்னதாக குளில் டென்சோவா நடுவரிடம் கத்தரிக் கோலை வாங்கிக் கொண்டு வெளி யேறினார். பின்னர்தனது இருககை யில் இருந்து கொண்டு பின்பக்க முடியை வெட்டி வீசி விட்டு களம்
முடியை வெட்டியெறிந்த வீராங்கனை
இறங்கினார்.
இது குறித்து அவர் கூறுகை யில், எனது தலைமுடி எனக்கு மிகவும் தொந்தரவாக இருந்தது. அதை எனது ஹேர் பேண்டில் கட்டி வைக்க முயற்சித்தேன்.
எனது முடி தடிமனாகவும், கன மாகவும் இருந்ததால் அதை என் னால் கட்டி வைக்க முடியவில்லை. இப்போது முடி முக்கியமா? அல் 605. வெற்றி முக்கியமா? எது முக்கி யம் என பார்த்தேன். முடி பிறகு கூட வளர்ந்துவிடும். ஆனால் இந்தப் போட்டி அப்படி இல்லை. இதனால் முடியை வெட்டி விட்டதாக கூறியுள் լ (6)Ժ)
6TITU.
த பிறகு ஆஸி அணியில் மாற்றம்
ம் ஹொபர்ட்டில் றும் 80 ஓட்டங் திலும் அவுஸ்தி 5 தோற்றது. இரு 3ஆவது மற்றும டிவருகிற24ஆம்
$கான அவுஸ்தி அதிரடி மாற்றம் 5. GSLDITEFLDT60T கஜோபேர்ன்ஸ் பர்குசன், பீட்டர் ன்னி ஆகியோர்
நீக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய இடைக்காலதேர்வு குழு தலைவர் டிரெவர் ஹோன்ஸ் இந்த அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளார்.
மேட்ரென்ஷா, பீட்டர் ே - - காம்ப் நிக்மேடின்சன்ஆகிய 3 துடுப பாட்டவீரர்களுக்கு வாய்பு கிடைத்துள ளது. இந்த 3 பேருமே டெஸ்ட்போட்டி
க்கு அறிமுக வீரர்கள் ஆவார்கள். வேகப்பந்து வீரர்கள் சாயெர்ஸ், ஜேக்சன் பேர்ட் விக்கெட் காப்பாளா மத்யூ வேட் ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
1984ஆம் ஆண்டுக்கு பிறகு அவுஸ்திரேலிய அணியில் 6 வீரர் கள் மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். Ga)
மழை வெள்ளத்தால் அசெளகரியம்
யாழ்.பேருந்து நிலையம் ஒர மாக காணப்படும் கடைத் தொகுதி களில் மழை நீர் வடிந்தோடாமல் தேங்கி நிற்பதால் தாம் பெரும் சிர மங்களை எதிர்கொள்வதாக கடை DrfacDLDurrentiressit 6360Tib. 666f u'li'@6ा6ा6oा.
யாழ் குடாநாட்டில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
யாழ்.பேருந்துநிலைய ஒரமாக காணப்படும் கடைத் தொகுதி பக்க
மாக வெள்ள நீர் வடிந்து ஓடாமல்
ܠ ܼܲܥ ܝ ܼܲܥܒ ܼܲ
பெருமளவில் தேங்கி காணப்படுவ தால் அங்கு சுகாதார சீர்கேடுகள் ஏற்படலாம் என அச்சம் வெளி யிடப்படுகிறது.
தினமும் ஆயிரக்கணக்கானோர் மேற்படி கடைத் தொகுதிக்கு வருவ தால்தாம் கடும் நெருக்கடிக்கு உள் ளாகியுள்ளதாகவும் கடை உரிமை
யாளர்கள்கவலைவெளியிட்டுள்ளனர்
மேலும் இது 156babUrbai பட்ட அதிகாரிகள் விரைந்து நடவ டிக்கை எடுத்து வெள்ள நீரை அப் புறப்படுத்தவேண்டும்எனவும்கோரிக் கை விடுக்கப்பட்டுள்ளது. சிெ

Page 6
22, 11.2016
மாகாணமடங்களில
இலஞ்சுஊழல் விசாரை
டக்ளஸ் தேவானந்தா பார
(கொழும்பு)
இலஞ்சம் அல்லது ஊழல் கள் பற்றிய விசாரணைகள் ஆனைக் குழுவில் முன் வைக்கப்பட்டுள்ள பல முறை ப்பாடுகள் குறித்து விசா ரனை அறிக்கைனன் பல இன்னும் முடிவுறுத்தப்பட
வில்லை எனத் தெரிய வரு
கிறது. அதே நேரம் அறிக் கைகள் சில பூரணப்படுத்தப் பட்ட நிலையிலும், அவை தொடர்பிலான மேலதிக நட
வடிக்கைகள் தாமதமாகி வருவதாகவும் கூறப்படுகின் றது. இது தொடர்பில் உண்மை நிலை வெளிப்படுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) யின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 19 ஆம் திகதி நாடாளுமன் றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள
அவர், அரசியல் காழ்ப்புணர்ச சிகள், உள் நோக்கங்கள் காரணமாகவும், குற்றச்சாட் டுகள் முன்வைக்கப்படுகின்ற நிலைமைகளும் காணப்ப டுகன்றன. இவ்வறான பெய்க் குற்றச்சாட்டுகள் முன்வைக் கப்படுகின்றபோது, குற்றஞ் சுமத்தப்படுகின்றவர் சமூகத் தில் தவறான கண்ணோட்ட த்திற்கு ஆளாக வேண்டி ஏற்படுகின்றது.
எனவே, சுமத்தப்படுகி
பேருந்துக்காக காத்திருந்தவர்களை
பேருந்திற்காக காத்திருந் தவர்களை எதிர்ப்பக்கமாக வந்த ஆட்டோ மோதித்தள் ளியதில் நால்வர் படுகாயங் களுடன் பருத்தித்துறைஆதார வைத்தியசாலையில் சிகிச்சை
இச்சம்பவம் நேற்று திங் கட்கிழமை (21.11.2016 நண் பகல் 12 மணியளவில் மந் திகை பேருந்துதரிப்பிடநிலை யத்தில் இடம்பெற்றது.
இதில் வீரபத்திரர் கோவி
லடி புலோலி தெற்கைச் சேர்
ந்த கதிரவேல் யோகராசா (வயது-55,வரணி வடக்கைச் சேர்ந்ததம்பு உருத்திரமூர்த்தி (வயது-57), கடுகம்பன் புலோலி தெற்கை சேர்ந்த சுப்பையா சிவஸ்ேவரன் வயது52), அந்தரான் கரணவாய்
திடீரென மோதித் தள்ளியது ஆட்டோ
後 மேற்கைச் சேர்ந்த செல் லையா தங்கராசா (வயது68) என்போர் படுகாயங்க ளுக்கு உள்ளாகினர்.
விபத்து இடம்பெற்ற பகுதி யில் இருந்து பாதணி, கைத் தொலைபேசி, மூக்குக் கண் ணாடி என்பனவற்றையும் பொலிஸார் மீட்டனர். வைத்தி யசாலையில் கிளினிக் முடிவ டைந்ததன் பின்னர் பேருந் திற்காக காத்திருந்தவர்களே படுகாயங்களுக்குள்ளாகினர்.
இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை போக்குவர த்துப் பொலிஸார் விசாரணை களை ஆரம்பித்துள்ளனர். ஆட்டோ சாரதியும் முகத்தில்
காயமடைந்தநிலையில்வைத்
தியசாலையில் அனுமதிக்க (SR-6O)
ÚUL'LIIsi.
D6
புதிதாக நிர்மாணிக்கப்பு திறந்து வைக்கப்பட்ட ஹோமா தெற்காசியாவின் முதலாவது கழகத்தில் நேற்று முதல் மா திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு
குறித்த பல்கலைக்கழகத்தி களை அனுமதிப்பதற்கு எதிர் அபிவிருத்தி மற்றும் தொபூ அமைச்சர் மகிந்த சமரசிங்க
ஹோமாகம, பிற்றியனவி டுள்ள பசுமைப் பல்கலைக்கபூ திரிபால சிறிசேன தலைமைய ஆம் திகதி திறந்து வைக்கப்ப
மேலும், எதிர்காலத்தில் மு கள் ஒரேநேரத்தில் கல்வி கர நடவடிக்கைகள் முன்னெடுக்க கப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழக முதலாவது பசுமைப் பல்க6ை
திதரும்.
காண்பீர்கள், செய்தொழிலி: சிறப்புகள் வந்து சேரலாம்.
மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிப்பீர்கள், சென்ற இடத் தில் செல்வாக்கு மேலோங் கும் நாள், வருமானம் திருப்
சிலர் பாராட்டுவது போ: உங்களை விமர்ச்சிகலாம் வேலைகள் உடனுக்குடன்
கையோடு பணியாற்றி தை களை அகற்றுவீர்கள், தை ப்பட்ட காரியங்களில் மு: னேற்றம் காண்பீர்கள்.
புணர்ந்து நடந்து கொள்வர், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முற்படுவீர் கள், தாழ்ந்த சுபாவமுண்டு.
கேது கிரகநிலை
சந்திராஷ்டமம் திருவோணம், அவிட்டம் செவ் சD
தொழில் வளர்ச்சி மேலே ங்கும் நாள், உறவினர்களும் நண்பர்களும் வலிய வந்து உத வுவார்கள், சேமிப்பு உயரும்
எடுத்த காரியங்கள் கைகூடும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இணைக்குழுக்களை விஸ்தரித்தல் வேண்டும் ாளுமன்றில் வலியுறுத்து
ன்ற குற்றச்சாட்டுகள் தொடர் பில் உரிய விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்ப ட்டு உண்மைகள் வெளிப்படு த்தப்பட வேண்டும் என்பது டன், அக் குற்றச்சாட்டு பொய் யானது எனக் கானப்பட் பால் அக் குற்றம் சுமத்தப்படட வருக்கு நிவாரணங்களை வழங்கவும், இலஞ்சம் மற் றும் ஊழல்கள் தொடர்பான சட டத்தில் பொய்யான குற்றச்சா ட்டுகளை சுமத்துவோருக்கு
எதிராக மேற்கொள்ளப்பட வேண்டியதாக குறிப்பிடப் பட்டுள்ள சட்டத்தின் பிரகா ரம் குற்றச்சாட்டினை சுமத் தியவருக்கு எதிராக நடவடி க்கை எடுக்கவும் வேண்டும் என நான் இங்கு வலியு றுத்த விரும்புகின்றேன்.
அதேநேரம், நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை தடுக்கும் நோக் கிலும், அவை தொடர்பான விசாரணைகள் குறித்த கால
தாமதங்களை தவிர்க்கும் வகையிலும், பொது மக்க ளுக்கு ஏற்படக்கூடிய பொரு ளாதார மற்றும் கால விர யங்களையும், சிரமங்களை யும் தவிர்க்கும் வகையிலும் மாகாண மட்டங்களிலும் இலஞ்ச ஊழல் தொடர்பான விசாரணைஆணைக்குழுவை விஸ்தரிக்க வேண்டும் என வும் வலியுறுத்த விரும்புகின் றேன் என அவர் மேலும் தெரிவித்தார். (இ-7-10)
மப் பல்கலையில் வர்கள் அனுமதி
LGB, SH6OOT 6ODLDusl6ö கமவில் அமைந்துள்ள LJői-GOLDÜ LJ6Ö560D6Däs னவர்களை அனும }6T6Tg.
bg 8OOOLDIT600T6).j பார்த்துள்ளதாக திறன் வில் பயிற்சித் துறை தெரிவித்துள்ளார். ல் நிர்மாணிக்கப்பட் கம் ஜனாதிபதி மைத் பில் கடந்த மாதம் 26
அதிநவீன வசதிகளைக் கொண்ட இந்த பசுமைப் பல்கலைக்கழக மானது இந்த நாட்டின் கல்வித்துறையில் புதிய மாற்றத்தையும் புதிய பயணத்தின் ஆரம்பத்தையும் குறிக்கின்றது. ஹோமாகம, பிற்றிபன பிரதேசத்தில் 26 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த பசுமைப் பல்கலைக்கழகம் பத்து பில்லியன் ரூபா செலவில் (6-7-1O)
கண்ணிக் காணிக்கை
நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது பாடசாலையின் பழைய மாணவனும்
எமது பாடசாலையின் அபிவிருத்தியில் ' அக்கறை கொண்டு பல அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருபவருமான திரு உபரராஜசேகரம் அவர்களின் அன்புச் சகோதரி அமரர் கோகிலாம்பாள் உமாபதிசிவம்
(அவுஸ்திரேலியா) மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த $1 அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆத்மா ↑. சாந்தியடைய இறைவனைப்பிராத்திக்கின்றோம்.
ப்பதாயிரம் மாணவர் ற்கக் கூடியவகையில் ப்படும் என தெரிவிக்
பாடசாலைச் சமூகம் G658)
引 ଭୌ60; D 65 Das TaluJIT6) 160T யா/கீரிமலைநகுலேஸ்வரம.வி, காங்கேசன்துறை
0க்கழகம் ஆகும்.
தொலைபேசி வழியி தகவல்கள் வந்து சேரலாம், இழுபறியாக இருந்த காரியங் களில் முன்னேற்றம் காண்பீர் கள், கொடுக்கல்-வாங்கல்
கள் ஒழுங்காகும்.
தொலைபேசி வழியில் I gif ........., ................၂ ရွေ့’’
சரியமான தகவலகள வநது X
சேரலாம், பெற்றோர் நலனில்
அக்கறை காட்டுவீர்கள்,
பயணங்கள் கைகூடும்.
22.77 2○ 7○
(கார்த்திகை 07, செவ்வாய்க்கிழமை) சூரிய உதயம் காலை 6.03 மணிக்கு
அட்டமி காலை 753 மணிக்கு
மகம் முற்பகல் 10.41 மணிவரை சுபநேரம் 10.40-1210 மணிவரை இராகுகாலம் 310-4.40 மணிவரை அட்டமி-நவமி
குடும்பத்தினர் பெருமைப் படும் வகையில் சில நிகழ்வு கள் நடைபெறலாம், கலக லப்பான தகவல்கள் வந்து சேரலாம், அதிகரிக்கும்.
பணப்புழக்கம்
நண்பர்கள் ஒளிவு மறை வின்றி பழகுவார்கள், ஆரோக் கியத்தில் கவனம் தேவை, குடும்பச் சுமை கூடும் நாள்,
ஆழ்ந்த சிந்தனையுண்டு.
வளவன்
எதாபாராத ஒருவா உங்க ளுக்கு உதவ முன்வரலாம், தொழில் முன்னேற்றகரமாக பொருளாதார
சுப விரயங்கள் கூடும் நாள், பயணங்களால் அலைச்சல் கள் அதிகரித்தாலும் ஆதா
யமும் பெறுவீர்கள், மனச்
சஞ்சலங்கள் ஏற்படலாம்.

Page 7
அமரர் ஆ.சி. நடராஜாவின்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஆ.சி.நடராஜா வின் 5 ஆம் ஆண்டு நினை வஞ்சலி நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் குரும்ப சிட்டி பொதுநோக்கு மண்ட பத்தில் (கலைஞானி கலை யரங்கம்) இடம்பெறும்.
குரும்பசிட்டி கிராம அபி விருத்திச் சங்கத் தலைவர் பொதங்கராசாதலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்டசெயலக மேலதிக அர
சாங்க அதிபர்காணி எஸ்.முர ளிதரன் கலந்து கொள்வார்.
சிறப்பு விருந்தினர்களாக வலிவடக்கு பிரதேச சபை யின் செயலாளர் இபசீரதன், சுன்னாகம் இலங்கை மின் சார சபையின் மின் அத்தியட் சகர் க.நாவேந்தன், கெளரவ விருந்தினர்களாகதினக்குரல் கருணைப் பாலத்தின் பொரு ளாளர் எஸ்.சுஜீவன், குரும்ப சிட்டிகிராம அலுவலர்க.ஜெய விந்தன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இ-7)
தகுதிவாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
உள்ளக அலுவல்கள் வட மேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச் சானது பிரதேச கலாசார மத்தியநிலையங்களின் மூல மாக வெவ்வேறு கலை, மொழித்திறன் சார்ந்த வகுப் புக்களை வருடந்தோறும் நடத்தி வருகின்றது.
இதற்கமைவாக பருத்தித் துறை பிரதேச கலாசார மத் திய நிலையமானது 2017 ஆம் ஆண்டுக்கான இசை நடனம், சித்திரம், கிராமியக் கலைகள், யோகாசனம் மற் றும் ஆங்கிலம், சிங்களம் ஆகிய பயிற்சிவகுப்புக்களைத் தொடர்ந்து நடத்தவுள்ளது. இதற்காகதகுதி வாய்ந்த ஆசி ரியர்களிடமிருந்து விண்ணப் பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பதாரிகள் வடம ராட்சி - வடக்கு பிரதேசத்தி
னுள் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.மேலும்தமதுபெயர் விலாசம், பிறந்ததிகதி வயது முகவரி, தொலைபேசி இலக் கம், கல்வி, துறைசார்ந்த தகைமை போன்ற சுய விப ரங்கள் அடங்கியதமது விண் ணப்பத்தினை எதிர்வரும் 30.11.2016 ஆம் திகதி புதன் கிழமைக்கு முன்னதாகக் கிடைக்கக் கூடியவாறு நிலை யப் பொறுப்பதிகாரி, கலாசார மத்தியநிலையம், கதிரைவேற் பிள்ளை வீதி, தம்பசிட்டி பருத் தித்துறை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நேர்முகத்தேர்வின் மூலம் ஆசிரியர்கள் தெரிவு செய் யப்படுவர். தொடர்பு இல. 077 669 6019) என பருத்தித் துறை பிரதேச செயலாளர் ஆர்.ரி.ஜெயசீலன் அறிவித் g6ांT6गा. இ-3
நிகழ்வுகள் நேற்று
வாழ்வாதார உதவி வழங்கல்
(யாழ்ப்பாணம்)
வலிவடக்கு கருனை உள்ளம் சமூக சேவைகள் அமைப்பினுடாக வாழ்வா தார உதவிகள் வழங்கும்
'_
முன்தினம் தும்பளை u úl6b a5560D6OOT DI 6TESTTL b மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ் வில் கருனை உள் 6TD-660), D360T63L.6DIT ளர் திரும்தி க.ஜெனிஸ் ரனும், வட மாகான சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் பா.சிந்துஜ னும் கலந்து சிறப்பித்ததுடன் மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன. (இ-9)
60):F6): PLDU
LDITGILL
AGIGGDart
இந்து மக்களை சரியான முறையில் வழிநடத்தி செல் லவும் சைவசமயத்தை பாது њпаѣаъ6әшф, шpп6ut LгБjaъ6ї தோறும் ஆதீனம் அமைக் கப்படவுள்ளதாக சிவசேனை அமைப்பின் தலைவர் மற வன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
அதன் முதற் கட்டமாக எதிர் வரும் கார்த்திகை விளக்கீடு தினத்தன்று மன் னார் சுந்தரர் ஆதீனம் ஆரம் பிக்கப்படவுள்ளதாகவும் தெரி வித்தார்.
Ag) C3360)6OT 660)LDLS60 ஊடகவியலாளர் மாநாடு நேற்று முன்தினம் யாழ். ஊடக அமையத்தில் நடை பெற்றது.
அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.
வடமாகாணத்தில் 2 ஆயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள மன்னார் மாவட்டத்தில் 56 ஆயிரம் கிறிஸ்தவர்களும் 30 ஆயி ரம் இந்துக்களும் 17 ஆயிரம் முஸ்லிம்களும் 2 ஆயிரம் சிங்களவர்களும் வாழ்கிறார்
அங்கு அதிகளவானவர் கள் தமிழ் பேசுகிறவர்கள்.
மன்னார் முழுமையான இந்துக்களின் மாவட்டமாக 400 ஆண்டுகளுக்கு முன் னர் இருந்தது. திருக்கேதீஸ் வர பெருமான் கோவில் 5
வாய்ந்த கோவில் தற்போது கிறிஸ்தவ பெரும் பாண்மை பகுதியாக மாற்றப்பட்டுள்
6TTg5).
இந்துக்களை கிறிஸ்த 6) J356TT356), b &6)6OTLSlu ராகவும் மாற்றும் பெரும் முயற்சி நடைபெற்று வருகி றது. இந்து கிராமங்களை கிறிஸ்தவ பெளத்த கிராமங் களாக மாற்றுகின்றகொடுமை
 
 

சம்பந்தன், ரட்ன,
ம்புரி 22, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் பத்தாம் ஆண்டு நினைவு தினமும் உருவச் சிலை திறப்பு விழாவும் நேற்று முன்தினம் சாவகச்சேரியில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் S கேசவன் சயந்தன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சுகாதார அமைச்சர் ராஜித சேனா ரவிராஜின் தாயார், மற்றும் மகள் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
(படங்கள்
மனைவி, சகோதரி
:- உ.சாளின்)
பத்தைப் பாதுகாக்க
தோறும் ஆதீனம் @ಷೆ தலைவர் அறிவிப்பு
துள்ளோம்.
இதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. அங் குள்ள 26 ஆயிரம் இந்துக் கள் இந்துக்களாக இருந்து பெருகவேண்டும். மத மாற் றத்தால் குறையக்கூடாது.
இந்துக்களின் பழைமை வாய்ந்த புனித இடங்க ளுக்கு அருகில் எல்லாடம் கிறிஸ்தவ தேவாலயங்களை அமைக்கிறார்கள். ஆனால் அப்பகுதியில் ஒரு கிறஸ்த வர்களும் இல்லை. அதே போன்று தான் புத்தர் சிலை களை வைக்கிறர்கள்.
முன்னைய மன்னர்கள் வழிபட்ட புண்ணிய பூமியில் தற்போது கிறிஸ்தவர் ஆக்கி
ரபறிப்பின் காரணமாக அப் பகுதிக்கு செல்ல முடியாமல்
உள்ளது. மனங்களை சினம் கொள்ள வைக்கிறது. வழிபடவே வேண்டாம் எனும் மனோ நிலையை
கின்றார்கள்.
மற்றைய மதங்களை நாம் மதிக்கிறோம். அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகி றோம். ஆனால் ஏனைய மதத
தினர் எம்மை இந்துக்களாக
இருக்க விரும்புகிறார்கள் இல்லை. இதை 3 மதத்த வர்களும் இணைந்து செயகி றார்கள்.
இலங்கையில் 66 ஆயி ரம் மொத்த பரப்பளவில் 25 ஆயிரம் சதுர கிலோ மீற்ற ரில் தமிழர் வாழ்ந்துள்ளார் கள். அப்பரப்பளவு குறுகி தற் போது 12 ஆயிரம் ஆக மாறி யுள்ளது.
unico ဣန္တု ဉားရေ நாம் சந்தித்
வேறு மதத்தினர் தமது மதங்களை பரப்புவதற்கும் ஆலயங்கள் அமைப்பதற்கும் அமைச்சர்கள், வெளிநாட்ட வர்கள் ஆதரவு கொடுக்கி றார்கள்.
அந்த வகையில் ஆல யங்களைக் கட்டி விட்டு எம்மை எள்ளி நகையாடும் கொடுமையைப் பார்க்கும் போது உயிர் வாழ்வதா? வேண்டாமா? என உள்ளது. எம்மை வாழ விடுவார் களா? என்ற கேள்வி எம் முன் எழுந்துள்ளது.
எனவே இவ்வாறான ஆபத்தில் இருந்து 6bcoup காப்பாற்றுவதற்கு சிவ (836O)6OT 660)LDUL60TT6) fle) நடவடிக்கைகளை மேற் கொள்ள ஆராய்ந்து வருகி றோம்.
அதாவது ஒரு ஊரிலே வழிபாட்டுத் தலம் அமைய வேண்டுமேயானால் அந்த ஊரில் உள்ள மக்களிடம் வாக்கெடுப்பு நடத்திய பின்
60T &60)LD535 (36).j600TCBLD
என்ற கொள்கையை அர சுக்கு தெரிவித்துள்ளோம்.
இரண்டாவதாக ஏனைய சமயத்தில் உள்ள பாவ காரி யங்களுக்கு அஞ்சும் நீதி யுடன் வாழும் தலைவர் களை எமது அணியில் சேர்த்து நல்ல கருத்துக்க ளையும் ஒத்துழைப்பையும் பெற்று எமது சைவத்தை காப்பாற்றப்போகிறோம்.
அத்துடன் மதமாற்ற சட் LLb Glass1600:(66)J (86)]600T(BLb என கோரிக்கை விடுத்துள் (36TITLD.
சைவ மக்களின் வழி பாட்டு உரிமை மற்றும்
அதன் தன்மை என்பவற்றை தெரிந்து கொள்வதற்கு சரி யான தலைமைகள் மாவட் L566 860606D.
2 g5 TU 600TLDT35 6L கிழக்கு மாகாணங்களுக்கு வெளிநாட்டவர்கள் வரு கிறார்கள்.
அவர்கள் கிறிஸ்தவ தலைமைகளைத்தான் சந் திக்கிறார்கள்.
அவர்கள் இந்துக்களின் நன்மை பற்றிபேசுவார்களா? பேசக்கூடிய தலைமை இருந் தால் எம்முடன் கலந்தாலோ
LT.56.
6T6OTC36). LDT6) LE356 தோறும் சைவ ஆதீனங் களை உருவாக்கவுள்ளோம்.
அதன் அடிப்படையிலே எதிர் வரும் கார்த்திகை விளக்கீடு அன்று மன்னார் மாவட்டத்துக்கு முதன் முத 6ons Lpá6Tü šš町站 ஆதீனம் ஆரம்பிக்கவுள் (36TITLD.
அனைத்து மாவட்டங் களிலும் சைவ மக்களுக்கு வழிகாட்டக்கூடிய சைவ துறவிகள் தலைமை தாங்கும ஆதீனம் இருந்தால் தான் மக்களுக்குரிய வழிகாட்டல் தெளிவாக இருக்கும்.
மேலும் ஒரு விடயம் 400 ஆண்டு கால வரலாற்றில் சைவர்களாக இருந்தவர்கள் மட்டுமே தமிழர்களாக உள் GITT্য956া,
60නප් 6)]]; ආ6ff ෆිබ06ofTLD65 போனவர்கள் சிங்களவர் களாக மாறி போயுள்ளார் 956া.
தமிழ்த்தேசியம் பேசுப வர்கள் இதை யோசித்து UTJaisa (36.1600TCBLD.
பெளத்தர்களுக்கு அர சும் இஸ்லாமியருக்கு அரபு நாடுகளும் கிறிஸ்தவர்க ளுக்கு மேலைத்தேய நாடு களும் உள்ளன.
€266OTIT65 602562u্য56ITT60া எமக்கு யார் உள்ளார்கள். இந்த கண்ணோட்டத்துடன் UTJabas (36J6OGIGLb. 6Daf6JLb உள்ள இடத்தில் தான் தேசி LLILD Đ_6ĩT6ITg5!.
6O)36) Lib இல்லாத இடத்தில் தேசியம் அழிந்து போய் விட்டது என அவர் மேலும் தெரிவித்தார். (இ-9)
ܘܢ ܦ ܦ ܘ ܦ .
வகைாவல்ல்ே

Page 8
  

Page 9
лазиђ 03
3 irš grisi
நீர்மயம் மழைவீழ்ச்சிஅளவுகள்
வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் அறிவிப்பு
(மல்லாவி)
வவுனிக்குள நீர்ப்பாசனத் திணைக்க ளத்தின் கீழுள்ள 13 நீர்ப்பாசனக் குளங்களுக்கு நேற்று திங்கட்கிழமை காலை 6.30 மணிவரை கிடைக்கப் பெற்ற நீர்வரத்தின் விபரத்தை வவு னிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்கள த்தினர் அறிவித்துள்ளனர்.
இதற்கமைய26 அடிகொள் ளளவுடைய வவுனிக்குளத்தி ற்கு 11 அடி 9 அங்குலமாகவும் 10 அடி கொள்ளளவுடைய தென்னியன் குளத்திற்கு 6 அடி 4 அங்குலமாகவும் 12 அடி கொள்ளளவுடைய ஐயங் கன் குளத்திற்கு 3 அடி 6 அங்குலமாகவும் 10அடிகொள் ளளவுடைய அம்பலப் பெரு மாள் குளத்திற்கு 5 அடி 10 அங்குலமாகவும் 11 அடி 6 அங்குலம் கொள்ளளவு டைய கல்விளான் குளத்திற்கு 4 அடியாகவும் 9 அடி 6 அங் குலம் கொள்ளளவுடைய மரு தங்குளத்திற்கு 6 அடியாகவும் 9அடி5அங்குலம் கொள்ளள வுடைய பழைய முறிகண்டி
இ
குளத்திற்கு 8 அடி2 அங்குல மாகவும் 9 அடி 6 அங்குலம் கொள்ளளவுடைய கோட்டைகட் டிய குளத்திற்கு 6 அடி3 அங் குலமாகவும் 11 அடிகொள்ளள வுடையகொல்லவிளான்குளத் திற்கு 3 அடி 2 அங்குலமாக வும் 12அடிGஅங்குலம்கொள் ளளவுடையமல்லாவி குளத்தி ற்கு 5 அடி 3 அங்குலமாக வும் 11அடி2அங்குலம்கொள் ளளவுடைய தேராங்கண் டல் குளத்திற்கு 5 அடி 7 அங்குல மாகவும் 9 அடி 6 அங்குலம் கொள்ளளவுடைய பனங்கா மம் குளத்திற்கு 4 அடி2 அங் குலமாகவும் 8 அடிகொள்ளள வயை அம்பலவன் சின்னக் குளத்திற்கு 6 அடி 9 அங்கு லமாகவும் நீர்வரத்துக் கிடை க்கப் பெற்றுள்ளது.
இதேவேளை கடந்த 20 ஆம் திகதிஞாயிற்றுக்கிழமை வரை கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சியின் அளவின் படிவவு
னிக்குளம் நீரேந்து பிரதேசத் தில் 35 மில்லி மீற்றராகவும் அம்பலப்பெருமாள் நீரேந்து பிரதேசத்தில் 80 மில்லி மீற் றராகவும்ஐயங்கன்குளம் நீரே ந்து பிரதேசத்தில் 43 மில்லி மீற்றராகவும் கல்விளான் நீரேந்து பிரதேசத்தில் 1O மில்லி மீற்றராகவும் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள் ளதாகவும் வவுனிக்குள நீர்ப் பாசனத்திணைக்களத்தகவ லில் மேலும் தெரிவிக்கப்ப
ட்டுள்ளது. (2-15)
} அனுமதிப்பத்திரமின்
ஆற்றுமணலை அகழ்ந்தெடுத்து களஞ்சியப்படுத்தியமூவர்கைது
உபகரணங்களும் கைப்பற்று
(மல்லாவி) முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரி யாலயப் பிரிவிற்குட்பட்ட ஒட்டு சுட்டான் பொலிஸ் நிலையப் பிரிவிலுள்ள கற்சிலை கிரா மத்தின் ஊடாகச் செல்லும் பேராற்றில் அனுமதிப்பத்தி ரம்எதுவுமின்றிசற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் ஆற்று மணலை அகழ்ந்தெடுத்து களஞ்சியப்படுத்திக் கொண்டி ருந்த மூன்று சந்தேக நபர் களை மணல் அகழ்விற்கு பய ன்படுத்திய உபகரணங்களு டன் கைது செய்துள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலை யத்தகவலில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இச்சம்பவம் நேற்று திங் கட்கிழமை காலை 8.30 மணி யளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதாவது
ஒட்டுசுட்டான் பொலிஸ்
நிலையப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ஒட்டு சுட் டான்பொலிஸ்நிலையபொறு ப்பதிகாரியின் உத்தரவிற்கு
வளைத்தபொலிஸார் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண் டிருந்த மூன்று சந்தேக நபர் களை மணல் அகழ்வு உப கரணங்களுடன் கைது செய் துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் ஒட்டுசுட்பான் பொலிஸ் நிலையத்தில் தடு த்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரனைகளின் பின்னர் கைப்பற்றப்பட்ட உபகரண ங்களுடன் சந்தேக நபர்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதி மன்றில் முற்படுத்தப்படவுள் ளதாகவும்ஒட்டுசப்பன்பொலிஸ் நிலையத் தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது (2-15)
(பரந்தன்) இராணுவத்தின் பிடியில் காணப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான காணியை விடு வித்துத் தருமாறு எதிர்க்கட் சித் தலைவர் இரா.சம்பந்த னிடம் குறித்த பாடசாலை சமூ கம் கோரிக்கை விடுத்துள் 6ाg5|.
கிளிநொச்சிக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலை
778 வர்த்தகர் வழக்குக
666fluT LOT6 அலுவல்கள் அதிக
கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 778 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு ள்ளதாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய் தமை, கட்டுப்பாட்டு விலையை விட கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய் தமை, காலாவதியான பொரு ட்களை விற்பனைக்கு காட்சிப் படுத்தியமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய் தமை, விலைகளை காட்சிப்ப டுததாமல் அத்தியாவசியப் பொரு ட்களை விற்பனை செய்தமை, இறக்குமதியாளர் மற்றும் விநி யோகத்தர் ஆகக்கூடிய விலை என்பன குறிப்பிடாது பொருட் களை விற்பனை செய்தமை, GLIKE E6fbos 6ibiT 6506060DU
 
 
 
 
 

எட்டு நீர்ப்பாசனக் குளங்களின்
நேற்றைய நீர்மட்ட அளவுகள் முத்தையன்கட்டுநீர்ப்பாசனத்திணைக்களத்தினர் அறிவிப்பு
(மல்லாவி)
முத்தையன்கட்டு நீர்ப்பா சனத் திணைக்களத்திற்குட் பட்ட எட்டுநீர்ப்பாசனக்குளங் களின் நேற்றுதிங்கட்கிழமை காலை 6 மணிவரை கிடை க்கப்பெற்ற நீர்மட்ட அளவு களின் விபரங்களை முத்தை யன்கட்டு நீர்ப்பாசனத்திணை க்களத்தினர்அறிவித்துள்ளனர்.
இதற்கமைய24 அடிகொள் ளளவுடைய முத்தையன்க ட்டு குளத்திற்கு 4 அடியாக வும் 23 அடி 4 அங்குலம் 6h35mGT6T6T660)LU2 60)Luftf கட்டுகுளத்திற்கு1அடி2அங் குலமாகவும் 21 அடி கொள் ளளவுடையதண்ணிமுறிப்பு
குளத்திற்கு 9அடியாகவும் 12 அடி 6 அங்குலம் கொள்ள ளவுடைய கணுக்கேணி குளத் திற்கு12 அடி 2அங்குலமா கவும் 16 அடி 6 அங்குலம் 6haьпөйтөттөптөo60ош_ш шош_6ошптөп சிங்கம் குளத்திற்கு 9 அடியா
ளளவுடைய மருதமடு குளத் திற்கு 12அடி 9 அங்குலமா கவும் 20 அடி 3 அங்குலம் 6h35T66T6T660)Lu 686).jLDG குளத்திற்கு 14 அடிGஅங்குல மாகவும் 13 அடி 9அங்குலம் கொள்ளவுடையதட்டயமலை குளத்திற்கு எட்டு அடியாகவும் நீர்வரத்து கிடைக்கப்பெற்று
இதேவேளை கடந்த நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப்பெற்ற மழைவீழ் ச்சியின் அளவுப்படி முத்தை யன்கட்டு குள நீரேந்து பிர தேசத்தில் 55.5 மில்லிமீற்ற ராகவும் உடையார்கட்டு நீரே ந்து பிரதேசத்தில் 73 மில்லி மீற்றராகவும் தண்ணி முறிப் புக் குள நீரேந்து பிரதேசத் தில் 60 மில்லிமீற்றராகவும் கணுக்கேணிக்குள நீரேந்து பிரதேசத்தில் 85 மில்லி மீற் றராகவும் மழைவீழ்ச்சி கிடை க்கப்பெற்றுள்ளதாக முத்தை யன்கட்டு குள நீர்ப்பாசனத் திணைக்களத்தகவலில் தெரி விக்கப்பட்டுள்ளது (2-15)
தின் வசமுள்ள வித்தியாலயத்திற்கு காணியை விடுவித்துதாருங்கள்
தலைவரிட
வர் கிளிநொச்சி மகா வித்தி யாலயத்தின் அதிபர், ஆசி ரியர்கள் உள்ளிட்டோருடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். இதன் போதே இக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
அத்தோடு, யுத்த பாதிப் பிற்கு உள்ளாகிய மேற்படி பாடசாலைக்குத் தேவை யான வளங்களை பெற்றுத் தருமாறும் எதிர்க் கட்சித் தலைவரிடம் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கைகளை வெகு விரைவில் நிறைவேற் றுவதற்கான நடவடிக்கை களை எடுப்பதாக எதிர்க்க ட்சித்தலைவர் பாடசாலை சமூ கத்திற்கு உறுதியளித்துள் 6TITU.
இக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சி சிறிதரன், 6) Lig DITET6OOT B606 (960)LD
சசர்தகுருகுலராஜா மாகான சபை உறுப்பினர் பசுபதிப் பிள்ளை,கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் ஆசிரி யர்கள் அபிவிருத்திச் சங்கத் தினர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த சந்திப்பையடுத்து, இரணைமடு குளத்தின் அபி விருத்தி தொடர்பில் கேட்டறி வதற்காக எதிர்க்கட்சித் தலை வர் குறித்த பகுதிக்குச் செற் றமை குறிப்பிடத்தக்கது. (2)
களுக்கு எதிராக ள் தாக்கல்
T6.65616 ர சபை தெரிவிப்பு
அழித்து அதிகரித்த விலை
ட்களை விற்பனை செய்யும் போது மிகுதிப்பணத்திற்கு பதி லாக மாற்றுப்பனடம் வழங்கி யமை, வியாபார நிலையத்தில் நடப்பு:ஆண்டிற்கான முத்திரை இடப்படாத தராசு வைத்திருந் தமை என்பவற்றுக்கு எதிரா கவேகுறித்தவழக்குகள்தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி இவ்வாண்டுஜன வரிமாதம்முதல்ஓகஸ்ட்மாதம் வரையிலான காலப்பகுதியில் வவுனியா, மன்னர், முல்லை த்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 634 வர்த்தகர்களுக்கு எதிராகவும், செப்டெம்பர் ஒக்டோபர்மாதங்க ளில் வவுனியா, முல்லைத்தீவு ஆகிய பகுதியைச் சோந்த 144 வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல்கள் செய்யப் LIL (B6i6TT6OT 6T6OT LUTT6) I6OD6OTu JIT ளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது (2-25C)
வடக்கு மாகாண் கடற் றொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் உலக மீனவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா அருந்ததி விரு ந்தினர் விடுதியில் நேற்று இந்நிகழ்வு இடம்பெற்றது
இதன்போது "காணி மற் றும் கடலின் ஆட்சியுரி மையை அதை நம்பி வாழும் மக்களுக்கே உரித்தாக்கி உணவு தன்னாதிக்கத்தை வெற்றி கொள்வோம்" எனும் தொனிப்பொருளில் இவ் வாண்டு உலக மீனவர் தின த்தை மீனவர்கள் அனுஷ்டி த்தனர்.
இதன்போதுவடக்குமாகாண
மீனவர்கள் எதிர்நோக்கும்
உலக மீனவர் தினம் அ
ஷ்டிப்பு
பிரச்சினைகள், அந்நிய மீனவர்களின் ஊடுருவல் மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் மற்றும் எதிர் கால செயற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன.
இந்நிகழ்வில் தேசிய மீன வர் ஒத்துழைப்பு இயக்கத் தின் தேசிய அமைப்பாளர்
ஹேமன் குமார தேசிய மீன
வர் ஒத்துழைப்பு இயக்கத் தின் வடக்கு- கிழக்கு இணை ப்பாளர் அன்ரனி யேசுதா சன், வடக்கு மாகாண கடற் றொழிலாளர் இணையத் தின் தலைவர் எம்.என். ஆலம் வடக்கு மாகாண கடற் றொழிலாளர் அமையத்தின் நிர்வாக குழுவினர், உறுப் பினர்கள் எனப்பலரும் கல் ந்து கொண்டனர். (2-250)

Page 10
' 22.11.2016
( பெய்துவரும் அடைமழையை கிளி.யில் கிராம் வெள்ள நீரில் மூ
(பனிக்கன்குளம்)
ண்டி, செல்வபுரம் ஆகிய தால் மக்கள் போக்குவரத்தி கிளிநொச்சி மாவட்டத்
கிராமங்களில் வெள்ளம் ற்கு மிகவும் சிரமப்படுகின்ற தில் சில நாட்களாக தொடர்
புகுந்துள்ளதால் மக்களின் னர். ந்து பெய்துவரும் அடைமழை
இயல்புநிலை பாதிக்கப்பட்டு
முல்லைத்தீவு மாவட்டத் யினால் பல பகுதிகள் ள்ளது.
தின் எல்லைக் கிராமங் வெள்ளத்தில் மூழ்கியுள்
அத்துடன் அக்கராயனுக்
களான முறிகண்டி, செல்வ ளன.
குச் செல்லும் முறிகண்டிவீதி புரம், வசந்த நகர் ஆகிய பொன்னகர், திருமுறிக வெள்ளத்தில் மூழ்கியுள்ள கிராமங்களில் வடிகான்கள்
க11 11 111
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் விழா கடந்த 17 ஆம் திகதி நண்பகல் 12 மணியளவில் மகா க.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற போது...
ஸ்ரீ சத்ய சாயி பாபாவின்
முல்ல 91 வது பிறந்ததின விழா பயிரழிவுஏ நெடுங்கேணியில் நடமாடும் இலவச மருத்துவ முகாம்
இழப்பீட்டு கமத்தொழில் மற்றும் கமநல 8
64 தி: 5 நிபு+ரர் அரை)
ஆகிய மாவட்டங்களின் உதவி
மத்திய விவசாய அமை ச்சின் கீழுள்ள கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிசபை யின் ஊடாக கடந்த 2015
2016 ஆம் ஆண்டுக்கான நெடுங்கேணி மகா வித்தி
காலபோக நெற்செய்கையின் யாலய வளாகத்தில் ஆரம்
போது காப்புறுதி செய்த விவ பித்து வைக்கப்பட்டது.
சாயிகளின் முல்லைத்தீவு இதில் பொது மருத்துவ
மாவட்டத்தில் பயிரழிவு ஏற் முகாம், நிபுணத்துவ மருத்
பட்ட 151 விவசாயிகளில் 533 துவ சேவை, கண் பரிசோ
ஏக்கர் பயிரழிவிற்கு இழப்பீட் தனையும் கண்ணாடி வழங்
டுத் தொகையாக 32 இலட்
சத்து 42 ஆயிரத்து 675 கலும் காது, மூக்கு, தொண்டை
ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்பட்டு நோய்களுக்கான சிகிச்சை,
பற் சிகிச்சை, சுகாதார கல்வி . பகவான்ஸ்ரீ சத்ய சாயி வழங்கல், தொற்றா நோய்க யின91ஆவது பிறந்ததினததை
ளுக்கான குருதிப் பரிசோ முன்னிட்டு வவுனியா வட
தனை போன்ற வைத்திய க்கு நெடுங்கேணியில் நட சேவைகள் இடம் பெற்ற மாடும் இலவச மருத்துவ தோடு கண் பரிசோதனை சேவை இடம்பெற்றுள்ளது. யில் ஈடுபடுத்தப்பட்டு இலவச
வவுனியா பகவான் ஸ்ரீ
மூக்குக் கண்ணாடியும் வழ சத்தியசாயி சேவா நிலை ங்கப்பட்டுள்ளது. யத்தின் தலைவர் டீ.சிவரா
இதற்கு 12 வைத்தியர்
(வவுனியா) மின் ஏற்பாட்டில் இடம்பெற்ற களும் வைத்திய நிபுணத்
ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப் நிகழ்வில் வவுனியா வடக்கு துவ மருத்துவரும் வருகை
பின் ஸ்தாபகத் தலைவர் பிரதேச செயலாளர் க.பரந் -
தந்து நோயாளிகளுக்கான
தோழர் பத்மநாபாவின் 65 தாமனினால் நேற்று முன் மருத்துவ சேவையிலே ஈடு
ஆவது பிறந்த தினம் கடந்த 19 தினம் காலை 8.30 மணி பட்டுள்ளமை குறிப்பிடத்தக்ஆம் திகதி சனிக்கிழமை மன் யளவில் மருத்துவ முகாம். கது. சாகச (2-15) னாரில் அனுஷ்டிக்கப்பட்டது.
பத்மநாபாவின் 65வ

"லம்புரி
பக்கம் 09
அடுத்து
நந்திக்கடலுக்குச் செல்ல முடியாத வகையில்
அமைக்கப்பட்ட ராணுவ வேலி அகற்றப்படவில்லை ங்கள்
சுமார் 70 கடற்றொழிலாளர் பாதிப்பு ழ்கின
இக் . (பனிக்கன்குளம்)
பாப்புலவு மக்கள் சொந்த இடங் கேப்பாப்புலவு கடற்றொழி களில் குடியேற முடியாத நிலை லாளர்கள் நந்திக்கடலுக்குச். யில் இராணுவத்தினர் உரு செல்ல முடியாத வகையில் வாக்கிய மாதிரிக் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியில்
வேலி அகற்றப்படாததன் கார வாழும் நிலையில் தமது வாழ் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்
ணமாக எழுபது வரையான வாதாரத்திற்காக நந்திக் கட பட்டுள்ள போதிலும் குறித்த
கடற்றொழிலில் ஈடுபடும் குடு லுக்குச் செல்லும் நிலையில் பணிகள் உரிய முறையில்
ம்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள
இராணுவவேலியினைசுற்றிச மேற்கொள்ளப்படாமையே
தாக தெரிவிக்கப்படுகின்றது.
சென்றேகடற்றொழிலில் ஈடுபட வெள்ளநீர் தேங்குவதற்குக்
மாதிரிக் கிராமத்திலிருந்து வேண்டியுள்ளதாகவும் இதன் காரணம் எனவும் மக்கள்
நந்திக்கடலில் மீன்பிடியில்
காரணமாக கேப்பாப்புலவு, விசனம் தெரிவித்துள்ள
ஈடுபடும் குடும்பங்கள் குறித்த வற்றாப்பளை, நீராவிப்பிட்டி னர்.
(2-281)
இராணுவ வேலியை நீண்ட
ஆகிய பகுதி கடற்றொழிலா தூரம் சுற்றியே கடலில் இறங்க ளர்களும் பாதிக்கப்பட்டுள்ள வேண்டியுள்ளதாகவும் இது தாகவும் மாவட்ட ஒருங்கி தொடர்பாக நாடாளுமன்ற ணைப்புக் குழுக் கூட்டங்க உறுப்பினர்கள் வடக்கு மாகாண ளில் இவ்விடயம் ஆராயப்பட்ட
சபை உறுப்பினர்கள், முல் போதிலும் இராணுவ வேலி - 1ா 10 11 தயா...
லைத்தீவு மாவட்டச் செயலர்,
அகற்றவில்லை எனவும் கடற் ரார் +ப் 4ti u 11, stit
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கவலை றொழிலாளர் சங்கங்களின் தெரிவிக்கின்றனர். (2-281) சமாசம் என்பவற்றில் முறை ப்பாடு செய்தும் பயனேற்பட வில்லை என அவர்கள் சுட் டிக்காட்டுகின்றனர்.
கடந்த அரசின் காலத்தில் 5 வருடாந்த பரிசளிப்பு
அமைக்கப்பட்ட இராணுவ
வன்னி வித்தியாலய அதிபர்
வேலி நல்லாட்சி அரசிலும் அகற்றப்படாமலுள்ளது. கேப்
ดปลาไท
விர 1, 2011
மலத்தீவு மாவட்டத்தில் ற்பட்ட151விவசாயிகளுக்கு த் தொகை பகிர்ந்தளிப்பு
சேவை நிலைய பிரிவிற்குட் பட்ட 20 விவசாயிகளுக்கு 60 ஏக்கர் பயிரழிவிற்கு ஒரு இலட் சத்து 29 ஆயிரத்து 269 ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
துணுக்காய்கமநலசேவை நிலைய பிரிவிற்குட்பட்ட 15
விவசாயிகளின் 73 ஏக்கர் இலட்சத்து 84 ஆயிரத்து 189
பயிரழிவிற்கு 3 இலட்சத்து 34
ரூபா பணம் பகிர்ந்தளிக்கப் ஆயிரத்து 856 ரூபா பணம் ப் பணிப்பாளர் தெரிவிப்பு
பட்டுள்ளது.
பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ள்ளதாக கமத்தொழில் மற்றும்
முள்ளியவளை கமநல உடையார்கட்டு கமநல கமநல காப்புறுதி சபையின்
சேவை நிலையப் பிரிவிற்குட்
சேவை நிலைய பிரிவிற்குட் முல்லைத்தீவு, வவுனியா ஆகிய பட்ட 97 விவசாயிகளின் 322 பட்ட இரண்டு விவசாயிகளின் மாவட்டங்களின்உதவிப்பணிப்
ஏக்கர் பயிரழிவிற்கு 22 இல் நான்கு ஏக்கர் பயிரழிவிற்கு பாளர்எம்.ஆர்.எம்.சமீர்தெரிவி
ட்சத்து 55 ஆயிரத்து 522 16 ஆயிரத்து 376 ரூபா பணம் த்துள்ளார். இது தொடர்பில்
ரூபா பணம் பகிர்ந்தளிக்கப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவர் தெரிவிக்கையில்,
பட்டுள்ளது.
ஒலுமடு கமநலசேவை கடந்த காலபோக நெற்
இதேபோல் ஒட்டுசுட்டான்
நிலைய பிரிவிற்குட்பட்ட ஒரு செய்கையின் போது காப்பு
கமநலசேவை பிரிவிற்குட்ப
விவசாயிக்கு 5ஏக்கர் பயிரழி றுதி செய்வதவர்களில் பயிர
ட்ட மூன்று விவசாயிகளுக்கு
விற்கு 53 ஆயிரத்து 330 ழிவு ஏற்பட்ட குமுழமுனை 16 ஏக்கர் பயிரழிவிற்கு 69 ரூபா பணம்இழப்பீட்டுத்தொகை கமநல சேவை நிலையத்திற் ஆயிரத்து 133 ரூபா பணம் யாக வழங்கப்பட்டுள்ளதாக குட்பட்ட 13 விவசாயிகளின் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அவர் மேலும் தெரிவித்துள் 53 ஏக்கர் பயிரழிவிற்கு 3
புதுக்குடியிருப்பு கமநல ளார்.
(2-15) அமைப்பின் மாவட்ட அமை ப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், மத்திய குழு உறுப்பினர்க ளான யூட் குரூஸ், பீட்டர் மடுத்தீன், நானாட்டான் பரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் றீகன், மாவ ட்ட குழு உறுப் பினர்கள், கட்சியின் தோழர் ள் என பலர் கலந்து கொண்டு ஈ.பி.
ஆர்.எல்.எப். அமைப்பின் ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப் - நினைவுகூரப்பட்டது.
ஸ்தாபக தலைவர் தோழர் பின மன்னார் மாவட்ட தலை
இதன்போதுவடக்குமாகாண பத்மநாபாவின் உருவப் மைக் காரியாலயத்தில் மத் சபை உறுப்பினர் வைத்திய - படத்திற்கு மலர்மாலை திய குழு உறுப்பினர் ஜேம்ஸ் கலாநிதி ஜீ.குணசீலன், அணிவித்து அஞ்சலி செலுத் ஜேசுதாஸ் தலைமையில் டெலோ அமைப்பின் மாவ
தப்பட்டதோடு சிறப்பு உரை தோழர் பத்மநாபாவின் 65 ட்ட அமைப்பாளர் பற்றிக்
களும் இடம்பெற் மை குறிப் அ ஆவது பிறந்த தின நிகழ்வு வினோ, ஈ.பி.ஆர்.எல். எப் பிடத்தக்கது. கலை இக *2.9) ** * * காம்.
து பிறந்ததினம் மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது

Page 11
பக்கம் 10
வலம்
ஊளடக
சுதந்திரம்
(நல்லாட்சி
25 வ
வலிகள்
கேலிச்சித்திரம்
'heb
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு
....விதி என் என்னால் விட்டு வில்லை. அது செ தவிப்பு, சொல்ல பெருந்துன்பம்.
அப்போதுதான் யாகப் புரியத் தெ அவ்வளவு எளி முடியாத பெரும் சு வைக்கப்பட்டு விட் அரசியல் சூழ்ச்சிய
போன எத்தனை நான்கு பிரதான நீர்த்தேக்கங் உயர்வடைந்துள்ளது. இது தொடர்
மனிதர்களில் நான் களின் நீர்மட்டம் அதிகரித்துள் பாக நீர்ப்பாசனத் திணைக்களத்
கிச் சாகப் போகிே ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தின் பணிப்பாளர் நாயகம் சமன்வீர தெரிவித்துள்ளது. தற்போது நில சிங்க தெரிவிக்கையில், நெற்செய்கை வும் மழையுடன் கூடிய காலநி க்குத் தேவையான நீர் தற்போது லையை அடுத்து ஏனைய நீர்த்தேக் நீர்த்தேக்கங்களில் சேமிக்கப்பட்டு கங்களின் நீர்மட்டம் 33 வீதம் வருவதாக தெரிவித்தார். (இ-7-10)
புகையிரதம் - கார் விபத்து
களனிவெலி புகையிரதப் பாதை மடைந்து, ஹோமாகம வைத்தி யில், குறுக்குப் பாதையின் அருகா யசாலையில் சிகிச்சைக்காக அனு
மையில் கார் ஒன்று புகையிரதத்து மதிக்கப்பட்டுள்ளனர். டன் மோதுண்டு விபத்துக்குள் புகையிரதப் பாதுகாப்புக் கடவை
ளானது.
ஊழியர் சேவையில் இல்லாமை குறித்த சம்பவம் நேற்று முன்
யினாலே குறித்த விபத்து நிகழ்ந் தினம் இடம்பெற்றுள்ளது.
ததாக அப்பிரதேச மக்கள் குற்றம் இச்சம்பவத்தின் போது பெண்
சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக் ஒருவர் உட்பட இரண்டு பேர் காய கது.
(இ -7-10)
Fாதைகளில் நேற்றை)
திருநெல் வேலி
நெல்லியடி
கொடிகாமம்
சுன்னாகம்
மரக்கறி வகைகள்
கிளிநொச்சி
மருதனார்
மடம்
ருபா
ருபா
ருபா
ரூபா
ரூபா
ருபா
80
80
70
50 120 60
60 120
140
100
120
60
45
80
70
40
60
45
80
60
60
50
100 120 80
60
40
50 80-160
40 50
60
60
60
50 40 70
60
80
60
80
60
160
80
40
40
25
60
40
40
60
40.
30
60
50
50
100
140
100
30 40 100 80 95
70
100
106)
80
120
200
100 150
50
150 80 0
140
100
120
70
80
80
கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பச்சைமிளகாய் தக்காளி மரவள்ளிக்கிழங்கு கோவா
காட் பூசணி புபோல்
வாழைக்காய் சின்ன வெங்காயம் பெரியவெங்காயம் பாகற்காய் வெண்டிக்காய் கருணைக்கிழங்கு பயற்றங்காய் லீக்ஸ் பீற்றூட் கறிமிளகாய் முருங்கைக்காய் போஞ்சி கத்தரிதம்புள்ள கீரை-1பிடி தேசிக்காய் தேங்காய்ஒன்று இராவள்ளி வெங்காயப்பூ
முள்ளங்கி பொன்னாங்காணி வல்லாரை ஈரப்பலா
நினைக்க நிலை விம்மியது. இதன் எனக்கு வழியுமில் மில்லை. மரணத் ள்வதைத் தவிர ே ஏதும் என்னிட சாவைச் சந்திப்பது ஒரு சாதாரண ம க்கு நானே கட்டி எனது எதிர்காலக் டையைச் சிதைக் அதுவே, எனக்கும் கொள்வதைக் க லாக இருந்தது.
எனது மரணம் குரியதுதான். இரு நிலையிலும் அழு - கண்ணீர் சிந்து என்பதில் உறுதி தேன்.
அந்தச் சிறையி வலர் அறைக்குப் தூக்குமேடை 4 தது. அந்த அறை வழியே அதைப் ப என்னைப் பலி
அந்த பலிபீடத்தை
140
100
ல
100
80
200
60 80 120 100 120 100 80
120 120 20 160 120 200 50 40 600 35-45
80
60
50
100
00
105
100
40
30
80.
200
180
50 120
100 200 60 30 600
120 20 40 20 600
200
60
50
20
30 20 400 15-35
400
400
30
50
50
50
200
60
100
80
ஐசு 8 8 |
30 15
8 8 8 8 |
60
30
30
40
40
இ 883 |
15
20
10
20
60

புரி
22.11.2016
றக்குள் பேரறிவு நடங்கள் சிறைப்பட்டு ளைச் சுமந்தவனின் தொடர்...
"அந்தச் சிறையின் சிறை அலுவலர் அறைக் குப் பின்புறம் தான் தூக்கு மேடை அமைந்திருந் தது. அந்த அறையின் ஜன்னல் வழியே அதைப் பார்க்கமுடியும். என்னைப் பலியிடப் போகும் அந்த பலி பீடத்தைப் பழக்கப்படுத்திக் கொள்வது இறுதி நிமிடங்களில் பதற்றத் தைத் தவிர்க்கும் எனக் கருதி அதைப் பார்த்து வைத்தேன்."
று சொல்லியும் திக் கொள்வது இறுதி நிமிடங் ளையும் “உறங்குவது போலும்
ஒதுக்க முடிய
களில் பதற்றத்தைத் தவிர்க்கும் சாக்காடு" என்ற வாக்கியத்தை சால்ல முடியாத
எனக் கருதி அதைப் பார்த்து யும் எத்தனை முறை வாசித் பில் அடங்கா வைத்தேன். அந்தச் சிறையில்
திருப்பேன் என்பது எனக்கே இறுதியாகத் தூக்கிலிடப்பட்ட தெரியாது. அவைதான் எனக்கு ா முதன்முறை வரின் இறுதி நிமிடங்கள் எப்படிக்
வாழ்வு, மரணம் ஆகியவற்றின் தாடங்கியது - கழிந்தன எனக் காவலர்களிடம்
ஆழ அகலத்தை அறிமுகம் செய் தில் மீளவே கேட்டறிந்தேன்.
ழ்ச்சியில் சிக்க
28 வயதில் வாழ்க்கையைப்
- வள்ளுவம் தந்த தெளிவு டேன் என்பது. பற்றிய புரிதலே எனக்கு முழுமை தான், குற்றமற்ற எவரையும் பில் பலியாகிப்
யடையாத போது, மரணத்தை கொல்லத் தயாராக இருக்கும் யோ அப்பாவி
எங்ஙனம் புரிந்துகொள்வது? இந்த நீதி அமைப்பு முறை குறி னும் ஒருவனா அந்தத் துணிவை தருவதற்கு த்த புரிதலைத் தந்தது. மரண றன் என்பதை எனக்கு ஒரு துணை தேவைப் தண்டனை என்ற போலியா
தது.
எக்க நெஞ்சம் பட்டது. ஆத்திகர்களுக்கு உள்ள னதும், ஏற்றத்தாழ்வு மிக்கது னை எதிர்க்க விதி, தலையெழுத்து, பிறவிப் மான தண்டனை வடிவம் குறி ல்லை - பலமு பயன் என்ற பெயர்களில் தேடு த்து ஆராயும் உணர்வை உண் கதை எதிர்கொ தலுக்கும் வழியில்லை, ஆண்ட
டாக்கியது. எல்லாம் சரி, மர வேறு மார்க்கம் வனிடம் அழுது முறையிட்டு
ணத்தை எதிர்கொள்ளும் மன ம் இல்லை. ஆறுதல்படவும் வாய்ப்பில்லை.
உறுதியை வள்ளுவம் தந்து தற்கு முன்பாக இந்த 25 ஆண்டுகால என் நீதிக் விட்டது.
னிதனாக என
கான போராட்டத்தில் இதுவரை
-எட்டு ஆண்டு உழைப்பும் உவைத்திருந்த எத்தனையோ இந்து, கிறிஸ்தவ,
வீணாகி எனக்காகவே தன் கனவுக் கோட் இஸ்லாமியர் எனப் பாகுபாடு இல்
வாழ்வை அர்ப்பணித்துவிட்ட க வேண்டும். லாமல் உண்மையான பாசத்
என் தாயாரின் முகத்தைப் பார்க் ச் சாவை எதிர் தோடும் மனிதத்தோடும் தங்க கும் துணிவை மட்டும் எனக்கு பட்டினும் சவா ளது அன்பை, ஆதரவைச் செலு எந்த நூலும் வழங்கவில்லை.
த்தி வருகின்றனர். அவர்களின்
அந்த உணர்வை வேறு ஒரு ம் பரிதாபத்துக் அன்பு இல்லையென்றால், இன்று
சமயம் எழுதுவேன். நப்பினும், எந்த நான் இல்லை. அவர்களின்
மற்றபடி 09.06.1999 அன்று துவிடக் கூடாது மனிதம் போற்றத்தக்கது.
அதிகாலை தூக்கிலிடப்படுவதாக திவிடக்கூடாது
நீதிக்கான அவர்களது குரலே
நாள் குறிக்கப்பட்ட செய்தியை யுெடன் இருந் என்பலம். இருப்பினும், என்னை
எனக்கு முறைப்படி அறிவித்த முழுமையான நாத்திகனாக
எத்தனையோ படிப்பினைக பின் சிறை அலு
உணர்ந்த அந்தத் தருணத்தைப்
ளைக் கொடுத்துச் சென்ற மறக்க பின்புறம் தான்
பதிவுசெய்வது எனது கடமை.
முடியாத அந்த நாள் 17.5.1999. அமைந்திருந் எனக்கு ஆறுதலும் தேறுத
'கேட்பது உயிர் பிச்சைய யின் ஜன்னல்
லும்கூறி மரணத்தை எதிர்கொள் ல்ல... மறுக்கப்பட்ட நீதி என்பதே பார்க்க முடியும். ளும் துணிவைத் தந்தவர் வள் எனது 25 ஆண்டுகால
பிடப்போகும் ளுவர். 'இடுக்கண் அழியாமை' முழக்கமாக இருக்கிறது. ப் பழக்கப்படுத் அதிகாரத்தின் ஒவ்வொரு குற
(வலிகள் தொடரும்...)

Page 12
22。卫。20五6
விருப்பங்கள் நிறைவேறும் என்று எடுத்துரைக்கும் கும்ப இராசி நேயர்களே
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் இராசிநாதன் சனி L5(860IIIGւb சூரியனோடும் இணைந்தி ருக்கிறார். பஞ்சம அஷ்டமாதிபதியானவர் புதன் சப்தமாதிபதியாக விளங்குபவர் சூரியன் இவர்களோடு இராசிநாதன் சனி இணைந்து செயற்படும் பொழுது குடும்ப த்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறி குறிகள் தென்படும் மகனுக்கோ மகளு க்கோ கல்யாணம் முடியவில்லையே என்று கவலைப்பட்டவர்கள் இப்பொழுது கல்யாண முயற்சி கைகூடியிருப்பது கண்டு மகிழ்ச்சியடைவர்.
மனோபலம் மிக்க நீங்கள் எந்தப் பிரச் சினையையும் எதிர்கொள்ளத் தயங்க மாட்டீர்கள் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஒப்பந்தங்கள் வந்து உள் ளத்தை மகிழ்விக்கும். நிர்ப்பந்தங்கள் விலகி நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியா கும். சூரியபலம் நன்றாக இருப்பதால் பிரப
N
சுறுசுறுப்பான உழைப்பினர் மூலம் புகழ்பெறும் மீன இராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது குருபகவான் உங்கள் இராசியைப் பார்ப்பது யோகம்தான். நேச மனப்பான்மை கொண்டவர்கள் நிழல்போல் தொடர்ந்து வந்து உங்களு க்கு உதவி செய்வர். பணவரவு திருப்திகர மாக இருக்கும். தொழில் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வாழ்க்கைத் தேவைக ளைப் பூர்த்தி செய்து கொள்ளவும், வசதி
உகந்த நேரம் இது.
குருவினுடைய நேரடிப் பார்வ்ைபடும் பொழுதும் இராசியில் பதியும் பொழுதும் தொட்ட காரியங்களில் வெற்றி திடைக்கும் அல்லவா? எனவே புதிய முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும் நேரமிது.
புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்ன ணிையாக இருந்து சில காரியங்களை 685 m (8ỦLjj. ỞLñLJ6II Đ_UJj 6]],
வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ளவும்
லஸ்தர்கள் பின்னணியாக இருந்து உ ளுக்குத் தேவையான காரியங்கை தேவையான நேரத்தில் முடித்துக் கொடுப்
59 UEFÜ LU6Olofluílaö SOLIDU G86)6OOTGES ன்று விரும்புபவர்களுக்கு அது கைகூடு நேர்முகத் தேர்வில் இதுவரை தேர்ந்தெ கப்படாதவர்கள் இப்பொழுது தேர்ந்தெ கப்படுவர். குடும்ப முன்னேற்றம் கூ லாக இருக்கும். ஜென்மத்தில் கேதுவும் இல் ராகுவும் இருப்பதால் சர்ப்ப தோவி உள்ளது. சர்ப்ப கிரகங்களின் ஆதிக் நன்மையளிக்க வேண்டுமானால் அ குரிய ஆலயத்திற்கு சென்று வழிபட வே: டும். அங்ாவனம் சர்ப்ப கிரகங்களை வ பட்டு சாந்திப் பரிகாரங்களை செய்தால் ந பகை ஆகாது. நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபம் கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். மனதிற்கினிய சம்பவம் நடைபெறும் - கேதுவிற்குரிய தெய்வம் என்று -_ பார்க்கும் பொழுது விநாயகப் பெரு மானை வழிபடுவது நல்லது வடக்கு நோக்கிய விநாயகப் பெருமானை சனிக்கிழமை தோறும் வழிபட்டு வந்தால், நடக்கும் காரியங்கள் நல்லதாக நடக்கும். நாணயப் பாதிப் புகள் அகலும், மனக்கவலையை
ாத்திகை LDITË
அகற்றும் ஆற்றல் வழிபாட்டிற்கு மட்டுே உண்டு. எனவே இம்மாதம் வரும் திரு கார்த்திகை திருநாள் அன்று செந்தி வடிவேலன் வழிபாட்டை மேற்கொ ளுங்கள். கார்த்திகை தீபம் பார்த்து வழி டால் காலம் காலமாக நடைபெறாத காரிய கள் கூட நடைபெற்று மகிழ்ச்சியைத் தரு
தனுசு ராசியில் புதனின் சஞ்சாரம் |Gegöl
ܝܬܵܐ உத்தியோக உயர்வு சிவல்பு போன்றவை உங்களைத் தேடி வரு
தற்கான அறிகுறிகள் தோன்றும்.
ஒரு சிலருக்கு பணிபுரியும் இடத்தி ருந்தே வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்ப பொறுமைக்கு பரிசு கிடைக்கும் நேரமி 6 இல் ராகு இருந்து கேந்திரத்தில் கு இருந்தால் அஷ்டலட்சுமி யோகம் உ6 டாகும். அந்த அமைப்பு இப்பொழு உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் செய்ய முயற்சி அனைத்திலும் வெற்றி கிை க்கும்.
மாதத் தொடக்கத்தில் உள்ள கி நிலைப்படி பார்க்கும் பொழுது தனாதி உச்சம் பெற்றிருப்பதும் உச்சம் பெற்ற செவ்வாயைக் குரு பார்ப்பதும் நன்மை தான். குரு சந்திரனை பார்க்கும் அமைப்பில் உள்ளதும் நன்மை தான். குரு மங்கள யோகம், குருச்சந்திர யோகம் செயற்படும் அமைப்பு உள்ளது. எனவே அப்படிப்பட்ட யோகம் தரும் குருவை வழிபட் டால நம்பிக்கைகள் வீண் போகாது. வார வழிபாடாக வியா ழக்கிழமை தோறும் விரதமி ருந்து குருபகவானை வழிபட்டு
வருவது நல்லது.
மேலும் திருக்கார்த்திகைத் திருநாள் விரதமிருந்து முருகப்பெருமானை வ பட்டு வருவது நல்லது. குமரன் வழிப குறைகளைத் தீர்க்கும்.
தனுசு புதனின் சஞ்சாரம் நவம்பர் 25 ஆம் திகதி தனுசு இராசி புதன் செல்கிறார். 4, 7 இற்கு அதிபதி ஆம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்ற
 
 
 
 
 
 

வலம்பு
Jägashi 17
க்கலாமணி
G2 OG-1522 OG
நவம்பர் 25 ஆம் திகதி தனுசு இராசிக்கு புதன் செல்கின்றார். உங்கள் இராசிக்கு 5,
8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர்
புதன் அவர் இலாப ஸ்தானத்தில் சஞ்சரிக் கும் பொழுது நல்ல சம்பவங்கள் இல்லத் தில் நடைபெறும் நாட்டுப்பற்று மிக்கவர் களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பணத்தட்டுப்பாடுகள் அகலும், தேகநலனில் ஆர்வம் காட்டி உற்சாகத்தோடு செயற்படுவீர்கள் உறவி னர்களின் பகை அகலும், உத்தியோகத் தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
மகர சுக்ரனின் சஞ்சாரம்
உங்கள் இராசிக்கு 4, 9 ஆகிய இடங்களு க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் டிசெ ம்பர் 4 ஆம் திகதி மகரத்திற்குச் செல்கின் றார். எனவே இடமாறறம் ஒரு சிலருக்கு எதிர் பார்த்தபடி அமையும், பயணங்களால் பலன் கிடைக்கும். பழைய வாகனங்க ளைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள்
வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அந்நிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரலாம். வீடு இடம் வாங் குவதில் இருந்த தாமதங்கள் அகலும். சுயவிரயங்கள் அதிகரிக்கும்.
கும்பச் செவ்வாயின் சஞ்சாரம் டிசெம்பர் 6 ஆம் திகதி கும்ப இராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். உங்கள் இராசி க்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதி யானவர் செவ்வாய். அவர் உங்கள் இரா சிக்கு வரும்பொழுது சகோதர வர்க்கத் தினரால் தொழில் வளர்ச்சி கூடும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பொதுநல ஈடுபாடு அதி கரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு உயரும். புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். இம்மாதம் சனிக்கிழமை தோறும் அனுமன் கவசம் பாடி அனு மனைவழிபடுவதுநல்லது பெளர்ணமியன்று மலை வலம் வருவது மகத்துவம் தரும் பெண்களுக்கான சிறப்புப் பலன்கள் இம்மாதம் ஆன்மீக நாட்டம் அதிகரிக் கும். ஆதாயம் எதிர்பார்த்தபடியே கிடைக் கும். தனாதிபதி குரு தன ஸ்தானத்தைப் பார்ப்பதால் பணப்புழக்கத்திற்கு குறைவு ஏற்படாது. வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள் கணவன்-மனைவிக்குள் அன்பும் அரவணைப்பும் கூடுதலாக இருக் கும். தாய்வழி ஆதரவு உண்டு பிள்ளை கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் வந்து சேரும். அஷ்டமத்தில் குரு சஞ்சரித்தாலும் அது பார்க்குமிடம் U6060T தரும் இடம் என்பதால் பயப்படத் தேவையில்லை. வியாழன் தோறும் குரு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் கார்த்தி கையன்று முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள். ار
ரிசிங்கரம் தொழில் தொடர்பாக எடு
6)
த்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கூடுதலாகக் கிடைக்கும் நேரமிது. வீடு வாங்க, விற்க எடுத்த முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். குடும் பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். விலை
உயர்ந்த பொருட்களை வாங்குவதில்
கவனம் செல்லும் குறிப்பாக குழந் தைகளின் முன்னேற்றம் கருதி முக் கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப் பீர்கள்.
மகர சுக்ரனின் சஞ்சாரம்
டிசெம்பர் 4 ஆம் திகதி மகர இராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். 3, 8 ஆகிய இடங்க ளுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் இலாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது சில ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப் புகள் மீண்டும் உங்களிடமே வரலாம். உடன்பிறப்புகள் உங்களுக்குப் பகையாக மாறலாம். அவர்களுக்கு நீங்கள் நன்மை
யாவசியப் பொருட்களை வாங்குவதில்
விரதமிருந்து முருகப்பெருமானை வழி
செய்தாலும் கூட அது தீமையாகத் ക്രെ யும். குழந்தைகளால் பிரச்சினைகள் வரா மல் பார்த்துக் கொள்ளவும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.
கும்பச் செவ்வாயின் சஞ்சாரம்
டிசெம்பர் 6 ஆம் திகதி கும்ப இராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். தனாதிபதி விரய ஸ்தானத்திற்கு சஞ்சரிக்கும் இந்த நேரத் தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. வீண் விரயங்களும் அதிகரிக்கும். சுபவிர யங்களும் உருவாகும். நினைத்த காரிய த்தை நினைத்த நேரத்தில் செய்ய முடிய வில்லையே என்று கவலைப்படுவீர்கள் பணப்பற்றாக்குறை ஏற்படும். வீடு இடம் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள் இம் மாதம் தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
பெண்களுக்கான சிறப்புப் U6060 assif
இம்மாதம் குரு பார்வையால் குழப்பங் கள் அகலும், குடியிருக்கும் வீட்டால் ஏற் பட்ட பிரச்சினைகள் தீரும் அடிப்படை வச திகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். அத்தி
ஆர்வம கூடும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். தடைப்பட்ட கல்வி முயற்சி தொடரவேண்டு மென்று விரும்புவீர்கள். எதிர்பாராத தன லாபம் உண்டு. குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிநிரந்தரமாகும். செவ்வாய் தோறும்
படுவது நல்லது வாரவழிபாடாக வியாழக் கிழமை தோறும் சிவாலயம் சென்று தென்முகக் கடவுளை வழிபட்டால் நன்மை கள் கிடைக்கும்.
1றும்) (முற்று أمر

Page 13
தூய்மை இந்திய
bIsOLi Qirja ஜனாதிபதி பிரணாப் நம்
(2ன்னி)
துTப்மை இந்தியா, டிஜிற்றனர்
இந்தியா போன்ற மத்திய அரசினர்
திட்டங்கள் இந்தியாவைப் பொரு ளாதார வர்ைரைசாக மாற்றும்
என்று இந்திய ஜனாதிபதி பிர
னாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
சண்டீகரில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை விவசாயத் தொழில்நுட்பக்
கண் காட்சியை தொடக்கி
வைத்து, உரையாற்றிய
போது அவர் இதனைத் தெரி
வித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பயிர் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். நம்மிடமுள்ள அனைத்து வளங்களையும் திறம்படப் பயன்படுத்துவது டன், விவசாய உற்பத்தியை அதிகபட்ச அளவுக்கு உயர் த்த வேண்டும்.
மிகச் சிறப்பான நீர்ப் பாசன தொழில்நுட்பங்கள் மூலம் விவசாய உற்பத்தி யில் இஸ்ரேல்சாதனை படைத துள்ளது.
59 நாட்கள் சிகிச்சைக்குப்பின்னர் 89 GDJéacsúil 20 añoTL Upgab6f 689ULIT
(65 66060) GG 50 GOGOT SC LGSOFT வைத்தியசாலையில் சிகி
ச்சை பெற்றுவரும் தமிழக
முதல்வர் ஜெயலலிதா 59 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு இட்லி சாப்பிட்டதாக வைத் தியர்கள் தெரிவித்தனர்.
தமிழக முதல் வரும் அ.தி.மு.க பொதுச்செயலாள ருமான ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைவு காரண LDITE BL-sb5 6.5 L 6LLDU 22ஆம் திகதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ வைத்தியசா லையில் சேர்க்கப்பட்டார்.
சென்னை வந்த லண் டன் வைத்தியர் ரிச்சர்ட் பீலே, டில்லி எய்ம்ஸ் வைத்தியசா லையின் நுரையீரல் சிகி ச்சை நிபுணர் ஜி.கில்னானி, வைத்திய நிபுணர் அஞ்சன் ட்ரிக்கா, இதய சிகிச்சை
நிபுணர் நிதிஷ் நாயக் ஆகி யோரும் முதல்வருக்கு சிகி ச்சை அளித்தனர்.
முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட வேண்டிய சிகிச் சைகள் குறித்து ஆலோச னைகளை வழங்கிவிட்டு சென்றனர். அதன்படி, அப் பலோ வைத்தியசாலை வைத்தியர்கள் குழுவினர். முதல்வருக்கு சிகிச்சை அளி த்து வந்தனர்.
வைத்தியர்களின் தீவிர சிகிச்சையால் உடல்நிலை யில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து
தீவிர சிகிச்சைப் பிரிவில்
இருந்த முதல்வர் இரண்டா வது முறையாக தனி வார்ட் டுக்கு மாற்றப்பட்டார்.
தனி வார்டில் உள்ள முதல்வரைக் கண்காணித்து தேவையான சிகிச்சைகளை வைத்தியர்கள் அளித்து வரு
கின்றனர். பெண் பிசியோ தெரபி நிபுணர் ஒருவரும் முதல் வருக்கு தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகிறார்.
முதல்வரின் உடல்நிலை பற்றி வைத்தியர்கள் தெரி விக்கையில், "முதல்வரின் உடல்நிலையில் முன்னே ற்றம் ஏற்பட்டுள்ளது. ஓரளவு இயற்கையாக சுவாசிக்கத்
தொடங்கியதால், அவருக்குப்
பொருத்தப்பட்டிருந்த செய ற்கை சுவாசக்கருவிகள் அகற்றப்பட்டன. ஆனால், அவரது தொண்டைப்பகுதி யில் பொருத்தப்பட்டிருந்த டிராகோடமி டியூப் மட்டும் அவசரத் தேவைக்காக அகற் றப்படவில்லை.
தற்போதும் தேவைப்ப டும் போது முதல் வருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப் பட்டு வருகிறது. முதல்வரு
கருத்துச் சுதந்திரத்தை இந்தியாவிடம் கற்கவும்
கருத்து சுதந்திரத்திற்கான உண்மையான அர்த்தத்தை அண்டைநாடுகள் இந்தியாவி டம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என பங்களாதேஷ எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தெரிவித்துள்ளார்.
எக்ஸைல் (நாடு கடத்தல்) என்ற புத்தகத்தை தஸ்லிமா
பங்களாதேஷில் இருந்து இந் தியா வந்ததும் 7 மாதங்கள் தொடர்ச்சியாக தான் சந்தித்த போராட்டங்கள், விரட்டியடிக்கப் பட்ட சம்பவங்கள், ஆத்திரத்து டன் கழித்த நாட்கள், வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட துயர ங்கள் என அனைத்து கசப் பான விடயங்களையும் பதிவு செய்துள்ளார்.
மிரட்டல்கள், தடைகள், கட்
டுபாடுகள் இருந்தாலும், மீண டும் இந்தியா திரும்ப ஆசைப்ப டுவதாகவும் ஒருநாள் சுதந் திரமான சிந்தனைக்கு இந்தி யாவில் ஊக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக வும் தெரிவித்தார்.
மேலும் 'இந்தியாவில் தான் நாண் வாழ விரும் புகிறேன். மற்றவர்களுக்கு முரணாக இருந்தாலும் எனது
கருத்துக்களை சுதந்திரமாக
தெரிவிக்க அனுமதிக்க வேண (Bub.
கருத்துச் சுதந்திரம் என் றால் என்னவென்றே அறி யாத அண்டை நாடுகள், இந் தியாவிடம் இருந்து அதன் அர்த்தத்தை கற்றுக்கொள்ள வேண்டும்" என தெரிவித் துள்ளார். @-7)
ரவிசங்கருக்கு
D 635 அமைதிக்காக U6) வேறு முயற்சிகளை மேற் கொண்ட ஆன்மீக குரு ருநீருரீ ரவிசங்கருக்கு சர்வ தேச அமைதி விருது இந்தி யாவின் தலைநகர் டில்லியில் வழங்கப்பட்டது.
டில்லியில் உள்ள விஞ் ஞான்பவனில் நேற்றுமுன்தி னம் ஞாயிற்றுக்கிழமைநடந்த விழாவில் முநீருரீ ரவிசங்க ருக்கு டாக்டர் நாகேந்திர சிங்
 
 
 
 

2.1.2016
அவர்களிடம் நாம் பாடம் கற்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக, இந்தியா நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது.
உலக அளவில் பொரு ளாதார மந்த நிலை நிலவும் போதும், 7.6 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச் சியை எட்டியுள்ளோம்.
நம்நாடு சுதந்திரம் அடைந்த போது பயிர் உற் பத்தி 50 மில்லியன் தொன் களாக இருந்தது. இப்போது, அது 270 மில்லியன் தொன்
அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக இஸ்ரேல் ஜனாதிபதி ரியூவென் ரிவ் லின் கலந்து கொண்டார்.
LD55lu வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங், பஞ்சாப் ஆளுநர் வி.பி. சிங் பத்னோர் உள்ளிட்ட வர்களும் பங்கேற்றிருந் தனர். (இ-7)
க்கு திரவ உணவு மட்டுமே கொடுக்கப்பட்டது. உணவு முறையில் மாற்றம் செய் யப்பட்டு கொஞ்சம் திட உண வும் கொடுக்கப்பட்டு வந்தது.
முதல் வருக்கு சாப்பிட
இட்லி கொடுக்க வைத்திய
கள் முடிவு செய்தனர். அதன படி முதல்வருக்கு சாப்பிட ஒரு இட்லி கொடுக்கப்படடது. அவரது தொண்டைப்பகுதியில் செயற்கை சுவாசத்திற்கான கருவி பொருத்தப்பட்டுள் ளதால், அவரால் அரை &L65) LDL GGBLD FIT || LML முடிந்தது.
தினமும் இட்லி போன்ற திட உணவுகளைக் கொஞ் சம் கொஞ்சமாக முதல்வரு க்கு சாப்பிடக் கொடுக்க வைத தியர்கள் முடிவு செய்துள் ளனர்" என்றனர். (இ-7)
அமைதிவிருது
சர்வதேச அமைதி விருதை மத்திய உள்துறை அமை ச்சர் ராஜ்நாத் சிங் வழங் கினார்.
நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்த முதல் இந்திய ரான நாகேந்திர சிங்கின் நினைவாக இந்த விருது வழங்கப்படுகின்றமை குறிப் பிடத்தக்கது. (இ-7)
பிரித்வி-II ஏவுகணையை இருமுறை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா
Ց, եւ ՈՄԼb El(86ԾII 61 60»ւ யுள்ள அணு ஆயுதங்களை சுமந்தபடி பாய்ந்து சென்று 350 கிலோமீற்றர் துரத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்ட பிரித்வி-II ஏவுகணை ஒடிசா மாநிலத்தில் உள்ள சாந் திப்பூர் பகுதியில் இருந்து நேற்று இருமுறை வெற்றி
கரமாக பரிசோதிக்கப்பட்
L-gl.
இந்தியாவின் பாதுகாப் புக்காக பிரித்வி ரக ஏவு கனைகள் உருவாக்கப்பட் டுள்ளன. இதில் பிரித்வி-1 6u60paъ gЈ6njaъ60p600т ärцрпЈ 350 கிலோ மீற்றர் தூரம் பாய்ந்து சென்று தாக்கும் சக்தி கொண்டது.
பிரித்வி-1 ரக ஏவுக னைகள் இராணுவ பயன் பாட்டுக்காக ஏற்கனவே சேர்க் கப்பட்டு விட்டது. என்றாலும் அது அடிக்கடி நவீனமாக் கப்பட்டு, சோதனை செய்யப் பட்டு வருகிறது. அந்த வகை யில் நேற்று பிரித்வி-1 ரக ஏவுகணை சோதித்துப் பார்க் கப்பட்டது.
இந்திய இராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டுக்கழகம் பிரித்வி-11 ஏவுகணையில் தற்போது சில மாற்றங்களை செய்துள் ளது. அதன்படி பிரித்வி-1
ஏவுகணைகளில் 500 முதல் 1OOOSC36OT GT60)L GasTe00TL வெடிபொருட்களை வைத்து பயன்படுத்த முடியும். இது 350 கிலோமீற்றர் துரத்தில் உள்ள இலக்கை வெற்றிகர மாக தாக்கி அழிக்கும் ஆற் றல் கொண்டது.
அணு ஆயுதங்களையும ஏந்திச் செல்லும் இந்த ஏவுக னைகள் திரவ எரிபொரு ளால் இயங்குடம் இரட்டை இயந்திரங்களை கொண்டது. இதனால் 350 கிலோமீற்றர் துரத்தில் உள்ள திட்டமிட்ட இலக்கை துல்லியமாகவும், வெற்றிகரமாகவும் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொன்ை
L-g5];
இந்நிலையில் ஒடிசா மாநில கடலோர நகரமான பலசோரில் உள்ள சாந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து பிரி த்வி-II ஏவுகணை நேற்றுக் ET6OD6D 9.35 LD6OOfuj6T66) இருமுறை விண்ணில் செலு த்தி பரிசோதிக்கப்பட்டது.
இந்த இரு சோதனை களும் வெற்றிகரமாக நடந் தது. குறிப்பிட்ட இலக்கை அந்த ஏவுகனை வெற்றிக ரமாக தாக்கியது என இந்திய இராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் தெரிவித்துள் 6া60াৰ্য্য, (இ-7)

Page 14
22.11.2016
வலம்
சீனாவில் பனிப்புயல் எச்ச
சீனாவின் சில பகுதிக ளில் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத னால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண் டாம் என அறிவுறுத்தப்பட்டு ள்ளனர். சீனாவில் உள்ள இன்னர் மங்கோலியா, பீஜிங், டியான்ஜின், ஹெபெய் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் கடுமையான பனிப் பொழிவு காணப்பட்டது. இது நேற்று வரை தொடர்ந்தது என அங்குள்ள தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தவிர, பீஜிங், ஹெபெய் உள்ளிட்ட பகுதிக ளில் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய தெரிவித்துள்ளது. சீனாவில், க்கு “சிவப்பு" குறியீடு பயன் மற்றும் கிழக்கு சீனப் பகுதி வானிலையின் தன்மையை படுத்தப்படும். தற்போது சீனா களில் நேற்று முன்தினம் குறிக்க, சிவப்பு, செம்மஞ் வில் “நீலம்” குறியீடு பயன்ப
முதல் நாளை மறுதினம் சள், மஞ்சள், நீலம் என டுத்தப்பட்டுள்ளது. 24ஆம் திகதி வரை வெப்ப நான்கு அடுக்கு வண்ணக்
- எனவே வானிலை பெரிய நிலை 6 முதல் 10 டிகிரி குறியீட்டு முறை பின்பற்றப் அளவில் பாதிப்பை ஏற்படுத் செல்சியசாக இருக்கும் என பட்டு வருகிறது. இதில் மிக தாது. இருப்பினும், மக்கள் குளி வானிலை ஆய்வு மையம் வும் மோசமான வானிலை ரின் தாக்கத்தில் இருந்து தங்
அமெரிக்காவின் நிலைப்பாடு
78,564 காகித குறை மதிப்பிற்கு உட்படும்
அமெரிக் ஜனாதிபதி ஒபாமா அறிவுறுத்து
பாண்மைமகவயல் கின்னஸ்
மாநாட்டின் இறுதியில் செய்தி யாளர்களை சந்தித்து கலந் துரையாடிய பராக் ஒபாமா, ' டிரான்ஸ் பசுபிக் கூட்டு ஒப் பந்தபங்காளிகளுடன்நேற்று முன்தினம் சந்திப்பு இடம் பெற்றது. இந்த ஒப்பந்த விவ காரத்தில் எமது உறுதிப்
பாட்டை மேலும் உறுதிப்ப டிரான்ஸ் பசுபிக் கூட்டு டுத்தும் ஒரு வாய்ப்பாக சந் றவு வர்த்தக ஒப்பந்தத்தை திப்பு அமைந்திருந்தது. கொண்டு முன்னோக்கி நகர
எங்களுடைய கூட்டாள வில்லை என்றால் ஆசிய ர்கள் டிரான்ஸ் பசுபிக் கூட்டு பசுபிக் பிராந்தியத்தில் அமெ உடன்படிக்கையுடன் முன் ரிக்காவின் நிலைப்பாடு னோக்கி செல்ல வேண்டும் குறை மதிப்பிற்கு உட்படும் என்பதில் தெளிவாக உள்ள என்று அமெரிக்க ஜனாதிபதி னர். பல நாடுகள் டிரான்ஸ் பராக் ஒபாமா பெருவில் பசுபிக் கூட்டு உடன்படிக் இடம்பெற்ற ஆசிய பசுபிக் கையில் சேர்வதை உறுதி பொருளாதார கூட்டு மாநா செய்யத் தொடங்கியுள்ளன. ட்டின் நிறைவு நாளான
அதேநேரம், குறிப்பிட்ட நேற்று முன்தினம் ஞாயிற்று பிரதேசங்களில் குறைந்த க்கிழமை செய்தியாளர்களை தரத்துடனான குறைவான சந்தித்த போதே ஒபாமா மேற் இலட்சிய வர்த்தக ஒப்பந்தம், கண்டவாறு தெரிவித்துள் தொழிலாளர்களுக்கு குறை
ளார்.
வான பாதுகாப்பு, சூழலியல் பெருவின் தலைநகர் குறைவான பாதுகாப்புக்கள் லிமாவில் ஒரு வாரமாக
எனப் பல்வேறு எதிர்ப்புக்குரல்
அமெரிக்காவில் உள்ள இடம்பெற்ற ஆசிய பசுபிக்
களையும் ஏற்கனவே கேட்டு
விலங்கியல் பூங்காவில் ஒரே பொருளாதார கூட்டுறவு மாநா வருகின்றோம்.
நேரத்தில் 78 ஆயிரத்து 564
காகித யானைகள் காட்சிக்கு ட்டின் போது, சுதந்திர வர்த்
அத்தகைய ஒப்பந்தங்கள்
வைக்கப்பட்ட நிகழ்ச்சி, கின் தக எதிர்காலம் குறித்தும் அமெரிக்க தொழிலாளர்கள்
னஸ் சாதனையில் இடம் குறிப்பாக டிரான்ஸ் பசுபிக்
மற்றும் தொழில் சந்தைக
பெற்றது. இதற்கு முன் பிரிட் கூட்டுறவு வர்த்தக ஒப்பந்தம் ளில் விலக்கப்படும். ஆகவே
டனைச் சேர்ந்த விலங்குகள் குறித்தும் பல்வேறு சந்தே இத்தகைய காரணங்களால்
நல அமைப்பு ஒரே நேரத்தில் கங்கள் எழுப்பப்பட்டன.
அமெரிக்க பொருளாதாரத்தி
33,764 காகித யானைகள் அமெரிக்க ஜனாதிபதி ற்கு டிரான்ஸ் பசுபிக் கூட்டு
காட்சிப்படுத்தியதே சாதனை யாக டொனால்ட் ட்ரம்ப் தெரி உடன்படிக்கை சாதகமானது
யாக இருந்தது. வாகியதை அடுத்தே இந்த என்பதுடன் அமெரிக்க
உலகளவில் ஆண்டுதோ சந்தேகங்கள் வலுப்பெற்றுள் தொழில் சந்தை மற்றும்
றும் 35 ஆயிரம் யானைகள் ளன. இதற்கு டிரான்ஸ் பசுபிக் அமெரிக்க தொழிலாளர்க
வேட்டையாடப்படுகின்றன.
இதனால் யானைகளை அழி கூட்டுறவு ஒப்பந்தம் குறித்து ளுக்கும் சாதகமானதே. டிரா
வில் இருந்து பாதுகாக்கும் டொனால்ட் ட்ரம்ப் கடுமை ன்ஸ் பசுபிக் கூட்டு உடன்
விதமாக அமெரிக்க வனவில யானவிமர்சனங்களை வெளி படிக்கையுடன் முன்னோக்கி
ங்கு நல அமைப்பு சார்பில் யிட்டமையே காரணமாக
செல்லவில்லை எனில் அமெ
காகித யானைகள் செய்யும் உள்ளது.
ரிக்கா குறைமதிப்பிற்கு உட்ப
நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் ஆசிய- பசு
டும் என்று தெரிவித் துள்
அமெரிக்காவில் காகிதங் பிக் பொருளாதார கூட்டு ளார்.
(இ-7)
களில் உருவங்கள் செய்வத

பக்கம் 13
ரிக்கை சின்னா பின்னமாகும்
சிரியாவின் அலெப்போ,
(அலெப்போ).
அரச ஊடகம் தெரிவித்துள் சிரியாவின் கிழக்குப் பகு ளது.
தியில் கிளர்ச்சியாளர்களின் குளோரின் வாயு நிரம்
லண்ணEWS!
கட்டுப் பாட்டில் இருக்கும் பிய பேரல் குண்டுகள் வீசப்ப
பகுதியில் ஒரே குடும்பத்தைச் ட்ட பிறகு ஒரே குடும்பத்தைச் களை பாதுகாத்துக் கொள்ளத்
சேர்ந்த உறுப்பினர்கள் 6 சேர்ந்த அனைவரும் மூச்சுத் தேவையான வசதிகளை
பேர் கொல்லப்பட்டுள்ள நிலை திணறி உயிரிழந்துள்ளதாக செய்து கொள்ளும்படி அறிவு
யில், அந்நகரத்தின் மேற்கே அலெப்போவின் கிழக்கி றுத்தப்பட்டுள்ளனர். தேவை
அரசின் கட்டுப்பாட்டுப் பகுதி லுள்ள செயற்பாட்டாளர்க யில்லாமல் வீட்டை விட்டு
யில் கிளர்ச்சியாளர்கள் வீசிய ளும் வைத்தியர்களும் தெரி வெளியேற வேண்டாம் என
ஷெல் குண்டுத் தாக்குதலால் வித்தனர். எச்சரிக்கை விடுக்கப்பட்
7 குழந்தைகள் கொல்லப்பட் ஐக்கிய நாடுகள் சபை டுள்ளது.
(இ-7)
டுள்ளனர்.
யின் சிரியாவுக்கான சிறப்பு நேற்று முன்தினம் துாதுவரோடு நடைபெற்ற மாலை கிளர்ச்சியாளர்க தொரு கூட்டத்தில், அலெப் ளின் குண்டுவீச்சு அலெப் போவின் கிழக்குப் பகுதியில் போவின் மேற்கில் இருக்கும் தன்னாட்சி நிர்வாகம் அமை ஃபர்கான் மாவட்டத்திலுள்ள க்கும் முன்மொழிவை சிரி பாடசாலையைத் தாக்கியதில் யாவின் வெளியுறவு அமைச் இந்த 7 குழந்தைகளும்கொல் சர் வலீடு அல் மோலெம் லப்பட்டுள்ளதாக சிரியாவின் நிராகரித்து விட்டார். (இ-7)
த யானைகள் கோவில் சாதனை
தீவிரவாதிகள் தாக்குதல் உயிரிழந்த இளைஞனுக்கு அன்னை தெரேசா விருது
அதற்கு மறுத்த தீவிரவா திகள் அவரையும் சுட்டுக் கொன்றனர். அவரது உயிர்த் தியாகத்தைப் போற்றி கெளர விக்கும் வகையில் அவருக்கு அன்னை தெரேசா நினைவு சர்வதேச விருது வழங்கப்ப டுகிறது.
இந்த விருதை 'ஹார் (டாக்கா)
மோரி அறக்கட்டளை தலை பங்காளதேஷில் தீவர வர் ஆபிரகாம் மதாய் மும் வாதிகளின் தாக்குதலில் பையில் நடந்த விழாவில் உயிரிழந்த இளைஞனுக்கு பராஷ் அயாஷ் உசேனின் அன்னை தெரேசா விருது பெற்றோரிடம் வழங்கினர். வழங்கப்பட்டது.
பராஷ் அட்லாண்டாவில் ற்கு “ஓரிகாமி" என்று பெயர்.
பங்காளதேஷ் தலை உள்ள எமோரி பல்கலைக் பிராங்ஸ் வனவிலங்கு பூங்
நகரம் டாக்காவில் வெளி கழத்தில் ஒக்ஸ்போர்ட் கல் காவில் ஒரே நேரத்தில் 78
நாட்டு தூதரக அலுவலகங் லூரியில் படித்தார். கோடை ஆயிரத்து 564காகித யானை
கள் உள்ள பகுதியில் ஹோலி விடுமுறைக்காக அமெரிக் கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
கபே என்ற ஹோட்டல் உள் காவில் இருந்து பங்காள இதற்காக அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலி
ளது. கடந்த ஜூலை முதலாம் தேஷம் வந்திருந்த போது ருந்தும், 40 வெளிநாடுகளில்
திகதி அங்கு புகுந்த ஐ.எஸ்.
தீவிரவாதிகளின் தாக்குத இருந்தும் ஏராளமானோர்
தீவிரவாதிகள் தாக்குதல் லுக்குப் பலியானார். காகித யானைகள் செய்து
நடத்தினர்.
இதற்கு முன்பு நோபல் கொண்டு வந்தனர். இதில்
அதில் பங்காளதேஷத் பரிசு பெற்ற பாகிஸ்தானின் 109 வயது பெண்மணி உட்
தைச் சேர்ந்த பராஷ் அயாஷ் மலாலா யூசுப்சாய், திபெத் பட பலர் பங்கேற்றனர். நிகழ்
உசேன் என்ற இளைஞன் பௌத்த மதத்தலைவர் தலாய் ச்சி ஏற்பாட்டாளர் ஜான் கூறும்
கொல்லப்பட்டார். பங்காள லாமா, மலேசிய முன்னாள் போது, “உலகளவில் தினமும்
தேஷத்தைச் சேர்ந்தவரான பிரதமர் டாக்டர் மகாதீர் முக 96 யானைகள் வேட்டையா
இவரை ஹோட்டலை விட்டு மது உள்ளிட்டோர் அன்னை டப்படுகின்றன. இதைத் தடுக்க
வெளியேற தீவிரவாதிகள் தெரேசா விருது பெற்றுள்ள வேண்டும். யானைகளை
அனுமதித்தனர். ஆனால் னர். மரணம் அடைந்த பின் பாதுகாக்க, உலகின் கவ னத்தை ஈர்க்கும் வகையில்
தன்னுடன் வந்திருந்த னர் இந்த விருது பெறும். - இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது”
வெளிநாட்டு நண்பர்க முதல் நபர் பராஷ் அயாஷ் என அவர் மேலும் தெரி
ளையும் விடுவிக்கும் படி உசேன் என்பது குறிப்பிடத் வித்தார்.
(இ -7)
பராஷ் கேட்டுக் கொண்டார்.
தக்கது.
(இ-7)

Page 15
awangib sírfafanarangib
முற்றாக ஒழிப்பது பொலிஸா
பிரதமர் ரணில் Glgbtflo
(6)&ովքլbւլ)
இனவாதம் மற்றும் பிரிவினை வாதத்தை முழுமையாக இல்லா தொழிப்பது தொடர்பில் பொலி ஸாருக்கு முக்கிய கடமை இருப் பதாக பிரதமர் ரணில் விக்கிரம
சிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் ஆசிய பிராந்தி யத்தின்சிறந்தபொலிஸ்சேவை யாக இந்த நாட்டு பொலிஸ் சேவை தரம் உயர்த்தப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.
களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் அலு
விகாரை விளையாட்டு மைதா
னத்தில் பயிலுநர் பயிற்சியை முடித்து வெளியேறியவர்க
ளுக்காக நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரை யாற்றிய பிரதமர் ஒற்றுமையை வலியுறுத்தி நாட்டின் தனித்
துவத்தை நிலைநாட்டுவதில் இலங்கை பொலிஸ் உத்த யோகத்தர்களுக்கு விசேட பொறுப்பு காணப்படுகிறது.
தமிழ் சிங்களம், ஆங்கி லம் ஆகிய மூன்று மொழி ளிலும் பேசக்கூடிய உத்த யோகத்தர்கள் இந்த நாட்( eig, LSB 616) du JLib.
21 ஆம் நூற்றாண்டுக்கு
மீண்டும் இனவாத உணர்வுக மனித உரிமை அமைப்புக்க
(கொழும்பு)
636DFB 60Debuíleb LČ60ČTCBLib இனவாத உணர்வுகள் தீவிர LD60)LuJ 6)gJ5ITLIÉke6luq6fi6TT60)LD தொடர்பில் சர்வதேச மனித é) Lgfl60)LD «90160)LDLÜLqei5 ab6fi கவலை வெளியிட்டுள்ளன.
இதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி 60) விடுத்துள்ளனர் 62606).It
தீர்மானம் மூலம் அரசா ங்கம் தன்னை நல்லி ணைக்கம் மற்றும் பொறுப்புக் கூறலுக்கு அர்ப்பணித்துள் 6II).
5)1600760)LDU BİTLEb61flaÖ நாங்கள் அவதானிக்கக்கூடிய தாகவுள்ள ஆபத்தான உரை களை கட்டுப்படுத்த வேண் டிய அவசியம் அதிகாரிகளுக் குள்ளது என தெரிவித்துள்ள
சர்வதேச மனித உரிபை கண்காணிப்பகத்தின் ஆசி யாவுக்கான இயக்குநர் பிரட் ©ILLb6ÖJ56ö6Ó6OOTöbb, 6 LITTg) ப்புக்கூறல் போன்றவற்றுச் காக தன்னை அர்ப்பணித் நாட்டில் இவ்வாறான செய LuII (68 bi6Ibai eg5 68LLól6Ö 606 எனவும் தெரிவித்தார்.
உலகின் பல பகுதிகளில் பகைமை பேச்சு மற்றுப
ஒன்பது ஆண்டுகளில் 18 பில் இழப்பைச் சந்தித்துள்ளதுமிவு
LD55g5 UT82UJä569 é, ófki, காலத்தில் உருவாக்கப்பட்ட шbbon0ыбыaБнып, 6ilпп60і СЕл60x6u. ஒன்பது ஆண்டுகளில் 18 பில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் Gl6uыfuшпаšlц6іїыI60ї.
2OO79, b &600CS &Jub பிக்கப்பட்ட இந்த விமான சேவை ஒருபோதும் இலாப த்தை ஈட்டவில்கலை என்றும் கட ந்த மார்ச் 31 ஆம் திகதிவரை
யில் 7.27 பில்லியன் ரூபா
நட்டத்தையை சந்தித்திருப்ப தாகவும் அதிகாரபூர்வ அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மிஹறின் லங்கா வெளியிட்டுள்ள அறிகை ஒன்றில், கடந்த 9 ஆண்டு கால நிதி செயற்பாடுகள் குறி த்து விபரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 2006-07காலப் பகுதியில், 195 மில்லியன் eյ5ւյո60)6ւյԱվլք 2OO7-Օ8 காலப்பகுதியில் 3161 மில்லி U60 ECHLIII606).juli 2OO8 -
2OO9 காலப்பகுதியில் 13 OC Lól6ó6ólu6öf EbLIII 606)JU |L| 2OO9–1O 560üug55lulle 1221 மில்லியன் ரூபாவை Lb 2010-11 öT6DÜUÜ5uks 940 மில்லியன் ரூபாவை LLb 2O11-12 bft6DUUUj யில் 1968 மில்லியன் ரூப 606) Jujub 2012-13 BTGOU தியில் 3293 மில்லியன EDLIII606)ILLb 2O13-14 blev பகுதியில் 2592 மில்லியன e5LJT60)6. ILLİb 2O14-15 Ebr T60
 
 
 
 
 
 
 

வலம்புரி 22。直。20五6
9l IIIBH60.GIă, 6H60öL oful பிராந்தியத்தின் சிறந்தபொலிஸ் சேவையாக இந்த நாட்டு பொலிஸ் சேவை மாற்றிய மைக்கப்படும் என்று குறிப்பி ட்ட பிரதமர் ரணில் விக்கிரம சிங்க குற்றத்தடுப்பு விடயம் தொடர்பில் கூடுதலான பயிற்சி
கள் வழங்கப்பட வேண்டிய
தன் அவசியத்தையும் சுட்டிக்
காட்டினார். இதற்காக விசேட பொலிஸ் பல்கலைக்கழகம் ஒன்றும் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
6L V6ÖbüD G>60D6) ALÉMbO 6L 60ÖT பொலிஸ் உத்தியோகத்தர்க ளின் எண்ணிக்கை அதிகரிக் BÜLIL (36).J60öTGLb. GUIT6Ókorb உத்தியோகத்தர்கள் தமது தொழிலை சிறந்த முறை யில் மேற்கொள்வதற்கு அவ ர்களுக்கான சேமநலன் விட LUTEŠEb6fJLib Jon CBJJ56DITUB (91Ğ5 கறை செலுத்தப்பட வேண் டும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார். (Θ-7-1O)
1ள் தீவிரம் ள் கவலை
சகிப்புத்தன்மையின் மை அதிகரித்து வருவதாக தெரி வித்துள்ள சர்வதேச மன்னிப் புச்சபையின் தென்னாசியா வுக்கான இயக்குநர் அரசுகள் அனைத்து மக்களும் மனித உரிமைகளை அனுபவிப்ப தற்கு உள்ள உரிமை குறித்த தங்கள் அர்ப்பணிப்பை வெளி ப்படுத்தவேண்டும் என தெரி வித்துள்ளார். (8-7-1O)
லியன்கள் றின்லங்கா
பகுதியில் 1406 மில்லியன் ரூபாவையும் 2015-16 காலப் பகுதியில் 1196 மில்லியன் e5UT606.jublfb) isdireDriebs, விமான நிறுவனம் இழந்து
ள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொடர் நட்டத்தை அடை ந்து வந்த மிஹறின் லங்கா நிறுவனத்தின் அனைத்து 6)úlLDT60T (83606)J56IbLĎ jiL ந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி யுடன் நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தத்கது. (இ-7-10)
ශ්‍රව්‍යයි][[]]
లాA g செய்யும் தொழிலை மதிப்பதுண்டா? சிலர் பொழுது எப்படாவிடியும் என்று காத்திருந்து நான் செய்வதெல்லாம் ஒரு தொழிலா? நான் செய்வதெல்லாம் ஒரு வேலையா? மனுஷன் பார்ப்பானா இதை? என்று தாங்கள் செய்யும் தொழிலைத் திட்டு 6)ITirasoir. 6ůLIgC3u I GBLIěRä5 6ěBIT6zor(8 6ěru I வதையும் சரிவரச் செய்யமாட்டார்கள்.
அவனைப் பாருங்கள்- எப்படி இருக்கி றான்! இவரைப் பாருங்கள் எப்படி இருக்கி றார் என்று உதாரணம் காட்டிப் பேசுவார்கள். ஆனால் அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு முன்னேற மாட்டார்கள். மாற்று வழிகளைப் பற்றிச் சிந்திக்க மாட்டார்கள்.
எந்தத் -தொழில் -வியாபாரம் -வேலை யாக இருந்தாலும் சளி, அதை மனிதன் நேசி க்க வேண்டும். இந்த ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டால் அதன் மீது மதிப்பு ஏற்படும்.
அப்படித் தொழில் மீது நாம் வைக்கும் மதிப்பு நம்மை நிச்சயம் உயர்த்தும்.
சினிமா உதாரணம் காட்டுகிறேன் என்று யாரும் சண்டைக்கு வரக் கூடாது. சிவாஜி es(36OOTēF Gofesör 9ILIITU நீடித்த வளர்ச்சிக்கு இரண்டே காரணங்கள் தான் இருக்க முடி யும். ஒன்று திறமை இரண்டாவது அவர் தன் தொழிலை மதிப்பது அல்லது நேசிப் பது இன்னும் சொல்லப் போனால் அவரது நேசிப்புத்தான் அவரதுதிறமைக்குக்காரணம். ஒருசேட்டு கடைக்குப் பேல்பூரி சாப்பிடப் போயி ருந்தேன். அந்த முதலாளி அப்போது தான் கடைக்குள் நுழைந்தார். நுழைந்த மாத்திரத் தில்அந்தக்கபையின்படிக்கட்டைத் தொட்டு (ஒரு - புழுதி- அழுக்கு மண்) கண்களில் ஒற்றிக் கொண்டார்.என் உடம்பு சிலிர்த்துப் போனது. தொழில் செய்யும் இடத்தை -வாடிக்கையா ளர்களின் காலடி மண்ணை ஒருவன் கண்க ளில் ஒற்றிக்கொள்கிறான் என்றால், அது அந்த மனிதனை உயர்த்தாமல் வேறென்ன செய்யும்?
பல வெளிநாட்டுக்காரர்களுடன் பழகி யிருக்கிறேன், 5 நாட்கள் தொழில் அல்லது வேலை என்றால் உண்மையாக உழைக்கி றார்கள். அந்த ஐந்து நாட்களில் குடும்ப த்தை இரண்டாம் பட்சமாக நினைக்கிறார் கள். ஆறாம் நாள், ஏழாம் நாளோ குடும்ப த்தைப் பற்றி மட்டுமே சிந்தனை. எந்த நேரத் தில் எது முக்கியம் எனத் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கு முக்கியத்துவம் தருகிறா ர்கள். நம்மில் பலரோ தொழில் செய்யும் போது வீட்டில் கவனம். வீட்டில் இருக்கும் போதோ தொழிலில் கவனம் எப்படி உருப்பட முடியும்?
இலங்கை போயிருந்த போது என் நண் பரின் கடையில் அமர்ந்திருந்தேன். அவரு க்கு ஒரு போன் வந்தது, எடுத்தார். யாரோ பேசினார்கள். கேட்டுக் கொண்டே இருந் தார். ஒருநிமிடம்வரை இவர்பேசவே இல்லை. வை போனை' என்று முரட்டுத் தனமாகச் 6ēFITGörGoTITňr. uLIITňr? 6T6ör(8m)6ör, 6T6ör Ln6oo6OT6ff) என்றார். தொடர்ந்து பிசினஸ் நேரத்தில் கொஞ்சல் என்ன வேண்டியிருக்கிறது! என்றாரே பார்க்கலாம்!
என்னுடைய எழுத்தாள நண்பர் ஒருவர் குளிக்காமல், பல்துலக்காமல் பேனாவைத் தொடமாட்டார்.அந்தப் பயபக்தி அவரை
ன்கு வளர்த்திருக்கிறது.
உங்கள் வட்டத்தில் விடுவிடுவென வளர்ப ர்களையெல்லாம் எண்ணிப் பாருங்கள். வர்கள் நிச்சயம் தொழிலை நேசிப்பவர் களாகவும் மதிப்பவர்களாகவும் தான் இரு க்க முடியும் தொழிலை அலட்சியப்படுத்துகிற வர்கள் வளர்ந்ததாகச் சரித்திரமே இல்லை. லேனா தமிழ்வாணன்

Page 16
22。卫卫。20卫6
sosialesaikaanse விஞ்ஞானம்-1 一'一ーニク"ー"
O3)
O4)
A. ..." A, D, E G.L. M. QR என்பவற்றால்" தரப்பட்டிருப்பது 1 தொடக்கம் 20 வரையிலான அணுவெண்களை அயனாக்கற் சக்தி கொண்ட - மூலகங்களுள் தொடர்ச்சியானவை சிலவாகும். தரப்பட்டுள்ள குறியீடுகள் அவற்றின்
2
2۔
நியமக்குறியீடுகள் அல்ல. J என தரப்பட்டிருப்பது * */ 2ம் ஆவர்த்தனத்தை சேர்ந்த coo
- 擊 4 Ο Ο - - - மூலகமாகும். மேற்படி மூலகங்களின் முதலாம் ) அயனாக்கற்சக்தி மாற்றமடைவது 主 --
அணுவெண்
வரைபாக தரப்பட்டுள்ளது. i) முதலாம் அயனாக்கற்சக்தி என்பதால் கருதுவது யாது?
iv) A. இலும் பார்க்க B இன் முதலாம் அயனாக்கற்சக்தி குறைவாகக்
- காணப்படுவதற்கு காரணம் யாது?
B.
X மூலக அணுவொன்றின் திணிவு 6.68 X 10 g ஆகும்.
(அணுத்திணிவு அலகு = 1.67 x 10" g)
1) அணுத்திணிவு அலகு என்பதன் கருத்தை விளக்குக.
i) மூலகம் X இனது சாரணுத்திணிவை கணிக்க
i) மூலகம் X சேர்வைகளை உருவாக்கும்போது அயன்களை உருவாக்கும்.
இதன்போது இலத்திரன்களை இழக்குமா? அல்லது ஏற்குமா? பங்கிட்டுக் கொள்ளுமா?
iv) மூலகம் X இனால் உருவாக்கப்படும் அயனின் குறியீட்டை தருக?
C.
தாக்கவீதத்தின்பால் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளை பரிசீலிப்பதற்காக
தயார் செய்த ஒழுங்கமைப்புகள் சில வருமாறு
3OOC 1O)OC GOOC
ஐதான HCI ஐதான HCI ஐதான HCI 20m 20ml 20ml
- CaCO3 -- CaCO3 gyrff sir 5 g. CaCO - துண்டுகள் 5g துண்டுகள் 5g
1)மேற்படி ஒழுங்கமைப்பை அடிப்படையாகக் கொண்டு அட்டவணையில் a,b
என்பவற்றை நிரப்புக.
தாக்கவீதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் காரணி 1 அக்காரணியை பிரதிபலிக்கும் ஒழுங்கமைப்பு a. B, C தாக்கிகளின் பெளதிக இயல்பு b.
i)இங்கு உயர்வீதத்தில் தாக்கம் நடைபெறுவது B, C ஆகியவற்றில் எதனில்
ජීජෞෂLib?
கீழே தரப்பட்டுள்ளது மாணவன் ஒருவனால் அமைக்கப்பட்ட மின்சுற்று (A) ஒன்றாகும். இங்குள்ள தடைகள் R அனைத்தும் 4()கொண்டவையாகும்.
ஒவ்வொரு மின்கலமும் 1.5 V பமின்னியக்கவிசை கொண்டவையாகும்.
i)ஆளி S ஐ மூடும்பொழுது சுற்றில் ஆடலோட்ட மின்னோட்டமா? நேரோட்ட
பறின்னோட்டமா? பாயும்
i. ஆடலோட்ட மின்னோட்டத்திற்கும் நேரோட்ட மின்னோட்டத்திற்கும்
இடையிலான வேறுபாட்டை தருக?
is 4 - לבי_41-95-פי-אי 442 & "א.י. ב- 224, אינו
 
 
 
 
 
 
 
 
 
 

3 மணித்தியாலம்
பகுதி-IB-கட்டுரை வினாக்கள்
O5)
மேசையின்மீது வைக்கப்பட்டுள்ள மரக்குற்றியின்மீது விசையொன்றை பிரயோகிக்கும்போது இயக்கத்திற்கு எதிராக உராய்வு விசையொன்று இரண்டு மேற்பரப்புக்களுக்கும் இடையே தொழிற்படும். இவ்வுராய்வு விசை பொருளின் இயக்கத்திற்கேற்ப மூன்றுவிதமாகும். கீழே தரப்பட்டுள்ள அட்டவணையில் குறித்த சந்தர்ப்பத்திற்கேற்ற உராய்வு விசையை உரிய கூட்டினுள் குறிப்பிடுக.
6II ULIGLITG | |ஐதரசன் காலநிலை அவதான பலூன்களை நிரப்பிக்கொள்ளல் 2. Liga தீயணைப்பதற்கு Í blus.js' )FLs உலருணவுப் பொருட்களை பொதிசெய்வதற்கு 4 நைதரசன் தகனத்துணையாக
C.
உருவில் தரப்பட்டிருப்பது ஊஞ்சலின்மீது அசைவின்றி இருக்கும் ஒரு மாணவி ஆகும். அவரது நிறை Wஆகும். iமாணவியின் நிறையினால் a, b இழைகள் வழியே செயற்படும் இழுவை
вшршрп60т60p6u Є%g5шb.
இழை a இன் மீதான விசை . திசை . இழை b இன் மீதான விசை . திசை .
i) இழைகள் வழியே தொழிற்படும் விசைகளினது விளையுள் விசையையும் திசையையும் தருக?
A. இழையங்கள், அங்கங்கள், தொகுதிகள் மூலம் அங்கிகள் கட்டியெழுப்பப்பட்டு ள்ளன. பல்வேறு தொகுதிகளினூடாக உயிர்ச்செயற்பாடுகள் ஒன்றுடனொன்று தொடர்புபட்டுள்ளன. உயிர்ச்செயற்பாடுகளின் பொருட்டான சக்தி ATP இனது சிதைவின்மூலம் கிடைக்கச்செய்யும். கீழேயுள்ள படங்களில் A இல் தாவர இழையமொன்றும் B, C, D ஆகியவற்றில் விலங்கு இழையங்களும் by LILC66ire T60T.
1) A இன் மூலம் தரப்பட்டுள்ள தாவர இழையத்தின் இரு தொழில்களை
குறிப்பிடுக? i) B, C என்பவற்றின் மூலம் எந்தத்தசையிழையங்கள் பிரதிபலிக்கின்றன
என்பதை குறிப்பிடுக. i)ATP இனது தொழிற்பாடுகள் இரண்டை குறிப்பிடுக? iv) உணவுச்சமிபாட்டின்போது புரதச்சமிபாட்டுக்கான நொதியத்தையும்
புரதச்சமிபாட்டு விளைவுகளையும குறிப்பிடுக? B. மேலே தரப்பட்ட B, C, D ஆகிய இழையங்களுள் சில இச்சைவழி இயக்கத்திற்குரியவை. சில இச்சையின்றிய இயக்கத்திற்குரியவை. இதயத் துடிப்புவீதம் கட்டுப்படுத்தப்படுவது நரம்புத்தொகுதியின் நீள்வளைய மைய விழையத்தினால் ஆகும். i) இதயத்துடிப்பின் போதான இதய இயக்க கட்டங்களை குறிப்பிடுக. i)மூளியினால் கட்டுப்படுத்தப்படும் 2 செயற்பாடுகளை குறிப்பிடுக?
C. கலப்பிரிவின் மூலம் உருவாகும் புதிய கலங்களின் கரு கட்டியெழுப்பப்படுவது தாய்க்கலக்கரு பிரிந்து உண்டாகும் நிறமூர்த்தங்களின் மூலமாகும். கலப்பிரிவு இழையுருப்பிரிவு ஒடுக்கற்பிரிவு என இருவகையானது. 1) ஒடுக்கற்பிரிவுக்கும் இழையுருப்பிரிவுக்கும் இடையிலான வேறுபாட்டை
குறிப்பிடுக?
6 ஆம் பக்கம் பார்க்க,

Page 17
O6)
O7)
سب سے______><" كامير _്~ سمعصیت ہے. .>><<<
B.
i) குருதியுறையா நோய் X இலிங்க நிறமூர்த்தத்தில் காவப்படும் பின்னடைவுப் பரம்பரையலகினால் உருவாவது ஆகும். இந்நோய்க்கு காரணமான UJUL bu6ODUJuJ6DG5856f6ÖT சேர்மானங்களுக்கேற்ப எச்சங்கள் நோயுள்ளவையாக அல்லது நோயற்றவையாக அல்லது காவிகளாக காணப்படலாம். கீழே தரப்பட்டிருப்பது பரம்பரையலகுச் சேர்மானத்திற்கு இணங்கAகாவிப்பெண்ணாகும். B, C, D மூலம் பிரதிபலிக்கப்படும் தோற்றவமைப்புக்கள் எத்தகையன? குருதியுறையா நோய்க்கு காரணமான பின்னடைவுப் பரம்பரையலகு h உம் ஆட்சியான பரம்பரையலகு H எனவும் கொள்க)
ਅ
A B C D
* عصبی
ii) தோட்டப்பட்டாணித்தாவரத்தின் காய்கள் பச்சைநிறமாக(G), மஞ்சள்நிறமாக(g) காணப்படலாம். மஞ்சளுக்கு பச்சை ஆட்சியானது. பச்சைநிறக் காய்களைக் கொண்ட இதரநுக தாவரங்கள் இரண்டு கலப்பு பிறப்பிற்கு உட்படுத்தியபோது பெறப்படும் எச்சங்களை புனற்றின் சதுரத்தில் குறிக்க? A. ஆய்வுகூடத்தில் பயன்படுத்தப்படும் சில அமிலங்களும் காரங்களும் கீழே agut Caietco. HCl, H.SO, NaOH, CHCOOH, NHOH i) மேற்படி சேர்வைகளுள் வன்னமிலம் ஒன்றையும் மென்காரம் ஒன்றையும்
தெரிவுசெய்க. i)நீர்க்கரைசலில் HCI அயனாக்கமடைவதற்கான இரசாயனச்சமன்பாட்டை
6Tupg|35?
NaOH பளிங்குகள் 4g ஐ நிறுத்தெடுத்து அதனை நீரில் கரைத்து 100cm கரைசல் தயாரிக்கப்பட்டது. i) மேற்படி தாக்கம் அகவெப்பத்தாக்கமா? புறவெப்பத்தாக்கமா? உமது விடைக்கான
அவதானத்தை தருக? ii) மேற்படி தாக்கத்தின்போது சூழலுக்கு இழக்கப்படும் சக்தியை குறைப்பதற்காக
பயன்படுத்தக்கூடிய ஒழுங்கமைப்பை வரைக? ii) மேலே தயாரிக்கப்பட்ட NaOH நீர்க்கரைசலின் செறிவை கணிக்க?
(NaOH இன் மூலர்த்திணிவு 40 g mol) C. மூன்று கலவைகள் A, B, C என்பவற்றின்மூலம் தரப்பட்டுள்ளன.
a - மண்ணுடன் கலந்த அரிசி b - உப்புக்கரைசல் e - நீரில் கரைந்த அயடீன் கரைசல் i) மேற்படி கலவைகளின் கூறுகளை வேறுபடுத்திக் கொள்வதற்கான நுட்பங்கள்
ஒவ்வொன்று தருக? i) மேலே C இல் தரப்பட்டுள்ள கூறை வேறுபடுத்துவதற்காக பயன்படுத்தக்கூடிய
சேர்வை யாது? - i) மேற்படி கலவைகளினுள் ஏகவினக்கலவையை அடையாளம்கண்டு எழுதுக. D. ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்ட ஒழுங்கமைப்புக்கள் இரண்டு படங்களில் தரப்பட்டுள்ளன.
鲑弼。
ம. றெஜிபோ மின்குமிழ் ”* Litig
ਹੁੰS() -¡:55,56 செப்பு நாகததகடு
*毽, sa g5 - II
1. உரு -1 இல் தரப்பட்டுள்ள ஒழுங்கமைப்பு உரு-11 இல் தரப்பட்டுள்ள
அமிலத்தினுள் அமிழ்த்தப்படும் போது மின்குமிழ் ஒளிரும்.
a இங்குநாகத்தகட்டில் நடைபெறும் தாக்கத்திற்கான சமன்பாட்டை தருக? b இங்கு செப்புத்தகடு அனோட்டாகவா? கதோட்டாகவா? தொழிற்படும். i) உரு 1 இலுள்ள ஒழுங்கமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள பல்பகுதியங்கள்
இரண்டை பெயரிடுக? A. - குழிவாடி ஒன்றின் அச்சில் சில புள்ளிகள் தரப்பட்டுள்ளன. மேசையின்மீது வைக்கப்பட்டுள்ள இத்தகைய குழிவாடியொன்றின் முன்னால் உரு-11 இல் உள்ளவாறு எரியும் மெழுகுதிரியை வைத்தபோது ஆடியுள் சுவாலையின் விம்பத்தை பார்க்கக்கூடியதாக இருந்தது.
ഖ് ܐܸܵܠ __Pمسيم
鲇_@一 9 CC5 - II
1) மேற்படி தோன்றிய விம்பத்தின் இயல்புகள் இரண்டு தருக? i) மெழுகுதிரிச்சுவாலை ஆடியிலிருந்து சுவரைநோக்கி அசைக்கப்படுகின்றது. அதன்போது ஆடியில் விம்பம் மறைந்து சுவர்மீது தெளிவற்ற ஒளிச்சுவடு ஆகின்றது. இது தெளிவான விம்பமாகும்வரை மெழுகுதிரி சுவரைநோக்கி அசைக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் சுவாலையின் விம்பத்தை வரைந்து காட்டுக? ii) மேலே i இற்குரிய சந்தர்ப்பத்தில் விம்பம் தோன்றுவதைக்காட்ட கதிர்வரிப்படம்
வரைக? - V) இவ்வாறு பெறப்படும் பிரகாசமான விம்பத்தின் இரு இயல்புகளை தருக?
 
 
 
 

லம்புரி 22。卫卫。20置6
B. படத்தில் தரப்பட்டிருப்பது நீர்நிலை ஒன்றிலுள்ள ஒடமாகும். அதன் நிறை 200ON ஆகும். அதில் 50kg திணிவுடைய நால்வர் உள்ளனர்.
1)நீரினால் ஒடத்தின்மீது உறிஞ்சப்படும் மேலுதைப்பை கணிக்க? i)மேற்படி சந்தர்ப்பத்தில் ஒடம் 40Cm அமிழ்ந்திருக்குமாயின் ஒடத்தின்
அடியிலுள்ள புள்ளியொன்றில் நீரினால் உறிஞ்சப்படும் அமுக்கத்தை கணிக்க? i) இவ்வோடம் நீர்நிலையின் ஓரிடத்திலிருந்து கரையைநோக்கி நேர்கோட்டுப் பாதையில் பயணிக்கின்றது. ஒடத்தின் பயணத்திற்கு எடுத்த கால அளவு 5 நிமிடங்கள் ஆகும். ஒடத்தின் சராசரிவேகம் 2mS ஆயின் ஒடம் பயணம்
செய்த தூரத்தைக் காண்க? iv) ஒடம் சீரானவேகத்தில் பயணம் செய்ததாக கொண்டு ஒடத்தின் இயக்கத்திற்குரிய
இடப்பெயர்ச்சி - நேர வரைபை வரைக? C. 1) அலைகளை பொறிமுறை அலைகள், மின்காந்த அலைகள் என எப்பண்புகளை
அடிப்படையாகக் கொண்டு வேறுபடுத்துவது? i) அலைகளின் அலைநீளத்தால் தீர்மானிக்கப்படும் ஒலியின் சிறப்பியல்பு எது? D. சூடாக்கப்பட்ட பொருளொன்றின் வெப்பநிலையை இரச வெப்பமானியைப் பயன்படுத்தி அளவிடமுடியும், 1) பொருளின் வெப்பநிலையை அளப்பதற்காக வெப்பமானியின் குமிழ் பொருளினுள் அமிழ்த்தப்படுவதுண்டு. இதன்போது பொருளிலிருந்து வெப்பமானியின் குமிழினூடாக இரசத்தைநோக்கி வெப்பம் எவ்வாறு கடத்தப்படும்? i) வெப்பமானி திரவமாக இரசம் பயன்படுத்துகின்றமைக்கான இரசத்தின் பண்பு
எது? O8) கூரையொன்று திருத்தும்பொழுது கீழே நின்ற ஒருவரை நோக்கி ஓடு ஒன்று
வீசப்பட்டது. ஒட்டின் திணிவு 2kg ஆகும். ஒடு தரையைத் தொடும்போது அதன்வேகம் 20ms ஆகும். A. ஒடு விழுந்ததைக்கண்ட மனிதன் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அப்பால் பாய்ந்தார். 1) சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மனிதனின் பின்வரும் தொகுதிகள் ஒவ்வொன்றிலும்
ஏற்படும் மாற்றங்கள் ஒவ்வொன்றை தருக?
a, சுவாசத்தொகுதி b. குருதிச்சுற்றோட்டத்தொகுதி i) மேற்படிசம்பவத்தில் பிரதான தசைவகைகளின் பங்களிப்புகளுக்கு இவ்விரண்டு
உதாரணங்கள் தருக? i) தன்னை நோக்கிவரும் ஒட்டினைக் கண்டதுமுதல் அதன்பொருட்டு துலங்குதல் வரையிலான நரம்புக்கணத்தாக்க கடத்தலை கருத்திற்கொண்டு பின்வரும்
வினாக்களுக்கு விடையளிக்க
a. வாங்கி யாது? b. சம்பந்தப்படும் மையநரம்புத்தொகுதியின் பகுதியாது? 0. உறுத்துணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கான விளைவுகாட்டி யாது? iv) சுவாசப்பொறிமுறையுடன் தொடர்பான படிமுறைகள் சில வருமாறு
விலாஎன்பிடைத் தசைகளின் சுருக்கம்
விலாஎண்புகள் முன்னோக்கியும் மேல்நோக்கியும் அசைதல்
a, b C எனும் படிமுறைகளை குறிப்பிடுக.
B.
1) ஒட்டின்மீது செயற்பட்ட ஈர்வையினாலான ஆர்முடுகல் யாது?
i) ஒட்டின் சராசரி வேகம் யாது?
i) a. ஒடு தரையைத் தொடுவதற்காக செலவாகிய கால அளவு யாது?
b.தரையிலிருந்து கூரைவரையிலான உயரம் யாது?
iv) அங்குள்ள மனிதன் ஒருவன் அன்ைமைப்பார்வை குறைபாடு காரணமாக
கண்ணாடியொன்றை பயன்படுத்துகின்றான். அவனினால் கூரையிலிருந்து ஓடு விடுவிக்கப்பட்ட கணத்தில் நோக்கப்பட்டதாயின் அதன்பொருட்டான
கதிர்ப்படத்தை வரைக?
Ο9) Α.
ஒளிகாலும் இருவாயி ஒன்றைப் பயன்படுத்தி தயார்செய்யப்பட்ட எளிய இலத்திரனியல் சுற்று படத்தில் தரப்பட்டுள்ளது.
மிகுதி நாளை தொடரும்.

Page 18
22, 2016
மக்கள்போக்குவரத்து ஆட்டோ சாரதிகளுக்கான வயதெல்லை
(கொழும்பு)
மக்கள் போக்குவரத்துக் கான ஆட்டோ சாரதிகளுக் கான அனுமதிக்குரிய வயதெ 6) 606060DU 25 ජීර්ඝ அதிகரிப்பதென தேசிய வீதிப் பாதுகாப்புச் 860DLu60 தலைவராகிய கலாநிதி சிசிர அறிவித்துள்ளார்.
இந்த வயதிற்கும் குறை வானவர்களை சாரதிகளாக அனுமதிக்கப் போவதில்லை என்பதுடன் முறைப்படி அனு மதிக் கப்படுவோருங் கூட குறைந்தது 2 வருட கால நன்னடத்தையின்கீழ்வைதது அவதானிக்கப்பட்டு பயணிக ளின் பாதுகாப்புக்கு உத்தர வாதமளிக்கும் விதத்தி
லேயே அவர்களுக்கான அனு மதி உறுதிப்படுத்தப்படும். அவர்களுக்கான வயதுக் கட்டுப்பாட்டு வரையறைகள் விதிமுறைகள் பற்றி அது சம்பந்தமான தனது பரிந் துரைகளை கடைப்பிடிக்கும் படி குறிப்பான அரச அதிகா ரிகளுக்கு தேசிய வீதிப் பாது காப்புச் சபை அறிவுறுத்துகி
றது.
25 வயதிற்கும் குறை வான சாரதிகளின் காரண மாக விளைந்த மற்றும் தொடரும் பாரதுTரமான விபத்துக்களை தவிர்க்கும் முகமாகவே இம் முடிவுகள் எட்டப்படுவதாக மேலும் தெரி விக்கப்படுகிறது.
(கொழும்பு)
இராணுவப் புரட்சிக்கான வாய்பபுக்கள் இருப்பதாக கூற, இலங்கைப் படையினரை கேவலப்படுத்த வேண்டாம் என்று கூட்டு எதிரணியி னரிடம் கோரிக்கை விடுத் துள்ளார் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க,
கொழும்பில் நேற்று முன் தினம் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இராணுவப் புரட்சி ஏற்படும் வாய்ப்பு இரு ப்பதாக, நாடாளுமன்றத்தில் தினேஷ் குணவர்த்தன நிக ழ்த்திய உரை தொடர்பாக கருத்து வெளியிட்டார்.
"இராணுவப் புரட்சிக்
பிராந்திய விமானநிலையமாகும் பலாலி விமான தளம்
பலாலி வான் போக்குவர த்து சேவையை பிராந்தியத்தி ற்கான ஒன்றாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் உத
வியை நாடியிருப்பதாகவும்
காங்கேசன்துறை துறைமுக த்தினை தனியார் முதலீடுக ளூடாக அபிவிருத்தி செய்வ தற்கும் எதிர்பார்க்கப்படுவதா கவும் மத்திய அமைச்சர் ஒரு வர் தெளிவுபடுத்துகிறார்.
அதாவது புனர்வாழ்வு மீள் குடியேற்றம் சிறைச்சாலை அபிவிருத்திகள் மற்றும் இந்து
மத விவகாரங்கள் சம்பந்த
மான அமைச்சரான டி.எம். சுவாமிநாதன் டெய்லிமிரர் பத்திரிகைக்கு அளித்தபேட்டி யொன்றின் போது மேற்படி விமான நிலையத்தின் அபி விருத்திக்குரிய சாதக பாதக தன்மைகளை இந்திய கம் பனியொன்றுநேரடியாக ஆரா ய்ந்துவருவதாகபலாலிநிலை யத்தினை பிராந்திய போக்கு வரத்து நோக்கங்களுக்காக நவீனமயப்படுத்தும் முயற்சி யில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக அவர்மேலும் கூறுகின்றார்.
போட்டியின்போது கேள்வி
யென்றுக்குப்பதிலளித்த அவர் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திகள் தனியார்கம் பணிகளூடாக மேற்கொள்ளப் படுகிறதென்றும் இதற்கு முந் திய ஆட்சியில் துறைமுகக்க டலின் கப்பல் சிதைவுகள் அக ற்றப் பட்டதாகவும் அதனை மேற்கொண்டஇந்தியாபலாலி விமான நிலையத்தை விஸ் தரிப்பதற்கானபரிந்துரையை மேற்கொண்டபோதிலும் அப் போதைய அரசு அதற்கு மறு
ப்புத் தெரிவித்திருந்ததாகவும்
கூறினார்.
L. 69 Tesi, Liu G36D T5T6öT gFT
emGigeantrib, arrarap நினைப்பவனை
விழுந்தாலும் எழுந் ஓடுவோம் என்று negotiago
ஜெயிப்பான்
பொண்ணுங்க தூங்கி எ போறப்ப இப்படித்தான்
இப்ப சொல்லுங்
பார்த்துவிட்டு எல் தவறாக நினைப் வெகுளி தனம்
பெண்களை நம்பு
ங்கள்பார்த்தஃபேஸ்புக்கில்உங்களுக்குப்பிடித்தவை இருந்தால்
0aDag TÅGET GALLUtaggáfaceb00k
 
 
 
 
 
 

O O O O ரைக் கேவலப்படுத்தாதீர்;
Li G6, Gises
கான வாய்ப்பு இருப்பதாக, மிகவும் தீவிரமான கருத்து ஒன்றை வெளியிட்டிருப்பது எதிர்பாராத ஒன்று.
இதனை அரசாங்கம் புறக் கணிக்காது. இதுகுறித்து உன்
60ft UT 35 35600T BIT600 flig5LD. இந்த அறிக்கை சமூகத்தில் எதிர்மறையான செல்வா க்கை செலுத்தும்.
இலங்கை இராணுவம் உலகில் மிகச் சிறந்த இரா ணுவங்களில் ஒன்று. தீவிர வாதத்தை அழிப்பது தொட ர்பாக அவர்களால் உலக த்துக்கு போதிக்க முடியும்.
66D60)85use) L1535(3LDITE மான அரசியல் சூழ்நிலை கள் இருந்த போது, இல ங்கை படையினர், நம்பி க்கை, விசுவாசம், பறிகச் சிறந்த ஒழுக்கத்தைப் பின்ப ற்றி நிரூபித்தவர்கள்.
எனவே, இந்தக் குற்றச்
சாட்டை நிராகரிக்கிறோம். இராணுவத்துக்குள் பிளவு களை ஏற்படுத்த வேண்டாம் என்று கூட்டு எதிரணியை கேட்டுக் கொள்கிறோம்.
நாட்டுக்கும், இராணுவத் துக்கும் அவப்பெயரை ஏற்ப டுத்தும் மலினத்தனமான முயற்சிகளை அவர்கள் 6O)856L (36).j600TCBL b.
சிலர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் கோத் தபாய ராஜபக்ஷ ஆகியோரு டன், இந்த இராணுவப் புர ட்சி குற்றச்சாட்டை தொடர்பு படுத்த முனைகிறார்கள் என்றும் அவர் மேலும் தெரி வித்தார். (Θ-7-1O)
பொலிஸார் மீது மிளகாய்ப்பொடி வீச்சு
(கரணவாய்) வடமராட்சி முள்ளிப்பகு தியில் உள்ள பொலிஸ் காவ லரணில் நின்ற பொலிஸார் மீது மிளகாய்ப்பொடி வீச்சுச் சம்பவம் ஒன்று இடம்பெற் றுள்ளது.
நேற்று திங்கட்கிழமை அதிகாலை மூன்று மணியள வில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில்மேலும் தெரியவரு
வதாவது,
புலோலி-கொடிகாமம் வீதி யில் உள்ள புளியங்கியான்
உள்ள சந்தியில் பொதுமக்க ளின் பாதுகாப்புக் கருதியும் சட்டவிரோத செயற்பாட்டை தடுக்கவும் பொலிஸ் காவல ரண்ஒன்றுஅமைக்கப்பட்டது.
இந்நிலையில் அதிகாலை
நான்கு பொலிஸார் கடமை
யில் இருந்தபோது ஆறுபேர் நடந்து வந்துள்ளனர். அவர் கள் பொலிஸாரிடம் கதைக்க முற்பட்டு விட்டு தம்மிடம் இரு ந்த மிளகாய்ப்பொடியினை பொலிஸார் மீது வீசியுள்ள 60Is. 6LT666m) II foot 360), LS6) மட்டும் மிளகாய்ப்பொடிபட்டது.
இதேவேளை அந்த ஆறு பேரும் தப்பிச் சென்று காட்டு வழியாகஒடியுள்ளனர். இதனை யடுத்து அப்பகுதிக்கு மேலதிக
சோதனைநடவடிக்கைகள் மேற்
கொள்ளப்பட்டன. இ-60
نطنز ) "=" 5606lass likeزbtilip|
தன்
LuLj
ழுந்து பல்லு வெலக்க
இருப்பாங்க.
5 லவ் தேவையா?
பொண்ணுகளுக்கு பிரண்ட்ஸ் றிக்குவஸ் கொடுக்கிறதும் பிரதமருக்கு தந்தி கொடுக்கிறதும் ஒன்று தான்
றிப்பிளையே வராது.
களிடம் பழகி லா ஆண்களையும்
வதே ஆண்களின்
DITAT
essar Leon, se éras sură Garrârain Sa arăror சூட்கேஸ் நிறைய புடவைங்களா
295
இதெல்லாம் ஏற்கனவே கட்டிை புடவை'ங்கதான் டார்லிங்.
facebook.com/valampuri தளத்தில் பதிவுசெய்யுங்கள் த்ததில் பிடித்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 19
ரயில் தடம்புர
50 (3I go Uns
ஒருவருக்கு 15 இலட்சம் (
கான்பூர் அருகே இந்தூர்பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு, கவிழ்ந்த விபத் தில் பலியானோர் எண்ணி
భక్తి க்கை 150 ஆக அதிகரித் 956ীT6া5],
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள
இந்தூரில் இருந்து உத்தரப் பிரதேசம் மாநிலம் வழியாக பீகார் மாநில தலைநகர் பாட்னா நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த இந் துர்-ராஜேந்திரா நகர் எக் ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் அதிகாலை 31O
மணியளவில் கான்பூர் நக
ரில் இருந்து சுமார் 100 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள புக்ரயான் என்ற இடத்தில் தண்டவாளத்தைவிட்டு வில கிச் சென்று தடம்புரண்டது.
திறமையை முழுவதுமாகப் பிரகாசிக்கச் செய்த படம் ஜெமினியின் அபூர்வ சகோ தரர்கள். இதில் பானுமதி யின் நடிப்பை அற்புதம் என்றே கூறவேண்டும்.
படத்தில் இரட்டை வேடங் களில் மிகப் பிரமாதமாக நடித்தார் எம்.கே.ராதா, அவ ருக்கு இணையாகப் புகழ் பெற்றார் பானுமதி.
அபூர்வ சகோதரர்கள் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய
ரிக்கப்பட்டது. மூன்று மொழி களிலும் பானுமதிதான் கதா நாயகி. மூன்று படங்களிலும் சிறந்த நடிகைக்கான பரிசு பெற்றார்.
லைலா மஜ்னு
இதன் பின் சொந்தப் படத்தயாரிப்பில் பானுமதி ஈடுபட்டார். லைலா மஜ்னு
ஆகிய இரண்டு மொழிகளி லும் தயாரித்தார்.
இரண்டு மொழிகளிலும் கதாநாயகன் ஏ.நாகேஸ்வர ராவ். பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இப்படத்தை டைரக்ட் செய்தார்.
இனிய பாடல்களும் சிற ந்த நடிப்பும் கொண்ட லைலா மஜ்னு வெற்றிகரமாக ஒடி LLUģis
டைரக்ஷன்
பிறகு பானுமதி சண்டி
ராணி என்ற படத்தை சொந்
அபூர்வ சகோதரர்கள் பானுமதியின் நடிப்புத்
மூன்று மொழிகளிலும் தயா
கதையை தமிழ், தெலுங்கு
எம்.ஜி.ஆருடன்ானு
தமாகத் தயாரித்து இரட்டை வேடங்களில் நடித்ததுடன் டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றார். கதாநாயகன் என்.டி ராமராவ்.
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம் தமி ழில் சுமாராகவே ஒடியது.
எம். ஜி.ஆருடன் பானுமதி நடித்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வெள்ளி விழா கொண்டாடின.
எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் ராஜகுமாரி (1947). அதன் பிறகு சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். என்றாலும் அவரு டைய முழுத் திறமையையும் வெளிப்படுத்தி வசூல் மன் னன் என்ற பெயரை வாங்கித் தந்த படம் மலைக்கள்ளன்.
கோவை பட்சிராஜா ஸ்ரூடி யோவில் பூரீராமுலு நாயுடு டைரக்ட்ஷ னில் உருவான இப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி பானுமதி. 22.07.
1954இல் வெளிவந்த இந்
தப் படம் மகத்தான வெற்றி பெற்று வசூலைக் குவித்தது.
எம்.ஜி.ஆரு யும் இணைந்து ரசிகர்களிடம் ற்பு இருந்தது.
"காஞ்சித்தன
வீரன், அலிபா திருடர்களும், தாரம் முதலா எம்.ஜி.ஆரும்
தTர்கள. GTLD-2
மாகத் தயாரி
 
 
 
 
 
 
 
 

காஷ்மீர் எல்லைப்பகுதியில்
இதனால் நேற்றுக்காலை நிலவரப்படி 150 பேர் உயி ரிழந்துள்ளனர். இவ்விபத்
g56) U65uT60T6) is 356 floor குடும்பத்தாருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 இலட்சம் ரூபாயும் ரயில்வே துறையின் சார்பில் தலா 3.5 இலட்சம் ரூபாயும உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பில் தலா 5 இலட்சம் ரூபாயும் மத்தியப் பிரதேசம் மாநில அரசின் சார்பில் தலா 5 இலட்சம் ரூபா யும் என மொத்தம் 155 இலட் சம் ரூபாய் நிதியுதவியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயம் அடைந்தவர்க ளின் மருத்துவ செலவுக்கு பிரதமரின் நிவாரண நிதி யில் இருந்து தலா 50 ஆயி ரம் ரூபாயும் ரயில்வே துறையின் சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாயும் உத்தரப் பிரதேசம் மாநில அரசின் சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாயும் மத்தியப்பிரதேசம் மாநில அரசின் சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 2 இலட்சம் ரூபாய் நிவாரண உதவியாக அறி விக்கப்பட்டுள்ளது. (இ-7)
விமா வரலாறு மதிநடித்த வெற்றிப்படங்கள்
நம் பானுமதி து நடிப்பதற்கு பெரும் வரவே எனவே மதுரை
செய்த நாடோடி மன்னன்
படத்திலும் பானுமதி தான்
கதாநாயகி.
கலைஞர் கருணாநிதி வச
ஜம்மு-காஷ்மீர் மாநி லத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லைக் கோட்டுப் பகுதியிலும் பாகி ஸ்தான் இராணுவத்தினர் நேற்றுக்காலை அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள் 6া60াৰ্য্য,
முன்னதாக, நேற்று முன்
தினம் அதிகாலையில் இரு
ந்தே ரஜோரி மாவட்டத் தின் எல்லைக்கோட்டுப் பகு தியில் உள்ள இந்திய நிலை
களின் மீது பாகிஸ்தான்
படைகள் துப்பாக்கிகளால் 3rd Gub, CBLDFT LIT g6OCTG களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்க ளும் எதிர்த் தாக்குதல் நடத் தினர்.
நேற்று முன்தினம் பின் னிரவு வரை நீடித்த இந்த மோதலில் இந்திய எல்லைப் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த
பேசுகையில் நடிப்புக்கு இலக்
கணம் வகுத்தவர் பானுமதி என்று குறிப்பிட்டார்.
மீண்டும் துப்பாக்கிச்சூடு
வீரர்களில் நான்குபேர் காய மடைந்தனர்.
அவர்களில் படுகாய மடைந்த ராய் சிங் என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
சிகிச்சை பெற்றுவருடம் மேலும் ஒரு வீரரின நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக தெரிய வந்து GIT6া95].
இந்நிலையில், ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்திற்குட்பட்ட கிரு ஷணா காட்டி எல்லைக் கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய இராணுவ நிலை கள் மீது நேற்றுக்காலை பாகிஸ்தான் இராணுவத்தி னர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். (இ-7)
சிவாஜியுடன்
லவன் படத்தில் எம்.ஜி.ஆருடன் பானுமதி
பாவும் நாற்பது தாய்க்குப்பின் ன படங்களில் சேர்ந்து நடித் ஜி.ஆர். சொந்த த்து டைரக்ட்
னம் எழுத மேகலா பிக்சர்ஸ் தயாரித்த காஞ்சித் தலைவன் படத்தில் எம்.ஜி.ஆரும் பானு மதியும் இணைந்து நடித்தனர். இந்தப்படத்தின் தொடக்க விழாவில் அறிஞர் அண்ணா
படம் சுமாரான வெற்றியை
திய கதையான ரங்கூன்
சிவாஜிகணேசனும் பானு மதியும் இணைந்து நடித்த முதல் படம் கள்வனின் காதலி இது கல்கி எழுதிய கதை
1955 இல் வெளிவந்த
த்தான் பெற்றது என்றாலும் சிவாஜி, பானுமதி இருவரும் போட்டி போட்டு நடித்தனர். இதன் பின் பானுமதியின் சொந்தப்படமான 'மணமகன் தேவை'யில் சிவாஜி நடித்தார். தொடர்ந்து மக்களைப் பெற்ற மகராசி, ராணி லலிதாங்கி முதலிய படங் களில் சிவாஜியும் பானு மதியும் நடித்தனர்.
ரங்கூன் ராதா
அறிஞர் அண்ணா எழு
ராதாவை மேகலா பிக்சர்ஸ் படமாக எடுத்தது. வசனத்தை கலைஞர் கருணாநிதி எழுதி алтi. (தொடரும்)

Page 20
22, 2016
Talibang GOdessa
9UTiesh Globox{GLIo திஸ்ஸ விதாரண கேள்வி
(6) &ովքլbւ)
மீண்டும் தலைதூக்கிவரும் இன, மத அடிப்படைவாதிக ளுக்கு எதிராக அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக் காமல் இருக்கின்றது. அதனால் மீண்டுமொரு இனக்கல வரத்துக்கு அரசாங்கம் துணைபோகின்றதா? என்ற சந் தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் புதிய அரசியல் அமைப்பு திருத்தத்தினூடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு 851600TLILC36) 1600s GBL) 6T60T 6DE 85II afLD8LDITE2 35 Laflufloor செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதா ரன தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன் னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந் தப்பில் கலந்துகொண்டு உரை யாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசியலமைப்பு திருத் தம் பாராளுமன்றத்தில் இடம் பெற்று வருகின்றது. அதில் GILDg) கருத்துக் களையும்
நாம் சமர்ப்பித்துள்ளோம். இந்த நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி வரு கிறோம். அத்துடன் அரசாங் கம் அரசியலமைப்பு:திருத்தத் தினூடாக தேசிய பிரச்சி னைக்கு தீர்வு கண்டு இன. மத பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என நாங் கள் எதிர்பார்க்கின்றோம்.
மேலும் நாட்டுக்குள்தலை தூக்கிவரும் இன, மத அடிப் படைவாதிகளை கட்டுப்படுதத தேவையான நடவடிக்கை கள் எதையும் அரசாங்கம்
இதுவரை எடுக்கவில்லை.
இவர்களுக்கு எதிராக சட்
டத்தை கடுமையாக அமுல்
படுத்தவேண்டும்.
ஏனைய இன, மதங்க
இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியவ யாழ்.இந்தியத் தூதுவருக்கும் இடை
இந்தியாவில் இருந்து அண்மையில் மீளத்திரும்பியவர்களுக்கும் இந்திய துணைத் தூதுவ இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழகத்தின் (ஓபர் - சிலோன்) ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலாளருமாகிய நா.வேதநாயகன் தலைமையில் நாளை 23 ஆம் திகதி புதன்கிழமை முற்பக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.
அவுஸ்திரேலியாவில் நில முகாமைத்துவம் குறித்து
வடக்கு விவசாய அமைச்சின் சார்பில்
8 ܀
ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத்தின் ஊடாக நிலைத்து நிற்கும் நிலத்தடி நீர் முகாமைத்துவம் என்ற ஒரு மாத காலப் பயிற்சிநெறி அவுஸ்திரேலியாவின்குயின்ஸ் லாந்தில்நடைபெற்றுவருகிறது. இலங்கையைச் சேர்ந்த நீர் முகாமைத்துவத்துடன் தொடர்பானவர்களுக்கென
செய்யப்பட்ட இப் பயிற்சி நெறியில் இலங்கையில் இருந்து 15 பேர் கலந்து GasTe0Cr (66ft 6T6OTf
வடக்கில் நிலத்தடி நீர் தொடர்பாக அதிக பிரச்சினை கள் நிலவுகின்ற மாவட்டமாக யாழ்ப்பானம் உள்ளது. இதைக் கருத்திற் கொண்டு
LS S S S S S
பயிற்சியில் யாழ்.மாவட்டத் துக்குக் கூடுதல் முக்கியத்து வம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் இருந்து 8 பேரும் தென்னிலங்கையில் இருந்து 7 பேரும் இப் பயிற்சி யில் கலந்து கொண்டுள்ளனர். இத்தகைய ஒரு பயிற்சியை ஏற்பாடு செய்து தருமாறு 6)JLä5g5 6îles JaffTuu SH6ODL DäFEFñT பொ.ஐங்கரநேசன் அவுஸ்தி ரேலிய இயற்கை வளங்கள் மற்றும் கனிமத் திணைக் களத்தின் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்திருந்தார்.
இதன் அடிப்படையில் இப்பயிற்சியை ஒழுங்கு செய் துள்ள சர்வதேச நீர் ஆராய்ச்ச 60)LDuJLõuump. LDT6JLL5
ബ -
துக்கான ஒருங்கிணைப்பை 656)JgFTU 6960DLDëF8FFT 6)UIT.825) கரநேசனிடமும் தென்னிலங் கைக்கான ஒருங்கிணைப்பை கொழும்பில் இயங்கும் சர்வ தேச நீர் முகாமைத்துவ நிறு வனத்தைச் சேர்ந்த கலாநிதி எச்.மந்திரி திலகே என்பவரி மும் ஒப்படைத்திருந்தது.
663 Tu 66Odudd floor சார்பில் முன்னாள் மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளரும் தற்போதைய பிரதிப் பிரதம செயலாளருமான எந்திரி சோ.சண்முகானந்தன், நீர்ப் பாசனப் பொறியியலாளர்கள் ச.சர்வராஜா, கை, பிரகாஷ், பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராஜா ஆகியோரு டன் மக்கள் பிரதிநிதிகள்
 
 
 
 
 
 
 
 
 
 

ளுக்கு எதிரான பிரசாரம் மற்றும் தூண்டுதலை தடுப் பது அரசாங்கத்தின் கடமை. அத்துடன் மதங்களுக்கு எதி ராக யாரேனும் செயற்படுவ தாக குற்றச்சாட்டுக்கள் தெரி விக்கப்பட்டால் உடனடியாக அதற்கு எதிராக அரசாங்கம் (ց»60)յDաT601 յ5ւ6)յլջ 56025 எடுக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் அவ்வாறு நடந்து கொள்வதாக தெரியவில்லை. அதனால்தான் அடிப்படை வாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன என அவர் மேலும் தெரிவித்
5াTি. (இ-7-1O)
O
ர்களுக்கும் யே சந்திப்பு
பருக்குமான கலந்துரையாடல்
அரசாங்க அதிபரும் மாவட்ட ல் 11 மணிக்கு மாவட்ட செயலக
செய்தித்துளிகள் பரீட்சை 26 ஆம் திகதி
தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தினால் தரம் - 12 (2018 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை 23 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற இருந்த பரீட்சை எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமைநடைபெறும் என தொண்டைமானாறு வெளிக்களநிலைய இயக்குநர் அறிவித்துள்ளார். @一@
2ஆம் பருவகால மீள்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
(யாழ்ப்பாணம்)
யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் நிறுவன 2016 ஆம் ஆண்டிற்கான 2 ஆம் பருவகால மீள்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இவ் விண்ணப்பங்கள் கடந்த 18 ஆம் திகதியிலிருந்து விநியோகிக்கப்படுகின்றன. அவற்றைப் பெற்று எதிர்வரும் டிசெம்பர் மாதம் 19 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன்பூர்த்தி செய்து நிறுவன நிர்வாகப்பகுதியில் வழங்குமாறு அறி விக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு உதவிப் பதிவாளருடன் தொடர்பு கொள்ளவும் என உதவிப்பதிவாளர் யோ.ரிசாந்தன் அறிவித்துள்ளார். இ-3
அனுமதி அட்டை வழங்கல்
(யாழ்ப்பாணம்) யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரியிலிருந்து க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு 2 ஆம் தடவையாக தோற்ற விருக்கும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மாணவர்கள் இவ் அனுமதி அட்டையினை பிரதி அதிபரின் அலுவலகத்தில் உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு பிரதி
அதிபர்ரி மோகனதாஸ் அறிவித்துள்ளார்.
48 Grabólär ffa0AVALITÁST GEFILIGdyüų
எரிபொருள் பிரச்சினை காரணமாக 4 அனல்மின்
இ-3)
நிலையங்கள் செயலற்று உள்ளதாக மின் பொறியியல்
சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 400 மெகாவோல்ட் மின் உற்பத்தி துண்டிக்கப்பட்டுள்ளதாக மின் பொறியியல் சங்கத்தின் தலைவர் அதுல வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இவ்வாறான பிரச்சினை
ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக 300 மெகாவோல்ட் மின் உற்பத்தி
துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Θ-7-1ΟΟ
என்ற வகையில் வட மாகாணசபை உறுப்பினர்கள பா.கஜதீபன், கலாநிதி க.சள் வேஸ்வரன்ஆகியோரும்கலந்து கொண்டுள்ளனர். யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்துஇரசாயனவியல்துறை யைச் சேர்ந்த பேராசிரியர் மீனா செந்தில்நந்தனன் புவி யியல்துறையைச் சேர்ந்த கலா நிதி லோறின் இராஜசூரியர் ஆகியோரும் பங்கேற்றுள்ள 60াTি.
கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி ஆரம்பமாகி நடை பெற்று வரும்நீ முகாமைத்து வம் தொடர்பான இப்பயிற்சி நெறி எதிர்வரும் டிசெம்பர் 2 ஆம் திகதியுடன் முடிவடைய
ଶ୍ରେଣୀtଣୀg. G6-7-1O)
சாதாரணதரப்பரீட்சையை முன்னிட்டு விசேடபெங்கு ஒழிப்புநடவடிக்கை
(கொழும்பு)
நாடளாவிய ரீதியில் கல் விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நட வடிக்கை மேற்கொண்டுள்
6Tg5).
இதேவேளை, மேல்மாகா னத்தில் கூடுதலாக டெங்கு U6 b & UTULD BIT600TLGB6) தால் பரீட்சைநிலையங்களில் இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாக தேசிய
டெங்கு ஒழிப்புப் பிரிவின்
சமூக வைத்திய நிபுணர் பிர ஷிலா சமரவீர தெரிவித்துள்
6ΠΠΕΤ,
குறித்த சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையங்களை சூழவுள்ள பகுதிகளில் டெங்கு நுளம்பு களை ஒழிப்பதற்காக புகை விசிறும் நடவடிக்கைகள் கல்வி அமைச்சின் அனு சரணையுடன் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் சகல பிராந்திய சுகாதாரப் பிரிவுகளையும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் 2016ஆம் ஆண்டு, அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் பதிவாகக்கூடிய ஒரு ஆண்டாக காணப்படுவ தாகவும் தேசிய டெங்கு ஒழிப் புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணரதெரிவத்தார். இ-7-10)
""

Page 21
தேசிய வியாபார பதிவு !
அலுவலகம் எ
ஸ்தாபிப்பதற்கு 6 யனை ஒதுக்கீடு 4 முன்மொழிகின்
151. சிறிய ம தொழில் முயற்சி வாக கடன்களைப் தற்கு வசதியளிக பாதுகாக்கப்பட்ட 6 கல் சட்டத்திற்கான நாம் அறிமுகப்படு
152. சபாநா முதலீடுகளைக் க வான காணிக் கெ அவசியமாகும். காணிகளின் உரி நிபந்தனையுமி கப்பட்ட பொதுக் வழங்குவதற்கா அறிமுகப்படுத்துக மொழிகின்றேன்.
பெரும்பான் நாட்டு பங்குக தனியார் கம்பனி
நீண்டகால அடி (தொடர்ச்சி)
முடியுமான சூழலினை உருவாக்கு
கைக்குப் பெறுவ 145. நாட்டில் பதிவு செய்யாத வதற்கு அர்ப்பணிப்புடன் காணப்
ரம் வழங்குவத மருந்து விற்பனை நிலையங்கள் படுகின்றது.
மொழிகின்றேன். பெரும் எண்ணிக்கையில் காணப்
தற்பொழுது நாம் இலகு வியா
எவ்வாறாயி படுவதுடன் தகைமை பெறாத பாரம் புரிதல் சுட்டியில் 110 ஆவது கம்பனிகள் ஆகக் மருந்தகர்களும் குறிப்பிடத்தக் இடத்தில் இருக்கின்றோம் என்ப பேருக்கு வேன களவு காணப்படுகின்றனர். இந் தனை இச்சந்தர்ப்பத்தில் தெரி வழங்குவதுடன் நிலைமையினை உடனடியாகக்
வித்துக்கொள்ள விரும்புகின்றேன். லியனை (கான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல் இந்நாட்டில் வியாபாரமொன்றினை நீங்கலாக) முதல் வேண்டும்.
பதிவு செய்வதற்கு முன்னர்
அந்தஸ்தினை அ இந்த வகையில் அனைத்து வியாபாரமொன்று பின்பற்றப்பட வருடங்களுக்கு | மருந்து விற்பனை நிலையங்க வேண்டிய ஆகக்குறைந்தது 8 வேண்டும். அல்
ளும் தேசிய மருந்துப் பொருட்கள் படிமுறைகள் காணப்படுகின்றன.
விடின் 3 வருட அதிகார சபையின் கீழ் உடனடியாக இது இத்துறையில் முன்னணி தத்தினை நிறைவு பதிவு செய்யப்படுதல் வேண்டு யில் திகழ்கின்ற நாடுகளுடன் குத்தகைக்கான மென்பதுடன் இதற்குக் கட்டுப்படாத ஒப்பிடும் போது சராசரித் தேவைக்கு
உடனடியாக அர வர்களுக்கு 100,000 ரூபா அபராத
தகைய குத்தகை மாக விதிக்கப்படும்.
ஆம் ஆண்டளவில் 5 செயன்
காணியின் சந் 146. சபாநாயகர் அவர்களே, முறையாகக் குறைப்பது எமது
அரச விலை மது ஆயுர்வேத மருத்துவத் துறையில் நோக்கமாகும். இதனுடன் வேறு தீர்மானிக்கப்படும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஏனைய பல்வேறு நடவடிக்கைக
153.தற்பொழு நோக்கத்தினை மையமாகக்
ளின் காரணமாக 2018 ஆம்
2007 ஆம் ஆ கொண்டு ஆயுர்வேத மருத்துவ
ஆண்டளவில் உலகில் 70 ஆவது .
இலக்க கம்பனி பட்டப்பின் படிப்பு நிறுவகத்தினை இடத்தில் எம்மை இருக்குமளவுக்கு
அமைவாக, 70 வலுப்படுத்துவதற்கு ரூபா 250 செய்ய முடியும்.
தலைவர் மற்று மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு
149. இந்த வகையில் கம்பனி
சபை உறுப்பின நான் முன்மொழிகின்றேன்.
கள் பதிவாளரினை வாரத்தில் 7 சபையில் பணி 147. சபாநாயகர் அவர்களே,
நாட்களும் தொழிற்பாட்டுக்காக எவ்வாறாயினும் நாட்டில் இலவச சுகாதார பராம்
திறப்பதற்கு நான் முன்மொழிவது சபைத் தலைவர் ரிப்பு சேவை வழங்கல் முறைமை டன் அந்நோக்கத்திற்காக உள் கள் மற்றும் உரி யின் தரத்தினை உறுதிப்படுத்து நாட்டு இறைவரித் திணைக்களம்
வயதினையும் த வதற்கு நாம் அர்ப்பணிப்புடன் மற்றும் தொழில் திணைக்களம்
ளர் சபையில் ெ இருக்கின்றோம். இத்துறைக்கு என்பவற்றினை வலுப்படுத்துவதற்
யாற்றுவதற்கு மு நிதிக்கு மேல் நிதியினை வாரி கும் முன்மொழிகிறேன். இதன் யில் இவ்வரைய வழங்கிய போதிலும், பொதுமக் மூலம் வியாபாரமொன்றினை வதற்கு நான் ( கள் அவற்றின் தொகையினை
ஆரம்பிப்பதற்கான காலத்தினை 10
றேன். அறிவார்கள் என்பதில் எனக்குச்
நாட்களிலிருந்து 4 நாட்களாக
154. சபாநா சந்தேகமுள்ளது.
குறைப்பதற்கு முடியும்.
நிதித்துறையில் உ எனவே, ஒவ்வொரு நோயாளி
150. அனைத்து வியாபாரங்
படுத்துகை செய யும் அரசாங்க வைத்தியசாலை களும் பதிவு செய்வதற்கு தேவைப்
காணப்பட்ட போ களிலிருந்து வெளியேறும் போது படுத்துகின்ற தேசிய வியாபார பதிவு
செயற்பாடுகளில் அவர்களது நோயினை குணப்
அலுவலகமொன்றை ஸ்தாபிப்பதற்
ஆற்றலினை நீ படுத்துவதற்காக அரசினால் அவர்
குத் தேவையான சட்டங்களை
முறையில் வழா களுக்காக செலவிடப்பட்ட தொகை
அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்
தனை நாம் நம்பும் யினை சுட்டிக்காட்டுகின்ற செல மொழிகின்றேன்.
இந்த வகை வீனப் படிவமொன்றினை வழங்கு
எமது நாட்டினால்கைச்சாத்திடப் 000 கடன் வ வதற்கு நான் சிபார்சு செய்கின் பட்ட வர்த்தக உடன்படிக்கைகள் கடன் பெறுநர்கள் றேன்.
முறையாக மேற்கொள்ளப்பட்டுள் றினை வழங்காத இலங்கையில் வியாபாரம்
ளனவா என்பதனை உறுதிப்படுத்
தகவல் பணியகத் மேற்கொள்வதை
தும் பணிக்காக தேசிய வியாபார
வேண்டுகோள் 6 இலகுபடுத்தல்
வழக்குத் தொடுநர் ஒருவரினை
155.கடனிறு 148. சபாநாயகர் அவர்களே, நியமிப்பதற்கும் நாம் நடவடிக்கை மற்றும் வங்குரே எமது அரசாங்கம் ஆகக் குறைந்
எடுப்போம்.
பாக நாட்டில் கா தளவு சிவப்பு நாடாக்களுடன் வியா தேசிய வியாபார பதிவகம் மற் களை நவீனக பாரத்தினை மேற்கொள்வதற்கு றும் வர்த்தக வழக்குத் தொடுநரின் களுக்கேற்ற வலி

லம்புரி
'22.11.2016
லுவலகத்தை ஸ்தாபித்தல்
பட்ஜெட் - 2017
ன்பவற்றினைத் ரூபா 50 மில்லி செய்வதற்கு நான் றேன்.
ற்றும் நடுத்தர கள் மிக விரை
சட்டங்களிலிருந்து எவ்வித நன்மை 1 பெற்றுக் கொள்வ
நல்லாட்சி
யனையும் பெற்றுக் கொள்வதில்லை. க்கும் வகையில்
அரசாங்கத்தின்
159.தற்பொழுது நடைமுறையி கொடுக்கல் -வாங்
இரண்டாவது வரவு -
லுள்ள தொழில் சட்டங்கள் மொத்த எ திருத்தங்களை
செலவுத் திட்டம்
உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீத நத்தவுள்ளோம்.
அனைவருக்கும்
மாகக் காணப்படும் சேவைத்துறை பகர் அவர்களே,
யின் கேள்வியினை ஈடுசெய்வ நன்மைதரும் வருவதற்கு தெளி
தற்கான சவால்களை எம்மில் ஏற் விரைவான காள்கையொன்று
படுத்தியுள்ளதுடன் அடுத்த சில இந்த வகையில்,
அபிவிருத்தியை
வருடங்களில் சுற்றுலா மற்றும் த்தினை எவ்வித
நோக்கி என்ற
தகவல் தொழில்நுட்ப கைத்தொழில் ஏறி வரையறுக்
தொனிப்பொருளில் நிதி
துறையினை பிரதான வளர்ச்சி கம்பனிகளுக்கு
அமைச்சர் ரவி
ஊக்குவிப்பாளர்களாக பதிவு செயவ ன சட்டங்களை
கருணாநாயக்கவினால்
தற்கு மதிப்பிடப்பட்டுள்ளது. நவீன பதற்கு நான் முன்
10.11.2016 அன்று
சேவைத்துறையில் எமது போட்டி நாடாளுமன்றில் முன்
பயன் வழங்கப்பட்டுள்ளதுடன் மையான வெளி
நாட்டுக்குள் அறிவுச் செயன்முறை வைக்கப்பட்டது. நிதி ளைக் கொண்ட
வெளியார் சேவை (KPO), நீதிச் அமைச்சரின் 2017ஆம் கள் காணிகளை
செயன்முறை வெளியார் சேவை ப்படையில் குத்த
ஆண்டுக்கான வரவு -
(LPO) மற்றும் வியாபார செயன் தற்கான அங்கீகா
செலவுத்திட்ட வாசிப்பின்
முறை வெளியார் சேவை (BPO) ற்கு நான் முன்
போது...
கைத்தொழில்களை கவருகின்ற
அளவு நாம் சிறந்த இடத்தில் காணப னும், அத்தகைய
படுகின்றோம். எவ்வாறாயினும், க்குறைந்தது 150 தற்கான தேவை காணப்படுவத
அறிவுச் செயன்முறை வெளியார் லவாய்ப்பினை னால் பொருத்தமானதும் வினைத்
சேவை மற்றும் வியாபாரச் செயன் ரூபா 250 மில் திறன் மிக்கதுமான, சட்டங்களை முறை வெளியார் சேவை ஆகிய ரியின் பெறுமதி உருவாக்குவதற்கு நாம் நடவடிக்கை
இரண்டு தொழிற்றுறைகளும் இரவு டு செய்து குறித்த எடுத்தல் வேண்டும்.
நேர வேலை, பகுதி நேர வேலை நகக் குறைந்தது 3
156.வரவு-செலவுத்திட்ட கலந்து மற்றும் வீட்டுடன் கூடிய வேலை பேணி வருத லும் ரையாடல்களின் போது, பல வியா என்பன போன்ற நெகிழ்வுப் போக் பவாறு, இல்லாது பாரிகள் தமது கடைகளை ஆகக் கான வேலை மணித்தியாலங்கள்
இறுதியில் ஒப்பந் குறைந்தது இரவு 11 மணி வரைக் தேவைப்படுத்துகின்றன. வேற்றாமைக்காக
கும் திறந்திருப்பதற்கு விரும்புவதாக
தகவல் தொழில்நுட்ப மற்றும் 1 100 சதவீதம் தமது கருத்தைத் தெரிவித்தனர். சுற்றுலாத்துறையின் சம்பளங்கள் றவிடப்படும். அத்
- தனியார் பேருந்து உரிமையா ஏற்கனவே உயர் மட்டத்தில் காணப் ப்பெறுமதியானது ளர்கள் சங்கமும் இரவு 11 மணி படுவதுடன் உரிய வளர்ச்சிப் போக் தைப்பெறுமதியில்
யின் பின்னர் பேருந்து சேவை கினையும் காட்டுகின்ற அதேவேளை திப்பீட்டாளரினால்
களை வழங்குவதன் மூலம் இதற்கு சம்பளங்களை மாத்திரம் உயர்ந்த
ஒத்துழைப்பு வழங்க உடன்பட்டி போக்கில் காணமுடியுமாகவுள்ளது. ஒது வழக்கிலுள்ள
ருப்பதனால் குறித்த கோரிக்கை தொழில்நுட்பவளர்ச்சி, தொழில் ண்டின் 7 ஆம் யினை நிறைவேற்றுவதற்கு நான் வாய்ப்புகள் என்பன குறிப்பிடத்தக்க கள் சட்டத்திற்கு ஊக்கமளிக்கின்றேன்.
ளவு மாற்றமடைந்திருப்பதனை வயதையடைந்த
157.முறையற்ற கொடுக்கல் -
நாம் ஏற்றுக்கொள்ளுதல் வேண் ம் பணிப்பாளர் வாங்கல்களில் இருந்து நாட்டின் டும். எவ்வாறாயினும், சேவைத் ர்கள் அத்தகைய
வெளிநாட்டு ஒதுக்குகளை பாதுகாக் துறையில் தொழில்நுட்பரீதியில் யாற்ற முடியாது கும் முகமாக செலாவணி கட்டுப் குறிப்பிடத்தக்க ஆற்றலினை வெளிப் ம், பணிப்பாளர் பாட்டுச் சட்டம் நீக்கப்பட்டு வெளி படுத்துவதற்கு தொழில் சட்டங் மற்றும் உறுப்பினர் நாட்டுச் செலாவணி சட்டம் அறி களுக்கான திருத்தங்கள் அத்தியா மையாளர்கள் 70 முகப்படுத்தப்படும். வலுப்படுத்தப் வசியமானவையாகும். அத்தகைய தாண்டி பணிப்பா பட்ட, சிறந்த கொடுப்பனவு வழங் திருத்தங்களினை மேற்கொள்ளும்
தாடர்ந்து சேவை
கப்பட்ட ஊழியப்படை.
போது தொழில் பாதுகாப்பு தொடர் முடியுமான வகை
158. சபாநாயகர் அவர்களே, பில் எவ்வித விட்டுக்கொடுப்பும் றையினை நீக்கு ஊழியப்படையில் மூன்றிலொரு காணப்படமாட்டாது என்பதுடன் முன்மொழிகின் பகுதியினர் முறைசார் துறைகளில் சிறந்த கொடுப்பனவு வழங்கப்படு
ஈடுபட்டுள்ளதுடன் எஞ்சிய மூன்றி கின்ற புதிய தொழில்கள் வழங் யகர் அவர்களே,
லிரண்டு பகுதியினர் முறைசாரா கப்படும். அதேவேளை அவற்றில் றுதியான ஒழுங்கு
துறையில் ஈடுபட்டுள்ளனர். முறை எமது இளைஞர், யுவதிகளை நாம் ன்முறையொன்று சார் துறையானது தொழில் சட்டங் ஈடுபடுத்த முடியுமென உங்களுக்கு தும் பொருளாதார களினால் மிகவும் பாதுகாக்கப்பட்ட உறுதி வழங்குகின்றேன்.
ஈடுபடுவதற்கான
துடன் அதில் நெகிழ்வான பணி
- தேசிய தொழிற்சங்க பேரவை திக்குப் புறம்பான நேரங்கள், பகுதிநேர வேலை யின் ஒத்துழைப்பினை நான் பாராட பகமுடியாது என்ப
அல்லது 45 மணித்தியாலங்கள் டுவதுடன் ஊழியர்கள் மற்றும் புகின்றோம்.
மற்றும் வாரத்தில் ஐந்தரை நாட்கள் தொழில் வழங்குநர்கள் ஆகிய யில், ரூபா 500,
சேவையில் ஏதேனும் மாற்றங்கள் இருசாராரும் உடன்படும் வகை மரயறைக்குட்பட்ட என்பன காணப்படமாட்டாது.
யில் தொழில் சட்டங்களை திருத் என் கடன் வரலாற்
- அதற்கு மாற்றமாக ஊழியப் துவதற்கு அவர்கள் சிபார்சுகளை கிருக்குமாறு கடன் படையில் பெரும்பாலானவர்கள் வழங்கினர்.
திற்கு (CRIB)நான் முறைசாரா துறையில் ஈடுபட்டுள்ள
அ. தனியார் துறையினருக்கு 45 விடுக்கின்றேன்.
துடன் அவர்கள் தொழில் சட்டங்க மணித்தியாலங்கள் மற்றும் வாரத் கக வகையின்மை ளிலிருந்து எவ்வித பாதுகாப்பையும் தில் 5 நாட்கள் அதேவேளை அரசா பத்து நிலை தொடர் பெற்றிருக்கவில்லை.
ங்கத்துறைக்கு வாரத்தில் 40 மணி ணப்படும் சட்டங் இந்த வகையில் எமது ஊழியப் த்தியாலங்கள் என்ற நெகிழ் வுப் பல நடைமுறை படையில் பெரும்பாலானவர்கள்
போக்குடைய வேலை நேரங்கள். கையில் திருத்துவ இந்நாட்டிலுள்ள இறுக்கமான தொழில்
(தொடரும்)

Page 22
கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஓர் உண்மை ஆயிரம் பொய்களை விட மோச
உரைத்த கீதோபதேசம்
கிருஷ்ண பரமாத்மா குருசேத்திரத்தில் வைத்து அருச்சுனனுக்கு கீதோபதேசம்செய்தார்.
பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் போர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக கீதோபதேசம் உரைக்கப் LI(Bénog).
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டு வதன் வபாருட்டே கீதோபதேசம் செய்யப்படுகிறது.
அருச்சுனா நீ எதைக்கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு. இன்று உன்னுடையது நாளை இன் னொருவனுடையதாகிறது. நாளை மறுதினம் வேறு ஒருவருக்காகிறது. ஆகையால் நீ! எதற்காக இந்தப் பூமிக்கு வந்தாயோ வந்ததன் கடமையைச் செய்என் பதாக கீதோப்தேசம் மொழிகிறது.
இவ் உபதேசம் துவாரபரயுகத்தில் நடந்தது. இப் போது கலியுகம். கலியுகத்திலும் எத்தனையோ மகான்கள், தலைவர்கள் பிறந்து வாழ்ந்து இந்த உல கம் உய்யும் பொருட்டுஉபதேசம் செய்துள்ளனர்.
இத்தகைய உபதேசங்கள் இன்றும் தொடர்கிறது. துவரபரயுகத்தில் சொல்லப்பட்டதீதோபதேசத்துக்கும் கலியுகத்து உபதேசங்களுக்கும் வேறுபாடு உண்டு.
அந்த யுகத்தில்தர்மம்நிலைக்கவேண்டும் என்பது உபதேசம் செய்பவரின் நோக்கு. இந்த யுகத்தில் தள் மத்துக்கு எதிரானவர்களும் தம்மை தர்மவான்கள கக்காட்டிக்கொண்டுஉபதேசம் செய்கின்றனர். அதற் காக எல்லாமும் அப்படியல்ல.
இவை ஒருபுறம் இருக்க, நேற்று முன்தினம் சாவ கச்சேரியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜ் அவர்களின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமாகிய இரா.சம்ப ந்தர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் ஆற்றிய உரை அவரின் முன்னைய உரைக ளில் இருந்து வேறுபட்டதாக வித்தியாசமானதாக இருந்தது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் கிடைத்துவிடும் என்று அவர் முன்னர் தமிழ் மக்களுக்கு வழங்கிய உத்தரவாத த்தை பொதுமைப்படுத்தி சமரசம் செய்வது போல அமைந்திருந்தது.
அதாவது 2016 டிசம்பர் மாதம் 31-ம் திகதிக்கு இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில் சம்பந்தர் அவர்கள் ஒரு கீதோபதேசம் செய்யநினைத்தார்.
அவரின் கீதோபதேசத்தில், ". எமக்குள்ளே கருத்து வேறுபாடுகள் இருக்க |லாம் ஆனால் மக்களின் விடயங்களில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயற்பட வேண்டும். அரசியல் தீர்வை பெறுவதற்கு பல ஆண் |டுகளுக்குபின்னர் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது அதனை சரிவரப் பயன்படுத்தவேண்டும். இதன்படி எல்லாம் நடந்து விட்டது என்று நாம் கூறவில்லை. அதற்காக ஒன்றுமே நடைபெற்று விடவில்லை என்றும் கூற முடியாது.’ என்பதாக சம்பந்தர் அவர்களின் உபதேசம் விரிந்து செல்கிறது.
இப்போது சம்பந்தர் உரைத்த கீதோபதேசத்தின்
அப்படியானால் தமிழ் மக்களிடையே ஒற்றுமை இல்லை என்பதுபோலவும் சிலவேளைகளில் 2016 டிசம்பர் 31-ம் திகதிக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியப்படவில்லை எனில் அதற்குக்காரணம் நம்மிடம் இல்லாத ஒற்றுமையும் இனப்பிரச்சினை
பயன்படுத்தவில்லை என்பதுமாகவே இருக்கும். இதைச்சொல்வதே அவர்உரைத்தஉபதேசத்தின்உட்
இதிலிருந்துகண்ணன்குருசேத்திரத்தில்உரைத்த கீதோபதேசமும் சம்பந்தர் ஐயாசாவகச்சேரியில்உரை |த்தகிதோபதேசமும் எங்கேவேறுபடுகிறது.எனில்,
முன்னையவர் தர்மத்தைக் காக்கவும் பின்னை யவர்தன்னைக்காக்கவும் உபதேசம் செய்துள்ளமை அறிதற்குரியது.
சாரம் தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண் டும் என்பதுதான்.
தீர்க்கப்படுவதற்குரிய சந்தர்ப்பத்தை நாம் சரிவரப்
22, 2016 Desa
தமிழரின் 66):
இலட்சக்கணக்கான தமிழ மக்கள் என்ன நோக்கத்திற் காக,என்ன இலட்சியத்திற்காக தம்முயிரை தியாகம் செய தாற்களே அந்த இலட்சியத்தை நாம் தொடர்வதும் அதனை அடைவதுமே முக்கியமான தாகும் எனதமிழரசுகட்சியின தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமானமவைசேனா திராசா தெரிவித்துள்ளார்.
UCB635T60)6D 65L JULIULL தமிழ்த் தேசிய கூட்டமைப் பின் பாராளுமன்ற உறுப்பி னர் அமரர் நடராஜா ரவிரா ஜின்பத்தாம் ஆண்டுநினைவு நிகழ்வானது நேற்று முன் தினம் யாழ்.சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு நினைவு பேருரையாற்றும் போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
கடந்த 2002ஆம் ஆண்டு
புதிதாக 52 அனுமதிப்ப
(கொழும்பு)
கடந்த வருடத்தில் புதி தாக 52 மதுபான அனுபD திப்பத்திரங்கள் விநியோ கிக்கப்பட்டுள்ளதாக மது வரித் திணைக்களத்தின் ஊடாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்
6Tg5).
சுற்றுலா மேம்பாட்டு திணைக்களத்தின் அனு மதியுடன் இந்த புதிய அனு மதிப் பத்திரங்கள் வழங்கப் பட்டுள்ளதாக அந்த அறிக்
கையில் தெரிவிக்கப்பட்
厂
6ILLDIT85IT6OOT LIDp
O. O. கார்த்திை "புல்லின் இதழை ம வரை இயற்கை அவன வைக் கண்டு சிரிக்கவே =தோமஸ் அல்வா <9gañola zaurresoroatzi)
JT6YIÁG |
பாரதநாடே உனது ெ
நீவழிபடும் கடவுள் யோகியர்க என்பதை மறவாதே. உனது ம6 அல்ல, உனது தனிப்பட்ட சுய அன்னையின் பலிபீடத்தில் நீ
*உனது சமூக அமைப்பு விடாதே. தாழ்ந்த வகுப்பினரும் என்பதை மறவாதே. ஏ. வீராது நான் ஓர் இந்தியன், ஒவ்வோர்
*மூட இந்தியனும் ஏழைய என்று கூறு. அரையில் கோல
|சகோதரனே. இந்தியன் எனது
 
 

உயிர்த்தியாகத்திற்கான
த்தை அடைய வேண்டும் சனாதிராசா வலியுறுத்தல்
நாம் தேர்தல் பரப்புரைக் காக ஊர்காவற்றுறைக்கு செல்லும் போது தம்பாட்டி பகுதியில் வைத்து கடற் படையினர் நிற்கும் போதே எம்மீது பின்னால் வந்தவர் கள் துப்பாக்கியால் சுட்டார் கள். எம்மை இரும்புகளா லும் தாக்கினார்கள். இதில் 2 GLuj Glasneb6ОШLJU LпЈавот. 20க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்திருந்தார்கள். இச சம்பவத்தின் போது தம்பி ரவிராஜ் உடன் இருந்திருந் தார். அவரே பொலிஸா ருக கும் தகவல் கொடுத்து வாக்கு மூலமும் கொடுத்திருந்தார்.
அந்த வழக்கானது 14 ஆண்டுகளுக்கு பின்னர் யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இச் சம்பவத்தில் முக்கியமான ஓர் சாட்சியாக தம்பி ரவிராஜ் காணப்பட்டார். அவர் சம்
'ಉguT@T த்திரங்கள்
டுள்ளது.
இதேவேளை, 51.7 பில் லியன் லீற்றர் மதுபானம் மற்றும் 125.6 பில்லியன் லீற்றர் பியர் என்பன கடந்த வருடத்தில் உற்பத்தி செய்
யப்பட்டுள்ளதாக மதுவரித்
திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனுமதிப்பத்திர கட்ட
னம் மற்றும் அபராத கட்ட
னம் ஆகியவற்றின் ஊடாக, 1.6 பில்லியன் ரூபாய் வரு மானம் கிடைத்துள்ளதாக வும் அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
O நடுகை மாதம்
阪2016
ாந்தன் உருவாக்கும்
து அறிவியல் அறி செய்யும்.' எடிசன் (அவமரிக்க
(6-7)
பவத்தை நேரில் கண்டவர். கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள்மனிதவுரிமைபேரவை அலுவலகத்தின்முன்பு மனித வரிமைகளுக்காக போரா டியதற்காக அவரது உயிர் பறிக்கப்பட்டது. இவற்றை யும் விட ரவிராஜ் சிங்கள மக்க ளுக்கு விளங்கிக் கொள்ளக் கூடிய அவர்களது வடிவிலான மொழியிலேயே பேசி தமிழ் மக்களது பிரச்சினைகளை யும் அவர்களது நியாயமான கோரிக்கைகளையும் சிங் கள மக்கள் புரிந்துகொள்ளக் கூடியதாக எடுத்துரைத்தி ருந்தார். இத்தகைய தனித் துவமான அணுகுமுறை களை அவர் பின்பற்றி சிங் 56T LD556 fact LD6OTEJ356ffalo மாற்றங்களை ஏற்படுத்தியத னாலுமே அவரது உயிர் பறிக்கப்பட்டது.
நீதிக்காகவும் தமிழின விடுதலைக்காகவும் தன்னு
யிரை ஒப்படைத்த ரவிரா ஜின் படுகொலை வழக்கா னது மிக நீண்ட காலத்திற்கு பின்பு எமது மக்களால் மாற் றியமைக்கப்பட்ட ஆட்சியில் மீண்டும் தோண்டி எடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் எம் மீதான தாக்குதல் வழக்கும் மீண்டும் எடுக்கப்பட்டுள் ளது. அந்தவகையில் ரவி ராஜ போல இலட்சக்கனக் கான தமிழ் மக்களது ஆத்மா இன்னமும் எம்மை சுற்றிக் கொண்டுதான் உள்ளது. அத்தகையவர்களது ஆண் மாவை நினைவுகூருவது LDLGLD66bng & 6), j as of என்ன நோக்கத்திற்காக, என்ன இலட்சியத்திற்காக தம்முயிரை தியாகம் செய் தார்களோ அந்த இலட்சி யத்தை நாம் தொடர்வதும் அதனை அடைவதுமே முக் கியமானதாகும் என அவள் மேலும் தெரிவித்தார். (இ-4)
ஐந்தாயிரம் ரூபாய்நாணயத்தாளை இரத்துச்செய்யவும்-உதயகம்மன்பில
5000 ரூபா நாணயத் தாளை இரத்து செய்ய வேண்டுமென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும் பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித் தார்.
கறுப்புப்பணத்தைவெளிக கொண்டு வர 5000 ரூபா வினை தடை செய்ய வேண் டுமென அவர் தெரிவித்தார். இவ்வாறு 5000 ரூபாநான யத்தாளை இரத்து செய்வ
மின்சாரம்
உயர்அழுத்தமற்றும்தாழ அழுத்த பயின் விநியோக மார்க்கங்களின் கட்டமை ப்பு மற்றும் பராமரிப்பு வேலை களுக்காக நாளை புதன்கி ழமை காலை 8.30 மணியி லிருந்து மாலை 5 மணி வரை வவுனியா பிரதேசத் தில் குருமண்காடு பிரதேசம்,
தன் மூலம் உண்மையில் கறுப்புப் பணத்தை வைத்தி ருப்பது ராஜபக்ஷக்களா? அல்லது மத்திய வங்கி கள் வர்களா? என்பது அம்பல மாகும் என அவர் தெரிவித் துள்ளார்.
1973&b &600 GB as IGOOT ப்பட்ட உச்ச அளவு பெறுமதி 6) ITU b51OO e DLIT BIT600TL 5 தாளை அப்போதைய நிதி S946ODLDěFēFÜ 6T6IÖT.6TLb 6 LUGBUUIT தடை செய்திருந்தார் எனவும இது ஒன்றும் இலங்கைக்கு புதிய விடயமல்ல எனவும் அவர் தெரிவித்தார். (இ-7)
தடைப்படும்
ஆகிய இடங்களிலும் மண் னார் பிரதேசத்தில் உயி லங்குளத்திலிருந்து ஆன்ை LTäig6TTLb 6J60) J, 5LLb பண், பள்ளிவாசல் பிட்டி, பெரியநீலாசேனை, பாப்பா மோட்டை அடம்பன் நீர்ப் பாசன சபை ஆகிய பிரதே சங்களிலும்பமின் தடைப்ப
)9-பெரியார்குளம், பூந்தோட்டம் டும். (இ ار
O O விவேகானந்த
னைத்துளிகள்
பண்மையின் இலட்சியம் சீதை, சாவித்திரி, தமயந்தி என்பதை மறவாதே; ளூக்கெல்லாம் யோகியும் எல்லாம் துறந்த சங்கரரும் ஆகிய உமாபதியே னமும் உனது செல்வமும் உனது வாழ்வும் உனது ஐம்புல இன்பத்திற்காக இ
ஆனந்தத்திற்காக அல்ல என்பதை மறவாதே உனது பிறப்பு, தேவி பலியாவதற்கே என்பதை மறவாதே. ! ! !!8 அகண்ட அகிலாண்ட அன்னையின் இயல்பின் பிம்பமே என்பதை மறந்து கல்லாத மூடரும் ஏழைகளும் உனது இரத்தக் கலப்புற்ற சகோதரர்களே னிவு கொள். தீரனாகு நீஓர் இந்தியனாயிருப்பது பற்றிப்பெருமை கொள் இந்தியனும் எனது சகோதரன் என்று பெருமையோடு பறைசாற்று.
ம் அநாதையுமான இந்தியனும் பிராமண இந்தியனும் எனது சகோதரனே ணம் மட்டும் கட்டியவனாயினும் நீயும் உரத்த குரலில் இந்தியன் எனது உயிரே இந்தியாவின் தேவதேவிகள் நான் வணங்கும் கடவுளே ஆவார்.

Page 23
as 2.
ର16
இங்கிலாந்து அணிக்கு எதி ரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 246 ஓட்டங்கள் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் இந திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்தியா - இங்கிலாந்து அணி களுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகபபட்டின த்தில் நடைபெற்று வந்தது.
இந்தியா முதல் இன்னிங்சில் 455 ஓட்டங்கள் குவித்தது. கப்டன் விராட் கோலி (67) மற்றும் புஜாரா (19) அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன் னிங்சில் 255 ஓட்டங்களில் ஒல் அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் 70 ஓட்டங்களும் ஜோரூட், ஜானி பேர்ஸ் டோவ் தலா 53 ஓட்டங்க ளும் எடுத்தனர். இந்திய அணி தரப் பில் அஸ்வின் 67 ஓட்டங்கள் கொடு த்து 5 விக்கெட்டை கைப்பற்றினார். இதையடுத்து 200 ஓட்டங்கள்
முன்னிலையில் 2 ஆவது இன்
இந்தியாவின் ೫6 சுருண்டது இங்கிலா
னிங்சை விளையாடிய இந்தியா 204 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந் தது. விராட் கோலி அதிகபட்சமாக 81 ஓட்டங்கள் எடுத்தார். மற்றவர் கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமி ழந்தனர். இங்கிலாந்து அணியின் பிராட் மற்றும் ரஷித் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர.
இதனையடுத்து 405 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கி லாந்து அணி நேற்று முன்தினம் பிற்பகலில் ஆட்டத்தை தொடங்கி யது. ஆட்டநேர இறுதியில் இங்கிலா ந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு
87 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கப்டன்
குக் 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்ட பமிழந்தார்.
இந்நிலையில், நேற்று 5 ஆம் நாளில் இங்கிலாந்து அணி தனது ஆட்டத்தை தொடர்ந்து விளையா டியது. தொடக்கம் முதலே மைதா
னம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்
தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சா ளர்கள் அபாரமாக பந்து வீசி விக் கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனால் அ கெட்டுகள் வீழ்ந் நதன. இங்கிலாந் கெட்கீப்பர்பேர்ஸ் UL BELDITE534 gọÜLT LDupig, J. 560)Le அணி97.3 ஓவர்
யாடி 158 ஓட்டங்க
விக்கெட்டுகளை னால் இந்திய அ கள் வித்தியாசத்த பெற்றது. அஸ்வி வீரர் ஜெயந்த் ய கெட்டுகளை சாய் னிங்சில் 167 ஓட் இன்னிங்சில் 87 கப்டன் விராட் ே னாக தேர்வு செ
இந்த வெற்றிய போட்டிகள் கெ இந்திய அணி -( முன்னிலை பெற 8596005 முதல் டெஸ்ட்பே முடிந்தது குறிப்பி
ரொனால்டோ ஹெற்றிக்ே
அத்லெட்டிகோவை வென்றது
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் லா லிகா தொடரில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற மட்ரிட் நகர அணிகளின் மோதலில், கிறிஸ் டியானோ ரொனால்டோவின் ஹெற் றக்கோடு, அத்லெட்டிகோவை, 3-0 என்ற கோல் கணக்கில் றியல் தோற்கடித்தது. 2013 ஆம் ஆண்டு க்குப் பின்னர், லா லிகா போட்டி யொன்றில், தனது மட்ரிட் நகர வைரிகளான அத்லெட்டிகோவை றியல் தோற்கடிப்பது இதுவே முதற் தடவையாகும்.
இப்போட்டியில், றியல் மட்ரிட் சார்பாக பெறப்பட்ட மூன்று கோல்க ளையும் கிறிஸ்டியானோ ரொனால் டோவே பெற்றார். போட்டியின் 23 ஆவது நிமிடத்தில் கிடைக்கப் பெற்ற "பிறீ கிக்" மூலம் தனது முத லாவது கோலை ரொனால்டோ பெற்றார். இதில், ரொனால்டோ அடித்த "பிறீ கிக்" ஆனது அத்லெட் டிகோ மட்ரிட் அணியின் தடுப்புச் சுவர் அமைத்தவர்களில் பட்டே சென்றது. ரொனால்டோ பெற்ற இக் கோலுடன் 1-0 என்ற கோல் கணக் கில் முதற்பாதியின் முடிவில் றியல் மட்ரிட் முன்னிலை பெற்றது.
எவ்வாறெனினும் போட்டியின் 12ஆவது நிமிடத்தில் ரொனா ல்டோ பலமாக தலையால் முட்டிய பந்தொன்றை, அத்லெட்டிகோ மட் ரிட் அணியின் கோல் காப்பாளர் ஜன் ஒப்ளக் மயிரிழையில் தடுத்தி
ருந்தார். இல்லாவிட்டிருந்தால் முதற்பாதியின் முடிவிலேயே 2-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் முன்னிலை பெற்றிருக்கும்.
இருந்தபோதும் போட்டியின்
இரண்ட்ாவது பாதியில் பந்துடன்
கோல் கம்பத்தை நோக்கி வேக மாகச் சென்று கொண்டிருந்த கிறிஸ் டியானோ ரொனால்டோ வீழ்த்தப்பட கிடைக்கப் பெற்ற பெனால்டியை, போட்டியின் 71 ஆவது நிமிடத்தில் அவர் கோலாக்கினார். பின்னர், போட்டியின் 77ஆவது நிமிடத்தில், கரித் பேலிடமிருந்து பந்தைப் பெற்ற
ரொனால்டோ, க்கை பூர்த்தி செ யில் பெறப்பட்ட சேர்த்து இப்பரு தொடரில் எட்டு பெற்றுள்ள கிறிஸ் 6) C3LT, 6DT 652. காலத்தில், அதிக வர்கள் பட்டியலி வின் லியனல் சுவரஸ் ஆகியே தைப் பகிர்கிறா பDலாகா அணிக போட்டியல், இர கோலெதனையு யல் போட்டி சம டைந்தது. உடல் 6OOTLDTaF5, SÜGÈL பங்கேற்கவில் இடைநிறுத்தம் 8 சுவாரஸ்லிம் இ கேற்றிருக்கவில் இதேவே6ை கள் பின்தங்கி நேரத்தில் பெறப் 2 என்ற கோல் ர்ட்டிவா லா சுெ செவில்லா தோ இப்போட்டிக புள்ளிகளைப் மட்ரிட், லா லிக சையில் முதலி 26 புள்ளிகளை லோனா இரண் புள்ளிகளைப் மூன்றாமிடத்தி
 
 
 
 
 

டுத்தடுத்து விக் 61600té00Tib 6.5 து அணியின் விக் பாவ்மட்டும் அதிக கள் குவித்து ஆட்ட யில் இங்கிலாந்து 56TLDLGCAD6i50)6T. ஞக்கு அனைத்து பும் இழந்தது. இத ணிை 246 ஓட்டங் ல்ெ அபார வெற்றி ன் மற்றும் புதுமுக தவ் தலா 3 விக் தனர். முதல் இன் உங்கள் 2 ஆவது ஓட்டங்கள் எடுத்த காலி ஆட்டநாயக ÜUÜULLITÜ.
பின் மூலம் நான்கு ாண்ட தொடரில் என்ற கணக்கில் றது. முன்னதாக 5@ ©60DLule ofা60া ாட்டி சமநிலையில் டத்தக்கது. (க)
றியல்
தனது ஹெற்றி ய்தார். இப்போட்டி கோல்களுடன் வகால லா லிகா 35 (335|T6) 3560) 6TL டியானோ ரொனா ாவின் இப்பருவ கோல்கள் பெற்ற l6), LTJ836DT60TT ിഥൺൺി, ഇuിൺ ாருடன் முதலிடத் J. LIFT ġefG36 DT6OTT, ளுக்கிடையிலான SOÖTIGE SH60Offa56 5.Lb ம் பெறாத நிலை நிலையில் முடிவ நலக் குறைவு கார T_guിൺ ബDൺൺി D60 6T6öru(35ffG. TUGOOTLDIT85 ഇuിൺ ப்போட்டியில் பங்
50D6D. T., &geocirG GasTeo பிருந்து மேலதிக பட்ட கோலோடு 3கணக்கில் டெபோ TUGOTIT elecofloodu கடித்தது. ளின் முடிவில், 30 பற்றுள்ள றியல் புள்ளிகள் தரவரி Lம் வகிப்பதுடன், பெற்றுள்ள பார்சி டாமிடத்திலும் 24 பெற்ற செவில்லா ம் உள்ளது. (க)
நியூசிலாந்து பாகிஸ்தான் அணி களுக்கிடையிலான இரண்டு போட் டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கிறிஸ்சேர்ச்சில் இடம்பெற்ற முத லாவது போட்டியில், எட்டு விக் கெட்டுகளால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், தமது வேகப்பந்து வீச்சாளர்களின் திறமை வெளிப்பாடுகள் உலகத் தரம் மிக்கவை என நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லி யம்ஸன் தெரிவித்துள்ளார். நியூசி லாந்து அணி, எவ்வளவு திறமை யான வேகப்பந்து வீச்சுக் குழாமைக கொண்டிருக்கின்றது என்பதைஅவ ரின் வர்த்தைகள் வெளிப்படுத்தின.
/ 2 நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் உலக தரம் மிக்கவர்கள்:வில்லியம்ஸன்
22, 2016
இந்நிலையில், கருத்துத் தெரிவித்த வில்லியம்ஸன், எந்தவித சந்தேகமு மின்றி இரண்டாவது இனிங்ஸில் தமது பந்துவீச்சே போட்டியைத் தீர்மானி த்த பகுதியாக அமைந்ததாகக் கூறினார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர் நீண்ட நேரத்துக்கு சரியான இடங்களில் தமது நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் பந்து வீசியமை உலக தரம் மிக்கது என்று கூறினார்.(5)
சிம்பாவே - மேற்கிந்திய தீவுகள் மோதிய
முத்தரப்பு ஒருநாள்
| LAN
சிம்பாவே-இலங்கை-மேற்கிந் தியத் தீவுகள் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் சர்வ தேசப் போட்டித் தொடரில் மேற்கிந் தியத் தீவுகள் அணிக்கெதிராக கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் சிம்பாவே அணிக்காகச் சமநிலையைப் பெற்றுக் கொடுத்த நாயகனாக டொனால்ட் டிரிபானோ, தனது கனவு இதுவாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
புலவாயோவில் இடம்பெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தா டிய சிம்பாவே அணி 50 ஓவர்க ளில் சகல விக்கெட்டுகளையும் இழ ந்து 257 ஓட்டங்களைப் பெற்றது. பதி லளித்தாடிய மேற்கிந்தியத்தீவுகள்
அணி, ஒரு கட்டத்தில் 32 பந்துகளில்
8 விக்கெட்டுகள் கைவசமிருக்க 37 ஓட்டங்கள் தேவை என்ற பலமான நிலையில் காணப்பட்ட போதிலும் பின்னர் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது 49 ஆவது ஓவரில் 10
ஓட்டங்கள் குவிக்கப்பட 5 விக்
கெட்டுகள் கைவசமிருக்க, 4 ஓட்ட
ங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலைமை மேற்கிந்தியத் தீவுக ளுக்குக் காணப்பட்டது.
அந்த ஒவரை வீச அழைக்கப் பட்ட டிரிபானோ, அதற்கு முன்னர்
போட்டி சமநிலையில்
10ஆவது ஒவரையே வீசியிருந்தார். 50ஆவது ஒவரின் முதலாவது பந் தில் ஓர் ஓட்டம் பெறப்பட்டது. 2ஆவது பந்தில், அதிரடி வீரரான கார்லொஸ் பிறெத்வெய்ட் ஆட்டமிழந்தார் 3 ஆவது பந்தில், அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர் அடித்த பந்து மறுமுனையில் நின்ற ஆஷ்லி நேர்ஸ்ை, ரன அவுட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தது. 4ஆவது பந்தில் காலில் பட்ட பந்து மூலமாக ஓர் ஓட்டம் பெறப்பட்டது. எனவே, 2 பந்துகளில் 2 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. 5 ஆவது பந்தில் உயர அடிக்கப்பட்ட பந்து மூலமாக, ஓர் ஓட்டம் பெறப்பட ஒட்ட ங்களின் எண்ணிக்கை சமனானது. இறுதிப் பந்தை அற்புதமாக வசிய டிறி பானோ, அதிலிருந்து ஹோலடர் ஓட்டங்கள் பெறுவதைத் தடுத்தார். விக்கெட்காட்பாளரிடம் சென்ற பந்தில் ஓட்டங்கள் பெற முயலப்பட, ரன அவுட் பெறப்பட்டது. எனவே, போட்டி சமநிலையில் முடிந்தது.
ஒருநாள் சர்வதேசப்போட்டிகளில் பெறப்பட்ட 34 ஆவது சமநிலை முடிவு இதுவாகும். இவ்வாண்டில் பெறப்பட்ட அவ்வாறான 2ஆவது முடிவு. இதற்கு முன்னர் நொட்டிங் காமில், இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டி, சமநிலையில் முடிவடைந்திருந்தது. சமநிலை முடிவைப் பெற்றுக் கொடுத்த டிரிபானோ கருத்துத் தெரி விக்கையில், "என்னைப் பொறுத்த வரை, இது என் கனவு எனக்கு நானே கதைத்துக் கொண்டிருந்தேன். "சிறிய வயது முதல் நான் காத்திருந்த சந்தர்ப்பம் இது தான்" என நான் சொல்லிக் கொண்டிருந்தேன்" என்று குறிப்பிட்டார். (க)

Page 24
22, 11, 2016
வலய
த.ம.பேரவையின்.
யாகக் கொண்டு இப்பத்திரிகையாளர் மாநாடு நடைபெறவுள்ளது.
பத்திரிகையாளர் மாநாட்டில் தமிழ் மக் கள் பேரவையின் இணைத்தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன், வைத்திய நிபுணர்பூலக்ஷ்மன் மற்றும் த.வசந்தராஜா ஆகியோர் பங்கேற்க வுள்ளனர். (செ)
2002# ஊர்காவற். மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி ஊர்காவற்றுறை பகுதிக்கு தேர்தல் பரப்புரைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஆயுததாரிகள் சிலர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இத் தாக்குதலில் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் ஏரம்பு பேரம்பலம் மற்றும் ரெலோ அமைப்பின் ஆதரவாளரான யோகசிங்கம்
கமல்ஸ்ரோன் ஆகிய இருவரும் படுகொலை
63. UUUULL6OTT.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் அப்போதைய வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா, எம்.கே.சிவாஜிலிங்கம் மற் றும் ரவிராஜ் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணையானது திருகோணமலை நீதி மன்றில் விசாரணையில் இருந்து பின்னர் 14 வருடங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் தற்போது இவ்
வழக்கானது 14வருடங்களின் பின்னர் மீண்டும் யாழ்.மேல் நீதிமன்றில் விசார ணைக்காக சட்டமா அதிபரால் தாக்கல் செய் யப்பட்டு நேற்றைய தினம் தொடர் வழக்கு விசாரணைக்காக மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத் துக்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போதே நீதி பதி மேற்படி உத்தரவை பிறப்பித்திருந்தார். நேற்றை வழக்கு விசாரணையின் போது,
குறித்த வழக்கின் நான்கு சந்தேகநபரில் 3ஆம் 4ஆம் சந்தேகநபர்கள் மன்றில் முன் னிலையாகியிருந்தனர். இவ் வழக்கு விசார 6O)6OOTU 56) குற்றம்சாட்டப்பட்ட 3ஆம் 4ஆம் சந்தேகநபர்கள் சார்பாக சட்டத்தரணி றெபமிடி யஸ் முன்னிலையாகியிருந்தார். அத்துடன் சட்டமா அதிபர் சார்பில் பிரதி மன்றாதிபதி நாகரட்னம் நிஷாந்தன் முன்னிலையாகியி ருந்தார்.
தொடர்ந்த வழக்கு விசாரணையில் இவ் வழக்கின் முதலாம், 2ஆம் சந்தேகநபர்கள் மன்றில் முன்னிலையாகாத நிலையில் அவ ர்கள் இருவர் சார்பாகவும் தாம் முன்னிலை யாகுவதற்கான அனுமதியை சட்டத்தரணி றெமிடியஸ் மன்றில் கோரியிருந்தார்.
தொடர்ந்து பிரதி மன்றாதிபதியான நாக ரட்ணம் நிஷாந்தன் மன்றில் விண்ணப்பம் ஒன்றை செய்திருந்தார். இதன்படி குறித்த வழக்கில் இன்றைய தினம் சாட்சிகளாக அழைக்கப்பட்டிருந்த 2ஆவது சாட்சி மரண மடைந்திருப்பதாகவும் அதற்கான மரண பதிவினை பொலிஸார் வழங்கியுள்ளதாக வும் தெரிவித்து அதனை மன்றில் சமர்ப்பித்தி ருந்தார்.
இதேபோன்று முதலாவது சாட்சி வெளி நாடு சென்றிருப்பதாகவும் 3ஆவது சாட்சிக்கான அழைப்புக்கட்டளை சென்றடையவில்லை எனவும் எனவே அவ் அழைப்பு கட்டளையை மீண்டும் அனுப்புவதற்கு மன்று உத்தரவிட வேண்டும் எனவும் அத்துடன் இது தொடர் பான மேலதிக தகவல்களை தாம் மன்றுக்கு வழங்குவதாகவும் தனது வின்ைனபப்த்தை மேற்கொண்டிருந்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதி தனது கட்ட ள்ையில், சட்டத்தரணி முதலாம், 2ஆம் எதி ரிகள் சார்பாக முன்னிலையாகுவதற்கு கோர யிருந்த விண்ணபப்த்திற்கான அனுமதியை வழங்கியிருந்தார். அத்துடன் சட்டமா அதிப
ரின் பிரதி மன்றாதிபதி குறிப்பிட்ட விடயங் களை கருத்திலெடுத்து 3ஆவது சாட்சிக்கு மீண்டும் அழைப்புக்கட்டளை அனுப்புவதற்கு உத்தரவிட்டதுடன் அவரை எதிர்வரும் 25 ஆம் திகதி சாட்சியமளிக்குமாறும் பணித்தி ருந்தார்.
மேலும் முதலாம், 2ஆம் எதிரிகளுக்கு பகிரங்க பிடியாணையை பொலிஸ்மா அதிபர் ஊடாக நிறைவேற்றவும் பணித்திருந்தார். தொடர்ந்து இவ்வழக்கின் 2ஆவது எதிரியாக உள்ள நபர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளாரா? அவ்வாறு இருந்து ஓய்வு ஊதியம் பெறும் காலத்தை முடித்துக்கொண்
டாரா? அப்படிமுடித்திருந்தால் அவருக்குகொழு
ம்பு ஒய்வுபூதிய திணைக்களமானது ஓய்வுதி யம் செலுத்துமாக இருந்தால் அதனை உட னடியாக நீதிமன்றின் மறு அறிவித்தல் வரை நிறுத்த வேண்டும் என ஒய்வுபூதிய பணிப்பா ளர் நாயகத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
மேல்நீதிமன்றத்தால் பிணையில் விடு தலை செய்யப்பட்ட ஒருநபர்நாட்டில் இருந்து தப்பி வெளிநாடு சென்றிருப்பதானது நீதிமன றத்தினை அவமதிப்பதாகவே மன்று கருது கின்றது. அத்தகைய ஓர் நபருக்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சலுகை கள் எவையும் வழங்கப்படகூடாது.
அத்தகைய விடயத்தை கருத்தில் எடுத்தே இவ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வும் குறித்த நபருக்கு ஓய்வுபூதியம் வழங்கப் பட்டமை தொடர்பான சகல தகவல்களையும் பதிவாளர் யாழ்.மேல்நீதிமன்றம் என தலை ப்பிடப்பட்டு உடனடியாக பதிவாளருக்கு அனு ப்பி வைக்க வேண்டும் எனவும் ஓய்வுதிய திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு உத் தரவிட்டிருந்தார்.
அத்தோடு குறித்த இரு சந்தேகநபர்களும எக்காலகட்டத்தில் விமான நிலையத்தின் ஊடாக வெளியேறினார்கள்? அவர்கள் பாரப்ப டுத்திய கடவுசீட்டின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி பயணம் செய்த விமானநிலைய தகவ ல்கள் அவற்றின் குறிப்புக்கள், அவர்கள் எவ் விதமாக வெளியேறினார்கள் ஏதாவது அமைப்புடன் சேர்ந்தா அல்லது கூட்டங்கள் சம்மந்தமாக வெளியேறினார்களா, அப்படியா யின் அவர்களது பெயர்கள் உள்ளடக்கப்பட் டிருந்த கடிதங்கள் உட்பட மேற்குறிய அனை த்து விடயங்கள் தொடர்பான பூரண அறிக்கை
யையும் மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும்
சுமணரத்ன தேர மட்டக்களப்புமங்களராமய விகராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை வேறு ஒரு விகாரைக்கு இடமாற்றுமாறு ஜனாதிபதிக்கு
ព្រោយនេក្ខា ១ួនទៅផ្ទះ
காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் தலைவர் ஏ.எம்.எம்.தெள
பீக் மற்றும் செயலாளர்எல்எல்எம்கபில்நமி ஆகியோர் கையொப்பமிட்டு இக்கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ளனர்
இக்கடிதத்தில்மேலும் கூறப்பட்டுள்ளதாவது காத்தான்குடி பள்ளி வாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமானதுமட்டக் களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் ஒரு தாய் நிறுவனமாகும்
இப்பிரதேசத்தில் இன நல்லுறவைக் கட்டி யெழுப்புவதிலும் இனங்களுக்கிடையிலான சக வாழ்வு வேலைத்திட்டங்களை மேற்கொ ள்வதிலும் இப்பிரதேச மக்களின் சமூக சமய கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பாது காப்பதிலும் முன்னின்று ഉദ്ധൃ 6մմ:5Լb ÉilipicilgorupIDI 3.
 

ம்புரி
எனவும் இவர்கள் அரச கடமையிலா அல் லது யாருடைய சிபாரிசின் ஊடாக வெளியே றினார்கள்.
அதற்கு எந்த தூதுவராலயம் அனுமதி வழங்கியது ஆகிய அனைத்து தகவல்களை யும் யாழ்.மேல்நீதிமன்றில சமர்ப்பிக்க வேண டும் என குடிவரவு குடியகல்வு திணைக்கள பணிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.
மேலும் குறித்த நபர்கள் மீண்டும் நாட்டு க்கு வருகைதருகின்ற போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்து உடனடியாக யாழ்.மேல் நீதிம ன்றில் முற்படுத்த வேண்டும் என இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள பணிப்பா ளருக்கு உத்தரவிட்டார். குறிப்பாக இலங் கையானது ஐரோப்பிய நாடுகளுடன் நாடுகட த்தும் ஒப்பந்தங்களை செய்துள்ளது.
இதனை பயன்படுத்தி இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் தொடர்பினை ஏற்படுத்திகொலை செய்தமை மற்றும் கொலை செய்ய முயற்சித்தமை என்ற குற்றச்சாட்டில் தேடப்படுகின்ற இருவரையும் சர்வதேச பொலிஸார் ஊடாக கைது செய்ய வேண்டும் என நீதிபதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தர 6L.
அத்துடன் இது விடயங்கள் தொடர்பான பூரண அறிக்கையினை நீதியமைச்சின் செயலாளர் மற்றும் வெளிநாட்டமைச்சின் செயலாளர் ஆகியோர் இரண்டு மாத காலத் துக்குள்யாழ்.மேல்நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பிடியானை உறுதிப்படுத்திய பத்திரங்களை உடனடியாக நீதியமைச்சின் செயலாளருக்கும் வெளிநாட் டமைச்சின் செயலாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் யாழ்.மேல்நீதி மன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். (செ-4-9) எகிறிய வாசுவுக்கு. விக்கிரமசிங்க யார் வேண்டுமானாலும் பத வியில் இருங்கள் எனக்கு எந்தவித ஆட்சேப னையும் இல்லை என பிரதமர் தெரிவித்தார். தொடர்ந்தும் பிரதமர் பதில் அளிக்கை use),
தூரநோக்குடன் கொண்ட அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையிலேயே நாம் செயற்பட்டு கொண்டு வருகின்றோம். முறை யாக தெரிந்து கொள்ளாமல் கருத்து வெளி
யிட வேண்டாம். நாட்டை அபிவிருத்தி செய்
பக்கம் 23
வது மட்டுமே எமது நோக்கமாகும், மத்திய வங்கியில் இடம் பெற்ற ஊழல்கள் தொடர்பில் தனிப்பட்டவர்கள் விசாரணை நடத்தவி ல்லை. நேர்மையான விசாரணைகளே நடைபெறுகின்றது.
கூட்டு எதிர்க்கட்சிக்கு உள்ளேயும் பிளவு ஏற்பட்டு இரண்டு மூன்று பிரிவுகள் இருக்கி ன்றது. முதலில் அதனை சரி செய்து கொள் ளுங்கள். அதேபோன்று கடந்த காலத்தில் இருந்து தொடர்ந்து வந்த மிகப்பெரிய கடன் தொகையினால் அவற்றினைநிவர்த்தி செய்து நாட்டை முன்னேற்ற வேண்டிய கடமை எம க்கு உண்டு. சீனாவா? இந்தியாவா? முக்கியம என நாங்கள் முடிவு செய்யவில்லை, யார் மூலம் நாட்டை அபிவிருத்தியடைய செய்ய முடியும் என்பது பற்றி மட்டுமே நாம் சிந்தித்து செயற்படுகின்றோம்.
இப்போது அமெரிக்கா ஜனாதிபதி மாறி விட்டார், முன்னர் அமெரிக்கா கூறியவை தற்போதைய நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு விடலாம். இது போன்று பல மாற்றங்கள் ஏற்ப டும். இவை அனைத்தையும் தாண்டி நாம் அபிவிருத்திப் பாதையில் செல்ல வேண்டிது மட்டுமே முக்கியம். வீணாக குழப்பங்களை ஏற்படுத்த எவரும் முயலவேண்டாம் எனவும் பிரதமர் கருத்து தெரிவித்தார்.
அப்போது சபையை குழப்பும் விதமாக கருத்து வெளியிட்டு வந்த கூட்டு எதிர்க்கட்சி யினர் பிரதமரின் இந்த பதில்களைத் தொட ர்ந்து அமைதியாக இருந்தனர். (65 - 1)
மழையுடன் கூடிய.
விட்டு மழை அல்லது இடியுடன் கூடிய மழை இன்னும் இருநாட்களுக்கு பரவலாக பொழியக்கூடும் என வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் போது சில பிரதேசங்களில் 75 - 100 மில்லி மீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வாளர் உதேனி வீரசிங்க தெரிவித்துள்ளார். (செ)
ରାରDi)l[i] விளம்பரத்தொடர்புகளுக்கு 212217603,021567153
வுகளை சீர்குலைக்கும்
தியை இடமாற்றுங்கள் ர் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம்
தற்போது நிலவும் நல்லாட்சி அரசாங்கத்
தில் இன நல்லுறவு இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்ற
வேளையில் ஆங்காங்கே சிறுபான்மையின
ருக்கு எதிரான சம்பவங்களும் நடைபெற்று வருவதையும் தாங்கள் அறிவீர்கள்
குறிப்பாக மட்டக்களப்பு மங்கள ராமய
விகராதிபதி சுமணரத்ன தேரர் இப்பிரதேச
ឆ្នាំខ្លាំgoo Däöööööថ្ងៃយប់យនាop
மானமுறையில்தன்னுடைய செயற்பாடுகளை அண்மைக்காலத்தில் அரங்கேற்றிவருவதை தாங்கள் அறிவீர்கள்
கடந்த யுத்தகாலத்தில் இந்நாட்டில் மூவின | Dင္လည္းနုိင္းဌLD @pយយប់ [j][[႕ါငိ85EitdE..€. தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பிக்
கொண்டிருக்கிறார்கள் இவ்வாறான சந்தர்ப்
பத்தில் மேற்படி விகராதிபதியின் மோசமான
செயற்பாடுகள் மூவின சமூகத்தினரையும்
பாதிக்கும் என நாம் அஞ்சுகிறோம்
கிராமசேவை உத்தியோகத்தர் பொலிஸ்
அதிகாரிகள் போன்றோரை அவர்களது பணியை நிறைவேற்ற விடாமல் இடையூறு
செய்வதையும் மோசமான வார்த்தைகளை பிரயோகிப்பதையும் கைகலப்பில் ஈடுபடுவதை பும் செய்திகள் ஊடாகதங்கள் அறிந்திருப்பிகள் எந்த சமூகத்திலிருந்து இன நல்லுறவுக் கான அச்சுறுத்தல் வருமாக இருந்தாலும் அதற்கெதிரான நடவடிக்கைகளை உடனடி யாக மேற்கொள்ள வேண்டியது தங்களின் தர்மீகக் கடமையாகும்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
வின் ஆட்சிக்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள்மிக உச்சநிலையில் இருந்ததை தாங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்
எனவே இனநல்லுறவை சீர்குலைக்கும்
செயற்பாடுகளில் தொடர்ச்சியாகாடுபட்டுவரும் | bԼւ&86ոնւ மங்களராமய ਪੀਲ
சுமணரத்ன தேரரை வேறு ஒர் இடத்துக்கு இடமாற்றி சமூகங்களுக்கிடையிலான 29
my y m m t u u yy t L LSLS களப்புமங்களராமய விகாரைக்குவிகராதி பதியாக நியமிக்குமாறு தாழ்மையுடன் கேட் B கொள்கிறோம் என அக்கடிதத்தில் குறிப்பி டப்பட்டுள்ளது. n

Page 25
சம்பந்தனின் பாதுகாப்பை. மறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறி நேசன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று திங் கட்கிழமை இடம்பெற்ற 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேசிய கொள்கைகள் மற றும் பொருளாதார அபிவிருத்தி, நீதி, சட்டம், ஒழுங்கு அமைச்சுக் களின் மீதான குழுநிலை விவாதத் தில் கலந்து கொண்டு உரையாற் றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் தனதுரை யில் அவர் மேலும் குறிப்பிடுகை யில், "எதிர்க்கட்சித் தலைவருக்கு இதுவரை உத்தியோக பூர்வ வாசஸ்தலம் வழங்கப்படவில்லை.
தொடர்ந்தும் அந்த வாசஸ்தலம் வழங்குவதற்கு தாமதிக்காது உடன வழங்கப்பட வேண்டும்.
நாட்டில் தற்போதைய நிலைமை யில் கூலிக்கு கொலை செய்பவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
அண்மையில் கூட இருவர் மீது காரில் வந்து பகிரங்கமாக துப் பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டிரு கின்றது. இது போன்ற சம்பவங் கள் தொடர்ச்சியாக இடம்பெற்றிருக் கின்றன.
ஆகவே எதிர்க்கட்சித் தலை வரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அவருக்குரிய உத்தி யோக பூர்வமான வரப்பிரசாதங்
களை வழங்க வேண்டும் என அவர்
மேலும் தெரிவித்தார். (6-1)
போக்குவரத்து குற்றங்.
லாமை, சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், மது போதையில் வாகனம் செலுத்து தல், இடப்புறமாக முந்திச் செல்ல முற்படுதல், அதிக வேகத்துடன் வாகனம் செலுத்தல், பாதுகாப்பற்ற வகையில் ரயில் கடவைகள் ஊடாக பயணித்தல், அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவருக்கு வாகனத்தை
செலுத்துவதற்கு இடமளித்தல் ஆகிய ஏழு வகையான குற்றச்சாட் டுக்கள் தொடர்பில் இந்த நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த யோசனை போக்குவரத்து அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவா தத்தின் போது சபையின் அங்கீ
காரத்தைப் பெறுவதற்காக சமர்ப்பக்
கப்படவுள்ளது. (செ-1)
14 இராணுவத்தினருக்கும்.
ராஜன் ஆகிய இளைஞர்கள் இருவர கடந்த1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி மயிலங்காட்டு பகு திக்கு உறவினருடைய திருமணத் துக்காக சென்றுள்ளனர்.
அவர்கள் சிறுப்பிட்டி, புத்துர் வாதரவத்தையில் அமைந்திருந்த இராணுவமுகாமில் உள்ள இராணு வத்தினரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர் புடையதாக சந்தேகத்தின் பேரில் அச்சுவேலி பொலிஸாரால் 1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த இராணுவ முகாமில் கடமையாற் றிய 16 இராணுவ வீரர்களுக்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு கொலைக் குற்றம்சாட்டப்பட்பின்னர்16 இராணு வத்தினரும் பிணையில் விடுவிக் கப்பட்டிருந்தனர்.
சுமார் 18 வருடங்களின் பின் னர் சட்டமா அதிபரினால் இவ்விட யம் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு மேற்குறித்த இரு இளைஞர்களை யும் கொலை செய்ததன் அடிப்படை யில் குறித்த 16 இராணுவ வீரர் களுக்கு எதிராக வழக்கை தொடர்ந்து
இறைச்சி கோழி விற்பனை
புறொய்லர் இறைச்சிக் கோழிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும்
விற்பனை செய்யப்படும்.
V.S.A LITTLÎ
O7786895OO
சுத்தம் செய்யப்பட்டது
1 Kg 400/= LDL-ribui
குளப்பிட்டி வீதி ஆனைக்கோட்டை
நடத்துமாறு யாழ் நீதவான் நீதி மன்றுக்கும் அச்சுவேலிப் பொலிஸா ருக்கும் அறிவிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் குறித்த 16 இராணுவ வீரர்களுக்கும் யாழ் நீதவான் நீதிமன்றால் அழைப்பு கட்டளை அனுப்பப்பட்டது. அதன்
படி 16 இராணுவத்தினரில் 14
இராணுவத்தினர் மன்றில் ஆஜ ராகி விளக்கமறியில் வைக்கப்பட் டுள்ளதுடன் இருவர் கடந்த யுத்தத் தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் குறித்த வழக்கு யாழ் நீதவான் நீதிமன்றில் நடை பெற்று வரும் நிலையில் மூன்றா வது தடவையாக குறித்த வழக்கு நேற்றையதினம் மன்றில் எடுத் துக்கொள்ளப்பட்டது.
குறித்த 14 பேரும் நேற்றைய தினம் ஆஜராகியிருந்த நிலையில்
இவர்களுக்கு பினை வழங்கும்
அதிகாரம் நீதவான் நீதிமன்றுக்கு இல்லை என தெரிவித்து 14 இராணு வத்தினரையும் எதிர்வரும் டிசம் பர்மாதம் 5 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தர விட்டார். (68-9)
DTT6... கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள
6Tg5).
குறிப்பாக வடக்கு மற் றும் கிழக்கில் காணப் படும் குழு மோதல்கள் மற்றும் இனவாத செயற் பாடுகள் குறித்து ஜனாதி பதி மைத்திரிபால சிறி
Eg TGöröggupTED slanja blunjački Branka Glee L. Glana (jenpůL
சேன இச்சந்திப்பில் விரி வாக கேட்டறியவுள்ளார்.
இச்சந்திப்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்,
Gusugas si Landang Gungilass வீடுகளில் வந்தே பெற்றுக்கொள்ளப்படும்.
தொடர்புகளுக்கு:/5825248
e urrupt'ju solib e alsifiGpTë af  ைநெல்லியடி e வல்வெட்டித்துறை
ー 独 DELIVERY IN3 - SDAYS - Lu l-)
கிழக்கு மாகாண முதல மைச்சர் ஹாபீஸ் நசீர் ஹமட் உள்ளிட்ட ஏனைய ஏழு மாகாணங்களின் முதலமைச் சர்களும் கலந்துக் கொள்ளவுள்ள 6OT্য, (ରଥF-11D
L61T6T607.
இவ்வாறு ம நீக்கியதன் மூல போடு தொடர்புை தமிழரின் விடு; வரலாற்றைமை முன்னெடுக்க த எனவும் சமூக வி குற்றச்சாட்டுக்கள் கப்படுகின்றன.
BITLITGI5LD 60 எம்.ஏ.சுமந்திரன sFrT6)Ja5èFG3agFgf) L5) முன்பாக, அமரர்
இனப்
9istä (5UITUUU60 கும் நிகழ்வில் உரையாற்றிய இவ்வாறு குறிப் இது தொடர்பி கையில், "நாட்டி: கண்ணிருந்து காதிருந்தும் செ விருந்தும் முட் பதே இனப்பிரச் இழுத்தடிப்பதற் களாக அமைந்: 66DiGOD5uis தீர்க்கப்படாத வேறெந்தப் பிரச் ULü GUT6)ğ606 இந்த நாட்டி ஒன்றாக இருந்து இனப்பிரச்சினை டில் மனிதவுரிடை தும் இடம்பெறு காரணமாக இரு கின்றது. போர் LGB6B6026D856îT, &=
SLólŠup
தமிழ் மக்க காகப் போராடி விடுதலைப் புலி ரர்களை நிை தமிழ் மக்களுக் களும் இருப்பத சபை உறுப்பின லிங்கம் அறிவித் பில் ஊடகங்களி 656O)35U (36DGB grTIrjes 66CDLDëfe வித்துள்ளார்.
தமிழ்த் தேசி
6L LDT86T600T 6 TIL Ď. G3a5, afleSJ Teg சனிக்கிழமை, நடத்திய ஊடகவி போது, எதிர்வரு ஞாயிற்றுக்கிழை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிேதிைனம் 3*20 அன்று
مواد
■
-:இ
மனிதர் பட்டத்தை LĎ šf60D6D 5960DLDÚ LL elഞ്ഞുങ്ങഖന്ദ്രb 560)6OU GUITUTLL றக்கும் அரசியலை யாராகியுள்ளனர் லைத்தளங்களில் பலமாக முன்வைக்
ர்ற உறுப்பினர் ரின் நிதியுதவியில் ரதேச செயலகம் ரவிராஜின் உரு
வச்சிலை ஒன்று அமைக்கப்பட் L@k
இந்த சிலை திறப்பு விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்திருந்தார்.
22, 2016
மாமனிதர்" பட்டத்தை பொறிக்கா மல் தவிர்த்துள்ளனர். தேசியம் சார் நின்று செயற்பட்டவர்களில் சொற்ப அளவிலானோர்க்கு "மாம னிதர் பட்டத்தைதமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கி கெளரவித்தனர். இந்த கெளரவமே தமிழீழ அரசியல் வரலாற்றில் மிக உயர்ந்த கெளரவமாக கருதப்படுகின்றது. இவ்வாறு வழங்கப்பட்ட கெளர வத்தை நீக்குவது என்பது மிகப் பெரிய வரலாற்றுத் தவறாகும்.
உடனடியாக குறித்த கல்வெட்டு நீக்கப்பட்டு மாமனிதர் என விளிக் கும் கல்வெட்டு பொருத்தப்படவேன டும் என சமூக வலைத்தளங்கள் ஊடாக பலரும் கோரிக்கை விடுத் துள்ளனர். (6ਥ-4
| 138.3 மில்லி.
வித்தார்.
குடாநாட்டில் பருவ மழை
ஆரம்பித்துள்ள நிலையில், பல
இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட
சிலையில் பொறிக்கப்பட்டுள்ள கல் வெட்டில், கெளரவ அமரர் நடராஜா ரவிராஜ் என்றே பொறிக்கப்பட்டுள்
களின் தலைவரால் வழங்கப்பட்ட
பாகங்களில் கடும் மழை பெய்து வருகிறது.
கடந்த 20ஆம் திகதி காலை 8.30 மணியில் இருந்து 21ஆம் திகதி காலை 8.30 மணிக்கு உட்பட்ட 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சியின் அளவு 138.3 மில்லிமீற்றராக பதிவாகியுள்ளது. கடந்த 19ஆம் திகதி காலை 8.30 மணியில் இருந்து 20ஆம் திகதி காலை 8.30 மணிவரைக்கும் 97.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது.
கடந்த 12ஆம் திகதியில் இருந்து நேற்றுவரைக்கும் 328.9
மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதி
காரி தெரிவித்தார்.
வாகியுள்ளதாக வளிமண்டல
ளது. இதில் தமிழீழ விடுதலைப்புலி வியல் திணைக்களப் பொறுப்பதி
Gਥ-1)
பிரச்சினை தீர்க்கப்படாதவரை.
ாம் செய்து வைக் கலந்து கொண்டு போதே அவர் பிட்டார். ல் அவர் குறிப்பிடு ன் ஆட்சியாளர்கள் ம் குருடர்களாக, விடர்களாக, அறி ாள்களாக இருப் சினைத் தீர்வை ET6OT as TJ 6OOTE JeffelT60T. jT 860TüújöésOD6OT வரை, நாட்டில் சினையும் தீர்க்கப்
D6D. ண் தீர்க்கப்படாத கொண்டிருக்கும் தான் இந்த நாட் மீறல்கள்தொடர்ந் வதற்கு பிரதான ந்து கொண்டிருக் குற்றம், அரசியல் டவிரோத கொலை
கள், மனிதக் கடத்தல்கள், கானா மலாக்குவது போன்ற அனைத் துமே நேர டியாகவோ மறைமுக மாகவோ நடந்தேறியிருப்பதற்கு இனப்பிரச்சினை தீர்க்கப்படாமலி ருப்பதுதான அடிப்படைக் காரண மாக அமைந்தருக்கின்றது என் பதனை ஆட்சியாளர்கள் புரிந்து 67°E[Teা6া G86.916 OCTOBLD.
நாட்டின் இனப்பிரச்சினை யோடு சம்பந்தமில்லாமல் நடக்கும் குற்றச்செயல்கள், ஒரு ஐந்து வீத மாகத்தான் இருக்கும்.
யுத்தத்தின் போது இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர் பாக பொறுப்புக்கூறலைக் கோரி யிருக்கும் அதேவேளை, இனப் பிரச்சினைத் தீர்வையும் வலி யுறுத்த வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.
பொறுப்புக்கூறலை மாத்திரம் நாம் வலியுறுத்திக் கொண்டு ஒரு LJ55LDTH & G) er 65 (36)IIILDT6OTT65, இனப்பிரச்சினைக்கான அரசியல்
விடுதலைப் புலிகளை.
ரின் விடுதலைக் உயிர்நீத்த தமிழீழ கள் இயக்க மாவி னவுகூருவதற்கு கு சகல உரிமை
T85 6)]LLDIT85İT600 Ü 6TL b.G3ö5.éfle6)JTe2 துள்ளமை தொடர் டம் கருத்துத் தெரி பாதுகாப்பு இரா ர் இவ்வாறு தெரி
lä5 Bonif 6ODUDÜLÓl6ÖT பை உறுப்பினர் லிங்கம் கடந்த பாழ்ப்பாணத்தில் பலாளர் சந்திப்பின ம் 27 ஆம் திகதி மாவீரர்தினத்தை
- -
நல்லூரில் அனுஷ்டிக்கப்போவதாக
55 இதற்கான தது
EGGEND GHÉAD Dë கும் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் நாட்டில் இடம் பெற்ற போரின் போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளை நினைவுகூர அனு மதி இல்லை என்று ஊடகங்களி டம் கருத்து வெளியிட்டுள்ள அரசாங் கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன.
இதனையும் மீறி எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முற்பட்டால் அவர்
களுக்கு எதிராக கடும்சட்டநடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ருவான் திட்டவட்டமாக அறிவித் துள்ளார். Ga)
தீர்வென்பது எட்டாக்கனியாகிவிடும். அப்படி நடந்தால் புதிய பிரச்சினை கள் தோற்றம் பெற ஆரம்பித்து 65GLD.
ஆகவே பொறுப்புக் கூறல் கோரிககை மற்றும் இனப்பிரச் சினைத் தீர்வுக்கான வலியுறுத்தல் இரண்டையும் சமாந்தரமாகக் கொண்டுசெல்லவேண்டிய பொறுப்பு நமக்குண்டு.
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியைப் பெற்றுக்கொண்டு சாணக்கியமாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிமை களைப் பெறுவது எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் வழிமுறை என்றால், எனது வழி சகவாழ்வு வழி.
பிரபாகரனின் வழிமுறை ஆயு தம் ஏந்திப் போராடும் வழிமுறை யாக இருந்தது. அப்பொழுது அனைத்து தமிழ் மக்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவருக்குப்பின னால் இருந்து ஆதரவு வழங்கிக் கொண்டு இருந்தார்கள். அதை நாமெல்லோரும் நன்கு அறிவோம். பிரபாகரன் கையாண்ட ஆயுத மேந்திய வழி மூலம் தீர்வு கிடைக் கும் என்று நம்பினார்கள். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. அந்த வழி தோல்வியடைந்த ஒன்றாக மாறி வட்டது. அது தோல்வியடைந்து விட் டது என்று கூறுவதுகூட சங்கட மாக இருக்கின்றது. ஆயினும்,
அந்தத் தோல்வியை நாம் பக்குவ
ாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 22.11.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
. « . .
மாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆயுதப் போராட்ட வழிமுறை நம் மத்தியிலே மன வடுக்களை ஏற்படுத்தியிருப்பது உண்மை. ஆகையினால் இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு நாம் நம்மை சுய வமர்சனம் செய்வதற்கு ஒரு போதும் தயங்கக்கூடாது என மனோ கனே சன் மேலும் தெரிவித்தார். (செ-1)