கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.11.23

Page 1
IDI OUT 35.0303 bp TebOI அனுஷ்ழப்பதில் தவறில்லை
சிங்களவர்கள் உணரவேண்டு
(uunjLJLIIr600rtb) -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- மாவீரர் தினம் என்பது போரில் மடிந்த உறவுகளி கூரும் வகையில் அனுஷ்டிக்கப்படும் ஒரு நினைவு தினமாகும் என தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இதை தவறான கோணங்களில் சிங்கள மக்கள் நோக் ஆ இ காது சரிவர உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். S
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இருதய வைத்தியநிபுணர்பூலக்ஷ்மன்,த.வசந்தராஜா ஆகியோரது இணைத்தலை மையில் வடக்கு-தெற்கிற்கான உரையாடல் எனும் தொனிப்பொருளில் தமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாடு நேற்றைய
22" பக்கம் பார்க்க.
பாலமுரளிகிருஷ்ணா O Tီးဂျူးမ္ယားရ။fiားချေ။ சூழ்நிலை அழுத்தங்களின் பெயரால் :
தீர்வுகளை திணிப்பது நியாயமாகாது இ
யுத்தத்தின் போது அல்லது மக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ඛfilණතඛo 2OOO website www.valampuri.lk Registered OSO Newspaper in Stilonko க.பொ.த (JFT/g5)
பக்கங்கள் இருபத்துநான்கு O Is EDS
E-mail: valampuri(a)yahoo.com,
valampuri(a).sltnet.lk Vžzlazimnep
சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 கார்த்திகை 08 புதன்கிழமை (23.11.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 340 கருணாவிற்கு வழங்கிய துப்பாக்கியால்
ஜனாதிபதியுடன் மாகாண முதலமைச்சர்கள் •_ر• • • • தி தி DraîDUITS: Jiro.Gd5635 MI6D6DúL II°LITIŤ
பிரதிமன்றாடியார் நீதிமன்றில் தெரிவிப்பு
(கொழும்பு) லர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக பிரதி கிரிதலே இராணுவமுகாமினால் மன்றாடியார் நாயகம் ரொஹான் கருணா பிரிவிற்கு வழங்கப்பட்ட அபேகரிய நேற்று நீதிமன்றில் தெரி துப்பாக்கியினாலேயே முன்னாள் வித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா நடராஜா ரவிராஜ்கொலை தொடர் 23* பக்கம் பார்க்க. ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாவ 22ஆம் பக்கம் பார்க்க.
O A. O. O.

Page 2
கைது விசாரணை வழக்குகள்
23ஆம் பக்கம் பார்க்க....
1ெ00 ஒருபெரும் இருதய 66வத்தய
பாப்பம் ஏ.ரி.எம்.சாவடிக்குள்
விமல் வீரவன்ச சூளுரை சட்டத்தை மீறி நடைமுறையில்!
புகுந்த முதலை
கொழும்பு) (மட்டக்களப்பு)
நாட்டைப் பிளவுபடுத்தும் நோக் (யாழ்ப்பாணம்)
ஒரு பிரதேசத்தில் கைதுசெய்ய
மழை வெள்ளத்தோடு இடம்
கில் தயாரிக்கப்பட்டுவரும் புதிய அர யாழ்.நீதிமன்றங்களில் மேற் ப்படும் நபரை அண்மையில் உள்ள
பெயர்ந்த முதலையொன்று மட்
சியல் யாப்பை நிறைவேற்ற இட கொள்ளப்படவேண்டிய சட்டம் தொட
நீதிமன்றில் ஆஜர்படுத்தாது வெளி
டக்களப்பு கிழக்குப் பல்கலைக் கழ
மளிக்காது அதனை தோற்கடிக்க ர்பான விவகாரம் யாழ்.மாவட்ட மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜர்
கத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள
வேண்டுமென வலியுறுத்தியுள்ள த்தை விட்டு வெளியே கொண்டு படுத்துவது சர்வதேச மனித உரிமை
இலங்கை வங்கியின் தன்னியக்க
கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற செல்லப்படுகிறமை தடுக்கப்பட
மற்றும் அரசியல் சிவில் உரிமை
பணம் பெறும் ஏ.ரி.எம். சாவடிக்குள்
உறுப்பினர் விமல் வீரவன்ச, இந்த வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற
சட்டத்தை மீறும் செயல் எனவும்
புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடவடிக்கையில், அனைவரையும் நீதிபதி மா.இளஞ்செழியன் தெரி சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று முன்தினமிரவு புகுந்த
ஒன்றிணையுமாறு கோரிக்கை வித்துள்ளார்.
22ஆம் பக்கம் பார்க்க...
23ஆம் பக்கம் பார்க்க....
- 24 ஆம் பக்கம் பார்க்க....
10 மாத காலப்பகுதியில்
பொலிஸாரினால் ஆக்கிரமிக்கப்பட்ட 2,436 பேருக்கு எயிட்ஸ்
பொது மக்களின் காணிகள் விடுவிப்பு
கிணற்றினுள் குதித்த
குடும்பப்பெண் மரணம் (யாழ்ப்பாணம்)
வலி.வடக்கு பகுதியில் உயர் பாது.
(கரணவாய்) (கொழும்பு )
ஆண்டளவில் சர்வதேச அளவில்
வலிவடக்கு பகுதியில் இராணுவ காப்பு வலயமாக இருந்த பொதுமக்
கிணற்றில் குதித்த இளம் குடும் 2016ஆம்ஆண்டு ஜனவரிமுதல்
இந்நோய்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
த்தினரால் விடுவிக்கப்பட்டு பொலி களின் காணிகளில் சில பகுதிகள்
பப் பெண் ஒருவர் மரணமடைந்து கடந்த 10 மாதக்காலப்பகுதியில்
வரப்படவுள்ளது என்று எயிட்ஸ்
ஸாரினால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த
கடந்த மார்ச் மற்றும் யூன் மாதங்க
ள்ளார். 2436பேர் எயிட்ஸ்நோயிற்கு ஆளா
நோய் தொடர்பான விசேட வைத்
பொதுமக்களின் காணிகள் நேற்
ளில் பொதுமக்களிடம் கையளிக்கப்
இச் சம்பவம் நேற்றுமுன்தினம் கியுள்ளனர். எனினும், 2025 ஆம்
திய நிபுணர் ஜீ.வீரசிங்க தெரிவித்
றைய தினம் பொதுமக்களின் பாவ பட்டிருந்தது.
திங்கட்கிழமை இரவு 8.30 மணிய ஆண்டளவில் நாட்டில் எயிட்ஸ்நோயை
தார். எயிட்ஸ் நோயானது மனிதர்க
னைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக
விடுவிக்கப்பட்ட பகுதிகளில்
ளவில் புலோலி வடமேற்கு உதய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நட
ளின் நோய் எதிர்ப்பாற்றல் முறை
யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேத ஜே.233, ஜே.235, ஜே.236 ஆகிய
கலட்டியில் இடம்பெற்றுள்ளது. வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2030
24ஆம் பக்கம் பார்க்க....
நாயகன் தெரிவித்துள்ளார்.
24கம் பக்கம் பார்க்க....
23ஆம் பக்கம் பார்க்க...
நடுவுநிலைதவறா நன்னெறிகாக்கும் உங்கள்நாளிதழ்

அனுஷ்டிப்பதில் தவறில்லை சிங்களவர்கள் உணரவேண்டும் -விக்னேஸ்வரன்
Tuesday
-- படி------ உயர்
(யாழ்ப்பாணம்) --------- மாவீரர் தினம் என்பது போரில் மடிந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காக அவர்களை நினைவு கூரும் வகையில் அனுஷ்டிக்கப்படும் ஒரு நினைவு தினமாகும் என தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இதை தவறான கோணங்களில் சிங்கள மக்கள் நோக் காது சரிவர உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இருதய வைத்திய நிபுணர் பூ.லக்ஷ்மன், த.வசந்தராஜா ஆகியோரது இணைத் தலை மையில் வடக்கு-தெற்கிற்கான உரையாடல் எனும் தொனிப்பொருளில் தமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாடு நேற்றைய
22 ஆம் பக்கம் பார்க்க.... பாலமுரளி கிருஷ்ணா
சூழ்நிலை அழுத்தங்களின் பெயரால்
உயிரிழந்தவர்களை நேற்று காலமானார்
நினைவுகூர முடியும் தீர்வுகளை திணிப்பது நியாயமாகாது
(கொழும்பு)
யுத்தத்தின் போது அல்லது மக் தமிழ் மக்கள் பேரவையின் கொழும்பு பத்திரிகையாளர் மாநாட்டில்
கள்விடுதலை முன்னணியின்போரா
ட்டத்தின் போது உயிரிழந்தவர் இருதய வைத்திய நிபுணர் பூ.லக்ஷ்மன் சுட்டிக்காட்டு
களை நினைவுகூருவதற்கு உறவி (கொழும்பு)
நிபுணருமான வைத்திய கலாநிதி
னர்களுக்கு சுதந்திரமுள்ளதாக மக்களுக்கு விருப்பமின்றிய
பூ.லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் பொருத்தமற்றதீர்வுகளை சூழ்நிலை
தமிழ் மக்கள் பேரவையின் பத்
யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அழுத்தங்களின் பெயரால் திணிப்
23ஆம் பக்கம் பார்க்க....
24 ஆம் பக்கம் பார்க்க.... பது எந்த வகையிலும் நியாயமா (சென்னை)
காது என்பதில் நாம் மிகத்தெளிவாக பழம்பெரும் கர்நாடக இசைக்
இருக்கின்றோம் என தமிழ் மக்கள் கலைஞரும், இசைவல்லுநருமான
பேரவையின் இணைத்தலைவர்
காது என் தாதநாம தே தேளவாக அரசியல் யாப்பை
பபை 0rாகா.A.0ாக

Page 3
Läggs 02
தேற்றம் - 05.1.194
DODS) - 25.1995 ex Logir 8560 TS58F6DDL சண்முகசுந்தரம் (ஸ்தாபகர் சிவன் மோட்டோர்ஸ் ஸ்ரோர்ஸ்)
துணையிழந்து மூவேழு தாழாண்டுகளாய் முடிந்தும் நினைவு வானில் நீங்கள் இருவீரும்
துர்க்க இல்லம் 29. ஒட்டுமடம் வீதி, வண்ணார்பண்ணை யாழ்ப்பாணம்
&ހޖިޒާsްޙ6 இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணப் பிராந்திய நிலையம்
விஞ்ஞான இளமரணிப்பட்ட நிகழ்ச்சித்திட்டம்
B.Sc Natural Sciences 356tahunarG 2016 / 2017
அனுமதித் தேவைகள்
க.பொ.த (உயர்தர) கணித, விஞ்ஞானப் பிரிவில் மூன்று பாடங்களில் சித்தி அல்லது திறந்த பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான அத்திவாரப் பாடநெறியில் சான்றிதழ் அல்லது அதற்குச் சமனான இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் அங்கீ கரிக்கப்பட்டதகைமைகள்.
க.பொ.த (உயர்தர) கணித, விஞ்ஞானப் பிரிவில் பரீட்சை முடிவுகளை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும். எனினும், மாணவர் பதிவின் போது அவர்கள் க.பொ.த (உயர்தர) பரீட்சையில் சித்தி அடைந்திருத்தல் அவசியமானதாகும்.
பாடப்பரப்புக்கள் தாவரவியல்/ இரசாயனவியல்/ கணணி விஞ்ஞானம்/ தூயகணிதம்/பிரயோக கணிதம்/பெளதிகவியல்/விலங்கியல்.
விண்ணப்பப்படிவக் கட்டணம் ரூபா 350/= விண்ணப்பிக்கும் காலம் : O6.11.2016 தொடக்கம் 07.12.2016 WWW.ou.ac.lk என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து விண்ணப்பிக்க முடியும்.
மேலதிக தகவல்களுக்கு இலங்கைத் திறந்த பல்கலைக்கழக யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்துடனோ அல்லது O21222 3374 எனும் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்புகொள்ள முடியும்.
இணைய வருவழி
மூலமே விண்ணப்பிக்க Աքքա կմb.
பதிவாளர் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்.
 
 
 

bւn 23, 2016
a). Ia Di apa
P O2 72O (OO
உதைக்குமுன் உ2 മശ്രീപ്ര, 2--മൃേര്
கடிதங்கள் அன்பளிப்புப் பொருட்கள் உடு புடைவைகள் CD, VCD asseit espital நாட வேண்டிய ஒரே இடம்
5upusieseái தொலைத்தொடர்பகம்
3O3.35.G. erei si un reorie
T PINO : O21 222 5392 婷、
QIQOibri
ஜேர்மன்,சுவிஸ்,ஒஸ்ரியா ஆகிய நாடுகளுக்கான டொச் வகுப்புக்கள் அதாவது வெளிநாடு செல்பவர்களுக்கான A1 சான்றிதழுக்கு
ஏற்ற வகையில் திரு.S. கோணேஸ்வரன் அவர்களால் விளம்பரத்
கற்பிக்கப்படுகின்றது. புதிய பிரிவுகள் வெகு விரைவில் ஆரம்பமாகவுள்ளது. உங்கள் தொடர்புகளுக்கு
பதிவுகளை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள்.
0212217603
தொடர்பு கொண்ட பின்பு நேரில் வரவும் трати.“ О 77 97o 7322 | | 0215671532
ஆரியகுளம் சந்தி, புத்தர் விகாரைக்கு எதிரே 2ஆம் மாடி)
தன்னம்பிக்கையுடன் சேவையாற்றியவரும் இவரின் சேவையைப் பாராட்டி கலாசார அமைப்பும் பிரதே ܢ ܥ ܐ செயலகமும் இணைந்து கடந்த 1712O16 அன்று திருமறைக் கலா மண்டபத்தில் நடைபெற்ற இலக்கிய கலாசார விழாவில் யாழ் ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட்ார். அவரின் சேவைகள் தொடரவும் மேலும் பல பட்டங்களைப் பெறவும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.
Dr.சி.சௌந்தராஜன் இனிதா வைத்தியசாலை இல.23, சிவன்பண்ணை விதி, யாழ்ப்பாணம்
எரிபொருள் நிரப்பு நிலை திறப்புவிழா சிறப்புற வாழ்த்துகின்றோம்
எம் இருபாலை மண்ணின் மைந்தன் "விஷ்ய அபிமானி தேசபந்து தொழிலதிபர் உயர்திரு லயன் AMதனநாயகம் அவர்களால் பருத்தித்துறை விதி கட்டப்பிராய் இருபாலையில் புதிதாக அமைக்கப்பெற்ற எரிபொருள் நிரப்பு நிலைய திறப்புவிழா சிறப்புற வாழ்த்துகின்றோம்.
எம் பிரதேச மக்களே! எம் கொடைவள்ளல் அவர்களது எரிபொருள் நிரப்பு நிலைய வியாபாரம் பல்கிப் பெருகுவதன் மூலம் எம் பிரதேசம் மேலும் அவர் கொடையால் வளப்படும். எனவே இன்று முதல் நாமும் அவர்களது எரிபொருள் நிரப்பு நிலைய வாடிக்கையாளராவோம்.
விழா சிறக்க வாழ்த்தும் மதுரம் இன்Giof ரியூட் டச்சு வீதி, கோப்பாய், இருபாலை,

Page 4
23.11。20五6
(61&nԱքլbւլ)
போக்குவரத்து சட்டவிதிகளை மீறுவோருக்கு எதிராக விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமது கடும் எதிர்ப்பை வெளி
நல்லாட்சி அரசாங்கம் உத்தேசித்திருக்கும் இந்தப் புதிய தண்டப்பன திட்டம் நாட்டு மக்களுக்கே பெரும் சுமையாக மாறிவிடும் என வும் அவர் சுட்டிக்காட்டினார்.
மதுபோதையுடன் வாக னம் செலுத்துதல், முறை யான பத்திரங்களின்றி வாக னம் செலுத்துதல், அதிவே கமாக பயணித்தல் உள் ளிட்ட போக்குவரத்து விதி மீறல்களுக்கு இதுவரை 500 முதல் 3 ஆயிரம் வரையான தண்டப்பணம் விதிக்கப்பட்டு வந்தது.
எனினும் 207ஆம் ஆன டிற்கான வரவு- செலவுத்
மகிந்த கரும் எதிர்ப்பு
2500நபர் in in Ioĥabonigi Ĝa5 ĥLIJŭa aliaNDIO
திட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்ற சாரதிகளுக்கு 25 ஆயிரம் ரூபா தனடப்பணத்தை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொழும் பிலுள்ள ஊடகங்களின் ஆசி ரியர்களை முன்னாள் ஜனா திபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று இராஜகிரியவில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து சந் தித்தார்.
இதன்போது உரையாற் றிய மகிந்த ராஜபக்ஷ, சில சாரதிகளுக்கு போக்குவரத் திற்கான அனுமதிப் பத்திரம் மற்றும் வாகன காப்புறுதிப் பத்திரம் என்பவற்றை எடு
யிட்டுள்ளார்.
த்துச் செல்ல மறதி நிலை ஏற்படும் சந்தர்ப்பங்கள் கான ப்படும். அவ்வாறான நிலை யில் 25 ஆயிரம் ரூபா தனன் டப்பணம் விதிப்பதானது ஏற்றுக்கொள்ளமுடியாதசுமை யாக மாறிவிடும். அதேபோ ன்று சாதாரண ஆட்டோச் சாரதி ஒருவருக்கு 25 ஆயி ரம் ரூபா தண்டப்பணத்தை விதித்தால் முழு மாதமும் அவரால் தண்டப்பணத்தை மட்டுமே செலுத்த வேண்டிவ ரும, தண்டபபணத்தை செலு த்த முடியாதவர்களுக்கு விள க்கமறியல் விதிக்கப்படுவ தால் சிறை செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிறைச்சாலையின் செலவு களும் அதனூடாக அதிக ரிக்கும். எனவே நல்லாட்சி அரசாங்கத்தின் இந்தப் புதிய தண்டப்பண அறவீட்டு முறை நாட்டின் வருமானப் போக் கிற்கு சவாலானதாகவும், பொருத்தமற்றதாகவுமே அமை கின்றது என அவர் மேலும் 6ीgh6i55nfी. (Θ-7-1O)
கணிதம் கட்டாயமாக்கப்படவேண்டும்
(கொழும்பு) உயர்தரத்தில் கல்வி பயில வேண்டுமாயின் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் கணிதப் பாடம் கட்டாயமாக் கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தொட ர்பிலான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரை யாற்றிய போதே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டுள் 6TITU.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர்,நாட்டில் அனை த்து பிள்ளைகளும் 13 ஆன டுகள் கல்வி கற்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இத
ற்காக உயர்தரம் பயில விரு LDLLD மாணவர்களுக்கு 24 புதிய பாடங்கள் அறிமுகப்ப டுத்தவுள்ளது.
மேலும், உயர்தரத்தில் விஞ்ஞானம், கணிதம், வர் த்தகம் ஆகிய கற்கை நெறி களை தொடர விரும்பும் மாணவர்களுக்கு கணிதம் கட்டாயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித் தார்.
வளையாட்டு மற்றும் பேஷன் வடிவமைப்பு உட்பட எந்த கற்கை நெறிக ஞக்தும் கணித LITLLID 35LLITULDT8585UUL வேண்டும் என நாடாளு மன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித் தார். (6-7-1O)
அச்சமின்றி தக
யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் மக்களை சமூகபொரு ளாதாரரீதியில் மேம்படுத்தும் 6LT5. CB LDT6).jLL 68 USO கமானது பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அரச உத் தியோகத்தர்கள் அர்ப்பணிப் புடனும் பற்றுறுதியுடனும்வெளி ப்படைத் தன்மையுடனும் செயற்பட்டு வருகிறார்கள். மேலும் பொதுமக்களுக்கு ஏற்படும் குறைகளை உடன டியாகவும்பக்கச்சார்பற்றமுறை
ஜனாதிபதியிடம் கூறுங்கள் 9மாதத்தில் 3,603 முறைப்
ஜனாதிபதியின் நேரடி மேற்பார்வையில் ஜனாதிபதி செயலகத்தில் அமுல்படுத்த ப்படும் “ஜனாதிபதியிடம் கூறுங் கள்" எனும் திட்டத்தின் கீழ், கடந்த 9 மாத காலத்தினுள் 3,608 முறைப்பாடுகள் பெறப் பட்டு, அவற்றில் 796 பிரச்சி னைகள் தீர்த்துவைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2,812 முறைப்பாடுகள் விசா
ரணை மட்டத்தில் உள்ளன என்று சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.நாடாளும ன்றத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சமர்ப் பிக்கப் பட்ட 2016ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த அறிக்கை யில், தெரிவிக்கப்பட்டுள்ள
விபரங்களின் சுருக்கம் பின்வ ருமாறு, 24 மணிநேரமும் செயற்படுகி ன்ற 18 அவசர தொலை பேசி இலக்கத்தின் ஊடாகக் கிடைத்த முறைப் பாடுகளுக்கு நடவடிக்கை எடு க்கப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட அலுவலர்களுக்கு நிவாரண மளித்தல் தொடர்பாக ஆராய் ந்து பார்ப்பதற்கான மூவரட
 
 
 
 
 
 
 

25000 ரூபா தண்டம் செலுத்துவதா. இல்ல.
(b,,,.,?
அவிசாவளையில் வாகன விபத்து தம்பதியினர் பலி
அவிசாவளை மஹ தொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ள னர்.
இந்த விபத்து நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆட்டோ ஒன்றும் பாரவுர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விப த்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஆட்டோவில் பயணித்த அவிசாவளை யைச் சேர்ந்த 30 வயதான கணவரும் 28 வயதான மனைவியும் உயிரிழந்துள் ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
இது தொடர்பான விசா ரனைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (இ-7-10)
2015 டிசெம்பர் மாதம் 11ஆம் திகதி முதல், 2016 ம்ே 20ஆம் திகதி வரை யிலான காலப்பகுதியில், 187 மரண தண்டனைக் கைதி களின் தண்டனையானது, ஆயுள் தண்டனை வரை யிலான சிறைத்தண்டனை யாகதளர்த்துவதற்கு பரிந்துரை க்கப்பட்டிருந்தது என்று நீதிய மைச்சு தெரிவித்துள்ளது.
2O16 &LD & 600TGB 2260T வரி மாதம் முதல், செப்டெ பம்பர் மாதம் வரையிலான அமைச்சின் முன்னேற்ற அறிக்கை, நாடாளுமன் றத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சமர்ப்பிக்க
ப்பட்டது. அதிலேயே, மேற்
கண்டவாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.
மரண தண்டனையை ஆயுள் தண்டனை வரை சிறைத்தண்டனையாக தள
187மரணதண்டனைக் கைதிகளின்= தண்டனை சிறைத்தண்டனையாக குறைப்பு
ர்த்துவதற்காக பரிந்துரை களைச் சமர்ப்பிப்பதற்கு நீதி அமைச்சரால் நியமிக்கப் பட்ட குழு, 2013,0926ஆம் திகதியின் போது சகல வழு க்குகள் மற்றும் மேன்முறை யீடுகள் முடிவடைந்து மரண தண்டனை பெற்றுக் கொடு க்கப்பட்டுள்ள சிறைக்கை திகள் தொடர்பாக ஆராய்ந்து பார்த்து, அவர்களுக்கு விதி க்கப்பட்டுள்ள மரண தணன் டனையை ஆயுட்கால சிறை த்தண்டனையாக மாற்று வது இக்குழுவின் மூலம் செய்யப்படுகிறது.
ஜனாதிபதியிடம் அரசி யலமைப்பின் மூலம் உரி த்தாக்கப்பட்டுள்ள தத்துவ ங்களின் மீது மரண தண் டனை விதிக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளுக்கு மூனறு தடவைகளில் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.(இ-7-10)
க, பொருளாதாரரீதியில் மேம்படுத்த
த்தில் பொதுமக்கள் குறைகேள் மையம்
வல்களை வழங்குமாறு அறிவிப்பு
யிலும் நிறைவேற்றுவதற்கு மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் பொதுமக்கள் குறைகேள் மையம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.O21 222 5000 என்ற தொலை பேசி இலக்கத்தினூடாக அல் லது இவ் அலகிற்கு கடிதம் மூலம் பொதுமக்கள் தெரிவி க்கும் குறைகள் மற்றும் தகவ ல்கள் உடனடியாக சம்பந்தப் பட்டவர்களுடன் கலந்துரை யாடி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இக் குறைகேள் மையத் துக்கு பொதுமக்கள் தகவல் வழங்கும்போதுசம்பவம்தொட ர்பான துல்லியமான தகவல் களையும்புகைப்பம்கனொலி போன்ற ஆதாரங்களையும் வழங்குமாறு கேட்டுக் கொள் கிறேன்.அத்துடன் தகவல்கள் தொடர்பாக இரகசியம் காக் கப்பட வேண்டிய சந்தர்ப்பங் களில்அவைதொடர்பான இறு க்கமானநடவடிக்கைகள்மேற் கொள்ளப்படும்.
எனவே பொதுமக்கள்
துணிந்து தமது குறைகளை வழங்குவதற்கு பொதுமக்கள் குறைகேள்மையத்துக்குநேரடி யாகவோ மேலதிக அரசாங்க 9 Surf GDI O212225OOO என்ற தொலைபேசி இலக் கத்தினூடாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ தொடர்பு கொள்ளுமாறும் தகவல் வழ ங்கும் பொழுது வழங்குநர் பற்றிய விபரங்களைப் பய மின்றி தெரிவிக்குமாறும் கேட் டுக் கொள்கிறேன் என யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில் நந்த னன் அறிவித்துள்ளார். இ
ங்கிய குழுவின் முன் 37 அலு வலர்கள் நேர்முக விசாரணை க்காக அழைக்கப்பட்டனர். அதில் 129 பேர் அரசியல் ரீதியான அநீதிக்குட்பட்டதாக விதைந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வழ ங்குவதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும்அவ்வறிக்கையில் சுட் டிக்காட்டப்பட்டுள்ளது. இ-7-10)
லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள்கைது
(கொழும்பு)
இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் மதவாச்சி பகு தியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக் குழுவால் நேற்றுக்காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி, மோட்டார் சைக் கிளில் பயணித்த ஒருவரிடம்
இருந்து 2,420 ரூபா பெறும தியான மதுபானப் போத்தல் ஒன்றைப் பெற்றுக்கொள்ள சந்தேகநபர் முற்பட்டுள்ளார்.
இந்தநிலையில், மதவா ச்சி பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் வைத்து சந்தேக நபரை, இலஞ்சம் மற்றும் ஊழலவிசாரணை ஆணைக் குழு அதிகாரிகள் கைதுசெய் துள்ளனர். @-ア-1Q)

Page 5
  

Page 6
2$。卫卫。20卫6
bialaisjäULI
Lamantarihuaca L.
(கொழும்பு)
மத மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் குரோதப் பேச்சுக்கள், அறிக்கைகள் விடுதல் போன்றவற்றினால் மக்களைத் தூண்டி விடும் விதமாக செயற்படும் நபர்களை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் விதத்தில் பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிலுள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை!
リ。
ஜப்பானைத் தாக்கிய நில நடுக்கத்தால் அங்குள்ள இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என அந்த நாட்டுக்கான இலங் கைத் தூதுவர் பேராசிரியர் கங்காநாத் திஸ்ாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றுக் காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இரு வர் மாத்திரமே காயடைந் துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இலங் கைப் பிரஜைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஜப்பானின் புகுஷிமா நகரையொட்டியுள்ள பசுபிக் பெருங்கடலின் 11.3 aẾNGEGOm
மீற்றர் ஆழத்தில் நேற்றுக் காலை உண்டான நில நடுக்கத்தை ஜப்பானின் புவி யியல்சார் ஆய்வு நிறுவனம் ரிக்டர் அளவுக்கோலில் 7.3 ஆக பதிவு செய்திருந்தது.
எனினும், பின்னர் அமெ ரிக்க புவியியல்சார் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக் கையில் இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவிலானது என்று தெரியவந்தது.
இந்த நிலநடுக்கம் உரு வான பகுதியில்தான புகுஷிமா டாய்ச்சி என்ற ஜப்பானின் அணுமின்சார உற்பத்திநிறு வனம் அமைந்துள்ளதால் இந்த பகுதியை சுனாமிதாக்க லாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு
மார்ச் மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட சுனாமி எனப்படும் பேரலைகளின் எழுச்சியால் புகுஷிமா அணு உலையில் இருந்த மூன்று ரியாக்டர்கள் உருகியதும், சுமார் 18 ஆயிரம் பேர் இறந் தும், காணாமற்போனதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல், இங்குள்ள குமாமோட்டோ பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரு நிலநடுக் கங்கள் மற்றும் அதன் விளை வாக 1,700 முறை உணன் டான நிலஅதிர்வுகளால் 50இற்கும் அதிகமானவர் கள் பலியானதும் பெருத்த சேதம் ஏற்பட்டதும் குறிப் பிடத்தக்கது. (6-7-1.O.
வெலிக்கடை சிறைப்படுகொை
விசாரணை அறிக்கை வெளி சாட்சிகளுக்கு அச்சுறுத்தல்
யிட முடியாது என நீத அமைச்சர் விஜயதாஸ் ராஜ பக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத் தரில் நேற்று முன்தினம் திங்கட்
வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் முன்னைய ஆட்சி யின் போது நியமிக்கப்பட்ட ஆனைக்குழுவின் அறிக்
கையை வெளியிட்டால் எதிர் கால விசாரணைக்கு தடை யேற்படுவதுடன் சாட்சிகளு க்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதனால் அதனை வெளி
னம் பிக்கை
ஒத்துழைப்புகள் கிடைக்கும்
போசன சுகமுண்டு, தன்
களஸ்திர நன்மையுண்டு நண்பர்களின் சந்திப்பால் பரவசமடைவீர்கள், மீக சிந்தனை மேலே
திருடர் பயமுண்டு, முயற்சி
மனக்கிலேசமுண்டு, மையாக இருந்து காரியம்
சாதிக்க வேண்
புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள், தித்திக்கும்
ஆன்றோர்களின் சந்திப்பால்
பெருமையடைவீர்கள்.
*
தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும்,தாழ்ந்த சுபாவ முண்டு,புண்ணிய காரியங்
ஆர்வம் காட்டுவீர்கள்
ஆன
கேது கிரகநிலை
சந்திராஷ்டமம் அவிட்டம், சதயம்
1 Öቻ ബ மாலை 5.45 மணிக்கு T கன்-சந் பொ
சுத் சனி, புத குரு
குரி
ய நாள்.
&
ஜூ?
2
உங்களின் செயற்பாடுகளி தீவிரம் காட்டுவீர்கள், விருந்
வாய்ப்புண்டு,
கலந்து மகிழு தூரதேச
செய்திகள் வந்து சேரலாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T
Iisalist
இவ்வறுமக்களைத்துண்டி வடுபவர்களைவிசாரணைசெய்ய ÉJÉJ6lInsôbiñu DIT SÉJÜ 656) JU குறித்த பிரிவில் இருந்து விசா ரணைகளை மேற்கொள்வார். மதம், இனங்களுக்கிடை யில் பிளவை ஏற்படுத்தும் விதத்தில் மக்களைத் தூண்டி
விடுபவர்கள் பற்றி விசாரணை
கள் தற்பொழுது ஆரம்பிக்கப்
பட்டுள்ளதாகவும் இவ்வா றானவர்கள் தகுதி பாகுபாடு இன்றி கைது செய்யப்படுவார் கள் எனவும் பொலிஸ் தலை மையகம் அறிவித்துள்ளது.
இன மற்றும் மத ரீதியில்
மோதலை ஏற்படுத்த அமைப்பு ரீதியில் குழுக்கள் முயற்சித்து வருவதாக கிடைத்த தகவலை அடிப்படையாக வைத்து இந்த விசேட பொலிஸ்பிரிவு ஏற்படுத் தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன. (இ-7-10)
இரத்தினபுரி மாவட்டத் தில் நகர்ப்புற பாடசாலை மாணவர்கள் புகையிலை மற்றும் சுண்ணாம்பு கலந்து தயாரிக்கப்படும் விசேட போதைப்பொருள் ஒன்றுக்கு அடிமையாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாடசாலை நிறைவடை | யும் சந்தர்ப்பத்தில் ரக்வான நகரத்திற்கு வரும் உயர் வகுப்பு மாணவர்கள் சில ரின் செயற்பாடுகளில் சில மாற்றத்தை பொலிஸார்கண்டு பிடித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்
அதிகாரிகள், மாணவர்களிட
மிருந்து விசேட போதைப் பொருளை கைப்பற்றியுள்ள
களை பரிசோதித்த பொலிஸ்
gub GlaBT12|LIG
நகரத்தில் வெற்றிலை விற்பனை செய்யப்படும் கடை களில் புகையிலை மற்றும்
இந்த போதைப்பொருள் தயா ரிக்கப்படுவதாக மாணவர்க ளிடம் மேற்கொண்ட விசா ரணைகளில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இரத்தினபுரி பெல்மடுல்ல மற்றும் கஹாவத்தை ஆகிய நகரங்களில் மேலதிக வகுப்பு களுக்கு செல்லும் மாணவர் கள் இந்த போதைப் பொரு ளுக்கு அடிமையாகியுள்ள தாகவும், அவர்கள் ஊடாக கராம பகுதி பாடசாலைமான வர்களுக்கு இடையில் இந்த போதைப்பொருள் வர்த்தகம்
மாணவர்களை இலக்கு வைத்து புதிய வகைப் போதைப்பொருள்
அச்சுறுத் நாய்கள்
வளர்ச்சியடைந்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்த போதைப்பொருள் UU6ÖTU(Bğöğ5|Lib LDIT600T6)JÜö5 ளின் வாய்க்குள் சுன்ைனாம்பு மற்றும் புகையிலை கலக்கப் படுகின்றமையினால் ஆறாத காயங்களை காணமுடிகின்ற தெனவும், இதன் ஊடாக புற்றுநோய் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்படு வதற்கான வாய்ப்புகள் உள்ள தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த போதைப்பொருள் தொடர்பில் அதிபர் மற்றும் шпшатп60о6р шоп600т6uдаь60ә611 விழிப்புணர்வுட்டும் நடவடிக் கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகின் Dது. (6-7-1O)
ଗ0 = ரிவந்தால் ஏற்படும்
கிழமை இடம்பெற்ற நீதி அமைச்சுக்கான செலவு தொடர்பான விவாதத்தில் ஜே.வி.பி. எம்.பி விஜித ஹேரத் எழுப்பிய கேள்
விக்கு பதிலளிக்கும் போதே நீதி அமைச்சர் மேற்கண் டவாறு தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலை FLDL6).jLb 65TL Lilab 6) left ரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது விசேட துணைக்குழு நியமிக்கப் பட்டது. அந்த அறிக்கையை நாம் பார்த்தோம். அதில் உருப்படியானஏதுவும்இல்லை. அந்த அறிக்கையில்
நியாயத்தன்மையும் இல்லை. அத்துடன் அறிக்கையில் உள்ளவற்றை வெளியிட் டால் சாட்சிகளுக்கு அச்சுறுத் தல் ஏற்படும். அதனாலேயே அறிக்கையில் பகிரங்கப் படுத்தவில்லை.
அத்துடன் இது தொடர்பில் நீதியான அறிக்கையை சமர்ப பிக்க தற்போது மூவரடங்கிய குழுநியமிக்கப்பட்டுள்ளது. இதன அறிக்கை பகிரங்கப்படுத்த லாபம் என அவர் மேலும் தெரிவித்தார். (இ-7-1O)
அ
பிரயாசை காட்டுவீர்கள், நண்பர்களின் ஒத்தாசைகள்
க்கும் நாள்,சகோதர வழியில்
ஒத்துழைப்புகள் கிடைக்கும்
கிடைக்கும் வாய்ப்புண்டு, மகிழ்ச்சி தரும் பயணங்கள் இடம்பெறலாம்.
இராசி பலன்
வாய்ப்புண்டு, வருமானம்
Lü95) 35(Milb.
தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது, செய் தொழிலில் பெரிதும் பாடு
படுவீர்கள், பணப்புழக்கம்
2ー 77 つ ○7ー (கார்த்திகை 08, புதன்கிழமை)
சூரிய உதயம் காலை 6.03 மணிக்கு அதிகரிக்கும் நாள்.
நவமி காலை 8.10 மணிவரை பூரம் முற்பகல் 136 மணிவரை பெரிய மனிதர்களின் ஒதது சுபநேரம் 4.41-6.1 மணிவரை ழைபபுகள கிடைக்கும் வாய்ப்புண்டு, தெய்வீக சிந்த
இராகுகாலம் 12.11-141 மணிவரை
மேலோங்கும் ir, G சத்திய சாயி பாபா அவதாரதினம் னை மேலோங்கும நாள தேக
நலனில் அக்கறை காட்டு விர்கள்.
எடுத்த நிறைவு செய்வதில் அதிக
பிரயாசை காட்டுவீர்கள்,
ରାଗରାଉଁit
முன்னேற்றகரமான நாள், 55 IT ITT LIJ L 395 GR) (6) குடும்ப மகிழ்ச்சி அதிகரிக் கும், எடுத்த காரியங்கள்
எளிதில் கைகூடும், புதிய
உறவினர்களை அனுசரித்துச்
பொருட்களின் சேர்க்கை யுண்டு.

Page 7
ULIMINTI A
UAFFINAADVANCED
க.கிருஷ்ணவேணன் கமனோராஜ்
SLS S SSSSSSMSSSMSSSLS S SLS S SLLLLSMSMSMSMSMSMS M MMSSSTSLSLSTSJqS qqqAAMTMTMTMMqMAqMMT MGT M MMMGSGMSSSMSSSLSSSLS S S S S S S
 

கு.ராஜாராம்
茨T T、

Page 8
23.11.2016_
23.11.2016
பிணைமுறி விவகாரத்தில் எனது பணி முடிந்துவிட்டது
சபையில் பிரதமர் ரணில் அறிவிப்பு
(கொழும்பு) - சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் தொடர்பில் எனது பணி நிறைவடைந்து விட்டது. அடுத்து என்னவென்பது பற்றி கட்சித் தலைவர்களே தீர்மானிக்க வேண டும்.இவ்வாறு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
விடயமென்பதால் விசா ணைக்கு முன்னுரிமை வழ ங்குமாறுகூறினேன். ஆகவே இது விடயத்தில் எனது த ப்பில் எவ்வித தாமதமும்
ஏற்படுத்தப்படவில்லை.
அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் கட்சித் தலை வர்களும் சபாநாயகருபே முடிவெடுக்கவேண்டும். எனத் பணி முடிவடைந்து விட்டது.
அதேவேளை, சட்டம் . இது தொடர்பில் நேற்று டைந்துவிட்டன.
அதிபர் மீது நம்பிக்கை இ முன்தினம் அவர் மேலும் இது தொடர்பான கோப்
லாவிட்டால் வழக்குத்தான் தெரிவிக்கையில், அமைச் குழுவின் விசாரணை அறி கல் செய்யலாம். இதில் எவ சர் என்ற வகையில் மத்திய
க்கையை நான் சட்டமா அதி
மீதும் வழக்குத் தொடர் வங்கியின் பிணைமுறி விவ பர் திணைக்களத்திடம் தாலும் எமக்குப் பிரச்சினையே காரம் தொடர்பான எனது
கையளித்துவிட்டேன். எனது
இல்லை என அவர் மேலும் பணிகள் யாவும் நிறைவ
அமைச்சுடன் தொடர்புபட்ட தெரிவித்தார்.
இ7-10
தவறவிட்ட பணம் கையளிப்பு அனுமதி
அட்டையை பெறவும் அதிபர் அறிவிப்பு
(யாழ்ப்பாணம்) யாழ்.இராமநாதன் க லூரியில் க.பொ.த.சாதாரன
தரப் பரீட்சைக்கு இரண்டாம் யாழ்.போதனா வைத்திய இவரது பணம் குறித்த ஆட்டோ
தடவையாக தோற்றவுள் சாலைப் பகுதியில் அண்மை, உரிமையாளரினால் கண்டெ
மாணவர்கள் தங்களது அல யில் JB-5783 இலக்க ஆட் டுக்கப்பட்டு யாழ்.முச்சக்கர
மதி அட்டையை தேசிய அை டோவில் பயணித்த கந்தர் வண்டி சங்கத் தலைவரிடம்
யாள அட்டையுடன் வருகை மடம் இந்து மகளிர் வீதியைச் ஒப்படைக்கப்பட்டதுடன் உரி
தந்து பெற்றுக்கொள்ளலாம் சேர்ந்த கிளிநொச்சி செலான் மையாளரை அழைத்து முச்
என பாடசாலை அதிப வங்கி முகாமையாளர் சு.பால சக்கரவண்டி சங்கத் தலை காந்தன் தனது 27,231 ரூபா வரினால் அவரது பணம்
கே.கிருஷ்ணப்பிள்ளை அற பணத்தைத்தவறவிட்டுள்ளார்.
கையளிக்கப்பட்டது. இ
வித்துள்ளார்.
இ-3
விமலின் மற்றுமொரு மோசடி நாடாளுமன்றத்தில் அம்பலம்
அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. தார். காலி மற்றும் வத்தளை நீதி காலி மற்றும் வத்தளை மன்றக் கட்டடங்களை நிர் நீதிமன்றங்களுக்கான க மாணிக்க ஒதுக்கீடு செய்ய Lடங்களை நிர்மாணம் ப்பட்ட 15 கோடி ரூபா நிதி செய்வதற்காக ஒதுக்கீ
மோசடி செய்யப்பட்டுள்ளதாக செய்யப்பட்ட 15 கோடி ரூப் நீதி அமைச்சர் விஜயதாச பணத்தை அப்போதைய வி ராஜபக்ஷ நாடாளுமன்றில் மைப்புத் துறை அமைச்சர்
குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பி நீதி அமைச்சிற்கான வரவு- சாரத்திற்காக பயன்படுத்
செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு யுள்ளார் என அவர் தெ மகிந்த அரசாங்கங்கத்
தொடர்பிலான விவாதத்தின் வித்தார். தில், வீடமைப்பு அமைச்ச
போது கம்பஹா மாவட்ட
- இவ்வாறு நிதி மோச ராக இருந்த போது, விமல்
நாடாளுமன்ற உறுப்பினர் செய்யப்பட்டமைக்கான ஆத வீரவன்சவினால் மேற்கொள்
விஜித ஹேரத் எழுப்பிய ரங்கள் எம்மிடம் உண் ளப்பட்ட நிதி மோசடி குறித்த கேள்விக்கு பதிலளித்த போது என அவர் மேலும் தெரிவி தகவல் நாடாளுமன்றில்
அவர் இதனைக் தெரிவித் தார்.
(இ -7-10

பலம்புரி
பக்கம் 07
தையிட்டி கிழக்கில் 27ஆவது ஆண்டு 2 மிதிவெடிகளும் எரிகணையும் மீட்பு
(யாழ்ப்பாணம்)
பொதுவுடைமை இயக்கத் டி . . தின் புரட்சிகர முன்னோடி
தின் புரட்சிகர முன்னோடி
யான தோழர் கே.ஏ.சுப்பிர "" "" > ---மணியத்தின் 27 ஆவதுஆண்டு
மணியத்தின் 27ஆவது ஆண்டு நினைவுக்கூட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3.30 மணி யளவில் இல.62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தி என்ற முகவரியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேர வையின் கவிஞர் முரு கையன் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
ஓய்வுபெற்ற இலங்கை
நிர்வாக சேவை அலுவலர் (யாழ்ப்பாணம்)
குறித்த காணியில் இரா
அ.ஜெயரட்ணம் தலைமை உயர் பாதுகாப்பு வலய,
ணுவத்தின் காவலரண் ஒன்று
யில் இடம்பெறும். மாக இருபத்து ஐந்து வருட
காணப்பட்டுள்ளது. காணி
இந்நிகழ்வில்வடபகுதிதெழி ங்களுக்கு மேலாக இரா கள் விடுவிக்கப்படும் போது
ற்சங்க போராட்டங்களின் வர ணுவத்தின் கட்டுப்பாட்டில் இராணுவத்தினர் தமது முகா
லாறும் இன்றைய நிலையும் இருந்து அண்மையில் ஜனா ம்களையும் அகற்றியுள்
எனும் தலைப்பில்நினைவுரை திபதியால் விடுவிக்கப்பட்ட ளனர். இதன் பின்னர் முகா
யினை மூத்த தொழிற்சங்கச் தையிட்டி கிழக்கில் இரண்டு மில் உள்ள தமது தளபாட
செயற்பாட்டாளர் இ.தவராஜா மிதிவெடிகளும், எறிகணை ங்கள் உட்பட அனைத்தை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. யும் எடுத்துக்கொண்டு வேறு
வழங்கவுள்ளார். மக்கள் மீளக் குடியேற அனு இடத்திற்கு சென்றுள்ளனர்.
வரவேற்புரையினை சட்ட மதிக்கப்பட்ட நிலையில் இவ் இவ்வாறு இராணுவத்தி
த்தரணி சோ.தேவராஜாவும் வாறு வெடிபொருட்கள் மீட் னரது காவலரண் இருந்த
கருத்துரைகளை மூத்த தொழி கப்பட்டுள்ளமை பெரும் அச் இடத்திலிருந்தே வெடிக்காத
ற்சங்கவாதிகளான கா.பஞ் சத்தை ஏற்படுத்தியுள் வெடிபொருட்கள் மீட்கப்பட்டு
சலிங்கம், அ.சீவரட்ணம் ஆகி
ளது.
ள்ளன.
இ-4)
| யோர் வழங்கவுள்ளனர்.இ7)
8.
அ.
4'
.ெ
*----*-*--*----** ---*----*----****
இவர்களுக்கு மணமகள் தேவை
கல்யாண மாலை
இவர்களுக்கு மணமகன் தேவை
ய 2 3:5' சி - 2 A 6' - 2'
பிறப்பு: 1985 இந்து
பிறப்பு: 1978 இந்து நட்சத்திரம்:பூரம்
நட்சத்திரம்: திருவாதிரை கி.பா:62
கி.பா: 7.75 செவ் 12 இல் உயரம்: 5'8"
உயரம்: 5'3" தகைமை/தொழில்:பொறியியலாளர்
1 தகைமை/தொழில்:BBA,MA/அரச தொ.இ: B/64881தொழில்
தொ.இ: G/2583 பிறப்பு: 1978 இந்து நட்சத்திரம்: மிருகசீரிடம்
பிறப்பு: 1984 NON RC உயரம்: 6'
நட்சத்திரம்: அத்தம் தகைமை/தொழில் விமானி
கி.பா: 50 செவ் 1 இல் எதிர்பார்ப்பு:ஆண் விவாகரத்து
உயரம்: 160cm
பெற்றவர்.
தகைமை/தொழில்: ICT/ஆசிரியர் தொ.இ: B/6489
தொ.இ: G/2664
பிறப்பு: 1988 இந்து பிறப்பு: 1985 இந்து
நட்சத்திரம்: பூராடம் நட்சத்திரம்:ரேவதி சூரி செவ் 8இல்
கி.பா: 37 செவ் 4 இல் உயரம்: 5'8"
உயரம்: 5'2" தகைமைதொழிBsc,msc/பொறியிய
தகைமை/தொழில்:OL/அரசதொழில் லாளர் சிங்கப்பூர்
எதிர்பார்ப்பு:- சைவபோசனம் விரும் தொ.இ: B/6490
பத்தக்கது.
தொ.இ: G/2666 பிறப்பு: 1987 இந்து
பிறப்பு: 1981 இந்து நட்சத்திரம்: அத்தம் சூரி செவ் 1இல
நட்சத்திரம்: திருவோணம் உயரம்: -
கி.பா: 74 செவ் 1 இல் தகைமை/தொழில்:தரம் 9 சொந்த
உயரம்: 5' தொழில்
தகைமைதொழில்HNDA அரச தொழில் தொ.இ: B/6496
தொ.இ: G/2671
8 மு. )ெ 2 55 ஆ டி 9F 5 6 5. : 2
' கல்யாண மாலை ' (சர்வதேச திருமண சேவை) இல. 144, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்
பதிவுக் கட்டணம் ரூபா 1000 மட்டுமே தொடர்பு:- 021 720 1005, 021 221 5434 E-mail:- kalyanamalai. jaffna@ gmail.com
அலுவலக நேரம் காலை 9.00-5.00 மணிவரை ஞாயிற்றுக்கிழமை கல்யாணமாலை விடுமுறை தினமாகும்

Page 9
பக்கம் 08 கழிவாறு உடைப்பெடுப்பு = குடியிருப்பை மூடுமளவிற்கு வெள்ள நீர்)
- கிளிநொச்சி
வீதிகளை)
பொதுமக்கள், மா
கிளிநொச்சி மாவட்டத் தில் தொடரும் கனமழை கார ணமாக பல பகுதிகள் வெள்
ளத்தில் மூழ்கியுள்ளன. (பரந்தன்)
தொடர்ச்சியாக கடந்த கிளிநொச்சி உருத்திரபுரம் கிராமத்தில் உள்ள கழிவாறு
மூன்று தினங்கள் பெய்து சிறுமழைக்கு உடைப்பெடுப்பதால் அண்மைய நாட்களாக
வரும் கனமழையினால் தாழ கிளிநொச்சியில் பெய்து வரும் கனமழையை அடுத்து குறித்த
நிலப்பகுதிகள் வெள்ளத்தி ஆற்றிலிருந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து குடியிருப்பை
னால் மூழகியுள்ளன. பலரது
வீடுகளுக்குள்ளும் வெள்ளம் மூடும் அளவுக்கு குடிமனையினுள் புகுந்துள்ளதாகத் தெரிவிக்
புகுந்துள்ளது. அதேவேளை கப்படுகின்றது.
இதுவரை நிரந்தர வீட்டுத்திட் பெரியளவிலான நான்கு கிராம சேவகர் பிரிவினையும்
டங்கள் கிடைக்காது தற்கா அதிகளவான கிராமங்களுக்கான பிரதான பிரயாண மார்க்க
லிக வீடுகளில் வசிக்கும் மக் மாகவும் உருத்திரபுரம் காணப்படுகின்றது.
கள் பெரும் சிரமங்களை சந் இதில் பிற இடங்களில் காணப்படும் நான்கு பிற குளங்
தித்து வருகின்றனர். களினது நீரும் புதுமுறிப்பு விவசாய நிலங்களின் வடிநீரும்
குறிப்பாக கிளிநொச்சியில் மேலதிக நீரும் நீரேந்தல் ஊடாக கிடைக்கும் நீரும் சேர்ந்து உருத்திரபுர மக்களை இன்னல்களுக்குள்ளாக்கி வருகின் றது.
தொடர்ச்சியாக கடந்த மூன்று தினங்கள் பெய்து வரும் மழையினால் உருத்திரபுரம் கிராமத்தின் பிரதான வீதி முதல் உருத்திரபுரத்தினை சூழவுள்ள அனைத்து வீதிகளும் வெள்ள த்தினால் மூடப்பட்டுள்ளன. இதனால் குறித்த கிராமத்தில் வசிக்கின்ற ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கூலித்தொழி லாளிகள் கூட கிராமத்தை விட்டுவெளியே தமது வேலைக ளைப் பார்ப்பதற்குக் கூட முடியாத நிலை காணப்படுகின்றது.
அத்துடன் அவசரமாக ஒருவர் வைத்தியசாலை செல்ல வேண்டுமெனில் கூட வைத்தியசாலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளார்கள்.
அவர்களது போக்குவரத்துக்கள் முற்றிலும் பாதிப்ப டைந்துள்ள நிலையில் உருத்திரபுரத்திற்கு பின்புறமாக உள்ள ஒரு வயல்வெளிப் பாதையூடாகவே பல கிலோ மீற்றர்கள் பய ணம் செய்தே அவர்களது அன்றாடத்தேவைகளைபூர்த்திசெய்ய வேண்டியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
பல வருடகாலமாக அவதிப்படும் உருத்திரபுரம் மக்களுக்கு
வவுனியா பிரதான பேரு குறித்த ஆற்றின் அணைக்கட்டை சீராகவும் பாதுகாப்பானதா
ந்து தரிப்பிடத்தில் உள்ள கவும் கட்டித்தருமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது. (2-312)
நகரசபைக்கு சொந்தமான
இரு கடைகள் 2 பொருட்கள் திரு வவுனியாவில்
கனகாம்பிகைக்குளம் வான்பாய்வதால்
கிளிநொச்சியில் தொடர்ச் சியாக கடந்த மூன்று தின ங்கள் பெய்து வரும் மழை யினால் கனகாம்பிகைக் குளத்தின் நீர்மட்டம் 10 அடி 9 அங்குலமாக அதிகரித் தமையினால் கனகாம்பி கைக்குளம் வான் பாய ஆரம்பித்துள்ளது.
அத்துடன் பாய்கின்ற வெள்ள நீரானது இரணை மடு சந்தியில் இருந்து இர
அரிவு செய்யப்பட்ட நாற்பது பாலைமரத்தீராந்திகள் சிக்கின
வாகனம் கைப்பற்று; சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதானார்
மல்லாவி)
தாக புதுக்குடியிருப்பு பொலிஸ்
ப்பாலை பகுதியில் பதுங்கியி முல்லைத்தீவு மாவட்ட
நிலையத்தகவலில் தெரிவிக்
ருந்த பொலிஸார் கடத்தப் பொலிஸ் அத்தியட்சகர் பிரி கப்பட்டுள்ளது.
பட்ட தீராந்திகளுடன் வாகன விற்குட்பட்ட புதுக்குடியிருப்பு இச்சம்பவம் நேற்று முன் த்தை கைப்பற்றினர். பொலிஸ் நிலையப் பிரிவில் தினம் திங்கட்கிழமை இரவு
கைப்பற்றப்பட்ட தடயப் உள்ள இரணைப்பாலைஎனும் 10.30 மணியளவில் இடம் பொருட்களும் கைது செய்
இடத்தில் வாகனமொன்றில் பெற்றுள்ளது.
யப்பட்ட சந்தேக நபரும் புதுக் அரிவுசெய்யப்பட்ட40 பாலை
இது தொடர்பில் தெரிய
குடியிருப்பு பொலிஸ் நிலை மரத்தீராந்திகள் கடத்தி செல் வருவதாவது,
யத்தில் தடுத்து வைக்கப்பட் லப்பட்டபோது பதுங்கியிரு -புதுக்குடியிருப்பு பொலி டிருப்பதுடன் விசாரணைக ந்த பொலிஸார் கடத்தப்பட்ட ஸாருக்கு கிடைக்கப்பெற்ற இர ளின் பின்னர் முல்லைத்தீவு மரங்களுடன் வாகனத்தைக் கசியத்தகவலையடுத்து புதுக்
மாவட்ட நீதிமன்றத்தில் முற் கைப்பற்றியுள்ளதுடன் சந் குடியிருப்பு பொலிஸ் நிலைய படுத்தப்படவுள்ளதாக அத்தக தேகத்தின் பேரில் நபர் ஒரு பொறுப்பதிகாரியின் உத்தர
வில் மேலும் தெரிவிக்கப்பட் வரையும் கைது செய்துள்ள விற்கு அமைய இரணை டுள்ளது.
(2-15)

தம்புரி
'23.11.2016 |
பில் தொடரும் கனம் ஊடறுத்துபாப்கின்
னவர்கள் அவதி
உருத்திரபுரம், பொன்னகர், இரத்தினபுரம், பரந்தன் சிவ புரம், பண்ணங்கண்டி, மலையாளபுரத்தின் ஒரு பகுதி என பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல வீதிகளில் வெள்ளம் ஊடறு த்து பாய்கின்றது. இத னால் சில மணிநேரம் போக்குவர த்தும் பாதிக்கப்பட்டிருந்தது.
மேலும் இதுவரை வெள். ளத்தினால் இடம்பெயரும்
அதிகரிக்கலாம் என எதிர்
அதேவேளை, இருளுடனான நிலைமை மக்களுக்கு ஏற்ப
பார்க்கப்படுகிறது.
காலநிலை காரணமாக பரீ டவில்லை. இருந்தும் தற்
மழைகாரணமாக 3 ஆம் டசை மண்டபங்களிற்கு மேல போது பெய்கின்ற மழை தவண்ைபரீட்சையில் தோற் திகஒளியூட்டும்பணிகளும்இடம் தொடர்ந்தும் பெய்து வருமாறும் மாணவர்கள் பாரிய சிர பெற்று வருகின்றமை குறிப்பி கில் வெள்ளப்பாதிப்பு மேலும் மங்களை எதிர்கொள்ளும் டத்தக்கதாகும். (2-312-15)
படைக்கப்பட்டு ட்டுப் போயின ல் சம்பவம்
பெற்றுள்ளது. குறித்த கடைத்
அமைந்திருந்த இறுவெட்டு தொகுதியில் காவலாளி கடை ஒன்றின் முன் கத காவல்கடமையில் இருந்த வினை உடைத்து திருடர் போதே இச்சம்பவம் இடம்
கள் அங் கிருந்த பொருட் பெற்றுள்ளதாக தெரிவிக்கப் களை கொள்ளையடித்துள் படுகின்றது.
ளனர். குறித்த கடையில் குறித்த கடையை திறப் இருந்து பீடிகள், கடை உடைப் பதற்காக நேற்றுக்காலை
பதற்கு பயன்படுத்தப்பட்ட அதன் உரிமையாளர்கள்
அலவாங்கு என்பன மீட்கப்பட் சென்ற போது கடை உடைக்
டுள்ளன. கப்பட்டு திருடப்பட்டிருந்தமை
அதே கட்டடத் தொகுதி தெரியவந்தது. இதனை
யில் கீழ்த் தளத்தில் இருந்த யடுத்து வவுனியா பொலி புடைவைக்கடை ஒன்றின் ஸாருக்கு தகவல் வழங்கப் முன்பக்க கதவு உடைக்கப் பட்டதையடுத்து சம்பவ இடத்
பட்டு அங்கு இருந்த பொருட் திற்கு வந்த பொலிஸார் விசா கள் திருட்டுப்போயுள்ளன. ரணைகளை ஆரம்பித்துள் .
இவ்விருகடைகளும்உடை ளனர்.
க்கப்பட்டு திருடப்பட்ட கட்டடத் கட்டடத் தொகுதியில் உள்ள
பேருந்து தரிப்பிடத்தில் தொகுதியில் நகரசபையின் இரு கடைகள் உடைக்கப்
உள்ள நகரசபைக் கட்டடத் காவலாளி கடமையில் இருந் பட்டு திருட்டுச் சம்பவம் இடம்
தொகுதியின் மேல்மாடியில் தமைகுறிப்பிடத்தக்கது.(2-250)
போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம்
- அச்சத்தில் மக்கள்
ணைமடுக் குளத்திற்கான பிரதான வீதியில் இபாட் திட்டத்தின் கீழ் அமைக்
பெறுகின்றது.
வரத்து தடைப்படும் அபாயம் கப்பட்டுக்கொண்டிருக்கின்ற
பாய்ந்து வருகின்ற
இருப்பதாகவும் பொதுமக்கள் பாலத்தின் ஊடாக பாய்கின் வெள்ள நீர் குறித்த
தெரிவிக்கின்றனர். (2-312) றது .
பாதையை ஊடறுத்துப் பாய் குறித்த பாலத்தின் வ தனால் குறித்த பதில் வேலைகள் முடிவடையாத பாதை சிறிது சிறிதாக நீரு
அல் -அகம். நிலையில் இருப்பதனால் டன் அடித்துச் செல்ல பாலத்திற்கு அருகாமையில் ப்படுகின்றது. சிறிய பதில் பாதை போடப்ப மழை தொடருமானால்
வன்னி ட்டு போக்குவரத்து நடை குறித்த பாதையின் போக்கு
முச்சக்கரவண்டி இடைமறித்து சோதனை நான்கு பாலைமரக்குற்றிகள் கைப்பற்று
சாரதி தப்பியோட்டம்
(மல்லாவி)
குற்றிகள் கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி பொலிஸ் அத்
துடன் முச்சக்கரவண்டியை தியட்சகர் காரியாலயப்பிரிவி
யும் பொலிஸ் நிலையம் எடுத் ற்குட்பட்ட தர்மபுரம் பொலிஸ்
துச் சென்றுள்ளதாக தர்மபு நிலையப்பிரிவில் முல்லை ரம் பொலிஸ் நிலையத் தகவ த்தீவு - பரந்தன் வீதியில் லில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை நடவடிக்கையில் இச்சம்பவம் கடந்த 20 ஈடுபட்டிருந்த பொலிஸார் முச் ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சக்கரவண்டியொன்றை இடை
இரவு 8மணியளவில் இடம் மறித்து சோதனையிட முய பெற்றுள்ளது. ன்றவேளை முச்சக்கரவண்டி
இதன்போது கைப்பற்றப் சாரதி வாகனத்தை விட்டு தப் பட்ட பாலைமரக்குற்றிகளை பிச்சென்ற நிலையில் அதன் யும் முச்சக்கரவண்டியையும் பின் வாகனத்தை சோதனை தர்மபுரம் பொலிஸ் நிலை யும் துரிதப்படுத்தியுள்ளதாக யிட்ட போது மூன்று அடி நீள யத்தில் வைக்கப்பட்டுள்ளது தர்மபுரம் பொலிஸ் நிலையத் மும் ஒரு அடி அகலமும் டன் தப்பிச் சென்ற முச்சக்க தகவலில் மேலும் தெரிவிக் கொண்ட நான்கு பாலை மரக் ரவண்டி சாரதியை கைது கப்பட்டுள்ளது. (2-15)

Page 10
மக்கள்மீள்குடியேற்றப்பட்டுள்ளகாலத்தில் இருந்து êpngjaršijäT UITGLIEDETIâ, Gunggiréis DorLub
(விடுவித்து தருமாறு பொதுஅமைப்புக்கள் கோரிக்கை)
豹
(பனிக்கன்குளம்) மாங்குளம் மகா வித்தி யாலயத்திற்கு முன்பாக ஏ-9 வீதிக்கருகில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபமா னது அப்பகுதியில் மக்கள் மீளக்குடியேற்றப்பட்ட காலத் திலிருந்து இன்றுவரையில் இராணுவத்தினர் மக்கள் பாவனைக்கு வழங்காது பயன்படுத்தி வருகின்றனர். நியாப் i திட்டத்தினு டாக 2004 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொதுநோக்கு மண்டபத்தினை மக்களின் பாவனைக்கு வழங்குமாறு அப்பகுதி மக்கள், கிராம 6 UTg5 & 60). LDL as as of U6) தடவைகள் பல்வேறுபட்ட
தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதிலும் இவ்விடயம் தொடர்பாக எவ ரும் அக்கறையெடுத்து அப்
பொதுநோக்கு மண்டபத்
தினை மக்கள் பாவனைக் காக வழங்குவதற்கு நடவ டிக்கை எடுத்ததாக தெரிய வில்லை என அப்பகுதி மக் கள் விசனம் தெரிவிக்கின் றனர்.
எனவே குறித்த பொது நோக்கு மண்டபத்தை இரா ணுவத்தினரின் பிடியில் இருந்து விடுவித்து பொது மக்கள் பாவனைக்கு வழங் கும் படி அப் பகுதி பொது Si6OLD Las 356ft (335m flasgoda விடுத்துள்ளன. (2-281)
OUIDIGT
கமத்தொழில்மற்றும்மைந (மல்லாவி) = மத்திய விவசாய சபையின் ஊடாக மு நெற்செய்கையின் ே பயிரழிவிற்குட்பட்ட நிதி இழப்பீட்டுத் தெ காப்புறுதி சபையின் பணிப்பாளர் எம்.ஆ இது தொடர்பில் அவ தெரிவிக்கையில்,
கடந்த 2015-2016 ஆம் ஆண்டின் காலபோக நெற் செய்கையின் போது அ சாங்கத்தினால் வழங்க ULL LDPT6oflulu 2 -Jë, 6735H67 வனவின் போது விவசாயி களிடமிருந்து 50 கிலோ கிராம்கொண்டஉரக்கொள்வி னவின் போது 500 ரூபா பணம் அறவிடப்பட்டது.
இதில் 350 ரூபா உரத் திற்கும் 150 ரூபா காப்புறுதிப்
கசிப்பு உற்பத்திநிலையம் முற்றுகை 410 போத்தல்கள் கசிப்பு கோடாவும் 45 போத்தல்கள் கசிப்பும் கைப்பற்று கட்டைக்காட்டுக்குளத்தின் காட்டுப்பகுதியில் சம்பவம்
(மல்லாவி)
6. பொலிஸ் அத்தியட்சகர் காரி
LDT6)ILL
யாலயப் பிரிவிற்குட்பட்டதர்ம புரம் பொலிஸ் பகுதியிலுள்ள கட்டைக்காடுக்குளத்தின் காட் டுப்பகுதியில்சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்தகசிப்பு உற்பத்திநிலையம் முற்றுகை யிடப்பட்டு 410 போத்தல்கள் கசிப்புக்கோபாவும்:45போத்தல் கள் கசிப்பும் கசிப்பு காய்ச்சு வதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற் றப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத் தில் கசிப்புகாய்ச்சிக்கொண்டி ருந்தசந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டநிலையில் கசிப்பு உற்பத்தி நிலையமும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக
வலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் கடந்த 20 ஆம் திகதிஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது.
இது தொடர்பில் தெரிய 6) ICD6).g5T6...g5),
தர்மபுரம் பொலிஸ் நிலை யத்திற்கு O11 308 1040 என்ற தொலைபேசி இலக்கத் திற்கு பொதுமகன் வழங்கிய இரகசியத் தகவலையடுத்து தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். எம்.ஜி. என்.சதுரங்கத் தலைமை யில் சென்ற பொலிஸ் அணி யினரின் சுற்றி வளைப்பின் போது கசிப்பு உற்பத்திநிலை யம் கைப்பற்றப்பட்டு நிர்மூல
மாக்கப்பட்டது.
இதன்போது கைப்பற்றப் பட்டுள்ள 410 போத்தல்கள் கசிப்புக்கோபாவும் 45 போத் தல்கள் கசிப்பும் உபகரணங் களும் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள் ளதுடன் சம்பவ இடத்தில்கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் நேற்று முன்தினம் திங்கட் கிழமை பொலிஸ்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன்நீதி மன்ற நடவடிக்கைகளுக்காக நாளை வியாழக்கிழமை கிளி நொச்சி மாவட்ட நீதிமன்றில் தடயப்பொருட்களுடன் சந்தேக நபர் ஆஜர்படுத்தப்படவுள்ள தாகவும்அத்தகவலில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(2-15
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அரசுகரிசனையின்றி செயற்படுகின்றது
(வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையச் செயலாளர் தெரிவிப்பு)
எமது கடற்றொழிலாளர் கள் எதிர்கொள்ளும் பிரச்சினை கள் தொடர்பாக அதிகாரிகளோ மக்கள் பிரதிநிதிகளோ அர சாங்கமோ கரிசனையின்றி உள்ளது என வடக்கு மாகான கடற்றொழிலாளர் இணையத தின் செயலாளர் வி.சுப்பிர மணியம் தெரிவித்துள்ளார்.
வவுனியா அருந்ததிவிருந் தினர் விடுதியில் வடக்கு
இமாகாணிகமற்றொழிலாளர்
இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக் கத்தின் ஏற்பாட்டில் உலக மீனவர் தினம் நேற்று முன் தனம்அனுஷ்டிக்கபட்டபோதே அவர் மேற்கண்டவாறு உரை யாற்றினார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,
எமது கடற்றொழிலாளர் கள் தொடர்ச்சியாக இன்னல் களை சந்திப்பதற்கு முக்கிய
காரணம்ஸ்துப்ோர்க்கால்
சூழலை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் எமது கடலில் மீன்பிடித்தமையேயாகும். இன்று அவ்விடயம் பூதாகார மாக வெடித்து எமது வாழ் 6) ITBTU5605 (Upupé0)LDUTE அயல்நாட்டவர்கள் சூறை யாடும் நிலையை தோற்று வித்துள்ளது.
அத்துடன் எங்கள் நாட்டில தடைசெய்யப்பட்ட உபகரணங்
க்ளிைப்பின்படுத்தும் தொழி
 
 
 
 
 
 

வலம்புரி as 09
Sigisi விற்கு இழப்பீத்தாகைந்தளிப்பு
காப்புறுதிசபையின்முல்லைவு ஆகியமாவட்டங்களுக்கான உதவிப்பணிப்பாளர்தெரிவிப்பு
அமைச்சின் கீழ் இயங்கும் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி ல்லைத்தீவு மாவட்டத்தில் 2015-2016 ஆம் ஆண்டின் கால போக பாது உரமானிய காப்புறுதி செய்திருந்த ஆயிரத்து 189 விவசாயிகளின் 3 ஆயிரத்து 344 ஏக்கருக்கு 63 இலட்சத்து 16 ஆயிரத்து 83 ரூபா ாகையாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல முல்லைத்தீவு / வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கான உதவிப் ர்.எம்.சமீர் தெரிவித்துள்ளார்.
பணமாகவும் அறவிடப்பட்
டுள்ளது.
இவ்வாறு உரக் கொள்
வனவின் போது காப்புறு திக்கு பணம் செலுத்திய விவசாயிகளில் பயிரழிவிற்கு உட்பட்டவர்களுக்கே காப்பு றுதி இழப்பீட்டுப்பணம் வழங் கப்பட்டுள்ளது.
இதற்கமையகுமுழமுனை கிராமத்தில் 584 விவசாயி களின் ஆயிரத்து 732 ஏக் கர் பயிரழிவிற்கு 29 இலட் சத்து 68 ஆயிரத்து 254
ரூபா 99 சதம் பகிர்ந்தளிக் கப்பட்டுள்ளது.
கொக்குத்தொடுவாய்பகுதி யில்oeவிவசாயிகளின் 218 ஏக்கர்பயிரழிவிற்கு2இலட்சத்து 66 ஆயிரத்து 559 ரூபா 41 சதம்பகிர்ந் க்கப்பட்டுள்ளது. அளம்பில் பகுதியில் 77 விவசாயிகளின் 158 ஏக்கர் பயிரழிவிற்கு 3 இலட்சத்து 40 ஆயிரத்து 15 ரூபா 93 சதம் இழப்பீட்டுத் தொகையா கப்பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதி
யில் 419 விவசாயிகளின்
ஆயிரத்து 235 ஏக்கர் பயிர ழிவிற்கு 27 இலட்சத்து 41 ஆயிரத்து 189 ரூபா 50 சதம் இழப்பீட்டுத் தொகை யாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள தாக அவர் மேலும் தெரிவித் துள்ளார். (2—15)
(குருமன்காடு) வவுனியா, மருக்காரம் பளை வீதி பத்தினியார் மகி ழங்குளம் பகுதியில் வீடொன் றில் இருந்து வெளிநாட்டில் இருந்து வந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய விக்கிரமரட்ன குணசிறி என்ற 59 வயது நபரே இவ் வாறு சடலமாக மீட்கப்பட்ட 6uЈп6uпіт.
1985 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஜேர்மனுக்கு சென் றிருந்த இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் மீண்டும் ஜேர்மனுக்கு சென் றிருந்தார்.
எனினும் அங்கு கால
என தெரிவித்து தனியாக தனது பத்தினியார் மகிழங் குளம் வீட்டில் தங்கியிருந்து வீட்டை திருத்தம் செய்து வந்துள்ளார்.
இந் நிலையில் நேற்று முன்தினமும் வீட்டில் திருத்த வேலைகள் இடம்பெற்றி ருந்ததாக தெரிவித்த அயல வர்கள் காலை மணல் இறக்கு வதற்காக வந்த டிப்பர் சார தியே குறித்த வீட்டின் உரிமை யாளர் வீட்டு வாசலில் சடல மாக இருப்பதாக தெரிவித்த நிலையில் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது.
வெளிநாட்டில் இருந்து வந்தவர் வீடொன்றில் சடலமாக மீட்பு
Qiqiurai ಆbuai
இந் நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வவு னியா பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டனர்.
இதேவேளை சடலமாக மீட்கப்பட்டவரின் குடும்பத் தினர் அண்மையிலேயே வவுனியாவிற்கு வருகை தந்து இவரை பார்வையிட்டு சென்றதாகவும் தெரிவித்த உறவினர்கள் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை இவர் இலங்கை பொலிஸில் பணியாற்றியிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்த 60 (2-25O)
லாளர்களால் எங்கள் மீன வர்கள் பமிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். வாரத் தில் ஒருநாள் கூட நிம்மதியாக தொழில் செய்யக்கூடிய நிலை இல்லை. எமது பிரச்சினை களைதட்டிக்கேட்பதற்கு அதில தலையிடுவதற்கு அதிகாரி களோ, மக்கள் பிரதிநிதிகளோ, அரசாங்கமோ கரிசனை கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் அதைப் பார்த்துக் கொண்டு இருக்கவுமில்லை. நாங்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்கள், ஆர்ப்பாட் டங்கள், மகஜர் கையளிப்பு களை செய்திருக்கின்றோம்.
முன்னேறி கடந்த 2 ஆம் திகதி டில்லியில் பேச்சு வார்த்தை நடத்தினோம். இதன்போது சில கோரிக்கை களையும் குற்றச்சாட்டுக்களை யும் முன்வைத்திருந்தோம். அந்த அனைத்து குற்றச்சாட் டுக்களும் இந்திய மீனவர்க ளால் இழைக்கப்படுவதாக கூறியபோது அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டார் 356T.
ஆனால் அவர்கள் அந்த தொழில் முறையில் இருந்து மாறுவதற்கு 3 வருட அவகா சம் கேட்டார்கள், நாங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்
ஆம் ஆண்டுக்கு பின்னர் உங்களால் மிகவும் கஷ்டங் களை அனுபவிக்கின்றோம். 2010 ஆம் ஆண்டில் இருந்து நான்கு கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தி அதில் ஏமாற்றப்பட்டவர்கள் என் பதனை எடுத்துக்கூறியதுடன் இனி3 வருடமல்ல 3நிமிடம கூட அவகாசம் தரமுடியாது என்பதனை கூறியிருப்ப தோடு உடனடியாக உங்கள் தொழில் முறையை மாற் றுங்கள். எல்லை தாண்டு வதையும் நிறுத்துங்கள் என வண்மையாகவும் உறுதியா கவும் தெரிவித்துள்ளோம்
அதன்மூற்ைறெல்லமெல்லர்கள் என்பதனையும் 289இஎனதெரிவித்தார் কেতােল।

Page 11
ஆப்கானிஸ்தானின்தலை நகரான காபூலில் நேற்று முன்தினம் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 30இற்கும் அதிக மானோர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் தலைந கர் காபூலின் மேற்குப் பகு தியில் உள்ள பக்கிர் ஒலும் மசூதியில் நேற்றுமுன்தினம் பிற்பகல் 12.30 மணிய ளவில் நிகழ்ந்த குண்டுவெ டிப்புத்தாக்குதலில் 30இற்கும அதிகமானவர்கள் உயிரி ழந்ததாகவும் சுமார் 30 பேர்
அமெரிக்காவில் கோர6
அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள டென்னஸி மாநிலத்தில் பாடசாலை வாக னம் மரத்தில் மோதிய விபத் தில் ஆறு மாணவர்கள் உயி ரிழந்தனர்.
அமெரிக்காவின் டென்
னஸி மாநிலத்தில் உள்ள
சட்டானுகா நகரில் நேற்று
காயமடைந்ததாகவும் உள் ளூர் ஊடகங்கள் செய்தி 6616 full CB6ft 6T60T.
இந்த தாக்குதலுக்கு இது வரை எந்த தீவிரவாத இயக் கமும் பொறுப்பேற்றுக் கொள் ளாத நிலையில் படுகாயங் களுடன் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்ட பல ரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிக ரிக்கக்கூடும் என அஞ்சப் படுகிறது. (ම-Z)
முன்தினம் பாடசாலையி லிருந்து வீடு திரும்பும் சுமார் 35 மாணவர்களுடன் வந்த வாகனம் சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து வீதியோ ரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் அந்த
జడ స్త్రం
இ
ழ்ந்தது. இவ்விபத்து பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர், வாக னத்தின் உள்ளே உடல் சிதை ந்த நிலையில் இருந்த ஐந்து LDT6OOT 6).JñT 856f6OT BFL 6.DIES களை வெளியே எடுத்தனர்.
காயமடைந்த 20இற்கும் அதிகமான மாணவர்கள்
வாகனம் மரத்தின் மீது கவி
உடலுக்கு வெளியே இருதயத்துடன்
அவமரிக்காவில் அதிசயக்
உடலுக்கு வெளியே இரு தயம் இருக்கும்படி பிறந்த கைரண் வெயிட்ஜ் என்ற பெண் குழந்தை, "சத்திரசி கிச்சைக்கு பின் 20 மாதங் களாக ஆரோக்கியமாகவுள் ளது. அமெரிக்காவைச் சேர் ந்த பிரையன், காட்லின் தம்பதியினர் வடக்கு டகோட்டா மாநில தலைநகர் பிஸ்மார் க்கில் வசிக்கின்றனர்.
கடந்த 2014இல் காட்லின் கர்ப்பம் அடைந்தார். வயிற் றில் இருந்த குழந்தைக்கு "எக்டோபியா கார்டிஸ்" என்ற பாதிப்பு ஏற்பட்டது. இது சோத னையின் மூலம் கண்டறி யப்பட்டது.
குழந்தையின் இருதயம், கல்லீரல், குடல் பகுதிகள்
இலட்சத்தில்ஒருவருக்குத்தான இதுபோன்ற பாதிப்பு ஏற்படும். இதை "அல்ட்ரா சவுண்டு"
( , ,
捻犯
சோதனையில் உறுதிசெய்த வைத்தியர்கள், குழந்தை யின் உடல் போன்ற "3 டி" LDITL6) &6DLD 6OU D (b6).It க்கி, பிரசவத்துக்குப் பின் எப்படி சிகிச்சை செய்வது என பல மாதங்களாக தயாரா கினர். பின், குழந்தை கைரன் வெயிட்ஜ் பிறந்தது. உடனடி யாக சத்திரசிகிச்சை கூடத்தி ற்கு கொண்டு செல்லப்பட்டது.
இங்கு 6O வைத்தியர்கள் இணைந்து பல மணி நேர போராட்டத்துக்குப் பின், இரு
c2&63.26) ad&S X
குழந்தை
தயம், கல்லீரல், குடல் பகுதி
களை குழந்தையின் உடல் பகுதிக்குள் வைத்து, வெற் றிகரமாக “சத்திரசிகிச்சை” முடித்தனர்.தற்போது 20 மாதங்களாக குழந்தை கைரண் உடல்நலத்துடன் உள்ளது. இருப்பினும், உண வுப் பொருட்கள் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள "டியூப்" வழியாகத் தான் தரப்படுகி றது. இன்னும் பல "சத்திரசிகி ச்சைகள் இந்த குழந்தைக்கு தேவைப்படுகிறது. (இ-7) ーエリー @s
 
 
 
 
 
 
 

செல்பியால் இறந்தவர்கள் முதலிடம் பிடித்தது இந்தியா
அருகாமையில் உள்ள வைத் தியசாலையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவன் சிகிச்சை பலனின்றி பலியா னதால் இந்த விபத்தில் உயி ரிழந்தவர்களின் எண்ணி க்கை ஆறாக உயர்ந்துள் 6IT35]. @ーア)
(வோஷிங்டன்)
6Da$6) "636DLS" 6TCB5
கும் போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. என அமெரிக்காவைச் சேர் ந்த கார்நிகி மெலன் பல்க லைக்கழக ஆய்வு குழு வினர் தெரிவித்துள்ளனர்.
செல்பி எடுக்கும் பழக்கம் அனைவரிடமும் அதிகரித்து வருகிறது. இதில் ஆபத்தான முறையில் செல்பி எடுத்த பலர் இறந்தும் உள்ளனர். இது குறித்து அமெரிக்கா கார்நிகி மெலன் பல்கலைக் கழக குழுவினர் செல்பி எடுக்கும்போது இறந்தவர்கள் பற்றிய ஆய்வு நடத்தினர்.
முதலிடத்தில் இந்தியா இதில் 2014 ஆம் ஆண்டு 15 பேரும் 2015 இல் 39 பேரும் 2016இல் 73 பேரும் செல்பி எடுக்கும் போது உயி ரிழந்தனர். இதில் இந்தி யாவில் செல்பி எடுக்கும்
போது இறந்தவர்கள் மட்டும் 76 பேர். இதன் மூலம் செல்பி எடுக்கும்போது இறந்தவர் E6 floor 6T600 60OflasgO)35L6) முதலிடத்தை இந்தியா பிடித் துள்ளது. இதில் பெரும்பான் மையான இறப்புகள், அதிக உயரத்தில் இருந்து செல்பி எடுக்கும்போது நிலை தடு மாறி கீழே விழுந்து ஏற்பட்ட வையாகவுள்ளது.
இந்த ஆய்வு குழுவினர். செல்பி எடுக்கும் போது ஏற்ப டும் இறப்பை தடுப்பதற்கு அப்ஸ் ஒன்றையும் உருவா க்கி வருகின்றனர். அவர் கள் உருவாக்கும் அப்ஸின் படி, மிகவும் அபாயகரமான செல் பியை எடுக்கும் போது அது ஒரு எச்சரிக்கை சமிக் ஞையை கொடுக்குமாம். இதன் மூலம் ஆபத்தான செல் பி எடுக்கும் போது நேரும் இறப்பை தடுக்கலாம் என அவர்கள் தெரிவித்துள் 6T6Orff. (இ-7)
LITLDI-pain திடீர் சந்திப்பு
சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆராய்வு
ஆசிய-பசுபிக் பொருளா தார நாடுகளின் (அபெக்) மாநாடு தென் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லிமாவில் நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக எதிரெதிர் துருவங்களாக திகழ்ந்து வரும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ரஷய
ஜனாதிபதி புடினும் மாநாட் டில் நேற்று முன்தினம் தனிப் பட்ட முறையில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு வெறும 4 நிமிடங்கள் மட்டுமே நீடித் தது. அப்போது இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். ஜனாதிபதி பதவியில் இருந்து விடைபெறும் முன்பாக ஒபாமா, புடினை அதிகாரப் பூர்வமாக சந்திப்பது இதுவே கடைசி முறை ஆகும்.
நேரமே சந்தித்தாலும் சிரியா விவகாரம் முதல் பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறி த்து விவாதித்தனர். (இ-7)
3200 ரஷ்யர்கள்
சிரியா மற்றும் ஈராக்கில் போரிட்டுவரும் ஐ.எஸ். தீவி ரவாத இயக்கத்தில் ரஷ் யாவைச் சேர்ந்தசுமார் 3200 பேர் இணைந்துள்ளதாக ரஷ்யாவின் வெளியுறவுத் துறை இயக்குனரகம் தெரி வித்துள்ளது.
இது தொடர்பாக, ரஷ்யா வின் பிரபல செய்தி நிறுவன த்துக்கு பேட்டியளித்துள்ள
زیبا CCK للا تایی یاctrز
ஐ.எஸ்ஸில்
"Ja G. te 32'3d2 cd-lea. L
அந்நாட்டின் வெளியுறவுத் துறை (புதிய அச்சுறுத்தல் மறறும் சவால்கள் பிரிவு) இய க்குனர் ஈயா ரோகாச்சேவ், ஐ.எஸ் தீவிரவாதிகளின்எழுச் சியால் உலகிற்கு விடப்பட்டு ள்ள தவிரவாத அச்சுறுத்தல் புதிய பரிமாணத்தை அடைந துள்ளது எனத் தெரிவித்தார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் நடமாட்டத்துக்கு சிரியாவும்,
ଔରା
l'occasi ** **
ܡܢ
ஈராக்கும் முக்கிய களங் களாக திகழ்கின்றன என வும் தெரிவித்துள்ள இவர், ஈராக் மற்றும் சிரியாவுக்கு சென்று அந்த இயக்கத்தில் சேர்ந்து, ஆயுதப் பயிற்சி பெற்று போராடிவரும் சுமார் 32OO ரஷ்யர்களால், ரஷ் யாவின் பாதுகாப்புக்கு அச் சுறுத்தல் நேர்ந்துள்ளதா கவும் தெரிவித்தார். (இ-7)

Page 12
23.11.2016
பிரத்தியேககைவினைத்
TILGAL
(6ਲੁTLë) ஆ. ஒப்பந்த தொழில்கள் 6 மாதங்களில் இருந்து ஒரு வருடத் திற்கு விரிவாக்கப்படும். அத்துடன் , இ. செயலாற்றுகையினை அடிப படையாகக் கொண்ட வேதனா திகள்
160.பாதுகாப்பு துப்புரவேற்பாடு சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் போக்குவரத்துச் செயற்பாடுகளுக்கு மாத்திரம் மனிதவள சேவைகளை வரையறுப்பதற்கு நான் முன்மொழி கின்றேன்.
161 சபாநாயகர் அவர்களே, ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் தொழில் திணைக்களம் என்பவற்றினால் வெவ்வேறான தரவுத்தளங்களை பராமரிப்பதனால் பல சிக்கல்கள் உருவாகியுள்ளன.
ஆகவே முன்மொழியப்பட்டுள்ள மத்தியப்படுத்தப்பட்ட ஓய்வுதிய நிதியத்தின் மூலம் ஊழியர்களது தரவுத் தளங்கள் ஒழுங்குபடுத்தப் பட்டு மேலும் வலுப்படுத்தப்படு மென நாம் உறுதியளிக்கின்றோம்.
சிறிய மற்றும் நடுத்தர
தொழில் முயற்சி 162 சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சித்துறையானது பொருளாதரத்தில் 50 சதவீதமாகக்
காணப்படுவதுடன் வளர்ச்சியின்
பிரதான காரணியாகவும் காணப் படுகின்றது. இத்துறையின் விரி வாக்கம் மற்றும் வளர்ச்சியானது வரையறுக்கப்பட்ட நிதி கிடைப் பனவினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிதியியல் அடிப்படை வியாபாரத் திட்டத்திற்கு மாற்றமாக பாரம்பரிய பினை யினை அடிப்படையாகக் GameOÖTIL நிதியீட்டல் எண்ணக்கருவினை தொடர்ந்தும் வங்கிகள் பின்பற்றி வருவதனால் இந்நிலை ஏற்பட்டுள் 6Tg5).
இந்த வகையில் பிணைப் பொறுப்பற்ற வகையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சித்துறைக்கு சிறந்த நிதியீட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி கடன் உத்தரவாதத் திட்டமொன்றினை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது டன் அதற்கான ஆரம்ப முதலீடாக ரூபா 500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழி கின்றேன்.
இத்திட்டத்தின் வெற்றியினை அடிப்படையாகக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியானது அரசாங் கத்தின் அர்ப்பணிப்பாக 100 மில்லி யன் ஐக்கிய அமெரிக்க டொலரி னை வழங்கும்.
இதற்கு மேலதிகமாக சிறிய மற்றும் நடுத்தரதொழில்முயற்சிகள் துறைக்கு கடன் வழங்குவதற்காக வங்கிகள் அவற்றின் கடன் அள வில் ஆகக் குறைந்தது 10 சதவீதத் தினை வழங்குமாறு நாம் வங்கிக ளுக்கு பணிப்புரை வழங்குகின் GBEDITL b.
163.விவசாயம், கடற்றொழில், கால்நடை மலர்ச்செடி வளர்ப்பு வீட்டுத்தோட்டச் செய்கை, மென் பொருளியல், அச்சுத்தொழில் சுற்
2O7
றுலா கைவினைப் பொருட்கள் மற்றும் ஆடைத் தொழிற்றுறை என்பவற்றில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி யாளர்களுக்கு குறித்த தொழிற்றுறை யின் புரள்வு மற்றும் ஊழிய உரு வாக்க ஆற்றல் என்பவற்றில் தங்கி யுள்ள சலுகைக்கடன் திட்டத்தினை வழங்குவதன் மூலம் ஒத்துழைப்பு வழங்கப்படும். ரூபர் 25மில்லியன் முதல் ரூபா 250 மில்லியன் бош6оорушпө0т цдөiтөböl6op60тщшb 1О — 50 ஊழியர்களையும் கொண்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியொன்றுக்கு வட்டி மானிய மாக 50 சதவீதம் வழங்கப்படுவது டன் ரூபா 250 மில்லியன் - ரூபா 750 மில்லியன் வரையான புரள் வினையும் 50-300 ஊழியர்களை யும் கொண்ட தொழில் முயற்சி யொன்றுக்கு 25 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு ரூபா 750 மில் லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
164 ஒரு காலத்தில் சிறப்புற்று விளங்கிய ஆடை மற்றும் கைத் தறி கைத்தொழிலினை உள்நாட் டுச் சந்தையில் குறிப்பிடத்தக்க தாகவும் பல தொழில் வாய்ப்புகளை உருவாக்கக் &oւլջա5ri56ւլլի மீண்டும் எழுச்சி பெறச் செய்வ தற்கு நாம் ஆர்வத்துடன் இருக்கின் றோம்.
இந்த வகையில் கைத்தொழல் அபிவிருத்திச் சபையினுTடாக பயிற்சி மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கு வதற்கு சிபாரிசு செய்யப்படுகின்றது. சிறிய மற்றும் நடுத்தர தொழில முயற்சித்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தேவையான அறிவுமாற்றல்மற்றும் கைத்தொழில் பேட்டைகளை தரமுயர்த்துவதற்கு தேவையுடைய கைத்தொழிலாளர் களுடன் தமது ஈடுபாட்டினை அதி கரிப்பதற்கு கைத்தொழில் அபிவி ருத்திச் சபையிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்நோக்கத்திற் காக ரூபா 500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழி கின்றேன்.
165.ஒதுக்கப்பட்ட செப்பு, பித் தளை மற்றும் உருக்கு கைத் தொழிலில் 300,000 இற்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுள் பெரும்பாலானவர்கள் சிறியளவிலான தொழில் முயற்சி யாளர்கள் என்பதுடன் சர்வதேச விலைத்தளம்பல் காரணமாக சேகரிக்கப்பட்ட கழிவு உலோகப் பொருட்களை விற்பனை செய் வதில் மிக மோசமான பிரச்சினை களை எதிர்நோக்குகின்றனர்.
கழிவிரும்பு சேகரிப்பாளர்க ளுக்கு சர்வதேச விலைகளுக் கேற்ப நியாயமான விலையினை வழங்குமாறு உள்நாட்டு உருக்கு உற்பத்தியாளர்களிடம் வேண் டுவதுடன், அவற்றுக்கான பெறுமதி சேர்ப்பினை ஊக்குவிப்பதன் மூலம் அவற்றினை மூலப்பொருளாக ஏற்றுமதி செய்வதனை குறைக்கு மாறு கேட்டுக் கொள்கின்றேன்.
7
SJörf இரண்ட
Si
தொனிப்ெ
8556OOTTBl 1Ο, 11.2O
DTLT65L 6061585 960)LD&af €5606|(Bá, செலவுத்திட்
NU ***
166.உள்நா 60856606D856 வதில் லக்சல பி பதற்கு நான் ஊ:
தற்பொழுது 8560D6O65TT856TT LI தாரப் பிரச்சினை கின்றனர். எனே 6T600 60Of 60) 35 கைத் தொழிலி ботпөb Э6ufтање L601ഖങ്കങ്ങാണ് ജൂ மாத காலப்பகுதி தனை உறுதி லக்சலவினை ( கின்றேன்.
167.மொத்த பட்டுள்ள குறிப் பொருட்கள், ஆ ணிைத் தயாரிப்பு களைப் புரியுப நடுத்தர தொழி களுக்கு வசதிய g560fluTir UFCS பில் "பிரத்தியே தைப்படுத்தல் றினை ஸ்தாபிப் மொழிகின்றேன 168.360).JCS (5ust LG is 60) 375, OOO (BBJ, (36).J60D606).JİTÜ Ü யுள்ளதுடன், ந கின்ற பல்வேறு அதன் மூலப் LD6OOT6OD6OOTL, GL பிரச்சினைகை யுள்ளது. ஜனா னெடுக் கப்பட்ட ағb0-601uábox601 &ы
துத் தரப்பினன
துவப்படுத்தும் மிக்க குழுவொ படும். பெறுமதி (36).J60D606).JPTLÜ Ü தினை உறுதி மினுக்கப்படாத மதி சேர்ப்பதற்க 60|60|TIF5 866f60ôr 8} ஆராய்வதற்கு றேன்.
169,6TLD5) 1 பட்ட தீவொன் உப்பினை இற விந்தையானெ னால், அரச, தன் மூலம் இத்துை
 

லம்புரி Er
இத்தல்நிலையத்ை
D6D TILLf N N ங்கத்தின்
6) g5 6). U6) - 55. Lub வருக்கும் மதரும்
μ6)ΙΠ 6OI 55 glacDu கி என்ற ாருளில் நிதி ச்சர் ரவி usabel6OTT6) 16 அன்று ன்றில் முன் பட்டது. நிதி
2O75LD
BIT60T 6). U6) - L 6).JITáfüLólóCT
ாது. )
டு கலைஞர்களின் |ள காட்சிப்படுத்து ரதான பங்குவகிப் கமளிக்கின்றேன். இந்த உள்நாட்டு ல்வேறு பொருளா களை எதிர்நோக்கு வ, குறிப்பிடத்தக்க Lifelon (360TTT 635 ல் ஈடுபட்டுள்ளத நக்கான 65rTGL 5க் குறைந்தது ஒரு நிக்குள் வழங்குவ செய்யுமாறு நான் வேண்டிக் கொள்
விற்பனையில் ஈடு JT85 60).356.60)6OT டை மற்றும் பாத க் கைத்தொழில் சிறிய மற்றும் ல் முயற்சியாளர் எளிப்பதற்காக அரச கற்புடன் கொழும் E. 60).3566O)6OT #} நிலையம்" ஒன் பதற்கு நான் முன்
. பாடு மற்றும் தரை த் தொழிலானது மற்றும் மறைமுக பினை வழங்கி |ட்டில் காணப்படு ஈட்ட விதிகளினால் Umpeting.0T 356f ற்றுக் கொள்வதில் ள எதிர்நோக்கி பதியினால் முன் வாறு இப்பிரச் - 函 ரயும் பிரதிநிதித் உயர் அதிகாரம் ன்று நியமிக்கப் சேர்ப்பு மற்றும் பு உருவாக்கத் ப்படுத்துவதற்கு ஒடுகளுக்கு பெறு ான துணை நிறு த்தியப்பாடுகளை
LD6860
டு கடலால் சூழப் ாக இருப்பினும், குமதி செய்வது ான்றாகும். இத யாள் பங்கேற்பின் க்கு அதிகமான
முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நான் முன்மொழி கின்றேன்.
170இலங்கை மத்திய வங்கி
கிய" மற்றும் "ஸ்மைல்ஸ்" போன்ற சலுகைக் கடன் மற்றும் உத்தர
வாதத்திட்டங்கள் அனைத்தையும்
ஏனைய கடன் திட்டங்களுடன் இணைக்கும் வகையில் 2017 மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பொதுத் திறைசேரிக்கு மாற்றப்படும்.
முதலீடுகள் 71. சபாநாயகர் அவர்களே. முதலீடுகள் நிலையான வளர்ச்சி மற்றும் அதனைப் பேணுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. கடந்த தசாப்தத்தில் முதலீடுகள் மொ.உ.உற்பத்தியில் 30.1 சதவீத மாக பேணப்பட்டுள்ள போதிலும், அதன் பெருமளவிலான பகுதி அரசாங்கத் துறையிலிருந்து கிடைக் கப்பெற்றுள்ளது. இதன் விளைவாக நாட்டில் படுகடன் சுமையானது ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகை யில் மொ.உ.உற்பத்தியில் 76 சதவீதமாக அதிகரித்துக் காணப்படு கின்றது.
அதேவேளை தனியார் துறை முதலீடுகள் எவ்வித வளர்ச்சியுமின்ற காணப்படுகின்றது. எவ்வாறாயி னும் பாரிய கடன் சுமையின் மூலம் எமது அரசிறைத் துறை யானது நெருக்கடிக்குள்ளாகியுள்ள துடன் தொடர்ந்து படுகடன் சுமை யினை அதிகரிப்பது சிறப்பாக விருக்குமென நான் நினைக்க வில்லை. தனியார் துறை முதலீடு களுக்கு வசதியளிப்பதுடன் தனியார் மற்றும் அரசாங்கத்துறை என்ப வற்றுக்கிடையில் பங்கேற்பினை ஏற்படுத்துவதுமே இதற்கான மாற்றி டாகும். பெறுமதி சேர்ப்பு மற்றும் தொழில் உருவாக்கம் காரணமாக பொருளாதாரத்தில் தாக்கம் ஏற் பட்டுள்ள துறைகளில் முதலீடு ಹcರುen நாம் ஊக்குவித்தல் வேண் GLD.
விவசாயம், உற்பத்தித்துறை, கடற்றொழில், அலங்கார மீன் வளர்ப்பு,ககுரிய கலங்களின் தயா ரிப்பு கால்நடை கோழி வளர்ப்பு மற்றும் சுற்றுலா போன்ற துறை களில் உள்நாட்டு தொழில் முயற்சி யாளர்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கவிருக்கின்றோம்.
72.இதற்காக வேண்டி, இலங்
| LGLð.
தல்தரித்தல்
கைக்கு அதிகளவான முதலீட்டு வசதிகளை பெற்றுத்தரக் கூடிய அபிவிருத்திக்கான முகவரான்ைமை யினை நாம் ஸ்தாபிப்போம்.
எவ்வாறாயினும் முதலீடு தொடர் பான எந்தவொரு தீர்மானமும் 50 நாட்களுக்கு அதிகமான காலத் தினை தேவைப்படுத்துவதுடன் அத்தகைய முதலீடுகள் மற்றும் கருத்திட்டங்கள் மேலதிக செயன் முறைகளுக்காக தேசிய கொள்கை கள் மற்றும் பொருளாதார அலுவல் கள் அமைச்சுக்கு பாரப்படுத்தப்
173. அதேவேளை திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சானது நாட்டில் மேற்கொள்ளப்படும் பிரதான முத லீடுகளுக்கான ஊக்குவிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக திறைசேரிக்கு சிபாரிசினை வழங் கும்.
174.எமது அரசாங்கமானது சொத்துக்கள் மற்றும் வருமானத் தின் சமமான பகிர்வு உருவாக்கத் தனை உறுதிப்படுத்துகின்றபொருளா தாரக் கொள் கையொன்றினை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வுள்ளது. தலைக்குரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வடக்கு கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்
மிகக் குறைவாகக் காணப்படுவ
துடன் இந்நிலைமையினைச் சீராக்குவதற்கு குறிப்பிடத்தக்களவு முயற்சி தேவைப்படுகின்றது.
இதற்காக வட மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்கின்ற வியாபார முயற்சிகளுக்கு 200 சதவீத மூலதனக் கொடுப்பனவு களை வழங்குவதற்கும் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் 3 LS6)65usOT e2535u & GLDrflies டொலர்களுக்கு அதிகமான (காணி தவிர்ந்த) முதலீடுகளை மேற்கொள் வதுடன் புதிய தொழில்வாய்ப்புகள் 250 இனை உருவாக்குகின்ற வியாபார தொழில் முயற்சிகளுக்கு 100 சதவீத மூலதனக் கொடுப்ப னவை வழங்குவதற்கு நான் முன் மொழிகின்றேன்.
முறையே 500 அல்லது 800 புதிய தொழில் வாய்ப்புகளை உரு வாக்கும் தொழில்முயற்சிகளுக்குG அல்லது 5 வருடங்களுக்கு 50 சதவீத வரி விடுமுறையும் வழங் கப்படும்.
(தொடரும்)

Page 13
also also
யாழ் மாவட்ட சாரண சங்கத்தின் அணித் தலைவர் பயிற்சி நெறி II அண்மையில் யாழ். கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. அணித் தலைவர் பயிற்சி நெறி I இல் பங்கு பற்றிய சாரண ஆசிரியர்களையும் வளவாளர்களையும் படத்தில் காணலாம்.
リ、
உலக நீரிழிவு தினத்தன்று யாழ். நீரிழிவு கழகத் - - - தினால் வெளியிடப்பட்ட நீரிழிவை வெற்றி கொள்வோம்" LUFTUP. 6 TUUL260T LDT6OOTE எனும் நூலின் பிரதியை வடமாகாண சுகாதார உள்ள முன்னாள் டே அமைச்சர் டாக்டர் ப. சத்தியலிங்கத்திடம்நீரிழிவுக் கழகத் குடும்பத்திற்கும் துவிச்ச தலைவர் தி மைக்கல் கையளித்தார். அண்மையில் வழங்கப்
தென்னிந்திய திருச்சபையின் நிறைவாழ்வு மையத்தின் உளநல நிறைவாழ்வு மைய இயக்குநர் வைத்திய கலாநிதி தயாளினி தியாகர கலந்து கொண்ட விருந்தினர்களையும் பட்டம் பெற்றவர்களையும் படத்
மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் யாழ்.மறைமாவட்ட பொ செயற்பாடுகளை எதிர்வரும் வருடத்தில் ஊக்குவிக்கும் முகமாக அதற்கு ந மானிப்பாய் பங்குத்தந்தையின் ஊக்குவிப்பில் பங்கு மக்களின் பூரண ஒ அரசர் பெருவிழாவாகிய கடந்த ஞாயிறு திருப்பலியைத் தொடர்ந்து உண தேநீர் போன்றன விற்பனையாக்கப்பட்டன.
 
 
 
 
 
 

23, 2016
யாத்ரிகனின் காலப்பழி கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கரவெட்டி பிரதேச செயலாளர் ச.சிவருீ கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார். தலைமையுரையை பருத்தித்துறை பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் நிகழ்த்தினார். (படங்கள்: கரணவாய் செய்தியாளர்.)
2 夔 7:9 4 ` ܐ வர்களின் கல்வி மேம்பாட்டிற்கான செயற்றிட்டத்தின் கீழ் வறியநிலையில் ாராளிக் குடும்பம் ஒன்றிற்கும் கால் ஒன்று அங்கவீனமானவரின் க்கர வண்டிகள், கற்றல் உபகரணங்கள் என பல தரப்பட்ட உதவிகள் JUL6OT.
R. மருத்துவ கற்கை நெறி பட்டமளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை
ஜா தலைமையில் வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தில் காணலாம்.
து நிலையினர் கழகச் திதிரட்டும் நோக்கோடு ந்துழைப்புடன் கிறிஸ்து வு வகைகள், மரக்கறி,
(படங்கள்: எ.சுரேன்)

Page 14
23, 2016
அன்பின் அழைப்பை அடி யவர்வேண்ட ஆனந்தம் அளி த்திட ஆண்டவன் அவனியிலே அவதரிக்கிறான். அழைப்பை யேற்றுஅண்டமெல்லாம்ஆட்சி செய்யும் அந்தப்பரம்பொருள் தன் சக்தியெல்லாம் சுருக்கி மானிட உருவம் தரித்துப் பிற ப்பது அவதாரம் எனப்படும். அது பிரசவம் அல்ல பிரவே சம் என்று பகவான் பாபா குறிப்பிடுகிறார்.
ந்தியாவின் ggЈ
மாநிலத்தில் சிவனே பிராம ணத் தம்பதிகளுக்கு குழந் தையாக வந்து அவதாரம் செய்தார். பின்னர் முஸ்லிம் பக்கீரினால் வளர்க்கப்பட்டு ஷிர்டி வந்து வீரடி சாயியாக பெயர் அறியப்பட்டார்.
நான் மீண்டும் 8 வருடங் களின் பின் ஆந்திரா மாநி லத்தில் அவதரிப்பேன் என் பதற்கிணங்க 1926ம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி புட்டபத்தி எனும் மிகவும் பின் தங்கிய கிராமத்தில் அன்னை ஈஸ்வரம்மாவிற்கும் பெத்த வெங்கப்பராஜீவிற்கும் சத்ய நாராயண ஜீவாக அவதரி த்தார். அவரே சிவசக்தி அவ தாரம் என்று அழைக்கப்பட்ட சத்ய சாயி அவதாரமாகும்.
அன்னைஸ்வரம்மாவின் வயிற்றில் சத்தியநாராயண விரத காலத்தில் அதிகாலை யில் பிரவேசித்தநீல ஒளியே அந்த சிவசக்தி அவதாரமான சத்யசாயி என்று மலர்ந்தது.
வரடி சாயி காலத்தில் வாழ் ந்த பல அன்பர்கள் சத்ய சாயி காலத்திலும் வாழ்ந்திருந்த
Botanical NameAllophylus cobbe
Family- Sapinda CCaC
பெருஞ்செடி அல்லது சிறிய மர வகையைச் சேர் ந்தது 6 மீற்றர் உயரம் வரை வளரக்கூடியது. உலர்வ லய பிரதேசங்களில் இதன் பரம்பல் அதிகம். இதனுடைய பட்டை சாம்பல் நிறமுடைய தும் நாரமைப்புநிறைந்தது மாக காணப்படும். மூன்று சோனையுடைய இலைகள் நீள்கோளவடிவினவெள்ளை அல்லது இளமஞ்சள் பூக் கள். சிவப்பு நிறப்பழங்கள் ஒருவிதையைக்கொண்டது. இதன் பழங்கள் சாப்பிட
Worm),3,3,6061T 3-glded
öřGALQUgl.
இதன் இலைகளையும் பட்டையையும் சிதைத்து குடிநீர் காய்ச்சி யானைக் கால் நோய்க்கு பயன்படுத் தலாம். இதன் இலைகளை
க்கூடியது. நாபாப்புழு (Iape
போது அவரே இவர் என்று பலமுறை நிரூபணமும் செய் யப்பட்டது.
மீண்டும் எட்டு வருடங்க ளின் பின் நான் கர்நாடக மாநிலத்தில் பிரேம சாயிபாபா வாக பிறப்பேன், அது சக்தி யின் அவதாரமாக போற்றப்ப டும் என்று பகவான் Uரீ சத்ய சாயி பாபா கூறியிருக்கிறார்.
விதமான அவதாரத்தை அந் தப் பரப்பிரம்மம் எடுப்பதாக நாம் அறிந்திருப்பது நாம் பல பிறவிகளில் செய்த புண் ணியமே ஆகும்.
மானிடத்தின்விடிவிற்காய் அவதாரம் நிகழ்வதென்பது ஒவ்வொரு யுகங்களிலும் நட ந்து வருகிறது. பல ஆயிரக் கனககான வருடங்களுக கொருமுறை நிகழும் இத்த கைய அவதாரம் நமது கால த்திலும் மூன்று முறை நடக் கிறது என்பதை நாம் அறி ந்தும் பார்த்தும் இருக்கிறோம் எனில் எத்தகைய பாக்கியம் செய்திருக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும்.
கட்டுப்பாடில்லாமல், கண் படிவாழும்நாம்கடவுள்தன்மை இழந்து காலத்தைத் தொலை க்கிறோம். பாரம்பரியமாக வ ரும் சனாதனதர்மத்தை மீண் டும் உயிரூட்டி ஒளி காட்ட வந் ததுதான் அவதாரம். எனவே தடுமாறும் நம் வாழ்க்கைதடம் மாறிப் போகாமல் தன்னை யுணர்ந்து அதில் தரணிக்கே சேவையற்றவேண்டும்என்றே அவதாரம் கூறுகிறது.
மானிட வாழ்வில் மங்க ளத்தை ஏற்படுத்தவே சத்ய நாராயணன் பிறக்கின்றபோது, அவர் வீட்டிலிருந்த வாத்திய ங்கள்தாமாகவே இசையெழு
ப்பின. மனிதனே விழித்தெழு
மாதவன்வந்துவிட்டான் என்று கூறிக் கட்டியம் இசைத்தன.
எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த உண்மைப் பொரு ளான சத்யம்,தர்மத்தைநிலை நாட்டி சாந்தியை ஏற்படுத்தி
அமரக்கொடி
சிதைத்து கொதிநீரில் போட்டு ஆவி பிடிக்க தலைவலி, தடு மல், தலைப்பாரம் ஆகியன நீங்கும்.
டினை சிறுசிறு துண்டாக்க அதில் காணப்படும் நார்கள் (Tibrous) காப்புப்போல் இருக்கும். இதன் தண்டை (நாருடன்) குழந்தைகளின் கையில் கட்டிவிட குழந்தை கள் அதனை வாயில் உரசி உரசி அந்த தண்டின் சாறு கள் குழந்தையால் உள்ளெ டுக்கப்பட குழந்தைகளுக்கு ஏற்படும் அமரக்குத்து, வயி ற்றுவலி போன்றன நீங்கும். இதனால்தான் இந்தக் கொடி க்கு அமரக்கொடி எனும் பெய ருண்டு.
இதன் இலைகளை கீரை யாக சாப்பிட்டுவரதாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். இத னுடைய வேருக்கும் தாய்ப் பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு.
இதனுடைய இலைக் குடி
அன்பைப் பரவச் செய்து அஹிம்சைமூலம்அகிலத்தை கட்டியாளஅவதரித்தது. இன்று அத்தகைய சத்யம்,தர்மம், சாந்தி, ப்ரேமை அஹிம்சை மீண்டும் மறுபிறப்பெடுத்து தொண்ணுற்றொரு வருடங் களாகின்றன.
இந்த ஐந்து மேம்பாடுக ளுமே மனிதனின் ஐம்புலன் களையும் கட்டுப்படுத்தி மணி
தன் மனிதனாகவும், தெய்வ
மாகவும் மாற வழிவகுக்கும் என்று பகவான் Uநீசத்ய சாயி பாபா குறிப்பிடுகிறார். இந்த ஐந்துமே Uநீசத்ய சாயி நிறுவ 60Thus, 6 fosteg)5Our Siddoi100T மாகவும் உலகமெல்லாம்போற் றப்படுகிறது.
அனைத்து மதங்களின் சாரமாகவும் இவை இருப்ப தால் இவை மத பேதமின்றி மானிடம் செயற்பட வைக் கிறது என்பதிலிருந்து இதன் மகிமை புரிகிறது. வெளிநாட் டினர் கூட மாமிச உணவை விடுத்துப் பாரத சனாதன தர் மத்தை பின்பற்றுகிறார்கள் என்பதும் இதன் மற்றுமொரு மனமாற்றத்திற்கான மறும லர்ச்சியே ஆகும்.
LJ856)][[6öILILILI[[6ffì6öT LỐle}{]
நீர் வயிற்றுவலி, காய்ச்சல் முதலியவற்றிற்கு சிறுவர்க ளுக்கு கொடுக்கலாம்.
இதனுடைய வேர்ப்பட் டையின் ஊறல் குடிநீர் வாத நோய்களுக்குகொடுக்கலாம். இதற்கு வேர்ப்பட்டைகளை சேகரித்து சிறுசிறு துண்டு களரக்கி நன்கு கழுவி சிதை த்து 4 கிராமை 200 மில்லி வெந்நீரில் 15 நிமிட நேரம்
鷺
ஊற வைத்து வடித்து அருந் தலாம். மூட்டு வியாதிகட்கும் மூலரோகத்திற்கும்சிறந்தநிவா ரணியாகும். இதனுடையவேர், தண்டுகளின் நுனிப்பகுதியை நைத்து எடுக்கதூரிகை போல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெரும் அற்புதம் இந்த மன மாற்றமே. இது மதமாற்றம ல்ல.மனித மாற்றமே.
மன மாற்றத்திற்கு முக் கிய அடித்தளம் கல்வியேயா கும். வெறும் சான்றிதழ்பெறு வது கல்வியல்ல, சான்றோ னாய் வாழ்வதே கல்வியின் பயனாக அமைய வேண்டும் என்று பாபா குறிப்பிடுகிறார். எதிர்கால சந்ததியை உரு வாக்கும் குரு ஆசிரியர்களும் பெற்றோர்களும் கூட தங் களை இந்த மேம்பாடுகளை பின்பற்றுபவர்களாக ஆக்
$E、 யோரையும் இதைப் பின்பற் றுபவர் வழிநடத் D. மனித மனமாற்றமேமிருக குணங்களில் இருந்து விடு பட வழியாகும். இதன் போது மாயத்தன்மையிலிருந்து மத வத் தன்மைக்கு வாசல் திற க்கும். புதியதோர் உலகம் பிற க்கும். வாழ்வே சிறக்கும்.
சத்ய சாயி கல்வித்திட்டம் உலகின் பல நாடுகளில் பின் பற்றப்பட்டு வருவது இதற்கு சான்றாக அமைகிறது. இதன் பிரதிபலன்தன்னலமற்றசேவை துறவு கொண்டு திரியாமல்
வரும். ஏனெனில் இதில் நார் த்தன்மை அதிகம். இதனை Tothbrushigirfisodega, பயன்படுத்தலாம். இதில் Tan in எனும் வேதியற்பொருள் அதிகளவாக காணப்படுவ தால் முரசு கரைதல் போன் றவற்றை நீக்கி பற்களை திட Dாக வைத்திருக்க உதவும்.
ஒவ்வொரு மூலிகைகட்
தம் பிரதேசவாரியாகவும் வெவ்
வேறு பெயர்கள் உண்டு அம க்கொடியை சில பிரதேச மக் 5ள் கொக்கான் பாளை என்று அழைப்பார்கள். அந்தப் பிர தேசத்தில் கடின வேலைசெய் பும் கூலித் தொழிலாளிகள்
திருந்துவதற்குதன்னலமற்ற விளம்பரமில்லாத சேவையே அடிப்படை சேவையின்மூலம் அனைவரிலும் இறைவனைக் காண்பதுவே சத்யசாயி போதனைகளின்வெளிப்படை அதைசெயற்படுத்துவதேசத்ய சாயி பக்தர் படை எனவே கேள்விக்குறியானவாழ்க்கை யின் விடை, அதன் மூலம் இறைவனைநீஅடைஎன்பதே இப்படி அடைகின்ற பாதை யிலே ஆணவம் குறுக்கிட் டால் ஆண்டவன் எம்மிலிரு ந்து அகல்கிறான். அதற்கு அவனிடம் அர்ப்பணிப்புச் செய்தால் ஆணவம் மறை யும், ஆனந்தம் பெருகும். ஆண்டவனுக்கு சேவையை அர்ப்பணிப்புச்செய்தல் அனை த்தும் அடங்கிவிடும்.
அர்ச்சனைஎன்பது ஆண் டவன் நாமத்தை சொல்லிய வண்ணம் சேவையை அர்ப் பணம் செய்வதேயாகும். அபி ஷேகம் என்பது குடிநீர்திட்டங் களாகின்றன. யாகங்களின் அவிசுகளே அன்புப் பொதி கள் ஆகின்றன.
இத்தகைய அர்ப்பணமே அன்புஎனப்படுகிறது. இதையே எல்லோர்க்கும் அன்பு செய் எல்லோருக்கும் சேவை செய், எப்போதும் உதவி செய், எவ ரையும் புண்படுத்தாதே என் பதைத் தன் மகுட வாக்கிய மாக பகவான்குறிப்பிடுகிறார். அதன் விளைவே கல்விச் சாலைகள் குடிநீர்த் திட்டங் கள், வேதபாராயணம், ஆன் மீக சாதனைகள் , இயற்கை யைப் பேணுதல் என்பதாகும். இதோ அவதாரத்தைப்
go 13
பற்றி சத்யசாயி அவதாரமே சென்ன அமுதமொழி.
பகவான் பூமிக்கு வந்திரு க்கிறார் என்று அறிந்திருந் தும் அவர் வருகையால் பய னடையவில்லை யென்றால் பொருளில்லை. கிருத திரேதா , துவாபரயுக காலங்களில் அவ தாரங்களைப் பற்றி பலர் அறி ந்திருக்கவில்லை. அவதார ங்களின் பெற்றோர், உற வினர், தோழர்கள் கூட அவர் களை வந்தனை செய்யத் தயங்கினர். வித்யை மற்றும் தவத்தின் மூலம் அகப் பார் வைதிறக்கப் பெற்ற சில ரிஷி கள் மட்டும் அவதார உண் மையை அறிந்திருந்தனர்.
நம்பிக்கை மற்றும் பூச னைகள் இந்த கலியுகத்தில் மறுப்பாலும் எதிர்ப்பாலும் சரி வுற்ற போதும், என்னை நேரு க்கு நேர்தரிசிக்கும் பாக்கியத் தை நீங்கள் பெற்றிருக்கிறீர் கள். இதற்கு பல ஜென்மங் களில் செய்த புண்ணியத்தி ற்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். இது சாதாரண மானபாக்கியமல்ல.இந்தஅவ தாரம் உங்களோடு பழகி உங் கள்இன்பதுன்பங்களை அறி ந்து ஆறுதலும் ஊக்கமும் நிவாரணமும் தருகிறது. இந்த உறவு மிகமிக அரிது. உங் கள் இலட்சியத்தை அடையும் வரை நீங்கள் இந்த உறவு முறிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்.
நீங்கள் என்னிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல, எப் போதும் நான் உங்களுடை யவன் தான்.
நேச அருள் புரிந்து நெஞ் சில்வஞ்சங்கெடபேராதுநின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவில்லாப் பெம்மானே என்று சிவபுரா ணம் குறிப்பிடுவது இங்கு பொருத்தமானது.
சிவஞானம் சிவபாலன் (ீ சத்ய சாயி நிறுவனங்களின் வடபிரந்திய இணைப்புக் குழு)
தமது உடல்வலியை போக்கு வதற்கு இதனுடைய இலை களை சேகரித்து சிவத்தப் பச் சரிசியை நனையவிட்டு பொடி த்து இலைகளுடன் சேர்த்து இடித்து அரித்துமாவாக்கிகளி க்கிண்டி அல்லது புட்டவித்து சாப்பிட உடல்வலி, மூட்டுவலி யாகியவை நீங்கும் என குறி ப்பிட்டுள்ளார்கள். இதனுடைய @60D6C05E5ä55 Collic Rhe umatic Rain G600601 (5600 க்கும் ஆற்றல் உண்டு என் பதும் குறிப்பிடத்தக்கது. இன்
றும் பல பரம்பரை வைத்தியர்
கள் இதனை அமரை என்ற ழைத்து குழந்தைகட்கு ஏற் படும் அமரக்குத்து மற்றும்
முறிவுநெரிவுஆகியவற்றிலும்
பயன்படுத்தி வருவது குறிப் பிடத்தக்கதாகும்.
இதனுடையபழங்கள்கிடை க்கும் காலங்களில் நன்றாக சாப்பிட்டுவரவேண்டும். ஏனெ னில் வயிற்றிலுள்ள புழுக் களை நீக்கி பசி, ஜீரணத்தை யும் உண்டாக்கும்.
மூலிகைஇலைவகைகளை சிவத்தப்பச்சரிசியை நனை யவிட்டு இலைகளுடன் சேர் த்து இடித்து மாவாக்கி பயன் படுத்துவதில் முக்கியமாக அரி
பாக்டர்(திருமதி விவியன் சத்தியச்
M.D.(Siddha)india சிரேஷ்ட விரிவுரையாளர் சித்தமருத்துவத்துறை யாழ்பல்கலைக்கழகம்
சியில் இருக்கும் காபோவை தரேற்றை மேலதிக 656) ஸ்ரோலாக மாறி அகத்துறி ஞ்சப்படுவதை தடை செய் եւյլb.
மேலும் இலையிலுள்ள விற்றமின்கள், கனியுப்புக் களும் கிடைக்கப் பெறுவ துடன்நார்ச்சத்துநீர்ச்சத்து உட ம்பிற்கு கிடைக்கின்றது. இவ் வாறு பயன்படுத்தும் முறை கள் இன்றைய பல தொற்றா நோய்களின் சிக்கல்களை நீக்கக்கூடியதாகவுள்ளது.

Page 15
பக்கம் 14
இராணுவப்புரம் இங்கு இடமேயி
அஜித் பி.பெரேரா தெரிவிப்பு
(கொழும்பு) இலங்கையில் இராணுவப் புரட் சிக்கு இடமேயில்லை என்று பிரதி அமைச்சர், அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் நசுக்கப்பட் ந்த நிகழ்வு ஒன்றில் கருத்து க்க முயன்றால், அனைத்து டால் இராணுவம் அதிகாரத் வெளியிட்ட பிரதி அமைச்சர், மக்களும் வீதிக்கு வந்து தைக் கைப்பற்றும் வாய்ப்பு அஜித் பி.பெரேரா மேற்கண்ட அதற்கு எதிராக திரண்டு இருப்பதாக, கூட்டு எதிர வாறு தெரிவித்தார்.
நிற்பார்கள். ணியின் நாடாளுமன்ற உறு
இந்த நாட்டில் ஜனநாயக
- நாட்டில் எந்தக் கட்சி ப்பினர் தினேஷ் குணவர்த் ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஆட்சி செய்வது என்பது பிர தன கடந்த சனிக்கிழமை அரசாங்கங்கள் தான் ஆட்சி ச்சினையல்ல. ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் எச்சரித் செய்ய முடியும்.
சுதந்திரக் கட்சியா? ஐ.தே.க. திருந்தார்,
அரசியல் வழிமுறைக வாக? ஜே.வி.பியா? அல்லது இதுகுறித்து நேற்று முன் ளுக்கு அப்பால், சர்வாதிகார வேறு எந்தக் கட்சியாகவும் தினம் பண்டாரகமவில் நட
முறையில் ஆட்சியைப் பிடி இருக்கலாம். ஆனால் ஜன
கட்சி பேதம் மகிந்தவின் கூட்டு கட்சி பேதம் பார்க்கேன் -ஜனாதிபதி- சீனாவிற்கு பயணம்
தொழிற்சங்க கோரிக் கைகளை நிறைவேற்றுவ
நாடாளுமன்ற உறுப்பினர் தில் கட்சி பேதம் பார்க்க
லொகான் ரத்வத்த, முன் ப்படமாட்டாது என்று ஜனா
னாள் நாடாளுமன்ற உறுப் திபதி மைத்திரிபால சிறி
பினர் உதித் லொக்கு பண் சேன தெரிவித்தார்.
டார ஆகியோரும் மகிந்த மகாவலி அபிவிருத்தி
ராஜபக்ஷவுடன் சீனாவிற்கு மற்றும் சுற்றாடல்துறை அமை
பயணமாகவுள்ளனர். ச்சர் என்ற வகையில் ஜனா
சன அரசாங்கத்தின் அழை திபதி மைத்திரிபால சிறி
(கொழும்பு)
ப்பின் பேரில் மகிந்த ராஜ சேன மகாவலி அபிவிருததி
முன்னாள் ஜனாதிபதி
பகஷ இந்த பயணத்தை மேற் சுற்றாடல்துறை அமைச்சின்
மகிந்த ராஜபக்ஷவும் கூட்டு கொள்ளவுள்ளார். தொழிற்சங்கப் பிரதிநிதிக
எதிர்க்கட்சியிலுள்ள உறுப்
மகிந்த ராஜபக்ஷவின் ளுக்குமிடையே நேற்றுமுன்
பினர்கள் சிலரும் இன்று
ஆட்சிக்காலத்தில் சீனாவிற் தினம் முற்பகல் மகாவலி
சீனாவிற்கு உத்தியோகபூர்வ
கும் இலங்கைக்கும் இடை அபிவிருத்தி அதிகார சபை
விஜயம் மேற்கொள்ளவுள்
யிலான இருதரப்பு உறவுகள் யில் இடம்பெற்ற கலந்துரை
ளனர்.
மிகவும் உயர்ந்த மட்டத்தை யாடலின்போதே ஜனாதிபதி
முன்னாள் வெளிவிவ
எட்டியிருந்தது. இதனைத் தெரிவித்தார்.
கார அமைச்சர் ஜி.எல்.பிரீஸ்,
எனினும் 2015 ஆம் இக்கலந்துரையாடலுக்கு ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் ஜனாதிபதிக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிக ளுக்குமிடையிலான சந்தி ப்புகள் தொழிற்சங்கப் பிரதி நிதிகளின் வேண்டுகோளின் பேரலையே நடைபெறுவதுண்டு இந்நிலையில் முதன் முறை யாக ஜனாதிபதியால் தொழி
அமைப்பின் தேசிய அமை ற்சங்கப் பிரதிநிதிகள் அழை
ப்பாளர் கலாநிதி சரத் விஜே கப்பட்டிருப்பது குறிப் பிடத்
சூரிய கோரிக்கை விடுத்துள் தக்கது.
ளார். ஊழியர் பதவி உயர்வு
கொழும்பில் நேற்று முன் தொடர்பான பிரச்சினைகள்,
தினம் நடத்திய செய்தியாளர் சம்பளம் தொடர்பான பிரச்சி
மாநாட்டிலேயே அவர் இந்தக் னைகள் மற்றும் ஊழியர்
கோரிக்கையை விடுத்தார். களுடன் தொடர்புடைய பல்
இலங்கை பாதுகாப்புச்
பாதுகாப்புச் செயலர் கரு வேறு பிரச்சினைகள் குறித்து
செயலர் கருணாசேன ஹெட்
ணாசேன ஹெட்டியாராச்சி தொழிற்சங்கப் பிரதிநிதிகள்
டியாராச்சியை அப்பதவியில்
க்கு எதிராக ஜனாதிபதி ஜனாபதிபதிக்கு விளக்கி
இருந்து நீக்க வேண்டும்
மைத்திரிபால சிறிசேன னர்.
(இ -7-10)
என்று நீதிக்கான தேசிய
விடம் தான் முறைப்பாடு
பாதுகாப்புச் ெ - பதவி நீக்க வே
சரத் விஜேசூப்

லம்புரி
23.11.2016
இன்றுஒருதகவல்
வாய் விளம்பரம்
5 எதிரணி மாகின்றது
நம்மைப் பற்றித் தவறாகவே பேசுகிறவர் கள் ஓர் ரகம். நம்மைப் பற்றி உயர்வாகவே பேசுகிறவர்கள் ஓர் ரகம்.
ஒரு தாய் தன் மோசமான மகனைப் பற்றிக் கூட உயர்வாகவே பேசுவாள். கார ணம், பாசம் அல்து பிரியம். தனக்குப் பிடித் துப் போன நண்பன் என்றால் அவனைப் பற்றித் தரக் குறைவாக ஒருவன் விமர்சிக்க மாட்டான்.
தனக்கு நன்கு சலுகை காட்டுகிற மேல் திகாரி என்றால் அவருக்குப் பணிந்து வேலை செய்கிறவன் அவரது குறைகளைப் பெரிது படுத்திப் பேசமாட்டான்.
ஆக,ஒருவிதப் பற்றும் பிடிப்பும் அன்பும் இடையே இருந்தால் நம்மால் நம்மைப் பற்றித் தவறாக வாய் விளம்பரம் செய்யும் நபர்களின் வாயைப் பிளாஸ்டரால் ஒட்டி
விட முடியும் என்பது நன்றாகத் தெரிகிறது நாயகத்தை உள்ளடக்கிய
இல்லையா? தாக அது இருக்க வேண்
எனவே உடனடியாக இந்த முயற்சியில் டியது கட்டாயம்.
இறங்குவோம். இந்த நாட்டின் அபிவிரு
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ த்தி மற்றும் முழுமையான
என்று கவலை கொள்ளாமல் உலகம் நம்மை எதிர்காலமும் ஜனநாயகத் தில் தான் தங்கியுள்ளது.
விமர்சிக்கத்தான் செய்கிறது. இதைப் பற்றி எனவே அதனை நாம் இழ
நாம் அதிகம் கவலை கெள்ள முடியாது; ந்து விட முடியாது என்றும்
கொள்ளவும் கூடாது.உலை வாயை மூடிவிட அவர் மேலும் தெரிவித்துள்
முடியும். ஊர் வாயை மூட முடியாது. ளார்.
(இ-7-10)
ஆனால்நம்மைச் சுற்றி இருப்பவர்களே நம்மைப் பற்றித் தவறாக வாய் விளம்பரம் செய்வதை நாம் உடனே தடுத்தாக வேண்டும்.
காரணம் அவர்கள் சொல்வது சரியா? தவறா? என்று ஆராய்ந்து பாராமலேயே
உலகம் அந்த விளம்பரத்தை நம்பி ஏற்றுக் ஆண்டு மைத்திரி - ரணில்
கொண்டு விடுகிறது. அத்துணை வலிமை அரசாங்கம் ஆட்சி அமை
யானது வாய் விளம்பரம். த்த பின்னர் இருதரப்பு உறவுக
ஏய் வாயை மூடுகிறாயா? இல்லையா? ளில் அண்மைக்காலமாக
என்கிற மிரட்டல் எல்லாம் இந்தக் காலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சீனா வழங்கும்
எடுபடாது. சரிதான் போய்யா என்று பதில் கடனுக்கான வட்டிவீதம் தொட
வரும். முன்னிலும்தீவிரமாவார்கள். ஆக நம் ர்பில் பரஸ்பரம் மோதல்
பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும். போக்கான கருத்துக்களை
அவர்களை மறைமுகமாகப் பாராட்டு சீனத் தூதுவரும் நிதியமை
வதன் மூலமும், அவர்களுக்கு உதவுவதன் ச்சரும் வெளியிட்டிருந்த
னர்.
மூலமும் வாயை அடைக்க முயற்சி செய் இந்தப் பின்னணியில்
யலாம். முன்னாள் ஜனாதிபதி மகி
அவர்களிடமே போய், நீங்கள் இப்படிச் ந்த ராஜபக்ஷ சீனா பயண
சொன்னீர்கள் என்று கேள்விப் பட்டேன். மாகவுள்ளமை பல்வேறு
நிச்சயம் இருக்காது என்று அடித்துச் சொல் கேள்விகளை தோற்றுவித்
லிவிட்டேன். நீங்கள் சொன்னது உண்மை துள்ளது.
(இ -7)
என்றால் அக்கறையின் பேரில் சொல்லி யிருப்பீர்கள். என்னை மாற்றிக் கொள்கி றேன் என்கிற தொனியில் அணுகினால்
அவ்வளவு தான். அந்த வாயில் கோந்து, போடப்பட்டுவிட்டது என்பது பொருள். இனி கோந்து போத்தலைக் கையில் எடுத்துக்கொ ண்டு ஆளைத் தேடத் தொடங்கி விடலாம். பிறரைப் பற்றித் தவறாக - அவர்கள்
காதுக்கே எட்டும் படியாக விமர்சிப்பது ,பிறரை ஒன்றை கையளித்துள்ள
அவமானப்படுத்துவது , பிறர் மனம் புண் தாகவும், அவரைப் பதவி
படும் படியும் பிறர் பாதிக்கப்படும் வகையிலும் நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கலாநிதி சரத் விஜே.
நடந்து கொள்வது ஆகியவற்றைத் தவிர்த் சூரிய தெரிவித்தார்.
தாலே இதுபோன்று பிளாஸ்டரையோ கோந் இலங்கையில் ஆட்சி மாற்
தையையோ கையில் எடுக்க வேண்டிய அவ றத்துக்கு உதவிய சிவில்
சியம் ஏற்படாது.மாறாக நம்மைப் பற்றி நன்கு அமைப்புகளை உள்ளடக்
உயர்வாகச் சொல்கிறவர்களை மேலும் கிய நீதிக்கான தேசிய அமை ப்பின் தேசிய அமைப்பா
நன்கு முடுக்கிவிடும் வேலையை நாம் கவ ளராக, கலாநிதி சரத் விஜே
பனித்துக் கொண்டிருக்கலாம். சூரிய பதவி வகிக்கிறார் என்
லேனாதமிழ்வாணன் பது குறிப்பிடத்தக்கது. (இ-7-10)
சயலரை வண்டும் பிய கோரிக்கை

Page 16
22,11,2016
க.பொ.த.(கு
மாதிரி
விஞ்ஞானம்-II
等等都篇後春
i, ஆளி K இனை மூடும்போது P, Q, R, S, T ஆகிய ஒளிகாலும் இருவாயிகளுள்
ஒளிர்பவை எவை? ii. மின்கலத்தின் முனைகளை மாற்றி ஆளி Kஇனை மூடும்போதுP, Q, R, S, T
என்பனவற்றுள் ஒளிர்பவை எவை? 111. மின்கலத்தை அகற்றி சுற்றில் A, B முனைகளுக்கிடையே 6V மின்னழுத்த
வேறுபாடு உடைய மின்கலத்தை தொடுத்து அதற்கு 230V மின்னழுத்த வேறுபாடு கொண்ட மின்முதலில் இருந்து மின்விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது. இதன்போது P, Q, R, S, T ஆகிய ஒளிகாலும் இருவாயிகளுள் ஒளிர்பவை எவை? iv. செயற்பாட்டுக்கு இணங்க P, Q, R, S ஆகிய இருவாயிகளை பொருத்தியுள்ள
கட்டமைப்பின் தொழிற்பாடு யாது? B. ஆய்வுகூடப் பரிசோதனை ஒன்றின் ஒழுங்கமைப்பு தரப்பட்டுள்ளது.
-- வெப்பமானி
தாங்கி
காராக
பனிக்கட்டி வடிதாள் புனல்
முகவை
நீர் 1. வெப்பமானியால் வாசிக்கப்படும் உறுதியான வெப்பநிலை எவ்வாறு குறிப்பிடப்படும்? 11, ஒரு வளிமண்டல அமுக்கத்தின்கீழ் தூய பனிக்கட்டி தொடர்பாக அதன்
வெப்பநிலைப் பெறுமானம் யாது?
111. இச்செயற்பாட்டின் பொருட்டான நிலைமாற்றத்தை தருக? |C, ஆய்வுகூடத்தில் ஐதரசன் வாயுவைத் தயாரித்து சேகரிக்கும் ஒழுங்கமைப்பு பின்வருமாறு
போக்குக்குழாய் இறப்பர் குழாய்
தக்கை அடைப்பான்
வாயுச்சாடி
ஐதான
நீர்த்தாழி ஐதரோக்குளோரிக் -4 அமிலம்
நாகத்துண்டுகள் 1. ஒழுங்கமைப்பில் A, B, C ஆகிய பகுதிகளை பெயரிடுக? ii. A இனுள் நடைபெறும் இரசாயனத் தாக்கத்திற்கான சமன்செய்த இரசாயனச்
சமன்பாட்டை தருக? iii. ஐதரசன் வாயுவின் ஒரு இரசாயனவியல் பண்பை குறிப்பிடுக? 19. மேற்படி செயற்பாட்டின்போது A இனுள் நடைபெறும் தாக்கத்தினது வேகம்
படிப்படியாக குறையும்.இதற்கான காரணத்தை குறிப்பிடுக? விஞ்ஞானம் பகுதி-1 விடைகள்
11)
|21) 4
131) 4 12)
|22) 1
32) 1 |23) 1
|24) 2 15)
(25) 16)
36) 37)
13)
14)
35) 4
-- - N N N .
N - + N ம ம - + ம
- * - + + - Nn )
17)
18)
19)
20)
பகுதி-II A விடைகள் 01) A.
1. நீர் / ஒளி/ நாற்றுக்களின் எண்ணிக்கை போன்ற பொருத்தமான விடைகள் ii. இலைகளின் எண்ணிக்கை / இலைகளின் அளவு / தாவரங்களின் உயரம் iii. போதுமானது /போதுமானதல்ல iv. போதுமானது - தாவரமாதிரிகள் இரண்டையும் பரிசீலித்து முடிவுக்கு வரலாம்
போதுமானதல்ல - ஒருமாதிரியை மட்டும் பரிசீலித்து முடிவுக்கு வரமுடியாது. B. 1. A, N, - இறைசோபியம்
B. CO, - தாவரங்கள் / விலங்குகள் / தாவரங்களும் விலங்குகளும் C. (0), -- தாவரங்கள் 11. சூழல்தொகுதியொன்று a. சிறுநீரக பாதிப்பு b. விவசாய இரசாயனங்களை உயர்செறிவில் பயன்படுத்தல் / பாதுகாப்பு
நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை 02) /A. 1. மகரந்தக்கூடு, இழை
11. வித்தாக iii. காற்று

லம்புரி
பக்கம் 15
ப/த) பரீட்சை2010
வினாத்தாள்
3 மணித்தியாலம்
iv. காரணிகளின் பொருட்டான போட்டியைக் குறைத்துக் கொள்ளல் / புதிய
வாழிடங்களை தேடிக்கொள்ளல் /பல்வகைமையை அதிகரித்துக் கொள்வது /
நோய்க்காரணிகளிலிருந்து பாதுகாப்பு பெறுவது B. 1. மட்டைத்தேள் - ஆத்திரப்போடா
மண்புழு - அனலீடா ii. வாழ்க்கைவட்டத்தை பூர்த்தியாக்கிக் கொள்வதற்கு நீரையும் தரையையும்
பாவிக்கும் அங்கிகள் iii. பக்றீரியா C. i, நீலம்கலந்த ஊதாநிறம் /கருநீலநிறம்
ii. மஞ்சள்சார் கபிலம் / நிறமாற்றம் காண்பிக்கப்படமாட்டாது.
iii. அமைலேஸ் iV. துளிப்பான' 03) A, i. வாயுநிலையில் காணப்படும் மூலக அணுவிலிருந்து இலத்திரன்ஒன்றை அகற்றி
வாயுநிலையில் காணப்படும் ஒரு நேர் அயனை உருவாக்கிக் கொள்வதற்கு வேண்டிய இழிவான சக்தியின் அளவு ii, kJ/mol iii. Aஉம் E உம்
iv. A இலும் பார்க்க E இன் ஓடுகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுதல் B. 1. 12r அணுவினது திணிவின் பங்கு
Y இன் சராணக்கிணி = Xமூலகத்தின் அணுவொன்றின் திணிவு
அணுத்திணிவு அலகு 6.68 x 10-23 g 1.67 x 10-24g
= 40 ii1. இலத்திரனை இழக்கும்
iv. X2+ 04) Ai. நேரோட்டம்
ii. நேரோட்டம் ஒருதிசையில் மட்டும் பயணிக்கும்
ஆடலோட்டம் சுற்றில் திசைமாறியவாறு பயணிக்கும் 111. 32+32= 62 iv V = IR I=V
R = 6V
6)
= 1A B 1. நிலையியல் உராய்வுவிசை ii, எல்லை உராய்வுவிசை
iii. இயக்கவியல் உராய்வுவிசை C. 1. A - W மேற்புறமாக
B - W மேற்புறமாக
ii. W மேல்நோக்கி C. 1. | தாக்கவீதத்தை பாதிக்கும் காரணிகள்
வெப்பநிலை தாக்கிகளின் பௌதிகத்தன்மை
அக்காரணிகளை பிரதிபலிக்கும் ஒழுங்கமைப்பு மாதிரிகள் B, C
ii. இரசாயன மாற்றம்
iii. அதிகரிக்கும் 05) A. 1, வேரினால் உறிஞ்சப்பட்ட நீரும் கனியுப்புக்களும் தாவரஉடல் முழுவதுமாக
எடுத்துச்செல்லப்படுதல் தாவரத்தை தாங்குதல் ii, B- மளமளப்புத்தசை
C - வன்கூட்டுத்தசை 111. சக்தியைக் களஞ்சியப்படுத்தி வைத்திருத்தல்
சக்தியை விடுவித்தல்
சக்திப் பரிமாற்றம் 17. நொதியம் - திருப்சின் இடைநிலைவிளைவு - பொலிபெப்தைட்டு B. 1. சோணையறைச்சுருக்கம், இதயவறைச்சுருக்கம், சோணையறை இதயவறைதளர்வு ii. உடற்சமநிலை பேணப்படல் / இச்சைவழித்தசைகளின் இயைபாக்கத்தை
கட்டுப்படுத்தல் / உடல் இயக்க ஒழுங்காக்கம் C, i. ஒடுக்கற்பிரிவு இரு கட்டங்களில் நடைபெறும் இழையுருப்பிரிவு ஒரு கட்டத்தில்
நிகழும் ஒடுக்கற்பிரிவில் 4 மட்கலங்கள் தோன்றும் இழையுருப்பிரிவில் 2
மட்கலங்கள் தோன்றும் ஒடுக்கற்பிரிவின்போது தாய்க்கலத்தில் காணப்பட்ட இழையுருப்பின்போது
தாய்க்கலத்தில் காணப் நிறமூர்த்த எண்ணிக்கை அரைப்பங்காகும் 'பட்ட நிறமூர்த்த எண்ணிக்கையே
மட்கலத்தில் எஞ்சும் ii. B - நோயுள்ள ஆண் (- நோயற்ற ஆண் D - நோயற்ற பெண்
iii
| புணரிகள்
G
GG Gg
Gg
2g
06) A.
1. HCI/ H SO,, NH,OH
i. HCI(aq) -H (aq) + CI (aq) B. 1. புறவெப்பத்தாக்கம் / வெப்ப இழப்பு
கலவையின் வெப்பநிலை அதிகரித்தல் 11. பொருத்தமான ஒழுங்கமைப்பிற்கு
'16 ஆம் பக்கம் பார்க்க... |

Page 17
பத்தும் 6
- - - 4g 11, 1 - - - - 0.1
- 40 g/mol MnO
C -
V
(), 1772O
- -3 - mol dim 0.1 dዝገጊ3 Ol di
C i a அரித்து வேறாக்குதல்
b பளிங்காக்கம்/ ஆவியாக்கம்/ ஒடுங்கச்செய்தல் C திரவப்பிரித்தெடுப்பு 诀 காபநாற்குளோரைட்டு / சைக்ளோகெக்சேன் iii., b / c D. a. Zn (s) -> Zn? (aq) + 2e
b கதோட்டாக i இறப்பர்/றெஜிபோம் O7) A i பொருளிலும் பார்க்க பருமனில் பெரிய மேல்நோக்கிய
i ஆடியினது தலைமையச்சில் i. ஒளியியல் மையத்திற்கும் குவியத்திற்கும் இடையில் iv உருப்பெருத்த தலைகீழான LDITULjLDIT6ÖT B நபர்களின் நிறை = 4 x 50 x 10
= 20 OON மொத்த நிறை = 2000N+ 2000N
= 4OOON மேலுதைப்பு = மொத்தநிறை = 4000N
ii. P = hdg
= 0.4m x 1000 kg m-3 x 10ms * = 4000 Pa (or) 4000 Nm. i மொத்த தூரம் = சராசரி வேகம் X நேரம்
= 5ns x 5 minx 6O
= 15OOm ivஇடப்பெயர்ச்சி (m)
1500
நேரம் (S) C ஊடகம் அவசியம் அல்லது அவசியமில்லை என்பதை ஒப்பிடுவதற்கு
i. அதிர்வெண் / மீடிறன் D i கடத்தப்படுதல் i விரிவடைதல் O8) A.
i a உட்சுவாச.வெளிச்சுவாச வீதம் அதிகரித்தல்
b இதயத்துடிப்புவீதம் அதிகரித்தல்/குருதியமுக்கம் அதிகரித்தல் /
குருதிக்கலன்கள் விரிவடைதல் i மளமளப்புத்தசை-சுவாசச்செயற்பாட்டினது கட்டுப்பாடு/குருதிக்கலன்களினது விரிவு
வன்கூட்டுத்தசை - கால்களினது இயக்கம், கழுத்தை திருப்புதல் இதயத்தசை - இதயத்துடிப்பு iii. a. 560ÖT b மூளி C. காற்தசைகள் iv a, பிரிமென்றகட்டின் குவிந்த தன்மை குறைவடைதல் b நெஞ்சறைக்கூட்டின் கனவளவு குறைவடைதல் C. உட்சுவாசம் / வளிமண்டலவளி சுவாசப்பைகளினுள் நுழைதல் B. i. F = ma «6)i6ö6og5I W — mg
= 2 x 10 = 20 Ν ii.- 0 + 20 = 1 0ms
2 G6) abLDITsin) b i a ஆர்முடுகல் = .
(3/BULD 10 = 2O - Ο நேரம்
GIBULb - 2S b சராசரி வேகம் = இடப்பெயர்ச்சி / நேரம்
2O F &LC GULUTid 2S &LC Guujififi - 2C X 2.
- 4Ο ΙΥ1 iv.
O9) A. i. Q. S. T.
ii. P, R T i அனைத்தும் ஒளிரும் iv ஆடலோட்டத்தை நேரோட்டமாக மாற்றுதல்
இஇை
 
 
 
 

லம்புரி 2$。互置。20置6
B பனிக்கட்டியின் உறைநிலை
ii. O 9°C i, பனிக்கட்டி உருகுதல்
C i A - கூம்புக்குடுவை B - முள்ளிப்புனல் C - தேன்கூட்டுமேடை
i Zn(s) i 2HC(aq) - ZnCl (aq) i H.(g) i தகனமடையும் தன்மை/எரிபொருளாக பயன்படல் iv அமிலத்தின் செறிவு குறைவடைதல் //n இன் மேற்பரப்பளவு குறைதல்
நீருயிரினவளத் தொழில்நுபவியல்
தொகுப்பு:திரு.ம.பிரதீஸ் பகுதி al ဒြို ಙ್ಗಣ್ಯೀ 8 மணித்தியாலம்
எல்லா வினாக்களுக்கும் விடை தருக. 1) இலங்கையில்நாளந்ததனியாள்புரதநுகர்வு எவ்வளவாககாணப்படுகின்றது. கிராமில்(g)
1)28-38g 2)38-48g 3)48-58g 4)58g-68g 2) இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பிரதான நீருயிரின வளம்
இறால் 2நண்டு 3டுனாவகை மீன் 4)அலங்கார மீன் 3) குறிப்பிட்ட ஒரு கடற்தாவரத்தால் தயாரிக்கப்படும் கஞ்சி இலங்கை மக்களால் விரும்பப்
படும் உணவாக காணப்படுகிறது. அத்தாவர வகை எது?
Tਈ 2கிளசிலேரியா
3 கடற்சாதாளை 4)படைனா 4) அபிரிக்கநாட்டிலிருந்து பல்வேறு தேவைக்காக இலங்கையில் அறிமுகஞ்செய்யப்பட்ட மீன்
திரவுட் 2) பெரியகுராமி 3புல்கார்ப் 4)திலாப்பியா 5) பின்வரும் எம் மீன்களின் உடலில் செதில்கள் காணப்படுவதில்லை
சுங்கான் 2)சுறா 3கெழுறு 4)மீவெட்டியா 6) நீரினுள் ஒளியின் ஊடுருவலானது 100 m ஆழத்தில் எத்தனை சதவீதமாக காணப்படும்
73% 2)44.5% 3)22.2% 4).O.53% 7) பின்வருவனவற்றுள் எக்கைனோடோமேற்றாவைக் கொண்ட அங்கி அல்லாதது
கடலட்டை 2நட்சத்திரமீன் 3)கருநீலச்சிப்பி 4)கடல்முள்ளி 8) நீரின் மேற்பரப்பில் வாழக்கூடியதும் அனைத்து முன்னணி வகையைச் சார்ந்ததுமான
நன்னீர் மீனினம் எது?
றோஹரி 256).T 3)சாதாரண கார்ப் 4) மிரிகால் 9) குட்டிகளை ஈனும் அலங்கார மீன்களை கொண்ட கூட்டம்
கார்ப், டெட்ரா, சீப்ரா 2கப்பி, பிளேட், கோல்ட்பிஸ்
3ஏஞ்சல், சீப்ரா, டெட்ரா 4)மோலி, கப்பி, பிளேட் 10) இறால் வளர்ப்பின் போது இறால்களில் வைரசினால் ஏற்படுத்தப்படும் நோய் அல்லாதது
உடற்பகுதி அழுகுதல் 2 வெண்புள்ளி நோய்
3மஞ்சட்தலைநோய் 4)கெள்ளை நோய் 11) எமது நாட்டுக்குரியதும் ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்டதுமான நீர்த்தாவரம்
நீர்வல்லாரை 2கெக்கடி 3)அம்புத்தலை 4)நீர்பிரமி
12) தேசிய நீருயிரின வளர்ப்பு அதிகார சபை (NAQDA) மூலமாக அலங்கார மீள் இன
விருத்திநிலையம் அமைந்துள்ள இடம்
உடவளவை 2)ULDLD6) 3ரம்படவல்ல 4)ககதமோதர 13) கடற்கலன் பயணிக்கும் திசையை தெரிவிக்க நியம நிற ஒளி பயன்படும்.இதற்கேற்ப
இடது. வலதுபக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கும் நிறங்கள் முறையே
வெள்ளை, பச்சை 2)சிவப்பு, பச்சை 3.சிவப்பு வெள்ளை 4) பச்சை, சிவப்பு 14) கிளவாலை மீன் கூட்டத்தை பிடிக்கச் செயற்கை இரையைப் பயன்படுத்தி பிடிக்கப்படும்
மீன்பிடிச் சாதனம் எது?
சுற்றிவளைக்கும் வலை 2மடிவலை 3)கூடைவலை 4)கம்பிலிவலை
15) விற்பனைக்காக அலங்கார மீன்களை தூர இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு
பின்பற்றும் முறைகளில் தவறானது
மயக்க மருந்துகளை பயன்படுத்தல் 2நீரில் சுத்தமான கறியுப்பைக் கலத்தல் 3)இரண்டு/மூன்று நாட்கள் உணவளிக்காதிருத்தல் 4)அறைவெப்பநிலையிலும் கூடிய வெப்ப நிலையில் நீரைப்பேணுதல் 16) தொட்டிகளிலுள்ள அலங்கார மீன்களை அகற்ற பயன்படுத்தும் சரியான முறை
1.கவனமாக கைவலையால் பிடித்து அகற்றல் 2.செவுள் வலையைப் பயன்படுத்தி அகற்றல் 3.துண்டில் கொழுக்கியைப் பயன்படுத்தல் 4.கவனமாக கையால் பிடித்து அகற்றுதல் 17) இறால் வளர்ப்புக்கான தடாகத்தை அமைக்க தெரிவு செய்யப்பட வேண்டியது
அதிக களி, இருவாட்டி மண் கொண்ட நிலம் 2அதிக களிப்பாங்கான நிலம் 3)அதிக மணற்பாங்கான நிலம் سیسی-- 4)மன்னல், இருவாட்டி மண் கொண்ட நிலம் 18) நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நீர்நிலைகளில் எப்ப்ருவத்திலுள்ள
மீன்குஞ்சுகள் இடப்படும்
கருக்கட்டிய நிலை 2அசித்தன் நிலை 3)விரலளவுப் பருவநிலை 4)முளைய நிலை
19) இலங்கையின் கடனீரேரி மற்றும் கழிமுகச் சூழலில் வசிக்கும் சவர் நீர் மீன்களாவன
மல்புலுட்டா, ஹல்மல் தண்டியா 2மொதா, வேக்கயா
3ஆரை, பாரை 4)திரவுட் குராமி 20) ஒரு மீன் நீரில் மிதக்க உதவுவது
செட்டை 2செதில் 3ஆவில் 4)காற்றுப்பை
21) ஆட்பீமியா (Artemea) என்ற பெயரால் அழைக்கப்படுவது
அலங்கார மீன்களுக்குரிய உயிர் உணவாகும் 2)சவர்நீர் வளர்ப்பு மீன்களின் செயற்கை உணவு 3தொட்டிகளில் கழிவுகளை அகற்றும் அங்கி 4)மீன்களில் உள்ள அக ஒட்டுண்ணிப்புழுவாகும்
மிகுதி நாளை தொடரும்.
= — — —

Page 18
23.11.2016
வறுமையால் இளைஞர்கள் முன்னேறுவதில் கடும் சிரமம் அமைச்சர் அமுனுகம ஆதங்கம்
கல்விமுறைமை நகைச்
இணைவதில்லை. அந்தத் சுவையானது, இளைஞர்கள்
திட்டத்துக்குள் சேர்த்துக் அதிகம். ஆனால், அவர்க
கொள்ளக்கூடாதவர்கள் அதில் ளுக்கு பயற்சியளிப்பதில்லை.
இணைந்துள்ளனர். விவசா வறுமையால் இளைஞர்கள்
யிகளுக்கு நாளொன்றுக்கு கலையை கற்று முன்னே
கொடுக்கப்படும் சம்பளம் றுவதில் சிரமம்படுகின்றனர்.
ஆகக்குறைவாகும். ஆகை தொழில்நுட்ப ரீதியில் பயின்
யால்தான் வறுமையும் அதி றால் மட்டும் முன்னேற முடி
கரிக்கிறது. அதனை நிர்ண யும் என அமைச்சர் சரத்
யிப்பதில் பெரும் பிரச்சினை அமுனுகம தெரிவித்தார்.
இருக்கின்றது. மூலதன செல நாடாளுமன்றத்தில் நேற்று பல்கலைக்கழகத்துக்கு செல்ல
வாக கடந்த காலங்களில் முன்தினம் திங்கட்கிழமை முடியாதவர்களுக்கு உதவிய பாதுகாப்புக்குதான் ஆகக் இடம்பெற்ற வரவு-செலவுத் ளிப்பது குற்றமா? அவ்வாறா கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டி திட்டம் மீதான குழுநிலை னவர்களுக்கு தொழில்நுட்ப ருந்தது. யுத்தமொன்று இடம் வவாதத்தில் கலந்து கொண்டு ரீதியில் பயற்சியளிக்க வேண் பெற்று கொண்டிருக்கின்ற உரையாற்றும் போதே அவர் டும் என்றும் கேட்டுக்கொண். நிலையில், நாங்கள் மேலே மேற்கண்டவாறு தெரிவித்தார். டார்.
பார்த்துகொண்டிருக்க முடி அங்கு அவர் மேலும்
வறுமைக்கோட்டுக்கு கீழே யாது. தற்போது யுத்தம் நிறை உரையாற்றுகையில், பாடசா இருப்பவர்களின் எண்ணி வடைந்துவிட்டது. ஆகை லைகளில், கணிதம், விஞ் க்கை நாளுக்கு நாள் அதிக யால், மூலதன செலவை ஞானம் மற்றும் ஆங்கில ரித்துசெல்கின்றது. சமுர்த்தி வேறு தேவைகளுக்காக பயன் த்தை கற்பிப்பதற்கு ஆசிரியர் வேலைத்திட்டத்துக்குள் சேர படுத்தலாம் என அவர்மேலும் கள் இல்லை. ஆகையால், வேண்டியவர்கள் அதில், தெரிவித்தார். (இ-7-10)
18 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் மீட்கப்பட்டன
டுகளின் பெறுமதி சுமார் 18 இலட்சம் என சுங்கப்பிரி வினர் தெரிவித்தனர். இந்நி
லையில் கைப்பற்றப்பட்ட சட்டவிரோதமாக 183 வினர் கைதுசெய்துள்ளனர்.
சிகரெட்டுகளை சுங்கப்பிரிவி சிகரெட் அட்டைப்பெட்டிகளை டுபாயில் இருந்து நாட்டுக்குவரு
னர் கையகப்படுத்தியதுடன், நாட்டுக்குள் கொண்டுவர
கைதந்த இலங்கை பிரஜை
குறித்த சந்தேக நபருக்கு 50 முற்பட்ட நபரொருவரை கட்டு யொருவரே இவ்வாறு கைது
ஆயிரம் ரூபா தண்டப் பணம் நாயக்க விமான நிலையத் செய்யப்பட்டுள்ளார்.
விதிக்கப்பட்டதாக சுங்க அதிகா தில் வைத்து சுங்கப்பிரி
கைப்பற்றப்பட்ட சிகரெட்
ரிகள் தெரிவித்தனர்.இ-7-10)
நceboo (1) ஃபேஸ்புக் பார்த்ததில்
39 இல் 3:31
சாந்தினி
ரூபன்
மற்றவரைகளை வீழ்த்துவது நமது வாழ்க்கையின் நோக்கமாக இருக்கக் கூடாது நாமும் முன்னேறி மற்றவர்களையும் முன்னேற்றுவது தான் நமது வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும்
'என்னடா ஒரு பாகை 'எந்திரிச்சு போகுதே
ரெஜி
அமில பெண்கள் ஒரு
கண்களை விட 'முறை அணியும்
ஆடையை
கண்ணீருக்கு ம மறுபடியும் அணிய குறைந்தது ஒரு மாதம்
ஏனென்றால் ஆகும்.
கண்கள் ஆண்கள் ஒரு முறை அணியும்
உலகத் ஆடையை
கழட்டவே
கண்ணீர் குறைந்தது ஒரு வாரம் ஆகும்.
உள்ளத் நீங்கள் பார்த்த ஃபேஸ்புக்கில் உங்களுக்குப் பிடித்தவை இருந்தால் WW
' அவை உங்கள்பெயர்களுடன் facebook பார்

லம்புரி
பக்கம் 17
இலங்கை இளைஞர்களின் திறனை அபிவிருத்தி செய்ய அமெரிக்கா உதவி
அமெரிக்க தூதரகத்தின் உரிமைகளை மேம்படுத்தல் செய்தல் என்பவற்றை இல வருடாந்த இளைஞர் வலு என, இலங்கையில் மாற்ற க்கு வைத்த நிகழ்ச்சிகளு வூட்டல் நன்கொடை நிகழ்ச் த்தை ஏற்படுத்துவதற்கு எதிர் 'டனான பல்வேறு பிரேரணை சியின் ஒரு பகுதியாக எட்டு பார்த்துள்ள இளைஞர்சார் களில் இருந்து எட்டு வெற்றி உள்நாட்டு சிவில் சமூக நிறு குழுக்களுக்கு ஆதரவளிப் பெறுநர்கள் இவ்வருடத்திற் வனங்களுக்கு சுமார் 60 பதில் அமெரிக்கத் தூதரகம் காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆயிரம் அமெரிக்க டொலர் பெருமை கொள்வதாக இல நூற்றிற்கும் மேற்பட்ட களை அமெரிக்கத் தூதரகம் ங்கைக்கான அமெரிக்கத் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு வழங்கியுள்ளது.
தூதரகத்தின் பொது விவகா 2010 ஆம் ஆண்டு தொட சுற்றுச்சூழல் தொடர்பான
ரங்களுக்கான அதிகாரிஜேம்ஸ க்கம் மொத்தமாக சுமார் ரூ.135 விழிப்புணர்வை அதிகரிப் ரூஸோ தெரிவித்தார்.
மில்லியனை சுமார்900,000 பதில் இருந்து. தலைமைத்
சமுதாய அபிவிருத்தி,
அமெரிக்க டொலர்) இளைஞர் துவப் பயிற்சியை வழங்கல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வலுவூட்டல் நன்கொடை நிக பால்நிலை சமத்துவத்தை நல்லிணக்கம், மனித உரி ழ்ச்சியின் ஊடாக அமெரிக்கத் முன்னிறுத்தல் மற்றும் ஒதுக் மைகள் மற்றும் வேலை துதரகம் வழங்கியுள்ளது என் கப்பட்ட சமுதாயங்களின் வாய்ப்பு திறன்களை விருத்தி பது குறிப்பிடத்தக்கது.இ-7-10)
இரண்டு பேருந்துகள் மோதி விபத்து
ஐவர் காயம்
புத்தளம் நாகவில்லு பிரதேசத்தில், நேற்று செவ் வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்துச் சம்ப வத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில், வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற தனி யார் பேருந்தும் சிலாபத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட போதே, இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. குறித்த இரண்டு பேருந்துகளிலும் பயணிகள் இருந்ததாகவும் ஐவர் படுகாயமடைந் துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் இது தொட ர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
(இ-7-10)
பிடித்தவை... Like 907
200endam me
7 1Nagendram Home - 6 -
உஷாந்து உனக்கு நெனப்பு
இருக்கா மச்சி அந்த Rataalapo!
நாள்... . . . . . ஆகஸ்ட் 15. நாம ரெண்டு பேரும் தேசிய கொடி வாங்க கடைக்குப் போனம். கடைகாரன் கொடி தந்த போது நீ கேட்ட
கேள்வி........ ன மட்டும் தனியா
அங்கிள் வேற கலர் 5னு பாத்தேன் வி
இருக்கா???????
நியூட்டன் கடவுள் அனைத்து இடத்திலும் இருக்க 'முடியாது அதனால் தாயை படைத்தார்
' ர கா
திப்பு அதிகம்
தை காட்டும்
'சாத்தான் அனைத்து இடத்திலும் இருக்க சுத காட்டும்
'முடியாது அதனால் காதலிகளை படைத்தான் ww.facebook.com/valampuri எனும் தளத்தில் பதிவு செய்யுங்கள். த்ததில் பிடித்தவை பகுதியில் பிரசுரமாகும்.

Page 19
பக்கம் 18
மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த 1050 அடையாள அட்டைகள் மீட்பு
25 வ வலி
பல வருடங்களுக்கு முன்னர், த்துள்ளார். அடையாள அட்டை மண்ணில் புதைக்கப்பட்ட 1,050 கள், உஹபிட்டிகொட கிராம அதி அடையாள அட்டைகள் நேற்று முன் காரி ஏ.கே.நுவன் ஷந்தனவிடம் தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்
ஒப்படைக்கப்பட்டு பின்னர், பொலி டுள்ளன, அம்பலாந்தோட்டை
ஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ப.உச்ச பெமினியன்வில, நுகசெவன பிர
அதனையடுத்து, அடையாள அட்
தண்டனை தேசத்தில் கட்டுமானப் பணிக்காக
டைகளை அம்பலாந்தோட்டை
பின்பும் அது மண் அகழ்ந்து கொண்டிருந்த பொலிஸார் பொறுப்பேற்றுக்கொண்
டமாக இருந்த பெக்கோ இயந்திரத்தின் கீழ், டுள்ளனர். தேசிய அடையாள
இந்திய நீ குறித்த அடையாள அட்டைகள் அட்டை, அலுவலக அடையாள
முறையில் சிக்கியுள்ளன. மண் அகழ்ந்து
அட்டைகள் என்பனவே மீட்கப்பட்
க்குகளில் வி. கொண்டிருந்த போது, பெக்கோ டுள்ளன. அந்த அடையாள அட்டை
றம், உயர் நீதி இயந்திரத்தில் மண் அள்ளும் கள் மாமடுல்ல, பெமினியன்வில,
யீடு, இறுதிய பகுதியில் பொலித்தீன் பைகளில் ஹங்கன்வகுர, பன்சலகம், வலே
மேல்முறையீ அடைக்கப்பட்ட பொதிகள், மண் வேவத்த ஆகிய முகவரிகளைக்
அடுக்குகள் ணுடன் அள்ளுண்டதாக பெக்கோ கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படு
வோம். எங்க இயந்திரத்தின் சாரதி தெரிவி கின்றது.
இ-7-10)
சட்டப்படியாக உயர்நீதிமன்
சாவகச்சேரி சந்தையில் மின்சாரம் துண்டிப்பு
(யாழ்ப்பாணம்)
களை உண்டு சேதப்படுத்துகின் சாவச்சேரி பொதுச்சந்தைக் றன. இரவு வேளைகளில் காவ கட்டடத் தொகுதியில் கடந்த சனிக்
லாளிகள் இருந்தும் இம்மின்சாரம் கிழமை மின்சாரம் துண்டிக்கப்
துண்டிக்கப்பட்டமையினால் கட் பட்டது. இதனால் பழக்கடை, மரக் டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்த கறிக்கடை, புடைவை வியாபார முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலையம் போன்றன பாதிக்கப்
நகர சபையினருக்கு இச்சம் பட்டன. இரவு வேளையில் சந்தை பவம் தொடர்பாக தெரிவித்திருந் வியாபாரிகள் தமது மரக்கறிகளை
தும் எதுவித நடவடிக்கையும் வைத்து விட்டுச் சென்றதும் அங்கு எடுக்கப்படவில்லை என குற்றம் கட்டாக்காலி மாடுகள் மரக்கறி சாட்டப்பட்டுள்ளது.
இ-3)
சந்தைகளில் நேற்றைய வின்
திருநெல்
வேலி
நெல்லியடி
கொடிகாமம்
சாவச்சேரி
மரக்கறி வகைகள்
கிளிநொச்சி
மருத மடம் ரூபா
ருபா
ருபா
ருபா
ருபா
50
80
80
70
ருபா
80 100
45
140
120 50
120 60
60
கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பச்சைமிளகாய் தக்காளி மரவள்ளிக்கிழங்கு கோவா
110 50
60
120 70 60
40
80,
45
80
60
60 50
60 80.
80
80
70
80
80 -
80
150
80
கரட் பணி. புடோல்
50
40
70
5 30 40
30
40 60 50
60
40 50
50 50 150
50
100
100
40 50
120
90 120
80
120
80 5
80 80 120 100 120 100 100
100 100 20
120
60
70
60
70
பறிக்கப்பட்ட கனவே கண் மன்றத்தின் 4 கொண்ட அப் வழக்கில் தீர் அதுவே இறுத தவறானதாக
உச்ச நீதி ழைத்து விட்ட செய்ய அரசில்
ய்வு மனுத்த வாய்ப்பு (Arti of judgemen supreme co டுள்ளது என்ற யில் 0.001 ! தான் சீராய்வு கிறது. காரண தீர்ப்பு வழங்க களேதான் சீர யும் விசாரி கின்றனர்.
எங்கள் வ பராதி என்பது களோடு, உ தீர்ப்பில் உள் சுட்டிக்காட்டி தாக்கல் செய
80
120
6)
190
20
50
வாழைக்காய் சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் பாகற்காய் வெண்டிக்காய் கருணைக்கிழங்கு பயற்றங்காய் லக்ஸ் பற்றாட் கறிமிளகாய் முருங்கைக்காய் போஞ்சி கத்தரிதம்புள்ள கீரை -1பிடி தேசிக்காய் தேங்காய் ஒன்றும்
இராசவள்ளி வெங்காயப்பூ
முள்ளங்கி பொன்னாங்காணி
வல்லாரை
ஈரப்பலா
200 100 100 100 120 100 100 100 200 50 20 500
50
105 30
60 120 50
60 50 120 120 160
50 20 500
100
60 100 20
60 100
80 200 60 30 400 50
180 -
80 50 20 200 60 40 600 35-45
180
50
30 20 400 15-35
550
35
200 20
60
30
50
60
30
15
40
40
30
10
10
20
20
80)

ஓம்புரி
23.11.2016
றைக்குள் பேரறிவு வருடங்கள் சிறைப்பட்டு களைச் சுமந்தவனின் தொடர்...
17
"ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் தியா கராஜன் ஐ.பி.எஸ். ஆனந்த விகடன் 04.12.2013 இதழுக்கு அளித்த பேட்டியில் பேரறிவாளன் என்னிடம் சிவராசன் கேட்டுக்கொண்டபடி பற்ற ரிகளை வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அது ராஜீவ் காந்தியைக் கொலை செய்யத்தான் என்
பது எனக்குத் தெரியாது என்று சொன்னார்.”
நீதிமன்றம் எனது
நீதிபதிகளும் வழக்குக்குள் செல் களாக விசாரித்து தீர்ப்பளிப்பர். யை உறுதி செய்த லாமல் சீராய்வு மனுவுக்குள்ள எங்கள் வழக்கின் உச்ச வே எனது போராட்
எல்லைகள் குறித்து தங்களுக்
நீதிமன்றச் சீராய்வு மனு 08.10. து வருகிறது.
குள் ஏற்பட்ட முரண்பாடுகளை 1999 அன்று முடிவுக்கு வந்து "தியியல் அமைப்பு மட்டும் வெளிப்படுத்தித் தீர்ப்புத் விட்டதால், 2002இற்குப் பிறகு
குற்றவியல் வழ தந்தார்கள்.
புதிதாகத் தோன்றிய குறை சாரணை நீதிமன்
நீதிப் பிழையைச் சரி செய்
தீர்வு மனு வாய்ப்பினை எங் மன்றமேல் முறை வதற்கான ஒரு வாய்ப்பு எனக் களால் பயன்படுத்த முடியவி 1க உச்ச நீதிமன்ற கூறி சீராய்வு மனுவின் எல் ல்லை. வீட்டு வாய்ப்பு என்ற.
லையினை அகலப்படுத்தினர் தற்போது அனைவரும் அறி உள்ளதை அறி ர்கள். (to maintain a review pe- வீர்கள், எனக்கு எதிரான கள் வழக்கு "தடா' tition it has to be shown that ஒற்றை ஆதாரமான ஒப்புதல் னது என்பதால்.
there has been miscarriage of
வாக்குமூலத்தைப் பதிவுசெய்த வாய்ப்பு Justice. Ofcourse, the expres- ஓய்வுபெற்ற காவல்துறை இய
ன்ற
து என்பதை ஏற் sion 'miscarriae of justice' is all க்குநர் தியாகராஜன், ஐ.பி.எஸ். டோம். உச்ச நீதி embracing) இருப்பினும், நீதி
'ஆனந்த விகடன்' 04.12.2013 இருவர் (அ) மூவர் பதிகள் எங்களுக்கு எந்தப் பல இதழுக்கு அளித்த பேட்டியில் மர்வு ஒரு கொலை னையும் வழங்கவில்லை.
"பேரறிவாளன் என்னிடம் ப்பளித்து விட்டால்,
பின்னர் 2002இல் Rupa
'சிவராசன் கேட்டுக்கொண்டபடி தியாகி விடுகிறது... Ashok Hurraa Vs Ashok பற்றரிகளை வாங்கிக் கொடுத்
இருந்தாலும் கூட. Hurra (2002) 4 Sec 388) தேன். மன்றமும் தவறி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச ஆனால், அது ராஜீவ் காந்தி டால் அதனை நேர்
நீதிமன்றம் தனது அதிகார எல் யைக் கொலை செய்யத்தான் பல் சட்டத்தில் சீரா
லையைப் பயன்படுத்தி புதிய
என்பது எனக்குத் தெரியாது' தாக்கல் செய்யும் சட்ட வாய்ப்பு ஒன்றை ஏற்படுத் என்று சொன்னார். அந்த வரிக [cle 137- Review தியது. அதுவே குறை தீர்வு மனு
ளில் ஆனால் அது ராஜீவ் ts or orders by the (Curative Petition). சீராய்வு காந்தியைக் கொலை செய்யத் ஊurt) வழங்கப்பட்
மனு முடிவுக்கு வந்த பின்பு தான் என்பது எனக்குத் தெரி மாலும், நடைமுறை குறை தீர்வு மனுவினைத் தாக் யாது என்று பேரறிவாளன் சதவிகித அளவில் கல் செய்யலாம். ஏற்கனவே
சொன்ன உயிரான அந்த வார் வு மனு ஏற்கப்படு சீராய்வு மனுவில் எழுப்பிய அதே த்தைகளை எழுதாமல் தவிர்த்து ம், எந்த நீதிபதிகள் சங்கதிகளைத்தான் இதிலும் விட்டேன்" எனக் கூறியவர் கினார்களோ அவர் எழுப்ப முடியும்.
பேட்டியின் இறுதியில் "ஒரு நீதிப் பாய்வு மனுவினை - உச்ச நீதிமன்ற மூத்த நீதி
பிழையைச் சரி செய்ய என் த்து தீர்ப்புத் தரு பதிகள் மூவர், குறை தீர்வு மனு
வாக்குமூலம் உதவும் என்றால் விசாரணைக்கு உகந்ததா என
அதற்காக எத்தகைய விளை பழக்கில் நான் நிர முதற்கட்ட ஆய்வு செய்து, பின் வுகளையும் நான் சந்திக்கத் தற்கான ஆதாரங் உகந்தது எனத் தீர்மானித்தால்
தயார்” என உளச்சான்றுடன் உச்ச நீதிமன்றத் அந்த மூவருடன் ஏற்கனவே நிறைவு செய்தார். சொன்னது Tள முரண்களைச் அந்த வழக்கை சீராய்வு மனு போலவே எழுத்துப்பூர்வ வாக்கு
ச் சீராய்வு மனுத் வின்போது விசாரித்த நீதிபதி மூலமும் தந்துவிட்டார். ப்தபோது, மூன்று களும் இணைந்து 5 நீதிபதி
(வலிகள் தொடரும்)

Page 20
க உமாசுதன் கநிர்மலகஜன் ஞா.கோவர்த்தன் கோதிரேஸ்குமார் கு.சபாநாதன் குெ
哆 Bg6णी ம.திருமாறன் ம.கஜீவன் திமலர்விழி மசுகர்ணன் திருமதிஉமோகனா ே
6.
貓_羲
ġlied Tgg) 622
தேபார்த்தீபா தகோகுலன் சுதுசிதா
Lq ATT ASM M AA AA MqMAqA AMq AAAA A ATMA ATA AMA q TMA q AT T MTTYT MM S TMMMTMMMMMMMMMMMqeMMMMTT MTTTMTMMTTMMTTMTMMS
 
 
 

distrfur.
சூகுகநேசன்
சி.கீதா பஹறிமாஜினி
35.6rge சி.சிவதர்மலா தசதீஸ்ராஜ் யோ.தர்மினி ஆதர்சிணி
நேற்று (2.12.2015) செவ்வாய்க்கிழம்ை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் நடைபெறும் இலங்கை உயர் தொழில்நுட்பவியல் நிறுவன் 13 ஆவது பட்டமளிப்பு MMMMC MTTTS LLLLS SS LLLLLSS SLLLLL LLLLLS LLLLLLLLS SLSLLLS LLLLLLLLSLS SSLLLLLLLLLL HANDBS LULL. Lib Giugib ultipline500 உயர் தொழில்நுட்பவியல் நிறுவன பழைய மாணவர் சங்க அங்கத்துவ மாணவர்களையும் பட்டம் பெறும் ஏனைய மாணவர்களையும் மேலும் பல பட்டங்கள் பெற்று சிறப்படைய வாழ்த்துகின்றோம். ALUMNI ASSOCATION JAFFNA ADVANCED TECHNOLOGICAL INSTITUTE. No.6652, BEACHROAD, AFFINA ee:- 002 || 3206542 E-mail-aialurginiagnail.com
Lq qA AqA AAAASAAAAAAAAqAMMM MAAA AAAA S qqqq qq qM M M AMA AA AMqS

Page 21
b 20 GAYA 6
DOL Ŝlosilon 555
கடந்த சில நாட்களாக யினால் யாழ்ப்பாணத்தி வெள்ளத்தில் மூழ்கியுள்ளன பெய்து வரும் கடும் மழை லும் தாழ்நிலப் பிரதேசங்கள் தாழ் நிலங்களில் குடிய
மாவீரர்நாள் துண்டுப்பிரசுரம்= விநியோகித்தவர் மீது வாள்வெட்டு
பிரான்ஸ் தலைநகர், LIII flosólóð 9 6f6IT 6OTöf&ÚL16ð 3 பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை தமிழ் இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவீரர் நாள் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் வழங் கிக்கொண்டிருந்த போதே
ஜெயக்குமார் என்ற இளை ་་་་་་་་་་་་་་་་་་ ་་་་་་་་་ ་་་་་་་་་། - - - ஞர் மீது இனம் தெரியாத தெரிவிக்கப்படுகின்றது. சாலையில் அனுமதிக்க
捻、
சிலர் வாள்வெட்டுத் தாக்கு வாள்வெட்டில் காயம பட்டுள்ளதாக தெரிவிக்க தலை மேற்கொண்டதாக டைந்த இளைஞர் வைத்திய படுகிறது. @ーア
அரசியலமைப்பிலுள்ள பிழைகளை
(யாழ்ப்பாணம்)
இலங்கை அரசியல் அமைப்பில் உள்ள ஆபூ மான பிழைகள் மற்றுப தொலைநோக்கின் தோ6 வியை சித்திரிக்கும் கட்டட கலை வடிவிலான கண காட்சி ஒன்று நேற்றை தினம் யாழ். பொதுநுால கேட்போர் கூடத்தில் ஆரம்
LDIT60Tg5.
18 1 ܘ . 。 ܬܐ SeSMeM SASYSYSTSTMSTT TM u SMMMMJMMMMTTe eMesMMMMMMMTTTeqeqese LTTTS T TAMMA ee ee YMM ee eMTe YJ TTTT L TTTTuTuTTTTTTTq
 
 
 
 
 
 
 
 

23, 2016
ருக்கும் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்
ம்
நோக்கியுள்ளனர். நீண்ட நாட்களின் பின்னர் யாழ்ப் UT6OOT குடாநாட்டில் 85 (BLD மழை இரவு பகலாக பெய்து வருகின்றது.
இதனால் யாழில் உள்ள ஒழுங்கைகள் மற்றும் சில காப்பற் வீதிகளும் வெள்ள த்தில் மூழ்கியுள்ளன. குறிப் பாக பொம்மை வெளி பிரதே சத்தில் உள்ள வீடுகளுக் குள்ளும் வெள்ளம் உட் சென்றுள்ளது. இதனால் அங்கு உள்ள மக்கள் மாற்று வீடுகளில் தற்காலிகமாக தங்க வேண்டிய நிலை ஏற்
ஆவாகுழுவின் பின்னணியில் அரசியல் சக்திகள் இருப்பதாக தென்படவில்லை
பட்டுள்ளது.
பிரவுண் வீதி மற்றும் குருநகர், கொக்குவில்
கோண்டாவில், ஆனைக் (36 TL 60DL, LDT60flü UTLÜ, போன்ற அனைத்து இடங்க ளில் உள்ள சிறு ஒழுங்கை கள் வெள்ளத்தில் மூழ்கியுள் ளன. கடந்த நான்கு நாட்க ளாக யாழ். குடாநாட்டில் தொடர் மழை பெய்து வரு கின்றது. இந்த மழை தாழ முக்கம் கடக்கும் வரையில் தொடரும் என வளிமண் டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. (இ-4)
பாதுகாப்புச் செயலாளர் கருத்து
ஆவா குழுவின் பின்ன ணிையில் அரசியல் சக்திகள் இருப்பதாக தென்படவில்லை எனபாதுகாப்புச்செயலாளர்கரு னசேனஹெட்டியாராசசிதெரி வித்துள்ளார். யாழ்ப்பானத் தில் இயங்கிவரும் ஆவாகுழு வினை கட்டுப்படுத்த இராணு வத்தை ஈடுபடுத்தப் போவதி ல்லை எனவும் ஆவா குழு
ஒர் பயங்கரவாத குழுவல்ல எனவும் இதனால் இராணு வத்தினரை பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியாது என வும் அவர் தெரிவித்தார்.
எனினும் ஆவா குழு வினை கட்டுப்படுத்தும் நடவ டிக்கையின் போது பொலி ஸார் உதவிகளை கோரி னால் அதற்கான உதவி
களை வழங்க படையினரை ஈடுபடுத்த முடியும் என குறிப் பிட்டுள்ள பாதுகாப்புச் செய லாளர் சில தரப்பினர் பிர சாரம் செய்து வருவதனைப் போன்று ஆவா குழுவினர் பாரதூரமான ஓர் குழு அல்ல எனவும் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார். (இ-7-10)
மாற்றுக் கொள்கைகளு க்கான நிலையத்தின் கீழ் இயங்கும் கிரவுண்ட்வில்ஸ் தளத்தின் ஏற்பாட்டில் ஆரம் பிக்கப்பட்டுள்ள இக்கண் காட்சி நாளை 24ஆம் திகதி வரை 3 தினங்கள் முற்பகல் 10 மணி தொடக்கம் 4 மணி வரை நடைபெறும்.
இந்தக் கண்காட்சியில் 1978ණ්Lib භී,666|(B ජ්pubLilâo
! s! s! sხვა კავკა’’ კა.
ಹಿರಿಹಿಕಹಿ el Liaoni
கப்பட்ட காலத்தில் இருந்து மிக ஆழமான பிழைகளைக் கொண்டுள்ள இலங்கை அரசமைப்பில் மேலும் மாற்ற ங்களை கொண்டு வருவது எவ்வளவுதூரம் சாத்தியமற்ற விடயம் என்பதை சித்திரிக் கும் வகையில் கட்டடம் கலை வடிவமைப்பில் காட்சிப்படுத் தப்பட்டுள்ளது.
அத்துடன் அடிப்படையில்
saille
பலவீனங்கள் தொடர்ந்து காணப்படும் இந்தக் கட்டட த்தை அகற்றி விட்டு புதிதாக மீள அமைப்பது தான் சிறந் தது என்றும் மாற்றி அமைப் பது தீவைத் தராது என்றும் 9 gCUGOL Liljé fleO)6OT35615 க்கு முதலில் தீர்வை காண வேண்டும் என்ற ரீதியில் குறித்த கண்காட்சியில் சித்திரிக்கப்பட்டுள்ளது.(இ-9)
ബ:

Page 22
|23.11.2016
உண்மையைக் காண்பது கடினமல்ல; அதைக் கண்டதும் கைவிட்டுவிட்டு ஓடாமல் இருப்பதுதான்
கடினம்.
- ஏட்ரியன் சில்ஸன்
ஸ்ரீ சத்திய நம் தெய்வி
புகுஷிமா சுனாமி 6
சர்வலோகநாயகன்இன்று வலம்புரி
பரப்பிரம்மமாகவிளங்குகின்ற
பகவான் ஸ்ரீ சத்திய சாயி TP:021 567 1530
பாபாவின் 91ஆவது அவ
தார தினத்தில் வாழ்கின்ற website 8 www.valampurii.lk
|நாம் எல்லாம் எத்தனையோ
(பிறப்புக்களில் செய்த புண் வடக்கும் கிழக்கும் இணைந்தால்
ணியமே. அது தமிழர் இராசதானியா?
எனக்கு எங்கும் நிறைந்த
சிவசக்திகாப்டாம், நீயேநானெ வடக்கையும் கிழக்கையும் இணைத்து தமிழர்
ன்று உரைத்தான், கடைக் இராசதானியை உருவாக்க முயற்சி நடப்பதாக
கண்ணால்பாரையனே, ஊர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முல்லைத்
உற்றார், சுற்றம் சீர், செல்வம் தீவு மணலாறில்வைத்து தெரிவித்துள்ளார்.
பதவி ஒன்றும்துணையில்லை வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் அது
உன்னுள் நான் அடைக் தமிழர் இராசதானி என்பது மகிந்த ராஜபக்ஷவின்
கலம் என்று யாழ்ப்பாண நினைப்புப் போல தெரிகிறது.
|யோகர் சுவாமிகள் தமது இணைந்திருந்த வடக்கும் கிழக்கும் மகிந்த
நற்சிந்தனையில் எவ்வளவு ராஜபக்ஷவின் ஆட்சியிலேயே பிரிக்கப்பட்டது.
தெளிவாக கூறியுள்ளார். கட நீதிமன்றத்தின் தீர்ப்பேவடக்கையும் கிழக்கையும்
வுள்தான் எமது உற்ற நண் பிரித்தது என்று கூறி பிரிப்பின் பொறுப்பிலிருந்து
பன். மற்றைய எல்லாம் ஓடும் தன்னை விடுவித்துக் கொண்ட மகிந்த ராஜபக்ஷ
மேகங்களே (Passing Clouds) இப்போது வடக்கும் கிழக்கும் இணைந்தால் தமிழர்
பூர்ண அவதாரமான பகவா இராசதானி உருவாகும் என்கிறார். 1.
னின் அன்பை நாம் உணர முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும்
முடியுமேயன்றி அவரை அறிய ஆட்சி அதிகாரத்துக்கு வருவதென்பதும் அதற்கான
முற்படுதல் என்பது பிரம்மா, முயற்சியில் அவர் ஈடுபடுவதும் அவரைப்பொறுத்தது.
விஷ்ணு, மகேஸ்வரர்களா அந்த முயற்சியை யாரும் தடுக்கவோ தடை செய்
லும் முடியாத காரியம் ஒரு யவோ முடியாது. அதற்காக தமிழருக்கு எதிராக இன
முறை பேராசிரியர் மகா வாதம் பேசி ஆட்சியைக் கைப்பற்ற நினைப்பதென் பது எந்த வகையிலும் நியாயமாக முடியாது.
இலங்கையைப்பொறுத்தவரை 2009ஆம் ஆண்டு மே 18இல் முடிவுற்ற போரின்போதான மனித உயிரி ழப்புக்கள் சொல்லுந்தரமன்று.
தன் நாட்டு மக்களை கொன்ற கொடும் பாவத் தைச் செய்த ஆட்சியாக மகிந்தராஜபக்ஷவின் ஆட்சி
கடந்த 2011 ஆம் ஆண்டு வர்ணிக்கப்படுகிறது.
பேரழிவை சந்தித்த ஜப்பா இத்தகைய கொடூரக் கொலைகள் காரணமாக
னின் புகுஷிமா அணுமின் வன்னியில் நடந்த போர் அழிவுகள் ஐ.நா சபையில்
நிலையத்தில் நேற்று ஏற் பேசுபடு பொருளாயிற்று.
பட்ட நிலநடுக்கத்தின் விளை சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவை என்ற
வாக சுனாமி பேரலைகள் கோரிக்கைகள் வலுவான நிலையில் இருந்த போதி
தாக்கிய சம்பவம் பீதியை லும் நல்லாட்சியினர் ஜெனிவாவில் அமெரிக்காவை
ஏற்படுத்தியுள்ளது. சமாதானப்படுத்தி சர்வதேசவிசாரணையில் இருந்து
ஜப்பானில் நேற்று செவ் முன்னைய ஆட்சியாளர்களைக் காப்பாற்றும் பணி
வாய்க்கிழமை காலை ஏற்ப யைச் செய்தனர்.
ட்ட சக்திவாய்ந்த நில அதி இந்த உண்மைகளை மறைத்து சர்வதேச விசா
ர்வை தொடர்ந்து அங்கு சில
பகுதிகளில் சுனாமி தாக்கி ரணை முடிந்துவிட்டது என்று கூறுவதற்கு நம்மிடம்
யுள்ளதாக தெரிவிக்கப்பட் ஆட்கள் இருக்கும்போது தமிழினம் என்ன செய்ய
டுள்ளது. உள்ளூர் நேரப்படி முடியும்
நேற்றுக் காலை சுமார் 6 இது ஒருபுறமிருக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த
மணியளவில் புகுஷிமா ராஜபக்ஷ முல்லைத்தீவில் வைத்து வடக்கையும்
நகரையொட்டியுள்ள பசுபிக் கிழக்கையும் இணைத்து தமிழர் இராசதானியை
பெருங்கடலில் 7.4 ரிக்டர் உருவாக்கமுயற்சி நடப்பதாகக் ஹியிருப்பது தொடர் பில் நல்லாட்சியினர் கவனம் செலுத்த வேண்டும்.
வடமாகாண ம ஏனெனில் மகிந்தராஜபக்ஷ அவர்கள்புதிய அரசி) யல் கட்சி ஒன்றை முன்னிலைப்படுத்தி தேர்தலில்
கார்த்திக் இறங்குவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி
"நாகரிகத்தின் வே வருகின்றார்.
டங்களில் இருந்து வி இவ்வாறு தேர்தல் களத்தில் மீண்டும் குதிக்க வுள்ள மகிந்த ராஜபக்ஷவின் பிரமாஸ்திரம் தமிழ
டன் ஆறுகளுடன் ஏ ருக்கு எதிரான இனவாதமாக மட்டுமே இருக்கும்.
|கலந்திருந்த மனிதர் இதனை உறுதி செய்வதாக அவரின்சகோதரர் பசில்
"தலைசிறந்த கருத்து ராஜபக்ஷவின் உரை அமைந்துள்ளது.
காடுகளின் அமைதி 1 - பேராசிரியர் பீரிஸின் கட்சியில் இணைந்து
றல் பெருக உதவியுள் கொண்ட பசில் ராஜபக்ஷ, சிங்கள மக்களை அச் சுறுத்திக் கொண்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ
-இரவீந்திரநாத் த முடியாது என்று கூறியிருக்கிறார்.
இவ்வாறு ஹிய பசில் ராஜபக்ஷ மீண்டும் ஆட்சி யமைக்க எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். எங்களின் கடந்த கால ஆட்சியில் சில பல தவறுகள்
உயர்அழுத்த மற்றும்தாழ நடந்துள்ளன.
அழுத்த மின் விநியோக அந்தத் தவறுகளைத் திருத்தி மீண்டும் சிறந்த
மார்க்கங்களின் கட்டமைப்பு ஆட்சி செய்ய எங்களுக்குச் சந்தர்ப்பம் தாருங்கள்
மற்றும் பராமரிப்பு வேலைக
ளுக்காக நாளை வியாழக்கி என்று மக்களிடம் இரந்து நிற்கும் பசில், தமிழ்மக்கள்
ழமை காலை 8.30 மணி தொடர்பில் தாம் விட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டா
யிலிருந்து 6 மணி வரை மல் தமிழ் மக்களுக்கு எதிராகப் பேசுவதிலேயே |
யாழ்.பிரதேசத்தில் பாரதி கண்ணும் கருத்துமாக இருப்பது தெரிகிறது.
வீதி, தம்பாலை, இடைக் ஆக! ஒட்டுமொத்தத்தில் மகிந்த, பசில் ஆகியோ
காடு, வளலாய் ஆகிய இடங் ரின் புதிய அரசியல் வியூகத்திலும் தமிழருக்கு
களிலும் கிளிநொச்சி பிர எதிரான கோஷமே உச்சம் பெற்றுள்ளது என்பதை
தேசத்தில் சிலாவத்தை, அறியமுடியும்.
உடுப்பிக்குளம், அளம்பில்,
முடியும் கடறமிமுகவில் °ள் இரா°?-தொட
மின்சாரம்

மம்புரி
பக்கம் 21)
சாயி பாபாவின் அவதார தினத்தில் கேத்தை உணர முயற்சி செய்வோம்
பது.
தேவன்என்பவர்யோகர்சுவாமி பெரிய மகான் வழிநடத்திக் களைப் பற்றி ஒரு புத்தகம் கொண்டிருந்ததில் அப்போது எழுத அனுமதிகேட்டார்.யோகர் எனது பிரசன்னம் தேவைப் சுவாமி சிரித்துக் கொண்டு படவில்லைஎன்றார். இதையே அனுமதி வழங்கினார். அவர் யோகர் சுவாமிகளும் மர்மம் சென்ற பின் அவர்களுக்கு
இது மர்மம். இது மக்துக்ளா பக்கத்திலிருந்து செல்லத்
லும் அறியொனா மர்மம் துரை சுவாமியைப் பார்த்து
எனப் பாடியுள்ளார்.
சுவாமி எல்லோரிடமும் "எங்களைப் பற்றி ஒருத்தரா
இன்று சர்வ மதப்பிரி
கேட்பது ஆத்ம விசுவாசத் லும் எழுத முடியாது. இனி யன், சர்வலோக நாயகன்
தோடு சேவை செய்யுங்கள். யும் எழுத முடியாது அதைச்
முழு மனித இனத்தையும்
அதற்கு நீதி, நேர்மை, சத்தி சொன்னால் இவர்களுக்கு
ஒரே குடையின் கொண்டு
யத்தை ஆதாரமாகக்கொள்ளு விளங்குவதில்லை எனக்
வந்த எங்கள் அன்புத் தெய்
ங்கள். கூறினார்.
வத்தின் பிரசன்னத்தை அதிக
பூர்ண அவதாரமான பக ஒருமுறைசாயிராம் கந்த
மாக உலகெங்கும் உணர்
வான் எப்பொழுதும் தமது சுவாமி ஐயா, இரத்தினவடி
கின்றோம்.
இரு கரங்களையும் உயர்த்தி வேல் ஐயா, வேதவிற்பன்
சுவாமியின் போதனை
எங்களை புன்முறுவலுடன் னர் இராசதுரை ஐயா போன் கள் எவராலும் இலகுவாக
ஆசீர்வதிப்பார். வழமைக்கு றவர்கள் தமது இந்திய தல
உணர முடியாது Help Ever,
மாறாக 2011 சித்திரை மாதம் யாத்திரையின் போது இளை Hurt Never love All Serve All
நாலாபுறமும் உள்ள பக்தர் ஞராக இருந்த சுவாமிகளி சுவாமி அடிக்கடி கூறுவார்.
களைப் பார்த்து தமது இரு டம் இறுதியாக சென்ற போது
சத்தியம் எனது பிரசாரம் தர்
கரங்களையும் கூப்பினார். கந்தசுவாமி ஐயா சுவாமி
மம் எனது ஆதாரம். சாந்தி
அப்போது படம் எடுத்துக் யைப் பார்த்து ஒரு கேள்வி
எனது சுபாவம். பிரேமை என்
கொண்டிருந்த சகோதரர் கேட்டார். "சுவாமி உங்க
னுடைய சொருபம் இவற்றில்
வேத நாராயணனின் புகைப் ளைப் பற்றி ஏன் 1965க்கு
ஒன்றைக் கடைப்பிடியுங்
படக் கருவி அவரையறியா முன் எம்மால் அறியமுடிய கள். நீங்கள் என்னுடைய
மலே கை நழுவியது. பக்கத் வில்லை. அதற்கு பகவான் வராவீர். நான் உங்களுடை
திலிருந்த நண்பனிடம் இது பாபா யாழ்ப்பாணத்தில் ஒரு யவராவேன்.
வழமைக்கு மாறாக உள்ளது என ஏங்கினர். ராமர் கிருஷ் ணர் போல சுவாமியும் தமது பெளதிக உடலை நீத்து எங் களுக்கு தந்த செய்தி நீயும் நானும் ஒன்று என்பதாகும்.
நாமும் எமது மிருக அளவிலான நிலநடுக்கம்
அடுத்தடுத்து நிலநடுக்கமும் ஏற்பட்டது.
நிலையில் இருந்து தெய்வீக சுனாமியும் ஏற்படலாம் என இந்த நிலநடுக்கத்தின்
ஜப்பானின் வடகிழக்கு பகு
த்தை உணர முயற்சி செய் விளைவாக கடலில் ஆர்ப்
தியில் வசிக்கும் மக்கள்
தவதே நாம் சுவாமியின் பரித்து எழும்பிய பேரலை
பீதியடைந்துள்ளனர்.
பிறந்த நாளை கொண்டாடு கள் புகுஷிமா டாய்ச்சி அணு
- கடந்த 2011ஆம் ஆண்டு
வதன் மூலம் பொருளாக மின்நிலையத்தை தாக்கிய
மார்ச் மாதம் இதே பகுதியில்
இருக்க அவனனாலே வண தாகவும் ஜப்பானிய ஊடகங்
ஏற்பட்ட நிலநடுக்கத்தின்
ங்கி பகவானை பிரார்த்திப் கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விளைவாக ஏற்பட்ட சுனாமி
போம். இருந்தபோதிலும், அங்
அனர்த்தத்தினால் புகுஷிமா
எல்ல உலகமும் குள்ள அணு உலைகளு
அணுஉலையில் இருந்த
இன்புற்று வாழ்க க்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட
மூன்று 'ரியாக்டர்கள் உருகி யதும்சுமார்18ஆயிரம்பேர்உயி
சமஸ்தா லோகா சுதினோ பவந்து வில்லை என புகுஷிமா டாய் ச்சி மின் உற்பத்தி நிறு
ர முந்தும் காணாமற் போன
ம. சிவயோகசுந்தரம் தும் குறிப்பிடத்தக்கது. வனம் அறிவித்துள்ளது.
' நல்லூரான் சிவா)
இ-7-10) நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக வெளியிடப்படாத நிலையில்,
" அணு நிலையத்தை ணா போலாவாகவும் தமது பேரலைகள் தாக்கின
பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின்
சிந்தனைச் செல்வம் இறைவனை அடைய பல வழிகள்
ரநடுகை மாதம் கை 2016 மர் காடுகள்தான். கூட் லகியிருந்து மரங்களு ரிகளுடன் ஒன்றாய்க் களிடம் இருந்துதான் மக்கள் வந்துள்ளன. மனிதனின் அறிவாற் எது. Tகூர் (வங்கக் கவிஞர்
தடைப்படும்
+ பாலபருவத்தில் மணமகன், மண மகள் பொம்மைகள் வைத்து விளையா, டுவர். ஆனால், திருமணம் செய்தவரகள் / பொம்மைக் கல்யாணம் விளையாடும் குழந்தைகளை பரிகசிக்க வேண்டிய தில்லை.
பொம்மைக் கல்யாணம் என்பது விக் கிரக ஆராதனை போன்றது. ஈஸ்வர அனு பூதி
வாய்த்தவர்கள் விக்கிரக வழிபாட்டை விட்டு விடுவதில் தவறொன்றுமில்லை. மாடிக்கு சென்றடைவது நமது குறிக்கோள் என்றால் அதற்கு பலவழிகள் உள்ளன, கல்லால் அமைத்த படியில் அங்கு ஏறிச் செல்லலாம். மரப் படியிலும் அதை அடைய முயற்சிக்கலாம். ஏணியிலும் ஏறலாம்.
+ மூங்கிலால் சாரம் போட்டும் மாடியை அடைய லாம். அதுபோல, கடவுளும் நமக்கு எட்டாத உயரத்தில் இருந்தாலும் அவரை அடைய வழிமுறைகள் பல உள்ளன. எந்த வழிமுறையைப் பின்பற்றினாலும் விடாமுயற்சியை மட்டும் விட்டுவிடக்கூடாது. கசிந்துருகி கடவுளை வழிபடு வது என்பது விடியற்பொழுதிற்கு நிகரானது.
* விடியற்காலையைத் தொடர்ந்து சூரியோதயம் உண்டாவதைப் போல, அருள்நாட்டத்தைத் தொடர்ந்து கடவுள் காட்சியைக் காணலாம். மனதை ஈசனிடம் யோகம் பண்ணுவதுதான் குறிக்கோள். | எக்காரணத்தை முன்னிட்டும் ஈஸ்வர சிந்தனை மனதை விட்டு அகன்று போய்விடலாகாது. சிவலிங்கத்தின் மீது கட்டியிருக்கும் ஜலதாரை போன்று மனம் இடை விடாது ஈசனிடத்திலேயே போய்க் கொண்டிருக்க வேண்டும்.
குமுழமுனை, செம்மலை, நாயாறு, கொக்குத்தொடு வாய், கருநாட்டங்கேணி, கொக்கிளாய், கடற்தொழில் கூட்டுறவுச் சங்கம், அந்தோ னிப்பிள்ளை ஐஸ் தொழிற் சாலை ஆகிய இடங்களி லும் மன்னார் பிரதேசத்தில நானாட்டானிலிருந்து அச் சங்குளம் வரை, எருவிட் டான், அறுகுக்குன்று ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.
இ-9)
- கக க கக க க க க ச ச க ச ச ச எ க ச ன

Page 23
வலம்
பக்கம் 22 இறுதிப் போட்டிக்கு நுழைந்தது கொம்மாந்தறை இளைஞர் வி.கழகம்
ஐ.சி முன்
(க)
மாவ்
இந்திய டெஸ் கோலி சர்வதேச 4ஆவது இடத்திற் * ஐ.சி.சி. டெஸ்ட் 822 புள்ளிகளை இடத்திற்கு முன்ே
இங்கிலாந்துக் டெஸ்ட் போட்டியில் 167 ஓட்டங்கள் னிங்ஸில் 81 ஓ யடுத்து டெஸ்ட் கி முன்னேறி 4 8
உள்ளார் என்பது ' நெடியகாடு இளைஞர் வி.கழ ஞர் வி.கழகம்.
டெஸ்ட் தரவரி கம் அழைக்கப்பட்ட நேச அணிக
- அண்மையில் நடைபெற்ற
வின் ஸ்டீவன் ஸ் ளுக்கிடையில் நடத்தி வருகின்ற
இறுதிப் போட்டிக்கான Qualified போட்டியில் வதிரி ஸ்ரீமுருகன்
முதலிடத்திலும் இ மென்பந்து சுற்றுப்போட்டியில் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றி
அணியை வீழ்த்தி இறுதிக்குள்
844 புள்ளிகளுடன் யையும் பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது கொம்மாந்தறை இளை
நியூசிலாந்து அல் நுழைந்தது கொம்மாந்தறை இளை
ஞர் வி.கழகம்.
சன் 838 புள்ளிகடு வலைப்பந்தாட்ட போட்டிக்குகளில் ஆஜர்படுத்துகின்றனர்.
யும் பெற்றுள்ளன
மேலும் ஐ.சி. இவ்வாறான சம்பவங்களால், விண்ணப்பிக்குக
யாழ்ப்பாணத்தில் நீதிமன்றங்கள்
போட்டியில் கோ நெற்கொழு கழுகுகள் விளை
ஏன் இயங்குகின்றன என்ற கேள்வி
2ஆவது இடத்திலும் யாட்டுக்கழகம் நடத்தும் வட மாகாண
மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
820 புள்ளிகளுடன் ரீதியிலான வலைப்பந் தாட்டப்
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்
கிறார். போட்டிக்கு விண்ணப்பம் கோரப்
களில் பேசப்பட்ட ஆவா குழு தொடர் பட்டுள்ளது.
பாக 200பேர் (70வீதமானவர்கள்) 1. மேற்படி போட்டிக்கு விண்ணப்
வரையில் கைது செய்யப்பட்டு தற் பிக்க விரும்பும் விளையாட்டுக்
போது சிறையில் உள்ளார்கள். கழகங்கள் 077 394 6463
அந்த வழக்கு விசாரணைகள் யாழ் என்னும் தொலைபேசி இலக்கத்து
நீதிமன்றில் நடைபெற்றுவரும்
தினம் கொழும் டன் தொடர்பினை மேற்கொண்டு
நிலையில் தற்போது கைது செய்யப்
மன்றக் கல்லூரியி நாளை 24ஆம் திகதிக்கு முன்னர்
பட்டவர்களை கொழும்புக்கு கொண்டு
அதில் கலந்து கெ பதிவு செய்து கொள்ளுமாறு போட்டி
சென்று அங்குள்ள நீதிமன்றில் ஆஜர்
தெரிவிக்கும் போ ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்
படுத்தியுள்ளார்கள்.
மைச்சர் மேற்கள் கொண்டுள்ளனர்.
இவ்விவகாரம் சர்வதேச மனித
வித்திருந்தார். இததொடரின் அரையிறுதி,
உரிமை, அரசியல் சிவில் உரிமை
அவர் தொடர் இறுதிப்போட்டிகள்எதிர்வரும் சனிக்
சட்டத்தினை மீறியுள்ளது.
விக்கையில், கிழமை மின்னொளியில் நடை
இங்குள்ள நீதிமன்றங்கள் சிறப்
தமிழ் ப பெறும்.
பாக செயற்பட்டுக்கொண்டிருக்கும்
தமிழ் மக்கள் சம்பியனாகும் அணிக்கு வெற்
வேளையில் கைது செய்யப்பட்டவர்
பூர்வீகம், கலாசரம் றிக் கிண்ணமும் 15ஆயிரம் ரூபாய்
களை ஏன் இங்குள்ள நீதிமன்றங்
என அனைத்தும் பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப்
களில் ஆஜர்படுத்தவில்லை என்ற
நாட்டில் சிங்கள ம. பெறும் அணிக்கு 10 ஆயிரம்
கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது.
சகல உரிமைகள் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட
சர்வதேச குடியியல் அரசியல்
மக்களுக்கும் கிை வுள்ளது.
சட்டத்தில் மனித உரிமைகள் பிர
என்பதையே நாம் காரம் மேல் நீதிமன்றில் மனித
வருகின்றோம். கைது விசாரணை...
உரிமை மீறல் தொடர்பான வழக்குத்
சிங்களவர்கள் நேற்று இடம்பெற்ற வழக்கு விசா
தாக்கல் செய்ய கடந்த 2007 ஆண்டு
வைராக் ரணை ஒன்றின் போது கருத்து
சட்டம் அனுமதி வழங்கியுள்ளது.
விடுதலைப் புலி வெளியிட்டதிபதி இளஞ்செழியன, இது
அதன் பிரகாரம் மனித உரிமை
சிங்களவர்களின் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
கள் மீறப்படும் சந்தர்ப்பத்தில் 3 மாத
ராக்கியம் உள்ளது - ஆவா குழு தொடர்பான வழக்கு
காலத்துக்குள் மேல் நீதிமன்றத்தில்
வடக்கில் உள்ளவ விசாரணைகள் யாழ்ப்பாண நீதி
வழக்கு தாக்கல் செய்ய முடியும்.
தாலும் தெற்கில் மன்றங்களில் நடைபெற்றுவரும்
- ஆனால் 2007 ஆம் ஆண்டுசட்
குறை கூறுகின்ற நிலையில் அண்மையில் ஆவா
டம் நடைமுறைக்கு வந்து 9 வரு
நாட்டை பிரிக்க குழு என்ற சந்தேகத்தின் பேரில்
டங்கள் கடந்த நிலையிலும் இது
என்கிற யாழில் வைத்து கைது செய்யப்பட்ட
வரை யாழ்மாவட்டத்தில் ஒரு வழக்
புதிய அரசியலம் சிலர் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்
கேனும்தாக்கல் செய்யப்படவில்லை.
ஆட்சியை ஏற்படு படுத்தப்பட்டுள்ளார்கள்.
அண்மையில் கைது செய்யப்
யுறுத்தியுள்ளோம் - அதாவது ஒரு பிரதேசத்தில்கைது
பட்ட நபர்கள் சார்பில் யாழ்ப்பாணத்
வர்களுக்கே சம செய்யும் நபரை அப்பிரதேசத்துக்கு
தில் உள்ள நீதிமன்றங்களில் எந்த
அர்த்தம் புரியும். ( அண்மையில் உள்ள நீதிமன்றில்
வொரு குற்ற அறிக்கையும் இது
தொடர்பாக அறியா ஆஜர்படுத்த வேண்டும். அந்த
வரை இல்லை. இந்த நிலையில்
நாம் நாட்டை பிரி வகையில் பயங்கரவாத தடுப்பு
அண்மையில் கைதுகள் இடம்
வருவதாக கூறுகி சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிற
பெற்று வெளிமாவட்டங்களுக்கு வர்களும் அவ்வாறே அருகில் உள்ள
சமஷ்டி என்பது கொண்டு செல்லப்பட்டுள்ளது. சட்டம்
வது என்பதாகும். அப்பாவிகள்மீது பாயும்போதே அவை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்.
பாரதூரமான விடயங்களாக தெரிய
உள்ளவர்கள் ந
படுத்த போகிறோம் கடந்த யுத்த காலத்தில் அவ்வாறு
வரும் என்பதே உண்மை நிலை. கைதுசெய்யப்பட்டவர்கள் பாதுகாப்பு
மேற்குறித்த விடயம் தொடர்பாக
ஆனால் இந்த கருதி வெளிமாவட்டங்களில் உள்ள
சட்டரீதியாக அணுகப்படவேண்டி
சமஷ்டி ஆட்சியை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்
யது மட்டுமன்றி இந்த வழக்குகள்
அதற்கு பதிலாக எ டமை ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம்.
யாழ் நீதிமன்றங்களில் ஏன் விசா
யும் என்பதை நாம் ஆனால் தற்போது அவ்வாறான
ரணை செய்ய முடியாது என மக்
மாவீரர் பாதுகாப்பு பிரச்சினைகள் காணப்
கள் கேள்விக்கு பதில் சொல்ல முடி
மாவீரர் தினம் படாத சூழ்நிலையிலும் யாழ் மாவட
யாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
படுவதை ஒரு பிரச்சி டத்தில் மேல் நீதிமன்றம் உட்பட 9
கொழும்பு, அனுராதபுரம், யாழ்
தவறாகவோ கொ நீதவான் நீதிமன்றங்கள் இயங்கி
நீதிமன்றங்கள் அனைத்தும் ஒரே
மாவீரர் தினம் எ வரும் நிலையில் யாழ்மாவட்டத்
மாதிரியான நீதிமன்ற அரசியல்
உயிரிழந்த தங்கள் தில் கைது செய்யும் நபர்களை
அமைப்பு சட்டத்தை கடைப்பிடிக்க
ஆத்ம சாந்திக்கா வெளிமாவட்டங்களுக்கு கொண்டு வேண்டும் என நீதிபதி இளஞ்செழி
நினைவுகூரும் வ சென்று அங்குள்ள நீதிமன்றங் யன் மேலும் தெரிவித்தார். (செ-9) தரப்பில் மேற்கொ

bபுரி
23.11.2016
-சி.டெஸ்ட் தரவரிசையில் னேறினார் விராட் கோலி
Genius
ட் அணி கப்டன் விராட் டெஸ்ட் தரவரிசையில் கு முன்னேறியுள்ளார். - தரவரிசையில் கோலி ளப் பெற்று நான்காவது
னறினார், கு எதிரான இரண்டாவது ல் முதல் இன்னிங்ஸில் ம் இரண்டாவது இன் ட்டங்களும் எடுத்ததை ரிக்கெட்டில் 10 இடங்கள் ஆம் இடத்தில் கோலி
குறிப்பிடத்தக்கது. சையில் அவுஸ்திரேலியா மித் 897 புள்ளிகளுடன் இங்கிலாந்தின் ஜோ ரூட் ன் 2 ஆவது இடத்திலும் னியின் கேன் வில்லியம் நடன் 3 ஆவது இடத்தை
சி. ஒருநாள் கிரிக்கெட் லி 848 புள்ளிகளுடன் ம், இருபது-20 போட்டியில ன் முதல் இடத்திலும் நீடிக்
(க)
ரர் தினத்தை தமிழர்கள்...
ம்பு இலங்கை
நினைவுதினமாகவே நாம் கருது
- அது மாத்திரமின்றி தெற்கில் ல் இடம்பெற்றது.
கின்றோம்.
பொலிஸாரின் கட்டுபாட்டில் இருக் காண்டு கருத்து
- ஆனால் சிங்கள மக்கள் மத்தி
கும் எந்த ஒரு பகுதியிலும் அதிகள் தே வடக்கு முதல்
யில் விடுதலைபுலிகளின்மீது உள்ள
வில் போதைப்பொருள் கடத்தப் ண்டவாறு தெரி
வைராக்கியம் இதனை வேறு
படுவதில்லை, குற்றச்செயல்கள் கோணங்களில் பார்க்கத் தூண்டு
இடம்பெறுவதில்லை. 5து கருத்து தெரி கிறது. எவ்வாறாயினும் சிங்கள
ஆனால் வடக்கில் பொலிஸார் மக்கள் இதனை சரிவர உணர்ந்து
மற்றும் இராணுவத்தினர் சேவை மக்கள்
கொள்ள வேண்டும்.
யில் இருந்தும் இவ்வாறான குற்றச் நக்கென்று ஒரு
விடுதலைப்புலிகள் இயக்கம்
செயல்கள் அதிகரித்துள்ளன. 1, மொழி, சமயம்
ஏன் உருவானது?
இதனால் இராணுவத்தினரை - உள்ளது. இந்
விடுதலைப்புலிகள் இயக்கம்
முற்றாக நீக்கிவிட்டு, இரண்டு க்களுக்கு உள்ள
உருவாவதற்கு முன்னரே தமிழர்
மடங்கு பொலிஸாரை சேவையில் நம் எமது தமிழ்
களின் பிரச்சினை இருந்து வந்
அமர்த்த வேண்டும். டக்க வேண்டும்
- துள்ளது. இவ்வாறான பிரச்சினை
ஆவா குழு 5 தொடர்ந்து கூறி
களுக்கு தீர்வு எட்டப்படாத நிலை
ஆவா குழுவின் பின்னணியில் யிலேயே விடுதலைப்புலிகள் உரு
அரசியல்வாதிகளோ, தமிழ்மக்களோ ன் மனதில்
வாகும்நிலை எற்பட்டது. இப்போதும்
அல்லது இராணுவ புலனாய்வாளர் கியம்
கூட விடுதலைப்புலிகள் மீண்டும்
களோ இருக்கலாம். ஆனால் அதை மிகள் தொடர்பாக
உருவாகிவிடுவார்களோ என்று
ஆராயாமல் எதனையும் நாம் கூற - மனதில் வை
எண்ணுகின்றவர்கள் வடக்கு மக்
முடியாது. அதற்கான விசாரணை 1. இதனால் தான்
களின் அடிப்படை பிரச்சினைகளை
கள் இடம்பெற்று வருகின்றன. ர்கள் எதை செய்
எவ்வாறு நிவர்த்தி செய்வது என்று
விசாரணைகளின் அடிப்படை உள்ளவர்கள்
எண்ணவில்லை.
யிலேயே அதனை கூறமுடியும் என ார்கள்.
வடக்கு மக்களின் பிரச்சினை
முதலமைச்சர் மேலும் தெரிவித் - போகிறோம் கள் நிவர்த்திசெய்யப்படுமாயின்
தார்.
(செ-4,9) ார்கள்
இவ்வாறன எண்ணங்களுக்கு, மைப்பில் சமஷ்டி
சிந்தனைகளுக்கும் இடமில்லாமல்
கருணாவிற்கு... கத்த நாம் வலி போய்விடும்.
பான வழக்கு நேற்றையதினம் 5. நன்கு படித்த
ஜனாதிபதியுடனான சந்திப்பு
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஷ்டி என்பதன்
ஜனாதிபதியுடனான சந்திப்பில்
மனிலால் வைத்தியதிலக்க முன் ஆனால் சமஷ்டி
- 9 மாகாணங்களிலும் உள்ள
னிலையில் விசாரணைக்கு எடுத்து எதவர்கள் தான்,
முதலமைச்சர்களை சந்திக்கும்
கொள்ளப்பட்டபோதே அவர் இதனை பிக்க சதி செய்து
வாய்ப்பு கிடைத்தது. குறித்த சந்
குறிப்பிட்டுள்ளார். ன்றார்கள். -
திப்பின் போது வட மாகாணத்தின்
இதன் அறங்கூறுனர் சபைக் 1 ஐக்கியப்படுத்து நதி பற்றாக்குறை தொடர்பில் ஜனாதி
காக 7பேர்பரிசூதியமுறையில்தெரிவு ஆனால் தெற்கில்
பதியிடம் தெரிவித்தேன். இது
செய்யப்பட்டனர். முட்டை பிளவுப்
தொடர்பில் கவனம் செலுத்திய
- கிரிதலே இராணுவ முகாமினால், 5 என்கிறார்கள்.
ஜனாதிபதி இம்மாத இறுதிக்குள்
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன அரசு எமக்கு
குறித்த விடயத்துக்கான தீர்வை
னாள் தலைவர்களில் ஒருவரான
விநாயகமூர்த்தி முரளிதரன் எனப் தர மறுத்தால்
பெற்றுத்தருவதாக கூறியுள்ளார்.
படும் கருணா அம்மான் பிரிவிற்கு ன்ன செய்ய முடி
இராணுவத்தை முற்றாக
ரீ.56 ரகத்தை சேர்ந்த 150 துப் > யோசிப்போம்.
நீக்கவும்
பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக தினம்
வடக்கில் உள்ள இராணுவத்தை
பிரதி மன்றாடியார் நாயகம் இதன் » அனுஷ்டிக்கப் முற்றாக நீக்கிவிட்டு, அதற்கு பதி
போது தெரிவித்தார். சினையாகவோ,
லாக இரண்டு மடங்கு பொலிஸாரை
இதையடுத்து சம்பவம் தொடர்பில் ாள்ள முடியாது.
சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை
குற்றம் சுமத்தப்பட்டுள்ள மூன்று ன்பது போரில் எடுக்கவேண்டும்.
பேருக்கான குற்றபத்திரிகை நேற்று ரது உறவுகளின் - இராணுவத்தினர் வடக்கு மக்
தாக்கல் செய்யப்பட்டது. ராக அவர்களை களின் காணிகளை தம்வசப்படுத்த
இந்நிலையில் வழக்கு மீண் கையில் தமிழர் யுள்ளனர். இவ்வாறான செயற்பாடு
டும் இன்று விசாரணைக்கு எடுத்து ள்ளப்படும் ஒரு கள் தெற்கில் இடம்பெறுவதில்லை. கொள்ளப்படவுள்ளது. (செ-11)
ட்டுள்ளதோ எடுத்து

Page 24
23.11.2016
வல சூழ்நிலை அழுத்தங்களின் பெயரால்...
தொடர்ந்தும் இரு
நாம் உணர்ந்து திரிகையாளர் மாநாடு நேற்று தமிழ் மக்கள் பேரவையின்
இவ்வெற்றிட கொழும்பு இலங்கை மன்றக் கல்
தோற்றம்
அரசியலினால் லூரியில் நடத்தப்பட்டிருந்தது.
இலங்கைத்தீவில் கடந்த ஏழு
பப்படமாட்டாது, தமிழ் மக்கள் பேரவையின் தசாப்தங்களுக்கும் மேலாக இன
மைய அரசியல் இணைத்தலைவர்களான வடமா
முரண்பாடு கூர்மையடைந்திருப்
படவும் கூடாது எ காண முதலமைச்சர் சி.வி.விக்
பதை அனைவரும் ஏற்றுக்கொள்
வடக்கு - கிழக்க னேஸ்வரன், இருதய வைத்திய வார்கள்.
மனித உரிமை நிபுணர் பூ.லக்ஷ்மன், த.வசந்த
- யுத்தத்திற்கு பின்னரான சூழ
கள், சிவில் சl ராஜா ஆகியோரது பங்கேற்புடன்
லில் இந்த இன முரண்பாடானது,
துறைசார் நிபுனம் நடத்தப்பட்ட மேற்படி மாநாட்டில் மக்கள் பங்களிப்புடனான கலந்
பெரியவர்கள் இ நாட்டின் பலதரப்பட்ட ஊடகவிய
துரையாடல்கள் இல்லாது, வடக்கி
தொடர் கலந்து லாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
லும் சரி தெற்கிலும் சரி வெறுமனே
ஆயுதமோதல்க இதன்போது உரையாற்றிய
தேர்தல் வெற்றியை குறியாகக்
பின்னரான தமி வைத்திய கலாநிதி லக்ஷ்மன் கொண்ட அரசியல்வாதிகளாலும்,
கில் நாம் பெற்ற தனது உரையில்,
துரதிர்ஷ்டவசமாக சில ஊடகங்களா
படியான ஒரு மக் தமிழ் மக்கள் பேரவையின்
லும், பிழையான்திசையில்கொண்டு
பட்ட அமைப்பு சார்பில், பேரவை ஆரம்பிக்கப்பட்ட
செல்லப்பட்டு வருகின்றன.
வெளிப்படுத்திநி தன் நோக்கம் அதன் செயற்பாடு
சுயலாபங்களையும் தேர்தல்வெற்றி
உருவானதுதான் கள் மற்றும் குறிக்கோள்கள் பற்றி களையும் குறியாகக்கொண்டிராது,
பேரவை. விளக்கமளிப்பதற்காக நாம் இங்கு
மக்களின் நலனை கருத்திற்கொண்ட
இதன் பிரகா கூடியிருக்கின்றோம்.
மக்கள்மயப்படுத்தப்பட்ட ஒரு தளத்
அடிப்படைக் கே எந்த ஒரு ஒடுக்கப்பட்ட மக்
தில், தூரநோக்குடன் இயங்குவதன்
லாசைகள், மற் களுக்காவும் மனிதத்தன்மையுடன்
மூலமாகத்தான், ஒடுக்கப்பட்ட மக்
கான நியாயமா குரல் கொடுக்கும் நல் மனிதர்கள்
களுக்கான உண்மையான நீதியை
முறைகளில் ஒரு இந்ந்நிகழ்வை இங்கு ஒழுங்கமைத்
பெற்றுக்கொள்ள முடியும் என நாம்
வர்களை முதற்க. தமைக்கு தமிழ் மக்கள் பேரவை
திடமாக நம்பியதன் ஒரு வெளிப்
கடந்த வருட இற சார்பிலும் தமிழ் மக்கள் சார்பிலும்
பாடுதான் இந்த தமிழ் மக்கள்
கள் பேரவை 8 எமது நன்றிகளை தெரிவித்துக்
பேரவையின் தோற்றம்.
செய்யப்பட்டது. கொள்கிறோம்.
தமிழ் மக்கள் பேரவை ஓரிர
தமிழ் மக்கள் வடக்கு - தெற்கு மக்களின்திறந்த
வில் திடீரென தோற்றம் பெற்ற ஒரு
ரித்த மக்கள் ப உரையாடலுக்கான ஒரு முக்கிய
அமைப்பு அல்ல. வருடக்கணக்
தீர்வு புள்ளியாக இது அமையவேண்டும்
கலான, குறிப்பாக சொன்னால், ஏறத்
மக்களின் என நாம் எதிர்பார்க்கிறோம்.
தாழ நான்கு வருட கலந்துரையாடல்
- யும் மக்களின் - எந்த ஒரு பிரச்சினையையும் கள், கருத்துப்பரிமாற்றங்கள், கருத்
முதன்மைப்படுத்த தீர்க்கவேண்டும் எனில் நாம் அந்த
துருவாக்கங்களின் விளைவாக
பேரவை தனது பிரச்சினையின் அடிப்படையை கடந்த வருட இறுதியில் தோற்றம்
ஆரம்பித்திருந்த புரிந்து கொள்ளவேண்டும். பிரச் பெற்றதே தமிழ் மக்கள் பேரவை .
குறிப்பாக, 4 சினை இருப்பதையும் ஏற்றுக்
ஆயுதமோதல்கள் 2009 இல்
புரையோடிப்போ கொள்ளவேண்டும். பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது,
சினைக்கு யதா குறித்த தரவுகளை உண்மையுடன் அத்தோடு தமிழர்களின் பிரச்சினை
நடைமுறையில் உரையாடவேண்டும். அதிலிருந்தே
தீர்ந்து விட்டதாக, அல்லது இந்த
ஏற்றுக்கொள்ளக் பரச்சினையின் தீர்வுக்கான ஆரம்ப
இலங்கை தீவின் இனப்பிரச்சினை
தளத்தில் பல்வே படிகள் ஆரம்பமாகின்றன.
தீர்ந்து விட்டதாக அர்த்தம் கற்பிக்
திட்டங்களை உ மாறாக, பிரச்சினையின் மூலத்
கப்பட்டது.
கொண்டு ஒரு தீர் தையும், தன்மையையும், பிரச்சினை
உண்மையில் இலங்கைத்
பங்களிப்புடன் | யால் ஏற்பட்ட பாதிப்பையும், அதற்
தீவில் ஆயுத மோதல் என்பது இனப்
முதல் இலக்குடன் கான நீதியான தீர்வு எது என்ப பிரச்சினையின் விளைவுகளில்
ணத்தை ஆரம்! வற்றையெல்லாம் மறைத்து, வெறு
ஒன்றே தவிர மூல பிரச்சினை அது
நடைமுறை மனே மேம்போக்கான முறையில் அல்ல.
செயற்கையாக 2 பிரச்சினையை அணுகுவது ஒரு
போரினால் அழிந்து போன
மூலம் மக்களிற் போதும் பிரச்சினைக்கான சரியான வீதிகளும் புகையிரத பாதைகளும்
பொருத்தமற்ற தீர்வை கொண்டுவரப்போவதில்லை. மீளக்கட்டமைக்கப்பட்ட போது,
நிலை அழுத்தா இதற்கு அப்பால், தார்மீக ரீதியிலும் தமிழர்களுக்கு இனி பிரச்சினையே
திணிப்பது எந்தன் சரி தந்திரோபாய ரீதியிலும் சரி அது
இல்லை என பலவாறான பிரசாரங்
மாகாது என்பதில் தவறானதொரு செயற்பாடாகும்.
கள் முன்னெடுக்கப்பட்டு அதுவே
வாக இருக்கின் அப்படியாக உண்மைகளை
உண்மை என நம்பவைக்கும்
எனவே, உ மறைப்பது மேலும் மேலும் பிரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
சர்வதேச துறை! சினைக்குரிய இருபகுதியினருக்கு
தமிழர்கள் மீதான யுத்தம், மிக
பங்களிப்புடன், மிடையிலான நம்பிக்கையீனத்தை பயங்கரமான அழிவுகளுடன்முடிவுக்கு
இனப்பிரச்சினை அதிகரிக்குமே தவிர ஒருபோதும்
கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து,
ஒரு அரசியல் தீர் நீண்டகால அடிப்படையில் ஒரு
எமது மக்களினதும் மக்களின்
உருவாக்கி, வ நிரந்தரமான தீர்வை பெற்றுத்தராது. அரசியல் இருப்பினதும் எதிர்காலம்
கிலும் நடந்த ப உண்மைகளை நேர்மையுடன்
மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக,
யாடல்களில் அ பேசுவோம், அந்த உண்மைகளை
ஒரு வெற்றிடமாக தென்பட்டது.
அதனை மேலும் செவிமடுக்க மனிதர்கள் இருக்கிறார்
- தமிழர்களின் நீதிக்கான பய
னோம். கள் என்ற உறுதியான நம்பிக்கை
ணத்தின் மிக தீர்க்கமான இந்தக்
இலங்கையி யிலேயே நாம் இன்று உங்கள் முன்
காலப் பகுதி, இப்படியாக ஒரு தெளி
ஒரு இனக்குழு வந்திருக்கின்றோம்.
வற்ற ஒரு வெற்றிடமான நிலையில்
பில்லாத அந்த தீ இலங்கை அர: ருந்த அரசியல கள் கலந்தாய்வு சமர்ப்பித்து, புதி பின் உருவாக்க மான பங்களிப்பு பாட்டையும் ெ றோம்.
வட- கிழக்6 பரந்த மக்கள் அ பின்னர் சமர்ப்
மக்கள் பேரை இந்த முதலை தற்போது கிழக்குமாகா புகுந்து படுத்துக்கொண்டமுதலையால
திட்ட வரைபு இ ணத்தில் நிலவி வரும் பருவ
பணம்பெறுவதற்கு அங்குவந்தமாண
முரண்பாட்டு 6 மழைக் கால நிலை காரணமாக
வர்கள் பதற்றத்திற்குள்ளாகினார்கள்.
முழுதும் மக்க வெள்ள நீரோடு அள்ளுண்டு வந்து
இதனையடுத்து அந்தப் பெரிய
உருவான ஒரு அடைக்கலம் தேடியிருக்கலாம்
முதலை பொதுமக்களால் பிடிக்கப்
வரைபு முன்ன என்று கருதப்படுகிறது.
பட்டு பொலிஸாரின் உதவியோடு
முறையாகும். எவ்வாறாயினும், குறித்த அந்த
வேறு பகுதிக்குக் கொண்டு செல்
இந்த தீர்6 தன்னியக்க இயந்திர சாவடிக்குள் லப்பட்டு நீரில் விடப்பட்டது. (செ) இலங்கை அரசி
ஏ.ரி.எம்.சாவடிக்குள்...

கிணற்றினுள்...
ஜனாதிபதியுடன்...
ம்புரி
பக்கம் 23 ப்பதன் ஆபத்தை உலகில் நடைமுறையில் உள்ள
கப்படுமென பத்திரிகையாளர்கள் கொண்டோம்.
அரசியலமைப்பு முறைமைகள்
முன்னிலையில் வைத்திய நிபுணர் ம், தேர்தல் மைய
பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு
பூ.லக்ஷ்மன் உரையாற்றியிருந் ஒருபோதும் நிரப்
களையும் நாம் வடக்கு கிழக்கெங்
தார்.
(செ-11) அப்படி தேர்தல்
கும் பரவலாக நடத்தியிருக்கின் பினால் நிரப்பப்
றோம். இன்னும் நடத்தி வருகின் னும் நோக்கோடு
றோம். ல் வாழும் சமூக,
எழுக தமிழ்
இதில் அனுசியாதேவி அழகராசா, செயற்பாட்டாளர்
செயற்கையாக கட்டமைக்கப்
(வயது - 28) என்ற இளம் குடும்பப் பக பிரதிநிதிகள், பட்ட சூழ்நிலைகளாலும் நிர்ப்
பெண்ணே மரணமடைந்தவரா ர்கள், சமூக, மத பந்தகளாலும், அழுத்தங்களினா
வார். ணைந்து நடத்திய
லும், தமிழ் மக்களின் அபிலாசை
வீட்டிற்கு அருகிலுள்ள வயல் ரையாடல்களும்,
களும் கோரிக்கைகளும் பிழை
கிணற்றில் பிரஸ்தாப குடும்பப் பெண் ளின் முடிவிற்கு யாக மொழிபெயர்க்கப்படுவதாலும்
பாய்ந்ததையடுத்து அயலவர்களின் ஓர் அரசியற்போக் எமது மக்களின் நீதிக்கான பய
உதவியுடன் கிணற்றிலிருந்து பட்டறிவுமே இப்
ணம்மழுங்கடிக்கப்படக்கூடும் எனும்
அவர் மீட்கப்பட்டு பருத்தித்துறை கள் மயப்படுத்தப் நிலையொன்று அண்மைக்கால
ஆதாரவைத்தியசாலைக்கு கெண்டு ன் தேவையை
மாக வெளிப்பட்டிருந்தது.
சென்றபோதும்அவர்மரணமடைந்து ன்றது. அதன்வழி
இவற்றை தடுப்பதற்காகவும், கேள்விக்குட்படுத்துவதற்காகவும்
விட்டதாக மருத்துவர்களால் தெரி ர் தமிழ் மக்கள்
மக்களுக்கானதும் ஒடுக்கப்பட்ட
விக்கப்பட்டது. ரம், தமிழர்களின்
மக்களின் நலனில் அக்கறை கொண்
இச் சம்பவம் தொடர்பில் பருத் ாரிக்கைகள், அபி டுள்ள அனைத்து நட்புசக்திகளுக்
தித்துறை மரண விசாரணை அதி றும் அவர்களுக்
கானதுமான விழிப்புணர்வு செயற்
காரி சதானந்தன் சிவராஜா விசா எ நீதிபெறும் வழி பாடு ஒன்று நடத்த வேண்டிய
ரணைகளை மேற்கொண்டார். மித்த கருத்துடைய தேவைப்பாடு எழுந்திருந்தது.
பருத்தித்துறைப் பொலிஸார் டமாக இணைத்து
- வட- கிழக்கு பிரதேசங்களில்
சாட்சிகளை நெறிப்படுதினர். பரி பதியில் தமிழ் மக்
வலிந்த சிங்கள் பௌத்த மயமாக்
சோதனையின் பின்னர் சடலம் Hங்குரார்ப்பணம் கல், தொடர்ந்த இராணுவமயமாக்க
உறவினர்களிடம் கையளிக்கப்பட் லும் அதன் விளைவுகளும், தமிழ்
டது.
(செ-60) பேரவை தயா
மக்கள் தம் மீது இழைக்கப்பட்ட குற் ங்களிப்புடனான
றங்களுக்காக கோருகின்ற நீதிப் வரைபு
பொறிமுறை, வலிந்து காணாமல்
அடுத்த வருடம் நடைமுறைப் அபிலாசைகளை
ஆக்கபோட்டுருக்கான நீதி, தமிழ்
படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் பங்களிப்பையும்
மக்கள் மீது தொடர்ந்து கட்டவிழ்த்து
அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர் நதி தமிழ் மக்கள்
விடப்பட்டு வரும் பயங்கரவாதத்
பாக அனைத்து மாகாண முதல செயற்பாடுகளை
தடைச் சட்டமும் அரசியல் கைதி
மைச்சர்களும் ஜனாதிபதி மைத்தரி து.
களின் நிலையும், வட- கிழக்கின்
பால சிறிசேனவுடன் நேற்று பிற் இலங்கைத்தீவில்
வளங்கள் அத்துமீறி சூறையாடப்
பகல் ஒரு விசேட கலந்துரையாட ரயுள்ள இனப் பிரச்
படுதலும் தமிழரின் பொருளாதாரம்
லில் ஈடுபட்டனர். ர்த்த பூர்வமான,
தொடர்ந்தும் தங்கு நிலை பொரு
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி | அனைவராலும்
ளாதாரமாக பேணப்பட்டு வருகின்
யின் உத்தியோகபூர்வ அலுவல க்கூடிய, சர்வதேச
றமை, தமிழர்களின் நியாயமான
கத்தில் இடம்பெற்ற இந்த கலந் று அரசியலமைப்பு
அபிலாசைகளை உலகிற்கு வலியு
துரையாடலில் நிதி அமைச்சர் ரவி சாத்துணையாகக்
றுத்தல் ஆகிய நோக்கங்களை
கருணாநாயக்கவும் கலந்துகொண் ரவினை மக்களின்
முன்னிலைப்படுத்தி, ஒரு மக்கள்
டார். வரைவது எனும்
அணிதிரள்வொன்றின் மூலம்,
இங்குமாகாண மட்டத்தில் நடை ன் நாம் எமது பய
எமது பிரச்சினைகள் இன்னமும்
முறைப்படுத்துவதற்கு திட்டமிடப் பித்திருந்தோம்.
தீர்க்கப்படவில்லை, எமக்கான நீதி
பட்டுள்ள புதிய திட்டங்கள் மற்றும் நிர்ப்பந்தங்களை
இன்னமும் கிடைக்கவில்லை என
எதிர்கால திட்டங்கள் தொடர்பான உருவாக்கி, அதன்
மனித நேயமுள்ளவர்களை நோக்கி
விரிவான கலந்துரையாடல் இடம் கு விருப்பமின்றிய குரல் எழுப்பும் நோக்குடன் கடந்த
பெற்றது. தீர்வுகளை சூழ்
செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி யாழ
அதேபோன்று மாகாண அமைச் ங்களின் பெயரால்
நகரில் தமிழர்கள் திரண்டு “எழுக
சர்கள் தமது பிரதேசங்களில் நடை வகையிலும் நியாய தமிழ்" எனும் பேரணியை நடத்தி
முறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கும் ல் நாம் மிகத் தெளி னார்கள்.
எதிர்கால அபிவிருத்தி செயற்பாடு றோம்.
கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு அதன் போது எடுக்கப்பட்ட
விளக்கிக் கூறினர். ள்நாட்டு மற்றும் பிரகடனம், முதலமைச்சர் ஆற்றிய
இந்த கலந்துரையாடலில் நிதி சார் நிபுணர்களின் உரை என்பன, மக்களின் பிரச்
அமைச்சின் செயலாளர் ஆர்.எச். இலங்கைத்தீவின்
சினைகளை வெளிப்படையாக
எஸ்.சமரதுங்க உள்ளிட்ட அதிகாரி க்கு உகந்ததான
முன்வைத்தே நடத்தப்பட்டன.
களும் கலந்துகொண்டனர். மவு வரைபை நாம்
எனவே இனப்பிரச்சினை குறித்த
மேற்படி சந்திப்பில் வடக்கு டக்கு கிழக்கெங்
சகல விடயங்களையும் பற்றி நாம்
மாகாண முதலமைச்சர் சி.வி.விக் மக்கள் கலந்துரை
வெளிப்படையாக உரையாடத்
னேஸ்வரன், கிழக்கு மாகாண தை முன்வைத்து,
தொடங்குவோம். உணர்ச்சிபூர்வ
முதலமைச்சர் நஸீர் அகமட் உட் - செழுமைப்படுத்தி
அரசியலை விடுத்து, அர்த்தமற்ற
பட ஒன்பது மாகாணங்களின் முத சந்தேகங்களை போக்கி, யதார்த்த
லமைச்சர்களும் பங்கேற்றிருந் ல் இருக்கும் எந்த
பூர்வமான அறிவியல் பூர்வமான
தமை குறிப்பிடத்தக்கது. (செ-11) மத்துக்கும் பாதிப்
பாதையில் நடப்போம் எனும் கோரிக் வு முன்வரைபை,
கையை முன்வைத்து நாம் இம்
பாலமுரளி... ாங்கம் நியமித்தி முன்னெடுப்பை தொடங்கியுள் மைப்புக்கான மக்
ளோம்.
டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணா க்குழுவினரிடமும்
எனவே தான், சற்றே தாமத
சென்னையில் நேற்று செவ்வாய்க் ய அரசியலமைப் மான முயற்சி எனினும், நாம் ஒரு
கிழமை காலமானார். அவருக்கு
த்தில் ஆக்கபூர்வ
மக்கள் அமைப்பாக உங்களுடன்
வயது 86.
பையும், எமது ஈடு
உரையாடலை தொடங்குகிறோம்.
கடந்த சில காலமாக அவர் உடல்
நலம் குன்றியிருந்தார் எம்.பால யளிப்படுத்தி நின்
தேவையற்ற சந்தேகங்களை
முரளி கிருஷ்ணா. போக்கி அமைதியுடனும் கௌர
கர்நாடக இசை பாடகராக மட்டு கங்கும் நிகழ்ந்த
வத்துடனும் வாழ்வோம் எனும்
மின்றி, இசைக் கருவிகளை வாசிப் லோசனைகளின் கோரிக்கையுடன் உங்கள் முன்
பதிலும், திரைப்படப் பின்னணிப் பிக்கப்பட்ட தமிழ் வந்து நிற்கின்றோம்.
பாடல்கள் பாடுவதிலும் புகழ் பெற்ற வயின் இத்தீர்வுத்
இதை ஆக்கபூர்வமான ஒரு
வர் பாலமுரளிகிருஷ்ணா. பல லங்கையின் இன நல்லெண்ண முன்னெடுப்பாக
திரைப்படங்களுக்கு அவர் இசைய ரலாற்றில், முற்று கருதி அனைவரும் இச்செயற்பாட்
மைத்திருக்கிறார். ர் பங்களிப்புடன்
டில் கைகோர்ப்பீர்கள் எனும் நம்
தென்னிந்தியாவின் மிகப் பிரபல அரசியல் தீர்வு திட்ட
பிக்கை எமக்கு உண்டு.
மான கர்நாடக இசைக்கலைஞர் வக்கப்பட் முதன்
மேலதிக விளக்கங்களுக்காக
களில் ஒருவராக அறியப்படும் பால முதலமைச்சரின் உரை மற்றும்
முரளிகிருஷ்ணா ஆந்திர மாநிலம் வரைபு மற்றும் எழுகதமிழ் பிரகடனம் ஆகியன
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பலமைப்பு, நாகரீக இங்கே உங்களுக்கு விநியோகிக்
பிறந்தவராவார்.
(செ-11)

Page 25
பக்கம் 24
வலப்
O அரசியல் யாப்பை. விடுத்துள்ளார்.
கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமை வகிக்கும் தேசிய சுதந்திர முன் னணியின் ஊடகவியலாளர சந்திப்பு கொழு ம்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்றுக் காலை நடை பெற்றது.
அங்கு உரையாற்றிய விமல் வீரவன்ச, புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் இன வாதிகளையும், ஜனவரி 8ஆம் திகதி ஆட்சி மாற்றத்திற்கு உதவிய புலம்பெயர் அமைப்பு க்களையும் மகிழ்விப்பதற்கும் ரணில் விக் கிரமசிங்க-சம்பந்தன் கூட்டுக்குழு செயற்படு கிறது.
இதை அரசியலமைப்புச் சபையின அறி க்கை எனவும் நாடாளுமன்றம் பொறுப்பு கூறுகின்ற அறிக்கையாகவும் நாங்கள் கூற LDITË GËLITLib.
இது சம்பந்தன். - ரணில் விக்கிரமசிங்க வின் கூட்டு அறிக்கையாகும். இதற்கு முன் னர் சந்திரிகாவின் பொட்டலமாக வந்தது.
இன்று சம்பந்தன்-ரணிலின் பொட்டலத் திற்கு ஒத்துழைப்பதற்கு சிவப்பு யானைகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. புதிய அரசியல மைப்புச் சபை, மனிதவுரிமைகள் ஆகிய விடயங்களில் இளைய சகோதரியை முன்னி றுத்தி விட்டு இந்த இனவாத மூத்த சகோத ரியை வழங்க முயற்சிக்கின்றனர்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனிதவு ரிமைகள் ஆணைக்குழுவின் அமர்விற்குச் சென்று அங்கு வளர்ச்சி அறிக்கையை சம ர்ப்பிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஜெனி வாவில் மங்கள சமரவீர வழங்கிய வாக் குறுதிகளை நிறைவேற்றியதாக அங்கு கூற வுள்ளதோடு, எதிர்வரும் ஜனவரி மாதத்திற் குள் இந்த புதிய அரசியலமைப்பை நிறை வேற்ற முயற்சிக்கிறது.
எனவே மகாநாயக்கர்களும் சர்வமதத் தலைவர்களும் இது குறித்து நன்கு விளங் கிக்கொள்ள வேண்டும். இநத புதிய அரசியல மைப்பில் வடககு, கிழக்கு இணைப்பு குறித்து நேரடியாக கூறியிருக்காவிட்டாலும் அதனை இறுதிப் பிரேரணையில் நிறைவேற்றவே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அன்று சந்திரிகாவின் பொட்டலத்தை தோற் கடித்ததைப் போன்று அதை விடவும் பயங் பரீட்சைக்காகபட்சார்த்திகளை தயார் படுத்துவதற்கான வகுப்புக்கள்
EERSTE ESGOS
g-6ofi – O8.3O am — O1.3O pm. ebTu5gpl- O8.30 am - O1.3O pm
வட மாகாண ஆசிரியர் சேவைக்கான துரித மீட்டல்
ebTu5.pl - O8.30 am - 12.3O pm
eF6of - 1O.OO am - O1, OO pm வினைத்திறன்கண் தடைதாண்டல் informa (EB Classi அதிபர் சேவைக்கான வகுப்பு g6öfl. — 04:30 pm - O7.00pm
-- DO, PMA– I,II,III eF6öfl - O3.OOpm - O6.OOpm stru5g) - O4.OOpm - 06.00pm
சனி மற்றும் கிழமை நாட்களில் மேற்படிவகுப்புக்கள்எமது கல்வி நிலையத்தில் வடமராட்சி மாணவர்களின் நன்மை கருதி பிரபல ஆசிரியர்களினால் நடத்தப்படுகின்றன.
உயர்கல்லூரி உயர்கல்லூரி
absSAng NOASHTMEESTEDE NSB EDávnog பருத்துறை விதிநெல்
Y L S S SSSYY YS S S SS SS LLL 0000000000000S000000000LS
இறைச்சிகோழி விற்பனை
புறொய்லர் இறைச்சிக் கோழிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படும்.
சுத்தம் செய்யப்பட்டது 1 Kg 400/= LDL (bif) V.S.A urmî) குளப்பிட்டி வீதி, ஆனைக்கோட்டை O7786895 OO
கரமான சம்பந்தன்-ரனல் கூட்டு முயற்சியை தோற்கடிக்க ஒன்றினையுமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
இதேவேளை அண்மையில் நாடாளு மன்றத்தில் உரையாற்றிய கூட்டு எதிர்க்கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்படலாம் என்ற எச்சரிக்கையை விடுத்தி ருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரது இந்த அறி விப்பு பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருப்ப தோடு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இரா ணுவப் புரட்சியை மேற்கொள்ள திட்டமிடு வதாக அரசதரப்பிலிருந்து குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக நேற்றைய ஊடக சந்தி ப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறு ப்பினர் விமல் வீரவன்ச அரசாங்கத்தின் இந்தக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித் தார்.
சூழ்ச்சியின் ஊடாக ஆட்சியைக் கைப்பற் றியவர்களுக்கே எந்நேரமும் சூழ்ச்சி இடம் பெறுவதாக சிந்தித்துக் கொண்டிருப்பது இயற் கையாகும். ஜனவரி 8ஆம் திகதி ஆட்சி மாற் றத்தை மேற்கொள்ள அமெரிக்காவின் உள வுப் பிரிவிடம் இருந்தும் பணம் பெற்றது இவ ர்களே. நாங்கள் அவ்வாறு சூழ்ச்சி செய்பவர் கள் அல்ல. எந்த மந்திரமும் நாங்கள் செய்வ தில்லை.
தகுந்த நேரத்தில் மக்களுடன் இணை ந்து ஆட்சியைக் கவிழ்ப்பதோடு, நாடாளு மன்றத்தில் எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற் படுத்தி அதனை நிறைவேற்றுவோம் என் றார். (68) 10 IDT35 35TGDI. மையின் செயற்படுதிறனை வலுவற்ற தாக் கும் நிலையை படிப்படியாகத் தீவிரமடையச் செய்து மனிதனை முற்றுமுழுதான பாதிப்பி ற்குட்படுத்தும் ஒரு அபாய நோயாகும். 29 ஆவது உலக எயிட்ஸ் தினம் டிசெம்பர் முத லாம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலை யில் 2016ஆம் ஆண்டுக்கான தொனிப்பொரு ளாக எயிட்ஸை இல்லாதொழிக்க அனை வரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்பனவாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதி சர்வதேச எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப் படவுள்ளது. அதனை முன்னிட்டு தெளிவுபடு த்தும் ஊடவியலாளர் சந்திப்பு நேற்று குடும்ப சுகாதார பணியகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். (ରଥF)
ava Programming (CaSSeSS
With practicals
weekdays 9-11am 7-9 p.m. Weekends 9-12am S-9.30pm
| RSY OZ778611677
GHEOGOT UITGöta äggroTeam slanja blički Branka இ GlëøfL GullgUTEAU (öja:UNIDÜL
... UK-550-kg
DELIVERY IN3 - 5 DAYS unassac
EuroGaugas as L.Laovaujasium Gunggilass ീബീട് ബ്ളേ பெற்றுக்கொள்ளப்படும்.
தொடர்புகளுக்கு:0768226243 த யாழ்ப்பாணம் 9 கிளிநொச்சி  ைநெல்லியடி  ைவல்வெட்டித்துறை
யாழ்.நல்லூர் முருகன் கோவிலுக்கு அண்மையில் கோவில் விதி முகப்புட யாழ்.நகரின் வர்த்தக மையப்பகுதியில் பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக ஆஸ்பதி மற்றும் 3 மாடி கடைக்கட்டடமும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பலாலி விதி
10 பரப்பு காணித்துண்டும் KKS விதியில் தட்ெேதரு சந்திக்கு அண்மையில் ஹோட்டல் முன்பாக 6 பரப்பு வெற்றுக்காணியும் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு 12 பரப்பு வெற்றுக்காணியும் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி விதியில் வின்சன் திே பலாலி வீதி, பரமேஸ்வராச் சந்திக்கு அண்மையில் 6 பரப்பு காணியும் ெ அமைந்த கடையும் விற்பனைக்கு உண்டு
தொடர்பு-கனகசபை தர்மகுலசிங்கம், இல.189, மி
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தால் இல32 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட் யாழ்ப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரி
23。卫卫。2016
Ghira)and Infantato...
கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஒரு சில நாட்கள் பொதுமக்களை அனுமதித்த பொலிஸார் பின்னர் அப்பகுதிகளை முட்கம்பி வேலிகள் அமைத்து அவற்றை ஆக்கிரமி த்து வைத்திருந்தனர். இதன்படி அப்பகுதியில் உள்ள 56க்கு மேற்பட்ட பொதுமக்களின் வீடு களை பொலிஸார் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால் கவலை அடைந்த குறித்த பிரதேச மக்கள் தமது காணிகளை, வீடுகளை பொலி ஸாரிடம் இருந்து மீட்டுத்தருமாறு அதிகாரிகளி டம்பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். அந்த வகையில் ஜனாதிபதி பிரதமர் பாது காப்பு அமைச்சின் செயலர் ஆகியோரிடம் அதி காரிகள் குறித்த விடயத்தினை தெளிவுபடுத் தியதுடன் அப்பகுதியை பொதுமக்களிடம் கையளிக்குமாறு கோரியிருந்தனர்.
அதன் அடிப்படையில் ஜனாதிபதியிடம் இருந்து கிடைத்த அனுமதியினையடுத்து பொதுமக்களின் காணிகள் உடனடியாக நேற்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்ப ட்டது. அத்துடன்பொலிஸார்நிலைகொண்டுள்ள வீடுகளின் உரிமையாளார்களுக்கு வாடகை பெற்றுக்கொடுப்பதற்கான சிபாரிசுகளும் பிர தேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Gaf-9) go un 巾 OOO
C நடைபெற்ற ஊடகவி யலாளர் சந்திப்பி லேயே இராஜாங்க அமைச்சர் லக்ஷ LD6OT LI JITILJILJIT 69HG3LJ65) ர்தன இதனைக்
FRIENCH LANGUAGE CENTRE
LLSSSSSSLSSSSSSLLLLL SLLL LSLSL
ரஞ்சு மொ
Embassy ஆல் அங்கிகரிக்கப்பட்ட International Diploma in French LL LL L LLLLL S LLLLLLS L S L S S S Y L r TTT a S a Y TTMTS
விரிவுரையாளர்
University Gio French eigenogasol (Eubo Glasnostillou
DETTA1, A2B1பரீட்சைகளில் 100% சித்தி. 154 மாணவர்கள் French கற்றுள்ளனர்.
us நிலையம் - ஆரியகுளம்-100M- பலாலி விதி.- ELCentre
வாகன விபத்தில் இளைஞர் படுகாயம்
(சாவகச்சேரி)
நூனாவில் பகுதியில் இடம்பெற்ற விபத் தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நூணாவில் ஏ-9 வீதிப் பகுதியில் வீதியைக் கடந்து கொண்டிருந்த உழவு இயந்திரம் மீது மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பய ணிைத்த நூனாவில் மேற்கைச் சேர்ந்த ஜெய பாலன் ஜெயரூபன் (வயது 27) என்ற இளை ஞனே படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதனா வைத் தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். உழவு இயந்திர சாரதி சாவகச்சேரி பொலி ஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணை களை மேற்கொண்டுள்ளனர். (செ-30,89)
வலம்புரி விளம்பரத் தொடர்புகளுக்கு O2122176O3。O215671532
வகுப்பு
|France 36% здійідпи шшfüd - 2007
பிரதான விதி, நெல்லியடி
2 Categori:28, 16 Mon: (@3.30pm.
8 a.
கூறினார்.
தமிழீழ விடுத 浣 #ဗွီပွါ’’ 曇*
JL16556 L golo = 26.116 365
பினரால் திட்டமிடப்
பட்டு நிகழ்வொன்று
முன்னெடுக்கப்படுகி
ன்றதெனில், அவ் வாறான நிகழ்வுக ளுக்கு இந்த நாட்டில் @LLIfl65 60560 6া60া குறிப்பிட்ட லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன. மக்கள் விடுதலை முனர் ன னரியரினர் போராட்டங்களின் போதோ யுத்தத்தின் போதோ உயிரிழந்த வர்களை, அவர்க ளது பெற்றோர்கள்
நாடுங்கள்.
ಅತ್ತಿ எக்ஸ்பிறம் பொதி விநியோக சேவை
உலகின் முதல் தர கரியர் நிறுவனத்தின் 9erLiters வீட்டில் இருந்தவாறே வெளிநாட்டு முக்கிய ஆவனங்கள் பொதிகளை துரித கதியில் அனுப்பிட
S6opLEGG O77 29. 31 062
உங்கள் உள்நாட்டு/
., -. s Worldwide Express
No.40 Clock tower road Jafna.
Outom6 Ean 565 objasno
Software Game DVD Collection
சகல விதமான Software DVD, Game DVD Collection களும் (200ற்கும் மேற்பட்ட Collection களுடன்) - மலிவு விலையில் பெற்றுக்கொள்ளலாம் 100% Working Condatus
உறவினர்கள் தனிப் Accounting Package UCL55u56)5606016), Video Editing Audfo Editing -
Data Recovery 6цыі. UPIP29D Antivirus Collection Ayngharan phoneShop ÚgóluílGDT60T 3ig5j551 | Other Computer Softwares பருத்துறை வீதி, ரமிருப்பதாக சுட்டிக் ်း'''Big Sware Market na Ilur நல்லூர்
காட்டினார். (செ-1) TD07)49716)
ཕྱི་
(மதி கலர்ஸ் அருகாமையில்)
துயரத்தை அன்னாரின்
தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா
சாந்தியடைய இறைவ
இந்தரோடை ாஸ்திந்தவரோத
6555.
)ز
ன் 10 பரப்பு காணியுடன் கூடிய விடும் மற்றும் பிறவுண் வீதியில் 2 விடும் திரி விதியில் 50 அடி அகலமும் 300 அடி நீளமும் கொண்ட காணித்துண்டும் பில் 6 பரப்புடன் கூடிய விடும் பலாலி வீதி முகப்புடன் செல லங்கா முன்பாக பழைய வீட்டுடன் 10 பரப்பு காணியும் கண்டுக்குளியில் A 9 விதியில் பஸ்ரியான் முன்பாக காந்தி விதியில் 10 பரப்பு காணியும் யாழ்ப்பாணம் விக்ரோறியா விதியில் யட்டருக்கு அண்மையில் 10 பரப்பு காணியும் உடன் விற்பனைக்கு உண்டு.
காழும்பு செட்டித் தெருவில் 4 பேர்ச் இல் அமைந்த கடையும் 6 பேர்ச் இல்
ன்சார நிலைய வீதியாழ்ப்பாணம் 0777232535
ԱIIIL5H6O6)
ணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 23.11.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது