கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்களுக்கான சட்டவியல் விளக்கம்

Page 1
பெண்களுக்கா
விள
பெண்கள் கல்வி

ன சட்டவியல் க்கம்
செம் /
ஆய்வு நிறுவனம்

Page 2
X_至*靛) 劑 寶粥
 
 
 

るシ

Page 3
பெண்களுக்கா விளக்
வெளிய
பெண்கள் கல்வி அ

傍ッo eVゞい?-?、“ベ
ארד.
ன சட்டவியல்
கம்
3 : ஆய்வு நிறுவனம்

Page 4
r
Title
Subject
ISBN
Contributors
Paper
Typesetting
Printing
Published by
: A Booklet on I
: Women's Studi
: 955-9261-10-X
: 1. Ayoob Kha
2. Suganthi K. 3. Rocky Ariya 4. Thilanee Ra
: White Bank
: Professional Pu
215 F/2/6, Pa Colombo-5.
: Perfect Printer,
130, Dias Place Colombo-12.
: Women's Educ
58, Dharmaran Colombo-06. T.P.: 595296

Legal Literacy for Women
CS
n, Attorney-at-Law, LL.B. andasamy, Attorney-at-Law, LL.B. aratna, Attorney-at-Law japaksa, Attorney-at-Law
lblishers, rk Road, T.P.: 593331
ation & Research Centre, Nov.98. na Road,

Page 5
பெண்களுக்கா
விளக்
வெளி பெண்கள் கல்வி

'பச/14AHi ஈ4 44! - * * ' 4,1", ", "44, 1**'*','' - * -'4 - 1
ன சட்டவியல் க்கம்
', ' -
'
- - - -
ஆய்வு நிறுவனம் வீடு :

Page 6
மனிதருக்குள் ஆணுக்கும்
வித்தியாசமில்ை
ஆண்கள் அடைய விரும்பும் பெண்களுக்கும் அளிக்க
ஆண்களைப் போலவே பெ அனுபவிப்பதென்பது சர்வ சு: என்ப
இதைப்பற்றி இதுவரை uா செய்யவில்லை என்பதை அuோக்கியனாக இருந்தாலுt இருந்தாலும் மனைவிகள் அவ என்று
இப்படி விலகி வாழ்ந்தாலும் பு சொத்தில் பாத்தியதையும் இ உபந்நியாசகராகிய திரு. ர பேசியுள்
- பெr
t్న" SeeSAeS EE S A S S AAAASSLLSg AA AAAA S S S S S SAMS

பெண்ணுக்கும் எத்தகைய ல என்பதும்,
சீர்திருத்தங்கள் போலவே வேண்டும் என்பதும்,
ண்களுக்கும் சொத்துக்கள் நந்திரமாய் இருக்க வேண்டும் தும்,
ரும் எவ்வித கிளர்ச்சியும் தப் பற்றியும், கணவன் h, கெட்ட வியாதிக்காரனாய் னை விட்டு விலகி வாழலாம் وفال
ருஷன் ஜீவனாம்சமும் அவன் ருக்க வேண்டும் என்றும், ாராயண குரு அவர்கள்
Gmini,
\urri

Page 7
முன்னுரை
1. ஆட்கள் பற்றிய சட்டம் -
(அ) திருமணச் சட்டம் (ஆ) விவாகரத்துச் சட்டம் (இ) பாதுகாவல் சட்டம் (ஈ) பராமரிப்புச் சட்டம்
2. மனித உரிமைகள் சட்டமும்
(அ) சர்வதேச ஆவணங்க (ஆ) அரசியலமைப்பு உத்; (இ) இலங்கையில் பெண்
3. குற்றவியற் சட்டம்.
(அ) பெண்களுக்கு எதிரா (ஆ) இல்லத்து / வேலை
4. ஆதனச் சட்டமும் வழியுரிை
(அ) ஆதன விருப்பாக்கம் (ஆ) இறுதி விருப்பாவண
5. பயிற்சி முறை வழிகாட்டி .

டக்கம்
- சுகந்தி கந்தசாமி
6lШ60іїћбі5ib." 47 - அயூப் ஹான் 6t தரவாதம் ணுரிமைகள்
80
- ரொக்கி ஆரியரத்தின ன வன்முறை த்தல வன்முறை
Doë சட்டமும் Pop noognog nagsana ang 89. - திலானி ராஜபக்ச
ம் ஆக்கல்
101

Page 8
ഗ്രത'
இச் சிறுநூல் பல விதங்களில் பொதுவாக எல்லோருக்கும் பயன்பட்டா
கொண்டே எழுதப்படுகிறது.
நம் நாட்டில் பெண்கள் கல்வி சட்ட ரீதியான அறிவு விளக்கம் இல்லாமே பெண்களும் வெளியுலகிற்கு வராமல் ச மூழ்கி உள்ள பெண்கள் சட்ட அறிவைத் பிரச்சனைகள் வரும்போது, அவர்களது நிற்கும் இப்பெண்கள் அடுத்தவர்களில் த ஏமாற்றத்திற்குள்ளாகும் பல்வேறு சஞ படுகிறார்கள். அறிவு பலத்தைத் தரும் நிறைந்த அறிவு தம் வாழ்க்கைத் த கெளரவத்தை தமது உரிமைகளை, ! இருப்பதற்கு வழிகோலுவது அறிவு ஒலி ஏனைய பல பாக்கியங்களை உடையவர்க் தள்ளி விடும். ஏமாற்றத்திற்கு உடன்ப சமுதாயத்தில் தற்போது உடன்பிறந்தோ வட்டங்கள் உடைந்து கொண்டோ ஆ பெண் மனைவியாக, தாயாக தனித்து விட்டது. இந்நிலையில் அவளுக்கு த அவற்றை எப்படிப் பெறலாம், அதற்கு என்பன போன்ற விடயங்களை தொகுத்
இந்நூலில் அடங்கி இருக்கும் எடுத்து விளக்கப்பட்டவை. கிட்டத்தட்ட பண்புகள் கொண்ட 175 பெண்களுக்கு நாவலப்பிட்டிய, நுவரெலியா போன்ற இ

തു[0]്
பயனளிக்கும் என்பது எமது எண்ணம். லும் சிறப்பாக இது பெண்களை மனதிற்
, கேள்விகளில் சிறந்து விளங்கினாலும் லே இருக்கிறார்கள். பொதுவாக கிராமப்புற மையல், சேவை என வீட்டுப் பணிகளில் தேடி நாடிப் போவதில்லை. அவர்களுக்குப் உரிமைகள் பறிக்கப்படும்போது கலங்கி ங்கி நிற்க நேரிடுகிறது. அறியாமையினால் ந்சல அநுபவங்களுக்குள்ளும் தள்ளப்
என்றாலும் இப் பிரத்தியேக நுணுக்கள் | டம் புரளாமல் இருக்க உதவும். தன் தன் இருப்பை ஸ்திரப்படுத்த ஏதுவாக ள்றே. சமூக அந்தஸ்து, செல்வம் போன்ற ளைக் கூட சட்ட அறியாமை பாதாளத்தில் - வைக்கும். நவீனமயமாக மாறிவரும் ர், பெற்றோர், இனசனம் என்ற பாதுகாப்பு அருகிக் கொண்டோ வரும்போது ஒரு நிற்க் வேண்டி வரும் நிலை உண்டாகி தனக்களிக்கப்ப்ட்ட உரிமைகள் பற்றியும் ரிய சாதனங்கள் வழிமுறைகள் யாவை து இந்நூலில் தருகிறோம்.
விடயங்கள் ஏற்கனவே பயிற்சி களங்களில் - தெரிந்தெடுக்கப்பட்ட தலைமைத்துவப் ) அம்பாறை, திருகோணமலை, கண்டி, இடங்களில் பயிற்றுவிக்கப்பட்டது. பின்பு
أصـ

Page 9
அவர்களில் மாவட்ட ரீதியில் 5 பெண்க தெரிந்தெடுத்து பயிற்றுவிக்கும் வழிமு அறிவுறுத்தி உள்ளோம். அவர்களுக்கு நா இச்சிறுநூல் தரும் உரிமைக் கோரிக்கை 30 பெண்களுக்கு அறிவுறுத்த வேண்டு தமிழ்ப் பெண்களுக்கு சட்ட அறிவு | குறிக்கோள். இதே மாதிரி சிறிது கூடி இத்திட்டம் வகுக்கப்பட்டது. இச் சிறு ஏனையோரிற்கும் அவர்களது உபயோக வெளிக்கொண்டுவருவதற்கு அயூப்கான், சுகந்தி கந்தசாமி ஆகியோர் உதவினர். ச பயிற்சிகளையும் அளித்தனர். அவர் உணர்ச்சிபூர்வமாக, ஈடுபாட்டுடன் உல சிங்களத்தில் எழுதப்பட்டது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டன. இந்நூலில் இ. சென்றடைந்து எல்லா அத்தியாயங்களை செய்த பெருமை அவரையே சாரும். - நன்றி செலுத்துகிறோம். எம்மை இந்த ந வேறொருவர் உள்ளார். அது ஒரு நிற Human Rights எம்மை அணுகி மனித ! தாம் உதவ விரும்புவதாகக் கூறினர். எ ஐச் சேர்ந்த சூர்யா விக்ரமசிங்க. இதில் எந் அதிக சிரத்தை எடுத்து பண உதவி Foundation ஐச் சேர்ந்த Micha Rama விற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். அன்
செல்வி திருச்சந்திரன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 58, தர்மராம வீதி கொழும்பு - 6.

ளாக திறமை மிக்க 25 பெண்களைத் றைகளை ஒரு நாள் பயிற்சி மூலம் ம் இட்ட பணி, அந்த ஒவ்வொருவரும் களை நாம் புகட்டிய பயிற்சி வழிமூலம் ம் என்பதே. இந்த ரீதியில் 175 +25x30 புகட்டப்பட்டு விடும் என்பதே எமது ய அளவில் சிங்களப் பெண்களுக்கும் நூல் அரச சார்பற்ற நிறுவனங்களிற்கும் த்திற்கென அளிக்கப்படும். இந்நூலை ரொக்கி ஆரியரட்ண, திலானி ராஜபக்ஷ, ட்டத்தரணிகளாக இருக்கும் இவர்களே களது உழைப்பு மெச்சத் தக்கது. ழத்த அவர்களுக்கு எமது நன்றிகள். தமிழில் எழுதப்பட்டது சிங்களத்திலும் றுதிப் பொறுப்பு திரு.தமிழ்மாறனைச் ரயும் வாசித்து பிழை திருத்தி செப்பம் அவருக்கும் எம் நிறுவனத்தின் சார்பில் ற்பணியில் ஈடுபடச் செய்த சூத்திரதாரியாக றுவனம். European Commission For உரிமை சம்பந்தப்பட்ட ஒரு திட்டத்திற்கு ங்களை இணைத்து வைத்தவர் CRM பகளுடன் தொடர்பு கொண்டு இப்பணியில் பி செய்த European Human Rights kers அவர்களுக்கும் சூர்யா விக்ரமசிங்க புடன் அவர்களுக்கும் நன்றி கூறுகிறோம்.

Page 10


Page 11
ஆட்கள் சட்டம் பற்
ÖfLLLffb
பொருளளவிலான சட்டங்கள்
கடப்பாடுகள் சட்டம்
நீதி நிர்வாகச்
சட்டம்
பகிரங்க /பொதுச் சட்டம் தனிய சட்ட
 
 

றிய ஓர் அறிமுகம்
கள்
நடபடி முறையிலான சட்டங்கள்
།།།།
குற்றவியல் சான்றியல் நடபடிமுறைச் கட்டளைச்
சட்டம் சட்டம்
குடியியல்
நடபடிமுறைச் சட்டம்
ார் /தனிப்பட்ட b

Page 12
C ஆட்கள் பற்றிய சட்டத்
அறிமகம்
சட்டங்கள், அவற்றின் தன்மை, என்பவற்றின் அடிப்படையில் இரண்டு பி
அவையாவன (அ) பொருளளவிலான (ஆ) நடபடி முறையி
பொருளளவிலான சட்டம் என்பது எழும் ஒரு நபரின் கடமைகள் உரி எடுத்துரைக்கும் கோவை ஆகும்.
உதாரணமாக ஆட்கள் சட்டம் கடப்பாடுகள் சட்டம்.
மேற்கூறப்பட்ட பகுதியில் தனிய SFL "LLis (Public LaW) 6TGörp 92.J60örG|Lib 9 சட்டம் என்ற வகையில் ஆட்கள் சட்ட என்பவை முக்கியமானவை. ஆனால் நீதி என்பவை பொதுச் சட்டங்கள் ஆகும். ஏ உரிமைகள் பற்றி ஆராய்கின்றன.
நடபடி முறையிலான சட்டம் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமு
உதாரணமாக குற்றவியல் + சான்றியல் சட்டம் என்பன. இவை முறை எடுக்க வேண்டிய படிமுறைகளின் விள
இந்த அடிப்படையில் நபர்கள் தனியார் சட்டம் ஆகும். இது தனிப்பட்ட திருமணம், விவாகரத்து, பராமரிப்பு, பி போது தனிமனிதனுக்கு ஏற்படும் கடபை

துக்கு ஓர் அறிமுகம்
பயன்பாடு, அவை கையாளும் பரப்பளவு பிரதான பகுதிகளாக வகுக்கப்படலாம்.
சட்டம்
லான சட்டம்
சட்ட நடவடிக்கை ஒன்றன் விளைவாக மைகள் கடப்பாடுகள் என்பவற்றை
ஆதனச் சட்டம், குற்றவியற் சட்டம்,
JITÀ FL LLLÍ5 (Private Law), LudfJIËjg5ġ ள்ளடக்கப்படுகின்றன. இங்கு தனிப்பட்ட ம், ஆதனச் சட்டம், ஒப்பந்தச் சட்டம் நிர்வாகச் சட்டம், குற்றவியற் சட்டம் னெனில் அவை சமூகத்தில் கடமைகள்,
என்பது வழக்கம் நடவடிக்கைகளின் றைகளைக் கூறுவது. குடியியல் நடைமுறைக் கோவைகள், யே குற்றவியல் குடியியல் வழக்குகளில் க்கம் ஆகும்.
சட்டம் என்பது ஓர் பொருளளவிலான நவீன வாழ்வில் முக்கிய நிகழ்வுகளான ள்ளைகளின் பாதுகாவல் என்பவற்றின் Dகள் உரிமைகளை விளக்குகின்றது.

Page 13
பொதுச்சட்டத்தில்
1. திருமணத்திற்கான வரைவில
திருமணம் என்பது வெறுமே கொள்ளப்படும் தனிப்பட்ட ஒப்பந்தம் அந்தஸ்தினை உருவாக்குவதுடன் ஏற்படுத்தக்கூடிய முக்கிய விளைவுகளை இது இரு ஒத்த மன இசைவுகளிடைே ஒப்பந்தம் ஒன்று ஆகும்.
2. திருமணத்துக்கான அறிமகம்
திருமணம் என்ற விடயமானது முறைமைகளின் செல்வாக்கைப் பெற் பிரதான அடிப்படை மூலமாக ரோமன் டச் மேற்படி கோட்பாட்டின் வளர்ச்சியில் மு இடைப் புகுந்துள்ளது. இவ்விரண்டு சட் எமது திருமணம் பற்றிய பொதுச் சட்
அதேவேளை வெவ்வேறு பிரதிபலிக்கின்ற தேசவழமை முஸ்லீம் அந்தந்தச் சமூகத்தவருக்கு உரியன.
வலிதான ஓர் திருமணத்துக் திருமணக் கட்டளை சட்டத்தில் வெளிப்படையாகவே 1870ஆம் ஆணி சட்டத்தின் கீழ் ஆளப்படுவோரால் செ இஸ்லாமிய சட்டத்தின் கீழ் ஆள திருமணங்களுக்கும் ஏற்புடையதாக குறிப்பிட்டுள்ளது.
 

ன சாதாரணமாக நபர்களிடையே செய்து போன்றதல்ல. இவ் ஒப்பந்தமானது ஓர்
சமூகத்தில் நேரடியாக தாக்கத்தை யும் ஏற்படுத்துகின்றது. அது மட்டுமன்றி, ப செய்து கொள்ளப்படும் தன்னிச்சையான
எமது நீதித்துறையில் பல்வேறு சட்ட றுள்ள ஓர் அம்சம் ஆகும். அதாவது சு சட்டக் கோட்பாடுகளுடன், இலங்கையின் க்கிய பங்கு வகித்த ஆங்கில சட்டமும் ட முறைகளின் தொகுப்பாக விளங்குவதே டம் ஆகும்.
சமூகங்களின் பழக்கவழக்கங்களைப் சட்டம் கண்டியச் சட்டம் என்பனவும்
கான தேவைப்பாடுகள் எமது பொது கூறப்பட்டுள்ளது. மேற்படி சட்டம் டின் கண்டிய திருமண விவாகரத்து து கொள்ளப்படும் திருமணங்களுக்கும் ப்படுவோரால் செய்து கொள்ளப்படும் மாட்டாது, என வெளிப்படையாகவே
&#(

Page 14
இதன் மூலம் மேற்படி சட்டம் ம கண்டிய, இஸ்லாமிய சட்டங்களினால் ஆளப் ஆளப்படும் வட மாகாண தமிழ் மக்கள் இச்
என்பதாகும்.
3. வலிதான திருமணத்தின் தே:ை
திருமணம் ஒன்று வலிதான சட்ட
படுவதற்கு குறிப்பிட்ட சட்டத்தினால் முற்ே
| படுத்தப்படுதல் வேண்டும்.
இதன் கீழ் திருமண வயது, திரும
கீழ் பின்பற்றப்பட வேண்டிய சில
இன்றியமையாதவை ஆகும்.
மேற்படி கூறப்பட்ட குறிப்பிட்ட /
ஒரு திருமணத்துக்கு வேண்டிய சில பொ சாதாரணமாக ஓர் ஒப்பந்தத்துக்கு தேவை தன்னிச்சையான இசைவு, சித்த சுவாதீனமி
நெருக்குதல் தவறு மோசடி போன்ற காரணிச
இருப்பின், அது தன்னிச்சையாக கொடுச்
என்ற அம்சத்தை பாதித்து திருமணத்தை
இவற்றைவிட மேலும் சில தே6 இவை கடைப்பிடிக்கப்படவில்லை என்பது முற்று முழுதாக பயனற்றது / வெறிதானது வலிதான திருமணம் ஒன்று வலுவில் இ திருமணம், தடுக்கப்பட்ட உறவு முறை
இவற்றை விட வேறு சில கூ பின்பற்றாமையானது திருமணத்தை மு
வெறிதாகக்கூடிய ஒன்றாக (voldable) உ(
உதாரணம்: கட்சிக்காரர் திருமண 6
பராயமடையாமை, பெற்றோர் பாதுகாவலரது

றைமுகமாக கூறுவது என்னவெனில் டுவோரைப் போலன்றி தேச வழமையால் சட்டத்தின் ஆதிக்கத்தினுள் அடங்குவர்
uüUT(bф5й
ரீதியான திருமணமாக அங்கீகரிக்கப்
பாடப்பட்ட தேவைப்பாடுகள் திருப்திப்
ணம் செய்யும் தகுதியுடமை சட்டத்தின்
Fம்பிரதாய முறைமைகள் என்பன
விசேட தேவைகளை விட வலிதான துவான தேவைப்பாடுகளும் உள்ளன. யான காரணிகளான கட்சிக்காரர்களின் ன்மை, மதுபோதை, பெளதீக ரீதியான sள் இடம்பெற்றமைக்கான நிரூபணமாக கப்பட வேண்டிய பரஸ்பர சம்மதம்
வலிதற்றது ஆக்கும்.
வைப்பாடுகள் மிக முக்கியமானவை. நிரூபிக்கப்படும் போது, திருமணம் ஆகும். உதாரணமாக முதலாவது ருக்கும் போது செய்யப்படும் 2வது ான்பன.
ப்பட்ட தேவைப்பாடுகள் அவற்றை று முழுதாக வெற்றாக்காவிடினும் நவாக்குகின்றன.
யதை அடைந்திருப்பினும் கூட
சம்மதம், பதிவு செய்யாமை என்பன.

Page 15
4. திருமணத்தின் பிரதானமான
(அ) வெற்றும் வெறிதுமான திரு
பொது திருமணக் கட்டளைக் திருமணமாவது இரண்டு தரப்பினரும் மேற்படி கட்டளைச் சட்டத்தினால் வகுச் அல்லது பிழையான பெயர் / பெயர்களில் மரணப்படுக்கைத் திருமணங்கள் விதிவில கொடுத்தமைக்கான சான்றிதழ் இன்றி திருமணத்தை நடாத்துதல், திருமண செய்யப்பட்டால் அத்திருமணம் வெற்று
(ஆ) பிழையான ஆவணத்தின் அl
திருமணம்:-
நியதிச் சட்டத்தினால் கூறப்பட்டு ஒழுகாத திருமணங்கள் வெற்றும் வெ
பிரிவு 46இன் படி பிழையான
சான்றிதழ் இன்றிய திருமணங்களை கொள்ளப்படும்.
பிரிவு 47இன் படி, மற்றும்படி ஒ பிழையாக கொடுக்கப்பட்ட அறிவிப்பு செய்யப்பட்டிருப்பின் அவையும் வெற்ற
இத்தகைய சந்தர்ப்பங்களில் பிf வெறிதுமான ஒன்றா எனத் தீர்மானிப்பது பிரிவுகள் 47, 48இன் கீழ் கூறப்பட் வேண்டியவையா என்பதை தீர்மானிப்ப

உள்ளடக்கங்குள்"
சட்டம் பிரிவு 19இன் படி எந்த ஒரு தெரிந்து கொண்டே வேண்டுமென்று க்கப்பட்ட தேவைப்பாடுகளுக்கு முரணாக ம் (பிரிவு 40இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள க்குப் பெற்றவை) முறையான அறிவிப்புக் வேண்டுமென்றே தெரிந்து கொண்டு னம் செய்வதற்கு தகுதியற்றவர்களால் Iம் வெறிதும் ஆகும்.
டிப்படையில் செய்துகொள்ளப்படும்
ள்ெள இத் தேவைப்பாடுகளுக்கு இணங்கி றிதுமாகக் கருதப்படும்.
பெயர், அறிவிப்பு கொடுத்தமைக்கான வெற்றும் வெறிதானவையும் எனக்
ரு வலிதான திருமணம் வேண்டுமென்றே சான்றிதழ், பிரகடனத்தின் அடிப்படையில்
ானவையாகும்.
வு 46இன் கீழ் அத்திருமணம் வெற்றும் ம், அன்றியும் அது வலிதாக இருப்பினும் ட தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட தும் கடினமான ஒரு வினாவாகும்.

Page 16
(இ) தடுக்கப்பட்ட திருமண வய4
எமது திருமண கட்டளைச் சட் வயது, ஐரோப்பிய / பறங்கிய இனப்பென யன்றி அவர்களிடையே செய்து கொள்ள
இவற்றுக்கு மேலதிகமாக நியதி அடைந்திருப்பின் அது திருமணம் செ கூட (பராயமடையாதவர் ஆதலின்) தந்
- தந்தை இறந்திருப்பின் / சம்மதம் தாயாரும், அவருடைய இறப்பு, சுகவீ சட்டரீதியான பாதுகாவலரால் சம்மதம் ெ
ஆயின் அண்மையில் பராயமை சட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட திருத்தம் | இதன்கீழ் ஆண் திருமணம் செய்யக்கூ ஆகவும் பெண் 16 ஆகவும் மாற்றம் ெ
(ஈ) தடுக்கப்பட்ட உறவு முறைக
திருமணக் கட்டளைச் சட்ட செய்யப்பட்டாலேயன்றி எந்த ஒரு திருமக
1) இரண்டில் ஒரு திறம்
பின்னுரித்தாளராயின்;
அப்பெண் ஆணின் முழு சகோதரியாக இருப்பின்; ச பாதி 7 முழுமையான இரத் இருவரில் ஒருவருடைய பி வேறொரு கணவனின் மூ அவனின் மகனின் / பேரல்

து:-
டத்தின்படி ஆண் 16 வயது பெண் 12 ன் ஆயின் 14 வயதுக்கு மேற்பட்டாலே ப்படும் திருமணங்கள் வலிதற்றவை.
ச் சட்டமானது ஒரு பெண் 12 வயதை ய்யக்கூடிய ஒரு வயதாக இருந்தாலும் தையின் சம்மதம் அவசியமானது.
தெரிவிக்கக்கூடிய தகுதி அற்றவராயின் னம் காரணமாகத் தகுதியற்றவராயின் தரிவிக்கப்படலாம்.
டயும் வயது தொடர்பான கட்டளைச் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. டிய குறைந்த பட்ச வயதெல்லை 18 சய்யப்பட்டுள்ளது.
ளிலான திருமணம்:-
ப்படி கீழ்வரும் காரணிகள் பூர்த்தி
ணமும் வலிதல்ல:
ஒருவரிலிருந்து மற்றவர் நேரடி
மையான அல்லது பாதி இரத்த உறவுச் வனுடைய சகோதரனின் / சகோதரியின் த உறவு மகளாக இருப்பின் அல்லது ன்னுரித்தாளராயின், அல்லது மனைவிக்கு பலம் பிறந்த மகள் ஆயின் அல்லது ரின் / தகப்பனின் விதவை ஆயின்;

Page 17
3) அவ் ஆண் அப்பெண்ணு உறவு சகோதரனாயின் அ6 இரத்த உறவு சகோதரனின் இருவரில் ஒருவரின் கணவனுக்கு வேறொரு த அவருடைய பிறந்த மகளி
மேற்படி கூறப்பட்ட தடுக்க மேற்கொள்ளப்படும் திருமணம் / உட அத்துடன் 1 வருடத்துக்கு மேற்படாத ச தண்டிக்கப்படக் கூடியதும் ஆகும்.
(உ) இரண்டாவது திருமணம் செ
பலதர மணம் என்பது பொதுத் வெளிப்படையாகவே தடை செய்யப்பட்டு கூறப்படுகின்றது. "எந்த ஒரு திறமாவது அது சட்டத்தின் கீழ் குலைக்கப்பட்டால்
படுத்தப்பட்டாலேயன்றி பின்னைய திரும
இங்கு திருமணம் என்ற செ செய்யப்படுகின்றது:
1870ஆம் ஆண்டின் கண்டிய செய்து கொள்ளப்பட்ட திருமணங்களும் சட்டத்தின் கீழ் செய்து கொள்ளப்பட்ட பின்பற்றுபவர்களினால் செய்து கொள்ளப் திருமணங்கள்.
மேலும் தண்டனைச் சட்டக் ே கணவன் / மனைவி உயிருடன் இருக் ஒரு பின்னைய திருமணமும் வெறிதானது இரண்டில் ஒரு வகையான சிறைத்த தண்டப்பணமும் செலுத்த வேண்டியவ

றுக்கு முழுமையான / பாதி இரத்த லது அவனுடைய முழுமையான, பாதி ர் / சகோதரியின் மகன் ஆயின் அல்லது பின் உரித்தாளராயின், அவளுடைய ாயின் மூலம் பிறந்த மகனாயின் அல்லது ன் / பேர்த்தியின் / தாயின் கணவனாயின்.
ப்பட்ட உறவு முறைகளுக்கிடையே லுறவு தடுக்கப்பட்ட குற்றம் ஆகும். ாதாரண / கடுழிய சிறைத்தண்டனையால்
"ய்யக்கூடிய உரிமை:-
திருமணக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ள்ளது ஆகும். இதன் கீழ் பின்வருமாறு முன்பு ஒரு திருமணம் செய்திருந்து அல்லது வெற்றானது எனப் பிரகடனப் ணம் வலிதான ஒரு திருமணமல்ல.
ால் பின்வருமாறு பொருள் விளக்கம்
திருமண கட்டளைச் சட்டத்தின் கீழ் கண்டிய விவாக, விவாகரத்து கட்டளைச் திருமணங்களும், இஸ்லாமிய மதத்தைப் படும் திருமணங்களும் தவிர்ந்த ஏனைய
ாவை பிரிவு 362(B) யின் கீழ் எவராவது கும் போது செய்து கொள்ளப்படும் எந்த என்பதுடன் 7 வருடத்துக்கு மேற்படாத ண்டனைக்கு உட்படுத்தப்படுவதுடன்
ர் ஆவார்.

Page 18
(ஊ)நியதிச் சட்டத்தின் சம்பிரத
பொதுத் திருமணக் கட்டளை கொள்வதற்கு முன்பு திருமணத்துக்க அப் பகுதிக்குப் பொறுப்பான பதிவாளருக் அந்நபர் எம்மாவட்டத்தில் வசிக்கின்ற கொடுக்கப்படல் வேண்டும்.
அறிவித்தல் பெயர், தேசியம், வய இடம் என்பவற்றுடன் இரு தரப்பினரது என்பவையும் குறிப்பிடப்படல் வேண்டு எழுத்து மூலமான சம்மதம் தேவைப்படுத் வழங்கப்படல் வேண்டும்.
- தரப்பினர்களிடையே சட்ட ரீதியான வலு 6T60d600Tö5(bigj (Intention to marr
- திருமணப் பதிவு (Registration)
திருமண கட்டளைச் சட்டப்படி சக செய்யப்படல் வேண்டும் என்கிறது. ஆ முறைப்படி செய்யப்படும் வழக் வலிதுடைமையிலிருந்து தவிர்க்கப்ப
ஆயினும் கண்டிய திருமணக் π5 FTSig), / Best Evidence 6Tsip ( பொருள் விளக்கம் செய்யப்பட்ட போது பதிவை ஏற்றுக் கொள்ளப்பட்டது. திருமணங்களை அனுமதிக்கப்படக்கூடி ஏற்கப்படுகின்றது.

யங்களைக் கடைப்பிடிக்காமை:-
ச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து '60T 91s56.556 (Notice of Marriage) க்கு கொடுக்கப்படல் வேண்டும். அல்லது )ாரோ, அம் மாவட்ட பதிவாளருக்கு
து, தொழில், சமூக அந்தஸ்து, வசிக்கும் தும் தந்தையின் பெயர், பதவி, தொழில் Iம். மேலும், சட்டத்தினால் யாருடைய தப்படுகின்றதோ, அவருடைய சம்மதமும்
வான திருமணத்தை செய்து கொள்ளும் y) இருத்தல் வேண்டும்.
ல திருமணங்களும் கட்டாயமாக பதிவு ஆனால் பதிவு செய்யப்படாத சம்பிரதாய காற்றுத் திருமணங்களை அதன் டவில்லை.
கட்டளைச் சட்டத்தில் காணப்படுகின்ற சொற்பதமானது நீதிமன்றத் தீர்ப்புக்களில் முதன்மையான சான்று எனத் திருமணப் ஆயினும் சம்பிரதாய வழக்காற்றுத் J FIT6ips (Admissible Evidence) 6Tsip

Page 19
( முஸ்லீம் சட்டத்தின்
கணviv>
திருமணம் பற்றி அறிஞர் "M பின்வருமாறு அமைகின்றது.
திருமணம் என்பது பிள்ளை சட்டரீதியாக்கும் நோக்கத்துடன் மேற் இலங்கையில் இஸ்லாமிய திருமணமான கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆளப்படுகி
இலங்கையில் இஸ்லாமிய திரு சட்டத் தேவைப்பாடுகளாவன:
1. திருமணப் பதிவு
பிரிவு (17) (1) முஸ்லீம் திரும் பின்வருமாறு கூறுகின்றது.
இச்சட்டம் அமுலுக்கு வ கொள்ளப்படும் திருமணம் எதுவும் | செய்யப்படல் வேண்டும் என்பதுடன் சடங்கும் நடாத்தப்படலும் வேண்டும்.
நிக்கத் என்பது குரானில் கூறப் மூலம் செய்யப்படும் ஓர் உறுதிமொழி . வடிவத்திலான ஒரு சடங்கு அவ பிரேரணையைக் குறிக்கும் சொற்க அக்கணத்திலிருந்து அத்தரப்பினரை எண்ணக்கருத்தை வெளிப்படுத்துவதா?
இலங்கையில் உள்ள வழமை மேற்குறிப்பிட்ட நிக்கத் சடங்கை நடா கற்பிக்கப்படும் சில குரான் வாசகங்க

[ கீழான திருமணம்
ulla" / முல்லா என்பவரின் வரையறை
ரகளை உற்பத்தி செய்து அவற்றை கொள்ளப்படும் ஓர் ஒப்பந்தம் ஆகும். து முஸ்லீம் திருமண, திருமண நீக்கற் ன்றது.
மணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நியதிச்
ண, திருமண நீக்கற் கட்டளைச் சட்டம்
.Lளை.
ந்த பின் முஸ்லிம்களிடையே செய்து இதன் கீழ் குறிப்பிடப்பட்டவாறு பதிவு அத்துடன் தொடர்ந்து நிக்கத்' என்ற
பட்டுள்ள சில வாசகங்களை உச்சரிப்பதன் ஆகும். ஆயினும் இதற்கென குறிப்பிட்ட சியமற்றது. இங்கு உச்சரிக்கப்படும் ளுக்கு வழங்கப்படும் சம்மதமானது, "திருமண உறவில் ஈடுபடுவதற்கான
கக் கருதப்படும்.
பானது இஸ்லாமிய திருமணப் பதிவாளரே த்தி வைப்பவர் ஆவார். இங்கு அவரால் ளை தரப்பினர், ஒருவர் முன்னிலையில்

Page 20
மற்றவர் (சாட்சிகளின் முன்னிலையி: நிறைவேற்றப்படும். மேலும் இதற்கு மு பதிவு செய்தலும் அவசியமானது.
பிரிவு 17 (2) இன் படி இவ்வன செய்விக்க வேண்டிய பொறுப்பு பின்வரு
(1) மணமகன் (2) மணமகளின் வளி (vali) (3) திருமணத்துடன் தொடர்புடைய நீ
2. திருமணம் செய்யக்கூடிய தகுதி
பின்வருவோருக்கிடையே செய்து கொ6
அ) ஆண் ஆயின் பராயமடைந்தவ
உள்ளவராகவும் இருத்தல்.
ஆ) சயி (shaft) பிரிவைச் சேர்ந்த
பருவவயது, பராய வயது என்பவற்ை உடலுறவு மேற்கொள்ளக்கூடிய ஒ
இ) ஹனபி (Hanaf) பிரிவைச் சேர்
அடைந்தவளாக இருப்பதுடன் வளியை (vali) நியமித்தல் வேண்
3. தரப்பினர்களின் சம்மதம்
திருமணத்துக்கான தரப்பினர்க படலாம் / அவர்களால் நியமிக்கப்பட கொடுக்கப்படலாம்.
IO

3) உச்சரிப்பதன் மூலம் இச்சடங்கு ன்பு தேவையான படிவத்தில் திருமணப்
கயான திருமணத்தில் அதனைப் பதிவு நவோரைச் சாரும்.
க்கத் சடங்கை நிறைவேற்றியவர்.
5 யாருக்குள்ளது?
ர்ளப்படும் திருமணம் வலிதானது.
ராக இருப்பதுடன், சித்தசுவாதீனம்
பெண்ணைப் பொறுத்தவரை, அவள் றை அடைந்தாலென்ன, அல்லாவிடிலென்ன ர் பெண் ஆயின். ந்த பெண்ணாயின் பருவ வயதினை அவள் தன் விருப்பத்தின் பேரில் ஒரு டும்.
ரின் சம்மதம் அவர்களினால் கொடுக்கப் ட முகவர் / பிரதிநிதிகள் மூலம்

Page 21
4. திருமணத்துக்கான தடைகள்
(அ) தடுக்கப்பட்ட உறவுகள்
ஒரு முஸ்லீம் பின்வரும் உறவுகளில் உடலுறவு இருப்பினும் கூட திருமண
а) b) c) d) e)
அவனின் தாய் / தாயாரின் தாயார்
அவனின் மகள், மகளின் மகள் எ6 அவனுடைய சகோதரி (நேரடி / அன அவனின் சகோதரன் / சகோதரியின் அவனின் மாமி, மாமியின் மாமி (த
பிரிவு 80 () (2) இஸ்லாமிய திருமண விதித்திருப்பதுடன் அவற்றுக்கு தண்
a) b) c) d)
i)
அவனின் மகள் / ஏனைய பின்னுறு தாய் / ஏனைய வயதில் குறைந்த அவனின் முழுமையான அல்லது சகோதரன் / சகோதரியின் முழுடை அவர்கள் இருவரில் ஒருவரின் பின் அவனுடைய தாய் / தந்தையின் மு சகோதரி / அவர்களின் பின்னுறு6ே அவனுடைய மனைவியின் தாயார் தனது மனைவிக்கு பிறிதொரு பேரப்பிள்ளை அவனுடைய மகனின், பேரனின், தந் / விதவை / விவாகரத்து செய்ய அவனுடைய மனைவியின் சகோ
கொண்டிருக்கும் போது)
என்பவை குற்றம் ஆகும், என்பதுட தண்டனையால் 3 வருடத்துக்கு மேற்ப

உள்ளோரை, அவர்களிடையே பாலியல் ம் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளார்:
எவ்வளவு உயர்ந்தவராயினும், வ்வளவு சிறியவராயினும், ர இரத்த உறவு கொண்டவரேயானாலும்);
மகள் எவ்வளவு சிறியவரானாலும், ாய்வழி / தந்தைவழி எவ்வாறாயினும்).
கட்டளை சட்டம் மேற்படி தடைகளை டனையையும் விதித்துள்ளது.
வோர்
பின்னுறுவோர் அரை இரத்த உறவில் உள்ள சகோதரி Dயான / அரை இரத்த உறவு மகள் / ர்னுறுவோர் . pழு / பாதி இரத்த உறவு நிலையிலுள்ள
IITiif
/ தாயின் தாயார் கணவனின் மூலம் பிறந்த பிள்ளை /
தையின், தந்தையின் தந்தையின் மனைவி
பட்ட மனைவி தரி (அவனுடைய மனைவி வாழ்ந்து
ன் இரண்டில் ஒரு வகையான சிறைத்
டாமல் தண்டிக்கப்படக் கூடியதும் ஆகும்.
ll

Page 22
(26) 3760.550f2525 (Number)
ஓர் இஸ்லாமிய ஆண் 4இற் பெண்களைத் திருமணம் செய்யலாம். ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் மட்டுே எடுக்கப்பட்டது ஆகும்.
(3) (2/04/15 (Religion)
ஒரு முஸ்லீம் ஆண் பிறிதொ( திருமணம் செய்யலாம். ஆயின் அந்தப் பெ நிச்சயிக்கப்பட்டதுடன் ஒரு திருமறையில் வேண்டும். உதாரணமாக ஆபிரகாம் என
ஓர் இஸ்லாமிய ஆண் ஒரு மணம் செய்யலாம். மேற்படி அனுமதியான மதமானது உருவ வணக்கத்தை மேற்ே
கிறீஸ்தவர்களுக்கும் மேலதிகமா வைத்துள்ள பெண்ணைத் திருமணம் ெ தொடர்ந்தும் மேற்கொண்டிருப்பினும் அ.
67/ t///////627, 2 DA/ f823D (Consan.
ஓர் இஸ்லாமிய ஆண் / பெண மற்றவர் மணம் செய்து கொள்ளுவது ச
1. ஒருவரின் சொந்த முன்னுறுவோர் எவ்
2. ஒருவரின் சொந்தப் பின்னுறுவோர்
குறைந்தவராயினும்,
3. ஒருவனுடைய தந்தை / தாயின்
குறைந்தவரானாலும்,
4. யாராவது பின்னுறுவோரின் சகோதர
மூத்தவராயினும்,
12

கு மேற்படாத எண்ணிக்கையுடைய ஆனால் பெண்ணைப் பொறுத்தவரை ம. இத்தடையானது குரானில் இருந்து
ரு மத நம்பிக்கையுள்ள பெண்ணைத் ண் பின்பற்றும் மதமானது சொர்க்கத்தில் விசுவாசம் கொண்டதாகவும் இருத்தல் iற நூல்.
கிறீஸ்தவ / யூத இனப் பெண்ணை து வழங்கப்பட்டதன் அடிப்படை அந்த கொண்டிருக்கக் கூடாது என்பதாகும்.
க ஒரு புனிதமான நூலில் நம்பிக்கை சய்து, அதன் விசுவாசத்தையே அவள் து அனுமதிக்கக் கூடியது.
guinity)
ர் ஒருவருடைய இரத்த உறவினரை ட்ட ரீதியற்றதாகும்.
வளவு எவ்வளவு மூத்தவரானாலும்,
அவனைவிட எவ்வளவு வயது
பின்னுறுவோர் எவ்வளவு வயதில்
ள் / சகோதரி எவ்வளவு வயதில்

Page 23
மேற்படி உறவு நிலையில் உள் திருமணம் சட்ட ரீதியற்றது என்பதுட6
இதன் மூலமான தடையானது பிறப்புக்களால் வருவோருக்கு மட்டுமன்றி ஏற்புடையது. இங்கு கடைசியாக பெய மட்டுமே பொருந்தும்.
(2) பிறப்பினால் உண்டாகும் உறவு
ஓர் உறவு முஸ்லிம் பின்வருவே கருதப்படும். அவையாவன:
(1) அவனுடைய மனைவியின் தாய
இளையவராயினும் கூட,
(2) மகனின் மனைவி, மகன்களின் மனை
குறைந்தவராயினும்,
(3) அவனுடைய தந்தையின் மனைவி
வயதில் மூத்தவராயினும் 80 (1) தவிர்க்கப்படும் தடைகளுக்கு உட
தண்டிக்கப்படக் கூடியவை ஆகும்
(4) 616TiIL 2 p6) (Fostorage).
முகமதியன் சட்ட
"வளர்ப்புப் பெற்றோரும் இயற் முன்னுரித்தாளர்களும் பின்னுரித்தாளர்களும் எனவே ஒரு தாதியானவள் ஏற்கனவே
உதவி செய்துவிட்டு அதே நபரின் ே நபரின் குழந்தைக்கு மருத்துவம் செய்:
 

ளவர்களிடையே செய்து கொள்ளப்படும் ன் வெறிதானதும் ஆகும்.
சட்ட ரீதியான திருமணத்தின் மூலமான சோர உறவு மூலமான பிறப்புக்களுக்கும் ரிடப்பட்ட தடையானது பெண்களுக்கு
ாரை மணந்தால் அது சட்ட ரீதியற்றதாகக்
ார், அத்தாயாரின் தாயார் எவ்வளவு
எவியர், மகளின் மகள் எவ்வளவு வயதில்
(தாய்வழி / தந்தைவழி) எவ்வளவு - (7) மற்றும் 80 (2) பிரிவின் கீழ் ட்பட்டிருப்பின் / தொடர்புபட்டிருப்பின்
• لا
நாளேட்டின் படி
]கையான / மகவேற்பு முறையிலான திருமணம் செய்யத் தடுக்கப்பட்டோராவர். பிறந்த பிள்ளையொன்றுக்கு மருத்துவ வறொரு குழந்தைக்கு / வேறு ஒரு தாலும் அவள் மருத்துவ உதவி செய்த
13

Page 24
அனைத்து குழந்தைகளும் முதலாவது குழந்தைகளைப் போன்று அதாவது சகோ விளங்குவர்.
(அ) சட்ட முறை இணைப்புக்கள் (
ஒரு முஸ்லிம் ஆண், ஒரு தட6 2 பெண்களை மணம் செய்ய முடியாது இரண்டு சகோதரிகளை, மாமியும் மருமக ஒரு ஆண் தனது மனைவி உயிருட சகோத்ரியைத் திருமணம் செய்யக் கூட
இஸ்லாமிய திருமண, திருமண 80(1), (11) என்பனவும் இதே தத். தண்டனைக்குரிய குற்றங்களாகவே குறி
அதே போன்றே ஒரு முஸ்லிம் ( திருமணம் செய்ய முடியாது.
முஸ்லிம் சட்டத்தின் கீழ் மே முறை இணைப்புக்களின் மூலமா கருதப்படுவதுடன் வெறிதானவையும் ஆ
(೫) ೩.೧da
இடற் அனுசரித்தல்" என்பது தவிர்ந்திருப்பதுடன், கணவனுடைய இற காரணங்களினால் திருமணம் இல் 6 ஏற்படுத்தப்படும் ஒரு தடை ஆகும். நோக்கம் என்னவெனில் அவளின் கர்ப் அதாவது அவள் கர்ப்பமானவளா எ: கர்ப்பிணியாக இருப்பின் அந்த இடற் கா பிரசவிக்கும் வரை தொடரும்.
14

தம்பதியினரின் இணைப்பில் உருவான தரன் சகோதரி என்ற உறவு நிலையிலேயே
Jnlawful Conjunction)
வையிலோ / ஒரே நேரத்திலோ உறவுடைய . இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, ளுமான பெண்களை மணக்கக் கூடாது.
-ன் இருக்கும் பொழுது, மனைவியின்
ாது.
ன நீக்கற் கட்டளைச் சட்டப் பிரிவுகள் துவத்தையே குறிப்பிட்டு அவற்றை ப்பிடுகின்றன.
பெண், ஒன்றுக்கு மேற்பட்ட கணவனை
லே கூறப்பட்ட சட்ட ரீதியற்ற உறவு ன திருமணங்கள் சட்ட ரீதியாக ஆகும்.
மீளவும் திருமணம் செய்வதினின்றும் ப்பு, திருமணம் கலைக்கப்படல் போன்ற Uாது ஆக்கப்படுவதன் காரணமாக இடற் அனுட்டிப்பதன் உண்மையான பப்பையின் நிலையை அறிவதற்காகும். ன்பது தொடர்பில். அவ்வாறு அவள் லப் பகுதியானது அவள் குழந்தையைப்

Page 25
மேற்படி தடையின் காரணத்தில இடற் காலம் முடிவடையும் வரை அல்ல செய்யும் வரை 5வது மனைவியை மீன்
கண்டியச் சட்டத்தில்
T)
கண்டியச் சட்டத்தின் கீழான தி கீழான திருமணங்கள் ஆயினும் மல முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விள பின்பு அவனுடைய ஆதனத்தில் பொ மற்றும் உண்மையில் உயர்ந்த சாதி தொடர்பில் ஏற்படக் கூடிய கலப்புக்க சந்தர்ப்பங்கள் அக் குடும்பத்தின் கெ என்பதனாலும் இது முக்கியம் பெற்ற கூட இவ்விடயம் பற்றிய அண்மைய சட்ட மணப்பிரிவினை என்பவை தொடர்பிலான தெளிவற்ற நிலைமையே காணப்பட்டது
சட்ட ரீதியான, வலிதான திருமணம்
1. தரப்பினர்கள் இருவரும் ஒரே சாதியி 2. அவர்கள் தடுக்கப்பட்ட உறவு மு ை 3. உறுதியான திருமண உறவினால்
எண்ணத்துடன் இணைந்து வாழ்தல் 4. பெற்றோர், உறவினர்களின் சம்மதம் 5. பெரும் அகதியாயின், தலைவர்கள் அ
அரசனின் சம்மதம் கொடுக்கப்படல் வே

எால் கணவன் கூட 4வது மனைவியின் லது அவர்களுள் ஒருவரை விவாகரத்து ரவும் திருமணம் செய்ய முடியாது.
monnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnoname
ன் கீழான திருமணம்
|
ருமணம் தற்போது நியதிச் சட்டங்களின் . னெவியின் நிலைமை அங்கு மிகுந்த ங்குகின்றது. கணவனின் மறைவுக்குப் நள்ளவிலான உரிமை கொள்வதினாலும்
அந்தஸ்தில் உள்ளவர்கள் திருமணம் ளினை கட்டுப்படுத்துவதினாலும் அச் -ௗரவத்துடன் தொடர்புடைய விடயம் ஒன்றாக காணப்படுகின்றது. ஆயினும்
வாக்கம் வரையில் பராமரிப்பு திருமணம், ன பிரச்சனைகளைத் தீர்மானிப்பதில் ஒரு
ஒன்றின் தேவைப்பாடுகள்:
வைUU
ல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்; பறக்குள் இருக்கக் கூடாது;
தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் ய வேண்டும் (பிரதான தேவைப்பாடுகள்); கொடுக்கப்படுதல் வேண்டும்; ஆகியோருக்கிடையிலான திருமணமாயின் ண்டும் (இரண்டாந்தரத் தேவைப்பாடுகள்)

Page 26
1. ஒத்த சாதி இணைப்பு (Conn
மேற்படி (Connubium) கொனு சட்ட அடிப்படைக் கருத்தாகும் . இலகு தரப்பினர்கள் ஒத்த சாதியினராக இருத் அடிப்படையில் கூறுவதானால் வேறுபட்ட வேறுபட்ட தகுதியினருக்கிடையே | தடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடலாம்
மேலும் எந்த ஒரு சந்தர்ப்பத்து (paduwa) இனங்களுக்கிடையே செய்யப்படு அவ்வாறு செய்ய முற்படும் ஆண் ஒரு
அதைப்போன்றே ஒரு பெண் தனது தகுதியிலும் பார்க்க சிறிது குறை தண்டிக்கப்படக் கூடிய குற்றம் ஆகும்.
1952 ஆம் ஆண்டின் 44 ஆம் இ சட்டம் மேற்படி ஒத்த சாதி என்ற தேவை அச் சட்டமானது எதிர்கால திருமணங் அந்தஸ்து / தகுதி பற்றி எவ்விதமான ( திருமணங்கள் அவற்றை ஆளும் சட்டம் கண்டியரிடையே நிலவுகின்ற வழக்கங்க அவை வலிதானவை என விளம்பப்ப நடைமுறையில் சாதி பற்றிய நடைமுறை எல்லாப் பாகங்களிலும் குறைவாகவே க
2. தடுக்கப்பட்ட உறவு முறை மு
சிங்கள் உறவு முறையிலுள்ள பெ கிட்டிய உறவு முறை இருப்பின் திரு
ஆயினும் கூட முதல் மைத்துனர், பிள்ளைகளை திருமணம் செய்யலாம்.
ஆராய்வுக்கு உட்படுத்த வேண்டியிருப் என்ன என்பது எங்கும் விளக்கப்படவில்
16

ubium)
ரபியம் என்ற இணைப்பானது ரோமன் த மொழியில் இதனைக் கூறுவதானால் தல் வேண்டும் என்பதாகும். விரிவான சாதியினருக்கிடையே 7 ஒரு சாதியினரின் திருமணம் செய்வது தெளிவாகத்
திலேனும் 'கொவியா (goviya) 'படுவா' ம்ெ திருமணம் அங்கீகரிக்கப்படமாட்டாது. அவர் நீதிவானால் தண்டிக்கப்படுவார்.
ணுக்கும் ஏற்புடைய விதியாக, அவள் றந்த ஒருவனை திருமணம் செய்தலும்
லக்க கண்டிய திருமண், விவாகரத்துச் ப்பாட்டை உட்கிடையாக நீக்கியுள்ளது. கள் தொடர்பில் சாதி / சமமான சமூக குறிப்பீட்டையும் செய்யவில்லை. ஆயின் டங்கள், நடைமுறைகள், அச்சமயத்தில் ள் என்பவற்றுக்கேற்ப செய்யப்படுமாயின் டும் எனக் குறிப்பிடுகின்றது. ஆயின் ஒகளை உடைக்கும் மரபு இலங்கையின் ாணப்படுகின்றது.
கலைகள்
பாதுவான நோக்கமாக தரப்பினர்களிடையே மணம் செய்ய முடியாது என்பதாகும். அதாவது சகோதரன் / சகோதரியின் இது தொடர்பான விடயத்தை மேலும் பின் கிட்டிய உறவு முறை என்றால்
லை.

Page 27
(*
நீதி நிகண்டு பின்வரும் சில உதாரண
1) ஒரு ஆண் தனது தந்தைவழிப் பாட
செய்ய முடியாது.
2) ஒரு ஆண் தனது மைத்துனனின் திருமணம் செய்ய முடியாது.
3) ஒரு பெண் தனது தந்தைவழிப் சகோதரியின் மகளைத் திருமணம்
4) ஒரு பெண் தனது மாற்றான் தந்ை மச்சானை (மைத்துனன்) திருமண
5) ஆண் தனது தந்தைவழி மாமியி ஆயின் அவன் ஏற்கனவே அவளுை
கூடாது.
எண்ணம்
உறுதியான திருமணக் கடப் எண்ணம் மிக முக்கியமானது. ஆயி சூழ்நிலையின் அடிப்படையிலேயே தீர் சடங்குகளை கடைப்பிடித்தலானது ( எந்தவித சடங்கு சம்பிரதாயங்களுமின் சாதியினரிடையே), ஆணினாலோ அல்ல வன்மையான செயல் எதுவும் செய திருமணமாகக் கருதப்படும்.
ஒரே சமமான சமூக அந்தள மனைவியாக ஒன்றாக வாழ்ந்தால் அது திருமணம் உண்டு என்று நிறுவுவதற் வழியுரிமையை பெறுவதற்கும் வழி செ திருமண அமைப்பின் கீழ் இை நடைமுறையாகும்.

னங்களைத் தருகின்றது:
டனின் சகோதரனின் மகளைத் திருமணம்
தந்தைவழி மாமனுடைய மனைவியை
பாட்டியின் சகோதரனின் மனைவியரின் செய்ய முடியாது.
நயின் (தாயின் இரண்டாந்தாரக் கண்வன்) ாம் செய்யலாம்.
ன் பேத்தியினை திருமணம் செய்யலாம் டைய மகளைத் திருமணம் செய்திருக்கக்
ாட்டில் பிணித்துக் கொள்ளும் வலுவான ன் இவ்வம்சம் அந்தந்த வழக்குகளின் மானிக்கப்படும். வழமையான திருமணச் போதிய ஓர் எண்பிப்பு ஆகும். மேலும் றி தொடர்ச்சியான உடலுறவு (சமமான து அவன் சார்ந்துள்ள குடும்பத்தினாலோ ப்யாதிருத்தல் என்பன சட்டமுறையான
திலுள்ள ஆணும் பெண்ணும் கணவன் கண்டியச் சட்டத்தைப் பொறுத்தவரையில் கும் அவர்களின் பிள்ளைகள் பெற்றோரின் ப்யும். அவர்களுடைய பெற்றோர் ஒழுங்கான ணயாவிடினும் கூட இது வலிதான
17

Page 28
பலதாரமணம், பெண் பல கணவு அப்பாற்பட்ட உடலுறவு என்பனவும் வலிதா ஒரு தெளிவின்மையாக, எச்சந்தர்ப்பத்தில் திருமணம் வலிதாகக் கொள்ளப்படுகின்றது
3. பெற்றோர் உறவினர்களின் ச
உயர்ந்த அந்தஸ்திலுள்ள மக்கள் திருமணங்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன பெற்றோர், உறவினர்கள் ஆகியோரின் இணக் இங்கு சம்மதம் என்ற கருத்தேற்பின் முக் ஆண் தொடர்பிலும் வேறுபடுகின்றது பொறுத்தவரையில் முழுமையாக பெற்றே இறப்பின் பின்னர் கிட்டிய ஆண் உறவில அவர்கள் தம்மால் அங்கீகரிக்கப்படாத ஒ பிரிக்கவும் முடியும். ஆனால் பெற்றோரின் இர அப்பெண்ணுக்கு ஒரு கணவனை தெரி செய்தால், அப்பெண் தனக்கேற்ற ஒரு க உள்ளவள் ஆவாள்.
ஆண்களைப் பொறுத்தவரையில் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்கள் பெற்றோர் இறப்பினும் கூட அவ் ஆண் ச ஒரு பெண்ணை / குறைந்த தகுதியிலுள்ள சம்மதமின்றி அல்லது சம்மதத்துக்கு எதி
1870ஆம் ஆண்டு 3ஆம் இலக். தொடர்ந்து வந்த 1952 ஆம் ஆண்டி பராயமடையாதவர்களைப் பொறுத்தவரையில் தேவைப்படுத்துகின்றது. ஆயின் முறைய திருமணமும் மேற்படி சம்மதமின்மை
வலிதற்றதாக்கப்பட முடியும்.
18

சர்களுடன் வாழ்தல், திருமணத்துக்கு னவையே. எனினும் அங்கு கணிசமான, இருந்து சடங்கு முறைகளற்ற இத் என்பது தெளிவற்ற ஒரு நிலையாகும்.
-- ----- -S ... .---
ம்மதம்
இடையே பொதுவாக பெற்றோராலேயே -. அத்தகைய சகல சந்தர்ப்பங்களிலும் . -கம் ஓர் அவசியமான நிபந்தனையாகும். கியத்துவமானது பெண் தொடர்பிலும், - இங்கு முதலாவது வகையைப் ரரின் சம்மதம் அல்லது அவர்களின் னர்களின் சம்மதம் இன்றியமையாதது. கரு திருமணத்திலிருந்து அவளைப் மப்பின் பின்பு சகோதரர்கள், உறவினர்கள் -- வு செய்து கொடுக்காமல் அசட்டை ணவனைத் தேர்வு செய்யும் உரிமை
பெருமளவு சுதந்திரம் இது விடயத்தில் ( குறிப்பிட்ட ஒரு வயது வந்ததும், ட்ட ரீதியான சமமான சாதியில் உள்ள ஒரு பெண்ணைக் கூட அவர்களின் ராகத் திருமணம் செய்யலாம்.
கக் கட்டளைச் சட்டமும் அதனைத்
ன் 44 ஆம் இலக்கச் சட்டமும் 11 பெற்றோர் / பாதுகாவலரின் சம்மதத்தை ரகப் பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு
என்ற ஏண்பிப்பின் பேரில் பின்னர் .
11:41(1ா 38ா
T!

Page 29
அரசனின் இணக்கம்
சிங்கள அரசர்கள் பின்னைய கா அதிகாரிகள் தலைவர்களின் திருமன பிரயோகித்தனர். இங்கு மேற்படி த. முறைமையினால் ஏற்பட்ட ஒன்றா அல்ல. ஒரு வெளிப்பாடா என்பது தெளிவில்லை
ஆயினும் தற்போதைய அரசாங்க கவனத்துக்கு எடுத்துக் கொள்ளவில்ை
கண்டியத் திருமண,
கண்டிய மாகாணங்களுக்கென ஆண்டின் 44ஆம் இலக்க கண்டி இயற்றப்பட்டது. தற்போதைய சட்டமான நியதிச் சட்டத்தினால் ஆளப்படுகின்றது தேவைப்பாடுகள் பின்வருமாறு:
(1) திறத்தவர் திருமணம் புரியக்கூடிய
பொதுவாக ஆண்களுக்கு 16 வயது புரியக்கூடிய குறைந்தபட்ச வயதெ வந்து 1 வருடத்தின் பின்பு மேற் வயதடையாமை என்ற ஏதுவின் அ அந்த வயதின் பின்பு தரப்பினர் ஒன் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந் கொள்ளப்படும்.
(2) ஓர் ஆண் 18 வயதுக்கு குறைந்
இருக்கும் போதும் அல்லது ஒரு ( புரியாதவளாகவும் இருக்கும் போது ஆண் / பெண் திருமணம் செ

யாமம்,புபடியாக3படியிட்ட பட்ட பதக்கப்படும்படடயமாட்டை
லங்களில் சகல சந்தர்ப்பங்களிலும் தமது ரங்களில் கட்டுப்பாடு அதிகாரத்தைப் லையீடானது நிலமானிய பிரபுத்துவ து முழுமையான, அரசனின் அதிகாரத்தின்
ல்.
ம் சட்டவாக்கத்தில் மேற்படி அம்சத்தைக் ல.
உடையப-படப்பும்
விவாகரத்துச் சட்டம் |
மடியடி
விசேடமான ஒரு சட்டமாக 1952ஆம் ய திருமண, விவாகரத்துச் சட்டம்
து 1870ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க 1. இதன் கீழ் வலிதான திருமணத்தின்
- - -
வயதுடையவர்களாக இருத்தல்
பம் பெண்களுக்கு 12 வயதும் திருமணம் நல்லையாகும். ஆனால் மேற்படி வயது
கொள்ளப்படும் எந்த ஒரு திருமணமும் டிப்படையில் வலிதற்றதாக்கப்பட மாட்டாது. றாக இணைந்து வாழ்ந்தாலும் அல்லது தாலும் கூட அது வலிதான ஒன்றாகவே
தவராகவும் திருமணம் புரியாதவராகவும் பெண் 16 வயதுக்கு குறைந்து திருமணம் பம் இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் அந்த ய்வதற்கு தந்தையின் சம்மதம் பெற்றுக்

Page 30
கொள்ளப்படல் வேண்டும். அவர் இருவரும் இறந்திருப்பின் பாதுகா கொடுக்கலாம். பெற்றோர் நாட்டில் இல் தமது சம்மதத்தை வழங்க மறுப்பி போதுமானது.
வர்களாக இருக்கக் கூடாது.
(4) இரண்டு தரப்பினரும், ஒருவர் உ
(3) கட்சிக்காரர்கள் திருமணத்திற்கு தன
சட்ட ரீதியான வாழ்க்கைத் துணை
(5) திருமணமானது அம்மாவட்டப் பதிவ
மேலும் பதிவாளரால் கோரப்ப நடைபெறவுள்ள திருமணம் பற்றிய அறி
கண்டிய திருமண விவாகரத்து
1952ஆம் ஆண்டின் 44ஆம் வாசிகளுக்கிடையே நடைபெறும் திருமண
1) இக்கட்டளைச் சட்டம் அமுலில் இரு
செய்யப்படும் திருமணங்கள்.
2) இரண்டில் ஒரு திறம் ஐரோப்பியர் /
3) முகமதிய நம்பிக்கை / விசுவா திருமணங்களுக்கு இச்சட்டம் செல்:
திருமணங்களின் வகைகள்:
கண்டிய மாகாணங்களில் 2 ே திருமணங்கள் அமுலில் இருக்கின்றன.
2O

படுக்கையிலிருப்பின் தாயார் அல்லது வலன் / பாதுகாவலர்களும் சம்மதம் லாத சந்தர்ப்பத்தில் / நல்ல காரணமின்றி ன் மாகாணப் பதிவாளரின் இணக்கம்
ட செய்யப்பட்ட உறவு முறையிலுள்ள
யிருடன் இருக்கும் போது மற்றவர் யை வைத்திருக்க முடியாது.
ாளினால் பதிவு செய்யப்படல் வேண்டும்.
Iட்டதற்கிணங்க 7 நாட்களுக்குள், வித்தல் கொடுக்கப்படல் வேண்டும்.
F SLL-ä5så I hUSDL-6DID
இலக்கச் சட்டம் "கண்டிய மாகாண 1ங்களுக்கு ஏற்புடையதாகும். அன்றேல்,
க்கும் போது கரையோர மாகாணங்களில்
பறங்கியர் எனின்
சம் கொண்ட நபர்களிடையிலான லுபடியாகாது.
வறுபட்ட வடிவங்கள்ைக் கொண்ட

Page 31
அவை முறையே :-) 1) டீக திருமணம் (Diga) 2) பின்ன திருமணம் (Binna)
டீக திருமண முறைமை அங் உறவு முறைக்கு வலுக்கொடுக்கும் ஓர் கணவன் தனது மணப்பெண்ணை த தனது பெற்றோரின் இல்லத்துக்கோ அரை இருக்கும் காலம் வரையில் அவள் கருதப்படுவாள்.
பின்ன முறையிலான திருமல் ஆகும். இங்கு கணவன் மனைவிய உறவினர்களின் இல்லத்துக்கோ கொண்டு ஆதனம் மனைவிக்கு / மனைவியின் கு மனைவியின் தந்தையுடைய ஆதனமாக எனினும் கணவன் இத்திருமணத்தின் இரண்டாந்தர நிலையையே வகிக்கிறார் அல்லது அவளுடைய பெற்றோரால் சகோதரர்களால் செய்து வைக்கப்பட்ட வெளியேற்றப்படுவதற்கு இலக்காகலாம்.
ஆனால் திருமணம் மணமகளில் அவர்களுடைய மறைவின் பின்னர் மலை கலைக்க முடியாது.
பிள்ளைகள் மனைவியின் குடும் தாயாரின் முதற் பெயரிலேயே இயங்குவர். வாரிசற்றவளாயின் மட்டுமே மேற்படி தி
திருமணத்தை பதிவு செய்தல் காண்பிப்பதற்கான ஒரு சான்றாக மா செய்யப்பட்டிருப்பினும் கூட அது பின்
பதிவாளரிடம் திருமணத்தின் த கருத்துக்கள் நிறுவப்படும் வரையில் அ

வகு வழமையானதும் மற்றும் தந்தைவழி
அம்சமாகவும் காணப்படுகின்றது. இங்கு தனது சொந்த இல்லத்துக்கோ அல்லது முத்துச் செல்வதுடன் திருமணம் வலுவில் அக்குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே
னம் மிகப் பழமையான ஒரு வடிவம் பின் இல்லத்துக்கோ / அவளுடைய வரப்படுவதுடன் முக்கிய அம்சம் வசிக்கும் கடும்பத்துக்கு உடைமையானது ஆகும், இருக்க வேண்டுமென்பது கட்டாயமல்ல மூலம் கீழான / மனைவிக்கு அடுத்த 5. அவர் எந்த நேரமும் மனைவியினால் அல்லது பெற்றோரின் இறப்பின் பின்னர் திருமணம் ஆயின் சகோதரர்களாலோ
ன் பெற்றோரால் ஒழுங்கு செய்யப்பட்டதாயின் எவியின் சம்மதமின்றி அத்திருமணத்தைக்
ம்பத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதுடன் தற்போதைய நவீன காலங்களில் மணமகள் நமண முறை மேற்கொள்ளப்படுகின்றது. மானது ஒரு போதும் அதன் வகையை ட்டாது. திருமணம் 'டீக' எனப் பதிவு னவாக மாற்றமடையலாம்.
ன்மை பதியப்படாவிடின் அதற்கு எதிரான து டீக திருமணம் என்றே ஊகிக்கப்படும்.

Page 32
ா
பொதுச் சட்டத்தின் l (3флІ
அறிமுகம்
விவாகரத்து என்ற கோட்பாடா என்ற அடிப்படை எண்ணக்கருவில் தங்கி வலிதான திருமணம் என்ற ஒன்று இ என்ற வினா எழமாட்டாது.
எனவே, எந்த ஒரு கட்சியின பிரிவினைக்கான கட்டளையைப் பெற தமக்கிடையே சட்ட ரீதியான வலிதான நீதிமன்றம் திருப்திப்படும் வகையில் நிறு
விவாகரத்து என்றால் சட்ட ரீ ஒன்றை முடிவுக்குக் கொண்டுவரும் 5
இலங்கையில் விவாகரத்து ெ
முறைமைகளின் செல்வாக்கினைப்
காணப்படுகின்றன. அதாவது பொது தி ரோமன்டச்சுச் சட்டம், ஆங்கிலச் சட்ட மற்றும் வழக்காற்றுச் சட்டங்கள் என் பட்டுள்ளது.
பொதுச் சட்டமானது இலங்ல் ஆளும் சட்டமாகும். கண்டியச் சட ஏற்புடையதாகும் மக்களைத் தவிர ஏன
இவர்கள் பொது திருமண, விவாக
கட்டுப்படுத்தப்படுகின்றனர். எனவே, இவ் கட்டளைச் சட்டம் ரோமன் டச்சுச் சட செல்வாக்கினைக் கொண்டிருப் பதனால் முறைகளின் விடயத்தில் பாரிய விளைவு
 

விவாகரத்துய் nj)/ìn) 111G
னது உண்மையில் வலிதான திருமணம் யுள்ள ஒன்று ஆகும் தரப்பினர்களிடையே டம்பெற்றிருக்காதவிடத்து விவாகரத்து
ாராவது நீதிமன்றத்திடமிருந்து மணப்
வேண்டுமாயின் அவர்கள் முதலில் திருமணம் நிலவுகின்றது என்பதை றுவுதல் வேண்டும்.
தியாக வலிதாக இருக்கும் திருமணம் ஒரு செயன்முறை ஆகும்.
தாடர்பான சட்டங்கள் பல்வேறு சட்ட
பெற்று திரிபடைந்த நிலையிலே ருமண, விவாகரத்துச் சட்டம் என்பது ம், உள்ளூர் நியதிச் சட்டவாக்கங்கள் பவற்றின் கலப்பினால் வடிவமைக்கப்
கையில் பெரும்பான்ன்மய்ான மக்களை ட்டம், முஸ்லிம் சட்டம் என்பவை னயோர் தேசவழமையால் ஆளப்படுவர். ரத்து கட்டளைச் சட்டத்தினாலேயே வாறு பொது திருமண விவாகரத்துக் ட, ஆங்கிலச் சட்ட முறைமைகளின் இலங்கையின் திருமணஞ்சார் உறவு |கள் ஏற்படுத்தியுள்ளன.

Page 33
பொது சட்டத்தின் கீழ் மண நீ நீதிமுறைப் பிரிவினையின் அடிப்படை
பொதுச்சட்டம்
விவாகரத்துக்கான பொதுச்சL சட்டங்களினால் ஆளப்படுகின்றது. அ. சட்டம் (1907), குடியியல் நடபடிக் 20ஆம் இலக்க திருத்த சட்டத்தினால் 3606).
இதன் கீழ் விவாகரத்தானது 2 அடிப்
1. திருமணக் குற்ற அடிப்படை - (
2. திருமண முறிவு அடிப்படை - (
இலங்கையில் பொதுத் தி வெளிப்படையாக திருமணக் குற்றவிய இதன்கீழ் திருமணக் குற்றம் புரிந்த நப நபர் விவாகரத்துக்கான கட்டளையை
திருமணம் சார் முறிவுக் கே மீளமைக்கப்பட முடியாத வகையில் சி: தன்னிச்சையான பரஸ்பர ஒப்பந்தத்தின் கொள்தலையும் குறிக்கும்.
கண்டியச் சட்டம், முஸ்லிம் முறைகள் வேறுபட்டவை ஆகும் (பெ மேற்படி திருமண முறிவுக் கோட்பாட்

நீகம் என்பது விவாகரத்தின் விளைவாகவும் யிலும் பெற்றுக்கொள்ளப்பட முடியும்.
ட்ட முறைமை இரண்டு பிரதான நியதிச் தாவது பொது திருமணக் கட்டளைச் கோவை (1889). 1977ஆம் ஆண்டின் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பவையே
படையில் பெற்றுக்கொள்ளப்பட முடியும்.
குற்றவியற் கோட்பாடு)
திருமண முறிவுக் கோட்பாடு)
ருமணக் கட்டளைச் சட்டமானது
பற் கோட்பாட்டையே அங்கீகரிக்கின்றது.
ரிடமிருந்து / நபருக்கு எதிராக குற்றமற்ற
பெற்றுக் கொள்ள முடியும்.
ாட்பாடு என்பது திருமண உறவானது
1) காரணிகளினால் முறிதலையும், மற்றும்
கீழ் தரப்பினர்கள் விவாகரத்துப் பெற்றுக்
ஈட்டம் என்பவற்றின் கீழான விவாகரத்து துச் சட்டத்திலிருந்து). காரணம், அவை டை அங்கீகரிப்பதனாலேயே ஆகும்.

Page 34
விவாகரத்துக்கான அடிப்படை
பொது திருமண கட்டளைச் பின்வரும் மூன்று அடிப்படைகளில் விவ என்பதனை அங்கீகரிக்கின்றன.
1. திருமணத்தின் பின்னரான சோரம், 2. வன்ம உறவறுத்தல், 3. திருமணத்தின் போதான மாற்ற முடி!
1. சோரம்
சோரம் என்பது வாழ்க்கைத் மனைவி) வாழ்க்கைத் துணைவரல்லா உடல் உறவு ஆகும். மேற்படி அம்சம் குற்றமாக கருதப்படாவிட்டாலும் கூட பெ சட்டத்தின் கீழ் விவாகரத்துக்கான கார6
குடியியல் நடபடிக்கோவை பிரிவு என்ற அடிப்படையில் நீதிமன்றம் திருப்திப்ட பொறுப்பு பற்றி 2 வேறுபட்ட கருத்து வழக்குகளில் காணப்பட்ட போக்கானது (கு சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்படல் வே நிகழ்தகவுச் சமநிலை என்ற ஆங்கில வ ஏற்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப் துணையின் சோரத்தை எண்பிக்க போது
மேலும் குடியியல் நடபடிக்கோன புதிய படிமுறை ஒன்றினை ஏற்படுத்தியுள் சேர்ந்து இருந்ததாக - இணைப்பு எதி மிருந்தும் அவருடன் சேர்ந்து சோரத் நட்ட ஈடு பெற்றுக்கொள்ள முடியும்.

சட்டம் பிரிவு 19 (1), (2) என்பன ாகரத்து பெற்றுக் கொள்ளப்பட முடியும்
பாத மலட்டுத்தன்மை.
துணைவர்களில் ஒருவர் (கணவன் ./ த வேறு ஒருவருடன் மேற்கொள்ளும் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் ாது திருமண, விவாகரத்துக் கட்டளைச் Eகளுள் ஒன்றாக அமைந்துள்ளது.
| 602இன் படி சோரம் நிரூபிக்கப்பட்டது படுதல் வேண்டும். சோரத்தை எண்பிக்கும் க்கள் நிலவுகின்றன. அதாவது ஆரம்ப தற்றவியல் எண்பிப்பு தராதரம்) நியாயமான பண்டும். ஆனால் பின்னைய வழக்குகளில் பழக்குகளை ஒத்த எண்பிப்பு தராதரமே புதல் / அங்கீகரிப்பு ஆனது வாழ்க்கைத் துமானது என்பதாகும்.
வ (1977) சோரம் பற்றிய வழக்குகளில் ர்ளது. அதாவது வழக்காளி, சோரத்தில் ராளியாக அவ்வாழ்க்கைத் துணையிட தில் ஈடுபட்ட 3ஆம் நபரிடமிருந்தும்

Page 35
இங்கு பிரதானமாகக் குறிப்பிட கோருவதற்கான உரிமை குடியியல் ! கணவனுக்கு மட்டுமே உரித்தாக்கப்பட்டி வரப்பட்ட நீதிநிர்வாக திருத்தச் சட்டத்தி தெளிவான சட்ட நிலைமை யாதெனி மனைவிக்கும் உரிமையளிக்கும் வகைம் (பிரிவுகள் 598 - 599)
--
2. வன்ம உறவறுத்தல்
வன்ம உறவறுத்தல் என்பது ே முறையில் கட்டாயமாக விவாக கடப்பாடு வருதலுமாகும். இங்கு எண்ணம், ெ உறவினை முறிக்கும் தன்மை காணப்
உதாரணமாக திருமண இல்ல நியாயமற்ற முறையிலும் சேர்ந்து வாழக செயல் ரீதியாகவும் எண்ண ரீதியாகவும் சில குறிகாட்டிகள் ஆகும்.
வன்ம உறவறுத்தல் என்பது 2 வடிவ
a) சாதாரண வன்ம உறவறுத்தல் (S b) அமைப்புவழி வன்ம உறவறுத்த. tion)
: :
மேற்படி இரண்டு வடிவங்கல் வன்ம உறவறுக்கும் செயன்முறையின் - வன்ம உறவறுத்தல் என்பது உறவா இல்லத்தை விட்டு வெளியேறுதலா உறவறுத்தலில் குற்றமற்ற வாழ்க்கைத் து அழுத்தமான செயல்களின் நேரடி வில்

வேண்டிய அம்சம் யாதெனில் நட்ட ஈடு நடபடிமுறைக் கோவை பிரிவு 598இனால்
ருந்தது. இவ் ஏற்பாடு 1975இல் கொண்டு பின் மூலம் நீக்கப்பட்டுள்ளது. தற்போதைய ல் நட்ட ஈடு வழக்கு நடவடிக்கையில் பில் பொருள் விளக்கம் செய்யப்பட்டுள்ளது.
2: - - - -
- - - - - -
வண்டுமென்றே மனச்சாட்சிக்கு விரோதமான -களினதும் விலகுதல், முடிவுக்கு கொண்டு சயல் ஆகிய இரண்டினாலும் திருமண ப்படுதல் அவசியம்.
மத்தினின்றும் நீங்குதல், தொடர்ச்சியாகவும் பும் உறவு கொள்ளவும் மறுத்தல் என்பன திருமண வாழ்வை முடித்துக் கொள்ளும்
பங்களில் இடம்பெறலாம்.
imple Malicious Desertion) si (Constructive Malicious Deser
" - 5
ளுக்கும் இடையிலுள்ள வேறுபாடானது அடிப்படையிலேயே தங்கியுள்ளது. சாதாரண வக்கும் வாழ்க்கைத் துணை திருமண கும். ஆனால் அமைப்புவழி வன்ம துணை மற்றைய வாழ்க்கைத் துணையின் ளைவினால் திருமண இல்லத்தினின்றும்

Page 36
நீங்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்த இல்லத்தினின்றும் வெளியேறும் வாழ்க்கை 'துணை ஆகும். இங்கு 'உறவறுப்ப துணையானவர் தாம் இருவரும் ஒன் முடியாத ஒன்றாக மாற்றியிருக்க வேண்டும் உறவு இடம்பெறுவதற்கு சாத்தியமற்ற வேண்டும்.
மேற்படி 2 வகையான உறவறுத் காண்பிக்கப்படல் வேண்டும்.
குடியியல் நடபடிக் கோவையில்
இக்கோவையின் 608 (2) பிரிவு ஒருவர் மாவட்ட நீதிமன்றத்துக்கு . பிரிவினைக்கான கட்டளையைப் பெற் கட்டளையிலிருந்து 2 வருடங்களின் பின்பு கொள்ளப்படலாம். இங்கு விவாகரத்துக் மாவட்ட நீதிமன்றமானது பிரிவு 608 (2) இ உறவு மேற்படி பிரிவினைக் காலத்தினு. திருப்திப்படல் வேண்டும்.
மாவ
இச்சட்டக் கோவை மேலும் கூறு விண்ணப்பம் செய்யப்படாவிடினும் கூட நீதிமன்றத்துக்கு விண்ணப்பித்து ஏழு உறக்கத்திலும் பிரிந்திருப்பார்களேயானால்
9 நீதிமன்றம். இவ்விண்ணப்பத்தி பிரிவினைக்கான நிரூபிப்பைக் கோரி, கட்டளை வழங்கும்.
1: தாக்க

ப்படுகின்றார். அதாவது இங்கு திருமண கத் துணை குற்றம் அற்ற வாழ்க்கைத் பர்' / குற்றம் செய்த வாழ்க்கைத் றாக இணைந்து வாழ்வதை சகிக்க 5. அன்றேல் அவர்களிடையே தாம்பத்திய ) சூழ்நிலையை உருவாக்கியிருக்க
தல்களும் நிகழ்தகவுச் சமநிலையிலேயே
சட் அ க
கீழான விவாகரத்து
வின் படி, வாழ்க்கைத் துணைகளுள் விண்ணப்பித்து நீதிமுறை மணப் றுக் கொள்ளலாம். மேலும் மேற்படி பு விவாகரத்துக்கான கட்டளை பெற்றுக் கான கட்டளை வழங்கப்படும் போது ஒன் கீழ் கட்சிக்காரர்களிடையே திருமண ள் இடம்பெற்றிருக்கவில்லை என்பதில்
அவதாவது, நீதிமுறைப் பிரிவினைக்கான - வாழ்க்கைத் துணைகளுள் ஒருவர் வருட காலம் இருவரும் ஊனிலும் விவாகரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
ன் மேற்குறிப்பிட்டபடி 7 வருட கால திருப்திப்பட்ட பின் விவாகரத்துக்கான
---
-தா.

Page 37
முஸ்லிம் சட்டத்தின் கீழான
பிரிவு 27 இஸ்லாமிய திருமண முஸ்லிம் ஆண் தனது மனைவிக்கு 6 உரைப்பாரேயாகில் அவர் அதே பெண்6ை அனுமதிக்கப்பட மாட்டார் என்பதாகும். இ கீழான விவாகரத்து எனப்படும்.
அன்றேல்
1) அவள் இரண்டாவது கணவனைத்
2) இரண்டாவது கணவனால் அங்கு
ஊகம் எண்பிக்கப்பட்டால்
3) இரண்டாவது கணவனுடனான வி
பட்டிருப்பின்.
தயாவ்ஜி என்பவருடைய கருத்துப்படி திருமண நீக்கம் பின்வரும் வழிகளில் ஏற்
1) கணவனால் 'தலாக் உரைக்கப்பட்ட
2) கணவனால், மனைவியுடன் ஒப்பிடும் தடுக்கப்பட்ட திருமண உறவு முன் இது அராபிய மொழியில் 'சிஹார் எ
3) அராபிய மொழியில் இல்லா என்று கொண்டதன் மேல் திருமண
விலகியிருத்தல். 4) மனைவியின் சோரத்தினால் (அராபிய
5) தரப்பினர்களின் ஒத்த இசைவு மூ
எனப்படும்).
6) கணவன் / மனைவியின் பெளதீக

வாகரத்து
நீக்கற் கட்டளைச் சட்டத்தின் படி ஒரு திராக மூன்று முறை தலாக் (Talak) ண மீளவும் திருமணம் செய்து கொள்ள செயன்முறையே இஸ்லாமியச் சட்டத்தின்
திருமணம் செய்தல் திருமணம் ஒன்றின் உள்ளமைக்கான
பிவாகம் சட்டத்தின்படி முடிவுறுத்தப்
, கணவனுடைய வாழ்நாளின் போது பட முடியும் என்று குறிப்பிடப்படுகின்றது:
ால்.
போது அவள் இஸ்லாமிய சட்டத்தினால்
றைக்குள் அமையப் பெறின். னப்படும்.
குறிக்கப்படும் சத்தியத்தைச் செய்து உறவு போன்ற இன்பங்களினின்றும்
மொழியில் லியன் எனப்படும்).
லம் (இது ககூல் அல்லது 'முபாறட்
ரீதியான இயலாமையின் காரணமாக.

Page 38
7) நீதிமன்றமானது, அங்கு இரண்டில்
மேற்கொள்ளப்பட்டுள்ளது, என அபிப்பி போதுமான வயதடையாமை, ஷபி (SI விவாகரத்துக்கள் (ஒத்த இசைவின் கூறப்பட்ட தடைகளுக்கு இணங்க | மாட்டாது.
சாதாரணமாக ஓர் இரண்டாவது கணவனை திருமணம் செய்யும் தகுதி
விவாகரத்துப் பெற்ற கணவன் பற்றி குவாசிகள் சபை பின்வரும் தேன.
*: 241 * ** ** * - * * * * , 4,-
மனைவி விவாகரத்தின் பின்பு (Idda அவ் இடற்றின் பின்பு வேறொரு கன அவ் இடையிட்ட திருமணம் கட் த வேண்டும்.
இரண்டாவது கணவன் தலாக் உல அதன் பின்பு மனைவி இடற் அனு அவ் இடற் காலப் பகுதியின் பின் இடம்பெற்றிருக்க வேண்டும்.
Shafi சட்டத்தின் (நீதிமன்றத் தலை சந்தர்ப்பங்களில் திருமணம் குலைக்கப்ப
- 41 +1+17 சபா 4 M" **', வா .! ** *13,14 ல், ' Tv 11:%
1) கணவனின் சித்த சுவாதீனமின்ன திருமணத்துக்கு முன்னரோ / பி தம்பதிகளிடையே திருமண உறவு
விட்டாலென்ன திருமணம் குலைக்க 2) திருமணம் செய்வதற்கு முன் கண திருமணத்தின் முன்னரோ / திருமண
யுடையவராக இருந்து அதன் விலை 4) கணவனுக்கு மனைவியைப் பராமரிக்க

ஒரு பிரிவினரால் ஒழுங்கீனம் / தவிர்வு இராயப்படின் உதாரணம் - திருமணத்தின், nafi) பிரிவு சட்டத்தின்படி ககூல் முபாறட்
மூலமான விவாகரத்துக்கள் ) மேற்படி விவாகத்தை விளம்புவதாகக் கருதப்பட
திருமணம் அப்பெண்ணை முதலாவது ஒய அளிக்குமானால் அது போதுமானது. 7 மனைவி மீளத் திருமணம் செய்தல் வைப்பாடுகளைக் கூறியுள்ளது.
t) இடற் ஐ அனுசரித்தல் வேண்டும். எவனை திருமணம் செய்தல் வேண்டும். டாயம் பூரணமான ஒன்றாக இருக்க
மரத்திருக்க வேண்டும். பிடித்திருப்பதுடன்
பு மறுதிருமணம் தம்பதியினரிடையே ,
- - - -
மீடின்றி) மனைவியினால் பின்வரும் டலாம்:
ம, மேலும் இச்சித்தசுவாதீனமானது , ன்னரோ ஏற்பட்டிருக்கலாம். மேலும் / இடம்பெற்றிருந்தாலென்ன, இல்லா ப்படலாம். வன் அலி ஆக இருப்பின். ந்தின் பின்னரோ கணவன் மலடுத்தன்மை ாவாக தாம்பத்திய உறவு ஏற்படாவிடின்;
க இயலாவிடின்.
- 4. " +:-ஈடகம் - ' - வ.

Page 39
அதே போன்று கணவன் பின்வரும் அடிப்
1) முழுமையான மனைவியின் சித்தசுவ 2) மனைவி ஒரு தொழு நோயாளியாக
3) திருமண உறவில் ஈடுபடுவதைத் தடு கோளாறு (இயலாமை) உடலில் கா6
கண்டியச் சட்டத்தின் கீழான
கண்டியச் சட்டத்தின் கீழா சம்பிரதாயங்களும் இன்றி தம்பதிகள் பெற்றுக்கொள்ளப்படக் கூடிய இலகுவான
கருத்தாகும். நிரந்தரமான / தற்காலி பிரிவினையானது திருமணத்தைக் கு6ை விவாகரத்தாக பதியப்படவும் மாட்டாது. ஆ / சண்டை, சின்னமுத்து நோய் தொற்றக் விட்டு தற்காலிகமாக வெளியேறுதல் பிரிந்திருக்கும்போது கணவன் இறப்பினு சலுகைகளுக்கும் உரித்துடையவள்.
பின்ன திருமணக் கலை
இவ் வகையிலான திருமணம் அந்தஸ்து / தகுதி என்பவற்றின் அடிப் இங்கே பெற்றோரே திருமண இல்லத்தை பெற்றோர் இருவர் அல்லது ஒருவரின் சம்மதமின்றியே திருமணத்தை முடிவுக்
ஆகவே தந்தை / தாய் தனது இல்லாவிடின் சகோதரன் பின்ன திரும்ணக் மீட்டுக்கொள்ள முடியும். மேற்படி முறையினருக்கு மட்டுமே என்பது கு

படைகளில் விவாகரத்துப் பெற முடியும்.
ாதீனமின்மை. / குஷ்ட நோயாளியாக இருப்பின். க்கக்கூடிய வலுவான அமைப்பு ரீதியான ணப்படல்.
விவாகரத்து
ன விவாகரத்தானது எந்தவிதமான இருவரில் ஒருவர் விரும்பியபோது ஒன்றாகும். ஆயின், இங்கு பிரதானமான னவி ஆகிய இருவரினதும் எண்ணக் கமான விவாகரத்து நோக்கமின்றிய Uக்க மாட்டாது. மேலும் அப்பிரிவினை ஆகவே மனைவி குடும்பக் கசப்புணர்வு கூடிய அபாயம் காரணமாக கணவனை விவாகரத்தல்ல. எனவே அவள் Iம் கூட அவள் விதவைக்குரிய சகல
பெரும்பாலும் நன்மதிப்பு, பெற்றாரின் படையிலேயே தங்கியுள்ளது. ஏனெனில்
அமைத்துக் கொடுக்கின்றனர். எனவே தனித்த தீர்மானமானது தமது மகளின் கு கொண்டுவரக்கூடிய ஒன்றாகும்.
ஆதனத்தின் அடிப்படையிலும் பெற்றோர் கணவனைத் துரத்தி தமது ஆதனங்கள் சிறப்புரிமை இக்குறிப்பிட்ட உறவு றிப்பிடத்தக்கது. இவர்களது இறப்பின்

Page 40
مسجد يتبعوه بسه، منه. - ب - س س = س - س- س
பின் மனைவியின் சம்மதமின்றி எவரு
q ሥኀን • s
| அன்றேல் கெட்ட நடத்தை உடைய குடும்பத்துக்கு அவமானம் ஏற்பட்டாலே
அதே போன்று ஒரு தந்தைக்கு மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட Binna தி இல்லை. ஒரு விதவை மனைவி கூட த கொடையாக கிடைத்த வீடு, மற்றும் ஆ தனது மருமகளை வெளியேற்ற முடிய
ஆயினும் dກLL தாய் தனது Ls) கூட வீட்டை விட்டு வெளியேறுமாறு செய்யும் போது அவர்களுடைய மற்றும் ஆ எவ்வித பாதிப்பும் ஏற்படாமற் செய்ய :ே
அதேபோன்று சகோதரர்கள் / அ பெற்றோரால் கொண்டுவரப்பட்ட கணவ தானே விரும்பியபடி தனது கணவனை உரிமை உண்டு.
டீக் திருமணத்தின் கீழான விவாக
மேற்படி திருமணத்துக்கு தே ஒரு முறை கொடுக்கப்பட்டால் அதை மீ அதாவது பெற்றோர் அல்லது தக கட்சிக்காரர்களின் விருப்பத்துக்கு முரண அன்றேல் நல்ல காரணத்தின் அடிப்படை அவமானத்தை ஏற்படுத்துகின்றது என்ற
ஆயின் இங்கு குறிப்பிட்ட தரப்பி வேண்டுமாயின் அது உண்மையாக வழ அதாவது வலுக்கட்டாயத்தின் அடிப்படை செல்வாக்கினால் அச்சம்மதமானது
அடிப்படையில் திருமணத்தைக் குலை
=-----ܥܡܝ=- =-ܠ
3O

ம் திருமணக் குலைவில் முடியாது. வராக இருந்து அதன் விளைவாக யன்றி இது சாத்தியமல்ல.
தாயினால் தனது தனிப்பட்ட ஆதனத்தின் ருமணத்தை குலைப்பதற்கு அதிகாரம் னது இறந்த கணவனின் வழியுரிமையாக தனங்களின் வாரிசாக இருப்பினும் கூட து."
களையும் அவளுடைய கணவனையும் வற்புறுத்த முடியும். ஆயின் அவ்வாறு அவர்களின் பிள்ளைகளுடைய உரிமைக்கு பண்டும். -
வர்களுடைய பிள்ளைகள் மனைவியின் னை வெளியேற்ற முடியாது. மனைவி, விவாகரத்து செய்து கொள்ளக் கூடிய
பத்து
வையான சம்மதம் உரிய திறத்தினரால் ா மாற்றவோ / பின்வாங்கவோ முடியாது. ப்பனின் உறவினர்கள் எவராயினும் T விவாகரத்தை ஏற்படுத்த முடியாது. ல் அதாவது, நடத்தை குடும்பத்துக்கு
ஏதுவின் அடிப்படையிலன்றி.
50 சம்மதம் என்பது, வலுவாக இருக்க ங்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். ல் அல்லது மோசடி / பயம் என்பவற்றின் பெறப்பட்டிருப்பின் அக்காரணத்தின் க முடியும்.

Page 41
பிரதானமாக தம்பதிகளிடையே ஒரு தடையாக இருக்குமாயின், அதா சாதியில் குறைந்த ஆடவனை பெற்றே சம்மதத்துடன் திருமணம் புரிந்தால் - அவ் அவமானமான ஓர் சமூக இணைப் அவ்வாறு செய்யும் சந்தர்ப்பத்தில் அவர் தேடிக் கொடுக்கும் வரை அவளைப் ப
நியதிச் சட்டத்தின் கீழான வி.
1:44:4!- 14-Mா:Tu:44, 321': சிங்!1 1h: / 114 H 1-4!* * * சகம்!'4'14/41"++ 4 'Tit A321 ** 44 ----
' 1870ஆம் ஆண்டின் 3ஆம் ! நீக்கற் கட்டளைச் சட்டம் பதிவு செய் விளக்கமளிக்கின்றது. அதன் அடிப்ப விவாகரத்து பெற்றுக் கொள்ளப்பட மும் 11 : 4 1123 1) திருமணத்தின் பின்னரான மனைவிய 2) கணவனுடைய சோரத்துடன் இலை 3) ஒன்றிணைந்து இன்பமாக வாழ மு
அதாவது இதன் கீழான பரீட்சையாக இருந்து இருவரும் பூரணமாகப் பி பூரணமானதும் தொடர்ச்சியானதும்
இடம்பெற்றிருப்பின்; 5) ஒத்த இசைவின் அடிப்படையில்.
மேற்படி திருமணக் குலைவுக் / உதவிப் பதிவாளரிடமிருந்து பெற்று மேற்படி நியதிச் சட்டத்தில் கூறப்பட்ட ஒன்று பூர்த்தி செய்யப்பட்டுள்ளது எனத் பதிவு செய்வார்.
11 |
! ! :) :: 11 : 1714
*.t-4) -og 14/1a-4324-2-248 உம் F15:16 »y Mat= 1:-:ாம், %AN'420 -19:Mாதது - 5.6 %AAYA:3'R'ப344413441,42. 2 v-14140. க +18 1 கச்சா 11:19:4 ---

சமூக ஏற்றத்தாழ்வு சாதிப் பாகுபாடு வது ஒரு பெண் தன்னிலும் பார்க்க மார், சகோதரர்கள், மாமன் ஆகியோரின் அவர்களில் ஒருவர் அதில் தலையிட்டு பைத் தடுக்க முடியும். ஆயின் அவர்கள் நக்கு பொருத்தமான ஒரு கணவனைத் ராமரிக்க வேண்டியவர்களாகின்றனர்.
ஈ' - 2:33 IIT, E57:: " --- TT, TET----ஈIT-1 T Tாப் Mா ---------- -TTTTா-FTWITT T TI-----------------------
வாகரத்து
இலக்க கண்டிய திருமண, திருமண பப்பட்ட திருமணம், விவாகரத்து பற்றி டையில் பின்வரும் வழிகளின் மூலம் டியும்:
4. " -: .
பின் சோரம்.
னந்த கொடூரமான நடத்தை. டியாமை.
ஒரு வருடம் ஊனிலும் உறக்கத்திலும் பிரிந்திருத்தல். என உறவறுத்தல் 2 வருடங்களுக்கு
- - -
கான கட்டளையை மாகாணப் பதிவாளர் க் கொள்ள முடியும். இங்கு பதிவாளர்
விவாகரத்துக்கான அடிப்படைகளுள் திருப்திப்படுத்தப்பட்டால் விவாகரத்தை
- 11

Page 42
பிள்ளைகளின் பாதுக
பிள்ளைகளின் பாதுகாவல் தெ ரோமன் டச்சு சட்ட எண்ணக் கருவிலி டச்சுச் சட்டம் இலங்கையின் பொதுச் பாதுகாவல் தொடர்பான அடிப்படைக் கொண்டன.
மேலும் ஆங்கிலச் சட்டமுL சட்டத்தினுள் புகுந்து கொண்டமையின அந்த அடிப்படையிலும் திருத்தப்பட்டன்
குறிப்பாக இலங்கையைப் போ ஒரு நாட்டில் வெவ்வேறு சமூகங்களு சட்டத்தின் கீழ் பாதுகாவல் தொடர்பான ஏ சட்டம், முஸ்லிம் சட்டம்.
ஆனால் தேசவழமையால் ஆே கீழான பாதுகாவல் பற்றிய ஏற்பாடுகளே
பின்வரும் விடயங்கள் பாது கருத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும்
- பிள்ளையொன்று பெற்றோர், காப்பா இடம்பெற வேண்டிய கால எல்ை வரையுள்ள காலப்பகுதி ஆகும். வேறுபடும்).
பெற்றோர் விவாகரத்துப் பெற்றவர்க பெற்றுள்ளவர்களாயின் பிள்ளையின் என்ற பிரச்சனை எழுகின்றது.
32
 

ாவல் - பொதுச்சட்டம்)
டர்பான புராதன சட்டக் கோட்பாடானது ருந்து எடுக்கப்பட்டது ஆகும். ரோமன்
சட்டமாக இருந்த காலத்தில் மேற்படி கருத்துக்கள் எமது சட்டத்தில் புகுந்து
* பிள்ளைகளின் பாதுகாவல் பற்றிய ால் மேற்படி சட்டக் கோட்பாடுகள் சில
T.
ன்ற கலப்புச் சட்ட முறைமை நிலவும் க்கும் அவற்றை ஆளும் வழக்காற்றுச் ற்பாடுகள் உள்ளன. உதாரணம் கண்டியச்
ாப்படும் மக்களுக்கு பொதுச்சட்டத்தின்
பிரயோகிக்கப்படும்.
காவல் தொடர்பான பொதுச்சட்டக் b:
ளின் பாதுகாவலின் கீழ் கட்டாயமாக பல பொதுவாக பராயமடையும் வயது (இது வெவ்வேறு சட்டங்களுக்கேற்ப
ளாயின் / நீதிமுறைப் பிரிவினையைப் பாதுகாவலை யாரிடம் ஒப்படைப்பது

Page 43
ரோமன் டச்சு சட்ட முறைமையி கோருவதில் தந்தைக்கே முன்னுரிமை ரோமன் டச்சு சட்டத்தின் கீழ் பாது ஊகம் ஆகும். ஆனால் இது மறுதலிக்க சட்ட முறைமையில் மிகுந்த செல்வா
ஆங்கில சட்டக் கோட்பாட்டின்படி பாது என ஏற்கனவே ஒதுக்கப்பட்டதான பிள்ளையின் நலன் என்ற அம்சமே படுகின்றது. இதன் அடிப்படையில் ப தாயிடமோ / 3ஆம் நபரான நீதிமன்றத்தி ஒப்படைக்கப்படும்.
இலங்கையின் நீதித்துறை முறைமையி எடுக்கப்படுகின்றன. ஆகவே பிள்ளையின் இருப்பினும் கூட தாயாருக்கு பின்வரும் / மறுத்துரைக்க நியாயமான சந்தர்ப்ப
அப்பிள்ளை ஒரு சிசுவாக இருப்பின், அ பராமரிப்பதில் தாயாரின் பங்கே அதிகம
தந்தை வேறொரு பெண்ணுடன் சோர
தந்தை போதைவஸ்து / மது பாவனை குழந்தையைப் பாதிக்கும் எனின்,
தந்தை மிக மோசமான பொருளாதார இன்றி) குழந்தையை பராமரிக்க முடி
அப்பிள்ளை தந்தையைச் சார்ந்துள்ளோரா (தந்தையின் சகோதரி, தாயார் போன்றே
வேறு ஏதாவது காரணிகள் குழந்தையி திருப்திப்படின்,

lன்படி பிள்ளைகளின் பாதுகாவலைக் அதிகாரம் உண்டு. மேற்படி அம்சம் காவல் தொடர்பான ஓர் அடிப்படை க் கூடியது. இக் கோட்பாடு இலங்கைச் க்கைப் பெற்ற ஒன்று ஆகும்.
துகாவல் தொடர்பில் தந்தை / தாய்க்கு முன்னுரிமை எதுவுமில்லை. இங்கு ஒரேயொரு அளவுகோலாகக் கருதப் ாதுகாவல் உரிமையானது தந்தை / னால் நிர்ணயிக்கப்படும் காப்பாளரிடமோ
ல் இரு கோட்பாடுகளும் கருத்துக்கு பாதுகாவலில் தந்தைக்கு முன்னுரிமை அடிப்படைகளில் அதனை மறுதலிக்க
ங்கள் வழங்கப்பட்டுள்ளன:
தாவது அப்பருவத்தில் குழந்தையைப் ானது என்ற அடிப்படையில்;
த்தில் வாழ்ந்து கொண்டிருப்பின்,
யாளன், எனவே அவனுடைய நடத்தை
நெருக்கடியில் இருப்பின் (தொழில் யாது;
ல் துன்புறுத்தப்படும் வாய்ப்பு இருப்பின் ாரால்);
ன் நலனைப் பாதிக்கும் என நீதிமன்றம்

Page 44
அதே போன்று தந்தைக்கும் பில பிள்ளையின் பாதுகாவலைக் கோரும் உ
1. தாய் ஒழுக்கக்கேடான ஒரு நடத்தை
பிள்ளை பெண் ஆயின் அதன் பாதுகா
2. தாயாருக்கு அதனைப் பராமரிக்கக்கூ
3. தாய் ஒரு தொழில் செய்யும் பெ
கடமைகளில் அக்கறை அற்றவராக
பிள்ளைகளின் பாதுகாவல் தொடர்பா பிள்ளைகளின் பாதுகாவல் தாயிடம் தந்தையிடமும் வழங்கப்பட வேண்டு கூட தற்போதைய நீதிமன்றத் தீர் பின்பற்றப்படுவதில்லை என்பதுடன் இக்காலத்தில் வழங்கப்படுகின்றது.
அதே வேளை பிள்ளையின் சம்மதம் / பாதுகாவல் பற்றிய பிரச் சனை எடுக்கப்படுவதில்லை. காரணம் என் பாதுகாப்பை வேண்டி நிற்கும் ஒரு நன்மையானவை எவை, தீமையான இல்லை என்பதேயாகும்.
இத்தகைய சந்தர்ப்பத்தில் 3ஆம் நபரா \ என்ற அந்தஸ்திலிருந்து பிள்ளைகள்
தீர்வு காணும்.
1 1 :

ர்வரும் சந்தர்ப்பங்களில் தாய்க்கு எதிராக -ரிமை வழங்கப்பட்டுள்ளது:
கொண்டவர் எனின் இங்கு விசேடமாக வலை தாயிடம் ஒப்படைப்பது ஏற்றதல்ல;
டிய போதிய வருவாய் இல்லாவிடின்;
கண்ணாகவும் குழந்தையின் பராமரிப்பு
இருப்பின்.
ன பழைய கருத்தேற்பு ஒன்றாக பெண் மம் ஆண் பிள்ளைகளின் பாதுகாவல் டும் என்பது அமைகின்றது. ஆனாலும் சப்புக்களில் அவை பெருமளவுக்குப் மிகக் குறைந்தளவு முக்கியத்துவமே
தன் விருப்பு என்ற அம்சம் ஒருபோதும் யைத் தீர்மானிப்பதில் கருத்துக்கு னவெனில் பெற்றோர் / பாதுகாவலரின் பராயமடையாத பிள்ளைக்கு தனக்கு வ எவை எனத் தீர்மானிக்கும் தகைமை
ன நீதிமன்றம் அதியுயர்ந்த பாதுகாவலன் ரின் பாதுகாவல் பற்றிய பிரச்சனைக்குத்

Page 45
- ::.டி., ... கரெகார் : 1. * " *2*சார் டே,
வழக்காற்றுச் சட்டங்களின் கீ
2 11:11 :
வழக்காற்றுச் சட்டங்களால் ஆள் ஏற்புடையதாகும் நபர்களைப் பொறுத்தவம் பாதுகாவல் தொடர்பிலும் விசேடமான 'சு ஆகும். மேலும் பிள்ளைகளின் மகவேற்புக குடியியல் நடபடி முறை கோவையின் சி ஆளப்படும் மக்களுக்கும் சமமாக ஏற்பு தொடர்பான விண்ணப்பமானது கடந்த கால் காப்பாளனை நியமிக்கும் நடவடிக்கைகளி மற்றும் இளைஞர்கள், பிள்ளைகள் தொடர்பு ஒரு பொதுவான பிரயோகத்திற்கு உரிய . சட்டங்களால் ஆளப்படுவோரிடையே, பி. பெற்றோருக்கிடையே ஏற்படும் பிணக்கானது அல்லது பின்போ ஆட்கொணர்வு மனு ன கையாளப்படும். ஏனெனில் கண்டிய, முள் வழக்கு நடவடிக்கைகளில் மேற்படி அம்சத்ன தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆரம்ப நீதி பிரச்சனைகளை விசாரிக்கும் நியாயாதிக்கம் உ முஸ்லிம் சட்டங்களில் உள்ள பராமரிப்பு முரண்படுவதாக இல்லை.
- - - 104 : 141 - 11
(தேசவழமைச் சட்டமும் கண்டி
1.
19 : 11
1 பிள்ளைகளின் பாதுகாவல் தெ காணப்பட்டாலேயன்றி பொதுச் சட்டக் கோ
ஆளப்படுவோருக்குங்கூட ஏற்புடையதாகும் கருத்து வெளிப்பாடாகும். இதன் விளைவாக பிள்ளைகளின் பாதுகாவல் தொடர்பில் தேசம்
40 அடி நீடிப்பு34481;சடி:'*தயவழ64 கேக்//(48483r.
உக்கா ARம்பர்-:41.44:49ாபகத்சயம்?

ழ் பாதுகாவல் தேசம்
T24-4/4, A ஒம் ச
- 1 ( ஏ): - - - - - -
ப்படும் / வழக்காற்றுச் சட்டங்கள் கரையில் பிள்ளைகளின் சட்ட ரீதியான டக் கோட்பாடுகள் ஏற்புடையவை பட்டளைச் சட்டத்தின் சில பிரிவுகளும், 5 பிரிவுகளும் மேற்படி சட்டங்களால். டையன. பாதுகாவலரை நியமித்தல் மங்களில் மாவட்ட நீதிமன்றங்களினால் ன் போது கையாளப்பட்டு வந்தன. மான, கட்டளைச் சட்டமும் இவ்வாறு சட்டம் ஆகும். இங்கு வழக்காற்று ள்ளையின் பாதுகாவல் தொடர்பில் 4, திருமணம் குலைக்கப்பட முன்போ தொடர்பான நடவடிக்கையின் போதே "லிம் சட்டங்களில் திருமணம் 1 சார்" மத தீர்மானிப்பதில் ஏற்பாடுகள் இல்லை.
மன்றங்களுக்கும் பாதுகாவல் பற்றிய | ண்டு. ஆயினும் இவ்வம்சம் கண்டிய, பற்றிய குறிப்பான ஏற்பாடுகளுடன்"
பதிவை கடல்
' பச் சட்டமும் |
-------- சடர்பில் முரண்பட்ட சான்றுகள் | பாடுகள், வழக்காற்றுச் சட்டங்களால், என்பது இலங்கை நீதிமன்றங்களின்" விருத்தியடைந்த சட்ட முறைமைகள்" முமையிலோ, கண்டியச் சட்டத்திலோ"
111-1(ப: 23 : 1111 (1)
10'65Tாக
35

Page 46
இல்லாவிடின் பாதுகாவல் தொடர்பான பெ விஸ்தரிக்கப்பட்டுள்ளன. தேசவழமைச் சட் பாதுகாவல் தொடர்பில் தந்தைக் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றன. தேசவழமையின் கீழ் தனக்கு வழங்கப்பா இருக்கும்போதே பிறிதொருவருக்கு மா
கண்டியச் சட்டத்தைப் பொறுத்த ஒரு கணவன் தனது திருமணத்தில பாதுகாவலைக் கோர முடியாது. ஆயின் செய்திருந்து அத்திருமண உறவானது மாற்றப்பட்டிருப்பின் அவர் தனது உரிம்
அடிக திருமணம் ஒன்று கும் பாதுகாவலைப் பொறுப்பேற்கும் உரிமை காரணங்களின் கீழ் வேறுபடும். அங் அமைந்திருப்பின், கணவன் தனது பிள்ளைகளையும் வைத்திருக்கலாம். அல் ஒப்படைக்கலாம். ஆனால் இவ்வாறு அரைப்பங்கை மேவக் கூடாது. ஆனால் காரணமாயின் மனைவிக்கு, பிள்ளைகளை ஒன்று இரண்டு பிள்ளைகளின் பாதுகாவல் கீழ் பராமரிக்கவோ விருப்புரிமை உண்
மகளை திருமணம் செய்து திருமணத்துக்கு சம்மதம் வழங்கும்
அப்பிள்ளை சார்ந்துள்ளதோ அவர்களின் மேற்படி விதிக்கு விலக்காக, ஒரே பிள்ளையெனின், தந்தை தனது ஆத காப்பாற்றும் நோக்குடன் அவளை பின்ன வற்புறுத்தும் உரிமை பெற்றுள்ளார்.

துச்சட்டக் கருத்துக்களே அவற்றுக்கும் டத்திலுள்ள சில தீர்ப்புக்கள் பிள்ளைகளின் கே வழியுரிமையாக முன்னுரிமை சட்ட ரீதியான பிள்ளைகளின் தந்தை ட்டுள்ள அதிகாரத்தைத் தான் உயிருடன் ற்றீடு செய்ய முடியும்.
வரையில் பின்ன திருமணத்தின் மூலமான ர் விளைவாகப் பிறந்த பிள்ளைகளின்
அடிப்படையில் அவர் டீக திருமணம் வ காலப்போக்கில் பின்ன திருமணமாக மையை கோர முடியும்.
லைக்கப்பட்டதன் மேல் பிள்ளைகளின் யானது விவாகரத்துக்கு அடிப்படையான கு குற்றம் செய்த திறமாக மனைவி
விருப்பத்தின் பேரில் தானே சகல Dலது சிலவற்றை / ஒன்றை மனைவியிடம்
ஒப்படைக்கும் பிள்ளைகளின் பங்கு - கணவன் மட்டுமே மணப்பிரிவினைக்கு கணவனிடமே ஒப்படைக்கவோ, அல்லது லைப் பொறுப்பேற்று தனது கட்டுப்பாட்டின்
| கொடுக்கும் உரிமை, மகனுடைய உரிமை என்பன எந்தப் பெற்றோரை ஏகோபித்த சிறப்புரிமை ஆகும். ஆயின் யொரு மகள் மட்டுமே அவர்களுக்கு னங்கள் குடும்பப் பெயர் என்பவற்றைக் முறையிலான திருமணத்தைப் புரியுமாறு

Page 47
இஸ்லாமியச் சட்டம்
இஸ்லாமியச் சட்டமானது ப ஏற்பாடுகளைக் கொண்டுள்ளமையினாலும் | உயர்நீதிமன்றத் தீர்ப்புக்களால் அங்கீகரிக்கப் பாதுகாவல் தொடர்பான பெற்றோரின் உரி ை கட்டளைச் சட்டம் பராயமடையும் வயதி அம்சம் பொதுச்சட்ட / முஸ்லிம் சட்டக் ஒரு பிள்ளை 21 வயதுக்குப் பின் பெற் பெறுகிறார். இது இன்று 18 வயதாகக் பற்றிய இஸ்லாமியப் பெற்றாரின் உரிமை பிள்ளைகள் தொடர்பிலேயே ஏற்பாடு செய்
பெண் பிள்ளையின் பாதுகாவல் முன்னுரிமை உண்டு என இலங்கை நீதி ஷபி' பிரிவுச் சட்டத்தின்படி பொதுவாக வெறுமனே அப்பிள்ளை பருவமடையும் செய்யும் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தீர்ப்புக்கள் 'சபி பிரிவு (அவ்வயதில் அவள் பராய வயதை அடை பொறுத்தவரை அவள் பருவமடையும் நவீன சட்டத்திற்கும் பொருத்தமானது ( முஸ்லிம்களுக்கும் ஏற்புடையது. எனவே, வயதை விட அந்த வயது (இலங்கை முடியும்.
நீதிமன்ற தீர்ப்புக்களின்படி தாயிடம் (பெண் பிள்ளையின்) சில சந்தர்ப்பங்கள் பாட்டியிடம் மாற்றம் செய்யப்படலாம். எனவே வெற்றி பெற முடியாது.

ாதுகாவல் தொடர்பிலே குறிப்பான மேலும் அவை காலங்காலமாக பல்வேறு பட்டுள்ளதனாலும் அதன் அடிப்படையில் மயைத் துணிய முடியும். பராயமடையும் னை 21 ஆக விதிக்கின்றது. மேற்படி கோட்பாடுகளால் மாற்றப்படாதவிடத்து றோரின் அதிகாரத்திலிருந்து விடுதலை குறைக்கப்பட்டு விட்டது. பாதுகாவல் யானது இலங்கையில் பராயமடையாத யப்பட்டுள்ளது.
| தொடர்பில் இஸ்லாமிய தாயாருக்கே மன்றங்கள் அங்கீகரித்துள்ளன. மேலும் க தாயாரின் அப்பாதுகாவல் உரிமை வரையிலன்றி அப்பிள்ளை திருமணம்
பெண்பிள்ளை 21 வயதுக்குக் கீழும், ந்திருப்பினும் கூட) ஏனைய பிரிவுகளை
வயது பற்றிய கருத்து தொடர்ந்து எனக் கருதப்பட்டால் அது இலங்கை ப சட்ட ரீதியான பாதுகாவலானது 18 கயில் பராய வயது) வரையே கோர
ஒப்படைக்கப்படும் பாதுகாவல் உரிமை ளில் தாயின் தாயாரிடம் / தாய்வழிப் ய தந்தை ஒருபோதும் இக்கோரிக்கையில்

Page 48
எமது நீதிமன்றங்கள் சபி, பொறுத்தவரையில் ஒரு பொதுவான ஆண்பிள்ளையைப் பொறுத்தவரையி என்பதாகும்.
அதன்பின் அப்பிள்ளை, பருவ / தற்துணிபு விளக்கம் பெறும் காலப்ப தனது விருப்பின் பேரில் இருவரில் ஒ
இஸ்லாமிய சட்ட அதிகாரத் முறையுடன் தொடர்புடையவரல்லாத ஒ தனது பாதுகாவல் உரிமையை இழப் பிள்ளையின் பாதுகாவல் தொடர்பான உரி
/ பெற்றோருக்கும் 3ஆம் நபருக்கிடையே
இஸ்லாமியச் சட்டம் சட்ட f பாதுகாவல் தொடர்பாக பெற்றோரின் சமயங்களில் தாய் அப்பிள்ளையின் பாதுக அதனை "வெறுமனே பாதுகாப்பு கருதுகின்றது. 7 வயது வரும்வரை அ அதன் பின்னரே சட்ட ரீதியாக நியமிச் உரிமையை கோரிப் பெற்றுக் கொள்ள6

ஹனாபி ஆகிய இரு பிரிவுகளையும் கோட்பாடாவதாயின் பாதுகாவல் உரிமை
ல் 7 வயதுடன் முடிவடைகின்றது
வயது வரும்வரையுள்ள காலப்பகுதிக்கு குதி வரையில் (18) தனது பாதுகாவலை ருவரிடம் ஒப்படைக்கலாம்.
தின்படி, தாயார் தடுக்கப்பட்ட உறவு ருவரை மணம் செய்தாலேயன்றி அவள் பாள். மேற்படி கோட்பாடு சட்ட ரீதியான மைக் கோரிக்கையில் பெற்றோருக்கிடையே பிணக்கு வரும்போதே பிரயோகிக்கப்படும்.
தியற்ற / நெறிமுறையற்ற பிள்ளையின் உரிமையை அங்கீகரிக்கவில்லை. சில காவலராக இருப்பினும் கூட, சட்டமானது பராமரிப்பு" என்ற அடிப்படையிலேயே ப்பிள்ளை தாயின் பாதுகாவலில் விடப்படும். கப்பட்ட ஒரு பாதுகாவலர் பாதுகாப்பு
LOTLD).

Page 49
4444444
பராமரிப்பு - ஒரு
தென் ஆபிரிக்க நீதித்துறையாளர் கருத்துப்படி கணவன் திருமணம் சார்
வாழ்க்கை முறையை தீர்மானிக்கும் த. (தனது மனைவியை) அவளுடைய . செய்வதுடன் மட்டுமன்றி பராமரிப்பானது போன்றவற்றை ஏற்படுத்தலும் அடங்கும். / அந்தஸ்து, வாழ்க்கை முறை, நிதி மூ தங்கியுள்ளது. எனவே கணவன் திருமா இவ் அதிகாரத்தினை நியாயமான முறை
இலங்கையில்
இலங்கையில் பராமரிப்பு என்ற 1 இரண்டு கருத்தேற்புக்கள் முக்கியமானவை முதலாவது கருத்தானது பராமரிப்பு என்ப கருதப்படுவதனையே குறிக்கும். இதன்படி ஏனைய அடிப்படை வசதிகளை வழங்கி கருத்தேற்பின்படி பராமரிப்பு என்பது தரப்பின என்பதாகும்.
இலங்கையில் பொதுச் சட்டக் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. போ மறுப்பின் பராமரிப்புக் கோரும் அவளுமை இரண்டு நியாயாதிக்கங்களிலும் கணிசம் கணவனுடைய பராமரிக்கும் உரிமை மனைவியின் உரிமை இரண்டாம் படியா அவர்கள் வாழ வேண்டிய வாழ்க்கைத் தரா உள்ளான்.

MAH14:49994448N94948 கண்கா
பொது நோக்கு)
ட்ட்ட்ட்ட்ட்ப்படம்
கள் கல்வித்துறையாளர்கள் ஆகியோரின் அதிகாரத்தின் காரணமாக தம்பதிகளின் கவுடைய பராமரிக்கும் கடப்பாடானது அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி உணவு, உடை, மருத்துவ வசதிகள் இவ்வம்சம் அவர்களின் சமூக நிலை லவளங்கள் என்பவற்றின் அடிப்படையில் ணத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட யில் பிரயோகித்தல் வேண்டும்.
கருத்தேற்பின் உள்ளடக்கம் தொடர்பில் வ. பராமரிப்பு சட்டத்தின் அடிப்படையில் து நாளாந்த வாழ்க்கை நடைமுறையில் -பராமரித்தல் என்பது உணவு, உடை, ஆதரித்தல் என்பதாகும். இரண்டாவது சர்களுக்கு ஒரு தரிப்பிடத்தை வழங்குதல்
கோட்பாடுகள் பராமரிப்பு கட்டளை ரதுமான காரணமின்றி சேர்ந்து வாழ டய உரிமையை சட்டம் மறுக்கின்றது. என அதிகாரம் பெற்ற ஒரு கருத்தாக யானது அடிப்படையானது என்றும் கவும் கொள்ளப்படுவதுடன் கணவனே தரத்தினை தீர்மானிக்கக் கூடியவனாகவும்

Page 50
அ) இலங்கையில் பராமரிப்புக் க
கோரக்கூடிய பராமரிப்பு
கட்டளைச் சட்டத்தின்படி பராமரிக்கக்கூடிய போதிய வசதியிருந்து மனைவிக்கு மாதாந்த உதவு தொகை
மனைவி பெற்றுக் கொள்க அடிப்படையில் நீதிமன்றமானது போது தவறுதல் பராமரிப்பு என்பது எதலை வழங்கும் நீதிமுறைப் பொருள் கோடல்
1) போதிய வசதிகள் கொண்டிருது
இலங்கை நீதிமன்றங்கள் 'போது சொற்றொடருக்கு மிகப் பரந்த ஒரு ( விளைவாக நீதிமன்றங்கள் கணவனின் என்பவற்றைக் கருத்திற் கொண்டு அவன் கடப்பாடு உடையவரா என்பதைத் தீர்ம
இதற்கு மேலாக, கணவன் சக்க கொள்ளக்கூடிய தகுதியில் உள்ளார். 189 கீழ் நீதிமன்றங்கள் ஒரு மனிதன் வே நிலையில் உள்ளான் என்பதற்கு மிக உறு வேலையொன்றினைப் பெறுவதற்கு கடு
மேலும் இவ்வாறு பராமரிப்பை கணவன் மறுக்கின்றார் எனவும் நிரூபிக் அணுகுமுறையானது தெளிவாக கண. ஒரு வழியிலாவது தனது மனைவி, நிலைபேறாக இருக்கும் போதும் அல்லது வேண்டும் என்பதனை உறுதிப்படுத்தும்
40

ட்டளைச் சட்டத்தின் கீழ் மனைவி
நீதிவான் யாருடைய கணவனுக்கு - மேலும் பராமரிக்க தவறியும் இருப்பின் வழங்குமாறு கட்டளை பிறப்பிக்கலாம்.
எக்கூடிய பரிகாரத்தின் அளவானது மான வசதிகள் பராமரிக்க மறுத்தல் / ரக் கருதும்' என்ற சொற்பதங்களுக்கு பிலேயே தங்கியுள்ளது.
த்தல்
துமான வசதிகள் கொண்டிருத்தல்' என்ற பொருள்கோடலைத் தந்துள்ளன. இதன் வருவாய் மற்றும் உழைக்கும் திறன் தனது மனைவியை பராமரிக்க வேண்டிய மானிக்கின்றன.
கல நிலைகளிலும் தொழிலைப் பெற்றுக் 5ஆம் ஆண்டுக் கட்டளைச் சட்டத்தின் லையைப் பெற்றுக் கொள்ள முடியாத தியான நிரூபிப்பினைக் கோரின (அந்நபர் மையாக முயற்சி செய்யினும் கூட).
க் கோரி விண்ணப்பிப்பவர் எதிராளியின் 5 வேண்டும். இலங்கை நீதிமன்றங்களின் வன் என்ற நிலையில் உள்ளவர் எந்த : பிள்ளைகள் ஆகியோரை திருமணம் ப முறிவடைந்த போதும் கூட பராமரிக்க நோக்கம் கொண்டது என நாம் கூறலாம்.

Page 51
2) பராமரிக்க மறுத்தல் / அசட்டை
இங்கு கணவன் மனைவியுடன் கொண்டு அதன் விளைவாக மனைவி 6 விட்டுக் கொடுப்பதாக குறிப்பிட்டு, இண. வைத்து கணவன் முழுமையாக தனது முடியாது.
3) மனைவியின் நிதி நிலைமை தெ
1972 ஆம் ஆண்டில் பராமரிப்பு வரப்பட்ட திருத்தத்தின் பின்பு பராமரிப்பு நீதிவான் எதிராளியின் வருமானம் மற்றும் நிலையை அல்லது எந்தப் பிள்ளையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பை வேண்டப்படுகின்றார். அதாவது மனை வரப்படும்போது மனைவியின் நிதிவளங்கை கணவனின் பராமரிக்கும் கடப்பாட் ை
அங்கீகரித்துள்ளது.
ஆ) திருமணக் குற்றமும் பராமரிப்பு
இவ்வம்சம் தொடர்பான பொதுச்சு விசுவாசமுடையவளாக இருக்கும் வரை இதனையே பராமரிப்பு கட்டளைச் சட்டம் மனைவியானவள் சோரத்தில் வாழ்ந்து ! காரணமின்றி கணவனுடன் இணைந்து வ பெற்றுக் கொள்ள உரித்துடையவளல்ல பராமரிப்பு கட்டளையானது மேற்படி சோர நடத்தைகளினால் ரத்துச் செய்யப்படலாம்

- செய்தல்
உடன்படிக்கை ஒன்றினைச் செய்து எதிர்காலத்தில் பராமரிக்கும் உரிமையை ங்கியிருப்பின் அதனை அடிப்படையாக - மனைவியை பராமரிக்காது மறுக்க
மாடர்பான அம்சம்
கட்டளைச் சட்டத்திற்கு கொண்டு புக் கட்டளையைப் பிறப்பிக்கும் ஒரு ஏனைய வசதிகள், விண்ணப்பிப்பவரின் ன் சார்பில் பராமரிப்புக்களை வழக்கு வ தொடர்பில் கட்டளையை ஆக்குமாறு வியால் பராமரிப்பு வழக்கு கொண்டு ளப் பிரதானமாகக் கவனத்துக்கு எடுத்தே ட தீர்மானிப்பதனை சட்டத்துறை
புக் கட்டளைச் சட்டமும்
டக் கோட்பாடு யாதெனில், மணத்துக்கு யே பராமரிப்பு தொடரும் என்பதாகும். டமானது பின்வருமாறு கூறுகின்றது : கொண்டிருப்பின் அல்லது போதுமான எழ மறுப்பின் அவள் உதவு தொகையைப்
இவற்றைவிட நடைமுறையிலுள்ள ம்/உறவறுத்தல் போன்ற மனைவியின்

Page 52
சோரத்தில் வாழ்தல் என்பத6 விண்ணப்பம்) செய்யப்படுவதற்கு முன்: செய்யப்படும்போது சோரத்தில் வாழ்ந்து
மாட்டாது.
மேலதிகமாக, அவள் தொடர்ச்
மேற்கொண்டுள்ளாள் என கணவன் ர
'போதிய காரணமின்றி வேற நீதிமன்றத்தை அக்காரணத்தின் அடிப்ப உதாரணமாக கணவனின் தொடர்ச்சி ஒரே வீட்டில் வசிக்கின்றார் என்பது பே
S) un 60N6OT6īGOmuluů uTJ Tunísčiujsi
upsidolunnјојth LIJојvuЈ 436
இங்கு கணவன் மனைவியை அவள் அவனுடன் வாழ்ந்தால் பராமரி செய்ய மறுப்பின் அது அவளுடைய அன்றேல் அவள் மேற்படி சட்டத் அமைவதாக எடுத்துக் காட்டுதல் 6ே
இங்கு கணவனின் இக்கோரிக் வெறுமனே கடப்பாடு என்ற பெயரில் உதாரணம்: அவன் சோரத்தில் இருச்
அமுலாக்கும் நடவடிக்கை முை
இலங்கையில் பராமரிப்பு உத செய்யப்படும் விண்ணப்பத்தின் மேல் அ / தந்தை ஒன்றில் சாதாரண / கடு தண்டிக்கப்படலாம். முதலில் நீதிவான் குறிப்பிட்ட அந்த நபர் செலுத்த ( அறவிடுவார்.
42

ன் கருத்து அவ்விண்ணப்பம் (பராமரிப்பு னர் இருக்க வேண்டுமேயன்றி விண்ணப்பம் கொண்டிருத்தல் கருத்துக்கு எடுக்கப்பட
சியாக சோர நடத்தையுடன் கூடிய வாழ்வை நிரூபிக்க வேண்டும்.
ாக வாழ்தல் என்பதன் கருத்து, அவள் டையில் திருப்திப்படுத்துவதில் தங்கியுள்ளது. யான சோரம். ஆனால் கணவனின் தாயார் ாதிய காரணம் எனக் கொள்ளப்படமாட்டாது.
185TTGOT 5U 53560N60Tuqul6ởi Shugu 20158556,on GOT tifolia.0160Tuth
ப நிபந்தனையின் அடிப்படையில் அதாவது ப்பதாக ஒப்புக்கொண்டு அவள் அவ்வாறு பராமரிப்பு பெறும் உரிமையை மறுக்கும் தின் கீழ் உள்ள விதிவிலக்குகளுக்குள் வண்டும்.
கையானது நன்நோக்கமுடைய ஒன்றாகவும் ம் செய்யும் ஒன்றாக இருக்கக் கூடாது. $கக் கூடாது.
D667:
வு தொகைக்கு உரித்தான ஒரு நபரினால் 2தனைச் செலுத்தத் தவறும் ஒரு கணவன் ழிேய சிறைத்தண்டனைகளுள் ஒன்றினால் ர் பிடியாணையை விடுத்து அதன் மூலம்
வேண்டிய தொகையை தண்டப்பணமாக

Page 53
இது தொடர்பில் 1972ஆம் ஆt அறிமுகப்படுத்தப்பட்டது. நீதிவான் அந்த பணத்தொகையை செலுத்தவில்லை எ சம்பளத்தைக் கைப்பற்றுமாறு கட்டளையிடு தொழில் தருநருக்கு விடுக்கப்பட்டு அவர் அந்நபரால் செலுத்த வேண்டிய பணத் தொ அனுப்பி வைக்குமாறு பணிக்கப்படுவார். நீ நபருக்கு செலுத்த, குறிப்பிட்ட பராமரிப் வங்கி, பிரதேச வருமான இலாகா என்பவ உரிய நபர் பணத்தைப் பெற்றுக் கொள்ளல அவ்வாறு மேற்படி அலுவலகங்களுக்குச் அலுவலகப் பொறுப்பாளர்கள் நீதிமன்றத் தொடர்பில் மேற்படி அறிவிப்புக் கிடைக்கப்ெ நடாத்தப்பட்டு அந்த நபர் தண்டப்ப சிறைத்தண்டனையால் தண்டிப்பதற்கு, இ அதிகாரமளிக்கின்றது.
கண்டியச் சட்டத்தின் கீழ்:
шлЛІріїUц W.
கண்டியச் சட்டத்தின் கீழ் தம்ப பாகுபடுத்தப்படலாம்:
1. தேடிய ஆதனம்:
இவ்வாதனத்தில் விதவை மனை உரித்து உண்டு. எனவே இதன் விளைவா பராமரிப்புக் கோர உரித்துடையவர்கள்.
ஆனால் விதவை மனைவி மறு பிள்ளைகள் பராய வயதினை அடைந்தா உரிமையினை இழந்தவர்களாகக் கருதப்

ண்டில் மாற்றுவழிப் பரிகாரம் ஒன்று 5 நபர் 2 மாதங்களுக்கு மேல் அப் ன்பதனை அறிந்தால் அவருடைய நிவார். இந்த நெறிப்படுத்தல் எதிராளியின்
குறிப்பிட்ட நபரின் சம்பளத்திலிருந்து கைகளையும் கழித்து நீதிமன்றத்துக்கு திமன்றம் அப்பணத்தொகையை உரிய புத் தொகையை தபால் அலுவலகம், பற்றில் வைப்பிலிட்டு அவற்றிலிருந்து ராம் என ஏற்பாடு செய்யலாம். அன்றேல் செலுத்தத் தவறினால், 7 நாட்களுக்குள் துக்கு அறிவிக்க வேண்டும். இது பற்றால் முறையான விசாரணையொன்று |ணம் செலுத்துவதற்கு அன்றேல் க்கட்டளைச் சட்டம் நீதிமன்றத்துக்கு
திகளின் ஆதனமானது 2 பகுதியாகப்
விக்கும் பிள்ளைகளுக்கும் ஆயுள் நல க அவர்கள் மேற்படி ஆதனத்திலிருந்து
மணம் செய்து கொண்டால் அல்லது ல் அவர்கள் மேற்படி பராமரிப்புக்கான படுவர்.

Page 54
2. பரவணி ஆதனம்:
இது தொடர்பிலான பழைய . பரவணி / பரம்பரை ஆதனத்திலிருந் பொதுவான விதி ஆகும். ஆனால் சந்தர்ப்பத்தில் மட்டும் அவள் பரவன
இஸ்லாமியச் சட்டத்தின் க
இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் | மற்றும் அவளைச் சார்ந்துள்ளோரான பராமரிக்க வேண்டியது இறைவனால் ரீதியான ஒரு கடமையாகக் கருதப்ப என்பது உணவு, உடை, உறையுள்
ஒரு முஸ்லீம் பராமரிப்பு வழங் வேண்டும் எனக் கூறப்படுகின்றது.
வழிவகையைக் கொண்டிருப்பின் அல தடுக்கப்படுகின்றார். 'INDEGENT' என் முஸ்லிம் தனக்கு போதுமான வழிவ தொகையைப் பெறுதல் வேண்டும். நபர் தனது பலம், உடற்சுகாதாரம், வா / கூலிக்கு வேலை செய்வதற்கு முடியு கூடிய தகுதி என்பது, உட்கிடை கொண்டவராக இருத்தல் வேண்டும் நோக்கம் என்பதன் மூலம் கருதப்படும் கடப்பாடுகளான வாழ்வதற்கு தேவை மூலம் பராமரிப்பினை வழங்குதல் என்ன

ட்டம் எது எவ்வாறு இருப்பினும் மனைவி து பராமரிப்புக் கோர முடியாது. இதுவே அங்கு தேடிய தேட்ட ஆதனம் இல்லாத சி ஆதனத்திலிருந்து பராமரிப்பு பெறலாம்.
ழ்ே பராமரிப்பு:
பராமரிப்பு பற்றிய ஏற்பாடு புராதனமானதாகும். வேலையாட்கள் உட்பட்ட அனைவரையும் இடப்பட்டு மத ரீதியான மற்றும் ஆன்மீக படுகின்றது. இச்சட்டத்தின் கீழ் பராமரிப்பு / தங்குமிடம் என்பவற்றைக் கருதும்.
குவதற்கான வசதிகளைக் கொண்டிருத்தல் அதாவது ஒருவன் / ஒருத்தி போதுமான வன் / அவள் பராமரிப்பு பெறுவதிலிருந்து ற ஆங்கிலப் பதத்தின் கருத்தானது ஒரு கை இல்லாவிடின் அவள் பராமரிப்பு உதவு உழைக்கக் கூடிய திறமை என்பது ஒரு ழ்க்கை நிலை என்பவற்றுக்கேற்ப சம்பளம் மானவராக இருக்க வேண்டும். பராமரிக்கக் யாக பராமரிப்பதற்கான வழிவகையைக் 5 என்பதாகும். பராமரிக்க வேண்டியதன் பது, ஒரு நபரின் மேல் சட்டம் சுமத்தும் யான நிதிவளத்தை உழைத்தல், அதன்
று அமைகின்றது.

Page 55
பராமரிப்பினை ஆளும் பொதுக்கோ
சட்ட ரீதியாகத் திருமணம் கணவனிடமிருந்து தனக்கும் தனது பிள்ை உரிமை பெற்றவள் ஆவாள். இங்கு தி ஒன்றாக விளங்குகின்றது என்பது ஆரா
முஸ்லிம் சட்டத்தின் கீழ் திருமணம் வ
1. திருமணத்தை முன்மொழிவு செய்தலு
வேண்டும்.
2. முன்மொழிவும் அதனது ஏற்பும் என்பன
3. அவர்கள் சித்தசுவாதீனமுள்ளவர்கள களாகவும் இருத்தல் வேண்டும்.
எனவே திருமணம் ஒன்று தண்டனைக்குரிய ஓர் அம்சமாக கருதி செலுத்த வேண்டிய பொறுப்புடையவராகின் விளங்குவது திருமணமானது சட்டரீதி வலிதற்றதாக இருக்கும்போது கணவி கடப்பாட்டுக்கு உட்படுகின்றார்.
அதேவேளை மனைவி கணவ மறுப்பின் அவள் கணவனிடமிருந் அருகதையற்றவள். அத்துடன் மனைவி கணவனின் இல்லத்தை விட்டு நீங்கினாலு பெற்றுக் கொள்ள முடியாது.

LLJл(ђф6ії:
செய்த மனைவி மட்டுமே தனது ளகளுக்கும் பராமரிப்பினைக் கோரக்கூடிய ருமணம் எந்த அளவுக்கு வலிதான யப்பட வேண்டிய கேள்வி ஆகும்.
லிதாக அமைய வேண்டுமாயின்:
ம் அதனை அங்கீகரித்தலும் இடம்பெற
ா ஒரே நேரத்தில் நடைபெறல் வேண்டும்.
கவும் பூரண வயதுடைய முஸ்லிம்
பதியப்படாவிடின் சட்டம் அதனைத் னாலும் கூட, பராமரிப்புத் தொடர்பில் றார். மேற்படி விதியின் பிரதான அம்சமாக யற்றதாக இருக்கும்போது அல்லது பன் பராமரிப்பு செலுத்த வேண்டிய
னுடன் அவனுடைய இல்லத்தில் வாழ து பராமரிப்பு பெற்றுக் கொள்ள
போதுமான / வலிதான காரணமின்றி ம் அவள் கணவனிடமிருந்து பராமரிப்பு

Page 56
உதாரணமாக, மனைவி கண தாக்குவான் என்று பயந்து தற்பாதுக நீங்குதல்;
- போதிய / நியாயமான காரணம் 6
மனைவியையே சார்ந்ததாகும்.
"வேலையின்றியிருத்தல் என்ற கண விண்ணப்பிக்கப்படும் பராமரிப்பிற்கு
பிள்ளைகளைப் பராமரிக்கும் உரிை தந்தமை தொடர்பான கேள்வி பி மாட்டாது. பொதுவான விதி என் ஆணோ / பெண்ணோ பராமரி. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் தந்
வயது வரை / அது தொடர்பாக வயது வரை பராமரிக்கக் கடமை
மகளைப் பொறுத்தவரை தந்தையின் செய்யும் காலம் வரை நீடிக்கும். தந் கடமை தந்தைவழிப் பாட்டனிடம்
|
கட் கம்
46

வனுடைய சம்மதமின்றி அவன் தன்னை பாப்புக்காக அவனது இல்லத்தை விட்டு
என்ற அம்சத்தை நிரூபிக்கும் பொறுப்பு
வனின் எதிர்வாதமானது, மனைவியினால் - ஓர் எதிர்வாதமாக கருதப்படமாட்டாது.
ம தொடர்பாக ஆராயும்போது பிள்ளையின் ணக்குக்கு உரிய அம்சமாக கருதப்பட னவெனில் தந்தை தனது பிள்ளைகளை க்க வேண்டிய பொறுப்புடையவராவார். மத தனது மகனை அவனுடைய பராய ன சான்றுகள் கிடைக்கப்பெறாவிடின் 15 ப்பட்டவர்.
ர் பராமரிக்கும் கடமை அவள் திருமணம் தை பராமரிக்க இயலாதவராயின் பராமரிக்கும் சுமத்தப்படும்.
கழகம்

Page 57
மனித உரிமைகள் சட்
அறிமகம்
மானிட வாழ்வின் ஒவ்வோர் அம் உரிமைகள் என்பது மிகப்பரந்த ஒரு தொகுத் உரிமைகளை உள்ளடக்குவது போலவே ! உரிமைகளையும் உள்ளடக்குகின்றது.
மனித உரிமைகள் எவரிடமிருந்தும் சொத்தாகவோ பெறப்பட்டவையல்ல. அன அதனது பிறப்பிலிருந்து உரித்துடையவை எந்த அரசாங்கத்துக்கும் அல்லது நிறுவ:
ஒவ்வொரு அரசாங்கமும் மனி மேம்படுத்தவும் வல்லதான விதத்தில் தனது நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறைச் செயற வேண்டும். ஆனால் இந்த மனித உரிமைகை நிறைவேற்றுத்துறை, நிர்வாகத்துறை ம மீறுவதாகவே அநேக சந்தர்ப்பங்கள் உள்:
மனித உரிமைகளைப் பாதுகாப்பது பொறுப்பாக இருக்கும் அதேவேளை அவற்6 அமைகின்றது.
பெண்களின் உரிமைகளும் மனித
இந்த விளக்கக் கையேட்டில் ந உரிமைகள் என்பது மனித உரிமைகள் பகுதியாகும் என்பதை நாம் விளங்கிக் கெr உரிமைகள் என்பது மனித உரிமைகளேய

டமும் பெண்கலுநம்
சத்துடனும் தொடர்புபடுவதாக மனித தி உரிமைகளாகும். இது தனிநபர்களது மக்கள் குழுக்களதும் சமூகங்களதும்
கொடையாகவோ அல்லது பரம்பரைச் வ ஒவ்வொரு மனித ஜீவனுக்கும் பயாகும். இந்த உரிமைகளைப் பறிக்க னத்துக்கும் உரிமை கிடையாது.
த உரிமைகளைப் பாதுகாக்கவும் து சட்டவாக்க, நிறைவேற்றுத்துறை, ற்பாடுகளை ஒழுங்கமைத்துக் கொள்ள 1ள அரசாங்கத்தின் சொந்தச் சட்டவாக்க, ற்றும் நீதித்துறைச் செயற்பாடுகளே
፲I60I,
நும் மேம்படுத்துவதும் அரசாங்கத்தின் றைப் பேணுதல் சமூகத்தின் பொறுப்பாக
2 foo).06(367
ாம் ஆராயக் கருதியுள்ள பெண்கள் என்ற பாரிய தொகுதியின் ஒரு சிறிய ாள்ளல் வேண்டும். எனவே, பெண்கள்
ன்றி வேறேதுமல்ல.
47

Page 58
நாங்கள் பெண்களாயினும் ம
எல்லா உரிமைகளையும் நாமும் கோஷமாகும். இவ்விதத்தில், மனித உரி பெண்ணுந் தெரிந்திருத்தல் மிக அவச் சர்வதேசத் தராதரங்களுடன் ஒப்பிடவும் எய்துவதற்காக உழைத்தலையும் உரிமைகளின் சர்வதேசத் தராதரங்களி: ஏற்கப்படுமாற்றையும் அறிந்திருத்தல்
மனித உரிமைகளின் சர்வதேச
உலகளாவிய ரீதியில் பார்ப்பின், களில் மனித உரிமைகளின் அடிப்படை சில இந்தக் கோட்பாடுகளுக்கு இசை வகையில் உள்நாட்டு நியதிச் சட்டங் பல நாடுகள் பிராந்திய ரீதியில் ஒன்று சே அங்கீகரிக்கும் விதத்தில் பல பட்டயங்க ஆபிரிக்கப் பட்டயம், ஐரோப்பிய பட்ட அரசாங்கங்கள் யாவும் 1948இல் : நிறைவேற்றப்பட்ட சர்வதேச மனித உ ஆராய்ந்திருக்கின்றன.
இப்பிரகடனத்தின் மூலம் உ மனிதர்களும் சுதந்திரத்துடன் பிறச் உரிமைகளிலும் சமமானவர்கள் என்
இப்பிரகடனமானது மானிடக் உரிமைகளையும் சுதந்திரங்களையும்
இந்தப் பிரகடனத்தில் எடுத் குடியியல், அரசியல் உரிமைகள் மீதா சமூக, கலாசார உரிமைகள் மீதான சர் வாயிலாக, சட்டரீதியாகப் பிணிக்கும்
48

னிதர்கள் என்பதால், ஆண்கள் துய்க்கும் துய்க்க வேண்டும். இதுவே இன்றைய மைகளின் அடிப்படைகள் பற்றி ஒவ்வொரு யமாகும். இது உள்ளூர்த் தராதரங்களைச் வேறுபடுத்தவும் மட்டும் அன்றி அவற்றை உள்ளடக்கும். எனவே, ஒருவர் மனித ன் விவரக் குறிப்பையும் அது உள்நாட்டில் என்பது மிக முக்கியமானதாகும்.
த் தராதரங்கள்
பல அரசாங்கங்கள் தமது அரசியலமைப்புக் க் கோட்பாடுகளை உள்ளடக்கியிருக்கின்றன. வான விதத்தில், இவற்றுக்கு ஜீவனூட்டும் களை ஆக்கியிருக்கின்றன. இதனைவிட, ர்ந்து குறிப்பிட்ட சில விசேட விடயங்களை களை ஆக்கியுள்ளன. அமெரிக்கப் பட்டயம், யம் என்பன இவற்றுள் சிலவாகும். இந்த ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால்
ரிமைகள் பிரகடனத்தினை மிகக் கவனமாக
லகத்தின் மக்களது பிரதிநிதிகள், எல்லா கின்றனர் என்பதுடன் கெளரவத்திலும் பதையும் பிரகடனப்படுத்தினர்.
குடும்பத்தின் எல்லா அங்கத்தவர்களதும் விவரித்து நிற்கின்றது.
துரைக்கப்பட்டுள்ள அடிப்படைகளானவை ன சர்வதேசக் கட்டுறுத்து, பொருளாதார, வதேசக் கட்டுறுத்து என அறியப்படுபவை கோட்பாடுகளாக மாற்றப்பட்டுள்ளன.

Page 59
எல்லா அரசாங்கங்களும் தங்கள் விதத்துக்கு வகை சொல்ல வேண்டும் எ ஒப்பிட்டுப் பார்க்கப்படவும் வேண்டும் இச்சாதனங்கள் அமைந்துள்ளன. இந்த உலகளாவிய ரீதியில் தனிநபர்கள் மீதும் செல்வாக்கைச் செலுத்தியிருக்கின்றன.
கட்டுறுத்துக்கள் சொல்வதென்ன?
குடியியல், அரசியல் உரிமைகள் யாவரதும் உயிர்வாழ்வு; ஆள்சார் சுதந் சித்திரவதை அல்லது கொடுர, மனிதாபிமானம என்பவற்றிலிருந்து விடுபட்டிருக்கும் சுதந் விடுவிப்பு, நீதிமுறையான விசாரணை என்பவற்றுக்கான சுதந்திரம், கருத்துக்கு அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்தி அங்கீகரிக்கின்றது.
பொருளாதார, சமூக, கலாசார உ வேலை செய்யும் உரிமையும் வேலைை உரிமையும்; நியாயமான ஊதியத்துக்கான அமைக்கவும் அவற்றில் சேருவதற்குமான உரிமை, சுகாதாரத்துக்கான உரிமை, கல் மற்றும் குடியிருப்புக்கான உரிமை என்பவ
இவ்விரு கட்டுறுத்துக்களுமே { சுயநிர்ணய உரிமையைப் பிரகடனப்படுத்து எல்லோருக்கும் இனம், நிறம், பால், மொழ அபிப்பிராயம், ஆதனம், பிறப்பு அல்லது ே தொடர்பில் பாரபட்சமற்றதாக உத்தரவாதமு
விருப்புரிமைப் பின்னேட்டை ஏற்றங் தத்தமது நாடுகளில் இடம்பெறும் மனித உ நாடுகளின் மனித உரிமைகள் குழுவுக்கு கொண்டுள்ளனர்.

தனிநபர் பிரசைகளை நடாத்தும் ன்பதுடன் சர்வதேசத் தராதரத்துடன் என்ற புரட்சிகரக் கருத்தின் மீதே அரசாங்கங்களும் இப்பிரகடனமும் அரசாங்கங்கள் மீதும் பெருமளவில்
மீதான கட்டுறுத்தானது மானிடர் திரமும் பாதுகாப்பும், அந்தரங்கம், ற்ற நடாத்துகை அல்லது தண்டனை திரம், எதேச்சாதிகாரக் கைதிலிருந்து ; சிந்தனை, மனச்சாட்சி, மதம் ம் வெளியிடுகைக்குமான சுதந்திரம்; ாம் என்பவற்றுக்கான உரிமைகளை
உரிமைகள் மீதான கட்டுறுத்தானது >ய விரும்பியபடி தெரிந்தெடுக்கும் ா உரிமை, தொழிற் சங்கங்களை உரிமை, சமூகப் பாதுகாப்புக்கான விக்கான உரிமை, உணவு, உடை ற்றை அங்கீகரிக்கின்றது.
ால்லா மக்கள் குழுமங்களுக்குமான வதுடன் எல்லா உரிமைகளையும் மி, மதம், அரசியல் அல்லது வேறு வறு அந்தஸ்து என்ற காரணங்கள் ஞ் செய்கின்றது.
கீகரித்துள்ள அரசாங்கங்களின் மக்கள்ரிமைகள் மீறல்கள் தொடர்பில் ஐக்கிய 5 முறையிடுவதற்கான உரிமையும்
49

Page 60
1948 திசெம்பர் மாதம் 10ஆ மனித உரிமை பற்றிய உலகப் பிரகட மேல் வரும் பக்கங்களில் முற்றுமு முக்கியத்துவம் வாய்ந்த அந்நடவடிக்ை வெளியிடுமாறும், அவ்வாறு வெளியிட களின் அரசியல் அந்தஸ்துக் காரண எல்லாப் பாடசாலைகளிலும் பிற கல்வி வைக்கவும், வாசிக்கச் செய்யவும்,
நாடுகள் யாவற்றையும் கேட்டுக் கொ
சர்வதேச மனித உரிமைச்
மனிதக் குடும்பத்தினைச் சே தையும், அவர்கள் யாவரதும் சமமான, அங்கீகரித்தலே உலகத்தில் சுதந்தி அடிப்படையாகவுள்ளதாதலாலும்,
மனித உரிமைகள் பற்றிய மனுக்குலத்தின் மனச்சாட்சியை அவம செயல்களுக்கு இடமளித்துள்ளதாலும் அச்சத்திலிருந்தும் வறுமையிலிருந்து பூரணமாக துய்க்கத்தக்க ஒரு உலகின் குறிக்கோளாக எடுத்துச் சாற்றப்பட்டுs
கொடுங்கோன்மைக்கும் அட எதிரெழுச்சி செய்வதற்கு மனிதன் கட சட்டத்தின் ஆட்சியால் மனிதவுரிமை மாகவுள்ளதாதலாலும்,
நாடுகளிடையே நட்புறவுகள் அத்தியாவசியமாகவுள்ளதாதலாலும்,
5O
 

ம் திகதி, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, னத்தை ஏற்றுச் சாற்றியது. அப்பிரகடனம் Dழுதாகத் தரப்படுகின்றது. வரலாற்று கையின் பின்னர் சபையானது, பிரகடனத்தை ப் பெற்றதை, நாடுகள் அல்லது ஆள்பலங் ாமாக எவ்வித வேறுபாடுமில்லாவகையில் பி நிறுவனங்களிலும் பரப்பவும், காட்சிக்கு விளக்கவும் செயற்படுமாறு அங்கத்துவ ண்டது. −
கள் பிரகடனம் - முகப்புரை
ர்ந்த சகலரினதும் உள்ளார்ந்த கெளரவத் பராதீனப்படுத்த முடியாத உரிமைகளையும் ரெம், நீதி, சமாதானம் என்பவற்றுக்கு
அசிரத்தையும் அவற்றை அவமதித்தலும், ானப்படுத்தியுள்ள காட்டு மிராண்டித்தனமான பேச்சுச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம், நும் விடுதலை ஆகியனவற்றை மனிதன் வருகையே சாதாரண மக்களின் மிகவுயர்ந்த ர்ளதாதலாலும்,
க்குமுறைக்கும் எதிரான இறுதி வழியாக
ட்டாயப்படுத்தப்படாமலிருக்க வேண்டுமேல் Dகள் பாதுகாக்கப்படுவது அத்தியாவசிய
ஏற்படுத்தப்படுவதனை மேம்படுத்துவது

Page 61
ஐக்கிய நாடுகள் சபையிற் கூடிய ச மனித உரிமைகள் பற்றிய தமது நம்பிக்கை கெளரவம், பெறுமதியை, ஆண் பெண்ண அதிசுதந்திரச் சூழலில், சமூக முன்னேற்றம் மேம்படுத்தத் துணிந்துள்ளாராதலாலும்,
மனித உரிமைகள், அடிப்படைச் அனுட்டானத்தையும் மேம்படுத்தலை, ஐக்கி முற்று முழுதாகச் செயல் நிலைப்படுத்
கொண்டுள்ளனவாதலாலும்,
இச்சூளுறுதியைப் பரிபூரணமாக ந கள் சுதந்திரங்கள் பற்றிய பொது விளக்க
இப்பொழுது :
பொதுச் சபை பிரகட6
சமூகத்தின் ஒவ்வொரு தனி
இப்பட்டயத்தை இடையறாது மனத்திலிருத் மதிப்பினை மேம்படுத்துதற்குக் கற்பித்தல் சர்வதேசிய நிலைப்பட்ட நடவடிக்கைகள் அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றும், தி தங்கள் நியாயாதிக்கத்தின் கீழ் வரும் ஆள்புலி சுதந்திரங்கள் முழு மொத்தமாக, வலிவு ஏற்கப்பெற்று அநுட்டிக்கப்படுவதை நிை சகல மக்களும் நாட்டினங்களும் தத்தம கொள்ளத்தக்க இந்த மனித உரிமை உல சபையானது எடுத்துச் சாற்றுகின்றது.
உறுப்புரை / : மனிதப் பிறவியினர் ச அவர்கள், மதிப்பிலும் உ நியாயத்தையும் மனச்சா

கல மக்களும், பட்டயத்தில், அடிப்படை யை ஒவ்வொரு மனிதப் பிறவியினதும் வின் சம உரிமையை மீளவலியுறுத்தி உயர்ந்த வாழ்க்கைத் தரமாதியவற்றை
சுதந்திரங்களுக்கான உலக மதிப்பையும், ய நாடுகள் நிறுவனத்தின் கூட்டுறவுடன் த அங்கத்துவ நாடுகள் சூளுறுதி
டைமுறைப்படுத்துவதற்கு, இவ்வுரிமை மிருத்தல் முக்கியமுடையதாதலாலும்,
னப்ப GT6
மனிதனும் ஒவ்வொரு சாதனமும், ந்தி, இவ்வுரிமைகள் சுதந்திரங்களுக்கான ல் மூலமும், கல்வி மூலமும், தேசிய,
மூலமும் முயலும் நோக்கிற்காகவும், நத்தம் மக்களிடையேயும், அத்துடன் பத்து மக்களிடையேயும், இவ்வுரிமைகள், ம் பயனுறுதிப்பாடுமுடைய முறையில் லநிறுத்துவதற்காகவும் பயன்படத்தக்க து ஈட்டுகையின் பொதுத்தராதரமாகக் கப் பொதுப் பிரகடனத்தைப் பொதுச்
கலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர்; உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள்
ட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.
51

Page 62
அவர்கள் ஒருவரு நடந்து கொள்ளல்
உறுப்புரை 2 : -
இனம், நிறம், பால், அபிப்பிராயமுடைன் ஆதனம் பிறப்பு : எத்தகைய வேறுப எல்லா உரிமைகடு உரித்துடையவராக, நாட்டின் அல்லது
அல்லது நாட்டியை தனியாட்சி நாடா தன்னாட்சியற்ற நா வகையில் மட்டுப்பு வேறுபாடெதுவும்
11 111 |
உறுப்புரை 3 : வாழ்வதற்கும், .
பாதுகாப்பிற்கும் ச.
உறுப்புரை 4 :
எவரும் அடிமை அடிமைப்பட்ட நில அடிமை நிலையும் வகைகளிலும் த ை
உறுப்புரை 5 :
எவரும், சித்திரவன் தன்மையற்ற அ தண்டனைக்கோ உ
உறுப்புரை 6 :
ஒவ்வொருவரும் ஆளாக ஏற்றுக்கெ
உறுப்புரை 7 : எல்லோரும் சட்டத்
எதுவுமின்றிச் ச
52

டனொருவர் சகோதர உணர்வுப் பாங்கில் வேண்டும்.
மொழி, மதம், அரசியல் அல்லது வேறு மம், தேசிய அல்லது சமூகத் தோற்றம், அல்லது பிற அந்தஸ்து என்பன போன்ற எடுமின்றி, இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள ளுக்கு சுதந்திரங்களுக்கும் எல்லோரும் பர். மேலும், எவரும் அவருக்குரித்துள்ள
ஆள்புலத்தின் அரசியல், நியாயாதிக்க - அந்தஸ்தின் அடிப்படையில் - அது க, நம்பிக்கைப் பொறுப்பு நாடாக , டாக அல்லது இறைமை வேறேதேனும் படுத்தப்பட்ட நாடாக இருப்பினுஞ்சரி -
காட்டப்படுதலாகாது.
சுதந்திரத்தையுடையதாயிருப்பதற்கும் கலரும் உரிமையுடையோராவர்.
பாக வைத்திருக்கப்படுதலோ அல்லது லையில் வைத்திருக்கப்படுதலோ ஆகாது; அடிமை வியாபாரமும் அவற்றில் எல்லா ட செய்யப்படுதல் வேண்டும்.
தக்கோ அல்லது கொடுமையான, மனிதத் ல்லது இழிவான நடைமுறைக் கோ உட்படுத்தப்படுதலாகாது.
எவ்விடத்திலும் சட்டத்தின் முன்னர் ஓர் பள்ளப்படுவதற்கு உரிமையுடையவராவர்.
தின் முன்னர் சமமானவர்கள். பாரபட்சம் படத்தின் சமமான பாதுகாப்புக்கும்

Page 63
உரித்துடையவர்கள். பாரபட்சம் எதற்கேனு காட்டுவதற்கான து எல்லோரும் சமமான
உறுப்புரை 8 :
அவ்வந் நாட்டின் அர அவர்களுக்கு அளிக்க செயல்களுக்காகத் தம் வழங் கப் படும் ப உரிமையுடையவர்கள்
உறுப்புரை :
ஒருதலைப்பட்ட பு செய்யப்படுதல், தடுத்து ஆகியவற்றுக்கு எவ
உறுப்புரை 10 :
I lithuli Ai
அவர்களது உரிம் அவர்களுக்கெதிராக பற்றியும் தீர்மானிப்பது நியாய சபையினால்
விசாரணைக்கு ஒவ்
உறுப்புரை 11 : (1) தண்டனைக்குரி
எல்லோரும், பகி அவர்கள் குற்ற சுற்றவாளிகளென வர்கள். அவ்விள . அவசியமான எல் அவர்களுக்கிருத்
(2) தேசிய, சர்வதேசி
செயல் அல்லது அச்செயல் அல் தவறொன்றாக

இப்பிரகடனத்தை மீறிப் புரியப்பட்ட பம் எதிராகவும் அத்தகைய பாரபட்சம் ராண்டுதல் யாதேனுக்கும் எதிராகவும் பாதுகாப்புக்கு உரித்துடையவர்கள்.
சியலமைப்பினால், அல்லது சட்டத்தினால் கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் குதிவாய்ந்த தேசிய நியாய சபைகளினால் யனுறுதியுடைய பரிகாரத்துக்கு
மனப்போக்கான வகையில் கைது ந்து வைக்கப்படுதல், நாடு கடத்தல் மரும் ஆட்படுத்தப்படலாகாது.
மைகள், கடப்பாடுகள் பற்றியும் வுள்ள குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் கற்கு சுயாதீனமான நடுநிலை தவறாத
செய்யப்படும் நீதியான பகிரங்கமான வொருவரும் உரிமையுடையவர்களாவர்.
ய தவறுக்குக் குற்றஞ்சாட்டப்படும் ரங்க விளக்கத்தில் சட்டத்துக்கிணங்க வாளிகளென காண்பிக்கப்படும் வரை, - ஊகிக்கப்படுவதற்கு உரிமையுடைய க்கத்தில் அவர்களது எதிர்வாதங்களுக்கு மலா உறுதிப்பாட்டு உத்தரவாதங்களும் கதல் வேண்டும்.
ய நாட்டிடைச் சட்டத்தின் கீழ் ஏதேனும்
செய்யாமை புரியப்பட்ட நேரத்தில் மலது செய்யாமை தண்டனைக்குரிய அமையாததாகவிருந்து அச்செயல்

Page 64
உறுப்புரை 12 :
உறுப்புரை 13 :
உறுப்புரை 14 :
அல்லது செ தணர்டனைக்
கொள்ளப்படல
புரியப்பட்ட நே
பார்க்கக் கடு
ஒவ்வொருவரும் வீடு அல்லது கடி ஒருதலைப்பட்ட
படுவதற்கோ அt என்பவற்றின் மீதா
அத்தகைய தலைப்
ஒவ்வொருவரும்
யவராவர்.
(1)
(2)
(1)
(2)
ஒவ்வொரு ந பிரயாணஞ் வருக்கும் உ
தனது சொந்த செல்லவும்
ஒவ்வொருவ
வேறு நாடுக லிருந்து புகலி புகலிடம் து
அரசியற் குற்ற அல்லது ஐக் நெறிகளுக்( உண்மையா
சம்பந்தமாகவ

ப்யாமை காரணமாக, எவரும் ஏதேனும் குரிய தவறுக்குக் குற்றவாளியாகக் காது. அத்துடன், தண்டனைக்குரிய தவறு ாத்தில் ஏற்புடையதாகவிருந்த தண்டத்திலும் மையான தண்டம் விதிக்கப்படலாகாது.
அவ்வவரது அந்தரங்கத்துவம், குடும்பம், தப் போக்குவரத்து என்பவை சம்பந்தமாக, மனப்போக்கான வகையில் தலையிடப் ல்லது அவரது மரியாதை, நன்மதிப்பு ன தாக்குதல்களுக்கோ உட்படுத்தலாகாது. பீட்டுக்கு அல்லது தாக்குதல்களுக்கெதிராக, சட்டப் பாதுகாப்புக்கு உரிமையுடை
ாட்டினதும் எல்லைகளுக்குள் சுதந்திரமாகப் செய்வதற்கும் வதிவதற்கும் ஒவ்வொரு ரிமையுண்டு.
நாடு உட்பட ஏதேனும் நாட்டை விட்டுச் தத் தமது நாட்டுக்குத் திரும்பவும் ருக்கும் உரிமையுண்டு.
ளுக்குச் செல்வதன் மூலம் துன்புறுத்தலி லிடம் நாடுவதற்கும், துன்புறுத்தலிலிருந்து ப்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
]ங்கள் அல்லாத குற்றங்கள் சம்பந்தமாகவும், கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் கும் முரணான செயல்களிலிருந்து க எழுகின்ற வழக்குத் தொகுப்புகள் ம் இவ்வுரிமை கேட்டுப் பெறப்படலாகாது.

Page 65
உறுப்புரை 15 : (1) ஒரு தேசிய
- ஒவ்வொருவருக்
(2) எவரினதும் தேசிய
இழப்பிக்கப்படுத மாற்றுவதற்கான
உறுப்புரை 16 : (1) முழு வயதடை
தேசிய இனம் கட்டுப்பாடெதுவ குடும் பத்தை உடையவராவர் திருமணமாகி வ படும் பொழுதும் உரிமையுண்டு.
(2) திரு மணம் (
துணைவோரின் மட்டுமே திருமகள்
குடும் பமே ச அடிப் படையா சமுதாயத்தினாலு உரித்துடையது
உறுப்புரை 17 : (1) தனியாகவும்
ஆதனத் தைச்
ஒவ்வொருவரு. (2) எவரினதும் ஆ
வகையில் இழக்

இனத் தினராகவிருக்கும் உரிமை குமுண்டு.
இனத்துவம் மனப்போக்கான வகையில் லோ அவரது தேசிய இனத்துவத்தை உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது.
ந்த ஆண்களும் பெண்களும், இனம், அல்லது சமயம் என்பன காரணமான மின்றி திருமணம் செய்வதற்கும் ஒரு உரு வாக்கு வதற் கும் உரிமை
திருமணஞ் செய்யும் பொழுதும் Tழும் பொழுதும், திருமணம் குலைக்கப் 5 அவர்கள் ஒவ்வொருவருக்கும் சம்
முடிக்கவிருக்கும் வாழ்க்கைத் சுதந்திரமான, முழுச் சம்மதத்துடன் ணம் முடிக்கப்படுதல் வேண்டும்.
முதாயத் தில் இயற்கையானதும் ரானது மான அலகாகும். அது ம் அரசினாலும் பாதுகாக்கப்படுவதற்கு
வேறொருவருடன் கூட்டாகவும் சொந்தமாக வைத்திருப்பதற்கு க்கும் உரிமையுண்டு.
தனம் ஒருதலைப்பட்ட மனப்போக்கான -கப்படுதல் ஆகாது.

Page 66
உறுப்புரை /8 :
உறுப்புரை 19 :
உறுப்புரை 20 : .
உறுப்புரை 21 :
சிந்தனைச் சுதந்தி என்பவற்றுக்கு
இவ்வுரிமையினு நம்பிக்கையை ! பயில்நெறி, வழிபா மதத்தை அல் வேறொருவருட6 முறையிலும் வெ6
கருத்துச் சுதந் எவருக்கும் ! தலையீடின்றிக் எவ்வழிவகைகள் தாமலும் தகவன பெறுவதற்கும், உள்ளடக்கும்.
(1) சமாதான மு
வதற்குமான
(2) ஒரு கழகத்த
கட்டாயப்படு:
(1) ஒவ்வொருவ நேரடியாகவே செய்யப்பட்ட உரிமையுண்
(2) ஒவ்வொருவ
சேவையில் உரிமையுண்
(3) மக்களின்
அடிப் படை

ரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம்
ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. ள் ஒருவர் தமது மதத்தை அல்லது மாற்றுவதற்கான சுதந்திரமும், போதனை, டு, அநுட்டானம் என்பன மூலமும் தத்தமது லது நம்பிக்கையைத் தனியாகவும், ள் கூடியும், பகிரங்கமாகவும் தனிப்பட்ட ரிப்படுத்துவதற்கான சுதந்திரமும் அடங்கும்.
திரத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்துக்கும் டரிமையுணர்டு. இவ்வுரிமையானது, கருத்துக்களைக் கொண்டிருத்தற்கும் மூலமும், எல்லைகளைப் பொருட்படுத் லயும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பரப்புவதற்குமான சுதந்திரத்தையும்
றையில் ஒன்று கூடுவதற்கும் இணை சுதந்திரத்துக்கு உரிமையுண்டு.
நினைச் சேர்ந்தவராகவிருப்பதற்கு எவரும் ந்தப்படலாகாது.
பருக்கும் தத்தம் நாட்டின் ஆட்சியில் ா அல்லது சுதந்திரமான முறையில் தெரிவு பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுவதற்கு டு.
ருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு டு.
விருப்பே அரசாங்க அதிகாரத்தின் . UJ MT 95 அமைதல் வேணடும் ,

Page 67
இவ்விருப்பமான நடைபெறும் தேர் வேண்டும். இத்தேர் வாக்களிப்புரிமை மூ இரகசிய வாக்கு சுதந்திரமான வாக்க வேண்டும்.
உறுப்புரை 22 : சமுதாயத்தின் உறுப்பின
சமூகப் பாதுகாப்புக்கு : முயற்சி மூலமும் சர் மூலமும், ஒவ்வொரு ! வளங்களுக்கும் இ ை மதிப்புக்கும் தத்தம் ஆ அபிவிருத்தி செய்வ வேண்டப்பெறும் உரிமைகளைப் பெறுவ
உறுப்புரை 23 : (1) ஒவ் வொருவரு
அத்தொழிலினைச் ச கொள்வதற்கான ( அநுகூலமுடையது உரியோராயிருப்பத பாதுகாப்பு உபை உடையவர்.
(2) ஒவ்வொருவரும்
தொழிலுக்குச் 8 உரித்துடையவராக
(3) வேலை செய்யவும்
குடும்பத்தினரும் வாழ்க்கையை ந நீதியானதும் அ

து, காலாகாலம், உண்மையாக தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் தல் பொதுவானதும், சமமானதுமான லமே இருத்தல் வேண்டுமென்பதுடன், மலம் அல்லது அதற்குச் சமமான, ளிப்பு நடைமுறைகள் நடைபெறுதல்
சர் என்ற முறையில் ஒவ்வொருவரும் உரிமையுடையவர். அத்துடன் தேசிய வதேசிய நாட்டிடை ஒத்துழைப்பு நாட்டினதும் அமைப்பு முறைக்கும் யயவும் ஒவ்வொருவரும் தத்தம் -ளுமையைச் சுதந்திரமான முறையில் தற்கும் இன்றியமையாதவையாக "பாருளாதார சமூக பண் பாட்டு எதற்கும் உரித்துடையவராவர்.
ம் தொழில் செய் வதற் கான, தந்திரமான முறையில் தேர்ந்தெடுத்துக் செய்யுந் தொழிலில் நியாயமானதும் நுமான தொழில் நிபந்தனைகட்கு ற்கான, தொழிலின்மைக்கெதிரான -யோராயிருப்பதற்கான உரிமையை
வேறுபாடெதுவுமின்றி, சமமான மமான சம்பளம் பெறுவதற்கு
பர்.
ஒவ்வொருவரும் தாமும் தமது மனித மதிப்புக்கியையவுள்ள ஒரு டத்துவதனை உறுதிப்படுத்தும் நுகூலமானதுமான ஊதியத்திற்கு |
57

Page 68
உரிமையுடை சமூகப் பா நிரப்பப்படுவத
(4) ஒவ்வொருவ
பதற்கெனத் . அவற்றில் சே
உறுப்புரை 24 : இளைப்பாறுகை
உரிமையுடையர்; வரையறை, சம்பு அடங்கும்.
உறுப்புரை 25 : (1) ஒவ்வொருவ
மருத்துவக் என்பன உப் உடனலத்து வாழ்க்கைத் அத்துடன் முதுமை க கட்டுப்பாட்டு காரணமாகவு சந்தர்ப்பங்களி
(2) தாய்மை நி. கவனிப்பிற்கு குழந்தைக! பிறந்தவை பிறந்தவையா துய்க்கும் உ
உறுப்புரை 26 : (1) ஒவ்வொருவ
குறைந்தது கல்வி இல்6
58

யோராவர். அவசியமாயின் இவ்வூதியம் பிற துகாப்பு வழிமுறைகளினால் குறை யிருத்தல் வேண்டும்.
நக்கும் தத்தம் நலன்களைப் பாதுகாப் தொழிற் சங்கங்களை அமைப்பதற்கும், ர்வதற்குமான உரிமையுண்டு.
க்கும் ஓய்விற்கும் ஒவ்வொருவரும் இதனுள் வேலை செய்யும் மணித்தியால எத்துடனான காலாகால விடுமுறைகள்
ரும் உணவு, உடை, வீட்டு வசதி, கவனிப்பு, அவசியமான சமூக சேவைகள் பட, தமதும், தமது குடும்பத்தினரதும் க்கும் நல்வாழ்வுக்கும் போதுமான
தரத்துக்கு உரிமையுடையவராவர். வேலையின்மை, இயலாமை, கைம்மை, Tரணமாகவும் அவை போன்ற அவரது நிக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை ம் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் ல் பாதுகாப்புக்கும் உரிமையுடையவராவர்.
லையும் குழந்தைப் பருவமும் விசேட ம் உதவிக்கும் உரித்துடையன. சகல ளும், அவை திருமண உறவினுட் ரயினுஞ் சரி அத்தகைய உறவின்றிப் பினுஞ்சரி, சமமான சமூகப் பாதுகாப்பினைத்
ரிமையுடையன.
நக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. தொடக்க அடிப்படைக் கட்டங்களிலாவது சமானதாயிருத்தல் வேண்டும். தொடக்கக்

Page 69
உறுப்புரை 27 :
(2)
(3)
(1)
(2)
கல்வி கட்டாயம கல்வியும் உய பெறப்படத்தக் கல்வியானது யா
சமமான முறை
வேண்டும்.
கல்வியானது மன செய்யுமுகமாகவு சுதந்திரங்களுக்கு மாகவும் ஆற்று நாடுகளுக்கிடைே கிடையேயும் மன ஆகியவற்றை
சமாதானத்தைப் முயற்சிகளை
வேண்டும்.
தமது குழந்ை கல்வியினி
தெரிந்தெடுக்குழு
சமுதாயத்தின் ட பங்கு கொள்வ அறிவியல் முை பங்கெடுப்பதற்கு
அறிவியல், இலி கர்த்தர் என்ற
வரும் ஒழுக் பாதுகாப்பிற்கு அ உடையவராவர்

க்கப்படுதல் வேண்டும். தொழில் நுட்பக் ர் தொழிற் கல்வியும் பொதுவாகப் கனவாயிருத்தல் வேண்டும். உயர் வருக்கும் திறமையடிப்படையின் மீது பில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும்
ரிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி ம் மனிதவுரிமைகளுக்கும் அடிப்படைச் தமான மரியாதையை வலுப்படுத்துமுக |ப்படுத்தப்படல் வேண்டும். அது சகல யேயும், இன அல்லது மதக் குழுவினருக் ஒத்திசைவு, பொறுதியுணர்வு, தோழமை மேம்படுத்துதல் வேண்டுமென்பதுடன், பேணுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மேற்கொண்டு செல்லுவதற்குதவவும்
தகளுக்குப் புகட்டப்பட வேண்டிய வகை, தனி மையை முதலிலே pரிமை பெற்றோருக்குண்டு.
பண்பாட்டு வாழ்க்கையிற் சுதந்திரமாகப் தற்கும், கலைகளைத் துய்ப்பதற்கும் னேற்றத்திலும் அதன் நன்மைகளிலும் ம் எவருக்கும் உரிமையுண்டு.
)க்கிய, கலைப் படைப்பின் ஆக்கியற் வகையில், அப்படைப்புக்கள் வழியாக க நெறி, பருப்பொருள் நலங்களின் அத்தகையோர் ஒவ்வொருவரும் உரிமை

Page 70
உறுப்புரை 28 : இப்பிரகடனத்தில்
சுதந்திரங்களும் சர்வதேசிய நாட்டில் உரித்துடையவரா
உறுப்புரை 29 : (1) எந்த ஒரு
ஆளுமையின் சாத்தியமாக ஒவ்வொருவ
இ-கம்
11 N1101 iii
(2) ஒவ் வொரு
சுதந் திரங் க இன்னொருவர் அங்கீகாரத்தை நோக்கத்துக் ஒழுக்கசீலம், சேமநலன் தேவைப்படக் நோக்கத்து. தீர்மானிக்கப் கட்டுப்படுபவ
(3) இவ்வுரிமைக
சபையின் நே எவ்விடத்திலே
" -
உறுப்புரை 30 : இப்பிரகடனத்திலு
காட்டப்பட்டுள்ள 2 எவற்றையும் அ முயற்சியில் ஈடுப புரிவதற்கும், எந்த ஒருவருக்கோ உப் பொருள் கொள்ள

எடுத்துக் காட்டப்பட்டுள்ள உரிமைகளும் முழுமையாக எய்தப்படக்கூடிய சமூக, டை அமைப்பு முறைக்கு ஒவ்வொருவரும்
வர்.
சமூகத்தினுள் மாத்திரமே தத்தமது ன் கட்டற்ற, பூரணமான வளர்ச்சி விருக்குமோ, அந்தச் சமூகத்தின் பால் ருக்கும் கடமைகள் உண்டு.
வரும் அவரது உரிமைகளையும் ளையும் பிரயோகிக்கும் பொழுது பின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்குமுரிய தயும் மதிப்பையும் பெற்றுக் கொடுக்கும் காகவும், சனநாயக சமுதாயமொன்றின் பொது மக்கள் ஒழுங்கமைதி, பொது என்பவற்றுக்கு நீதியான முறையில் கூடியவற்றை ஏற்படுத்தல் வேண்டுமெனும் க்காகவும் மட்டுமே சட்டத்தினால் படும் வரையறைகளுக்கு மாத்திரமே ராயமைதல் வேண்டும்.
ளும் சுதந்திரங்களும் ஐக்கிய நாடுகள் ஏக்கங்களுக்கும் நெறிகளுக்கும் முரணாக மனும் பிரயோகிக்கப்படலாகாது.
ள்ள எவையும், இதன்கண் எடுத்துக் உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றிலுள்ள ழிக்கும் நோக்கத்தையுடைய ஏதேனும் டுவதற்கும் அல்லது செயலெதனையும் ஒரு நாட்டுக்கோ குழுவுக்கோ அல்லது ட்கிடையாக யாதேனும் உரிமையளிப்பதாகப் ப்படுதலாகாது.

Page 71


Page 72
1 ' ' ' ' ' ' ' s o a o a e. o
ծՈնց/
නන්දමිත්‍ර - රොස්ලි ඩොරීන් විකුමසිoහ - (છે GC වූ බ:
ලුහ්සුලගේ පනිවන ඉබඝන්ගෙන්
බෝනික්කී - පරිවර්:
ඇගේ ලෝකය - මොනික්
ස්ත්‍රීවාදී දර්ශන කෝණයෙන් සමාජ
பெண்விடுதலை வாதத்தின் பிரச்சனை ை அது ஒரு மேலைத்தேய கோட்பாடா? வார்ப்புகள் இந்தியர்களது இலங்கை வாழ்க்கை நிை பெண்களின் சுவடிகளில் இருந்து சில பெண்நிலைச் சிந்தனைகள் பெண்ணடிமையின் பரிமாணங்களும்
பெண்ணுரிமையின் விளக்கமும் கடவுளரும் மனிதரும் (சிறுகதைத் தொகு தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றிலி
ஒரு பெண்நிலை நோக்கு
சக்தி பிறக்குத
The Political of Gender and Women',
in POSt-Colonial Sri Lanka Feminism in Sri Lanka in the Decade Fragments of a Journey Some Literary Women of Sri Lanka
Images Life Under Milkwood: Women Work
Rubber Plantation, An Over Ideology, Cast, Class and Gender The Spectrum of Femininity:
A Process of Deconstructic
பெண்நிலைவாதமும் கோட்பாட்டு முரண்
ஒரு சமூகவியல் நோக்கு
இவற்றை எம் நிறுவ
 

න්ඩ් මැන්ඩ්ස් කාවෙ ජනතා අරගලයෙහි පුරෝගාමි ටහිර නාන්තාවක්) - කුමාරි ජයවරධන
කනය ධර්මසිරි ජයකොඩ්
කා රුවන්පතිරණ
නන්‍යායයන් විග්‍රහ කිරීමක්
)(OLJIb
- செல்வி திருச்சந்திரன் ~ (JTUé53 泊oö0 ~ ömL品 9son守·
அடிகள் - சாந்தி சச்சிதானந்தன்
சித்திரலேகா மெளனகுரு
—
செல்வி திருச்சந்திரன் பவானி ஆழவாப்பிள்ளை
ബ
தி)
ܒ
செல்வி திருச்சந்திரன்
~ சி. மெளனகுரு
Agency
- Selvy Thiruchandran
- Kumari Jayawardane - Jean Arasanayagam — EVa RanaWeera - Edited by Selvy Thiruchandran
ers in
view - By Jayadeva Uyangoda
- Selvy Thiruchandran
- Selvy Thiruchandran
பாடுகளும் :
- செல்வி திருச்சந்திரன் பனத்திலும் ஏனைய பிரபல ம் பெற்றுக் கொள்ளலாம்.