கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.11.25

Page 1
அராணுவப்புலனliயவாlெlாகெேll லசந்தவை சுட்டுக்கொன்றனர்
நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்
(கொழும்பு)-----
மெண்டிஸிடம் குற்றப் புலனாய்வுப்
பிரிவு கோரிக்கை முன்வைத்த சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த
போதும் அவர் அதனை நிராகரித் விக்கிரமதுங்கவை இராணுவ புலனாய்வு பிரிவைச்சேர்ந்தவர்களே
துள்ளதாகவும் பாதுகாப்பு செயலா சுட்டுக் கொலை செய்துள்ளனர் என சி.ஐ.டியினர் நீதிமன்றில்
ளர் ஊடாக அதனை பெற்றுக்கொள்
ளுமாறு அவர் ஆலோசனை வழ நேற்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தேசிய புலனா
ங்கியதாகவும் அதற்கமைய அவ் சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் ய்வுப் பிரிவின் பிரதானி முன்னாள்
வறிக்கைகள் பாதுகாப்பு செயலாள லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பிலான விசார பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர
23ஆம் பக்கம் பார்க்க.... ணைகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் கூட்டங்களின் அறி | க்கைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு கோரியுள்ளது.
மாவீரர் பிரேரணை இடை நிறுத்தம்
கிழக்கில் "எழுக தமிழ்' தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு
மாவீரர்களை அஞ்சலிப்பது நல்லிணக்கத்தை பாதிக்கும் அமைச்சர் சுவாமிநாதன் கருத்து
(யாழ்ப்பாணம்) மாவீரர் தினத்தை நினைவு கூர அனுமதி வழ ங்குமாறு கோரும் பிரேரணை வடக்கு மாகாண சபையில் நேற்றைய தினம் எடுத்துக்கொள்ளப்
(மட்டக்களப்பு தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும்
(கொழும்பு) இன அடக்கு முறைகளுக்கு எதிராகவும் அதை வலுவாக
யுத்தத்தினால் உயிர்நீத்த உறவு வெளிக்கொணரும் வகையிலும் மாபெரும் மக்கள் எழுச்சி
களை மாவீரர் என்ற பெயரில் அஞ் பேரணியான எழுக தமிழ் பேரணி எதிர்வரும் தை மாதம் மட் |
சலிப்பதால் தற்போதைய நல்லிண
வித்த மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், உயிர்நீத்த உறவுகளை மாவீரர் என்ற பெயரில் நினைவுகூராமல் அவர்களை அஞ்

ப: Le
வலம்புரி :
Registered as a Newspaper in Srilanka website : www.valampurii.lk விலை :20.00
WESTERN உலகெங்குமுள்ள பக்கங்கள்: இருபத்து நான்கு
MONEY TRAINSFER உறவுகளிடமிருந்து |Westem (Union மூலம் அனுப்பிய பணத்தைஒருசிலநிமிடங்களில்பெற் றுக் கொள்ளவும் தொலைபேசி அட்
டைகளைப்பெற்றுக்கொள்ளவும் E-mail: valampurii@yahoo.com, /டிமை).
சந்முருகன் தொலைத் தொடர்பகம்
2) 903, கே எஸ். வத, யாழ்ப்பாணம். valampurii@sltnet.lk
TP No-0212225392 சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 கார்த்திகை 10 வெள்ளிக்கிழமை (25.11.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 342
தற்காலிக சுகாதார தொழிலாளர்களுக்கு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நாளை பிறந்த நாள்
(யாழ்ப்பாணம்)
தமிழீழ விடுதலைப்புலிகளின்
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகர (யாழ்ப்பாணம்)
னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன் போது உறுப்பினர் பரஞ்
னுக்கு நாளைய தினம் 26ஆம் யாழ்.மாநகரசபையின் தற்காலிக
வடக்கு மாகாண சபையின் அறு
சோதியினால், மாநகர சபை சுகா
திகதி 62ஆவது பிறந்த தினமாகும். சுகாதார தொழிலாளர்களுக்கு நிர பத்து ஏழாவது அமர்வு நேற்றைய தார தொழிலாளர்கள் தொடர்பில்
வல்வெட்டிதுறையில் வேலுப்பி ந்தர நியமனம் வழங்குமாறு விடு
தினம் கைதடியில் அமைந்துள்ள
ஆக்கபூர்வமான நடவடிக்கை எடு
ள்ளை மற்றும் அற்புதம்மாள் ஆகி க்கப்பட்ட கோரிக்கையை மத்திய
பேரவை செயலகத்தில் அவைத் க்குமாறு கோரி பிரேரணை ஒன்று
யோருக்கு 1954ஆம் ஆண்டு நவம் அரசு நிராகரித்துள்ளதாக வடக்கு
தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலை முன்மொழியப்பட்டது. அவர் தனது
'பர் 26ஆம் திகதி மகனாக பிரபாகரன் மாகாண முதலமைச்சர் சி.வி.விக்
மையில் நடைபெற்றது.
24ஆம் பக்கம் பார்க்க....
பிறந்தார். -
23ஆம் பக்கம் பார்க்க....
நிரந்தர நியமனம் வழங்குவதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பு

Page 2
கண்டனத் தீர்மானம்!
(யாழ்ப்பாணம்)
மட்டக்களப்பில் தமிழ்மொழி பேசும் அரச அதிகாரியான கிராம சேவையாளர்ஒருவரை அவதூறான வார்த்தை பிரயோகங்களால் அச் சுறுத்திய மங்களாராமய விகாராதி பதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கண்டித்தும் அவர் மீது உடனடி
க.பொ.த சாத)
GIDE
DIT GINGIT
| 560Ա5D
யாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனா திபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபரை வடக்கு மாகாண சபை கோரியுள்ளது. வடக்கு மாகாண சபையின் அறுபத்து ஏழாவது அம ர்வு நேற்றைய தினம் கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்
24" பக்கம் பார்க்க.
*
நடுவுநிலைதவறாநன்னெறி
கடற்படையும் உதவவிலலை-விந்தன சாட்சியம
(UITUp UT600TLD)
தாக்குதலை தடுத்துநிறுத்துமாறு கடற்படையினரிடம் உதவி கேட்டு ஓடினேன் ஆனால் அவர்கள் ஒன் றும் செய்ய முடியாது என கைவிரி த்து விட்டார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட் ணம் நேற்றைய தினம் நீதிமன் றில் சாட்சியமளித்தார்.
ஊர்காவற்றுறை பகுதியில்தமிழத் தேசிய கூட்டமைப்பின் மீது தாக்கு
200 கிலோ கொக்கெய்ன் மீட்பு
*、 23
தல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கின் சாட்சியங்களுக்கான பதிவுவிசரணையாழ்மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன் னிலையில் நேற்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றில் நடைபெற்றது.
அந்த வழக்கில் கண்கண்ட சாட்சியங்களில் ஒருவரான அவர்
23* பக்கம் பார்க்க.
(UITUpLJUIT60OTLD)
6) Lig, LDIEET6OOT 860)LJu'ladt 2017. ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்று அறிக்கையை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சமர்ப்பித்துள்ளார். வடக்குமாகாணசபையின் அறுபத்து ஏழாவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் அவைத்தலைவர்
காக்கும் உங்கள் நாளிதழ்
நிதிக்கூற்று அறிக்கை 2O7 IILiè5 FIDIflóð GFDfirsýn
ங்கையின் காலிநகரில் எதிர்வரும் 30ஆம் திகதி விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் முற்பகல் கொழும்பிலுள்ள மீள் குடியேற்ற அமைச்சில் நடைபெற்றது. இதில் மீள்குடியேற்ற அமைச்சரு மான சுவாமிநாதனுடன்
23% பக்கம் பார்க்க.
சீவீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே முத லமைச்சர் நிதிக்கூற்று அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதில் 2017ஆம் ஆண்டிற்கான வட மாகாண சபை செலவீனங்களுக் காக நிதி ஆணைக்குழுவினால் தேசிய பாதீட்டுத் திணைக்களத்தி
24" பக்கம் பார்க்க.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DTaif Gimigos
இடைநிறுத்தம்
(யாழ்ப்பாணம்)
மாவீரர் தினத்தை நினைவுகூர அனுமதி வழ ங்குமாறு கோரும் பிரேரணை வடக்கு மாகாண சபையில் நேற்றைய தினம் எடுத்துக்கொள்ளப் படவில்லை. சபை நிகழ்ச்சிநிரலில் குறித்த பிரே
23* பக்கம் பார்க்க.
சுமணரத்ன தேரர் மீது
நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்
(கொழும்பு)== == == == == == == == == == == சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை இராணுவ புலனாய்வு பிரிவைச்சேர்ந்தவர்களே சுட்டுக் கொலை செய்துள்ளனர் என சி.ஐ.டியினர் நீதிமன்றில்
நேற்று தெரிவித்துள்ளனர்.
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பிலான விசார னைகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் கூட்டங்களின் அறி க்கைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு கோரியுள்ளது.
கிழக்கில் "எழுகதமிழ் தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு (மட்டக்களப்பு தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இன அடக்கு முறைகளுக்கு எதிராகவும் அதை வலுவாக வெளிக்கொணரும் வகையிலும் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியான எழுகதமிழ் பேரணி எதிர்வரும் தை மாதம் மட் டக்களப்பில் முன்னெடுக்கப்படவு 23* பக்கம் பார்க்க.
இது தொடர்பில் தேசிய புலனா ய்வுப் பிரிவின் பிரதானி முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர
மாவீரர்களை அஞ்சலிப்பது நல்லிணக்கத்தை பாதிக்கும்
மெண்டிஸிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு கோரிக்கை முன்வைத்த போதும் அவர் அதனை நிராகரித் துள்ளதாகவும் பாதுகாப்பு செயலா ளர் ஊடாக அதனை பெற்றுக்கொள் ளுமாறு அவர் ஆலோசனை வழ ங்கியதாகவும் அதற்கமைய அவ் வறிக்கைகள் பாதுகாப்பு செயலாள
23% பக்கம் பார்க்க.
அமைச்சர் சுவாமிநாதன் கருத்து
(கொழும்பு)
யுத்தத்தினால் உயிர்நீத்த உறவு களை மாவீரர் என்ற பெயரில் அஞ் சலிப்பதால் தற்போதைய நல்லின க்க முயற்சிகளே பாதிக்கும் என தெரி
சுற்றி நின்றவர்கள் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டே நின்றார்கள்
வித்த மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், உயிர்நீத்த உறவுகளை மாவீரர் என்ற பெயரில் நினைவுகூராமல் அவர்களை அஞ் சலிக்குமாறும் கேட்டுக் கொண்டுள் 6TITI.
சேர் பொன்னம்பலம் இராமநாத னின் 165ஆவது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு தென்னில

Page 3
B (2
ରTର) {
எல்.ரீ.ரீ.ஈ. தலைவரொருவ ரவிராஜ் கொலை வழக்
ܓܠܝܠ.
(யாழ்ப்பாணம்)
எல்ரீஈ தலைவரொருவர் இருக் கிறார். அவரை, நாளை கொல்லப் GUITeSGDITLD. GUITC36JTLDIT?' 6T60T, கருணா அமைப்பைச் சேர்ந்த சாமி என்பவர் கேட்டார். அதற்கு நான், சரி எனக் கூறினேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினராக இருந்த போது படுகொலை செய்யப்பட்ட நட ராஜா ரவிராஜ் கொலை வழக்கின் முதலாவது சாட்சியாளரான பிருதி விராஜ் மனம்பேரி, நேற்று முன் தினம் கொழும்பு மேல் நீதிமன் றத்தில் சாட்சியமளித்தார்.
அதுமட்டுமன்றி, இந்த வழக் கின் சந்தேக நபரான சாமி என்ற ழைக்கப்படும்பழனிச்சாமிசுரேஷை கொழும்பு கங்காராமை, லொன்றி வத்தை பகுதியில் வைத்து, ரவி ராஜ் எம்.பி கொல்லப்படுவதற்கு முந்தையதினம் சந்தித்தபோது, அவருடன் இருந்த கடற்படை வீரர் கள் மூவரையும் மன்றுக்கு அடை யாளம் காட்டினார்.
த.தே.கூ.எம்.பியான நடராஜா J6 bölgUT83, LUGE66a5Tesop6o 68FuÜuUüUü டமை தொடர்பான வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தலைமையில, சிங்கள ஜூரிகள் எழுவர் அடங்கிய ஜூரிகள் சபை முன்னிலையில்,
நேற்றுமுன்தினம் முற்பகல் 1.17 மணிக்கு விசாரணைக்கு எடுத் துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கின் முதலாவது சந் தேகநபராக இருந்து, அரச தரப்புச் சாட்சியாக மாறிய பிருதிவிராஜ் மனம்பேரி சாட்சியமளிக்க, சாட்சிக் கூண்டில் ஏற்றப்பட்டார்.
அவரிடம், சிரேஷ்ட பிரதி சொலி சிட்டர் ஜெனரலான ரோஹந்த அபேகரிய கேள்வி கேட்டபோதே, அவர் மேற்கண்ட விடயத்தைக் கூறியதோடு, பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் கேள்விகளுக்குப் பதிலளிதது, சாட்சியம் வழங்கி 6OTIT.
அவர் சாட்சியமளித்த போது "கிழக்கு மாகாணத்தில், பொலிஸ் அதிகாரியாக நான் பணியாற்றிய போது தமிழீழ விடுதலைப்புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) அமைப்பிலிருந்து பிரிந்த கருணா குழுவினர் எங்களு டன் சேர்ந்து செயற்பட்டனர்.
இதன்போதேசாமி என்றழைக் கப்படும் பழனிச்சாமி சுரேஷலிடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களுடன் இணைந்து எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் முகாமொன்றைத் தாக்க முயன்ற போது, விசேட அதிரடிப்படையினர் எங்களைத் தடுத்தனர்.
அதனையடுத்து, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு நான் மாற் றப்பட்டேன். நான், கொழும்பில் பணியாற்றிக் கொண்டிருந்த 2OO6Sbub S6Oor GB a5 T6BDÜLug5 தியில், கருணா குழுவைச் சேர்ந்த சாமி என்பவர், கொட்டாஞ்சே னைப் பகுதியிலேயே தங்கியிருந் தார். கடந்த 2006 ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் LDT60)6D 4.3OLD6. யிடமிருந்து கிை பேசி அழைப்பின் காராமை, லொன் லுள்ள கட்டடத்தி தித்தேன்.
69IIFJG3503U,
காரிகளான பிர ராச்சி செனவிரத் கடற்படை அதிக
(யாழ்ப்பானப் சட்டவிரோதம ΕθΕΠεΦσεEεOOεπε 6 மாகாண சபைநட வேண்டும் என 6 சபை உறுப்பினர்ே தெரிவித்துள்ளார். 6) Lig LDITEST6: பத்து ஏழாவது அ தினம் கைதடியில் GugeOD6), Ghafued: தலைவர் சீ.வி. தலைமையில்நை போது,
அவைத்தலை LDÜLä5a56TTÜL56Ö Lîlä கிராமசேவையா கீழ்த்தரமான வார் மையாகபேசியிரு
மரண அறிவித்தல்
திருமதி முருகேசு
காலமானார்.
வள்ளியம்மை
யாழ்-நெடுந்தீவு கிழக்கை பிறப் பிடமாகவும் இல.429 திருநகர் கிளி நொச்சியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திருமதி முருகேசு வள்ளி யம்மை அவர்கள் 24.11.2016 அன்று
அன்னார் காலஞ்சென்ற இராம நாதர் சிவகாமிப்பிள்ளை தம்பதி களின் அன்பு மகளும், காலஞ்சென்ற அப்புக்குட்டி நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற முருகேசு (இளைப்பாறிய புகையிரத திணைக்கள ஊழியர்), அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற
குஞ்சாச்சிப்பிள்ளை (வட்டக்கச்சி), காலஞ்சென்ற சின்னத்தம்பி (தீவக கல்விப்பணிப்பாளர்) அவர்களின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற கோகிலராணி (ஆசிரியை), லலிதா (ஆசிரியை - கிளி/மத்திய கல்லூரி. ஆரம்பபாடசாலை), லதா (லண்டன்), செல்வரூபன் (லண்டன்), தயாலினி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், கலைரஞ்சன் (திருநகர்), புண் ணியசீலன் (லண்டன்), தருமிகா (லண்டன்), சத்தியரூபன் (லண்டன்) ஆகி யோரின் நேசமிகு மாமியாரும், லகுமிதா, டிலக்சிகா, கஜானன், மதுஜா, அபிநயா, தருண், அபினா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், காலஞ்சென்ற மாரிமுத்து, காலஞ்சென்ற புவனேஸ்வரி, மயில்வாகனம் (வட்டக்கச்சி), காலஞ்சென்ற பார்வதி, சின்னம்மா, தனலட்சுமி (உருத்திரபுரம்), கணபதிப் பிள்ளை (கனடா), சதாசிவம் (கனடா), மகேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துணியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.11.2016 இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு 429, திருநகர் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் திருநகர் இந்து மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்
கொள்ளவும்.
429, திருநகர், கிளிநொச்சி
c6473 gasolio - குடும்பத்தினர்
 
 
 
 
 
 

ரை கொல்லப் போவோமா?
கில் முதலாவது சாட்சி வாக்கு மூலம்
9 ஆம் திகதி கம் ஏற்பட்டது. அதற்கு முன்னரும், ரியளவில், சாமி அப்பகுதியில் வைத்து அவர்களைச் டத்த தொலை சந்தித்துள்ளேன்.
பின்னர், கங் எல்ரீரீஈதலைவரொருவர்இருக் நிவத்தை பகுதியி கிறார். அவரை நாளை கொல்லப்
ல் அவரைச் சந்
கடற்படை அதி
போகிறோம். போவோமா?" என சாமி கேட்டார். நானும் சரி என் றேன, அன்றையதினம் தனதுமோட்
ாத் ஹெட்டியா டார் சைக்கிளையும் தலைக்கவ ன, வஜிர என்ற சங்கள் இரண்டையும் என்னிடம் ரிகளுடன் பழக் தந்த சாமி, நாளை (2006.11.10)
a5 T6OD 6D 6 LD60Oflä5g5 6 LUTU6OD 6 TT கனத்தை மயானத்துக்கு அருகில் வருமாறு எண்ணிடம் கூறினார். நானும், அந்த இடத்துக்குச் சென் றேன்" எனச் சாட்சியமளித்தார்.
அத்துடன், சாட்சியமளிப்பு நிறுத தப்பட்டது. முதலாவது சந்தேக நபரின் சாட்சியமளிப்பு, மீளவும்
தொடரவுள்ள நிலையில், வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி
வைத்திருந்தார். (செ)
லுள்ள சட்டவிரோத விகாரைகளை
பதற்கு நடவடிக்கை எடுங்கள் பில் உறுப்பினர் சயந்தன் கோரிக்கை
D குறித்த பிரேரணையானது பெளத்த க கட்டப்பட்டுள்ள தூபிகள் அமைப்பதற்கு எதிரான டைப்பதற்கு வடக்கு தையே முதன்மையாக கொண் வடிக்கை எடுக்க டுள்ளது. மட்டக்களப்பில் பிக்கு ஒரு வடக்கு மாகாண வரால் தமிழ் அரச அதிகாரி ஒருவர் கசவன்சயந்தன் தாக்கப்பட்டதற்கு காரணம் சட்ட விரோதமான விகாரை அமைப்பே ண சபையின் அறு காரணமாகும். இந்த நிலையில் மர்வு நேற்றைய குறித்த பிரேரணையில் சட்டவிரோத அமைந்துள்ள விகாரைகள் இடித்து அகற்றுவதற்கு நத்தில் அவைத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கே.சிவஞானம் பது சேர்த்துக்கொள்ள வேண்டும். டபெற்றது. இதன வடக்கு மாகாணத்தில் எந்த கடட LLĎ 960DUDä55ÚUL (36)J60ÖTGLĎ 6T6öT வர் சிவஞானம், றாலும், உள்ளூராட்சி சபைகளில் கு ஒருவர் தமிழ் அனுமதி எடுத்தல் வேண்டும். T6TD GdD6-60J &6OTT66).jLisé6D 35 LILL 65T த்தைகளால் கடு ரைகளுக்கு இவ்வாறு அனுமதி ந்தமையைகன்ை பெறப்பட்டதா? என்பது தெரியவில்லை. டித்தும், புத்த இந்நிலையில் உளளூராட்சி சபை பிக்குவிற்கு எதி களின் அனுமதி இன்றி கட்டப்பட்ட ராக நடவடிக்கை அனைத்துகட்டங்களையும் உடைப் எடுக்க கோரியும் பதற்கு வடக்கு மாகாண சபை நட பிரேரணை ஒன் வடிக்கை எடுக்க வேண்டும். றினை முன்மொ இந்நிலையில் சட்டவிரோத பூழிந்திருந்தார். விகாரைகளுக்கு அனுமதி வழங்கி இந்த பிரே வட்டு அதனால் ஏற்படும்பிரச்சினை ரணை மீதான களுக்கு நடவடிக்கை எடுக்குமாறு விவாதத்தின் கூறுவதால் ஒன்றும் நடைபெற போதே சயந்தன் போவதில்லை. இந்த நடவடிக்கை மேற் கணி ட எலியை விட்டுவிட்டு வாலைப்பிடிப் வாறு தெரிவித் பதுபோன்றதாகும். ஆகையால் முத துள்ளார். அங்கு லில் சட்டவிரோத விகாரைகளை மேலும் தெரி அகற்றுவதற்கு வடக்கு மாகாண விக் கையில், சபைநடவடிக்கை எடுக்கவேண்டும்.
வடக்கில் இவ்வாறான விகாரை களே அதிகம் உள்ளன.
இவை தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுத்துவிட்டு அதன் பின்னர் கிழக்கில் நடைபெறும் விட யங்கள்தொடர்பில்பேசலாம் என சயந்
தன் மேலும் தெரிவித்தார். (செ-4)
புனர்வாழ்வு பெற்ற பட்டதாரிகளுக்கு
முன்னுரிமை நியமனம்
(யாழ்ப்பாணம்) புனர்வாழ்வளிக்கப்பட்டு விடு
தலையானோரில் பட்டதாரிகளாக
வெளியேறியுள்ள 35 பட்டதாரி களுக்கும் முன்னுரிமை அடிப்படை
யில் நியமனம் வழங்க வேண்டும்
எனக் கோரிய பிரேரனை வட மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
6) ILLDIEET600T 660). JL1550T6696) g5. அமர்வு நேற்று வியாழக்கிழமை வடமாகாண சபை அவைத்தலை வர் சீவி.கே.சிவஞானம் தலைமை யில் நடைபெற்றது. அதன்போது, 6JLLDTESTGOOIT Grasmīg5 TU SH6ODLDëFEFÜ ப.சத்தியலிங்கம் இப்பிரேரணை யைக் முன்மொழிந்தார்.
இறுதி யுத்தத்தின்போது சரண டைந்து கைதுசெய்யப்பட்டு புனர் வாழ்வளிக்கப்பட்ட 35 பேர் பட்டதாரி களாகத்தற்போதுவெளியேறியுள்ள னர். இவர்கள் பல்கலைக்கழகத்துக் குத் தகுதியான போதும் யுத்தம் மற்றும் ஒருசில காரணங்களால் பல்கலைக் கழகக் கல்வியைத் தொடர முடியாதிருந்தனர். தற
திருகோணமலையில்
காணி விற்பனைக்கு
நகரப்பகுதியில் 3OPerches காணி விற் னைக்கு உள்ளது. இக் காணிக்கு அண் SOLDuSlso Beach, Natural Harbour, Fort, கோணேஸ்வர ஆலயம், காளிக்கோயில் OD National School 9600TSOLDuSeo D 67 6Tg5. UGoG6p (5606) Senig (Supermarket, Hotel, Wedding Hall, Flat House
exter) umTsfilës 56NorTub.
தொடர்புகளுக்கு-077474657
போது புனர்வாழ்வின் பின்னர் மேற்படிப்பை முடித்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய யாழ்ப்பாணம்1பேர்கிளிநொச்சி 12 பேர், முல்லைத்தீவு 7 பேர், வவுனியா 4 பேர், மன்னார் ஒருவர் என வட மாகாணத்திலுள்ள 5 மாவட்பங்களிலும் 35 பேற்பட்டதாரிகளாகவுள்ளனர். இந்த நிலையில் பட்டதாரிகளாகவுள்ள இவர் களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிய மனம் வழங்கவேண்டும் என வடமாகான சுகாதார அமைச்சர் குறித்த பிரேரணையினை முன்மொழிய, உறுப்பினர் கமலேஸ்வரன் வழி மொழிந்தார். சகல உறுப்பினர்களின் ஒப்புதல் களுடன் குறித்த பிரேரணை நிறைவேற்றப் பட்டது. (செ-4)
கிளி/முருகானந்தா கல்லூரி முரசுமோட்டை - பரந்தன்
கொள்கின்றேன்.
தொடர்புகளுக்கு
5Duib. 6 (9.g. Dai - 2017 2017ஆம் ஆண்டு தரம் 6 வகுப்பிற்கான அனுமதிகள் கோரப்பட் டுள்ளன. அலுவலகத்தில் விண்ணப்பப்படிவங்களைப் பெற்று 30.11.2016 ஆம் திகதிக்கு முன்பாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்
ஆங்கில மொழி மூல கற்கைக்கும் விண்ணப்பிக்க முழயும் குறிப்பு :- நீண்ட துர மாணவர்களின் நலன் கருதி எமது கல்லூரிக்கு றெட்பாணா (விசுவமடு) ->பாடசாலை வரை அரச பேருந்துப்பணி 15.09.2014 இல் இருந்து நடைபெறுகின்றது.
:- O21 206O2O2
அதிபர்

Page 4
25.11.2016
யாழ்.பல்கலைக்கழகத்துக்கான நிதியை கு
நல்லிணக்கம் கு பேசுவது வெட்கம்
ஜே.வி.பி. எம்.பி. சீற்றம் (கொழும்பு) கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டிய யாழ். பல்கலைக்க ழகத்துக்கான ஒதுக்கீட்டை 500 மில்லியன் ரூபாவால் குறைத்துள்ள அரசாங்கம், நல்லிணக்கம் சம்பந்தமாக பேச்சு நடத்துவது வெட்கக்கேடாகும் என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று ஒதுக்கீட்டுத் தொகையை கழகத்துக்கு கடந்த ஆண்டை முன்தினம் புதன்கிழமை ஒப்பிடும் போது அது ஆயிர விட 700 மில்லியன் ரூபா நடைபெற்ற உயர்கல்வி த்து 350 கோடி ரூபாவால் வும் கொழும்பு பல்கலைக் மற்றும் நெடுஞ்சாலை அமை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், கழகத்துக்கு 200 மில்லியன் ச்சுக்கான நிதி ஒதுக்கீடு தனியார் கல்வி நிறுவனங்
ரூபாவும் குறைக்கப்பட்டுள் மீதான குழுநிலை விவா களை ஆரம்பிப்பதற்குரிய ளது. யாழ்ப்பாணப் பல்கலை தத்தில் பங்கேற்று உரையா வழிகளை திறந்துவிட்டுள் க்கழகத்துக்கும் 500 மில்லி ற்றிய போதே அவர் இவ்
ளது. அதாவது, கதிர்காம்
யன் ரூபா வெட்டப்பட்டுள்ளது. வாறு தெரிவித்தார். இது த்துக்கு செல்வதாகக் கூறி போரால் பெரிதும் பாதிக் தொடர்பில் அவர் மேலும் விட்டு அந்தமானுக்கு செல் கப்பட்ட பல்கலைக்கழகம் தெரிவித்ததாவது,
வது போல்தான் இந்த அர யாழ்ப்பாணப் பல்கலைக்க "உயர்கல்விக்காக கடந்த சாங்கத்தின் உயர்கல்விக் ழகம். யாழ். பல்கலையில் வருடம் ஒதுக்கப்பட்ட தொகை கொள்கை இருக்கின்றது. விடுதி பிரச்சினை இருக்கி யுடன் அடுத்த ஆண்டுக்கான
பேராதனைப் பல்கலைக் ன்றது. தண்ணீரை காசு
சிறுநீரக வர்த்தகம் இந்தியப் பிரஜைகள் ஐவரின் மறியல் நீடிப்பு
விலைமனு கே அரசியல் அழு கபே குற்றச்சாட்டு !
இந்திய" ல் இ வி\ தான்
(கொழும்பு சட்டவிரோத சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் கைது
உத்தேச இலத்திரனியல் செய்யப்பட்ட, இந்திய பிர
அடையாள அட்டைக்கான ஜைகள் ஐவரையும் எதிர்
விலைமனுக்கோரலின்போது
ஆட்பதிவுத் திணைக்களத் வரும் 07 ஆம் திகதிவரை
தின் ஆணையாளர் அரசி விளக்கமறியலில் வைக்கு
யல் அழுத்தத்தை நிராகரித் மாறு கொழும்பு நீதவான்
தமைக்காக அவரை பதவி நீதிமன்றம் உத்தரவிட்டு
விலக்கும் நிலை உருவா ள்ளது.
கியிருப்பதாக கபே அமைப்பு - இந்தியா மற்றும் இலங்
தெரிவித்துள்ளது. கைக்கிடையில் இடம்பெற்
இலத்திரனியல் அடை
க்களம் மற்றும் அமைச்சின்அதி றதாக கூறப்படும் சட்டவி
யாள அட்டை தயாரிப்பதற் காரிகள் அடங்கிய குழுவொ
கான விலைமனுக்கோரலின் - ன்று நியமிக்கப்பட்டுள்ளது. ரோத சிறுநீரக வர்த்தகம்
போது கேள்விமனுக்கள்
இக்குழு ஆகக்குறைந்த தொடர்பிலான விசாரணை
கிடைத்துள்ளன. இதில் ஆகக்
தொகையான 40 ரூபாவினை நேற்று நீதிமன்றில் எடுத்
குறைந்த பெறுமானமாக 40 தெரிவு செய்வதனையே விரும் துக் கொள்ளப்பட்ட போதே
ரூபாவும் குறிப்பிடப்பட்டுள்ளது. - புகிறது. இருப்பினும் 80 குறித்த உத்தரவினை கொழு
இந்த கேள்விமனுவை
ரூபாகேள்விமனுவை தெரிவு ம்பு மேலதிக நீதவான்
தெரிவு செய்வதற்காக திணை செய்யுமாறு அரசியல் மட்டத் நிசாந்த பீரிஸ் பிறப்பித்துள்
ளார்.
குறித்த ஐவரும் மிஹிரி யான தடுப்பு முகாமில் தடுத்து | வைக்கப்பட்டிருந்த போது
குறைந்தபட்ச தண்டப்ப
கை பக்கமாக வாகனங்களை தப்பிச்சென்றவர்கள் என்பது
ணமான 25 ஆயிரம் ரூபா
முந்துதல் போன்ற குற்றங் குறிப்பிடத்தக்கது.
தொடர்பில் ஜனாதிபதி மறு
களுக்கு 25 ஆயிரம் ரூபா இந்நிலையில் தப்பிச்
பரிசீலனை செய்ய வேண்டு
தண்டப்பணம் அறவிடுவது சென்ற மேலும் இருவரை
மென அகில இலங்கை மோட்
நடைமுறைக்குசாத்தியமில்லை கைதுசெய்யுமாறு நீதவான்
டார் சைக்கிள் உரிமையா
யெனவும் அவர்கள் தெரி ளர்கள் சங்கம் கோரிக்கை வித்துள்ளனர். நேற்று பிடியாணை பிறப்பித்
விடுத்துள்ளது.
எதிர்வரும் ஆண்டுக்கான துள்ளார்.
இ-7-10)
வேகம் மற்றும் இடது வரவு- செலவுத்திட்டத்தில்
25ஆயிரம் ரூபாய் தண்டப்பல் யானதாப்பு முகாமல் தடுத்து ஜனாதிபதி மறுபரிசீலனை செ

வலம்புரி
பக்கம் 03 தறைத்துவிட்டு
உடுவே தேரருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் வழக்கு
உடுவே தம்மாலோக்க மணி முதல் 6 மணி வரை தேரருக்கு எதிராக முன்னாள யில் விஹாரையின் ஒலி அமைச்சர் மிலிந்த மொற பெருக்கி பாரிய சத்தத்துடன் கொட உள்ளிட்ட ஐந்து பேர் ஒலிப்பதாகவும் குற்றம் சுமத் வழக்குத் தாக்கல் செய்து தப்பட்டுள்ளது. ள்ளனர்.
இவ்வாறு கடுமையான ஒலிபெருக்கியினால் வெளி சத்தம் எழுப்பப்படுவதனால் யாகும் சத்தத்தினால் பிரதேச பரதேச மக்களின் உள நிலை மக்களின் மனநிலை பாதிக்க பாதிக்கப்படுவதுடன் சுகா ப்படுவதாகவும் சுகாதாரக் தாரத்திற்கும் கேடு ஏற்படக் கேடு ஏற்படும் எனவும் தெரி கூடும் எனவும் பிள்ளைக வித்து இந்த வழக்குத் தாக் ளினால் கல்வி கற்க முடிய கல் செய்யப்பட்டுள்ளது.
வல்லை எனவும் தலைவலி, - தம்மாலோக்க தேரருக்கு இரத்த அழுத்தம் போன்ற எதிராக நேற்று முன்தினம்
நோய்கள் ஏற்படக்கூடிய அபா கொழும்பு மேலதிக நீதவான் யம் காணப்படுவதாகவும் துலானி அமரசிங்க எதிரில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்
வழக்குத் தாக்கல் செய்யப்பட் டுள்ளது. டுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் - காவிந்த ஜயசிங்க, டிரேன டிசெம்பர் மாதம் 6ஆம் திகதி அலோக் , டாக்டர் காலிங்க
விசாரணைக்கு எடுத்துக் கலுப்பெரும், முன்னாள் அமை கொள்ளப்படவுள்ளது. ச்சர் மிலிந்த மொறகொட, உடுவோ தம்மாலோக்க கமலேஸ் ஜோர்ஜ் பிள்ளே தேரர் யானைக் குட்டி ஒன்றை ஆகியோர் இந்த முறைப் சட்டவிரோதமாக வைத்திரு பாட்டை செய்துள்ளனர்.
ந்தார் என்ற குற்றச்சாட்டின் கொழும்பு 5 அலன் மெதி பேரில் கைது செய்யப்பட்டு
னியாராமய விஹாரைக்கு பிணையில் விடுவிக்கப்பட்ட கொடுத்து வாங்கும் நிலை
அருகாமையில் தாம் வசித்து வர் என்பது குறிப்பிடத்த மாணவர்களுக்கு ஏற்பட்டு
வருவதாகவும் அதிகாலை 5 க்கது.
(இ-7-10) ள்ளது. சாப்பாடும் 60 ரூபாவு க்கு விற்பனை செய்யப்படு கின்றது. இப்படி பல பிரச்சி னைகள் அங்கு இருக்கின்றன. - ஏனைய பல்கலைக்க ழகங்களைவிட யாழ். பல்க
இலங்கை ஊடாக மேற் சில நாடுகளுக்கு கொண்டு லைக்கழகத்துக்குத் தான்
கொள்ளப்படும் சர்வதேச செல்லும் நடவடிக்கைகளை அதிக நிதி ஒதுக்கியிருக்க
போதைப் பொருள் வர்த்தகம் சிலர் மேற்கொண்டு வருவ வேண்டும். ஆனால், அதற்
தொடர்பில் சில தகவல்கள் தாக, பொலிஸாரின் ஆரம் கான நிதியை குறைத்துள்ள
கிடைக்கப் பெற்றுள்ளதாக, பகட்ட விசாரணைகளில் அரசாங்கம், சம்பந்தனிடம்
பொலிஸ் போதைப் பொருள் இருந்து தெரியவந்துள்ளது. நல்லிணக்கம் பற்றிப் பேசு
ஒழிப்புப் பிரிவு தெரிவித் மேலும் சர்வதேச பொலிஸாரு வதற்கு வெட்கப்பட வேண்
துள்ளது. இதன்படி, மேற் டன்இணைந்து இந்த போதைப் டும் என மேலும் தெரிவித்
கொள்ளப்பட்ட விசாரணைக பொருள் வர்த்தகத்தை கட்டுப் இ-7-10)
ளில், கடந்த ஆறு மாதங்க படுத்துவது தொடர்பில் விரி ளில் 10 மாலைதீவுப் பிரஜை வான விசாரணைகள் மேற் கள் கைது செய்யப்பட்டுள்ள கொள்ளப்பட்டு வருகின்றன. தாக தெரிய வந்துள்ளது.
இதேவேளை, இந்த நடவ அத்துடன் சில பாகிஸ்.
டிக்கைகள் குறித்து மேலும் தானியர்களும் இது தொட சிலரைக் கைதுசெய்வதற் ர்பில் கைதாகியுள்ளனர்.
கான நடவடிக்கைகள் முன் - பாகிஸ்தானில் இருந்து னெடுக்கப்பட்டு வருவதாக, இலங்கைக்கு கொண்டு வரப் பொலிஸ் போதைப் பொருள் படும் இந்த போதைப் பொரு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட் ட்கள், மாலைதீவு உள்ளிட்ட டியுள்ளது.
(இ-7-10)
போதைப்பொருள் வர்த்தகம் கடந்த ஆறு மாதங்களுக்குள் 10மாலைதீவு பிரஜைகள் கைது
தார்.
காரலில் முத்தம்
பு\ \\k:
சமூக வலைத்தளங்களுக்கு எதிராக விசேட சட்டமூலம்
சமூக ஊடக வலையமைப்
வருவது நகைச்சுவையான புகளை கட்டுப்படுத்த விசேட ஒரு விடயம் என வெளி சட்டமூலம் ஒன்றை அறிமுக
விவகார அமைச்சர் சுட்டிக் ப்படுத்த திட்டமிடப்பட்டுள் காட்டியுள்ளார்.
ளது.
அரசாங்கத்திற்கு எதிராக சட்டமூலத்தை தயாரிப்ப
யாராவது ஊள சத்தமிட்டால் திலிருந்து அழுத்தம் வந்துள்
தற்கான நடவடிக்கை எடுக் அதனை விட சத்தமாக ஊள ளது. இது தொடர்பில் ஆப்பதிவுத
குமாறு அமைச்சரவைக்கு, சத்தமிட அரசாங்கம் தெரிந் திணைக்களத்தின் ஆணை
நீதியமைச்சர் விஜேதாஸ துக் கொள்ள வேண்டும். யாளர்ஆர்.எம். எஸ். சரத்குமார்
ராஜபக்ஷ கோரிக்கை விடுத் சமூக ஊடகங்கள் என்ன தனது கடும் எதிர்ப்பினை
துள்ளார்.
தான் கூறினாலும் மக்கள் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் இது தொடர்பில அமைச்
சமூக ஊடக வலையமை
அதனை ஏற்றுக் கொள்ளப் ப்புகளை பயன்படுத்தி இன போவதில்லை. சரவைப் பத்திரம் ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார். (இ-7-10)
வாதம் மற்றும் மதவாதங்
இலங்கையில் கடந்த கள் பரப்பப்படுவதனை கட் ஜனாதிபதி தேர்தலில் அனை டுப்படுத்துவதற்காக இவ்வா த்து ஊடக உரிமைகளையும் றான சட்டமூலம் அவசியம் தன்னகத்தே கொண்டிருந்த என நீதி அமைச்சரினால் மகிந்த ராஜபக்ஷ தோல்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வியடைந்திருந்தார். வாகன சாரதிகளுக்கு எதி
எனினும் வெளிவிவகார
அதேபோல் அமெரிக்க ராக சுமத்தப்படும் மது போதை
அமைச்சர் மங்கள சமரவீர ஜனாதிபதி தேர்தலின் போதும் யுடன் வாகனம் செலுத்தல்
உட்பட பெரும்பான்மையினர் ஹிலாரி கிளின்டன் சமூக உட்பட 7 வகையான குற்றச்
அதற்கு எதிர்ப்பு வெளியிட் வலைத்தளங்களின் முழு சாட்டுகளுக்கு ஆகக்குறைந்த |
டுள்ளனர்.
மையான ஆதரவினை பெற் தண்டப்பணமாக 25 ஆயி
- நீதி அமைச்சர் கூறுவத றிருந்த போதும் தோல்வியை ரம் அறவிடுவதற்கு அரசாங் ற்கமைய சமூக ஊடக வலை சந்தித்தார் என மங்கள கம் முடிவெடுத்துள்ளமை
|யமைப்புகளை கட்டுப்படுத்த
சமரவீர மேலும் தெரிவித் குறிப்பிடத்தக்கது. (இ-7-10) | விசேட சட்டமூலம் கொண்டு துள்ளார்.
இ-7-10)
மனம் தொடர்பில் -ய்ய வேண்டும்

Page 5
பக்கம் 04
வல
டுபிளசிஸ்
259 ஓட்டங் சதம்
டிக்ளேர் செ
அடிலெய்டு டெ பிரிக்கா அணி 9 பிற்கு 259 ஓட்! நிலையில் எதிர்
முதல் இன்னிங்சை
அவுஸ்திரேலி பிரிக்கா அணிக் யிலான பகல் - இர
அடிலெய்டில் நேற்று நாணயச்சுழற்சியி
னாபிரிக்கா அண லைவர் டு பிளிசிஸ் தேர்வு செய்தார்.
அதன்படி அந்த எல்கர் தொடக்க 6 இறங்கினார்கள். கள் எடுத்தார். ஆ ஓட்டங்களில் ஏமா இந்த இரண்டு வி யும் ஸ்டார்க் வீழ்த் வந்த அம்லா, டுட்
காற்பு
இரண் ரசிகர்
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் நியூசிலாந்து வீரர் போல்ட் விலகல்
24 வயதே ஆம் டின் காற்பந்து வீ உலகளவில் உள் வீரர்களில் ஒருவர கிறார். தற்போது 6 யானா ரொனால் ருக்கு அடுத்தபடிய
கடந்த மூன்று முன் நெய்மர் பி6 சான்டோஸ் கிளப்
யாடினார்.
அப்போது பிரே DIS என்ற முதலீ மரின் 40 சதவீத
மையை (அணியில் பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து
அணிக்கு மாறும் ! டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர்
8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
திருந்தது. டிரென்ட் போல்ட் காயம் காரண
பெற்றது. 2-வது டெஸ்ட் ஹேமில்ட
இந்த சமயத்தில் மாக விலகியுள்ளார்.
னில் இன்று ஆரம்பமாகின்றது.
அணி சான்டோ - பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
இந்த டெஸ்டில் காயம் காரண
இருந்து சுமார்57.11 நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்
மாக நியூசிலாந்து வேகப்பந்து வீரர்
விற்கு நெய் மறை செய்து விளையாடி வருகிறது. இரு
போல்ட் ஆடவில்லை.
அப்போது நெய்மரில் அணிகள் இடையேயான 2 டெஸ்ட
இது அந்த அணிக்கு மிகப்
40 மில்லியன் யூ
பட்டது. போட்டித் தொடரில் கிறிஸ்ட்சர்ச்சில்
பெரிய பின்னடைவாகும். அவ ருக்கு பதிலாக மேட் ஹென்றி
தொடர்ந்தவண்ண இடம்பெறுவார்.
றன. முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்
அதேவேளை விக்கு பதிலடி கொடுத்து சமன்
னைக்கான அபு செய்யும் ஆர்வத்தில் பாகிஸ்தான்
வையும் வார்த்ை உள்ளது. அதேபோல் நியூசிலாந்து
அலங்கரித்து, ெ இந்தடெஸ்டில்வென்றுதொடரைவெல
நிர்ப்பந்தங்களை லும் வேட்கையில் உள்ளது. (க)
எமக்குள் திணித்து சூழ்ச்சிகளும் அரங்கேறி வருகி
இவற்றிற்கெதிர ஜன நாயகரீதியில் திரும்ப திரும்ப
மக்களின் பேராதரவுடனும்
சியாக நீதி வேண் உறுதியுடன் வெளிப்படுத்தும்போது,
பேரெழுச்சியுடனும் நிகழ்ந்தேறிய
முழுப்ப வேண்டியுள் அதை எவரும் புறந்தள்ளமுடியாத
இந்நிகழ்வு , எமது மக்களின் அபி
இவை எழுக த நிலை ஏற்படும்.
லாசைகளை ஜனநாயக வழியில்
சியை நமக்கு வலி இச்செயற்பாடுகளும் நீதிக்
எடுத்தியம்பி, எமது அடிப்படை பிரச்
எமது மக்களும் கான எமது பயணத்தின் ஒரு
சினைகள் நியாயத்துடன் அணுகப் எழுக தமிழின் 4 அங்கமாக இருக்க வேண்டும் பட்டு அதன்பிரகாரம் உருவாவதே எழுச்சி , எம் தாய என்று தமிழ் மக்கள் பேரவை
நீடித்து நிலைக்கக்கூடிய நிம்மதி பகுதியாகிய , கிழ. உறுதியாக நம்புகிறது.
யான தீர்வாக அமையும் என வேண்டியதன் - அப்படியான செயற்பாட்டின் ஒரு
தெளிவாக காட்டியிருந்தது.
வலியுறுத்தி வருகி அங்கமாகவே யாழ்ப்பாணத்தில்
இந்த ஜனநாயக வெளிப்படுத்
கடந்த 13 ஆம் தொடங்கிய “எழுக தமிழ்" மக்கள் தலுக்கு தாயகத்திலும், தெற்கிலும் வையின் கூட்டத் எழுச்சி நிகழ்வு அமைந்திருக் புலத்திலும் தமிழகத்திலும் எழுந்த மக்களின் அடிப் கிறது. தமிழ்மக்களின் அடிப்படைப்
ஆதரவுக் குரல்களை , எம்மக்க அன்றாட பிரச்சினை பிரச்சினைகளையும் அன்றாட
ளின் எதிர்காலம் குறித்த ஒரு நம்
யக நீதியில் வே நடைமுறை பிரச்சினைகளையும்
பிக்கை ஒளியாகவே தமிழ் மக்கள்
“எழுக தமிழ்” நிக உலகிற்கு மீண்டும் எடுத்துக்கூறும் பேரவை பார்க்கிறது.
மண்ணின் மட்டக் ஜனநாயக அகிம்சைவழி எழுச்சி
- அதேவேளை , எமது மண் வரும் தை மாதம் யாக இந்த “எழுகதமிழ்" அணிதிரள் ணில் தொடர்ந்து கொண்டிருக்கும் " தீர்மானிக்கப்பட்டு வானது , கடந்த செப்டெம்பர் 24 நில, கலாசார பொருளாதார சிதைப் தின் நீண்டகால ர ஆம் திகதி நடைபெற்றிருந்தது. புகளுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் திற் கொண்டு, மக்
கிழக்கில் "எழுக தமிழ்”.

புரி
25.11.2016
கள் எடுத்த நிலையில் -பய்த தென்னாபிரிக்கா
ஸ்டில் தென்னா தலா 5 ஓட்டங்கள் எடுத்த நிலை களுடனும் களத்தில் இருந்தனர். விக்கெட் இழப் யில் ஹசில்வுட் பந்தில் அரங்கு அவுஸ்திரேலியா அணி சார்பில் உங்கள் எடுத்த
திரும்பினார்.
ஹசில்வுட் 4 விக்கெட்டும், ஸ்டார்க், பாராத விதமாக
ஆனால், ஐந்தாவது வீரராக
பேர்டு தலா இரண்டு விக்கெட்டுக் டிக்ளேர் செய்தது.
களம் இறங்கிய அணித்தலைவர் களும் வீழ்த்தினார்கள். யா - தென்னா டு பிளிசிஸ் நிலைத்து நின்று விளை
பின்னர் அவுஸ்திரேலியா களுக்கு இடை
யாடி சதம் அடித்தார்.
முதல் இன்னிங்சை தொடங்கியது. வு டெஸ்ட் போட்டி
இவரது சதத்தால் தென்னா தொடக்க வீரர்களாக கவாஜாவும் வ தொடங்கியது. பிரிக்கா அணி 76 ஓவர்கள் முடி ரென்ஷாவும் களம் இறங்கினார்
ல் வென்ற தென்
வில் 9 விக்கெட் இழப்பிற்கு 259 கள். யின் அணித்த
ஓட்டங்கள் எடுத்திருந்தது. அத்துடன்
இருவரும் முதல் நாள் ஆட்டம் துடுப்பாட்டத்தை
தென்னாபிரிக்கா அணி முதல் முடியும் வரை விக்கெட் இழக்கா
இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக
மல் பார்த்துக் கொண்டனர். அந்த அணியின் குக், அறிவித்தது.
அணி 12 ஓவர்கள் முடிவில் வீரர்களாக களம்
முதல் நாள் ஆட்டம் முடியும்
விக்கெட் இழப்பின்றி 14 ஓட்டங்கள் குக் 40 ஓட்டங் நேரத்தில் அவுஸ்திரேலியாவின் எடுத்துள்ளது. னால் எல்கர் 5
விக்கெட்டுக்களை விரைவில்
- கவாஜா 3 ஓட்டங்களுடனும், ற்றம் அளித்தார். வீழ்த்தி விடலாம் என்ற எண்ணத் ரென் ஷாவ் 8 ஓட்டங்களுடனும் க்கெட்டுக்களை தில் டு பிளிசிஸ் இந்த முடிவை களத்தில் இருந்தனர். போட்டியின் தினார். அடுத்து எடுத்தார். டுபிளிசிஸ்' 118 ஓட்டங் இரண்டாம் நாள் ஆட்டம் இன்றா மினி ஆகியோர் களுடனும், ஷாம்சி 18 ஓட்டங் கும்.
(க)
பந்தாட்ட வீரர் நெய்மருக்கு "டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மகள் கவலையில்
தரவிடப்பட்டது.
இந்த நிலையில் ஸ்பெயின்
நீதிபதி ஜோஸ் பெரால்ஸ், பிரேசில் தம் பிரேசில் நாட
இந்த ஒப்பந்தத்தில் நெய்மரின்
வீரர் நெய்மர் இரண்டு ஆண்டுகள் ரரான நெய்மர் உண்மையான விலை எவ்வளவு சிறைத்தண்டனையை அனுப்
ள் தலைசிறந்த
என்பதை இருகிளப்புகளும்மறைத்து
விக்க வேண்டும். Tக திகழ்ந்து வரு
விட்டன. இதனால் எங்களுக்கு
மேலும், பார்சிலோனா அணி மெஸ்சி, கிறிஸ்டி
இழப்பு ஏற்பட்டுவிட்டது என்று DIS
யின் முன்னாள் தலைவர் சான்ட்ரோ டோ ஆகியோ
ஸ்பெயினில் உள்ள நீதிமன்றில்
ரொசெல் ஐந்தாண்டு தண்டனை Tாக உள்ளார்.
வழக்கு தொடர்ந்தது.
அனுபவிக்க வேண்டும். அத்துடன் ஆண்டுகளுக்கு
- இந்த வழக்கு தொடர்பாக நெய்
பார்சிலோனா கிளப் 8.4 மில்லி ரேசிலில் உள்ள
மரின் தந்தை நீதிமன்றில் ஆஜராகி யன் யூரோ அபராதமாக விதிக்க பிற்காக விளை
முறைகேடு ஏதும் நடக்கவில்லை
வேண்டும் என்று கூறியுள்ளார். என்று தன் வாதத்தை முன்வைத்
ஆனால், ஸ்பெயின் நாட்டின் -சிலைச் சேர்ந்த
தார்.
சட்டத்தின்படி இரண்டு ஆண்டு ட்டுக்குழு, நெய்
இதற்கிடையில் வரிஏய்ப்பில்
களோ அல்லது அதற்கு குறை பரிமாற்ற உரி
இருந்து தப்பிக்க பார்சிலோனா
வாகவோ தண்டனை பெற்றால், ல் இருந்து வேறு
நிர்வாகம்5.5 மில்லியன்யூரோவை
அந்த தண்டனையை இரத்து உரிமை) வைத்
அபராதமாக செலுத்த முன்வந்தது.
செய்ய முடியும். அதனால் நெய்மர் இதனால் ஸ்பெயின் நீதிபதி
சிறைக்குச் செல்ல வேண்டிய ல் பார்சிலோனா
ஜோஸ்டிலாமாட்டா இந்த வழக்கை
அவசியம் இருக்காது. ஸ் அணியிடம்
முடிவுக்கு கொண்டு வர முன்வந்
வரி ஏய்ப்பு வழக்கில் 21 மாதங் மில்லியன்யூரோ
தார். ஆனால் அரசு தரப்பு வழக்கறி
கள் தண்டனை பெற்ற மெஸ்சி, J வாங்கியது.
ஞர் வழக்கை தள்ளுபடி செய்ய
இந்த சட்டத்தின்படி சிறைக்குச் ன் குடும்பத்திற்கு
விடாமல் தொடர்ந்து நடத்த வேண்
செல்லாமல் பார்சிலோனா அணிக் ரோ கொடுக்கப்
டும் என்று முறையிட்டார். இந்த
காக விளையாடி வருகிறார் என்பது வழக்கு தொடர்ந்து நடத்த உத்
குறிப்பிடத்தக்கது.
(செ)
ரமே இருக்கின்
டாளர்கள் அனைவரும் இந்த களை உரிமையுடன் வேண்டிக் ஜனநாயக எழுச்சியும் விழிப் பும்
கொள்கிறோம். - எமது பிரச்சி தமிழர் தாயகமெங்கும் பரவுவ
நேரடி அரசியல் செயற்பாடுகள் உப் படைத் தீர்
தற்கு எம்முடன் கைகோர்க்குமாறு மற்றும் கல்வி, கலை, சமூக, பொருளா தஜாலங்களால்
உரிமையுடன் அழைக்கிறோம்.
தார விடயங்கள் என, எமது தேசக் சயற்கையான
இனத்தின் இருப்பிற்கதன இந்த
கட்டுமா னத்தை வளப்படுத்தும் - உருவாக்கி ,
கோரிக்கையை ஏற்று கட்சி வேறு
அனைத்து தளங்களிலும் மக் 5 விட நடக்கும் பாடுகளை களைந்து அனைவரும் களின் கருத்துகளையும் செயற்
தொடர்ந்தும்
அணிதிரள வேண்டும் என
பாடுகளையும் செயற்பாட்டாளர்களை ன்றன.
அழைக்கிறோம்.
யும் நாம் வரவேற்கின்றோம். Tாகவும் தொடர்ச்
இவை தொடர்பான மக்கள்
இப்படியான தொடர்பாடல்களை டி நாம் குரலெ
கலந்துரையாடல்கள் ஏற்கனவே
யும் மக்கள் கருத்துகளையும் ளது.
ஆரம்பமாகியுள்ளது.
மேலும் உள் வாங்குவதையும் மிழின் தொடர்ச் -
- உங்கள் பகுதிகளிலும் இவ மேம்படுத்தும் நோக்கில் புதிய யுறுத்துகின்றது. ற்றை ஏற்பாடு செய்து மக்களிற் இணையத்தளம் ஒன்று கடந்த 13
தொடர்ச்சியாக
கான அரசியலை, மக்களிடம்
ஆம் திகதி tpcouncil.org எனும் அடுத்த மக்கள்
கொண்டு செல்வதை மேலும் முகவரியில் அங்குரார்ப்பணம் கத்தின் முக்கிய
வளப்படுத்த உதவுமாறு அனை
செய்து வைக்கப்பட்டுள்ளது. க்கில் நடைபெற
வரையும் வேண்டுகிறோம்.
இதுவே தமிழ் மக்கள் பேர அவசியத்தை
அத்தோடு ஒரு மக்களுக்கான வையின் உத்தியோகபூர்வ இணை ன்றார்கள் .
அமைப்பு என்ற வகையில், தமிழ் யத்தளமாகும். திகதி கூடிய பேர் மக்கள் பேரவையினை வழிநடத்
- மக்கள் இந்த இணையத் தளத் தொடரில் எமது
தும் பொறுப்பு எமது மக்களிட
தின் மக்கள் கருத்து tpcofficial படை மற்றும்
மேயே இருக்கிறது. தமிழ்மக்கள் mail@gmail.com எனும் மின் னகளை ஜனநா
பேரவையின் செல்நெறி தொடர்பா
னஞ்சல் ஊடாகவும் தமிழ் மக்கள் லைப்படுத்தும்
கவும் செய்யவேண்டிய வேலைத்
பேரவையை தொடர்பு கொள்ளலாம். ழ்வை கிழக்கு
திட்டங்கள் தொடர்பாகவும் மக்களி
- இவையே தமிழ் மக்கள் பேர க்களப்பில் எதிர் டமிருந்து வந்த கருத்துகளே இது வையின் உத்தியோகபூர்வ தொடர் நடத்துவதென வரையும் எம்மை வழிப்படுத்தி பாடல் முறைமைகளாகும். என நள்ளது. இனத்
வந்திருக்கின்றது.
தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள நலனைக் கருத்
இவ்வாறான செயற்பாடுகள்
ஊடக அறிக்கையில் தெரிவிக்கப் கள் செயற்பாட்
தொடரவேண்டும் என நாம் மக் பட்டுள்ளது.
(செ)

Page 6
அகதிகளுக்கு அமெரிக்காவில் எதிர்ப்
pastugisistusiast flg6uñ gileDT GallypIT
(கரணவாய்) கரவெட்டி வடக்கு நெல்லி யடி முன்பள்ளியின் சிறுவர் தினவிழா நாளை மறுதினம் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கி ழமை முற்பகல் 10 மணிய ளவில் யாழ்.திரு இருதயக் கல்லூரியில் நடைபெறும்.
பெற்றோர் சங்கத் தலை வர் கி.பிரகலாதன் தலைமை யில் இடம்பெறும் இந்நிகழ் வில் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் சி.அகிலதாஸ் கலந்து கொள் 6)Πή.
சிறப்பு விருந்தினர்களாக கரவெட்டி வடக்கு கிராம அலு வலர்கள் இ.யாதவன், ஆரம் பப்பிள்ளைப் பருவ அபிவி ருத்திப் பிரிவின் உதவிக்கல் விப் பணிப்பாளர் சிதில்லை நாதன், யாழ்திருஇருதயக்கல் லூரி அதிபர் இ.இராகவன், அருட்சகோதரி சமில்பா, முன் பள்ளி இணைப்பாளர் திரு மதி கலைவாணி பாலகிருஷ் ணன், கெளரவ விருந்தின ராக கரவெட்டி பங்குத்தந்தை அன்ரன் அமலராஜ் அடிக ளர் ஆகியோர்கலந்துகொள் ளவுள்ளனர். (3-3-6O)
(கொழும்பு) 66D6CD35 & 6fresh LLJ60 நாடுகளைச் சேர்ந்த அகதி களை அமெரிக்கா ஏற்றுக் கொள்ள உள்ளமைக்கு அமெ ரிக்க செனட் சபையின் நீதித் துறைத் தலைவர் சக் க்ரே ஸ்லி எதிர்ப்பை வெளியிட்டு ள்ளார். எனினும் இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க இரா ஜாங்க செயலாளர் ஜோன்கெரி மற்றும் உள்துறை செயலா ளர் ஜே ஜோன்சன் ஆகியோ
அனுப்பி வைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவினால் நிராகரிக்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த அகதிகளை அமெ ரிக்கா ஏற்றுக்கொள்ளும் என்ற தகவல்கள் அண்மை யில் வெளியாகி இருந்தன.
இவ்வாறு இலங்கை உள்
ளட்டநாடுகளின் அகதிகை ஏற்றுக்கொள்ளும் திட்ட தொடர்பில் அமெரிக்க இர ஜாங்கத் திணைக்களப அமெரிக்க காங்கிரஸ்பிக் தெரியப்படுத்தவில்லை என தெரிவித்தார்.
இந்த ஆண்டு செப்டெம்ட 13ஆம் திகதி வருடாந் அகதிகள் மாநாடு நடைபெற போதும், இந்த திட்டம் கு த்த தகவல்கள் வெளியா 85 LIL66b60D6D.
மேலும், இலங்கை, ஆ கானிஸ்தான், ஈராக், சோம லியா மற்றும் சூடான் ஆகி நாடுகளின் அகதிகளால் அெ ரிக்காவின் பாதுகாப்புக்கு அ சுறுத்தல் நிலவுகிறது எனவு அமெரிக்க செனட் சை யின் நீதித்துறைத் தலைவ சக் க்ரேஸ்லி குற்றம் சுமத் யுள்ளார். இ-7-1C
கால்நடைகள் பதிவி
அடையாளம் இடப்படாத அல்லது பதிவில்லாத கால் நடைகளுக்கான பதிவுகள் இடம் பெறுவதாக கரவெட்டி கால் நடை வைத்திய அதிகாரி அறி வித்துள்ளார்.
காது அடையாளம் இடப்பாத ஆடு, மாடு மற்றும் பதிவுகள் இல்லாத கோழிகளுக்கான பதி வுகள் மேற்கொள்ளப்படவுள்ள
தால் வரும் தங்களது கிராம அலு: லரிடம் அல்லது எமது அலுவ6
ந்தில் 1606 பெற்று பூரணப்படுத்தி எதி வரும் 30.11.2016 இற்கு முன் னர் ஒப்படைக்குமாறும் த6 றும் பட்சத்தில் தகுந்த நடவ க்கை எடுக்கப்படும் எனவு
அவர் அறிவித்துள்ளார். இ60
| UILGIGD6D DIGOI6)II65(61556160
சீருடைத்துணி
விநியோக
பாடசாலை மாணவ, மாணவியரின் நீடித்த பாவனைக்கும் அழகான தோற்றத்திற்கும்
தேவையான சீருடைகளைக் தைப்பதற்கான அனைத்து வகைத்தரமான துணிகளையும் பெற்றுக் கொள்ள நாட வேண்டிய ஒரே இடம் எமது "வாணி ரெக்ஸ்” ஸ்தாபனமாகும். அனைத்து மாணவர்களும் தமது பற்றுச்சீட்டுக்களை வழங்கி விரைவாகவும் குறைந்த விலையிலும் தமக்குத்தேவையான சீருடைத் துணிகளைப் பெற்றுச் செல்லுங்கள்.
இல81, பெரிய கடை வீதி, யாழ்ப்பான
சிந்தனை மேலோங்கும் நாள், எடுத்த காரியங்கள் எளிதில்
கைகூடும்.
ଗU୬1,
பெறலாம்.
வாழ்க்கைத் தரம் உயர வழி வகை செய்வீர்கள், உறவினர் "
இடம்பெறலாம்,
பிரயாணத்தின் போது விழிப் புணர்வு அவசியம், மற்றவர்க 2ளிடம் பேசும் போது நிதா னத்தை கடைப்பிடிப்பது நல் தேகநலனில் கவனம் எடுக்க வேண்டிய நாள்.
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள், மருத்து வச் செலவுகள் குறைந்து மன நிம் மதியைக் கொடுக்கும், தித்திக்கும் பயணங்கள் இடம்
களும் நண்பர்களும் வலிய வந்து உதவுவார்கள். போசன
சுகமுண்டு.
ஆன்மீக
ளின் அறிவுரையும் ஆதரவும் கிடைக்கும், மறைமுக எதிர்
ப்புகள் மாறும்.
கேது
செவ்
கிரகநிலை சந்திராஷ்டமம்
பூரட்டாதி, உத்திரட்டாதி
இரவு 3.52 மணிக்கு ATTT
துலா-சந்
ஆரி கு சனி 例
உயரும் நாள், எடுத்த காரிய தில் எளிதில் வெற்றி கிடை கும் நாள்,
ஆர்வம் காட்டுவீர்கள்.
மரியாதையு
வழிபாட்டி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வலம்புரி Išsib '05
வெள்ளைதீட்டுவதற்குநிதியில்லை
புதிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, கேள்விப்பத்திரம் கோருதல் மற்றும் நிதியொதுக்குதல் எனும் நடைமுறைகள் இருப்பினும், பாதசாரிகள் கடவைகளுக்கு வெள்ளை வர்ணம் தீட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படமாட்டா தெனவும் அவை டிசெம்பர் 3ஆம் திகதியிலிருந்தே நடைமுறைப்படுத்தப்படுமெனவும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது. இந்தத் திட்டத்துக்காக, ஏற் கனவே ஒதுக்கப்பட்ட பணம் இருப்பினும் அதற்கும் மேல தகமாகச் செலவளிக்க விரும்பவில்லை என்று அவ்வதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்தார்.
நாம் கேள்விப்பத்திரம் கோரி இந்தத் செயற்றிட்டத்துக்காக கூடுதல் பணத்தைச் செலவிட்டிருக்கலாம்.
ஆனால, நாம் அதைவிரும்பவில்லை. இதனால்தான், நாம்
5
நிர்வாகத் தெரிவு
(யாழ்ப்பாணம்) சென்றோக்ஸ் சனசமூக நிலையபுதியநிர்வாகத்தெரிவு கடந்த 13 ஆம் திகதிநிலைய மண்டபத்தில் ஜே/68 றொக் கிளமேசன் கிழக்கு கிராம சேவையாளர் நா.நித்தியான ந்தசிவம்தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் தலைவர்TILGJEBRITSño
ஜேபி), உபதலைவர்-கிறிஸ் இந்தத் திட்டத்தை முடிக்க ஒரு வருட காலம் கேட்டுள்ளோம் துராசா எழில்தரன், செயலா Lu || 6T6IOT அவர் தெரிவித்த [[]. - | ளர்-ஜெராட் ஜெயந்தன், உப D பனிப்பொழிவைக் கொண்டநாடுகளிலேயே, வீதிகளைக் - -
கடக்க மஞ்சள் நிறத்திலான கடவைகள் பயன்படுத்தப்படு 6ভgorাড়া-গীতস্রাতভাতন্ত্রীলঙ্গালী b கின்றன. ஏனைய நாடுகளில், வெள்ளைக் கடவைக ராஜீவ்காந்த், பொருளாளர்ப | ளாகவே அவை பயன்படுத்தப்படுகின்றன. கிறிஸ்ரியன் பேணாட் ஆகி 前 அந்த வகையில், இலங்கையிலும் இந்த மாற்றம் ஏற்படுத் யோரும் நிர்வாக உறுப்பினர் து தப்படுவதாக அதிகார சபையினால் ஏற்கனவே அறிவிக்கப்ப களாக பெனடிக்ற் அலன், ) ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (இ-7-1O) ஜோண் கென்றி, இராசேந் இந்நாவல்பயிலரங்கிற்கு திரம் உதயன சிறில் சிந்து
5TGIGO பயிலரங்கு பருத்தித்துறைப்பிரதேச செய சசி நிர்மலாதேவி, ಅ16ರಿ¤ರಿ! பருத்தித்துறை பிரதேச லர் இதஜெயசீலன் தலைமை மதராஜா ஸ்ரெலா நித்தில செயலகத்தினால் ஒழுங்கமை தாங்கி நடத்தவுள்ளார். பயி 5"P எஸ்.பி.பீற்றர் போல், க்கப்பட்டுள்ள நாவல் பயில லரங்கின் வளவாளர்களாக ரகு கிங்ஸ்ரன், போஷகர்க ரங்கானதுஎதிர்வரும் 29ஆம் மூத்த எழுத்தாளர்குப்பிளான் | ளாக ஆதிருவம்பலம், ா திகதி செவ்வாய்க்கிழமை ஐ.சண்முகன் LDög)|Lb 56ort ஜே.யோகரட்ணம், நாகராஜா " காலை 9 மணியளவில் பிர நிதி சு.குணேஸ்வரன் ஆகி ராஜா, கணக்காய்வாளராக தேச செயலகமாநாட்டு மண்ட யார் கலந்து கொள்ளவுள் உவம்சலின்தீபன் ஆகியோர் பத்தில் நடைபெறவுள்ளது. 6া50া இ தெரிவுசெய்யப்பட்டனர்.இ-3
இனி மிகச்சிறிய யானைக்குட்டிகளை பெரஹராவுக்கு பயன்படுத்தமுடியாது
ந்து வயதுக்கு குறைவான யானைக்குட்டிகளை பெரஹராவுக்கு அல்லதுசமய நிகழ்வுகள் தொடர்பில் பயன்படுத்துவது மற்றும் 10 வய துக்கு குறைந்த யானைகளிடம் வேலை பெறுவது என்பன தடைசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள யானைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை நிலைநாட்டுவதற்காக அச்சட்டத்தின் கீழ் கட்டளை தயாரித்து அதனை வெளியிடுவது தொடர்பில்நிலையான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சர வையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் படி, வனப்பாதுகாப்பு திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வருடாந்த அனுமதிப்பத்திரத்துடன், பயிற்றப்பட்ட யானைகளை வைத்திருக்க சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட் டுள்ளது. எனினும், இந்த அனுமதியில் 41 நிபந்தனைகள் உள்ளட க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த யானைக்குட்டியை வைத்திருக்கும் இடம், அந்த யானைக் குட்டியின் சுகாதார நிலையை சிறப்பாக வைத்திருத்தல், பொறுப்பாளர் அல்லது உரிமையாளரின் பொறுப்பு உள்ளிட்ட 41 நிபந்தனைகளே (6-7-1OD
இவ்வாறு உள்ளடக்கப்பட்டுள்ளன.
屬 தும் எண்ணம் உருவாகும், இயல்பான வாழ்க்கையில் இன்பங்கள் கூடும் நாள்,
தெய்வீக சிந்தனை மேலோங்
骏狮犯
ஆர்வம் காட்டுவீர்கள், பிள்
ளைகள் வழியில் சுப செல
வுகள் ஏற்படலாம்.
எண்ணிக்கை கூடும், பார விருத்திக்கு வித்திடு
25.77.2O76 வீர்கள், பயணங்களால்
(கார்த்திகை 10, வெள்ளிக்கிழமை)
சூரிய உதயம் காலை 6.05 மணிக்கு ஏகாதசி முற்பகல் 10.14 மணிவரை அத்தம் பிற்பகல் 2.51 மணிவரை சுபநேரம் 6.12-742 மணிவரை இராகுகாலம் 10,42-1212 மணிவரை 5 ஏகாதசி விரதம்
பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
களில் சிறு தாமதங்கள் ஏற்படலாம், சயன சுகக்
குறைவான நாள்.

Page 7
  

Page 8
  

Page 9
08
மண்ணுறங்கிக்கும்
ball 27 is aliancast
வவுனியா மாவடீட பிரஜைகள் குழு
(குருமன்காடு) ஈழத் தேசத்தில் தமிழ்த் தேசிய இனத்தின் வாழ்வுரி மைக்கான போராட்டத்தின் நியாயத்தின் பால் உள்ளிக் கப்பட்டு விடுதலை எனும் மகா விருட்சத்துக்காக தமது உடல்களை இலட்சிய விதை யாக்கிய மண்ணுறங்கிக் கிடக்கும் மாவீரத்தைத் தட்டி எழுப்பி கெளரவப்படுத்தும் தேசிய பெரும்பணியை தேசிய கடமையை தரம் தாழ்ந்து போகாது சிரம் உயர்த்தி நிறைவேற்றுவோம்.
"தமிழ்த் தேசிய மாவீரர் நாள்-நவம்பர் 27" எனும் தொனிப்பொருளில் அனை வரும் சமவாய்ப்புடன் பங் கேற்று உணர்வுபூர்வமாக நினைந்துருகி அஞ்சலித்து சுடரேற்றுவோமாக என வவு னியா மாவட்ட பிரஜைகள் குழு அறைகூவல் விடுத்துள் 6Tg5).
இது தொடர்பில் அந்த அமைப்பு அனுப்பி வைத் துள்ள செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இராணுவ தீர்வில் பெரு த்த நம்பிக்கை கொண்டு. உலக வல்லாதிக்க சக்தி களின் சகல வளங்களையும் திரட்டி வந்து, மாபெரும் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்தி, தமிழ் மக்களின் தேசிய வாழ்வையும் - வளத் தையும் சிதைத்து, தமிழர் தாயகப்பிரதேசங்கள் மீது நடத்திய நில ஆக்கிரமிப்புப் போரில் இலங்கை அரசு வெற்றி பெற்றுள்ளது.
போர் அறம் வழுவி அர சால் நடத்தப்பட்ட இந்த மாபெ ரும் தமிழ் இன அழிப்பு போருக்குப் பின்னரும் கூட இலங்கைத்தீவில் "தமிழ் மக்கள்” என்று சொல்லப்படு கின்ற தமிழ் தேசிய இனம்" உயிர்ப்பிழைத்திருக்கிறது என்றால், எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு வரும் "மடைதிறந்த வெள்ளத்தைப் போல நிலப் பசி எடுத்து புறப் பட்டு வந்த நில ஆக்கிரமிப்பு படைகளை, தமிழர் தாய
கத்தின் எல்லைகளில் நெஞ் சுரத்தோடும் - நேர்மைத் திறனோடும் எதிர்த்து நினறு மண்ணுறங்கும் மாவீரர்க ளையே சேரும். மாவீரர்க ளின் உயிர்க்கொடையே இன்றுள்ள தமிழ்த் தேசிய இனத்தின் உயிர் வாழ்வு ஆகும்!
தமிழ் மக்களின் பாது காவலர்களாக - மீட்பர்களாக - மரபு வழிப்படையணியாக எழுச்சிபெற்று, கட்டமைக் கப்பட்ட "தமிழீழ நடை முறை நிர்வாக அரசை" நிறுவியிருந்த தமிழீழ விடு தலைப்புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் ஒரே ஏகப் பிரதிநிதிகளாவர்
தமிழீழ விடுதலைப்பு லிகள் இயக்கம் தரகர்கள் அல்ல. அவர்கள் போரா
நிலையை பிரதிபலிக்காமல், தமிழ் மக்களின் மனோ நிலையை பிரதிபலித்தவர் கள். யார் எம்மை நிர்ப்பந் திப்பினும் வல்வளைப்பு
தொழில் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு NVQ சான்றிதழ் வழங்கப்ப டவுள்ளது. குறித்ததுறையில் 18 மாதங்களுக்கு மேலான அனுபவம் உள்ளவர்களுக்கு NVQI சான்றிதழ் வழங்கும் திட்டம் கிளிநொச்சியில் முன் னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி உதவிப் பணிப் பாளர் தெரிவித்துள்ளார்.
காலதாமதமின்றி உடனடி யாக தொழிற்றிறனை பரீட் சித்து சான்றிதழ் வழங்கப் шGib.
தகவல்தொடர்பாடல்தொழில் நுட்பம், தையல் கலை, அழ குக்கலை (பெண்கள்), சிகை யலங்கரம் பெண்கள்,கணனி வன்பொருள், கட்டட நிர்மா னம், அலுமினியக் கட்டு மானம், நீர்க்குழாய் பொரு த்துதல், வீட்டு மின்னிணை ப்பு, வெல்டிங், குளிரூட்டலும் வளி சீராக்கலும், விவசாய
உபகரணம் திருத்துநரும் தன்
Mசொன்றிதழ்வழங்கும்விசேடசெயற்றியம்
திருத்துநர், மரப்பொறியியல் போன்ற துறைகளில் அனு பவத்தை அடிப்படையாகக் கொண்டு NVC I சான்றி தழ் வழங்கப்படும்.
அரச, அரச சார்பற்ற மற் றும் வெளிநாட்டு வேலைவாய் ப்புக்களில் தற்போது NWO சான்றிதழ் கட்டாயப்படுத்த ப்படுவதால் அவசரமாக இத் திட்டம் முன்னெடுக்கப்படுகி றது. சான்றிதழ் பெற விரு ம்புபவர்கள் இலங்கை தொழி ற்பயிற்சி அதிகார சபை, மாவ ட்ட பணிமனை, பாஜ் பில் டிங், 155 ஆம் கட்டை ஏ9 வீதி, கிளிநொச்சி எனும் முக 6) Irfu566,60600TL issO)6m பெற்று நிரப்பி அனுப்புமாறு அவர் கேட்டுள்ளார்.
இல்லையேல் O21 228 5686 எனும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவலைப் பெறுமாறு அவர் தெரிவித்
இ
மாகாண தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியின் நூலக விரிவுரை மண்டப கட்டடத்திறப்புவிழா மாங்குளத்தில் நேற்று முற்பகல் 10 மணிக்கு மாகாண இணைப்பாளர் கந்தசாமி சக்திதரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராகவடக்கு மாகாண கல்வியமைச்சர்தகுரு குலராசா கலந்து கொண்டு பெயர்ப்பலகையையும் கட்டடத் தொகுதியையும் திறந்து வைத்தார்.இதில் வலயக்கல்வி பிரதிப்பணிப்பாளர்கள், பிரதேசபொறியிலாளர்கள், போதனாசி ரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
566ណាff. (2)
七
O பொலிஸ்
வழக்கு
யாழ.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து கடந்த 2011 ஆம் ஆண்டு சந்தேக நபர் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்ற ச்சாட்டுடன் தொடர்புபட்ட ஐந்து பொலிஸ் உத்தியோ கத்தர்களுடைய வழக்குநேற்று விசாரணைக்கு எடுத்து கொள் ளப்பட்டது.
இச்சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது, கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் ஐந்து இளை ஞர்களை கைது செய்த யாழ் சுன்னாகம் பொலிஸார் இவர் கள் மீது மேற்கொண்ட சித் திரவதை காரணமாக புன் னாலைக்கட்டுவன் யாழ்ப்
ஆனையிற எதிர்ப்புத் ெ
ஆனையிறவு உய்பளத்தை 560fluJITTLDULDTais (36) g5 D5 அரசாங்கம் முயற்சிப்பதை அடுத்து உப்பளத்தின் ஊழி யர்களும் தொழிலாளர்க ளும அயற்பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்து வதற்கான ஏற்பாட்டுக் கூட் டம் இயக்கச்சியில் நடை பெற்றது. பரந்தன், குமர புரம், உமையாள்புரம், தட்டு
 
 
 
 
 
 
 

25。卫卫。20卫6
Fய்யினும், "U600fpbgub - னிந்தும் கொடாமல், சேவ ம் செய்து கெடாமல், நம் ால் முடிந்ததை செய்கின் றாம். முடியவில்லை என் |றபோது செத்து மடிகின் றாம்" என்று தாம் வரித்துக் காண்ட உயரிய கொள் கைக்காகவே வாழ்ந்தவ
எங்கள் மூச்சாகி, எங் ள் வாழ்வுமாகி, எங்களை husbaoli iறஉந்து க்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர் களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்தி கெளரவப் படுத்துகின்ற - மதிப்பளிக் கின்ற தேசிய எழுச்சி நாளே மாவீரர் நாள்: நவம்பர் 27
ஈழதேசத்திலே "மக்க ளூக்காக மக்கள்" நடத்திய, தமிழ்த்தேசிய இனத்தின் வாழ்வுரிமைக்கான போரா ட்டத்தின் நியாயத்தின்பால்
எனும் மகாவிருட்சத்துக்காக தமது உடல்களை இலட்சிய
விதையாக்கிய போராளி களையும், அந்த விதைகளு க்காக தமது இரத்தம், கன்ை ணிைர், தசை, உயிர்களை உரமாக்கிய அனைத்து உறவு களையும், ஈகியர்களையும், கொடையாளர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், மாமனிதர்களையும், நெஞ் சத்தில் 2–UU ஏந்திப்பிடித்து விசுவாசமாகவும், நன்றி யுனர்வாகவும் நினைந்
க்கம்" செலுத்துவோமாக!
hர27 அன்றுவழமை போன்றே இம்முறையும், வவுனியா மாவட்ட பிரஜை கள் குழுவின் ஒழுங்கமை ப்பில் வவுனியா நகரத்தில் ஆலய மணியோசை மூன்று முறை ஒலிக்கவிடப்பட்டு மாலை 6.05 க்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மன டய நிகழ்ச்சியாக மாவீரர்
பெறும்.
"தமிழ்த்தேசிய LDIT65uj நாள் - நவம்பர் 27" எனும் தொனிப்பொருளில் இடம் பெறும் குறித்த நினைவே
ந்தல் எழுச்சியில், மாவீரர் போராளி குடும் பங்களின் பெற்றோர்கள், உறவினர் கள், நண்பர்கள், தமிழ் இனமான உணர்வாளர் கள், சிவில் சமூக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரையும் சமவாய்ப் புடன் பங்கேற்று, "தமிழ் தேசிய இனத்தின் வீர ஆத் மாக்களுக்கு" உணர்வுபூர வமாக அஞ்சலி செலுத்து மாறு அழைக்கின்றோம்.
கூடவே "எனது மொழி தமிழ், எனது பிறப்பு:தமிழன்
கின்ற ஒவ்வொரு தமிழ் பிரஜையையும், நவம்பர் 27 அன்று மாலை 6.05க்கு தத்தமது இல்லங்களின் வாச ல்கள் தோறும் நெய் விளக் கேற்றி மண்ணுறங்கி கிட க்கும் "மாவீரத்தை தட்டி எழுப்பி கெளரவப்படுத்தும் தேசிய பெரும் பணியை - தேசியக்கடமையை, "தரம் தாழ்ந்துபோகாது LD ഉ_u] த்தி நிறைவேற்றுமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள துெ. (2-25O)
சுன்னாகம் கொலை வழக்கு
D
| உத்தியோகத்தர்களின் விசாரணை ஒத்திவைப்பு
பாணத்தைச் சேர்ந்த சிறிஸ் கந்தராஜா சுமணன் என்ற இளைஞர் கடந்த 2011ஆம் €266OCা 08 நவம்பர் LDTg5LĎ 21ஆம் திகதி உயிரிழந் துள்ள நிலையில் இவரது சடலத்தை கிளிநொச்சி இர ணைமடுக்குளத்தில் வீசி விட்டு குறித்த இளைஞர் தப்பியோடி குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொன்ை டதாக பொலிஸார் தெரிவித் திருந்தனர்.
கடந்த ஜூலை மாதம் 25ஆம் திகதி குறித்த வழக்கு மல்லாகம் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்ட ஏனைய இளைஞர்கள் மன்றில் ஆஜ ராகி பரபரப்பு வாக்குமூலம்
ஒன்றினை வழங்கியிருந் தனர்.
குறித்த வழக்கு 24-102016 அன்று கொலைக் குற்ற ச்சாட்டுடன் தொடர்புபட்ட ஐந்து பொலிஸ் உத்தியோ கத்தர்களையும் கிளிநொச்சி LDT 6).JLL நீதவான் நீதிம ன்றில் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னி லையில் ஆஜர்படுத்தப்பட்டு நான்காவது சந்தேகநபருக்கு தமிழிலும் ஏனைய 4 பேரு க்கு சிங்களத்திலும் குற்றச் சாட்டு பத்திரம் வசித்துக் காட்டப்பட்டதுடன் ஒன்று தொடக்கம் 6 வரையான சாட்சிகளுக்கு அழைப்புக் கட்டளை அனுப்புமாறும் குற்ற புலனாய்வுப்பிரிவு பொல ஸாருக்கு கட்டளையிட்ட
குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று கிளிநொச்சி மாவட்ட நீத வான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணை ககு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரணை செய்த நீதிமன்ற நீதவான் டிசெம்பர் மாதம் 8 ஆம் திகதிவரை சந்தேகநபாகளை விளக்கமறியலில் வைக்கு மாறு உத்தரவிட்டார். (2-15)
9IUGT505 ຫຼທີ່ມາສທີ່ ரிவிக்கும் போராட்டம் பற்றி ஆராய்வு
வண் கொட்டி, இயக்கச்சி, சங்கத்தார்வயல், கோயில் வயல், முகாவில், மாசார், சோறன்பற்று பேரலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும் தொழி லாளர்களும் ஊழியர்களும் இதில் கலந்து கொண்டனர். அரசாங்கத்தின் வரவு-செல வுத்திட்ட அறிவிப்பில் நட்ட த்தில் இயங்கும் கூட்டுத்தா பனங்களை தனியார்மயப்ப
டுத்தவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளதை அடுத்து யிறவுஉபளத்தையும்அவ்வாறுಶ್ರೀರಾಂರ தனயார்மயப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படு வதாகத் தெரியவந்துள்ளது.
ப்பை வெளிப்படுத்துவதற்கு இவர்கள்நடவடிக் GåDD கொண்டு வருகின்றனர்.
இந்தக் கூட்டத்தில் முன் னாள் பாராளுமன்ற உறுப்
பினர் சந்திரகுமார் (UPC) கேசு, பச்சிலைப்பள்ளிப் பிர தேச சபையின் முன்னாள் உறுப்பினர் அன்ரன் அன்ப ழகன் ஆகியோர் கலந்து கொண்டு உப்பளத்தைத் தனியார் மயமாக்கப்படுவ தனால் ஏற்படும் பாதிப்புக ளைப் பற்றியும் தொழிலா ளர்களுடைய உரிமைக்கான போராட்டத்தைப்பற்றியும் கருத்துரைத்தனர். (2-312)

Page 10
உயிரிழந்தவர்களை நினைவுகூர வேண்டிய நேரத்தில் களியாட்ட நிகழ்வுகளை ஏற்க முடியாது
சிவசக்தி ஆனந்தன் எம்.பி.தெரிவிப்பு
(குருமன்காடு) நல்லாட்சி அரசும் தமி ழர்களின் மனங்களை வெல்ல முயற்சிக்கவில்லை என வன்னி பாராளுமன்ற உறுப் பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாநகரசபை மைதா னத்தில் நாளை சனிக்கி p60)LD L I60)L 5560)6D60)LDU as த்தின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள இசை நிகழ்ச்சி மற்றும் களியாட்ட நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவி க்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக் கையில்,
தமிழ் மக்கள் மீது கட்ட விழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தின் காரண UDTab U6üb6on TuğluJä556OOTö585T5OT தமிழ் மக்கள் உயிரிழந்த நிலையில் அவர்களை நினைவு கூரவேண்டியதார்மீக பொறு ப்பு தமிழ் மக்களிடமுள்ளது. இந் நினைவுகூரும் நிக
ழ்வை இம் மாதம் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக அனுஷ்டித்து வருகின்றனர். இந்நிலையில் இசை நிக ழ்வுகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகளை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
இராணுவத்தில் இருந்து பலியானவர்களுக்கு வெற் றிவிழா கொண்டாடுவதுடன் இராணுவ வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகி ன்றது. அத்துடன் அரசிற்கு எதிராக செயற்பட்ட ஜே.வி.பி. போன்ற அமைப்பினர் தங்கள உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருகின்றனர். இவ் வாறான நிலையில் தமிழ் மக்கள் தங்களது விடிவிற் காக உயிரிழந்தவர்களை யும் அரச பயங்கரவாதத்தால் பலியான தமது உறவுகளை யும் நினைவுகூர தடை விதி ப்பதும் அந்த நாட்களில் இசை நிகழ்வுகளை நடத்து வதும் நல்லாட்சி எனப்படும் தமிழ் மக்களின் வாக்குக ளால் வெற்றிபெற்ற அரசின்
N
செயற்பாட்டுக்கு உகந்ததல்ல
மகிந்த ராஜபக்ஷ போரில் வெற்றிபெற்றிருந்தாலும் தமி மக்களின் மனங்களை வெற்றி கொள்ள முடியாத நிலை காணப்பட்டது. இதே நிலை யையே தற்போதைய அரசாக கமும் ஏற்படுத்தமுனைகின்றது
எனவே தமிழர்களின் புனித மாதத்தில் அவர்கள் தங்கள் உறவுகளை நினைவி கூரும் நிலையில் இறை நிகழ்வுகள் நடத்துவதை நிறு த்தி தமிழ் மக்களின் மனங் களைவெல்லும்செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார். (2-250)
வடக்கில் இராணுவம், பொலிஸார் இருந்தும் ஏன் கஞ்சா கடத்தலை கட்டுப்படுத்த முடியவில்லை
(U6Oflagsgorg56TTLD) வடக்கில் இடம்பெறும் கஞ்சா கடத்தலை இராணு வம் மற்றும் பொலிஸாரால் ஏன் கட்டுப்படுத்த முடியவி ல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத் தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ் கந்தராஜா கேள்வியெழுப் பியுள்ளார்.
வடக்கு, கிழக்குப் பகுதி யில் சட்டம், நீதி ஒழுங்கு, எவ்வாறான முறையில் உள் ளது என்றும் இதற்கு ஏன் அச்சுறுத்தல் வருகின்றது: இவற்றை ஏன் இங்குநிலை நாட்ட முடியாமல் உள்ளது என்பதனையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 21 ஆம திகதி இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில்
பாராளுமன்றில் சாந்தி எம்.பி.கேள்வி
கலந்து கொண்டு உரையாற் றியபோதே அவள் மேற்கண்ட வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரை யாற்றுகையில்,
கிளிநொச்சி உப்பளத் தொழிற்சாலை, மன்னார் உப் பளத் தொழிற்சாலை என்பன தனியாருக்கு விற்பனை செய யப்படுவதாகவும்அதனைநிறுத்த வேண்டுமெனவும் கூறினார். இதற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு போராட்டத்தை நடத் துவதற்கு முனைகின்றதை யும் சுட்டிக்காட்டினார்.
வடக்கில் ஒரு இலட்சத் திற்கும் அதிகமான இராணு வம் உள்ளது. அவர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் 25 ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வடக்கு கிழக்கில் சட்டம், பாதுகாப்பு கேள் விக்குறியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவு -கொக்
கிளாய் பகுதியில் தனியார் ஒருவருடைய காணியில் புத்தர் சிலை நிர்மாணிக்கப் பட்டு வருகின்றது.
இதுவரை காலமும் இது தொடர்பாக நீதிமன்றங்கள், பொலிஸ்நிலையங்கள் சென்று பழக்கப்படாத மக்கள், தங்களு டைய உரிமையைப் பெற்றுக கொள்வதற்காகபொலிஸ்நிலை யங்கள் மற்றும் நீதிமன்றங் கள் சென்று வருகின்றனர்.
யுத்த காலத்திற்கு முன் னர் சுதந்திரமாக வாழ்ந்த பெண்களுக்கு யுத்தம் முடி வடைந்த பின்னர், பாதுகாப்பு இல்லை. சிறு பிள்ளைகள் கூட வெளியில் செல்வதற்கு பாதுகாப்பு இல்லை.
தற்பொழுது வடக்கில் இராணுவம், பொலிஸ் இருந தும் நீதி நியாயத்தை ஒழு க்கத்தை நிலைநாட்ட முடியா மல் உள்ளது. இதன் உட்க ருத்து என்ன? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.(2-28)
வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்டவரின் மரணம் குறித்து நான்கு பேர் கைதாகினர்
(குருமன்காடு) ஜேர்மனியில் இருந்து வந்து தங்கி நின்ற நிலை யில் வவுனியாவில் சடல மாக மீட்கப்பட்டவரின் மர னம் தொடர்பில் சந்தேகத் தின் பேரில் நான்கு பேரை கைது செய்துள்ளதாக வவு னியா குற்றத் தடுப்பு பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா, பத்தினியார் மகிழங்குளம் பகுதியில்
உள்ள வீடு ஒன்றில் இருந்து கடந்த 22 ஆம் திகதி செவ் வாய்க்கிழமை காலை ஜேர் மனிநாட்டில் இருந்து மூன்று மாதங்களுக்கு முன்னர் இல ங்கை வந்து தங்கியிருந்த விக்கிரமரட்ன குணசிறி (வயது- 59) என்பவர் சடல LDITEs 61660fluT GUIT656nor ரால் மீட்கப்பட்டார்.
பொலிஸாருக்குக் கிடை த்த தொலைபேசி அழைப் பையடுத்தே குறித்த நபர் ở LGDLDIT5 Lổi”.5üuỦtạq55
தார். இது தொடர்பில் விசார ணைகளை மேற்கொண்டு வரும் வவுனியா குற்றத்த (BLJL| 6)LurT65bsmoITÜ 8ä5 685IT60D6C தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய் துள்ளதுடன், மதுபோதை யில் ஏற்பட்ட முரண்பாடு கார னமாக கொலை இடம் பெற் றிருப்பதாக ஆரம்ப கட்ட வசாரணைகளில் தெரியவந துள்ளது எனவும் தெரிவித் துள்ளனர். (2-25O)
 
 
 
 

மூன்று நுண்நிதி நிறுவனங்கள் தொடர்பில் சட்டநடவடிக்கைகள் துணுக்காய் பிரதேச செயலாளர் தெரிவிப்பு
டுமல்லாவி) துணுக்காய் பிரதேச செய லகப்பிரிவில் துணுக்காய் பிர தேச செயலகரின் அனுமதி யின்றி பெண் தலைமைத் துவக்குடும்பங்களையும் மற் றும் குடும்பப்பெண்களையும் இலக்குவைத்து அதிக வட்டி க்கு பணம் வழங்கும் நுண் நிதி நிறுவனங்கள் மூன்று இயங்கி வருவதாகவும் இந் நிறுவனங்கள் தொடர்பாக பல் வேறுபட்ட குற்றச்சாட்டுக்களை பொதுமக்கள் முன்வைத்துள் ளதாகவும் இந்நிறுவனங்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை கள்ளடுப்பதுதொடர்பாக ஆய்வு செய்துவருவதாகவும் துணுக் காய்பிரதேசசெயலாளர் இபிர தாபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
துணுக்காய் பிரதேச செய லகப்பிரிவில் இடப்பெயர்வின் பின்னரான மக்கள் மீள்குடி யேற்றத்தின் போது போர்ச் சூழ்நிலை காரணமாகவும் மற் றும் ஏனைய காரணங்களி னாலும்தமது கணவன்மாரை
இழந்தநிலையில் 545 பெண் தலைமைத்துவக் குடும்பங் கள் மீள்குடியேற்றம் செய் யப்பட்ட நிலையில் வாழ்வா தார உதவிகள் அநேகமானவ ர்களுக்கு கிடைக்கப் பெறாத நிலையில்பொருளாதாரநெரு க்கடிகளுடன் வாழ்ந்து வரு கின்றனர்.
இதேவேளை குடும்பப்பி னக்குகள் காரணமாக கண 6)J6öITLIDITrf6OTT6O 6OD6ÉLL’ULUL’LU நிலையில் தமது குடும்பப் பாரத்தை சுமக்கும் 32 இற்கு மேற்பட்ட பெண் தலைமைத் துவக்குடும்பங்கள் காணப்ப டுகின்றன.
அத்தோடு ஏனைய குடும் பங்களிலும் பொருளாதார சூழ்நிலை காரணமாக பாதிக் கப்பட்ட நிலையில் அநேக மான குடும்பங்கள் காணப்ப டுகின்றன.
இக்குடும்பங்களை இல க்கு வைத்து நுண்நிதி கடன் வழங்கும் மூன்று நிறுவனங் கள் துணுக்காய் பிரதேச செய லகப்பிரிவில் அனுமதிபெறாத நிலையில் இயங்கி வருகின்
றன.
இந்நிறுவனங்கள் பெண் களுக்கு கடன்களை வழங்கி அவற்றை கிழமைதோறும் அறவிட்டு வருகின்றன.
அதிக வட்டி காரணமாக வும் மக்களுக்கான நிரந்தர
யாலும் கடனை மீளச் செலு த்த முடியாது மக்கள் சிரமங் களை எதிர்கொண்டு வருகின் றனர்.
இவ்வாறுகடன்களைசெலு த்தாதவர்களை குறித்த நிறு வனங்கள் அச்சுறுத்தி வருவ துடன் பல்வேறு வகையான துன்புறுத்தல்களையும் பிர யோகிப்பதாக பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ள 601st.
எனவே குறித்த நிறுவன ங்கள் தொடர்பில் கிராமமட்ட ரீதியிலான பொதுஅமைப் புக்களின் பிரதிநிதிகள்,கிராம அலுவலர்கள் ஆகியோரு டன் கலந்துரையாடி தீர்மா னங்கள்எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள் (2-15
6TTTT.
மரநடுகை திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் நல்லின மாங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன
(D606).T65)
நிலைபேறான வாழ்வுஅபி விருத்தி நிதியத்தின் (Sld) அனுசரணையில் கிளிநொ ச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட 103 பாடசாலைகளுக்கு மற் றும் கோட்டக்கல்வி அலுவ லகங்கள்,வலயக்கல்வி அலு வலகம் ஆகியவற்றில் கார்த் திகை மாதத்தை முன்னிட்டு 6) ILég, LDT35 1600T 66). FITU அமைச்சினால் முன்னெடுக் கப்பட்டிருக்கும் மரநடுகைத் திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக நல்லினமாங்கன் றுகள் வழங்கி வைக்கப்பட்டு
ள்ளதாக மேற்குறித்த நிதியத் தினால் தெரிவிக்கப்பட்டுள் 6Tg5).
இது தொடர்பில் தெரிய ബന്ദ്രബgTഖg,
கிளிநொச்சி கல்வி வல யத்திற்குட்பட்ட 103 பாடசா லைகளுக்கு தலா இரண்டு மாங்கன்றுகள் வீதம் 206 மாங்கன்றுகள் மற்றும் கோட் டக் கல்வி அலுவலகங்கள், வலயக் கல்வி அலுவலகம் ஆகியவற்றில் நடுகை செய் வதற்காக 9 மாங்கன்றுகளு மாக மொத்தம் 215 மாங்கன் றுகள் வழங்கி வைக்கப்பட்
G66া6া60া,
இம்மாங்கன்றுகள் குறு கிய காலத்தில் பயன்தரக்கூ டியவை என்றும் இதனூடாக மாணவர்கள் எதிர்காலத்தில் பயன்பெறுவதுடன் சுற்றுச் சூழலும் நன்மை அடையக் கூடிய நிலை ஏற்படும் என மேற்படிநிதியத்தின் அதிகாரி
இந்திய மீனவர்கள் சர்வதேச கடற்பரப்பின் ஊடாக முல்லை.கடற்பரப்பினுள் ஊடுருவல்
முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பினுள் இந்திய மீன வர்கள் சர்வதேச கடற்பர ப்பினுTடாகவே வருகின்ற னர் என வடக்கு மாகான கடற்றொழிலாளர் இனை யத்தின் பொருளாளர் அ. மரியதாஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச மீனவர் தினம் வவுனியா அருந்ததி விருந் தினர் விடுதியில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக் கம் மற்றும் வடக்குமாகான கடற்றொழிலாளர் இணை யத்தின் ஏற்பாட்டில் அண் மையில் அனுஷ்டிக்கப்பட்ட போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரி வித்த அவர்,
வடக்குமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொருளாளர் தெளிவிப்பு
bலைத்தீ படத்தை இறால் வங்கி என்று வர் ணிைப்பார்கள். அந்த அள விற்கு எமது கடலில் இறால் வளம் நிறைவாக இருந்தது. ஆனால் அந்த வளம் கடந்த காலங்களில் இந்திய இழு வைப்படகுகளால் சூறையா டப்பட்டது.
ஆகவே முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சர்வதேச கடலின் ஊடாகத்தான் இந் திய மீனவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றனர். எனவே அதனை உற்றுநோக்கி ஒரு நிமிடம் கூட எமது கடற்பர ப்பினுள் அனுமதிக்கமாட் டோம் என்பதனை இடம் முறை இடம்பெற்ற பேச்சு வார்த்தை யில் இறுக்கமாக
கூறியிருக்கின்றோம்.
இம்முறை பேச்சுவார்த் தையில் இரு நாடுகளும் கலந்துகொண்டமையானது எமது மக்களை பொறுத்த வரை மனநிம்மதியாக உள்
6Tg5).
ஆகவே இது எமக்கு சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையும் எமக்கு உள் ளது. அந்தவகையில் இந்த நம்பிக்கை நீடூழிகாலம் இரு 35566).j600TGLib.
எனவே இம்முறை முல் லைத்தீவு மீனவர்கள் இறால வளத்தைதாமே பெற்று அதன் மூலம் வாழ்வாதாரத்தை பெருக்க முடியும் என்ற நம் Lîlä560D5uîlotó 2_6ïTG36TTTTLD 6T6OT
தெரிவித்தார். (2-25O)

Page 11
east 10
யாழ்ப்பான விஞ்ஞான சங்க குடையைக் குழப்பும்
திண்மக் கழிவுப் பொரு 356t, 6600 60). LD535 (T6) மாக உலகத்தையே அச்சு றுத்திவரும் புதிய பிரச்சினை திண்மக் கழிவுப் பொருட் கள் என்னும் வகையில் தோட்ட கழிவுப் பொருட் கள, சமையலறை கழிவுப பொருட்கள், வீட்டுக் கழி வுப் பொருட்கள், கண் னாடி கழிவுப்பொருட்கள் மரத்தாலான கழிவுப் பொரு ட்கள், தளபாட கழிவுப் பொருட்கள்,தாதுக்கழிவுப் பொருட்கள், கழிவுப் பொரு ட்கள் கலந்தமனன், உடை கள் மற்றும் துணிக் கழி வுப் பொருட்கள்,பொதிகள் செய்யப் பயன்படும் பொரு ட்கள்,காகிதாதிகள் மற்றும் உக்கக்கூடிய பொருட்கள் என பட்டியல் நீண்டு செல் கிறது.
இக்கட்டுரை வாயிலாக இப்படியான குட்டையைக் குழப்பும் குப்பைகள், என் னுடைய அன்றாட செயற் பாடுகளின் போது நான் ass6Oor som LMT as a56OOTL afl6O பதிவுகளை பகிர்ந்து கொள் வதுடன் இக்குப்பைகளு isg el Gou (goodbye) சொல்வதற்கு என்னதான் வழி என்பதனை மேலோ ட்டமாக ஆராய முயற்சிக்கி றேன்.
நேரம் இரவு ஒன்பத ரையும்தாண்டி ஓடிக்கொன டிருக்க நானும் தம்பியும் மிதிவண்டியில் முனியப் பர்கோவில்பக்கமாக பொது வான பேச்சுகளோடு இரு வரும் வழமைபோல் பல் வேறு விடயங்களையும் அளவளாவியபடி சென்று கொண்டிருந்தோம். இப்ப எல்லாம் வண்டியை முன் 60TTg urf gig. GJD(SuDIT இல்லையோ பின்னாடி பார்த்து ஒடனும்டா அப்பு குறுக்கால போவானுவள் பின்னாடியும் கொண்டந்து எல்லோஎண்டுவாய்மூடல டிமோ பட்டா ரகவாகனம் ஒண்டு எங்கள் இருவரை யும் தாண்டி மின்னல் வேகத்தில் சென்று கிரீச் என்ற பிரேக் சத்தத்துடன் ஒரு 100 அடி முன்னாடி நின்ைடது. அதிலிருந்து இற ங்கின ஒருவன் சுத்தும் முத்தும் பார்த்தவாறு ஒரு
2A உரப்பையை தூக்கி வீதியோ ரம எறியபட்டாமீண்டும் மின னல் வேகம் எடுத்தது.
இப்படியான நிகழ்வுகள் வீதியோரம் எங்கும் இப் பொழுது சகஜமாகிவிட்டன. போடப்பட்ட பைகளுக்கு நாய் களும் காகங்களும் சண்டை யிடுவதும் அன்றாடக் காட்சி யாகிவிட்டது. முந்தி எல்லாம் ஆள் நடமாட்டம் தெரியாத இடங்களில் தமது கைவரி சையைக் காட்டும் இவர்கள் இப்பொழுது பிரதான வீதிகளி னுள்ளும் இறங்கிவிட்டார் கள்.
முந்தியெல்லாம் வடமரா ட்சிக்குள்ள நுழையும் போது ஞாபகம் வருவது முனியப்பர் கோவிலும் வல்லைவெளி யும் தான். ஆனால் இப்ப குடி மக்களை வரவேற்கும் பார் கள் தான் கண்ணுக்குள் நிற் குது. விவேக் சொன்ன மாதிர வடபழனில இரண்டு இடம் தான் பேமஸ் ஒண்னு வட பழனிமுருகன் கோவில் மத் தது டீ மெறிடியன் பார். அங்க கூடடம் வருதோ இல்லையோ இங்க கூட்டம் நல்லா வரும். அது ஒருபுறம் இருக்க அந்த அழகிய வல்லை வெளியோ ரம் சவுக்குமரங்களும் தொன டைமனாறு நீரேரியும் அங்கு பரந்துகிடக்கும் புல்லினங்க ளும் பறந்து திரியும் வெளி நாட்டுப் புள்ளினங்களும் கணணுக்குவிருநதாய் அமை யும். ஆனால் இப்போதெல் லாம் ஊர் நாய்களும் காகங் களும் குப்பைகளுக்காக வழிச சண்டை பிடிக்கிறது மட்டும் தான் அப்பகுதியெங்கும் அனுதினமும் நடக்கிறது.
ஒரு அழகிய கடற்கரை யோரம், மாலை மயங்கும் நேரம் வேலை முடித்து வீடு திரும்பும் மக்கள் அக்காட்சி யோடு வீடு திரும்பின் அவர் களுக்கு ஒரு மன ஆறுதல் மற்றும் மனமகிழ்வோடு
Ulsanon(g00dbye) aan
இயற்கையை ரசித்தவாறு செல்லலாம். ஆனால் நம்ம காக்கைதீவு, கல்லுண்டாய் வெளி கடலோரங்களில் இப் படி ரம்மியமான காட்சிகள் ஏதாவது பார்க்க வாய்ப்பு உள் ளதா? இல்லவே இல்லை.
அந்தக் கடலோரம், வீதி யோரம் காணப்படும் கழிவு களும் அவற்றில் இருந்தான துர்நாற்றமும் அத்திண்மக் கழிவுகளைப் போட்டவர் களின் திமிரை விட அதிக மான திமிரோடு அதாவது "my car, my road, my petrol எண்ட மாதிரிநாலா புறமும் சிதறிக் கிடக்கின்றது.
A
திண்மக் கழிவு அகற்றல் மிகப்பெரிய சவாலாகவே வளர்ந்துவரும் நாடுகளில் கானப்படுகிறது. ஆனாலும் எம்மவர் மனது வைத்தால் ஆகாதது என்று எதுவும் இருக காது. திண்மக் கழிவகற்றல் அடிப்படையில் இருந்து ஆர
bilisas JULC36) 600r(6Lib,
கிராமமட்டம், பிரதேச செயலர் மட்டம், பின்பு மாவ LL LDLL b. Lig(355 6ëUGOës த்தில் அனர்த்த முகாமை த்துவ உத்தியோகத்தள், சுகா தார உத்தியோகத்தர், கமக் காரர் அமைப்புக்கள் உறுப் பினர்கள், மீன்பிடிச்சங்க உறுப்பினர்கள், திட்டமிடல் உத்தியோகத்தர், மாதர் அபி விருத்திச் சங்க உறுப்பினர் கள், முன்பள்ளி ஆசிரியர் கள், பிரதேச சபையினர் ஆகியோரின் பங்களிப்போடு
osyggjong gests USil 72
அணுஉலையில் பயன்படுத்தப்படும் பாரநீரின் (Heavy water-DO) செயற்பாடு
6া6তোমাতা?
புதிர் 174 இற்கான விடைகளை 05.12.2016 இற்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்ப வேண்டிய முகவரி:
கணைநிதி.(செல்வி) வழிவதர்சிணி இரானலிங்கம்
பாற்ப்பான விஞ்ஞான சங்கம்
&átfut, ősfia, A
சிரேஷ்ட விரிவுரையாளர், இரசாயணவியற்றுறை யாழ்-பல்கலைக்குறளும்.
சரியான விடையை அனுப்பும் அதிர்ஷ்டசாலிக்கு ரூபா 500/- பனப்பரிசு வழங்கப்படும். இப் பணப்பரிசினை யாழ்பல்கலைக்கழக விஞ்ஞான சங்கம் பிரிவு A பிரிவிடம் நேரில் சென்று வயற்றுக் கொள்ளலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்புரி
25。卫卫。20卫6
த்தின் பிரிவு A வழங்கும். குப்பைகள்.
ல இது வழி.
குழு ஒன்றை அமைப்பதோடு மட்டுமல்லாது அதன் இய ங்கு நிலைகளுக்கான அத் நனை விடயங்களும் கவ Oflags LLC36),600 GBL). 665 வனைவருக்கும் விழிப்பு ணர்வுப் பயிற்சிகளை வழ ங்குவதோடு அவை அப் பிர தேசம் சார்ந்த அனைத்து மக்களையும் சென்றடைந்து தினமக்கழிவகற்றல் வினை த்திறனுடன்நடைபெற அனை வரினதும் ஒத்துழைப்பும் பெறப்படவேண்டும்.
இங்கு முண்பள்ளி ஆசி ரியர்களைச் சேர்த்ததன் நோக்கம் அவர்கள்தான் எமது எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் இடத்தில் இருப் பவர்கள்.அத்தோடு முன்பள் ளிப் பாடத்திட்டத்தில் எமது சூழல், எம்மைச் சுற்றி இருப் பவைகளைப் பற்றிச் சிறார்க ளுக்கு ஏற்றவகையில் சொல் லிக் கொடுக்க வேண்டும். பொது இடங்களில் குப்பை களைப் போடாதீர்கள் எனப் பழக்கப்படுத்தவேண்டும்.
! — ܀
ബ
எனது நண்பர் ஒருவரின் சமூகவலைப்பதிவில் பின் வருமாறு கூறப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கிட்டத்தட்ட ஆண்டு 4 வரை அதாவது 10 வயசு வரை பிள்ளைகளு ககு பரீட்சை என்ற ஒன்றே கிடையாதாம். அக் காலப்பகு தயில் அவர்களுக்கு ஏனை யவரகளுடன் பழகும் முறை. ஒழுக்கநெறிகள், சூழல் சார் ந்த விடயங்கள் கற்றுக் கொடு க்கப்படுகின்றன. ஆனால் நம்நாட்டில் புலமைப்பரிசில் பரீட்சை என்ற பெயரில் அம் மாணவர்களைச் சித்திர வதைப்படுத்திக் கசக்கிப் பிழி கிறோம் எமது வரட்டு கெளர வங்களுக்காக, அத்துடன் ஜப்பானில் மாணவர்கள் தங் கள் ஆசிரியர்களுடன் சேர்ந் தும் ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்கள் தங்கள் பள்ளிக்
கூடங்கள் மற்றும் கழிப்ப றைகளைச் சுத்தம் செய்கின் றார்கள். ஜப்பானில் சுகாதா ரச் சுத்திகரிப்பு பணியா ளர்கள் சுகாதாரப் பொறியிய லாளர்கள் என்றே அழைக் கப்படுகின்றார்கள். அவர்க ளுக்கான சம்பளமும் அதி கம். ஆனால் நம் நாட்டில் நிலைமை தலைகீழ்,
ஜப்பானில் இயற்கை வள ங்கள் என்ற ஏதும் இல்லை. ஆண்டுக்கு நூற்றுக்கணக் கான பூமி அதிர்ச்சிகள் வேறு ஏற்படுகின்றன. ஆனால் ஜப் பாண் உலகிலேயே பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாகும்.ஆனால் நம்நாடு இயற்கை வளம் அதிகம் நிறைந்த நாடு என்கிறோம். அதிக உயிர்ப்பல்வகைமை களை கொண்ட நாடு என்கி றோம். பூமி அதிர்ச்சி சார்ந்த இயற்கை அழிவுகள் அரிது இங்கே. ஆனால் நம் பொரு ளாதரம் திறைசேரி திவாலாகி போயிட்டு என்றுசொல்லும் நிலையில் இருக்கின்றோம். திண்மக் கழிவுகளில் 90 சதவீதமானவை மீள் பாவனைக்கு உகந்தவை. எஞ்சியவற்றை அதற்கான சரியான வழிமுறைகளில் அகற்ற வேண்டும். நாம் என்ன செய்கிறோம். வீதி யோரங்களிலும், தரவை களிலும் கொண்டுசென்று போடுகின்றோம். அவ்வாறு போட்டபின்பு எம்முடைய வேலை முடிந்து விட்டது என்ற திருப்தியோடு திரும்பு கின்றோம்.ஆனால் அவை யாவும் மீண்டும் எங்களு க்கே பிரச்சினையாய் அமை யும் என்பதை எள்ளளவும் நினைத்துப் பார்ப்பதில்லை. சென்னையில் சென்ற வருடம் என்ன நடந்தது? சென்னை மாநகரமே வெள் எாத்தில் மூழ்கியது. எவ் வாறு? நடந்தது என்ன? பின் னணி என்ன? நீர்நிலை களை மூடி கட்டடங்களை எழுப்பினார்கள், நீர் வழிந் தோடும் இடங்கள் அடைக் கப்பட மாநகரமே வெள்ளக் காடாகியது. அதுமட்டுமல்ல 6666).j6ft 6TLD 666Cr 6O)6OT
யின் அத்தனை கழிவு களையும் ஒவ்வொருவர் வீடுகளினுள்ளும் விட்டுச் சென்றது.
நகரசபைகள், மாநகர சபை, பிரதேச சபைகள் அவை சார்ந்த பிரதேச ங்களை வெவ்வேறு வலய ங்களாக பிரித்து ஒவ்வொரு வலயத்துக்கும் பொதுவான ஒரு இடத்தில் சேகரிப்பு நிலையங்களை ஏற்படுத்தி அவற்றில் இருந்து சேகரிப் பவற்றை இறுதியாக தரம் பிரித்து மீள்சுழற்சிக்கு உட்படுத்தலாம். அல்லது அழிக்கலாம்.
சேகரிப்பு நிலையங் களுக்கான நேரகஞ்சி ஒன்றை உருவாக்கி அவ ற்றை மிகத்தீவிரமாக செய ற்படுத்தின் நிச்சயமாக தீர் வுக்கான திறவுகோல் ஒன்று ஏற்படும்.
படிப்பினைகளில் இருந் துதான் பாடங்களைக் கற் றுக் கொள்கிறோம் என்கி றோம். ஆனால் நாம் நமக்கு வரும் வரை அவற் றைச் செய்திகளாகவே LumIjjá5af6GégDmu b.
நீர் நிலைகள்,தரவை, வீதியோரங்களில் குப்பை போடுவதற்கு தயவு தாட் சண்யம் இன்றி தண்ட னை கள் வழங்கப்படும் போது மட்டுமே இவற்றுக் கான ஒரு சிறந்த பொறி முறையை அமுல்படுத்த முடியும். அண்மையில் வாசித்திருந்தேன் களனிக ங்கையில் குப்பைகொட்டிய 5.Dg5 ebLIT 15OOOO èL ராதம் என அதுபோலவே இங்கும் தண்டனைகள் இறுக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப் படவேண்டும்.
இன்றைய காலப் பகுதி யில் நாம் அரசாங்கத்துக் காகவே உழைக்க வேணன் டியிருக்கிறது. தொட்டது எல்லாத்திற்கும்வரி ஆனால் இருப்பவற்றையும் பிடுங்கி afri (LSLLD5a56ft 6 fugOOT த்தை கொள்ளையடிக்க ஒரு கூட மேகத்துக்கொன டிருக்கின்றது. இவ்வளவு வரிப்பனங்கள் கட்டியும் எந்தவமோசனமும்இலலை. சாமானியர்களின் வாழ் வில அடிப்படை பிரச்சினை யான திண்மக் கழிவகற்ற லுக்கே தேசியக் கொள்கை ஒன்று இல்லை எனும் போது மற்றையவைக்கு எதிரபார்ப்பது எவ்வாறு
கு, குணாளன் விரிவுரையாளர்(தகுதிகாண்) மீன்பிடி விஞ்ஞானத்துறை விஞ்ஞானபீடம் யாழ். பல்கலைக்கழகம்
புதிர் 173 க்கான 500/- பரி பெறும் அதிர்ஷ்டசாலி
புதிர் 73க்கான கேள்வியும் விடையும்: விமானங்கள் மற்றும் கப்பல்கள் மர்மமானமுறையில் காணாமல் போகும் பெர்முடாமுக்கோணம் (Ber
mudatriangle) எந்தச் சமுத்திரத்தில் காணப்படுகிறது? GILegislaorbals agp55JLD (North Atlantic Ocean)
அபிநயா பவச்செல்வன் கும்பாழிவீரகத்திவிநாய்கர், இமையானண் மேற்கு,
TANATA ad |
2_Gülflip
யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம் புதிர் இல. 174
முழுப்பெயர்:-. TTTTTTt SA S S S S S S SAAS S A t t t t t S S StStS

Page 12
'25.11.2016.
பட்ஜெட் -2017
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு - செலவுத் திட்டம் அனைவருக்கும் நன்மைதரும்
விரைவான அபிவிருத்தியை
நோக்கி என்ற தொனிப்பொருளில் நிதி
அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் 10.11.2016 அன்று நாடாளுமன்றில் முன் வைக்கப்பட்டது. நிதி அமைச்சரின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட வாசிப்பின்
போது...
199.சபாநா எமது அரசாங்க லிருந்து 2014 விட 2016 இல் 5
65பில்லியன்
மற்றும் வவுனியா மாவட்டங்களில்
பங்குலாபங்கள் 4 சுதந்திர வர்த்தக வலையங்களை
அரச தொழில் : ஸ்தாபிப் பதற்கு அரச தனியார்
லாற்றுகையில்
வதற்கும் அரச பங்கேற்புகளுக்கு நாம் ஊக்கம்
கள் வீணடிக்க ளிக்கவுள்ளோம்.
பல்வேறு முயற்சி 194.விசேட நிபுணத்துவத்தின்
வருகின்றது. நன்மையினைப் பெற்றுக் கொள்வ
200. பிரதம் தற்கு அரச தனியார் பங்கேற்புடன்
டவாறு, அரச உ 15 ஏற்றுமதி கிராமங்களை நாம்
முயற்சிகள் உர ஸ்தாபிக்கவுள்ளோம். தகவல்
நிறுவனங்களா தொழில்நுட்பம், ரோபோ தொழிற்
ஏற்பாடுகளை / றுறை, ஆடை வடிவமைப்பு, உயர்
விரும்புகின்றே தர ஆடை உற்பத்தி மற்றும் படகுத்
இதற்காக வே தயாரிப்பு போன்ற முக்கிய கைத்
முயற்சிகள் செ தொழில்கள் தொடர்பாக எமது
விலைக் கட்ட முக்கிய கவனத்தினை செலுத்த
தொழிற்பாட்டுச் வுள்ளோம்.
195.உலகில் சிறந்த கறுவா
யும் பெற்றிருக்கு
யில், பிரதான ெ வினை நாம் உற்பத்தி செய்த போதிலும், 85 சதவீதமான கறுவா
களுக்கேற்ப ;ெ அதன் மூலப்பொருள் வடிவிலேயே
அரசதொழில்
அரசாங்கம் செய் ஏற்றுமதி செய்யப்படுவதுடன் பெறு மதி சேர்ப்பானது கனிப்பொருள்
தங்களில் ஈடுப(
மைாபெ
(தொடர்ச்சி)
கைத்தொழில் போன்று இத்துறை
201. தொட * 191.தனியார் துறை மற்றும் யிலும் பெரும்பாலும் பூச்சியமாகவே நட்டத்தில் இயா ஏனைய பிரசார நிறுவனங்களு காணப்படுகின்றது.
கன் எயார்லைன் டன் இணைந்து ஏற்றுமதி அபிவி எனவே, ஏற்றுமதிகளின் பெறு
எயார் என்பன ச ருத்திச் சபை, இலங்கை சுற்றுலா மதி சேர்ப்பினை அதிகரிப்பதற்கு களுடன் வர்த்தக ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் உள் நாட்டு உற்பத்தியாளர்கள்
வருகின்றன என் இலங்கை தேயிலைச் சபை என் மற்றும் தொழில் முயற்சியாளர் நான் தெரிவித்து பன இலங்கையின் உற்பத்திகள் களை ஊக்குவிக்கின்றேன்.
கின்றேன். மற்றும் சேவைகளை வருடந்
- 196.ஆடை மற்றும் புடைவைக்
தற்பொழுது தோறும் காட்சிப்படுத்தக்கூடிய கைத்தொழிலானது 2015 இல் நிறுவனத்தின் "கொழும்புச் சந்தை" எனப்படும் 4,800 மில்லியன் ஐக்கிய அமெ
எயார்லைன்ஸ் கண்காட்சியொன்றினை ஏற்பாடு ரிக்க டொலர் வெளிநாட்டுச் செலா ஒன்றிணைத்து
செய்வதற்கு நான் சிபாரிசு செய் வணியை சம்பாதித்த பிரதான
202. அரச கின்றேன்.
தொழிற்றுறையாக காணப்பட்ட களை மீள்கட்டா இதன் முதலாவது கண்காட்சி போதிலும், 2015 இல் 2,296 பணிகள் மற்று 2017 ஒக்டோபரில் இடம்பெறும். மில்லியன் ஐக்கிய அமெரிக்க சந்தைப் போக் இந்நோக்கத்திற்காக ரூபா 50 டொலர் பெறுமதியான புடைவை றாக இலங்கை 8 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு களை இறக்குமதி செய்துள்ளோம். தாபனம் பெரிய நான் முன்மொழிகின்றேன்.
ஆடைக் கொத்தணியொன்று
யினை ஆரம்ப 192. சபாநாயகர் அவர்களே, உருவாக்கப்படுதல் வேண்டும். இது வீட்டுத்தள நாட்டிலுள்ள அதிவேகப் பாதைக இதில் தனியார் துறையினைச் உபகரணங்கள் ளல் நன்மையினை நாம் முழுமை சேர்ந்த அளவிடல், சாயமிடுதல்
கொண்டிருக்குப் யாகப் பெற்றுள்ளோம் என நான் மற்றும் முடித்தல் பிரிவுகளும் 100 மில்லியனை நினைக்கவில்லை. அதிவேகப் உள்ளடங்கியிருக்கும். இத்துறை தற்கு முன்மொ! பாதைகளின் நன்மைகளை பொரு யில் முதலீடு செய்கின்ற வியா
203.ஹயாத் ளாதார நடவடிக்கைகளுக்காக பாரங்களுக்கு முதலீட்டு நிவார ரல் ஹோட்டல், பயன்படுத்துவதன் மூலம் நாம் ணம் வழங் குவதன் மூலமும் வெஸ்ற் கோஸ் அவற்றினை பெற்றுக் கொள்ளுதல் போதிய வசதிகளை ஏற்பாடு செய் பளம், அம்பாந்ே வேண்டும். இந்த வகையில் அதி வதன் மூலமும் இத்துறைக்கு மற்றும் ஹில்டன் வேகப் பாதைகளைப் பயன்படுத்தி அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க ரீதியற்ற தொழ தனியார் சுதந்திர வர்த்தக வலை வுள்ளது. இதன் மூலம் ஆண்டொன் 2017 இன் போ யங்களை உருவாக்குவதில் அர
றுக்கு ஆகக்குறைந்தது 2,000 விருக்கின்றோம் சாங்கத்தினை பங்காளராக சேர்த் மில்லியன் ஐக்கிய அமெரிக்க
அவ்வாறு பப் துக் கொள்வதற்கு தனியார் துறைக்கு டொலர்களை சேமிக்க முடியுமென
ஆகக்குறைந்தது ஊக்கமளிப்பதற்கு நான் முன் மதிப்பிடப்பட்டுள்ளது.
டொலர் 1,000 மொழிகின்றேன்.
197.நெருக்கடியான நிலைமை
அரசாங்கத்தினா அரசாங்கம் இந்நோக்கத்திற் களின் கீழ் மீள் தயாரிக்கப்பட்ட
முடியுமென எதிர் காக மின்சாரம் மற்றும் நீர் என்ப மற்றும் திருத்தப்பட்ட ஆடைகளின்
இதனைக் கெ வற்றுடன் காணியினை வழங் இறக்குமதி மற்றும் மீள் ஏற்று
அரசாங்கத்தின கும். இதற்காக ரூபா 1,000 மில்லி மதிக்கு ஆடைக் கைத்தொழிற் தப்பட்டுள்ள வெ யனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் றுறைக்கு அனுமதி வழங்கப்படும். நெருக்கடிக்குள் முன்மொழிகின்றேன்.
198.வியாபார ஊக்குவிப்பு
- செலவுமிக்க க - 193.அதேவேளை, இறப்பரினை செயற்றிட்டங்களை விசேடமாக தீர்க்க முடியும். அடிப்படையாகக் கொண்ட உற் சர்வதேச வியாபார மற்றும் ஊக்கு பட்டியலிடுவதற் பத்திகள், மருந்துப் பொருட்கள், விப்பு நிகழ்வுகளில் சிறிய மற்றும்
டுள்ள ஏனைய புடைவைத் தயாரிப்பு, கனிப்பொருள், நடுத்தர தொழில் முயற்சிகளின் நாம் பாராளுமன் இரசாயனக் கைத்தொழில் மற்றும் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காக தருவோம். தானியங்கி உபகரணக் கைத் வாணிப திணைக்களத்திற்கு ரூபா சமுத்திரவிய தொழில் ஆகிய கைத்தொழில் 50 மில்லியனை ஒதுக்கீடு செய்வ 204. சபாந முயற்சிகளை இலக்காகக் கொண்டு தற்கு நான் முன்மொழிகின்றேன். சமுத்திரவியற்து களுத்துறை (பண்டாரகம்), இரத்
அரச உடைமை தொழில் உள்நாட்டு உ தினபுரி (எம்பிலிப்பிட்டிய), புத்தளம்
முயற்சிகள்
குறைய 2.5 சத

- பக்கம் 11
வலம்புரி ாயகர் அவர்களே, -ம் பதவிக்கு வந்ததி ஆம் ஆண்டினை 50 சதவீதமாக ரூபா அறவீடுகளையும் ளையும் கொண்ட முயற்சிகளின் செய னை மேம் படுத்து ாங்கத்தின் வளங் கப்படாதிருக்கவும் களைமேற்கொண்டு
ரினால் குறிப்பிடப்பட் உடைமை தொழில் றுதியான வியாபார
மாத்திரம் வழங்கியுள்ளமையா உதவுவதுடன் செயன்முறைகள் சக மாறுவதற்கான
னது, எமது நாட்டின் அமைவிடம் இலகுபடுத்தப்பட்டு அதன் தொழிற் நாம் மேற்கொள்ள
பட்டுப்பாதையில் மத்திய நிலைய பாட்டினை மேலும் வினைத்திறன் Tாம்.
மாக காணப்படும் சிறப்பினை நாம்
மிக்கதாக மாற்றியமைக்கமுடியும். வண்டி அரச தொழில்
போதியளவு பயன்படுத்தவில்லை
208. அதேவேளை, கப்பல் லவீனத்திற்கேற்ற
என்பதனையே தெளிவுபடுத்துகின் வளங்கல்கள், குதங்கள், மாலுமி டமைப்பினையும்
றது. இலங்கையினை ஆசியாவில் = செல்வாக்கினை
கள் மாற்றல் போன்ற துணைச் சமுத்திரவியல் மையமொன்றாக சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு தம். இப்பின்னணி
திகழச் செய்வதே எமது இலக்
மேலும் பல கப்பல்களுக்கு ஊக்கம் சயலாற்றுகை சுட்டி
காகும். இப்பின்னணியில் நாட்டின் ளிப்பதுடன் 12 மணித்தியாலங்க தரிவு செய்யப்பட்ட
பொருளாதார வளர்ச்சிக்கு குறிப் ளுக்கு துறைமுகத்துக்கு வெளியே முயற்சிகளுடன்
பிடத்தக்களவு பங்களிப்புச் செய்வ நங்கூரமிடுவதற்கான கட்டணத் பலாற்றுகை ஒப்பந்
தற்கு சமுத்திரவியற்சார் பொருளா தினை இல்லாதாக்குவதற்கு நான் நம்.
தாரத்துக்கான சூழலினை உரு முன்மொழிகின்றேன்.
மான்றை திகழச் செய்தல்
டர்ந்து பெருமளவு வாக்குவதற்கு அரசாங்கம் தீர்
209.உடனடியாக அமுலுக்கு ங்கிவரும் ஸ்ரீலங் மானித்துள்ளது. இதற்கு குறிப்பிடத் வரும் வகையில் தொகையான், பஸ் மற்றும் மிஹின தக்களவு மறுசீரமைப்பு நடவடிக்
சரக்கேற்றல் கட்டணத்தினை கப் ர்வதேச பங்களிப்பு கைகள் மேற்கொள்ளப்பட வேண்டி
பல் மீதான சரக்குக் கட்டணத்தின் கமயப்படுத்தப்பட்டு யுள்ளன.
15 சதவீதமாக அல்லது சாதாரண பதனை இச்சபைக்கு
205. இத்துறையினை ஏனைய
சரக்குக் கட்டணம் இரண்டிலும் எது க்கொள்ள விரும்பு
துறைகளுக்கு நிகரானதாக உரு
குறைவாகக் காணப்படுகின்றதோ வாக்குவதற்கும் நம்பகரமான ஒழுங்கு
அத்தொகையினை விதிப்பதற்கு நாம் மிஹின் எயார்
படுத்துகை நுட்பமுறையொன்றின் நாம் முன்மொழிகின்றேன். ன ஸ்ரீலங்கன்
அவசியம் கருதியும் அரசதுறை
210.எமது நாடு சுற்றுலா மைய நிறுவனத்துடன்
மற்றும் தனியார் துறை பங்குபற்று
மொன்றாக மாறிவருகின்றது என்ற ள்ளோம்.
தலுடன் சமுத்திரவியல் அதிகார
வகையில் பயணிகள் கப்பல்களின் தொழில் முயற்சி சபையொன்றினை ஸ்தாபிப்பதற்கு
வருகை அதிகரித்துள்ளது. இந் மைப்பு செய்கின்ற நான்முன்மொழிகின்றேன்.
நோக்கத்திற்காக பயணிகள் கப்பல் ம் வளர்ந்துவரும் 206. இலங்கைக் கொடி மற்றும்
களைக் கையாள்வதற்கு பண்டார கின் பகுதியொன்
கப்பற் பதிவு, கப்பல் முகாமைத்
நாயக்க இறங்குதுறையில் விசேட அரச வர்த்தக கூட்டுத் துவம் மற்றும் சமுத்திரவியல் காப்
அணைகரை ஒன்றினை உரு தொரு காட்சியறை புறுதி, நடுத்தீர்ப்பு, கடற்படை மற்றும்
வாக்குவதற்கும் தேவையான நட பிக்கவுள்ளதுடன்,
சமுத்திரவியல் சட்டங்கள் போன்ற
வடிக்கைகள் எடுக்கப்படும். பாடங்கள் மற்றும்
துணைச்சேவைகளையும் நாம்
சேவை வழங்கல் மையம் அனைத்தினையும் கொண்டிருத்தல் வேண்டும்.
211. சபாநாயகர் அவர்களே, 5. இதற்காக ரூபா
207.தொகையான அனைத்து
வர்த்தக மையமொன்றாக இலங்கை எ ஒதுக் கீடு செய்வ சரக்குப் பொருட்களையும் கொழும்பு
யினை மாற்றுவது தொடர்பில் பல் ழிகின்றேன்.
துறைமுகத்துக்கு வெளியே
வேறு கலந்துரையாடல்கள் காணப் 5, கிரான்ட் ஓரியன்
நகர்த்துவதற்கான நடவடிக்கை
பட்ட போதிலும், அத்துறையில் வோட்டர்ஸ் எஜ்,
களை எடுப்பதற்கு நான் சிபாரிசு
செயலாற்றுகையானது வெளிநாட்டு ட், மாந்தை உப் செய்கின்றேன்.
மற்றும் உள்நாட்டு முதலீடுகள் தாட்டை உப்பளம்
- இதன் மூலம் கொழும்பையும்
பாரிய வர்த்தகச் செயற்பாடுகளை ன் போன்ற உபாய அதனைச் சூழவும் வாகன நெரிசல்
உருவாக்குவதற்கு பயன்படுத்தப் ஜில்முயற்சிகளை
ஏற்படுவதனை குறைப்பதற்கு முடி
படாத வரை தெரியவரமாட்டாது. து நாம் பட்டியலிட
யும். மேலும் இது கொழும்புக்கு
சேவை வழங்கல் மைய தொழிற் வெளியே உள்ள பிரதேசங்களில்
படுத்துநர்கள் போன்ற பல்வேறு வயலிடுவதன் மூலம்
அக்கறை செலுத்துநர்களுடன் பல் ஐக்கிய அமெரிக்க
வதற்கும் உதவியாக அமையும்.
வேறு கலந்துரையாடல்களை நாம் - மில்லி யனை கொள்கலன் ஒன்றுக்கு குறைந்த
மேற்கொண்டுள்ளோம். ல்பெற்றுக் கொள்ள
இறக்குமதிகளை இலங்கை துறை
தற்பொழுது காணப்படுகின்ற பார்க்கப்பட்டுள்ளது.
முக அதிகாரசபை, தெற்காசிய கேட்
பரச்சினைகள் முறையாகக் கையா காண்டு முன்னைய
டேர்மினல், கொழும்பு சர்வதேச
ளப்படுமாயின் அத்துறையினால் எல் எம்மீது சுமத்
கொள்கலன் டேர்மினல் உள்ளடங்
மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி பாருளாதாரத்தை கலாக கொழும்பு துறைமுகத்துக்கு
மேம்பாட்டுக்கான ஆற்றல் மிக Tாக்கியுள்ள, உயர்
உள்ளும் வெளியிலும் இனங்
அதிகளவாகக் காணப்படும். புதிய டன் சுமையினை காணப்பட்ட சரக்கிறக்கல் நிலையங்
தொழில் முயற்சிகளை ஸ்தாபிப்பதற் 2017 இன் போது களுக்கு மாற்றுவதற்கான அனுமதி
கான இடப்பற்றாக்குறை அல்லது கு திட்டமிடப்பட் யினை வழங்குவதற்கு நான் முன்
இந்நோக்கத்திற்காக இனங்காணப் றுெவனங்கள் பற்றி மொழிகின்றேன்.
பட்ட பிரதேசத்துக்குள் தற்போது ன்றத்திற்கு அறியத்
இந்நிலையங்களுக்கு முறை
காணப்படும் தொழில் முயற்சிகளை யான அங்கீகாரம் வழங்கப்படுவ
விரிவாக்குதல், முதலீட்டினை ற் பொருளாதாரம்
துடன் முழுமையான சுங்கக் க்ண்
வரையறுத்தல் மற்றும் முறை ரயகர் அவர்களே,
காணிப்புடன் கூடிய தொழிற்பாடு
யான தொழிற்பாட்டு வழி காட்டல்கள் றையானது மொத்த களையும் கொண்டிருக்கும். இது காணப்படாமை போன்ற பிரதான ற்பத்தியில் ஏறக் நகரத்தில் காணப்படும் வாகன
பிரச்சினைகள் முன்வைக்கப் வீத பங்களிப்பினை நெரிசல்களைக் குறைப்பதற்கு
பட்டன.
(தொடரும்)

Page 13
பக்கம்
- வலம்
பக்கம் 12 மின் உற்பத்தி நிலையத்தில் குளி கோபுரம் சரிந்த 40பேர் உயிரிழ
(பீஜிங்) கிழக்கு சீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தில் உள்ள Fengc heng பகுதியில் மின்சார உற் பத்தி நிலையத்தில் அமைக் கப் பட்டு வந்த குளிர்விக்கும் கோபுரம் சரிந்து வீழ்ந்ததில் 40 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து நேற்று குறித்த தளத்தில் மீட்புப் கலாம் என அஞ்சப்படுகின் வியாழக்கிழமை உள்ளூர் பணிகள் துரித கதியில் முன் றது. நேரப்படி காலை 7.00 னெடுக்கப்பட்டு வருகின்ற மீட்புப் பணிகளில் 32 மணியளவில் இடம் பெற் நிலையில் இடிபாடுகளுக் தீயணைப்புத்துறை வாக
றுள்ளது.
குள் பலர் சிக்குண்டு இருக் னங்களின் உதவியுடன்
தொடர் ஆர்ப்பாட்டங்களால் கமரூனில் 100 பேர் கைது!
ஆபிரிக்க நாடான கமரூ நகரின் தென்மேற்கில் விக்கப்படுகின்றது. னில் ஆங்கில மொழிபேசும் உள்ள பல்வேறு பகுதிகளி
- இதன்போது கருத்து வெளி சிறுபான்மை மக்களுக்கு லும் கடந்த செவ்வாய்க் யிட்ட ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப் கிழமை பல்வேறு ஆர்ப் தலைமை தாங்கியவர், தமது பாட்டங்களின் போது, சுமார் பாட்டங்கள் முன்னெடுக்கப் கல்வி மற்றும் சட்ட முறை 100 பேர் கைது செய்யப்பட் பட்டன.
மைகளில் பிரான்ஸ் தலை டுள்ளதாக தொடர்பாடல் மரக் கிளைகளையும் யிடுவதை நிறுத்தும் வரை அமைச்சர் Issa Tchiroma பிரேத பெட்டியையும் தாங் போராட்டம் தொடரும் என Bakary நேற்று முன்தினம் கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஆக்ரோஷமாகத் தெரிவித் புதன்கிழமை தெரிவித்துள் ஈடுபட்டவர்களை, கலகம் தார். ளார். இத்தகவலை பாது அடக்கும் பொலிஸார் தடுத் குறித்த ஆர்ப்பாட்டங் காப்பு வட்டார உயர்மட்ட ததாகக் கூறப்படுகின்றது. களில் ஆசிரியர்கள், சட்டத் அதிகாரியும் உறுதிப்படுத் இதன்போது ஏற்பட்ட மோதல் தரணிகள் உள்ளிட்ட பெருந் தியுள்ளதாக தெரிவிக்கப்ப நிலையின் போதே சுமார் தொகையானோர் கலந்து
டுகின்றது.
100 பேர் வரையில் கைது கொண்டமை சுட்டிக்காட்டத் கமரூனின் பமென்டா செய்யப்பட்டுள்ளதாகத் தெரி தக்கது.
(இ-7)

புரி
25.11.2016
ர்விக்கும் 200 தீவிரவாதிகள்
காஷ்மீரில் ஊடுருவல் 5தில்
ப்பு!
காஷ்மீரில் 200 தீவிர படையினரின் கண்காணி வாதிகள் ஊடுருவி இருப்ப ப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள் தாக மத்திய அரசு தெரிவித் ளது. துள்ளது.
தீவிரவாதிகள் ஊடுரு டில்லி மேல் சபையில் வலை கண்காணிப்பதற்காக காஷ்மீரில் தீவிரவாதிகள் மேலும் பல நடவடிக்கைகள் ஊடுருவல் குறித்து எம்.பிக்க மேற்கொள்ளப்பட்டு உள் கள் கேள்வி எழுப்பினர். ளன.
இதற்கு மத்திய உள்துறை காஷ்மீரில் ஊடுருவியு இணை அமைச்சர் ஹன்ஸ் ள்ள தீவிரவாதிகளை பிடிக் ராஜ் கங்காராம்அகிர் எழுத்து கவும் நடவடிக்கை எடுக்கப் பூர்வமாக பதில் அளித்துள் பட்டு வருகிறது. இவ்வாறு
ளார்.
அவர் கூறினார். காஷ்மீரில் சர்வதேச எல் காஷ்மீருக்குள் ஊடுருவி லைக் கட்டுப்பாட்டு கோடு இருக்கும் தீவிரவாதிகள் வழியாக கடந்த செப்டெம்பர் நாசவேலையில் ஈடுபட திட்ட வரை 105 தீவிரவாதிகள் மிட்டு இருக்கிறார்கள். இதை ஊளடுருவி உள்ளனர். தற் யடுத்து பாதுகாப்புப் படையி போது வந்துள்ள தகவலின் னர் உஷார்படுத்தப்பட்டு உள் படி காஷ்மீரில் 200 தீவிர ளனர். இதனால் தீவிரவா வாதிகள் உள்ளனர். இவர் திகள் செயற்பட முடியாமல் கள் அனைவரும் பாகிஸ்தா முடக்கப்பட்டு உள்ளனர். னில் இருந்து ஊடுருவிய
- 200 தீவிரவாதிகள் எங் 212 பணியாளர்கள் ஈடுப்
வர்கள்.
கெங்கு ஊடுருவி இருக்கி ட்டு வருவதாக மாகாண
-தீவிரவாதிகள் ஊடுரு றார்கள் என்று தேடுதல் வேட் தீயணைப்பு சேவை திணை
வலை தடுக்க பல்வேறு நட டையில் பாதுகாப்புப் படையி க்களம் தெரிவித்துள்
வடிக்கைகள் மேற்கொள் னர் ஈடுபட்டுள்ளமை குறிப்பி
ளது.
ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு டத்தக்கது.
(இ -7)
பில்கேட்ஸ் தம்பதியருக்கு அமெரிக்காவின் உயர் விருது
- அமெரிக்காவின் உள் போலியோ நோயை ஒழிப் ஸ்டார் இசைக்குழுவை சேர் நாட்டு பாதுகாப்பு, உலக பதற்காக சேவை புரிந்த பிர ந்த புருஸ் ஸ்பிரிங்ஸ்டீன், அமைதி, கலை, விளை பல கணனி மென்பொருள் பாடகி டயானா ராஸ், யாட்டு மற்றும் பொதுத்துறை தயாரிப்பு நிறுவனத்தின்
தொலைக்காட்சி நிகழ்ச்சி நிறுவனங்கள் ஆற்றும்
தலைவரான பில்கேட்ஸ் தொகுப்பாளர் எல்லென் டிஜெ சேவைகளை கௌரவிக்கும் மற்றும் அவரது மனைவி னெரெஸ். வகையில் ஆண்டுதோறும் மெலின்டா கேட்ஸ் ஆகியோ அமெரிக்க விண்வெளி மெடல் ஆப் ஃப்ரீடம் (சுதந் ருக்கு ஜனாதிபதி பராக் ஆய்வு மையமான நாசா திர பதக்கம்) என்ற உயரிய
ஒபாமா இவ்விருதினை வின் சந்திர ஆராய்ச்சிக்கு விருது வழங்கப்படுகிறது.
வழங்கி கெளரவித்தமை - துணையாக இருந்த கணனி - அந்தவகையில், இந்த குறிப்பிடத்தக்கது.
அறிவியலாளர் மார்கரெட் ஆண்டுக்கான விருது வழங்
- முன்னாள் கூடைப்பந்து ஹாமில்டன், அமெரி கும் நிகழ்ச்சி ஜனாதிபதியின் வீரர்கள் மைக்கேல் ஜோர் க்கர்கள் சமுதாயத்தின் மூத்த வெள்ளை மாளிகையில் டான், கரிம் அப்துல் ஜப்பார், தலைவர்எலோயிஸ்கோபெல் கடந்த செவ்வாய்க்கிழமை நடிகர்கள் டாம் ஹான்க்ஸ், ஆகியோருக்கும் ஒபாமா நடைபெற்றது.
ராபர்ட் டி நீரோ மற்றும்
விருதுகளை அளித்து கெளர - உலகம் முழுவதும் ராபர்ட் ரெட்ஃபோர்ட்ராக் வித்தார்.
(இ-7)

Page 14
25。卫置。20厦6 நாடாளுமன்ற ஜனநாயகத்தை பலப்படுத்த
8TATISAIDio Al Goss 96Dਰ முகவர் நிறுவனம் வழங்கியது
(61&n (Լքւ5ւ)
இலங்கை நாடாளுமன்றத்தின் ஜனநாயக நல்லாட்சி யையும் பொறுப்புடைமையையும் பலப்படுத்துவதற்காக 13 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச அபிவிருத் திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையம்
(USAID) வழங்கியுள்ளது.
இந்த வைபவத்தின் தொடக்க நிகழ்வில் நேற்று முன்தினம் உரையாற்றிய USAID நிறுவ னத்தின் பணிப்பாளர் அண்ட்ரூ சிசன் தெரிவிக்கையில்,
சுயாதீன ஆணைக்குழுக்கள். அமைச்சுக்கள் மற்றும் மாகாண, உள்ளூராட்சி அரசாங்கங்களிற் கான அமெரிக்காவின் ஆதர வினை பரவலாக்கும் வகையில் இந்த செயற்றிட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் தலைமைத்து வத்தில் பெண்கள் மற்றும் ஆண்க ளின் அத்துடன் பிரதிநிதித்து வப்படுத்தாத குழுக்களின் சமமான பங்குபற்றலுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாண்டு ஜனநாயக நல் 6DITLöf6OULLÖ GLITOUL6OL6OLD யையும் பலப்படுத்தும் செயற்றிட்ட மானது (SDGAP) அரசாங்கத் திற்குள்ளும், நாடாளுமன்றத்தி னுள்ளும் தந்திரோபாயத் திட் டங்களையும் தொடர்பாலையும் மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொது வெளிப்பாட்டுத் தன்மையை பரவலாக்கல், வினைத் திறன் வாய்ந்த கொள்கை மறுசீர மைப்பு மற்றும் அமுலாக்கச் செயற் பாடுகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் நாடாளுமன்றத்திலும்
"
அனைத்து உள்ளூர் மட்டங்களி லும் பெண்களினதும் பிரதிநிதித்து வம் செய்யப்படாத குழுக்களின் பங்குபற்றலையும் அதிகரிப்பதனை யும் இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த மூன்றாண்டு ஜனநாயக நல்லாட்சியையும் பொறுப்புடைமை யையும் பலப்படுத்தும் செயற்றிட்ட மானது மனோசக்தி அறிவு மற்றும் செயல்முறைகளைப் பலப்படுத்துவ தற்காகப் நாடாளுமன்ற உறுப்பினர் களின் அனுசரணையுடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரி க்க முகவர் நிலையத்தின் புதிய வெற்றிசார் செயற்பாட்டின் ஊடாகக் கட்டியெழுப்பப்படவுள்ளது.
புதிய துறைசார் மேற்பார்வை குழுக்கள் மற்றும் ஊழியர்களின் இயலுமையை கட்டியெழுப்புதல், நாடாளுமன்ற நிலையியற் கட்டளை களை புதுப்பித்தல் என்பன அன்ை மையல் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் அனைத்து மக்க ளும் நன்மை அடைவதற்காக விவ சாய மற்றும் வியாபார அபிவிருத்தி சுற்றாடல் மற்றும் இயற்கை வளங் கள், கல்வி, சுகாதாரம், நல்லாட்சி மற்றும் மனிதாபிமான உதவிகள் ஆகிய துறைகளில் 1956ஆம் ஆண்டு தொடக்கம் ஐக்கிய அமெரி க்க அரசாங்கற் சுமார் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத் தக்கது. (Θ-7-1ΟΟ
வகைகள்
ET BLITT
e5ʻLJIT | e5LunT | e5LumT
1OO
25
4○
5O
7Ο
25
3O
4O
8O
95
7O
7Ο
7Ο
5O
3O
18O
3O
நமது ந போன்ற சட்ட இல்லை என்பதா நான் குறிப்பிட்ட கேகர் சிங் வழ அடங்கிய உச்ச ජීu]65 ජීව{LDü6), “භී பிரிவு 72 மற்றும் குடியரசுத் தலை ஆளுநர் ஆகியே gHTÜ_ãuJIFJCEGODGIT L5 நீதிமன்றத் தீர்ப்பு (Lрцрбоо6ш6TCБёѣaѣ6ог D 600TG" 6T6OT 66
அடிப்படையில் த JT860floor 6) TE அடிப்படையாகக் ெ 3O. 12.2O15 96 என விடுதலை தமிழக ஆளுநரு துள்ளேன். இன தற்போது ஏற்பட் னேற்றங்கள்.
€66Oা6O, 6া60া! முடிவுக்கு வந்து 1999 இற்குப் அன்று இருந்த ஆளுநர் மற்று தலைவருக்கான மட்டுமே. கருணை புரிதல் இல்லா நிலையில் மு; கையெழுத்திடத்த மனப்போராட்ட னேன். கேகர் மூலம் விளக்கம் utila5, 17.1O. 1999 ழுத்திட்டுத் தந்த, Lu�T 69 L
&C56006OOT LDSO16 660)LD88 U606).Ju
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நபங்கள் சிறைப்பட்டு
蒜 சுமந்தவனின் 635 TILiii...
இ பேரறிவாளன்
Tige) ég
வாய்ப்புகள் b ஏற்கனவே தைப் போல் க்கில் ஐவர் நீதிமன்ற அர JáuJ6ö öLLú | 161இன் கீழ் வர் மாநில ார் வழக்கின் ளாய்வு செய்து |க்கு மாறான ம், அதிகாரம் ரித்த தீர்ப்பின்
போது தியாக குமூலத்தை காண்டு கடந்த ன்று நிரபராதி செய்யக்கோரி கு மனு அளித் 366 U6)6OTLD டுவிட்ட முன்
சீராய்வு மனு 6LL O8.1O. பிறகு எனக்கு ஒரே வாய்ப்பு ம் குடியரசுத் 5560600TLDgQ) ண மனு குறித்த த அன்றைய லில் அதில் யங்கிப் பெரும் துக்கு ஆளா சிங் தீர்ப்பின் பெற்ற நிலை அன்று கையெ JD55Tup 200 ங்கிய, எனது வினை மாநில ILLb 6T|5,56úg5
'மறைந்த மனித உரிமைப் போராளி யும் நீதியரசருமான வி.ஆர்.கிருஷ்ணய்யர் தனது தீர்ப்பொன்றில் சிறைகள் வெறும் செங்கற்களால் கட்டப்பட்டதல்ல எனக் குறிப் பிட்டார். "மூடாத கல்லறையில் நடமாடும் பிணங்களடா" என கவிஞர் ஒருவர் சிறை வாசிகளின் வலியைப் பதிவு செய்தார்."
கருத்தும் கேட்காமல் 27.10. 1999 அன்று 10 நாட்களுக்குள் தள்ளுபடி செய்து மரண தணன் டனையை உறுதி செய்தவர் வேறு யாருமல்ல அன்றைய தமிழக ஆளுநரான உச்ச நீதி மன்றத்தின் ஒய்வுபெற்ற நீதி யரசர் பாத்திமா பீவி.
"சட்டத்தின் முன் அனை வரும் சமம்" என்கிறது இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 14. S 6OOT6OLDU16 JLLLD 560)6OI வருக்கும் பொதுவானது தானா என்பது சாமான்ய இந்தியனின்
கேள்வியாக எப்போதுமே இருந்து வருகிறது. மறைந்த மனித உரி மைப் போராளியும் நீதியரசரு மான வி. ஆர்.கிருஷ்ணய்யர் தனது தீர்ப்பொன்றில், "சிறைகள் வெறும் செங்கற்களால் கட்டப் பட்டதல்ல" எனக் குறிப்பிட்டார். "மூடாத கல்லறையில் நடமாடும் பினங்களடா" என கவிஞர் ஒரு வர் சிறைவாசிகளின் வலியைப் பதிவு செய்தார்.
கொலைக் குற்றம் என்பதற்கு இந்தியா முழுமையும் ஒரே சட் டம்தான் உள்ளது. ஆயுள் சிறை என்பதற்கான பொருளும் ஒன்று தான். ஆனால் அவர்களின் முன் விடுதலை மட்டும் மாநிலத்துக்கு LDITIslaoub மாறுபடுகிறது. ஒருமுறை எங்கள் சிறையைப் பார்வையிட வந்த அகில இந்திய சிறை அதிகாரிகளுக்கான பயிற்சி GOLDL (APRA) 6uágbj 2O ஆண்டுகளுக்கு மேலும் சிறை வாசம் அனுபவிக்கும் எங்கள் வழக்கினர் தவிர்த்து வேறு சில ரையும் பார்த்துவிட்டு வியந்து போய், "எங்கள் ஆந்திர சிறை
களில் 20 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர்கூட இல்லை" என்றார். கர்நாடக மாநில அரசு, கடந்த 07.01.204 அன்றுஅரசு ஆணை (Goverment order HD 138 PRA 2013. BANGALOE. DATED 07.01.2014) ஒன்றை வெளியிட்டது. அதாவது, அந்த மாநிலத்தில் தண்டனைக் கழி வுடன் 14 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் தண்டனை அனுபவிக்கும் ஆயுள் சிறை வாசிகளை விடுதலை செய்வது
என முடிவெடுக்கிறது. அதன்படி,
2016 இல் மட்டும் ஏறத்தாழ 600இற்கும் அதிகமான ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய் யப்பட்டுவிட்டனர். கேரள மாநில த்தில் நீதியரசர் வி.ஆர்.கிரு விஷ்ணய்யர் தலைமையிலான குழுவின் பரிந்துரையை ஏற்று 8 ஆண்டுகள் முடித்த நன்ன டத்தை ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்று மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும் நிலையைக் களையத்தான் 20.10.1999 LDIÓgDJLb 26.09.2003 elálul திகதிகளில் கூடிய தேசிய மனித Đ_Ứi6OLD &960D60ỞTu JLib (NHRC) வழிகாட்டல் நெறிமுறைகளுடன் கூடிய பரிந்துரையை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்தது. ஆணையத்தின் அந்தப் பரிந்துரையை அப்படியே ஏற்றுக்கொண்டு நடுவண் அர சின் உள்துறை அமைச்சகம் Model Prison Manual 6T60T ஒன்றைத் தயாரித்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியது. (வலிகள் தொடரும்.)

Page 15
14.
(கொழம்பு)
அவன்கார்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான பயன்படுத்தப்பட்ட
ஆயுதக்
கப்பலை, விடுவிப்பதா? அல்லது உடைப்பதா? என்பது தொடர்பான தீர்ப்பு, நேற்றுமுன்தினம் அறிவிக்கப்படவிருந்த நிலையில் இன்று
களஞ்சிமாக
வரை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், வழ க்கு காரணமாக காலி துறை முகத்தில் நங்கூரமிடப்பட்டி ருக்கும் அவன்கார்ட் கப்பல் தொடர்பிலான இறுதி தீர் ப்பை, இன்று வரை ஒத்தி
வைப்பதாக காலி பிரதான நீதவான் தெரிவித்துள் 6ाT].
அவன்கார்ட் நிறுவனம் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள், கப்பலை
வி
பொறுப்பேறகமறுத்துள்ளதை தொடர்ந்து, நீதவா னால் இவ்வாறு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த கப்பல் ஒரு வருடமாக நங்கூர
இலங்கை ராணுவத்துக்கு அமெரி
(கொழும்பு) அமெரிக்க இராணுவத் தின் கண்ணிவெடி எதிர்ப்பு பயிற்சி அணியினர், இல ங்கை இராணுவத்தின் பொறி uueb LõOLüllfloägUu ற்சிகளை அளித்துள்ள னர்.
பூஒயாவில் உள்ள பொறி யியல் படைப்பிரிவுத் தளத் தில், இலங்கை படையின ருக்கு முன்னாயத்தமற்ற வெடிபொருட்களை கண்டு பிடித்து, அழிக்கும் பயிற் சிகளை அமெரிக்க இரா
நிபுணர்களால் கண்ணிவெடி முறிய
* 3
ணுவ நிபுணர்கள் அளித்து 6іт6lт60лді.
Up60T60TTLL35LDDD 66).Jig பொருட்கள் தொடர்பான சான் றிதழ் பயிற்சிநெறியாக இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி ஆர ம்பிக்கப்பட்ட ஒருவார காலப் பயிற்சி, கடந்த 20ஆம் திகதி நிறைவடைந்தது.
இதில் இலங்கை இரா ணுவத்தின் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த 4 அதிகாரிகள் மற்றும் 65 படையினர் பங்கேற்றிருந்
தனர்.
இவர்களுக்கு அமெரிக் காவின் ஆசிய பசுபிக் முன் னாயத்தமற்ற வெடிபொருள் முறியடிப்புக்கான புல்டன் நிலையத்தைச் சேர்ந்த 4 வெடிபொருள் நிபுணர்களும் ஒரு இலத்திரனியல் முறி யடிப்பு நிபுணரும் பயிற்சி களை அளித்தனர்.
ஐஈடி எனப்படும் முன் னாயத்தமற்ற வெடிபொருள் கள், அவற்றின் அச்சுறுத் தல்கள், முன்னாயத்தமற்ற வெடிபொருட்கள் பொருத்
சுதந்திரக் கட்சியின் தை மகிந்தவை நியமிக்கக்கே
கொழும்பு) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை மீணன் டும் முநீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவை எதிரவரும் 14 ஆம் திகதி விசாரனைக்கு எடுத்துக் கொள்வதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அறிவி த்துள்ளது.
கொழும்பு - பொரலஸ்க முவ கே. டீ. அருணபிரிய ஷாந்த மற்றும் மத்தேகொட அசங்க நந்தன ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவில் பிரதி வாதியாக ருநீலங்கா சுத
ந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் தேர்தல்கள் ஆனைக்கு ழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கட்சிக்கு தலைவர் ஒரு வரை நியமிக்குமாறு தேர் தல் ஆணைக்குழுவுக்கு கடி தம் ஒன்றின் மூலம் கோரி யதால், கட்சியின் முன்னாள் செயலாளர் தவறிழைத்து ள்ளார் என மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள் επΠύ.
இந்த நிலையில் குறித்த மனு மீதான விசாரணையை எதிர் வரும் 14ஆம் திகதி
நடத்த கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் யு.என் வீ. குணவர்த்தன உத்த 6). LTT.
இதேவேளை முரீலங்க சுதந்திரக் கட்சியின் சார்பில் ஒருவர் நாட்டு ஜனாதிபத யாக தெரிவாகினால் அவே
 
 
 
 
 
 
 
 
 

மிடப்பட்டுள்ளதால், இதனை பராமரிப்பதற்கு 77 மில் லியன் ரூபாய் வரையில் செலவாகி இருப்பதாக தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக் கது. (6-7-1O)
25, 2016
க்க ராணுவ டிப்பு பயிற்சி
தப்பட்டுள்ள பகுதிகளில் நட வடிக்கையில் ஈடுபடுதல், நடைமுறைப் பயிற்சிகள், இலத்திரனியல் போர்முறை, புதிய கருவிகள் அறிமுகம், வெடிபொருட்களை செயலிழ செய்தல், தடயவியல் சான்றுகள், வெடிப்புக்குப் பிந்திய ஆய்வு, சிறப்பு வெடி பொருட்கள் தொடர்பான பயி ற்சி வெடிபொருட்களை அகற் றுவதற்கான நுட்பங்கள் ஆகி யவற்றை உள்ளடக்கியதாக இந்தப் பயிற்சி அளிக்கப்பட் டுள்ளது. (6-7-1O)
லவராக
கட்சியின் தலைவராகவும் தகுதி பெறுவார் என்றும், கட்சியின் சார்பில் நாட்டின் ஜனாதிபதியாக ஏற்கனவே இருந்திருந்தால் அவர் கட் சியின் ஆலோசகராக கடமை புரிவார் என்றும் சுதந்திரக் கட்சியின் யாப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதற்கமையவே ஜனா திபதி மைத்திரிபால சிறி சேன சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் கட்சி யின் ஆலோசகர்களாக பணி யாற்றி வருவது குறிப்பிட த்தக்கது. (6-7-1O)
எதிர்பார்ப்பை உயர்த்துகிறீர்களா? e (861600ILIIIhl இந்தத் தவறைச் செய்யவே வேண்டாம். தன் திருமணத்திற்கெனப் பெண்னைப் பார்க்கப் போகும் ஓர் இளைஞனிடம் அந்தப் வபண்ணைப் பார்த்தவர்கள், அந்தப் பெண் ணைப் பற்றி ஆகா ஓகோ என்று உயர்த்திச் சொல்லக்கூடாது. அவளை மாதிரி ஒரு 6LIGorgO)6OOT LIITirass முடியாது-சொரூப சுந்தரி - அழகு தேவதை என்றெல்லாம் சொல்லி எதிர்பார்ப்பை உயர்த்தி விடுகிறார் கள் இவர்கள். அவனும் மனத்திற்குள் 100 ចំg 90 LorGific66 BLITB6fiB៩BDITò.
பெண்னை நேரில் பார்க்கிறான்.அவன் எண்ணியதில் பாதி கூட இல்லை. மனம் வெறுத்துப் போகிறது. இதைவிட நல்ல பெண் (90 புள்ளி) கிடைக்கமாட்டாளா என்று எண் ணுகிறான் ; முடிய வேண்டிய திருமணம் நின்று போகிறது. அவசியம் நீ பார்த்து பரிசீ லிக்க வேண்டிய இலட்சணமான பெண்,
என்ற அளவில் மட்டும் அவர்கள் சொல் லியிருப்பின் இந்நேரம் அத் திருமணம் முடிந்திருக்கும்.ஆக, தவறு இளைஞன் மீத |၏boo– எதிர்பார்ப்பை உயர்த்தியவர்கள் மீது - ஒரு வாடகை வீட்டைக் காண்பிப்பதானாலும் சரி, ஒரு வீட்டு மனையைக் காண்பிப்பதாக இருந்தாலும் சரி , ஒரு கட்டைத் துணியை வாங்குவதானாலும் சரி , ஒரு மனிதனை விமர்சிக்கும் போதும் சரி - ஏகமாய் எதிர் பார்ப்பை உயர்த்திவிட வேண்டாம். இது Glas(8:56060(Bui (Adverse effect) 9.6cor(6. பண்ணும்.
நம்முடைய அனுபவம் ஒன்றாக இருக் கலாம். நம்முடைய பார்வை ஒன்றாக இரு க்கலாம். ஆனால் எதிராளிக்கும் அப்படி இருக்க வேண்டும் என்று எவ்விதக் கட்டா யமும் இல்லை. எல்லோர் பார்வைகளும் அனுபவங்களும் கணிப்புகளும் அவரவ ரின் இயல்பைப் பொறுத்து அடியோடு மாறு படலாம். ஆக, இதுதான் உறுதியானது என்றும் இறுதியானது என்றும் எதையும்
சொல்லிவிட முடியாது.
ஆய்ஊய்ன்னு அந்தமனுஷனைத்துக்கி வைச்சுப்பேசினிங்களே, அந்தாளுஎன்னசெஞ் சான்னு தெரியுமா என்று நம்மிடமே வந்து விலாவாரியாக விளக்கும் சூழ்நிலையை நாம் நம் எதிராளிகளுக்குத் தந்துவிடக் கூடாது. மாறாக நீங்கள் சொன்னது கரெக்ட் என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளா மல் நம்மைக் காட்டிலும் ஒரு படி உயர்வான அபிப்பிராயம் சொல்லும் சூழ்நிலையைத் தான் நாம் உருவாக்கி வைக்க வேண்டும்.
நாம் உண்மைக் கலப்பைப் பற்றிச் சற் றும் கவலை கொள்ளாமல் எதிர்பார்ப்பு களை உயர்த்திக் கொண்டே போனால், அந் தாளுக்கு வேற வழியில்லை என்று நம் மைப்புறக்கணிப்பதோடு நம் சொல்லுக்கும் மதிப்பில்லாமல் செய்துவிடுவார்கள். மாறாக அபிப்பிராயம்னா அந்தாள் கிட்டதான்யா கேட்கணும். மனுசனுக்குக் கூட்டிக் குறைச் சுப் பேசத் தெரியாது என்ற எண்ணத்தை உருவாக்கி, நிலை நிறுத்துவதுதான் சிறந்த வெற்றி.
லேனாதமிழ்வாணன்

Page 16
25.11.2016
வல
கபொத(சா
மாப்பி,
நீருயிரினவளத் 4 வாப்பும் காவல் தொழில்நுட்பவியல்
நீருயிரினவளத் தொழில்நுட்பவியல் வினாத்தாள் 1
திரு.ம.பிரதீஸ் விடைகள்
கிளி/இயக்கச்சி அ.த.க.பாடசாலை
(N () N + 2 + 10 N * -
3 ಪ್ರ ಪ್ರ ಪ್ರ ಪ್ರ ತೆ n w - - N N w N
21) 1 22) 3 23) 1 24) 3 25) 1 26) 3 27), 2 28) 3 29) 4 30) 3
31) 1 32) 1 33) 4 34) 2 35) 4 36) 2 37) 1 38) 3 39) 4 40) 1
18) 3 19) 2 20) 4
பகுதி II விடைகள் (1) A ) இந்து சமுத்திரம்
2ஐக்கிய நாடுகள் சபையில் பிரகடனப்படுத்திய சர்வதேச கடல் எல்லை , அவற்றின் - முகாமை சமுத்திர சட்டம்
3) * சூரிய ஒளிஆழமான பிரதேசத்தில் ஊடுருவல் பிலாந்தன் உற்பத்தி அதிகம்
* ஆறு போன்றவற்றால் கிடைக்கும் போசணையால் உற்பத்தி அதிகரித்தல் * பருவக் காற்று மழைநீர் அசைவுக்குட்படுவதால் மேலேழல் நடைபெற்று
போசணை உற்பத்தி கூடும் 4) 26 000 Km' 5) காற்று, புவிச்சுழற்சி , நிலநடுக்கம், புவியீர்ப்பு 6) தென் மேற்கு பருவக் காற்று மழை
வட கிழக்கு பருவக்காற்று மழை ] கடனீரேரி
உதாரணம்:- கொக்கிளாய், வடமராட்சி கிழக்கு 2) சீவச முளைத்தல், மரப்பால் இருத்தல்,தடித்த இலைகள் 3) முருகைக்கல் பொலிப்பு 4அதிக உயிர்ப்பல்வகைமை, மீன்பிடி அலங்கார மீன் வளர்ப்புக்கு உதவுதல்
கரையோர அரிப்பு தடுப்பு, ஏதாவது இரண்டு 1) a) A) - புளிப்பிட்ட மீன் தயாரிப்பு
B) - கருவாடு b) சூரை, வன்சூரை, அலகொடுவன் 2புளிப்பிட்ட மீன் தயாரிப்பு
உப்பிடுவதால் மீன்களில் காணப்படும் நீர் வெளியேறல், கொதிப்பு வேகம்குறையும், புளிப்படைவதால் வளியற்ற நிலையில் காற்று வாழ் பற்றீரியாக்கள் அழிவுறுத்தல் அல்லது கருவாடு - B உப்பிடுவதால் நீர் வெளியேறல் பற்றீரியா தாக்கம் குறைவு நொதிப்பு வேகம் குறையும் 3தகரத்தில் அடைத்தல், ஆழ் குளிரூட்டல் 4) * ஆண்டின் எல்லாக் காலங்களிலும் மீன் கிடைக்கும் நிலை உருவாகுதல்
* தொழில் வாய்ப்பு * இலாபம் கிடைத்தல்
* சுவை போசணையை நீண்டகாலம் பேணல் ] a) X - கட்டுமரம் y- பன்னாட் படகு/3/2 தொன் படகு
b) அனுகூலம்:- எரிபொருள் தேவையற்றது/சூழல் மாசடையாது/ பராமரிப்பு இலவு
பிரதிகூலம் :-செல்லும் வேகம் குறைவு/பாதுகாப்பற்றது/செலுத்துவது சிரமம் 2) அதிக காலம், அதிக மீன்கள் பிடித்தல்
களஞ்சிய வசதி, குளிரூட்டல், சமையல் அறை வானொலி செய்தி பரிமாற்ற வசதி கடல் வரைபடம் அதிக ஐஸ் கொண்டு செல்ல முடிதல் 3) GPS - சரியான இடத்தை இனங்காணல் , மீன்பிடி நிலங்கள்
ECO Sounder - மீன் சஞ்சரிக்கும் இடத்தை அறிதல் SSB Radio- பிறருடன் தொடர்பாடல் fISH fINDER- மீன் இருக்கும் இடம் 1 Aதாவர உண்ணி மீன் - உதாரணம் :- சூடை, சாளை
B ஊனுண்ணி மீன் - சுறா, கெலவல்லன் 2) அ. வாற்சட்டை - திசை திருப்பல்
2) பக்கக்கோட்டுப் புலன் - நீரில் அதிர்வுகளை அறிதல் ஆ)
முதுகுப்புறபெருநாடி
(இதயம்)
(அவயம்)
வெளிக்காவுநாடி
நாளம்
பூக்கள்

புரி
பக்கம் 15
தை26
வினாத்தாள்
3) 1 A -மூடியுரு
B -பூவில் C - பூவாரி 2) ருணா வகை, சூரை, கெலவல்லன் 1) * மண்ணில் அமிலத்தன்மை இல்லாதிருத்தல்
* எளிதில் நீரை பெறக்கூடியதாக இருத்தல் * சந்தை வசதி, போக்குவரத்து வசதி * இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புறாதிருத்தல்
* எளிதில் போய் வரக்கூடியதாக இருத்தல் 2 a) திலாப்பியா, கட்லா, றோஹு
b)
நாட்டிற்குரியது - புளத் ஹப்பயா, அசோகப் பெதியா, பதிரன சாலய
சுதேச மீன் இனம் - கப்பி,கோல்ட் பிஸ் , ஒஸ்கா, பாப், குராமி 3) அந்நிய செலாவணி ஈட்டுதல்
குறுகிய கால வருமானம் சிறிய இடம் போதுமானதாக இருப்பதால் தொட்டியில் வளர்க்கலாம் மன அழுத்தங்களை குறைத்தல் ) பாரம்பரியம் - தூண்டில், கரைவலை, கரப்பு, ஜா அடைப்பு
நவீன சாதனம் - செவுள் வலை, வீச்சு வலை, மடி வலை, நீள் தூண்டில் 2) அ X - பூ வலை/செவிள் வலை
- y - நீள் தூண்டில்
ஆ சூரை, கெலவல்லன், டூனா வகை, பாரை, சுறா 3) கடலின் அடிச் சூழல் பாதிப்புறாது, இனப்பெருக்க நிலை அங்கிகள் தப்பித்தல் 4) அந்நிய செலாவணி ஈட்டுதல்
புரத அளவு அதிகரித்தல்
தொழில் வாய்ப்பு 1a) தங்கூசி வலை, மொக்ஸி வலைமூலம் அலங்கார மீன்பிடி
டைனமேற்றைப் பயன்படுத்துதல், தள்ளுவலை b) நீர்த்தாவரம் , வாழிடம் முட்டையிடும் பிரதேசம் அழிதல் தள்ளுவலை
வெடி பொருளால் இலக்காகக் கொள்ளப்படாத அங்கி அழிதல்
தங்கூசி வலை -வளம் அதிகம் அறுவடையால் எதிர்கால இருப்பு பாதிப்புறல் 2) a) எதிர்கால சந்ததியினரும் பயன்படுத்தத் தக்கவாறாக நீர் வாழ் உயிரின
வளங்கள் பயன்படுத்தல் b) * மீனவரின் மரபு ரீதியான அறிவு பயன்படல்
* பணச் செலவு ஏற்படாது
* வளங்கள் முகாமை செய்வதில் உணர்வு பூர்வமாக ஈடுபடல் 3) * தொழில்நுட்பவியல் குறைபாடு - கலங்கள், தொழில்நுட்ப வசதி ஏற்படுதல்
* தரமான உணவு பற்றாக்குறை - மலிவானது இலகுவில் பெறல் * மீன்களுக்கு நோய்கள் ஏற்படும் - ஆரோக்கிய மீன் குஞ்சு பெறல் * பொருத்தமான வளர்ப்பிடம் இன்மை - இனம் காணல் சாதகமாக மாற்றல்
கணிதம்
'பகுதி 1 A
இரண்டு மணித்தியாலம்
நேற்றைய தொடர்ச்சி) 17.தரப்பட்ட அரியத்தின் ஒரு செவ்வக முகத்தின் அளவுகள் கீழே காட்டப்பட்டுள்ளன.ஏனைய
செவ்வக முகங்கள் இரண்டினையும் அளவீடுகளுடன் வரைந்து காட்டுக.
8 cm 8 cm
5 cm
13 cm
4 cm
3 cm
18.பொருளொன்றிற்கு 12% தீர்வை வரி அறவிடப்படுகிறது.ரூபா 18000 பெறுமதியான
பொருளொன்றுக்குத் தீர்வைப்பணம் செலுத்திய பின் அதன் பெறுமதி யாது?
19.தரப்பட்ட உருவில் 0வை மையமாகக் கொண்ட வட்டத்தின் விட்டம் PRஆகும்.Q,S
என்பனவட்டத்தில் அமைந்துள்ள இரு புள்ளிகள் ஆகும்.PQ=QR எனின்,
i)PQR இன் பருமன் யாது?
ii)PSQ இன் பருமன் யாது?
20.Sing =12/13 ஆயின் Cose இன் பெறுமானத்தைக் காண்க.
ட உc
(16 ஆம் பக்கம் பார்க்க)

Page 17
பக்கம் 16
21.குறித்த சில மாணவர்கள் கணிதபாடப் பரீட்சையொன்றில் பெற்றுக்கொண்ட புள்ளிகள்
கீழே உள்ள வலையுரு வரையத்தில் காட்டப்பட்டுள்ளது.
5
மாணவர் எண்ணிக்கை
--> 0 10 20 30 40 50 புள்ளி 1) 10-30 என்ற ஆயிடையில் புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களின்
எண்ணிக்கை யாது? ii) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை யாது?
22.AB ஐ விட்டமாகவுள்ள வட்டமொன்றின் மீது புள்ளிகள் C,D அமைந்துள்ளன.C
எனின் பின்வரும் கோணங்களின் பெறுமானங்களை X சார்பாகக் காண்க.
i)CAB i)CBA
12
23.x+2ax+a' எனும் கோவையை நிறைவர்க்கக் கோவையாக எழுதுக.
24.வீட்டுத் தோட்டமொன்றின் AB,BC எனும் இரு மதில்களை உருகாட்டுகின்றது.AB,BC
என்பவற்றுக்கு சமதூரத்தில் பூச்செடிகள் நாட்டப்பட வேண்டியுள்ளது.ஒழுக்குகள் தொடர்பான அறிவைப் பயன்படுத்தி அவற்றை நடவேண்டிய பொருத்தமான இடங்களைக் குறித்துக் காட்டுக.
25.தரப்பட்ட வென்னுருவில் உள்ள தகவல்களுக்கேற்ப பின்வரும் தொடர்புகளில்
சரியானவற்றுக்கு எதிரே Vஎனவும் பிழையானவற்றுக்கு எதிரே X எனவும் அடையாளம் இடுக.
AnB=B
AnB=A
AUB=B
AUB=A
' கணிதம் பகுதி I B எல்லா வினாக்களுக்கும் இவ் வினாத் தாளிலேயே விடை தருக. 1) ஒரு தந்தை தன்னிடமுள்ள காணியின் 1/5 பங்கைத் தனக்கென வைத்துக் கொண்டு,
மீதியின் 1/2 பங்கைமகனுக்கும், மீதியைதனது மூன்று மகள்களுக்கும் சமனாகப் பகிர்ந்து கொடுத்தார். i பிள்ளைகளுக்கிடையில் பகிரப்பட்ட காணியின் அளவானது முழுக் காணியின்
என்ன பின்னமாகும்.? ii மகனுக்குக் கிடைத்த பங்கு எவ்வளவு? iii மூன்று மகள்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்காக எஞ்சியிருந்த காணியின் பங்கு
யாது? iv ஒரு மகளுக்கு கிடைத்த காணியின் அளவு 30 ha ஆயின் மொத்தக்காணியின்
பரப்பளவைக்காக? V தந்தை தனக்கென வைத்திருந்த காணியின் பெறுமதி 4.5 மில்லியன் ரூபா
எனின் ஒரு மகளுக்கு கிடைத்த காணியின் பெறுமதி யாது?
2) உருவில் ABCD ஆனது சதீஸிற்கு சொந்தமான செவ்வக வடிவ நிலப் பகுதியாகும்.
அதில் படத்தில் காட்டியவாறு 7m A-7 n)
ஆரையுடைய நிழற்றப்பட்ட
பகுதியில் வல்லாரை 7 m
பயிரிடப்பட்டுள்ளது. 14 m
20 m 1 வல்லாரை பயிரிடப்பட்ட நிலப்பகுதி வில்லின் நீளம் யாது? ii வல்லாரை பயிரிடப்பட்டுள்ள நிலப்பகுதியின் பரப்பளவு யாது? iii வல்லாரை பயிரிடப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் நிலப் பகுதியின் பரப்பளவு யாது? iv BC ஐ எல்லையாகவும், CD மீது மற்றைய எல்லை அமையுமாறும் வல்லாரை பயிரிடப்பட்ட பரப்பளவைப் போன்று 3 மடங்கு பரப்பளவுடைய செங்கோண முக்கோணி வடிவ நிலப்பகுதி ஒன்றை ஒதுக்குவதற்கு சதீஸ் எண்ணினான், இதனைப் பொருத்தமாக அளவீடுகளுடன் மேற்படி உருவில் வரைந்து காட்டுக.
3)
பங்கொன்றின் விலை ரூபா 10 ஆகவுள்ள கம்பனியொன்றில் ஒருவர் ரூபா 50 000 ஐ முதலீடு செய்கிறார். 1 அவர் கொள்வனவு செய்த பங்குகளின் எண்ணிக்கை யாது? 11 பங்கொன்றிற்கு ரூபா 2 பங்கு இலாபமாக வழங்கப்படுமெனின் அவருக்குக்
கிடைக்கும் பங்கு இலாபத்தைக் காண்க. iii பங்கின் சந்தை விலை ரூபா 14 ஆக உயர்ந்தது எனின் அவருக்குக் கிடைக்கும்
மூலதன இலாபத்தைக் காண்க

வலம்புரி
25.11.2016
iv அவர் பங்குகளை மேற்குறித்த சந்தை விலைக்கு விற்றார் எனின் அவருக்குக்
கிடைத்த பங்கு இலாபத்தையும், மூலதன இலாபத்தையும் முதலீட்டின்
சதவீதமாகத் தருக. v மேற்குறித்த கம்பனியில் ரூபா 100000 ஐ முதலீடு செய்த ஒருவருக்கு கிடைக்கும்
பங்கு இலாபம், மூலதன இலாபம் என்பவற்றால் கிடைக்கப் பெறும் மொத்த
வருமானத்தைக் காண்க.
4) a தரப்பட்டுள்ள வென்னுருவைக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்குக.
1 தொடை P ஐ சொற்களில் விபரிக்குக.
P= (a)
11 நிழற்றப்பட்ட பிரதேசத்தை தொடைக்
குறிப்பீட்டில் எழுதுக. iiiஇடைவெளியை நிரப்புக.n(Poு
திரும்பி வருதல்
b) A,B,C ஆகியன ஒரே பாதையில் பயணம் செய்யும் மூவகைப் பேருந்துகளாகும். இம் மூவகைப் பேருந்துகளில் ஏதெனுமொன்றில் ஒருவர் பயணிப்பதற்கான வாய்ப்பு சமமானது ஆகும். 1 பயணி ஒருவர் செல்வதற்கும்,
திரும்பி வருவதற்குமான பேருந்து வகைகளைக் காட்டும்
செல்லல் அனைத்துப் பேறுகளையும் தரப்பட்ட நெய்யரியில் காட்டுக. iiசெல்லும் போதும் திரும்பி வரும் போதும் ஒரே வகை பேருந்து வகைகளில் பயணிப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
5பாடசாலையொன்றில் தர்மம் செய்வதற்காக, தரம் 10 மாணவர்களால் வழங்கப்பட்ட
நன்கொடை தொடர்பான விபரம் கீழே தரப்பட்டுள்ளது. இங்கு 0-20 என்ற வகுப்பா யிடைக்குரிய மூலகங்கள் X எனின் 04X<20 ஆகும்.
8
20
15
வகுப்பாயிடை
மீடிறன் (மாணவர் நன்கொடைப்பணம்)
எண்ணிக்கை
திரள்மீடிறள் ரூபா இல்) 0-20 20-40
12 40-60 60-80
10 80-100
50 (1) அட்டவணையின் வெற்றிடங்களை நிரப்புக. (1) அதிகமானமாணவர்கள்வழங்கியநன்கொடையைக்குறிக்கும் வகுப்பாயிடையாது? (III) மேலே அட்டவணையிலுள்ள தரவுகளை அடிப்படையாகக் கொண்டு
திரள்மீடிறன் வளையியைக் கீழே தரப்பட்டுள்ள அச்சுத் தொகுதியில் வரைக.
(iv) இவ்வாறாக நன்கொடை சேகரிக்கப்படும் போது அனைத்து மாணவர்களிடம்
இருந்தும் பெற்றுக்கொள்ளக்கூடிய பணத்தின், குறைந்த பட்ச அளவைக் காண்க.
கணிதம் II
'மூன்று மணித்தியாலம்
பகுதி Aஇலிருந்து ஐந்து வினாக்களையும் பகுதி B இலிருந்து ஐந்து வினாக்களையும்
தெரிந்தெடுத்துப் பத்து வினாக்களுக்கு விடை தருக. அடியின் ஆரை r ஆகவும் உயரம்h ஆகவும் உள்ள ஒரு செவ்வட்ட உருளையின் கனவளவு ஈr'h ஆகும். ஆரை r ஆகவுள்ள ஒரு கோளத்தின் கனவளவு
ஆகும்.
பகுதி IIA
ஐந்து வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதுக 1.குறித்த ஒரு நிதி நிறுவனத்தில் ஆண்டுக்கு 12% எளிய வட்டி வீதப்படி 3 வருடங்களில்
மாதாந்தம் கடனைத் திருப்பிச் செலுத்தும் ஒப்பந்த அடிப்படையில் ரூபா 360 000 ஐ ஒருவர் பெற்றுக்கொண்டார். தவணைக் கட்டணங்கள் சமமான மாதாந்த தவணைக் கட்டணமாக செலுத்தப்படல் வேண்டும்.
(1) வட்டியின்றி மாதாந்தம் செலுத்த வேண்டிய கடன்தொகை யாது? (ii) 3 வருடங்களில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு? (iii) இந்த வட்டியும் கடன்தொகையும் சமமாத தவணைகளில் செலுத்தப்படுமாயின்
மாதக் கட்டணம் எவ்வளவு? (iv) பெற்றுக்கொண்ட கடன் தொகையை 2 வீத மாதவட்டிப்படி வேறொரு
நிறுவனத்தில் வைப்புச் செய்தால் மாத வட்டி எவ்வளவு? (v)பெற்றுக்கொண்ட கடன் தொகைக்கான காலப்பகுதி முடியும்போது வைப்பிலிட்ட
பணத்தின் மூலம் பெறப்படும் வட்டி பெற்றுக்கொண்ட கடன்தொகையை விட
அதிகரிக்குமா? உமது விடைக்கான காரணத்தைத் தருக.
'மிகுதி நாளை தொடரும்..

Page 18
25。卫卫。20五6 GYGV)
ஊர்காவற்றுறை பகுதி யில் தமிழ்த்தேசிய கூட்டமை ப்பினர் மீது தாக்குதல் மேற் கொண்டமை தொடர்பான வழக்கின் "சாட்சியங்களுக் கான பதிவு விசாரணை" நேற்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றில் ஆரம்பமானது.
ஊர்காவற்றுறை பகுதி யில் தமிழ்த் தேசிய கூட்டமை
ப்பின் மீது தாக்குதல் மேற்.
கொண்டமை தொடர்பான வழக்கின் தொடர் விசா ரனை 4 ஆவது நாளாக நேற்றைய தினம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ் செழியன் முன்னிலையில் நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரின் அபேட்ச கர் உள்ளடங்கலாக 1O க்கு மேற்பட்ட வாகனங்களில் ஊர் காவற்றுறை நோக்கி சென்றனர்.
அப்போது நாரந்தனைப் பகுதியில் வைத்து குறித்த வாகனத்தை மறித்து கண்டர் வாகனத்தில் வந்த 50 க்கும் மேற்பட்ட நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் யாழ். பல்கலைகழக ஊழியர் ஏர ம்பு பேரம்பலம்மற்றும் ரெலோ அமைப்பின் ஆதரவாளரான (3UTë5dfrfij35LD 5LD6ö6sb(3JPT6OT
ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
அத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் களான மாவை சேனாதி grTöFrT, 6TLíb. (3a5. öfle6)unTeg3la55)nFÄi கம் மற்றும் ரவிராஜ் உள் ளிட்ட 20 க்கும் மேற்பட் டவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
இந்தத் தாக்குதல் சம்ப வத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் நெப் போலியன் என்று அழைக் கப்படும் செபஸ்ரியன் ரமேஸ், மதன் என்று அழைக்கப் படும் நடராஜா மதனராசா, ஜீவன் என்று அழைக்கப் படும் அன்ரன் ஜீவராசா, மற் றும் நமசிவாயம் கருணாகர குருமூர்த்தி ஆகிய நாலவர் பொலிஸாரால் கைது செய்யப் பட்டனர்.
இவ்வழக்கின் ஆரம்ப விசாரணை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடை பெற்ற வேளை இந்த வழக் குக்காக விசேட விதமாக யாழ்.நீதிமன்றில் செயற்பட்டு விசாரணைகள் மேற்கொள் 6TUULL6OT.
4 நபர்களுக்கு எதிராக இருவரை கொலை செய்த துடன் 20 பேருக்கு மேற்பட்ட வர்களுக்கு கடும் காயத்தை ஏற்படுத்தியமை தொடர்பாக Spilu60BL BrIt Hulb BIT600Tü
リ
BS TTLT S LLLL S YYYz S L GLTL 0S LLTLT TT ee ee LLL TeS
BDBS LLLLLLLLS SSSSSL LLL 0LaaSTSTSSS StSLeLLeTT TTT LLL LL
YMLLLLDD D LLLLLLLLSL0aTT eSSMLLTSS SS SS SS
/
நீங்கள்பார்த்த
உங்களுக்கு
படுகின்றது என்ற அடிப்படை யில் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்ற முடிவுக்கு நீதவான் நீதிமன்று வந்தது டன்வழக்குகோவையை யாழ. மேல் நீதிமன்றுக்கும் சட்டமா அதபர்திணைக்களத்துக்கும் பாரப்படுத்தியது.
இதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்.மேல் நீதிமன்றில் 4 நபர்களுக்கும் எதிராக வழ க்கு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் குறித்த வழக்கு சில
காரணங்களின் அடிப்படை
யில் 2010 ஆம் ஆண்டு திருகோணமலை மேல் நீதி மன்றுக்கு பாரப்படுத்தப்ப ட்டது. மீண்டும் குறித்த வழு க்கு இந்த வருடம் யாழ்.மேல் நீதிமன்றுக்கு அனுப்பிவைக்
கப்பட்டதன் அடிப்படையில்
விசாரணைக்கு நிர்ணயிக்க ப்பட்டதுடன் 211206 தொட க்கம் O2.12.2016 ஆம் திகதி வரை தொடர்ச்சியாகநாளாந்த விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்ற அடிப்ப டையில் யாழ்.மேல் நீதிமன் றில் தொடர் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
அரச தரப்பு சட்டத்தரணி கடந்த 22 ஆம் திகதி மன் றில் ஆஜராகி முதலாம் 2 ஆம் எதிரிகள் நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளமையால் அவர்கள் நாட்டில் இல்லை
ஆஃபேஸ்புக்பார்த்ததில்
பெரிய வித்திய தலையில தூக்கில பொழைச்ச
2 6ä606 silGS ilfli மறந்து விட்டேன் என்று
2616.560 libg 62. EST 6õIgg ble553engig Gössnes
நிரந்தரம் என்று புரிந்து
முத்தவை இருந்தால் W
ONGDAI BINÁBÓTI GALILLÄGGBLáir faceb00k
 
 
 
 
 
 
 

alalia) ili
என்பதை உறுதி செய்து கொள்வதற்காக குற்றவியல் நடவடிக்கைக் கோவையின் அடிப்படையில் குறித்த நபர் களுக்கு பிறப்பித்த பிடியா னையை நடைமுறைப்படு த்திய பொலிஸ் உத்தியோக த்தர் மற்றும் அப்பகுதி கிராம சேவகரிடம் விளக்க விசா ரணை மேற்கொள்ள கோரி யதன் அடிப்படையில் இரு வரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ள ப்பட்டது. ഭട്ട
பொலிஸார் மற்றும் கிராம சேவகரின் சாட்சியத்தின் அடிப்படையில் குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவை யின் படி எதிரிகள் இன்றி வழக்கை தொடர்ந்து நடத்து வதற்கு அரச தரப்பு சட்டத் தரணி மன்றில் விண்ணப் பித்திருந்தார்.
மேற்குறித்த இரு சாட்சி களின் சாட்சியத்தில் மன்று திருப்தி அடைவதாக தெரி வித்து முதலாம் இரண்டாம் எதிரிகள் இன்றி வழக்கு விசாரணையை நடத்துவ தற்கு நீதிபதி கடந்த 22 ஆம் திகதி உத்தரவிட்டார்.
அத்துடன் மேற்குறித்த வழக்கின் 7 ஆம் 8 ஆம் சாட்சிகளான பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனா திராசா மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.
சிவாஜிலிங்கம் ஆகியோர் மன்றில் ஆஜராகி இருந்த னர்.
ஆனால் தனிப்பட்ட கார ணங்களால் அன்று சாட் சியமளிக்க முடியவில்லை எனவும் எதிர்வரும் 28 ஆம் திகதி மன்றில் சாட்சியமளி க்க முடியுமா என சட்டத் தரணி ஊடாக நீதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்த 60TU.
அதனடிப்படையில் 5 ஆம் 7 ஆம் 8 ஆம் சாட்சிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி மன்றில் ஆஜராக வேண் டும் என தெரிவித்து மேற்கு றித்தவர்களின் சாட்சியம் எதிர்வரும் 28 ஆம் திக திக்கு நீதிபதியால் ஒத்தி 606) J3535UULL.g5).
நேற்று முன்தினம் 23 ஆம் திகதி மன்றில் எடுத் துக்கொள்ளப்பட்ட வழக்கில் அரச தரப்பு சட்டத்தரணி மன்றில் தோன்றி நடந்த சம்பவத்தை விளக்கியதுடன் ஏரம்பு பேரம்பலம் மற்றும் யோகசிங்கம் கமல்ஸ்ரோன் ஆகய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் 26 பேர் பாதிக்கப்பட்டனர் என தெரிவித்தார்.
855 ELDU6).JLÖ 6.göTLÜ шпар 4 (3цј 6065 Garuju ப்பட்டு அவர்களுக்கு எதிராக 47 குற்றச்சாட்டுக்கள் அடங்
Luiru7
பக்கம் 17 கிய குற்றப்பகிர்வு பத்திரம் சட்டமா அதிபரால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. 4 எதிரிக ளுக்கும் எதிராக 40 சாட் சிகள் வழக்கு தொடுநர் தரப் பால் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் கண்கண்ட சாட்சி களாக மாவை சேனாதி ராசா, சிவாஜிலிங்கம், விந் தன் கனகரட்ணம் ஆகியோ ரின் சாட்சிகள் பதிவுசெய்யப்பட வுள்ளன.
அத்துடன் 19 சாட்சிகள் பதிவு செய்யப்படவுள்ளன. அதில் 6 பேர் மரணம டைந்துள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
எனவே உயிருடன் இல் லாத சாட்சிகளின் மரண ப்பதிவுஅறிக்கையினைபொலி ஸார் சமர்ப்பித்த பின்னர் சுருக்கமுறையற்ற விசாரணை G36)J60öf(BLö 6T60T6)|LĐ FLLவைத்திய அதிகாரி பொலஸ் அதிகாரிகள் போன்றோரை வரவழைத்து முக்கிய சாட்சி களையும் பதிவு செய்து வழக் கினை விரைவாக முடிப்ப தற்கு அனுமதி கோரியிருந் தார். அதன் படிமன்றின் உத் தரவுக்கமைய வழக்கில் சாட்சியங்களுக்கான பதிவு விசாரணை நேற்றைய தினம் நடைபெற்றது
இவ்வழக்கில் முதலாம், இரண்டாம் மூன்றாம் மற் றும் நான்காம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி முடிய ப்பு ரெமிடியஸ் ஆஜராகி இருந்தார். சாட்சிகளின் நலன் கருதி சட்டத்தரணி கே.சய ந்தன் மன்றில் ஆஜராகி யிருந்தார். இறந்தவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் யாரும் மன்றில் ஆஜராக வில்லை என்பதும் குறிப்பிட த்தக்கது. (இ-9)
ae
ச்சிருந்திங்கன்னா க்குவிங்க
JITFLEĠISGDSs
கிழிந்த ஆடையை
வாங்கி அணிந்தால் நீ நாகரீகம் தெரிந்தவள்
வாங்கிய ஆடை கிழியும் வரை அணிந்தால் நீ ஏழை
DITT
திருந்தால் உன்னை
நினைத்து விடாதே கற்றுக்கொண்டேன் 5GeoGeo gggsfa Cassession G36COTT ST2
Im Exam Girls
Im Exaran Boys
25 23S
t00mWalami எனும்தளத்தில்பதிவுசெய்யுங்கள் த்ததில் பிடித்தவைபகுதியில்பிரசுரமாகும்
நாசமா போறவன்
i Lorrajas 3 Lirti I L. குறைஞ்ய போவான்
திருத்தியவன்
Gesuiius judul nr

Page 19
பக்கம் 18
மொசூலில் ஐ.எம் தொடர்புகள்முற்
ஈராக் நாட்டின் 2ஆவது கின்றன. இந்த சண்டையி அறிவுறுத் தல் க ளுக் ( பெரிய நகரமான மொசூல் னால் அந்த நகரத்தைச் சேர் அமைய வீடுகளுக்குள் பா நகரத்தை ஐ.எஸ். அமைப் ந்த சுமார் 47 ஆயிரம் மக் காப்பாக உள்ளனர். ஆனால் பினரின் பிடியில் இருந்து கள் இடம்பெயர்ந்துள்ளனர். பொதுமக்களை கேடயங்
மீட்பதற்காக அந்த நாட்டின் தற்போது அங்குள்ள மக் ளாக பயன்படுத்த ஐ.எஸ் படைகள் சண்டையிட்டு வரு கள், ஈராக் படையினரின் அமைப்பினர் திட்டமிட்டிருந்
தலை ஒட்டிப் பிறந்த இருவர் ஒருவரை ஒருவர் பார்த்தனர்
27 மணிநேர சத்திரசி கிச்சைக்குப் பின்னர் தனித் தனியாக பிரித்தெடுக்கப்பட்ட தலை ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒருவர் முக த்தை ஒருவர் முதல் முறை யாக பார்த்துக் கொண்டனர். - அமெரிக்காவில் நியூயோ ர்க்கைச் சேர்ந்த தம்பதி கிறி ஸ்டியன் மேக்டொனால்டுநிகோல். இவர்களுக்கு கடந்த ஆண்டு செப்டெம்பர் 9ஆம் திகதி தலை ஒட்டிய நிலை யில் இரட்டை ஆண் குழந் என அவர் தெரிவித்தார். லும் வைத்தியர்களின் கன
தைகள் பிறந்தன.
அவரது அறிவுரையின் பேரில்
காணிப்பில் இருந்ததால் இவர்களுக்கு ஜடோன். கடந்த மாதம் சத்திரசிகிச் தற்போது தான் ஒருவை அணியாஸ் என பெயரிட்ட சைக்காக ஒட்டிப் பிறந்த இரட் ஒருவர் பார்த்துக் கொள்க னர். தலை ஒட்டிப் பிறந்த டையர்கள் வைத்தியசாலை வைத்தியர்கள் அனுமதி இரட்டையர்களை தனித்த யில் அனுமதிக்கப்பட்டனர். தார்கள். னியாக பிரிக்க நியூயோர் அதைத் தொடர்ந்து இர இதுகுறித்து இரட்டை க்கைச் சேர்ந்த மண்டை ஓடு ட்டைக் குழந்தைகளை பிரிக்க குழந்தைகளின் தாய் நிகோ அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவ குழு 27 மணி கூறுகையில், இதை என் வைத்தியர் ஜேம்ஸ் குட்ரி நேர சத்திரசிகிச்சையை னால் நம்பவே முடியவில்லை ச்சைமேக்டொனால்டுநிகோல் வெற்றிகரமாக நடத்தியதில்
- என் இரு குழந்தைகளு தம்பதி அணுகினர்.
இருவரும் தனித்தனியாக ஒருவரை ஒருவர் பார்த்து பிறந்து ஓராண்டுக்குப் பிரிக்கப்பட்டனர்.
கொண்டது என் வாழ்க்ை பிறகு அதற்கான அறுவைச்
அவர்கள் கடந்த மாதமே யில் மகிழ்ச்சியான தருணம்! சிகிச்சை மேற்கொள்ளலாம் தனித்தனியாக பிரிக்கப்பட்டா எனக் கூறியுள்ளார். (இ-7
செயற்கைக்கோள் விண்மீன் பால்வெளியில் கண்டுபிடிப்பு
விண்வெளி ஆராய்ச்சி யாளர்கள் சிறிய செயற்கைக் கோள் விண்மீன் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர். இது வரை கண்டுபிடிக்கப்பட்ட திலேயே இது தான் சிறியதாக இருக்கும் என்று நம்பப்படு கிறது, விர்கோ என்று பெயரி டப் பட்டுள்ள செயற்கைக் கோளானது புதிய விண் மீனின் திசையில் அமைந் துள்ளது.
ஜப்பானில்
உள்ள
அதில் 40 விண்மீன்கள் ற்றின் ஒளிப்பிறக்க அளவு டோஹோகு பல்கலைக்கழக சிறிய நெட்டுருளை வடிவான மைனஸ் 8 ஆக இருந்தது "விண்வெளி ஆராய்ச்சியா வகையைச் சேர்ந்தவை ஆனால் தற்போது கண் ளர்களால் இந்த விண்மீன் ஆகும். மேலும் மங்கலான பிடிக்கப்பட்டுள்ள விண்மீன் கண்டுபிடிக்கப்பட்டது.
மற்றும் விரவிக் காணப்படு செயற்கைக்கோள் மைனா தற்போது இதுவரை 50 வதாகும்.
0.8 ஒளிப்பிறக்கம் கொன செயற்கைக்கோள் விண்மீன் அண்மையில் கண்டுபி டவை என்று விர்கோனை திரள்கள் பால்வெளிக்கு செல் டிக்கப்பட்ட சிறிய விண்மீன் கண்டறிந்த ஆய்வாள் லும் திசையில் கண்டுபிடிக் திரள்களில் பெரும்பாலா ஹோம்மா என்பவர் தெ கப்பட்டுள்ளன.
னவை மங்கலானவை. அவ வித்தார்.
(இ-7

லம்புரி
25.11.2016
2. தீவிரவாதிகளின் மறிலும்துண்டிப்பு
த னர். இருப்பினும் அதனை இன்றிஐ.எஸ். தீவிரவாதிகள் இருந்து சின்சார் பகுதியை து முறியடிக்கும் முயற்சியில் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள் இணைக்கும் வீதியை ஈராக் ல் ஈராக் படைகள் ஈடுபட்டு ளதாக அந்நாட்டு அரசு தெரி துணை இராணுவப் படையி
வந்தன.
வித்துள்ளது.
னர் எட்டியுள்ளனர். மேலும் இந்நிலையில் மொசூல்
- மொசூல் நகரில் மேற்கு குர்திஷ் படைகளும் அங்கு த நகரில் எவ்வித தொடர்பும் பகுதியிலுள்ளதால் அபாரில் இணைந்துள்ளன. (இ-7)
டுபாயில் பல இலட்சம் மலர்களால் மிகப்பெரிய மாதிரி மலர் விமானம்
ஐ.
டுபாயில் பாலைவன மாண்ட மாதிரி விமானம் மேல் பகுதியில் கொடி சோலையாக திகழும் மிராக் உருவாக்கியுள்ளது இதுவே வகையிலான தாவரங்கள் கிள் கார்டன் எனப்படும் முதல் முறையாகும்.
அதில் வளர்க்கப்பட்டன. இலட்சக்கணக்கான பூக்க எமிரேட்ஸ் விமான நிறு
பின்னர் விமானம் முழு ளோடு கூடிய மலர் பூங்கா வனத்திடமிருந்து ஏ 380 வதும்5இலட்சம் மலர்களால் அமைந்துள்ளது.
விமானத்தின் மாதிரி வரைப்
அலங்கரிக்கப் பட்டு மலர் - இவ்வருடம் இப்பூங் டம் பெறப் பட்டு அதனை விமானமாக கண்ணுக்கு காவில் பார்வையாளர்களை அடிப்படையாக வைத்து 200
குளிர்ச்சியாக காட்சியளிக் கவரும் வகையில் 500ஆயி பணியாளர்களைக் கொண்டு கிறது. நிஜ விமானத்தின் ரம் மலர்களால் எமிரேட்ஸ் இரும்புக்கம்பிகள் மூலம் எடை 500 தொன்களா 380 மாதிரிவிமானம் வடிவ வெளிப்புறத் தோற்றம் உரு
மைக்கப்பட்டுள்ளது.
வாக்கப்பட்டது. பின்னர் அதில் இந்த மலர் விமானம் இப்பூங்காவில் மலர்க செடி, கொடிகள் வளர்வதற்கு 100 தொன் எடையுள்ளதாக ளால் ஆன வாகனங்கள் ஏற்ற சூழல் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் இடம்பெற் இதில் இறக்கைப் பகுதிகள்
நாளை மறுதினம்27ஆம் றாலும் எமிரேட்ஸ் ஏ 380 போன்று ஏற்படுத்தப்பட்டு திகதி மிராக்கிள் கார்டன் ஜம்போ ஜெட் போன்ற வடிவ இயந்திரம் போன்ற அமைப்பு பொதுமக்கள் பார்வைக்கு மைப்பில் மலர்களால் பிரம் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் திறக்கப்படவுள்ளது. (இ-7)
கும்.
C •ெ அ சி. 6' -
க
ஐ.நா.சபைக்கான அமெரிக்கத் தூதராக இந்தியப் பெண்ணை நியமித்தார் ட்ரம்ப்
ஹாலே ஐ.நா. சபைக்கான அமெரிக்கத் தூதராக தேர்ந் தெடுக்கப்பட்டால் ட்ரம்பின் நிர்வாகத்தில் இடம்பெறும் முதல் பெண் மற்றும் சிறு பான்மையினத்தவர் என்ற பெருமை அவருக்கு கிடைக் கும். மேலும் அமெரிக்க ஆட்சி நிர்வாகத்தில் அமைச் சரவை அந்தஸ்திலான பத வியை ஏற்கும் முதல் இந்திய அமெரிக்கர் என்ற பெரு மையும் நிக்கிக்கு கிடை
க்கும். WWW.dinakaran.com
இதேவேளை பாதுகாப்புத் (வோஷிங்டன்)
இந்திய வம்சாவளிப் பெண்
-துறை அமைச்சராக ஓய்வுபெ அமெரிக்காவின் புதிய நிக்கி ஹாலே (வயது-44) ற்ற இராணுவ அதிகாரி ஜனாதிபதியாக தேர்வு செய் பெயரை அறிவித்துள்ளார்.
ஜேம்ஸ்மேதிசையை ட்ரம்ப் யப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் தற்போது தெற்கு கரோ தேர்வு செய்துள்ளதாக தக ஐ.நா.சபைக்கான அமெரிக்கத் லினா மாகாண ஆளுநராக வல் வெளியாகியுள்ளமை | தூதராக, அமெரிக்க வாழ் பதவி வகித்து வரும் நிக்கி குறிப்பிடத்தக்கது. (இ-7)

Page 20
25。卫卫。20卫6
ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இது ஒரு வேடிக் கையான விடயமாக நோக் கப்பட்டிருக்கலாம். ஆனால தற்போது டொனால்ட் ட்ரம்ப் உலகின் அதிகாரம் மிக்க ஜனநாயக நாடான அமெரிக்காவின் ஜனாதி பதியாகத் தேர்ந்தெடுக் கப்பட்டிருக்கிறார்.
இவரது வெறுப்புமிக்க, முரண்பாடான தேர்தல் பரப்புரையானது அமெரி க்காவில் ஆழமான வடுக் களை ஏற்படுத்தியுள்ளது. இந்த வடுக்கள் ஆறுவ தற்கு நீண்டகாலம் எடுக் கலாம். டொனால்ட் ட்ரம்ப் பின் வெற்றிச் செய்தி உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்கா எதிர்கா லத்தில் நம்பகமான ஆதர வாளராக இருக்கும் என் கின்ற நம்பிக்கை தற்போது உலகத் தலைவர்களின் மத்தியில் குறைந்து செல் கின்றது. ட்ரம்பின் வெளி யுறவுக் கோட்பாடானது டில்லியில் குழப்பத்தைத் தோற்றுவித்துள்ளது. அதா வது இவரது வெளியுறவுக் கோட்பாடானது பனிப்பு கார் போன்று தெளிவற்ற தாகக் காணப்படுகிறது.
ட்ரம்பின் வெளியுற வுக் கோட்பாடானது டுவிட் டர் மூலமும் ஊடகங்கள் மூலமும் எதிர்வுகூறப்பட் டுள்ளது. நேட்டோ அமைப பின் கூட்டுப் பாதுகாப்புப் பொறுப்பைக் கைவிடப் போவதாகவும் தென்கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் கட்டணம் செலுத் தாவிட்டால் அங்கு நிலை கொண்டுள்ள அமெரிக் as U6OL356O)6T 66.6f(Sulu ற்றுவேன் எனவும் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
பூகோள மேலாதிக்கம் என்பது அமைதி நிலைத் தன்மை மற்றும் இயல்பு நிலை போன்றவற்றை வழங்குவதைக் குறிக்கின் றது. எனினும், அனைத் துலக முறைமையின் கீழ் ஆட்சி மாற்றத்தை குறிப் பாக சீனாவில் மாற்றத்தை ஏற்படுத்துவதை விட சீனா விற்கு தொழில்களை இடம மாற்றுவது தொடர்பாக அதிக கவனம் செலுத்தும் ட்ரம்ப் காலத்திற்கு ஏற்ற கருத்தைத் தெரிவிக்க வில்லை என நோக்கலாம். எனினும், ட்ரம் ப்பைப் போன்ற கர்வம் பரிக்க மனிதர் கூட அமெரிக்க அரசியல் முறைமையின்
கட்டமைப்பால் கட்டுப்படுத் தப்படுவார் என்பது சுட்டிக் காட்டத்தக்கதே.
ஏற்கனவே செயற்பட்டுக் கொண்டிருக்கும் கூட்டமைப் புக்கள் மற்றும் ஒப்பந்தக் கடமைகள் போன்றன ட்ரம் ப்பின் ஆட்சியில் இல்லா தொழிக்கப்படுவதற்கான முயற் சிகள் முன்னெடுக்கப்படுமா என்கின்ற அச்சமும் நிலவு கிறது. இவ்வாறான முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டால் அவை ஜெனரல்கள் மற்றும் இராணுவத் துறையால் எதிர் 565 UL6DTLb.
தென்கொரியா மற்றும் ஜப்பான் போன்றவற்றுடனான நம்பகமான நட்பை அமெரி க்கா தனது சொந்தப் பாது காப்பிற்காக முறித்துக்கொன LT6ò jien L. eliġi efflu u ĊILJG66) தற்கு ஒன்றுமில்லை.
எது எவ்வாறெனினும், இலங்கை போன்ற நாடுகளு டனான ட்ரம்ப் தலைமையி லான அமெரிக்காவின் உற வானது மிகவும் வேறுபட்ட தாகவே இருக்கும். அமெரிக் காவிற்கும் இலங்கைக்கும் 66ODLufle) & 600teODLDulab நல்லதொரு உறவைக் கட்டி யெழுப்பியதற்கு இரண்டு BITU6OOTriasoft 2 6ft 6T60T.
முதலாவது, இலங்கை மீதான இராஜதந்திர நலன் கள் மற்றும் வோஷிங்டனு L60 86008 68606D கூடிய அரசாங்கம் தற்போது நாட்டில் ஆட்சிசெய்வது என் பதாகும்.
இரண்டாவது, சீனாவி
ற்கு எதிரான அமெரிக்கா வின் நகர்வில் இலங்கை கேந்திர முக்கியத்துவம் மிக்க தொரு இடத்தில் அமைந் துள்ளது என்பதாகும்.
அமெரிக்காவின் இல ங்கை மீதான எதிர்பார்ப் பானது மகிந்த அரசாங்கத் தின் சீனாவுடனான அதிகரி
த்த உறவாலும் இலங்கை யில் சீனா அதிக செல்வா க்குச் செலுத்தியதாலும் சீர் குலைந்தது. ஆனால் மகிந் தவைத் தோற்கடித்து ஆட்சி க்கு வந்த மைத்திரி-ரணில் அரசாங்கமானது அமெரிக் காவுடன் நல்லுறவைப் பேணுவதில் முக்கியத்துவம் காண்பித்தது.
தற்போது, முஸ்லிம்கள் அமெரிக்காவிற்குள் நுழைவ தற்குத் தடைவிதிப்பதுடன், சட்டரீதியற்ற வகையில் அமெ ரிக்காவில் குடியேறியுள்ள 11 மில்லியன் இலத்தினியர் களை வெளியேற்றுவேன் எனவும் வாக்குறுதி வழங் கியுள்ள ட்ரம்ப் ஜனநாயக ஆட்சியை மேற்கொள்வார் என்றோ அல்லது போதி யளவு உந்துதலை வழங்கு வார் என்றோ எதிர்பார்க்க முடியாது. இலங்கையுடனான அமெரிக்காவின் உறவானது முன்னர் இருந்த அளவுக்கு உறுதிபறிக்கதாக இருக்கமா ட்டாது என்பது முதலாவது விடயமாகும்.
ஏற்கனவே நடைமுறை யிலுள்ள ஒப்பந்தக் கடப்பாடு a56f6ö L UTLÖ Ü E5LGBLÜ LUTOB களை இடலாம் என்பது இர 600TLT6...g5 6.5Lu JLDTg5 b.
குறிப்பாக பூகோள அரசி யல் போன்று கூட்டு ஒப்பந் தங்களை விரிவாக்குவதில் ÜJILDÜ F.GUTCB BİTLL LDTÜ பர். இவ்வாறான பூகோள அர சியல் கூட்டு ஒப்பந்தங்களுக் குக் ஹிலாரி கிளிண்டனே ஆதரவு வழங்கியிருந்தார்.
11 ஆசிய பசுபிக் நாடுகள் மற்றும் அமெரிக்கா இணை ந்து மேற்கொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான Trans Pacific Partnership என்கின்ற கூட்டு ஒப்பந்த த்தை இல்லாதொழிப்பேன் என ட்ரம்ப் ஏற்கனவே வாக் குறுதி வழங்கியுள்ளார். இது
 
 

as 19
ஒரு பொருளாதார வளர் சியை நோக்கிய ஒப்பந்த ாகும். ட்ரம்ப் அரசாங்க Dானது தனது நிர்வாக முன் னுரிமைகளை மாற்றிய மைத்தால் அமெரிக்காவைத் நனது பயனுள்ள நட்பு நாடா கத் தக்கவைத்துக் கொள்வ தென்பது இலங்கைக்கு கடின Dான பணியாகும்.
அமெரிக்காவின் ஜன நாயகக் கட்சியினரை விட தடியரசுக் கட்சியுடனேயே 9ண்மையில் இலங்கை அரசாங்கம் நல்லுறவைக் 5ட்டியெழுப்பியிருந்தது. 2000 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசி பக் கட்சி அரசாங்கமானது அமெரிக்காவின் அப்போ தைய உதவ இராஜாங்கச் செயலர் றிச்சார்ட் ஆர்மி ரேஜ்ஜூடன் நல்லுறவைப் பேணியது. இத்தனிப்பட்ட உறவானது புஷ் நிர்வாகத் துடன் இலங்கையின் அப் போதைய அரசாங்கம் பயனு ள்ள மூலோபாய உறவைக் கட்டியெழுப்ப உதவியது.
அமெரிக்காவின் ஈரா $கிய ஆக்கிரமிப்பிற்கு இல ங்கை ஆதரவை வழங்கியி ருந்தது. அமெரிக்கா தலை மையிலான கூட்டணிக்கு உதவும் முகமாக இலங்கை பிலிருந்து ஒரு பற்றாலியன் பொறியியலாளர்களை அனு புவதாக ஐ.தே.க. அரசாங் கம் வாக்குறுதி அளித்தது. ஆனாலும் இது செயலுருப் பெறுவதற்கு முன்னரே முன் னாள் ஜனாதிபதி சந்திரிகா தமாரதுங்கவின் சதிமுயற்சி பால் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் ஆட்சிக்கவிழ்ப் பிற்கு முற்றுகையிட்டது.
எனினும், குடியரசுக் கட் சியின் நடைமுறைகளை ட்ரம்ப் பின்பற்றவில்லை. இந்த நடைமுறைகள் தனது பரப்புரையைக் குழிதோன்ை
டிப் புதைப்பதாக ட்ரம்ப் குற் றம் சுமத்தியிருந்தார். பொப் டோல் தவிர குடியரசுக் கட்சி யின் மூத்த அரசியல் வாதி கள் எவரும் ட்ரம்பின் இந்தக் கருத்தை ஆதரிக்கவில்லை. இந்நிலையில், ட்ரம்ப் நிர்வா கத்தின் கீழ் ஐ.தே.க. மற்றும்
ரிக்கக் குடியரசுக் கட்சியி பழைய உறவானது எவ்வாறு உதவும் என்பது தெளிவற்ற தாகவே காணப்படுகிறது.
அமெரிக்காவின் பிரசன் னத்தைக் குறைப்பதென ட்ர பம்ப் தீர்மானித்தால், இல ங்கை மட்டும் பாதிக்கப்பட மாட்டாது. ஒபாமா நிர்வாக த்தின் அண்மைய நட்பு நாடாக விளங்கும் இந்தியா வும் இதனால் பாதிக்கப்படும். இந்தியா மற்றும் அமெரிக் காவிற்கு இடையிலான மூலோ பாய நட்புறவானது எப்போதும உச்சளவிலேயே காணப்படு கிறது. அத்துடன் இந்த உறவு தற்போது மேலும் நெருக் கமடைந்துள்ளது.
குறுகிய வெளிப்படையான இராணுவக் கூட்டணி தவிர அனைத்து மூலோபாயப் பங் காளி கூட்டுச் செயற்பாடுக ளிலும் அமெரிக்காவும் இந்தி urrey b PFGUGépg. 655 பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதே இதற்கான காரணமாகும். இந்தப் பிராந்தியத்தில் சீனா வுடன் போட்டி போடக் கூடிய சமவலுவுடன் இந்தியா மட் டுமே உள்ளது.
புஷ் நிர்வாகத்தின் போது இந்தியாவுடன் அமெரிக் காவால் சிவில் அணுவாயுத ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதிலும், இந்தியாவுடன் எவ்வளவு தூரம் மூலோபாய உறவை வளர்த்துக் கொள்ள
வழிமூலம் -
ட்ரம்ப் ஆர்வம் காண்பிப்பர என்பது தெளிவற்றதாகும்.
அமெரிக்காவின் கடல் சார் ஒத்துழைப்பு இந்தி யாவிற்குக் கிடைக்காவிட் டால், பொருளாதார மற் றும் இராணுவத்துறை களில் அதிகரித்து வரும் disotrollect 63-656). Issodas எதிர்த்து நிற்கமுடியாத நிலை உருவாகும். சீனப் பொருளாதாரமானது இந் தியாவின் மொத்தத் தேசிய உற்பத்தியின் ஐந்து
LDLIFile:STSLD.
இந்தியாவை அமெரி க்கா கைவிட்டால் பாதுகா ப்பற்ற நிலையை உருவா க்கும். இந்தியாவின் அயலி லுள்ள இலங்கை போன்ற சிறிய நாடுகள் அமெரிக் காவின் இத்தகைய நிலை பாட்டால் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுக
வேண்டிய தெரிவுக்கு வழி வகுக்கும். பாதுகாப்பற்ற நிலையை எதிர்நோக்கும் இந்தியா, பனிப் போர்க் காலப்பகுதியில் செய்த தைப் போன்று தனது போட்டியாளர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஏமாற் றுத்தனமான செயல்களில் இறங்கும்.
இதனால் பொருளா தார செழுமைக்காக சீனா மற்றும் இந்தியாவுடன் உறவைப் பேணும் இல ங்கையின் உறவானது சக்கலுக்குரியதாக மாறும இவ்விரு நாடுகளுடனும் இலங்கை தனது பொரு ளாதார செழுமைக்காக உறவைப்பேண வேண் டிய தேவையுள்ளது. இலங்கையின் நலனுக் காக அமெரிக்கா இந்தப்
UTL60L6 605566T600TLT லும் அது இலங்கையின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட் டதாக இருக்கும்.
எனினும், அமெரிக்
காவின் அரசியலானது
கொள்கை ரீதியானது என்பதற்கப்பால் தனிப் பட்ட ஒருவர் சார்ந்ததாக மாறியுள்ளது. ட்ரம்ப் இலங் கையுடன் உறவை முறித் துக் கொள்வதில் ஆத்ம
திருப்தி அடைவாரானால், 86ԾIE 6025եւկլD Ց16): ՎԵԼ னான தொடர்பை முறி த்துக் கொள்ள முடியும்.
Daily mirror
emÉis56Qoğ5g56b-—RangaJayasuriya மொழியாக்கம்-நித்தியபாரதி

Page 21
பக்கம் 20
- வல
ஐ.நாவில் இலங்.
ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்களால் இழைக் கவும் நியமிக்கப்பட்டவர் யின் சித்திரவதைகளுக்கு கப்படுவதாகக் குற்றம் சுமத் மான ஒருவர் தற்போது எதிரான ஆணைக்குழுவின் தப்பட்ட சித்திரவதைகள் ஜெனிவாவில் இடம்பெறும் 59ஆவது கூட்டத்தொடர் தொடர்பாகப் பதிலளிக்க
சித்திரவதைகளுக்கு எத நவம் பர் 7 ஆம் திகதி வேண்டிய பொறுப்பான பத ரான ஐ.நா. ஆணைக்குழு தொடக்கம் டிசம்பர் 7 வரை வியில் உள்ளமையாலேயே வின் கூட்டத்தொடரில் பங்கு சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா இவர் ஜெனவாவிற்குச் சென்ற பற்றிய இலங்கையின் பிரத வில் இடம்பெறுகிறது. அண் பிரதிநிதிகள் குழுவில் உள்ள நிதிகள் குழுவில் உள்ளடக் மையில் இந்த ஆணைக் டக்கப்பட்டார் என அரசா கப் பட்டமையானது இல் குழு இலங்கையில் நிலவும் ங்கம் விவாதிக்கலாம்.
ங்கை அரசாங்கம் சித்திர சித்திரவதைகள் தொடர்பாக இருப்பினும் சித்திரவதை
வதைகள் சாசனத்தை மீற ஆராய்ந்ததுடன் இன்னமும் களுக்கு எதிரான ஆணைக வதையே சுட்டிநிற்கிறது' என அங்கு நிலைமை சீரடைய
குழுவால் கேட்கப்பட்ட கேள்
அனைத்துலக உண்பை வில்லை எனவும் அறிவித்
விகளுக்கு மெண்டிஸ் பதில மற்றும் நீதித்திட்டத்தினதும் தது.
ளிக்க அல்லது பதிலளிப் மனித உரிமைகளுக்கான இலங்கை தேசிய புல பதற்கு விருப்பமற்றவராகவே நிறுவனத்தின் நிறைவேற்ற னாய்வின் பொறுப்பதிகாரி காணப்பட்டார்.
இயக்குநருமான ஜஸ்மின் சிசிர மெண்டிஸ் ஜெனிவா
- "சட்ட ஆட்சியானது இல சூகா தெரிவித்துள்ளார். வில் தற்போது இடம்பெறும் ங்கையில் மிக மோசமாக
இக் கூட்டத் தொடரில் சித்திரவதைகளுக்கு எதி உள்ள போதிலும் இலங்கை மெண்டிஸ் பங்குபற்றியது ரான ஆணைக்குழுவின் அரசாங்கமானது இது தொடர் னது, இலங்கையில் உன 59ஆவது கூட்டத்தொடரில், பில் அலட்சியமாக உள்ளது மையில் மாற்றம் வரும் இலங்கை தொடர்பான என்பது நிரூபணமாகிறது. என்கின்ற நம்பிக்கைகள் நிலைப்பாடு ஆராயப்பட்ட அதாவது சித்திரவதைகள் டன் வாழும் பாதிக்கப்பட்ட இரண்டு நாள் விவாதத்தில் தொடர் பான சாசனத்தில் மக்கள் மத்தியில் வெறுப்பை கலந்து கொண்டிருந்தார்.
இலங்கை கைச்சாத்திட்டு ஏற்படுத்தியுள்ளது என ஜள் - இலங்கையிலிருந்து ஜென ள்ள போதிலும் இந்த சாச மின் சூகா மேலும் சுட்டிக் வாவிற்குப் பயணம் செய்த னத்தை இலங்கை கடைப் காட்டியுள்ளார். பிரதிநிதிகள் குழுவில் மெண் பிடிக்கத் தவறியுள்ளது.
சித்திரவதை மற்றும் மீரா டிஸ் அங்கம் வகித்தமையா
இலங்கையின் மிக ல்கள் போன்றன இலங்கைத் னது குழப்பத்தைத் தோற்று
மோசமான சித்திரவதைக தீவில் பத்தாண்டுகளாகத் வித்துள்ளது.
நளுக்கு கட்டளைப் பொறுப் தொடரும் ஒரு பாரிய பிரச் மறுபுறத்தே, இலங்கை பைக் கொண்டிருந்தவரும் னையாக உள்ளது. புதிதா யின் பாதுகாப்புத் துறையைச் ஓய்வுபெற்ற பின்னரும் கத் தெரிவு செய் யப் பட்ட சேர்ந்த உயர்மட்டப் பிரதி இலங்கையின் புதிய அர ஜனாதிபதி மைத்திரிபால நிதியான மெண்டிஸ், நாட் சாங்கத்தால் தேசிய புலனா சிறிசேன மற்றும் பிரதமர் டின் பாதுகாப்புத் துறைசார் ய்வுப் பொறுப்பதிகாரியா ரணில் விக்கிரமசிங்க தலை
தமிழ் சி தமிழக ரசி
லலிதா, |
.தமிழக ரசிகர்களை தங்கள் நடனத்தால் கவர்ந்த திருவாங்கூர் சகோதரிகள் லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் பின்னர் நடிப்பிலும் முத்திரை பதித்தனர். திரு வாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களான லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரில் லலிதா 1932 இலும் பத்மினி 1934இலும் ராகினி 1938இலும் பிறந்தவர்கள். தந்தை பெயர் தங்கப்பன் பிள்ளை. தாயார் பெயர்
அந்தப்படத்தில் நடிப்பதற்கு சரஸ்வதி அம்மாள்.
லலிதா, பத்மினிக்கு ரவிசங்கர் நடனப் பயிற்சி
வாய்ப்பளித்தார். மூன்று சகோதரிகளில் கல்பனா மூலமாக லலிதா முதலில் பத்மினிதான் நடனப் வும் பத்மினியும் திரைப்பட பயிற்சி பெற்றார். பிறகு லலி உலகில் அறிமுகமானார்கள். தாவுக்கும் நடனத்தில் ஆர்
வேதாள உலகம் வம் ஏற்பட்டது. இருவரும்
இந்த சமயத்தில் காரைக் நடன ஆசிரியரிடம் முறைப்
குடியில் ஏவி.எம். ஸ்ரூடியோ படி நடனம் பயின்றனர். சில
இயங்கி வந்தது. நாம் இருவர் ஆண்டுகள் கழித்து ராகினி
என்ற மெகாஹிட் படத்தை யும் நடனப் பயிற்சி பெற்றார்.
வெளியிட்டதைத் தொடர்ந்து கல்பனா
வேதாள உலகம் என்ற பட 1940களில் இந்தியாவி த்தை ஏவி. மெய்யப்ப செட்டி லேயே நடனத்தில் புகழ்
யார் தயாரித்து வந்தார். இது பெற்று விளங்கியவர் உதய இசை, நாட்டியத் திரைப்படம். சங்கர். இவர் சிதார் மேதை
இந்தப் படத்தில் நடிக்கிறீர் ரவிசங்கரின் சகோதரர்.
களா? என்று லலிதா, பத்மி ரவிசங்கர் சென்னை வந்
னியிடம் ஏவி.எம்.கேட்டார். பத்மினியை திருந்த போது பத்மினியும்
நடனம் மட்டும் ஆடுகி
1948 ஒகா ராகினியும் அவரை சந்தித்து
றோம். நடிப்பதில் எங்களுக்கு யான வேதா ஆசி பெற்றனர். அப்போது விருப்பம் இல்லை என்று
ப்பு அம்சம்! முழுக்க முழுக்க நடனங்கள் சகோதரிகள் கூறினார்கள்.
னியின் நட கொண்ட கல்பனா என்ற
- இதற்கு ஏவி.எம்.சம் ம.
தன. நடன இந்தி திரைப்படத்தை ஜெமினி தித்து பவளக்கொடி இசை ராமையாப்பு ஸ்ரூடியோவில் ரவிசங்கர் நாட்டிய நாடகம், பாம்பாட்டி யாக அமை தயாரித்துக் கொண்டிருந்தார். நடனம் முதலியவற்றில் லலிதா,
வேதாள .

மபுரி
25.11.2016
பகை படுதோல்வி
SRI LANKA
மையிலான தேசிய அரசாங் கத்தின் கீழும் இவ்வாறான மீறல்களும் சித்திரவதை களும் தொடர்ந்த வண்ணமே யுள்ளன என ஜஸ்மின் சூகா குறிப்பிட்டுள்ளார்.
சித்திரவதைகளுக்கு எதி ரான ஐ.நா. ஆணைக்கு ழுவின் கூட்டத்தொடர் இடம் பெற்று வரும் இந்நிலையில் சிவில் அமைப்புக்கள் இலங் கையில் இடம்பெறும் சித்திர
ரிக்கப்படுகின்றன. அரசியல் கின்ற எண்ணத்தையும் வதைகள் தொடர்பான அறிக்
மற்றும் மனித உரிமைச் தோற்றுவித்துள்ளது' என கைகளை சமர்ப்பித்துள்ளன.
செயற்பாட்டாளர்களும் இவ் சூகா சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பாக அனைத்
வாறு கண்காணிக்கப்படு மெண்டிஸ் ஜெனிவா கூட் துலக உண்மை மற்றும்
கின்றனர்'
டத்தொடரில் பங்குபற்றியதா நீதிக்கான திட்டத்தால் வெளி
'ஐ.நா. சித்திரவதைக்கு
னது போரால் பாதிக்கப்பட்ட யிடப்பட்ட அறிக்கையில் -
எதிரான ஆணைக்குழுவின்
இலங்கை அதிலிருந்து மீள் பின்வருமாறு குறிப்பிடப்பட்
கூட்டத்தொடரில் எதிர்காலம்
வதற்கு இன்னமும் நீண்ட டுள்ளது.
சர்ச்சைக்குள்ளான பாது காலம் எடுக்கும் என்கின்ற 'மைத்திரி அரசாங்கத்
காப்புத் துறையைச் சேர்ந்த
பிறிதொரு எச்சரிக்கையைத் தின் கீழும் சித்திரவதைகள்,
இலங்கைப் பிரதிநிதி ஒருவர் தோற்றுவித்துள்ளது. துன்புறுத்தல்கள் மற்றும்
கலந்து கொண்டமையை
- 'இலங்கை பொறுப்புக் - தலையீடுகள், வெள்ளை
முதன் முறையாகப் பார்க்கி கூறல் தொடர்பாக தீவிர வான் கடத்தல்கள், தமிழ்ப்
ன்ற பாதிக்கப்பட்ட மக்களு கவனம் எடுக்க விரும்பி புலிகள் என சந்தேகிக்கப்ப
க்கு இது அசாதாரணமான
னால், மெண்டிஸ் ஜெனிவா - டுபவர்கள் மீதான பாலியல்
சம்பவமாக உள்ளது. அதா
விலிருந்து இலங்கைக்குத் வன்முறைகள் போன்ற பல்
வது இவ்வாறானதொரு நிலை
திரும்பி வரும் போது அவ வேறு குற்றங்கள் தொடர்ந்த
யில் இலங்கையில் போர்க்
ரைக் கைது செய் து தண் வண்ணமேயுள்ளன.
குற்றம் சுமத்தப்பட்டவர்க டனை வழங்க வேண்டும்' முன்னர் புலிகளுக்கு தக
ளுக்கு தண்டனை வழங்கு என சூகா உறுதிபடத் தெரி வல்களை வழங்கியவர்கள்
வதென்பது சாத்தியமா என் வித்துள்ளார். உட்பட பல்வேறு வலைப் பின்னல்கள் இலங்கையின்
வழிமூலம் -Huffington post புலனாய்வுப்பிரிவால் கண்
'ஆங்கிலத்தில் -Taylor Dibbert காணிக்கப்பட்டு அவை
மொழியாக்கம் - நித்தியபாரதி D தொடர்பான தகவல்கள் சேக
னிமா வரலாறு கர்களை கவர்ந்த 307 பத்மினி, ராகினி
பத்மினி நடனங்கள் உதவின.
அந்தக் காலகட்டத்தில் பத் மினியை விட லலிதா தான் கவர்ச்சிகரமாக இருப்பார். நடன நாடகங்களில் லலிதா பெண் ணாக ஆட பத்மினி ஆண் வேடத்தில் (மீசையோடு) ஆடுவார். இதனால் இந்த நடன சீசனில் லலிதாவின்
கையே ஓங்கியிருந்தது.
பிரசன்னா 1950 இல் பட்சிராஜா ஸ்ரூடியோவினர் பிரசன்னா என்ற மலையாளப் படத் தைத் தயாரித்தனர். இதில்
முதன் முதலாக வேடம் பத்மினி - லலிதா - ராகினி,
தாங்கி லலிதாவும் பத்மினி
னியும் நடித்தனர். லலிதா நடிக்க வைத்தார்.
ர்ந்து தங்கள் படத்தில் லலிதா,
கதாநாயகி. டி.எஸ். பாலையா ஸ்ட் மாதம் வெளி பத்மினியின் நடனம் இடம்
கதாநாயகன். பத்மினி சிறிய வ உலகத்தின் சிற பெறவேண்டும் என்று ஒவ் வொரு வேடம் ஒன்றில் நடித்தார். க லலிதா, பத்மி பட அதிபரும் விரும்பினர்.
- லலிதா கேரள உடையில் னங்கள் அமைந்
- லலிதா, பத்மினியின் நட
கவர்ச்சிகரமாகத் தோன்றி ங்களை வழுவூர் னம் இடம்பெறாத படமே அநே
நடித்தார்.படம் கேரளாவில் ள்ளை அருமை
கமாக இல்லை என்ற நிலை
மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் ந்திருந்தார்.
ஏற்பட்டது. ஓடாத படங்க
சக்கை போடு போட்டது. உலகத்தைத் தொட ளையும் ஓடவைக்க லலிதா,
(தொடரும்)

Page 22
|25.11.2016
வலம்
வலிமையென்பது அசைக்க முடியாத மன உறுதியில் இருக்கிறது.
- காந்திஜி
சைவ சமய
யாழ்.சின்மய
(வலம்புரி
வெட்டுக் சிகிச்சைக்கா உறவினர்கள்
(யாழ்ப்பாணம்)
சைவத்தமிழ் பண்பாடு
ஈழத்தில் உள்ள எமது T.P:021 567 1530
இளம் சமுதாயத்தினரை website www.valampurii.Ik
விட்டு விலகிச்செல்கிறது.
அதை நிவர்த்தி செய்ய எதிரியும் தலை வணங்குபவனே
சைவ சமய மறுமலர்ச்சி
தேவைப்படுகிறது என உண்மையான தலைவன்
சின்மயாமிஷன் வதிவிட தலைவன் என்பது யாருக்குப் பொருத்தம்?
ஆச் சாரியார் வண.ஜாக் இந்தக் கேள்வி பலரிடம் இருந்தாலும் அதற்கான
கிரத சைதன்ய சுவாமிகள், விடையைக் காண்பதில் எவரும் தீவிரம் காட்டு
தெரிவித்துள்ளார். வதில்லை.
இந்து சமய கலாசார அதேநேரம் உண்மையான தலைவன் என்ற
அலுவல்கள் திணைக்க வரையறையை, வரைவிலக்கணத்தைப் புரிந்து
ளத்தின் முப்பது ஆண்டு கொண்டும் தலைவர்களை மக்கள் ஏற்பதில்லை.
நிறைவையொட்டி நல்லூ அப்படியானால் உண்மையானதலைவன் என்று
ரில் அண்மையில் நடைபெ இந்த உலகம் யாரை போற்றுகிறது என்று ஆராய்ந்
ற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநா தால் மக்கள் மனதில் எவர் நிலைத்திருக்கிறாரோ
வலர் மாநாட்டில் கலந்து அவரே உண்மையானதலைவன் எனலாம்.
கொண்டு உரையாற்றும்
போதே அவர் மேற்கண் இந்திய தேசத்தின் பிதா மகாத்மா காந்தி இன்று வரை மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்
டவாறு தெரிவித்தார். கிறார். அதனால்தான் இந்தியாவின் நாணயத்தாள்.
அவர் தொடர்ந்து உரை களில் மகாத்மா காந்தியின் உருவப்படம் நீங்கா
இடத்தைப் பிடித்துள்ளது. - இந்தியாவின் நாணயத்தாள்களில் மகாத்மா காந்தியை பொறிக்க வேண்டாம் என்று எவரும் கேட்டதாக வரலாறு இல்லை.
ஆனால் இலங்கையில் இந்த நாட்டின் பிரதம ராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க வின் உருவப்படம் பல வருடங்களுக்கு முன்னர் ஐம் பது ரூபாய் நாணயத்தாளில் பொறிக்கப்பட்டிருந்தது. பண்டாரநாயக்க சிரித்தபடி கையை உயர்த்திய
யாழ்.போதனா வைத் வண்ணம் ஐம்பது ரூபாய் நாணயத்தாளில் பொறிக்
திய சாலையில் கடந்த 16 கப்பட்டிருந்த போதிலும் பண்டாரநாயக்ககை உயர்த்
ஆம் திகதி இரவு 7.15 திக்கொண்டிருக்கும் ஐம்பது ரூபாய் நாணயத்தாள்
மணியளவில் வெட்டுக்கா செல்லாது என்று இலங்கையரசு அறிவித்தது.
யங்களுக்குள்ளான நிலை அன்றைய அரசின் அறிவிப்பு எதற்கானதென்பது
யில் பெயர், வயது, முகவரி தெரியாவிடினும் அதன்பின்னர் பண்டாரநாயக்க
தெரியாத 30-40 வயது வின் உருவப்படம் எந்த நாணயத்தாள்களிலும் இடம்
மதிக்கதக்க உயரம் 5 அடி பெறவில்லை. - அதேவேளை பண்டாரநாயக்கவின் உருவப்
அறிந்த படத்தை நாணயத்தாளில் பொறிக்காதது ஏன் என்ற கேள்வியும் எழவில்லை.
ஆல் இது போலத்தான் சில ஆட்சித் தலைவர்கள் இலங்கையின் நாணயத்தாள்களில் இடம்பெற்றி
படுக்கையறையில் சு ருந்த போதிலும் பின்னர் அவர்களும் இல்லை; அந்த
படுக்கையறையில் 8 நாணயங்களும் இல்லை என்பதாக நிலைமையா
நினைப்பார்கள். கிறது.
இதனால், தோஷம் ஏது - இவை ஆட்சியதிகாரத்தை கையில் வைத்துக்
நேரத்திலும் வரவேண்டும் கொண்டு தங்கள் புகைப்படங்களை ரூபாய்த் தாள்
விழிக்கும்போதும், தூங் களில் இடம்பெறச்செய்கின்ற சுயநலத்தன்மையின்
என்பதற்காகவே கடவுள் ப பாற்பட்டது.
இத்தகையவர்களை தலைவன் என்று எவரும் குறிப்பிடுவதில்லை. இவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலை.
வடமாகாண மரம் களால் ஆட்சித்தலைவர்களாக சிறிது காலம் இருந்தவர்கள் என்பதோடு அவர்களின் கதை முடிந்துவிடுகின்றது.
“இயற்கையே எனது 8 ஆனால் உண்மையான தலைவன் ஆட்சிப் பீடத் தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவனின் இருப்
இயற்கை புனிதமானது பிடம் மக்கள் மனங்களே!
கோயில்கள், காடுகள் என தம் தலைவன் மீது பாசம் கொண்டவர்கள் தங்
-மிகைல் கோபர்ச் கள் தலைவனை தம் இதயங்களில் இருத்திப்
|யூனியனின் முன்னாள் போற்றுவர். அத்தகைய உன்னத தலைவனை நம் ஈழதேசம் பெற்றிருந்ததென்பதை கூறித்தான் ஆக வேண்டும்.
எத்தனையிழப்புகள்; எத்தனைகஷ்ட நஷ்டங்கள் வந்த போதிலும் ஏன்? விடுதலைப் போராட்டம் தோற்
உயர்அழுத்த மற்றும்தாழ
அழுத்த மின் விநியோக கடிக்கப்பட்டது என்று அறிந்த போதிலும் தங்களுக்
மார்க்கங்களின் கட்டமைப்பு காகவாழ்ந்தலைவனைமறக்காமல்தங்கள்உள்ளக்
மற்றும் பராமரிப்பு வேலைக கமலங்களில் வாழவைத்துக்கொண்டிருக்கும் அள
ளுக்காக நாளை சனிக்கி வில் மக்களின்போற்றுதலுக்கும் வாழ்த்துதலுக்கும்
ழமை காலை 8.30 மணியி உரியவனே உண்மைத்தலைவன்.
லிருந்து 6 மணி வரை யாழ் அந்த உண்மைத்தலைவனை எதிரியும் புகழ்ந்து)
பிரதேசத்தில் கோம்பை பேசுவான்; போற்றுவான்.
யன்மணல் ஒரு பகுதி, காக் ஆம், அந்த நிதர்சனத்திற்குரிய - ஈழத்து மண்
கைதீவு ஒரு பகுதி, கொத்தி
யாவத்தை, நீர்வேலி கந்த தந்த தலைவன் இன்றில்லால் என்றும் இந்த உல
சாமி கோவிலடி, நீர்வேலிச் கம் முழுவதிலும் பேசப்படுவான்.
சந்தி, சிறுப்பிட்டி மாசிவன்,
கார்த்திகை
மின்சாரம் த
3ா) க:t 3

பக்கம் 21
ப மறுமலர்ச்சி தேவைப்படுகிறது எமிஷன் வதிவிட ஆச்சாரியார் தெரிவிப்பு
யாற்றுகையில் ,
லர்ச்சி தேவைப்படுகிறது.
ந்து காட்டி இருக்கும் ஸ்ரீலஸ்ரீ - ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவ
அதற்கு அனைத்து துறை ஆறுமுகநாவலர் ஈழத்தில் லர் எமது மண்ணில் பிறந்து
சார்ந்த பெரியவர்களும்
மட்டுமல்ல இந்தியாவிலும் சைவத்துக்கும் தமிழுக்கும்
ஒன்றிணைந்து செயற்பட
தமிழ் சைவசமய சிறப்புக் ஆற்றிய பணிகள் போற்
வேண்டிய தேவை உள்
களை எடுத்துச் சொல்லி றுதலுக்குரியவை. தனி
ளது.
யுள்ளார். அந்தவகையில்எமது மனிதனாக இருந்து அவர்
எமதுசமயம், எமது மொழி,
பண்பாடு, கலாசாரம் பேணப் சைவத்துக்கும் தமிழுக்கும் எமது பண்பாடு, கலாசாரம்
-படுவதற்கு அவருடைய உற ஆற்றிய பணிகள், சமூக
என்று இவற்றை நாம் வும் தேவையானதொன்றாக அபிவிருத்திக்கு ஆற்றிய
பேணி எமது மண்ணில்
உள்ளது. பணிகள், நீண்ட கால நோக்
நல்ல முறையில் வாழ்வதன்
அனைத்துலக ரீதியில் கில் அவர் ஆற்றிய பணிகள்
ஊடாக எமது அளப்பரிய சைவத்தின் சிறப்பும் மொழ போன்றவை மீண்டும் மீண்
பொக்கிஷங்களாகிய திருமு களில் காலத்தால் முந்திய டும் நினைவுபடுத்த வேண்
றைகள், சைவ சித்தாந்த
மொழியாகவும் பக்தி மொழி டியவை ஆகும். அதன் படி
மெய்கண்ட சாஸ்திரங்கள்,
யாகிய தமிழ்மொழி போற் எம்மை வளர்த்துக் கொள்
பண்பாட்டு வாழ்வியல்,
றப்படுகிறது. அதை பேணு வது காலத்தின் தேவையாக
கலாசாரம் அனைத்தையும்
வதும் மொழிசார்ந்து இருக் உள்ளது.
அடுத்த தலைமுறைக்கு கும் எமது சைவசமயத்தை ஈழத்தில் சைவத்தமிழ்
உரியமுறையில் ஒப்படை
பேணுவதும் எமது கலாசார பண்பாடு எமது இளம் சமு
க்க வேண்டிய பெரிய பொறு
த்தை பேணுவதும் எமது தாயத்தினரை விட்டு வில ப்பு எமக்குள்ளது.
மக்களுக்கு தர்மத்தை அற கிச்சென்றுகொண்டிக்கும்
சைவ சமய மறுமலர்ச்
த்தை போதிக்கும் என அவர் நிலையில் சைவசமய மறும் சிக்கு முன்னோடியாக வாழ் மேலும் தெரிவித்தார். (இ-9)
- காயத்துடன்
விழிப்புணர்வு
கருத்தரங்கு க அனுமதிக்கப்பட்டவரின் ர் தொடர்பு கொள்ளவும்
(யாழ்ப்பாணம்)
யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்றுறை மன்றத்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு
உணவு மற்றும் குளிர் 3 அங்குலம்) ஆண் ஒருவர் எனவே இவரை பற்றிய
பானங்கள் ஏற்றுமதி தொழி மானிப்பாய் பொலிஸ் உத்தி - தகவல் தெரிந்தவர்கள் அல் யோகத்தரால் கொண்டு லது உறவினர்கள் அவரை
ற்றுறைக்கான கோஷர்
(Kosher) தரச் சான்றிதழ் வரப்பட்டு அவசர சிகிச்சைப் அடையாளப்படுத்துமாறு பிரிவில் அனுமதிக்கப்பட்டு
யாழ்.போதனா வைத்திய
பற்றிய விழிப்புணர்வுக் கரு ள்ளார். ஆனால் இதுவரை
சாலை பிரதிப் பணிப்பாளர்
த்தரங்கு எதிர்வரும் 28 ஆம் உறவினர்கள் யாரும் சமுக டாக்டர் எஸ்.ஸ்ரீ. பவானந்த
திகதி திங்கட்கிழமை காலை மளிக்கவில்லை.
ராஜா அறிவித்துள்ளார். (இ
9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரை இல.124, இராசாவின் தோட்டவீதி, யாழ்ப்பாணம் எனும் முகவ ரியில் அமைந்துள்ள யாழ். வர்த்தக தொழிற்றுறை மன்
றத்தில் இடம்பெறும். சாமிப் படங்களை வைத்திருந்தால் தோஷம் என
அனைத்து ஏற்றுமதி
யாளர்களும் தவறாது கலந்து தும் ஏற்படுவதில்லை, கடவுளின் நினைவு எங்கும், எந்த
கொண்டு பயனடையுமாறு
வர்த்தக தொழிற்றுறை மன் க செல்லும்போதும் கடவுளை பார்த்துவிட்டு தூங்க வேண்டும் I
றத் தலைவர் கு.விக்னேஷ் டத்தினை படுக்கையறையில் வைத்திருக்கிறார்கள்.
அறிவித்துள்ளார். (இ-3)
வ கொள்ள வேண்டிய ன்மீகத் தகவல்கள் சுவாமிப்படங்களை மாட்டிவைப்பது சரியா?'
நடுகை மாதம் 5 2016
தடைப்படும்
11 இஸ்லாம் |
ஆன்மிக சிந்தனை இறைவன். எனக்கு து. மரங்கள் என்
நற்குணம் நன்மை தரும் ன் தேவாலயங்கள்."
* உன்வாயிலாக இறைவன் ஒரு மனிதனுக்கு சேவ் (சோவியத் |
(நேர்வழிகாட்டுவது இவ்வுலகத்தையும், இதிலுள்ள - ஜனாதிபதி
யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.
* மனிதர்கள் செய்த உதவியை சிந்திப்பதை விட | இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்வீர்.
- * நீங்கள் செய்த நன்மைகளை சிந்திப்பதை விட
உங்களில் நிகழ்ந்த பாவங்களை சிந்தியுங்கள். அச்செழு ஆகிய இடங்களி
* நீங்கள் உயிருடன் வாழப்போவதை சிந்திப்பதை லும் கிளிநொச்சி பிரதே
விட (வருகின்ற) மரணத்தைப் பற்றி சிந்தியுங்கள். சத்தில் கோம்பாவில், இர
- * உப்பை நீர் கரைப்பது போன்று, நற்குணம் ணைப்பாலை, மூங்கிலாறு, உடையார்கட்டு, கைவேலி,
பாவங்களைக் கரைத்துவிடும் கள்ளின் மண்டி தேனைக் தேராவில், புதுக்குடியிருப்பு,
கெடுத்து விடுவது போன்று, துர்க்குணம் வணக்கங்களை சுதந்திரபுரம், 68ஆவது பிரிவு
கெடுத்துவிடும். இராணுவமுகாம்,683ஆவது
* ஒருவன் ஒரு நன்மை செய்ய எண்ணி அதை இராணுவ முகாம், Hydra
அவன் செய்யவில்லையானால் அல்லாஹ் அதற்கு ஒரு mani ஆடைத் தொழிற்
நன்மையை பதிவு செய்கின்றான். நன்மை செய்ய சாலை, 18VIR இராணுவ
எண்ணி அதை செய்தால் பத்து நன்மை முதல் எழுநூறு முகாம் ஆகிய பிரதேசங்களி
மடங்கு வரை அதையும் விட பல மடங்கு எழுதுகிறான். லும் மின்தடைப்படும். (இ-9)

Page 23
பருத்தித்துறை ஐக்கியம் விகழகம்ந
வடமராட்சி கபடி சங்கத்தின் அனுமதியுடன் பருத்தித்துறை நகர அபிவிருத்தி சங்கம் சுவிஸ் அனு சரணையில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம் திக்கமுனை மைதானத்தில் மின்னொளியில் லீக் முறையில் நடத்தும் கபடிச் சுற்றுப்போட்டி 09.11.2016 ஞாயிறு மாலை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இப்போட்டியில் பிரிவில் ஐந்து கழகங்களும் "B" பிரிவில் ஐந்து கழகங்களும் மொத்தமாக 10 கழகங்கள் போட்டியிடுகின்றன.
23.11.2016 அன்று மாலை 7. OO மணிக்கு ஆரம்பமாகிய போட்டியில் கபடியில் வடக்கின் வல்லவர்கள் என்னும் பெயரை தாங்கியுள்ள பருத்தித்துறைமுனை சென்.தோமஸ் "A" அணி,
1 óláróla: TaláloTGV Sulgi örögú
சென்.தோமஸ் வெற்றி
சுப்பர் மடம் சித் அணியை எதிர் விறுவிறுப்பு போட்டியில் சென் அணியின் ஆதி EU 6)j6OÖT6OOILb
சென்.தோம6 தமக்கே உரிய விரைவாக தமக் பெற்றவண்ண கொண்டே இரு தோமஸ் "A" ! u JINTL GB LIFT6Oofiles ODL (BUT6OT 3-juj LDL "Α" Θεσσή, ιβ ́ சந்தர்ப்பமே கி என்பது குறிப்பிட இறுதியாக ( வரும்போது செ @6びびf 11ア:28 வித்தியாசத்தில் பெற்றது குறிப்பிட இத்தொடரில் போட்டிகளில் விெ 12 புள்ளிகளுட பருத்தித்துறை தோமஸ் "A" அ வகிக்கின்றது.
இப்போட்டிய னாக பருத்தித்து தோமஸ் "A" அருண் றஜன் செய்யப்பட்டார்.
ஆஸியின் தேர்வு குழுத்தலைவர்
பதவியை சிந்திக்கும் பொண்டிங்
அ வு ஸ் த 6L5ਮ600 யின் தேர்வுக் குழு தலைவர் பதவி குறித்து த ன னரி ட ம ஆலோசித்தால் அதனை ஏற்றுக் கொள்வது பற்றி சிந் தரிப் பேனர் என்று ரிக்கி பொண்டிங் கூறி யுள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி யின் தேர்வுக் குழு சேர்மனாக ரோட் மார்ஷ் இருந்தார்.
நீண்ட கால மாக இந்த பதவி யில் இருந்த மார்ஷ் அடுத்த வருடம் மத்தியில் பதவியில் இருந்து விலக இருப்பதாக கூறி 6OTITU.
ஆனால் அவுஸ்திரேலியா அன்ைமையில் இலங்கை அணிக் கெதிராக தொடரை O-3 எனவும், தற்போது தென்னாபிரிக்காவிற்கு எதிராக தொடரை O-2 எனவும் இழந்துள்ளது. அத்துடன் தென்னா பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் இழந் தது.
இதனால் கடந்த வாரம் ரோட் மார்ஷ் தனது பதவியை இராஜி னாமா செய்தார். இதனால் அவரது பதவிக்கு ரிக்கி பொண்டிங் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ரிக்கி பொண்டிங் கூறுகையில் தேர்வுக்குழு தலைவ ருக்கான வர்ய்ப்பு என்னை தேடி வந்தால் அதுகுறித்து கட்டாயம்
ஆலோசிப்பேன்.
அதேவேளையில் அணியோடு பயிற்சி நிலை குறித்தும் வெளிப் படையாக விவாதிப்பேன்" என் றார்.
இதன்மூலம் தேர்வுக்குழு தலை வர் போட்டிக்கு ரிக்கி பொண்டிங் தயாராகிவிட்டார் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கப்டன் ஸ்டீவ் வாக்கும் இந்த பத்வியை குறிவைத்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் விளையா டும் மும்பை இந்தியன்ஸ் அணி யின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பொண்டிங் அண்மையில் நீக்கப்பட்டார்.
இவரது தலைமையில் 2015 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் ஐ.பி.எல். சம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. (க)
ପାଂ.6T{
யில் நேற்றுமுன் ஆட்டத்தில் முப 2:O6T6öUD CBESTEDE L360T 61.3.60LL 6. யாக அரைஇறுதி
83.6T6b.6T6). யில் நடைபெ மும்பை சிட்டி (335|T6) 356OOT356 எப்.சி.யை வீழ்த் அரை இறுதியை 3 ஆவது இ (ஐ.எஸ்.எல்) க வில் நடந்த 46 டத்தில் நடப்பு 6O)6OTulsor 6T1.6 சிட்டியை உள்ளூர் ரசிகர் களம் புகுந்த மு ebJJL Õ U Llib Up ஆட்டத்தை தெ துல்லியமாக கட்டுப்பாட்டில் 6 மும்பையின் ை இருந்தது. சென கோல் பகுதிை கையிட்ட மும்6
ஆவது நிமிடத்தில்
 
 
 

சிங்கப்பூர்திறந்த சர்வதேசகராத்தே இலங்கையர்களுக்கு பதக்கங்கள்
பத்தும் GLITEg
திவிநாயகர் "A" கொண்டது. ாக ஆரம்பித்த 1. தோமஸ் "A" 535CSLD (ELD(36DITF காணப்பட்டது. ஸ்"A" அணயினர் UT600flufe) Lilas குரிய புள்ளிகளை ம் முன்னேறிக் நந்தனர். சென் 9600াীিull60 6)]60D6া பப் பார்த்து பயந்து ம் சித்திவிநாயகர் ன்ை டெஞவதற்கு 60DL666060 த்தக்கது. போட்டி முடிவுக்கு ன்.தோமஸ் "A" என்ற புள்ளிகள் பெரும் வெற்றி த்தக்கது. தொடர்ந்து மூன்று பற்றி பெற்றதனால் ് "A" ിദ്ദിഖിൺ - முனை சென். அணி முன்னிலை
பின் ஆட்டநாயக றை-முனை சென். அணியின் வீரர் (நந்தன்) தெரிவு
(க)
கராத்தே தோ யூனியன் சிங் கப்பூர் சம்மேளனத்தின் திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி 2016 சிங்கப்பூர் பெடோக் (Bedok) உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநஷனல் கழக மாணவர்களான எஸ்.அமித் தேஷா குமித்தேவில் வெண்கலம், காட்டாவில் வெள்ளி, எஸ்.ஆதேஷா குமித்தே வெள்ளி, காட்டா வெண் கலம் எம்.சிறிராம் காட்டா போட்டி யில் வெள்ளிப்பதக்கத்தையும் சுவீகரித்தனர்.
சிரேஷ்ட கறுப்புப் பட்டி வீரர்க ளுக்கான காட்டா போட்டியில் ஜூடின் சிந்துஜன் சிறந்த எட்டு
poportin
ons
போட்டியாளர்களுள் தெரிவானார்.
இவர்களுக்கான பயிற்சிகளை வழங்கிய மேற்படி கழக பிரதம பயிற்றுநர் சிகான்.அன்ரோடினேஷ் கராத்தே தோ யூனியன் சிங்கப்பூர் சம்மேளனத்தின் நடுவர் குழாமி னால் அங்கீகரிக்கப்பட்டு மேற்படி சர்வதேச போட்டிக்கு நடுவராக கடமையாற்றியமை குறிப்பிடத் தக்கது. (க)
ஸ்.எல். கால்பந்துப் போட்டி
ಅಣೂàಅ
கால்பந்து போட் தினம் நடைபெற்ற þ6OL eflLig SISOof 56OOT3...d6606360 6O)6OT வீழ்த்தி முதல் அண தியை எட்டியது. கால்பந்து போட்டி ற்ற ஆட்டத்தில் அணி 2:O என்ற 60 ଗ3f6dt60060tu]]ଣot திமுதல் அணியாக
எட்டியது. ந்தியன் சுப்பர் லீக் ால்பந்து திருவிழா 3 ஆவது லீக் ஆட் BFLôl fflu 60'r 66F60ôr அணி மும்பை எதிர்கொண்டது. களின் ஆதரவுடன் ம்பை சிட்டி அணி லே தாக்குதல் ாடுத்தது. பந்தை கடத்துவதிலும், வைத்திருப்பதிலும் கயே சற்று ஓங்கி T60)6OT 6600fusor ப அடிக்கடி முற்று DU é}{600flè5g5 32
பலன் கிட்டியது.
него
2
வீரர் சுனில் சேத்ரி தட்டிக்கொடுத்த பந்தை சக வீரர் மேத்யாஸ் டிபடெ ரிகோ (ஆர்ஜென்டீனா) லாவகமாக செயற்பட்டு கோலாக மாற்றினார். நடப்பு சீசனில் இது 100 ஆவது கோல் ஆகும். 44 ஆவது நிமிடத் தில் பிரீ கிக் வாய்ப்பில் மும்பை கப்டன் டியாகோ பார்லன் அடித்த ஷொட்டை சென்னை கோல்கீப்பர் கரன்ஜித் சிங் பாய்ந்து விழுந்து முறியடித்தார்.
பிற்பாதியில் சென்னை வீரர்கள் பதில் கோல் திருப்ப போராடினார் கள். ஆனால் அதற்குள் மும்பை அணி மேலும் கோல் போட்டு நிலைகுலைய வைத்தது. 60 ஆவது நிமிடத்தில் மும்பை வீரர் கிறிஸ்டி யன் வடோக்ஸ் (ஹங்கேரி) சற்று தூரத்தில் இருந்து கோல் நோக்கி உதைத்த ஷாட் கோல் கீப்பர் கரன் ஜித் சிங்கை ஏமாற்றி வலைக்கு முத்தமிட்டது. இதனால் உற்சாக மடைந்த மும்பை வீரர்கள் தாக்கு தலை மேலும் துரிதப்படுத்தினர். 89 ஆவது நிமிடத்தில் பந்துடன் கோல்பகுதியை நெருங்கியமும்பை வீரர் டியாகோ பார்லன், பந்தை சக வீரர் தியாகோ குன்ஹாவிடம்
முன்னேற்றம்
கோல்பகுதியில் வைத்து மும்பை
|
தட்டிவிட அவர்
அதை அடித்த போது சென்னை கோல் கீப்பர் கரன்ஜித் தடுத்து விட்டார். இல்லா 6). LT6) 660.60)6OT (6)6OOflueOT
நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்.
முடிவில் மும்பை சிட்டி அணி 20 என்றகோல்கணக்கில்சென்னை யின் எப்.சியை தோற்கடித்து 6 ஆவது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் 22 புள்ளிகளுடன் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் மும்பை சிட்டி, முதல் அணி யாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. அந்த அணி அரைஇறுதி சுற்றை எட்டுவது இதுவே முதல்முறையாகும். இந்த தோல்வியால் சென்னை யின் எப்.சி. அணி அரைஇறுதியை எட்டுவதில் சிக்கல் உருவாகியுள் ளது. 14 புள்ளிகளுடன் 7 ஆவது இடம் வகிக்கும் சென்னையின் எப்.சி. அணிக்கு இன்னும் 2 லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ளன. இரண்டி லும் வெற்றி பெற்று, மற்ற அணிக ளின் ஒரு சில முடிவுகள் சாதகமாக அமைந்தால் மட்டுமே சென்னை யின் எப்.சி.யால் அரைஇறுதி சுற்றை பற்றி நினைத்து பார்க்க UpLg2 LL||Lİb. (க)

Page 24
"சுற்றி நின்றவர்கள்...
(25.11.2016
வல 200 கிலோ கொக்...
போகிறார்கள் என எதிர்பார்த்தோம் ஆனால்
எம்மை தாக்காது எமக்கு பின்னால் வந்த ஒருகொடவத்த பகுதியில் கொள்கலன்
ஆட்டோவை மறித்துவிட்டார்கள். ஒன்றில் இருந்து 200 கிலோகிராம் கொக்
- வரும்வழியில் கடற்படையினரின் காவ கேய்ன் போதைப்பொருள் நேற்று மீட்கப்
லரன் இருந்தது அதில் நின்ற போது 2ஆம் பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு
எதிரியான நடராஜா மதனராஜா வோக்கி டோக் பிரிவு தெரிவித்துள்ளது.
கியில் பேசிக்கொண்டிருப்பதை கண்டேன். - சுமார் 200 கிலோகிராம் கொக்கெய்ன்
நெப்போலியனும் மதனராசாவும் தற்போது போதைபொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டு
பிரித்தானியாவில் வசித்து வருகிறார்கள் என ள்ளது.
சாட்சியமளித்த விந்தன் நெப்போலியன் என் இதன் பெறுமதி 2 பில்லியன் ரூபாய் என
பவரின் பிரித்தானிய முகவரியையும் அவர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பணிபுரியும் இடத்தின் முகவரியையும் மன் சம்பவம் தொடர்பாக மேலதிக விசார
றில் சமர்ப்பித்தார். ணைகளை பொலிஸார் மேற்கொண்டு வரு
அதனைத்தொடர்ந்து சுமார் 2 மணித்தி கின்றனர்.
யாலங்கள் வரையில் குறுக்கு விசாரணை சீனி ஏற்றப்பட்டதாக தெரிவித்து பேணப்
இடம்பெற்று முதலாவது சாட்சி விடுவிக்கப்ப பட்டு வந்த கொள்கலன் ஒன்றில் இருந்தே
ட்டதுடன் இன்று ஏனைய சாட்சிகளிடம் விள இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் பல தடவைகள் சீனி
க்க விசாரணை இடம்பெறவுள்ளது. (செ-9) கொள்கலனில் இருந்து பாரியளவிலான்
பிரபாகரனுக்கு... போதைப்பொருட்கள் மீட்கப்பட்டமை குறிப் பிடத்தக்கது.
(செ)
சிறுவயது முதலே விடுதலை சிந்தனை கொண்டவராக வளர்ந்த அவர், வல்வெட்டித்
துறையில் ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள மன்றில் ஆஜராகி சாட்சியம் அளிக்கும்
சதம்பரா கல்லூரியில் 10-ம் வகுப்பு வரையிலும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர
கற்றார். தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,
வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல - கடந்த 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம்
இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் ஸ்ரான்ட்லி
கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10-ம் வீதியில் அமைந்திருந்த தமிழர் விடுதலை
வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் விடு கூட்டணியின் காரியாலயத்தில் இருந்து
தலை போராளியாக செயற்படத் தொடங்கி காலை 9 மணியளவில் தமிழ்த் தேசிய கூட்ட
விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிர மைப்பு சார்பாக தேர்தலில் போட்டியிடவிருந்த
பாகரனின் போக்கு அவரது பெற்றோருக்குப் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா,
புரியவில்லை. சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம்,
ஒருநாள் பொலிஸார் பிரபாகரனை தேடி உள்ளிட்ட பலர் 11 வாகனங்களில் தேர்தல்
முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடு பிரசாரத்ததுக்காக யாழ்.தீவுப்பகுதியிலுள்ள
வந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள ஊர்காவற்றுறை நோக்கி சென்றுகொண்டி
முடிந்தது. பொலிஸாரிடம் இருந்து தப்பிச் ருந்தோம்.
சென்ற பிரபாகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நான் பயணித்த வாகனம் முதலாவதாக
தன்வீட்டிற்குத்நிரந்தரமாக திரும்பவே இல்லை. சென்றது. அன்றைய சம்பவத்தில் உயிரிழ
1972இல் புதிய தமிழ் புலிகள் அமைப்பு என்ற ந்த இருவர் உள்ளடங்கலாக 10 பேர் அதில் பயணித்தோம்.
அமைப்பை தனது 18ஆவது அகவையில் பிர நாரந்தனை பொன்னாச்சி கடை சந்தியை
பாகரன் தொடங்கினார். 1975இல் தமிழர் நெருங்கிய போது எதிரே எமது வாகனத்தை
ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக நோக்கி ரக் வண்டி ஒன்று நாம் செல்வதற்கு
இயங்கி வந்த காலகட்டத்தில், இடம் விடாமல் வந்தது. அப்போது எமது
யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் வாகனத்தை நிறுத்தினோம். எதிரே வந்த வாக
துரையப்பா படுகொலைக்கு அவர் தான் கார னத்தில் இருந்து செபஸ்ரியன் ரமேஷ் என
ணம் எனகுற்றம்சாட்டப்பட்டார். 1976மேமாதம் அழைக்கப்படும் நெப்போலியன் சாரதிக்கு
5ஆம் திகதி புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் அருகில் இருந்து திடீரென குதித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் அவரின் தோளில் ரி.56 ரக துப்பாக்கியும்
மாற்றப்பட்டது. உலகத் தமிழர்கள் அவரைத் கையில் பொல்லும் இடுப்பில் கைத்துப்பாக்கி
தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், யும் இருந்தது. தகாத வார்த்தைகளால் திட்டி
என்றாலும் இலங்கை, இந்தியா, அமெரிக்கா யபடி எம்மை நோக்கி ஓடி வந்தார். அவருட
மற்றும் சில நாட்டு அரசுகளால் அவர் ஒரு ரக் வண்டியில் இருந்து 50க்கும் மேற்பட்ட
பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தி வர்கள் சைக்கிள் செயின், பொல்.கோடாரி,
யப் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைக்கும் வாள்களுடன் கத்தியபடி குதித்து ஓடி வந்தார்
அவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கள்.
கருதியதால் அவரை இந்தியாவுக்கு நாடு கட எமது வாகனத்தின் கண்ணாடிகளை
த்த வேண்டும் என இந்திய மத்திய அரசு பொல்லால் அடித்து தாக்கினார்கள். அந்த இட
முனைப்பு காட்டியது. த்தில் இருந்து தப்பித்து கொள்ளும் நோக்கு
தொடர்ந்த உள்நாட்டுப் போரில் இறுதி டன் வாகனத்தில் இருந்து குதித்தேன்வாளால
யாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, ஆம் ஒருவர் தாக்க வந்தார் தடுத்துவிட்டு வாகன
ஆண்டு மேமாதம் பதினெட்டாம் திகதி த்துக்கு பின்னால் ஓடினேன்.
அன்று முல்லைத்தீவு பகுதியில் கொல்லப்பட் என்னுடன் இருந்தவர்களில் ஒருவரான
டதாக இலங்கை அரசு அறிவித்தது. எனி ஏரம்பு பேரம்பலம் வாகனத்தை விட்டு இற
னும் அவரது மரணம் தொடர்பில் நீடித்த பல் ங்கியதும். ஜீவன் என்பவர் கோடாரியால் அவ ரது வலது கையை கொத்தினார். அவர் ஐயோ
வேறு சந்தேகங்களினாலும் மாறுபட்ட தகவ என கத்திக்கொண்டு விழுந்தார். சுற்றி நின்ற
ல்களாலும் தலைவருக்கு என்ன நடந்தது வர்கள் ஆயுதங்களால் குத்தி தாக்கிய வண்
என்பது இன்று வரை மர்மமாகவே உள் ணம் இருந்தார்கள். துப்பாக்கி சத்தங்களும்
ளது. கேட்டது. அந்த சம்பவத்தில் 22 பேர் வரை
அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி யில் காயமுற்றனர்.
இராணுவத்தினருடன் நடந்த மோதலில் குறித்த பகுதி பற்றைகள் சூழ்ந்து காணப்ப
கொல்லப்பட்டார். பிரபாகரனின் இளைய ட்டன. சிறு தூரத்தில் கடற்படையினர் நின்றி
மகன் பாலச்சந்திரன் படைத்துறையால் ருந்தனர். அப்போது அவர்களை நோக்கி
கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திக ஓடினேன். தேர்தல் பிரசாரத்துக்காக நிராயுத
ளும், அவரது உடலின் ஒளிப்படமும் கிடைக் பாணியாக வந்த எம்மை தாக்குகிறார்கள்
கப் பெற்றது. மனைவி மதிவதனியின் நிலை நீங்கள் இதை தடுங்கள் என சிங்கள மொழி
யும், மகன் துவாரகாவின் நிலையும் இது யில் அவர்களிடம் கோரினேன். அவர்கள்
வரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுடன் சிரித்துவிட்டு உங்களுக்கு என்ன வேலை
என்னவாயிற்று என அறிய முடியவில்லை. உள்ளது எங்களால் ஒன்றும் செய்ய முடி
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னிக யாது என கைவிரித்து விட்டார்கள்.
ரில்லா தலைவராக உலக தமிழர்களால் எமது பல வாகனங்கள் தாக்கப்பட்டு சேத
போற்றப்படும் அவருக்கு நாளைய தினம் 62 மடைந்திருந்தன.அரை மணி நேர தாக்குத
ஆவது பிறந்த தினமாகும். லுக்கு பின்னர் அவர்கள் அவ் இடத்தை விட்டு சென்று விட்டார்கள் பின்னர் காயமடைந்தவ
வழமை போன்று இம்முறையும் அவ ர்களை ஏற்றிக்கொண்டு நான் யாழ்ப்பாண
ரது பிறந்த தினம் உலக தமிழர்களால் விம த்தை நோக்கிவந்தேன். எமக்கு பின்னால் ரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இலங்கை ஆட்டோவிலும் எம்முடன் வந்தவர்கள் வந்
யில் விடுதலைப்புலிகள் மீதான தடை உள் தார்கள். அராலி சந்தி பகுதியில் பச்சைநிற
ௗதனால் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத் பக்கப் வாகனத்தை கண்டேன் எம்மை தாக்க தியிலும் சில இடங்களில் இந்த பிறந்த தின

மாவீரர் பிரேரணை...
மபுரி
பக்கம் 23 நிகழ்வுகள் அனுஷ்டிப்படுவது வழமையா கும். பிரபாகரன் தமிழீழ விடுதலைப்
இராணுவப்... போராட்டத்தின் போது பல கருத்துக்களை
ரிடம் கோரப்பட்டுள்ளதாகவும் குற்றப் புல கூறியிருந்தார். அவை தற்போது நிதர்சன
னாய்வுப் பிரிவு நேற்று நீதிமன்றுக்கு அறிவி மாக நடைபெறும் அளவிற்கு அவருக்கு எதிர்
த்தது. காலம் தொடர்பான கணிப்பு இருந்ததாக அரசி
- கல்கிசை பிரதான நீதிவான் மொஹம்
மட் சஹாப்தீன் முன்னிலையில் குற்றப் புல யல் அவதானிகள் பலர் தற்போதும் கூறி வரு
னாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணை அதிகாரி கின்றனர்.
யான பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த சில்வா ஏதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான்,
இதனை நீதிவானுக்கு அறிவித்தார். சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான்
- லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொட நாங்கள் வீரச்சாவடையும் போராளிகளைப் ர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று கல் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும்.'
கிசை பிரதான நீதிவான் மொஹம்மட் சஹா இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக
ப்தீன்முன்னிலையில்விசாரணைக்கு வந்தது. போற்றப்படவேண்டும் என மாவீரர்கள் தொட
- இதன்போது லசந்த கொலை விவகார ர்பில் பிரபாகரன் கூறிய கருத்துக்கள் அமை
த்தின் பிரதான சாட்சியான லசந்தவின் சார
தியை கடத்திச் சென்று அச்சுறுத்தி இருந் ந்திருந்தன.
(செ-4)
தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரா மாவீரர்களை...
ணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர்
உடலாகமவும் மன்றில் ஆஜரானார். பிணை தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார
யில் உள்ள அவர் மன்றில் நேற்று ஆஜராகி நாண யக்காரவும் கலந்துகொண்டிருந்தார்.
யிருந்தார். இதன்போது மாவீரர் தின அஞ்சலிப்பு
விசாரணையாளர்கள் சார்பில் விசார தொடர்பாக தென்னிலங்கையிலும், தமிழர்
ணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனா தாயகப் பகுதிகளிலும் பல்வேறு தரப்பினரால்
ய்வுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் தொட நேர் எதிர் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வரு
ர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதி
காரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா கின்றன.
மேலதிக விசாரணை அறிக்கையுடன் மன் இதுகுறித்து ஊடகவியலாளர்கள் நேற்
றில் முன்னிலையானார். பாதிக்கப்பட்டோர் றைய தினம் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமி
சார்பில் மன்றில் சிரேஷ்ட சட்டத்தரணி அதுல நாதனிடம் வினவினர்.
எஸ். ரண்கல ஆஜராகியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சுவாமி
- லசந்தவின் படுகொலை தொடர்பில் இது நாதன், மாவீரர்களை நினைவுகூர்வதால்
வரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை தமிழ்-சிங்கள மக்களிடையே ஏற்படுத்தப்ப
தொடர்பில் மன்றுக்கு விளக்கமளித்த பொலிஸ்
பரிசோதகர் நிஸாந்த சில்வா, ட்டுவரும் நல்லிணக்கம்பாதித்துவிடும். எனவே
லசந்த விக்கிரமதுங்கவை படுகொலைச் உயிர்நீத்த உறவுகளை மாவீரர் என்ற பெய
செய்தவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரி ரில் நினைவுகூராமல் அவர்களை அஞ்ச
வின் உறுப்பினர்களே என்பது தொடர்பில் லிப்பதே சிறந்தது என்று கருத்து தெரிவித் பல்வேறு தகவல்கள் ஊடாக அம்பலப்படுத்த தார்.
(செ-11) ப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான தொடர் விசாரணை
கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இது ரணை உள்வாங்கப்பட்டிருப்பினும் திடீ
வரை 200 வரையிலான இராணுவ புலனா
ய்வாளர்களின் கைவிரல் ரேகைகளை நாம் ரென்று குறித்த பிரேரணை இடைநிறுத்தப்
சேகரித்துள்ளோம். பட்டுள்ளது. எனினும் இதற்கான தகுந்த கார்
- லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்ய ணம் எதுவும் நேற்றைய அமர்வில் கூறப்ப
ப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் பயணித்ததாக டவில்லை.
நம்பப்படும் காரில் இருந்து கொலையாளி வடக்கு மாகாணசபையின் அறுபத்து ஏழா
யினுடையது என சந்தேகிக்கும் கைவிரல் வது அமர்வு நேற்றைய தினம் கைதடியில்
ரேகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அமைந்துள்ள பேரவை செயலகத்தில் அவைத்
இந்நிலையில் கைரேகையுடன் ஒப்பீடு தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமை
செய்து பார்க்கவே இவர்களின் கைவிரல்
ரேகைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. யில் நடைபெற்றது. இந்த அமர்வில் பிரேர
அத்துடன் இக்கொலைக்கு 5 தொலை ணை ஒன்றை கொண்டுவருவதற்காக உறு
பேசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் சிம் ப்பினர் ரவிகரன் ஒரு வாரத்திற்கு முன்ன
அட்டைகள் பிச்சன் ஜேசுதாசன் எனும் தமி தாகவே கடிதம் மூலம் அவைத்தலைவரு
ழரின் அடையாள அட்டையை அவருக்கு க்கு அறியப்படுத்தி உள்ளார்.
தெரியாமல் பெற்று அதன் ஊடாக பெற்றுக் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க முடி
கொள்ளப்பட்டவையாகும். யாது என தென்னிலங்கை அரசியல்வாதி
இக்கொலை விவகாரத்தில் ஏற்கெனவே கள் கூறி வருகின்ற நிலையில், எமக்காக
கைதாகி விடுதலையாகிய கந்தவங்ச பிய
வன்சவினாலேயே இந்த சிம் அட்டைகள் பெற் போராடிய மாவீரர்களை அனுஷ்டிக்க எம்
றுக்கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் க்கு உரிமை உண்டு என தெரிவித்து அதற்கு
விசாரணைகள் தொடர்கின்றன என மன் அனுமதி வழங்குமாறு கோருவதாகவே
றில் தெரிவித்திருந்தார்.
(செ-11) ரவிகரனின் பிரேரணை அமைந்திருந்தது.
கிழக்கில் 'எழுக தமிழ்' இந்த பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டு சபை நிகழ்ச்சி நிரலிலும் அச்சிடப்பட்டிருந்
ள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவி
த்துள்ளது. தது.
இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை எனினும் நேற்றைய அமர்வில் ரவிகர
நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில், னது முதலாவது பிரேரணையான அங்கவீ
தமிழ் மக்கள் பேர வையானது, எமது மக்க னமான முன்னாள் போராளிகளுக்கு சாரதி
ளின் பிரச்சினைகள் குறித்தான வெளிப்படை அனுமதி பத்திரம் வழங்குவதற்கான ஏற்
யான உரையாடலை இலங்கைத் தீவின்
அனைத்து இன மக்களுடனும் நேரடியா பாடு ஒன்றை மேற்கொள்ள கோரும் பிரே
கவே மேற்கொள்வதென தீர்மானித்திரு ரணை ஒன்று முன்மொழியப்பட்டு நிறைவேற
க்கிறது. வடக்கு தெற்கு உரையாடல் எனும் றப்பட்டது. எனினும் அடுத்த பிரேரணையான
தொனிப்பொருளில் தெற்கு மக்களு டனான மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க கோரும்
நேரடி தொடர்பாடலை அண்மையில் உத்தி பிரேரணை முன்மொழியப்படாமல் தவிர்க்க
யோக பூர்வமாக ஆரம்பித்துள்ளது. அதன்ஒரு
அங்கமாக கடந்த 22ஆம் திகதி கொழும்பில் ப்பட்டது.
இலங்கை மன்றக் கல்லூரியில் பத்திரிகை - தற்போது காணப்படும் கால சூழ்நிலை
யாளர் மாநாடு ஒன்றை நடத்தியிருந்தது. களை கருத்திற்கொண்டே குறித்த பிரேர
இதன் தொடர்ச்சியாக இலங்கையின் ணையை தவிர்த்துக் கொண்டுள்ளதாக
பல்வேறு பகுதிகளிலும் முற்போக்கு சக்திக அவைத்தலைவர் அறிவித்தார். 'மாவீரர்
ளுடன் இணைந்து , இனமதபேதம் கடந்த
மனிதத்துவத்துடனும் நேர்மையுடனும் தினம் அனுஷ்டிக்க கோரும் பிரேரணை
எமது பிரச்சினை குறித்தான வெளிப்படை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்படும்
யான உரையாடல்களை தமிழ்மக்கள் பேரவை போது சபையில் இருந்த எந்த உறுப்பினரும்
தொடர்ந்தும் கொண்டுநடத்தும். அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.
இப்படியான வெளிப்படையான கலந்து - பிரேரணை எடுத்துகொள்ளப்படாமை
ரையாடல்களும் விளக்கமளிப்புகளும் மக்
கள் அணி திரள்வுகளும் தமிழர்களின் பிர குறித்து உறுப்பினர் ரவிகரனிடம் வினவிய
ச்சினைகளையும் அதற்கான நியாயமான போது, சபை நடவடிக்கை குழுவில் அவைத்
தீர்வுகளையும் பற்றியுமான புரிதலையும் தலைவர் உட்பட சில உறுப்பினர்கள் குறித்த
அதற்கான தமிழ் மக்களின் ஜனநாயக விரு பிரேரணையை எடுத்து கொள்ள வேண்
ப்புகளையும் இப்பிரச்சினையோடு சம்பந்தப்
பட்ட அனைத்து தரப்புகளுக்கும் மனித நேய டாம் என கோரியதாகவும் அதனாலேயே குறி
செயற்பாட்டாளர்களுக்கும் தெளிவுபடுத்தும் த்த பிரேரணையை அவையில் தான் முன்
என நாம் திடமாக நம்புகிறோம். மொழியவில்லை என தெரிவித்தார்.(செ-4)
மக்கள் தமது விருப்பை 04ஆம் பக்கம் பார்க்க..

Page 25
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான (DO)
பக்கம் 24
வல சுமணரத்ன.
ணையை கொண்டு வந்தார்.
இந்த பிரேரணை தொடர்பில் கருத்து தெரி தில் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்
வித்த உறுப்பினர் சிவாஜிலிங்கம், இவ்வாறு தலைமையில் நடைபெற்றது.
முறையற்ற வகையில் கட்டப்பட்ட விகாரை இதன்போதே அவைத்தலைவரால் மேற்
கள் மற்றும் கட்டடங்கள் தொடர்பில் வடக்கு படி பிரேரணை முன்மொழியப்பட்டு ஏகமன
மாகாண சபை நீதிமன்றங்களில் வழக்கு தாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்மைக்
தொடர வேண்டும். முன்னாள் நீதியரசர் காலமாக கிழக்கு மாகாணத்தில் பெளத்த விகா
ஒருவர் எமக்கு முதலமைச்சராக கிடைத்து ரைகள் அமைக்கும் செயற்பாடுகள் வடக்கு
ள்ளார். அவர் உள்ளூராட்சி திணைக்கள மாகாணத்தில் நடைபெற்று வரும் அதே
ங்கள் ஊடாக இவ்வாறான சட்டவிரோத கட்ட பாணியில் இடம்பெற்றுவருவதைகாணக்கூடிய
டங்கள் மீது வழக்கு தொடர வேண்டும். என் தாகவுள்ளது. இந்த நடவடிக்கைகளில் சில
றார். தீவிர மதவாத மற்றும் இனவாத புத்தபிக்கு
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் உரிய கள் செயற்படுவதையும் அவதானிக்ககூடிய
விசாரணை நடத்தப்பட்டு பிக்குவிற்கு எதி தாகவுள்ளது.
ராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மங்
இவ்வாறான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமண
தொடர்ந்து சென்றால், அது பாரிய விளைவு ரத்னதேரர்ஒருஅரச அதிகாரியானகிராமசேவை
களை ஏற்படுத்தும். எனவே இந்த சம்பவம் யாளரை மிகக் கடுமையாக பயமுறுத்தியும்,
போன்று எதிர்காலத்தில் மீள நிகழாதிருப்ப உயிர் அச்சுறுத்தல் விடுத்தும் தமிழர்களுக்கு
தர்கான வகையில் நடவடிக்கைகள் அமைய எதிராக தகாத வார்த்தைப் பிரயோகங்களை
வேண்டும் என உறுப்பினர்கள் பலர் வலி யும் மேற்கொண்டார். எனினும் அவருக்கு
யுறுத்தியிருந்தனர்.
(செ-4) எதிராக எதுவித நடவடிகைகளையும் பொலி ஸார் எடுக்காமல் பார்வையாளர்களைப்
நிதிக்கூற்று... போல் நடந்து கொண்டதையும் இச் சபை மிக
ற்கு சிபாரிசு செய்யப்பட்ட ஒதுக்கீட்டுத் தொகை வன்மையாக கண்டிக்கின்றது.
களாக மீண்டுவரும் செலவினங்களுக்காக மேலும் அவருக்கு எதிராக தீர்க்கமான நட
ரூபாய் 19 ஆயிரத்து 321.73 ஆகும். இதில வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி
மத்திய அரசால் தொகுதிக்கொடையாக ரூபா க்கை விடுகின்றது. இவ்வாறான இனவாத
16 ஆயிரத்து 476.73 மில்லியன் உம் மத் த்தையும் மதவாதத்தையும் தூண்டி இன
திய அரசின் வருமானமாக 2 ஆயிரத்து 300 நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் சீர்
மில்லியன் ரூபாயும், மாகாண சபை வரு குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக காத்
மானமாக 545 மில்லியன் ரூபாயும் கிடை திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட
க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் மற்றும்
உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாற்றுவ பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் வட மாகாண சபை கோரிக்கை விடுகின்றது என அவைத்
தற்கான முத்திரை தீர்வைக் கட்டணம் 458 தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தனது பிரேர
மில்லியன் ரூபாயும் நீதிமன்ற தண்டப்
பரீட்சைக்காக பரீட்சார்த்திகளை தயார்
பணம்65மில்லியன் ரூபாயும் மூலதன செல 'படுத்துவதற்கான வகுப்புக்கள்
வினங்களுக்காக 5 ஆயிரத்து 618.11 மில்லி கணக்காளர் சேவை |
யன் ரூபா. இதில் பிரமாண அடிப்படையிலான சனி - 08.30 am - 01.30 pm ஞாயிறு - 08.30 am - 01.30 pm
கொடை 551.2 மில்லியன் ரூபாயும் மாகாண வட மாகாண ஆசிரியர் சேவைக்கான துரித மீட்டல் வகுப்பு ஞாயிறு - 08.30 am - 12.30 pm
குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக்கொடை விவசாய போதனாசிரியர் பர்ட்சை வகுப்பு |
ஆயிரத்து 657.18 மில்லியன் ரூபாயும் பாட சனி - 10.00 am - 01.00 pm வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை (EB Class)
சாலைக் கல்வியை ஓர் அறிவு மையத்தின்
எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள
அடிப்படையாக மாற்றும் செயற்திட்டம் 315 பரீட்சைக்கான துரித மீட்டல் வகுப்பு
சனி - 03.00pm - 06.00pm
மில்லியன் ரூபாயும், ஞாயிறு - 04.00pm - 06.00pm =PMA -1,11,III
சுகாதார துறை அபிவிருத்தி கருத்திட்டம் சனி - 03.00pm - 06.00pm ஞாயிறு - 04.00pm - 06.00pm
360 மில்லியன் ரூபா. வெளிநாட்டு உதவித்
சனி - 04.30 pm - 07.00 pm
திட்டங்களுக்கான ஒதுக்கீடு 2 ஆயிரத்து சிங்கள வகுப்புக்கள்
734.73 மில்லியன் ரூபா. இதில் வடக்கு சனி மற்றும் கிழமை நாட்களில் மேற்படி வகுப்புக்கள் எமது கல்வி நிலையத்தில் வடமராட்சி மாணவர்களின் நன்மை கருதி பிரபல
வீதி இணைப்புத் திட்டம்200.31 மில்லியன் ஆசிரியர்களினால் நடத்தப்படுகின்றன.
ரூபா, வடக்கு வீதி இணைப்புத் திட்டம் மேல உயர் கல்லூரி NSB மேல்மாடி
'No.81.பருத்தித்துறை வீதி, நெல்லியடி
திக நிதியிடல்) 548.42 மில்லியன் ரூபா, T.P:0778760992, 0773443962
இரணைமடு நீர்ப்பாசன அபிவிருதிக்கருத் பிரத்தியேக வகுப்பு
திட்டம் ஆயிரத்து 77 மில்லியன் ரூபா, யாழ் தரம் 6தொடக்கம் O/L வரை கணிதமும்
ப்பாணம் - கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் தரம் 10,11ற்கான வணிகக்கல்வியும் கணக்
துப்பரவேற்பாடு கருத்திட்டம் 909 மில்லியன் கீடும் பல வருடங்கள் அனுபவம் மிக்க ஆசி
ரூபா, ரியரால் தனியாகவோ/ குழுவாகவோ உங்
எதிர்பார்க்கப்படும் மேற்படி ஒதுக்கீட்டுத் கள் வீடுகளுக்கு வந்து “A” சித்தி பெறத்
தொகைகளுக்கு அமைவாக மாகாண தக்க முறையில் கற்பிக்கப்படும்.
அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் தொடர்புகளுக்கு:-0775893298)
ரீதியாக அவற்றின் முன்னுரிமைத் தேவை
களை பெருத்து வரு ' சிறுநீரகம் தேவை
டாந்த நிதிக் கூற் யாழ்ப்பாணம் கலட்டியை சேர்ந்த குணசேகரம்
றினை தயாரிக்கும்
நட வ டிக் கைகள் யதுசன் வயது 17 என்பவருக்கு 0+ சிறுநீரகம் உட
மேற்கொள்ளப்பட்டு னடியாக தேவைப்படுகின்றது. மேலும் இச் சிறுநீரக
வருகின்றன. என மாற்றுச் சிகிச்சைக்கு பெருமளவு நிதி தேவைப்
வடக்கு மாகாண முத படுவதனால் உதவி செய்ய விரும்புவோர் தயவுசெய்து
லமைச்சர்முன்மொழி
ந்தார். இந்த அறிக்கை கீழ்க் குறிப்பிடப்படும் வங்கிக் கணக்கிற்கு வைப்
சபை உறுப்பினர்கள் பிலிடவும். BOC-6958515
அனைவராலும் ஏற்
றுக் கொள்ளப்பட்டுள் தொடர்புகளுக்கு:-021 222 6307, 0766787098)
ளது. (செ-4) ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவ
விற்பை யாழ்.நல்லூர் முருகன் கோவிலுக்கு அண்மையில் கோவில் வீதி முகப்பு யாழ்.நகரின் வர்த்தக மையப்பகுதியில் பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக ஆஸ்ப மற்றும் 3 மாடி கடைக்கட்டடமும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பலாலி வீதி |10 பரப்பு காணித்துண்டும் K.K.S வீதியில் தட்டாதெரு சந்திக்கு அண்மையில்
ஹோட்டல் முன்பாக 6 பரப்பு வெற்றுக்காணியும் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு 12 பரப்பு வெற்றுக்காணியும் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் வின்சன் தி
பலாலி வீதி, பரமேஸ்வராச் சந்திக்கு அண்மையில் 6 பரப்பு காணியும் கொம் கடையும், யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் 5 பரப்பு காணித்துண்டும். பன் சுண்டுக்குளி A9 வீதியில் வஸ்தியாம் ஹோட்டலுக்கு அருகில் 3 பரப்புடன் தொடர்பு:-கனகசபை தர்மகுலசிங்கம், இல.189, மி
(C-6475)
' அதிபர் சேவைக்கான வகுப்பு
உயர் கல்லூரி
கொடிகாமம் வீதி, நெல்லியடி.
(6694)
இப்பத்திரிகை வலம்புரி அன்.கோ ஸ்தாபனத்தாரால் இல.3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட், யாழ்ப்

ம்புரி
25.11.2016
நிரந்தர நியமனம்...
துறையினரிடம் கையளிக்க வேண்டும் என பிரேரணையில், கடந்த சில நாட்களாக யாழ்
தெரிவித்தார். ப்பாண மாநகரசபை பிரதேசத்தில் குப்பை
முன்னர் இவர்களது நிரந்தர நியமனம் கள் அகற்றப்படாது வடிகால்கள் துப்புரவு
தொடர்பில் இரண்டு வருடங்களுக்கு முன் செய்யப்படாது மிகுந்த சுகாதார சீர்கேட்டுடன்
னர் நடவடிக்கை எடுக்க நாம் முயன்ற போது இருப்பது நாமறிந்ததே. இதற்கான காரணங்
அது கட்சி சாயம் பூசி தடுக்கப்பட்டது. அப் களை ஆராய்ந்த போது தொழிலாளர்கள் நிர
போது தடுத்தவர்களே இப்போது நியமனம் ந்தர நியமனம் வேண்டி தொடர் போராட்டத்
வழங்க வேண்டும் என குரல் கொடுக்கின்றா தில் ஈடுபட்டிருப்பதை அறியக்கூடியதாய் இரு
ர்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் ந்தது.
தெரிவித்தார். குறித்த சுத்திகரிப்பு பணியில் குறி - இவர்களுக்கான நிரந்தர நியமனத்து
த்த ஒரு சமூகத்தையே ஈடுபடுத்துவது தவறு, க்காக அவர்களினால் பலமுறை உள்ளூரா
குறித்த சுத்திகரிப்பு துறையை நவீன மய ட்சி திணைக்களத்திற்கும், உள்ளூராட்சி
ப்படுத்தி உரிய உபகரணங்கள் வாகனங்கள் அமைச்சுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தும் இது வரை எந்தவிதமான நடவடிக்கைகளும் சம்
என வழங்கப்பட்டு அனைவரையும் இந்த பந்தப்பட்ட அமைச்சினால் எடுக்கப்படவில்லை
சேவைக்குள் உள்வாங்கப்பட வேண்டும். என தொழிலாளர்கள் கூறுகின்றார்கள். அத்
வெளிநாடுகளில் இவ்வாறான சேவைகளு துடன் நியாயமாக கொடுக்கப்பட வேண்டிய
க்கு தான் அதிகம் சம்பளம் வழங்கப்படுவதா பதவியுயர்வுகள் தகுதியானோர்க்கு இது | கவும் உறுப்பினர் ஆனல்ட் சுட்டிக்காட்டினார். வரை வழங்கப்படவில்லை.
மேலும் இது தொடர்பில் முதலமைச்சர் உரிய இந்த தொழிலாளர்களது நிரந்தர நியமன
நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பி மும் பதவி உயர்வுகளும் வழங்கப்படாமை
னர்கள் பலரும் கோரினார்கள். யால் சினங்கொண்ட தொழிலாளர்கள் வேலை
இதன்போது மத்திய அரசிடம் தம்மால் நிறுத்தத்தில் ஈடுபடுவது பொருத்தமானதா
விடுக்கப்பட்ட கோரிக்கை இன்றையதினம் கவே கருதப்படுகின்றது. ஆகவே இவர்களில்
(நேற்று) நிராகரிக்கப்பட்டுள்ளதாக முதல தகுதியானோர்க்கு பதவி உயர்வுகள் வழங்கி
மைச்சர் சபையில் சுட்டிக்காட்டினார். இத விட்டு, வெற்றிடமாகவுள்ள ஆளணியை நிர
னையடுத்து மாநகர சபையின் ஆளணியை ப்புவதற்கு ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட
அதிகரிக்குமாறு கோருவதன் மூலம் குறித்த வேண்டும் எனவும்,
சுகாதார தொழிலாளர்களுக்கு நிரந்தர நிய தொழிலாளர்கள் பற்றாக்குறையாகவுள்ள
மனம் வழங்க ஏற்பாடு செய்யலாம் என உறு யாழ்.மாநகர சபைக்கு ஆளணியை அதிக
ப்பினர்கள் பலரால் அவையில் சுட்டிக்காட்ட ரிக்க ஏற்ற ஒழுங்குகள் செய்ய வேண்டும் என
(செ-4) வும் தெரிவித்து தனது பிரேரணையை முன்
ப்பட்டது. மொழிந்திருந்தார். இதன்போது கருத்து தெரி
வலம்புரி வித்த உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், மாநகர சபையின் தொழிலாளர்களது கோரி
விளம்பரத் தொடர்புகளுக்கு க்கை நியாயமானதாகவே உள்ளது.
021 2217603, 021 5671532 அவர்களது கோரி க்கை நிறைவேற்ற ப்பட வேண்டும்.
உள் ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் மாகாண பொது சேவைகள் ஆணைக்குழுவோடு பேசி உரிய நடவடி க்கை எடுக்க வேண்
> வெளி மாணவர்களும் பங்குபற்றலாம். டும் என விந்தன்
> எதிர்பார்க்கை வினாக்களும், கனகரத்தினம் தெரி
பாடக்குறிப்புக்களும் வழங்கப்படும். வித்தார். இதன் பின்
அரசடி வீதி, யாழ்ப்பாணம் னர் கருத்து தெரிவி
றோயல் அக்கடம 0776649134 த்த உறுப்பினர் சுகி ர்தன், குறித்த சுகா
FRENCH LANGUAGE CENTRE தார் தொழிலாளர்க
FALO FOR THE BEST FRENCH FOREVER ளின் பணிப் புறக் கணிப்பினால் யாழ். நகரமே பெரும் மாச
Embassy ஆல் அங்கிகரிக்கப்பட்ட International Diploma in Frenclh டைவை கண்டிருந்
FRANCE, CANADA, SWISS, BELGIUM செல்வோர் எம்மிடமே கற்கின்றனர். தது. இவர்களது
விரிவுரையாளர் : France இல் ஆசிரியப் பயிற்சி - 2007, பணிப்புறக்கணிப்பு
University இல் French விரிவுரைகளை மேற் கொண்டவர். எதிர்காலத்தில் தொட
|DMi.r /A1, 12,BIபரீட்சைகளில் 100 % சித்தி. 1154 மாணவர்கள் French கற்றுள்ளனர். ரும் என்ற காரண
No. 40, பலாலி வீதி, ஆரியகுளம்.
பிரதான வீதி, நெல்லியடி த்தினால் இந்த
0779 789 456/021221 7781
IP:30213166 3.30pm. 'ஆரம்பம் : 26.11.16 சனி 8 am. பணியை தனியார
Bus நிலையம் - ஆரியகுளம் -100M- பலாலி வீதி- FLCentre
அனைத்து நாடுகளுக்குமான REGISTER
விரைவு பொதிகள் சேவை - NOW!
விசேட விலை குறைப்பு
Java Programming
அறம் (UK-550/=Kg Classess
|DELIVERY IN 3 -5 DAYS *(நிபந்தனைக Java
with practicals
மேலதிக கட்டணமின்றி பொதிகள்
வீடுகளில் வந்தே பெற்றுக்கொள்ளப்படும். weekdays 9-11am 7-9 pm 'weekends 9-12am 8-9.30 pm
தொடர்புகளுக்கு:0768226243
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி இ 0777861677
நெல்லியடி : வல்வெட்டித்துறை பராற்றலின் பின்
னக்கு டன் 10 பரப்பு காணியுடன் கூடிய வீடும் மற்றும் பிறவுண் வீதியில் 2 வீடும் த்திரி வீதியில் 50 அடி அகலமும் 300 அடி நீளமும் கொண்ட காணித்துண்டும் "யில் 6 பரப்புடன் கூடிய வீடும் பலாலி வீதி முகப்புடன் செல லங்கா முன்பாக பழைய வீட்டுடன் 10 பரப்பு காணியும் சுண்டுக்குளியில் A9 வீதியில் பஸ்ரியான் முன்பாக காந்தி வீதியில் 10 பரப்பு காணியும் யாழ்ப்பாணம் விக்ரோறியா வீதியில் யேட்டருக்கு அண்மையில் 10 பரப்பு காணியும், ழம்பு செட்டித் தெருவில் 4 பேர்ச் இல் அமைந்த கடையும் 6 பேர்ச் இல் அமைந்த பணையில் கொழும்பு பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக 10 பரப்பு காணித்துண்டும். - கூடிய வீடும் விற்பனைக்கு உண்டு.
ன்சார நிலைய வீதி,யாழ்ப்பாணம். 0777232535
நவம்பர் 26,27,28ஆம் திகதிகளில் 3
மாணவர்களுக்கான OILகருத்தரங்கு 5 வரலாறு R: சந்திரன் TIME: 8.00 AM - 1.00 PM வெ
(சி-6471)
பிரெஞ்சு மொழி வகுப்பு
(6660)
(6st9-))
AVELS
(6959-8)
பாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 25.11.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.