கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஐரோப்பிய வரலாறு: சீர்திருத்தக் காலம் முதல் தற்காலம் வரை

Page 1


Page 2


Page 3
Ap Ba
Calne
C.Trafalget Sir, of Citiral tuz
It be
CP 2007 (5/69)

0 R. T. I
SB A NA
8:8000
CORSICA
MINORCA
C.Teulada .
T. E. R. R

Page 4
I. e. Festér"
S. В A ܐܬܠ ܐܝܪܝܬ ܡܨܠܢ* ×ബ
fresta
隐
 
 
 
 
 
 

接
Physical, Map or WESTERN EUROPE
ဋီ# L£ Q# နီးt စို့$ 16, 200 3x
'ಭ: , sig to 3. eloo
ों*** 3 sea Levet to seo
ಸ್ಲೀಂy ఫణి భyet

Page 5


Page 6

4日和

Page 7
ஐரோப்பிய

வரலாறு
s
*
素
* م .
ཨོའི་
1 ܗܵܝ. .2 "۔۔۔۔

Page 8
3-CP 8007—1,004 (5/69)


Page 9
ஐரோப்பிய
சீர்திருத்தக் காலம் முத
பேடினன்ட் 6ெ
சிக்காகோப் பல்கலைக் கழக நவீன இளைப்பாறிய பேர
புதிய திருத்திய
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தி அச்சகத்திற் பதிப்பிக்

வரலாறு
ல் தற்காலம் வரை
ஷவில்
வரலாற்றுப் பீடத்தின் ாசிரியர்
பதிப்பு
ல்ை இலங்கை அரசாங்க Blit IL-gll.

Page 10
(1Բ5fն
உரிமை
A ESTO
Ferdi
HARCOURT, E
Translated a
by a HARooURT,
New Yo:
-----------سس-----سمص-------------سسسسسسسسسسسس--
நியூயோக்கு, பேளின்கேமில் உள் கழகத்தாரின் இசைவு தமிழில் மொழிே

பதிப்பு 1972
அரசினர்க்கே
RY OF EUROPE v
by inand Schevill
Copyright BRACE & WORLD, INC.
nd Published in Ceylon
rangement vith - BRACE & WORLD, INC. ck and Burlingame
ா ஹாகோற், பிறேஸ், வேல்ட் கூட்டிணைப்புக் பெற்று இலங்கை அரசாங்கத்தால் பயர்த்து வெளியிடப்பட்டது.

Page 11
முகவு ை "ஐரோப்பிய வரலாறு" என்னும் இந்நூல் ஆங்கில முதனூலின் மொழிபெயர்ப்பாகும். மு நவீன வரலாற்றுப் பேராசிரியர் பேடினன்ட் ெ
1500 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டுவ நூல் மிகத் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கு கொண்டது. அவை முறையே (1) ஆரம்ப நே. சீர்திருத்தமும் சமயச் சண்டைகளும் (3) 164 (4) பிரெஞ்சுப் புரட்சி முதல் முதலாம் உலகப் உலகப்போர்கள் என்பனவாம். நூலாசிரியர் 45 காலங்களாக வகுத்து விரிவாக எடுத்தாண்டு
ஐரோப்பிய வரலாற்றைப் பயிலும் பல்கலைக் பயன்பெறுவர். இந்நூல் திருமதி சி. பர்டினந்து மொழிபெயர்க்கப்பட்டுக் 'கல்வி வெளியீட்டு ; கின்றது.
கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 58, சேர் ஏணஸ் த சில்வா மாவத்தை, கொழும்பு 3,
1-8-71

( A History of Europe'' என்னும் தனூல் சிக்காகோப் பல்கலைக்கழகத்து மூவில் என்பவரால் இயற்றப்பட்டது.
ரையுள்ள ஐரோப்பிய வரலாற்றை இந் கின்றது. இந்நூல் ஐந்து பாகங்களைக் க்கு (2) 1500 முதல் 1648 வரையான 8 முதல் 1789 வரையான முடியாட்சி போர் வரையான காலம் (5) இரண்டு " ஆண்டுக்கால வரலாற்றை ஐம்பெருங் -ளார்.
கேழக மாணவர் இந்நூலாற் பெரிதும் , செல்வி ச. நடராசா என்பவர்களால் த் திணைக்களத்தாற் பிரசுரிக்கப்படு
டபிள்யு.டி. சி. மகாதந்தில ,
ஆணையாளர்.

Page 12

گھر

Page 13
පෙර ව මේ පළ කෙරෙනුයේ චිකාගෝ විශ්ව ගෞරවාභිධාන මහාචාර්ය පණ්ඩිනන්ඩ් ( ඉංග්‍රීසි ග්‍රන්ථයේ දෙමළ පරිවර්තනය යි.
වර්ෂ 1500 සිට 1950 තෙක් යුරෝපයේ ප්‍රධාන කොටස් පහකට බෙදා ඇත. එනම් 1648 දක්වා ප්‍රතිසංස්කරණය සහ ආගමි රාජාණ"ඩු ක්‍රමය (4) ප්‍රංස මහා විප්ලවඳ වූ කාල පරිචෙඡදය සහ (5) මහා යුද්ධ සම ඓතිහාසික කාලය ප්‍රධාන කොටස් පහක සවිස්තර ව විග්‍රහ කොට ඇති බව පෙනී
මෙම ග්‍රන්ථය ඉතිහාසය හදාරණ විශ් ව දී වෙයි. මෙය එස්. නඩරාජන් මෙනෙවිය ස පරිවර්තනය කරන ලදුව අධ්‍යපන දු මුද්‍රණයට සකස් කරන ලදී.
1974 අගෝස්තු,
කොළඹ 3, ශ්‍රීමත් අර්නස්ට් ද සිල්වා මාවතේ, අධ්‍යාපන ප්‍රකාශන දෙපාර්තමේන්තුවේ දී ද
vii

දන විද්‍යාලයයේ, නූතන ඉතිහාසය පිළිබඳ මිෂෙවිල් A History of Europe නම්
ඉතිහාසය මෙහි විස්තර කෙරේ. මෙය (1) මූලික සමීක්ෂණය. (2) 1500 සිට ත යුද්ධ; (3) 1648 සිට 1789 ද වා ස් සිට 4 වැනි ලෝක යුද්ධය දක්වා වය. මේ අනුව මෙහි කර්තෘ වර්ෂ 450ක
බෙදා ඒවා වෙන වෙන ම ගෙන යනු ඇත.
විද්‍යාලයීය සිසුන්ට ඉතා ප්‍රයෝජනවත් හ සී. පර්ඩිනන්ඩ් මහත්මිය විසින් ප්‍රකාශන දෙපාර්තමේන්තුව විසින්
ඩබ්ලිව්. ඩී. සී. මහතන්තිල, අධ්‍යාපන ප්‍රකාශන කොමසාරිස්.

Page 14


Page 15
முன்னும் இந்நூலின் இப்புதிய பதிப்பு முந்திய பதிப்பு பத்தைந்தாம் அத்தியாயத்திலே இரண்டாவது யிலும் நிறைவான வரலாறு கொடுக்கப்பட்டு சாரப்போக்குப் பற்றி விரிவான விளக்கம் 46 . துக்குப் பிந்தி உலகில் நிகழ்ந்த அரசியற் சூழ் யாயத்திலுண்டு. முந்திய பதிப்பு வெளிவந்து திட்டமானதும் சூக்குமமானதுமானதொரு ப வகையில் உண்டாகியிருக்கிறது. சரித்திரத்தில் லாக மற்றொரு யுகம் தோற்றமாகியிருக்கிறதெ காட்டுகிறது. உலக விவகாரங்களைக் கூர்ந்து யுகத்தை உலக யுகமெனக் கூறுகிறார்கள். இம் மனதில் பதிந்தமையால் இந்த நூலுக்கு முன் ருந்து இக்காலம் வரையுள்ள ஐரோப்பிய வர திருத்த காலத்திலிருந்து உலக யுகம் வரையும் லாமோ என எண்ணினார். அப்படிச் செய்திருந் பெரிதும் மாற்றமடைந்த பழைய நூலென் பழைய பெயரை அப்படியே விட்டு விடத் தீர்மா
குளப்பம் நிறைந்துள்ளதும் தீவிரமான ப உலக விவகாரங்களை அறிந்து கொள்ள மான மாக ஆசிரியர், மனித சரித்திரத்திற் புதிய ெ தெனத் தாம் கொண்ட முடிபுக்கேதுவான சி விரும்புகிறார். ஒரு தலைமுறைக்கு முன்னர் பு காலந்தொட்டு ஐரோப்பிய வரலாற்றை எடுத் இச்சிறிய கண்டம், அதாவது ஆசியா நிலப்பு இப்பிரதேசம், சீர்திருத்தக்காலந்தொட்டு - தலைமைத்தானமாயிருந்து வந்திருக்கிறது. அ. இங்கே மலர்ந்து வந்த இம் முயற்சி, மக்கள் ய களில் நடந்த முயற்சிகளைப் போல வளம் நிறை
இந்த நான்கு நூற்றாண்டுகளும் பொதுவாக , குவன. இக்காலச் சரித்திர அரங்கில் முக்கி ஐரோப்பியப் பிரதேசத்தில் தோன்றிய பெரி பேராற்றலினால் வல்லரசுகளென்ற பெயரைப் ( இவை உலக அரங்கில் ஆதிக்கஞ் செலுத்தின. திருத்தக் காலத்துக்கு முன் துவங்கி அவ்வ வந்த நாகரீகமாகும். இந்நாகரீகத்தை எங்கு விளங்கின. ஏனைய நாகரீகங்களிலிருந்து இதன் பிரதானமாகக் கீழை நாகரீகத்திலிருந்து பிரி, ரீகமென வழங்கப்பட்டது. இராணுவ பலத்தி உலகின் எந்த மூலைக்குச் சென்ற போதிலும், சென்றன. இவ்வாறு பத்தொன்பதாம் இருபது உலகமெங்கும் பரவிவந்தது.
ix

வர
லிருந்து அதிகம் வேறுபடவில்லை. நாற் உலக மகாயுத்தத்தைப் பற்றி முன்னை ரளது. இருபதாம் நூற்றாண்டின் கலா ஆம் அத்தியாயத்திலுண்டு. மகாயுத்தத் ச்சிகளின் சரித்திரம் 47 ஆவது அத்தி ஐந்து வருடத்துக்குள் மக்கள் மனதில் மாற்றம், அகில உலகையும் பாதிக்கும் ல ஒரு யுகம் மறைந்து அதற்குப் பதி கன்ற விழிப்புணர்ச்சியை இது சுட்டிக் கவனிக்கும் அவதானிகள் இப்புதிய மாற்றம் இந்நூலாசிரியருக்கு அதிகம் எனர் இட்ட " சீர்திருத்தக் காலத்திலி லாறு'' என்ற பெயரை மாற்றி '' சீர் எள ஐரோப்பிய வரலாறு " எனமாற்ற தோல் வாசகர் இது புதிய நூலென்றோ, றா மயங்கக்கூடும் என்ற கருத்தினாற் சனித்தார். மாற்றங்களடைந்துவருவதுமான இந்த க்கர்க்கு ஓரளவு வழிகாட்டும் நோக்க தாருவரலாற்று யுகம் உதயமாகிவிட்ட சிந்தனையை ஆதியோடந்தமாக ஆராய முதன்முதலாக இந்நூலில் சீர்திருத்தக் துக் கூறமுயன்றார். ஐரோப்பா என்ற ரப்பின் மேற்கு முனையாக அமைந்த ஆக்கப் பிரவிருத்திகளுக்கு உலகிலே கனாற் கடந்த நானூறு ஆண்டுகளாக கம் யுகமாகப் போராடிய ஏனை இடங் இந்த அனுபவமுடையதாயிருக்கிறது.
இக்கால வரலாறு என்ற பிரிவில் அடங் ய நாடகமாந்தராகத் தோன்றுபவை ய இராச்சியங்களாகும். இவை தமது பெற்றன. போரிலும் சமாதானத்திலும் இந்த ஆதிக்கத்துக்குக் காரணம், சீர் ல்லரசுகளிடையே வளர்ந்து முதிர்ந்து ம் பரப்பும் வீரத்தலைவர் போல இவை எ வித்தியாசப்படுத்திக் கூறுவதற்காக, ந்துக் காட்டுவதற்காக, இது மேலை நாக ன் துணைகொண்டு இந்த வல்லரசுகள். அவை தமது நாகரீகத்தையும் கொண்டு காம் நூற்றாண்டுகளில் அந்த நாகரீகம்

Page 16
மேலை நாகரீகம் இவ்வாறு உலகமெ மக்களிடையே நெருங்கிய தொடர்பு விளங்கிக் கொள்ளச் சந்தர்ப்பமளித்த அரசியற்றுறையில் பல தேசமக்களிடை மிருந்த டோதிலும், இது நேரத்தோடு நிலவிய பழைய போட்டிகளும் பூசல்க கடைசியாக இருபதாம் நூற்றண்டின் ( மாறின. .... y Հ. ་ ༡ ༣་
முதலாவது மகாயுத்தத்தின் முடிவி யப்படும் சிசாக்கம் நன்முக நட்ந்த ே மாற்றமெதுவும் உண்டாகவில்லை. இரண ப்ார்க்கக் கொடிய முறையில் நடத்தப்ட வந்த அமைப்புக்கள முற்முகச் சிதறி வுக்கு யுத்தம் நீடிக்கப்பட்டது. வல்ல பலமும் அந்தஸ்தும், பெரிதும் குன்றி வல்லரசுகளுக்குச் சிறிது உயர்ந்த நிை ரிக்காவும், சோவியத் குடியரசும் மாதி றன. இப்புதிய படத்தில் இவ்விரு வல்ல றன. ஆயிரம் வருடமாக ஆதிக்கஞ் செ கூறப்படுகிறது. இப்போது காட்சிக்கு ருந்து வீழ்ச்சியடைந்த ஐரோப்பா.
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் இரு வல்லாசுகளே ஆதிக்கப் போட்டி வின் ஆதரவை இந்த இரு வல்லரசுகளு தலைமைப் பதவியை அடையும் தகை ளும், உலக மக்களெல்லாரும் கலா மொன்றை எற்படுத்துவதில் முனைந்து நாட்டு நாகரீகம் ஏற்கனவே வழிவகு கிறது.
இன்று வாழும் சந்ததியாரின் கன் பெரிய காட்சி இதுவே. இதற்கு மூலக் யுண்டு என்பதை மறுக்கமுடியாது. ருந்து பிரிகிறது. ஐரோப்பாவைப் ப காலத்திலுண்டாகக் கூடியவல்லரசுகளி களேப் பற்றியும் எழுதமுடியாது. ஆகு தேசித்தும், இம்மாதிரி ஒரு இலக்கி இந்த நாலும், எந்த ஐரோப்பிய வர வல்லரசுகளின் ஆதிக்கத்தையே முடி உலகையே ஒரு கலக்குக் கலக்கிய சம்பந்தமானதொரு முடிவுண்டென்ட தெளிந்து கொள்ளப்படவில்லை. ஐரே என்பது சம்பிரதாய பூர்வமாக ஏற்பூ தியகால விவகாரங்களைத் தனிப்படச்

கும் பரந்ததன் விளைவாக, வெவ்வேறு தேச "டாகி அதனுல் ஒருவரை யொருவர் நன்கு து. இத்தகையான கூட்டுறவு பிற்காலத்திலே யே இணக்கம் உண்டாக்குமென எண்ண இட
நிறைவேமுதிருப்பதற்கு வல்லரசுகளிடையே நந் தடையாயிருந்தன. இந்த ஊழல் வளர்ந்து மதற்பாதியில் இரு பெரிய உலக மகாயுத்தமாக
ல் வல்லரசுகளிடையே கலைத்து மறுபடி செய் ாதிலும், மாமூலான திட்டத்திலே தீவிரமான Tடாவது மகாயுத்தம் முன்னைய யுத்தத்திலும் ட்டது. அதன் முடிவிலே பரம்பரையாயிருந்து ன. மனிதன் சகித்துக் கொள்ளமுடியாத அள "சுகளெல்லாம் இளைத்துப்போயின. அவற்றின் ன. அதஞ்றல் அவை ஐரோப்பாவிலுள்ள சிறிய க்கு வீழ்ச்சியடைந்தன. ஆனல் ஐக்கிய அமெ திரமே பெரிய வல்லரசுகளாக நிமிர்ந்து நின் ரசுகளும் ஐரோப்பிய எல்லைக்கு வெளியே நின் லுத்திய ஐரோப்பிய சரித்திரமே இந் நூலிலே த் தோன்றும் ஐரோப்பா அந்த ஆதிக்கத்திலி
பின்னர் ருஷ்யா, ஐக்கிய அமெரிக்கா என்றி யில் ஈடுபடுமென்பதற்கு ஐயமில்லை. ஐரோப்பா நம் நாடும். ஆனல் ஐரோப்பா தனது முன்னைய மையை இழந்துவிட்டது. இவ்விரு வல்லரசுக சாாத்துறையில் ஒன்றுபட உலக அரசாங்க நிற்கும். இந்தக் கலாசாரக் கலப்புக்கு மேலே 3த்துவிட்டது. இப்போதும் வழிவகுத்து வரு
ண்முன் விரிந்துகொண்டு வரும் பயங்கரமான ாரணம் முந்திய ஐரோப்பிய அபிவிருத்தியிலே ஆனல் இது பழைய ஐரோப்பிய வரலாற்றிலி ற்றிய வரலாற்றைக் கூறும் இந்நூலில், வருங் ன் போட்டி பற்றியும், அறியமுடியாத மாற்றங் ரல், வரலாற்றின் தர்க்கரீதியான முடிவை உத் பப் படைப்பின் ஒற்றுமையை உத்தேசித்தும், லாற்று நூலும், ஐரோப்பாவைச் சேராத இரு வுரையாகக் கொள்ளவேண்டும்.
இந்த ஆதிக்கப்புரட்சியை வாசிப்போர் கல்வி தை அறிவர். ஆனல் அது இன்று நன்கு "ப்பாவின் விவகாரம் அஸ்தமனமாகிவிட்டது; க்கொள்ளப்பட வேண்டும். யுத்தத்துக்குப் பிந் கல்லூரிகளிற் படிப்பிக்கவேண்டும். நிபுணரின்

Page 17
தீர்ப்பை எதிர்பார்க்காமலே இந்தப் பிரச்சிை வருடத்தில், உலக மகாயுத்த காலத்தையே ஆ வரலாறுகள் வெளியாகிவிட்டன. இதில் ஐக்கிய வாதாடி வரும் உலக ஐக்கியப் பிரச்சினையே கிறது. உலக நோக்காகவே இது ஆராயப்படுகி. உலக ஐக்கியம் பற்றித் தோன்றியுள்ள சாத் அபிவிருத்திகளும் ஆராயப்படுகின்றன.
இந்த ஒடுக்கமான இக்கால வரலாற்று வன லாக அங்கீகரிக்கப்படும் போக்கையும் கவனிக் றாண்டாக மந்தமாகச் செல்லும் வரலாறு கூ யைச் சேர்ந்ததே. ஆனால் இந்தப் போக்கு கல் அறிஞர் விரைவில் உணர்ந்து கொள்வர். ஐரே தோற்றம், வளர்ச்சி என்பன பற்றி ஆழ்ந்த . விட்டால் இக்கால வரலாற்றின் ஆராய்ச்சி ம சியல், கலாசாரம் என்பன பற்றிக் கணக்கற்ற அவற்றுக்குத் தீர்வு காண்பதானால் கிடைக்க.
இப்புதிய பதிப்பின் கடைசி அத்தியாயத்தை டியதவசியம். அதன் தலையங்கம் மகாயுத்தத்து பதாகும். இது உலக யுகத்தைப் பற்றிக் குறி டிய பிரகாரம் இவ்விஷயம் இந்நூலில் அடக் இங்கு குறிப்பிட்டமை நியாயமானதே. குறிப் லாற்றை இவ்வத்தியாயத்திற் கூறாமல் ஆசிரி பற்றி மாத்திரம் எடுத்துக் கூறுகிறார். பழை பழைய யுகத்துக்கும் புதியதும் அனைத்துலக துக்கும் எல்லை காட்டிக் கொண்டிருப்பதும் மாக இணைப்பதும் இந்த அரசியற் சூழ்ச்சிக் மில்லாத இரண்டு கருத்துத் தொகுதிகளின்
னால் இஃது இரண்டு எதிர்மாறான வாழ்க்கை யுகத்தைப் பற்றித் தெளிவாக அறிந்துகொள் யாத்தன்மையையும் கருத்திற்கொள்ள வேண் பங்களும் நிறைந்தது. இவற்றினூடாக வழி.ை யிலுள்ளவர்களுக்கு மிகக் கஷ்டமான காரியட
ஏப்பிரில் 15, 1951.

ன தானாகவே தீர்ந்து வருகிறது. இந்த ரம்பமாக வைத்துக்கொண்டு ஆறு உலக ய அமெரிக்காவும் ருஷ்யாவும் தற்போது - முக்கியமான விஷயமாக ஆராயப்படு றது. உலகில் சகல தேசங்களிலும், இந்த தகமான அபிவிருத்திகளும் பாதகமான
கை, பழைய வரலாற்று முறைக்குப் பதி, -கிறோம். பழைய வரலாற்றிலே பல நூற் றப்பட்டுள்ளது இந் நூலும் இவ்வகை விக் கோட்பாடுகளுக்கு மாறானது. அதை பாப்பிய சமூகம், நாகரீகம் என்பவற்றின் அறிவு மாணாக்கனுக்கு அவசியம்; இல்லா எத்திரம் அவனுக்கு இருக்குமானால் அர பிரச்சினைகள் அவன் மனதிலுண்டாகும். க் கூடிய விஷயங்கள் போதா. தப் பற்றி ஒரு விளக்கம் கொடுக்க வேண் ரக்குப் பிந்திய உலகம் (1945-1950) என் பபிடுகிறது. இங்கே நாம் எடுத்துக் காட் =கக் கூடியதொன்றன்று. ஆனால் இதனை -பிட்ட ஐந்து வருடத்து விவரமான வர யர் முக்கியமான அரசியற் சூழ்ச்சிகள் யதும் மறைந்து கொண்டிருப்பதுமான கையும் அடக்கியுள்ளதுமான புது யுகத்
அவற்றை அர்த்தமுள்ள முழுப்பிண்ட களே . இஃது ஒன்றுக்கொன்று இணக்க பிணக்கமாகும். சுருக்கமாகக் கூறுவதா
முறைகளின் பிணக்கு எனலாம். உலக சவதானால் இந்தப் பிணக்கையும் இசை -டும். இந்த யுகம் மயக்கங்களும் குழப் யக் கண்டுகொள்வது இந்தத் தலைமுறை மாகும்.

Page 18


Page 19
பொரு
அத்தியாயம்
1.
3.
8.
9.
0.
1.
2.
13.
14.
5.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24。
25.
பொதுவாகச் சரித்திரம் பற்றியும் சிறப்பாக
ஆரம்
மேற்கு ஐரோப்பிய சரித்திரத்தின் முதலா
மேற்கு ஐரோப்பிய சரித்திரத்தில் இரண்ட
變
Lic
1500 ஆம் ஆண்டிலிருந்து 1648 ஆம் சமயப்
சமயச்சீர்திருக்தம் ஆரம்பித்த காலத்தில் ஐ ஒக்ஸ்பர் சமாதானம் வரை (1555) ஜேர்மன் ஸ்காந்திநேவிய நாடுகட்கும் சுவிற்சர்லாந்து கல்வின் தலைமையில் சமயச்சீர்திருத்தம் எதிர்ச்சீர்திருத்தத்தை உண்டாக்குதல் ஸ்பானியாவில் ஐந்தாம் சார்ள்ஸ் சக்கரவா என்போரின் ஆட்சி. அது உலகப்பிரசித்திெ ரியூடர் இங்கிலாந்து; எட்டாம் ஹென்றி
இறக்கும்வரை நெதர்லாந்தின் புரட்சியும், டச்சுக்குடியரசின் சமயச் சீர்திருத்த இயக்கமும் பிரான்சிய உ6 முப்பதாண்டுப்போர் a சமயச்சீர்திருத்தம் ன்திர்ச்சிர்திருத்தம் என்
கலாசாரப் போக்குகள் -
பகு வரம்பற்ற முடியாட்சி 1 ஸ்டுவர்ட் பியூரிட்டன் புரட்சி . பதினன்காம் லூயியின் ஆட்சியில் பிரான்சி பால்டிக் விவகாரங்கள் ; ருஷ்யாவின் எழுச் ஜர்மனிய விவகாரங்கள் ; பிரஷ்யாவின் 6 பதினெட்டாம் நூற்றண்டில் பெரிய பிரித்த 1648 க்கும் 1789 க்குமிடையில் உண்டான
ш(з5 புரட்சியும் பிரெஞ்சுப்புரட்சி தொடக்கம் மு. பிரான்சியப் புரட்சி (1789-1799) நெப்போலியன் போனபாட்டும் பிரான்சியப் வைதீக எதிர்ப்பும் அதனை அடியறுத்த புர லூயியிலிப்பின் ஆட்சியும் (1830-1848) அ
புரட்சிகளும் O. O. 1815 இலிருந்து இரண்டாம் சீர்திருத்த மே
நிலை o w கைத்தொழிற்புரட்சி
 

நளடக்கம்
பக்கம்
ஐரோப்பிய சரித்திரம் பற்றியும் 3
குதி ப நோக்கு வது அல்லது மத்திய காலக்கட்டம் 13 ாவது கட்டம் அல்லது மறு மலர்ச்சிக் கட்டம் 26
5STG II
ஆண்டுவரை நடந்த சீர்திருத்த இயக்கமும் போர்களும் ஐரோப்பிய நாடுகளின்ய நிலை 61 * சீர்திருத்தம் 85 க்கும் சீர்திருத்தம் பரவுதல் ... 108
வலிமை பெறல் ; கத்தோலிக்க திருச்சை
116 ர்த்தி, அவருடைய மகன் இரண்டாம் பிலிப்பு
பறல்; வீழ்ச்சி o 129 அரசகட்டிலேறிய காலந்தொட்டு எலிசபெத்து
- 1. * தோற்றமும் 168 ள்நாட்டுக் கலகங்களும் 85 a ... 20 பது நிகழ்ந்த காலத்தில் நிலவிய முக்கியமான
o e ... 236
5 ΙΙΙ 648 தொடக்கம் 1789 வரை
268 ன் ஆதிக்கமேம்பாடு 309 சியும் சுவீடனின் வீழ்ச்சியும் ... 328 ாழுச்சி, ஆஸ்திரியாவின் மறுபிறப்பு-3ை45 தானியாவும், பிரான்சும் 375 முக்கியமான கலைப்போக்குகள் 402
SIG IV மக்களாட்சியும் தலாம் உலக யுத்தம் வரை (1914)
s 427 பேரரசும் (1799-1815) ... 475 "ட்சிகளும் (1815-1830) . . 498 வன் 1848 இல் முடியிழந்தபின் உண்டான -
519 சாதா வரை (1867) பெரிய பிரித்தானியாவின்
- - - 539
xiii
553

Page 20
XIV
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44。
45.
46.
47.
மூன்றம் நெப்போலியனின் எழுச்சியும் இத்த ஜெர்மனி ஐக்கியப்படுதலும், மூன்றவது நெப்ே முதலாவது உலக மகாயுத்தம் ஆரம்பிக்கும்
அவுஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் உள்ள 1867 இல் நிறைவேறிய இரண்டாவது அரசியல் மகாயுத்தம் வரை இங்கிலாந்தின் வரலாறு வியன்ன மகாநாடு (1815) நடந்த காலத்திலிரு காலம்வரை ருஷ்ய ராச்சியமும், ஒட்டமான் ரா ஆபிரிக்காவைத் துண்டு போடுதல் பெரிய வ
கொள்கை பற்றிய ஆராய்ச்சி 1815 ஆம் ஆண்டில் நிகழ்ந்த வியன்ன மக
வரை ஐரோப்பாவின் சிறிய ராச்சியங்கள் பத்தொன்பதாம் நூற்றண்டில் முக்கியமான க்
பகுதி புரட்சியும் சனநாயகழு 2. உலகயுத்த
முதலாவது உலக மகா யுத்தத்துக்கு முன்
நட்புறவுக்குழு முதலாவது உலக மகாயுத்தம் 1914 யுத்தமும் சமாதானமும் (1914-1919) ஜெர்மன் குடியரசு ; வேர்சேல்ஸ் உடன்படிக்கை சமாதான இயக்கமும், சர்வதேச சங்கத்தின் ெ ருஷ்யா பொதுவுடைமை நாடாதல் . . இத்தாலியில் பாசிஸ்டு ஆட்சி ; யுத்தத்துக்குப் பு
கலகத்தை உண்டாக்குதல் ஜெர்மனியும் நாசிக்கொள்கையும் பலமற்ற ஜெ இரண்டு சனநாயகங்கள் பிரான்சும் பிரிட்டனும் முதலாம் உலகயுத்தத்துக்குப் பின் கிழக்கு ம
குடாநாடும் அராபிய உலகமும் இரண்டாவது உலக மகாயுத்தம் ஆரம்பித்தல் இரண்டாவது உலக மகாயுத்தம் (1939-1945) இருபதாம் நூற்றண்டின் முக்கியமான கலாசா யுத்தத்துக்குப் பிந்திய உலகம் (1945-1950) சொல்லடைவு

ாலி ஐக்கியப்படுதலும் போலியனின் வீழ்ச்சியும்
வரை இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி,
திருத்த மசோதாவிலிருந்து முதலாவது
iந்து முதலாவது மகாயுத்தம் ஆரம்பித்த ாச்சியமும் a Iல்லரசுகள் கைக்கொண்ட வெளிநாட்டுக்
ாநாட்டிலிருந்து முதலாவது மகாயுத்தம்
கலை அம்சங்கள்
W
மும் (தொடர்ச்சி) ங்களின் காலம்
னர் முக்கூட்டு உடன்படிக்கை, முக்கூட்டு
5 ; நட்டஈட்டுப்பிரச்சினை. . வற்றியும் தோல்வியும்
பிந்திய நெருக்கடி இத்தாலியில் உள்ளூர்க்
ಗೆ(net (g5! quuIJSr த்திய ஐரோப்பிய நாடுகளும் Gur®ಹಣ! (1939)
ரப் போக்குகள்
பக்கம்
5. 585.
599
63 647.
673.
68
699.
727
74.1
752
774
784
793.
806
81.8
83.
847
867
877
894
90
929

Page 21
Luth
LLüb
படம்
Lillo
մււb
ulla
படம்
படம்
படம்
LILub
ULL b
Lilla
படம்
Lutfo
uiuio
Lul — Liño
படம்
படம்
படம்
Llifo
ulth
Lulth
uulub
Ulth
Ulth
படம்
ulth
UL Üb
Il p
தேசப்படங்கள்
முகப்புப்படம் மேற்கு ஐரோப்பா இறுதிப்படம் 1914 இல் உள்ள
3.
14.
15.
16.
17.
18.
19.
20.
2.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
புதுநிலத்தேட்டம் மறுமலர்ச்சிக்காலத்து இத்த பிரான்சின் ஒன்றக்கம் ல்பெயினின் ஒன்ருக்கம் சீர்திருத்தத்திற்கு முன்னும்
சுவிஸ் கூட்டிணைப்பு
1609 ஆம் ஆண்டின் தற்கா வெஸ்ற்பாலியாவின் சமாதா
ஏறத்தாழ 1700 ஆம் ஆண் இங்கிலாந்தும் வேல்சும் (16 லூயி XIV, லூயி XIV ஆகி உற்றெச், றஸ்ராற் உடன்பப
(1713-1714)
பால்டிக்கிலுள்ள சுவீடனும், 1772, 1793, 1795 இல் பே மகாபிரெடரிக்கின் ஆட்சிக்க
வளர்ச்சி
நெப்போலியன் ஆட்சியில் வியன்ன மகாநாட்டின் (18 கைத்தொழிற்புரட்சி இத்தாலியின் ஒன்ருக்கம் பத்தொன்பதாம் நூற்றண் அவுஸ்திரியா-ஹங்கேரி நா பேளின் உடன்படிக்கையின் 1914 இல் ஆபிரிக்கா முதலாம் உலகயுத்தத்தின் ஐரோப்பாவில் குடியடர்த்தி ஐரோப்பிய மக்கள் ஐரோப்பாவின் அரண், II 11 ஆவது உலகயுத்தம் நட 11 ஆவது உலக யுத்தத்தில்
XV

ரின் அட்டவணை
பக்கம்
வின் பெளதிகத் தேசப்படம் ஐரோப்பா
5.
நாலி - - - 62
72
72
ள்ள ஜெர்மனி 86 .. 1.
லிகப்போர் நிறுத்த காலத்திய நெதர்லாந்து 79 ானத்தால் ஏற்பட்ட ஆள்புல மாற்றங்கள் . . 228 டில் எற்பட்ட ஐரோப்பிய குடியேற்றம் . . 254
43) ... 292 நியோரினது தேட்டங்கள் . . ... 315 டிக்கைகளின் பின்னைய மேற்கு ஐரோப்பா
... 324
ருஷ்யாவும் ... 334
ாலந்தின் மூன்று ரகப் பிரிவினைகள் ... 343 ாலம் முடியும் வரையுமிருந்த பிரஷ்யாவின்
347
உச்சநிலையடைந்த ஐரோப்பா ... 488
15) பின் இருந்த ஐரோப்பா ... 502
559
582
ாடில், பிரஷ்யாவின் வளர்ச்சி ... 586
ட்டினங்கள் ... 64
(1878) பின் இருந்த போல்கன் குடாநாடு 658
臀 676
பின் ஐரோப்பா a ... 786
பும் வளர்ச்சியும் a 868
... 906
ஆம் உலகயுத்தம் 885
ந்த இடங்கள் a ... 886
ல வெற்றியீட்டிய அரங்கம் ... 886

Page 22


Page 23
ஐரோப்பிய

வரலாறு

Page 24


Page 25
முதலாம்
பொதுவாகச் சரித்திரம் பற் சரித்திரம்
சரித்திரம் என்ருல் என்ன ? இக்காலச் தொரு ஆரம்பப் பிரமாணம் இதை விள நெகிழ்ச்சியையுடையதொன்று. அதனுை யாது இதனை மேலெழுந்த வாரியாக வி வர். எத்தனை சரித்திராசிரியா இன்று ( சரித்திரத்துக்குண்டு. ஒவ்வொரு சரித்திர தையே எழுதுவான்.
சரித்திரத்தின் எல்லை இவ்வாறு விரிவ தொன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதியில் ஆசிரியர் "சரித்திரம் என்பது இறந்த கத்துடனும் சித்தார்ந்த பூர்வமாகவும் மாத்திரமன்றி அவர் தமது கூற்றே சரித் வம் மிக்க மரபென்றும் இதைக் கைவிட்ட அறும் கூறித் தமக்கு மாருரன கருத்துடைய ரம் பெரும்பாலும் அரசியலோடு சம்ப காலத்திலே சரித்திர ஆராய்ச்சிக்குப் புத் பிரீமன் வரை இருந்து வந்த ஐரோப் டைய கொள்கையையே பின்பற்றி வந்த6 ரும் அதை ஆட்சேபிக்கவில்லை. மேலும் யிருந்த புராதன ஆசிரியரெல்லோரும், னர். பத்தொன்பதாம் நூற்றண்டின் ஆ களையே சிறந்த சரித்திராசிரியரெனக் அதனுலும் பிரீமனுடைய கொள்கை வலு குட்பட்டது; அந்த எல்லைகளே உடைந்த வும் அதனல் நிச்சயமற்ற தன்மையுள்ள குப் பழைய சரித்திர மரபு பிரமாணமா
ஆனல் பழைய எல்லைகளை மட்டமாக் ஹொடோட்டஸ் வரை வாழ்ந்த சரித்தி சக்தி வாய்ந்த இயக்கங்கள் சில தலை வளர்ச்சி பெறுவது போலவே இதுவும் கிறது. தற்கால வாழ்வெனும் சிக்கலிலே பெளதிகம், ரசாயனம், உயிர்நூல், தத்து றில் காணப்படும் யதார்த்தப் போக்குகள் செல்வாக்குகள் காரணமாயிருந்தனவோ அக்கும் காரணமாயிருந்தன. 18 ஆம் நூ நடவடிக்கைகளும் ஆராய்ச்சியாளரின் சமூகத் தாபனங்களும், சட்டத் தாபனம்

அத்தியாயம் றியும் சிறப்பாக ஐரோப்பியச்
பற்றியும்
சரித்திராசிரியர்க்கெல்லாம் இன்றியமையாத க்குவதே. சரித்திரம் என்ற சொல் பெரிதும் டய எல்லையை முற்முக வரையறுக்க முடி டயங்களை ஆராய்வோர்கூட அறிந்து கொள் இருக்கிருர்களோ அத்தனை வரைவிலக்கணம் ாசிரியனும் தனக்கு வாலாயமான சரித்திரத்
டைந்தமை சமீபகாலத்து நிகழ்ச்சியே. பத் வாழ்ந்த எட்வர்ட் பிரீமன் என்ற சரித்திர காலத்து அரசியலே’ எனக் குறுகிய நோக் கூறினர். தனது கோட்பாட்டைக் கூறியது திரக் கலைக்குப் பரம்பரையாக வந்த கெளர -ால் சகிக்க முடியாத மயக்கமுண்டாகுமென் பவரோடு பெரும் போர் தொடுத்தார். சரித்தி ந்தப்பட்டதுதான் என்பதை மறுமலர்ச்சிக் துயிரளித்த சரித்திராசிரியர்கள் தொடக்கம் பியச் சரித்திராசிரியர்களெல்லோரும் அவரு னர் என்பதை மறுக்க முடியாத படியால் எவ ஹெரடோட்டஸ் துவக்கம் டசிட்டஸ் வரை இதே கொள்கையையே உடையவராயிருந்த ஆரம்பத்திலிருந்த சரித்திராசிரியர்கள் அவர் கருதி அவர்களையே பின்பற்றியும் வந்தனர். /வடைந்தது. சரித்திரம் அரசியலின் எல்லைக் நால் பரீட்சார்த்தமான சரித்திரங்களை எழுத தொரு யுகம் உண்டாகும் என்ற கொள்கைக் பிருந்ததென்பதை ஆட்சேபிக்க முடியாது.
கும் இயக்கத்தை பிரீமன் அவருக்கு முன் ராசிரியர்களோ நிறுத்த முடியாது. பெரிய முறைகளாக மற்றவர்களால் அறியப்படாது அந்தரங்கமாக வளர்ச்சியடைந்து வந்திருக் அதுவும் சிக்கிக் கொண்டது. மேலும் புதிய வ ஆராய்ச்சிகள், இலக்கியம், கலை என்பவற் என்பவற்றின் பிறப்புக்கு எந்த விஞ்ஞானச் அவையே இப் புதிய சரித்திர இயக்கத் "ற்முண்டு துவக்கம் மனிதனுடைய பலதுறை கவனத்தைப் பெற்று அந்தன. அவனுடைய ர்களும் அரசியற்றபனங்களும் ஆராயப்பட்ட
3.

Page 26
4. பொதுவாகச் சரித
டன. வயலிலும் வீட்டிலும் நகரிலும் கிரா அவன் தனது இனத்தவரோடு கொண்டுள்ள டான தொடர்புகள் என்ற இவைபோன்ற எதிர்காலப் போக்குச் சம்பந்தமாகப் புதிய யாளர் பெரிதும் கவனத்தோடு ஆராய்ந்தனர்
புதிதாக அறியப்பட்ட இந்த விஞ்ஞான வுக்குரிய இடமாக மாற்றுவதற்குச் செய்த ருந்தன. அவை பத்தொன்பதாம் நூற்ருண் வளர்ந்து விட்டபடியால் சரித்திராசிரியர்கள் வேண்டியதாயிற்று. ஆனல் பழைய மரபைட் திரத்துக்கு அரசியல் நிகழ்ச்சிகளே தேவை ளியலாரும் ஏனை நிபுணர்களும் கவனித்துக் அவற்றைப் பற்றி அக்கறை காட்டவேண்டி அறிவுகளை அவர்கள் பயன்படுத்த வேண்டிய வொரு சந்தர்ப்பத்திலும் இம் மரபு வாதிக் தது. பின்னர் பிரீமன் தமது வாதத்தைத் தோல்வியுற்றது.
இருபதாம் நூற்முண்டு தொடங்கியதும், ! மிழந்து போகப் புதிய சரித்திர காலம் உதய திராசிரியரிடையே திட்டமான விவாதமொன் பார்த்தது போலவே இவர்களிடையே மயக் படியே நிலவி வருகிறது. இடையிடையே வொரு சரித்திராசிரியனும் சுதந்திரமாகச் ச போதிலும், இப்புதிய சரித்திரப் போக்கிலே களைக் காணக்கூடியதாயிருக்கிறது. இவை தெளிவில்லாத நிலையை மாற்றக்கூடியனவாயி
இந்த இருவகை அம்சங்களிலே முதலாவ, உள்ளடக்கியதுமாகும். மற்றது குறுகியதும் லாவது போக்கு மனிதனுடைய சகல நடவடி கத்தின் சரித்திரத்தைப் பதிந்து காட்டுவது ரிப்போருக்குத் தற்காலத்தில் நல்ல செல்வாக் யுடையவரெல்லோரையும் தமது கட்சியிற் போக்குவரத்து, யந்திர சாதனங்கள் என்பவ கத்தின் ஒற்றுமையினுல் இவர்கள் பாதிக்கப்ட உலகம் விரைவில் பயனுள்ளதொரு அரசியல6 னர். இந்தக் கொள்கையாளர் நாகரீகமான ஆன்மார்த்தமான ஒரு முழுத்தன்மையுடைய றைத் தோற்றுவிக்கும் என்றும் கருதுகின்ற
இந்தச் சரித்திர வாதிகள் பரந்த அடிப்ப லும் சில முக்கியமான வேற்றுமைகளையுடை கக் கூடியதே. பலவிதப்பட்ட பண்பாட்டுத்த தாற்பரியங்களை விளக்க வேண்டும். அதனைச் படையாகக் கொள்ள வேண்டும். அக்கொள் படுந் தன்மையைக் காட்ட வேண்டும். இடை
மைக் கொள்கையானது அந்த ஒற்றுமையி

திரம் பற்றியது
மங்களிலும் அவன் வாழ்ந்த வாழ்க்கை, ா தொடர்புகள், இனங்களிடையே உண் எத்தனையோ விடயங்கள் அவனுடைய ஒளியைப் பாப்பின. அதை ஆராய்ச்சி
r
அறிவுகள் மனிதன் உலகத்தை சுகவாழ் போராட்டத்திற்கு எடுத்துக் காட்டாயி ாடின் நடுப்பகுதியிலே பெரிய அளவில் அவற்றைக் கணக்கிலெடுத்துக் கொள்ள ப் பின்பற்றிய சரித்திராசிரியர்கள், சரித் , மற்றவற்றைச் சமூகவியலாரும் பொரு * கொள்ளலாம். ஆனல் சரித்திராசிரியர் யதில்லை யெனவும், புதிதாகக் கிடைத்த தில்லையெனவும் எண்ணினர். ஆனல் ஒவ் களின் தொகை பெருகிக்கொண்டே வந் துவக்கினர். ஆனல் அவருடைய வாதம்
மரபுவாதிகளின் பழைய சரித்திரம் பல மாயிற்று. இதன் இலக்கணம் பற்றி சரித் "றும் நடைபெருதபடியால் பிரீமன் எதிர் கங்களுண்டாயின. அது இதுவரை அப் ஓரளவு தெளிவுண்டாகியிருக்கிறது ஒவ் ரித்திரமெழுதும் போக்கைப் பின்பற்றிய ) இரண்டு வகையான முக்கிய அம்சங் ஒவ்வொன்றும் தற்போது நிலவிவரும் ருக்கின்றன. து புரட்சிகரமானதும் பலதுறைகளையும் னிவதீகப் போக்குடையதுமாகும். முத டிக்கைகளையும் கணக்கிற் கொண்டு நாகரீ போன்றதாகும். இந்தப் போக்கினை ஆத குண்டு. இவர்கள் முற்போக்குச் சிந்தனை சேர்த்துக்கொண்டனர். விஞ்ஞானம், பற்றின் செல்வாக்கினல் ஒன்றுபட்ட உல பட்டவராய், இந்த ஒற்றுமையின் பயனுக மைப்பை உருவாக்குமென்று கருதுகின்ற து எத்தனை துறைகளையுடையதானுலும் தென்றும், அது உலக அரசாங்கம் ஒன்
TIT. டையிலே ஒற்றுமையுடையவராயிருந்தா யவராயிருக்கின்றனர். இது எதிர் பார்க் ரவுகளைச் சேகரித்த பின்னர் அவற்றின் செய்வதற்கு ஒரு கொள்கையை அடிப் கை மனித இனம் படிப்படியாக ஒன்று -யமுது வளர்ச்சியடையும் இந்த ஒற்று ன் நோக்கத்திலேயே தங்கியிருக்கிறது.

Page 27
சிறப்பாக ஐரோப்பி
மனித குலத்தின் பரம்பரையான இலட் வளர்ச்சியை அடைவதற்கான ஒரு சனந சரித்திர வாதிகளில் ஒரு சாரார் கூறுவ என்பவற்றுக்காகச் சுதந்திரத்தை விட்டு வாக்குவதே எனக் கூறுவர். இவ்விரு இ6 ளப்படுவன. இவற்றை விடக் காலத்துக்( இலட்சியங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அ 6ზgr#
இவ்வாறு வேறுபடும் பலவகை விளக் தொரு கொள்கையானது நாகரீகச் சரித் பிட்ட வாய்ப்பாட்டைக் கைவிட்டுவிட்டு சமூகத்தின் போக்கை முழுதாகப் பார்க் களின் நடவடிக்கைகளிற் கருத்துச் செ செய்வதால், மரபு பற்றி வந்த சரித்தி இந்தச் சரித்திரம் அரசியலையே மையப தோல்வி பிணக்கு என்பவற்றிலேயே பிர மரபிலிருந்து தம்மை முற்முகத் துண்டி சரித்திர வாதிகளிடையிலுமிருக்கின்றன சேர்ந்த சரித்திராசிரியர்கள். ஒவ்வொரு வற்றை இவர்கள் வான் முறையாக ஆர இரண்டு முக்கியமான மாற்றங்களை இவர் கின்றனர்.
இம்மாற்றங்களில் ஒன்று, அரசியலின் பயணுகப் பிறந்தது. புராதன சரித்திராசி சுதந்திரமான நடவடிக்கை என்றும் அது யிற்முேன்றுவதென்றும் நினைத்தனர். ஆன யிலே தான் நடைபெறுகின்றன என்பை சமூக அமைப்பிலிருந்து தான் அரசிய6 இனத்தைச் சேர்ந்த சரித்திராசிரியர்கள் பழைய சரித்திர முறை பின்னடைந்து ( முறை அரசியலானது சுயமாக இயங்கும் அறிவு விலாசம் முதலிய சமூகத்திலியங்கு வது என்று கூறுகிறது. சுருக்கமாகக் கூற கையைப் புதிய அரசியலிலிருந்து பிரித் பரிபாலிக்கும் ஒரு சமூகத்தோடு சம்பந்த யோடு நெருங்கிய சம்பந்தமுடையதெனக் ஐரோப்பாவிலுள்ள நாடுகள் ஒன்முேெ கொண்டிருந்தாலும் அவை பொதுப் பண் ஏற்றுக்கொண்டதன் பயணுக உண்டாகியே கும். இந்த நாடுகள் தனிப்பட்ட நாடுகள வுரிமைகளுக்காகப் போராடி வந்த போதி பகிர்ந்து வருகின்றன. இதன் பயனுக அை லும் எத்தனை பகைமைகளிருந்த போதிலு யிலும் உயர்ந்த அளவு ஒற்றுமையைப் பெ. களைப் பொறுத்த வரையிலும் இந்த ஒற்

'யச் சரித்திரம் பற்றியது 5
சியம், மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து உச்ச ாயக சமூகத்தை அமைப்பதே என நாகரீகச் ர். மற்ருெரு சாரார் சமத்துவம், பாதுகாப்பு க் கொடுக்கக் கூடியதொரு சமூகத்தை உரு லட்சியங்களே பெரும்பாலும் ஏற்றுக் கொள் குக் காலம் உலகச் சிந்தனையாளர் பல்வேறு வற்றை ஆதரிப்போரும் இருந்தே வருகின்ற
க்கங்களுள் நாம் கடைப்பிடிக்க வேண்டிய திராசிரியன் ஒற்றுமைக்கான தனது குறிப் சமூகத்தின் அதிவிசேடமான மேனுட்டுச் கும் இயல்புடையவனுய்த் தனிப்பட்ட நாடு Fலுத்தாதவனுயிருக்க வேண்டும். இவ்வாறு ாத்தோடு எவ்வித தொடர்புமற்றவணுவான். மாகக் கொண்டு அரசாங்கங்களின் வெற்றி த்தியேகக் கவனஞ் செலுத்தி வந்தது.
டித்துக் கொள்ள விரும்பாத சிலர் நாகரீகச் ர். அவர்களே இரண்டாவது வகையைச் நாட்டின் நடவடிக்கை இலட்சியம் என்ப ாய்வதால் இவர்கள் மரபுவாதிகளே. ஆனல் கள் பழமையின் போக்கில் திணிக்கப் பார்க்
தன்மையைப் பற்றிய புதியதொரு கருத்தின் ரியர்கள், அரசியலானது அரசாங்கங்களின் வேறு சார்பின்றித் தானக வெட்ட வெளி }ல் அரசியற் போக்குகள் சமூகப் பின்னணி த இன்று நாம் நன்கு அறிந்திருக்கிமுேம், ல் உண்டாகிறது. இதையே இரண்டாவது வற்புறுத்தத் துவங்கியிருக்கின்றனர். இவை போக அதிலிருந்து பிறந்த புதிய சரித்திர இயக்கமன்று; அது புவியியல், பொருளியல், 5ம் சக்திகளனைத்தின் செயலாலும் உருவாகு வவதானுல் பழைய அரசியல் பற்றிய கொள் துக் காட்டும் முறையில் பின்னையது அரசு ப்பட்ட சமூகப் பொருளாதார அபிவிருத்தி
கூறுவர்.
டான்று போர் செய்து கலகம் விளேத்துக் எபாட்டினல் ஒன்றுபட்டவையே என்பதை தொரு திருப்பமே இரண்டாவது திருப்பமா ாகவேயிருந்து கொண்டு தமது சொந்த நல நிலும் பொதுவானதொரு பண்பாட்டையே வகளிடையே எத்தனை பிணக்கிருநத போதி ம் ஆன்மார்த்த துறையிலும், அறிவுத்துறை ற்றுள்ளன. கருத்துத் துறையிலும் தாபனங் றுமையைப் புறக்கணிப்பதற்கில்லை. ஆனல்

Page 28
6. பொதுவாகச் சரித்தி
இங்கே பேசப்படும் இரண்டாவது இனத்ை பாட்டு ஒற்றுமையில்லை. ஏனெனில் இச்சரித் டது. எனவே குறிப்பிட்ட தொரு சமூக இ பண்பாட்டு வளர்ச்சிக்குச் செய்யுமானல் பெ சியைச் செய்யலாம். அதைத் தொடர்ந்து புற வளர்ச்சி திட்டமாக ஆராயப்படும்.
இப்போது தோன்றியுள்ள இந்த வகைய தீமைகளுண்டு. நாகரீகச் சார்பான சரித்திாட தாயும் மனித இனத்தின் காலங்கள் அளவு ஆ இத்தகைய சரித்திரம் பலவேறுபட்ட தகவல் குரிய கலைக்களஞ்சியமாகப் போகக் கூடிய த டம் நடத்திய நூற்முண்டுகள் தோறும் மாறி பட்டதுமானவொரு இலட்சியத்தை நோக்கி யெல்லாஞ் செய்து வந்திருக்கிருரன். இந்த ஒ தாந்தமாக மேற்கொள்ளப்பட்டால் அதில் நோக்குடன் சரித்திரம் எழுதப்படும்போது ரத்தை உருவாக்கும் அமிசங்கள் குறிப்பிட் கத் திரிக்கப்படலாம். அதனல் வாழ்வுக்கு யைச் சரித்திரம் இழந்துவிடும்.
இரண்டாவது சரித்திர வகையானது அர அதிக செல்வாக்கில்லை. ஏனெனில் இது மக் தாமல் தற்காலத்திலே ஆதிக்கம் பெற்றுள்ள எடுத்து ஆராய்கிறது. இவ்விரு வகைச் ச இங்கே தான் விளங்குகிறது. இந்தத் தனி இ வோர் பொருட்படுத்துவதில்லை. ஏனெனில் மைக்கு இடையூருகயிருக்கின்றது என்பது அ சரித்திர ஆசிரியர்கள் பொதுப்படையான க ருப்பதை ஏற்றுக்கொள்வதோடு அந்தக் கலா கள் இலட்சிய பூர்வமான ஒற்றுமையில் இ.ை னர். ஆனல் இந்த இலட்சிய பூர்வமான ஒற் மான ஒற்றுமையாக மாறுமென்பதை நிதர் நாடுகளும் பொதுப்படையான கலாசாரமும் இவற்றிடையே ஏற்படக்கூடிய முடிவான த்ெ முன்னரே அறியயக்கூடாது என்றதொரு ந சரித்திரம் கொண்டுள்ளது.
நடைமுறைக் கருமங்களை வைத்து ஆசா நூலின் ஆசிரியர் அரசியற் சமூக முறையிலே சரித்திர ஆராய்ச்சி எப்பொழுதும் கண்டவ நவயுகத்திலே ஐரோப்பாவில் நடைபெறுவன தனி உரிமையுடைய நாடுகள் ஆதிக்கம் பெற பற்றி ஆராய வேண்டியிருக்கிறது. தற்காலக் அமிசம் இதுவே. தற்போது இந்த அமிசம் கிறது. அதை ஆராயாது விட்டால் ஐரோப்பி முடியாதிருக்கும். இந்தத் திரிபுணர்ச்சி பி ஆபத்தையுண்டாக்கும். அவர்களுக்கென இ

\ரம் பற்றியது
தச் சேர்ந்த சரித்திரத்துக்கு இப்பண் திரம் அரசியலையே மையமாகக் கொண் னம் மதிப்பிடத்தக்கதொரு தொண்டை ாதுப் பண்பாடு சம்பந்தமான ஆராய்ச் றம்பான அத்தியாயங்களிலே பண்பாட்டு
ான புதிய சரித்திரங்களிலும் நன்மை ம் உலகளவு பரந்த வியாபகத்தையுடைய ழமுடையதாயும் காட்சியளிக்கும். ஆனல் களை ஒன்றுசேர்ப்பதால் பொது அறிவுக் ன்மையுமுண்டு. மனிதன் தான் போராட் ற்றமில்லாததும் முன்னரே உத்தேசிக்கப் கித் தனது கலாசாரப் படைப்புக்களை ற்றுமைப்படுத்தும் நோக்கம் மாருத சித் தவறு கிடையாது. இவ்வாறு குறுகிய அது அகச் சார்புடையதாய்ச் சரித்தி டதொரு கொள்கையை நிரூபிப்பதற்கா மிக விலையுள்ள பரந்த தனித் தன்மை
சியற் சமூக வகை. இதற்கு இப்போது களுடைய ஒருமைப்பாட்டை வலியுறுத் நாடுகள் சம்பந்தப்பட்ட தகவல்களையே ரித்திரங்களிடையே உள்ள வேற்றுமை இராச்சியங்களை நாகரீக சரித்திரமெழுது இத் தனித் தன்மையே உலக ஒற்று அவர்களுடைய கருத்து. அரசியற் சமூக கலாசாரமொன்று செயற்பட்டுக்கொண்டி "சாரம் காரணமாக மாறுபட்ட இந்நாடு னக்கப்பட்டுள்ளன என்றும் கருதுகின்ற றுமை நிசமான அல்லது அரசியல் மய சனப்படுத்தவில்லை. போட்டி இடும் இந் நிலையற்றதொரு சமநிலையிலிருப்பதால் நாடர்பைப் பற்றி நிச்சயமாக எதையும் டுநிலைக்கொள்கையை இந்த வகையான
ய்வது நல்லதென்ற காரணத்தால் இந் யே இந்தச் சரித்திரத்தை எழுதுகிருர். ற்றை வைத்தே ஆராயப்பட வேண்டும். ாவற்றை இந்நூல் ஆராய்வதால் இங்கே 2வதற்கு நடத்தும் ஓயாத போராட்டம் * சரித்திரத்திற் காணப்படும் நிலையான
வேகமாகச் செயற்பட்டுக் கொண்டிருக் ய நிலையைச் சரியாக அறிந்து கொள்ள ாதானமாகக் கல்லூரி மாணக்கருக்கு ]ந்நூல் எழுதப்படுகிறது. இந்தத் திரி

Page 29
சிறப்பாக ஐரோப்பிய
புணர்ச்சி எந்தக் கட்டத்திலும் தவிர்க்க கும் எந்த நாட்டினரிடையிலும் ஆதிக் காணப்படுவதில்லை. அது ஒவ்வொரு நா வளர்ச்சியோடு ஆரம்பித்து பின்னர் ஐரே! இயக்கத்தை விவரிக்கும்.
சரித்திரமானது மதிப்புள்ளதொரு இல பரீட்சித்துக் கண்ட பொருத்தமான தக தாற்பரியம் என்ன என்பதையும் எடுத்து தொரு கொள்கையைக் காணலாம். அது அதைப்பற்றி ஆரம்பக் குறிப்பொன்றைக் யர் காலங்களைப் பிரிக்கும் முகமாக இக் ெ இந்நூல் சீர்திருத்தத்தோடு ஆரம்பிக்கு மேற்கு ஐரோப்பிய சரித்திரமைப்புக்குள் பேரரசுக்குள்ளடங்கிய நிலத்தில் வந்து அநாகரிக சாதியார் வந்து குடியேறிய க மாகிறது. இந்தச் சாதியார், முன் நிலவி காலத்திலே எஞ்சியுள்ள பழைய தாபனங் கலந்தனர்.
எல்லா நாகரிகங்களும் மாற்றத்தையே மேனுட்டு நாகரீகமும், மாற்றத்தையே அ உயிருள்ள ஒரு பிராணியின் வளர்ச்சி முதிர்வு, அழிவு என்பனவெல்லாமுண்டு, ! நூற்முண்டுகள் மேனுட்டு நாகரீகத்தின் காலமென வழங்குவர். இச்சொல்லுக்கு காணமாட்டார். ஆனல் இச்சொல் ஐரோ புகுந்து கொண்டபடியால் அதை இனி ம
மத்திய காலத்து முக்கிய அமிசம் மேற் யாசாரமிருந்தமையே. அது பின்னர் ரோ வளர்க்கப்பட்டது. இந்தச் சமயக் கோட்ட உலகம் கடவுளாற் படைக்கப்பட்டு அல கொள்கை மக்கள் மனதிலே ஆழப்பதிந்தி மத்திய கால முடிவில் இந்தச் சமயக் னது. மறுமலர்ச்சிக் காலமென்ற இரண்ட துவக்கம் 1500, 1550 வரை நிலவிற்று. பொருத்தமுள்ளனவேயன்றி அச்சோட்ட கூடாது. இந்நூலுக்குள் அடங்காத காலங் விடலாம். அது சரித்திர சம்பவங்களைப் நாகரீக வளர்ச்சியின் இரண்டாவது கட்ட மென்ற சொல்லும் அத்துணைப் பொருத் வழக்காய் வந்து விட்டபடியால் அதையு
மறுமலர்ச்சிக் காலத்திலே மக்கள் சிற நோக்கத்தைக் கொண்ட்வாானர்கள். ம உண்டான நடவடிக்கைகளின் பயனவே கள் மனிதரிடையே இயல்பாகக் காணப்

|ச் சரித்திரம் பற்றியது 7
ப்பட வேண்டியதொன்றே. பிணக்குற்றிருக் கத்துக்கான இப்போராட்டம் தனித்துக் ட்டிலும் முதலிலே சமூகப் பொருளாதார ாப்பா முழுவதற்கும் சொந்தமான கலாசார
}க்கிய வகையாயிருப்பதாலும் அது நன்கு வல்களை ஒன்று சேர்ப்பதோடு அவற்றின் க் காட்டவேண்டும். இந்நூலிலே அத்தகைய நூலின் ஊடே விரவியிருக்கும். ஆனல் கூறுவது தவமுகாது. இங்கே இந்நூலாசிரி காள்கை சுட்டிக் காட்டப்படுகிறது.
ம் தற்கால ஐரோப்பிய சரித்திரம். எனவே ளேயே இது அடங்கும். மேற்கு ரோமன் குடியேறிய ஜெர்மன் சாதியைச் சேர்ந்த ாலத்திலிருந்தே மேனுட்டு நாகரீகம் ஆரம்ப பிய கிரேக்க ரோம இராச்சியம் அழிவுற்ற ங்களைப் பயன்படுத்திப் பழைய குடிகளோடு
அடிப்படையாகக் கொண்டவை. அவ்வாறே டிப்படையாகக் கொண்டது. ஒரு நாகரீகம் போன்றது. அதற்குத் தோற்றம், இளமை, கி. பி. 500 துவக்கம் கி. பி. 1300 வரையுள்ள பிள்ளைப் பிராயமெனலாம். அல்லது இடைக் இந்தத் தலைமுறையில் எவ்வித அர்த்தமுங் ப்பிய மொழிகள் எல்லாவற்றிலும் வழக்கிற் 2ாற்ற முடியாது. *கு ஐரோப்பாவிலே பொதுவானதொரு சம மன் கத்தோலிக்கத் திருச்சபையினல் பேணி ாட்டின் பிரதான அமிசம் கடவுட்கொள்கை. பருடைய அருட்படியே இயங்குகிறதென்ற நிருக்கிறது.
கொள்கைகளிலே பெரிய மாற்றம் உண்டா ாவது கட்டம் ஆரம்பமாயிற்று. கி. மு. 1300 இந்தக் காலக் கிரமங்கள் ஏறக்குறையப் ாகப் பொருத்தமுடையன்வென்று கருதக் களைப் பற்றிய அட்டவணையையும் அமைத்து பொறுத்து வகுக்கப்படவேண்டும். மேனுட்டு டத்துக்கு வழங்கப்பட்ட மறுமலர்ச்சிக் கால தமுடையதன்று. ஆனல் அதுவும் பெரும் ம் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதே. துெ சிறிதாக வாழ்வு சம்பந்தமாய்ப் புதிய த்திய காலப் பிற்பகுதியில் மக்களிடையே இந்த மாற்றமுண்டானது. இந்நடவடிக்கை படும் பண்டமாற்று, அறிவுக்கலகம், சாகசங்

Page 30
பொதுவாகச் சரித் களிலீடுபாடு என்பவற்றிலுண்டானது. மற நடவடிக்கைகளின் பயனாய், மனிதன், புதி ணஞ் செய்வதிலும், வியாபாரஞ் செய்வதில் அரசியல் என்பவற்றைப் புதிய அரசியற் சமூ திருச்சபையின் போதனைகளையும் சமசயத் கூறுவதானால் மனிதன் தனது சொந்த ஆற் வைக்கத் துவங்கினான். வேறொரு வகையாக வுள் மையமாக இருந்த தெய்வீக உலகத் கொண்ட ஒரு உலகத்துக்கு அடியிட்டான்.
இந்தக் கட்டத்திலிருந்து மேனாட்டு 2 கட்டத்தையடைந்தது. இது 1500 துவக்கம் லாம். சீர்திருத்தம் என்பதைக் குறுகிய ப திருச்சபைக்கெதிராகவும் மனிதனுடைய சா அது ஏற்படுத்திய தடைகளுக்குமெதிராக : தத்திலே சில அம்சங்களில், மத்திய காலத் போக்கான சமயக் கருத்துக்களுமுண்டு. ஆ ரீதியாகப் பார்க்குமிடத்து சீர்திருத்தமான . தொடர்ந்து செய்தது. சிந்தனை , தாளாண்ல இடறுகட்டைகளை நீக்குவதும் திருச்சபை 6 முற்படுத்தி விடுவதும் அவனுடைய விவேக, அதற்குப் பதிலாக ஏற்படுத்துவதும் அத படைப்புத் தலைவன் என்ற கர்வமுள்ள கொ
இந்தக் காலத்திலே சமய வாதிகள் பொ உலக விடயங்களிலே விரைவான மாற்றங்கள் ஐரோப்பிய முடியரசுகள் தோன்றியமையே உடையவர்களாயிருந்த போதிலும் ஐரோப்பா களின் தலைவர்களாகவே கருதப்பட்டனர். னும் தேசிய உணர்ச்சியென்ற தன்மையை கொண்டனர். இத்தேசீய உணர்ச்சி பிற்கா இந்தத் தேசீய இனங்களின் எழுச்சியும் த போர்களுமே மேனாட்டு நாகரீக வளர்ச்சி சித்தாந்தமே இந்நூலின் கொள்கை. இந்து மாகிறது. ஆனால் அதற்கு முகவுரையாக ப சுருக்கமாக ஆராயப்படுகின்றன.
சீர்திருத்தக் காலத்துக்குப் பின்னர் த 1648-1789 வரை நிலவுகிறது. கலாசார நி பகுத்தறிவு என்பவற்றின் யுகமெனலாம். எ திலே மனிதருடைய லெளகீக ஆற்றல் அதிக சமூகத்தை நினைத்தபடி அமைக்கவும் மனி நியாயமானதெனக் கருதப்பட்டது. மறு ை கவனஞ் செலுத்தாமல், இம்மையிலுள்ள பிர நல்ல நிலையில் வைப்பதற்குமான முயற்சிகள்
1789 இல் உண்டான பிரெஞ்சுப் புரட்சி ெ தின் கடைசிக் கட்டம் நடைபெறுகிறது. இ

கதிரம் பற்றியது
வமலர்ச்சிக் காலத்திலே உண்டான புதிய ய நாடுகளைக் கண்டுபிடிப்பதிலும், பிரயா வம் விருத்தியடைந்தான். பழைய சட்டம் மூக மாற்றங்களுக் கேற்றவாறு மாற்றினான். ததோடுதான் நோக்கினான். சுருக்கமாகக் -றலிலும் விவேகத்திலும் அதிக நம்பிக்கை கக் கூறுவதானால் மத்திய காலத்திலே கட த்தைக் கைவிட்டு மனிதனை மையமாகக்
நாகரீகம் அடுத்தபடியாகச் சீர்திருத்தக் - 1648 வரையுள்ள சீர்திருத்தக் காலமென பார்வையிற் பார்ப்பதானால் கத்தோலிக்கத் -கசப் பண்பைத் தடைசெய்யும் முறையில் உண்டான புரட்சியே எனலாம். சீர்திருத் = தன்மைக்கு மக்களை உய்க்கக்கூடிய பிற் கனால் அவை தற்காலிகமானவை. சரித்திர து மறுமலர்ச்சி ஆரம்பித்த வேலையையே மெ என்பவற்றுக்கு மத்திய காலம் இட்ட விதித்த தெய்வ ஒழுங்கை மாற்ற மனிதனை த்தில் உருவாக்கப்பட்ட லெளகீக ஒழுங்கை ன் வேலையாயிருந்தது. மனிதன் தானே ள்கையை மேற்கொண்டான். நஞ் சத்தமிட்ட போதிலும் சீர்திருத்தம் ள் உண்டானமைக்கு நல்ல சான்று பெரிய க. அரசர்கள் ஏறக்குறைய தனியதிகாரம் பிய மண்ணிலே குடியேறிய தேசீய இனங் சீர்திருத்த யுகத்திலேயே ஒவ்வொரு அரச ப் பயன்படுத்தித் தமக்குப் பலத்தேடிக் லத்திலே பெரிய பலம் பெற்று வந்தது. பவை அதிகாரம் பெறுவதற்காகச் செய்த யை இன்றுவரை நிச்சயித்தன. இந்தச் ரல் சீர்திருத்தக் கட்டத்திலேயே ஆரம்ப மத்திய காலமும், மறுமலர்ச்சிக் காலமும்
கனியரசாட்சிக் காலமுண்டானது. இது தியிலே பார்ப்பதானால் இது விஞ்ஞானம், ந்த வகையில் நோக்கினாலும் இந்த யுகத் கரித்தது. இயற்கையை அடக்கி ஆளவும், தெனுக்கு ஆற்றலுண்டு என்ற கொள்கை மச் சுவர்க்க நரகங்களைப் பற்றி அதிகம் ச்சினைகளை ஆராய்வதிலும் உலக வாழ்வை ச நடைபெற்றன. தாட்டு இன்றுவரை ஐரோப்பிய நாகரீகத் "தனை நமது கொள்கைப்படி புரட்சி, சன

Page 31
சிறப்பாக ஐரோப்பி
நாயகம் என்பவற்றின் யுகமெனக் கூறல கொள்வோர்" இதனை விஞ்ஞானமும், நுண் வரத்தையும் புரச்சிகரமாக மாற்றிய ய அமிசம் மறுமலர்ச்சியிலாரம்பித்த லெவி இந்த யுகத்திலே நாம் மனிதனுடைய இய, னுடைய மனேவலிமையாலும், உள்ளப் ப6 கிருேம்.
மனிதன் தனது கடைசிக் கட்டத்திலே னுடைய எல்லைக்குட்பட்ட சக்திகளைக் கிெ யைக் கேட்கவேண்டியிருக்கிறது. இந்நூல் சனங் கூறுவதன்று. எனவே இப்பிரச்சின் முன்வரவில்லை. மேனுட்டு நாகரீகம் ஆதி சலனமும் போக்குமுடைய தென்பதை ம டங்களைத் தாண்டிச் செல்லுமென்பதைக் இவ்வாறு இடையருததும் சமீப கால இந்த மேனுட்டு நாகரீகம் அடைந்தமைக் குரிய விடயமாகும். ஒரு நாகரீகமானது யடைகிறது. எந்தவொரு உயிரினத்தின் 6 களையடைகிறது. அத்துடன் மேனுட்டு விதியும் அமைந்துள்ளது. ஓயாத முயற்சி களுமுடையவன் மேனுட்டு மனிதன். மற் பார்க்க இவனுக்கு இப்பண்புகள் அதிகம் உண்டு. மேனுட்டவர் அடைந்த பலவகை மேனுட்டு நாகரீகத்தின் வெற்றிகளும் தே விளைவுகளே யெனலாம்.

யச் சளித்திரம் பற்றியது 9
ாம். சரித்திரம், நாகரீகத்தின் வரலாறெனக் ாடொழிலறிவும் கைத்தொழிலையும், போக்கு கமென்பர். இந்த யுகத்தின் முக்கியமான ாகீகப் போக்கு உச்சநிலையடைந்தமையே. ற்கை உலகத்தையே ஆரய்ந்து அதனை மனித ண்பாலும் விரும்பியபடி மாற்ற முற்பட்டிருக்
) கற்பனை செய்துள்ள இலட்சியத்தை அவ 5ாண்டு அடைந்து விடுவானு? என்ற கேள்வி சரித்திர வரலாற்று நூலன்றித் தீர்க்கதரி எக்கு முடிவான பதில் கூற இந்நூலாசிரியர் யிலிருந்தே மேனேக்கி உயர்ந்து செல்லும் ாத்திரம் வற்புறுத்தி அது மேலும் பல கட்
குறிப்பிட விரும்புகிருேம். த்திலே வெகு துரிதமானதுமான போக்கை குக் காரணமென்ன? என்பது விவாதத்துக் அந்தரங்கமானதொரு விதிப்படி மலர்ச்சி விதிப்படியே இதுவும் பல வளர்ச்சிக் கிரமங் மனிதனுடைய இயல்புக்கேற்றவாறே அந்த யும் புதியனகாணுமியல்பும், சாகசச் செயல் றெந்த நாகரீகத்தைச் சேர்ந்த மனிதரிலும் இவனிடத்து விசேடமான திறமைகள் பல யான மாற்றங்களுக்கு அவையே காரணம். ால்விகளும் இந்நூதனமான தனிப் பண்பின்

Page 32


Page 33
பகு
ஆரம்ப

தி 1
நோக்கு

Page 34

7 ܫܘܼ.

Page 35
இரண்டாம் அத்
மேற்கு ஐரோப்பிய சரித்தி
அல்லது மத்திய
மத்தியகாலத் தாபனங்களின் முதன்மைடெ சரித்திரத்தின் முதலாவது அல்லது மத்திய அமிசம், மேற்கு ஐரோப்பிய மக்கள் ஒரே ம வாழ்வதற்குச் செய்த முயற்சியாகும். உரோட கிறித்தவ சமயத்தை அவர்களெல்லாரும் ஒப் லாரும் அந்தச் சமயத்தையே பின்பற்ற வே6 எண்ணினர். எனவே மத்திய காலத்திலே கி. மான கிறித்தவத் திருச்சபையாயிருந்தது.
இரண்டாவது தாபனம் சேவை மானியமு: யடையலாமென வலியுறுத்தி அது மக்கள் மி தாயிருந்தாலும், லெளகீக விடயங்களிலே ے} வில்லை. அக்காலத்திலே லெளகீகத்துறையிலே தனர். ஜெர்மனி, இத்தாலி ஆகிய பிரதேசங்க பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய தேசங்கள் அர பெயருடைய பிரபுக்கள் இந்த ஆட்சித் தலைவ. அவர்களுடைய அதிகாரத்தில் ஒரு பகுதிை பகிர்ந்து கொண்டபடியால் அரசர்களுடைய தாகவேயிருந்தது. இந்த அமைப்பே சேவை யில் அரசரும் பிரபுக்களும் இருந்தனர்; மக் இருந்தனர். எங்கும் செல்வாக்குப் பெற்ற திரு முறையும் இக்காலத் தாபனங்களில் ஒரு முக்
மூன்முவது தாபனம் தன்னுட்சி நடத்திய இந்த இரு அமிசங்களோடு சற்றுப் பிற்கா னது. இதுவே சமூகம் ஒன்று சேர்ந்த ஒரு ச இசைந்துகொள்ள முடியாததால் அதனை நா புரட்சிகரமான தாபனம் தன்னட்சி பெற்ற ந மத்திய காலத்தின் பிரதான அமிசங்களாகும். முதலாவது திருச்சபையைப் பற்றிக் கூறுே ணத்தின் பிரதானமான இணைப்பாயிருந்தது ஒன்று படுத்தி அக்காலத்தை அர்த்தமுடைய
திருச்ச6 திருச்சபையை ஆராயும்போது கிறித்தவ ச என்பவற்றை முதலில் கருத்திற் கொள்ளவே6 பிறந்த இயேசு என்பவர். இவருடைய எளிய தலைமுறையாக விரிவுபடுத்தினர். நாளடைவி விற்று. ஆதிப் பெற்றோான ஆதாமும் ஏவாளு ததால் மனித குலம் நித்திய நரகத்துக்காளா
4-stp Rs)07 (5169) 13
 
 

3தியாயம்
நிரத்தின் முதலாவது
காலக் கட்பம்
பறும் திருச்சபை. மேற்கு ஐரோப்பிய காலக் கட்டத்தின் மிகப் பிரதானமான தத்தைச் சேர்ந்த ஒரு சமூகத்தவராக மன் கத்தோலிக்கத் திருச்சபை வகுத்த புக்கொண்டதோடு கிறித்தவ மக்களெல் ண்டுமென்பது கடவுளின் சித்தமெனவும் மித்தவத் திருச் சபையே அதிகாரபூர்வ
றை. திருச்சபை மூலமே மக்கள் மீட்சி துே ஆன்மார்த்தமான அதிகாரமுடைய அஃது எவ்வித அதிகாரமும் செலுத்த சக்கரவர்த்திகளும், அரசர்களும் இருந் ள் சக்கரவர்த்தியின் பரிபாலனத்திலும், சர் ஆட்சியிலுமிருந்தன. பரன்ஸ் என்ற ர்களின் அதிகாரத்தை ஆட்சேபித்தனர். யயாவது பிரபுக்களும், சிற்றரசர்களும் நிலைமை பொதுவாக வலி குன்றிய மானிய முறை எனப்படும். இதன் உச்சி *கள் கீழ்ப்படியில் அடி அத்திவாரமாக ச்சபை போலவே இந்தச் சேவைமானிய கிய அமிசமாக இருந்தது. நகரம். மத்திய காலத்திலே உருப்பெற்ற லத்தில் மற்றெரு தாபனமும் உண்டா ங்கம். இது சேவைமானிய முறையோடு ளடைவில் வலிகுன்றச் செய்தது. இப் நகரமாகும். இம்மூன்று தாபனங்களுமே இவற்றை இனி விபரமாக ஆராய்வாம். வாம். மத்திய காலமென்ற மகாதோர இந்தத் திருச்சபை. இது இக்காலத்தை நாக்குகிறது.
Ö) LJ மயத்தின் தோற்றம், அது பரவியமுறை ண்டும். இதனைத் தாபித்தவர் நாசரேத்திற் போதனைகளை யேசுவின் சீடர்கள் பல ல் அது உரோம ராச்சியமெங்கும் பர நம் கடவுள் கட்டளைக்கு இணங்க மறுத் யிற்று என்றும், தேவகுமாரனன யேசு

Page 36
14 மேற்கு ஐரோ
வானவர் பல்லாயிர ஆண்டுகளுக்குப் மரித்து மக்களுக்கு ஈடேற்றத்தை அரு தெழுந்து தமது அழியாத தன்மையை தினர் என்றும், இம்மாதிரிச் சுருக்கமா போதனைகளை விரிவாகக் கூறமுடியாது உடையது. அதாவது ஆன்மா, சடம் 6 டென்ற நம்பிக்கையுடையது. சடப்பெ ஒளியுடையதென்றும், அவர் கருதினர். வென்றும் யாத்திரைக்குப் பாதுகாப்ப6 மாணகாலத்திலே உயிரானது சுவர்க் நித்தியமான ஐக்கியத்தைப் பெறுவதற உயிரின் இலட்சியம் அதனுடைய எதி தும் களம். இது தற்காலிகமான உ6 பூமி. சுவர்க்கத்தில் பெறக்கூடிய சுகங்க யான இலட்சியம். அதுவே அதனுடை வாழ்வை வெறுத்து, மறு உலக வாழ்6 வாழ்வெனக் கொண்டது. இந்த உலக வையாமல் மறு உலகின் நிலையான மகி வற்புறுத்திற்று.
நாலாம் நூற்ருண்டிலே திருச்சபை சபையென்னும் பொதுத் தாபனத்தின தனிச் சமூகங்களிலே கூடிப் பிரார்த்த திருச்சபைக்கு ஆட்சி நடத்திய புற ப பல ஆதரவாளரைப் பெற்றது. பின்ன அதற்குக் கொடுமை புரிவதை நிறுத் வழங்கிற்று. சிறிது காலத்துக்குப் பின் புதிய மதத்துக்குப் பாதுகாப்பளிக்க பொதுச் சபையொன்று ஆசியாமைனரி தலைமை வகித்தான். இவ்வாறு அதிகா அது தன்னேடு போட்டியிடும் மற்றச் பின்னர் 4 ஆம் நூற்முண்டு முடிவத் உயர்ந்த தானத்தை வகிக்கத் துவங்கி ஜெர்மானியரும், ஸ்லானியரும் உரோ சபை, அந்த ராச்சியம் சிதைந்தது ே இரண்டு சிறித்தவத் திருச்சபைகள் முண்டாகச் செய்த தைரியமான சமய ஆட்சி நடத்திய பல புறச் சமயிகளை பயணுக மிலேச்சச் சாதியார் விளைத்த தவ உலகமாயிற்று. நம்பிக்கையிலும் தி விருந்தது. ஆனல் திருச்சபைச் சார்ட திருச்சபைகள் தாபிக்கப்பட்டன. இப் கப்படாதேயிருக்கின்றன. அவற்றை இ சபை கிழக்கிலும் மற்றது மேற்கிலுட லுள்ள பெருங்குரவரின் தலைமையில் வைதீகத் திருச்சபையெனப்படும். இது

ாப்பிய சரித்திரததின
பின்னர் பூமியிலே அவதரித்துச் சிலுவையில் ருளினர் என்றும், பின்னர் யேசுவானர் உயிர்த் பும், நித்திய சீவனத் தன்மையையும் வலியுறுத் னதொரு நூலில் சிக்கல் நிறைந்த அவருடைய 1. கிறித்து சமயம் இரட்டைக் கொள்கையை என்ற இரண்டு தனிப்பட்ட பொருள்கள் உண் ாருள் தீமையுடையதென்றும், உயிர் தெய்வீக இந்தத் தெய்வீக ஒளியே நமது உலக வாழ் ரிப்பதற்கும், நல்ல வழியைக் காட்டுவதற்கும், கத்துக்குச் சென்று அங்கே பாமபிதாவுடன் *கும் உதவும்.
கிர்காலம். இந்த உலகம் ஆன்மா பரீட்சை நடத் றைவிடம். கண்ணீர் நிரம்பிய ஒரு துன்பப் ளைக் கொண்ட எதிர்காலமே உயிரின் உண்மை டய இறுதி விடு. கிறித்து சமயம் இவ்வுலக வைப் பெரிதாக மதித்தது. அதுவே நிலையான த்தின் நிலையில்லாத இன்பங்களில் நம்பிக்கை கிமையில் கருத்துச் செலுத்துமாறு கிறித்தவம்
பின் வெற்றி. ஆதியிலுள்ள கிறித்தவர் திருச் }ல் ஒன்முகச் சேர்க்கப்பட்ட பல்வேறு தனித் னை நடத்தினர். ஒரு சிறு நூற்ருண்டாக இத் தத்தினர் கொடுமை புரிந்தனர். பின்னர் அது ர் 313 ஆம் வருடத்திலே ரோமன் ராச்சியம், திவிட்டு சட்டபூர்வமானதொரு அந்தஸ்தை ானர் பெரிய கொன்ஸ்தாந்தீன் என்ற அரசன் முன் வந்தான். 325 இலே திருச்சபையின் லுள்ள நிக்கேயாவில் கூடியபொழுது அதற்குத் "ாமுள்ளதொரு நிலையை அது வகித்தபடியால் சமயங்களைக் கொடுமைப் படுத்தத் துவங்கிற்று. தற்கு முன்னர் அது உரோம உலகமெங்கும் கிற்று. வடக்கேயுள்ள மிலேச்சச் சாதியாரான ம ராச்சியத்தை திணற அடித்தபோது திருச் பாலச் சிதையவில்லை. . கிழக்கில் ஒன்று மேற்கில் ஒன்று. பல நூற் த் தொண்டுகளினல், நாட்டை வெற்றி பெற்று க் தன்னகத்துள் ஈர்த்துக் கொண்டது. அதன் குழப்பங்களின் பயணுக எழுந்த உலகம் கிறித் ருச்சபைக் கோட்பாட்டிலும் அது ஒன்முகவே ான பிணக்குகளில், ஐரோப்பாவிலே இரண்டு பிணக்குக்குரிய காரணங்கள் இன்றுவரை தீர்க் இங்கே ஆராய்வதற்கு வசதியில்லை. ஒரு திருச் ம் தாபிக்கப்பட்டன. கொன்ஸ்தாந்தினுேப்பிளி தாபிக்கப்பட்ட கிழக்குத் திருச்சபை கிரேக்க 1 கிரேக்க பாஷை பேசும் மத்தியதரைக் கடர்

Page 37
மத்திய காலக்
பிரதேசத்தை உள்ளடக்கியிருந்தது. மேற்குத் யெனப்படும். இது லத்தீன் பாஷை பேசும் ட திருச்சபையிற் பயன்படுத்தப்படும் உத்தியோ ரோமின் விஷப்பாண்டவரே இந்தத் திருச்ச6 சபைக்குரிய வரலாறுகளே ஆராயப்படும். 6 மேற்குத் திருச்சபைக்குரியவையே.
கிறித்து சமயத்திலே நம்பிக்கையுள்ள கிறி மென்ற முறையிலே திருச்சபைக்குச் செல்வா இத்திருச்சபை தாபிக்கப்பட்டதென்ற நம்பி மிருந்துவந்ததோடு இது தெய்வீகத் தன்மை தேயு சுவிசேஷப்படி யேசுநாதர் அப்போஸ்த சபைத் தலைவராக்கி “நீ பீட்டர்; இந்தப் பா கட்டுவேன்' என்று கூறினர். பீட்டர் சமயப் சியத்தின் தலை நகரான ரோமாபுரிக்கு வந்து சேர்த்துத் திருச்சபைக்குத் தலைவரானர். அத பதவியை வகித்தவர்கள் பாப்பாண்டவரென்ற மக்களுக்கு மீட்சியை வழங்கிவந்தனர். ஆர "திருச்சபைக்கு வெளியே ரட்சனியம் கிடை யின் கடமையையும் உரிமையையுமே குறிப்பி திருச்சபையின் கடமையை அதன் அங்கத் தனது அன்பையும், கரிசனையையும் காட்டிவந் நடவடிக்கைகளை எடுத்துவந்தது. கிறித்தவ ( களை வகுத்தது. மக்கள் பல நிலைமைகளிலே வகுத்தது. பலவகையான பூசைகளையும் கிரி முக்கியமானது திவ்விய பூசை என்று கூறப்ப தையும் இந்த ரட்சிப்பைப் பெறுவதானுல், வேண்டுமெனவும் விதித்தது. இவை தேவதிாவி சபையின் போதனையும் சாதனையும் இதில் அட போது மத்திய காலத்திலே திருச்சபைக்கிரு னுடைய திவ்விய அதிகாரத்துக்கு அங்கத்தவ தார்களென்பதும் தெரியவரும். தேவதிரவிய வருடைய வாழ்க்கையை அவருடைய பிறப்பி கிறது. அவற்றின் மூலமே ஒருவனுக்குத் தெ அதை வழங்கக்கூடிய ஒரே ஒரு தாபனம்.
ஏழு தேவதிாவிய அனுமானத்தில் முதலாவ, இது குருவானவர்க்கே உரியது. இதனை மேற். மூலம் வழங்குவார். குருப்பிரசாதம் பெறும் . வழங்குவதோடு உறுதிப்பூசுதல் தவிர ஏனைய காரம் கொடுக்கிறது. உறுதிப்பூசுதல், குருப்பட் யாரால் செய்யப்படவேண்டியது. கிறித்துவ தார் என்ற இரண்டு பிரிவாக குரு அபிடேகம்
ஞானஸ்நானம். குழந்தைக்கு ஞானஸ்நான வத்தை அது பெறுகிறது. அதனுடைய நெற்றி பாவத்திலிருந்து அது விடுதலை செய்யப்பட்ட வுளின் குழந்தையாக்கிவிட்டதென்பதையும் க

கட்டம் 15
திருச்சபை கத்தோலிக்கத் திருச்சபை பிரதேசத்தைச் சேர்ந்தது. லத்தீன் இத் "க பாஷை, தைபரிலுள்ள ஒரு நகரான பையின் தலைவர். இங்கே லத்தீன் திருச்
எனவே இங்கு பேசப்படும் கருமங்கள்
த்தவரின் உத்தியோகபூர்வமான தாபன க்குண்டானது. கிறித்து நாதரினலேயே பிக்கையின் பயணுகப் பெரிய அதிகார வாய்ந்ததெனவும் நம்பப்பட்டது. மத், லர் பீட்டரைத் தமக்குப் பின்னர் திருச் றையிலே நான் எனது திருச்சபையைக் பிரசாரஞ் செய்து கொண்டு ரோம ராச் அங்குள்ள கிறித்தவரை ஒரு சங்கமாகச் ான் பின்னர் பீட்டரின் பின் அவருடைய பெயரோடு திருச்சபையின் தலைவராகி ம்பத்திலே திருச்சபைக்குரவர் ஒருவர், பா” தெனக்கூறிய பொழுது திருச்சபை
l-L-ITIT.
த்தவருக்கு அறிவுறுத்துவதற்காக அது தது. இந்நோக்கத்தோடு திருச்சபை பல கோட்பாட்டின் முக்கியமான கொள்கை செய்ய வேண்டிய பிரார்த்தனைகளையும் யைகளையும் வகுத்தது. இவற்றுள் மிக டும். உலகிற் பிறக்கும் ஒவ்வொரு குழந் ஏழுவகையான சமஸ்காரத்தைப் பெற பிய அனுமான முறை எனப்படும். திருச் டங்கியுள்ளது. இவற்றைப் பற்றி அறியும் ந்த அதிகாரம் தெரியவருவதோடு, அத ரெல்லாரும் எத்துணைக் கட்டுப்பட்டிருந் அனுமானங்கள் மூலம் திருச்சபை ஒரு லிருந்து இறப்பு வரை கவனித்து வரு ய்வ அருள் கிடைக்கும். திருச்சபையே
து குரு அபிடேகத்தைக் குறிப்பிடலாம். றிராணியார் தமது கையை வைப்பதன் அபேட்சையுடையவருக்குக் குருத்துவம் சம்ஸ்காரங்களை வழங்குவதற்கும் அதி ட்டம் வழங்குவதுபோலவே மேற்றிராணி சமூகத்தை குருப்பிரசாதிகள், இல்லறத்
பிரித்து விடுகிறது.
ம் கொடுத்ததும் திருச்சபை அங்கத்து யிெலே இட்ட இந்த நீரானது ஆதாமின் தென்பதையும், அது கிறித்தவனுய்க் கட
ாட்டும்.

Page 38
16 மேற்கு ஐரோ
உறுதிப்பூசுதல். சிறுவனே) சிறுமியே கோட்பாடு, வழக்கம் என்பவற்றிலே ஆ பெறுவர். (அதாவது திருச்சபையி6ே பெறுதல்) இதனை மேற்றிராணியார் ( தைலத்தையும், நறுமணத்தைலத்தையுப் பாபசங்கீர்த்தனம். ஒருவர் சோதனை கீர்த்தன சம்ஸ்காரப்படி அவருக்கு மன யது (1) தான் செய்த குற்றத்துக்கு (2) தமது பாவத்தை அவர் ஒரு குருவ மன்னிப்பை ஒரு குருவானவரிடமிருந்: தண்டனை நிறைவேற்றவேண்டும். உதார முதலியன. இவற்றைக் குருவானவரே. 6 ஒருவன் மரணத்தறுவாயிலிருக்கும்ே நின்றுகொண்டு அவனுடைய தலையில் ட மாவுக்குத் தைரியத்தைக் கொடுப்பார். குப் பலத்தைக் கொடுக்கும். இந்தக் க மெய்விவாகப் பூசுதல் கணவனையும் ம மணத்தால் இணைக்கும். இவ்விவாகத் ெ நிறைவேற்றிய திருச்சபைதான் அதை விதிகள் விவாக காலத்திலே தவற விட நற்கருணைச் சமஸ்காரம். கடைசியி சுவிசேடத்திலே சொல்லப்பட்ட யேசு புடையது. இதில் குருவானவர் அப்பத் நாதரின் சரீரத்திலும், இரத்தத்திலும் நாதர் குரிசிலே தம்மைத்தியாகஞ் செ பாவனை பரமபிதாவுக்குச் செய்யப்படுகி மாறுபாடுறும் முறை கத்தோலிக்க மத ரின் போசன சமஸ்காரம். இது நடை மெழுகுவர்த்திகள், தூபம், அலங்காரப றில் பலபூசை நடைபெறும்.
திருச்சபைப் பரிபாலனம். ஆன்மார்; லெளகீகமான சில விடயங்களையும் கு களே பரிபாலிக்கவேண்டும். திருச்சை களும், தோட்டங்கள் முதலியனவும் கொஞ்சநஞ்சமெனக்கூறமுடியாது. இல் கீகவிடயங்களையும் பார்ப்பதற்குக் குரு நடத்த வேண்டியதாயிற்று. இந்தப் ப. வானவர். உச்சியில் அமைபவர் போப் குரு முறையில் உள்ளபடிக்கிரமம். ஒ வர் செய்வார். இத்தகைய பலகோயிற் இதன் தலைவர் மேற்றிராணியார். பல யாரின் பரிபாலனத்துக்குட்பட்டது. ராணியார் என்பவர்க்குத் தலைவராயி யின் நிகரற்ற தலைவர். இவர் பழைய

ப்பிய சரித்திரத்தின்
r 12 வயது அடைந்ததும், திருச்சபையின் yறிவுறுத்தல் பெற்றபின்னர் உறுதுப் பூசுதல் ) அங்கத்தவராயிருப்பதற்கான உறுதியைப் செய்வார். சிறுவரின் நெற்றியிலே புண்ணிய பூசி இந்த உறுதிப்பாட்டை அவர் செய்வார். க்குட்பட்டுப் பாவத்தைச் செய்தால், பாபசங் எனிப்புக் கிடைக்கும். இது நான்கு பிரிவுடை அவர் மனமாரப் பச்சாதாபப் படவேண்டும். ானவருக்குக் கூற வேண்டும். (3) பாவத்துக்கு து பெறவேண்டும். (4) செய்த பாவத்துக்குத் ணமாக யாத்திரை செய்தல், தானஞ் செய்தல் விதிப்பார். பாது குருவானர் படுக்கைக்குப் பக்கத்திலே |ண்ணிய தைலத்தைப் பூசி அவனுடைய ஆன் அடுத்த உலக யாத்திரையில் அது அவனுக் டமை அவஸ்தைப் பூசுதல் எனப்படும். னைவியையும் சட்டபூர்வமான கிறித்தவத் திரு தாடர்பை மனிதனுல் பிரிக்க முடியாது. அதை ப் பிரிக்கமுடியும். அதுவும் ஏதாவது புண்ணிய ப்பட்டால்தான் அவ்வாறு செய்யலாம். ல் நற்கருணையென்ற சமஸ்காரமுண்டு. இது நாதரின் கடைசிப் போசனத்தோடு தொடர் தையும் இரசத்தையும் கொடுப்பார். அது யேசு அற்புதமாற்றத்தினுல் சேரும். ஆதியில் யேசு ய்தமையை நினைவுகூர்வதற்காகவே இந்தப் கிறது. பலிபீடத்திலே இந்த அப்பமும் ரசமும் த்தின் பெரிய இரகசியமாகும். இது யேசுநாத பெறும்போது மந்திரங்கள் உச்சரிக்கப்படும்; ான உடை என்பன பயன்படுத்தப்படும். ஈற்
ந்தமான இப்பூசைவிடயங்கள் ஒரு புறமாக ருமார் நடத்தவேண்டும். திருச்சபையை அவர் பக்குப் பலதேவாலயங்களும், குருமார் இல்லங் உண்டு. எனவே, இந்த லெளகீகக் கருமங்கள் /வாறு பரமார்த்தமான விடயங்களையும் லெள மார் பெரியதொரு தாபனத்தை ஏற்படுத்தி டிக்கிரமத்திலே அடியத்திவாரமாயுள்ளவர் குரு
IT 600TLG) IT.
ரு கோயிற் பற்றின் பரிபாலனத்தைக் குருவான பற்றுக்கள் கொண்டது டயோசிஸ் எனப்படும். டயோசிஸ் சேர்ந்தது ஒரு அதிமேற்றிராணி இவ்வாறு குரு, மேற்றிராணியார், அதிமேற்றி குப்பவர் போப்பாண்டவர். இவரே திருச்சபை
கரமான ரோமாபுரியில் வசிப்பார்.

Page 39
மத்திய கா
கருதினால் கடமை. ரோமாபுரி பரிபால வகையான உத்தியோகத்தருளர். இவர்கள் சேர்ந்தவராயிருப்பர். வேறு சிலர் அவரு பர். வேறு சிலர் திறைசேரியைச் சேர்ந்தவள் மானவர் கருதினால் கழகத்தைச் சேர்ந்தவ பார். திருச்சபை ஆட்சியில் இவர்கள் போ டவர் இறந்தால் புதிய ஒருவரை இவர்களே
சந்நியாச மடங்கள். மேலே கூறிய உத கொண்ட சில திருச்சபைத் துறவிகளும் க. யத்தின் பண்புகளில் இது சிறப்பானது. ! மாவர். சமயப் பக்தியில் நிறைந்த சிலரே களை அமைத்தனர். சில மடங்களின் செல்வ றில் பலர் சேர்ந்தார்கள். பொது மக்களும் மடங்களுள் மிகப் பழையதும் புகழ் பெற்றது பெனடிக்ட்; இவர் ஆறாம் நூற்றாண்டில் வ. சியர், கார்தூசியர் முதலிய பெயருள்ள ம மடத்துக்கே செல்வாக்கும், பணமும், அதிக
பிரான்சிஸ்கர், டொமினிக்கர். பதின்மூன். னிக்கர் என இரு புகழ்பெற்ற மடங்கள் உ பார்க்கக் கொள்கையிற் சற்று வித்தியாசம். டிக்ட் மடத்தை அனுசரித்தே நிறுவப்பட்ட வாழ்க்கையில் மூழ்கியிருக்கவேண்டும் என்ப சிஸ் சபையாரும் டொமினிக்கசபையாரும் களிடை சென்று அவர்க்கு உதவி வழங் போலவே வறுமை, தூய்மை, கீழ்ப்படிவு, . பிச்சை எடுத்து வாழ்ந்தனர். அதனால் இவ பட்டனர். பிரயர் என்ற சொல் லத்தீனில் க
மடாதிபதிகள் மேற்றிராணியாருக்குப் ( தந்தையெனவும், மடத்தலைவர் எனவும் அறை ஆட்சிப் பகுதியிலே வசிக்கும் குடிகளும் ம . ராணியார் பரிபாலனத்துக்கு உட்பட்டவர்க பதிகளும், பிச்சையெடுத்து வாழும் சகோத நேரடியாக பாப்பாண்டவரின் ஆட்சிக்குக் பெறுவர்.
மத்திய காலத்து மிக உயர்ந்த வகுப்பு வருணம் அல்லது வகுப்பு எனலாம். பாப்பா மடத்தைச் சேர்ந்தவர் உட்பட உள்ள திரு வரையறுக்கப்பட்டதொரு வகுப்பைச் சேர் திலே இவர்கள் ஒரு சாதியைச் சேர்ந்தவராய பெயருண்டு. மத்தியகால் ஐரோப்பாவிலே - வகுத்தனர். அதனால் இவர்களே முதற் சா
வர்களை இரண்டு இனமாகப் பிரித்தனர். ஒல் வருணத்தவர். உயர் வகுப்பு பிரபுக்களையுள்

பலச் கட்டம்
17
னத்துக்கு மையமாயமைந்தது. இங்கே பல மற் சிலர் போப்பாண்டவரின் அமைச்சைச் டைய நீதி மன்றத்தைச் சேர்ந்தவராயிருப் சாயிருப்பர். இவ்வுத்தியோகத்தரில் முக்கிய சர். இவர்களைப் போப்பாண்டவரே நியமிப் ப்பாண்டவர்க்கு உதவிபுரிவர். போப் பாண்
- தெரிந்தெடுப்பர். த்தியோகத்தரோடு துறவு நெறியை மேற் ாணப்படுவர். மத்திய காலக் கிறித்தவ சம இவர்கள் துறவிகளும், கன்னியாஸ்திரிகளு இந்தத் துறவு நெறிகளை ஏற்படுத்தி மடங் ாக்கு ஐரோப்பாவெங்கும் பரவிற்று. அவற் அவற்றுக்குப் பேராதரவு வழங்கினர். இம் தும் பெனடிக்ட் மடம். இதன் தாபகர் சென் பழ்ந்தவர். (கி. பி. 529) பின்னர் சிஸ்டேர் மடங்கள் உண்டாயின. ஆனால் பெனடிக்ட் காரமும் புகழும் கிடைத்தது.
றாம் நூற்றாண்டிலே பிரான்சிஸ்கர், டொமி உண்டாயின. இவை முந்திய மடங்களிலும்
னவை. பழைய மடங்கள் எல்லாம் பென கன. உலகப் பற்றை அறவே ஒழித்து தெய்வ தே இவற்றின் குறிக்கோள். ஆனால் பிரான் வறியவர், துன்பமடைந்தோர் ஆகிய மக் சகினர். இவர்களும், முந்திய மடத்தவர் என்ற விரதங்களைப்பூண்டு, ஆரம்பத்திலே பர்கள் பிச்சை எடுக்கும் துறவிகள் எனப் =கோதரன் என்று பொருள்படும். பொறுப்புடையவர். மடாதிபதிகள் மடத் ழக்கப்படுவர். மேற்றிராணியருடைய சமய டாதிபதிகளும், மடத்தலைவர்களும், மேற்றி கள். ஆனால் சில சமயம் தனிப்பட்ட மடாதி =ரர் விடயத்தில் அவர்களுடைய சங்கமும் கீழே அடங்க விரும்பி அதிகாரத்தைப்
(சமயச் சங்கத்தினரே. இதுவே முதல் ண்டவர் முதல் குருமார் ஈறாக வெவ்வேறு டச்சபையின் உத்தியோகத்தர் விசேடமாக ந்தவராயிருந்தனர். மத்திய காலச் சமூகத் பிருந்தனர். இவர்களுக்குக் குருமார் என்ற எங்கும் இக்குருமார் உயர்ந்த தானத்தை தியாரெனக் கொள்ளப்பட்டனர். எஞ்சிய என்று உயர் வகுப்பினர் மற்றவர் சாதாரண ளடக்கியதாயிருக்கும். இவர்கள் இரண்டா

Page 40
18
மேற்கு ஐரோப்
வது வருணத்தார். சாதாரணமான மக்கள் யங்களெல்லாம் முதல் வருணத்தைச் சேர் வகுப்பு மக்களுக்குத் திருச்சபை ஆட்சியி
திருச்சபை தனிப்பட்டதொரு வகுப்பு லிருந்து திருச்சபை மத்திய காலத்திலே தானம் வேறு என்பது தெரியவருகிறது. உயர்ந்ததானத்தை வகுத்தது. இதன் ப களிடமிருந்து வரிகள் சம்பந்தமான 8 இவற்றுள் முக்கியமானவை சிவில் வரிகள் மாரை விசாரணை செய்வதற்குத் திருச்சி சட்ட விடயத்திலே குருமாருக்கு விடு அந்தச் சட்ட முறைப்படிதான் விசார சபைக்கோடு ஒன்று உண்டு. திருச்சபைக் வர். இத்தகைய சட்டம் சிவில் சட்டத் மாகும். இச்சட்டம் பாப்பாண்டவர்கள் ஆலோசனைச் சபைகளின் சட்டங்களையும் வாக்குப் பெருகியிருந்த காலத்திலே திரு தது. எனவே சிவில் சட்டம் போலவே இ
பிரசைகள் திருச்சபைச் சட்டம், சிவில் பர். விவாகம், விவாக நீக்கம், உறுதிகளை சபைக் கோடுகளுக்கு பொது மக்களிடத் பட்ட வழக்கங்களின் பயனாகவும், பிரம் பாவிலேயிருந்த தனிப்பட்ட துறவறத்த அடங்கியவராகவும், இல்லறத்தவர் திருச் வராகவுமிருந்தார்.
திருச்சபை வரி, மகமை என்பவற்றால் 6 இனத்தைச் சேர்ந்தது என்று கூறும் தக கொண்டமையினாலாகும். திருச்சபைக்கு
அது வரி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தி கொடாதிருக்கும் விதிவிலக்குடையதாயி கிடைத்தது. வாடகை மூலம் கிடைக்கும் படை வருமானமாகும். ஆனால் பல படம் நடத்துவதற்கு இந்த வருமானம் போதா மான நிலங்களின்மீது மகமை வரிவிதிக் தின் விளைவில் பத்திலொரு பங்காயிருக் வருமானம் பத்து வீதத்திலும் மிகக் குள்
கல்விக்குப் பொறுப்பு திருச்சபையே. வழியிலிருந்து அவர்களை விலக்குவதற்கு படியால் அது அவர்களுடைய கல்வியை தாயிற்று. அதனால் ஆரம்பப் பாடசாலைய எல்லாக் கல்வி விடயங்களையும் நடத்த . பற்றுள்ளவர்களின் விடயங்களைத் திருச்சி
சமூகத்தினால் கவனிக்கப்படவேண்டிய பனவற்றைச் சட்டவிரோதமாகத் திருச் எண்ணவேண்டியதில்லை. மத்தியகால் 2

பிய சரித்திரத்தின் T மூன்றாவது வருணத்தார். திருச்சபை விட ந்த குருமாருக்கே உரியதாயிருந்தது. பொது லே எந்தவிதமான பங்குமிருக்கவில்லை. பாகத் தொழிற்படும். இங்கே கூறியவற்றி வகித்ததானம் வேறு; இப்போது வகிக்கும் ஏனைய வகுப்புக்களைவிடத் திருச்சபை மிக யனாகத் திருச்சபையானது சிவில் அதிகாரி சில விதிவிலக்குகளைப் பெற்றுக்கொண்டது. ரிலிருந்து விதிவிலக்கும், திருச்சபைக் குரு சபைக்கோடு ஏற்படுத்துவதுமே. சடத் திருச்சபைச் சட்டமுண்டு. அவர்களை
ண செய்ய வேண்டும். அதற்கெனத் திருச்சி குரிய நீதிபதிகள் வழக்கை விசாரணை செய் எக்குப் புறம்பான திருச்சபைக்குரிய சட்ட பின் நியாயத் தீர்ப்புக்களையும் திருச்சபை ம் கொண்டதாயிருக்கும். திருச்சபைச் செல் ச்சபைச் சட்டம் முக்கியம் வாய்ந்ததாயிருந் துவும் அந்தஸ்து உடையதாய் விளங்கிற்று. ) சட்டம் இரண்டுக்கும் அடங்கிய வராயிருப் நிரூபித்தல் முதலிய விடயங்களிலே திருச் ந்தும் அதிகாரமுண்டு. இத்தகைய பலவிதப் மாணங்களின் பயனாகவும், மேற்கு ஐரோப் கார் திருச்சபை அதிகாரத்துக்கு மாத்திரமே = சபைக்கும் அரசியல் ஆட்சிக்கும் அடங்கிய
வருமானம் பெறுகிறது. திருச்சபை தனி ஒரு தமை பெற்றமை அது தானாக வரி விதித்துக்
ஏராளமான நிலம்புலமிருந்தன. இருந்தும் தமில்லாதிருந்தது. அதாவது அது வரிகளைக் ருந்தது. அதனால் அதற்கு நல்ல வருமானம் ம இந்த வருமானமே திருச்சபையின் அடிப் விரிந்து கிடக்கும் திருச்சபை நிருவாகத்தை திருந்தது. எனவே திருச்சபைக்குச் சொந்த கும் உரிமையைப் பெற்றது. இந்த வரி நிலத் கும். ஆனால் உண்மையாகக் கிடைக்கக்கூடிய றைவானதே.
மக்கள் நல்ல வழியில் நடப்பதற்கும் தீய ம் திருச்சபையே பொறுப்புடையதாயிருந்த பயும் பொறுப்பெடுத்து நடத்த வேண்டிய பிலிருந்து சர்வகலாசாலைப் படிப்புவரை அது வேண்டியிருந்தது. இதன் பயனாகவும், சமயப் =பை பெரிதும் பாதித்து வந்தது.
சட்டத்துறை, வரி விடயங்கள், கல்வி என் சபையானது சுவீகரித்துக் கொண்டது என ரம்பத்திலே ஐரோப்பாவில் சிறிய நாடுகள்

Page 41
மத்திய க
தேசங்களாக உருப்பெற்றுவந்தன. அவை இந்தச் சந்தடியிலே திருச்சபையானது அவற்றை எவ்வித போராட்டமுமில்லாம6 மானது சீரழிந்து குலைந்துகொண்டிருந் செயற்றிறமும் உள்ள ஒரே ஒரு தாபனம திருச்சபையும, அரசும் சமம். ஆனல் பலம் அதிகரித்தது. திருச்சபையில் அதி விடுவதாயிருந்தது. எனவே திருச்சபைக்( படக்கூடிய அவகிாசம் இருந்துகொண்டு டான பிணக்கு மத்திய காலப்பகுதி முழு யளவிலே அரசுக்கும், திருச்சபைக்கும் இருந்து வந்த போதிலும், இவை ஒன்று வந்தன. திருச்சபையும், அரசும், மக்களு பட்டன. திருச்சபை மனிதருடைய ஆ னுடைய இடம் நலத்தைக் கவனிக்கும் கிறது. திருச்சபையும், அரசும் ஒன்றுக்கொ யின் தலைவராக பாப்பாண்டவரையும், அ களுடைய உயிரின் நலத்தையும் உடலின் ந தார். பாப்பாண்டவரும், சக்கரவர்த்தியும், செய்வதற்குப் பதிலாக ஒருவரோடொரு வந்தனர். ஏழாம் கிரெகரி, மூன்ருவது போன்ற ஆர்வம் உள்ள பாப்பாண்டவர், துத் தள்ளிவிட்டு, சக்கரவர்த்தியும், அவரு பாப்பாண்டவர்க்குக் கீழ்ப்பட்டவர்களென் டவர் ஒருவருக்கே அதிகாரமுண்டெனவும் மேலானதென்ற கொள்கை திருச்சபை மி உருவாக்கப்பட்டது. சிவில் அதிகாரமும் ச பாண்டவர் கையில் ஒப்படைக்கப்பட்டட சரித்தே சக்கரவர்த்தியும் அவருடைய அ கோட்பாடு வலுப்பெற்றது. பின்னர் பதிஞ் வாக்கு அதிகரித்த படியால், பாப்பாண்ட கடுமையான கண்டனத்துக்குட்பட்டது. அ குருமார் மீது குற்றச் சாட்டு. ஐரோப்பா மும் மிக்க சிறப்புமுள்ள முதல் வருண்த்தல் யோகங்களை விலைகொடுத்து வாங்கவேண் மீது லஞ்ச ஊழல் சம்பந்தமான பாரதூர யிடையே இந்தநிலைமையைச் சீர்திருத்துவ மாரும் சில நடவடிக்கைகளை எடுத்ததுண்டு கூட ஊழல்கள் தீரவில்லை. அடிக்கடி அவை னிடத்துள்ள கெட்ட சுபாவங்கள் இருந்ே
உத்தியோகம் பெற லஞ்சம். திருச்சன கொள்ளப்பட்டன. இது பாவச் செயலென குருமாரும் பாப்பாண்டவர் சிலருங்கூட ! மேற்றிராணிப்பதவிகள் என்பன பெரிய வ பேராசையுள்ள சிலர் லஞ்சங்கொடுத்தும் ,

ாலக் கட்டம் 19
தனித்து நிற்கும் பலமற்றனவாயிருந்தன. பல சமூக சேவைகளைச் செய்ய முற்பட்ட ல் தனதாக்கிக்கொண்டது. ஏனெனில் சமூக த அக்காலத்தில் திருச்சபையே பலமும், ாக இருந்துவந்தது. சிவில் அரசாங்கத்துக்குக் காலப்போக்கிலே காரமும் பலமும் சிவில் அரசுக்குச் சவால் கும், சிவில் அரசுக்குமிடையில் பிணக்கு ஏற் வந்தது. அரசுக்கும் திருச்சபைக்கும் உண் வதிலும் நடைபெற்றதெனலாம். கொள்கை ஒப்புக்கொள்ளப்பட்டதொரு தொடர்பு றுக்கொன்று முரணுடையனவாகவேயிருந்து டைய நன்மைக்காகக் கடவுளாற்படைக்கப ன்ம லாபத்தைக் கவனிக்கும். அரசு அவ எனக் கிறித்தவக் கோட்பாடு, உறுதியளிக் ான்று ஆதாரமான தாபனங்கள். திருச்சபை |ாசின் தலைவராக சக்கரவர்த்தியையும் மக் நலத்தையும் கவனிக்குமாறு கடவுள் நியமித் இந்த நிலையை உணர்ந்து சமரசமாக வேலை வர் பிணங்கிக் கலகம் விளைத்துக்கொண்டு சின்னெசென்ட், எட்டாவது பொனிபேஸ் பழைய சமரசக் கொள்கையைத் துடைத் டைய அதிகாரிகளும் எல்லாவிடயங்களிலும் அறும், கடவுளின் பிதிநிதிகளாகப் பாப்பாண் வாதாடினர். பிற்காலத்தில் திருச்சபையே கச் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்திலே மயத்துறை அதிகாரமும் இறைவனுல் பாப் டியால், அவருடைய விருப்பத்தை அனு திகாரிகளும் பதவி வகிக்க வேண்டும் என்ற லைாம் நூற்றண்டிலே அரசனுடைய செல் வருடைய தீவிரமான இந்தக் கோட்பாடு தனல் இக்கொள்கை கைவிடப்பட்டது. ாவிலே அந்தக் காலத்திலே குருமார் செல்வ வராயிருந்தனர். அவர்கள் திருச்சபை உத்தி டியதாயிற்று. மத்தியகாலத்தில் இவர்கள் மான குற்றங்கள் சுமத்தப்பட்டன. இடை தற்காக பாப்பாண்டவர்களும், மேற்றிராணி .ெ பாராட்டுக்குரிய இந்நடவடிக்கைகளினுற் தோன்றின. பாதிரிமாரிடத்துக்கூட மனித த வந்தன. }ப உத்தியோகங்கள் வாங்கியும் விற்றும் த் திருச்சபை விதித்திருந்தது. ஆனல் பல இப்பாப கருமத்திலீடுபட்டனர். மடங்கள், ருமானங்களை உடையனவாயிருந்தபடியால், அப்பதவிகளைப் பெற முற்பட்டனர்.

Page 42
20
மேற்கு ஐரோ
வேறு துஷ்பிரயோகங்கள். கிறித்து ந வாழ்ந்து காட்டிய எளிய வாழ்க்கையைப் கூட ஆடம்பரமான லெளகீக வாழ்க்கை | பலர் வேட்டையாடுவதிலும், போர் செய் மனைகளில் எப்பொழுதும் விழாக்களில் போன்ற சேவைகளுக்குக் குடிகளிடமிரு சிறிய குருமார் மீது குற்றஞ்சாட்டப்பட
இக்குற்றச்சாட்டுகள் செய்யப்பட்டபே வில்லை. ஆனால் குறிப்பிட்ட சில திருச்சனை குற்றங்களுக்காளாயினர் என்பது நிரூபி குருமாரும் காம இச்சை சம்பந்தமான 6 காலப் பிற்பகுதியில் எழுதிய இலக்கியங்.
திருச்சபைக் கோட்பாடுகளையும் அ குருமாரின் குறைபாடுகளை மத்தியகாலத் குருமாரும், திருச்சபையில் உயர்பதவி குருமாரின் ஒழுக்கங்களைக் கண்டிக்கும் | தகாத முறையில் நடந்துகொண்டால் அது ஏதுமில்லையென கருதப்பட்டது. ஆனால் னம் பொருத்தமற்றது. ஏனெனில் அக் பவித்திரமானவை, மாறாத தன்மையுரை தெய்வ நிந்தனை செய்வோராகக் கருதப் பலம் பொருந்திய ஆயுதங்களைக் கொண் திருச்சபை விரோதிகள்; அவர்களைச் . மற்றவர்கள் எவ்வித தொடர்புங் கொள் பீடிக்கப்பட்டவர்போல ஒதுக்கி வைத்த . அவர்களைப் பொதுசன விரோதிகளென வாங்கிற்று.
கொடூரமான அடக்குமுறை அட்டூழி. அபிப்பிராயம் இருந்து வந்தது. இத்தா போதிலும் தெய்வ நிந்தனையும் திருச்சா இருந்தே வந்தது. திருச்சபைச் செல் எங்காவது ஒருவர் மனத்துணிவோடு த தியே வந்தார். இவ்வாறு ஐரோப்பாவி காட்டிய வேத விரோதிகளைப்பற்றி ! ஐரோப்பாவின் இக்காலச் சிந்தனை வர
அல்பிஜென்சியர். தனிப்பட்ட வேத, மக்கள் ஒருசேரத் திருச்சபையை எதிர் முறை பெரிய பிரதேசத்தில் பரவித் தி தகைய கூட்டான வேத நிந்தகரில் , தோன்றிய அல்பிஜென்சியர் பிரான்சின் | லிக்க சமயத்தின் உயிர்போன்ற புனித பாப்பாண்டவர் திருச்சபைத் தொடர்பு துணைப் பயன் தரவில்லை. எனவே 1208 பாண்டவர் இவர்களுக்கெதிராகச் சமய

பிய சரித்திரத்தின்
'தர் அவருடைய அப்போஸ்தலர் என்போர் பின்பற்றாமல் உயர் பதவி வகித்த குருமார் நடத்தினர் எனக் குற்றஞ் சாட்டப்பட்டனர். வதிலும் ஈடுபட்டனர். உல்லாசமான அரண் ஈடுபட்டு வாழ்ந்தனர். விவாகம், மரணம், ந்து அதிகம் வரி வசூல் செய்தனர் என்றும் டது. தும் இவை உண்மையென்று நிரூபிக்கப்பட ப உத்தியோகத்தர் பாரதூரமான லெளகீகக் க்கப்பட்டதாகக் கொள்ளலாம். துறவிகளும், பிடயங்களில் ஈடுபட்டனர் என்பதை மத்திய கள் பெரிதும் ஒப்புக்கொள்ளுகின்றன.
மைப்பையுங் கண்டித்தல் சமயவிரோதம். திலே வாழ்ந்த நேர்மைமிக்க ஆசாரசீலரான வகித்த உத்தியோகத்தரும் கண்டித்தனர். போக்கு அனுமதிக்கப்பட்டது. சில குருமார் நனைக் கண்டிப்பதால் திருச்சபைக்கு இழுக்கு திருச்சபைக் கோட்பாடுகட்கு மாறான கண்ட கோட்பாடுகள் கடவுளால் ஆக்கப்பட்டவை, உயவை. அக்கோட்பாடுகளைக் கண்டிப்போர் பட்டனர். அவர்களுக்கெதிராகத் திருச்சபை -டிருந்தது. இத் தெய்வ நிந்தனை செய்வோர் சமயப் பிரதிட்டஞ் செய்தது. அவர்களோடு ளக்கூடாதென அவர்களைத் தொழுநோயினாற் து. திருச்சபை அவ்வளவில் நின்றுவிட அரசு க் கைது செய்து அக்கினியிலிட்டு உயிரை
பஞ் செய்தபோதிலும் திருச்சபைக்கு மாறான கைய கொடுமையான அடக்குமுறை நிலவிய பைக்கு மாறான இயக்கமும் மத்தியகாலத்தில் ல்வாக்குச் சர்வவியாபகமாயிருந்தபோதிலும் மது சொந்த அபிப்பிராயத்தை வெளிப்படுத் "ன் மூலை முடுக்குகளில் அவ்வப்போது தலை இங்கே கூறவேண்டியதில்லை. இத்தகையோர் லாற்றிலே கெளரவமான இடத்தை வகித்தனர். நிந்தகர் ஒருபுறமிருக்க பெருந்தொகையான த்ததுமுண்டு. இவர்களுடைய கொள்கை பல ருச்சபைக்கு ஆபத்தை உண்டாக்கிற்று. இத் பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே தெற்குப்பாகத்தில் பரவினர். இவர்கள் கத்தோ தச் சடங்குகளைக் கண்டித்தனர். இவர்களைப் பரிமைகளிலிருந்து நீக்கிவைத்தார். அது அத் இல் மூன்றாவது இன்னொசெண்ட் என்ற பாப் பப் போர் தொடுத்து இவர்களுக்குப் பெரும்
பப் போவது இன்வைத்தார் அவர்களைப்

Page 43
மத்திய கா
இன்னல்களை உண்டாக்கிப் படுகொலைகள் விசாரணை மன்றான சமயத் தண்டனை மல் சமய நிந்தகர்களின் அபிப்பிராயங்களை வி களிலிருந்து எட்டுணையும் விலகினவர்களும் உரிமை வழங்கப்பட்டது. இவ்வாறு அல் பின்னர் இந்த நீதிமன்றம் திருச்சபையின் நிறுவப்பட்டது. இது பின்னர் கொடுபை தாபனமாய் விளங்கிற்று.
அல்பிஜென்சியக் கலகம் மிகக் கொடுமை அவ்வப்போது திருச்சபைக்கு மாறான வே நூற்றாண்டிலே ஜோன் வைக்கிளிப் என்பவ மான ஓர் இயக்கத்தை உண்டாக்கினார். க பண்ணுவதற்குக் குருமார் தேவையில்லை கத்தை மடிப்பதற்குப் பல சகாப்தங்கள் . ஜோன்ஹுஸ் என்பவர் குருமாரின் ஆதிக் கத்தை உண்டாக்கினார். 1415 இல் இவரை இருந்தும் பல தலைமுறையாக அவர் துவக்
புதிய கருத்துக்களும், சக்திகளும். மத்திய கூட்டுப் புரட்சிகளும் வேறு பல் குறியீடுக செல்வாக்கு மாறுகிறதென்பதைத் தெளிவ சக்திகளும் திருச்சபைக்கெதிராகத் தோ போக்கும். வழியுரிமையும் மாறப்போகின்ற களுக்கு ஏது எவையென்பதையும், எவ்வா மலர்ச்சியென்ற மேனாட்டு நாகரீகப் பண்ல
சேவைமா மத்தியகாலத்திலே திருச்சபையானது முறையை உடையதாயிருந்தது. சமுதாயத் எல்லாம் குழப்பமும் மயக்கமுமாகவேயிரு, சேவைமானியமெனப்பட்டது. இதற்கு அக யாது. ரோமன்பூமியில் வாழ்ந்ததும் கலட் இளம் சமூகமொன்று செய்த முதல் முய அரசியல் தாபனங்களின் மொத்தமான , குறிப்பிடலாம்.
ஆட்சியாளரும் ஆளப்படுவோரும். ஐரோ களுக்கேற்றவாறு வித்தியாசப்பட்டபடியால் வருணிக்க முடியாது. இந்த முறையிலே முக் ஒரு வகுப்பினர் ஆளும் வகுப்பினர். நிலம் ( தது. ஆளப்படுவோர் அந்த நிலத்தில் பயிர் படியால், சமூக அமைப்பு நிலத்தின் பா பட்டது. ஆட்சியாளர் ஆயுதமுடையவரா கூட்டத்தையுடையவராயுமிருந்தனர். ஆளம் வேலைசெய்யும் பரம்பரைப் பாட்டாளி ம போலப் பெரிய பிரதேசத்தின் நிர்வாகத். வொரு சிறிய நிலப் பிரபுவும், தனக்கு மே

Tலக் கட்டம்
21
புரிந்து வெற்றியீட்டினார். பின்னர் விசேட Tறம் ஒன்றை ஏற்படுத்தினார். எஞ்சியுள்ள விசாரணை செய்யவும், வைதீகக் கோட்பாடு க்கு முன்மாதிரியான தண்டனை விதிக்கவும் பிஜென்சிய வேத நிந்தனையை அடக்கிய ன் அடக்குமுறைக்கருவியாக நிரந்தரமாய் மக்கும், மத வெறிக்கும் பேர்போன ஒரு
-யான முறையில் அடக்கப்பட்டபோதிலும், பறு இயக்கங்கள் தலைகாட்டின. பதினாலாம் பர் இங்கிலாந்திலே திருச்சபைக்கு விரோத கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே பேரம் யன்று அவர் போதித்தார். இந்த இயக் சென்றன. இதன்பின்னர் பொஹீமியாவிலே க்கத்துக்கெதிராக இத்தகையதொரு இயக் க் கம்பத்திலே கட்டித் தீக்கிரையாக்கினர். கிய இயக்கம் மக்கள் மனதில் இருந்த ப காலத்துக்குப் பிற்பகுதியிலே இத்தகைய களும் திருச்சபையின் பழைய இணையற்றம் பாக்கின. அத்துடன் புதிய கருத்துக்களும் ன்றின. இவையெல்லாம் மத்திய காலப் மனவென்பதைக் காட்டின. இந்த மாற்றங் று இவை உண்டாயினவென்பதையும் மறு ஒப ஆராயும்போது குறிப்பிடுவோம்.
னியமுறை திடமான ஆச்சரியப்படத்தக்க ஒழுங்கு திலே அத்தகைய ஒழுங்கு இருக்கவில்லை. ந்தன. சமுதாயத்திலுள்ள இந்த நிலையே ச்சொட்டாக வரை விலக்கணம் கூறமுடி. பபற்ற மிலேச்சத்தன்மையிலிருந்ததுமான ற்சியில் அடங்கிய பொருளாதாரச் சமூக தன்மையெனவே இதனைச் சுருக்கமாகக்
5 இரண்த்தைகள் பிரதேசம்
-ப்பிய சேவை மானிய முறை பிரதேசங் ல், இலேசான வார்த்தைகளிலே அதனை க்கியமாக இரண்டு வகுப்பினர் இருந்தனர். முழுவதும் இவர்களுக்கே சொந்தமாயிருந் - செய்தனர். நிலந்தான் செல்வமாயிருந்த த்தியதையைக் கொண்டே நிர்ணயிக்கப் -யும் பரம்பரையாக வந்த ஒரு வீரர் ப்பட்டோர் ஆயுதமற்றவராயும் நிலத்தில் க்களாயுமிருந்தனர். அரசாங்கம் இன்று தை மேற்கொண்டதாயிருக்கவில்லை. ஒவ் லுள்ள ஒரு பிரபுவுக்குக் கீழ் கொள்கை

Page 44
22 மேற்கு ஐரோ
யளவிலேயடங்கியவராயும் தன்னுடைய தார். பிரபுக்களெல்லாருக்கும் தலைவனுக நிலப்பரப்புக்கள் ஆயிரக்கணக்கில் ஒன். கிற்று.
பண்ணைநில உரிமை. சேவை மானிய பண்ணையாகவிருந்தது. இது இங்கிலாந்தி உள்ள " மேனர்' என வழங்கப்பட்டது. யில் செய்கை பண்ணினர். இப்பண்ணை இவர்களை நிலப்பிரபு நேரடியாகவோ, பி இந்த நிலப்பிரபு இராணுவத் தலைவராக துக்கு வெளியே பிரத்தியேகமான தமது வாழ்ந்தார்.
மத்தியகாலத்தில் நிலவிய சமூகம் வி யிருந்த உரோமன் ராச்சியத்தில் புலம் சிலாவிய குடிகளும் அரைகுறையாகப் பு சேர்ந்துகொண்டபடியால், அந்த ராச்சி மாணஞ் செய்ய வேண்டியதாயிற்று. ஏ உரோம நாகரிகம் புதிய மிலேச்சர்கள் சீர்திருத்தமில்லாததொரு விவசாய அன வலோற்காரமாக நிலத்தைப் பிடித்துக்கெ தில் விவசாயஞ் செய்யவேண்டியதாயிற் பொருளாகவோ வழங்கப்பட்டது. பணமி இந்த ராணுவ வகுப்பினரே விசேட ச பாட்டாளிகள் தமது எசமானரின் செ அடிமைகளின் பரம்பரையான உரிமைக சமயம் கிராமத்துக்குக்கிராமம் வித்திய அடிமைகள் தட்டுமுட்டுச் சாமான்கள் எ திலும் எசமானர் அவர்களைச் )Cשמן (60שJחL- சேவைமானிய முறை-சங்கிரகம். ே முறை, ஆயுதந்தாங்கிய நிலப் பிரபுக் தொடர்புகளுக்கு அதுவரைவிலக்கணம் கிடையிலுள்ள பரஸ்பாக் கடமைகளை அ வது ஆட்சியாளரிடையேயுள்ள சிக்கல டது. சுருக்கமாகக் கூறுவதானுல் சேவை யச் சமூகத்தையும், அதன்பயணுகப் பரீட் அரசியல், பொருளாதார சமூகத் தாபன
பட்டினங்: மத்தியகாலத்து முதல் ஐந்து நூற்ரு மானியமுறை என்ற சீரற்ற சமூக அன புதிய ஓர் அமிசம் உருவாயிற்று. அது தாபனத்தையும் ஒரு சோப் பாதித்த வியாபாரமும் கைத்தொழிலும் உண்டா மாகக் கூடித் தமது வாழ்க்கை முறைக்

பிய சரித்திரத்தின்
நிலத்தில் சர்வாதிகாரமுடையவராயுமிருந் ஓர் அரசனிருந்தான். இத்தகைய சிறுசிறு சேர்ந்த சமூகமாகவே ஐரோப்பா விளங்
அமைப்பின் சமூகப் பொருளாதார அலகு லே பண்ணை உரிமைப் பகுதியென்ற பொருள் இப்பண்ணையைப் பண்ணையாளர் கூட்டுமுறை வேலையாட்கள் கிராமங்களிலே வாழ்ந்தனர். ாதிநிதிகள் மூலமாகவோ ஆட்சி செய்தனர். பும் எசமானகவும் இருந்தார். இவர் கிராமத் கோட்டையிலே அல்லது பண்ணை இல்லத்தில்
வசாய சமூகம். ஆரம்ப மத்தியகாலத்திலே பெயரும் தன்மையுள்ள ஜெர்மன் குடிகளும் லம்பெயர்ந்து வந்த அவ்வினத்தவரும் வந்து யத்தின் விவசாய அமைப்பைப் புனர் நிர் ற்கனவே சீரழிந்து வந்த உயர்பண்புடைய ரின் வருகையால் முற்முக நிலைகுலைந்தது. மப்பு உருவாயிற்று. இராணுவ வீரர் சிலர் ாண்டனர். ஏனையோர் வாரத்துக்கு அந்நிலத் று. வாடகை சரீர உழைப்பாகவோ, விளை ல்லாதபடியால் இம்முறை நிலவிற்று. எனவே லுகை அனுபவிக்கும் பிரபுக்களாயிருந்தனர். ால்லுக்கடங்கி அடிமைகளாக வாழ்ந்தனர். ள் இடத்துக்கிடம் வித்தியாசப்பட்டன. சில ாசப்பட்டன. இந்த உரிமைகள் அவர்களை ன்ற நிலையிலிருந்து சற்றே உயர்த்தினபொழு ாமலிருக்கவில்லை.
Fவைமானியம் பல சிக்கல்களையுடையதொரு 5ளுக்கும், பாமர மக்களுக்குமிடையிலுள்ள கூறினலும், ஆண்டான் அடிமை என்போருக் து விசேடமாகக் கருத்திற்கொண்டது. அதா ான சட்டத்தொடர்புகளைக் கருத்திற்கொண் மானிய முறை புராதனமானதொரு விவசா சார்த்தமாய் உருவான மாற்றத்துக்குட்பட்ட
ங்களையும் குறிப்பிடுகிறது.
5ள் உருவாதல்
ண்டுகளிலே மேற்கு ஐரோப்பாவில் சேவை மப்பு இருந்துவந்தது. கி. பி. 1000 வரையில் சேவைமானிய அமைப்பையும், திருச்சபைத் 7. இதுவே பட்டினங்களின் தோற்றமாகும். வே பட்டினங்களில் உள்ள மக்கள் ஒரு சங்க கு அவசியமான வசதிகளை உண்டாக்கி அவற்

Page 45
மத்திய க
றைப் பெருக்கவும், வியாபாரிகளுக்கு மாரு தாபித்துக்கொண்ட பிரபுக்களின் ஆதிக்க பலத்தையுங் கொண்டு விடுவிக்க முயலவு ணுவ வகுப்பாரின் கொடுங்கோன்மையிலி டும் முயன்றனர்.
கி.பி. 1000 இன் பின்னர் பட்டினங்கள் கள் தோன்றவே விவசாயத்தோற்றமளித் இங்குமங்குமாகச் சிதறிக்கிடந்த கோட்ன யறியாமலே தம்மிலும் பார்க்கச் செல்வ சிறந்து வரும் ஒரு நகர வகுப்பினர் உரு யைக் கண்ட சேவை மானிய முறையில மறைந்து போகவில்லை. மற்றவர்காணும் 6 கொள்ளவுமில்லை. பொருளாதாரத்துறையி செல்வாக்கை இழந்தனர். நகர வாசிகள் எழுப்பி அவர் தமது நகரைக் காவல் செ யாகப் பெருக்கிக் கொண்டனர்.
மத்தியகால நாகரிகத்தைப் பட்டினங்க பெருகின. புதிய புதிய நடவடிக்கைகளிே னிரண்டாம் பதின்மூன்ரும் நூற்ருண்டுகள நிலையடைந்தது. கலையும் வாழ்க்கை முன பெற்றனவென்றும், இத்தகையதொரு பன யாகவே உருவாக்கப்படுகிறதென்றும் இக் தத்துவ அறிஞரும், கலாவிற்பன்னரும் க முதற் கட்டத்திலே மத்திய காலப் பண்ப பதை இங்கு ஆராயவேண்டியதில்லை. ந உள்ள அமைப்புக்குள்ளே இப்பட்டினங்: அறையிலும் எவ்வளவு பங்கு பெற்றன எ பட்டினங்கள் சுய ஆட்சியை வளர்த்தன சேவைமானிய முறை நகராட்சிக்கு ம ஆபத்தையுண்டாக்கிவந்ததாலும், நகரங்க எங்கெங்கே நகரம் உருவாயிற்ருே அங்கெ பிரபுக்களிடமிருந்து உரிமைச் சாதனங்க இதன்பயனக முன்னராகப் பெறக்கூடி சந்தர்ப்பம் வாய்த்தபோதெல்லாம் இவ்வா டன. சில நகரங்கள், விசேடமாக இத்த ஈற்றில் தனிப்பட்ட குடியாட்சியுள்ளனவா இருந்து அவை தோன்றினவோ அவற்றின் இங்கிலாந்து, பிரான்சு போன்ற நாடுகளிே மலும் அரசனுடைய அதிகாரத்தைக் கட்ட துக்கு அனுகூலமான சமாதானத்தை அ அவனுக்கு இவை ஆதரவளித்தன. கலகம் யிருந்த பிரபுக்களால் இந்தச் சமாதானத் சேவைமானிய முறை ஆட்சியைப் படி யொன்றை நிறுவுவதில் பட்டினங்கள் டெ போலவே பட்டினவாசிகளும், தமது சு

ாலக் கட்டம் 23
ரக நிலத்தின் சொந்தக் காரராகத் தம்மைத் த்திலிருந்து தம்மைத் தம்மாலான எல்லாப் ம் முயற்சி செய்தனர். பிரபுக்களென்ற இரா ருந்து தம்மை விடுவிக்க அவர்கள் ஆனமட்
பெருகுதல். ஐரோப்பாவெங்கும் பட்டினங் த நாட்டின் கோலம் படிப்படியாக மாறிற்று. டகளிலே வசித்துவந்த பிரபுக்கள், தம்மை ம், பண்பாடு, ராணுவ பலம் என்பவற்றல் வாகி வருவதை அறிந்தனர். இந்த நிகழ்ச்சி Dமைந்த இராணுவத் தலைவர் உடனடியாக வகையில் தமது ஆதிக்கத்தைக் குறைத்துக் லும் அரசியல் வகையிலும் அவர்கள் தமது
முன்னேறினர். உயர்ந்த பெரிய சுவர்களை ய்தனர். வளத்தையும் அறிவையும் படிப்படி
ள் உச்ச நிலைக்கு உயர்த்தின. பட்டினங்கள் ல நகரவாசிகள் ஈடுபட்டனர். அதனுல் பன் ரிலே மத்திய காலச் சமூகப் பண்பாடு உச்ச றைகளும் இக்காலத்திலே ஓர் இணைப்பைப் ன்பு சரித்திரத்தில் மனிதனல் மிக அருமை கால ஆராய்ச்சியாளர் பலர், விசேடமாகத் ருதுகிருரர்கள். பட்டினங்கள் வளர்ச்சியுற்ற ாடு எவ்வளவு சிறப்பாக மலர்ச்சியுற்றதென் மது நோக்கம் மத்தியகாலப் பின்னடியில் கள் அரசியல் துறையிலும், பண்பாட்டுத் ன்பதைக் குறிப்பிடுவதே. எ. முதலில் அரசியல் பங்கை ஆராய்வோம். ாருயிருந்ததனுலும், நகர வாழ்க்கைக்கே ள் தன்னுட்சி முறையொன்றை உருவாக்கின. 1ல்லாம் தன்னுட்சி முறையும் உருவாயிற்று. ளை அவை வலிந்து பெற்றுக் கொண்டன. ய சுதந்திரங்களைப் பெற்றன. பின்னர் று பெற்ற உரிமைகளை விஸ்தரித்துக்கொண் ாலி, ஜெர்மன் ஆகிய தேசத்து நகரங்கள் யின. எந்தச் சேவைமானிய அமைப்புக்குள் ா செல்வாக்கிலிருந்து முற்ருய் விடுபட்டன. லே தோன்றிய நகரங்கள் அறிந்தும் அறியா டியெழுப்பத் துணையாயின. தமது சுபீட்சத் ாசனே கொடுக்கக்கூடியவனுயிருந்தபடியால் விளைத்து யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டே த்தை நிலை நாட்ட முடியாதிருந்தது. டிப்படியாக நீக்கி அரசுக்குட்பட்ட ஆட்சி பரிதும் உதவி புரிந்தன. நிலப்பிரபுக்களைப் பநல விடயங்களைக் கருத்திலே கொண்ட

Page 46
24 மேற்கு ஐரோ
போதிலும் தமது உடனடித் தேவைகளு கூடியதாயிருந்தது. ஏனெனில் நடைமு முறைக்குப் பதிலாக உறுதியுள்ளதொரு ளாதார, சமூகச் சக்திகளின் பிரதிநி, காரணமாகும். இவ்வாருரன ஆட்சிமாற். வத்தை எடுத்தது. இது புரட்சிகரமான யிருந்தவை பட்டினங்களே.
பட்டினங்களின் புதிய நடவடிக்கைகள் கள் பண்பாட்டுத் துறையிலும் நல்ல பங் கிய இடத்திலே மதில்களுக்குள் அடங்கி ஒருவரோடு ஒருவர் நெருங்கிய உறவுெ அவர்கள் தத்தம் சுயநலம் காரணமாக நன்மைக்கேதுவான திட்டங்களைச் செய புதிய புதிய நிலைமைகளுக்கேற்ற நட யிருந்ததால், அவர்களுடைய அறிவும் சு திலீடுபட்டனர். அதன் பயணுக அயற்பட் செல்வத்தையும் அனுபவத்தையும் பெற பதனிட்டோரும், ஆயுதங்களைச் செய்ே பத்திசெய்து கெளரவமும், அதிகாரமும்
பட்டின இயக்கத்தினுல் மனுேபாவம் பரீட்சார்த்தமானது. மேலும் அவர்கள் கிடைத்தது. அரசியல், பொருளாதார யிலும், ஆன்மீகத் துறையிலும், பழைய கூடியதாயிருந்தது. இஃது இவ்வாறு செ யில்லை. செல்வம் தேடவும், பிழைப்புக்கு களைப் பயன்படுத்தியவர்கள் தத்துவ ச புதிய முறைகளைப் பயன்படுத்தியமை 6 அனுபவங்களையும், பிரச்சினைகளையும் ! வெளிப்படுத்துவதே தத்துவ சாத்திர வதற்கு முன்னல் நிலைபேருரன தொரு வி னுடைய போக்குக்கேற்றவாறு ஒரு தத் போலவே வியாபாரத்தை அடிப்படைய தனது பிதிரார்ஜிதமாக வந்த பழக்க தனக்குச் சொந்தமானதொரு இலட்சி கொரு நிலையிலே பண்பாட்டுத் துை இருக்குமென்பதை நமது மறுமலர்ச்சி
தனிக்கிறித்தவக் குடும்பமென்ற ஐ.ே யுடையதாயிருந்தது. மத்தியகாலத்து தொகுத்துக்கூறிய இந்தப் பட்டியலில் வளர்ச்சியைக் குறிப்பிடவேண்டும். ஐே யிலும் ஒரே அலகாயிருந்தபோதிலும் அ தாயிருந்தது. இவர்கள் தமக்குப்பிதிர விரும்பவில்லை. மேலும் தமது மொழி துறையில் ஐரோப்பா ஒன்று பட்டிரு இனங்களையுட்ையதாயிருந்தது. இன்று

பிய சரித்திரத்தின்
}க்கு அப்பாற்பட்ட பலனை அவர்கள் பெறக் றையிலிருந்த அநாகரீகமான சேவைமானிய
அரசாங்கத்தை அமைப்பதற்கேற்ற பொரு களாக அவர்கள் இருந்தமையே இதற்குக் ம், மத்தியமயமான முடியாட்சி என்ற உரு தொரு தாபனம். இதற்கு முக்கிய காரணமா
" விரிவான அனுபவத்தைக்காட்டிற்று. நகரங் கை வழங்கின. பட்டின எல்லைக்குள்ளே குறு வாழ்ந்தபடியால் பெருந்தொகையான மக்கள் காண்டு வாழ வேண்டி நேரிட்டது. அதனல் ஒருவரோடொருவர் பிணக்குற்றும், பொது ற்படுத்தியும் வாழவேண்டியதாயிற்று. மேலும் வடிக்கைகளை ஆலோசித்து எடுக்கவேண்டி ர்மைபெற்றது. சில நகரவாசிகள் வியாபாரத் டினங்களுக்கும் வெளிநாடுகளுக்குஞ் சென்று ருரர்கள். சீலை நெசவு செய்தோரும், தோல் தாரும், திருத்தமான விளைபொருள்களை உற்
பெற்றனர். மாறுதல். பட்டினவாசிகளுடைய வாழ்க்கை T செய்த கடும் வேலைக்கு நல்ல செல்வம் ம் என்ற விடயங்களிலேயும், அறிவுத்துறை வழக்கங்களை மீறிப் புதிய முறைகளைக் காணக் ல்லாமல் வேறு வகையிற் செல்வதற்கு இடமே கு வழிதேடவும் சுதந்திரமாகப் புதிய முறை Tத்திரம், சமயம் என்ற துறைகளிலும் அதே வியப்பன்று. மனிதன் தனது நெருக்கடியான உணர்ச்சி வகையிலும், அறிவு வகையிலும் ழம் சமயமுமாகும். பட்டினங்கள் தோன்று விவசாயச் சமுதாயமிருந்துவந்தது. அது தன் எவத்தையும் சமயத்தையும் உருவாக்கும். அது ாகக் கொண்ட சலனமுள்ள பட்டின சமூகம் வழக்கங்களைக் கண்டிப்பாக ஆராய்வதோடு, யத்தையும் உருவாக்கியிருக்கும். இத்தகைய Dயில் ஒரு கலப்பும், உருவாகுந்தன்மையும் அத்தியாயம் எடுத்துக்காட்டும். rாப்பியச் சமுதாயம் பல தனித் தேசங்களை ஐரோப்பாவின் சிறப்பான அமிசங்களைத் பட்டினங்களின் எழுச்சிக்கு முந்திய ஒரு ாப்பா சமயவகையிலும், திருச்சபை முறையி து பல இனமக்களைத் தன்னகத்துக் கொண்ட ‘ர்ஜிதமாகப் பெற்ற பண்பாட்டைக் கைவிட யைக் கைவிட விரும்பாதிருந்தனர். சமயத் தாலும், சுதந்திரமாகச் செல்லவிரும்பிய பல நாம் தேசீய இனம் என்று கூறுவதுபோன்ற

Page 47
மத்தியகால
இனம் அக்காலத்திலே இல்லாதிருந்தபோதி திலேதான் உருவானதென்று கூறலாம், ஒற். யர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர், ஜெர்மா6
Ll-L6T.
பட்டின வாசிகளே தேசீயத்தைப் பரப்பி உருவாகி வந்தபோதிலும், தேசீயம் என்ற ெ அனுசரணையான போட்டியும் தோன்றவில்ை ரீதியில் உள்ள திருச்சபையோ, இராணுவ உயர்த்திக் காட்டிய சேவைமானிய முறை( தொடர்பைப் பெறவில்லை. குருமாரும் பிரபு தனர். இவர்கள் சலுகைபெற்ற உயர் வகுப் ளைச் சுரண்டி வாழ்பவராயிருந்தபடியால் 1 நிலையில் வைக்கப்பட்டனர். ஆனல் நகரவாசி ரண மக்களிடையிலிருந்தே தோன்றியவ அடிப்படை இங்கேதான் காணவேண்டும். நா சியை உடையனவாயின. பட்டினங்களின் எ கள் திட்டமான ஒரு பண்பைப் பெற்றன அரங்கிலே முக்கியமான இடத்தை வகித்தன

க் கட்டம் 25
லும், இன்றைய தேசிய இனம் அக்காலத் றுமையான கிறித்த சமூகத்தில் இத்தாலி aரியர் முதலிய தேசீய இனங்கள் காணப்
னேர். மத்தியகாலத்திலே தேசீய இனம் வறி அப்போது உண்டாகவில்லை. அதற்கு ல. கிறித்தவ அடிப்படையிலே சர்வதேச த்தைச் சேர்ந்த ஒரு ஆட்சி வகுப்பை யோ தேசீய இனத்தோடு உடனடியான க்களும் தேசீயத்துக்கு மாமுனவராயிருந் பைச் சேர்ந்தவர்களாய் பாட்டாளி மக்க பாட்டாளி மக்களிலும் பார்க்க உயர்ந்த சிகளின் நிலை அஃதன்று. இவர்கள் சாதா ர்கள். எனவே தேசீய இனத்துக்கு ளடைவிலே பட்டினங்கள் தேசீய உணர்ச் ழுச்சியோடு ஐரோப்பியத் தேசீய இனங் : மத்திய கால இறுதியில் ஐரோப்பிய

Page 48
மூன்றாம் மேற்கு ஐரோப்பிய சரி
அல்லது ம
மறுமலர்ச்சிக் காலம் மத்திய கால மேற்கு ஐரோப்பிய நாகரிகத்தின் ! என்றழைக்கப்படும். செம்மொழிக் கா புனர் நிர்மாணஞ் செய்யப்பட்டதெனக் கப்பட்டது. ஆனால் இந்த அபிப்பிராய் கொள்வதில்லை. இந்தக் காலம் இதற்கு காலத்திலிருந்து இது பிரிந்துவிடவில் இந்தக் காலம் படிப்படியாகப் பல ம. இலக்கியமும் கலையும் புனருத்தாரண யன்றி அதுவே இக்காலத்தின் தனி சொல்லைப் போலவே மறுமலர்ச்சி என் டது. மறுமலர்ச்சி 1300 துவக்கம் 150 பாவின் சில பகுதிகளைப் பொறுத்தவ 1600 வரை கூடப் பரவியுள்ளது. கால ஏனெனில் ஐரோப்பாவில் எல்லாப்பகு நிகழ்ந்ததில்லை.
மறுமலர்ச்சி ஒன்பது தலைப்பின்கீழ். அமிசங்களாகப் பிரித்து ஆராய்ந்தோ அமிசங்களாகப் பிரித்து ஆராய்வோம். அடிகோலுகிறது. அதுவே மறுமலர்ச் சியை ஒன்பது தலைப்பின் கீழ் வகைப் போக்குவிரிவடைந்தது. சமயம், திருச் கள் பற்றிய புரட்சி இன்னும் அதிகம் கு நகரவாசிகள் லெளகீகப் பிரச்சினைகளி போக்குக்கு இயைந்தவாறு உலக வா அவர்களைச் செயலிலே ஈடுபடுத்திற்று. நடைபெற்றது. லெளகீகவிடயங்களை | துள்ளது. எனவே மறுமலர்ச்சி நக. எனவே மறுமலர்ச்சியின் ஒன்பது வாழ்க்கையிலிருந்து விரிந்த அமிசங்க
வியாபாரம் கைத்தொ பட்டின வாழ்க்கை கி. பி. 1000 - பட்டினங்கள் ஆரம்பத்திலிருந்து விய றன. மறுமலர்ச்சிக் காலத்திலுண்டா சரித்திரத்திலே பிந்திய கட்டத்து வர யத்தை ஆராயுமிடத்து கி.பி.1300 க் பற்றிய ஒரு எல்லைக் கோட்டைக்கீறி

அத்தியாயம் திரத்தில் இரண்டாவது கட்டம் பமலர்ச்சிக் கட்டம்
ந்திலிருந்து பிரிந்த கடுமையான பிரிவன்று. இரண்டாவது கட்டம் மறுமலர்ச்சிக் கட்டம் லத்து இலக்கியமும், கலையும் இக்காலத்திலே கொண்டே இப்பெயர் இக்காலத்துக்கு வழங் த்தை நடைமுறைத் தலைமுறையினர் ஏற்றுக் முந்திய காலத்தின் தொடர்ச்சியே. முன்னைய லை. பலவிதப்பட்ட செல்வாக்குகளின் பயனாக ற்றங்களுக்குட்பட்டது. செம்மொழிக்காலத்து ஞ் செய்யப்பட்டமை ஒரு முக்கிய சம்பவமே ப்பெருஞ் சம்பவமன்று. மத்தியகாலம் என்ற ற சொல்லும் பொது வழக்கிலே நிலைத்துவிட் 0 வரையுள்ள காலத்தைக் குறிக்கும். ஐரோப் ரையில் இது சில சமயம் 1550 இல் இருந்து ங்கள் முன்பின் எல்லை கடந்து அமைவதுண்டு. நதிகளிலும் ஒரே கால எல்லையில் இயக்கங்கள்
- மத்தியகாலப் பண்பை மூன்று முக்கியமான ம். மறுமலர்ச்சி விடயமாகவும் இவ்வாறே பல மறுமலர்ச்சி சீர்திருத்தம் என்ற இயக்கத்துக்கு சியைப் பிரிக்கும் அமிசம். எனவே மறுமலர்ச் படுத்தி ஆராய்வோம். இக்காலத்தில் லெளகீகப் சபை என்பவற்றின் அலெளகீகமான போதனை வங்கவில்லை. பட்டின நாகரிகம் முன்னேறிற்று. ல் பெரிதும் ஈடுபட்டனர். கிறித்தவக் கருத்தின் -ழ்வானது மக்களுடைய கருத்தைக் கவர்ந்து இது மத்தியகாலத்தில் இல்லாத அளவு அதிகம் வலியுறுத்தும் போக்கு நகரங்களிலிருந்தே வந் - இயக்கமேயென்று கூறுவதிலும் தவறில்லை.
வகையான அமிசங்களில் நகரவாசிகளின் ளெனவே இங்கு ஆராயவிரும்புகிறோம்.
ழில் என்பவற்றின் அபிவிருத்தி ஆண்டில் ஆரம்பமானதெனக் கூறினோம். இப் ாபாரம் கைத்தொழில் என்பவற்றால் சிறப்புற் அ இந்நடவடிக்கைகள் பட்டின வாழ்க்கையின் லாறெனவே கொள்ளலாம். இப்போது இவ்விட தப் பின்னரும் முன்னருமுள்ள வியாபாரத்தைப் விடமுடியாது. வியாபார விருத்தி இடையறாத
26

Page 49
மறுமலர்ச்சிக் க
தொடு முயற்சியாகும். எனவே அதை அவ்வா காலத்திலே நிலவிய பண்டங்களின் உற்பத்தி, களையும் ஆராய்வோம்.
இத்தாலிய பட்டினங்களும் ரோம் மரபும். இத்தாலிய நகரங்களே விரைவாக முன்னுக்கு காரணம் அந்நகரங்களின், ரோம் மரபாகும். காலத்திலே இத்தாலியில் ஆரவாரம் மிக்க பெ மனிய படையெடுப்பின் பின்னர் இவை தே தோற்றமளித்ததும் இந்தப் பட்டினங்கள் மற டன. - இத்தாலிய நகரங்களுக்கிருந்த வாய்ப்பு. இ கில் மத்தியில் இருந்தது. மத்திய காலத்திலும் பாவில் மிக நாகரிகமானதும் சனத்தொகைய. விளங்கிற்று. இத்தாலிக்கு மேற்கிலும் வட ஸ்பானியா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி நாகரிகத்திலே சிறந்து விளங்கிய கிரேக்க . ஷண நிலையுற்றிருந்தது. இரண்டாவதாக அர பரஸ்பாம் விரோதம் பாராட்டினாலும் இஸ்லாம் யிருந்தன.
சமீப கிழக்குத் தேசங்களில் உயர்ந்த ற பாட்டைப் பெரிதளவில் பின்பற்றினர். அதனா திய நாகரிக மட்டத்துக்கு உயர்ந்திருந்தது. இந்தியா, சீனா முதலிய தூர நாடுகளோடுகூட தனர். பைஸாந்திய நாடுகளிலும் அராபிய / கையைப் பற்றிப் பிற்போக்கான ஐரோப்பிய சமீப கிழக்கு நாடுகளிலே வசித்த பிரபுக்கள் பெண்கள் முத்துமாலைகளும் பல நிற இரத்தி சீரியா, எகிப்து ஆகிய நாட்டிலுள்ள பெரிய தவத் தேவாலயங்களிலும் கொன்ஸ்தாந்தினோ கிய விலையுயர்ந்த திரைகளும், பொன், யானைத் னால் புனையப்பட்ட எழிலிகளும் இருந்தன. ! காட்டின.
இத்தாலியரோடு அராபியாவுக்கும், பைச போக்கான மேற்குக் கிறித்தவ நாடுகள் சமீப க வான கருத்துடையவராயில்லாதபோதிலும், வென்ற கருத்து அவர்கள் மனத்திலிருந்தது. நெருங்கிய தொர்புடையவராயிருந்தனர். இத் செல்வாக்குச் சூழ அமைந்திருக்கிறது. அதன் பிய பைசாந்திய போர்க்களமாகப் பல தலைமு தாலி சமீப கிழக்கு நாடுகளின் அரசியல், க முடையதாயிற்று. இத்தாலிய மக்களுக்குச் சம் உதய சூரியனின் நாடாயின . அதனால் அந்த | டின.
விலையுள்ள பண்டங்கள். இந்நிலையில் இத்த கும் கிழக்கு நாடுகளுக்குமிடையில் தரகரா களான அமால்பி, பிசா, ஜெனோவா, வெனீஸ்

கட்டம்
27
றே இங்கு ஆராய விரும்புகிறோம். இக் பண்டமாற்று என்பன பற்றிய கருமங்
பட்டின இயக்கம் ஆரம்பித்த பொழுது க் காட்சியளித்தன. இதற்கு முக்கிய ரோம ஏகாதிபத்தியம் வலியுற்றிருந்த பரிய நகரங்கள் இருந்து வந்தன. ஜெர் ய்ந்துபோயின புதிய சந்தர்ப்பங்கள் வபடியும் புனருத்தாரணஞ் செய்யப்பட்
த்தாலி மத்தியத் தரைப் பள்ளத்தாக் ம , மறுமலர்ச்சிக் காலத்திலும், ஐரோப் எல் மிகுந்ததுமான ஒரு நாடாக அது க்கிலும், பிற்போக்கான நாடுகளான
என்பன இருந்தன. கிழக்கே முதலில் அல்லது பைசாந்திய சாம்பிராச்சியம் மாபிய சமஸ்தானங்களிருந்தன. இவை ரமிய மத அடிப்படையில் ஒன்றாகவே
நாகரிகம். அராபியர் கிரேக்கப் பண் மல் அவர்களுடைய நாகரிகம் பைசாந் இவர்கள் மிக்க முயற்சியுடையவராயும் வியாபாரத் தொடர்புடையவராயுமிருந் காடுகளிலும் நிலவிய போக வாழ்க் நாடுகள் அறிந்து கூட இருக்கவில்லை. - பட்டும் பீதாம்பரமும் அணிந்தனர். ன ஆபரணங்களும் அணிந்திருந்தனர். வியாபாரிகள் இல்லங்களிலும், கிறித் பப்பிளிலுள்ள அரண்மனைகளிலும் அழ தந்தம் போன்ற உயர்ந்த பொருள்களி இவை உயர்ந்த நாகரிகப் பண்பையே
ாந்தியத்துக்குமுள்ள தொடர்பு. பிற் க் கீழ்த்திசை நாடுகளைப் பற்றித் தெளி அந்நாடுகள் குபேர சம்பத்துடையன ஆனால் இத்தாலியர் அந்நாடுகளோடு தாலி தேசம், அராபிய பைசாந்தியச்
தென்கோடியான சிசிலித் தீவு அரா றையாயிருந்து வருகிறது. இதனால் இத் லை, பண்டங்கள் என்பவற்றோடு பரிச்ச பகிழக்கு நாடுகள் லெவான்ட் என்னும் நாடுகளிடம் அவை பெருமதிப்புக் காட்
ரலிய வியாபாரிகள் மேற்கு நாடுகளுக் பிருந்தனர். கரையோரமாயுள்ள நாடு என்பவற்றிலுள்ள முயற்சி மிக்க வியா

Page 50
23
மேற்கு
பாரிகள் கம்பெனிகளைத் தாபித்துக் கப்பு கொன்ஸ்டாண்டினோப்பிள் ஆகிய நகரம் சங்கிலி, தந்தத்தாற் செய்யப்பட்ட பன கள், லெவான்ட் சந்தைகளில் மேலும் கி பொருள்களை வாங்கினர். மத்தியகாலத்து களில் அடிமைகள் மிகவும் லாபத்தைக் பாரம் நெடுங்காலமாக நடைபெற்றுவடு யடித்து வாழுங்கால மென்பதை இது க யான போகப் பொருள்கள். இவை இத் குதிரைகளில் ஏற்றி இத்தாலிய உள் நாம் கிருந்து அல்பைன் கணவாயூடாக பிரா படும். பின்னர் பதினாலாம் நூற்றாண்டின் வம் வாய்ந்த மாலுமிகள் நெடுங்கடலி தேசப் பண்டங்களை ஜிப்ரோல்டர் வழிய எடுத்துச் செல்லக்கூடியதாயிருந்தது.
மேற்கு நாடுகளிலிருந்து கிடைத்த ப மூலமாகவும் நீரின் மூலமாகவும் கீழ் கொண்டு சென்று பரப்பினர். இத்தாலி செய்தபோது ஒவ்வொரு பட்டினத்திலு யானவர்களை அதிசயத்தில் மூழ்கச் செய் பண்டங்களை வாங்குவதற்கு அவர்கள் த களையும் வெள்ளி நாணயங்களையும் கொ செய்யப்பட்ட கம்பளம், தோல், முதலிய செய்தனர். இந்தப் பண்டங்களை அந்த அங்கே கைதேர்ந்த கைவினைஞர் அவற். ஏற்றி லெவாண்டுக்கு எடுத்துச் சென்ற றது.
வியாபாரத்தின் பயனாக முன்னேறிய தேச வியாபாரம் இவ்வாறு பெருகியபடி இது ஐரோப்பாவின் இயற்கை அமைப் யளிப்பதற்காகப் பழைய ரோமன் வீதி வீதிகள் போடப்பட்டன. அருவிகள் ஆக அமைக்கப்பட்டன. வியாபாரத்தின் பய களும் ஏற்படுத்தப்பட்டன. வியாபாரிகா காப்பு அளிக்கப்படவேண்டியிருந்ததால் கைகள் செய்யவேண்டியிருந்தது. இவ் சட்டமென்று சொல்லக்கூடிய ஒரு ஆர நிலையானதொரு அடிப்படையிலே வைப் கள் துணைபுரிந்தன. வியாபாரிகள் எழு பங்காளிகளாயிருக்கப் பழகிக் கொண்ட களை அமைத்தனர். பூமிசாத்திரமுறையில் மாற்றிவிட உண்டியல் முறையை அன தும், சீரற்றதுமான மத்தியகால நாண தமது செல்வாக்கை பயன்படுத்தினர். . திலே வந்தது.

ஐரோப்பிய சரித்திரத்தின்
பல்களிலே அலெக்ஸாண்ட்ரியா, ஜாவா, ஏக்கர், 1களுக்குச் சென்று பட்டு, இரத்தினம், தங்கச் படங்கள், வருணமைகள், வாசனைத் திரவியங் டைக்கக்கூடிய அடிமைகள் என்ற வியாபாரப் து வியாபாரிகள் பரிவர்த்தனை செய்த பொருள் கொடுக்கக்கூடிய பொருள்களாகும். இவ்வியா நகிறது. அக்காலம் அநாகரிகமான, கொள்ளை ாட்டிற்று. மற்றைப் பண்டங்கள் சிறு தொகை தாலியத் துறைமுகத்திலே இறக்கப்பட்டதும், ட்டுக்குக் கொண்டு போகப்படும். பின்னர் அங் என்சுக்கும் ஜெர்மனிக்கும் எடுத்துச் செல்லப்
ஆரம்பந்தொட்டுப் பெரிய கப்பல்களை அனுப லே ஓட்டப்பழக்கம் பெற்றபடியால், கீழைத் பாக ஆங்கிலக் கால்வாய்க்கும் வடகடலுக்கும்
பண்டங்கள். இவ்வாறு இத்தாலியர் நிலத்தின் > நாட்டுப் பண்டங்களை மேனாடுகளெங்கும் பிய வியாபாரிகள் ஐரோப்பாவில் பிரயாணஞ் ம் தமது பண்டங்களைப் பரப்பி அங்குள்ளகுடி தனர். முன்னே கனவிலேகூடக் காணாத இப் மது முரட்டு வடிவத்திலுள்ள தங்க நாணயங் டுத்தனர். மேலும் தமது நாட்டிலே உற்பத்தி - பொருள்களையும் கொடுத்துப் பண்டமாற்றுச் வியாபாரிகள் இத்தாலிக்கு எடுத்துச் சென்று றைச் சீர்திருத்தி மறுபடி தமது கப்பல்களில் னர். இவ்வாறு பண்டமாற்றுச் சக்கரம் சுழன்
சட்ட அறிவும் தொழில் நுட்ப அறிவும், சர்வ டயால், பலவகையில் மாற்றங்கள் உண்டாயின. "பையே மாற்றியது. வியாபாரிகளுக்கு வசதி கள் புனருத்தாரணஞ் செய்யப்பட்டன. புதிய றுகள் என்பவற்றைக் கடப்பதற்குப் பாலங்கள் பனாகப் புதிய பொருளாதார, சட்ட வழக்கங் ளுடைய பண்டங்களுக்கும் உயிருக்கும் பாது அயல் நாட்டு அரசாங்கங்களோடு உடன்படிக் வுடன்படிக்கைகளின் பயனாகச் சர்வதேசச் ம்பச் சட்டம் உருவாயிற்று. வியாபாரத்தை பதற்குப் பலவகையான தொழில் நுட்பமுறை தத்து மூலமான உடன்படிக்கையின் பிரகாரம் னர். வியாபாரத்தை விருத்தி செய்ய வங்கி லே வேறுபட்டிருந்த இடங்களுக்கு வரவுகளை மமத்தனர். நம்பிக்கைக்குப் பாத்திரமில்லாத யத்தை மாற்றியமைப்பதற்கு வியாபாரிகள் அதனால் நிலையுள்ள சீரான நாணயம் புழக்கத்

Page 51
மறுமலர்
வியாபாரம் கைத்தொழிலுக்கு ஊக்கம மாறி மாறிப்பரிவர்த்தனை செய்யப்பட்டத யாயின. மேனுட்டவர் கீழ்நாட்டுப் போ மேனுட்டிலிருந்தும் இலேசாக ஏற்றுமதி தொழிற் பொருள்களை உற்பத்தி செய்யே மதி செய்வது போக்குவரத்துக்கு வசதி றிய வியாபாரச் சங்கங்களோடு கம்பளி, வோர், தோல்துன்னுவோர், மயிர்த்தோல் களும் தோன்றின. வியாபாரச் சங்கம் ெ களின் தொகை அதிகரித்தது. அதன விருத்தியாயின.
தொழிற் சங்கங்களின் முக்கியத்துவம் யிலே தொழிற் சங்கத்தின் செல்வாக்கை களும் தொழிற் சங்கத்தவரும் நகரத்து செய்தனர். தொழிற் சங்கமென்பது 6ெ சமூக, சமய விடயங்களையும் அரசியல் வி தன. சில சங்கங்கள் பொருளாதாரப் படி மாத்திரமே கவனித்து வந்தன. ஆனல் ெ ாத் தொடர்புள்ளனவே. இவற்றின் செல்ல லது இவற்றுள் செல்வம் மிகுந்தவற்றில் கூடியனவாயிருந்தன. இதனுல் இவை நகர இவற்றை இச்சங்கங்களின் மண்டபங்கள் யதாயிருந்தது. இவற்றேடு நகர சபையுஞ் தின் தன்மையைக் காட்டின. சமூகத்தின் மும், கூறுகளிடையேயுள்ள இணக்கமும், காட்டாயிருந்தன. மத்தியகாலத்து நகா ஆம் தன்மையை நன்கு அறிய ஒருவ அமைப்பை அறிய வேண்டும்.
இந்தக் காலத்து முக்கியமான நகர வட் காட்சியையும் பெறக்கூடியதாயிருக்கும். ( மைகளை அறிந்துகொண்டால் இவை நன் அல்பைன்கணவாய்க்கு அண்மையிலுண்டு நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பண் காரணத்தால் இப்பகுதி தெற்கு இத்தாலி முக்கியம் வாய்ந்ததாயிற்று. இந்நகரங் மிலான், ஜெனுேவா, பொலோன, வெருே சிறப்பையெல்லாம் மறுமலர்ச்சிக்காலத்தி( மாகும். இத்தாவிய நகரங்களுள் இவை கிழக்கு நாடுகளிலிருந்து கொண்டு வரப்ப மற்ற இடங்களுக்கு விநியோகஞ் செய்தது தலுைம் பின்னர் பட்டுத் துணிகளை நெச
பிரான்ஸ், ஜெர்மனி என்ற நாடுகளில் : லுள்ள முக்கியமான நகரப் பிரதேசம் ே ஒப்பாகவும், பின்னர் இதனிலும் சிறப்புற்

சிக் கட்டம் 29
ரித்தது. பண்டங்கள் கிழக்கிலும் மேற்கிலும் ல் கைத்தொழிற் கலைகள் பெரிதும் விருத்தி கப் பொருள்களைப் பெற விரும்பியபடியால் செய்யக்கூடியதும் விலையுயர்ந்ததுமான கைத் பண்டியதாயிற்று. மூலப் பொருள்களை ஏற்று பற்றதாயிருந்தது. இதனுல் ஆதியில் தோன் நார்மடி என்பன நெய்வோர், ஆயுதஞ் செய்
வினைஞர் முதலிய தொழிலாளரின் சங்கங் தாழிற் சங்கம் என்பன பெருகவே நகரக் குடி ல் உற்பத்திப் பொருள்களும் செல்வமும்
ஒவ்வொரு நகரமும் பொருளாதார வகை ப் பெரிதும் உடையதாயிருந்தது. வியாபாரி விடயங்கள் எல்லாவற்றையும் மேற்பார்வை 1றும் பொருளாதாரப் பிரிவுமாத்திரமன்று. டயங்களையுங்கூட இவை மேற்பார்வை செய் bறில்லாதனவாய் சமூகச் சமய விடயங்களை சல்வாக்குப் பெற்ற சங்கங்கள் பொருளாதா வாக்கு அதிகமாயிருந்தபடியால் இவை, அல் கூட்டு, நகர ஆட்சியையே மேற்கொள்ளக் அபிமானம் பெரிதுமுடையனவாயிருந்தன. ரிலும், கூடும் மன்றங்களிலும் காணக்கூடி த சேர்ந்து ஒவ்வொரு சமூகத்தினதும் பலத் முக்கியத்துவத்துக்கு இவற்றின் பருப்ப ஒவ்வோர் அமிசத்தின் சிறப்பும் எடுத்துக் ந்தினதும் மறுமலர்ச்சிக்காலத்து நகரத்தின ‘ர் விரும்பினுல் தொழிற் சங்கத்தினது
டாரத்தை அறிந்தால் இக்காலத்தின் முழுக் மேலே கூறிய பண்டமாற்றின் பொதுத் தன் கு தெளிவாகும். இத்தாலியிலே வடபாகம் அவற்றுக்குப் பின்னணியிலேதான் கிழக்கு டங்களுக்குச் சந்தை அமைந்திருந்தது. இக் 'யை விட நகர வாழ்க்கை அபிவிருத்தியில் 5ளுள் மிகச் சிறப்பு வாய்ந்தவற்றுட்சில ணு, படுவா என்பனவாகும். இவற்றுடைய ல மிஞ்சி நின்றவை வெனிசும் புளோர்ன்சு மிகவுஞ் சிறப்புப்பெற்றன. வெனிஸ் நகரம் ட்ட வாசனைப் பொருள்கள், முதலியவற்றை 1. புளோரன்ஸ் முதலில் சீலை நெசவு செய்த செய்ததாலும் முக்கியத்துவம் பெற்றது. ள்ள பிரதான நகரங்கள். தெற்கு பிரான்சி
rான் ஆற்றின் பள்ளத்தாக்காகும். இதற்கு தாகவுமிருந்த பிரதேசம் வடக்கு பிரான்சி

Page 52
30 மேற்கு ஐரோப்பிய
லுள்ள மார்ண்-சீன் பகுதிகளையடுத்த நகர. நகரம் மிக முற்பட்டே சிறப்பைப் பெற்றது. தோற்கடித்துவிட்டது.
ஸ்ட்ராஸ்பேர்க் துவக்கம் கோலொன்வரை ாங்கள் முன்னணிக்கு வந்தபொழுது நகர இ நகரங்களின் வியாபாரத்துக்கு ஐரோப்பால் பேருதவியாயிருந்ததோடு அல்பைன் கணவ தற்குப் பெருந்துணையாயிருந்தன.
பிளெமிஷ் நகரங்கள். பிளெமிஷ் நகரங்க யியல் அமைப்புப் பேருதவியாயிருந்தது. இ பிரதேசத் துறைமுகமாயிருந்தன. மத்திய કે கிலாந்து அண்மையிலிருந்தமையும் இந்நகர மாகும். கென்ட், ப்ரஸ், புரூஜெஸ் என்ற பு வாரியாக இறக்குமதி செய்தபடியால் பெரி செய்தன. புளோரன்ஸின் புடைவைத் தொ துணையாயிருந்தன.
ஆங்கிலப் பட்டினங்கள். பிளாண்டர்ஸுக் வாய்க்கு அப்பாலிருந்த ஆங்கில நகரங்கள் பிற்போக்குடையனவாயிருந்தன. ஆனல் வி லிருந்தபடியால் தேம்ஸ்நதியிலமைந்த லண்ட வாணிபமையமாயிருந்தன.
வடஜெர்மன் நகரங்கள் ஹன்சியாட்டிக் ச கடல் என்பவற்றையடுத்த கரையோர ஜெ வேண்டிய நகரப்பிரதேசங்களாகும். இக்கட தொழிலாயிருந்தமையோடு தோல், மெழுகு, களும் இந்நகரங்களினூடாகவே உலகச் சந்ை பிரெமென் போன்ற நகரங்கள் ஆற்று முகத் கள் முக்கியத்துவம் பெற்றன. இப்பிரதேசத் முறுத்துவதற்காகக் கடலையடுத்துள்ள ஏனை ஒன்று சேர்த்து ஹன்சியாட்டிக் சங்கமென்ற நூற்றண்டிலே இச்சங்கம் பெரும் செல்வாக் யிலும், பொருளியற்றுறையிலும், வடகடல் பெரும் செல்வாக்குப் பெற்றது. அதாவது லண்டன், புறூஜஸ் என்ற நகரங்கள் வரை ெ லுள்ள புறூஜஸில் மத்தியதரைக் கடலிலிரு டிக் வியாபாரப் பாதையும் இங்கே இணைந் வியாபாரமையமாயிற்று. பின்னர் பதினருவ தானத்தைப் பெற்றது.
கல்விப் புனருதி
புதிய அனுபவம் புதிய கருத்துக்களை உ திலும் கைத்தொழிலிலும் ஈடுபட்டனர். பு ளோடு உறவாடினர். சேவை மானிய மு: தாபிக்கமுயன்றனர். இவற்றின் காரணமாக

சரித்திரத்திை
ங்களாகும். இந்தத் தொகுதியிலே பாரிஸ் ஈற்றில் அது மற்றெல்லா நகரங்களையும்
ரைன்நதியை அடுத்துள்ள ஜெர்மன் நக யக்கம் பாலதசையிலேயே இருந்தது. இந் விலுள்ள மிகச் சிறந்த பள்ளத்தாக்குப் ாய்களும் இத்தாலிய நகரங்களை அடைவ
ளின் எழுச்சிக்கு அவை அமைந்த புவி வை வளம் மிக்க ரைன் நதிப்பின்னணிப் காலத்திலே கம்பனிக்குப் பேர்போன இங் ங்களின் எழுச்சிக்கு மற்ருெரு காரண பிளெமிஷ் நகரங்கள் கம்பளியைப் பெரு யதொரு புடைவைத் தொழிலை விருத்தி ழிலுக்கு இவ்வடக்கு நகரங்கள் பெருந்
கு அந்தப் புறத்தில் ஆங்கிலக் கால் பல காலமாகக் கைத்தொழில் துறையில் யாபாரத்துக்கு வாய்ப்பான தாபனத்தி டனும் வேறுபல நகரங்களும் வளம் மிக்க
ங்கமாக அமைந்தன. வடகடல், போல்டிக் ர்மன் நகரங்கள் ஈற்றில் கவனிக்கப்பட ல்களில் மீன்பிடித்தல் லாபமுள்ளதொரு மயிர்தோல் போன்ற ருஷ்யப் பொருள் தையை அடைந்தன. லூபெக், ஹம்பேர்க் துவாரங்களிலிருந்தன. அதனல் இந்நகரங் து அரசர்களையும் ஆட்சியாளரையும் பய ய சிறிய நகரங்களையும் இப்பட்டினங்கள் பெரிய சங்கத்தையுண்டாக்கின 15 ஆம் கடைந்திருந்போது அது அரசியற்றுறை போல்டிக் கடல் என்ற பிரதேசங்களில் ருஷ்யாவில் நொவோகுரெட் துவக்கம் பருஞ் செல்வாக்குற்றது. பிளாண்டேர்ஸி ந்து வந்த வியாபாரப் பாதையும் போல் தன. அதனுல் புறூஜெஸ் உலகிற் சிறந்த து நூற்முண்டிலே ஆண்ட்வேர்ப் இந்தத்
த்தாரணம்
ண்டாக்கிற்று. நகரவாசிகள் வியாபாரத் திய நாடுகளுக்குப் போய்ப் புதிய மக்க றையோடு போரிட்டனர். சுயாட்சியைத் 5 அவர்கள் வாழ்ந்த உலகம் புதிய உரு

Page 53
மறுமல
வத்தைக் காட்டிற்று. அதனுல் அவர்கள் தாபனங்களையும், பிரத்தியட்சமாக அவர் வேண்டியதாயிற்று.
மத்தியகாலத்துத் திருச்சபை அலெள காலத்து ஐரோப்பிய வாழ்க்கை சமயம் றது. மனிதனுடைய உடலும், இந்த மண் தவர் அவற்றை வெறுக்கவேண்டு மென்ற போதித்துவந்தது. உண்மையில் நிலையுள் ளிடமிருந்து வந்தது. டாம பிதாவாகிய குத் துன்பமே உண்டு. ஆன்மாவின் பெ அதனேடு ஒப்பிடும்போது இந்த மாடு, ! வெல்லாம் உள்ளிடில்லாதவை. திருச்சை கையாயிருந்தாலும், துறவுப் போக்குை திருச்சபை கொண்டுள்ள கொள்கை இது களிடம் வற்புறுத்திவந்தது. இகலோக தன் இணையவேண்டும். அதுவே அவனு முன் அவனுக்கு மீட்சியுண்டெனத் திருக நகர வாசிகளின் லெளகீக வாழ்க்கை கோட்பாடுகள் நகரவாசிகளுக்குச் சந்ே இன்பங்களிலும், உலக வாழ்விலும் ஈடுபட் வளவு அாரம் தமது நோக்கங்களுக்குப் கொண்டனர். உலக வாழ்வை அவர்கள் ே தோற்றங்கள் அவர்களுக்கு இன்பமளித்த இன்பங்களை அனுபவிப்பது அவர்களுக்கு கத்தின் தேவைகளுக்கேற்றவாறுவிரிந்து பகுதியிலே நகர வாசிகளின் மனப்போக யால் உடனடியாக எவ்வித பிணக்குமுன் களுக்கு விரோதமானதொரு அமைப்டை மத்தியகாலக் கல்லூரிப்படிப்புச் சர்வகல ஏற்படுவதற்கு முன்னர் மத்திய காலத்தில் அத்திவாரத்தைப் பலப்படுத்தக்கூடியதா ஆதியிலே குருமாருக்குப் பயிற்சியளி தேவாலயப் பாடசாலைகளையும் பதினோ மார் அதிகரித்தனர். மேலும் பாடத்திட் பெயரோடு விஸ்தரித்தனர். கலை, இலக் என்ற மூன்றும் அடிப்படைக் கல்வி. அவ திரகணிதம், வானசாத்திரம், சங்கீதம் மொழியை மையமாகக் கொண்டது. இ. ருந்தது. இதன் குறிக்கோள் குருமா இந்த முறை நிலவி வந்தது. பதின்மூ சார்பான இந்தக் கல்வி முறை சர்வக ஐரோப்பாவின் பிரதான நகரங்களிலெல் றின. இவற்றுள் ஆசிரியர்களாலும், மர யது பாரிஸ் சர்வகலாசாலையே.

ர்ச்சிக் கட்டம் 3.
பிதிரார்ஜிதமாகப் பெற்ற கருத்துக்களையும், கள் கண்ட உலகத்தோடு ஒற்றுமைப் படுத்த
கேமான விடயங்களைப் போதித்தது. மத்திய திருச்சபை என்ற பாதுகாப்பிலே நடைபெற் "ணும் ஆதாமின் சாபத்துக்குட்பட்டன, கிறித் போதனையையே முக்கியமாகத் திருச்சபை ளது மனிதனுடைய ஆன்மாவே. அது கடவு அவரோடு மறுபடி அது சேரும்வரை அதற் ரும் நிதியைக் கண்ணுலே காண முடியாது. மனை, வயல், விருந்து, படாடோபம் என்பன பயின் இந்தக் கொள்கை தீவிரமான கொள் டயதாயிருந்தாலும், வாழ்வு சம்பந்தமாகத் ரவே. இதனையே அது தனது சமய விசுவாசி வாழ்வை விட்டுப்பாலோக வாழ்வோடு மனி டைய இலட்சியம் ; இதை மேற்கொண்டாற் *சபை போதித்தது. . திருச்சபையின் இலட்சியப் போக்குள்ள தகத்தை உண்டாக்கின. அவர்கள் லெளகீக டிருந்தனர். திருச்சபைக் கோட்பாடுகள் எவ் பொருத்தமுடையனவென்று அவர்கள் ஐயங் பெரிதாக மதித்தனர். உலகத்தின் பலவர்ணத் தன. வளங்களைப் பயன்படுத்தி மனிதன் உலக மகிழ்ச்சியைக் கொடுத்தது. திருச்சபை சமூ கொடுக்கும் தன்மையுடையதாயிருந்தபடி க்கு திருச்சபையின் அடிப்படைக் கொள்கை ண்டாகவில்லை. ஆனல் மத்திய காலத்துப் பிற் ாப் பெற்றது. லாசாலையில் முடிவடைந்தது. இந்தப் பிணக்கு ன் நடுப் பகுதியிலே திருச்சபையானது தனது ன ஒரு கல்வி இயக்கத்தை உருவாக்கிற்று. ப்பதற்காக அமைக்கப்பட்ட மடங்களேயும் ாம் பன்னிரண்டாம் நூற்முண்டுகளிலே குரு ட்டங்களையும் ஏழு விரிவான கலைகள் என்ற கணம், அலங்கார சாத்திரமும், நியாயமும் பற்றிலே தாபிக்கப்பட்டனவே கணிதம், கேத் என்பன. பாடத்திட்டம் முழுவதும் லத்தீன் துவே கல்வியின் அத்தியாவசிய நோக்கமாயி ருக்குப் பயிற்சியளிப்பதே. நெடுங்காலமாக ன்ரும் நூற்றண்டின் ஆரம்பத்திலே சமயச் லாசாலையாக மலர்ந்தது. சில தலைமுறையில் லாம் இத்தகைய பல்கலைக் கழகங்கள் தோன் "ணுக்கர் தொகையினுலும் சிறந்து விளங்கி

Page 54
32 மேற்கு ஐரோப்பு
சிறப்பும் நேர்மையுமுள்ளதொரு அறிவு எ டாக்கின. இதற்குக் காரணம் கிரேக்க நாட்டு களை லத்தீன் பாஷையில் மொழிபெயர்த்தை யம் தவறுடையனவாயுமிருந்தன. சர்வகலா நூல்களில் நியாய சாத்திரத்தைப் பெ. யொன்றையே ஆதாரமாகக் கொண்டு ஏற்று களுக்கு நியாய சாத்திரம் அறிவுமுறை ஆ இதற்குக் காரணமாகும். இந்த விஷயத்தில் படியாகக் கிறித்தவ தத்துவ சாத்திரமொ6 கிய கல்வியறிவு ஸ்கொலாஸ் டிஸிஸம் GT657 எனலாம். இதற்குக் காரணமாயிருந்தோர் @ இவர்களுட் சிறந்த அறிஞர் சென் தோமஸ் எழுதிய நூலின் பெயர் சும்மா. இதிலே , கெல்லாம் தீர்வு காணப்பட்டுள்ளது. கிறித். என்பதை வலியுறுத்தி அதற்கு நியாய பூர்வ தவக் கோட்பாடுகளுக்கும், மனிதனுடைய லாத முறையில் நுட்பமானதொரு இணை6 நூலிலே ஏற்படுத்துகிருர்,
புலமை வாதம் நகர இயக்கத்தோடு இச் பின் இவ்வாதம் உயிர்ப்புள்ளதாயிருந்துவ இது உச்சநிலையை அடைந்தது ; பின்னர் டைய மனவிரிவை அதிகரிக்கவில்லை. பதில அரிஸ்டோடிலின் நியாய சாத்திரமுறைக் காட்டுவதாக அமைந்தது. நகரவாசிகள் த பதில் போராடிக் கொண்டிருக்கும்போது அறிஞரோடு தொடர்பு கொள்ளாதிருந்த மேலும் மேலும் ஈடுபட்டு அறிவுத் துறையி பாடுகளுக்குத் தேவைப்பட்டார்கள் என்ப ருந்தும் இந்தத் தொடர்பை அவர்கள் ஏற் வாய்வேதாந்தம் பேசிக்கொண்டிருந்தபடிய யளிக்கவில்லை. எனவே அவர்கள் பழைய நூ தலைப்பட்டனர்.
கல்வி மறுமலர்ச்சி பட்டின இயக்கமே. யென்ற அறிவியல் இயக்கத்தை நாம் இங்ே கலாசாலைக்குப் புறம்பாகவே சில சமய கொண்டே ஆரம்பமாயிற்றெனப் பொதுப்பு கையிலிருந்துண்டான தொரு துணை விளை பெரிய நகரங்களிலே பிரதானமாக புளோ உச்சநிலையை அடைந்தது என்பதிலிருந்தே
மனிதாயத்தை முதன் முதலாக மனமார ராக் (1804-1374) இவருடைய முன்னேர் பாப்பாண்டவர்; அரண்மனையில் ஓர் உத் போது அவரோடு அங்கே வாழ்ந்தார். இத் படிப்பில் ஈடுபட்டார். ஆனல் இலக்கியத்து

பிய சரித்திரத்தின்
ழுச்சியை இந்தச் சர்வகலாசாலைகள் உண் ப்ெ பேரறிஞரான அரிஸ்டோட்டிலின் நூல் மயே. இம்மொழி பெயர்ப்புக்கள் சில சம சாலைப் பேராசிரியர்கள் அரிஸ்டோட்டில் ரிதும் உவந்தனர். முன்னர் நம்பிக்கை பக்கொள்ளப்பட்ட கிறித்தவக் கோட்பாடு ராய்ச்சி மூலம் ஆதாரம் வழங்கியமையே அவர்கள் கருத்தைச் செலுத்திப் படிப் ன்றை உருவாக்கினர். இவ்வாறு உருவாக் வழங்கலாயிற்று. இதனைப் புலமை வாதம் ஸ்கூல்மென் (புலவர்கள்) எனப் பட்டனர். அகுவினஸ் (இறந்த தேதி 1274) இவர் அக்காலத்துத் தத்துவப் பிரச்சினைகளுக் துவச் சமயம் தேவனல் அருளப்பட்டது வமான காரணம் காட்டப்படுகிறது. கிறித் தர்க்கவாதத்துக்குமிடையே பிணக்கில் வை சென் தோமஸ் அகுவினஸ் தமது
ணயவில்லை. அகுவினுளின் காலத்துக்குப் ந்த போதிலும், அவர் காலத்திலேதான் வந்தவர்கள் காலத்தில் இருந்தவர்களு ாக வெறும் தர்க்கத்திலேயே இறங்கிற்று கு அது வாதமுறைத் திருட்டாந்தங் மக்கு அவசியமான பிரச்சினைகளைத் தீர்ப் சர்வகலாசாலை அறிவாளிகள் நகரத்து னர். நகரவாசிகள் லெளகீக வாழ்வில் பிலுள்ளவர்கள் ஆதரவைத் தமது கோட் தை புலமை வாதிகள் ஓரளவு அறிந்தி படுத்திக் கொள்ளவில்லை. புலமைவாதிகள் பால் நகர வாசிகளுக்கு அது திருப்தி எலாசிரியர்களின் அறிவுரைகளை ஆராயத்
மனிதாயதம் அல்லது கல்வி மறுமலர்ச்சி க சந்திக்கிருேம். இக்கல்வி மலர்ச்சி சர்வ பம் சர்வகலாசாலையோடு முரண்பட்டுக் படையாகக் கூறலாம். இது நகர வாழ்க் "வு எனவே கூறவேண்டும். இத்தாலியின் "ான்சிலேதான் இந்த இயக்கம் தோன்றி 5 மேலே தறிய கூற்று வலிபெறும்.
உணர்ந்து அதற்காகப் போரிட்டவர் பெட் புளோரன்ஸ் வாசிகள். இவர் தந்தையார் தியோகத்தராய் அவிக்னேனில் வாழ்ந்த தாலிக்கு இவர் திரும்பியபோது சட்டப் எறை இவருடைய மனதைக் கவர்ந்தபடி

Page 55
மறுமலர்ச்சி
யால் லாபகரமான சட்டத்துறையைக் கை பிரவேசித்து புலவராக விளங்கினர். மடெ காதலை இவர் பல நீண்ட சொனெட் பாடல் சிந்தனை வரலாற்றிலே பெட்ராக்குக்குள்ள டானதன்று. செம்மொழி இலக்கியக் கல்வி செய்த முன்னேடி வேலைகளினுலுண்டானே அறிவு மேனுட்டவரிடையே அருகியிருந்தது இலக்கியத்தையே அவர் அறியக் கூடியதா காலத்தவர்க்கும் பல நூற்ருண்டுகளுக்குமு இலக்கியம் எவ்வாறு பொருளுடையதாயிற் சினைகளைப் பற்றி நகரவாசிகளான லத்தீ எழுதியிருந்தனர். இத்தாவியிலே அக்கால மாண்டுகட்குப் பின்னர் பழைய அனுபவ ணுல் அப்புராதன இலக்கியம் அவர்களு படிப்பினைகளையுடையதாயிருந்தது.
பெட்ராக்செய்த சேவை. செம்மொழி இ ருடைய சேவையை மிகைப்படுத்தக்கூடாெ வேண்டியிருக்கிறது. பழம்பெரும் புலவர்கள பாற்றியவர் பெட்ராக்தான் என்ற கருத்து புகழைச் சுமத்துவதுண்டு. அது தவறு மத கல்வி நடுநாயகமாகவிளங்கிற்று. லத்தீன் ஜில் எழுதிய நூல்களைப் படிப்பது அக்கால துப் புலவர்கள் கிறித்தவக் கல்வியிலே நிறை தவ சமய சாத்திரம், தத்துவம் என்பவற்ை பெரும்புலவர் லெளகீகப் போக்குடையவர தும் விரும்பிய கிறித்தவப் புலவர்கள் அப் களையோ துருவி ஆராயவில்லை. அந்த வே களின் நோக்கங்களையும் கருத்துக்களையும் கி பெட்ராக்கும் கல்வியும். பழம்பெரும் புலவ வராயிருந்தபடியால் பாடசாலைகளில் நில ஒரியக்கத்தைத் துவக்கினர். லத்தீன் பா மென்றும், தர்க்கமுறையை விருத்திசெய்வ வுக்குகந்த நல்லறிவைப் பெறும் நோக்க கூறினர். இந்த நோக்கம் ஹியூமானிட்டாள் இது மனிதர் வாழ்வு சம்பந்தமானதெனப் மனிதாயத்தோடு ஒப்பிடப்பட்டது. எனே எனக் கருதப்பட்டார். தர்க்கம், நியாயித்த கெதிராக உண்டான விரசத்தினுல் பெட் மனிதனுகப் புகழப்பட்டார்.
செம்மொழிக்கல்விக்குப் பெட்ராக் செய் சிசருே போன்ற லத்தீன் புலவர்கள், சரி போரின் நூல்கள் கையெழுத்தில் வழங்கிவ பிரதிசெய்வோர் பல பிழைகள் மலிய அ6 நூல்கள் பிழை மலிந்திருந்தன. இந்நிலை முயற்சியில் பெட்ராக் ஆரம்பத்தில் இற0

க் கட்டம் 33
விட்டு லாபமில்லாத இலக்கியத்துறையில் ான்னலோரு என்ற பெண்ணிடத்துள்ள களாகப் பாடிப் பெரும் புகழ்பெற்றர்.
" இடம் அவருடைய கவிதையினுலுண் OLJ விருத்தி செய்ய வேண்டுமென அவர் த. மத்திய காலத்திலே கிரேக்க பாஷை . அதனல் பெட்ராக் காலத்திலே உரோம பிருந்தது. பெட்ராக்குக்கும் அவருடைய ன் வழக்கிறந்துபோன லத்தீன் மொழி று? மக்களுடைய சிக்கலான பல பிரச் ன் மொழியினர் கட்டுப்பாடின்றி அதில் த்திலும் ஒரு நகர வகுப்பினர் ஆயிர ங்களைப் பெற்றுக்கொண்டிருந்தனர். அத க்குப் பொருளுடையதாயிருந்தது. பல
இலக்கியத்துக்காக வாதாடிய இவ்வறிஞ தன இக்கட்டத்திலே எச்சரிக்கை செய்ய ரின் நூல்கள் மறைந்து போகாமல் காப் 'ப்படச் சிலர் அவருக்கு அளவு கடந்த ந்திய காலக் கல்வித்திட்டத்திலே லத்தீன் பாஷையைப் படிப்பதற்கு முதலில் வேர் த்திலே பெருவழக்காயிருந்தது. அக்காலத் வுடையவராயிருந்தனர். அதற்காகக் கிறித் ற நன்கு பயின்றிருந்தனர். ஆனல் பழம் ாயிருந்தபடியால் துறவு நெறியைப் பெரி புலவர்களின் நோக்கங்களையோ, கருத்துக் லயையே பெட்ராக் செய்து, பழம்புலவர் றித்தவத் துறவுச் சாயலின்றி விளக்கினர். ர்களைப் பற்றி பெட்ராக் நல்ல அறிவுடைய விய பாடத்திட்டத்தைத் திருத்துமாறு ஷையே இதற்கு மையமாயிருக்கவேண்டு தற்காக மட்டும் அதைப் பயிலாது வாழ் த்தோடு அதனைப் பயிலவேண்டுமென்றுங் ) என்ற சொல்லினல் குறிப்பிடப்பட்டது. பொருள்படும். கல்வி மறுமலர்ச்சி இந்த வ பெட்ராக் தான் முதல் மனிதாயவாதி ல் என்ற மத்திய காலக் கல்விப் போக்குக் ராக்தான் தற்காலப்போக்குடைய முதல்
த தொண்டு. வேர்ஜில், ஹொரேஸ், லிவி, த்திராசிரியர்கள், தத்துவஞானிகள் என் ந்தன. தலைமுறை தலைமுறையாக நூலைப் பற்றைப் பிரதிசெய்து வந்தனர். அதனல் யை மாற்றி நூல்களைச் சுத்தப்படுத்தும் 1கினர். நூல்களை ஆர்வத்தோடு பயிலும்

Page 56
34 மேற்கு ஐரோட்
மாணுக்கர்க்குப் பயன்படும்படி அவர் நூ நூல்கள் மடங்களிலே அழுக்கடைந்து ம பார்த்து வெளிப்படுத்தினர். இதற்குப் ப அவர்கள் பழைய நூல்களைத் தேடி நல்ல கிரேக்க பாஷை, இலக்கியம் என்பவற டிலே கிரேக்க இலக்கியம் பற்றிய அறிவு ! இலக்கியத்திலடங்கிய அறிவுச் செல்வத்ை ஒரளவு அறிந்திருந்தார். பெட்ராக் இ. கிரேக்க நாட்டிலிருந்து பல அறிஞர் கிே வாத்துவங்கினர். பதினைந்தாம் நூற்றண் வந்த ஆசிரியர்களின் தொகை அதிகரித். கள் இத்தாலியிற் படையெடுத்தனர். பைே கைப்பற்றியமையே இதற்குக் காரணம கொன்ஸ்டாண்டினுேப்பிளைத் துருக்கியர் தொகையான கிரேக்க ஆசிரியர்கள் இத் யுயர்ந்த நூல்களையுங் கொண்டுவந்தார்கள் லும் பார்க்க அதிக விலையுயர்ந்த கிரேக் கொண்ட மேனுட்டார்க்குக் கிடைத்தன. பட்ட பல அறிஞர் செம்மொழிச் சப்தச இத்தாலியின் பல நகரங்களிலிருந்து ஆர இவ்வாறு பதினைந்தாம் நூற்ருண்டின் ட யில் இத்தாலி நாடு முழுவதும் ஈடுபட்டுப் இம்முயற்சியிலே அரசசேவையிலுள்ளவ பட்டார்கள். திருச்சபையைச் சேர்ந்த உ பாப்பாண்டவர்களும் இப்புதிய கல்வி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். கிறித்தவ கள் கருதினர். இவ்வாறு மத்திய காலத் மலர்ச்சிக் காலத்தில் இகலோகப் போக்கு யிருந்த உயர்வகுப்புக் கல்விமான்களும் !
637
புறமதக் கருத்துக்கள் பாவுதல். இக்கால பற்றியும், கலைகளில் வெளிப்பட்ட எக்களி மனிதாய அடிப்படையிலே உண்டான விடு சேர்ந்து கொண்டது. மனிதாயவாதிகளு யால் கிறித்தவ சமயக் கோட்பாடுகளை வாக்க முயன்றது. பெட்ராக் விடயத்திே மத்திய காலத்துக்கு மிக அண்மையில் கோட்பாடுகளுக்கு இருந்த பயபக்தி பிளேட்டோ, துசிடைட்ஸ் என்ற புராத மக்கள் பயின்று வந்தபடியால் வழிவழி அவ்வளவு பெரிதாகத் தெரியவில்லை, ம சமயத்தைப் பற்றிச் சமுசயம் கொள்ளத் பாடுகளிலிருந்து அவர்கள் விலகியவை டாக்கவில்லை. திருச்சபையைச் சேர்ந்தவ யால் திருச்சபை தலையிடவில்லை. ஒருசி
y

ப்பிய சரித்திரத்தின்
ல் நிலையங்களை ஏற்படுத்தினர். விலையுயர்ந்த றைந்து கிடந்தன. அவற்றை இவர் தேடிப் ல அறிஞர்களின் துணையை இவர் பெற்ருர்,
பிரதிகளைச் செய்து பரப்ப முயன்றனர். *றைப் புனருத்தாாணஞ் செய்தல். மேனுட் இல்லாமலிருந்தது. ஆனல் பெட்ராக் கிரேக்க தைப்பற்றியும் அதன் அழகுகளைப் பற்றியும் Dந்து ஒரு தலைமுறை செல்வதற்கிடையில் ாக்க இலக்கிய ஆசிரியர்களாக இத்தாலிக்கு டின் முற்பகுதியிலே இவ்வாறு சில்லறையாக துப் பெருந்தொகையான கிரேக்க ஆசிரியர் ஸாந்திய ராச்சியத்தை ஒட்டமன் துருக்கியர் ாகும். 1453 இல் கிரேக்க ராஜதானியான பிடித்தார்கள். அதன் பயணுகவும் பெருந் தாலிக்கு வந்தார்கள். வரும்பொழுது οθόου ள். இவ்வாறு ரோம இலக்கியச் செல்வங்களி கே இலக்கியச் செல்வங்கள் அறிவு விடாய் இதனுல் மனிதாயத்து அறிவுத் துறையிலிடு ாத்திரம், வரலாறு, தத்துவம் என்பவற்றை ாயத் தலைப்பட்டார்கள். மத்திய பகுதியிலே இப்புதிய அறிவு விருத்தி பழம் புலவர்களின் நூல்களை ஆராய்ந்தது. ர்களும், வியாபாரிகளும் குருமாரும் ஈடு உயர்தர உத்தியோகத்தரும், கருதினுல்களும் க்கு ஆதரவளித்தனர். கிரேக்க தத்துவ தத்துவ ஆராய்ச்சியாகவே அவற்றை அவர் துப் பரலோகப் போக்குடைய அறிவு மறு தடையதாக மாறிற்று. இதனுல் சமூகத்திலே இந்தப் போக்கை மகிழ்ச்சியுடன் வரவேற்ற
லத்திலே நிலவிய செந்தளிப்பான போக்கைப் ப்ெபான தன்மைபற்றியும் கீழே காண்போம். தலையோடு மற்ருெரு குழப்பமான அமிசமும் ம் புறச்சமயத்தவரும் சேர்ந்துகொண்டபடி காலப்போக்கிலே அந்நியத்தன்மையுடையன லே இது உண்மையன்று. ஏனெனில், அவர் இருந்தபடியால் தமது மூதாதையருடைய அகன்றுவிடவில்லை. சிசருே, செனக்கா, என அறிஞரின் நூல்களை நூறு வருடமாக வந்த கிறித்தவக் கோட்பாடுகள் முன்போல னிதாயவாதிகள் பலர் தம்மையறியாமலே தலைப்பட்டனர். அத்துடன் வைதீகக் கோட் குறிப்பாக எவ்வித குழப்பத்தையும் உண் பர்களிடங்கூட இத்தகைய குற்றமிருந்தபடி காலத்திலே சமயக் கோட்பாடுகளிலிருந்து

Page 57
புளோரன்சிலுள்ள சன் லொஹென்சோத் திருக்கோயி நிலைபெற்றதைக் குறிக்கின்றது.
மெடிசிக கோயில் மாடம். மறு மலர்ச்சிக் கட்டிடக்கலை
 
 

1ல் தொன்முறைக் கட்டிடக் கலை மீண்டும்
ரக்கு ஒர் எடுத்துக்காட்டு

Page 58
1 E சேபம்
வெனிசு நகரத்தில், கொலியோனியில் கூ

லிப்படைத் தலைவனின் வெண்கலச் சிலை

Page 59
திருத்துதுவர் சென். யோன் துரூ சியானுவைஎழுப்புதல் (சுவரோவியம்)
கன்னி மேரிட கிறித்துவுடனும் தேவ தூதர் அறுவருடனும் (பலி பீடத்
துக்கு அண்மையிலுள்ள ஓவியம்)
 
 


Page 60

qımljøung)Foto ? Tu, golynuog, golyag(o uo uos@giling) - qia‘q’ı@9 1çogungsè

Page 61
மறுமலர்ச்சிக்
விலகியவர்கள் மீது உடனடியாக நடவடி முந்திய ஆர்வத்தை இழந்தது. சமயத்து இது திருச்சபை உயர் உத்தியோகத்தரிடத் இணக்கத்தை அறியாத வைதீகப் போக்கிலி விட்டனர்.
பதினைந்தாம் நூற்றாண்டுப் பிற்பகுதியி பண்புகள். பெட்ராக்குக்குப் பிந்திய இரண் யிற் காணப்பட்ட முக்கியமான அமிசங்களை இவற்றில் முதலமிசம் கிரேக்க இலக்கியத்ல உண்டான செம்மொழி இலக்கிய ரசனையும் ரசனை குருமார் குடியானவர் என்ற இரு பரவியமை. மூன்றாவது இதன் பயனாக சம் டான அவநம்பிக்கை. இவ்வாறு பொதுப் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பின் நிலவு படும். விசேடமாக அதை வரையறுப்பதாக வருணிக்கவேண்டும்.
கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளிலே மொழியியலில் முதன்முதல் ஆராய்ச்சி நட 1444) போகியோபிராசியோலினி (இற. 1459 லாறு என்பவற்றில் இவர்கட்கு ஆர்வமிருந் இயற்றிய நூல்கள் உலகியற்றுறையைச் சேர் யடையச் செய்தது. புறூனி கல்வி விடயத் பெட்ராக்கிடத்திலே மனிதாய் விடயமாக வாறேயிருந்து வந்தது. முன்பு நிலவிய தர்க்க அறிவு அடிப்படையில் ஒரு பாடவிதானத் நிலைக்குமென இவ்வியக்கத்தின் முன்னோம் விட்டோரினோ டா பெல்டர் (இற. 1446) 6 1460) என்போர் சிறப்புடையவர். இவர்கள் | இக் கல்லூரிகள் புதிய செம்மொழிக் கல்வி டன. அக்காலத்து உத்தம ஆசிரியர்களைப் ே போர் மிதமான போக்குடையவராயிருந்தன. கல்விக்கு முக்கிய இடம் வழங்கினர். தீவிரம் பழைய கிறித்தவ அடிப்படையிலிருந்து முற்
சரித்திரத்தில் ஆர்வம். சரித்திரத்தில் த ரத்தை கேள்வியாலும் வதந்தியாலும் வரும் எழுதக்கூடாது ; நல்ல சான்றுகளை ஆதார கோட்பாட்டின்பயனாக ஆராய்ச்சி மிக்க ச இதன் பிரதான தலைவர் லொறன்ஸோ வல்ல 'பெருஞ்சாதனை கொன்ஸ்தான்தீன் அரசர் எ. சாசனம் கள்ளச் சாசனமென உறுதிசெய் வர்க்கு லெளகீக அதிகாரம் வழங்கப்பட்டது வல்லுநரான புறூனி, பொக்கியோ என்பவர் சரித்திரத்தை எழுதினர். இவர்களுடைய ! களின் போக்கைப் பின்பற்றாதிருந்தால் இன். அடுத்த தலைமுறையிலே செம்மொழிக் கால்

5 கட்டம்
35
க்கையெடுத்த சமய விசாரணைச் சபை றையிலே சகிப்புத்தன்மையுண்டாயிற்று. திலாவது காணப்பட்டது. முன்னெல்லாம் ருந்தவர்கள் இப்போது இவ்வாறு மாறி
லே நிலவிய மனிதாயத்தின் முக்கிய டாரு தலைமுறையிலே கல்வி மறுமலர்ச்சி ப் பற்றிய முந்திய பந்திகளிற் கூறினோம். மத மக்கள் மறுபடி பயில முயன்றதால்
ஆழ்ந்த அறிவும். இரண்டாவது இந்த வகுப்பாரின் உயர் வருணத்தவரிடையே யக் கோட்டுபாடுகள் சம்பந்தமாக உண் படையாகக் கூறுமிடத்து பதினைந்தாம் ய மனிதாயம் தெளிவற்றதாய்க் காணப் ஒல் தனிப்பட்ட மக்கள் எடுத்த பங்கை
பாண்டித்தியம் பெற்றுத் தொன்முறை சத்தியவர்கள் லியனாடோ புறூனி (இற, ') என்பவராவர். புராதன தத்துவம், வர தபடியால் இந்தத் துறைகளில் இவர்கள் ந்த இவ்விடயங்களில் மக்களைக் கரிசனை திலும் நூல் எழுதினார். இவ்விடயங்கள் இருந்தன. அவருக்குப் பின்னரும் அவ் கரீதியான புலமையை நீக்கிச் செம்மொழி தை அமைத்தாற்றான் தமது இயக்கம் டிகள் கருதினர். மனிதாயவாதிகளுள் "வறோனாவைச் சேர்ந்த குவாரினோ (இற. மனிதாயக் கல்லூரிகளையும் அமைத்தனர். யெ மையமாகக் கொண்டே அமைக்கப்பட் பாலவே விட்டோரினோ, குவாரினோ என் 5. தமது கல்வித்திட்டத்திலே கிறித்துவக் சவாதிகளான ஒரு சிறு தொகையினரே
றாக விலகினர். பவர்கள் பேரார்வம் காட்டினர். சரித்தி விடயங்களை அடிப்படையாகக் கொண்டு மாகக் கொண்டே எழுதவேண்டுமென்ற ரித்திர இயக்கம் ஒன்று தோன்றிற்று. T (இற. 1457) என்பவர். இவர் சாதித்த ட்டாவது நூற்றாண்டிலே வழங்கியதொரு தமையே. இச்சாசனப்படி பாப்பாண்ட தாகக் காணப்பட்டது. மொழியாராய்ச்சி கள் தத்தம் சொந்த நகரங்களைப்பற்றிய இந்நூல்கள் செம்மொழிக் கால ஆசிரியர் அம் நன்மதிப்பைப் பெற்றிருக்கும். ஆள்ல் ப் போக்கு ஓரளவு மறைந்தது. புதிய

Page 62
36
மேற்கு ஐரோ
மரம் மசாமி,ruinaவம்
காரைகஈ - -:ாக !
சரித்திரப் போக்கொன்று உண்டாயிற்று. இதுவே தற்காலச் சரித்திர மதம் என தலைவர்கள் குயிக்கியார் டினி (இற. 1540 இவர்களிலே குயிக்கியாடினி இத்தாலிய இத்தாலியத் தீபகற்பத்தின் சரித்திரத்ன மக்கியாவலி புளோரன்ஸ் பற்றிய ஆராம் கோன்மையின் தத்துவம், அதன் செயல் ஒரு நூலை எழுதினார். இன்றுவரை இதற்
இத்தாலிய பண்பாட்டுக்கும் ஐரோப் பாட்டுக்குமுள்ள வித்தியாசம். புதிய க வதற்குப் பல காலமெடுத்தது. அதனால் இத்தாலியில் தான் நிகழ்ந்தது. மறுமலர் அரண்மனைகளில் புலவர் கலைஞர் என்பன ஏனை ஐரோப்பிய நாட்டு மக்கள் அதிசய விளைவுகளையும் அவ்வாறே நோக்கினர். பாடான அடக்கம், பணிவு, வறுமை றோன்றிற்று. மற்ற நாட்டவர், பிரதானம் கள் இந்தப் பிரச்சினையைச் சிந்திக்குந் மெனக் கொண்டனர். இதுவரை ஒற்று பத்திலே பெரிய பிளவை உண்டாக்கக் கூ
குறிகள் 1500 இல் காணப்பட்டன.
தேசீய இலக்கிய மறுமலர்ச்சிக்காலத்திலே மக்கள் உள்ள டிருந்தன. அவை இலக்கியத்திலும், சிற் கலைகளிலும் பிரதிபலிக்கும் என எதிர்பா என்ன விளைவை உண்டாக்கியதென ஆரா காணலாம். பட்டினங்களின் எழுச்சி 1000 டோம். இது தொடர்பாக விரிவடைந்த டானதொரு இயக்கத்தின் புதிய கட்ட நடவடிக்கையாகும். மறுமலர்ச்சிக் கா தொரு அமிசம் வீழ்ச்சியடைந்த பட்டி யிலே பேசவும் எழுதவும் தலைப்பட்டன ஒப்பிட்டுப்பார்க்கும்போது முக்கியமற்ற ஸ்பானியம், ஆங்கிலம். ஜெர்மன் போன் தற்கு ஏற்றவையாக மதிக்கப்பட்டன. . காலத்துக்கு முன்னரே மத்திய காலத்தி.
தேசபாஷைகள் முதலில் பிரபுக்களா ஐரோப்பியத் தேச மொழிகள் வளர்ச்சி முதலில் பிரபுக்களாலும், நைட்ஸ் என்ற சியத்தைப் பரப்புவதற்காகப் பயன்படுத்த வில் வாழ்ந்த பிரபுக்களிற் சிலர், பிரதான தமது கருத்துக்களை இதிகாசங்களிலும்,
னார்கள். இக்கருத்துக்கள் அவர்களுடை உணர்ச்சிகளுமாகும்.

காசேதான்
பபிய சரித்திரத்தின்
இது புளோரன்டைன் சரித்திரப் போக்கு. எக் கூறக்கூடியது. இந்த மதத்தின் பெருந் ) மாக்கியாவெலி (இற. 1527) என இருவர். ப சரித்திரம் என ஒரு நூலை எழுதினார்: தே முதன்முதலாக விவரித்த நூல் இதுவே. ப்ச்சி மிக்கதொரு நூலை எழுதினார். கொடுங் மமுறை என்பன பற்றியும் "' பிரின்ஸ் '' என்ற நகு ஒப்பான நூல் ஒன்று எழுதப்படவில்லை. யாவின் ஏனைய பிரதேசங்களிலுள்ள பண் ல்வி மலர்ச்சி அல்ப் மலையைக் கடந்து செல் பதினாறாம் நூற்றாண்டினாரம்பத்திற்கூட அது ச்சிக்காலத்திலே பாப்பாண்டவர்கள் பெரிய பர் புடைசூழ வாழ்க்கை நடத்தினர். இதனை பத்தோடு பார்த்தார்கள். ஏனைய மறுமலர்ச்சி புதிய பாப்பாண்டவர்கள் கிறித்தவப் பண் என்ற கொள்கைகளைக் கைவிட்டது போற் மாக டியூட்டோனிக் இனத்தைச் சேர்ந்தவர்
தோறும், இது சகிக்கமுடியாத அவமான மைப்பட்டிருந்த கிறித்த சமயமென்ற குடும் டிய சூறாவளி ஒன்று ஏற்படுவதற்கான அறி
பங்களின் தோற்றம் ளத்தில் புதிய கருத்துக்கள் குமுறிக்கொண் பம், ஓவியம், கட்டிடக்கலை போன்ற கவின் சர்க்கப்பட்டது. இலக்கியத்திலே மறுமலர்ச்சி
ய்ந்தால் நிலைமை தெளிவற்றதாயிருப்பதைக் கி. பி. இல் உண்டான தென முன்னர் கண் ததொரு இயக்கம், மத்திய காலத்திலே உண் மே மறுமலர்ச்சி பல துறைகளிற் காட்டிய லத்து இலக்கிய வரலாற்றின் முக்கியமான னவாசிகள் தத்தம் சொந்தத் தாய் மொழி -மயே. இதனால் முன்னெல்லாம் லத்தீனோடு தாகக் காணப்பட்ட பிரெஞ்சு, இத்தாலி, ற பாஷைகள் இப்போது இலக்கிய மெழுதுவ ஆனால் இந்த மனோபாவம் மறுமலர்ச்சிக் லும் காணப்பட்டது. ல் வளர்க்கப்பட்டன. மத்திய காலத்திலே வியடைந்தமையைப் பார்க்கும்போது அவை ற இனத்தவராலும் வீரத்திருவென்ற இலட் தப்பட்ட தென்பதை அறிகிறோம். ஐரோப்பா சமாக பிரான்சிலும், ஜெர்மனியிலுமுள்ளோர்
அகப்பாட்டுக்களிலும், வெளியிட்டுப் பாடி டய வாழ்வைப் பாதித்த கருத்துக்களும்

Page 63
மறுமலர்ச்
பிரெஞ்சு, ஆங்கில இலக்கியங்கள் வளம் கள் மத்திய காலப் பிற்பகுதியில் பிரபுக்க மறுமலர்ச்சிக் காலத்திலே நகர வாசிகளி தது. இதைப் பற்றிய விபரங்களைச் சான் சில குறிப்புக்களை மாத்திரம் இங்கே தருகே என்ற சரித்திராசிரியராலும் (1339-1410) சாலும் வளம்படுத்தப்பட்டன. இங்கிலா சோசர் என்ற பெரும் புலவர் (1340-1400 பெரி கதை என்பதாகும். - இத்தாலியில் சுயபாஷையைப் பயன்ப சேர்ந்த (இற. 1321) தாந்தேயாகும். இவ கியத்திலே சிறந்த இடத்தை வகிக்கிறது. குடையதன்று. இது மத்திய காலத்துக்க உடையது. தாந்தேக்குப் பின்னர் தோன், மறுமலர்ச்சியுகத்தைச் சேர்ந்தவர். இவர் என முன்னரே குறிப்பிட்டுள்ளோம். ம காசியோ (இற. 1375) இவர் எழுதிய கதை பெட்ராக்கைப் பின்பற்றினார். ஆனால் அவ வில்லை.
இத்தாலிய தேசீய இலக்கியத்துக்கு அடி அவ்விலக்கியம் வீழ்ச்சியுற்றது. இதற்குக் . கள் செம்மொழிக்கல்வியை உயர்த்தி, லத் பாஷைக் கல்வி தற்காலிகமாக வீழ்ச்சியும் லத்தீன் பாஷையே முதன்மையாகப் பயன் காலத்திலே ஐரோப்பிய சுயபாஷைகள் பெ அடைந்தனவென்றே கூறவேண்டும்.
கவின் மத்திய காலத்திலே கவின்கலைகளின் வ யத்திலும் பார்க்க கவின்கலைகளே முன் போக்கு, அது சாதித்தவை என்பனபற்றிப் கவின்கலைகளிலேயே பெறவேண்டும். மத்தி லொழிய மறுமலர்ச்சிக் காலத்து ஆக்கங்கள் முடியாது. மற்றை மறுமலர்ச்சி ஆக்கங்கள் டக்கலை, சிற்பம், ஓவியம் என்பன மத்திய அடைந்திருந்தன. மத்திய காலத்தில் மிகச் லாம். அக்காலத்துக் கொதிக் முறையிலே . சிறப்பாகக் கருதக்கூடியவை. பொறியியல் கியல் நோக்குக் கொண்டு பார்த்தாலென்ன யிருக்கின்ற கொதிக் தேவாலயங்கள் பிற்கா மதிப்பை பெற்று வருகின்றன. சிற்பம், ஓவி டிடக்கலைக்கு அனுசரணையாகவே அவை . றோடொன்று நெருங்கிய தொடர்புடையன போது முண்டாகாத வகையில் ஓர் ஒற்று ணம் அவை திருச்சபைக்காகப் பயன்படுத் தூண்டப்பட்டமையுமேயாகும்.

சிக் கட்டம்
37
முறல். ஐரோப்பியச் சுயமொழி இலக்கியங் ளின் ஆதரவிலே வளர்ந்து வந்தபோதிலும் "ன் ஆதரவால் வளம் பெற்று உறுதியடைந் றுகூறி உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், வாம். பிரெஞ்சுப்பாஷையானது புறோயிசாட் விலொன் (1431 - 1484) என்ற பெரும் புலவ ந்திலே சுயபாஷையை வளம்படுத்தியவர் 2) ; இவர் எழுதிய சிறந்த நூல் காண்டர்
-டுத்திய சிறந்த புலவர் புளோரன்ஸைச் ர் எழுதிய டிவைன் கொமெடி உலக இலக்
இந்நூல் மறுமலர்ச்சிக் காலச் செல்வாக் கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் நிறைய றிய புலவர் பெட்ராக் (இற. 1374) இவர் புலவரும் மனிதாய வாதியுமாயிருந்தவர் றுமலர்ச்சியில் ஊறித்திளைத்தவர் பொக் தகள் டெகமான் என வழங்கப்படும். இவர் ருடைய சிறப்பு இவரிடத்திலே காணப்பட
யிட்டவர்கள் இம்மூவருமே. இதற்குப் பின் காரணம் மனிதாயவாதிகளெனலாம். அவர் தீன் படிப்பைப் பரவச் செய்ததால், சுய ற்றது. உயர்தர இலக்கிய விடயங்களுக்கு படுத்தப்பட்டது. இருந்தும் மறுமலர்ச்சிக் பாதுப்படையாக முக்கிய அபிவிருத்தியை
கலைகள் -ளர்ச்சி, மறுமலர்ச்சிக்காலத்திலே இலக்கி னற்றமடைந்தன. எனவே அக்காலத்துப் பூரணமான தகவல்களைப் பெறுவதானால் ப காலத்துக் கலை விளைவுகளை ஆராய்ந்தா =ளைத் திட்டவட்டமாக அறிந்து கொள்ள - விடயத்திலும் இது பொருந்தும். கட்டி காலத்திலே கணிக்கத்தக்க உயர் நிலையை சிறப்புற்ற கலை கட்டிடக்கலையெனவே கூற அமைந்த தேவாலயங்கள் எக்காலத்திலும் நோக்குக் கொண்டு பார்த்தாலென்ன அழ - மேற்கு ஐரோப்பாவிலே இன்றும் எஞ்சி லத்தில் எழுந்த கட்டிடங்கள் பெறாத ஒரு யம் என்பன சிறந்திருந்த போதிலும், கட் வளர்க்கப்பட்டுவந்தன. கவின்கலைகள் ஒன் வாயிருந்தன. அதனால் அவை பின்னொரு மையைப் பெற்றிருந்தன. இதற்குக் கார இதப்பட்டமையும் சமய இலட்சியங்களால்

Page 64
38
மேற்கு ஐரோப்பி மறுமலர்ச்சிக்கலையை புளோரன்டைன் பதினாலாம் நூற்றாண்டோடு லெளகீகப் களியேயுண்டானது. அதன் பயனாக மறும் உண்டாயிற்று. தேர்ந்தெடுத்த சில உதார திருட்டாந்தப்படுத்துவதே நமது நோக்கம் தாலிமீதும், விசேடமாகப் புளோரன்ஸ் மீ காலத்தில் ஐரோப்பாவில் கவின்கலைகளிற் புளோரன்ஸ் நகரம் கலையாக்கத்தின் மையம் புறூனெலெச்சியின் செல்வாக்கினால் கட்ட திலிருந்து வித்தியார்த்திகள் புராதன ஆசி கலைஞரிடையிலும் செம்மொழிக் காவியங்க பழைய கிரேக்க, ரோமக் கட்டிடங்களின் யைத் தூண்டின. ஆனால் அவர்களுடைய . வெளிக்காட்டிற்று. பிலிப்போ புறூனுலெச். பெற்ற கட்டிடக்கலைஞராவார். இவர் புலே பழைய உரோமாபுரியின் கட்டிடச் சிதைவு னார். அங்கே பழைய கோவில்கள், நாடக பார்த்தார். மறுபடி ஊர்திரும்பியதும் அ புராதன ரோம சிற்ப முறையைப் பின்பற்ற ணமும் என அமைக்கப்பட்ட பழைய கோ யடைந்த நகரங்களிலே புதிய முறையில் க கள், பட்டின மண்டபங்கள், தனி அரண் கொரிந்தியன் அமைப்பிலுள்ள தூண் தலைக
கட்டிட அமைப்பின் வளர்ச்சி. மறும் முதலிலே புளோரன்சிலேதான் 15 ஆம் நு பின்னர் இத்தாலியெங்கும் பரவிற்று. பின்ல றமளித்தன. மறுமலர்ச்சிக்காலத்தின் ஆரம் டாயின. இரண்டு மூன்று தலைமுறைகளிலே றன. இக்காலத்தின் சிறந்த பிரதிநிதி மை புளோரன்ஸைச் சேர்ந்தவர். புறூனெ லெச்சி தூண், பிளாஸ்டர் , கோர்ணிஸ், பெடிமென் லோவின் மெடசி தேவாலயத்தில் உண்டு. விகிதாசாரங்களின் இசைவு என்பன லெ நிறைந்த அறிவைப் புலப்படுத்துகின்றன அமைப்புகள் இத்தாலியெங்கும் பரவியிரு தின் சிறந்த கட்டிடங்களை புளோரன்சிலர் காணக்கூடியதாயிருந்தது. ஆரம்ப மறுமலர் சான்சலரின் மாளிகை துவக்கம் உயர்மறு வரையுள்ள மறுமலர்ச்சிக்காலக் கட்டிட ( லாம்.
மறுமலர்ச்சிக் காலத்திலே இத்தாலிய ந டிட அமைப்பைப் பெற்றிருந்தன. மற்ற 8 திரியைப் பின்பற்றின. அதற்குப் பல தலை நாட்டின் தேசீயப் பண்புக்கு ஏற்றவாறு 1 மறுமலர்ச்சி, ஸ்பானிய மறுமலர்ச்சி, ஜெ

ஈ7: ககககட்டாயாராமாரபாக - மமக
ய சரித்திரத்தின்
அபிவிருத்தியைக் கொண்டு அறியலாம். போக்குடையதொரு தன்மை கவின்கலை லாச்சிக்காலப் போக்குச் சிறிது சிறிதாக ணங்களைக் கொண்டு புதிய போக்கைத் ானபடியால் நாம் நமது கவனத்தை இத் தும் செலுத்துவோம். இத்தாலியே அக் சிறந்து விளங்கிய நாடாகும். அத்துடன் வாக இருந்துவந்தது. படப் கலை சிறப்புற்றது. பெட்ராக் காலத் ரியர்களின் நூல்களை ஆராய்ந்து வந்தனர். ளின் செல்வாக்குத் தொற்றிக்கொண்டது. சிதைவுகள் அவர்களுடைய ஆக்கச் சத்தி ஆர்வத்தின் விளைவு 1400 வரையிலேதான் சி (1377-1446) என்பவர் மிகப் பிரசித்தி ராரன்சிலே பிறந்தார். சிறு வயதிலேயே களைப் போய்ப் பார்த்து ஆராய்ச்சி நடத்தி சாலைகள் என்பனவற்றின் சிதைவுகளைப் பர் கோதிய சிற்பமுறையைக் கைவிட்டுப் பினார். தூணும் உத்தரமும், தூணும் தோர லமைப்புமுறை இதுவே. புதிதாக வளர்ச்சி ட்டிடங்கள் தேவைப்பட்டன. தேவாலயங் மனைகள் என்பன டோறிக், ஐயோனிக், ளையுடையனவாய்க் கட்டப்பட்டன. மலர்ச்சிக் காலத்துக் கட்டிட அமைப்பு பற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்தது. னர் அதன் முக்கியமான அம்சங்கள் தோற் பைத்திலே இலகுவான அமைப்புக்கள் உண் உயர் மறுமலர்ச்சிக்கால நிறைவைப் பெற் க்கேல் ஆஞ்ஜெலோ (1475-1564) இவரும் 2 புகுத்திய செம்மொழிக் காலப் பண்புகள், ட் என்பன வெல்லாம் மைக்கேல் ஆஞ்ஜெ அத்துடன் கூடிய விபரங்களின் திட்பம், வல்லாம் புராதனக் கட்டிட அமைதியின் - செம்மொழிக்கால் முறையான கட்டிட ந்தன. எனவே உயர் மறுமலர்ச்சிக்காலத் ன்றி ரோம், வெனிஸ் பட்டினங்களிலேயே ச்சிக்காலத்துத் தெளிவான உதாரணமான மலர்ச்சிக் காலத்து பார்ரீஸ் அரண்மனை வளர்ச்சியை உரோமாபுரியிலே தான் காண
கரங்கள் போலிச்செம் மொழிக்காலக் கட் ஐரோப்பிய நாடுகள் இத்தாலியின் முன்மா முறைகள் சென்றன. அன்றியும் ஒவ்வொரு மாற்றங்களுமுண்டாயின. எனவே பிரெஞ்சு ர்மன் மறுமலர்ச்சியெனப் பலவகை மறு

Page 65
மறுமலர்ச்
மலர்ச்சிகள் காணப்பட்டன. இவையெல்ல டான மாற்றங்களே. இப்புதிய கட்டிடமும் றப்பட்டதோடு இன்று கூடப் பல பொதுக் டுள்ளன. - சிற்பத்துறையிலும் இதே மாதிரிப் போ! நண்பனான டொனாட்டெல்லோ (1386-1466) இவரும் புராதன காலச் சிற்பங்களில் ( இயற்கையின் தூண்டுதலையும் அவர் பின்பு ளின் செல்வாக்குடன் இயற்கையிலிருந்து ( பங்களுக்கு ஒரு நூதனத்தன்மையைச் ெ சூழ்ந்த வாழ்வினால் பெரிதும் கவரப்பட்ட யாடுதல் போன்ற சிற்பங்களை அமைப்பதி காலத்து மக்களின் தலை உடலுருவம் என்
புளோரன்டைன் சிற்பம் மைக்கேல் ஆல் புதியலெளகீகப் போக்கின் முன்னோடியா லிருந்து தூண்டுதல் பெற்ற புளோரன்டை ருந்தார். இந்த புளோரன்ஸ் கலைஞர் இன்று கின்றனர். இவர்களுக்கு ஒப்பானவர்கள் இ தோன்றிய டூக்கா டெல்லா ரொப்பிய, வே போர் (இவர்கள் சிறப்புற்ற கலைஞரில் ஒரு கூடப் புகழ்குன்றாது விளங்குகின்றனர்.  ை மரபிலே வந்த கடைசிக்கலைஞர். இவர் டெ கிச் செல்கிறார். இவர் தமது ஆசிரியர் மே றிய போதிலும், தனிப்பட்ட உருவ அமைதி அமைதியுடன் சேர்த்து மகத்தான தொரு : டாக்குகிறார். தனிப்பட்ட உருவ அமைப் சமீப காலத்தில் வாழ்ந்த கலைஞரின் கோ அமைதியே புராதனக்கிரேக்க சிற்பங்களில் ருடன் ரோமில் அமைந்த உருவத்தையும் என்ற சிற்பத்தையும் 34 ஆம் பக்கத்துக்கு
மறுமலர்ச்சி ஓவியங்களின் பொலிவும் : சிற்பமும் இக்காலத்திலே சிறந்திருந்த 6 விடச் சிறப்புப் பெற்றன. ஒவ்வொரு இ முறையிலிருந்தது. அது தனிப்பண்புடை முறைகளாலேதான் இத்தாலிய ஓவியம் வ இங்கே விதந்து கூறமுடியாது. புளோரன் முறைகளைப் பற்றி மாத்திரம் சுருக்கமாகக்
ஜியோட்டோ மற்றக் கவின் கலைகளைப் திய காலத்திலிருந்து வளர்ந்து வந்துள்ள. காலத்திலே அவருடைய நண்பனான ஜி. புளோரன்ஸ் ஓவியமுறையைத் தாபித்தா பல சமயசம்பந்தமான ஓவியங்களை மத்தி ளிலே மத்திய காலத்துச் சாதனைகளில் சிற யானாவை எழுப்புதல் என்ற படத்தை 36

=சிக் கட்டம்
39
எம் புறூனெலெச்சியின் செல்வாக்கினாலுண் மற பல நூற்றாண்டுகளாக மக்களால் பின்பற் க் கட்டிடங்கள் இந்த முறையிற் கட்டப்பட்
எக்கைக் காணுகிறோம். புறூனெலெச்சியின்
இத்துறையில் முன்னோடியாக விளங்கினார் பேரார்வங் கொண்டவராயிருந்தபோதிலும் பற்றினார். அதனால் பழைய சிற்ப உருவங்க பெறக்கூடிய தூண்டுதலும் இவருடைய சிற் கொடுக்கின்றன. டொனாடெல்லோ தன்னைச் டபடியால் சிறுவர் நித்திரை செய்தல், விளை பில் ஆர்வமுடையவரானார். அத்துடன் சம் பவற்றை மிக்க பண்புடன் அமைத்தார்.
ஜெலோவின் ஆக்கத்தில் நிறைவடைகிறது. க டொனாடெல்லோ விளங்கினார். வாழ்வி உன் சிற்பிகளிலும் இவரே முன்னோடியாயி றும் சிறந்த சிற்பிகளாகக் கொண்டாடப்படு இன்றுமில்லை. டொனா டெல்லோவின் பின்னர் பறோச்சியோ, மைக்கேல் ஆஞ்ஜெலோ என் சிலரே) நானூறு ஆண்டுகளுக்குப் பின்னர் மக்கேல் ஆஞ்ஜெல்லோ (1475 - 1564) இந்த டானா டெல்லோ காட்டிய வழியிலிருந்து வில ற்கொண்ட யதார்த்த முறையைப் பின்பற் வியைப் பொதுப்படையான இலட்சிய உருவ சிறப்பையும் விசேடத் தன்மையையும் உண் பை வெளிப்படுத்துவதே இவருக்கு முன் ட்பாடாகும். பொதுப்படையான இலட்சிய ன் இலட்சணம். (" மோசஸ்'' என்ற பெய புளோரன்ஸிலுள்ள மெடிசிக் கல்லறைகள்
எதிரேயுள்ள படத்திற் காண்க). பலபட்ட தன்மையும் . கட்டிடம் கலையும் பாதிலும் ஓவியமே மற்றெல்லாவற்றையும் த்தாலியப் பட்டினமும் ஒவ்வொரு ஓவிய டயதாயிருந்தது. இந்தப் பலவிதப்பட்ட ளம் பெற்றதெனலாம். இவற்றின் பண்புகளை ஸ் முறை, வெனிஸ் முறை என்ற இரண்டு
கூறலாம். போலவே புளோரன்டைன் ஓவியமும் மத் து. தாந்தேயென்ற பெரும் புலவர் வாழ்ந்த பாட்டோ (1266-1337) வாழ்ந்தார். இவர் F. இவர் சமயப்போக்குடையவர். அதனால் ய காலமுறையில் கீறினார். இவ்வோவியங்க ந்த பண்புகளை இன்றும் காணலாம். (துரூசி ஆம் பக்கத்துக்கு எதிரே பார்க்க).
யதாயிருக்கலாம். இவற்ற மன்ற இரண்டு

Page 66
40
மேற்கு ஐரோப்பி
மூன்று ஓவிய முறை. கிறித்து நா. வாழ்க்கை என்பவற்றிலிருந்து சில சம்ப சுவர்களிலே ஓவியமாகத் தீட்டுவதற்கே 2 டார். இத்தகைய விஸ்தாரமான வேலைக்கு னால் சாந்துச் சுவரில் கீறுவார். பின்னர் அ வருணத்தைத் தீட்டுவார். பின்னர் வருணமு புதிய சாந்தின் மீது வருணத்தைத் தீட்டு பெயர் வழங்கலாயிற்று. இத்தகைய சாந்து தானபடியால் ஜியோட்டோவின் காலத்துக் நடந்தது. இம்முறை பின்னர் மறுமலர்ச்சி டது. பிறெஸ்கோ ஓவியத்தோடு ஜியோட் மரப்பலகையிலும் ஓவியம் வரைந்தார். இ கப்பட்டன. முட்டையின் வெள்ளைக்கருவே டெம்பார முறையென்பர் . தடித்த எண்வெல பியமுறை (பிளெமிங்ஜெர்மன் பதினைந்தாம் ரன்ஸ் கலைஞரும் இத்தாலியக் கலைஞரும் 1 பலகலைஞரால் மேற்கொள்ளப்பட்டு வருகிற
யதார்த்த வாதியான மசாக்கியோ. ஜியே கால நெறியாளரும் பின்பற்றிய சமயச்சார் காலத்துப் பண்பான லெளகீக விடயங்களை சிற்பியான டொனாடெல்லோவைப் போல 2 யிலிருந்தும் ஆவேசம் பெற்று புளோரண் மையைப் புகுத்தினார். இவர் புளோரன்சி சாந்து ஓவியங்களை வரைந்தார். இளவயதி ருடைய புகழ் இந்த ஓவியங்கள் மூலமாக
புளோரண்டைன் மரபில் வந்தவர்கள் பற்றிய சீடர்களின் ஓவியத்திலே கருத்துச் படுகின்றன. அதனால் இவர்களுடைய ஓவி பைப் பெற்றுவந்துள்ளன. மசாக்கியோ ஆங்ஜெலிக்கோ என்போர் பிரசித்தமான விளங்கியவர்களில் மூவரைப்பற்றி இங்கே யைக் குறிப்பிடலாம். (இற. 1510) இவர் திறமும் உண்டு. அதனால் இவருடைய ஓவி
தைக் கலக்கும் தன்மையும் வாய்ந்தது. ! மிகச் சிறந்த தனி ஓவியர் என்று கூறாவி ராலும் பத்திசெய்யப்படுபவர் எனக் கொ ஆறு தேவதூதர் என்ற ஓவியத்தை 3 காண்க).
இரு ஓவிய மேதாவிகள். மற்ற இரு மேத் மைக்கேல் ஆஞ்ஜெலோ (1475-1564) எ6 கவின்கலைகளிலும் திறமை பெற்றிருந்தனர். விளங்கினர். இவ்வாறான மேதாவிகள் ம அத்துடன் மக்களுடைய பேரபிமானத்தை சிஸ்டீன் தேவாலயச் சாந்து ஓவியங்களை ஆஞ்செலோ ஓவியத்திலும் சிற்பத்துறை!

ப சரித்திரத்தின்
தரின் வாழ்க்கை , அர்ச்சியசிஷ்டர்களின் பங்களை எடுத்து அவற்றைத் தேவாலயச் ஒயோட்டோ பிரதானமாக நியமிக்கப்பட் ஓவியர் தமது படத்தை முதலிலே கரியி தன்மீது புதிய சாந்தை அப்பி அதன் மீது மம் சாந்தும் ஒன்றுசேர்ந்து காயவிடுவார். பதால் இதற்கு பிரெஸ்கோ ஓவியம் என்ற ஓவியம் அழிந்து போகும் தன்மையுடைய குப் பின்னரும் இந்த ஓவியம் தொடர்ந்து ஒயின் கடைசிக்கட்டத்திலே கைவிடப்பட் டோ விசேடமாகத் தயார் செய்யப்பட்ட த்தகைய ஓவியத்திலே வருணங்கள் கலக் ாடு கலந்து தீட்டப்பட்டது. இந்த முறை னயில் வருணங்களைத் தீட்டும் வட ஐரோப் நூற்றாண்டின் பிற்பகுதியிலே தான் புளோ பின்பற்றினார்கள்). இம் முறை இன்றுவரை
து. ாட்டோவும் அவருக்குப் பின் வந்த மத்திய புள்ள முறையைக் கைவிட்டு மறுமலர்ச்சிக் சப் புகுத்தினார். இவருடைய சமகாலத்துச் மசாக்கியோவும் வாழ்விலிருந்தும் இயற்கை டைன் ஓவிய முறையில் யதார்த்தத் தன் லுள்ள பிரங்காகித் தேவாலயத்திலே சில லேயே இவர் இறந்து விட்டபடியால் இவ வே பரவிற்று. பொட்டி செல்லி. மசாக்கியோவைப் பின் = செறிவும் உணர்ச்சி விசித்திரமுங் காணப் யங்கள் காலாகாலமாக ரசிகரின் நன்மதிப் வின் சீடர்களுள் பிராபிலிப்போ, பிரா -வர்கள். இவர்களின் பின்னர் சிறப்புற்று
குறிப்பிடுவோம். முதலில் பொட்டிசெல்லி சிடத்து யதார்த்தப் போக்கும் அனுமதித் யங்கள் மனத்தைக் கவர்ந்ததோடு உள்ளத் இவருடைய அபிமானிகளிற் சிலர் இவரை இட்டாலும் புளோரன்ஸ் களைஞர்களுள் பல சண்டாடுவர். (கன்னிமாதா, யேசுபாலகன், 4 ஆம் பக்கத்துக்கெதிரேயுள்ள படத்திற்
தாவிகள் லியனா டோடாவின்சி (1452-1519) ன்போர். இவர்கள் ஓவியக்கலையிலும் வேறு எனவே இவர்கள் பலதுறை மேதாவிகளாய் றுமலர்ச்சிக் காலத்திலே காணப்பட்டனர். தயும் பெற்றனர்.
க் கீறிய மைக்கேல் ஆஞ்ஜெலோ . மைக்கேல் யையே பெரிதும் விரும்பினார். இவருடைய

Page 67
மறுமலர்ச்சி
கருத்துக்களைத் தெள்ளிதிற் புலப்படுத்துவ ரோமிலே சிஸ்டீன் தேவாலயத்தில் இவர் வை சிறப்புடையன.
("ஆதாமின் தோற்றம்” என்பதை 35 ஆம் முன் விளங்கிய ஓவியங்களின் இயற்கை எ பதைப் பார்த்தவுடனேயே தெரிந்து கொள்க தனித்தன்மையைப் பிரதிபலிக்காமல் பொது புராதன கிரேக்க முறையாகும். இவரும் ( பண்பு உச்சநிலையடைந்தகாலத்தில் அதை இலட்சியவாதப் போக்கிலும் இசையச் செய் வியனடோடாவின்சி ஒவியத்துறையிலே மி துறையே இவருடைய விசேடத்துறையாகக் பெற்ற ஒவியங்கள் கடைசிப்போசனம், என்ட லுள்ள மோன-லிஸாவும் பிரசித்திபெற்றது விஞ்ஞானத்தில் பேரார்வமுடையவராயிருந்த பொறியியல் என்பவற்றிலெல்லாம் மிக்க ஆ அவற்றில் ஈடுபட்டார். இவர் கற்பனை செய் கண்டார். இவற்றிலிருந்து இவருடைய ஞா சிறப்புவாய்ந்ததாய்க் காணப்படுகின்றன. பிற நிலவியல் வயதை இவர் முன்னேறியே அறி மூழ்கி என்பவற்றின் கண்டுபிடிப்புக்கு மூலா லேயே குறிப்பாகச் சொல்லிவிட்டார்.
வெனீஷிய ஓவியமும் புளோரன்டைன் ஒ டைன் ஒவியத்திலும் பார்க்க வித்தியாசமான வித்தியாசப்பட வேண்டியதற்குக் காரணம் பாதுகாப்புமாகும். செய்பவற்றை நிறைவுடன் அதைப்பற்றிச் சஞ்சலப்பட்டுக் கொண்டே அவ்வாறேயிருந்தனர். ஆனல் அரசியல் டெ பட்டதன் பயனுக அவர்கள் சதா குழப்பமுன வியாபாரத்துறையிலே பழங்காலந்தொட்டே லெளகீகத்துறையிலே சுபீட்சமும் அரசியலி ஏனைய இத்தாலிய பட்டினங்களுக்கு அழு சுபீட்சமான நிலை வெனிசின் ஒவியங்களிலே சொரு சுவர்க்கவாழ்விலே மூழ்கியிருந்த சிறந்த திறமையைக் காட்டினர். இவர்களுை நாகரிகம் என்பவற்றைக் காட்டிக் கொண்டிரு டிட்டியன் வெனீஸ் மரபின் பிரதிநிதி. இற 1576). இம்மரபின் இலக்கணங்களுக்கு இவே மக்களின் உருவங்களை இவர் படமாக வ சார்ள்ஸ் சக்கரவர்த்தி மூன்ருவது போ மனிதன்” என்ற படங்களைக் கூறலாம். துக்க பட்ட உயர்ந்த உடையணிந்த பரிசுத்த குடு இவற்றைப் பார்க்கும்போது சுபீட்சம் நிறை/ மத்திய காலத்து ஆர்வம் காணப்படாததொரு
2 O
5-CP 8007 (5169)

கட்டம் 4.
ன இவர் வடித்த சிற்பங்களே. ஆனல் ாந்த ஒவியங்கள், சிற்பங்களைப் போலவே
} பக்கத்தின் எதிரே பார்க்க.) இவருக்கு ாதம் இவரிடத்து மிகச் சிறப்புற்றிருப் ாலாம். சிற்பத்திலும் ஒவியத்திலும் இவர் எத்தன்மையையே பிரதிபலித்தார். இது பியோனடோடாவின்சியும் மறுமலர்ச்சிப் வெறும் யதார்த்தவாதத்திலிருந்து மீட்டு தனர். கச் சிறந்து விளங்கினர். எனவே ஒவியத் கொள்ளவேண்டும். இவருடைய பிரசித்தி தாகும். இது மிலானில் உள்ளது. பாரிஸி ஒவியத்துக்கு அடுத்தபடியாக இவர் நார். பெளதிகம், தாவரவியல், நிலவியல், ர்வமுடையவராய் வாழ்நாள் முழுவதும் தும் அனுமானித்தும் பல உண்மைகளைக் னதிருட்டியும் அனுமானத்திறனும் மிகச் கால அறிஞரால் கணிக்கப்பட்ட உலகின் ந்து சொல்லியிருந்தார். வானஊர்தி நீர் தாரமான சில விடயங்களை அக்காலத்தி
வியமும். வெனீஷிய ஓவியம் புளோரன் து. இவ்விருபட்டினங்களின் கலைநோக்கு மனநிலையும், அரசியல் பொருளாதாரப் * செய்ய விரும்பும் எவரும் எப்பொழுதும் பிருப்பர். புளோரண்டைன் வாசிகளும் ாருளாதார நெருக்கடி அடிக்கடி ஏற் டயவராகவே காணப்பட்டனர். வெனிஸ் - சிறப்புற்று விளங்கிற்று. இதனல் ல் அமைதியுமுடையதாயிருந்தது. இது க்காற்றை உண்டாக்கிற்று. இத்தகைய பிரதிபலிக்கப்படுகிறது. சஞ்சலமில்லாத வெனிஸ் ஓவியர் வருணச்சேர்க்கையில் டய உலகம் உயர்வகுப்பினரின் ஆகாரம், |க்கிறது.
த மாபின் பிரதிநிதி டிட்டியன் (1477r எடுத்துக்காட்டு. சமயகாலத்துப் பெரு ரைந்தார். உதாரணமாக " ஐந்தாவது கைஉறையோடிருக்கும் ம், தேவை என்ற உபாதிகட்கு அப்பாற் ம்பங்கள் என்ற படத்தை வரைந்தார்.
த ஓர் உலகில் பிரவேசிக்கிமுேம். இங்கே
ப்பாண்டவர் ' "
சிறந்த சமூகத்தைக் காண்கிமுேம்.

Page 68
42
மேற்கு ஐ 16 முந்திய தலைமுறையினரால் பெரிது சாபேல் (1483-1520) இவர் - மறுமலர் உம்பிரியப்பட்டினத்தைச் சேர்ந்தவர். . யும் கிரகித்து இத்தாலிய ஓவியத்தின் இவர் ரோமாபுரியில் பாப்பாண்டவரு அதனால் இவர் தம்காலத்திலே பெரும் கான் மாளிகையிலே பல சிறந்த சுவர்ச் ஓவியங்களைச் சித்திரித்தார். " சீஸ்டீன் சிறந்த பலிபீடச் சுவர்ச்சித்திரங்கள் சுவர்ச்சித்திரம் மிகு அருமையான அன கிடையாது. மறுமலர்ச்சிக்காலத்தின் எனக் கூறிக் கவின் கலை பற்றிய சுருக்
புதிய கண்டுபி மத்திய காலத்திலே விஞ்ஞானத்து வில்லை. புதிய கண்டுபிடிப்புக்களும் கி யளவில் புடைபெயர்ச்சியற்றதுமான வியப்பன்று. மறுமலர்ச்சி உதயமானது நடைபெயர்ச்சி மந்தமாக நடைபெற்ற தலைக் காட்டின.
திருத்தமான ஆயுதங்களில்லாவிட்ட கண்டுபிடிப்புக்களில் வெடிமருந்து ப பிடிக்கப்பட்டது. வெடிமருந்து படிப் பட்டது. பதினைந்தாம் நூற்றாண்டிலே பயன்பட்டுப் போர்த்தந்திரத்தை மாற றொரு கண்டுபிடிப்புக்கு இடங்கொடுக் சேர்க்கையே மரபுவழிவந்த நிலைமை யுத்தத்திலே வெடிமருந்து பெரிய பீரங்கி முதலியவற்றைக் கண்டுபிடிக். பின்னரே நல்ல துப்பாக்கிகள் செய்ய "வெடிமருந்தும் சீர்திருத்தமான அ களின் ராணுவ அதிகாரம் குறைந்தது. பயனுடையனவாய்த் தோன்றியதும், மாற்றங்களும் தோன்றின. சேவை ம சூழ்ந்த கோட்டைகள் மூலமும் இரா. முமே பெற்றனர். புதிய துப்பாக்கி | காலாட்படையைக் குண்டினா: ஊ, இவ்வாறு பிரபுக்களின் பலம் ஒழிய நூற்றாண்டிலே பலம் பெற்ற அரசனு. யிழந்தனர். இதைப்பற்றி மேலே கூறு ராணுவமாற்றங்களுமே, இந்த நிலைமை
அச்சுயந்திரம். மனித சரித்திரத்தில் மான கண்டுபிடிப்பு அச்சுயந்திரமாகு னால் எழுதப்பட்டன. அத்தகைய நூல்

ரோப்பிய சரித்திரத்தின் தும் கொண்டாடப்பட்ட மிகப்பெரிய ஓவியர் =சி உச்ச நிலையடைந்தகாலத்திலிருந்தவர். இவர் ஆனால் பல நகரங்களிலும் நிலவிய பண்பாடுகளை பிரதிநிதியாக விளங்கினார். கடைசிக்காலத்திலே கடைய மேற்பார்வையிலிருந்து வேலை செய்தார். - புகழ் ஈட்டினார் என்பது தெரிகிறது. வத்திக் சித்திரங்களை வரைந்தார். பலபடியான மடோனா எமடோனா'' '' கதிரை மடோனா" என்பன சில ாகும். " லாடிஸ்பியூடா" என்ற வத்திக்கான் ஒமப்பையுடையது. இதற்கு இணையான சித்திரம் | சிறப்பெல்லாம் ராபேலிடம் காணப்பட்டது. 5கமான இந்த வரலாற்றை முடிப்பாம்.
டிப்பும் விஞ்ஞானமும் அறையில் சிறந்த வளர்ச்சியெதுவும் உண்டாக டையா. வைதீகப் போக்குடையதும், கொள்கை தாரு சமூகத்திலே இவ்வாறான நிலையிருந்தமை எம் இந்தச் சலனமற்றதன்மை நீங்கிற்று. ஆனால் ஓபடியால் அதன் விளைவுகள் மெல்ல மெல்லவே
டால் வெடிமருந்து பயனுள்ளதாகாது. புதிய தினாலாம் நூற்றாண்டிலே அங்குமிங்கும் கண்டு படியாகவே யுத்த" சேவையில் பயன்படுத்தப் லதான் அது யுத்தத்துக்கும் பெருவாரியாகப் நறக் கூடியதாயிருந்தது. ஒரு கண்டுபிடிப்பு மற் கிறது. இவ்வாறு வந்த கண்டு பிடிப்புக்களின் மயை மாற்றியமைப்பதற்கு வழி கோலிற்று. -மாற்றங்களை யுண்டாக்குவதானால் துப்பாக்கி, க வேண்டும். மிகுந்த பரீட்சை செய்யப்பட்ட ப்பட்டன. யுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டதனால் பிரபுக் ராணுவத்துறையிலே இந்தப் புதிய ஆயுதங்கள்
முக்கியமான அரசியல் மாற்றங்களும், சமூக மானியப்பிரபுக்கள் தமது அதிகாரத்தை அகழி ணுவ அணிகளான குதிரை, காலாட்படை மூல பீரங்கி என்பன கோட்டைகளைத் தகர்க்கவும், று செய்து கொல்லவுங் கூடியதாயிருந்தது. வே அரசன் வலிமை பெற்றான். பதினைந்தாம் க்கு முன்னால் சேவைமானியப் பிரபுக்கள் வலி வாம். வெடிமருந்தும் அதன் பயனாக உண்டாகிய
களை யுண. -க்கின. லே மிக முக்கியமானதும், மிக்க பயன் தந்தது ம். அதற்கு முன்னெல்லாம் புத்தகங்கள் கையி ங்களை அரசரும் தனம்படைத்தவர்களுமே விலை

Page 69
'மறுமலர்ச்சி!
கொடுத்து வாங்கினர். சாதாரணமான மக்க சனப்பெருக்க முள்ள நகரங்களிலே நூல்கை பரப்புவது அவசியமாயிற்று. வெடிமருந்தைப் கரும், ரோமானியரும் நைல் நதியில் வளரு பட்ட தாள்களில் எழுதினார்கள். அந்த நெ. பொருள்படும் பேப்பர் எனும் சொல்வழங்கப் நெட்டி கிடைப்பது அருமையாயிருந்தபடிய பட்ட தாள்களில் எழுதினர். இத்தாள் பெரு யப்பட்டது, கையெழுத்துப் பிரதிக்குப்பதில் பட்டது. எழுத்துக்கள் தனித்தனி, ஆக்கப்பட வரையில் அந்தமுறை பூரண மாக்கப்பட்டது தாசி செய்யப்பட்டது. பின்னர் 1454 இல் புத்தகம் வெளியாயிற்று. இது லத்தீன் பான தப் புத்தகத்தின் சில பிரதிகள் இரண்டு இ நகரத்தைச் சேர்ந்த ஜோன்குடென்பாக் என் சாலையில் பதித்து வெளிப்படுத்தினார். பல தம் இவர் பயன்படுத்தினார். அச்சடிக்கும் எழுத்து எனவே கொள்ளவேண்டும். எப்படியிருந்தார் முதலாகப் பயன்படுத்தி நூலை வெளியிட்டார் - மானசிகப் புரட்சியையும் சமூகப் புரட்சி ை சில தசாப்தங்களுள் அச்சுத்தொழில் ரைனி விற்று. ஒரு காலத்திலே மிக அருமையாகக் கியது போலப் பெருகின. மலிவான விலையில் திய காலக் கல்வியும், புதிய மனிதாயக் கல்வி களிலே முன்னெல்லாம் கட்டுப்படுத்தி உயர் போது எல்லார்க்கும் கிடைக்கக் கூடியதாய தொரு பலம்பொருந்திய சாதனம் ஒவ்வொரு காண்பவர்கையிலும் கொடுக்கப்பட்டது. ஐ. ரும் உடனடியாக கல்வி கற்பதிலும், புதிய ஈடுபட்டனர் என்று கூறமுடியாது. ஆனால் ம. மத்திய வகுப்பினர் தமது நிலைமையை நல் முறை தோன்றிச் சில தசாப்தங்களுக்குள் தீன் மொழியிலே பிரசுரிக்கப்பட்ட நூல்கள் யின. எவரும் தனது கருத்துக்களைப் பெரு, விரும்பினால் சுதேசபாஷைகளிலேயே அவற்ை
மறுமலர்ச்சிக் காலத்திலே விஞ்ஞானம் ம காலத்திலே புதியன கண்டு பிடித்தல் மெது வாக முன்னேறிற்றெனக் கூறமுடியாது. மனித இலக்கியம், அழகியல் என்பன பற்றிய விட தது. அதனால் விஞ்ஞானம் ஓரளவு கைவிடப் வில்லை. ஏனெனில் புராதன அறிஞர்கள் பிரத வைத்தியம் என்ற துறைகள் பற்றிப்போ அறிவு இப்போது பரப்பப்பட்டது. ஞர்கள் புவியியல் சம்பந்தமாக உதவிய அறி ஞர்கள் புவியியல் சம்பந்தமாக உதவிய அறி.

5 கட்டம் (1)
43
ளுக்கு அவை கிடைப்பது அருமை. குடி எ மலிவாக உண்டாக்கி சனங்களிடையே போலவே அச்சுயந்திரம் புராதன கிரேக் ம் பப்பறஸ் என்ற நெட்டியினாற் செய்யப் ட்டியின். பெயராலேதான் கடதாசி என்ற ப்படுகிறது. மத்திய காலத்திலே பப்பறஸ் பால் மிருகங்களின் தோலினாற் செய்யப் ம்பாலும் ஆட்டுத் தோலினாலேதான் செய் மாக அச்சடிக்கும் முறைகண்டு பிடிக்கப் பட்டு 15 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி ". பின்னர் நார் மடியினால் ஒருவகை கட
அச்சுக் கோத்து அடிக்கப்பட்ட முதற். -ஷயிலமைந்த விவிலிய வேதமாகும். இந் ன்று முண்டு: ரைன் நதியிலுள்ளமேன்ஸ் ஏபவரே இந்த நூலைத் தமது அச்சுயந்திர லைமுறையாகக் கண்டு பிடித்த முயற்சிகளை பக்களை இவர் தனித்தனியாக அமைத்தார் வம் பல கண்டுபிடிப்புக்களை இவரே முதன் - என்பது ஒருதலை.
யயும் அச்சுயந்திரம் உண்டாக்கிற்று. ஒரு லிருந்து ஐரோப்பிய நாடுகளெங்கும் பர -கிடைத்த நூல்கள், மந்திரத்தால் பெரு பம் விற்கப்பட்டன. இதனால் பழைய மத் யும் வெகுதூரம் பரவின. சர்வகலாசாலை பாக வைக்கப்பட்ட கல்வியெல்லாம் இப் பிற்று. அத்துடன் கல்வி விருத்திக்கான
சீர்திருத்த வாதியின் கையிலும், புதியது 'ராப்பாவிலேயுள்ள பாமர மக்களெல்லா தொரு நோக்கை மேற்கொள்ளுவதிலும் றுமலர்ச்சிக்கு உண்மையில் ஆதரவளித்த ரகு திரப்படுத்திக் கொண்டனர். அச்சு ள ஐரோப்பியச் சுயபாஷைகளில், லத் லும் பார்க்க அதிக நூல்கள் பிரசுரமா ந்தொகையான மக்கள் அறிந்துகொள்ள
ற எழுத முற்பட்டனர். ந்தமாக முன்னேறுகிறது. மறுமலர்ச்சிக் பாகவே நடந்ததனால், விஞ்ஞானம் விரை தப்பண்போடு சம்பந்தப்பட்ட கலாசாரம் யங்களிலேயே சிரத்தையுடையதாயிருந் பட்டது. ஆனால் முற்றாகக் கைவிடப்பட ானமாக கிரேக்கர், புவியியல், வான நூல், யெ அறிவுடையவராயிருந்தனர். இந்த
புகளோடு, மறுமலர்ச்சிக் காலத்து வியா வுகளோடு, மறுமலர்ச்சிக் காலத்து வியா

Page 70
44 மேற்கு ஐரே
பாரிகளும், கடலோடிகளும், பிரயாணிக யோரங்களைப்பற்றிய தகவல்கள் என்ப காட்டினர். பின்னர் போர்த்துக்கேயரும் பிடித்ததன் பயனுகச் சில தலைமுறைக யியல் அறிவு கிடைத்தது. இப்புதிய அ களுக்கும் அறிவிப்பதற்குப் படங்கள் படம் அமைப்போர் தோன்றினர். அவ
ளைப் பதிவு செய்து பிரதேசவாரியான
ஞானங்களுள் பெரிதும் கருத்துருவமு: னேற்றமடையவில்லை. புராதன மக்கள் வற்றையும் முஸ்லிம்கள் தந்த சில க புதிய இந்தக் கருத்துக்கள் விசகணித பட்ட ரோம இலக்கங்களுக்குப் பதில களுமாகும்.
கிரேக்கர் வளர்த்த ஒரு விஞ்ஞானம்
s கிரேக்கர், அராபியர் உதவிய கணித
/களில் கடைசியாக வாழ்ந்த பேரறிஞர் // லுள்ள அலெக்ஸாண்டரியாவில் வாழ்ந்த வடிவானதென இவர் போதித்ததோடு . சொட்டாய்க் கண்டு சொன்னர். அண் உலகமென்றும், சூரிய, சந்திரரும், நட்ச வென்றும் கருதினர். இதனை நிரூபிக்க றைக் கண்டுபிடித்தார். அது தொலமி கொப்பேர்ணிக்கஸ் புதியதொருவானி கல்விமான்கள் மனதிலே ஆழமாகப் விலேதான் அவற்றை எதிர்க்க மக் போலந்துவாசியான கொப்பேர்ணிக்கஸ் கைக்கு மாமுன கருத்துள்ள கிரேக்க பயின்றதோடு தானுகவுஞ் சில விடயங் பாடுடைய கருவிகளைக் கொண்டே அ வேண்டியிருந்தது. இவ்வாறு இவர் இ குரியன்தான் இந்தக் கிரகமண்டலத்து டார். பூமி குரியனைச் சுற்றிச் சுழல்கிறே அறும், அத்துடன் பூமி தன்னைத் தானே தென்றும் கண்டார்.
ஆனல் தொலமியின் கோட்பாடு நேர, அங்கீகரிக்கப்பட்ட தொன்முனபடியா6 கிளப்பி விசாரணைக்காளாகவிரும்பவில் அவர் வெளிப்படுத்துவதற்கு வெகு க வருடமான 1543 இல் “கோள்களின் இ ஞர். ஆரம்பத்திலே இவருடைய க மெல்லமெல்ல ஐரோப்பிய அறிஞரிடைே பிடிப்புக்கு அதிக ஆதரவு இல்லாதிரு கள் ஆதரிக்கவில்லை யென்பதையும், விஞ விடயம் புராதனக் கொள்கைகளுக்கிரு

ாப்பிய சரித்திரத்தின்
ளும் மத்திய தரைக்கடலின் தன்மைகள் கரை னபற்றித்தாம் கண்டறிந்த வற்றை எடுத்துக் , ஸ்பானியரும் பல புதிய விடயங்களைக் கண்டு ளுக்குள்ளே உலகம் முழுவதும் பற்றிய புவி றிவை கப்பல் தலைவர்களுக்கும் வித்தியார்த்தி கீற வேண்டியது அவசியமாயிற்று. இதனல் ர்கள் பிரயாணிகள் கொண்டு வந்த தகவல்க படங்களையும், உலகப் படங்களையும் கீறினர். ம். கணிதசாத்திரம் மனிதன் கண்டறிந்தவிஞ் டையது. இது இக்காலத்திலே அதிகம் முன் கண்ட எண்கணிதம், கேந்திர கணிதம் என்ப ருத்துக்களையுமே இது உள்ளடக்கியிருந்தது. ம் சம்பந்தமானதும், முன்னர் பயன்படுத்தப் ாகப் பயன்படுத்தப்பட்ட அராபிய இலக்கங்
வானசாத்திரமாகும். கிரேக்க வானசாத்திரி * கி. பி. இரண்டாம் நூற்றண்டிலே எகிப்தி த தொலமி என்பவராகும். உலகம் உருண்டை அதனுடைய சுற்றளவையும் ஏறக்குறைய அச் டத்தின் நடுவில் அசையாமல் நிற்பது இந்த Fத்திரங்களும் உலகைச் சுற்றிச் சுழல்கின்றன அவர் வான்மண்டல இயக்கவியல் என்றென் பின் முறையெனக் கொண்டாடப்படுகிறது.
யலை அமைத்தார். தொலமியின் கருத்துக்கள் பதிந்திருந்தபடியால் மறுமலர்ச்சிக்கால முடி கள் முன்வந்தனர். இவ்வாறு எதிர்த்தவர் என்பவர். (1473-1543) தொலமியின் கொள் வான சாத்திரிகளின் கருத்துக்களை இவர் களை அவதானித்தார். தன்னிடமுள்ள குறை வர் வானசாத்திர உண்மைகளை நிர்ணயிக்க ாண்டு உண்மைகளை நிரூபித்தார். முதலாவது 7க்கு மையமென்றும், பூமியன்றென்றும் கண் தென்றும், அதற்கு ஒரு வருடம் செல்கிறதென் ஒரு 24 மணி நேரத்திலே சுற்றிக் கொள்கிற
த்தோடு பல அறிஞராலும் திருச்சபையினுலும் ல் கொப்பேர்ணிக்கஸ் எதிர்வாதமொன்றைக் லை. குரியனே மைய மென்ற கொள்கையை ாலம் தயங்கினர். கடைசியாக அவர் இறந்த யக்கம் பற்றியது ' என்றநூலை வெளிப்படுத்தி ருத்துக்கள் அதிகம் பரவவில்லை. பின்னர் யே அது பாவிற்று. எனவே இப்புதிய கண்டு ந்ததிலிருந்து விஞ்ஞான ஆராய்ச்சியை மக் நஞான முன்னேற்றத்துக்குத் தடையாயிருந்த ந்த செல்வாக்கு என்பதையும் அறியலாம்.

Page 71
மறுமலர்ச்சிச்
கிரேக்க வைத்தியம், முதலில் வைத்தி பின்னர் தடையாகவுமிருந்தது. பழைய க துணையாகவும், ஓரளவில் த்டையாகவுமிருந்: திரத்தை ஆதாரமாகக் கொண்டு நிரூபிப்ே முண்டுகளிலே கிரேக்கரின் புகழ் மிக்க மருத் சிகளால் மிக்க சிறப்பையடைந்தது. அது ம செய்யப்பட்டதனல் அறிமுறைவைத்தியமும் மடைந்தன. ஆனல் புதிய சிந்தனைத்தலைவர் புக்கு வைத்திருந்த மதிப்பின்பயனுக இந்த பழைய அறிவுதான் எல்லா அறிவுக்கும் எ6 சியமில்லையென அவர்கள் வாதித்தனர். அதஞ் சிகள் நடத்தப்படவில்லை.
வெசாலியனின் தொண்டு. பதிரும் நூற்கு னர் வெசாலியன் என்ற பெயருடைய ஒரு அங்காதிபாதம் என்ற நூலை வெளியிட்டார் ஆட்சேபிக்கப்பட்டன. உடலை வெட்டிப் ட திலே கண்ட உண்மைகளே போற்றத்தக்கை கஸ"டைய நூலும் இவருடைய ஆளலும் ஒ நிகழ்ச்சி விஞ்ஞானம் பழைய மரபுகளால் செய்ய முன் வந்துள்ள தென்பதற்கு அறிகு
தனிப்பட்ட
மத்தியகாலம் இனங்களும் இன ஒழுக்கங் வளவு பரவியிருந்ததென்பதை இக்கால மனி டம். நீர் ஒரு குருவாயிருந்தாலென்ன வீரஞ லென்ன, கைவினைஞனுயிருந்தாலென்ன, வி ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு அதன் பழக்கவழ உமது உரிமைகள் உமக்கு மறுக்கப்பட்டால் : நீதிமன்றுக்கு விண்ணப்பஞ்செய்யலாம். என ளும், பான் இனத்தவர்களுக்குரிய மன்றங்களு சாயிகள் சார்பான மன்றங்களுமிருந்தன. இ கேற்ற மன்றத்திலே முறைப்பாடு செய்யலாம் களுக்கு மேலாக கடைசிமனுவுக்குரிய மன்ற, இம்மன்றம் எப்பொழுதும் கூடுவதில்லை. ஏ நிலைமை அடிக்கடி ஏற்படுவது உண்டு. ஒவ்ே யும், பழக்கவழக்கங்களும், வினுேத விளையா தர்ப்பங்களிலே அவை தமக்கேயுரியநடனம், செய்தன. இனம் சம்பந்தமான சம்பிரதாய மு றப்பட வேண்டியிருந்தபடியால், தனிப்பட்ட டிப்பாகப் பின்பற்ற வேண்டியிருந்தது.
மத்திய காலத்து இனக்கட்டுப்பாடுகள் தள கட்டுப்பாடுகள் தளர்ந்தன. சிதறிப்போன த களிற் பிரயாணஞ் செய்தோரும், கல்வி பயின் ளைக் கைவிட்டுச் சுதந்திரமான போக்குடைய நகரங்களிலுள்ள பெரிய வர்த்தகர்கள், வர்

5 கட்டம் 45
ய முன்னேற்றத்துக்குத் துணையாகவும் ல்வி ஒருவகையில் விஞ்ஞானத்துக்குத் தது என்ற உண்மையை மருத்துவ சாத் பாம். பதின்மூன்ரும் பதினன்காம் நூற் துவக்கலே கேலன் என்பவருடைய முயற் 2றுபடியும் மேற்கு ஐரோப்பாவில் பாவச் , செய்முறை வைத்தியமும், முன்னேற்ற களும், மனிதாய வாதிகளும் பழைய மா வைத்திய முன்னேற்றம் தடைப்பட்டது. ல்லையாயுள்ளது. புதிய பரீட்சைகள் அவ ல்ை வைத்தியத்துறையில் புதிய ஆராய்ச்
ண்டுவரை இந்த நிலைமையிருந்தது. பின் வர் இதனை மாற்றினர். 1543 இல் அவர் இதிலே கேலன் கூறிய பலகருத்துக்கள் ரிசோதனைசெய்யும் ஆராய்ச்சிக் கூடத் வயென அவர் கருதினர். கொப்பேர்ணிக் ஒரே வருடத்திலே வெளியாயின. இந்த கட்டுப்படாமல் புதிய ஆராய்ச்சிகளைச்
றியாகக் கொள்ளப்பட்டது.
ஒழுக்கம்
களும் மலிந்த தொருகாலம். அது எவ் தன் ஒருவன் உணர்ந்து கொள்வது கஷ் யிைருந்தாலென்ன, வியாபாரியாயிருந்தா வசாயியாயிருந்தாலென்ன, உமது இன மக்கங்களுக்கு அடங்கி நடக்கவேண்டும். உமது வர்க்கத்துக்கென அமைக்கப்பட்ட வே திருச்சபைச் சார்புள்ள மன்றங்க கும், நகரசபைக்குரிய மன்றங்களும், விவ |வற்றின் ஒவ்வோரினத்தவரும் தத்தமக் பலவகைப்பட்ட இந்தச் சிவில் மன்றங் ங்களுண்டு. இது அரசனுடைய மன்றம். னெனில் அரசனுக்கு அதிகாரமில்லாத வாரினமும் தமக்கென அமைந்த உடை ட்டுக்களுமுடையதாயிருந்தது. பல சந் ஆடல், பாடல் முதலிய கலைகளைவிருத்தி மறைகள் ஒவ்வோரினத்தினுலும் பின்பற் ஒவ்வொருவரும் அந்த முறைகளைக் கண்
ார்தல். மறுமலர்ச்சிக் காலம் வந்ததும், னிப்பட்டவர்கள், விசேடமாக வெளியூர் rறவர்களும், தமது இனக் கட்டுப்பாடுக ரானுர், வெனிஸ், புளோரன்ஸ் போன்ற த்தக இனத்தவர் கொள்ளல் விற்றல்

Page 72
46 மேற்கு ஐரோப்பி
போன்ற விடயங்கள் சம்பந்தமாக விதித்த சுதந்திரமானதொரு வியாபாரமுறையினும் காணலாமென எண்ணினர். இத்தகைய கரு யினுல் உண்டாக்கக்கூடிய பொருளாதாரக் தாயத்தை வளர்க்கவிரும்பிய அறிவாளிக கொண்டு புதிய கல்வித் திட்டத்தை அமை; லுைம் விதிக்கப்பட்ட அறநெறி, அறிவியல் பட விரும்பினர். அத்தகையதொரு சுதந்தி னர். மறுமலர்ச்சிப் பண்பொன்றைக் கரு யிருப்போர் பழைய கட்டுப்பாடுகளிலிருந்து கையை வாழவும் விரும்புவதைக் காணலா தனித்தன்மையென்ருல் வாரிசாகப்பெ சமூக ஒழுக்கம் என்ற நோக்கைக் கொண் தனித்தன்மையின் எழுச்சியேயாகும். இத பது மிகக் கவர்ச்சிகரமான போர்க்குரல். குரல் கேட்கப்பட்டது. இன்றும் அது ஒய கிறது. இந்த விடுதலையின் முதற்பயனுயுள் முண்டில் விளங்கிய தலைவர்களாவர். இவர்க களிலும் பார்க்க அறிவொளி மிக்கவராயுட வாாயும் காணப்படுகின்றனர். தனித்தன்மையுள்ள பழக்கங்கள் தனித் த கும். தனித்தன்மை வாய்ந்த பழக்கங்கள் களையுடையனவாயிருப்பதால் தனிப்பண்பு களை ஆராய்வது நன்று. மத்திய காலத்து பாடுள்ளதொரு கொள்கையில்ை, மக்கள் , இன்பத்தையடைய வேண்டுமெனப் போதி யை ஆதரித்தபடியால் இனத்தின் நலத்:ை ரின் நன்மையை நாடிற்று. இந்த அங்க திறமையுமுள்ளவர்களின் தன்மையில் க, திறமையும் எடுத்த கருமங்களிலே வெற்ற தக் கூடிய தொரு அறநெறியை, அது எ கருத்திற் கொள்ளாமலே விதித்தது.
இரண்டு முரணுன அறவொழுக்கங்கள் இவ்வாறு ஒன்றுக் கொன்று முரணுக எழு யச்சார்பான தனித்துவ ஒழுக்கமுறை : கிறிஸ்தவ முறை முற்முக ஒழிந்து போகல அறுக் கொன்று முரணுக இருந்துவருகின்ற6 முறையையும் கலந்து கொண்டான். இதன இதனுல் உள்ளத்திலே முரண்பாடு ஏற்பட் ஒன்றையே பின் பற்றுகிருர்களென்று கூற இரண்டையும் பின்பற்றுகிருர்களென அறி தனித்துவத்தின் முக்கிய அமிசங்கள். யாசப்படும் ஒரு சந்தர்ப்பத்துக்கு இடம6 உயர்சமூகத்திலுள்ள இனத்தவரைப்பொ வொழுக்கத்தைப் புகுத்தியதென கூறவே,

ய, சரித்திரத்தின்
பல கட்டுப்பாடுகளையும் ஒதுக்கிவிட்டனர் ல் ; விரைவாக வியாபாரத்திலே வெற்றி , த்துக்கள் அவர்களை சுதந்திரமான முயற்சி. கொள்கையைப் பின்பற்றச் செய்தன. மனி ள் செம்மொழி இலக்கியங்களில் ஆர்வங் த்து திருச்சபையினுலும் பல்கலைக் கழகத்தி} ல் என்பவற்றில் கட்டுப்பாட்டிலிருந்து விடு) திரத்தையே வர்த்தகர்களும் மேற்கொண்ட த்தோடு ஆராயப் புகுந்தால், தலைவர்களா, தங்களை விடுவிக்கவும், பூரணமான வாழ்க் ,
ZA). - ற்ற கட்டுப்பாடுகளிலிருந்து நீங்குதல்: டு பார்க்குமிடத்து மறுமலர்ச்சி யென்பது 62160 Lll சர்ாம் சுதந்திரம். சுதந்திரமென் பின்வந்த நூற்ருண்டுகளிலெல்லாம் இந்தக் வில்லை. பழைய ஆர்வத்தோடு கேட்கப்படு ாளவர்கள் பதினைந்தாம், பதினமும் நூ ற் 5ள் மற்றைய யுகங்களில் தோன்றிய தலைவர். ம் திட்டமானவரையறையுள்ள பண்புடைய
ான்மையுள்ள அறவொழுக்கங்களை உண்டாக் T தனித்தன்மை வாய்ந்த அறவொழுக்கங் 'ள்ள ஒழுக்கங்களின் முக்கியமான இயல்பு இன ஆட்சியானது நுணுக்கமான கட்டுப் தமது இனத்துக்குத் தொண்டு செய்வதிலே த்தது. மறுமலர்ச்சிக் காலம் தனித்தன்மை தக் கைவிட்டு அதன் அங்கமான தனிமனித மாயுள்ள தனிமனிதருள்ளும் உற்சாகமும், ருத்துச் செலுத்திற்று. அதன் விளைவாக மியும் காணக்கூடிய தனி மனிதரை உயர்த் வ்வாறு செயற்படுத்த வேண்டுமென்பதைக்
. இரண்டு வகையான அறவொழுக்கங்கள் ந்தன. மறுமலர்ச்சிக் காலத்திலே புறச் சம எழுந்தபோதிலும் பழைய மத்திய காலக் வில்லை. இரண்டு முறையும் இன்றுவரை ஒன் ன. இக்கால மனிதன் இந்த இரண்டு ஒழுக்க ரல் இம்முரண்பாடு சிக்கலாகிக் கொண்டது. டுள்ளது. இன்றைய மக்கள் இம்முறைகளில் மிவிடமுடியாது. நடைமுறையிலே அவர்கள் யலாம். இடத்துக்கிடமும் இனத்துக்கினமும் வித்தி ளித்து நோக்கும்போது மறுமலர்ச்சியானது. அறுத்த மட்டிலாவது புதிய தொரு அற ண்டியிருக்கிறது. அதன் முக்கியமான அமி

Page 73
மறுமலர்ச்சி
சங்களைக் கஷ்டமின்றி அறிந்து கொள்ளலா பரம்பரையாகவந்த கட்டுப்பாடுகளை இயல் சினை சம்பந்தமாகப் புதிதாயெழுந்த சுதந்தி வொழுக்கத்தையும், அதன் விளைவாக உண் கொள்ளல் என்ற இவையே அந்த முக்கிய
முதலாளித்துவ, இதனுல் தற்காலமுதலாளித்துவத்துக்கு அமைப்பை இக்காலப் உண்டாக்குகிறது. பொழுது விரிவடைந்த பொருளாதார வ கொண்டு வளர்ந்ததெனக் கண்டோம். அ பொருத்தமுடையதாயிருந்தது. அது பட்டி அந்தப்பட்டினத்தின் எல்லைக்குள் அது உற்ட றது. பட்டின அரசாட்சி அதற்கு உதவிய விலையிலே நல்லதொரு பொருளை உற்பத்தி தது. ஒரே தொழிற் சங்கத்திலே போட்டி ஓ நிலையிலே அது முக்கியமான அமிசமாக அை திலே நிலவிய கிறித்தவ அறக் கோட்பாட தைச் சேர்ந்த எல்லா அங்கத்தவருக்கும் ஏ பண்பு நலம் வாய்ந்த வாழ்க்கையை வாழச் தாரத்திலே காணும் மற்றெரு தன்மை தம பொருள்களைத் தமது கடையிலே வைத்து வி வெளிநாட்டு வியாபாரம் வர்த்தகர் கையி தும் உள்ளூர்த் தேவைகளுக்காக உருவாக் முயற்சியாளரும், வியாபாரத்தில் ஈடுபட்டே செய்யும் ஆற்றலும் உடையவராய் தொழிற் பந்தமான நுணுக்க விதிகளுக்குக் கட்டுப்பட யக் கூடியவராயிருக்க வேண்டியதாயிற்று. அளவிலே தோன்றியபொழுது தொழிற்சங்க வியாபாரத்திறமையுள்ள வர்த்தகர் கையி6ே துக்குப் பின்னர் இத்தாலிக்கும் லெவான்டுக் ஏற்பட்டமை இதற்கு ஓர் உதாரணமாகும். திலே ஆபத்து அதிகமிருந்தபோதிலும் லாட யடங்கியிருந்த கைவினையாளர், கடைக்கார பெரிதாயிற்று. இந்த அந்நிய நாட்டு வியா பட்டினங்களிலும் பின்னர் மேற்குநாடுகளிலு லாளிகளும், வியாபாரச் சீமான்களும் தோன் வர்களிலும் பார்க்கச் செல்வத்தில் மிக SD u un 。 வியாபாரக் கம்பனிகளின் தோற்றம். வெ6 பாரமாக நடத்துவதற்கு ஏற்பட்ட தாபனம் டிரியாவிலிருந்து வாசனைச் சாக்குகளை இறக்கு ஒருவரை உதாரணமாக எடுத்துக் கொண்ட மையை அறிந்து கொள்ளலாம். அவன் கப்ப யும், எகிப்து நாட்டிலே விற்கக் கூடிய சரக்கு முடியாது. எனவே பங்காளிகளைச் சேர்க்க வே

க் கட்டிம் : 47
ம். தன் கருத்தைப் பலமாக நிலைநாட்டுதல், பாகவே நிராகரித்தல், வாழ்க்கைப் பிரச் ரப் போக்கோடு இசையக்கூடியதான அற ாடாகும் அழகியல் பழக்கத்தையும் மேற் அமிசங்களாகும்.
த்தின் எழுச்சி
வித்தான புதிய தொரு பொருளாதார பட்டினங்களில் தோற்றத்தை ஆராய்ந்த ாழ்வு தொழிற் சங்கத்தை மையமாகக் க்காலத்துக்கு இச் சங்கம் அதனளவில் -னச் சந்தைக்கு ஏற்றவாறு அமைந்தது. பத்திசெய்யும் பொருளில் தனியுரிமை பெற் சலுகைக்குப் பிரதியாக அது நியாயமான செய்து உதவக் கடப்பாடுடையதாயிருந் ஒரளவு இருந்தபோதிலும், வர்த்தகச் சூழ் மையவில்லை. அதற்குக் காரணம் அக்காலத் ாகும். அதன் இலட்சியம் ஒரு தாபனத் மக்குறையச் சமமான அந்தஸ்தை வழங்கி செய்தலாகும். தொழிற் சங்கப் பொருளா "கரை நீக்கிவிட்டு உற்பத்தியாளர் தமது விற்பனை செய்யமுயல்வதாகும். பில். ஏற்றுமதி வியாபாரம் விரிவடைந்த கப்பட்ட தொழிற்சங்கம் வலியிழந்தது. Tரும், அளாதிருஷ்டியும், துணிந்து கருமஞ் சங்கங்களின் கொள்வனவு விற்பனவு சம் டாமல் தனிப்பட்ட தீர்மானங்களைச் செய் எனவே வெளிநாட்டு வியாபாரம் பெரிய த்தின் கையைவிட்டு அது அகன்றுபோய், ல சிக்கிக் கொண்டது. சிலுவை யுத்தக் குமிடையிலே பெரிய வியாபார ஒழுங்கு இத்தகைய அந்நிய நாட்டு வியாபாரத் பம் அதிகமாயிருந்தது. அது உள்ளூரிலே ர் கனவிலும் காணமுடியாத வகையில் பாரம் காரணமாக முதலில் இத்தாலிய ம், சிறு தொகையினரான வர்த்தக முத றினர். இவர்கள் சமூகத்திலுள்ள ஏனைய *ந்தவரானர்கள். விநாட்டு வியாபாரத்தை மொத்த வியr வியாபாரக் கம்பனியாகும். அலெக்ஸாண் தமதிசெய்ய விரும்பும் வெனிஸ் வர்த்தகர் டால் இந்தப்புதிய வியாபாரத்தின் தன் ல்களையும் மாலுமிகட்கான சம்பளங்களை களையும் தன் சொந்தச் செலவிலே வழங்க பண்டும், அவர்களுக்கு அவர்களிட்ட முத

Page 74
48 மேற்கு ஐரோட்
அலுக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். ஒரு தட வருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி நிரந்தரமான தொரு தாபனமாக்கப்படும். உறவினரே பங்காளிகளாக இருந்தனர். இ நம்பிக்கை அதிகமிருக்கும் என்பதே. ந வாய்ந்தவர்களும், மூலதனமுடையவர்களு
LL607/T.
வங்கித் தொழில் தோன்றுதல். வியாட தர்ப்பங்களெல்லாவற்றையும் நழுவவிடா, ளிலும் அவர்கள் ஈடுபட்டனர். நாணய பணவிவகாரத்திலே அவர்கள் ஈடுபட்டிரு முடியாத காரியமாயிருந்திருக்கும். ஆதிய தவருமல், வங்கித் தொழிலையும் செய்துவ பெனிகள் ஆரம்பத்திலே ஈடுபிடிக்கும் க வங்கித்தொழிலை மேற்கொண்டன. இன்று பணவிடயத்திலே எத்துணை முக்கியத்து மத்திய காலம் முடிவடைவதற்கு முன்ன நகரத்திற்குப் பணவிடயத்திலே ஒரு மு மறுமலர்ச்சிக் காலத்திலே பணம் அ இத்தாலியில் இந்நிலையுண்டானது. மெடி இனசனபந்துக்களுடைய வங்கியாயிருந் களின் முயற்சியால் பெருந்தொகையான பின்னர் அது ஆதியிலேயிருந்த முதலா? வற்றில் ஈடுபட்டதுபோல ஈடுபட்டு வ டின் பிற்பகுதியிலே மெடிசி வங்கி ஐரே கிளைகளை உண்டாக்கிற்று. பணச் செல்வ சியல் அதிகாரத்தைப் பெற்று ஈற்றிலே
தனா,
முதலாளித்துவம் தொழிற்சங்க ஆதி மலைக்கு வடக்கே விசேடமாக பிளான மாகவே உண்டாயிற்று. அது ஈற்றில் காரத்தின் கீழ் கொண்டுவர ஏதுவாயிற் ாத்தோடு ஆரம்பித்துத் தொழிற்சங்கட் சுவீகரித்துக் கொண்டது. எல்லாச் ச வர்த்தகர் பணம் படைத்தவராயிருந்த பொருள்களை உள்ளூர்த் தொழிற் சா யிருந்தார். பின்னர் அவற்றைத் தனிப் வருடத்தில் உற்பத்தி செய்யக் கூடிய 2 யாக வாங்கியதால் தொழிற்சங்கங்களை வராயிருந்தார் : 14 ஆம் நூற்ருரண்டி முழுவதையும் ஒரு சிறு வியாபாரக் கூ ல்ை தொழிற்சங்கம் தனது ஆரம்பக் தது. நிலைமைமாறியபடியால், 'புளோர தொருகடைக்காரர் சங்கமாகச் சிறுத் பயின்ற வினைஞரும் கைவினைப் பயிற் பளம் பெறும் பாட்டாளித் தொழிலா6

பிய சரித்திரத்தின்
வை பிரயாணஞ்செய்து பண்டங்களை விற்று ,
தனது முயற்சியிலே வெற்றியடையுமானுல் ஆகியில் இத்தகைய கம்பனியிலே உற்ருர் }தற்குக் காரணம் அவர்களிடையே பரஸ்பர
ாளடைவில் இந்த அமைப்பு மாறி, தகுதி
ரூம் பங்காளிகளாக சேர்த்துக் கொள்ளப்
ாரக் கம்பெனிகள் இலாபம் வாக்கூடிய சந் து பயன்படுத்தியபடியால், பண விவகாரங்க நிலை குழப்பம் நிறைந்ததாயிருந்தபடியால், ந்தால் பண்டங்களில் வியாபாரஞ் செய்வது பில், துவங்கிய கம்பெனிகளெல்லாம் ஒன்றும் ந்தன. புளோரன்ஸிலிருந்த வியாபாரக் கம் டைகளாக இருந்து பின்னரே மெல்லமெல்ல , லண்டன், நியூயோர்க் போன்ற நகரங்கள், வமுடையனவாயிருக்கின்றனவோ அதுபோல ாரே அந்த வியாபாரக் கம்பெனிகள் தமது க்கியத்துவத்தைப் பெற்று விட்டன. ரசபதவியைப் பெற்றுவிட்டது. விசேடமாக சிக்கம்பெனி இதற்குச் சான்றுபகரும். இது தது. பலதலைமுறையாகப் பெரிய வியாபாரி பணம் மூலதனமாகச் சேகரிக்கப்பட்டது. ளிகள் வியாபாரம், கடன் கொடுத்தல் என்ப ளர்ச்சியடைந்தது. பதினைந்தாம் நூற்ருண் "ாப்பாவின் முக்கியமான இடங்களிலெல்லாம் பாக்கின் பயனுக இந்தக் குடும்பத்தினர் அர புளோரன்ஸ் நகரின் ஆட்சிப் பீடத்திலமர்ந்
க்கத்தைப் பலமிழக்கச் செய்தது. ஆல்ப்ஸ் ண்டாசில் இதே மாதிரி ஓர் இயக்கம் மந்த ஐரோப்பா முழுவதையும் பணத்தின் அதி று. முதலாளித்துவமுறை ஏற்றுமதிவியாபா ப் பொருளாதாரத்தை மூழ்கடித்து அதைச் ந்தைகளோடும் தொடர்பு பூண்ட ஏற்றுமதி ஏபடியால் கம்பனி, தோல் போன்ற மூலப் கங்களைவிட மலிவாக வாங்கக் கூடியவரா பட்ட தொழிற்சங்க அங்கத்தவருக்கு வழங்கி டற்பத்திப் பொருளை முன்கூட்டியே குத்தகை “த்தமது ஆதிக்கத்தில் கொண்டு வரக்கூடிய லிருந்தே புளோரன்ஸ் புடைவை உற்பத்தி ட்டத்தினர் வாங்கி ஏற்றுமதி செய்தனர். அத கோட்பாடுகளை அனுசரிக்க முடியாமலிருந் ன்ஸிலிருந்த கம்பனித் தொழிற்சங்கம், சிறிய துக் கொண்டது. ஆனல் கம்பனித் தொழில் சி பெறுவோரும் உலகில் இக்காலத்துச் சம் ாரைப்போலக் காட்சியளித்தனர்.

Page 75
மறுமலர்ச்சி
முதலாளித்துவச் சமுதாயத்தின் எழுச்சி பிளான்டேசிலும், அதையடுத்து இங்கில பொருளாதாரப் புரட்சியொன்று நடைபெ விஸ்ட் தொழிற் சங்கங்கள் மறைந்து நாட ளித்துவச் சமூகம் உண்டாகுமென்பதையும் நிலை உண்டாகுமென்பதற்கு மறுமலர்ச்சி ! டிற்று. மறுமலர்ச்சி காரணமாக உலகச் வடைந்தது ஒவ்வொரு மனிதனும் தனது வேண்டுமென்ற தனித்துவத்தத்துவம் பரவி ளாதார அரசியல் போக்குக்கு மையமாயிரு னால் ஆளப்பட்ட நாடேமையமாய் மாறிற்
புதுநாடுகள் கண்டுபிடிக்கும் பிரயாக்
மத்திய காலத்திலே பட்டினங்கள் விரு, பாரிகள் விசேடமாக இத்தாலிய வியாபாரி னாக மத்தியத்தரைக்கடல் முழுவதையும் த செய்த கப்பல்கள் சிறியவையாயிருந்தபடி களாயிருந்தபடியாலும், ஜிப்ரோல்டர் தெ அஞ்சியமையாலும் மத்திய தரைக்கடலைல வில்லை. எனவே அத்லாந்திக் சமுத்திரத்தை சமுத்திரத்தை அடுத்திருந்த தேசங்களே ( கிய நாடு போர்த்துக்கல்.
கடலோடி ஹென்றி. பதினைந்தாம் நூற்றா //நாட்டரசனின் தம்பியான ஹென்றி ! ஆராய்ந்துபார்க்க விரும்பினான். இவன் கட டான். ஆபிரிக்காவிலே வாழ்ந்தவர் முக மிருந்தபடியால் போர்த்துக்கேயர் அவர்கள் ஹென்றி கிறித்தவபக்தனாகவும், செல்வம் ப பிரயாணத்தில் அவன் ஈடுபட்டபொழுது பு சமயத்துக்கு மாற்றி விடவேண்டுமென என பிரசித்தப்படுத்தப்பட்ட கருத்தொன்று ஆபிரிக்கா மூலமாக வாசனைச் சரக்குக்கும் பேர்போன இந்திய நாடுகளுக்குச் செல்லல.
ஹென்றி முதன்முதலாக அஸோர்ஸ் | பிடித்தான். அக்காலத்திலே அவனிடமிரு, யால் அவனுடைய பிரயாணம் மந்தமாக.ே பல்கள் பெரிதாகவும் திருத்தமான உபகர 1460 இல் ஹென்றி இறந்த பொழுது அவனு யாணஞ் செய்துவிட்டனர். கடற்பிரயாணத் பயனாக 1486 இலே டயஸ் என்பவன் தெ. கூடியதாயிருந்தது. இந்த முனைக்கு நன்ன வழங்கப்பட்டது. 12 வருடங் கழித்து 14 முயற்சியின் பின்னர் இந்திய சமுத்திரத் கோட்டையை அடைந்தான்.

- கட்டம்
49
தொழிற்சங்கங்களின் வீழ்ச்சி பின்னர் ந்திலுமுண்டாயின. இது தேசத்திலே றுமென்பதையும் அதன் பயனாக சோஷ டிலே போட்டி முறையிலமைந்த முதலா - காட்டிற்று, மேலும் இத்தகையதொரு லைமைகளே காரணமென்பதையுங் காட் சந்தைகள் விரிவடைந்தன. உலகம் விரி தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்த ற்று. முன்னெல்லாம் பட்டினமே பொரு இந்த நிலை மாறி தன்னதிகாரமுள்ள அரச வ.
னங்களும் ஐரோப்பிய நாகரிகமும் த்தியடைந்த முதற் கட்டத்திலே வியா கள் கடற் பிரயாணஞ் செய்ததன் பய றிந்திருந்தார்கள். அவர்கள் பிரயாணஞ் யாலும், தண்டினால் வலிக்கும் தோணி ஈடுவாய்க்கு அப்பால் போக அவர்கள் பிட்டு அப்பாற்செல்ல அவர்கள் முயல் தத் தாண்டிச் செல்லும் முயற்சியை அச் மேற்கொண்டன. இதில் முதன்மை தாங்
ஒண்டின் முதற்பகுதியிலே போர்த்துக்கல் இளவரசன் ஆபிரிக்கக் கடற்கரையை லோடி ஹென்றியெனவும் அழைக்கப்பட் மதியராகவும், கடற்கொள்ளைக்காரராகவு
மாட்டு வெறுப்புக் கொண்டிருந்தனர். டைத்தவனாகவுமிருந்ததால் இந்தக் கடற் றச்சமயிகளான இஸ்லாமியரைக் கிறித்த எணினான். மேலும் தொலமி என்பவரால் அவனை ஆட்கொண்டது. அதாவது விலையுயர்ந்த ஏனைய திரவியங்களுக்கும் Tமென்பதே. காடுகளையும், மதீராத் தீவுகளையும் கண்டு ந்த கப்பல்கள் சிறியவையாயிருந்தபடி வ நடைபெற்றது. பின்னர்தான் அக்கப் ணங்களுடையதாகவும் செய்யப்பட்டன. டைய மாலுமிகள் நிரட்சரேகைவரை பிர தை அவர்கள் தொடர்ந்து நடத்தியதன் ன்னாபிரிக்க முனையைக் கடந்து செல்லக் ம்பிக்கை முனையெனப் பின்னர் பெயர் 18 இலே வஸ்கொடிகாமா நூறு வருட தக் கடந்து இந்தியாவிலுள்ள கள்ளிக்

Page 76
50 மேற்கு ஐரோ
வஸ்கொடிகாமா காலத்திலிருந்து பே கூடிய வாசனைச் சரக்குகள். பட்டு விலைக்கு வாங்கி நேரடியாக ஐரோப்பி தாயிருந்தது. அதனல் ஐரோப்பிய விய றது. வெனிஸ் தலைமையாகவுள்ள இ போல மலிவாகப் பண்டங்களைப் பெற்று பாரத்திலே வீழ்ச்சியடைந்தன. இந்த அந்நகரங்களின் வீழ்ச்சி போர்த்துக்.ே கிறிஸ்தோபர் கொலம்பசின் மேற்குத் பித்த இந்த ஆராய்ச்சி மற்ற நாடுகளிே போர்த்துக்கேயர் ஆபிரிக்காவைச் சுற். மேற்குத் திசையாக அத்லாந்திக் சமு, செல்லக்கூடாதெனச் சிலர் எண்ணினர். ( யிருந்தால் அத்திலாந்திக் சமுத்திரவழி இவ்வாறெண்ணிய கிறிஸ்தொபர் கொல முயற்சியிலிடுபட்டார். இவர் இத்தாலி ஆரம்பத்தில் இவர்க்குப் பலதடைகளிரு ஆபத்து நிறைந்ததெனப்பயமுறுத்தின யிருக்கவில்லை. கடைசியாக காஸ்டீல் அ யளித்தார். மூன்று சிறிய தோணிகளை
ண்டு ஆகஸ்ட் 3 ஆந் தேதி மேற்கு ஸ் தமது శ్లోని ஒக்டோபர் 12 ஆம் திகதி மாலுமிகளெ பகமாஸ் என்ற தீவுக்கூட்டங்களை கொ ஐரோப்பா திரும்புவதற்கு முன்னர் அவ கண்டுகொண்டான்.
கொலம்பசின் தவமுன கருத்து. கொ தவறிவிட்டான். அதனுல்தான் இந்திய மேற்கு நாட்டு ஆதிமக்களுக்கு கொலம் அறும் அவர்களுக்குப் பெயராய் வழங்குகி மக்களும் அரசசபையினரும் அவனைக் அரசி அவனுக்கு கடற்படைத் தலைவ6 பிரபுக்கள் வரிசையில் சேர்த்ததுமன்ற ராஜப் பிரதிநிதியாகவும் பதவிவழங்கிஞ மேலும் மூன்று முறை கொலம்பஸ் இ தான் கண்ட தேசம் ஆசியா வென்ற க மாற்றவில்லை. கொலம்பஸ் இயற்கையிலே குப் பலர் விரோதிகளாயிருந்தனர். நண் னுடைய வாழ்விலுண்டாயின. மூன்மு! போது (1498-1500) அவன் கைது செ யாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டான் கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நால அமெரிக்காவை அவன் கண்டுபிடித்தா6 இடத்தில மரணமானன். பின்னர் அவ: பின்னர் நிலப் படம் வரையும் ஒரு ஜெ

பிய சரித்திரத்தின்
ர்த்துக்கேயர் கீழ்த்திசை நாடுகளிற் பெறக் pதலிய போகப் பொருள்களைக் குறைந்த ச்சந்தைகளுக்குக் கொண்டு போகக்கூடிய ாபாரம் புதியதொரு திருப்பத்தைப் பெற் த்தாலிய நகரங்கள் போர்த்துக்கேயரைப் ஏற்றுமதிசெய்ய முடியாதிருந்ததால் வியா நிலை உடனடியாக உண்டாகாத போதிலும் யப் பிரயாணத்தால் நிச்சயமாயிற்று. திசைப்பயணம். ஹென்றி இளவரசர் ஆரம் லயும் பெரிய உற்சாகத்தை உண்டாக்கிற்று. றி இந்திய நாட்டுக்குச் சென்றது போல ந்திரத்தைக் கடந்து ஏன் இந்தியாவுக்குச் தாலமி கூறிய உலக அமைப்புச் சரியானதா யாக இந்தியாவை ஏன் அடையக்கூடாது. ம்பஸ் என்ற மாலுமி (1446-1506) இந்த பிலுள்ள ஜெனுேவா நகரைச் சேர்ந்தவர். ந்தன. சிலர் இந்தத் தைரியமான முயற்சி ர். மேலும் கொலம்பசுக்குப் பணவசதி ரசியான இசபெல்லா கொலம்பசுக்கு உதவி அவர் கொடுத்தார். கொலம்பஸ் 1492 ஆம் பெயினிலுள்ள பாலோஸ் என்ற துறைமுகத் ம்பித்தார். இரண்டுமாதத்துக்குப் பின்னர் ல்லாரும் மனமடிவுற்றுப் போயிருந்தபோது லம்பஸ் அடைந்தான். அங்கிருந்து மறுபடி ன் கியூபா ஹைடி என்ற பெரிய தீவுகளையும்
லம்பஸ் உலகின் சுற்றளவைக்கணக்கிடுவதில் ாவை அடைந்துவிட்டதாக எண்ணினன். பஸ் கொடுத்த இந்தியர் என்ற பெயர் இன் 1றது. கொலம்பஸ் ஸ்பானியா திருப்பியதும் குதூகலமாக வரவேற்றனர். இஸபெல்லா ண் என்ற பதவியை வழங்கினுள். அவனைப் அவன் புதிதாகப் பிடித்த தீவுகளுக்கு
}ତୀT. ந்தப் பிரயாணத்தை நடாத்திய போதிலும் ருத்தையோ, இந்தியாவென்ற கருத்தையோ யே முற்கோபமுள்ளவன். அதனல் அவனுக் பர்கள் வெகு சிலரே. பல மாற்றங்கள் அவ முறை அவன் பிரயாணத்தை நடத்திய யப்பட்டுச் சங்கிலியால் கட்டுண்டு ஸ்டானி அவன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ம்முறை அவன் பிரயாணஞ் செய்தபோது ", 1506 இல் அவன் வல்லடோலிட் என்ற னத் தற்காலிகமாக உலகம் மறந்துவிட்டது. மன்காரர் கொலம்பஸ் கண்டுபிடித்த தேசத்

Page 77
egicaANO
ENGLAND
| 1497
N Y 1 2 1
Cabot 1497
NEWFOUNDLAND
Nowa. Leboa
HADE IU
1410•
CANARY IS. *
SALVADO
Čolomby 148
Maco
E PHILIPPINE
NAITI
Terd
ITUDE
Olloot
1201

Panama
PCEYLON
C5%
EQUATOR
RII die Taryosiki>
3 ST33015a
*S.339.
AN216
IKI:1690
Tuco da GaN 1497
I N D I AN
O C E A N
CE
af Good Hope
Das 1486
Papel Lloe o
Otr.of Mag
1520
புது நிலத்தேட்டம்
51

Page 78
52 மேற்கு ஐரோப்பி
துக்கு மற்ருெரு யாத்திரிகரான அமெரி கொடுத்து அமெரிக்கா என வழங்கவே6 மன்காரர் அத்துணைப்பேர் போனவரல்லர் வரல்லர்.
இவ்வாறன முயற்சிகள் வெற்றியுற்ற!ை பிடிக்க வேண்டுமென்ற ஆவலுடையவராய் மும் ஸ்பானியரிடமுமே அதிகமாகக் கா ஆபத்தும் நிறைந்ததாயிருந்தபோதிலும் ! புதிய திசைகளிலே கடற்பிரயாணஞ் செய் பல திசையிற் செல்லமுற்பட்டார்கள். இ வாறு காணக்கூடியதாயிருந்தது. 1497 இே யின் சேவையிலிருந்த வெனிசைச் சேர்ந்த கரையிலுள்ள பிறெட்டன் தீவை அடைந்த கடற்பிரயாணத்தைச் செய்தபின் சன் எ இவ்வாறு சிறுசிறு தீவுகளுக்குப் பின்னல் மான பெரிய கண்டம் சிறிது சிறிதாகக் ெ பட்ட இந்தியாவுமன்று சீனமுமன்றென்ப. மகலன் என்பவர் உலகத்தைச் சுற்றி வ( யிலிருந்த மகலன் என்னும் போர்த்துக்ே யைக் கடந்து ஆசியாவுக்குப் போக முய வெற்றிகரமாகக் கடந்து பசுபிக் சமுத்திர தில் முதன் முதலாகப் பிரயாணஞ் செய்த இவ்வாறு கடற்பிரயாணத்தைச் செய்த கப்பலைத்திருப்பிக் கொண்டு ஐரோப்பாவந் கொண்டாடுவதற்கு அவன் உயிரோடிருக்க லப்பட்டான். ஆனல் இவனே உலகை முத ஆட்சேபிக்கமாட்டார்.
ஆசியாவிலும் அமெரிக்காவிலும் வெவ்ே பிடிக்கும் முயற்சி மனிதனுடைய வியாபா நாடுகள் வியாபாரத்துக்காகப் பயன்படுத் முடியவில்லை. புதிய நாடுகளிலே கிறிஸ்தவ மக்களை அங்கே குடியேற்றவும் போர்த்து வாறு ஐரோப்பிய நாகரீகத்தை பரப்பவு நாகரீகமற்றவர்கள் சொற்பமாக வசித்து காவிலுமே சுலபமாயிற்று. குடிசன நெரு மான இந்தியாவிலும். சீனவிலும் இம்முய ஆசியா வியாபாரத் துறையிற் குறையாட வந்தது.
புதிய தேசங்களுக்கு ஏகபோக உரிமை முயலுதல். இவ்வாறு குடியேற்றம் நடத் பாவும் முதலில் நிற்கின்றன. அதனல் மற் றக்கு அதிகவாய்ப்புக்களுண்டாயின. மற் வருமாகவே நயங்களைப் பகிர்ந்து கொள்ள துண்டு. இதில் பாப்பாண்டவரை மத்திய டோம் பேசியபின்னர், (1496) வேர்டேதி:

ய சரித்திரத்தின்
க்கோ வெஸ்புகுயி என்றவரின் பெயரைக்
ண்டியதாயிற்று. படமெழுதும் இந்த ஜெர் . அமெரிக்கோ வெஸ்புகுயியும் புகழ்டெற்ற
Dயால் எல்லாரும் புதிய நாடுகளைக் கண்டு க் காணப்பட்டனர். இது போத்துக்கேயரிட "ணப்பட்டது. கடற்பிரயாணம் கஷ்டமும் மக்கள் புகழும் செல்வமும் பெறுவதற்காகப் ப முற்பட்டனர். அதனல் பல பிரயாணிகள்
ம்முயற்சிகளால் உலகத்தின் நிலையை ஒரு
ல இங்கிலாந்து மன்னனுன ஏழாம் ஹென்றி ஜோன்கபொட் என்பவன் வட அமெரிக்கக் ான், 1499 இல் கொலம்பசுடன் முதலாவது ன்பவன் பிரேசில் கரையை அடைந்தான். விளங்கியதும் கொலம்பஸ் கண்டுபிடித்தது தரியவந்தது. இக்கண்டம் முதலிற் கருதப் தும் தெளிவாயிற்று. குதல் 1519-22. 1519 இல் ஸ்பானியர் சேவை கய மாலுமி அமெரிக்காவின் தெற்கு முனை ன்றன். தென்னமெரிக்காத் தென்கோடியை த்தை அடைந்தான். பசுபிக்கு சமுத்திரத் ஐரோப்பியன் இவனே. மூன்று வருடமாக மகலன் வெற்றியென்ற பெயருள்ள தனது து சேர்ந்தான். ஆனல் இந்த வெற்றியைக் கவில்லை. பிலிப்பைன் தீவிலே அவன் கொல் ான்முதற் சுற்றியமாலுமி என்பதை எவரும்
வேறு முறைகள். புதிய நாடுகளைக் கண்டு ர இயல்பூக்கத்தினுலுண்டானபடியால் அந் தப்பட்டன. ஆனல் விடயம் அவ்வளவிலே சமயத்தைப் பரப்பவும், தம்நாட்டிலிருந்து க்கேயரும் ஸ்பானியரும் முயன்றனர். இவ் ம் முயற்சி நடந்தது. ஆனல் இம்முயற்சி வந்த வட அமெரிக்காவிலும் தென்னமெரிக் க்கமுள்ளதும் உயர்ந்த நாகரிகமுடையது 1ற்சிக்கு எதிர்ப்புண்டானது. இதன்பயனுக ப்பட்டது. அமெரிக்கா குடியேற்ற நாடாகி
பாராட்ட போத்துக்கலும், ஸ்பானியாவும் கிய நாடுகளிலே போத்துக்கலும் ஸ்பானி ற ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க அவற் ற நாடுகளை அங்கே விடாமல் தாங்களிரு வேண்டுமென அவை சிலகாலம் எண்ணிய ட்சம் செய்யுமாறு கேட்டனர். வெகுகாலம் புகளுக்கு 210 கல்தொலைவில் மேற்கேயுள்ள

Page 79
மறுமலர்ச்சிக்
நடு நிரல் கோட்டை மையமாகக் கொண்டு 1 நிலைக் கோட்டுக்கு கிழக்கேயுள்ள புதிதாகக் போத்துக்கலுக்கெனவும், மேற்கேயுள்ளவை கப்பட்டது. இந்த ஒழுங்கை நிலை நாட்ட ( ஒவ்வொரு நாடும் தன்னால் பிடிக்கக்கூடிய கக்கூடியதாயிருந்தது. போட்டிக்கு வந்த 4 களுஞ் சேர்ந்தும் முடியாது போயிற்று. வி. நாடுகளும் புதிய இந்நாடுகளிலே தமக்கும் நாடுகளில் ஆளணி அடுக்குகள் அதிகமாயிரு விரு நாடுகளும் நிர்வசிக்க முடியாத நிலையி
போத்துக்கல் குடியேற்ற நாடுகளை உண்ட களிடையே உக்கிரமான கொலனிப் போட்டி திலே அது முக்கியமான இடத்தை வகிக்கி. எந்தெந்தப் பிரதேசங்களிற் கவனஞ் செலுத்த ரிக்காக் கரையோரமாகவும், ஆசியாவின்
அரண்மிக்க வியாபாரத் தலங்களை ஏற்படுத்த களில் ஆதிக்கஞ் செலுத்தி அங்குள்ள இலா னர். ஆனால் பிரேஸில்தான் அவர்களுடைய பு அவர்கள் ஸ்பானியாவுடன் செய்து கொண் கோட்டுக்குக் கிழக்கிலிருந்தது. பிரேஸிலில் தன் பயனாக அந்நாட்டின் பழக்க வழக்கங்க கேய மயமாய் நாளடையில் மாறிற்று.
ஸ்பானியாவின் முக்கிய நோக்கங்கள். ஸ் குடியேற்றங்களை அமைத்தனர்.
(1) மேற்கிந்தியத் தீவுகள் (இங்கே கொல் (2) மெக்ஸிக்கோ , இதனை மிக்க சாக்சபு
ஸ்பானியாவின் ஆட்சியில் வைத்த . (3) பீறு, இதனைத் தைரியமிக்க மிஸாரே (4) பிலிப்பைன் தீவுகள், இது மகெலனா
யத் தீவுகள் மெக்சிக்கோ, பீறு என் னியா நாளடைவிலே மத்திய . பிரேஸில் தவிர்ந்த ஏனைய பிரே தீவுகளைக் கைப்பற்றியதன் விளைவ
வைத்தது. இங்கிலாந்து அமெரிக்கப் பிரதேசத்திலே களிலும் தீவுகளிலும் பாத்தியத்தைக் கொம் தாமதித்தே முயற்சியை ஆரம்பித்தன. ஏழ பங்லகப் பெறுவதற்குச் செய்த அற்ப முய ருந்தபோதிலும் அதை அவன் முன்னரேே நகரவாசியான ஜோன்கபோட் என்பவனை நாடுகளைக் கண்டுபிடிக்க அனுப்பினான். இவல் ஹென்றியின் காலத்தின் பின்னர் ஆங்கிலேய காலம் மந்தமாயிருந்தனர். பின்னர் வடடே லும் முயற்சியிலீடுபட்டனர். போத்துக்கேய

கட்டம்
53
புதிய உலகம் பிரிக்கப்பட்டது. இந்த நடு கண்டுபிடிக்கப்பட்ட தேசங்களெல்லாம் யெல்லாம் ஸ்பானியாவுக்கெனவுந் தீர்க் முடியாது போய்விட்டது. நாளடைவிலே
அத்துணைத் தேசத்தையே வைத்திருக் ஏனைய நாட்டவரைத் தவிர்க்க இருநாடு ரவிலே இங்கிலாந்தும். பிரான்சும் வேறு பங்கு கேட்க ஆயத்தமாயிருந்தனர். அந் ந்தபடியால் அவற்றின் போட்டியை இவ் ருந்தது. பாக்கியதன் நோக்கம். ஐரோப்பிய அரசு பிருந்து வந்தது. நவயுகத்தின் சரித்திரத் ன்றது. ஐரோப்பிய வல்லரசுகள் முதலில் த்தினர் என்பதைக் குறிப்பிடுவோம். ஆபி தெற்கு கரைகளிலும் போத்துக்கேயர் தினர். அதன்பயனாக அந்நாட்டுக் கடல் பகரமான வியாபாரததையும் கைப்பற்றி பிரதான குடியேற்ற நாடாயிருந்தது. இது
- உடன்படிக்கைகளுக்கு ஒப்ப நடுநிரல் ஏராளமான போத்துக்கேயர் குடியேறிய ளும் நடையுடை பாவனைகளும் போத்துக்
பானியர் பின்வரும் இடங்களிலே தமது
லம்பஸ் குடியேற்றங்களை ஆரம்பித்தார் . மள்ள கோட்டேஸ் என்பவன் வென்று ரன். ரா அடிப்படுத்தினான். ல் வெற்றி கொள்ளப்பட்டது. மேற்கிந்தி சபவற்றைத் தளங்களாகக் கொண்டு ஸ்பா அமெரிக்காவிலும் தென்னமெரிக்காவிலும் தசங்களைக் கைப்பற்றியது. பிலிப்பைன் ாக ஆசியாக் கடல்களிலும் அடியெடுத்து
உரிமை பாராட்டுதல். இப்புதிய கண்டங் ன்டாட வட ஐரோப்பிய நாடுகள் சிறிது ாவது ஹென்றி தனது நாட்டுக்கும் ஒரு ற்சியின் விளைவுகள் முக்கியமானவையாயி ய அறிந்திருக்கவில்லை. 1497 இல் வெனிஸ் ஹென்றி கடல் யாத்திரை செய்து புதிய ச வட அமெரிக்கக் கரையை அடைந்தான். ர் இத்துறையில் முயற்சி செய்யாது சிறிது மற்குத் திசையாக இந்தியாவுக்குச் செல் சரும் ஸ்பானியரும் தென்கிழக்குத் திசை

Page 80
54.
மேற்கு ஐரோப் யாகவும் தென்மேற்குத் திசையாகவும் ெ மேற்காகச் சென்றடையலாமென எண்ணி பரந்து வடதுருவம் வரை நீண்டிருக்கி, யடையாது போனாலும் வட அமெரிக்கப் கூடிய வசதியை உண்டாக்கிற்று. இருந். திலே திட்டமிட்டுக் குடியேறும் சந்தர்ப்ப டின் ஆரம்பத்திலேயே ஆங்கிலேயர் உன
ஆங்லேயரிலும் பார்க்க பிரெஞ்சுக்கா நாலாம் ஹென்றியின் காலத்திலேதான் ! களைப் பிடிப்பதிலும் அவர்கள் நாட்டமு! களிலே குடியேற்றங்களைத் தா.பித்தனர்.
லும், மிசிசிப்பி வடி நிலத்திலுமுள்ள பிர
குடியேற்ற வெற்றிகள் பெரும்பாலும் தங்கியிருக்கின்றன. ஜெர்மனியிலே மத்தி மானிய முறையில் வந்த பிரபுக்கள் குன நாடுகளைக் கண்டு பிடிக்கும் கடற்பிரயானை படவில்லை. இத்தாலியிலும் அரசியல் ஆ படியால் ஆசிய, அமெரிக்க நாடுகளில் ம அது பங்கு பெறமுடியாதிருந்தது. ஒ முடைய நாடுகளே இந்த நன்மைகளைப் பெ
தான்றோன்றித்தல் மறுமலர்ச்சி காலத்திலே எத்தகைய அ பற்றி ஆராய வேண்டியிருக்கிறது. மத்தி னங்கள் சேவைமானிய முறைக்கு ஒரு ச
இருந்தும் பிரபுக்களை அதிகாரத்திலிரு வாக்குடையவராகவே காணப்பட்டனர். படி அரசனும் ஒரு பிரபுவாகவே கருதப் மதிக்கப்பட்டார். அவர் மற்றப் பிரபுக்க முடையவராகவும் கெளரவார்த்தமாகலே அவர் சம அந்தஸ்துள்ள பிரபுக்களில் மு மானியமுறைக் கருத்துக்களிலே ஆழ்ந்தி பிரபுக்களுக்கு எதிராகத் தனது பலத்தை வில்லை. பிரபுக்களின் சட்டத்துக்கடங்காத தது. அதை விரும்பாத பட்டினங்கள் த. திருந்தான். தனது கொள்கைகள் தூரதி நோக்குடையனவாயிருந்தாலென்ன பட்டி மென்பதை அவன் உணர்ந்திருந்தான். ஐ அதாவது பட்டினங்களுக்கும், அரசனுக் களுக்கெதிராக அரசனுக்குப் பட்டினங்க
ஜெர்மனியிலும் இத்தாலியிலும் அரசின் திரத்துக்கே பொருத்தமான விசேட இத்தாலியும், பரிசுத்தரோமராச்சியமென. ஆட்சியில் அடங்கின. சக்கரவர்த்திக்கு ஜெ

பிய சரித்திரத்தின்
சன்று ஆசியாவை அடைய இவர்கள் வட ”னர். வட அமெரிக்கா வடக்கே வெகுதூரம் றபடியால் ஆங்கிலேயரின் முயற்சி வெற்றி -பிரதேசத்தில் அவர்கள் அக்கறைகாட்டக் தும் அத்திலாந்திக் கடற்கரைப் பிரதேசத் எங்களுண்டென்பதை பதினேழாம் நூற்றாண்
எர்ந்தனர். ஸ்ரர் மிகச் சோர்வுடையவராயிருந்தார்கள். 1589-1610) குடியேற்றங்களிலும் புதிய நாடு ற்றனர். கனடா, லூசியானா முதலிய தேசங் இவை சென்லோறன்ஸ் ஆற்று வடிநிலத்தி தேசங்களாகும். .. பலமுள்ள உள் நாட்டு அரசாட்சியிலேதான் "ய அரசாங்க ஆட்சியின் பலத்தை சேவை றத்து விட்டனர். அதனால் ஜெர்மனி புதிய எங்களிலோ, குடியேற்ற முயற்சிகளிலோ ஈடு ட்சித்துறையிலே திரமான நிலையிருக்காத ற்ற நாடுகளுக்குக் கிடைத்த கொள்ளைகளில் ற்றுமையும் பலமுள்ளதொரு உள்ளாட்சியு
பறக்கூடியனவாயிருந்தன.
னமுள்ள முடியாட்சி பரசியல் அபிவிருத்தி உண்டானதென்பதைப் ப காலத்திலே எழுச்சி பெற்று வந்த பட்டி வால் விடுத்தன. ந்து விழுத்த முடியவில்லை. அவர்கள் செல் மத்திய காலத்து அரசியல் கருத்துக்களின் பட்டார். ஆனால் அவர் பிரபுக்கள் தலைவராக ள் விடயத்தில் எல்லைக்கமைந்த அதிகார ப தலைமைப்பதவியுடையவராகவுமிருந்தார். தலானவராகவேயிருந்தார். அவரும் சேவை ருந்த போதிலும் பட்டினங்களின் எழுச்சி த அதிகரிக்க உதவுமென்பதை அவர் உணர போக்கு வியாபாரத்துக்குத் தடையாயிருந் ம்மை ஆதரிக்குமென்பதை அரசன் உணர்ந் நட்டியுடையன வாயிருந்தாலென்ன குறுகிய னங்கள் தன்னைக் காலப் போக்கில் ஆதரிக்கு ரோப்பா வடங்கிலும் இந்நிலையேயிருந்தது. குமுள்ள பொது எதிரி பிரபுக்களே. அவர் ள் துணைபுரிந்தனர். 7 அதிகாரம் தேய்தல். மத்திய காலச் சரித் சந்தர்ப்பங்களின் பயனாக ஜெர்மனியும், ப் பெயர் பெற்றுச் சக்கரவர்த்தி ஒருவரின் ஜர்மனியில் நிலப்பிரபுக்களால் ஆபத்துண்டா

Page 81
றுமலர்ச்சி
னது. இத்தாலியிலே பாப்பாண்டவரும், அவ முண்டாக்கின. இவற்றின் விளைவாக பன்: களிலே அவருக்கு இருநாடுகளிலும் படுே இத்தாலியிலே பெருந்தோல்வியேற்பட்டப குறைந்து போயிற்று. இத்தாலியிலே பட்டி பலமிழக்காதிருந்த பிரபுக்களும் தனி அதி களிலே பெரியவர்கள் அரசனுக்குச் சமமான காலத்திலே சக்கரவர்த்தியின் இந்நிலையை அவர் முற்முக மறைந்து போனர். ஜெர்மனி ரிக்கும் நோக்கமாகப் பட்டினங்களுக்கு ஆ பலமற்றவனுகவேயிருந்தபடியால் பெரிய பி கும் அதிகாரமுடையவராயிருந்தனர். علمية
ஸ்பானியா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகி களிலே சார்ந்திருத்தல். ஸ்பானியா, பிரான் சேவை மானியமுறையிலமைந்த அரசர்கள் கொண்டனர். மற்ற நாடுகளிலே சக்கரவர்த் நிலைமைகள் இந்த நாடுகளில் நிலவவில்லை. ! எடுத்து ஆராயவேண்டியதில்லை. பிரபுக்களி செல்வத்தை அதிகரிப்பதிலும் முனைந்த ப. பயனடையக்கூடியதாயிருந்தது. சேவைமா வேண்டிய சொற்ப பணத்தைத் தவிர வேறு யால், அவனுக்குப் பணம் தேவைப்பட்டே வாசிகளின் உதவியை நாடினன். இவ்வாறு தார் பிரதியுபகாரம் கேட்டபோது நகராட் வழங்கப்பட்டது. அத்துடன் நாட்டின் ே அவர்களுக்கு வழங்கப்பட்டது.
பட்டினங்கள் சேவை மானியப் பாராளும யப் பாராளுமன்றத்திலே ஆதியில் குரும இதுவே அரசனுடைய தேசீய மந்திர சபை குருமாரும், பிரபுக்களும் முதலாவது வர்க் ராகவும் கருதப்பட்டனர். பின்னர் சேவை! நகரத்தார் மூன்ருவது வர்க்கமாகக் கருதப்ட சிக் காலத்தையும் பிரிக்கும் காலப்பகுதியி6ே ஆகிய தேசங்களில் நகரத்தார்க்கு இத்தசை
தேசீய உணர்ச்சி தோன்றுதல். நகரத்த பணச்சம்பந்தமானதும், அரசியலமைப்புப் உணர்ச்சியென்ற சக்திமிக்க உணர்ச்சியமிசே பிய வரலாற்றைப் பாதித்த திட்டமான செ நுணுக்கமாக ஆராய்ந்தறிவது கஷ்டம். இவ்: யிருந்தபோதிலும் மறுமலர்ச்சிக் காலத்திே தெளிவாகத் தோன்றிற்று. அன்று தொட்டு காலத்தில் உச்ச நிலையை அடைந்துள்ளன. அடிப்படையிலே உண்டான இத்தேசீய உ வளர்ச்சியாலுண்டான சமூக அமைப்பே
அமைப்பு நிலவிய காலத்திலே வெளிப்பட

க் கட்டம். 55
ருக்கு ஆதரவான பட்டினங்களும் சங்கட ரிரண்டாம் பதின் மூன்ரும் நூற்றுண்டு தால்விகளுண்டானபடியால், விசேடமாக டியால் சக்கரவர்த்தியின் பலம் மிகவும் எங்களும், பட்டினங்களின் வளர்ச்சியினுல் காாம் ப்ெற்றனர். ஜெர்மனியிலே பிரபுக் அதிகாரத்தை வகித்தனர். மறுமலர்ச்சிக்
மாற்றமுடியாதிருந்தது. இத்தாலியிலே କଗ୍‌ନା) தாமதித்துத் தனது பலத்தை அதிக தரவளிக்க முன்வந்த போதிலும் அவன் ரபுக்களும், மதாசாரியர்களுமே செல்வாக்
}ய நாடுகளிலுள்ள அரசர்கள் பட்டினங் ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலேயுள்ள தமது அதிகாரத்தை அதிகரிக்கச் செய்து தியின் பலத்தை உறிஞ்சிக் கொண்டு வந்த இவற்றுக்குரிய காரணங்களை இங்கே நாம் ன் பலத்தைக் குறைப்பதிலும் நாட்டின் ட்டினங்களின் உதவியால் இம்மன்னர்கள் "னிய ஒப்பந்தப்படி அரசனுக்கு சோ வருமானம் அரசனுக்குக் கிடையாதபடி போதெல்லாம் பணம் படைத்த பட்டின அரசனுக்குப் பணம் வழங்கிய பட்டினத் சியில் விரிவான சபைகள் அவர்களுக்கு சவைமானியப் பிரபுக்களின் அந்தஸ்தும்
ன்றத்தில் அங்கம் வகித்தல். சேவைமானி rரும் பிரபுக்களும் அங்கம் வகித்தனர். யாயிருந்தது. சேவைமானியச் சட்டப்படி கத்தவராகவும் இரண்டாவது வர்க்கத்தவ மானிய அமைப்புக்குள்ளே இடம்பெற்ற Iட்டனர். மத்திய காலத்தையும் மறுமலர்ச் ஸ்தான் பிரான்ஸ், ஸ்பானியா, இங்கிலாந்து ய அரசியல் அந்தஸ்துக்கிடைத்தது.
ார்க்கும் அரசனுக்குமிடையே உண்டான பற்றியதுமான சம்பந்தங்களோடு தேசீய மான்றுந் தோன்றிற்று. தற்கால ஐரோப் ல்வாக்குகளிலொன்றன இவ்வுணர்ச்சியை புணர்ச்சி மத்திய காலத்திலே தெளிவின்றி லதான் இது ஓர் அரசியல் அமிசமாகத் அது படிப்படியாக வளர்ந்து வந்து தற் மொழி, சமயம், பழக்கவழக்கங்கள் என்ற ணர்ச்சி, சரித்திர வகையில் நகரங்களின் ாடு தொடர்புடையது. சேவைமானிய "மல் அடங்கி முக்கியமற்றதாகக் கிடந்த

Page 82
56
மேற்கு ஐரோப் இவ்வுணர்ச்சி மறுமலர்ச்சிக் காலத்திலே வேண்டியதற்குக் காரணம் நாட்டை அடிப் உண்டான படையெடுப்பும் அதன் பயனாக களுமேயாகும்.
தேசீய உணர்ச்சி அரசனுக்கு ஆதரவளி சமயத்தைச் சேர்ந்த மூர்சாதியார் கிறித்த னர். அந்தப் போராட்டத்தின் பயனாக போராட்டம் தொடர்ந்து மிக உக்கிரமாக காரர் ஜிப்ரோல்டர் நீரிணைக்கு அப்பால் எ தத் தேசீய உணர்ச்சி விரிவடைந்ததோட தேசிய உணர்ச்சியும் நூற்றாண்டுப் போரி ஆங்கிலேயர் பிரான்ஸ் மீது படையெடுத்தல் பெயராகும். ஆங்கிலேயரிடத்தும் தேசீய உ ஸோடு நடத்திய இந்தப் போராட்டமே. இ றிய இத்தேசீய உணர்ச்சியைப் பற்றி மின் வகுப்பைச் சேர்ந்தவர்கள், தாம் மற்றச் ச புடையவர்களெனக் கூறிக்கொண்டு அவர் இத்தேசீய உணர்ச்சியால் நாட்டிலே நகரம் திரமுடையனவாயிருந்தன. ஒற்றுமை உன இவை தேசாபிமானமுடையனவாய் மாறி . யால் அவனுக்கு இந்த நகரவாசிகளின் 3
அரசனுடைய அதிகாரமும் திருச்ச ை நடவடிக்கைகளும் சம்பந்தப்பட்ட அபிவி போராட்டத்துக்கு அனுசரணையாயிருந் போட்டியாயிருந்த பிரபுக்களோடு குருமா கள் மத்திய காலத்திலே அரசுக்குப் புறம் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றார்க கூலமாயிருந்தது. மத்திய கால அமைப்பு லுள்ள குருமாரெல்லாருக்கும் தலைவராகப் களும் தமது அனுக்கிரகத்தின் பேரிலேே செய்து விட்டார். அரசனுடைய ஆட்சிப் நிலமாகவே கருதப்பட்டது. ஒற்றுமையுள்
அரசன் அதிகாரபூர்வமாக வகிக்க வேண்ட உரிமைகளையும், பிரபுக்களுடைய உரின ஒற்றுமையுள்ள ஒன்றுபட்டதொரு தேசம் பல வகைப்பட்ட இனத்தவரும் அரசனிட கியவராயிருக்க வேண்டும். எனவே தேச து கத்தை ஆரம்பிப்பதால், திருச்சபையோடு அவசியமேற்படுமென்பது உறுதி.
அரசன் தனது அதிகாரத்தை அதிகரிக்க சிக் காலத்திலே ஆட்சி நடத்திய ஊக்கமும் எல்லாவகையாலும் பலப்படுத்துவதற்கே பிரான்ஸ் ஆகிய நாடுகளிலே மேற்கொள் வரைவிலக்கணம் வகுக்கின்றது. நடைமுை

ய சரித்திரத்தின்
தீவிரமாக வெளிப்பட்டது. இது வெளிப்பட படுத்தும் நோக்கமாக வெளி நாட்டிலிருந்து ப் பல வகுப்பினருக்குமுண்டான கெடுதி
த்தது. எட்டாம் நூற்றாண்டிலே இஸ்லாமிய வரான ஸ்பானிய மக்களை வெற்றிகொண்ட வ தேசீய உணர்ச்சி பிறந்தது. இந்தப் நடைபெற்றுக் கடைசியில் படையெடுப்புக் விரட்டப்பட்டனர். இச்சந்தர்ப்பத்திலே இந். பன்றி நிலை நாட்டவும் பட்டது. பிரெஞ்சுத் ன்பயனாகவே உண்டானது. அக்காலத்திலே னர். இதற்கு ஆதாரம் ஜோன் ஒப் ஆர்க்கின் ணர்ச்சி உண்டாவதற்குக் காரணம் பிரான் இந்த மூன்று தேசத்தவரிடையிலும் தோன் கெப்படுத்தக்கூடாது. ஏனெனில் பிரபுக்கள் சாதாரண மக்களைக் காட்டிலும் மிகச் சிறப் களோடு சேராது தனித்து நின்றபடியால் ங்கள் ஆரம்பத்திலே நகர அபிமானம் மாத் னடாவது கஷ்டமாயிருந்தது. நாளடைவில் ன. தேசத்தின் தலைவன் அரசனாயிருந்தபடி தசாபிமானம் பயனுடையதாயிற்று. பயும். இவ்வாறு நகரங்களும், அவற்றின் ருத்திகள், அரசன் பிரபுக்களோடு நடத்திய தன. அரசனுடைய அதிகாரத்துக்குப் ரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். இவர் போன சுதந்திரமுள்ள தொரு நிலைக்குரிய ள். மற்றொரு விடயமும் அரசுக்குப் பிரதி உச்ச நிலையிலிருந்த போது ஐரோப்பாவி போப்பாண்டவர் விளங்கினார். அவர் அரசர் ய பதவிவகிக்கிறார்களெனவும் பிரகடனஞ் பிரதேசம் போப்வழங்கிய சேவைமானிய ளதொரு சமூகத்தின் தலைமைப் பதவியை - வந்தால் குருமாருடைய பெருவாரியான மகளையும் குறைக்க வேண்டியிருக்கும். த்தை உருவாக்குவதானால் தேசத்திலுள்ள பிருந்து உண்டாகும் சட்டங்களுக்கு அடங் ற்றுமைக்கு அனுசரணையானதொரு இயக் ம், பிரபுக்களோடும் போராட வேண்டிய
மேற்கொண்ட நடவடிக்கைகள். மறுமலர்ச் Tள அரசரெல்லாரும் தமது அதிகாரத்தை முயன்றார்கள். ஸ்பானியா, இங்கிலாந்து, ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு இக்கூற்று ற எங்கும் ஒரே மாதிரி இருந்த போதிலும்,

Page 83
மறும
காரியம் நடத்தியவகை நாட்டுக்கு ந சேவைமானிய அமைப்பு இருந்த காலத் அரசன் இருக்க விட்டபோதிலும், நாட ணுகவும், கடைசியாக விண்ணப்பஞ் செய நீதி மன்றமாகவும் அமைத்துக்கொண்டா மாகாணங்களிலே அரசனுடைய நலவு ரின் தொகையை அவன் அதிகரிக்கச் செ தொரு நிர்வாகம் அமைக்கப்பட்டது. அ யைப் பெற்றுத் தனது வருமானத்தை உய கொண்டு அவன் தனக்கெனப் பலம் டெ இவ்வாறு அரசன் மேற்கொண்ட நடவ. பட்டாலும், பரீட்சார்த்தமானவையாகவே களால் தோற்கடிக்கப்பட்ட நிலைமையுமுன போர்களைக் குறிப்பிடலாம். இவ்வாறு அ டானபோதிலும், இங்கே சுட்டிக்காட்டிய அரசியலிலே ஏகபோக உரிமையுள்ள அர ஸ்பானியா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆ இந்த அரசியல் வளர்ச்சியின் பயணுக மறு ஸ்பானியா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய தையும் செல்வாக்கையும் பெரிதும் உயர்த் தைக் குறைக்கவும் அவர்களுடைய பிடிய நெடுநாள் முயற்சி செய்யவேண்டியிருந்: மத்திய நிர்வாகத்தையுடைய ஒரு தாபன பயணுக மத்திய காலத்தில் ஆட்சி நடாத அத்துணை அதிகாரத்தை அமைத்துக் கொ மறுமலர்ச்சியின் தன்மைகள். மேல்ந1 ஒன்பது வழியாகப் புதிய துறைகளில் பி அத்திவாசமிடப்பட்டதொரு பண்பாட்டு தானெனக் கொள்வதானுல், புதிய யூகத் பட்டன. இது பிரமிக்கத்தக்கதொரு ஒரு உருவகஞ் செய்து பார்ப்பதானுல், LD-OIL DGi தொரு காலமெனக் கூறலாம். மத்திய கா லேயே இருந்தான். வீட்டை விட்டு வெளி அடுப்பங்கரையையும், கோவிற்பற்றையும் வனுயுமிருந்தான். இவ்வாறு கூறுவது அவனைக் கைப்பிள்ளைபோலக் கொண்டு ந ஏற்படும் இன்னல்களைப் பொருட்படுத்த சிந்திக்கச் செய்தது. எனவே மத்திய கா தைப் பரவச் செய்ததெனலாம். ஆயிரக்கன் வாழ்க்கையை மேற்கொண்டார்கள். துறவி பத்தாயிரக் கணக்கானவர் உள்ளத்திலே முடியாததொரு ஆர்வம் கொழுந்துவிட் வளர்ந்ததும் மேனுட்டுப் பண்பாடு புதியெ

0ர்ச்சிக் கட்டம் 57
டு வித்தியாசப்பட்டுக்கொண்டேயிருந்தன. திலே நிலவிய நீதிமன்றங்களை அப்படியே டின் நீதிபரிபாலனத்துக்குத் தானே தலைவ யக்கூடிய நீதிமன்றம் தன்தலைமையிலுள்ள Tৈ,
மைகளைக் கவனித்து வந்த உத்தியோகத்த ப்தான். இதன் விளைவாக அரசனுக்கடங்கிய ாசன் நகரங்களிலிருந்து ஒழுங்கான தீர்வை ர்த்திக் கொண்டான். இந்த வருமானத்தைக் ாருந்திய ராணுவமொன்றை அமைத்தான். டிக்கைகள் திட்டமானவையாகக் கொள்ளப் யிருந்தன. சில சமயங்களில் அரசன் பிரபுக் ாடு. அதற்கு இங்கிலாந்திலே நிகழ்ந்த ரோஸ் ரசனுடைய அதிகாரத்துக்குத்தடைகளுண் போக்குகள் தொடந்து நடைபெற்றபடியால், சனுடைய ஆட்சி தோற்றமளித்தது. கிய நாடுகளிலே பலமுள்ள அரசரின் ஆட்சி. மலர்ச்சிக் காலம் முடிவடைதற்கு முன்னர், நாடுகளிலேயுள்ள அரசர் தமது அதிகாரத் திக் கொண்டார்கள். பிரபுக்களின் அதிகாரத் பிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும், தது. இருந்தும் 1500 வரையில் அவர்கள் த்தின் தலைவர்களாக அமைந்தார்கள். இதன் ந்திய அரசர்கள் கனவு காணவும் முடியாத ୮ ଘ୪T LITIT 35ତାIT.
"ட்டு மனிதன் மறுமலர்ச்சிக் காலத்திலே பிரவேசிக்க முயன்றன். மத்திய காலத்திலே இயக்கத்தை அவன் மேலும் விருத்தி செய் கிலே அவனுடைய நடவடிக்கைகள் ஒன்று மைப்பாடாகும். வளர்ச்சிப்படியென இதனை ர்ச்சிக்காலம் சிசுப்பருவத்திலிருந்து நீங்கிய லத்து மனிதன் சிறு குழந்தைப் பருவத்தி யே செல்வதற்குப் பயந்தவனுகவும், தனது விட்டு வெளியேபார்க்கக்கூட மனமில்லாத ற்பனை என்று நினைக்கக்கூடாது. மேலும் டத்திய திருச்சபை, இவ்வுலக வாழ்க்கையில் ாமல், மறு உலகவாழ்வின் சிறப்புக்களைச் லம் அடங்கி ஒடுங்கியிருக்கும் மனுேபாவத் ாக்கில் ஆண்களும் பெண்களும், ஆச்சிரம வாழ்க்கை சிறந்ததென எண்ணினர். ஆனல் வாழ்வு வாழ்வதற்காகவேயென்ற அடக்க டரிந்தது. எனவே குழந்தை வாலிபனுக 5ாரு கட்டத்தை அடைந்தது. இது உயர்ந்த

Page 84
58 மேற்கு ஐரோப்பி
தொரு கட்டம். மறுமலர்ச்சியின் தாற்பரி ஒன்பது துறையில் ஆராய்ந்தோம். இத் உடைத்துப் புதிய பரீட்சைகளை நடத்திப் மேனுட்டு நாகரிகத்தின் விசேடப் பண்பு பு கண்ட மற்றப் பண்பாடுகள் அறியாதவன பார்ப்பதுமாகக் காணக்கிடக்கிறது. பாம்ப அடங்காமல் இருக்கும் பண்பை மேனுட்டு அதனேடு எப்பொதும் நூதனமான விடய புதிய புதிய விடயங்களைக் கண்டு பிடிப்பது

சரித்திரத்தின் ம் இது தான். மறுமலர்ச்சி இயக்கத்தை 'றையிலெல்லாம் பழைய கோட்பாடுகளை ார்க்கும் போக்கொன்று காணப்பட்டது. ய பரீட்சைகளை நடத்துவதும் சரித்திரங் யில் ஆபத்தை எதிர்த்து முன்ன்ேறப் ாயாக வந்த திருச்சபை அதிகாரத்துக்கு நாகரிகம் தன்னகத்துக் கொண்டிருந்தது. களை முயற்சியுடன் நாடுவதும் அடிக்கடி
அதன் அமிசமாகவுங் காணப்பட்டது.

Page 85
Li(35
ம் சய k (Լք10 ர்திருத்த i. ர்திரு ந. 字 1500 இலிரு

II
மயச்சண்பைகளும்
து 1648 வரை

Page 86


Page 87
நான்காம்
சமயச்சீர்திருத்தம் ஆரம் நாடுகள்
ஸ்பானியா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆ தோன்றியமை ஒரு புறமாயிருக்க ஜெர்ம சீரழிவு அதிகரித்து வந்தது. இத்தகைய ஞரும் நூற்முண்டிலேயுள்ள ஐரோப்பிய வேண்டும். அரசியற்றுறையிலே சீரழிந்து சாாத்துறையிற்றலைமை தாங்கிவந்தபடியா ஆராய்வது பொருத்தமுடையதாகும்.
இத் இத்தாலி, பரிசுத்த ரோமராச்சியத்திலி தாலியின் அரசியல் சரித்திரத்திலே பிரத னிக்கும் சக்கரவர்த்தியாக இருந்தவர் தீ தமையே. இவர் சேவைமானிய முறையின் நகரங்களின் வளர்ச்சிக்குத் தடையாயிரு யிருந்தபடியால் இத்தாலியிலே அந்நியந அவரோடு பிணங்கிக் கொண்டதால் பாப் சமயத்துறையிலே சக்கரவர்த்தியின் ஆதி களின் ஆதரவைப்பெற்றுச் சக்கரவர், கோஹென்ஸ்டோபன் வமிசத்தைச் சேர்ந் 1250 இல் இறந்ததும், பரிசுத்த ரோமன் பின்னர் இடையிடையே ஒரு சக்கரவர் வில்லை. இத்தாலி ஏகாதிபத்திய ஆட்சியை இத்தாலியில் அரசியல் குழப்பம். ஏகா, ரங்கள் வெற்றிபெற்றமையும், பெரிய குழ தாலியிலும், வடமத்திய இத்தாலியிலும் 6 அங்குள்ள நகரங்களிலே பல தனியாட்சி மான குடியாட்சிகளாயின. இவை சக்கர எதிர்பாராதபடியால் தம்முள் எல்லைகா. சண்டை செய்தன. மனிதர் இலேசாகப் ே லும் அப்பினைன்ஸ் மலைப்பிரதேசங்களிலும் சேராமல் சுதந்தரமாயிருந்து வந்தனர். ( பகுதியைப் போப்பாண்டவர் தமது ஆட் சிசிலித்தீவு உட்பட்ட பிரதேசம் நேப்பிள்ஸ் யிலே சிசிலி ராச்சியமெனப்பட்டது.
ஐந்து முக்கிய ராச்சியங்கள். அரசியல் முக்கியமான அங்கங்களாயிருந்தவை வட தேசத்திலுள்ள நகரங்களுமாகும். இவை
6

லுத்தியாயம்
த்தகாலத்தில் ஐரோப்பிய lன் நிலை
கிய நாடுகளிலே வலிமைபெற்ற அரசர்கள் ரி, இத்தாவி ஆகிய நாடுகளிலே அரசியல் முரணுன நிலைமையை விளங்குவதற்கு பதி அரசியல் நிலைமையை விபரமாக ஆராய கிடந்த இத்தாலியே மேற்கு நாட்டில் கலா ல் மத்தியதரைத் தீபகற்பத்தின் நிலையை
தாலி
நந்து விலகுதல். மத்தியகாலததிலே இத் ானமான தன்மை, இத்தாலிக்கும் ஜெர்ம பகற்பத்தில் ஆட்சிப்பலமில்லாதவராயிருந் பிரதிநிதியாயிருந்தார். அதனுல் இத்தாலிய ந்தார். மேலும் அவர் ஜெர்மன் பிரசையா ாட்டவராகக் கருதப்பட்டார். நகரங்கள் பாண்டவரை ஆதரித்தன. பாப்பாண்டவர் க்கத்துக்கஞ்சினர். எனவே, அவர் நகரங் த்தியின் பலத்தைக்குன்றச் செய்தார். த இரண்டாவது பிரடெரிக் சக்கரவர்த்தி சக்கராதிபத்தியம் அஸ்தமனமடைந்தது. ந்தி தோன்றியபோதிலும், நிலைமைமாற க் கைவிட்டு விட்டது. கிபத்திய ஆட்சி வீழ்ச்சியுற்றமையும், நக }ப்பநிலையை உண்டாக்கின. வடக்கு இத் யொபாரம் நன்கு வளர்ச்சியடைந்ததோடு புடையவையாயிருந்தன. அவை சுதந்தா வர்த்தியிடமிருந்து எவ்வித ஆபத்தையும் ணமாகவும் சந்தைகள் காரணமாகவும் பாகமுடியாத அல்ப்ஸ்மலைப் பிரதேசங்களி இடையிடையே பிரபுக்கள் நகராட்சியில் ராமாபுரியைத் தலைநகரமாயுள்ள மத்திய சிப் பிரதேசமாகக் கொண்டார். தெற்கே ராச்சியமாயிற்று. இது உத்தியோக முறை
மறையிலும், பண்பாட்டுமுறையிலும் மிக கேயுள்ள நகரங்களும், வடமத்தியப் பிர சுதந்திர ஆட்சியைப்பெற்று உற்சாகமாக

Page 88
62
TA' L
NTE RNASSANC
scle of SS 56
 


Page 89
ஐரோப்பிய நா அரசாட்சியை நடத்தின. ஆனால் துரதிட்ட போல ஒற்றுமையின்றிப் பிணக்குக் கொண் கம் உண்டாயிற்று. பெரிய நகரங்கள் சிறிய களும் பெரிய நகரங்களும் உள்ளூர்க் குழட் பலமுள்ள எவராவது ஆட்சியைக் கைப் மலர்ச்சிக்காலத்திலே மிலான் நகராண் ை அடங்கிற்று. வெனிசும். புளோரன்சும், ப வாயுமிருந்தமையால், வெனிசியா மாகாண மையான இடத்தைப் பெற்றன. 1450 வரை நகரங்கள் மிக்க பலமுள்ளனவாய் பாப்பா கும், நேப்பிள்ஸ் ராச்சியத்துக்கும் இணையு ஐந்து ராச்சியங்களே இத்தாலியின் முக்கி யின் அரசியலில் இவையே செல்வாக்கு பெரேரா பிரபுவும் பழைய சேவை மானிய லும், அவர்களுக்குச் செல்வாக்கிருக்கவில்ை நுணுக்கமாக ஆராய்வோம்.
மில மிலான் நகரம், லொம்பாடியிலுள்ள ஏை முன்னரே அது சுதந்திரமான குடியாட் ஆட்சியைப் பெற்றது. உள்ளூர்க் கருமங்கள் மிலானுக்குண்டானது. முதற் சர்வாதிகா தைச் சேர்ந்த ஒருவராகும். அந்த வமிசத் நீதி நியாயமற்ற முறையைக் கையாண்டதல் னர். இந்த வமிசத்தைச் சேர்ந்த ஒருவர் ! கொண்டு தமது ராச்சியத்தைக் கோமகன் கடைசி விஸ்கோன்டி ஆண் சந்ததியின்றி சுதந்திரம் கிடைத்தது. ஆனால் அதை 1450 இல் பிரான்சிஸ்கோ சோபா என்ற . சர்வாதிகாரிகளைப்போலவே இவரும் தனது இந்த இரண்டாவது கோமகன் வர்க்கம் மி யும், தர்பாரையுமேற்படுத்தி அரசியல் போ
வெ வெனீஸ் நகரம் இத்தாலியில் மாத்திரம் பெரியதொரு இடத்தைவகிக்குமென்பது தெரியவந்தது. அத்திரியாட்டிக் வாவிகளின் இந்தக் கடற்கரைப்பட்டினம் நிலத்திலிரு கூடியவாறு மத்தியதரைப் பிரதேசத்திலே வியாபாரத்தலங்களின்மையமாக இயற்கை மான வியாபாரிகள் லெவான்ரிலிருந்து . யுடையவராயிருந்தனர். அன்றியும் தமது தற்கு கிழக்குக் கடல்களில் கொலனி ஏகாதி பத்தியம் உச்ச நிலையுற்றகாலத்திலே டல்மா கிறீட், சைப்ரஸ் ஆகிய தீவுகளையும் ஈஜிய

டுகளின் நிலை
63
டவசமாகப் பழைய கிரேக்க நகரங்களைப் ஏடிருந்தன. இதன்விளைவாக இரண்டு இயக் 1 நகரங்களை அடிப்படுத்தின. சிறிய நகரங் பபங்களினால் சீரழிந்தன. இதனால் ராணுவ பற்றக் கூடியதாயிருந்தது. எனவே மறு மயில் லொம்பாடி பிரதேசம் முழுவதும் லம்வாய்ந்தனவாகவும், பேராசையுடையன த்திலும், தஸ்கனி மாகாணத்திலும் முதன் -யில் மிலான், வெனீஸ், புளோரன்ஸ் ஆகிய கண்டவருடைய திருச்சபை ராச்சியத்துக் பள்ளனவாக விளங்கின. இவ்வாறு இந்த யெ ராச்சியங்களாக விளங்கின. இத்தாலி நடையனவாயிருந்தன. சவோய் பிரபுவும், முறையின் பிரதிநிதிகளாக இருந்தபோதி ல. இந்த ஐந்து ராச்சியங்களையும் சிறிது
Tன் னய நகரங்களை அடிமைப்படுத்துவதற்கு டசி நிலையிலிருந்து ராணுவச் சர்வாதிகார சிலே பிணக்கு இருந்தபடியால் இந்த நிலை சி உள்ளூரிலுள்ள விஸ்கோண்டி வமிசத் திலுள்ளவர்கள் தமது தைரியத்தினாலும் னாலும், தமது அதிகாரத்தை நிலை நாட்டி கோமகன் என்ற பட்டத்தை ஏற்படுத்திக் ஆட்சிப்பகுதியாக மாற்றினார். 1447 இல்
இறந்து விட்டார். பின்னர் நகருக்குச் க்கொண்டு நடத்தமுடியாதிருந்தபடியால் சர்வாதிகாரி தோன்றினார். விஸ்கோண்டிச் 5 அதிகாரத்தை நன்கு பயன்படுத்தினார். லானில் கோலாகலமானதொரு ஆட்சியை ட்டிகளிலே முழுமூச்சாக ஈடுபட்டது.
சீஸ்
நன்றி மத்திய தரைப் பிரதேசத்திலேயே மத்திய காலத்தின் ஆரம்பத்திலிருந்தே டயில் உள்ள தீவுகளுக்கிடையே அமைந்த நந்து வரும் படையெடுப்புக்குத் தப்பக் கேந்திரத்தானம் பெற்று கிழக்கு மேற்கு 5யிலமைந்திருந்தது. இங்குள்ள உற்சாக வரும் வியாபாரத்தில் ஏகபோக உரிமை நிலைமையைப் பாதுகாப்புடையதாக்குவ பெத்தியத்தை அமைத்தனர். இந்த ஏகாதி ட்டியன் கரையோரத்தையும், கோர்லியூ, ன் கடலிலுள்ள பல சிறு தீவுகளையுமுள்ள

Page 90
64 சமயச் சீர்திருத்தம்
டக்கியிருந்தது. இவையெல்லாம் மத்திய 8 தன. வேட்ஸ்வேர்த் என்ற புலவர் வெனிலை யையே விளக்கினர்.
வெனிஸ் இத்தாலி தாைவல்லரசாகி வெனிஸ் அக்ரியாட்டிக் அரசி எனக் கொ டைய பேராசை எல்லையில்லாது விரிந்தது. காக அல்ப்ஸ் மலைகளில் அமைந்த கணவா டத்திலே தமது செல்வாக்கைப் பரப்பவும் நகரம் லொம்பாடியில் தனது ஆட்சியை தாலியின் வடகிழக்குப் பிரதேசமான வென யான மார்க்கு அர்ச்சியசிட்டரின் கொடியை மத்தியதரைப் பிரதேச அரசியலிலே பெர் ஒரு ராச்சியத்தைத் தன்னுடைய ஆட்சியி, யின் ராச்சியப் போட்டிகளில் ஈடுபடவேண் வெனிஸ் ஆட்சி வியாபாரிகளின் குழு ஆ ஆட்சி முறைகளிலே தனியிடத்தை வகிக்கி எல்லாவற்றுக்கும் காரணராயிருந்த வியாட கையைவிட்டு நழுவிவிடக்கூடாதென நிச்சய வியாபாரிகள் நகரமாகவே பெரும்பாலுமி பட்ட பாட்டாளிமக்களைக் கொண்டதாயிரு யிருந்தபடியால், வியாபாரக்குழுவினர் ஆகிய பட்ட சனநாயகமுறையைப் படிப்படியாக அ பரம்பரையான ஆட்சிக்குழுவாகவும் அமைதி இந்த முயற்சி உச்சநிலையையடைந்தது. “ம சொல்லிக்கொண்டு இனிமேல் நகரின் ஆட்! தவராயிருந்த குழுவினரிடமும் அவர்களின் வழங்கப்படவேண்டுமெனச் சட்டஞ் செய்யட மற்ற நகர மாந்தரைவிட உயர்வானவர்கள பிரபுக்கள் வர்க்கத்திலே சேர்த்துக்கொண்ட கள் சிலர் மகாமன்றத்திலே அங்கம் வகித்து போதிலும், உண்மையான நிர்வாகம் இந்த கமிஷன்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. தசாயத்தார் என்ற குழு. இக்குழுவே உ பேரளவில் ஆட்சியாளராயிருப்பவர் டோகே வரை ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்படு யான சட்டக்கட்டுப்பாடுகளினலே மட்டுப்பு அரசியல் உறுதிப்பாட்டினுலும், மறுமலர்ச்சி செய்ததொண்டினுலும், ஐரோப்பிய சரித்தி குழுவாக விளங்கிற்று எனலாம்.
புளோம புளோரன்ஸ் நிலையற்ற தொரு வியாபாரிகள் வெனிசோடு சமனக நிற்கக் கூடியதாயிருந் மிஞ்சக்கூடியதாயிருந்ததுமான இத்தாலிய

ஆரம்பித்த காலத்தில்
டலெங்கும் இடையீடின்றிப் பரவியிருந் ப் பற்றி எழுதிய கவியில் இந்த உண்மை
இருந்தது. இச்சிறப்புக்களின் பயனுக ண்டாடப்பட்டது. அதன் வியாபாரிகளு ஜெர்மனியோடு வியாபாரம் செய்வதற் ய்களைக் கைப்பற்றவும், ஐரோப்பாக்கண் விரும்பினர். அயலில் அமைந்த மிலான் நிலைநாட்டிக் கொண்டிருக்கும்போது இத் ரீசியாவில் வெனிசியர் அதிட்டதேவதை பப் பறக்கவிட்டனர். ஏற்கனவே கிழக்கு தும் சிக்கிக்கொண்ட வெனிஸ் புதிதாக ற் சேர்த்துக் கொண்டபடியால் இத்தாலி டியதாயிற்று. ட்சி. வெனிஸின் உள்ளூராட்சி இத்தாலிய ன்றது. அந்நகரின் செல்வம், பெருமை ாரிகள், நகரின் அரசியல் ஆட்சி தமது |ப்படுத்திக் கொண்டனர். வெனிஸ் நகரம் ருந்த போதிலும், கைத்தொழிலில் ஈடு க்கவில்லை. பொதுமக்கள் பலங்குன்றியதா பில் வெனிஸ் அரசியற்சட்டத்திலமைக்கப் புகற்றி விட்டதுமாத்திரமன்றித் தங்களைப் ந்துக் கொள்ள வழிவகுத்தனர். 1297 இல் காமன்றத்தின் இறுதி அமைப்பு' என்று சி அந்த வருடத்தில் மகாமன்ற அங்கத் வாரிசாகவருவோரிடமும் நிரந்தரமாக
It ill-L-gll. ாக்கப்பட்ட இச்சிறு குழுவினர் தம்மைப் னர். இவ்வாறு பரம்பரையான பிரபுக் 1 வெனிஸ் நகரின் தலைவர்களாக இருந்த க் குழுவினல் நியமிக்கப்பட்ட பல்வேறு இந்தக் கமிஷன்களுள் சிறப்புவாய்ந்தது ண்மையான ஆட்சியை நடத்திவந்தது. என்ற கோமகனுகும். இவர் சீவிய காலம் வார். இவருடைய அதிகாரம் பல வகை டுத்தப்படும் வெனிஸ், செல்வத்தினுலும் க் காலத்தில் கலாசாரவிருத்திக்கு அது ரத்திலே சிறந்த வியாபாரிகள் ஆட்சிக்
7 குடியாட்சி. பொருளாதாரத்துறையிலே ததும், கலாசாரத்துறையிலே அதனையும் நகரம் புளோரன்ஸ் நகராகும். ஆனல்

Page 91
ஐரோப்பிய !
அரசியல் உறுதிப்பாட்டில் இந்நகர், ெ காரணமுண்டு. புளோரன்ஸ் வியாபாரத்ன தொழிலிலேயே கருத்தைச் செலுத்திற்று பட்ட தொழிளாலரின் தொகையே நகரில் பொருளாதார வாழ்க்கைக்கு உயிர் நாடிய நேரத்தோடு ஏற்றுக்கொண்டது. வங்கித் பட்ட சில பெரிய செல்வாக்குமிக்க தெ . வகித்துக்கொண்டு பல உபாயங்களைப் பய சங்கங்களைத் தமது கையில் போட்டுக்கெ தாரச் செல்வாக்கோ, அரசியற் செல்வா கூட்டங்கூடி ஓர் தாபனத்தை உருவாக்கு
வியாபாரிகள் ஆட்சிக்குப்பதிலாக பெ இருந்தபோதிலும், அரசியல் சுதந்திரமிரு மிக்க ஆவலுடையதாயிருந்தது. அதன் க லும் பார்க்க அதிக காலம் குடியாட்சி நாளடைவிலே இனப்பிரிவு பெரிய ஆபத்து டின் முற்பகுதியிலே மெடிசியென்ற பெயர் செய்யும் குலமொன்று அரசியல் யந்திர ெ ஆட்சி முறைக்கு விரோதமில்லாமல் சாவு றிற்று. மெடிசி ஆட்சிமுறை இக்காலத்து அ ஆனால் ஒரு வித்தியாசம் மாத்திரமுண்டு. ( அனுபவித்து வந்தனர். மூன்றாவது மெடி என்ற ஆட்சித்தலைவர். முதன்முதலாகத் செலுத்தத் துவங்கினார்.. இந்த லொறன்றே உடையவன். விவேகமும் திறமையுமுள்ள தத்துவ அறிஞர், கலைஞர் என்போருக்கு - ஆதரித்தவனாதலால் இளவரசன் என்ற ெ தாங்க விரும்பவில்லை.
திருச்சபை பாப்பாண்டவர்கள் தமது லெளகீக ர வகித்தல். மேனாட்டுக் கிறித்தவ ராச்சியத் ஒரு லெளகீகராச்சியத்தை உரோமாபுரி யெழுப்பியமை மத்தியகாலச் சரித்திரத்தில் இத்தாலியிலுள்ள ஏகாதிபத்தியம் படிப் டைபர் நதியிலிருந்து வடகிழக்காக அப்பி வரை பரந்த நிலப்பரப்பெல்லாம் பாப்பா வலுப்படுத்திற்று. பாப்பாண்டவருடைய ! காரியமாயிருந்தது. ஏனெனில் இவற்றிலே மலைப்பட்டினங்களாயிருந்தன. வேறுசில . யுடைய பிரபுக்களின் பிரதேசங்களாயிரு உச்ச நிலையை அடைந்திருந்த சமயத்திலே விடுத்துக்கொண்டிருந்தார். அப்போது கொண்டேயிருந்தது. பின்னர் பதினாலாம்

நாடுகளின் நிலை .
65
வனீசுக்கு ஈடாக இருக்கவில்லை. இதற்குக் தச் செய்த போதிலும், பிரதானமாகக் கைத் - அதன்பயனாக கம்பளித்துணி நெசவில் ஈடு அதிகரித்தது. தொழிற் சங்கமானது நகரின் ரயிருந்தபடியால் நகராட்சியை அச்சங்கமே தொழிலிலும், மொத்த வியாபாரத்திலுமீடு சழிற்சங்கங்கள் ஆட்சியிலே பெரிய பங்கை ன்படுத்திச் சிறிய கைப்பணிகளில் ஈடுபட்ட காண்டு, சாதாரண தொழிலாளர் பொருளா க்கோ பெறவிடாது தடைசெய்து அவர்கள் வதையுந் தடுத்தனர். மடிசி ஆட்சி. இத்தகைய முரண்பாடுகள் க்கவேண்டுமென்றவிடயத்திலே புளோரன்ஸ் காரணமாக மற்றெந்த இத்தாலிய நகரங்களி
முறை அங்கே நிலவக்கூடியதாயிருந்தது. தை உண்டாக்கிற்று. பதினைந்தாம் நூற்றாண் ரையுடைய வங்கித் தொழிலும் வர்த்தகமுஞ் மான்றை அமைத்து, நடைமுறையிலிருந்து நனக்கிய தந்திரத்தால் ஆட்சியைக் கைப்பற் அமெரிக்க நகரசபை ஆட்சி முறை போன்றது. மெடிசிகள் தமது பதவியைப் பரம்பரையாக சி தலைமுறையைச் சேர்ந்த லொறென்ஸோ = தமது அதிகாரத்தைப் பகிரங்கமாகச் ஸா (இறப்பு 1492) மகிபன் என்ற விருது அரசியல்வாதி. இவன் பாவலரின் காவலன், ஆதரவளித்தான். இவன் குடியாட்சி மரபை பயரையோ, கோமகன் என்ற பெயரையோ
பயின் நிலை ரச்சியத்தின் மீது நிச்சயமற்ற அதிகாரம் தின் தலைவரான பாப்பாண்டவர் மெதுவாக யை மையமாக வைத்துக்கொண்டு கட்டி லே குறிப்பிடத்தக்கதொரு நிகழ்ச்சியாகும். படியாகத் தேய்ந்து போனதுமே தென்புற னைன் மலைகளுக்கூடாய் அட்ரியாட்டிக் கடல் ன்டவர்க்கே சேரவேண்டுமென்ற உரிமையை ாச்சியங்களை ஆட்சி நடத்துவது கஷ்டமான சில சுதந்திர ஆட்சியை விரும்பும் சிறிய அணுகுவதற்குக் கஷ்டமான கோட்டைகளை தன. பாப்பாண்டவர் தமது செல்வாக்கின் ஐரோப்பிய மன்னர்களுக்குக் கட்டளைகள் கூட அவருடைய ஆட்சி நிலை தளம்பிக் நூற்றாண்டின் ஆரம்பத்திலே பாப்பாண்ட

Page 92
i66 சமயச் சீர்திருத்தம் ஆ
வர் உரோமாபுரியை விட்டகன்று அவிக்ன6 லோனியச்சிறை (1805-1377) என்று கூறப்ப ஆட்சி பூரணமாக வீழ்ச்சியுற்றது. பின்னர் யிலே பாப்பண்டவர்கள் ரோமாபுரிக்கு வந் அடக்கி ஆழ்வதற்கு நடவடிக்கை எடுத்தன பிரபுக்களும் இதனை எதிர்த்தனர். எனவே வதற்கு நூறு ஆண்டுகள் பிடித்தன.
மறுமலர்ச்சிக்காலப் பாப்பாண்டவர்களின் முண்டிலே பாப்பாண்டவர்கள் தமது லெளகி இத்தாலிய ஆட்சியாளரைப் போலத்தாமுப் லெளகீக அதிகாரத்தைப் பெறுவதற்குப் எமக்கு அதிசயத்தை உண்டாக்கவேண்டிய மாகிவிட்டது. அதன் முக்கிய பண்புகளில் பெரிதும் நாட்டமுடையவராயிருந்தமையே கட்டியெழுப்பும் நாட்டம் அதனலுண்டான, யும் பலப்படுத்தும் போக்கு உண்டானது. மத்தியகால நடுப்பகுதி தொட்டே லெளகி பாப்பாண்டவர்கள், அரசியலிலே நாட்டமி
திஅ7.
மறுமலர்ச்சிக் காலத்துப் பாப்பாண்டவர் யானது ரோமானியப் பாப்பாண்டவர்களை ே அந்தயுகத்துக்குரிய குழ்நிலையில் ஆழ்ந்தவ இலக்கியம், கலைகள் என்பவற்றுக்கும் ஊக் -1455) துவங்கி பத்தாம் லியே (இறப்பு-1 மலர்ச்சிக்காலப் போக்குடையவராயிருந்தன களைப் போலவே இவர்களும் லெளகீக வாழ் மான அரசியல் போக்குத் தமது இத்தாலிய தலே. கோலாகலமான தர்பார் நடத்தவும், களையும் அமைக்கவும் அறிஞர், புலவர், கல்: வும் பணம் தேவைப்பட்டபடியால், கத்தோ இல்லறத்தார் ஆகிய எல்லாரிடத்தும் வரிய ஆரும் அலெக்ஸாண்டரும் சீசர் போர் பாண்டவர்கள் வெளிப்பார்வைக்கு நல்லவ சிலர் லெளகீக வாழ்க்கையிலே ஈடுபட்டு மி ளில் மிக்க மோசமானவர் ஆருவது அலெ போர்கியா என்ற குடும்பப் பெயரையுடை இவர் காலத்திலேயே பல கொடிய பழியுரை உண்மையெனக் கொள்ளாவிட்டாலும், அவ மூழ்கியிருந்தார் என்பதும், தனது சோரக் தன்னதிகாரத்தைப் பெரிதும் துஷ்பிரயோ உண்மைகளாகும். இத்தகைய புத்திரர்களில் கத்தைப் பொறுத்தவரையிலே இவன் கீழ துணிவுமுடையவனனபடியால் திருச்சபைய மாக்குவதற்குத் தந்தையின் சம்மதத்தைப் மரணமுற்றபடியால் இந்தச் சூழ்ச்சி நிறை

ரம்பித்த காலத்தில்
ா என்ற இடத்தில் இருந்தார். இது பபி டும். இத்துடன் திருச்சபை ராச்சியத்தின் பதிஞ்லாம் நூற்முண்டின் கடைசிப்பகுதி த போது தமது இத்தாலியராச்சியத்தை "ர். மலைப்பட்டினங்களும் சேவைமானியப் இந்தப் போராட்டம் வெற்றிகரமாக முடி
r அரசியல் நோக்கம். பதினைந்தாம் நூற் கராச்சிய நிலையை உறுதிப்படுத்தி ஏனைய ஆட்சியை நடத்துவதற்கு முயன்றனர். பாப்பாண்டவர்கள் முயற்சி செய்தமை தில்லை. மறுமலர்ச்சி இத்தாலியில் உதய ஒன்று லெளகீக விடயங்களிலே மக்கள் 1. அரசியல் துறையிலே ராச்சியத்தைக் து. அதாவது ஆட்சியையும் நிர்வாகத்தை உலகமெல்லாம் இந்தப்போக்கிலே செல்ல கே ராச்சியத்தின் தலைவர்களாகவுமிருந்த 'ன்றியிருப்பது முடியாத காரியமாயிருந்
களின் கலாசாரப் போக்கு. மறுமலர்ச்சி வறு பலவகையிலும் பாதித்தது. அவர்கள் Iர்களாய் மனிதாயத்தை ஆதரித்ததோடு கமளித்தனர். ஐந்தாம் நிக்கலஸ் (இறப்பு 1521) வரையுள்ள பாப்பாண்டவர்கள் மறு ார். மற்றை மறுமலர்ச்சிக் காலத் தலைவர் வில் மகிழ்ந்தனர். அவர்களுடைய முக்கிய ராச்சியத்தை நிலைகுலையாமல் வைத்திருத் அழகிய அரண்மனைகளையும் திருச்சபை விமான்கள் கலைஞர் என்போரை ஆதரிக்க லிக்க திருச்சபையைச் சேர்ந்த குருமார், றவிட்டனர். கியாவும். மறுமலர்ச்சிக் காலத்துப் பாப் ர்கள் போலத் தெரிந்தாலும் அவர்களிற் கெத்தாழ்வான நிலைக்கு வந்தனர். இவர்க க்ஸாண்டர் என்பவர். (1492-1503) இவர் ய ஸ்பானிய தேசத்தவர். இவரைப்பற்றி கள் கூறப்பட்டன. ஆனல் அவையெல்லாம் ர் பலவகையான லெளகீக இன்பங்களில் குழந்தைகளுக்கு நன்மைபுரிவதற்காகத் கஞ் செய்தாரென்பதும் மறுக்கமுடியாத ஒருவர் சீசர் போர்கியா என்பவர் ஒழுக் ான் நிலையிலிருந்தபோதிலும் திறமையும் பின் ராச்சியத்தைத் தன்னுடைய சொந்த
பெறமுயன்றன். ஆனல்; தந்தை
அகால வேறவில்லை. *。
i' جھ *。 3 -3. بيده "
l

Page 93
ஐரோப்பிய நாடுக அலெக்சாண்டருக்குப்பின்னர் பதவியே, பத்தாவது லியோ (1513-1521) என்ற இரு ரைப் போலவும் சில விடயங்களிலே அவரு வது லியோ மெடிசி வமிசத்தைச் சேர்ந் புளோரன்ஸ் அரசருடைய மகனுவார். இ ராச்சியத்தை பாப்பாண்டவருக்கு முற்முக யற்றுறையில் இவருக்கிருந்த விசேட முக் வது லியோவும், கலைகளைப் பரிபாலிக்கும் ஜூலியஸ் இத்தகையிலே செய்த இரண்டு புரியிலுள்ள சாந்தபேதுரு தேவாலயத்துக் அஞ்ஜெலோ ரபேல் என்ற சிறந்த ஓவிய ே ஞர் சிஸ்டீன் தேவாலயப் பிரார்த்தனம மைக்கேல் ஆஞ்ஜெலோவை நியமித்தார். வரைவதற்கு ராபேலை நியமித்தார். மறும் படைப்புக்களில் இரண்டு இவையானபடிய பத்தாம் லியோ பாப்பாண்டவர். உற்சாக மிடத்து பத்தாவது லியோ பண்பாடுமிக் இன்பலோலனுகவுங் காட்சியளிக்கிருர். ப போது இவர் தனது சகாக்களுக்கு அழை! பதவியை அனுபவிக்க " துனைபுரியுமாறு ே பதவியிலிருந்த பாப்பாண்டவர்களும் உல: வட ஐரோப்பாவிலே மறுமலர்ச்சிக்காலப்
எதிர்ப்பு இவர்காலத்திலே தான் உச்ச நிலை
நேப்பிள்ஸ் இத்தாலிய இராச்சியங்களிலே தென்கோ விடப் பெரிதும் வித்தியாசமாயிருந்தபடிய மற்றவைகளில் அவை இத்தாலிய தீபகற்பத் கீழ்ப்படிவில்லாத பிரபுக்களின் தலைவராக ஐ டல் ராச்சியமாகவே அது இருந்தது. மேலு பிள்ஸ் அத்துணைப் பெரிய நகரமுமன்று. வ மாற்றங்களையுண்டாக்கிய நகர இயக்கம் இ தையுமுண்டாக்கவில்லை. அதனுல் மறுமலர் காலத்துச் சமூக அரசியல் தாபனங்களே மாத்திரமே சில மாற்றங்களேற்பட்டன. ட 66డి).
1494 இல் பிரான்ஸ் படையெடுத்தல். ே மத்திய காலச் சமூக அமைப்பில் வைதீகட் விஸ்தீரணம் அத்துணைப் பெரிதாயிருந்தபடி செல்வாக்குடையதாய் விளங்கிற்று. மூன்று திய பின்னர் பதினைந்தாம் நூற்றண்டிலே லிருந்து வந்த தொரு வமிசத்தவர் கைக்கு பிரெஞ்சுச் சுற்றத்தவர் நேப்பிள்சுக்கு உரி வமிசத்தை சேர்ந்த பிரெஞ்சுக்காரர். இவ் அஞ்சோ வமிசத்துக்குமிடையில் நீண்டக

ளின் நில 67
ற இரண்டாவது ஜூலியஸ் (1503-1513) வரும் சில விடயங்களிலே அலெக்சாண்ட க்கு மாறனவராகவும் மிருந்தனர். பத்தா 安 லொறன்ஸோ மக்கபிஷண்ட் என்னும் வர் இரண்டாவது ஜூலியஸ் திருச்சபை க் கீழ்ப்படியச் செய்தார். இதுவே அரசி கியத்துவமாகும். மேலும் இவரும் பத்தா வள்ளலாக இருந்தார்கள். இரண்டாம் தொண்டுகள் பிரசித்தமானவை. ரோமா கு அத்திவாரமிட்டவர் இவரே. மைக்கேல் மதாவிகளைத் தனது தேவையில் அமர்த்தி ண்டபத்திலே சுவர்ச்சித்திரங்களை வரைய பத்திக்கான் மாளிகை சுவர்ச்சித்திரங்களை vர்ச்சிக்காலத்து மிக உன்னதமான கலைப் ால் இவர் புகழ் பெற்றர். ம் மிக்க ஜூலியஸோடு ஒப்பிட்டுப்பார்க்கு கவராயும், போகங்களில் விருப்பமுடைய ாப்பாண்டவர் பதவிக்கு உயர்த்தப்பட்ட ப்பு வழங்கினர். அதிலே “பாப்பாண்டவர் வேண்டிக்கொண்டார். இவருக்கு முன்னே 5 இன்பங்களில் ஈடுபட்டிருந்தபோதிலும் பாப்பாண்டவர்க்கெதிராக வளர்ந்துவந்த
யை அடைந்தது.
ராச்சியம்
டியிலுள்ளவை அமைப்பினுல் மற்றவற்றை 'ால் பூகோள அமைப்பின் படியல்லாமல் துேக்குச் சேர்ந்தனவாகக் கருதமுடியாது. ஓர் அரசன் இருந்து ஆட்சி நடத்தும் பியூ ம் இந்த ராச்சியத்தின் தலைநகரான நேப் ட இத்தாலியிலே உள்ளும் புறமும் பெரிய த்தெற்கு ராச்சியத்தில் எவ்வித மாற்றத் ச்சிக்காலம் முழுவதும் அங்கே மத்திய இருந்து வந்தன. எழுத்துத் துறையில் 2ற்றப்படி எவ்வித மாற்றங்களுமுண்டாக
ாப்பிள்ஸ் ராச்சியம் மாற்றம் அதிகமின்றி போக்குடன் இருந்தாலும் அதனுடைய யால் இத்தாலிய அரசியலிலே அது மிக்க அரசவமிசங்கள் தொடர்ந்து ஆட்சி நடத் அரசு, ஸ்பானியாவைச் சேர்ந்த அரசனி மாறிற்று. ஆனல் முந்திய வமிசத்தவரின் மை கொண்டாடினர். இவர்கள் அஞ்சோ வாறு அரகன் வமிசத்துக்கும் பிரெஞ்சு லம் போரும் பிணக்கும் உண்டாயிற்று.

Page 94
68 சமயச் சீர்திருத்தம் ஆர
அஞ்சோ வமிசத்துக் கடைசி உரிமையாளர் கான உரிமை பிரெஞ்சு அரசுக்கே சேர்ந்தது. நடவடிக்கை யொன்றும் எடுக்கப்படவில்லை. பிரெஞ்சு அரசன், நேப்பிள்ஸ் மீது தனக்குள் பிரான்சின்மீது படையெடுத்தான். இந்தப்ப6 எல்லைகள் மாறியதோடமையாது ஐரோப்ப
பட்டது.
ஜெர்மனி அல்லது பரிசு
பரிசுத்த ரோமராச்சியம். மத்திய காலத்தி சக்கரவர்த்தியாக முடி குட்டப்பட்டான். இது தற்கு உதவிய ஒரு காரணமாகும். இச்சம் ணஞ் செய்யும் முயற்சியிலும் தொடர்பு பூண் புரியிலே நடைபெற்றது. அதற்கு 160 வருட சார்ளிமேன் இவ்வாருெரு முயற்சி செய்தான் யிலே ரோம சக்கரவர்த்தியாகப் பாப்பாண்ட சார்ளிமேனுக்குப் பின்னர் தோன்றிய அரசர் முகப்பலனற்றதாய்ப் போய்விட்டது. முதலா வது முயற்சி சிறிய எல்லைக்குள் நடந்தபடி சியம் பலநூற்றண்டுகளாக நிலைபெற்றது. ஆ பெற்றிருந்தபடியால் பரிசுத்த ரோமராச்சிய ஜெர்மனியோடு நிற்றல். பரிசுத்த ரோமரா களாக ஐரோப்பிய வல்லரசுகளிடையே அது விலே அது தலைமை வகித்தபோதிலும், ஜே மாத்திரமே உள்ளடக்கியதாயிருந்தது. பி கொஹென்ஸ் டோபென் வமிசத்துக்குப் படு ராச்சியத்திலிருந்து விலகிக் கொண்டது. எ6 எல்லையோடு அடங்கிவிட்டது. இதற்குப் பி ராச்சியமென்றும் பரிசுத்த ரோமராச்சியமெ6 ஜெர்மன் அரசனுயிருந்த மன்னவனே பி ஜெர்மனியில் அவன் எல்லைக்குட்பட்ட பியூட தாலியிலே அவன் நீண்ட காலமாகப் போர் யில் அவனுக்கு இருந்த செல்வாக்கைப் பாதி டதால் ஜெர்மன் குடிகள் அவனுக்குப் பொ தப் பொருளுதவிக்குப் பிரதியுபகாரமாக அ முர்கள். இத்தாலியில் கடைசியாகப் படுே யிலே அவனுடைய நிலை பொம்மையாட்சி ந குப் பின்னர் அங்குள்ள சேவை மானியப்பி தில் எழுதி நிரந்தரமாக்க விரும்பினர். இதற் பட்டது. அதன் பெயர் புல்லா. அந்தப் பெ வழங்கப்பட்டது. (1356)
ஏழு தேர்வாளர். இந்தச் சாசனப்படி : நேர்ந்தது. முன்னெல்லாம் அரசன் பிரபுக்கல நாட்டிலுள்ள ஏழு பெரிய அரசகுமாரர்க

ம்பித்த காலத்தில்
1481 இல் இறந்துபோனர். நேப்பிள்சுக் பத்து வருடமாக இந்த உரிமைபற்றிய 1491 இல் எட்டாவது சார்ள்ஸ் என்ற rள உரிமையைக் காரணமாகக் கொண்டு டையெழுச்சியின் பயனுக தீபகற்பத்தின் ாவின் எல்லைகளும் மாற வேண்டியேற்
த்த ரோம ராச்சியம்
லே முதலாவது ஒட்டோ என்ற அரசன் து ஜெர்மனியின் வரலாற்றை நிர்ணயிப்ப பவம் ரோமராச்சியத்தைப் புனருத்தார டது. இந்நிகழ்ச்சி கி. பி. 962 இல் ரோம உங்களுக்கு முன்னர் பிரெஞ்சுமன்னனுன . இவனுக்கு கி. பி. 800 இல் உரோமாபுரி டவர் மகுடாபிஷேகஞ் செய்தார். ஆனல் களின் பலவினத்தாலே இம்முயற்சி முற் ம் ஒட்டோ அரசனின் இந்த இரண்டா பால் வெற்றி பெற்றது. இந்த (3TTLDJ Taj ஆனல் இது திருச்சபையோடு தொடர்பு ம் என்ற பெயரைப் பெற்றது.
ச்சியம் தோன்றிய பின்னர் பல தலைமுறை தலைமைப்பதவி தாங்கிற்று. ஐரோப்பா ஜர்மனி, இத்தாலி என்ற ராச்சியங்களை ன்னர் பதின்மூன்ரும் நூற்றண்டிலே தோல்வியுற்ற பின்னர் இத்தாலி உரோம னவே பரிசுத்த ரோமராச்சியம் ஜெர்மனி ன்னர் ஜெர்மனியென்முல் பரிசுத்தரோம ன்ருல் ஜெர்மனியென்றும் கருதப்பட்டது. ன்னர் சக்கரவர்த்தியானன். இருந்தும் -ல் அரசனுகவே காட்சியளித்தான். இத் செய்து தோல்வியடைந்தமை ஜெர்மனி த்தது. இத்தாலியோடு சண்டையிலீடுபட் ருளுதவி செய்ய வேண்டியதாயிற்று. அந் வர்கள் பல அரசியற் சலுகைகளைப் பெற் 5ால்வியடைந்தபோது (1250) ஜெர்மனி லைக்கு வந்துவிட்டது. நூறு வருடத்துக் Tபுக்கள் தமது வெற்றியை ஒரு சாசனத் கு உத்தியோக பூர்வமாக முத்திரை இடப்
பர் வழியாக இச்சாசனம் தங்க புல் என
க்கரவர்த்தி பிரபுக்களிலே தங்கியிருக்க rால் தெரிவு செய்யப்பட்டான். இப்போது ரில்ை தெரிவு செய்யப்படவேண்டியிருந்

Page 95
ஐரோப்பிய நாடுக
தது. இந்த ஏழு பேரில் மூவர் மேயன்ஸ், டி மேற்றிராணிமார், மற்ற நால்வர் பிரபுக்கள் சாக்சனிக்கோமகன், மற்றவர் பிராண்டன் துக் குறு நில மன்னர். சக்கரவர்த்தி இறந்து புதிய சக்கரவர்த்தி ஒருவரைத் தெரிவு செ அரசர் என்ற பெயரால் வழங்கப்படுவர். . இவர் தன்னை பரிசுத்த ரோமராச்சியத்தில் வார். இந்தப் பதவிக்குரிய உரிமைகள் ெ அந்தப்பதவியை வகித்தே வந்தார். ரோமா சூட்டப்படும்வரை ரோமச் சக்கரவர்த்தி என
சக்கரவர்த்தி ரீஸ்டாக என்ற பியூடல் ச செய்யவேண்டும். நிர்வாகம் அவ்வாறே நட கோட்பாடு இந்தச் சாசனத்தினால் உறுதிய கூறிய ஏழு தேர்தலாளரிருந்தனர். இந்தச் குறைந்த அந்தஸ்திலேயுள்ள பிரபுக்களையும் சபை கீழ்ச்சபையெனப்பட்டது. மேற்படி சுயாட்சி பெற்ற நகரங்கள் மற்றொரு சபை பொதுமக்கள் சபை இவ்வாறு மூன்று பிரிக் சக்கரவர்த்தியின் பலவீனம். இந்த அரசி வர்த்தியென அழைக்கப்பட்டார். அவர் இம் மல் என்ன நடவடிக்கையையும் எடுக்கமு பியூடல் பிரபுக்களை அங்கத்தவராயுடைய களிலே தலைவராக இருந்தபடியால் சக்கரம் நிலையிலிருந்தனர். இவருக்குத் தரைப்படை காரமோ கிடையாது, வருமானவரிபெறும் பொம்மையாகவேயிருந்தார். ஜெர்மனி | போதிலும், ஆட்சி உரிமை இந்தமுறை சன இந்தச்-சபைகள் ராச்சியத்தின் இனங்கள் - பல நூற்றுக்கணக்கான சிறிய குறுநில ஆ லிருந்தது. மாக்ஸிமிலியன் காலத்திலே ஜெர்மன் தேசீ. இறுதியிலே ஐரோப்பாவிலே உண்டான தே யின் அதிகாரத்தைப் புனருத்தாரணஞ் செ. மக்கள் சபைக்குள்ளிருந்தே அரசியல் சீர்தி உண்டாக்குவதற்கு வாய்ப்பான தேசீய உல மையும் செல்வாக்குமுள்ள மாக்ஸிமிலியன் வளிக்கும் முகமாக இந்த இயக்கம் பேரா ை கிற்று. ஆனால் மக்களிடையேயுள்ள வேற்று னைக் கொடுக்கவில்லை. சில நடவடிக்கைகள் ஆனால் அவை ஜெர்மன் ஒற்றுமையாயிரு காட்டின. தனிப்பட்ட பிரபுக்கள் சண்டை ெ கப்பட்டது. அப்பீல் மன்றம் போன்றதொரு டது. இதற்கு " ரீச்கம்மா கெரிஸ்ட் '' என்று ராணுவப்பணி நட வடிக்கைகளுக்குச் சட்டம் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இது தேசீய

ளின் நிலை
69
டரியா, கோலோன் என்ற பகுதிகளின் அதி எ. ஒருவர் பொஹீமியா அரசர், மற்றவர் பேர்க் பிரபு, நாலாமாள் ரைன் பிரதேசத் 5 போனால் இந்த நாலு பேரும் ஒன்றுகூடி =ய்வர். தெரிவு செய்யப்பட்டவர் ஜெர்மன் இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட அன்றே ன் சக்கரவர்த்தியெனவும் மதித்துக்கொள் பரிதும் குறைக்கப்பட்டிருந்த போதிலும் புரியிலே பாப்பாண்டவர் கையினால் முடி ன்ற பெயர் அவருக்குக் கிடைப்பதரிது. பையின் ஆதரவோடு தான் சட்டங்களைச் டக்க வேண்டும் என்ற மரபு பற்றி வந்த புற்றது. இந்த பியூடல் சபையிலே முன் = சபைக்கு மேற்சபை யென்று பெயர்.
சமயச்சார்பான பிரபுக்களையும் கொண்ட - சாசனத்துக்குப் பிந்திய காலத்திலே -யாகக் கருதப்பட்டன. எனவே ஜெர்மன்
வை யுடையதாயிற்று. பற் சட்டப்படி ஜெர்மன் அரசர் சக்கர மூன்று சபைகளின் சம்மதத்தையும் பெறா மடியாதிருந்தது. இந்தச் சபை இரண்டு பது. இப்பிரபுக்கள் தத்தம் பிரதேசங் பர்த்தியைக் கட்டுப்படுத்திவைக்கக் கூடிய டயோ, கடற்படையோ, நிர்வாக அதி உரிமையும் கிடையாது. வெறும் கைப் ஒன்றுபட்ட தேசமாகக் கருதப்பட்ட பைகளின் வசமே ஒப்படைக்கப்பட்டது. என வழங்கப்பட்டன. இவ்வாறு ஜெர்மன் ட்சி அலகுகளாகப் பிரிக்கப்படும் நிலையி
ப இயக்கம். பதினைந்தாம் நூற்றாண்டின் சீய இயக்கத்தின் பயனாகச் சக்கரவர்த்தி ப்வதற்கு முயற்சி நடைபெற்றது. பொது நிருத்தம் சம்பந்தமான தொரு கட்சியை னர்ச்சி காணப்பட்டது. 1493 இலே இள ஜெர்மன் அரசனானான். அவனுக்கு ஆதர ச நிறைந்த தொரு திட்டத்தை உருவாக் மெச் சக்திகளின் பயனாக இத்திட்டம் பல
எடுக்கப்பட்டனவென்பது உண்மையே. ப்பதானதொரு போலித் தோற்றத்தைக் சய்வதற்கிருந்த உரிமை சட்டப்படி ஒழிக் 5 தேசீய உயர் நீதிமன்றம் அமைக்கப்பட் - பெயர். எதிர்காலத்திலே ஏற்படக்கூடிய மாக அமைக்கக்கூடிய முறையில் நாடு 10 - நிர்வாகத்தை முன்னிட்டு எடுக்கப்பட்ட

Page 96
70. சமயச் சீர்திருத்தம்
பிரிட்சார்த்தமான நடவடிக்கையாகும், ! ஆனல் சக்கரவர்த்திக்கு ராணுவமோ, வரிகே படியால் ஜெர்மனி முன்போலப் பலமற்றத் இருந்தது. அத்துடன் நாட்டிலே குழப்பமான சீர்குலைந்திருந்தன.
மாக்சிமிலியன் சக்கரவர்த்தி (1493-1519) வர். இந்த வமிசம் பவேரியாவின் பழைய சேர்ந்தது. அங்கேதான் இந்த வமிசம் ஸ்த செல்வாக்குகளினல் மாற்றமடையுந் தன் கலாசாரச் செல்வாக்கு அவனைப்பாதித்தது. டைய மனத்தை ஆட்கொண்டது. அதனல் வீரத்திருவுடைய விரன்' என ஏளனமாகக் உணர்ச்சிகள் அவனை ஆட்டின, அதனல் பல ஒன்றன்பின்னுென்முக உண்டானது. அதனல்
35fᎢ 6ᏡᎢ. இரண்டு விவாகங்களினல் ஹாப்ஸ்பர்க் குடும் களுக்கு நிவாரணமளிப்பதற்காக மாக்ஸ்மில் திருமணம் ஓரளவு உதவிற்று. அதைத் தெ களை ஏற்பாடு செய்தான். இவ்விவாகங்க ஹாப்ஸ்பர்க் வமிசம் ஐரோப்பாவிலே உயர்ந் இலே மாக்ஸ்மிலியன் ஐரோப்பாவிலே செல் ாங்களிலே சிறப்புற்று விளங்கியதுமான நெ கண்டியைச் சேர்ந்தவருமான மேரி என்ப தின் பயனகப் பிறந்த பிலிப்பு ஸ்பானியாவி பதிகளின் மகளான ஜோஅனை மணந்தான் சார்ள்ஸ் அவுஸ்திரியா, நெதர்லாந்து, ஸ்பா6 மையுடையவனனன். (5 ஆம் அத்தியாயத்தி 1519 இல் மாக்ஸ்மிலியன் இறந்தான். ெ னர். இவன் ஐந்தாவது சார்ள்ஸ் சக்கரவர்த கட்டிலேறியதும், ஒளிமங்கிய பரிசுத்த ரே எல்லாரும் எண்ணினர் சார்ள்ஸ் காலத்தி பட்டது. அரசன் பலமுள்ளவனுயிருந்தான் காரணமென்று கூறமுடியாது. அவனுக்கு வளம் அவனைப் பலமுள்ள அரசனுக்கிற்று. யம் மிக்க வளமுடையதாயிருந்தது.
ஸ்பா6 ஸ்பானியா முஸ்லிம் ஆட்சியிலிருந்து விடுத யுறும் நிலையிலிருந்த போதிலும் ஆபிரிக்கா இடையூறு செய்தனர். இச்சம்பவம் எட்ட ரின் பட்ையெடுப்பினல் அவர்கள் ஸ்பானிய ல்ை கிறித்தவர்கள் வடக்குமலைப் பிரதே யிற்று. விரைவிலே இவர்கள் படைதிரட் யடித்து அவர்களை ஆபிரிக்காவுக்குப் பின்வ
辭

ஆரம்பித்த காலத்தில்
இப்பிரிவுகள் கிரைசே எனப்பட்டன. ளோ, உத்தியோகத்தரோ வழங்கப்படாத நாகவும், மரியாதை, செய்யப்படாமலும், ா நிலைக்கு ஏற்றவாறு விடயங்களெல்லாம்
இவர் ஹாப்ஸ்பர்க் வமிசத்தைச் சேர்ந்த கிழக்கு எல்லையான அவுஸ்திரியாவைச் நாபிக்கப்பட்டது. இவருடைய உள்ளம் rமையுடையது. அதனுல் இத்தாலியக்
மேலும் மத்திய காலவிரத்திரு அவனு அவனை அவனுடைய சகாக்கள் “ கடைசி கூறிவந்தனர். ஒன்றுக்கொன்று முரணுன முரணுன கருமங்களை செய்தான். தோல்வி ) அரசியல் வாழ்விலே படுதோல்வியடைந்
ம்பம் பெருமையடைதல். இந்தத் தேர்ல்வி வியனுடைய தந்தையார் ஒழுங்கு செய்த ாடர்ந்து மாக்ஸ்மிலியனுஞ் சில விவாகங் ளின் பயனுக இரண்டு தலைமுறையிலே தேதொரு ஸ்தாபனத்தை வகித்தது. 1477 வம் மிக்க பிரதேசமும், தொழில் வியாபா தர்லாந்தின் வாரிசாக இருந்தவரும், பர் வரை மணஞ்செய்தான். இந்த விவாகத் ன் அரசதம்பதிகளான பேர்டினண்ட் தம் இந்த விவாகத்தின் பயணுக உண்டான னியா ஆகிய மூன்று ராச்சியத்துக்கு முரி லுள்ள வமிச அட்டவணையைப் பார்க்க.)
நரிவாளர் சார்ள்லை அரசனுகத் தெரிந்த தியெனப் பெயர் பெற்றன். இவன் அரசு ாமராச்சியம் LA.-A2)I Lul?- u/uñ ஒளிபெற்றதென லே சீர்திருத்தத்தின் ஆரவாரம் கேட்கப் அதற்கு ஜெர்மனி வழங்கிய அதிகாரம் ச் சொந்தமான பலராச்சியங்களினதும்
பிரதானமாக அவனுடைய ஸ்பானியராச்சி
հայր
ல பெறுதல். ஸ்பானியராச்சியம் வளர்ச்சி பிலுள்ள மூர்சாதியார் அதற்குப் பெரிதும் ம் நூற்ருண்டில் நிகழ்ந்தது. இஸ்லாமிய ாவிலே பெரிய வெற்றிகளையிட்டினர். அத 1ங்களில் ஒதுங்கிக் கொள்ளவேண்டியதா டக் கொண்டு தமது எதிரிகளை விரட்டி
rங்கச் செய்தனர்.

Page 97
ஐரோப்ட்
காஸ்டீலும் அாகனும் ஒன்றுபடல். இவ் கிறித்தவ ராச்சியங்கள் உருப்பெற்றன. இ6 பொதுஎதிரியான இஸ்லாமியருக்கு எதிர கிறித்தவராச்சியங்கள், சேவைமானிய அ ருந்தபடியால் ஒன்றையொன்று அடிப்ப ஒன்றுபட்டுத் தொகையினல் சுருங்கின. இ டாவது பகுதியிலே காஸ்டீல் அரகன் என் விடத்தலைமை பெற்றன. காஸ்டீல் ராச்சிய யத்து அரசனை பேர்டினண்டைமணஞ்ெ மறுபடியும் மீட்கக் கூடியதாயிருந்தது. (1. போர்த்துக்கல். அத்திலாந்திக் கரையை உருப்பெற்றது. அதனுல் ஸ்பானியத் தீபக பட்டு ஒரு நாடாவதற்குரிய வாய்ப்பு உண் தமக்கென ஓர் தேசீய உணர்ச்சியுடையவ! கல் ஐபீரியத்தீபகற்பத்திலே ஐந்தில் ஒரு GvL Itadful LDuldtræGa உருவெடுத்தது.
மூர் இனத்தவரை நாட்டிலிருந்து கலைத் கங்கணங்கட்டிக் கொண்டபடியால் ஸ்பா அவைமத்தியத்தானமாயிருந்தன. எனவே யாணம் நடைபெற்றவுடன் இருதேசத்த கடைசித் தங்குமிடமான கிராடைர் பிரே அடிப்படுத்தப்பட்டது. 8 நூற்றண்டாக அ ரின் அதிகாரம் நாட்டிலிருந்து நீக்கப்பட்ட ஸ்பானியாவிலிருந்த மூர் சாதியாரும் யூத பன்றி மூர் சாதியார் அங்கு இருந்து நீங்க தெற்குக்கரையோரமாக அவர்கள் நகரங்க விவசாயத்திலும் அவர்கள் சிறப்புற்றிருந்த யார் வாழ்க்கை நடத்தும் சீவனே-பாயத் சாத்திரம், கலைகள், என்பவற்றிலும் அவர்க யூதசாதியார் காணப்பட்டபடியால், நாட்டி மேலும் சிக்கலடைந்தது. இந்த இரு விதே! ஆரம்பத்திலே அவர்களுக்குப் பல சலுை சொந்த உரிமைகளைப் பாதுகாப்பதாகச் ச1 கிறிஸ்தவ எதிர்ப்பு. கிரானடா பிரதேசத்ை போரிலே ஸ்பானியமக்களிடையில் தேசிய இந்த இரு சாதியாரும் ஒன்றில் கிறித்த நாட்டை விட்டு அவர்களைக் கலைத்துவிட கொன்று விடவேண்டுமென அவர்கள் ஆர்ப் களும், பொதுமக்களும் இந்த இயக்கத்தில் சமய விசாரணைமன்று என்ற பிரசித்திபெர் ஸ்பானியச் சமய விசாரணை மன்று சமய என்ற உருவில் அமைந்தது. இதற்கு ஸ்பா6 தன. சமய விரோதிகளையும், சமய நம்பிக்ை களை ஒன்றில் மதமாற்றம் செய்வது அல்ல!

ய நாடுகளின் நிலை 7.
வாறு விடுதலைபெற்ற பிரதேசத்திலே சில வதம்முள் பொருமை கொண்ட போதிலும் ra, ஒன்றுபட்டன. நாளடைவில்ே இந்தக் மைப்பும், ராணுவு அமைப்புமுடையனவாயி டுத்தியதாலும், விவாக சம்பந்தத்தாலும் வ்வாறு பதினைந்தாம் நூற்றண்டின் இரண் ற இரு இராச்சியங்கள் மற்றராச்சியங்களை பத்தின் அரசி இசபெல்லா அர்கன் ராச்சி சய்வதால் நாட்டின் இழந்த ஒற்றுமையை ! E79)
படுத்து போர்த்துக்கல் என்ற ராச்சியம் பத்திலுள்ள பல வேறு பிரிவுகளும் ஒன்று டாகவில்லை. போர்த்துக்கல் ராச்சியத்தினர் rாக உருப்பெற்ருரர்கள். ஆனல் போர்த்துக் பகுதிக்குக் குறைவாயிருந்தபடியால் நாடு
துவிட வேண்டுமென காஸ்டீலும் அாகனும் னியமக்களின் தேசீயசமய உணர்ச்சிக்கு பேடினண்டுக்கும் இசபெல்லாவுக்கும் கல் வரும் ஒன்று சேர்ந்து மூர்சாதியாரின் நசத்தைத் தாக்கினர். 1492 இல் கிராடைர் ந்நிய ஆட்சியை நிலைநாட்டிய மூர் சாதியா மை அரிய ஒரு சாதனையாகும். ரும். மூர்சாதியாரின் ஆதிக்கம் நீங்கியதே வில்லை. சில பகுதிகளிலே பிரதானமாகத் ளிலே முக்கியமான இடத்தை வகித்தனர். படியால், பல்லாயிரக்கணக்கான மூர்சாதி ச்தைப் பெற்றனர். விஞ்ஞானம், தத்துவ ள் சிறந்து விளங்கினர். பல நகரங்களிலே ன் சமயப்பிரச்சினையும் சாதிப்பிரச்சினையும் சி இனத்தையும் திருப்திப்படுத்துவதற்காக )5áar வழங்கப்பட்டன. அவர்களுடைய சனங்கள் கூட வழங்கப்பட்டன. த வெற்றி கொள்வதற்காக நடந்த நீண்ட உணர்ச்சிப் பித்துத்தலைக்கேறிவிட்டது. வசமயத்தைத்தழுவ வேண்டும், அல்லது வேண்டும். இல்லாவிட்டால் அவர்களைக் பாட்டஞ்செய்தனர்.பாதிரிம்ாரும், பிரபுக் தீவிரமாக ஈடுபட்டனர். இத்ன் பயனுக ற ஸ்தாப்னம் உண்டாயிற்று. விசாரணை மன்று மத்திய நிர்வாகக்குழு ரியாவின் பல பாகங்களிலும் கிளைகளிருந் 5யில்லாதவர்களையும் தேடிப்பிடித்து அவர் கடுந்தண்டனை அவர்களுக்கு விதிப்பது

Page 98
72
THE UNIFICATION
(OF FRANCE
들 Fiefs resumed by the crown
in the time of Louis X and Charles V
50 00 50
SCALE OF MEs
 

Rars NycHAMPAGN's e ح عمير
----- - که چه؟״ '
マ
-ಕ್ಲಿಂURಿ ARCHE'.--M^-o V
c. UNIFICATION
ΟP. ಙ್ಗAಣ್ಣ
SCALE OF LEO

Page 99
ஐரோப்பிய ந
என்ற கடமைகள் இந்தத்தாபனத்துக்கு இ மாயிருந்தபடியால், அரசியல் சார்பானதும், மேற்கொண்டு வந்தது. ஸ்பானியச் சமய வி மேற்பார்வையிலேயே இருந்தது. பாப்பாண் டது. இதனுல் அது அரசியல் சார்பான தென்
இத்தாபனத்துக்கு மாமன்றத்தலைவர் என முதன் முதலாகத் தலைவராயிருந்தவர் தெ 1483 துவக்கம் 1498 வரை உத்தியோகம் காலத்திலே 2000 பேர் கொலைத் தண்டனை
சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்க
மைக்கு ஆளான எத்தனையோ யூதரும், மூ புரட்டஸ்தாந்திய மதத்தைச் சேர்ந்தவர்கள் கொடுமைபற்றி உயர்வு நவிற்சியாகப் பலவற் ஸ்பானியா மிக ஊக்கமும் உழைப்புமுள்ள
தால், பொருளாதாரத்துறையிலும் அறிவுத்து கத்தோலிக்க ஆராய்ச்சியாளரும் ஒரு சே சகிப்புத்தன்மையற்றவராகவும், குறுகிய ( அதனுல் மேலைத்தேச நாகரிகத்திலே இயல்ப களுக்கு ஏற்றவாறு பதில்வினைகளைச் செய்ய:
பேர்டினன்ட், இசபெல்லா என்பவர் கையிரு
//மாறுதல். இசபெல்லா அரச அணிவும், இன
/ வர். இவர் 1504 இல் பிறந்தார். இவருடைய A. ബ
ரண்டு வருடம் உயிர்வாழ்ந்தான். இவன் மி நியாயங்களைக் கவனியாதவன். இவர்களுடை சாட்சி அவர்களுடைய மகளான ஜோனு: மக்ஸ்மிலியன் சக்கரவர்த்தியின் மகனன உற செய்தாள். பிலிப் 1506 இல் இறந்தான். ஜே தப்பட்டாள். அவளிடம் ஆட்சியைக் கொ ஹப்ஸ்பர்க்வமிசத்து சார்ள்ஸ் அரசுரிமை6 இறந்தபோது சார்ள்ஸ்ஸுக்கு முடிசூட்டப்பு வயது,
அரசனும் கோட்டேஸ் சபையும். ஸ்பான் தொண்டைப்பற்றி நன்கு புரிந்து கொள்வ நிலவிய அரசியலமைப்பை அறிந்து கொள்வ காஸ்டீலிலும், அரகனிலும், நிலவிய முடி யிருந்தது. அதாவது கோட்டேஸ் என்ற டெ சனைப்படியே அரசன் இரண்டு இராச்சியத்தி நூற்றண்டளவில், காஸ்டீலிலுள்ள பொதுப சுய ஆட்சிப்பட்டயத்தைப் பெற்றிருந்தபடி கோட்டேசில் பிரதிநிதித்துவம் பெற்றனர். தரிப்பதாக அரசன் கொடுத்த வாக்குறுதி காரணம் மூர்சாதியாரோடு ஸ்பானியா நட களை அரசனேடு இணைத்துவிட்டமையே.
அாசைப்பலப்படுத்துதல். இவ்வாறு மக்க பாகக் கொண்ட மன்னன் தனது நிர்வாக
6-CP 8007 (5/69)

ாடுகளின் நிலை 73
நந்து வந்தது. இது கிறிஸ்தவ ஸ்தாபன சமயச் சார்பானதுமான கொள்கைகளை சாரணைமன்று அரசனுடைய நேரடியான டவரின் செல்வாக்கு முற்முக நீக்கப்பட் ாபதில் சந்தேகமில்லை.
ஒருவர் தலைமைவகித்தார். இவ்வாறு 1 மஸ்டிடொர்குவமாதா என்பவர். இவர் b வகித்தார். இவருடைய உத்தியோக கோளானர்கள். பல்லாயிரக்கணக்கானேர் ப்பட்டனர். இத்தகைய கொடுங்கோன் ர் இனத்தவரும் நாட்டைவிட்டு ஓடினர். ள், ஸ்பானிய சமய விசாரணை மன்றின் றைக் கூறியிருப்பது உண்மையே. ஆனல் இந்த இரண்டு இனத்தவரை அடக்கிய ஏறையிலும் நட்டமடைந்த தென்பதைக் ர ஒப்புக்கொள்ளுகின்றனர். ஸ்பானியர் தேசீய அகந்தையுள்ளவராயுமிருந்தனர். ாகவே அடக்கியுள்ள விரிவடையும் சத்தி க் தவறிவிட்டனர். நந்த ராச்சியம் சார்ள்ஸ் அரசன்கைக்கு ரிமையும், ஆழ்ந்த சமய பத்தியுமுடைய கணவனுன பேர்டினண்ட மேலும் பன்னி க்க திறமையுடைய அரசனனுலும், நிதி டய ஏக புத்திரன் இறந்துவிடவே அர க்குச் செல்ல வேண்டியிருந்தது. இவள் ப்ஸ்பாக்கைச் சேர்ந்த பிலிப்பை மணஞ் ஜான் பைத்தியம் பிடித்தவள் எனக் கரு டுக்க எவரும் விரும்பவில்லை. எனவே யை ஏற்றன். 1516 இல் பேர்டினண்ட் பட்டது அவனுக்கு அப்போது பதினறு
ரிய சரித்திரத்திலே சார்ள்ஸ் ஆற்றிய தானுல் அவர்காலத்தில் ஸ்பானியாவில் து அவசியமாகும். மத்திய காலத்திலே, யாட்சி, சேவைமானியப்பண்புடையதா யருடைய பிரபுக்கள் சபையின் ஆலோ கிலும் ஆட்சிநடத்தினன். பதின்மூன்றம் க்கள் பட்டினங்களுக்கு வழங்கப்பட்ட யால், பட்டினங்களின் பிரதிநிதிகள் பாராளுமன்ற ஆட்சியை இவ்வாறு விஸ் நிறைவேற்றப்படாதிருந்தது. அதற்குக் த்திய ஒய்வில்லாத போராட்டம் அவர்
ள் தன்பக்கம் சார்ந்திருப்பதை வாயப அமைப்பையும், நீதி அமைப்பையும் விஸ்

Page 100
74 சமயச் சீர்திருத்
தரிக்கமுயன்முன், நிரந்தரமானதொரு வரிவசூல் செய்வோரை மெதுவாகப்பட் முன். கோட்டேஸ் சபையின் அனுமதிய கம் அப்பொழுதுமிருந்து வந்தமையை அதிகாரமெல்லாவற்றையும் தனது சை மாகவும், வெளிப்படையாகத் தெரிய அரசனுடைய அந்தஸ்து உயர்ந்தது. வடிக்கைகளின் மையமாக அரசன் வி யங்களின் கோட்டேஸ்சபைகளின் பா வில் மாறு:திருந்தபோதிலும், அரசனு: திஆ.
பர்டினண்ட், இசபெல்லா ஆட்சியின் கப்பட்டது. இந்தவிடயத்தைக் கணக் டீல் அரசியான இசபெல்லா கொலம் பூண்டு, அத்திலாந்திக் சமுத்திரத்துக் யதை பெற்ருள். அாகன் அரசனை தரைக்கடல் மீது ஜப்பானியச் செல்வ ஆரம்பித்தவன் பேர்டினண்ட் என்று
பல வருடங்களுக்கு முன்னரே இவனு சார்டினியா, சிசிலிவரை தமது செல்வ சனத்தைக் கூட ஒரு கைப்பற்றினர். (1 இவ்வாறு ஸ்பானியா கிழக்கு நோக் இத்தாலி மீது ஆதிக்கஞ் செலுத்தலாெ வில்லை. சம காலத்து அரசர்களுள் இவ வணுயிருந்தான். இதன்பயனக பிரான்ஸ் நேப்பிள்ஸைப் பிடிப்பதற்கு முற்பட் இதன்பயணுக உண்டான பிரான்ஸ்-ஸ்ப வோம். பேர்டினண்ட் தனது பிரெஞ்சு பிள்ஸ் ராச்சியத்தைப் பெற்றன். பின்ன முன்னர் 1512 இல் நவார் என்ற பிான தான்.
பி பிரெஞ்சு அரசும் நூற்ருண்டு யுத்தழு புக்களின் வலியைத் தொலைத்துத் த முயற்சி பெரு வெற்றியை அளித்தது. யாட்சி ஐரோப்பாவில் சிறந்த முன்மா நூற்றண்டிலே இங்கிலாந்தோடு நூருண் படுதோல்வி அடைந்தபடியால், அரச சீர்கேடு மலிந்ததால் ஈற்றில் ஒரு டெ தது. ஒளியன்சிலே வெற்றியீட்டிய தலைமையில் ஆங்கிலேயர் பிரெஞ்சு மன சண்டைசெய்யும் பொதுமக்களுக்கும், தலைவனுயிருந்தான். ஏழாவது சார்ள்ல குணமும், குறைந்த செயற்றிறமும் உ
ஒப்படைத்த கடமையைச் செய்தான்.

ந்தம் ஆரம்பித்த காலத்தில்
ராணுவத்தை வைத்திருக்க விரும்பினன். டினங்களில் அனுப்பிவரிவசூல் செய்ய முயன் பின்றி வரிவசூல் செய்யக் கூடாதென்ற வழக் மன்னன் கருத்திற் கொள்ளவில்லை. அரசன் கயில் வைத்திருக்க விரும்பியமை மிகநுட்ப ாதவாறும் நிறைவேற்றப்பட்டது. இதனல் நாளுக்குநாள் பெருகிவந்த நிர்வாக நட ளங்கினன். காஸ்டீல், அரகன் என்ற ராச்சி ம்பரையான உரிமைகள் வெளித்தோற்றமள
500LL அதிகாரம் நாளுக்குநாள் பெருகிவந்
போது ராச்சியம் பெரிய அளவில் விஸ்தரிக் கில் எடுக்கவேண்டியது அவசியமாகும். கஸ் பசின் கடற் பிரயாணங்களிலே நம்பிக்கை கு அப்பாற்பட்ட புதிய உலகத்தில் பாத்தி பேர்டினண்ட் கிழக்குத் திசையாக மத்திய ாக்கைப் பாப்பினன். இந்தக் கொள்கையை கூறுவதற்கில்லே. இவனுடைய காலத்துக்குப் டைய முன்னேர் பலியாரித் தீவுகளிலிருந்து ாக்கைப் பரப்பினதுமன்றி நேபிள்ஸ் சிங்கா 435) கித்தனது செல்வாக்கைப் பரப்பினபடியால், மன்ற கருத்தை பேர்டினண்ட் மறந்துபோக பனும் நாடு பிடிப்பதில் மிக்க திறமையுடைய ) மன்னனுன எட்டாவது சார்ள்ஸ் 1494 இல் டபோது ஸ்பானியா உடனே எதிர்த்தது. ானியச் சண்டை பற்றிப் பின்னர் குறிப்பிடு எதிரியோடு சண்டையிட்டு 1504 இல் நேப் ார் அவன் இறப்பதற்குச் சிறிது காலத்திற்கு ரீஸ் மலைப்பிரதேசத்து ராச்சியத்தைப் பிடித்
ரான்ஸ்
pம். பிரெஞ்சு மன்னன், சேவைமானியப் பிா னது பலத்தைப் பெருக்குவதற்குச் செய்த 13 ஆம் நூற்றண்டிலேயே பிரெஞ்சு முடி திரியுடையதாயிருந்தது. பின்னர் பதினலாம் ாடு யுத்தம் நடைபெற்றது. இதிலே பிரான்ஸ் அதிகாரம் பயனற்றதாகிவிட்டது. நாட்டிலே பரிய மறுமலர்ச்சி உண்டாவதற்கு வழிபிறந் ஜோன் ஒப் ஆர்க் என்ற வீரமங்கையின் ண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். ஜோஅனுக்கும் அரசனே விடுதலை இயக்கத் iஸ் என்ற இவ்வரசன் (1422-1461) இழிந்த டையவனுயிருந்தபோதிலும், விதி அவனுக்கு அதன்பயணுக அரசனுக்குரிய அதிகாரம் அந்

Page 101
ஐரோப்பிய நாடுக
தஸ்து என்பவற்றை பெரிய அளவுக்கு புன ஆங்கிலேயர் இங்கிலாந்திலுள்ள எல்லா நி மாத்திரம் அவர்களுக்கு மிஞ்சியிருந்தது.
மத்திய காலத்திலே கூட பிரெஞ்சு அர கொண்டிருந்தது. ஆனல் நடைமுறையிலே திருச்சபையினலும் மட்டுப்படுத்தப்பட்டது ப்ெபடுத்தப்பட்டது. பிரதிநிதிகள் சபை என்பவரின் பிரதிநிதிகளைக் கொண்டிருந்த பட்டினங்களின் பிரதிநிதிகளும் சேர்க்கப் ஸ்பானிய கோட்டேஸ் சபைபோலவும், ெ தானியப் பாராளுமன்றம் போலவும் அை களிலெல்லாம் இத்தகைய அரசியல் அை கொண்டன. தாம் ஒரேவகையான அர பெருமை கொண்டன. ஆங்கிலப் பாராளுப் பிரெஞ்சுப் பிரதிநிதிகள் சபை பலமற்றத மதியின்றி அரசன் வரிவிதிக்கமுடியாதிரு பெயருண்டு. இது நிலம் சொத்து என்பன அரசனுக்குத் தேவையான பிரதானமான
அரசனுடைய அதிகாரம் அதிகரித்தல். 1 மாக நிலவரியை அனுமதிக்கும் உரிமையை அவ்வளவில அதனுடைய உரிமை நீங்கிற்று ப்டியால் அவன் நிரந்தரமான சைனியமொ கத்தை மீறினன். தனிமுடியாட்சியின் அ கான வருமானமும், நிரந்தரமான சைனி ணுட்சியிலே நாட்டிலேற்பட்ட அரசியலமை கள் எவ்வித ஆட்சேபமும் தெரிவியாதிரு அதிகாரத்திலிருந்து நாட்டை மீட்டுக்கெ பெரிதன்றென அவர்கள் கருதியமையேயா யிருந்தமை பிரெஞ்சு மன்னனின் ஆதிக் பிரசைகளின் விசுவாசத்தையும் அவனுக்கு பிரெஞ்சுப் பிரபுக்களின் அக்கிரமங்களை அ டாக்குவதற்கு அரசனுடைய பலத்தை அதி
effr.
பதினேராம் லூயியின் முயற்சி. சார்ள்ல மான பதினேராம் லூயி (1461-1483) முடி கணங்கட்டிவந்த பிரபுக்களின் வலியைத் தில் பங்கமேற்படாதவாறு திரப்படுத்தின பெயர் வழங்கப்பட்டது. லூயி காலத்தி:ே வந்தது. சிலந்திவலை பின்னுவதுபோல மிக யல் தந்திரங்களை உண்டாக்கி, தனது நோ அவனுக்குச் சிலந்தி யென்ற பட்டப்பெயர் 'தைத் தவிர்த்து ராஜதந்திரத்தால் தன்
வழக்கமொன்று இவனுக்கு இந்தவிடயத்திே யில் சந்ததி இல்லாவிட்டால் அந்தச் சொத் வழக்கமிருந்தது. இதன்பிரகாரம் 1477 இ6ே

களின் நிலை 75
ருத்தாபனஞ் செய்தான். 1453 அளவில்
லங்களையும் இழந்தனர். கலே துறைமுகம்
சனிடமே ஆட்சி அதிகாரமெல்லாம் குடி அவனுடைய அதிகாரம் பிரபுக்களாலும், 2 போல பிரதிநிதிகள் சபையாலும் கட் என்பது ஆதியிலே குருமார், பிரபுக்கள், து. பின்னர் பதினன்காம் நூற்முண்டிலே பட்டனர். பிரெஞ்சுப் பிரதிநிதிகள்சபை ஜர்மன் ரீஸ்டாக் சபை போலவும் பிரித் மந்தது. இவ்வாறு ஐரோப்பிய சாச்சியங் மைப்பு இருந்ததாகப் பெருமையடித்துக் சியற் போக்குடையனவாயிருந்ததாகவும் மன்றத்தோடு ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து ாகத் தோற்றமளித்தாலும், அதன் அனு ந்தது. இந்த வரிக்கு “ டேய்ல்" என்ற வை மீது விதிக்கும் வரியாகும். இதுவே வருமானத்தை வழங்குவது. 439 இலே தேசீயப் போராட்டம் காரண பிரெஞ்சுப் பாராளுமன்றம் கைவிட்டது. று. அரசனுக்கு கிரமமான வருவாயிருந்த “ன்றை ஏற்படுத்திப் பிாசைகளின் ஆதிக் ஆத்திவாரமென்று கூறக்கூடியவை ஒழுங் யமுமேயாகும். ஏழாம் சார்ள்ஸ் அரச ப்பின் மாற்றத்தையிட்டுப் பிரெஞ்சு மக் ந்தமைக்குக் காரணம், ஆங்கிலருடைய ாள்வதற்கு எந்தவிதமான தியாகமும் கும். ஆங்கில சைனியம் பிரான்சிலே கத்தை அதிகரித்தமையோடு. பட்டினப் குச் சார்பாகத் தாண்டிற்று. அதாவது அடக்கி நாட்டிலே சமாதானத்தை உண் நிகரிக்க வேண்டுமென அவர்கள் எண்ணி
ஸ்சின் மகனும் பட்டத்துக்கு வந்தவனு யாட்சியை ஒரு சேர அழித்துவிட கங் தொலைத்து முடியாட்சிக்கு வருங்காலத் ன். இவனுக்கு சிலந்தி என்ற பட்டப் ல புதியதொரு ஆட்சிமுறை உண்டாகி வும் நெகிழ்ந்து கொடுக்கக் கூடிய அரசி க்கங்களை அவன் நிறைவேற்றியபடியால் கிடைத்தது. இவன் இவ்வாறு யுத்தத் கருமங்களை நடத்தினன். சேவைமானிய லே துணைபுரிந்தது. அதாவது ஆண்வழி து முழுவதும் அரசுக்கே சேரும் என்ற ல பர்கண்டியைச் சேர்ந்த சார்ள்ஸ் ஆண்

Page 102
76 சமயச் சீர்திருத்
மகவின்றி இறக்கவே லூயிக்கு பர்கண் தது. அஞ்ஜூவின் கோமகன் இறக்கவே என்றபகுதிகளெல்லாம் அவனுக்குக் கி சார்ள்ஸ் (1483-1498) பிரிட்டனியின் போது அதற்குச் சொந்தமான குறுநில டனி இவ்வாறு சேர்க்கப்பட்டதும் குடைக்கீழ் ஒன்றுபடும் தொழில் பூரண வுக்குக் குறைந்ததோ அவ்வளவுக்கு அ மாக அவன் கையிலிருந்த நிருவாகச் c அதிகரிக்கக் கூடியதாயிருந்தது. தனது கணும் நியமித்தான். அரச மன்றமான ஆட்சேபமற்ற அதிகாரத்தோடு நிறுவிஞ ஜெனரல் வரிவிதிக்கும் உரிமையைத் திய ருண்டின் மத்தியிலேதான் இந்தச் சபை குறைந்துபோய் விட்டது. திருச்சபையு! இலே ஏற்பட்ட பிராக்மாட்டிக் சாங்ஷன் தன்னுட்சியுடையதாயிருந்தது. பாப்பான் விளைவாகத் திருச்சபை விடயத்திலே அ பாண்டவர் திருச்சபை விடயமாக விதித் மறுத்தான். மேலும் விஷப்பாண்டவர்கள் விருப்பப்படி விடயங்களை நடத்தினனே இடங் கொடுக்கவில்லை.
இவ்வாறுண்டான அரசியல் வளர்ச்சி யோர் ஆட்சிக்காலத்தோடு மாத்திரம் நி நூற்ருண்டுகளிலும் பாவிற்று. ஸ்பானிய அதாவது ஒரு மனிதனிடத்து சகல . ஏற்பட்டது.
இங்கி அரசாங்கம் அரசனிடத்தும் பாராளு மத்திய காலச் சரித்திரத்தில் நோர்மன் இங்கிலாந்தை வெற்றிபெற்று முதலாம் பவங்களெ முக்கியமானவை. இதனுல் இ தாபிக்கப்பட்டது. அத்துடன் சேவைமா கப்பட்டது. வில்லியமோ, அவனைத் தெ புக்களும் குருமாரின் பிரதிநிதிகளும் கரித்தது கிடையாது.
மக்னு கார்ட்டா 1215. வில்லியம் மன்ன குண்டான சில கஷ்டங்களைப் பயன்ப( ளைப் பெருக்கிற்று. பிரதானமாக முதல் கார்ட்டா என்ற பேருரிமைச்சாசனத்தி நிர்ப்பந்த முண்டாயிற்று. இது 1215 இ6 அரசனுடைய உரிமைகள் நன்கு குறைக்

ம் ஆரம்பித்த காலத்தில்
ட ஆட்சிப்பகுதியும், பிக்கார்டியும் கிடைத் 1481 இல் அஞ்ஜூ, மெய்ன் புரொவென்ஸ் டைத்தன. லூயியின் வாரிசான எட்டாம் கோமாட்டியான அன்னுவை மணஞ் செய்த 1களெல்லாம் அவனுக்குச் சேர்ந்தன. பிரிட் விரான்ஸின் தேசப்பகுதிகளெல்லாம் ஒரு மாயிற்று. பிரபுக்களின் அதிகாரம் எவ்வள IT gallao) LtLI அதிகாரம் கூடிற்று. பிரதான சாதனங்களால் அவனுடைய அதிகாரத்தை நிர்வாக ஏஜெண்டுகளை அரசன் நாடெங் விண்ணப்ப மன்றமென்னும் பார்லிமேந்தை றன். பிரதிநிதிகள் சபையான எஸ்டேட்ஸ் ாகஞ்செய்து விட்டபடியால், 15 ஆம் நூற் கூட்டப்பட்டது. பின்னர் இதன் அந்தஸ்து ம் இந்தக் கதியிலிருந்து தப்பவில்லை. 1438 " என்ற சட்டப்படி பிரெஞ்சுத் திருச்சபை ாடவரின் அதிகாரம் நீக்கப்பட்டது. அதன் ரசனுடைய அதிகாரம் அதிகரித்தது. பாப் து வந்த சில வரிகளை அரசன் அனுமதிக்க bள நியமிக்கும் விடயத்திலே அரசன் தன்
rயன்றி பாப்பாண்டவரின் செல்வாக்குக்கு
ஏழாம் சார்ள்ஸ் பதினேராம் லூயி ஆகி ற்கவில்லை. 15 ஆம் நூற்றண்டிலும் அடுத்த ாவிலும் இத்தகைய நிலைமையே இருந்தது.
அதிகாரங்களையும் ஒப்படைக்கும் அமைப்பு
கிலாந்து
மன்றத்தினிடத்தும். இங்கிலாந்தின் உத்தர டி தேசத்து வில்லியம் என்பவர் 1066 இல் வில்லியம் என்ற பெயரோடு அரசனுன சம் ங்கிலாந்திலே பலம் பொருந்திய முடியாட்சி னியப் பிரபுக்களின் அட்டகாசமும் குறைக் ாடர்ந்து ஆட்சிநடத்திய அரசர்களோ, பிர அடங்கிய பாராளுமன்றத்தை முற்முக நிரா
"னுக்குப் பின்னர் ஆட்சி நடத்திய சிலருக் த்திப் பாராளுமன்றம் தனது அதிகாரங்க ாவது ஜோன் மன்னன் ஆட்சியிலே மக்ன லே அரசன் கையொப்பம் வைக்கவேண்டிய நிகழ்ந்தது. இந்தச் சாசனத்தின் பிரகாரம்
கப்பட்டன.

Page 103
ஐரோப்பிய நாடுக
பிரபுக்களும் பொதுமக்களும். பதின்மூன் பாராளுமன்றத்தில் பட்டினங்களின் பிரதி போக்கிலே பாராளுமன்றம் இரண்டு சடை புக்களும் திருச்சபைப் பிரதிநிதிகளும் அ யிலே பட்டினங்களின் பிரதிநிதிகளும், கு. டத்தினரும் அங்கம் வகித்தனர்.
இவ்வாறு உருவான பாராளுமன்றம் | கட்டைபோடக் கூடியதாயிருந்தது.
அரசனும் தனது அரசசலுகைகளை விட்டு ஆனால் தேசத்திலே பெரிய குழப்பங்களு தன. இவ்வாறுண்டான முதல் நிகழ்ச்சி, பி மாகும். இதன்பயனாக நாட்டின் ஒற்றுமை லாரும் ஆதரித்தனர். தேசீய உணர்ச்சியில் மாகும்.
நீண்டகால உள்ளூர்க் குழப்பம். யுத்த வெற்றிகள் கிடைத்தன. இருந்தும் முடிவு இங்கிலாந்துக்கு பிரான்சில் வேறெந்தப் பகு யிற்று. பின்னர் ஆறாம் ஹென்றியின் காலத் ளூர்க் கலகமுண்டாயிற்று. அது ரோஸ் ச வாரியாகப் பார்க்கும்போது இது லங்காஸ்ட வமிசத்துக்கும் (வெள்ளை ரோஸ்) இடையில் சத்தவரும் சிங்காசனத்துக்கு உரிமைகோரி பிரபுக்கள், அதிகாரம் பெறுவதையும் கொள் சண்டையே இது. 1485 இலே இச்சண்டை | பெற்றான். இவ்வெற்றி பொஸ்வேர்த் யுத்தத்த போது நாடு ஒழிகடையாகி சமாதானத்தை போது வருவாரென எதிர்பார்த்துக் கொண்ட
ரோஸ் சண்டைகள் பிரபுக்களின் போட்டி 1-ராரி பிரபு வர்க்கத்தவரின் அகங்காரத்தா தில் இல்லையெனலாம். புதிய அரசனான ஏ. வமிசத்தைச் சேர்ந்தவன். இது புதியதொரு டர் வமிசத்தைச் சேர்ந்தவள், இரு வமிசம், ஹென்றி யோர்க் வமிசத்தைச் சேர்ந்த . உள்ளூர்க் கலகத்தை அடக்கலாமென அவ. அரசுக்கு உரிமைபாராட்டி நாட்டிலே குழ வமிசத்தைச் சேர்ந்ததாகக் கூறி மக்களைப் பங்களையெல்லாம் ஹென்றி மதிநுட்பத்தோ இத்தகைய அரச தந்திரம் மத்திய காலத்தி கேற்றதாகும்.
முடியாட்சியைப் பலப்படுத்த ஹென்றி நாடுகளிலே வெற்றிகரமாகத் தோன்றிவரும் கிலாந்திலும் ஏற்படுத்த ஹென்றி விரும்பி நிலவிவந்த சீர்கெட்ட நிலைமையை அவன் ரிடையாயிருக்கக்கூடிய இரண்டு விடயங்க

களின் நிலை
77
Tறாம் நூற்றாண்டின் முடிவிலே, 1295 இல் நிதிகளும் அனுமதிக்கப்பட்டனர். காலப் பயாகப் பிரிந்தது. முதற் சபையிலே பிர சங்கம் வகித்தனர். இரண்டாவது சபை று நிலப் பண்ணையதிபதிகளான நைட்பட்
மன்னனுடைய அதிகாரத்துக்கு முட்டுக்
க்ெ கொடுக்கவேண்டிய தாயிருந்திருக்கும். கண்டானமை அவனுக்குப் பேருதவிபுரிந் "ரான்ஸ்சுடன் உண்டான நூறாண்டு யுத்த க்கு அறிகுறியான அரசனை மக்கள் எல் ஒல் ஒன்றுபட்டமையே இதற்குக் காரண
எத்திலே ஆங்கிலேயருக்குப் பல சிறந்த ஆபத்தானதாயிற்று. (1453) கலே தவிர குதியும் மிஞ்சவில்லை. எல்லாம் தோல்வியா திேல் (1422 -1461) நாட்டிலே நீண்ட உள் கண்டையென வழங்கப்படும். மேலெழுந்த * வமிசத்துக்கும் (சிவப்பு ரோஸ்) யோர்க் ல் ஏற்பட்ட சண்டையாகும். இவ்விருவமி னர். ஆனால் உண்மையில் கட்டுக்கடங்காத ளையடிப்பதையும் நோக்கமாகக் கொண்ட முடிவுற்றபோது ரியூடர் ஹென்றி வெற்றி ஒல் (1485) அவனுக்குக் கிடைத்தது. அப் வழங்கக் கூடியதொரு சர்வாதிகாரி எப் டிருந்தது. டயாலுண்டான கொந்தளிப்பாகும். இம் லுண்டான குழப்பம் ஆங்கில சரித்திரத் றாவது ஹென்றி (1485-1509) ரியூடர் | வமிசம். ஹென்றியின் தாயார் லக்காஸ் எதையும் ஒன்று சேர்க்கும் நோக்கமாக அரசிளங்குமரியை மணந்தான். இதனால் ன் எண்ணினான். அப்படியிருந்தும் சிலர் பத்தை உண்டாக்கினர். தாம் யோர்க் புரட்சி செய்யத் தூண்டினர். இக்குழப் டும் சாமர்த்தியமாகவும் சமாளித்தான். ல் அருமையானது. தற்கால அரசியலுக்
முற்படல். பிரான்ஸ், ஸ்பானியா ஆகிய பலம் பொருந்திய முடியாட்சியை இங் றன். யுத்தங்களின் பயனாக நாட்டிலே பயன்படுத்த விரும்பினான். இதற்கு எதி ளுண்டு. ஒன்று பிரபுக்கள், மற்றது

Page 104
78 சமயச் சீர்திருத்த
பாராளுமன்றம். ரோஸ் யுத்தங்களிலே வைத்துப் போர்புரிந்தனர். பாராளுமன் பெரும் பங்கைப்பெற்றுக் கொண்டிருந்த
பிரபுக்களின் செல்வாக்கைக் குறைத்த செல்வாக்கையும் குறைத்தான். ஊழியச் என்ற சட்டத்தின் பயனக ஆயுதந்தாங்கி புக்கள் வைத்திருக்கும் முறை தவிர்க்கப் அரசனுக்கெதிராக இருந்துவரும் எதிர்ட் கண்டிப்பாக அமுல் நடத்துவதற்காக ஸ் அமைத்தான். அது அரசனுடைய நேரடி கூடி தவறுசெய்யும் பிரபுக்களுக்குத் த களால் தண்டனை விதிக்கத்தவறியவர்
l-7f3. “..
பாராளுமன்றத்தின் உரிமையை மட் துணைக் கடும் நடவடிக்கைகளெடுக்கவில் மன்றம் வேறுபடாத ஒரு அமிசமானபடி பெரிதும் பெற்றிருந்தபடியாலும் அவ தான். மிக்க தன்னடக்கத்தோடும் அரசி றத்தோடு வெளித் தோற்றத்தளவிலாவது உள்நாட்டிலேற்பட்ட சண்டையிலே டே பெற்றபோதிலும் ஹென்றி பாராளும6 பெற்று அதன்மூலம் மக்களின் ஆர்வத்ை மன்றத்தின் அனுமதியின்றி வரிவிதிப்ப; காது அனுட்டிக்கவிரும்பினன். வரிகள் அதனை உலோபிபோலப் பாதுகாத்துவ தான் தங்கியிருப்பதாக அடிக்கடி காட் ணுட்சியில் கடைசிப் பதின்மூன்று வ பாராளுமன்றத்தைக் கூட்டினன். நாட்ட ணத்தால் பாராளுமன்றம் அரசனுக்கு காட்டாதிருந்தது.
இங்கிலாந்தின் ஆட்சியில் அரசனேே டென்ற நிலை இருந்து வந்தது. லண்ட6 பிருந்தபோதிலும் அது கூடவில்லை. அ. இவ்வாறு ரியூடர் ஹென்றி முடியாட்சி இவ்வாறு முடியாட்சியின் பலம் பன்மட வேல்ஸ் அயர்லாந்து ஆகிய தேசங்க தமை. ஹென்றிக்கு முன்னர் ஆட்சி நட களிலே ஈடுபட்டிருந்த போதிலும் ே நாடுகளை அடிப்படுத்தும் முயற்சியிலும் இம்முயற்சியில் தோல்வியடைந்த போ வந்திருக்கிறது. பதின்மூன்ரும் நூற்ரு ஆட்சிக்குக் கீழ்க் கொண்டுவரப்பட்டது வது ஹென்றியின் ஆட்சியிலே அயர்லா முற்ருக அடிமைப்படுத்தப்படாவிட்டா

ம் ஆரம்பித்த காலத்தில்
பிரபுக்கள் சிங்காசனத்தைப் பணயமாக றம் ஏற்கனவே அரசியல் நிர்வாகத்தில்
l, ல், ஹென்றி இந்த இரண்டு எதிரிகளின் சின்னம், குடிமைப் பரிபாலனச் சட்டம் ய காவல் ஆட்களையும் குடிமைகளையும் பிர பட்டது. இதன் பயனக மாவட்டங்களிலே ப்புகள் நீக்கப்பட்டன. இந்தச் சட்டத்தை டார் சேம்பர் மன்றம் என்ற நீதிமன்றத்தை யான மேற்பார்வையில் லண்டனிலே மன்று தண்டனை விதித்தது. உள்ளூர் நீதிமன்றங் கள் இங்கே தண்டனைக்குட்படுத்தப்பட்
டுப்படுத்தும் விடயத்திலே ஹென்றி அத் லே. ஆங்கில அரசியலமைப்பிலே பாராளு யாலும், மக்களுடைய அபிமானத்தை அது ன் அதைப்பற்றி சாதாரணமாகவேயிருந் 'யல் தந்திரத்தோடும் ஹென்றி பாராளுமன் து ஒத்துழைப்பதாகக் காட்டிக்கொண்டான். பார் உஞற்றி வெற்றி பெற்று அரியணையைப் ன்றத்தின் காரியபூர்வமான அனுமதியைப் தயும் அபிமானத்தையும் பெற்றன். பாராளு கில்லையென்ற வழக்கத்தை அவன் இறைபிச rமூலம் வருமானத்தைப் பெற்றுவிட்டதும் ந்தான். பொதுமக்கள் பிரதிநிதிசபையிலே டிக்கொள்ள அவன் விருப்பப்படவில்லை. தன் ருடத்திலே, இரண்டேயிாண்டுமுறை தான் டில் அடிைகியை நிலைநாட்டியவனென்ற கார மாமுக எத்தகையதொரு ஆட்சேபத்தையுங்
தனக்கும் சட்டபூர்வமான பங்கு உண் னில் பாராளுமன்றம் அடிக்கடி கூடவேண்டி ரசனே தனியாக ஆட்சியை நடததிவந்தான். பின் அந்தஸ்தை மறுபடியும் உயர்த்தின்ை. டங்கு அதிகரிக்கப்பட்டது.
ள்மீது அத்துமீறி இங்கிலாந்து பிரவேசித் உத்தியவர்கள் பிரதானமாக பிரெஞ்சு யுத்தங் வல்ஸ் அயர்லாந்து, கொத்துலாந்து ஆகிய கவலையினமாக இருக்கவில்லை. இடையிடையே திலும், பொதுப்படையாக வெற்றிகிடைத்தே Pண்டிலே வேல்ஸ் பிரதேசம் இங்கிலாந்தின் 2. நூறு வருடங்களுக்கு முன்னர் இரண்டா ந்து வெற்றி கொள்ளப்பட்டது. அயர்லாந்து லும், தோற்றத்தளவிலாவது அது அடிமை

Page 105
ஐரோப்பிய நாடுக
போலக் காட்டிக்கொண்டது. அயர்லாந்தி தன. அதனல் அவை ஒற்றுமைப்பட்டுக் ! அப்படியிருந்த அயர்லாந்துக்காரர் ஆங்கி லாந்து தனது வெற்றியை நிச்சயப்படுத்தி ஹென்றி இயல்பாகவே அவதானமானவர். தும் ஈடுபட்டிருந்தபடியால் டப்ளினைச் சு திருத்திப்பட்டுக் கொண்டால், ஏனைய பகுதி பிடித்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்ட இங்கிலாந்தும் ஸ்கொத்துலாந்தும். ஸ் மத்திய காலம் முழுவதும் இந்நாட்டோடு ஆனல் ஸ்கொத்துலாந்தியரும், அவர்களுடை டுக் கொடுக்கவில்லை. பல தலைமுறையாக பி பட்டிருந்தபடியால் ஸ்கொத்துலாந்துக்கு நி முடிவுற்றதும், இங்கிலாந்து ஸ்கொத்துலாந்து யிற்று. இதனுல் ஸ்கொத்துலாந்து பிரான்சி றிக்கு இஃது ஒரு பெரும் பிரச்சினையாயிருந் ஹென்றியின் சமாதானப் பிரச்சினை. பி ஹென்றியைப் பயமுறுத்தியபடியால் பிரெஞ் விரும்பவில்லை. மேலும் யுத்தசாகசங்களில் ஐரோப்பிய அரசியலில் பங்கெடாது ஒதுங்கி மன்று. அன்றியும் பிரான்சுக்கு எதிராக அவ ஆனல் சண்டை முற்றினுல் அல்லது செலவு மெதுவாகச் சண்டையிலிருந்து நழுவிவிடுவ
ஸ்பானியாவுடன் விவாக ஒப்பந்தம். ஸ்பா வேண்டுமென்றும் அதுவே பாதுகாப்புடை நினைத்தான். அந்தக் கொள்கையை நிறைே யிருந்த ஆர்த்தருக்கும், ஸ்பானிய அரச த என்போரின் மகளான கதரீனுக்கும் விவா இறந்ததும் தனது இரண்டாவது மகனுன எ செய்து கொடுப்பதற்காக அவளை இங்கிலாந்: பிரான்சோடு ஸ்கொத்துலாந்து இணைந்திர தனது மகளான மார்கரெட்டை ஸ்செ ஜேம்ஸுக்கு மணஞ் செய்து கொடுத்தான். ெ அடக்கிவைத்திருக்கும் நோக்கமாக அவன் னும் இத்தகைய தொடர்புகளை ஏற்படுத்திக்
இத்தாலி மீது எட்டாவது ச1 ஐரோப்பிய வல்லரசு (
மேலே காட்டிய ஐரோப்பிய வல்லரசுகளி பாதித்த ஒரு சம்பவம் பதினைந்தாம் நூற் > சம்பவமாவது 1494 இல் பிரான்சின் அரசஞ படையெடுத்தமையே. நேப்பிள்ஸ் ராச்சிய அதைப் பெறுவதற்கே தான் இத்தாலி

ளின் நிலை 79
ல பல கட்சிகளும், இனங்களும் இருந் ருமஞ் செய்வது மிக அருமையாயிற்று. லேயரை எதிர்த்தனர். அதனல் இங்கி க்கொள்ள முடியாதிருந்தது. ஏழாவது அன்றியும் உள்ளூர் நிலைமைகளில் பெரி ற்றியுள்ள கடற்கரைப் பிரதேசத்தோடு களைத் தனக்குப் பின்னர் முடிகுடுவோர் ‛6፩፻፹•
கொத்துலாந்தைப் பொறுத்தவரையிலே இங்கிலாந்து போர் செய்தே வந்தது. -ய அரசனும் தமது சுதந்தாத்தை விட் ரான்சோடு இங்கிலாந்து சண்டையிலீடு லமை சாதகமாயிற்று. நூருண்டு யுத்தம் து விஷயங்களிலே தலையிடுவது உறுதியா ன் உதவியை நாடிற்று. இதனுல் ஹென் திஆது. பிரான்சும் ஸ்கொத்துலாந்தும் சேர்ந்து சு அரசோடு சண்டையிடுவதை ஹென்றி அவன் அக்கறைகொள்ளவில்லை. ஆனல் கிநிற்பது அவனுக்கு ஏற்புடைய விடய ன் நிற்க வேண்டியதும் அவசியமாயிற்று. கடந்துவிடுமெனக்கண்டால் ஹென்றி து வழக்கமாயிற்று. "னியாவுடன் நெருங்கிய உறவு கொள்ள ய கொள்கையாகுமென்றும் ஹென்றி வற்றும் முகமாக வேல்ஸ் இளவரசனு ம்பதிகளான பேர்டினண்ட் இசபெல்லா க ஒப்பந்தம் செய்வித்தான். ஆர்த்தர் ட்டாவது ஹென்றிக்கு அவளை விவாகஞ் கிலேயே இருக்கச் செய்தான். - ாமற்றடுப்பதற்காக 1502 இல் ஹென்றி | ாத்துலாந்து அரசனுன நாலாவது !! ஹன்றி சமாதானப் பிரியன். பிரான்சை ஸ்பானியாவுடனும் ஸ்கொத்துலாந்துட
கொண்டான்.
烹
‘ர்ள்ஸ் படையெடுத்தலும், முறை தோன்றலும் டையேயுள்ள தொடர்புகளைப் பெரிதும்
s
7ண்டினிறுதியிலே நடைபெற்றது. அச் /ன எட்டாவது சார்ள்ஸ் இத்தாலிமீது b தனக்குச் சொந்தமான தென்றும் மீது படை எடுத்ததாகவும் சார்ள்ஸ்

Page 106
80 சமயச் சீர்திருத்த
பாசாங்கு செய்தபோதிலும், பிரெஞ்சு யிருந்தபடியால், பேராசை கொண்ட ப பிடிப்பதையே தனது உண்மையான ( வாதிகளும், கலைஞரும் நிரம்பியதும் டே மானதுமான இத்தாலி இராணுவப்ப நிரூபித்துக் காட்டிற்று. புதிய முடியாட் அரசியல் சக்தியற்றதாயிருந்தது. இத்த களும் இந்த நேரத்திலே ஒன்முகத் திர முடிந்திருக்கும். ஆனல் அவை தம்முள் ஏற்பட முடியாதிருந்தது. சார்ள்ஸ் தங்கு சென்ருன், நேப்பிள்ஸ் அரியாசனத்திலே வனைக் கலைத்து விட்டுத்தானே அரசனணு றது. பேர்டினன்ட் அரசன் சும்மா இ மன்னனை எதிர்க்கக்கூடிய இத்தாலி அவனை விரட்டியடித்தான். 1495 இல் ச இத்தாலியப் படையெடுப்பினுல் அவனுக் முமே மிஞ்சிற்று.
சார்ள்ஸ், பின்னர் வந்தவர்கள் இத்தா வெற்றிகொள்வது அவ்வளவு கஷ்ட சா, மன்னன் நிரூபித்து விட்டான். 1498 இ னர் ஆட்சிக்கு வந்த பன்னிரண்டாவது வருடமாசாண்ட லூயியின் பின்னர் மு (1515-1547) இவனும் இத்தாலிமீது லூயியும், பிரான்சிஸும் இத்தாலி மீது மேற்கொண்ட நிலையற்ற ராசதந்திர தாகும். பிரெஞ்சு மன்னனின் நோக்கத் வில்லாக வளைத்து மணலைக் கயிற்முகத் செய்யும் காலத்தில் இத்தாலியின் சிறி றில் அவற்றுக்குட் பலியாயின. Tநப்பிள்ஸ், மிலான்ராச்சியங்களுக்கா ஜாரிகளாக இருந்த போதிலும் ஆரம் மாயிருந்தது. 1504 இலேயே பன்னிரண் தனையில்லாமல் பேர்டினன்ட் மன்னனு மிலான் ராச்சியம் பிரான்சுக்கு வழங்க பார்க்க இதனையே அவன் விரும்பினன். ஒரு காரணமாகும். மேலும் இவன் 149 உரிமையுண்டெனக் கூறி அதனைக் கைப் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே 1512 இ உதவியோடு அவனை மிலானிலிருந்து வி முடிசூடிய அடுத்த நாளே மிலான்மீது கால்வைத்தான் (1515). பின்னர் பே (1516) இத்தாலி பிரான்ஸ் பிணக்கைத் ஒப்படைத்தான். சார்ள் சுக்கும் பிரான
பற்றி மேலே கூறுவாம்.

> ஆரம்பித்த காலத்தில்
அரசின்பலம் அளவுக்கு மிஞ்சிப் பெருகி னுேபாவமுள்ள அவன் புதிய நாடுகளைப் நாக்கமாகக் கொண்டிருந்தான். மனிதாய லைநாட்டின் புதிய நாகரிகத்தின் உறைவிட மற்ற தென்பதை இந்தப்படையெழுச்சி சியின் பலத்துக்கு எதிராக அது நிர்வகிக்க ாலியின் முக்கியமான ஐந்து இராச்சியங் ண்டிருக்குமானல், விடயம் வேறு விதமாக பொருமையுற்றிருந்தபடியால் ஒற்றுமை தடையின்றி இத்தாலிமீது படையெடுத்துச் பிருந்த பேர்டினன்ட் மன்னனின் சுற்றத்த ன். அதனேடு அவனுடைய வெற்றி முடிவுற் ருக்கவில்லை. தன்னேடு சேர்ந்து சார்ள்ஸ் இராச்சியங்களையெல்லாம் ஒன்று சேர்த்து ார்ள்ஸ் பிரான்ஸ்சுக்குத் திரும்பிவிட்டான். குப் பெருத்த பணச் செலவும் உயிர்ச் சேத
லிமீது கவனஞ் செலுத்துதல். இத்தாலியை த்தியமான விடயமல்லவென்பதை பிரென்சு லே சார்ள்ஸ் இறந்ததும், அவனுக்குப் பின் அலூயி இத்தாலியை மறக்கவில்லை. பதினேழு 2தலாவது பிரான்சிஸ் ஆட்சி நடத்தினன். அதே கொள்கையையே மேற்கொண்டான். நடத்திய யுத்தங்களைப் பற்றியும் அவர்கள் முறைகளைப் பற்றியும், விபரிப்பது ரசமற்ற தை முறியடிப்பதற்கு ஸ்பானியா வானத்தை திரித்தது. இவ்விரு வல்லரசுகளும் சண்டை பராச்சியங்கள் ஆடற்காய்களாயிருந்து ஈற்
எ போர். பிரான்சும், ஸ்பானியாவும் நல்ல பத்திலிருந்தே பிரான்சுக்கு நிலைமை சாதக டாம் லூயி நேப்பிள்ஸ் ராச்சியத்தை நிபந் க்கு வழங்கிவிட்டான். இதற்குப் பதிலாக ப்படுமென எதிர்பார்த்தான். நேப்பிள் சிலும் மிலான் பிரான்சுக்கு அண்மையிலிருந்தமை இல் முடிசூடியபோது மிலான்மீது தனக்கு பற்றியிருந்தான். ஆனல் பேர்டினன்ட் அதை ல், இத்தாலிய ராச்சியங்கள் சிலவற்றின் ரட்டிவிட்டான். புதிய அரசனை பிரான்சிஸ் தாக்குதல் நடத்தி லொம்பர்ட்குறு நிலத்தில் டினன்ட் ராணுவ முயற்சிகளைக் கைவிட்டு தனது பேரனும் வாரிசுமான சார்ள்ஸிடம் சிசுக்குமிடையில் நடந்த சண்டைகளைப்

Page 107
ஐரோப்பிய நாடுக
இத்தாலி அரசியலிலும் கலாசாரத்திலு பிரான்சுக்கும் ஸ்பானியாவுக்குமிடையிலுை ஒன்னரே, இத்தாலி நாடு சீரழிந்து பே பெரிய வல்லரசுகளின் அதிகாரத்துக்கு பு பட்டுக் கொண்டு தத்தம் சொந்த நன்மை களை விண் விாயஞ் செய்தன. இந்த வல்லரசுகளின் முன்னல் தமது சுதந்திரத் தன. சுதந்திரத்தை இழந்த இத்தாலி, மறுமலர்ச்சியுகத்திலே மகத்தான சாதனைக யல் தோல்விகளினல் கலாசாரத்துறையில் பத்தில் இது தெரியாவிட்டாலும் பதின( கெங்கும் இது தெரியவந்தது.
தனிராச்சியங்களின் நிலை. துக்ககரமான தாலியின் ஐந்துராச்சியங்களைப் பற்றியும் முடையதாகும். நேப்பிள்ஸ் 1504 வரையி டது. மிலான் பிரான்சுக்கும், ஸ்பானியாவுக் டது. பின்னர் ஸ்பானியாவுக்கே சேர்ந்தது. மும் தமது சுதந்திரத்தை இழக்கவில்லை. ளச் சத்தியற்றவையாய் பாதுகாப்புக் கே மாறிமாறிக் கேட்டுக்கொண்டன. புளோர விட்டது. ஆனல் இத்தாலியக் குடாநாடு மாற்றங்களையடைந்தது. மறுமலர்ச்சி இய. புரிந்தபடியாலும் இந்தாாச்சியத்தில் பல இவற்றைச் சுருக்கமாக ஆராய்வோம்.
புளோரன்சும், சவொனமுேலா, பெருமை ரின் ஆட்சிவரை புளோரன்ஸ் அடைந்த அ. ஆராய்ந்து விட்டோம். இவன் இறந்ததும் : மீது படையெடுத்தான். குடாநாட்டிலே அ கொண்டு புளோரன்ஸ் நகரவாசிகள் புரட்சி ஆட்சியை ஏற்ற இளவலான பியரோ என்பe அவர்கள் கலைத்துவிட்டு மறுபடியும் ஒரு யாட்சி, டொமினிக்கன் துறவியான ஜிமுேல கத்திலே நிலவிற்று. இவருடைய செல்வாக்கி களும் போக்கும் ஓரளவுக்கு மறுபடியும் இரண்டு இலட்சியங்களை நோக்கமாகக் கொ ஒழுக்கங்களை மாற்றுதல், மற்றது சீர்கு சீர்திருத்துதல். மக்களுடைய ஒழுக்கத்தைத் மான தொரு வெற்றியைப் பெற்றர். ஆனல் அவர் எவ்விதபயனையுமடையவில்லை. இவர் பிரசித்தமான போர்கியாவமிசத்தைச் சேர்ந் வாாய் இருந்தார். பல காலமாகத் திருச்சபை தனியாக நின்று மாற்றுவதற்கு இவருக்குப் இவர் பக்தியோடு தொண்டு செய்து வந்தே

ளின் நிலை 81.
ம் வீழ்ச்சியாதல். இத்தாலி விடயமாக rடான பிணக்கு ஒரு முடிவுககு வரு குமென்ற நிலை தெரியவந்தது. இரண்டு த்தியில் இத்தாலிய ராச்சியங்கள் அகப் யைப் பாதுகாப்பதற்காகத் தமது வளங் இராச்சியங்கள் ஒற்றுமையடையாதவரை தை இழக்க வேண்டிய நிலைமையிலிருந் அழிவுத்துறையிலே ஆர்வம் குன்றியது. ளைச் செய்த இத்தாலி இப்போது அரசி தேய்ந்த நிலையை அடைந்தது. ஆரம் ரம் நூற்முண்டின் நடுப்பகுதியிலே உல
இந்த நிலைமையை ஆராயுமிடத்து இத் தனித்தனி குறிப்பிடப்படுவது பொருத்த 5) ஸ்பானியாவுக்கு அடிமைப்பட்டு விட் *கும் மாறிமாறிச் சொந்தமாகிக் கொண் வெனிஸ் குடியரசும், திருச்சபை ராச்சிய இருந்தும் தனித்தனியாக நின்று கொள் ாரி பிரான்ஸிடமும், ஸ்பானியாவிடமும் 'ன்சும் தனது சுதந்திரத்தை இழந்து அடைந்த மாற்றங்களினல் இதுவும் பல க்கத்திலே புளோரன்ஸ் பெருந்தொண்டு வியத்தகுமாற்றங்களுண்டானபடியாலும்
மிக்க லொறென்ஸோடிமெயிஸி என்பவ ரசியல் மாற்றங்களைப் பற்றி நேரத்தோடு 1942 இல் எட்டாவது சார்ள்ஸ் இத்தாலி ப்போதிருந்த குழப்பத்தை வாய்ப்பாகக் செய்தனர். லொறின்ஸோவுக்குப் பின்னர் வனையும் அவனுடைய குடும்பத்தவரையும் குடியாட்சியை ஏற்படுத்தினர். இக்குடி ாமோ சலொனுருேவா என்பவரின் ஆதிக் ன் பயணுக மத்திய காலப்பழக்க வழக்கங் மேற்கொள்ளப்பட்டன. சவொனமுேலா "ண்டார். ஒன்று தன்காலத்து மக்களின் லைந்த நிலையிலிருந்த திருச்சபையைச்
திருத்தும் விடயத்தில் இவர் தற்காலிக ) திருச்சபைச் சீர்திருத்த விடயத்திலே காலத்திலே தான் தீய நடத்தைக்குப் த ஆருவதி அலெக்சாண்டர் பாப்பாண்ட பயில் சேர்ந்து வந்த தீய கோட்பாடுகளை பலம் போதாதிருந்தது. நாலுவருடமாக போதிலும், இவருடைய அரசியல் எதிரி

Page 108
82
சமயச் சீர்திருத்த
களும், திருசபையிலுள்ள எதிரிகளும், கொண்டு சவொனறோலா மீது சமயத்துக் யெனக் கண்டு தீக்கிரையாக்கினர் (1498)
மெடிசி நாசமாக்கிய குடியாட்சியிலும் புளோரன்டைன் குடியாட்சி, அமைக்கப் இரு அந்நிய வல்லரசுகளும் இத்தாலிய அமைக்கப்பட்டதொரு ஆட்சிமுறை எ வில்லை. ஏதாவதொரு வல்லரசின் ஆதர டைன் குடியாட்சி பிரான்சோடு முதலி 1512 இல் தோல்வியடைந்ததும், குடியா வின் துணையோடு மெடிசி மறுபடியும் அ துக்கு பின்னர் அது ஆட்சியிலிருந்து கலை தாபிக்கப்பட்டபோது புளோரன்சின் க விருத்தியடையவில்லை. மெடிசி மறுபடியும் வின் உதவியோடு 1530 இல் மீட்டுத் தன்
புளோரன்ஸ் குடியாட்சி குறுநில ஆ தமது புதிய எசமானர்க்கு அடங்கி ஸ்பா 1532 இல் ஸ்பானியப் பரிபாலகரின் அது டைன்குடியரசைக் குறு நில ஆட்சிக் குள் கிடையில் இக்குறுநில ஆட்சிப்பகுதி ட லெடி.சி ஆட்சிக்காரர் இதை இவ்வாறு அழிந்துபோக அதன்கிளையிலிருந்து முன் றாண்டுவரை டஸ்கனியிலேயிருந்து ஆட்சி
மக்கியாவலி. இத்தாலியிலும் ஐரோ தாண்டவமாடிவந்த காலத்திலே புளோரா சாக நிலைத்திருக்கச் செய்ய முயன்று வ யாக நிக்கோலா மக்கியாவலி என்ற பேர ராலும் சிறந்த அரசியல் நிபுணரெனக்கொ தம் காலத்து அரசியல் சம்பவங்களை " பிரின்ஸ்'' (1516) என்ற சிறந்த நூலி ருக்கு இந்நூல் மிகப்பயனுடையதாகும். யேறிவிட்டதென்றும், நட்புக் காலத்துக் அரசியலமைப்பு முடியாட்சியே யென்றும் ஒன்றோடென்று பிணங்கிக் கொண்டிருக் ஒன்று படுத்தாலாமென்றும் இந்நூலில் | சேர்ந்த பர்டினண்ட் மன்னனும், பிரா இத்தாலியிலே ஆட்சி நடத்திய குறுநில ளும், நீதி நியாயம் பாராமல் ஆக்கிரம் மேலும் இவர்கள் தமது நோக்கத்தை நி பலாத்காரமென்பவற்றிலெல்லாம் ஈடுபட் ளார். இத்தகைய குடிலமான கொள்கை மக்கியாவலி இதனைத் திட்டப்படுத்தவில் விபரித்தான். இத்தாலியை யார் கைப்பட ஸ்பானியாவும் போட்டியிட்டுக்கொண்டி ஒருபுறமிருக்க ஐரோப்பாவுக்கே சில

ஆரம்பித்த காலத்தில்
ன்று சேர்ந்து தமது பெருகிய பலத்தைக் ரோகக் குற்றத்தைச் சாட்டிக் குற்றவாளி
பார்க்கச் சிறப்பான சனநாயக முறையிலே ட்டது. ஆனால் பிரான்ஸ், ஸ்பானியா என்ற பிருக்கும் வரை சனநாயக அடிப்படையில் வ்வித பயனுமுதவக் கூடியதாகத் தெரிய வைப் பெறும் நோக்கத்தோடு புளோரண் சேர்ந்தது. ஆனால் பன்னிரண்டாம் லூயி சி சீர்குலைந்தது. வெற்றி பெற்ற ஸ்பானியா திகாரத்தைப் பெற்றது. ஆனால் 15 வருடத் க்கப்பட்டது (1527). மறுபடியும் குடியாட்சி தந்திரத்தைக் காப்பாற்றும் முயற்சி அபி புளோரன்ஸை முற்றுகையிட்டு ஸ்பானியா ராட்சிக்குக் கீழ்க் கொண்டுவந்தான். ட்சிக்கு உட்படுதல். புளோரன்ஸ் வாசிகள் னியாவின் தலைமையை ஏற்றுக்கொண்டனர். வமதிப்படி மெடிசி ஆட்சிக்காரர் புளோரன் ளாக்கினர். ஒரு தலைமுறைகாலம் செல்வதற் ஸ்கனி மாநிலமாக மாறிற்று. ஆதியிலிருந்த விஸ்தரிக்கவில்லை. 1537 இல் இந்த வமிசம் ரத்த வேறொரு வமிசம் பதினெட்டாம் நூற்
நடத்திற்று. -ப்பியராச்சியங்களிலும் கொடுங்கோன்மை -ன்ஸ் வாசிகள் தமதுராச்சியத்தைக் குடியர ந்தபோது அந்த நிர்வாகத்தின் காரியதரிசி றிஞர் ஒருவர் வாழ்ந்தார். எந்தக் காலத்தின சண்டாடக்கூடிய விவேகம் வாய்ந்தவர். இவர்
பற்றித் தாம் கொண்ட கருத்துக்களை லே குறிப்பிட்டுள்ளார். சரித்திரம் பயில்வோ குடியாட்சி அரசியலமைப்பின் காலம் மலை கும், சமீபத்து வருங்காலத்துக்கும் ஏற்ற அரசன் தான் ராச்சியத்தை ஸ்திரப்படுத்தி, கும் சமூகங்களைப் பொதுச் சட்டத்தின் கீழ் மக்கியாவலி எடுத்துக்காட்டினான். அரசனைச் ன்ஸ் அரசனான பன்னிரண்டாம் லூயியும், மன்னரான சீசர் போர்கியா போன்றவர்க க்ெகுங் கொள்கையையே மேற்கொண்டனர். றைவேற்றுவதற்காக பல வகையான கபடம், டனர், என சில நூலாசிரியர் குறிப்பிட்டுள் மக்கியாவலித்தந்திரமென வழங்கப்பட்டது. ல. அவன் தன் காலத்தில் நிகழ்ந்தவற்றையே றுவது என்ற போராட்டத்திலே பிரான்சும் தந்ததினால் இத்தாலிக்குண்டான விளைவுகள் விளைவுகளுண்டாகின. இவற்றைச் சரிவர

Page 109
ஐரோப்பிய நாடுக
அறிந்து கொள்வதற்கு மத்திய கால நிலைடை அக்காலத்தில் நிலவிய தனிக்கிறித்தவ கு நினைவுகொள்வது பொருத்தமுடையது. இக் 3?u aur “ கடவுள் நகரம்” என்ற நூலை எழு முழுவதும் கிறித்தவ தருமத்தை மேற் நியாயமும் பாப்பாண்டவர் பரிபாலனத்திலு வேண்டுமென்றும் கருதினர்.
ஐரோப்பா தனி ராச்சியங்களாகப் பிரிதல் நல ராச்சியமென்ற குறிக்கோள் நிறைவே இராச்சியங்களுண்டாயின. இவை நிலம், வி காகத் தம்முள்ளே போட்டியிட்டன. மறுப யிட்டாாச்சியங்கள் தமது மத்திய காலக் கட் பின்னர் பிரான்சுக்கும் ஸ்பானியாவுக்குமிை மத்திய காலக் குறிக்கோள் கொஞ்சமுமில்ல ஸ்பானியாவுக்குமிடையிலுண்டான பிணக்கி வது இல்லாமல் மறைந்துவிட்டது. அது அ யாகவே தெரிந்தது.
யுத்தம் கொள்கையை நிறைவேற்றும் சா இறுதிக் கட்டத்திலே ஐரோப்பாவில் புதிய அது இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று முறை என்று கூறலாம். இந்த முறையின் போட்டி; இதனுல் ஈற்றில் போட்டியிடும் நியாயமானதொரு சாதனமாக யுத்தத்தை கேதுவானதொரு சாதனமாகும். இவ்வாறு 2 தொழில், பொருளை உண்டாக்குதல் என்ப ஆனல் நாளடைவில் யுத்தத்தை வெறுக்குெ யுத்தமும் சமாதான ஒப்பந்தங்களும். லா வதற்குப் பட்டின வாசிகளுக்குச் சமாதான உண்டான தேசாபிமானம் நீங்கிவிட்டதும் 6 களை உண்டாக்கவும் உகந்த சமாதானம் வரவேற்றனர். சமாதான உடன்படிக்கைக: யாய் இருந்தபோதிலும் வியாபார நிபந்தனை வாயிருந்தன. ஒவ்வொரு புதிய உடன்படிக்ை செய்தன. பழைய உடன்படிக்கைகள் புதுப் ராஜதந்திரச் சேவை உண்டாதல். உடன் வதற்கும், தனிராச்சியங்களிடையே லாபகர இரண்டு விதமான நிர்வாக சேவைகள் உரு சேவைகளுக்கு ராஜதந்திர சேவையென். கவனிக்கத் தூதர் சேவையென்றும் ஆரம்பி வெளிநாட்டுக் காரியாலயத்தின் கீழ் ஒது தொடர்பைப் பரிபாலிப்பதற்கும் அபிவிரு அமைந்தன. இந்த நிர்வாகம் நடைமுறை வழக்கப்படியும் நடைபெறும்.

ரின் நிலை 83
களை மறுபடியும் ஞாபகப்படுத்துவதோடு, ம்ெபமென்ற கோட்பாட்டைப் பற்றியும் கோட்பாட்டை முதன்முதலாக உருவாக் திய சென் அகஸ்டீனுகும். அவர் உலகம் காள்ளவேண்டுமென்றும் சமாதானமும் ம் சக்கரவர்த்தி பரிபாலனத்திலும் நிலவ
ஆனல் ஒன்று பட்ட கிறித்தவப் பொது வில்லை. அதற்குப் பதிலாகத் தனித்தனி பாபாரம் முதலிய உலக வியாபாரங்களுக் லர்ச்சிக் காலத்திலே இவ்வாறு போட்டி டை உடைத்துக் கொண்டு வெளியேறின. டயிலுண்டான போராட்டத்தின் பயனுக ாது அகன்று போயிற்று. பிரான்சுக்கும், ல் மத்திய காலத்துக் குறிக்கோள் சிறிதா
திகாரத்துக்காக நடத்தப்பட்ட சண்டை
தனம். எனவே மறுமலர்ச்சிக் காலத்தின் தொரு அரசியல் அமைப்பு உண்டாயிற்று. வருவதால் அதனைத் தற்கால அமைப்பு முக்கிய அமிசம் போட்டி. எல்லையற்ற நாடுகளிடையே யுத்தம் உண்டாகிறது. க் கொண்டபோதிலும், அது நாசத்துக் உதயமான புதிய காலம் வியாபாரம், கைத் வற்றையே குறிக்கோளாகக் கொண்டது. மனவும் கருதப்பட்டது. பகரமான தொழில் முயற்சிகளை நடத்து ாம் அவசியமாயிற்று. யுத்தம் காரணமாக வியாபாரத்தை ஊக்கப்படுத்தவும், சந்தை ஏற்பட்டது. அதை அவர்கள் உவந்து ள் பிரதானமாக அரசியற் சார்பானவை களையும் உடன்படிக்கைகளையும் உடையன கையும் பழைய உடன்படிக்கைகளை ரத்துச் பிக்கப்பட்டன. படிக்கைகளைத் திட்டமாக நிறைவேற்று மான தொடர்புகளை உண்டாக்குவதற்கும், வாக்கப்பட்டன. அரசியல் சம்பந்தமான றும், வியாபாரம் சம்பந்தமானவற்றைக் க்கப்பட்டன. இந்த இரண்டு சேவைகளும் க்கப்பட்டன. இவை தேசங்களிடையே தத்தி செய்வதற்கும் நிர்வாகயந்திரமாக ஒப்பந்தத்துக்கு ஏற்றவாறும், மாமூலான

Page 110
84
சமயச் சீர்திருத்தம் ஐரோப்பிய ராச்சியங்களை உடன்படிக் களுக்கிடையே எந்த நோக்கம் பற்றியும் சேர்க்கையே பிற்காலத்திலே சர்வதேச வாக்க உதவின. பதினாறாம் நூற்றாண்டி ஆனால் உடன்படிக்கைகளைப் பெருக்குவதி மானதொரு தாபனமாக்குவதற்கு வசதி வகையான பிணக்குகளையுந் தீர்த்துக்கொ மும் நினைக்குமானால் ஐரோப்பிய ராச்சிய வும் அராஜரீகமும் உண்டாகும். இந்த நிக நலத்தை மாத்திரம் கவனிக்காமல் பொது முறையை ராச்சியங்கள் அனுசரிப்பதற்கு கோட்பாடுகளிருக்குமா என ஒப்புரவான் காலம் வரலாமென எதிர்பார்க்கப்பட்டது தேசச் சட்டம் உருவாகிவிடுமெனக் கூறல.
அதிகாரச் சமநிலை எவ்வாறு செயற்படும் பயனாகவோ, மற்ற வல்லரசுகளோடு சேர் னோடு சேர்த்துக் கொண்டமையாலோ, அப்போது அதிகாரச் சம நிலை ஏற்படும்.! டாவதை எதிர்த்துச் சமநிலையை உண்ட ஒன்று சேரும். இது சிக்கலானதொரு ராது பிராங்கோஸ்பானிய யுத்தங்களின்போதுள் யைக் கைப்பற்றும் முயற்சியிலே பிரால் கிறதோ ஐரோப்பாவின் ஏனைய வல்லா காணலாம். இவ்வாறு ஸ்பானியாவின் கை பக்கத்துக்கு ஆதரவளிக்க முந்தின. - ராஜதந்திர சேவையும், தூதராலயச் ே தேச உடன்படிக்கைகள் பெருக்கப்பட்டு, பாடும் சேர்க்கப்படுமானால் ஐரோப்பாவை கொள்ளலாம். இத்தகைய பொதுநல . ஆபத்துக்குள்ளானது. சில ராச்சியங்கள் , சவால் விடுக்க முற்பட்டால், யுத்தம் உல பொது நல அமைப்பு உண்டாவதானால் ஐ சொந்த நாட்டு நலனை மாத்திரம் கருத் தைக் கருத்திலே கொள்ளவேண்டும். பதி வம் ஏற்படவில்லை. இந்த இருபதாம் நூற் உண்டாகியிருக்கிறதெனக் கூறமுடியாது. சிலர் இம்மனோபாவம் உடையவராயிருக்கி. பின் முன்னோடிகள்.

ஆரம்பித்த காலத்தில் கைகள் ஒன்று படுத்தின. தனிராச்சியங் நிறைவேற்றப்பட்ட உடன்படிக்கைகளின் = சட்டமென்ற சட்டத் தொகுதியை உரு லே இந்த அபிவிருத்தி ஆரம்பிக்கவில்லை. னால், ஐரோப்பாவை ஒன்றுபடுத்தி இறுக்க யேற்பட்டது. யுத்தஞ்செய்து தான் எல்லா ள்ள வேண்டுமென்று ஒவ்வொரு ராச்சிய அமைப்பிலே அடிக்கடி குழப்பமும் சீரழி லயை மாற்றவும், ராச்சியங்கள் தமது சுய (நலத்தைக் கவனிப்பதற்கும் உயர்ந்த நீதி நம் சர்வதேச உடன்படிக்கைகளிலே சில சமையில் ஊறிய, சிந்தனையாளர் ஆராயும்
அத்தகைய காலம் வந்துவிடுமெனச் சர்வ எம்.
.. ஒரு வல்லரசு, தனது சொந்தவளங்களின் ந்தோ சிறிய அரசுகள் பலவற்றைத் தன் தனக்கு அதிகார நிலையை ஏற்படுத்தினால் இவ்வாறு ஒரு வல்லரசுக்கு அதிகாரம் உண் மாக்குவதற்காக வேறு பல வல்லரசுகளும் தேந்திர நிலையாகும். இதற்கு மேற்கோளாக Tள நிலைமைகளைக் குறிப்பிடலாம். இத்தாலி ரசின் கை எப்பொழுது மேலோங்கி நிற் சுகள் ஸ்பானியாவுக்கு ஆதரவளிப்பதைக் கமேலோங்கி நின்றால், வல்லரசுகள் மற்றப்
சவையும் நன்றாக அமைக்கப்பட்டுச் சர்வ
சம நிலையிலுள்ள அதிகாரமென்ற கோட் ஒரு தனிப் பொதுநல அமைப்பாகக் கருதிக் அமைப்பிலே நிலவிய ஒற்றுமை அடிக்கடி
தமக்கு எல்லையில்லாத அதிகாரமுன்டெனச் ன்டாகும் நிலை ஏற்படும். பயனுள்ள தொரு ரோப்பிய மக்கள் ஒவ்வொருவரும் தத்தம் -திலே கொள்ளாமல் ஐரோப்பாவின் நலத் னாறாம் நூற்றாண்டிலே இத்தகைய மனோபா றாண்டிலேகூட இந்த மனோபாவம் பரவலாக ஆனால் ஆங்காங்கு சில பகுதிகளிலே ஒரு ன்றனர். இவர்களே புதிய அரசியல் அமைப்

Page 111
ஐந்தாம் அ
ஒக்ஸ்பர் சமாதானம் வரை (
ஹாப்ஸ்பர்
மாக்சிமிலியன் 1 விவாகம் செய்தல் மேரி, ப
பிலிப் - அழகியவ விவாகஞ்செய்தல் ஜே
ஐந்தாம் சார்ள்ஸ் (1519 - 55)
சீர்திருத்தத்தின் முன்னுேடி மறுமலர்ச்சி. வங்களின் பயணுக ஜேர்மனி பரிசுத்த ரோ தது என்பதை முன்னரே அறிந்துள்ளோ ராச்சியமெனவே வழங்கப்பட்டது. இந்த குறையான சுதந்திரமுள்ள ராச்சியங்களின் மிலியன் சக்கரவர்த்தி ஆட்சிக்காலத்திலே ( விழிப்பொன்று ஏற்பட்டதென்றும் கண்டே மத்திய அரசுக்கு எவ்விதமான தைரியத்ை ஐரோப்பாவெங்கணுமுண்டான அாண்டுதலி மனியிலே மறுமலர்ச்சி உண்டாக்கிய விசே ஆராய்ந்தால், பதினரும் நூற்ருண்டின் ச1 பத்தியை அறியலாம். உலகியலாட்சியாளரின் உரிமைக்குப் பா; செலுத்துதல். மறுமலர்ச்சி சமயச்சீர்திருத் மனியிலே திருச்சபை நடத்திய அதிகாரத்ை பகுதியிலே திருச்சபையின் ஆதிக்கமே சிற பாப்பாண்டவர் எல்லா அதிகாரமும் இறை கத்திலே கடவுளின் பிரதிநிதியாகத் தானி ஆட்சி என்பனவெல்லாம் பாப்பாண்டவர் தென ஒரு கொள்கையைப் பிரகடனஞ் காரமுடையவர் என்ற கொள்கை எல்லாரா ஐரோப்பிய மன்னர்கள் அரசியல் துறையிே தற்கு இந்தச் சர்வாதிகாரம் முட்டுக்கட்ை திருச்சபையானது அரசியலின் தலையீடில்ல விடயங்களிலும் அது தேசீய அமைப்புக்கு சபையின் தலைவராயிருந்த பாப்பாண்டவர்
னங்களிலும், பெரிய அளவுக்கு ஆதிக்கஞ் ெ
85

த்தியாயம்
1555) ஜேர்மன் சீர்திருத்தம்
ர்க் வமிசம்
(1493 - 1519) ர்கன்டி நெதர்லந்து அரசி
ன் (இற. 1506) ான் - ஸ்பானிய அரசு
பர்டினண்ட் 1 (1556 - 64) விவாகம் ஆண் உறங்கேரி, பொஹீமிய வாரிசு
மத்திய காலத்திலே நடைபெற்ற பல சம்ப "மராச்சியத்தோடு இரண்டறக் கலந்திருந் ம். பரிசுத்த ரோமராச்சியம், சுருக்கமாக ராச்சியம் பலறுாற்றுக்கணக்கான அரை ன் சேர்க்கையாயிருந்தது, என்றும், மாக்சி 1493-1519) இந்த இராச்சியத்திலே தேசிய ாம். இந்த தேசிய எழுச்சி பலமற்றிருந்த தயுமளிக்கவில்லை. மறுமலர்ச்சியின் பயனுக ன்ெ விளைவே தேசீய எழுச்சியாகும். ஜெர் டமான கிளர்ச்சியைச் சற்றே விபரமாக
மயச் சீர்திருத்தமென்ற இயக்கத்தின் உற்
தகமாகப் பாப்பாண்டவர்கள் அதிகாரஞ் தம் என்பவற்றுக்கு முகவுரைபோல ஜெர் தை ஆராய்வோம். மத்திய காலத்தின் நடுப் ]ப்புற்றிருந்தது. திருச்சபையின் தலைவர் வனிடமிருந்து வருகின்றபடியாலும், உல ருப்பதாலும் உலகியலாட்சி, சமயத்துறை கையிலேயே ஒப்படைக்கப்பட்டிருக்கிற செய்தார். பாப்பாண்டவரே சர்வாதி "லும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றன்று. லே தமது சுதந்திரத்தை வலியுறுத்துவ டயாயிருக்கவில்லை. மத்திய காலத்திலே ாதிருந்தது. அதல்ை முக்கியமான எல்லா ப் புறம்பானதாயிருந்துகொண்டது. திருச் ஒவ்வொரு தேசத்தின் திருச்சபைத் தாப சலுத்தி வந்தார். அதனல் அவர் அரசனுக்

Page 112
86
ஜேர்மன் சீர்
குச் சமமான தானத்தை வகித்தார். திருச்ச வரிவிதிப்பதும், திருச்சபையின் உயர்பதல் செல்வதும் பாப்பாண்டவர் கடமையாயிருந். தஸ்துடையவராயிருந்தார். தனிமுடியாட்சியின் கீழ் பாப்பாண்டவர் . திலே பிரான்ஸ், ஸ்பானியா, இங்கிலாந்து 4 பெற்றபோது, அரசர்கள் தமது இராச்சியத். வதை எதிர்த்தனர். அரசர்கள் இந்தப் பே பாப்பாண்டவர் பலம் குறைந்தது. இவ்வாறு 1438 இல் பிரெஞ்சுத் திருச்சபையில் பாப்ப சேபித்து பூர்செஸ் பிராக் மாட்டிக் சாங்ஷ அதைச் செயற்படுத்தும் முறையில் அம்மன் களும், பிரான்சிலே பாப்பாண்டவர்களையும் ட ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு பாப்பாண்ட. டது. ஸ்பானியாவிலே பேர்டினண்ட் இசடெ வர்களை அரசனே நியமித்தான். ஸ்பானியத் ரோமாபுரியிலுள்ள பாப்பாண்டவரிடம் மனு னர். இங்கிலாந்திலும் புரவைசர்ஸ் (1351) பிரகாரம் பாப்பாண்டவரின் அதிகாரம் குன படி ஆங்கிலத்திருச்சபை உத்தியோகத்தர் நி னர்க் கூறிய சட்டப்படி ஆங்கிலத்திருச்சபை தெனத் தடுக்கப்பட்டது.
ஜெர்மனியிலே பாப்பாண்டவர் அதிகாரம் மேனாட்டு முடியாட்சிகளைப்போல ஜெர்மன் மடையவில்லை. அதற்கு நேர்மாறாகப் பலன் பிரெடரிக் சக்கரவர்த்தியின் நீண்ட ஆட் மேனாட்டு மன்னர்கள் என்னென்ன உரிமைக் தார்களோ அவற்றை 1448 இல் வீயன்னா படிக்கை பாப்பாண்டவர்க்கு வழங்கிற்று. - காலத்திலே என்ன அதிகாரங்களை அனுபவித் நூற்றாண்டிலும் அனுபவிக்கக் கூடியதாயிரு படாமல் வழக்கத்திலிருந்து வந்த 'சில அதி வர முயன்றதால் பொதுமக்களின் வெறுட நியமிக்கப்பட்டவர்களிடமிருந்து பணத்தை தப்பட்டது. துருக்கிக்கெதிராகச் சமயயு கொண்டு திருச்சபைப் பாதிரிமாரிடமிருந்து யுத்தம் செய்யப்படவில்லை. மேலும் ஆண்டு கத் திருச்சபை உத்தியோகம் வகிக்கும் அரைவாசி இவ்வாறு வசூல் செய்யப்பட்ட
இத்தகைய சீர்கேடுகளை ஜெர்மன் பார பிற்பகுதியில் ஓயாமல் எதிர்த்து வந்ததோ பித்து வந்தது. இம்மனுக்கள் மீது எவ்வித வில்லை. இச்சந்தர்ப்பத்திலே ஒரு விடய லேண்டும். அதாவது மறுமலர்ச்சிக்காலத்.

திருத்தம்
பைக்குச் சொந்தமான சொத்துக்கள் மீது பிகளுக்கு உத்தியோகத்தரை நியமனஞ் தது. அதனால் அவர் மன்னனோடு சம அந்
அதிகாரம் தேய்தல். மறுமலர்ச்சிக் காலத் ஆகிய தேசங்களிலே முடியாட்சி வலுப் தில் பாப்பாண்டவர் அதிகாரம் பெருகு ாராட்டத்தில் வெற்றி பெற்றனர். அதனால் பிரான்சிலே ஏழாவது சார்ள்ஸ் மன்னன் ாண்டவர் செலுத்திய அதிகாரத்தை ஆட் ன் என்ற சட்டத்தைக் கொண்டுவந்தார். னனும், அவன் பின் ஆட்சி நடத்தியவர் மடாதிபதிகளையும் நியமிக்கும் பொறுப்பை வர் அதிகாரம் மன்னரால் அபகரிக்கப்பட் எல்லா ஆட்சியில் 1482 இல் பிஷப்பாண்ட
திருச்சபை அதிகாரிகள் இவ்விஷயமாக வச்செய்யக் கூடாதெனவும் தடுக்கப்பட்ட பிரேமுனீர் (1353) என்ற சட்டங்களின் றக்கப்பட்டது. முதலிற் கூறிய சட்டப் யமனம் மன்னரால் செய்யப்பட்டது. பின் பாப்பாண்டவர்க்கு மனுச்செய்யக்கூடா
துஷ்பிரயோகஞ் செய்யப்படல். மற்றை னியிலும் அரசனுடைய அதிகாரம் பல வீனமடைந்தது. விசேடமாக மூன்றாவது டசியில் (1440-1493) அது பலமிழந்தது. களைப் பாப்பாண்டவரிடமிருந்து அபகரித் வில் கைச்சாத்திடப்பட்டதொரு உடன் அதன் பயனாகப் பாப்பாண்டவர் மத்திய எது வந்தாரோ அதே அதிகாரங்களை இந்த நந்தது. அவ்வளவில் அவர்கள் திருப்திப் திகாரங்களையும் நடைமுறையிற் கொண்டு ப்பைப் பெற்றனர். உத்தியோகங்களுக்கு
வசூலித்தார்கள்; இது பாவமாகக் கரு த்தஞ் செய்யப்போவதாகச் சொல்லிக் வரி வசூலிக்கப்பட்டது. ஆனால் அந்த வரியொன்றும் விதிக்கப்பட்டது. புதிதா ஒருவரிடமிருந்து வருடச் சம்பளத்தில் து. ரளுமன்றம் பதினைந்தாம் நூற்றாண்டின் டு உரோமாபுரிக்கு மனுக்களையும் சமர்ப் நடவடிக்கையும் எடுத்துக்கொள்ளப்பட த்தை ஞாபகத்திலே வைத்துக்கொள்ள துப் பாப்பாண்டவர்கள் ஒருசிலருக்குத்

Page 113


Page 114
SEVA
ENGLAND
HOLL
Koerda
Ghent.
O Amiens
P
A B U R OU N
NEVERS

enlar
| HESSE
FINURO - Nasence
- ya anterofanalogia
Piete
-on RAINE
wÚRTAKERE
NONE - Level Zurich
Anto Pancursi L.lari).
SIW I SIG
CONFEDERATION
L. Genota
I R Ploe
MILAN
Trans

Page 115
Stralsund
Stettiin
A N D E N B U R в стоеA) те
Posen 9
NIU
AXONY
ELECTORAT
Dresden
UN ATC
tanishon
sar_BA
A N. I. A .
KING DO
OF
HUNGAR
III NA
B NO
L. Venice
ADRIDIC
SCA
36-87 ano

G C R M A N Y
on the Eve of THE REFORMATION
2010 60 55 100.
SCALC or MILES
Boundary of Holy Roman Empire ---- Boundary of the Staten of the Empire
Hapsburg Territorio Ecclesiastical Territorneo (Archbishopres, bishoprice, abnotes)
NOTE TO THE STUDENT: 1) Locate the territories of the sovem electore (four of thern lay lords, three of them ecclesisetianl lords). 2) Note the numerous territorfee avonder) held by bishops and abbota, 3) Note that the territories at the Batharn and western periphery (Milan, Bavy Swisa Confederation, Netherlande) had Airenay practically broken away from the Fire. 4). Note that the Burgundian territorier Nhich fell to the home of Hapsburg by martinke are largely Empire, that Ie, German hefs, however, Artoin and Flandern are Fonch hefs, 6) The territory lett whitam Banthem and western Germany in the main
Asion of political atomization and in divide AINOTIK IRELY SCOREA DO 8mm Il primer I cities

Page 116


Page 117
ஒகஸ்பர் சமா
தமது அரசியல் பேராசைகளைப் பூர்த்தி பெருந்தொகையான பணம் தேவைப்பட்ட பாராமல் எந்தவழியிலாவது பணத்தைச் னிப்பென்று சொல்லிக்கொண்டும் பணம் மன்னிப்பே பின்னர் உண்டான சமயச் சீ டாலும், அதற்கு அனுசரணையாயிருந்ததெ
பாவமன்னிப்பு. மத்திய காலத்து தேவ வற்றைப்பற்றி அறிந்தால் தான் இந்தப் ப லாம். பாவத்தண்டனை என்பது பாவஞ் .ெ லது பாவசங்கீர்த்தனஞ் செய்தால் கடவுள் கும். பாதிரியானவர் அதை மன்னித்து வ அறிகுறியாகும். மன்னிப்புப் பூரணமாவ, குரிய தண்டத்தைக் கொடுக்கவேண்டும். - கிறித்தவ நற்கருமமாகும்.
இங்கே தான் பாவமன்னிப்பு என்ற விடய அர்ச்சிய சிட்டர்களும் செய்த புண்ணிய நி யல் சம்பந்தமான தண்டனையைக் கொடுப். அதிகமான தண்டனையை கிறித்தவ சமய படியாலேதான் அருள் நிதி உருப்பெற்றது. பட்ட நற்கருமங்களே அருள் நிதியாகும். நற்கருமங் குறைவாகச் செய்பவரின் சார்பு பகிர்வார். திருச்சபையின் வற்றாத அரு அதனை உலகியல் தண்டனைக்கு ஈடுசெய்வது பாவமன்னிப்பு துஷ்பிரயோகஞ் செய்ய கோட்பாடு இக்கால அறிவாளரிற் பலருக் லும், அக்காலத்து வேதசாத்திரக் கொள்கை அதனைத் துஷ்பிரயோகஞ் செய்தபடியாற்ற திய காலத்திலே பாவமன்னிப்பு மிகக் கட் கப்பட்டது. அதனால் வரும் பணம் அனும் குப் பயன்படுத்தப்பட்டது. அதாவது சமா கிறித்தவ சமயத்தைப் பரப்புவதற்கு உதவ பாண்டவர் வரிவிதிப்பதற்கும் பணம் கே இந்த வியாபாரத்தை நடத்துவதற்கு அது பட்டனர். அவர்கள் ஐரோப்பாவிலேயுள்ள தார்கள். ஆனால் சிவில் அதிகாரிகள் தடை யப்படவில்லை. ஜெர்மனியிலே பாப்பாண்டவ இந்த விற்பனையாளர் அங்கே விற்பனையை அந்நாட்டிலும் இதற்குக் கடுமையான எத் ஊக்கம் குன்றவில்லை.
பாப்பாண்டவருக்கு எதிரான இயக்கம். டைய ஆதரவாளர்க்கும் எதிராக மக்கள் . ஆனால் அரசியற் காரணங்களும் பொருளாத டன. மக்கள் எதிர்ப்புப் பெரிய சூறாவளிய திற்று.

மனம் வரை
87
செய்வதற்கும், கலைகளை வளர்ப்பதற்கும் து. இதனால் எவ்வித நியாயம் நீதியையும் "சகரிக்கப் பார்த்தனர். இதனால் பாவமன் சகரிக்கப்பட்டது. இந்தவகையான பாவ திருத்தத்துக்குக் காரணமென்று கூறாவிட் எபது ஒருதலை. சாத்திர அறிவு, பாவத்தண்டனை என்ப வமன்னிப்பைப் பற்றிப் புரிந்து கொள்ள ய்த ஒருவன் பச்சாத்தாபப்பட்டால் அல் சால் மன்னிக்கப்படக்கூடிய பாவங்களா டுதல் என்பது கடவுளின் மன்னிப்புக்கு கற்கு முன்னர் பாவஞ் செய்தவர் அதற் பழக்கமாக எதிர்பார்க்கப்படும் தண்டனை
பம் ஆரம்பமாகிறது. யேசு நாதரும், ஏனைய தி அருள் நிதியாகும். அதன் மூலம் உலகி பதே பாவமன்னிப்பு செய்த பாவத்துக்கு பத்தாபகரும், அருட்செல்வரும் வழங்கிய தனிப்பட்ட ஒருவரின் கணக்குக்கு மேற் இதைப் பரிபாலிப்பவர் பாப்பாண்டவர். பாக அவர் இந்த நிதியிலிருந்து எடுத்துப் ள் நிதியிலிருந்து கொஞ்சத்தை எடுத்து ] பாவமன்னிப்பாகும். ப்படல். பாவமன்னிப்புப் பற்றிய இந்தக் குச் சங்கடத்தைக் கொடுப்பதாயிருந்தா ககளால் ஒப்புக்கொள்ளப்பட்டதே. ஆனால் ரன் அதற்கு எதிர்ப்பு உண்டானது. மத் டுப்பாடாகவே பாப்பாண்டவரால் வழங் மதிக்கப்பட்ட கிறித்தவத் தொண்டுகளுக் தானமாகவோ, சமயயுத்தங்கள் செய்தோ ப்பட்டது. மறுமலர்ச்சிக்காலத்திலே பாப் சர்ப்பதற்கும் இதனைப் பயன்படுத்தினார். றுமதி பெற்ற விற்பனையாளர் நியமிக்கப் எல்லா நாடுகளிலும் இதனை விற்று வந் விதித்த நாடுகளிலே இது விற்பனை செய் ருடைய பலம் அதிகரித்திருந்த படியால், அதிகமாக நடத்தினர். இடையிடையே திர்ப்பு நடைபெற்றபோதிலும் அவர்கள்
இதனால் பாப்பாண்டவர்க்கும் அவரு கண்டனம் தெரிவித்தமை புதுமையன்று. தாரக் காரணங்களும் இதற்குத் தூபமிட் ராக மாறி நாட்டைக் குழப்பத்திலாழ்த்

Page 118
88 ஜேர்மன் &
பதினரும் நூற்றண்டின் ஆரம்பத்திலே திருச்சபையையுமே இலக்காகக் கொண்ட திசையிலுமிருந்து உண்டானது. சமூகத் சபை அதிகாரிகளின் போகவாழ்க்கைபற் போக்குடைய பொதுமக்களிற் பலர் பா தேசீய உணர்ச்சியினுல் உந்தப்பட்ட இவ பாராளுமன்றம், சக்கரவர்த்தி என்பவர்க விரும்பவில்லை. இந்தத் தேசீயவாதிகள் ெ வருடா வருடம் ஜெர்மனியிலே பணத்தை விரும்பவில்லை.
பொருளாதாரக் கார்ணம். பட்டினவா? செய்ய மூலதனம் வேண்டியிருந்தது. ே வெளிநாட்டுக்குச் செல்வது ஒரு பெரிய ட பித்தபொழுது இதற்குச் சகல வகுப்பாரு ஆதரவளித்தனர். இவ்வாறு குருமாருக்ெ இதுதான் என நிச்சயிப்பது கஷ்டம். நிச் யாகக் கூறுவதானுல் பாப்பாண்டவரும் தவருனதெனக் காட்டினுல், மறுமலர்ச்சியுக தேயிருக்குமென்பது ஒருதலை. ஏனெனில் நிறைந்தவராகக் காணப்பட்டனர். இதற்கு பொருளாதாரவாதிகளும் ஆதரவளித்தன யிலே மனிதாயப்போக்கு ஜெர்மனியிலே தான் ஆரம்பித்தது. கில மடைந்த ட ஆராய்ச்சி நடத்தி வாழ்வுக்குப் புதியெ பாட்டையும் ஆராய்ச்சியாளர் தேடினர். ஐரோப்பிய நாடுகளெங்கும் பாவிப் பின்ன ஜெர்மனியில் தோன்றிய மனிதாய இ மாறிற்று. புதிய கல்வி விஷயத்தில் இத்தாலி படியால் மத்திய காலக் கல்வியை அவர்கள் தின் காரணமாகக் கிறித்தவ சமயத்தைே தகைய நாட்டமிருக்கவில்லை. பழமை அவ லும், இத்தாலியரைப்போல அவர்கள் அ இத்தாலியர் பழமையிலே தமது ஆன்றேர் தவ சமயம் ஜெர்மானியராலேயே மேற்கு அவர்களை முற்முய் ஆட்கொண்டுவிட்டது அதில் அதிராத பக்தியுடையவராயிருந்த புகிய அறிவியற்றுறைக்கு அவர்கள் தங் கொடுத்தனர். இத்தாலிய இயக்கம் பழை! அதற்கு ஜெர்மானியர் செவிசாய்த்தபோதி சமய அடிப்படையைக்கொண்டே நடைெ
ஜெர்மன் மனிதாயம் கிறித்தவ அடிப் கள் கிறித்தவக் குருமார்மீது விவிலிய விே தினர். கிறித்தவ சமயத்தின் உற்பத்தியை அப்போஸ்தலர்களுடைய காலத்திலே நில கும் பின்னர் தமது காலத்திலே விளங்கி

திருத்தம்
ஜேர்மன் எதிர்ப்பு பாப்பாண்டவரையும், எ. இந்த எதிர்ப்பு ஒரே நேரத்திலே பல லே உள்ள பயபக்தியுள்ளவர்கள், திருச் அதிருப்தி கொண்டார்கள். அரசியல் ப்பாண்டவர்மீது அதிருப்தியடைந்தனர். ர்கள், அந்நிய நாட்டார் ஒருவர் தமது ாவிட அதிக அதிகாரம் செலுத்துவதை பரும்பாலும் பட்டினவாசிகளாயிருந்தனர். த் திரட்டி வெளிநாட்டுக்கு அனுப்புவதை
களுக்குத் தமது தொழில்களை விருத்தி ஜர்மனியிலிருந்து தங்கமும் வெள்ளியும் லைப்பாயிற்று. இவர்கள் இதனை ஆட்சே ம், திருச்சபையைச் சேர்ந்த குருமாரும் எதிராக எழுந்த எதிர்ப்புக்குக் காரணம் லமை சிக்கலானதாயிற்று. பொதுப்படை திருச்சபையும் நடந்துகொண்ட முறை த்துத் துணிவான போக்கு அதை எதிர்த் பட்டினவாசிகள் தைரியமும் பேராசையும் ச் சமயவாதிகளும், அரசியல் வாதிகளும், ர் எனலாம். மேலும் அறிவியற் றுறை தலைதூக்கி நின்றது. இது இத்தாலியிலே பழைய கட்டிடங்கள் முதலியவற்றிடை தாரு அத்திவாரத்தையும் அறிவுக்கோட் அதன் பயணுக உண்டான மனிதாயம் ார் ஜெர்மனியிலும் பிரவேசித்தது. ஆனல் யக்கம் அந்நாட்டு இயல்புக்கேற்றவாறு யெர் அளவிறந்த ஆர்வமுடையவராயிருந்த r ஏளனஞ் செய்தனர். சிலர் தமது ஆர்வத் யே கைவிட்டனர். ஜெர்மானியரிடம் இத் ர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தபோதி திலே தலைகால் தெரியாமல் மூழ்கவில்லை. கண்ட மரபு வழியை அறிந்தனர். கிறித் ஐசோப்பாவுக்குப் பரப்பப்பட்டது. அது அது வற்ருத சக்தியாயிருந்தபடியால் னர். எனவே இத்தாவியிலிருந்து வந்த 5ளுக்குப் பொருத்தமான விளக்கத்தைக் செம்மொழிமரபுகளை வெளிப்படுத்தியது. அலும் அவர்களுடைய போக்கு கிறித்தவ 1ற்றது. - டையில் வளர்ந்தது. ஜெர்மன் அறிவாளி தத்தின்மீதுமே தமது கருத்தைச் செலுத் ஆராய்ந்து அதில் ஆழ்ந்திருக்கும்போது விய சாதாரணமான அனுஷ்டானங்களுக் மகோன்னதமான திருச்சபை வழிபாடு

Page 119
ஒகஸ்பர் சம
களுக்குமிடையிலுள்ள வித்தியாசங்களைக் தும் அவர்கள் திருச்சபை செயற்கையாக வரவில்லை. திருச்சபையின் பழைய மரபுக படிந்தேயிருந்தனர். ஆனல் புதிய ஆராய் அதனுல் தம்மான்ருேர் போல அவர்கள்
சர்வகலாசாலையிலே மனிதாயம். ஜெர்ப னர். இவர்களே அறிவாளிகள் என்ற தா டானபின்னர் சர்வகலாசாலைகளிலே புதிய சாத்திர அறிவு படிப்படையாக அசையத் (இற. 1485) கொன்ருட்கெல்டெஸ் (இற. றிய புதிய கல்வியைப் பருகுவதற்காக அ4 நாட்டுக்குத் திரும்பினர். அப்போது ஏரா தோடு இப்புதிய கல்வியைப் பயின்றனர். சுதந்திரப் பிரியர்களும் போர் தொடுத்த திலே முக்கியமானதொரு சம்பவம் உண்ட மான தலைவர் ஜோஹன் ரூச்சிலின் என்ப பிரதிநிதியாகும்.
இவர் காலத்திலே வாழ்ந்த ஏனைய மனி லின் (1455-1522) இத்தாலிக்குப் போய்! முர். இவர் லத்தீன் கிரேக்கம் என்ற பாை நாட்டவரைப் போலவே இவர் குருமாரிட துடன் விவிலிய வேதத்தை நன்கு பயில யைப் பயிலவேண்டிய அவசியமுண்டானது பயிலாது விட்டதோடு யூதர் இனத்தின்ம் காலத்தில் இதனை அலட்சியஞ் செய்தனர். 1506 இல் ரூச்சிலின் ஹிபுறூ பாஷைக்கு தார். பழைய வேதசாத்திரிகள் இதனை ஆ கலாசாலையில் பெரிதும் காணப்பட்டனர். ( மாரின் ஆதிக்கத்திலிருந்தது. பதின்மூன்ரு சாத்திர நிபுணராகக் கருதப்பட்டனர். ஹீபுறூ படிக்கப்படுவதை ஆட்சேபித்தன டொமினிக்கன் பாதிரிமார் தலைமையில் எழு ரூச்சிலினை ஆதரித்தார்கள். இது ஒரு சிறி ஆண்டுப் பிரசுரங்கள்மூலம் கண்டன யுத் துரோகத்துக்காகப் பலர் விசாரணை செய்ய டொமினிக்கன் பாதிரிமார் ஹிபுறூபாஷைன் மனர். இந்தச் சண்டை பத்து வருடமாக வைதீகரின் கட்டுப்பாட்டுக்குமிடையில் உ6 எடுத்துக் காட்டக்கூடியதாயிருந்தது.
கல்வியிற் சிறந்தவர்களின் அபிப்பிரா வெற்றிதருவது. பொதுசன அபிப்பிராயம் றில் ' பிரசித்தமடையாத மனிதரின் கடித பயனுக முற்முய் இவ்வபிப்பிராயம் அவர் ஆதரித்த சுதந்திரம் பெற்ற ஒரு கூட்டத்

தானம் வரை 89
கவனித்தனர். ஆராய்ச்சியைத் துவங்கிய உண்டானதொரு தாபனமென்ற முடிபுக்கு ரூக்கு அடங்கிய அவர்கள் அதற்குக் கீழ்ப் ச்சிகள் புதிய கருத்துக்களை உண்டாக்கின. முடநம்பிக்கையை வளர்க்க விரும்பவில்லை. ன் மனிதாயவாதிகள் சிறிய தொகையி னத்தை வகித்தனர். சிறிது தாமதம் உண் கல்வி பாவிற்று. அதனுல் பழைய வேத தொடங்கிற்று. ரூடோல்பஸ் அகிரிக்கோலா 1508) போன்றவர்கள் இத்தாலியில் தோற் கே சென்று அதிற் பருகித் தமது சொந்த ளமான மாணுக்கர் அவர்களிடம் உற்சாகத் இந்த நிலைமைகளின் கீழ் வைதீகர்களும், னர். பதினரும் நூற்ருரண்டின் ஆரம்பத் டாயிற்று. இதிற் சம்பந்தப்பட்ட பிரதான வாாகும். இவர் ஜேர்மன் மனிதாயத்தின்
தாய வாதிகள் போலவே ஜோஹன் ரூச்சி ப் புதிய இந்தக் கல்வியை நன்கு பயின் ஷகளிலே நிபுணராயிருந்தார். தமது தாய் -த்துப் பக்தியுடையவராயிருந்தார். அத் த் துவங்கினர். அப்போது ஹிபுறாபாஷை து. இப்பாஷையை மக்கள் பலகாலமாகப்
துே இருந்த துவேஷத்தினுலும் மத்திய
ஒரு இலக்கண நூலும், அகராதியும் வகுத் ட்சேபித்தனர். இவர்கள் கோலோன்சர்வ இந்தச் சர்வகலாசால் டொமினிக்கன் குரு 2ம் நூற்ருண்டு துவக்கம் இவர்களே வேத இவர்களிடையேயுள்ள பேராசிரியர்கள், ர். எனவே பழமையை ஆதரித்தவர்கள் ஐந்தார்கள். புதிய கல்வியை விரும்பினுேர் ப போராக வளர்ந்தது. இரு கட்சியினரும் தம் நடத்தினர். இதன் பயனுகச் சமயத் ப்பட்டனர். கடைசியாகச் சீற்றங்கொண்ட }ய ஆதரித்தவர்களை நசுக்குவதற்கு முயன் இழுபட்டது. எண்ணச் சுதந்திரத்துக்கும் rat தாாதம்மியத்தை இந்த வாக்குவாதம்
மே இத்தகையதொரு அறிவுவாதத்தில் ரூச்சிலின் பக்கத்தையே நாடிற்று. ஈற் ங்கள் '(1515-1517) என்ற கடிதங்களின் பக்கமாகத் திரும்பிற்று. புதிய கல்வியை தினரால் எழுதப்பட்டவையே இக்கடிதங்

Page 120
90
ஜேர்மன்
கள். பழைய பெருச்சாளிகளுக்கெதிராக இவை. இவை மாணாக்கரினாலும் புதிய கொலோனிலுள்ள வைதீகக் கூட்டத்தினரு கொடிய லத்தீன் பாஷையில் தமது மடை கூறுவதாக அமைந்துள்ளன. இவற்றில் உ இருந்தும் பழைய கல்வியைப் பற்றி மிக ே
இறாஸ்முஸ். டெசியேறிஸ் இறாஸ்முஸ் எ துக்களுக்கு அனுதாபந் தெரிவித்தபோதில் தில்லை. இவர் காலத்திலே ஜெர்மனியில் மா மனிதாய வாதிகளில் சிறந்தவர் இவரே. இ கப் பிறந்தபோதிலும், ஐரோப்பாவின் எல் தன்னுடைய தனியின உணர்ச்சியை அடக். மனிதாய் வாதிகளைப் போலவே இவரும் 6 யும் வந்தார். இதனால் கிறித்த சமயம் பரவி துப் பரவக்கூடியதாயிருந்தது. இவர் அந்த மொழிகளிலும், கிறித்தவ வேதத்திலும் ச விட இவர் சீர்திருத்தவாதியாகவுமிருந்தார். தும் பரவிற்று. தன் காலத்திலே நிகழ்ந்த தீ இதனால் கல்வியை இவர் கைவிட்டு மக்களின்
இறாஸ்முஸ் கிறித்தவக் கல்வி. இவர் கிே பிரசுரஞ் செய்து அதற்கு லத்தீன் மொ இதிலே திருச்சபையினால் அங்கீகரிக்கப்பட்ட களைத் திருத்தினார். வல்கேட் பிரசுரம் 5 ஆ கள் இந்தப் பிரசுரம் தூயதும், மக்களால் மெனக் கொண்டனர்.
இறாஸ்முஸ் என்பவரிடம் காணப்பட்ட ச அத்திவாரத்திலே அமைப்பதற்கு வடக்கே இறாஸ்முஸ் புதிய ஏற்பாடு நல்லதொரு | குழப்பமடையும், எவருக்குத் தொல்லையும் கொள்ளவில்லை. இவர்கள் நம்பிக்கைக்கு உடம் களே என இவர்கள் கொண்டனர் என்ப ை கொண்டிருக்கும்போதே இந்த வேதாகமங் செய்வோன் தறியில் நெசவு செய்யும்போது செய்து கொண்டிருக்கும்போது இவற்றைப் பம்'' என இறாஸ்முஸ் எழுதினார். இவரும், வாதிகளனைவரும் கொண்ட கோட்பாடு : தேவாலயக் கிரியைகளைப் பற்றி எதிர்ப்புக் தலைமுறைகளில் தீவிரமடைந்தது.
இறாஸ்முஸ் பெரிய அறிவாளியானாலும் கண்டித்தார். இவர் விவேகியானபடியால் க இவர் எழுதிய பிரசித்தமானதொரு நூல் " ! இங்கே மடைமை ஒரு பெண்ணாக வருணி திலே தனது பிரசைகளை ஒன்று சேர்க்கிறா

ர்திருத்தம்
இளம் அறிவாளர் எழுதிய கண்டனம் கல்வியில் ஆர்வமுள்ளவர்களினாலும் கு எழுதப்பட்டது. இந்த எழுத்தாளர் மையையும் அறிவீனத்தையும் எடுத்துக் ரள ஹாசியம் கோணங்கித்தனமானது. நாசமாகக் கண்டனம் செய்யப்பட்டது. ஏபவர் (1467-1536) ரூச்சிலினின் கருத் ம், அவர் இந்தக் கடிதங்களை எழுதிய த்திரமன்றி, ஐரோப்பாவிலேயே இருந்த பர் றொட்டர்டாமிலே டச்சு இனத்தவரா லா நாடுகளிலும் வாழ்ந்துள்ளார். இவர் , சர்வதேச மனிதனாக வாழ்ந்தார். மற்ற லத்தீன் பாஷையிலேயே எழுதியும் பேசி யுள்ள நாடெங்கணும் இவருடைய கருத் ங்கத்திலே ஒரு பேரரறிஞராகவும், செம் றிவு நிரம்பியவராயிருந்தார். இவற்றை இதனாலேதான் இவருடைய புகழ் பெரி வினைகளையிட்டு இவர் மனம் கொதித்தது. T பாசாங்குகளை நையாண்டி பண்ணினார். ரக்க பாஷையிலே புதிய ஏற்பாட்டைப் ழிபெயர்ப்பொன்றையும் வெளியிட்டார். - வல்கேட்பிரசுரத்தில் கண்ட பல் பிழை ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வைதீகர் எவ்விதத்திலும் திருத்தப்படக்கூடாதது
மய ஈடுபாடு. கிறிஸ்தவக் கல்வியை நல்ல புள்ள அறிவாளிகள் செய்த முயற்சிக்கு உதாரணமாகும். இவர்கள் எந்த மரபு ன்டாகும் என்பதைப் பற்றி அக்கறை பர்ந்த ஊற்றாயிருப்பது கிறித்தவ வேதங் தயும் இது காட்டுகிறது. " உழவன் உழுது களைப் பாடிக்கொள்ள வேண்டும், நெசவு
பாடவேண்டும் ; வியாபாரி பிரயாணஞ் பாடவேண்டும்; என்பதே எனது விருப் றெச்சிலினும், வடக்கேயிருந்த மனிதாய் இதுவே. இவர்கள் நடைமுறையிலிருந்த காட்டவில்லை. இந்த இயக்கம் அடுத்தடுத்த
தன் காலத்திலே நிகழ்ந்த தீமைகளைக் ண்டனம் எழுதுவதில் நிபுணராயிருந்தார். டமையின் சிறப்பு '' என்பதாகும் (1509). க்கப்படுகிறது. இவள் கோணங்கி வேடத் ள். இவர்கள் இவ்வுலகத்தைச் சேர்ந்தவர்

Page 121
ஒகஸ்பர் சம
கள். பாதிரிமாரின் இழிந்தவழக்கங்கள், 4 யதிகாரிகளின் லஞ்சப் போக்கு அரசர்க வழக்கம் என்ற அக்காலத்துத் தீமைகள் !
இந்தக் கண்டனங்கள் சமயம் சமூகம், றைக் கேட்ட ஐரோப்பா புரட்சிக்கு ஆ கொள்கையை ஆதரித்த மனிதாயவாதிக தது. பின்னர் மாட்டின்லூதர் என்ற 8 நேரடியாகச் சவால்விடுத்தபோது இயற் ை ஆனால் இறாஸ்முஸோ அவரைச்சேர்ந்த பா வளிக்கவில்லை. ஆரம்பத்திலே அவர்கள் ! துண்மையே. ஆனால் திருச்சபையோடும் பிரிந்துவிட்டதும் அவர்கள் லூதரை ஆத் நின்றதற்குக் காரணம், சண்டையிடுவதில் புரட்சியை விரும்பாது சீர்திருத்தத்தை வ
இறாஸ்முஸின் தன்மை. மனிதாயவாதிக நல்லறிவு பரவுமானால் உலகிலுள்ள தீமை இறாஸ்முஸ் நீதியையும் சகிப்புத்தன்மை மிருகபலத்தையும், புரட்சியையும் அவர் ஆதரிக்கவில்லை. இதனால் புரட்டஸ்தாந்தி யெனக் கண்டித்தனர். ஆனால் அறிவு வி சீர்திருத்தமடைவர் என்பதே இறாஸ்முசுல வில்லை. ஆனால் உண்மையான நிலைமையை சமகாலத்தவர், இறாஸ்முஸ் முட்டையை இ குறிப்பிட்டார். இறாஸ்முஸ், லூதர் ஆகிய கத்தோலிக்கரின் அபிப்பிராயமாகும்.
மாட்டின் லூதர். ஹார்ஸ்மலையடிவாரத் 1483 ஆம் ஆண்டு நவம்பர் பத்தாந்தே தலைமுறையாக கடுமையாய் உழைக்கும் இவரிடமும் அவர்களுக்குரிய திடசித்தமு தனமுமிருந்தது. இவருடைய பெற்றோர் பினர். பின்னர் ஏர்பேட் சர்வகலாசாலைக்கு றார். 1505 இல் ஒரு நாள் இவர் வழியிலே லடைந்தார். அன்றே தான் துறவு வ செய்தார்.
தான் பாவியென்றும் தனக்கு இரட்சிப் மனோபாவமே இதற்குக் காரணமாயிருந் மடத்தைச் சேர்ந்தார். புதிய கடமைகள் 1507 இல் இவர் குருப்பட்டம் பெற்றார். ட பட்டம் பெற்றார். பின்னர் விட்டன்பர்க் . கப்பட்டார். இச்சர்வகலாசாலை சக்சனியை யில் தாபிக்கப்பட்டது. லூதர் உடனே பே குக் காரணம் அவர் தமது போதனைகள் வழியை அனுசரித்துச் செய்யாமல் புதிய கிறித்தவக் கருவூலங்களிலும் பிதாக்களது யிலிருந்தும் ஆவேசம் பெற்றார்.

தானம் வரை
91
=மயப் பண்டிதரின் அறியாமை, திருச்சபை ரின் பேராசை, பொதுமக்களின் கண்மூடி எல்லாம் கண்டிக்கப்படுகின்றன.
அரசியல் என்பன சம்பந்தமானவை. இவற் யத்தமான தொரு நிலையிலிருந்தது. புதிய ளுக்கு இறாஸ்முசின் யுத்த கோஷமாயிருந் சீர்திருத்தவாதி தோன்றித் திருச்சபைக்கு கயாகவே இறாஸ்முஸின் ஆதரவை நாடினார். ழைய மனிதாயவாதிகளோ - லூதருக்கு ஆதர லூதருக்கு ஓரளவு ஆதரவளித்தனர் என்ப பாப்பாண்டவரோடும் லூதர் முரண்பட்டுப் நரிக்க அஞ்சினர். இவ்வாறு அவர்கள் தூர
அவர்களுக்கு நாட்டமில்லாதிருந்தமையும், விரும்பும் தன்மையுமேயாகும்.
ளும் அவர்களின் தலைவரான இறாஸ்முஸும் மகளெல்லாம் நீங்கிவிடுமென நம்பினார்கள். யையுமே வாழ்நாள் முழுவதும் ஆதரித்தார்.
வெறுத்தபடியால் லூதரின் இயக்கத்தை "ய வாதிகள் இவரைப் பயந்தாங்கொள்ளி "ளக்கமுண்டானால் மனிதர் படிப்படியாகச் டெய கொள்கையென்பதை அவர்கள் உணர இரத்தினச் சுருக்கமாக ஒரு கத்தோலிக்கச் ட்டார்; லூதர் அதை அடைகாத்தார் எனக் இருவருமே பாதகர் என்பதே கோபமுற்ற
திலுள்ள துரிங்கியா என்ற கிராமத்திலே தி பிறந்தார். இவருடைய முன்னோர் பல கிராமவாசிகளாகவேயிருந்தனர். அதனால் ம், எளிமையும் விடாப்பிடியும், கண் மூடித் இவரை அரும்பாடுபட்டுப் பள்ளிக்கு அனுப் அனுப்பினர். இங்கே அவர் சட்டம் பயின் இடிமுழக்கத்தில் அகப்பட்டுப் பெருந்திகி Tழ்க்கை வாழவேண்டுமென்று பிரதிக்னை
புக்கிடைக்க வேண்டுமென்ற மத்திய கால தது. லூதர் ஓகஸ்டினியன் பிரதர் மாரின் ள மிக ஆர்வத்தோடு செய்து வந்தார். பின்னர் வேதாகம சாத்திரத்திலே கலாநிதிப் ர்வகலாசாலையிலே பேராசிரியராக நியமிக் ச் சேர்ந்த பிரடெரிக் அரசனால் அண்மை ராசிரியர்களுள் தலைசிறந்தவரானார். அதற் ள மத்திய காலச் சமயப்பண்டிதர்களின் கல்வியின் நோக்கத்துக்கமைய உயிருள்ள ம் விவிலியப் போதனைகளிலும் அடிப்படை

Page 122
92 ஜேர்மன் !
மோட்சம் பற்றி லூதரின் சிந்தன. லூ எல்லாவற்றலும் விளக்கந் தருவனவல்ல. . விளக்கந்தாவில்லை. அாதருக்கு ஏற்பட்ட மி பற்றியது. நேர்மையுள்ள கிறித்தவரெல்லா அந்தப் பிரச்சினையின் முன்னர் மற்றெல் மாய்த் தோன்றின. மத்தியகாலத் திருச்ச6 யும் போதித்தது. அதாவது ஆண்டவனுக் ஒவ்வொருவருக்கும் இம்மையிலே விதிக்கப் இரண்டும் அவசியம். ஒன்றை யேற்றுக் ெ யத்துக்கு ஏற்ற முறையிலே ஒவ்வொரு ம செய்ய வேண்டும். ஈற்றில் பலன் கிடைக்கு அலுTதர் மரபு பற்றி வந்த கத்தோலிக் கண்டித்த கத்தோலிக்கர் அவர் கருமமார் கூறினர். ஆனல் லூதரின் மனத்தை சந் என்னவாகுமோ என்று அவர் ஐயமடை மாயிற்று. எல்லாம் உன்செயலேயென்று சிறந்தவழி என அவருக்குப் பட்டது. க மனிதனுடைய பாவங்கள் தீர்ந்து மன்னிட் ணினர். இந்தக் கோட்பாடு அவருக்கு போதனைகளிலிருந்து உதயமாயிற்று. பின் களிலே ஈடுபட்டார். அப்போஸ்தலர் போலு இருப்பதை உணர்ந்தார். பக்தி மார்க்கத்து சபையும் அதற்கு மாமுக இருக்கவில்லை. ஆ மென்பதை நல்ல கத்தோலிக்கர் ஏற்றுக்ெ விக்க மரபு என்றும் கூறமுடியாது.
பக்தி பற்றித் தாம் கொண்ட கோட்பா உணரவில்லை, அர்ச். ஒகஸ்தீன், அர்ச். பவுல் பாடுகளை அவர் ஆராய்ந்துகொண்டிருக்கும் பெரிய இயக்கத்திலே அலுTதர் மாட்டிக்கொள புரட்டஸ்தாந்திய இயக்கமெனவும், புரட்ட வருணிக்கப்பட்டது. 1517 இல் டெட்ஸெ பாதிரி ஒருவர் பாவமன்னிப்பை விலை கூறி அதனை ஆட்சேபித்தார். பாவமன்னிப்புக் எதிர்க்கவில்லை ஆனல் அந்தச் சம்பிரதா மாத்திரமே எடுத்துக் காட்டினர்.
பாவமன்னிப்பென்பது பாப்பாண்டவர் பணம் உரோமானிய அரசின் செலவுகளுக் யர் சந்தேகப்பட்டனர். இந்த டொமினிக்க மன்னிப்பு பாவத்துக்குரிய தண்டனை மாத்; மெனக் கூறியதாகிய செய்தி லூதரை ஆத் ருடைய ஆட்சேபம் 95 ஆராய்ச்சிக்கட்டு பண்டிதர்கள் வாதாடும் முறையிலே அலுTதர் லத்தீன்பாஷையிலே எழுதப்பட்டன. விட் விலே அவை 1517 ஆம் ஆண்டு ஒக்டோப
அவை மக்களிடையே பரபரப்பையுயுண்

சீர்திருத்தம்
தரைக் கலக்கிய பிரச்சினைகளுக்கு இவை அவர் திருச்சபைக்கு மாமுக எழுந்ததற்கும் க முக்கியமான பிரச்சினைகளை ரட்சிப்பைப் ருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சினையே அது. லாப் பிரச்சினைகளும் சிறியனவாய் அற்ப பை பக்திமார்க்கத்தையும் கர்மமார்க்கத்தை கே எல்லாவற்றையும் அர்ப்பணம் பண்ணி பட்ட சம்ஸ்காரங்களைச் செய்தல் இவற்றில் ாண்டு மற்றதைவிட்டு விட முடியாது. சம ார்க்கத்திலும் முறைக்குமுறை பிரயாணஞ்
D.
5 தருமத்தைப் பின்பற்றினர். இாதரைக் க்கத்தையே அதிகம் பின்பற்றினர் என்று தேகம் ஆட்கொண்டது. என்னுடைய கதி ந்தார். ஈற்றில் அவருக்கு ஞானம் உதய கடவுளிடம் சரணுகதியடைவதே சாலச் ருமமார்க்கம் வேண்டாம். பக்தியினலேயே பும் சாந்தியும் கிடைக்குமென அவர் எண் முதன்முதலாக அர்ச். ஒகஸ்தீனுடைய னர் அப்போஸ்தலர்போலுடைய போதனை லுக்கும் தமக்கும் ஆன்மநேய ஒருமைப்பாடு எக்குச் சிறப்பான பிரமாணமுண்டு. திருச் ஆனல் அதுவே சிறந்த ஒரேயொரு மார்க்க காள்ளமாட்டார். அன்றி அதுவே கத்தோ
ட்டின் பலவகைத் தாற்பரியங்களை அலுTதர்
என்ற இரு பெரும் ஆசிரியர்களின் கோட் போது உலகின் கவனத்தை ஈர்த்த அந்தப் ண்டார். இந்த இயக்கமே கத்தோலிக்கரால் ஸ்தாந்தியரால் சமயச்சீர்திருத்தமெனவும் ல் என்ற பெயரையுடைய டொமினிக்கன் விற்பதற்காக சாக்ஸனிக்கு வந்தார். அலுTதர் குே ஆதாரமான பிரமாணங்களை அவர் பம் துஷ்பிரயோகஞ் செய்யப்படுகிறதென
வழங்கும் மன்னிப்புக்கடிதமாகும். இந்தப் குப் பயன்படுத்தப்படும் என்று ஜெர்மனி ன் பாதிரியார் தாம் விற்பனை செய்யும் பாவ நிரமன்று. பாவத்தையுமே நிவிர்த்தி செய்யு திரமடையச் செய்திருக்க வேண்டும். லூத ைெரயை உடையதாயிருந்தது. வேதாகம தமது முடிபுகளை நிறுவ முயன்ருர், அவை உன்பேர்க் கோட்டையின் தேவாலயக் கத ர் மாதம் 13 ந் தேதி ஒட்டிவிடப்பட்டன. டாக்கின. அவை ஜெர்மன் பாஷையிலே

Page 123
டெசிடெறியசு ஈராசுமுசு
 

மாட்டின் லூதர்

Page 124

இங்கிலாந்தின் VI ஆம் ஹென்றி (மேல் இடது)
பிரான்சின் 1 ஆம் பிரான்சிஸ் (மேல் வலது)

Page 125
பிறெடாவிற் சரணடையுங் காட்சி ஒல்லாந்தத் தள திறப்பை ஸ்பானியத் தளபதிக்குக் கையளித்தல்

014!
பதி சரணடைவதற் கறிகுறியாக நகரத்தின்

Page 126
ஒகசுப் பெருமகனின் மரணச் சடங்கு. கீழ்ப்பா,
ஆவிக்கு வரவேற்பு
 

தி மரணச் சடங்கு. மேற்பாதி வானுலகில் அவன்

Page 127
ஒகஸ்பர் சமா
மொழிபெயர்க்கப்பட்டு நாடெங்கிலும் ப மானத்தைத் தூண்டக்கூடிய வகையில் அ. மக்களின் கவனத்தைப் பெரிதும் பெற்றன
1517 துவக்கம் 1520 வரை நெருக்கடியா பெரிய பரபரப்பை உண்டாக்கியமை லூத் போதும் லூதர் நல்ல கத்தோலிக்கராகம் எதிர்ப்புக்காட்டும் போக்குடையவராகவும் மனத்தைக் கலக்கி வந்த ரட்சிப்புச் சம்பு கோட்பாடுகள் பிறந்தன. திருச்சபையின் அவருக்கு இன்னும் தோன்றவில்லை. ஆனால் பெரிய வாக்குவாதத்தைக் கிளப்பியிருந்த களை லூதர் ஆராய்ந்து தமது கண்டனத் வேண்டியதாயிற்று. 1517 துவக்கம் 1520 மிக முக்கியமான காலமாயிருந்தது. அந் ஒழுங்குக்கு வந்துவிடுவாரென எதிர்பார் ஆர்வமுடையவராயும் துடிதுடிப்புடைய வாக்குவாதமோ, பிரச்சினையைத் தவிர்க் உப்புச் சப்பில்லாத தீர்வோ அவருக்குப் பி ஈடுபட்ட கத்தோலிக்கரும், லூதரைப் போ கல்லை இரும்பிலே அடிப்பது போலிருந் பறக்கத் துவங்கின.
லூதர் பாப்பாண்டவருக்கு எதிராக எ என்பவரோடு லூதர் ஒரு வாக்குவாதத்த ருடைய புரட்சிப்போக்குக்கு நெருப்பிலே பாண்டவரின் சார்பானவர். மூர்க்கத்தன. பயனாக பாப்பாண்டவரின் பதவி யேசுவால் டுக்கு மாறாக அது சரித்திர நிகழ்ச்சிகளில் வந்தார். அக்காலத்திலே ஆட்சி நடத்திய மலர்ச்சிக்காலத்தின் சான்றோனுக்குரிய க அவர் ஓகஸ்டன் கிளையைச் சேர்ந்த லூத டெட்ஸெனுக்குமிடையே உண்டான இந்த யிலுண்டானதொரு பிணக்கு என்றும், ( இதையிட்டு ஏன் இத்துணை ஆரவார ம ை இது எரியும் நெருப்பை ஏறத் தள்ளியது ருக்கிருந்த ஆத்திரத்தை அதிகரிக்கச் செய் முறையில் தன்னுடைய அதிகாரத்தைக் க கவனம் கொண்டார். எனவே தந்திரமாக
றார். ஆனால் அவர் இதற்கென அனுப்பிய கு முடையவர்களாயிருந்தபடியால் லூதரோடு னர். அவர் தமது நிலையிலிருந்து அணுவள
பாப்பாண்டவரோடு முற்றாகத் தொடர் மனச்சஞ்சலத்தோடு கருமங்களைச் செய்த கருத்தைத் தெளிவுபடுத்தினார். பின்னர் பாதிரிமாரையும், சமயச்சடங்குகளையும் த புதிய இக்கண்டனத்தை லியோ அசட்டை

"தானம் வரை
93
ரப்பப்பட்டன. நாட்டு மக்களின் தேசாபி வை பாப்பாண்டவருக்கு தெரிவித்தபடியால்
ன காலம். தனது கோட்பாடுகள் நாட்டிலே தருக்கு ஆச்சரியத்தை உண்டாக்கிற்று. அப் பும், திருச்சபைக்கோ பாப்பாண்டவர்க்கோ மிருக்கவில்லை. நெடுங்காலமாக அவருடைய பந்தமான பிரச்சினையிலிருந்தே அவருடைய வளர்ச்சி சம்பந்தமான சரித்திரப் பிரச்சினை ல் அவருடைய 95 ஆராய்ச்சிக் கட்டுரைகள் படியால், இதுவரை தான் ஆராயாத விஷயங் தை விரிவான ஒரு அடிப்படையிலே நடத்த வரையுள்ள மூன்று வருட இடைக்காலம், தக் காலத்துக்குள் அவர் ஒரு சமரசமான ந்தனர். ஆனால் லூதர் இயல்பாகவே மிக்க வராயுங் காணப்பட்டபடியால் நீண்டகால கக்கூடிய முறையிலமைந்த சாதுரியமான பொருத்தமுடையதன்று. வாக்குவாதத்திலே சலவே கட்டுப்பாடற்றவர்களாக இருந்தனர். தது. அதனால் பல திக்கிலும் தீப்பொறிகள்
=ழுதல். லீப்சிக்கிலே டாக்டர் எக் (1519) கிலே ஈடுபடவேண்டியதாயிற்று. இது அவ நெய்யை ஊற்றியது போலானது. எக் பாப் முடையவர். இவரோடு செய்த வாதத்தின் னவரால் தாபிக்கப்பட்டதென்ற கோட்பாட் ன் பெறுபேறாக உண்டானதென்ற முடிபுக்கு பாப்பாண்டவரான பத்தாவது லியோ மறு சகல பண்புகளும் நிறைந்தவராயிருந்தார். ருக்கும் டொமினிக்கன் கிளையைச் சேர்ந்த வாக்குவாதம் இரண்டு பாதிரிமாருக்கிடை ஜெர்மனியிலுள்ள கத்தோலிக்க பக்தர்கள்
டயவேண்டுமென்றும் ஆச்சரியமடைந்தார். பால் ரோமன் அதிகாரத்தின் மாட்டு லூத ப்ததும் ஆனால் திருச்சபைத் தலைவர் என்ற கண்டிக்கும் ஒவ்வொரு விடத்திலும் லியோ லூதரை உரோமாபுரிக்கு அழைக்க முயன் எதர்கள் மூர்க்கத்தனமும், முட்டாள் தனமு தி சமரசஞ் செய்து கொள்ளத் தவறிவிட்ட -வும் அசைய் மறுத்துவிட்டார்.
பை விட்டுவிடுதல். மூன்று வருடம் அவர் 5பின்னர் திருச்சபை சம்பந்தமான தமது
திடசித்தத்தோடு பாப்பாண்டவரையும், துண்டுப் பிரசுரங்கள் மூலம் கண்டித்தார். செய்யவில்லை. லூதரோடு சமரசப் பேச்சுக்

Page 128
94
ஜேர்மன் சீர்
கள் நடத்துவதைக் கைவிட்டுவிட்டு லூதர் பிறப்பித்தார். அதற்கு லூதர் தக்க பதிலி. மக்களின் ஆரவார ஒலியோடு பாப்பாண் தீயிலே போட்டெரித்தார். அதனோடு மத் வகுத்துக்கொண்ட விசேட உரிமைகள், விதி நூல்களையும் தீக்கிரையாக்கினார். இதனே பிணக்கு முற்றிவிட்டது. சமரசத்துக்கு
வாதத்திலே ஜெர்மன் மக்கள் எந்தப்பக்க கவனிக்க வேண்டிய சம்பவமாயிருந்தது.
ஐந்தாம் சார்ள்ஸ் அரசுகட்டிலேறல் .151.! சக்கரவர்த்தி இறந்தார். நாட்டிலே அடுத்த கம் மும்முரமாய் நடைபெற்றது. ஏழு தேர் ஐந்தாம் சார்ள்ஸ்ஸைச் சக்கரவர்த்தியாக என்ற முறையால் இவர் சக்கரவர்த்திய தலைவராகவும் ஜெர்மானிய இளவரசர்களும் யாற்றான் சக்கரவர்த்தியாகத் தெரிவுசெய்ய விட்டுக் கிளம்பி நெதர்லாந்துக்குச் சென்றா குப் போய் அங்கே சகல வைபவங்களோடும் யிலுள்ள வோர்ம்ஸ் நகரத்திலே பாராளும் கவனிக்கப்படவேண்டிப் பல கருமங்களிரு பிய சமயவாதமே அதன் முக்கிய கவனத். சமயப்பிரட்டஞ் செய்துவிட்டார். அவருகை யத்தை அரசனும் மன்றமும் கூறவேண்டிய
சார்ள்ஸ் லூதரை வோர்ம்ஸ்சுக்கு அழை. டுப் பிரசைகளை அழைத்த சக்கரவர்த்திக்கு காலத்தின் ஒரு பகுதியை நெதர்லாந்தி அங்கே அவன் கத்தோலிக்கனாகவே வளர் , கண்சாடையாக விட்டுவிடும் பழக்கத்தை
முழு ஆதரவையுமளித்து வந்தான். எனவே வித ஆரவாரமும் இன்றி அடக்கக் கூடிய கருத்திலே கொள்ளாது விடமுடியவில்லை. னோரும், மக்களும் இரகசியமாகவோ பகிர அதனால் அவரை விசாரணையின்றித் தீர்த்து கூடிய நிலையிலிருந்தது. எனவே அவரை அழைத்துப் பகிரங்கமாக விசாரணை நட சிலே ஹுஸ் என்பவனுக்கு ஏற்பட்ட கதி அவரை வோர்ம்ஸுக்குப் போகவிடாது த தீருவேன்" என்று லூதர் பதிலளித்தார். லூதர் வோர்ம்ஸ் மன்றத்தின் முன்னர் ே
லூதர் மன்றத்தில் விசாரிக்கப்படல். பட்டமை சரித்திரத்திலே மிக முக்கியமா சிக்கலானதொரு பிணக்கு உச்ச நிலை எய்தி எதிர்ப்புமனப்பான்மையின் பிரதிநிதியான அரசர், பிஷப்பாண்டவர்கள் முதலிய பி. தப்பட்டார். லூதர் சனத்திரளைச் 3

திருத்தம்
புறச்சமயவாதி என ஒரு கட்டளையைப் றுத்தார் (1520). லிட்டன்பேர்க்கிலுள்ள டவர் அனுப்பிய அந்தக் கட்டளையைத் திய காலத்திலே திருச்சபை தனக்கென விலக்குகள் எல்லா மடங்கிய ஆகமச்சட்ட ஒடு திருச்சபைக்கும் லூதருக்குமுள்ள
இடமேயில்லாமற்போய்விட்டது. இந்த த்தைச் சார்வார்கள் என்பது இனிமேல்
9 ஆம் ஆண்டு ஜனவரியில் மக்ஸ்சிமிலியன் சக்கரவர்த்தியைத் தெரிவதற்கான இயக் தல் குழுச் சிற்றரசர் ஸ்பானிய மன்னனான த் தேர்ந்தெடுத்தனர். ஸ்பானிய அரசன் பாகவில்லை ; இவர் ஹப்ஸ்பேர்க் வமிசத் ர் மிக்க அதிகாரமுடையவராயுமிருந்தபடி ப்பட்டார். 1520 இல் இவர் ஸ்பானியாவை ர். அங்கிருந்து ஆச்சென் என்ற இடத்துக் ம் முடிசூட்டப்பட்டார். பின்னர் ரைன் நதி ன்றத்தைக் கூட்டினார். இந்த மன்றத்தால் ந்தன. ஆனால் லூதர் சம்பந்தமாய்க் கிளம் தைப் பெற்றது. லூதரைப் பாப்பாண்டவர் டய தீர்ப்பைப் பற்றித் தமது அபிப்பிரா பிருந்தது.
த்தல். வோர்ம்ஸ் மன்றத்திலே தனது நாட் - அப்போது வயது 25. அவன் தனது சீவிய லும் ஸ்பானியாவிலும் செலவு செய்தான். ந்து திருச்சபையில் நிலவும் சீர்கேடுகளைக் ப் பெற்றிருந்தான். ஆனால் திருச்சபைக்கு வ சொந்த முறையில் அவன் லூதரை எவ் நிலையிலிருந்தான். ஆனால் சில விடயங்களைக்
ஜெர்மன் சிற்றரசர்களிலே பெரும்பாலா ங்கமாகவோ லூதரை ஆதரித்து வந்தனர். துவிட்டால் உள்ளூர்க் குழப்பம் உண்டாகக் - வோர்ம்ஸ்சுக்குத் தக்க பாதுகாப்போடு த்த சார்ள்ஸ் சம்மதித்தான். கொன்ஸ்டன் வியை ஞாபகப்படுத்தி லூதரின் நண்பர்கள் டுத்தனர். "' எப்படியாயினும் நான் போயே 1521 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆந் தேதி தான்றினார்.
லூதர் மன்றத்தில் விசாரணை செய்யப் -னதும் ருசிகரமானதுமான சம்பவமாகும். தியது. மக்களுள்ளத்திலே அடங்கிக் கிடந்த ன லூதர் சக்கரவர்த்தி முன்னால் தூதர், ரமுகர் முன்னிலையில் விசாரணைக்கு நிறுத் சுற்றிப் பார்த்தார். அவருடைய முகத்

Page 129
ஒகஸ்பர் சம
திலே பலசிறப்பட்ட சாயல்கள் படி மாறி மாறி உண்டாயின. தான் கூறிய கரு சக்கரவர்த்தி அவரைப் பார்த்து அந்தக் என்று அவர் பதில் சொல்லியிருந்தால், அதனேடு லெளகீகச் செல்வங்களையும் ெ துக்கள் தவறென்று வேதாகமங்களின் கொண்டார். வழக்கமாக பாப்பாண்டவ ணங்களாகக் காட்டப்பட்டன. அாதர் விவிலிய வேதமே பிரமாணமெனக் கூறிஞ மென்னுற் செய்ய முடியாது. இறைவனே கூறினர். லூதர் வாட்பேர்க் கோட்டையிலே சரண தனது சொந்த அபிப்பிராயத்துக்கு இ கருத்து. இதுவே பிற்காலத்தில் தோன்ற அடிப்படைத் தத்துவம், அவரை மடக்கு விசேடகாரணம் வோர்ம்ஸ்சிலுள்ளவர்களி வர்த்தியின் வாக்குறுதிப்படி இவர் பார் சக்ஸனியைச் சேர்ந்த பிரெடரிக் இளவ9 வாட்பேர்க் கோட்டையில் பாதுகாப்பாக அந்தக் கோட்டையிலே சுகமாக இருந்த
ாளைப் பரப்பலாமென்பது அவருடைய க
சார்ள்ஸ் விரைவாகவே ஒரு முடிபுக்கு கிறித்தவ சமயத்தின் ஒற்றுமையையும் விரும்பவில்லை. இத்தாலியிலே அந்தக் கா6 ஆட்சியாளர் ஈட்டிய வெற்றிக்கு மறுபடி தாலிய இடயங்களில் அதிக கவனஞ் செபூ லாந்து, ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா நலவுரிமைகளிருந்தன. இத்தாலியிலே பி. (1515) மறுபடியும் பிராங்கோ ஸ்பானிய லூதருக்கு எதிராக ரீஸ்டாக் தீர்ப்பளித்த ஸ்தாபித்துக்கொண்ட பிரெஞ்சு மன்னன் ஆபத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தான் சார்ள்ஸ் முயன்முன். அதற்கு இத்தாலிய வியோவின் கட்டளையை சார்ள்ஸ் சக்கர னுக்கு ஆதரவளிக்கப் பின்வாங்கினர். எ6 சார்ள்ஸ் வோர்ம்ஸ் சாசனமொன்றைப் பி மன் பாராளுமன்றத்திடமிருந்து தந்திரம கத்திலிருந்து விலக்கப்பட்டார். மிக ஆபத் தீர்த்து வைத்துவிட்டதாக நினைத்துக் விவகாரங்களை விட்டுவிட்டு மிலான வெ செலுத்தினர். ஆனல் அாதரின் இயக்கம் ந சட்டத்தினுல் அது அடங்குவதாகத் தொ தானிட்ட கட்டளையை நிறைவேற்றியிரு யில் நடத்திய சிற்றரசர்கள் பட்சபாதமுன்

ாதானம் வரை 95
ந்தன, ஆழ்ந்த பக்தியும் கடுங்கோபமும் த்துக்களை தவறென மன்னிப்புக் கேட்பாரா? கேள்வியைத்தான் கேட்டார். அதற்கு ஆம் உடனடியாக மன்னிப்புப் பெற்றிருப்பார். பற்றிருப்பார். ஆனல் தான் சொன்ன கருத் சான்றேடு நிரூபிக்குமாறு அவர் கேட்டுக் ரும் திருச்சபைக்கோட்பாடுகளுமே 9 TLDT தமக்குப் பிரமாணம் இவையொன்றுமல்ல; னர். “இதோ நான் நிற்கிறேன். வேமுென்று துணை செய்வார் ஆமென்” என்று அவர்
ாடைதல். இதுவே அாதருடைய கோட்பாடு. இடமளிக்க வேண்டுமென்பது அவருடைய யெ பலவகை புரட்டஸ்தாந்திய மதங்களின் குவது முடியாதகாரியமாயிருந்தது. அதற்கு ற் பலர் இவருக்கு ஆதரவளித்தனர். சக்கர துகாப்போடு வெளியேற்றப்பட்டார். ஆனல் "சரின் ஆட்கள் இவரைத் துளக்கிச் சென்று வைத்தனர். ஆபத்து நீங்கும்வரை அவர் த பின்னர் வெளியேறித் தமது கொள்கை ருத்து.
வந்தார். திருச்சபையின் செல்வாக்கையும் பங்கப்படுத்தும் ஓர் இயக்கத்தை இவர் லத்திலே சார்ள் சின் முன்னேரான ஸ்பானிய யும் ஆபத்துண்டானது. எனவே அவர் இத் லுத்தவேண்டியதாயிற்று. ஸ்பானியா, நெதர் என எத்தனையோ நாடுகளில் சாள்சுக்கு ரெஞ்சு மன்னன் மிலான் நகரைப் பிடித்து ச் சண்டையைப் புதுப்பித்தான். து.மிலான் கேந்திரஸ்தானம். அங்கே தன்னை ஏனைய ஸ்பானிய ஆட்சிப் பகுதிகளுக்கு அவனை அந்த இடத்திலிருந்து கலைத்துவிட மக்களின் ஆதரவு தேவைப்பட்டது. பத்தாம் வர்த்தி சட்டை பண்ணுதவரை அவர் அவ னவே 1521 ஆம் ஆண்டு மே மாதம் 26 இல் பிரகடனஞ் செய்தார். இந்தச்சாசனம் ஜெர் ாகப் பெறப்பட்டது. இதன்படி அாதர் சமூ தோனதொரு சமய நெருக்கடியை இவ்வாறு கொண்ட சார்ள்ஸ் சக்கரவர்த்தி ஜெர்மன் ல்வதிலும், பிரெஞ்சு யுத்தத்திலும் கவனஞ் ாட்டிலே வலுவடைந்தது. சக்கரவர்த்தியின் யவில்லை. சார்ள்ஸ் ஜெர்மனியிலே யிருந்து தால், அல்லது சிவில் ஆட்சியை ஜெர்மனி டைய வாாயிராது அதை நிறைவேற்றியிருந்

Page 130
96 )
ஜேர்மன் சீர்
தால் சமயச் சீர்திருத்தத்தின் சரித்திரம் கே வருடமாகச் சார்ள்ஸ் ஜெர்மனியை நாடவில் கெதிராக நடவடிக்கை எடுக்க முடியாதிரு பொதுமக்களிடமிமிருந்த ஆதரவே. வோர்ம் செல்வாக்கு அதிகரித்தது. மக்கள் அவரைத் சக்கரவர்த்தியின் கட்டளை நிறைவேற்றப்ப டையாயிருந்ததைப் பார்த்த லூதர் கட்சியின் னர். சார்ள்ஸ் ஜெர்மனிக்குத் திரும்பியபோ. அவரையும் பாப்பாண்டரையும் எதிர்த்தனர் சிற்றரசர் புதிய லூதர் திருச்சபையை உ கெங்கே செல்வாக்குப் பெற்றார்களோ அங் கொண்டனர். ஆட்சி அதிகாரத்தைப் பொறு சிற்றரசருடைய கையிலே தான் இருந்தது உடனே திருச்சபைக்குரிய சொத்துக்களை கைப்பற்றினான். அதனால் தனது வருவான பெருக்கினான். திருச்சபைச் சொத்துக்களைப் சர்கள் மதம் மாறினர். ஒரு சிற்றரசன் லு நிலத்தில் அது பயன்படத்தக்க முறையில் அவனே அம்மதத்தின் பரிபாலகனுமானான். சபை தன்னாட்சியுள்ளதாகத் தோன்றினாலும் கீதத்துறையில் ஆட்சி நடத்தும் ஒருவரின் லூதரின் திருச்சபை ஏற்படுத்திய முக்கிய என்ற துறைகளிலே சீர்திருத்தவாதிகள் பலி களைக் கைப்பற்றியதும், கன்னியாஸ்திரிகளு கலியாணஞ் செய்து குடித்தனம் நடத்தினர் றிக் கொண்டு கன்னியாஸ்திரியாயிருந்த கத மணஞ் செய்து கொண்டார். மத்திய காலத் சில பழக்கங்களை லூதர் கண்டித்தபடியால் களுக்கு யாத்திரை செய்தல், தேவமாதா தல் முதலியனவும் பாவமன்னிப்பும் கைவி இந்தச் சமயப்பிணக்கு உண்டான தென் வேண்டும். புதிய லூதரின் சமயவழிபாடு. புதிய ச. கோலாகலமான திவ்விய பூசை உருவம் சிறிது சிறிதாகக் குறைத்து பிரார்த்தனை கொண்டுவரப்பட்டது. கடவுளுக்கும் மன ஒரு பாதிரி அவசியமில்லையெனக் கொண்டு அப்பத்தை மாத்திரம் பலியாகக் கொடுக்க தையும் மதுவையும் பலிசெய்யும் உரிமை பூசையை நிறுத்தி அதனை ஜெர்மன் பாவை நாட்டிலே புரட்சி. நாட்டிலே எங்கும் செ ரும் உன்மத்தரும் தோன்றி மக்களுடைய | யிலும் தேவாலயத்திலுமிருந்து அரசியல் ! கும் சர்வரோக சஞ்சீவியான புதுவழிகள் !

நிருத்தம்
றுவிதமாயிருந்திருக்கும். அடுத்த பத்து ல. சிற்றரசர்களும், நகரங்களும் லூதருக் ந்தது. அதற்குக் காரணம் லூதருக்குப் ஸ் விசாரணையின் பின்னர் லூதருடைய தேவதூதர் என்றே நினைத்தனர். எனவே பாதிருந்தது. மத்திய அரசாங்கம் அசட் ரர் தமது பலத்தைப் பெருக்கிக் கொண்ட ந நிலைமை கை கடந்து போயிற்று. மக்கள்
ன்டாக்குதல். லூதரின் ஆதரவாளர் எங் கல்லாம் சில நடவடிக்கைகளை எடுத்துக் த்தவரையில் ஜெர்மனி விடயத்திலே அது 1. புதிய மதத்தைத் தழுவி, சிற்றரசன் யும் மடங்களுக்குரிய சொத்துக்களையும் யப் பெருக்கித் தனது செல்வாக்கையும் பெற்றுக் கொள்வதற்காகவே பல சிற்றர தர் மதத்தைத் தழுவியதும் தன் ஆட்சி ஒரு தாபனத்தை அமைத்தான். பின்னர் அதன் பயனாக ஜெர்மன் லூதரின் திருச் ம் சுதந்திரமுடையதாயிருக்கவில்லை. லெள கட்டுப்பாட்டுக்குக் கீழாகவேயிருந்தது. மான மாற்றங்கள். கோட்பாடு, வழிபாடு > மாற்றங்களையுண்டாக்கினர். அரசு மடங் ம், துறவிகளும் குடியானவர்களாக மாறிக் 5. லூதர் தனது பழைய விரதத்தை மாற் ரீன் வொன்போறா என்பவரை (1525) திரு து " கருமங்கள் '' என்று சொல்லப்பட்ட அவை கைவிடப்பட்டன. பரிசுத்த ஸ்தலங் வையும், திருத்தொண்டர்களையும் வழிபடு டப்பட்டது. பாவமன்னிப்பின் பயனாகவே எதையும் ஞாபகத்திலே வைத்துக்கொள்ள
மயவழிபாடு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. வழிபாடென ஒதுக்கப்பட்டது. அதனைச் பாடல், தருமபோதனை என்ற அளவுக்குக் தெனுக்குமிடையிலே சந்து செய்வதற்கு குருமாரின் அந்தஸ்துக்குறைக்கப்பட்டது. அனுமதி பெற்ற பொதுமக்களுக்கு அப்பத் ம் வழங்கப்பட்டது. லத்தீனில் நடந்த யிலும் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. எந்தளிப்புக் காணப்பட்டது. காட்சியாள னத்தைத் திருப்பினர். ஒவ்வொரு மேடை ங்கடங்களுக்கும் சமூகச் சமயச் சீரழிவுக் -றப்பட்டன. சரித்திரத்திலேயுள்ள புரட்சி

Page 131
ஒக்ஸ்பர் சமாதி
களைப் பார்த்தால் இத்தகைய சுதந்திரச் அவை ஈற்றில் சீர்திருத்தத்துக்கு ஆபத்தை சிறிய அளவிலே ஒரு சமயச் சீர்திருத்தத் பழையதாபனங்களை அழித்து விடவேண் விரும்பவில்லை. லூதரின் மிதமான போக்கு. லூதர் பொ. என்ற குற்றச்சாட்டை நிவிர்த்தி செய்வத கண்டிக்கவேண்டியேற்பட்டது. இரட்சிப்பு ஆராய்ந்த பிரச்சினை. அரசியலிலோ சமூகப் வில்லை. லூதர் சமயப் போக்குடையவர்; வேறு பிரச்சினைகளை அவர் மேற்கொள்ளவி மையையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. ! பட்டது. துறவியாயிருந்த லூதர் லெளகீக யிருந்த படியால் ஜெர்மன் புரட்சி தீவிரமாக திருத்தமாகவே மாறிற்று.
ஜெர்மன் புரட்சி முதன்முதலாகத் தலைக தியகாரர் தம்மைத் தீர்க்கதரிசிகள் என்று ெ கத்தோலிக்க திரு உருவங்களை உடைத்துப் ளைத் தூண்டினர். லூதர் வாட்பேர்க் கோட மன் பாஷையில் மொழி பெயர்த்துக் கொண் நிலைமை மோசமானதென்பதை உணர்ந்த . ளைத் திரட்டினார். தீர்க்கதரிசிகள் நாடெங்கு வந்தனர். ஆனால் விட்டன்பேர்க்கில் அது த அங்கேயே உருவெடுத்தது (1522). ரைன்பிரதேசத்துத் திருவீரர் புரட்சி | பண்ணையாளரிடத்தில் அரசியலும் பொருள் உண்டானது. இவர்கள் சிறிய பண்ணைகளி லாளிகள் தோன்றியதன் காரணமாக இவர்க சக்கரவர்த்தியின் ஆட்சியில் இருந்தார்கள்
டைய ஆட்சியிலே அடங்கவேண்டியேற்பட வராய், செல்வராயுள்ள அயலவர்களையும் வி களைக் கொள்ளையடித்துத் தமது நிலைமையை கடந்த ஒரு யுத்தத்தின் பயனாக இவர்கள் சக்கரவர்த்தியல்லர். ரைன் பிரதேசத்திலே களுமே. ஜெர்மனியில், உண்மையான ஆட் தற்கு இஃது நல்லதொரு எடுத்துக் காட்ட பாட்டாளிகளின் அவல நிலை. சிறிது காலத் மான புரட்சியொன்று உண்டாயிற்று. அது கக் கூடியதாயிருந்தது. சமூகத்திலே ஒரு ெ கூறினோம். நிலத்தை உழும் பாட்டாளிகளிட பண்ணைகளில் அடிமைகள் போல வேலை : கேடான நிலைமையை உணடந்து புரட்சி ( தோடமையாது அவர்கள் இறுக்கவேண்டிய னர். காடு, மேய்ச்சல் நிலமென்பன கிராமம் 7-CP 8007 (5/69)

தானம் வரை
97
- சிந்தனை தலைகாட்டுவதை நோக்கலாம். க உண்டாக்கினமையையுங் கவனிக்கலாம். தையே லூதர் விரும்பினார். தீவிரவாதிகள் எடுமெனக் கூப்பாடு போட்டதை அவர்
துவானதொரு புரட்சியை உண்டாக்கினார் ற்காக அவர் விரைவில் தீவிரப்போக்கைக் - எவ்வாறு கிடைக்குமென்பதே லூதர் - பிரச்சினைகளிலோ அவர் அக்கறை காட்ட ஆனபடியால் தனது பிரச்சினையை விட ல்லை. தனது தலைமையை விட வேறு தலை இதனால் சமயச் சீர்திருத்தம் காப்பாற்றப் =ப் பிரச்சினைகளிலே பரிச்சயமில்லாதவரா டையவில்லை. அது தனிப்பட்ட சமயச் சீர்
காட்டிய இடம் விட்டன்பேர்க். சில பைத் சொல்லிக்கொண்டு பட்டினத்திலே தோன்றி
பலிபீடங்களை நாசஞ் செய்யுமாறு மக்க ட்டையிலிருந்து விவிலிய வேதத்தை ஜெர் ஈடிருந்தார். விட்டன்பேர்க்கிலே உண்டான அவர் அந்நகருக்கு ஓடிச் சென்று சனங்க ஞ் சென்று தமது கோட்பாட்டைப் பரப்பி டைசெய்யப்பட்டது. மிதமான லூதர் மதம்
செய்தல். ரைன்பிரதேசத்திலுள்ள சிறு ளாதாரமும் சம்பந்தமான தொரு புரட்சி என் சொந்தக்காரர் பட்டினங்களிலே முத நளுடைய நிலை மோசமாயிற்று. இவர்களும் - புதிய நிலைமையின் பயனாக, சிற்றரசரு டது. இவர்கள் புரட்சிப் போக்குடைய சேடமாக மடாதிபதிகளையும் தாக்கி அவர் பச் சீர்திருத்தப் பார்த்தனர். 1522-23 இல்
அடக்கப்பட்டார்கள். இதைச் செய்தது - வாழ்ந்த சிற்றரசர்களும் மடாதிபதி சி அதிகாரம் யார் கையிலிருந்தது என்ப சகும்.
தின் பின்னர் இதிலும் பார்க்க மும்முர சமூகத்தின் அத்திவாரத்தையே அசைக் காந்தளிப்பு எங்கும் காணப்பட்டதென்று - மும் இது காணப்பட்டது. பிரபுக்களின் செய்து வந்த பாட்டாளிகள் தமது சீர் செய்தனர். அதனைப் பிரபுக்கள் அடக்கிய ப வரிகளையும் சேவைகளையும் அதிகரித்த ராசிகளுக்குப் பொதுவாகக் கொடுக்கப்பட்

Page 132
98 ஜேர்மன்
டிருந்தது. அதைக் கூடப் பிரபுக்கள் Ll பழைய மத்தியகால எளிமை வாழ்க்கை ளின் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கவே , விடுவதற்குத் தலைப்பட்டனர். மாற்றமுண் பொருளாதார ஒழுங்கு ஏற்படுவதுண்டு. வது சகசம். பாட்டாளிகளின் புரட்சி 1525. புதிய ச ளும் தமது சீர்கேட்டைப் போக்கிக் கொ6 வமும் எல்லார்க்கும் சமூக நீதியும் கிை ஆங்காங்கு சென்று போதித்து வந்தனர். கையை உண்டாக்கி அவர்கள் செயற்பட ராகப் பாட்டாளிகள் எழுந்தனர். கொ உள்ள பிரதேசங்களிலெல்லாம் இப்புரட் புரட்சி செய்த பாட்டாளிகள் ஊர் ஊர கொள்ளையடித்தனர். கோட்டைகளும் செய்த அழிவிலிருந்து புதிய பொன்யுக் பார்த்தனர்.
பாட்டாளிகள் நசுக்கப்படல். ஆர அ இந்தப் புரட்சி சுத்தப் பைத்தியகாரத்த கொம்பு என்பதும் ஆரம்பத்திலிருந்தே முயன்ற பல தொகுதியினரிடையே தொட கள். அறிவில்லாதவர்; ஏமாளிகள். சிலர் கொடுக்குமியல்புடையவர். அவர்கள் பல ாண்டு கோரிக்கைகள்” என்பன போன் மிருந்து எடுக்கப்பட்ட நிலங்களைத் திருட் யும் சேவைகளையும் ரத்துச் செய்யவேண் ரத்துச் செய்ய வேண்டும் என்றறெல்லா மிகத் தீவிரமான கோரிக்கைகளெனப் ஆனல் இன்று சீர்திருத்தம் பற்றிப் பேக் யங்களாகும். ஆத்திரமடைந்த சிற்றரசர் களில் நியாயம் வழங்குமாறு கேட்ட இருக்கவில்லை. நாட்டிலே பலாத்கார ( பதையும் அவர்கள் பொருட்படுத்தவில்ை துக்கு அனுப்பி விடயத்தை வாட்பலத்தி காட்டிய சாமர்த்தியம் அத்துணைப் பெர் இல்லாத அவர்கள் பயந்து நாலாபக்கமு கணக்கான போர்விார் படுகொலை செய்த லூதர் ஆரம்பத்தில் பாட்டாளிகளுக்கு பு னர். இந்தப் புரட்சி விடயத்திலே லூதர் வாதியன்றென்பதைக் காணலாம். பாட்ட பேரிகையின் சத்தம் போலவேயிருந்தது தற்கு முன்னர் லூதர் ஒரு துண்டுப் பிர4 பாட்டாளிகளுக்கு நீதி வழங்கவேண்டுமெ பாட்டாளிகள் தொடங்கிய போரிலே, அ கைமாற்ற அவர்கள் செய்ய முற்பட்ட பே

ா சீர்திருத்தம்
றித்துக்கொண்டனர். வியாபாரம் பெருகவே மாற்றமடைந்தது. அதன் பயணுகப் பிரபுக்க அவர்கள் வாரக்குடிகளிடமிருந்து அதை அற ாடாகும் ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு அதனல் எல்லா இனத்தவரும் பாதிக்கப்படு
மயசீர்த்திருத்தத்தின் பயணுகப் பாட்டாளிக ள்ளலாமெனச் சிந்தித்தனர். உலகிலே சமத்து டக்கப்போகிறதெனப் புதிய தீர்க்கதரிசிகள் இது பாட்டாளிகள் மனத்திலே ஒரு நம்பிக்
ஆரம்பித்தனர். தமது எசமானருக்கு எதி - ான்ஸ்டன்ஸ் ஏரி தொட்டு துரிங்கியாவரை சி உண்டானது. 1525 வரையில் இவ்வாறு ாகச் சென்று தம்மை எதிர்த்த பிரபுக்களைக் மடங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. தாம்
எமொன்று உண்டாகுமென அவர்கள் எதிர்
ஆமா ஆராய்ந்தால் பாட்டாளிகள் நடத்திய னமென்பதும், அது வெற்றிபெறுவது முயற் தெரிந்த விடயமே. கொள்ளையடிப்பதற்கு டர்பு கிடையாது. தலைவர்கள் அற்பப்பேர்வழி * வஞ்சகர் , தமது நண்பர்களையே காட்டிக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தனர். ' பன்னி றவை பிரசித்தமானவை. பாட்டாளிகளிட ப்பிக் கொடுக்கவேண்டும்; உபரியான வரிகளை ண்டும்; ஏனைய நியாயமான அம்சங்களையும் ம் அந்தக் கோரிக்கைகளிற் காணப்பட்டன. பதினமும் நூற்முண்டுக்குக் காணப்படலாம். சுவோர்க்கு அவை சர்வசாதாரணமான விட களும், பாதிரிமார் கூட்டமும் இக்கோரிக்கை கேள்விகளுக்குச் செவிசாய்க்கும் நிலையில் செயல்களும், தீயிடலும், கொலைகளும் நடப் ல. அவர்கள் சைனியத்தைப் போர்க்களத் னலே தீர்க்க விரும்பினர். பாட்டாளி மக்கள் தன்று. யுத்தப் பயிற்சியோ கட்டுப்பாடோ puió ஓட்த் தனிப்பட நின்றவர்களை ஆயிரக்
60TT.
ஆதரவாய் நின்று பின்னர் பாதகமாக மாறி காட்டிய போக்கைப் பார்த்தால் அவர் தீவிர -ாளிகளுடைய இயக்கம் தூரத்தே கேட்ட . இயக்கம் பலாத்காரப் போக்கை அடைவ சுசத்தை வெளிப்படுத்தினர். அது பிரபுக்கள் :ன்ற தொரு விண்ணப்பமாயிருந்தது. ஆனல் தாவது நடைமுறையிலிருந்து சமூக ஒழுங் ாரிலே லூதர் சிற்றரசர் பக்கத்தையே சார்ந்

Page 133
ஒக்ஸ்பர் சமாதான
தார். லூதரின் கோட்பாட்டை ஆதாரமாக முடிவை ஒருவாறு ஆதரிக்கலாம். ஆனால், . டுப்பிரசுரத்தில் மேற்கொண்ட கொள்கை | தமது மனக்கொதிப்பைக் கூரிய சொற்களா களுடைய இயக்கத்தை நிர்மூலமாக்குவதற் வேண்டுமென்றும் உற்சாகமூட்டினார்.
பாட்டாளி இயக்கம் தரைமட்டமாயிற்று திலே கொண்டிருந்த நம்பிக்கைகள் பல சித பெரியதொரு நட்டமன்று. ஆனால் லூதர் சி போக்கை மாற்றியதால் ஜெர்மனியின் அ தத்துக்குமே பெரிய நட்டமுண்டாயிற்று. ஐந்தாம் சாள்சின் யுத்தங்கள். ஜெர்மனி 8 போது பிற தேசத்தில் வசித்து வந்த ஜெர்ம வேறுபல கருமங்களிலும் ஈடுபட்டிருந்தால் கவனத்யுைம் பெற்றிருந்தபடியால், ஜெர்ம றையெடுக்கவில்லை. சார்ள்ஸின் காலத்திலே நான்கு யுத்தங்கள் நடைபெற்றன. இத்தாலி நடைபெற்றன. முதலாவது யுத்தம் 1521 ! இலும் மூன்றாவது யுத்தம் 1536-1538 இல் நிகழ்ந்தன. சார்ல்ஸ் தனது கடைசிக்காக யுத்தமொன்றைத் துவக்கினார். அது இந்த = இந்த யுத்தம் ஜெர்மன் நிலைமைகளால் உ போல இத்தாலியின் நிலைமைகளால் உண்ட பிரெஞ்சு மன்னன் பாவியாவில் சிறைப் வருடமாகத் தொடர்ந்து நடந்த தனியுத்தம் இந்த இரண்டு யுத்தங்களையும் பிரித்தன. எ நாம் தரவில்லை. பிரெஞ்சு மன்னன் எத்து வெற்றி ஈற்றில் ஒவ்வொரு முறையும் சார்ல வடக்கு இத்தாலியிலே பாவியாவில் நடந் யாக்கப்பட்டான். அவன் கைதியாக மாட்ரிட் 1526 இல் ஒரு சமாதானம் செய்யப்பட்ட, மன்னன் இத்தாலி மீது எவ்வித பாத்தியத் மன்னனுடைய மூதாதையர் பர்கண்டியில் - படியும் சார்ள்ஸ-க்குத் திருப்பிக் கொடுத்த யப்பட்டது. இச்சமாதானத்தை நிலை நாட்டு னீஸ் மலையைக்கடந்து பிரான்சிய மண்ணி துவக்கினான்.
ஏழாவது கிளெமென்ட் பாப்பாண்டவருப் இத்தாலிய சிற்றரசரும் ஏனையோரும் திடீ ெ னுக்கு உற்சாகத்தையளித்தது. சார்ள்சின் உண்டாக்கின. சார்ள்ஸ் ஐரோப்பா முழுவ
னர். எனவே பலங்குன்றிய பக்கத்தாரே சேர்ந்து கொண்டனர். நேச நாடுகள் உற் வராகவுமிருந்தபடியால் சார்ள்ஸுடைய . விட்டது.

எம் வரை
99
க் கொண்டு ஆராய்வதனால், அவருடைய அவர் வெளிப்படுத்திய இரண்டாவது துண் மன்னிக்க முடியாததாகும். அங்கே அவர் ல் வெளிப்படுத்தினார். மேலும், பாட்டாளி குச் சிற்றரசர்கள் கொதித்து எழுந்துவிட
. சமயச்சீர்திருத்தம் சம்பந்தமாக மனத் றடிக்கப்பட்டன. ஆனால் இது அத்துணைப் ற்றரசரோடு சேர்ந்து தனது இயக்கத்தின் சியல் முற்போக்குக்கும், சமயச்சீர்திருத்
இத்தகைய தொல்லைகளில் மூழ்கியிருக்கும் ன் அரசர் சார்ள்ஸ் பிரான்ஸ் யுத்தத்திலும் T. பிரெஞ்சு யுத்தம் அவனுடைய முழுக் ன் பிரச்சினைகளில் அவன் போதிய அக்க பிரான்சுக்கும், ஸ்பானியாவுக்குமிடையில் சியைப் பணயம் வைத்தே இச்சண்டைகள் இலும் இரண்டாவது யுத்தம் 1526-1529 ம் நாலாவது யுத்தம் 1542-1544 இலும் லத்திலே பிரான்சுக்கெதிராக ஐந்தாவது அத்தியாயத்தில் ஈற்றிலே குறிப்பிடப்படும். பண்டானதேயன்றி மற்றை யுத்தங்களைப் பாகவில்லை.
படல். முதலிரண்டு யுத்தங்களும் பத்து =ாகும். தற்காலிகமானதொரு சமாதானமே எல்லா யுத்தங்களின் விபரங்களையும் இங்கு ணைப் பிரயத்தனங்கள் செய்த போதிலும் எஸ் பக்கத்துக்கே கிடைத்தது. 1525 இல் த யுத்தத்தில் பிரெஞ்சு மன்னன் கைதி உடுக்குக் கொண்டுபோகப்பட்டான். அங்கே து. இச்சமாதானத்தின் பயனாக பிரெஞ்சு தயும் பாராட்டக்கூடாதெனவும், சார்ள்ஸ் ஆட்சி நடத்திய இடங்கள் முழுவதும் மறு துவிடப்படுமென்றும் உடன்படிக்கை செய் வதாக வாக்குறுதி செய்த மன்னன் பிர "லே இறங்கியதும் மறுபடியும் போரைத்
2, இங்கிலாந்தின் எட்டாவது ஹென்றியும் ரன ஆதரவளித்தமையே பிரெஞ்சு மன்ன பெருவெற்றிகள் இவர்களுக்கு அச்சத்தை தையும் வெற்றிகொள்ளக் கூடுமென அஞ்சி ாடு சம நிலையை உண்டாக்குவதற்காகச் சாகங் குன்றியவராகவும் ஒற்றுமையற்ற அதிகாரத்தை முறிக்கமுடியாமற் போய்

Page 134
100
ஜேர்மன்
சார்ள்ஸ் நிலையற்ற பாப்பாண்டவர்மீ. ஆண்டு வசந்தகாலத்தில் ஸ்பானியரும், ரோமாபுரியை முற்றுகையிட்டு அதனைப் கூலிப்படைகள், ஜெர்மன் சைனியத்தவர் கள். இவர்கள் எவ்வித கட்டுப்பாடுமின் விட்டனர். அவர்கள் ஆற்றிய கொடுமைக மதத்துக்கு மாறான மோட்டு நம்பிக்கை பாண்டவர்கள் நடத்திய கொடுமைகளும் பட்டதென எண்ணினர். நம்பிக்கையுடை காலப் பாப்பாண்டவர்கள் நடத்திய த தண்டனையாகவே இந்நிகழ்ச்சிகள் நடந்
கம்பிரே சமாதானம் 1529. அக்கால கிளெமெண்ட் பத்தாவது லியோபோல 6 சிறிதுமில்லாதவர். இந்த அழிவு நடந். சென்ட் .அஞ்செலோ கோட்டையிலிருந்து நட்டத்தைப் பார்த்தார். உடனே சார்ள் கொள்ள வேண்டுமென எண்ணினார். உட் தார். பிரெஞ்சு மன்னன் அதை விரும்பவி படிக்கை (1529) மூலம் சமாதானஞ் செ பிரெஞ்சுச் சைனியம் வாபஸ் வாங்கவேல் தொகைப் பணம் நட்டஈடு கொடுக்க ( பர்கண்டிப் பிரதேசத்தை பிரான்சுக்குத் கொண்டான. இத்தாலி சார்ள்ஸ்வசமாயி பெறுபேறு இதுவே.
இத்தாலிய அரசனாக சார்ள்ஸ் முடிசூ இத்தாலிக்கு விஜயஞ் செய்து ஆங்கு ஆ. அங்கே போலோனாவில் தர்பார் அமைத். சிற்றரசர்களும் அவனைக் காணச் செல் ராச்சியத்திலே ஊன்றப்பட்டது. மற்றது இருகோடியிலும் கால் ஊன்றிப் பெரிய . அரசுகளெல்லாம் சிற்றெறும்புகள் போல் திலே பிரான்ஸ் தனது பழைய ஞாபகத்த கத்தைத் தெரிவித்ததும் பாப்பாண்டவ தமது அனுதாபத்தைக் காட்டத் தவறிய பானியப் பிணக்கில் ஸ்பானியாவே வெற்றி தனது வெற்றியைக் கொண்டாடுவதற்கா வர் கையால் முடிசூடப்பெற்றான். இந்நி றது.
1511 - 1530 இல் ஜெர்மன் விடயங்கள் யின் காரணத்தால் தூண்டப்பட்ட சார் திருந்துவிட்டு, ஜெர்மன் விடயங்களில் 4 ரிலே நாடுகடத்தப்படவேண்டுமென்று இ மும் நிறைவேற்றப்படாதிருந்தது. சக்கர கலாம். அவர் இல்லாத சமயத்திலே 'தம்

சீர்திருத்தம்
து வஞ்சந்தீர்க்க முனைந்தான். 1527 ஆம் ஜெர்மனியரும் சேர்ந்த சைனியமொன்று பிடித்துக்கொண்டது. ஸ்பானிய யுத்தவீரர் பெரும்பாலும் லூதர் மதத்தைச் சேர்ந்தவர் Tறி ரோமாபுரியைக் கடுமையாகத் தாக்கி ளை வருணித்துவிட முடியாது. கத்தோலிக்க கயுடையவர்கள், இந்தக் கொடுமை, பாப் க்குத் தண்டனையாக இறைவனால் வழங்கப் ய கத்தோலிக்க மக்கள் கூட மறுமலர்ச்சிக் ன்னல் முள்ள அரசியல் விளையாட்டுக்குத் ததாக எண்ணினர். த்திலே பாப்பாண்டவராயிருந்த ஏழாவது மடிசிகுலத்தைச் சேர்ந்தவர். ஆன்மார்த்தம் துகொண்டிருக்கையில் அவர் அயலேயுள்ள 1கொண்டு, எதிரிகளின் சைனியம் இழைத்த ஸ் சக்கரவர்த்தியோடு சமாதானஞ் செய்து னே பேச்சுவார்த்தை நடத்த ஒழுங்கு செய் ல்லை. கடைசியாக கம்பிரே சமாதான உடன் ய்து கொள்ளப்பட்டது. இத்தாலியிலிருந்து ஈடுமென்றும், பிரான்ஸ் சார்ள்சுக்குப் பெருந் வேண்டுமென்றும், அந்நிபந்தனைகளின் பேரில் திருப்பிக் கொடுப்பதாகவும் சாள்ஸ் ஒப்புக் ஊற்று பத்து வருடமாக நடந்த யுத்தத்தின்
கடல். சமாதானம் ஏற்பட்டதும், சார்ள்ஸ்
ட்சி ஒழுங்குகளை நெறிப்படுத்த முயன்றார். தார். பாப்பாண்டவரும் ஏனை இத்தாலியச் சறனர். அவனுடைய ஒருகால் நேப்பிள்ஸ் - மிலான் ராச்சியத்திலிருந்தது. இவ்வாறு ராட்சதன்போலத் தோற்றமளித்தான். மற்ற
அவன் காலடியிலே கிடந்தன. எதிர்காலத் தினால் இத்தாலிமீது படையெடுக்கும் நோக் மரும் ஏனைய இத்தாலியச் சிற்றரசர்களும் தில்லை. ஆனால் 1529 இலேயே பிராங்கோஸ் தறிபெறுமென்பது உறுதியாயிற்று. சார்ள்ஸ் க போலோனா அரண்மனையில் பாப்பாண்ட கழ்ச்சி 1530 இல் பெப்ரவரியில் நடைபெற்
- முன்னொருபோதும் உண்டாகாத வெற்றி எஸ், பத்து வருடம் ஜெர்மனிக்குப் போகா அக்கறை காட்ட முயன்றான். வோர்ம்ஸ் நக ரதர்மீது விதித்த கட்டளை அவ்வளவு கால வர்த்தி ஒருவரே அதனை நிறைவேற்றியிருக் மள் மாறுபட்ட சிற்றரசர்கள் தயக்கம் காட்

Page 135
ஒக்ஸ்பர் சமா,
டினபடியால் லூதரும் அவருடைய அனு; தார்கள். 1526 இல் ஸ்பெயரில் ஏற்படுத்த களுடைய செயலற்ற தன்மை பகிரங்கமாக றரசர்களும், சுதந்தர நகரங்களும், சமயக் படி கடவுளுக்கும் சக்கரவர்த்திக்கும் ஜ வழங்கப்பட்டது. இந்தக்கட்டளை லூதரின் கரித்ததுபோலிருந்தது. மூன்று வருடத்து பாண்டவரோடு இணங்கிவிட்டார். அவனு புதிய ஜெர்மன் பாராளுமன்றத்துக்கு அல் தான். அது ஸ்பேயர் என்ற இடத்திலே , வழங்கப்பட்ட சலுகைகளை வாபஸ் செய்வ திலே கத்தோலிக்கச் சிற்றரசரும், குரும் அதனால் மன்னனுடைய விருப்பம் நிறை கோட்பாடுகளும், சட்டவிரோதமானவையா
சீர்திருத்தக்காரர் புரட்டஸ்தாந்தியர் எ பத்து வருடமாகச் சுதந்திரமாய்த் தங்கள் களுடைய மன உறுதி வலிமையடைந்தது. வேண்டுமே என்பதையும் பொருட்படுத்தா தமது மனச்சாட்சிக்குமே முதலில் பொறு மன்னருக்குப் பொறுப்புடையவரென்றும், செய்தனர். தமது மதத்துக்கெதிராகப் புதி வகிக்க வழிவகுத்த இவர்கள் முதன்முதல் ஒரு கட்சியாகச் சேர்ந்தனர். இந்தப் பெ. கத் திருச்சபையிலிருந்து பிரிந்தவர்களுக் ெ
1530 இல் ஓக்ஸ்பர்க் என்ற இடத்திலே ! நெருக்கடியானதொரு நிலைமையைச் சமா ரிலே சார்ள்ஸ் எத்தகைய மன உறுதி உ அதிகமான உறுதியோடிருந்தான். ஆனால் தமது கருத்தைத் தெரிவிக்க ஒரு சந்தர் யிற்று. புரட்டஸ்தாந்தியர் தமது கோட் மெனக் கேட்கப்பட்டனர். அவர்கள் லூத்த ரைத் தங்கள் புதிய மதத்தைப் பற்றித் தி மெலாஞ்சுதன் சமரசத்துக்கு இணக்கமும் ஒக்ஸ்பர்க் மன்றப் பொருள் என வழங்கப் டைப் பற்றி வைதீகமானதொரு அறிக்கை வரை இவ்வறிக்கை பெரிதும் கவர்ந்தது. கோட்பாடாக அமைந்துள்ளது. சார்ள்ள் வாதத்தைக் கேட்டார். பின்னர் பெரும்பா தமது மாடிபைத் தெரிவித்தார். புதிய மதத் குத் திருப்பும் வேலை ஆறு மாதத்துக்கு ஒ வலோற்காரமாகக் கத்தோலிக்க மதத்துக்கு னர். இத்தகைய எச்சரிக்கை முன் புதிய இ ஆத்திரமடைந்த புரட்டஸ்தாந்தியச் சிற்ற. டன் என்ற நகரில் ஒன்று கூடினர். இதன்ப.

தானம் வரை
101
தாபிகளும், தொந்தரவு செய்யப்படாதிருந் கப்பட்டதொரு பாராளுமன்றத்திலே அவர் க வெளிப்படுத்தப்பட்டது. இதன்படி சிற் - கோட்பாடு விடயங்களிலே தாம் நினைத்த ஜவாப் சொல்லக்கூடியவாறு நடக்க உரிமை ன் திருச்சபையை நிபந்தனையோடு அங்கீ துக்குப்பின்னர் 1529 இல் சார்ள்ஸ் பாப் டைய ஆதிக்கம் உச்ச நிலையை அடைந்தது. வன் உறுதியானதொரு கட்டளையை விடுத் மறுபடியும் கூடிற்று. 1526 ஆம் ஆண்டில் தற்காகவே இது கூட்டப்பட்டது. மன்றத் மாருமே பெருந்தொகையினராயிருந்தனர். வேற்றப்பட்டது. லூதரும், அவருடைய -க்கப்பட்டன. என அழைக்கப்பட்டனர். லூதர்வாதிகள் கருமங்களைச் செய்து வந்தபடியால், அவர் - சக்கரவர்த்தியின் கோபத்துக்கு ஆளாக மல், லூதர் வாதிகள், தாம் கடவுளுக்கும் ப்புடையவரென்றும், அதன்பின்னரே உலக கருத்துப்பட ஓர் அறிக்கையைத் தயார் பிதாக ஏற்பட்ட எதிர்ப்பை இவ்வாறு நிர் லாக புரட்டஸ்தாந்தியர் என்ற பெயரால் பர் பிற்காலத்திலே ரோமன் கத்தோலிக் "கல்லாம் பெயராக அமைந்தது. பாராளுமன்றம் கூடிற்று. அதிலே சார்ள்ஸ் ளிக்க வேண்டியிருந்தது. வோர்ம்ஸ் நக உடையவனாயிருந்தானோ அதிலும் பார்க்க மன்றத்திலே எதிர்க்கட்சியிலுள்ளவர்கள் ப்பம் கொடுக்க வேண்டியது அவசியமா பாட்டை எழுத்தில் எழுதித் தரவேண்டு கரின் நண்பனான மெலாஞ்சுதன் என்பவ ட்பமாக எழுதி உதவுமாறு பணித்தனர். டையவர். இவர் தயாரித்த அறிக்கையே பட்டது. மெலாஞ்சு தன் புதிய கோட்பாட் யை வெளியிட்டார். மற்றச் சக மதத்தலை அது இன்றுவரை லூதர் திருச்சபையின் - நீதிபதியாயிருந்து புரட்டஸ்தாந்திய ன்மையான கத்தோலிக்கரின் ஆதரவோடு தினரை மறுபடி கத்தோலிக்க மதத்துக் உத்திப்போடப்பட்டது. பின்னர் அவர்கள் தக் கொண்டுவரத் திட்டம் போடப்பட்ட ச்சமயம் வலியிழந்து மடங்கிப்போகுமா ? சசர்கள் துரிங்கியாவிலுள்ள ஷ்மால் கால் யனால் ஒரு சங்கம் பரஸ்பர பாதுகாப்புக்

Page 136
02 ஜேர்மன்
காக ஏற்படுத்தப்பட்டது (1531). இதன் பாட்டை விட்டுக் கொடுப்பதில்லையெ6 நிலைமையுண்டானுல் அவ்வாறு செய்வது
சமயச்சண்டை ஏற்படுமென்பது நி தொரு சம்பவம் அதைப் பின்போட்டது துருக்கியர். இவர்கள் 1453 இல் கொன் கிழக்கு மத்தியதரையைச் சாரப்பெரியே ஐரோப்பா முழுவதையும் அடிப்படுத்த ே டான்யூப் பள்ளத்தாக்குவரை முன்னேற னர். ஆனல் அந்நகரத்து வீரமக்கள் அவுஸ்திரியத் தலைநகரைக் காப்பாற்றிய எதிரி கையிற் படாது காப்பாற்றினர். சு. இரண்டு வருடத்துக்குப் பின்னர் மறுட துருக்கியர் டான்யூப் நதிமீது ஏறிச் செ தோடு எதிர்த்தனர். இச்சந்தர்ப்பத்திே எதிராக உள்ள நடவடிக்கையைச் சாது. அவர்களோடு சமாதான உடன்படிக்கை சமயவித்தியாசங்களையெல்லாம் ஆராய தாக வாக்குறுதி செய்தான். இத்தகைய லிக்க சமயக் கோட்பாடுகளிடையேயுள்ள ஒற்றுமையை நிலைநாட்டுமென நம்பப்பட சபை பாப்பாண்டவருக்கும் மேலான ெ தாம் கட்டுப்படத் தயாரெனவும் புரட் இப்போது அந்த அபிப்பிராயத்தைத் தி
சாள்சின் பிரச்சினை. ஐக்கியப்பட்ட ருக்கு எதிராகச் சென்ற சார்ள்ஸ் தன. டியதால் சண்டை செய்ய முற்படாமலே கள். யுத்தக்களத்திலிருந்து திரும்பியது சினைகள் கிளம்பியிருப்பதைக் கண்டா? யோரமாகக் குடியேறியிருந்த முகமதி ஸ்பானிய, இத்தாலியப் பிரதேசங்கள் கிழக்குக் கோடியிலுள்ள தமது சொந் கள் ஆயத்தமாயிருந்தார்கள். பல குட கடலிற் போகும் கிறித்தவக் கப்பல்களை துக்கொண்டுபோய் அடிமைகளாக்கினர்.
யது சார்ள் சின் கடமையாயிற்று.
1535 இல் சார்ள்ஸ் பெரியதொரு கட ரைக் கைப்பற்றினன். இதுவே கொள்ை யர்க்கு வழங்கிய இந்த அடியை மேலும் மையில் மாற்றமுண்டானது. ஒட்டமன் கூட்டத்தவர்க்குக் கப்பல் துணையும், பல தருணத்தைக் கைநழுவவிடாது தன்( ரோடு சேர்ந்துகொண்டான். 1535 இல்

சீர்திருத்தம்
தாற்பரியம் புரட்டஸ்தாந்திய மதக் கேரட் ள்பதும் பலாத்காரத்தைப் பயன்படுத்தும் மேயாகும்.
ச்சயமாயிற்று. ஆனல் இடையிலுண்டான . இதற்குக் காரணமாயிருந்தவர் முகமதிய ஸ்தாந்தினுேப்பிளைக் கைப்பற்றினர். பின்னர் தொரு இராச்சியத்தைக் கட்டி எழுப்பினர். 'வண்டுமென்ற ஆசையால் 'அவர்கள் மேற்கே பினர். 1529 இல் வியன்ன நகரையடைந்த துருக்கியரின் முன்னேற்றத்தைத் தடுத்து தோடு ஜெர்மனியின் கிழக்குமுக வாசலையும் ல்தான் சுலைமான் என்ற துருக்கியத் தளபதி படியும் எதிர்ப்பை நடத்தினன். மறுபடியும் சல்லுகையில், ஜெர்மன் மக்கள் விராவேசத் ல சார்ள்ஸ் மன்னன் லூதர் மதத்தினருக்கு ரியமாகப் பிற்போட்டான். 1532 இல் அவன் எயொன்று செய்துகொண்டான். இதன்படி ஒரு திருச்சபைச் சங்கத்தை ஏற்படுத்துவ தொரு சங்கமே புரட்டஸ்தாந்திய கத்தோ வேற்றுமைகளை நீக்கிக் கிறித்த சமயத்தின் ட்டது. கிறித்தவரிற் சிலர் இத்தகையதொரு தனவும் அச்சபையின் அபிப்பிராயத்துக்குத் உஸ்தாந்தியர் அடிக்கடி சொல்லி வந்தனர். ருப்பிக் கூறிக்கொண்டனர். ஜெர்மன் மக்களின் தலைமையிலே துருக்கிய து வீரத்தை நன்முக வெளிப்படுத்திக் காட் துருக்கியர் பின்வாங்கிச் சென்றுவிட்டார் ம் தனது பரந்த ராச்சியத்தில் வேறு பிரச் ன். ஆபிரிக்காவிலே பார்பாரிக் கடற்கரை யக் கொள்ளைக்காரரின் அட்டூழியங்களால் துன்பமடைந்தன. மத்தியதரைக் கடலின் தச் சமயத்தவர்களுக்குத் துணைபுரிய அவர் ாக்களிலும், துறைகளிலும் ஒளித்திருநது க் கொள்ளையடித்தனர். பிரயாணிகளை இழுத் இந்தக் கொள்ளைக்காரரை அடக்க வேண்டி
ற்படையை ஆயத்தஞ் செய்து டியூனிஸ் நக ாக்காரரின் நடுநிலையமாயிருந்தது. துருக்கி பலமாக வழங்க முயல்வதற்கிடையில் நிலை
அரசனை சுல்தான் சுலைமான் கொள்ளைக் ா உதவியுஞ் செய்தான். பிரான்சின் மன்னன் னதிரியான சார்ள்ஸ் மன்னனின் பகைவ
சுலைமானும் பிரெஞ்சு அரசனும் ஓர் உடன்

Page 137
ஒக்ஸ்பர் சமாதா
படிக்கையிற் கைச்சாத்திட்டனர். கிறித்த விளைக்கக்கூடிய இத்தகையதொரு நடவடிக் குக் கஷ்டமானதொரு செயலாயிருந்தது. ருக்கெதிரான உணர்ச்சி தணியவில்லை. ஆன வின் ஆதிக்கத்தைக் குறைப்பதே பிரான்சுக் பிரான்ஸ் என்ன செலவிலும் செய்தேயாக ( எனவே சார்ள்ஸ் டியூனிஸில் வெற்றி ஈட் புதிய யுத்தமொன்றிலே ஈடுபடவேண்டியி( உதவியோடு பிரான்சிஸ் மன்னன் மத்தியத சார்ள்ஸ் பிரான்ஸ்மீது தரையுத்தஞ் செய்ய அத்துணைப் பொருட்படுத்தவில்லை. இதனும் அதிகரித்தது. இத்தொல்லையைச் சமாளிப்ப; தைச் செலவுசெய்தான். 1538 இலே பிரான் முடிவுற்றதும் கடற்கொள்ளைக்காரர்மீது கரையில் அவன் யுத்தத்தைத் துவக்கியது! தத்தை 1542 துவக்கம் 1544 வரை துவக்கி தாலியை பிரெஞ்சு மன்னன் கிரெப்சி ச நேர்ந்தது.
சார்ள்ஸ் மறுபடியும் லுாதர் வாதத்தைச் பிய அரசியல் அமைப்பை இங்கே கூறிய கின. சார்ள்ஸ் சக்கரவர்த்தியின் ராச்சிய எ பல பிரச்சினைகளிலே ஈடுபடவேண்டியதாயி, சியுமுள்ளவன். மிக்க அதிகாரமிருந்தபோதி வனுயிருந்தான். தான் செய்த தொரு முக் இயல்புடையவனுயிருந்தாலும், ஒருமுறை : பிடியாகவேயிருப்பான், 1544 இல் அவன் ெ இல் நிகழ்ந்ததுபோலவே தனது மற்றைய லூதர் விடயத்தை எடுத்துக்கொண்டு, அ ஒழித்துவிடத் துணிந்தான். நாம் முன்னர் ஓர் எடுத்துக்காட்டாகும்.
திருச்சபைச் சங்கம் 1532 இல் கத்தோ யில் ஏற்படவிருந்த போர் தவிர்க்கப்பட்ட திருச்சபையின் சங்கம் ஒன்று ஏற்படுத்தப் தகையதொரு சங்கமே சமய சம்பந்தமான பட்டு வந்தது. அந்தக் காலந்தொட்டு அத் சார்ள்ஸ் பாப்பாண்டவரைக் கேட்டபடியே பாப்பாண்டவர்க்கு மாருக இருந்தன. அத வில்லை. எப்படியும் இது நிறைவேருதிருக்கட் யுத்தம், பிரெஞ்சு யுத்தம், ஸ்மால்கால்டிச் கள் வரவேற்றனர். சக்கரவர்த்தியின் திருச் பதற்கு இது நல்ல உபாயமாக அவர்கள் நி: எனினும் 1545 வரையிலே சார்ள்ஸ் த6 கடந்துவிட்டான். எனவே மூன்ருவது பா நகரத்திலே திருச்சபைச் சங்கத்தைக் கூட்

“னம் வரை - 03
வ சமயத்தின் ஒற்றுமைக்குப் பங்கம் கையில் ஈடுபடுவது பிரெஞ்சு மன்னனுக் ஐரோப்பியர் உள்ளங்களில் முகம்மதிய ல் ஆபத்துக்குப் பாபமில்லை. ஸ்பானியா க்கு ஏற்பட்ட பிரச்சினையாயிற்று. அதை வேண்டியிருந்தது.
டியதும் 1536-38 இல், ஐரோப்பாவிலே ருந்தது. முகமதியருடைய கடற்படை ரைக்கடலில் தாக்குதலைத் துவங்கினன். முற்பட்டான். கடல் யுத்தத்தை அவன் ல் கடற்கொள்ளைக்காரரின் அட்டகாசம் கிலேயே சார்ள்ஸ் தனது எஞ்சிய காலத் சோடு செய்த இந்த மூன்முவது யுத்தம் கவனத்தைத் திருப்பினன். ஆபிரிக்கக் ம், பிரான்சிஸ் மன்னன் நாலாவது யுத் னன். இந்த யுத்தத்தின் விளைவினுல் இத்
மாதான உடன்படிக்கை மூலம் இழக்க
சமாளிக்க வேண்டியதாயிற்று. ஐரோப் புத்தங்களெல்லாம் ஒரு குலுக்குக் குலுக் ல்லை மிக விஸ்தாரமாயிருந்ததால் அவன் ற்று. அவன் விவேகமும் கடமை உணர்ச் லும் அசாதாரணமாக அடக்கமுடைய கியமான தீர்மானத்தைப் பின்போடும் நிச்சயிக்கப்பட்ட திட்டமானுல் உடும்புப் ஜர்மனிக்குத் திரும்பியபொழுது, 1530 பிரச்சினைகளையெல்லாம் கைவிட்டு விட்டு, தை என்ன பாடுபட்டும் உலகிலிருந்து கூறிய அவனுடைய குணத்துக்கு இஃது
லிக்கருக்கும் லுாதர் வாதிகளுக்குமிடை து. மதவித்தியாசங்களை ஆராய்வதற்குத் பட்டது. மத்திய காலத்திலிருந்தே இத் மிக உயர்ந்த நீதிமன்றமாகக் கருதப் தகையதொரு சங்கத்தை அமைக்குமாறு பிருந்தான். முன் நிலவிய இச்சங்கங்கள் ல்ை அவர் இந்த யோசனையை ஆதரிக்க | LIG) சூழ்ச்சிகளைச் செய்தார். ஆபிரிக்க Fங்கம் என்பனவற்றைப் பாப்பாண்டவர் சபைச் சங்கக் கோரிக்கையைத் தவிர்ப் னத்தனர். னக்கிருந்த தடைகள் எல்லாவற்றையும் வுலுப் பாப்பாண்டவர் டிரென்ட் என்ற
டனர். ஆனல் பருவம் பிந்திப்போயிற்று.

Page 138
104 ஜேர்மன்
1545 வரையில் புரட்டஸ்தாந்தியர் கத் விலகிக்கொண்டனர். அவர்களை மறுபடி தது. எனவே அவர்கள் திருச்சபைச் யுத்தஞ் செய்து பிரச்சினையைத் தீர்ப்பத்ெ லூதரும் அவருடைய தொண்டும். இறந்தார் (பிப்ரவரி 1546). அரசியல் தேவசாத்திர நோக்கு ஒன்றையே கொன வேதசாத்திர அறிவைப் பெரிதாக மதி யிலிருந்த புரட்டஸ்தாந்தியரிடமிருந்த 1 பிறவித்தலைவர் என்பதற்கு அவருடைய அத்துடன் சங்கீதம் கவிதை என்பவற்றி பண்பை அதிகரித்தன. லியூட்வாத்தியத்ை பாடிய துதிப்பாடல்கள் புரட்டஸ்தாந்திய மத்திய கால மனப்போக்குடையவர் எ இதனை ஆட்சேபிக்க முடியாது. இருந்து பெரிதும் துணைபுரிந்தார். பாப்பாண்டவ களும் தவிர்ந்தால், விவிலிய வேதத்தைே மெனக் கருதிய அலுTதர், சிரத்தை, ஒழுக்க னுக்குச் சொந்த அபிப்பிராயப்படி நட னர். இந்த உரிமை திடமாகப் பிரகடன் பிற்காலத்தில் அTதரும் அவருடைய சீட் ஆனல் மக்கள் மனத்திலே தூண்டிவிடட் யாதிருந்தது. அது சிறிது சிறிதாகப் ட மலர்ச்சிக்காலத்தில் உதயமான தனித்து கிலே அது மரபு பற்றியெழுந்த பிரம யைப் பெற்றது.
ஷ்மால்கால்டிக் யுத்தம். ஜெர்மனியிலும் லூதிர் இறந்த வருடமான 1546 இல் ஆர குத் தலைமை வகித்தோர் சக்சனியைச் சேர்ந்த பிலிப்புமாவர். இவர்கள் ஆர்வ( நடத்தினர். புரட்டஸ்தாந்தியரிடையே ட யையே உண்டாக்கிற்று. சில புரட்டஸ்த யிருந்தனர். சக்சனியின் தேர்தல் சிற் முறையிலுள்ள மொறிஸ், பிரடரிக்கி நோக்கத்தோடு சார்ள்ஸ் பக்கம் சேர்ந் சார்ள்ஸ் எதிரிகளை விரைவில் தந்திரத் முல்பேர்க் என்ற இடத்தில் முற்றுப்புலி சைனியத்தை சாள்ஸ் முறியடித்து, எதிர்ப்பெல்லாம் திடீரென நின்றது. ச சார்ள்ஸ்"க்கு எதிராகப் புரட்சி. கத்ே மாறு சார்ள்ஸ் பாராளுமன்றத்துக்கு தியருக்கு அங்குமிங்கும் சில சில்லை சங்கம் கூடும்வரை இந்தச் சலுகைகள்
வரால் கூட்டப்பட்டுப் பிரச்சினையை

சீர்திருத்தம்
தோலிக்கத் திருச்சபையிலிருந்து முற்முக Fமாசஞ் செய்வது முடியாத காரியமாயிருந் Fங்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனல் ானச் சார்ள்ஸ் முடிவுசெய்தான்.
சண்டை துவங்குவதற்கு முன்னர் லூதர் விளக்கம் எதுவுமின்றி, மக்கள் இயல்பை ண்டு பார்த்து விடயங்களை நடத்திய லூதர், பாத நடப்புக்காலத்திலே, முதற் றலைமுறை பாராட்டைப் பெறவில்லை. இருந்தும் அவர் எளிமையும் நேர்மையும் ஆதாரமாயிருந்தன. லே அவருக்கிருந்த ஈடுபாடும் அத்தலைமைப் தை நன்கு வாசிக்கப் பழகியிருந்தார். அவர் மதத்தில் முதலிடம் பெறுகின்றன. லூதர் ன்பதே இக்கால ஆராய்ச்சியாளர் கருத்து. ம் லூதர் இக்காலச் சிந்தனை வளர்ச்சிக்குப் ர், திருச்சபை ஆகிய இரண்டு பிரமாணங் ய மேலான பிரமாணமாகக்கொள்ள வேண்டு ம் என்ற இரு முக்கிய துறைகளிலே மனித க்க உரிமையிருக்க வேண்டுமென வாதாடி எஞ் செய்யப்படவில்லையென்பதும், இதனைப் டர்களும் மறுத்தனரென்பதும் உண்மையே. பட்ட ஒரு சுடரை மறுபடி அணைக்க முடி பல ஆதரவாளரைப் பெற்றது. பெற்ற மறு வக் கோட்பாடாய் வளர்ந்தது. காலப்போக் ாணங்களுக்கெல்லாம் சவால் விடுந்தன்மை
ண்டான முதற் சமய யுத்தம் இதுவே. இது ம்பித்தது. புரட்டஸ்தாந்திய சைனியங்களுக் சேர்ந்த ஜோன் பிரடெரிக்கும் ஹெஸ்ஸைச் முமின்றி எவ்விதத்திட்டமுமின்றி யுத்தத்தை பிளவு காணப்பட்டமையும் மற்ருெரு தொல்லை ந்திய சிற்றரசர்கள் சண்டையில் நொதுமலா றரசரான ஜோன் பிரடரிக்கின் சகோதரன் ன் ராச்சியம் தனக்குக் கிடைக்குமென்ற து யுத்தம் புரிந்தான். இவற்றின் விளைவாக தால் வென்று யுத்தத்துக்கு ஒரே முறையில் "ளியிட்டான் (ஏப்ரல் 1547), இங்கே சக்சன் பிரெடரிக்கையும் கைது செய்தான். உடனே ரவர்த்தி வாகை குடினர்.
தாலிக்க சமயத்தைப் புனருத்தாபனஞ் செய்யு உறுதியாகக் கட்டளையிட்டான். புரட்டஸ்தாந் றச் சலுகைகள் வழங்கப்பட்டன. டிரெண்ட் செல்லுபடியாகும். இந்தச் சங்கம் பாப்பாண்ட
பூராய்ந்து தீர்ப்பு வழங்குமாறு நியமிக்கப்பட்

Page 139
ஒக்ஸ்பர் சமாதா
டது. ஆனல் சமயப்பிளவு வெகுதrாம் சீர்ப் படியால் சண்டை செய்தோ வாதஞ்செய்தே தது. சாள்சுக்கு உதவியளித்துப் புரட்டஸ் சாக்சனி தேசத்து மொரிஸ் கூட தீர்த்து வை குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான் கிடைத்தது. அவன் தானே சிறையில் வா பயன்படுத்திய மொரிஸ், திருத்தியற்றிருந்த பக்கஞ் சேர்த்துக்கொண்டான். பின்னர் சார் னைத் தன்பக்கஞ் சேர்த்தான். இப்போது பி சீவிய கால வைரியாயிருந்த முதலாம் பிரான் சார்ள்ஸ் தோல்வியுறல், சார்ள்ஸ் தந்திரமா 1552 இல் மொரிஸ் வலையை விரித்து நட6 சக்கரவர்த்தி காத்திராப்பிரகாரமாக அகப்ட அவர் படைகள்மீது பாய்ந்து சண்டையிட்ட அல்ப்ஸ் வழியாக ஓடி உயிரைக் காப்பாற் பெருவெற்றி ஓர் இரவில் சண்டை ஏதுமின்றி தனது தோல்வி நிலையை தயக்கத்தோடு ஒட் பர்டினண்டிடம் பாகு சமாதானத்துக்குக் 6) இந்தச் சமாதானப்படி யுத்தத்துக்கு முந்தி சமயத்தைப் புனருத்தாபனஞ் செய்ய முடிந்: பாகு சமாதானம் (1552). இவ்வாறு ஜொ சார்ள்ஸ் தனது கவனத்தை மறுபடியும் பிரா அவனேடு சேர்ந்த புரட்டஸ்தாந்தியச் ச நோக்கமாக இரண்டாவது ஹென்றி மேற்கி பிரவேசித்து மெட்ஸ், டூல், வேர்டுன் என்ற பி மெட்ஸ் மோசல் நதியிலுள்ளதொரு கோட்ை காக்கும் கேந்திரஸ்தானம், மெட்ஸ் பிரெஞ்சு தென்பதே சார்ள் சின் கொள்கையாகும். எனே யெடுப்பை நடத்தினன். ஆனல் அது 1553 கேந்திரத்தானத்திலிருந்து பிரான்ஸை அை வெற்றி ஜெர்மனியில் பிரான்ஸ் நிலம்பிடித் பின்னர் பல நூற்றண்டாக இடையீடின்றி
சார்ள்ஸ் பர்டினண்டிடம் ஜெர்மன் விடயங் தோல்வி சக்கரவர்த்திக்குப் பெரிய ஏமா அவன் நெதர்லாந்துக்குச் சென்றன். அங்கிரு கடமைகளை உதறித்தள்ளிவிடவேண்டுமென தான் அவ்வாறு அவன் செய்ய முடிந்தது. அவன் தம்பியான பேர்டினண்ட்வசம் ଗଜl:'L(); பேர்டினண்ட் சார்ள்சின் வாரிசாக தெரிவா6 படுத்தப்பட்ட பூர்வாங்கச் சமாதான உடன சமாதானமாக மாற்றிவிடவேண்டுமென்பதே தது. 1555 இல் ஒக்ஸ்பர்க்கில் கூட்டப்பட்ட
ஒக்ஸ்பர்க் சமாதானமென்ற உடன்படிக:ை

ானம் வரை 05
படுத்த முடியாதவகையில் விரிவடைந்த ா அதனைச் சமரசப்படுத்த முடியாதிருந் தாந்தியரைத் தோல்வியடைய உதவிய 1க்க முடியாத இந்த நிலைமையைத் தனக் ". இவனுக்கு ஜோன் பிரெடரிக்கின் அரசு டிக்கொண்டிருந்தான். சந்தர்ப்பத்தைப் தி புரட்டஸ்தாந்தியரெல்லாரையும் தன் ள்சுக்கு எதிராக நின்ற பிரெஞ்சு மன்ன பிரெஞ்சு மன்னனுயிருந்தவன் சார்ள் சின் ாசின் மகனன இரண்டாவது ஹென்றி. ான வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டான். வடிக்கைக்கு ஆயத்தமாயிருந்தபொழுது பட்டுக் கொண்டார். மொரிஸ் திடீரென தும், சார்ள்ஸ் திடீரெனத் தெற்கு நோக்கி றவேண்டியதாயிற்று. 1547 ல் கிடைத்த யே பெரிய தோல்வியாக மாறிற்று. ப்புக்கொண்ட சார்ள்ஸ் தனது தம்பியான கச்சாத்திட (1552) உரிமை அளித்தான். கிய அடிப்படையிலே புரட்டஸ்தாந்திய தி அது.
ர்மன் உள்நாட்டுக் குழப்பம் தீர்ந்ததும், “ன்ஸ் மீது செலுத்தினன். மொரிசுக்கும், 安 சூழ்ச்சிக்காரருக்கும் உதவிசெய்யும் லிருந்து ஜெர்மனியில் பிரவேசித்தான். ஷப்புப் பிரதேசங்களைக் கைப்பற்றினன். டயாகும். மேற்கு ஜேர்மனியைப் Litgif சக்காரர் கையிலிருக்கவிட்டுவிடக் di L-IT வே மெட்ஸ்சைப் பிடிப்பதற்கு ஒரு படை ஜனவரியில் தோல்வியடைந்தது. புதிய *க்க முடியவில்லை. 1552 இல் ஆரம்பித்த த சரித்திரத்தின் ஆரம்பமாகும். இது நடந்துகொண்டே யிருந்தது. களே ஒப்படைத்தல். மெட்சிலே அடைந்த ற்றத்தையளித்தது. ஜெர்மனியிலிருந்து ந்து ஸ்பானியாவுக்குப் போனன். தனது மன உறுதிபூண்டான். 1556 வரையிலே ஜெர்மன் ஆட்சி விடயங்களையெல்லாம் விட்டான். 20 ஆண்டுகளுக்கு முன்னரே ரால் நியமிக்கப்பட்டான், பாகுவில் ஏற் படிக்கைகளைத் திட்டமானதொரு சமயச் பேர்டினண்டின் முதற் கடமையாயிருந் பாராளுமன்றக் கூட்டமொன்றிலே இது யின் பெயரால் நிறைவேற்றப்பட்டது.

Page 140
106
ஜேர்மன் ஒக்ஸ்பர்க் சமாதானம். மத்தியகால் திருச்சபையின் ஒருமைப்பாடு. அந்த ஒ கைவிட்டது. இதுவே இந்த உடன்படிக் பழைய திருச்சபையோடு, லூதரின் திரு பட்ட ஒரு திருச்சபையைச் சக்கரவர்த் இப்புதிய திருச்சபையின் சாத்திரக்.ே பொருள்""' என்ற அறிக்கையில் வரைய
மத்தியிலிருந்து பிரித்தல். மத்திய . பெரிய வெற்றியை ஈட்டினர். இதுவே ! தமையின் முக்கியத்துவமாகும். லூதரி சார்ள்ஸ் சக்ரவர்த்தி பாராளுமன்றத்தி வைக்க உரிமையுடையவர் என்ற விடம் கொள்கையை நிறைவேற்ற முடியா அந்தஸ்தை அது குறைத்தது. சமயம் என்பதை ஒக்ஸ்பர்க் சமாதானம் உறு பாராளுமன்றத்திலே பிரதிநிதித்துவம் விரும்பிய சமயத்தை விரும்பியபடி தே
முடிபை மக்கள் கைக்கொள்ளச் செய்ய
சமயம் பிரதேசவாரியானது என்ற வ களுள் எதையுமொன்றைத் தேர்ந்து கெ தற்காலத் தனியார் சகிப்புத்தன்மையை. கும் இதற்கும் எவ்வித சம்பந்தமுமில்ை கொள்ளும் உரிமை ஆட்சி நடத்தும் கத்தோலிக்கப் பிரசைகள் புரட்டஸ்தா கிருந்து கத்தோலிக்க பிரதேசத்துக்கு சமயச் சீர்திருத்தம் உண்டாவதன் பயன் போய்விட்டது. லூதர் மதத்தினர் பரப் தமது கோட்பாடுகளில் அதிராதிருக்கச் அவர்கள் தமது கொள்கைகளில் கடுமை வகையான புரட்டஸ்தாந்திய மதமோ, தூண்டிவிட்டதெனக் கூறமுடியாது. ஆ சமயச் சகிப்புத்தன்மையை உண்டாக் சிந்தித்து முடிவுசெய்யும் உரிமை உன மதங்களுக்கு மாறான மதங்களுண்டாயி மக்களை ஒரே சமயத்தை அனுட்டிக்க. போய்விட்டது. 1555 இல் தனிப்பட்ட என்ற விடயம் மக்கள் புலனுக்குத் ெ எடுத்துக்காட்டவோ ஒருவரும் முன்வ
1552 க்குப் பின்னர் கைப்பற்றிய க பூர்வமாக்கப்பட்டதும் லூதர் மதம் ப சொத்துக்கள் பற்றிய பிரச்சினைகளைத் உடன்படிக்கைத் தேதியான 1552 இல் யும் திருச்சபை கைவிடவேண்டியதாயி சொத்துக்கள் சம்பந்தமாய் ஒக்ஸ்பர்க்

சீர்திருத்தம்
து நாகரிகத்தின் நடுநாயகமான கருத்து தமைப்பாட்டை இந்த ஒக்ஸ்பர்க் சமாதானம் கையாலுண்டான விசேடமான அம்சமாகும். சபையென்று கத்தோலிக்கத்திலிருந்து மாறு யின் சட்டம் முதன்முதலாக அனுமதித்தது. ாட்பாடு " 1530 இன் ஒக்ஸ்பேர்க் மறைப் றுக்கப்பட்டது. ட்சியிடமிருந்து பிரதேச ஆட்சியாளர் ஒரு திய மதத்தைச் சட்டமுறைப்படி அனுமதித் * மதம் முதன்முதலாகத் தோன்றியபோது ன் உதவியோடு அப்பிரச்சினையைத் தீர்த்து ம் பற்றி எவரும் சந்தேகிக்கவில்லை. தனது து சார்ள்ஸ் இருந்தபடியால் ஆட்சியின் தேசீய விடயமன்று; அது பிரதேச விஷயம் தி செய்தது. ஜேர்மன் ரைஸ்டாக் என்னும் பெறும் ஒவ்வொரு பிரதேசமும் தான் தான் ர்ந்து கொள்ளலாமென்றும், அவ்வாறு தேர்ந்த பலாமென்றும் இது உரிமை வழங்கிற்று. ாக்கியத்தை இரண்டு சட்ட பூர்வமான சமயங் 5ாள்ளலாமென்ற கருத்துப்படி கொண்டு இது க் கருதுகிறதெனக் கொள்ளக்கூடாது. அதற் D. இவ்வாறு விரும்பிய சமயத்தைச் சேர்ந்து அரசனுக்கே உரியதன்றி பிரசைகளுக்கன்று. ந்திய பிரதேசத்திலிருந்தால் அவர்கள் அங் மாற்றப்படுவர். அவ்வாறே மற்ற மாதிரியும் றாக ஐரோப்பாவில் சகிப்புத்தன்மை இல்லாமற் பிய சமயக் கோட்பாடுகள் கத்தோலிக்கரைத் = செய்தது. முந்திய தலைமுறையிலும் பார்க்க -யுடையவராயிருந்தனர். லூதர் மதமோ வேறு தற்காலக் கருத்துப்படி சகிப்புத்தன்மையைத் -னால் காலப்போக்கில் புரட்டஸ்தாந்த சமயம் கிற்று. அது ஒவ்வொருவருக்கும் தனிப்படச் எடென ஒப்புக்கொண்டது. அதனால் வைதீக "ன. எனவே தண்டனை விதித்துப் பயமுறுத்தி ச செய்யும் முறையை ஏற்படுத்த முடியாமற் வரைப் பொறுத்தவரையிலே சகிப்புத்தன்மை தன்படவில்லை. அதனால் அதை ஆதரிக்கவோ -வில்லை.
த்தோலிக்கர் நிலங்கள். லூதர் வாதம் சட்ட ஈவிய பிரதேசத்திலுள்ள முந்திய தேவாலயச் தீர்ப்பது இலேசாகிவிட்டது. பாசூ சமாதான பிடிக்கப்பட்ட சொத்துக்கள் எல்லாவற்றை ஊறு. ஆனால் 1552 இன் பின்னர் பிடிக்கப்பட்ட உடன்படிக்கையிலே எதுவும் கூறப்படவில்லை.

Page 141
ஒக்ஸ்பர் ச
எனவே அந்தத் தேதியின் பின்னர் லூத எல்லைக்குள் உள்ள கத்தோலிக்கர் செ சொந்தமென்பது பற்றிய பிணக்கு தீர்க்க
அரச பிஷப்பாண்டவர் என்ற பதவி மான மயக்கம் உண்டானது. அரச பி இத்தகைய பிஷப்பாண்டவர்கள் ஜெர் எவ்வாறு தமக்கு விருப்பமான சமயத்ல அரச பிஷப்ாண்டவர்களும் தாம் விரும். லூதர் மதத்தினர் விரும்பினர். கத்தோ பட்ட முறையில் ஒருவர் தாம் விரும்பிய பிஷப்பாண்டவர்கள் கத்தோலிக்கராக மதத்தவர் விருப்பம். பிஷப்பாண்டவர் ஒ தமது பதவியைக் கத்தோலிக்கரிடம் வேண்டும் என்பதே அவர் கோட்பாடு.
திருச்சபை சார்ந்த காப்புகள். திருச்ச அமிசம் அந்தச் சமாதான உடன்படிக்கை ருடைய கருத்தை மாத்திரமே கொண் அமிசத்துக்கு எதிராகக் கண்டனம் தெரி வில்லை. ஒக்ஸ்பர்க் சமாதான உடன்படிக் களுள் பிஷப்பாண்டவர் ஆதிக்கத்திலிருந் 1மாறின. அதனால் கத்தோலிக்கர் அந்த பி ருந்தனர். இது காரணமாகவும் வேறு பா மறுபடியும் ஏற்படவேண்டியதாயிற்று. 8 படிக்கையாகக் கருதப்பட்டபோதிலும், 6 தற்காலிக உடன்படிக்கையாக மாத்திரமே
சார்ள்ஸ் முடி துறத்தல். ஒக்ஸ்பேர்க் மிடும் சிறுமையை அடைவதிலும் பார்க்க கடைசியாக 1556 ல் முடிமுறந்தான். இ மொன்றில் துறவி நிலையிலிருந்து சார்ள் காலந்தொட்டு பேர்டினண்ட் அவுஸ்திரிய துவக்கம் பேர்டினண்ட் சார்ள்ஸின் வாரி ஹப்ஸ்பர்க் வமிசமொன்றை அவன் து வமிசம். ஜெர்மன் பிரதேசத்திலே ஆரம் மகனான பிலிப்பைப் பின்பற்றியது. இவ. வழங்கப்பட்டன. நெதர்லாந்தும், இத்தா பட்டன. 1700 இல் பிலிப்பின் ஆண் சந் பர்க் வமிசம் அவுஸ்திரிய ஹப்ஸ்பர்க் வமி கொள்ள வேண்டும்.

Tதானம் வரை
107
மதத்தைச் சேர்ந்த ஓர் இளவரசன் தன் ரத்தைக் கைப்பற்றினால் அது யாருக்குச் கப்படாதிருந்தது. சம்பந்தமான மற்றுமொரு பெரிய பாரதூ ஷப்பாண்டவர் பிஷப்பும் அரசனுமாவார். மனியிலே பலர் இருந்தார்கள். அரசர்கள் தத் தேர்ந்து கொண்டார்களோ அவ்வாறே பிய சமயத்தைத் தேர்ந்து கொள்ளலாமென க்ெகர், அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தனிப் மதத்தைத் தேர்ந்து கொள்ளலாம். ஆனால் இருக்க வேண்டுமென்பதே கத்தோலிக்க ருவர் புரட்டஸ்தாந்தியராக மாறினால் அவர் ஒப்படைத்துத் தாம் ராஜினாமாச் செய்ய
பை சார்ந்த காப்புகள் என்ற பெயரால் ஒரு கயிலே சேர்க்கப்பட்டது. அது கத்தோலிக்க டதாயிருந்தது. புரட்டஸ்தாந்தியர் இந்த வித்தபோதிலும், அது பொருட்படுத்தப்பட கை கைச்சாத்திடப்பட்டு ஒருசில வருடங் த பல பகுதிகள் புரட்டஸ்தாந்தியர் கைக்கு ஷப்பாண்டவர் மாட்டு மனக்கர்வங்கொண்டி ) கஷ்டங்கள் காரணமாகவும் சமயப்பிணக்கு ஒக்ஸ்பர்க் உடன்படிக்கை சமாதான உடன் இந்த விடயத்துக்குத் தீர்வு காணவில்லை. இது மயிருந்தது.
சமாதான உடன்படிக்கைக்குக் கையொப்ப 5 முடிதுறப்பதே மேலென எண்ணி சார்ள்ஸ் இரண்டு வருடத்தின் பின்னர் ஸ்பானிய மட ஸ் மரணமானான். சார்ள்ஸ் சக்கரவர்த்தியான ப நாடுகளிலே ஆட்சியை நடத்தினான். 1530 "சாகக் கொள்ளப்பட்டான். இவ்வாறு இளைய வக்கினான். இது இரண்டாவது ஹப்ஸ்பர்க் பிக்கப்பட்டது. பழைய வமிசம் சார்ள்ஸின் னுக்கு ஸ்பானியாவும் குடியேற்ற நாடுகளும் லியப் பிரதேசங்களும் அவனுக்கே வழங்கப் ததி அற்றுப்போகும் வரை ஸ்பானிய ஹப்ஸ் சமென இரண்டு வமிசம் பற்றி நாம் கருத்திற்

Page 142
ஆறாம் அத் ஸ்காந்திநேவிய நாடுகட்கு
சீர்திருத்தம்
லூதர் ஆரம்பித்த புரட்சி இயக்கம் விரை பாவிற்று. ஸ்பானியா, இத்தாலி ஆகிய லத்தீ பரவிற்று. இப்புரட்சி எங்கே தோன்றினாலும் புக்குள்ளாயிற்று. ஆனால் எதிர்ப்புப் பல ! போன்ற நாடுகளிலே புரட்டஸ்தாந்திய சமய செய்யப்பட்டது. பிரான்ஸ் போன்ற தேசம் ஈற்றில் அரசன் வந்து சந்து செய்யுமளவுக் மார்க் போன்ற நாடுகளிலே சிவில் ஆட்சியை பழைய மதத்தைத் துரத்திற்று. இம்மாற்ற வோம். இந்த அத்தியாயத்திலே ஸ்காந்தி புரட்டஸ்தாந்திய சமயம் எவ்வாறு பரவிற்.
டென்மார்க், சுவீடனில் புரட்டஸ்தாந்தியா நாடுகளிற் பரவியது போல் வேறு நாடுகளி இறுதியிலே டென்மார்க், நோர்வே, சுவீடன் ஐக்கியம் (1397) என்ற உடன்படிக்கையின் 1 கின. இவ்வொற்றுமை பெயரளவிலே தான் நி
அரசன் கொபன்ஹேகனில் தலை நகரையமைத் புடையதாய் இருந்தது. அதனால் நோர்வேயில் உண்டானது.
சுவீடன் சுதந்திரம் பெறுதல். பதினாறாம் ! டியன் சுவீடிஸ் மக்களை அடிபணியச் செய்வது, னான். இதன் பயனாக நாடெங்கும் புரட்சியுண் தலைமை தாங்கியவர் குஸ்டாபஸ் வாசா எ முயற்சி பூரண வெற்றியைக் கொடுத்தது. வையே தமது அரசனாக இருக்கும்படி வேன் துறந்தான். வாசா 1523 இல் அரசனானான். ஆரம்பித்த அரச பரம்பரையின் பிரபலமான திரத்தில் புகழ் பெற்றார்கள்.
நோர்வே டென்மார்க்கில் தங்கியிருத்தல். பற்றி நோர்வேயும் சுதந்திரத்தைப் பிரகடனம் மேலும் டேனிஷ் ஆட்சியில் ஆழ்ந்தது. 19 . நிலையே இருந்து வந்தது.
புரஸ்டஸ்தாந்தியம் பரவுதல். சுவீடிய சுதர யன்றிச் சமய சம்பந்தமானதன்று; போல்டிக் குழப்பம் வைதீகத்துக்கு மாறான சமயங்கள் யிலுள்ள விட்டன்பேர்க்கில் கல்வி பயின்று தி. மானவர், - லூதருடைய மதத்தை பட்டினங்க
108

தியாயம் நம் சுவிற்சர்லாந்துக்கும்
பரவுதல்
-வாக வடக்கே ஜெர்மன் பிரதேசங்களில் ன் நாடுகளிலும் விசேடமாக பிரான்சிலும் -, ஏதோ ஒருவகையில் அங்கங்கே எதிர்ப் திறத்தாயிருந்தது. இத்தாலி, ஸ்பானியா பம் உடனடியாகவும் பூரணமாகவும் தடை ங்களிலே அது பலமுற்று வளர்ந்தது. கு அது பலம் பெற்றது. சுவீடன், டென் அது தன்பக்கம் வசப்படுத்திக் கொண்டு ங்களைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடு நவிய நாடுகளிலும், சுவிற்சர்லாந்திலும் று என்பதை ஆராய்வோம். ம். சமயச் சீர்திருத்தம் ஸ்காந்திநேவியா லே பரவவில்லை எனலாம். மத்திய கால ன் ஆகிய மூன்று நாடுகளும், கல்மார் பயனாக ஒரே அரசனின் ஆட்சியில் அடங் "லவிற்றேயன்றி உண்மையில் நிலவவில்லை. நத படியால், அரசாங்கம் டேனியச் சார் 5 எதிர்ப்பும் சுவீடனில் ஓயாத எதிர்ப்பும்
நூற்றாண்டிலே டேணிஷ் அரசனான கிரிஸ் தற்காகப் பலாத்காரத்தைப் பயன்படுத்தி டானது (1521). இக் குழப்பங்களுக்குத் ன்ற சுவீடிஸ் பிரபுவாகும். இவருடைய சுவீடிஸ் பிரசைகள் குஸ்டாபஸ் வாசா கடினர். இரண்டாவது கிறிஸ்டியன் முடி சுவீடன் சுதந்திர நாடாயிற்று. வாசா பல மன்னர்கள் தோன்றி சுவீடிஸ் சரித்
சுவீடனுடைய முன்மாதிரியைப் பின் ஞ் செய்யவில்லை. அதற்குப் பதிலாக அது ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இந்
ந்திரப் போர் அரசியல் சம்பந்தமானதே க பிரதேசம் முழுவதிலும் அது பரப்பிய ளப் பரப்ப வசதியளித்தது. ஜெர்மனி ரும்பிய சுவீடிய, டேனிய வேத சாத்திர களிலும் கோட்டைகளிலும் விரும்பிக்

Page 143
சீர்திருத்தம் பரவு
கேட்ட மக்களுக்குப் போதித்தனர். இவர்கள மாறச் செய்தது. பட்டினங்களிலுள்ளவர் பல அரச குடும்பத்தவர் சிலரும் புதிய சுவீடிய . தைத் தழுவினர். சிலர் மனப் பூர்வமாகப் ! பிரதானமாக பிரபுக்களும் சிற்றரசர்களும் மாறினர்.
ஜெர்மனியிற் போலவே, இங்கும் லூதர் கத்தோலிக்கத் தேவாலயச் சொத்துக்கள் நிம் தைக் கைவிட்டால் இச் சொத்தெல்லாம் தாம் யிற் போலவே ஸ்காந்தினேவியாவிலும், கத் எண்ணினால் பொதுமக்கள் அதை எதிர்க்க திருச்சபை வசம் இருந்த பெருஞ் செல்வ மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கின . தப்பித் அது பிரபுக்களிடமிருந்தே வரக்கூடியதாயிரு தாம் திருச்சபையிலிருந்து கொள்ளையடித்த லூதரின் சமயம் ஜெர்மனியில் நிலைபெற்ற நேவியாவில் உண்டான அரசியற் சமய நிலை விபரத்தையே இங்கு சுட்டிக் காட்டினோம். வ இயக்கமாயிருந்தது என்று கூறுவதற்கில்லை. புதிய இயக்கத்தை ஆதரித்தனர். ஆட்சி! லெளகீக நன்மைகளுக்காக அதனை நிறைவே தேசீய உணர்ச்சி, இந்தப் புரட்டஸ்தாந்திய மற்றை நாடுகளிலேயிருந்தது போல் ஸ்காந் விய சமய ஒருமைப்பாடு நீங்கிற்று. வெளி நா சபைபோன்ற எண்ணம் மக்களுடைய தே. வத்தை உண்டாக்கிற்று.
ஸ்காந்திநேவியாவில் உண்டான சமயப் ப மாக வருணிக்கலாம் : 1527 வரையில் லூதர் யிற்று. அடுத்த பத்தாண்டிலே டென்மார்க் ரோமன் கத்தோலிக்கச் சமயத்திலிருந்து நழு பாட்டை அடிப்படையாகக் கொண்ட சமயக் றுக் கொண்டன. ஜெர்மனிக்கு வெளியே லூ, ளப்பட்டு அச்சமயம் ஈட்டிய பெரிய வெற்றி சுவீடன், நோர்வே என்பனவாகும்.)
சமயச் சீர்திருத்தத்தினால் உண்டாக்கப்ப சுவிற்சலாந்தின் அரசியல் நிலைமையை அடு, லாந்து மத்திய காலத்திலே ஜெர்மனியின் ஒ மத்திய மலைகளில் திடகாத்திரமுள்ள விவக அவர்கள் தமது ஜெர்மனியச் சுதந்திரத்தை றாம் நூற்றாண்டிலே அயலிலேயுள்ள சேவை ம. அவர்கள் மீது விதித்து அவர்களை அடிமைப்ப எதிர்த்தனர். இவ்வாறு அக்கிரமஞ் செய்த பு பர்க் பிரபு ஆவார். 1273 இல் ஹப்ஸ்பர்க் பிரம் செய்யப்பட்டபோது இந்த மலைவாசிகளின் கரித்தது

தல்
109
தடைய போதனை விரைவில் பலரை மனம் ரும், பிரபுக்கள் பலரும் பழைய டேனிய அரச குடும்பத்தவர் சிலரும் புதிய மதத் புதிய சமயத்தை ஏற்றனர். வேறு சிலர் பேராசையினால் உந்தப் பட்டே மதம்
சமயத்தைக் கைக்கொண்டவர்களுக்கு றையக் கிடைத்தன. கத்தோலிக்க சமயத் மாகவே வந்தடையக்கூடியவை. ஜெர்மனி தோலிக்கத் திருச்சபையைச் சூறையாட க மாட்டாத நிலையிருந்தது. ஏனெனில் மும் குருமார் காட்டிய படாடோபமும் தவறி ஏதாவது எதிர்ப்பு இருக்குமானால் ந்தது. அதை அடக்குவதற்குச் சிற்றரசர் தில் ஒருபகுதியைக் கொடுத்தனர்.
நெருக்கடியான தருணத்திலே ஸ்காந்தி யைப் பற்றியதொரு பொதுப்படையான டக்கேயுள்ள இந்நாடுகளிலே இது பொது சில சமயப் பித்தர்கள் ஒன்று கூடி இப் பிலிருந்தவர்கள் தாம் அடையக்கூடிய பற்றி வைத்தனர். நாட்டிலே தோன்றிய
வெற்றிற்குப் பெரிதும் துணைபுரிந்தது. திநேவியாவிலும், மத்திய காலத்தில் நில பட்டுச் செல்வாக்கில்லாத தேசீயத் திருச் சீய உணர்ச்சிக்குப் பெரியதொரு ஆர்
புரட்சியைப் பின்வருமாறு நாம் சுருக்க மதமே ஸ்வீடனின் அரசாங்க சமயமா கும் அதிற் தங்கியிருந்த நோர்வேயும் வி விட்டன. லூதரின் ஒக்ஸ்பேர்க் கோட் கருத்துக்களையும், நிர்வாகத்தையும் ஏற் தரின் சமயக்கொள்கையினால் ஆட்கொள் ஸ்காந்திநேவிய நாடுகளான டென்மார்க்,
ட்ட நெருக்கடியை பற்றி அறிவதற்கு த்தபடியாக ஆராய வேண்டும். சுவிற்ச ஒரு பகுதியாயிருந்தது. சுவிற்சலாந்தின் சாயிகளும் இடையரும் வாழ்ந்தார்கள். க் காப்பாற்றியே வந்தனர். பதின்மூன் ரனியப் பிரபுக்களிற் சிலர் புதிய வரிகளை டுத்தப் பார்த்த போது, அவர்கள் அதனை பிரபுக்களில் செல்வாக்குமிக்கவர் ஹப்ஸ் புருடோல்ப் சக்கரவர்த்தியாகத் தெரிவு சுதந்திரத்துக்கேற்பட்ட ஆபத்து அதி

Page 144
110
ஸ்காந்திநேவிய
இந்தப் பிணக்கு ஆரம்பித்த போது தேசவாரியாகவும், விட்டுவிட்டும் நிர்வகி முயற்சிகளும் ஒன்று சேர்க்கப்பட்டன. 4 மாவட்டங்களில் பிரதிநிதிகள் ஒன்று கூ ஏற்படுத்தினர். எதிர் காலத்திலே ஏற்பட் தது. இந்த அல்பைன் போராட்டத்திலே பலதலைமுறைகளாகத் தொடர்ந்து வந்த மையே. குதிரையில் ஏறிச் சண்டை செ தச் சாதாரணக் கிராம வாசிகள் விரட் போர்களில் வெற்றியீட்டிய விங்கெரீட்டி கள் பிரசித்தமானவர்கள். இவர்களுடைய சத்தினாலும் கோலேந்தி நின்று சண்டை 4 எதிர்ப்புக்களையும் முறியடித்தனர். 1499 இல் சுவிஸ் இணைப்பு பூரண சுதந்தி னங்களும் ஒன்றாக இணைந்து 200 வருட அதைப் பிடித்து விடவேண்டுமென்ற கல ளின் திடசித்தம் ஹப்ஸ்பர்க் வமிசத்த வில்லை. பதினைந்தாம் நூற்றாண்டின் கடை மக்சிமிலியன் கோமகன் , சுவீடிய மக்களை மேற்கொண்டார். இந்த மாக்ஸ்மிலியன் சக்கரவர்த்தியாய்த் திகழ்ந்தவர். இந்த மு பேசில் நகரில் ஒரு உடன்படிக்கை செ ஹப்ஸ்பர்க் வமிசத்தவருக்கு சுவிட்சர்லா கண்டது. சுவிட்சர்லாந்து ஜெர்மனியோ கொண்டு தனி நாடாயிற்று.
இந்த மூன்று மாவட்டங்களும் ஈட்டிய யுள்ள மக்களின் நன்மதிப்பைப் பெற்றன சேர்ந்து கொள்ள விரும்பினர். விரைவி நகரங்கள் அதிற் சேர்ந்தன. இவ்வாறு சு கொண்டதன் பயனாக மாக்ஸ்மிலியன் < காலத்திலே பத்து மாவட்டங்கள் சேர்ந்தி புரட்சி நடைபெற்ற போது 13 மாவட்ட சமஷ்டி தனிப்பட்ட சமஸ்தானங்களின் பைப் பொறுத்த வரையில் விரிவடைந். நெகிழ்ச்சியுள்ள தொரு சேர்க்கையாக . காலத்திலும் அரசை ராணுவமுறையிலே அமைப்பாகவே அது இருந்தது. பதில் கொண்டதொரு பாராளுமன்றமே இச்ச யிருந்தது. ஒவ்வொரு மாவட்டமும் தனி பாராளுமன்றம் வேறு விடயங்களை விட்டு பந்தமான விடயங்களைப் பற்றி மாத்தி மற்ற அத்திவாரத்திலுள்ள சமட்டி வெப் அதிகரித்தன. சுவிஸ் வாசிகள் தாம் நட ரிடமிருந்தும், அயலேயுள்ள பிரபுக்களிட பெற்றனர். இவ்வாறு வெற்றி பெற்ற

வுக்கும் சுவிற்சலாந்துக்கும் பிரபுக்களின் எதிர்ப்பை மலை நாட்டவர் பிர த்தார்கள். ஆனால் 1291 இல் எல்லாருடைய விஸ், ஊரி, உன்டர் வால்டன் என்ற மூன்று + ராணுவப் பாதுகாப்புச் சபை யொன்றை டிருந்த சுவிஸ் குடியரசுக்கு வித்தாக இருந் 5 பொதுமக்களின் கவனத்தை இழுத்ததும், தும் இம்மலை நாட்டவர் காட்டிய போர்த்திற பய வந்த உயர் வகுப்புக் கனவான்களை இந் டியடித்தார்கள். ஆரம்பத்திலே இத்தகைய ன் ஆர் நல்ட், வில்லியம் டெல் போன்றவர் முன்மாதிரியாலும், இவர்கள் அளித்த ஆவே சய்த மலையகப் போர்வீரர் எதிரிகளின் சகல
ரத்தைப் பெற்றது. இந்த மூன்று சமஸ்தா உங்களுக்கதிகமாக ஹப்ஸ்பேர்க் வமிசத்தவர் சவைக் குலைத்து வந்தன. இம் மலையக மக்க வருடைய அபிலாஷைகளை நிறைவேற்றவிட சிப் பத்தாண்டிலே ஹப்ஸ்பேர்கைச் சேர்ந்த - அடிபணியச் செய்யும் கடைசி முயற்சியை என் மறுமலர்ச்சிக் காலத்திலே புகழ் பெற்ற முயற்சியும் படு தோல்வியடைந்தது. 1499 இல் ய்யப்பட்டது. இவ்வுடன்படிக்கையின் படி சந்திலே எவ்வித பாத்தியதையுமில்லையெனக் டிருந்த தொடர்பை முற்றாகத் துண்டித்துக்
ப பெரு வெற்றிகள் ஆதியிலிருந்தே அயலே '. அதனால் அவர்களும் இந்தச் சமஷ்டியிலே லே, சூரிச், பேர்ண் என்ற பிரதேசங்களின் யேச்சையாகப் புதிய பிரதேசங்கள் சேர்ந்து சக்கரவர்த்தியோடு இவை போர் நடத்திய இருந்தன. 20 வருடங்களின் பின்னர் லூதரின்
ங்கள் சேர்ந்தன. இறுக்க மற்ற சேர்க்கை. நிர்வாக அமைப் து கொண்டிருந்த இந்தச் சமட்டி அரசு மாத்திரமிருந்தது. நிகழ்காலத்திலும் எதிர் ல பாதுகாப்பதற்கு ஏற்படுத்தப்பட்டதொரு எமூன்று மாவட்டங்களின் பிரதிநிதிகளையும் மட்டியாட்சியின் மத்திய அதிகார சபையா 7 அதிகாரமுள்ள மாவட்டமாயிருந்தபடியால் ) விட்டு சமாதானம், போர் என்பன சம் சமே ஆலோசனை நடத்திற்று. இவ்வாறு பல ற்றி பெற்றதால் அதனுடைய பொறுப்புக்கள் டத்திய யுத்தத்தின் பயனாக ஹப்ஸ்பர்க் அரச மிருந்தும் ஏராளமான பிரதேசங்களை வெற்றி நாடுகளைச் சமட்டிச் சொத்தாக நிர்வாகஞ்

Page 145
།། சீர்திருத்த செய்ய வேண்டிய பொறுப்பு சமட்டி அர சமட்டி அலகுகளிடையிலும் சமாதானமு ஒழுங்காக நடைபெறுமென எதிர்பார்க்கல உண்டாகினல், பொது நிலங்களைப் பரிபா அது மத்திய அரசாங்கத்துக்குப் பெரிய ட சுவிங்கிலி-சுவிற்சலாந்தில் தோன்றிய சீ கம் தோன்றிய பின்னர் சுவிற்சலாந்தின் ச தவிற்சலாந்திலே சீர்திருத்த இயக்கத்தை என்ற உள்ளூர் வாகி ஒருவம் இவர் 1484 , கொன்ஸ்டன்ஸ் ஏரியை அடுத்த ஒரு கிரா கிலே பிறந்த புரட்சித் தலைவரான லூதரு இவர் செல்வாக்குள்ளதொரு பட்டின வாசி றுப் பின்னர் வியன்னு, பேசில் போன்ற சர் கலாசாலைகளிலும் இவருக்கு மனிதாயக் மொழிக் கல்வியோடு கிறித்தவ மதக் கல்வி சுவிங்கிலி 1506 இல் குரு அபிடேகம் டெ மதகுருவாயிருந்தார். இவர் நிதான புத்தி சம்பந்தமான நெருக்கடி உணர்ச்சிகள் நி ஆற்றலில் நம்பிக்கையுடையவராயிருந்தார் யில் சனநாயக ஆட்சியில் பரிச்சயம் பெற ஞக உண்டாகும் உயிருள்ள தேசாபிமான சுவிங்கிலி சமூகச் சீர்திருத்தத்தோடு ஆ. சுவிங்கிலியின் வாழ்வை உருப்படுத்தின. நிச்சயித்தன. சமயச் சீர்திருத்தக்காரனுக ணுக அவன் துவங்கியதற்குரிய காரணத்6 கள் பணத்துக்காகத் தமது சேவையை எ) வழக்கத்தை சுவிங்கிலி கண்டித்தார். சுத தமது கொள்கைகளுக்காகவே போராடத் அதில் அவர்கள் பெருமையடைய வேண் கோரிக்கை ஆரம்பத்திலே நல்ல பலனைக் திறமையையே இது காட்டிற்று.
சமய சம்பந்தமான சீர்கேடுகளைத் திருச் வேண்டுமென இருஸ்முஸ் கருதினர். சுவி யிருந்தார். பின்னர் 1519 இல் நேரடி நடவ முன்மாசிரியின் பயணுக உண்டானதாயிருக பின்பற்றவில்லையெனவே கூறிக்கொண்டா றெல்லாவற்றிலும் அலுTதரையே அவர் பின்ட
திருச்சபை நிர்வாகம் பற்றி சுவிங்கிலி ஞன். ஜெர்மனியில் திருச்சபை ஆட்சி штц“ லிருந்தும் எடுக்கப்பட்டதும் லூதரின் தி மக்கள் பிரதிநிதிகள் கையிலும் விடப்பட அலுதர் திருச்சபை அரசாங்கத்தோடு சே1 நடத்தும் பரம்பரை அரசரின் பரிபாலனத் காரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட த

ம் பரவுதல் l
சாங்கத்துக்கு ஏற்பட்டது. பதின்மூன்று ம் இணக்கமும் இருக்குமானல் எல்லாம் "ம். ஆனல் அபிப்பிராய பேதம் தீவிரமாக ஸ்னஞ் செய்வதற்குப் போட்டியுண்டாகும். ாரமாயிருக்கும்.
திருத்தவாதி. சமயச் சீர்திருத்த இயக் மஷ்டிக்கு ஒரு சோதனை காலமுண்டானது. முதலில் ஆரம்பித்தவர் உல்ரிச் சுவிங்கிலி ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாந் தேதி
மத்திலே பிறந்தார். எனவே விட்டன்பர்க்
$கு ஒரு சில வாரங்களால் இளையவரானர்.
பின் மகன். இளமையிலே நல்ல கல்வி பெற்
வகலாசாலைகளிலும் கற்ருர், இவ்விரு சர்வ
கல்வி பயிற்றப்பட்டன. சுலிங்கிலி செம் ,
யையும் பயின்ருர்,
பற்ருர். இவர் கிராமக் கோயிற்பற்றென்றில்
யுள்ளவர் ; லூதரின் வாலிபகாலம் சமயம் றைந்ததாயிருந்தது. இவர் மனிதாயத்தின் , சுதந்திரமான சுவிஸ்பிரசை என்ற வகை ம்முர். அரசியற் பொறுப்புணர்ச்சியின் பய த்தில் ஊறித் திளைத்திருந்தார்.
ரம்பித்தார். மனிதாயமும் சனநாயகமுமே
அவை தாம் அவனுடைய தலைவிதியையும் 5த் துவங்காமல் சமூகச் சீர்திருத்தக்கார தையும் அவை விளக்குகின்றன. சுவிஸ் மக்
ந்த ஐரோப்பிய அரசனுக்கும் விற்று விடும்
*திர மக்களாயுள்ள சுவிஸ் மக்கள் முதலில் தயாராயிருக்க வேண்டுமெனக் கூறிஞர். டுமெனவுங் கூறினர். இவருடைய இந்தக் கொடுக்கவில்லை. இருந்தும் சுவிங்கிலியின்
துவதானல், பரிகாசம் பண்ணியே திருத்த
கிலியும் ஆரம்பத்திலே அவ்வாறே கருதி டிக்கையில் இறங்கினர். இது அலுதருடைய கலாம். ஆனல் சுவிங்கிலி அாதாைத் தான் *. ஆனல் சில விடயங்களைத் தவிர மற் 1ற்றினுரென்பதை உணரலாம்.
தன் சொந்த முறையொன்றை ஏற்படுத்தி
பாண்டவர் கையிலிருந்தும் குருமார் கையி
ருச்சபை நிர்வாகம் இளவரசர் கையிலும்,
டதென்பதைக் கண்டோம். இதன்பயனுக. ந்ததாகக் கருதப்பட்டது. அதனல் ஆட்சி
கிலடங்கிற்று. சுவிற்சலாந்திலே சிவில் அதி
ண்டலாளர் கையில் விடப்பட்டது. அவர்க

Page 146
A ilhalusen
E R M
SLOST 1798
As ace
Basel, et R. Rhi AID
10
SCALE OF ENGLISH STATUTE MILES
Lake of COLSlance
Original Three Cantons, 1291
Five Cantona added, 1315 to 1481
Territory and Five Cantons added, 1481 to 1708 Subject Territory until 1798 ini Allied and protected Territory until 1798
Territory added since 1798 ER: Cantons creatcd annce 1798, thua VAUD Boundary of Switzerland Boundaries of Cantons
SEGUINTE
INESSEE
PICHE
ERRERA
STO FRANCE:1792
SAVo: Bern:18, 15 AG
A
ESIHII
amin PLINIO
PAGLIK
River
DE FRANCEZ
HEAST
FUSSNECIENTI,
PO CATINE EGENTLY SELGucerne AFECTANTE
EGEA RUSS
ROEIENIS
date of Net
at:
R O L

ER DARI ARAS RENDAS
Az Alia, AEREO (GRISONS
Lake of
Neon
FI-98
BAadas
8 A V OY
Great St. Bernhard
Longitudo East from
Greenwich
Oppr
Țhe Swiss Confederation from its origin (the Three Cantons, 1291) to the present day

Page 147
சீர்திருத்த
ளுடைய அனுமதியோடு தான் புதியதும் இயங்க வேண்டியிருந்தது. அத்துடன் ந. புதிய திருச்சபை தாபிக்கப்பட்டால், ஒவ் அளவாக வழங்க வேண்டியிருந்தது. அரசியல் திருச்சபையிலும் ஆர்வமுள்ள லேயே குடியரசின் ஆதரவாளராயிருந்த அதனால் இவர் பொதுமக்களுடைய விரும் நிர்வாகத்தை அவர் விரும்பினார். இது . பொதுசன அபிப்பிராயத்துக்குச் சார்பு ை லூதரைப் போல அரசியலிலே வெறுப்புக் வொரு பிரசைக்குஞ் சொந்தமான தூய பெறுவதற்கும் அது அத்தியாவசியமான சுவிங்கிலி சூரிச்சிலே தனது சீர்திருத்தங் சமயச் சீர்திருத்தத்திலே ஆர்வத்தோடு மிக்க செல்வாக்குள்ளதும் மிகப் பெரியது. பெடுக்குமாறு அழைக்கப்பட்டார். பாவம் பெரிய கண்டனத்தைக் கிளப்பினார். சுவி. சமய சம்பந்தமான மரபுக்கட்டுகளிலிருந்து னிருந்த தொடர்புகளையெல்லாம் துண்டித். யில் முன்னேறினார். இவ்வளவும் மிகச் சு 1525 வரையில் அவருடைய பிரசங்கங்கள் கொண்டு விட்டது. அவர்களுடைய ஆதர! சபை ஏற்படுத்தக்கூடியதாயிற்று. பொருண்மை மாற்றமும் உடன் பொருண்ன சபை ஜெர்மனியில் உருப்பெற்று வந்த லூ . அது அரசியலில் குடியரசுக்கும் முடியாட். யிருந்தது. கோட்பாட்டளவில் ஆரம்பத்த யுடையன வாயிருந்தன. ஆனால் காலப்போக றுள் மிகமுக்கியமானது யேசு நாதரின் இறு சபை இச்சடங்கிலேயே கிறித்தவ சமயத்தி கொள்ளும். லூதர் ஆரம்பத்திலே கத்தோ ஆட்சேபித்தார். கடைசி காலத்தில் அதை வழிபாட்டில் உபயோகிக்கும் அப்பமும் இரத்தமாகவும் அற்புதமாற்றமடைகிற தெ பாடு. லூதர் கைக்கொண்ட கோட்பாடு உ. அதாவது அப்படியான அப்பொருள்களுட உடனியல்கின்றன என்பது. இது பெரும் போன்றதே. இரண்டு கோட்பாட்டையும் சுவிங்கிலி த ஏனைய மத்திய காலக் கண்மூடி வழக்கங்க கருத்தாகும். எல்லாவற்றையும் அவர் அற் வார் ; விரதங்கள் தலயாத்திரைகள், அர்ச் யைகளெல்லாம் அவருக்கு பிடிப்புள்ளவை யும், சிரத்தையையும், கழித்துவிடுவதை அ
அதாண்கைது

தம் பரவுதல்
113
சீர்திருத்தமுடையதுமான ஒரு திருச்சபை டப்பிலுள்ள சன நாயக வழக்கங்களின் படி -வொரு கோயிற்பற்றுக்கும் சுயாட்சி பெரிய
பிரசை. இந்தத் திட்டத்துக்கு பிறப்பி சுவிங்கிலி ஆர்வத்தோடு ஆதரவளித்தார். ப்பத்துக்கு இணக்கமானதொரு திருச்சபை ஜெர்மனியிலுள்ள அமைப்பிலும் பார்க்கப் டயது. இவ்வாறு ஆராயுமிடத்து சுவிங்கிலி 5 கொள்ளவில்லை. அது சுதந்திரமுள்ள ஒவ் கடமை. சமய வாழ்விலே சுய அனுபவம் தென அவர் கண்டார். மகளை ஆரம்பித்தல் - 1519 வரை சுவிங்கிலி ஈடுபடவில்லை. அந்த ஆண்டில் சமட்டியில் மான சூரிச் திருச்சபையை அவர் பொறுப் மன்னிப்புக் கெதிராக லூதர் சமீபத்திலே ங்கிலியும் அவ்வாறே செய்தார். அத்துடன் து தன்னை விடுவித்துக் கொண்டு உரோமுட துக் கொண்டார். பின்னர் சுதந்திரப் பாதை சருங்கிய கால அளவிலே செய்யப்பட்டன. - சூரிச் மக்களின் மனதைப் பெரிதும் ஆட் வோடு அவர் புதியதொரு சீர்திருத்த திருச்
உ--ப:ா ய:
மெக் கொள்கையும், சுவிங்கிலியின் திருச் தரின் திருச்சபைக்கு ஒப்பானதாயிருந்தது. சிக்கும் உள்ள ஒப்புடைமையை உடையதா தில் இவ்விரு திருச்சபைகளும் ஒற்றுமை க்கிலே சில வேற்றுமைகளுண்டாயின. இவற் தி விருந்துச் சடங்கு. கத்தோலிக்கத் திருச் பின் இரகசியக் கருத்துத் தங்கியுள்ளதெனக் சலிக்கர் இது பற்றிக் கொண்ட கருத்தை பெரிய அளவில் ஏற்றுக் கொண்டார். சமய மதுவும் கிறித்து நாதரின் உடம்பாகவும் என்பதே கத்தோலிக்க கிறித்தவரின் கோட் டன் பொருண்மைக் கோட்பாடெனப்படும். ன் பொருண்மைகளாக உடலும் குருதியும் பாலும் கத்தோலிக்கக் கோட்பாட்டைப்
ஆட்சேபிக்கிறார். இந்த இரு கோட்பாடும் கள் போன்றவையென்பதே சுவிங்கிலியின் நிவினாலும் தர்க்கத்தினாலுமே முடிவு செய் =சிய சிட்டர்களை வழிபடுதல் முதலிய கிரி யல்ல. வாழ்விலேயுள்ள தேவரகசியங்களை லூதர் விரும்பவில்லை. அவர் இயல்பாகவே

Page 148
114
ஸ்காந்திநேவியாவுக்
அறிவால் மாத்திரம் விடயங்களை அறிவை கத்தை அவர் முற்றாக ஆதரிக்கவில்லை. தன் அளவுக்கே அவர் தன்னை அங்கீகரித்தார்.
புரட்டஸ்தாந்தியம் பலமற்றதாயும், ம துக்கு இலக்காகியும் இருக்கும் வரை இ பாடுகளையும் ஐக்கியப்படுத்த முயல்வது வது சார்ள்ஸ் இத்தாலிய யுத்தங்களிலே புரட்டர்களைப் பலாற்காரத்தினால் ஒழிப்பு சமயச் சீர்திருத்த வாதிகளின் நிலைமை யுணர்ந்த அரசியல் தந்திரங்களிலே வல் புரட்டஸ்தாந்தியரை ஐக்கியப்படுத்த முய பாட்டிற் கொண்ட வித்தியாசங்களைப் டே "வேண்டுமென்று விரும்பிய அவர் இவ்விரு
தில் சந்திக்க வைத்தார்.
மார்பேர்க் மகாநாடு தோல்வி. சம்பாஷல் பெற்றன. யேசு நாதரின் கடைசிப் போச லூதர் சுவிங்கிலியின் அறிவுவாதத்துக்கு களிலே அதை அனுமதிக்கச் சுவிங்கிலி மழ கெனவும் சுவிசேடத்திலே கூறப்பட்ட உ வகப்படுத்துகிறதென்றும் சுவிங்கிலி ஒப்பு: யத்திலே சமரசஞ் செய்து கொள்வதற்கு
சார்ள்ஸ் சக்கரவர்த்தி ஜெர்மனிக்கு புறம் கத்தோடு வந்த பொழுது துருக்கி ஜெர்ம அதனால் மன்னன் நாட்டைப் பாதுகாத் முயற்சியில் முனைந்து நின்றார். அது பு: லூதர் சுவிங்கிலி வேறுபாடு இரண்டு கட் டாக்கவில்லை. மார்பேர்க்கில் சமரசமடைய சுவிஸ் சீர்திருத்தத் திருச்சபையும் தத்தம்
சூரிச்சிலிருந்து சுவிங்கிலியின் மதம் அய மாகப் பட்டினங்களிலேயே இம்மதம் பெ டஸ்தாந்திய சமயத்தைப் பரப்பி வந்தன. போது (1528) சுவிற்சலாந்து முற்றும் சு பட்டது. ஐந்து காட்டு மாவட்டங்கள் ம கைவிடவில்லை. இந்த ஐந்து மாவட்டங்க டன், சுக், லூசேர்ண் என்ற பெயர் கொண்! வெற்றி கொள்ளப்பட்ட பிரதேசங்களில் முடிந்தது. ஐந்து காட்டு மாவட்டங்கள் வாக்குடையனவாயிருந்தன. பொது ஆட் யோகத்தரை நியமித்தனர். புரட்டஸ்தா இவ்வுத்தியோகத்தர் வலோற்கார முறை காரத்தை சுவிங்கிலி ஆட்சேபித்தார். அ டங்கள் ஆதரவளித்தன. எனவே நாட் தோன்றின. 1529 இல் சுவிங்கிலி விரைவ தஞ் சிந்தாமலே வெற்றி பெற்றார். அதன் மதங்களும் தத்தம் விருப்பப்படி நடக்க

ம் சுவிற்சலாந்துக்கும்
5 வெறுத்தார். அதனால் மனிதாய இயக்க னுடைய ஆழ்ந்த சமய உணர்ச்சிக்கு ஏற்ற
றவர்களுடைய கடுமையான கண்டனத் தர் சுவிங்கிலி ஆகிய இருவரின் கோட் பொருத்தமுடையதே. 1529 இல் ஐந்தா வெற்றி பெற்று ஜெர்மனியிலுள்ள மதப் தற்கு ஆயத்தமாகித் திரும்பிய சமயம், மிக்க மோசமுடையதாயிருந்தது. இதை -வரான லூதர் மதத்து ஹெஸ் என்பவர் ன்றார். லூதரும் சுவிங்கிலியும் தம் கோட் சி ஆராய்ந்து சமரசஞ் செய்து கொள்ள தலைவர்களையும் மார்பேர்க் என்ற நகரத்
-ணகளின்போது எல்லாம் சுமுகமாக நடை னம் சம்பந்தமான பேச்சு எழுந்தபோது இணங்க மறுத்தார். திருச்சபைச் சடங்கு வக்கவில்லை. அது உருவகமானதொரு சடங் உண்மை நிகழ்ச்சியொன்றையே அது உரு க கொண்டார். ஆனால் இருவரும் இவ்விட இணங்கவில்லை.) கட்டஸ்தாந்த சமயத்தை நசுக்கும் நோக் பனி மீது படையெடுக்கும் பயமிருந்தது. து துருக்கி மீது சண்டை தொடுக்கும் எட்டஸ்தாந்தியருக்கு வாய்ப்பாயிருந்தது. சிக்காரருக்கும் எவ்வித ஆபத்தையுமுண்
முடியாது போன லூதர் திருச்சபையும் - வழியிலே இன்று வரை செல்கின்றன. பல் பிரதேசங்களுக்குப் பரவிற்று. விசேட சிதும் பரவிற்று. இப்பட்டினங்களே புரட் - பேர்ண் நகரம் சுவிங்கிலியை ஆதரித்த விங்கிலி மதமே பரவுமென எதிர்பார்க்கப் மாத்திரம் தமது கத்தோலிக்க மதத்தைக் ளே ஆதியில் சுவிஸ், ஊரி, உண்டர் வால் நி விளங்கின.
லதான் மதச்சண்டை கடைசியாக வந்து தம் சமட்டிப் பாராளுமன்றத்திலே செல் டசி எல்லைக்குள்ளே இவை தமது உத்தி ந்திய சமயத்தை போதியாதிருக்குமாறு றயில் கண்காணித்தனர். இந்த வலோற் வருக்கு ஏனைய புரட்டஸ்தாந்திய மாவட் டில் உள்ளூர்ச் சண்டைக்கு அறிகுறிகள் ான நடவடிக்கையெடுத்ததன் மூலம் இரத் பயனாகப் பொது ஆட்சி எல்லைக்குள் இரு விட்டுவிடவேண்டுமென்ற சலுகை கிடைத்

Page 149
சீர்திருத்
தது. ஆனல் இதிலே அதிருத்தி கொண் சண்டையைத் துவக்கினர், ஒக்டோபர் படைகள் கப்பெல் என்ற இடத்திலே (1Բ
தோல்வியுற்ற புரட்டஸ்தாந்தியர் : வருட முடிவிற்குள் கப்பலில் சமாதா நாட்டிலே அமைதி இதனுல் உண்டான கத்தோலிக்கருக்குச் சாதகமாகத் தீர்க்க தாம்தாம் விரும்பிய சமயத்தை ஏற்று சமய உடனபடிக்கை 1555 இல் ஜெர்மன படிக்கை போன்றது. ஜெர்மனியைப் டே சுவிற்சலாந்து சிக்கல் நிறைந்த சமய ஒப்படைத்தது. அதன் பயணுக ஒவ்வொ தைத் தெரிந்து கொள்ள உரிமை வ ஜெர்மனியிலிருப்பது போலவே பலவை
இத்தகைய சமயப் பகுப்பின் பயணுக மு பலவீனமடைந்து பத்தொன்பதாம் நூற்

தம் பரவுதல் 15
எட கத்தோலிக்கர் 1531 இல் மறுபடியும் 11 இல் நடந்த யுத்தத்திலே சுவிங்கிலியின் ற்முக முறியடிக்கப்பட்டனர். சமாதானத்தை நாட வேண்டியதாயிற்று. ன உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. து. பொது ஆட்சி எல்லை பற்றிய பிரச்சினை கப்பட்டது. ஆனல் ஒவ்வொரு மாவட்டமும் க்கொள்ள உரிமை வழங்கப்பட்டது. கப்பல் ரியில் ஏற்பட்ட ஒக்ஸ்பர்க் சமாதான உடன் பாலவே பலமற்றதொரு சமட்டியையுடைய ப் பிரச்சினையை ஸ்தலத்தாபனங்கள் வசம் ரு மாவட்டமும் தாம்தாம் விரும்பிய சமயத் ழங்கப்பட்டன. இதனுல் சுவிற்சலாந்திலும் கயான மதப்பிரிவுகள் பல பிரதேசங்களில் காணப்படுகிறது. சுவிற்சலாந்தில் உண்டான ன்னரே பலமற்றிருந்த மத்திய அரசு மேலும் முண்டு வரை அதே நிலையிலிருந்தது.

Page 150
ஏழாம் அத்
கல்வின் தலைமையில் சமய பெறல்; கத்தோலிக்க சீர்திருத்தத்தை :
கல்வின் தலைமையில் சமயச் சி பதினரும் நூற்றண்டின் மத்தியில் புரட் பெற்று விரிவடைந்தது. இந்தச் சந்தர்ப்பத்தி விளங்கும் ஜெனிவா நகரைப் பற்றிச் சிந்திக் முண்டினாம்பத்திலே ஒரு வகையான அரசி காலத்திலிருந்து தற்காலத்துக்கு மாறும் கட் லாகும். இந்நகரம் வணிகர் கூட்டத்தின் நக நகரமாயிருந்தது. இருந்தும் அதன் முன்னைய பிஷப்பின் செல்வாக்குமிருந்தே வந்தது. முந்: செல்வாக்குற்றிருந்த சவோய் கோமகன் ஜெ அவருக்கு சிவில் விடயங்களில் துணைபுரிந்து வகையான ஆட்சியிருந்து வந்தது.
1536 இல் ஜெனீவா சுதந்திரக் குடியரசாத் நிலையை சவோய் கோமகன் அழித்துவிட்டார் வின் பேரில் இவர் நகரைத் தன்னுடைய ஆட காகச் சில தைரியமான நடவடிக்கைகளை (o ... பைப் பெற்றது. அவர்கள் இவ்விரு உயர் குடி விட்டனர். 1536 வரையில் ஜெனிவா சுதந்தி வேறெந்த அதிகாரத்துக்கும் அடங்காத தனி
ஜெனீவா வாசிகள் அயலிலேயிருந்த சுவில் வெற்றியை ஈட்டியிருக்கமாட்டார்கள். விசேட சைனியத்தைக் குறிப்பிட வேண்டும். பேர் கொண்டபடியால் ஜெனிவாவிலும் அது புரட பயனுக அவர்கள் சமயச் சீர்திருத்தத்தை து சுதந்திரத்தைப் பெற்றவுடனே 1536 இல் ச வும் முடிவு செய்தனர். இந்த இருவகைப் புர் என்ற ஒரு தலைவர் தோன்றினர்.
கல்வின். ஜோன் கல்வின் பிறப்பினுல் பி நோயோனில் இவர் 1509 ஆம் ஆண்டு චු"මශී. மொழி இலக்கியங்களிலே இவர் சிறந்த பயிற்சி ஒர்ஸலியன்சிலும் உள்ள சர்வகலாசாலைகளிே வாக அபிடேகம் பெறுவதற்குப் பயின்ற இவர் முர். சட்டப் பயிற்சியினலே இவருடைய இ வரையறையும் பெற்றன. சீவிய நாட்பரியந் ஈடுபாடுடையவராயிருந்தார். பள்ளிக்கூடப் கியம் இடம் பெறவேண்டுமென வாதாடினர்.
16

நியாயம்
g சீர்திருத்தம் வலிமை
திருச்சபை எதிர்ச் டண்டாக்குதல்
ர்திருத்தம் வலிமை பெறல் டஸ்தாந்திய இயக்கம் பெரிதும் பலம் லே ஜெனீவா ஏரியின் மேற்குக் கரையில் க வேண்டும். இந்நகரில் பதினரும் நூற் பல் ஆட்சி நடைபெற்றது. அது மத்திய -த்தை உணர்த்தக் கூடியதொரு அரசிய ாமாகும். இது ஓரளவு சுய ஆட்சியுள்ள சேவை மானியத் தலைவரான ஜெனீவா கிய நூற்றண்டிலே அயல் பிரதேசத்திலே னிவா பிஷப்பின் ராணுவ அதிகாரியாய் வந்தார். எனவே இந்த நகரில் மூன்று
5ல். இம்முறையில் நிலவிய திரமற்ற சம '. அதாவது பிஷப்பாண்டவரின் தூண்ட ட்சியிலே வைத்திருக்க முயன்ருரர். அதற் rடுத்தார். இது நகரவாசிகளின் வெறுப் ப்பிரபுக்களையும் நகரை விட்டுக் கலைத்து ரெமான குடியரசு நகரமாயிற்று. அது
நகரமாயிற்று.
i) மாவட்டங்களின் துணையின்றி இந்த டமாக ராணுவத்திமிர் கொண்ட பேர்ண் ண் புரட்டஸ்தாந்திய மதத்தை மேற் டஸ்தாந்தியத்தைப் பரப்பிற்று. அதன் >ப்புக் கொண்டனர். ஜெனீவா வாசிகள் மயச் சீர்திருத்தத்தை ஒப்புக் கொள்ள ட்சியும் ஏற்பட்டவுடன் ஜோன் கல்வின்
ராஞ்சு தேசத்தவர். பிக்காடியிலுள்ள
மாதம் 10 ஆந் தேதி பிறந்தார். செம் பெற்றர். விசேடமாக இவர் பாரிசிலும் L பயின்ருர். ஆரம்பத்திலே சமய குரு பின்னர் சட்டத்துறையில் பயிற்சி பெற் ந்தனைகளும் கருத்துக்களும் திட்பமும் தம் இவர் செம்மொழி இலக்கியத்தில் பாடத்திட்டத்திலே செம்மொழி இலக்

Page 151
சம யச்சீர்திருத்தம் கல்வின் நாட்டை விட்டு ஓடுதல். பதினா செம்மொழிகளில் ஈடுபாடும் சட்டக் கல்விய இயல்பே. ஆனால் நேர்மை நீதி என்பவற்றி. அக்காலத்திலே நடந்த சமய வாதச் சுட மாணாக்கனாயிருந்திருக்கும்போதே கல்வின் எதிர்பார்த்த வட்டாரங்களில் தொடர்புடை அரசாங்கம் சமய தூஷணை செய்வோருக்.ெ தலைவர்கள் கழுவேற்றப்பட்டனர். கல்வின் 2
இவ்வாறு நாட்டைவிட்டு ஓடி வந்து டே வருடங்களுக்கு முன்னர்தான் சுவிங்கிலின் இங்கே கல்வின் 1536 இல் தமது சிறந்த நூ நூலை வெளியிட்டார். புதிய ஏற்பாட்டிற் கன் வர்களின் அருளிப்பாடுகளைக் கொண்டும் அ சபையைப் புனர் நிர்மாணஞ் செய்ய முயன் மிக்க ஆராய்ச்சியுடன் எழுதப்பட்ட நூல் . நூல் எழுதப்பட்டதில்லை. மேலும் ஆழ்ந்த திருச்சபையினால் ஆக்கப்பட்ட திருத்தூத விடயங்களுக்கு இந்நூல் திட்டமான விளக் லாற்று விடயங்களைத் தர்க்கரீதியாக எ( நூல் புரட்டஸ்தாந்தியப் பிரிவிலிருந்து இது கல்வின் ஜெனீவாவில் குடியேறுதல். இந்த னர் கல்வின் ஜெனீவா நகரில் ஒருநாள் இர புரட்டஸ்தாந்திய சமயம் வேரூன்றி வந்தது. அச்சமயத்தில் சேர்ந்திருந்த படியால், அ உணர்ந்து கொள்ளவில்லை. ஜெனீவாவிலே ப யார் புரட்டஸ்தாந்திய சமய போதனையைச் நகரில் வந்திருப்பதை அறிந்து அவரைப் பே மதத்தைப் பரப்பும் தொண்டில் அவர் உதவி ஆராய்ச்சியாளராக அமைதியோடு இருந்து ஆரம்பத்திலே இதனை விரும்பவில்லை. ஆனால் ருடைய வேண்டுகோளுக்கிணங்கித் தியாகஞ் இசைந்தார்.
கல்வின் ஆரம்பித்த வேலை அவருடைய மர பெற்றது. இடையிலே ஒரு சிறு தடையும் யும் உண்டாயின. அவர் 1564 இல் இறந்தா அவரை அந்நகரில் ஒரு மேதையாக்கி விட்ட கிடைத்தபடியால் அவர் சர்வாதிகாரி போல சாசனத்திற் காட்டியபடி யேசு நாதரின் திரு கல்வினுடைய திட்டமாயிருந்தது. இதுவரை துணிவுடைய செயல் இது. இதுவே அவருடை தது.
திருச்சபைக்குப் பக்கபலமாக சிவில் அரச கல்வின் பூரணமாக உணர்ந்தார். ஆனால் இ மென்பதைப் பற்றி அவர் அக்கறை காட்டவி

வலிமை பெறல்
117
ராம் நூற்றாண்டில் உதித்த படியால் இவர் இல் அபிமானமும் உடையவராயிருந்தமை 2. நாட்டமுள்ள கல்வின் போன்ற ஒருவர் யிெல் அகப்படாதிருந்திருக்க முடியாது.
பிரான்சிலே சமயச் சீர்திருத்தத்தை ய வராயிருந்தார். முதலாவது பிரான்சின் எதிராக நடவடிக்கை எடுத்த போது பல ரட்டை விட்டு ஓடினார் (1534). -சில் நகரில் உறைந்தார். அந்நகரில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. லான " கிறித்துவ சமய சாசனம் '' என்ற சட சான்றுகளைக்கொண்டும், பாப்பாண்ட ராய்ந்து கிறித்து நாதரின் ஆதித் திருச் ற முயற்சியே இந்தச் சாசனமாகும். இது சகும். இதுவரை இத்தகைய ஆராய்ச்சி அறிவின் பயனாக எழுந்த நூல் ; மத்திய ரியல்புசார்ந்தவற்றுடன் சேர்க்கப்பட்ட க்கங் கொடுக்கிறது. மேலும் சிறந்த வர நித்துக்காட்டுகிறது. இதுபோன்றதொரு துவரை வெளிப்பட்டதில்லை. தூல் வெளியாகிப் பல மாதங்களின் பின் வு தங்கினார். அப்போது தான் அவ்வூரில் மக்கள் அரசியல் வசதியை முன்னிட்டே ம்மார்க்கத்தின் உண்மையான சிறப்பை பாரெல் என்ற பெயருடைய ஒரு பாதிரி
செய்து வந்தார். அவர் கல்வின் தமது பாய்ச் சந்தித்தார், மக்களிடையே புதிய புரிய வேண்டுமென அவரை வேண்டினார். விடும் வாழ்க்கையை விரும்பிய கல்வின் பரெலின் தூண்டுதலினால் கல்வின் அவ செய்யவும், சமயத் தொண்டிலீடுபடவும்
ண பரியந்தம்வரை இடைவிடாது நடை நாட்டை விட்டுப் போகவேண்டிய நிலை ர். திடசித்தமும், அறிவின் உயர்ச்சியும் ன. குடிகளின் ஒத்துழைப்பு அவருக்குக் வே ஆட்சியை நடத்தினார். தாமெழுதிய சபையை ஜெனீவாவில் உருவாக்குவதே . மனிதனால் கற்பனை செய்யப்படாத தொரு ய தொண்டின் முக்கிய நோக்கமாயிருந்
ரங்கமொன்று நிலவுவதன் அவசியத்தை த அரசாங்கம் எவ்வாறிருக்க வேண்டு லை. ஆனால் ஆட்சியாளரிடம் கிறித்தவத்

Page 152
118 கத்தோலிக்க திருச்சபை எதி
தொண்டின் ஆர்வமிருக்க வேண்டுமென வில் தாபிக்கப்பட்ட சனநாயக ஆட்சியை பூரணமானதொரு கிறித்தவப் பொது யோடு அரசு ஒத்துழைக்க வேண்டுமெ பிரிந்திருக்கவேண்டுமென்ற கோட்பாடு வில்லை. மத்திய காலத்திலே உள்ளது ே பதையே அவர் விரும்பினர். அரசானது னிப்பது. திருச்சபை ஆன்மா சார்பான மாக ஆண்டவன் கருதிய நோக்கம் நிறை ஒன்று பட்டுத் தொழில் புரிய வேண்டும் கோட்பாடாகும். இது இறைமைவாதட் மாமுனதன்று. மோட்சத்தை மனத்தில் ஒளியில் வாழாவிட்டால் வாழ்வு பயனற கருதினர்.
ஆனல் ஒரு விடயத்திலே இறைவாதப் சங் காணப்பட்டது. இது பொருத்த முட யானது மோட்சத்தைக் கொடுப்பதற்குக் கத்தோலிக்க திருச்சபையை மத்திய கா6 கும் மனிதனுக்குமிடையிலே கட்டியெ கல்வின் அவசியமற்றதெனக் கூறினர். வைத்தார். உண்மையான திருச்சபை உண்மையான சிரத்தையாளரின் கூட்டே குருமாரினல் வழிகாட்டப்படுவர். குருமா வழிகாட்டுவர். இவர்கள் வழிகாட்டிகள் மோட்சத்தை அளிக்க இவர்களால் முடி மூன்று பெரிய கோட்பாடுகள். கல்வினு மதிப்பிடக்கூடியதொரு கருமமானுலும் , மைக்கு அது அத்துணைக் காரணமன்று. திருச்சபை நிர்வாகம், ஒழுக்கம் இறைை வாகம் பற்றி ஆரம்பித்தால், கல்வின் சி லும் திருச்சபை நிருவாகம் சனநாயக தார். ஆதித் திருச்சபை சனநாயக முன் கருத்து. சிரத்தை கொண்ட திருச்சடை உரிமையுமிருந்தது. அயலிலே உள்ள தெ மான அலகாக இருந்தது. சமயத் துறை தியபடியால் கல்வினுடைய மதம் பொது மதத்திலே குறைவு. ஏனெனில் அவர் த பரிபாலனத்தில் ஒப்படைத்தார். ஐரோ வகுப்பாரிடையில் கல்வின் மதம் பிரபல காரணமாகும். இம் மத்திய வகுப்பாரே இருந்தனர். இவர்கள் மத்திய கால நா. இருந்தனர்.
தூய்மை வாதிகளின் தந்தை கல்வின். அமிசம் ஒழுக்கத்தைப் பெரிதாகப் டே கடவுளின் இடையருத அருளில் எப்பொ

சீர்திருத்தத்தை உண்டாக்குதல்
விரும்பினர். அதனல் சமீபத்திலே ஜெனீவா ஏற்றுக் கொள்ள அவர் சித்தமானுர். ஆனல் நலத்தை ஏற்படுத்துவதற்குத் திருச்சபை ாவும் விரும்பினர். திருச்சபையும் அரசும் பதினரும் நூற்றண்டிலே தோற்றமளிக்க ால திருச்சபையும் அரசும் ஒன்றித் திருப் மனிதனுடைய உலகியல் விடயங்களைக் கவ விடயங்களைக் கவனிப்பது. மனிதன் சம்பந்த வேறுவதானுல் இந்த இரண்டு தாபனங்களும் இது தெய்வ ஆளுகை சம்பந்தமானதொரு
பண்டிதர்கள் காட்டிய கோட்பாட்டுக்கு இலட்சியமாகக் கொண்டு கடவுளரின் அருள் றதென அவர்கள் கருதியபடியே கல்வினும்
பண்டிதர்களுக்கும் கல்வினுக்கும் வித்தியா யாததொரு பெரிய பிளவாகும். திருச்சபை கடவுளால் உருவாக்கப்பட்ட சாதனம் எனக் ) ஆசிரியர்கள் உயர்த்திக் கூறினர். கடவுளுக் ழப்பப்பட்ட விசித்திரமான கட்டிடத்தை மனிதன் கடவுளை நேரடியாகச் சந்திக்க கண்ணுக்குட் புலனுகாது. உலகெங்குமுள்ள ம திருச்சபை. அவர்கள் தனித்தனி கூடுவர்; ர் போதனை செய்தும், தோத்திரம் செய்தும் * மாத்திரமே. மனிதனுக்கு, பாவிகட்கு யாது என்பதே கல்வினுடைய கொள்கை. புடைய தெய்வ ஆளுகை சார்ந்த இலட்சியம் அக்கால உலகத்தின் மதிப்பை அவர் பெற்ற அவர் அளித்த மூன்று பெரிய கோட்பாடுகள் ம நூல் என்பன பற்றியவை. திருச்சபை நிர் வில் ஆட்சிபற்றி நொதுமலாயிருந்த போதி முறையிலேயே அமையவேண்டுமென நினைத் றையிலேயே அமைந்திருந்ததென்பதே அவர் யங்கத்தவர் எல்லார்க்கும் சம அந்தஸ்தும் ாகுதியினர் இயல்பானதும், சுயாட்சியுள்ளது பிலே சனநாயகம் வேண்டுமென்று வற்புறுத் மக்களால் வரவேற்கப்பட்டது. இது அலுTதர் மது திருச்சபையை லெளகீகச் சிற்றரசரின் ப்பிய நாடுகள் பலவற்றிலேயுள்ள மத்திய மடைந்ததற்கும் இந்த சனநாயகப் பண்பே
இக்கால நாகரிகத்தைப் பரப்பும் தூதராக ரிகத்தை விட இக்கால நாகரிகத் தூதராக
கல்வின் மதத்திலே காணும் மற்ருெரு விசேட rற்றுதல். புதிய மதத்தைத் தழுவியவர்கள் ழதும் வாழவேண்டுமெனக் கல்வின் கருதினர்.

Page 153
மயச்சீர்திருத்
அதனுல் உண்மையான கிறித்தவர்கள் அ களில் ஈடுபடுபவராகவோ இருக்கமாட்ட பான்மையுடையவராயிருப்பர். கல்வினே வகுத்த ஒழுக்க விதிகளே பின் வந்த துர ஒழுக்கத்தை மேற்பார்வை செய்தல். ம என்பதை கல்வின் உணர்ந்திருந்த படி நல்வழிப்படுத்தலாமென அவர் நினைக்க பாவத்துக்குக் கண்டிப்பான தண்டனை எனவே பாவிகளைக் கண்டுபிடித்துத் த சபையை ஏற்படுத்தினர். இம் மன்றத் அங்கம் வகித்தனர். இம் மன்று உண்மை பரிபாலிக்கும் போலி ஸ்தாபனமாகும். கோட்பாடுகளுக்கு மாமுகச் செல்லும் ஆ செய்து விசாரணை செய்ய இம்மன்றுக்கு Tமன்று விதிக்கும் தண்டனைகள். சிறுவ குற்றத்துக்காக அவர்களுக்குச் சவுக்கடி குற்றஞ் செய்தோர் விலங்கிலே பூட்டப்பட் அசப்பியமான பாட்டுக்களைப் பாடுதல், ஆகிய குற்றங்களுக்கு அபராதமும் சின் காலத்துக் குறிப்புக்களிலிருந்து தெரிகிற,
அாரமான குற்றமாகக் கருதப்பட்டன. {
களிலே விதிக்கப்பட்டன. மரணம் சிரச் [...? தீயிலே போட்டு எரிக்கப்பட்ட கல்வின் கடவுளைப் பற்றிக் கொண்ட க( சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இ ணுடைய கடவுட் கொள்கை இதிலே அட ருடைய ஆற்றலும் மகிமையும் சிந்திக் யுள்ளது. விசுவத்தையெல்லாம் உள்ளட இத்துணை அற்பமாகக் காட்டக் கூடிய ெ லாம். கல்வின் மதத்தில் மனிதன் ெ படுகிமுன்.
மனிதன் தன்னுடைய சட்சிப்புக்கு ஒ கடவுளுடைய மகிமைக்கு முன்னுல் ம திருச்சபை குறிப்பிடும் நற்கருமங்களின இந்த ரட்சிப்பை மனிதன் பெறமுடியா அருளாளன். அது அவனுடைய அருட் பவர்; ஓர் ஆன்மா உடம்பெடுப்பதற்கு ( நரகில் தள்ளப்படுமா என்பதை நிச்சயி: விதியெனவும் வழங்கப்பட்ட இந்தக் ே வரை பெரிய வாதங்களைக் கிளப்பியுள்ள கல்வின் மதம் எல்லாம் ஊழ் எனக்கெ நெறியையுடையவர்க்கும், இனிய சுபாவ வும் சிறிதொழிலுமுடையவன் என்பது
என்பதும் காலா காலமாக வெறுப்புத்த

ܐܚܝ
ம் வலிமைபெறல் - 19 ’ށފ
ற்பத்தனமுடையவர்களாகவோ, சிற்றின்பங் ார்கள். உயர்ந்த போக்கும் துறவு மனப் அாய்மை வாதிகளில் முதலானவர். அவர் மைவாதிகளுக்கு முன்மாதிரியாயமைந்தது. கள் சிறு தொழிலும், பலவீனமுமுடையவர் யால் போதனையால் மாத்திரம் பாவிகளை பில்லை. அவர் தீவிரமான உறுதியுடையவர். விதிக்கவேண்டுமென்ற கருத்துடையவர். ண்டனை விதிப்பதற்கு ஜெனீவாவிலே ஒரு லே ஆறு மந்திரிகளும், 12 முதியோரும் பில் திருக்கோயில் சார்பான ஒழுக்கத்தைப் ஜெனீவாவிலே விதிக்கப்பட்ட ஒழுக்கக் ண், பெண், குழந்தை என்போரைக் கைது
அதிகாரமுண்டு. ர் தம் பெற்றேருக்கு மரியாதை காட்டாத கொடுக்கப்பட்டதென்றும், தெய்வ நிந்தனைக் டனரென்றும் நிருத்தியம், கடதாசியாட்டம், தேவாலய ஆராதனைக்குச் செல்லாதிருத்தல் ]றத் தண்டனையும் விதிக்கப்பட்டதாக அக் து. சமயப் புரட்டும் தெய்வ நிந்தனையும் பார இவற்றுக்கு மரணதண்டனை பல சந்தர்ப்பங் சேதத்தினுல் உண்டாக்கப்பட்டது அல்லது
of.
குத்து. கல்வின் மதத்தின் மூன்முவது அமிசம் றைமை நூல் துறையைச் சார்ந்தது. கல்வி டங்கியுள்ளது. கடவுள் சிருட்டிகர்த்தா , அவ க முடியாதது, எல்லாவற்றையும் அடக்கி க்கி அதற்கு அப்பாற்பட்டுள்ளது. மனிதனை வேறு சமயக் கோட்பாடு இல்லையென்று கூற சயலற்ற புழுவுக்குச் சமானமானவனுக்கப்
அணுவளவு கூட உதவும் திறமையற்றவன். Eதனுடைய நிலை இதுதான். கத்தோலிக்க லோ, லூதர் சிபாரிசு செய்யும் பக்தியினலோ து. கடவுள் ஒருவனே மனிதனை ரட்சிக்கும் உறம். கடவுள் என்றுமுள்ளவர் ; எல்லாமறி முன்னரே அவர் அது இரட்சிக்கப்படுமா படு து விடுகிமுர். அருளின் தேர்வு எனவும், தல்ை காட்பாடு பல நூற்றண்டு தொட்டு இன்று தி.
ள்ளும் மதமன்று. கல்வினைப் போன்ற துறவு முள்ள இன்பவாதிகளுக்கும் மனிதன் சிற்றறி ம், கடவுள் அளப்படும் பெருமையுடையவர்
’க் கூடிய கொள்கையாகவேயிருந்து வந்தது.

Page 154
a.
10~
உ_ கத்தோலிக்க திருச்சபை எதிர்ச்சி
கல்வினுடைய மதத்தில் மக்கள் அவநம்பி மனுேபாவம் அவர்களைச் சோம்பேறிகளாக்கு அத்தகைய மக்கள் தீர்க்க தரிசனம் கூறின. திரம் நிரூபித்து விட்டது. கல்வின் வகுத்த யுடையதொரு சமூகத்தை உண்டாக்கிற்று. வியலாளரால் ஆராயப்படவேண்டியதொரு ம மில்லை.
கல்வின் மதம் லூதர் மதத்தின் இட லூதருடைய மதத்திலும் பார்க்கத் தீவிரமும் முள்ளது என்பதை இதுவரை கூறிய விடய சபையில் சரித்திரப் போக்கினல் உண்டாக முயன்முர், கல்வின் திருச்சபையின் ஆதி வ! வாரத்திலே நிர்மாணஞ் செய்ய முற்பட்டார் பரவி வரவே, கத்தோலிக்கத்துக்கும் அதற் விக்கர் அதை எதிர்ப்பதற்கு எடுத்த கரு ருடைய மதம் மிக மிதமானதென்றும், கல்வி அறுங் கூறி அாதர் மதத்திலிருந்து பலர் நழு மாற்றம் ஜெர்மனியிலே கூடச் சில பகுதி பெரும்பாலும், லூதர் மதத்தோடு திருத்திய ஒக்ஸ்பர்க் உடன்படிக்கையின் பயணுக அா, தைப் பெற்றுக் கொண்டது. ஆனல், பிரான் நாடுகளிலே அதிகாரபீடத்திலுள்ளவர்கள் ஆ காட்டியட்டியால் கல்வின் மதம் அந்நாடுகளி லாந்தின் டச்சுப் பிரதேசங்களிலும், கல்வி பிரான்சிலே அரைகுறை வெற்றிதான் கிடை
கத்தோலிக்க திருச்சபை எதிர்ச் திருச்சபையின் தலைவர்களும், அங்கத்தவ எண்ணம் ஒரு நூற்ருண்டாக மக்களிடையே கல்வின் போன்ற சீர்திருத்தவாதிகளின் மத குக் காரணமாயிருந்ததெனலாம். இவ்வாறு பாப்பாண்டவர்கள் கருத்திலெடுக்காதிருந்த உண்டாக்குவதைக் கூட அவர்கள் அரசியல் சபையின் இரண்டு பெரிய ஆலோசனைச் (1414-1418) பேசிலிலும் (1431-1449) நிலைை பட்டன. இச்சபையின் முயற்சிகள் பாப்ப ளுடைய அதிகாரத்தை அவை கவர்கின்றன இவ்வாறு தமது அதிகாரங்களைப் பாதுகா மலர்ச்சிக் காலத்திலே உலகியல் இன்பங்களை அவற்றில் ஈடுபட்டனர். மறுமலர்ச்சிக் காலத | யக் கொள்கைகளை மேற்கொண்டு, கலைகளை
வராயிருந்த போதிலும், ஒழுக்கத் துை மாருடைய ஒழுக்கம் குன்றியது ; பண ஆ ஈடுபட்டனர். எனவே வடக்கே சமயக் புர
_FO
 

ர்திருத்தத்தை உண்டாக்குதல்
க்கை கொள்வரென்றும், தலைவிதியென்ற மென்றும் கல்வினுடைய வாழ்நாளிலேயே ர். ஆனல் இது தவறெனப் பின்னர் சரித் ஏ புரட்டஸ்தாந்திய மதம் மிக்க முயற்சி இஃது எவ்வாறுண்டானதென்பது உள
"கசியமாகும். இங்கே அவ்விடயம் அவசிய
த்தை எடுத்தல். கல்வினுடைய மதம் ம், சிறிதும் விட்டுக் கொடுக்காத தன்மையு "ங்களால் அறியலாம். கத்தோலிக்க திருச் வேண்டிய கருமங்களை லூதர் அகற்றிவிட ரலாற்றை ஆராய்ந்து அதை அந்த அத்தி * புரட்டஸ்தாந்திய சமயம் நாடுதோறும் குமுள்ள பிணக்கு அதிகரித்தது. கத்தோ மங்களைப் பற்றி மேலே கூறுவாம். லூத பினுடையது போர்த்தன்மையுடைய தென் விக் கல்வின் மதத்தைத் தழுவினர். இம் களில் உண்டானது. ஆனல் ஜெர்மனியர் டைந்தனர். ஏனெனில் 1555 இல் ஏற்பட்ட தர் மதம் சட்டபூர்வமானதொரு அந்தஸ் ஸ், நெதர்லாந்து, ஸ்கொத்லாந்து போன்ற லூதர் மதத்துக்குத் தீவிரமான எதிர்ப்புக் லே பாவிற்று. ஸ்கொத்லாந்திலும், நெதர் ன்ெ மதம் பெரிய வெற்றியை ஈட்டிற்று. -த்தது.
சீர்திருத்தத்தை உண்டாக்குதல்
ரும் ஒழுக்கங் கெட்டுப் போனர்களென்ற
வளர்ந்து வந்தமையே லூதர், சுவிங்கிலி, ம் விரைவாகப் பாவி வெற்றி பெறுவதற் திருச்சபை மீது எழுந்த கண்டனங்களைப் தனர். சட்டரீதியானதொரு மாற்றத்தை தந்திரங்களினல் மாற்றிவிட்டனர். திருச் சபைக் கூட்டங்கள் கொன்ஸ்டன்சிலும் மயைச் சீர்திருத்துவதற்காக ஏற்படுத்தப் ாண்டவர்களுக்குப் பிடிக்கவில்லை; தங்க வென்று பாப்பாண்டவர்கள் கருதினர்.
த்துக் கொண்ட பாப்பாண்டவர்கள், மறு ாயும் அதிகாரங்களையும் பெரிதும் விரும்பி த்துப் பாப்பாண்டவர்களிற் பலர், மனிதா வளர்த்து கலைத்துறையிலே பண்புடைய றயிலே சீர்கெட்டவராயிருந்தனர். குரு ஆசை பிடித்து அவர்கள் பலகருமங்களில் ட்சி உண்டான போது அதை நிறுத்து

Page 155
சமயச்சீர்திருத் வதற்கு அவர்களால் முடியவில்லை.. அட் அவர்களால் உணர்ந்து கொள்ள முடிய திலேயே உலாவிக் கொண்டிருந்தனர். க ை தற்கு அவர்கள் விரும்பவில்லை.
பாப்பாண்டவர் மறுமலர்ச்சியிலிருந்து உண்டானதும் ஒருவகை மாற்றம் தலைகா. அறிவாளிகள் புதிய இயக்கத்தைக் கண் கண்டனங்களில் பாரதூரமானவற்றையா திருத்த முயற்சியில் முதல் நடவடிக்கை உயர்த்தப்பட்ட சம்பவத்தைக் குறிப்பி! மறுமலர்ச்சிக் காலத்து மகனாயிருந்த டே களைத் திருத்த வேண்டுமென்று உணர்ந்தி இன்றிப் பிரச்சினை ஊசலாடிக் கொண்டி பட்டத்துக்குவந்ததும், பாப்பாண்டவர் ! சர்வ வியாபகமான திருச்சபையில் மிஞ்சி முயன்றனர். இதுவே எதிர்ச் சீர்திருத்த திருச்சபையின் முயற்சியால் அதனைச் சீர்
பாப்பாண்டவர்கள் இவ்வியக்கத்திலே தீவிரமடைந்த போதிலும் பதினாறாம் நூற் முன்னரே பலமடையத் துவங்கிற்று. 6 தம்பதிகளே திருச்சபை சார்பான இந் சீர்திருத்த வரலாறு வளர்ந்த முறையை கொள்ள வேண்டும். இவ்வரச தம்பதிகள் ! கருதினால் சிமெனீஸ் என்பவர் பொறுப்பி திலேயே குருபீடத்தில் நிலவிய பல தீ குருமாரின் ஆன்மீக வாழ்வுக்கு இவர் பு காட்டியாகவும், ஆறுதல் கூறுவோராகவும் களிடம் மறுபடி உண்டாக்கினார். அவர்க பாடசாலைகளையும் கல்லூரிகளையும் ஏற்ப யுள்ள அறியாமை பெரிதும் நீங்கிற்று. இ கள் கண்டனங்களைக் கிளப்பி வந்தனர்.
ஸ்பானிய மறுமலர்ச்சியின் தீவிரத் தன் வேதாகம பாண்டித்தியத்தை மறுபடியுண் பான வைதீகப் போக்குடையதாயிருந்தது தையும் இது உண்டாக்கி மற்ற மதங்கள் 1 வைதீகத் தன்மையுடையதாயிருந்த போ சமய விழிப்புண்டானது. இவ்வியக்கம் ே பரவி செயலற்றுக்கிடந்த திருச்சபைக்கு படுத்திற்று.
மத்திய காலத்திலே உண்டான ஒவ்வொ மேற்கொண்ட இருபாலாரும் தம்முன் கூ அனுட்டானங்களைப் பின்பற்றுவதிலோ ஈ யாவில் மாத்திரம் நிகழவில்லை. கத்தோ நிலவிற்று. ஸ்பானியாவில் ஆரம்பித்த வி

தம் வலிமைபெறல்
121
புரட்சியின் ஒழுக்கஞ் சார்ந்த ஆர்வத்தை பவில்லை. அவர்கள் மறுமலர்ச்சி நந்தவனத் எமுன் நடந்த புரட்சி இயக்கத்தைப் பார்ப்ப
ஏ விலகுதல். புரட்டஸ்தாந்திய இயக்கம் ட்டிற்று. பாப்பாண்டவர் சபையிலிருந்த சில டு பயந்து திருச்சபை மீது சுமத்தப்பட்ட வது நீக்குவதற்கு முயன்றனர். திருச்சபைத் யோக மூன்றாம் பாவுலு பாப்பாண்டவராய் -லாம். (1534-1549) இப்பாப்பாண்டவரும் பாதிலும் திருச்சபையில் உண்டான சீர்கேடு பிருந்தார். சில பத்தாண்டுகளாக ஒரு முடிவு நந்தது. பின்னர் நாலாம் பவுல் (1555-1559) மறுமலர்ச்சிக் காலப் போக்குகளை கைவிட்டு ) யிருப்பதையாவது காப்பாற்ற வேண்டுமென மன வரலாறுகளிற் குறிக்கப்படும். அதாவது | திருத்தும் இயக்கம். முழுப்பங்கு எடுத்த பின்னரே இவ்வியக்கம் கறாண்டின் மத்திய காலத்துக்கு எவ்வளவோ ஸ்பானியாவிலே பேர்டினண்ட் இசபெல்லா தச் சீர்திருத்தங்களை ஆரம்பித்தனர். இச்
ஆராய்வோர் இதனைக் கணக்கிலெடுத்துக் திருச்சபையின் இப்புனருத்தாரண வேலையை ல் விட்டார்கள். அவர் தமது சீவிய காலத் மைகளை அகற்றிப் பெருந்தொண்டாற்றினார். த்துயிரளித்தார். குருமார் மக்களுக்கு வழி பிருக்க வேண்டுமென்ற உணர்ச்சியை அவர் ருடைய கல்வியை விருத்தி செய்வதற்காகப் டுத்தினார். இதன்பயனாக பாதிரிமாரிடையே இவ்வறியாமையைப் பற்றியே மனிதாயவாதி
மை. ஸ்பானிய மறுமலர்ச்சி மத்திய காலத்து டாக்குவதாகவே யிருந்தது. இது கண்டிப் . பாவமன்னிப்புச் சலுகை என்ற வழக்கத் மாட்டு வைரத்தை உண்டாக்கிற்று. இயக்கம் திலும் ஸ்பானியாவில் உண்மையானதொரு தச எல்லையைக் கடந்து வெளி நாடுகளிலும் மின்சாரத் தாக்கத்தை உண்டாக்கிச் செயற்
ரு சமய மறுமலர்ச்சியிலும் துறவு வாழ்வை டிச் சமூகத் தொண்டு செய்தலிலோ, சமய நிபடுதல் வழக்கமாயிருந்தது. இது ஸ்பானி ஒக்க சமயம் நிலவிய ஏனைய நாடுகளிலும் யக்கத்தின் தாக்குதல் எவ்வளவு தீவிரமா

Page 156
122
கத்தோலிக்க திருச்சபை எதிர்ச்சி
யிருந்ததோ அவ்வளவுக்கு அந்த நாடுகளில் பயனாகத் தூய கத்தோலிக்க உற்சாகத்தின றின. 1524 இல் ரோமாபுரியிலிருந்த ஆர்வம் சங்கத்தை உண்டாக்கினர். ஸ்பானியாவில் கொண்டும் லூதரின் கண்டனங்களைக் கருத் தனர். கோயிற்பற்றைச் சேர்ந்த குருமார் உற்சாகங் கொள்ள வேண்டுமென விரும்பின சோம்பல், கல்வியின்மை, லெளகீக ஈடுபாடு இலட்சியங்களைக் கண்டிப்பாக மேற்கொண் சங்கம் பெரும்புகழீட்டிற்று. 'கபூசியர். இரந்து உண்டு சீவியம் நடத்த சமாசமும் உண்டானது. தீட்டியர் சங்கம் பின்னரே இது அங்குரார்ப்பணஞ் செய்ய வாழ்வுடையவர், மக்களிடத்து அன்பு | வந்த இந்தக் குரு இனத்தவர் பொதுமக்க பாஷையைப் பேசினர். அதன்பயனாக இ பொதுமக்கள் விசுவாசமுடையவராயிருப்ப களின் செல்வாக்கையும் மறைத்துப் பிர தோன்றியது. அதுவே யேசு சங்கமெனப்பா
லோயலா . யேசு சங்கத்தைத் தாபித்தவர் பிரபு வமிசத்தைச் சேர்ந்தவர். பிறப்புக்கே அதிலீடுபட்டு வருகையில் பம்பெலூனா ( பெற்று வரும் நாட்களில் யேசு நாதருடை சிட்டர்களுடைய வாழ்க்கை பற்றியும் சில அவருடைய இயற்கை அவற்றினால் ஆவேச களைப் போலச் சமயத் தொண்டுக்குத் தப் மென முடிவு செய்தார். திருச்சபைக்கே த லோயலா கல்வி கற்றல். லோயலா ஆரம்ப தனவாயிருந்தன. தாம் கல்வி பயில வேன் எனவே முப்பத்து மூன்று வயதிலே அவர் துறைகளில் பயின்றார். பாரிஸ் சர்வகலாசா போக்குடைய சிலரின் பரிச்சயம் அவருக் திருச்சபைக்கும் தொண்டு செய்யும் சேவை 1540 இல் யேசு சபை தாபிக்கப்படல். ஏழு லாவின் தலைமையில், பரிசுத்த ஜெரூசலேம் குச் சென்றனர். ஆனால் துருக்கியோடு புதி இந்த யாத்திரையைக் கைவிட்டனர். எனே சம்மதத்தைப் பெறுவதற்காக ரோமாபுரிக் தமது சம்மதத்தைக் கொடுத்தார். அத்து என்பனபற்றி லோயலா தமது விண்ணப்ப கரித்தார். யேசு சங்கம் வளர்ச்சியடைதல். யேசு ச அதன் ஐம்பதாண்டு விழா கொண்டாடப் ஐரோப்பாவிலுள்ள பல நாடுகளிலுமிருந்து

திருத்தத்தை உண்டாக்குதல்
சமயத் தொண்டுகள் மலர்ந்தன. இதன் ல் உந்தப்பட்ட பல தாபனங்கள் தோன் மிக்க சில குருமார் "' தீட்டீனியர் '' என்ற நிலவிய நிலைமையை முன் மாதிரியாகக் திலிருத்தியும், அவர்கள் ஆலோசனை செய் தமது கடமையைப் பற்றிப் புதியதொரு ர். தீட்டீன் சங்கத்தைச் சேர்ந்த குருமார் என்பவற்றிலிருந்து நீங்கி குருபீடத்தின் டனர். இதனாலேயே அவர்கள் அமைத்த
ம் கபூசியர் என்ற மற்றொரு வகைக் குரு தாபிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பட்டது. இச் சங்கத்தினர் எளிமையான காட்டினர். பொதுமக்களிடையேயிருந்து ளோடு கலந்து உறவாடி அவர்கள் பேசும் த்தாலிய திருச்சபையோடு இத்தாலியப் தற்கான வழி பிறந்தது. இந்த இரு சங்கங் பலமடைந்த மற்றொரு சங்கம் அடுத்துத் நிம்.
இன்னாசியார் லோயலா. இவர் ஸ்பானியப் ற்ற தொழில் போர்த் தொழிலானபடியால் முற்றுகையிலே காயப்பட்டார். சிகிச்சை டய வாழ்க்கை பற்றியும் ஏனைய அர்ச்சிய ல நூல்களை வாசித்தார். உணர்ச்சி மிக்க மடைந்தது. எனவே தானும் அப்பெரியார் மது வாழ்வை அர்ப்பணஞ் செய்யவேண்டு மது வாழ்வை அர்ப்பணஞ் செய்தார். த்திலே நடத்திய கருமங்கள் அளவு கடந் ஈடுமென்ற எண்ணம் அவருக்குண்டானது. லத்தீன், தத்துவம், பிரமவித்தை, ஆகிய லையிலே அவர் பயிலும்போது, ஒத்த மனப் குண்டானது. இவர்கள் யேசு நாதருக்கும் பக்குத் தம்மை அர்ப்பணஞ் செய்தார்கள்.
பேரைக் கொண்ட இக்குழுவினர் ; லோய நகருக்குச் செல்வதற்காக வெனீஸ் நகருக் "யதொரு யுத்தம் ஆரம்பித்திருந்தபடியால் வ தமது சங்கத்துக்குப் பாப்பாண்டவரின் தச் சென்றனர். 1540 இல் மூன்றாவது பவுல் உன் அச்சங்கத்தின் நோக்கம், அமைப்பு கதிற் காட்டிய விடயங்களையும் அவர் அங்கீ
"கம் மிக விரைவாக வளர்ச்சியடைந்தது. படு முன்னர் எத்தனையோ ஆயிரம் பேர் - அங்கம் வகித்தனர். இவர்கள் பல நூறு

Page 157
சமயச்சீர்திருத்தம்
கல்லூரிகளையும் குடும்பங்களையுஞ் சேர்ந்தல் கள் அதன் மூலச் சாசனத்திலே 1540 இல் உலகமெங்கும், பிரதானமாக புரட்டஸ்தாந் தல் ; (2) போதனை செய்தலும், மனத்தை கல்வி புகட்டல். யேசு சங்கத்துச் சமயத்தொண்டு. யேசு ச பல பாகங்களிலும் பரந்துள்ளது. உதாரன வெற்றிகரமாகத் தொண்டு புரிந்தார். அெ ஐரோக்கி ஆகிய சாதியாரிடையே மார்கெ ரிக்க சரித்திரத்திலே பிரதானமானவை. புர பிய நாடுகளிலே சமயத் தொண்டு செய்த ! கனவே லூதர் மதத்திலும் கல்வின் மதத்தி கூடச் சில தைரியமான யேசு சபைத் ;ெ போலந்து, அவுஸ்திரேலியா, பவேரியா ஆ பாற்றப்பட்டமைக்கு மூல காரணமாயுள்ள திய தேசங்களிலே யேசு சபைக்குருமார் 2 குடும்பத்திலுள்ளவர்களையும் முதலில் கவனி சாக்ஸனி தேசத்து இளவரசரை பதினேழா மாற்றினார்கள். சாக்சனி முன்னர் லூதரின் ருந்தது. பிரிட்டிஷ் சிம்மாசனத்திலிருந்த ஸ் சத்தவரும் இவ்வாறே மத மாற்றஞ் செய்ய ஜேசு சபையினர் செய்த போதனை. போ யேசு சபையினர் தமது அறிவின் தீட்சண்ட் தினர். புரட்டஸ்தாந்தியவைரிகள் இவை 3 மெனக் கண்டிப்பதுமுண்டு. பிரசங்க மே ை சங்கம் பக்தியுள்ளவர்களை ஒன்று கூட்டிற் அவர்கள் நல்வழி காட்டினர். மதபேதங்களி இவர்களுடைய தொண்டு பெரிய ஆறுதலளி அரசர்கள் யேசு சபைக் குருமாரைத் தமது அழைத்தனர். அதனால் அரசியற் செல்வாக்கு
மூன்றாவது துறையான கல்வித் துறையி ஈட்டினர். பல பாடசாலைகளையும் கல்லூரிகம் யாலும் உயர் தரமான கல்வியை நிலை நாட்டி வர்க்குச் செய்து கொடுக்க வேண்டுமென்ற 6 னரிடையே எடுத்துக் கூறியே புரட்டஸ்த. புரட்டஸ்தாந்தியக் கல்வி இயக்கத்துக்குப் ( வித் திட்டத்தை வகுத்து, அதை அங்க பூரண வேற்றினர். இத்தாலி, பிரான்ஸ், ஸ்பானியா ஆகிய தேசங்களிலே தாபிக்கப்பட்ட யேசு. னங்களையெல்லாம் புறக்கணித்து வந்தன. மே வித் துறை முற்றையும் யேசு சபையே சுவீ. யேசு சபையினர் ராணுவ ஒழுங்கில் தமது யினரின் பிரமிக்கத் தக்க வெற்றிகள் கடன் கிடைத்ததெனக் கூறமுடியாது. அவர்களும் காரணமாகும். இந்த அமைப்பு கிரமப்படி?

வலிமை பெறல்
123 பர்கள். இச் சங்கத்தின் முக்கிய நோக்கங் 2 பின்வருமாறு குறிப்பிடப்பட்டது. (1) -திய நாடுகளிலே சமயத் தொண்டு செய் த நல்வழிப்படுத்தலும், (3) சிறுவர்க்குக்
ங்கத்தாருடைய சமயத் தொண்டு உலகின் அமாக பிரான்சிஸ் ஸேவியர் ஜப்பானிலே "மரிக்காவிலே பிற்போக்கான ஹரோன், - சுமாமிகள் செய்த தொண்டுகள் அமெ ட்டஸ்தாந்திய சமயம் பரவியுள்ள ஐரோப் யேசு சபையினரின் தொகை அதிகம். ஏற் சிலும் வெறிகொண்டிருந்தவர்களிடையிலே தாண்டர்கள் சமய போதனை செய்தனர். ஆகிய தேசங்களிலே கத்தோலிக்கம் காப் வர்கள் யேசு சபையினரே. புரட்டஸ்தாந் உயர்ந்த அந்தஸ்திலுள்ளவர்களையும், அரச ப்பது அவர்களுடைய சம்பிரதாயமாகும். -ம் நூற்றாண்டிலே இவ்வாறு தான் மதம் சமயச் சீர்திருத்தத்துக்கு நிலைக்களனாயி கொத்துலாந்தைச் சேர்ந்த ஸ்டூவர்ட் வமி ப்பட்டனர்.
தனையாலும் பாபசங்கீர்த்தனத்தினாலும், ரியத்தையும், நுட்பத்தையும் வெளிப்படுத் அவர்களின் ஏமாற்றும் வஞ்சனையும் ஆகு டகளில் நின்று இவர்கள் செய்த நற்பிர று. பாவமன்னிப்பினால் அடியார்களுக்கு மனாலே குழப்பமடைந்திருந்த மக்களுக்கு இத்தது. ஐரோப்பாவிலுள்ள கத்தோலிக்க குடும்பத் தேவாலயங்களில் பூசை நடத்த நக் கூட அவர்களுக்கு உண்டானது.
லே தான் யேசு சபையார் பெரிய புகழ் ரயும் நிறுவினர். ஆர்வத்தினாலும் திறமை னர். உயர்தரமான கல்வி வசதிகளைச் சிறு கோட்பாட்டை விசேடமாக உயர் வகுப்பி முந்திய சமயம் வெற்றியீட்டிற்று. இந்த போட்டியாக யேசு சபையினர் தமது கல் சமாகவும் ஒன்றுபட்ட முறையிலும் நிறை - , நெதர்லாந்து, கத்தோலிக்க ஜெர்மனி சபைக் கல்லூரிகள் மற்றக் கல்வித் தாப் பார்த்துக்கல்லிலும் ஸ்பானியாவிலும் கல் கரித்துக் கொண்டது.
தாபனத்தை அமைத்தனர். யேசு சபை மயிலே ஆர்வமிருந்தமையால் மாத்திரம் டய நிர்வாக அமைப்பும் அதற்கு ஒரு யே தான் பூரணமாக்கப்பட்டது. ஆனால்

Page 158
24 கத்தோலிக்க திருச்சபை எதி
லோயலாவின் ஆதித் திட்டத்தில் அடங்கி படியால் தாம் போட்ட திட்டத்துக்கு 1 இங்கே படிமுறைகளுண்டு. சிறு உத்திே பல படிகளுண்டு. அவர்களை அனுகாமிகள தார். அவர்கள் ராணுவ ஒழுக்கத்துக்குக் யேசு சபையினர் பயிற்சி பற்றியும் திறன் வன் யேசு சபையில் சேர்ந்ததும் அவன் களுக்குப் பூரணமாகக் கீழ்ப்படிதல். இை டானங்களை அவன் மேற்கொள்ள வேண் நூலை இதற்சென லோயலா இயற்றியுள்ள முக மறக்கச் செய்து சபையின் நன்மைை யும். இரண்டு வருடப் பயிற்சியின் பின்னர் கலைகளில் பயில்வர். பட்டம் பெற்றதும் ஆ விசேடத் திறமையுள்ள பண்டிதர்களே டையவராவர். நல்ல பயிற்சி பெற்ற பி யுடையவராவார். பின்னர் ஆன்மீக உதவி ராகவோ, குருமாராகவோ, இருப்பதற்கு ாாக நியமிக்கப்படுவர். இவர்கள் இல்லறத் லான தொண்டைச் செய்வர். இவர்களே ே டிகர்களும், ஆன்மீக உதவியாளரும் மே!
மேலே கூறிய மூன்று வகுப்பினரையுங் கத்தவர். இருந்தும் இவர்களுக்குச் ᏧᎦ- ᎧᎼᎠ Ꭵ இந்த உரிமை நாலு விரதம் பூண்டவர்க்ே குழுவிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டவர்க யான அங்கத்தவர். யேசு சபை அங்கத்தி களுக்குரிய மூன்று விரதங்களை மேற்ே வறுமை, கீழ்ப்பிரிவு என்பன. ஆனல் விர, வருக்கு மாமுகக் கீழ்ப்படிதல் என்ற ந விரதம் பூண்டோர் குழுக்கூட ஆலோசை யோகத்தரைப் போன்றதொரு தாபனம். அவர்கள் ஆலோசனை கூறலாம். ஆனல் ஆ அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டு நாலாம் விரதத்தின் தாற்பரியம். நால தத்தின் அரசியல் தாற்பரியம் உண்டு. C வீரராகத் தம்மைக் கருதினர். அவ்வாே செய்தனர். சமய விரோதிகள், சமயப் பற். செய்தனர். இது திருச்சபையின் மகிமைை திருச்சபையானது தனது எதிரிகளோ களோடு வேறும் மூன்று சாதனங்களைக் னிப்பு; மற்றது டிரெண்ட் ஆலோசனைச் களின் அட்டவணை.
சமயநிந்தனை நாட்டில் நிலவினல் அை பாவமன்னிப்பு மன்றம் ஏற்படுத்தப்பட்ட பயன்படுத்தப்பட்டது. சில சமயம் பிர:ே

ர்ச்சீர்திருத்தத்தை உண்டாக்குதல்
யிருந்தனர். லோயலா ராணுவவீரர், ஆன ராணுவமுறையையே அவர் அனுசரித்தார். யாகத்தரிலிருந்து ராணுவத் தலைவர் வரை ாயுள்ள ஒன்றுபட்ட ஒரு குழுவிலே அமைத்
கீழ்ப்படிந்தவராக அமைக்கப்பட்டனர். மை பற்றியும் வகுக்கப்படுதல். இளவல் ஒரு முதலாகப் படிக்கும் பாடம் மேலேயுள்ளவர் த நிறைவேற்றுவதற்குச் சில சமய அனுட் டும். “ சமய அப்பியாசங்கள்’ என்ற ஒரு ார். அதிலே உள்ள நியமங்கள் தன்னை முற் யயே எப்பொழுதும் மேலாகக் கருதச் செய் * மாணுக்கன் பண்டிதன் ஆவான். பண்டிதர் ஆசிரியப் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார். இறைமை நூல் பயில்வதற்கு அருகதையு ன்னர் இவர்கள் குருமாராகும் அருகதை யாளர் பதவிக்கு உயர்த்தப்படுவர். ஆசிரிய அருகதையற்றவர்கள் தற்காலிக உதவியாள தேவராயிருந்து கொண்டு சபைக்குத் தம்மா யசுசபையின் கீழ்ப்படியிலுள்ளவர்கள். பண் ற்படியிலுள்ளவர்கள். கொண்டதே சபையின் பெரும்பாலான அங் பயின் நிர்வாகத்திலே உரிமை கிடையாது. கே உண்டு. இவர்கள் ஆன்மீக உதவியாளர் 5ள். இவர்களே யேசு சபையின் உண்மை நவர் எந்தப் படியிலுள்ளவரானுலும் துறவி கொள்ள வேண்டும். இவை பிரமச்சரியம், தம் பூண்டோர் எனப்படுவோர் பாப்பாண்ட ாலாவது விரதத்தையும் மேற்கொள்ளுவர். ன கூறும் சபையன்று. அது ராணும் உத்தி பெருந் தலைவரான பாப்பாண்டவர்க்கு ஆயுள் பரியந்தம் தலைவராகத் தெரிந்தெடுத்த ம்ெ. ாவது விரதத்திலே தான் எதிர்ச் சீர்திருத் யசு சபையினர் பாப்பாண்டவரின் ராணுவ ற பாதுகாப்பு யுத்தமும் எதிர் யுத்தமுஞ் றில்லாதோர் ஆகியவர்கள் மீது எதிர்யுத்தஞ் யை உத்தேசித்து நடத்தப்பட்ட போராகும். டு யுத்தஞ் செய்வதற்கு வகுத்த இவ்வணி கூற வேண்டியிருக்கிறது. ஒன்று பாவமன் சபை, மூன்முவது வாசிக்கத் தகாத நூல்
த ஆராய்ந்து அதைத் தடை செய்வதற்கே து. இது மத்திய காலத்திலே அடிக்கடி நச வாரியாக பிஷப்பாண்டவாாலும், அகில

Page 159
>{டி ட21)
சமயச் சீர்திருத்த உலகவாரியாக பாப்பாண்டவரினாலும் ட றாண்டிலே மனிதாயம் எங்கும் பரவிற்க பலாற்காரத்தை உபயோகிக்கும் முறை க மன்ற முறையின் செல்வாக்குக் குறைந்த கத்துக்கு யூதர் விடயத்திலும், மூர் இன படியால் பாப்பாண்டவரிடம் முறையிட்டு தினர். அதன் பயனாக பேர்டினண்ட் இ ஸ்பானியப் பாவமன்னிப்பு முறை மறுப் எல்லா அம்சங்களிலும் இது ரோமாபுரி யங்களிலும் திருச்சபை விடயங்களிலும் |
ரோமில் பாவமன்னிப்பு. மூன்றாவது ப காப்பு உண்டாக்க முயன்றபோது ஸ்பான கார வேலை அவருக்குப் பெருமகிழ்ச்சியை. படியாகக்கூடிய பாப்பாண்டவரின் பாவம் டளை பிறப்பித்தார். சமயப் புரட்டர்களை ரோமாபுரியிலே கருதினால் சபையொன்று பிரதேசங்களிலே ஏற்படுத்தப்பட்ட விசா! ணப்பங்களை விசாரித்துத் தீர்ப்பதற்கும் ! டது ; சமயப் புரட்டு பாவம் மாத்திரமன்றி, ஐரோப்பிய நீதிமன்றங்களிலே நிலவிய எ வாளியைச் சித்திரவதை செய்து அவனுடை உரிமை வழங்கப்பட்டனர். இந்த நிலைமைய தீயிலிடப்பட்ட கொடுமைகளுமாகச் சேர் என்றதும் மக்களை நடுங்கச் செய்தது. ஸ். இதையும் சமமாக வைத்து எண்ணச் செய்
மூன்றாவது பவுலும் அவரைத் தொடர்ந் தத் தாபனத்துக்கு திருச்சபைக்குரிய 3 போதிலும், அதை நிறைவேற்ற அவர்கள் தேடிப்பிடித்துத் தண்டனை விதிக்கும் பண போவதாக ஸ்பானிய அரசாங்கம் மரியா வருக்கு அறிவித்தது. ஏனைய கத்தோலிக். டன. பாப்பாண்டவரின் அதிகாரத்தைக் ஆட்சி எல்லை பங்கப்படுவதையும் அவை வி புதிய ரோமன் பாவமன்னிப்பு இத்தாலி வகை நடவடிக்கையையும் மேற்கொள்ளல் வாக்குப் பூரணமாகச் செல்லுபடியாகக் தாஷணை அறவே இல்லாமற் செய்ததோடு அழகிய புதிய ஆன்மீகப் பயிர்களையும் அழி மறையத் தொடங்கிற்று. அதற்கு ஸ்பான அடிப்படுத்தியமை மாத்திரம் காரணமன்று. வில் சலிப்படைந்தனர். அத்துடன் ஸ்பான மைப்பட்டனர்.
பொதுச்சபை கூட்டப் பாப்பாண்டவர் . அதனை ஒழிப்பதற்குத் திருச்சபையின் 6 படுத்த வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது

ம் வலிமை பெறல்
125
பன்படுத்தப்பட்டன. பதினைந்தாம் நூற் - அதனால் மத நம்பிக்கை விடயத்திலே ண்டிக்கப்பட்டது. அதனால் பாவமன்னிப்பு - போயிற்று. பின்னர் ஸ்பானிய அரசாங் தேவர் விடயத்திலும் பிரச்சினை உண்டான
அந்த வழக்கத்தை மறுபடியும் ஏற்படுத் சபெல்லா அரச தம்பதிகளின் ஆட்சியில் டியும் உயிர்ப்பிக்கப்பட்டது. முக்கியமான பாடு தொடர்பின்றியிருந்தது. சிவில் விட இது செயற்பட்டது. சவுலு கத்தோலிக்க சமயத்துக்குப் பாது "யாவில் நடத்தப்பட்ட மறுசமயப் பகிஷ் க் கொடுத்தது. 1542 இல் எங்கும் செல்லு ன்னிப்பொன்றைத் தாபிப்பதாக ஒரு கட் விசாரணை செய்து தீர்ப்புக் கூறுவதற்கு தாபிக்கப்பட்டது. மேலும் ஐரோப்பியப் சணை மன்றங்களிலேயிருந்து வரும் விண் இந்தச் சபைக்கு அதிகாரம் வழங்கப்பட் . கொடுங்குற்றமாகவும், மதிக்கப்பட்டது. பழக்கப்படி விசாரணையதிகாரிகள், குற்ற டய குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்ய பும் ரோமாபுரியின் சமய தூஷணைக்காகத்
ந்து ரோமன் பாவமன்னிப்பு மன்றம் பானியப் பாவமன்னிப்புக் கோடுகளோடு தது.
து பதவிக்கு வந்தவர்களும், புதிய இந் ளவு அதிகாரங்களை வழங்க விரும்பிய பால் முடியவில்லை. சமய விரோதிகளைத்
யை வழக்கம் போலத் தாமே செய்யப் தையாக ரோமபுரியிலுள்ள பாப்பாண்ட 5 நாடுகளும் அவ்வாறே அறிவித்துவிட் கூட்டுவதையும் தமது தேசியச் சட்ட ரும்பவில்லை.
எல்லைக்கு அப்பால் விசேடமான எவ் ல்லை. இத்தாலியில் அதனுடைய செல்
கூடியதாயிருந்தது. அதனால் சமய மனிதாபிமான மென்ற நிழலில் வளர்ந்த த்து விட்டது. இத்தாலியிலே கலாசாரம் யா அரசியல் துறையில் இத்தாலியை இத்தாலியர் மறுமலர்ச்சிக் காலத்துணி | 'யாவுக்கு ஆன்மீகத் துறையிலும் அடி
பூட்சேபம். லூதர் மதம் உண்டானதும் பாதுச் சபைக் கூட்டமொன்றை ஏற் ஐந்தாவது சார்ள்ஸ் மன்னரை வசப்

Page 160
126 கத்தோலிக்க திருச்சபை எதிர்ச்
படுத்தி அந்த யோசனையை அவர் ஏற்க வரிடம் இாந்து கேட்டார். பாப்பாண்ட தற்குப் பின்வாங்கினர். கொன்ஸ்டன்ஸ், ! சபைகள் பதினைந்தாம் நூற்றண்டின் மு: காரத்தைக் குறைத்து அவரை அரசிய துக்கு இறக்கி விட்டது. திருச்சபைக் கு பாண்டவர்கள் தம் எதிரிகளை வென்று அ குப் பரம்பரையாக வழங்கப்பட்ட தெய் தான் நிலைநாட்டக் கூடியதாயிருந்தது. டிரெண்ட் சபையைக் கூட்டுவதும் பொதுச் சபையை கூட்டும் யோசனைை எதிர்த்தார்கள். ஆனல் சார்ள்ஸ் மிக்க .ெ விருப்பத்தை முறியடிக்க முடியாதிருந்தது முடையவராயிருந்தார். அச்சந்தர்ப்பங்கள் செய்ய வேண்டியிருந்தது. இந்நிலையிலே என்ற நகரத்திலே பொதுச் சபை கூ அழைப்பு விடுத்தார். டிரெண்ட் என்ற இள்ளது. ஆனல் சபை ஒரு கூட்டங் கூட வைத்தார். பின்னர் 1545 இல் மூன்முவ அவருக்குப் பின்னர் பதவிக்கு வந்த பாப் பெயருக்காகவாவது கூட்டம் ஆரம்பிக்கட் றப்பட்டன. இந்த நூற்றண்டின் பாதிக்க சக்கரவர்த்தி ஜெர்மன் புரட்டஸ்தாந்திய யப் புரட்டை ஒழிப்பதற்குத் தான் மேற்ே பதை உணர்ந்து தனது சிங்காசனத்தை அங்கே துறவியாக ஒரு மடத்திலே சில
ஐந்தாம் சார்ள்ஸ் மறைந்ததும், கத்ே மாற்றமுண்டானது. வைதீகப் போக்கு 6 ணும் கோட்பாடு கைவிடப்பட்டது. யேசு சபை ஒன்றுபட்டது; பாப்பாண்டவர் சை படைத்தது. மாறிப்போன இந்த நிலைை நாலாவது பயன் பாப்பாண்டவர் (1559-1 டிரெண்ட் பொதுச்சபையின் கடைசிக் கூ 1562-1563 இல் நடந்தது. தொந்தரவை கைவிடப்பட்டது. சமயத் தலைவர்கள், (
கோடு வைதீக சமயக் கோட்பாடுகளை ம.
பொதுச்சபை திருச்சபையிலுள்ள ஒழுக்க உணர்ச்சி பாதிரிமாருக்கு ஆ பொதுச்சபையானது குருமாரிடையே பட்டது. பிஷப்பாப்பாண்டவர்கள் அவம் டும். ஒரே நேரத்தில் அவர்கள் பலமானி குருமாருக்கு உயர்தரக் கல்வியளிப்பதற

ர்திருத்தத்தை உண்டாக்குதல்
செய்தனர். அவர் பின்னர் பாப்பாண்ட ர் அத்தகைய திருச்சபையைக் கூட்டுவ பசில் என்ற இடங்களிலமைந்த பொதுச் ற்பாதியிலே கூடி பாப்பாண்டவரின் அதி அமைப்புக்குகந்த அரசனின் அந்தஸ் மாத்துக்குரிய காலத்திலே வாழ்ந்த பாப் ச்சிய சிட்டர் பேதுருவின் பின்னர் தமக் வீக அதிகாரத்தை மிக்க கஷ்டத்தோடு
லைப்பதும். சார்ள்ஸ் சக்கரவர்த்தியின் லூதர் காலத்துப் பாப்பாண்டவர்கள் ல்வாக்குள்ளவரான படியால் அவருடைய . சில சமயம் சார்ள்ஸ் எல்லா வல்லமையு ரிலே பாப்பாண்டவர் சில சலுகைகளைச் மூன்முவது பவுல் 1542 இல் டிரெண்ட் ட வேண்டுமென வேண்டா வெறுப்பாய் நகரம் ஆல்ப்ஸ் மலையின் தெற்குச் சாரவி க் கூடுவதற்கு முன்னர் கூட்டத்தை ஒத்தி து பவுல் மறுபடியும் அவ்வாறே செய்தார். பாண்டவரும் அவ்வாறே செய்தார். ஆனல் ப்பட்டு ஒரு சில அலுவல்கள் நிறைவேற் காலம் கழிந்த பின்னர் ஐந்தாம் சார்ள்ஸ் ாால் தோற்கடிக்கப்பட்டான். எனவே சம கொண்ட உபாயம் தோல்வியடைந்த தென் த் துறந்து ஸ்பானியாவுக்குச் சென்றன். நாட் கழித்த பின்னர் இறந்து போனன். தாலிக்கருடைய மனுேபாவத்திலே திடீர் லிமை பெற்றது. இணக்கத்தையுண்டுபண் சபை ஊட்டிய உற்சாகத்தின் பேரில் திருச் யிலேயே தனது கருமங்களை யெல்லாம் ஒப் மயில் பொதுச்சபை மாட்டு அச்சமில்லாத 66) புதிய அழைப்பை விடுத்தார். இதுவே ட்டமும் பேர்போன கூட்டமுமாகும். இது -ண்டாக்கும் புரட்டஸ்தாந்தியப் பிரச்சினை ணக்கம் தெரிவிப்பதில்லையென்ற கோஷத் படியும் புனருத்தாரணஞ் செய்தனர்.
'ர்கேடுகளைத் திருத்துதல். புதியதொரு 5ரவாயிருந்தது. அதைப் பயன்படுத்திய லவிய சில குறைபாடுகளைத் திருத்த முற் பர்க்குரிய வாசஸ்தலத்தில் இருக்க வேண் 1ங்களைப் பெறக்கூடாது என்று விதித்தது.
ாகக் கல்லூரிகள் அமைக்கப்பட்டன.

Page 161
சமயச்சீர்திருத்தம்
புரட்டஸ்தாந்திய சமயத்துக்கும் கத்தே கியமான அடிப்படைக் கொள்கைகளை ச6 தேகமுமின்றி, சபை மாபு வழியில் உறு ஆராய்ச்சிகளை ஏற்றுக்கொண்டது. புரட்ட பாட்டு நிலையையும் வரலாற்று ரீதியில் 2 மென்ற புரட்டஸ்தாந்தியர் நிலை கண்டிக் பது வற்புறுத்தப்பட்டது. கத்தோலிக்க ( ஞலும் பெரும் பழியுண்டாகுமென்று வற் காலத்திலோ எதிர்காலத்திலோ பழைய எவ்வித இணக்கமும் உண்டாகாதவாறு சபையினல் தீர்மானிக்கப்பட்ட கோட்பா சபையின் உத்தியோக பூர்வமான சட்டங் பிரகடனம் போன்றவை. ராணுவ நோக்கில் தோலிக்கர் தமது நிகழ்கால எதிர்காலப் ே நிலத்தை எல்லைப்படுத்துவதாயிருந்தன, ! பற்றிப் பல வித்தியாசங்களிருந்தன. கத்ே ஆரக்கு இடமளிக்கவில்லை. அவ்வாறு வித்தி புரட்டஸ்தாந்தியர் அறிய வேண்டியதாயிரு
பாப்பாண்டவருக்கு வெற்றி. இச்சபையின் வரின் அந்தஸ்து உயர்ந்தது. பழைய சட்ட t-6չյ TՈ, கிறித்தவ சபையா திருச்சபை வி என்ற பிரச்சினையை இப்பொதுச்சபைக் கூட திலே பாப்பாண்டவரின் சர்வாதிகாரம் யிடையே அந்த நிலை ஆட்சேபிக்கப்பட்டது டிலே கூடிய பொதுச்சபைகள் அதனை ஆட்ே சபைக் கூட்டத்திலும், சபையின் அதிகாரே பிஷப்பாண்டவர்கள் வாதாடினர். ஆனல் ப யேசு சபையினரும் பெரு வெற்றியை ஈட்ட களிலே பாப்பாண்டவரே அதிகாரமுடையவ டிரெண்ட் சபை உறுதி செய்தது. இக் கூற் தச் சபை அதற்குப் பின்னர் 1870 இலே ருடைய சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்தவே
வாசிக்கத் தகாத நூல்கள். வாசிக்கத் தக பாப்பாண்டவர் தயார் செய்ய வேண்டுெ இதனை நிறைவேற்றுவதற்கு நியமிக்கப்பட்ட 1564 இல் வெளிப்படுத்திற்று. அச்சகங்களி நூல்களில் தகுதியுடையவை சேர்க்கப்பட்ட கப் பகுக்கப்பட்டது. சமயப் புரட்டர்கள் இவர்கள் முற்முகத் தவிர்க்கப்பட வேண்டி வகையில் தனிப்பட்ட ஆபத்தான நூல்கள் தகுதியுடைய நூல்களானுலும் வாசிக்கத் த குறிக்கப்பட்டன. இந்த நூல்களின் பட்டிய களில் (உதாரணமாக இத்தாலியை எடுத் இருக்குமென்பது ஒருதலை. ஆனல் அறிவுச்

வலிமை பெறல் 127
ாலிக்க சமயத்துக்குமிடையிலுள்ள முக் பை ஆராய முற்பட்டது. யாதொரு சந் தியாக நின்றது. வேத பண்டிதர்களின் ஸ்தாந்தியர் கண்டித்த ஒவ்வொரு கோட் அறுதிப்படுத்திற்று. பக்தியினல் மோட்ச எப்பட்டது. நற்கருமங்கள் அவசியமென் வதாகமத்தில் ஒரு அணுவளவும் பிசகி புறுத்தப்பட்டது. இதன் பயனக நிகழ் தத்துக்கும் புதிய மதத்துக்குமிடையில் தடை செய்யப்பட்டது. "டிரெண்ட் டுகளும் விதிகளும்” என்ற பெயரால் கள் பிரசுரிக்கப்பட்டன. இவை யுத்தப் பார்ப்பதானுல் இந்தச் சட்டங்கள் கத் பாராட்டங்களிலே பாதுகாக்க விரும்பும் புரட்டஸ்தாந்தியரிடையிலும் கோட்பாடு தாலிக்கர் அந்த வகையில் வித்தியாசத் யாசமிருப்பது பெரிய தடையென்பதை 5த அது.
தீர்மானங்களின் பயனக பாப்பாண்ட அமைப்புப் பிரச்சினையான பாப்பாண் டயத்தில் பிரமாணமாயமைய வேண்டும் ட்டம் தீர்த்து வைத்தது. மத்திய காலத் நிலைநாட்டப்பட்ட போதிலும், இடை ஏ. விசேடமாக பதினைந்தாம் நூற்ருண் சபித்தன. டிரெண்டிலே கூடிய பொதுச் ம எல்லாவற்றுக்கும் பெரியதெனச் சில ாப்பாண்டவர் சார்பாக உள்ளவர்களும், டினர், பக்தி, நிர்வாகம் என்ற விடயங் ர், பொதுச்சபையன்று என்ற முடிபை று உண்மையென்பதற்குச் சான்று இந் தான் கூடிற்று. அதுவும் பாப்பாண்டவ
அது கூடிற்று. Tத நூல்களின் அட்டவணையொன்றைப் }ன டிரெண்ட் சபை தீர்மானித்தது. அதிகார சபை தனது அறிக்கையை பிருந்து வருடா வருடம் வெளியாகும் ன. இந்த அட்டவணை மூன்று பிரிவா முதல் வகுப்பிலே சேர்க்கப்பட்டனர். வரெனக் கொண்டனர். இரண்டாவது சேர்க்கப்பட்டன. மூன்ருவது வகையில் காதனவெனக் காணப்பட்ட பகுதிகள் களின் படி வாசிப்பு நடத்தும் தேசங் எக் கொள்ளலாம்) அறிவுக் குறைவு சுதந்திரத்தை விரும்பிய பல கத்தோ

Page 162
128
கத்தோலிக்க திருச்சபை எதிர் லிக்க நாடுகள் இந்தக் கட்டுப்பாட்டுக்கு அறிஞர் தகாத நூல்களைத் தவிர்ப்பதற் வதேயெனக் குறிப்பிட்டார்.
உரோமன் திருச்சபை உண்டாக்கிய ப அதனைச் சீர்திருத்தமென்றே கூறினோம். யும் சீர்திருத்திப் புதிய கட்டுப்பாட்டுக். டத்திலே பக்தியையும் கல்வியையும் உய யங்களை ஆராயும் மனோபாவத்துக்கு இச் திய கால மரபுக்கு எல்லாவற்றையும் மா. என்பவற்றுக்கு மாறாக அது இருந்தது. டஸ்தாந்திய சமயமே மறுமலர்ச்சியை பு தங்களை உண்டாக்கி, மனிதனுடைய . திக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். ப மதக் கட்சியினரும் சில சம்பவங்களை உ யும் எத்துணை பொறுப்புடையதென்ப மலர்ச்சிக் காலத்திலே மனிதனுடைய எண்ணியிருந்த எண்ணமெல்லாம் சமய. விட்டது.
மறுமலர்ச்சியின் பயனாக முன்னேற்றம் கம் சமயச் சண்டைகளினாலே நிரந்தம் இதை மாற்றிய பெருமை புரட்டஸ்தா துக்கோ உரியதன்று. மனித சமுதாயம் மகா புருடர்களுக்கே உரியது. இவர்கள் தாசரானவர்கள் திருச்சபைக்கன்று.

சீர்திருத்தத்தை உண்டாக்குதல்
அமையவிரும்பவில்லை. ஒரு யேசு சபை நச் சிறந்த வழி நல்ல நூல்களை எழுது
திய வாழ்வைப் பற்றி வருணிக்கும்போது குருமாரின் ஒழுக்கத்தையும் பழக்கங்களை டங்கிய சபைகளை உண்டாக்கி, அவர்களி நிலைக்கு உய்த்தது இச்சீர்திருத்தமே. விட சீர்திருத்தம் முற்றுப் புள்ளியிட்டது. மத் றியது. அதனால் மனிதாயம், மறு மலர்ச்சி கத்தோலிக்க சமயத்திலும் பார்க்க புரட் தலில் எதிர்த்துப் பழைய வேதாகம விவா றிவுக்கு முக்கியத்துவம் கொடாமல் பக் னொறாம் நூற்றாண்டின் மத்தியிலே இரண்டு ண்டாக்கினர். அவற்றுக்கு ஒவ்வொரு கட்சி தைக் கணக்கிலெடுக்காவிட்டாலும், மறு மனம் பெரிதும் விடுதலை பெறுமென்று - சண்டைகளினால் முற்றாக அகற்றப்பட்டு
பாதையிலே சென்ற மேலை நாட்டு நாகரி 'மாக வேறு வழியில் செலுத்தப்பட்டது. ந்திய மதத்துக்கோ கத்தோலிக்க மதத் ந்தின் தொண்டர்களான சில தனிப்பட்ட ர் மனிதனுடைய ஆன்ம விலாசத்துக்குத்

Page 163
எட்டாம் 9 ஸ்பானியாவில் ஐந்தா அவருடைய மகன் இரன் ஆட்சி; அதன் உலகப்பிர
ஸ்பானிய
பேர்டினண்ட் (அரகன்) விவ
இறப்பு 1516
யோன் (இற. 1555) விவா. பிலிப்பு (உறப்ஸ்பார்க்)
இற. 1506
முதலாம் சார்ள்ஸ் (1516-56) விவா. இச
பிலிப்பு II (1556-15
பிலிப்பு III (1598-16:
பிலிப்பு IV (1621-166 பேர்டினண்ட் இஸபெல்லா தம்பதிகளின் மன்னன் 1516 இல் ஸ்பானியாவின் மன்ன தின் பின்னர் அவன் சக்கரவர்த்தியாகத் குடிமக்களுக்குத் துக்கத்தைக் கொடுக்கக் தன்று. ஏனெனில் ஜெர்மனியிலே செய்ய | ஸ்பானிய விடயங்களையே பார்த்துக் 0 கிடைக்கவில்லை. ஸ்பானியா, ஜெர்மனி ஆ ஆகிய நாடுகளின் நல்வுரிமைகளும் மன்ன குறுகிய தேசிய மனப்பான்மையைக் கை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. அது கன மாகக் கொண்ட கொள்கையாக மாறிற்று. சார்ள்சின் குணம். சார்ள்ஸ், அசாதாரண சுபாவமுள்ளவனல்லன். இளவலாயிருக்கும் னாகவும், கவனமுடையவனாகவும், அமை தொரு வழியைப் பின்பற்றப் போவதாகத் பிடியாகச் செய்யும் இயல்புடையவன். மிக தர்ப்பங்களின் பயனாய் ஐரோப்பாவின் தனக்குண்டான குபேர சம்பத்தினால் தலை ஆர அமர ஆலோசனை செய்து, அடக்கமான ஐரோப்பாவிலே மத்தியஸ்தம் செய்பவன் மாக ஆராய்ந்த அத்தியாயத்திலே சார்ள் போது அவன் தன்னை ஐரோப்பாவின் அதி னான் என்பதும் ஐரோப்பா தனி ஒரு சம
8- CP 8007 (5/69)

புத்தியாயம்
ம் சார்ள்ஸ் சக்கரவர்த்தி ண்டாம் பிலிப்பு என்போரின் -சித்தியும் பின் வீழ்ச்சியும்
மன்னர்கள்
ரகம் இசபெல்லா (காஸ்டீல்)
இறப்பு 1504
கதறீன் (விவாகம்) 1. ஆதர் வேல்ஸ் இளவரசர்,
2. இங்கிலாந்து மன்னன் 8
வது ஹென்றி. பெல்லா (போத்துக்கல்) -
98)
21)
ன் பேரப்பிள்ளையான முதலாவது சார்ள்ஸ் னாகச் சிங்காசனமேறினான். மூன்று வருடத் தெரிவு செய்யப்பட்டான். இது ஸ்பானியக்
கூடிய சம்பவமேயன்றி மகிழ்ச்சிக்குரிய வேண்டிய கடமைகள் பல இருந்தபடியால், கொண்டிருப்பதற்கு மன்னனுக்கு நேரம் நிய தேசங்களோடு நெதர்லாந்து, இத்தாலி னின் கவனத்தைப் பெற்றபடியால், அவன் விட்டு, விசாலமானதொரு கொள்கையை டசியிலே ஐரோப்பா முழுவதையும் கோசர
மான உற்சாகமோ, பேராசையோ உடைய போதே சார்ள்ஸ் மெளன சுபாவமுடையவ தியுடையவனாகவுமிருந்தான். குறிப்பிட்ட தீர்மானஞ் செய்தால் அதை விலாங்குப் இளம் வயதிலேயே சில முக்கியமான சந் பெரும்பகுதிக்கே அதிபதியான சார்ள்ஸ், பீங்காமல், தனக்குண்டான பொறுப்புக்களை T கொள்கைகளை வகுத்து நிறைவேற்றினான். ஜெர்மன் சமயச் சீர்திருத்தம் சம்பந்த ஸ் மேற்கொண்ட கொள்கையை ஆராயும் காரியென்று கருதாமல் நடுவராகவே கருதி பந்தினால் ஒன்றுபட்ட தேசங்களையுடைய
19

Page 164
130
ஸ்பானியாவில் சார்ள்ஸ் V.
தென்பதும், அதன் பாதுகாப்பாளராக 6 கப்பட்டதென்பதும் கொள்கையாயிருந்த துக் கனவொன்றையே சார்ள்ஸ் நனவாக் ஒட்டோ சக்கரவர்த்திகளுக்குப் பின்னர் திகளும் இந்தக் கனவை நனவாக்க முயல் கனவு பலிக்கவில்லை. ஜெர்மனியிலே கத்ே மதத்துக்குச் சட்டப்பாதுகாப்பு அளிக்க துயரத்தோடு செய்ய நேர்ந்தது. பிலிப்பு எல்லார்க்கும் பொதுவான கத் ஐரோப்பா முழுவதையும் பாதிக்கும் | சார்ள்ஸ் ஸ்பானிய வளத்தையும், போர்வி இருந்தும் சார்ள்ஸ் ஸ்பானியருடைய ந டமை அந்த நாட்டுக்குத் தீமை விளைவிட் பிலிப்பு மிக ஆபத்து நிறைந்த முது ெ மகன் சக்கரவர்த்தியாக இல்லாதிருந்து தந்தையைப் போலப் பூரண ஆதரவு வழ புரட்டஸ்தாந்திய சமயத்தை எதிர்ப்பத பயன்படுத்தினான். கத்தோலிக்க சமயத்ை னியாவுக்கு உலகெங்கும் ஒரு அந்தஸ்தை டால் இந்த அந்தஸ்து ஸ்பானியாவுக்குக் இவ்வாறு செய்தமை ஸ்பானிய அரசாங்க உண்டாக்கியபடியால் ஈற்றில் ஸ்பானியா யிற்று. விசேடமான இரு அரசரின் ஆட்சிக்குப் ப மாக பதினாறாம் நூற்றாண்டின் பெரும்பகு ஆட்சி மிக்க விசேடமுடையது. அக்கால முக்கியத்துவம் பெற்று விளங்கிற்று. பிலி வின் ஒளிமங்கிற்று. அது இன்னும் விடி பெரிய மலைப்பைக் கொடுக்கக் கூடியதொ பளபளப்பாகவேயிருந்தது. ஆனால் உள்வே பட்டதும், பெரிய அழிவுண்டானது. உள்! தெரிய வரும். சார்ள்ஸ் மன்னனுடைய அ லாம். ஸ்பானியா, பார்த்தவர் திகிலடை மென்ன வென்பதை ஆராய்ந்து அறியவே சார்ள்ஸ் சட்ட அமைப்புக்கு அடங்கிய கொண்டே சென்றதொரு ஆட்சி அதிகா அந்த அதிகாரத்தை பியூடல் அதிகாரிகா துக்குப் பெரிய நன்மையை உண்டாக்கின காஸ்டீல் அரகன் என்ற இராச்சியங்களி ஆட்சி நடத்த வேண்டியிருந்தது. இப்பு அனுமதித்ததோடு, சட்ட நிரூபண விட. னுக்குக் கூறின. காஸ்டீல் பட்டினங்கள் புரட்சி செய்தல் டீல் நகரில் சார்ள்சின் ஆட்சி ஆரம்பித்த மானதொரு நெருக்கடி உண்டானது.

பிலிப்பு II, என்போர் ஆட்சி ராமன் திருச்சபை தெய்வாதீனமாக நியமிக் து என்பது தெரியவரும். மத்திய காலத் 5 முயன்றான். சாக்சன் இனத்தைச் சேர்ந்த சார்ள்ஸ்ஸைத் தவிர வேறெந்தச் சக்கரவர்த் பவில்லை. இருந்தும் ஈற்றிலே சார்ள்ஸ்சின் நாலிக்க சமயத்துக்கு மாறாக எழுந்த ஒரு வேண்டியதொரு கடமையை அவன் மிக்க
தோலிக்கக் கொள்கையைப் பின்பற்றுதல். ஒரு கொள்கையை நிறைவேற்றுவதற்காக ரரையும் பயன்படுத்த வேண்டியேற்பட்டது. பவுரிமையையே பெரிதாகக் கருதாது விட் பதாயிற்று. மேலும் அவனுடைய மகனான சாத்தையே தந்தையிடமிருந்து பெற்றான். 1 கொண்டே கத்தோலிக்க மதத்துக்குத் ங்கினான். அவன் பொங்கியெழுந்து வந்த ற்காக ஸ்பானியாவின் வளங்களை யெல்லாம் த இவ்விருவரும் ஆதரித்ததன் பயனாக ஸ்பா வழங்கினர். இவர்கள் இவ்வாறு செய்யாவிட் கிடைத்து இருக்கமாட்டாது. இருந்தும், த்துக்கும் மக்களுக்கும் பெரிய பாரத்தை பாரந்தாங்க முடியாது நசிய வேண்டியதா
பின்னர் இருள் நிலவுதல். தந்தையும் மகனு தி வரை ஆட்சி நடத்தினர். இவர்களுடைய த்தில் ஸ்பானியா ஐரோப்பாவின் மையமாக ப்பு 1598 இல் இறந்தான். திடீரென ஸ்பானி வு பெறவில்லை. இது சரித்திராசிரியர்க்கே ரு சம்பவமாகும். வெளிப்பகட்டுக்கு எல்லாம் ள புரையோடிக் கொண்டே வந்தது. வெளிப் நாட்டு நிலையை ஆராய்ந்தால் இதன் உண்மை ட்சி (1516-1556) யோடு கருமங்களை ஆராய டயக் கூடியவாறு அழிவுற்றதற்குக் காரண வண்டும்.
மன்னன். சார்ள்ஸ் மன்னன் வளர்ந்து ரத்துக்கு வாரிசாகச் சிங்காசனமேறினான். நக்கெதிராகப் பயன்படுத்தி அதனால் சமூகத் கன். சார்ள்ஸ் வலிமைமிக்க அரசனானாலும் ல உள்ள பாராளுமன்றங்களுக்கு அடங்கியே பாரளுமன்றங்களே பணத்தைச் செலவுக்கு பங்களிலே தம்மை ஆலோசிக்குமாறும் அரச
. ஸ்பானியாவின் இருதயம் போன்ற காஸ் 5 காலத்திலே அரசியல் அமைப்புச் சம்பந்த அரசன் தான்தோன்றித் தனமாக நடந்து

Page 165
அதன் உலகப் பிர
கொண்டான் என்ற காரணத்தினல், பார காஸ்டீல் நகரத்தவர் தமது கருத்துக்களு நினைத்துப் புரட்சி செய்தனர். ஆனல் இவ் அரசர் கட்சியைச் சேர்ந்த இராணுவம் இ சமாதான நிபந்தனைகளைத் தானே விதிக் சில நகரங்களுக்குத் தண்டனை விதிக்கும் திலே பிரதிநிதித்துவம் கிடையாதென வி நிதியாக எல்லா நகரங்களும் ஒருவரை சில நகரசபை உரிமைகள் குறைக்கப்பட்ட 5g)7. இதிலிருந்து அவை இரு போதும் L றம் பருவந்தோறும் கூடி செலவினங்களை முன்னிருந்த துணிவும், சுய நம்பிக்கையுட டது. அதன் பயணுக அது நிர்வாகத்துக்கு அரசசைனியம் ஈட்டிய வெற்றியின் பின்ஏ விருப்பத்தை எதிரொலிக்கும் தாபனமாக அாகன் தேசத்துப் பாராளுமன்றம் கா டிப்பானதாயிருந்தது. அது தனது பரம்ப மென விரும்பிற்று. சார்ள்ஸ் அதை அடி இரண்டாவது பிலிப்பே அந்த வேலையைச் யத்தைக் கொண்டு அரகனை அடிபணியச் படுத்தினன். ஆனல் அரகனின் அரசியல் நூற்முண்டு முழுமையும் ஸ்பானியாவில் 2 காரத்தைப் பெறுவதேயாகும். அரசியல் வைக்க முயற்சி செய்யப்பட்டது. பொது குறைந்தபடியாலே தான் அரசனின் தன துவங்கியதெனலாம். ஸ்பானியாவின் வளம் குறைதல். ஸ்பானிய இதன் பொருளாதாரம், சார்ள்சின் ஆட் வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. சார்ள்சுக் மேலும் இழிவு நிலையடைந்தது. ஸ்பானியர் களுடைய நாட்டிலே இயற்கை வளம் அ துத்த நாகம் செம்பு போன்ற உலோகங்க? கள் அந்தக் காலத்திலே மிகக் குறைவாகே மான சுவாத்தியமிருந்த படியால் மக்கள் இசபெல்லா அரச தம்பதிகளின் ஆட்சியிே புதிய நாடுகளை ஸ்பானியா கண்டுபிடித்த அரசியலில் முக்கியமான இடத்தை வகித் டம் பெற்றது. எனவே பெருகி வரும் அ தேசீய உற்பத்தியைப் பெருக்க வேண்டிய
புதிய தேசங்களைப் பிடித்தலும், பொரு மந்தை வளர்ப்புமே முக்கியமான தொழி முக்கியமானவையென்று எவற்றையுங் குறி ததன் பயனக பொருளாதார முயற்சிகள் இருந்தன. ஆனல் மந்தை வளர்ப்பு மாத்தி னுள்ள தொழில்களுக்குப் பயன்படாமற் ே

சித்தியும் வீழ்ச்சியும் 13
ாளுமன்றத்திலே செல்வாக்குப் பெற்றிருந்த க்கு அதிக சலுகை பெறவேண்டுமென்று வியக்கம் நன்முக இணைக்கப்படாதபடியால், யக்கத்தை முற்முக முறியடித்து (1522) கும் நிலைமையிலிருந்தது. இதன் பிரகாரம் நோக்கமாக அவற்றுக்குப் பாராளுமன்றத் கிக்கப்பட்டது. மேலும் அரசனுடைய பிரதி ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. மேலும் -ன. சுயாட்சிக்கு இஃது ஒரு தடையாயிருந் ண்ேடது கிடையாது. காஸ்டீல் பாராளுமன் அனுமதித்து வந்தமை உண்மையே. ஆனல் ம் அதற்கு இப்போது இல்லாமற் போய்விட் கு அடிப்பட்டதாய் விளங்கிற்று. 1522 இல் னர் காஸ்டீல் பாராளுமன்றம் அரசனுடைய
மாறிவிட்டது. ஸ்டீல் பாராளுமன்றத்திலும் பார்க்கக் கண் ரை உரிமைகளை அரசன் பாதுகாக்க வேண்டு பணிய வைக்கவில்லை. அவனுடைய மகன் செய்தான். 1591 இல் பிலிப்பு கஸ்டீல் சைனி செய்து, பாராளுமன்றத்தைத் தன் வசப் அமைப்பை அவன் மாற்றவில்லை. பதினரும் உண்டான இயக்கம் அரசனுக்குச் சர்வாதி அமைப்புக்கிணங்கும் முறையைத் தூர மக்களின் உரிமைக்கு வாதாடும் ஆர்வம்
ரி அதிகாரம் படிப்படியாக விரிவடையத்
பா வீழ்ச்சியுற்றமைக்கு மற்ருெரு காரணம் சியிலேயே ஸ்பானியாவின் பொருளாதார குப் பின் வந்த அரசர் காலத்திலே அது * தொகையினல் கூடியவர்களுமல்லர். அவர் திகமுண்டெனவுங் கூறமுடியாது. இரும்பு, ள் மாத்திரமுண்டு. ஆனல் இந்த உலோகங் வே உபயோகிக்கப்பட்டன. மேலும் வெப்ப சோம்பேறிகளாயிருந்தனர். பேர்டினண்ட், 'ல அத்லாந்திக் சமுத்திரத்துக்கு அப்பால் து. சார்ள்ஸ் காலத்திலே ஸ்பானியா உலக தது. அதனுல் ஐரோப்பாவிலேயே முதலி yரசாங்கச் செலவுகளைச் சமாளிப்பதானுல் தாயிற்று.
ாாதார மந்தமும். நாட்டிலே விவசாயமும் ல்களாயிருந்தன. கைத்தொழில் வகையில் ப்ெபிட முடியாது. புதிய நாடுகளைப் பிடித் விரிவடைவதற்குப் பதிலாக இருந்தபடியே ாம் பெருகிற்று. இதனுல் நிலம் மேலும் பய 'பாயிற்று. மேய்ச்சல் நிலங்களைப் பெருக்கு

Page 166
~24 ܢ\ܢܗܘܐ
等
\_7
ܢܓܡܫܡܗܡ*
32 ஸ்பானியாவில் சார்ள்ஸ் V,
வதால் விவசாயத்துக்குரிய நிலப்பகுதி நிலைமை மேலும் சீர்கெட நிலச் சுவான்த நூற்றண்டின் நடுப்பகுதியின் பின்னர் எ கூtணித்துக் கொண்டே வந்தது. மந்தை வ யுண்டாயிற்று. நிலைமையைக் கவனிப்போ சீர்கேடு தெரியவந்தது.
முட்டாள்தனமான வரிவிதிப்பினுல் வியா, தொரு வரி முறையே பொருளாதார அழில் மாரும் பிரபுக்களும் வரியிலிருந்து வில பெரும்பாலும் பட்டின வாசிகளிடமிருந்தே பார நடவடிக்கை விஷயத்திலும் பத்து வி மென விதிக்கப்பட்டது. இந்த வியாபார பட்டின வாசிகளுக்கு இது பெரிய நட்டத் அறிவற்ற விதிகள் கைத்தொழிலை முடக்கின அரசாங்கம் பெரியதொரு தவறை இழைத் நாடுகளில் வசித்தவர்களுக்குக் கைத்தொழி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஸ்பானிய விருத்தி செய்திருக்கலாம். அதனை அது ே பட்டு நெசவுத் தொழில் கம்பளிப் புடைவை ஏற்ற தூண்டுதலையளியாமல், எத்தனையோ தலையெடுக்க விடாது செய்து விட்டது. எ லது குறைந்தது; அரசாங்கச் செலவு அதி பணத்தைப் பிழிந்து எடுத்துக் கொண்டா அமெரிக்கத் தங்கமும் வெள்ளியும். இப்ே காலம் அரசாங்கம் தன்னையே ஏமாற்றிக் ெ பீரு ஆகிய இடங்களிலேயுள்ள தங்க வெள் கமும் வெள்ளியும் ஸ்பானியாவில் வந்து ( மக்கள் நினைத்தனர். அதனைக் கொண்டு களையும் அரசாங்கம் பெற்றது. வெளிநாட்டு வுகளைச் செய்ய வேண்டியேற்பட்டது. பெ இத்தகைய செலவு விண் செலவாகவே ெ உற்பத்திப் பொருள்களை வழங்கிய இங்கி றன. உள்ளூரில் ஸ்பானிய அரசாங்கம் ஆ இதற்குக் காரணம் மக்களின் ஊக்கமின்ன வடிக்கைகளுமேயாகும். அமெரிக்காவிலிரு. மக்களிடத்திலே ஒரு தவறன எண்ணத்ை யாமலே ஒருவர் தனவந்தனுகலாமென்பே ஸ்பானியாவுக்குண்டான கெடுதிகளில் ப கூடாது. இது பேர்டினண்ட் தம்பதிகள் க! குப் பேராதரவு அளித்தான். இதன் நோ நிய சாதியாரையும் துன்புறுத்துதலே. ஸ்பானிய சமூகத்திலே ஒன்முகக் கலந்து புறச் சமயத்தவர் நாட்டிலிருந்து முற்முக

லிப்பு 11, என்போர் ஆட்சி
குறைந்தது. இதனுல் பாட்டாளிகளின் ர்களின் ஆதிக்கம் மேலோங்கிற்று. இந்த ல்லாத் துறையிலும் பொருளாதார நிலை ளர்ப்புத் துறையிலும் இந்த கூrண நிலை எல்லாருக்கும் இந்தப் பொருளாதாரச்
பாரம் பாதிக்கப்படல். சிறிதும் தகுதியற்ற க்குப் பெரிதும் காரணமாயிருந்தது. குரு க்கப்பட்டபடியால், தேசீய வருவாயைப் பெற வேண்டியிருந்தது. ஒவ்வொரு வியா தம் அரசாங்கத்துக்குக் கொடுக்க வேண்டு வரி, வர்த்தகத்தைப் பெரிதும் பாதித்தது. தை உண்டாக்கிற்று . . ஸ்பானியக் கைத்தொழில் விடயத்திலும் தது. கடல் கடந்த ஸ்பானியக் குடியேற்ற ற்ெ பொருள்கள் தேவைப்பட்டன. இந்தச் ர் உள்ளூர்க் கைத்தொழில்களை நன்கு செய்யவில்லை. உள்ளூரிலே வளர்ந்து வந்த பத் தொழில் என்பனவற்றை வளர்ப்பதற்கு விதிகளைப் போட்டு அந்தத் தொழில்களைத் னவே உற்பத்தி இருந்தபடியிருந்தது. அல் கரித்தது. அதனல் அரசன் வரி விதித்துப் ன். நாடு வறுமைப்பட்டது. பொருளாதார கூrண நிலை பற்றிக் கொஞ்சக் காள்ளக் கூடியதாயிருந்தது. மெச்சிக்கோ, 'ளிச் சுரங்கங்களிலிருந்து ஏராளமான தங் குவிந்தன. அதைச் செல்வமென்று தவருக கூலிப்படைகளையும், ராணுவத் தளவாடங் க் கொள்கை காரணமாக இத்தகைய செல ாருளாதார நோக்குடன் பார்க்கும் போது தரியும். ஸ்பானியத் தங்கமும் வெள்ளியும் லாந்துக்கும் டச்சுத் தேசத்துக்கும் சென் |ந்தப் பொருள்களைச் செய்யத் தவறிற்று. மையும், முட்டாள்தனமான அரசாங்க நட $து வந்த தங்கமும் வெள்ளியும் ஸ்பானிய த உண்டாக்கிற்று. அதாவது வேலை செய் 5 அந்த எண்ணம். ாவமன்னிப்பும் ஒன்று. அதை மறந்துவிடக் லத்திலே தாபிக்கப்பட்டது. சார்ள்ஸ் இதற் கம் யூதர், மூர் இனத்தவராகிய இரு அந் மத்திய காலத்திலே இவ்விரு சாதியாரும் விட்டனர். பாவ மன்னிப்பு மன்றங்களினுல் அகற்றப்பட்டு ஓரினம், ஓர் அரசன், ஒரே

Page 167
அதன் உலகப்பிரசி சமயம் என்ற தேசீய வாதிகளின் கனவு : ரம் தொழில் என்பனவெல்லாம் இந்த இரு இவர்கள் ஒழிந்ததும், ஸ்பானியப் பொருள் - பிரபுக்கள் முதல் பாட்டாளி வரை எ ரித்து வேற்றுச் சமயத்தவரை வெறுத்தன. பட்டவர்கள் பகிரங்கமாகத் தீக்கிரையாக்க கவோ திருவிழாவைப் பார்க்கவோ திரண் தகனங்களைப் பார்க்க வந்தது. மூர் சாதி யத்தைத் தழுவிய பின்னர் மொறிஸ்கோஸ் மதமாற்றம் பாசாங்குள்ள தெனவே கிறித் பிரச்சினைகளை உண்டாக்கினர். யூதர் கிளப் பிரச்சினையே ஆபத்தானது. ஏனெனில் ஜிப் டைய இனத்தவர் நாடு விளங்கிற்று. அவ தானமாகவேயிருந்தது. சில சமயம் அது மானால் பெரிய குழப்பங்களுண்டாகும். இ. யப்பட்டும், விலங்கிலே போடப்பட்டும் உ பங்களிலே ஒரு சேர ஒரே நாளில் மாண் ஓரளவு குறைக்கக்கூடியதாயிருந்தது.
சார்ள்சின் ஆட்சிக் காலத்திலே அங்கு பாவமன்னிப்பு விசாரணை அவர்கள் மீது யாவில் ஒரு போதும் புரட்டஸ்தாந்திய . பொருளாதாரம், அறிவு என்ற துறைகளி கள் சொல்லொணாத் தீமையை விளைவித்தல்
சாள்ஸ் தனது ஆட்சிக் காலத்திலே கல விடயங்களைக் கவனிப்பதற்காகச் செலவிட் வசிக்கவில்லை. புரட்டஸ்தாந்திய சமயத்தை றும் பலிக்கவில்லை. அதனால் மனமுடை, ஸ்பானியா, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய அரசனாக்கினான். ஜெர்மனிக்குத் தனது சே இரண்டாவது பிலிப்பு அரசு கட்டிலேறியது பிரதேசத்துக்குச் சற்றுக் குறைவாகவே - பதவியை பெறாதபடியால், ஸ்பானியாவிலே உடை, நடை என்பவற்றிலெல்லாம் ஸ்பா யிருந்தது. அதனால் இவனை மக்கள் உண்டை மதிப்பு சார்ள்ஸுக்குக் கிடைக்கவில்லை. சமயத்தை வளர்ப்பதாகவேயிருந்த போதி
னாகக் கொண்டாடினர்.
வரலாறு கண்ட தலைவர்களை மக்கள் இர ஆதரவோடு கருதுவர். மற்றக் கட்சியினர் 6 வில் உள்ள ஆதரவாளர் இரண்டாவது பி. ஐரோப்பாவிலுள்ள புரட்டஸ்தாந்தியர் - காலத்து அறிவு ஒளியை மழுங்கச் செய்தல் சிரியர் இந்தக் கருத்துக்களை ஒப்புக் கொல் கிய மனப்பான்மையும், பரம்பரையான வழ கத்தோலிக்க சமயத்திலே மிக்க ஆர்வமள்

சித்தியும் வீழ்ச்சியும்
133
பலித்தது; ஆனால் ஸ்பானியாவின் வியாபா 5 சாதியாருடைய கையிலேயே இருந்ததால் ளாதாரமும் வீழ்ச்சியுற்றது. ல்லாரும் பாவமன்னிப்பு மன்றங்களை ஆத ர். விசாரணையில் குற்றவாளியாகத் தீர்க்கப் கப்பட்டனர். மாட்டுச் சண்டையைப் பார்க் டு வருவது போல் மக்கள் கூட்டம் இந்தத் யாரின் வழித்தோன்றல்கள் கிறித்தவ சம - என அழைக்கப்பட்டனர். அவர்களுடைய தவர் எண்ணினர். இவர்கள் பின்னர் பெரிய பிய பிரச்சினையிலும் இவர்கள் உண்டாக்கிய ப்ரோல்டர் சலசந்திக்கு அப்பால் இவர்களு சுகள் விடயத்திலே அரசாங்கம் மிகச் சாவ பைத்தியகாரத்தனமாக நடந்து கொள்ளு தனால் பல வருடமாக தீயில் தகனஞ் செய் பிர் விடும் இச்சாதியார் இத்தகைய குழப் கடமை அவர்கள்னுபவிக்கும் கொடுமையை
மிங்கும் லூதரின் மதம் தோன்றியபோது திருப்பப்பட்டது. அதன் பயனாக ஸ்பானி சமயம் மறுபடி தோன்றவில்லை. ஒழுக்கம், லெல்லாம் இந்தப் பாவமன்னிப்பு மன்றங் ன. டெசிப் பதின்மூன்று ஆண்டுகளை ஜெர்மன் -டார். அக்காலத்திலே அவர் ஸ்பானியாவில் 5 ஒழிப்பதில் அவர் எடுத்த முயற்சியொன் ந்து அவர் தமது அரசைத் துறந்தார். தேசங்களுக்கு தனது மகனான பிலிப்பை காதரனான பர்டினண்டை அரசனாக்கினான். எம் (1556-1598) தந்தையார் ஆண்ட அளவு ஆட்சி நடத்தினான். பிலிப் சக்கரவர்த்திப் லயே இருக்கக் கூடியதாயிருந்தது. பேச்சு னிய மக்களைப் போலவேயிருக்கக்கூடியதா மயான தேசீய அரசனாக மதித்தனர். இந்த
இவனுடைய இலட்சியம் கத்தோலிக்க அலும், ஸ்பானியர் இவனைத் தேசிய அரச
கண்டு வகையாக மதிப்பர். ஒரு பகுதியினர் விரோத மனோபாவங்காட்டுவர். ஸ்பானியா லிப்பைச் சிறந்த அரசனாகவே மதித்தனர். அவனைக் கொடுங்கோலன் என்றும், அக் பனென்றுங் கருதினர். இக்காலச் சரித்திரா Tள மாட்டார். பிலிப்பு கண்டிப்பும், குறு க்கங்களை கவனிக்கும் தன்மையுமுள்ளவன். களவன். தனது தந்தையார் பட்ட துன்பங்

Page 168
134
ஸ்பானியாவில் சார்ள்ஸ் V, களைக் கண்டு சமயத்தில் பேதமிருப்பதை துக்கு மாறான மதங்களெல்லாவற்றையும் னதிகாரத்திலடங்கியதானால் பாவமன்னிப் சண்டை செய்து நிலை நாட்டுவதானால் யுத். பூண்டனர்.
பாவமன்னிப்பு மன்றங்கள் மூலம் பிலிப் புரட்டஸ்தாந்தியர் நடுங்கினர். அவர்களு கொண்டமை பொருத்தமுடையதே. ஆனா னுடைய சித்தமென்றும், தெய்வ சங்கற்பம் சபையின் வெற்றிக்கு அது உறுதுணை | யிட்டுப் பெரிதும் பெருமைப் பட்டான்.
சமய விடயமொன்றிலே தான் அவன் அவனிடத்து மகிழ்ச்சியே கிடையாது. கவனித்து வந்தான். ஒவ்வொரு அறிக்கை இத்துணை விடயங்களை ஒரு மனிதன் தனது முடியுமாவென்று பிலிப்பின் தஸ்தாவேசு. படுகின்றனர். வேலை செய்வதை அவன் பெ களைப் பற்றி அவன் அதிக கவனஞ் செ. பற்றிய விளக்கங் குறைந்து விடுகிறது. ஆதரவுமுள்ள கணவனாகவும் தந்தையாக உதவாக்கரை மகன் ஒருத்தனிருந்தான். டிறந்தான். இது மர்மம் நிறைந்த கொலைய குடும்பத்தவருக்கே அவமானத்தைக் கெ அவனைக் கூட இம்மன்னன் மிக்க பொறு ை
எதிர்ச் சமய சீர்திருத்தத்துக்குப் பூரன பிரசித்தமானார். உலகெங்கும் பரவியுள்ள துவம் வாய்ந்ததொரு போராட்டத்திலே ! திறமையுள்ள பிலிப்பு ஐரோப்பிய அரசிய காட்சியளித்தான். பிலிப்பு ஸ்பானிய சிம். தம் தனது அணிகளைச் செவ்வனே வகு. ராகப் போரிடுவதற்கு ஆயத்தமாயிருந் அத்தகைய எதிர்ப்பு உண்டானதில்லை. பி. முடையவர். கத்தோலிக்கத் திருச்சபைக் உணர்ச்சி வசப்பட்ட புரட்டஸ்தாந்தியர் பாதியில் வாழ்ந்த தீய சிந்தையுடைய 4 முள்ள ஆராய்ச்சியாளர் ஆட்சேபிப்பர். அ டம் பிலிப் மீது வலுக் கட்டாயமாகச் சுட லிக்க மத ஆர்வம் அவனுக்கு உற்சாகமல் இது உண்மையென்பதை இவனுடைய கொள்ளலாம். படிப்படியாகவே பிலிப்பு 4 சந்தர்ப்ப வசத்தால் தள்ளப்பட்டான்.
பிலிப்பு அரசனானதும் ஸ்பானியாவை நிலை நிறுத்தி வைப்பதே அவனுடைய மு. அவனுடைய தந்தையும் அதே அரசி

பிலிப்பு II, என்போர் ஆட்சி வறுத்தவன். அதனால் கத்தோலிக்க சமயத் அழித்து விடவேண்டுமெனவும், அது தன் 4 மன்றங்கள் மூலமும், மற்ற நாடுகளோடு கஞ் செய்து நிறைவேற்றுவதெனவும் விரதம்
புச் செய்த கொடுமைகளை நினைக்கும்போது டைய நோக்கின்படி அவர்கள் வெறுப்புக் > பிலிப்பு பாவமன்னிப்பு மன்றம் ஆண்டவ மாயுண்டான ரோமன் கத்தோலிக்கத் திருச் புரிகிறதென்றும் எண்ணிய பிலிப்பு அதை
உற்சாகமுடையவனாயிருந்தான். மற்றும்படி
இரவு பகலாக அரசியல் விடயங்களையே பும் அவன் பார்த்தே அனுமதி கொடுத்தான். சீவிய காலத்திலே எழுதவோ வாசிக்கவோ களை ஆராய்ந்த வரலாற்றறிஞர் ஆச்சரியப் பரிதாகக் கொண்டான். மிகச் சிறிய விபரங் லுத்திவந்த படியால் முக்கியமானவற்றைப் கடமை முடிந்த பின்னர் பிலிப்பு அன்பும் வும் விளங்கினான். டொன் கார்லோஸ் என்ற
அவன் சிறைச்சாலையிலே நஞ்சூட்டப்பட் பாகக் கருதப்பட்டது. பிற்காலத்திலே அரச ாடுக்கக் கூடியவாறு வதந்திகள் நிலவின. மயோடு நடத்தி வந்தான். ன ஆதரவு கொடுத்த படியால் பிலிப் உலகப் ஒரு கட்சியின் பிரதிநிதியாக உலக முக்கியத் பங்கு பற்றியமையால், சர்வ சாதாரணமான பல் அரங்கிலே பெரியவொரு அரக்கன்போல் மாசனத்தில் ஏறிய போது எதிர்ச் சீர்திருத் த்துப் புரட்டஸ்தாந்திய சமயத்துக்கு எதி தது. அதுவரை புரட்டஸ்தாந்தியத்துக்கு லிப்பு கத்தோலிக்க சமயத்திலே மிக்க ஆர்வ கே தனது நாட்டை அர்ப்பணஞ் செய்தார். , பிலிப்பு பதினாறாவது நூற்றாண்டின் பிற் ஆக்கிரமிப்புக்காரர் எனக் கூறியதை நியாய அத்தகைய ஆராய்ச்சியாளர் இந்தப் போராட் மத்தப்பட்டதென்றும், அவனுடைய கத்தோ சித்ததெனவும் கூறுவதை ஒப்புக் கொள்வர்.
ஆட்சியின் வரலாற்றிலிருந்து அறிந்து கத்தோலிக்கத் தலைவன் என்ற நிலைமைக்குச்
ஐரோப்பாவின் முக்கியமான வல்லரசாக க்கியமான நோக்கமாயிருந்திருக்கவேண்டும். யல் இலட்சியத்தையுடையவனாயிருந்தான்.

Page 169
அதன் உலகப்பிரசி
இதற்கு பிரான்ஸ் மீது கண்ணுங் கருத். அரசனான இரண்டாவது ஹென்றியும் தக சிசைப் போலவே இத்தாலியை ஸ்பானிய பட்டான். இதற்கு நாலாம் பாவுலு பாப்பா உதவி பெற்று ஒரு யுத்தத்தைத் தொடங்கி
இந்தப் போராட்டத்திலே ஸ்பானியருக் சுக்குச் சில வெற்றிகளுண்டாயின. ஆங்கி அதனால் பிரான்ஸ் ஆங்கிலேயரிடமிருந்து ஆனால் சென்ட் குவென்டின் (1557) என்ற யுத்தத்திலும் பிரான்ஸ் தோல்வியுற்றது. ! னத்தின் (1559) பயனாக முற்றுப் பெற்றது வேறு எவ்வித மாற்றங்களுமுண்டாகவில்லை றால், இத்தாலியில் ஸ்பானியர் ஆதிக்கஞ் ெ
சாட்டே காம்பிறே ஒரு யுகத்தின் மு பிரான்சின் பேராசைக்குப் பெரிய தடை! சாதகமாயிருந்தால் மறுபடியும் யுத்தத்தி விதமாகச் சம்பவங்களில் திருப்பமுண்டாய் சாத்திடப்பட்ட பொழுது பிரான்சிலே : தாண்டவமாடின. பிலிப்பினுடைய ஆட்சிய மதம் பரவிக் கொண்டு வந்தது. எனவே , தமக்குள்ளிருந்த பிணக்கைத் தற்காலிக எதிர்ப்பதில் கவனத்தைச் செலுத்தினர். யுகத்தில் முடிவையும் மற்றொரு யுகத்தின் அதாவது 50 வருடங்களுக்கு முன்னர் | பிரான்சுக்கும் ஸ்பானியாவுக்கும் உண்டா இந்தச் சமாதானத்தோடு முடிவடைகிறது தோடு துவங்குகின்றன. பிலிப்பின் ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
பிரான்சிலும் நெதர்லாந்திலும் உண்டா பின்னர் இந்நாடுகளைப் பற்றிக் கூறும் போ. றியும், பிலிப்பு மன்னன் ஸ்பானிய வளங்க புரட்டரை எவ்வாறு அழிக்க முயன்றான் லாந்து தேசம் ஸ்பானியாவின் பகுதியன், அடிப்பட்ட நாடாகவேயிருந்தது. வட கட களில் நிகழும் சம்பவங்களைப் பற்றி ஸ்பான தற்குக் காரணம் கிடையாது. உண்மைய ஆனால் தன் செங்கோலின் கீழுள்ள அந்த ஸ்பானிய சைனியத்தையும் பணத்தையும் . சாட்டே காம்பிறே சமாதானத்துக்குப் லாந்து நிலைமை மாற்ற மடைந்தது. மக்கள் உலகம் அதில் பெரிய அனுதாபங் காட்டி பிலிப்பு தங்களுக்காகவே சண்டை செய்வது லும், உள்ள புரட்டஸ்தாந்தியர் நெதர்லா யொன்றை ஆதரித்துச் சண்டை செய்யும்

த்தியும் வீழ்ச்சியும்
135
துமாயிருக்க வேண்டியதாயிற்று. பிரெஞ்சு எமுன் அரசனாயிருந்த முதலாவது பிரான் சவின் கையிலிருந்து பிடுங்கி விட ஆசைப் சண்டவரின் உதவியை நாடினான். அவ்வாறு
னான். குச் சாதகமாக நிலைமையிருந்தது. பிரான் லேயர் ஸ்பானியாவுக்கு உதவி புரிந்தனர். கலே துறைமுகத்தைக் கைப்பற்றியது. யுத்தத்திலும், கிரேவ்லைன்ஸ் (1558) என்ற இந்த யுத்தம் சாட்டோகம் பிரெசி சமாதா ". பிரான்ஸுக்கு கலே கொடுக்கப்பட்டது. -. ஆனால் முக்கியமான நிலைமை என்னவென் சலுத்துவதை பிரான்ஸ் ஏற்றுக்கொண்டது. டிவு. யுத்தத்திலே தோல்வி கிடைத்தமை பாயிற்று. இரண்டாவது ஹென்றி நிலைமை ல் இறங்கியிருப்பான். ஆனால், எதிர்பாராத பிற்று. சாட்டே காம்பிறே சமாதானம் கைச் உள்ளூர்க் குழப்பமும் சமயப் பூசல்களும் பிலிருந்த நெதர்லாந்திலே புரட்டஸ்தாந்திய இவ்விரு நாட்டு அரசரும் பரம்பரையாகத் மாக மறந்து புரட்டஸ்தாந்திய மதத்தை எனவே சாட்டே காம்பிறே சமாதானம் ஒரு - ஆரம்பத்தையும் குறிக்கிறது. 1494 இல் எட்டாம் சார்ள்சின் படையெழுச்சியோடு என இத்தாலி சம்பந்தமான போராட்டம் 1. சமயச் சண்டைகளும் இச் சமாதானத் க் காலம் முடியும் வரை இப்போராட்டம்
எ புரட்டஸ்தாந்திய மத வளர்ச்சி பற்றிப் து குறிப்பிடுவோம். இங்கே ஸ்பானியா பற் களைப் பயன்படுத்தி நெதர்லாந்துச் சமயப் என்பதைப் பற்றியுமே கூறுவோம். நெதர் று. ஆனால் அந்நாடு ஸ்பானிய அரசனுக்கு பற்கரையிலுள்ள நெதர்லாந்துப் பிரதேசங் யா ஏன் அக்கறை கொள்ளவேண்டுமென்ப எல் ஸ்பானியா அக்கறை கொள்ளவில்லை. ய நாட்டிலேயுண்டான குழப்பமொன்றை பயன்படுத்தி அடக்க பிலிப்பு விரும்பினான். பின் நிகழ்ந்த பத்து வருடத்திலே நெதர் பிலிப்புக்கு மாறாகக் கிளம்பினர். அக்கால ற்று. பாப்பாண்டவரும் கத்தோலிக்கரும், ளாய் எண்ணினர். ஜெர்மனியிலும், பிரான்சி து தேசத்தவர். ஐரோப்பியப் பிராச்சினை வீரர் என எண்ணினர். இச் சண்டை இரு

Page 170
136 ஸ்பானியாவில் சார்ள்ஸ் V
பக்கத்தவருக்கும் ஆர்வத்தைக் கொடுத்த, குப் படைத்துணை கேட்டார்கள். நெதர்ல மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடு களைப் பெரிதும் தியாகஞ் செய்து நெதர்ல கும் உதவிபுரிந்தனர். ஸ்பானிய அரசன் கத்தோலிக்கரும், சில சமயம் பாப்பாண்
பிலிப்பு இங்கிலாந்துடன் சண்டை பிலிப்பு எடுத்த முயற்சிகளை முறியடிக்க ( நெதர்லாந்தைப் பற்றிய அத்தியாயத்திலே களுக்குத் துணை புரிந்து கொண்டு வரும் குத் தண்டனை வழங்கினலன்றி நெதர்லா பிலிப்பு வந்தான். எனவே நெதர்லாந்துச் இங்கிலாந்தின் அரசியான எலிசபேத்துக் இறங்கினன்.
பிலிப்பின் பெரிய திட்டம் இங்கிலாந்ை தாக்கித் தோல்வியுறச் செய்வதே. ஸ்பான ஒரு கடற்படையைத் திரட்ட வேண்டும். யாத நிலப்படையைத் திரட்ட வேண்டும் லாந்தின் மீது தாக்குதலை நடத்தி அதை புரட்டஸ்தாந்தியருக்கு இங்கிலாந்து உத பின் கருத்தாயிருந்தது. 1588 இல் பிலிப் யில்லாத கடற்படை என்ற பெயரோடு இ நாட்டை நோக்கி அனுப்பினன். ஆனல் தோல்வியடையச் செய்தனர். அதைப் படி ரத்தைப் பற்றிக் கூறுமிடத்து விவரிப்பே ஆங்கிலேயர் எதிர்ப்பதைத் துவக்குத அமைதியோடு ஏற்றுக் கொண்டான். இ கொடுத்த தென்றும், இறைவனுக்குச் செ மற் போய்விட்டதே யென்றும் வருத்தப் தும் திரும்பத் தாக்குதலை ஆரம்பித்தான் தானியர் எதிர் யுத்தஞ் செய்தது மாதி சென்று கொள்ளையடித்தும், அமெரிக்கா? வழிப்பறி செய்தும் உபத்திரவங் கொடுத் சமயப் போராட்டங்கள் இந்த ஸ்பானி அடைந்தன என்று கூறலாம். பிலிப்பு த சொல்வதற்கில்லை. பிற்காலத்திலே இவ்வி சண்டைகள் உண்டாகவில்லையெனக் கூறு சண்டையின் பயனுக பிலிப்பைப் பற்றிய பிணக்குப் பற்றியும் சில குறிப்புக்களைக் டாக பிலிப்புக் காட்டிய ஆர்வமும் முத புரட்சிக்காரரும், வடக்கேயுள்ள புரட்ட என்ற பயமின்றி வாழக் கூடியதாயிருந் ஆதிக்கம் முடிவுற்று நெதர்லாந்தும், இங் கட்டம் துவங்கிற்று.

பிலிப்பு II, என்போர் ஆட்சி
து. இருவரும் அதைப் பயன்படுத்தித் தமக் ாந்துக்கு அதிகம் துணை கிடைத்தது. ஜெர் களிலுள்ள புரட்டஸ்தாந்தியர் தமது நலன் Tந்துக் கடற்படை விார்க்கும் வியாபாரிகட் மாட்டு அதிகாரம் நிரம்பியிருந்த படியால் டவர் கூட அச்சங் கொள்ள வேண்டியதா
செய்தல். புரட்சிக்காரரை அடக்குவதற்கு வெளிநாட்டார் செய்த துணைகளே உதவின. ) இதைப் பற்றிக் கூறுவோம். தனது எதிரி
முக்கியமான தலைவனை எதிர்த்து அவனுக் து நிலை சீர்ப்படமாட்டாதென்ற முடிவுக்கு சண்டையின் இரண்டாவது கட்டத்திலே க்கெதிராக அவன் ஆவேசத்தோடு சமரில்
த கடலிலும் தரையிலும் சமருக்கழைத்துத் ரியத் துறைமுகங்களிலே தோல்வியறியாத பிளாண்டர்ஸ் கடற்கரையிலே தோல்வியறி இரு படைகளும் ஒரே நேரத்தில் இங்கி முறியடித்து விட்டால் ஐரோப்பாவிலுள்ள வி செய்யாது தடுக்கலாம் என்பதே பிலிப் பு இந்தச் சமரைத் துவங்கினன். தோல்வி ரு பிரமாண்டமான கடற்படையை ஆங்கில ஆங்கிலக் கடற்படை வீரர் அதனைப் படு bறிய செய்தியை ஆங்கில நாட்டின் சரித்தி
TLD. ல், பிலிப்பு தனக்கு நேர்ந்த தோல்வியை |ச்சம்பவம் தனக்கு ஆழ்ந்த துக்கத்தைக் ப்ய வேண்டியதொண்டாகச் செய்ய முடியா பட்டான். மறுபடியும் பலம் திரட்டப்பட்ட . வெற்றியினுல் நம்பிக்கை கொண்ட பிரித் திேரமன்றி ஸ்பானியக் கடற்கரையெங்கும் விலிருந்து வெள்ளியேற்றிவரும் கப்பல்களை
560TIT. ய கடற்படை யுத்தத்தோடு உச்ச நிலையை னது நோக்கத்தைக் கைவிட்டான் என்று ரு சமயங்களுக்குமிடையில் மும்முரமான வதற்குமில்லை. ஆனல் 1588 ஆம் ஆண்டுச் பும் கத்தோலிக்க புரட்டஸ்தாந்திய சமயப் கூறலாம். (1) கத்தோலிக்க சமயத்தின் சார் ன்மையும் முடிவுற்றன. (2) நெதர்லாந்துப் ஸ்தாந்தியரும், தமக்கு ஆபத்துண்டாகும் தது. (3) ஸ்பானியா கடலிற் செலுத்திய கிலாந்தும் கடலிலே ஆதிக்கம் செலுத்தும்

Page 171
s
s
அதன் உலகப் பிரசி
பிலிப்புக்கு மத்தியதரைக் கடற்பிரதேச இதே சமயத்திலே மத்தியதரைக் கடற்பி பட்டிருந்தான். புரட்டஸ்தாந்தியரோடு செ இதுவும் ஒரு காரணமாகும். அத்துடன் அவ உணரவும் அது உதவி புரியும். இங்கே பிலிட தோடு ஆபிரிக்கக் கரைப் பிரதேசங்களின் ரோடு சண்டை போட வேண்டியதாயிற்று. சார்ள்ஸ் சக்கரவர்த்திக்கும் தொல்லை கொடு தேசங்கள் வரை சார்ள்ஸ் யுத்தத்தைச் சி டைய கப்பல்களும், ராச்சியக் கடற்கரைக ழிேயங்களுக்கு இலக்காக வேண்டியதாயிற் பிலிப்பு வட ஐரோப்பாவிலேயுள்ள நிலைை முகம்மதியரின் தொல்லை அதிகரித்தது.
பின்னர் 1571 இல் ஐந்தாம் பயஸ் பாப்பா பிலிப்பைத் தூண்டினர். கிழக்கு மத்தியதன் யுடைய ஏகாதிபத்தியத்தில் மிஞ்சியுள்ளவற் படைக்கு அதிபதியாயிருந்த அந்த வெனிஸ் வலிமையைத் தொலைக்க பிலிப்பின் உதவின பணமும் கப்பல்களும் வழங்கினர். பிலிப் நிர் யாது சிசிலிக் கடலிலே மெசீனவில் பெரிதெ மிக விரைவாக அவரால் நடத்தப்பட்டது. மொன் ஜோன் என்பவர் வசம் ஒப்படைக்க ஒன்றுவிட்ட சகோதரனுவன். நேசப்படை ஜோன் குணம், நடை என்பவற்றில் அரசன்
லெபாண்டோ யுத்தம் 1571. எல்லாம் த யைக் கிழக்குப் பக்கமாகச் செலுத்தினன். எ யான தாக்குதலை நடத்துவதே அவனுடை குடாக் கடலிலே அதாவது கிரீஸ் நாட்டின் கடற்படையைக் கண்டதும் ஆர்வம் நிறைந்த வெற்றி நமதே என்ற ஆவேசத்தை உண்டாக் வெள்ளை வெல்வெட் உடையில் நின்ற இவன் முன்னேறிச் சென்று, "கிறித்து நாதரே உ
என்று உற்சாக மூட்டினர். அப்போது ஏற்ப
இந்த இளம் தலைவரின் ஆர்வமும், தைரிய ஜெயிக்க முடியாதவர்களெனப் புகழ் பெற்ற
கள் ஈட்டிய முதல் வெற்றி இதுவே. இரண் ܓ݁ܶ]
200 வள்ளங்களில் 40 துருக்கி வள்ளங்கலே அவற்றின் ஆட்களோடும், ஆயுதம் முதலிய டன; அல்லது ஆழ்த்தப்பட்டன. முஸ்லிம்கள் பேரில் ஏற்படுத்திய 12,000 கிறித்துவ ஆ டலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
கிறித்தவ நேச தேசங்கள் பெரிதும் மகி காமணராயிருந்த ஸ்பானிய மக்களுக்குத் து விளைவுகள் எதிர்பார்த்த அளவுக்குப் பயன்
பொருமையுண்டானது ; பிணக்குகளேற்பட்ட

தியும் வீழ்ச்சியும் 137
த்திலே உண்டான கஷ்டங்கள். பிலிப்பு தேசத்திலேயும் பெரிய சண்டையில் ஈடு ப்த சமரிலே அவன் தோல்வியுற்றமைக்கு னுடைய கட்டங்கள் எத்துணையென்பதை பு துருக்கியின் கடற்படையை நிர்வகிப்ப
தோழர்களான கொள்ளைக் கூட்டத்தின இந்த முகம்மதியக் கூட்டு நடவடிக்கையே த்தது. டியுனிஸ், அல்ஜிரியர்ஸ் ஆகிய பிர ல சமயம் விஸ்தரித்த போதிலும் அவனு ரும், இக்கொள்ளைக் கூட்டத்தினரின் அட் று. பிலிப்பு வந்ததும் நிலைமை மாறிற்று. மகளிலே கவனஞ் செலுத்திய படியால்,
ண்டவர், வெனிஸ் நகரத்தோடு சேருமாறு ரப் பிரதேசத்திலே குடியேற்ற நாடுகளை றைப் பரிபாலித்துப் பெரியதொரு கடற் நகரத்தோடு சேர்ந்து முஸ்லிம்களின் யப் பாப்பாண்டவர் கேட்டார். அவரே வாக நடவடிக்கைகளை அதிகம் கவனி 5ாரு கடற்படையைத் திரட்டினர். இது நேசப்படைகளின் தலைமை அவுஸ்திரிய கப்பட்டது. இவர் ஸ்பானிய அரசனின் டகளின் தலைவனன அவுஸ்திரிய மொன் ன ஒத்திருந்தான். பாரானதும், டொன் ஜோன் கடற்படை ‘வ்வித தாமதமுமின்றி எதிரி மீது நேரடி ய நோக்கமாயிருந்தது. லெப்பாண்டோ மேற்குக் கரையை அடுத்து முகமதியக் 5 இந்த இளவரசன் தனது படைகளிடம் கினன். பொற்சரிகை வேலைப்பாடமைந்த எதிரியின் கப்பல்களுக்கிடையே தானுக ங்கள் தலைவர் ; இது குரிசின் யுத்தம்” ட்ட சண்டையில் (அக்டோபர் 7, 1571) மும் பெரிய வெற்றியை உண்டாக்கின. துருக்கியருக்கெதிராக கிறித்தவப் படை டு பக்கத்திலுமாகச் சண்டையிலிடுபட்ட " தப்பியோடின. எஞ்சியவை யெல்லாம் வற்றேடும் ஒன்றில் சிறைப்படுத்தப்பட் இந்த யுத்தத்துக்கென நிர்ப்பந்தத்தின் ட்கள் அவர்களுடைய அடிமை வாழ்வி
}ச்சியடைந்தன. இந்த வெற்றிக்கு மூல தி செலுத்தினர்.ஆனல் இந்த வெற்றியின் கொடுக்கவில்லை. நேச தேசங்களிடையே ன். அதனுல் முன்னர் உண்டான வெற்றி

Page 172
138 ஸ்பானியாவில் சார்ள்ஸ் V
யைத் தொடர்ந்து யுத்தங்களைச் செய்யா. கடற்படை மறுபடியும் முன்னைய நிலைை அதன் அதிகாரம் ஜெயிக்க முடியாததாயி றியின் பின்னர் கடற்படையைக் கவனிய தற்கு அருகதையற்றதாகப் போய்விட்ட வெனிஸ் அவன் மாட்டுக்கொண்ட வெறு தான உடன்படிக்கையைச் செய்து கொன வழங்கப்பட்டது. ஸ்பானியாவுக்கும் அரு பல ஆண்டாக இழுபட்ட போதிலும், ! வில்லை.
அல்ஜியர்சிலுள்ள கடற் கொள்ளைக்க மாகவோ, மறைமுகமாகவோ இருந்து வந் நாடுகளின்வியாபாரத்துக்குப் பெரிய ஆட நிரந்தரமாகக் கண்காணிக்கை செய்ய ( யின் பயணுக ஆட்சேபிக்க முடியாததொ மத்தியதரைப் பிரதேசத்திலே தீவிரமாக னர். இடையிடையே துருக்கியர் ஆபிரிக் வந்தனர்.
பிலிப்பு போர்த்துக்கல்லைப் பெறுதல் 1 போர்த்துக்கலை வெற்றி கொண்டமையேய ரும் ஸ்பானியக்குடா நாட்டின் ஒற்றுமை: தனர். ஆனல் பலாத்காரத்தால் இத்தை கள் முற்பட்டதில்லை. இரண்டு நாட்டு அர பைக் காலா காலமாக ஏற்படுத்திக் :ெ கல் மன்னன் பிள்ளையில்லாமல் இறந்து ே சினை எழுந்தது. பிலிப்பைப் போலவே ே
f
சைக் கைப்பற்றினன். மற்ற உரிமையாள
இருந்த போதிலும், ஸ்பானிய மன்னன் :
அவன் செய்து விட்டான்.
போர்த்துக்கல்லுக்கு ஏராளமான குடி பாந்திருந்தது. இது ஸ்பானியாவின் செ போர்த்துக்கேயர் தாம் ஒரு தனி இனத் காலத்திலே புதியவற்றைக் கண்டுபிடிப் குப் பெரிய பெருமையை அளித்தது. . அவர்கள் மனமுவந்து ஏற்றுக் கொள்ள அதிருப்தியைக் காட்டிக் கொண்டே வந் டாக்காவிட்டாலும், சுதந்திரமாயிருந்த னியாவின் செல்வாக்கு மங்கும் வரையு 1640 ஐக்கியம் பங்கப்பட்டது. பிலிப்ட போர்த்துக்கேயர் பிரகன்சா அரச வமி ாத்தை மீட்டுக் கொண்டனர் (1640). நாடாகக் கொண்டாடப்பட்ட குடா நா

பிலிப்பு II, என்போர் ஆட்சி
விட்டனர். அதனுல் ஒட்டமன் துருக்கியின் மயை அடைந்தது. உள்ளூர்க் கடல்களிலே அறு. பிலிப்பு மன்னனும் தனது பெரிய வெற் ாது விடவே அது மேலே யுத்தஞ் செய்வ து. 1573 இல் அவனுடைய நேசநாடான ப்பின் பயனகத் துருக்கியரோடு ஒரு சமா Tடது. இதன்படி சைப்ரஸ் முஸ்லிம்களுக்கு க்கிக்குமிடையிலே ஏற்பட்ட இந்த யுத்தம்
பாரதூரமான சண்டை எதுவும் உண்டாக
ாரர் துருக்கியின் நண்பராகப் பகிரங்க தனர். இவர்கள் இத்தாலி, ஸ்பானியா ஆகிய த்து விளைத்து வந்தனர். அதனுல் அவர்களை வேண்டியதாயிற்று. லெபாண்டோ சண்டை ரு நன்மையேற்பட்டது. துருக்கியர் மேற்கு ச் சண்டை செய்வதை நிறுத்திக் கொண்ட காவிலுள்ள முஸ்லிம்களுக்கு உதவி புரிந்து
580. இரண்டாவது பிலிப்பின் வெற்றி அவன் ாகும். பழைய ஸ்பானிய அரசர்கள் எல்லோ க்கு இது அவசியமென்பதை வற்புறுத்தி வந் கயதொரு ஒற்றுமையை உண்டாக்க அவர் சரும் விவாக சம்பந்தங்களால் ஒரு தொடர் காண்டே வந்தனர். 1580 இல் போர்த்துக் பானன். அப்போது யார் வாரிசு என்ற பிரச் பார்த்துக்கல் அரசுக்கு உரிமையுடைய பலர் தனது படைபலத்தைப் பயன்படுத்தி அT ர் அதில் ஈடுபட முன்னரே இந்த வேலையை
யேற்ற நாடுகளிருந்தன. அதனுல் வியாபாரம் ல்வாக்கை உலகில் உயர்த்தி விட்டது. ஆனல் தவர் என்பதை மறக்கவில்லை. மறுமலர்ச்சிக் தில் அவர்கள் அடைந்த வெற்றி அவர்கட் ஆதனுல் ஸ்பானிய அரசனுடைய ஆட்சியை வில்லை. அதனல் அடிக்கடி அவர்கள் தமது தனர். திட்டமிட்டு எதிர்ப்பை அவர்கள் உண் நிலையை மனத்திலே எண்ணி எண்ணி ஸ்பா தருணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இறந்து நாற்பது வருடங்களுக்குப் பின்னர் ஈத்தின் கீழ் புரட்சி செய்து தமது சுதந்தி பிலிப்பின் சீவிய காலத்திலே ஒன்றுபட்ட
இவ்வாறு பிரிவுற்றது.

Page 173
அதன் உலகப் பிர
உள்நாட்டு நிலை பிலிப்பு மன்னன் கட்சி கள் தலைகாட்டின. நாளடைவில் அவை பு வாதிகாரியானன். காஸ்டீல், அரகன் என யிடையே கூட்டப்பட்ட போதிலும், செய6 களாகவேயிருந்தன. ஸ்பானியப் பாவமன் வாழ்வையும் முற்முக ஆட்கொண்டு விட்ட எதிர்ப்போ புதிய சிந்தனைப் போக்கோ க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு ப. தானமாயிருந்தது. நகரிலும், கிராமங்களி. முயற்சிகள் தீவிரமாக நடைபெறும் வட வின் நிலைமையைப் பார்த்தால் சோம்பே வசிக்கின்றனர் என்று சொல்லக்கூடியதாய விடயம் இவ்வளவில் நிற்கவில்லை. எவ்வ: வுக்கு வரிகளும் ஏறின. இதற்குக் காரண மான வெளிநாட்டுக் கொள்கையும், ஐரோ கும். பிலிப்பு இறக்கும் தறுவாயிலும், கொண்டேயிருந்தான். அவன் இறந்த பே ளைக் கவனிப்பதற்கே திறைசேரியிற் பணமி பத்துடையவன் என்று எண்ணியிருந்தார். னவை பாவமன்னிப்பு, அரசனின் சர்வாதி கம், இதே தன்மை வாய்ந்த பொருளாதார அதுடன் கத்தோலிக்க ஏகாதிபத்தியமொன். யப் பண்ணிற்று. மூன்முவது பிலிப்பு. இரண்டாவது பிலிப்பி திறமையற்றவன். சமய பக்தி நிறைந்தவ6 ளாக இருந்தான். 1609 இல் அவன் நெத துக்கு ஒரு சமாதான உடன்படிக்கை செய புரட்சிக்காரருக்குச் சுதந்திரம் கிடைத்த விதைத்த விதை அவர்களுக்குப் பின்னர் வாறு விளைவைக் கொடுத்தது.
நாலாம் பிலிப்பின் நீண்ட ஆட்சியில் (1 கின. முப்பதாண்டு யுத்தத்திலேயும் அதற்கு வாயிற்று. அவற்றின் பயனுக ஐரோப்பிய வல்லரசாக விளங்கிற்று. முப்பதாண்டு யுத் தலைமையிடத்தைப் பெற எவ்வாறு முயன் வாறு இடையூமுயிருந்தன? பின்னர் ரிச்ச6 களின் தலைமையில் காட்டே காம்பிரே (155 நிராகரித்தது என்பது பற்றிய விடயங்களை நூற்றண்டின் மத்திய வாக்கில் ஸ்பானியா தென்பதை இவ்வளவு தூரம் கூறியவாற்ற6 யாக விடயங்களைப் பார்ப்பவர் கூட இதனை ஸ்பானியா மறுமலர்ச்சியில் பங்கு பெற பிலே ஈடுபட்டதுமன்றி எதிர்ச் சமயச் சீர், பிலிப்பைன் ஆட்சியில் நிகழ்ந்தவற்றிலிரு

த்தியும் வீழ்ச்சியும் 139
யிலே சீர்குலைந்தது. பலவகையான தீமை ாயோடித் தீரா நோயாயின. மன்னன் சர் ற பிரதேசப் பாராளுமன்றங்கள் இடை ற்றனவாய் அரசியலமைப்பின் ஆவியுருவங் ரிப்பு மன்றம் சமூக வாழ்வையும், அறிவு து. எங்கே மக்கள் வழக்கத்துக்கு மாருக ட்டத் துவங்குகிருரர்களோ, அவர்கள் மீது வமன்னிப்பு நல்லதொரு நொண்டிச் சமா லும், உற்பத்தி குறைந்தது. கைத்தொழில் பிரதேசத்திலிருந்து வருபவர் ஸ்பானியா கெளும் பிச்சைக்காாருமே ஸ்பானியாவில் ருந்தது.
ாவுக்குச் சீர்கேடு அதிகரித்ததோ அவ்வள ாம், அரசன் அனுசரித்து வந்த டாம்பீக ப்பாவெங்கும் நடத்திய யுத்தங்களுமேயா ஸ்பானியாவின் செல்வத்தை உறிஞ்சிக் து அவனுடைய அரச குடும்ப அலுவல்க ல்லாதிருந்தது. மக்கள் அவன் குபேர சம் கள். ஸ்பானியாவின் நாசத்துக்கு ஏதுவா" காரம், பைத்தியக்காரத் தனமான நிர்வா நடவடிக்கைகள் என்பவையாகும். அத் று ஏராளமான பணத்தைச் செலவு செய்
ன் மகனுன மூன்ரும் பிலிப்பு (1598-1621) ன். தனக்கு வாலாயமானவர்களின் கையா ர்லாந்துப் புரட்சிக்காரரோடு 12 வருடத் ப்து கொண்டான். அதன் பயணுக அந்தப் து. சக்கரவர்த்தியும் அவருடைய மகனும் அரசுக்கு வந்தவர்களின் காலத்திலே இவ்
21-1665) இந்த விளைவுகள் மேலும் பெரு ப் பின்னரும் நாடு பெரிய தீமைகளுக்கேது வல்லரசுகளிடையே இரண்டாம் மூன்ரும் தத்தின் போது பிரான்ஸ் ஐரோப்பாவில் றது, அதற்குச் சமயப் பிணக்குகள் எவ் யூெ, மசாரின் போன்ற பெரிய கருதினுல் ) சமாதான உடன்படிக்கையை எவ்வாறு மேலே கவனிப்போம். ஆனல் பதினேழாம் பின் பெருமையும் செல்வமும் மங்கி விட்ட அறிந்து கொள்ளலாம். மேலெழுந்தவாரி அறிந்திருப்பர். ஸ். ஸ்பானியா நேரத்தோடு பாவமன்னிப் ருத்தத்திலும் ஈடுபட்டது. இரண்டாவது ந்து ஸ்பானியர் மறுமலர்ச்சியில் பங்கு

Page 174
140
ஸ்பானியாவில் சார்ள்ஸ் |
கொள்ளவில்லையென்ற கருத்தை உண்டா னிய அரசு மத்திய காலப் போக்கு உலை கைக் காட்டிற்று. அதனால் உலகியற் பே துக்கு எதிராக அரசும் திருச்சபையும் ) எழுப்பிய போதிலும் மறுமலர்ச்சி மே புகுந்தது. இதற்கு உதாரணமாக இலக் ஓவியத்தில் எல்கிரெக்கோ (இற. 1614) டிக்காட்டலாம். இவர்கள் தணித்து நிற்க சிக் கால வரலாறு 13 ஆம் அத்தியாயம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பிலிப்பு II, என்போர் ஆட்சி
கியிருக்கலாம். அஃது உண்மையன்று. ஸ்பா யதாயிருந்தது. திருச்சபையும் அதே போக் க்கும், துணிவுள்ள மறுமலர்ச்சி மனோபாவத் ரட்டைச் சுற்றிப் பெரிய அரண்களைக் கட்டி பாவம் அவற்றைக் கடந்து ஸ்பானியாவில் யெத்திலே சேர்வாண்டேசையும் (இற.1616). வெலஸ்கே (இற. 1660) என்பவர்களைச் சுட் பில்லை. ஐரோப்பிய கலாசாரத்தின் மறுமலர்ச் திலே ஆராயப்படும் போது இதனை மேலும்

Page 175
ஒன்பதாம்
ரியூடர் இங்கிலாந்து எட்டா காலந்தொட்டு எலிச
ரியூட
ஏழாம் ே
l. 94 d56
எட்டாம் ஹென்றி(1509-1547)விவா. < 2. அன்ே {赛 ஜேன்
(1) (2) (3.
மேரி எலிஸ்பேத்து ஆரும் 6 (1553-1558) (1558-1603) (1547
முதலாவது ரியூடர் அரசனுன ஏழாவது டான குழப்பங்களை அடக்கி நாட்டிலே 5 இங்கிலாந்திலே கல்வியின் மறுமலர்ச்சியுள் பிரயாணஞ் செய்த ஆங்கில அறிஞரும், உ தும், மனிதாயம் சம்பந்தமாகத் தாம் அ கூறினர். முதலில் ஒக்ஸ்போட் சர்வகல சாலையும், இப்புதிய கருத்துக்களைப் ட ஐரோப்பிய மக்களுக்கு இயல்பாக அயை அவர்கள் பயிலத்துவங்கினர். அத்துடன் ளிய நூல்களையும் விசேடமாகக் கற்பதிே
ஜெர்மன் பிரதேசங்களிலெல்லாம் மறு யைப் பயில்வதை விட விவிலிய நூல்களை இங்கிலாந்தும் இந்த விதிக்கு விலக்கன்று. மொழிக் கல்வியிலும், கிறித்தவக் கல்வியி 1499 இல் இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பு பொழுது குதூகலமாக வரவேற்கப்பட்ட முறையில் இருஸ்முசைப் பற்றி முன்னரே இருஸ்முஸ் தமது ஆங்கில நண்பர்களைப் புரிந்தார். இவற்றின் பயணுகக் கல்வித் : லாந்திலே இருஸ்முசுக்குப் பல நண்பர் நண்பரும் ஆங்கில மறுமலர்ச்சியின் த என்பவர்களே. ஆங்கில மனிதாய இயக் பற்றி அறிந்து கொண்டால் பயனுடைய

அத்தியாயம்
ம் ஹென்றி அரசகட்டிலேறிய பெத்து இறக்கும் வரை
ர்வமிசம்
ஹன்றி (1485-1509) விவாகம் யோர்க் -எலிசபேத்து
ன் தேசத்து கதரீன் மார்கரெட் (விவா. ஸ்கொட் பாலின் லாந்தின் 4 ஆம்,
செய்மூர் ஜேம்ஸ்
5 ஆம் ஜேம்ஸ் (1513-1542)
எட்வர்ட் மேரி (1542-1567) t553)
ஆரும் ஜேம்ஸ் (1567-1625 (இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ்
(1603-1625)
து ஹென்றி ரோஸ் யுத்தங்களின் போதுண் Fமாதானத்தை உண்டாக்கிய பின்னர் தான் ண்டானது. ஐரோப்பாவிலும், இத்தாலியிலும் ல்லாசப் பிரயாணிகளும், தம்நாடு திரும்பிய 1றிந்தவற்றைத் தம் நாட்டவர்க்கு எடுத்துக் ாசாலையும், பின்னர் கேம்பிரிட்ஜ் சர்வகலா 1ாப்புதற்கு நிலையங்களாயமைந்தன. வட மந்த ஆர்வத்தோடு பழைய இலக்கியங்களை விவிலிய நூலையும் பாப்பாண்டவர் அருளி 'லயும் ஆர்வமுண்டாயிற்று. மலர்ச்சிக் கல்வியானது பழைய செம்மொழி ாப் பயில்வதிலேயே கருத்துச் செலுத்திற்று.
டச்சுப் பேரறிஞரான இருஸ்முஸ் செம் லும் துறைபோனவராய் விளங்கினூர். அவர் னிதாய வாதிகள் சங்கத்துக்குச் சென்ற ார். வடதிசை அறிஞரின் தலைவர் என்ற அறிந்துள்ளோம். 1499 துவக்கம் 1517 வரை பார்க்க ஆறுதரம் இங்கிலாந்துக்கு வருகை துறையில் நல்ல பயன் உண்டாயிற்று. இங்கி களிருந்தனர். ஆணுல் இவருடைய சிறந்த லைவர்களாயிருந்தவர்களும் கொவெட், மூர் ஒத்தை விளங்கிக் கொள்வதற்கு இவர்களைப் தாகும்.
141

Page 176
142 இங்கிலாந்து VI வதுே
ஜோன் கொலெட். இத்தாலியிலே பிரயாண ஒக்ஸ்போர்ட்டில் வசித்தார். இவர் லண்டனி மகன். இவர் ஒக்ஸ்போர்ட்டில் புதிய ஏற்பாடு சொற் பொழிவுகளைச் செய்தார். இவர் சமய, முடையவராய்க் காணப்பட்டார். ஐரோப்ப முடையவர் இருந்தனர். அவர்கள் அப்போள் காணப்பட்டனர். அவரிடம் நேரடியான சி! துத் திருச்சபையின் விஸ்தாரமான பிர அமைதியானதோர் கண்டனம் போலக் கா6 வாாயிருந்தபடியால் மேடைகளில் அழகாக எனப் பெயர் பெற்றபடியால் அதிகாரிகள் இ ரேட்டராக அமர்த்தினர்.
புதிய கடமைகள் சிரமமானவையாயிருந்த தாது கொலெட் சிறுவர்க்கென ஒரு பாடசாே வினர். இப்பாடசாலை மனிதாயக் கொள்கை யிற்று. புதிய இக்கல்லூரியிலே லத்தீனும் கி டன. பழைய வேதாகம பண்டிதர்கள் பயின் பாடத்திட்டத்திலே கிறித்து சமயம் விதிக்க வற்றில் கவனஞ் செலுத்தப்படவில்லை. ஆன யைக் காட்டுவதென்பதையும், உலகில் வாழுப் அதுவே நித்திய வாழ்வுக்கு வழிவகுக்குமெ சேர் தோமஸ் மூர், சேர் தோமஸ் மூரும் இவர் ஒக்ஸ்பர்ட் குழ்நிலையில் மனிதாய வா ஞராகத் தேர்ச்சி பெற்றர். அரசியல் வாழ்வி மக்கள் சபையின் பிரதிநிதியாகத் தெரிவு ெ களை எட்டாவது ஹென்றி அறிந்தான். அவ திப் பல உயர் பதவிகளை வழங்கினர். பின்ன தப் பதவிக்கு இவரை நியமித்தார். அது க உயர்ந்த பதவி அதுவே. இந்தப் பதவியிலே அடைந்த கொடிய மரணமும் இங்கிலா)
ud/Tତ୪Tତ0) ର 1, மூரின் இலட்சிய உலகம். இவர் ஊடோபியா மலர்ச்சியின் சரித்திரத்தில் இந்நூல் முக்கிய தீன் பாஷையிலே எழுதி 1516 இல் பிரசுரி ளுண்டு. முதலாம் பாகத்திலே அவர் தன் சமய நிலை என்பவற்றை ஒரு சேரக் கண்டி தொரு இலட்சிய உலகத்தைக் கற்பனை செ நிகழ்காலத்துச் சமூகத்திலேயுள்ள தீமை கிடையா. மக்கள் நட்பு முறையில் வாழ்ந் பூரண, இன்பங் காணுகிருர்கள். மூர் வாழ்ந் கத்து மன்பதைகளின் அல்லல்களைக் கண் அமைப்பைத் திட்டமிட்ட பெருமக்கள் இரு தனிப்பட்டவர்க்குச் சொத்தென்பது கிடை டைமையே எல்லாச் சமூக ஊழல்களுக்கு

ஹன்றி காலந்தொட்டு
ஞ் செய்து திரும்பிய ஜோன் கொலெட் லிருந்த ஒரு வியாபாரத் தனவந்தரின் பற்றி ஆழ்ந்த அறிவும் பக்தியும் நிறைந்த திலே சீர்திருத்தம் வேண்டுமென்ற ஆர்வ "விலும் சம காலத்தில் அத்தகைய ஆர்வ தலர் போல் மாட்டு ஆர்வமுடையவராய்க் ந்த பக்தி காணப்பட்டது. மத்தியகாலத் 'வித்தை விளக்கங்களுக்கெல்லாம் அது னப்பட்டது. கொலெட் மிக்க ஆர்வமுள்ள ப் பிரசங்கஞ் செய்தார். சிறந்த போதகர் வரை ஆர்ச் பவுல் தேவாலயத்தின் குருசி
போதிலும், அவற்றைப் பொருட்படுத் லயையும் சென்போல் தேவாலயத்தில் நிறு களைப் (1512) பரப்பும் நோக்கமுடையதா ரேக்கமும் புதிய முறையிலே பயிற்றப்பட் rற முறையில் பயிற்றப்படவில்லை. மேலும் iப்பட்டது. கிரியைகள் சடங்குகள் என்ப ல் கிறித்தவம் வாழ்வாங்கு வாழும் நெறி > முறையை அறிந்து அதன்படி ஒழுகினல் ன்பதையும் வற்புறுத்தினர்.
இத்தகைய ஒழுக்க ஆர்வமுடையவரே. திகள் மத்தியில் வளர்ந்தவர். சட்ட அறி பிலே ஈடுபட்டு இளம் வயதிலேயே பொது சய்யப்பட்டார். இவருடைய அருந்திறன் ரைத் தன் கீழ் அரச சேவையில் அமர்த் "ர் கருதினுல் வூல்சி பதவியிழந்ததும் அந் :ான்சலர் பிரபுப் பதவி. நாட்டிலே மிக அவர் ஆற்றிய தொண்டும், அவர் ஈற்றில் ந்தின் அரசியல் வரலாற்றிலே முக்கிய
என்ற ஒரு நூலை எழுதினர். ஆங்கில LAbAj)I ம் வாய்ந்தது. ஆரம்பத்தில் இந்நூல் லத் க்கப்பட்டது. இதில் இரண்டு பாகங்க காலத்தில் நிலவிய சமூக நிலை அரசியல், த்தார். இரண்டாம் பாகத்திலே புதிய ப்தார். இது ஊடோப்பியா என்ற நாடு. 5ளும், சீர்கேடுகளும் ஊடோப்பியாவில் து தம் கடமைகளை ஆற்றி வாழ்க்கையில் 5 காலத்துக்கு முன்னரும் பின்னரும் உல டு துன்பமடைந்து புதியதோர் உலக ந்தனர். மூர் கண்ட கற்பனை உலகத்திலே யாது. எல்லாம் பொதுவுடைமை தனியு
காரணமென அவர் எண்ணினர். பண

Page 177
எலிசபெத்து
மில்லாமலே எளிமையான பொருளாதார பொருள்களே உற்பத்தி செய்யப்படுகின்ற ஒரே அளவாக விநியோகம் செய்யப்படுக பரந்து சிறிய சிறிய குழுக்களாக தன்னா குழுவிலும் ஒரு சிறு தொகைக் குடும்பே இருந்தாலும் உணவு அருந்தப் பொது வயது வந்த ஒவ்வொருவரும் ஏதாவதொ வுத் தொழிலாகவோ , கைத்தொழிலாகவே தது ஆறு மணி நேரமாவது தொழில் பு டிலும் களியாட்டங்களிலும் செலவு செ கத்தை விருத்தி செய்வதிலே பயன்படுத் லும் அரசாங்கம் அவற்றை இமிசைப்படு கடவுள் ஒருவரை வழிபட வேண்டியது ஆங்கிலச் சீர்திருத்தம் முதற்கட்டத்தில் சமய இயக்கமாக இருக்கவில்லை. ஜெர்மன் வாதிகள் சமூகச் சீர்திருத்தத்துக்கும் ச சமயச் சீர்திருத்தமுருப்பெற்ற போது ப இங்கிலாந்து மனிதாய வாதிகள் ஜெர்மா அத்துடன் அதன் சமயசித்தாந்தப் போ சீர்திருத்தத்தை அவர்கள் ஓரளவாகவோ, படையாகக் கூறலாம். ஜெர்மன் சமயச் 8 துக்கும் உள்ள வித்தியாசம் முன்னையது நடைபெற்றமையாகும். ஆங்கிலச் சீர்திரு லேயே நடைபெற்றது. இங்கிலாந்து மன் கூட அக்கறையிருக்கவில்லை. ஆனால் பாப் சியல் வெற்றி பெறும் நோக்கத்தோடு த. தார். சமய இயக்கமென்ற முறையில் எட் டாவது புரிந்தாராவென்பது ஐயத்துக்கு கட்டிலிருந்து இங்கிலாந்தை விடுதலை : வாறு செய்தார் என்பதே ஹென்றியின் மாகும்.
எட்டாவது ஹெ ஏழாவது ஹென்றியின் வாரிசாக எட்ட சிங்காசனத்தில் ஏறினான். தன் தந்தையிட பெற்றான். அரசனாகும் போது அவனுக் தோற்றமும் குதிரையேற்றம் டெனிஸ் போ வனாயிருந்தான். எல்லாரோடும் இணக்கம் உடையவனாயிருந்தான். வெளிப்பகட்டிலும் தேசத்து மக்களின் பேரபிமானத்துக்குப் அவன் அரசு கட்டிலேறியதும் நாட்டு மக்க வாதிகளே அவனுக்கு ஆசிரியர்களாயிருந்த சியை விரும்பினர்.
ஹென்றி அரசுக் கட்டில் ஏறியமை குறி பல பகல் நிலைத்திருக்கவில்லை. அரசன் பல தியோகம், பட்டம் முதலியன வழங்கிச்

இறக்கும் வரை
143 -முறை பின்பற்றப்படுகிறது. தேவையான மன. உற்பத்திப் பொருள்கள் எல்லார்க்கும் கிறது. உடோப்பியா வாசிகள் நாடெங்கும் ட்சி நடத்திக் கொண்டிருப்பர். ஒவ்வொரு ம உண்டு. இவர்கள் தனித்தனி வீடுகளிலே வானதொரு மண்டபத்துக்கு வருவார்கள். ரு தொழிலைச் செய்ய வேண்டும். அது உழ பா இருக்கும். இவ்வாறு தினமும் குறைந் ரிய வேண்டும். ஓய்வு நேரங்களை விளையாட் சய்யாமல் நல்ல நூல்களை வாசித்து ஒழுக் த்த வேண்டும். மதங்கள் எத்தனையிருந்தா த்தக் கூடாது. ஆனால் எல்லா மதங்களிலும் அவசியமாகும். ல அரசியல் இயக்கமாயிருந்ததேயொழியச் சியிற் போலவே இங்கிலாந்திலும் மனிதாய மயச் சீர்திருத்தத்துக்கும் வழிவகுத்தனர். மக்கள் பலாத்காரத்திலே இறங்கினர். அதை சனிய வாதிகளைப் போலவே கண்டித்தனர். க்கிலும் ஆட்சேபந் தெரிவித்தனர். சமயச் - முற்றாகவோ கண்டித்தனர் எனப் பொதுப் சீர்திருத்தத்துக்கும் ஆங்கிலச் சீர்திருத்தத் சமயப் பக்தியுடைய ஒருவரின் தலைமையில் தத்தம் நாட்டின் மன்னனுடைய தலைமையி னனுக்குச் சமயச் சீர்திருத்தத்திலே துளி -பாண்டவரோடு நடத்திய பிணக்கிலே அர ரன் அவர் சீர்திருத்த விடயத்தை ஆதரித் டாவது ஹென்றி அதற்கு எத்துணை தொண் ரிய விடயமாகும். ஆனால் உரோமாபுரியின் செய்தார் என்பதில் ஐயமில்லை. அதை எவ் ஆட்சியில் நிகழ்ந்த முக்கியமான சம்பவ
ன்றி (1509-1547) ாவது ஹென்றி 1509 இல் இங்கிலாந்தின் -மிருந்து அவன் சர்வாதிகார ஆட்சியையும்
கு 20 வயது கூட நிரம்பவில்லை. அழகான ரன்ற கலைகளில் நிரம்பிய தேர்ச்சியுமுடைய மாகப் பழகும் சுபாவமும் வள்ளன்மையும் , களியாட்டங்களிலும் விருப்புடையவனாய்
பாத்திரமுடையவனாயிருந்தான். அதனால் கள் குதூகலமடைந்தனர். ஆங்கில மனிதாய் தபடியால் அவர்களும் அவனுடைய ஆட்
த்து மனிதாய வாதிகள் கொண்ட மகிழ்ச்சி துறையிலுமுள்ள கல்விமான்களுக்கும் உத் சன்மானஞ் செய்தான். ஆனால் அவர்கள்

Page 178
144 இங்கிலாந்து VI வது
கொண்ட சீர்திருத்த ஆர்வம் அரசனிடம் அவன் வெளிப்படுத்தினன். அவன் தான் நி: வந்தது. அரசன் வெளித்தோற்றத்துக்கு இ அலும், திடமானதொரு சித்தமும் உறுதியுமுன செல்ல அந்த உறுதி இறுக்கமடைந்தது. ( வன்; அது பழக்கத்தினுல் மேலும் வலுவ டைய இளமையின் அழகெல்லாம் மறைந்து பிரான்ஸ், ஸ்பானியா ஆகிய இரண்டு ந ஹென்றி பெறும் சுதந்திரமுடையவனுயிரு அபிப்பிராயமும் தன் நாட்டின் செல்வாக்கு பதே ஹென்றியின் முக்கியமான நோக்கப அமைதியாக இருந்து கொண்டு நிர்வாகத்ை தைச் சேகரித்தான். பிரான்சும் ஸ்பானியா இத்தாலி விடயத்திலே சதா பிணங்கிக் ெ போராசையுள்ள ஓர் அரசன், எந்த ஒரு ட விலைமையை உயர்த்திக் கொள்ளக்கூடிய ஓ! பிணக்கு இங்கிலாந்தின் நல உரிமைகளை மையே. இருந்தும், பதினமும் நூற்றண்டிே நாற்ருண்டுக்கு முன்னர் தான் யுத்தப் போ ஞக முடிசூட்டப்பட்டதை மறந்திருக்க மா! கலே ஆங்கில நாட்டுக்குச் சொந்தமானெ அதிலிருந்து பாரிஸ் நகர் மீது படையெடுத். தையும் ஆங்கிலேயர் உணர்வர். ஹென்றி தன்னுடைய நலத்தை உத்தேசி வாய்க்கு அப்பால் நடக்கும் சம்பவங்களைப் எவ்வித விளக்கமோ, சமாதானமோ வேண் மிடையில் சதா நிகழ்ந்து கொண்டிருக்கும் ( ஆசரிக்க ஏதுக்களிருந்தன. அவன் பிரான் 'வற்றையாவது ஸ்பானியா வெற்றியடைந்த சேர்வதற்கு அவன் விரும்பிய போதிலும், அவன் பெறக்கூடிய சந்தர்ப்பங்களுமிருந்தன அரசாங்கம் அவனுக்குப் பண உதவி நிறை இங்கிலாந்துக்கும் ள்கொத்லாந்துக்கும் அனுசரித்த வெளிநாட்டுக் கொள்கை, ஆன: ணுல் ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டது. ஹென் ரசம் செய்து கொள்ளும் ஒரு கொள்கைை நாடுகளும் நாளடைவில் ஒற்றுமைப்பட்டு இந்த நோக்கத்தை மனதிற் கொண்டே ஸ்கொத்லாந்தின் அரசனன நாலாம் ே ஆனல் அவன் நினைத்த பிரகாரம் விடயங்க லாந்துக்குமிடையில் உண்டான வைரம் இ இங்கிலாந்து விடயத்தில் ஸ்கொத்லாந்து வந்தது. அதனுல் தனக்கு உதவியும் பாதுக நாடிற்று. அதனல் பழக்கத்தை அந்நாடு யிருக்கவில்லை.

ஹன்றி காலந்தொட்டு
காணப்படவில்லையென்பதை விரைவில் னத்த படியே நடப்பான் என்பது தெரிய 2ணக்கமுடையவன் போலக் காணப்பட்டா டயவனுகவேயிருந்தான். காலஞ் செல்லச் ஹன்றி சர்வாதிகார மனுேபாவமுடைய டைந்தது. வயது போகப் போக அவனு
போயிற்று. ாடுகளுக்குமிடையிலும் ஒன்றன் நட்பை ந்தான். ஐரோப்பிய அரசியலிலே தனது ம் பெரிய மதிப்பைப் பெற வேண்டும் என் ாயிருந்தது. ஏழாம் ஹென்றி விட்டிலே தப் பூரணப்படுத்தி, ஏராளமான தனத் பும் ஒருவரையொருவர் அடக்கிக்கொண்டு காண்டிருப்பதை ஹென்றி உணர்ந்தான். க்கத்தில் வேண்டுமானுலும் சேர்ந்து தன் * நிலை உருவாயிற்று. பிரெஞ்சு ஸ்பானியப் அதிகம் பாதிக்கவில்லை என்பது உண் லே வாழும் ஒரு ஆங்கில மன்னன், ஒரு க்குடைய தன் முன்னேன் ஒருவன் அரச ட்டான். மேலும் பிரெஞ்சுக் கரையிலுள்ள தாரு பிரதேசமாயிருந்த தென்பதையும், துச் செல்வது முடியக்கூடிய காரியமென்ப
த்து முயலல். ஹென்றி ஆங்கிலக் கால் பற்றிக் கவனமெடுத்து வந்தான். இதற்கு டியதில்லை. பிரான்சுக்கும் ஸ்பானியாவுக்கு போராட்டத்திலே ஹென்றி ஸ்டானியாவை சிலே தோல்வியுற்ற பிரதேசங்களிற் சில ால் பெறக்கூடும். மேலும் ஸ்பானியாவோடு பிரான்சோடு சேர்ந்தால் பல நன்மைகளே ா. அப்படியான சந்தர்ப்பத்திலே பிரெஞ்சு பச் செய்யக்கூடும்.
தொடர்ந்த பிணக்கு. இதுவே ஹென்றி ல் இவ்விடயம் ஸ்கொத்லாந்து விவகாரத்தி ாறியின் தந்தை ஸ்கொத்தலாந்துடன் சம ய ஆரம்பித்து வைத்தான். இதனுல் இரு ஒரே ராச்சியம் ஆகுமென எண்ணினுன். தனது மூத்த மகளான மார்கரெட்டை ஜம்ஸுக்கு மணஞ்செய்து கொடுத்தான். ர் நிகழவில்லை. இங்கிலாந்துக்கும் ஸ்கொத் லேசாகத் துடைத்து விடக்கூடியதன்று. பலநூற்றுண்டாகவே சமசயங் கொண்டு ாப்புமளிப்பதற்காக பிரான்சின் துணையை விரைவில் விட்டுக்கொடுக்கக் கூடியதா

Page 179
எலிசபெத்து இ
முன்னெல்லாம் இங்கிலாந்தோடு பிரான் பிரான்சின் பக்கம் சேர்வது வழக்கமாயிற் திருப்பி பிரான்சுக்கு உதவி புரியும் நோக்க தலைக்கு கொள்ளி எறும்பாக இங்கிலாந்து இ றியின் காலத்திலே மாறவில்லை. அதன் பய டன் சண்டை செய்ய நேர்ந்தது. ஆத்திரம் பாவத்தையும் இரு நாடுகளும் இணையவேண் டுக் கருமங்களியற்றுவான்.
ஹென்றி ஈடுபட்ட சண்டைகள். இவ்வள6 ாங்க விளையாட்டில் நடத்திய சாமர்த்தியங் பித்த பரிசுத்தச் சங்கம் என்ற தாபனத்தில் னியாவோடும் சேர்ந்து பிரான்சை இத்த 1521 இல் ஐந்தாவது சார்ள்ஸ் சக்கரவர்த போது ஹென்றி ஸ்பானியாவுக்கு துணைபு பட்ட பெருவெற்றியின் பின்னர் பிரெஞ்சு பு யெல்லாம் கண்ட ஹென்றி ஸ்பானியாவின் னப் பயந்தான். அதன் பயணுக அவன் பிர 1543 இலே சக்கரவர்த்தியோடுசேர்ந்து மு நடத்தினன். இதிலே புலோன்நகர் ஆங்கி போதெல்லாம் ஸ்கொத்துலாந்து இங்கிலாந்தி ஆனல் புளோடென் யுத்தத்திலும் (1513) ஸ்கொத்துலாந்துச் சைனியங்கள் முறியடிக் கொள்கைகள் இங்கிலாந்துக்கு அதிக லாபத் அரசியல் அரங்கிலே தான் முக்கியமானதெ பெரிதும் திருத்தியடைந்தான்.
ஹென்றியின் ஆட்சிக்கால ஆரம்பத்திே அணுக்கத் தொண்டன் தொமஸ் வூல்சி. இவ குருப்பட்டம் பெற்றுப் படிப்படியாகப் பத6 அதிமேற்றிராணியார் என்ற பதவியை அர டன் வூல்சியை அரசன் நிர்வாகத் தலைவஞ தான் (1515). இவன் காலத்திலே இவனைப் பெற்றவன் இல்லையென்றே கூறலாம். சான்க யாகவும் ஆர்வத்தோடும் நிர்வாகத்தை நட வாதிகளின் துரண்டுதலின் பேரில், ஆங்கில அகற்ற முயன்முன். அவன் பிரச்சினையை ஆ லூதர் திருச்சபையமைப்பை முற்முக மாற் பைக் கண்டித்து ஒரு நூலை வெளியிட்டார்
அதிகாரத்தைவிரும்பியவரும், சர்வாதிகார் rையும் கத்தோலிக்கத் திருச்சபையையும் க லூதரைக் கண்டித்துக் கத்தோலிக்கக் கிரிை ரத்தையும் ஆதரித்து ஒரு துண்டுப் பிரசுரத முக பத்தாவது லியோ என்ற பாப்பாண்ட என்ற விருதை வழங்கினர். இவ்விருது இ6 பட்டு வருகிறது.

க்கும் வரை 145
ஸ் சண்டையிட்டால் ஸ்கொத்துலாந்து று. இது ஆங்கிலேயரின் கவனத்தைத் மாகவே நடைபெற்றது. இவ்வாறு இரு ருக்க வேண்டிய நிலை ஏட்டாவது ஹென் ணுக ஹென்றி அடிக்கடி ஸ்கொத்லாந்து
அதிகரித்த காலங்களிலே சமரச மனே
டுமென்ற ரியூடர் கொள்கையும் கைவிட்
பில் ஹென்றி ஐரோப்பிய அரசியல் சது களைக் கவனிப்போம். 1512 இல் ஆரம் ண் சார்பாக பாப்பாண்டவரோடும், ஸ்பா "லியிலிருந்து கலைப்பதற்கு முயன்முன். தி பிரான்சுக்கெதிராகச் சண்டையிட்ட ரிந்தான். அப்போது பாவியாவில் ஏற் ன்னன் சிறைப்படுத்தப்பட்டான். இதை பலம் எல்லையின்றி அதிகரித்து விடுமெ ான்சை ஆதரிக்க முற்பட்டான். பின்னர் தலாவது பிரான்சிஸ் மீது தாக்குதலை ஸ்ர் வசமாயிற்று. இந்தச் சண்டையின் ன்ெ மீது பல தடவை படையெடுத்தது.
சோல்வேமோஸ் யுத்தத்திலும் (1542) கப்பட்டன. சுருக்கமாகக் கூறுவதானுல் தைக் கொடுக்கவில்லை. ஆனல் சர்வதேச 5ாரு பங்கை வகித்தமை பற்றி அவன்
ல அவனுக்கு ஆலோசனை கூறியவன் 1ன் பொதுமக்களினத்தைச் சேர்ந்தவன். வியில் உயர்ந்து கடைசியாக யோர்க்கின் சனுடைய ஆதரவால் பெற்ருரன். அத்து கவும் சான்சலர் பிரபுவாகவும் நியமித் போல பல உத்தியோகமும் அதிகாரமும் லர் பிரபுவாக இருந்து வூல்சி திறமை த்தினுன். பதவி பெற்றவுடனே மனிதாய த் திருச்சபையிலுள்ள சில ஊழல்களை ராய்ந்து கொண்டிருக்கையில் 1517 இல் ற வேண்டுமெனக் கூறிப் பாவமன்னிப்
யுமான ஹென்றி, அலுTதர் பாப்பாண்டவ ண்டித்தமையை வெறுத்தான். 1521 இல் பகளையும் பாப்பாண்டவருடைய அதிகா தை வெளியிட்டார். இதற்குக் கைம்மா வர் ஹென்றிக்கு சமயப் பாதுகாவலர் ண்றும் ஆங்கில மன்னர்களால் வழங்கப்

Page 180
146 இங்கிலாந்து VII வ
பாப்பாண்டவரை ஹென்றி தனது இள துள் பாப்பாண்டவர் ஹென்றியைச் சமய யிற்று. இதற்குக் காரணம் ஹென்றியின் ாத்துமேயாகும்.
அரகன் தேசத்துக் கதரீனுவை வேல் ஹென்றியின் விவாகம் ஆராய்ச்சிக்குரியே தன்னுடைய பலத்தைத் திரப்படுத்திக் கொள்கையை ஏழவாது ஹென்றி மேற்ெ வேண்டும். இதன் விளைவாக வேல்ஸ் இள தம்பதிகளின் மகளான கதரீனுவுக்கு விவ அறுச் சிறிது காலத்துள் ஆர்தர் இறந் தொடர்பை நிலை நிறுத்துவதற்காக ஆ செய்து கொடுத்தனர்.
ஆனல் பழைய திருச்சபைக் கட்டளை ஒருவன் விவாகஞ் செய்யக்கூடாதென ஒ விடயம் இரண்டாவது ஜூலியஸ் பாப்பா தமது விாகின் படி திருமணஞ் செய்ய அ. வது ஹென்றி சிம்மாசனமேறிய அதே ஆ லூதரின் கொள்கைப்படி பாப்பாண்ட6 தமது விரகைப் பயன்படுத்தலாமென்று வலிந்து பெற்றுக் கொள்ளப்பட்ட உரிமை றியின் விவாகம் சட்டவிரோதமானதெனக் அதிகாரத்தை ஹென்றி ஆதரிக்க வேண்டி வற்றுக்கும் பிரமாணம் என்ற போக்கு அவன் எவரையும் எங்கும் அனுமதிக்க வி i யத்தைப் பொறுத்தவரையிற் கூட லுTதர் வரை ஆதரிக்க வேண்டியதொரு நிர்ப்ப ராசு ஹென்றி கண்டனம் எழுதி, சமயப்
ஆனல் காலம் ஆச்சரியத்துக்கேதுவான டவரின் பேராதரவாளராக இருந்த ஹெ6 மாற்றினன். 20 வருடமாகத் தனது அர! விவாகரத்துப் பெறுவதற்குரிய காரணங் பிள்ளைகள் பிறந்தன. ஆனல் மேரி என் இறந்து விட்டன. மேலும் குழந்தைகளை வில்லை. மேலும் மேரி நோயுள்ள குழந்6 ணத்தைச் செய்துவிட வேண்டுமென்று
வேருெரு காரணமும் ஹென்றியைத் முதிர்ந்து அழகு குறைந்தவளாய் விட் லீன் அழகும், இளமையுமுடையவளா பெரும் காதல் கொண்டான். 1527 இல் ரத்தைப் பற்றி இரகசியமாகக் கூறினன் ஹென்றி பாப்பாண்டவரைக் கேட்டல். வதும் திருச்சபையின் விசேட கருமங்க யிருந்த படியால் விவாகரத்துச் செய்வ
 
 

ஹென்றி காலந்தொட்டு
மையில் நன்கு ஆதரித்தான். பத்து வருடத் பிரஷ்டம் செய்ய வேண்டிய நிலை உண்டா ருமணமும் அதன் பின் உண்டான விவாக
இளவரசர் ஆதருக்கு மணஞ் செய்தல். தாரு விடயமாகும். பிரான்சுக்கு எதிராகத் கொள்வதற்காக ஸ்பானியாவுடன் சேரும் 5ாண்டான் என்பதை வாசகர் நினைவு கூா பாசனன ஆர்தர், பேர்டினண்ட் இசபெல்லா கஞ் செய்யப்பட்டான். விவாகம் நடைபெற் து போனன். எனவே இந்தக் குடும்பத் நரின் கைம்பெண்ணை ஹென்றிக்கு மணஞ்
ஒன்றின்படி இறந்த சகோதரன் மனைவியை ரு வழக்கம் பின்பற்றப்பட்டு வந்தது. இந்த ண்டவரின் தீர்ப்புக்கு விடப்பட்டது. அவர் ணுமதி கொடுத்தார். எனவே 1509 இல் அதா பூண்டில் விவாகம் நடந்தேறியது. பர் ஏமாற்றுக்காரர். அவர் சமயோசிதப்படி வழங்கப்பட்ட உரிமை கள்ளத்தனமாக சட்டம் சட்டந்தான்; ஆனபடியால் ஹென் * கருதப்பட்டது. எனவே பாப்பாண்டவரின் டியதாயிற்று. மேலும் அவன் தானே எல்லா குடையவன்; அதிகாரத்தைக் கடப்பதற்கு ரும்பியதில்லை. அன்றியும் தன் சொந்த விட கோட்பாட்டை நிராகரித்துப் பாப்டாண்ட ந்தம் உண்டாயிற்று. எனவே அTதருக்கெதி பாதுகாவலர் என்ற பட்டத்தையும் பெற்றர். r மாற்றங்களை உண்டாக்குகிறது. பாப்பாண் ண்றி தனது விவாகத்தைப் பற்றிய கருத்தை சிமாட்டுமிக்க ஆதரவு காட்டி வந்த அரசன், களை ஆராயத் துவங்கினன். அாசிக்குப் பல ற பெண் குழந்தையை விட மற்றெல்லாம் 'ப் பெறக்கூடிய நிலைமை அரசிக்கு இருக்க தயாயிருந்தாள். எனவே மற்றெரு கலியா ஹென்றி விரும்பினன்.
தொழிற்படச் செய்தது. கதரீன் வயது டாள். அவளுடைய தோழியான அன்போ பிருந்தபடியால் அரசன் அவள் மாட்டுப் தனது உற்ற நண்பனன வூல்சிக்கு விவாக
திருமணஞ் செய்வதும் விவாகரத்துச் செய் ர். விவாகம் புனிதமானதொரு சமஸ்காாமா
தை திருச்சபை விரும்பவில்லை. சில விசேட

Page 181
எலிசபெத்து இ
சந்தர்ப்பங்களில் மாத்திரம் விவாகரத்தை டைய விவாக விடயத்தில் காட்டிய சலுை டைய நிலை விசேடமான சந்தர்ப்பமான ஹென்றி நினைத்தான். அக்காலத்தில் ஆட் கிளெமெண்ட். இவர் லெளகீகப் போக்குடை னிருந்த பாப்பாண்டவர் வழங்கிய ஏற்பா செல்லுபடியாகாதென முடிபு கூறுமாறு ஹெ பாப்பாண்டவர் தாமதித்தற்குக் காரண னல் பதவியையும், பாப்பாண்டவரின் திரு ஹென்றியின் வழக்கைப் பாப்பாண்டவருக் வேண்டுமென அவன் பெரிதும் முயன்றன். வர், இதற்கு உடன்படவில்லை. அதற்கு ஒரு அவன் போக விரும்பாதமையும், செல்வாக் யோடு பகைத்துக் கொள்ள விரும்பாமையுே தின் தலைவர். ஆங்கில அரசி அவனுக்குச் விசாரிப்பதாகவும் தீர்ப்புக் கூற முடியாதென கருதினுல் கம்போகியோ என்பவரை இங்கில சேர்ந்து வழக்கை விசாரிக்க வேண்டும். அ தும் விசாரணையாயிற்று. வூல்சி அரசனுடைய அரசன் சாதாரண மனிதரைப் போல விசா அவமானங் கூட அவனுக்கு நன்மையைக் ( மத்தைத் தாமதஞ் செய்ய விரும்பி வழக்கை தனது நம்பிக்கைகள் எல்லாம் தவிடுபெ வூல்சி மீது சீறினன். அவனுடைய சிவில் பத் நாட்டிலிருந்து கலைத்தான். அது போதாத்ெ செய்வித்துச் சிரச்சேதஞ் செய்ய ஆயத்தஞ் வாய்ப்பட்டு இறந்து போனன் (1530). இறு வேலைக்காரருக்குக் குறிப்பிடுகையில், "எட் ஷேக்ஸ்பியர் குறிப்பிட்டது போல’ என்னு பயன்படுத்திய ஆர்வத்தில் அரைவாசியை , பயன்படுத்தியிருப்பேனனல், அவர் இந்த வய நிராயுதபாணியாக இவ்வாறு விட்டிருக்கமா வேறு ஒரு மனிதனுயிருந்தால் இந்த வி ஹென்றியின் உறுதிப்பாடு, எதிர்ப்பினுல் பல திலே பாப்பாண்டவர் சரியாக நடந்து கொ விட்டு ஆங்கிலத் திருச்சபையைத் தேசிய அ தத் திருச்சபையும் சுதந்திரமாகச் செயற். செயற்படவேண்டும் என்று மன்னன் நினைத் கீழே செயற்படும் திருச்சபையைத் தாபிக்க யோகத்தரை ரோமாபுரியுடன் தொடர்பற்ற செய்தால் விவாகரத்து விடயம் சுமுகமாக மு பாப்பாண்டவரோடு பிணக்குக் கொள்ள ெ படியே ஹென்றி செயலாற்ற முனைந்தான். ஆ முடிவுக்கு வருவதற்காகப் போதிய அவகாச கொண்ட பிணக்குக் கொள்கை சம்பந்தமான

றக்கும் வரை 47
அனுமதித்தது. பாப்பாண்டவர் தன்னு க சட்ட விரோதமானதென்றும் தன்னு படியால் விவாகரத்து அவசியமென்றும், சிக்கு வந்த பாப்பாண்டவர் ஏழாவது ய மெடிசி வமிசத்தைச் சேர்ந்தவர். முன் ட்டை ரத்துச் செய்து விட்டு விவாகம் றன்றி கேட்டுக் கொண்டான். ம். வூல்சி மற்றப் பதவிகளோடு கருதி த்தூதர் என்ற பதவியையும் வகித்தான். குக் கூறிச் சாதகமான தீர்ப்பைப் பெற ஏழாவது கிளெமண்ட் என்ற பாப்பாண்ட காரணம் மனச்சாட்சிக்கு விரோதமாக குமிக்க ஐந்தாம் சார்ள்ஸ் சக்கரவர்த்தி மேயாகும். சார்ள்ஸ் ஸ்பானியக் குடும்பத் சொந்தமானவள். கிளெமண்ட் வழக்கை ாவுங் கூறினர். இதற்காக 1539 இல் அவர் ாந்துக்கு அனுப்பினர். அவர் வூல்சியோடு து பாப்பாண்டவரின் திருத்தூதர் நடத் ப ஆதரவை இப்போது இழந்துவிட்டான். ரணைச் சபை முன் தோன்றினன். இந்த கொண்டு வரவில்லை. பாப்பாண்டவர் கரு
ரோமாபுரிக்கு மாற்றி விட்டார். ாடியாய்ப் போனதை அறிந்த ஹென்றி நவிகளை யெல்லாம் பறித்து விட்டு அவனை நன எண்ணங் கொண்டு அவனைக் கைது செய்தான். அதற்கிடையில் வூல்சி நோய் பதியிலே தனது வாழ்வைப் பற்றித் தன் டாவது ஹென்றி” என்ற நாடகத்திலே 1டைய அரசனுக்குத் தொண்டு செய்யப் ஆண்டவனுடைய தொண்டைச் செய்யப் பதிலே என்ன என் சத்துருக்கள் கையில் ட்டார்” என்று குறிப்பிட்டார். வகாரத்தைக் கைவிட்டிருப்பான் ஆனல் மடைந்தது. நியாயம் என ஒரு விடயத் rள்ள முடியாவிட்டால் அவரைத் தள்ளி அடிப்படையிலே தாபிக்க வேண்டும். அந் பட விடமாட்டேன். அரசின் கீழ் அது தான். அதாவது தனது அதிகாரத்தின் அவன் முயன்றன். திருச்சபை உத்தி ரவர்களாக்கி அரசன் தயவில் இருக்கச் மடியுமெனவும் அவன் எண்ணினன். ஹென்றி விரும்பவில்லை. இந்தத் திட்டப் ஆனல் பாப்பாண்டவர் தீர்மானமாக ஒரு மளித்தான். அரசன் பாப்பாண்டவரோடு ாது, அவனுடைய அந்தாங்கக் கருத்துச்

Page 182
148 இங்கிலாந்து VII வ:
சம்பந்தமானதன்று. எனவே அரசன் ஆ பான். ஆனல் விவாகரத்து என்ற விடய அவன் விரும்பவில்லை. ஹென்றி பாப்பா திப் பார்த்தான் அவர் அசையவில்லை. றன் பின் ஒன்முக நிறைவேற்றினன். துக்குமுள்ள பந்தங்களெல்லாம் முற்முக டானதென்பதை ஆராய்வோம்.
குருமாரின் உரிமை கட்டுப்படுதல். «Զին என்று பெயர் குட்டினர். 1531 இலே திருச்சபையின் தலைவர் என்ற சட்டமெ றியது. இது நிர்ப்பந்தத்தின் மூலமே இதற்கு முற்முகச் சம்மதங் கொடுக்க ப சட்டங்கள் இடமளிக்கும் அளவுக்கு” என டம் அரசன், குருமார் சட்டமியற்றும் மான சட்டங்களைச் சீர்திருத்த அரசன் , சம்மதமின்றிப் புதிய சட்டங்களைச் செய் பாராளுமன்றத்தின் உரிமையைக் கட னல் ஹென்றி ஆங்கிலக் குருமாரின் சுத அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். ஒழிப்பதற்காக அதற்கு இங்கிலாந்து ப நிராகரித்தான். இச்சட்டங்கள் பாராளு அதன் அனுமதியோடு தான் அவற்றை பயமுறுத்தியும், நயமான வார்த்தைகள் பதவிகளைப் பெறுவோர் தமது உத்தியோ வருமானங்களை பாப்பாண்டவருக்கு வழ வழக்கிலிருந்ததொரு சட்டத்தை அடுத் தாரணஞ் செய்தது. இதன் பிரகாரம் சட மன்றங்களால் விசாரணை செய்யப்படக்க அரசனுடைய வழக்குச் சம்பந்தமான விசாரித்து தீர்த்து விடலாம். விவாகரத்து ஆங்கிலத் திருச்சபைக் கே சன் விவாக வழக்கில் தாமதம் உண்டா வரி மாதம் கிரான்மர் என்பவர் ஹென்ற வும், தலைமைக் குருவாகவும் நியமிக்கப்ட குறையான புரட்டஸ்தாந்தியர். மூன்று ஆலோசனை நடத்தி விவாகரத்து வழங் ஹென்றி அன்பொலினை மணந்து கொ6 தேதி அவளை இங்கிலாந்தின் மகாராணி திகைப்பு விளைவிக்க கூடிய இந்தப் றியை சமயப் பிரஷ்டம் செய்தார் (ஜூ இருந்தான். அதனுல் பாப்பாண்டவருை 1534 இல் பாராளுமன்றத்தைக் கொண்( வேற்றினன். இது மேலாண்மைச் சட்ட

ஹென்றி காலந்தொட்டு
தை மட்டுமே தவிர்த்து விட முயன்றிருப் தைத் தியாகஞ் செய்து அவ்வாறு தவிர்க்க
17. D. G6)/ 60) - T மன்ருடிப் பார்த்தான். பயமுறுத் னவே அவருக்கெதிராகச் சட்ட்ங்களை ஒன் அவற்றின் பயனக ரோமுக்கும் இங்கிலாந் அறுக்கப்பட்டன. இந்நிலை எவ்வாறு உண்
கிலக் குருமாரின் சபைக்கு கொன்வகேஷன் இந்தச் சபைக்கு ஹென்றியே ஆங்கிலத் “ன்றை இந்தக் கொன்வகேஷன் நிறைவேற் நிறைவேற்றப்பட்டது. சில அங்கத்தவர்கள் னவொவ்வாதபடியால், " கிறித்து நாதரின் ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அடுத்த வரு சதந்திரத்தை நீக்கினன். குருமார் சம்பந்த yதிகாரம் பெற்றன். அத்துடன் தன்னுடைய யக்கூடாதெனவும் விதித்தான். -டுப்படுத்தல். இத்தகைய நடவடிக்கைகளி ந்திரத்தை எல்லைப்படுத்தி அவர்களைத் தன் ரோமுக்கு இங்கிலாந்திலுள்ள அதிகாரத்தை துேள்ள உரிமை சம்பந்தமான சட்டங்களை நமன்றத்தினல் நிறைவேற்றப்பட்டபடியால் நிராகரித்தல் வேண்டும். எனவே அதனைப் சொல்லியும் இணங்கச் செய்தான். குருப் கத்தின் பயணுக முதல் வருடத்திலே பெறும் ங்க வேண்டுமென்ற "முதற்கனிகள் " என்ற த வருடம் பாராளுமன்றம் மறுபடி புனருத் ட்டசம்பந்தமான வழக்கெதுவும் வெளிநாட்டு டடாதெனத் தடுக்கப்பட்டது. இச்சட்டப்படி
முடிபை ஆங்கிலத் திருச்சபைக் கோடுகளே
ாட்டினல் வழங்கப்பட்டமை. இனிமேல் அT கக் காரணமில்லை. 1533 ஆம் ஆண்டு பெப்ர யால் கான்டர்பெரி அதிமேற்றிராணியாராக ட்டார். இவர் ஹென்றியின் கையாள். அரை மாதத்தில் கிரான்மர் தனது மன்றத்திலே }னுர், இந்தத் தீர்ப்பை எதிர்பார்த்திராமலே ாடான். 1533 ஆம் ஆண்டு ஜூன் முதலாந் யாக முடிசூட்டினன்.
தினங்களை அறிந்த பாப்பாண்டவர் ஹென் ல 1533). ஆனல் ஹென்றி திரமான நிலையில் ய கோபத்தை அவன் பொருட்படுத்தவில்லை. முடிவுறு சட்டமென ஒரு சட்டத்தை நிறை மன வழங்கப்பட்டது. இதன் பயணுக ரோமா

Page 183
எலிசபெத்து இ
புரியுடனிருந்த கடைசித் தொடர்பு கிடட அ வன் என்ற பதவியில் ஊர்ஜிதஞ் செய்யப் நிபந்தனையுமில்லாதிருந்தது.
ஆங்கிலத் திருச்சபை தேசீய மயமானத் மற்றதாயிற்று. மேலும் அது தனது சுதந்தி தாயிற்று. இந்த மாற்றங்களுக்கு மாமுன5 ஹென்றிக்கு மாருகக் கருமமாற்றினுல் படும். அன்பொலினை அவன் திருமணஞ் தையோ எவரும் கண்டிக்கக் கூடாது. அ நடவடிக்கைகளையும் எவரும் கண்டிக்கக் போய்விடும். மனிதாயவாதியான, வூல்சி மூன்று வருடம் வகித்தவரும், அக்காலத் தலைசிறந்தவருமான சேர் தோமஸ் மூ வடிக்கைகளுக்குக் கட்டுப்படுவதாகச் சத ராசத் துரோகக் குற்றச்சாட்டின் பேரில்
LITIT.
ஹென்றி கத்தோலிக்க சமயத்தை எவ்வ சமயத்தை ஏற்றுக்கொள்வான் என்பது . யாயிருந்தது. தனிப்பட்ட முறையில் அவ டையவனுகவேயிருந்தான். அப்போதிருந்த கும் உள்ள ஒரே வித்தியாசம், இங்கில பாண்டவர் வகித்த இடத்தை சுவீகரித்து அவனை ஒரளவு பாதித்தது. பாப்பாண்டவ நிராகரித்து விட்டனர். பாப்பாண்டவரேர் தோமஸ்குமுெம்வெல் என்ற ஒருவரின் ஆே மதத்தில் ஈடுபாடு உடையவர். எனவே அலு கள் திருச்சபையிலே செய்யப்பட்டன. ஒல் நூல் பொதுவான உபயோகத்துக்கு வைக் டது. ஸ்தல யாத்திரைகள் தடை செய்ய களிற் சில தகர்த்தெறியப்பட்டன. மிகத் ஒழிக்கப்பட்டமையே.
மடங்கள் விடயம். திருச்சபையின் ஓர் அ கண்டித்து ஏளனஞ் செய்தனர். எங்கெங் அங்கே மடங்களே முதலாக ஒழிக்கப்பட் பதிகள் சீர்கேடான வகையில் நடந்தார்க் விட்டனர். ஆனல் நெருப்பில்லாமல் புகை கும் காலத்திலேயே, அதாவது ரோமிலிரு டாவதற்கு முன்னரே, சில மடங்கள் பய
L—6ზT”.
மடங்களை ஒழித்தல். ரோமிலிருந்து பி வெல், மடங்களை ஒழிக்கும் விரிவான திட் ஹென்றி அதற்கு உடனடியாகச் சம்மதப டைய திறைசேரிக்கு ஏராளமான பொரு கப்பட்டது. மடங்களை ஒழிப்பதற்குப் குருெம்வெல் தன் கட்சியைச் சேர்ந்த சில

இறக்கும் வரை 149
அகற்றப்பட்டது. அரசன் திருச்சபைத் தலை பட்டான். இந்தப் பதவிக்கு இனி எவ்வித
தாயிற்று ; ரோமுடன் எவ்வித தொடர்பு செத்தை இழந்து அரசனுக்குக் கட்டுப்பட்ட வர் பலர் இருந்தனர். இவர்கள் கருத்தின்றி உயிரைத் தியாகஞ் செய்ய வேண்டியேற் ந செய்ததையோ, மேலாண்மைச் சட்டத் வன் கொண்டு வந்த ஏனைய தீர்மானமான கூடாது. அவ்வாறு கண்டித்தால் உயிரே பதவியிலிருந்து நீங்கியதும் அப்பதவியை திலே வாழ்ந்த ஆங்கிலப் பெருமக்களிலே ர் இந்தத் தான்முேன்றித்தனமான நட ந்தியப் பிரமாணஞ் செய்ய மறுத்தபோது அவர் 1535 இல் சிாச்சேதஞ் செய்யப்பட்
பளவு தூரம் கைவிட்டுப் புரட்டஸ்தாந்திய ஆரம்பத்திலிருந்தே ருசிகரமான பிரச்சினை ன் எப்பொழுதும் கத்தோலிக்கப் போக்கு ஹென்றிக்கும் இப்போதிருக்கும் ஹென்றிக் ாந்தைப் பொறுத்தவரையில் அவன் பாப் க் கொண்டமையே. சமயச் சீர்திருத்தம் பரும் கத்தோலிக்க உலகமும் ஹென்றியை "டு பிணங்கியிருந்த கொடிய கூட்டத்திலே லோசனையை நாடினன். குமுெம்வெல் லூதர் Tதரை ஞாபகப்படுத்தக்கூடிய சில மாற்றங் வ்வொரு திருச்சபையிலும் ஆங்கில விவிலிய கப்பட்டது. பாவமன்னிப்புக் கண்டிக்கப்பட் ப்பட்டன. அற்புதம் நிகழ்த்தும் விக்கிரகங் தீவிரமானதொரு சீர் திருத்தம் மடங்கள்
மிசமான மடங்களையே மனிதாய வாதிகள் கே சமயச் சீர்திருத்தம் வெற்றிபெற்றதோ டன. இருஸ்முஸ் முதலிய அறிஞர் மடாதி களென்று பல விடயங்களை மிகைபடக் கூறி கிளம்பமாட்டாது. வூல்சி சான்சலராயிருக் ந்து பிரிய வேண்டுமென்ற எண்ணம் உண் னற்றனவென்று கருதி அவ்ை ஒழிக்கப்பட்
பிரிவது ஊர்சிதமானதும், தோமஸ் குருெம் டமொன்றை ஹென்றியிடம் சமர்ப்பித்தான். >ளித்தான். மடங்களை ஒழிப்பதால் அரசனு ள் வந்து சேருமென ஹென்றிக்கு அறிவிக் போதிய ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக விசாரணையாளரை அனுப்பினன். அவர்கள்

Page 184
150
இங்கிலாந்து VIII வது நாட்டிலுள்ள மடங்களுக்கெல்லாம் சென். நடந்து கொள்ளும் சீர்கெட்ட முறை ப சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், மந்திரியில் யாயிருந்தன. ஏனெனில் அறிக்கையைப் அது மடாதிபதிகளின் கெட்ட நடத்தை . னால் விரும்பிய சட்டம் நிறைவேற்றப்பட்ட மடங்களின் செல்வத்தைப் பிரித்தல். ஒ மற்றவையெல்லாவற்றையும் ஒழித்து விடும் நிறைவேற்றப்பட்டது. விட்டுவைக்கப்பட் நெருங்கியதன் பயனாக அவைகளும் நாள் ளுள் ஆங்கில மடங்களெல்லாம் ஒழிந்தன. செல்வம் அரசனிடம் தங்கவில்லை. தனது ெ பயன்படுத்தினான். மற்றோரு பகுதி பேரா யோகத்தரிடமும் பிரித்துக் கொடுக்கப்பட் திருச்சபைகளுக்கும் வழங்கப்பட்டன.
ஆங்கிலக் குடிமக்கள் அரசனுடைய 6 வாறு ஹென்றி திருச்சபை விடயத்திலே பெரும்பாலனவர் ஏற்றுக் கொண்டனர். ( கும் சிறிது தயக்கத்தோடு அவர்கள் ஒருப் வேண்டியதற்குக் காரணம், சமீப காலத்து ரின் அந்தஸ்து இங்கிலாந்திலும் மற்ற நா புதிதாக ஆரம்பிக்கப்பட்ட திருச்சபையை யைப் போலவே அவர்களும், கத்தோலிக்க யிருந்தனர். ஐரோப்பாக் கண்டத்திலே நில சிறு கூட்டத்தினரைத் தவிர, மற்றவர்கள் சங்களிலே எவ்வித தீவிரமான மாற்றத் மடங்களை ஒழித்தமையை அவர்கள் விரும்பு கைவிடாது அனுசரித்து வந்த வட ப புரட்சி உண்டானது. இதற்கு அருள் யா (1536) ஹென்றி இந்தப் புரட்சியைத் தீவு வரசர்கள் காட்டிய லுாதர்ச் சீர்திருத்தங்க வில்லை.
ஹென்றியின் கோட்பாடு கத்தோலிக்க சீவிய காலத்தில் அவன் மாறாமல் நின்றால் கொள்ளும்படி செய்தான். திருச்சபையின் தாந்தியத்தினால் பாதிக்காத முறையிலே தேகங்களைப் போக்குவதற்காக, அவர்கள் களுக்குக் காலத்துக்குக் காலம் அறிவித்த கப்பட்ட பத்து பிரமாணங்களும் 1539 இ ரோமன் கத்தோலிக்கச் சார்புடையதாகமே கத்தோலிக்கப் போக்குடையனவே. திவ்வி காது வழி கேட்கப்படும் பாப் சங்கீர்த்தன என்ற இன்னோரன்ன விஷயங்களை இக் - மையிருக்க கூடாதெனவும், அவ்வாறிருந்த மெனவும் கொள்ளப்பட்டது.

ஹென்றி காலந்தொட்டு
று விசாரணை நடத்தினர். மடாதிபதிகள் கறி மிகைப்படுத்திக் கூறும் அறிக்கைகள் - நேர்மையற்ற நடவடிக்கைக்குத் துணை பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்தபோது அவர்களைக் கோபமடையச் செய்தது. அத
து
து.
ரு சில செல்வம் மிக்க மடங்களைத் தவிர நோக்கத்தோடு 1536 இல் ஒரு மசோதா - மடங்களின் மடாதிபதிகளை ஹென்றி டைவில் ஒழிக்கப்பட்டன. சில வருடங்க ஆனால் அவற்றிடமிருந்து கிடைத்த பெருஞ் சாந்தச் செலவுக்காகச் சிலவற்றை ஹென்றி சை பிடித்த பிரபுக்களிடமும், அரச உத்தி டன. மற்றொரு பகுதி பாடசாலைகளுக்கும்
கொள்கையை ஏற்றுக் கொள்ளுதல். இவ் கொண்டு வந்த மாற்றங்களை குடிகளிற் ரோமத் திருச்சபையிலிருந்து விலகுவதற் பட்டனர். இந்த நிலைமைக்கு அவர்கள் வர துப் பரம்பரையினரிடையே பாப்பாண்டவ 'டுகளிலும் குறைந்து வந்தமையே ஆகும். ( அவர்கள் ஆதரித்த போதிலும் ஹென்றி ச் சார்பும் வைதீகப் போக்குமுடையவரா மவிய இயக்கங்களினால் பாதிக்கப்பட்ட ஒரு திருச்சபையிலே கண்ட பழக்கமான அமி தயும் விரும்பாதவராயிருந்தனர். எனவே பவில்லை. பழைய வைதீகக் கோட்பாடுகளைக் குதியிலுள்ள பிற்போக்குவாதிகளிடையே -த்திரை என்ற பெயர் வழங்கப்பட்டது. பிரமாக அடக்கினார். ஆனால் ஜெர்மன் இள களிலே மேலும் ஈடுபடுவதை அவர் விரும்ப
ச் சார்புடையது. ஹென்றியின் எஞ்சிய ன். குடிகள் தன்னுடைய ஆணையை மேற் கோட்பாடு பூசைமுறை என்பன புரட்டஸ் காப்பாற்றினான். மக்களிடையேயுள்ள சந் நம்பவேண்டிய விடயங்களைப் பற்றி அவர் ல் செய்தான். 1536 ஆம் ஆண்டிலே விதிக் ஒல் விதிக்கப்பட்ட ஆறு பிரமாணங்களும், வயிருந்தது. பிரதானமாக ஆறு விதிகளும் ப பூசையில் காணப்படும் சமயப் பூசைகள் -ம் பாதிரிமார் பிரமச்சாரிகளாக இருத்தல் கற்பனைகள் ஆதரித்தன. கருத்து வேற்று ால் அதற்கு மரண தண்டனை விதிக்கப்படு

Page 185
எலிசபெத்து (
இத்தகைய ஒரு ஆட்சியிலே கத்தோலி தாந்தியருக்குமிடமில்லாதிருந்தது. எனவே டனர். தொமஸ் குரொம்வெல்லைக் கூட அர சேதஞ் செய்தான். அரசனுக்கு அவன் வி யச் சீர்திருத்தக்காரரை அவன் ஆதரித்த உண்டாக்கிற்று. 1540 இல் ராஜத்துரோக செய்யப்பட்டார். கத்தோலிக்கக் கோட்ப பாலும் ஒத்திருந்தது. ஆனல் ரோமிலிரு யுமே பெரிய வித்தியாசங்களாய்க் காணப் சன் விதித்த கோட்பாடுகளுக்கு இணங்கி காப்பான செயலாயிருந்தது.
ஹென்றியின் விவாகங்களைப் பற்றி ஒரு கிறது. அரசியலிலே அவன் காட்டிய ெ குடும்ப வாழ்க்கையிலும் காணப்பட்டது. முடிவைக் கண்டோம். பின்னர் அன்போல குப் பிறந்த குழந்தையே எலிசபெத் அ6 றத்துக்காகச் சிாச்சேதஞ் செய்யப்பட்டா6 மூர் எட்வர்ட் என்ற குழந்தையைப் பெற் மனைவியான ஜெர்மன் இளவரசி கிளிவ்ன்ஸ் பொருத்தமற்றவளான படியால் விவாகம டாள். ஐந்தாவது மனைவியான கதரீன் ஹே றத்துக்காக 1542 இல் சிாச்சேதஞ் செய்ய பார் பணிவுடையவளாக வாழ்ந்து, அரசன்
1547 இல் ஹென்றி இறந்தான். தனக்கு நிச்சயிக்கும் பொறுப்பு அரசனுக்கு வழங்: னன். அதன்படி எட்வர்ட் தனக்குப் பின் குச் சந்ததியில்லா விட்டால் குமாரத்திகள பெத்துக்கும் அரசுரிமையுண்டென்றும் கூற வர்ட் ஒன்பது வயதுச் சிறுவனுயிருந்தா வரை அவனுக்கு உதவியாக ஒரு மந்திரி ச சபையின் தலைவராக எட்வர்ட்டின் தாய்
தினர்.
ஆமுவது எட்6
ஹென்றி இறந்தவுடன் மந்திரி சபை கூ தனது அதிகாரத்தை சொமசெட் பிரபுவுக் பட்டத்தோடு ஆட்சி நடத்துமாறு வேண் களை ஆதரித்த படியால் இந்த ஒழுங்கு சில மந்திரி சபையிலும் பெரும்பான்மையோ ருந்தபடியால் சொமசெட் கஷ்டமின்றி ! கைகளை எடுத்தார். இவருக்குத் துணையா தார். பாதுகாவலரின் ஆட்சி எத்தகைய பதைப் பற்றிக் குறிப்பிட்டோம். ஆங்கிலத் மாற்றங்களெவற்றுக்கும் ஹென்றி இடம6 தாந்தியக் கொட்பாடுகள் புகுதற்கு வசதி

இறக்கும் வரை 15l
க்கருக்கு இடமில்லாதிருந்தது புரட்டஸ் வ இவ்விரு கட்சியினரும் துன்புறுத்தப்பட் சன் ராஜத்துரோகக் குற்றஞ் சாட்டிச் சிரச் விசுவாசமுள்ளவனுக இருந்தபோதிலும் சம 5 போது அது அரசனுக்கு ஆத்திரத்தை 5க் குற்றத்தின் பேரில் அவர் சிரச்சேதஞ் ாட்டோடு இப்புதிய கோட்பாடு பெரும் ந்து விலகினமையும், மடங்களை ஒழித்தமை பட்டன. தனது ஆதிக்கம் நிறைந்த அர நடப்பதே ஆங்கிலக் குடிகளுக்குப் பாது
கண்ணுேட்டஞ் செலுத்துவதும் அவசியமா காடுமையும் தாட்சணியமற்ற தன்மையும் அாகன் தேசத்துக் கதரீனுவின் சோக சீன் என்ற பெண்ணை மணந்தார். இவளுக் வள் சிறிது காலத்திலே கற்பிற்றவறிய குற் ள் (1536). அடுத்த மனைவியான ஜேன்செய் ற பின்னர் இறந்து போனுள். நாலாவது ரச் சேர்ந்த அன் என்பவர் ஹென்றிக்குப் ானவுடனேயே விவாகரத்துச் செய்யப்பட் ஹாவார்ட் என்பவளும் கற்புத் தவறிய குற் ப்பட்டாள். ஆருவது மனைவியான கதரீன்
இறந்த பின்னரும் உயிர் வாழ்ந்தாள். ப் பின்னர் தன் வாரிசாக வரக்கூடியவரை கப்பட்டது. அதை அவன் உறுதியில் எழுதி சிங்காசனமேற வேண்டுமென்றும் அவனுக் ான மேரிக்கும், அவளுக்குப் பின்னர் எலிஸ ரப்பட்டது. ஹென்றி இறக்கும் போது எட் ன். ஆனபடியால் அவன் வயதுக்கு வரும் Fபையும் ஏற்படுத்தப்பட்டது. இந்த மந்திரி மாமனுச் சொமசெட் பிரபுவை ஏற்படுத்
வர்ட் (1547-1553) டி ஹென்றியின் விருப்பத்துக்கு மாமுகவே
க்கு வழங்கிற்று. அவர் பாதுகாவலர் என்ற டப்பட்டார். சொமசெட் சீர்திருத்தவாதி ல பாரதூரமான பயன்களை உண்டாக்கிற்று. * சீர்திருத்தக் கருத்துக்களுடையவராயி பல புரட்டஸ்தாந்திய சீர்திருத்த நடவடிக் க கண்டர்பரி அதிமேற்றிராணியாருமிருந் பயனை விளைவிக்க ஏதுவாயிருந்தது என் * திருச்சபையிலே வேதாகமக் கோட்பாட்டு ரிக்கவில்லை. ஆனல் இப்போது புரட்டஸ் கியேற்பட்டது.

Page 186
41avitta E-MF-Fw:41
erry),
152
இங்கிலாந்து VIII வது புரட்டஸ்தாந்திய மாற்றங்கள். சொம.ெ டாக்கினார் என்று அடிக்கடி குற்றஞ்சாட் எப்போது ஆங்கிலத் திருச்சபை பிரிய மு தில் எப்பொழுதும் நிலைமாறாது இருக்கம் செல்வாக்குகள் ஆங்கிலத் திருச்சபையில் பது உண்மையே. திருச்சபையைத் தேசீய
வைத்திருக்க வேண்டுமென அவர் தீர்மானித் குப் பதிலாக ஆங்கிலப் பாஷையில் நடைெ மதிக்கப்பட்டனர். பரிசுத்த தீர்த்தம் உட திருச்சபையிலுள்ள விக்கிரகங்களெல்லாம் பூசைகள் செய்யப்படுவதற்கு ஓர் அந்தஸ். பொதுப்பிரார்த்தனைப் புத்தகம் பிரசுரிக்க கொள்கையையே இது விளக்கிற்று. ஏனெ தப் பிரார்த்தனைப் புத்தகத்தை திருச்சபை ரித்தே எழுதியிருந்தார்.
விவசாய நெருக்கடி . ஆனால் சொமசெட் அவருடைய சமயச் சீர்திருத்தங்களே அத டிலே பொருளாதாரச் சீர்கேடும் தொடர்ந். லுள்ள விவசாயிகள் புரட்சி செய்தனர். நிலைமை ஏற்பட்டது. ஆங்கில விவசாயிக ஜெர்மன் விவசாயிகளைப் போலப் பரம்பன் னாகவே அவர்கள் 1525 இல் கொடிய யுத் நிலத்தை உழுது பயிர் செய்து பணிகள் பு கப்பட்டனர். இதற்குக் காரணமாயிருந்தது பாடு. ஐரோப்பியக் கண்டத்திலே கம்பளி ஆங்கிலப் பிரபுக்கள் விவசாயத்தினால் வரும் கும் வரும்படி அதிகமென எண்ணினர். அ; களை அடைத்தனர். கிராமத்துக்குச் சொந்த இதனால் ஏராளமான விவசாயிகள் தொழில்
இந்த நிலைமை சொமசெட்டின் காலத்தில் நடந்து வந்திருக்கிறது. அரசாங்கமும் விவ கைகளை எடுத்தது. ஆனால் பொருளாதார ம ருந்தபடியால் விவசாயிகளுக்கு விமோசன. புரட்சி செய்த போது, எளியவரின் து. சொம்செட் அவர்களுக்கு அனுதாபங் காட் கத்தவர் நிலம் படைத்தவர் இனத்தைச் சே ரைக் கலைத்து அடக்கும் வரை பார்த்துக் 6 வடிக்கையெடுத்தனர். ஒக்டோபரிலே சொட கப்பட்டான். சிறிது காலம் அவன் உயிரோ சேதஞ் செய்யவேண்டுமெனவே முயன்றன பட்டான்.
நிலப் பிரபுக்கள் கட்சியின் தலைவனாயிரு கணக்குத் தீர்த்தவன். இவன் நொதம்பர் சொமசெட்டுக்குப் பின்னர் இவனே ஆட் ஆனால் பாதுகாவலன் என்ற பட்டம் இ.

ஹன்றி காலந் தொட்டு ட்தான் இந்த திடீர் மாற்றங்களை உண் டப்படுகிறது. கத்தோலிக்க உலகிலிருந்து ற்பட்டதோ அது ஹென்றி விட்ட இடத் எட்டாது. சொமசெட் புரட்டஸ்தாந்திய 'ல உண்டாவதற்கு இடமளித்தார் என் மயமாகவும், ஒரே தன்மையுடையதாகவும் தார். கிரியைகளெல்லாம் லத்தீன் பாஷைக் பற்றன. பாதிரிமார் விவாகஞ் செய்ய அனு யோகிக்கும் வழக்கம் கைவிடப்பட்டது. அப்புறப்படுத்தப்பட்டன. ஆங்கிலத்திலே து அளிப்பதற்காக 1549 இல் முதலாவது கப்பட்டது. சொமசெட்டின் நிதானமான ரில் கிரான்மர் அதிமேற்றி .ராணியார் அந் ரயின் பிராதன பூசைக் கிரமத்தை அனுச
டின் வீழ்ச்சி அணுகிக் கொண்டு வந்தது. ற்குக் காரணமென்று கூறமுடியாது. நாட் து நீடித்தபடியால் 1549 இல் இங்கிலாந்தி அதனால் உள்ளூர்க் கலகம் உண்டாகும் ள் சுதந்திரமுடையவர்களாயிருந்தார்கள் ர அடிமைகளாயிருக்கவில்லை. அதன் பய தத்திலீடுபட்டனர். ஆங்கில விவசாயிகள் ரிவதற்குப் பதிலாக நிலத்திலிருந்து கலைக் து அடைக்கும் முறையென்ற ஒரு கோட் பிக்கு அதிக கிராக்கியுண்டானதையறிந்த க வரும்படியிலும் பார்க்க இதனாற் கிடைக் தனால் ஆடு வளர்க்க முற்பட்டனர். நிலங்க கமான பொது நிலமும் அடைக்கப்பட்டது. இன்றி வறுமைப்பட்டனர்.
ல் புதிதன்று. பல தலைமுறையாகவே இது சாயிகளைப் பாதுகாப்பதற்கு பல நடவடிக் மாற்றங்கள் சட்டங்களிலும் வலிமை பெற்றி ங் கிடைக்கவில்லை. 1549 இல் விவசாயிகள் ன்பத்தைக் கண்டிரங்கும் சுபாவமுடைய டினார். மந்திரி சபையிலுள்ள ஏனைய அங் ர்ந்தவர்கள். அவர்கள் சேனை புரட்சிக்கார கொண்டிருந்து விட்டு சொம செட் மீது நட மசெட் கைது செய்யப்பட்டுச் சிறை வைக் டிருந்த போதிலும் எதிரிகள் அவனைச் சிரச் 5. 1552 இல் அவன் சிரச்சேதஞ் செய்யப்
தேவன் வார்விக் . இவனே சொமசெட்டைக் மாந்து கோமகன் எனவும் கூறப்படுவான். சியாளனாக ஏற்றுக் கொள்ளப்பட்டான். பனுக்கு வழங்கப்படவில்லை. சாதுரியமும்,

Page 187
எலிசபெத்து இ
பேராசையுமுள்ளவன் ; நுணுக்கம் பார்க்க எவ்வித குறிப்பிட்ட கோட்பாடுமில்லை. ம டஸ்தாந்தியர் என்று கேள்விப்பட்டதும் . சொமசெட்டின் மிதமான கருமத்திட்டம் தீவிரவாதிகளாயிருந்தவர்களோடு சேர்ந் போதிய இடமளித்தான். முதலில் இங்கி பலாத்காரம் நிறைந்த குழப்பமுண்டாய் சனங்கள் தேவாலயங்களிலே புகுந்து பல . ஓவியங்களையும் சேதப்படுத்தினர். 'வைதி புறுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுப. வேண்டுமென்று அரசாங்கத்துக்கு வற்புறு, போதிலும் இந்தத் துன்புறுத்தலிருந்தே எ
1552 இலே பொதுப்பிரார்த்தனைப் புத்த கப்பட்டது. இதுவும் கிரான்மருடைய முய தாந்திய சார்புடையனவாயிருந்தன. என முடையதாயிருந்தது. இந்நூல் வெளியான மாணங்கள் என்ற சத்தியப் பிரமாண நூ ெ டஸ்தாந்திய முறையிலே திருச்சபை திருத் ஹென்றி விரும்பிய திருச்சபைச் சீர்திருத் ஒரு சட்டம் சீர்திருத்தப்பட்ட திருச்சபை பற்றச் செய்தது.
எட்வர்ட் ஆட்சிக் காலத்திலே உண்டான நொதம்பர்லந்தும் செய்த கருமங்களின் வி கூர்மையுள்ளவராயிருப்பது போலவே இந்த சமய மாற்றங்களை மிக்க அனுதாபத்தோடு டையவனாயிருந்த போது ஜெர்மன் சமய. அவனைப்பற்றி " விவிலிய வேதத்தைப் பயின் வமுன் "டென எழுதினார். எட்வர்ட் சமய டான். சிறுவர்க்குரிய விஷயங்களிலே நாம்
ஏய்க் காணப்பட்டான்.
ஆறாம் எட்வர்ட் வாரிசுச் சட்டத்தை ம விலே பற்றில்லாத ஒரு சிறுவன் அதிக நாள் 1553 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலே சிறுவ நோதம்பர்லாந்து கண்டான். ஹென்றியி மேரியே அரசுரிமையுடையவளாயிருந்தாள். திவிர கத்தோலிக்கக் கொள்கையுடையவள் தாந்தியப் போக்குடையவனாயிருந்தபடியா மடையச் செய்தது. எனவே அரசை மேரி மல், லேடி ஜேன் கிரே என்பவளுக்கு வா லேடி ஜேன் கிரே என்பவள் ஏழாம் ஹென் தின் நோக்கப்படி லேடி ஜேன் புரட்டஸ்த ளென எண்ணினான். அத்துடன் தன் மகனா மணஞ் செய்யப்பட்டாள். இத்தகைய அ. காரத்தை நிலை நாட்டலாமென நோதம்பர்

ஒக்கும் வரை
153
மாட்டான். சமயத் துறையிலே இவனுக்கு ந்திரி சபையிலேயுள்ளவர்களிற் பலர் புரட் அவன் புரட்டஸ்தாந்திய சமயத்தவனானான்.
இவனுக்குப் பிடிக்கவில்லை. சமயத்திலே து அவர்களுடைய உணர்ச்சிகளுக்குப் "லாந்திலே விக்கிரங்களை உடைத்தெறியும் ற்று. தீவிரவாதிகளின் தூண்டுதலினாலே பீடங்களையும், விக்கிரகங்களையும், கண்ணாடி கேப் போக்குடைய கத்தோலிக்கரை துன் ட்டது. சொமசெட் மதச்சலுகை காட்ட த்திய கோட்பாடு சிறிதாவது காணப்பட்ட வந்தது.
கத்தின் இரண்டாம் புத்தகம் விநியோகிக் ற்சியே. இதிலுள்ள பல பந்திகள் புரட்டஸ் வே முந்திய பதிப்பிலும் இது வித்தியாச பின்னர் சமயத்தின் நாற்பத்திரண்டு பிர லான்று வெளியாயிற்று. அவ்வளவில் புரட் சதப்படும் முயற்சி நிறைவேறிற்று. இதுவே தமாகும். யூனிபோமிட்டிச் சட்டம் என்ற ஒழுங்கை நாட்டு மக்கள் எல்லாரும் பின்
கே. சொம்ப கத்தோ
-புரட்டஸ்தாந்திய புரட்சி சொமசெட்டும், ளைவே. பலமற்ற சிறுவர் மிகுந்த புத்திக் ந அரசச் சிறுவனும் நாட்டிலே உண்டான கவனித்து வந்தான். எட்வர்ட் 12 வயது ச் சீர்திருத்தவாதியான பியூசர் என்பவர் ல்வதில் இவனுக்கு வேறெதிலுமில்லாத ஆர் சாத்திர ஆராய்ச்சியிலே பெரிதும் ஈடுபட் ட்டமின்றி துறவு நெறியில் பற்றுடையவ
ாற்றுதல். இத்தகைய நோஞ்சியான வாழ் T சீவிக்க மாட்டானென்பது வெளிப்படை. ன் மரணத்தின் கையில் சிக்கியிருப்பதை ன் சாசனப்படி எட்வர்ட்டின் பின்னர் மேரி அவளுடைய தாயாரைப் போலவே ரயிருந்தாள். நோதம்பர்லாந்து புரட்டஸ் ல், மேரி அரசுக்கு வருவது அவனை அச்ச க்கோ எலிசபெத்துக்கோ கொடுக்க விடா பங்கும் வகையில் அரசனைத் தூண்டினான். றிக்குச் சொந்தமானவள். நோதம்பர்லாந் இந்திய சமயத்தை ஆதரிப்பவளாயிருப்பா ன கில்பேட் டட்லி என்பவனுக்கே அவள் துபவமில்லாத சிறுவர் மூலம் தனது அதி ரந்து எண்ணினான்.

Page 188
154 gĞI@Guðmjög VIII Gaug
இது கீழானதொரு குழ்ச்சி. சட்டபூர்வ எட்டாவது ஹென்றி அரசின் வாரிசுகளை தரவைப் பின்பற்றியே அவ்வாறு செய்த ஒரு சாசனத்திற் கைச்சாத்திட்டான். சூழ்ச்சியை மேலும் நோதம்பர்லாந்து வ
1553 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆந் தேதி எ
மேரி (1
எட்வர்ட் இறந்ததும், நொதம்பர்லாந்து னஞ் செய்தார். ஆனல் அந்தச் சூழ்ச்சி ப தை அறிந்து கொண்டு சட்டப்படி அரசு னர். மேரியை அவர்கள் ஆதரித்ததற்குக் பூர்வமானதும் நியாயமானதுமாயிருத்தை கள் பெரும்பாலும் கத்தோலிக்கச் சார்பு திலே அனுசரிக்கப்பட்ட புரட்டஸ்தாந்தி காட்டவில்லை. தேவாலயத்தில் நடத்தப்ட லிருந்து இன்னும் நீக்கப்படாத ஏனைய ம மறுபடியும் புனருத்தாரணஞ் செய்வாரென
நொதம்பர்லாந்தின் வீழ்ச்சி. ஆங்கில டற்ற விசுவாசமுடையவராயிருந்த படிய மறுபடி முடியிழக்க வேண்டியதாயிற்று. கைவிட்டு விட்டனர். எனவே அவர் சி. கொடுமைகளுக்கு அவருக்கு வழங்கப்பட் ஜேனும் சிரச்சேதஞ் செய்யப்பட்டாள். ளுடைய சிரச்சேதத்தைப் பின் போடக் அடுத்த வருடத்தில் உண்டானதொரு கு ளாய், லேடி ஜேனச் சிரச்சேதஞ் செய்வ மேரி, தனது தந்தையான ஹென்றிை கையை அனுசரித்திருந்தால் சனங்கள் . பர். ஆனல் இணங்கி விட்டுக் கொடுக்கும் தக் கலப்புடையவளாயிருந்த படியால் 4 ளாயிருந்தாள். அதனுல் சுத்த கத்தோலி வும், இங்கிலாந்து பாப்பாண்டவருடைய டாள். ஆனல் அது கானல் நீராய்விட்ட ளில் எத்துணைப் பற்றுடையவராயிருந்த விடுதலை செய்ய நிறைவேற்றப்பட்ட மே புரட்டஸ்தாந்திய சட்டம் ரத்து. எட்6 சம்பந்தமான சட்டத்தை மேரி ரத்துச் அதனை ஆர்வத்தோடு ஆதரித்தது. இ. இறந்த காலத்திலிருந்த நிலைக்கு வந்து 6 நடத்தப்பட்டது. பலபீடங்கள் தாபிக்கட்
பட்டனர்.

ஹென்றி காலந்தொட்டு
ான உரிமை எதுவும் இதற்குக் கிடையாது. யமித்த பொழுது பாராளுமன்றத்தின் உத் ான். இத்தகைய அதிகாரமெதுவுமின்றியே அச்சாசனம் அறவே உதவாதது. இந்தச் லுவடையச் செய்து கொண்டிருக்கும்போது
ட்வர்ட் மரணமானன்.
553-1558)
லேடி ஜேன் கிரேயை அரசியாகப் பிரகட விக்கவில்லை. சனங்கள் அவனுடைய கபடத் மை பெற்ற மேரியின் பக்கம் ஆதரவளித்த காரணம் அவளுடைய அரசுரிமை சட்ட மயே. அத்துடன் சமயத் துறையிலும் மக் டையவராகவேயிருந்தனர். எட்வர்ட் காலத் ய கிரியைகளில் அவர்கள் அதிக அக்கறை டும் திவ்வியபூசையையும் மக்கள் மனத்தி னதுக்கு இனிய கிரியைகளையும் மேரி அரசி ன மக்கள் எதிர்பார்த்தனர்.
w
மக்கள் இவ்வாறு மேரி அரசிமாட்டு மட் ால், லேடி ஜேன் கிரே முடி சூட்டியதும், நொதம்பர்லாந்தின் ஆதரவாளர் அவரைக் ரச்சேதஞ் செய்யப்பட்டார். அவர் செய்த ட்ட தண்டனை பொருத்தமுடையதே. லேடி GLDF அவள்மாட்டு அனுதாபங்காட்டி அவ செய்தாள் என்பது உண்மையே. ஆனல் ழப்பத்தின் பயனுக, மேரி அச்சமடைந்தவ தற்குச் சம்மதந் தெரிவித்தாள். யப் போல மிதமான கத்தோலிக்கக் கொள் அவளுடைய நடவடிக்கைகளை ஆதரித்திருப் சுபாவம் அவளிடமில்லை. மேரி ஸ்பானிய ரத் த்தோலிக்க சமயத்தில் விசுவாசமுடையவ கே மார்க்கத்தைப் புனருந்தாரணஞ் செய்ய அருளாட்சியின் கீழ் நிலைபெறவும் திட்டமிட் து. ஆங்கில மக்கள் வைதீக பூசை முறைக போதிலும், ரோமிலிருந்து இங்கிலாந்தை லாண்மைச்சட்டத்தையே ஆதரித்தனர். Iர்ட் காலத்திலே நிறைவேற்றப்பட்ட சமய செய்ய முதலில் முயன்ருள். பாராளுமன்றம் ான் பயனுக திருச்சபையானது ஹென்றி ட்ெடது. திவ்விய பூசை லத்தீன் பாஷையில்
பட்டன. கலியாணமான குருமார் கலைக்கப்

Page 189
எலிசபெத்து இற
இங்கிலாந்து கத்தோலிக்க சமயத்தை ளுக்குச் சம்மதமானதே. ஆனல் ஐயத்துக்ே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பாப்பா சட்டங்களை மேரியின் தூண்டுதலின் பேரில் லாந்து பாப்பாண்டவரின் அருளாட்சிக்கு c யில்லையென்றும் பாராளுமன்றம் முடிவு செ சேர்ந்த கருதினுல் போல் என்பவர் பாப்பா நவம்பர் மாதம் இங்கிலாந்துக்கு அனுப்பப் பிராயச் சித்தம் வழங்கப்பட்டது. பின்னர் யில் மறுபடியும் அடங்கிற்று.
மடங்களின் சொத்து திருப்பிக் கொடுக்கட் மறத்தற்கரிய பிணக்குகளின் போது இங்கி திரும்பப் பெறவில்லை. மடங்களுக்குரிய நி டன. அவை திருப்பிக் கொடுக்கப்படவில்ை விரும்பியிருப்பாள். ஆனல் நிலம் படைத்த களாகக் கொண்ட பாsாளுமன்றம் திருச்சை பட்டதால் நன்மையடைந்தபடியால், மடத்து
மேரி இந்த விஷயத்தில் இணக்கங் காட்ட தத்தைச் சம்பாதித்துக் கொண்டாள். மே மணக்க விரும்பாது ஐந்தாம் சார்ள் சின் மணக்க உடன்பட்டாள். இந்த மணம் மக்கள் அதாவது அந்நிய தேசத்தவரின் ஆதிக் பயத்தை உண்டாக்கிற்று. திருமண உடன்! ருக்குமென்ற நிபந்தனை சேர்க்கப்பட்ட பே அது தவிர்க்க முடியாதபடி ஈடுபடவேண் காலத்திலே நடந்தது. ஸ்பானிய அரசியல் எ யவனுகவும், ஒற்றைப்புத்தியுடையவனயுமிரு போது விஜயஞ் செய்த காலங்களில் அதன் ருந்தான். மேரியின் ஆட்சியில் சமய சம்பந்த னல் மேரியின் செல்வாக்குக் குறைந்தது காட்டியதோடு "கொலைகார மேரி” என்ற ப டைய திருமணத்தின் பின்னரேயுண்டான ( யென்பதைக் கூற வேண்டியதவசியம். சமய, வமே காரணம். சமய நிபந்தனைக்கெதிராக ( நடத்த வேண்டுமென்று மேரி பாராளுமன் கள் அந்தச் சட்டங்களை அமுல் நடத்த காலத்திலே விளங்கிய புரட்டஸ்தாந்தியத் சித்திரவதை செய்வதற்கான முயற்சிகள் எா
சமயத்துக்காக உயிர்விட்ட தியாகிகளின் தது. வெறிபிடித்த உபதேசகர் கூட்டம் செ கம் நிறைவேற்றியது. விஷப் லாடிமர், விஷப் "மாஸ்டர் ரைட்லி” ஆண்பிள்ளைபோல இரு அறும் வெளிச்சம் ஒருபோதும் அணையமாட் பொருத்தமுடையதாகவேயிருந்தது. இவ்வி

க்கும் வரை 55
மேற்கொள்ளல். இவ்வளவும் நாட்டு மக்க கேதுவானதும் நயமற்றதுமான வேறு சில ண்டவர்க்கு எதிராக நிறைவேற்றப்பட்ட
பாராளுமன்றம் நிராகரித்தது. இங்கி அடங்கவேண்டுமென்றும் இதற்கு நிபந்தனை ய்தது. இங்கிலாந்தின் அரச வமிசத்தைச் "ண்டவர் பிரதிநிதியாக 1554 ஆம் ஆண்டு பட்டார். அதன் பயனுக இங்கிலாந்துக்குப் அஆறு பாப்பாண்டவருடைய அருளாட்சி
படவில்லை. இருந்தும் ஹென்றி ஆரம்பித்த லொந்து வகித்த சமய அந்தஸ்தை அது லங்கள் அரசாங்கத்தால் அபகரிக்கப்பட் ல. மேரி அவற்றைத் திருப்பிக் கொடுக்க பிரபுக்களைப் பெரும்பான்மைப் பிரதிநிதி ப நிலங்கள் இவ்வாறு பராதீனப்படுத்தப் து நிலங்களைத் திருப்பிக் கொடுக்க விரும்ப
விரும்பவில்லை. அதனுல் பலருடைய விரோ லும் ஆங்கில இளவரசனுெருவனை அவள் மகனும், வாரிசுமான பிலிப்பு என்பவனை ரிடையே ஒரு அச்சத்தை உண்டாக்கிற்று. கம் இங்கிலாந்திலே மேலோங்குமென்ற படிக்கையிலே இங்கிலாந்து சுதந்திரமாயி ாதிலும் ஸ்பானிய அரசியல் விடயங்களில் டியதாயிற்று. திருமணம் 1554 கோடை பிஷயங்களிலே பிலிப்பு சர்வாதிகாரமுடை ந்த போதிலும், இங்கிலாந்துக்கு அவ்வப் விடயங்களில் தந்திரமாக அமைதியோடி 5மான துன்புறுத்தல் நடைபெற்றது. இத 1. தீவிர புரட்டஸ்தாந்தியர் விரோதங் ட்டத்தையும் வழங்கினர். இந்நிலை அவளு போதிலும் அதில் பிலிப்புக்குப் பங்கில்லை த் துன்புறுத்தலுக்கு மேரியினுடைய ஆர் இருந்து வந்த சட்டங்களை மறுபடி அமுல் றத்தைத் தூண்டினுள். பிஷப்பாண்டவர் வேண்டுமென்றும் தூண்டினுள். எட்வர்ட் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள். கும் ஆரம்பிக்கப்பட்டன.
செய்கை இயக்கத்தை வலுவடையச் செய் ய்ய முடியாத தொண்டை இந்தத் தியா ாைட்லிக்கு அக்கினித் தம்பத்தில் நின்று ங்கள்; கடவுளருளால் இன்று நாம் ஏற் டாது. என்று கூறினர். அவர் கூறியஅ ரு பிரமுகர்களிலும் பார்க்க மிக முக்கிய

Page 190
56 இங்கிலாந்து VII வ.
மான ஒருவர் கிரான்மர் என்பவர். இவர் தார். அக்காலத்துச் சமய சம்பந்தமான இ கிரான்மர் காணப்பட்டார். விசாரணையில் கொள்கையை மாற்றினர். ஆணுல் மரணத் யும் சுவாலையிலே தன்னுடைய வலது கை தான் நான் என் மறுப்பை எழுதினேன்; ஆ டெறட்டும்” என்று கூறினர்.
மேரியின் விவாகம். எட்வர்ட் புரட்ட முறைகளைப் பின்பற்றினர். அதனுல் அ6 மேரியின் கத்தோலிக்க மதத் தாபனமு. அமைதியும் மென்மையான சுபாவமுமு: தன்மை அந்தக் காலத்தின் கோலமாகு அவ்வாறேயிருந்தனர். இதனுல் மேரியின் துன்பம், அவளுடைய விவாகத்தினுலுை யிற்று. அவள் பிலிப்புமீது அன்புடைய6 மூத்தவரும் நோயாளியுமான அவளிடத். மாயிருந்தான்.
இவற்றுக்கெல்லாம் சிகாம் வைத்தது தொடக்கிய யுத்தம். இதன் பயனுக இ கடைசிப் பிரதேசமான கலேயை இங்க் யுத்தத்தினல் பிலிப்புக்கு நல்ல புகழ் 8 துக்கு மறைமுகமானதொரு நன்மையெ இங்கிலாந்து ஐரோப்பிய விஷயங்களிலே செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டது. ஆகு பெரிய அவமானமாகவே கருதினர். இது டாக்கிற்று. அவள் இறப்பதற்குச் சற்று கும் போது கலே என் இருதயத்திலே
எலிஸபெத் அன்பொலினின் மகளும் மேரியின் மேரியிறந்ததும் அரசை ஏற்ருள். இவரு திலே மிக்க புகழ் வாய்ந்தது. இவளாட் லே ஸ்திரமாக நிலைநாட்டப்பட்டது. கடற்படையை இங்கிலாந்து தோல்வியு, களிலேயும் அவர் காலத்துப் புலவர்களி காலத்திலும் இல்லாத வகையிலே வெளி டிலே அடைந்த பெருமையெல்லாம் எலி பெயராலேயே வழங்கப்பட்டன. இவளு மானதொரு சரித்திரமாகக் கருதப்பட்ட தவளாகக் கருதப்பட்டாள். இந்தக் கற் வாளர் நுட்பமாக ஆராயத் தலைப்பட்டு புனைவுகளெல்லாம் பொய்யென அறியப் உடையவளாகவும் நம்பத்தக்க குணநல பெண்ணும் அரசியல் ஞானியும். பெ. காணப்பட்டது. அத்துடன் பெண்ணுக்கு விண் தற்பெருமையுடையவளாயிருந்தால்

துஹென்றி காலந்தொட்டு
இரண்டு அரசரின் கீழ் உத்தியோகம் புரிந் ாண்டுங் கெட்ட நிலையின் பிரதிநிதியாகவே அவர் மனத்தை மாற்றிக் கொண்டு தனது தறுவாயில் மிக்க தைரியமடைந்தார். எரி யை நீட்டிக் கொண்டு 'இந்தக் கையினலே பூனபடியால் அது முதலாகத் தண்டனையைப்
ஸ்தாந்திய மதத்தைப் பரப்ப பலாத்கார பருடைய ஆட்சியை மக்கள் வெறுத்தனர். ம் அதே பயனையே உண்டாக்கிற்று. மேரி டையவள். அவள் காட்டிய சகிப்பில்லாத ம். கத்தோலிக்கரும் புரட்டஸ்தாந்தியரும் அபகீர்த்தி பெருகிற்று. அதலுைண்டான ண்டான துன்பத்தைப் போலவே பெரிதா பளாயிருந்தாள். ஆனல் பிலிப்பு 12 வயது
து அவ்வளவு பிரியம் காட்டாது உதாசீன
போல இருந்தது பிலிப்பு பிரான்சுடன் இங்கிலாந்துக்கு பிரான்சிலே மிஞ்சியிருந்த லாந்து இழந்தது. (1558) ஆணுல் இந்த கிட்டியது. கலேயை இழந்தமை இங்கிலாந் ன்றே சொல்ல வேண்டும். இதன் பயனுக கவனத்தைச் செலுத்தாமல் கடல் கடந்து ல்ை அக்காலத்து ஆங்கிலேயர் இதனை ஒரு து மேரிக்குப் பெரிதும் சஞ்சலத்தை உண் முன்பதாக 1558 நவம்பரில் "நான் இறக் எழுதப்பட்டிருக்கும்’ என்று கூறினுளாம். ; (1558-1603) ஒன்றை விட்ட தங்கையுமான எலிஸபெத் டைய ஆட்சி ஆங்கிலேயருடைய சரித்திசத் சியில் புரட்டஸ்தாந்திய சமயம் இங்கிலாந் கத்தோலிக்க ஸ்பானியாவின் பலம்மிக்க றச் செய்தது. ஷேக்ஸ்பியருடைய நாடகங் ன் பாடல்களிலேயும் தேசிய உணர்ச்சி எக் ப்பட்டது. இங்கிலாந்து 16 ஆம் நூற்ருண் Uபெத்துக்குப் புகழை வழங்கி அவளுடைய |டைய வாழ்க்கை மக்களிடையே அபூர்வ -து. அவள் சகல நற்குணங்களும் வாய்ந் பனைக் கதைகளையெல்லாம் இக்கால ஆராய் ள்ளனர். அதன் பயணுக அவளைப் பற்றிய பட்டன. அவள் மனிதத் தன்மை நிரம்ப முடையவளாகவும் வருணிக்கப்படுகிருள். ண்ணுக்குரிய நலம் பல எலிஸபெத்திடம் ரிய பலவீனமுங் காணப்பட்டது. அவள் சாதாரணப் பேர்வழியாயிருந்த போதிலும்

Page 191
- எலிசபெத்து இறக்
தான் மிக்க அழகி என எண்ணிக் கொள் நாடகமாடுவோர் என்பவருடைய கூட்டமி அவளுடைய போலித்தன்மையைக் கண்டு துக் கொண்டனர். அவளுடைய ஒழுக்கம் மந்திரி சபைக் கூட்டங்களிலே அவள் பே பெண்மைக்குரிய நற்பண்புகளவளிடமில்லா யுடையவளெனவுங் கூறிக் கொண்டனர். உ ளிடத்திலே காணப்பட்டது. மிக்க தேச அரசியல் தந்திரம் படைத்தவளாயிருந்தாலி தும் இங்கிலாந்தின் பெருமையை உலகெங்( எலிசபெத் சமய விஷயத்தில் ஆர்வங்காட ளிலே நொதுமலாயிருந்தாள். இது நன்? செய்த பெருந்தொண்டு இதுவென்றே கூறல நிலைமையைப் பார்க்குமிடத்து எலிசபெத்தி களுக்கெல்லாம் நன்மை பயந்ததெனலாம். கள். அது பெரிய தீமையை உண்டாக்கிற்று யுடையவளாயிருந்த படியால் எதிர்க்கட்சி யட்சராக அவள் காணப்பட்டாள். பதினரு கண்ட நூற்ருரண்டாக இருந்ததோடு LP) கிரேக்கம் ஆகிய பாஷைகளில் எலிசபெத் துடன் வழக்கிலிருந்து ஐரோப்பிய பாவுை யவளாயிருந்தாள். ஷேக்ஸ்பியர், ஜோன்ச போல இத்தாலிய அபிப்பிராயங்களுக்கே வின் போன்ருருடைய அபிப்பிராயங்களை அ மறுமலர்ச்சியின் விளைவாக உருவானவள் 6 சமயச் சீர்திருத்தத்தின் பயணுக உண்டான அறிந்து கொள்வதற்கு வாய்ப்புடையதன்று
பிரிவிக்கவுன்சிலின் உதவியோடு எலிசபெத் கவுன்சிலின் ஆலோசனையைக் கேட்ட பின்ன கம். இந்தச் சங்கத்திலே நாட்டிலுள்ள சி! னர். எலிசபெத் இவ்வாறு தனது மந்திரி காரியம். இவர்களுள் மிகச் சிறப்புடையவ தின் கடல் ஆதிக்கத்தைப் பெருக்கவும் பு இவர் பெரிதும் முயன்ருர்,
எலிசபெத்தும் பாராளுமன்றமும். தா கொண்ட பிரிவிக்கவுன்சிலின் ஆலோசனைை பாராளுமன்றச் செல்வாக்கைப் பெருக்க அ சர்களின் கீழ் பாராளுமன்றம் கைப்பொம்6 தின் ஆட்சியிலுமிருந்தது. அரசனுடைய வி மாகவேயிருந்தது. எலிசபெத்தின் காலத்திே அவளுடைய பொறுப்பிலேயே இருந்தது.
சமய விஷயங்களில் நடுநிலை. எலிசபெத் மான பிரச்சினை சமயப் பிரச்சினையே. எ தார். மேரி தீவிர கத்தோலிக்கராயிருந்தாள் பெத் நடு நிலைமை வகித்தாள். அதற்காக

கும் வரை - 157
ண்டாள். முகஸ்துதி செய்வோர், காதல் ல்லாமல் அவளால் இருக்க முடியாது. சபையில் உள்ளவர்கள் தமக்குள் சிரித் 5 முரட்டுத் தன்மையுடையதாயிருந்தது. சிய பாஷை அசப்பியமானதாயிருந்தது. திருந்தன. சிலர் அவள் ஆண் தன்மை அறுதியும் விசேஷமான விவேகமும் அவ ாபிமானமுடையவளாயிருந்தாள். சிறந்த ர். அந்த அரசியல் தந்திரம் எப்பொழு கும் பரப்பக் கூடியதாயிருந்தது.
ட்டவில்லை. எலிசபெத் சமய விஷயங்க மைபயக்கக் கூடியதாயிருந்தது. அவள் ாேம். அக்காலத்திலே இங்கிலாந்திலிருந்த ன்ெ சமயப் பொறுமை பொதுநல நாடு எட்வர்ட், மேரி என்பவர்கள் தீவிரவாதி று. எலிசபெத் நொதுமல் மனப்பான்மை களிடையே சந்து செய்யக்கூடிய மத்தி ம் நூற்ருண்டு சமயச் சீர்திருத்தத்தைக் அறுமலர்ச்சியுகமாகவுமிருந்தது. லத்தீன், பரிச்சயமுடையவளாயிருந்தாள். அத் &களிலும் இலக்கியத்திலும் பழக்கமுடை *ன், முதலிய அக்காலப் புலவர்களைப் அதிகம் செவிகொடுத்தாள். அாதர் கல் அவள் சட்டை பண்ணவில்லை. எலிசபெத் என்று கொள்வதே பொருத்தமுடையது. வள் என்று மதிப்பது அவன்ச் சரியாக
த் ஆட்சி நடத்தினுள். எலிசபெத் பிரிவிக் ாரே எத்தகைய முடிவுஞ் செய்வது வழக் Dந்த அரசியல் அறிஞர் அங்கம் வகித்த "களைத் தெரிந்துகொண்டமையே பெரிய ர் வில்லியம் சிசில் என்பவர். இங்கிலாந்
ாட்டஸ்தாந்திய சமயத்தைப் பரப்பவும்
னே தெரிந்தெடுத்த அங்கத்தவரைக் யைக் கேட்க எலிசபெத் விரும்பினுலும் வள் விரும்பவில்லை. எனவே ரியூடர் அர மையாக இருந்தது போலவே எலிசபெத் விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு சாதன லே இங்கிலாந்தின் அதிகாரம் முழுவதும்
காலத்து ஆட்சியிலே உண்டான முக்கிய ட்வேட் தீவிர புரட்டஸ்தாத்தியராயிருந் . இருவரும் தோல்வியடைந்தனர். எலிச
பாப்பாண்டவரின் ஆதிக்கத்தை நிாா

Page 192
58 இங்கிலாந்து WI :
கரித்தாள். அரகன் தேசத்துக் கதரீன டவர் அனுமதி வழங்கவில்லை. அதனல் கவே கருதப்பட்டாள். அக்காரணத்தா பாப்பாண்டவரால் கருதப்பட்டாள். எ6 கரிப்பது அவளுடைய கடமைகளிெ பாராளுமன்றம் 1559 இல் முதன் முதலி மொன்றை அதன் மூலம் நிறைவேற்று ஆதிக்கத்திலிருந்து விடுபட்டது. அத்து களிலும் அரசியே சர்வ அதிகாரமுமு.ை பிரFர்த்தனை நூலொன்றும் பிரசுரிக்கட் விதித்த பிரகாரம் குருமாாால் நி!ை யூனிடோமிட்டிச் சட்டம் நிறைவேற்ற புத்தகம் எட்வர்ட் காலத்தில் வெளியா துக்கு வேமுனதன்று. (1552) ஆனல் அ
பட்டன.
எலிசபெத்தைச் சமயப் பிரஷ்டம் ( யமை, புனருத்தாரணஞ் செய்யப்பட்ட ே துக்கொண்டு தீவிர சமயவாதிகளின் சம பாலாரும் வந்து கூடுவதற்கு ஓர் மத்திய மாகும். காரியத்திறமையும், திட்டமில்ல! படியால் பாப்பாண்டவர் கூட அவள் கத் ளென்ற எண்ணத்தைக் கொள்ளச் செய்த விட்டு எலிசபெத் மதம்மாருதபடியால் ஆணையைப் பிறப்பித்தார்.
அந்தக் காலந்தொட்டு எலிசபெத் புரட பற்றத் துவங்கினர். கத்தோலிக்க சமயத் னக பாப்பாண்டவரை ஆதரிப்பவர் மா தாள். ஆனல் அதிலும் தீவிர சுபாவத்ை படியே தண்டனைக்குட்படுத்தப்பட்டன. வராதவர்க்கு அபராதம் விதிக்கப்பட்டது அதிகப்படியான அபராதமோ, Gø) FLDu அரசியல் சதிகளிலே ஈடுபட்ட கத்தோலி மான ராஜத்துரோகச் சட்டங்கள் நிை காாருக்கு மரண தண்டனை அளிக்கவும், அடக்கவும் வசதிகளுண்டு. இந்த அடக்கு விக்கர் சிரச்சேதஞ் செய்யப்பட்டனர். எ செய்யப்பட்டனர். ஸ்பானியா, பிரான்ஸ், வதைகளோடு ஒப்பிடும்போது எலிசடெ யென்றே கூறவேண்டும்.
எலிசபெத்தும் ஆங்கிலத் திருச்ச!ை யினர்க்கு உடன்பாடானதாகவேயிருந்த யிலே சேர்ந்தார்கள். பூசை முறையையு தீன் பூசை முறையைக் கைவிட்டனர். 6 டங்கள் மூலம் உறுதி செய்தார். இவற்று பிரமாணங்கள் என்னும் சட்டமாகும் (

து ஹென்றி காலந் தொட்டு
வை விவாகரத்துச் செய்வதற்கு பாப்பாண்
எலிஸபெத் சட்ட விரோதமான பிறப்பா ல் அவள் அரசுக்கு உரிமையற்றவளாகவே வே பாப்பாண்டவரின் ஆதிக்கத்தை நிாா லான்முயிற்று. எனவே அவளாட்சியிலே ாகக் கூடிய பொழுது மேலாண்மைச் சட்ட வித்தாள். இதன்படி இங்கிலாந்து ரோமின் டன் சமய விடயங்களிலும் சிவில் விடயங் டயவளாக உறுதி செய்தது. புதிய பொதுப் பட்டது. தேவாலயப் பூசைகள் அதிலே வேற்றப்பட வேண்டுமென்ற கருத்துள்ள ப்பட்டது. இந்தப் புதிய பிரார்த்தனைப் ‘ன இரண்டாவது பிரார்த்தனைப் புத்தகத் புதிலே சில மாற்றங்கள் மாத்திரம் செய்யப்
செய்வதில் பாப்பாண்டவர் காலங் கடத்தி தேசீயத் திருச்சபை ஒரு மையமாக வைத் ய வெறியை விரும்பாத ஆண் பெண்ணிரு த்தானமாயமைப்பதே எலிசபெத்தின் திட்ட rதொரு மிதவாதமும் எலிசபெத்திடமிருந்த தோலிக்கத் திருச்சபையிலே சேர்ந்துவிடுவா து. பத்து வருடம் இவ்வாறு தாமதித்து 1570 இல் அவளை மதப்பிரஷ்டஞ் செய்யும்
ட்டஸ்தாந்திய மதத்தையே திட்டமாகப் பின் தின்பால் விரோதங் காட்டினுள். அதன் பய ட்டுக் கண்டிப்பான நடவடிக்கைகளை விதித் த மேற்கொள்ளவில்லை. குற்றங்கள் தராதரப் தேசீயத் தேவாலயத்திலே பிரார்த்தனைக்கு 1. திவ்விய பூசைக்குப் போனவர்கள் மீது 1ம் சிறைத் தண்டனையோ விதிக்கப்பட்டன. க்கர்மீது நடவடிக்கை எடுப்பதற்கு விசேஷ றவேற்றப்பட்டன. அவற்றின் பிரகாரம் சதி
கத்தோலிக்கக் கட்சிச் சார்புடையவர்களை 5முறைச் சட்டங்களின் பயனுக பல கத்தோ ல்லாரும் அபராதம் விதிக்கப்பட்டு இம்சை நெதலாந்து முதலிய நாடுகளில் நடந்த மத த்தைக் கொண்ட முறைகள் மிதமானவை
யும். இது ஆங்கிலேயரில் பெரும்பான்மை 7. ஏனெனில் ஏராளமானவர் இத்திருச்சபை நிர்வாகத்தையும் ஏற்றுக்கொண்டனர். லத் லிசபெத் இப்புதிய அமைப்பைப் புதிய சட் ள் முக்கியமானது முப்பத்தொன்பது சமயப் 568). இது சமய நம்பிக்கையைக் கூறுவது.

Page 193
எலிசபெத்து இறக்
பொதுப் பிரார்த்தனைப் புத்தகம் போலவே னின் காலத்துச் சட்டத்திலிருந்து எழுந்தை பெரிதும் புறம்பானவை. ஆதிக்கச் சட்டம், 6 தனப் புத்தகம், முப்பத்தொன்பது சட்டங்கி லத் திருச்சபையின் பிரமாண நூல்களாக 6 அறுக்கு உற்பத்தித் தானம் ஹென்றியெனக் பொருத்த முடையதாகும்.
புரட்டஸ்தாந்திய தீவிரவாதிகள். எலிசெ விக்கர் தொகை குறைந்துகொண்டே வ சமயச் சார்பினர் பலமடைந்தனர். இவர்கே எலிசபெத் கொண்டு வந்த அரை குறையான வில்லை. பூரணமானதொரு புரட்டஸ்தாந்தியட வாதாடினர். இவர்கள் இரு கட்சிகளாகப் பி. னும் பியூரித்தானியர் ; மற்றவர்கள் பிரிவினைய நடத்தினர். இவர்கள் தேசீயத் திருச்சபை: பங்கு பற்றிய போதிலும், சில கிரியைகளை மார் போடும் ஆடம்பரமான உடைகளை அவ யனவென வெறுத்தனர். அாய்மையான பிரா கோரியபடியால் அவர்களுக்குத் தூய்மையா? என்ற பட்டம் வழங்கப்பட்டது.
பிரிவினையாளர். பிரிவினையாளர் பிரவு ரொபேட் பிரவுன் என்பவரே இந்தக் கட்சியி வழங்கப்பட்டது. இவர்கள் இணக்கமறியா, யிலே விஷப் பாப்பாண்டவர்களும், அவர்க மான கிரியைகளும் இவர்களுக்குப் பிடிக்க போக்குடையனவென்று வெறுத்து ஆங்கில, திருந்தனர். இவர்கள் தமது கொள்கைகளைப் களுக்கு இம்சை செய்தது. பியூரித்தானியர் தெரிவித்து வழிபாடுகளிலே கலந்துகொண் ளென அவர்களை அரசாங்கம் அதிகம் துன்பு
எலிசபெத்தின் வெளிநாட்டுக் கொள்கை டுக் கொள்கையானது சமயக் கொள்கையே ஒன்றை அறிவதற்கு மற்றதை அறிவதும் மு பெத் எவ்வளவு முன்னெச்சரிக்கையுடனிரு வெளிநாட்டு விவகாரங்களிலும் காட்டினர். ரோடும், ஸ்பானிய பிலிப் மன்னனுேடும் இன செய்தார். ஆனல் எலிசபெத்தின் புரட்ட6 யவே கத்தோலிக்க மதத்தின் ஆதரவாளராக பிணக்குற்றனர். பாப்பாண்டவர் கடைசியாக டம் செய்ததும், விரோதம் வலுப்பெற்றது.
எலிசபெத் புரட்டஸ்தாந்தியத் தலைவர அடிக்கடி நிறத்தை மாற்றினலும், 1570 இ6 லிருந்து விலகி நிற்க அவரால் முடியவில்லை. பயணுக (1563) கத்தோலிக்க மதத்திருத்த ( கர் அடைந்த தோல்விக்கு ஈடு செய்ய அது

கும் வரை 159
இந்தப் பிரமாணங்களும் எட்வர்ட் மன்ன வ. கத்தோலிக்கக் கோட்பாடுகளுக்குப் ரக வழிபாட்டுச் சட்டம் பொதுப் பிரார்த் 5ள் என்பனவெல்லாம் இன்றுவரை ஆங்கி வழக்கத்திலிருக்கின்றன. எனவே இவற் கூறுவதிலும் எலிசபெத் எனக் கூறுவதே
பத் ஆட்சிக் காலத்திலே ரோமன் கத் ந்தது. அதற்குப் பதிலாக வேருெரு ள தீவிர புரட்டஸ்தாந்திய மதத்தினர்.
நடவடிக்கைகள் இவர்களுக்குப் பிடிக்க ப் புரட்சி ஏற்பட வேண்டுமென இவர்கள் ரிந்தனர். ஒரு கட்சி அாய்மைவாதிகளென் பாளர். பியூரித்தானியர் மிதமான எதிர்ப்பு யை ஏற்று அதில் நடக்கும் பூசைகளில்
ஆட்சேபித்தனர். உதாரணமாக பாதிரி ‘ர்கள் ரோமன் த்ேதோலிக்கச் சார்புடை ர்த்தனை நடத்த வேண்டுமென அவர்கள் ளர் எனப் பொருள்படும் பியூரித்தானியர்
னிஸ்ட் எனவும் அழைக்கப்பட்டனர். பின் தாபகர் ஆனபடியால் அந்தப் பெயர் த தீவிரவாதிகள். தேசியத் திருச்சபை ளணியும் வெண்ணிற அங்கியும், விசால வில்லை. இவை ரோமன் கத்தோலிக்கப் த் தேவாலய வழிபாடுகளுக்குப் போகா பரப்பி வந்தபடியால் அரசாங்கம் அவர் முக்கியமான விஷயங்களில் உடன்பாடு ட படியால் சட்டத்துக்கு அடங்கினர்க 1றுத்தவில்லை. எச்சரிப்புடையதாயிருந்தது. வெளிநாட் ாடு தொடர்புடையதாயிருந்தது. எனவே க்கியமாகிறது. சமய விடயங்களில் எலிச ந்தாரோ அதே முன்னெச்சரிக்கையை இதன் பயணுக அவர் பாப்பாண்டவ ணக்கமுடையவராகப் பல ஆண்டு ஆட்சி ஸ்தாந்திய நடவடிக்கைகள் தீவிரமடை ன பாப்பாண்டவரும் பிலிப்பு மன்னனும்
எலிசபெத்தை 1570 இல் சமயப் பிரஷ்
ாதல். எலிசபெத் பச்சோந்தி போல ன் பின்னர் புரட்டஸ்தாந்திய இயக்கத்தி
டிரென்ட் மகாசபை நடவடிக்கையின் எதிரியக்கம் பலமடைந்தது. கத்தோலிக் நாளும் பொழுதும் முயன்றது. இந்நிலை

Page 194
60 இங்கிலாந்து WI
யில் புரட்டஸ்தாந்தியர் ஒன்று சேர்ந்து யிற்று. இல்லாவிட்டால் தோல்வியடைவ மும் நூற்றண்டின் கடைசிக் கால் நூ சமயத்துக்கும் புரட்டஸ்தாந்திய ச பிணக்கே. இதில் ஸ்பானிய மன்னனன டான். அவன் ரோமன் பாப்பாண்டவர் தயங்கிப் புரட்டஸ்தாந்தியக் கட்சியின் இங்கிலாந்துக்கும் ஸ்கொத்துலாந்து அரசியான எலிசபெத்துக்கும் ஸ்கொத் பிணக்கை எலிசபெத்தின் ஆட்சியிலுள்: நூற்முண்டாகவே இரண்டு நாடுகளும் (б டத்தைத் தவிர்த்து இரு நாடுகளுக்குமி ஏழாவது ஹென்றி தன் மகளான மா செய்து வைத்தான். இதனுற் கூடப் பின ஜேம்சும் பிரான்சின் பக்கத்தில் நின்முர்: சுடன் சேர்ந்து யுத்தஞ் செய்து இறந்த போது மேரிக்கு வயது சில தினங்களே மேரி, எலிசபெத்தின் பின் இங்கிலா மேரி, ஏழாம் ஹென்றியின் பரம்பரை அரசுரிமைக்குப் பாத்தியதை உடையவ தும் அவள் கல்யாணஞ் செய்து பிள்ஃ அரசுரிமை ஸ்கொத்லாந்து அரசிக்கே ( ஏனெனில் எட்டாம் ஹென்றியின் நேர் அரசியானுள். மேலும் கத்தோலிக்கர் எ கொள்ளவில்லை. அவள் அன்போலினின் எனவே அவர்களுடைய அபிப்பிராயப்ப உரிமையுடையவள். இதனுல் எலிசபெத் அலும் இருந்து வந்தது. ஈற்றில் மேரி தூ மேரி ராணி பிரான்சு இளவரசனுக்கு தின் அரசியானபோது கைப்பிள்ளைடாய குடும்பமான கைஸ் குடும்பத்தைச் சேர் கருமங்களைச் செய்து வந்தாள். ஆங்கிே சிக்கிவிடக்கூடாதென்ற காரணத்தால் பட்டத்து இளவரசனுன டோபினுக்கு வமிசத்தினர் ஒற்றுமைக்கு முயன்ற ே
மைப்பட்டன.
ஸ்கொத்துலாந்து மக்கள் புரட்டஸ்த பிரதிநிதியாயிருந்த போது பல இன் னல்கள் அக்காலத்து அரசாங்கங்களுக் இடைக்காலத்திலே சமயச்சீர்திருத்தம் துவங்கிற்று. மத மாற்றங்களுண்டாயி: துக்குமிடையில் போட்டியேற்பட்டது. மதம் விரைவில் வெற்றிபெற்றது. வேெ கிடைக்கவில்லை. ஸ்கொத்துலாந்து பின்

து ஹென்றி காலந் தொட்டு
தமது பலத்தை திரப்படுத்த வேண்டியதா து நிச்சயமென்ற நிலையேற்பட்டது. பதின ற்றண்டின் முக்கிய சம்பவம் கத்தோலிக்க மயத்துக்குமிடையிலுண்டான Altafo)itat பிலிப்பு கத்தோலிக்கர் சார்பில் தலைமைபூண் பக்கத்து வீரனனன். எலிசபெத்து தயங்கித் தலைவியானள்.
க்கும் பிணக்கு வளர்தல். இங்கிலாந்தின் மாந்தின் அரசியான மேரிக்குமிடையிலுள்ள ா ஒவ்வொரு சம்பவமும் அதிகரித்தது. பல ாதிரிகளாயிருந்து வந்தன. இந்தப் போராட் டையில் ஒற்றுமையை உண்டாக்குவதற்காக ர்கரெட்டை, நாலாவது ஜேம்சுக்கு மணஞ் ாக்கு நீங்கவில்லை. நாலாம் ஜேம்சும் ஐந்தாம் 5ள். அவர்கள் இங்கிலாந்துக்கெதிராக பிரான் ார்கள். ஐந்தாம் ஜேம்ஸ் 1542 இல் இறக்கும்
ந்தின் சிங்காசனத்திக்கு உரிமையுடையவள். யில் பிறந்தவளான படியால் இங்கிலாந்தின் ளானுள். 1558 இல் எலிசபெத்து அரசியான ாப் பெற்ருலன்றி மற்றும்படி இங்கிலாந்தின் செல்லுமெனப் பலர் அபிப்பிராயப்பட்டனர். வாரிசென்ற முறையிலே தான் எலிசபெத்து "லிசபெத்தை சட்டரீதியான குழந்தையாகக் மகளாகப் பிறந்தமையே அதற்குக் காரணம். டி மேரி ஸ்டூவட்டே இங்கிலாந்தின் அரசுக்கு துக்கும் மேரிக்குமிடையில் போட்டியும் Լե* க்குமேடையேற வேண்டியதாயிற்று.
மணஞ் செய்யப்படல். மேரி ஸ்கொத்லாந் பிருந்தாள். அவளுடைய தாயார் பிரெஞ்சுக் தவள். அவள் அரசப் பிரதிநிதியாக இருந்து லயரின் ஆதிக்கத்தில் தன்னுடைய குழந்தை மேரியை பிரான்சுக்கு அனுப்பினள். அங்கே மணஞ் செய்யப்பட்டாள். இவ்வாறு ரியூடர் பாதிலும் ஸ்கொத்லாந்தும் பிரான்சும் ஒற்று
ாந்தியராதல், கைஸ் வமிசத்து மேரி அரசப் ால்களை எதிர்நோக்கினுள். அத்தகைய இன் த ஏற்படுவது சகசமாயிற்று. நூற்றண்டின் Fம்பந்தமான கோஷம் நாட்டிலே கேட்கத் 1. கத்தோலிக்க மதத்துக்கும் புதிய மதத் அது தீவிர நிலையடைந்தது. ஆனல் புது ந்த நாட்டிலும் இவ்வளவு விரைவாக வெற்றி
தங்கிய நாடாகவேயிருந்து வந்தது. அங்கே
صبر

Page 195
எலிசபெத்து இ
சேவை மானிய ஆட்சி நடைபெற்றது. 4 காரம் வகித்தனர். பாதிரிமார் கையிலும் தது. ஆனல் குருமார் FLI)ll வாழ்வற்றவ0 யால் மக்கள் அவர்களிடத்துப் பற்றுக்.ெ மக்களிடமில்லாதபடியால் ஜோன் நொக்கு தலைமையில் மக்களெல்லாரும் புதிய மதத் மான நிலங்களைச் சுவீகரித்துக் கொள்ள புதிய மதத்தைத் தழுவினர். அதன் பயன வெற்றிபெற்றது.
ஸ்கொத்துலாந்தின் அரசப் பிரதிநிதியா களைக் கண்டு அச்சமடைந்தாள். நாட்டு போய்விட்டது. அதனுல் அவள் பிரெஞ்சுச் னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டப் பார், பிரெஞ்சுத் துருப்புக்கள் நாட்டிலே படை புரட்டஸ்தாந்திய இயக்கத்தை நசுக்கினர். பெத் புரட்டஸ்தாந்திய இயக்கத்துக்கு மாக்கி வந்தார். பிரெஞ்சுக்காரரை ஸ்கொ அலுள்ள புரட்டஸ்தாந்தியருக்கு ஆதரவளிச் துருப்புக்களையும், கப்பல்களையும் வடக்கே காரர் சமாதானத்துக்கு உடன்பட்டனர். 6 பிரெஞ்சுக்காரர் ஸ்கொத்துலாந்தை விட்டு
1560 இல் புரட்டஸ்தாந்தியர் ஆதிக்கம் ெ நிதி நோயுற்று இறந்தாள். மேரி ராணி பி திலே புரட்டஸ்தாந்தியரே ஆதிக்கஞ் செலு கூட்டினர். அதில் நொக்சின் ஆதரவா பாராளுமன்றம் பாப்பாண்டவரின் ஆதிக்க கூடாதெனத் தடுத்தது. புகியதொரு திருச் (1560).
இங்கிலாந்திலே எலிசபெத்து ஆங்கிலத் தி குள் ஸ்கொத்துலாந்துத் திருச்சபை உரு தவிர்த்துச் சுதந்தரமான முறையிலேயே அமிசத்தைவிட இத்திருச்சபை வேறெவ் வி
திருக்கல்ெலை. இத்திருச்சபையை உருவாக்
ஜெனீவாவில் வசித்த கல்வினுடைய சீடன
களின் படியே இத்திருச்சபை உருவாக்கப்ட திலே கல்வின் உருவாக்கிய திருச்சபை, ராச்சியத்துக்கு ஏற்ற முறையில் விரிவடை சபையும் சனநாயக முறையில் குருவான செய்யும் சங்கமாயமைந்தது. முதியோர் ;ெ னர். தனிப்பட்ட சங்கங்கள் பின்னர் ஒன்பூ இதன் நிருவாகம் பொதுச்சபையொன்றன் சபையின் பிரதிநிதிகள் தனிப்பட்ட சங்கா
தேசீய திருச்சபை பிரெஸ்பிட்டீரியன். தோடு ஜெனீவாத் /கிருச்சபையில் மேற்கெ 9-CP 8007 ( 169)

)க்கும் வரை 16.
சட்டத்துக்கு அடங்காத பிரபுக்களே அதி ஏராளமான செல்வமும் அதிகாரமுமிருந் ாயும் போக வாழ்வுடையவராயுமிருந்தபடி 5ாள்ளவில்லை. திருச்சபையின் செல்வாக்கு ஸ் (1502-1572) என்ற கல்வின் வாதியின் தைத் தழுவினர். திருச்சபைக்குச் சொந்த லாமென்ற நோக்கத்தோடு பிரபுக்களும் க மதச் சீர்திருத்தம் ஸ்கொத்துலாந்திலே
யிருந்த பிரெஞ்சுப் பெண் இந்த மாற்றங் மக்களிடையே அவளுக்கு ஆதரவில்லாமற் சைனியத்தின் பலத்தைக் கொண்டு தன் த்தாள். அவளுடைய வேண்டுகோளின்படி யெடுத்துப் பல இடங்களைக் கைப்பற்றிப் அதே சமயத்திலே இங்கிலாந்திலே எலிச ஆதரவளித்து திருச்சபையையும் தேசீய க்லாந்திலிருந்து விரட்டுவதானல் வடக்கி *க வேண்டுமென எண்ணிய எலிசபெத்து அனுப்பினுள். அதன் பயனக பிரெஞ்சுக் ாடின்பரோ உடன்படிக்கையின்படி (1560) வெளியேற உடன்பட்டனர்.
பறல். இச் சமயத்திலே அரசப் பிரதி ரான்சிலேயிருந்தபடியால் ஸ்கொத்துலாந் லுத்தினர். அவர்கள் பாராளுமன்றத்தைக் ளரே பெரும்பான்மையினராயிருந்தனர். த்தை நிராகரித்தது. பல பூசை செய்யக் சபையைத் தாபிப்பதற்கு அடிகோலிற்று
ருச்சபையைத் தாபித்து ஒரு வருடத்துக் பாயிற்று. ரோமாபுரியின் ஆதிக்கத்தைத் இத்திருச்சபை அமைக்கப்பட்டது. இந்த 1கையிலும் ஆங்கிலத் திருச்சபையை ஒத் குவதில் தலைவராயிருந்த ஜோன் நொக்ஸ் வார். எனவே கல்வினுடைய கோட்பாடு Iட்டது. ஆனல் சிறியதொரு சமஸ்தானத் ஸ்கொத்லாந்து போன்றதொரு பெரிய ந்தது. அதன் பயனக ஒவ்வொரு திருச் பரும், முதியோரும் சேர்ந்து நிர்வாகஞ் 5ரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாயிருந்த சேர்ந்து தேசீயத் திருச்சபையாயிற்று. கையிலே ஒப்படைக்கப்பட்டது. இச் 1களிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர்.
இவ்வாறு தன்னுட்சி செய்யும் அமிசத்
"ள்ளப்பட்ட கோட்பாடுகளும் வழிபாட்டு

Page 196
162 இங்கிலாந்து WI
முறைகளும் எவ்வித மாற்றமுமின்றி மே கிய இடமளிக்கபபட்டபடியால் இத்திருச் படும் பிரெஸ்பிட்டீரியன் திருச்சபையென லாந்து பிரெஸ்பிட்டீரியன் திருச்சபை ஐ
மேரி ராணி ஸ்கொத்துலாந்துக்குத் தி வரை மேரி ராணி தூரத்தேயிருந்த 6 வில்லை. தனது கணவனை இரண்டாவது அதன் பயனக அவளும் பிரான்சின் ராண (1558) கத்தோலிக்க உலகின் துணையோ யுடையவள் என்று எண்ணி வந்தாள். ஆ டைய கணவனுன இரண்டாவது பிரான் பெத்து இங்கிலாந்தின் அரசியாக முடி அரசே, எனவே அவள் 1561 இல் திடீரெ6
பிர்யாணமானுள்.
மேரிக்கு உண்டான இன்னல்கள். இவ்வ வந்த பொழுது 19 வயதுடையவளாய எல்லாரும் அந்நியராகவே காணப்பட்ட தாயிற்று; சட்டத்துக்கு அடங்காத பிர பிரசைகளுங் காணப்பட்டனர். கத்தோல் கள் சமுசயத்தோடு நோக்கினர். இந்நில்ை ளவர்களுக்கே கஷ்டமானதாகும்.
மேரியின் குணநலம். ஆட்சி நடத்து போதிலும், இயல்பாகவே பல நற்பண்பு முமுடையவள்; வாக்குச் சாதுரியமும் 6 பிரான்சு அரச சபை மறுமலர்ச்சிப் பணி ஆனந்தமுடையவளாகவே அவள் சிறு 6 தற்கு முன்னரே கவிதை சங்கீதம் நாட் நிலையில் அவள் வளர்ந்து வந்தாள். அவ றிப் புகழ்ந்தனர். உடலழகு மாத்திரம6 சுபாவமுமிருந்தது. அது அக்கால வீரத் டாக்கியதோடு ஆதரவாளரையும் தேடிச் ளர் தொகை குறையவில்லை.
மேரியும் எலிசபெத்தும். இத்தகைய கிளர்ச்சிகளையடக்கி அரச கடமைகளைக் இருந்திருப்பாள். ஆனல் அவ்வாறு அவ6 தாள். அதனல் பெண்ணென்ற முறையில் யென்ற முறையில் அவளை விடச் சிறப் முன்னதாக அரசியல் தலைவியாகவேயி மேரி முதலில் பெண்ணுகவேயிருந்தாள்.
டார்ண்லி பிரபுவை மேரி மணத்தல் பிரெஸ்பிட்டீரியன் திருச்சபையோடு அ
விக்க வழிபாட்டைத் தன்னளவில் மே

து ஹென்றி காலந் தொட்டு
ற்கொள்ளப்பட்டன. முதியவர்களுக்கு முக் சபை முதியவர் திருச்சபையென்ற பொருள் எப் பெயரிடப்பட்டது. இவ்வாறு ஸ்கொத்து உருவாயிற்று.
ரும்புதல். இந்தச் சமயப்புரட்சி நடைபெறும் ஸ்கொத்துலாந்தைப் பற்றி அக்கறை காட்ட பிரான்சிஸ் 1559 இல் பிரான்ஸ் அரசனுன்ை. சியானள். ரியூடர் மேரி இறந்த காலந்தொட்டு ாடு தானே இங்கிலாந்தின் அரசுக்கு உரிமை யூனல் 1560 அந்த நிலைமை மாறிற்று. அவளு "சிஸ் நோய்வாய்ப்பட்டு இறந்தான் ; எலிச டகுடினுள். மிஞ்சியுள்ளது ஸ்கொத்துலாந்து ன்று பிரான்சை விட்டு ஸ்கொத்துலாந்துக்குப்
பாறு அவள் தனது மூதாதையர் தேசத்துக்கு பிருந்தாள். அவளுக்கு ஸ்கொத்துலாந்திலே னர். அதனுல் நிலைமை இடையூறு நிறைந்த புக்களும், புரட்டஸ்தாந்திய மதப்பற்றுடைய லிக்க மதத்தைச் சேர்ந்த அவளை அப்பிரசை ஸ்யைச் சமாளிப்பது அவளிலும் சாதுரியமுள்
துவதற்கு மேரி தகுதிவாய்ந்தவளாயில்லாத களுடையவளாயிருந்தாள். அழகும் நற்குண விவேகமுமுடையவள். அவள் வளர்ந்து வந்த ண்புகள் நிறைந்ததாயிருந்தது. வாழ்க்கையில் வயதிலிருந்து வளர்ந்து வந்தாள். ராணியா வ டியம் என்ற கவின் கலைகளால் நிரம்பிய சூழ் பளுடைய அழகைப் பற்றி எல்லாரும் போற் ன்றி அவள் மாட்டு ஒரு இனிமையும் நல்ல திருவாளரெல்லார்க்கும் அபிமானத்தை உண் க் கொடுத்தது. இன்று வரை அந்த ஆதரவா
குணநலமுள்ளவன் தனது சொந்த மனக் கவனிப்பவளாயிருந்தால் பெரிய அரசியீாக ள் செய்யவில்லை. எலிசபெத்து அவ்வாறு செய் அவளிலுஞ் சிறப்புப் பெருவிட்டாலும் அரசி படைந்தாள். எலிசபெத் எல்லாவற்றுக்கும் ருந்தாள். பின்னரே பெண்ணுக இருந்தாள்.
பின்னரே அரசியாக இருந்தாள். 1565. மேரி நல்ல முறையிலே ஆரம்பித்தாள். வள் பிணங்கவில்லை. தான் மாத்திரம் கத்தோ
ற்கொண்டாள். நாலு வருடமாக ஸ்கொத்து

Page 197
எலிசபெத்து இற லாந்திலே சமாதானம் நிலவிற்று. ஆனால் டாண்லி பிரபுவை மணந்தாள். அதன் பய திரத்திலே பிரசித்தி பெற்ற பல சம்பவங்.
டார்ண்லி பிரபு சிறுபிள்ளைத்தனமுடைய முமுடையவன். கெட்ட ஒழுக்கமுடையவள களின் கையிலே சிக்கிக் கொண்டான். அ மேரியின் வெளிநாட்டுக் காரியதரிசியான அவனுடைய புத்திமதியின் பேரிலேயே ட காரத்தை அனுபவியாதிருக்கிறான் என அ எனவே ரிக்கியோவைத் தீர்த்துக்கட்ட . இராப் போசனத்திலிருக்கையில் சதிகார. யோவைத் தாக்கிக் கொன்றனர். ராணி எ அவனை எதிரிகள் இழுத்துக் கொண்டு ! கொன்றனர் (1566).
பின்னர் நடந்த விஷயங்கள் எதுவும் நி வைத்திருந்த அன்பு இந்தச் சம்பவத்தின் வனைப் பழிவாங்க அவள் திட்டமிட்டாள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். மேரி பாச பின்னர் கணவன்மாட்டு மிக்க பிரியமுள்ள பிடியிலிருந்து பிரித்து விட்டாள். டாண்லி அதிகாரம் அவளுடைய கைக்கு வந்தது. வெளிப்படையாகக் காட்டத் துவங்கினாள் பரோ நகரத்து மதில்களுக்கு வெளியே ட யதிர்ச்சியுண்டாகி வீடு சின்னாபின்னமாயி
துர் நடத்தையுடையவனெனப் பெயர் டெ கொலையைச் செய்தவன் என்பது சந்தே. இவன் ராணி மீது காதல் கொண்டிருந்தா யாயிருந்தாளெனச் சந்தேகிக்கப்பட்டது., அவள் குற்றவாளியாயிருந்தாளோ இல்லை! கொண்ட முறை அவளுடைய பெயருக்கு வெல்லின் விசாரணை கேலிக்கூத்தாக்கப்பட் தீர்ப்புக் கூறப்பட்ட பின்னர் அவள் அவன்
மேரிக்கு எதிரான புரட்சி. மேரி தான் செய்யவில்லையென்றும், பலாத்காரத்துக்கு சமாதானங் கூறவேண்டியதாயிற்று. பிரை திரமுமடைந்த பிரசைகள் அவளுக்கெதிரா அவள் தப்பிய போதிலும் 1568 இல் ஆதம்
1568 இல் அவள் இங்கிலாந்துக்கு ஓடுதல் வெற்றி கிடையாதென்றெண்ணிய மேரி எ தாள். அங்கே எலிசபெத்திடம் முறையிட அங்கே எலிசபெத்து அவளை 19 வருடம் சில சேதஞ் செய்தாள்.
மேரியின் மகன் ஆறாம் ஜேம்ஸ் ஆக அரிய ஸ்கொத்துலாந்துக்கு நன்மை செய்தது. கு

க்கும் வரை
163
- 1565 இல் அவள் தனது மைத்துனரான
னாக நாட்டிலே குழப்பமுண்டாயிற்று; சரித் கள் நிகழ்ந்தன. பவயன். அவன் அகங்காரமும் முட்டாள்தன 5. விவாகமானதும் மேரிக்கு மாறான பிரபுக் வர்கள் அவனுடைய மனத்தை மாற்றினர். டேவிட் ரிக்கியோ என்பவன் இத்தாலியன். பார்ண்லி அரசியோடு சமமான பூரண் அதி வனுடைய நண்பர்கள் துர்ப்புத்தி கூறினர். அவன் எண்ணினான். ஒரு நாளிரவு மேரி - அவளுடைய அறைக்குள் புகுந்து ரிக்கி வ்வளவு தடுக்க முயன்றும் பயன் தரவில்லை. போய் வாசற்படியிலே வைத்துக் குத்திக்
ச்சயமற்றவை. தன் கணவன் மாட்டு மேரி பின்னர் வைரமாக மாறியிருக்கலாம். கண - டாண்லியும் அவனுடைய நண்பர்களும் எங்கு செய்து கொண்டு அடங்கியிருந்தாள். எவள் போல நடித்து அவனை நண்பர்கள் மேரியின் சொற்படி நடக்கத் துவங்கினான். பின்னர் தனது வெறுப்பைக் கணவனுக்கு - 1567 ஆம் ஆண்டு பெப்ரவரியில் எடின் பாண்லியிருந்த வீட்டில் ஒரு பெரிய வெடி 5று; டாண்லி இறந்தான்.
ற்ற பொத்வெல் பிரபு என்பவனே இந்தக் க விபரீதமின்றி உறுதிப்படுத்தப்பட்டது. ன். இந்தக் கொலையில் ராணியும் உடந்தை ஆனால் ருசுப்படுத்தப்படவில்லை. இருந்தும் 'யா கொலைக்குப் பின்னர் அவள் நடந்து 5 அபகீர்த்தியை உண்டாக்கிற்று. பொத் டது. அன்றியும் அவன் நிரபராதியெனத் T மணந்து கொண்டாள்.
தன் விருப்பப்படி அந்த விவாகத்தைச் அஞ்சியே அதைச் செய்ததாகவும் அவள் Fகள் அதை நம்பவில்லை. கோபமும் ஆத் கக் கிளம்பினர். பல தோல்விகளிலிருந்து வற்றவளானாள்.
ஆங்கில மக்களின் உதவியின்றித் தனக்கு லையை கடந்து இங்கிலாந்தினுள் நுழைந் எண்ணினாள். அது பெரிய தவறாயிற்று. றயிலடைத்து வைத்திருந்த பின்னர் சிரச்
ணயேறுதல். மேரியின் இந்த நடவடிக்கை வளுடைய மகனான ஆறாம் ஜேம்ஸ் அரச

Page 198
164
இங்கிலாந்து VIII . பனாக முடி சூட்டப்பட்டான். மேரியின் சா சப் பதவி பெற்றார். மோறே புரட்டஸ்தா ஆட்சியில் ஸ்கொத்துலாந்து சமாதான பிரெஸ்பிட்டீரியன் திருச்சபை வெற்றி பெ
மேரியை எலிசபெத்து கொடுமைப்படுத் களை முன்னிட்டே எலிசபெத்து மேரியை ஐரோப்பிய நிலையை அவதானித்த பொ கண்டாள். இரண்டாவது பிலிப்பு நெதர் தார். டச்சுப் புரட்டஸ்தாந்திய சமயத் அவர் தீர்மானித்தார். பிரான்சிலே கத்தே யாவது தமது சமயத்தை நிலை நாட்ட மு லோமியூ படுகொலை போன்ற கொடுஞ் ெ ருந்தனர். இங்கிலாந்திலுள்ள கத்தோலிக் டிலிலேற்றுவிக்கும் நோக்கமாகத் தன் உணர்ந்திருந்தாள். புரட்டஸ்தாந்திய மத
தும் திரண்டு நிற்பதை உணர்ந்தாள்.
இங்கிலாந்துக்கும் ஸ்பானியாவுக்கும் . கூடித் திரளுவதைத் தடுப்பதற்கு வழி வ யிருந்தது. 1680 வரையில் பிலிப்பு தனது நெதர்லாந்துக்கு அனுப்பி அந்நாட்டை தோலிக்கக் கட்சியுடன் சேர்ந்து பிரான்சி பயனாக பின்னாலிருந்து தனது சைனியத் தடுத்தான். எனவே ஒன்றுக்கும் அகப்பட எதிரியான எலிசபெத்தின் மீது தாக்குதல்
ஆங்கிலச் சாகசக்காரர் ஸ்பானியா மீத தொடுத்தல். ஸ்பானியா இங்கிலாந்தின் மீ நிலை உண்டாகவே எலிசபெத்தின் பிரன யடைந்தது. அவர்களெல்லாம் எலிசபெத் வந்தனர். ஸ்பானியா தாக்குதலை நடத்தும் பாத சாகசம் விரும்பிய ஜேன் ஹோக்கின் தமது செலவிலே கப்பல்களைக் கட்டி ஸ்ப, உலாவித்திரிந்தனர். ஸ்பானிய மன்னனுல லாந்திக் கடலை அடுத்துள்ள ஸ்பானியக் முன் ஜாக்கிரதை படைத்த பிலிப்பும் எ சிநேக பான்மையை உத்தியோக பூர்வ யிலேயே அவர்களுடைய பிரசைகள் உத்தி டனர். 1585 இல் எலிசபெத் நெதர்லாந் யளித்த பின்னர் தான் பிலிப்பு யுத்தத்தி கெதிராகப் பிரமாண்டமானதொரு தாக்
1587- இல் மேரி சிரச்சேதஞ் செய்ய யெடுக்கப் போகிறான் என்ற வதந்தியில் வடிக்கைகளினாலும் அச்சங் கொண்ட எண்ணினாள். அவள் சிறச்சாலையிலே யடைந்தும் விட்டாள். அவளுடைய உ

து ஹென்றி காலந் தொட்டு காதரன் முறையிலுள்ள மோறே பிரபு அர ந்தியக் கட்சியைச் சேர்ந்தவர். அவருடைய தை அனுபவித்தது. அதற்குக் காரணம் ற்றமையே. தியமைக்குக் காரணம். அரசியல் காரணங் க் கொடுமைப்படுத்தினாள். லண்டனிலிருந்த ழுது நிலைமை மோசமாயிருந்ததை அவள் லாந்துக்கெதிராக யுத்த சன்னத்தராயிருந் தெ இரத்தஞ் சிந்தியாவது அழித்து விட ாலிக்கர் உள்ளூர்க் குழப்பத்தையுண்டாக்கி யன்று கொண்டிருந்தனர். சென்ட் பார்த்த சயல்களில் ஈடுபடவும் அவர்கள் சித்தமாயி கப் பிரசைகள் மேரி ராணியை அரசுக்கட் வயிருக்கே சதி செய்வார்களென்பதையும் த்தை அழிக்க கத்தோலிக்க உலகம் முழுவ
சண்டை. கத்தோலிக்க இயக்கம் ஒன்று குப்பதே அவளுடைய முக்கிய பிரச்சினையா புகழ் பெற்ற தளபதியான பர்மா கோமகனை அடிப்படுத்த முனைந்தான். பிரான்சிய கத் லே பிலிப்பு ஆதிக்கஞ் செலுத்தினான். அதன் ந்தைத் தாக்கும் பிரான்சின் தந்திரத்தைத் டாமல் தப்பிக் கொண்டிருந்த ஆபத்து மிக்க லை நடத்த பிலிப்புக்கு வாய்ப்புண்டானது. து உத்தியோகப் பற்றற்ற முறையிலே போர் து எந்நேரமும் தாக்குதலை நடத்தலாமென்ற "சகளுடைய தேசாபிமானம் உச்ச நிலையை துக்குச் சகல உதவியையுங் கொடுக்க முன் 5 வரையும் பொறுத்துக் கொண்டிருக்க விரும் -ஸ், பிரான்சிஸ் டிரேக் போன்ற ஆங்கில வீரர் -னியக் கடலில் கடற் கொள்ளைக்காரர் போல் மடய திரவியக் கப்பல்களைச் சூறையாடி அத்
குடியேற்ற நாடுகளைத் தீக்கிரையாக்கினர். லிசபெத்தும் யுத்தம் பற்றி முடிவு செய்யாது மாகப் பிரகடனஞ் செய்து கொண்டிருக்கை 9யோகப் பற்றற்ற முறையில் யுத்தத்திலீடுபட் கிலுள்ள புரட்டஸ்தாந்தியருக்கு படையுதவி இல் பகிரங்கமாக இறங்கினான். இங்கிலாந்துக் 5தலை ஆயத்தஞ் செய்தான். -படல். பிலிப்பு இங்கிலாந்தின் மீது படை 9லும், மேரியின் ஆதரவாளர் காட்டிய நட எலிசபெத் மேரியைச் சிரச்சேதஞ் செய்ய
கிடந்து துன்பப்பட்டதோடு முதிர்ச்சி பிர் ஒரு பொருட்டாக அவளுக்குத் தெரிய

Page 199
எலிசபெத்து (
வில்லை. பபிங்டன் என்ற ஒருவன் எலிசடெ தான். அது மேரியின் துளண்டுதலால் ந6 அவளுக்கு உறுதி கூறினர். ஒப்புக்காகத் த வில்லையெனப் பாசாங்கு செய்த போதிலும் வதற்குக் கட்டளையிட்டாள். ஸ்பானியர் இ மாயிருந்த படியால், கத்தோலிக்கர் சூழ்ச் புகுந்து அவர்களை ஒழித்து விடவேண்டிய தற்கொலை செய்வதற்கு ஒப்பானதாய்க் கா பெற்றிருந்த பேர்க்லி, வல்சிங்காம் முதலிய யிருந்தது. 1587 ஆம் ஆண்டு பிப்ரவரி மா சிரச்சேதஞ் செய்யப்பட்டாள். தேசீயப் பா கும் இது அவசியமானதொரு நடவடிக்கை ஸ்பானியர் திட்டம். மேரி சிரச்சேதம் பல லாந்துக்குமிடையிலிருந்த விரோதம் யுத்தட என்ற பெயரோடு 100 போர்க் கப்பல் கிலக் கரையை நோக்கி 1588 இல் அனுப்பி கிச் சென்று அங்கேயுள்ள ஸ்பானியத் த6 வேண்டும். இந்தக் கடற்படையின் உதவியே பான் என்பதே ஸ்பானியத் திட்டமாயிருந்த ஸ்பானியா ஆமடாவுக்கெதிராக ஆங்கிலேயர் இங்கிலாந்து பூரணமாக உணர்ந்திருந்தது. தின் விளைவாக நாட்டிலுள்ள சகல மதத்தவ பிமானம் கொழுந்து விட்டெரிந்தது. எல்லே கோலம் இங்கிலாந்திலுள்ள கத்தோலிக்கர் எலிசபெத் கொண்டு வந்த அடக்கு முறைகே கத்தோலிக்கரைப் பலங்குன்றச் செய்தது. எ கத்தோலிக்கர் என்ருலே பிலிப்பின் நண்ட ஆங்கிலக் கத்தோலிக்கர் அவ்வாறு தம்மை பெத்தின் சொற்படி உயிரையும் விடத் த ஹோவர்ட் பிரபு, சேர் பிரான்சிஸ் டிரேக், ( கடற்படை வீரர்களின் தலைமையில் முன்வி முறையிலே ஸ்பானியரோடு கடல் யுத்தஞ் ே எனவே தைரியம் யுத்தத் திறமை என்பவற் தோல்வியடைவதற்குக் காரணமில்லை. ஸ்ப ளிடம் அதிக கப்பல்களிருந்தன. இவை 6 தாலும் வேகத்தாலும், துப்பாக்கிகளின் பரு ரின் சாதுரியத்தாலும் ஸ்பானியரிலும் பலப
ஜயிக்க முடியாத ஆமடா தோல்வியுற்றமை கப்பல்கள் ஆங்கிலக் கால்வாயிலே தோற்றம6 லும் ஆங்கிலக் கப்பல்கள் பக்கத்திலும், பின் கக் கடல் யுத்தம் நடந்தது. அதில் ஸ்பானிய கலே துறைமுகத்துக்கு அவை திருத்தப்ப அங்கே ஆங்கிலேயர் சில நெருப்பு வீசும் செய்தன. அவ்வாறு சிதறி ஓடிய கப்பல்கை நின்ற ஆங்கிலக் கப்பல்கள் தாக்கித் தோல்வி

றக்கும் வரை 165
த்தின் உயிரை மாய்த்து விடச் சதி செய் டைபெற்றதென எலிசபெத்தின் மந்திரிகள் ன் மேரியைச் சிரச் சேதஞ் செய்ய விரும்ப எலிசபெத்து அவளைச் சிரச்சேதஞ் செய் }ங்கிலாந்தின் மீது படையெடுக்க ஆயத்த சிகள் எங்கெங்கேயுண்டோ அங்கெல்லாம் து அவசியமாயிற்று. இல்லாவிட்டால் அது ணப்பட்டது. பிரிவிக் கவுன்சிலில் ஆதிக்கம் புரட்டஸ்தாந்தியரின் கருத்து இதுவாகவே தம் மேரி பொதரிங்கே என்ற இடத்திலே துகாப்புக்கும் புரட்டஸ்தாந்தியர் நலத்துக் யாயிற்று. ண்ணப்பட்டதும், ஸ்பானியாவுக்கும் இங்கி ாக மாறிற்று. ஜயிக்க முடியாத கடற்படை களே பிலிப்பு ஆயத்தஞ் செய்து ஆங் ன்ை. இக் கடற்படை நெதலாந்தை நோக் ாபதியின் கட்டளைப்படி செயலில் இறங்க ாடு பாமா இங்கிலாந்தின் மீது படையெடுப்
து. எடுத்த நடவடிக்கைகள். இந்த ஆபத்தை ஸ்பானிய எதிரி வருகிமுன் என்ற ஆபத் ரும் ஒற்றுமைப் ப்ட்டனர். எங்கும் தேசா ாரும் ஒன்றுபட்டனர். ஆமடாவின் யுத்தக் பின் பலத்தை வெகுவாகக் குறைத்தது. ளெல்லாவற்றையும் விட பிலிப்பின் ஆமடா ரனெனில் யுத்தம் துவங்கிய நாளிலிருந்தே Iர்களெனப் பொருள்கொள்ளப்பட்டதால், எண்ணிக்கொள்ள விரும்பவில்லை. எலிச பாாானதொரு கடற்படை உருவாயிற்று. சேர் மார்ட்டின் புரோபிஷர் என்ற சிறந்த ந்தது. இவர்கள் உத்தியோகப் பற்றற்ற சய்து நிரம்பிய அனுபவம் பெற்றவர்கள். முல் குறைவில்லாத இவர்கள் யுத்தத்தில் "னியக் கடற்படையிலும் பார்க்க இவர்க ாதிரிக் கப்பல்களிலும் சிறியனவாயிருந் ப்பத்தாலும், தொகையாலும், கடல் விர
உயர்வானவை.
1588. மெதுவாகச் செல்லும் ஸ்பானியக் ரித்ததும் (ஜூலை 1588) வேகமாகச் செல் லுைம் சென்று தாக்கின. எட்டு நாட்களா க் கப்பல்கள் பல சேதமுற்றன. அதனல் வெதற்காகக் கொண்டு செல்லப்பட்டன. சப்பல்களை அனுப்பி அவற்றைச் சிதறச் Tத் துறைமுகத்துக்கு வெளியே காத்து |றச் செய்தன. ஆங்கிலக் கால்வாயூடாகச்

Page 200
166 இங்கிலாந்து WI
செல்ல முடியாத ஸ்பானியக் கப்பல்கள் றன. அங்கே பெரிய புயலில் அகப்பட்டுச் குத் திரும்பிச் சென்றவை மிகச் சிலே ஸ்பானியக் கடற்படைக்கு நிகழ்ந்த கெெ எலிசபெத்தின் புகழ் உச்ச நிலையை அ யது. அது மட்டுமன்று நெதர்லாந்திலு சமயத்தவரும் பாதுகாக்கப்பட்டனர். களெங்கும் போய்த் தாக்குதலை நடத்தி தான உடன்படிக்கை செய்யுமாறு கேட் மதிக்க விருப்பப்படவில்லை. எலிசபெத்தி தேசீய வெற்றியின் சின்னமாகவும் இங்கி வும் அவளை வழிபடத் துவங்கினர். எசெக்ஸ் பிரபு சிரச்சேதஞ் செய்யப்பட தறுவாயிலிருந்தது. அவள் வயது மு செல்வமில்லை. அவள் பற்று வைத்திருந்த அவளுக்குத் துன்பமுண்டாயிற்று. அயர் குவதற்கு எசெக்ஸ் பிரபு சைனியத்தே யெடுப்புத் தோல்வியுறவே ராணியின் து அவரைப் பதவியிலிருந்து நீக்கி அவ எசெக்ஸ் அரசிக்கெதிராகச் சதி செய்ய 1601 இல் சிரச்சேதஞ் செய்தார். எலிசபெத்து விவாகஞ் செய்யாதிருந்த பெத் எசெக்ஸ் பிரபு மீது காதல் கொ மில்லை. ஆனல் நாட்டில் அத்தகைய வதி போக்குகளிலிருந்தாலும் அவள் அரியா விவாகத்தை அவள் ஒரு அரச தந்திரட ருக்கும் நம்பிக்கையுண்டாக்கிக் கொண் திருந்து விட்டாள். அவ்வாறு வேற்று ந வெளிநாட்டின் சுயநலத்துடன் இங்கில குப் பிள்ளைகள் பிறந்திருந்தால் மேறி போயிருக்கமாட்டாது. அதன் பயனக படும் காலம் தாமதிக்கப்பட்டிருக்கும். ரியூடர் காலத்தில் இங்கிலாந்து அடை ஏழாம் ஹென்றி காலந் தொட்டு எலிசெ உண்டான மாற்றங்களும், சுபீட்சமும், எவரையும் பிரமிக்கச் செய்யும். ரியூடர் பட்டது. எலிசபெத்தின் ஆட்சிக் கால மன்றி எலிசபெத்தின் வலிமைக்கு மூல மடைந்த ஆயிரக்கணக்கான ஆங்கி6ே கடந்து சென்றனர். ஸ்பானியா கடலிே படியால், கடற் கொள்ளையிலிறங்கினர். நேர்முகமான யுத்தத்திலே கொண்டு டே கிலாந்து கடல் ஆதிக்கத்திலே ஸ்பானி தலைமுறைகளிலே அந்த இடத்தைப் ெ ஒரு சிறிய தீவிலே வசிப்பவர்களாயிரு

வது ஹென்றி காலந் தொட்டு
ஸ்கொத்துலாந்துக் கரையையடுத்துச் சென் கப்பல்களெல்லாம் சேதமடைந்தன. வீட்டுக் வ. அவை கேடிஸ் துறைமுகத்தையடைந்து தியை எடுத்துக் கூறின. டைதல். இங்கிலாந்து ஆபத்திலிருந்து தப்பி ம், ஐரோப்பாவிலுமுள்ள புரட்டஸ்தாந்திய ஆங்கிலத் தளபதிகள் ஸ்பானிய கடற்கரை னர். அதனுல் பிலிப்பு ஆங்கிலேயரிடம் சமா டுக் கொண்டார். அதற்கு இங்கிலாந்து சம் ன் புகழ் உச்ச நிலையை அடைந்தது. மக்கள் லாந்தின் ஆன்மா உருக் கொண்டு வந்ததாக
ல். எலிசபெத்தின் சொந்த வாழ்க்கை மங்குந் திர்ந்து தனிமையுடையவளாணுள். புத்திரச் 5 எசெக்ஸ் பிரபு ஏமாற்றமளித்தார். அதனல் லாந்திலே உண்டான குழப்பமொன்றை அடக் ாடு அனுப்பப்பட்டார். அவருடைய படை டத்தாவின்றி அவர் திரும்பி விட்டார். அரசி மானப்படுத்தினர். அதனல் ஆத்திரமடைந்த பவே எலிசபெத்து அவரைச் சிறைப்படுத்தி
மை ; இங்கிலாந்தின் நல்லதிஷ்டமே. எலிச "ண்டிருந்தாள் என்பதற்குப் போதிய ஆதார 5ந்தி ஒன்றிருந்து வந்தது. அத்தகைய காதல் சனமேறியதும் அதற்கு வசதி யுண்டாகவில்லை. மாக்கினள். ஐரோப்பிய இளவரசர்கள் எல்லா rடே அவள் கடைசிவரை விவாகஞ் செய்யா ாட்டிளவரசனுெருவனை மணந்திருப்பாளானல் ாந்தின் நலத்தை இணைத்திருப்பாள். அவளுக்
ஸ்டுவட்டின் மகனுன ஜேம்சுக்கு அரசுரிமை இங்கிலாந்தும், ஸ்கொத்துலாந்தும் ஒற்றுமைப்
ந்த மகிமை. 1485 இல் அரசு கட்டிலேறிய பத்து இறந்த 1603 வரை ஆங்கில சமூகத்திலே கலைத்துறையில் உண்டான அபிவிருத்திகளும் மன்னர்களின் தலைமையிலே நாடு ஒற்றுமைப் த்திலே இந்த ஒற்றுமை பலனைக் கொடுத்தது காரணமாயுமிருந்தது. தன்னம்பிக்கை பெரிது யர் செல்வந் திரட்டும் நோக்கமாகக் கடல் ஆதிக்கஞ் செலுத்தியமை இடையூருயிருந்த இது நாளடைவில் இரண்டாவது பிலிப்போடு ாய் விட்டது. எலிசபெத்து இறந்தபோது இங் ாவின் இடத்தைப் பெருத போதிலும் அடுத்த அறுவதற்கு வழி வகுக்கப்பட்டது. ஆங்கிலேயர் ந்தும் கடலிலே செல்வாக்கடைவதைக் கவனி

Page 201
எலிசபெத்து இற
யாதிருந்தார்கள். இப்போது அச்செல்வா ஏற்பட்டதொரு பண்பென்பதை உணர்ந்த களில் ஈடுபடவும் குடியேற்றங்களைப் பெரு பாரத்தைச் செய்யவும், வழி பிறந்தது. எலி நாட்டு வியாபாரம் விருத்தியடைந்தது. . கைத் தரம் உயர்ந்தது. விசேடமாக உயர் அலும் வாழ்க்கைத் தாம் உயர்ந்தது. இத்தா களில் நிலவிய செல்வ விருத்தியும், இங்கி கிய காலத்திலே இங்கிலாந்திலிருந்த சிக்க னது. இலக்கியத்திலும் நாடகத்திலும் சிறப்பு. 6 சுபீட்சத்தில் பிரதிபலிக்கிறது. பெரிய கட பார விருத்தியும், மகிமைமிக்க அரச சடை தின் பிண்டமான வெளிப்பாடே. எந்த ஒரு தங்கியுள்ளது. மறுமலர்ச்சியானது இங்கில மாகக் காட்சியளித்தது. இந்த உலகம் மக் சிறந்த சந்தர்ப்பத்தையளிக்கிறதென்ற எ டானதே. இப் புதிய எண்ணத்தின் பயன. எண்ணத் தலைப்பட்டான். அவனுடைய மு னன். இதற்கு இலக்கியம் சான்று பகரும். 6 மாகக் காட்டலாம். மனிதனுடைய உள்ள அபிலாஷைகளின் வெளிப்பாடு நாடகத்தி பியர், ஜோன்சன் போன்றவர்களுடைய ந யின் விரிந்த யுசத்தின் கற்பனையிற் பிறந்த கிருேம்.

கும் வரை 167
கைப் பெறுவதே அவர்களுக்கு இயல்டாக னர். அதன் விளைவாக புதிய தீரச் செயல் கவும், உலகத்தின் பல பாகங்களிலும் வியா சபெத்து காலத்திலே இங்கிலாந்தின் வெளி புதனுல் செல்வம் பெருகி மக்களின் வாழ்க்
குடிமக்களிடையிலும் வியாபாரிகளிடையி வியில் மறுமலர்ச்சிக்காலத்திலே அரச சபை )ாந்து அரச சபையிலும் விளங்கிற்று. மத் னம் மாறி தாராளமான செந்தளிப்புண்டா
ஒரு நாட்டின் ஆன்ம விலாசமே இவ்வாறு ற்படையும், வர்த்தகக் கப்பல்களும், வியா வாழ்வும் எல்லாம் இந்த ஆன்ம விலாசத் ஏ யுகத்தின் பெரிய சிறப்பும் இதிலே தான் ாந்திலே ரியூடர் காலத்து ஆன்ம விலாச களுடைய முயற்சிக்கும் அபிவிருத்திக்கும் "ண்ணம் மறுமலர்ச்சியின் பயணுக உண் 5 மனிதன் தானே உலகில் தெய்வமென்று 2யற்சிக்கு எல்லையில்லை யெனவும் எண்ணி விசேடமாக இக்கால நாடகத்தை உதாரண த்தில் ஓயாது பாய்ந்து கொண்டிருக்கும் லே காணப்படுகிறது. மார்லோ, ஷேக்ஸ் ாடகங்களிலே பெரிய எலிசபெத்து அரசி வெளிப்பாடு நிலையாயிருப்பதைக் காணு

Page 202
பததாம அ
நெதர்லாந்தின் புரட்சி தோ
பர்கண்டியும்
ரைன் நதி மியூஸ் நதியாகிய நதிகளி லாந்து என்னும் தாழ்பூமி. இந்த ஐரே காலத்திலே ஜெர்மனிக்குச் சொந்தமான மேற்பகுதி பிரெஞ்சு அரசனுக்குக் கீழ்ட படியால், பிரான்சுக்கு அதில் நலவுரி கண்காணித்து வந்தது. ஜெர்மனிக்குச் ே பாலிக்கப்பட்டு வந்தன. பிரபாண்ட் கே கோமகன் லிஜ் பிஷப்பாண்டவர் என்பே கள் மேலாணையின்றிப் பிரிந்து தனித் எகாதிபத்தியம் வலி குன்றி வரவே இ னர். பதினைந்தாம் நூற்றண்டளவில் ஜெ நாடுகளிலே குறைந்து போயிற்று.
நெதர்லாந்து சுயாட்சி நடத்தும் ந சுதந்திரமடைவதற்கு வேறு காரணங்: பான கெந்திரத்தானத்திலே அது இரு நுழைவதற்கு வசதியிருந்தபடியாலும், படாத வியாபாரத்தையும் கைத்தொழி யிருந்தது. இதன் பயனுக வளம்மிக்க ப யப் பிரபுக்களிடமிருந்து இப் பட்டினங் வந்தன. அதனுல் ஒரு வகையான சமூ விருந்து ஆட்சி நடத்திய சக்கரவர்த் ளூர்ப் பிரபுக்களின் மதிப்பைப் பெறவு களால் மலிந்த நெதர்லாந்துப் பட்டின தலை பெறக் கூடியனவாயிருந்தன.
பர்கண்டிய அரசு. ஏகாதிபத்திய ஆ, ணம் பதினுலாம் நூற்றண்டிலே பர்கள் சோதனையாகும். பர்கண்டிக் கோமகன் பரையைச் சேர்ந்தவர். இவருக்கு பிெ கினர். அதை வைத்துக் கொண்டு நெத ஆசைப்பட்டார். இவ்வாறு பிரான்சுக்கு களை ஒன்று சேர்த்து ஒரு பலமுள்ள பூண்டார்.
பர்கண்டிய அரசு சிதைதல். பர்கண் பின்பற்றினர் ; விவாக சம்பந்தத்தின. லும் தமது நோக்கத்தை நிறைவேற் மத்தியிலே இந்த வமிசத்தின் குறிக்.ே

த்தியாயம்
யும், டச்சுக் குடியரசின் றமும்
நெதர்லாந்தும்
ன் முகத்துவாரத்தில் விளங்குவதே நெதர் "ப்பிய நிலப்பரப்பின் பெரும்பகுதி மத்திய தாயிருந்தது. ஆனல் பிலாண்டேர்ஸ் என்ற பட்ட ஒரு சிற்றரசனல் ஆளப்பட்டு வந்த மையிருந்தது. அதனல் பிரான்ஸ் அதைக் சாந்தமான பகுதிகள் பல சிற்றரசரால் பரி மகன், ஒல்லாந்துக் கோமகன், ஹைனேல்ட் ார் பல பகுதிகளை ஆட்சி நடத்தினர், இவர் து ஆட்சி நடத்த விரும்பினர். ஜெர்மன் ந்த நோக்கத்தில் இவர்கள் வெற்றி பெற்ற ஜர்மன் சக்கரவர்த்தியின் செல்வாக்கு இந்த
|காங்களையுடையதாயிருந்தது. நெதர்லாந்து களுமிருந்தன. கடலையடுத்து நல்ல வாய்ப் ந்தபடியாலும், ஆறுகளின் வழியாக உள்ளே வட ஐரோப்பாவிலே வேறெங்கும் காணப் லையும் விருத்தி செய்வதற்கு நல்ல வசதி ட்டினங்கள் கிளைத்தெழுந்தன. சேவை மானி கள் உரிமைகளைப் பெற்றுச் சுயாட்சி நடத்தி கச் சுதந்திரம் எங்கும் நிலவிற்று. தூரத்தி கியின் ஆணையை இவை எதிர்க்கவும், உள் ம் கூடியனவாயிருந்தன. வியாபார முயற்சி ங்கள் சேவை மானிய ஆட்சியிலிருந்து விடு
நிக்கம் வலி குறைந்தமைக்கு மற்றெரு கார ண்டிக் கோமகன் ஏற்படுத்திய அரசியல் பரி
பிரான்சிலே ஆட்சி நடத்திய அரச பரம் ஞ்சு மன்னர் பர்கண்டி ராச்சியத்தை வழங் ர்லாந்தையும் அதனேடு சேர்த்து விட அவர் ம், ஜெர்மனிக்கும் சொந்தமான சில பகுதி னி ராச்சியத்தை அமைக்க அவர் பேராசை
டியக் கோமக்கள் பலர் இக் கொள்கையைப் லும், சதிச் செயலிலுைம், பலாத்காரத்தினு ) முயன்றனர். பதினைந்தாம் நூற்றண்டின் ாள் நிறைவேறுந் தருணத்திலிருந்தது. அக்
168

Page 203
நெதர்லாந்தின்
காலத்திலே அரசாட்சி நடத்திய சார்ள்ஸ் லாந்துடன் யுத்தத்திலிறங்கி (1477) உயி வும் கடறுவதுண்டு. இவனுக்கு மேரி எ யறிந்த பிரெஞ்சு மன்னனன பதினுேரா பற்றினுன். கடைசிக் கோமகன் இறந்தது யம் பிரான்சுக்கே சேர வேண்டியதென்ற பர்க் வமிசத்து மாக்சிமிலியன மணந்த ளேக் கனது ஆதிக்கத்தில் வைத்திருந்தா யம் அவளுடைய மகனன பிலிப்புக்கு (! பின் LDd. (a)60T சார்ள்ஸ் அதனை ஆண்டான்.
善。 ஐந்தாவது சார்ல் பர்கண்டி வமிசத்தின் பட்டத்திளவர அவுஸ்திரிய அரசுக்கும் வாரிசாயிருந்ததே வர்த்தி என்ற வகையில் தன் காலத்துப் லாந்திலே பிறந்து வளர்ந்தான் ; அதனல் வணுயிருந்தான். ஆனல் பிற்காலத்தில் சந் அந்த நாட்டுக்கு விஜயஞ் செய்யக் கூடிய கமுடையவனுயிருந்தபடியால் நெதர்லாந் சேர்த்துக் கொள்வதற்கு அவன் திட்டமிட் பதினேழு மாகாணங்களை ஒரு சமஷ் சார்ள்ஸ் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்ற6 களுட்பட 17 இராச்சியங்களை ஒன்றுபடுத் தான். தன் முன்னேர் ஆரம்பித்து வைத் ன்ை. இதனுல் மாகாணங்களிடை அதிகட் லாந்தின் மத்திய ஆட்சியை நடத்துவத ன்ை. இவற்றுள் ராசாங்க சபை முக்கிய பிரச்சல்ஸ் நகர மத்தியத் தானத்திலமை நகராக்கினன். மாகாணங்களின் பொது ந விதித்தல் சம்பந்தமானவை பொதுப் பு வேண்டுமென விதித்தான். இந்தப் பொ: உலக சபை என வழங்கப்பட்டது. மாகா இதில் அங்கத்துவம் வகித்தனர்.
17 மாகாணங்களை ஒன்றுபடுத்துவதற்கு போதிலும், பழைய சுயாட்சி முறையை வொரு மாகாணமும் தலத்தாபன ஆட்சின் காரிகளால் நடத்தப்பட்டது. சட்ட நிரூப பட்டது. பட்டினங்கள் சாசன மூலம் பெ பட்டினங்கள் நகராண்மைக் கழகங்களாக சார்ள்ஸ் மன்னனின் கீழ் சுபீட்சம். சார்: தெனவே கூறவேண்டும். நெதர்லாந்தின் அலுமே தங்கியிருந்தது. மத்திய காலத்திலே என வழங்கப்பட்டது. இக்காரணத்தினு வேர்ப், கென்ட், புறா ஜெஸ், அமஸ்டர்டா

புரட்சியும் 169
என்னும் பர்கண்டிக் கோமகன் சுவிட்ச
நீத்தான். இவனை தீரன் சார்ள்ஸ் என ா ஒரு மகள்; அவள் அபலையென்பதை b லூயி பர்கண்டி ராச்சியத்தைக் கைப் ம் ஆண் சந்ததியில்லாத படியால் ராச்சி சமாதானத்தைக் கூறினன். மேரி ஹப்ஸ் ால் அவன் ஏனைய நெதர்லாந்து நாடுக ன். மேரி இறக்கவே நெதர்லாந்து ராச்சி றப்பு 1506)ச் சென்றது. பின்னர் பிலிப் 1555 இல் அவன் அரசைத் துறந்தான்.
ாஸ் சக்கரவர்த்தி சனுன சார்ள்ஸ் ஸ்பானிய அரசுக்கும், ாடமையாது ஐந்தாவது சார்ள்ஸ் சக்கா பெருந் தலைவனுயிருந்தான். இவன் நெதர் அந்த நாட்டின் மீது அபிமானமுடைய தர்ப்ப வசத்தால் இரண்டொரு முறையே தாயிருந்தது. அரசியலில் நிறைந்த விவே துப் பிரதேசங்களை ஒரு சமஷ்டியிலே -டது வியப்பன்று. டியிற் சேர்த்தல். இவ்விரு துறையிலும் ன். பிரிஸ்லாந்து முதலிய சிறிய ராச்சியங் தித் தன்னுட்சிக்குக் கீழ்க் கொண்டு வந் த சமஷ்டித் தாபனங்களைப் பலப்படுத்தி படியான ஒற்றுமை உண்டானது. நெதர் ற்காக மூன்று மகாசபைகளை உண்டாக்கி பமானது. பிரபாண்ட் மாகாணத்திலுள்ள ந்திருந்தபடியால் அதனை சமஷ்டித் தலை லவுரிமைகள் அதாவது பிரதானமாக வரி பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற துப் பாராளுமன்றம் மேற்சபை அல்லது aப் பாராளுமன்றங்களின் பிரதிநிதிகளே
சார்ள்ஸ் இந்த நடவடிக்கைகளை எடுத்த அவன் நசுக்கவில்லை. இதன் பயணுக ஒவ் யக் கைவிடவில்லை. இவ்வாட்சி தல அதி ண சபை மாகாண சபை என வழங்கப் ற்ற உரிமைகள் அப்படியேயிருந்தன. இப்
விளங்கின.
ஸ்சின் மாகாண ஆட்சி வெற்றி பெற்ற வாழ்வு வியாபாரத்திலும் கைத்தொழிலி நெதர்லாந்து ஐரோப்பாவின் தேன் கூடு லேயே லிலே, வவென்சினெஸ், ஆண்ட்
போன்ற நகரங்கள் எல்லாருடைய நன்
-

Page 204
170
டச்சுக் குடிய மதிப்பையும் பெற்றன. ஏனைய நாட்டவ இங்கே செல்வமும், கலைகளும் வளர்ந்தன ஸ்பானியாவின் அபிவிருத்தித் திட்டங்க பயன்படுத்தினான். அந்த விஷயத்திலும், பட்ட பணங்களையே செலவு செய்தான். படிந்தே தனது கருமங்களை நடத்தினான்.
1555 இல் சார்ள்ஸ் அரசைத் துறத்தல் கத் தனது வருவாயைச் செலவு செய்வ மன்னன் சொந்த நாட்டவன் என்ற அபி தாயிருந்தது. 1555 இல் அரசன் சிங்க கொடுத்த பொழுது பிரசல்ஸ் நகரிலே | காட்டினார்கள். பிலிப்பு ஸ்பானியாவிலே - நியனாகவே கருதப்பட்டான். மக்கள் ச இதுவும் ஒரு காரணமாயிருக்கலாம்.
சமயச் சீர்திருத்தமானது நாட்டிலே ரால் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சீர்திருத்த திருந்தது. எனவே லூதரின் கோட்பாடு யிலே சார்ள்ஸ் லூதரின் கொள்கை ப எடாமல் காலங் கடத்தி வந்தான். மேலும் விலிருந்து வந்ததால் அத்தகையதொரு யிற்று. ஆனால் நெதர்லாந்திலே அத்தகை திப மதத்தை நசுக்குவதற்கான சகல ந கொண்டான்.
சமய விசாரணை, ஸ்பானியாவில் நல்ல ெ அடக்குவதற்கு அதுவே சிறந்த வழியென நெதர்லாந்திலும் அந்த முறை மேற்.ெ விசேட விசாரணையாளர் நியமிக்கப்பட் தண்டனைகளை நிர்வாகிகள் நிறைவேற்ற 6 செய்யப்பட்டன. மக்கள் சிறையிலடைக்க எரிக்கப்பட்டனர். இவையெல்லாம் சர்வ . நூல்களை வைத்திருப்போரும், வேதாகமா கூட மரண தண்டனைக்கு ஆளாக்கப்பட்ட வளவு தூரம் சென்றன.
நெதர்லாந்திலுள்ள புரட்டஸ்தானியர் ஒரு சிறு பகுதியாகவேயிருந்தனர். சார்6 வில்லை. ஆதியில் லூதர் வகுப்பைச் சேர்ந் னர் மறு ஞான ஸ்நானக் கோட்பாட்டாள களுஞ் சேர்ந்து கொண்டனர். நெதர்லாந் ரத்துக்குமிக்க வாய்ப்புடையதாயிருந்தது பிரான்ஸ் மூலம் கல்வின் மதம் முக்கியம். கேயுள்ள நெதர்லாந்து தேசத்துப் புரட கல்வின் கோட்பாடுகளே. சார்ள்ஸ் காலத் னார் னச் சமகால ஆராய்ச்சியாளர் மதி. சார்ள்ஸ் மன்னன் சமயச் சகிப்புத்தன்மை தோடு பிலிப்பின் ஆட்சி தோல்வியடைந்

பின் தோற்றமும்
இந்நகரங்களைக் கண்டு அதிசயித்தனர். இந் நகரங்களின் செல்வத்தை சார்ள்ஸ் தக்கும் ஏகாதிபத்தியத் திட்டங்களுக்கும் லக சபையினால் முன்னரே அனுமதிக்கப் இவ்வாறு அரசியல் சட்டத்துக்குக் கீழ்ப்
- அரசன் ஏகாதிபத்தியச் செலவுகளுக்கா தை நெதர்லாந்து விரும்பாத போதிலும் மானத்தால் சார்ள்ஸ் மாட்டு அன்புடைய சனத்தைத் தன் மகனான பிலிப்புக்குக் மக்கள் ஒன்று கூடித் தமது பேரன்பைக் பளர்ந்தவன் ; நெதர்லாந்திலே அவன் அந் பர்ள்ஸிடம் காட்டிய பேரபிமானத்துக்கு
ஒரு குழப்பத்தை உண்டாக்கிற்று. லூத ம் தேச எல்லைகளால் கட்டுப்படுத்தப்படா கள் நெதர்லாந்திலும் பரவின. ஜெர்மனி ற்றித் திட்டமானதொரு நடவடிக்கையை ம் அவன் ஜெர்மன் இளவரசர்களின் ஆதர கொள்கையை மேற்கொள்ள வேண்டியதா ய சங்கடமில்லாத படியால் புரட்டஸ்தாந் டவடிக்கைகளையும் காலங் கடத்தாது மேற்
வற்றியைக் கொடுத்தது. சமய தூஷணையை - ஸ்பானியா மன்னன் நினைத்தான். எனவே காள்ளப்பட்டது. 17 மாகாணங்களுக்கும் டனர். இவ்வாறு திருச்சபை விதிக்கும் "வண்டியதாயிற்று. சொத்துக்கள் பறிமுதல் கப்பட்டனர். அக்கினித் தம்பத்திலே சிலர் சாதாரண நிகழ்ச்சிகளாயின. தடுக்கப்பட்ட எகளைப் பற்றி வாக்குவாதஞ் செய்தோருங் னர். சார்ள்சின் கட்டளைச் சட்டங்கள் அவ்
நெடுங்காலமாக முழுச் சனத்தொகையில் எளின் சட்டங்கள் அவர்களை ஒழித்து விட த சீர்திருத்தவாதிகளே யிருந்தார்கள். பின் நம், வேறு புரட்சிகரமான சீர்திருத்த வாதி திலேயுள்ள நிலைமை அவர்களுடைய பிரசா -. பின்னர் . நூற்றாண்டின் மத்தியிலிருந்து என எல்லா நகரங்களிலும் பரவிற்று. வடக் டஸ்தாந்தியப் போக்குக்கு உருவளித்தது திலே ஐம்பதினாயிரம் பேர் தண்டனைக்காளா த்தனர். ஆனால் இது மிகைபடக் கூறலாகும். மயில்லாதவன் என்பதை இது வலியுறுத்திய இதற்கும் ஓரளவு காரணமாயிற்று. சார்ள்ஸ்

Page 205
நெதர்லாந்தி தம் சொந்த நாட்டவனென நெதலாந்தர் 3.Φ/65), οι 1 ஆட்சி சந்தோஷகரமானதாயிருந் இம்சை செய்ததை அவர்கள் பெரிதும் எதி
இரண்டாவ
ஸ்பானியாவில் வளர்ந்தவனும், கர்வமு: ஆட்சியேற்றபோது நெதர்லாந்தின் நிலை களுக்குமிடையில் முன்னிருந்த பரிவு நீங், யது. உலக சபையிடம் பிலிப்பு பணம் ே அக்கு முற்முக இணங்காதமைக்கு காரண அரசனை எதிர்த்தார்கள். அது உலக சடை நெதர்லாந்தில் அரசனுடைய விருப்பத்தை கதானுல் அதுவே சமய விசாரணை மன்றே
இம்மன்றத்தின் விதிகள் கொடுமை நிை யதாகச் செய்தற்கு பிலிப்பு விரும்பவில் பிருந்த போதிலும் அதன் கொடுமையைத் நாளடைவில் வலுப்பெற்றது. சமயத்தின் நடைமுறையில் நிலவிய முரண் சமயக் க களை நியாயமாகவும், மனிதத் தன்மையோ பட்டனர். பிலிப்பு இந்த எதிர்ப்புக் குரல் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்துக் .ெ
தன் தந்தையார் தனக்கு அளித்த மா! பிலிப்பு ஸ்பானியாவின் அரசனுகவும் முடி நாட்டின் பிரச்சினைகளையும் கவனிக்க வேe நெடுங்காலமாக பிரான்சோடு இருந்து வந் டாவது ஹென்றி ஜெர்மன் புரட்டஸ்தா, சார்ள்ஸ் கடைசியாக பிரான்சோடு சண்டை நல்ல முடிவுக்கு வரவில்லை. இரண்டு நாடுக கப்படாதிருந்தன. இந்த நிலையில் தம்முள ஹென்றியும் விரும்பவில்லை. மறுபடியும் ! தனர். கடைசியாக 1557 இல் புதிதாக இ டானது. இதில் முன் பல தடவைகளில் யாவின் பக்கத்தைச் சேர்ந்தது. இம்முன் சேர வேண்டியதற்குக் காரணம் மேரி ராe தன் மனைவியைத் தன் பக்கம் நிக்குமாறு து
சாட்டோ கம்பிரெசிஸ் உடன்படிக்கைப்ப 1559. நன்கு பயிற்சி பெற்ற ஸ்பானிய சை முறை பிரான்சைத் தோற்கடித்தன. முதலி டின் என்ற இடத்தில் உண்டானது. மற்ற ே னது : இவ்விரு வெற்றிகளும் பிரான்சை ச. தானம் காட்டோ கம்பிரெசிஸ் உடன்படிக்6 தானப் பேச்சு வார்த்தைகள் நடைபெறும் உதவிக்கு வந்த இங்கிலாந்தின் நலவுரிமைக

ா புரட்சியும் 71 எண்ணியதாலும் வேறு வகைகளில் அவ தாலும், சமயத்துறையில் அவன் மக்களை ர்க்காது விட்டனர்.
து பிலிப்பு
டையவனும், இரக்கமற்றவனுமான பிலிப்பு இவ்வாறேயிருந்தது. அரசனுக்கும் பிரசை கிற்று ; அது இப்போது வெறுப்பாக மாறி காரியபோது அது அவனுடைய விருப்பத் மிதுவே. பிரசைகள் சனநாயக முறையில் யின் தீர்மானத்திலிருந்து தெளிவாயிற்று; நிறைவேற்றிய வேருெரு தாபனம் இருந்
மனலாம்.
2றந்தவை. அதை மேலும் அதிகாரமுடை லை. மேலும் நாட்டிலே அதற்கு எதிர்ப் தணிக்க அவன் விரும்பவில்லை. எதிர்ப்பு பேரால் ஓயாமல் இரத்தஞ்சிந்தப்பட்டது. ருத்துக்கள் விடயமாய் ஆட்சிப்பீடம் மக் டும் நடத்தலாமெனப் பலர் அபிப்பிராயப் களைச் செவிமடுக்க விரும்பவில்லை. இந்த காண்டு வந்தது. காணங்களிலே வசித்துவந்த காலத்திலே குட்டப்பட்டான் (1556). அதனல் அந்த ண்டியதாயிற்று. இவற்றுள் முக்கியமானது த பிணக்கு பிரான்ஸ் மன்னனுன இரண் ந்கியருக்கு அளித்த உதவி காரணமாக உயிட்டான். அந்தச் சண்டையும் 1556 இல் 1ளுக்குமிடையிலே பல பிரச்சினைகள் தீர்க் ஒரு சமாதானத்துக்கு வர பிலிப்பும் புத்தத்தைத் துவக்கவே எதிர்பார்த்திருந் ரு நாடுகளுக்குமிடையிலே சண்டையுண் நடந்தவகையாகவே இங்கிலாந்து ஸ்பானி றை இங்கிலாந்து ஸ்பானியா பக்கத்திலே னி பிலிப்பின் மனைவியென்பதே. பிலிப்பு ாண்டிக்கொண்டான். g- ஸ்பானியாவின் வெற்றி உறுதியாயிற்று. :னியங்கள் நெதர்லாந்து எல்லைகளில் இரு ாவது வெற்றி 1557 இல் சென்ட் குவின் வெற்றி 1558 இல் கிரேங் லைன்சில் உண்டா மாதானஞ் செய்யப் பண்ணின; இச் சமா கை மூலம் (1559) செய்யப்பட்டது. சமா போது மேரி இறந்து போனள். எனவே ளைப் பற்றி பிலிப்பு அக்கறை காட்ட

Page 206
172 டச்சுக் குடியர
வில்லை. பிரான்ஸ் சாதகமான சலுகைகளை பிரான்சின் கையில் பிலிப்பு விட்டான். இ கடைசிப் பிரதேசம் இந்தத் துறைமுகமே. தாக்கிக் கைப்பற்றியிருந்தன.
கட்டோ கம்பிரெஸிஸ் சமாதானம் ஐே கட்டம். பிரான்சுக்கும் ஸ்பானியாவுக்குப் போட்டிக்குத் தற்காலிகமாக முற்றுப் புள்: ஸ்பானிய ஐரோப்பாவில் அதிகாரஞ் செலு வெற்றியோடு பிலிப் நெதர்லாந்தைக் ை கே வசிக்கலானன். அரசப் பிரதிநிதியா முறையான பார்மா மார்கரெட்டை நியமித் ஸ்பானியாவுக்குச் சென்முன். அதன் பின்ன பிலிப்பு ஆட்சியை மக்கள் வெறுத்தல். பிரச்சினைகள் உச்சக் கட்டத்தையடைந்த6 அவளே விரும்பினர். ஆணுல் அதிகாரம் அர யினலே செல்வாக்குப் பெற்றிருந்தவன் கா பிக்கையான ஆள். பிலிப்பு இடும் கட்டளை: இடும் கட்டளைகள் மக்களுக்கு எத்துை அவற்றை அவன் நிறைவேற்றிய படியால் பொது நலத்தை முன்னிட்டும், முன்னர் ரத்தை இப்போது கிரன்வில் அனுபவித். அவனை வெறுத்தனர். இவ்வாறு வெறுப்புக் வமிசத்தை சேர்ந்த வில்லியம் இளவரசனு மாவர். இவர்கள் எதிர்க்கட்சியொன்றின் ை தாங் குறைந்த சிறு பிரபுக்களிடையிலு வலுப்பெற்றது. நாட்டின் நகரத்து நாகரிக கள் பல குறைபாடுகளை அட்டவணைப் ட அவற்றை அரசனுக்கு அனுப்புமாறு வே வைக்கப்பட்டிருந்தமை அரசியல் சட்டத் துக் காட்டினர். மற்றக் குறைகளெல்லாவ முறையாகத் தாங்கப்பட்டு வந்ததுமான அது இழைத்து வந்த கொடுமைகளுமேயா இந்த முறையை மாற்றுமாறு ஸ்பானிய கோஷ்டிகளை அனுப்பினர். ஆனல் அதி நிறுத்தப்பட்ட துருப்புக்கள் அப்புறப்படு களான கிரன்வில் பதவியிலிருந்து நீக்க குறைந்த தராதரமுடையவர்களும், புரட் ஒரு பிரிவினர் தீவிரமான ஆட்சேபத்தை களுள் வறுமையுற்ற பைக்கியக்காரனுமிரு வேண்டுமென்ற இலட்சியத்தோடு இவர்கள் கடவுள் பெயருக்கே பெரிய அவமானத்ை முண்டாக்குகிறதெனக் கோஷமிட்டனர். 1 பிரதிநிதியாயிருந்த மார்கரெட்டின் பிரச் தமது விண்ணப்பத்தை அவள் கையிலே நடத்திய ஒரு விருந்து உபசாரத்தின் போ

ன் தோற்றமும்
செய்வதற்காக கலே துறைமுகத்தை கிலாந்துக்கு பிரான்ஸ் மண்ணில் இருந்த இதனைப் பிரெஞ்சுப் படைகள் திடீரெனத்
ாப்பிய சரித்திரத்திலே ஒரு முக்கியமான டையில் நெடுங்காலமாக இருந்து வந்த ரியிட்டது. மேலும் மற்ருெரு தலைமுறைக்கு த்தலாமென்பதை உறுதியாக்கிற்று. இந்த கவிட்டு ஸ்பானியாவுக்குச் சென்று அங் 5 நெதர்லாந்தில் தன்னுடைய சகோதரி து விட்டு அவன் 1559 இல் கப்பலேறி ‘ர் அவன் திரும்பவில்லை. பிலிப்பு இவ்வாறு சென்றதும் உள்ளூர்ப் ா. மார்கரெட் விவேகமுடையவள் மக்கள் Fாங்க சபையின் கையிலிருந்தது. அச்சபை டினல் கிான்வில் , அவன் பிலிப்புடைய நம் sளை இவன் நிறைவேற்றி வந்தான். பிலிப்பு ா வெறுப்பானவையாயிருந்த போதிலும் மக்கள் அவனை வெறுத்தார்கள். தாம் அனுபவித்து வந்த அரசியல் அதிகா து வந்ததாலும், நாட்டிலுள்ள பிரபுக்கள் காட்டியவர்களில் முக்கியமானவர் ஒரேஞ்சு ம், எக்மண்ட், கூண் என்ற இரு பிரபுக்களு மையமாய் விளங்கினர். லும், நகரப் பிரமுகரிடையிலும் அதிருப்தி த்தின் நிலைக்களமாகவுள்ள நகரப் பிரமுகர் டுத்திக் கிரன்வில்லுக்குச் சமர்ப்பித்தனர். ண்டினர். ஸ்பானியச் சைனியம் நாட்டிலே துக்கு விரோதமானதென அவர்கள் எடுத் ற்றையும் விட முக்கியமானதும் ஒரு தலை பெருங்குறை சமய விசாரணை மன்றமும், கும்.
அரசனிடம் பிரபுக்கள் பல முறை தூதுக் க பயன் கிடைக்கவில்லை. நெதர்லாந்தில் த்தப்பட்டன. பொது மக்களின் வெறுப்புக் பட்டார் (1564). பிரபுக்கள் வரிசையிலே உஸ்தாந்திய மதத்தை சேர்ந்தவர்களுமான த் தெரிவிப்பதெனத் திட்டமிட்டனர். இவர் ந்தான். சமய விசாரணை மன்றத்தை ஒழிக்க ஒரு கட்சியாகச் சேர்ந்தனர். இம்மன்றம் யும், நெதர்லாந்துக்குப் பூரண நாசத்தையு 66 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆந் தேதி அரசப் ல்ஸ் மாளிகைக்குக் கூட்டமாகச் சென்று சமர்ப்பித்தனர். இவர்கள் சில நாட்களில் து மார்கரெட்டின் அரசசபை உத்தியோகத்

Page 207
நெதர்லாந்:
தர் ஒருவர் இவர்களைப் பிச்சைக்காரர் எ பெயரையே இவர்கள் தமது கட்சியின் ெ ருக்குரிய பையையும் பிச்சைப் பாத்தி கொண்டனர்.
" பிச்சைக்காரர்' ஆர்ப்பாட்டஞ் செய்; போலாயிற்று. நாடெங்கும் கலவரமுண்ட வைக்கப்பட்டவர்கள் பலாத்காரமாக வி( கள் கலைக்கப்பட்டன. ஒளித்திருந்த புரட் பொதுமன்றங்களிலே தீவிரவாதிகள் நட கேட்டனர். இந்த ஆரவாரம் பைத்தியக் லிக்க தேவாலயங்களுக்குச் சென்று சம ஜன்னல்களையும் அர்ச்சிய கிட்டர்களின் லுள்ள சிலுவைகளைச் சேதஞ் செய்தனர். கள் அழிந்தன. அவற்றின் பெறுமதியைக் குவதற்குப் பல வாரங்கள் சென்றன. அர ஒன்று சேர்த்துக் குழப்பத்தை அடக்கப்
பிலிப்பு பழிவாங்கத் திட்டமிடல். சம! நாட்டிலே சமயச் சகிப்புத் தன்மையிருக் செய்யுமானல் சமாதானம் நிலைபெற்றிருக் ஏற்படுத்துவது அக்கால ஆட்சியாளர் அரசன் அதனைக் கொடிய பாவமாகக் க உத்தேசித்தான். அவனுடைய தளபதிகளு பிரபு. இவன் சிறந்த போர்வீரனும் அகங்க தும் சமயத்திலும் மூட நம்பிக்கை கொ6 ஒரு எடுத்துக்காட்டாயுள்ளவன். அரச பதிலாக இவன் நியமிக்கப்பட்டதோடு பு தண்டனையளிக்கவும் கட்டளையிடப்பட்டா அல்வாவின் படையெழுச்சி. யுத்தத்திே ஸ்பானிய வீரர் தலைமையில் 1567 இல் அல் தரைக் கடல் வழியாக இத்தாலிக்குச் பிரசல்ஸ்ஸுக்குப் பயணமானன். ஐரோப் யிருந்தோர் ஸ்பானியப் போர்வீரரே. இ வெல்வதற்கரிய விரரெனப் புகழடைந்தன. பின் ஆட்சியிலிருந்த போதிலும், அது ஸ் வேருன தனிப்பட்ட ஒரு ராச்சியமாகே நாட்டைக் கைப்பற்றும் ஒரு முயற்சியா நாட்டு மக்கள் அச்சமுற்றனர். நாட்டிலே ஊகித்துணர்ந்த ஒரேஞ்சு வில்லியம் வேறு தப்பினன்.
அல்வா இரத்தப் பலிச்சபையை ஏற்படு வருகை பற்றிய நோக்கத்தை உணர்ந். கொண்டவர்களைத் தேடிப்பிடிக்கும் நோக் ஒரு சபையை ஏற்படுத்தினர். மக்கள் கொடிய பெயரை வழங்கினர். இது சமய

தின் புரட்சியும் 173
ன்று கூறியதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் பயராக ஏற்றுக் கொண்டனர். பிச்சைக்கார ாத்தையும் தமது கட்சிச் சின்னங்களாகக்
தனர். இது நெருப்பிலே நெய்யை ஊற்றியது ாயிற்று. சமய விசாரணையின் பயனுகச் சிறை நிதலை செய்யப்பட்டனர். விசாரணை மன்றங் டஸ்தாந்தியர் வெளிவந்து கூட்டங் கூடினர். -த்திய பிரசங்கங்களையும் போதனைகளையுங் காரத்தனமாயிற்று. சனக்கூட்டம் கத்தோ ப சம்பந்தமான ஒவியங்கள் தீட்டப்பட்ட விக்கிரகங்களையும் உடைத்தனர். பலபீடத்தி இவ்வாறு கலைச்சிறப்பு வாய்ந்த பல பொருள் கணக்கிட முடியாது. இந்த ஆவேசம் அடங் சாங்கம் தனம் படைத்த உயர் வகுப்பாரை பல மாதங்கள் சென்றன.
ப விசாரணை மன்றங்களைக் கலைத்து விட்டு *க வேண்டுமென்று அரசாங்கம் பிரகடனஞ் கும். ஆணுல் சமய விடயங்களிலே சமரசம் விரும்பாததொன்முகும். பிலிப்பு போன்ற ருதியிருப்பான். எனவே அவன் பழிவாங்க 5ள் மிக்க திறமை வாய்ந்த ஒருவன் அல்வா ாரம் பிடித்தவனுகவுமிருந்தான். அரசனிடத் ண்டவன். அக்காலத்து ஸ்பானிய விரனுக்கு ப் பிரதிநிதியாயிருந்த மார்கரெட்டுக்குப் ாட்சியிலீடுபட்டவர்களைத் தேடிப் பிடித்துக்
லே நல்ல அனுபவம் பெற்ற பத்தாயிரம் வா ஸ்பானியாவிலிருந்து புறப்பட்டு மத்திய சென்று அங்கிருந்து ஆல்ப்ஸ் மலையூடாக பாவிலே அக்காலத்தில் சிறப்பு வாய்ந்தவரா வர்கள் பல யுத்தங்களிலே வெற்றி பெற்று ர். நெதர்லாந்து ஸ்பானிய அரசஞன பிலிப் ஏபானிய மாகாணமாயிருக்கவில்லை. அதற்கு வ இருந்தது. அல்வாவின் படையெழுச்சி, "கவே மக்களால் கருதப்பட்டது. எனவே பலாத்காரமும் நிர்ப்பந்தமும் நடக்குமென சிலருடன் சேர்ந்து நாட்டை விட்டு ஒடித்
நித்தல். நெதர்லாந்து வாசிகள் அல்வாவின் து கொண்டனர். குழப்பத்திலே கலந்து க்கமாக அல்வா குழப்பக்காரர் சபை என இந்தச் சபைக்கு இரத்தச் சபை என்ற ப விசாரணை மன்றத்திலும் பார்க்கப் பல

Page 208
174 டச்சுக் குடியர
LDL-liig, இகடுமையுடையதாயிருந்தது. னுடையூ இயல்பான கருணை மனப்போக்6 இது விகித்தது. நூற்றுக்கணக்கானேர் இ சிறந்த பிரசைகள் ஆயிரக்கணக்கில் நாட ஹஜூண் பிரபுவும் சிாச்சேதஞ் செய்யப்ப சேர்ந்தவர்கள். அரசனுக்குச் சிறந்த தண்டனைக்குட்படவேண்டியதாயிற்று. இ. மாறு தட்டளையிட்டான், ஏனைய குழப்ப வுேண்டுமென்ற நோக்கத்தோடு ஒரேஞ்சு ராக ஒரு மனிதன் எதிர்ப்புக் காட்டின வில்லியம். இவன் ஜெர்மனியிலுள்ள புரா குடும்பத்தவர் மேற்கு ஜெர்மனியிலுள்ள ரோன் நதியிலுள்ள ஒரேஞ்சு என்ற சி மைத்துனரிடமிருந்து கிடைத்தது. அந்த கிடையாது. ஆனல் பிரெஞ்சுப் பிரதேசத்தி பட்டத்தை இவன் கைவிட விரும்பவில்லை மென வழங்கப்பட்டான். ஒல்லாந்து, பிற களிலே இவனுக்குப் பெரிய பண்ணைகளிருந் கிய தொடர்புடையவனனன். மேலும் ஐ கீழ் இவன் நெதர்லாந்திலே சேவைக்கு அ புரட்சியின் தலைவன் வில்லியம். வில்லிய பற்றிச் சமுசயமுடையவனுயிருந்தான். எ முகமாக எதிர்ப்புக் காட்டி வந்தவன் பி. ணுன். நாட்டின் விடுதலைக்காக அவன் பகிர, ணுக வளர்க்கப்பட்டாலும் வில்லியம் சமய விஷயத்திலே சகிப்புத் தன்மை வேண்டுெ னன். ஆனல் அக்காலத்தில் வாழ்ந்த தீவிர னர் படிப்படியாக அவன் புரட்டஸ்தாந்தி பாட்டை மேற்கொண்டமையே இதற்குக் வர வர வில்லியம் இந்தப் பிரிவினரோடு ஐ வில்லியத்தின் தன்மை. ஒடுக்கப்பட்ட செல்வத்தையும், சுகத்தையும் உயிரையுபே யில் இவன் சாதாரண வகுப்பையே சேர் போலவே அரசியல் சதுரங்கத்தில் சாது சிறப்பு வாய்ந்தவர்கள் பலர் சரித்திரத் விடாப்பிடியுமுள்ளவன். அதுவே இவனு சில சமயம் தன் கட்சியினரே தம்முள் னியாவின் உலக ஆதிக்கத்துக்கெதிராகப் கிடைத்தபோதிலும் அயராது திடமாய் நீ 1568 ஆம் ஆண்டின் வசந்த காலத் யெல்லாம் விற்றுப் பணமாக்கிக் கொண்டு தன் பக்கத்தில் சேர்த்துக் கொண்டு, ெ சைனியத்தைத் திரட்டினன். இது பிலிப் போலாயிற்று. அரசனுக்கு எதிர்ப்புக் !

|ன் தோற்றமும்
ட்ட சம்பிரதாயங்களைப் பாராமல் மனித க உதாசீனஞ் செய்து கடுந் தண்டனையை ம் மன்றத்தின் தீர்ப்பினுல் உயிரிழந்தனர். டை விட்டு ஓடினர். எக்மண்ட் பிரபுவும், டனர். இவர்கள் கத்தோலிக்க மதத்தைச் 'சவை செய்தவர்கள். இருந்தும் மரண ர்களை ஆல்வா பிரபு சிரச்சேதஞ் செய்யு காாருக்கு இது ஒரு படிப்பினையாயிருக்க வில்லியம் இந்தக் கொடுங்கோன்மைக்கெதி ன். அவனே ஒரேஞ்சு நாட்டு இளவரசன் தன குடும்பமொன்றைச் சேர்ந்தவன். இக் நாகு என்ற பிரதேசத்தைச் சேர்ந்தவர். றிய இராச்சியம் இவனுக்கு இவனுடைய ராச்சியத்துக்கு இவன் விஜயஞ் செய்வதே லிருந்து வரும் நாட்டின் சிற்றரசன் என்ற எனவே இவன் ஒரேஞ்சு நாட்டு வில்லிய பாண்ட் ஆகிய நெதர்லாந்துப் பிரதேசங் த படியால் இவன் நெதர்லாந்தோடு நெருங் ந்தாவது சார்ள்ஸ் என்ற சக்கரவர்த்தியின் |மர்த்தப்பட்டான். h ஆரம்பத்திலிருந்தே பிலிப்பின் கொள்கை னவே ஆதியில் பிலிப்பின் ஆட்சிக்கு மறை ன்னர் வெளிப்படையாக எதிர்ப்புக் காட்டி ங்கமாய்க் கிளர்ச்சி செய்தான். கத்தோலிக்க விசாரணை மன்றத்தை எதிர்த்தான். சமய மன அவன் வாழ்நாள் முழுவதும் வாதாடி வாதிகள் எவரும் செவிசாய்க்கவில்லை. பின் கிய சமயத்தைச் சேர்ந்து, கல்வின் கோட் காரணமாகும். பிணக்கு வளர்ந்துகொண்டு ஐக்கியப்பட்டு விட்டான். மக்களின் சுபீட்சத்துக்காக இவன் தனது தியாகஞ் செய்தான். தளபதி என்ற வகை ந்தவன். அரசியல் துறையில் மற்றவர்களைப் ரியமாக ஆடினலும் இவனிலும் பார்க்கச் தில் காணப்படுகின்றனர். இவன் தீரமும் டைய விசேட பண்பு. தனியாக நின்றும், பிணங்கிக் கொண்டிருந்த போதிலும், ஸ்பா போர் செய்தான்; எத்துணைத் தோல்வி
கிலே தனக்குச் சொந்தமான ஆஸ்திகளை தேசப் பிரஷ்டமாயிருந்த சில தீரர்களைத் நதர்லாந்து மீது படையெடுப்பதற்கு ஒரு புக் கெதிராக யுத்தப் பிரகடனஞ் செய்வது ாட்ட வேண்டுமென்ற ஆர்வத்தை எல்லா

Page 209
நெதர்லாந்தின்
மாகாணங்களிலும் பரப்புவதே வில்லியத்தி யூறுகளின் பின்னர் அவனுடைய நோக்கம் பாவிலே மிக்க பெரிய வல்லரசான ஸ்பான போர் செய்ய வேண்டியதாயிற்று. 80 வரு (1568-1648) வெற்றிகிட்டிற்று. விடுதலைக்க
1568 இல் நடந்த படையெழுச்சியின் தோல்வியுற்றது. ஸ்பானியத் தளபதிகள் : ஆம், ஸ்பானியச் சைனியம் திறமையுடைய கூலிப்படைகளாயிருந்த வில்லியத்தின் கை இந்தப் படையெடுப்பைப் பாரதூரமானதா னதும் உள்ளூர் மக்கள் புரட்சி செய்து வில்லியம் எண்ணியிருந்தான். ஆனல் அது மிதிபட்டு நெதர்லாந்து அடங்கி விட்டதாக
அல்வாவின் கட்டளைகள் எதிர்ப்பை உ6 வடிக்கை ஒரு புறமிருக்க அல்வாவின் கொ தாண்டிற்று. நாட்டிலே கொடுமையான ஆ யாது, யுத்தச் செலவுகளுக்காகத் தேவை கொடிய வரிகளையும் அவன் விதித்தான். ஸ் பத்து வித வரியை அவன் விதித்தான். அத விதம் அரசாங்கத்துக்குக் கொடுக்கவேண் பொருள்கள் மீது பத்து விதம் கொடுக்க வே தீவிரமாக எதிர்த்தனர். இந்த வரியை வகு அதைக் கைவிட்டது. ஆனல் நகரத்திலுள்ள
5GT.
பிரில் என்ற இடம் 1572 இல் பிடிக்கப்பட வெற்றியைப் பெற்முர்கள். நிலத்தில் ஸ்பான லூம் கடலிலே அத்தகைய ஆதிக்கத்தைச் ெ கடற்கரைப் பிரதேசத்தையடுத்து வசிக்கும் தட்டிக் கழிக்க முடியவில்லை. எதிர்ப்பை ந ததும் கடற்கொள்ளைக்காரர் தம்மை " கட் கொண்டு ஸ்பானிய வர்த்தகக் கப்பல்களு " கடற் பிச்சைக்காரர்' என்ற பெயரை இவ இயக்கம் நடத்திய “ பிச்சைக்காரர்' என்ே னர். புயலும், திரையும் சத்துருக்களின் ன போராடித் தைரியமுற்ற இவர்கள் ஸ்பானிய யடித்தனர். அல்வாவின் சைனியத்தையும் துறைமுகத்தை 1572 ஆம் ஆண்டு ஏப்ரல் ட ஒல்லாந்து மாகாணம் வில்லியத்துக்குத் த 20 மாகாணங்கள் ஸ்பானியரைத் தங்கள் நா திடீரென்று ஊக்கமுற்றனர். தன்னுடைய ஆ மாத்திரமே உண்டென்பதை அல்வா அறி, வெற்றியை நிலைநிறுத்துவதற்காக ஒல்லாந்து யத்தைத் தெரிவு செய்தது. அண்மையிலு சேர்ந்து ஒல்லாந்து எதிர்ப்பாளரின் மத்திய

புரட்சிuம் Υ75
நோக்கமாயிருந்தது. ஆனல் பல இடை நிறைவேறிற்று. இதன் விளைவாக ஐரோப் யாவுடன் சிறியதொரு மக்கள் கூட்டம் -மாகத் தீவிரமான யுத்தம் புரிந்த பின் ன இத்தகைய யுத்தம் என்றும் நடந்த
தோல்வி. முதலாவது படையெடுப்புக், கச்சிறந்த திறமையுடையவர்கள் என்ப தென்பதும் இதிலிருந்து தெளிவாயிற்று. னியம் சிதற அடிக்கப்பட்டது. அல்வா, கக் கருதவில்லை. படையெடுப்பு உண்டா அல்வாவுக்கெதிராகக் கிளம்புவார்களென நடக்கவில்லை. ஸ்பானியருடைய அடியில்
தெரிந்தது.
ண்டாக்கின. வில்லியத்தின் ராணுவ நட டுங்கோன்மை மக்களைப் புரட்சி செய்யத் ட்சியை அல்வா நிலைநாட்டியதோடமை பப்பட்ட பணத்தைச் சேகரிப்பதற்காக பானியாவில் நிலவிய வியாபார வரியான rவது வியாபாரஞ் செய்யும் போது பத்து டுமெனவும், தினசரி மக்கள் வாங்கும் 1ண்டுமெனவும் விதித்தான். இதை மக்கள் ல் செய்ய முடியாதபடியால் அரசாங்கம் வர்களெல்லாரும் அல்வாவை வெறுத்தார்
ட்டது. புரட்சிக்காரர் கடைசியாக முதல் ரியா எல்லா ஆதிக்கமுடையதாயிருந்தா 'சலுத்த முடியாதிருந்தது. விசேடமாகக் நெதர்லாந்து வாசிகளின் எதிர்ப்பை அது டத்துமாறு வில்லியம் சமிக்கை கொடுத் -ற் பிச்சைக்காரர்' என்று சொல்லிக் குப் பெரிய தொல்லையுண்டுபண்ணினர். ர்கள் முன்னே ஸ்பானியாவுக்கு எதிராக பாரிடமிருந்து அனுவதித்துக் கொண்ட சனிய்மும் என்ற இவற்றுக் கெதிராகப் கடற்கரைகளெங்கும் சென்று கொள்ளை சட்டை பண்ணமல் பிரில் என்ற சிறிய ாதம் முதலாந் தேதி தாக்கினர். லைமைப் பதவியளித்தல். வடக்கே உள்ள ட்டிலிருந்து விரட்டி விட வேண்டுமெனத் க்கம் பிரச்சல்ஸிலும், தென் பகுதியிலும் து ஏமாற்றமடைந்தான். தான் பெற்ற தனது தேசாதிபதியாக மெளனி வில்லி ள லீலாந்து என்ற மாகாணத்தோடு ந்தானமாயிருந்தது.

Page 210
176 டச்சுக் குடி
அல்வாவின் கொடிய சுபாவம் புதிய மடைந்தான். தான் இழந்த பிரதேசங்களை னெஸ், ஸ்ட்பென், நார்டென், முதலிய பe ஸ்பானிய சைனியங்களின் கொடுமைக் காட்டி வந்த ஹார்லெம் என்ற நகரை 15 களுக்குப் பெரிய அட்டூழியங்களைச் செய்தி நிறைந்ததாயிற்று; அடக்கப்பட்டோரும் GP5FTITIT iii மிக்க கொடுமையோடு நடத்தி அல்வா 1573 இல் ஸ்பானியா திரும்புத பிலிப்புக்கிருந்த நம்பிக்கையைச் சிதறச் ே துருக்கள் மித்திரர் என்ற இரு பாலாரில் திரும்பினர்; ஆறு வருடங்களின் முன்ன வந்த இவன் திருப்பியழைக்கப்பட்டான். (1573-1576) என்பவன் தேசாதிபதியான அறுகையிட்டான். லெய்டன் வாசிகள் உை பெறுங் கட்டத்திலே, வில்லியம் தீரமானெ நீர் உள்ளே வராமல் நகரில் பாதுகாப்பு: செய்தான். கடல் நீர்மடை திறந்து பாய்ந் பல்களிலே வெள்ளத்தில் மிதந்து வந்து மூழ்கிய ஸ்பானியச் சேனை வீரர் வேறு வ வாறு லெய்டன் நகரம் காப்பாற்றப்பட்ட குறியாக வில்லியம் ஒரு சர்வகலாசாலைை சித்தி பெற்ற சர்வகலாசாலையாக விளங்கி 1576 இல் ரெக்குவெசென்ஸ் திடீரென தொடங்கிற்று. இதை அறிந்து கொள்வத களைப் பற்றிச் சிறிது அறிந்து கொள்வது நோக்கமாக நெதர்லாந்தைப் பர்கண்டி அரைகுறையாகவே ஒற்றுமைப்படுத்தப்ட உணர்ச்சியை அது பெறவில்லை. ஒல்லாந்து மாகாணங்களிலேயும் மத்தியிலுள்ள பிரட லும் டியூடோனிக் இனத்தைச் சேர்ந்த மச் ஆட்டோயிஸ் போன்ற தெற்கு மாகான வலூன்ஸ் என்ற சாதியார் வாழ்ந்தனர். டியூட்டோனிக் இனத்தவரே நெதர்லாந் டனர். கெல்டிக் பிரெஞ்சிய இனத்தவரும் பிளெமிங் இனத்தவரும் டச்சுக்கார டாகப் பிரிந்தது. பிளாண்டர்ஸ், பிரபா பிளெமிங்குகள். ஒல்லாந்திலும் அதைய( காரர். இவ்விரு இனத்தவரிடையிலும் ே வற்றிலே அதிக வித்தியாசமில்லை. வாய் அரசியலில் ஒன்றுபடக் கூடிய தன்மை ஓம் தலேகாட்டவில்லை. பர்கண்டிய ஹப்6 யும், பிளெமிங்குகளையும், டச்சுக்காரரைய

சின் தோற்றமும்
ந்த நிலைமையை உணர்ந்த அல்வா ஆத்திர மீட்க வேண்டுமெனத் திட்டமிட்டான். மரி நகரங்களைத் திருப்பிப் பிடித்தான். அவை ஆளாயின. எட்டு மாதமாக எதிர்ப்புக் 3 இல் அவன் திருப்பிப் பிடித்து நகரவாசி “ன். இதன் பின்னர் யுத்தம் மிக்க கொடுமை ஆக்கிரமிப்பிலிடுபட்டோரும் ஒருசாராரை ாை. ல். இந்தக் கொடிய யுத்தம், அல்வா மீது சய்தது. 1573 ஆம் ஆண்டு டிசெம்பரில் சத் வெறுப்புக்குமாளான அல்வா ஊருக்குத் ர் யுத்தத் தீயை மூட்ட நெதர்லாந்துக்கு அல்வாவுக்குப் பின்னர் ரீகுவெ சென்ஸ் ண், அவன் லெய்டன் நகரை 1574 இல் முற் ாவின்றித் தவித்தனர். முற்றுகை வெற்றி தாரு செயலைச் செய்ய முற்பட்டான். கடல் க்காகக் கட்டப்பட்ட அணையை உடைக்கச் தது. அப்போது “ கடற்பிச்சைக்காரர்' கப் நகரின் மதில்களையடைந்தனர்.' தண்ணீரில் Nயின்றி முற்றுகையைக் கைவிட்டனர். இவ் து. நகரமாந்தர் காட்டிய வீரத்துக்கு அறி பத் தாபித்தான். அது பிற் காலத்திலே பிர ற்று. இறந்தான். அதன் பின்னர் புரட்சி பரவத் ானல் பதினேழு நகரங்களிலுமிருக்கும் மக் அவசியமாகும். அரசியல் ஆதிக்கம் பெறும் வமிசத்தவர் வாங்கினர்கள் ; பின்னர் அது ட்டது. இக்காலக் கருத்தின்படி தேசிய ", லீலாந்து என்பன உட்பட்ட ஏழு உத்தர ான்ட், பிளாண்டர்ஸ் ஆகிய மாகாணங்களி களே வசித்து வந்தனர். நமூர், ஹைனேல்ட், Tங்களிலே கெல்டிக் இனத்தைச் சேர்ந்த இவர்களுடைய பாஷை பிரெஞ்சு. எனவே நிற் பெரும்பான்மையினராகக் காணப்பட் இவர்களோடு கலந்து காணப்பட்டனர். ம். டியூட்டோனிய இனம் பின்னர் இரண் ண்ட் ஆகிய பிரதேசங்களிலே வசித்தோர் த்த பிரதேசங்களிலும் வசித்தோர் டச்சுக் பச்சு, பழக்க வழக்கம், மனுெபாவம் என்ப ப்பான சூழ்நிலையிலே இவ்விரு சாதியாரும் 1ளிருந்தன. இக்காலத்திலே தேசீயம் இன் பர்க் குடும்பத்தினர் வலூன் இனத்தவரை ம் ஒரு அரசியல் எல்லைக்குள் ஒன்றுபடுத்

Page 211
நெதர்லாந்தி
தத் திட்டமிட்டிருந்தனர். அதற்கு இந்த மிருக்கவில்லை. ஆனல் சமயப் பிரிவுகளும் தேசீய மனுேபாவம் தலைகாட்டினுல் ஒற்று 1576 வரை சுதந்திரப் புரட்சியானது வட வலுப்பெற்றது. அத்துடன் கல்வின் மதமா டிற்று. அரசியல் விடயங்களைப் பொறு வடக்கு மாகாணங்களைப் போலவே பல தெற்கேயுள்ளவர்கள் கத்தோலிக்க மதத்ை சனன பிலிப்புடன் ஒரு காலத்தில் இணங் இந்த நம்பிக்கையை அவர்கள் என்றும் எ பின்னர் கொஞ்சக் காலமாக வடக்கும், :ெ பிளெமிங்கு இனத்தவரும், வல்லூன் இனத் தார்கள். அதாவது ஒரு ஐக்கிய நெதர்லா ஸ்பானியாவின் கொடுமை. இவ்வாறு நெ தற்குக் காரணம் ஸ்பானிய சைனியம் ே ரெக்குவெசென்ஸ் இறந்ததும் சைனியத்ை போயிற்று. சைனியத்துக்குச் சம்பளமுட நாட்டிலுள்ளவர்களை இம்சைப்படுத்திச் ( அட்டூழியங்களில் அவர்கள் ஈடுபட்டனர். வி செயல் ' ஸ்பானியக் கொடுமை' என வரு நகரில் உச்ச நிலையை அடைந்தது. அத்தில வியாபார நகரிலே ஏழாயிரம் பிரசைகள் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டன. சில அ இந்த அட்டூழியங்களைக் கண்ட பிரசைக 17 மாகாணங்களின் பிரதிநிதிகளும் 1576 ரிலே கூடி கெண்ட் சமாதானமென ஒரு ஒ படி ஸ்பானியத் துருப்புகளை வெளியேற்ற டால் மக்கள் எதிர்ப்பைக் கைவிடுவதில்லை துடன் பழைய உரிமைகளெல்லாம் புனரு கேட்டுக்கொண்டனர்.
விடயங்கள் வெற்றிதாக் கூடிய ஒரு சந் ரெக்குவெசென்சுக்குப் பின்னர் அவுஸ்திரிய கப்பட்டார். 1571 இல் லெப்பாண்டோவில் ஆதரவுமின்றி ஆட்சி நடத்தினர். 1578 இ படவில்லை. ஆனல் பார்மாக் கோமகனன 1592) தலைவரானதும் நிலைமை மாறிற்று. மார்கரெட்டின் மகன் பிலிப்பு மன்னனுக்கு இடத்தை வகித்தவன். மக்கள் புரட்சி செ மிக்க சமாதானமாகவும் இசைவாகவும் கரு பாமா கத்தோலிக்கரை புரட்டஸ்தாந்திய தானத்தை விரும்பிய கூட்டத்தவரிடையே வின் முதல் நோக்கமாயிருந்தது. இது அ னில் கத்தோலிக்கரும் புரட்டஸ்தாந்தியரு தையே கொடுத்தது. இதையுணர்ந்த பா

ன் புரட்சியும் 177
இனவேற்றுமை எவ்விதத் தடையாகவு பொருளாதாரப் பிரிவுகளுமிருந்தபடியால் மைக்கு இடையூறயிருந்திருக்கும். டக்கேயுள்ள டச்சுப் பிரதேசங்களிலே தான் னது இந்தச் சுதந்திர இயக்கத்தைத் தூண் வத்த வரையில் தெற்கு மாகாணங்கள் குறைகளையுடையனவாயிருந்தன. ஆனல் தையே அனுசரித்தனர். கத்தோலிக்க அர கி விடலாமென அவர்கள் நம்பியிருந்தனர். கைவிட்டதில்லை. ரெக்கு வெசென்ஸ் இறந்த நற்கும், மத்தியப் பகுதியும் டச்சுக்காரரும், ந்தவரும் ஒன்று சேர்ந்து பிலிப்பை எதிர்த் ந்து உருவாகி வந்தது. தர்லாந்து ஒன்று கூடி எதிர்ப்புக் காட்டிய நெதர்லாந்திலே செய்த அட்டூழியமாகும். தக் கொண்டு நடத்த ஒரு தளபதியில்லாது ம் வழங்கப்படவில்லை. எனவே போர்வீரர் சூறையாடினர். கொள்ளை, கொலை முதலிய ஸ்பானிய சைனியத்தின் இந்த அத்து மீறிய ணிக்கப்பட்டது. இது முதலில் ஆண்டவர்ப் ாந்திக் கடற்கரையையடுத்த இந்தப் பெரிய கொல்லப்பட்டனர். விலை மதிக்க முடியாத ழிக்கப்பட்டன. ள் ஸ்பானிய ஆட்சிக்கெதிராகக் கிளம்பினர். ஆம் ஆண்டு நவம்பரில் கென்ட் என்ற நக ப்பந்தத்தைச் செய்தனர். அந்த ஒப்பந்தப் வேண்டுமென்றும் அவ்வாறு செய்யாவிட் யென்றும் தீர்மானஞ் செய்யப்பட்டது. அத் த்தாரணஞ் செய்யப்பட வேண்டுமென்றும்
தர்ப்பம் உருவாகி வந்து கொண்டிருந்தது. ாவைச் சேர்ந்த டொன்ஜோன் தளபதியாக் வெற்றி ஈட்டிய வீரர் இவரே. இவர் எவ்வித ல் இவர் இறந்த போது பிரச்சினை தீர்க்கப் அலெக்ஸான்ட்ரியோ பார்ணெஸ்ஸே (1578இவர் முன்னர் ராசப்பிரதிநிதியாயிருந்த மருமகன். இத்தாலிய இளவரசன் உயர்ந்த ய்ய ஒன்றுபட்டிருந்ததை அறிந்த இவன் மங்களை நடத்த எண்ணினன். பரோடு சேராமல் பிரித்தான். கெண்ட் சமா பயுள்ள ஒற்றுமையைக் குலைப்பதே பாமா த்துணைக் கஷ்டமான விஷயமன்று. ஏனெ th இணைந்திருந்தமை எவருக்கும் சமுசயத் மா கத்தோக்கர் செறிந்துள்ள பிரெஞ்சுப்

Page 212
178 டச்சுக் குடியரசி
பிரதேசத்திலே தமது ஜாகையை வைத்து கத்தோலிக்கருக்குப் பல சலுகைகளைச் செ பெற்றுக் கொண்டார். 1579 ஆம் ஆண்டு ேேவ ஆகிய பிரதேசங்களிலுள்ள கத்தோலி படிக்கையில் ஒப்பமிடச் செய்தார். இந்த உ சமயத்தைக் காப்பாற்றவும், அவர்களுடை பிக் கொடுப்பதாகவும், அதற்குப் பிரதிநிதி விசுவாசத்தை அவர்கள் காட்ட வேண்டுெ அருஸ் ஐக்கியத்துக்குப் போட்டியாக யூ தோலிக்கரை ஒன்றுபடுத்திற்று. புரட்சித் : எதிராக புரட்டஸ்தாந்தியரை ஒன்றுபடுத்த இந்த முயற்சி யூட்ரெஸ்டில் நிறைவேற்றப் லாம் இங்கே ஒன்று சேர்ந்து ஐக்கியப்பட்ட ஒல்லாந்தும் சீலாந்தும் முன்மாதிரியாக மு பற்றி யூட்ரெஸ்ட், கெல்டர்லாந்து, ஓவர்ஜிே ஐந்து பிரதேசங்களும் சேர்ந்து கொண்டன யூட்ரெஸ்ட் ஐக்கியம் உண்மையில் சுதந்தி இந்த ஐக்கியத்தில் சேர்ந்தவர்கள் உடனே தின் பின்னர் நிராகரித்தனர். இவ்வாறு ஒ6 கிய மாகாணங்களென வழங்கப்பட்டன. வழங்கப்பட்டது. யூட்ரெஸ்ட் ஐக்கியத்தின் சியல் சட்டங்களாகக் கொள்ளப்பட்டன. சமஷ்டியை உண்டாக்கவில்லை. பொது விஷய சியை நிறுவியதேயன்றி மாகாணங்களின் இ பலமற்ற சமஷ்டித் தாபனங்கள். மாக கொடுக்க விரும்பவில்லை. நிர்வாகப் பொறு லாக ஒரு குழுவின் கையில் விடப்பட்டது. டட்து. உலக சபை என்ற பாராளுமன்றத்ை கின. ஆனல் அது வரி விதிப்பதானல் வேண்டியிருந்தது. இவ்வாறு சமஷ்டியின் றிருந்ததால் தொடர்ந்து தொழிற்பட அவ சமயம் நாட்டின் சுதந்திரத்துக்கே ஆபத் ஒல்லாந்து சீலாந்து ஆகிய மாகாணங்களி யத்தின் தனிப்பட்ட செல்வாக்கினல் சமஷ் வாறு தவிர்க்கப்பட்டன. வில்லியம் ஏனைய குப் பெற்றிருந்தான்.
அருஸ் ஐக்கிய நாடுகள், யூட்டெஸ்ட் ஐ: லிக்கப் பகுதியாகவும் புரட்டஸ்தாந்தியப் புதிய ஒரு கட்டத்தை அடைந்தது. வலு பாமா தன்னைப் பலப்படுத்திக் கொண்டா6 ஒரேஞ்சு வில்லியம் தன்னைப் பலப்படுத்தி யிலே வளம் மிக்க பிளெமிய மாகாணங்கள் தன. இவை நடுநிலைமை வகித்தன. இரு கட் துக் கொள்ள விரும்பின. இதற்காக இரு

ன் தோற்றமும்
க் கொண்டார். அவ்வாறிருந்து கொண்டு ய்து அவர்களுடைய ஆதரவை முற்முகப் ஜனவரியில் ஆட்டோயிஸ், ஹேயினேல்ட் விக்கரைக் கொண்டு அருஸ் ஐக்கிய உடன் டன்படிக்கைப்படி அவர்கள் கத்தோலிக்க ப பழைய அரசியல் உரிமைகளைத் திருப் யுபகாரமாக பிலிப்பு மன்னனுக்குத் தமது மன்றும் விதிக்கப்பட்டது.
ட்டிரெஸ்ட் ஐக்கியம். அருஸ் ஐக்கியம் கத் தலைவனுன ஒரேஞ்சு வில்லியம் பாமாவுக்கு 5 வேண்டியதாயிற்று. 1579 ஆம் ஆண்டில் பட்டது. வடக்கேயுள்ள பிரதேசங்களெல் -ன. புரட்சியின் மத்தியத் தானமாயிருந்த தலிற் சேர்ந்து கொள்ள அவற்றைப் பின் செல், குரொனிங்கென், பிரீஸ்லாந்து என்ற
T.
ரப் பிரகடனமே. பிலிப்பின் இறைமையை நிராகரிக்காவிட்டாலும் இரண்டு வருடத் ன்றுபட்ட ஏழு மாகாணங்களும், ஏழு ஐக் இது வெளிநாடுகளில் டச்சுக்குடியாசென நிபந்தனைகளே பின்னர் புதிய இந்த அா இந்த அரசியலமைப்பு இறுக்கமானதொரு பங்களைக் கவனிப்பதற்கு ஒரு மத்திய ஆட் இறைமையை அப்படியே விட்டுவிட்டது. ாணங்கள் தமது அதிகாரத்தை விட்டுக் 1ப்பு ஒருவர் கையிலே விடுவதற்குப் பதி இது அரசாங்க சபை என அழைக்கப்பட் தை இந்த ஏழு மாகாணங்களும் உருவாக் ஏழு மாகாணங்களையும் கலந்தாலோசிக்க நிர்வாகமும், சட்ட நிர்மாணமும் செயலற் 1ற்றல் முடியாதிருந்தது. இந்நிலைமை சில தை உண்டாக்கிற்று. ஆரம்ப காலத்திலே ன் தேசாதிபதியாயிருந்த ஒரேஞ்சு வில்லி டி அரசியலில் இருந்த குறைபாடுகள் ஒரு
ஐந்து மாகாணங்களிற் கூடச் செல்வாக்
க்கிய நாடுகள் என நெதர்லாந்து கத்தோ பகுதியாகவும் பிரிக்கப்பட்டதும் யுத்தம் ான்களின் பிரதேசமான தென் பகுதியில் ன். டச்சுப் பிரதேசமான் வடபகுதியிலே க் கொண்டான். இவ்விரு பகுதிக்குமிடை, ாான பிளாண்டர்சும், பிரபாண்டும் கிடந் ட்சியினரும் இவற்றைத் தம் பக்கஞ் சேர்த்
கட்சியும் இம்மாகாணங்களை நயமாகவும்,

Page 213
వ్లో
HERLANDs
 


Page 214


Page 215
நெதர்லாந்தின்
பயமுறுத்தியும் கேட்டுக் கொண்டான். பா பணத்தைக் கொண்டும் இவற்றைத் தன் ட யினுலும், சமாதானப் பேச்சுக்களினுலும் தேசத்தில் நுழைந்து பாதுகாப்புடனிருந்த வில்லியத்தின் திறமையும், திடசித்தமுமே கிறதென்பது இரண்டாவது பிலிப்புக்கும் எனவே வில்லியம் எப்படியாவது தொலைந்து கத் துவங்கியிருக்க வேண்டும்.
வில்லியம் படுகொலை. 1584 இல் விதி அ; வேலையை முடித்து விட வேண்டுமென பிலி புரட்சி செய்யும் இந்தப் பிாசையைத் தன்ன பவர்க்குப் பணமும் உயர் பட்டமும் தருவ: தான். பலர் வில்லியத்தைக் கொலை செய்ய பிடித்த பலதசார் ஜெராட் என்ற பர்கண்டி சுட்டுக் கொன்றன். இந்தக் கொலே 1584 ஆ லியம் டெல்ப்டிலுள்ள தனது மேல் மாடியி அப்போது வில்லியம் 'கடவுளே என்னுயின் காப்பாற்று' என்று தன்னுடைய மக்கள் எண்ணிக்கொண்டு உயிர்விட்டான்.
ஆண்ட்வர்ப் பிடிக்கப்படுதல் 1585. வில்லி எதிர்ப்புக் குன்றுமென பிலிப்பு எண்ணியி ஆனல் கத்தோலிக்கருக்கு அது உற்சாகத்ை டர்சிலும் உரிமை நிச்சயமற்றுக் கிடந்த பிடித்து விட்டான். பின்னர் பலகாலமாக ஆண்டவர்ப் துறைமுகத்தையும் 1585 இல் இரண்டு மாகாணங்களுந் தான் பாக்கியிரு பலவகையான இன்னல்களுக்கிடையே ஒ றமைக்குக் காரணம், யுத்தத்தின் ஆரம் அடுத்துள்ள கடலில் ஆதிக்கஞ் செலுத்தி யின்றி வெற்றி பெற முடியாதென வில்லி காலத்திலே அவன் படைத்துணை அனுட் பரிந்து கேட்டுக் கொண்டேயிருந்தான். எ வந்தாள். ஆனல் பகிரங்கமாக உதவி செய் காலத்தில் உள்ளூர் குழப்பமிருந்து வந்த முடியாதிருந்தது.
எலிசபெத்து துணைசெய்தல், 1585. இந்த வரும் உதவிபுரியக்கூடிய நிலையிலிருக்கவில்: சுக் குடியரசை எலிசபெத்துக்கு வழங்க ஆபத்து நிறைந்த கெளரவத்தை நிராகரித் நாட்டுக்கே ஆபத்தை உண்டாக்குமென்பை டச்சுக்காரருக்கு உதவி செய்யாதிருப்பது முன் வந்தாள். ஸ்பானியாவுக்கும் இங்கிலா கடியான நிலைமையிருந்து கொண்டு வந்த கொள்ளைக்காரர் ஸ்பானிய வியாபாரத்துக்கு

ன் புரட்சியும் 179.
மா தனது சாதுரியத்தாலும் ஸ்பானியப் பக்கஞ் சேர்த்துக் கொண்டான். முற்றுகை தந்திரம்மிக்க பாமா இந்த மத்தியப் பிர
வடபகுதிக்கு ஆபத்தை உண்டாக்கினன். பாமாவின் வெற்றிக்கு இடையூருகயிருக் ), உலகுக்கும் தெரிந்த விஷயமாயிற்று.
போக வேண்டுமென பிலிப்பு பிரார்த்திக்
தற்கு இடமளிக்கவில்லை. எனவே அந்த ப்ெபு எண்ணினன். அரசனுக்கு எதிராகப் ரிடம் உயிரோடோ உயிரில்லாமலோ அளிப் தாக 1580 இல் பிலிப்புப் பிரகடனஞ் செய் முற்பட்டார்கள். கடைசியில் மதப்பித்துப் யைச் சேர்ந்த ஒருவன் வில்லியத்தைச் ம் ஆண்டு ஜூலை மாகம் 10 ஆந் தேதி வில் லிருந்து இறங்கும் போது நடைபெற்றது. ரை ஏற்றுக் கொள்; இந்த வறிய மக்களைக் ஈடுபட்டிருந்த போராட்டத்தைப் பற்றி
யத்தின் மரணத்தால் டச்சுக்காாருடைய ருந்தான். ஆனல் அவ்வாறு நடக்கவில்லை. தி உண்டாக்கிற்று. பிரபாண்டிலும் பிளாண் பிரதேசத்தில் பெரும்பகுதியை பாமா முற்றுகையிட்டுப் போர் செய்த பின்னர் பிடித்தான், ஒல்லாந்து, சீலாந்து என்ற ந்தன. இவை கேந்திரத்தானங்கள். ல்லாந்தும் சீலாந்தும் தோல்வியுருது நின் பத்திலிருந்தே இவ்விரு மாகாணங்களும் யமையே எனலாம். வெளிநாட்டுத் துணை யம் ஓயாது சொல்லி வந்தான். கடைசிக் புமாறு இங்கிலாந்தையும் பிரான்சையும் லிசபெத் இரகசியமாகப் பணம் அனுப்பி ய அவள் விரும்பவில்லை. பிரான்சிலே அக் படியால், அது எவ்வித துணையுஞ் செய்ய
நெருக்கடியில் எலிசபெத்தை விட வேறெ ல. டச்சுக்காரர் வேறெவ் வழியுமின்றி டச் ஒப்புக் கொண்டனர். எலிசபெத் அந்த தாள். ஸ்பானியாவின் வெற்றி தன்னுடைய த எலிசபெத்து உணர்ந்திருந்தாள். எனவே தனக்கே ஆபத்தென எண்ணி உதவி புரிய ந்துக்குமிடையில் பல காலமாகவே நெருக் து. சேர் பிரான்சிஸ்டிரேக், முதலிய கடற் இடையூறு விளைத்து வந்ததோடு ஸ்பானி

Page 216
80 டச்சுக் குடியரசி
யக் குடியேற்ற நாடுகளுக்கும் அழிவுண் பிலிப்பு எலிசபெத்துக்கு ஒரு நல்ல பாடம் திலே வெற்றி கிட்டுமானல் இங்கிலாந்துக் யங்களிலே சிக்கனமாயிருந்த எலிசபெத் டச்சு விஷயத்திலே தாராளமாயிருக்க எ நெதர்லாந்துக்கு அனுப்பினுள்.
பிலிப்பு டச்சுக்காரரை விட்டுவிட்டு இர தின் ஆதரவைப் பெற்ற லிஸ்டர் பிரபுவின் பப்பட்டார்கள். இது அவர்களுக்கு வாய் காாரைப் பிரித்து விட விரும்பினர் (15 லிஸ்டரின் தலையீட்டினுல் புதியதொரு கட் தில் தலையிட்டதால் அவளுக்குச் சரியான எனவே இங்கிலாந்தின் மீது நேரடியாகப் களையுஞ் செய்தான்.
பிலிப்புக்குப் படுதோல்வி. ஸ்பானிய 67 பாமா விரும்பவில்லை. டச்சுக்காரரை வெ படையெடுக்கக் கூடாதென அவன் பிலிப்பு: மதியைக் கேட்கவில்லை. 1588 இல் ஜயிக்க தனது ஆமடாவை இங்கிலாந்துடன் போர் குண்டான தோல்வியைப் பற்றி முன்னரே இந்தத் தோல்விக்குப் பின்னர் பிரான்சி யனை எறினன் (1589). கத்தோலிக்க மதக் டாக்குமென எண்ணிய பிலிப்பு, பிரான்ஸ் கத்தோலிக்க மதத்தை பிரான்சிலே வானத்தை வில்லாக வளைத்து மண்ணைக் ருந்தான். இதனல் நெதர்லாந்து மீது எடுத் முயற்சிகளையெல்லாம் வேறு திசையில் தி பிலிப்பின் பேராசையென்றுங் கூலாம்; இங் மும் பிரான்சிலே ஹியூஜனட்டுகளுக்கெதிர பணத்தையும் ஆட்பலத்தையும் பெருவாரி ஞல் நெதர்லாந்து யுத்த வேகம் படிப்ட கோமகன் தனக்கு ஏற்பட்ட ஆசாபாசங் காரணமாகவும் இறந்து போனன். நெதர்ல இருந்த கடைசிச் சந்தர்ப்பமும் நழுவிவிட் புதிய டச்சுத் தலைவர். ஸ்டானியா இங்கில னத்தைச் செலுத்திக் கொண்டிருக்கையில் பக்தை நன்கு பயன்படுத்தினர். ஒல்டென் தலைவன் தோன்றினன். அவன் ஒரேஞ்சு வி மானைப் போலவே திறமையுள்ள அரசியல் : போன்றது ஒல்லாந்து மாகாணம். அதற்கு கர் குலத்தைச் சேர்ந்தவன். ஒரேஞ்சு வில் நோக்கம் சிறிது சிறிதாக மறக்கப்பட்டது. திலே பதியச் செய்தான்.

ன் தோற்றமும்
டாக்கி வந்தனர். அதனல் இரண்டாவது படிப்பிக்க எண்ணியிருந்தான். நெதர்லாந் த ஆபத்துண்டாவது நிச்சயம். மற்ற விஷ ஏ தன்னுடைய நன்மையை உத்தேசித்து ண்ணிள்ை. எனவே 6000 போர் விரரை
கிலாந்தின் மீது திரும்பினன். எலிசபெத்
தலைமையில் ஆங்கிலப் போர் வீரர் அனுப் ப்பானதொரு நிலையன்று. விஸ்டர் டச்சுக் 6-1587), நெதர்லாந்து விடுதலைப் போர் டத்தையடைந்தது. எலிசபெத் நெதர்லாந்
தண்டனை அளிக்க பிலிப்பு விரும்பினன். படையெடுப்பதற்கு அவன் சகல ஆயத்தங்
திர்ப்பை இவ்வாறு பன்முகப்படுத்துவதை ற்றி கொள்ளும் வரை இங்கிலாந்து மீது க்குக் கூறினன். பிலிப்பு அவனுடைய புத்தி முடியாத கடற்படையென்று சொல்லித் புரிய அனுப்பினன். இந்தக் கடற்படைக் குறிப்பிட்டு விட்டோம். ன் மன்னனுக நவார் நாட்டு ஹென்றி அரி துக்கு இந்தச் சம்பவம் பெரிய ஆபத்துண் மீது தனது பார்வையைத் திருப்பினன். காப்பாற்ற வேண்டுமெனவும் அதற்காக கயிமுகத் திரிக்கக் கூட அவன் சித்தமாயி த நடவடிக்கை தளரவிடப்பட்டது. தனது ருப்பியது நெதர்லாந்தின் நல்லதிஷ்டமே; சகிலாந்துக்கெதிராக நடத்திய கடல் யுத்த ாகச் செய்த தரை யுத்தமும் ஸ்பானியப் யாக விரயஞ் செய்யத் தூண்டிற்று. அத டியாகக் குறைந்தது. 1592 இல் பாமா களின் பயனுகவும், ஓயாத கடமைகளின் ாந்தை வெற்றி கொள்வதற்கு பிலிப்புக்கு டது.
ாந்தின் மீதும் பிரான்ஸ் மீதும் தனது கவ 0 டச்சுக்காரர் தமக்குண்டான சந்தர்ப் பாண்வெல்டைச் சேர்ந்த ஜோன் என்னும் ல்லியத்திடம் பயிற்சி பெற்றவன். தன் எச தலைவன். டச்சுக் குடியரசின் முதுகெலும்பு ஜோன் தலைவனனன். இவன் பெரிய வணி லியம் இறந்த பொழுது நாட்டின் முக்கிய ஜோன் அதனை மறுபடியும் மக்கள் மன

Page 217
நெதர்லாந்தி:
நாகு தேசத்து மொரிஸ். ஜோன் துவக்கி வத் துறையிலே வில்லியத்தின் மகனன தந்தை இறந்த பொழுது இவனுக்கு பதி6ே ணுய்க் காணப்பட்டதோடு யுத்த தந்திரங்கச் ாாவது வயதிலே தலைமைத் தளபதியாகவு பட்டான். ஸ்பானிய அரசின் சக்திகளெல்லா இவன், 1590 இல் ஸ்பானிய சைனியத்தோ எதிரியை விரட்டியடித்ததோடு ஜெயிக்க ஸ்பானியச் சைனியத்தை இடையிடையே ஆதிக்கம் செலுத்திய டச்சுக்கடற்படை 6 யடித்தது.
பன்னிரண்டு வருடச் சமாதானம் 1609, திலே நிலைமை இவ்வாறிருந்தது. ஸ்பானிய யிட்டனர். எதிரியோடு சமாதானப் பேச்6 யடைந்ததை ஒப்புக் கொள்ள அவனுடைய இறந்த போது மூன்முவது பிலிப்பு அரியா போலவே செயலில் நடத்த முடியாத ச்ெ ஈடுபட்டான். கடைசியாக நிலைமை மோச அப்போதும் முடிவானதொரு சமாதானத்ை நிறுத்தத்துக்கு இணங்கினன்.
பத்துக் கத்தோலிக்க மாகாணங்களின் அரை குறையானதே. ஏழு ஐக்கிய மாகா6 சுதந்திரத்தை வழங்கிற்று. மத்தியப் பிரதே 10 மாகாணங்களிலும் ஸ்பானியாவின் அழி பின்னர் இவை சரித்திரத்திலே ஸ்பானிய ெ பர்க் வமிசத்தின் ஸ்பானியக் கிளையில்லாது பிரதேசங்கள் அவுஸ்திரிய ஹப்ஸ்பர்க் வமி. அவுஸ்திரிய நெதர்லாந்தென வழங்கப்பட்ட மேலும் பல விசித்திரமான மாற்றங்களின் தொன்பதாம் நூற்றுண்டின் ஆரம்பத்திலே வது சார்ள்ஸ் காலத்திலும் பின்னர் அவ நாடாக ஆளப்பட்ட 17 மாகாணங்களும் ராச்சியங்களாயின.
யுத்த நிறுத்த உடன்படிக்கைக் காலம் மு லிறங்குதல். 1069 இல் செய்யப்பட்ட உ வராவிட்டாலும், அது முடிவின் ஆ அந்த உடன்படிக்கை முடிவானதும் ஐரோ கொண்டிருந்தது. இந்தக் குழப்பமான நிை மறுபடியும் டச்சு நாட்டைத் தாக்கிற்று. தீ முயற்சியைத் தோற்கடித்தனர். நீண்ட ஜெ உடன்படிக்கையோடு 1648 இல் முடிவாயிற் குடியரசுக்குச் சுதந்திரம் வழங்கினர். இ தேசத்துக்கு வழங்கிற்று.

ன் புரட்சியும் 18.
ய ராஜதந்திர வேலைக்கு உதவியாக ராணு நாகு தேசத்து மொறிஸ் முன் வந்தான். னழு வயது. இவன் மிக்க விவேகமுடையவ ளேயும் நன்கு கற்றன். எனவே இருபத்தோ ம் கடற்படைத் தலைவராகவும் நியமிக்கப் "ம் பல திசையில் சிதறியிருப்பதை அறிந்த டு சண்டை செய்து டச்சு மண்ணிலிருந்து முடியாத சைனியம் என்ற புகழ் பெற்ற தோற்கடிக்கவுஞ் செய்தான். கடலிலே ஸ்பானிய வியாபாரக் கப்பல்களை விரட்டி
இரண்டாவது பிலிப்பின் அந்திய காலத் ர் தங்களைப் பாதுகாப்பதற்காகச் சண்டை சை பிலிப்பு நடத்தினன். தான் தோல்வி ப அகந்தை விடவில்லை. 1598 இல் அவன் சனமேறினன். அவனும் தன் தந்தையைப் லவுத் தானத்துக்குரிய நடவடிக்கைகளில் மானதும் 1609 இல் பணிந்து விட்டான். தை விரும்பாமல் பன்னிரண்டு வருட யுத்த
நிலை. இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கை ணங்களுக்கும் இது மறைமுகமான தொரு சத்திலும் தென் பாரிசத்திலுமுள்ள ஏனைய திகாரம் நிலைநிறுத்தப்பட்டது. 1609 இன் நதர்லாந்து என வழங்கப்பட்டன. ஹாப்ஸ் எ போகவே 1700 இல் அதன் ஸ்பானியப் சத்துக்கு மாற்றப்பட்டன. பின்னர் இவை -ன. இவ்விடயம் பின்னல் விவரிக்கப்படும். பின்னர் அவுஸ்திரிய நெதர்லாந்து பத்
பெல்ஜிய ராச்சியமாக மாறிற்று. ஐந்தா ன் மகனுன பிலிப்பின் காலத்திலும் ஒரு
காலப் போக்கிலே இரண்டு ஐரோப்பிய
pடிந்ததும் ஸ்பானியா மறுபடி யுத்தத்தி டன்படிக்கை ஒரு முடிவைக் கொண்டு. பூரம்பமாக விளங்கிற்று. 1621 இல் ப்பாவிலே முப்பது வருட யுத்தம் நடந்து லமை ஸ்பானியா பயன்படுத்திக் கொண்டு ாம் நிறைந்த டச்சுக்காரர் ஸ்பானியாவின் ஜர்மன் யுத்தம் வெஸ்ட்பாலியா சமாதான று. அப்போது ஸ்பானிய மன்னன் டச்சுக், து நிபந்தனையற்ற சுதந்திரத்தை டச்சுத்

Page 218
82 டச்சுக் குடியர
ஒறேஞ்ச்-நாகு பாம்பரை
முதலாம் வில்
மொறிஸ் (இறப்பு 1625)
உள்நாட்டு விவகாரம். புதிய இந்த ராச் படிக்கை தொட்டு ஏற்பட்ட சில உள்ளூர் வைச் சேர்ந்த மொரிசும், ஒல்டென்பாண்ெ ஏழு மாகாணங்களுக்கு வெற்றியிட்டிக் ( களிலே 1609 இன் பின்னர் இவ்விருவரும் ஆபத்தான போட்டியாயிற்று. முதலாவது பற்றியது. சமஷ்டியமைப்பிலே தேசியப் ட அரசாங்கப் பொதுச்சபை எனப் பெயருண் களின் ஆதிக்கத்திலிருந்து இந்த அரசா கொள்ள முடியாதிருந்தது. இவ்வாறு தே அடங்கியிருப்பது பொருத்தமுடையதா ?
ஒல்லாந்து மாகாணத்தின் ஆதிக்கம். ம ஒல்லாந்து மாகாணம் அமஸ்ரடாம், ஹார் செல்வம் மிக்க நகரசபைகளையுடையதாயிரு யும் விடச் செல்வாக்குடையதாயிருந்தது மாகாணங்கள் மீது திணித்து வந்தது. ஐே செனஷம் எண்ணினர்.
மற்ருெரு விவகாரம் நகர சபைகளிே மேலோங்கியிருந்தது. அவர்களுக்கே வாக் ஒல்லாந்துக்காரர். அதனேடு பெரிய வர் சேர்ந்த மொறிஸ் ஒல்டென்பாண்வெல்டை களின் ஆதரவையும் குடியரசிலுள்ள வாக்கு தேடினர்.
மேலே கூறிய விவகாரங்கள் பாரதூரமா உண்டாக்கக் கூடியவையல்ல; மதச் சண்ை நிலைமை நெருக்கடியுள்ளதாயிருந்தது. கல் பட்ட திருச்சபையே நாட்டின் சட்டபூர் பழைய கத்தோலிக்க மதத்தினர் இமிசை டியற்றத் தடைவிதிக்கப்பட்டது. கல்வின் முண்டாயிற்று. மொறிஸ், ஒல்டென்பாண்ே விதித்தமை என்ற கோட்பாட்டுக்கு இணங் னர். இவர்களுக்கெதிராக எதிர்ப்புரை விடு
ளர் என வழங்கப்பட்டனர்.

சின் தோற்றமும்
யில் வந்த தேசாதிபதிகள்
லியம் (மெளனி வில்லியம்) இறப்பு 1584
பிரடெரிக் ஹென்றி. (இறப்பு 1647)
இரண்டாவது வில்லியம் இறப்பு 1650. இவன் இங்கிலாந்தின் முதலாவது சார்ள் சின் மகளான மேரியை விவாகஞ் செய் தான்.
சியத்துக்கு 12 வருட யுத்த நிறுத்த உடன் விவகாரங்களைப் பற்றி ஆராய்வோம். நாகு வல்டைச் சேர்ந்த ஜோனுமாகச் சேர்ந்தே கொடுத்தனர். ஆனல் உள்ளூர் விவகாரங் கட்சி பிரித்துப் போட்டியிட்டனர். இது ர விவகாரம் சமஷ்டி அரசியலமைப்பைப் பாராளுமன்றமென ஒன்றிருந்தது. இதற்கு rடு. ஆனல் ஏழு மாகாணங்களின் பிரதிநிதி ங்கப் பொதுச்சபை தன்னை விடுவித்துக்
சீய சபையானது மாகாண சபைகளுக்கு
ற்ருெரு பிரச்சினை ஒல்லாந்தின் ஆதிக்கம் லெம், லெய்டன், முெட்டர்டாம் போன்ற 5ந்தது. அதனல் மற்ற ஆறு மாகாணங்களை . அது தனது அபிப்பிராயத்தை மற்ற ரோப்பியர் ஒல்லாந்து தான் டச்சுக்குடியா
ல பெரிய வர்த்தகர்களின் செல்வாக்கே குரிமையுமிருந்தது. ஒல்டென்பாண்வெல்ட் த்தகரினத்தைச் சேர்ந்தவர். நாகுவைச்
எதிர்த்த போது மற்ற ஏழு மாகாணங் துரிமையற்ற பொதுமக்களின் ஆதரவையும்
னவை. இருந்தும் உள்ளூர்க் குழப்பத்தை ட உண்டாகும் சந்தர்ப்பம் ஏற்படும் வரை வின் மத அடிப்படையிலே சீர்திருத்தப் வமான சமயமாக அனுசரிக்கப்பட்டது. செய்யப்படாவிட்டாலும் பகிரங்க வழிபா மதத்தினரிடையே கூட அபிப்பிராய பேத வெல்ட் என்போர் காலத்திற் கூட முன் காமலிருந்த ஒரு பிரிவினர் காணப்பட்ட
க்கப்பட்டதால், இவர்கள் எதிர்ப்புரையா

Page 219
நெதர்லாந்தி
இவர்களுக்கெதிராக பொருள் விளக்க வ இவர்களிடையே உண்டான வாதம் இக் பொருத்தமற்றதுமாகும். இவ்வாதம் நாட்டி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு டச்சுத் திரு வேண்டுமென மக்கள் கோரினர். இந்தக் எதிர்ப்புத் தெரிவித்தார். இவர் எதிர்ப்பு கல்வின் மதத்தினரின் சகிப்பற்ற தன்மைை தீர்ப்பதற்கு பலாத்காரத்தைப் பிரயோகிக்க இவ்வாறு நாட்டிலே உள்ளூர்க் குழப்ப ஒல்டென்பாண்வெல்டைச் சிறைப்படுத்தி பூ சுமத்திச் சிரச்சேதஞ் செய்வித்தான் (1619) மன்றமொன்று டோர்ட் நகரில் கூட்டப்பட் முன்விதி என்ற கொள்கைக்கு மறுக்க முடி அதனை டச்சுச் சீர்திருத்தத் திருச்சபை
ll-L-gal.
இவ்வாறு மொறிசும் அவருடைய ஆதரவி கூறிக்கொண்டு, நிலைமையைச் சமாளித்து ே இன் வமிசத்துக்குப் பெருமையளிப்பதற்க அதிகாரக் குழு தற்காலிகமாகப் பலமிழ, பேராசையுடையவனுயிருந்தால் 1579 ஆம் விட்டுத் தானே அரசனுயிருக்கலாம். அதை . தந்தையைப் போலவே கடைசி வரை தே தான். அவனுடைய பட்டங்களும் விருதுக சென்றன; ஒரெஞ்சு கட்சிக்கு இவன் தலை திறமையுடையவன். ஆனல் அவனிலும் ப இவ்வாறு ஒரேஞ்சுக் கட்சி ஒரே ஒரு தலைவ யைப் பெற்றது. நகர வாசிகளான அதிகார குடியரசுக் கட்சியாயிற்று. பல தலைமுறை பெறப் போட்டியிட்டனர். சில சமயம் ஒ செல்வாக்கிழக்கும்; இவ்வாறு பல காலம் இ டச்சுக்காரரின் வியாபார முயற்சி. பதிஞ பிய சரித்திரத்திலே டச்சுக் குடியரசு பெ பிரமிக்கத்தக்க வியாபார முன்னேற்றமாகு விரப் பிரயத்தனங்கள் அளவு கடந்த சக் ஸ்பானியாவோடு நடத்திய சண்டையிலே விாயஞ் செய்தபோதிலும், டச்சு வியாபார அதன் விளைவாக அவர்களுடைய கப்பல்க பாரம் நடத்தின. ஐரோப்பாவின் தலை சி விளங்கினர். இந்த வகையில் அவர்களுை ஆகிய சமுத்திரங்களிலே ஆதிக்கஞ் செ ஸ்பானியரும் போர்த்துக்கேயரும் நடத்தி
6ԾTIT.
டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி. டச்சுக் பட்டது. அார கிழக்கு வியாபாரத்திலே பூ சாங்கம் ஏகபோக உரிமை வழங்கிற்று. அ

ா புரட்சியும் 183.
கையினர் என்ற மதத்தினர் தோன்றினர். காலத்தவரால் விளங்க முடியாததும் லே குழப்பத்தை உண்டாக்கிற்று. இந்தப் ச்சபை குருமன்றம் ஒன்றை ஏற்படுத்த குருமன்றத்துக்கு ஒல்டென்பார்ண்வெல்ட் ரையாளர் கட்சியைச் சேர்ந்தவர். இவர் ய விரும்பவில்லை. எனவே பிரச்சினையைத் வேண்டியதாயிற்று. ம் உருவாகி வருவதை அறிந்த மொரிஸ் புவன் மீது ராஜத் துரோகக் குற்றத்தைச் 1. பின்னர் தேசீயத் திருச்சபைக் குருமார் நி, எதிர்ப்புரையாளர் கண்டிக்கப்பட்டனர். டயாத ஒரு விளக்கமும் அளிக்கப்பட்டது. மேற் கொள்ளவேண்டுமென விதிக்கவும்
பாளரும் ஒரேஞ்சுக் கட்சியெனத் தம்மைக் வெற்றி பெற்றனர். இந்தப் பெயர் மொறிஸ் 5ாக வழங்கப்பட்டது. நகர வாசிகளான ந்து போயிற்று. மொறிஸ் அளவு மீறிய ஆண்டு அரசியலமைப்பை நிராகரித்து அவன் விரும்பவில்லை. ஆனல் அவன் தனது சாதிபதியாகவேயிருந்து 1625 இல் இறந் ளூம் தம்பியாகிய பிரடெரிக் ஹென்றிக்குச் வனனன். தமையனைப் போலவே இவனும் ார்க்கப் பேராசையற்றவனுக இருந்தான். னையுடையதாய் முடியாட்சிக்குரிய தன்மை க் குழு ஒல்லாந்திலே ஆதிக்கமுடையதாகி, களாக இவ்விரு கட்சியினரும் ஆதிக்கம் Nரு கட்சி ஆதிக்கம் பெற மற்றக் கட்சி ப் பிணக்கு இருந்து வந்தது. ]ரும், பதினேழாம் நூற்றண்டிலே ஐரோப்" ற்ற பெருமைக்கு முக்கிய காரணம் அதன் ம். கொடுங்கோன்மைக் கெதிராக எழுந்த கியை டச்சு மக்களிடையே உண்டாக்கின. டச்சுக்காரர் தமது வளங்களையெல்லாம் கப்பல்களையும் பெருவாரியாகக் கட்டினர். ள் உலகின் எல்லாப் பாகங்களிலும் வியா மந்த கடல் வியாபாரிகளாக டச்சுக்காரர் டய கப்பல், வட கடல், போல்டிக் கடல், லுத்தியதுமன்றி மேற்கிந்திய தீவுகளிலும் வியாபாரத் தனியுரிமையிலும் தலையிட்ட
ழக்கிந்திய கம்பெனி 1601 இல் தாபிக்கப் ந்தக் கம்பெனியின் அங்கத்தவருக்கு அர வர்கள் ஆளாகக் கூடிய அபாய நேர்வுக்கு

Page 220
184 டச்சுக் குடி
ச்டாகவே இது வழங்கப்பட்டது. கிழக்கு கவே மலேயாத் தீவுக் கூட்டங்களில் ட யத்தை உருவாக்கினர்.
கைத்தொழில் முயற்சி. கைத்தொழில் படியும் கைப்பற்றிய போது அங்கிருந்த குடியேறினர். அங்கே கம்பளி நெசவு செய் ஈடுபடுத்தினர். டச்சுக்காரர் மீன் பிடி ,ெ தேச மக்களின் பரம்பரைத் தொழிலாய் தொழிலையே தமது சிவனுேபாயமாகக் கெ உருவான நகரமே அமஸ்ட்ரடாம் நகரம், பதினேழாம் நூற்முண்டின் முற்பகுதிய புமுண்டாகவில்லை. 1750 இன் பின்னரே போட்டியிலிடுபட்டன. தமக்குள்ள இை லரசுகளும் வியாபாரத் துறையிலும், அ வேண்டியதாயிற்று. இவற்றின் பயணுக ட டச்சுக் கலாசாரம். லெளகீகத் துறையி சுக்காரர் கலைத்துறையிலும் முன்னேற்றம விலே லெய்டன் சர்வகலாசாலை அறிவுத் ஐரோப்பாவுக்கு வழி காட்டியாயிருந்தது மலர்ச்சியுண்டானது. இந்த ஓவிய முறை குக்கு அளித்தது. பிரான்ஸ் ஹால்ஸ் (இற. வாழ்ந்தார். அவரிலும், புகழ் வாய்ந்த ெ 1669) அமஸ்ரடாமில் வாழ்ந்தார். யதார்த் ஜெராட்டேர்போர்க், ஜான் வேர்மீர் போ பாகங்களிலும் வாழ்ந்தனர். இவர்கள் மக்க கடலிலும் நடாத்திய வாழ்க்கையைச் சி.

ரசின் தோற்றமும்
இந்தியக் கம்பெனியின் வெற்றியின் பயனு *சுக்காரர் விசாலமானதொரு ஏகாதிபத்தி
நிறைந்த பிளாண்டர்ஸை ஸ்பானியா மறு பல கைத்தொழில் நிபுணர் ஒல்லாந்துக்குக் யும் தொழிலில் ஏராளமான தொழிலாளரை ாழிலிலும் சிறப்படைந்தனர். இது இந்தத் வந்தபடியால் ஏராளமான மக்கள் மீன்பிடி "ண்டனர். இவ்வாறு பெருஞ் செல்வத்தினல்
ல் டச்சுச் சுபீட்சத்துக்கு எவ்வித தடை பிரான்சும், இங்கிலாந்தும் டச்சுக்காரரோடு டயூறுகளை விலக்குவதற்காக இவ்விரு வல் ரசியல் துறையிலும் நடவடிக்கை எடுக்க *சுக்காரர் படிப்படியாக விழ்ச்சியுற்றனர். லே முன்னேற்றமடைந்தமை போலவே டச் டைந்தனர். 17 ஆம் நூற்றண்டு ஐரோப்பா துறையிலும், விஞ்ஞானத் துறையிலும் ; ஒவியத் துறையிலே புதியதொரு மறு சிறப்பான பல ஓவியச் செல்வங்களை உல ப்பு 1666) என்பவர் ஹார்லம் என்ற ஊரில் ரம்பிராண்ட் வான்ரிஜின் என்பவர் (இற. த உலகப் படத்தில் தீட்டிய ஜான்ஸ்டீன், ‘ன்ற திறன்மிக்க ஒவியர் குடியரசின் பல ள் வீட்டிலும் வெளியிலும், தவறணையிலும், த்தளித்துக் காட்டினர்.

Page 221
11 ஆம் அ
சமயச் சீர்திருத்த இ
உள் நாட்டுக்
போர்பன், வலே
பிரான்சிஸ் I (வலோயிஸ்) (1515-47)
கென்றி II, கதறின் டீ (1547-59) மெடிசியை மணத்தல்
பிரான்சிஸ் II. சார்ள்ஸ் IX கென்றி TTL IV ஆ (1559-60) (1560-74) (1574-89) (
பிரான்சிய மன்னரின் சர்வாதிகாரம் மீன பொது நிலைமை பற்றி, முன்கூறிய விட பார்த்து விட்டால் அந்நாட்டில் சமயச் சீர் சார்புடைய இந்த அத்தியாயத்தைப் பு பிரான்ஸ் மன்னன் வளர்ந்து வரும் தன் ஆ தியகால ஆட்சித் துணைவர்களாயிருந்த தி னதும் புகழ் மங்கும்படியாக எழுச்சி பெற உரிமைகளை கைவிடாது வைத்திருந்தனர். ( யில் இந்த அதிகாரங்கள் விரிவுடையனவாய மானிய விருப்பினரால் தொடர்ந்து பயமு! காணக்கூடியதாயுள்ளது.
பிரான்சிய திருச்சபை மன்னன் ஆதிக்க சபைக்கும் இடையேயிருந்த உறவு முறை நிகழ்ச்சியாக பேர்கஸ் பிரக்மாட்டிக் ஆணை திருச்சபை ரோமிலிருந்து முழுச் சுதந்தி படுத்துவதே இந்த ஆணைச் சட்டத்தின் யின் உயர் பதவியாளர்களான மேற்றிர ஆகியோர் நியமிக்கும் விஷயத்தையே இச் பாப்பாண்டவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட முடி கவர்ந்து கொண்டது. இதனுல் பிரான் வில் தங்குவதாயிற்று. 1516 இல் பாப்பான மன்னனுடன் கைச்சாத்திட்ட ஒரு சமய 2 திப்படுத்தப்பட்டது. இதன்படி பாப்பாண்
18

த்தியாயம்
யக்கமும் பிரான்சிய கலகங்களும்
ாயிஸ்வம்சங்கள்
மாக்கரட், நாவறி அரசன் கென்றியை மணத்தல்
யேன், அந்தனி டீ போர்பனை மணத்தல்
ம் கென்றி மாக்கரட்டையும், மாறிடீ மெடிசியை 1) (1589-1610) | யும் மணத்தல்
(2)
gruS; XIII (1610-43)
ண்டும் வளர்ச்சியுறல். பிரான்ஸ் தேசத்தின் யங்களைத் தொகுத்து மேலோட்டமாகப் திருத்த இயக்கம் வளர்ந்த வரலாற்றுடன் ரிந்து கொள்வது இலகுவாக இருக்கும். அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனக்கு மத் ருச்சபைக் குருமார்களினதும், பிரபுக்களி முன். இருந்தும் அவர்கள் சில பரம்பரை முக்கியமாகப் பிரபுக்களைப் பொறுத்தவரை பிருந்தால் முடிமன்னர்கள் இத்தகைய நில றுத்தப்படுவதை 17 ஆம் நூற்றண்டு வாை
த்தில் அடங்குதல். மன்னனுக்கும், திருச் குறித்து முக்கிய வரலாற்றுத் திருப்ப ச் சட்டம் (1438) ஏற்பட்டது. பிரான்சிய ாம் பெற்று இயங்கும் என்பதை உறுதிப் தலையாய நோக்கம், சிறப்பாக திருச்சபை "ணியார், மதபீடத் தலைவர் (கலிக்கன்) சட்டம் முக்கிய நோக்கமாய்க் கொண்டது. - அதிகாரத்தை படிப்படியாக (மன்னன்) சிய திருச்சபை மேலும் மன்னரின் ஆதா ாடவர் 10 ஆம் லியோ 1 ஆம் பிரான்சிஸ் டன்படிக்கை மூலம் அதிகாாமாற்றம் உறு டவர் தமக்கென்று எந்த உரிமையையும்
5

Page 222
86 சமயச் சீர்திரு
வைத்துக்கொள்ளவில்லை. மன்னர் தகுதிக யும் மேற்றிராணிமாரையும் சமய முறைட் அவருக்கு எஞ்சியிருந்த ஒரே உரிமையா படிக்கை பிரான்சிய மன்னரின் அதிகார துள்ளது.
இத்தாலியோடு மீண்டும் பிரான்சிய ஸ் வலுவடைந்து வந்த முடியின் அதிகார வ விஷயங்களில் தலையிட்டுப் பெரும் பங்கு டில் எட்டாம் சாள்ஸ் மன்னன் இத்தாலி பினல் இந்த வழியில் தீர்மானமானதொரு வதற்காக பிரான்ஸ் எடுத்துக்கொண்ட இ பித்து எதிர்த்தது என்பதையும், இது தொடர்ந்து பல போராட்டங்கள் ஏற்பட டோம். 16 ஆம் நூற்முண்டின் முதற் பாதி தாம் சாள்ஸ்சும், பிரான்சை முதலாம் பிர கள் உச்சக் கட்டத்தை அடைந்தன. முத நடந்த நான்கு தொடர்ச்சியான யுத்தங்க யிலிருந்து வெளியேற்றுவதற்கு பெரு மு யும் அவர்களை அந் நாட்டிலிருந்து விரட் ஆட்சி சம்பந்தமாக எழுதியபோது முத களைப் பற்றிக் குறிப்பிட்டோம். இனி இம் அபிவிருத்தியைப் பற்றிக் கவனிப்போம்.
முதலாம் பிர
பிரான்சில் மறுமலர்ச்சி. எட்டாம் சாள் படையெடுப்புக்கு முன்னரே பிரான்ஸ் ந1 கறை தீவிரமாக வளர்ந்து வந்தது. இத்த அல்ப்ஸ் மலைகளைத் தாண்டி பிரான்சிய மன இத்தாலியுடன் மிக நெருங்கிய உறவை ஏற் அவனுக்கு பின் ஆட்சி ஏற்ற பன்னிரண்ட நடத்தியதால் உண்டான தீவிர இயக்கம் வளர்ச்சியை அடைந்தது.
செம்மொழிக் கல்வி பரவுதல் : மகா பூே விக்கும், சிற்பம் சித்திரம் முதலான நுண்க பிரான்ஸிஸ் பெரும் ஆதரவு கொடுத்தான் முறைகள் பாரிஸ் பல்கலைக் கழகத்திலும், லும் பேரிடம்பெற்றன. இந்தச் சந்தர்ப்பத் சிறந்த கல்விமான் முன்னணிக்கு வந்து அடுத்தபடியாக லத்தீன் கிரேக்கம் ஆகிய பெற்றிருந்தார். அவர் ஏற்றி வைத்த விள காட்டி நின்றது.
கோதிக்கலை மறுமலர்ச்சிக் கலைக்கு இட பயணங்களால் அங்கு தங்கியிருந்த குறுகி அந்நாட்டின் சிறந்த ஓவியக் கலைஞர்களான

த்த இயக்கமும்
ண்டு நியமனஞ் செய்த மதபீடத் தலைவர்களை படி அறிமுகஞ் செய்து வைத்தல் மட்டுமே யிற்று. 1516 ஆம் ஆண்டின் சமய உடன் வளர்ச்சியின் முக்கிய திருப்பமாக அமைந்
பானிய போட்டி ஒரு முகப்படுத்தப்பட்டு ளர்ச்சியால், பிரான்ஸ் மன்னன் ஐரோப்பிய வகிக்க வேண்டியவனனன். 1494 ஆம் ஆண் மீது நடத்திய பிரசித்திபெற்ற படையெடுப் நடவடிக்கை இத்தாலியைக் கட்டுப்படுத்து }த்திட்டத்தை எவ்வாறு ஸ்பானிய ஆட்சே
எவ்வாறு இவ்விரு நாடுகளுக்கிடையில் வழிவகுத்தது என்பதையும் முன்னர் கண் யில் (முதற் பகுதியில்) ஸ்பானியாவை ஐந் ான்சிஸும் ஆண்ட காலத்தில் இந்தப் போர் லாம் பிரான்சிஸ் தனது ஆட்சிக் காலத்தில் ளிலும் பகைவரான ஸ்பானியரை இத்தாலி பற்சி எடுத்தான். ஆனல் ஒவ்வொரு முறை ட அவனுல் முடியவில்லை. ஐந்தாம் சாள்ஸ் லாம் பிரான்சிசின் ஐரோப்பிய விவகாரங் மன்னன் ஆட்சியில் பிரான்சின் உள்நாட்டு
ான்ஸிஸ் (1515-1547) ஸ் மன்னன் 1494 ஆம் ஆண்டில் நடத்திய ாட்டவர் இத்தாலிமீது கொண்டிருந்த அக் ாலியுடன் ஆரம்பித்த மறுமலர்ச்சி இயக்கம் ண்ணில் தன் செல்வாக்கை நிலை நாட்டியது. படுத்தியவன் எட்டாம் சாள்ஸ் (1483-1498) Tம் லூயி (1493-1515) அதைத் தொடர்ந்து முதலாம் பிரான்சிசின் ஆட்சியில் உந்நத
டயஸ். மனிதப் பண்பாட்டியல் பற்றிய கல் லகளுக்கும் முற்போக்கு எண்ணங்கொண்ட அவனுடைய காலத்தில் இப்புதிய கல்வி பிரான்சிலுள்ள ஏனைய கல்வி நிலையங்களி கிலே பியூடே (பூடேயஸ் 1467-1540) என்ற
கொண்டிருந்தார். இவர் இராசுமசுக்கு பாஷைகளில் திறமையும், பாண்டித்தியமும் க்கு இளம் மாணவ சந்ததியினருக்கு வழி
2ளித்தல். அடிக்கடி ஏற்பட்ட இத்தாலியப் ய காலத்தில் கலைப் பிரியனுன பிரான்சிஸ் லியனுடோ-டா-வின்சி ; டைடியன், அன்றி

Page 223
பிரான்சிய உள்நாட்
யா-டெல்-சார்டோ முதலியோரின் நட்பைத் ளில் சிலரை பிரான்சில் குடியேற்றுவதிலும் கண்டான். இந்த முறையினுல் பிரான்சியக் க தாக்குதலால் பாதிக்கப்பட்டார்கள். இது அ டிருந்த ஆர்வத்தை நீக்கியது. அத்துடன் (முற் காலத்தில் இல்லாத) மாறுபட்ட பe புள்ள கட்டிடம், சிற்பம் ஒவியம் ஆகியவற்,ை வில் ஈடுபாடு கொண்டிருந்த பிரான்சிஸ் கன் பித்த முயற்சி பிரான்சிய பண்பாட்டை உருட காது. இவையாவற்றையும் ஒருங்கு நோக்கி ஆகிய நாடுகளைப் போல் பிரான்சும் சமூக, உ ததுஎன்பது தெரிய வரும். இந்த முன்னேற்ற அப்பால் இருந்து பெற்ற மறுமலர்ச்சியின் கொள்ள உதவிற்று.
சமயச் சீர்திருத்த இயக்கத்தில் பிரான்ஸ் இயக்கத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி ச பிரான்சிஸ் பெரும் பிரச்சினைக்குள்ளான்ை யும் உடை பழக்க வழக்கங்கள் என்பவ வாழ்க்கை வளம்பெறத் தேவையான ஏனைய னன் கருத்துச் செறிவுள்ள அற ஒழுக்கக் கே இதனுல் மதச்சீர்திருத்த இயக்கத்தின் சார் மைக் காரணத்தை விளங்கிக் கொள்வது அ யில் சீர்திருத்தக்காரர்கள் நுட்பமாக ஆர அவன் சிந்தனைக்கு முற்றிலும் எட்டாத பொ கள் ஏற்படுத்திய சமயத் திருப்பம் பெரும் கி இது மன்னனை நேரடியாகப் பாதிக்கவில்லை. சார்புடையன. அவை பாப்பாண்டவருடன் தேச மக்கள் தனியாக பற்றுக்கொண்டுள்ள தன்னைத் தூண்டி விடும்; இவை போன்ற செ சமயக் கிளர்ச்சிகளை மதித்துத் தன் கவனத்ை னர் அவ்வப்போது சீர்திருத்த வாதிகளை எதி வும் சமய ஆர்வத்தால் எழுந்ததன்று. அரசி முறையில் ஆராய்ந்து கண்ட நோக்கம் என்
ஆரம்பகாலச் சீர்திருத்த வாதிகள் ஜக்குலி சமயச் சீர்திருத்த இயக்கம் பிரான்சிலும் தொடங்கியது. மறுமலர்ச்சி இயக்கத்தால் ஏ,
னேடியாயமைந்தவை என்பன எல்லாம் சேர் னரும் நூற்முண்டின் தொடக்கத்தில் ஒவ்வெ போல் பிரான்சிலும் சில சம்பவங்கள் நடந் நடைமுறையில் இருந்த நிலைமைகளை ஆட்சே துக்களை உருவாக்கி அவற்றைக் கொண்டு த பித்தனர். ஜக்குவிஸ் லிபியர் என்பவர் இந்த இத்தாலியில் கல்வி பயின்ற இவர் செம்மொழ கொண்டிருந்தார். பிறகு அதிலிருந்து விலகி வக் கல்வியை நாடினர். 1512 ஆம் ஆண்டில்

டுக் கலகங்களும் 187
தேடிக்கொண்டான். அத்துடன் இவர்க ம் அவர்களது இணக்கம் பெற்று வெற்றி கலைஞர்கள் நேரடியான இத்தாலியக் கலைத் வர்கள் பழைய கோதிக் கலை மீது கொண்
அக்கலையிலிருந்து அவர்களைப் பிரித்து, ண்புகளைக் கொண்டு மறுமலர்ச்சிப் பண் ற அமைக்க வழிவகுத்தது. உலகியல் வாழ் ல, இலக்கியம் ஆகியவை சார்பாக ஆரம் மாற்றிவிட்டது எனக் கொள்வது மிகையா ய மதிப்பீட்டில் ஜேர்மனி, இங்கிலாந்து ளவியல் துறைகளில் மேனிலையை அடைந் Dம் பிரான்ஸ் தேசம், அல்ப்ஸ் மலைகளுக்கு
செல்வாக்கை படிப்படியாக தனதாக்கிக்
மிஸ் மன்னரின் நடுநிலைமை. மறுமலர்ச்சி மயச் சீர்திருத்த இயக்கம் எழுந்தபோது . சமூகத்தில் வினுேத களியாட்டங்களை ற்றில் சீர்திருத்தத்தையும் இதுபோன்ற ப அம்சங்களையும் பெரிதும் மதித்த மன் ாட்பாடுகளில் அக்கறையில்லாதிருந்தான். பான கண்டனங்களில் சீற்றத்தின் உண் வனுக்குச் சிரமமாயிருந்தது. இந்த நிலை ாய்ந்து காட்டிய சமயக் கோட்பாடுகள் ாருளாக இருந்தன. லூதரின் ஆதரவாளர் 1ளர்ச்சியை உண்டுபண்ணியது. ஆயினும் இத்தகைய சமயக் குழப்பங்கள் அரசியல் தகராறுகள் வளர வழி வகுக்கும். தன் கத்தோலிக்க கொள்கைகளுக்கெதிராகத் 5டுதிகளை அறியும் வரை மன்னன் இந்தச் தை அவற்றின் பால் செலுத்தவில்லை. பின் ர்ப்பதற்கு சமயம் பார்த்திருந்தான். இது யல் காரணங்களுக்காக தர்க்க ரீதியான றே கொள்ளலாம்.
ஸ் லீபியர். ஏனைய நாடுகளைப் போலச் சிறிது சிறிதாகவே ஆரம்பித்து வளரத் ற்பட்ட புதிய கல்விமுறை, அதற்கு முன் ந்து அரசியலிலும் பரவச் செய்தன. பதி ாரு ஐரோப்பிய நாட்டிலும் நிகழ்ந்தது தன. தீரம் மிக்க புரட்சிவாதிகள் சிலர் பித்து, நன்கு வரையறுக்கப்பட்ட கருத் ங்கள் கண்டனங்களைத் தெரிவிக்க ஆரம் த் தீவிர வாதிகளில் ஒருவர் (1450-1537). மி இலக்கியத் துறையில் பெரும் ஈடுபாடு வடக்கின் தனிச்சிறப்பாயுள்ள கிறிஸ்த அர்ச் போலின் கடிதங்கள் என்ற நூலின்

Page 224
88 சமயச் சீர்தி
பகுதியொன்றை உரையுடன் மொழிபெய னிப்புப் பற்றிய கோட்பாட்டுத் தத்துவ ஆராய்ந்த இன்னும் பல விஷயங்கள் ஒத்தனவாகக் காணப்பட்டன.
மியூக்ஸ் நகரில் சீர்திருத்தவாதிகளின் பிரிகொனட் என்பவர் மியூக்ஸ் நாட்டி பதவியேற்றர். அவர் தனது பழைய அழைத்து ஒருங்கு கூட்டி அவர்களது 2 சீர்திருத்த இயக்கத்தின் கேந்திர நிலைய அாதரின் நூல்கள் வெளியிடப்பட்டதும் அதிலும் முக்கியமாக திருச்சபை பற்றி காட்டியதுபோல அந்நூல்கள் காட்டியத தனக்கென ஒரு முற்போக்கு வழியை முற்முகப் பிரிந்தபொழுது தான் அவருை பின்னடைந்தனர். இவர்களில் பெரும்பா நலக் கோட்பாட்டாதரவாளர்களைப் போ தனர்.
சோபோர்ன் : மரபுக் கோட்பாட்டுப் இயக்கம் பல்வேறிடங்களிலும் படிப்படிய வாக பிரான்சிய இளைய சந்ததியினரில் தலைமையை ஏற்றுக் கொண்டார்கள். தி களின் கருத்துக்கள் பரவியதும் பாரிஸ் எதிர்த்து அடக்க முற்பட்டது. இந்தச் அழைக்கப்பட்டது. இத்துறையினர் பல ளின் பாதுகாவலராக பணிபுரிந்துள்ளன சமயப் பூசல்களில் தலையிட்டு பகைவர்க உயர்த்தியதில் தான் இவர்கள் தம் நோக்
பிரான்சிஸ் சிறைப்படுதலும் பழைய முரண்பட்ட சமயச் கருத்துக்களையுடை எதிர்த்து அடக்குவதற்கு சமூகத்தில் அ அவசியமாயிருந்தது. பிரான்சில் அந்த அ முண்டில் பிரான்சிய மன்னனுயிருந்த தன்மை கொண்டிருந்தான். இதனுல் சம அவனை இணங்க வைக்க முடியவில்லை. ஆ துரதிஷ்ட நிகழ்ச்சியால், சமய அறிஞர்க் வாளர்களான குருமாரினதும், மக்களின. தது. 1525 ம் ஆண்டில் அவன் பரவியா ? மன்னனன ஐந்தாம் சாள்சின் கைதிய மாகும.
திட்டமிட்டுச் செய்யப்பட்ட முதல் பிரான்சிஸ் சிறைப்பட்டிருந்த காலத்தில் லுடைய தாயார் பதவியேற்றர். சிறந்த டில் ஏற்பட்டிருந்த திருப்பத்தைச் சமாளி குத் திட்டம் வகுத்திருந்தாள். ஆனல்

ருத்த இயக்கமும்
Iர்த்து வெளியிட்டார். இதுபோல் பாவமன்
ங்களை விரித்துரைத்தார். இவையன்றி இவர் பிற்காலத்தில் லூதரின் கொள்கைகளோடு
கூட்டம் லீபியரின் சிஷ்யர்களில் ஒருவரான லிருந்த மதபீடத்தில் பிஷப்பாண்டவராகப்
ஆசிரியரையும் ஆதரவாளரையும் அங்கு தவியுடன் பிரான்சில், மியூக்ஸ் நகரை சமய மாக்கினர். 1517 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் அவற்றுக்கு வரவேற்பு இருந்தது. நடந்த மோசடிகளை மியூக்ஸ் கூட்டத்தினர் ால் அவர்கள் நிலை உறுதியடைந்தது. லூதர் அமைத்துக் கொண்டு திருச்சபையிலிருந்து டய மியூக்ஸ் ஆதரவாளர்கள் உறுதி குலைந்து “ன்மையினர் ஜேர்மனியிலிருந்த மனித இன ல பிரிவினைக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்
பாதுகாவலர். இருந்ததும் சமயச் சீர்திருத்த ாக ஆதரவைப் பெற்று வந்தது. இதன் விளை துடிப்பு மிக்க சில பிரதிநிதிகள் லூதரின் ருச்சபைக்கு முரணுன கோட்பாடுடையவர் பல்கலைக் கழகத்தின் சமயத் துறை அவற்றை சமயத் துறை சோர்போன் என்ற பெயரில் நூற்ருண்டு காலமாக மரபுக் கோட்பாடுக ‘ர். இருந்தும் பிற்காலத்தில் எழுந்த இந்தச் ளுக்கு எதிராகத் தங்கள் எதிர்ப்புக் குரலை கத்தைச் செயல் முறையிற் காட்டினர்.
சமயக் கோட்பாடுகள் நிலை பெறுதலும். ய சோர்போன் உறுப்பினரைத் தீவிரமாக திகாரம், செல்வாக்கு முள்ளவர்களின் துணை |திகாரமுடையவர் மன்னரே, பதினரும் நூற் முதலாம் பிரான்சிஸ் பண்பட்ட சகிப்புத் பம் பற்றி, எந்த ஒரு கட்சியின் சார்பாகவும் :னல் அவனது நல் ஆட்சியில் ஏற்பட்ட ஒரு 1ளினதும், அவர்களது பெருந்தொகை ஆதா தும் தயவை அவன் நாட வேண்டிய நிலை வந் என்ற போர்க்களத்து சிறைப்பட்டு ஸ்பானிய கியதே அந்த துரதிஷ்ட அரசியல் சம்பவ
அடக்கு முறை அட்டூழியங்களின் தன்மை. பதில் ஆட்சியாளராக (பகா ஆளுனர்) அவ அறிவும், தெய்வ பக்தியுமுள்ள இவள் நாட் ரிக்க ஒரு ஐக்கிய பிரான்சை உருவாக்குவதற் புது வழி அமைத்துக் கொண்டிருக்கும் சீர்

Page 225
பிரான்சிய உள்நா திருத்தவாதிகளின் அட்டூழியங்களால் தி காப்பாற்றப்பட மாட்டா என்பதைப் பின்ல கைவிட்டாள். இதனால் சீர்திருத்த வாதிகள் தது. பிரான்சிஸ் மட்ரிட்டிலிருந்து திரு அறிஞர்கள் பால் கொண்டிருந்த ஆதரவை திருத்தக்காரர்கள் உள் நாட்டில் தங்கள் சட் தனர். இதுவும் உத்தியோக பூர்வமான சசி
அடக்குமுறைக்கும் சகிப்புத் தன்மைக் தன்மைக்கும் அடக்கு முறைக்கும் இடை( பிரான்சிஸின் ஆட்சிக்கால இறுதிவரை லாற்றை மேலோட்டமாகப் பார்க்குமிடத்து அடக்கு முறை தலையெடுத்திருந்த காலத்தி உலகையே அதிர வைக்கப்போகும் ஜோன் லிருந்து நாடு கடத்தப்பட்டான். பொதுவ ஆண்டு தோறும் வளர்ந்த வந்தது. பிரால் ரைத் தண்டிப்பதற்கு விரும்பவில்லை. ஆல் நின்ற ஸ்பானியப் போரினால் பாப்பாண்டா நிதி உதவியையும் நாடவேண்டியிருந்தது. யிலும் பெறமுடியவில்லை.
வால்டென்சிய படுகொலை 1545. அடக்குழு டென்சிய படுகொலை நிகழ்ச்சியுடன் உச்சக் என்போர் மேற்கு அல்ப்ஸ் மலைச்சாரலில் கிறிஸ்தவச் சமயக் குழு ஒன்றைச் சேர்ந் கவனத்துக்கு எட்டாத ஒதுக்கமான, அதே வசித்து வந்ததால் அங்கே சில கொள்கைக கவனிக்கப்படவில்லை. இவற்றுக்கு காரண டின் தொடக்கத்தில் வாழ்ந்த பீட்டர் வ கிறிஸ்தவ சமய உட்பிரிவு திருச்சபை ப ஆகியவற்றின் அமைப்புக்களால் தனிச் சிறப்பு பெரிதும் ஒத்ததுமான வரல்டென்சியர் கத்தோலிக்கச் சமய வாதிகளின் சின்னத் மலை வாசிகளின் உறைவிடங்களையும், அந்த கும்படி பிரான்சிசைக் கேட்டனர். மன் கொடுப்பதில்லை என வாதாடினர். 1545 - கொடுமைகள் நிறைந்த காட்சியொன்றுக்கு கள் இரத்தக் களரிகளாயின. நூற்றுக்கன இழுத்துச் செல்லப்பட்டு மன்னரின் கப்பற் மேலும் பலர் நாடுகடத்தப்பட்டார்கள்.
இரண்டாம் ஹென் இரண்டாம் ஹென்றி தன்னிச்சையான அ அவனுடைய மகன் இரண்டாம் ஹென்றி பகட்டான ஆரவார வாழ்வும் இளகிய மனமு இடையே ஒப்புமை கிடையாது. தவிர்க்க

டுக் கலகங்களும்
189 ருச்சபைக் குருமாரின் மூலதத்துவங்கள் ர் கண்டறிந்ததும் தனது இணக்கத்தைக் வா திட்டமிட்டு அடக்குவதற்கு வழி பிறந் பியதும் மரபுக் கோட்பாட்டுக்குட்பட்ட க் கைவிட்டான். அதற்குப் பதிலாகச் சீர் -யக் கொள்கைகளைப்பரப்ப அனுமதியளித்
ப்புத் தன்மையாயிருக்கவில்லை. =கும் இடையில் ஊசலாட்டம். சகிப்புத் யே நிகழ்ந்த இவ் ஊசலாட்டம் முதலாம் தொடர்ந்திருந்து வந்தது. இக்கால வர - ஒரு விடயத்தைக் குறிப்பிடலாம். இந்த இல் 1534 ஆம் ஆண்டிலே தன் பெயரால்
கல்வின் என்ற ஒரு இளைஞன் பிரான்சி பாக இந்த அடக்கு முறையின் கொடுமை . ஈசிஸ் புறக்கோட்பாட்டாளான அவைதீக அல் தன் வாழ்நாள் முழுவதும் நீடித்து வர் துணையையும், பிரான்சிய குருமாரின் இந்த உதவியை அவன் வேறு எந்த வழி
மறைக் கொடுமைகள் பிரசித்திபெற்ற வால் கட்டத்தை அடைந்தன. வால்டென்சியர் உள்ள மலைச் சாதியினராவர். இவர்கள் தவர்கள். முக்கியமாக இவர்கள் பியரின் சமயத்தில் பண்பாடடையாத பகுதிகளில் ளும் பழக்கவழக்கங்களும் மற்றவர்களால் ாயிருந்தவர் பன்னிரெண்டாம் நூற்றாண் பல்நோ என்பவராவார். புரட்டஸ்தாந்து ரியாளரின் உரிமைகளை எதிர்க்கிற கட்சி யடைந்ததும், லூதரின் சமயவாதத்தைப் கோட்பாடுகள் நாட்டில் பெருகிவந்த தத் தூண்டிவிட்டது. இவர்கள் அல்ப்ஸ் இனத்தவரையும் முற்றுகையிட்டு அழிக் என் ஆணை பிறப்பிக்கும்வரை விட்டுக் ஆம் ஆண்டு பனி மூடிய அல்ப்ஸ் மலை ச் சான்று கூறியது. மூவாயிரம் கிராமங் எக்கானவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து தளங்களில் அடிமைகளாக்கப்பட்டார்கள்.
றி 1547-1599. டக்கு முறைவாதி. பிரான்சிசுக்குப் பிறகு
மன்னனான் (1547-1559). பிரான்சிஸ் ம் உடையவன். தந்தைக்கும் இவனுக்கும் முடியாத அரசியல் காரணங்களுக்காக

Page 226
190
சமயச் சீர்தி
பிரான்சிஸ் அடக்கு முறையைக் கைய தன்னிஷ்டப்படி திட்டமிட்டுச் செய்தான் மும் இழையோடியிருந்தன. கத்தோலிக்க தப் பண்பு குறிப்பாக இவரிடத்து வெளி கண்டிக்கும் எந்த விடயத்தையும் தன் ! வதாக இரண்டாம் ஹென்றி தன் முடிவு சபதஞ் செய்தான்.
முரண்சமய எதிர்ப்பு மன்றம் நிறுவுதல் டாம் ஹென்றி தான் வாக்களித்தபடி ஆ துக்களை ஒழிப்பதற்கு முயன்று வந்தால் நிறுவுமளவுக்கு அவனது முயற்சிகள் வன் போலிஸ் நிலையம் என்னும் இன்னோரன் வேண்டு மென்பது அவன் விருப்பம். ஆனா களான பர்ளிமேன்ரின் எதிர்ப்புக்கு ஆளா நீதி மன்றங்கள் இருந்தன. இவை நாட்ன டுக் கொண்டன. நாட் செல்ல இவர்கள், சா குற்றவாளிகள் என்று கூறி அந்த முரண் மேலுரிமைகளை விரிவாக்கினார்கள். திருச். போட்டியாக எழுந்து தங்கள் உரிமைகை தனர்.
உயர்நீதிமன்றம் அடக்குமுறையை மே எதிர்ப்பு மன்றம் பிரான்சில் நிறுவப்பட் முக்கியமாக மேலுரிமைகள் பெற்றிருந்த தலினால் சந்தேகத்துக்கிடமானவர்களுக் பொருள்களைப் பறிமுதல் செய்தும் வந்தது இந்த உயர் நீதிமன்றங்கள் நல்ல வேலை செ கைகளின்படி நிறுவப்படவிருந்த முரண்க யதாயிருக்குமென்பதை உணர்ந்து கொள்க மன்ற அமைப்பு முறை இந்த பிரச்சினை ஆர்டன்ட்' என்றழைக்கப்பட்ட குற்றவிய முறைகளுக்கு ஒரு துணைக் கருவியாயிற் பெயர் பெற்றது.
கல்வினிஸத்தின்பால் பற்று வளர்தல். அவற்றின் இரக்கமற்ற கொடுஞ் செயல்க நாடு கடத்தப்பட்டு ஜெனீவாவிலிருந்த க அவரது தாய் நாட்டு புரட்டஸ்தாந்த ச தோற்றுவித்தது. செயலற்றுத் தடுமாறி கல்வினுடைய உருவில் ஒரு தலைவனை அ கற்றுத் தேர்ந்த சமயப் போதகர் சிலர் த படுத்தாது சமயப் பிரசாரகர்களான பிர டின் மத்திய பகுதியில் இவர்கள் பெரும் சீர்திருத்த இயக்கம் முழுவதும் கல்வினு
1559 ஆம் ஆண்டில் புரட்டஸ்தாந்தர்கம் நகரில் வாழ்ந்த கைவினைஞர் வகுப்பினரி சங்கம் உருவாகியது. இதில் குறிப்பிடத்

ருத்த இயக்கமும்
ாண்டான். ஆனால் ஹென்றியோ அதைத் அவனது குணப் பண்பில் சோர்வும், மந்த எதிர்த்தாக்குதல் நெருங்கி வந்தபோது அந் ப்பட்டது. திருச்சபை குற்றம் என்று கண்டு ாஜ்யத்திலிருந்து பூண்டோடு அழித்து விடு ட்டு விழாவின் போது மரபு வழக்குப் படி
புக்குப் பாராளுமன்றங்களின் மறுப்பு. இரண் ட்சிக்காலம் முழுவதும், முரண் சமயக் கருத் T. முரண் சமய எதிர்ப்பு மன்றம் ஒன்றினை "வடைந்தன. வழக்கு மன்றம், சிறைக்கூடம், எ உறுப்புக்களுடன் இந்த மன்றம் அமைய ல் இந்தச் சந்தர்ப்பத்தில் உயர் நீதி மன்றங் ரனான். இக்காலத்தில் பிரான்சில் பத்து உயர் டப் பத்துப் பிரிவாக தமக்குள் பங்குபோட் மயப் பற்றினின்று தவறியவர்களைச் சமுதாய சமய வாதிகளின் விடயத்தில் தங்கள் சட்ட சபை சார்ந்த ஓர் அதிகார பீடம் தமக்குப் ள நசுக்க எத்தனித்ததை இவர்கள் எதிர்த்
ற்கொள்ளல். இதன் விளைவாக முரண் சமய பில்லை. எவ்வாறாயினும் உயர் நீதிமன்றங்கள்,
பாரிஸ் உயர் நீதிமன்றம் மன்னரின் தூண்டு. கு மரண தண்டனை விதித்தும், அவர்களது து. குற்றவாளிகளை இந்தவகையில் தண்டித்து சய்துவந்தபடியால், குருமாரின் மரபுக் கொள் = மய எதிர்ப்பு மன்றம் எவ்வாறு ஆற்றலுடை வது கஷ்டமாக இருக்கும். பாரிஸ் உயர் நீதி யைக் கையேற்கத் தயாராகியதும், "சேம்பர் பல் பிரிவொன்றை நிறுவியது. இது அடக்கு று. விரைவில் ஒரு பயங்கர சாதனமாகவும்
உயர் நீதி மன்றத்தின் தீர்ப்புக்கள், அல்லது ள் பகைவர்களை அடக்கப் போதாதிருந்தன. கல்வின் அச்சிட்டு வெளியிட்ட கருத்துக்கள் -மயவாதிகளிடையே வியக்கத்தக்க பயனைத் நிற்கும் படையை அணிவகுத்துச் செலுத்த வர்கள் கண்டார்கள். கல்வினுடைய வழியில் நமக்கு நேரவிருந்த அபாயத்தையும் பொருட் ரன்சுக்குள் பிரவேசித்தனர். இந்த நூற்றாண் வெற்றி அடைந்தார்கள். பிரான்சிய சமயச் டைய கருத்துக்களாற் பாதிக்கப்பட்டது. ளுக்கான திருச்சபை பிரான்சில் தோன்றுதல். டையே தான் கல்வின் சமய ஆதரவாளரின் தக்க மற்றுமோர் சிறப்பமிசம் உயர்குடி மக்

Page 227
பிரான்சிய உள்நாட்
களிடையே முக்கியமாகக் கிராமப் புறங்கள் மத்தியில் தான் இந்த மதமாற்றம் அதிவிை வினுடைய ஆதரவாளருக்கு (ஹியூகனட்) விளக்கி ஏற்ற வகையில் இதுவரை எவரும் குழுவினர் இரகசிய நிறுவனம் ஒன்றைத் ே இவர்கள் தங்கள் முதல் தேசியப் பேரவை: தயாரிக்கப்பட்ட சமயப் பிரிவினரின் கோட் கிக் கொள்வதே இந்தப் பேரவைக் கூட்ட எதிர்ப்புக்கள் காட்டும் சட்டத்துக்கும், விழி கோட்பாட்டாளருக்கும் தப்பி பிரான்சிய ட இத்தாலி குறித்து இரண்டாம் ஹென்! ஹென்றி புரட்டஸ்தாந்தரை எதிர்ப்பதில் வெளிநாட்டு விவகாரங்களில் அவனுக்கிருந்த காலத்திலிருந்தே ஸ்பானியாவுடன் தொடர் தில் தானும் சிக்கியுள்ளதை உணர்ந்தான். வகுத்த வழியில் நின்று போராடத் தீர்மானி வர்கள் மட்டுத் தன் திறமையைப் பற்றிய ந6 ஆம் ஆண்டு கட்டுகம்பிரெஸிஸ் என்ற உட அந்தத் தீபகற்பத்தில் ஸ்பானியாவுக்கிருந் 1552 ஆம் ஆண்டில் ஹென்றி தன் நாட்( களைப் பெறுதல். இருந்தாலும் ஹென்றியி குத் தேடித்தந்தன. ஆனல் அவை அத்து? கத்தோலிக்கனுக இருந்த போதிலும், ஐந்: மானிய புரட்டஸ்தாந்த சமயவாதிகள் ந. வில்லை என்பது நினைவில் வைத்துக் கொள் னிய உள்நாட்டுக் குழப்பத்தில் தலையிட் டெளல், வேர்டன் என்ற மேற்றிராசனப் பி ஹென்றி கலே துறை முகத்தைப் பெறு களுக்கிடையே நடந்த கட்டே கேம்பிஸெ6 போது ஸ்பானிய மன்னன் இரண்டாம் பிலிட் தாக்கப்பட்டுத் தோல்வியுற்றன். இந்த யு யரை அவன் எதிர்க்கமுனைந்தான். அவர்கள் கைப்பற்றி வெற்றி வாகை சூடினன்.
பிரான்ஸ் வடக்கிலும், கிழக்கிலும், தன் தல். கலே துறைமுகப் பட்டினமும், மூன்று கைப்பற்றப்பட்ட நிகழ்ச்சி பிரான்ஸ் தன் , இத்தாலிமீதான கவனத்தை நழுவவிட்ட.ை தில் நல்ல எதிர்காலமுடைய செயல்களிலே இந்நிகழ்ச்சி குறிக்கிறது. அதாவது கிழக்கு ஆட்சி எல்லைகளை விரிவுபடுத்தும் முயற்சிை யினும் மன்னன் இப்புதியவழிகளில் மேலும், காரணம் உள்நாட்டிலேற்பட்ட பூசல்களினல் கொள்கைகளைச் சிறிது காலத்துக்குக் கட்டு L-37.
10-CP 8007 (5169)

டுக் கலகங்களும் 9.
ல் வாழ்ந்த கிறு நிலச் சொந்தக்காரர்கள் ரவாகப் பரவியது. பிரான்சில் இருந்த கல் என்று பெயரிட்டார்கள். இந்தப் பதத்தை பொருள் கூறவில்லை. உடனே ஹியூகனட் தோற்றுவித்தார்கள். அத்துடன் 1559 இல் யைக் கூட்டி வெற்றி கண்டனர். கல்வினுல் பாடுகள் அடங்கிய ஸ்மிருதி ஒன்றினை ஆக் த்தின் முக்கிய செயலாக இருந்தது. கடும் ப்புடன் அதைப் பாதுகாத்துவரும் மரபுக் |ாட்டஸ்தாந்த திருச்சபை உருப்பெற்றது. றி ஸ்பானியுடன் போரிடல். இரண்டாம் அதிகம் ஈடுபட்டிருந்தாலும் பிரான்சிய 5 கவனம் குறையவில்லை. தன் மூதாதையர் ந்து வரும் இத்தாலி பற்றிய போராட்டத் பிடிவாதமாகத் தன் தந்தை பிரான்சிஸ் த்தான். அதே நேரத்தில் வீரம்மிக்க பகை ல்லெண்ணத்தைப் பதியவைக்கவில்லை. 1559 -ன்படிக்கையில் கைச்சாத்திட்டான். இது த ஆதிக்கத்தை நிரூபித்தது. டெல்லையில் மூன்று மேற்றிராசனப் பீடங் ன் யுத்தங்கள் சில நன்மைகளை நாட்டுக் ண முக்கியமானவையல்ல. ஹென்றி தீவிர தாம் சாள்ஸ் மன்னனுக் கெதிராக, ஜேர் டத்திய கலகத்தில் பங்குபற்றத் தயங்க ள வேண்டியதொன்ருகும். இந்த ஜேர்மா டதனுல் எல்லைப்புறங்களிலுள்ள மெட்ஸ் சீடங்கள் மூன்றினையும் பெற்றன். தல் (1558). மேலும் 1556-1559, ஆண்டு ஸ் உடன்படிக்கையில் முடிவுற்ற போரின் பின் படையினரால் ஹென்றி பல தடவை த்தத்தில் பிலிப்புக்கு உதவிய ஆங்கிலே
(Raya s Tது துறைமுகப படடினமான 写(p G)@)l Jé写
ஆதிகக்கத்தை வெற்றிகரமாக விஸ்தரித் எல்லைப்புற மேற்றிராசனப் பீடங்களும் அரசியல் குறிக்கோளாகக் கொண்டிருந்த மயைச் சுட்டிக்காட்டியது. அதே சமயத் ஒன்றை பிரான்ஸ் தேர்ந்தெடுத்ததையும் ப் புறமாகவும், வடக்கு நோக்கியும் தன் ப பிரான்ஸ் ஆரம்பித்திருந்தது. எவ்வாரு முன்னேறி நன்மைகள் பெறமுடியவில்லை. செயல் திறன் மிக்க இவ் வெளிநாட்டுக் ப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்

Page 228
192 சமயச் சீர்திரு
ஹென்றியின் மாணம் (1559), ஸ்பானி வில் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டே ருந்த பிணக்கைத் தற்காலிகமாக ஒத்தில் நாட்டை அதிாவைத்துவரும் சமயச் சீர்! யாகத் தீர்க்கும் வரை இந்த முறையைப் அதன்படி பிலிப்புடன் நெருங்கிய கத்தே கொண்டு முரண் சமயவாதிகளை வேரோ டான். இந்தப் புதிய இணைப்புக்கு அறிகுறி எலிசபெத்தை திருமணஞ் செய்து கொடு வைபவத்தில் இடம் பெற்ற போட்டி ஒன்ற மல்யுத்தஞ் செய்தான். அங்கு எதிராளிய செயலாக ஆவன் கண்களில் பாய்ந்தது.
சமயம் என்ற நஞ்சை அகற்றிச் சுத்தப்ட
இரண்டாம் பிரான்சிஸ், ஒன்ப; ஆகியோரும் ஹியூ ஹென்றியின் மறைவின் பின் உடலாலு அவனது பதினறு வயது மகன் பிரான்ஸி பிரான்சில் இருந்துவந்த வரம்பற்ற முடி அனுபவிக்கவில்லை. பதிலாகத் தவிர்க்கமுடி தில் அக்கறைகொண்ட ஒரு கும்பல் கவர் அவைக்களம் வழக்கத்துக்கு மாருகக் காட கைசஸ் வர்க்கம் பிரான்சிய தன்ன பிரான்சிஸின் மனைவி தன்னுரிமையால் s ழைக்கப்பட்ட இவள் ஸ்கொத்துலாந்து இ பெண்ணுக இருந்தபோதிலும், தனது கண தாள். அத்துடன் அவன் பெயரில் ஆட் ளுக்கு அனுபவம் போதவில்லை. அவள் அ இரு மாமன்மார்களுக்கும் பெரும் வாய்ப் குறிக்கோளை இலகுவில் அடைவதற்கு இ. யுடன் தாயின் சகோதரர்களாவர். அத்து களாகவும் விளங்கினர்கள். இவர்களில் மூ கோமகன் என்றழைக்கப்பட்டான். கரு சபை உறுப்பினராக இருந்தார். இவர்கள் உரிமைகளைக் கவர்ந்து கொண்டார்கள்.
யின் புரட்டஸ்தாந்த அடக்கு முறைகளை
போர்பன் வம்சத்தவர் பிரான்சிய த6 கத்தினரின் ஆட்சியைப் பொருமைக் ச அதாவது அரசுரிமைக்குத் தகுதி பெரு பன் வம்சத்தைச் சேர்ந்த இளவரசர்க: தின் புதிய கிளையினத்தவர்களாவர். பிற6 சிய பகுதியொன்றின் மன்னனுக விளங்கி வணுக மதிக்கப்பட்டான். இவனது இளை இளவரசனுக இருந்தான். இவர்கள் வட ஆற்றலற்ற மன்னனுக்காக ஆட்சிப் டெ

த இயக்கமும்
மன்னன் பிலிப்புடன் கட்டே கேம்பிரி ாது ஹென்றி ஸ்பானியாவுடன் கொண்டி வக்க முடிவு செய்தான். ஏனெனில் தன் ருத்த இயக்கப் பிரச்சினைகளை ஒரு வழி பின்பற்றுவது சிறந்ததெனக் கண்டான். ாலிக்க கூட்டு ஒப்பந்தம் ஒன்று செய்து அழித்துவிட ஹென்றி திட்டம் போட் யாக ஸ்பானிய மன்னனுக்குத் தன் மகள் த்தான். இந்தக் கோலாகலமான திருமண ல்ெ தன் பாதுகாவலர் தலைவனுக் கெதிராக பிடமிருந்த ஈட்டியின் சிராய் ஒன்று தற் நன் நாட்டில் பாவிக் கலந்திருந்த முரண் டுத்து முன் அவன் ஆவி நீத்தான். நாம் சாள்ஸ், மூன்றும் ஹென்றி கனட் யுத்தங்களும். ம் மனத்தாலும் நோயுற்ற நலிவுற்றிருந்த 'ஸ் முடியுரிமை பெற்றன். இது நாள்வரை பாட்சி உரிமைகளை இக்காலத்தில் மன்னன் யாத வகையில் இந்த உரிமைகளை சுயநலத் ந்துகொண்டது. இதனுல் இளைய மன்னனது ட்சியளித்தது. லக் கட்சியாதல். நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு ராணியாக இருந்தாள். மேரி என்ற ளவரசி. இவள் சில துறையில் திறமையுள்ள ாவனை விட சில ஆண்டு மூத்தவளாக இருந் சியதிகாரத்தை ஏற்றுக்கொள்வதற்கு அவ ரசியாக அரியணையில் இருந்தமை அவளது பாகப் போய்விட்டது. தாங்கள் விரும்பும் துவழி வகுத்தது. இவர்கள் இருவரும் மேரி ஏடன் கைஸ்குடும்பப் பிரபுக்களின் தலைவர் த்தவர் கைஸ் குழுவினரின் தலைவராக கைஸ் னெல் லோறெயின் இளையவர். இவர் திருச் இருவரும் மன்னனின் பெயரால் அரசியல் தீவிர கத்தோலிக்கராயிருந்ததால், ஹென்றி த் தொடர்ந்து கையேற்று நடத்தினர்.
ானலக் கட்சியை உருவாக்கல். கைஸ் வர்க் ண்கொண்டு நோக்கியவர்களும் பிரான்சில்
அதை வலிந்து கைப்பற்றியவர்கள் போர் rாவர். இவர்களும் பிரான்சிய அரசவம்சத் *சிலிருந்த பழைய நவார் ராஜ்யத்தின் எஞ் ய அந்தனி என்பவனே இவ்வினத்தின் தலை சகோதரனுன லூயிஸ் கோண்டே நாட்டு சத்தால் இளவரசர்களாக இருந்தமையால் அறுப்பேற்றிருக்கும் கைஸ் வர்க்கத்தினரை

Page 229
பிரான்சிய உள்ர
விடத் தாங்கள் தான் அந்த ஆட்சிப் பெ தாக வாதிட்டார்கள். ஆட்சி நடத்தும் | கள், போர்பன் கட்சியினர் காட்டிய இக் பட்டார்கள்.
போர்பன் வம்சத்தவர் புரட்டஸ்தாந்த போர்பன் இளவரசன் கிளர்ச்சி ஆதரவா கினான். இவர்கள் கையிலிருந்து தம்மை சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தத் தயார திரிந்தபோதும், அடக்கு முறைகளுக்கா6 யும் இதனால் கைஸ் வர்க்கத்தினரின் முன் கள் கவனிக்கத் தவறவில்லை : ஹியூகனட்க இப்பொதுவான பகைமை உணர்ச்சி கா உறவும் இணக்கமும் வளர ஆரம்பித்தது. தயக்கத்துடனே தான் இதற்கு உடன்பட்ட உறுதியுடன் இந்த ஏற்பாட்டை ஏற்றுக் பெரும்பாலோர் அரசவைகளில் உயர்பத இருந்தபோதிலும் போர்பன் இளவரசர்க பிரான்சிய புரட்டஸ்தாந்த சமயம் தவித் சூழ்ச்சிகளோடு ஒன்றும்படியாகிவிட்டது.
ஆளும் அரசரின் தாயார் கதரின் டீ இடையே எழுந்த அரசவைப் போராட்ட நடு நிலைமை வகித்தார் ஒருவர். ஆரம்பத்தி இருந்தாலும் இவர் பிற்கால சம்பவங்களி. டீ மெடிஸி என்பது இவர் பெயர். இரா இளையமன்னன் பிரான்சிஸ் தாயாருமான வாள். சமகாலத்துப் புரட்டஸ்தாந்த சம சாத்தான் எனக் கருதி வந்தனர். ஆனால் , வரும், பிற்காலத்தில் நான்காம் ஹென்றி மான ஒருவர் மாத்திரம் இவளது போக்கு அதேநேரத்தில் பட்சபாதமற்ற முறையில் இவளை எதிர்த்த ஓர் அரசியல் வாதியை, தாயும், மூர்க்கமான உறவினர் மத்தியிலி பிரிந்து வேறுபட்டு ஆலோசனை கேட்க ந செயலற்று நிற்பவளுமான ஒருத்தி செய்ய : யைக் காட்டி அவரை அடக்கிவிட்டார்.
கொள்கையில்லாத சந்தர்ப்பவாதி கதரின் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பெரும் விளக்கம் இருந்தது. அவள் ஒரு சாதாரண அன்னை. ஆகவே அவன் பிரான்சிய அரிய கொடுக்க விரும்பினாள். அதே சமத்தில் . களை ஒரு தடவை அனுபவித்திருந்ததால் வைத்திருப்பது அவசியம் எனக்கண்டு அ சாதுர்யம் ஒன்றையே படைக்கலமாகப் நடந்து கொண்டிருந்த பூசலில் துணிந்து

எட்டுக் கலகங்களும்
193 றுப்பை வகிக்க ஏற்ற தகுதி பெற்றிருந்த குழுவினர்பால் வெறுப்புக்கொண்டிருந்தவர் காரண விளக்கங்களால் வெகுவாகக் கவரப்
கரின் உதவியை நாடுதல். இந்த வழியில் ளர்களில் ஒரு பிரிவினர்க்கு தலைமை தாங் விடுவித்துக்கொள்ள கிடைக்கும் ஒவ்வொரு -க இருந்தனர். ஆதரவாளர்களைத் தேடிக் சான ஹியூகனட் குழுவினரின் வெறுப்பை னேற்றம் கட்டுப்படுத்தப்பட்டதையும் இவர் -க்கும் தமக்கும் ஆட்சியாளர் பால் இருந்த ரணமாக இவர்களுக்கிடையில் நெருங்கிய
அன்டனி அதிக நம்பிக்கை கொள்ளாது டான். ஆனால் கொனட் இளவரசன் லூயிஸ் கொண்டான். கிளர்ச்சி ஆதரவாளர்களில் -வி வகிப்பவர்களாகவும், பிரபுக்களாகவும் ளின் வழியைப் பின்பற்றினார்கள். இதனால் நதுக் கொள்ளமுடியாதவகையில் அரசியல்
- மெடிஸி. போர்பன்சுக்கும் கைசுக்கும் ங்களில் எந்த ஒரு பக்கத்திலும் சாராது இல் பிறரின் கவனத்தை அதிகம் கவராமல் ல் முக்கிய இடம் பெறவிருந்தார். கதரின் ண்டாம் ஹென்றியின் விதவை மனைவியும் இவள் புளோரன்ஸ் நாட்டு இளவரசியா பவாதிகள் இவளை மாண்ட உருக்கொண்ட இவளது பகைவர்களில் அதி முக்கியமான
என்ற பெயரில் பிரான்சிய மன்னவரு களை அதிகம் கண்டிக்காது சலுகைகாட்டி கவனித்து வந்தார். இவர் ஒரு சமயம் மகனின் நலனில் அக்கறைகொண்ட ஒரு நந்து உருவாகி வளரும் போட்டியினால் ம்பிக்கையான எவரும் இல்லாத நிலையில் க்கூடியது எதுவும் இல்லை என்ற உண்மை
ர். கதரினுடைய வாழ்க்கைப் போக்கில் ன்னன் இவ்வாறு கூறிய கூற்றிலே தான் தாயல்லள். அரச மரபின் இளவல்களுக்கு ணயை அவர்களுக்குப் பேணிக் காத்துக் ரசியல் அதிகாரங்களால் வரும் நன்மை அவற்றைத் தன் சுய தேவைகளுக்காக 'வாறே செய்தாள். தனது பெண்மைச் பூண்டு, இரு கட்சியினருக்குமிடையே இறங்கினாள். தனது காலத்து வாழ்ந்த

Page 230
194
சமயச் சீர்திருத்
ஏனைய அரசியலாரைப்போல மறைமுகச் களை வசப்படுத்தியும், அப்பூசலில் முற்றும் டாள். உண்மையில் ஓர் தீவிர புறச்சார்வா இங்கிலாந்து அரசி எலிசபெத் ஆகியோர் ஓர் அரசியல் நெறிமுறையை இவள் பேரில்
பகைவர் மேல், ஆற்றல்மிக்க கைஸ் கவனம் பா டுகளினின்று தோன்றிய உட்பகையும், ( யுத்தங்கள் நடப்பதற்கு வழிவகுத்தன. ? சார்பார் மேல்மட்டும் குற்றஞ்சாட்டுவதில் ருந்த ஒரு செயலாட்சிக் குழு அரசியல் 1ெ றாண்டின் சமுதாயப் பண்பைப் பிரித்துத் ளான, எளிதில் தணியாத சமயச் சண்டை கத்தின் அடங்காத பேராசையும், உள் நாட யாததாயின. வரவிருந்த திடீர் அழிவைக் கவனிக்க முடிகிறது. ஆதிக்க வர்க்கத்தில புரட்டஸ்தாந்த கிளர்ச்சியொன்று 1560-2 தாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இதிலி எதிரிகள்மீது திடீர் தாக்குதலொன்றை ந மைத் தயாராக்கிக் கொள்வதற்கு நேரம் : பக்கமும் சிதறி ஓட வைத்தார்கள். அத் அம்போயிஸில் இருந்த மன்னனுடைய 6 கள். எஞ்சியவர்களை லோயிர் நதியில் அம்
கதரின் ஒன்பதாம் சாள்சுக்குப் பகரா பின்னும் கைஸ்களின் வீழ்ச்சி நெருங்கிற் னன் பிரான்ஸிஸ் இறந்தான். அவனது அரங்கில் தன் பங்கு முடிவுற்றதை அறி இவ்வாறு தங்கள் அதிகாரத்தை நிை வாய்ந்த சந்தர்ப்பங்கள் யாவும் பயனற். களது உரிமைகளும் தகர்ந்து அழிந்தன. ஒன்பதாம் சாள்ஸ் பதவியேற்றான். அப் மூத்த சகோதரனைப் போலவே இவனும் நிலையைத் தனக்குச் சாதகமாக்கி கதரீ. பற்றினாள். முதல் தடவையாக இப்பெ சென்றடைந்தது. ...
கதரின் ஒப்புரவாண்மைக் கொள்கை யுரிமையைத் தான் தொடர்ந்து வகித்து போர்பன்ஸ் ஆகியோர் மத்தியில் தன்னு கதரின் நடு நிலைமைத்தன்மையும், இரு. கொள்கையை ஏற்றுக் கொள்வதாகத் பேரவைக்கு இரு கட்சியிலுமிருந்து பி வேறுபாடு கொண்டு, நட்பு முறிவுற்ற டே

த இயக்கமும்
சதிகளில் ஈடுபட்டும், வஞ்சத்தால் எதிரி
மூழ்கிவிடாமல் தன்னைக் காத்துகொண் ளர் மட்டுமே ஸ்பானிய மன்னன் பிலிப்பு, கையாண்டதிலிருந்து முற்றிலும் வேறான, ) ஏற்றிச் சொல்லியிருக்கலாம்.
ரமாயிருத்தல். இந்த அரசியல் கட்சி வேறு சூழ்ச்சிகளும், பிரான்சில் நீண்டகால சமய தற்கு இங்கிருந்து இரு கட்சிகளில் இரு பயனில்லை. ஆற்றல் குறைந்து நலிவுற்றி பாறுப்பை ஏற்றிருந்ததால் பதினாறாம் நூற் : தனிப்படுத்திக் காட்டக்கூடிய அம்சங்க -களும், அதிகாரம் மிக்க பிரபுக்கள் வர்க் -டுக் கலகங்களும், நாட்டில் தவிர்க்க முடி குறிக்கும் ஒரு நிகழ்ச்சியை மட்டும் நாம் Tரான இக்கட்சிப் பிரிவினரை எதிர்த்துப் நம் ஆண்டு பங்குனி மாதம் நடைபெறுவ நந்து தாம் மீளுவதற்காக கைஸ்கள் தம் டத்தினர். இதனால் கிளர்ச்சிக்காரர்கள் தம் கிடைக்கவில்லை. கைஸ்கள் இவர்களை நாலா துடன் தாம் கைப்பற்றியவர்களில் சிலரை 'காட்டையின் வாயில்களில் தூக்கிவிட்டார் ழ்ெத்திக் கொன்றார்கள்.
-ட்சியாளராதல். இத்தகைய செயல்களின் அ.1560-ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், மன்
விதவையான மேரி, பிரான்சிய அரசியல் இது ஸ்கொட்லாந்துக்குத் திரும்பிவிட்டாள். ல நாட்டிக்கொள்ள கைஸ் வம்சத்தவர்க்கு அப்போயின. அவற்றில் தங்கியிருந்த அவர் பிரான்சிசுக்குப் பின் அவனது சகோதரன் பொழுது அவனுக்கு வயது பத்து. தன் திறமையற்றவனாக இருந்தான். இந்தச் சூழ் 7 டீ மெடிசி பகராட்சியாண்மையை கைப் எழுது ஆட்சி அதிகாரம் அவள் கைகளில்
யை மேற்கொள்ளுதல். முடிக்குரிய ஆட்சி வருவதில் தனக்கிருந்த அவாவினாலும் கைஸ் டைய கஷ்டமான நிலையை உணர்ந்ததாலும் றமும் ஒப்புக்காணும் இயல்புடைய ஒரு தீர்மானித்தாள். இதன் விளைவாகத் தன் ரதிநிதிகளை அழைத்தாள். அத்துடன் மன ஈர்பன் கட்சியினருடன் சமாதானஞ் செய்து

Page 231
பிரான்சிய உள்நா கொள்வதற்காக சமய அடக்கு முறைகளு நீதிமன்றங்களுக்கு ஆணையிட்டாள். 1562
* களின் வணக்க முறையில் வரையறுக்கப்ப
ନିକ୍ସ
இக்காலத்தில் நடந்த ஒரு-கொள்கைம 羲 ನಿಜ್ರಿ ξFA. Ο Η Ι. ஆதரித்த 巴5AT 6) JOGINT LLUIT 6) //TFOLD GJIT LDL ILI #é:॰?: - முயற்சிகளைக் கட்டுப்படுத்தி தோல்வியுறச் னர். இவர்கள் பதினரும் நூற்றண்டின் ட எவ்வாறு தத்தம் சமயக் கொள்கைகளைச் கொண்டிருந்தனரோ அவ்வாறு பிறரது தன் தாமே செயலாக்க விழைந்தனர். கதரின் அ தைக் கண்டு கத்தோலிக்கர் மனக்கசப்புற்ற கட்டுப்பாடு பற்றிக் குறைப்பட்டுக் கொண் கள் மத்தியில் புறத் தூண்டுதல் எதுவுமின் பாடுகளின் வேகம், தொடர்ந்து வரம்புகட திஅ).
1562 ஆம் ஆண்டு வாஸி படுகொலை. இ வாஸி படுகொலை தவிர்க்கமுடியாமல் என்ரு மென்றிருந்த யுத்தங்களை விரைவுபடுத்திற் தரித்த பரிவாரத்துடன் ஒரு சமயம் ை அங்கே வழிபாட்டுக்காக ஓரிடத்திலே ஹ னர். கோமகனேடு செய்த பொருவில் முப் கிட்டத்தட்ட இருநூறு பேர் காயமடைந்: புரட்டஸ்தாந்தர் அனைவரும் கடுஞ்சினமுற்ற போரில் வெற்றி வாகை குடித் திரும்பும் ஒா மகனை எதிர்கொள்ள வந்தனர். கதரின் கை: விளங்கக் கேட்க இயலாத நிலையில் தான் இ குழுவின் முதன்மை பெற்றவரான கோ6 அழைப்பு விடுத்து போராட்டத்தைத் தொ சமயப் போராட்டத்தின் பயங்காத் தன்ை ஆரம்பமாயின. 1598 ஆம் ஆண்டு நன்டீஸ் போர்கள் ஒரு முடிவுக்கு வரவில்லை. இந்த அடுத்த நூற்றண்டிலும் நாட்டை நலித்தன் யுள்ள காலப் பகுதியை தொடர் யுத்தமொ? டால் எங்கள் தேவைக்கு அது போதுமான பாடுகள், நேர்மையற்ற வஞ்சகமான ஒப்பந் காத்துக் கொண்ட படையினர் அடிக்கடி த, என்பதென்னவோ உண்மைதான். ஏனைய போல இங்கும் மனிதத் தன்மையற்ற, கெர் கொலைகள் என்பன ஒவ்வொரு கட்டத்திலு தோலிக்கரும் விலங்குகள் போல ஒருவரை மாற்றமுயன்று கொண்டிருந்தனர்.

டுக் கலகங்களும் - 195 }க்கு முற்றுப் புள்ளி வைக்கும்படி உயர் பூம் ஆண்டு புரட்டஸ்தாந்தர்களுக்கு அவர் ட்ட சில சலுகைகளை அளித்தாள்.
ൺ"~~ ற்றம், பிரான்ஸ் முதன்முதல் உத்தியோக ள் என்ற பெருமையைக் கதரினுக்குத் யாக்கிவிட்டது. எவ்வாறயினும் அவளது. ட்டது. இந்தக் கொள்கையின் முன்னேற்ற செய்தவர்கள் சிலர் இக்காலத்தில் இருந்த ாட்டஸ்தாந்தர்களும் கத்தோலிக்கர்களும் செயல்வடிவில் காணும் தணியாத ஆர்வம் லயீடின்றி தங்கள் சமயக் கொள்கைகளைத் ளிக்கும் சலுகைகள் எல்லை விரிந்து போவ னர். ஹியூஜனட் பிரிவினர் எஞ்சியிருக்கும் டனர். இருகட்சிகளிலுமுள்ள தீவிர வாதி றி பிணக்குகள் தோன்றின. இந்த முரண் ந்த பயங்கர நிகழ்ச்சிகளுக்கு வழி வகுத்
ந்த முரண்பாடுகளின் விளைவாக நடந்த வது ஒரு நாள் நடைபெற்றே தீரவேண்டு }று. வாலி நாட்டுக்கூடாக படைக்கலம் கஸ்கோமகன் சென்றுகொண்டிருந்தான். றியூஜனட் பிரிவினர் சிலர் கூடியிருந்த பது பேர் நிலத்தில் மாண்டு கிடந்தனர். தனர். இந்தச் செயலால் பிரான்சிலுள்ள னர். ஆனல் பாரிஸ் நகர கத்தோலிக்கரோ தலைவனை வரவேற்பது போல் கைஸ்கோ ஸ் கோமகனின் இச்செயலுக்கு அவனிடம் ருப்பதை உணர்ந்திருந்தாள். ஹியூஜனட் ண்ட் இளவரசர் தன் ஆதரவாளருக்கு டங்கினர். ம. இவ்வாறு பிரான்ஸில் சமயப் போர்கள் ஆணை கொண்டுவரப்படும்வரை இந்தப் யுத்தங்களினல் விளைந்த பெறுபேறுகள் r. 1562 முதல் 1598 ஆம் ஆண்டு வரை rறு நடந்த காலமாக கணித்துக் கொண் rதாகும். போலிப் போர் நிறுத்த உடன் தங்கள் என்பனவற்றின் பேரில் தம்மைக் *காலிகமாக போரை நிறுத்தி வைத்தனர் நாடுகளின் சமயப் போராட்டங்களைப் டுமை நிறைந்த சீற்றம் மிக்க கொள்ளை, ம் நிகழ்ந்தன. புரட்டஸ்தாந்தரும், கத் ஒருவர் சாடி நாட்டைப் பாலைவனமாக

Page 232
196 சமயச் சீர்தி
சென்ட் ஜேர்மெயின் சமாதான ஒப்பந் நோக்கு. 1570 இல் நடந்த சென் ஜேமெ தருக்கு வரையறுக்கப்பட்ட அளவு ச1 உறுதி செய்தது. அத்துடன் முரண்பாடுக வைத்தது. இதன் தொடக்கத்திற்குக் கா விட்டனர். நவ்ரா மன்னன் அந்தோனி ஹியூஜனட்களுக்கு எதிரான போரொன 1563 இல் படுகொலை செய்யப்பட்டான். ெ தில் பகைவர்பால் சரணடைந்த பின்னு டான். இது நடந்த பின் ஹியூஜனட் க நவார் நாட்டு ஹென்றி (மன்னன்) தலைவ ரும், போற்றத்தக்கவருமான பிரான்சிய என்பவரிடம் அதிகாரம் தற்காலிகமாக
கடற்படைத் தலைவர் கோலினி ஹியூஜ புற்று, அதன் காரணமாக ஹியூஜனட் கூ பிரபுக்களில் கோலினியும் ஒருவர். தான் தீர்ப்புக்கெதிராகக் கிளர்ச்சி செய்து வந் வந்த போட்டிகளுக்கிடையே கூட தான் நாட்டுக்குச் சேவை செய்வதைப் பெரித குடியைச் சேர்ந்தவர். அத்துடன் இவரது மொண்ட்மோறென்றி வகுப்புடனும் உற6 புக்களை வகிக்கும் பிரான்சிய கடற்படை பேரளவிலே தாங்கினர். குணத்தினுலுட கட்சித் தலைவர்களையெல்லாம் மிஞ்சியவர சென் ஜேர்மெயின் ஒப்பந்தத்தின் ! கொள்ளப்பட்ட உண்மையான முயற் உண்மை வழியை எளிதாக்க விரும்பும் ஒ வெளியிடுவதே சென்ட் ஜெர்மெயின் சம இரத்தஞ் சிந்தவைத்த கொலைகள் நாட் யும் இழக்கச் செய்தது என்பது இந்த இரத்தக் களரி நாட்டில் போட்டியைக் தியது மட்டுமன்றி பிரான்ஸ் தேசத்தின் காலத்தில் ஆளும் வயதையடைந்த சா டான். இவனும் இதே கருத்தைத்தா யுத்தத்தில் நடந்த கொடுமைகளுக்கு மு மிகவும் கொடியதான சென் பத்தலோட யம் நிகழ்ந்தது.
நவார் நாட்டு ஹென்றி, மன்னனின் கொள்ளல் (1572). ஜேர்மெயின் சமா தில் சேர்ந்தான். அசாதாரண ஆற்றலு விரைவில் மன்னன் அவையில் பெருஞ் நாடு இழந்திருந்த சமாதானத்தை மீட் படிக்கையில் புரட்டஸ்தாந்தர்களுக்கு வழங்குவது பற்றிய அம்சத்தை கண்டி

த்த இயக்கமும்
த்தின் பின் பிரான்சிய நிலை பற்றிய பொது ன் சமாதான உடன்படிக்கை புரட்டஸ்தாந் ய சுதந்திரம் வழங்கப்பட்டதை மீண்டும் 2ளயும் பூசல்களையும், தற்காலிகமாக நிறுத்தி ாணமாக இருந்த பல தலைவர்கள் மறைந்து 1562 இல் தனது முன்நாள் நண்பர்களான றில் கொல்லப்பட்டான். கைஸ் கோமகன் 5ாண்டே இளவரசன் 1569 இல் போர்க்களத் ம், நம்பிக்கைத் துரோகமாய் கொல்லப்பட் ட்சியினருக்கு அந்தோனியின் இளைய மகன் னைன். ஆனல் இயல்பாக திறமையுடையவ கடற்படைத் தலைவர் கஸ்பர்ட் டீ கொலினி ஒப்படைக்கப்பட்டது. னட்களின் தலைவராதல். அரசியல் மனக்கசப் ட்டத்தவருடன் சேர்ந்திருந்த உயர் வகுப்புப் விரும்பும் சமயத்தின் பேரிலுள்ள குற்றத் தாலும் இவர், கட்சிகளுக்கிடையே இருந்து ஒரு பிரான்சியர் என்பதை மறக்கவில்லை. ாக மதித்தார். இவர் சாட்டிலன் என்ற உயர் தாயார் வழியால் இதனிலும் சிறப்புடைய வு கொண்டிருந்தார். கடற்படைப் பொறுப் த் தளபதி என்ற மதிப்பு மிக்க பதவியைப் ம், திறமையினுலும், கோலினி தன் காலக்
ானா. பின் பிரான்சில் அமைதி நிலவ எடுத்துக் சிகள். அமைதியுள்ள உடன்பாட்டுக்கான ரு மிதவாதிக் கூட்டத்தினரின் உளப்பாங்கை ாதான ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும். டில் நிலவிய ஆற்றல் ஊக்கம் எல்லாவற்றை மிதவாதிகளுக்கு நன்கு விளங்கியது. இந்த கிளப்பிவிட்ட இரு கட்சிகளையும் பாழ்படுத் எதிரிகளுக்கும் நல்ல பயனை அளித்தது. இதே ாஸ் தன் சொந்தப் பெயரில் நாட்டை ஆண் கொண்டிருந்தான். இருந்தும் முன்னைய ற்றுப்புள்ளிவைக்கும் முயற்சி நடந்தபோது படுகொலை போன்ற எல்லை மீறிய அட்டூழி
சகோதரி மாக்ாட்டை திருமணஞ் செய்து ானத்தின் பின்பு கோலினி, ஆட்சி மன்றத் ம், குண நலனும் கொண்டிருந்ததால் அவன் சொல்வாக்குற்றன். இளம் மன்னன் தனது நிக்கொடுக்கவும், சமீபத்தில் ஏற்பட்ட உடன் ழிபாட்டில் வரையறுக்கப்பட்ட சலுகைகளை
ப்பாக வலியுறுத்தவும், நாட்டின் சகல கட்சி

Page 233
பிரான்சிய உள்நா
யினரும் வகுப்பினரும் பிரான்சின் பகை ந. தங்களது பகைவர்களின் ஒன்றுபடுத்தப்ப களுடன் இணக்கங் கொள்ளவும் தீர்மானித்
கைக்கு உரமூட்டுவதாகவும், பூர்வாங்க ஒழுங்கு செய்த ஒரு திருமணம். நவார் . சகோதரி மாக்சட்டுக்கும் திருமணம் நடை அழைப்பை பெருமகிழ்வுடன் ஏற்றுத் தங்கம் பிரிவினர் பெருந்திரளாகப் பாரிஸ் நகரை ! ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதினெட்டாம் திக
ஆகஸ்ட் 22 இல் கோலினியை கொலை ெ பொறையின் அடிப்படையில் தோன்றிய காணப்பட்டது. அத்துடன் கோலினியும் மல்ல கம் பெறத் தொடங்கியிருந்தான். கைஸ்கள் லிக்கர்களால் இதைப் பொறுக்க முடியவில் தலைவனாக இருந்த ஹென்றியும் கோலினியே தான். தீவிர கட்சிக்காரரிடம் காணும் விட இல் நடந்த தந்தையின் கொலைக்கு மறை எனவும் ஹென்றி எண்ணினான். மன்னனின் மகளின் பேரவைக்கூட்டத்திலிருந்து தான் தைக் கண்டு அவளது சினம் எல்லைமீறியது. ஒன்றாகச் சேர்ந்து ஒரு கொலையாளியை ஒ அந்தக் கொலைகாரன் ஆகஸ்ட் மாதம் இ மாளிகையை விட்டு வெளியேறும் சமயம் துடன் மிகக் காயப்படுத்தியும் விட்டான். இ சபை அங்கத்தவரான கோலினி தாக்கப்பட அவமானப்படுத்தப்பட்ட நிலை கண்டு வேந் உளக்கொதிப்படைந்தான். "காயங்கள் உம் துயரம் என்னுடையது " என்று கூறி கொ நின்றவர்களையும், நீதியின் முன் நிறுத்துவத
சென்ட் பத்தலோமி படுகொலையை ஏற்பாடு சம்பவங்கள் நீண்டகாலம் மறைபொருளாக இப்பொழுது நியாயமான முறையில் விள மாய்க்க எடுத்த முயற்சிகள் தோல்வியுற்ற குத் திட்டம் போட்டனர் ; இருந்தும் இ இணக்கம் பெறமுன் இந்தத் துணிகரமான நிலையற்ற இயல்பு கொண்ட மகனை நெருக் பொறுப்பை அரசமா தேவியார் ஏற்றார். ! முழுப் பொறுப்பையும் மன்னன், அரசமாதே ஏற்றுக் கொள்ளவேண்டும். இவர்களே அத் டும். அதை இயக்கி நடத்தத் தயாராக நின்
ஆகஸ்டு 24 இல் நடந்த படுகொலைபற்றிய முயற்சிகளைத் தொடர்ந்து அடுத்த நாளே விபரங்கள் அனைத்தும் வெகு ஜாக்கிரதை கிசைய சென்ட் பார்த்தலோமியின் விழா ந யில் பாரிஸ் நகரத் தேவாலயங்களின் கோ

இக் கலகங்களும்
197
நி எனக் கருதும் ஸ்பானியாவுக்கெதிராக, -ட ஆற்றலைத் திருப்புவதன் மூலம் அவர் தான். ஒன்பதாம் சாள்சின் இந்தக் கொள் டவடிக்கையாகவும் அமைந்தது அவன் காட்டு ஹென்றிக்கும் மன்னன் சாள்சின் பெறுவதாக நிச்சயமாயிற்று. மன்னனின் - தலைவரின் மணவிழாக் காண ஹியூஜனட் பந்தடைந்தனர். இத்திருமணம் 1572 ஆம் தி நடந்தது. ஈய்ய முயற்சி. இந்தத் திருமணம் சமயப்
தேசீய இணக்கத்தைக் குறிப்பதாகக் எனன் பேரவையில் இக்காலம் முதல் ஆதிக் என் தலைமையில் வாழ்ந்த தீவிர கத்தோ லை. அன்றியும் இக்காலத்தில் கைஸ்களின் மல் வஞ்சந் தீர்க்கச் சமயம் பார்த்திருந் பங்களை உருத்திரிக்கும் சுவாபப்படி 1563 முகமாகத் தூண்டுதலளித்தான் கொலினி - தாயுடனும் நட்புக் கொண்டான். தன் கோலினியால் விலக்கிவைக்கப்பட்டிருந்த ஆகவே ஹென்றியும் அரசமாதேவியாரும் ழுங்கு செய்து அமர்த்திக்கொண்டார்கள். ருபத்திரண்டாம் திகதி கோலினி அரச பார்த்திருந்து அவனைச் சுட்டான். அத் தைக் கேள்வியுற்ற இளம் மன்னன் தனது ட்ட இடத்துக்கு விரைந்தான். கோலினி தன் பாசாங்காகவோ உண்மையாகவோ முடையவையானாலும் அதனால் ஏற்படும் லயாளியையும் அவனுக்கு உடந்தையாக Tக ஆணையிட்டு உறுதி மொழி கூறினான். ) செய்தவர்கள். தொடர்ந்து நடந்துவந்த விளங்காத புதிராக இருந்தன. ஆனால் க்கம் பெற்றன். கோலினியின் உயிரை 'பாதும் அது பற்றிய குற்ற விசாரணை கூட்டுச் சதியாளர் தங்கள் மன்னரின் செயல்முறை ஏற்பாட்டில் இறங்கவில்லை. கி அவனது அங்கீகாரத்தைப் பெறும் இத் திடீர் ஏற்பாட்டுக் குற்றத்துக்குரிய வி கைஸ்கள் ஆகியோர் அடங்கிய கட்சி ட்டத்துக்கு மூலகாரணமாயிருக்கவேண் னர் பாரிஸ் நகரக் கத்தோலிக்க மக்கள. வரலாறு. கோலினியைக் கொல்ல எடுத்த முன் கூறியதுபோல சதிக் கொலை பற்றிய கச் செயற்பட்டன. சொல்லப்பட்டதற் ளான ஆகஸ்ட் 24 உம் திகதி அதிகாலை ரக் கூம்புகளில் கட்டியிருந்த மணிகள்

Page 234
198 சமயச் சீர்திரு
ஒருங்கே ஒலித்தன. இந்த அறிவிப்பைக் ( கள் தங்கள் திட்டத்தைத் தொடக்கிவை தனர். வெண்கட்டியினல் முன்னமே பெய விடுகளை முற்றுகையிட்டுத் தகர்த்தனர். லாம் இாக்கமின்றிக் கொன்று குவித்தனர் கொலைக்குப் பலியானவர்கள். இந்தக் வன் காயம்பட்டுக் கிடந்த கோலினி. கை பகைவர்களைக் கொன்று வீழ்த்தும் பணி இளம் மணமகனன நவார் நாட்டு ஹென்ற டுக் கொடுத்ததால் மன்னிப்பளிக்கப்பட் றைய தினம் இரத்த வெள்ளம் புரண்ட இச்சம்பவத்தினுல் தூண்டப்பட்டு பிரான் போன்ற அட்டூழியங்களால் மக்கள் தா6 களின் இத் திடீர் சிற்றத்தினல் பாரிஸ் ந தார்கள். இதைப் போன்ற இரு மடங்கு லப்பட்டிருப்பார்கள். இந்தப் படுகொலை மூன்ரும் போப் கிரெகொரி அச்சமும் வி பாடல்களைப் பாடுமாறு கட்டளை பிறபித் பிலிப் தனக்கே உரிய ஓர் ஏளனச் சிரிப்.ை ருந்த சமய வாதிகளின் முரட்டுக் குண: யக் கூடியதாயுள்ளது.
உரிமை பற்றிய கேள்வியும் மூன்றும் மும், துயரும் இணைந்த போர் வெறி உ தொடங்கியது. 1574 இல், ஒன்பதாம் சா பொறுப்பு அவனது சகோதரன் மூன் (1574-1589). இந்த அரசுரிமை மா! பிழைத்து வாழும் கடைசி ஆண்மகன் புக்கு எவரையும் விடவில்லை என்பதும் , ஒரு புதிய அடிப்படையில் மக்கள் கவன றிய கேள்வி எழுவதற்கும் வழிவகுத்தது புரட்டஸ்தாந்தர் ஆட்சியுரிமை பெறுவ டின் சட்டத்தின்படி முடியுரிமை ஹெ6 கிய ஆண் வர்க்க உறவினனுக்கே சேர தகைய உரிமையைப் பெறக்கூடியவனுக போர்பன் வம்சத்தின் கிளைவம்சம் ஒன்ற தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வ, இருந்தும் நெடு நாட்களுக்கு முன் த6 யத்தையே மீண்டும் தழுவினன். இதன பான்மையினரான கத்தோலிக்கரின் நன் யாக மதிக்கப்படும் நிலைக்கு வந்தான் எனத் தெரியவந்ததும் கைஸ்களின் தன் சாராத ஆதரவாளர்களும் சேர்ந்து பர் கப்படும் சங்கம் ஒன்றை ஸ்தாபித்தார்: கருத்தையும் எல்லா இடர்பாடுகளின் செயலாற்றி, புரட்டஸ்தாந்தாை முற்

ந்த இயக்கமும்
கட்ட பாரிஸ் நகரக் கத்தோலிக்க பிரஜை கும் முகமாக படுக்கைகளை விட்டு எழுந் குறித்து வைத்திருந்த ஹியூஜனட்களின்
1ங்கள் கைகளில் சிக்கிய பகைவர்களையெல்
கொலைக் களியாட்டத்தில் முதல் பலியான 0களின் தலைவனன கோமகன் ஹென்றிதன் க்குத் தானே நேரில் தலைமைதாங்கினன். தற்காலிகமாகத் தன் சமயப் பற்றை விட் டான். பாரிஸ் நகரத் தெருக்களில் அன் து. பல நாட்களித்து தலைநகரில் நடந்த சின் ஏனைய மாகாண நகரங்களிலும் இது ள் தோன்றிகளானர்கள். பண்பாடற்ற மக் கரில் மட்டும் மூவாயிரம் பேர் உயிர் துறந் பேர் பிரான்சின் ஏனைய பகுதிகளில் கொல் நிகழ்ச்சி பற்றிய தகவல் எட்டியதும் பதின் சீரமும் ஊட்டக்கூடிய காலை நேரத் துதிப் தார். அதே நேரத்தில் ஸ்பானிய நாட்டுப் ப உதிர்த்தான். இவற்றிலிருந்து இக்காலத்தி த்தையும், இாக்கமற்ற தன்மையையும் அறி
ஹென்றியும் (1574-1574). பாழுந்தோற்ற டனடியாக மீண்டும் கொழுந்துவிட்டெரியத் ள்ஸ் நோய்வாய்ப்பட்டு இறந்தான். ஆட்சிப் மும் ஹென்றியிடம் ஒப்படைக்கப்பட்டது. ற்றத்தாலேற்பட்ட கலவரம், அரசமரபில் ஹென்றி என்பதும், அவன் தன் வழி மா ஆகிய உண்மைகள் தெரிய வந்ததும் அவை த்தைத் திருப்பின. இதுவே அரசுரிமை பற்
7.
1தை பரிசுத்த சங்கத்தினர் மறுத்தல். நாட் rறியின் மரணத்தின் பின் அவனது நெருங் வேண்டும். நவார் நாட்டுக் ஹென்றியே இத் இருந்தான். அத்துடன் இவன் ஒன்றுபட்ட ன்ெ தலைவனவான். ஆனல் இவன் 1572 இல் 3ற்காக கத்தோலிக்கனக சமயம் மாறினன். பழைய நிலைக்கே அதாவது பழைய சம ல் தனது வருங்கால பிரஜைகளின் பெரும் மதிப்பைப் பெறத் தவறி அவர்களது எதிரி இவன் ஆட்சியுரிமை பெறுவது நிச்சயம் வனை ஹென்றியும், அவனது, புறச்சமயம் Sri 5 Fisii (Holy League) என்றழைக் ள். உரோம திருச்சபையின் கவனத்தையும், த்தியிலும், விடாமல் ஆதரித்து அதன்படி ரக ஒழிப்பதற்குத் தன்னைப் பணயமாக

Page 235
பிரான்சிய உள்நா
வைத்து இயங்கியது இச்சங்கம். அத்துட டைய முரண் சமய வாதிகளால் பிரான்சி படாமல் இருக்க வேண்டும் என்பதும் இக்
ஹியூஜனட் பிரிவினரின் கூட்டு இணைவு வினர் தங்கள் எதிர்ப்பாளரை விட ஒரு சமயத்தில் அவர்களுடையதை விடக் ச கொண்டதுமான ஒரு கொள்கையினைத் சமத்துவ சமுதாயக் குழுபோன்று இவர் நடைமுறையில் பெரும்பாலும் இவர்கள் ( பெற்றிருந்தனர். இதனுல் கட்சிகளின் எ6 வாக எழுந்த உள்நாட்டுச் சண்டைகளால்
மாயிற்று.
ஆளுங் கட்சிகள் மூன்று. வளர்ந்து வ ஹென்றி எதிர்வாத விளக்கத்துக்கு நிற்க நிலையில் தான் இருப்பதைக் கண்டான். ரா மும் ஹென்றி நாட்டின் நலத்துக்குத் தன்ே இணக்கமும், சமாதானமும் ஏற்படுத்தும் ஆனல் அதனை ஸ்திரமான சீரிய வழியில் கைஸ் வம்ச ஹென்றி, ஹியூஜெனட் பிரிவி யோரால் தலைமை தாங்கி நடத்தப்படும் மட்டுமே அமைதியையும், இணக்கத்தையு சேராத ஓர் இடைநிலை வழியை அமைத்து, ஹென்றி முயன்முன். இந்த முயற்சியினுல் ந ஆதரவாளர்கள் அவனைக் கைவிட்டு நீங்கி மான செயல்களில் பங்குபற்ற விரும்பாத ஒ பில் நின்றனர். உள்நாட்டுப் போரின் இப்பு தாங்கிய மூவர் மூன்று வெவ்வேறு கட்சி பிரான்சின் ஆட்சி அதிகாரத்தைப் பெற பெரும் போட்டி உருவாயிற்று.
மூன்று ஹென்றிகளின்போர் 1585-1589. மாறுபாடு மூன்று ஹென்றிகளின் யுத்தம் எ நாட்டைப் பெரும் குழப்பத்துக்குள்ளாக் ஆட்சியற்ற அதாவது சட்டத்தை மீறிய யின்றி பிழைத்துப் போவது வழக்கமாயிற். களிலும் பற்றுள்ளவனும் ஆண்மையற்ற ப செய்யப்பட்டதால் அதிகாரத்தைப் புறத் யாது. ஆதிக்க மனப்பான்மையுள்ள கைவி வேண்டியதாயிற்று. ༣
கைஸ் ஹென்றி கொலை செய்யப்படல் 1 னன் தன்னைத் தாழ்வு படுத்தும் சக்திகை விழைந்தான். கைஸ் ஹென்றியைப் பேட்டி அரண்மனைக்கு அவனை அழைத்தான். அங்கே நம்பிக்கைத் துரோகமாக ஒழித்துக் கட்டி

க் கலகங்களும் 199
* திருச்சபைக்கு முரணுன கோட்பாடு அரசியல் பீடம் இனிமேலும் பாதிக்கப் சங்கத்தின் ஒரு நோக்கமாகும். ஒரு சுதந்திர இயக்கம். ஹியூஜனட் பிரி றிது குறுகிய நோக்கமுடையதும், அதே >று அதிகமான தன்னல அம்சங்களைக் தோற்றுவித்தார்கள். தன்னுட்சிக்குரிய ள் தம்மை ஏற்படுத்திக் கொண்டார்கள். ராஜ்ய அதிகாரங்களிலிருந்து சுதந்திரம் ாணிக்கை வளர்வதாயிற்று. இதன் விளை பிரான்ஸ் வீழ்ச்சியுற்று அழிவது நிச்சய
ரும் மனக்கசப்பின் விளைவால் மூன்ரும் த அதாவது உரிமை செல்லுபடியாகாத ஜ்யத்தின் தலைவனுக இருந்ததனுல் மூன் னயே பணயமாக வைத்தான். அத்துடன் ஒரு கொள்கையையும் மேற்கொண்டான். இட்டுச் செல்ல அவனுல் முடியவில்லை. ன் தலைவன் நவார் நாட்டு ஹென்றி ஆகி சங்கமோ தமக்குள் நிலவும் நட்புறவில் ம் கண்டதும் இவ்விரு கட்சியினரும் அவர்களினின்று விலகிச் செல்ல மூன்ரும் நாளடைவில் சிறிது சிறிதாக மன்னனின் னர். ஈற்றில், கட்சிக்காரர்களின் மூர்க்க ஒரு சில ஆட்கள் மட்டும், மன்னன் சார் நிய திருப்பத்தில் ஹென்றி என்ற பெயர் களின் தலைவர்களாகப் பணியாற்றினர். இம் மூன்று கட்சியினருக்குமிடையில்
அரசியல் பண்பில் ஏற்பட்ட இப்புதிய ன்று பெயர் பெற்றது (1585-1589). இது கியது. இந்தக் குழப்பத்தினுல் சட்ட செயல்களில் பலர் ஈடுபட்டுத் தண்டனை வ. காலணிகளிலும் வளர்ப்புச் சிறுநாய் ட்டுக்காரனுமான மன்னன் அலட்சியஞ் தாற்றமளவிலாவது மேற்கொள்ள (ՆPւգ.
டம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுக்க
88. இது கண்டு சீற்றங் கொண்ட மன்
அழித்து அதற்கொரு முடிவு காண காண்பதற்காக ப்ளொயிசில் உள்ள தன் மன்னனின் காவலாளி ஒருவன் அவனை
ட்ெடான். கூட்டுச் சங்கத்தினர் கொலை

Page 236
200 சமயச் சீர்தி
யாளி பால் பேரச்சமும், பெரு வெறுட் கியமாக கத்தோலிக்க சமயத்தவர் இ மாறு ஆர்ப்பரித்தனர்.
மூன்ரும் ஹென்றி கொல்லப்படல்
அரசியல் குற்றவாளியான மன்னன் த பாசறைக்குச் செல்ல ஆயத்தமானன். யுடன் பகையரசனின் நகருக்கு முன்( கன் குழுவைச் சேர்ந்த மதுவெறி !ெ அனுமதி பெற்று ஹென்றியின் முன்னி தைப் பயன்படுத்தி ஹென்றியையும் வா இவனது மறைவுடன் வலொயிஸ் வம்சம் நியாயமான அரசியல் உரிமை கொண்டி துளியும் விரும்பாத சங்கத்துக்கும் இ6
நான்காம் Sெ
நான்காம் ஹென்றியின் இயல்பு. புதி வம்சத்தின் முதல் அரசனுவான். சாது. வாதியாகவும், அரண்மனை வாழ்க்கைக் யற்ற, திடீர் மாறுபாடுடைய மனப் ே ளும் யாவும் உற்பத்தியாயின எனலாம் களானபடியால் இத்தவறுகள், ஹென்றி கொள்ள உதவின.
ஹென்றியின் நிலையில் காணப்பட்ட ஹென்றியின் ஹியூஜெனட் ஆதரவாளர்க சிறு பிரிவினரே என்ற பொருந்தாக் கா எதிர்ப்புகளுக்குள்ளானன். பிரான்சில் ( மக்களை தம்முடன் இணையச் செய்வத உறுதியுடன் செய்யப்பட வேண்டியதொ ஆகவே தனது கருத்துக்களுக்குக் கத் மாக பற்றுறுதி கொண்ட அம்மக்களுக் மையுடன் மேற்கொண்டான். சங்கம் கண்டு பிடித்திருந்தால் ஹென்றி மிக வி ஆனல் ஹென்றியின் உரிமை மறுக்க ( னது வலிமையும் இதற்குத் துணை நின்
ஸ்பானிய உதவியுடன் இயங்கிய ச தோல்வியுறல், சமய வெறிகொண்ட தமக்குள் ஒரு நட்புறவுத் தொடர்ை ஆதரவை உண்டாக்கிற்று. இந்த ஸ்ப சிறந்த ஆற்றல் மிக்க அயல் நாடாகவு நெருங்கிய உறவு முறையால், ஸ்பானிய விட அதிகமாக வெறுத்தொதுக்கி வ எவரும் படைக்காவல்களை அகற்றுவ

த்த இயக்கமும் ம் கொண்டனர். பாரிஸ் நகர மக்கள், முக்
த எதிர்த்து அரசனை முடியிழக்கச் செய்யு
89. நம்பிக்கை இழந்து, ஏமாற்றமடைந்த து பகைவனுன நவார் நாட்டு ஹென்றியின் தனது ஹியூஜெனட் பிரஜைகளின் உதவி எறிக்கொண்டிருந்தான் ஹென்றி. டொமினி "ண்ட ஒரு துறவி இவனைச் சந்திப்பதற்கு ஸ்யை அடைந்தான். அத்துடன் சந்தர்ப்பத் ரினல் வெட்டிக் கொன்ருன் (ஆகஸ்ட் 1589). முற்றுப் பெற்றது. இதன் பிறகு இப்போர், ருந்த நவார் நாட்டு ஹென்றிக்கும், அவனைத் டயே யுத்தத்துக்குக் காரணமாயிற்று.
\
றன்றி. 1589-1610
ப மன்னனன நான்காம் ஹென்றி போர்பன் சியம் மிக்க வீரனுகவும், அறிவுள்ள அரசியல் தப் பழக்கப்பட்டவணுகவும் இருந்தான். நிலை பாக்கிலேயே அவனது குற்றங்களும் குறைக ஆனல் இவை இயல்பான மனிதத் தன்மை யின் ஆதரவாளர்களை அவன் பால் விருப்பங்
வலிமையும், பலவீனமும். பிரான்சில் உள்ள 1ள், பிரான்சிய முழு ஜனத் தொகையிலும் ஒரு ாணத்தைக் கொண்டு ஹென்றி பதவியேற்றதும் பெரும் பான்மையினராக இருந்த கத்தோலிக்க ல்ை அக்காரியம் மெதுவாக அதே நேரத்தில் ன்று என்பதையும் ஹென்றி அறிந்திருந்தான். தோலிக்கரிடமிருந்து சம்மதம் பெறும் நோக்க கு நம்பிக்கை அளிக்கும் முயற்சிகளைப் பொறு அரசுரிமைக்கு தகுந்ததோர் எதிராளியைக் ரைவில் பதவியைவிட்டு நீக்கப் பட்டிருப்பான். மடியாததொன்முக இருந்தது. அத்துடன் அவ றஅது. ங்கத்தைக் கலைக்க ஹென்றி எடுத்த முயற்சி சங்கத்து அங்கத்தவர்கள் ஸ்பானியாவுடன் ஏற்படுத்தியிருந்தமை ஹென்றிக்கு நாட்டில் னிய பிரான்சின் முதல் எதிரியாக மட்டுமல்ல விளங்கிற்று. ஸ்பானியாவுடன் கொண்ட இந் வைத் தங்கள் நாட்டு ஹியூஜெனட் பிரிவினரை த நாட்டுப் பற்றுமிக்க கத்தோலிக்கர்கள்கூட பற்றிச் சிந்திக்கவில்லை. ஹென்றி மன்னன் பல

Page 237
பிரான்சிய உள்நாட்
போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெற்றிபெ னுமிடத்தில் நடந்த போரைக் குறிப்பிடலா களின் முன்னை நாள் தலைவரின் இளைய சகே பிலிப்பின் உதவியைப் பெற்று எந்தச் சத்தி முடியாத நிலையில் இருந்தது.
ஹென்றி கத்தோலிக்க திருச்சபைக்கு மீ மன்னனாக ஏற்றுக்கொள்வார்கள் என நான் ஆனால் தான் நினைத்தது நடவாமல் போக வடிக்கையை மேற்கொண்டான். எங்கும் பர வாக நாட்டிலேற்பட்ட அவல நிலை ஹென்றி. சங்கமோ அல்லது பிலிப்போ தங்கள் இஷ் வந்தமாக பிரான்ஸ் அரசுக்குத் தெரிவு செ பான்மையுள்ள கல்வின் வாதிகள்பால் இவன் காஸ்கனி மாவட்டத்தைச் சேர்ந்த ஹென் துறவுச் சார்புள்ள கல்வின் வாதிகளில் ஆ ஹென்றி மதம் மாறுவதால் பிரான்சை மீன் குக் கொண்டுவருவதில் ஒரு சிறிது கூடத் ஹென்றியும் ஓரளவு மன நிறைவு பெற்று இ அடிக்கடி மேற்கோளாகக் காட்டப்படும் ஹெ பாரிஸ் பெரிதும் தகுதியுடையது" எனற் க ஹென்றியின் அக்காலத் திறமையான அரசிய துகின்றது. 1593 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத கொண்ட பூர்வாங்கமான ஒப்பந்தப் பேச்சில் கொள்கைகளைப் பெரும் வீராப்புடன் மறுத் கொண்டான்.
ஹென்றியின் மதமாற்றத்தால் உள்நாட்டு னின் இந்தச் செயலின் விளைவு ஆற்றல்மிக். ளும் ஒருங்கே இவனை ஏற்று இசைவு தெ வீழ்ச்சியடைந்தது. இதனுடன் உள் நாட்டுப் கிளர்ச்சிகள் இன்னும் ஆங்காங்கு புகைத்து பெப்ரவரி மாத அளவில் ஹென்றி தனது மு கூடியதா யிருந்தது. ஒரு மாதங்கழித்து அ நகர் வாயில்கள் அவனுக்காகத் திறந்திருந்த மீறி சமய எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தபோது அவனைக் காறி உமிழ்ந்த அதே பாரிஸ் மக்க என அவனைக் கொண்டாடி வரவேற்றனர்.
ஹென்றி ஸ்பானியர் மீது போர் நடவடிக் படுத்தும் செயலை முற்றுவிக்க இன்னும் இர தது. ஒன்று பிரான்சிய உள் நாட்டு விவகார ஸ்பானியாவைத் தண்டித்தல். உள்ளதே டே வாழ உடன்படில் ஹியூஜனட் பிரிவினருடை தல் மற்றையாதாகும். பிரான்சிய அரியா ஹென்றி ஸ்பானியாமீது போர் தொடுத்தா பகைவனுக்கு எதிராக ஒன்றுபடுத்தப்பட்ட .

க்ே கலகங்களும்
201 ற்றான். முக்கியமாக 1590 இல் ஐவரி என் 5. கைஸ் கட்சியினரால் குறிப்பாக கைஸ் தரனால் நடத்தப்பட்ட சங்கம் ஸ்பானிய பாலும் எதிர்த்து வென்று பணிய வைக்க
ளுதல். தன் நாட்டுப் பிரஜைகள் தன்னை கு ஆண்டுகள் ஹென்றி காத்திருந்தான். வே அவன் மிகத் தெளிவானதொரு நட வி முடிவுற்று நிகழ்ந்த கலகங்களின் விளை பின் உள்ளத்தைக் குழப்பியது. அன்றியும் டப்படி ஒரு கத்தோலிக்க மன்னனை பல ய்யக்கூடுமெனப் பயந்தான். துறவுமனப் வக்கு உண்மையான இரக்கம் எழவில்லை. ஹி கஸியார் வம்சத்தவன். அவனுக்குத் ஈவமில்லை. இந்த வகையில் ஆராய்ந்தால் டும் ஒன்றுபடுத்தி அதன் பழைய நிலைக் தவறு ஏற்படாது, என்பதும், இதனால் ம்முடிவை ஏற்றான், என்பதும் விளங்கும். ன்றியின் "திவ்விய பூசை ஒன்று நடத்த கருத்து துடிப்புமிக்க கூற்றாயிருப்பதோடு பல் மதிப்பீட்டையும் நன்கு வெளிப்படுத் நம் கத்தோலிக்கக் குருமாருடன் செய்து ன் பின் அவன் ஹியூஜெனட் பிரிவினரின் து ரோமத் திருச்சபையுடன் தோழமை
ப்ெ போர்கள் முற்றுப்பெறுதல். மன்ன கதாயிருந்தது. மாகாணங்களும் நகரங்க ரிவிக்க விரைந்தன. சங்கம் தளர்வுற்று பூசல்களும் முற்றுப் பெற்றன எனலாம். ஏக்கொண்டிருந்தன. 1594 ஆம் ஆண்டு டிசூட்டு விழாவை சார்டர்ஸில் நடத்தக் பன் பரிசுக்குச் சென்றிருந்த போது அந் ன. ஒரு காலத்தில் ஹென்றி கொள்கை தீவிரமான கத்தோலிக்க சமயப் பற்றால் ள் இப்போது தம்மைக் காத்த ரட்சகன்
கை எடுத்தல் 1595. நாட்டை ஐக்கியப் எடு பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டியிருந் 1களில் தலையிட்டுத் தொல்லை கொடுக்கும் ாதுமென்ற மன நிறைவுடைய மக்களாக ய உரிமைகளுக்குப் பாதுகாப்பு வழங்கு சனத்தில் தன்னை ஸ்திரப்படுத்தியதும் 1. 1595 ஆம் ஆண்டில் தனது பழைய புரட்டஸ்தாந்த, கத்தோலிக்க சக்தியைக்

Page 238
202
சமயச் சீர்திரு களத்தில் நடந்த புரட்சியின் தொடர் கனவே பிலிப்புடன் யுத்தத்தில் இறங்கியி விரு நாட்டினருடனும் நட்புறவு ஏற்படுத்த
வேர்வின்ஸ் சமாதானம். இவ்வாறு மூன் பிலிப்பும் தனது நீண்ட நாட் போர்த்தி உணர்ந்தான். சமாதான ஒப்பந்தப் பேச் யும் ஹென்றிக்குத் தெரிவித்தான். இதன் தற்கு ஒழுங்கு முறை தவறாத, அதாவது அத்துடன் 1559 ஆம் ஆண்டு காட்டு கேம் பட்ட படி இரு நாடுகளுக்குமிடையே இ பட்டது.
நண்டீஸ் ஆணை 1598. அயல் ந கொண்ட பின்னர் ஹென்றி ஸியூஜெனட் செலுத்தினான். 1598 ஆம் ஆண்டு சித்திரை தலமான நண்டீஸ் நகரில் இருந்து ஓர் = தனது ஹியூஜனட் பிரஜைகளைத் திருப்தி சமூகம், சமயம் என வகைபடுத்தி தக்க ( யொன்றினை நாட்டில் சிறுபான்மையினர டீஸ் ஆணை வழங்கியமை கவனிக்கப்பட.ே
நண்டீஸ் சாசனத்தால் வழங்கப்பட்ட களை நோக்கினால் நண்டீஸ் சாசனப்படி பு யிலும் இரு இடங்களில் புரட்டஸ்தாந்த பெற்றனர். (மாவட்டம் என்பது அமெரிக். புள்ள ஒரு நிர்வாகப் பிரிவாகும்) : அதே கள் விஷயத்திலும் சில எல்லைக்கட்டுப்பாடு வராத (சமரசத்துக்கு இடந்தராத) கத் பதுபோல சீர்திருத்தச் சமயப்பணிகளைத் விட்டான். நண்டீஸ் சாசனத்தால் அளி அதில் உண்மையிலேயே புரட்டஸ்தாந்தர் வாகும். சட்டத்தைக் காப்பாற்றுவதாக அலுவல் துறைகளுக்குத் தெரிந்தெடுக்கப் விக்கப்பட்டது.
நண்டீஸ் ஆணையால் அளவுக்கதிகமாம் இதுவரை செய்த ஏற்பாடுகள் யாவும், 6 வாயும் அமைந்திருந்தன. இருந்துங்கூட வேறு எந்த இடத்திலுங் காணப்படாத தன. அரசியலில் கொடுக்கப்பட்ட உரின புலப்படும். ஹியூஜனட் பிரிவினருக்கு வ! குடி மக்களுக்கு வியப்புக்குரிய விஷயமா மாக நோக்கின் இது முடியரசின் கருத்து மன்னராட்சிக்கே முரண்பட்ட ஒன்றென் யல் சம்பந்தமான பேரவைகளைக் கூட்ட தாமே சட்டங்களை இயற்றவுமென குறி பட்டனர். இவை மட்டுமன்றி ஒப்பந்தத் மளித்திருந்தபடி காவல் அரண்கள் மிக்க

த இயக்கமும் க டச்சுக்காரரும், ஆங்கிலேயரும் ஏற் ந்தனர். ஹென்றி சந்தர்ப்பவசத்தால் இவ் க்ெ கொண்டான். று அரசுகள் சூழ்ந்து முற்றுகையிட்டதால் டங்களை கைவிடவேண்டிய அவசியத்தை வார்த்தைகளுக்குத் தனது இணக்கத்தை விளைவாக ஹென்றி பிரான்சின் மன்னனாவ. பாருத்தமான அங்கீகாரத்தைப் பெற்றான். ரெசின் ஒப்பந்த விதிகளில் வரையறுக்கப் க்கவேண்டிய உறவு மீண்டும் நிலை நாட்டப்
எடுகளுடன் சமாதானத்தையேற்படுத்திக் பிரிவினர் பற்றிய பிரச்சினையில் கவனம் மாதம் மன்னன் தனது தற்காலிக வாஸஸ் ஆணை பிறப்பித்தான். இந்தக் கட்டளையில் ப்படுத்தலாம் என எண்ணினான். அரசியல், முக்கியத்துவம் வாய்ந்த உரிமைத் தொகுதி யிருந்த புரட்டஸ்தாந்தருக்கு இந்த நண் வண்டிய விஷயமாகும்.
சமய, சமுதாய உரிமைகள். சமய உரிமை ரட்டஸ்தாந்தர் ஒவ்வொரு மாவட்ட எல்லை சமய வழிபாடுகள் நடைபெற அதிகாரம் க மாநிலப்பகுதியுடன் ஏறத்தாழ சமமதிப் நபோல ஹியூஜனட் பிரபுக்களின் மாளிகை திகள் இருந்தன. பாரிஸ் மக்களின் இணங்கி தோலிக்க சமயப் பற்றுக்கு விட்டுக் கொடுப் தலை நகரிலிருந்து வெளிப்படையாக விலக்கி க்கப்பட்ட சமூக உரிமைகளை நோக்கினால் நன்மைகளை அடைந்தனர் என்பது தெளி உறுதிமொழி அளித்ததன் பேரில் பொது பபட இவர்கள் தகுதியுள்ளவர்களென அறி
-க வழங்கப்பட்ட அரசியல் உரிமைகள். தளிவானவையாகவும் அறிவாற்றல் மிக்கன அவற்றின் வரையறைகள் இக்காலம் வரை முற்போக்குக் கொள்கையைக் கொண்டிருந் மகள் பற்றி நோக்குமிடத்து ஓர் உண்மை ழங்கப்பட்ட அரசியல் சலுகைகள் தற்காலக் கத் தோன்றக்கூடும். அத்துடன் ஆதாரபூர்வ ஏக்களுக்கும், நோக்கங்களுக்கும் அதனுடன் பது விளங்கும். ஹியூஜனட் பிரிவினர் அரசி வும், சுதந்திர வல்லரசுகள் போல் தமக்குத் - பிட்ட சில இடங்களில் அனுமதி வழங்கப் த நிறைவேற்றுவதாக முன்னர் உத்தரவாத 9ல நகரங்களையும் இவர்கள் ஆட்சி உடைமை

Page 239
பிரான்சிய உள்நா
களாகப் பெற்றிருந்தனர். இந்நகரங்களுள் இந்த விதமான சலுகைகளால் ஹியூஜன யேயும் படைக்காப்புடைய சிறுபான்மை கொண்டனர்.
நண்டீஸ் சாசனம் மேலெழுந்தவாரியான நண்டீஸ் சாசனம் அதாவது பெரும்பாலு நெடுங்காலம் நிலைக்குமோ என ஐயங்கொ உரிமையை ஹென்றி சூழவிருந்த அத்தனை பிரான்சின் சமாதான காவலன் என்ற கார எதிர்க்கவில்லை. ஆனால் கத்தோலிக்கருக்கு நெருக்கடி நிலை மட்டும் குறையாது அப்படி சகிப்புத் தன்மையற்ற நிலை என்பது புறத் கிளர்ச்சி) என்று கூறலாம். இது தம் இனத் பைக் கண்ட அச்சத்தைப் போலவுமிரு, யாவற்றையும் சரிசமமாக மதித்துச் செய் பூசல் மீண்டும் கட்டவிழ்ந்து வெளிப்பட்ட
ஹென்றி நிதித் துறையைத் புனருத்த செயல்கள் சில வருடங்கள் கழித்தே நிக சாதகமாக இருக்கும் பொழுதே ஹென்றி . ஆர்வமும் கொண்டான். நாட்டில் நிலவிய நாடு இழந்தவற்றை மீட்பதிலும், இடர்க நிதித்துறைபற்றி அதிக அக்கறை கொண்ட குழம்பிய நிலையில் இருந்தது. பலவருடங். வில்லை. முடிக்குரிய கடன் தொகை அஞ்சத் ஜனட் பிரிவைச் சேர்ந்திருந்த காலத்தில் திறைசேரிக்குப் பொறுப்பாக நியமித்தான் யாவற்றையும் கவனித்துக்கொண்டதால் . படிப்படியாகத் தீர்ந்து பழைய நிலைக்கு ம பொழுது மாறிச் செலவுக்கு மேற்பட்ட வ கின. இதனால் மேற் கொண்டு கடன் வாங் குறைந்தன.
விவசாயம் வர்த்தகம், குடியேற்றம் ஆகி ஹென்றி தன்னளவில் விவசாயத் துறைய பிற்காலத்து பிரான்சின் வெற்றிப் பொ விருந்த இசவடிப்படைத் தொழிலுக்கு ஆ, றல் முழுதையுஞ் செலவிட்டான். போ பாதைகள் அமைத்தான். புதிய தொழில் : முக்கியமாகப் பட்டு உற்பத்தியைக் கூறலா கொள்கையைப் பொறுத்த மட்டில் வரம்புப் அதாவது செயின்ட் லோறன்ஸ் ஆற்றுப் ப பித்தான்
ஹப்ஸ்பேர்க் வம்சத்தவருடன் கொண்ட . தல். இனவாறு உள் நாட்டுச் சமுதாய ,ே மாக ஈடுபட்டிருந்த போதிலும் ஹென்றி 8

இக் கலகங்களும்
203
லா ரொக்கேல் முக்கியம் வாய்ந்ததாகும். பிரிவினர் அரசுக்கு உள்ளேயும், வெளி வகுப்பினராகத் தம்மை ஏற்படுத்திக்
சமாதான உடன்பாட்டையே அளித்தது.
அதன் அரசியல் வழிவகை ஏற்பாடுகள் -ள வேண்டியிருந்தது. அரசியல் அதிகார - அம்சங்களிலும் பயன்படுத்தி வந்ததால் ணத்துக்காக, அதனை உடனடியாக எவரும் புரட்டஸ்தாந்தருக்கும் இடையேயிருந்த யேயிருந்தது. இதனால் இக்காலப் பிரிவில் தூண்டுதலற்ற உணர்ச்சி வேகம் (உள்ளக் தில் கொண்ட அன்பைப்போலவும் நெருப் 5தது. இதனால் ஹென்றியின் ஆற்றலும், லாற்றும் மன நிலையும் மறைந்ததும் சமய
து.
ாரணஞ் செய்தல். இருந்தும் இத்தகைய ழ்ந்தன. வாழ்க்கைப் போக்கு தனக்குச் கடமை, பொறுப்பு என்பவற்றில் கவனமும்,
சமாதானத்தைப் பயன்படுத்தி முன்னர் ளைக் களைவதிலும் ஈடுபடின், ஆரம்பத்தில் டான். இக்காலத்தில் இத்துறை ஒழுங்கற்ற களாக வரிகள் தொடர்ந்து சேகரிக்கப்பட தக்க அளவு பெருகியிருந்தது. தான் ஹியூ தனது நண்பனாயிருந்த சல்லி கோமகனை . அறிவுமிக்க இந்த அதிகாரி விழிப்புடன் நாளடைவில் முடிக்குரிய கடன் தொகை ாறுவதைக் கண்டு செலவுகள் யாவும், இப் நமானம் கிடைக்கக்கூடிய வழிகள் உருவா கவேண்டிய நிர்ப்பந்தங்கள் பெரிய அளவு
யவைபற்றி ஹென்றியின் நடவடிக்கைகள். பில் அதிகம் அக்கறை கொண்டிருந்தான். | பிவுக்கும், வளத்துக்கும் தோற்றுவாயாக தரவளித்து அதன் வளர்ச்சிக்குத் தன் ஆற் க்குவரத்து வசதிகளை விஸ்தரிப்பதற்காக பறைகளுக்கு ஊக்கங் கொடுத்தான். இதில் 5. அத்துடன் குடியேற்ற நாடு அமைக்கும் றாத ஒரு செயலையும் தொடக்கி வைத்தான். ள்ளத்தாக்கில் குடியேற்ற நாடுகளை ஆரம்
கைமையை புதிப்பிக்க, ஹென்றி தயாரா வைகளை நிறைவேற்றும் பணியில் தீவிர ரோப்பா மீதும், அனைத்துலக நாடுகளின்

Page 240
204 சமயச் சீர்திரு
விவகாரங்களிலும் ஒரு கண் வைத்திருந், வர்களுக்கும் அவனுக்கும்கூட, ஸ்பானிய சங்கள் மூலம் ஆட்சிப் பொறுப்பு வகித்து வர்களாக இருந்தனர். பிரான்சை அச்சுபூ ருக்கும் வல்லமை வாய்ந்த அரசுகளாக ! வேர்வின்ஸ் சமாதான உடன்படிக்கையை சிறு நாடுகளின் நடபைப் பேணி வளர்ப்ப தேசம், சுவிஸ் நேசக் கூட்டுறவு நாடுகள், கனி முதலிய இத்தாலிய சுதந்திர அரசு பயந்திருந்த ஜேர்மனிய புரட்டஸ்தாந் கொண்டான். இவ்வாறு பிரான்சைச் சுற் அமைத்து நாட்டை வலுப்படுத்தியபின் துக்கு வரவழைப்பதற்கு ஏற்ற சமயம் வந் ஹென்றி கொலை செய்யப்படல் 1610. ஜேர்மனிய அரசின் மரபுரிமை பற்றித் தக கூட்டுறவுக் கெதிராகப் போர் தொடக் அமைந்தது. போர் ஏற்பாடுகளில் ஈடுபட திகதி கத்தோலிக்க ஆக்க நலன்களுக்குத் நம்பிய ஒரு மத வெறியனின் வாளுக்குப்
அபூர்வமான மனிதர்
மாரி டீ மெடிசி பகராட்சியாளராகப் ஒழுங்கையும் தாங்கிநின்ற வலிய தூண் வி பூசல்கள் மறுபடி ஆரம்பித்து பிரான்ை லிருந்து பிரான்ஸ் சற்று முன்னர்தான் த குப் பிறகு அவனுடைய மகன் பதின்மூ அப்பொழுது இவன் ஒன்பது வயதுச் சி பதிவாட்சி முறை தேவைப்பட்டது. சில ஹென்றியின் காலத்தில் நிகழ்ந்ததுபோன் மல் தடுக்கும் வகையில் பதிலாட்சிக்குரிய படுத்தி தனியாள் ஒருவரிடம் ஒப்படைக் இளைய மன்னரின் தாயார் மாரி டீ மெ ாாட்சியாளராகவிருந்த கதரின் டீ மெடி நாட்டைச் சேர்ந்தவள். அத்துடன் ெ சென்ட் பார்த்தலொமி கலவரத்தின்ே நாட்டு மாக்ரட்டைச் சட்டப்படி விவா ஆண்டில் மாரி டீ மெடிசியை ஹென்றி !
கட்சிக்காரர்களின் திடீர் கிளர்ச்சிகள் யாளர் பண்பற்றமுரட்டுப் பெண்ணு இரு றலிலோ எந்தவிதத் தனிச் சிறப்புக்க கொள்கை மாருது நிலை பேருக நின்று , படுத்துவதற்கு அவள் முற்முகத் தகுதி ெ அவளுக்குரியதாக இருந்தபொழுதும் தன வினருக்கு அரசியல் உதைபந்துபோலாஞ

இயக்கமும்
ன். அவனுக்கு முன் ஆட்சி செலுத்திய பிலும் ஆஸ்திரியாவிலும் இரு கிளை வம் பரும் ஹப்ஸ்பேர்க் வம்சத்தவர்கள் பகை ந்தி அந்நாட்டுக்கு மிக அருகில் சூழ்ந்தி வை ஹென்றிக்குத் தோன்றின. இதனல்
தொடர்ந்து ஹென்றி அயலில் இருந்த ல் அதிகம் ஈடுபட்டிருந்தான். ஒல்லாந்து ஸ்பானிய நிழலில் வாழும் வெனிஸ், டஸ் கள், தமது கத்தோலிக்க மன்னனுக்குப்
இளவரசன்-ஆகியோருடன் நட்புறவு
சுற்றி அரசியல் புறக்காவல் அரண்களை ஹப்ஸ்பேர்க் வம்சத்தினரை போர்க்களத் து விட்டதை ஹென்றி உணர்ந்தான். ரைன் நதிப் பள்ளத்தாக்கிலிருந்த ஒரு முறு எழுந்தது. இது ஆஸ்திரிய ஸ்பானிய குவதற்கு ஹென்றிக்கு ஒரு விஜயமாக டிருந்த சமயம், மே மாதம் பதினுலாம் துரோகம் இழைப்பவன் ஹென்றி என பலியானன்.
கருதினுல் ரிச்சலியூ. பதவியேற்றல். உள்நாட்டு அமைதியையும், விழுந்தபின் கருத்து வேறுபாடுகளால் உட் ச அச்சுறுத்தலாயின. இவ்வுட்பிளவுகளி என்னை மீட்டுக்கொண்டிருந்தது. ஹென்றிக் ன்ரும் லூயி (1610-1643) பதவியேற்முன். றுவனக இருந்தான். இந்தச் சூழ்நிலையில் ஆண்டுகளுக்கு முன் ஆண்ட இரண்டாம் ற கட்சிச் சண்டைகள் மீண்டும் தோன்ற அதிகாரங்கள் யாவற்றையும் ஒரு முகப் க எண்ணினர். இந்த பகாாடசியாளராக டசியைத் தேர்ந்தெடுத்தனர். முன்னர் பக சியைப் போலவே இவளும் புளோரன்ஸ் ஹன்றியின் இரண்டாம் மனைவியுமாவாள். பாது மணந்து கொண்ட வலொயிஸ் ரத்துச் செய்து கொண்டபின் 600 ஆம் ணநதான. மீண்டும் எழுதல். பிரான்சின் புதிய ஆட்சி ந்தாள். அத்துடன் இயல்பிலோ, அறிவாற் ரூம் அவனிடம் அமையவில்லை. இதனல் ரசியல் மேலுரிமையை உறுதியாகப் பயன் ற்றிருக்கவில்லை. விதி முறைப்படி மேலாட்சி ப்பற்றும் செல்வாக்கும் அடைந்த ஒரு குழு ள். ஒரு வேளை இதுபற்றி அவள் அறியாத

Page 241
பிரான்சிய உள்ந
தினலோ என்னவோ இவளது இத்தாலி பட்ட சார்பாளராகச் சேர்ந்து தங்கள் ே தினர்கள். இந்தச் சூழ் நிலை பிரான்சிலிரு தூண்டிவிடப் போதுமானதாக இருந்தது. கொடுக்கும் இப்பிறநாட்டினர் குறித்து கொண்டனர். இதனுல் இவர்களுக்கெதிரா திட்டங்களுக்கும் முடிவேயிருக்கவில்லை.
அபாயம் மிக்க ஹியூஜெனட் பிரபுக்கள். வகுப்பினருக்கு அடிப்படை சக்தியாகவும் தனியாட்சியாளர் தனிப்பட்ட அபாயம் நி ஆரம்பித்தனர். ஏனெனில் நண்டீஸ் கட் தொகுதியொன்றையும் காப்பாண்மிக்க பு கொள்ள அனுமதி பெற்றிருந்தனர். முன் ரிடமிருந்து பெற நேர்ந்து இப்பிரபுக்கள் களை அடையும் பொருட்டுப் படைகொண் மிகுந்த குழ்ச்சித் திறனுடன், தமக்குப் ட பல வழங்கி மதிப்புரிமை கொடுத்துச் சிற டில் ஒரு சமயப் போரைத் தூண்டும் பயழு கத் தொடங்கினர்
ரிச்சலியூ நாட்டைக் காப்பாற்றுதல். ட் தானுல் அது ஒரே ஒரு மனிதனல் மட்டுே தான் ஆர்மண்ட் ஜீன் டூ ப்ளேசிஸ் என்னுட எனப் புகழ் பெற்றவன். ரிச்சலியூ ராஜ்யப் அறிவு மேம்பட்டினல் தலைமை அமைச்ச ராயிருந்த அசியிடமிருந்து அரசியல் அதி ஆனல் மன்னனே சகல அம்சங்களிலும் த தான். அத்துடன் சோம்பலும், அறியாமை ஞல் அரசியல் விவகாரங்கள் சிறிதளவுகூட வில்லை. ஆகவே சிக்கல்களும் இடர்களும் நி நோக்கி நிற்தை ரிச்சலியூ கண்டான்.
ரிச்சலியூ Fமயத்தலைவராயும் முதலமை ஒரே காலத்தில் குவிந்த பட்டங்களினல் மு தன்னேரில்லாத் தகமையும், உரிமையும் நிலைமைச்ை சமாளிக்கவும், அதனைச் சி. காரம் புெற்றிருந்தான். ரிச்சலியூ சிறுவ அவனைச் சர்ப்பதாக தீர்மானமாகியிருந்த உதவியுடர் ரிச்சலியூ வியக்கத்தக்க வகை கன் தலைமேக் குருவானன். அவன் இயல்ப உணர்ந்தபோப் பாண்டவர் திருச்சபையி கெளரவிதார். இவ்வாறு மன்னனின் பிர, பெருமைகளையும் உரிமைகளையும் தன்னில் புகழுரிமைகள், மன்னனின் பூரண ஆத அடைந்து எதிர்ப்புக்கள், கண்டனங்கள் எ வின எலாம். பதின்மூன்றும் லூயி மன்ன Gpat5Le Tr இயலுமான அளவு எல்லா p 566.4

ட்டுக் கலகங்களும் 205
நாட்டுப் பிரஜைகள் சிலர் அவளது தனிப் சாந்த நலன்களுக்கு அவளைப் பயன்படுத் ந்த உயர்குடிப் பிரபுக்களின் சினத்தைத் பிறர் காரியங்களில் தலையிட்டுத் தொல்லை இப்பிரபுக்கள் பெரு வெறுப்பும் பகையும் ச் செய்யப்பட்ட குழ்ச்சிகளுக்கும், சதித்
இவ்வாறு கிளர்ச்சி செய்து வந்த உயர்குடி மூலாதாரமாகவும் இருந்த ஹியூஜெனட் றைந்த ஒரு வர்க்கத்தினராக உருவெடுக்க உளைச் சட்டத்தின்படி இவர்கள் படைத் ல நகரங்களையும் தங்கள் உடமைகளாகக் Eலும் குறைந்த சலுகைகளை ஆட்சியாள குழு தமக்குச் சேர்வேண்டிய உரிமை டு அவளுக்கெதிராக எழுந்தது. இவர்கள் யன் உண்டாக்கும் வகையில் கொடைகள் ப்பிக்க அரசியலார் இணங்கும்வரை நாட்
மறுத்தல்களை தற்காலிகமாக தடுத்து வைக்
பிரான்சை இக்குழப்பத்திலிருந்து மீட்ப மே ஆகக்கூடிய காரியமாயிருந்தது. அவன் ம் பெயருடன் பின்னர் கார்டினல் ரிட்சலியூ பேரவையில் சேர்ந்து தனது இயல்பான கைத் தகுதிபெற்றபோது, பதிவாட்சியாள கொரம் மன்னன் கைக்கு மாற்றப்பட்டது. ான் தந்தையைவிடத் தாயையே ஒத்திருந் யும் அவனிடம் குடிகொண்டிருந்தன. இத த் திருந்தி முன்னேற்றமடைய வழியிருக்க றைந்த பெரும் பணி ஒன்று தன்னை எதிர்
ச்சராயும் பணியாற்றுதல். அடுக்கடுக்காக முன்னேற்றமடைந்தான் ரிச்சலியூ. இதனுல் பெற்று பிரான்சின் இக்கால நெருக்கடி ர்திருத்தும் பொறுப்பை வகிக்கவும் அதி பணுயிருந்தபோது தேவாலயப் பணிக்கு து. உயர் குடிப் பிறப்பாலும், மன்னனின் பில் மிகவும் இளம் பிராயத்திலேயே லூக் ாகப் பெற்றிருந்த அரசியல் செயல் திறனை ல் திருத்துணைவர் பதவியை அளித்துக் தம அமைச்சனைபொழுது ரிச்சலியூ சில ஐக்கியப்படுத்திக் கொண்டான். இந்தப் ரவையும், ஒத்துழைப்பையும், ரிச்சலியூ ல்லாவற்றையும் வென்று எழுச்சிபெற உத ானும் இவனுக்குச் சிறப்புரிமை வழங்கும் ளையும் செய்தான். எண்ணிக்கையற்ற உட்

Page 242
206
சமயச் சீர்தி
கிளர்ச்சிகள் கூட்டுச் சதிகள் கபடச் செ அவற்றுக்கு இடந்தராது தான் இறக்கும் வாது தொடர்ந்து நிலைக்கும்படி பார்த்து இக்கால பிரான்சின் உண்மையான ஆட் ரிச்சலியூவின் மூன்று குறிக்கோள்கள் ஒரு கொள்கையைத் தீர்மானித்து அத திறனை மிக அபூர்வமான ராஜதந்திரிகளும் காம் ஹென்றியின் மெயல் திட்ட நட ரிச்சலியூவின் செயல் முறைக் கோட்பாடு வதாக ஹென்றியின் விட்டுக் கொடுக்கும் சாசனத்தின் அதிமுக்கிய விதிகளை ரிச் ஹியூஜனட் வகுப்பாரின் சமுதாய, சமய பொது நிபந்தனைகளே இதில் அடங்கிய உலாவ இடங்கொடுத்த அரசியல் உரிபை தீர்மானித்தான். கீழ்ப்படிவின்றிக், கிள பிரான்சிய உயர்குடிப் பிரபுக்களின் ஆதி விடுவதே ரிச்சலியூவின் இரண்டாம் குறிக் ரின் ஆதிக்கத்தை வீழ்த்தி பிரான்சின் ! கடைசி நோக்கமாயமைந்தது.
லா ரொக்கேலை முற்றுகையிடல் 1628. சினைக்குத் தீர்வுகாண முனைந்தார். நான். அமைதியை இழந்து தொடுவான விளிம்பு மின் இடி மேகம் போல ஆதாரமின்றி இய முறைப்படுத்தக் கூடியவரையில் ரிச்சலி எச்சரிக்கையுடன் நடந்து கொண்டான். வினரின் பிரதான நகரமான லா ரொக்ே றுகை நீண்ட நாட்களாகத் தொடர்ந்த . கைகளைச் சலியாது இயக்கிச் சென்ற ரிச் யிடப்பட்ட நாட்டுப் பிரஜைகள் எதிர் நிற ரொக்கேல் நகரை எதிரிகளிடமிருந்து ப வேண்டுகோளின்படி முதலாம் சாள்ஸ் 4 விளையவில்லை. 1628 இல் கொள்ளை றே இழந்த லாரொக்கேல் நகரம் எந்தவித
ஹியூஜனட் பிரிவினரின் முக்கிய உா ஆண்டில் தெற்கே எஞ்சியிருந்த புரட்ட மேலாதிக்கம் பெற்றான். இந்தக் கட்டத் கப்படும் நடு நிலைமைக் கொள்கை வெளி ஆட்சியாளராயிருந்தால் தோல்வியுற்றி யப்படுத்தி நாட்டில் பெரும்பான்மை.ே திருப்பார்கள். அன்றேல் அவர்களைக் ெ டால் நாடுகடத்தியாவது இருப்பார்கள் வாண்மைக் கொள்கையைப் பேணி வ ஜெனட் பிரிவினருக்கு வழங்கப்பட்ட ரிச்சன்யூ அதே வேளையில் அவர்கள் ப நகரங்களையும் வைத்திருக்கும் உரிமைல

த இயக்கமும்
ல்கள் எல்லாம் நாட்டில் நிலவிய போதும், ரை ஆட்சியுரிமை தன் கைகளினின்று நழு கொண்டான். குறிப்பாகச் சொல்வதானால் யாளன் இவன் என்றே கூறலாம். நாட்டின் இயல்பான தேவைகளுக்கிணங்க எ நிலைபெற்ற ஆற்றலுடன் நிறைவேற்றும் ஒருவனான ரிச்சலியூ பெற்றிருந்தான். நான் டிக்கைகளைப் பெரும்பாலும் ஒத்திருந்தன 5ள். இவை மூன்று பிரிவினவாகும். முதலா மனப்பான்மையால் எழங்கப்பட்ட நண்டீஸ் லியூவும் ஏற்றுக் கொள்ள விரும்பினான். உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கும் ருந்தன. அவர்களை நாட்டில் சுதந்திரமாக களை ரிச்சலியூ இரக்கமின்றி ஒழித்துவிடத் ச்சிகளைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும் நகச் சிறகுகளை மேலும் நன்றாக துண்டித்து கோளாக இருந்தது. ஹப்ஸ்பேர்க் இனத்தவ புகழ் வளர்வதற்கு வழி வகுப்பது அவனது
ரிச்சலியூ முதலில் ஹியூகனட் பற்றிய பிரச் நாம் ஹென்றியின் மரணத்தின் பின் இவர்கள் பில் வெடித்து வெளிப்படத் தயாராக நிற்கும் பங்கி வந்தனர். ஒப்பந்தப் பேச்சுக்களை நடை பூவும் அவர்களுடன் சார்பா4 அதே சமயம்
சந்தர்ப்பம் கிடைத்ததும் ஹியூகனட் பிரி கலைப் படை கொண்டு தாக்கிகன். இந்த முற் து. தாமே நேர் நின்று இப்போர் நடவடிக் -சலியூவின் செயல் திறத்தின் முன் முற்றுகை நக மாட்டார்கள் என்பது தெளிவாயிற்று. லா கட்கும் பொருட்டு ஹியூகனட் வகுப்பினரின் புனுப்பிய ஆங்கிலப் படையினால் ஒரு பயனும் பாயினாலும், பசியினாலும் 16000 பிரஜைகளை தடையுமின்றி சரணடைந்துவிட்து. "மைகளை ரிச்சலியூ நிலை நாட்டல். அடுத்த ஸ்தாந்தரின் பலம் குறைக்கப்பட்டு ரிச்சலியூ தில் தான் ரிச்சலியூவின் சிறப்பாகக் குறிக் ப்பட்டது. பொதுவாக இக்காலத்ன் ஏனைய ருந்த சிறுபான்மை இனத்தவக்ை கட்டா பாரின் சமயத்தைப் பின்பற்றும் படி செய் காலை பண்ணியிருப்பார்கள். அதுஷில்லாவிட் - ஆனால் ரிச்சலியூ இவ்வாறில்லால் ஒப்புர ளர்த்தான். நண்டீஸ் சாசனத்தின்டி ஹியூ சமய, சமுதாய உரிமைகளை நிலை நாட்டிய டைப்பிரிவுகளையும், அரண் செய்யப்ட்ட பல ய முற்றாக ஒழித்துவிட்டான். இதால் ஹியூ

Page 243
பிரான்சிய உள்ந
ஜெனட் பிரிவினர் முன்பால் அரசுக்குள் வில்லை. ஆனல் பிரான்சிய பிரஜைகளைப் பணிந்து நடந்தனர்.
பிரபுக்கள் வர்க்கத்தை அடக்க ரிச்சல படிவுற்று மாகாணங்களில் வாழ்ந்துவந்த பன ஆட்சியை ஏதோ ஒரு வகையில் நி: ரிச்சலியூவின் சிந்தனைக்கு ஊட்டமளித் பட்ட நாட்டில் நெறிபிறழ்ந்து தனிப்பட்ட இவர்கள் விரும்புவதாக ரிச்சலியூவுக்குப் கிளர்ச்சிகளுடன் இவர்கள் தனிப்பட்ட6 வந்தார்கள். அத்துடன் அரண்மிக்க தங் யாளரை எதிர்க்கவும் முற்பட்டனர். இத கப் போர் தொடுக்க வேண்டியதாயிற்று கோட்டை கொத்தளங்கள் அழிக்கப்படு! தண்டிக்கப்படுவார்கள் என்றும் ரிச்சலியூ புதிய யுகம், பழைய நிலவுடைமை மு இயற்கைக்கு மீறிய செயல்களைச் செய்வ கூடாது. பொதுவில் ரிச்சலியூவின் கால கோட்டை கொத்தளங்களும், கொள்கை தேய்ந்து மறைந்தன. ரிச்சலியூ இந்த பி லும், இக்காலத்தில் உயர் வகுப்பினரின் தல்களாலும் இத்தகைய கலவரங்கள் ெ தன. இக்காலத்தில் சமுதாய செயல் நோ இதனுல் பண்பு நயம் மிக்கதோர் புதிய மான இந்த பிரபுக்கள் கொடுமைகள் சுதந்திரத்தைக் கைவிட இணங்கினர். ஆ கோட்டை அரண்களையோ, காப்பிடங்! அவற்றை அழிப்பதற்கு ரிச்சலியூ அக்க ஆணுல் இக்காலத்தின் சீரிய வாழ்க்கை காலத்துக்கும் ஏற்றவகையில் நாட்டுப்புற தால் கோட்டை கொத்தளங்களை இவ்வு
-6ðss LD.
ஒருமுகப்படுத்தப்பட்ட நிர்வாக அமை சத்தின் ஓங்கி வந்த செல்வாக்கை கட்டுப் நிர்வாக முறையினை அமைப்பதற்கு முயற் நிர்வாக அமைப்பில் பிரபுக்கள் எந்தவித இது தனிப்பட்ட வகையில் மன்னர்க்குப் வினல் ஆரம்பித்து வைக்கப்பட்ட கருத்த னர்கள் தம்மை வலுப்படுத்திக் கொள்ள னர் என்பதை நினைவு படுத்திக் கொண்டா ஓங்கியிருந்திருந்தாலும் மன்னனின் ஆணை தமது ஆதிக்கத்தை நிலைபேருக அமைக்க ராஜாங்க மேற்பார்வையாளர். முன்ன மாதிரியாகக் கொண்டு ஆரம்பித்த முயற்சி
* மேற்பார்வையாளர் ' என அழைக்கப்ப

ாட்டுக் கலகங்களும் 207
மற்ருெரு அரசாக இனியும் வாழமுடிய போல அவர்களும் நாட்டுச் சட்டத்துக்கு
பியூ மேற்கொண்ட நடவடிக்கைகள். கீழ்ப் துணிச்சல் மிக்க பிரபுக்கள் ஸ்தலஸ்தா லபெருக அமைத்திருந்தனர். இந்த அம்சம் தது. முடிமன்னனெருவனின் ஆட்சிக்குட் - உரிமைகளைக் கையாண்டு ஆதிக்கம் பெற பட்டது. வழக்கமாக நடக்கும் உரிமைக் வகையில் போர் ஆயத்தங்களையும் செய்து கள் கோட்டைப் புறங்களிலிருந்து ஆட்சி னல் ரிச்சலியூ இந்தக் கிளர்ச்சிகளை அடக் 1. அத்துடன் முடிக்கெதிராகப் பயன்படும் ம் என்றும் கலகக்காரர்கள் கொலை மூலம்
ஒரு கட்டளை பிறப்பித்தான். 1றையை இழிந்ததென ஒதுக்குதல். ஆனல் ான் என எண்ணி ரிச்சலியூவை மதிப்பிடக் 2த்திலிருந்து படிப்படியாக, அரணமைத்த ப் போர்களும் பழங்கால விஷயங்களாகத் ாபுக்களை வெறுத்துக் கண்டித்து வந்ததா நடை முறைகளில் தோன்றிய பெரும் மாறு பரும்பாலும் குறைவாகவே காணக்கிடைத் ாக்கங்கள் வளர்ந்து மேம்பட ஆரம்பித்தன. யுகத்தின் உயர்வுக்கும், இன்ப வாழ்வுக்கு நிறைந்த தமது இடைக்கால தன்னுட்சிச் ;ணுல் நிலமானிய முறையைச் சார்ந்திருந்த களையோ பற்றிய வகையில் முக்கியமாக 5றை கொண்டதற்குச் சான்றுகள் இல்லை. முறைகளுக்கும், முக்கியமாக இனிவரும் மாளிகைகள் அமைத்துக் கொடுக்கப்பட்ட பர்குடி மக்கள் தாமாகவே கைவிட்டிருக்க
ப்பை ரிச்சலியூ ஆதரித்தல். பிரபுக்கள் வம் படுத்தி இயக்கியதோடு மத்திய அரசாங்க சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டன. இந்த
ஆதிக்கமும் வகிக்க இடமில்லை. அத்துடன் பொறுப்புள்ளதாக இருக்கும். இது ரிச்சலியூ ால்ல. பல தலைமுறைகளாக பிரான்சிய மன் இம்மாதிரியான விஷயங்களில் ஈடுபட்டிருந்த ால் இது தெளிவாகிவிடும். தங்கள் அதிகாரம் rக்குக் கீழ்ப்பட்டிருக்கும் ஆட்சி எல்லைக்குள் அரச பணித்துறையாளரால் முடியவில்லை. ர் ஆண்ட மன்னர்களின் செயல்களை முன் சிகள் மறுபடி கைவிடப்பட்டன. ரிச்சலியூ ட்ட அரச செயலாளர்களை நியமித்து நகர்

Page 244
208
சமயச் சீர்தி
பாதுகாவல், நீதி, நிதி ஆகிய துறைகளில் வைத்தான். இந்தச் செயலாளரை ரிச்சலி தியிலிருந்து தனிப்பட்ட முறையில் தெரி பொதுமக்கள் அரசாங்கத்தின் கட்டளை வழியில் நடத்தி வைப்பார்கள் என எத் உள் நாட்டைச் சேர்ந்த பிரபுக்களின்- கில எனவும் எண்ணினர். பிரான்சின் ஒரு முக் லாற்று அமைப்புக்கு முகட்டுக் கல்லை 6 புதிதாகப் புனைந்து உருவாக்காவிட்டாலு விளையக்கூடிய நிலைமைக்கு ரிச்சலியூ ஆக்
அறிவுத் திறனும் வலுவும் இழந்த மக். மும், ஆற்றலும் பெருகி வந்தன. மக்கள்ச புக்களும் இதுவரை ஏதோ ஒரு வகையில் தன. இவையிரண்டையும் தனக்கு எதிரா கக் கருதினான் மன்னன். பிரான்சின் வி மைத் தீர்ப்பு வாதியாக மன்னனை நியம் அநேகமாக இவ்விரு பிரிவினரும் வலுவிழ குருமார், பிரபுக்கள், பொதுமக்கள் 2 ஒருங்கு சேர்க்கப்பட்டோரைக் கொண்ட களையுடைய ஆங்கிலப் பாராளுமன்றத்து! அரசியல் திட்ட அமைப்புக்களில் சிறப்பா னாறாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை தொ யலார் இவர்களுடன் கலந்து பேசி இவர்க னால் மன்னனுக்கும், குடிமக்களுக்கும் 8 தொடர்பினைக் கொண்டிருக்க இவர்களுக்கு மெடிஸி பகராட்சியாளராயிருந்த காலத்தி துப் பிரதிநிதிகளும் ஆலோசனைக் கூட்டத் அரசாங்கத்துடன் காரணகாரியமெதுவுமி ளும் சச்சரவை வளர்த்தனர். இதைக் கா நூற்று எழுபத்தைந்து வருடங்கள் கழியு கூடாது என நீக்கிவைத்தான்.
மக்கள் சபையை ரிச்சலியூ ஒதுக்கி ஒதுக்கித் தள்ளியமைக்கு ரிச்சலியூ பெரிய மன்னரின் சர்வவல்லமையை எதிர்க்கக்கூ( ணமாக வைத்துத் தனது ஆட்சிக்கால் என் தொடர்புக்கு அழைப்பு அனுப்பாமல் மிக இந்த வகையில் ரிச்சலியூ தனக்குப் பின் வழிகாட்டியாக விளங்கினான். வரம்பற்ற 2 டில் ஓய்ந்தது. நன்கு நினைவில் தங்கக்கூ! போக்கிடம் வலிந்து கொள்ளப்பட வேன் யிருந்து வந்த மரபுரிமைகளுக்கு இந்த நி. தென்பதை இங்கு கவனிக்கலாம்.
ரிச்சலியூவும் பாராளுமன்றங்களும். ப முன் அறிந்தபடி மக்கள் சபையைப்போல் தேசிய நீதி அமைப்பில் தலைமை ஸ்தான்

த்த இயக்கமும்
பொறுப்பு ஏற்க மாகாணங்களுக்கு அனுப்பி பொது மக்கள் (மூன்றாம் வகுப்பினர்) மத் | செய்தான். இந்த அடிப்படையில் இப் ளைக் கடமையுணர்ச்சியுடன் நேர்மையான ர்பார்க்கப்பட்டனர். அத்துடன் இவர்கள் ர்ச்சிச் சதிகளினின்று விலகி நிற்பார்கள் ப்படுத்தப்பட்ட ஆட்சித் துறையின் வர வத்தனர் இம்மேற்பார்வையாளர். இதைப் ) ஏறக்குறைய இதனால் புதியதோர் பயன்
வைத்தான். ள் சபை. இந்த வகையில் அரச அதிகார டை பாராளுமன்றம் ஆகிய இரண்டு அமைப் பிரான்சிய அரசாங்கத்தில் பங்குபற்றி வந் கப் போட்டியிடும் அபாயகரமான சக்திகளா 'தியை நிர்ணயிக்கும் தனிப்பட்ட நடு நிலை பித்திருக்கும் ரிச்சலியூவின் கொள்கைப்படி ந்து பயனற்றுப் போவது நிச்சயமாயிற்று. கிய மூன்று வகுப்பினரிடையேயுமிருந்து மக்கள் சபை, பெரிதும் வேறுபட்ட தன்மை உன் ஒப்பிட்டுக் கூறக்கூடிய அளவு தாமும் ன ஓர் இடம் பெறமுடியவில்லை. ஆனால் பதி டர்ந்தில்லாவிட்டாலும் இடைக்கிடை அரசி எளின் ஆலோசனைகளைக் கோரினார்கள். இத இடையில் இவ்வகுப்பினர் குறிப்பிடத்தக்க கு உரிமை வழங்கப்பட்டிருந்தது. மாரி டீ அல் 1614 ஆம் ஆண்டில் இம்மூன்று வர்க்கத் த்துக்கு அழைக்கப்பட்ட பொழுது அவர்கள் எறி சண்டையிட்டனர். அத்துடன் தமக்குள் ண்ட பதிலாட்சியாளர் இவர்களை அடுத்த ம்வரை சபைக் கூட்டங்களுக்கு அழைக்கக்
வைத்தல். பண்டைய நிறுவனம் ஒன்றை 5 அளவு பொறுப்புள்ளவனாக இருந்தான். டுமென அவன் சந்தேகப்பட்டவற்றைக் கார மலைக்குள் புதிதாக ஓர் ஆலோசனைக் கூட்டத் கக் கவனமாக இதைத் தவிர்த்து விட்டான். னால் ஆட்சியேற்றவர்களுக்குச் சிறந்ததோர் இந்தத் தன்னாட்சி முறை அடுத்த நூற்றாண் டிய இந்த நிறுவனத்துக்கு அப்போது ஒரு எடியிருந்தது. நீண்டகாலமாக பெருவழக்கா றுவனம் ஓர் பயனற்ற பற்றுக்கோடாயிருந்த
சர்லிமென்ற் என்ற உயர் நீதிமன்றங்களையும் - ஒதுக்கி வைக்கமுடியவில்லை. ஏனெனில் எம் வகித்தன இந்த மன்றங்கள். ரிச்சலியூ

Page 245
பிரான்சிய உள்நா இவற்றை முற்றாக ஒதுக்கிவிட விரும்பவி கொடாத ஒரு சாசனத்தை மன்னன் பிறப்பு திகளிற் சேர்த்துப் பதிவு செய்ய விரும்பா அது மன்னனுடைய அதிகாரத்தைக் கட்டுப் யூவின் இந்தக் கொள்கையை அவனுக்குப் பு டனர். மரபுவழியாகத் தொடர்ந்து வந்த இ. முற்றாகத் தகர்த்து அழிக்கப்பட்டது. சுருக றலையும், அதிகாரத்தையும் மன்னன் தானே வரை மன்னனின் தனிப்பட்ட சிறப்புரிமை . காட்டினான். மன்னனோ எந்தவிதப் பொறு. ஆள்பவன் போலத் தோன்றினான்.
ரிச்சலியூவும் முப்பதாண்டுப் போரும்.) வதும், தன்னலக் கும்பலான பிரபுக்கள் வர் களுடன் தனது வெளிநாட்டுத் திட்டங்களை தான். ரிச்சலியூ இதில் ஹப்ஸ் வம்சத்தை இருந்தது. இவனது காலத்தில் ஜேர்மனி மு சித்திபெற்ற சமயப் போரில் ஈடுபட்டுத் தடு. வுக்கு மிக வாய்ப்பான ஒரு சூழலைத் தோ இயற்கையான அறிவினால் ரிச்சலியூ ஒரு உல ரும், ஸ்பானியாவும் தமக்குச் சார்பாக உ எதிராகத் தான் போரில் குறுக்கிட வேண்டு புரட்டஸ்தாந்தருக்கு உதவினால் உடனடியா. நிரந்தரமான நற்பயன்கள் சிலவற்றை ந கண்ட உண்மை. அவன் முதலில் ஒரு பிரா னாகவும் இருந்து, கத்தோலிக்கருக்கெதிராக ரிச்சலியூவை எந்த விதத்திலும் பாதிக்கவில் பதிலிருந்து பெருந்தொகையான படை 4 போர்த் தலையீடுகள் படிப்படியாக வளர்ந்து அரசுகளின் சமநிலை வலிமையைத் தனது | கொடுத்தான். இதன் விளைவாக 1648 ஆம் - யுத்தம் முடிவுற்றபோது பிரான்சை ஐரோப் னான் ரிச்சலியூ. ஆனால் இதன் விளைவுகளைக் க ரிச்சலியூ இறந்தான். ஆனால் பிரான்ஸ் : கொண்ட பயன்கள் யாவும் பெரும் அமைச்
குறிக்கின்றன. முடிவாகக் கூறுவதானால் ரிச் இயலக்கூடியதைவிட அதிகமாக பிரான்கை அமைப்பு மூலம் இணைத்து ஐரோப்பாவின் யையும் வகுத்துக் கொடுத்தான் எனலாம்.

ட்டுக் கலகங்களும்
209
ல்லை. இந்நீதிமன்றங்கள் தாம் சம்மதங் பித்தால் அவற்றை தேசீயச் சட்டத்தொகு ததை ரிச்சலியூ ஆதரிக்கவில்லை. ஏனெனில் படுத்துவதாக அவன் நினைத்தான். ரிச்சலி பின் வந்த ஆட்சியாளர்களும் கைக்கொண் ச்செயல் உரிமை பிரான்சியப் புரட்சியினால் க்கமாகச் சொல்வதானால் முடிக்குரிய ஆற் - கொண்டிருக்கக் கூடியதோர் நிலை வரும் களை உயர்த்துவதில் ரிச்சலியூ அக்கறை ப்புமின்றி தெய்வீக உரிமையால் நாட்டை
ஹியூகனட் பிரிவினரை அமைதிப்படுத்து பக்கத்தை அடக்குவதுமான நடவடிக்கை யும் ஊக்கம் குன்றாமல் கவனித்து வந் வீழ்த்தி அடக்குவது முக்கியமானதாக முப்பதாண்டுப் போர் என வரலாற்றில் பிர மாறிக் கொண்டிருந்தது. இது ரிச்சலியூ ஊறுவித்தது. ஒரு இராஜதந்திரிக்கிருக்கும் ண்மையை உணர்ந்தான். அதாவது பேரரசு தவ, நின்று போரிடும் கத்தோலிக்கருக்கு ம். இவ்வாறு குறுக்கிட்டு ஜேர்மனியப் கவோ அன்றிப் பின்னரோ பிரான்சுக்கு கட்டிக்கொடுக்கலாம் என்பதே ரிச்சலியூ ன்சியனாகவும் பின்னரே ஒரு கத்தோலிக்க புரட்டஸ்தாந்தருக்குத் துணை நின்றது லை. இடையிடையே உதவிப் பணம் கொடுப் வீரர்களை அடைவதுவரை ரிச்சலியூவின் எ வந்தன. முடிவில் ஜேர்மனிய யுத்தத்தில் மன்னனுக்கு உறுதியாகப் பாதுகாத்துக் ஆண்டு வெஸ்ட்பேலியா உடன்படிக்கையில் ப்பாவிலேயே ஒரு சிறந்த வல்லரசாக்கி காண அவன் ஜீவித்திருக்கவில்லை. 1642 இல் உடன்படிக்கைப் பத்திரத்தால் பெற்றுக் சனின் வலுவான அரசியல் திறத்தையே = சலியூ வேறு எந்த ஒரு தனிமனிதனாலும் ச, உறுதியான அரசியல் ஒருமைப்பாட்டு அது தலைமை நிலை எய்துவதற்குரிய வழி

Page 246
12 ஆம் ஆ
முப்பதாண்
ஹப்ஸ்பேர்க் வம்சம்
பர்டினன்ட் 1 - (1556-64) ஆனை மணத்
மாக்வRமமில்லியன் 11 (1564-1576)
ரூடொல்ப் 11 மத்தியஸ் 1
(1576-1612) (1612-1619)
புரட்டஸ்தாந்த சமயத்துக்கும் நிர்வாக சமாதானம் வெற்றியீட்டிக் கொடுத்தது. உடன்படிக்கை ஜேர்மானிய புரட்டஸ்தா தென்பதைச் சந்தேகத்துக்கிடமின்றி ஏற். கார பீடமான பேரரசரிடமிருந்து சமயச் சரிடம் கொடுத்ததனுல் இது நிர்வாக ஒரு வெற்றியைத் தேடிக் கொடுத்தது எனலா zation) எதிர்க்கும் இயக்கத்தின் விளைவ கிக் கொண்டிருக்கும் ஐரோப்பாவில் இ கவனிக்கத் தவறக்கூடாது. ஒற்றுமை ( ஆற்றல் மிக்க அயல் நாடுகளின் தன்ன இலக்காகியது. அவர்களின் தாக்குதல்களு
GOTLD.
ஒக்ஸ்பேர்க் சமாதான ஒப்பந்தத்திலுள் கொள்ளத் தவறியமை. புரட்டஸ்தாந்த 6 றியை அளித்ததென்பது யாவராலும் ஒட் சண்டைகளைத் தீர்க்கும் முடிவான ஏற்ப மாக இது பல பிரச்சினைகளுக்குத் தீர்வு விட்டது. உதாரணமாக அலுTதரின் சமயவ தம் கல்வின் சமய ஆதரவாளருக்கு என் வில்லை. ஒக்ஸ்பேர்க் சமாதான உடன்படிச் யம் ஜேர்மனியில் தீவிரமாகப் பரவியிருக கொண்டு இவ்விடயத்தை விளங்கிக் கொ இந்நூற்றண்டின் மத்திய பகுதியில் பெ{ பாடற்ற நகரங்களும் அாதரின் சமயத்து கொண்டார்கள். இவ்வாறு சமயம் மாறி
தவறினர்கள். அதே சமயத்தில் கத்தோ:

புத்தியாயம்
ாடுப் போர் ஆஸ்திரிய கிளேயினம்
ல் - ஹங்கேரி பொகீமிய நாடுகளின் வாரிசு.
&F/Tଟit ଈii').
பேர்டினன்ட் 11 (1619-1637)
பேர்டினன்ட் 11 (1637-1657)
ஒருமைப்பாட்டு எதிர்ப்புக்கும் ஒக்ஸ்பேர்க் 1555 ஆம் ஆண்டில் ஒக்ஸ்பேர்க் சமாதான ந்தியர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்த றுக் கொள்ளலாம். அத்துடன் மத்திய அதி * கட்டுப்பாட்டைப் பிரித்தெடுத்து இளவர நமைப்பாட்டை எதிர்க்கும் கொள்கைக்கும் ம். நிர்வாக ஒருமைப்பாட்டை (Centraliாக நாளுக்கு நாள் நிலைமை நெருக்கடியா த்தகைய முன்னேற்றங்களின் பயன்களைக் குலைந்து நலிவுற்றிருந்த ஜேர்மனி தனது லங் கொண்ட கருத்தூன்றிய பார்வைக்கு
நக்கும் இதிலிருந்தே வழி திறந்தது என
rள குறைபாடுகள் கல்வினிசத்தை ஏற்றுக் பாதிகளுக்கு ஒக்ஸ்பேர்க் சமாதானம் வெற் புக் கொள்ளப்பட்ட போதும் இது சமயச் டு என்பதற்கு ஆதாரமில்லை. துரதிஷ்டவச காணுமல் அவற்றை இடை குறையில் நிறுத்தி ாதத்தை ஏற்றுக் கொண்ட இவ்வொப்பந் "று எந்தவித உரிமையையும் விட்டுவைக்க கை செய்யப்பட்ட காலத்தில் கல்வின் சம கவில்லை என்ற அடிப்படை உண்மையைக் irளலாம். சிறிது காலங் கழித்து அதாவது நந் தொகையான இளவரசர்களும் கட்டுப் க்குப் பதிலாக கல்லின் மதத்தை ஏற்றுக் வர்கள் சட்டத்தின் பாதுகாவலைப் பெறத் க்கரின் பகைமையை எதிர்நோக்க வேண்
10

Page 247
முப்பதாண்
டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அ6 வாதிகளான புரட்டஸ்தாந்தப் போட்டியா வேண்டியிருந்தது.
சட்டத்துக்கு முரணுக நிலத்தை அபக ாால் குற்றஞ்சாட்டப்படல். தொடர்ந்து ஏ கையில் உள்ள ஓர் அம்சத்தினலேயே தோ லய உடமைகள் பற்றியதே அந்த அம்சம் மைகள் எனக் குறித்துள்ள பகுதியை இதி டும். கத்தோலிக்கரின் நிலையை நோக் நடந்த பூர்வாங்கமான சமாதான உடன்! னது என்பதனல், கத்தோலிக்க உடை.ை காது பெருகி வரும் உணர்ச்சி வேகத்தோ முறுத்தித் தங்கள் வழியில் இணங்க வைக் யாது குருமாரின் மடங்களை உலகியல் தே வரின் அலுவலகங்களை தொடர்ந்து சந்தர் றியும் வந்தார்கள். இதன் விளைவாக பெரிய யில் புரட்டஸ்தாந்தரின் உடைமைகளாயி செயல் முறைகேடானது, சட்டத்தை மீறி கள் அறிவித்தனர்.
புதியதோர் உள்நாட்டுப் போரை நீண்ட கள். பகையும் வன்மமும் மிக்க இந்த எதி ஓம் புதிய உள்நாட்டுப் போரை தோற்று வேண்டிய தொன்முகும். அத்துடன் இந்த குறிப்பிடலாம். முதலாவதாக ஐந்தாம் சா களான முதலாம் பேர்டினன்டும் (1556-1 1576) மிதவாதிகளாக இருந்தனர். இவர் பண்ணத் தங்களால் இயன்றவரை முயற்சி கக்கூடிய இவர்களது கொள்கையை முத6 ஆதரித்தார்கள். நாம் அடையப் பெற்றவ கொள்வதில் வெற்றி கண்டோரின் பழடை பாக இணைந்தது. போரைத் தவிர்ந்த நட களிலும், சகல சமூகத்தவர் மத்தியிலும் மேலும் ஊக்கப்படுத்தினர் இந்த இளவரச
புரட்டஸ்தாந்த சமயம் பதினமும் நூற். பேர்க் சமாதானத்தைத் தொடர்ந்து வந்த துக்கு எதிர்கால வாய்ப்பு வளம் சிறப்பா ஞர்களையும், உறுதியான நம்பிக்கையையு. தர் வகுப்பைப் பொறுத்த வரை குறைந்: வைத்திருக்க இணக்கம் பெற்றிருந்தார்கள் பகுதிகளை ஆக்கிரமிக்கும் வரை வெள்ள போயிற்று. ஈற்றில் ரைன் நதியோரமிருந் களையும், இதுவரை நம்பிக்கையிழக்காமல் ரிய நாடுகளின் கத்தோலிக்க அரசுகளையும் நிலையுணர்வுடன் இதை அணுகி ஆராய்ே

டுப் போர்
தவிட பழிவாங்கும் இயல்புடைய அலுரதா ாரின் பகைமையையும் இவர்கள் சமாளிக்க
ரித்ததனல் புரட்டஸ்தாந்தர் கத்தோலிக்க ற்பட்ட குழப்பங்கள் சமாதான உடன்படிக் ன்றியதென எண்ண இடமிருந்தது. தேவா திருமடத் தலைவர்களின் தனிப்பட்ட உரி ல் மிக முக்கியமானதாகக் கொள்ள வேண் கினல் 1552 ஆம் ஆண்டு பசியூவில் படிக்கையின் முடிவு சட்டத்துக்கு முரணு மகளைக் கைப்பற்றுஞ் செயல் கட்டுக்கடங் நி வலியுறுத்தப்பட்டது. கத்தோலிக்கர் பய க முயன்றும் புரட்டஸ்தாந்தர் அதற்கிசை வைகளுக்குப் பயன்படுத்தியும் சமயத் தலை ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் கைப்பற் நிலப்பரப்பும், கட்டிடங்களும் நடைமுறை ன. இதை மறுத்துச் சீற்றத்துடன் இச் யது என்று புரட்டஸ்தாந்தியரின் பகைவர்
- நாட்களுக்கு நிறுத்தி வைத்த காரணங் . ர்வாதங்கள் அரை நூற்றண்டு கழிந்த பின் விக்காதிருந்தமை முக்கியமாகக் கவனிக்க விளைவுக்கு வேறுபட்ட பல காரணங்களைக் ள்ஸ் மன்னனை அடுத்து அரசுக்கு வந்தவர் 1564) இரண்டாம் மக்சிமிலியனும் (1564கள் கட்சிகளுக்கிடையே இணக்கம் உண்டு சி செய்தார்கள். அமைதியைத் தோற்றுவிக் ன்மை பெற்ற அலுTத்தர் சமய இளவரசர்கள் ற்றைக் கொண்டு அமைதியும் மனநிறைவும் D போற்றும் கொள்கையும் இதற்குச் சார் வடிக்கைகளை நாட்டின் எல்லா மாவட்டங் படிப்படியாக பரப்புவதன் மூலம் இதை ர்கள்.
றுண்டில் தொடர்ந்து முன்னேறுதல். ஒக்ஸ் சில ஆண்டுகளில் புரட்டஸ்தாந்திய சமயத் 5 அமைந்திருந்தது. அத்துடன் இது இளை ம் உடமைகளாகக் கொண்டிருந்தது. ஆாத் 5 பட்சம் சட்டத்துக்குட்பட்ட உரிமைகளை எனலாம். இது ஜேர்மனியின் மத்திய வட போல் தொடர்ந்து பெருகிக் கொண்டே த சமய வட்டத் தலைவர்களின் அலுவலகங் உறுதியுடன் இருந்து வந்த ஆஸ்திரிய பவே வன்முறையாகப் பயமுறுத்தி வந்தது. நடு வாருக்கு இவற்றுள் அதாவது இத்தகைய

Page 248
212
முப்பதாண்
செயல்களில் உரோமத் திருச்சபை வீழ்த்தி றாகத் தோன்றியிருக்கலாம். அத்துடன் எஞ் கள் என்பன எல்லாம் விரைவில் ஜேர்மனிய மாக நம்பியுமிருக்கலாம்.
கத்தோலிக்க சமயம் காப்பாற்றப்படல். தோலிக்கப் பேரழிவு மட்டும் இடம் பெற நாட்டில் ஆதிக்கம் பெற்றிருந்த லூத்தர் 4 ருந்து தாம் வேறுபட்ட தனிச் சிறப்புக்கள் மனம் நிறைவு பெற்றது. இதனால் தமக்குக் கப் பயன்படுத்த அவர்கள் முனையவில்லை. ! லிக்க மறுமலர்ச்சி இயக்கம் ஜேர்மனியில் ப கொண்டிருந்த ஒரு செயல் நோக்கத்துக்கு
எதிர்ச்சீர்திருத்த இயக்கம் ஜேர்மனியில் படிப்படியாக வலுவடைந்து வந்ததைப் | இயக்கம் உலகெங்கும் நிலை தளர்ந்திருந்த க உறுதியாக்கியது. பதினாறாம் நூற்றாண்டின் டாம் ரூடொல்பின் ஆட்சிக் காலம் வரை 1. வேரூன்றித் தழைக்க சந்தர்ப்பங் கிடைக்க மன்னர்களின் சமரசக் கொள்கையிலிருந்து அதிகார பதவியில் அமர்த்தத் தீர்மானித்த போல் பவேரியா ஆகிய இரு நாடுகளின் . ஆளுகின்றவர்களின் இனத்தோர் ஹப்ஸ் பற்றுமுள்ள கத்தோலிக்கராக இருந்தனர் பக்திமிக்க தொண்டர்கள் படிப்படியாக எ இவர்களுடைய ஆலயங்கள் நாளுக்கு நான் னும், ஊக்கத்துடனும் நடாத்தப்பட்டு வந் கூட்டம் நிறைந்திருந்தது. புரட்டஸ்தாந்த எங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப வுள்ள கத்தோலிக்கப் பிரசார இயக்கம் ஒ கிடமான பகுதிகளில் அதாவது முக்கியம் மைக் காலத்தில் அறிமுகமாகி வலுவான ே திசைப் பகுதிகளில் வெற்றியீட்டத் தொட
நெருக்கடியான நிலைமை வளர்தல் ; டெ ழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இ இருந்த நெருக்கடி நிலைமை ஆபத்தான . புதிதாக நடந்த ஒவ்வொரு சம்பவமும் பில்
வந்தது. டொனொளவோர்த்தில் நடந்த
னால் இக்காலத்தில் எத்திசையிலிருந்து ஜே அறிந்து கொள்ளலாம். வட டான்யூப் பிர சுதந்திர நாடு டொனொளவோர்த். அத்துட வமும் வகித்து வந்தது (இங்கு புரட்டஸ்த புரட்டஸ்தாந்த சமயத்துக்கு முன்பே வாக் சிக் குழு வழக்கத்துக்கு மாறான தனித்த யால் கத்தோலிக்க சமய வழிபாடுகளுக்கும் ரங்கமாகக் கத்தோலிக்க சமய நடவடிக்

டுப் போர்
7 அழிக்கப்படுவது நடக்கக் கூடியதொன் சியிருந்த இதன் காப்பிடங்கள் கோட்டை பிலிருந்து மறைந்து விடும் என்று நிச்சய்
ஆனால் இந்தக் கடைசி நிகழ்ச்சியான கத் வேயில்லை. ஒரு விஷயத்துக்காக அதாவது சமயிகள் தமது கல்வினிச் சுற்றத்தவரிலி ளை யுடையவராயிருந்தமையால் அவர்கள் - கிடைக்கக் கூடிய வாய்ப்புக்களை முற்றா இரண்டாவதாக தக்க சமயத்தில் கத்தோ -ரவியது. இது வெளிப்படையாக அழிந்து
ப் புதிய வலுவை அளித்தது. வலுவடைதல். எதிர்ச்சீர்திருத்த இயக்கம் பற்றி முன்னரே குறிப்பிட்டோம். இந்த த்தோலிக்கரின் இனத்தை ஒழுங்குபடுத்தி கடைசிப் பகுதிவரை அதாவது இரண் (1576-1612) இவ்வியக்கம் ஜேர்மனியில் -வில்லை. ரூடொல்ப் தனக்கு முன் ஆண்ட 5 விலகி கத்தோலிக்கத் திருச்சபையை கான். நடுமையமாயிருந்த வியன்னா அதே பேரவைகளிலும் மேலாட்சியுரிமை பெற்று
பர்க் பிரிவினரைவிட அதிக ஆர்வமும்,
எனலாம். இக்னேசியஸ் வயோலாவின் ல்லாத் திசைகளிலும் பரவி வந்தார்கள். ள் பெருகி வந்தன. அறிவுத் திறமையுட த இவர்களின் பாடசாலைகளில் மாணவர் சமய முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்த டுவதற்கு நெடு நாளைக்கு முன்னரே வலு ன்று ஆரம்பமாயிற்று. இது சந்தேகத்துக் ரகப் புரட்டஸ்தாந்த சமயம் மிக அண் தார் பற்றுக் கோடின்றி இயங்கிய தென் டங்கியது.
ானொளவோர்த் சம்பவம் 1606. பதினே இவ்விரு சமயக் கட்சிகளுக்குமிடையே கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ரவு நிகழக்கூடிய வாய்ப்புக்களை வளர்த்து
நிகழ்ச்சிகளை ஒரு தடவை நோக்கி உர்மனிக்கு இக்காற்று வீசியது என்பதை தேசத்தில் பேரரசைச் சேர்ந்திருந்த ஒரு ன் ஜேர்மனிய சட்டசபையில் பிரதிநிதித்து எந்த சமயத்தை ஏற்றிருந்தார்கள்). இது குறுதி கொடுத்திருந்தது. ஆனால் நகராட் ன்மைகளையுடைய தாராள மனப்பான்மை இடங்கொடுத்தது. அதே சமயத்தில் பகி கைகள் நடப்பதைத் தடுத்தது. இதைப்

Page 249
முப்பதா
பொருட்படுத்தாத கொள்கை விடாப்பி ஆண்டு ஒரு சமய ஊர்வலத்தை ! நடத்தி இதைக் கலைத்து விட்டனர். இத விக்க மக்கள் சக்கரவர்த்தி ரூடொல்பிட ரின் உரிமைகள் தடுத்துக் குறைக்கப்படு சக்கரவர்த்தியும் தடையுத்தரவு போட்( கொண்டான். அதே சமயத்தில் பவேரி நகரை போர்ப் படை கொண்டு ஆக்கிரப டளைகளை நிறைவேற்றுவதில் மட்டும் தி வோர்த்தை வென்று கைப்பற்றப்பட்ட கட்டாயமாக மீண்டும் கத்தோலிக்க நாட புரட்டஸ்தாந்த சங்கமும்கத்தோலிக் க பாடான இந்த அடக்குமுறைச் செயல் ( கொள்கையாளர்களை முக்கியமாக கல்வி அவர்கள் ஒன்முகக் கூடி ஆலோசித்து கத்தை ஏற்படுத்தினர். டொனுெளவோர் டும் ஏற்படாது தடுப்பதே இக்கூட்டுறவிe வாக கோமகன் மக்சிமிலியன் இந்த இ மையை உணர்ந்த இவன் வேறு சில கத் தம் ஆட்சிப் பகுதியில் முழு அதிகாரமுட களுடன் சேர்ந்து புரட்டஸ்தாந்த சங்கத் உருவாக்கினன். இது கத்தோலிக்கக் கூட் யில் வெறுப்பு வளர ஆரம்பித்ததும் If GoĊ). னுல் இரத்தம் சிந்த வைக்கும் கலவரங்க யின. சமாதானம் மேலும் பத்து வருட தாலும் உள்நாட்டுப் போர்ப்பயம் பொது பொகிமிய சீர்திருத்தவாதி ஜோன் திருந்த யுத்தத்துக்கு ஏற்ற வாய்ப்பினை ஆம் ஆண்டில் பொகிமிய அரசு ஹப்ஸ்டே மரபுரிமை வழியாலும் பொகிமிய அரசி இவ்விரு வழிகளில் இவர்கள் இதனை 2 மக்களும் ஜேர்மனியரும் வாழ்ந்து இனத்தவராவர். அத்துடன் இவர்களே ெ வாழ்ந்து வந்தார்கள் என்பதில் சந்தேக் ஜோன் ஹஸ் என்பவரால் ஐரோப்பாவில் இவர் திருச்சபையில் ஒரு சீர்திருத்த முரணுன கோட்பாடுகளைக் கொண்டோர் போன்ற முடிவு இவருக்கும் கிட்டியது. நிர்ணயிக்கப்படுவதற்கு முன்னரே 1415 றியோர் ஹஸ்ஸயிட்டுக்கள் என அழைக எதிரெழுச்சி பல ஆண்டு காலமாகத் தொ அடக்கப்பட்டது.
ரூடொல்ப் ஒப்புரவாண்மைக் கொள்ன ஒரு நூற்றண்டு கழிந்த பின்பு சாக்சனி வந்தார். இக்காலத்தில் இவரது கருத்து

ண்டுப் போர் 23.
டயர்களான சில கத்தோலிக்கர் 1606 ஆம் டத்தினர்கள். ஈற்றில் ஆர்ப்பாட்டங்கள் ானுல் அடங்காத சீற்றங் கொண்ட கத்தோ ம் இதுபற்றி முறையிட்டனர். கத்தோலிக்க கின்றன என்பதை உண்மையெனக் கண்ட அந்த நகரத்தை பேரரசுக்குட்படுத்திக் நாட்டுக் கோமகன் மாக்ஸிமிலியன் அத் க்ெக அதிகாரம் வழங்கினன். பேரரசின் கட் கிருப்தி காணுத மக்ஸிமிலியன் டொைெள ஒரு பிரதேசம் எனக் கருதி அதை வலுக் டாக மாற்றினன்.
கூட்டுறவும் உருவாதல் 1608-1609, உறுதிப் பெருமளவுக்கு புரட்டஸ்தாந்த அடிப்படைக் ன் சார்பாளரை கிளர்ந்தெழச் செய்தது. 1608 ஆம் ஆண்டு ஒரு புரட்டஸ்தாந்த சங் ந்தில் நிகழ்ந்த ப்ேரவமானமும் அழிவும் மீண் ன் முக்கிய நோக்கமாயிருந்தது. இதன் விளை யக்கத்தால் எச்சரிக்கப்பட்டான். தன் நிலை தோலிக்க இளவரசர்களுடன் முக்கியமாகத் ம் கொண்டு விளங்கிய சமய வட்டத் தலைவர் தை ஒத்த ஒரு சங்கத்தை 1609 ஆம் ஆண்டு -டுறவு எனப் பெயர் பெற்றது. மக்கள் மத்தி டக்கலம் பூண்டு உலாவத் தயாரானர்கள். இத கள் நிகழச் சிறந்த வாய்ப்புக்கள் ஏற்படலா ங்களுக்கு அழியாது பாதுகாக்கப் பட்டிருந் ரவாக இருந்து வந்தது.
ஹஸ். நீண்ட நாட்களாக எதிர்பார்த் ஏற்படுத்திக் கொடுத்தது பொகிமியா. 1526 பர்க் வம்சத்தவரின் ஆட்சியுடைமையாகியது. பல் மன்றத்தின் தேர்தல் முறையாலும் ஆக உடைமையாக அடைந்தனர். இங்கு செக்ஸ் வந்தார்கள். இந்த மக்கள் ஸ்லாவிய பாகிமியாவில் பெரும்பான்மை இனத்தவராக கமில்லை. பதினைந்தாம் நூற்றண்டில் இந்நாடு முதன்மை நிலையடைந்து எழுச்சி பெற்றது. இயக்கத்தினை ஆரம்பித்தார். திருச்சபைக்கு எத்தகைய முடிவை அடைந்தனரோ அதே அதாவது தனது செயலின் வெற்றி தோல்வி ஆம் ஆண்டில் இறந்தார். ஹஸ்ஸைப் பின்பற் க்கப்பட்டனர். ஹஸ்ஸின் ஆதரவாளர்களின்
ாடர்ந்து நடந்த கலகங்களுக்குப் பிறகு தான்
கயை மேற்கொள்ளுதல் 1609, ஹஸ் இறந்த யில் லூத்தர் தனது கொள்கைகளைப் பரப்பி க்களின் எதிரொலி பொகிமிய எல்லைப் புறங்

Page 250
24 முப்பதாண்
களிலும் எழுந்தது. இந்தச் சீர்திருத்த உறுதி மட்டும் குலையாது நாடு முழுவதிலு சக்கரவர்த்தி ராஜ்ய பாரத்தையேற்கும் வ6 இயக்கத்துக்கு எதிராக எந்த வித நடவ. சபையினிடத்தில் பக்தியும் ஈடுபாடும் கெ இயக்கத்தை அடக்கிவிட முயன்முன். வி! கொரு தாம் மாறும் இயல்புடையவனன தீர்க்க முயலவில்லை. பிரச்சினைகளை அரைகு றில் புரட்டஸ்தாந்தர்களுக்காக ஒரு வரை பிடிப்பதாக 1609 ஆம் ஆண்டு இவன் வெ இது கூட மன்னன் முழு மனதுடன் ஏற்று பிராக் புரட்சி 1618. ரூடொல்பும் அவனுக் என்பவனும் உரிமைப் பத்திரத்திலிருந்த நிறைவேற்றி வைத்தனர். அத்துடன் சில டஸ்தாந்தரின் உள்ளத்தில் எரியூட்டினர் லிருந்து மீண்டு தமக்கென ஒரு தனித் த தீர்மானித்தார்கள். அதன்படி 1618 ஆம் ஆ திகதி மத்தியரசுக் கெதிராகக் கலகஞ் செய வில் தங்கியிருந்தான். தனது பொகிமிய ஆட்சியாளர் சிலரை பிரதிநிதிகளாக அம ளின் அரண்மனை இருப்பிடங்களைத் தாக்கி மொத்தத்தில் ஒரு காரியதரிசி உட்பட இ யிருந்த அகழியில் வீசியெறிந்தார்கள்.
பொகிமியாவில் புரட்சி அரசாங்கம் நிறுவ உயரத்திலிருந்து நிகழ்ந்ததாயினும் விளக் பலியானவர்களின் உடல் எலும்புகளுக்கும் திர்ச்சியையும் அழிவையும் அளித்திருக்கலா எதுவும் இதனுல் உண்டாகவில்லை. கலகக் கத்தை நிறுவுவதோடு தங்கள் கருமங்களை செயல் பொகிமிய வட்டார எல்லைக்குள் நிக யிடங்களுக்கும் பரவின. எளிதில் சினங் கெ வர்கள் இந்தச் சம்பவத்தால் அாண்டியெழு தம் என்னும் போராட்டத்துக்கு வழிவகுத் முப்பதாண்டுப் போரின் ஐந்து கால க கற்போருக்கு ஓர் உண்மை புலப்படும். அத நடைபெறவில்லை என்பதும் ஒன்றுக் கெ தொகுதியே இந்த முப்பதாண்டுப் போர் எ வேறு காலப்பகுதிகளாக இத் தொடர் ே வகையில் பார்த்தால் ஐந்து பிரிவுகளாக இ பொகிமிய காலப்பகுதி (1618-1620) பலட்டீ காலப்பகுதி (1625-29) சுவீடன் காலப்பகு (1635-1648) என்பன இப்பிரிவுகள். பொகி தொற்று நோயைப் போல ஐரோப்பா எங்க பிரிவுகள் விளக்கமாகச் சுட்டிக் காட்டுகின்

}ப் போர்
இயக்கத்தின் வேகம் தணிந்திருந்தாலும் ம் பரவி வர ஆரம்பித்தது. இரண்டாம் )ாயில் அவனுக்கு முன் ஆண்டோர் இந்த டக்கையையும் மேற்கொள்ளவில்லை. திருச் ாண்டவனன இந்த மன்னன் சீர்திருத்த த்திரமான எண்ணங்களுடன் கணத்துக் இவன் எந்த விவகாரத்தையும் முற்முகத் றையாகவே இவனுல் தீர்க்க முடிந்தது. ஈற் பறையுடன் சகிப்புத் தன்மையைக் கடைப் ரியிட்ட ஓர் உரிமைப் பத்திரம் கூறிற்று. க் கொண்ட முடிவல்ல. குப் பின் ஆண்ட மத்தியஸ் (1612-1619) நிபந்தனைகளை அரைகுறை மனத்தோடு ஒழுங்கற்ற நடவடிக்கைகள் மூலம் புரட் ஹப்ஸ்பேர்க் வம்சத்தவரின் ஆட்சியி லைவரை ஏற்படுத்திக் கொள்ள இவர்கள் ண்டு வைகாசி மாதம் இருபத்தி மூன்ரும் ப்யக் கிளம்பினர்கள். சக்கரவர்த்தி வியன அரசின் தலைநகரான பிராக்கில் மாகாண ர்த்தியிருந்தான். கலகக்காரர்கள் இவர்க எல்லை மீறி அவற்றுள் நுழைந்தார்கள். ருவரை பலகனி வழியாகத் தூக்கி கீழே
வுதல். இந்த வீழ்ச்சி சுமார் அறுபது அடி கியுரைப்பதானுல் வியப்பைக் கொடுக்கும் உள்ளத்து எண்ணங்களுக்கும் இது பேர ம். இதைவிடக் கொடுமையான விளைவுகள் காரர்கள் பிராக்கில் ஒரு புரட்சியரசாங் முடித்துக் கொண்டார்கள். இவர்களுடைய ழ்ந்த போதிலும் இதன் விளைவுகள் வெளி ாள்ளும் இயல்புடைய ஜேர்மனிய இனத்த ப்பப்பட்டார்கள். இது முப்பதாண்டு யுத் த அறி. ட்டங்கள். முப்பதாண்டுப் போரை நுணுகிக் ாவது இந்த யுத்தம் தனியொரு யுத்தமாக ான்று தொடர்புடைய பல போர்களின் “ன்பதும் தெளிவாகி விடும். ஆகவே வெவ் பாராட்டத்தை பிரிக்க முடிகிறது. இந்த }தனை மிகத் தெளிவாக வேறுபடுத்தலாம். ன் காலப்பகுதி (1621-1623) தென்மார்க்கு தி (1630-1635) பிரான்சிய காலப் பகுதி மியாவில் ஆரம்பித்த சண்டை எவ்வாறு ணும் பரவிச் சென்றது என்பதை இந்தப் ୦ତ0T.

Page 251
பொகிமிய காலப் பொகிமிய கலகக்காரர், ஜேர்மனிய புற கக்காரர்கள் ஜேர்மனிய புரட்டஸ்தாந்தரி களுக்கிடையில் தங்கள் புரட்சியரசாங் இடங்களில் பெருந்தொகையாகக் குடியே, யாய அடிப்படைத் தத்துவத்தை நிலைநா இந்தக் கலகக்காரர்களுக்கு அறிவுரை சு சமயத்தில் வடக்கே வாழ்ந்த அலுத்தர் சட மறுத்தனர். உண்மை இதுதான். அதாவ போகாத எதிர்க் கிளர்ச்சியில் ஈடுபட்டிரு இடரில் சிக்கியிருக்கும் மனிதர் எப்பொழு பலடினேட்டைச் சேர்ந்த பிரெட்ரிக் கூட்டுறவைச் சேர்ந்த அங்கத்தவர்களிை டோர் சிலர் இருந்தார்கள். இவர்கள் பொ அதன் மூலம் ஹப்ஸ்பேர்க் வம்சத்தைய விழ்த்த எண்ணங் கொண்டு கிளம்பினர். ருந்த பிரெட்ரிக் இளவரசன் இந்த குழுவி மனியுடன் உறுதியாக இணைக்கப்படாதது ததுமான பலடின் என்று அழைக்கப்பட்ட ரைனுடன் கலக்கும் சங்கமத் துறைக்கு ஹிடில்பேர்க் நகரமே இதன் தலைப்பட்டி டார்கள். பிரெட்ரிக் ஒரு கல்வின் சமய6 துக்கெதிராக ஆக்கிரமிப்பு நடவடிக்கை இந்த ஒரு உண்மையே போதிய விளக் கலகக்காரர்களுக்கு இரகசியமாக உதவி செயல் திறம் மிக்க ஒரு திட்டத்தில் தவும் பிரெட்ரிக் முனைந்தான். இந்த தோற்றுவிட்டான். குறிப்பிட்ட காலந்த தாந்தக் கூட்டுறவின் செயல்கள் செல்லவி கால் பலங் குன்றியிருந்த இவர்கள் தம மானித்தார்கள். நிலையற்ற இயல்புகளுக்கு இதன் சரித்திரம் ஒரு சிரஞ்சீவிச் சான்
இரண்டாம் பேர்டினன்ட் பதவியேற்றல் கரவர்த்திக்கும் அவன் ஆட்சியை எதிர்க் மிடையில் பகைமை தோன்றிவிட்டது. இறக்கும் வரை (1619, மார்ச்சு) அதிக மு யம் ஹப்ஸ்பேர்க் அரசுகள் யாவும் திற!ை பேர்டினன்ட் ரோமன் கத்தோலிக்கக் குழு டவன். அத்துடன் அவர்கள் திருச்சபைய வற்ருல் முழுதாக ஆட்கொள்ளப்பட்டா வளைந்த மூக்கு, சோர்ந்த கண்கள், மயிர் றல் குன்றியவனுகக் காணப்பட்டான். த
உலகை அதிரவைக்கும் மக்கள் தலைவனுக

ண்டுப் போர் 215.
குதி 1618-1620. ட்டஸ்தாந்தருக்கு முறையிடல். பிராக் கல டம் உதவி கோரிய போது பல இடர்ப்பாடு நத்தை நிறுவியிருந்தனர். தென்பாலுள்ள மிப் பரவி, புரட்டஸ்தாந்த கூட்டுறவின் தலை ட்டிக் கொண்டிருந்த கல்வின் சமயவாதிகள் றினர். ஆனல் அதிகம் உதவவில்லை. அதே யிகள் இவர்களுக்கு இரக்கங் காட்டக் கூட து பொகிமிய மக்கள் எதற்கும் பணிந்து ந்தனர். எதிர்க் கிளர்ச்சி விவகாரம் என்பது தும் விழிப்புடன் இருப்பதையே குறிக்கும். கலகக்காாரை ஆதரித்தல். புரட்டஸ்தாந்த டயே தன்னம்பிக்கையும் துடிப்பும் கொண் கிமிய நிலைமையைத் தமக்குச் சாதகமாக்கி பும் கத்தோலிக்க சமயத்தையும் அடித்து புரட்டஸ்தாந்த கூட்டுறவுக்குத் தலைவராயி ன் பிரதான செயல் உறுப்பினனுனன். ஜேர் ரம் தென்திசையின் குறுக்கே அமைந்திருந் பகுதியை இவன் ஆண்டு வந்தான். நெக்கர் ரச் சற்றுத் தொலைவில் நிறுவப்பட்டிருந்த -னம் என்று பெருமையாகக் கூறிக்கொண் வாதியாவான். அவன் கத்தோலிக்க சமயத் களைத் தாமதமின்றி மேற்கொண்டமைக்கு கத்தைத் தந்துவிடும். முதலில் பிரெட்ரிக் களைச் செய்து வந்தான். அதே நேரத்தில் ல் புரட்டஸ்தாந்த கூட்டுறவை ஈடுபடுத் நோக்கத்தில் அவன் வெளிப்படையாகவே ாழ்த்தும் நடவடிக்கைகளுக்கப்பால் புரட்டஸ் பில்லை. சிறிது இடைவேளைக்குப் பின் பயத் து கூட்டுறவைக் கலைப்பதற்குத் தாமே தீர் ம் அதினலேற்படும் ஆற்றல் அழிவுகளுக்கும் ரக அமைந்துள்ளது. 2. இதற்கு மத்தியில் வியன்னவிலிருந்த சக் கும் அவனது பிராக் நாட்டு பிரஜைகளுக்கு இவர்கள் திறமையற்ற தலைவன் மத்தியஸ் bன்னேற்றம் அடைந்திருக்கவில்லை. அதேசம D மிக்க பேர்டினன்டின் கைகளுக்கு மாறின. வினரான யெகுயிற்றுமாரால் வளர்க்கப்பட் பினிடத்துக் கொண்ட பக்தி ஈடுபாடு என்ப ன். இவன் தோற்றத்தில் குட்டையாகவும் முதலிய கவர்ச்சியற்ற அம்சங்களுடன் ஆற் னது அரிய பெரிய செயல் திட்டங்களால்
அவன் இருக்கவில்லை. எனினும் உடல் நவி

Page 252
216
முப்பதாண்
வுற்றிருந்த இம் மன்னன் தனது குறை பண்புகளைக் கொண்ட மனிதரிலும் பார்க்க வன் என்பதை நிரூபித்து விட்டான்.
பேர்டினன்ட் மன்னனாகத் தேர்ந்தெடுக்க. குதல்களுக் கெதிராக படைக் கலம் தாங்கிய நகரான வியன்னாவை பேர்டினன்ட் காப்ப ஒரு விஷயத்தில் ஈடுபட வேண்டியிருந்தது மத்தியரசுக்குப் பிறகு பதவியேற்க விருப்பு முகமாக ஜேர்மனியப் பேரரசுத் தேர்தலில் கூட்டமொன்று நடைபெற்றது. இந்தக் க னன்ட் பிராங்போட்டுக்குப் புறப்பட்டா எழுவரில் மூவர் புரட்டஸ்தாந்தர்களா. தொன்மை மாட்சியுடைய ஹப்ஸ்பேர்க் வம் டது. பேர்டினன்டை மதிப்பு வாய்ந்தோர் ( இணக்கம் ஏற்பட்டது எனலாம்.
பலடினேட் நாட்டு பிரெட்ரிக் பொகிமிய | முடியை உரிமையாக்கிக் கொண்டதும் ஹ! பிரச்சினையைத் தீர்ப்பதில் முனைந்தான்.. பொகிமியாவை மீட்டுக் கொள்ள வேண்டும் திருந்தான். அதே சமயம் இந்த விஷயம் அ றாகப்பட்டது. அத்துடன் பிராங்போட்டில் தெடுத்துப் பாராட்டப்பட்ட அதே வேளைய சிப்படியில் அடியெடுத்து வைத்தது. பெ நாட்டு முடியுரிமையை பிரெட்ரிக்குக் கெ. பிரெட்ரிக் இதில் விருப்பமும் அக்கறையும் . நம்பிக்கை ஏற்படாததால் ஒரு முகமாக ! குறிக்கோளை அடைவதில் ஆர்வம் சலியா மன்னன் முதலாம் ஜேம்ஸின் மகளுமான ! பிராக் நாட்டுக்குப் புறப்பட்டான். அங்கே . காந் திகதி இவன் பொகிமிய நாட்டு மன்ன
பவேரிய நாட்டு மக்ஸிமிலியன் கத்தோ படையெடுப் பொன்றினுக்கு வேண்டிய ஏ கொண்டிருந்தான். இந்த விஷயத்தில் கத் னான். இந்த நிறுவனம் முப்பதாண்டுப் போ தது. கத்தோலிக்க சங்கம் தனக்குப் போட் றவிலிருந்து வேறுபட்டுத் தனிச் சிறப்புக கோமகன் மக்சிமிலியன் இதற்குத் தலைவனா யாக நிர்வகிக்கப்பட்டு வந்ததே இதன் சிற சர்களுள் எல்லாம் தானே அசாத்திய ஆற் போது மக்ஸிமிலியன் நிரூபித்து விட்டால் ஜஸ்யூட் பிரிவினர் வளர்த்தார்கள். நாட்டின் உரோமத் திருச்சபைக்களித்த ஆதரவிலும் மிலியன் தவறவில்லை. அரசியல் அறிவுத் த

டுப் போர்
குற்றங்களை யெல்லாம் உள்ளடக்கி வீரப் த் தான் அசைக்க முடியாத உறுதியுடைய
ப்படல். பொகிமிய கலகக்காரர்களின் தாக் ப சேனையொன்றைச் செலுத்தி தனது தலை ாற்றினான். இதற்குப் பிறகு அவன் வேறு 5. வழமையான அமைப்பு முறையின் படி பவரைத் தெரிவு செய்து பதவியிலமர்த்தும்
உரிமை உடைய இளவரசர்களின் அவைக் கூட்டத்தில் பங்கு பற்றுவதற்காக பேர்டி -ன். தெரிவு செய்யும் உரிமை பெற்ற பிருந்த போதிலும், வாக்காளர் கழகம் சத்தவரின் மேலாட்சியை ஏற்றுக் கொண் மேலான பதவிக்கு உயர்த்துவதற்கே இந்த
மன்னனாக முடிசூட்டப்படல். ஜேர்மனியின் ப்ஸ்பேர்க் மன்னன் அடுத்து ஒரு முக்கிய அதாவது முழு முயற்சியுடன் உழைத்து ம் என்பதை பேர்டினன்ட் நன்கு உணர்ந் பதிவிரைவில் செய்யப்பட வேண்டியதொன் பேர்டினன்ட் அரசுக்குரியவனாகத் தேர்ந் பில் பொகிமியப் போர் ஒரு புதிய வளர்ச் எகிமிய எதிர்க்கிளர்ச்சியாளர்கள் தங்கள் எடுக்க முன் வந்தனர். ஆனால் முதலில் கொண்டிருந்தாலும் இவ்விஷயத்தில் பூரண இதை ஏற்கத் தயங்கினான். ஆனால் ஈற்றில் த ஊக்கங் கொண்டவளும், இங்கிலாந்து இவனது மனைவியின் தூண்டுதலின் பேரில் =619 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் நான் எனாக முடிசூட்டப்பட்டான்.
லிக்கச் சங்கத்தின் தலைவன். உக்கிரமான ற்பாடுகளை யெல்லாம் பேர்டினன்ட் செய்து தோலிக்க சங்கத்தின் உதவியையும் நாடி ரில் அதிமுக்கியமான பங்கு வகிக்க நேர்ந் படியாகக் கிளம்பிய புரட்டஸ்தாந்த கூட்டு நடன் இயங்கி வந்தது. பவேரிய நாட்டுக் க இருந்தான். இவனால் இச்சங்கம் திறமை ப்பினுக்குக் காரணம். ஜேர்மனிய இளவர மல் பெற்றவன் என்பதை போர் நிகழ்ந்த ன். பேர்டினன்டைப் போலவே இவனையும் புதிய சக்கரவர்த்தியுடன் சேர்ந்து அவன் பக்தியிலும் தன் பங்கைச் செலுத்த மக்ஸி பிறனுடன் இதைப் பண்புற அமைத்திருந்

Page 253
முப்பதான
தான். பேரரசைச் சேர்ந்த கற்பனை வாதி கும் இது முன் அறியப்படாத புது விஷய கனக பட்டஞ் சூட்டப்பட்டு அரசுரிமைை நெருக்கடி நிலைமையைச் சமாளிப்பதற்குத் பதும் சேனைகளுக்குப் பயிற்சி யளிப்பதுமா வந்தான். இளவரசன் பிரெட்ரிக் முறை த மிலியன் ஆழ்ந்து சிந்தித்தான். இது அவ. இருந்தது. பேர்டினன்டின் செலவில் தன் அவனது இணக்கம் அத்தனை தேவையாகட் பிரெட்ரிக் புரட்டஸ்தாந்தரால் நிராதரவி வின் விதியை நிர்ணயித்த படையெடுப்பு . நாடாக, அதன் புதிய மன்னன் பிரெட வேண்டுமா அல்லது கத்தோலிக்கரால் வெ டுக் கொடுக்கப்பட வேண்டுமா ? புரட்டஸ் வனுெருவனைப் பெற்றிருந்தார்களேயானல் சிறப்புடையதாய் அமைந்திருக்கலாம். பிெ இருந்தான். இத்தகைய குணம் படைத்த பு தெல்லாம் சுறுசுறுப்பும், ஊக்கமும் கொண் என்ருல் மிகையாகாது. இதற்கு மேலும் ஒ ரிக் அரசியல் ரீதியில் தனித்து ஒதுக்கப் வாளர்கள் இவனது வேண்டுகோள்கள், பூ வில்லை. கிட்டத்தட்ட இவர்கள் பிரெட்ரிக்கு வுக்கே வரவேண்டும். ஆனல் இதே சமயத் திறமை வாய்ந்த சாக்சனி இளவரசன் உறவு பூண்டு ஒத்துழைத்தான்.
வைட்ஹில் போர். ஆற்றல் மிக்க படைத் கீழ் மக்ஸிமிலியனுல் இயக்கிச் செல்லப்பட் கள் தங்கு தடையின்றி பொகிமியாவுக்குள் கைக் காப்பிடங்களை நெருங்கும் வரை ப னேறிச் சென்று நகருக்குமேற்கேயிருந்த எ களின் சேனையைத் தாக்கினர். இந்தப் ே அழிவையும் தோல்வியையும் அளித்தது. பி வதற்காக ஜேர்மனியை விட்டு கல்வின் வா லிடம் தேடி ஓடினன். பிரெட்ரிக் தான் ஒ நிரூபித்து விட்டான். சூரியனின் முதல் கி மனிதன் என ஜெஸ்யூட் பிரிவினர் வருவ இவனளவில் இப்பொழுது உண்மையாகி வி கத்தோலிக்கச் சமயத்தின் வெற்றி. பெரு ரும் பின்தொடர பொகிமியாவின் ஆட்சியுரி கார பிரபுக்களின் மிகப் பெரும் அளவின, முதல் செய்யப்பட்டன. இவ்வாறு புரட்ட படுத்தியும் விலக்கியும் வைத்ததோடு உரோ
எக சமயமாக்கியும் வைத்தான்.

ாடுப் போர் 27
களுக்கும் குருட்டுப் பிடிவாதக் காார்களுக் மாகத் தோன்றியது. இவன் பவேரிய கோம யப் பெற்றதும் ஜேர்மனியில் நிகழவிருந்த தயாரானுன். இதற்காகப் பணஞ் சேகரிப் ன மக்சிமிலியன் பல ஏற்பாடுகளைச் செய்து வறுதலாகப் பெற்ற அரசுரிமை பற்றி மக்ஸி னுக்கு முற்ற முழுக்க ஓர் எச்சரிக்கையாக படைகளை வைப்பதற்கு மக்சிமிலியனுக்கு
படவில்லை.
ாக்கப்படல். 1620 ஆம் ஆண்டு பொகிமியா ஆரம்பமாயிற்று. பொகிமியா புரட்டஸ்தாந்த ட்ரிக்கின் ஆட்சியில் தொடர்ந்து இயங்க ற்றி கொள்ளப்பட்டு பேர்டினன்டுக்கு LÉ - 5ாந்தர்கள் தனித்தன்மையுடைய விரத்தலை இவர்களின் எதிர்கால வளம் இதனிலும் ாட்ரிக்கோ குறுகிய அறிவு படைத்தவனுக பிரெட்ரிக்கை தற்பெருமை கொள்ள வைத்த ாட அவனது மனைவி இளவரசி எலிசபெத் }ர் இடையூறு இருந்தது. அதாவது பிரெட் பட்டிருந்தான். புரட்டஸ்தாந்தக் கூட்டுற அழைப்புகள் எவற்றையும் பொருட்படுத்த க்கு ஒரு உதவியும் செய்யவில்லை என்ற முடி கில் லூத்தர் சமயவாதிகள் மத்தியிலிருந்த உண்மையில் பேர்டினன்டுடன் நெருங்கிய
தலைவன் டிலியின் நேரடி மேற்பார்வையின் ட கத்தோலிக்க கூட்டுறவின் படைப்பிரிவு நுழைந்தன. இவர்கள் பிராக்கின் மாளி கைவர்கள் எதிர்ப்படவில்லை. மேலும் முன் வைட்ஹில் என்னுமிடத்தில் இவர்கள் எதிரி பாரின் விளைவு பிரெட்ரிக்குக்கு மாபெரும் ரெட்ரிக் தன் உயிரைக் காப்பாற்றி கொள் திகள் வதியும் ஒல்லாந்து நாட்டுக்குப் புக ன்றுக்கும் ஆகாத பனிப்பாவை என்பதை ாணம் பட்டதும் மறைந்து போகும் பனி 5றிந்து ஏளனமாகக் கூறிய வார்த்தைகள் 'ட்டன.
ந்திரளான குருமாரும், ஜெஸ்யூட் பிரிவின மையை பேர்டினன்ட் கையேற்றன். கலகக் 5ான சொத்துரிமைகளும் பதவிகளும் பறி -ஸ்தாந்தரின் சகல அச்சங்களைக் கட்டுப் மன் கத்தோலிக்க சமயத்தையே நாட்டின்

Page 254
218 முப்பதாண்
பலட்டீன் காலப் பலட்டீனைக் கைப்பற்றுதல். முப்பதா கிளைக்கதை இத்துடன் முடிவுற்றது. சம மும் இந்நிகழ்ச்சியுடன் முற்றுப் பெற்றுவி பெருமை கொண்ட கத்தோலிக்கர் தங்கள் ளத் துடித்தனர். இந்த ஆர்வத்தை அவர்க இது போரின் முடிவை எதிர் நோக்கியி( ஏமாற்றத்தையளித்தது. சக்கரவர்த்தி இவ தனது கத்தோலிக்க நண்பர்களான கோம ரையும் இவர்கள் பிற்காலத்தில் ஸ்பானிய கொண்டு வாழ்ந்தவர்கள் பலட்டீனின் அ காரம் வழங்கினன்.
புரட்டஸ்தாந்தரின் ஆற்றல் இழந்த நிை நாடு என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட 2 அந்நாட்டவரின் கோபாக்கினியைக் கட மறுக்க இயலாது. ஆனல் பேர்டினன்டும் யில் நிலவிய உட்பிளவுகளின் எண்ணிக்ை மைகளைச் சீராக்கி தம்முள் ஒருமைப்பாடு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியே இதனைச் 8 டியது. அதாவது புரட்டஸ்தாந்தர் தமது மையான சிற்றத்தைப் பெருங் குரலெழுட பகைவர்களிடமிருந்து காப்பதற்காக இ6 கோரிய போது எல்லோரும் பின் வாங்கி படைகள் பலட்டீனேடின் சகல பகுதிகளை மக்ஸிமிலியன் கெளரவிக்கப்படல்; பல எதிர்பார்த்ததற்கு மேலாக வெற்றியடைந் களில் அதிமுக்கியமான மக்சிமிலியனுக்கு னன். இதற்கமைய ஆட்சியுரிமையை பி0ெ விட்டான். இதிலிருந்து பவேரிய ஆட்சிய வந்தான் மக்சிமிலியன். இவைமட்டுமன்றி பகுதியையும் (வட பலட்டீனேட்) சக்கரவ வேளையில் பலட்டீனேட்டில் வாழ்ந்த சகல தோலிக்க சேனை நாட்டை விட்டு அப்புற கத்தோலிக்கக் கோட்பாடுகளை வலுக்கட்ட ஐரோப்பிய புரட்டஸ்தாந்த நாடுகளின் தாந்தர் தொடர்ந்து கொடுமைக்குள்ளாகி டஸ்தாந்த அரசுகள் விழித்துக் கொண் லாந்து, சுவீடன், டென்மார்க் முதலான குள் ஒரு நட்புத் தொடர்பை ஏற்படுத் சேர்ந்து, திட்டமிட்டுப் பலட்டீன் பிரச்சிக் மாயிருந்தது. இத்தகையதோர் இயக்கத்து பாகவே இங்கிலாந்தைச் சேரும் என்பதி அதாவது எலிசபெத் அரசியாருடைய ஆ சிக்கும் வல்லரணுக விளங்கியது இங்கிலி முதலாம் ஜேம்ஸ் பலட்டீனின் முன்னுன்

6ú Glum sr
குதி (1621-1623)
ண்டுப் போரின் சரித்திரத்தில் பொகிமியக் தானத்தை விரும்பியவர்கள் இந்த யுத்த ட வேண்டுமென எண்ணினர். ஆனல் தற் வெற்றியை முற்முகப் பயன்படுத்திக் கொள் ளால் தடுக்கவோ அடக்கவோ முடியவில்லை. ]ந்த சமாதானப் பிரியர்களுக்குப் பெரும் வாசன் பிரெட்ரிக்கை நாடுகடத்தி விட்டுத் 5ன் மாக்ஸிமிலியனையும் ஸ்பானிய நாட்டவ நெதர்லாந்தைத் தமது ஆட்சித் தளமாகக் சுரிமையை ஏற்றுக் கொள்ளுவதற்கு அதி
0 நீடித்தல். பலட்டீன் ஒரு புரட்டஸ்தாந்த -ண்மை. ஆகவே மேற்குறிப்பிட்ட செயல் -டுக்கடங்காது மூளச் செய்ததென்பதை மக்ஸிமிலியனும் புரட்டஸ்தாந்தர்கள் மத்தி கயை அறிந்திருந்தார்கள். இந்த வேற்று காணக்கூடிய நிலையில் அவையிருக்கவில்லை. ந்தேகத்துக்கிடமின்றி மெய்ப்பித்துக் காட் உரிமை பறிபோவது பற்றித் தங்கள் நேர் ப்பித் தெரிவித்த போதும் மரபுரிமையைப் ளவரசன் பிரெட்ரிக் இவர்களிடம் உதவி விட்டார்கள். அதிவிரைவில் கத்தோலிக்கப் பும் ஆக்கிரமித்துக் கொண்டன. ட்டீனேட் கத்தோலிக்க மயமாதல். தான் த மன்னன் தனக்குப் போரில் உதவியவர் * சன்மானமளித்துக் கெளரவிக்க எண்ணி ட்ரிக்கிடமிருந்து மக்சிமிலியனுக்கு மாற்றி ாளராயும் பவேரிய கோமகனுயும் இருந்து பவேரியாவை அடுத்துள்ள பலட்டீனேட் ர்த்தி மக்சிமிலியனுக்கு வழங்கினன். இதே புரட்டஸ்தாந்த மத போதகர்களையும் கத் ப்படுத்தியது. அங்கிருந்த பிரஜைகள் மீது ாயமாகத் திணித்தார்கள். திட்டமிட்ட தலையீடு. இவ்வாறு புரட்டஸ் துயருறுவதைக் கண்ட ஐரோப்பிய புரட் -ன. இதன் விளைவாக இங்கிலாந்து, ஒல் ஐரோப்பிய புரட்டஸ்தாந்த நாடுகள் தமக் விழைந்தனர். தாமெல்லோரும் கூட்டுச் எயில் தலையிடுவதே இதன் முக்கிய நோக்க க்குத் தலைமை வகிக்கும் பொறுப்பு இயல் ஐயமில்லை. இதற்குக் காரணமும் உண்டு. ட்சியில் புதிய சமய உணர்ச்சிக்கும் எழுச் “ந்து. அடுத்தபடியாக ஆளும் அரசனை ஆட்சியாளர் பிரெட்ரிக்கின் மாமனுராவர்.

Page 255
முப்பதாண்
பிரெட்ரிக் ஆரம்பத்தில் பொகிமியாவைத் ருந்த குறிக்கோளை ஜேம்ஸ் ஆதரிக்கவில் தனது மருமகன் உரிமையாகப் பெற்றிரு செயல் ஜேம்சைக் குழப்பத்திலாழ்த்தத் த6 இங்கிலாந்து மன்னன் ஜேம்ஸின் ஸ்பான பிய ஜேம்ஸ் தனது அறிவுக் கூர்மையினுல் 8 யப் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்காக வது ஐரோப்பாவில் மிகுந்த ஆற்றல் வாய் வை ஏற்படுத்தி அதன் வாயிலாகத் தன் தி தனது இந்த நோக்கத்துக்குப் பக்கபலமா றைச் செய்து கொள்ள முயன்றன். அதா மான சாள்சை ஸ்பானிய இளவரசிக்கு ம6 நிறைவேற்றலாம் என்பது அவன் கருத்து. மன்னன் வெகு ஆர்வத்துடன் தலையிடுவதை இணங்கி, ஏற்பாடுகளைச் செய்வதில் முனைந் நற்பேறுகள் கத்தோலிக்கரின் கைகளுக்கு ஏமாளியான ஜேம்சுக்குத் தாங்கள் ஆங்கி6ே அரசியல் தொடர்போ கொள்ளத் தயாராயில்
தன் திட்டத்தில் தோல்வியுற்ற ஜேம்ஸ் ஒ தல். இதை அறிந்த ஜேம்ஸ் மிகுந்த சீற்றங் நிலையை மீண்டும் சீராக்குவதானல் அது ே என்பதையும் உணர்ந்தான். இந்த முடிவுக்கு கூட்டுறவொன்றை அமைக்கத் திட்டமிட்ட நேர்ந்த கதியே இங்கும் உண்டானது. அதா கருத்துக்களுக்கும் துரதிஷ்டத்துக்கும் பலிய பில் ஒல்லாந்து, சுவிடன், டென்மார்க் ஆ வாக இருந்தன. ஒல்லாந்தைப் பொறுத்த நீடித்து வந்த தற்காலிகப் போர்நிறுத்த கா ஸ்பானியாவுடன் ஒல்லாந்து தனது போ.ை நெருங்கியது. சொந்தப் பிரச்சினைகள் நிறை யில் ஜேர்மனியின் துணிகரச் செயல்களில் ட வில்லை. சுவிடனின் நிலைமையும் இதை யொ, வாய்ந்த மன்னனன கஸ்டவஸ் அடொல்பஸ் ஏற்பட்ட சச்சரவுகளில் மூழ்கியிருந்தான். அவன் தோள்களை அழுத்தியது.
கத்தோலிக்க எதிர்வாத அறைகூவலை ஏற வுறுத்தல். இந்த வரிசையில் எஞ்சியிருந்த ( புரட்டஸ்தாந்த சமயத்தின் நலனுக்காக இந் தெரிவித்தான். இதற்கான பணத் தொகை: என்ற நிபந்தனையின் பேரில் கிறிஸ்டின் இ ஏற்பாடு சரியானதாகப் பட்டது. ஆனல் மு றத்துடன் ஒரு தகராறில் மாட்டிக் கொண் யில் ஓர் உள்நாட்டுப் போருக்கு அடிகோலிய

டுப் போர் 219
தான் அடைய வேண்டுமெனக் கொண்டி ல. ஆனல் பொகிமியாவுடன் சேர்த்துத் ந்த நிலப்பகுதிகளையும் இழக்க நேர்ந்த வறவில்லை. சியத் திட்டம். போரைத் தவிர்க்க விரும் ஒரு வழியைக் கண்டுபிடித்தான். ஜேர்மனி ஒரு திட்டத்தை உருவாக்கினன். அதா ந்த ஸ்பானியாவுடன் நெருங்கிய கூட்டுற ட்டத்தைச் சாதிக்கலாமெனக் கருதினன். க ஆங்கில ஸ்பானிய திருமண உறவொன் வது தன் மகனும், பட்டத்துக்குரியவனு ணம் முடித்து வைப்பதன் மூலம் இதனை ஜேர்மனிய யுத்தத்தில் ஆங்கிலேய நாட்டு த் தடுக்கும் முகமாக ஸ்பானியர் இதற்கு தனர். எவ்வாருனலும் போர் வெற்றியின் வந்து சேர்ந்ததும் ஸ்பானிய அரசாங்கம் vயருடன் திருமண உறவோ அன்றி வேறு ல்லை என்பதைத் தெளிவாக்கி விட்டது.
}ல்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளை நாடு கொண்டான். ஜேர்மனியின் பிளவுபட்ட பாரினல் மட்டுமே ஆகக் கூடிய காரியம் கு வந்த ஜேம்ஸ் பெரும் புரட்டஸ்தாந்த டான். அவனது பல நோக்கங்களுக்கு rவது தனக்கே உரிய சில பொருத்தமற்ற பானுன் மன்னன். இவனது திட்ட அமைப் கிய நாடுகளே சேரத் தகுதி வாய்ந்தன அளவில், பன்னிரண்டு வருடங்களாக ல எல்லே முடிவடைந்து விட்டது. (1621). ர மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய நேரம் 2ய இருந்ததால் ஒல்லாந்து அதே வேளை 1ங்குபற்றப் போதிய திறமை பெற்றிருக்க த்ததாகவேயிருந்தது. சுவீடனின் ஆற்றல்
ரூஷ்யா, போலந்து ஆகிய நாடுகளுடன்
இந்தப் பிரச்சினை பெருஞ் சுமையாகி
ற்கும்படி ஜேம்ஸ் டென்மார்க்குக்கு அறி டென்மார்க் அரசன் நான்காம் கிறிஸ்டின் த எதிர்ப்பில் கலந்து கொள்ளச் சம்மதம் யை ஜேம்ஸ் தாராளமாகக் கொடுப்பான் தற்கு இணங்கினன். ஜேம்சுக்கும் இந்த முட்டாள்தனமாக ஆங்கிலப் பாராளுமன் -தால்-இது அவனது மகனின் தலைமை பது-தான் கொடுத்த வாக்கின்படி குறிப்

Page 256
220
முப்பதா
பிட்ட பணத்தொகையை கிறிஸ்டினுக்கு
ஆழ்ந்திருந்த கத்தோலிக்கருடன் போரில் ளிய பின் ஜேம்ஸ் அநாதரவாக விடப்பட்ட
டென்மார்க் காலப் ஆரம்பத்தில் டென்மார்க்கு அனுகூலம் தாந்தர்களின் வீரத்தலைவனாகப் பொறுப் போர் நிகழ்ச்சிக்குரிய இடம் அதாவது பிரதேசத்துக்கு மாற்றப்பட்டது. இது கூட்டுறவின் சேனைப்பலம் முழுவதையும் ஆனால் சிறிது காலத்துக்குச் சூழ் நிலையு இருந்தன.
பெரும்படை உருவாக்கப்படல். மன்ன நிலை சிறப்புற அமைந்திருக்கிற தென்ெ ரின் இரண்டாம் சேனை தோன்றி அவன வர்த்தியின் சார்பாக ஒரு புதிய படை வனின் தலைமையில் போர்க்களத்தில் பிர இந்நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டி யில் இயங்கிய படைப்பிரிவுகள் யாவும் க பொகிமியப் பிரபுக்கள் வர்க்கத்தவனான ( கடியின் போது, பேர்டினன்டை விட்டு கொண்டான். இதற்குப் பிரதியுபகாரமாக அபகரித்த பெருமளவு சொத்துக்களை இல்
வலிந்து பெற்றுக்கொண்ட படைத்து தொடர்ந்து செயலாற்றல். சக்கரவர்த்தி நோக்கி அவர்களைச் சார்ந்திருப்பது வா னால் தமது சொந்தத்தில் ஒரு படைப்பி வுரை கூறினான். ஒரு சேனையைச் சொந்த மன்னனுக்கு எடுத்துக் கூறிய வாலன்ஸ் பித்தான். இதன்படி பார்த்தால் அமைக்க தன் துணைச் சார்புடையதாக இயங்கப் பது விளங்கிவிடும். இந்தத் திட்டத்துக் புதிய சேனை தங்கிச் செல்லும் நாட்டின் கள் சேனைக்குத் தேவைப்படும் அத்தியா படுத்திக் கொடுத்துதவ வேண்டுமென்ப பெருமளவு அடங்கியிருந்தன. சீர்திருத்த தனக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் களையும் வாலன்ஸ்டைன் அறிந்திருந்தார் களையே செய்யவிரும்புபவனும் இழையும் னன்ட் அத்தகைய நோக்கங்களுக்கு ஒரு படைகளால் ஜேர்மனி சூறையாடப்ப நிபந்தனையைத் தனது நாட்டு மக்கள் பே தேசத்தில் ஓரளவு வறுமை வளர்ந்து வந் துணைப் பலத்தைப் பெறுவதும் அரிதாயி

ண்டுப் போர்
வழங்க முடியவில்லை. வெற்றிக் களிப்பில் ம்படி டென்மார்க் மன்னனைக் களத்தில் தள் டான்.
பகுதி - (1625-1629).
ஏற்படல். ஒடுக்கி அடக்கப்பட்ட புரட்டஸ் பேற்று கிறிஷ்டின் போரில் இறங்கிய போது போர்க்களம் தெற்கிலிருந்து வட ஜேர்மனிப் ரை தளபதியாயிருந்த டிலி கத்தோலிக்கக் ம் கிறிஸ்டினுக்கெதிராகப் பிரயோகித்தான். ம் வாய்ப்புகளும் தேனியருக்குச் சாதமாக (
என் கிறிஸ்டின் தனக்கேற்ற வகையில் சூழ் றண்ணிக் கொண்டிருக்கையில் கத்தோலிக்க து பக்கபலங்களையடக்க முனைந்தது. சக்கர உருவாகி தளபதி வாலன்ஸ்டைன் என்பவ வேசித்தது. இதுவே முதல் தடவை எனலாம். பயதொன்றுண்டு. அதாவது டிலியின் தலைமை த்தோலிக்க சங்கத்தைச் சேர்ந்தவையாகும். வாலன்ஸ்டீன் 1618 ஆண்டு ஏற்பட்ட நெருக்
நீங்காமல் கடமையுணர்ச்சியுடன் நடந்து தத் தோற்கடிக்கப்பட்ட கலக்காரரிடமிருந்து பனுக்கு அளித்துக் கெளரவித்தான் மன்னன். றைச் செலவினால் வால்ன்ஸ்டைனின் சேனை கத்தோலிக்க சங்கத்தவரின் படையை எதிர் -லன்ஸ்டைனுக்கு வெறுப்பையூட்டியது. இத ரிவை வைத்திருக்கும்படி மன்னனுக்கு அறி மத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை டைன் அதற்கான ஓர் திட்டத்தையும் சமர்ப் கவிருக்கும் சேனை, பிறரை எதிர் நோக்காது, போதுமான உறுதியைப் பெற்றிருந்த தென் கற்ப வாலன்ஸ்டைன் தலைமை தாங்கும் இப் -அல்லது நாடுகளின் நீதித்துறைத் தலைவர் வசிய பொருள்களையும் முற்பணத்தையும் ஏற் தே நிபந்தனை. இதில் அவனது தேவைகள் -க் கொள்ளை என்று கூட இதைக் கூறலாம். கொள்ளுவதற்கு இதைவிட வேறு வழிவகை எ. ஆனால் சட்டவரம்புக்குட்பட்ட செயல் பிழையாத நடத்தையுடையவனுமான பேர்டி போதும் இணங்கியிருக்கமாட்டான். உடல். வாலன்ஸ்டைன் முதலில் கட்டுப்பாட்டு ல் பரீட்சித்துப் பார்த்தான். எவ்வாறாயினும் திருந்தது. அத்துடன் சீரிய முறையிலமைந்த று. இந்நிலையில் தளபதி தனக்கு வேண்டிய

Page 257
முப்பதாண்
வற்றைத் தானே கைப்பற்றிக் கொண்டான் பெற அவன் தாமதிக்கவில்லை. போர்க்களம் பாகவே வாலன்ஸ்டைனின் இந்த முன்மா விளைவாக மிகக் கோரமான ஜேர்மனியக் ( வெறுமனே விசித்திரமானதோர் அனுபவத் தில் தான் போரும் - தொடங்கியது. இப்.ே தொடர்ந்து நடைபெறவிருந்தது. ஜேர்மனி களிலிருந்து பிழைத்து மீண்ட செயலை, வரவு மிக நீடித்த நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பல வ
பதினேழாம் நூற்றாண்டில் சேனைகளில் . விஷயத்தில் பதினேழாம் நூற்றாண்டில் போ. வாறு சேர்த்தார்கள், அதற்குரிய தேவைகள் றார்கள், படைப் பிரிவுகள் எந்தவகையில் அ ஆராய்வது மிகப் பொருந்தும். மன்னன் தன் அவசியத்தை உணர்ந்ததும் அலுவலாளர் ( புதிதாகப் படைக்கு ஆட்களைத் திரட்டும் தோர் மூலம் இவர்கள் நாட்டின் பல பாகங்கள் வீரர்களைத் குறித்துக் கொண்டார்கள். இத பற்றும் பேரவைக் கூட்டமொன்றையொத்த அதாவது வேறுபட்ட பழக்க வழக்கங்கள் ெ பெருந்தொகையான மக்கள் இந்த படைத் ெ பட்ட பணியாளருக்கும், பணித்துறையில் ே பள விகிதங்கள் தாராளமாக வழங்கப்பட்ட யின் செலவினங்கள் குறிப்பாகக் கூலி கொ இன்றுள்ளதையொத்த ஆனால் அதனிலும் ச யது எனலாம். படைக்குரிய செலவினங்கள் வகைகளைச் சேர்ப்பதில் ஏற்பட்ட கஷ்டங்க தொகையைக் கொண்ட படைப்பிரிவுகள் மி கள் காலாட்படை குதிரைப்படை என்பவற். படுவார்கள். இக்காலத்தில் பீரங்கிப் படை வைத்திருந்தது. ஆனால் பிற்காலத்தில் உருகெ இந்தக் காலத்தில் காணமுடியவில்லை. இது பி கட்டத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
இக்காலப் பிரிவினால் படைகளுக்குரிய சா காலாட்படைகள் ஓரளவு துப்பாக்கிச் சா தள. இது கூடப் போதியளவு திருப்திகரமா பயனும் விளையவில்லை. எவ்வாறாயினும் இக்க கப்பட்ட (பண்டைய, செறிவுமிக்க காலாட்ட தப்பட்டு அவர்களின் துணையுடன் போர் வெல தனர். பொதுவாகக் காலாட்படை வீரர்கள் தங்கள் படைக்கலமாக வைத்திருப்பார்கள்.! அமைப்பும் ஏற்ற பயனும் பெற்றிராத பீரங் முன்னணியில் செல்லும். அவற்றை அடுத்து குதிரைப் படை சேனையில் நடுவணியாக இ லிருந்து இவற்றை நோக்கினால் படைத்துறை

இப் போர்
221
-- உடமைகளுக்கு உரியோரிடம் அனுமதி இதில் புகுந்த ஏனைய படைகளும் இயல் கிரியைப் பின்பற்றத் தவறவில்லை. இதன் -காள்ளை நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. இது தை மட்டுமே கொடுத்தது. இந்தச் சமயத் பார் மேலும் இருபது வருடங்களுக்குத் சலிப்பூட்டுகிற முடிவுறாத துயர நிகழ்ச்சி காற்றிலேயே பொறுமையைப் பரீட்சிக்கும் ரலாற்று ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள். கூலிப்படை வீரர்கள் சேர்ந்தமை. இந்த ஒப்படைகளுக்குப் புதிதாக வீரர்களை எவ் ள எந்தெந்தச் சாதனங்கள் மூலம் பெற் மைக்கப்பெற்றன என்பன பற்றியெல்லாம் னக்கொரு சேனையைத் திரட்ட வேண்டிய குழுவொன்றை அமர்த்திக் கொண்டான். துறையில் செயலாளர்களாகப் பணிபுரிந் ளிலிருந்தும் தமக்குத் தேவையான அளவு ன் விளைவாக அனைத்து நாடுகளும் பங்கு தன்மையதான சேனை ஒன்று திரண்டது. "மாழி பண்பாடு என்பவற்றைக் கொண்ட தாகுதியில் இடம் பெற்றிருந்தனர். தனிப் சர்ந்த ஏனைய அலுவலாளர்களுக்கும் சம் ன. புதிதாக அமைக்கப்பட்ட இந்தச் சேனை நிக்கும் முறையை எடுத்துக் கொண்டால் bறு அதிகமான எண்ணிக்கையைக் காட்டி
அதிகரித்ததனாலும் அவசியமான உணவு ளாலும் 20,000 வீரர்களுக்கு மேற்பட்ட கவும் அரிதாகவே காணப்பட்டன. இவர் றுக்கிடையே சரிசமமாகப் பிரித்து விடப் பும் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து படுத்த இதன் வலுவான ஆக்கக் கூறுகளை 'ரங்கிப் படையின் வளர்ச்சியின் ஆரம்பக்
நன வாய்ப்புகளும் போர்த்திற ஆட்சியும். எனப்பாதுகாப்புடையதாக அமைந்திருந் பிருக்கவில்லை. அத்துடன் இதனால் அதிக நலத் தளபதிகள் பெருந்திரளாகச் சேர்க் படையணி முறை) படைவீரர்களால் உந் ற்றிகளில் பெருமளவு கருத்தூன்றியிருந் பதினெட்டு அடி நீளமுள்ள ஈட்டிகளைத் போர் ஆயத்தங்களின் போது ஒழுங்கான கிப் படைப் பிரிவுகளில் காலட்படைகள் 1 விரைவும் ஒழுங்கும் ஒருங்கேயுடைய டம் பெறுவது வழக்கம். தற்கால நிலையி பில் ஆரம்பத் தோற்றத்தைத் தான் நாம்

Page 258
222 முப்பதான
அங்கு காணமுடிகிறது. இருந்தாலும் இ விருத்திகள் ஏற்பட்டதையும் புறக்கணிக்க மன்னன் கஸ்டபஸ் அடொல்பசின் தூண்டு டாயின. இவன் பீரங்கிகளின் எண்ணிக்.ை பயன் தரத்தக்க சாதனங்களாக மாற்றிரு அணிவகுப்பு முறைகளிலும், எதிரிகளின் வில் இயங்கிச் செயலாற்றக் கூடியவகையி டிலி, வாலன்ஸ்டைன் ஆகியோரால் கிற் டென்மார்க்குப் போரை நோக்கினல் நான் கவனிக்க முடிகிறது. டிலி வாலன்ஸ்டை படைக்கு ஈடு கொடுக்கத்தனக்கு ஆற்றல் போது நிரூபித்து விட்டான். இந்த ஒரே விட்டது. 1626 ஆம் ஆண்டு வாலன்ஸ்டை பெல்டு என்பவனை டிஸ்சோயு பாலத்தில் தில் டிலி கிறிஸ்டியனை லட்டரில் வெற்றி வெளியேற வேண்டுமென கட்டுப்பாடு வி திகளுக்குள்ளும் பகைவர்கள் அவனைப் தேனியத் தீவுகளில் சென்று சரணடைய கிறிஸ்டியனுடன் லூபெக் ஒப்பந்தத்தை தேனிய மன்னன் சக்கரவர்த்திக்கு எல்ல இந்த ஒப்பந்தப்படி கிறிஸ்டியன் ஜேர்ம6 தாக ஒப்புக்கொண்டான். இதற்குப் பிரதி வுகளை மீண்டும் பெற்றன்.
சக்கரவர்த்தியை ஜேர்மனியில் தன்னே கொண்ட திட்டம். லூபெக் சமாதான உட வாலன்ஸ்டைன் சக்கரவர்த்தியின் பேரா6 தேசங்களுள் அத்துமீறி படையெடுத்து. சக்தி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை யும் ஆர்வமும் ஒருங்கே பொருந்தப் படைந்த துணிச்சல் வீரர்களின் வகைை பெரிய அளவினவாயும் சிக்கல் நிரம்பிய6 புதிரான ஏற்பாடுகளின் விளக்கம் இன் திட்டங்கள் பெரும்பாலும் கத்தோலிக்க இளவரசர்கள் எல்லோரையும் மலைக்க விை வர்த்தியை மீண்டும் ஜேர்மனியின் ஏக த கும் ஒரு நிலையையும் வாலன்ஸ்டைன் த6 சக்கரவர்த்தி, இளவரசர்கள் ஆகியோரி எதிர்ப்படல். இத்தகைய திட்டங்கள் மிக மட்டும் நிச்சயம். பேர்டினன்ட் பழிக்கஞ். னிட்டு ஆரம்பித்த பணியில் வெற்றி பெ எந்தவித ஈடுபாடும் இல்லை என்பதை ே டான் இவற்றுக்கெல்லாம் மேலாக நாட்டி கத்தோலிக்கராயினும் புரட்டஸ்தாந்தராய் தாது தாங்கள் அரசியலில் வகித்த உயர் விடத் துடிக்கும் வாலன்ஸ்டைனுக்கெதிர

ண்டுப் போர்
க்காலத்தில் இத்துறைகளில் பெரும் அபி க் கூடாது. முக்கியமாக சுவீடன் தேசத்து தலினுல் பெருமளவு முன்னேற்றங்கள் உண் கயைப் பெருக்கி அவற்றை போர்க்களத்தில் றன். அத்துடன் தனது குதிரைப்படையை நாக்குதல்கள் நடை பெறும் போதும், விாை ல் அமைத்து முன்னேறச் செய்தான். ஸ்டியன் TV வெற்றி கொள்ளப்படல். இனி காம் கிறிஸ்டினின் திறமையின்மையை நாம் ன் ஆகியோரின் கூட்டுச் சேர்ந்த பெரும் இல்லை என்பதை கிறிஸ்டியன் இப்போரின் முற்றுகை அவனது அழிவை நிர்ணயித்து ன் கிறிஸ்டியனின் படைத் தலைவனன மன்ஸ் வைத்து தோற்கடித்தான். அதே வருடத் கொண்டான். மன்னன் ஜேர்மனியை விட்டு கிக்கப்பட்டதுமன்றி அவனது ஆட்சிப் பகு பின்தொடர்ந்தனர். ஈற்றில் கிறிஸ்டியன் நேர்ந்தது. 1629 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி தச் செய்து கொண்டான். இச்செயலால் ா வழிகளிலும் நன்றிக்கடனுள்ளவனுன்ை. னிய புரட்டஸ்தாந்தரை கைவிட்டு நீங்குவ யுபகாரமாகத் தனது தேனிய ஆட்சிப் பிரி
"ரில்லாத தலைவனுக்க வாலன்ஸ்டைன் மேற் டன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு முன்னர்ே ல் வட பகுதியிலிருந்த புரட்டஸ்தாத்த பிர ப் பாழாக்கின்ை. அவனைத் தடுக்கக் கூடிய . பழிபாவங்களுக்கு அஞ்சாதவனும் திறமை பெற்றவனுமான-போரில் வெற்றிச் சிறப் யச் சேர்ந்த-இவன் திட்ட அமைப்புக்களை னவாயும் உருவாக்க ஆரம்பித்தான். இந்தப் லும் பூரணமாக வெளியாகவில்லை. இவனது புரட்டஸ்தாந்த சமயப் பிரிவுகளைச் சேர்ந்த பத்தது என்பது உண்மை. அத்துடன் சக்கா லைவனுக்கி அவனுக்குத் தான் தலைவனுயிருக்
திட்டத்தால் சாதிக்க முயன்முன்,
டமிருந்து வாலன்ஸ்டைனுக்கு இன்னல்கள் எளிதில் மறைந்து விடும் இயல்பின என்பது ஈம் பண்பு கொண்ட மன்னன். தன்னை முன் ற்ற வாலன்ஸ்டைனின் சார்பாகத் தனக்கு பர்டினன்ட் தொடக்கத்திலேயே காட்டிவிட் ல் வாழ்ந்த இளவரசர்கள் எல்லோரும் தாம் பினும் சமய வேறுபாட்டைப் பொருட்படுத் பதவி, மதிப்பு எல்லாவற்றையும் குறைத்து
ாக ஒன்று கூடினர்.

Page 259
முப்பதாண்
1629 ஆம் ஆண்டில் கத்தோலிக்கரின் வெ யின் நிலைமையை நோக்கினல் கத்தோலிக்க இந்தத் தொடர் போராட்டங்களின் போது காலப் பகுதியிலும் புரட்டஸ்தாந்தரின் கூட மனியப் பிரதேசங்களும் எதிரிப்படையினம் தொடர்ந்து வந்த தேனிய போர்க்காலத்தில் படைவீரர் குழாம் வட ஜேர்மனியைக் கை டின் பரப்பை மேலும் விரிவுபடுத்தும் வகைய னேறினர். வெற்றிக் களிப்படைந்திருந்த சுற்முடலில் எந்தச் சத்தியும் இருக்கவில்லை.
மீட்டளிப்பு ஆணை 1629. புரட்டஸ்தாந்த இறுதித் தாக்குதலை நடத்துவதற்கு இது ே டாது. இதற்கமைய 1629 ஆம் ஆண்டில் ஆணையை வெளியிட்டான். இதன்படி 1552 சமாதான ஒப்பந்தத்திலிருந்து அதற்குப் தமது உடமைகளாகக் கைப்பற்றி வந்த களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இ விட்டது. தலைமைக் குழுவின் ஆட்சிக்குட்பட் டத் தலைவரின் பன்னிரண்டு அலுவலகங்களு உரிமையாளர்களிடமிருந்து மிக எளிதில் படி கொண்டதும் சக்கரவர்த்தி அலுத்தர் சமய 6 படுத்தவுமாகத் தனது வேஷத்தைக் களைந்து களைச் சக்கரவர்த்தி பாசாங்கு காட்டி நம்ப வைக்கவோ முடியவில்லை. ஏனெனில் தீவிர போரிட்டுக் கொண்டிருந்தான். இவனது பன தாந்தர்கள். மீட்டளிப்புக் கட்டளைச் சட்டப் யைக் காட்டுகின்றது. எனலாம்.
இளவரசர்களின் கோரிக்கைக்கிணங்க வாலி புரட்டஸ்தாந்த இளவரசர்கள் நகரங்கள் எ கைப்பற்றுவதே மீட்டளிப்புச் சட்டத்தின் மு செயல் படையுதவியின்றி வேறு எந்த வை ஆல்ை இந்தச் சட்டம் வெளியிடப்பட்டு ஒர இறுதிக்கட்டமாயமைந்ததும் முன்னுக்குப் பி கினன். அதாவது மீட்டளிப்பு ஆணையை க றல் மிக்க படையிலிருந்து தான் விலகிக் கெ டிஸ்பர்ன் (நீயென்ஸ்பேர்க்) என்னுமிடத் நடந்தது. நீண்ட நாட்களாக அடங்கி பத்தில் வெளியாகி இளவரசர்கள் வ பினர். இரை தேடிக் கொள்ளையடிக்கும் ஓநா டின் வளத்தையெல்லாம் வாரி இறைத்துப் புரட்சிகரமான பெருந்திட்டங்கள் எல்லாம் இரு சாராரையும் ஒரே விதமாக நெருக்கி வ கள் எல்லாம் மகாபயங்கரமானவை. இவற்றுக் இவனைப் பதவியிலிருந்து நீக்குவது குறித்து 11-CP 8007 (5/69)

ப் போர் 223
றி பூரணமாதல். 1929 ஆண்டில் ஜெர்மனி ன் வெற்றி நிறைவாகியதைக் காணலாம். பொகிமியக் காலப்பிரிவிலும், பலட்டீன் டுறவு கலைக்கப்பட்டதோடு தெற்கு ஜேர் ால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதைத் வெற்றித் திறங் கொண்ட கத்தோலிக்கப் ப்பற்றியதுமல்லாமல் தாம் பிடித்த நாட் ல் அதிவடக்கே பால்டிக்கடல் வரை முன் கத்தோலிக்கரை எதிர்த்து நிற்பதற்குச்
எதிரிகளை நசுக்குவதானுல் அதற்கான பான்றதொரு சந்தர்ப்பம் எளிதில் கிட் சக்கரவர்த்தி பேர்டினன்ட் மீட்டளிப்பு ஆம் ஆண்டின் பூர்வாங்க ஏற்பாடான பிற்பட்ட காலங்களில் புரட்டஸ்தாந்தர் தேவாலய நிலப்பிரிவுகள் யாவும் அவர் தென் முடிவில் ஒரு புரட்சியே உருவாகி .ட இரண்டு மாவட்டங்களும் சமய வட் ம் நூற்றுக்கணக்கான மடாலயங்களும் மிக்கப்பட்டன. இந்த அளவில் பெற்றுக் வாதிகளைத் தன்வசப்படுத்தவும் சாந்தப் எ விட்டான். அதிக நாட்களுக்கு இவர் வைக்கவோ, அமைதிப் படுத்தி இணங்க கல்வின் சமய வாதிகளுடன் அவன் கவர்களில் பெரும்பாலானேர் புரட்டஸ் ம் கத்தோலிக்க எழுச்சியின் உச்ச நிலை
ன்ெஸ்டைனை பதவியிலிருந்து நீக்குதல். “ன்பவற்றிடமிருந்து நிலப் பிரிவுகளைக் க்கிய நோக்கமாகும். அத்துடன் இந்தச் 6யிலும் நிறைவேறுவது சாத்தியமில்லை. ாண்டு பூர்த்தியாவதற்குள் சக்கரவர்த்தி ன் முரணுனதுமான ஒரு செயலில் இறங் ரியசாத்தியமாக்கி நிறைவேற்றிய ஆற் ாள்ள எண்ணினன். 1630 ஆம் ஆண்டு கில் இளவரசர்களின் கூட்டமொன்று
கிடந்த கடுஞ்சினம் இச்சந்தர்ப் லன்ஸ்டைனுக்கெதிராகக் குரலெழுப் ப் என்று இவனை வர்ணித்தார்கள். நாட் ாழாக்கியது அவனது படை. இவனது கத்தோலிக்கர் புரட்டஸ்தாந்தர் ஆகிய தைத்தது. அவனது சொந்த அபிலாஷை கு ஒரு குறிப்பிட்ட வரம்பு கிடையாது.
எல்லோரும் ஒரே மனதாக வேண்டு

Page 260
224 முப்ப
கோள் விடுத்தனர். எளிதில் LDC5055, சமாளிப்பதற்கேற்ற உள்ளுரம் இல்லா அரசியல் நடவடிக்கைகளை மறுத்துத் படைத் தளபதி பதவியிலிருந்து வெளி புச் சட்டம் புரட்டஸ்தாந்தர் எல்லோ செயல் அச்சந்தருகின்ற புதிய சக்திெ
தெனலாம். -
சுவீடன் கால
கஸ்டவஸ் அடொல்ப்ஸ் ஜேர்மனியில் உண்டு பண்ணித் தன் வெற்றியை சுவீடன் நாட்டு மன்னன் பெரும் ! கென்று பாதுகாத்துக் கொள்ளும் கு தொடங்கினன். அதாவது பால்டிக்கை மாற்றுவதே அவனது இலட்சியமாக இ ணும் செயலற்றுப் போயிருந்த பேரான கழுகுக் கொடியை வட கடலின் கரை இவற்றைச் கவனித்த கஸ்டவசும் தனது உணர்ந்து போரில் இறங்கத் தீர்மானித சமய நோக்கங்களால் தூண்டப்பட்ட தலையிடுவதற்கு சுவீடனின் பாதுகாப்ை தன. இவன் தீவிர புரட்டஸ்தாந்த வா; டஸ்தாந்த நண்பர்களுடன் ஒத்துத் த தும் மீட்டளிப்புச் சட்டம் அமுலுக்கு யாவும் வெளியாகின. இது முதற்கொ சார்பாக அவர்கள் மீண்டும் அதிகாரம் தொழிலை மேற்கொள்ளத் துணிந்தான். பங்கு கொள்ளத் தூண்டிய பொதுவா6 வேளையில் கஸ்டவஸ் தன் நாட்டின் உழைத்தான் என்பதையும் ஒப்புதல் ( ரைப் பயமுறுத்தி வரும் அழிவுச் சச் என்பதும் மறுக்க முடியாத உண்மை. தால் அவன் இதைச் சாதித்து வெற்றி கக் கூடிய தனிச் சிறப்பம்சம் என்பை கஸ்டவசும் ஜேர்மனிய புரட்டஸ்த கஸ்டவஸ் ஒரு தலைசிறந்த பாத்திரம குறுகிய கால பிரவேசத்தில் பயனற்று போக்குடையதாக அமைப்பதில் வெ. தில் முதலில் அவனது கவனம் முழு ளுடனுன நட்புத் தொடர்பைப் பாது நாட்டைப் பாதுகாப்பதுடன் இந்த சேர்ந்து அவனது, வரவுக்கு இரு ே பத்தில் அவன் பல கஷ்டங்களை ஒரே
டளிப்புச் சட்டம் காரணமாக LH TL

ாண்டுப் போர்
0 சுபாவங் கொண்ட சக்கரவர்த்தி இதைச் து குறைப்பட்டான். வாலன்ஸ்டைனின் சில தடுக்கும் முகமாக திறமை வாய்ந்த அவனை யேற்றி விட்டான். இதே வேளையில் மீட்டளிப் ரையும் ஒன்முகக் கூட வழிவைத்தது. இந்தச் பான்று அரங்கில் தோன்றியதை ஒத்திருந்த
பகுதி 1630-1635. அடிவைத்தல். டென்மார்க்கில் சர்வநாசத்தை பாலன்ஸ்டைன் நிலைநாட்டிக் கொண்டபோது ரீதியிலாழ்ந்தான். பால்டிக் பகுதியைத் தனக் றிக்கோளை வகுத்து அதைச் செயல்படுத்தத் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஓர் ஏரியாக ருந்தது. அத்துடன் இங்கு தான் வாலன்ஸ்டை ச மீட்டுயிர் பெறச் செய்யும் வகையில் அதன் யோரமாகப் பறக்க விட்டுக் கொண்டிருந்தான். பாதுகாப்புக்கு இடையூறு விளையக் கூடுமென தோன். - படையெடுப்பு. அடொல்ப்ஸ் இந்தப் போரில் பை விட முக்கியமான பிறகாரணங்களும் இருந் கியாவான். ஆதி முதல் தனது ஜேர்மனிய புரட் னது அனுதாபங்களைக் காட்டி வந்தான். இருந் வந்தபின் கத்தோலிக்கரின் உள்நோக்கங்கள் ண்டு அடொல்ப்ஸ் தோல்வியுற்ற கட்சியினரின் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் போர்த் ஜேர்மனியின் உள்நாட்டுப் போரில் சுவீடனைப் ண செயல் நோக்கங்களை ஏற்றுக் கொண்டு அதே தன்னலப் பாதுகாப்புக்காகவே பெரும்பாலும் வேண்டும். ஆனல் ஜேர்மனியப் புரட்டஸ்தாந்த தியிலிருந்து மீட்பதற்கு இவன் விரும்பினன் அடொல்பசின் இந்தத் தலையீடு பற்றி ஆராய்ந் கண்டமை வரலாற்றில் என்றும் நின்று நிலைக் த அறியலாம். rந்த இளவரசர்களும். முப்பதாண்டுப் போரில் ாக விளங்கினன். இந்தச் செயலாங்கில் தனது |ச் சுவை குன்றியிருந்த போரை வீர காவியப் றிகண்டான். ஜேர்மனியுள் நுழையும் விஷயத் பதும் அங்கிருந்த புரட்டஸ்தாந்த இளவரசர்க காப்பதிலேயே தங்கியிருந்தது. தனது சுவீடன் இளவரசர்களுக்கு விமோசனம் அளிப்பதும் ாக்கங்களை அமைத்திருந்தது. இந்தச் சந்தர்ப் சமயத்தில் எதிர்நோக்க வேண்டியிருந்தது. மீட் டஸ்தாந்த இளவரசர்கள் தங்கள் சக்கரவர்த்

Page 261
முப்பதாண்
தியை வெறுத்தனர். ஆனால் அதே சமயத் நட்புறவு கொள்ளவோ, அதன் வழியில் அ றுக்கோட்டைத் தேடிக் கொள்ளும் பொரு வில்லை. - 1929 ஆம் ஆண்டு வரை ரிச்சிலியூ ஜேர்ம கஸ்டபஸ் நயத்தாலும் பயத்தாலும் இந்த இணங்க வைக்க முயன்று கொண்டிருக்கும் வந்தது. 1624 ஆம் ஆண்டு முதல் பிரான் தங்கியிருந்தது. இவன் எல்லை இறந்த ஆற் பிரான்சிய அரசாங்கம் ஜேர்மனியின் வளர் கூர்ந்து கவனித்து வந்தது. உள் நாட்டில் தகராறு காரணமாக இதுவரை இந்த வி வில்லை. 1629 ஆம் ஆண்டு ஹியூகனட் பிரி தானம் நிலவியது. ரிச்சலியூ இந்தச் சமய காலெடுத்து வைக்கத் தகுந்த நிலையிலிருந்
ரிச்சலியூ சுவீடனுடன் நட்புறவு கொ தலைமை குருவாயிருந்த போதிலும் அவற்று றலையும் செல்வாக்கையும் வளர்ப்பதில் பேர யாக இருந்தான். ஜேர்மனியை வெல்லுதற்க னால் அமைக்கப்பட்ட திட்டங்கள் பிரால் உண்மை ரிச்சலியூவின் உள்ளத்தில் தெளிவு வீழ்ச்சியைத் திட்டமிட்டு நிறைவேற்றிய ர தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான். அ. நோக்கியிருந்த சக்கரவர்த்தியின் எதிரிகளை , தீர்மானித்தான். தனது கருத்தைச் செயல் கஸ்டவஸின் துணிவுமிக்க ஜேர்மனிய தலையீட உடனடியாகப் பார்வால்டீ ஒப்பந்தம் கை இதன்படி ரிச்சலியூ ஆண்டுதோறும் பெரும் னுக்கு வழங்க உடன்பட்டான். போரில் ரிச் இது பூர்வாங்கமான ஏற்பாடுகளாக இருந்த
மக்டபேர்க்கை டிலி தாக்கிச் சூறையாட கயலிலுள்ள பகுதிகளிலும் இருந்த கோ படுத்தி பால்டிக் கடலில் தனக்குப் பாதுக கொள்ளும் வழியிலேயே கஸ்டவசின் ஆரம் சுவீடிஷ் மன்னன் இவ்வாறான செயல்களில் பதவி நீக்கத்தின் பிற்பாடு மீண்டும் கத்தே யேற்றிருந்த டிலி எல்ப் நதியிலிருந்த மக்ட முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். இந்த திடீ மூண்டது. தீக் கொழுந்துகளின் மூர்க்கத்தா பாடுகளிடையே தலைமைக் கோயில் மட்டும் நீ
கஸ்டவசுக்கும் புரட்டஸ்தாந்த இளவரசர்க செயல்களால் விழைந்த அச்சமும் அருவருப் துப் போக்கை கஸ்டவசின் பால் படுவேகமா வைத் தொடர்ந்து டிவி சாக்சனி மேல் படை னன் பல தலைமுறைகளாக லூத்தர் சமயிகள்

டுப் போர்
225
தில் அவர்கள் பிற நாட்டவர் எவருடனும் வர்கள் தம் நாட்டில் நிலையானதோர் பற் ட்டு உதவி செய்யவோ தயாராக இருக்க
னி விவகாரத்தில் தலையிடத் தயங்கியமை. இளவரசர்களைத் தனது நோக்கத்துக்கு போது, பிரான்சிலிருந்து இவனுக்கு உதவி சிய அரசாங்கம் ரிச்சலியூவின் கைகளில் றல் வாய்ந்தவன். இக்காலத் தொடக்கம் ச்சி, வளங்களை மிகுந்த அக்கறையுடன் ஹியூகனட் பிரிவினருடன் கொண்டிருந்த ஷயத்தில் தலையிடச் சந்தர்ப்பம் வாய்க்க வினரின் தொல்லைகள் தீர்க்கப்பட்டு சமா த்தில் பூரண நம்பிக்கையுடன் வெளியே
தான்.
ள்ளுதல் -1631. ரிச்சலியூ தேவாலயத்தில் க்கெல்லாம் மேலாக தனது நாட்டின் ஆற் பார்வங் கொண்ட ஒரு பிரான்சிய பிரஜை கரிய வல்லரசாக உருவாக்க வாலன்ஸ்டை அசின் நலன்களைப் பாதிக்கும் என்னும் > யாகப் பதிந்திருந்தது. வாலன்ஸ்டைனின் டிஸ்பர்ன் நிகழ்ச்சிக் கூறுகளை ரிச்சலியூ த்துடன் எதிர்கால வாய்ப்புக்களை எதிர் தடையின்றி முழுமனதுடன் வரவேற்கவுந் ருவில் காட்ட முனைந்த போது முதலில் ட்டை அங்கீகரித்தான் ; இதை முன்னிட்டு கச்சாத்திடப்பட்டது. (ஜனவரி 1631). ந்தொகைப் பணத்தை சுவீடன் மன்ன லியூ நேரடியாகக் கலந்து கொள்வதற்கு ன. -ல் 1631. பொமரேனியாவிலும் அதற் ட்டை அரண்களைத் தன்னாதிக்கத்துட் ரப்பான ஒரு ஸ்தானத்தை அமைத்துக் ம்ப நடவடிக்கைகள் யாவும் இயங்கின. ஈடுபட்டிருந்த சமயம் வாலன்ஸ்டைனின் ாலிக்கரின் முக்கிய தளபதியாகப் பதவி பேர்க் என்னும் புரட்டஸ்தாந்த நகரை டர் தாக்குதலினால் ஓர் அழிவுப் பெருந் தீ எம் அடங்கிய பின் கருகிப் போன அழி
லைத்து நிற்கக் கண்டார்கள். களுக்கு மிடையில் நட்புறவு. இத்தகைய பும் சேர்ந்து புரட்டஸ்தாந்தரின் கருத் 'கத் திருப்பி விட்டன. மக்டபேர்க் அழி யெடுக்கத் தீர்மானித்தான். சாக்சனி மன் ரின் தலைவராக இருந்து வந்தார். இவன்

Page 262
226 முப்ப
நீண்ட காலமாகக் கொண்டிருந்த ஐய டவனுன பிரான்டன்பேர்க் மன்னனுட சுவீடனுடன் ஓர் நட்புறவை ஏற்படுத் பிரிட்டன் பீல்ட்டில் டிலி தோ விளைவாக வடக்கு ஜேர்மனியில் க யிற்று. இதனுல் தெற்கு நோக்கி முன்( டன் போரிடக் கூடிய வாய்ப்புக்கள் : அண்மையிலுள்ள பிரிடன்வீல்ட் என் திறனுலும் ஒழுங்கு முறைகளாலும் அழித்து உலகைத் திகைப்பிலாழ்த்திய கஸ்டபஸ் வட ஜேர்மனியில் ஆதிக்க யையும் கஸ்டவசின் காலடியில் கிடத் நிகழ்ந்ததில்லை. ஓராண்டுக்கு முன்னர் கத்தோலிக்கர் பற்றுக்கோடின்றி வாழ் பொழுது மாறினர்கள். நாடெங்கிலும் வஸ் தம்மைப் பேரிடரிலிருந்து மீட்ட னும் யாதொரு எதிர்ப்புமின்றி ஜேர்ம புரட்டஸ்தாந்த ஜேர்மனியின் தலை கொள்ளுதல். மெனிசி இல் உள்ள நகரை சுவீடன் மன்னன் தனது படை டான். வந்து சோத் தக்க வாய்ப்பு வ6 புறத் தூண்டுதல்களுக்கமைய உருவா செய்து அளந்தறியப்படுவது இயல்பே புரட்டஸ்தாந்தரை இடர்களின் மத்தி தனது படையெடுப்பின் அடிப்படை அடுத்து ஜேர்மனியில் தன் நிலையை பிரதேசங்களுக்குத் தான் அதிபதியா தும் முயற்சியில் ஈடுபட்டுச் செயலாற் மில்லை. ஆனல் இந்தத் திட்டத்தில் மிகுந்திருந்தது. இதனுல் தெற்கு ஜேர் முதலிய கத்தோலிக்கரின் பெரும் வரை தனது சொந்த விருப்பங்களு யமைப்பது சிரமமெனக் கண்டான்.
கஸ்டபஸ் பவேரியாவைக் கைப்படி தில் கஸ்டவஸ் மறுபடி போராட்டத் கேந்திர ஸ்தானங்களைக் கைப்பற்றுe ளாக இருந்தது. பவேரியாவை நோ யில் தடுக்க முயன்ருரன். இந்தச் சந்த மீண்டும் தோற்கடிக்கப்பட்டான். அத் காயம்பட்டு அதனுல் உயிர் துறந்த பரிசாகக் கிடைத்தது பவேரியா. கல தலைநகரான மியூனிச்சையடைந்தான்

ாண்டுப் போர்
பாடுகளைக் களைந்து விட்டு தனது அயல் நாட் ள் சேர்ந்து வேறும் பல சிற்றரசர்கள் தொடர நிக் கொண்டான். கடிக்கப்படல் 1631. இந்த ஏற்பாடுகளின் ஸ்டவசின் நிலை போதிய பாதுகாப்புள்ளதா னறி டிலியைத் தேடிக் கண்டு பிடித்து, அவனு ருவாகின. 1631 ஆம் ஆண்டில் லீப்சிக்குக்கு ணுமிடத்தில் சுவீடன் தனது படைத் துறைத் தேர்ச்சிமிக்க டிலியின் சேனையை முற்முக
'ஆழி ம் பெறல். பிரிடன்பீல்ட் வெற்றி முழு ஜேர்மனி தியது. இத்தகைய திடீர் மாற்றங்கள் என்றும் ஆட்சியதிகாரத்தை தம் கைகளில் வைத்திருந்த ந்து வந்த புரட்டஸ்தாந்தரின் நிலைமைக்கு இப் ருந்த புரட்டஸ்தாந்தப் பொது மக்கள் கஸ்ட வர் என வரவேற்றுக் கொண்டாடினர். மன்ன னியைக் கடந்து ரைன் நதியை அடைந்தான். வாாவது பற்றிய கருத்தை கஸ்டபஸ் ஏற்றுக் சமய வட்டத் தலைவரின் ஆட்சிக்குட்பட்ட -கள் தங்கும் பனிக்கால உறைவிடமாகக் கொண் ாங்களைப் பெருக்கியதால் உண்டான வெற்றியின் கிய இவனது திட்டங்கள் யாவும் புனராய்வு . சுவீடன் தேசத்தைச் சேதமுமுதவாறு காத்து கியிலிருந்து மீண்டுக் கொண்டதோடு கஸ்டவஸ் . நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டான். நிரந்தரமாக்க எண்ணினன். புரட்டஸ்தாந்தப் வது மூலம் இந்த நோக்கத்தைச் செயற்படுத் ற முனைந்தான் என்பதில் சந்தேகத்துக்கு இட 5ாரியத்துக்குப் பயன்படுகின்ற சிந்தனையாற்றல் மனி, இதனிலும் மேலாக பவேரியா, ஆஸ்திரியா காப்பிடங்கள் வெற்றி கொள்ளப்படாதிருக்கும் க்கேற்ப ஜேர்மனியை மீண்டும் ஒழுங்குபடுத்தி
றுதல். 1632 ஆம் ஆண்டு இளவேனில் காலத் தைத் தொடங்கினன். கத்தோலிக்கரின் இரண்டு தே இவனது செயல் நோக்கத்தின் குறிக்கோ கி இவன் முன்னேறுவதை டிவி இலெச்சு நதி ர்ப்பத்தில் டிவி தனது திறமைமிக்க எதிரியினல் துடன் இந்த ஆற்றல் வாய்ந்த தளபதி உடம்பில் ன். சுவீடன் நாட்டு மன்னனின் வெற்றிக்குப் டபஸ் வெற்றிக் களிப்புடன் பவேரிய நாட்டுத்

Page 263
முப்பதாண்டு
வாலன்ஸ்டைன் மீண்டும் பெரும்படையை துப் படையெடுக்கக் குறித்திருந்த இடம் சக் வாகும். நிலைமை தீவிரமாகி இத்தகைய ெ கொண்டிருந்தது. அதற்குச் சில மாதங்களு பாதுகாக்கும் ஆற்றல் பெற்ற ஒரே மனிதனன கங்களுக்கு ஆதாரமாகக் கொண்டான். தா6 பொகிமியப் பிரபுக்கள் மீது பிணக்குற்றிருந்: குறையிாந்து அவனது உதவியை வேண்டி நி: முன்னிட்டு மற்றுமோர் படையைத் திரட்ட த நிபந்தனையின் பேரில் இதற்கு இணங்கினன். தான் விலக்கப்படாமல் தன்னைப் பாதுகா வல்லாட்சியாளனுக விளங்குவதற்கும் உதவிய யைச் சேர்க்க எண்ணினன்.
லுட்சன் போரும் கஸ்டபசின் மறைவும். . தாம் வாழ்ந்த காலத்தின் தலைசிறந்த தள! கஸ்டவசும் ஒருவருக்கொருவர் எதிராகப் பே நாட்கள் நியூறன்பேர்க்கைச் சுற்றி அலைந்த அண்மையிலிருந்த லுட்சன் என்னுமிடத்தில் டத்தில் இறங்கின (கார்த். 1632). படையிலிரு இறைவணக்கப் பாடலான “எங்கள் இறைவே என்ற பாடலைப் பாடத் தொடங்கியதும் சேை வணக்கஞ் செலுத்தினர். வழிபாடு முடிந்ததும் கும்படி கட்டளையிட்டான். போராட்டம் ப தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. எவ்வா பெற்ருரர்கள். ஆனல் அச்சந்தரும் பேரிழப்பிே தது. அதாவது கட்டுக்கடங்காத வெறிகொண். எதிரிகளின் படை அணிவகுப்புக்குள் இட்டுச் பட்ட கஸ்டபஸ் கொலையுண்டிறந்தான்.
போரின் போக்கு சீர்கேடடைதல். சுவீடன் போக்கு கீழ்த்தரமான வழியில் திசைமாறி இழிந்த நோக்கங் கொண்ட பயன்களை அை பாவிக்கும் வகையில் போரின் திசை மாறிய ஆபத்தை அகற்றிப் புரட்டஸ்தாந்தரின் ஆக்க சாதனையை நிலைநாட்டினன். அதே வேளையி: விட்டுச் சென்முன். புரட்டஸ்தாந்தருக்கும், க குமுறல் முன்னர் எப்பொழுதும் இல்லாதவா அடக்கி அமைதிப்படுத்துவது சாத்தியமாக இ யில் பிரதேசங்களை உடமையாக்கிக் கொள்ளத் களின் விருப்பத்தோடு இரண்டறப் பிணைந்து குப் போதாதென்று ஜேர்மனிக்கு அயலிலிருந் யைப் பயன்படுத்தி தமக்குக் கைப்பற்றக் கூடிய கொள்ள விழைந்தன.
வாலன்ஸ்டைனின் இராஜத்துரோகமும் கெ ஜேர்மனிய யுத்த அரங்கில் வாலன்ஸ்டைன் அ பாந்த செயல் நோக்கமுடைய ஒரு போர் வி

ữ CổLIITĩ 227
ப் புதிதாகத் திரட்டல். கஸ்டபஸ் அடுத் கரவர்த்தியின் வாசஸ்தலமான வியன்ன நருக்கடியான கட்டத்துக்குத் திரும்பிக் க்கு முன்னரே பேர்டினன்ட் தன்னைப் வாலன்ஸ்டைனை மறுபடி தனது நோக் ன் பதவி இழந்த பின் வாலன்ஸ்டைன் தான். பேர்டினன்டின் தூதுவன் சென்று ன்றபோது குறிப்பிட்ட சில குழ்நிலைகளை னக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற புதிதாக ஏற்கவிருக்கும் பதவியிலிருந்து "த்துக் கொள்வதற்கும் செயலுரமிக்க பாகத் தான் வாலன்ஸ்டைன் இப்படை
1632 ஆம் ஆண்டு கோடை காலத்தில், பதிகளாக விளங்கிய வாலன்ஸ்டைனும் ாராட்டத்தை ஆரம்பித்தார்கள். நீண்ட 5பின், இரு படைகளும் லீப்சிக்குக்கு எதிர்ப்பட்டு இறுதி முடிவான போராட் ந்த கொம்பூதும் வீரர் குழாம்லூத்தரின் னே வல்லமை வாய்ந்த பெரிய அரண் ” ன வீரர்கள் அனைவரும் முழந்தாளிட்டு ம் கஸ்டபஸ் படை தாக்குதலை ஆரம்பிக் யங்கரமாகவும் பெருஞ் சீற்றத்துடனும் rமுனுலும் சுவீடன் தேசத்தவர் வெற்றி லேயே இந்த வெற்றி கூடத் தங்கியிருந் ட கஸ்டபசின் குதிரையொன்று அவனை சென்றது. அங்கே பகைவர்களால் குழப்
* மன்னனின் மரணத்தோடு போரின் ச் செல்லத் தொடங்கியது. அதாவது டவதற்கு இதை ஓர் பற்றுக்கோடாகப் து. கத்தோலிக்கரால் விளையக்கூடிய 5நலன்களைக் காத்து கஸ்டபஸ் பெருஞ் ல் ஜேர்மனியைத் தீராத குழப்பத்தில் த்தோலிக்கருக்குமிடையிலிருந்து வந்த அறு அதிகரித்தது. இந்நிலையில் அதனை ருக்கவில்லை. இந்த விஷயம் ஜேர்மனி துடிக்கும் ஜேர்மனிய தேர்வு-இளவரசர் விட்டது. இத்தகைய இழிநிலை நாட்டுக் த அரசுகள் அதன் செயலற்ற நிலைமை அளவு நிலப்பகுதிகளை உரிமையாக்கிக்
ாலையும் 1634. கஸ்டபஸ் இறந்த பின் தி முக்கியம் வாய்ந்த பாத்திரமானன். னக இவன் புரட்டஸ்தாந்தருக்கு விட்

Page 264
228 முப்பத
க்ெ கொடுக்க முன் வந்தான். இதனல் சமாதானத்தை உருவாக்கும் நோக்க தோற்றுவித்தான். சக்கரவர்த்தியையும் பினரையும் தனது திட்டத்துக்கு இண தனது புரட்டஸ்தாந்த பகைவர்களுட யைத் துவங்கினன். இவ்வாறு இராஜத் தான் வாலன்ஸ்டைன். இவனுக்குக் கீழ் பாடாகப் பட்டது. இந்தக் கூட்டத்தின ஊக்கங் கொடுத்து ஆதரிக்கத் தலைப்ட வைக்கும் சதித்திட்டத்தில் இறங்கினர். ஈகரில் வாலன்ஸ்டைனின் வாழ்வும் அ திட்டங்களும் எல்லாம் ஒன்முக முடிந் தெற்கு ஜேர்மனியைவிட்டு சுவீட கிடையில் கஸ்டபஸ் தமக்கு வென்று, இழக்காமல் வைத்திருப்பதில் சுவீடன் சியல் ஆட்சிப் பொறுப்புக்கள் யாவும் ஆ என்பவரின் கைகளில் சேர்ந்தது. இ கிறிஸ்டினவின் பேரால் நாட்டை நி யைக் கவனித்து அதன் பொறுப்புக்களை திறமையுடனும் நிர்வகித்து வந்தார்கள் பதிகள் எவ்வாருயினும் 1634 ஆம் ஆ வாழ்ந்த கத்தோலிக்கரால் சுவீடன் மனியை விட்டு வெளியேற வேண்டிய
சக்கரவர்த்தி பிராக் உடன்படிக்கைய தல் 1635. மீண்டும் ஒரு தடவை சக்கர தால் அவன் சமாதானத்துக்கு வழி வ( பால் உணர்த்தத் தீர்மானித்தான். சமீப கோரிக்கைகளைக் குறைப்பதன் அவசிய வரை ஜேர்மனிய புரட்டஸ்தாந்தரின் த சமாதான உடன்படிக்கையொன்று செ தெரிவித்தான். இந்த உடன்படிக்கை ட சமயம் கத்தோலிக்க பிரதேசங்களை உl செய்தியை சமரச முறையில் தீர்த்து உருவாக வேண்டியிருந்தது. இதன்படி தயாரிக்கப்பட்டு 1653 ஆம் ஆண்டு பே வலிமையும், வளமுமிழந்த நாட்டின் ச குறைகளைப் பொருட்படுத்தவில்லை. முச் ஏற்றுக் கொள்ளத் தவறியதைப் பெரி: ஜேர்மனியிலிருந்த சகல இளவரசர்க கொள்ள இணங்கினர்.
சுவீடன் இழந்த பிரதேசங்களை மீ தில் சமாதான ஒழுங்குகள் ஜேர்மனி கனவே பதினேழு வருடங்கள் போர் தேசத்தின் மீதே அது சார்ந்து நின் தானத்துக்கும் யுத்தத்துக்கும் இடை

"ண்டுப் போர்
இணக்க முறை அடிப்படையில் ஜேர்மனியின் ந்துடன் படிப்படியாக ஒரு திட்டத்தைத் அவனது அவையிலிருந்த யெசியூற்று உறுப் ங்க முடியாததைக் கண்ட வாலன்ஸ்டைன் " ஓர் இரகசிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை துரோகக் குற்றம் ஒன்றைச் செய்யத் துணிந் பணியாற்றிய சிலருக்கு இது தகாத ஒரு ஏற் ருக்கு இரண்டாம் பேர்டினன்ட் இரகசியமாக டவே அவர்கள் தளபதியின் உயிருக்கு உலை ாள். 1634 மார்ச் மாதம் பொகிமிய நகரமான வன் ஜேர்மனிய சமாதானத்துக்காக வகுத்த தொழிந்தன. ன் நாட்டார் துரப்படுதல் 1634. இதற் பெற்றுத்தந்த முதன்மையான ஸ்தானத்தை நாட்டவர் தளராது முயன்று வந்தனர். அr நற்றல் வாய்ந்த முதலமைச்சர் ஒக்சின்ஸ்டேன் வர் சிறுமியாய் இருந்த கஸ்டபசின் மகள் ர்வகித்து வந்தார். இதே நேரத்தில் சேனை யெல்லாம் தாங்கி, மிகுந்த நம்பிக்கையுடனும், கஸ்டபசினல் பயிற்சியளிக்கப்பட்ட பல தள ண்டு செப்ாம்பர் மாதம் நோட்லின்கனில் தேசத்தவர் தோற்கடிக்கப்பட்டு தென் ஜேர் நிலையேற்பட்டது. பினல் ஜேர்மனியை சமாதானப்படுத்த முயலு வர்த்திக்குச் சாதகமாக வாய்ப்புகள் ஏற்பட்ட குக்கும் வகையில் தனது நோக்கத்தைக் குறிப் பத்தில் நிகழ்ந்த போழிவினல் தனது உரிமைக் பத்தைச் சக்கரவர்த்தி அறிந்திருந்தான். இது லைவனுக இருந்து வந்த சாக்சனி மன்னனுடன் ய்து கொள்வது பற்றித் தனது சம்மதத்தைத் ட்ேடளிப்புச் சட்டம் நீக்கப்படுவதையும் அதே சிமைப்படுத்திக் கொள்ளுவது பற்றி வெளியான வைப்பதையும் அடிப்படையாகக் கொண்டே இவ்விரு பெருந்தலைவர்களால் ஒரு பத்திரம் மாதம் பிராக் நகரில் கைச்சாத்திடப்பட்டது. மாதானத்தை விரும்பி உடன்படிக்கையிலுள்ள கியமாக கல்வின் சமய வாதிகளைத் தகுதிகண்டு ாக எண்ணுது குறுகிய காலத்துள் அநேகமாக ளும் நகரங்களும் இந்த ஒப்பந்தத்தை மேற்
டுக் கொள்ளக் கோருதல். இந்தச் சந்தர்ப்பத் பின் சொந்த விஷயமாக விடப்பட்டதால், ஏற் நடவடிக்கைகளில் ஈடுபட்டு நலிவுற்றிருந்த றிருக்கலாம். ஆனல் அாாதிஷ்ட வசமாக சமா யே செய்யப்பட்ட தீர்மானங்கள் அதிக காலம்

Page 265


Page 266


Page 267
முப்பதாண்டு ஜேர்மனியின் கைகளில் தங்கவில்லை. அது இட யின் சில பிரிவுகளைக் கைப்பற்றியிருந்த அய. தது. நாட்டுக்குள்ளே பத்திரமாகப் பாதுகாப் துக்களைக் கண்டு சுவீடன் எள்ளி நகையாடி களது உரிமைக் கோரிக்கைகளை நிறைவேற்றா. பற்றி ஏளனஞ் செய்தது. அத்துடன் பிரான். பத்தால் சுவீடன் நாட்டவர் தம்மளவில் போ
பிரான்ஸ் போரில் செயல் திறனுடன் கலந் கொண்டிருந்த திட்டங்களை சுவீடன் நிறைவ கத் துணிந்தது முதல் ரிச்சலியூ முப்பதாண் கொண்டான். அதுவரை அவன் யுத்தத்தில் காலம் பண உதவி செய்து சுவீடனின் தே ை போர்க்களத்துக்கு ஒரு சேனையை அனுப்பு படை ரைன் பிரதேசத்தில் அல்லது மேற்குத் சின் ஆதரவாளரை எதிர்ப்பதற்காகவே அனு. பேர்க் வம்சத்தின் இரு கிளைகளையும் ஒன்றுப தனது எண்ணத்தை விளக்கும் முகமாக எ கடனத்தை வெளியிட்டான்.
பிரெஞ்சுக் காலப்பகு) இது முதற் கொண்டு ஜேர்மனியின் நிலப்பா றும் செயலை ஒட்டிப் போர் நிகழ்தல். முப்பத இறுதியுமான ஒரு கட்டத்தையடைந்தது. ணொன்றை அமைப்பதில் பிரான்ஸ் சுவீடன் கள் மேற்கொண்ட முயற்சிகளினால் இக்கால கியது. இப்போருக்கும் சமயம் ஒரு முக்கியத் நிலைக்கவில்லை. ஜேர்மனியை முற்றுகையிட்ட தோலிக்கர். மற்றவர் புரட்டஸ்தாந்தர் என்ற மானதாகும். இவர்களும் ஜேர்மனிய இளவர னும் பரிமாறிக் கொண்டுதான் இருந்தார்கள். ணங்கள் யாவும் நிலங்களிலும், ஆட்சியதிகா றிச் செல்லத் தொடங்கின. வேறு கோணத்திலிருந்து பார்த்தால் இந்த வம்சங்களுக்கிடையில் நடந்த உலகப் போராட் மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகளை பிரான்ஸ் இந்தப் போர்த் திட்டத்தில் தன் செ மாக ஈடுபடத் தொடங்கியது. புகழ் பெற்ற கா பாங்கும் குறிக்கோளை அடைவதில் கொண்ட காரணங்களாயமைந்தன. பெருஞ் செயற் பண் ஐரோப்பாவின் தன்மையைக் கருத்தில் முற்றா சலியூ. அத்துடன் ஹப்ஸ்பேர்க் வம்சத்தின் ! ராகப் படை திரட்டுவதற்குத் தகைமையுள்ள களின் நட்பை நாடி அவர்களின் உதவியைப்

ப் போர்
229
ப்பொழுது எல்லையைக் கடந்து ஜேர்மனி ல் நாடுகளின் பொறுப்பில் வந்து சேர்ந் "புகளுடன் இருந்த ஜேர்மனியரின் கருத் யது. அதாவது நிலம் சம்பந்தமான தங் து போருக்கு முடிவு தேடிக் கொண்டது சின் கொள்கையிலேற்பட்ட புதிய திருப் திய தற்பாதுகாப்பைப் பெற்றிருந்தனர். து கொள்ளுதல். ஜேர்மனி விஷயத்தில் ாக்கிக் கொள்ளுவதற்கு ஆதாரமாக நிற் -டுப் போரில் செயல் திறனுடன் கலந்து நேரடியாகப் பங்கு பற்றவில்லை. சிறிது வகளைப் பூர்த்தி செய்து வந்த ரிச்சலியூ வதாக வாக்குக் கொடுத்தான். இந்தப் த் திசைப் போர் முனையில் உள்ள பேரர ப்பப்படவிருந்தது. அதே சமயம் ஹப்ஸ் ட்ட ஒரே சக்தியாகக் கருதிய ரிச்சலியூ ஸ்பானியாவுக்கெதிராக ஓர் போர் பிர
தி (1635 - 1648) குதிகளை சுவீடனும் பிரான்சும் கைப்பற் 5ாண்டுப் போர் இக்காலத்தில் புதியதும்
ஜேர்மனியில் நிரந்தரமான காப்பர ஆகிய வல்லரசுகளுடன் இணைந்த நாடு கட்டம் தனிச் சிறப்புடையதாக விளங் துவம் வாய்ந்த காரணியாக அதிக காலம் இருபிரிவினரின் ஒரு பகுதியினர் கத் உண்மையே இதனை விளக்கப் போது சர்களும் சமயம் என்ற சொல்லை இன் ஆனால் அவர்களது உள்ளார்ந்த எண் ரத்திலும் சிரத்தை கொண்டு திசைமா .
யுத்தம் போர்பன், ஹப்ஸ்பேர்க் ஆகிய ட்டமாகும். 1635 ஆம் ஆண்டில் ரிச்சலியூ த் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ல்வாக்கைப் பெருக்கிக் கொண்டு அதிக ர்டினல் ரிச்சலியூவின் பரந்த எண்ணப் - செயல் துணிவுமே இந்நிலை வளரக் புவாய்ந்த அரசியல் மதி நுட்பத்தோடு, ஒகப் பதிய வைத்துக் கொண்டான் ரிச் இரு கிளைகளில் ஏதாவது ஒன்றுக்கெதி - அளவில் சிறிய அல்லது பெரிய நாடு பெறத் தயாரானான். முக்கியமாக ஸ்பா

Page 268
230
முப்பத
னிய ஹப்ஸ்பேர்க் இனத்தின் மீதுதான் மையும், கொண்டிருந்தான். ஸ்பானியா யைத் தளர்த்துவதே ரிச்சலியூவின் அ தில் பிரான்சுக்கு நல்வாய்ப்புகள் பல இ காக தொடர்ந்து நீடித்து வந்த பயமு. தடுத்து நிறுத்தி வைத்தான் ரிச்சலியூ பேற்படுத்திக் கொண்ட அதே சமயத்தி டான். பன்னிரண்டாண்டுப் போரின் த முடிவுற்றதும் ஒல்லாந்தர் தங்களது சு. கள். இவ்வாறு முப்பதாண்டுப் போரின் யாது பெருமளவில் போர்பன் வம்ச மிடையே மேலாட்சி உரிமையைப் பெ றிய போராட்டமாக மாறியது.
போர் நடவடிக்கைகள் குறித்து பிரா போர் அதன் கடைசிக் கட்டத்தில் அ. வைப் பெற்றிருந்தது. பிரான்சின் சா கூடாக முன்னேறி ஊடுருவல் தாக்கு தேசத்திலுள்ள போர்த் தளத்திலிருந்து விரைந்து சென்றது. இருசாராரும் சே கிடையே நிலவிய நட்புறவின் முக்கிய ( போல் முற்றாக வலுவிழந்திருந்தார். ஆ இவரை முன் போல் ஆதரிக்கவில்லை. இருந்தது. இந்நிலை தான் அந்நிய எ செலுத்தியதெனலாம்.
சக்கரவர்த்தியும் ஜேர்மனியும் படிப சக்கரவர்த்தி குறிப்பிடத் தக்க சில ெ போர் நடவடிக்கைகளைச் செய்து பிரா களிலும் நெருங்கித் தாக்கின. அவர்கள் வெளிவர ஆரம்பித்ததும் எதிரிகளை உத காரியமாகத் தோன்றியது. இதற்கிடை வினால் பாழ்படுத்தப்பட்டனர். நிதி ! வகையில் உண்டாகிய இந்தச் செயல் ப யாவும் வீழ்ச்சியுற்று அழிந்தன. தேசப் கங்களும் எல்லாம் கொள்ளைக்காரர் வச முன்னிட்டு எவரும் உழைப்பில் கவனம் நாட்டில் ஒரே ஒரு வாழ்க்கைத் தொழி பண்ணக் கூடிய சாத்தியக் கூறுகள் ! பவர்கள் திருடர்களையும், கொலையாளி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிை நாட்டில் அலைந்து திரிவதையும் தன வறுமையாலும் அல்லல்பட்ட ஒரு கூட் கொண்டது. இந்தப் பரிவாரத்தில் ெ யினர் இருந்தார்கள். இவர்களெல்லே

தாண்டுப் போர்
இவன் தனிப்பட்ட வகையில் வெறுப்பும், பகை - ஸ்பானிய நெதர்லாந்தில் வைத்திருந்த பிடி நித்த நோக்கமாக இருந்தது. இச் சந்தர்ப்பத் இருந்தன. தன் நோக்கத்தில் வெற்றி காண்பதற் றுத்தலொன்றை பிரான்சின் தலைநகருக்கப்பால் .. அதாவது சுவீடனுடன் நெருங்கிய தொடர் அல் (1635) ஒல்லாந்தருடனும் நட்புறவு கொண் தற்காலிக போர்நிறுத்தம் 1621 ஆம் ஆண்டுடன் தந்திரப் போரை மீண்டும் ஆரம்பித்திருந்தார் கடைசிப் பருவம் ஜேர்மனிய யுத்தமாக அமை த்தவருக்கும் ஹப்ஸ்பேர்க் வம்சத்தினருக்கு றும் நோக்கமாக அனைத்து நாடுகள் பங்குபற்
என்சிய சுவீடிஷ் திட்ட அமைப்பு. ஜேர்மனியப் தாவது பிரான்சிய பருவத்தில் ஒரு புதிய உரு சர்பாக படையொன்று ரைன் பிரதேசத்துக் தல் நடத்தியது. அதே சமயம் பால்டிக் பிர 5 சுவீடன் சார்பில் ஒரு படை தெற்கு நோக்கி ர்ந்து சக்கரவர்த்தியை அழிப்பதே இவர்களுக் நோக்கமாயிருந்தது. சக்கரவர்த்தியோ முன்னர் னால் ஜேர்மனிய இளவரசர்களும், பிரஜைகளும் இது சக்கரவர்த்திக்கு மலைப்பான விஷயமாக திர்ப்பை அடக்க முடியாத முரட்டு வழியில்
டிப்யாக அடக்கப்படுதல். ஆரம்ப வருடங்களில் வற்றிகளைப் பெற்றார். ஆனால் அடுத்தடுத்து பல் ன்சும், சுவீடனும் சக்கரவர்த்தியை இரு புறங் ளது ஒவ்வொரு புதிய ஏற்பாடுகளும் உருவாகி தறித் தள்ளுவது சக்கரவர்த்திக்குக் கடினமான டயில் ஜேர்மனிய பிரஜைகள் ஒரு படைக் குழு முறையீட்டுக்கும் இரக்கத்துக்கும் புலப்படாத படிப்படியாகத் தேய்ந்து தூசாகியது. நகரங்கள்
பாலைவனமாகியது. தொழில் வளங்களும், ஆக் =மாகக் கூடிய சூழ்நிலை காணப்பட்டதால் இதை ந செலுத்தவில்லை. போர்ச் சேவை மட்டுந் தான் லொக இருந்தது. நாட்டில் பாதுகாப்பை உண்டு இதில் தோன்றின. இந்தப் போர்ச் சேவை புரி "களையும் கண்காணித்து வந்தனர். இராணுவம் லயில் கொள்ளையடிப்பதையும் அங்குமிங்குமாக து தொழிலாகக் கொண்டிருந்தது. பசியாலும், டம் இந்த இராணுவக் குழுவினரோடு சேர்ந்து பண்களும் குழந்தைகளுமாக பெருந் தொகை ாரும் தங்களுக்கு அவசியமான வாழ்க்கைத்

Page 269
முப்பதாண்டுப்
தேவைகளை இந்த வழியில் பெற்றுக் கொள்ள களிலிருந்து இவற்றைப் பெறுவதென்பது இ இந்த வழியில் இறங்கினர்.
பிரான்சும் சுவீடனும் பெற்ற வெற்றிகள் விடுதல். அடுக்கடுக்காக குவிந்த பேரிடர்கள் ஒப்புக் கொண்டான். பிரான்சியப் போர்ப்பணி வடைந்து வந்தது. ஈற்றில் கோண்ட் நாட்டி போர் படையாட்சி திறம் பெற்றிருந்தவனு பிரான்சிய படை தென் ஜேர்மனிக்குள் ஊ கொள்ளப்பட்ட போர் நடவடிக்கைகளின் பு திருந்தது. இவர்களுடைய நேசநாடான சுவிட குச் சமனுகப் பங்கு பற்றிய போதும் போரின் புெற்றர்கள். பகை கொண்டு நாட்டினுள் நு யில்லை எனக் கண்ட மன்னன் விதியின் தீர்ட் அதிர்ச்சியையும் இடர்களையும் தாங்க இரண் வில்லை. இவன் 1637 இல் இறக்க இவனது மக மன்னனுன்ை. வெற்றியடைந்த இரு வல்லா தையை ஆரம்பித்தான். பல இடையூறுகளுக் பிறகு 1648 ஆம் ஆண்டு வெஸ்ட்பேலியா ஒப் வுக்கு இவர்களையிட்டு சென்றன்.
வெஸ்ட்பேலியா சமாதானத்தின் பிரதான லியா உடன்படிக்கையில் வாதத்துக்கு எடுத்து விருந்து அது தற்காலத்துக்கு வழிகாட்டும் . தமை விளங்கும். இவ்வுடன்படிக்கை முதலில் பந்தப்பட்ட சலுகைகளைப் பற்றி ஆராய்ந்து சுவீடனும், பிரான்சும் போரிலிருந்து விலகுை யிருந்தது. இரண்டாவதாக புரட்டஸ்தாந்த சமாதானத்தையுண்டாக்க இவ்வொப்பந்தம் ! வகுத்தது. அடுத்ததாக ஜேர்மனிக்குள் கவனி மான அரசியல் நிலப்பிரிவு என்பன பற்றிய சி
தி அறி.
சுவீடனுக்கும் பிரான்சுக்கும் அளிக்கப்பட் டன் பொமரேனியாவின் மேற்குப் பாதியைப் உலகியல் காரியங்களுக்காகப் பயன்படுத்தப்ப யத் தலைவர்களின் ஆட்சி மாவட்டங்களையும் தகைய உடமைகளால் சுவீடன் ஒடர் எ6 மத் துறையில் தன்னை ஒரு பாதுகாப்பாளரா யின் கடல்சார்ந்த நாடுகளின் உறுதியான க போரில் வெற்றிவாகை குடிய பிரான்ஸ் சமய, வட்டாரங்களான மெட்ஸ், தூல், வேடன் என் காலிகமாக வைத்திருந்தது. இவற்றுடன் அல் பெற்றது. அல்ஸேசைக் கைப்பற்றியதால் ாைe கம் பெறுவதற்கு இது ஓர் வாய்பை ஏற்படு

I (διμπή 23.
ா எண்ணினர். ஏனெனில் தங்கள் வீடு னிமேல் சாத்தியமில்லை எனக் கண்டே
சக்கரவர்த்தியை இணக்கத்துக்கு இட்டு ரினல் சக்கரவர்த்தி இணங்கிச் செல்ல டை நாளுக்கு நாள் படிப்படியாக வலு ன் முரட்டு இளவரசனும், இயல்பாகவே மான டேணி என்பவனது தலைமையில் டுருவிப் பாய்ந்தது. கடைசியாக மேற் கழ் பெருமையாவும் இவர்களையே சார்ந் டன் அதிகம் பின்னடையாது இவர்களுக் பெருமைகள் யாவற்றையும் இவர்களே ழைந்த அந்நியரை வெளியேற்ற வகை ப்பை ஏற்றுக் கொண்டான். வரவிருந்த டாம் பேர்டினன்ட் உயிர் வாழ்ந்திருக்க னை மூன்ரும் பேர்டினன்ட் (1637-1657) சுகளுடன் ஓர் ஒப்பந்தப் பேச்சுவார்த் குே மத்தியில் சிறிது காலம் தாழ்த்திய பந்தத்தின் மூலம் வெற்றிகரமான முடி
மான துணைத் தலைப்புகள். வெஸ்ட்பே க் கொண்ட பல்வேறுபட்ட விஷயங்களி ஆதாரச் சான்றுகளில் ஒன்முக அமைந் ஜேர்மனியில் பிரதேசங்கள் நிலம் சம் வரையறுத்துக் கொண்டது. அத்துடன் வதற்கு உடன்படுமாறு செய்ய வேண்டி நருக்கும், கத்தோலிக்கருக்குமிடையில் புதியதோர் அடிப்படைக் கொள்கையை க்கப்பட வேண்டியிருந்த அதி முக்கிய ர்திருத்தங்களையும் அமைத்துக் கொடுத்
ட சலுகைகள், முதற் காரியமாக சுவி பெற்றது. அத்துடன் சமய சார்பற்ற வேர்டன் ஆகிய இரு சம தனக்கு உடமையாகப் பெற்றது. இத் ல்ப், விசர் ஆகிய ஆறுகளின் சங்க க நிலைநாட்டியது. அத்துடன் ஜேர்மனி ட்டுப்பாட்டுக்குள்ளும் வந்து விட்டது.
ட்ட ப்ரீமன்
த் தலைவர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த பவற்றை 1552 ஆம் ஆண்டு முதல் தற் ஸேசின் பெரும் பகுதியையும் பிரான்ஸ் ன் நதியின் வடபகுதியில் பெரும் ஆதிக் த்திக் கொடுத்தது. சுதந்திர நாடான

Page 270
232 முப்ப
ஸ்ாஸ்பேர்கும் வேறு அல்சேஷிய மா குடிப் பெரு மக்களின் ஆட்சிப் பகுதி களுக்கு அளிக்கப்படவில்லை என்பை
புரட்டஸ்தாந்தருக்கு உதவுவதன் ெ கள் பற்றி விவாதம். ஜேர்மனியின் கொண்டதும் காலத்தால் மிக முந்திய எழுந்தது. அதாவது பாசோவிற் தான ஒப்பந்தத்துக்குப் பிறகு .ை தாந்தர் வைத்திருப்பதற்கு அனுமதிக் கத்தோலிக்கரைப் பொறுத்த மட்டில் ஞனது என்று ஆரம்பம் முதல் வாதி, டின் மீட்டளிப்புச் சட்டத்தால் அவ விடும்படி சக்கரவர்த்தி முடிவாகக் கட் தைகளில் போது 1618 ஆம் ஆண்டு அனைத்தையும் உடமையாளர்களிடமே அடைந்தார்கள். இதே ஆண்டில் தான் 1624 ஆம் ஆண்டு புரட்டஸ்தாந்தர் இ இந்த சமரச உடன்பாட்டின் படி 1624 தாந்தர் கைப்பற்றிய கத்தோலிக்கரின் யில்லை எனவும் அவற்றை புரட்டஸ்த யது. அதே போல் இத்தினத்தில் க உரிமைப் பொருள்களையும் கத்தோலி என்று அறிவிக்கப்பட்டது. எதிர்ப்புக் கேள்விகளுக்கு இந்த ஒழுங்கு முறை லாம். முக்கியமாகப் புரட்டஸ்தாந்தரி அளித்தது. 1618 ஆம் ஆண்டு பொகிமிய மீட்டளிப்பு செயலளவில் உறுதிப்படுக் வர்த்திக்கு ஒரு நல்ல வாய்ப்பை உண்
கல்வின் சமயம் சட்டப்படி ஏற்றுக் சினை ஏற்றுக் கொள்ளத் தக்க ஒரே ! தாயிருந்தது. அதாவது அாத்தர் சமயி கள் உரிமைகள் எல்லாம் கல்வின் சம பதே அந்தத் தீர்மானம்.
ஜேர்மனியில் மத்திய அரசாங்கம் வ புதிய நடவடிக்கைகள். இங்கு எடுத் குள் அரசியல் நில ஆட்சியுரிமை என் ளடக்கியதாக இருக்கின்றது. மன்ன? விட்டுக் கொடுத்திருந்தார்கள். இவர்க புறவு கொள்ள உரிமை வழங்கப்பட்ட முகப்படுத்தப்பட்ட அரசியல் நிர்வா பூரணமாகியது. ஜேர்மனியில் அங்கட் தமது சுதந்திரத்தை பெற்றுக் கொண் வலுவிழந்தவனுக இருந்ததால் இது பெற்ற பேராண்மைக் கழகமொன்றி முடிந்தது.

ண்டுப் போர்
ட்டத்தைச் சேர்ந்த சிறு நகரங்களும் உயர் ளும் உடமைப் பொருள்களாக வேற்று நாடு பும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ாருட்டு முடிவு செய்யப்பட்ட தேவாலய நிலங் சமய பிரச்சினையை ஆராய்ச்சிக்கு எடுத்துக் எம் இன்றியமையாததுமான கேள்வியொன்று கைச்சாத்திடப்பட்ட பூர்வாங்கமான சமா ப்பற்றிய தேவாலய உடமைகளை புரட்டஸ் கப்படலாமா ? என்பது பற்றியே இக்கேள்வி. இவ்வாறு கைப்பற்றியமை சட்டத்துக்கு முர ததை மறந்து விடக்கூடாது. 1629 ஆம் ஆண் "கள் கைப்பற்றிய பொருள்களை ஒப்புவித்து -ளை பிறப்பித்தான். சமாதானப் பேச்சு வார்த் புரட்டஸ்தாந்தர் தாம் கவர்ந்த சொத்துக்கள் நிருப்பிக் கொடுத்து விடவேண்டிய நிலைமையை முப்பதாண்டுப் போரும் ஆரம்பித்தது. ஈற்றில் ந்த ஏற்பாட்டுக்கு இணங்க உடன்பட்டார்கள். ஆம் ஆண்டு ஜனவரி முதலாந் திகதி புரட்டஸ் ள் உடமைகள் திருப்பியளிக்கப்படத் தேவை rந்தரே வைத்திருக்கலாமென்றும் ஏற்பாடாகி த்தோலிக்கர் கைப்பற்றிய புரட்டஸ்தாந்தரின் க்கர் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் களை எழுப்பி இட்ட நிலம் சம்சந்தமான இக் சரியான பதிலளித்துத் தீர்த்து வைத்ததென ன் நலவுரிமைகள் விஷயத்தில் நல்ல முடிவை ராஜ்யத்தில் நிறைவேற்றப்பட்ட கத்தோலிக்க தப்பட்ட பின் இந்த சமரச உடன்பாடு சக்கா
டாக்கியது.
கொள்ளப்படல். கல்வின் சமயம் பற்றிய பிரச் ஒரு முடிவினல் தான் ஒழுங்கு படுத்தக் கூடிய களுக்குச் சட்டப்படி வழங்கும் அதே சலுகை வாதிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்
லுவிழந்து கிளையாட்சி அமைக்கப்படுவதற்கான எக் கொண்ட மூன்ருவது தலைப்பு ஜேர்மனிக் பவற்றிலேற்பட்ட பல்வேறு மாறுதல்களை உள் க்குரிய பல உரிமைகளை இளவரசர்களுக்கும் தமக்குள்ளும், அந்நிய அரசுகளுடனும் நட் ார். இந்த சம்பவங்களோடு ஜேர்மனியின் ஒரு ம் ஒழிந்து கிளையாட்சி அமைக்கும் முயற்சி. வகித்த அரசுகள் யாவும் செயல் முறையில் -ார்கள். சக்கரவர்த்தி இதற்கு முன்னரிருந்தே 2தற் கொண்டு அவன் மேலாட்சியுரிமைகளைப்
மதிப்புமிக்க தலைவராக மட்டுமே இருக்க

Page 271
முப்பதாண்டு பலட்டீனும் பவேரியாவும். ஜேர்மனியின் சாக்சனி, பிராண்டன்பேர்க் ஆகிய அரசுகள் வேண்டியது அவசியம். பலடினேட் போரின் முதலாக்கப்பட்டு பொகிமியாவின் முன்னேற அளவில் குறைத்து மீட்டளிக்கப்பட்டது. பார்க்க குறைந்த அளவில் மாற்றி அமைத் காலமாக நடந்த போரின் போது இறந்து வி நாட்டின் எட்டாவது ஆட்சியாளராக தெரி பதவி 1623 ஆம் ஆண்டு இவனுக்கு மாற்றப் யனுக்கு எந்தவித தொல்லையும் இதனால் ஏ வைத்திருப்பதற்கு மாக்ஸிமிலியனுக்கு அடி முதல் அளவில் பரந்து விரிந்த பவேரியா தற்கு பெரிதும் விழைந்தது.
• சக்சனியும், பிராண்டன்பேர்க்கும். புரட்ட தில் லூதர் காலத்திலிருந்து சாக்சனியே ? ஆனால் வெஸ்ட்பேலியா உடன்படிக்கையின் எல் மைப் பதவி பிராண்டன்பேர்க் மன்னன் ன இதனுடன் சேர்த்து பொமரேனியாவின் கிழ ளுக்குப் பயன்படுத்துவதற்காக மாற்றப்பட்ட மாவட்டங்களையும் பெற்றான். இத்தகைய மு கொடுத்து படிப்படியாக சக்சனியை தன் பே தற்கு இலகுவாக இருப்பதற்கே இந்த ஏற்ப
1648 ஆம் ஆண்டுக்குப் பிறகு வல்லரசின் வாய்ந்த ஐரோப்பிய அரசு என்று எல்லோரு ரிக்கையின் பெருமையின் கடைசிச் சின்னத் டது. அது முன்னூறுக்கு மேற்பட்ட சுதந்தி பகுதிகளாயும் பிரிந்தது. ஜேர்மனியில் அங்க குறிப்பிட்ட நான்கு அரசுகளுடன் ஆஸ்திரிய தப் போதுமான ஆற்றலைப் பெற்றிருந்தன. மத்தியில் சூழ்ந்திருந்த இந்த ஐந்து முக்கிய யின் உள் நாட்டு அரசியல் காரணங்களும், யிருந்தன.
சுவீடனும் ஒல்லாந்தும் சுதந்திரம் பெறுத சேர்த்துக் கொள்ளக் கூடிய கடைசி அம்சம் த வது முன்னர் ஜேர்மனிய வல்லரசின் கூட்ட நாடுகளுக்கும், டச்சு நெதர்லாந்துக்கும் (ஒரு கள்) இக்காலத்திலிருந்து சுதந்திரம் வழங்க. படி இவை முடி மன்னருக்கான தலைமைப்ப ஆளப்படுவதற்கும் உரிமை அளிக்கப்பட்டது.
ஜேர்மனியப் போரின் சோக விளைவுகள். அளித்த இந்த நெருக்கடி நிலைமைக்குப் பிறகு யாவும் அழிந்து வெறுமையாகக் காட்சியளித்த தில் அடுக்கடுக்காக அழிவுகள் பெருந் தொன்

ப் போர்
233 மிக முக்கியமான பலடீன், பவேரியா, -ப்பற்றி ஒரு வார்த்தை சொல்லி வைக்க ஆரம்ப காலத்தில் சக்கரவர்த்தியால் பறி எள் மன்னனான பிரட்ரிக்கின் மகனுக்கு அதாவது முன்னிருந்த முழுப்பரப்பிலும் துக் கொடுத்தார்கள். பிரெட்ரிக் நீண்ட ட்டான். இந்த வேளையில் இவனது மகன் வு செய்யப்பட்டான். இந்த ஆட்சியாளர் பட்டதனால் பவேரிய மன்னன் மாக்ஸிமிலி கபடவில்லை. பலட்டீனின் வட பாகத்தை வமதி வழங்கப்பட்டது. இந்தக் காலம் தெற்கு ஜேர்மனியில் முதன்மையடைவ
ஸ்தாந்தரின் வட ஜேர்மனிப் பிரதேசத் தலைமை வகித்துச் செயலாற்றி வந்தது. பிளைவாக புரட்டஸ்தாந்தரிடமிருந்து தலை ககளுக்கு மாறியது. இந்த இளவரசன் ஒக்குப் பகுதியையும், உலகியல் தேவைக - சமயத் தலைவர்களின் நான்கு ஆட்சி க்கியமான பல உரிமைகளை அமைத்துக் மம்பட்ட நிலையால் முற்றாக அடக்கிவிடுவ
பாடு.
- முற்றாகச் செயலிழந்த நிலை. ஆற்றல் தம் கூருவதற்கான தனது உரிமைக் கோ தெயும் ஜேர்மனி 1648 இல் இழந்து விட் ரெ நாடுகளாயும், இளவரசர்கள் ஆளும் ம் வகித்த முன்னூறு அரசுகளுள் மேற் ரவும் இணைந்து மதிப்புடன் ஆட்சி நடத் 1648 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் மான ஆட்சிப் பிரிவுகளிலேயே ஜேர்மனி முன்னேற்றங்களும் எல்லாம் தங்கி
ல்: வெஸ்ட் பேலியா உடன்படிக்கையில் னிச்சிறப்பு வாய்ந்த தொன்றாகும். அதா மைப்பில் உறுப்பினராயிருந்த சுவீடன் ன்றாக இணைக்கப்பட்ட ஏழு மாகாணங் ப்பட்டது. அத்துடன் ஒழுங்கு முறைப் தவி, ஆட்சி அந்தஸ்து ஆகியவற்றோடு
பொறுத்தற்கரிய கொடிய விளைவுகளை ஜேர்மனியின் ஆற்றல் வளம் என்பன து. போர் நிகழ்ச்சிகளினால் ஒரே காலத் கயாகக் குவிந்த வண்ணம் இருந்தன.

Page 272
234. முப்பதா
அதே சமயத்தில் ஜேர்மனி ஆக்கத் துறை தான் இழந்தவற்றை மீட்டுக் கொள்ளுவத தில் சந்தேகமில்லை. அரசியல் பிரிவினைகளி ஜேர்மனி மீள்வதற்கு வழியிருக்க வில்லை முறைகளால் தொடர்ந்து சேர்க்கப்பட்ட வுத்திறன் ஒழுக்க நெறி ஆகிய சிறந்த டெ தில் மறைந்து போயின என்பதைப் பொ குப் பிறகு எஞ்சிவாழ்ந்த தலைமுறைகளு தேவாலயங்களுமோ எதுவும் இருக்கவில் செயல்களும் இழி நிலையையடைந்தன. நீ வியதால் நேர்மையும், எளிமையும் கொண் தாலேயே இந்நிலை ஏற்பட்டது எனலாம் கிடைக்கப் பெருவிட்டாலும் போருக்கு அழிந்து விட்டதென்பதை ஊகித்தறியல
சமயப் போர் நடவடிக்கைகளின் பயணி தான ‘உடன்படிக்கை சம்பந்தமான எட சகிப்புத்தன்மை பற்றியதாகும். அலுத்தர் நாட்டு, வெளிநாட்டு யுத்தங்களுக்குத் ே யம் புரட்டஸ்தாந்த மதம் ஆகிய இரு அடங்கியது. இவ்விரு பிரிவுகளும் தத் திரட்டி ஒன்றையொன்று எதிர்த்து வந்: நிலைமைபற்றி சட்டப்படி விளக்கந்தந்த ெ எதிரிகளும் தாங்கள் குற்றவாளிகள் என் அதாவது தங்கள் போர் பயனற்ற செய பகைவர்களில் எவரும் மற்றவரை முற விளக்கி விட்டார்கள். இது படைகளை ஆ என்று மட்டும் கூறலாம். மரபுகளும், வ பான்மைகொண்ட கருத்துக்களை பாதுகா நுட்பமான மனம் விட்டுக் கொடுக்கும்
•Iاتي يخ
ஐரோப்பா எங்கும் ஒப்புரவாண்மைக் ழாம் நூற்றண்டின் நடுப்பகுதியில் ஐரோ முன்னேறின என்பதற்குச் சிறந்த சா படிக்கை நடைமுறையில் நிறைவேற்றிய புரவாண்மைக் கொள்கை பழைய வை லிருந்து ஒவ்வொரு இளவரசனும் அல்ல! தும் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட லாம். இந்த விஷயத்தில் ஒப்புரவாண்பை மாறுபட்டோரின் பலாத்காரம் இன்றியே நடக்கலாம். இது முதற் கொண்டு ஆட்சி செயல்கள் என்பவற்றை விலக்குவதே வந்தது. முப்பதாண்டுப் போருக்குப் Lନ யிலோ அன்றி ஐரோப்பாவிலோ எந்த

ாடுப் போர்
பிலும் அறிவு ஒழுக்கம் பற்றிய வகையிலும், கு ஒரு நூற்றண்டுக்கு மேலாயிற்று, என்ப லிருந்து பத்தொன்பதாம் நூற்ருண்டு வரை நீண்ட காலமாக வாழ்ந்து வந்த பல தலை செல்வமும், அதை விட முக்கியமாக அறி "க்கிஷங்களும் நீடித்த பெரும் போராட்டத் ஏவாக நாம் ஏற்றுக் கொள்ளலாம். போருக் க்குக் கல்விச் சாலைகளோ, மதகுருமாரும் 2. அவர்களது மனுேபாவமும் கருத்துகளும் ண்ட காலமாக அடக்கு முறை ஆட்சி நில ட தொழில் முறைகளை வெறுத்தொதுக்கிய . நம்பத்தக்க விதத்தில் புள்ளிவிபரங்கள் முன் இருந்த ஜனத்தொகையில் சரிபாதி ம்.
ன்மை தெளிவாதல். வெஸ்ட் பேலியா சமா து கடைசி விளக்கவுரை பெருஞ் சமயச் சமயம் தோன்றியதிலிருந்து சமயம், உள் தாற்றுவாயாயமைந்தது. கத்தோலிக்க 3PA D பெரும் பிரிவுகளுள் ஐரோப்பா முழுவதும் நமது வலிமை, திறமை எல்லாவற்றையுந் தது. முப்பதாண்டுப் போரின் இக்கட்டான வஸ்ட் பேலியா உடன்படிக்கையில் இவ்விரு ாபதை மெய்ப்பித்துக் காட்டி விட்டார்கள். லென்றும் மிகக் கொடூரமானதென்றும் இரு ம்முக அழிக்க முடியவில்லை என்பதையும் க்கி அமைக்க ஏற்றதொரு குழலைத் தந்தது ழக்கு முறைகளும் பழைய குறுகிய மனப் த்து தந்தன. இருந்தும் மனிதருடைய மிக இயல்பைத் தன்னுள் அதிகம் வளர்த்திருந்
கொள்கை படிப்படியாகப் பாவுதல். பதினே ப்பியரின் சிந்தனையும், செயலும் சீர்திருந்தி ன்முக அமைகிறது வெஸ்ட்பேலியா உடன் விஷயங்கள். இதில் அங்கீகாரம் பெற்ற ஒப் கயைச் சேர்ந்த்ததாயிருந்தது. ஜேர்மனியி சுதந்திர அரசும் தத்தமக்கு விருப்பமான துமான எந்த ஒரு சமயத்தையும் பின்பற்ற க் கொள்கையைக் கடைப்பிடிக்கும் கருத்து இவர்கள் சமயத் துறையில் தம்மிஷ்டப்படி ஒழுங்குகளைவிட, அட்டூழியங்கள் அக்கிரமச் ஆட்சியின் முக்கிய நோக்கமாக இருந்து கு ஒப்புரவாண்மைக் கோட்பாடு ஜேர்மனி
வித எதிர்ப்புமின்றி ஆதிக்கம் வகிக்கத்

Page 273
முப்பதான் தொடங்கியது என்று சொன்னால் மிகைய எழுந்த போர்கள் முற்றாக ஓய்ந்து விட்ட மையுடைய ஒரு குறிப்பிட்ட தொகைய கொள்கை, வெஸ்ட் பேலியா உடன்படிக்கை பையும் புகழையும் பெற்றது என்பது மறு. ஐம்பது ஆண்டுகளுள் இந்தக் கொள்கை விளைவாக தாராள மனங் கொண்ட என சமுதாயத்தில் உயர் நிலையில் உள்ளோர் எ மேற்கத்திய மனித இனம் முழுவதற்கும் !

எடுப் போர்
235
ஏகாது அல்லது சமயக் காரணங்களுக்காக ன எனல் பொருந்தும். தாராள மனப்பான் பனர் மத்தியில் இந்த ஒப்புரவாண்மைக் க நிறைவேறிய அதே காலத்தில் நன்மதிப் க்க முடியாத தொன்றாகும். அடுத்த நூற்று மெதுவாக வெளியாகிப் பரவியது. இதன் ன்ணற்ற இலக்கிய விற்பன்னர்களிலிருந்து பரை பரவி பிரான்சிய புரட்சிக் காலத்தில் இது பொது உடமையாகி விட்டது.

Page 274
13 ஆம் 4 சமயச் சீர்திருத்தம் என்பது நிகழ்ந்த க முக்கியமான கலா
மறுமலர்ச்சிக்கால மனிதனுடைய நடவ படையாகக் கொண்ட சமூக ஒழுங்குடைய பண்டங்களை உடையதும், சமய விடயங்கம் நாட்டங்களையும், அவனை இரட்சிப்பதற்கு திட்டங்களையும் வற்புறுத்தும் தன்மையு ை பண்புகளைக் கைவிடுமாறு ஐரோப்பிய மன காலக் கலாசாரத்தின் போக்கென்பதை காட்டினோம். மறுமலர்ச்சிக்காலத்து மனித பாரத்தில் எவ்வாறு ஈடுபட்டான், புராதன மறுபடியும் திரும்பப் பெற்றான், தனிப்பட்ட கொண்டும் தனது பொருளாதார நடவடி - அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கண்டுபிடி தாண்டினான், என்ற விபரங்களையெல்லாம் வானமண்டலத்தின் தன்மையையும் ஈற்றி காட்ட அனுகூலமான பல நடவடிக்கைகளி
சமயச் சீர்திருத்தம் பிற்போக்கானதும் இவ்வாறு கிடைத்த புதிய நிலைமைகளின் ரத்தை எதிர்த்தார்; அதன் விளைவாகச் ச கமும் உண்டாயின. சமயச் சீர்திருத்தத்தி மதிப்பிடும்போது அது சமயக் கொள்கை பித்தபடியால் பிற்போக்கான தன்மையுடை றொரு வகையிலே பார்க்குமிடத்து மத்தி! ளித்து வந்த பெரிய தாபனமான திருச்ச டைய அபிப்பிராயத்துக்குப் புதிய முறை வழங்கி மனிதனுடைய ஆன்மாவின் விடுத
சமயச் சீர்திருத்தம் மறுமலர்ச்சியை மா பாடுகளிலே பிரதானமாக, இறாஸ்முஸ் எ மனிதாயத் கோட்பாடுகளிலே அடங்கியிரு திருத்தம் முற்றுப் புள்ளியிட்டுவிட்டதென ஆராய்ச்சியாளர் கூறுவர். மறுமலர்ச்சியின் குகள் சிலவற்றுக்கு இந்தச் சமயப்புரட்! புரட்சி மத்திய கால வாழ்க்கைக்கு நம்ை மாறானதென மிதமான போக்குடைய த காலப் பகுதியில் மக்களுடைய சேதனத் வாதங்களுக்குப் பின்னால் மறுமலர்ச்சியின்
2

த்தியாயம்
எதிர்ச் சீர்திருத்தம் ாலத்தில் நிலவிய சாரப் போக்குகள்
#...
டிக்கைகள். சேவை மானியத்தை அடிப் தும், பொருளாதார முறையில் அருந்தலான ளயும், மனிதன் பாவஞ் செய்வதில் கொண்ட க் கடவுள் மேற்கொள்ளும் அற்புதமான டயதுமான மரபுபற்றி வந்த மத்தியகாலப் தனைத் தூண்டும் தன்மையே மறுமலர்ச்சிக் முந்திய அத்தியாயமொன்றிலே சுட்டிக் ன் நாளுக்கு நாட் பெரிய அளவிலே வியா க் கல்வியையும் இலக்கியத்தையும் எவ்வாறு - முயற்சியைக் கொண்டும், மூலதனத்தைக் க்கைகளை எவ்வாறு பெருக்கினான், ஆசியா க்க எவ்வாறு ஆபத்து நிறைந்த கடலைத்
குறிப்பிட்டோம். உலகின் இயற்கையையும், ல் தன்னைப்பற்றிய பல இரகசியங்களையும் லும் ஈடுபட்டான். - விடுதலையளிப்பதுமானதொரு இயக்கம்.
பயனாக லூத்தர் திருச்சபையின் அதிகா மயச் சீர்திருத்தமும் அதற்கு மாறாய இயக் பின் விவேக பூர்வமான பொருளடக்கத்தை கள் பற்றி விவாதத்தை மறுபடியும் உயிர்ப் டயதென ஐயமின்றிக் கூறலாம். ஆனால் மற் பகால வாழ்க்கை முறைக்கு அது ஆதரவ பையைக் கண்டித்தபடியால், தனிமனிதனு மயிலே பல நிபந்தனைகளோடு கூட உரிமை
லைக்கு வழிவகுத்தான். ஐக்கவில்லை. விசாலமான மனிதாயக் கோட் ன்பவரால் பிரபலப்படுத்தப்பட்ட வடக்கு நந்த மனிதாபிமானத்துக்குச் சமயச் சீர் எக் கத்தேலிக்கச் சார்பான சில இக்கால விளைவாக உண்டான சில விடுதலைப் போக் * முட்டுக்கட்டை போட்டது. ஆனால் இப் ம மறுபடியும் திருப்பிவிட்டது உண்மைக்கு ஆராய்ச்சியாளர் கருதுவர். ஆனால் இந்தக் தின் முன்னணியில் நிரம்பியிருந்த சமய விளைவாக உண்டான விசாலமான சக்திகள்

Page 275
முககியமான கல
பொதுப்படையாக ஒன்று திரண்டு பல கான சான்றுகளை இந்த அத்தியாயத்திே தடைகளை விலக்கிய பெரு மக்கள் காட்டி கொண்டது; சில சமயம் அதனுடைய பே தீர்க்கமாக எடுத்துக் காட்டுவோம்.
விஞ் விஞ்ஞானத்தின் முக்கியத்துவம் வளர்கி யின்றி முன்னிடத்தைப் பெற்றிருப்ப கோலாகக் கொண்டு மேனுட்டு நாகரிகத் குடன் சரித்திராசிரியர்கள் முன் வந்துள் ஓர் அளவுப் பிரமாணத்தை மேற் கொள் போக்கு விஞ்ஞான மயமாயிருப்பது மட் அடிப்படையாயிருப்பதால் அது நூற்ரு அணுக்கமாக ஆராயவேண்டியதவசியம்.
புவியியலும் தேசப்படக்கலையும். ம ஆராய்ந்தபோது (3 ஆம் அத்தியாயம்) மதிப்புக் கொடுக்கப்படவில்லையென்பதை அது பெரிதும் மதிப்புற்றது. அதன் விளை முன்னேற்றமடைந்தன. புவியியற் துறை களை முதலில் ஆராய்வோம். கடற் பிரயா களும் ஏராளமான தகவல்களைக் கொண்டு பட்ட காலத்திலே நிலப்பரப்பின் முக்கிய அவற்றைப் பற்றிய சம உயரக்கோடுகளு பயணுக ஏற்பட்ட உடனடிவிளைவு என்ன யின்றி வந்து கொண்டிருந்த தகவல்கை யானதுமான, தேசப் படங்களையும், பூ படங்கீறுவதில் புகழ்பெற்றவர் பிளெமிஸ் பவர் (1512-1594). இவர் வரைந்த பட வழங்கப்படுகின்றன. இவை மட்ட தளத்தி புவியியல் சம்பந்தமான தகவல்களோடு மான தாவரங்கள், மிருகங்கள், தாதுப்பொ கப்பட்டன. இத்தகவல்களைக் கைவசமுள் படுத்தும்போது தாவர நூல், உயிர் நூல், படுத்தப்பட்டது. ஒழுங்கற்ற நிலையிலிரு உதவியாயிருப்பது வகுத்தலாகும். வகுத் காலத்துத் தாவர இயலாரும், உயிரியலா( வேலை பொருள்களை வகுத்தலே. இத்துல நூற்றுறையாளர் கொன்ருட் ஜெஸ்னர் (1 தனக்கு வரன் முறையாகக் கிடைத்ததும் வகுக்கும் கொள்கைகளையடிப்படையாகக் யையும், மிருகங்களின் அட்டவணையையும் முறைகளாக மாற்றமின்றிப் பின்பற்றப்பட

சாரப் போக்குகள் 237
டைந்து வந்தன என்பதை நிரூபிப்பதற் ல தொகுத்துக்கூறுவோம். மத்திய காலத் ப வழியில் ஐரோப்பா முன்னேறிச் சென்று ாக்கு மந்த கதியாயிருந்தது என்பதை நாம்
ஞானம்
றது. எமது காலத்திலே விஞ்ஞானம் தடை 5ால் விஞ்ஞானமுன்னேற்றத்தை அளவு நின் வளர்ச்சிப் படிகளை மதிப்பிடும் போக் ளனர். இந்நூலின் அடிப்படைக் கொள்கை rவதன்றெனினும், நமது இக்கால அறிவுப் -டுமன்றி நமது இக்கால வாழ்வே அதன்
ண்டுகளாக வளர்ச்சியடைந்த முறையை
றுமலர்ச்சிக் காலத்துக் கலாசாரத்தை அக்காலத்திலே விஞ்ஞானத்துக்கு அதிக க் கண்டோம். அதையடுத்த காலத்திலே "வாக பல விஞ்ஞானத் துறைகள் பெரிதும் யிலே விஞ்ஞானம் அடைந்த அபிவிருத்தி "ணிகளும் அவர்களோடு சென்ற அவதானி  ெவந்தார்கள். முப்பது வருட யுத்தம் ஏற் மான பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதோடு நம் அச்சொட்டாகக் கீறப்பட்டன. இதன் வென்றல், படம் வரைவோர், தங்குதடை ாப் பயன்படுத்தி விரிவானதும், கவர்ச்சி கோளப்படங்களையும் கீறினர். இவ்வாறு தேசத்தைச் சேர்ந்த மேர்கேட்டர் என் எறியங்கள் இவர் பெயராலேயே இன்றும் லே நிலக் கோளத்தைக் காட்டுகின்றன.
உலகின் பாகங்களிற் காணப்படும் நூதன ருள்கள் என்பனவும் கணக்கெடுத்துக் குறிப் ள ஏனைய தகவல்களோடு சேர்த்து வகைப் கணிப்பொருள் நூல். என அறிவு பலவகைப் ப்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு முதல் தலென்பது வகைப்படுத்தல்; சீர்திருத்தக் கும், கணிப்பொருளியலாரும், செய்த சிறந்த றயிலே பெரும் ஆராய்ச்சி செய்த இயல் 16-1565) என்ற ஜெர்மன் சுவிஸ் சாதியார். , தானே ஆராய்ந்து முடிவு செய்ததுமான கொண்டு இவர் தாவரங்களின் அட்டவணை . தயார் செய்தார். இவ்வட்டணை பலதலை -டு வந்தது.

Page 276
238 சமயச் சீர்திருத்தம், எதிர்ச் சி
உடலைக் கூருக்கியதால் இாத்த ஓட்டத் உடலமைப்பைப் பற்றி 1543 இல் ஒரு நூ முன்னேற்றமானதொரு கருமமாகும். உறு பாகும். ஆய்கூடத்திலே அறுத்து ஆராயும் உடலியலை ஆராயும் முறை மேலும் தீவிர உடலிலே இருதயத்திலிருந்து இரத்தமான மறுபடியும் அவ்வழியாக மாறி இருதயத்து பட்டது. இது மிக முக்கியமானதொரு கண் என்ற ஆங்கில மருத்துவர் இவ்வுண்மையை பரேயும் சத்திரவைத்தியமும். உடலை துக்கு முதலில் அத்துணை உதவிபுரியாவிட் துணை புரிந்தது. இதற்கு அம்புரோஸ் பே லாறு சான்ருகும். இவர் 16 ஆம் நூற்ருண் பாக்கிக் காயங்களையும், உறுப்பை அறுத்து தலாமென்பதற்குப் புதியதொரு வைத்தி முறையைக் கூறும் நூல் பல விளக்கப்ப உள்நாட்டுச் சண்டையின்போது காயம்ப போதே இந்த முறையை அவர் கண்டு பி மருத்துவர்களின் பிடிவாதமான வைதீகட் யினர் இந்தக் கண்டுபிடிப்புக்களை உடனடி பழைய வைத்திய முறைகளையே பிடிவாத தம் எடுத்தல் போன்ற கண்மூடிவழக்கங்க விகிதம் அதிகமாயிருந்ததற்கு இக்கண்மூடி சொல்லலாம்.
கண்மூடி வழக்கங்கள் நிலை பெற்றமை. ட தர்ப்பங்களிலேதான் காணப்பட்டனவென்பூ பன மத்தியகாலக் கண்மூடி வழக்கங்களா மையான விஞ்ஞானம் வளர்ச்சியடைந்தபே திய காலந்தொட்டு இவற்றில் நம்பிக்கை ெ தான் இக்கண்மூடி வழக்கங்கள் பெரிதும் பைப் பொன்னக்கும் ரசவாதத்திலே ஈடுட செய்வதற்கு முன்னர் அரசர்கள் சோதிட பில்லி குனியத்தில் நம்பிக்கை. பில்லி கு சமயம் பொது மக்களிடையே கலகத்தைய தாயுமிருந்தது. எங்காவது ஒரு கிழவி பில் மானுல் அவளைச் சனங்கள் இழுத்துக்கொன பெற்று உடனே நெருப்பிலே எரிர்த்துக் தோலிக்கரிடையிலிருந்ததைவிட புரட்டல் பதினெட்டாம் நூற்றண்டிலேயே இது முழ களை விஞ்ஞானம் ஒதுக்கிவிட்டுப் படிப்படி கும்.
கணிதம், பெளதிகம், வானசாத்திரம். இ. ஞானங்கள் கணிதம், பெளதிகம், வான ச கண்டுபிடித்த குரிய மையக்கோட்பாடு ம தது. இக்கோட்பாட்டின் உண்மையைப் டெ

திருத்தம நிகழ்ந்த காலத்தில்
தைக் கண்டறிதல், வெசலியஸ் என்பவர் எழுதினர். வைத்தியத் துறையிலே இது ப்பியலாராச்சியில் இது மகத்தான வெற்றி முறையை இதுதாண்டிற்று. இதன் பயனுக மடைந்தது. பல தலைமுறைகளின் பின்னர் து நாடிகள் மூலம் நரம்புகளுக்குச் சென்று 1க்குச் செல்லும் உண்மை கண்டு பிடிக்கப் டுபிடிப்பாகும். 1628 இல் வில்லியம் ஹார்வி
உலகுக்கு வெளிப்படுத்தினர். மப்பைப் பற்றிய செய்திகள் வைத்தியத் டாலும், சத்திர வைத்தியத்துக்கே பெருந் 'ர' என்ற பிரெஞ்சு வைத்தியருடைய வா "டின் பிற்பகுதியில் வாழ்ந்தார். இவர் துப் எடுத்து விடுதலையும், எவ்வாறு சுகப்படுத் யமுறையைக் கண்டு பிடித்தார். இம் உங்களோடு பிரசுரிக்கப்பட்டது. பிரெஞ்சு ட்ட போர்வீரருக்குச் சிகிச்சை நடத்தும் டித்தார்.
போக்கு. நோய் நீக்கும் பரிகாரத்துறை பாக ஏற்றுக்கொள்ளவில்லை. வைத்தியர்கள் மாகப் பற்றிக்கொண்டனர். அதனுல் இாத் ளிலிருந்துவந்தன. ஐரோப்பாவிலே மாண டவழக்கங்களே காரணமாயிருந்தன என்று
பழைய கண்மூடி வழக்கங்கள் ஒரு சில சந் று கூறமுடியாது. ரசவாதம், சோதிடம் என் கும். இவை போலி விஞ்ஞானங்கள். உண் ாதிலும், உயர்குடியிற் பிறந்தவர்களும், மத் காண்டிருந்தவர்களுமான மக்களிடையிலே காணப்பட்டன. அறிவுள்ள பலர்கூட இரும் பட்டனர். முக்கியமானதொரு கருமத்தைச் ரை முதலில் ஆலோசனை கேட்டனர்.
னியம் பரவலாக எங்குமிருந்தது. அது சில ண்டாக்கிவந்தபடியால் ஆபத்து நிறைந்த வி குனியஞ் செய்கிருள் எனக் கதை பாவு ண்டு போய் நீதிபதிமுன் நிறுத்தித் தீர்ப்புப் கொன்றுவிடுவார்கள். இப்பைத்தியம் கத் ஸ்தாந்தியரிடமே அதிகம் காணப்பட்டது. முக ஒழிந்தது. பழைய வழக்கங்கள் மரபு பாக முன்னேறியதென்பதற்கு இது சான்ரு
க்காலத்திலே திட்டமான முன்னேறிய விஞ் rத்திரம் என்பனவாகும். கொப்பேணிக்கஸ் க்களுடைய கற்பனையைப் பெரிதும் கவர்ந் ாதுவாக எல்லாரும் அறிந்து கொள்வதற்கு

Page 277
முக்கியமான கல
முன்னர், கணிதமுறைப்படி அதனை நிரூபி மேற்கு ஐரோப்பாவில் தீவிரமாக நடை மாகப் பெற்ற ஜியோமிதியையும், அராபிய சிப் பலவிடயங்களை அறிந்தனர்.
கணிதசாத்திரத்திலே முன்னேற்றம். த. கணிதக் கண்டுபிடிப்புகளில் முக்கியமா ஜோன் நபியற் என்ற ஸ்கொத்துலாந்துக் பிரகடனஞ் செய்தார். 1649 இல் இறந்த பி கணித நிபுணராகவுமிருந்தார். இவர் கே கலந்து ஆய்முறைக்கேத்திர கணிதத்தை போன்ற கணிதக் குறியீடுகள் இந்தக் கா குச் சர்வ சாதாரணமாயிருப்பதால் இ உண்டாயின என்று நினைக்கிமுேம்.
பெளதிகம், வானசாத்திரம் என்ற இரு னேற்றம் இக்காலத்தில் உண்டானது. போதிலும், இக்கால விஞ்ஞான ஆராய்ச் உருவாவதற்கு இவ்விரு துறைகளுமே ெ டைகோபிராகே, ஜோன் கெப்லர். வா6 மாக அறிவதானல் கோப்பேணிக்கஸோடு கையை டி ரெவலியூஷனிபஸ் என்ற நூலிே கள் குறைவு. அத்துடன் கணித ஆதார மாகச் சேர்க்க முற்பட்டவர் டைகோபிரா 1601). டென்மார்க் அரசன் இவருக்கு நின் தொரு ஆய்கூடத்தை அமைத்தார். ஐரோ இருந்ததில்லை. பல உதவியாளரையும் ஏற்! களைப்பற்றி ஏராளமான தகவல்களைச் ே பயன்படுத்த அவரால் முடியவில்லை. பி தேசத்து ஜோன்கெப்லர் (1571-1630) ( தினர். இவர் கணிதத்தில் சிறந்த அறிவுை தனது சொந்த ஆராய்வுகளையும் பயன்படு விதிகளை வகுத்தார். இவை இன்றும் இவ.
ணிக்கசின் கருதுகோளுக்குக் கணிதமயப
கனா.
கலீலியோ-பெளதிக அறிஞர். இத்தா6 (1564-1642) எக்காலத்திலும் பேராறி சிறந்த எழுத்தாளனுகவும், சங்கீத விற் ணுக இருந்தபடியால் இவருடைய விஞ் இவர் காலத்தவர் ஆட்சேபிக்கவில்லை. வி வில்லை; சமகாலத்திலிருந்தவர்களும், பின் னிகளும் இவ்வாறே செய்தனர். இவர் . வானசாத்திரம் என்பவற்றை ஒரு துை வாழ்க்கையில் இளவயதிலேயே இவர் இ கூர்ந்து கவனிக்கவேண்டிய சந்தர்ப்பமு: கோபுரத்திலிருந்து கொண்டு இவர் பல6 போட்டு, அவையெல்லாம் காற்றின்தடை

ாசாரப் போக்குகள் 239
க்க வேண்டும். எனவே கணித நூலாராய்ச்சி பெற்றது. கிரேக்கரிடமிருந்து பிதிரார்ச்சித பரிடமிருந்து வந்த வீசகணிதத்தையும் மிஞ்
சாம்சம், லொகரிகிம் என்பன இக்காலத்துக் னவை. லொகாரிதிமைக் கண்டுபிடித்தவர் காரர். இதனை அவர் 1614 இல் உலகுக்குப் பிரெஞ்சுத் தத்துவ அறிஞரான டெஸ்காடோ த்திர கணிதம் பீசகணித மென்பவற்றைக்
உண்டாக்கினர், +, -, X, - என்பன லத்திலே உண்டாயின. இவை இன்று எமக் வை உலகந் தோன்றிய காலத்திலிருந்தே
துறைகளிலோதான் பிரமிக்கத்தக்க முன் மற்றத் துறைகளிலும் முன்னேற்றமிருந்த சி முறையென்று சொல்லக்கூடிய அமைப்பு பரிதும் பயன்பட்டன.
னநூலறிஞர். இவ்வரலாற்றை ஆகியோடந்த ஆரம்பிக்க வேண்டும். இவர் தமது கொள் லே விளக்கினர். இங்கே அவதானித்த தகவல் மும் குறைவாயிருந்தது. தகவல்களை அதிக ஹே என்ற டென்மார்க் தேசத்தவர் (1546றைய ஆதரவளித்தான்; அதனுல் இவர் நல்ல "ப்பாவிலே அதுவரை அத்தகைய ஆய்கூடம் படுத்தி வானமண்டலத்தில் இயங்கும் கோள் சகரித்தான். ஆனல் அத்தகவல்களை நன்கு lன்னர் தோன்றிய மேதையான ஜெர்மன் என்பவர் இத்தகவல்களை நன்கு பயன்படுத் டையவர்; பிராஹேயின் அவதானிப்புகளையும் த்திக் கோள்களின் இயக்கம் பற்றிய மூன்று ர் பெயரால் வழங்கி வருகின்றன. கோப்பேர் Dான அடிப்படையை இவ்வாறு இவர் வழங்
லியைச் சேர்ந்த கலீலியோ கலிலி என்பவர் ஞராகக் கருதப்படக்கூடியவர். கலீலியோ பன்னராகவுமிருந்தார். இவ்வாறிவர் கலைஞ ஞான முடிவுகள் சரியாயிருக்குமா என்று ஞ்ஞானத்தைத் துறை பிரித்து இவர் பயில ானர் 18 ஆம் நூற்றண்டில் இருந்த விஞ்ஞா அவர்களைப் போலவே கணிதம், பெளதிகம், றயாகவே கருதி ஆராய்ந்தார். இவருடைய யங்கும் சடப்பொருள்களின் நிகழ்ச்சிகளைக் ண்டானது. பிசா என்ற ஊரிலுள்ள சரிந்த வகையான பாரமுள்ள பொருள்களைக் கீழே
-க்குரிய முட்டு நீங்கலாக ஒரே வேகத்தில்

Page 278
240 சமயச் சீர்திருத்தம், எதிர்ச் சீர்
விழுகின்றன என்பதைக் கண்டார். அக்கால அரிஸ்டோட்டில் கூறிய கொள்கைகளையே ஆ கரித்தார். ஈற்றில் விழும் பொருள்கள் பற். இன்று வரை ஆட்சேபிக்கப்படாமலிக்கின்ற வானசாத்திரியான கலீலியோ. முதன் மு. பிடித்தவர் கலீலியோவே. வானசாத்திரி என் மாக இக்காரணத்தினலேயே உண்டாகிறது. தானிக்கும் விடயம் பொதுவாகப் பலகாலப கலிலியோ தமது அாாதிருஷ்டிக் கண்ணுடியை கண்ணுடி அமைக்கப்பட்டதென்பதற்குச் ச1 பொருள்களை மூன்று தச மீட்டருக்குப் பெரு மற்ருெரு கண்ணுடி பலமடங்கு பலமுள்ளதா ஞடி மூலம் வானத்தைப் பார்த்தபோது அ டார். மனிதனல் முன்னர் காணுத பத்து மட களைக் கண்டார். சந்திரனுடைய மேற்பரப்பி கள் என்பவற்றை அறிந்தார். வியாழன் கி தின் பரிவேடத்தையும் கண்டு பிடித்தார்.
கலீலியோவும் மன்ற விசாரணையும். இந்த கோப்பேணியக் கோட்பாட்டை அவர் ஏற்று விசாரணை செய்வார் என்ற பயத்தினல் தன் வில்லை. ஆனல் புதிய கண்டு பிடிப்புக்கள் வெ கொள்கைகளைப் பகிரங்கமாக ஆதரித்தார். அ துக்காளானர். விசாரணைக்கு ரோமாபுரிக்கு வதை செய்யப்படுமுன்னர், தமது கொள்கை தஞ் செய்யப்பட்டார். இந்த வரலாறு வேறு: காலத்தை அவர் திருச்சபையின் மேற்பார்ை தத் தோட்டத்திலே செலவு செய்யவேண்டிய யில் அவர் தமது காலத்தைக் கழிக்க அனும
கலீலியோ விஞ்ஞான ஆராய்ச்சி முறைை அவதானிப்பதிலும், ஆய்கூடத்தில் வேலை செ தும் அவரிடமுள்ள இயல்பான தத்துவ தரி பந்தமான பொதுக் கோட்பாட்டிலே கருத் அவர் செய்த தொண்டுகளெல்லாவற்றிலும் 8 பின்பற்றும் ஆராய்ச்சி முறை இவர் கண்டறி டெனக் கலீலியோ நினைத்தார். (1) நீண்ட பதை உயர் நிலைக்குக் கொண்டு வருதல். (2) திலே நிகழ்ச்சிகளைப் பிரித்துக் கொள்ளல். ( கண்ணுடி என்ற விஞ்ஞான உபகரணங்களே! டாக அளந்தறிதல். (4) விஞ்ஞானக் கருது.ே வதற்குத் தற்காலிகமாக அமைக்கும் ஒரு ே வரை முடிந்த முடிபாகக் கொள்ளாமல், வெ. டும். கலீலியோதான் இக்கால விஞ்ஞான ஆ என்று கூற முடியாது. அவர் செய்தது, அட

திருத்தம் நிகழ்ந்த காலத்தில்
த்திலே மக்கள் கண்ணை மூடிக்கொண்டு தரித்து வந்தனர். அவற்றை இவர் நிரா றிய விதிகளைக் கண்டுபிடித்தார். அவை
தல் அாாதிருஷ்டிக் கண்ணுடியைக் கண்டு ற முறையில் இவருக்குரிய புகழ் பிரதான கண்ணுடி கொண்டு பொருள்களை அவ ாயிருந்து வந்தது. 1609 ஆம் ஆண்டில் ப உருவாக்கு முன்னரே ஒல்லாந்தில் ஒரு ான்றுகள் உண்டு. இவருடைய கண்ணுடி ரப்பித்துக் காட்டிற்று. இவர் உருவாக்கிய "யிருந்தது. எனினும் முதல் செய்த கண் திசயிக்கத்தக்க பல விடயங்களைக் கண் டங்கு அதிகமான நிலையான நட்சத்திரங் லே காணப்படும் மலைகள் பள்ளத்தாக்கு
ாகத்திற்குரிய சந்திரனையும் சனிக்கிரகத்
அற்புதங்களை அவர் கண்டறிய முன்னரே வக் கொண்டார். ஆனல் பாப்பாண்டவர் எது கருத்துக்களை அவர் வெளிக்காட்ட ளியாக வெளியாக அவர் கோப்பேணியக் தன் பயனுக பாப்பாண்டவரின் கோபத் அவர் அழைக்கப்பட்டார். அவர் சித்திர 5 தவறென எடுத்துக்கூறுமாறு நிர்ப்பந் விதமாகவும் கூறப்படுவது மரபு. எஞ்சிய வயில் புளோரன்ஸிலுள்ள தமது சொந் பதாயிற்று. அங்கே பெளதிக ஆராய்ச்சி திக்கப்பட்டார்.
ப வருணித்தல். கலீலியோ விடயங்களை ய்வதிலும் ஒய்வின்றி ஈடுபட்டார். இருந் சனப்போக்கு அவரை விஞ்ஞானம் சம் துச் செலுத்தத் தூண்டிற்று. இதுவே சிறப்புடையது. விஞ்ஞானம் இன்றுவரை 'ந்ததே. இம்முறையின் நான்கு பிரிவுண் காலப் பயிற்சியின் பயனுக அவதானிப் பரீட்சை நடத்துவதற்காக ஆய்கூடத் 3) தராசு, அமுக்கமான, அாாதிருஷ்டிக் ப் பயன்படுத்தி விடயங்களை அச்சொட் காள். தெரியாதவற்றைத் தெரிந்துகொள் காட்பாடு; இதனை ஆதாரம் கிடைக்கும் றும் கருதுகோளாகவே கொள்ள வேண் ராய்ச்சி முறையைக் கண்டு பிடித்தார் ம்முறையின் இயல்பை விவரித்தமையே.

Page 279
முக்கியமான .
தன் காலத்து ஆராய்ச்சியாளரும் அத . முறை இதுவே. ஆனால் கலீலியோ இய திட்டமான நடைமுறையை வகுத்தார் 6
பிரான்சிஸ்பேக்கனின் விஞ்ஞான முன் வம் காட்டிய அக்காலத்து மற்றொரு மே (1561-1626). கலீலியோவின் செய்மு. விப்பட்டதுமில்லை. மத்திய காலத்துத் , யவர். அவை அனுசரித்த ஆராய்ச்சி மு களை வைத்துக் கொண்டு அவற்றிலிருந்து தலே இந்த முறையாகும். அவர் எழுதி பெரிய புனரமைப்பு என்பதாகும். பேக் வியாபக எடுகோள்களிலிருந்து ஆராய்க பவத்தை ஆதாரமாகக் கொண்டு அதாவ சிகளைக் கொண்டு ஆராய்ச்சியை நட ஒன்று சேர்த்து அவற்றை ஆராய்ந்து 4 டும். எனவே ஆகமன முறையைக் கை
மத்தியகாலத் தத்துவ ஆராய்ச்சியை நிராகரித்தார். இது இக்கால விஞ்ஞான முறையை இவர் ஆதரித்த போதிலும் ஆராய்ச்சி முறையை வகுத்தார் என்று யான விஞ்ஞான ஆராய்ச்சி முறையை - முறையிலே ஆகமன முறையும் நிகமன
புதிய பஞ்சாங்கம் கிரெகெரியின் பா யங்களை முடிவுக்குக் கொண்டு வரு முன் தொரு விடயத்தைக் குறிப்பிட வேண்டு தில் பெரும்பங்கு கொள்ளாத பாப்பால் கும். அதனால் இதனைப் பலர் கருத்தி ஐரோப்பாவிலே வழக்கிலிருந்து வந்த ப இந்தப் பஞ்சாங்கத்திலே ஒரு சிறு மா கெரியென்ற பாப்பாண்டவர் அனுமதி மறுபடியும் அமைப்பதற்காகப் பஞ்சார் நாண்மிகை ஆண்டும் அதற்கேற்றவாறு பஞ்சாங்கம் அமைக்கப்பட்டது. பல த பஞ்சாங்கத்தை புரட்டஸ்தாந்திய நாடு ஏற்றது. வைதீக கிறித்தவத்தை அனுச
தாயெப் பக் அப்
தற்கா நவீனகால தத்துவத்தின் பிறப்பு. ம மத்திய காலத் தத்துவக் கோட்பாடுக வளர்ந்து வந்த அறிவுடன் சிறந்ததோ. தத்துவங்களின் வீழ்ச்சியைத் துரிதப்பு சமயத்துடன் பிரிக்க முடியாதபடி இணை படைக் கோட்பாட்டில் தான் இது நி காலத்துக்குரியதுமான ஒரு தத்துவத்ல

கலாசாரப் போக்குகள்
241 கு முன்னிருந்தவர்களும் அனுசரித்து வந்த கை விஞ்ஞானத்தை ஆராய்வதற்குரியதொரு ன்பதே அவருடைய தொண்டின் சிறப்பாகும். ற. விஞ்ஞான ஆராய்ச்சி முறையிலே பேரார் ரறிஞர் ஆங்கிலேயரான பிரான்சிஸ் பேக்கன் றைகளையோ அறிமுறைகளையோ இவர் கேள் தத்துவக் கோட்பாடுகளில் இவர் ஈடுபாடு உடை றை இவருக்குப் பிடிக்கவில்லை. பொதுத் தரவு ஏ தர்க்கமுறைப்படி சிறப்பு விடயங்களை அறி நூல் "இன்ஸ்டறேஷியோ மக்னா" அதாவது கன் கையாண்ட முறை இதற்கு எதிரானது. ச்சியைத் துவக்காமல், ஆராய்ச்சியாளர் அனு
து தனி எடுகோள்களைக் கொண்டு தனி நிகழ்ச் த்த வேண்டும். இவ்வாறு தனி நிகழ்ச்சிகளை (வற்றிலடங்கிய பொது விதியைக் காணவேண் விட்டு நிகமன முறையை வலியுறுத்தினார்.
பேக்கன் கண்டித்தார். ஆகமனமுறையையும் ஆராய்ச்சி முறைக்கு வழிவகுத்தது. நிகமன விஞ்ஞான ஆராய்ச்சிக்கு இவரே சரியான கூறுவது பொருத்தமுடையதன்று. உண்மை வகுத்தவர் கலீலியோ. ஏனெனில் அவருடைய
முறையும் சேர்ந்து கொண்டன. ஞ்சாங்கம். இங்கே தரப்பட்ட விஞ்ஞான விட "னர் உலகம் முழுவதற்கும் பெரும்பயன் தந்த ம்ெ. அதுவும் விஞ்ஞான விடயங்களை ஆதரிப்ப ண்டவரின் ஆதரவைப் பெற்றதொரு விடயமா "லடுத்தனர். ரோமன் காலந் துவங்கி மேற்கு பஞ்சாங்கம் ஜூலியஸ் பஞ்சாங்கமே. 1582 இல் -ற்றத்தை உண்டாக்க பதின்மூன்றாவது கிரெ/ யளித்தார். உண்மையான சூரிய ஆண்டை ங்கத்தில் 10 நாள் முன்னே போடப்பட்டது. அமைத்துப் புதிய பஞ்சாங்கமென கிரெகெரிப் லை முறைகள் சென்ற பின்னரே கிரெகெரியின் கள் ஏற்றன. இங்கிலாந்து அதனை 1751 இல் ரித்த ரஷ்யா அதனை 1922 இலேயே ஏற்றது. -
ல தத்துவம் தச் சீர்திருத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரே ள் நலிவுறத் தொடங்கி விட்டன. வேகமாக * ஆராய்ச்சி முறையும் விரிவடைந்து பழைய படுத்தின. மத்தியகாலத் தத்துவம் கிறிஸ்தவ ந்திருந்தது. அத்துடன் கிறிஸ்தவ சமய அடிப் பாவப்பட்டுமிருந்தது ஆகையால் புதியதும் தற் "த உருவாக்குவதற்கு வேளை நெருங்கி விடவே

Page 280
242
சமயச் சீர்திருத்தம், எதிர்ச் சீர்திரு
இந்தக் கருத்து முன்னேறி வளர ஆரம்பித்தது தோடு நிற்காது ஆராய்ந்து நிலை நாட்டப்பட்ட தது.
கியோடானோ புறூனோ. கொப்பர்நிகஸ தினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டார் இத்தா டானோ புறூனோ (1548-1600). மத்திய கால பிரிந்து சென்ற முதல் தத்துவ ஞானி இவர் 6 டொமினிகன் துறவியாக வாழ்ந்தார். பிறகு து டையாடித் திரியும் நாடோடிபோல் அலைந்து யைக் கழித்தார். கொப்பர் நிகசின் கோட்பாடு பட்டார் புறூனோ. இத்துறையில் ஏற்பட்ட ஆழ யாகப் பிரிந்திருந்த சமயக் கோட்பாடுகளிலி மாற்றி விட்டது எனப் பொதுவாகக் கூறலா முறைப்படுத்த விழைந்த காலத்திலும்கூட இவ வேற்றுவதில் வெற்றி காணவில்லை. ஏனெனில் இவரை பின் தொடர்ந்து தேடியது இன்குவின் சியில் அவர் கண்டு பிடிக்கப்பட்டார். தனது ( நிலையில் ரோம் நகரில் அவர் மரணமானார்.
பகுத்தறிவுவாதி டெஸ்கார்ட்டஸ். பழமைய கோட்பாடுகளின் அடிப்படையில் நவீன கால அதனைப் பயனுள்ள வழியில் ஒழுங்கு படுத்திய (1596-1650) எனக் கூறலாம். இவர் பிரான்ஸ் ( ஞானத்தில் கொண்டிருந்த ஈடுபாட்டை விட 4 ஞானத் துறையில் அக்கறை செலுத்தினார். இ னையை விட அதிகம் வளர்ச்சியுற்றதால் அதில் ஞானத்திலும் கணிதவியலிலும் இவரது ஆன்ம களுக்காக இவர் தன்னையே அர்ப்பணித்த மு கண்டு தெளியலாம். ஐயுறவுவாதக் கோட்பாட் ஆராய்ச்சியின் முதல் நோக்கமாயிருந்தது. ப. ளின் நடையைப் பின் பற்றிய அல்லது பழை மரபு பற்றி வந்த விஷயங்கள் எல்லாவற்றையும் இரு மரபுகளுக்கும் பொதுவான இரு விஷயங் வது ஆன்மா, இறைவன் ஆகிய இரண்டினைப் இந்த ஒழிப்புத் திட்டத்தில் ஈற்றில் ஒரு பெரிய
ஐயுறவு கொள்ளுதலென்பது ஆராய்ச்சியின் பது ஆராய்பவரைக் குறிப்பாகக் காட்டும். ெ துறை " நான் சிந்திக்கிறேன். ஆகவே நான் இரு கத்துடன் முடிவுற்றது.
டெஸ்காட்டஸ் தத்துவத்தின் சாரம். அறிக சிறந்து விளங்கிய போதும் டெஸ்காட்சுக்கு டு இந்தக் கருத்துரையால் மேலும் உறுதியாகத் , விஷயத்தில் பூரண ஈடுபாடு கொள்ளுவதையும் பகுத்து அறிவதையும் தனது கைக்கருவிகளாக கத்துள் அடங்கும் பொருள்கள் எல்லாவற்றுக்கு வும் அவரது சாதனைகள் உயர்ந்தன. தனது உ

நத்தம் நிகழ்ந்த காலத்தில்
". இக் கருத்து வெறுமனே வெளிப்பட்ட உண்மை எனக் கூறும்படியாக அமைந்
சலும், நவீன கால விஞ்ஞானத் பிய நாட்டுத் தத்துவ ஆசிரியர் கியோ மெய்ப் பொருள் ஆராய்ச்சியிலிருந்து எனலாம். இவர் ஆரம்ப காலத்தில் ஒரு றவி மடத்தை விட்டு வெளியேறி வேட் தனது வாழ்க்கையின் எஞ்சிய பகுதி கெளில் மிகுந்த ஆர்வங் கொண்டு ஈடு மந்த சிந்தனையும் ஈடுபாடும், தனித்தனி ருந்து அவரது எண்ணங்களைத் திசை ம். ஆனால் தனது திட்டங்களை நடை பர் தனது கருத்துக்களை முற்றாக நிறை
துறவி மடத்திலிருந்து வெளியேறிய Hஷன் என்னும் விசாரணை மன்றம். கடை முயற்சியில் வெற்றி தோல்வி தெரியாத
என அல்லது மத்திய கால தத்துவக் த் தத்துவக் கொள்கைகளை உருவாக்கி பமைத்த முதல் மனிதன் டெஸ்கட்டஸ் தேசத்தைச் சேர்ந்தவர். புறூனோ விஞ் அதனினும் ஒருபடி மேலாக இவர் விஞ் வருடைய காலத்தில் விஞ்ஞானம் முன் ஈடுபாடும் அதிகரிப்பது இயல்பே. விஞ் சமர்ப்பணத்தை அதாவது இத்துறை முறைமை இவர் எழுதியவற்றிலிருந்து இட ஒழித்து விடுவதே இவரது தத்துவ ண்டைய கிரேக்க உரோம ஆசிரியர்க ய கிறிஸ்தவக் கோட்பாடுகளிலிருந்து 5 டெஸ்காடஸ் விலக்கி விட்டார். இந்த களும் இதில் அடங்கியிருந்தன. அதா பற்றியதே இந்தப் பொதுக் கருத்து.
வெற்றிடம் மிஞ்சியது. ஒரு தோற்றமாகும், ஆராய்ச்சியென் டஸ்காட்சின் அடிப்படையான கருத் நக்கிறேன்" என்ற புகழ் பெற்ற விளக்
பாராய்ச்சித் திறன் எவ்வளவு தான் மன் வாழ்ந்த அறிஞர்களை விட இவர் தனது முடிவினை நிலை நாட்டினார். ஒரு நேர்மையான வழியில் விஷயங்களை க் கொண்டு எமது அனுபவ நிலை உல ம் காரணங் கூறினார். இதற்கு மேலாக ஆராய்ச்சி வலையை மிக நுட்பமாகவும்

Page 281
முக்கியமான க
சீராகவும் நெய்து வந்தார் டெஸ்கார்ட்ட முடிவுகளை முறைப்படி வலியுறுத்தினர். துயரில் உழன்ற மனிதனுக்கு ஆறுதலளி யில் அது கிறிஸ்தவ சமயத்தின் அடிப் அதாவது கடவுள் ஆன்மாவின் அழியா; கும். ஆன்மா, இறைவன் என்ற இரண்டு. என்பதே இத்தத்துவத்தின் சாரம் எனவு புறச்சமயம் சாராத கத்தோலிக்கர் ே இந்த வகையில் வலியுறுத்தப்பட்ட டெஸ் தியில் பெரும்மதிப்படைந்திருக்க வேண்( கிறிஸ்தவராயினும், புரட்டஸ்தாந்தர்கள வரவேற்றிருந்திருக்க வேண்டும். மேலும் யான நம்பிக்கை முக்கியமாகக் கிறிஸ்த னில் இது மத்திய காலத் தத்துவத்ை கொண்டு உருவாகியது. இவையெல்லாட காணப்பட்ட இரு பண்புகளால் எந்தக் ! பாடுகள் என்றும் ஏற்றுக் கொள்ளப்ப அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக யும் உயர்வாக்கியும் மதிப்பிட்டிருந்தார். முல் பகுத்தறிவுக் கொள்கையை உருவாக் தோற்றுவாயை உடையது என்னும் கிறி முக புறக்கணித்து விட்டார்.
அனைத்திறைக் கொள்கைவாதி ஸ்பைே தொடர்ந்து வந்தவர் ஸ்பைனேஸா (163 கொள்கையளவில் பின்பற்றவில்லை. யூதர் டைச் சேர்ந்தவர். டெஸ்காட்டசின் பகு போதிலும் அவரது இரு பொருள் வாதத் இறைவனும் இரு வேறுபட்ட உண்மைகள் பொருள் ஒன்றே. அதன் சாரமும் ஒன்று கிறது. ஆனல் இயற்கையும் இதில் அடங் தின் கருப்பொருள். இது ஏற்கனவே புறு கொள்கைக்கு வழிவகுத்ததெனலாம். ஸ்ன படைப்பு முழுவதிலும் பாவி நிலைபெற்று: லிலும் நிறைந்துள்ளான். சுருங்கக் கூறு நம்மைச் சூழ்ந்துள்ளது. இதில் எமது ம ருக்கின்றது. என்பது இவரது தத்துவத் யென அவரது சொந்த நாட்டினரே அவ இருந்தும் அவரது நெறிமுறை பற்றியுப் பற்றியும் ஆராய்ந்து நோக்கினல், பழை ளின் நேர் வாரிசு இவர் என்பது தெளிe தரிசிகளின் நேர்மைபற்றிய கண்டிப்பான இது அவரது நன்னெறிக் கொள்கைக்கு உழைப்புத் தளராமை, ஊக்கம், கம்பீரம் இக் கோட்பாடு எதிர் காலத்தில் அளவி குழாமைப் பெற்றுத் தந்தது.

\ ாசாரப் போக்குகள் 243
ஸ். அத்துடன் தனது சிறந்த ஆராய்ச்சியின் இவரது கோட்பாடுகள் நீண்ட காலமாகத் க்கும் வகையில் அமைந்திருந்தன. உண்மை படைக் கொள்கைகளையும் நிறுவியிருந்தது. க் தன்மை என்பவையே இக்கொள்கைகளா தனித்தனியே வேறுபட்ட இரு அம்சங்கள் ITLs.
டஸ்காட்சின் தத்துவத்தை ஏற்கமறுத்தல். காட்டசின் தத்துவம் இறைமை நூலார் மத் டும். புறச்சமயம் சாராத இச் சமய வல்லார் ாயினும் டெஸ்காட்சை தமது நண்பராக ஐயுறவுக் கோட்பாடு பற்றிய அவரது உறுதி வர்களின் ஆதரவைப் பெற்றிருக்கும், ஏனெ தப் போன்று அறிவாற்றலைத் துணையாகக் b இருந்தும் டெஸ்காட்சின் தத்துவத்தில் கிறிஸ்தவ சமயக் குழுவிலும் இவரது கோட் டாதனவாகிவிட்டன. கிறிஸ்தவ சமயத்தில் இவர் ஐயுறவுக் கொள்கையை மிகைப்படுத்தி இதைவிட மோசமான விஷயம் என்னவென் கிேய பொழுது கிறிஸ்தவ சமயம் தெய்வீகத் ஸ்தவ சமயத்தின் முதன்மை நிலையை முற்
ஸைா. தத்துவ துறையில் டெஸ்காட்டசைத் 32-1671). எனினும் இவர் டெஸ்காட்டசைக் இனத்தவரான இவர் அம்ஸ்ரடாம் நாட் த்தறிவு வாதக் கொள்கையை இவர் ஏற்ற தை விலக்கி விட்டார். அதாவது ஆன்மாவும் r என்பது டெஸ்காட்டஸ் தத்துவம். மெய்ப் தான். இதுவே இறைவன் எனக் கருதப்படு கும் என்பதே ஸ்பைனேஸாவின் தத்துவத் னேவின் கவனத்தை ஈர்த்த அனைத் திறைக் பனேஸாவின் கோட்பாட்டின்படி இறைவன் ள்ளான். அதே போல் எண்ணத்திலும், செய வதானல் எல்லாத் திசைகளிலும் இயற்கை aரித இனம் பிரிக்க முடியாதவாறு இணைந்தி தின் மூலக் கருத்தாகும். புறச்சமய வாதி ரை புறக்கணித்துத் தொல்லை கொடுத்தனர். , தத்துவார்த்த ரீதியில் அவரது சிறப்புப் ப ஹீப்புறு (யூதர்) இனத்து தீர்க்கதரிசிக பாகிவிடும். அத்துடன் இவர் அந்தத் தீர்க்க பொதுக் கருத்துக்களால் அாண்டப்பட்டார்.
வழியமைத்துக் கொடுத்தது. இதில் அவர்
என்பன பற்றியெல்லாம் விபரித்திருந்தார். ல் சிறிய ஆனல் சிறப்புடைய ஆதரவாளர்

Page 282
244
சமயச் சீர்திருத்தம் எதிர்ச் சீர்தி
நுண்க ை
இத்தா மறுமலர்ச்சி இயக்கத்தின் படிமுறை வள தில் பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலிய ந தெரிந்திருப்பது அவசியம். அதாவது வளர்க் மலர்ச்சி, மதச்சீர்திருத்தத்தினால் பிளவுபட் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மறு களாயிருந்த பிளோரன்டைன், மைக்கலாஞ் 16 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மறுமலா நிகழ்ந்தபோது ஆரம்பகால மறுமலர்ச்சி இய திருந்தது.
மறுமலர்ச்சி இயக்கத்தின் எழுச்சியும் , எழுச்சி மைக்கலாஞ்சலோ, டிடினியன் ஆகி இவர்களின் மரணத்தின் பின் கட்டிடக்கலை, ளெல்லாம் ஒரு வீழ்ச்சி தோன்றுவதை அவத காரணங்களுள் ஸ்பானியாவினால் ஏற்பட்ட என்றும் விசாரணை மன்றத்தால் ஏற்பட்ட . யாகக் கொள்ள வேண்டும். இருந்தும் இத்த நீண்ட காலத்துக்கு இயக்கிச் சென்றிருக்கல் தெழுச்சி மறுமலர்ச்சி இயக்கங்கள் அடிக்க வண்ணம் இருந்தன. ஆனால் இவை நுண்கலை . தடுக்கவில்லை. ஆகவே 1550 ஆம் ஆண்டுக்குப் ப்டுவதாயிற்று.
மறுமலர்ச்சி இயக்கத்தின் வீழ்ச்சி தாம, குழப்பத்துள் சிக்கிக் கொண்டது. இதற்கா னால் ஓவியத்துறையில் வெனிஸ் கலைமரபு ெ லிருந்து அசாதாரண உயிர்த் துடிப்புடன் 6 இதன் வளத்தையும், வளர்ச்சியையும் ரின் (இற. 1588) ஆகியோரின் புகழ்பெற்ற ஆக்கா வீழ்ச்சியின் வேகம் முன்னையதை விட அதிக யாக ரோமுக்குப் புறப்பட்ட பின் தாய் ந திகழ்ந்தவர் கியோறிக்கோவசாறி (இற. 1574 வில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டிருந்த அமைத்துக் கொள்ளாத இவர் தனது குரு, விடும் அற்புதக் கலைவடிவ அமைப்புக்களைப் ப துடிப்புடையனவாகப் படைப்பதற்குத் தவம் தாலும் தான் ஒரு சிறந்த வரலாற்றாசிரியன் வகையில் அவரது தகுதியும் புகழும் மி ை தாலிய நுண்கலைகள் பற்றிய வரலாற்றை மு. நான்கு நூற்றாண்டுகள் கழிந்த பின் இன்று என்று உலகம் முழுவதும் ஏற்று மதிக்கின்ற
உரோமிலுள்ள சென்ட்பீட்டர்ஸ் ஆலயத்தி டிடக் கலை ஆகியவற்றிலும் தாமதித்த வீழ்ச்

நத்தம் நிகழ்ந்த காலத்தில்
கள்
லி
ர்ச்சி. மறுமலர்ச்சி பற்றிய அத்தியாயத் ண்கலைகளின் எழுச்சியில் ஒரு விடயம் சி சுழலில் இயங்கிக் கொண்டிருந்த மறு அதை நாம் மனதில் தெளிவாகப் பதிய மலர்ச்சியியக்கத்தில் முக்கிய பாத்திரங் Fலோ, வெனிடியன், டிடியன் ஆகியோர் ச்சி அரங்கிலிருந்து மறையவில்லை. இது பல்பாகவே அதன் உச்சநிலையை அடைந்
வீழ்ச்சியும். மறுமலர்ச்சி இயக்கத்தின் யோரினால் தோன்றிய தெனலாம். ஆனால் சிற்பம், ஓவியம் போன்ற நுண்கலைகளி ானிக்க முடிகிறது. இது நிகழ்வதற்குரிய அரசியல் ஆக்கிரமிப்பும், இன்குவிசிஷன் அறிவியல் ஆக்கிரமிப்பும் முக்கியமானவை நாலியரின் ஆக்கத் திறன் இதனைப் பல பாம். 1550 ஆம் ஆண்டுக்குப் பிறகு புத் டி எதிர்பாராத விதமாகத் தோன்றிய களின் மறுமலர்ச்சி தேய்ந்து வருவதைத் 1 பிறகு இத்துறையில் ஒரு வீழ்ச்சி ஏற்
தப்படுதல். இதனால் நிலைமை ஒருவகை ன ஓர் உதாரணத்தை நோக்குவோமா நடு நாளைக்குப் பிறகு 1550 ஆம் ஆண்டி தொடர்ந்து வளரத் தொடங்கியிருந்தது. ரொறெற்றோ (இற. 1594) வெறொனீஸ் ங்களில் காணலாம். பிளோரன்சிஸ் இதன் கரித்திருந்தது. மைக்கலாஞ்சலோ இறுதி ாட்டின் சிறந்த முன்னணி ஓவியராகத் D என்பவராவர். இவர் மைக்கலாஞ்சலோ ார். தனக்கெனத் தனிப் பாணியொன்றை நாதர் ஆக்கிய, உணர்ச்சியைத் தூண்டி பின்பற்றினார். ஆயினும் இவற்றை உயிர்த் விவிட்டார். உருவத்தில் சிறியவராயிருந் - என்பதை வசாறி நிரூபித்தார். இந்த கப்படுத்தப்பட வேண்டியவையே. இத் தலில் எழுதிய பெருமை இவருக்குண்டு. சங்கூட இது ஒரு தலைசிறந்த படைப்பு
து. "ன் கட்டிடக்கலை வரலாறு. சிற்பம், கட் சியே தெரிந்தது. இதனை உறுதியாக்கிக்

Page 283
முக்கியமான கலா:
காட்டுவதற்கு உரோமிலுள்ள சென்ட் பீ யும். இது நான்காம் நூற்முண்டில் கட்டப் புனருத்தாரணம் செய்யும் வகையில் திட்ட சிக் காலத்தில் வாழ்ந்த திருச்சபைத் தலை6 முன்னிருந்த கட்டிட அமைப்பு பொருத்த பழைய கட்டிடம் அவர்களது பண்பை வெ வாகக் கருதப்பட்டது. மறுமலர்ச்சியியக்கப் (இற. 1512) என்பவரால் கிரேக்க சிலு6ை வேலைகள் தொடங்கியது. உறுதியானதும், அ சீரான இரு கைகள் ஊடறுத்துச் செல்லும் பட்டிருந்ததுமான இக் கட்டிடத்தின் தோ கம்பீரமாக மேலுயர்ந்து ஒரு தூபிமாடம் எ கள் அதிகரித்ததனுல் கட்டிட வேலைகள் தொடர்ந்து நடந்தன. அத்தோடு பதினே! இது ஆக்கிரமித்ததெனலாம். மாடத்துக்கு; யானதும், எஞ்சியிருந்த அதன் முக்கிய அணி ஒப்படைக்கப்பட்டன. மைக்கலாஞ்சலோ பூர்த்தியாக்கிவிட்டார். இதைத் தொடர்ந்து பித்தது. அறிவாற்றல் குன்றிய இக் காலப் பின் கிரேக்க சிலுவைச் சின்ன மரபை மாற திலிருந்து லத்தீன் சிலுவைச் சின்ன மரபு வது கிழக்குப் புறமாகவுள்ள கையை இ( மாடத்தை அணைத்து நிற்கும் படியாக
சென்ட்பீட்டஸ் தேவாலய நிர்மாண வேர் அறுச் சிறப்பென்னவென்முல் அடக்கமான தகைமைகளையும் தனிச்சிறப்புக்களாகக் கெ வெறும் நடிப்பாரவாரத்துக்கும் (போலி) ணுல் கலை நயநுகர்வில் புதிய காலப்பகுதியெ என்று அழைத்தார்கள். மறுமலர்ச்சியிய எனக் கொள்ளலாம். ஆனல் இதன் போலிப் மட்டும் தான் பாரோக் இன் முழுக்கதையும் ஒருவேளை இம்மரபு உண்மையான புகை அமைந்துள்ள சதுக்கத்தை ஒரு தடவை ! ருக்கு இது புரிந்து விடும். அங்கே காணப் பட்டுள்ள இரட்டை நிரைத் தூண்களும், ஆராய்வோருக்கு இதை நிரூபிக்கப் போது என்னும் திட்ட இயக்குனர் தான் இந்த அ தார். நேர்த்தியான செல்வழி (பாதையொன் செயல் நோக்கமாயிருந்தது. இதனல் வழிப முதன்மையான கோயிலுக்குள் நுழைவது கிமுன்.

ாரப் போக்குகள் 245
ட்டஸ் ஆலயமே தக்க சான்முக அமை பட்ட பழைய பீட்டஸ் தேவாலயத்தைப் மிடப்பட்டிருந்தது. ஏனெனில் மறுமலர்ச் ர்களின் சிறப்பை வெளிக் காட்டுவதற்கு மாய்த் தெரியவில்லை. பகட்டற்ற இந்தப் ளிப்படுத்த ஏற்ற சாதனமல்ல என இழி தீவிரமாகிய போது தான் பிறேமன்ரீ 1ச் சின்ன மரபில் இதன் புனர்நிர்மாண ளவில் மிகப் பெரியதும், சிலுவையின் ஒரு சந்திப்புள்ளியிலிருந்து கட்டியெழுப்பப் ற்றம் உரோமாபுரியில் தனிச் சிறப்புடன் ன விளங்கியது. இதன் நிர்மாணச் செலவு பதினமும் நூற்ருரண்டு முழுவதும் மாம் நூற்முண்டின் பெரும்பகுதியையும் த் துணையாகச் சுற்றுச் சுவர் எழுப்பி மைப்பு வேலைகள் மைக்கலாஞ்சலோவிடம் தான் இறக்குமுன் இந்தப் பணியைப் இருண்ட காலப் பகுதி ஒன்று ஆரம் பிரிவு பீட்டஸ் கட்டிடத் தள அமைப் bறிவிட்டது. கிரேக்க சிலுவைச் சின்னத் க்கு கட்டிட அமைப்பு மாறியது. அதா ரு வளைவுகளாக்கிச் சுற்று நீட்டி அாப ஒரு முகப்பை உருவாக்கியிருந்தார்கள். லகளின் கடைசிக் கட்டத்தின் வரலாற் பெருந்தன்மையையும், உயர்தரமான ாண்டிருந்த தீவிர மறுமலர்ச்சியியக்கம் பகட்டுக்கும் வழிவிட்டதேயாகும். இத ான்று ஆரம்பமாயிற்று. இதை பாரோக் க்கத்தின் கடைசிப் பருவம் இது பெருமைகளிலும் பகட்டாரவாரத்திலும்,
அடங்கியுள்ளது எனக் கூற முடியாது. ழ அடைந்திருக்கும். சென்ட்பீட்டஸ் ார்த்தால் ஆராய்ச்சி மனங்கொண்டே படும் சம இடை வெளிகளில் நிறுத்தப் சதுரத்தூபிகளும், நீர் ஊற்றுக்களும் 2ானவையாகும். பேணினி (இற. 1630) திசயிக்கத்தக்க அலங்காரங்களைச் செய் றை) அமைப்பதே பொதுவாக இவரது வோன் தன் பக்திக்குரிய தெய்வத்தின்
போன்ற உணர்வை இயல்பாகப் பெறு

Page 284
246
சமயச் சீர்திருத்தம் எதிர்ச் சீர்!
பிரான்சும் எ அபூர்வமான மனிதர் எல்கிறெகோ. இ புற்ற பிரான்சும், ஸ்பெயினும், ஆரம்பகா மறுமலர்ச்சிக் காலம்வரை நுண்கலைகளில் முன்னேற்றம் பரோக் கலைப் பாணியுடன் தேர்ந்தெடுத்தறிய வேண்டியது எமது . கொண்டால் அங்கே சிறப்பும் முக்கியத்து நிலைகளை நாம் முற்றாக நீக்கி விடுதல் இயக்கத்தின் ஆரம்ப, மத்திய காலங்களை - பது உண்மையே. இருந்தும் சிறந்த ஓவி னணியிடம் வகித்தவர் தீவிர மறுமலர்ச்சி னிகோ தியடோரூகோபுலி (இற. 1614) ! ஸ்பானியரல்லர். இவரது தாய் நாடு கிரே. பெயரையும் எல்கிறெகோ என்று மாற்றி பெயரில் தான் இவரை எல்லோரும் . கிறீட்டிலும் வெனிசில் டிடியனை அண்டியும் -யத்திலேயே சொந்த ஊரை விட்டு ஸ்பான் சிறப்பியல்புகளையுடைய ஸ்பானிய சமயத டார். சொந்த நாட்டைச் சேர்ந்த எந்த 3 ஸ்பானிய ஆன்ம நலனை மிக நெருங்கி - யாகக் கூறுவதானால் எல்கிறெகோ உடை தவத்தை விளக்கும் நிலையாலும் வேறு மானதுமான கிரியை முறைகளை விளக்கு ஒப்பிட்டு நோக்க வேண்டிய நிலையிலுள்ள இன் மரணச் சடங்கு பற்றிய ஓவியத்தில் -
டீகோ வலெஸ்குவெஸ். முற்றிலும் வேறு வாழ்க்கை முறையையும், ஓவியத்தையும் குவெஸ் (இற. 1660) இறைமை இ அமைத்திருந்தார். இவர் தனது செயல் துன் லும் உள்ள ஒரு கலைஞராக விளங்கினார். தெளிவானதொரு புறஉருவ அமைப்பை நிலைத்த தன்மையும் கொண்ட மூன்று : இவை ஒரு சீராகச் சமமாகி வருவது அ ளின் தலைவராக விளங்கினார். இவற்றுக் ெ தந்தையென்றே கூறலாம். இவர் ஓவியத். பெற்ற விற்பன்னர் என அடைமொழியிட் நாம் இவற்றால் விளங்கிக் கொள்ளலாம். ணடைவு என்ற படத்தைப் பார்க்கவும்).
ஜெர்மனியும் ! டியூரரும் கொல்பெய்னும். யூட்டானிக் பாவை நோக்கிக் கவனத்தைத் திருப்பின பிரதேசங்கள் வரை பரவி அங்குள்ள ந லாம். தமது சொந்த நாட்டில் அறியப்பட இயல்பான ஆக்கத் திறனுடன் வளர்ந்து

ஒருத்தம் நிகழ்ந்த காலத்தில் .
பெயினும். த்தாலியக் கலைகளால் பெரிதும் பாதிப் லப் பொது வளர்ச்சிகளிலிருந்து தீவிர சிறந்த அனுபவம் பெற்றிருந்தன. இந்த குறுகித் தேய்ந்து போயிற்று. இவற்றை கடமையாகும். ஸ்பானியாவை எடுத்துக் வமும் அடையாது காணப்படும் வளர்ச்சி வேண்டும். ஸ்பானியாவில் மறுமலர்ச்சி ச் சேர்ந்த ஓவிய மரபுகள் இருந்ததென் பர்கள் என எண்ணத்தக்கவர்களில் முன் க் காலத்தில் தான் வாழ்ந்தார். டொமி என்பது இவரது பெயர். பிறப்பில் இவர் க்கம். இந்தச் சூழலுக்கு ஏற்றபடி தனது வைத்துக் கொண்டார். பொதுவாக இப் அறிந்திருந்தார்கள். தனது தாய்நாடான பயிற்சி பெற்ற இவர் மிகவும் இளையபிரா ரியாவுக்குப் புறப்பட்டார். அங்கே தனிச் த்துவத்துடன் இவர் ஆழ்ந்து ஒன்றிவிட் ஒரு கலைஞனும் சாதித்திராத அளவு இவர் ஆராய்ந்து தெளிவாக்கினார், வெளிப்படை டய ஓவியங்கள் சில அம்சங்களில் கடுந் அம்சங்களில், நுட்பமானதும் ஆடம்பர நம் வகையாலும் எதிர் சீர்திருத்தத்தோடு ன. 93 ம் பக்கத்திலுள்ள கவுண்ட் ஓர்கஸ் காண்க) வபட்ட ஒரு கோணத்திலிருந்து ஸ்பானிய ம் காட்சிக்கு வைத்தார் டீகோவலெஸ் ணைவுப் பண்பின் சின்னமாக இதனை றைக் கோட்பாட்டளவில் ஊக்கமும், ஆற்ற
இவரது படைப்புகள் ஐயத்துக்கிடமற்ற ப பெற்றிருந்தன. அத்துடன் திட்பமும் அளவுக் கூறுகளும் இதில் காணப்பட்டன. சிது. மேலும் கூறுவதானால் அவர் நிறங்க கல்லாம் மேலாக உருவரைப் படங்களின் துறையில் தேர்ச்சியடைந்து, உலகப் புகழ் ப்ெ போற்றப்பட்டு வருவதன் காரணத்தை (92 ம் பக்கத்திலுள்ள பிரீடாவின் சர
நெதர்லாந்தும்
இனக் குழுக்கள் வசிக்கும் வட ஐரோப் ல் இத்தாலிய கலைச் செல்வாக்கு இந்தப் ண்கலைகளை பெரிதும் பாதித்ததை அறிய ாத கருத்துக்களிலிருந்து இந்நாட்டவரின் முன்னேற்றமடைந்தன இக்கலைகள். ஜேர்

Page 285
முக்கியமான கல
மனியைப் பொறுத்த அளவில் மத்திய க வரை நுண்கலைகளில் வேகமானதொரு மு ளது. புகழ் பெற்ற ஓவியக் கலைஞர்களின் சந்திக்கிருேம். இவர்களிடையே டியூரர் (இ இருவரும் இக்குழுவில் முதலிடம் அளித், எடுத்துக் கொண்ட துறைக்கான கருப்ெ விறுப்பும் ஆர்வமுஞ் சேர்ந்து தங்கள் மாறுவதை இவர்கள் வெறுத்தார்கள். இவ யத்தில் தங்கள் வெறுப்பைக் காட்டினர்க என்போர் பற்றி மத்திய காலத்தில் நிலவிய தனர். இக்கருத்துக்கள் இவர்களுக்கு ம இவற்றையே தங்கள் ஆக்கங்களுக்குப் பெ. * சென்ட் ஜெரோம்' என்னும் ஒவியத்தை வாழ்க்கையையும், இயற்கையையும் கூர்ந்: அறிந்து தங்கள் ஆக்கங்களில் புகுத்தியி( வாழ்ந்ததால் அக்காலத்துக்குரிய புதுக் கி காலப் பாணியுமெல்லாம் இவ்வாறு புனையப் இவ்விருவரும் முக்கியமாக மொல்பெய்ன் டார்கள். என்பதை இவர்களது ஆழ்ந்த துறையில் அவர்கள் பெருமதிப்பும், உயர்வும் ரேயுள்ள 'இராஸ்மஸ்” என்னும் கொல்பெய
ஜேர்மனியக் கலை மங்குதல். டியூரர், கொ களது மரபில் குறிப்பிடத்தக்க எவரும் இ பிறகு ஜேர்மனியக் கலைகள் எல்லாம் ( தொடர்ந்துவந்த மதச் சீர்திருத்தம் கலைகள் தடுத்திருக்கக் கூடும் என்ற வாதம் கிளம்ப தியமே. ஆனல் இத்தாலியைப் போலவே வந்த அரசியல், பொருளாதாரத் துறைகள் கூடTது.
பிளாண்டஸ் ஓவிய மரபு தோன்றுதல். ே னர்களாயிருந்த நெதர்லாந்து நாட்டினர் அ நாட்டுப் பிரஜைகளும் ஓவியக் கலைத்துறைக் அளித்தார்கள். ஜேர்மனியரை விட இவர்கள றது. பிளெமிங் இனத்தவர் என அழைக்கட் கால இறுதியில் கட்டிடம், ஒவியம் ஆகிய விளங்க வைத்தார்கள். அதாவது இவர்கள் : மரபின் முத்திரையை இவற்றில் பொறித்தி முற்பாதியில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. இ. டன் ஒப்பிடக்கூடிய தன்மையைப் பெற்றிரு ருப்போரான இவர்களுக்கு தமது நாட்டுக்கு பில் தோன்றிய இவ்வாக்க விளைவுகளை கவர் ஏற்றதோர் பற்றுக்கோடு இருக்கவில்லை. ஹ (இற. 1440) சகோதரர்கள் பலிபீடத்தின் தோற்றுவித்தார்கள். ஒவியத் துறையில் இ கத்தையும் தொடர்ந்து வளர்த்து வந்தார்

ாரப் போக்குகள் 247
த்திலிருந்து தீவிர மறுமலர்ச்சிக் காலம் ன்னேற்றத்தை நாம் காணக்கூடியதாயுள் குழுவொன்றை நாம் பிற்காலப் பகுதியில் . 1538) கொல்பெய்ன் (இற. 1543) ஆகிய 7 எண்ணத்தக்க தலைவர்களாவர். தாம் ாருள் விஷயத்தில் இத்தாலியரின் விறு ற்பனையைத் தூண்டிவிடும் கருவிகளாய் களோடு உடன் வாழ்ந்தோரும் இவ்விஷ ள். இவர்கள் தேவகன்னியர், ஞானிகள் சமயக் கருத்துக்களிலேயே ஒன்றியிருந் எநிறைவை அளித்திருந்தன. அதாவது ருளாகக் கொண்டனர். டியூரர் வரைந்த எதிர்ப்பக்கத்தில் பார்க்கவும். அவர்கள் அவதானித்து, அதன் தத்துவங்களை தந்தார்கள். இவர்கள் நவீன காலத்தில் ருத்துக் கோட்பாட்டு முறைகளும் தற் பட்ட ஆக்கங்கள் மூலம் வெளியாயிற்று. உருவப் படக்கலையை ஏன் மேற்கொண் புலனுணர்வு தெளிவாக்கிவிடும். இந்தத் அடைந்தார்கள். 92 ஆம் பக்கத்துக்கெதி ன் இன் ஒவியத்தைப் பார்க்கவும். ால்பெயின் ஆகியோருக்குப் பிறகு இவர் இருக்கவில்லை. இவர்களது காலத்துக்குப் வேகமாக விழ்ச்சியடைந்தன. இதைத் ரின் தோற்றம் வளர்ச்சி என்பவற்றைத் இடமுண்டு. இவ்வாறு நிகழ்வதும் சாத் \ஜேர்மனியின் விஷயத்திலும் நலிவுற்று ரின் விளைவுகளைப் புறக்கணித்து விடக்
ஜர்மனியருக்கு மிகவும் நெருங்கிய உறவி தாவது பிளாண்டஸ் டச்சு ஆகிய இரு. கு மிகச்சிறந்த முறையில் தமது பங்கினை து கலைப்பணி நீடித்த காலம் நடைபெற் பட்ட பிளாண்டர்ஸ் நாட்டினர் மத்திய இரு கலைகளையும் குன்ருத எழிலுடன் னி இயல்புகளைக் கொண்ட கோதிக் கலை தந்தார்கள். பதினைந்தாம் நூற்றண்டின்
ஆரம்பகால இத்தாலிய மறுமலர்ச்சியும் தது. ஆனல் வட கடலுக்கருகே குடியி புறத்தே தொலைவில் பண்டைய கலைமா து தம்மோடு ஐக்கியப்படுத்திக் கொள்ள பூபேட் (இற. 1426) ஜன்வான் டைக் ன்னணிக் கலை வேலைப் பாட்டு மரபைத் தகையதொரு புதிய ஆற்றலையும் ஊக் ள் உயிர்க்களை நிரம்பிய வேலைப்பாடு

Page 286
248 சமயச் சீர்திருத்தம் எதிர்ச் சீர்திரு
எனக் கடைசியாகக் குறிப்பிட்ட அம்சத்ே இதனுல் இந்தப் பாணியின் வழிகாட்டிகளா! நிறுத்திப் புகழ்ந்தார்கள். அத்துடன் எண்6ெ முதன் முதலாகக் கண்டுபிடிக்கா விட்டாலும் ஏற்படுத்தினர்கள். (இத்துறையைப் பூர்த்தி ( நூற்ருண்டில் தான் இத்தாலிக்குப் பரவியது. தைக் கெட்டியாகவும் பொலிவுடனும் இவர்க தான் இவ்வோவியங்கள் புதுமெருகு அழியா தது போலக் காட்சியளிக்கின்றன.
இக்கலைப் பாணியை முடித்து வைத்தவர் பு டர் புறாகல் (இற. 1569) என்பவரால் உச்ச நீ பருவகால மாறுதல்களையும், பயங்கர விளையா கக் கொண்ட ஓவியங்களை வரைந்து காட்டுவ றில் இந்நாட்டின் ஊக்கமும் சுறுசுறுப்பும் ! யும், இன்னல்களையும் வலிந்து ஒதுக்கிவிட்டு : சியைக் காணலாம்.
ரூபென்ஸ் ஸும் வான்டைக் கியும் இத்தாலி
புறூகல் இறக்கு முன்பே இத்தாலியச் செ தியை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தது. ( அமைக்கப்பட்ட மேற்தளத்தின் அழகினல் பட்டார்கள். இதோடு இக் கலைப் பாதிப்பு நாட்டில் வெறுமையான சீர்கேடுற்ற கலை அ பகுதி உருவாயிற்று. பீற்றர் போல் அறுபேன்சு பிளாண்டர்ஸ் ஒவியக் கலை, இந்த இழி நிலை இவருக்கிருந்த பெரும் ஆர்வத்தால் தனது மரபை இழந்து விடாமல் இத்தாலியரின் சி மென்னயம் வாய்ந்த பாணி, பொருந்தி வ இலகுவில் கிரகித்துக்கொண்டார். இவரது ! என்பவர் தனது காலத்தின் உருவப்படத் து தார். ஏனெனில் இவர் ஒவியத்துக்கு மாதிரி ஒரே தன்மைத்தான பகட்டும் நாகரிக டே குணப்பண்பு ஒவ்வொருவரது தனித் தன்ை அக்கறை காட்டவில்லை.
ஒல்லாந்து வெளிநாட்டுப் பாதிப்பின்றி உ பிளாண்டர்ஸ் மரபு தோன்றிய பிறகுதான் ஒ தமக்குத் தாமே இக் கலைகளைத் தோற்றுவித் தில் இத்தாலியக் கலைச் செல்வாக்குக்குப் ட அமே துணிந்ததில்லை. அயல் நாடுகளைப் பெ செல்வாக்கு முடிவில் ஒல்லாந்தை ஆக்கிரமிக் ஒரு நூற்முண்டு கால எல்லைக்குள் ஒல்லாந்தி யில் முடிந்தும் விட்டது. இது நிகழ்ந்தது பதி தவரைப் போன்று இவர்கள் தங்கள் ஆல விரும்பவில்லை. டொதுவாகச் சொல்வதானுல்

நத்தம் நிகழ்ந்த காலத்தில்
5ாடு இது பெரிதும் தொடர்புடையது. பும் தலைவர்களாயும் இவர்களை நினைவில் 1ணய் வர்ண ஒவியப் பாணியை இவர்கள் இத்துறையில் ஓர் பூரணத்துவத்தை செய்தார்கள்) இக் கலைப் பாணி அடுத்த
தங்கள் சித்திர வேலைகளின் மேற்றளத் ள் அமைத்துக் கொண்டார்கள். இதனல் து அவை தோன்றிய காலத்தில் இருந்
1றுாகல். பிளாண்டஸ் ஓவிய கலைமரபு பீட் லையடைந்தது. தனது சொந்த நாட்டின் "ட்டுக்களையும் விழாக்களையும் பொருளா தில் இவர் பெருவிருப்புடையவர். இவற் உள்ள கிராமங்கள் தங்களது கவலைகளை களியாட்டங்களில் ஈடுபட்டிருக்கும் காட்
யின் தவருன போக்கை மாற்றிவிடுதல். ல்வாக்குத் திடீரென பிளாண்டர்ஸ் பகு தென் நாட்டுப் பாணியில் அழுத்தமாக இங்குள்ள ஒவியர்கள் பெரிதும் கவரப் முற்றுப் பெற்றது. இந்தப் பாதிப்பால் ம்சங்களைக் கொண்ட ஒர் போலிக்காலப் (1577-1640) என்பவரின் திறமையால் பிலிருந்து மீண்டது. ஒவியத் துறையில் பிறப்புரிமையான பிளாண்டர்ஸ் கலை றந்த புராணங்கள், உருவகக் கதைகள், ரும் அளவுகள் என்பவற்றையெல்லாம் மாணுக்கனன வாண்டைக் (இற. 1641) றையில் புகழ் பெற்ற கலைஞராகத் திகழ்ந் யாக உட்காருபவர்கள் எல்லோருக்கும் Dம்பாடும் அளித்திருந்தார். அவர்களது மகள் என்பவற்றிலெல்லாம் இவர் அதிக
ள்நாட்டிலேயே தங்கியிருத்தல். டச்சில் ல்லாந்தில் கலைகள் தோன்றின. இவர்கள் துக் கொண்டார்களேயன்றி இவ்விஷயத் ணிந்து அதனை ஏற்றுக் கொள்ள என் நமளவு பாதித்திருந்த இத்தாலியக் கலை கத் தவறிவிட்டதென்பது வெளிப்படை. ன் ஓவியக் கலை தோன்றி செயல் முறை னேழாம் நூற்றண்டில் கல்வின் சமயத் பங்களை அலங்கரித்து ஒப்பனை செய்ய ஒல்லாந்தர் சமயக் கருத்துக்களைக் கலை

Page 287
ரோமில் சென். பீற்றர் திருக்கோயிலும் தூணிரலும் முகப்புத் தூணிரலும் 17 ஆம் நூற்றண்டுக்குரியவை
சென். பீற்றர் திருக்கோயிற் கவிகை பிற் புறத் தோற்றம்
 
 

ֆ
փի
կ

Page 288
ருெமி தமது 1
r ننا را
ol
சென்
 

டிபகத்தில்

Page 289
எமோக

4 இயகன்
21 It: 12
தெகா க பா கர் பாபம் பாராட்டு
=வில் இராவுணவு
அகாண்டாலும்

Page 290
5ா-சசராம்
வில்லியம் சேக்ஷ்பியர்
கலிலியோ கலிலீ
E

பிரான்சிசு பேக்கன்
இரீன் டெஸ்காற்றேசு

Page 291
முக்கியமான கல
நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதை 6ெ தனுல் இவர்களது கவனமெல்லாம் தாங்க கப்பட்டன. இதன் விளைவாக நகரக் காட் என்பவற்றேடு பொதுவாக நீரிலும் நிலத் தமது ஒவியங்களில் சித்தரித்துக் காட்டின
ஹல்ஸ், rெம்பிராண்ட் ஆகியோர் காலத்தில் ஜன்ஸ்படின் (ம. 1679) ஜெராட்டேர்போர்: யோர் முன் கூறப்பட்ட வகையில் மிகநுட் போடு சமகால வாழ்க்கை முறைகளை உரு முன்னூறு வருடங்கள் கழிந்த பின்னர் இ விடத்தில் நேரடியாக இருப்பது போன்ற யில் அமைந்திருப்பதைக் காணலாம். எ6 ரெம்பிராண்ட் வான்ரீஜின் (ம. 1669) ஆகி ளாவர். இவர்களில் முதலில் குறிப்பிட்டவ திகழ்ந்தார். இரண்டாமவருக்கு ஓவியக் கிடைத்திருந்தது. இவரது தகுதிகளையும் சி கருத்தூன்றிக் கவனிக்க வேண்டிய பொறுட் பினக் கொண்ட ஒளி நிழல் வண்ணங்கள உண்மையான பயன் விளையத் தொடங்கிய ஒளியையும், இருளையும் இணைத்து உருவாக் முன்னாோ அல்லது பின்னரோ இந்த பு போசனம் என்ற ஒவியத்தில் இயேசுவி புறப்பட்டுப் பரவும் முறையும் அதைச் கு! ஒளியுமாக மாறிமாறி உருவாக்கப்பட்டிரு ஆழ்த்திவிடும். ரெம்பிராண்ட் ஒல்லாந்த இவர் தனது ஒவிய நண்பர்களுக்கு விதி போன்று இவர் சமயக் கருத்துக்களை ஒவிய வில்லை. நன்முக அறிந்திருந்த தனது சொ ளுக்குப் பதிலாகக் கத்தோலிக்க சமயக் கா மரபுடன் தனக்கிருந்த நெருங்கிய பண்புத் டினர். எமோசில் இராப்போசனம் எ தோய்ந்திருந்தாலும் ஒல்லாந்தர் மத்தியி போசனவிருந்தாகவே காட்சி தந்தது.
சங்கீத பலஸ்டீறீனுவின் காலத்தில் தேவாலய இை எந்தக் காலப் பகுதியிலாயினும் நாட்டுப் வளர்ச்சியே தென்படுகின்றது. ஆனல் இ மக்களின் உணர்வு விழிப்புற்ற நாகரிக குழ என்பதை அறியலாம். மேற்கத்திய இசைக் கத்தோலிக்கத் தேவாலயங்களுக்குப் பெரி காலம் முழுவதும் இசைக் கலையை முறை தனக்கு அணிசெய்வது போல இவ்விசை: டது.ஆரம்பத்தில் எளிய தனிப்பாடல்கள்
12-CP 8007 (5169)

சாரப் போக்குகள் 249
1றுத்தார்கள் எனலாம். இதைத் தவிர்த்த r வாழ்ந்த உலகத்துடன் பின்னிப் பிணைக் சிகள், விடுகள், பொதுவிடுதிக் காட்சிகள் கிலும் நிகழும் ஒவ்வொரு சம்பவத்தையும்
|T ,
ஒல்லாந்த ஒவியக் கலை உச்சநிலையடைதல் (ம. 1681) ஜன் வெர்மீர் (ம. 1679) முதலி LJIL DIT 35 5f 6006)J குன்ருமல் உணர்ச்சித் துடிப் |வாக்கிக் காட்டினர்கள். இந்த ஓவியங்கள் ன்றுங்கூடப் பார்த்தால் அக்காலத்தில் அவ் தோர் உணர்வினை எமக்கு ஊட்டும் வகை வ்வாருனலும் பிரான்ஸ் ஹல்ஸ் (ம. 1666) ய இருவரும் பெரும் புகழ்பெற்ற ஒவியர்க ர் முக்கியமாக உருவப் படக் கலைஞராகத் கலைத் திறன் பெரும் வரப்பிரசாதமாகக் றப்பையும் குறித்துக் காட்டுவதானுல் அதி புள்ள பணியாகும். விசித்திரமான அமைப் ரினல் உருவாகிய இவரது ஆக்கங்களினல் து, என்பதில் ஐயமில்லை. அதாவது இது கப்படும் ஒரு கலைப் பணியாகும். இதற்கு ரபு அறியப்படவில்லை. எமோசில் இராப் வின் உருவத்திலிருந்து ஒளிக் கதிர்கள் ழ இருந்த பெரும் இடைப்பரப்பு நிழலும் க்கும் வகையும் எம்மை ஆச்சரியத்தில் நாட்டவராயிருந்தாலும் ஒரு அம்சத்தில் விலக்காயிருந்தார். அதாவது அவர்களைப் /த் துறையில் பயன்படுத்துவதை வெறுக்க ந்த நாட்டின் எளிய சுற்றுப்புறச் சூழல்க ட்சிகளை உருவாக்கத் தொடங்கினர். இந்த தொடர்பினை இவ்வாக்கங்கள் மூலம் காட் ன்னும் ஒவியம் சமய உணர்வுகளில் ல் ஒல்லாந்தர் விடுதியில் ஒரு இரவுப்
5ம்.
ச உச்ச நிலையடைதல். எந்த நாட்டிலும் பாடல் இசையில் தன்னிச்சையான ஒரு சையை ஒரு கலையாகப் பார்ப்பதானுல் லில் தான் இது ஊற்றெடுத்துப் பெருகும் கலை தனது பிறப்புக்குக் காரணமாயிருந்த தும் கடமைப்பட்டிருந்தது. இது மத்திய ப்படி வளர்த்து வந்தது. தேவாலய ஆரா கலை அந்நாட்களில் பெரிதும் பயன்பட்
தோன்றின. இவை காலப் போக்கில் படிப்

Page 292
250 சமயச் சீர்திருத்தம், எதிர்ச் சீர்
படியாக துணைப்பண்ணும். இசை வகைக யும் பெற்றன. இந்த முயற்சிகள் யாவும் நாட்டவரான பலஸ்டீறீனு (இற. 1594) என் பூரண வளர்ச்சியை அடைந்தன. இவரது லய இசை என்றும் அடைந்திராத உன்ன சமயச் சார்பற்ற இசை வளருதல்; சம சமயச் சார்பற்ற சங்கீதக் கலை மத்திய க யில் செயல்பட்டு வந்தது. மறுமலர்ச்சிக் கி பாவி மிக விரைவில் முன்னேற்றமடைய நாடு என்ற புகழ் இத்தாலிக்கே உரியது. நாட்டை எதிர்பார்த்திருப்பதும் இயல்ே எல்லைகளுக்குப் புறத்தே இரண்டு புதிய இ இவை தோன்றிய அதே வேளையில் வியக்க அடைந்தன. கதாகாலட்சேபம், இசை இசை வகைகளாகும். இவற்றில் கதா கொண்ட ஆத்மீக மனப்போராட்டத்தை சமயத் துறையிலுள்ள ஒரு பிரச்சினையுட புடைய தெய்வீகக் கருத்தொன்றை வெ6 வதே இவ்விசைத் துறையின் பண்பாகும். யப்பற்றை இவ்விசைருபம் விளக்கிக் காட் லும் இவ்வுலக வாழ்வுக்குரிய தொன்முகும் பெறும் ஒரு உலகியல் நாடகம் எனலாம் கொண்டிருப்பது வழக்கம். இவ்விரு வன ளுக்கு மத்தியில் கதாகாலட்சேபம் தேவ அறுப் பேணி வந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக குத் தக்க சான்ருக அமையும், அதே வே வெளிப்படையாக, முற்றிலும் உலகியல் ெ நடத்திக் காட்டுவதைத் தன் நோக்கமாகச் ளுக்கென விசேஷமாக அமைக்கப்பட்ட நடைபெற்றன. இத்தாலிய இசை நாடகப் பாணி. 1600 நடைபெற்றன. இந்தத்தேர்வுக் காலத்தை நாடகம் ஆகிய இரு புதிய இசை ரூபா சிருஷ்டிப்பதில் பிளோரன்ஸ் நகரம் மு. ரோம், நேபிள்ஸ், வெனிஸ் ஆகிய நகரம் இதன் வளர்ச்சியில் செயல் திறனுடன் ப விரண்டு இசை வடிவங்களும் பதினேழாம் வளர்ந்து வந்தன. ஆனல் முக்கியமாக இ மதிப்பையும் ஆதரவையும் பெற்றுத் தன் ஆராயப்பட்ட காலப்பகுதியின் முடிவில் முற்போக்கான பெரும் வளர்ச்சி நிலையை கிடந்த ஆற்றல்களை வெளியிடுவதை விட இத்துறையில் இடமிருந்தது. இசைக் கச் கலைப்பாணியிலும், கோவையான கருத்து 18 ஆம் 19 ஆம் நூற்முண்டுகளைச் சேர்ந்த

திருத்தம் நிகழ்ந்த காலத்தில்
ஒரும் வந்து இணையவே தெளிவும் இனிமை தீவிர மறுமலர்ச்சிக் காலத்தில் இத்தாலி ாபவரது ஆர்வத்தினுலும் தூண்டுதலினலும் ஊக்கமும் திறமையும் சேர்ந்ததால் தேவா த நிலைக்கு உயர்ந்தது. பக்கதாகாலட்சேபமும் இசை நாடகமும், ாலத்திலேயே வளர்ச்சி பெற்று நடைமுறை காலத்தில் இதன் செல்வாக்குப் பெருமளவு ஆரம்பித்தது. கலைகளில் முதன்மை பெற்ற புதிய கலைகளின் தோற்றத்துக்காக அந் ப. இதற்கொப்ப இத்தாலியில் தேவாலய சை வடிவங்கள் தோன்றி வளர்வதாயிற்று. 5த்தக்க முன்னேற்றமும், முக்கியத்துவமும் நாடகம் என்ற இரண்டுமே இந்தப் புதிய காலட்சேபம் என்பது சமயத்தின் பால் க் குறித்துக் காட்டுவதாக அமைகிறது ன் (அல்லது போராட்டத்துடன்) தொடர் ரிப்படுத்தும் பணியில் பக்தியுடன் ஈடுபடு இந்த வகையில் தான் சாஸ்வதமான சம டுகின்றது. இசை நாடகம் என்பது முற்றி 2. இது பக்க வாத்தியங்கள் சகிதம் நடை . இது காதல் கதையையே பொருளாகக் ககளுக்குமிடையேயுள்ள பல வேறுபாடுக ாலயத் தொடர்பினை நீண்ட காலமாக ஏற் ள் தேவாலயங்களில் நடைபெறுவது இதற் ளையில் இசை நாடகங்கள் ஆரம்பம் முதல் நறியிலே பொழுது போக்கு நிகழ்ச்சிகளை க் கொண்டிருந்தன. இதனுல் இந் நாடகங்க
இசை நாடகக் கொட்டகைகளில் இவை
ஆம் ஆண்டு முழுவதும் தேர்வு முறைகள் தத் தொடர்ந்து கதாகாலட்சேபம் இசை ங்கள் தோன்றின. இப்புதிய அம்சங்களைச் க்கிய பங்கு வகித்ததென்பதில் வியப்பில்லை. ங்களும் வேறு இத்தாலிய பட்டினங்களும் ங்கு பற்றின என்பதும் உண்மையே. இவ் நூற்றண்டு முழுவதும் தங்கு தடையின்றி இசை நாடகம் ஐரோப்பிய மக்களின் பெரு நிலையை ஸ்திரப்படுத்திக்கொண்டது. இங்கு இத்தகைய ஆதரவுகளினல் உலகியல் இசை அடைந்திருந்தது. ஆனல் தனது அடங்கிக் மேலும் ஏதாவது சாதனைகளை நிலைநாட்ட லயில் ஏற்பட்ட இவ்வெற்றிகள் அதாவது வெளிப்பாட்டிலும் அடைந்த வெற்றிகள்
தவையாகும்.

Page 293
முக்கியமான கலாச
தேசிய இ
மூன்று இலக்கிய வழிகாட்டிகள். நுண்க பட்ட முற்போக்கான வளர்ச்சி தேசிய யோடு பொருந்துவதாகவுள்ளது. பிரான் நாடுகளும் முக்கியமாக இத்துறையில் த நிலைநாட்டிக் கொண்டன. இம்மூன்று நாடு. டும் பணியில் இனி நாம் ஈடுபடலாம். பிரான்ஸ், ருபெலியஸ், மொண்டேன். g முன்னணியில் நின்று பெருந் தொண்டா இயல்புகளைக் கொண்டிருந்தாலும் இருவரு ருபெலியஸ் (ம. 1555), மொண்டேன் (t கார்கந்தா, பன்ாகுறுவெல் (அகடவிகட அங்க காவியம். இந்த இலக்கியத்தோடு ( கொண்டுள்ளது. இதில் மனித இனத்தின் வஞ்சப்புகழ்ச்சியாயும், கொடுமையாகத் சிக்கால ஆக்கமென்பதனுல் வாழ்க்கை Clf கள் முன் எப்போதும் இல்லாதவாறு இ கிற்று. மொண்டேன் தனது இறவாப் புக கில் வாழ்ந்து வந்தார். அவர் மிக உயர்ந்த துக்களை இக்கட்டுரைகள் வாயிலாக வெளி யஸ் உடைய எழுத்துக்களைவிட இவை ந டுக்குட்பட்டவையாயும் விளங்குகின்றன. . அக்கு ஒரு சிறந்த விளக்கமாகவும் இவை டன. ருெபெலியஸ், மொண்டேன் இருவரு தலையாக வற்புறுத்திக் கூறி வந்தார்கள். மும் இச்செயலால் வெளிப்பட்டன. இந்த தோர் வகுப்பில் பலரிடையே பரவியிருந்த முன்னேறி வரும் ஐரோப்பிய மக்களின் யாது என்பதை நாம் மிகக் கவனித்துத் தி கோனெயிலி உயர்தர நாடகத்தைத் தே சலியூவின் காலத்துக்குப் பிறகு மதச் சா போயின. பிரான்சிய இலக்கியம் புதிதாக ஆரம்பித்தது. கோனெயிலி (Le Cid 1636, சிக் காலத்தில் சிறப்புற்றிருந்த சில கருத்து தனின் தன்னுரிமை, பேராண்மை ஆகிய 51 லாம். கோனெயிலியின் அடிச்சுவட்டைப் காலத்துடன் தொடர்பு கொண்ட பெரும் றியது. இது இவ்வத்தியாயத் தொகுதிக்கு மறுமலர்ச்சி இயக்கத்தின் காலந்தாழ்ந்த தெளிவான ஆதாரமில்லை.
ஸ்பெயின் சேர்வாண்டெஸ். ஸ்பானியக் க் மாணவர்களுக்குப் பிரச்சினையை அளித்து ஸ்பானியா முற்முகப் பாதிக்கப்பட்ட ெ
கிருேம். ஆனல் மறுமலர்ச்சி இயக்கம் ஸ்

சாரப் போக்குகள் 251 இலக்கியம்.
லைகள், சங்கீதம் என்பனவற்றில் காணப் இலக்கியத் துறையின் தனிச் சிறப்பு நிலை ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய மூன்று ம்மை முதல்வர்களாக்கித் தமது சிறப்பினை களின் வளர்ச்சிப் போக்கினை விளக்கிக் காட்
இக்காலத்தில் பிரான்சிய இலக்கியத்துக்கு ற்றியவர்கள் இருவர். இவர்கள் மாறுபட்ட நம் இணைந்தே இப்பணியைச் செய்தார்கள். ம. 1592) என்னும் இருவருமே அவர்கள்ம்) என்பது சீராக அமைக்கப்பெருத ஓர் ரபெலியாஸின் பெயர் நெருங்கிய தொடர்பு போராட்டம், மயக்கம் என்பனவெல்லாம் தாக்கியும் ஆராயப்பட்டுள்ளன. மறுமலர்ச் மறையைப் பற்றிய பல சுவையான தகவல் ப் பெரிய இலக்கிய நூலில் சிறந்து விளங் ழ் பெற்ற கட்டுரைகள் மூலம் இலக்கிய உல 5 உணர்ச்சிகளினல் உருவாக்கப்பட்ட கருத் ப்படுத்தியிருக்கிருரர். இதனல் தான் முபெலி நடையமைதிவாய்ந்தவையாயும் கட்டுப்பாட் அத்தோடு மனிதனின் அறிவியல் சுதந்திரத் என்றும் மக்களால் வியந்து பாராட்டப்பட் ம் பயன் தராத சமயக் கொள்கைகளை ஒரு அவர்களது பொறுமையின்மையும் பதட்ட வற்புறுத்தும் வழி சமகாலத்துக் கற்றறிந் தது. ஏறுமாமுன சமய சித்தாந்தம் மட்டும் உள்ளத்துக்குச் சிந்தனை விருந்தாக அமை நீர்மானித்துக் கொள்ள வேண்டும். ாற்றுவித்தவர். பிற்காலத்தில் அதாவது ரிச் ர்பான சச்சரவுகள் யாவும் வழக்கொழிந்து 5த் தோன்றிப் புதுப்பிறவி எடுத்து வளா ) என்பவருடைய நாடகங்களில் மறுமலர்ச் துக்கள் இடம் பெறுகின்றன. அதாவது மனி ருத்துக்களை இவரது இலக்கியங்களில் காண பின்பற்றி, பதினரும் லூயியின் ஆட்சிக் இலக்கிய விழிப்புணர்ச்சி யொன்று தோன் குள் அடங்காவிட்டாலும் ஆற்றல் வாய்ந்த கருத்து வெளிப்பாடு என்று ஏற்பதற்கும்
கலைகளைப் போல அந்நாட்டின் இலக்கியமும் ள்ளது. ஏனெனில் மறுமலர்ச்சியியக்கத்தால் தன்பதை ஏற்றுக் கொள்ள நாம் தயங்கு ஸ்பானியாவின் தலைசிறந்த சமயக்கருத்துக்

Page 294
252 சமயச் சீர்திருத்தம், எதிர்ச் 8
களுக்கு நிரந்தரமானதோர் பக்க பலமாக ஸ்பானியாவிலும் நுழைந்து அந்நாட்டில் கொண்டதென்பதை நாம் ஏற்றுக் கொண் இலகுவில் புரிந்து கொண்டு முன்னேறலாம் றவர் விர காவியங்களை யாத்த சேர்வாண் கங்களுள் குபிக்லோட் என்னும் காவியம் பெற்றதுமாகும். வரம்பு மீறிச் செலவு சுெ பற்றியது இக்கதை. அதாவது கவர்ச்சியற் வுடைய சாண்கோ பான்சா என்னும் வே8 மான ஒரு போர் வீரன் ஆற்றும் வீரச் குண இயல்புகளைக் காட்டுவதற்கே இவ் நகைச் சுவை, கண்டனம், அவலச் சுவை செலுத்தும் ஒரு கருவியாக இவ்விலக்கிய விரப்பண்பு மரபு அழியும் வகையை அத நிலையைக் காட்டுகிறது இவ்விலக்கிய ஆக்
ஸ்பானிய நாடகக் கலை. ஸ்பானியாவில் கலை குறிப்பிடத்தக்க அளவு பொதுமக்கள் நாட்டில் தோன்றிய ஆற்றல் வாய்ந்த நாட புற்றது. இவர்களுள் லோபே டி வேகா (இ 1681) என்பவரும் முக்கிய இடம் வகித்தார் டங்களையெல்லாம் கூர்ந்து அவதானித்து மன்றம் அவற்றை விலக்கி ஒதுக்கியதால் படிப்படியாக வளர்ச்சியடைந்தது. ஒழுக் இலக்கிய உலகில் அடிக்கடி பயன்படுத்தப் யும் இவ்விரு கருத்துக்களைச் சுற்றி மட்டும் டுக்குள் வளரக் காரணமாயமைந்தது.
இங்கிலாந்து ஷேக்ஸ்பியர் காலத்தில் ந பகை நாடான இங்கிலாந்து வளமான ட தது. அத்துடன் எல்லாவற்றுக்கும் மேலா உச்ச நிலையடைந்தது. இந் நாட்டில் நாட
தீவிரமான முறையில் வளர்ந்ததைக் காண
இரு ஆட்சியாளர்களின் காலத்திலே தோ கலை. கிறிஸ்டபர் மார்லோ (இற. 1592) இன் இரு நாடகங்களில் தான் முதல் முதலாக நாடக வளர்ச்சிக்கு இது தூண்டு கோல நிலைக்கு இந்நாடகக் கலையை இட்டுச் செ6 லெட், ஒத்தெலோ, லியர் மன்னன், மக்டெ கத் தொகுதியாலும் பன்னிரண்டாம் நாள் பியல் இலக்கியங்களாலும் என்றும் நினைவி யின் அதியுச்சக் கட்டம் வரை ஏறி அதே தார். அதாவது வாழ்க்கையின் ஏற்றத்தா இவருக்கு நிகராக இக்காலத்தில் எவருமி உலகத்துக்குமே இவர் முதன்மை பெற்ற

சீர்திருத்தம் நிகழ்ந்த காலத்தில்
விளங்கியது. இதனல் மறுமலர்ச்சியியக்கம் தனக்கொரு ஸ்தானத்தை ஏற்படுத்திக் டால் பிரச்சினைகளைத் தீர்த்து விடயங்களை ). ஸ்பானிய எழுத்துலகில் முதன்மை பெற் டெஸ் (1616) என்பவராவர். இவரது ஆக் காலத்தால் முந்தியதும், மிகவும் பிரசித்தி Fய்யும் ஒருவனது துணிகரச் செயல்களைப் ற தோற்றமுடைய ஆனல் அறிவுத் தெளி லக்காரன் உடன் செல்ல அரைப் பைத்திய செயல்களைச் சித்திரிக்கின்றது. வேறுபட்ட பவாறு பாத்திரங்கள் அமைக்கப்பட்டன. ஆகியவற்ருல் தன் குறிக்கோளை நோக்கிச் த்தை ஆக்கினர் ஆசிரியர். மத்திய கால ாவது அதன் அம்சங்கள் முற்முக நீங்காத கம்.
மட்ரிட்டிலும் வேறு இடங்களிலும் நாடகக் பாராட்டினைப் பெற்றது. அடுத்தடுத்து இந் காசிரியர்களின் ஆதரவினல் இக்கலை செழிப் ற. 1635) என்பவரும் கால்டெருென் (இற. கள். அறிவியல் துறையில் நிகழும் போராட் வந்த இன்டுவிசிசன் என்னும் விசாரணை ஸ்பானிய எல்லைக்குள் உயிர்த் துடிப்புடன் க நெறி, காதல் ஆகிய இருகருத்துக்களும் பட்டு வந்துள்ளன. ஸ்பானிய நாடகக் கலை
இயங்கியதே, அது குறுகிய எல்லைக் கோட்
ாடகம் உச்ச நிலையடைதல். ஸ்பானியாவின் ரந்த இலக்கியப் பரப்பினைக் கொண்டிருந் க நாடகத் துறை மூலம் தான் இலக்கியம் டகக் கலை குறுகிய 夺TQ) எல்லையில் ஆனல் ாலாம். எலிசபெத், முதலாம் ஜேம்ஸ், ஆகிய ன்றி வளர்ந்து மடிந்தும் விட்டது இந்தக் ரம்பெர்லெயின் டக்டர் போர்ஸ்டன் ஆகிய ச் சிறப்பம்சங்கள் வெளியாகின. எதிர்கால ாக இருந்ததெனலாம். ஒப்பற்றதோர் உயர் *றவர் வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆவார். ஹம் பத் முதலிய ஒப்புயர்வற்ற துன்பியல் நாட்
இரவு வெனிஸ் நகர வணிகன் ஆகிய இன்
ல் நிலைக்கத்தக்க வகையி
வர் வாம்க்ை க வகையில் இவர் வாழ்க்கை
போல் அதன் அடி நிலை வரை மூழ்கி எழுந் "ழ்வுகளை நன்கு அறிந்திருந்தார் எனலாம். நக்கவில்லை. இங்கிலாந்தில் மட்டுமன்றி முழு இலக்கியகர்த்தாவாகத் திகழ்ந்தார்.

Page 295
முக்கியமான கலாசா
ஸ்பென்ஸர் பேக்கன். ஷேக்ஸ்பியர் L/ѣура தோன்றினர் என்பதை நாம் சில வேளைக குழாம் தொகையில் குறைந்தவர்களைக் கெ மேலோங்கி நின்றது. பென் ஜோன்சன், உடனுழைப்பவர்கள் என வழமையாகக் (3 செர் என்போரும் இவ்வறிஞர் கூட்டத்தை பரந்திருந்த நாடக இலக்கியத் துறையில் பட்டிருந்தார்கள். அதே வேளையில் நாடகப் தமக்கு ஆதரவாளர்களைப் பெறத் தவறவில் என்பவர் பெயரிகுவின் என்னும் சுவைமிக் மும் உருவக் கதைப் பண்புகளும் கலந்த அ விளங்கியது. பெரிய அரசியல் மேதையான ஞானத் துறைக்காற்றிய பணிகள் பற்றி மு: ஸேஸு' எனும் கட்டுரைகளோடு இத்துறை கூட்டமொன்று நாட்டில் இவற்றைப் பின்பற்
பியுரிட்டன் கட்சியினரின் குறுகிய இருட தாளர்களின் புகழ் ஓங்கி அவர்கள் தங்கள் ே டிருந்த அதே வேளையில் ஒரு மங்கலான ப நின்றது. இது வர விருந்த பியூரிடன் கட்சி அறிவிக்கும் ஒரு சின்னமாகத் தெரிந்தது. நாடக இலக்கியத்தைப் பார்வையினின்று மு இது ஷேக்ஸ்பியரையே சிறிது காலத்துக்கு கூடக் கறலாம். பியூரிட்டன் சமயத்தின் ( டற்ற சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டி பாடு தான் கலைகளின் உயிர் நிலையாக விள முறை ஆட்சி நீடிக்கவில்லை. பதினேழாம் றது. இதன் பின்னர் ஆங்கில இலக்கியம் மீண்டும் வளர்ந்து வருவதாயிற்று. மில்டன். முடிவாக ஜோன் மில்டன (1608வாழ்வுக் காலமும் ஆக்கங்களும் இங்கு ஆ காலம். பியூரிட்டன் காலம் ஆகிய காலப் ட பாடல்களை ஆக்கும் கவிஞராக வாழ்க்கையை பென்ஸரோஸோ, லிஸிடாஸ் முதன்மை பெ திகழ்ந்தார். பரடைஸ் என்னும் கிறிஸ்து டையே இடம் பெறும் தகைமையையும் பெற
சமூக பொருளாதா
ஐரோப்பிய கு
ஆரம்பத்தில் குடியேற்றங்களை அமைத்த அர அடுத்து மதச் சீர்திருத்தக் காலத்தில் நிகழ் றங்களுக்கு எம் கவனத்தைத் திருப்புவோம் டன் இவ்விஷயத்தை ஆரம்பிக்கலாம். இந்த வாக கடல் கடந்து கண்டு பிடிப்புக்கள் பல
பிப்பதில் முதன் முதலில் வெற்றிகண்ட ந

ரப் போக்குகள் 253
ான்ற அறிவாளிகள் கூட்டத்தின் மத்தியில் ரில் மறந்து விடுகிருேம். இந்த ஆன்முேர் Tண்டிருந்தாலும் அறிவிலும் ஆற்றலிலும் வெப்ஸ்டர் முதலியோரும் இணைபிரியாது றிக்கப்படுபவர்களான பியுமன்ட், பிளெச் ச் சேர்ந்தோரே. நாட்டில் மேலோங்கிப் நான் இத்தனை பேரும் திறமையோடு ஈடு தவிர்ந்த ஏனைய இலக்கிய வடிவங்களும் லை. எட்மென்ட் ஸ்பென்சர் (இற. 1599) 6 காவியத்தை யாத்தார். காப்பிய அம்ச ருந்திறல் மிக்க இலக்கிய ஆக்கமாக இது பிரான்சிஸ் பேக்கன் (இற. 1626) விஞ் ன்னரே குறிப்பிட்டாயிற்று. இவரது ' எஸ் பில் ஈடுபாடு கொண்ட விளக்கவுரையாளர் றித் தோன்றலாயிற்று. ட்டடிப்புக் காலம். இவ்வாறு இந்த எழுத் வெற்றிக்களிப்பை வெளிப்படுத்திக் கொண் னிப்படலம் தோன்றி இவர்களைச் சூழ்ந்து யினரின் இருட்டடிப்பை முன் கூட்டியே இது அடுத்தடுத்து வந்த தலைமுறைகளில் மற்ருக நீக்கித் துடைத்தழித்து விட்டது. கற்பனை மனிதனுக மாற்றிவிட்டது என்று வெற்றி முன்னுேக்கிச் சென்று கட்டுப்பா னை அடக்கியது. இந்தக் கருத்து வெளிப் ாங்கிவந்தது. இந்த சமய வாத அடக்கு நூற்றண்டுக்கு முன்னரே இது முடிவுற் அதன் இயல்பான உயிர்த் துடிப்புடன்
-1674) எடுத்துக் கொள்ளலாம். இவரது ராய எடுத்துக் கொண்ட மறுமலர்ச்சிக் குதிகளையும் சார்ந்திருந்தன. உணர்ச்சிப் பத் தொடங்கிய இவர் லா லெக்ரோ, இல் ற்ற பியூரிட்டன் கவியாக பிற்காலத்தில் வக் காவியத்தின் மூலம் அமரகவிகளி ருரர்.
ார மாற்றங்கள் டியேற்றம்
சுகள்: ஸ்பானியாவும், போர்த்துக்கலும். ந்த பெரும் சமூகப் பொருளாதார மாற் குடியேற்றங்களை அமைக்கும் இயக்கத்து இயக்கத்தைத் தொடர்ந்து இதன் விளை நிகழ்ந்தன. குடியேற்ற ராஜ்யங்களை ஸ்தா ாடுகள் எனக் குறிப்பதானுல் ஸ்பெயின்,

Page 296
254 சமயச் சீர்திருத்தம், எதிர்ச் 8
போர்த்துக்கல் ஆகிய இரு ஐரோப்பிய புதிய உலகமான அமெரிக்கக் கண்டத்தை உரிமைத் திட்டத்தில் இவர்கள் அடைந்த
2 6007 60LD.
ஸ்பானியாவின், அகண்ட குடியேற்றப் ே தீவுகள், மெக்ஸிக்கோ, பெரு முதலிய இட அமைத்திருந்தார்கள். இந்தத் துணிகரச் படைத்துறையின் ஆதரவும் கிடைத்திருந்: மிப்பு மொத்தத்தில் மெச்சிக்கோ குடாவி வரை நீண்டிருந்த நிலப்பகுதி இவர்களைச் வந்தது. இவர்கள் தாம் கைப்பற்றிய நாட கேற்ற அளவு ஸ்பானிய மக்களை தொகு அடக்கி ஆளுவதற்கும் ஸ்பானிய மொ இணைப்பதற்குமாகவே இத் திட்டம் கைய மகன் இரண்டாம் பிலிப்பும் அரசியல் இ! ஆக்கி ஐரோப்பாவில் தமது முதன்மைை வேளையில் ஸ்பானிய பிரஜைகள் கடற் வோர், திரவியந் தேடுவோர் போன்று பல தர்கள் ஒன்று கூடி அத்திலாந்திக் கடலு னர். இதனுடன் ஒப்பிட்டு நோக்குமிடத்து வாசனைச் சரக்கு வியாபாரத்தை டே கொள்ளுதல். ஸ்பானியாவின் இத்தகைய வாணிபத் தொழிலில் துணிந்து பெரிதும் கடலோடியாக விளங்கிய இளவரசன் ெ வந்தோர் அளித்த அாண்டுதல்களினுலும் பது. அதாவது நன்னம்பிக்கை முனையை கள் மலிந்துள்ள தீவுகளுக்கும் (மொலு பாதையை சொந்த நலனுக்காக உரிமை தது. ஏகபோக உரிமையாக்கிக்கொண்ட புடன் நடந்து கொண்டதால் இது அளட் போர்த்துக்கல் பிரேசில் குடியேற்ற கோணத்திலிருந்து நோக்கினல் போர்த்து வழிவிலகிச் சென்றதையும் அறியலாம். I யிருப்புக்களை அமைத்தது போர்த்துக்கல் நாட்டுப் போட்டியில் போர்த்துக்கல்லு தென் அமெரிக்காவில் வடக்கிலும், தெற்! கிடையில் குடியிருப்புக்களை நிறுவி தன. போர்த்துக்கல்.
ஒல்லாந்தர், ஆங்கிலேயர், பிரான்சியர் மரபை மேற்கொள்ளுதல். போட்டியில் இ குள் தோன்றிய குழப்பம், மனக்கசப்பு டன. இருந்தும் பொதுவாக இவையிர6 தமது பரந்த குடியேற்றப் பிரதேசங்கள் வந்ததால் இத்தகைய குழப்பங்கள் த.

ர்திருத்தம் நிகழ்ந்த காலத்தில்
அரசுகளை மட்டுமே கூறலாம். ஆரம்பத்தில் ந் தமக்குள் பகிர்ந்து கொள்ளும் ஏகபோக வெற்றி சிறிது காலம் நிலைத்தது என்பது
ரரசு. ஆரம்பத்தில் இவர்கள் மேற்கிந்திய பங்களில் தமது குடியிருப்புக்களை வலுவாக செயல்களுக்கு ஸ்பானிய அரசாங்கத்தின் 5து. இவ்வாறு துவங்கிய குடியேற்ற ஆக்கிர லிருந்து தென் அமெரிக்காவின் தென் முனை சேரும் வரை எல்லாத் திசைகளிலும் பரவி -டில் முக்கியமான ஸ்தானங்களில் தேவைக் திகளாகக் குடியேற்றினர்கள். சுதேசிகளை ழி கலாசாரம் என்பவற்றேடு அவர்களை 1ாளப்பட்டது. ஐந்தாம் சாள்சும், அவனது ாணுவ சாதனங்களை மிகப் பெரிய அளவில் ப வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். அதே கொள்ளைக்காரர்கள், பொன் வேட்டையாடு துறைகளைச் சேர்ந்த துணிச்சல் மிக்க மனி க்கப்பால் ஒரு பேரரசுக்கு அத்திவாரமிட்ட தாய் நாட்டின் அளவு குறுகியிருந்தது. பார்த்துக்கேயர் ஏகபோக உரிமையாக்கிக் நடவடிக்கைகளுக்கு மாமுக போர்த்துக்கல் ஈடுபட்டிருந்தது. இக்காலத்துச் சிறந்த ஹன்றியும் அவனுக்குப் பின் இதே மரபில் போர்த்துக்கல் ஒரு சாதனையை நிலைநாட்டி ச் சுற்றி இந்தியாவுக்கும் வாசனைச் சரக்கு கஸ்) செல்லும் தற்பாதுகாப்பான கடல் பூண்டு தங்களாதிக்கத்துள் இட்டுவர முடிந் இந்த வாணிபத் தொழிலில் மிகவும் விழிப் பரிய இலாபத்தை விளைவித்தது. மமைத்தல். எவ்வாறனலும் வேறு @@ ரக்கல் அதன் வர்த்தகக் கொள்கையிலிருந்து பிரேசில் கரை நெடுக தொடர்ச்சியான குடி . இந்தச் செயலுடன் ஸ்பானிய குடியேற்ற ம் கலந்துகொள்ள ஆரம்பித்தது. இதனுல் லுெம் இருந்த ஸ்பானியக் குடியேற்றங்களுக் து அயல் நாட்டுக்குத் தொல்லை கொடுத்தது
ஆகியோரும் குடியேற்றங்களை அமைக்கும் றங்கியுள்ள இரு ஸ்பானிய நாடுகளும் தமக் என்பவற்ருல் அடிக்கடி அச்சுறுத்தப்பட் ண்டும் சிறந்த முறையில் நிறுவப்பட்டிருந்த ல் நாட்டங்கொண்டு அவற்றைக் கவனித்து பிர்க்கப்பட்டன. அத்துடன் அறுபதாண்டு

Page 297


Page 298
40
P A C F C
سسس۔سلــــــــــــــــــــــــــــــــصصحسسسس۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ 60 120
From Hyma's Europe from the Renaissa
 

ዞ£W• fOunduand
A TL A N TIC
AgQş PORTUG
איציי ****
BERMAS MA0£!RA• CANARY IS.so
Pe FALKLAND IS
80 40 0
.courtesy of F. S. Crofts & Company ,1815 جميع

Page 299
شکلام
N D AN
MAGAGASCAR
*EUNION Ft. Dauphin OCEAM
pe of Good Top ۔
|
f
EUROP
%British P French F
O 40 80 ش
any,
 
 
 

SLANDS
5్యట్స్ O C E A N
\ , -
二てイ e s
w
NEW HOLAND
AUSTRAA)
Ο W
PEAN COLONIZATION
AROUND 700
80
2U
40
20 66

Page 300


Page 301
முக்கியமான கலாக
காலமாக போர்த்துக்கல் (1580-1640) ஸ்பா இதன் காரணமாகவும் பழைய எதிரிகளின் குறிப்பிட்ட கால எல்லை வரை தற்காலிகமா ஆண்டு போர்த்துக்கல் தனது சுதந்திரத்ன ஐரோப்பிய நிலைமையில் அழியாத சக்தி எ துக்கல்லும் ஸ்பானியாவும் ஒருவரை ஒரு குப் பதிலாக நலிவுற்று வந்த இவ்விரு அ. ருந்த பரந்த பிரதேசங்களை, மிக்க வலுவு நாட்டவரின் வரம்பு கடந்த செயல்களினி தார்கள்.
மூன்று எதிரிகளும் ஸ்பானிய போர்த்துக் குடியேற்றங்கள் அமைப்பதைத் தங்கள் போர்த்துக்கேயரும் ஸ்பானியரும் இரண்ட நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொள் பயன்பட்ட தங்களது கட்டுப்பாட்டு ஒழு பேணி வந்தார்கள். இந்தக் கடலாதிக்கம் கரிய ஆமடா கடற்படையின் தோல்வி ( சரியான திகதியை அறிவிக்கின்றது. ஆங்கி தமது ஸ்பானிய எதிரிகளின் வீழ்ச்சியைப் லாக அமைந்ததெனலாம். பிரதேசங்களைக் வானாலும் அதனைப் பெற்றுப் பாதுகாப்பது மூன்று பகைவர்களும் கிழக்கிலிருந்த டே அல்லது மேற்கேயிருந்த ஸ்பானிய பகுதி யில் ஆழ்ந்திருந்தனர். தங்கள் பாதுகாப்பு டுக் கொண்டிருந்ததால் ஒல்லாந்தர் பிற தலைமை தாங்கி நடத்தினார்கள் என்பதில் எ கிலேயரும் சென்றனர். இவர்களை பிரான்சி களை உண்டாக்கிய சமயப் போர்களினால் . பங்குபற்ற முடியவில்லை. இப்போர்கள் காக ஒரு முடிவுக்கு வரவுமில்லை. 1 டச்சுக்கிழக்கிந்திய வர்த்தக சங்கம் நி. தகைமைகளை நிறையப் பெற்றிருந்தார்க கீழ்த்திசை வர்த்தகத்தில் தமது முழு . இத்துறையில் அவர்களது செல்வாக்கு நீல கீழ்த்திசை வாணிபம் ஆரம்பித்த காலம் கீஸக் கலங்களில் லிஸ்பனுக்குக் கொண் ருந்தே ஐரோப்பிய நாடுகளுக்கு விநியே. இல் இருந்து என்று கூறலாம். டச்சு தே. வடிக்கைகளின் வளர்ச்சிப்படியின் தொடக் யான வர்த்தகர்கள் ஒருவரோடொருவர் 6 பொருட்படுத்தாது ஆசியக் கடலில் முன் குழப்பங்களும், சில வேலைகளில் இவர்கள் கூடிய சந்தர்ப்பங்களும் நிகழ்வதைக் கண் கையை மேற்கொண்டது. வழக்கிலிருந்து

சரப் போக்குகள்
255 னிய மன்னரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. சடயே தோன்றிய போட்டியுணர்ச்சி ஒரு க அடங்கிக் கிடந்தது எனலாம். 1640 ஆம் த மீண்டும் நிலை நாட்டிக் கொண்டபோது சாய்ந்த ஒரு மாற்றம் நிகழ்ந்தது. போர்த் பர் தாக்குவதை நிறுத்திக்கொண்டு அதற் எசுகளும் தாங்கள் உடமையாகப் பெற்றி டைய ஆங்கிலேய, ஒல்லாந்த, பிரான்சிய ன்று காப்பதற்கு ஆற்றலை வளர்த்திருந்
-கீச உடைமைகளைத் தாக்குதல். இதுவரை
ஏகபோக உரிமையாகக் கொண்டிருந்த டாம் பிலிப்பின் ஆட்சிக் காலத்தில் இந்த -ளவாரம்பித்தனர். கடலாதிக்கத்துக்குப் ங்கு விதிகளை இவ்விரு தேசத்தவர்களும் நலிவுற்றுச் சிதைந்த செயல்- வெல்லுதற் 1588) எமக்கு இவ்விஷயத்தில் ஏறத்தாழ லேயர் ஒல்லாந்தர் பிரான்சியர் ஆகியோர் பயன்படுத்திக் கொள்ளத் தூண்டும் செய கைப்பற்றுவதும் கிடைக்கும் பயன் எது துமான இருவித நோக்கங்களுக்காக இம் பார்த்துக்கேய பிரதேசங்களில் நுழைவதா களை ஆக்கிரமிப்பதா என்னும் பிரச்சினை க்காக பிலிப்புடன் இக்காலத்தில் போரிட் நரிமையைக் கைப்பற்றும் இப்பணியைத் பியப்பில்லை. ஒல்லாந்தரைப் பின்பற்றி ஆங் யர் பின் தொடர்ந்தனர். பெரும் அழிவு பிரான்ஸ் இச்செயலில் முழுவேகத்துடன் டினல் ரிச்சலியூவின் காலம்வரை முற்றாக
றுவப்படல் 1601. டச்சுக்காரர் வாணிபத் ள். இத்தமைகளோடு முதன் முதலாகக் ஆற்றலையும் பயன்படுத்தி ஈடுபட்டார்கள். எடகாலம் நிலைத்திருந்தது. டச்சுக்காரரின் முதல் வாசனைத்திரவியங்கள் போர்த்துக் டுவரப்பட்டாலும் அவை நெதர்லாந்திலி ரகிக்கப்பட்டன. குறிப்பாக அன்ட்வேர்ப் சத்தவரின் இந்த வாணிபப் பெருக்க நட கத்தில் துணிச்சல் மிக்க பெருந்தொகை 'பாட்டி போட்டுக் கொண்டு வருமிடரைப் 'னறினர். ஆனால் இந்தப் போட்டிகளினால் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளக் ட டச்சு அரசாங்கம் இதற்கான நடவடிக் வந்த இத்தகைய துணிகரச் செயல்களை

Page 302
256 சமயச் சீர்திருத்தம், எதிர்ச் சி
யெல்லாம் ஒன்முகத் திரட்டி கிழக்கிந்திய படுத்தியது. அத்துடன் கீழ்த்திசை வர்த்த கத்துக்கே வழங்கியது.
டச்சுக்காரர் போர்த்துக்கீசரை வெளியே காலத்தின் பின்னர் டச்சுக் கடற்படை, ே யில் தீவுகள் செறிந்த கடற்பரப்பிலிருந்து ரோல்டருக்கருகில் ஸ்பானிய கடற்படை ஒ6 அத்லாந்திக் கடற் பாதையில் இவர்களுக்கி களினுல் அடிக்கடி எதிர்ப்புக்குள்ளாகி வந் முதன்மை நிலையடைந்தார்கள். இந்த ஆதிக் தது. அத்துடன் சிறிது சிறிதாக அாாகி, யிருந்த குடியிருப்புக்களையும், வாணிபத்ை டச்சு மேற்கிந்திய வர்த்தக சங்கம் நியூஅ றிகளோடு மட்டும் அடங்கியிராது டச்சுக்க திய வர்த்தக சங்கத்தை நிறுவினர் (162 குடியிருப்புக்களையெல்லாம் கொடுமையாக போர்த்துக்கீஸ் ஆட்சியிலிருந்த பிரேசில் கொண்டது. இந்தப் பகுதி ஒரு குறிப்பிட் தில் இருந்ததென்ருலும் இதனுல் ஸ்பானிய இது மட்டுமல்ல வட அமெரிக்காவிலும் டச் திக்கொள்ள முனைந்தனர். இது ஹென்றி த தேசத்துக் கடலோடியின் ஆதரவில் நடை யிற்று. டச்சு மேற்கிந்திய சங்கம் அமெரிக்க படுக்கை நெடுகிலும் கடும் முயற்சியினல் கு இந்நதிக்கும் ஹட்சன் தனது பெயரையே கைகளுக்கேற்ற தளமாக விளங்கும் மான் என்ற குடியேற்றம் 1626 ஆம் ஆண்டில் நி. டச்சுக்காரர் கடலாதிக்கத்தில் முதன்மை ல்ை டச்சுக்காரர் ஏழு கடல்களையும் சுற் படிக்கை கைச்சாத்திடப்பட்டபொழுது (16 பெருத சுதந்திரத்தை அடைந்தது. அத்துட யும் அடைந்திருந்தது. கடலாட்சியில் தலை முற்ருக இத்துறையினின்று விலக்கி விட்டது வாணிபம் செய்யும் ஒரு முறையையும் டச்சு டச்சுக் கொடி உலகின் பிரபலமான துறை: குடியேற்றங்களின் தலைநகரமாக மேற்கில் உலக வாணிபத்தின் கேந்திரஸ்தானமாக வி டச்சுக்காரர் தமது கிழக்கிந்திய தீவுகளுக் வழங்குதல். கிழக்கிந்திய வர்த்தகம் செயல் ராணியார் 1600 ஆம் ஆண்டு அதாவது டச் ஓராண்டுக்கு முன் ஆங்கில கிழக்கிந்திய வர் யளித்திருந்தார். டச்சுக்காரர் தமக்குக் கிை றிப், பெரும் ஊக்கத்துடன் பயன்படுத்தினர் விருந்து வெளியேற்றிய பின் ஆங்கிலக் கால

திருத்தம் நிகழ்ந்த காலத்தில்
வர்த்தக சங்கம் என்ற பெயரில் வலுப் கத்தின் ஏகபோக உரிமையையும் இச்சங்
ற்றுதல். இந்தச் சங்கம் நிறுவப்பட்ட சில பார்த்துக்கீஸ கடற்படையை கீழ்த்திசை துரத்தி விட்டது. இதே வேளையில் ஜிப் *றினை ஒரே தடவையில் தோற்கடித்ததால் நந்த தடை நீங்கிற்று. இந்த இரு வெற்றி தாலும் டச்சுக்காரர் கீழ்த்திசைக் கடலில் கத்தால் இவர்களுக்கு நல்ல பயன் விளைந் மக்கில் போர்த்துக்கீஸருக்கு உரிமையா தயும் இவர்கள் கைப்பற்றிக்கொண்டனர். |ம்ஸ்ரடாம் நகரை நிறுவுதல். இந்த வெற் ாார் இதை அடுத்து ஒரு டச்சு மேற்கிந் 1). இது அமெரிக்காவிலிருந்த ஸ்பானிய * தாக்கிச் சூறையாடியது. அத்துடன் பிரதேசத்தையும் வலிந்து கைப்பற்றிக் ட காலம்வரை தான் ஸ்பானிய ஆதிக்கத் ா பெரும் புகழ் அடைந்தது உண்மையே. *சுக்காரர் தமது உரிமையைப் பயன்படுத் ஹட்சன் என்னும் பிரபலமான ஒல்லாந்த டபெற்ற கடற்பயணத்தால் சாத்தியமா ாவின் சிறந்த நதியான ஹட்சன் ஆற்றுப் டியேற்றங்களை அமைத்து முன்னேறியது. குட்டினன். அத்துடன் போர் நடவடிக் ஹட்டன் என்ற தீவில் நியூ அமஸ்ரடாம் றுவப்பட்டது.
நிலையடைதல். சுருக்கமாகச் சொல்வதா றி வந்தார்கள். வெஸ்ட்பேலியா உடன் 48) இவர்களது குடியரசு தகுதிவாய்க்கப் -ன் கடலாதிக்கத்தின் உச்சக் கட்டத்தை
மை வகித்து வந்த ஸ்பானியாவை இது . அத்துடன் தேசம் விட்டு தேசம் சென்று ஈக்காரர் தோற்றுவித்தனர். இதன் மூலம் களுக்கெல்லாம் அறிமுகமாயிற்று. டச்சுக் அமஸ்ாடாமைத் தேர்ந்தெடுத்தனர். இது ளங்கியது. குக் குடியேற்ற நாட்டாட்சி முறையை படும் திறனை உணர்ந்த எலிசபெத் மகா சுக்காரர்களின் போட்டி துவங்குவதற்கு த்தக சங்கமொன்றை ஸ்தாபிக்க உரிமை டத்திருந்த நல்வாய்ப்புக்களை சோர்வகற் போர்த்துக்கீஸரை கிழக்கிந்திய தீவுகளி வாய்க்கு அப்பாலுள்ள தம் அயலவருடன்

Page 303
முக்கியமான கலா
இத்துறையிலீட்டிய பயன்களைப் பகிர்ந்து னைத் திரவியங்கள் மிகுதியாக வளரும் போட்டியை அப்புறப்படுத்துவதில் இவர்க தீவுகளில் குடியேற்ற நாடுகளின் தலைநக விளங்கியது. ஆங்கிலேயரும் பிரான்சியரும் இந்திய உப காரரின் வெற்றி, ஆங்கில கிழக்கிந்திய சிறிது காலத்தின் பிறகு கிழக்கிந்திய தீவுக வனமொன்றையும் இத்தீவுகளினின்று அக்க லிறங்கிய இவ்விருசங்கங்களும் தமது அடுத் கீஸர் ஆசிய உபகண்டத்துடன் நடத்தி 6 அத்திசையை நாடிச் சென்றனர். முக்கிய லேயே இவர்கள் கவனஞ் செலுத்தினர். பிரான்சியரும் தங்களது உரிமைக்கும் நலம் பெருக்கிக் கொண்டார்கள். இந்த ஆதிக்க பெரும் அழிவுகளை உண்டு பண்ணி யுத்தங்க பிரான்சும் இங்கிலாந்தும் வட அமெரிக்கா படுத்தும் பிறருக்கு அவகாசமளிக்காது ! விய வர்த்தகத்தை முன் கூட்டியே அபகரித் யோரை வேறு திசையில் திருப்பி விட்டது. றியை ஈடுசெய்யும் பொருட்டு அவர்களை பே செயல். இந்தத் திசையில் இவர்கள் எந்த இதற்கு முன்னரே அதாவது கண்டு பிடிப்பு காவின் கரையோரப் பிரதேசங்கள் சிலவற் டிருந்தது. ஆயினும் இது ஸ்திரமாக அமைய பெற்றிருந்தார்கள். ஸ்பானிய அரசு இன். ஆகவே இதனைப் புறக்கணிக்க முடியாதென ரும் ஸ்பானியரும் அதிக கவனஞ் செலுத் ஸ்பானியக் குடியேற்றங்களில் தலையிடும் தி படவில்லை. ஆதியில் தோன்றிய பிரான்சிய ஆங்கிலக் டின் ஆரம்பத்தில் தான் இவ்விரு அரசுகளும் வற்றைக் கைப்பற்றும் முயற்சியில் அதிதீவி தூண்டுதல்களினால் இவை இத்துறையில் 9 (1608 ஆம் ஆண்டு இத்தகைய கண்டுபிடிப்பு யின் என்பவர் புதிய உலகத்தில் கியுபெக் பிரான்சியரால் நிரந்தரமாக நிறுவப்பட்ட னால் எதிர்கால வளத்தை வேண்டி நிற்கு சென் லோறன்ஸ் ஆற்றுப் பள்ளத்தாக்கை விதித்தார். இது நிகழ்வதற்கு ஓராண்டுக் ஆணைப்படி அனுமதியுடன் புறப்பட்ட ஆக் லாந்திக் கரையில் பரந்த ஒரு நிலப்பரப்ன வரையறை எதுவுமின்றி இருந்த இப்பிரதே னர். (இங்கிலாந்தை முன் ஆண்ட முதலாம்

சாரப் போக்குகள்
257
கொள்ள ஒல்லாந்தர் சம்மதிக்கவில்லை. வாச தீவுக் கூட்டங்களிலிருந்து ஆங்கிலேயப் ள் வெற்றி பெற்றார்கள். அதன் பிறகு இத் ரமாக ஜாவா நாட்டிலுள்ள பற்றேவியா
கண்டத்தை நோக்கித் திரும்புதல். டச்சுக் வர்த்தக சங்கத்தைக் கட்டுப்படுத்தியது. களைச் சுரண்டிப் பிழைத்த பிரான்சிய நிறு . கற்றி விட்டனர் டச்சுக்காரர். போட்டியி த்த சிறந்த நடவடிக்கையாகப் போர்த்துக் பந்த வாணிபத்தில் தலையிடும் நோக்கமாக பமாக பாந்த தென்னிந்திய தீபகற்பத்தி
இந்த முறையில் தான் ஆங்கிலேயரும் னுக்குமேற்ற இந்திய கண்டத்தின் பயனைப் 5 வளர்ச்சி பதினெட்டாம் நூற்றாண்டின் களைத் தோற்றுவித்தது. வுக்குத் திரும்புதல் வாய்ப்புக்களைப் பயன் டச்சுக்காரர் கிழக்கிந்திய வாசனைத் திர த்த செயல் ஆங்கிலேயர், பிரான்சியர் ஆகி - அதாவது டச்சுக்காரரின் வாணிப வெற் மற்கு நோக்கிச் செல்லத் தூண்டியது இச் வித தடையுமின்றி முன்னேற முடிந்தது. க்கள் நிகழ்ந்த காலத்திலே வட அமெரிக் றில் இவர்களது உரிமை நிலை நாட்டப்பட் பவில்லை. இப்பிரதேச உரிமையை இவர்கள் னும் வலுவான நிலையிலேயே இருந்தது. எண்ணி இப்பிரதேசங்களில் ஆங்கிலேய தினர். வடக்கே நெடுந் தொலைவிலிருந்த ட்டங்களில் இவர்கள் பெரும்பாலும் ஈடு
குடியேற்றங்கள். பதினேழாம் நூற்றாண்
அமெரிக்கக் கடலோரப் பகுதிகளில் சில . ரமாக ஈடுபட்டிருந்தன. ஒரே வகையான
சமகாலத்தில் முன்னேற்றங்... கண்டன... க்களில் முன்னணியிடம் வகித்த சம்ளே என்ற குடியிருப்பைடநிறுவினார். இதுவே முதல் குடியேற்றமாகும். இந்த செயலி ம் பிரான்சின் நன்மைக்காக சம்ளெயின் ஏனைய நாட்டவர் பயன்படுத்தாது தடை 5 முன்னர் (1607) முதலாம் ஜேம்சின் கில வியாபாரிகள் சங்கமொன்று அத்தி பக் கைப்பற்றியது. சீர்கேடுற்ற நிலையில் சத்துக்கு வேர்ஜீனியா என்று பெயரிட்ட எலிசபெத் மகாராணியாரைக் கெளரவிக்

Page 304
258
சமயச் சீர்திருத்தம், எதிர்ச் 8
கும் முகமாக) வால்டர் ரலி என்னும் பி வழங்கப்பட்டது. இந்த வியாபாரக் குழு பாய்ச்சியிருந்தது. இந்தக் காலத்தில் இங்க பினை விளங்க வைக்கும் முகமாக இதை ஜே பள்ளத்தாக்கில் ஜேம்ஸ்டெளன் என்ற கு பிளிமத்தில் பியூரிடன் குடியேற்றம் நிறுவ யேற்றம் வேர்ஜீனிய மண்ணில் நிலைத்து இடர்படும் அதே வேளையில் ஆங்கிலிகன் கொண்ட ஜேம்ஸ் தீவிர புரட்டஸ்தாந்த முறையால் வருத்தினான். தமது சொந்த ந சிறந்ததென்ற முடிவுக்கு இவர்களை இட்டு மேபிளவர் என்ற ஒரு சிறிய நாவாய் ஓ டைந்து கிடந்த மசாசூசெட் கரையில் 6 அகதிகள் பலவிதமான இன்னல்களுக்கு மேற்கொண்டனர். வடஅமெரிக்காவில் ஆதிக்கம் பெறுவதற்க உறுதிப்படுத்தப்படல். ஜேம்ஸ் டெளன் பி யிருப்புக்களிலிருந்து ஒரு வேகமான வள ளின் மூலம் அத்திலாந்திக் கரையோரமா யர் அமைப்பது சாத்தியமாயிற்று. இந்த
னால் ஏற்படக் கூடிய விளைவுகளை முன் கூட யேற்றத் திட்ட முயற்சிகள் தவிர்க்க முடி நெருங்கியது. ஒரு புறம் மன்ஹட்டன் பட்டதாலும், மறுபுறம் சென்ற் லோறன் யர் பல திசைகளிலும் தங்கள் ஆதிக்கத் லேயரின் முயற்சி தடைப்படுவதாயிற்று. யப்பட்ட காலப் பகுதியில் இவ்விஷயத்தை கள் தவிர்க்கப்பட்டிருந்தன. ஆனால் எதிர் திக் கொடுக்கப்பட்ட இப் புகழ் பெற்ற ஐரோப்பிய வல்லரசுகளின் உக்கிரமான .
வாணி ஆசிய விளை பொருள்களால் ஐரோப்பா பட்ட குடியேற்ற ஆதிக்கத்தால் ஐரோப் தது. மிக விரைவில் ஐரோப்பிய சந்தைக் றங்கள் பல வெளிப்படையாகத் தெரி ஐரோப்பியக் கப்பல் போக்குவரத்து இ செய்யப்பட்டன. இதனால் ஒரு வகையில் தைப் பொதுமக்களும் பெற வாய்ப்புண்ட வாறு குறைத்திருந்தார்கள். அடுத்து அரி களை பெரிய அளவில் எடுத்துச் செல்வ. யாத பண்டைக் காலத்தில் மேல் நாட்டு

ர்திருத்தம் நிகழ்ந்த காலத்தில்
'ரபலமான கடற்தளபதியினால் இப் பெயர் ஒரு நதியின் சங்கமத் துறையில் நங்கூரம் லாந்தை ஆண்ட ஜேம்ஸ் மன்னனின் சிறப் ஜம்ஸ் நதி என்று அழைத்தார்கள். இந்நதிப் டியேற்றமும் நிறுவப்பட்டது. ப்படல். ஆங்கிலேயரின் முன் சொன்ன குடி நிற்பதற்கு உறுதியான பற்றுக் கோடின்றி தேவாலயத்தில் சமயப் பிரிவில் ஈடுபாடு மத வகுப்பினரான பியூரிடன்களை அடக்கு ரட்டை விட்டு எல்லோரும் வெளியேறுவதே ச் சென்றது இச் செயல். 1620 ஆம் ஆண்டு இந்த அகதிகளில் முதல் பிரிவினரை பாழ காண்டு வந்து சேர்த்தது. இவ்வாறு வந்த : மத்தியில் பிளிமெளத் குடியேற்றத்தை
பாக எதிர்காலத்தில் போராட்டம் நிகழ்வது ளிமத் ஆகிய இரு வளமற்ற ஆரம்பக் குடி ர்ச்சி தொடங்கியது. இந்தக் குடியேற்றங்க க மேலும் பல குடியிருப்புக்களை ஆங்கிலே விதமாக ஆதிக்கம் விரிவடைந்து வருவத ட்டியே அறிந்திருக்கலாம். ஆங்கிலேயக் குடி டயாத காரணங்களால் அழிவடையும் காலம் தீவில் டச்சுக்காரரின் உரிமை நிலை நாட்டப் கஸ் ஆற்றுப் பள்ளத்தாக்கிலிருந்து பிரான்சி -தைப் பரப்பிக் கொண்டிருந்தாலும் ஆங்கி நிலைமை இவ்வாறிருந்தாலும் இங்கு ஆரா தக் குறித்து யுத்தம் எழக்கூடிய சந்தர்ப்பங் காலத்தில் வட அமெரிக்காவினால் ஏற்படுத் - குடியேற்றங்களின் உரிமைக்காக மூன்று போர் நிகழ்வது உறுதியாயிற்று.
பப் புரட்சி
நிரப்பப்படல். இங்கு விளக்கிக் காட்டப் பாவில் வாணிபத்தில் பெரும் பயன்விளைந் குக் கொண்டுவரப்பட்ட பொருள்களில் மாற் தன . இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு டையீடின்றி நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் - பெருந்தொகையான வாசனைத் திரவியத் டாகியது. இதன் விலையையும் தேவைக்கேற்ற சி, சீனி, தேயிலை, கோப்பி முதலிய பொருள் தும் எளிதாயிற்று. நாகரிகம் மேம்பாட்டை மக்கள் அறிந்திராத இந்தப் பொருள்கள்

Page 305
முக்கியமான கலா
படிப்படியாக ஐரோப்பியரின் உணவுடன் களின் தேவைகள் பெருகியதோடு, இவை ஓர் நிலைக்கு உயர்ந்தன எனலாம். அமெரிக்கா பொன், வெள்ளி. சர்க்கரை ( பிய மக்களின் மதிப்பைப் பெற்ற மிகப் பெ திசை விளைபொருள்களுடன் ஒப்பிட்டுப் | அளித்த பங்கு ஆரம்பத்தில் குறைவாக ஸிக்கோ, பெரு ஆகிய இடங்களைச் சேர் னும் வெள்ளியுமே மிக நீண்டகாலமாக இ ளாக விளங்கின. ஆபிரிக்க அடிமைகள் . கிந்திய தீவுகளில் சீனி முக்கிய ஏற்று ஐரோப்பிய வர்த்தகர்களுக்கு நல்லொழுக். னர்.
புகையிலையும் ஆபிரிக்க அடிமைகளும் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மிகவும் கப்பட்ட உருளைக் கிழங்கும் அமெரிக்காவி நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இவை ஐ சிறந்த பங்கினை எடுத்துக்காட்டுகின்றது. முன்னணியிடம் வகித்தது. புகையிலை பா தொற்று நோயைப் போல வேகமாகப் பர தீவிரமாக முன்னேறி வந்ததையே இதற்கு கரை கரும்பு பயிரிட்டதைப் போலவே பு ஆபிரிக்க அடிமைகள் வரவழைக்கப்பட்ட ருந்து இறக்குமதி செய்ய புகையிலைத் ெ அடிமை வியாபாரம் உச்சக்கட்டத்தை அ தோல் '' (மனிதர்கள்) அமெரிக்க வியாபா கப் பட்டனர்.
பொன், வெள்ளி முதலியவற்றின் வ முற்கால வாணிபத்தின் மாறுபடாத சிறப்பி கப் பொன்னும், வெள்ளியும் ஐரோப்பியப் கியிருக்க வேண்டிய ஒரு நிலை உருவாயிற்று பொருள்களின் வியாபாரத்தால் ஏற்பட்ட லாம். ஐரோப்பா சமீபகாலத்தில் தான் பெ தைக் (பண்டமாற்று வாணிப முறையை ) திரவியங்கள் நாட்டினுள் பெருமளவு வந். முறையின் வீழ்ச்சி துரிதமாகியது. பொன் நடுப்பகுதியிலிருந்து விளக்கி வரையறுத்த அளவில் ஐரோப்பாவுக்கு வந்து சேர்ந்தன. விளைபொருள்களுக்கு நேரும் கதியே இவ பொருள்கள் நாட்டில் தேவைக்கு மிஞ்சிப் ( யிற்று. இதனால் பண்டங்களை நாணய அட மிக விரைவில் உண்டாகியது. இவ்வாறு | பெருக்கம் அதற்கு முன் ஏற்பட்ட சந்தர்ப்பு பொருளாதார வழி வகைகளை ஆராய்ந்து -

சாரப் போக்குகள்
259
இரண்டறக் கலந்து விட்டன. இப்பொருள் அங்கே இன்றியமையாது வேண்டப்படும்
மதலியவற்றைக் கொடுத்துதவுதல். ஐரோப் ருந் தொகையான ஆசிய அதாவது கீழைத் பார்க்குமிடத்து இத் துறைக்கு அமெரிக்கா கவே காணப்பட்டது. உண்மையில் மெக் ந்த சுரங்கங்களிலிருந்து கிடைத்த பொன் ந்நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்க அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டதால் மேற் மதிப் பொருளாயிற்று. இந்த முறையால் கமுள்ள பண்ணைத் தொழிலாளர் கிடைத்த
இறக்குமதியாதல். ஏறத்தாழ பதினேழாம் ம் பயனுள்ள புகையிலையும், சிறப்பாக மதிக் தன் சொந்தப் பண்ணையிலிருந்த ஐரோப்பிய ரோப்பிய ஏற்றுமதியில் அமெரிக்காவின் அமெரிக்க ஏற்றுமதிப் பொருள்களில் இது -விக்கும் வழக்கம் ஐரோப்பியர் மத்தியில் விவந்தது. அமெரிக்கப் புகையிலை வர்த்தகம் த முடிவான சான்றாகக் கொள்ளலாம். சர்க் கையிலை உற்பத்தியைப் பெருக்குவதற்காக எர். பெருமளவில் இவர்களை ஆபிரிக்காவிலி, தாழில் வழிவகுத்தது. இதன் விளைவாக டைந்தது. அத்துடன் இந்தக் " கறுப்புத் ரத் துறையில் முக்கிய பண்டமாகக் குறிக்
ரவால் விளைந்த விலையேற்றப் புரட்சி. இயல்புகளைக் குறித்துக் காட்டியது அமெரிக் பொருளாதாரமே இவை இரண்டிலும் தங் 1. நிலைமை இவ்வாறு தோன்றுவதற்கு இப் வியக்கத் தக்க பயன்களே காரணம் என ாருள்களைப் பண்டமாற்று முறையில் விற்ப
கைவிட ஆரம்பித்ததிலிருந்து வாசனைத் ந குவிந்ததால் இந்தப் பழைய வாணிப் னும் வெள்ளியும் பதினாறாம் நூற்றாண்டின் ரக் கூற முடியாதபடி பெருந்தொகையான தேவைக்கதிகமாக உற்பத்தி செய்யப்படும் ற்றுக்கும் நேர்ந்தது. அதாவது இந்தப் 'பானதால் அவற்றின் மதிப்பும் குறைவதா ப்படையில் மதிப்பிடும் வழக்கமொன்று பிரமிக்கத்தக்க வகையில் நாட்டில் பணப் ங்கள் இருந்தனவா என்பது நிச்சயமில்லை. அதன் நுட்பங்களை அறியும் திறன் இன்னும்

Page 306
260
சமயச் சீர்திருத்தம், எதிர்ச் வாய்க்கப் பெறாததினால் பெருந்தொகைய. தார்கள். இதனால் சமுதாயத்தில் பல கா வகுப்பினரான நாட்கூலி பெற்று வாழும் | கர இயல்பினைக் கொண்டிருந்தது. இது வி வைத் தெரிவிக்கும் வரை உயர்ந்து சென் மாகக் கூலியாட்களுக்கு போதுமான அள
இந்த மாற்றங்களை ஒரு பொருளாதா. இங்கு குறிப்பிட்ட தகவல்கள் எல்லாம் கிழக்கிலிருந்தும் பிறகு மேற்கிலிருந்தும், றின் பெருவரவு, பண்டமாற்று, ஊழியம் . தப்படும் வகை, சகல பொருள்களினதும் லாம் பொருளாதாரப் புரட்சியொன்று ( அமெரிக்கா முதலிய நாடுகளில் ஐரோப் சம்பந்தமுடையது இந்தப் புரட்சி. இது மறுமலர்ச்சிக் காலத்தில் பொருளாதார லாக ஆரம்பிக்கப்பட்டது. இதனால் பெ பட்டது. மறுமலர்ச்சிக் காலத்தில் தொட திலும் தொடர்ந்து நிகழ்ந்தது. இச்சீர்தி உறுதியான விளைவுகளை ஒதுக்கிவிட முடி யுடன் பதினாறாம் நூற்றாண்டின் தொடக் நாம் கூர்ந்து அவதானிப்பது எளிதல்ல. பொருளாதாரப் புரட்சி சமகாலத்தில் ப வக் கொள்கையிலிருந்து பிரிக்க முடியாத
முதலாளித்துவம் மூலதனமும் முதலாளித்துவமும் வேறு பொருத்தமான வளர்ச்சி நிலைகளை ஆராய ஆகிய இரு வழக்குகளைத் தெளிவாக்கிவி பழைய காலத்திலிருந்து மூலதனம் என் பட்டு வந்தது. ஆரம்பத்தில் (இக்காலத் குறிப்பிட்ட வரையறைக்குள் சேமிப்பை யாகத் தன்னைக் கருதிவந்தான். ஆனால் வம் என்ற சொல் வேறு பொருளைக் கும் காளிகள் கூட்டமொன்றின் சேமிப்பை, கைத்தொழில் முயற்சிகளில் பயன்படுத்த இதுவே முதலாளித்துவத்தின் முதல் கட இரண்டாம் படி உருவாகின்றது. அதா? பெருமளவு வளர்ச்சியுற்றதும் மூலதன
அறிமுகமாயிற்று. இந்த முதலாளித்துவ வடையக் கூடிய இயல்பினைக் கொண்ட
ஆரம்ப மறுமலர்ச்சிக்காலத்தில் முதலா காலத்தில் முதலாளித்துவத்தைப் பற்றி | அதனை வரவேற்கும் முகமாகச் சில சி முன்கூட்டியே அமைவுற்றிருந்ததைக்

சீர்திருத்தம் நிகழ்ந்த காலத்தில் என மக்கள் திகைப்பும் குழப்பமும் அடைந் கங்கள் தோன்றின. முக்கியமாக கீழ்த்தர மக்களிடையே உண்டான கலகம் தான் பயங் ஷயமாக உறுதியான ஏற்பாட்டுக்கான முடி ற வாழ்க்கைச் செலவினை சமாளிக்கும் முக வு அபிவிருத்திகளை ஆக்கிக் கொடுத்தார்கள். ரப் புரட்சி எனச் சுருக்கமாகக் கூறலாம். -புதிய விற்பனைப் பொருள் அளவு, முதலில்
அமெரிக்கப் பொன், வெள்ளி, என்பனவற் ஆகியவற்றின் இடத்தில் பணம் பயன்படுத்த
விலை மதிப்பீடுகள் உயர்தல்-என்பனவெல் தோன்றுவதைச் சுட்டிக்காட்டின. ஆசியா, பா பெற்றிருந்த உரிமையுடன் நெருங்கிய ஏ பயன் தரத்தக்கதோர் புதுக்கருத்தாகும். த் துறையில் ஓர் சீர்திருத்தம் முதன் முத எருளாதாரத் துறை முற்றாகச் சீர்திருத்தப் டங்கி இப்பணி சமயச் சீர்திருத்தக் காலத் ருத்தத்தினால் ஏற்பட்ட தவிர்க்க முடியாத, யாது. இதுபோன்ற நிகழ்ச்சிகளின் துணை கத்திலும் தோன்றிய வாணிபப் புரட்சியை இந்தப் பரந்த பொருளில் பார்ப்பதானால் ரவிய மற்றோர் இயக்கமான முதலாளித்துவ 5வாறு ஒன்றியிருந்தது.
பற்றியபுதிய கருத்து படுத்தப்படல். இந்த முக்கிய தலைப்புக்குப் த் துவங்கு முன் மூலதன முதலாளித்துவம் டுதல் அவசியம் எனத் தெரிகிறது. மிகப் பது சேமிப்பைக் குறிப்பதாகக் கொள்ளப் தின் அடிப்படையான) பொதுவாக ஒரு பயுடைய ஒவ்வொரு மனிதனும் முதலாளி
பொருளாதார அமைப்பில் முதலாளித்து நிக்கும். ஒரு தனி மனிதனின் அல்லது பங் இலாபத்தை முன்னிட்டு வாணிபம், அல்லது "ம்போது அது ஒரு தொழிலாக மாறுகிறது. டமாக அமைகிறது. இதையடுத்து அதன் வது பொருள் உற்பத்தியும், விநியோகமும் முதலீட்டை, விகிதப்படி பிரிக்கும் முறை அமைப்பு நடைமுறையில் எல்லையற்று விரி தன்பதை உடனடியாகக் காண முடிந்தது. ளித்துவத்தின் வளர்ச்சி நிலை. மறுமலர்ச்சிக் விபரிக்கும்பொழுது (மூன்றாம் அத்தியாயம்) றப்பு அம்சங்கள் அதன் வரவை அறிவிக்க குறிப்பிட்டோம். வாணிபர்களும், வர்த்தக

Page 307
முக்கியமான கலாசார
சங்கங்களும் தோன்றுதல், மத்திய காலத்தி அழிவடைதல், இதற்குப் பதிலாக முழுத் தே! கப்படல், மத்திய கால நகரப் பொருளாட்சி தேசப் பொதுச்சந்தை உலக நோக்குககு இ திய கால நிறுவனங்கள் அழிவடையத் தொ போலிப்பகட்டும் வீழ்ச்சியுறல் என்பவையே தப் போக்குகள் எல்லாம் மதச்சீர்திருத்தக் க தகப் புரட்சியினல் வலுவும், அாண்டுதலும் ஆ தொடங்கின.
மூலதனத்தை ஒரு முகப்படுத்தும் முறை வ விளக்கமுறுதல். துணிச்சல் மிக்க வணிகர்க கடல் கடந்த வாணிபம் பெருமளவு விருத்திய துவமடைந்தது. இந்த வணிகர்கள் தாமாக:ே கத்தை நிறுவினலோ, அல்லது நிரந்தரமான சங்கங்களின் துணையுடன் உருவாக்கினலோ 6 முறையில் பயன்கருதிப் பணம் சேமிக்கும் வ கர்களும் தொழில் ஆக்கங்களும் ஐரோப்பிய வந்தன. இந்த வளர்ச்சியை இயக்கிவந்த மூ கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த காலத்துக்குச் பெரிய வர்த்தக சங்கமாக விளங்கியது, பிளே வங்கியும் எனலாம். இதன் சேமிப்பு 8,000,000 மும் நூற்முண்டின் முற்பாதியில் இதை விட நிலையங்கள் எதிர்ப்படலாயின. உதாரணமாக ஒக்ஸ்பேர்க்கில் 40,000,000 எண்ணிக்கையுடைய
வாணிபம், நிதி ஆகிய இரண்டின் மத்திய இடம் பெயர்தல், வெல்லுதற்கரிய வல்லமை ெ சீர்திருத்த உலகின் மிகப் பெரிய ஆக்க அ6 வேறு அம்சங்களையும் இவை குறித்துக் காட்( காலத்திலிருந்து, உலக வியாபாரம், நிதி ஆகி கடந்து ஜேர்மனியின் தென்திசை நோக்கி இ பகருகிறது. பதினமும் நூற்முண்டின் நடுப்ப சார்ந்த நாடான நெதர்லாந்துக்கு முக்கியமாக யது. இந்த பிளேமிஷ் நகரம் வி.ாபாரத்துக்கு திருந்தது. முக்கிய ஆற்று வழிகள், கடல் ப வந்து ஒன்று கூடும் இடத்தில் உள்ளது இந்ந னுடன் வாணிபத்துறையில் போட்டியிட எவ வாண்டில் நிதித்துறையிலும் இது முதன்மை முண்டின் இறுதிவரை இந்நிலை நீடித்தது. ஸ் சைப் படையெடுத்துத் தாக்கியபோது அதன் பிடியில் சிக்கியது. ஈற்றில் அது வலிந்து ஸ்ட (1585). இது நிகழ்ந்த பின்னர் அன்டவேப் நிலையம், சற்றுத் தொலைவிலிருந்த அம்ஸ்ரடா தால் அம்ஸ்ரடாம் நகரம் வாணிபத்துறையில் 13-CP 8007 (5169)

ப் போக்குகள் 26.
ல் வழக்கிலிருந்த நகரப் பொருளாட்சி Fத்துக்கும் பொதுவான சந்தை அமைக் அழிய இது காரணமாதல், ஈற்றில் இத் லக்காதல், தனித்தன்மைவாய்ந்த மத் டங்குதல், நிலவுடமைப் பிரிவுகளும், முன் குறிப்பிட்ட அம்சங்களாகும். இந் ாலம் வரை தொடர்ந்து, சமகால வர்த் அளிக்கப்பட்டு தமது நிலையை உணரத்
ளர்ச்சிபெறல் ; இது சிறப்பம்சங்களால் ளால் பொறுப்பேற்று நடத்தப்பட்ட ாகி மறுமலர்ச்சிக் காலத்தில் முக்கியத் வ தற்காலிகமாக ஒரு வர்த்தக சங் அமைப்பினைக்கொண்ட வேறு வர்த்தக ாதுவாயினும் இவையெல்லாம் தொழில் ங்கிகளாயும் விளங்கின. இதனல் வணி ப சமுதாயத்தில் தீவிரமாக வளர்ந்து மலதனமும் இதேபோலப் பெருகியது: சற்று முன்னர் ஐரோப்பாவில் மிகப் rான்ஸ் மெடிஸியின் வர்த்தக சங்கமும், எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பதினு அதிகமான சேமிப்பை உடைய நிதி ஜேர்மனியின் தென் பகுதியில் உள்ள ப மூலதனத்துடன் இயங்கி வந்தன. நிலையங்களும் அத்திலாந்திக் கரைக்கு பற்ற இந்த ஜுக்கார் அமைப்புக்கள் ாவினை பிரதிபலிக்கின்றன. இதைவிட நிகின்றன. கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்த யவற்றின் மத்திய நிலையம் அல்ப்சைக் இடம் பெயர்ந்ததுக்கும் இது சான்று குதிக்கு முன் இது மறுபடியும் கடல் 5 அன்ட்வேப் நகரத்துக்கு இடம்மாறி குகந்த இடமான ஷெல்ட் இல் அமைந் ாதைகள், தரை மார்க்கங்கள் யாவும் காம் 1550 ஆண்டு முழுவதும் இக ரும் இருக்கவில்லை. அதேபோல் இவ் நிலையடைந்திருந்தது. பதினமும் நூற் பானியத் துருப்புகள் அன்ட்வேப் நக சிறப்பெல்லாம் மங்கி இருண்ட காலப் ானிய மேலாட்சிக்கு அடிமையாயிற்று இல் இருந்து உலக வியாபார மத்திய முக்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றத் பெரும் பயனடைந்தது. இருப்பினும்

Page 308
262 சமயச் சீர்திருத்தம், எதிர்ச்
இங்கு நாம் ஆராய்ந்த காலப்பகுதியுள் பத்துக்குத் தகுதி பெற்றிருந்த தேம்ஸ் தான் இதன் முன்னேற்றம் தாமதமாயிற் வணிகர் சங்கம் மாறி கூட்டுச் சே அன்ட்வேப், அம்ஸ்ரடாம் ஆகிய நகரங்க அடைந்த வளர்ச்சியைச் சுட்டிக்காட்டி உயர்ந்த பின் ஆதியில் நிறுவப்பட்டிருந் எனத் தெரிய வந்தது. பழைய சங்கங்கள் களே உறுப்பினராக இருந்தார்கள். இந்த மரணத்தால் அல்லது இதன் அங்கத்தவர் வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாயிற்று தேவைப்படும் பாதுகாப்பும், நிலைபேருரன இதனல் இந்த இனப்பங்காளிகள் முறை கள் சங்கம் உருவாகியது. இது பண பொதுச் சந்தைகளில் வாங்கவும் விற்கவு பட்டது. இதனுல் இருவித பயன்கள் வின் படும் என்பது உறுதியாயிற்று. அடுத்து ! யாளரிடம் இச் சங்கத்தை வழி நடத்து மேற்பார்வையாளர் கழகம் ஒன்றுக்கு வேண்டும்.
பங்கு மாற்றுக் களம் தோன்றுதல். 16 சங்கங்களெல்லாம் கூட்டுப் பங்கு நிறுவ துக்கு டச்சுக்காரர்களினதும், ஆங்கிலே கூறலாம். தற்காலத்தில் மிகச் சிறந்த பு களம்தோன்றுவதற்குப் பங்குகளைப் பண வேளையில் ஒவ்வொருவரிடமும் தனித் அளவு சேமிப்பையுடையவனும் பங்கு இவ்வாறு முதலாளித்துவத்துக்கு ஆதா டச்சுக்காரர், ஆங்கிலேயர், பிரான்சிய டைதல். டச்சுக்காரரும், ஆங்கிலேயரும் அளவில் பிரான்சியரும் புதிதாக அறிரு முற்முகப் பயன்படுத்திக் கொண்டார்கள் காலத்தில் தெரியவந்தது. லத்தீன் நாடு என்பன இவ்விஷயத்தில் பின் தங்கி விட ஜேர்மனியின் உள்நாட்டுப் பிளவுகள் ெ டுப் போரை விரைவுப்படுத்தியதுடன் L போர்வையால் மறைத்தும் விட்டது.
முதலாளி வர்க்கத்தினரின் முக்கியத் நடுப்பகுதியில் ஐரோப்பாவில் ஏற்பட்ட ஆங்கிலக் கால்வாய், வடகடல் ஆகியவற் எமது கவனத்தைச் செலுத்துதல் அவ லாளித்துவக் கோட்பாடு ஸ்திரமாக வேரூ முன்னணி அங்கத்தவர்களாய் இடம் வி தோன்றியது. ஒல்லாந்தில் இவர்களை ந

சீர்திருத்தம் நிகழ்ந்த காலத்தில்
இது சாத்தியப்படவில்லை. ஏனெனில் வாணி நதிக்கழிமுகத்திலமைந்த லண்டன் நகரினல் றெனலாம். மிப்புப் பங்காளிகள் சங்கம் தோன்றுதல். ளில் ஆதிக்க மேம்பாடு வாணிபத் தொழில் டயது. இத்தகையதோர் வளர்ச்சி நிலைக்கு த வர்த்தக சங்கங்களினல் மேலும் பயனில்லே ரில் பெருமளவு ஒரே இனத்தைச் சேர்ந்தவர் முறையால் எதிர்பாராத விதமாக, அதாவது கள் விலகுவதால் இச்சங்கங்கள் கலைக்கப்பட 1. இதனுல் மூலதனத்துக்கு, இயல்பாகவே நன்மையும் கிடைப்பது அரிதாகியது. க்குப் பதிலாக கூட்டுச் சேமிப்புப் பங்காளி மாக மாற்றக்கூடிய பங்குகளின் (அதாவது ம் கூடிய பங்குகள்) அடிப்படையிலே நிறுவப் ாந்தன. ஒன்று இச்சங்கம் தொடர்ந்து செயல் சிறப்புத் தகுதிகளைப் பெற்ற ஒரு செயலாட்சி 2ம் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது. இவர் ப் பொறுப்புள்ளவராக நடந்து கொள்ள
60 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரிய வர்த்தகச் பனங்களாகவே காணப்பட்டன. உதாரணத ஸ்யாதும் கிழக்கிந்திய வர்த்தக சங்கங்களைக் அமைப்பாகக் கணிக்கப்படும் பங்கு மாற்றுக் எமாக மாற்றும் முறை வழிவகுத்தது. அதே தனியே இருந்த சிறிய பங்குகள், குறைந்த தாரர் ஆகக்கூடிய வாய்ப்பினை அளித்தது. வளிக்கப்பட்டது. ர் முதலியோர் பொருளாதாரத்தில் மேம்பாட ஏறத்தாழ இவர்களிலும் சற்றுக் குறைந்த முகமாகியிருந்த பொருளாதார வாய்ப்புக்களை என்பது பதினேழாம் நூற்முண்டின் ஆரம்ப களான இத்தாலி, ஸ்பானியா, போர்த்துக்கல் ட்டன. ஜேர்மனியையும் இதில் சேர்க்கலாம். பரும் அழிவுச் சத்தியாயமைந்த முப்பதாண் லதலைமுறைகளுக்கு அந்நாட்டை ஓர் இருள்
துவம் வளர்தல். பதினேழாம் நூற்ருண்டின் . சமூகமாறுதல்களை நுட்பமாக அறிவதற்கு றைச் சூழ இருந்த மூன்று நாடுகளை நோக்கி சியம். இம்மூன்று இனத்தவரிடையேயும் முத நன்றியிருந்தது. அத்துடன் இந்த அமைப்பில் கிக்கும் ஒரு கூட்டம் இவர்கள் மத்தியில் கரவாசிகள் என்றும், பிரான்சில் நடுவகுப்பி

Page 309
முக்கியமான கலாசா
னர் என்றும் இங்கிலாந்தில் மத்திய வகுப் எல்லோரும் முற்காலத்து வணிகர் மரபைச் சிறப்பியல்புகளோ முன்னேறி வந்த பொரு இவர்களைப் பிரித்தார்கள். தாங்கள் வாழ்ந் மொத்த வியாபாரிகளாயும், பொடுகை முத. யும் சரக்கேற்றுமதி இயக்குநராயும் பொரு பற்றினர். இந்த வகையில் ஆயிரக்கணக்கான பற் சபையாளர் ஆகியோருக்கும் ஏனைய நா அத்துடன் வரையறுத்துக் கூற முடியாவிட்ட நலன்களுக்கும் இவர்கள் பயன்படுத்தப்பட்ட
முதலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை தார இயக்கங்களினால் விளைந்த பயன்களை வாய்ப்புக்கள் இருந்தன. முதலில் டச்சு. பியூரிட்டன் சமயச் சீர்திருத்தக் காலத்தில் இது முற்றாக விளக்கம் பெறுகிறது. இதனை ஆண்டு நடந்த பெரும் புரட்சியின் போது | டப்பட்டு விட்டது. முன் குறிப்பிட்ட இந்த அரசாங்கங்கள் இந்த ஏற்பாடுகளை விரும்ப சமய சம்பந்தமான மரபுகளிலும் இவ்வரசாங் எழுச்சி பெற்றுக் கொண்டிருந்த தொழிலா களுக்கு இணங்கி அவர்களுடன் ஒத்துப்போ இங்கு ஒரு விஷயத்தை நாங்கள் கவனிக்கமே வொரு சந்தர்ப்பத்திலும் ஒன்றில் இவர்கள் 0 போனார்கள் அல்லது அவர்களது புரட்சிகரம் கள் என்பதை குறிப்பாகத் தெரிந்துகொள்
தடையற்ற வர்த்தக முயற்சிகளுக்குத் தொ ழாம் நூற்றாண்டில் நடுவகுப்பினரின் முக்கிய நாம் ஏற்க முடியாது. இக்காலத்தில் கூட இ கொண்டிருந்தன. இதன் வளர்ச்சி நீண்ட ஆகவே நாட்டில் நில உடமைகளைப் பெற்ற குறைந்த ஒன்றாக மதித்தனர். மேலும் இந்த , லில் பங்குபற்றிய அனுபவமுடையவர்கள்; விட்டார்கள். அத்துடன் பெரிய வாணிபத்தில் விஷயத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தன பெருமதிப்போ எதுவுமே இல்லாத சிறு வியா போட்டியொன்று கிளம்பியது. தொழிற்சங்க . யது. புதிதாக செல்வந்தர்களானோர் பெரும் யுமே இருந்தார்கள். தொழிற்சங்கங்கள் தங்க நன்கு வரையறுக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் 2 ஒவ்வொரு துறையிலும் ஈடுபட்டிருந்தனர். இ. ஏற்பட்டன. இத்தடைகளை ஒழித்தால் தான் நடப்பது சாத்தியமாயிருந்தது. தொழிற்சங்க டோர் தங்கள் முக்கியத்துவத்தை வலியுறுத்து யாகக் கைக்கொள்ள விரும்பினர். இவர்கள் அடைவதற்கு இத்திட்டம் போதிய வலிகை

ரப் போக்குகள்
263
யார் என்றும் அழைத்தனர். இவர்கள் சேர்ந்தோராகக் காணப்பட்டனர். தனிச் ளாதார செயற் பாங்கின் அடிப்படையில் த காலத்தில் நடைபெற்ற வாணிபத்தில் ல்வர்களாயும் கப்பல் பணித் தலைவர்களா தள்களை உற்பத்தி செய்வோராயும் பங்கு ன எழுதுவினைஞர்கள், வியாபாரிகள், கப் -ட்கூலியாட்களும் தொழில் கிடைத்தது. டாலும் போற்றல் வாய்ந்த சமுதாய ஆக்க டார்கள். 5 விரும்புதல். இந்த சமுதாயப் பொருளா அரசியல் ஆதிக்கத்துக்கு மாற்றக்கூடிய க்குடியரசு விஷயத்திலும், அதன்பிறகு இங்கிலாந்து சம்பந்தப்பட்டவரையிலும் அடுத்து வந்த நூற்றாண்டில் 1789 ஆம் பிரான்சிலும் இவ்வம்சம் நன்கு நிலை நாட் மூன்று நாடுகளிலும் நிறுவப்பட்டிருந்த வில்லை. பழைய நிலமானிய முறையிலும், ங்கங்கள் பெருமளவு தங்கியிருந்தமையால் ளர் வகுப்பினரின் உரிமைக் கோரிக்கை -வது இனியும் சாத்தியமாகப் படவில்லை. வண்டும். அதாவது காலப் போக்கில் ஒவ் முதலாளித்துவ வகுப்பாருடன் இணங்கிப் ான செயல்களால் தோற்கடிக்கப்பட்டார் ள வேண்டும். ழிற் சங்கத்தின் மறுப்பு. ஆனால் பதினே பத்துவத்தை மிகைப்படுத்தும் கருத்தை தன் ஆக்க வேலைகள் தொடர்ந்து நடந்து - காலக்கட்டத்தையுடையதாயிருந்தது. பிருந்த நற்குடி மக்கள் இதனைத் தரங் நிலவுடைமையாளர்கள் அடிக்கடி அரசிய நடுவகுப்பினர் இதனைப் பெறத் தவறி ல் ஈடுபட்டிருந்த வணிகர்கள் மற்றுமோர் ர். அதாவது சமுதாயத்திற் சிறப்போ, பாரிகளின் (கடைக்காரர், கைவினைஞர்) ங்களின் கூட்டுறவில் தான் இது இயங்கி பாலும் வணிகர்களாயும் முதலாளிகளா ளது தனிச் சலுகைகள், சிறப்புரிமைகள், என்பவற்றினால் உற்பத்தி, விற்பனை ஆகிய தனால் பொருளாதாரத்தில் பல தடைகள் உண்மையில் வர்த்தகம் கட்டுப்பாடின்றி தங்களில் தலைவர்கள் என அழைக்கப்பட் தும் வகையில் ஒரு திட்டத்தை உறுதி ள் தங்கள் முன்னேற்றக் குறிக்கோளை மயையும் செல்வாக்கையும் அளித்தது.
47பாதுசன நாலகம்
யாழ்ப்பாணம்.

Page 310
264
சமயச் சீர்திருத்தம், எதிர்
தொழிற்சங்க திட்டத்தின் முதல் பிரிவு ஆரம்பித்தது. இதைவிடச் சற்று : பின்பற்றினர்.
இங்கிலாந்து பொருள் உற்பத்திக்காக இங்கிலாந்தில் கட்டுப்பாடு இல்லாத ஒ . டும் வழக்கில் வந்தது. தொழிற் சங்க ( யாக அதன் ஆற்றலைக் குறைத்து | அதை மாற்றி விட்டது. இந்த கட்டுப்பு பொருள்களின் தலைமை உரிமையை வாங்கி, உதாரணத்துக்கு கம்பளி என்ற பட்ட தொழிலாளர்களிடையே நட்பு முறையில் பங்கீடு செய்தனர். பொதுவ கருவிகளைச் சொந்தமாகப் பெற்றிருந்த கொண்டிருந்தாலும் அவர்கள் நாட்கூல் தனர். மத்திய கால தொழிற் சங்கங்கள் தஸ்தும் மதிப்பும் பெரிதும் குறைந்து . மிக்க விசேஷ தகுதி பெற்றோரால் நட முறையை விடக் குறைந்த விலையில் பெ தது. அதன் பழமைச் சார்பாலும், கா மான வரையறையுடன் கூடிய அதன் 5 பரவுவது நிச்சயமாயிற்று. பதினேழாம் னும், புகழுடனும் திகழ்ந்தது. இன்றும் வருகிறது.
தொழிற் சங்கத் திட்டம் வேறோர் இங்கிலாந்து சகல ஆக்கத் தொழில் து டாம் நூற்றாண்டளவில் அன்றாடம் உ ஆக்கத் துறை நல்ல பயனைக் கொடுத்த. மாயிருந்ததெனலாம். இதன் விளைவா தொழிலாளர் சங்கங்களின் ஆதரவு அ தொழில்கள் இங்கிலாந்து முதலாளிக ஐரோப்பாக் கண்டத்தின் பெரும் பகு தன்மையுடன் இங்கிலாந்திலும் தொழ பத்தியை வலிந்து பெருக்கிக் கொண்டு களும் தோன்றியவண்ணமிருந்தன. பெரும்புயல் உருவாகும் வரை அதன் . கும் கருவியாயிருந்த எண்ணற்ற அதி தொழிற்சங்கத்தின் பெருஞ் செயல் விட்டது.
: *
அனைத்துலக போர்த்தகுதியினால் மேலாட்சியுரி ஐரோப்பா முழு நிறைவான ஒரு ஐ கண்டோம். இது இன்று வரை ஏற்றுக் தலையாய பண்பாகத் திகழ்வது ஒரு

ச் சீர்திருத்தம் நிகழ்ந்த காலத்தில் - ஒல்லாந்து தேசத்தவர் மத்தியில் செயல்பட புளவில் அதிகமான பகுதியை ஆங்கிலேயர்
முதலாளி வர்க்கமொன்றைத் தோற்றுவித்தல். ப்பந்தம் என அழைக்கப்பட்ட அமைப்பு மீண் முறையை முற்றாக ஒழித்து விடாமல் படிப்படி ஈற்றில் உள்ளீடற்ற மேலோட்டின் நிலைக்கு பாடு இல்லாத ஒப்பந்த முறையால் உற்பத்திப் முதலாளிகள் பெற்றார்கள். விளைபொருள்களை வ வைத்துக் கொண்டால் அதை வாங்கி, தனிப் றவுடன் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளத்தக்க ாக இத் தனிப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் தாலும், தங்கள் வீடுகளையே வேலைத்தலமாகக் லி பெற்று வாழும் கூலியாட்களாகவே வாழ்ந் லும் பார்க்கச் சமுதாயத்தில் இவர்களது அந் காணப்பட்டது. ஆனால் பயிற்சியும் பொறுப்பும் உத்தப்பட்ட இப்புதிய அமைப்பு தொழிற்சங்க பருமளவு பொருள்களை உற்பத்தி செய்ய முடிந் லத்துக்கேற்ற நல்ல வழிவகைகளாலும் நுட்ப ஒழுங்கு முறைகளாலும் இதன் வெற்றி எங்கும் ம் நூற்றாண்டில் கூட இவ்வமைப்பு வெற்றியுட பரை இது இங்கிலாந்தில் நடைமுறையிலிருந்து
இடத்தில் நிலைபெறல். ஐரோப்பாவிலிருந்து றைகளிலும் பெற்ற நன்மைகளுக்கு (பதினெட் ழைக்கும் தொழிலாளிக்கும் கூட இந்தப் புதிய து) இப்புதிய அமைப்பே பெரும்பாலும் காரண ல் கில்டஸ் வர்க்கத்தினரின் அல்லது வேறு றவே கிடைக்கப் பெறாத பெருந் தொகையான ளின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. நதியிலும், முக்கியமாக முற்றிலும் வேறுபட்ட ஒற்சங்க அமைப்புத் திட்டம் தொடர்ந்து உற் வந்தது. இதன் அழிவுக்குரிய சாத்தியக் கூறு இருந்தாலும் பிரான்சியப் புரட்சியென்னும் ஆக்க வேலைகள் தொடர்ந்து நடந்தன. அழிவுக் கார நலக் கும்பல்களையும் வெறுமையாயிருந்த திட்டங்களையும் பிரான்சியப் புரட்சி ஒழித்து
ச்சட்டம் தோன்றுதல் மை உயர்தல். பதினேழாம் நூற்றாண்டில் க்கியத்தைப் பெற்றிருந்ததென்பதை முன்னர் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஐக்கியத்தின் பொதுக் கலாசாரமாகும். அதே சமயத்தில்

Page 311
முக்கியமான கலாசா
அரசியலடிப்படையில் ஐரோப்பா, மன்னர்க யாக இருந்தது. இவை தமக்குள் எவ்வித கருதியும் நிலவுரிமை ஆட்சியதிகார உரிமை ஈடுபட்ட வண்ணம் இருந்தன. இந்தப் போட யாயிற்று. அதாவது ஐரோப்பாவிலிருந்த பு ணங்களையும் அடைவதற்குப் போர் வழிவகு றில் சில காலப் பிரிவுகளில் இடையருத தொ
சமாதானம் நிலைக்க மேலாட்சியுரிமைக்கு ( நிலைமை இவ்வாறிருந்தாலும் பெருந்தொகை ஆசிரியர்களும் போரைப் பொறுப்புடன் நோ டன் இப்போர் அம்சம் இரண்டறக் கலந்துவி மேலாட்சியுரிமையைக் கடந்து அதனிலும் ப வெளியாகும் வரை அதன் செல்வாக்கும் ! வில்லை. இந்த வழியில் நோக்கினுல் மேலாட் குரிய வாய்ப்புகள் எதிர்காலத்தில் ஏற்படும் கிறிஸ்தவ சமயம் இத்தகையதொரு கோட்ப யுரிமையை மீறிய முக்கியத்துவம் பெற்ற ஒ6 வதில் மட்டும் இது என்றுமே வெற்றி பெற்ற கால கிறிஸ்தவ சமய எதிர்ப்பு மனப்பான் பிடத்தக்க சிறப்பிடத்தைப் பெறும் போரெ றலை இழக்கத் தொடங்கியது.
மேலாட்சியுரிமையின் மிகைப்பாட்டைத் த பெருமை குரோட்டியஸ் (Grotius) (1582-1 ஐரோப்பிய நிலைகளுக்கு முரணுகாதவாறு இ. ஆம் ஆண்டு குரோட்டியஸ் புகழ் பெற்ற ஆ et pacis (போர், சமாதானம் என்பனவற்றி ஆராய்ச்சியின் படி வீண்பகட்டும், தற்புகழ் மையிலும் பார்க்க, அதிகப்படியான தகைை டம் ஒன்று உருவாகியது. ஆசிரியர் பெருமித! இந்தக் கோட்பாட்டை அமைப்பதற்கு நாக பெற்ற போர் சமாதானம் பற்றிய வழக்க (உடன்படிக்கைகள், சட்டங்கள்) தகவல்களே யிட்டார். எளிமை மிக்க இந்த தற்காலிகமா மூலம் போரை ஒழித்துவிடலாம் என இவர் DIT 607 அளவில் போரைக் கட்டுப்படுத்துவதே தெனக் கருத இடமுண்டு. அதே வேளையில் பொருத்தமான அறிவுத் திறன்வாய்ந்த ப8 நிநோட்டுவதிலும் இவர் பெரும் ஆவல் !ெ மேலாட்சியுரிமையின் உந்நத அமைப்பாகப் உயர் நிலைக்காக அது பெற்றிருந்த புகழைப் வும் இவர் எண்ணினர்.
குரோட்டியஸ் அனைத்துலகச் சட்டத் அதன் மதிப்பை இழக்கவில்லை. சமாதானம் லமாக இருக்கவில்லை. குரோட்டியஸ்சுக்கு நீடித்தது. எவ்வாறயினும் மனித இன நலட்

ரப் போக்குகள் 265
ஆளும் அரசியல் பிரிவுகளின் தொகுதி கட்டுப்பாடுமின்றி, வியாபாரப் பயன் என்பவற்றுக்காகவும் ஓயாது போர்களில் -டி பூசல்களில் போர் ஒரு துணைக் கருவி yரசுகள் தங்களது தேவைகளையும் எண் த்சது. ஐரோப்பாவின் பிற்கால வரலாற் டர் போராட்டங்கள் தோன்றலாயின.
மேற்பட்ட ஒரு கோட்பாடு அவசியமாதல். JIT60/T கலைஞர்களும் அறிஞர்களும் தத்துவ க்கினர். மேலாட்சியுரிமை பற்றிய கருத்து ட்டதையும் இவர்கள் அறிந்திருந்தார்கள். ார்க்கத் தரத்தில் உயர்ந்த ஒரு கோட்பாடு உரிமையும் மறைவது சாத்தியமாயிருக்க சியுரிமையின் முக்கியத்துவம் குறைவதற் போலத் தோன்றியது. மத்திய காலத்தில் ாடாக விளங்கியது-அதாவது மேலாட்சி ள்முக இருந்தது. ஆனல் போரை விலக்கு தில்லை. மறுமலர்ச்சிக் காலம் முதல், அக் மையோடு கிறிஸ்தவ சமயத்தில் குறிப் ாழிப்புக் கோட்பாடு படிப்படியாக ஆற்
தணிக்குங் கோட்பாட்டை எடுத்துக் கூறிய 1665) என்பவரைச் சாரும். சமகாலத்து ந்தச் செயலை இவர் முடித்திருந்தார். 1625 TITuiĝřĝi a5l "@ao) IruLuraOr De Jure Belli ல் உரிமை பற்றி) வெளியிட்டார். இந்த ச்சியும் கொண்ட அரசியல் மேலாட்சியுரி மகளும், மதிப்பும் பெற்ற இயற்கைச் சட் மாக இயற்கைச் சட்டம் என்று அழைத்த ரிக மேம்பாடடைந்த நாடுகளில் நடை ங்கள், சான்றுகள் என்பவற்றிலிருந்து த் தெரிந்தெடுத்து தனது முடிவை வெளி ன நடவடிக்கையான இயல்வாதத்தின் எண்ணியிருக்கலாம். உண்மையில் நியாய இவரது முக்கிய குறிக்கோளாக இருந்த மனித இயல்புக்குப் போரை விட மிகப் ண்பென மதிக்கப்படும் சமாதானத்தை ாண்டிருந்தார். பல ஆண்டு காலமாக போர் கணிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த படிப்படியாக அது இழந்து விடும் என
தொகுப்பை உண்டாக்கியவர். போர் ஐரோப்பிய மக்களின் நிலைபேருன உட பிறகும் கூட இந்தப் பழைய நிலையே பற்றுடைய இந்த டச்சுத் தேச சிந்தனை

Page 312
266 சமயச் சீர்திருத்தம், எதிர்ச் 8
யாளர் குறிப்பிடத்தக்க ஒரு சாதனை டத் தொகுப்பொன்றைத் தோற்றுவித்தா அக்குப் பிறகு இவருடைய எண்ணற்ற பாடு கொண்டனர். இது நாடுகளின் கூ வான மூலப்பொருள் தொகுதியாக வெளி மைக்காக ஒவ்வொரு சுதந்திர அரசும் 6 பிரச்சினையை மூன்று நூற்முண்டுகள்
மரபில் வந்தோர் தீர்த்து வைப்பதில் :ெ முன்னிலும் சீர்திருந்திய வகையில் உலக தத் துறையில் ஏற்பட்ட. இத்தகைய மு: டியசின் பெருந் தொகையான ஆ சட்டச் செயற்களத்தில் விடாது உழைத்
கோளாகக் கொண்டவர் குரோட்டியஸ்.

திருத்தம் நிகழ்ந்த காலத்தில்
ால் புகழடைந்தார். அனைத்துலகச் சட் ர். குரோட்டியஸ் இந்த ஸ்தாபகரின் காலத் ஆதரவாளர்கள் இத்துறையில் பெரும் ஈடு -டுறவின் பயனக ஒரு பரந்த முழு நிறை 'ப்பட்டது. வரையறையற்ற மேலாட்சியுரி ழுப்பிய உரிமைக் கோரிக்கையால் விளைந்த முயன்றும் இன்றுவரை குரோட்டியசின் பற்றி பெறவில்லை. எவ்வாருணுலும் இவர்கள் ஒழுங்கை விழிப்புடன் பேணி வந்தனர். இந் *னேற்றங்களெல்லாம் பெருமளவு குரோட் தரவாளர்களையே சாரும். அனைத்துலகச் து அதையே தன் இறுதி மூச்சுவரை குறிக்

Page 313
பகுதி
வரம்பற்ற (
1648 தொடக்கம்

III
முடியாட்சி
1789 வரை

Page 314


Page 315
14 ஆம் அ ஸ்டுவார்ட் பியூ
ஸ்டுவார்
ஜேம்ஸ் 1 -
சாள்ஸ் I (1625-49) பிரான்ஸ் தேசத்து
ஹென்ரீட்டா மரியாவை மணந்தான
மேரி 11 ஆவது ஒரேஞ் smrsiTsiu II வில்லியத்தை மணந்தான் (1660-85)
Iஆவது ஒரேஞ் வில்லியம் வி. ம்ேரி
(1689-1702) (1689-94) (l
ஸ்டூவார்ட் வம்சம் பதவியேற்றல், 1603 . ஸ்வாட்டின் மகன் மன்னணுகப் பதவியேற்கு ருடன் ஸ்கொட்லாந்தின் மன்னனுக இருந்து தப் பெயரைக் கொண்ட முதல் மன்னன் இ
ஸ்கொத்லாந்தும் இங்கிலாந்தும் ஒரு பெ பதவியேற்றதோடு இங்கிலாந்து ஸ்கொட்ல றுமை வளர்வதற்கான வாய்ப்புக்கள் தோ லிருந்தே ராஜ தந்திரிகள் இதற்கான சூழ வந்தார்கள். எவ்வாருனலும் இத்திட்டம் 6 தது. இவ்விரு நாடுகளுக்கிடையே நீண்ட க மாக வேரூன்றி விட்டதனுல் இந்நாடுகள் த வளத்தையோ நன்முகச் சேர்ப்பதற்கு இ தனது பூரண ஆதரவைக் காட்டியபோதும் யிருக்கவில்லை. இதன் விளைவாக ஸ்கொட்லா றம் சட்டங்கள், உத்தியோகத்தர்கள் என்ப இங்கிலாந்து ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளு தாவிட்டாலும் ஜேம்ஸ் இதைக் காட்டிலும் அதிகமாகவே அக்கறை காட்டினன்.
ஜேம்ஸின் இயல்பு. முடிமன்னன் அதிகார பகுதியில் அரச פ_fR60) Lמ ஜேம்சைப் போன்ற மாகும். வளமற்ற தோற்றமும் தள்ளாடும் ந
26.

த்தியாயம்
யூரிட்டன் புரட்சி
. வம்சம்
(1603-25)
எலிசபெத் பலட்டீன் இளவரசன் பிரெட் ரிக்கை மணந்தான் ܓ
ஜேம்ஸ் II சோபியா, ஹனேவர் (1685-88) இளவரசன் எர்னஸ்ட்
ஆகஸ்டை மணந்தாள்.
ஆன் ஜேம்ஸ் II ஜோஜ் 702-14) (இ. 1765) (1714-27)
சாள்ஸ் எட்வேட்
(இ. 1788)
ஆம் ஆண்டு எலிசபெத் இறந்ததும் மேரி ரன். இவன் ஆரும் ஜேம்ஸ் என்ற பெய து வந்தான். ஆங்கிலேய அரசர்களுள் இந் வனே.
ாது மன்னனைப் பெற முயல்தல். ஜேம்ஸ் ாந்து ஆகிய இரு நாடுகளிடையே ஒற் ‘ன்றின. ஏழாம் ஹென்றியின் காலத்தி லை மிகுந்த அவதானத்துடன் உருவாக்கி "திர்ப்புக்களை எதிர்நோக்க வேண்டியிருந் ாலமாக இருந்து வந்த பகை மிகவும் ஆழ மது பழக்க வழக்கமரபுகளையோ, செல்வ ணங்கவில்லை. இத்திட்டத்துக்கு ஜேம்ஸ் நிலைமையில் மாற்றமேற்படுவதற்கு வகை ந்து தனக்கெனச் சொந்தப் பாராளுமன் வற்றையெல்லாம் அமைத்துக் கொண்டது. க்கு ஒரு பொது முடியாட்சியை ஏற்படுத் உடனடித் தேவைகள் விஷயத்தில் சற்று
வரம்பின்றி ஆட்சி நடத்திய ஒரு காலப் ஒருவனைச் சார்ந்தது, துரதிஷ்ட சம்பவ டையும், வெறுக்கத்தக்க பழக்க வழக்கங்

Page 316
270 ஸ்டுs
களுமுடையவன் ஜேம்ஸ். பிடிவாத குண இவையெல்லாம் அவனுடன் பிறந்தவை. வன் ஆங்கில நாட்டுச் சிம்மாசனத்தில் இவன் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவை வளர்ச்சியுறவில்லை. தனது அவைக்களத்ே லாப் பேரறிவாளன் எனப் பாராட்டிப் ட னல் அவனிடத்திருந்த விண் தற்பெருவ பகட்டினை வெளிப்படுத்தத் தூண்டியது. வல்லமை வாய்ந்த தியூடர் முடியரசில் ரின் மிகைப்படுத்தும் கருத்தை பெறுவத காதிருந்திருந்தால் இத்தனை இயல்புகளு ளாக்கியிருக்கும். மன்னனின் தெய்வீக உ ஆய்வுரையில் முதன் முதலாகப் பங்கு ெ காட்டா போன்ற திட்டவட்டமான சி ஆங்கில அரசியலமைப்பு அரசாங்கத்,ை னிடமும் ஒப்புவித்திருந்தது. மன்னன் 1 னின் அதிகாரத்திலிருந்து வேறுபட்ட குறிப்பிடத் தக்க அளவு பெற்றிருந்தது பெருமளவு குன்றியிருந்தது. மன்னன் பாராளுமன்றம் மீண்டும் எழுச்சி பெறுவ வரம்பு கடந்த உரிமைகளால் ஜேம்ஸ் வம் ஜேம்ஸின் ஆட்சியில் நிகழ்ந்தது. தி யாட்சியின் அடிப்படை அம்சங்களை மரபு அவனுக்குத் திருப்தியளிக்கவில்லை. இதனை அனுபவிக்க விரும்பினன். அத்துடன் வர களை வலியுறுத்தினன். இவ்வாறு அமைந்: வனவாக இருந்தன. ஒரு சந்தர்ப்பத்தி வரும் அதிகார அறிவிப்பை வெளியிட்ட பற்றிய ஆராய்ச்சி கடவுள் நம்பிக்கையி டும். அதுபோலவே என்ன செய்துவிட மு என்பது பற்றிய ஒரு விஷயத்தை விவாதி மதிக்கும் செயலாகும். "முன்னர் கூறியட தான் கைக்கொண்டு நடந்தார்கள். தே நிகழ்ந்த ஒரு காலப் பகுதியில் தியூடர்ச் நெருக்கடியில் இவர்கள் முக்கிய பங்கு போக்குக் கேற்ப இசைந்து ஆட்சிபுரிந்த மக்களின் உரிமைகளுக்கு அல்லது அவ தான் எனலாம். நிலைமை இவ்வாறு நீடித் பின. நாடு முழுவதும் பாராளுமன்றத்தி பழைய கருத்தை தியூடர் ஆட்சியின்பே
67.
ஜேம்ஸ் பதவியேற்ற காலத்தில் வெளி பதவியேற்ற பொழுது அவனது ஆட்சி 8 றின. ஸ்பானிய ஆர்மடாவின் தோல்வி,

L shatrofile
ம், கோழைத்தனம், வலுவற்ற தன்மையும் அரசனுக்குரிய தகைமைகள் எதுவுமற்ற ஒரு மர்ந்து நூற்ருண்டுகள் பல கழிந்துவிட்டன. பெற்றிருந்தும் இது மெய்யறிவாக முழு நார் தன்னைப் பிரித்தானியாவின் தன்னேரில் ழ வேண்டும் என இவன் விரும்பினன். இத ம ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவனது
பின் தோன்றலான ஜேம்ஸ். அரசவையின ன்மூலம் தன்னை ஆபத்தான நிலைக்கு ஆளாக் இவனை மனத்துக்கினிய ஒரு கேலிப்பொரு மை என்ற கருத்துப்பற்றி ஆங்கில அரசியல் காண்டவனும் இவனே. மரபுகளாலும், மக்ன ல கட்டங்களாலும் உருவாக்கப்பட்டிருந்த அரசன், பாராளுமன்றம் ஆகிய இரண்டி وة ாஜ்யத்துக்குத் தலைமை தாங்கினன். மன்ன அரசியல் அதிகாரத்தைப் பாராளுமன்றம்
தியூடர் ஆட்சிக்காலத்தில் இதன் ஆற்றல் நாட்டுடன் கொண்ட தொடர்பு மறையவே ஆ சாத்தியமாயிற்று. பகைமையை வளர்த்தல். முன் கூறிய சம்ப யூடர் வம்சத்தவரிடமிருந்து வரம்பற்ற முடி ரிமையாக ஜேம்ஸ் பெற்றிருந்தான். இது வெளிப்படையாக, அதே வேளையில் முற்முக "ம்பு கடந்த வகையில் இவன் தனது உரிமை த இவனது செயல்கள் பகைமையை தூண்டு ல் இவன் தன்னைச் சார்ந்தோருக்குப் பின் டான். “கடவுள் என்ன செய்வார் என்பது ன்மையையும் தெய்வ நிந்தனையையுமே காட் முடியும் அல்லது அவனல் எதுவுமே முடியாது ப்ெபது தகாது. அத்துடன் அது அவனை அவ படி தியூடர் வம்சத்தவர்கள் இதே கருத்தைத் யே நெருக்கடியும், அரசியல் திருப்பமும் 5ள் பதவியேற்றிருந்தார்கள். இந்தத் தேசிய
வகித்து மக்களுடன் நெருங்கி அவர்களது
னர். ஸ்டூவார்ட் வம்சத்தின் முதல் மன்னனே ர்களது நலனுக்கெதிராக ஆட்சிபுரிய முனைந் தகால் இவனது ஆட்சிக்கு எதிர்ப்புகள் கிளம் கின் பணியை நாடத் தயாராகியது. இந்தப் ாது அவர்கள் முற்முக அழித்துவிட்டிருந்த
நாட்டு நிலை சாதகமாக அமைதல். ஜேம்ஸ்
Pறப்படைவதற்கான நன்நிமித்தங்கள் தோன்
கேள்விக்கிடமற்றவகையில் இங்கிலாந்தின்

Page 317
பியூரிட்டன்
சுதந்திரத்தை நிலைநாட்டிவிட்டது. இதைத் நடந்த சம்பவங்கள் ஸ்பானியாவை மேலும் னியா இத்திசையிலிருந்து வரக்கூடிய ஆப யிற்று. இதன் விளைவாக ஜேம்ஸ் அதிவேக உடன்படிக்கையைச் செய்து கொண்டான் உள்நாட்டு நிலை சமயத்தை நோக்கித் பொறுத்தமட்டில் 1559 ஆம் ஆண்டு எலிசெ தல் ஆகிய இரு சட்டங்களின் அடிப்படை தைச் சுற்றியே முக்கிய கவனம் சுழன்றது. கிய இப்பிரிவு நிலைபெற்று இயங்கி வரலாயி தோலிக்கப் பிரிவினரும், கல்வின் வாதிகள யில் செல்வாக்குற்றிருந்த பியூரிட்டன்களும் இவர்களது வேண்டுகோள்கள் யாவும் முக்கி வெள்ளை அங்கி அணிவது, பிரார்த்தனை இவை போன்ற பிற சம்பிரதாயங்களில் இவ யிற்று. இன்று போலவே அன்றும் இவ, இருந்து வந்தது. இந்த ஆதரவாளர்கள் எ ஆர்வங்காட்டினர். அத்துடன் சமயத்துறை டத் தலைவரின் ஆட்சிக்குட்பட்ட அரசாங்க தொண்டின் எளிமை அல்லது தூய்மைப்பாடு ரித்தார்கள். ஜேம்ஸ் மட்டும் இவர்களை இண தானுனல் இங்கிலாந்தின் சமயப் பூசல்கள் தீ ஜேம்ஸ் பியூரிட்டன்களை எதிர்த்தல். ஆன மொன்றை ஆராய்வதன் பொருட்டு தான் ட என்ற இடத்தில் ஒரு சமய மகாநாட்டைக் க விண்ணப்பம் என அழைக்கப்பட்ட இந்தட மார் கைச்சாத்திட்டிருந்தனர். இந்த விவா, கச் சினங்கொண்டு விண்ணப்பதாரருக் ே திருச்சபையாட்சியின் எதிரிகள் என அறில் கொண்ட பொருளல்ல. தேவைக்கதிகமாக அ திருச்சபை ஆட்சி முறைக்குத் தனது தளரா என்பதை வலியுறுத்திக் கூறினன்.
ஜேம்ஸ் பியூரிட்டன்களை வெறுத்தது 6 வெறுப்பும், வன்மமும் எல்லாம் விளக்கம் யிற்று. ஜேம்ஸ் ஸ்கொத்லாந்தில் வளர்ந்தவன் இதைப் புரிந்து கொள்வது அத்தனை சிரம யன் அமைப்பை அறிமுகமாக்கி வைத்தான். திருக்கோயில் மன்னனுடைய கட்டுப்பாட்டிலி பாயிருந்த அமைச்சரையும் மக்களையும் சார் பொறுத்தமட்டில் யாவரும் விரும்பியேற்க பிடித்த பின் இங்கிலாந்தின் மன்னன் தான் கோயில் ஆட்சியை நடத்தி வந்தான். பிரெ வத்தை எதிர்ப்போர் விஷயத்தில் ஜேம்ஸ் எ சியை நடத்தி வந்தான். பிரெஸ்பிடீரியன் .ெ

புரட்சி 27.
தொடர்ந்து கடலிலும், நெதர்லாந்திலும் தளர்வடையச் செய்தது. இதனுல் ஸ்பா துக்களைத் தடுத்தகற்றுவது அவசியமா துடன் ஸ்பானியாவோடு ஒரு சமாதான 1604).
திரும்புதல். உள்நாட்டு விவகாரங்களைப் பத் ராணியால் மேலாட்சி, ஒருமுகப் படுத் யில் நிறுவப்பட்ட ஆங்கிளிக்கன் சமயத் அரசியார் இறந்த பின்பு அவர் உருவாக் ற்று. படிப்படியாகக் குறைந்து வந்த கத் ல் முற்முக வெற்றிகொள்ளப்படாத நிலை சில சலுகைகளை வேண்டினர். அதாவது யமாகக், குருமார் வழிபாட்டு நேரத்தில் பின் போது முழந்தாளிட்டு நிற்பது ர்கள் கொண்ட வெறுப்பினலேயே உருவா ற்றுக்கெல்லாம் பெரும்பான்மை ஆதரவு ல்லோரும் இந்தத் தேசிய நிறுவனத்தில் பில் முடியின் தலைமையையும், சமய வட் த்தையும் இவர்கள் ஏற்றர்கள். தெய்வத் என்பதையும் இவர்கள் பொதுவாக ஆத ங்க வைப்பதற்கான வழியை அறிந்திருந்
y
ர்ேந்து விட்டன என்றே எண்ணிவிடலாம். ல் பியூரிட்டன்களின் விண்ணப்பப்பத்திர பதவியேற்ற நாட்களுள் ஜேம்ஸ் ஹம்டன் கூட்டினன்.
ப் பத்திரத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் குரு தத்தின்போது மன்னன் துரதிஷ்டவசமா கெதிராகச் சிறியெழுந்தான். இவர்களே வித்தான். இது விவாதத்துக்கு எடுத்துக் ல்லது எல்லை மீறி உணர்ச்சிவசப்பட்டு த நிலைபெற்ற ஆதரவு என்றும் இருக்கும்
ான்?. தனிப்பட்ட முறையில் ஜேம்சின் பெறக் கூடிய ஒரு சந்தர்ப்பம் உண்டா என்பதை நினைவிலிருத்திக் கொண்டால் மல்ல. அங்கு தான் இவன் பிரெஸ்பிடீரி இந்த அமைப்பு முறையால் கிறிஸ்தவத் ருந்து நீங்கி, சமயத்துறைக்குப் பொறுப் ந்திருந்தது. இவ்வாறு ஸ்கொட்லாந்தைப் க் கூடிய ஒரு புது ஏற்பாட்டைக் கண்டு நியமித்த மேற்றிராணிமார் மூலம் திருக் ஸ்பிடீரியன் கொள்கைகளின் முக்கியத்து ழிப்புடன் இருந்தான். திருச்சபை அட் ாள்கைகளின் முக்கியத்துவத்தை எதிர்ப்

Page 318
272 ஸ்டுவா
போர் விஷயத்தில் ஜேம்ஸ் விழிப்புடன் இ சியுடன் இணைத்துக் கருதுவதில் இவன் : கொள்கையை "மேற்றிராணியுமில்லை மன் புறுத்திக் கூறினன்.
பியூரிட்டன் குருமாரை வெளியேற்றும் டுப் பியூரிட்டன் பிரிவினர், ஸ்கொட்லாந்: போல மாறுவேடமிட்டுள்ளனர் என்ற நேர் படி நடித்த ஜேம்ஸ் மில்லினறி விண்ண யேற்றி விட்டான். இது நடந்த சில நாட் டான். அதாவது பொது வழிபாட்டு நூ% அதன் விதியமைப்புக்களை அப்படியே உள் அறுக்கொள்ளவேண்டும் என்பதே அவ்வறிவி ருந்து வெளியேற்றப்படுவார்கள்.
ஜேம்சும் கத்தோலிக்கரும். கத்தோலிக் சகிப்புத் தன்மையோடு நடந்து கொண்ட தும் வளர்ந்திருந்தது. இவன் மிதமான ஆ தொடக்கி வைத்தான். கத்தோலிக்கருக்கு களைக் குறைப்பதன்மூலம் தனது கரு ஜேம்ஸ். ஆனல் அவனது புரட்டஸ்தாந்த னைச் சூழ்ந்து நெருக்கியதால் தனது தீர்ம தாயிற்று. நம்பிக்கையிழந்து ஏமாற்றத்து ஒரு மாபெரும் தாக்குதலினல் மன்னன் முழுப் புரட்டஸ்தாந்த அரசாங்கத்தையும் வெடிமருந்துச் சதித்திட்டம்-1605. கூ களில் அடைத்து அவற்றைப் பாராளும6 களில் குவித்திருந்தார்கள். பாராளுமன்ற முறைகளுடன் ஆரம்பிக்கும் நாளான 160 றத் தயாராயிருந்தார்கள். இவர்கள் இந் யிட்ட சிறு குறிப்புக்களினல் சந்தேகங் கூட்டுச் சதியாளர்களுள் அதிக வல்ல.ை திட்டமிட்ட விபத்து நிகழவிருந்த மாலை கவனித்து வந்தான் என்பது தெரியவந் சென்ற கட்டத்தினரும் அந்தக் காலத்து திட்டத்தை நிறைவேற்றினர்கள். இதை6 விளைவு என்னவெனில் ஆங்கிலேய மக்கள் பிக்கையை கொண்டிருந்தனர். இந்தக் க கள். அத்துடன் நீண்டகாலமாக அவர்க: முக்கிய அங்கம் வகித்தது.
ஜேம்சும் பாராளுமன்றமும் சமயம்பற் வாருயிற் று. அரசியல் ஏற்புரிமை பெற்று சடங்காசாரங்கள் என்னும் ஆதாரம் வலு றப்பட்டது. பியூரிட்டன்ஸ் அல்லது சீர் பட்டதோடு செயல் திறனுடன் அவர்கை தோலிக்கர் ஒரளவு தயக்கத்துடன் தொல்

ர்ட் வம்சம்
ருந்தான். திருச்சபை ஆட்சியை, முடியாட் விரமாக ஈடுபட்டிருந்தான். தனது இந்தக் னனுமில்லை” எனத் திட்டவட்டமாக வற்
படி ஜேம்ஸ் கட்டளையிடுதல். ஆங்கில நாட் தைச் சேர்ந்த பிரஸ்பிடீரியன் பிரிவினரைப் மையற்ற கருத்தை யுண்டாக்கி அதற்கேற்ற ப்பதாரரை பண்பாடற்ற முறையில் வெளி 5ளில் மன்னன் ஒரு அறிக்கையை வெளியிட் சொல்லுக்குச் சொல் இழையும் பிசகாமல் rள துள்ளவாறு ஒவ்வொரு குருமாகும் எற் ப்ெபு. இதற்குப் பணிய மறுப்போர் நாட்டிலி
கர் பால் ஜேம்ஸ் தனது சிறப்பினுக்காக “ன். இந்தப் பண்பு அவனது காலத்தில் பெரி பூனல் ஈடேற முடியாத ஒரு கொள்கையைத் ப் பெருஞ் சுமையாயிருந்த அடக்குமுறை த்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தான் பிரஜைகள் உண்டாக்கிய தொல்லைகள் அவ ானத்தினின்று தவறிப் பின்வாங்கவேண்டிய க்குள்ளாகிய கத்தோலிக்கர் கூட்டமொன்று பிரபுக்கள், மக்கள் பிரதிநிதிகள் உட்பட நிர்மூலமாக்கிவிடத் துணிந்தது. ட்டுச் சதியாளர்கள் வெடிமருந்தை பீப்பாக் ன்றக் கட்டிடங்களுக்கடியிலிருந்த நிலவறை த்தின் புதிய கூட்டத் தொடர்பு உரிய வினை 5 ஆம் ஆண்டு 5 ம் திகதி சதியை நிறைவேற் தச் சதிச்செயலில் சேர்ந்தோர் சிலர் வெளி கள் தோன்றலாயின. அதிஷ்டவசமாக இக் ம பெற்ற கய் போக்ஸ் என்பவன் இந்தத் ப் பொழுதில் வெடிமருந்துகளை விழிப்புடன் தது. கய்யையும் அவனைப் பின்தொடர்ந்து க்கேயுரிய கொடும் அட்டூழியச் செயல்களால் விட இச் சதித்திட்டத்தால் ஏற்பட்ட துயா கத்தோலிக்க சமயத்தில் தீவிர அவநம் ருத்தில் அவர்கள் நன்கு ஒன்றியும் விட்டார் ளது சமய, அரசியல் கோட்பாடுகளில் இது
றிய ஆராய்ச்சியில் ஜேம்சின் தொடர்பு இவ் று முறையாக நிறுவப்பட்ட திருச்சபையின் லுவாக உறுதியுடன் நிலை தளராது காப்பாற் திருத்தக் கட்சியினர் எதிர்த்துத் தடுக்கப் ா அடக்கிக் கீழ்ப்படுத்தியும் விட்டனர். கத் ல்லைகளுக்குட்படுத்தப்பட்டனர். இவர்களையும்

Page 319
பியூரிட்டன்
முற்றாக அடக்கினர் எனலாம். இவையெல் பாராளுமன்றத்தின் எதிர்ப்பைத் தூண்டிவி வித்திருக்காவிட்டால் சமய நிலை மட்டும் தல டில் உண்டாக்கியிராது. ஜேம்சின் இப்புதிய னால் நாம் ஒன்றை நினைவூட்டிக் கொள்வதவ தியமான அதாவது நடைமுறையில் பயன் வரம்பற்ற ஆட்சிக் கோட்பாட்டாளர் என்று யில் நிறுவ விரும்பினான். நிதித்துறையில் கட்டுப்பாடின்றி தன்னிஷ்ட தல். சண்டை உடனடியாகவே தொடங்கி வி வினங்கள் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் னுக்குப் பணம் தேவைப்பட்டது. அரசிறை அரசியல் வருமானத்தை பாராளுமன்றமே ெ றம் என்ற செயற்குழு தியூடர் ஆட்சி அ ஹென்றி, எலிசபெத் ஆகிய மன்னர்களின் . தெல்லாம் பணம் வழங்கத் தயாராயிருந்திரு முறைக்கப்பாற்பட்ட ஒரு முடிமன்னன் என மன்றத்தின் சந்தேகத்தைக் கிளப்பியது. 8 குறைகளை சீராக்கிவிடுமாறு அதனைக் கேட் தானே நிதி திரட்டுவதில் தன்னிஷ்டம் டே செயல்படத் தொடங்கினான். குறிப்பிட்ட சி மதி தீர்வைகளைக் கட்டுப்பாடெதுவுமின்றி லிருந்து கொண்டு வந்த முந்திரி வற்றலை இ. வையைக் கொடுக்க மறுத்த பேற்ஸ் என்ற வ தண்டனையும் பெற்றான். ஜேம்சுக்கும் பாராளுமன்றத்துக்குமிடையில் யைக் கையாண்டு ஜேம்ஸ் வெற்றிபெற்றான். வருமானத்துக்கு ஒரு சிறு அளவு தொகையை மன்னனது கஷ்டங்களை இது தீர்த்துவிடவி கோபத்தைத் தூண்டிவிட்டது. இதன் விை வொரு கோரிக்கையையும் அது நியாயமா னும் எதுவாயிருந்தாலும் அவற்றை எதிர்க் னால் கடுஞ்சினங்கொண்ட ஜேம்ஸ் ஒரு பா தொடர்ந்து வந்த அடுத்த பாராளுமன்றம் முன்னையதைவிட அதிதீவிரமாக எதிர்ப்புக் மன்னர்களின் ஒழுங்கு மீறாத அரசியல் செல் ஒரு சாதாரண விஷயமாயிருந்தது. ஜேம்ஸி. மாறிவிட்டது. இதன் சாரமாக ஒரு முக்கிய விஷயத்தில் முடிவான தீர்மானத்தை மன்ன வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.
நீதித் துறைத் தலைவர் பேக்கன் ப மீறிய வரிவிதிப்பும், அரசிறை வருமானத் ஜேம்சின் ஆட்சிக்காலம் முழுவதும் அவன் வழிவகுத்து. இதன் விளைவாக இரு சார்பா
.

புரட்சி
273
லாம் நடந்தும் ஜேம்ஸ் மட்டும் தனது ட்டு மற்றுமோர் சங்கடத்தைத் தோற்று பித்துத் தானாக ஒரு நெருக்கடியை நாட் முன்னேற்றத்தை விளக்கிக் கொள்வதா சியம். ஜேம்ஸ் தியூடர்களின் காரிய சாத் =படக்கூடிய வரம்பற்ற முடியாட்சியை, ம் ஸ்திரமான தத்துவத்தின் அடிப்படை
மாக நடக்கும் முறையை ஜேம்ஸ் ஆதரித் "ட்டது. ஒரு புறம் அரசாங்கத்தின் செல் ஜேம்ஸ் ஊதாரியாக இருந்ததாலும் அவ வேண்டிக் கட்டளை பிறப்பித்தான். இந்த காடுக்கக்கூடியதாயிருந்தது. பாராளுமன் மைப்புக்குப் பிறகு செயல்பட்டிருந்தால் காலத்தைப் போல் தேவைப்படும் பொழு க்கும். ஆனால் ஜேம்ஸ் அரசியல் ஒழுங்கு த் தன்னைக் கூறிக்கொண்டதால் பாராளு இதனால் மன்னனிடம் பிரதியுபகாரமாகக் கத் தூண்டியது. அதன் பேரில் மன்னன் கால அடக்குமுறையைப் பிரயோகித்துச் ல பொருள்களுக்கான ஏற்றுமதி இறக்கு உயர்த்தி விட்டான். கிழக்கு நாடுகளி மக்குமதி செய்தபொழுது அதற்கான தீர் ணிகன் நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டுத்
சச்சரவு தோன்றுதல். இந்த முறை ஆனால் இந்த வெற்றி அவனது அரசியல் யயே அளித்ததெனலாம். நிதி விஷயமாக ல்லை. இந்தச் செயல் பாராளுமன்றத்தின் ாவாக மன்னன் இனி வெளியிடும் ஒவ் னதாயினும் அல்லது நேர்மையற்றதாயி கப் பாராளுமன்றம் தயாராகியது. இத ராளுமன்றத்தைக் கலைத்தான். அதைத் தனது கட்டளைகளுக்கு அடிபணிவதில் காட்டியதை உணர்ந்தான். ஆரம்பத்தில் வுக்கு இவ்வாறு வருமானம் வழங்குவது ன் அகந்தையால் இது ஒரு கட்டளையாக கேள்வி எழுந்தது. அதாவது வரிவிதிப்பு னா அல்லது பாராளுமன்றமா வெளியிட
'து அரசியல் குற்றச்சாட்டு. எல்லை மத வெளியிடும் கட்டளைகளும் சேர்ந்து பாராளுமன்றத்துடன் சச்சரவில் ஈடுபட டத்திலும் மனக்கசப்பு வளர்வதாயிற்று.

Page 320
274 ஸ்டுவா
1621 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதிகள் நிலைக்கு உயர்ந்தது. அது முழு அரசியல யது. இந்தத் தாக்குதல், அரசியலில் பெ( குற்றச்சாட்டுடன் தான் தீவிர நிலையை இக்காலத்தில் வாழ்ந்த பெரும் ஆங்கில வரே. தனது வழக்கு மன்றத்துக்கு வருட காளிகளிடமிருந்து தனக்குரிய ஊதியத் வில் தொழில் துறையில் இலஞ்சக் குற்றச் தில் கைக்கூலி பெற்றுக் கொள்ளுவது நீ என்பதே இதுபற்றி அவர் கூறிய விளக்க தன் பேரில் தனது செயல் நேர்மையற்ற பேக்கன் அபராதம் விதிக்கப்பட்டதோ இத்தீர்ப்புத் தகுதியானது என்பதை - மட்டும் மன்னனை நேரடியாகத் தாக்க மூலம் எதிர்க்க முனைந்திராவிட்டால் இ
DTL L-ITT. அரசியல் குற்றச்சாட்டு மீண்டும் வழக்க னின் வழக்கு விசாரணை அரசியல் குற்றச் இந்த ஒரு செயல் தான் மன்னன் தனது முயற்சிக்கு மாமுகப் பாராளுமன்றம் த. முன்கூட்டியே அறிவித்து நின்றது. முற்க சகர்களைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த அ யிருந்தது. தியூடர் ஆட்சிக் காலத்தில் மின்றி பணிவாகச் செயல்பட்டது. இற கொண்டிருந்த செல்வாக்கனைத்தையும் : பிட்டதும், மன்னனது, ஆலோசகர்களைச் யும் பாராளுமன்றம் இழந்ததோடு இந்த வழக்கு மறுபடியும் ஜேம்சின் காலத்தில் பத்தில் பாராளுமன்றம் முன்னர் மன் திருக்க உதவிய பழைய கருவிகளைப் புது டென்பது ஓரளவு சிக்கலான வழியாகும் தோன்றி பொதுவுரிமையாசுக் கெதிரா மேன்மக்கள் மன்றம் குற்றச்சாட்டுக்கை
னர். ஜேம்சின் வெளிநாட்டுக் கொள்கை. பீ நடத்தியதாலும் பாராளுமன்றத்துடன் ஜேம்ஸ் பொதுமக்களின் வெறுப்புக்காள ஞல் இந்த வெறுப்பு அதிகரித்தது. இவ வுடன் சமாதானம் செய்து கொண்டான் பாவில் நிலவிவந்த சமய சமரசத்தை பி சூழலை ஸ்திரப்படுத்துவதே இவனது டெ தில் இவனது பகைவனுக மாறவிருந்த ஏற்படுத்துவதன்மூலம் இதனைச் சாதிக்க

ார்ட் வம்சம்
சபையின் சீற்றம் மிகக் கொசேமான மைப்பையும் தகர்க்குமளவுக்குத் தீவிரமாகி ரும் பதவி வகித்த நீதித் துறைத் தலைவரின் அடைந்தது எனலாம். இவர் வேறுயாருமல்ல தத்துவஞானி பிரான்ஸிஸ் பேக்கன் என்ப ம் முறையீடுகள் தீர்க்கப்படுமுன்னரே, வழக் தைப் பெற்றுவந்ததால் பேக்கன் நாளடை *சாட்டுக்களுக்காளானர். தனது அலுவலகத் ண்ட காலமாக இருந்துவரும் ஒரு வழக்கம் ம். நடுநிலைமையில் நின்று அவரை விசாரித்த றது எனக் குற்றத்தை ஒப்புக் கொண்டார். டு அலுவலகத்திலிருந்தும் நீக்கப்பட்டார். அவரே ஒப்புக்கொண்டார். பாராளுமன்றம் 5ாது அவனது முக்கிய உத்தியோகத்தன் இத்தகையதொரு நிலைமைக்கு ஆளாயிருக்க
ாற்றில் வந்ததனுல் ஏற்பட்ட பயன். பேக்க சோட்டு என்ற வகையிலேயே நடைபெற்றது. நிலையை உயர்த்திக் கொள்ளுவதில் எடுத்த னது உரிமைகளை வளர்ப்பதில் ஈடுபட்டதை ாலத்தில் பாராளுமன்றம் மன்னனின் ஆலோ அரசியல் குற்றச் சாட்டு ஒரு சிறந்த கருவியா பாராளுமன்றம் பகட்டு தற்பெருமை எதுவு ந்தப் பாராளுமன்றம் அரசியலார் மாட்டுக் ஒழிக்கும்படி தியூடர் ஆட்சியாளர் கட்டளை கட்டுப்படுத்தும் உரிமைகள் எல்லாவற்றை த முறை வழக்கொழிந்து போயிற்று. இந்த நடைமுறைக்கு வந்தது. இந்தச் சந்தர்ப் னனை அடக்கிக் கட்டுப்பாட்டுக்குள் வைத் |ப்பித்துக் கொண்டது. அரசியல் குற்றச்சாட் 1. மக்கள் பிரதிநிதிகள், பிரபுக்கள் சபையில் கத் தமது வெறுப்பைத் தெரிவித்தார்கள். ாயெல்லாம் கேட்ட பின்னர், தீர்ப்பு வழங்கி
யூரிட்டன் வகுப்பாரை மிகக் கடுமையாக
மூர்க்கத்தனமாகச் சண்டையிட்டதாலும் ானன். அவனது வெளி நாட்டுக் கொள்கையி ன் பதவியேற்ற சிறிது காலத்தில் ஸ்பானியா என்பதை முன்னர் கவனித்தோம். ஐரோப் ன்னும் ஊக்குவித்து அது நிலைபெறுவதற்கான ாதுவான திட்டமாக இருந்தது. எதிர் காலத் ஸ்பானியாவுடன் நெருங்கிய தொடர்பினை

Page 321
எதிர்கொண்டழைக்க இசைவதிலேயே தங்
பியூரிட்டன்
முப்பதாண்டுப் போர் நிகழ்தல். இத்தகைய ஜைகளின் விருப்பத்துக்கமைய உருவாக்கப் வெற்றிகரமாக நிறைவேறுவதெல்லாம் அது
கிணங்கவில்லை. முப்பதாண்டுப் போர் 1618 ஸ்பானிய அரசாங்கம் சக்கரவர்த்திக்கும், க
நின்றது. பொகிமியப் புரட்டஸ்தாந்தர்கள்
படுத்திய பலட்டின் இளவரசன் பிரட்ரிக், !
ருந்தபோதும் ஜேம்ஸ் இப்போரில் தனது ப
ஜேம்ஸ் ஸ்பானியாவுடன் இணங்கிநடக்க
விருந்து வெளியேற்றப்பட்டபொழுது கூட
கொண்டிருந்தான். 1620 ஆம் ஆண்டு பிெ
தடை விதிக்கப்பட்டதுடன், அந்நாட்டைவி
எந்த வித மன எழுச்சியும் கொள்ளவில்லை.
மையை மீண்டும் அடைவதற்கு ஸ்பானியா
தான். ஜேம்சின் இணக்க முறையிலான நடத
தற்காலிகமானதும் முக்கியத்துவமெதுவுமில்
ஆனல் கூடவே ஜேர்மனியில் கத்தோலிக்க ெ
அதைத் தடுக்க எவ்வித நடவடிக்கைகளையும் பக்கிங்ஹாமின் திட்டம். மன்னனின் தனி கோமகன் மிகுந்த ஆற்றல் வாய்ந்தவன். அழ சித் தடவையாக நெருங்கிய சிநேகத் தொடர் யைப் போரின்றித் தீர்த்து வைக்கவும் எண் மானிக்கும் வரை அதாவது 1623 ஆம் ஆன வில்லை. தனது தலைவரின் செய்தியைத் தா:ே
இளவரசன் சாள்சுடன் மாட்ரிட்டுக்கு ஒரு திட்டமிட்டான் பக்கிங்ஹாம் கோமகன். ஒரு னின் மகளை இங்கிலாந்து அரசனுக்கு மண னின் இணக்கத்தைப் பெறவும் அதே வேளையி உடன்படிக்கையில் ஸ்பானிய மன்னனைக் கை
டிருந்தான். இத்திட்டம் அதிக அவசரமான அற்றதாயும் காணப்பட்டது. ஆனல் ஜேம்ை ஏளனஞ் செய்தார்கள். பசப்பு வார்த்தைகள் இவர்களது துணிகரமான செயலுக்குத் தன. போர்க் கொள்கையொன்றினல் திட்டம் தே சாள்சும், பக்கிங்ஹாமும் மட்ரிட்டை அடைந் வெற்றி அவர்களுக்குக் கிட்டவில்லை. ஏனென வாக்குறுதி வழங்குவதிலிருந்து கூடியவரை பெரும் ஏமாற்றத்துக்குள்ளான இவ்விருவருட சுறுசுறுப்பற்ற தன்மையை நீக்கி செயல் திற கும்படி செய்வதென்று தீர்மானித்தார்கள். ஆ தமது செயலைத் தொடர்ந்ததால் ஈற்றில் ஜேப் போர் நடத்தும் முயற்சிக்கு உடன்பட்டான் அங்கீகாரம் கிடைத்தது. ஆனல் பாராளுமன்

புரட்சி 275
தொரு கொள்கை புரட்டாஸ்தாந்த Qr படவில்லை. அத்தோடு இந்தக் கொள்க்ை ஸ்பானியா, ஜேம்சைப் பாதி வழியில் கியிருந்தது. ஆனல் ஸ்பானியா இதற் ஆம் ஆண்டு ஜேர்மனியில் துவங்கியதும் த்தோலிக்கருக்கும் உதவுவதில் முனைந்து தமது நாட்டின் மன்னனுகப் பிரகடனப் ஜேம்சின் மகள் எலிசபெத்தை மணந்தி ங்கை நிறைவேற்றத் தவறிவிட்டான்.
முயலுதல். பிரெட்ரிக் பொகிமியாவி ஜேம்ஸ் செயலிலிறங்காது பார்த்துக் Tட்ரிக் பலட்டினேட்டுக்குள் நுழையாது ட்டு அவனைத் துரத்தியபோதும் ஜேம்ஸ் இருந்தாலும் தனது மருமகன் வாரிசுரி வை உதவும்படி ஒரு கோரிக்கை விடுத் தையைக் கண்டு ஸ்பானியா மகிழ்ந்தது. லாததுமான வாக்குறுதிகளை அளித்தது. வற்றிகளை முற்முக உறுதிப்படுத்தியதால்
எடுக்கவில்லை.
ப்பற்றுக்குப் பாத்திரமான பக்கிங்ஹாம் கும் இளமையும் கொண்ட இவன் கடை ர்பினுல் பிணைக்கவும் பலட்டின் பிரச்சினை ணங் கொண்டான். இவன் இவ்வாறு தீர் ண்டுவரை பிரச்சினை ஒரு முடிவுக்கு வர ன நேரில் தெரிவிக்கும் முகமாக வேல்ஸ் இரகசிய பயணத்தை மேற்கொள்ளத் திடீர் ஏற்பாட்டினல் ஸ்பானிய மன்ன ம்பேசி முடிப்பதற்கு ஸ்பானிய மன்ன பில் மிக்க ஆவலுடன் பார்த்திருந்த நேச ச்சாத்திட வைக்கவும் எண்ணங் கொண் ஒரு முடிவுடையதாயும், செயல் திறன் ச இவ்விரு இளம் அரசியல் வாதிகளும் கூறினர்கள். இதனுல் ஜேம்ஸ் ஈற்றில் து வாழ்த்துக்களைத் தெரிவித்தான். ல்வியடைதல். பல இடர்களைத் தாண்டி தார்கள். ஆனல் அவர்கள் எதிர்பார்த்த சில் அவர்கள் சென்றடைந்த நாட்டவர் கிறமையுடன் ஒதுங்கிக் கொண்டார்கள். திரும்பிவந்து இதுவரை நீடித்திருந்த ம் மிக்க ஒரு கொள்கையை ஜேம்ஸ் ஏற் புத்துடன் இவர்கள் பூரண உறுதியுடன் ஸ் பலட்டீனை மறுபடி முற்றுகையிட்டுப் இந்த மாற்றத்துக்கு நாட்டுமக்களின் றம் ஜேம்ஸ் பால் கொண்ட சந்தேகம்

Page 322
276
ஸ்டூ
இன்னும் நீங்கியதாகத் தெரியவில்லை. இ குறைந்த அளவு பண உதவியையே இது ட்னியப் படையெடுப்பு அழிவு நிறைந்த அரசியல் நெருக்கடியின் மத்தியில் மான் தான் (மார்ச் 1625).
முதலாம் சா முதலாம் சாள்சின் இயல்பும், நோக்க புறத் தோற்றத்தில் தனது தந்தையை ஆங்கில அரச பரம்பரையினரின் உருவக மிகவும் பழக்கமானதே. அழகிய தோற் கொண்டவன் சாள்ஸ். துரதிஷ்டவசம் இவனுக்கும் பரம்பரை உரிமையாகக் கி இவனது தந்தையாரின் அரசியல் மேல. பகிர்ந்து கொண்டான்.
சாள்ஸ் தொடர்ந்து பியூரிட்டன்களி தூண்டிவிடுதல். ஜேம்ஸ் தோற்றுவித்த காலத்தில் பயங்கரமானதும் நேரடியான வங்கள் நிகழ்ந்தன. பியூரிட்டன் பிரி ஜேம்ஸ். இதனால் அரசியல் ஏற்புரிமை யாகவே எதிர்ப்பினைத் தெரிவிக்கும் ஒரு தகராற்றில் வரிவிதிப்பு விஷயத்தில் அத யையும் கிளப்பிவிட்டான், தனது தந்தை னித்த சாள்ஸ் வியக்கத்தக்க வகையில் களைத் தேடிக்கொண்டான். எலிசபெத் ம பணிவிணக்கத்துடன் நடந்து வந்த மக். திலும் அவனது கொள்கைகளுக்குக் கல் யின் கீழ் அவனைப் பெரிதும் மதித்து, '' இங்கிலாந்தின் முடியாட்சியுரிமை பா. என்ற ஒரு தெளிவான சிக்கலற்ற வினா
கத்தோலிக்க மயமாக்கும் நோக்கத் அதிகரித்தல். சாள்ஸ் பதவியேற்ற சிறிது மூன்றாம் லூயியின் சகோதரியை மனந்த திருமணம் மன்னனைப் பொறுத்தமட்டில் மாக மதிக்கப்பட்டது. ஐயுறவு காரண கூடவே இத்தொடர்பு ஒரு ஸ்திரமான அ சாள்ஸ் லூயியுடன் ஓர் ஒப்பந்தம் செய். கத்தோலிக்கருக்கு எதிராயுள்ள தண்ட உடன்பாடாகும். பாராளுமன்றம் கூடி உடனடியாக வெளிக்காட்டிவிட்டது. அ திருச்சபைக் குருமார் சிலர் உரோமன் கருத்துக்களை ஆதரித்துப் பேசியது க தது. உயர்தரக் குருமார் என்றழைக்க! வினைமுறை வழிபாடுகளை எதிர்த்து நின்

ார்ட் வம்சம்
தனால் அவனது தேவைகளிலும் பார்க்க மிகக் வழங்க முன்வந்தது. இதன் விளைவாக ஜேர் பெரும் தோல்வியையே கொடுத்தது. இந்த எங்குழம்பிய நிலையிலிருந்து மன்னன் இறந்
ஸ்- (1625-1649) ங்களும். புதிய மன்னனான முதலாம் சாள்ஸ் ப் போலிருக்கவில்லை. வான்டைக்ஸ் வரைந்த சித்திரங்களிலிருந்து இவனது முகம் எமக்கு றமும் மன்னர்க்குரிய பண்புகளும் ஒருங்கே ரக ஸ்டூவார்ட் வம்சத்தின் பிடிவாத குணம் டைத்திருந்தது. இத்துடன் தற்பெருமை மிக்க ட்சி உரிமை பற்றிய கருத்துக்களையும் இவன்
னதும் பாராளுமன்றத்தினதும் எதிர்ப்பைத் இரு முக்கிய பிரச்சினைகளால் புதிய ஆட்சிக் விளைவுகளைக் கொடுக்கக் கூடியதுமான சம்ப வினரைத் தனக்குப் பகைவர்களாக்கினான் பற்ற திருச்சபைக்கு அவர்கள் வெளிப்படை
நிலை தோன்றியது. பாராளுமன்றத்துடனான | னைச் செயல்படுத்துவது யார் ? என்ற கேள்வி தயாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றத் தீர்மா மிகக் குறுகிய காலத்துள் தனக்கு எதிர்ப்புக் மகாராணியாரின் காலத்தில் முடிக்கு அடங்கிப் கள் பிரதிநிதிகள் சபையினர் ஜேம்சின் காலத் ண்டனம் தெரிவித்த போதும் அவனது ஆட்சி நடந்தனர். சாள்சுடைய ஆட்சியில் இவர்கள் ராளுமன்றத்துக்கா அல்லது மன்னனுக்கா ?"
வை எழுப்பினர். தினால் பியூரிட்டன்களின் உணர்ச்சி வேகம் 5 காலத்தின் பின் பிரான்சைச் சேர்ந்த பதின் ான். கத்தோலிக்க சமயத்தவருடனான இந்தத் 2 முக்கியத்துவம் எதுவுமில்லாத ஒரு சம்பவ மாக இதன் மதிப்புப் பின்னும் குறைந்தது. டிப்படையில் அமைவுற்றதெனலாம். அதாவது து கொள்ள இணங்கினான். ஆங்கிலேய நாட்டுக் னை பற்றிய சட்டவிதிகளைக் குறைப்பதே இந்த யபோது அதன் அமைதியற்ற தன்மையை ரசவையுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கத்தோலிக்க சமயம் பண்புகளை நினைவூட்டும் உண்ட பாராளுமன்றம் புயலெனச் சீறியெழுந் பபட்ட அவர்கள் மிக நுட்பம் வாய்ந்த சமய றதோடு, கல்வினின் போதனைகளை முக்கியமாக

Page 323
பியூரிட்ட
ஊழ்வினை பற்றிய அவரது கோட்பாடு மன்னனும் இவர்களது கருத்துக்களில் பl னின் ராஜ்ய மேலாதிக்க உரிமைக் கோட் தால் மன்னனும் பிரதியுபகாரமாக இவர்க
பாராளுமன்ற எதிர்ப்புக் கட்சியினரும் களின் எண்ணிக்கையும், உணர்ச்சிவேகமு கத்தோலிக்க மயமாக்கும் இயக்கத்தை இடையில் நிலவிய பிணைப்பு, உரோமன் கோண்மை அடக்குமுறைக்குமிருந்த உற6 வில் இங்கிலாந்தின் திருச்சபை கல்வின் ச குருமார் என்றழைக்கப்படுபவர்கள் புதுை லாந்தை ரோமாபுரிக்கு இட்டுச் செல்லு இக்கல்வின் சமயவாதிகள் தமது உள்ளுை திருச்சபை சம்பந்தமாக அதன் அடிப்பை யது. பியூரிட்டன் பிரிவினர் மன்னரின் அ தெரிவித்த தனிப்பட்டவர்களோடு, குழுக் மேலாட்சியுரிமைக் கோட்பாட்டாளரும், ! உண்டாக்கியதும் இவர்களது இரு எதிர்க மன்றமும் ஒன்முக இணைந்தன. இருகட்சிக பயங்கரப் பிளவை சாள்ஸ் தனது ஆட்சிக்
சமாளிகக வேண்டிய ஒரு நிலையிலிருந்தால்
பவுண், எடைவீத வரிபற்றிய தகராறு. யில் வலிந்து ஏற்படுத்தப்பட்ட உறவை என்றழைக்கப்பட்ட மன்னனின் முக்கிய மன்றம் வழக்கத்துக்கு மாமுன வழியொ6 படும். ஒவ்வொரு மன்னனுடைய-ஆட்சி முடியும் வரையுள்ள காலப்பகுதிக்கு மது, காகச் சுங்கத் தீர்வை அளிப்பதென்று ே தீர்வையே எடைவீதவரி என்ற பெயரில் துறைகளில் ஈடுபட்டதாலும், மன்னனை பாராளுமன்றம் வழக்கமாக மன்னனுக்கல யது. எவ்வாருஞலும் எடை வீத வரி வரு தெனக் கண்ட சாள்ஸ் தனது உத்தியோக தைச் சேகரிக்கத் தலைப்பட்டான்.
தவமுன வழியில் நடந்த ஸ்பானிய யுத் பவங்களால் சாள்சை ஒரு பெரும் இரு கடம் போதாதென்று வெளிநாட்டு விவகா முன வழிகளில் ஈடுபட்டதால் உள்நாட ஆராய்ச்சிக்கு வழியமைத்தது. ஸ்பானிய திக் கொடுத்தது. இதற்கு முன்னரே தன தூண்டியவனும் சாள்சே. தனது ஆட்சியி: கொண்டு நடத்தத் துணிந்தான். கத்ே நடத்துவதற்குத் தேவையான ஆதரவை இணக்கந்தெரிவித்தமை பாராட்டுக்குரிய

ன் புரட்சி 277
களைத் தாக்கவும் தொடங்கியிருந்தார்கள். ங்கு கொண்டான். இக்குருமார் குழு மன்ன ட்பாட்டைக் கடைப்பிடித்துச் செயலாற்றிய களுக்குச் சார்பாக நடந்தது இயல்பே. , பியூரிட்டன்களும் இணைதல். பியூரிட்டன் Dம், தீவிரமாக வளர்ந்து வந்தது. ரோமன் நடத்திவந்த குருமாருக்கும், மன்னனுக்கும் ன் கத்தோலிக்க சமயத்துக்கும், கொடுங் வைப் போலத் தோன்றியது. கோட்பாட்டள மய வாதிகளையே சார்ந்திருந்தது. உயர்தரக் வழி புனைபவர்கள் என்னும் இவர்கள் இங்கி ம் சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்களென்றும் ணர்வால் அறிந்து, வெளிப்படுத்தலானுர்கள். டயில் சாள்சுக்குத் தீவிர எதிர்ப்புக் கிளம்பி ரசியல் உரிமைகளைக் கண்டித்து எதிர்ப்புத் களோடும் கூட்டுச் சேர்ந்து கொண்டார்கள். உயர்தரக் குருமாரும் தம்முள் ஐக்கியத்தை ட்சிவாதிகளான பியூரிட்டன்களும், பாராளு 5ளாகி நிற்கும் தனது பிரஜைகளின் இந்தப் க்காலத்தின் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்துச்
გMTთ,
மன்னனுக்கும் பாராளுமன்றத்துக்குமிடை முன்வைத்து நோக்கினுல் எடை வீதவரி வருமானம் பற்றிய விஷயத்தில் பாராளு ன்றினை அமைத்தமைக்குரிய காரணம் புலப் க்கால ஆரம்பத்திலும் அவனது வாழ்நாள் வேறு விற்பனைப்பொருள்கள் ஆகியவற்றுக் பொதுவாக வாக்குக் கொடுப்பதுண்டு. இத் வழங்கி வந்தது. ஒரு புறம் வேறு தொழில் க் கஷ்டநிலைக்குள்ளாக்க விரும்பியதாலும் ரிக்கும் வாழ்க்கைப்படியை வழங்கத் தவறி மானமின்றி அரசாங்கத்தை நடத்த முடியா த்தர்கள் மூலம் இந்த அரசிறை வருமானத்
த்தம் உள்நாட்டில் நிகழ்ந்த கேடுதரும் சம் ட்படலம் சூழ்ந்துகொண்டது. இந்தச் சங் ாரங்களில் சாள்ஸ் வழமைக்கு மாமுகத் தவ ட்டுப் பிரச்சினைகளுடன் இது புதியதோர் 'ப் போர் இதற்கான வாய்ப்பினை ஏற்படுத் எது தந்தையை இவ்வழியில் செல்வதற்குத் ன்போது இவன் இதைத் திறமையுடன் மேற் தாலிக்க நாடான ஸ்பானியாவுடன் போர் சாள்சுக்குக் கொடுப்பதில் பாராளுமன்றம் விஷயமாகும். தாம் சாள்சுக்கு நன்கொடை

Page 324
278 ஸ்டுவார்
யாக வழங்கிய பணத்தைக் கொண்டு அவ யச் செய்வான் எனப் பாராளுமன்றம் எ; சரியாக மதிப்பிட்டு முடிவுசெய்யும் பண்பு காணப்பட்டது. இது அவனுக்கேயுரிய அவன் ஸ்பானியப் போரை நடத்தும் வலிந்து ஒப்படைத்தான். சாள்ஸ் அவனுை தனிப்பற்றுக்குப் பாத்திரமானவன் பக்கிங் யுள்ளமும் இவனது தனியுடைமைகளாகும் வனுக்கு கடினமான அரசியல் விவகாரங்க கிடையாது. இதன் பயனகப் போரினல் ெ
தன.
பக்கிங்ஹாமை பதவி நீக்கஞ் செய்யும்ப சச்சரவுக்கு உடனடி காரணமாயிருந்த படையெடுப்பு முழுத் தோல்வியை அ இருந்தும் எதுவும் இவர்களை ஊக்கமிழக்க ஓர் நேரடித் தாக்குதல் நடத்தத் தீர்ம கேடிசுவை முற்றுகையிடுவதன் மூலம் இச் இருந்தது. இந்தப் படையெடுப்பில் ஆங்கிே னத்துடன் பின்வாங்க நேரிட்டது (1625). பிரதிநிதிகள் சபை செயல் திறனற்ற பக் மேற்கொண்டு நன்கொடைகள் வழங்க மறு போர் தனக்கு அதிகார ஆணையிட முயல்வ ஒரு செயலெனக் குற்றஞ் சாட்டினன். அத். பாராளுமன்றத்தையும் கலைத்து விட்டான் ( நிலைமை இதல்ை உறுதியாயிற்று.
பிரான்சுடன் போர் : லா ரொகேலை விடுவிட மோசமாகியது. வெற்றிதாாத ஸ்பானிய வில்லை. பிரான்சுடனன ஒரு தகராற்றில் த. வகுத்தான். லா ரொகேலில் றிச்சலியூவினல் ரின் சார்பர்க அவர்களுக்குதவும் நோக்கத் அமைத்தான் சாள்ஸ். கோபங் கொண்டிரு பெறுவது சாத்தியப்படவில்லை. இந்த நெருக் யம் மேற்கொண்டான். முதலில் பாராளுமன் பணத்தைக் கொடுக்கும்படி கோரினன். இத! யது. எனவே கட்டாயக் கடன் வேண்டினன். தொகையை அளிக்க மறுத்தால் அரசாங்கம் லைக்குள்ளாக்கிச் சின்னபின்னப்படுத்தும். டெ நோக்கமாகப் பாராளுமன்றத்தைச் சேர்ந்த கூடச் சிறையிலிட முனைந்தது. இந்த நடவ துடன், இந்த வழிகளில் வலிந்து கைப்பற்றப் ஹாமின் தலைமையின்கீழ் லாரொக்கேலை விடு தது. முற்றுகையின்போது இப்படையெடுப்பு ஞன போரில் வருவித்துக்கொண்ட அவமான, சேர்ந்து கொண்டது.

வம்சம்
ன் ஸ்பானியரை முற்முகத் தோல்வியடை கிர்பார்த்தது. எந்த ஒரு விஷயத்தையும் சாள்சைப் பொறுத்தவரை குறைவாகவே எனிப் பண்பாகும். இந்தத் தன்மையால் பொறுப்பை பக்கிங்ஹாம் கோமகனிடம் டைய தந்தை ஜேம்ஸ் ஆகிய இருவரதும் ஹாம் கோமகன். அழகும், பகட்டும், கலை இத்தகைய பண்புகளைக் கொண்ட ஒரு ளில் பங்கு பெறுவதற்கு சற்றும் தகுதி பரும் அழிவுகளும் துன்பங்களுமே விளைந்
டி ஜனப்பிரதிநிதிகள் சபை வேண்டுதல். பலட்டினேட்டை நோக்கி மேற்கொண்ட ளித்ததை முன்னரே குறிப்பிட்டோம். ச் செய்யவில்லை. ஸ்பானியாவை நோக்கி ானித்து உறுதிபூண்டான் பக்கிங்ஹாம். செயலைச் சாதிப்பதே இவனது முடிவாக லேயப் படைகள் ஈற்றில் பெரும் அவமா இந்த இழி நிலை ஏற்பட்டதால் மக்கள் கிங்ஹாமை பதவியிலிருந்து நீக்கும்வரை த்தது. தனது ஆலோசகர்கள் என்றிருப் தைக்கண்ட மன்னன் அது வரம்புகடந்த துடன் இதனுல் கோபங்கொண்ட சாள்ஸ் 1626). அச்சந்தரும் முட்டுக்கட்டையான
ப்பதில் தோல்வி. 1627 ஆம் ஆண்டு நிலைமை யுத்தத்துடன் சாள்ஸ் திருப்தியடைய ன்னைச் சம்பந்தப் படுத்திக்கொள்ள வழி துன்புறுத்தப்பட்ட ஹியுஜனட் பிரிவின திலேயே இந்தப் போர்த் திட்டத்தை ந்த பாராளுமன்றத்திடமிருந்து பணம் கடி நிலையைச் சமாளிப்பதற்கு ஒரு உபா றம் தன்னிஷ்டம்போல் ஒரு தொகைப் ற்குத் தகுந்த பதிலை அளிக்க நாடு தவறி ஒரு பிரஜை தனக்கு விதிக்கப்பட்ட துருப்புக்களை ஏவிவிட்டு அவனைத் தொல் ாதுவாக நாட்டில் ஒரு திகிலைப் பாப்பும் அதிமுக்கியத்துவம்பெற்ற அறிஞர்களைக் டிக்கைகள் பயங்கரமானவையாயிருந்த பட்ட பணம் பயன்தரவில்லை. பக்கிங் விப்பதற்காக ஒரு படையெடுப்பு நிகழ் படுதோல்வியடைந்தது. ஸ்பானியாவுட த்துடன் இந்தப் புதிய அவமானமும்

Page 325
பியூரிட்டன்
நேர்மை விண்ணப்பத்தை மன்னன் ஏற்ற பூர்த்தியாக்குவதற்காகப் பெரிதும் நெருங். 1028 ஆம் ஆண்டு கூட்டப்பட்டது. இந்தப் பெருஞ் சீற்றங்கொண்டிருந்தது. மன்னனு முன் நாட்டிலேற்பட்ட தவறுகளையெல்லாம் றம் மன்னனை வற்புறுத்தியது. நேர்மை வின் கப்பட்ட ஒரு பத்திரத்தில் இதுவரை தீ வகுத்துக்காட்டியது. பாராளுமன்றம் நன் கொடுத்துதவாமையை சட்டத்துக்குப் பு விண்ணப்பம் அறிவித்தது. எந்த ஒரு சுத் சிறைப்படுத்தக் கூடாதென்பதையும் இ. வீட்டுடமையாளர் மேல் துருப்புக்களை ஏவி யும் இது கண்டித்தது. பணம் பெறுவதற் சிறு கசப்பான அனுப்பவத்தை ஏற்றுக்கெ விண்ணப்பப்பத்திரம் மக்னகாட்டாவின் புதி மன்னனால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டு நா
பக்கிங்ஹாம் கொலை செய்யப்படல் - 162 பம் மன்னனுக்கும் சட்ட மன்றத்துக்குமி வற்றையும் தீர்த்து வைக்கவில்லை. சாள்ஸ் 4 முதலில் குறிப்பிடலாம். மரபு வழியாக வ னத்தை மன்னனுக்கு வழங்கப் புதிய பார மன்னன் இச்செயலில் இறங்கிவிட்டான். தத்துவங்களுக்கு சாள்ஸ் முழு ஆதரவைய கள் விளைவித்து வந்த பக்கிங்ஹாமையும் அ விக்கப்பட்டு சுழன்றெழுந்த சினம் மிகவில என்ற இடத்தில் லாரொக்கேலுக்கான ஒரு கிக் கொண்டிருக்கும் பொழுது ஜோன் பெல் தேசபக்தனொருவன் வெறுப்புக்காளாகியிரு செய்தான் (ஆகஸ்ட் 1628).
1629 ஆண்டுப் பாராளுமன்றக் கூட்ட மிடையிலேற்பட்ட பிளவு. 1629 ஆம் ஆண்டு யும் துவக்கி விட்டது. மன்ற அங்கத்தவர் முன்பே எடைவீத வரி ஆகிய அரசிறை வரு முறையிட்டனர். அத்துடன் சமய வினை திருச்சபைக் குருமாரிடத்து சாள்ஸ் காட்டு லாயினர். இந்த அதிர்ச்சியும், அபாயமும் ! கூட்டத் தொடர்வைக் கலைப்பதென்று நிச் றிய கட்டளை மன்றத்தில் வாசிக்கப்படு பொதுவாகக் காணப்பட்ட சீற்றத்தைக் க அவைத் தலைவர் பலாத்காரமாக அவரது - துடன் பெரும் பாராட்டும் பேரொலியும் பெற்ற திருச்சபை நிறுவனத்துள் , புது சமயப்பண்புகளை நினைவுறுத்தும் கொள்கை

புரட்சி
279
மல் - 1628. சாள்ஸ் தனது தேவைகளைப் கி உதவி கோரிய புதிய பாராளுமன்றம் பாராளுமன்றம் அரசாங்கத்துக்கெதிராகப் க்கு மேலும் பண உதவி வழங்குவதற்கு
சீராக்கி விடும்படி இந்தப் பாராளுமன் மணப்பம் (Petition of Right) என்றழைக் சவுகாணப் பெறாத மனக்குறைகளை இது கொடைகள், கடன், வரி முதலியவற்றைக் றம்பான செயல் என இந்த நேர்மை எந்திர மனிதனையும் காரணம் காட்டாமல் ப்பத்திரம் வலியுறுத்தியது. அத்துடன் விட்டு அவர்களைத் தொல்லைப்படுத்துவதை கு வேறு வழியறியாத மன்னன் இந்தச் காள்ள வேண்டியிருந்தது. இந்த நேர்மை திய உருவம் எனும் பாராட்டைப் பெற்றது. ட்டின் சட்டமாகியது (ஓகஸ்டு -1628). 3. துரதிஷ்டவசமாக நேர்மை விண்ணப் டையில் தோன்றிய கேள்விகள் எல்லா தொடர்ந்து வரிகளைச் சேகரித்து வந்ததை ந்த உரிமை அடிப்படையில் இந்த வருமா சளுமன்றம் நடவடிக்கை எடுக்குமுன்னரே இரண்டாவதாக உயர் தரத் திருக்கோயில் பும் வாரி வழங்கினான். அத்துடன் தீமை தரித்தான். கட்சிக் கலகங்களால் தோற்று ரவில் வெளிப்பட்டது. போர்ட்ஸ் மெளத் புதிய படையெடுப்பு ஆயத்தங்கள் தயாரா லடன் என்னும் பெயருடைய வெறி மிகுந்த இந்த பக்கிங்ஹாம் கோமகனைப் படுகொலை
ம்: பாராளுமன்றத்துக்கும் மன்னனுக்கு > பாராளுமன்றம் கூடியவுடனே எதிர்ப்பை கள் தாம் உரிய வரிப்பணத்தை வழங்கு மானங்களை அறவிடுவது பற்றித் தீவிரமாக முறைகளில் மிகுந்த பற்றுக் கொண்டுள்ள ம்ெ ஆதரவு கண்டும் இவர்கள் மனங்குமுற ஒன்றாகச் சேரவே சாள்ஸ் பாராளுமன்றக் சயித்தான். இந்தக் கூட்ட நிறுத்தம் பற் முன்னர் அதன் அங்கத்தவர்களிடையே பாட்டும் தீர்மானங்கள் சில வெளியாயின. ஆசனத்தில் தடுத்து இருத்தப்பட்டார். அத் எழுந்தது. நாட்டு அரசியல் ஏற்புரிமை முறையிலடைந்து ரோமன் கத்தோலிக்க நகளை புகுத்த முனைபவர்களும், எடைவீத

Page 326
280 ஸ்டுவார்
வரிகளே வழங்கவோ அல்லது அதற்கு இண தால் அவர்களும் ஆங்கில மக்களின் ப!ை தெரிவித்தன.
அரசியலமைப்பு மாறுபடுதல். திருச்சபை எடை வீதவரி அரசிறைகளின் கட்டுப்பா மன்றத்துக்கும் மன்னனுக்குமிடையில் நை இந்தப் பிரச்சினைகளுக்கு நட்பு முறைய களெல்லாம் மறைந்துவிட்டன. ஒன்றில் மன் பாராளுமன்றத்தை ஒழித்திருக்கவேண்டும் மன்னனுக்குச் செய்திருக்க வேண்டும்.
சாள்ஸ் பாராளுமன்றமின்றி ஆளுதல். அே களில் வெளித் தோற்றத்துக்கு வெற்றியை மன்னனைச் சார்ந்திருந்தது. ஏனெனில் தர்க்கம் பண்ணுவதற்கு சாள்ஸ் பாராளும வில்லை. இந்த நடவடிக்கையினல் மன்ன செயலாற்றி ஈற்றில் தானே அத்திட்டத்தி இதற்கு முந்திய காலங்களில் முன் குறிப்பி பிறகு மீண்டும் பாராளுமன்றத்தைக் கூட்டு இவனுக்கு முன் ஆண்ட மன்னர்கள் பெரு வேண்டிய சந்தர்ப்பங்களில் மட்டுமே பா. லமைப்புத் திட்டத்தில் வரையறுத்துக் காட் ஆரம்ப நாட்களிலும், இச்சம்பவம் நிகழ்ந்த சட்டத்தையும் அந்நாட்டு மரபுகளையும் மீறி
ଈotତା)ର).
சாள்ஸ் பிரான்சுடனும், ஸ்பானியாவுடனு தின் துணையின்றி ஆட்சி நடத்துவதற்குச் செலவினங்களைக் கட்டுப்படுத்திச் சிக்கன தோன்றியது. பிரான்சுடனும் ஸ்பானியாவு ணுல் அதிக பணம் செலவாயிற்று. ஆகவே இ மாகப்பட்டது. 1680 ஆம் ஆண்டுக்கு முன் சமாதானஞ் செய்து கொண்டான். இப்பொ கள் நம்பிக்கை நிறைந்தனவாகக் காணப்ப றம் கண்டித்து எதிர்த்த போதிலும் தங்கள் கள் கூட்டம் ஒன்று இந்த அரசிறை வருட சேர்ப்பித்தது. எடைவித வரிகளோடு, தந் ஏனைய வருமானங்களும் கூடிப் பெரும்பாலு மானதாயிருந்தது.
மன்னனின் ஆலோசகர்கள்: வெண்ட்வேர் யாட்சி அரசாங்கத்தில் சாள்சின் ஆலோசக விஷயங்களுக்கு தொமஸ் வெண்ட்வேர்த் எ காரங்களுக்கு லோட் என்பவரும் மன்னனுக் ஒரு தெய்வீக எல்லைக்கோட்டுக்குள் நிறு நாட்டிலும் நடந்த வெறுக்கத்தக்க நடவ

வம்சம்
க்கந் தெரிவிக்கவோ எவராவது முன்வந் கவர்களாவர் என மன்றத் தீர்மானங்கள்
பயின் வினைமுறை இயல்புகள் பற்றியதும் டு பற்றியதுமான பிரச்சினைகள் பாராளு. டமுறையில் போரைத் துவக்கியிருந்தது. பிலான தீர்வு காணக்கூடிய சந்தர்ப்பங் எனன் தனது திட்டங்களைச் சட்டமாக்கிப் அல்லது இதே செயலைப் பாராளுமன்றம்
நித்து வந்த பதினுெரு (1629-1640) ஆண்டு பப் போலத் தெரிந்த ஒரு வெற்றி நில்ை தனது முந்து தலைமையை எதிர்த்துத் ன்றத்துக்கு ஒரு வாய்ப்பினைக் கொடுக்க ன் தனது நோக்கங்களுக்குச் சார்பாக கில் சிக்கக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டது. ட்டபடி ஒரு நீண்டகால இடைவேளைக்குப் ம் கட்டுப்பாடு இருக்கவில்லை. உண்மையில் ம்பாலும் பணம் நன்கொடையாகப் பெற ராளுமன்றத்தைக் கூட்டினர்கள். அரசிய ட்டப்பட்ட உரிமைகளுக்கடங்கியே சாள்ஸ் போதும் நடந்து கொண்டான். ஆங்கிலச் நடந்தது பாராளுமன்றமேயன்றி மன்ன
பம் நட்புக் கொள்ளுதல். பாராளுமன்றத்
சாள்ஸ் போட்ட திட்டத்தால் நாட்டின் ாமாயிருப்பது அத்தியாவசியமானதாகத் டனும் இதுவரை நடத்திவந்த போர்களி இப்போர்களுக்கு முடிவு தேடுவது அவசிய எனரே சாள்ஸ் இவ்விரு அரசுகளுடனும் ழுது அவனது எதிர்கால வாய்ப்பு வளங் ட்டன. எடைவீத வரிகளைப் பாராளுமன் வேந்தனைத் தள்ளி ஒதுக்க மறுத்த மக் மானத்தை ஒழுங்காகத் திறைச்சேரிக்குச் திரத்தால் பெற்றுக்கொண்ட மன்னனது ம் அன்ருடச் செலவினங்களுக்குப் போது
த்தும் லோட்டும். பதினெரு வருடத் தனி 5ர்களாக இருவர் இருந்தனர். உள்நாட்டு ன்பவரும், திருச்சபை சம்பந்தமான விவ *கு உதவினர். மன்னனே இன்னும் தன்னை பத்திக் கொண்டான். திருச்சபையிலும், டிக்கைகளுக்கெல்லாம் இவ்விரு மனிதர்

Page 327
பியூரிட்டன்
களையே குற்றஞ் சுமத்த வேண்டும். பாரா களில் பண்பற்ற வெறுக்கத்தக்க பகைமையி னர்.
கண்டர் பெரி அதிமேற்றிராணி லோட். த சபையிலேற்பட்ட முரண்பாடுகளுடனும் ே உறுதிபடைத்த திருச்சபைத் தலைவரான ே னன் அவனது உதவியை ஏற்று மதித்து வந் பாடுகளில் தனக்கிருக்கும் பற்றினை வெளி சாள்ஸ் அவனை கண்டர் பெரியின் அதிமேற் இங்கிலாந்தின் தலைமைக் குருவாக்கியதோடு தனது சமயக் கருத்துக்களையும் செயல்படுத லோட்டின் சமய நடவடிக்கைகள். ராஜ்ய பணிய வைத்த திருச்சபை கண்காணிப்பீட உள்ள சமய உயர் நீதி மன்றத்தினுல் (C பட்ட தண்ட வரிகளாலும் இக்கொடிய அதி அமைச்சரும் விதிமுறைகளைக் கைக்கொ கட்டளையிட்டார். பெரும் பங்கு கைவிடப்ப களை ஆதரிப்பதில் இவன் பின்னடையவில் மக்கள் வழிபாட்டுக்காக ஒன்று சேரும் மே ஸ்திரமாக மாற்றியமைக்கப்பட்டது. இதை ருந்தனர். பியூரிட்டன்களின் கருத்துப்படி யங்களில் வழிபாட்டுக்கென அமைந்த இடம் யின் மற்றேர் பகுதியாக விளையாட்டுக்களுக் முகமாக அவற்றுக்குரிய நாளாக ஞாயிற பியூரிட்டன் பிரிவினருக்கு ஞாயிற்றுக் கிழை காலத்தில் வழக்கிலிருந்த களியாட்டம் மிக் நிறுத்தியமை நேர்மையுணர்வுக்கு பெருவி எஞ்சியிருக்கும் பியூரிட்டன் செயலாளர்களை வதே இந்த நடவடிக்கைகளுக்குக் காரணம் ரின் நட்பை இறுதித் தடவையாக முறி விருந்து அவர்களது தொகையைக் குறைக்க LuLL 607.
வென்ட்வேர்த்தின் அறிவுத் திறன்மிக்க ( னன் சாள்ஸ், திருச்சபை முதல்வன் லோட் அறிவியல் துறைகளில் மிகுந்த ஆற்றல் பெ, உண்டாக்கும் பயனற்ற பாராளுமன்றத்ை நாட்டை ஆள்வது மேலானது என்பது பாடாகும். இந்த நிலை ஏற்படுவதற்கு ஆளு கள் யாவும் பொருந்தப் பெற்றுப் பரந்த மன அத்துடன் அவன் எவ்வித பயமுமின்றி எ நடவடிக்கைகளை வழிநடத்திச் செல்லவேண் கோன்மை ஆட்சித் தத்துவமாக விளங்கிய இக் கோட்பாடு " கடுங்கண்டிப்புக் கொள்ை
fair gyrarly Guiraoa, ( (Privy Council) g)

புரட்சி 28
ளுமன்றம் இன்றி ஆட்சி நடந்த காலங் ன் சின்னங்களாக இவ்விருவரும் விளங்கி
குதியும் ஆசாரமும் பற்றி ஆங்கிலத் திருச் லாட்டுக்குத் தொடர்புண்டு. முக்கியமாக லாட்டின் இந்த நோக்கத்துக்காகவே மன் தான். என்பது தெளிவு. லோட்டின் கோட் ப்படுத்தும் முகமாக 1633 ஆம் ஆண்டு றிராணியாக்கினர் இச் செயல் லோர்டை மன்னனுடைய சமய நோக்கங்களையும், த உதவிற்று. பத்திலுள்ள சகல வட்டாரங்களையும் அடி -டினுலும் வாட்டின் கட்டுப் பாட்டுக்குள் ourt of High Commission) at LDáial மேற்றிராணியார் ஒவ்வொரு அங்கிலிகன் ள்ள வேண்டும் எனக் கண்டிப்புடன் ட்டு வந்திருக்கும் பழைய கால அம்சங் ல எனலாம். இவரது தூண்டுதல்களினல் ஜை திருக்கோயிலின் கிழக்கு அந்தத்தில் # சுற்றி இரும்பினலான வலைக்காப்பிட்டி இது ஏறக்குறைய கத்தோலிக்க தேவால போலத் தோன்றியது. இந்தக் கொள்கை குத் தூண்டுதலும் அதிகாரமும் வழங்கும் ற்றுக்கிழமையைப் பிரகடனப்படுத்தினர். மகள் கட்டாய ஓய்வு நாளாகும். மத்திய க ஞாயிற்றுக் கிழமையை மீண்டும் நிலை பப்பும், அதிர்ச்சியும் தரும் செயலாகும். "யும் தேவாலயத்தை விட்டு வெளியேற்று எனலாம். அத்தோடு பியூரிட்டன் குருமா த்துக் கொள்ளவும் நாட்டு நிறுவனத்தி வுமே இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்தப்
கொடுங் கோலாட்சி. இங்கிலாந்தின் மன் என்பவர்களைக் காட்டிலும் வெண்ட்வேர்த் ற்றிருந்தான். இடைவிடாது தொல்லைகளை தவிட ஒரு மன்னன் சீரியமுறையில்
வெண்ட்வேர்த்தின் அரசியல் கோட் ம் மன்னன் ஆற்றல் மிக்கவனக, தகைமை ாப்பான்மையுடையவனுயுமிருத்தலவசியம். வருடைய ஆதரவும் பெருமல் அரசியல் டும். இது அறிவுத் திறனமைந்த கொடுங் து. வெண்ட்வேத்தின் பெயரால் வழங்கிய
க’ என அழைக்கப்பட்டது. இங்கிலாந்
தனை ஏற்றுக் கொண்டது. முக்கியத்துவத்

Page 328
282 ஸ்டூவ
தைக் குறைக்காது துணிவுடன் அதை வெண்ட்வேர்த் மன்னனுக்கு உற்சாகமூட் படுத்தப்பட்ட எல்லா நடவடிக்கைகளுக்கு முடியாது. ஏனெனில் இவற்றுள் பல தவ பட்டன. இத்தகைய செயல்களைத் தொடர் டின் ஆரம்பத்தில் இவரைச் சட்டமன்றத் லாந்துக்கு அனுப்பினர். இதிலிருந்து ப டன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இரு சார்ள்ஸ் கடற்காப்பு வரியை நாடுதல் பெருந் தவறுக்கு வெண்ட்வேர்த்தைக் கு தால் அவனுக்குப் பணத் தேவைகள் தெ இவனது வருமானங்கள் மிகக் குறைந்த வாயில் ஆங்கிலேயரின் கொடிக்கு மதிப்ை கூடிய ஒரு கடற்படையைத் தொடர்ந்து நெருக்கடிக்குச் சட்டப்படி தீர்வு காண்பத் னிடம் தேவைகளைக் கேட்பதே முறையா பற்றி சிந்திக்கவில்லை. இந்தத் தேவைகளை கையாண்டான். முற்காலங்களில் நாடு மன்னர்கள் துறைமுகங்களுக்கும் கடல் தந்துதவுமாறு கட்டளை பிறப்பிப்பதுண்டு. ஆண்டு சாள்ஸ் வெளியிட்டதால் மன்ன6 ஆனல் அடுத்துவந்த இரண்டு ஆண்டுக் மாவட்டங்களுக்குக் கட்டளையிட்டபோது நேர்மாமுனதாக அமைந்தது.
ஜோன் ஹம்டனின் வழக்கு விசாரணை. நாட்டில் அது இயங்குவது தகுதி வாய்ந்த பதற்கு சாள்ஸ் கையாண்ட வழி மிகவும் இச்செயலால் ஏற்பட்ட சினம் வேகமாய் தது. ஜோன் ஹம்டன் என்ற பெயருடைய யைச் செலுத்துவதை விடச் சிறைப்பட்டு ல்ை தன்னை இக்காலத்தின் தனிப் பெருந் வழக்கு நீதிமன்றத்துக்கு வந்த போது ! ஹம்டனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்க நிக யைத் தொடர்ந்து பெரும் அரசியல் அை காலமாக இங்கிலாந்தைவிட்டு அகன்றிரு யாக அமைவதற்கே இவ்விசாரணை மிகவு நாடு இழந்ததால் இங்கிலாந்தின் மன்ன தொல்லை கொடுத்தன.
ஸ்கொட்லாந்து திருச்சபையை மாற்றிய வாய்ப்பினை ஸ்கொட்லாந்து ஏற்படுத்திக்.ெ பிரெஸ்பிடீரியன் திருச்சபையை நிறுவியிரு வேண்டும். பொதுமக்களும், குருமாரும் மாகக் கொண்டு நோக்கினுல் இந்த நிறு பாட்டினின்று விடுபட்ட ஓர் சுதந்திர

ார்ட் வம்சம்
ஒரே தன்மைக்காக நிலைபெறச் செய்யும்படி டினன். எவ்வாருனலும் இத்துறையில் ஏற் நம் வெண்ட்வேர்த்தைப் பொறுப்பாளியாக்க முக முடிவு செய்யப்பட்டவையாயும் காணப் ந்து சபை கலைக்கப்பட்டது. 1633 ஆம் ஆண் தலைவராக, தூதுக்குழுத் தலைவராக அயர் ) ஆண்டுகளாக ஆங்கில நாட்டு அரசியலு நக்கவில்லை.
2. கடற்காப்பு வரி சம்பந்தமாக நிகழ்ந்த நற்றஞ்சாட்ட முடியாது. சாள்சின் திட்டத் ாடர்ந்து ஏற்பட்டதை முன்னர் கண்டோம். அளவினவாக இருந்ததால் ஆங்கிலக் கால் ப கொடுத்து அதன் உயர்வை நிலைநாட்டக் வைத்திருப்பது சாத்தியப்படவில்லை. இந்த ரானல் ஒரு பாராளுமன்றத்தைக் கூட்டி அத ன செயலாகத் தெரிந்தது. ஆனல் இதைப் "ப் பூர்த்திசெய்ய இவன் ஒரு தந்திரத்தைக் ஆபத்தான நிலையிலிருக்கும் வேளைகளில் சார்ந்த மாவட்டங்களுக்கும் கப்பல்களைத் இத்தகையதொரு பிரகடனத்தை 1934 ஆம் ன் சட்டத்துக்கமைய நடந்தான் எனலாம். 5ளிலும் பணம் அளிக்குமாறு உள்நாட்டு நிலைமை முற்காலங்களில் நிகழ்ந்ததற்கு
ஒரு கடற்படையைப் பொறுத்த வரையில் த செயலாக இருந்தபோதும் அதை அமைப் நாணயக் குறைவானதாகக் காணப்பட்டது. உயர்ந்து வீசும் அலைபோல் பொங்கி எழுந் ஒரு குடிமகன் தனக்கு விதித்திருந்த வரி தி விசாரணைக்குள்ளாகத் துணிந்தான். இத தலைவனுக்கிக் கொண்டான் ஹம்டன். இந்த நீதிபதிகள் பெரும்பான்மை வாக்குக்களால் #சயித்தனர். ஆனல் இவனுடைய விசாரணை மதிக்கேடு நாட்டில் விளைந்தது. பல ஆண்டு ந்த ராஜபக்தியைக் காட்டும் ஒரு நிகழ்ச்சி வும் தேவையாக இருந்தது. ராஜபக்தியை ானுக்கு ஊழ்வினைக் கேடுகள் தோன்றித்
பமைக்க சாள்ஸ் தீர்மானித்தல். அதற்கான காடுத்தது. வடக்கே இருந்த இந்த ராஜ்யம் நந்ததென்பதை நாம் தெரிந்து கொள்ளுதல் இணைந்து செயலாற்றிய பாங்கினை ஆதார வனம் நடைமுறையில் மன்னனது கட்டுப் அமைப்பென்பது தெளிவாகும். இத்தகைய

Page 329
பியூரிட்டன்
தோர் அமைப்பு சாவ்சுக்கு வெறுப்பையளி தந்தையாரும் இதே நிலையில்தான் இருந்த முதல்வரையும் அங்கு நடைபெறும் வினை அம்சங்களை ஸ்கொட்லாந்துத் திருச்சபை ᏪᏐ- fᎱᏋYᎢ ᎧᏬ.
சாள்ஸ் ஐக்கிய ஸ்கொட்லாந்தின் எதிர் வகுத்துக்காட்டப்பட்ட மன்னனின் நடவடி டைந்தது. ஆங்கில நாட்டில் வழக்கிலிருந்த பெரிதும் ஒத்த ஒரு புதிய பிரார்த்தனை நூல் ஏற்கப்பண்ணிய நிகழ்ச்சியுடன் மன்னனின் தன. இதைத் தொடர்ந்து பெரும் புயல் ஒ புரட்டஸ்தாந்தப் பிரிவைச் சேர்ந்த ஸ்கொ கட்டளைக்குப் பணிய மறுத்தனர். ஆனல் இதற்குப் பதிலளிக்க முனைந்தனர். இந்த ஒ வொரு ஸ்கொடிஷ் பிரஜையும் முந்தியது. அம்சத்தையாவது ஸ்கொட்லாந்து திருச்சு அந்தச் செயலுக்காக மன்னனைத் தீவிரமாக படுத்தியது. ஸ்கொட்லாந்து மக்களின் ஒரு அந்நிய சக்திகள் எதுவும் எதிர்த்து வெல்ல களித்தது. நிலைமை இவ்வாறிருந்த போதிலு நடத்துவதற்கு இசைந்தான். ஆனல் தனது பது அல்லது எதிர்த்துப் போர்புரிவது இவ்வி வேண்டுமென்பதைக் கண்ட மன்னன் பின்ை
தனது ஸ்கொடிஷ் பிரஜைகளுக்கெதிராக தல். இதைத் தொடர்ந்து ஸ்கொட்லாந்தி: யெடுப்பு 1639 ஆம் ஆண்டு துவங்கியது. இ பெயர் பெற்றது. வடநாட்டு நிறுவனத்திலிரு வது எனத் திட்டம்போட்டிருந்தான். அந்த உண்டுபண்ணும் சம்பவமாக அமைந்தது. தோல்வியைக் கொடுத்தது. நிதிப்பற்ருக் குே படாத கீழ்மக்களைத் தனக்குத் துணையா மக்களுக்கெதிராகத் தாக்குதல் நடத்தியே படிக்கையில் கைச்சாத்திட வேண்டிய கட் தான்.
சாள்ஸ் பாராளுமன்றத்தைக் கூட்டுதல். ராஜ்யங்களைச் சேர்ந்த குடிமக்களுடனும் ச விரு நாடுகளுக்கிடையில் நின்ற சாள்சின் பிழக்கச் செய்திருந்தது. ஸ்கொட் மக்களை ட போர் நடத்துவதற்கு இங்கிலாந்திடமிருந்: மன்னன் ஒன்றில்லாவிட்டால் ஒரு வழியில் யிலிருந்தான். தனது செருக்கை அடக்குவதி ஈற்றில் ஸ்கொட்லாந்து பற்றிய விவகாரம் | ஆங்கில நாட்டுப் பாராளுமன்றத்தை 1640

ހ புரட்சி 283 کبر
سمصص
ந்தது. இவனுக்கு முன் ஆண்ட இவனது ான். ஆங்கிலிகன் திருச்சபையில் அதன் மறைகளையும் சார்ந்த பண்புகளை ஒத்த லும் அமுல் நடத்தத் தீர்மானித்தான்
புக்கு ஆளாகுதல். படிப்படியாக இங்கு க்கைகள் 1637 ஆம் ஆண்டு உச்சநிலைய பொதுவழிபாட்டு நூலின் அமைப்பைப் ஸ்கொட்லாந்து திருச்சபையில் வலிந்து செயல்கள் உச்ச அளவை எட்டிப்பிடித் ன்று உருவாயிற்று. தீவிர பிரஸ்பிடீரியன் ட்லாந்து மக்கள் ஒவ்வொருவரும் அரச ஒரு தேசியக் கூட்டு ஒப்பந்தத்தின்மூலம் ப்பந்தப் பத்திரத்தில் கைச்சாத்திட ஒவ் சமய சம்பந்தமான எந்த ஒரு புதிய பையில் வலிந்து புகுத்த முற்பட்டால் எதிர்ப்பதென்று இந்த ஒப்பந்தம் உறுதிப் மித்த மனப்பாங்கும் ஆர்வமும் சேர்ந்து முடியாது பெரும் ஆற்றலை அவர்களுக் ம் சாள்ஸ் ஓர் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை கொள்கையை முற்முக மாற்றி அமைப் பிரண்டில் ஒன்றையே தான் தேர்ந்தெடுக்க rயதை மேற்கொண்டான். நடத்திய போரில் சாள்ஸ் தோல்வியடை ன் ஒப்பந்தகாரருக்கும் எதிரான படை து முதல் மேற்றிராணிகள் யுத்தம் எனப் குந்து சாள்ஸ் மேற்றிராணிமாரை அகற்று மேற்றிராணிமாருக்கு இப்போர் இழிவை இந்தப் படையெடுப்பு ஓர் அவப்பேருரன றை ஏற்பட்டதால் சாள்ஸ் நன்கு பயிற்றப் "க இட்டுச் சென்றன். ஸ்கொட்லாந்து பாது சாள்ஸ் ஒரு யுத்த நிறுத்த உடன் டாய நிலையில் தான் இருப்பதை உணர்ந்
ஸ்கொட்லாந்து இங்கிலாந்து ஆகிய இரு Tள்ஸ் பகைத்துக் கொண்டிருந்தான். இவ் நிலை மிகவும் கீழ்மையுற்று மன்னனை மதிப் ழிதீர்த்துக்கொள்வதானல், மேற்கொண்டு பண உதவி தேவைப்பட்டது. இதல்ை சற்று விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ற்கு பெருமுயற்சி எடுத்துக் கொண்டான். குந்த தொல்லை கொடுக்குமென உணர்ந்து ஆண்டு கூட்டினன். -

Page 330
ܢܓܠ`
284 །། si(G6
குறுகிய காலப் பாராளுமன்றமும், ஸ்ெ பும்-1640. பாராளுமன்றமின்றி நடந்த முடிவுற்றது. குறுகிய காலப்பாராளுமன் மன்றம் ஸ்கொட்லாந்தை அடிப்படுத்துவ அளிப்பதற்குப் பதிலாக நாட்டு மக்களின் இதனல் சினமடைந்து அதனை முன்போ குறையைக்கூடப் பொருட்படுத்தாமல் ஆ தினன். ஸ்கொட்லாந்து மக்களுக்கெதிர இரண்டாம் மேற்றிராணிகள் யுத்தம் என டாவது படையெடுப்பில் முதல் தடவைன யில் முற்முத் தோல்வியடைந்த சாள்ஸ் த மீட்கமுடியாதவாறும் தோற்கடிக்கப்பட்டு
நீண்டகாலப் பாராளுமன்றம்-1640, 16 மன்றத்தைக் கூட்டினன். இந்தத் தடவை முக அடிமைப்படுத்திப் பதவி வகிக்குே பாராளுமன்றம் என இது பெயர் பெற்றது டெற்ற சட்ட மன்றமாக இது விளங்கிற்ற மன்றம் பதவி வகித்தது. இந்த நீண்ட கா DIT 6ÕT குறுக்கீடுகள் தோன்ருமவில்லை. இ ஆரம்பித்து வைத்தும், அந்நாட்டின் மா! அறும் விளங்கியது இப்பாராளுமன்றம். ஸ்ரவேர்ட், லாட் ஆகியோரை பாராளும6 றம் கூடியவுடனே அரசியல் நிர்வாகத்,ை ஆட்சியாகிக்கம் யாவும் முடிந்து போயின இது ஒரு வாய்ப்பினைக் கொடுத்தது. பழி: மன்ற அங்கத்தினர் முதலில் லோடையும் முனைந்தனர். அத்துடன் அவர்களிருவரை னர். அண்மைக்காலத்தில் ஸ்ரவேர்ட் நா வேர்த் மீது இராஜத்துரோகக் குற்றஞ் ச ரணையில் போதுமான அளவு ஆதாரங்கள் தள்ளுபடியாகக் கூடிய நிலையொன்று உ பாராளுமன்றம் சாதாரணமான ஒரு சட் களை இழக்க வழிவகுத்தது. அதாவது ஒ குற்றச்சாட்டு : குடியுரிமை யிழப்பு மசோதி இதற்கு எந்த வித காரணமும் தேவையில் களை இழக்கச் செய்யும் ஒரு சட்டத்தின் மடைந்திருந்த மன்னன் இந்த மசோதா னுக்கு இகில் விருப்பமிருக்கவில்லை. இந்த பன்னிரண்டாந் திகதி 1641 ஆம் ஆண்டு பு ரான வெண்ட்வேர்த் தூக்குமேடைக்கனுப் காலிகமாக விட்டு வைத்திருந்தனர். 1645 , பகையைத் துTண்டி விட்டதற்காக இவரும்

ர்ட் வம்சம்
காட்லாந்துக் கெதிரான புதிய படையெடுப் நீண்டகால அரசியல் நிர்வாகம் இவ்வாறு றம் எனப் பெயர்பெற்ற இந்தப் பாராளு தற்கு மன்னன் கேட்ட பண உதவியை மனக் குறைகளை நினைவூட்டியது. சாள்ஸ் ஸக் கலைத்துவிட்டான். தனது நிதிப்பற்முக் புவன் மற்றுமொரு படையெடுப்பை நடத் ாக நடத்தப்பட்ட இந்தப் படையெடுப்பு அழைக்கப்பட்டது (1640). இந்த இரண் யக் காட்டிலும் மிகவும் மோசமான முறை ான் கடைசி முறையாகவும், இனி என்றும் விட்டதை ஒப்புக்கொண்டான். 40 ஆம் ஆண்டு சாள்ஸ் மற்றுமொரு பாராளு கூட்டப்பட்ட பாராளுமன்றம் தன்னை முற் மென மன்னன் அறிந்திருந்தான். நீண்ட 1. இங்கிலாந்தின் வரலாற்று ஏடுகளில் புகழ் 1. இருபதாண்டு காலத்துக்கு இப்பாராளு லப்பகுதியில் இதற்குத் தடையாக முக்கிய ங்கிலாந்தின் அரசியமைப்பில் மாற்றங்களை றுபட்ட தோற்றத்துக்குச் சாட்சியாக நின்
ன்றம் எதிர்த்தல்.நீண்ட காலப்பாராளுமன் தத் தானே பொறுப்பேற்றது. மன்னனின் . மன்னன் வெறுத்தொதுக்கிய போட்டிக்கு வாங்கத் துடித்துக் கொண்டிருந்த பாராளு வெஸ்ட்வேர்த்தையும் எதிர்த்துத் தாக்க பும் கைது செய்யவும் கட்டளை பிறப்பித்த ாட்டுக் கோமகனுக்கப்பட்டிருந்த வெண்ட் ாட்டினர். இவனைப் பற்றிய வழக்கு விசா ர் கொடுக்கப்படாமையால் அந்த வழக்கு ருவாகி அச்சுறுத்தியது. இதைக் கண்ட -த்தின் மூலம் அவனது வாழ்க்கை நலன் ருவகை சட்ட நியதிக்குட்பட்ட அரசியல் 5ா என்பது ஒருவகை சட்ட உரிமையாகும். லை. பெருந் துரோகத்துக்காகக் குடியுரிமை
மூலம் இதைச் சாதித்தது. மனக்குழப்ப வுக்கு கைச்சாத்திட்டான். எனினும் அவ 5 மசோதா நிறைவேறியதும் மே மாதம் ன்னனின் ஆற்றல் வாய்ந்த பாதுகாப்பாள பப்பட்டார். வயது முதிர்ந்த லார்டை தற் ஆம் ஆண்டில் பியூரிட்டன்களின் தணியாத
உயிர்துறந்தார்.

Page 331
பியூரிட்டன்
அதிகார உரிமையிலிருந்து மன்னன் பிரிக் றத்தினர் கடந்த காலத்தில் நிலவிய மனக் வடபகுதியிலுள்ள கரையோரப் பிரதேசங் வாசிகள் தமக்கேற்பட்ட செலவுகளை இழ லாந்தை விட்டு நீங்க மறுத்தனர். பணம் ெ தையும் ஏற்கவேண்டிய நிலையில் இருந்தான். மன்றம் தனித்தியங்கும் திறமையற்றிருந்த வைக்கத் தீர்மானித்தது. லோட், சாள்ஸ் ஆ வளித்து வந்த ஸ்டார் சேம்பர், ஹைகமிஷ ஒழித்துவிட்டது. தியூடர் வம்சத்தின் முத6 பிரபுக்களின் ஒழுக்க வரம்பற்ற நடவடிக்கை பர் என்னும் நீதிமன்றத்தை நிறுவினர் என் களின் சர்வசுந்ததிரமான கருத்துக்களைத் ; சேம்பர் நீதிமன்றத்தைப் பயன்படுத்தினன்.
மன்னனுக்கு எதிராக ஆக்கப்பட்ட சட்டர் கொண்டு வந்த பாராளுமன்றம் எடை னின் செயல்களைக் குற்றம் சாட்டியது. டத்தை மீறியதென அறிவித்தது. வருங்க கெதிராக இப்பாராளுமன்றம் ஒரு புதிய இந்தச் சட்டம் குறைந்த பட்சம் மூன்முண் றத்தைக் கூட்டும் கட்டுப்பாட்டை மன்னனு பான ஒரு நடவடிக்கையாக அமைந்தது. லிருந்த பாராளுமன்றத்தின் சம்மதமின்றி . முடிவு செய்தது. சாள்சுக்கு இவை பொறு: தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கறிந்த ஒவ்வொருவரும் சாள்ஸ் தனக்குக் பாராளுமன்றத்தை ஒழித்துக்கட்ட முயன்ற யிருப்பார்கள்.
சமய சம்பந்தமான பத்திரம்பற்றிப் ப மன்றப் பிரதிநிதிகள் குழுவில் செயல் முை இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது மிடையில் அரசியல் நடவடிக்கைகளைப் பெ ஆனல் இவ் விஷயத்தில் இவ்விரு சாராரும் பணியாற்றி வந்தார்கள். இருந்தும் தி( ஆராய்ந்தபோது பாராளுமன்ற உறுப்பினர் கொடுங்கோன்மையாலும் அதனுடன் சேர்ந் வளர்ச்சியின் விளைவாலும் மேற்றிராணியாரி மங்களையும் முற்முக ஒழித்துவிட அறிவுத் தி கள் தீர்மானித்தனர். இந்தத் திட்டம் வெளி வர்களைக்கொண்ட) தொகுதியொன்று திரு காத்து ஆதரித்தது. இவர்கள் பாராளுமன் களை தவறு என்று வாதிட்டனர். இந்தக் சியினுல் நாடு குழப்பமுற்றது. இதனுல் கலவ

புரட்சி 285
க்கப்படல். இதே வேளையில் பாராளுமன் க்குறைகளில் கவனஞ்செலுத்தலானுர்கள். களை ஆக்கிரமித்திருந்த ஸ்கொட்லாந்து ப்பீடு செய்து கொடுக்கும்வரை இங்கி பறுவதற்காக சாள்ஸ் ஒவ்வொரு திட்டத் மகிழ்ச்சிக் களிப்பிலாழ்ந்திருந்த பாராளு மன்னனின் பெரும் உரிமைகளை விட்டு ஆகியோரது கொடுங்கோன்மைக்கு ஆதர ன் ஆகிய விசேஷ நீதிமன்றங்களை இது ல் மன்னன் நிலச்சுவான்தார்களாயிருந்த களைத் தடுக்கும் பொருட்டு ஸ்டார் சேம் பது நினைவிருக்கும். சாள்ஸ் பியூரிட்டன் தண்டித்து அடக்கும் கருவியாக ஸ்டார்
ங்கள். சட்டங்களை ஒன்றன் பின் ஒன்முகக் பவுண்டு என்பன சம்பந்தமாக மன்ன அத்துடன் கடல் காப்பு வரியும் சட் ாலத்தில் பாராளுமன்றம் நீக்கப்படுவதற் மூவாண்டுச் சட்டத்தை ஏற்படுத்தியது. எடுக்கொரு தடவையாவது பாராளுமன் க்கு விதித்திருந்தது. இது உச்ச வரம் இதன் பிரகாரம் அக்காலத்தில் பதவியி அதனைக் கலைக்க முடியாதென்பதை இது த்தற்கரிய விஷயங்களாயிருந்தாலும் இத் அவசியமும் இருந்தது. இவனை நன் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே மிருப்பான் என்பதைப் பூரணமாக நம்பி
ாராளுமன்றம் பிளவு படுதல். பாராளு றயில் தோன்றிய பிரிவினை மன்னனுக்கு பாராளுமன்றத்துக்கும் மன்னனுக்கு rறுத்தமட்டில் வேற்றுமைகள் இருந்தன. மெச்சத்தக்க வகையில் ஒற்றுமையாகப் நச்சபை சம்பந்தமான பிரச்சினையை தொல்லைகளுக்காளாகினர். லோட்டின் து பழிதீர்க்கும் பியூரிட்டன் சமயத்தின் ன் திருச்சபை ஆட்சியையும், அதன் கரு 1றன் கொண்ட பாராளுமன்றப் பிரதிநிதி யிடப்பட்டதும் சிறுபான்மை (அங்கத்த }ச்சபையால் பற்றுறுதி பூண்டு அதனைக் றம் மேற்கொண்டிருந்த ஒழிப்பு வேலை 5ட்டுப்பாடற்ற மூர்க்கத்தனமான கிளர்ச் 1ாமடைந்த இவர்கள் மாறுதல்களை விரும்

Page 332
286 ஸ்டுவார்
பாத ஒரு எதிர்ச் செயலைச் செய்ய விளைந் யும் உரிமைகளைக் காக்கவும், அதைவிட பெற்ற திருச்சபையை பாதுகாக்கவும் மு? பெரும் பெயர் முறையீடு-டிசம்பர் 16 சுக் கோட்பாட்டாளரும், மேற்றிராணியா வெளிப்பட்டு மன்னனின் பழைய கொள்ை டினன். அத்துடன் பாராளுமன்றத்துக் :ெ பும் மன்னனை வேண்டி, மகிழ்வித்தான். யாளர் இந்தச் சூழ்ச்சித் திட்டங்களை நா அவற்றை ஒழித்து விடக் தீர்மானித்தன. தோற்றுவித்தது. இதன்படி மன்னன் மக் பதற்குக் காரணமாயிருந்த சட்ட விதி ( டுக் காட்டியது. இந்தச் சட்டவிதிகள் ய நிறைந்தவையாகக் காணப்பட்டன. பெரு யுடைய பெரும்பான்மை வாக்குக்களால் பி தந்தது. மேற்கொண்டு எடுக்கப்படவிருந்த மன்றம் அதன் முதல் வருட ஆட்சி முடிவி தென்பதை இந்த உண்மை விளக்கிக் காட் மன்னனின் முயற்சியால் திடீர் அரசியற் லாற்றத் தெரியாத மன்னன் வெறும் வெ மூலம் ஜனப்பிரதிநிதிகளுக்கு வியப்பைய முன். பாராளுமன்றத்தின் பிளவுபற்றி ே இந்த வழியில் துரண்டுவதற்குப் போது திகதி 1642 ஆண்டு மன்னன் தனது மெ வெஸ்மினிஸ்டர் மண்டபத்தை நோக்கி பாராளுமன்றக் கூட்டங்கள் நடைபெறுவது ததும் அங்கிருந்த பிம்ஹம்டன் ஹேஸ்றிக் களையும் பிடித்து, அவர்கள்மீது இராஜத் கொண்டுவர முயன்றன். முன்கூட்டியே ot மிட்டிருந்த வெற்றி கிட்டாது போய்விட் மடைந்தான். லண்டன் மாநகரமே தனது பெரும் ஆரவாரத்துடன் எழுந்தது. தாக் தினரும், நாட்டுக்குள் பின்வாங்கினர்.
உள்நாட்டுப் போர் ஆரம்பமாதல்-164 ரெனத் தாக்கிய செயல் அவன் தொடர் மேலாட்சியை ஏற்றுக்கொள்வதைவிட வ வித்தற்கொப்பானதாகும். ஆனல் ராஜதந் மன்னன் சண்டைக்காயத்தம் என்பதை மாதம் இருபத்தியிாண்டாந் திகதி சாள்ஸ் யைப் பறக்கவிட்டபொழுது, பற்ருர்வம் தங்கள் மன்னர்க்குப் புத்தூக்கமளிக்கும் பாராளுமன்றம் சேனையொன்றைத் திரட்டி

ட் வம்சம்
தனர். இதை ஒரு பத்திரத்தில் பதிவாக்கி முக்கியமாக நாட்டு அரசியல் ஏற்புரிமை னந்தனர். 41. பிரதிநிதிகள் சபையிலிருந்த முடியா ர் திருச்சபை உறுப்பினருமான ஒருவர் ககளை மறுபடி கைக்கொள்ளும்படி தூண் திரான சதித் திட்டங்களில் ஈடுபடும்படி பாராளுமன்றத்திலுள்ள பெரும்பான்மை ட்டுமக்களுக்கு வெளிப்படுத்துவதன்மூலம் ர். இது பெரும் பெயர் முறையீட்டைத் கள் பிரதிநிதிகளின் நம்பிக்கையை இழப் மறைகளை இது ஒவ்வொன்முகக் கணக்கிட் rவும் சூழ்ச்சியும் பழி' சுமத்தும் பண்பும் ம் பெயர் முறையீடு குறைந்த அளவினை ாதிநிதிகள் சபைக்கு வெற்றியைத் தேடித் நடவடிக்கைகள் சம்பந்தமாகப் பாராளு லேயே ஏறத்தாழ சம அளவாகப் பிரிபட்ட டும்.
புரட்சி உண்டாதல். சிந்தித்துச் செய 1ளிப்பகட்டினை உடைய படையொன்றின் பும், போச்சத்தையும் உண்டாக்க முயன் மேலே குறிப்பிட்ட தகவல்கள் மன்னனை மானவையாயிருந்தன. ஜனவரி நான்காந் ய்க்காப்பாளர் படையில் தலைமைதாங்கி, அணி வகுத்துச் சென்முன். இங்கு தான் வழக்கம். பிரதிநிதிகள் சபையை அடைந் ஹொல்ஸ், ஸ்ரோட் ஆகிய ஐந்து தலைவர் துரோகக் குற்றஞ்சாட்டி விசாரணைக்குக் ச்சரிக்கை செய்யப்பட்டிருந்ததால், திட்ட டது. மன்னன் இதனல் பெரும் ஏமாற்ற ர நேர்மையான சீற்றத்தை வெளியிடப் குதலுக்கஞ்சிய மன்னனும், அரசகுடும்பத்
2. பிரதிநிதிகள் சபையை மன்னன் திடீ ந்து பெரும்பான்மை பியூரிட்டன்களின் ன்முறைச் செயல்களில் ஈடுபடுவதை அறி கிா உறவுகள் துண்டிக்கப்படாவிட்டாலும் எல்லாரும் அறிந்துகொண்டனர். ஆகஸ்ட் நொடிங்ஹாமில் அரச வம்சத்துக் கொடி கொண்ட ஆங்கில மக்கள் அனைவரையும் முகமாக வந்து கூடும்படி அழைத்தான். ப் போராட்டத்துக்கு ஆயத்தமாகியது.

Page 333
பியூரிட்டன்
நாடு அரசகட்சியினருக்கும், பாராளுமன்ற உ இவ்வாறு போரில் இறங்கிய கட்சிகள் முத வகுத்துச் சென்றன. அரச கட்சியினர் என மன்னனின் கட்சியினர் மேற்கிலும் வடக் (முற்றுகையிட்டிருந்தனர். பாராளுமன்றத்தி தலையர் என ஏளனமாகப் பெயரிட்டழைத்த தோர் அலையலையாகக் கேசத்தை நவநாகரிக யில் தமக்கிருந்த வெறுப்பைக் காட்டும் முக தனர். இவர்கள் தமது மத்திய படைத் தள கிழக்காசிய இரு திசைகளையும் ஆக்கிரமித்தி தயாராக இருக்கவில்லை. ஆனல் கசையால! மக்கள் மன்னனின் சேவையில் பெருந்தொ னல் மன்னனின் பக்கத்தில் முதலில் வாய்ப்
மன்னனின் ஆரம்ப வெற்றிகள்.ஆரம்ப ! றத்தின் படைகள் பல தோல்விகளை ஏற்க ே அதிமுக்கியத்துவம் வாய்ந்த அரணுக விளங் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த அரண் கூட ம6 ஆண்டுவரை போரில் சிறந்த பயனளிக்கக்கூ மன்றம் ஈடுபடவில்லை. இதைத் தொடர்ந்து தன். ஒலிவர் குரொம்வெல் என்பது இவனு5 நடைபெற்றுக் கொண்டிருந்த உள்நாட்டுப் இவன் தோன்றினன் எனலாம்.
ஒலிவர் குரொம்வெல். ஒலிவர் குரொம்வெ சகாப்தத்தையே உள்ளடக்கி நிற்கும் விய குப் பகுதியை சேர்ந்த ஒரு ஊரில் உயர்குடி ரிட்டன்களின் ஆக்க நலனில் இவரது வாழ்க் தவருத உறுதியும், சமயத்தின் பால் கொண் திருந்தன. இவற்றின் சேர்க்கையால் மிகவும் கள் கொண்டதுமான நுண்ணறிவுத் திறனை நுண்ணறிவுத் திறன் செயல்முறையில் பெரிது உள்ளது உள்ளவாறு காணவும் இது வழி வெற்றிகளைக் கண்டு அதிர்ச்சியும் அச்சமுங் வெல் பிரதிநிதிகள் சபையினர் விணே கடும் படைத்துறை பற்றிய பிரச்சினையை ஊடுரு உறவினனை ஜோன் ஹம்டன் என்பவனிட வித்தான். ' எங்கள் படைத் தொகுதியை வயது முதிந்தோராயும் உடற் சீர்கேடுடைய யக்கடை) பணியாளராயும் இருக்கின்றனர். தோர் யாவரும் உயர் குடிவகுப்பினராவ்ர். வாகியுள்ள நமது சேனை, உயர் குடிப்பிறப்ப யும் என நீ நினைக்கிருயா ? நீங்கள் ஆண் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் முன்பே

புரட்சி 287
றுப்பினருக்கும் மத்தியில் பிரிக்கப்படுதல். லில் பெரும்பாலும் சரிசமமாகவே அணி ப் பெருமையாகப் பெயர் குடிக் கொண்ட கிலுமுள்ள கரையோரப் பிரதேசங்களை ன் ஆதரவாளர்களை எதிரிகள் வட்டத் ஏனர். ஏனெனில் அரச கட்சியைச் சேர்ந் 5 முறையில் வளைத்து விட்டிருந்த பாணி 5மாகத் தலைமயிரை மழுங்க வெட்டியிருந் Tமான லண்டன் மாநகர் உட்பட தெற்கு ருந்தனர். இரு சார்பாருமே போருக்கும் டித்து நரிவேட்டையாடும், நாட்டுக் குடி கையினராய்ப் போய்ச் சேர்ந்தனர். இத
புகளும், வளங்களும் உண்டாயிற்று.
படையெடுப்புக்களின்போது பாராளுமன் வேண்டியிருந்தது. பாராளுமன்றத்தினரின் கியது லண்டன் மாநகர். போரின் போது ன்னனல் கைப்பற்றப்பட்டது. 1644 ஆம் டிய ஒரு படையை அமைப்பதில் பாராளு முதன்மை நிலைக்குயர்ந்தான் ஒரு மனி டைய பெயர். மன்னனை வென்று வீழ்த்தி,
போரைத் தீர்த்து வைப்பதற்கென்றே
ல் தமது நாட்டு வரலாற்றில் ஒரு முழுச் த்தகு மனிதராவர். இங்கிலாந்தின் கிழக் வகுப்பில் பிறந்தவர் குரொம்வெல். பியூ க்கை பின்னிப் பிணைந்திருந்தது. ஒழுக்கந் ட ஆர்வமும் இவரிடம் ஒருங்கே அமைந் அரிதாகக் காணப்படுவதும் சிறப்பம்சங் ாப் பெற்றிருந்தான் குராம் வெல். இந்த எம் பயன்பட்டது. அத்துடன் விஷயங்களை வகுத்தது. நாடு முழுவதும் மன்னனின் கொண்டிருந்த அதே வேளையில் குரொம் முயற்சியுடன் போராடிக் கொண்டிருந்த ரவி ஆராய முற்பட்டான். இவன் தனது ம் தன் உள்ளக் கருத்தை இவ்வாறு தெரி ச் சேர்ந்தோரின் பெரும்பாலானவர்கள் வேலையாட்களாயும், தேறலீமனை (சாரா ஆனல் அவர்களது சேனையைச் சேர்ந் இத்தகையதோர் அடிப்படையினல் உரு ாளரை என்ருவது எதிர்த்து வெல்ல முடி மை மிக்கவர்களைப் படையில் சேர்த்துக் பாலவே இனியும் தோற்கடிக்கப்படுவீர்கள்.

Page 334
288 ஸ்டுவார்
குரொம்வெல்லின் குதிரைப் படைகுரெ. னல் தேவைகள் யாவும் நன்கு கண்டறிய கொண்டிருந்த ஆர்வம் இவனை மேலும் கா றத் தூண்டியது. குரொம்வெல் போருக்கு ஒரு விசேஷ குதிரைப்படை விரர்கள் பிரி டான். தனது கருத்துப்படி நடக்க இசைே யார்வம் மிக்கவர்களும், தங்கள் ஆக்க நல6 டன் வகுப்பினரே இந்தப் பட்டாளத்தில் விரைவில் "குரொம்வெல்லின் குதிரைப்பன
காலமாற்றமும், மன்னன் தோற்கடிக்கப் படையெடுப்பின் போது முதன் முதலாகக் உள்ளுரத்தையும், எழுச்சி நிலையையும் வெ திகதி 1644 ஆம் ஆண்டு யோர்க்கருகி வடபாலுள்ள கடலோரப் பிரதேசங்களி: இங்கே தான் முதல் தடவையாக இந்நேர ருந்த அரசனின் குதிரைப்படையைக் கு தாக்கிக் தகர்த்தனர். மன்னனின் குதி!ை பேட் (Robert) இளவரசன் தலைமை த (Marston Moor) நகரில் அன்று இரா கொண்டிருந்த பிடி தளரலாயிற்று. சில ம தில் ஒரு போர் நடந்தது. மந்தமான போ திருமடத்தலைவர் குறுக்கிட்டு தடை செய் மன்னன் தானகவே சிறைப்பட்டிருப்பான்.
படைத்துறைச் சீர்திருத்தங்கள்.இந்தச் காலத்தில் குரொம்வெல் போரை நடத்திய வையும், உறுதியற்ற தன்மையையும் பாரா6 விளைவாக மிகப் பரந்த அளவிலான படை டது. தன்மறுப்பாணை, புதிய உருப்படிவட கொண்டு படைத்துறையை முற்முகச் சீர் மூலம் பாராளுமன்றத்து அங்கத்தவர்கள் போரை நடை முறைப்படுத்துவதில், ஒழுங் யில் அக்கறை கொண்டோரின் சார்பாகத் மாறு பணிக்கப்பட்டனர். புதிய உருப்படி போதுமான அளவு செலவுகளை தேசீய வ யிற்று. அத்துடன் வாழ்க்கைத் தொழில் 6 வாறு செயல்படுத்தவும் முடிந்தது. 1645 டேர்பேக்ஸ் என்பவர் சீர்திருத்தப்பட்ட பல வெல் குதிரைப் படையின் பொறுப்பை ஏ
மன்னன் முற்முகத் தோல்வியடைதல் உடனடியாகவே தோன்ற ஆரம்பித்தன. இதனைச் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித மைந்திருந்த நெசபி என்னுமிடத்தில் மன்: யெடுத்தான். பகட்டான தன்மையுடைய
போல் இத்தடவையும் தன்னை எதிர்த்த

rட் வம்சம்
ாம்வெல்லின் சிறந்த ஆராய்ச்சியின் முடிவி 1ப்பட்டன. அத்துடன் போர்த் தொழிலில் லதாமதமாக்காது இத்துறையில் பணியாற் ஆயத்தமானன். அத்துடன் தனக்கென்று வையும் படிப்படியாக ஏற்படுத்திக் கொண் வோரை மட்டுமே இதில் சேர்த்தான் மெய் னில் ஈடுபாடு கொண்டவர்களுமான பியூரிட் ) இடம் பெற்றனர். இப்படைப்பிரிவு மிக டை ' என்ற பயங்கா தலைப்பைப் பெற்றது. படுதலும்-1644.1644 ஆம் ஆண்டு நடந்த குரொம்வெல்லின் குதிரைப் படை அதன் பளிக்காட்டியது. ஜூலை மாதம் இரண்டாந் லுள்ள மாஸ்டன் மூர் என்னுமிடத்தில், ன் விதியை இவர்கள் நிர்ணயித்தார்கள். ம் வரை வெல்லுதற்கரிய வல்லமை பெற்றி ரொம்வெல்லின் குதிரைப் படை வீரர்கள் ாப் படைக்கு அவனது மருமகனுன உறுா 5ாங்கிநடத்திச் சென்முன். மாஸ்டன் மூர் ாப்பொழுதாவற்குள் வடக்கே மன்னன் rதங்கள் கழித்து, நியூபெரி என்னும் இடத் க்குடையவரும், திறமையற்றவருமான ஒரு திராவிட்டால் இந்த யுத்தத்தின் போது
சம்பவம் நிகழ்ந்த வருடத்துப் பனிக்
1 முறையில் இதுவரை காணப்பட்ட தளர்
ருமன்றத்தில் கண்டித்துப் பேசினன். இதன்.
த்துறைச் சீர்திருத்தமொன்று செய்யப்பட் ம் ஆகிய இருகட்டளைகளையும் துணையாகக் திருத்தியமைத்தார்கள். தன் மறுப்பாணை எல்லோரும் (குரொம்வெல் நீங்கலாக) 'கு படுத்தி நடத்துவதில் தனிப்பட்ட வகை தங்கள் கட்டளைகளை விட்டுக் கொடுக்கு டிவத்தின் மூலம், சேனையின் தேவைக்குப் ருமானத்திலிருந்து அளிப்பதென முடிவா என்ற அடிப்படையில் இதனை வரம்புமீருத ஆம் ஆண்டு பிறந்ததும் சேர். தோமஸ் டையின் தலைவரானர். துடிப்புமிக்க குரொம் ற்ருரன்.
1645. இந்த மாற்றத்தின் பயன்கள் 1645 ஆம் ஆண்டு நடந்த படையெடுப்பு $தது. இங்கிலாந்தின் மத்திய பகுதியில என் கடைசித் தடவையாகக் கடும் முயற்சி உறாபேட் முன்னர் அடிக்கடி செய்வது குதிரைப் படை அணிவகுப்பை ஊடுருவி

Page 335
பியூரிட்டன்
நுழைந்தான். எண்ணித் துணியாது துடுக் தால் போர்க்களத்தை விட்டு பல மைல் இவன் திரும்பிச் செல்வதற்குள் குரொம்வெ யையும் தகர்த்து வெற்றி கொண்டான். மன் தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த இக்கட் ஒருவருட காலத்துக்கு உறுதி தளராது ே வீணயிற்று. மே மாதம் 1646 ஆம் ஆண்டு ( மன்னன் ஆங்கில நாட்டின் வட பகுதியை படையில் சென்று சரணடைந்தான். இங்கிலாந்துக்கும், ஸ்கொட்லாந்துக்குமிடை தப் போர்க்களக் காட்சியில் ஸ்கொட்டிஷ் தோன்றினர் ? பிரஸ்பிடீரியன் சமய அமைட கக் கொண்டிருந்த எதிர்ப்பை ஸ்கொட்லாந், தோடு ஆங்கிலேய பியூரிட்டன் பிரிவினரின் தும் வந்தார்கள் செப்டெம்பர் மாதம் 16 வேண்டுகோள்களுக்கு இணங்கும் முகமாக ப்ெ போருக்கு ஆய்த்தமானர்கள். மன்னது பிரதியுபகாமாக சலுகைகள் வழங்குவதாக கமைய ஆங்கிலத் திருச்சபையை பிரஸ்பிடீரி பதாக வாக்குக் கொடுத்தது.
பாராளுமன்றத்தின் சமயத்தின் நிலைமை. மையை வற்புறுத்தும் கிறிஸ்தவசமயக் கிை கத் தோன்றிய உள்நாட்டுப் போரின் பின் தீர்ப்பு பெரும் நிலைமாற்றத்துக்குள்ளாகியது ராயிருந்த மேற்றிராணியார் திருச்சபை உ சென்றதோடு மன்னனையும்விட்டு நீங்கியதை ரிட்டன்கள் எதிர்ப்பற்ற அதிகாரத்தையும், மேற்றிராணியார் திருச்சபை ஆட்சியைத் அமைந்த சமயத் தீர்ப்பொன்றை ஆராய்ந்; சமயத்தின்பால் பெரும்பாலான மக்கள் ஆ னர். பெரும்பான்மை மக்களின் இந்தச் சப வெற்றி பெற்றிருக்கும். ஆனல் தன்னுட்சியு கிளைப்பிரிவினர் எனத் தம்மைக் கூறிக் நிதிகள் சபையில் சிறுபான்மையினராக அ நிறுவனம் ஒன்றின் கீழ் கொடுங்கோன்மை கள், மேற்றிராணியார் திருச்சபை ஆட்சி ! லும் ஒவ்வொரு சிறு அம்சத்திலும் மேலோங் பான்மையினர் இதற்கு மறுப்புத் தெரிவித்த னர் தன்னுரிமையுடையதும் சட்டத்தோடு இ தானுல் புரட்டஸ்தாந்த சமயப் பிரிவுகள் ய யிடம் சகிபபுத்தன்மைச் சட்டமொன்றின் த விரும்பினா இந்தத் திட்டம் பிரஸ்பிடீரியன் யூட்டியது. வழக்கிலிருந்து ஒதுக்கப்பட்டிரு

புரட்சி 289
குத் தனமாக எதிரிகளைப் பின் தொடர்த தொலைவுக்கு வந்து சேர்ந்து விட்டான். ல் மன்னனின் படையில் இடச் சிறையணி னனே ஒன்றில்லாவிட்டால் 3 سبق لهمRCU) சந் டலிருந்து நீங்கலாமென எண்ணி மேலும் பாரில் ஈடுபட்டான். இவனது எண்ணம் எல்லாம் முடிவடைந்துவிட்டதை அறிந்து உரிமையாக்கிக் கொண்டிருந்த ஸ்கொடிஷ்
யில் நிலவிய உறவின் தன்மைகள். இந் மக்கள் எவ்வாறு படைக்களந் தாங்கிக் ப்பில் மன்னன் தொடர்ந்து மறை முகமா து மக்கள் நன்கு உணர்ந்திருந்தனர். அத் கஷ்டங்களை அனுதாபத்தோடு கவனித் 43 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தினரின் நட்புறவு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட் றுக்கெதிராக இவர்கள் செய்த உதவிக்கு உறுதியளித்தது பாராளுமன்றம். இதற் சியன் சமய அடிப்படையில் மாற்றியமைப்
பிாஸ்பிடீரியன் பிரிவினர் தன்னுட்யுெரி ாயினரை எதிர்த்தல்.எதிர்பாராத விதமா னர் பாராளுமன்றத்தில் சமயம் பற்றிய 7. இதுவரை சபையில் சிறுபான்மையின அறுப்பினர் தமது ஆசனங்களைத் துறந்து ஒத்ததே இந்த மாற்றமும். இதனல் பியூ ஆற்றலையும் பெற்றிருந்தனர். அத்துடன் தவிர வேறு ஏதாவதொரு வகையில் தறிதல் அவசியமாயிற்று. பிரஸ்பிடீரியன் தரவும் நல்லெண்ணமுங் கொண்டிருந்த ய நம்பிக்கை மிக விரைவில் கட்டாயம் மையை வற்புறுத்தும் கிறிஸ்தவ சமயக் கொள்ளும் ஒரு வர்க்கத்தினர் பிரதி ங்கம் வகித்தனர். பிரஸ்பிடீரியன் சமய பாட்சி நிலவுவதற்குரிய சாத்தியக் கூறு டைபெறுவதற்குரிய வசதிகளைக் காட்டி கி நின்ற தென்ற அடிப்படையில் இச்சிறு னர். இக் கிறிஸ்தவ சமயக் கிளைப்பிரிவி ]யைந்ததுமான அதிகாரத்தை வழங்குவ ாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பேரவை லமையில் அதனை வழங்க வேண்டும் என பிரிவினருக்கு இயல்பாகவே வெறுப்பை ந்த மேற்றிராணியார் திருச்சபை உறுப்

Page 336
290 ஸ்டுவா
பினரைப் போல தங்கள் சமய அமைப்பி களுக்கு மட்டும் இவர்கள் சற்று இணங்கி தனர்.
லும், அவனது சேனையாலும் ஆதரிக்கப்ப பிரதிநிதிகள் சபையினரின் ஒரு கைப்பி தமக்கிருந்த வாக்குரிமைக்குச் சற்றும் டெ அதாவது குரொம்வெல்லுக்கும், அவனது தச் சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாக்கி பிடீரியன் மதத்தைச் சேர்ந்த பெரும்பான் கொள்ளும்படி வேண்டப்பட்டனர். முக்கி யினரை மகிழ்ச்சிகரமான மனநிலையில் 6 எச்சரிக்கையுடன் செயலாற்றுவது அவ வெற்றியில் பகைவனின் படைகள் சிதற கடங்காத உணர்ச்சி வேகத்தை உறுதிப்ப மன்னனின் திட்டம். ஸ்கொட்லாந்து ட வீரர்கள் மத்தியிலிருந்த இந்தக் கருத்து கொண்டான். இவர்களைக் கொண்டு தந்தி னன் சாள்ஸ். தன்னுட்சியுரிமையை வற்பு அவர்களது சகிப்புத் தன்மைக் கோட் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அங் பாரையும், அவர்களது சமய ஒருமைப்ப டும்படி செய்தால் தனக்கேற்றதொரு சிற னின் திட்டம்.
இரண்டாம் உள்நாட்டு யுத்தம்-1648. இரு கோணத்திலும் வைத்து சாள்ஸ் ஆ தீர்வு காணும் முயற்சியில் விணக உழைத் பிறகு தங்கள் படையெடுப்புக்களுக்கான பதன் மூலம் மன்னனை விட்டகன்றனர். ப மான நீர்ப்பொன்றினை மன்னன் பேரில் சு யும் அவதானித்துக் கொண்டிருந்த இராணு லிருந்து விலக்கித் தம்பக்கம் சேர்த்துக் புத் திட்ட அடிப்படையில் மன்னனுடன் ஸ்கொட்லாந்து மக்கள் தங்கள் சொந்த வார்த்தையை மீண்டும் ஆரம்பித்திருந்தா இராணுவத்தின்பால் இவர்கள் கோபங்ெ யெடுத்து வெல்லுவதற்கு மன்னனேடு கே துணிந்தனர். அரசகட்சியினரின் புதிய எ வதற்கே இத்தகைய வழி கையாளப்பட்ட மூல காரணமாகவும் அவற்றை இயக்குட டச் செயல்களால் 1648 ஆம் ஆண்டு மு யாக ஓர் உள்நாட்டு யுத்தம் உண்டானது.
பாகக் கடுமையாகப் போரிட்டனர்.

ர்ட் வம்சம்
iல் ஏற்படுத்தப்படும் சிறிய கருத்து மாற்றங் அதனைச் சகித்துக் கொள்ளத் தயாராயிருந்
ஸ்தவ சமயக் கிளையினர், குரொம்வெல்லின டல். ஆரம்பத்தில் இந்தச் சமயப் பிரிவினர், டியளவே இருந்தனர். இவர்கள் சபையில் பாருந்தாத வகையில் செல்வாக்கடைந்தனர். சேனைக்கும் பக்க பலமாக விளங்கினர். இந் ஆதிக்கம் பெற்றனர். இதன் விளைவாக பிரஸ் ாமையோர் முன்னெச்சரிக்கையுடன் நடந்து யமாக போர் நீடிக்கப்பட்டதாலும், படை வைக்கவேண்டியிருந்தாலும் இவ்வாறு முன் சியமாயிற்று. ஆனல் நெசபி போர்க்கள டிக்கப்பட்ட போது யுத்தம் அதன் கட்டுப் ாடுத்தியது.
மக்கள் பால் சரணடைந்தபோது வெற்றி 7 வேறுபாடுகளை மன்னன் நன்கு அறிந்து ாமான வழியில் தான் பயனடைய எண்ணி அறுத்தும் கிறிஸ்தவ சமயக் கிளையினரையும், பாடுகளையும் கொண்ட இராணுவத்தையும் கத்துவம் வகிக்கும் பிாஸ்பிடீரியன் வகுப் ாட்டுக் கொள்கையையும் எதிர்த்துப் போரி
ந்த வாய்ப்பு உண்டாகும் என்பதே மன்ன
இவ்வத்தியாயத்தில் நன்மை, தீமை ஆகிய ராயப்பட்டுள்ளான். மன்னனுடன் சமாசத் த்த ஸ்கொட் மக்கள் 1647 ஆம் ஆண்டுக்குப் செலவைப் பாராளுமன்றத்துக்குக் கொடுப் ாராளுமன்றம் பிாஸ்பிடீரியன் சமய சம்பந்த மத்த முயன்றபோது விழிப்புடன் யாவற்றை ணுவம் மன்னனைப் பாராளுமன்றத்தின் பிடியி கொண்டது. அத்துடன் தன்னட்சி அமைப் ர் ஓர் ஒப்பந்தமும் செய்து கொண்டனர். நலன் சார்பாகவே இந்த ஒப்பந்தப் பேச்சு rர்கள். பிரஸ்பிடீரியன் சமயத்தை எதிர்த்த காண்ருடிந்ததால் இங்கிலாந்தைப் படை Fர்ந்து திட்டங்களை உருவாக்கவும் இவர்கள் ழுச்சியுடன் இச் சம்பவமும் இணைந்து வரு து. இந்தச் சூழ்ச்சிகளுக்கெல்லாம் சாள்சே பவனயும் காணப்பட்டான். இத்தகைய கப மதுவேனில் காலத்தில் இரண்டாந் தடவை இதில் ஸ்கொடிஷ் மக்கள் மன்னனின் சார்

Page 337
பியூரிட்டன்
மன்னனையும் ஸ்கொடிஷ் படையையும் எ வம்சத்துப் பெருஞ் சூழ்ச்சிக்காரன் ஸ்கெ போதும் இதற்கு முற்பட்ட காலங்களில் போதும் குறைகளும், தீமைகளும் ஏற்பட கரிய ஒரு சக்தியாக உருவெடுத்திருந்தது போது குரொம்வெல் நாட்டை ஆக்கிரமிக்க கோல் பதர் போலச் சிதற வைத்தான். - ரிடையே இவர்களது நலமற்ற நட்பு வள தான்.
பிரைட் மன்னராதரவாளர்களை நீக்குதல் மறுத்தல். எந்த வித சந்தேகத்துக்குமிடம் களாக விளங்கிய குரொம்வெல்லும் அவனது யும் கடைப்பிடித்து ஸ்டூவாட் வம்சத்து சா வைத்துக் கொள்வதில்லை எனத் தீர்மானித் வாளியை விசாரணை செய்து அவனைத் தீர்த் ரியன் சமய வாதிகளான பெரும் பான்மை கெட்ட பழக்கத்துக்கு அடிமையாகி சமரச பிரகாரம் மன்னனோடு மீண்டும் ஒப்பந்தப் கினர். இதனைக் கண்ணுற்ற இராணுவத் , வதற்கு இனியும் தயங்கித் தாமதிக்கவில்லை. ஆண்டு இவர்கள் கேணல் பிறைட் என்பவரி பத்து வாசலில் ஒரு சேனையை நிறுத்தி - நூற்று நாற்பத்தி மூன்று பிரஸ்பிடீரியன் ச. வெளியேற்றும் முகமாகவே இந்த ஏற்பாடு றப்பட்ட பின் மன்றத்தில் எஞ்சியிருந்த பு உண்மையில் ஒரு பிரதிநிதிகள் குழுவாக நீ வலுவிழந்த நிலையில் முற்றிலும் இராணுவத்
மன்னனின் விசாரணையும், மரண தண்ட காரத்தைப் பூரணமாகத் தனதாக்கிக் கொ யும் காலதாமதமின்றி உடனே ஆரம்பமாகி . மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் சட்டம் படுத்த வேண்டும் என விரும்பினர். இந்த னின் விசாரணை உடனே தொடர்ந்திருக்கு யிருந்த அங்கத்தவர்களைக் கொண்டு இவர்க கள். இதில் ராஜத்துரோகக் குற்றம் பற்றிய தன. இந்த வகையில் மன்னனின் குற்றங் கூடியவையாயிருந்தன. இதைத் தொடர்ந்து இவர்கள் உருவாக்கினார்கள். இதன் தீர்ப்பு இந்த விசாரணை நிகழ்ச்சிக்கென்றே வரைய! டுக்கு மன்னன் ஆளாகியிருந்ததை இம்மன் தாந் திகதி 1649 ஆம் ஆண்டு மன்னனது ! தில் அமைக்கப்பட்டிருந்த தூக்குமேடையில்

புரட்சி
291
திர்த்த சேனை வெற்றியடைதல். ஸ்டூவாட் எட்லாந்தினரின் ஆதரவைப் பெற்றிருந்த நிகழ்ந்தது போல இந்தப் புதிய போரின் டலாயிற்று. ஏனெனில், சேனை வெல்லுதற் - ஒரு குறுகிய காலப் படையெடுப்பின்
முயன்ற ஸ்கொடிஷ் படையினரை வைக் அதே சமயம் ஆங்கிலேய அரசகட்சியின ர்வதைத் தடுத்தடக்குவதில் ஈடுபட்டிருந்
5: சேனை பாராளுமன்றத்துக்குப் பணிய பன்றி இந்தக் காலக் கட்டத்தினை தலைவர் து சகாக்களும் சகிப்புத்தன்மையை இனி ள்சுடன் ஒப்பந்தப் பேச்சு வார்த்தைகள் தார்கள். ஆனால் அந்தக் கொலைக் குற்ற துக் கட்ட எண்ணினர். ஆனால் பிரஸ்பிடீ அங்கத்தவர்கள் திருத்தமுடியாத தமது இணக்கங் காண விழைந்தனர். இதன் பேச்சு வார்த்தைகளை நடத்தத் துவங் தலைவர்கள் பாராளுமன்றத்தைத் தாக்கு டிசம்பர் மாதம் ஆறாந் திகதி 1648 ஆம் ன் ஆணையின் கீழ் வெஸ்மினிஸ்டர் மண்ட வைத்தனர். பிரதிநிதிகள் சபையிலிருந்த மய அங்கத்தவர்களை உள்ளே வரவிடாது செய்யப்பட்டது. எல்லோரும் வெளியேற் பகுதி (சுமார் அறுபது அங்கத்தவர்கள்) 'ண்டகாலம் இருக்கவில்லை. இந்தக் குழு
தின் தயவை எதிர்பார்த்து நின்றது. னையும் - ஜனவரி, 1649. இராணுவ அதி ன்டதுடன் மன்னனைப் பற்றிய விசாரணை பிருக்கலாம். சேனைத்தலைவர்கள் தாங்கள் ந்துக்குடன் படாத்தன்மையை வெளிப் உண்மை மட்டும் இல்லாதிருந்தால் மன்ன ம். அடிமை நிலையில் மன்றத்தில் எஞ்சி ள் ஒரு சட்டத்தை அமுலாக்கியிருந்தார் வரையறைகள் தெளிவுபடுத்தப்பட்டிருந் களும் விசாரணைக் கெடுத்துக்கொள்ளக் ஒரு விசேட உயர்தர நீதிமன்றத்தையும் முன்பே முடிவாகியிருந்த தொன்றாகும். பத்திருந்த இராஜத்துரோகக் குற்றச்சாட் மம் அறிந்து கொண்டது. ஜனவரி முப்ப மாளிகையான வைட்ஹாலுக்கு முன்புறத் மன்னன் தூக்கிலிடப்பட்டான். ஆரம்பம்

Page 338
292 ஸ்டுவார்ட்
முதல் முடிவுரை உள்நாட்டு யுத்தப் போக்கி திலிருந்ததால் தன்மீதுகு ற்றத்தீர்ப்பளித், இந்த எண்ணத்தில் மதிப்பு வைத்தே அவ6
இராணுவம் பூரண ஆதிக்கம் பெறுதல். இந்த வன்முறைச் செயல்களெல்லாம் சேர்) அரசாங்கத்தைச் சிதைத்துவிட்டது. மன்ன நிதிகள் சபை ஓர் எச்சக்கூருக விளங்கிய சார்ந்திருந்தது. வழுவற்ற சிறந்த கோட்ப சியலமைப்பை இந்த இராணுவத் தலைவர்க உகந்ததாயிருக்குமா ? என்னும் கேள்விகள்
பியூரிட்டன்களின் குறிக்கோளைச் செயலு டப் போராட்டம். அடுத்த பதினுெரு ஆ குரொம்வெல் தங்களது இலட்சிய அரசாங்க யாத ஆர்வங் கொண்டு நேர்மை தவருது ( உண்மையில் கிறிஸ்துவின் சீடனுயிருத்தல் இந்த இலட்சியம் பிறந்தது. ஆனல், அவன் நடத்த அனுமதிக்கப்படவேண்டும். இதன் சகாக்களும நேர்மையுள்ள பியூரிட்டன் சமய அமைக்க விரும்பினர். இந்த அரசாங்கம் ே காக்க உதவும் ஒவ்வொரு கோட்பாட்டையு ஆனல் துரதிஷ்ட வசமாக இவ்வாறு ஆட குறுக்கிட்டது. இவர்களது சமகாலத்து ஆ திருச்சபை உறுப்பினராகவோ அல்லது பி இருந்தனர். அத்துடன் இவர்கள் முடியரச6
வாளர்களாயும் விளங்கினர்.
குடியுரிை
குடியுரிமை அரசு. எச்சமாமன்றம் (திரம் லாந்து மன்னனே, பிரபுக்களோ எவருமில் னப்படுத்தியது. அத்துடன் அரசாங்கத்தின்
அயர்லாந்தும் ஸ்கொட்லாந்தும் குடியுரி குடியரசுக்கு எதிர்ப்புகளும் தாக்குதல்களு அயர்லாந்தில் அரசியல் எதிர்ப்புகளும், ப8 இந்தக் கிளர்ச்சிக்காரர்கள் புதிய அரசாா லோ இறந்த மன்னனுடைய வயதான மகள் னப்படுத்தியிருந்தார்கள். குடியாட்சி இணைந்து போவது அத்துணை சாத்தியமில் தும் இங்கிலாந்து அரசு இவற்றுக் கெதிரா அடிப்படுத்தி தமது கருத்தை ஏற்கும்ப குரொம்வெல் அனுப்பப்பட்டான்.
அயர்லாந்து வெற்றி கொள்ளப்படுதல். படையெடுப்பில் குரொம்வெல் அயர்லாந்ை எதிர்ப்பின் வலிமையை இருபெரும் சம்பவ

வம்சம்
ல் நியாயமும், உரிமையும் மன்னன் பக்கத் நபோது அவன் அதிர்ச்சி அடையவில்லை
இறந்தான். உள்நாட்டுப் போருடன் சம்பந்தப்பட்ட ந்து வரலாற்றுச் சிறப்புடைய ஆங்கிலேய "ரும், பிரபுக்களும் மறைந்தார்கள். பிரதி து. அதிகாரம் முழுவதும் சேனையையே ாடுகளின் அடிப்படையில் ஒரு புதிய அர ள் உருவாக்குவார்களா ? அது நாட்டுக்கு ஒவ்வொருவரின் வாயிலும் எழுந்தன. ருவாக்கிக் காண்பதற்கு பதினெரு வரு ண்டு காலமாக இராணுவம் முக்கியமாக $த்தைச் செயல்முறைப்படுத்துவதில் தணி முயன்றுழைத்தனர். ஒவ்வொரு மனிதனும் வேண்டும் என்பதை மெய்ப்பிப்பதிலேயே தனது சொந்த பாணியில் வழிபாடுகளை விளைவாகக் குரொம்வெல்லும் அவனது பத்தவரைக் கொண்ட ஒரு அரசாங்கத்தை Tாமன் கத்தோலிக்க சமயத்தைப் பேணிக் ம் சகித்துக் கொள்ளத் தயாராயிருந்தது. ட்சியுரிமை பெற்முேருக்கு ஒரு தடையும் ங்கிலேயர் பெரும்பாலும் மேற்றிராணியார் ாஸ்பிடீரியன் சமய வாதிகளாகவோ தான் மைப்பில் பெரும் பற்றுறுதிகொண்ட ஆதா
LD 9 J9f ப்) மன்னனின் மறைவுக்குப் பிறகு இங்கி லாத ஒரு குடியுரிமை அரசென்று பிரகட செயலாட்சிக் கிளை ஸ்தாபனமாக இயக்கு னையும் தற்காலிகமாக அமைத்தனர்.
மையாசை ஏற்க மறுத்தல். இந்த இளம் ம் தொடர்ந்தன. 1641 ஆம் ஆண்டு முதல் டைக்கிளர்ச்சிகளும் இடம்பெற்று வந்தன. கத்தை ஏற்கமறுத்தனர். ஸ்கொட்லாந்தி ர் சாள்சை அந்நாட்டு மன்னனுகப் பிரகட ஸ்கொத்லாந்துடனும் அயர்லாந்துடனும் ல என்பதை தெளிவாக அறிந்து கொண்ட க ஒன்று கூடியது. இந்த அயல் அரசுகளை டி அவற்றின் நிலையை மாற்றுவதற்காக
1649 ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் த அடிப்படுத்திவிட்டான். அந்நாட்டவரின் 1ங்கள் மூலம் தகர்த்தழிக்க இவன் தயங்க

Page 339
許可以说出心中陆地已日
出行:中部的市。
SEELabia
議章を書き産
三至七十下:
P忠心。母
出可因巴
HTEPH江口t江口水下。
中正
七議
RD-TAPHP?THI
这是经》,
Bristol Channel
開業時に国語
14–C-P. 8007 (5/69)

地”的
西
的人,就是
地子出ht,虽P
htt生下一子二十三子
FILE可出一只喷出的一能一日
該部普

Page 340


Page 341
பியூரிட்டன்
முெக்கெடா வெக்ஸ்போட் ஆகிய படுகொலைகளைத் துணிந்து செய்தான். இ லமைந்த படைத்துறை சார்ந்த கட்டளை வி லாந்து என்றுமே கண்டிராத வகையில் வேளையில் நாட்டை வென்று கைப்பற்றுவே களைப் பறிமுதல் செய்வதற்குச் சாதகமாக குரொம்வெல் ஸ்கொட்லாந்தை இணங்க முடிந்ததும் வெற்றி விானன குரொம்வெல் போரில் எதிரிகளைத் தாக்கப் பயன்படுத்து கொண்ட குரொம்வெல்லின் சேனவிரர்கள் 1 தில் ஸ்கொட்டிஷ் படையைச் சிதறியோட வந்த இரண்டாவது படை ஆங்கிலேயரின் எ எல்லையைக் கடந்து சென்று தாக்கியது. தொடர்ந்து சென்று உவோசெஸ்ரர் என்னுமி விலேயே உந்நத வெற்றியை அடைந்தான் ( செயல்களுக்குப் பிறகு சாள்ஸ் ஐரோப்பா6 யர் ஸ்கொட்டிஷ் மக்களைத் தண்டிக்காது ச இதனுல் ஸ்கொட்லாந்து மக்கள் வெற்றிச் ! யல் ரீதியில் இணைந்தனர். தங்களது பிரஸ்ட் ளில் தலையிட குரொம்வெல்லுக்குப் போதிய குரொம்வெல் எச்சமாமன்றத்தைக் கலைத் னம் மீண்டும் நிலை நாட்டப்பட்டதோடு ஒரு இன்றியமையாததாயிற்று. இதுபற்றி ஒரு நிலவிய குழப்பங்களுக்கு முடிவு தேடுவதற்( முகமாக வற்புறுத்தினர். இது விஷயமாக எ தையும் காட்டவில்லை. இதை உருவாக்கிய ஐ கத்தவர்கள் ஆட்சிப் பொறுப்பைக் கைவிட தங்களது இந்த அதிகாரத்தை நிலைபேறுை கவே பொறுமை இழக்கும் தன்மை படை இருந்ததால் இந்த நீண்ட கால தாமதமும் வகையில் சேனை கட்டுப் பாட்டை மீறத்து றம் போன்ற ஒரு குழுவிடமிருந்து பெறும் யிழந்த குரொம்வெல் ஈற்றில் இதில் தலையிடு 1653 ஆம் ஆண்டு இவன் எச்சமாமன்றத்துள் வுகளை நாலா பக்கமும் பாவவிட்டான். உள் செல்லுமாறு கட்டளையிட்டான். “வாருங்கள் பினுன் ' எங்களுக்கு இதனுல் போதும் என் பது பொருந்தாது” பழைய அரசியலமைப் காட்சியிலிருந்து மறைந்து விட்டது.
பேர்போணின் பாராளுமன்றம். தன்னுரிை பாராளுமன்றம் இப்பொழுது குரொம்வெல் தீர்ப்பதற்குப் பொதுவாகப் போதுமானதாய Oளுமன்றம் பதவியேற்றிருந்தால் அது உட சிக்கு அழைத்திருக்கும். பியூரிட்டன்களின் ஏற்றுக் கொள்ளுவதற்கு முன்பே குரொம்:ெ

புரட்சி 293
இரு இடங்களையும் இரத்தக்களரியாக்கி தன் பிறகு கடுங்கண்டிப்பான வகையி பிதியொன்றை உருவாக்கினன். இது அயர் கடுந்திறலுடையதாய் அமைந்தது. அதே ாரின் நன்மைக்காக பெரும் நிலப்பரப்புக் ஒரு திட்டத்தை ஆராய்ந்து வகுத்தான். வைத்தல். இந்தச் செயல்கள் எல்லாம் ஸ்கொட்லாந்தை நோக்கித் திரும்பினன். ம் எஃகு ஆயுதங்களைப்போன்ற மனநிலை 650 ஆம் ஆண்டு டன்பார் என்னும் இடத் வைத்தனர். சாள்ஸ் மன்னனும் உடன்வா rதிர்ப்புணர்ச்சியைத் தூண்டிவிட எண்ணி ஆரம்பத்தில் இந்தச் சேனையைப் பின் டெத்தில் பகைவரை எதிர்த்துத் தன் வாழ் குரொம்வெல் (1651). பல வியத்தகு வீரச் வுக்குத் தப்பியோடி விட்டான். ஆங்கிலே "மாதான முறையில் வெளியேறவிட்டனர் சிறப்புடைய குடியுரிமை அரசுடன் அரசி விடீரியன் சமயப் பிரிவினரின் விவகாரங்க
அளவு விவேகம் இருந்தது.
தல். பிரித்தானியத் தீவுகளில் சமாதா நிரந்தர அரசாங்கம் பற்றிய கேள்வியும் தீர்வு காண்பதற்கும், நீண்ட காலமாக கும் வழி அமைக்குமாறு எல்லோரும் ஒரு ச்சமாமன்றம் மட்டும் எந்தவித அவசரத் ம்பதுக்கும், அறுபதுக்கும் உட்பட்ட அங் ாது பற்றிக் கொண்டிருந்தனர். இவர்கள் டையதாக்கவும் திட்டமிட்டனர். இயல்பா வீரர்களிடம் தனிப்பட்ட ஒரு பண்பாக சேர்ந்து முன்னர் எப்பொழுதுமில்லாத வங்கியது. சுயநலங்கொண்ட எச்சமாமன் நன்மைகளில் மனக்கசப்புற்று நம்பிக்கை வதென்று முடிவுசெய்தான். ஏப்ரல் மாதம் r எல்லைமீறி நுழைந்து தனது படைப்பிரி rளேயிருந்த அங்கத்தவர்களையும் கலைந்து T’ என்று கடுஞ் சினத்துடன் குரலெழுப் ாருகிவிட்டது. இனியும் நீங்கள் இங்கிருப் பில் கடைசியாக எஞ்சியிருந்க பகுதியும்
மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு புதிய லை எதிர்நோக்கி நிற்கும் கஷ்டங்களைத் பிருந்தது. ஆனல் இத்தகையதொரு பாரா னடியாக ஸ்டூவார்ட் வம்சத்தவரை ஆட் குறிக்கோள் தோற்றுவிட்டது என்பதை வல் சாத்தியக் கூறுகளையெல்லாந் துறந்து

Page 342
294 ஸ்டுவா
விடத் தயாரானன். ஆகவே உத்தியோகள் டன் சமயப் பிரிவுகளின் போவை யொ எந்த அடிப்படையில் நிர்மாணிப்பது எ6 கருத்தை வேண்டினன். இதில் நியமிக்க மற்றவர்களாயும், விசித்திர மனப்போக்கு கத்துக்கிடமின்றி தெளிவாயிற்று. பட்ட வழக்கினல் பெரிதும் கவரப்பட்டு அவர் அழைத்தனர். இதற்குக் காரணம் இதில் போண் என்ற பெயர்பெற்றிருந்தமையே. மாக சில வாரங்கள் கழிந்ததும் இப்போ6 ஒரு குழுவினர் பாராளுமன்றத்தின் தகு; காலத்தை முடித்துவைத்தனர்.
காப்பாட்சி 1653. இதன் விளைவாக ெ தாமாகவே சொந்தத்தில் ஒரு திட்டத்தை விதிகள் அடங்கிய அரசியல் அமைப் பொ கத்தின் செயற் கருவி என அழைத்தனர். சித் தலைவர் என்ற தலைப்பின் கீழ் முக்கி தப் புதிய அரசியலமைப்புத் திட்டத்தால் மொன்றின் துண்ையுடன் சட்டத்துறை ஆட யதாயிற்று, ஸ்டுவாட் கட்சிக்காரர்கள் எ ஒரு சபையுடன் இயங்கிய பாராளுமன்ற யும் செயற்படுத்த வேண்டியிருந்தது.
காப்பாட்சியின் தகுதிவாய்ந்த வெற்றி பாடுகளைவிட அரசாங்கத்தின் செயற்கரு முறைப்படுத்தக்கூடிய ஒரு அமைப்பாக ரின் குடியுரிமைகளைப் பறித்தபின் நிர்ம களை அது அடைவதற்கு ஒரு முக்கிய க அதன் முழு அதிகாரத்தையும் வியக்கத்த ஒப்படைத்திருந்ததே இதன் வெற்றிக்கு கணித்து விடக்கூடாது.
காப்பாட்சியாளரின் உள்நாட்டுப் பிரச் வெல் பணியாற்றிய ஐந்து வருட (1653-1 களால் குழப்பட்டிருந்தது. இவனது மு. கருவித் திட்டத்தை மீண்டும் ஆராய்ந்து ருந்தது. இந்த ஆராய்ச்சி அரசாங்கச் ெ தற்கு ஒப்பான செயலாக இருந்தது. இ பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டான் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டன தொகையான குடியரசாதாவாளர்களின் ஒரு தனி மனிதனல் ஆளப்படும் éEITLiLחו டைப் புறக்கணிக்கும் ஒரு அமைப்பாக ! காலத்தில் இங்கிலாந்தில் முன்னணியிட சத்து ஆதரவாளர்களின் வெறுப்பையும்

ர்ட் வம்சம்
தர்கள் குழுவொன்றுடன் சேர்ந்து பியூரிட் ன்றைக் கூட்டினன். புதிய அரசாங்கத்தை ன்னும் விஷயம் பற்றி இந்தப் பேரவையில் ப்பட்ட அங்கத்தவர்கள் போதிய அனுபவ 1டையவர்களாயுமிருந்தனர் என்பது சந்தே ணத்துக் கோமாளிகள் அவர்களது நாட்டு களை பேர்போணின் பாராளுமன்றம் என அங்கம் வகித்த ஒருவர் பிரேஸ்கோட் பேர்
இது நகைப்புக்கிடமளித்தது. அதிஷ்டவச வையில் நியமனம் பெற்ற அங்கத்தவர்களுள் கியின்மையை நன்குணர்ந்து அதன் பதவிக்
வற்றிச் சிறப்புடைய உத்தியோகத்தர்கள் 5 உருவாக்க முன்வந்தனர். நாற்பத்தியொரு ன்றை வகுத்தனர். இதை இவர்கள் அரசாங் இது ஒலிவர் குரொம்வெல்லிடம் காவலாட் ப அரசியல் அதிகாரத்தை வழங்கியது. இந் காவலாட்சித் தலைவர், அரசியல் மேல்மன்ற ட்சிப் பொறுப்பையும் ஏற்று நடத்த வேண்டி ால்லோரையும் அகற்றிவிட்டு தனித்து ஒரே மே அரசாங்கத்தின் சட்ட வினைமுறைகளை
உள்நாட்டுப் போருக்குப் பிறகு வந்த ஏற் நவி என அழைக்கப்பட்ட திட்டம் நடை விளங்கியது. இவ்வமைப்பு அரசுக்கட்சியின ாணிக்கப்பட்டதாயினும் இத்தகைய வெற்றி ாரணமும் இருந்தது. இந்த அரசியலமைப்பு ரக்க அருந்திறல் கொண்ட ஒரு மனிதனிடம் முக்கிய காரணம். இந்த அம்சத்தைப் புறக்
சினைகள். காப்பாட்சித் தலைவராகக் குரொம் 658) ஆட்சிக் காலம் கணக்கற்ற பல தொல்லை தல் பாராளுமன்றம் அரசாங்கத்தின் செயற் எ திருத்தியமைப்பதில் பெருமளவு ஈடுபட்டி சயற்கருவித் திட்டத்துக்கு மறுப்புக் கூறுவ }தனுல் கடும்சினமுற்ற குரொம்வெல் இந்தப்
(ஜனவரி 1655). இவனைக் கொல்லுவதற்கும் அரசுக் கட்சியினரின் எழுச்சியுடன், பெருந்
கூட்டுச் சதித் திட்டங்களும் எழலாயிற்று. ட்சியரசாங்கம் தீவிர குடியரசுக் கோட்பாட் இருந்தது. இந்தக் குடியரசுக் கோட்பாடு இக் -ம் வகித்தது. மற்முெருபுறம் ஸ்டூவாட் வம்
காப்பாட்சியரசாங்கம் பெற்றது.

Page 343
பியூரிட்ட
பாராளுமன்றம் குரொம்வெல்லை மன் குரொம்வெல் இரண்டாம் பாராளுமன்றத் தின் உதவியோடு சிறிது காலம் தடங்கலி டில் மரபாக இருந்து வந்த பழம் பண்பு மன்றக் கூட்டத்தில் முதலிடம் வகித்தது யலமைப்பு முறைக்கு மீண்டும் மாற்ற GUP றத்தின் இடத்தில் வேருெரு புதிய இரண் டன் குரொம்வெல்லை மரபுவழியில் அரசே, ஆனல் காப்பாட்சியாளராக ஏற்கனவே கு வந்ததால் நடைமுறையில் அவன் அரசனு வாளர்களின் குடியரசு பற்றிய கருத்துப் புப்பட்டத்தைப் புத்திசாலித்தனமாக ப இரண்டாவது கூட்டத் தொடர்வுக்காக சு ரங்களைக் கட்டுப்படுத்த முயன்றது. கு பாராளுமன்றத்தைக் கலைத்தான்.
குரொம்வெல்லின் இராணுவக் கொடுங்ே தொடர்ந்து பதவி வகித்து வந்த பாராளு பான அனுபவங்களே ஏற்பட்டன. இந்த மையைப் புலப்படுத்தியிருக்கும். அதாவ போக்குடன் இணைந்து செல்லவில்லை எ னது ஆட்சி சேனைப் பலத்தில் தங்கியிருத கோலாட்சியாயும் விளங்கியது.
குரொம்வெல் கட்சியினரின் வரையறுக் ஒலிவர் மிகவும் விரும்பி ஏற்படுத்தியிருந்த கள் இது நாள்வரை எந்த வகையிலும் மு தும், முக்கியமானதுமான திட்டம் அரசாங் யிருந்தது. அதாவது ரோமன் கத்தோலிக் மார் ஆட்சியை ஆதரிப்பவர்கள் நீங்கலாக காப்பு அளிக்கச் சம்மதித்தனர். பல வகை யக் குழு முழுவதற்கும் அரசாங்க ஆதர6ை வழிபாட்டு நூல் தனிப்பட்ட தேவைகளு வெல் எதிர்ப்பின்றி விட்டுக் கொடுத்தான். நீக்கியபோதும் அவர்களுக் கெதிராக வழக் வலிந்து குறைத்தான். ஆனல் இந்தக் கால நFட்டில் எங்கும் பரவிவந்த மூர்க்கமான தனது அன்புக்குரிய பியூரிட்டன் மக்களின் ஒன்று கூட தேசத்தில் வேரூன்றி நிலைக்கவி குரொம்வெல் தனது இறுதிக் காலம் நெரு ஒல்லாந்தருடன் போர் 1652-54. குறிப் நாட்டில் கண்ட குரொம்வெல்லுக்கு வெளி குவிந்தது. 1652 முதல் 1654 ஆம் ஆண்டு நாட்டுடன் போர் நடந்தது. இந்த எதிரிக் செய்து வந்தது. இது இங்கிலாந்தின் பொ( யுத்தத்துக்குக் காரணம். 1651 ஆம் ஆண்டு

ன் புரட்சி 295
னனுக்க எண்ணுதல். 1657 ஆம் ஆண்டு தைக் கூட்டினன். இந்தப் பாராளுமன்றத் ன்றிப் பணியாற்ற முடிந்தது. ஆங்கில நாட் ப் பாதுகாப்புக் கொள்கை இந்தப் பாராளு . இந்தப் பண்பு நாட்டைப் பழைய அரசி யன்றது. நீக்கப்பட்டிருந்த பிரபுக்கள் மன் ண்டாம் சபையை இது நியமித்தது. அத்து ற்கும் மன்னனுக்கவும் இவர்கள் எண்ணினர். குரொம்வெல் அரசியற் பொறுப்பை வகித்து பிருந்தான். ஆகவே தனது இராணுவ ஆதா போக்குக்கு முரணுயமைந்த இந்தச் சிறப் மறுத்துவிட்டான். பாராளுமன்றம் தனது டடியபோது செயலாட்சித்துறையில் அதிகா ரொம்வெல் இந்தச் செயலைக் கண்டித்து
காலாட்சி.இவ்வாறு ஒன்றன் பின் ஒன்முகத் ருமன்றங்களினல் குரொம்வெல்லுக்கு கசப் அனுபவங்கள் குரொம்வெல்லுக்கு ஓர் உண் பது தேசம் குரொம்வெல்லின் கருத்துப் ன்பது அவனுக்கு விளங்கியிருக்கும். இவ த்தது. அத்துடன் ஓர் இராணுவக் கொடுங்
க்கப்பட்ட சகிப்புத்தன்மை தோல்வியுறல், சகிப்புத் தன்மைபற்றிய சிறந்த கருத்துக் மன்னேற்றமளிக்கவில்லை. அவனது முதலாவ 1கத்தின் செயற் கருவி அமைப்பில் அடங்கி கே சமயத்தை அல்லது திருச்சபைக் குரு ஏனைய கத்தோலிக்கருக்கு சட்டப் பாது எப்படுத்தப்பட்டிருந்த புரட்டஸ்தாந்த சம வக்கொடுப்பதையே இது குறித்தது. பொது }க்குப் பயன்படுத்துவதைக் கூட குரொம் கத்தோலிக்கரின் திவ்யபூசை வழிபாட்டை கிலிருந்து வந்த தண்டனைகளை பெருமளவு மக்களின் மனநிலையோடு ஒன்றி வளர்ந்து Fமயக் கொந்தளிப்பை அடக்கமுடியவில்லை. * குடியாட்சி அரசாங்கத்தின் கோட்பாடு வில்லை என்னும் கசப்பான குற்றச்சாட்டை ங்கு முன்பே பெற்றுவிட்டான். பிடத்தக்க அளவு சிறந்த வெற்றியை உள் நாட்டில் வெற்றிக்கு மேல் வெற்றி வந்து வரையுள்ள கால எல்லைக்குள் ஒல்லாந்த குடியரசு பெருமளவிலான வாணிபத்தைச் ரமையை தூண்டிவிட்டது. இதுவே, இந்த எச்சமாமன்றம் ஒரு சட்ட நடவடிக்கை

Page 344
296 ஸ்டுவார்ட்
எடுத்தது. இதற்கு (Navigation Act) alஇது ஆங்கிலேயரது பொருமை தீவிரமடை செயல்பட ஆரம்பித்த பிறகு இங்கிலாந்துக் நாட்டுக் கப்பல்கள் தங்கள் சொந்த நாட்டி கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் என இ பொருள்களை ஏற்றி வரும் கப்பலன் மட் கம் முழுவதும் பொருள்களைக் கொண்டு செ தொரு தாக்குதலாக இருந்தது. இதைத் :ெ படை, ஒல்லாந்தக் கடற்படை சென்ற இட வாறு நடந்த போர் குரொம்வெல்லுக்கு 3 திட வழிவகுத்தது (1654). டச்சுக்கார கொடுக்க இந்த ஒப்பந்தம் இடந்தாவில்லை யுறுத்தும் ஒரு சின்னமாக இது அமைந்தது குரொம்வெல் ஸ்பானியர்மீது போர்தொ உடனடியாக 1655 ஆம் ஆண்டில் குரொம் கடைசித் தடவையாக ஒரு பொது எதிரிை படுத்திக் கொண்டான். ஜமேய்கா கைப்ப திய தீவுகளில் ஒரு ஸ்திரமான பற்றுக்கோடி திலிருந்த ஸ்பானியப் படையைத் தோற். ஆங்கிலப் படை கைப்பற்ற முடிந்தது. இ முகங்களில் ஒன்ருகும் (1658). எலிசபெத் லாந்து ஐரோப்பிய நாடுகளின் பேரவை இதுவரை இத்தகையதொரு உயர் ஸ்தா போர் படை அல்ப்ஸ் வரை சென்றது. இவ மன்னன் மேற்கு அல்பைன் பள்ளத்தாக் யும், பாமா மக்களையும் துன்புறுத்துவதை குரொம்வெல்லின் மரணம்-1658.இவ்வ நாட்டின் அரசியல் பணியை திறமையாக ளால் தேக நிலை சீர்கெட்டு செப்டெம்பர் இறந்தான். இதே தினம் குரொம்வெல்லின் உவோசெஸ்டர் ஆகிய இரு வெற்றிகளும் ஏற்பட்ட ஏமாற்றங்களால் இவனது உள்: இறப்பு ஓர் அதிட்டமாகவேயிருந்தது.
குரொம்வெல்லின் மாணத்தைத் தொட நிலவுதல்.குரொம்வெல்லின் மரணத்தைத் கம் நிலவியது. இதற்குமுன்னர் நடைமு வலிமையின் அடிப்படையில் நிறுவப் பட்ட டுடன் செயலாற்றவில்லை. இந்த ஆட்சி சிற்ந்த காப்பாட்சியாளரைப் போல உள். தேடி நியமிப்பதிலேயே தங்கியிருந்தது. வெல்லுக்குப் பிறகு அவனது மகன் flg-g-fl இழைக்காகவனயும், தன்னளவில் ஆற்றல
இரண்டாம் சாள்ஸ் இந்த இடத்தை பிரான் வரை தான் இதனை இங்சிலாந்து வைத்திரு

வம்சம்
ற் போக்குவரத்துச் சட்டம் என்று பெயர். ந்த நிலையைக் காட்டியது. இந்தச் சட்டம் க்குப் பொருள் கொண்டு செல்லும் வெளி ல் உற்பத்தி செய்த பொருள்களை மட்டுமே ச்சட்டம் அறிவித்தது. அதாவது சுதேசப் டுமே இங்கிலாந்துள் அனுமதித்தனர். உல ல்லும் டச்சுக்காரருக்கு இது d5(BaOLDu Jitat தாடர்ந்தேற்பட்ட போரில் ஆங்கிலக் கடற் ங்களை ஊடுருவிச்சென்று அழித்தது. இவ் Fமாதான ஒப்பந்த மொன்றில் கைச்சாத் ருக்குச் சில சலுகைகளையாவது விட்டுக் கடற்போக்குவரத்துச் சட்டத்தை வலி
J. டுத்தல். இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் வெல் ஸ்பானிய யுத்தத்தில் ஈடுபட்டான். யை எதிர்க்கப் பிரான்சுடன் நட்புறவு ஏற் ற்றட்"ட்டதனுல் இங்கிலாந்துக்கு மேற்கிந் -ருந்தது. பிரான்சுடன் சேர்ந்து நெதர்லாந் கடித்ததால் டன்கேர்க்" என்னுமிடத்தை இது பிளாண்டர்சில் உள்ள சிறந்த துறை மகாராணியாரின் ஆட்சிக்குப் பிறகு இங்கி அல்லது ஐரோப்பிய நாடுகளின் மத்தியில் ானத்தை வகிக்கவில்லை. குரொம்வெல்லின் பனது கட்டளையின் பேரில் சவோய் நாட்டு கில் வசிக்கும் புரட்டஸ்தாந்த உழவர்களை
நிறுத்திக் கொண்டான். ாறு இறுதிவரை இக் காப்பாட்சியாளர் வகித்தான். அவனது பெரும் பொறுப்புக்க மாதம் மூன்ருந் திகதி 1658 ஆம் ஆண்டு “அதிர்ஷ்ட நாளாக” இருந்தது. டன்பார், இந்த நாளில் தான் கிட்டியது. அரசியலில் ாம் நிரம்பிச் சுமையாயிருந்தது. எனவே
ந்து நாட்டில் ஒருவருடகாலம் அராஜகம் தொடர்ந்து ஒருவருடம் நாட்டில் அராஜ றையிலிருந்த குடியுரிமையாட்சி இராணுவ -ருந்ததேயன்றி அது மக்களின் உடன்பாட் தொடர்ந்து நிலைபெறவேண்டுமானுல் தலை ராம் வாய்ந்த ஒருவரை இராணுவத்தினர் ஆனல் இது சாத்தியப்படவில்லை. குரொம் ட் பதவியேற்றன். இவன் பிறருக்குத்தீமை றவனயும் விளங்கினன். 1659 ஆம் ஆண்டு
க்கு விற்கும் வரை அதாவது 1662 ஆம் ஆண்டு தது.

Page 345
பியூரிட்டன்
மே மாதத்தில் தான் உடமையாகப் பெற்றி குழுவிலிருந்து விலகிக் கொண்டான். இத றது. அத்துடன் தாங்கள் தான் அதிகார பட்ட ஆங்கில அரசாங்கம் என்று தருக்கு யில் தங்கள் தலைவனின் மறைவுக்குப் பிற துச் செயலாற்றும் பண்பினை இழந்துவிட்ட அதுடன் சண்டையிட்டதோடு தமக்குள்ளும் இருந்தனர். பொறுத்தற்கரிய இந்த நெரு னின் மகனைப் பதவியிலிருத்துவதே தக்க 6 பொறுத்த வரை அவர்களது பூரண சம்மத பின்வாங்காத உறுதி கொண்ட ஒரு படை செய்வதற்கு கடும் முயற்சியைக் கையாளே தளபதி மொங் ஸ்டூவாட் வம்சத்தை மீண் இந்த இக்கட்டிலிருந்து தம்மை மீட்பதற்கு வர் எனக் கண்டனர். இவர் குரொம்வெல்வி துடன் ஸ்கொட்லாந்தில் குரொம்வெல்லின் இவர் தனது படைக்குத் தலைமை தாங்கி ல வகுத்து நடத்தினர். அங்கே நீண்ட பாராளு லுக்கான அட்டவணையை வெளியிட்டபின் கள் இவ்வாறு தீர்க்கப்பட்டதோடு ஒல்லாந் னன் சாள்ஸ் ஒரு பொது மன்னிப்புப் ட பாராளுமன்றம் கடியபோது சாள்சின் முன் ஆர்வமுடன் வரவேற்றனர். புதிய பாராளு மன்னன் பிரபுக்கள், மக்கள் பிரதிநிதிகள் வித்தது. 1660 ஆம் ஆண்டு மே மாதம் 28 அடைந்தபோது நாட்டுக் குடிமக்கள் எல்ே விட்டு வீதிகளில் திரண்டு நின்று வெற்றி (
னனை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
இரண்டாம் சாள்
சாள்சினதும், அவனது ஆட்சிக் காலத்தின மான மன்னர்களுள் இரண்டாம் சாள்சும் காலங்களிலும், பின்னரும் நிகழ்ந்தது போ மன்னன் செயலளவில் சாதித்ததைவிடச் கு ளாலேயே ஏற்பட்டன எனலாம். இந்தப் மறந்துவிடலாகாது, அதாவது இந்த மறுவ எதிர்த்தாக்குதல்களை ஒழித்தமைக்கு ஒரு 8 வாட்சி குடியரசு ஆதரவாளர்களின் வழக் விட்டதையும் குறிக்கிறது. மிகுந்த கண்டி வாழ்க்கைத் திட்டத்தை பியூரிட்டன் வகு னர். இதற்கெதிரானதும், தீவிரமானதுமான ஸ்வேர்ட் வம்சத்தவரின் மறுவருகையாட்சி. மனிதனைப் போல ஆங்கில மக்கள் இந்த உயர்விலும் பேராவலுடன் நம்பிக்கை கொ6

புரட்சி 297
ாத ராஜ்ய உரிமைகளைக் கோரிய ஆட்சிக். ன் விளைவாக எச்சமாமன்றம் பதவியேற். பூர்வமாயும், உண்மையாயும் நிலைநாட்டப் 5டன் பிரகடனப்படுத்தியது. இதேவேளை த சேனதிபதிகள் ஒற்றுமையாய் ஒருமித் ார்கள். எனவே இவர்கள் எச்சமாமன்றத் சச்சரவுகளைத் தோற்றுவித்த வண்ணமாக க்கடியைத் தீர்ப்பதானுல் இறந்த மன்ன பழியாகத் தோன்றியது. நாட்டு மக்களைப் ம் இதற்குக் கிடைத்தது. ஆனல் எதற்கும் பின் தலைமையில் வெற்றியைக் காப்புறுதி வண்டியிருந்திருக்கும். rடும் பதவிக்குக் கொண்டு வருதல்-1660. தளபதி ஜோர்ஜ் மொங் என்பவரே ஏற்ற ன் திறமைமிக்க துணைவராயிருந்தார். அத் பிரதிநிதியாகவும் கடமையாற்றியவர். ண்டன் மாநகர் நோக்கி சேனையை அணி நமன்றத்தை மீண்டும் கூட்டி புதிய தேர்த கலைந்து விடுமாறு பணித்தான். பிரச்சினை துக்கு நாடுகடத்தப்பட்ட ஸ்வேர்ட் மன் த்திரமொன்றை வெளியிட்டான். புதிய ானேர்களின் பதவியை அவன் எற்கும்படி மன்றம் “இந்த ராஜ்யத்தின் அரசாங்கம் ஆகியோரால் அமைவுற்றது,' என அறி ஆம் திகதி சாள்ஸ் லண்டன் மாநகரை லாரும் தத்தமது விடுகளைக் காலிபண்ணி விரனைப் போல தாய்நாடு திரும்பும் மன்
ஸ் (1660-85)
rதும் இயல்பு. இங்கிலாந்தின் மிகப் பிரபல ஒருவன். வரலாற்றில் இதற்கு முற்பட்ட ல இவனது பிரபல்யங்கள் எல்லாம் இம் ழ்ச்சித் திறனல் வெற்றி கண்ட அம்சங்க பொருத்தத்தில் நாம் ஒரு விஷயத்தை ருகை ஆட்சி பொதுவாக ஏற்படக்கூடிய சின்னமாக விளங்குகிறது. இத்துடன் இவ் கற்றுப் போன அரசியலைக் கைதுறந்து ப்பும் எளிமையும், துயருமளிக்கும் ஒரு பார் சமூகத்தின் பேரில் சுமத்தியிருந்த ஒரு திடீர் மாற்றத்தையுண்டுபண்ணியது நீண்ட நாட்கள் இருளில் வாழ்ந்த ஒரு மறுவருகையாட்சியால் இன்பத்திலும், ண்டனர். அரசபதவியை மீண்டும் பெற்ற

Page 346
298
ஸ்டூவார்
மன்னன் நெடுங்காலமாக பிரான்சில் வ. அது வெளியே இழுத்து வரப்பட்டு ஒரு பூரணமாகியது. XIV லுயீயின் ஆடம்ப மேற்குறிப்பிட்ட பண்புகள் எல்லாம் தன . இவன் இங்கிலாந்து திரும்பியதும் ச கள் என்பவற்றின் ஆதரவாளனானான். வர புதுப்பாணியை அமைப்பதற்காக மன்னனி தையும் இணைத்துக் கொண்டான். அதாவது துக் கொத்த கடமைக் கூறைத் தனது . கொண்டான். பியூரிட்டன் வகுப்பாரின் ல. சுடைய சாதுரியமான பேச்சுக்களை வியற் பண்புகளை நன்கு கற்று நடனங்களில் கால மன்னனைச் சுற்றி வந்து இசை எழுப்பின போலவே மகிழ்ச்சியில் திளைத்தது எனத்
சாள்சின் அரசியல் சந்தர்ப்பவாதம். சா பம் பெற்றிருந்ததோடு ஒரு சிறிது மே ஆனால் சிறப்பியல்பு என்று நாம் வரையறு வற்றில் ஒரு சிறு துளியாவது அவனது ே வேறு எந்த விஷயத்தையும் விட இவனது மன்றத்துடனோ, அமைச்சர்களுடனோ தக்க குறிகள் தென்பட்டால் அவற்றை விளையா கிக் கொள்வதே அவனது வழக்கம். எது நி நடக்க இவன் முயலவில்லை. விவேகமும் ! னன் பிடிவாதம் அல்லது தனது தந்தைய இவையிரண்டில் ஒன்றினைப் பெற்றிருந்தா யில் பிரபலமாக்கியதோடு தனக்குப் பாது பழிதீர்க்கும் எதிர்ச்செயல்; அரசுக் கொ றுக் கொண்ட வெற்றியாளர்களை ஒரு ஆவ பகைவர்களைப் பழிவாங்க எண்ணினர். பொது மன்னிப்பு பாராளுமன்றத்தினரின் விடப் பழிக்குப் பழி வாங்குவதில் தீவிரம் சின் மரணத்துக்குத் துணையாக நின்ற எ தது. பதின்மூன்று அரசுக் கொலைஞர்கள் தக்க வகையில் மகா குரொம்வெல்லின் உ அது வெளியே இழுத்து வரப்பட்டு ஒரு பிணைத்து தூக்குமரத்தில் தொங்க விடப்பட
ஆட்சிமாற்றம் பயன்தராத செயலன்று. ஆட்சி வரலாற்றில் இது போன்ற பிற்பே அளவிலேயே கட்டுப்பாட்டை மீறியதெ வெறுப்புக் குன்றிய மன நிலையாலேயே நிக ரிட்டன் வகுப்பாருக்கு சாள்சின் வருகை கப்பட்டதற்கு ஒப்பானதாகத் தெரிந்தது முதன்மையானவர் கவி மில்டனாவார். அ. பழைய தலைமுறையினரின் உள் நாட்டு, சட்

ட் வம்சம்
ஒத்தவன். அங்கே இவனுக்கு இயல்பாக நாள் முழுவதும் இருப்புச் சங்கிலிகளால் ரம் மிக்க வளங் குன்றாத அரசவையில்
சிறப்பம்சங்களாக இடம்பெற்றிருந் மகால பிரான்சிய மரபுகள், செயல்முறை ம்புமீறி செலவு செய்து காலத்துக் கேற்ற ன் அரசியல் கட்மைகளுடன் ஒரு அம்சத் து களியாட்டங்களின் தலைவன் என்ற மன அரசாங்கத் தொழில் முறையில் சேர்த்துக் ட்சியங்களினால் நலிவுற்றிருந்த நாடு சாள் த்து பாராட்டியது. அத்துடன் நவ நாகரீக லந்து கொண்டனர். மகிழ்ச்சியில் திளைத்த ர். இவன் ஆண்ட இங்கிலாந்தும் இவனைப் தெளியலாம். rள்ஸ் குறிப்பிடத்தக்க அளவு அறிவு நுட் னாவலிமையும் அவனிடம் காணப்பட்டது. த்துக்கூறும் நேர்மை, ஆன்மீக உறுதி என்ப மற்படி குணத்தில் பொருந்தியிருக்கவில்லை. இன்பமே முன்னணியில் நின்றது. பாராளு ராறு ஏதாவது தோன்றுவதற்கான அறி ட்டுத்தனமாகத் தள்ளி அதிலிருந்து ஒதுங் கழ்ந்தாலும் தனது போக்குகளுக்கு மாறாக பணிவிணக்கமும் கொண்டிருந்த இம் மன் பாரின் செயல்முறைக் கொள்கைகள் ஆகிய -ன். இதனால் அவன் தன்னை மக்கள் மத்தி
காப்பையும் தேடிக் கொண்டான். -லைஞரின் தண்டனை. அரசை மீண்டும் பெற் ல் பற்றியது. அதாவது தங்கள் பியூரிட்டன் ஒல்லாந்திலிருந்து மன்னன் வெளியிட்ட ன் புனராய்வுக்கு விடப்பட்டது. மன்னனை மாய் நின்ற பாராளுமன்றம் முதலாம் சாள் எல்லோரையும் தண்டிப்பதென்று தீர்மானித் தூக்கிலிடப்பட்டனர். மிகவும் அருவருக்கத் உல் பழி தீர்க்கப்பட்டது. கல்லறையிலிருந்து
நாள் முழுவதும் இருப்புச் சங்கிலிகளால் பட்டது.
இந்த நிகழ்ச்சிகள் நீங்கலாக மறுவருகை பாக்கான சம்பவங்களை விட மிகக் குறைந்த தனலாம். இது முக்கியமாக மன்னனின் கழ்ந்தது. மேலும் தோல்வியுற்ற வாடிய பியூ சொர்க்கத்துக்குத் தங்கள் வழிகள் அடைக் 5. பியூரிட்டன்களில் எஞ்சி வாழ்ந்தோரின் த்துடன் இந்த மறுவருகை ஆட்சி தங்கள் மய பூசல்களை மறுபடி உருவாக்கிவிடும் என

Page 347
பியூரிட்ட
வும் இவர்கள் கருதினர். எது எவ்வாறானா. பாராளுமன்றத்தின் உரிமை விண்ணப்பம் அரசனின் அங்கீகாரத்துடன் நிலைபெற்று யுரிமை பெருமளவு முதன்மை நிலையடைந்
மன்னனுக்கும் பாராளுமன்றத்துக்குமி ை சாத்தியக் கூறுகள். நிலைமையில் உறுதியா பிப்பதற்கு ஒரு அம்சம் போதுமானதாய் விதிப்பு விஷயத்தில் அதனைக் கட்டுப்படுத் எந்த மன்னனும் எதிர்க்கவோ, கண்டிக்க ( காரம் இன்னும் ஓங்கியிருந்ததால் ஆற்றல் புக்களுக்கிடையே அவ்விடர்களைச் சமாளி துணிவு பெற்றிருப்பான். இந்த வகையில் டம் நிகழ்வது தடுக்கமுடியாததாயிருந்தது னான சாள்சைப் போன்ற ஒருவனுக்கு இத் டத்தை எதிர்த்துத் தாங்குதல் சக்திக்கப்ப கவலியர் பாராளுமன்றம் - 1661 - 1679. இரண்டாவது பாராளுமன்றம் 1661 ஆம் அ ஆட்சிப் பொறுப்பை வகித்து வந்த இம்மன் குக் கருத்துக்களைத் தெளிவாகக் குறித்துக் விளங்கியது. இதன் ஆரம்பகால சட்டங்கள் கெதிராகப் போர் தொடுக்க முடியாதென . யற்றதாயினும் எதிர்க்கக்கூடாது என்ற கே பிற்காலத்தில் நடந்த உள்நாட்டுப் போர் தெளிவுப்படுத்தியது. இதனை எதிர்நோக்கி நி தாகும். கடந்த இருபது வருடங்களாக கு ஒவ்வொன்றிலும் கருத்து வேறுபாடுகள் தே பிரஸ்பிடீரியன் சமயத்தவர், அவையவாதி பிரிவினர் என்போர் அடிப்படை பற்றி ஆ. ருடனும் வாதிட்டனர்.
கவலியரின் பாராளுமன்றம் ஆங்கிலிக்க சமயக் கிளைப்பிரிவுகளையெல்லாம் சகித்துக் யும் ஒருமைப்பாடுடைய அரசியல் ஏற்புரிை னத்தை ஆதரிப்பதா? கவலியர் பாராளுமன் அரசுக் கட்சியினரின் தொகுதியாயமைந்த இங்கிலாந்தின் திருச்சபை தான் இங்கிலாந்தி துவும் இல்லை எனக் கருதினர். இதனால் வரா டும் உரிமை அளித்து பதவியிலிருத்த முனை நடக்க முயலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தை
னர்.
ஒருமுகப்படுத்தும் புதிய சட்டம், நாட்டு , ஆண்டு பாராளுமன்றம் ஒருமுகப்படுத்தும் மாணஞ் செய்யப்பட்ட திருச்சபையினால் - னர். இந்தச் சட்ட விதிகளின்படி வழிபாட் டுக்குள் கொண்டுவரப்பட்டது. அத்துடன் !

ன் புரட்சி
299
லும், முக்கிய பிரச்சினை இதுவல்ல. நீண்ட - முதலிய வேறும்பல பழைய சட்டங்கள் -விட்டன. இதன் மூலம் அரசனின் தனி
தது. மடயில் ஒரு புதிய தகராறு ஏற்படக்கூடிய ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நிரூ பிருந்தது. அதாவது பாராளுமன்றம் வரி துவதற்குப் பெற்றிருந்த உரிமையை இனி வோ முடியாது. எனினும், அரசனின் அதி லுள்ள ஒரு அரசன் பாராளுமன்ற எதிர்ப் பித்து தனது திட்டங்களை நிறைவேற்றும்
பார்க்கப் போனால் ஒரு புதிய போராட் து. முயற்சி முனைப்பற்ற களியாட்டக்கார இதகைய செயல்களில் இறங்கி இப்போராட் பாற்பட்ட ஒரு விஷயமாயிருந்திருக்கும்.
கவலியர் பாராளுமன்றம் என்ற சாள்சின் தண்டு கூடியது. பதினெட்டு வருடங்களுக்கு றம் நாட்டில் இடம்பெற்றுவிட்ட பிற்போக் = காட்டியது. இது மன்னனை விட சிறந்து சில் ஒன்று சட்டப்படி எவரும் மன்னனுக் அறிவித்தது. இதன் மூலம் ஆட்சி நேர்மை காட்பாட்டை தோற்றுவித்தது. அத்துடன் சகளை அடங்காமையென வரையறுத்துத்
ன்ற மிகமுக்கிய பிரச்சினை சமயம் பற்றிய குறிப்பிடத்தக்க புரட்டஸ்தாந்த பிரிவுகள் கான்றிய வண்ணமே இருந்தன. அத்துடன் கள், பப்டிஸ்மார், குவார்கேர்ஸ் என்னும் ங்கிலிக்கன் வகுப்பாருடனும் கத்தோலிக்க
ன் பிரிவினர்பால் பற்றுடையது. இந்தச் கொள்வதா அல்லது இங்கிலாந்து மறுபடி . மபெற்ற முறையார்ந்த திருச்சபை நிறுவ ன்றத்தில் பிற்போக்குக் கொள்கையுடையா - ஒரே ஒரு கருத்துத் தான் நிலவியது பின் சமய நிறுவனம். இதைத் தவிர வேறெ மாற்றுச் சிறப்புடைய திருச்சபைக்கு மீண் ந்தனர். அத்துடன், அது முறை திரும்பி பும் கடுமையாக அடக்கிவிடவும் துணிந்த
5 திருச்சபையை எதிர்ப்போர். 1662 ஆம் புதிய சட்டமொன்றை இயற்றி புனர் நிர் அதனைச் சமர்ப்பித்து ஏற்கும்படி செய்த நூல் நெறிமுறையிலமைந்த கட்டுப்பாட் "ந்த மேலாட்சி ஆணைக்கு அடங்கி நடக்க

Page 348
300 ஸ்டுவ
மறுத்த இரண்டாயிரம் குருமார்களே தி வாறு பதவியிழந்த குருமார்களுள் சுறு பிரிவுகளைச் சேர்ந்த பலர் இருந்தனர். ஆதரவாளர்களையும் சேர்த்துக்கொண்டு ( போர் வர்க்கமாக உருவெடுத்தனர்.
சகிப்புத்தன்மையே நாட்டுத் திருச்ச6 டன் சமயத்தின் அடிப்படைக் கோட்பா வையாக நீக்கிய இச்செயல் இங்கிலாந்தி திருப்புக் கட்டத்தைக் காட்டுகிறதென6 அாசியல் ஏற்புரிமை பெற்ற திருச்சபை நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும். இ யமைக்கவே இவர்கள் விரும்பினர். இt இடம் பெறலாம் அல்லது தமது கருத்து யிருக்கும் என எண்ணினர். ஆனல் இந்த குப் புறம்பானவர்களையும் சேர்த்துக் கெ யல் ஏற்புரிமையுடைய திருச்சபையிலிரு முடியாத ஒன்றென்று அதனை ஏற்றுக் ெ இந்நாள் முதல் எல்லோரும் தத்தமது ே ளுக்கெல்லாம் இணங்கிச் செல்லக்கூடிய பொருட்டு தமது முயற்சிகளையெல்லாம் . திருச்சபையை எதிர்ப்போருக்கெதிரா விடுதலைபற்றிய ஒரு வேண்டுகோளுக்குச் தது கவலியர் பாராளுமன்றமே. திருச்ச6 படுத்தி அடக்குவதே சிறந்த வழி என இ தமக்கு மிகவும் சாதகமான முறைய அடக்குமுறைத் திட்டமொன்றினை இவர் ஆம் ஆண்டில் இந்தப் பாராளுமன்ற இயற்றியிருந்தது. எந்த ஒரு மனிதனு இடத்தில் வழிபாட்டு வினைமுறைகளை இறைச்சான்று பெருது நடத்துவதை இ சியல் ஒவ்வாத புறச்சமயக் குழுச் சட்ட படி நாட்டுத் திருச்சபையை எதிர்ப்டே காக கூட்டங்களைக் கூட்டினல் அபராத குடியேற்றங்களுக்கு இவர்கள் நாடு க கட்டமாயிருந்தது. ஒரு வருடங் கழிந்த பட்டது. இச்சட்ட விதிகளின்படி திருச் நகரவைத் தன்னட்சியுரிமையுள்ள இடத வசிப்பது தடைசெய்யப்பட்டது.
கத்தோலிக்க சமயத்தின் பால் ஆங்கி போர் விஷயத்தில் கைக்கொள்ளப்பட்டி துக்கு ஒரு வழியை அமைத்துக் கொடு மெய்ப்பித்துக் காட்டியிராவிட்டால் ப டின் பேரில் இத்தகைய விசையாற்றுட6 துடன் கத்தோலிக்க சமயத்துக் கெதி யும்விட வலுப்பெற்றிருந்தது. ஏனெனில்

ர்ட் வம்சம்
ரக்கோயில் சேவையிலிருந்து நீக்கினர். இவ் *றுப்பும், பற்ருர்வமும் மிக்க சமயக் கிளைப் இவர்கள் எல்லோரும் ஒன்முகக் கூடி தமது து முதலாக நாட்டுத் திருச்சபையை எதிர்ப்
பயை எதிர்ப்போரின் குறிக்கோள். பியூரிட் நிகளைத் திருச்சபையிலிருந்து கடைசித் தட ன் சமய வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு ாம். பியூரிட்டன்கள் பெரும்பாலும் நாட்டு பிலிருந்து பிரிவதை விரும்பவில்லை என்பதை தத் திருச்சபை அமைப்பைச் சற்று மாற்றி பவாறு செய்வதால் திருச்சபையில் தாமும் 1க்களை அவர்கள் புரிந்து கொள்ள வசதியா வேளே முதல் கொண்டு திருச்சபையுள் அதற் ாள்ளும் ஆவல் கைவிடப்பட்டது. நாட்டரசி ந்து தாம் விலக்கப்பட்ட செயல் இனி மாற்ற காண்டது திருச்சபையை எதிர்ப்போர் குழு. வறுபட்ட பலவகை சமயவழிபாட்டு முறைக வகையில் சகிப்புத் தன்மையைப் பெறும் அந்தக் குறிக்கோளை நோக்கியே செலுத்தினர். க அடக்குமுறைச்சட்டம். உலகிலேயே சமய செவிசாய்க்கும் கடைசிச் சபையாக இருந் பையை எதிர்ப்போரை வன்முறையில் கட்டுப் ந்ெதப் பாராளுமன்றம் கருதியது. இதற்காகத் பில் கடுமையானதும் முழுமையானதுமான கள் உருவாக்கினர். இதற்கு முன்னரே 1661ம் மாநகராண்மைக்கழகச் சட்டமொன்றை ம் நகரவைத் தன்னுட்சியுரிமையுடைய ஒரு இங்கிலாந்தின் திருச்சபையின் முறைப்படி ச்சட்டம் தடைக்காப்புச் செய்திருந்தது. அர ம் 1664 ஆம் ஆண்டில் நிறைவேறியது. இதன் ார் (புறச்சமயக் குழு) சமயத் தேவைகளுக் ம் விதிக்கப்படுவர். அத்துடன் இங்கிலாந்தின் டத்தப்படுதல் இந்தத் தண்டனையின் உச்சக் பின் (1665) ஐந்து மைல் சட்டம் இயற்றப் F6ᎼᎧL 16Ꮌ0u1 j எதிர்க்கும் அங்கத்தவர்கள் எவரும்
கிலிருந்து ஐந்து மைல் சுற்று வட்டாரத்துள்
'லயரின் விடாப்பயம். திருச்சபையை எதிர்ப் நந்த சகிப்புத் தன்மை கத்தோலிக்க சமயத் ந்திருக்கும் என்பதைப் பாராளுமன்றத்துக்கு ராளுமன்றம் தேசிய திருமுறைக்கோட்பாட் வற்புறுத்தியிருக்காதென்பது நிச்சயம். அத் ான ஐயப்பாடு நாட்டில் முன் எக்காலத்தை மன்னனும், அவனது சுற்றமும் கத்தோலிக்க

Page 349
பியூரிட்ட
சமயத்துக்குச் சார்பாக சதித் திட்டங்க? பெற்றது. உண்மையில் ஆண்டுகள் செல்ல யது. அங்கே கத்தோலிக்கரின் எண்ணிக்ன ணும் மன்னனின் இளைய சகோதரனுமா அவைக் களத்தோர் பலர் பலரறிய வெளிட நாட்டு மக்களால் தனக்கு என்ன நிகழு.ே தோரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அ பயமே.
சாள்சின் வெளிநாட்டுக் கொள்கை, சப லேயே தனது நாட்டு மக்களுடன் சேர்ந்து அலும் அவர்களுக்குத் துணைநிற்பா னென்ட உண்மையில் இவனது ஆழமற்ற மேற்போ தலைமைப் பொறுப்பும் முரண்படாது ஒ: மாப்பை வெறுத்தொதுக்கி பகட்டாரவா! யின்பகட்டாரவாரமான தன்மையை விய ளைக் கொண்டிருந்தான். இவ்விரு கூறுகளு பினை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக் மறுவருகையாட்சியின் முதலாவது ட வெற்றி. ஒல்லாந்துக்கும், இங்கிலாந்துக்கு டியைப் பற்றி முன்னரே கவனித்தோம். எ வேற்றப்பட்ட கடற்போக்குவரத்துச் ச போரும் இதற்குப் போதிய சான்றினை பைக் கிளறிய கடற்போக்குவாத்துச் ச தூண்டி விட்டது. இதனுடன் கிழக்கிந்தி லும் குடியேற்ற உரிமைகளுக்காக நடை நிகழ்வதை இனியும் தடுத்து நிறுத்துவது களாக (1664-1667) இந்தப் பகைவர்கள் துப் போரிட்டனர். சமாதான உடன்படி காரர்களின் அமெரிக்கக் குடியேற்றமொன் முடன் சேர்த்து ஆங்கிலேயரிடம் ஒப்பல் மன்னனின் சகோதரனுன யோர்க் கே. பெயரை நியூயோர்க் என்று மாற்றினர். வாணிப நிலையம் ஒன்றினை தம் ஆதிக்கத் முன் மதிப்பீட்டால் சாள்ஸ் பிரான்சை பிய அரசியலில் பிரான்சின் ஆதிக்கம் ெ மையை நோக்கினுல் தலையாய உண்மை ஒ அயல்நாடுகளின் செலவில் தன் நாட்டுப் கொள்ளத் திட்டம் போட்டிருந்தான். பி டைக்குப் போகும் பிரான்சை எதிர்த்து ஆதரிப்பதுதான் இங்கிலாந்து செய்யத்தக் சாள்சுக்கென்றே ஒரு தனிப்பண்பு அமை, கில் நிலைமையை கவனிக்காது தனது பெரும்பாலும் நோக்கினன். இதுவரை 6 தனது செல்வம் எல்லாவற்றையும் செலவி

-ன் புரட்சி 3፴፬
ளில் இறங்கியதால் இந்த ஐயப்பாடு வலுப் ச் செல்ல அரசவைச் குழல் பெரிதும் மாறி க அதிகரித்தது. விரைவில் யோர்க் கோமக ன ஜேம்ஸ் உட்பட அவனது தலைமையில் ப்படையாக ரோமுக்குத் திரும்பினர். தனது மா எனச் சாள்ஸ் பயந்தான். அவைக்களத்
அவனைச் செல்லவிடாது தடுத்தது இந்தப்
2ய விவகாரங்களில் மிகக் குறைந்த அளவி து ஈடுபட்ட ஒரு மன்னன் வெளிநாட்டரங்கி து பெரும்பாலும் நோக்கூடிய ஒன்றல்ல. க்கான இயல்புடன் இங்கிலாந்தில் இவனது த்திருந்தது. டச்சுக் குடியரசின் வெற்றிறு ாமுடைய பிரான்சிய மன்னன் 16 ம் ஆலூயி ந்து பாராட்டியும் இருவேறு சுவைக் கூறுக }க்கும் தனது வெளிப்படையான குண இயல் க்க இடங் கொடுத்தான். ச்சுப் போர் 1664-67. நியூ அமஸ்ரடாம் மிடையில் வளர்ந்து வந்த வர்த்தகப் போட் ஈச்சமாமன்றத்தால் 1651 ஆம் ஆண்டு நிறை ட்டமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அளித்துள்ளது. 1660 ஆம் ஆண்டு வெறுப் ட்டம் மீண்டும் அமுலாகிப் பகைமையைத் ப தீவுகளிலும், அமெரிக்க கரையோரங்களி பெற்ற போராட்டமும் இணையவே போர் சாத்தியமாயிருக்கவில்லை. மூன்று ஆண்டு கடலில் எங்கும் ஒருவரையொருவர் எதிர்த் டக்கை கைச்சாத்திடப்பட்டபோது டச்சுக் ள்றை அதன் தலைநகரான நியூ அமஸ்ரடா டைக்கும்படி டச்சுக்காரரைப் பணித்தனர். Tமகனைக் கெளரவிக்கும் முகமாக அதன் இது மேற்கத்திய உலகின் மிகவாய்ப்பான துக்குட்படுத்தியதற்குச் சான்முயமைந்தது. ச் சார்தல். இந்தக் காலத்தில் தான் ஐரோப் மேம்பாடடைந்தது. நாட்டின் பொது நிலை ன்று புலப்படும். அதாவது பதினுலாம் லுயி பரப்பையும், ஆதிக்கத்தையும் வளர்த்துக் ரான்சின் இந்தப் போட்டியில் வலுச்சண் அதன் ஆக்கிரமிப்புக்குப் பலியாவோசை க நேர்மையான காரியமாயிருந்தது. ஆனல் ந்திருந்தது. இதன்படி இவன் தேசிய நோக் சுயநல ஆவல் என்ற கோணத்திலிருந்தே விருந்தோம்பல், களியாட்டம் என்பவற்றில் பிட்டு வரம்பு மீறிய, ஒழுங்கற்ற வாழ்க்கை

Page 350
302
நடத்தி வந்தான் சாள்ஸ். இதனுல் நிதி வேண்டும் என்பதால் பணமே எல்லாவற்ை யிருந்தது. 14 ம் அலுாயி தனது வரையா சிறிது ஆய்வுப் புலமையும் பெற்றிருந்தா சகோதரனுக்கு உதவியளிக்கப் பூரணமாக லாந்தின் உதவியைப் பெறலாம். அல்லது கு அது நடுநிலைமை வகிக்கும் என்று லூயி
டோவர் உடன்படிக்கை-1670. 1667 ஆ அறுகையிட்டதோடு பிரான்சிய மன்னன் தை படுத்த ஆரம்பித்திருந்தான். சுவீடன் ே தவிர்க்கத் தற்காலிகமாகச் சாள்சாலும் ஆ தர் லூயி சில நகரங்களைக் கைப்பற்றி ( நிறுத்தினர். செருக்கான சுபாவமுடைய பு னித்ததில் வியப்பில்லை. டோவர் உடன்ப தோறும் ஒரு தொகை பணம் நன்கொடை ருக்கெதிராகத் தன் நண்பனுகும்படியும் லூ இணங்கியதுடன் பதிலாக தனது டங்கில் ே ஒரு கத்தோலிக்கன் என ஒப்புக்கொண்டா6 கிட்டியதும் தன் நாட்டுக் குடிமக்கள் எதி லூயியிடம் இராணுவ உதவி கோரவும் உட சாள்ஸ் கத்தோலிக்கரின் நலனுக்காகச் லும், 1672 ஆம் ஆண்டு அத்தியாவசியமா லூயியும், சாள்சும் இரண்டு வழிப்பறிக் கெ திடீர்த் தாக்குதல் நடத்தினர். இங்கிலாந்தி டச்சுப் போர் எனக் குறிப்பிடப்படும் இல் கொண்டனர். போர் ஆரம்பமாவதற்குச் 4 மீண்டு விட்டதை அறிவிப்பதற்கு முற்முக ஆணை ஒன்றை வெளியிட்டான். சமய உரி of il (Declaration of Indulgence) கத்தோலிக்கருக்கும், மற்றும் திருச்சபை கள் பற்றிய சட்டங்கள் நிறைவேற்றப்படுவ சனின் விதிக்கட்டுப்பாடற்ற கொடுங்கோல் லாம் செல்லுபடியாகாதுபோயின. இதற்கு மன்றம் கூடியபோது மன்னன், சமய உரி உடனடியாக நீக்கிவிடும்படி தீவிரமாக வ அவ்வாறே அவ் ஆணையைக் கைவிட்டுவிட் மறுவருகை ஆட்சியின் இரண்டாவது ட களிலிருந்து இவ்வாறு பின்னடைந்த ச பெறும் யுத்தத்திலும் அக்கறை குறைந்தது புத் தொடர்பை நீக்கிவிட்டு பகையாசுடன் டோவர் உடன்படிக்கையிலிருந்து உருவா கரப் போராட்டமொன்றில் சிக்க வைத்தது விடுதலைக்குமாகப் போராடினர். இதுவே ஒரேஞ் வம்சத்தைச் சேர்ந்த நெதர்லாந்தி

. வம்சம்
நருக்கடி ஏற்பட்டது. பண்த்தைப் பெற றயும் விட இவனது முக்கிய குறிக்கோளா வழங்கும் குணத்துக்கு மத்தியில் ஒரு ன். இவன் தனது இங்கிலாந்து நாட்டுச் ச் சம்மதித்தான். இந்த வகையில் இங்கி றைந்தது தான் நடத்தப்போகும் போரில் ாதிர்பார்த்தான். ம் ஆண்டு ஸ்பானிய நெதர்லாந்தை முற் து வலுத்தாக்குதல் திட்டங்களைச் செயல் தசத்தவராலும், பொது நெருக்கடியைத் தரவளிக்கப்பட்ட ஆற்றல் மிக்க ஒல்லாந் மேற்கொண்டு முன்னேறவிடாது தடுத்து லூயி டச்சுக்காரரைப் பழிவாங்கத் தீர்மா டிக்கைப்படி (1670) சாள்சுக்கு வருடந் யாக வழங்குவதாயும் சாள்ஸ் டச்சுக்கார யி கேட்டுக் கொண்டான். இதற்கு சாள்ஸ் நாமும் வாய்ப்பாகக் கிடைத்ததும் தன்னை ள். தனது இந்த மதமாற்றம்பற்றிய செய்தி ர்க் கிளர்ச்சிசெய்ய முற்பட்டார்களானல்
607. Jillio/. சட்டத்தை வெளியிடலும், பின்வாங்குத ன எல்லா ஆயத்தங்களும் நிறைவேறின. ாள்ளைக்காரர்களைப்போல ஒல்லாந்து மீது கில், மறுவருகையாட்சியின் இரண்டாவது யுத்தத்தில் இவர்கள் இருவரும் கலந்து Fற்று முன்னர் சாள்ஸ் தான் ரோமுக்கு 5த் துணிவைப் பெருவிட்டாலும், சகிப்பு மைகளைப் பற்றிய அரசாங்க ஆணை அறி என இது அழைக்கப்பட்டது. இது எதிர்ப்பாளருக்கும் எதிராகத் தண்டனை தைத் தடுத்து நிறுத்தியது. இதன்படி அர் ஆணையால் இங்கிலாந்தின் சட்டங்கள் எல் ப் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. பாராளு மைபற்றிய அரசாங்க ஆணை அறிவிப்பை புறுத்தினர். நெஞ்சுரமில்லாத மன்னனும் டான்.
ச்சுப் போர்-1672-74. சமய விவகாரன் ாள்சுக்கு டச்சுக்காரருக்கெதிராக நடை . இதனல் பிரான்சுடன் செய்திருந்த நட் சமாதானம் செய்து கொண்டான். (1674) கிய இந்த மன்பகை ஒல்லாந்தரை துணி . இதில் இவர்கள் தங்கள் வாழ்க்கைக்கும், டோவர் உடன்படிக்கையின் விளைவாகும். ன் மன்னன் மூன்ரும் வில்லியத்தின் கீழ்

Page 351
༅སློང་ཚོང་ལོ་མས་མཐོ་
V-"の CX U、
୍font- ~ பியூரிட்டன்
ஒல்லாந்தரின் tungi ital தகர்க்க முடி தன்னம்பிக்கையிழந்து பெருங்குழப்பத்திலா மாதிரியைப் பின்பற்றி போரை முடிவுக்கு தான உடன்படிக்கை-1678)
பதவியாளர் பற்றுறுதிச் குழுறவு செய்யு Test-act) சமய உரிமைகள் பற்றிய அ வெற்றிக் களிப்படைந்திருந்த பாராளுமன் திருப்தி கொள்ளவில்லை. அரசவையில் நில யின் பேரில் பாராளுமன்றம் பெரிதும் சந்ே தன்மையற்ற சமயச் சட்டங்களுடன் சேர் தக்க விதத்தில் ஒரு சட்டத்தை இயற்றிய, வுச் சட்டம் எனப் பெயர் பெற்றது. மன்ன அல்லது இராணுவத் தொழில் துறையில் .ே சியல் ஏற்புரிமை பெற்ற திருச்சபை நிறுவ வதற்கு பகிரங்கமாக இணக்கம் தெரிவிக்க படுத்தியது. இதன் விளைவாக இது முதல் செ ரிப்போர் மட்டுமே தொழிலகங்களில் சே6ை அறுக்கும் மேலாக யோர்க் கோமகனும், அ சகோதரன் தான் இதுவரை ஏற்றிருந்த துறக்க நேரிட்டது. ஏனெனில் இவன் ஒரு போப்பாண்டவர் சார்பாகச் சதி-1 இரகசிய சதிகளால் உருவாகிய c தோற்றம் தொடர்ந்து நாட்டில் விருப்பு ந போது கேலிக்கிடமான சிறிதும் பொருந்: வும் இது முனைந்தது. இத்தனைக்கும் இக் கி வுக்கும் அடிகோலவில்லை. இந்தக் கிளர்ச்சிக டில் நிகழ்ந்தது. இதற்குப் போப்பாண்டவர் ாறிந்த போக்கிரியுமான ஒரு கூல வாணிக பார்த்தலோமியில் நடந்ததை விட மிகக் ெ தடவையாக இங்கிலாந்தில் செய்வதற்கு அறிந்ததாக நீதிபதி யொருவரிடம் தொடர் ஞன். கூலவாணிகனின் இந்தக் கதை ந தெரிந்தும் இது பொதுமக்களின் நம்பிக்ை கத்தனமான கிளர்ச்சியொன்று உருவாயிற். விளைவாக நாட்டில் பிரபலஸ்தர்களாயிருந்: மெதுவுமின்றி நேர்மையற்ற வகையில் தூ: யாளர் குழுறவுச் சட்டத்தோடு பின்தொட இதன்படி பாராளுமன்றத்தின் இருசபைக பெருதவாறு தடுக்கப்பட்டனர்.
சாள்சின் மரணம்-1685.இருபத்தைந்து ஆண்டு சாள்ஸ் இறந்தான். அவன் மரணப் தத் தனிப்பட்டமுறையில் ரோமத் திருச் சான்று பெற்றன். வாழ்நாள் முழுவதும்
స్వే

புரட்சி 303
பாதவாறு உரம்பெற்றிருந்தது. இதனல் "ழ்ந்த 14 ம் லூயி ஈற்றில் சாள்சின் முன் குக் கொண்டுவந்தான். (நிம்வியின் சமா
ம்படி வற்புறுத்தும் சட்டம்-1673 (The ரசாங்க ஆணை அறிவிப்பு விஷயத்தில் *றம் அந்த ஒரு வெற்றியுடன் மட்டும் விய கத்தோலிக்கர் சார்பாகக் கொள்கை தகங் கொண்டது. இதனுல் தனது, சகிப்புக் ந்து எல்லாவற்றுக்கும் மகுடமாயமையத் து. இது பதவியாளர் பற்றுறுதிச் குளுற னுக்கடங்கிய உள்நாட்டுப்பணித்துறையில் சவைசெய்யும் ஒவ்வொருவரும் நாட்டு அர பனத்தின் விதிப்படி இறைச்சான்று பெறு வேண்டும் என்று இச்சட்டம் பிரகடனப் 5ாண்டு இங்கிலாந்தின் திருச்சபையை ஆத வ புரிய அனுமதிக்கப்பட்டனர். எல்லாவற் ாசுக்கு அடுத்த வாரிசுமான மன்னனின் உயர் கடற்படைத் தலைவர் பதவியைத் கத்தோலிக்கன்.
378. துரதிஷ்ட வசமாக மன்னனின் கத்தோலிக்க சமயத்தின் LשנBlés T35 டையிட்டுச் சென்றது. அத்துடன் அவ்வப் தாத திடீர் கிளர்ச்சிகளைத் தோற்றுவிக்க |ளர்ச்சிகள் பெரும் அவலமான எந்த முடி ளில் முக்கியமான ஒன்று 1678 ஆம் ஆண் சதி எனப் பெயர். நாணயமற்றவனும் பல ன் கத்தோலிக்கருக்குச் சார்பாக சென்ட் காடூரமான படு கொலையை இரண்டாவது ஒரு சதித்திட்டம் உருவானதைத் தான் பில்லாத முறையில் ஒரு கதையைக் கூறி கைப்புக்கிடமான பொருளற்ற ஒன்முகத் கயைப் பெற்றது. இதனுல் நாட்டில் மூர்க் று. நாட்டைப் பீடித்த இக் குழப்பத்தின் த ஒரு கத்தோலிக்கக் குழுவினர் ஆதார க்கிலிடப்பட்டனர். இதே வேளையில் பதவி டர்ச்சியாக ஒரு அம்சத்தைச் சேர்த்தனர். ளில் எவற்றிலாவது கத்தோலிக்கர் இடம்
வருட ஆட்சிக்குப் பின்னர் 1685 ஆம் படுக்கையிலிருக்கும் பொழுது இரகசியமா சபை விதி முறைகளுக்கொப்ப இறைச் அவனது தனிப்பெரும் வழக்கமாயிருந்த

Page 352
304 ஸ்டுவா
நகைச் சுவையை இறுதிவரை நிலைநாட் படையாயும் இரண்டாவது தடவையாயும் பின்படி இவன் உத்தியோகபூர்வமாக அ. விக்கட்சியினரதும், டோரிக்கட்சியினர. நாட்டின் அரசியல் வரலாற்றில் சாள்சி எனக்குறிக்கப்பட்டுள்ளது. இது கவனத்தி ஆரம்பத்தில் பொங்கிப்பிரவாகித்த ராஜ போக்குக் கத்தோலிக்க மயமாகிவந்தத மறைய ஆரம்பித்தது. ராஜ்யபாரத்தை இது மிகவும் மோசமான நிலையில் அழி: னை யோர்க் கோமகனுக்கே முடிவுரிமை விக்ஸ் என்ற பெயருடைய ஒரு கட்சி தே படையில் சிங்காசனம் ஏறவிடாமல் தடு புரிமை வழுவாத சட்டப்படியான அரசு யிருந்தது. சாள்ஸ் சாதுரியமாக விக்கட் பயன்படுத்தி நாட்டில் முடியரசுக் கோட் வக்கொள்கையை உருவாக்கி விட்டான். ! விட கடைசிப் பகுதியில் அவனை பெரும் , ஒரு கட்சியினரின் கருத்து வெளியீட்டுட பட்ட ஒரு வெற்றியை பெற்றன் என்பதி ரப் புகழ் பெற்ற கருத்துமாறுபாட்டின் ( முதல் தடவையாக பாராளுமன்ற வழ யிருந்தது. இவை ஒவ்வொன்றும் வசைய தர நிறுவனம் போல் நிலைபெற்றன. இ வருடங்களுக்குப் பிறகு (பிற்காலத்தில் டன்) விக்கும், டோரிகளும் இங்கிலாந்தி கொண்டிருக்கின்றன.
இரண்டாம் ( ஜேம்ஸின் உண்மையான கத்தோலிக் பெற்ற ஜேம்ஸ் வெளிப்படையாகவே கத் இந்தப் பண்பு அவனுக்கும் அவனது கு தடையாணை உருவாக்கியிருந்தது. வாய்வு டான். தனக்கு முன் பதவி வகித்தவர்கள் அவற்றைப் பின்பற்றுவோரை இவன் ே ஆரம்பத்தில் எல்லோரும் மகிழ்ச்சியோ நேர்மையற்ற சம்பவங்கள் தொடர்ந்து நிலைக்கு இது வேகமாக மாறியது.
* இந்தப் பெயர்கள் ஆரம்பத்தில் பழிப்புரையா கள் தங்கள் எதிரிகளை இச்சொற்களால் தாக்கின வந்தது. இது கள்வரைக் குறிக்கும். விக் என் வீரர்கள் தங்கள் குதிரைகளைத் தூண்டிச் ெ
என்பதிலிருந்து வந்திருக்கலாம். இது பிற்கா தேசிய ஒப்பந்தச் சஈர்பாளரின் புரட்சிகரமான கரு

ர்ட் வம்சம்
டவிட்டு இறந்தான். ஒரு விதத்தில் வெளிப் ஆங்கிலிக்கன் திருச்சபையின் விதி அமைப் தன் தலைவனுயிருந்தான்.
தும் வாரிசுரிமைபற்றிய கருத்து வெளியீடு. ன் ஆட்சி முன்னேற்றம் வாtந்த ஒரு காலம் தைக் கவரத்தக்கதே. மறுவருகை ஆட்சியின் பக்தி நீடித்து நிலைக்கவில்லை. அரசவையின் ால் இந்த அரச விசுவாசம் படிப்படியாக ஏற்க நேரடி வாரிசு இல்லையென்முயதும் அற்றது. மன்னனது கத்தோலிக்க சகோதர கிடைக்கும் என்பது வெளிப்படையாயிற்று. ான்றி மன்னனின் சகோதரனை சமய அடிப் த்தது. டோரி" என்ற வேருெரு கட்சி மர ரிமைக் கோட்பாட்டில் நம்பிக்கையுடையதா .சியினரின் தீவிர வன்முறைச் செயல்களைப் -பாட்டாளருடைய வலிமைமிக்கதொரு ஆர் இது இவனது ஆட்சியில் எந்தக் காலத்தையும் ஆற்றல் மிக்கவனக்கியது. வாரிசுரிமைபற்றிய ன் தொடர்புடையதாகத் தன்னளவில் தனிப் நில் சந்தேகமில்லை. இதே வேளையில் சரித்தி முக்கியத்துவம், முரண்பட்ட இரு கட்சிகளை க்கில் சேர்த்துக்கொண்டதிலேயே அடங்கி 1றுக்கப்பட்ட செயல் திட்டங்களோடு நிரந் இக்கட்சிகள் இரண்டும் தோன்றி இருநூறு லிபரல், கன்சர்வேட்டிவ் என்ற பெயர்களு
ன்ெ அரசாங்கத்தைத் தமக்குள் ஆராய்ந்து
ஜேம்ஸ் (1685-88)
கப் பண்பு. சாள்சுக்குப் பிறகு அரசுரிமை தோலிக்க சமயத்தை ஏற்றுக் கொண்டான். டிமக்களுக்குமிடையில் கடக்க முடியாத ஒரு மை நிலையினின்று வழுவாது நடந்து கொண் ரின் அரசியல் மோசடிகளுக்குத் துணைநின்று வெறுத்தான். இவன் அரியணை ஏறியபோது டு பாராட்டினர். ஆனல் கண்மூடித்தனமான ஏற்பட்டதால் விரும்பத்தகாத ஒரு தனிமை
ாக வழங்கப்பட்டன. பரபரப்படைந்த மேடைப் பிரசங்கி ‘ர். டோரி என்னும் பெயர் ஐரிசு மொழியிலிருந்து ானும் பெயர் பெரும்பாலும் ஸ்கொட்லாந்துக்குதிரை சலுத்த உபயோகிக்கும் ஒருவகை ஒலியான விக்கம் லத்தில் கட்சிக்குச் சூட்டப்பட்டது. ஸ்கொட்லாந்திற் த்தினை அறிவிக்கும் நோக்கமாக இது இடப்பட்டது.

Page 353
பியூரிட்டன்
ஜேம்சின் கத்தோலிக்கச் சமய நடவடிக்ை புங் கொண்டிருந்த புரட்டஸ்தாந்தர்களி இருந்த ஜேம்ஸ் உறங்கும் நாய்களை எழுப்ப ஓரளவு அறிந்துதான் இருந்தான். ஆனல் = மான நடுநிலைமைக் கொள்கையைக் கடைப் கொடுக்கவில்லை. பதவியாளர் குழுறவுச் சட் தொடர்ந்து உடனடியாகத் தனது சமயட் சேவை ஆகிய இரு துறைகளிலும் முக்கிய 1687 ஆம் ஆண்டு ஜேம்ஸ் முன்னுளில் த6 ஒத்ததாயமைந்த, சமய உரிமைகளைப் பற்ற வெளியிட்டான். இதன்படி கத்தோலிக்கரு நாட்டில் வழக்கிலிருந்த சட்டங்கள் எல்லா
ஜேம்ஸ் ஆங்கிலிக்கன் திருச்சபையைக் ெ மரபுரிமையாகப் பெற்றிருந்த அதிகாரங்கே களில் தான் எடுத்த நடவடிக்கைகள் நே மெய்ப்பித்துக் காட்டினன். இந்த அதிகாரப் நாட்டில் வழக்கிலிருந்த சட்டமொன்றை டில் பொதுவாக நிலவிய அதிருப்தியைெ ஆண்டு இரண்டாவது தடவையாக சமய உ விப்பொன்றை வெளியிட்டான். இது முன்னே எதுவுமற்றதாயிருந்தது. அத்துடன் இந்த கோயில்களிலுமுள்ள சமய உரைமேடைகள வித்தான். இந்த நடவடிக்கையால் ஆங்கிலி மதித்தான். இவர்கள் மன்னனின் விருப்பங்! ஆர்வங் காட்டி அவனையும் ஆதரித்து வந்: இவர்கள் டோரிக் கட்சியினரின் முதுகெலு அமைச்சர்கள் அரச ஆணையைத் தங்கள் ! டன் ஏழு மேற்றிராணிமார்கள் எழுத்துமூல னனிடம் ஒப்படைப்பதன் மூலம் எதிர்ப்பை ஒரு கட்டளை பிறப்பித்தான். அதாவது இ எடுக்கப்படும் என அறிவித்தான். 1688 ஆம் ராணிமார் பற்றிய விசாரணை இடம்பெற்றது இந்த விசாரணையைச் சூழ்ந்து கொண்டன.
கிளர்ச்சியும் கொடூரமான விசாரணை முடி மன்னனின் வன்முறைச் செயல்களும் ஒழுங் டால் மக்களின் பொது வெறுப்பைத் தூண் ஆண்டு புரட்டஸ்தாந்த சமயத்தவனும், ச மான மொன்மவுது கோமகனின் ஒரு சிறிய டான். இவனைத் தோற்கடித்ததோடு, கைது வெற்றியால் பெரிதும் திருப்தியடைந்திருட யொன்றினை உண்டுபண்ண வேண்டுமென்பது கனின் ஆதரவாளர்கள் மத்தியில் கொடூரம அனுப்பி வைத்தான். இங்கே தனது மருமக கவே இந்த ஏற்பாடு செய்தான். இந்த வழி யும் நீதியையும் அவமதித்துவிட்டனர். இந்த

புரட்சி 305
ககள். சந்தேக எண்ணங்களும் மனக்கசப் ன் மத்தியில் கத்தோலிக்கனப் போல து விடுவதே புத்திசாலித்தனம் என்பதை அவன் என்றும் நினைத்திராத போலித்தன பிடிப்பதற்கு அவனது மனச்சாட்சி இடங் டத்தை ஜேம்ஸ் நீக்கி விட்டான் இதைத் பங்காளிகளை இராணுவம், உள்நாட்டுச் பதவிகளில் அமர்த்தினன். இதை அடுத்து ாது சகோதரன் வெளியிட்ட சட்டத்தை மிய அரசாங்க ஆணை அறிவிப்பொன்றை க்கும், சமய எதிர்ப்பாளருக்கும் முரணுக ம் நீக்கப்பட்டன. காடூரமாக அவமதித்தல். ஜேம்ஸ் மன்னன் ளப் பிரயோகித்து இத்தகைய விவகாரங் ர்மையான வழியில் இயங்கின என்பதை பிரயோகிப்பு (dispensing power) epoli, நீக்கவும் உரிமை இருந்ததெனலாம். நாட் யல்லாம் பொருட்படுத்தாமல் 1688 ஆம் ரிமைகளைப் பற்றிய அரசாங்க ஆணை அறி பதைவிட மிகப்பரந்த அளவில் வரையறை அறிவிப்பு எல்லா ஆங்கிலிகன் திருக் ரில் வாசிக்கப்படவேண்டும் எனவும் அறி கன் குருமாரை இவன் கொடூரமாக அவ களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதில் பெரும் துள்ளனர். அத்துடன் நாடு முழுவதிலும் ம்பாக விளங்கினர். பெருந் தொகையான மக்களுக்கு அறிவிக்க மறுத்தனர். அத்து >மான ஒரு கண்டன மறுப்புரையை மன் வளர்த்தனர். இதற்குப் பதிலாக ஜேம்ஸ் இவர்களுக்கெதிராகச் சட்ட நடவடிக்கை ஆண்டு ஜூன் மாதம் இந்த ஏழு மேற்றி 1. பல கொந்தளிப்புகளும், கிளர்ச்சிகளும்
-வும்-1685. மொன்மவுது இதற்கிடையில் கு மீறிய நடத்தையும் சேர்ந்து மன்னன் ாடியது. ஜேம்ஸ் அரசபதவியேற்ற அதே ாள்சின் முறைகேடாகப் பிறந்த மகனு படையுடன் இங்கிலாந்தை முற்றுகையிட் செய்து அாக்கிலுமிட்டான். ஜேம்ஸ் இந்த பான். நாட்டில் பொது அடக்கு முறை ஜேம்சின் விருப்பம். மொன்மவுது கோம ான குணம்படைத்த நீதிபதிகளை ஜேம்ஸ் னை ஆதரித்தோரைத் தேடிக் கண்டுபிடிக் பில் செயலாற்றிய நீதிபதிகள் சட்டத்தை ச் சட்ட நிந்தனைக்குக் கொடிய விசாரணை

Page 354
306
ஸ்டூவா'
முடிவு ('The Bloody Assizes) என்று . லிட்டுப் பலியாக்கி, எண்ணூற்றி நாற்பது ! குக் கடத்திய பின்னர்தான் இக் கொடிய தியாயிற்று. தண்டிக்கப்பட்டவர்களில் பெ இந்தத் தீச் செயல்களின் பழி முழுவதும்
கத்தோலிக்க வாரிசின் பிறப்பு - 1688. இ காலம் பொறுத்துக் கொண்டார்கள். ஏெ போகிறவன் புரட்டஸ்தாந்த மதத்தினன் . ஒரேஞ் வில்லியத்தின் மனைவியுமான இவல் நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த் தாய்வழியில் ஸ்டுவர்ட் வம்சத்துடன் இர றிருக்க 1688 ஆம் ஆண்டு ஜூன் மாதம் றெடுத்தாள். இவள் ஆங்கில நாட்டுச் சட்ட கொள்ளக்கூடியவனாயிருந்தான். இதனால் தோலிக்க சமயக் கல்வி அளிக்கப்படும் என வாறு கத்தோலிக்க கல்வி அளிப்பதால் இ நிலைபேறுடையதாக்கலாம் என எண்ணின மேற்றிராணிமார்களுடைய விசாரணையும் ! இங்கிலாந்து முழுவதிலும் மூலைக்கு முன் காணப்பட்டது. தங்களுக்கிடையில் நிலவி டோரி ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த யத்தையும் அவனது மனைவியையும் இங்கில அழைப்புக்கடிதம் அனுப்பினர்.
இரத்தம் சிந்தாப் புரட்சி -1688. 1688 - கிலாந்தை அடைந்தான். நாட்டில் வாழ்ந்த யாரவாரத்துடன் அவனைச் சூழ வந்து தி சிலர் பகைவர்கள் பக்கம் சேரவே சேனைய மடைந்திருந்த மன்னன் இதனால் இனியும் த டிருக்க முடியாதெனக் கண்டான். முற்றாக மனைவியையும் குழந்தையையும் பிரான்ச சிறிது காலத்தில் தானும் அங்கே சென்றார் தஞ் சிந்தாப் புரட்சியொன்றைப் பற்றி வ
பாராளுமன்றம் வாரிசுரிமையை வரைய தப் பிரபலமான வெற்றியின் பயனை ஒன்று நோக்கி நின்றது. அரச பதவியை ஜேம் டத்தை நிரப்புவதற்காகப் பாராளுமன்றப் இருவரிடமும் ஒப்படைத்தது. பாராளுமன் னன் என்பவன் மரபு வழியாகத் தெய்வீக களினதும், பாராளுமன்றத்தினதும் விரு உரிமை பெறுகிறான் என்ற கோட்பாட்டுக் டது. இது முதல் இங்கிலாந்தின் மன்னன் பெருமை கொள்ள இடமிருக்கவில்லை. ஏனெ லையுள் அமைந்தது.

ரட் வம்சம்
பெயர். முன்னூற்றி இருபது பேரை தூக்கி பேரை கைதிகளாக்கி மேற்கிந்திய தீவுகளுக் - நீதித்துறை உத்தியோகத்தருக்குத் திருப் பரும்பாலானவர்கள் ஏழை உழவர்களாவர்.
மன்னன் பேரில் சுமத்தப்பட்டது. த்தகைய கொடூரமான சூழலை மக்கள் சிறிது னனில் ராஜ்யத்துக்கு அடுத்த வாரிசாகப் என்பதே. ஜேம்சின் முதல் தாரத்து மகளும் எ பெயர் மேரி. இவள் பதவியேற்கும் நாளை திருந்தது. இவளது கணவனும், அவனது சத்தத் தொடர்புடையவனே. இது இவ்வா ஜேம்சின் இளைய மனைவி ஒரு மகனை ஈன் எப்படி மேரியை விட அரசுக்கு முன்னுரிமை மக்கள் திகிலடைந்தனர். இவனுக்குக் கத் ன்பது முன்னரே தீர்மானமாயிருந்தது. இவ் ங்கிலாந்து அரசியலில் கத்தோலிக்க மரபை எர். இந்த அரசகுமாரனின் பிறப்பும், ஏழு ஒரே காலத்தில் நிகழ்ந்தது (ஜூன்-1688). ல பரபரப்பும் கொந்தளிப்பும் நிறைந்து பிய வேற்றுமைகளையெல்லாம் மறந்து விக், சில தலைவர்கள் ஒன்றுகூடி ஒரேஞ் வில்லி லாந்தின் மீட்புதவிக்காக வரும்படி இரகசிய
ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வில்லியம் இங் 5 எல்லா வகுப்பாரும் உள்ளார்ந்த மகிழ்ச்சி ரண்டனர். ஜேம்சின் உத்தியோகத்தர்களில் ன் பற்றுறுதி தளர ஆரம்பித்தது. குழப்பம் எனது தனிமை நிலையைப் புறக்கணித்து விட் த் தன்னம்பிக்கை இழந்த மன்னன் தனது க்கு அனுப்பினான். இதைத் தொடர்ந்து ர். திடீரென்று தோன்றிய இத்தகைய இரத் வரலாறு தெரிவித்தது கிடையாது.
றுத்தல். பாராளுமன்றம் கூடியபோது இந் சேர்க்கும் கடுமையான பணி அதனை எதிர் ஸ் கைவிட்டதால் அந்தப் பதவி வெற்றி | ஆட்சியுரிமையை வில்லியம், மேரி ஆகிய ஏறத்தின் இந்தச் செயல் மூலம் அது மன் உரிமை பெற்று ஆட்சி செலுத்தவில்லை. மக் தப்பத்துக்கேற்ற வகையிலேயே அரசியல் குத் தன்னையே சான்றாக ஆக்கிக் கொண் அரசியல் உரிமைகளைப் பற்றி அதிகம் தற் எனில் ஆட்சி வரையறுக்கப்பட்ட ஓர் எல்

Page 355
பியூரிட்
மன்னனுக்கும் பாராளுமன்றத்துக்குமி பாடு பற்றிய பின்னுேக்கு இவ்வாறு அரசி மிதங் கொண்டிருந்த பாராளுமன்றம் அத தீர்மானிக்கும் முகமாக நடவடிக்கை எடு தத்தமக்குரிய ஆட்சிச் செல்வாக்கெல்லை மிடையில் ஒரு தகராறு குமுறிக் கொண் முறையில் நீக்கிய முதல் அம்சம் உரிபை பாராளுமன்றம் அரசனுக்குக் கீழ்ப்படியு மாக ஈடுபட்டு அதனை நிறைவேற்றியது. பிரச்சினை அதில் மறைந்தது. கடைசியா, விசுவாசம் அல்லது ராஜபக்தி பெருக்கெடு யில் இருத்தியது. ஆனல் இவனது பாட் பெரும் மேதக உரிமையை இவனுக்குப் பு டத்தை மீறிய அடக்குமுறை ஆட்சியை சிக்க முடிந்தது. அதாவது தெய்வீக உரி வகையில் இவன் சட்டங்களுக்கு அப்பாற் நிறைவேற்றிய சட்டங்களையெல்லாம் தன டும் இவனிடம் இருந்தது. முன்னறிவுடை பாம்பரை உரிமையை அவசியம் ஏற்படும் ஆனல் முட்டாளான ஜேம்ஸ் இந்த உரிடை தான, வரையறையற்ற கத்தோலிக்க கொ
உரிமை மசோதா-1689. கொடுங்கோன்கு வெளியை உரிமை மசோதா என்னும் சட் தற்கு முற்பட்டது பாராளுமன்றம் (1689 அதிகாரங்கள் யாவும் ஒழிக்கப்பட்டு விட்ட களிலும் மன்னன் சட்டத்துக்குட்பட்டவஞ ஜேம்சின் முறைகேடான நடவடிக்கைகளை கத்தோலிக்கரை அரியணையிலிருந்து வில களைப் பற்றிச் சுருங்கக் கூறுவதானுல் நீண் இது முடிவுக்குக் கொண்டுவந்தது எனல வெற்றியும், நன்மையும் அடைந்ததால் அ நிர்ணயிக்கப்பட்டது. உரிமை மசோதாவுட் சகாப்தத்துள் அடியெடுத்து வைத்தது.
சகிப்புச் சட்டம்-1689. 1688 ஆம் ஆ அதிகார பீடத்தில் அமர்த்துவதால் நீண் பங்களை தீர்ப்பதில் வெற்றிகண்டிருந்தால் கும் ஒரு வழிய்ைத் தேடிச் செயல்பட ஆ மாகியவுடன் அதைத் தொடர்ந்து சகிப்புக் லாக்கியது. இதில் சமய எதிர்ப்பாளருக்கு அவர்களுக்குப் பொது வழிபாட்டு உரிமை தில் நடைமுறையிலிருந்து சகிப்புத்தன்ை ஆங்கிலிகன் சபையைச் சேராத புரட்டஸ்

ன் புரட்சி 307
டயில் நீண்ட காலம் நிலவிய கருத்துமாறு பலுரிமையை முடிவு செய்து வெற்றிப் பெரு ன் அதிகாரப் பெருக்கம் பற்றியும் முடிவைத் த்தது. பதினேழாம் நூற்முண்டு முழுவதும் பற்றி மன்னனுக்கும் பாராளுமன்றத்துக்கு டிருந்தது. மன்னனின் ஆதிக்கத்தை நடை விண்ணப்பமாகும் (1628). நீண்ட காலப் ) நிலையைத் தவிர்த்து ஒதுக்குவதில் தீவிர அப்போது உள்நாட்டுக் கலகமுண்டாகிப் பத்துவருட இராணுவ ஆட்சியால் அரச த்து இரண்டாம் சாள்சை மறுபடி அரியணை -னரான முதலாம் ஜேம்ஸ் கொண்டிருந்த ாராளுமன்றம் மீண்டும் வழங்கவில்லை. சட் அவன் ஒரே ஒரு வழியினல் தான் பிரயோ aoLDLITa) நியமிக்கப்பட்ட மன்னன் என்ற பட்டவனுயிருந்தான். பாராளுமன்றத்தினர் து நன்மைக்காக நீக்கிவிடும் உரிமை மட் ய மன்னனுன இரண்டாம் சாள்ஸ் இந்தப் சந்தர்ப்பங்களில் மட்டுமே பிரயோகித்தான். மயின் அடிப்படையில் மிகப்பரந்த அளவின ள்கை ஒன்றினை உருவாக்கினன்.
மை ஆட்சியில் எஞ்சியிருந்த கடைசி இடை -டத்தைத் துணையாகக் கொண்டு நிரப்புவ 1). இந்த நடவடிக்கையின்படி மன்னனின் தாக அறிவித்தனர். அத்துடன் சகலதுறை ஒனன். இந்த உரிமை மசோதா இரண்டாம் க் கண்டித்தது. ஒழுங்கு விதிப்படி ரோமன் க்கினர். இந்தப் புகழ் பெற்ற நடவடிக்கை ாட காலம் நிலவிய அரசியல் குழப்பங்களை ாம். இந்தப் பூசல்களில் பாராளுமன்றமே வற்றின் முடிவும் பாராளுமன்றத்திலேயே -ன் இங்கிலாந்து, பாராளுமன்ற அரசியல்
ண்டு நிகழ்ந்த புரட்சி பாராளுமன்றத்தை டகாலம் நாட்டில் நிலவிய அரசியல் குழப் சமயச் சண்டைகளை தீர்த்து வைப்பதற் ாம்பித்திருக்கும். உரிமை மசோதா சட்ட சட்டமொன்றையும் பாராளுமன்றம் அமு ஒரு சலுகையளித்திருந்தனர். அதாவது வழங்கினர். இரண்டாம் சாள்சின் காலத் மயற்ற சட்டங்கள் நீக்கப்படாவிட்டாலும்
தாந்தர்கள் இக்காலம் துவங்கிக் குறைந்த

Page 356
308
ஸ்டுவார்ட்
பட்சம் சமயத்துறையில், இன்னும் சொல் னர். ஆனால் நாட்டில் நிலவிய ஆங்கிலிகன் ரின் ஆதரவாளருக்கு ஒரு சிறிய சலுகை Tான தண்டனைச் சட்டங்கள் முழுவேகத்து டன் மதக் கொள்கைகளைச் சற்றுத் தளர்த்தி உடன்பாட்டை மேம்படுத்திக் காட்டியது. இணைந்து "புகழ்பெற்ற புரட்சி'' என்று ! பிரசித்திபெற்ற நிகழ்ச்சியின் சிறப்பினைத்

வம்சம்
தானால் அரசியலில் கூட விடுதலை பெற்ற பிரிவினரின் சமய வெறி, போப்பாண்டவ கூட அளிக்க மறுத்தது. இவர்களுக்கெதி டன் இயங்கின. நாட்டு மக்களின் பியூரிட் யதால் சகிப்புச்சட்டம் ராஜ்யங்கின் சமய உரிமை மசோதாவும் இந்தச் சட்டமும் இதுவரை இழைக்கப்பட்டுவந்த சரித்திரப்
தெளிவாக்குகிறது.

Page 357
15 ஆம் ஆ
பதினுன்காம் லூ பிரான்சின் ஆ!
போர்பன்
14 ம் லூயி (1643–1715), மரியா தெர6 மன்னன் ந w பிலிப்பின் ஐ
லூயி - மூத்தவன்
லூயி - பேர்கண்டிகோமகன்.
15 ம் லூயி (1715-1774)
ரிச்சலியூவின் பணிகளின் தொகுப்பு. ஐ தற்கு ரிச்சலியூவின் பணி வழிவகுத்தது. மைகளை அழித்தும், பிரபுக்களின் ஆதி தளபதியை தொடர்ந்து செயலாற்ற கத்தைக் கட்டுப்படுத்தி இவ்விறுதியம்ச விடுவித்து அதனை வரம்பற்ற முடி சவியூ இதேவேளையில் இந்தப் பெரும் ஆன ஈடுபடுத்தி, வெஸ்ட்பேலியா உடன்படிக்க ஈட்டிக் கொடுத்தான். (1648) பிரான்ஸ் ( யில் பழைய மன்னனின் கீழ் கடைசித் படக் கூடிய அபாயம் எழுந்தது.
பகர ஆளுநர் ஆஸ்திரிய ஆனும், கார்டி சூனை 13 ம் ஆலூயி ரிச்சலியூ இறந்த சில தான். இவன் இறக்கும்போது இவனுக்கு திரிய நாட்டு ராணி ஆன் (Anne) இவ யேற்ருள். இதேவேளையில் இத்தனை கால பதவியும் பகர ஆளுநரின் நெருங்கிய ந6 னல் மஸாரின் எனப் பெயர்கொண்ட இவ பிறப்பினுல் இவர் ஒரு இத்தாலியர். ரிச்ச வதில் பெரிதும் அக்கறை கொண்டு நேர் டாங்கில் வியக்கத்தக்க பல சிறந்த வெ பொருட்படுத்தாது வரம்பு மீறிய செலவு இதனுல் நிதிநெருக்கடியேற்பட்டது. இந் தலையெடுக்க ஆரம்பித்திருந்தது. மஸாரினு இது மாற்றமடைந்தது.

த்தியாயம்
பியின் ஆட்சியில்
நிக்க மேம்பாடு
வம்சம்.
ாவை மணந்தான், (ஸ்பானிய
6ðITá5TH LÈ) 2த்த மகள்)
பிலிப்பு, ஆன்யூ கோமகன். 5 ம் பிலிப் என்ற பெயருடன் ஸ்பானிய போர்பன வம்சத்தைத் தோற்றுவித்தவன்.
ரோப்பாவில் பிரான்சின் மேலாட்சி ஒங்குவ ஹியூஜனட் பிரிவினரின் அரசியல் சிறப்புரி கிக்கத்தை மீண்டும் உருவாக்கியும், அரச
விடாமல் நீக்கியும் அரசனின் ஆதிக் :ங்களிலிருந்து மன்னனின் அதிகாரத்தை புரட்சியாக இயங்க வைத்தான் ரிச் மெச்சர் பிரான்சை முப்பதாண்டுப் போரில் கையினல் பிரான்சுக்குப் பல நன்மைகளை முதன்மை நிலையடையவிருந்த இதே வேளை
நடவையாக உள்நாட்டுப் போரொன்று ஏற்
னல் மஸாரினும். ரிச்சலியூவின் கால அரச மாதங்களின் பின் 1643 ஆம் ஆண்டு இறந் ஐந்து வயதில் ஒரு மகன் இருந்தான். ஆஸ் றுடைய பெயரில் பகர ஆளுநராகப் பதவி மும் ரிச்சலியூ வகித்துவந்த முதலமைச்சர் ண்பர் ஒருவருக்கு அளிக்கப்பட்டது. கார்டி ரும் திருச்சபை உறுப்பினருள் ஒருவராவர். லியூவின் செயல் திட்டங்களை நிறைவேற்று மையுடன் உழைத்தான். இவன் வெளிநாட் bறிகளைப் பெற்ற போதிலும், செலவுகளைப் ளாலேயே இந்த வெற்றிகளை அடைந்தான். ஏ நெருக்கடி ரிச்சலியூவின் காலத்திலேயே டைய காலத்தில் சமாளிக்க முடியாத அளவு

Page 358
310 பதினுன்காம் லூயியின் ஆட்சி
வரிவிதிப்புக் கட்டளையின் பேரில் பாரிஸ் ட
கடைசியில் பாரிஸ் பாராளுமன்றம் பொது சார்பில் தானே பேச முன் வந்தது. முப்ப போது செலவாகிய தொகையைச் சமாளி தொகையான வரிகளை எதிர்ப்பதன் மூலம் விதிப்பு ஆணையொன்று இங்கிலாந்தில் உள் பிடிவாத குணம் படைத்த மன்னனை முற்ரு கம் அடங்கியதையும் நினைவில் இருத்திக் முன்மாதிரி, பாரிஸ் பாராளுமன்றத்துக்கு தடுப்பதில் ஊக்கமூட்டியதில் வியப்பில்லை. : கள் வகையிலோ தான் முக்கியமான ஒரு பl உண்டா என்பதைப் பற்றிப் பாராளுமன்றம் லாளர்களைக் கொண்ட உயர் நீதிமன்றமாக ரும் பதவியிலிருந்து விலக்க முடியாதவர்கள இருந்தனர். இதனுல் இவர்கள் தனிச்சிற வர்க்கமொன்றை உருவாக்கினர்கள். இது ( என உத்தியோகப் பெயரால் அழைக்கப்பட் வரம்புடை முடியரசே பாராளுமன்றத்தில் இருந்துங்கூட ஜனவரி 1648 ஆம் ஆண்டு ட கெதிராக விவாதத்தைக் கிளப்பி மன்னனுட பாரிஸ் நகரமக்களின் பாராட்டுப் பேரோலிய கள் மேலும் ஒருபடி முன்னேறி பெருஞ் சீ பிரான்சை வரம்புடை முடியரசாக்குவதே ாான ஆனுக்கும், அவனது மந்திரி மஸாரினு அவர்களைக் கட்டாயப்படுத்தியே இதற்கு விளைவாக உள்நாட்டுப் போர் எழுந்தது. எதிர்ப்பு” என்று இதற்குப் பெயர்.
தீவிர அரசியல் எதிர்ப்பு பாராளுமன்றத் எதிர்ப்பு ஐந்து வருடங்களுக்கு நீடித்தது யுடன் இது முடிவுற்றது. இந்த வெற்றிக்கு { தாகப் பாராளுமன்றம் சட்ட மன்றமாகே இருப்பதால் அரசியல் அமைப்புத் திட்டத்தி நம்பிக்கையும், புத்துயிரும் ஊட்டவல்ல ஒரு இது முன்னரே விளக்கப்பட்ட உண்மைய மையான ஸ்தானம் வகித்தது கிடையாது. கிய காலத்துள் இந்த இயக்கத்தின் முழு நழுவ விட்டது.
தீவிர அரசியல் எதிர்ப்பு பிரபுக்களால் ( முக்கிய காரணம் இங்குதான் உண்டு. கீழ்ப் மக்களுக்காகவோ அல்லது அரசியலமைப்ே பளவு கூட முயலவில்லை. தங்களது பழடை காகவே இவர்கள் சண்டையிட்டனர். நில தலையெடுப்பதைக் கண்ட மக்கள் மறுபடி கக் கூறுமிடத்து இந்தப் புரட்சி அதன் மூல

யில் பிரான்சின் மேம்பாடு
ாராளுமன்றம் அரசாங்கத்தை எதிர்த்தல், மக்களின் மனக்குறைகளுக்காக அவர்கள் தாண்டுப் போரில் பிரான்ஸ் பங்குபற்றிய பதற்காக அரசாங்கம் சுமத்திய பெருந் இதனைச் சாதிக்கத் தீர்மானித்தது. வரி நாட்டுப் போருக்கு அடிகோலியதையும், 7கத் தோல்வியுறச் செய்த பின்னரே கல கொள்ளவேண்டும். இந்த ஆங்கில நாட்டு நிதித் துறையில் ஏற்பட்ட அநீதியைத் தனிப்பட்ட முறையிலோ அல்லது கடமை கத்தை ஏற்றுநடப்பதில் தனக்குத் தகுதி சிந்திக்கவில்லை. இது நீதித்துறை அலுவ ட்டுமன்றி, இதில் பணியாற்றியோர் யாவ "ாயும், பரம்பரையாகப் பணிபுரிவோராயும் ப்புடைய இரண்டாந்தரமான பிரபுக்கள் 35|TL9ofi6? 5 Gapù (noblesse de robe)
• 57ھئے۔- ன் குறிக்கோள். இத்தகைய குறைபாடுகள் பாராளுமன்றம் புதிய வரிக்கட்டளைக்களுக் ன் தைரியமாக எதிர்க்க ஆரம்பித்தார்கள். பால் துணிவூட்டப்பட்ட மன்ற அங்கத்தவர் ர்திருத்தத் திட்டத்தை உருவாக்கினர்கள். இதன் இலட்சியமாயிருந்தது. பகர ஆளுந லுக்கும் இது ஒரு புரட்சியாகத் தெரிந்தது. இணங்க வைக்கவேண்டியிருந்தது. இதன் பிரான்சிய வரலாற்றில் 'தீவிர அரசியல்
தினுல் தோல்வியடைதல், தீவிர அரசியல்
(1648-1653). மஸாரினின் பெரு வெற்றி இரு முக்கிய காரணங்கள் உண்டு. முதலாவ வோ அலது பிரதிநிதிகள் சபையாகவோ லேற்பட்ட கலகத்தில் பிரான்ஸ் மக்களுக்கு அம்சமாகப் பாராளுமன்றம் திகழவில்லை. ாகும். பாராளுமன்றம் அத்தகைய முதன் அத்துடன் அதிர்ச்சி தரும் வகையில் குறு
அதிகாரத்தையும் பிரபுக்கள் கைகளுக்கு
தோல்வியடைதல். மஸாரின் வெற்றிக்கான படிவில்லாத பிரபுக்கள் வர்க்கம் இதுவரை பாடு இசைவான ஆட்சிக்காகவோ துரும் யான அதிகாரத்தை மீண்டும் பெறுவதற் ப் பிரபுக்களின் ஒழுங்கு மீறிய செயல்கள் மன்னனைச் குழ்ந்து கொண்டார்கள். சுருங் தேவைகளிலிருந்து திசைமாற ஆரம்பித்த

Page 359
பதினுன்காம் லூயியின் ஆட்சி
வுடன் மஸாரின் தலையிட்டுப் பொறுப்பை ஏ! மத்தியில் ஒரு தனித் தலைவனை வெளிப்படை ஒப்படைக்கப்பட்டது.
தோல்வியடைந்த பிரபுக்கள் தொடர்ந்து தத் தீவிர அரசியல் எதிர்ப்பே முடிக்கு மாமு. என்பதை அதன் விளைவுகள் நிர்ணயித்து 6 சியல் உரிமைகளுடன் வாழ்ந்த வகுப்பார் என்ற உண்மையை இவர்கள் ஏற்றுக் கொண் மைகளைத் திருப்பிக் கொடுக்காது தாமே ை விதிப்புகளிலிருந்து இவர்கள் பெற்றிருந்த மேலாக இராணுவத்தில் உயர் அதிகாரிகள் ே தனியாக ஒதுக்கப்பட்டிருந்தன. இவர்கள் உயர் வர்க்கத்தினராக இருந்து வந்தனர். குழுமியிருந்தார்கள். இங்கே இந்த முரட்டுட் மான, அழகிய வாழ்க்கை வாழும் உயர்குடி ஆணுல் இவர்களது செல்வாக்குத் தொடர்ந்து களுக்கு மன்னனின் ஆதரவு கிடைத்திருந்த காலத்துள் நேரடியாகவோ பிரான்சின் ஒழுங்கு முறைகள் பெரும் பங்கு வகிக்கத்
வெஸ்ட்பேலியா சமாதான உடன்படிக்ை உடன்படிக்கைக்கு இணங்கிய போது தீவிர . மாதங்களே ஆகியிருந்தன. இந்தச் சமாதான சத்தவருடனுன போரை வெற்றிகரமாக முடி அளப்பரிய நன்மைகள் கிட்டின. இருந்தாலு மஸாரின் நிபந்தனைகளை ஏற்கமறுக்கவே ! போர் தொடர்ந்து நடந்தது.
தற்காலிக உடைமை மீட்பைத் தொடர் தோற்கடிக்கப்படல், தீவிர அரசெதிர்ப்பாள ஆண்டுகாலத்துக்கு ஸ்பானியாவுடனன போ பாதுகாக்க வேண்டிய நிலையில் நிற்பது அ ஸ்பானியர் தாம் இழந்த நிலப்பகுதிகளை ப செதிர்ப்புத் தோற்றவுடன் ஆற்றல் மிக்க கா துடன் தனது அயல் நாட்டவரைத் தாக்கிப் பைறணிஸ் சமாதான உடன்படிக்கை-16 நாட்டுப் புரட்சிகளாலும் நெருக்கித் தள்ளட படியில் நின்றது. 1659 ஆம் ஆண்டு பிரான்சு கைச்சாத்திட்டதோடு ஸ்பானியா, ஐரோப்ப யிருந்த மேலாட்சியுரிமையில் கடைசியாக கொண்டது. வெற்றி பெற்ற பிரான்ஸ் ஸ்பா வெற்றிச் சிறப்பைக் காட்டும் முகமாக ஸ்பான பற்றியது. இவற்றுள் ஒன்று பொசிலொன் பிரான்சிலுள்ள பைறணிஸ் மலைச்சரிவில் அை பது. இது ஸ்பானிய நெதர்லாந்துள்ள திசை யாக அமைந்தது.

ல் பிரான்சின் மேம்பாடு 311
றிருந்தால் கின்னனுக்கும் பிரபுகளுக்கும் பாகத் தேர்ந்தெடுக்கும் பணி நாட்டிடம்
அரசியலில் முக்கிய பங்கு வகித்தல். இந் எழுந்த பிரபுக்களின் கடைசிக் கிளர்ச்சி ட்டன. இதிலிருந்துபரம்பரையான அா என்ற தமது ஆதிக்கம் ஒழிந்துவிட்டது டார்கள். இருந்தாலும் தங்கள் நில உட வத்திருந்தனர். இதே போல நேரடி வரி காப்புரிமையும் நிலைத்தது. இவற்றிலும் பான்ற சில பதவிகள் இவர்களுக்கென்றே நீண்ட காலமாக பிரான்சிய சமூகத்தில் மன்னனின் அவைக்களத்தில் இவர்கள் பண்ணைச் சொந்தக்காரர்கள் இன்பமய ஆட்சி வகுப்பாாாக மாற்றப்பட்டனர். நிலவியதென்பதில் சந்தேகமில்லை. இவர் து. மறைமுகமாகவோ அன்றிக் குறுகிய அரசியல் திட்டங்களை உருவாக்குவதில் தொடங்கின.
க-(1648). மஸாரின் வெஸ்ட்பேலியா அரசியல் எதிர்ப்புக் குழு ஆரம்பித்து சில 7 ஒப்பந்தம் ஆஸ்திரிய ஹப்ஸ்பேர்க் வம் த்து வைத்ததுடன் இதனல் பிரான்சுக்கு லும் ஸ்பானிய ஹப்ஸ்பேர்க் வம்சத்தவர் பிரான்சுக்கும் ஸ்பானியாவுக்குமிடையில்
ந்து ஸ்பானியா இறுதித் தடவையாகத் ர்களின் குழப்பங்களினல் பிரான்ஸ் பல ரில் எதிர்த்தாக்குதலைத் தடுத்து நாட்டை yவசியமாயிற்று. இந்தச் சூழ்நிலைகளால் பீட்டுக் கொள்ள முடிந்தது. தீவிர அர ர்டினல் யுத்தத்தைத் தீவிரமாக்கி வேகத்
பணிய வைத்தான்.
59. வெளிநாட்டுப் போர்களாலும், உள் பட்ட ஸ்பானியா விழ்ச்சியின் இறுதிப் டன் பைறணிஸ் சமாதான ஒப்பந்தத்தில் ாவில் முன் ஒரு காலத்தில் தான் ஏற்றி எஞ்சியிருந்த அம்சத்தையும் அழித்துக் னியாவின் இடத்தை எடுத்தது. தனது ரிய ஆட்சிப் பிரிவுகள் சிலவற்றைக் கைப் என்பது. இது வடபகுதியில் அதாவது மந்துள்ளது. மற்றது ஆட்டோயிசு என் பில் மன்னனுக்கு வாய்ப்பான ஓர் எல்லை

Page 360
312 பதினுன்காம் லூயியின் ஆ
14 ம் லூயி ஆட்சிப் பொறுப்பைத் தா உடன்படிக்கையின் புகழ் பிரான்சில் வா னுடைய வாழ்வும் முடிந்துவிட்டது. (16 தேசத்தவன் பிரான்சைத் தனது சொந், சிறந்த அமைச்சர்களுள் ஒருவனுக மலி லாங்கிலிருந்து இவன் மறைந்த பிறகு இ தைத் தானே பொறுப்பேற்றன். இனிே இருக்கப் போவதாக அலுயி உறுதியுடன் மகிழ்ச்சியை கஷ்டப்பட்டு அடக்கிக் கொ யினும் தனது வாக்கைக் காப்பாற்றினுன் மும் நேர்மையுடன் அவனைச் சார்ந்து நி:
லூயியின் வரம்பற்ற ஆட்சித் திட்டம். ராஜ்யம்) என்று விருப்புடன் கூறிக்கெ பிரயோகித் கிராவிட்டாலும், போற்றுத வெளிப்படுத்திக் காட்டியது. நாட்டினில் யாவற்றுக்கும் மன்னனே தோற்றுவாயா தஃலவனுக்கிக் கொண்டிருந்தான். மன்னனு படி நடந்தனர் என்பதில் வியப்பில்லை. டங்களில் கலந்து கொண்டு மன்னனின் லூயி குரியனைத் தனது மரபுச் சின்னம ரத்தை மையமாக உள்ள ஒர் ஒளிப்பிழ! வாழ்க்கை வளமும் தன்னிலிருந்து வெளி தாலேயே குரியனைச் சின்னமாக்கின்ை. களத்தோர் (சூரிய-மன்னன்) என்று யாட்சி, அதாவது நிலமானிய ஆதிக்கத் னர்கள் பதினன்காம் லூயியின் ஆட்சி ஐரோப்பாவிலும், பிரான்சிலும் வாழ்ந்தி கோட்பாட்டை மத்திய காலம் வரை ப கள். இருந்தாலும் பதினன்காம் லூயிய தனது வரம்பற்ற மேலாட்சியுரிமையை உரிமைத் தத்துவம் புதிய ஆற்றல் பெற். தெய்வீக உரிமை உயர்வு அடைந்தது கில்
வேர்செயில்சின் தனிச் சிறப்பு, மன்ன தனது உயர்வுக்காக, அமைச்சர்களுக்குத் சயில்ஸ் பங்கு பெறுகிறது. பாரிஸ் நகரின் மைல் தூரத்தில் மன்னன் தனக்கென்றே னர். இது கோநகராகக் காட்சியளித்த பாமரமக்களின் தொடர்பிலிருந்து தன்னை ரில் இவன் பக்தர்களும், திருக்கோயில் சமயத் தெய்வம் போல வாழ்ந்தான். eே தவரின் வியப்பையும், பாராட்டையும் எ கும். இது புறப்பகட்டும், வெற்றழகும் ெ உலகத்தவர் மத்தியில் உயர வழிகிட்டவி மாட்சியின் சின்னமாக அமைந்ததோடு,

ட்சியில் பிரான்சின் மேம்பாடு
னே மேற்கொள்ளுதல். பைறணிஸ் சமாதான னுயர ஓங்கி நின்ற அதே வேளையில் மஸாரி 31). செயல் திறன்கொண்ட இந்த இத்தாலி 5 நாடாக மதித்தான். அந்த நாட்டின் தலை ாரின் என்றும் நினைவிலிருப்பான். அரசிய ளைய மன்னன் பதிலைாம் இாயி அரசாங்கத் மல் தனக்குத் தானே பிரதம மந்திரியாக அறிவித்தபோது அவைக்களத்தோர் தங்கள் ள்ள வேண்டியதாயிற்று. மன்னன் எவ்வாறு . லூயி வாழ்ந்திருந்த காலத்தில் அரசாங்க ன்றது. ஒரு சமயம் பதினன்காம் லூயி (நான் தான் ாண்டான். இந்த சொற்ருெடரை மன்னன் ற்குரிய அவனது ஆட்சித் தத்துவத்தை எங்கும் வழக்கிலிருந்த ஆணை உரிமைகள் க விளங்கினன். அாயி தன்னைத் தனி முதல் DI60)Lll அமைச்சர்களும் அவனது கருத்துப் எழுத்தாளர்கள் கூட பல மன்றக் கூட் 1 கட்டளேகளை ஏற்கத் தயாராயிருந்தனர். ாகக் கொண்டான். பூமி அதன் வாழ்வாதா ம்பிலிருந்து பெறுவதைப் போல பிரான்சின் ப்ெபடவேண்டும் என இவன் கற்பனை செய்த மன்னன்பால் அன்பு கொண்டிருந்த அவைக் பட்டப் பெயர் வழங்கினர். வரம்பற்ற முடி கின் அழிபாடுகளால் வலுவூட்டப்பட்ட மன் க்குப் பல ஆண்டு காலத்துக்கு முன்னரே ருக்கிருரர்கள். இவ்வாறு தெய்வீக உரிமைக் ன்னர்கள் போற்றி ஆதரித்துவந்திருக்கிருரர் பின் காலத்தில் நடந்தது போல, மன்னன் முழுதாகப் பயன்படுத்தியபோது தெய்வீக றது. இதைப் போன்று முன் எப்பொழுதும்,
DL-II JIT gil. னுடைய உத்தியோக வாசஸ்தலம். மன்னன் தொல்லை கொடுக்கவில்லை. இங்கு தான் வேர் தென் மேற்குப் பகுதியிலிருந்து பதினைந்து பிரத்தியேகமாக ஒரு மாளிகையைக் கட்டி து. வேர்சயிலிசுக்கு மாறியதால் மன்னன் விடுவித்துக் கொண்டான். இந்தப் புதிய நக பணியாளர்களும் @A விற்றிருக்கும் புறச் Iர்சயிலில் மாளிகை எந்த அளவுக்கு உலகத் ழுப்பியதென்பது கவனித்தற்குரிய விஷயமா 5ாண்டதாயிருந்தது. இதனுல் அவன் மதிப்பு லை. ஏனெனில் முதலில் இது வரம்பற்ற முடி உலக நாடுகளின் முடியாட்சி அரசாங்கங்க

Page 361
பதினான்காம் லூயியின் ஆ
ளைக் கண்டு பொறாமை கொண்டது. அ. "வீர நடிகன்" என சமகாலத்தவர் ஒருவ செயற்களமாகப் பயன்பட்டது வேர்சயில்
லூயி, ரிச்சலியூவின் அடிப்படைக் கொ வினை முறைத் தத்துவங்களின் முக்கியத் திட்டங்களிலும் சிறப்புண்டு. ஒழுங்காகவு னித்துக் கொள்ளத் தூண்டும் கடமையும் னைத் திறமைக்குத் தக்கவாறு செயலாற்று வாங்காது பொறுப்புக்களை ஏற்றுக் கொ எல்லாத் துறைகளிலும் ஒழுக்கம் உடன்ப தலையாக, உறுதியுடன் நிற்கும் குணத்தை தக் குறிப்பிட்ட மனச்சார்பினால் தான் ! றும் பெருஞ் செயல் திட்டங்களுக்கு முக். தது. இவையெல்லாம் அதாவது இத்திட்ட முறைகளில் ஒன்றாக இணைக்கப்பட்டன. நடைமுறையில் சாத்தியப்பட்டது. ரிச்ச மர்த்திய மேற்பார்வையாளர்கள் எனப் நிறைவேறியது. திட்டங்களை இயக்கும் வேண்டும் என மன்னன் எதிர்பார்த்தான் பாது அடுத்த கட்டமாயிருந்தது.
ராஜாங்க மந்திரிகள் லியோனியும் லோ னாக நாம் கருதக் கூடியது ரிச்சலியூ, ம பெற்ற, தேசபக்திகொண்ட இரு உத்தி கொருவர் முரண்பட்ட கொள்கைகளையுரை யுடன் வெளி விவகாரத் துறைக்குப் பொ நடத்திய லியோனி என்பவர் இவர்களி அயராத உழைப்பும் துணிவும் கொண்ட கடமையாற்றிய இவர் 100000 பேரைக் சைனியத்தை உருவாக்கினார். நெடுங்காலி துக்குப் பிறகு ஐரோப்பா கண்டிராத அ யது. சேனை வீரர்களை எல்லாம் ஒருமுகப் ததுடன் படைக்கலச்சாலையொன்றும், ப அரசாங்கச் செயலாட்சிக் களத்திலிருந் தோற்றுவித்தான். இந்த ஏற்பாடுகளின் நாட்டவரதும் போர்ப்படைகளைவிட எத் போருக்கெழக்கூடிய தகுதியை நாட்டுக் யாளர்கள் பலர் நிலைபெற்ற சேனையொன பாணியில் ஐரோப்பாவில் உருவாக்கியவ கொண்டிருக்கிறார்கள்.
கொல்பேர்ட், நிதி மந்திரி.லியோனி உ னின் முக்கிய உடனுழைப்பாளராக இரு பாட்டதிகாரி ( நிதிமந்திரி) ஜீன் கொல்பே திறைசேரிக்குத் தலைவராக்கப்பட்ட பொ. கழிவுகள் எல்லாம் குவிந்த, எளிதில் சுத்

ட்சியில் பிரான்சின் மேம்பாடு
313
நித்து அரியணையில் என்றுமே இருந்திராத பரால் அழைக்கப்பட்ட மன்னனொருவனுக்கு அல் மாளிகை. ாள்கைகளில் தனது திட்டத்தை நிறுவுதல். துவத்தைப் போல லூயியினுடைய அரசியல் சம், கண்டிப்பாகவும் தனது தொழிலைக் கவ னர்ச்சியுடையவனாயிருந்தான் மன்னன். இவ பம்படி செய்யவேண்டுமானால், எதற்கும் பின் ள்ளும் இவனது பண்புடன் வாழ்க்கையின் பாடு ஆகிய இரு அம்சங்கள் விஷயத்தில் ஒரு தயும் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம். இந் மன்னன் அரசாங்கத்தில் திடீரெனத் தோன் கிய சேர்க்கைகளை அமைத்துருவாக்க முடிந் - அமைப்புகள் எல்லாம் பல பிற்காலத் தலை
நிர்வாகத்தை ஒருமுகப்படுத்தும் திட்டம் =லியூ புதிதாகக் கண்டுபிடித்துப் பதவியில் படும் அரசாங்க அலுவலாளர்களால் இது கருவியாக மத்திய அலுவலகம் பணிபுரிய அதன்படி அதைச் சீர்திருத்த ஊக்கமளிப்
- வொயிசும். இத்துறையில் மிகப் பெரிய பய ஸாரின் ஆகியவர்களுடைய மரபில் தேர்ச்சி யோகத்தர்களின் வருகையாகும். ஒருவருக் டய பணித் துணைவர் குழாமொன்றின் துணை உறுப்பாயிருந்து அதனைச் செயல் திறனுடன் ல் ஒருவர். மற்றவர் லோவொய்யிஸ் இவர் டவர். நாட்டின் போர்த்துறை மந்திரியாகக் கொண்ட, நிலைத்த பெருமையுடைய ஒரு லத்துக்கு முன் நிலவிய சோம சாம்ராஜ்யத் -ளவு மிகப்பெரிய சேனையாக இது உருவாகி படுத்தி அவர்களுக்கு சிறந்த பயிற்சி அளித் படைத்துறைக்களஞ்சியத்துக்கான பணமும் எது பெறுவதற்கான ஒரு திட்டத்தையும்
மூலம் தனது அயல் நாட்டவரதும், பகை தேனையோ மடங்கு முன்னேறி எக்கணமும் களித்திருந்தான். போர்த்துறை ஆராய்ச்சி ன்றை தற்கால நுட்பங்களுக்கமைய புதிய ன் உலோவெயிஸ் தான் என்பதை ஒப்புக்
லோவொயிசு ஆகிய இருவரையும் விட மன்ன ந்தவர் அரசியலரங்க செயல் துறைக் கட்டுப் பர்ட் என்பவராவர். 1661 ஆம் ஆண்டு இவர் ழுது முந்திய அரை நூற்றாண்டு காலத்துக் சதம் செய்யமுடியாத ஒரு நிறுவன அமைப்

Page 362
314
பதினான்காம் லூயியின் ஆப்
புக்குள் தான் அனுப்பப்பட்டிருப்பதை க லிருந்த அமைப்பை நீக்கிவிட்டு கண்டிப்பு வெளியிட்டார். இந்தச் சாதாரண நடவடி வது புதிய வரிகளின் துணையின்றி அரசா ருந்து விடுவித்ததோடு இந்தத் திட்டத்த. யது. சில காலமாக நாட்டில் நிலவிய சமா படியும் போரில் ஈடுபடுவதைத் தவிர்த்திரு ருந்த வரிவிதிப்புக்களைக் குறைக்க வழி 6 மூச்சாக நின்றான். லூயியின் ஆட்சி முடிவு மீட்புச் செய்து நன்னிலைப்படுத்தியிருந்த தள்ளிவிட்டான் லூயி.
வணிகவாதம் என அறியப்படும் கெ கொல்பேர்ட் ஆற்றல் வாய்ந்த நிதியமைச்ச யாளராயும், பொருளியல் திட்ட வல்லுனம் றிய கேள்வி முழுவதும் உற்பத்திப் பிரக இவர் தீர்மானித்தார். வழக்கில் இதுவரை துறைக்குக் கொல்பேட்டை இந்த அம்ச ளூக்கம் பெற்ற ஒரு நிதி மந்திரி நாட்டில் தலையாய கடமையாகக் கருதுவான் என்பது பேர்ட் ஆழ்ந்த ஆராய்ச்சியுடன், விவசாய வற்றை ஆதரித்து வளர்க்க முற்பட்டார். அழைப்பதுண்டு. இது செயல்படுவதிலுள் பேட்டுக்கு முன் பதவி வகித்த சலி பே கொல்பேர்ட்டிசிம் வேறுபட்ட பண்புகளைக் களில் இந்த நூற்றாண்டிலும், தொடர்ந்து கஞ் செலுத்திய வணிகவாதம் என்னும் மளவு ஒற்றுமையுடையதாய் காணப்பட்ட
கொல்பேட்டின் பொருளாதாரப் பெறுக தில் வணிகவாதத்தைப் பற்றிக் கூறுவது துக்குப் பெரிதும் பயன்படும். இந்தத் திட்ட மதி செய்யும் உற்பத்திப் பொருள்களுக்கு - தொகையாக விதிப்பதன் மூலம் உள் நாட் யது. அத்துடன் தங்களுக்கேற்றவகையில் பாட்டு மிகை ஏற்படும் வண்ணம் உள் நாம் யெல்லாம் கொல்பேட்டின் புகழை வளர்த்த கள், பின்னல்வகைகள், தளவாடங்கள், க உரிய உற்பத்திப் பொருள்களாகும். பிரா இத்தகைய பொருள்களின் உற்பத்தியைப் டான். மேலும் வணிகர்களுக்கும், விவசாயி கேற்ற நேர்த்தியான போக்குவரத்து வசதி உணர்ந்து முதற்றரமான, வீதி, கால்வாய திட்டமொன்றை பிரான்சுக்கு ஏற்படுத்தி . கனடா, இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் . யத்துவம் வாய்ந்த குடியேற்ற அமைப்பு;

சியில் பிரான்சின் மேம்பாடு
ண்டார். இவர் இத்தனை காலமும் வழக்கி பான கணக்கு வைப்பு முறையொன்றினால் க்கையினால் அவர் வெற்றி பெற்றார். அதா ங்கத்தை அதன் பெரும் கடன் சுமையிலி எல் வேலைக்கதிகமான கையிருப்பும் மிஞ்சி தானச் சூழல் தொடர்ந்திருந்து நாடு மறு குந்தால் கொல்பேர்ட் ஒருவேளை வழக்கிலி தேடியிருக்கலாம். போரிடுவதில் லூயி முழு படைவதற்கு முன்னரே கொல்பேர்ட் இடர் 5 நிதித்துறையை மீண்டும் படுகுழியில்
ால்பேர்டின் பொருளாதாரக் கொள்கை. =ராக மட்டுமன்றி பொருளாதாரச் சிந்தனை சாயும் இருந்தார். நாட்டின் வருவாய் பற் சசினையுடன் இரண்டறக் கலந்திருப்பதாக - வராத பொருளியல் நூல் ஆராய்ச்சித் -ம் இட்டுச் சென்றது. நேர்மையான உள் எ செல்வத்தைப் பெருக்குவதையே தனது 5 கொல்பேர்டின் கொள்கை. ஆகவே கொல் ம், ஆக்கத் தொழில்கள், வாணிபம் என்ப இவரது திட்டத்தை கொல்பேர்ட்டிசிம் என ள சில கடுமையான நியதிகளைவிட கொல் என்றவர்களின் அமைப்பு முறையிலிருந்து கொண்டிருந்தது. மேலும் ஐரோப்பிய நாடு வந்த நூற்றாண்டுகளிலும் பெரும் ஆதிக் கோட்பாட்டுடன் கொல்பேட்டிசிம் பெரு து.
பேறுகளின் மதிப்பீடு. இந்தச் சந்தர்ப்பத் - நாங்கள் எடுத்துக் கொண்ட விஷயத் - அமைப்பு வெளிநாடுகளிலிருந்து இறக்கு ஏற்றுமதி இறக்குமதி சுங்க வரியை பெருந் இக் கைத்தொழில்களுக்கு பெரிதும் உதவி ம் ஏற்றுமதி, இறக்குமதியிடையே வேறு ட்டு ஏற்றுமதிக்கு ஊக்கமளித்தது. இவை தன . பட்டு, சித்திர வேலைப்பாட்டுத் துணி கண்ணாடி என்பன பிரான்ஸ் தேசத்துக்கே ன்சின் தனிச் சிறப்பினை எடுத்துக்காட்டும் பெருக்குவதில் கொல்பேர்ட் வெற்றி கண் களுக்கும் அவர்களது தொழில் முறைகளுக் திகள் இருக்க வேண்டியதன் அவசியத்தை ப் ஆகியவை அடங்கிய போக்குவரத்துத் க் கொடுத்தான் கொல்பேட். கடைசியாக ஆகிய இடங்களில் குறிப்பிடத்தக்க முக்கி த்திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தான்.

Page 363
பதினான்காம் லூயியின் ஆ
N O B
8 E.
Ams Rуви
London
Thames R.mm
,, сA аппе
Rogue
R
Rouen
En gli s A
Ribeit
Tersalles -
Parls
Orleans
Nantes
RAS
• Rochelle
T L A N T I C
OCE A N
Bordeaux
Dordogne
Gat
MILLI
ROU
8 PÅ IN
ACQU. LOUIS XI
Acquisitions Acquisitions
SC

ட்சியில் பிரான்சின் மேம்பாடு
315
T a
Hamburg
terdam pick
Utrecht
NIm wegen
ID
--ni
ANDERS
SPAN IS NETHERLAN
Aix-la-Chapello
89
YN
1648
Blenheim
LORRAINE 1766
Strassbur
8 W188 * CONFEDERATION
Saind
ROL
v6 IN
VENICE
PIEDMONT IL
Rhone
ORANGE
Avignon
P, Marвенцев
سپسة
HAS
88ILLON 669
CORSICA
1768
MEDITERRANEAN
SEA
SARDINIAN
ISITIONS OF V and LOUIS XV . of Louis XIV . of Louis XV ALE OF MILES
100 150 200

Page 364
316 பதினுன்காம் லூயியின் ஆட்
டச்சுக்காரரின் சங்கங்களை முன்மாதிரியாக தக சங்கங்கள் (கிழக்கிந்திய சங்கம் மே உறுதியாகக் கூற முடியாது. அத்துடன் சி, ணுல் வழக்கில் கொண்டுவரப்பட்ட பல உற்ப கடியுள் ஆழ்ந்த போது இடம் தெரியாமல் ளங் கொண்ட வரலாற்று திறனுய்வாளர்கள் தகைய தோல்விகளை கொல்பேட்டின் பேர் சுமத்தாமல் அவனது எஜமானனும், தலைவி பான்மை கொண்டவனுமான அலுயியின் டே
லூயி படையெடுப்புக்களை வாழ்க்கைத் பெருந் தொகையிலான அரசிறை வருமான ணுல் பெருந் திருப்தி கொண்டதோடு நடு வைத்திருந்தான். இதே வேளையில் மன்ன பெரிதும் விரும்பினன். இதற்குப் புறத்தே மதிப்புக் குறைந்தவையாகவே காணப்பட்ட வயது இருபத்தியிாண்டே ஆகியிருந்தது. வின் துருவ நட்சத்திரமாக விளங்கினன். உலகில் தலைசிறந்த மன்னனுகத் தன்னைத் தீ றிருந்தான். இதல்ை தனது அயல் நாட்டெ லற்றவர்கள் எனக் கண்டான். ஆகவே அ டும் என்ற எண்ணம் அவனைப் பற்றிக் கொ ஆண்டு தொடர்போராட்டமொன்றை ஆ1 போராட்டங்களினுல் மன்னன் அடைந்த L றில் போரின் துன்பகரமான முடிவையும்
லூயியின் போர்களின் எண்ணிக்கை. பூ பெரும் போர்கள் முக்கிய இடம் வகித்தன தின் உரிமைக்காக ஸ்பானியாவுடன் நடந் மாற்றப் போர்” என அழைப்பர் (1667(1672-1678), (3) பலட்டினேட் யுத்தம் (1688-1697), (4) ஸ்பானிய வாரிசுரிமை
வடக்கு நோக்கி ராஜ்யத்தை விஸ்தரிக் அாயி நாட்டில் நிலவிய அரசியல் சூழ்நிலைக கவனித்து, தனது அயல் நாட்டவரின் பலி போராட்டமொன்றை ஆரம்பிக்கத் தீர்மா காக்குதலை எங்கே பிரயோகிப்பது என்ப. பட்டான். ஈற்றில் வடக்கு முகமாக பிரா செய்தான் இந்தக் காலத்தில் ஸ்பானியா, தது. அத்துடன் அங்கு அதன் ஆதிக்கம் 6 முக இராணுவக் கண்ணுேட்டத்தில் பார்ப்ட துறை வகையில் பிரான்ஸ் மேலும் வலுப்ட
ஸ்பானிய நெதர்லாந்து முற்றுகை. 166 தின் மேல் திடீர் தாக்குதல் நடத்தினன். மகளை இாயி மணந்திருந்தான். தனது ஸ்ட
உள்ள உரிமைக் தொடர்பைக் காரணமாக
ქ> (olAD

சியில் பிரான்சின் மேம்பாடு
கொண்டு கொல்பேர்ட் உருவாக்கிய வர்த் ற்கிந்திய சங்கம்) வெற்றியிட்டின என்று oப்புரிமை பூண்டு நாட்டில் கொல்பேர்ட்டி த்திப் பொருள்கள் பிரான்ஸ் போர்நெருக் மறையலாயின. ஆனல் நேர்மையான உள் பொருளாதாரத் துறையில் ஏற்பட்ட இத் லோ அல்லது அவனது திட்டங்களிலோ 1னும், துரதிஷ்டம் வாய்ந்த போர் மனப் ரிலேயே ஏற்றிக் கூறத் துணிவார்கள்.
தொழிலாகக் கொள்ளத் தீர்மானித்தல். "த்தைக் கொண்டிருந்த மன்னன் அவற்றி த்தர வகுப்பாரின் செல்வத்திலும் பற்று ன் போரினல் தனக்கேற்படும் புகழையே நிலவிய அத்தனை கீர்த்தியும் அவனளவில் -ன. மஸாரின் இறந்த போது மன்னனுக்கு அந்தக் காலத்திலேயே அவன் ஐரோப்பா பொதுவாகக் கூறுவதானுல் மேற்கத்திய தானே கருதுமளவுக்கு அவன் தகுதி பெற் பர் தன்னேடு நிகராக நிற்கக் கூடிய ஆற்ற வர்களுக்கெல்லாம் தானே அரசனுகவேண் ண்டது. இதற்கிணங்க மன்னன் 1667 ஆம் ாம்பித்து வைத்தான். ஆரம்பத்தில் இப் பகட்டான பெருமளவு வெற்றிகளையும், ஈற் பற்றி இங்கு கவனிப்போம். லூயியின் பிற்கால வாழ்க்கையில் நான்கு . அவையாவன: (1) ஸ்பானிய நெதர்லாந் த போர். இதைப் பொதுவாக “அதிகாச 1668). (2) ஒல்லாந்தருடன் நடந்த போர் அல்லது ஒக்ஸ்பேர்க் கூட்டிணைவுப் போர் ப் போர் (1701-1714). 5 லூயி தீர்மானித்தல். 1667 ஆம் ஆண்டு ளயும், தனது வாய்ப்பு வளங்களையும் நன்கு வினத்தையும் அறிந்து கொண்டு தொடர் னித்தான். இந்தத் தொடர்ச்சியில் முதல் துபற்றியும் தனக்குத் தானே ஆராய முற் ன்ஸ் நாட்டு எல்லையை விஸ்தரிக்க முடிவு ஸ்பானிய நெதர்லாந்துள் பிரவேசித்திருந் ஸ்திரப்படுத்தப்படும் நிலையிலிருந்தது. முற் தானுல் இந்த வகையில் அதாவது படைத் டுத்தப்படவேண்டியதன் அவசியம் புரியும்.
ஆம் ஆண்டு லூயி ஸ்பானிய நெதர்லாந் ஸ்பானிய மன்னன் நான்காம் பிலிப்பின் ானிய மனைவிக்கு இந்த நிலப் பகுதிகளில் க் கொண்டு தனது செயல் நேர்மையானது

Page 365
பதினுன்காம் லூயியின் ஆட்
என்பதை நிரூபிக்க மன்னன் முயன்முன் பொலி நடிப்பாக இந்த உண்மை இணைந் னில் ஆற்றல் மிக்க சேனை நிகரற்ற உன்ன; கஷ்டமுமின்றி எல்லைப்புற நகரங்கள் பலவ நிலையிலிருந்த ஸ்பானியா செயலூக்கத்து வில்லை. ஒல்லாந்தர் லூயியைப் போன்ற ஒ( கண்டு பயந்து ஒடுங்கியிருந்தால் ஸ்பான வரம்பு மீறிச் சென்று தாக்கி வென்றிருக்
மூன்று அரசுகளின் கூட்டிணைவினுல் லூ அரசாங்கத்தில் ஆட்சிக் குழுவில் அங்கத் தீவிர சிந்தனையாலும், மதினுட்பத்தாலும் இதில் டச்சு, இங்கிலாந்து, சுவீடன் ஆகிய ஞன அாயிக்கு இது இடையூருகத் தெரிந்த கைகளின் ஆரம்பக் கட்டத்திலேயே தன்மு வுக்கு அவனது வழி இன்னும் உறுதிபெறவி விளைவாக லூயி, எல்லைப்புறஞ் சார்ந்த நாடு ததாக அறிவித்து போர் செய்வதை நிறுத் தான உடன்படிக்கை விதிமுறைகளை அடை முனைப்பான ஆக்கிரமிப்புக்களைக் காத்து நி
லூயி ஒல்லாந்தரைத் தனிப்த்ெதிப் பின் மன்னன் ஒரு விஷயத்தைப் பக்திய சிந்தை வாங்குதல். மூவரசுக் கூட்டுறவின் உயிர் நி3 அாயியின் ஆதிக்க விஸ்தரிப்புக்கு முக்கிய த லாந்தின் நண்பர்களிடமிருந்தும், அதன் ே துத் தனிப்படுத்த வேண்டும். பின்னர் எதிர் குதலை நடத்த வேண்டும். இதுதான் லூயிய னேற்பாடு செய்து நடத்தப்பட்ட வஞ்சகப் டன் தேசத்தவரும், சக்கரவர்த்தியும் வி கொண்டு அமைதியடைந்தனர். இங்கிலாந் பெருந்தொகை இலஞ்சம் வாங்கி லூயியி டோவர் உடன்படிக்கை-1670). 1872 ஆம் தயாராக இருந்தன. ஒன்முக இணைந்த ஆ ஒல்லாந்தக் கப்பற்படையுடன் கைகலந்த பெற்ற தளபதிகளின் தலைமையில் இயங்கி தாழ்ந்த பகுதி வழியாகச் சென்று ஒரு ஐ .7لنئے-L
ஒரேஞ் வம்சம் மீண்டும் பதவியிலமர்த் யும் கொண்ட டி விட் இராணுவம், அாண்க றின் அழிவுக்கு இடங்கொடுத்த போது, இ, சில வாரங்களுள் மாகாணங்களில் பெரும் ட சியல் திருப்பக் கட்டத்தில் இந்த நெருக்கடி திகில் ஆட்கொண்டது. சிற்றமடைந்த ஒரு கொன்றது. ஒரேஞ் வம்சத்தை மீண்டும் ப; செய்வதன்றி இவர்களைத் திருப்திப்படுத்த பது வருடங்களுக்கு முன் ஒரேஞ் வம்சத்து

சியில் பிரான்சின் மேம்பாடு 37
மன்னனின் வன்முறைச் செயல்களுடன் தது உலோவோயிஸின் பணியினுல் மன்ன 5 நிலையை அடைந்தது. இவர்கள் எந்தவித ற்றைக் கைப்பற்றினர்கள். ஆற்றல் அழிந்த டன் இவர்களை எதிர்த்துத் தடுக்க முடிய ரு அயல் நாட்டவரின் வாய்ப்பு வளங்களைக் ரிய நெதர்லாந்துக்குள் ஒருவேளை அலுயி 56)ITLD.
யி தடுக்கப்படல். இந்தக் காலத்தில் டச்சு நவராயிருந்த ஜோன் டீ விட் என்பவரின் s மூவரசுகளின் கூட்டுறவு தோன்றியது. ப மூன்று நாடுகள் பங்கு பற்றின. துஷ்ட து. லுாயி இன்னும் தனது போர் நடவடிக் ரன். விளைவுகளைப் பொருட்படுத்தாத அள ல்லை. இந்த மூவரசுகளின் பயமுறுத்தலின் கெளைப் பெற்றதோடு தான் திருப்தியடைந் திக் கொண்டான். ஏய்ஸ்-லா-சப்பேல் சமா மத்து அதன் மூலம் லூயி மன்னனின் தன் றுத்தியது (1668).
ண் தாக்குதல். அடுத்த சில ஆண்டுகாலமாக 7யில் ஆழ்ந்திருந்தான்-ஒல்லாந்தரை பழி லயாக விளங்கியது ஒல்லாந்து. வடகிழக்கில் ரடையாக இருந்ததும் ஒல்லாந்துதான். ஒல் நசநாடுகளிடமிருந்தும் ஒல்லாந்தைப் பிரித் பாராதவிதமாக அதன் பேரில் திடீர் தாக் பின் திட்டமாக இருந்தது. இவ்வாறு முன் போர் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாகும். சுவி விசேஷ ஒப்பந்தங்கள் மூலம் நம்பிக்கை தின் மன்னன் இரண்டாம் சாள்ஸ் கூட பின் நண்பனுக இனங்கினன். (இரகசிய ஆண்டின் இளவேனில் காலத்தில் எல்லாம் பூங்கில பிரான்சிய கடற்படை கால்வாயில் போது கொண்டே, ரேணி, ஆகிய புகழ் ய பிரான்சிய இராணுவம் ரைன் நதியின் }க்கிய மாகாணப் பிரிவுகளை முற்றுகையிட்
தப்படல். தளராத நம்பிக்கையும், உறுதி ள் என்பவற்றைக் காக்க முடியாது. அவற் ந்த வீழ்ச்சியைப் பயன்படுத்திய பிரான்ஸ் ாலானவற்றைக் கைப்பற்றியது. இந்த அச யான நேரத்தில் டச்சு மக்களை தீவிரமான கலகக்காரக் கும்பல் டி விட் ஐத் தாக்கிக் தவியிலமர்த்தி வெற்றிக் களிப்படையும்படி வேறு எதனுலும் முடியவில்லை. சுமார் இரு எக்கும் உரிமைபெற்ற நகரத்தின் உரிமைக்

Page 366
3.18 பதினுன்காம் லூயியின் ஆ
குடியினரின் கட்சிக்குமிடையில் உள்நா ஒரேஞ் வம்சம் பொதுப் பணிகளிலிருந்து கிளம்பிய இவ்வுணர்ச்சிக் கொந்தளிப்பின் மும் வில்லியம் டச்சுக் குடியரசின் தலைவ படை, தரைப்படை ஆகியவற்றின் உயர் ஆ ஒரேஞ் வம்சத்து மூன்மும் வில்லியத்தி மூன்றம் வில்லியம் சாதாரண ஆற்றலுள் வீர மரபொன்றில் இவன் தோன்றினன். பொறுப்புக்கள் எல்லாம் சேர்ந்து அரசி நிலைமையைத் தோற்றுவித்தன. இதில் இ யின. ஆங்கில நாட்டுத் தூதன் சூழ்நிலைை விடும்படி வில்லியத்தை வற்புறுத்தினன். வெளிப்படை என்று கூறி வில்லியத்தைத் நான் என்றுமே எதிர்நோக்காதவாறு செ லளித்தான் வில்லியம். இந்த ஆற்றலும் ( களின் செயல்களைப் பின்பற்றி ஸ்பானிய டச்சுப்போர் முதன்மை நிலையடைதல் ; 1674, நெதர்லாந்தின் மத்திய பிரதேசம் உடைமையாக்கிக் கொள்ளுமுன்னர் வில்லி களை வெட்டிவிட்டுக் கடலில் தமக்கிருந் நாட்டை மீட்டுக் கொண்டனர். லூயி பி பினை அவன் இழந்தான். பிரான்சின் அபா கள் கழித்து ஸ்பானிய சக்கரவர்த்தி, ம வரசர்கள் எல்லோரும் டச்சுத் தேசத்த6 குழுமினர். 1674 ஆம் ஆண்டு லூயியின் நீ கொதிப்படைந்திருந்த ஆங்கிலேயரின் 2 நட்பைத் துறந்துவிட்டு டச்சுக் காாரு இரண்டாம் சாள்சைத் தூண்டியது.
நிம்வேகன் ஒப்பந்தம்-1678. தனித்து றில் வாழ்வோரினது கூட்டிணைவை எதிர் உணர்ந்தான். அமைப்பு முறையிலும், த சிய சேனை மேம்பட்டு நின்றது. இதன இலூயி திறமையுடன் எதிர்த்து வெற்றி டெ விருப்பம் தெரிவிக்கப்பட்ட போது பே டான். நிம்வேகன் உடன்படிக்கையால் ( வதில் தான் தோற்றுவிட்டதை அலுயி ஏற் கும் டச்சுக்காரர் ஒரு அடி நிலத்தைக் கி இராணுவ வெற்றிகளை அங்கீகரித்து ஸ் அகற்றப்பட்ட பிராஞ்சி மொம்ரி (சுதந்தி பிரான்சுடன் இணைக்க அனுமதித்தனர்.
ஸ்ாஸ்பேர்க் உட்பட ஜேர்மனிய எல் தல்-1681. லூயிக் கெதிராக ஐரோப்பிய இரண்டாவது போர் கூட அவனுக்கு ஒரு

ட்சியில் பிரான்சின் மேம்பாடு
ட்டில் ஏற்பட்டிருந்த முரண்பாடுகளினல் விலக்கிவைக்கப்பட்டிருந்தது. திடீரெனக் போது ஒரேஞ் வம்சத்தைச் சேர்ந்த மூன் னக மீண்டும் அமர்த்தப்பட்டதோடு கடற் அதிகாரியாகவும் ஆக்கப்பட்டான். ன்ெ இயல்பு. இருபத்தியொரு வயதினனை "ள ஒரு மனிதனுக விளங்கினன். ஆயினும் நாட்டைச் சிறந்த முறையில் நிர்வகிக்கும் யல் நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிய இவனுடைய நற்பண்புகள் யாவும் வெளியா யக் கவனித்துத் தங்களிடம் சரணடைந்து டச்சுக்காரர் தோற்றுவிட்டார்களென்பது தூண்டிச் சம்மதம் பெற முயன்றன். இதை Fய்ய எனக்கொரு வழி தெரியும் எனப் பதி தெம்பும் தான் மக்கள் தங்கள் மூதாதையர் ாவுக் கெதிராக எழ வழிவகுத்தது.
இங்கிலாந்து பிரான்சிய நட்பைத்துறத்தல் அதாவது நியூ அம்ஸ்ரடாம் நகரை லூயி பியத்தின் கட்டளைப்படி டச்சுக் காரர் அகழி த பழைய மேலாட்சி உரிமைக்குத் தமது பின்வாங்க வேண்டியதாயிற்று. நல்ல வாய்ப் rயம் இன்னும் வளர்ந்து வந்தது. சில மாதங் ற்றும் பெருந்தொகையான ஜேர்மனிய இள வரின் நலனுக்காக அவர்கள் சார்பில் வந்து நிலை மேலும் தளர்ந்திருந்தது. அதே வருடம் உள் எழுச்சி லூயியுடன் ஏற்படுத்தியிருந்த டன் சமாதானம் செய்தும் கொள்ளும்படி
விடப்பட்ட லூயி பெரு நிலப் பகுதியொன் நோக்கவேண்டிய நிலையில் தான் இருப்பதை லமையேற்று நடத்தும் ஆற்றலிலும் பிரான் ல் மிகக் கொடிய போர்க்களங்களிலெல்லாம் றமுடிந்தது. இருந்தும் சமாதானத்துக்கான Tர் முடிவடைவதில் பெருவிருப்பம் கொண் 1678) தனது முக்கிய குறிக்கோளை அடை றுக் கொள்ள வேண்டியதாயிற்று. இத்தனைக் டட இழக்கவில்லை. எவ்வாருனலும் லூயியின் பானிய மன்னனின் ஆட்சியுரிமையிலிருந்து ா பேர்கண்டிநாடு) என்னும் பிரதேசத்தை
லைப்புற மாவட்டங்களை லூயி கைப்பற்று கூட்டுறவொன்றைத் தோற்றுவித்தபோதும் புதிய மாகாணத்தைப் பரிசாக அளித்தது.

Page 367
பதினுன்காம் லூயியின் ஆ
அலுயி இப்பொழுது புகழின் உச்சப்படி மன்னன் தான் சாதாரண மனிதர்களின் ச தேவையில்லை என்று எண்ணுமளவுக்கு மிகமிக இழிந்த நிலையை அடைந்தது. வ படுத்திக் கொண்டான். லூயி நாட்டில் சப ஒப்பந்தப் பத்திரமான வெஸ்ட்பேலியா காக அதனை தேசீய, அதாவது பிரான்சிய பக்கச் சார்பான தீர்மானமொன்றின் நம்ட் ஜேர்மனிய எல்லைப்புற மாவட்டங்கள் ! போர்களுக்கு மத்தியில் இருந்த குறுகிய மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரஸ்பேர்க் தக்கது. 1681 ஆம் ஆண்டு இந்நகரைக் ை புறக்கணித்து அது உடனடியாகப் பிரான் ஹியூஜனட் பிரிவினரின் சகிப்புத்தன் கண்டனம். தனது சொந்தப் பிரஜைகள இதே வகையான அடக்குமுறைச் செய வகுப்பார் ரிச்சலியூவினல் அளிக்கப்பட்ட அக்குத் தாம் உண்மையான குடிகள் என் னத்தால் இவர்களது உள்நாட்டு, சமயச் ல்ை இவர்கள் பெரிதும் திருப்தியடைந்து வாழ்ந்து காட்டினர்கள் புறச்சமயம் ச சகிப்புத்தன்மையைக் கடைபிடிக்கும் கு( னிருத்தலைக் கத்தோலிக்கக் குருமாராட்சி தது கிடையாது. செயலறிவுத் திறன் வா! திரிகளை தாங்கள் கொண்டிருந்த இத்தசை களால் முடியவில்லை. லூயியுடன் தொட சிறந்த வெற்றிகளை இத்துறையில் அடை அடக்குமுறையின் புதுத் தொடக்கம். அ கடும் நடவடிக்கைகள் எடுப்பதற்கு முதலி களால் குழப்பட்ட அலுTயி பாவமன்னிப்பு களின் செல்வாக்கின் கீழ், திருச்சபைக் ே பான்மை மக்களின் பால் தனக்குள்ள வெ. வகையில் அவர்களுக்குத் தொல்லை கொடு சிறிது சிறிதாக மேற்கொள்ள ஆரம்பித்த அடுத்தடுத்துத் தோன்றி நிலைமையை அட ஹியூஜனட் பிரிவினர் தங்கள் அச்சகங்கள் யெல்லாம் இழந்தனர். ஹியூஜனட் பிரிவில் வும், ஆசிரியர்களாகவும் பயிற்சியளிக்குட மன்னன் அதிகாரம் வழங்கி அதை செயலி யினுல் உறுதிப்படுத்தப்பட்ட அரச பாதுக் நண்டிஸ் சாசனம் அழிக்கப்படல்-168 முறை நடவடிக்கைகளில் ஒன்று மிஞ்சியி வைத்திருந்தவர்களை மிக்க திறமையுடன் கடைசிச் செயலாகும். ஹியூஜனட் வகுப்ப

சியில் பிரான்சின் மேம்பாடு 319.
நிலையில் நின்றன். தற்பெருமை கொண்ட ட்டுப்பாடுகளுக்கு இனியும் அடங்கி நடக்கத் அவனது அவைக்களம் இச்சகம் பேசுவதில் லுச் சண்டைகளில் தொடர்ந்து தன்னை ஈடு ாதானம் நிலவிய போதும் அனைத்து நாட்டு உடன்படிக்கையின் பொருள் விளக்கத்துக் சட்ட மன்றத்திடம் ஒப்படைத்தான். ஒரு க்கையின் பேரில் ஆயுதப் படையுதவியுடன் லவற்றை அலுயி கைப்பற்றினன். இரண்டு கால இடைவெளிக்குள் லூயி அல்சேஷியன் நகரத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத் கப்பற்றி ஐரோப்பாவின் பொது விதிகளைப் ஈடன் இணைக்கப்பட்டது. மைக் கெதிராக கத்தோலிக்க குருமாரின் ான ஹியூஜனட் வகுப்பார் விஷயத்திலும் ல்களையே கையாண்டான். இதுவரை இவ் அரசியல் சிறப்புரிமைகளைப் பெற்று மன்ன பதைக் காட்டி வாழ்ந்தனர். நண்டீஸ் சாச சுதந்திரங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. இத து மன்னனின் நேர்மையான பிரஜைகளாக rராத பெரும்பான்மை பிரஜைகளிடையே, ருமாரைச் சார்ந்த சிறுபான்மையினர் உட எதிர்த்துக் கண்டிக்க என்றும் முடிவுசெய் ப்ந்த ரிச்சலியூ, மஸாரின் போன்ற ராஜதந் 5ய கருத்துக்களுக்கு இணங்க வைக்க இவர் ர்பு கொள்ளத் தொடங்கியவுடன் மேலும் வது சாத்தியமாயிற்று. ாயி கூட ஹியூஜனட் பிரிவினருக் கெதிராகக் ல் தயங்கினன். கத்தோலிக்க மத வெறியர் க்களை வழங்கும் ஜெஸ்யூட் சமயக் குரவர் காட்பாட்டை ஏற்க மறுக்கும் தனது சிறு றுப்பையும் பகைமையையும் வெளிக்காட்டும் க்கும் கீழ்த்தரமான கொள்கையொன்றினைச் ான். அடுத்து அத்துமீறிய செயல்கள் பல ாயகரமாக்கின. இந்த நடவடிக்கைகளினல் r, பாடசாலைகள், கோயில்கள் என்பவற்றை ாரின் பிள்ளைகளை கத்தோலிக்க குருமாராக முகமாக அவர்களைக் கைப்பற்றுவதற்கு லும் நிறைவேற்றிய போது உடன்படிக்கை ாப்பு கேலிக் கூத்தாய் முடிந்தது. . 1680 ஆம் ஆண்டளவில் இத்தகைய தகா குந்தது. தங்கள் சமயத்தில் இன்னும் பற்று சமயமாற்றம் செய்து விடுவதே அந்தக் "ரின் இல்லங்களில் முரட்டுப் போர்வீரர்கள்

Page 368
320
பதினான்காம் லூயியின் ஆட் நிறுத்தப்பட்டார்கள். ஒரு சமயக் குருவி ளப்படுவதை அவர்கள் விரும்பினாலன்றி அ கூடாது என்பது கட்டளை. அவ்வாறு அவ போர்வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டனர். பெரும்பாலும் எல்லா ஹியூஜனட்களும் தா கள் என்ற செய்தியை லூயிக்கு அறிவித்த கொண்டு எந்தச் செயல் நோக்கத்துக்கு சாசனத்தை ஒழித்துவிட்டான். போலித் த ஒரு புதிய ஆற்றலைத் தோற்றுவித்தது. இ தங்கள் சமய உரிமைகளை இழந்தனர். அ. கொண்டதால் தங்களுக்கோ, தங்கள் உ கொள்வதில் இவர்கள் வெற்றி பெறவில்லை. வர்களாக நாட்டில் வாழ்ந்தனர்.
டீ மெயின்டினன் அம்மையாரும், அவள் ஹியூஜனட் பிரிவினரை ஒதுக்கி வைப்ப லூயியும், பிரான்சிய கத்தோலிக்கக் குருமா துக்குமாளாகிய புரட்டஸ்தாந்தர்களோ பேரில் குற்றஞ் சாட்டினர். அருந்திறல் பா. யாகவே வளர்ந்தாள். பின்னர் கத்தோ பட்டாள். மதம் மாறிய ஏனைய மக்களைப்
ஆர்வமும் கொண்டு தன்னிலையை மேம்படுத்த ஆசிரியையாக இவள் நியமிக்கப்பட்டத தொடர்பு ஏற்பட்டது. இயல்பாக அவளிட மன்னனிடம் குறிப்பிடத்தக்க அளவு செல் வரசியும், லூயியின் முதல் மனைவியுமான ம டீ மெயின்டினன் அம்மையாரை மணந்து கண்டிப்புமிக்க உயர்ந்த ஒழுக்கமுறைகள் தனது கட்டுப்பாடற்ற குண இயல்புகளைத்
சிறப்பற்ற ஹியூஜனட் அடக்குமுறைய வழக்கிலுள்ள ஒரு கருவியைப் பயன்படு, பெண் இயல்பாகவே மன்னனின் கொள் பெற்றதோடு பெருமதிப்படைந்திருப்பாள். பழிக்குப் பழிவாங்கத் துடித்திருந்த ஹ பொழுது புரிந்து கொள்ளக்கூடியவையா பெரும்பாலும் மெயின்டினன் அம்மையில் வழக்கிலிருந்தது என்பதை நாம் நினைவில் ரின் பெருவிபத்தில் அல்லது அவல நிகழ். ருப்பதை ஏற்றுக்கொள்ளலாம். உண்மையி தோன்றினாள்.
பிரான்சின் எதிரிகளை ஹியூஜனட் பி சோக நிகழ்ச்சி அடுத்தடுத்துப் பலியான யும் அளிக்கவில்லை. பிரான்ஸ் தனக்குத் தா லூக்கமும் நெஞ்சுரமுங் கொண்ட ஆயிர கைவினைஞர்வகுப்பார் தங்கள் கைத்தொ

யில் பிரான்சின் மேம்பாடு
ஒல் பாவமன்னிப்பளித்து ஏற்றுக் கொள் தப் படை வீரர்கள் இடம் விட்டு அகலக் களது இணக்கந் தெரிவிக்கப்படும் வரை 1685 ஆம் ஆண்டு மன்ற உறுப்பினர்கள் ய் நாட்டுத் திருச்சபைக்கு மாறிவிட்டார் னர். இதைக் கேள்விப்பட்ட லூயி மேற் ம் பயன்படாதென்று கண்ட நண்டீஸ் ன்மையும் வன்முறைச் செயல்களும் கலந்து தனால் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள் துடன் கத்தோலிக்க சமயத்தை ஏற்றுக் டைமைகளுக்கோ பாதுகாப்பைத் தேடிக் இதனால் இவர்கள் சட்டத்தின் காப்பிழந்த
லூயிபால் கொண்டிருந்த செல்வாக்கும். கில் பெரும் பொறுப்புத் தாங்கியவர்கள் ருமேயாவர். அவமதிப்புக்கும் அட்டூழியத் வனில் டீ மெயின்டினன் அம்மையாரின் டைத்த இப் பெண் ஹியூஜனட் சமயவாதி பிக்க சமயத்துக்கு மதமாற்றம் செய்யப் போல் இவரும் திருச்சபை பால் பக்தியும் ந்திக் கொண்டாள். அரச குழந்தைகளுக்கு ன்மூலம் இவளுக்கு லூயி மன்னனுடன் டம் அமைந்திருந்த குண மேம்பாட்டினால் மவாக்கும் பெற்றிருந்தாள். ஸ்பானிய இள மரியா தெரீஸா என்பவள் இறந்ததும் லூயி கொண்டான் (1683). இவளது மாசற்ற, 5டன் இணங்கும் வகையில் லூயி மன்னன்
துறந்தான். 7ல் மெயின்டினன் அம்மையாரின் பங்கு. த்தி இந்த அற்புதத்தைச் சாதிக்க கூடிய கைகளில் கட்டுப்பாடற்ற செல்வாக்கினைப் தங்கள் சமயத்தைத் துறந்து சென்றவளை யூெஜனட் பிரிவினரின் சந்தேகங்கள் இப் க இருந்தன. அடக்குமுறைக் கொள்கை + மேலாட்சி ஆரம்பமாவதற்கு முன்னரே பருத்திக் கொண்டால், ஹியூஜனட் பிரிவின =சியில் இவளது பங்கு மிகைப்படுத்தப்பட்டி ல் இவர் இதன் கடைசிக் கட்டத்தில் தான்
சிவினர் வலுப்படுத்தல். ஹியூஜனட்களின் பர்களுக்கு மட்டும் பேரிழப்பையும், துயரை னே பேரிழப்பைத் தேடிக்கொண்டது. செய க்கணக்கான மக்கள் அதிலும் முக்கியமாக பில், கலாசாரம் எல்லாவற்றுக்கும் மேலாக

Page 369
பதினான்காம் லூயியின் ஆட்சி?
எதற்குமஞ்சாத உள்ளளறிவுத்திறன் எல்6 களைக் கடந்து பிரான்சின் அயல் நாடுகளிட னர். இவர்களில் பெரும்பாலானவர்கள் - ஆகியோர் மத்தியில் குடியேறினர். இவர் ஆங்கிலக் குடியேற்றங்களுக்குப் புகலிடம்
ஒரேஞ் வில்லியம் பிரான்சுக்கெதிராக ஒ கைப்பற்றப்பட்ட நிகழ்ச்சியும் நண்டீஸ் கட நாட்டில் சமாதானம் பெயரளவில் நிலவிய இதனால் பாதுகாப்பை இழந்த ஒரு உணர். ஒரேஞ் வம்சத்து வில்லியம் இந்நிலை மே கூடிய வகையில் ஒரு புதிய கூட்டுறவை ஏற். தீர்மானித்தான். 1686 ஆம் ஆண்டு ஸ்பா பெருந்தொகையான ஜேர்மனிய அரசுகளை வொன்றில் தன்னுடன் இணையுமாறு அவர்.
லூயிக்கெதிராக இங்கிலாந்து கூட்டுறவி திரும்பி இங்கிலாந்தை நட்புநாடுகளின் லூயிக்கும், இக்கூட்டுறவாளர்களுக்குமிடை தாயிற்று. இரண்டாம் ஜேம்ஸ் அவனது ச பிரான்ஸ் தேசத்தின் நட்பைப் பேணிவளர் புரட்சியில் இவன் தோற்கடிக்கப்பட்டு ஒரே அதே போல ஆங்கில நாட்டு மக்களின் மன தது. ஆகவே பிரான்சிய மன்னனுக்கெதிர. செய்வதில் வில்லியத்துக்குச் சிரமமிருக்கவில் பட்ட இப்புதிய போரில் லூயிக்கு ஒரு நல இவன் எல்லோராலும் முற்றாகக் கைவிடப் அதாவது லூயி தனது வழமையான தற்ெ பலட்டினேட் பிரதேசத்தில் தனது உரிமை இந்த ரைன் நதிப்பிரதேசத்துப் பிரான்சி நாட்டைப் பாழ்படுத்திய செயலுடன் இந்த
பலட்டினேட் யுத்தம்-(1688-97). பொது மூன்றாம் யுத்தம் (1688-1697) முற்றாக நினை யிலும் போர் நடந்தது. பொதுவாகக் கூறுமி தங்களுடைய மேம்பாட்டை நிலை நாட்டி மேற்கொண்டு பயன்களைப் பெருக்கிக் கொ 1697 ஆம் ஆண்டு பெருஞ் சோர்வுற்றிருந்த தமக்குள் இழைத்த தீங்கிற்குரிய எதிர்ம ரிஸ்விக் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்
ஸ்பானிய பரம்பரை உடைமைபற்றிய பி காத முதல் யுத்தமாக பலட்டினேட் போர்
துக்கிடமில்லாத வகையில் தனது பகைவ செய்தியும் ஒன்றாக இணைந்து வெள்ளம் மீ எச்சரிக்கையாக மன்னனுக்கு உதவியிருக்கு வாறு தோன்றிய தனது பாதுகாப்பற்ற நி ஸ்பானிய வாரிசுரிமைப் பிரச்சினைக்கு மிகுந்

மயில் பிரான்சின் மேம்பாடு
321 காவற்றையும் கொண்டு பிரான்சிய எல்லை -மும் பகையரசுகளிடமும் தப்பிச் சென்ற டச்சுக்காரர், ஆங்கிலேயர், ஜேர்மனியர் களில் எவரும் வட அமரிக்காவிலுள்ள
நாடிச் செல்லவில்லை. ரு கூட்டுறவை அமைத்தல். ஸ்ராஸ்பேர்க் படளைச் சட்டம் ஒழிக்கப்பட்ட சம்பவமும் - ஒரு காலப்பகுதியிலே இடம் பெற்றன. ச்சி அயல் நாடுகளில் பரவ ஆரம்பித்தது. வம் மோசமாகினால் அதனைச் சமாளிக்கக் படுத்தித் தம்மைத் தயாராக்கிக் கொள்ளத் மனியச் சக்கரவர்த்தியையும் (ஆஸ்திரிய) யும் பரஸ்பரமான பாதுகாப்புக் கூட்டுற களின் சம்மதத்தைப் பெற்றான்.
ல் சேருதல். அதிஷ்டச் சக்கரம் திசை அரங்கினுள் கொண்டு சேர்த்த பொழுது யில் போர் நிகழ்வது தவிர்க்க முடியாத -கோதரன் இரண்டாம் சாள்சைப் போல த்தவன். 1688 ஆம் ஆண்டு புகழ் பெற்ற ஞ் வில்லியம் இங்கிலாந்தின் மன்னனானான். - நிலையும் பிரான்சுக் கெதிராக மாறியிருந் ஈக இவர்களை ஐரோப்பாவுடன் இணையச் ல்லை. பலட்டினேட் யுத்தம் என அழைக்கப் ன்பன் கூட எஞ்சியிருக்கவில்லை. இவ்வாறு ப்பட்டமைக்கு இரு காரணங்கள் உண்டு. பருமையினால் எந்த வித ஆதாரமுமின்றி மயை பிரகடனப்படுத்தினான். அத்துடன் யரின் சார்பாக தீயினாலும், வாளினாலும் ப் போர் ஆரம்பித்திருந்தது. வாகப் படிக்கும் மாணவர்களுக்கு இந்த வில் நிலைக்கக்கூடியதல்ல. கடலிலும், தரை டத்து தரையில் மட்டுமாவது பிரான்சியர் னர். எவ்வாறாயினும் வெற்றிகளிலிருந்து ள்ள இவர்களுக்கு ஆற்றல் போதவில்லை. பொருநர் கூட்டம், ஒருவருக் கொருவர் சற்றீடு செய்வது என்ற அடிப்படையில் திட முன்வந்தனர். ரச்சினை. லூயிக்கு எந்த வித பயனுமளிக் அமைந்தது. இதுவும், இங்கிலாந்து ஐயத் ர்களின் படையுடன் சேர்ந்து கொண்ட ண்டுவிட்டது என்பதை தெரிவிக்கும் ஓர் ம். இதற்கு முன் எப்பொழுதும் இல்லாத லையை உணர்ந்த லூயி இக்காலம் முதல் த அக்கறையுடன் முக்கியத்துவம் கொடுத்

Page 370
322 பதினுன்காம் லூயியின் ஆட்சி
தான். ஸ்பானிய மன்னன் இரண்டாம் சா? சமயத்திலும் இவனது மரணம் நிகழக் கூ பரந்த ஸ்பானிய ராஜ்யம்-ஸ்பானியாவும் மிலான், ஸ்பானிய நெதர்லாந்து-யாருடை நிச்சயமாய் எதுவும் தெரியவில்லை. இளைய யக் கிளை இயல்பாகத் தனது உரிமையை தனிமுறை உரிமையின்படி தனது வழித்ே உரிமைத் தகுதி உண்டென்று லூயி எண்ண ஸ்பானிய மன்னனின் மூத்த சகோதரி தொடர்ச்சியாக ஏற்பட்ட பல ஒப்பந்தங்க ஞலும் சிக்கலாகியது. தற்காலத்தைச் சே சாள்சின் வாரிசு யார் என்பதுபற்றி ஆ இறங்கி அதற்குரிய முடிவை நேர்மை தவ வில்லை.
லூயி பாகப் பிரிவினை ஒப்பந்தத்தில் 6 எச்சரிக்கையுடன் நடந்து கொள்வதற்கு லு சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட ஒரேஞ்ச் வில்லியத்தை சந்திக்க விரும்பின றினல் ஸ்பானிய வாரிசுரிமை பற்றி ஒ( சந்திப்பு நிகழவிருந்தது. இதனல் போரை படி ஐரோப்பாவின் இரு பெரும் அரசியல் செயலுறுதிச் குளுறைசெய்து கொண்டார்க் யெல்லாம் தீர்க்கக்கூடிய தகுதிவாய்ந்த வ வாருனலும் 1700 ஆண்டு நவம்பர் மாதம் கோமகன் பிலிப்பின் நலனுக்காக ஒரு உயி இவன் அாயியின் இளைய போர்களுள் ஒரு கிளர்ச்சியடைந்த லூயி தனது கடமை, ெ ஒப்பந்தத்தைக் காற்றில் பறக்கவிட்டான். யான ஆட்சிப் பகுதியின் நிர்வாகப் பொறு மட்ரிட்டுக்கு அனுப்பினன் அாயி. இப்ெ போர்பன் வமிசத்தவரின் ஆட்சியுள் அட நாம் ஏற்றுக் கொள்வதாயிருந்தால் அல்ல டால் பிரனிஸ் எல்லை அகன்றது என்னும் மூலம் லூயி அரசவையில் தனது முடிவை லூயியை எதிர்க்க உருவாகிய பெரும் தோன்றித் தனமான செயலைக் கண்டு ஆச் யிலிருந்து சிறிது காலத்துக்கு முன்னர் த கும் தன்னை வலுவூட்டித் தயாராக்கிக் ெ மடைந்திருந்த வில்லியம் தனது இரு நா யும், டச்சுக்காரரையும் தூண்டிவிடுவதில் ெ முன்னர் நடந்தபோரில் ஏற்படுத்தப்பட்ட பதில் 1702 ஆம் ஆண்டளவில் வில்லியம் யுத்தம் முற்முக ஆரம்பமாகி நடைபெறு பகைவனும், பிடிவாத குணம் கொண்ட விழுந்து இறந்தான் (மார்ச்சு 1702) வா லாற்றில் அறியப்பட்டதும், லூயியின் விரு

பில் பிரான்சின் மேம்பாடு
ாசுக்கு நேரடி வாரிசிருக்கவில்லை. எந்தச் டயதாயிருந்தது. அவ்வாறு சம்பவித்தால்
அதன் குடியேற்றங்களும், நேப்பிள்ஸ், ப கைகளில் சென்றடையும் என்பதுபற்றி அல்லது ஹப்ஸ்பேர்க் வம்சத்தின் ஆஸ்திரி வெளியிட்டது. தனது முதல் மனைவியின் தான்றல்களுக்கு ஸ்பானிய அரசில் கூடிய னன். ஏனெனில் லூயியின் முதல் மனைவி பாவாள். இது விஷயமாயெழுந்தவாதம் ரினலும், உரிமைத் துறப்புப் பத்திரங்களி ர்ந்த எந்த ஒரு அறிஞனும் இரண்டாம் Tாயும் இடர்மிகுந்த பணியில் துணிந்து றது கூறக்கூடிய தகுதியைப் பெற்றிருக்க
கைச்சாத்திடுதலும், அதைத் துறத்தலும். ாயி இப்பொழுது அறிந்திருந்தான். ரிஸ்விக் டபின் லூயி தனது பிரதம எதிரியான ன். நியாயமான புதுச் செயல்முறையொன் ந தீர்மானத்துக்கு வருவதற்கே இந்தச் த் தவிர்க்கக் கூடியதாயுமிருந்தது. இதன் தலைவர்களும் பிரிவினைத் திட்டமொன்றில் 5ள். ஆபத்தை விளைவிக்கும் பிரச்சினைகளை 1ழியாக இது காணப்பட்டது. இது எவ் இரண்டாம் சாள்ஸ் இறந்தபோது அஞ்சு ல் எழுதி வைத்த செய்தி வெளியாயிற்று. நவணுவான். இந்த வாய்ப்பு வளங்களினல் பாறுப்பு என்பவற்றை யெல்லாம் மறந்து,
ஸ்பானியாவின் பிரிக்கப்படாத முழுமை ! ப்பை மேற்கொள்ளும்படி இளைய பிலிப்பை பாழுது மேற்கு ஐரோப்பா முழுவதும் ங்கியது. வரலாற்று ஆசிரியர் வால்டேரை து அவரது கருத்தில் நம்பிக்கை கொண் மகிழ்ச்சி தாத்தக்க தீர்மான வாசகத்தின்
அறிவித்தான் என்பதை அறியலாம். கூட்டுறவு-1702. லூயியின் இந்தத் தான் சரியமடைந்த ஐரோப்பா அந்த அதிர்ச்சி ான் மீண்டது. அத்துடன் எந்த எதிர்ப்புக் காண்டது. வஞ்சிக்கப்பட்டு அதனுல் சின ட்டுப் பிரஜைகள் அதாவது ஆங்கிலேயரை பருமுயற்சி எடுத்துக் கொண்டான். இதற்கு பெரும் கூட்டுறவை புதுப்பித்து அமைப் வெற்றி கண்டான். எவ்வாருனலும் இந்த வதற்கு முன்னர் லூயியின் நீண்டகால பனுமான வில்லியம் குதிரை மேலிருந்து சுரிமைப் போர் (1702–1714) என்று வர ப்பங்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டது

Page 371
பதினுன்காம் லூயியின் ஆட்
மான இப்புதிய சிறந்த போரில் வில்லியத்தி நண்பர்களின் படையுடன் அணிவகுத்துச் துவதாகவும் எண்ணுவது வெறும் கற்பனை ஸ்பானிய வாரிசுரிமைப் போர்; பொருந: நிகழ்ந்த போர்களைவிட இந்தப் புதிய ே சாதகமாக அமைந்திருந்தது. பிரான்சின் முறை வாய்ப்புக்களிலும் ஆதிக்கஞ் செலுத் தோற்றறியாத துருப்புக்களின் நம்பிக்கை டியங்கினர். லூயியின் இராணுவ உள்நாட் தொடக்கிவைக்கும் அவனது வாய்ப்புவள பார்த்தால் நேசநாடுகள் மன்றங்களாயும், யாதவாறு பிரிக்கப்பட்டிருந்தன. இந்த இ யிருந்ததோ அது ஈற்றில் ஐயத்துக்கிடமின் பண உதவியும் ஆள் உதவியும் பெற்றிருந்தா தலைவர்களைத் தோற்றுவித்தனர். லூயியின் வாய்ந்த கோண்டீ, தியூனி முதலிய தளபதி விட்டார்கள். வேபன் என்பவனைத் தவிர இ எல்லோரும் அலுTயியை ஒத்திருந்தனர். வேட கட்டுமான வேலைகளை திட்டமிட்டு முதன் ஆரம்பிக்கும் முதன்மையும் எழுச்சியும் இ உயர்தர ஆட்சிக் குழுவில் பிரான்ஸ் தள இங்கிலாந்தும் ஆஸ்திரியாவும் தாம் குறிட என்பதை நிரூபித்தனர். இந் நாடுகள் ஒவ்ெ னையும் ஆஸ்திரியா சவோய் நாட்டு இள போர்த் துறை தலைவராயும், போர்த்திற வ ஸ்பானிய வாரிசுரிமைப் போர் ஒரு உலக ருக்கும் யுத்தத்தைப் போல முப்பதாண்( பெற்றிருக்கவில்லை. வெளிப்படையாக இது பிரான்சிய ஸ்பானிய ஆட்சிக்குட்பட்ட ப சமயத்தில் பாவியது-அதாவது ஸ்பானிய நெடுகிலும் இத்தாலி, ஸ்பானியா (இங்கே கள் ஆக் கோமகன் சாள்ஸ் போர்பன் மன் முயற்சியுடன் போரிட்டான்) கடல், வட களுக்கெல்லாம் போர் பரவியது. இந்தப் ட இங்கே இடமில்லை. சில இராணுவப் படைச் தீர்மானம் பற்றியும் நாம் அறிந்து கொண் பெலன்கெயிம் (1704) சூழ்நிலை மாற்றம் களாக பிரான்ஸ் ஆக்கிரமிப்புச் செயல் ஒ யது. ஆஸ்திரிய தலைநகரமான வியன்ன கொண்டு வருவதையே இந்த ஆக்கிரமிப் தது. இத் துணிகரச் செயல்த் திட்டம் 170 யது. டான்யூப் நதியின் வட பகுதியில் பாது தங்கள் பெரும்திட்டப்படி திடீர் தாக்குத னேறிய போதும் மால்பரோ இயூஜின் சேனையை எதிர் நோக்கவேண்டியதாயிற். 15- CP.8007 (5169)

சியில் பிரான்சின் மேம்பாடு 323
ன் வெல்லுதற்கரிய ஆவி உருவம் அவனது செல்வதுமட்டுமல்ல அதை ஊக்கப்படுத் என்று ஒதுக்கிவிடுதல் இயலாது. செ ஒப்பிட்டுப் பார்த்தல். இதற்கு முன்னர் பாரில் அாயியின் நிலை அவனுக்கு மிகவும் துே மட்டுமல்லாமல் ஸ்பானியாவின் வகை தினன். இவனது படைவீரர்கள் என்றுமே யையும் உறுதியையும் ஆதாரமாகக் கொண் டுச் செயல்திட்டங்கள் யாவும் ஒன்றைத் ஆற்றிலிருந்தே தோன்றியது. மறுபக்கம் தன்னல அடிப்படையிலும் தவிர்க்க முடி ரு புறக்கூறுகளிலும் என்னபயன் அடங்கி ாறித் தெளிவாக வெளியாயிற்று. இவர்கள் ர்கள். அத்துடன் இவர்கள் சிறந்த படைத் இளமைக்காலத்திலிருந்து அதி ஆற்றல் கிகள் நெடுநாட்களுக்கு முன்னரே இறந்து }வர்களுக்குப் பின்வந்த படைத்தலைவர்கள் பன் என்பவன் தன் நவீன படைத்துறைக் முதலில் வகுத்தான். தாமே ஒரு செயலை }வர்களிடையே சற்றும் காணப்படவில்லை. "ர்ந்து நின்ற அதே வேளையில் மறுபுறம் ப்பிடத்தக்க அளவு ஆற்றல் பெற்றவர்கள் வான்றும் இங்கிலாந்து மால்பரோ கோமக வாசன், இயூனி என்பவனையும் தத்தமது ல்லுநராயும் அமைத்துக் கொண்டனர். ப் போர். ஐரோப்பா இப்போழுது ஈடுபட்டி ப்ெ போர் ஒரு தகவுப் பொருத்தத்தைப் எங்கும் பாவியது. பாதுகாப்பற்றிருந்த குதிகள் எல்லாவற்றுக்கும் இப்போர் ஒரே நெதர்லாந்து, ாைன் நதியின் வடபிரதேசம் தான் ஹப்ஸ்பேர்க் வம்சத்து உரிமையாளர் “னன் V ம் பிலிப்பை வெளியேற்றக் கடும் அமெரிக்கக் குடியேற்றங்கள் ஆகிய இடங் ாந்த யுத்தத்தைப் பற்றிய விபரங்களுக்கு கலத் தாக்குதல்களைப் பற்றியும், கடைசித் டால் போதும்.
போரின் ஆரம்ப காலத்தில் சில வருடங் ன்றின் மூலம் தனது வலிமையைக் காட்டி வைக் கைப்பற்றிப் போரை முடிவுக்குக் நிகழ்ச்சி குறிக்கோளாகக் கொண்டிருந் 4 ஆம் ஆண்டு பெரும் அழிவை ஏற்படுத்தி காப்பாகத் தங்கியிருந்த பிரான்சியப்படை ல நடத்துவதற்காக கிழக்கு நோக்கி முன் ஆகிய இருபடைத்தலைவர்களின் இணைந்த எல்லா வாய்ப்புக்களையும் அவதானித்து

Page 372
324
பதினான்காம் லூயியின் ஆ
வந்த இவ்விரு துணிச்சல் மிக்க படைத் வழியாக ஒரு படையையும் இத்தாலியிலிரு பிரிவுகளை நடத்தி வந்தனர். பிரான்சிய காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. சுக்குப் பெரும் அழிவையும் தோல்வியை தலைவர்களும் பிரான்ஸ் தொடர்ச்சியாகப் நிகழ்ச்சி முடிவை அளித்தது மட்டுமன்றி துறைகளையும் சீர் குலைத்தது.
நேச நாடுகளின் தொடர்ச்சியான வெற்ற வெற்றியைத் தொடர்ந்து நேச நாடுகள் | 1706 ஆம் ஆண்டு மால்பரோ நெதர்லாந்தி வெற்றி பெற்றான். அதே வருடம் இயூஜி தோற்கடித்து இத்தாலியை விட்டு அவர்க ஆர்டி, மல்பிளேகட் ஆகிய இரு இடங்கள் 1709 ஆண்டுகளில் நிகழ்ந்தன. பிரான்சில் தாகத் தெரிந்தது. ஏனெனில் நாட்டவ ை இவர்கள் திறந்து விட்டார்கள்.
இங்கிலாந்தில் டோரிக்கட்சியைச் சேர் வென்று பதவி ஏற்றல் - 1711. இவர்கள் பா எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்து ஐரே மாற்றிவிட்டது. 1710 ஆம் ஆண்டில் மார்ல் விக் மந்திரி சபை ஆங்கில உள்நாட்டு மு டது. சமாதானத்தைத் தீவிரமாக ஆதரித் கள் படிப்படியாகத் தங்கள் எதிராளிகளை லிருந்து மேற்கொண்டு போதிய அளவு : மால்பரோவின் செயல்திறன் யாவும் தள் டோரிக் கட்சி அங்கத்தவர்களையே முற்றா சபை லூயியுடன் ஒரு இரகசிய ஒப்பந்தப் நடவடிக்கை எடுக்கப்பட்ட உடனே விய லூயியின் பகைவர்கள் மத்தியில் நிலவிய ! முதலாம் ஜோசப்புக்குப் பிறகு ஆறாம் சா ஏப்ரல் மாதம் ஹப்ஸ்பேர்க் வம்சத்தின் . முதலாம் ஜோசப் இறந்தான். சக்கரவர்த் யால் அவனது சகோதரன் ஆறாம் சாள்ஸ் | பெருங்கூட்டுறவில் சாள்சும் அங்கத்தினனா ஆட்சிக் காலத்தைப் போலவே ஆறாம் சார் வம்சத்து அரசுகளின் கூட்டுறவுக்கான 5 போன்ற தொரு முன்னேற்றம் டச்சு , இங் தோடு இசைவதாகக் காணப்படவில்லை. இ சியமாயிருக்கவில்லை என்பதை முன்னரே . வுக்கு ஆதாரமாக பிரான்சுடன் ஓர் ஒப்பந் முற்றும் இழந்த நிலையில் நின்ற லூயி எதி . பட்ட கரங்களை ஆர்வத்துடன் பற்றிக் கெ 1713 இல் ஸ்பானிய வாரிசுரிமைப் போ.ை

ட்சியில் பிரான்சின் மேம்பாடு
தலைவர்களும் ரைன் நதிப் பள்ளத்தாக்கு கந்து மற்றொரு படையையுமாக இரு படைப் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற் பெலன்கெயிம் போரின் விளைவாக பிரான் பும் உண்டாக்கிவிட்டனர். இவ்விரு படைத் பெற்றுவந்த வெற்றிகளுக்கு இந்தப் போர் அந்நாட்டின் இராணுவம், அரசியல் ஆகிய
கெள். பெலன்கெயிம் போர்க்களத்தில் பெற்ற வெற்றிக்குமேல் வெற்றி யடைந்து வந்தன. ல் உள்ள இரமாலிஸ் என்ற இடத்தில் பெரு ன் பிரான்சியரை டியூரின் என்ற இடத்தில் ளை முற்றாக வெளியேற்றி விட்டான். ஓடின் ளிலும் பெற்ற வெற்றிகள் முறையே 1708, ன் தோல்வி இதனால் முழுமையாக்கப்பட்ட ர வெளியேற்றி பாரிஸ் நகரத்து வழியை
ந்த சமாதான மந்திரிசபை விக்கட்சியை -ரிசுக்குப் புறப்படவேயில்லை. ஏனெனில் பல எப்பாவின் பொதுச் சூழ்நிலையைப் முற்றாக Dபரோவை ஆதரித்துப் போரை நடத்திவந்த ன்னேற்றங்கள் சிலவற்றினால் பாதிக்கப்பட் த டோரிக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் -ப் பதவியிலிருந்து நீக்கினர். தாய் நாட்டி ஆதரவு கிடைக்காமல் போகவே களத்தில் ர்வுறத் தொடங்கியது. 1711 ஆம் ஆண்டு கக் கொண்டிருந்த ஆங்கில நாட்டு மந்திரி பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது. இந்த ன்னாவில் நடந்த ஒரு சம்பவம் விளைவாக சிறிதளவு இணக்கமும் மறைந்து விட்டது.
ள்ஸ் பதவியேற்றல் - 1711. 1711 ஆம் ஆண்டு ஆஸ்திரியக் கிளையின் தலைவன் சக்கரவர்த்தி திக்கு நேரடியான ஆண்வாரிசு இல்லாமை பதவியேற்றான். ஸ்பானிய அரசுரிமைக்கான க இருந்தான். ஒரு புறம் ஐந்தாம் சாள்சின் -ள்சின் முடியுரிமையும் பரந்த ஹப்ஸ்பேர்க் வாய்ப்புக்களை நீடிக்கச் செய்தது. இதைப் கிலாந்து ஆகிய இரு கடலரசுகளின் கருத் ங்கிலாந்துக்கு எந்த ஒரு தூண்டுதலும் அவ கண்டோம். இவ்விரு நாடுகளும் ஆஸ்திரியா தம் செய்து கொள்ளத் துணிந்தன. ஆற்றல் ச்பாராத விதமாகத் தன்னை நோக்கி நீட்டப் ாண்டான். யூட்ரெக்ட் சமாதான ஒப்பந்தம் ச முடிவடையச் செய்தது.

Page 373


Page 374


Page 375
பதினான்காம் லூயியின் ஆ
யூட்ரெக்ட் சமாதான உடன்படிக்கை - (1 வனை ஸ்பானிய மன்னனாக ஏற்றுக்கொள்ள போது பரந்த ஸ்பானிய ராஜ்யத்தை முழு ஒரு மனதாகத் தீர்மானமாகியது. இந்த 2 வென்றால் ஸ்பானியா தானாகவே தமது ஸ்பானியாவுக்கும் அதன் கடல் கடந்த குடி" ருடன் லூயியின் பேரன் மன்னனாக அங்கீகா இரு நாடுகளின் முடியுரிமையும் ஒருவரைச் வற்புறுத்தப்பட்டிருந்ததால் இப்பொழுது யில் அமர்ந்ததற்கு மறுப்பு எழவில்லை. அ. வெற்றிபெற்றன.
ஆஸ்திரியா பெற்ற நிலப் பிரிவுகள். உல நாம் புறக்கணித்து விடக்கூடாது. சக்கர ஸ்பானிய உரிமை பூண்டிருந்த இடங்களில் நேபிள்ஸ், சாடினியா) இவற்றுடன் ஸ்பான (இக் காலம் முதல் இது ஆஸ்திரிய நெதர். ஒல்லாந்து, இங்கிலாந்து யூட்ரெக்டிற் பெற் எல்லைப் புறத்தில் தொடர்ச்சியாக பல அர ரான இராணுவத் தடையரண்களாகப் பய கிலாந்து வட அமெரிக்காவின் போட்டிக் டது. அவை நியூபெளண்லாந்து, நோவா இவற்றுடன் சேர்த்து ஸ்பானியாவின் காட் ரோல்டர் மேட்டு நிலத்தையும் ஆங்கிலேயர் பரிசுகளால் இங்கிலாந்து மத்தியதரை கட யூட்ரெக்ட் சமாதானத்துக்குச் சக்கரவர் சக்கரவர்த்தி ஆறாம் சாள்ஸ் யூட்ரெக்ட் சம காரம் அளிக்க மறுத்தான். இந்த ஒப்பந்த பங்குமில்லை. சக்கரவர்த்தி போரைத் தொட தனது நண்பர்களால் கைவிடப்பட்ட இவ 1714 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி தனது முடி யூட்ரெக்ட் சமாதானத்தை உறுதிப் படுத் வர்த்தி ராஸ்டால்ட் என்னுமிடத்தில் தனி திட்டார்.
லூயியின் மரணம் 1715. யூட்ரெக்ட், ரெள் காலத்துள் 14 ம் லூயி இறந்தான். (செப்ட தில் அவனிடம் இருந்த வெற்றிச் சிறப்பு வா அந்த இடத்தில் மன்னனின் கவனம் மிடியை (இவர்கள் வறிய மத்திய வகுப்பைச் சேர்ந் வுற்று அழிந்து கொண்டிருந்த அரசாங். இந்த துயர்மிகுந்த பேரழிவு வரம்புகடந் அமைந்தது. மன்னனின் படுக்கைக்கருகில் வாரிசுமான குழந்தை அழைத்து வரப்ப லூயி அவனிடம் " போர் துறையில் நான் விடக்கூடாது' என்று மிகுந்த கண்டிப்புட

சியில் பிரான்சின் மேம்பாடு
325
713) போர்பண் வம்சத்து இளவரசன் ஒரு தல். யூட்ரெக்ட் சமாதான ஒப்பந்தத்தின் ஊமை கெடாது வைத்திருப்பதில்லை என்று, ர்மானத்தில் முக்கியமான அம்சம் என்ன உடைமைகளைப் பகிர்ந்தளித்ததேயாகும். யேற்றங்களுக்கும் 5 ஆம் பிலிப் என்ற பெய. சிக்கப்பட்டான். பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய
சாரக் கூடாது என்ற உடன்படிக்கையில், போர்பண் வம்சத்தவனொருவன் அரியணை ந்துடன் முக்கியமாக லூயியின் கொள்கை
சுமையில் ஹப்ஸ்பேர்க் உரிமையாளர்களை பர்த்தி ஆறாம் சாள்சுக்கு இத்தாலியினால் பெரும் பகுதி அளிக்கப்பட்டது. (மிலான், ரிய நெதர்லாந்து அவருக்குக் கிடைத்தது. லாந்தாயிற்று). றவை. டச்சுத் தேசத்தவர் உரிமை கோரி ன்களைப் பெற்றனர். இவை பிரான்சுக் கெதி ! ன்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டது. இங் தள்ளாகி சில இடங்களுக்கு உரிமை பூண் ஸ்கொடியா (அக்கேடியா) ஹட்சன்குடா பரண்களான மைனோக்கா தீவையும், ஜிப் பெற்றனர். ஸ்பானியா வழங்கிய இவ்விரு லின் மேற்கு வாயில் காவலனாகியது. சத்தியின் காலந் தாழ்ந்த அங்கீகாரம். ரதான ஒப்பந்தத்துக்கு ஆரம்பத்தில் அங்கீ த்தை உருவாக்குவதில் அவனுக்கு எவ்வித டர்ந்து நடத்தத் தீர்மானித்தான். ஆனால் சன் லூயிக்கு நிகராக நிற்க முடியவில்லை. உவை மாற்றிக் கொள்ளவேண்டியதாயிற்று. தும் வகையில் 1714 ஆம் ஆண்டு சக்கர ப்பட்ட வேறொரு பத்திரத்தில் கைச்சாத்
பட் உடன்படிக்கைகள் நிறைவேறிய சிறிது ம்பர் முதலாம் திகதி 1715). ஆரம்ப காலத் எம் யாவும் மறைந்துவிட்டன. இப்பொழுது மயில் ஆழ்ந்திருந்த உழவர் குலத்திலும் தவர்கள்) பெருங் கடன் சுமையினால் தளர் கத்திலும் தங்கியிருக்கவேண்டியதாயிற்று. த பேராசைக்கு விதி அளித்த பதிலாக அவனது ஐந்து வயதுப் பேரனும், அடுத்த. ட்டபோது மரணத்தின் பிடியில் சிக்கிய கொண்டிருந்த ஈடுபாட்டை நீ பின்பற்றி டன் கூறினான்.

Page 376
326 பதினன்காம் லூயியின் ஆ
பதினலாம் லூயியின் ஆட்சிக் காலம் ( 14 ம் ஆாயியின் வலிமை பெற்றிருந்த அ லிருந்து ஐசோப்பா வெங்கும் பரவிய விய லாம். தனது மேம்பட்ட புகழினல் இவன்
யும், எல்லாவற்றையும் விஞ்சி நின்றன். இ
அலுTயியின் யுகம் என்று அழைப்பது வெகு ( யாட்சி, அவனது சிறப்புமிக்க வேர்சயில்ஸ் கள், அவனது அவைக் களத்தோரின் குை எல்லாம் தனக்கெனத் தனித் தன்மையின்றி எங்கும் பரவியது. அத்துடன் போரில் பிர களை பிரான்சின் சமகால மேலரசுகளுக்கு
லூயியின் ஆட்சியில் நுண்கலைகளின் 8 பிரான்சிய மக்கள் தாமாகவே அளித்த பங் விடக்கூடாது. இத்தனை கூறிய பின்னரும் தொடர்ந்து வாழ்ந்த ஐரோப்பாவின் கc மதிப்பிடுவதற்கு இம்மக்களின் சாதனைகள் வெற்றிகள் பயன்படவில்லை. பதினரும் ந முதல் வீச்சிலேயே திடீரென வெளிப்பட் காலத்தில் அதன் இயல்பான வளர்ச்சி செறிந்த ஆக்கத் திறன் பெற்றிருந்த இந்த கொண்டது. கட்டிடக்கலை, சிற்பம், ஓவிய றைப் போலொன்று பொலிவுடன் விளங்கி றிலும் இக்கலைகள் கூடிய அளவு இத்தா6 பாதிப்புக்குட்பட்டிருந்தது. ஆனல் ஈற்றி வாய்ந்த தேசியத் திறமையின் முத்திரை கால நுண்கலைகள் பெருமளவு பெருமிதப் கூறலாம். அது தற்காலத் தலைமுறையினரி: வாய்ந்ததாகத் திகழ்கிறது. இக்கலைகள் காலத்தில் பெரிதும் வியந்து பாராட்டினர் கலை ஆக்கங்களைப் பின்பற்றின என்ற உண் இயலாது a.
பிரெஞ்சு மொழி பூரண வளர்ச்சியை ஆகிய இரு துறைகள் சம்பந்தப்பட்டவன் எட்டியது என்பதை பொதுவாக ஏற்றுக் ( உள்ளுக்கமும் ஆற்றலும் பெற்ற முதல்வர் இனிய நடை ஆகியவற்ருல் வலுப்படுத்தப் மொழிகளுள் உணர்ச்சியை வெளியிடும் யடைந்தது. அாயியின் அரசியல் சிற்ப்பும், கீர்த்தியும், வேர்சயிஸ் அற்புதங்களைப் பை டிடக்கலை வல்லோர், சிற்பிகள், ஓவியர்கள் சேர்ந்து உதவியதாலேயே உண்மையில் பி tf625) L - முடிந்தது. இதன் பயனுக லட்டிலு மொழியாயிற்று. பண்பட்ட வகுப்பார் அ இது ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் இத இம்மொழியின் ஆட்சி எல்லை விரிந்தது.

ட்சியில் பிரான்சின் மேம்பாடு
பிரான்சின் ஆதிக்கம் மேம்பாடுற்ற காலம். அரசாங்கமும், இராணுவமும், அம்மன்னனி த்தகு ஆக்கங்களின் ஒரு பிரிவென்றே கூற ஆச்சரியப்படத்தக்க வகையில் எல்லோரை ந்தக் காலப்பகுதி முழுவதையும் பதினலாம் பொருத்தம். இம்மன்னனின் வரம்பற்ற முடி மாளிகை, அவனது அரசியல் நடவடிக்கை ணஇயல்புகள், பழக்க வழக்கங்கள் என்பன பின்பற்றப்படும் அம்சமான ஐரோப்பா ான்ஸ் பெற்ற வெற்றிகளைப் போன்ற வெற்றி வழங்கியது. சிறப்பு. பிரான்சின் இந்த மேலாட்சிக்குப் கினை எந்தச் சந்தர்ப்பத்திலும் புறக்கணித்து காலத்தைக் கடந்து நின்று இது நாள்வரை லாசார வாழ்க்கையின் முக்கியத்துவத்தை ான்றி மன்னன் போரில் பெற்ற இராணுவ எற்றண்டில் தோன்றிய மறுமலர்ச்சியின் -டுப் பொங்கிய தேசிய ஊக்கம் லூயியின் நிலையையடைந்து வளம்பெற்றது. வளஞ் ந தேசியசக்தி எல்லாக் கலைகளிலும் உரிமை ம், சங்கீதம் முதலிய கலைகள் எல்லாம் ஒன் பெருஞ் சிறப்படைந்தன. ஒவ்வொரு சான் லியின் அகத்தூண்டுதல் அதாவது கலைப் ல் சொந்த நாட்டுக்குரிய தனித்தன்மை ஒழுங்காக அவற்றில் அமைவுற்றன. லூயியின் பகட்டான பண்பினை வெளியிட்டது எனக் ன் எளிமையான சுவையை மீறி அணி நலம் ஒவ்வொன்றினதும் ஆக்கங்களை லூயியின் என்பதையோ, ஐரோப்பா முழுவதும் அக்
"மைகளையோ மேற்கூறிய அம்சம் மாற்ற
டதலும், பாவுதலும். மொழி இலக்கியம் ரை பிரான்சின் மாண்பு உச்சக் கட்டத்தை கொண்டுள்ளனர். பதினேழாம் நூற்றண்டில் களால், நல்ல விளக்கம், பொருட்செறிவு, பட்ட பிரான்சிய மொழி ஏனைய ஐரோப்பிய கருவிபோலத் திகழ்ந்து உன்னத நிலையை அவனது அவைக்களத்தோரின் சமுதாயக் டப்பதற்காக ஒற்றுமையுடன் உழைத்த கட் ஆகிய கலைஞர்களின் கலைப்புகழும் ஒருங்கு ரெஞ்சு மொழி இத்தகைய உன்னத நிலையை வக்குப் பதிலாக பிரஞ்சு மொழி அரச கரும வுல்லது மேல்வகுப்பார் பேசும் மொழியாக ன் செல்வாக்கு ஐரோப்பா எங்கும் பரவி

Page 377
பதினான்காம் லூயியின் ஆட்
பிரான்சிய உரை நடையின் சிறப்பியல்பு கியமான ஒரே காரணம் உரைநடை, கவி வளமிக்க புதிய இலக்கியங்களே என்பதில் கள் தோற்றுவித்தனர். உரைநடை இல பஸ்கல் (ம. 1662) என்ற கணக்கியலாரின் வற்றுக்கும் மேலானவை ஜெஸ்யூட்களின் அவர் நிகழ்த்திய *தாக்குதல்களாகும். பழங்கதைத் திரட்டைப் லாவொன்ரெயின் மேற்றிராணியார் பூசே (இறப்பு 1704) எழு களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ரசீன். மோலியே ஆகியோரின் நாடக ! இலக்கியத் தோற்றம் கவிதை இலக்கியத்தி தது. லூயியின் காலத்துக்கு முன்னர் ரிச்ச (லேசிட் 1636) ஆக்கங்களில் நாடக இலக்கி ரசீன் (இறப்பு 1699) உடைய காலம் வரை அறவே துறந்த, விழுமிய துன்பியல் நாடகம் றுடன் மோலியேயின் (இறப்பு 1673) உயி (லா மலடி இமாஜின்றி, டார்ட்டுபே) மனி முதலிய தீய இயல்புகளை வெளிப்படுத்தின
* Provincial letters t Fables

சியில் பிரான்சின் மேம்பாடு
327
. பிரான்சிய மொழி பரவியமைக்கு முக் தை, ஆகிய இரு உருவங்களில் தோன்றிய சந்தேகமில்லை. இவற்றை பிரான்சிய மக் க்கியத்துறையில் தலைசிறந்த படைப்பாக ஆக்கங்கள் கணிக்கப்படுகின்றன. எல்லா பேரில் பழங்காலப் பெருமித முறையில் ஈ சொப்பின் அடிச்சுவட்டைப் பின்பற்றி எழுதினார். இவற்றோடு புலமைமிக்க அதி முதிய வரலாறுகளையும், விளக்கப் பேருரை
இலக்கியம். எவ்வாறானாலும் இக்காலத்தின் லேயே அதன் உச்சக் கட்டத்தை அடைந் லியூவின் காலத்தில் வாழ்ந்த கோர்னீலின் கியத்தின் தோற்றுவாய் காணப்பட்டாலும் - வளர்ச்சிநிலையை யடையவில்லை. இன்பம் ங்களை இவர் படைத்தார். (பெட்ரே) இவற் ர்த்துடிப்புடைய இன்பியல் நாடகங்களும் தெவர்க்கத்தின் போலிப் பெருமை, இழிவு

Page 378
16 ஆம் ஆ
பால்டிக் விவகார
எழுச்சியும் சுவீட
ருஷ்யாவி
ரோமணுே
மைக்கல் -
அலெக்சிஸ்
தியோடோர் 11 ஐவன் V
(1676-82) (1682-89) (16
அன்னு அே (1730-40) (
for II (1727-30)
பீட்டர் (176
ருஷ்யா மேற்கத்திய நாகரிக எல்லைக்கு தான் முடிவாக ருஷ்யா, ஐரோப்பாவின் க யில் கீழ்த்திசை இனமான சிலாவியரைத் கிழக்கு ஐரோப்பிய சமவெளிகளைக் கட, காலம் முதல் அவர்கள் மேற்கு ஐரோப்பி விட்டனர்.
முற்பட்டகால ருஷ்ய வரலாற்றில் வெற்றி கொள்ளப்படல். (2) கிறிஸ்தவ
ருஷ்ய வரலாற்றின இந்த ஆரம்பகால மூன்று வினைப்டயன்களை அனுபவிக்க மு பெற்றிருக்கவில்லை. உறீக்கு என்ற பெய ஜேர்மனியரின் கூட்டமொன்று ஒன்பதா படுத்தியது. இந்த ஜேர்மனியக் குழு அ முறையினை ஏற்படுத்திக் கொடுத்ததோ( அவர்களுக்கு ஆர்வத்தை உண்டுபண்ண நடத்தப்பட்ட கொள்ளைப்படை எடுப்புக் தொடர்பு கொள்ளச் செய்தது. மேற்கேய மனிய இனக் குழுக்களின் விஷயத்தில் பேரரசும் ருஷ்ய மக்களை அதே திட்டத்

அத்தியாயம்
ங்கள்; ருஷ்யாவின்
னின் வீழ்ச்சியும்
ன் எழுச்சி
வ் வம்சம். (1613-45)
- (1645-76)
பீட்டர் 1 முதலாம் கதரினை மணந்தான். 82-1725) (1725-27)
லெக்சிஸ் அன்னு எலிசபெத் 1718) (1741-62)
2) TTL இளவரசி இரண்டாம் கதரினை மணந்தான்
(1762-96)
ப் புறத்தே நிற்றல். பதினமும் நூற்முண்டில் ண்ணுேக்கில் சிக்கியது. மத்திய காலப் பகுதி
தோற்றுவித்த ருஷ்ய மக்கள் படிப்படியாக ந்து எங்கும் பாவ ஆரம்பித்தனர். அந்தக் "ய நாகரிக எல்லைக்குப் புறத்தே நிலைபெற்று
முக்கியவிளைவுகள் (1) வடநாட்டினரால் சமயத்தை ஏற்றுக் கொள்ளுதல்,
லத்தில் அந்நாட்டு மக்கள் அடுத்தடுத்து டிந்தது. இவை நீடித்த தனிச் சிறப்பினைப் ருடைய தலைவனின் கீழ் நோர்வே நாட்டு ம் நூற்றண்டில் இவர்களை வென்று அடிப் ந்நாட்டவருக்கு ஒரு இராணுவ அமைப்பு டு நாடுகளை வென்று அடிப்படுத்துவதிலும் aரினர். உறிக்கின் மரபில் வந்தவர்களால் கள் ரஷ்ய மக்களை பைசாந்திய பேரரசுடன் பிருந்த ரோமப் பேரரசு நாகரிகமற்ற ஜேர்
கையாண்டதுபோல இந்த பைசாந்தியப் தால் கவர நினைத்தது. ருஷ்யா இதுவரை
328

Page 379
ருஷ்யாவின்
எற்றிருந்த புறச்சமயங்களைக் கைவிடப்பண் கடங்கிய அல்லது கிரேக்க மரபினைச் சார் அறுக் கொள்ளும்படி செய்தனர்.
(3) ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த மிே ஏற்பட்ட மத்தியதரை நாடுகளின் செல்ல காட்டு மிராண்டிகளின் தன்மையிலிருந்து த பித்த ருஷ்ய மக்கள் ஆசிய காட்டுமிராண் மீறிய தாக்குதல்களுக்காளாகி (பதின்மூன்ரு குட்படுத்தப்பட்டனர். நோர்வே நாட்டவரி கிறிஸ்தவ சமயத்தின் கலாசாரப் பயன்கள் பட்ட கொடூரமான ஆட்சி முறை ஆகிய ருஷ்யரின் விதியை நிர்ணயித்த முக்கிய ஆ மஸ்கோவி இளவரசனின் தலைமையில் வி தாத்தாரியருக்குக் கீழ் அடங்கியிருந்த நாட் தேசீய மறுமலர்ச்சி தோன்றியது. மாஸ்கோ வனுெருவன் இப்புத்தெழுச்சியியக்கத்தை மேலாட்சி படிப்படியாக நீக்கப்பட்டது. அ; மதிக்கப்பட்ட மஸ்கோவி இளவரசன் பூரண பெயரை மேற்கொள்ளக் கூடியதாயிருந்தது என அழைத்தான்.
சார், பிரபுக்கள். குருமார். முதலிய பத யாவின் ஏக சக்கரவர்த்திகள் என வெளிப் கள் பணித்துறையில் துணைவர்களாயிருந்த கருதுமளவுக்கு இவர்கள் பொறுப்பற்றவர்க களில் ஒரு சாரார் பிரபுக்கள் (போயர்). { வீரப்பண்பில் ஊறித் திளைத்திருந்தனர். புறச்சமயம் சாராத ருஷ்ய திருச்சபையில் படுத்தப்பட்ட மூடநம்பிக்கைகள் நிரம்பிய செல்வாக்கும் உரிமையும் கொண்டிருந்தது
ரோமனேவ் வம்சம் பதவியேற்றல் 1613. ட ருஷ்யாவை ஆண்ட முதல் வம்சம் அழிந்த, தோன்றின. இந்தச் சந்தர்ப்பத்தைச் சிலா உயிர்த் துடிப்பும் ஊக்கமும் இழந்த ருஷ்யந அழிவைக் கொண்டுவந்தது. அயல் நாடான 'கஷ்டகாலம்" என வழங்கப்படும். இந்தக் ெ ஒரு பிரபல கூட்டத்தினர் நாட்டைக் க! அாண்டப்பட்ட இந்தக் கூட்டம் போயார் த வரிடம் முடியுரிமையை அளித்தது. மை மூன்னூறு ஆண்டுகள் தொடர்ந்து ஆதிக்க முதல் மன்னனுவான். P
1. சார் என்ற சொல்லைப்பற்றிக் கருத்து வேற்று:
என்றதிலிருந்து தோன்றியிருக்கலாம்.

எழுச்சியும் 329.
ாணி கீழ்த்திசை மரபுக் கோட்பாடுகளுக் ந்த கிறிஸ்தவ சமயத்தை அவர்கள் ஏற்
லேச்சரால் ஆக்கிரமிக்கப்படல். இவ்வாறு வாக்கினை வகைப்படுத்தி பிற்போக்கான நம்மை மெதுவாக மீட்டுக் கொள்ள ஆரம் டி இனத்தவரான தாத்தாரியரின் வரம்பு 7ம் நூற்றண்டில்) கொடிய அடிமை நிலைக் ன் இராணுவத்திறன் கிரேக்க நாட்டுக் ர் மங்கோலிய தாத்தாரியரால் புகுத்தப் எல்லாம் ஒருங்கே இணைந்து ஆரம்பகால க்கக் கூறுகளைத் தோற்றுவித்தது. விடுதலை பெறுதல். இருநூறு வருடங்கள் ட்டில் பதினைந்தாம் நூற்றண்டளவில் ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி தல்ை வழிநடாத்தினன். தாத்தாரியரின் த்துடன் இந்த இயக்கத்தின் தலைவனென ண விடுதலையைக் குறிக்கும் ஒரு பட்டப்
3. Vo Ši
7. அவன் தன்னை ருஷ்யாவின் “ சார்
வியேற்ற சில சார்மன்னர்கள் தாம் ஆசி படையாகக் காட்டிக்கொண்டாலும் அவர் இரு போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுக் :ளாயிருக்கவில்லை. இந்தப் போட்டியாளர் இவர்கள் பரம்பரையாக வந்த இராணுவ மறுசாரார் குருமார்களாவர். இவர்கள் அங்கம் வகித்தனர். கொடுமைகளுக்குட் உழவர் குலத்தவர்பால் வியக்கத்தக்க இத்திருச்சபை. பதினரும் நூற்றண்டின் இறுதிப்பகுதியில் தன் விளைவாக உள்நாட்டுக் குழப்பங்கள் விய ராஜ்யமான போலந்து பயன்படுத்தி ாட்டில் விருத்திக்கு இடையூமுக இருந்து போலந்தின் தலையீடு ருஷ்ய வரலாற்றில் காடுமைகள் நிறைந்த சகாப்தத்திலிருந்து ாப்பாற்றினர். தற்காப்பு உணர்ச்சியினல் லைவரான மைக்கேல் ரோமானேவ் என்ப க்கேல் ருஷ்யாவில் இடையிடேதுமின்றி ம் வகித்து வந்த ரோமனேவ் வம்சத்தின்
மைகள் காணப்படுகின்றன. இந்தச் சொல் சீச4,

Page 380
330 ருஷ்யாவின்
யூக்ரெயின் ; ருஷ்யா மேற்கு நோக்கிப் ருந்து படையெடுத்து வந்து நாட்டை ஆ னுேவ் வம்சத்தவரின் அவசரமானதும், இவர்களில் போலந்து தேசத்தவர் தப முயன்று கொண்டிருந்தனர். பரந்த கிழக் களான போலந்தும், ருஷ்யாவும் யூக்ரெயி புக்களை ஏற்கவேண்டியதாயிற்று. போரா ாால் நடத்தப்பட்ட இப்போர் திறமை தடுப்புக் காவலையும் பெற்றிருக்காத இந் ளால் நசுக்கப்பட்டனர். இதல்ை இந்த தங்கள் ஒரே இலட்சியமாயிருந்த சுதந், பெற்றிருக்கவில்லை. 1667 ஆம் ஆண்டில் சத்தின் இரண்டாம் மன்னனுனன். யூ கொள்ளும்படி செய்வதற்கு இவனிடம் யாவின் எல்லை திநீப்பர் நதியின் இடது னிட்டு நடந்த உடன்படிக்கை போலந்தி முடிவடைந்ததைச் சுட்டிக் காட்டும் சின் தில் ருஷ்யாவின் மேற்கு முகமான ஆதி விளக்குகிறது. சார் அலெக்சியின் கவனம் ஐரோப்பாவை ரெயின் ஆக்கிரமிப்பை விடமிக முக்கியமா அறிவியல் துறையில் கீழ் நிலை அடை பெருக்கிக் கொள்வதால் இந்தத் தாழ்மை சிசுக்குப் புலனுகியது. தனது நாட்டு ம பரை வழக்கங்களிலிருந்து ஒரேயடியாக கடத்தற்கரிய ஆற்றுக்கப்பால் ஐரோப்ப வகையில் எதையும் தீர்மானிப்பதற்கு வண்ணம் நின்றன் மன்னன். மேற்கு ஐ யில் முதன் முதலில் தொடர்பை ஏற்படு சார்பீட்டர் பதவியேற்றல்-1689, இ? மான இருவேறு அம்சங்களின் சேர்க்கை வாதிகாரப் பண்பும் புரட்சியை விரும்பு பீட்டர். இவனது மூத்த சகோதரனுன ஐ இவன் சாராகப் பிரகடனப்படுத்தப்ட பொறுப்பை வகிப்பதற்கு தக்கபருவம் 6 யான சோபியா என்பவளின் தலைமையி: பட்டது. விருப்பும் ஆதிக்கமனப்பான்பை ஆண்டுவரை இந்த நிலைமையை ஏற்றுக் அரசியல் பொறுப்பைத் தானே ஏற்று. யாவை கன்னிகள் மடத்திற்கு நாடுகடத திய ஐவன் ஆற்றலும் அறிவும் குன்றிய வாழ்ந்திருந்த குறுகிய கால எல்லையுள் பி பீட்டர் பதவியேற்பதற்கு முன்னரே ! சகாப்தத்து நடவடிக்கைகளை நன்கு விe முக்கிய அம்சங்களை மனதில் பதியவைத்

எழுச்சியும்
புலம்பெயர ஆரம்பித்தல், 1667. மேற்கிலி க்கிரமித்ததோரை வெளியேற்றுவது ரோம முக்கியமானதுமான பணியாக இருந்தது. து ஆட்சியை மொஸ்கோ வரை பரப்ப கு ஐரோப்பிய சமவெளிகளில் உள்ள நாடு ன் போரினல் ஏற்பட்ட மோசமான இழப் ர்வம் மிக்க கொஸாக்ஸ் மக்கள் குழுவின யாக இயங்கவில்லை. இயற்கையாக எந்த த எல்லைப்புற வாசிகள் இருபெரும் அரசுக
இனத்தவர் கடுமையாகப் போரிட்டாலும் திரத்தைக் காப்பதற்குப் போதிய ஆற்றல் Fார் அலெக்சிஸ் என்பவன் ரோமனேவ் வம் க்ரெயின் பிரிவினையை போலந்து ஏற்றுக் ஆற்றல் நிறைய இருந்தது. இதனுல் ருஷ் கரைவரை நீட்டப்பட்டது. இதை முன் 1ன் கிழக்கு முகமாயமைந்த முன்னேற்றம் “னமாக அமைந்தது. அதோடு அந்த இடத் க்கவிஸ்தரிப்பு இடம் பெறுவதையும் இது
நோக்கிச் செல்லுதல், அரைகுறையான யூக் “ன வேருெரு உண்மையும் இருந்தது. ருஷ்யா திருந்தது. ஐரோப்பாவுடன் தொடர்புகளை யை அகற்றி விடலாம் என்ற கருத்து அலெச் க்களையும் தன்னையும் பிணைத்து நின்ற பரம் - -
விலகிச் செல்வது சாத்தியமாயிருக்கவில்லை. ா இருக்கிறது என்று எண்ணத் தோன்றும் மனவுறுதியின்றி அந்நாட்டையே நோக்கிய ரோப்பியூ நாடுகளுக்கும் ருஷ்யாவுக்குமிடை த்தியவன் அலெச்சிசின் மகன் பீட்டர். ணேதற்கரியதும் உணர்ச்சியைத் தூண்டுவது பீட்டரிடம் காணப்பட்டது. அதாவது சர் ம் இயல்பும் ஒருங்கே அமையப் பெற்றவன் ஐவன் என்பவனுடன் சேர்த்து 1682-ஆண்டு ட்டான். இவ்விரு இளைஞர்களும் ஆட்சிப் ாய்தாததால் இவர்களது மூத்த சகோதரி ல் பகர ஆட்சியாளர் குழு ஒன்று நியமிக்கப் யும் கொண்ட இளைஞனன பீட்டர் 1689 ஆம் கொண்டான். 17 வயதை அடைந்த போது க் கொண்டதுடன் தனது சகோதரி சோபி திவிட்டான். பீட்டருடன் கூடி ஆட்சி நடத் ஒரு மனிதனுக காணப்பட்டான். இவன் தான் ட்டரின் தனியாசில் தலையிட முயலவில்லை. "ஷ்யா பரந்த ராஜ்யமாகிவிட்டது. பீட்டரின் ாங்கிக் கொள்வதற்கு அக்காலச் சூழ்நிலையின் துக் கொள்வது அவசியம். இனம், நம்பிக்கை

Page 381
சுவீடனின்
ஆகிய இரு அம்சங்கள் மூலம் ஐரோப்பா பதவியேற்ற காலத்திலும் கூட ருஷ்யர்கள் கவே இருந்தார்கள். இவர்கள் சிலாவிய இ களது ராஜ்யம் பரந்து காணப்பட்டது. வ. கடலுக்கு மிடையில் விரிந்து கிடந்த பெரு அத்துடன் யூரல் மலையைக் கடந்து வட பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவைச்சேர், டியினர் மேற்கு நோக்கிப் புலம் பெயர்ந் உழவர் குலத்தவர் சுயேச்சையாகக் கிழக் மன்னன் சார் பீட்டர் பதவியேற்றதும் த எல்லைக் கணித்தாயுள்ள சைபீரியப் பெரு வினான். பால்டிக் கடல் கருங்கடல் ஆதியவை சார். படல். இதற்கு எதிர் திசையில் அதாவது களுக்கு பல இடர்கள் வந்து குறுக்கிட்டான் தின் போட்டி இவ்விஷயத்தில் தடையாயி பிரவேசிப்பதற்கான வழியை சுவீடன் த நிலப்பரப்பில் தனியுரிமை பூண்டு அதனை , மன் பேரரசு என அழைக்கப்பட்ட பர நாடுகள் எல்லாவற்றையும் ஒன்றாக இணை மிகப் பெரிய ரஷ்யாவைப் போன்ற ஒரு ந யின்றி அல்லலுற்றது. பனிக்கட்டி நிறை பாதைகளாயிருந்த சமுத்திரங்களை அடை
தனிச் சிறப்பியல்புகளைக் கொண்ட ருஷ் நாகரிகத்துடன் தொடர்பினை ஏற்படுத்தும் தற்கு இந்த உள் நாட்டு இயல்பு தான் விள நீடித்த தனிமை நிலைக்கு பழமையும், இந்த அரசாங்கம் பதவியிலிருந்ததும் ஒரு காம் யரசு ஆட்சி நிலவிய போதும் ஐரோப்பிய வழக்கிலிருந்த குடியரசு முறையைச் ச பகாசவோ தெரியவில்லை. பைசாந்திய சக்க இயல்புகள் கலந்த ஒரு விசித்திரப் பண்பின் தேசத்து லூயியை எந்த மரபு தோற்று யாசமான ஒரு மரபில் தோன்றினான் சார்
சாரின் அதிகாரத்தின் பேரிலிருந்த தடு ஐரோப்பிய வல்லாட்சியாளரிலிருந்து வே ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் தளைகள் ! வுக்கு இத்துறையில் இன்றும் பங்குபற்றி திருச்சபையின் தலைவரான குலபதி (பற்ற உரிமைகளைப் பெற்றிருந்த குருமார் மரபில் தைப் பயன்படுத்திக் கொண்டார். திரெல் பெருமளவு முழு அதிகாரத்தையும் பெற்றி என்பவற்றாக உருவாக்கப்பட்ட முக்கிய ப இதற்குக் காரணம். அத்துடன் இந்தப் பா கப்பட்டிருந்தன.

பீழ்ச்சியும்
331
டன் உறவு கொண்டிருந்தாலும் இளையசார் ர் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த மக்களா எத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களாவர். இவர் டக்கே வெண்கடலுக்கும் தெற்கே கஸ்பியன் ம் சமவெளியை இது உள்ளடக்கியிருந்தது. ஆசியாவரை நீண்டு சென்றது. பத்தொன் ந்த புதிய நாடுகளைக் கண்டுபிடிக்கும் கோஷ் ததோடு ஒப்பிடக் கூடிய வகையில் ருஷ்ய த நோக்கி நகர ஆரம்பித்தனர். ரஷ்யாவின் ரனாகவே குடிசனக் குறைவான, வடதுருவ நிலத்தில் கட்டுப்பாடற்ற ஆட்சியை நிறு
ந்த நாடுகளிலிருந்து ரஷ்யா தனிப்படுத்தப் மேற்கு நோக்கி ரஷ்யாவின் நடவடிக்கை T முன்னர் நாம் கவனித்ததுபோல் போலந் று. இதுமட்டுமல்ல பால்டிக் கடலில் ரஷ்யா டுத்து நின்றது. கருங்கடலைச் சூழ்ந்துள்ள தங்கள் ஆட்சிக்குட்படுத்தியிருந்தது. ஒட்ட தே முஸ்லிம் ராஜ்யம் மேற்கு ஐரோப்பிய ரத்தாலும் அதன் பரப்பை விட அளவில் நாடு வெளியுலகை அணுகுவதற்குப் பாதை ந்த வெண்கடல் மட்டுமே உலகின் பெரும் டவதற்கு ஒரே வழியாக இருந்தது. யாவின் வரம்பற்ற முடியாட்சி . ஐரோப்பிய பதில் ருஷ்யா நீண்ட காலமாகத் தாமதித்த க்கமாக அமைகிறது. ருஷ்யாவின் இந்த த தனிச்சிறப்பியல்புகளும் கொண்ட ஓர் -ணமாயமையலாம். இங்கு வரம்பற்ற முடி ப யாத்திரிகர்களுக்கு இது தங்கள் நாட்டு ற்றும் ஒத்ததாகவோ அதைப் பிரதிபலிப் கரவர்த்தியினதும் மஸ்கோவியக் கானினதும் 2ன சார் மன்னன் பெற்றிருந்தான். பிரான்ஸ் வித்ததோ அதிலிருந்து முற்றிலும் வித்தி - அரசன். மப்பு நடவடிக்கைகள். எவ்வாறாயினும் ஒரு பறுபட்ட ஆசிய ஏகாதிபதியான சாரின் இல்லாமலில்லை. போயர்களின் மன்றம் ஓரள
வருகிறதென எண்ண இடமுண்டு. ருஷ்ய யொக்கு) என்பவர், வளமிக்க எண்ணற்ற பிருந்து ஊற்றெடுத்துப் பெருகிய அதிகாரத் மஸ்ஸி எனப்படும் தேசீயப் படைப்பிரிவு இருந்தது. ஏனெனில் செயல் திறன் ஒழுங்கு டைப்பிரிவாக இது நாட்டில் அமைவுற்றதே குதிக்கு விசேஷ சிறப்புரிமைகள் பல அளிக்

Page 382
332 ருஷ்யாவில்
பீட்டரின் மூன்று குறிக்கோள். ருஷ்ய காலம் முதல் மூன்று முக்கிய குறிக்கோ கொண்டான். இறுதிவரை இவற்றுக்காக
உழைத்தான். (1) ஐரோப்பிய செல்வாக்கு திறந்துவிடத் தீர்மானித்தான். அத்துடன் துள் கொண்டுவரும்வரை அயராது பண கருங்கடல் ஆகியவற்றில் தனக்கு ஒரு ப
முகமாக ஒரு நேரடி பாதையை அமைக்க
திரெல்ஸ்ஸி படைப்பிரிவினர் ஆகியோர் 4
த்ெ தளைகளிலிருந்து நீங்குவதற்குத் தீர்
களைத் தடுக்கிருரர்கள், என்ற காரணத்தா6
கான் துடைத்தழிக்க வேண்டும் என 6 நிகழ்ச்சிகளின் சின்னங்களாக இவர்கள் காயணம்.
பீட்டரின் இயல்பு. நவீனகால மனிதன் டர் விளங்கினன். ஒரு சமயம் இவன் பண் பான். வேருெரு சமயம் கிளர்ச்சியும், கெ: வைத்து வதைக்கும் மனிதத் தன்மையற் சந்தர்ப்பத்தில் இயற்கையின் பெருமகன
தனிவேறுபட்ட இயல்புகள் கலந்த இவன.
பாடுகளையும் கொண்டதாக அமைந்தது. மேற்கத்திய நிறுவனத்தையும், புதிய கள் ஆர்வத்தினுல் தனது நாட்டுக்குரியதாக்கி
கத்துக்குத் தன்னை முற்முக அர்ப்பணித்த ரின் சிறப்பியல்புகள் தளராத உறுதி பை
பீட்டரின் முதல் வெற்றி, அசோவ்
செயல் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான (
தாங்கள் அழிவை நெருங்கிக் கொண்டிரு
வெளிப்படுத்தி வரும் துருக்கிக் கெதிராக
வந்தான். முகமதியரின் இந்த இக்கட்ட நிறுவ ஒரு சிறந்த வாய்ப்பினை அளித் ஆண்டு அசோவ் துறைமுகத்தைப் பீட
ருக்கு எதிர்காலம் நம்பிக்கையையும் பெ
எடுக்கப்படவிருந்த நடவடிக்கைகளுக்கு
செயலைச் செய்ய முனைந்தான். அதாவது
அந்தத் தேசத்து நாகரிகத்தின் சிறப்பிய
வர எண்ணங் கொண்டான், இந்த ரஷ்ய பீட்டரின் ஐரோப்பிய அறிவியற் பயன காலத்தைப் பீட்டர் ஜேர்மனி ஒல்லாந்து
ணஞ் செய்வதில் கழித்தான். ஆசியக்
யிருந்த ரஷ்ய நாட்டின் குடிமக்களினது
இந்தப் பிரயாணம் உண்மையில் அறிவியல் தது. இந்தப் பிரயாணத்தின் இறுதிவரை
பீட்டர் அயராது தீவிரமாக ஈடுபட்டிருந்,
கள், அந்நாட்டவரின் செல்வ வளத்துக்க

ன் எழுச்சியும்
சாாான பீட்டர் தனது ஆட்சியின் ஆரம்ப ள்களை அடைவதில் தன்னை தயாராக்கிக் விடா உறுதியுடன் மிகச் சிறந்த முறையில் குத் தன்நாட்டில் பரவுவதற்கான வழிகளைத் தன் நாட்டை மேற்கத்திய நாகரிக வட்டத் ரிபுரியவும் சித்தமானன். (2) பால்டிக்கடல் ற்றுக்கோட்டைப் பெறும்பொருட்டு மேற்கு த் திட்டமிட்டான். (3) போயர்கள் குலபதி நன்னைச் சுற்றிப் பிணைத்திருந்த கட்டுப்பாட் மானித்தான். இவர்கள் தனது நடவடிக்கை ல் பீட்டர் இம் முடிவுக்கு வாவில்லை. ஆனல் Tண்ணியிருந்த வெறுக்கத்தக்க இறந்தகால இருந்ததே பீட்டரின் இத்தீர்மானத்துக்குக்
புரிந்து கொள்ள முடியாத ஒருவனக பீட் பாடற்ற ஒரு கொலையாளியாகக் காட்சியளிப் ாடுமையும் நிறைந்த பிடியில் எம்மைச் சிக்க ற இராட்சசனகத் தெரிவான். மற்றுமோர் க நாம் பாராட்டிப் புகழ்கிருேம். இவ்வாறு து வாழ்க்கை திடீர் திருப்பங்களையும் முரண் அவனது கருத்தைக் கவர்ந்த ஒவ்வொரு ண்டுபிடிப்புக்களையும் பண்பாடற்ற முரட்டு க் கொண்டான். இவ்வாறு அவர்களது இயக் நான் வேறுபடுத்தி அறியக்கூடிய இம்மன்ன >டத்தவை.
1696 பிறநாடுகள் சம்பந்தமான பீட்டரின் முதல் வாய்ப்பு 1695 ஆம் ஆண்டு கிட்டியது. ப்பதைச் சந்தேகத்துக்கிடமின்றி தெளிவாக லியோபோல்ட் சக்கரவர்த்தி போர்நடத்தி ான நிலை கருங்கடலில் தன் ஆதிக்கத்தை துள்ளதாக பீட்டர் கருதினன். 1696 ஆம் ட்டர் கைப்பற்றினன். இப்பொழுது பீட்ட ரும் உறுதியையும் அளித்தது. மேற்கொண்டு ப் பூர்வாங்க ஏற்பாடாக அமையும்படி ஒரு மேற்கத்திய நாடுகளுக்கு விஜயஞ் செய்து ல்புகளையெல்லாம் நேரடியாகக் கண்டறிந்து
Loଟ୪Tଟ୪Tଟ୪t.
னம். 1897-1698, ஆண்டுகளுக்கிடைப்பட்ட இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குப் பிரயா கண்டத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கி பெருந் தொகுதி ஒன்றுடன் ஆரம்பமான ) துறை சார்ந்த ஒரு யாத்திரையாக அமைந் விஷயங்களை ஆழ்ந்து ஆராயும் முயற்சியில் தான். மேற்கத்திய நிர்வாக அமைப்பு முறை ான ஆதாரங்கள் மேற்கத்திய நாடுகளின்

Page 383
சுவீடனின்
வியாபாரம், உற்பத்தி ஆகியவற்றிற்கான ரின் ஆழ்ந்த ஆராய்ச்சி நன்கு செயல்பட் அமைத்த அடையாளச் சின்னத்தைச் சுற் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. ஒல்லா ஒரு சாதாரண தொழிலாளியாகக் கூலிகே வயது முதல் கப்பல்களில் அடங்காத ஆர். பீட்டர் அறுவை மருத்துவம் சம்பந்தமான ரிகை அச்சகங்கள் மா அரைக்கும் ஆலை விஜயம் செய்தான். சுருக்கமாகக் கூறுவது படைக் கோட்பாடுகளையன்றி அதன் வெளி னாட்டோடு இணைவிப்பதில் பீட்டர் தளர ஆறு அடி ஆறு அங்குல உயரத்துக்கு வள தோர் மத்தியிலும், ஆடம்பரக்காரர்களி மதிக்கப்பட்டான். ஆனால் நிலைமையை ம. அயரா உழைப்பாளிக்கு தங்கள் மதிப்பி பிற்போக்கான நாட்டவரை ஐரோப்பிய ச
யைச் செய்து முடிப்பதில் தனக்கு எந்த . தாலும் அதனை மறுக்காது, அதிலிருந்து பீட்டர்.
திசெல்ஸ்தி படைக்கிளர்ச்சி. மன்னன் த திரும்பும் வழியில் வியன்னாவை அடைந்த வினர் கலகஞ் செய்யக் கிளம்பியுள்ளனர் எ யறிந்த மன்னன் மிக விரைவாகத் தாய்நா மொஸ்கோவை அடையுமுன் நிலைமை மீண் கக்காரரை மிகப்பயங்கரமான முறையில் | ஆயிரத்துக் கதிகமான வீரர்களைக் கற்பனை செய்து தூக்கிலிடப்பட்டனர். பண்பாடற்ற தானே இந்தக் கொலை நிகழ்ச்சிகளை ந கரித்துக் கொண்டான். முடிமன்னனும் சேர்க்கை ஒருவரிடம் அமைந்துள்ளதால் ; உள்ளது. அதாவது ஐரோப்பாவுக்கும் ருஷ் படி அகன்றுள்ள பெரும் வேறுபாட்டினை இ பைத்தியக்காரத் தனத்திலும் ஒழுங்கு முன் சலுகைகளையுடைய தேசிய படைப்பிரிவில் ஐரோப்பிய மயமாக்கும் கொள்கையால் ( படுத்திப் பேசியவர்களும் இவர்களே. இவர் பாதுகாக்கும் இயல்புடைய இப்படைப்பி கொண்டான்.
பீட்டர் ஒரு இராணுவத்தை உருவாக் கலைக்கப்பட்டனர். இவர்களது இடத்துக்கு கொண்ட ஒரு இராணுவத்தை உருவாக்கின ளேயே இப்படை யுத்தத்துக்குப் பயன் எ பெற்றுவிட்டது. போயர்களின் மன்றமும்

பீழ்ச்சியும்
333
ட்ெடங்கள் ஆகிய பல துறைகளில் பீட்ட -து. பீட்டர் தமது பிரயாணத்துக்காக "' என்பணி கற்பதே'' என்ற மேற்கோள் தில் இவன் சிறிது காலம் கப்பல் கட்டும் லை செய்தான். இம்மன்னனுக்குச் சிறு பம் இருந்து வந்தது. இதனுடன் சேர்த்து விரிவுரைகளுக்குச் சென்றுவந்தான். பத்தி கள் தொழில் மனைகள் எல்லாவற்றுக்கும் Tனால் மேற்கத்திய நாகரிகத்தின் அடிப் ப்படையான அம்சங்களை மட்டுமாவது தன் ரது முயற்சி செய்தான். பண்பாடில்லாத ந்து நின்ற பீட்டர் அக்கால அவைக்களத் டையேயும் ஏளனத்துக்குரிய ஒருவனாக நிநுட்பத்தோடு அவதானிப்போர், இந்த ன வழங்கத் தயங்கமாட்டார்கள். தனது முகத்தினருள் கொண்டுசேர்க்கும் கடும் பணி அடிமைத் தொழில் பொருந்துவதாக இருந் பின்வாங்காது அதை ஏற்றுச் செய்தான்
எனது பிரயாணத்தை முடித்துக் கொண்டு ரன். அப்பொழுது திரெல்ஸ்தி படைப்பிரி ன்ற செய்தி பீட்டருக்கு எட்டியது. இதை பட்டுக்குப் புறப்பட்டுச் சென்றான். பீட்டர் டும் ஒழுங்காயிருந்தபோதும் மன்னன் கல பழிவாங்கினான். துரதிஷ்ட சாலிகளான செய்யமுடியாத வகையில் சித்திரவதை ம் கொடிய இயல்புகளைக் கொண்ட பீட்டர் டத்திவிட்டு இரத்தத்தால் தன்னை அலங்
கொலைஞனும் ஆக இவ்விருபணிகளின் ஓர் உண்மையை அது வலியுறுத்துவதாக யாவுக்குமிடையில் எட்டிப்பிடிக்க முடியாத அது தெளிவாகக் காட்டுகின்றது. பீட்டரின் றகள் இருக்கத்தான் செய்கின்றன. தனிச் னராக திரெல்ஸ்தி பிரிவினர் விளங்கினர். ருஷ்யாவில் எழுந்த அதிருப்தியை வெளிப் களை தாக்க எண்ணிய பீட்டர் பழமை பரிவுகளை அழிப்பதற்கு நடவடிக்கை மேற்
குதல். திரெல்ஸ்தி படையினர் முற்றாகக் - சார் ஐரோப்பிய அமைப்பு முறையினைக் ன். பீட்டரின் ஆட்சிக்கால முடிவுக்குள் "ழங்கும் திறமுள்ள ஒரு கருவியாக உருப் திரெல்ஸ்தியைப்போலக் குறுகிய மனப்

Page 384
334 ருஷ்யாவி
பான்மை கொண்ட ருஷ்ய நாட்டுப்பற்றில் தின் செலவாக்கிலிருந்து தன்னை மீட்டுக்ே டான் மன்னன். அதாவது அம் மன்றத்ை
பீட்டரின் சீர்திருத்தங்கள். பகைமை துவைத்தழித்ததோடு பீட்டரின் சீர்திரு. தன. மேற்கத்தியச் செல்வாக்கு உள்ந அதற்கு தடையாக இருந்தவையெல்லா பொறியியல் துறைவல்லோர், கப்பல் அழைத்து அவர்களை ருஷ்யாவில் குடியே வகைகளை ருஷ்யாவுக்கு அறிமுகப்படுத் உடையாக இது அணியப்படவேண்டும் வெளிப்படுத்த முடிந்தது. பழமையான, களில் ஒன்றுமான தாடி வளர்க்கும் ப தர்ப்பத்துக்கேற்ற வகையில் மாட்சிமை தன் கட்டளையை ஏற்க மறுத்துக் கீழ் களையும் கலையைப் பிரயோகித்துப் பார் பீட்டர் ருஷ்யத்திருச்சபையின் தலைவ களினுல் நாட்டில் போற்றி வளர்க்கப்பட்ட டியதாயிற்று. தேசிய பழக்கவழக்கங்களை கிய குழுக்களுள் அதிக அதிகாரம் பெற்ற னரின் கொள்கையில் பெருஞ் சந்தேகம் குறை மன்னனுக்கு ஆபத்தை விளைவிக்க சீர்திருத்தங்களுக்கும் இது முட்டுக்கட்6 இவர்களைத் தனக்கு அடங்கிய வகுப்பா படும் குருமார்களின் தலைவர் 1700 ஆம் , நியமனத்தின் பேரில் பரிசுத்த குருமார் கனவே நாட்டின் அதிபதியாயிருந்த மன் ஞன்.
சுவீடனுடன் ஏற்பட்ட தவிர்க்க மு நாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்லும் பாதையெ. ஆவல் என்றுமில்லாத வகையில் தோன்ற இவன் ஏற்கனவே பெற்றிருந்தான். இரு வரை இதனல் அவனுக்கு அதிக பயன் 6 வாயிலாக அமைந்த டார்டனல்ஸ் டோக்கு பீட்டரின் சுவர்க்க பூமியான மேற்கு வடதிசைப் பாதையே அதற்கு ஏற்றவழி வினை இலகுவான ஒன்றல்ல. பால்டிக் க நிறைவேற்றிக் கொள்ள ருஷ்யாவுக்குக் அந்தக் கடலோரத்தை சுவீடன் தன் கோன்றியது. வடக்கே முதன்மை பெற
பிணைக் குலைக்க எத்தனிக்கும் எவரையும்

ன் எழுச்சியும்
ன் இருப்பிடமாக விளங்கியது. இந்த மன்றத் கொள்ள ஒரு சாதாரண வழியைக் கையாண் தைக் கூட்டாமலேயே விட்டுவிட்டான்.
எதிர்ப்புக்கள் எல்லாவற்றையும் மிதித்துத் த்தங்களும் விரைவில் ஒருங்குகூட ஆரம்பித் ாட்டில் புகுவதை எளிதாக்கும் முகமாக ம் அகற்றப்பட்டன. ஐரோப்பிய உழவர்கள் கட்டுவோர் ஆகியோரை தன் நாட்டுக்கு றச் செய்தான் மன்னன். மேற்கத்திய உடை ந்தி வைத்தான். அரசவைகளில் கட்டாய என கட்டளை விதித்ததன் மூலம் இதை தும் தன் தேசத்தவரின் சமயவினை முறை ழக்கத்தை தடை செய்தான் மன்னன். சந் மிக்க கைகளில் கத்திரிக் கோலைத் தாங்கிக் ப்படியாத தன் பிரஜைகளின் பேரில் முடி த்தான். பணுதல். பீட்டரின் இத்தகைய நடவடிக்கை - பலபண்புகளுடன் அவன் முரண்பட வேண் க் காத்து அதன் பின்னுரிமையாளராய் விளங் வர்கள் குருமார்கள் எனலாம். இவர்கள் மன் கொண்டிருந்தனர். இவ்வகுப்பாரின் மனக் க் கூடியதாயிருந்தது. அத்துடன் அவனது டையாக அமைந்தது. இதை உணர்ந்த சார் ராக்கத் தீர்மானித்தான். பற்றியாக்கு எனப் ஆண்டு இறந்தபோது பீட்டர் தனது சொந்த மன்றத்துக்குத் தன்னை ஒப்படைத்தான். ஏற் னன் இந்த வழியினல் திருச்சபை முதல்வன
டியாத போர். பீட்டர் தனது மேற்கத்திய டு திரும்பும் வழியில் பால்டிக்கடல் மூலம் ான்றைத் தான் அடைய வ்ேண்டும் என்ற வியது. கருங்கடலில் அசோவ் துறைமுகத்தை ந்தும் டார்டனல்ஸ் துருக்கியர் வசமிருக்கும். விளையவில்லை. மத்தியதரைக் கடலுக்கு நுழை நவரத்து நெருக்கடி மிக்க இடமாக இருந்தது. நாடுகளுக்கு மிக இலகுவாகச் செல்வதானல் என்பது வெளிப்படை. இந்தத் துணிகரமான டலைப் பொறுத்தவரை தனது நோக்கத்தை கிடைக்கும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிலும் ஆதிக்கத்துள் வைத்திருந்தது தடையாகத் ற்ற அரசாக விளங்கிய சுவீடன் தன் சிறப்
வலிமையுடன் எதிர்க்கத் தயாராயிருந்தது.

Page 385
出的作中的中立”中,中一时的,因此产物中以上学者。 一号”,ELL E_=_15号,这是一台与”之前二日。当日已一二。有二子。
遊近地政治要员的好端和HP的马等在国中班,理過百强站
L : 上一三三一有了一。一日主与上一只已。」1。
,1」
世一下三品,于是平TRE
墓是臺監
32
,其中
ベ品(はまの
「」
上下二日下以上山下王
日市中心与王下七本上
”。
司因已。但是上
。

P=P-LITA”。二是1.651?
是已改
華語
制的作法 一,
。
。
接着,
,己在,EEE的工
上是一日一
国与日一则以Crancialnn Lip Arisa是

Page 386


Page 387
சுவீடனின்
சுவீடனில்
6F
ஒன்பதாம் சா
கதரின்
பத்தாம் சாள்ஸ் (1654-60)
பதினுெராம் சாள்ஸ் (1660-97)
பன்னிரண்டாம் சாள்ஸ் (1697-1718) அல்றி
பால்டிக் நாடுகளுள் முதன்மை பெற்ற கஸ்டபஸ் அடால்பஸ் விர வாழ்க்கை வாழ டிக் நாடுகளுள் தலைமை நிலைக்கு உயர ஆ0 கால ஆரம்பத்தில் பால்டிக்கடலின் கிழக்கு பதில் வெற்றிகரமாக முன்னேறினன். பா சிறிய பற்றுக் கோட்டை (இன்கமன்லாண் முதல் நடவடிக்கையாக இருந்தது. முட இறக்க நேர்ந்தாலும் அவன் எண்ணியதை இவனுக்குப் பின்னர் அரசேற்ற இவனது செல்வத்தில் தனது பங்காக பொமரேனி துறையிலமைந்த நிலப்பரப்பையும் கோரிரு சுவீடனின் பிறப்பில் விதி குறுக்கிடல் காலப்பகுதியில் சுவீடன் ஏனைய ஐரோ துரதிஷ்டவசமாக இந்நாட்டின் சிறப்பு பூ சாரம் என்பவற்றின் விளைவாக ஏற்பட்ட புகழ் ஓங்கியிருக்கிறது. எப்பொழுதும் இர ஒரு அரச உறுதியற்ற அத்திவாரத்தில் த வாகக் காட்டியுள்ளது. இராணுவவலிமை எவராவது ஒருவர் வில்லைக் கடுமையாக வ மானதாகிவிடும்.
சுவீடனின் பல பகைவர்கள். கஸ்டப ஆற்றல் மிக்கவர்களாயிருந்தாலும், இவர்க அயல் நாட்டவரை அவமதித்து அவர்கள இவர்களது நிலைமை எப்பொழுதும் இடம் பிராண்டன் பேர்க் பிரஷ்யா, போலந்து, சுவீடனின் புகழுக்காகப் பெரும் இழப்புக் ஒத்திசைந்து சுவீடனுக் கெதிராக வன்மத் பன்னிரண்டாம் சாள்ஸ் பதவியேற்றலு ஆம் ஆண்டு பதினைந்து வயது இளைஞன பழிவாங்குவதற்கு ஏற்ற சந்தர்ப்பத்தைப் பகைவர்களுக்கு நீண்ட காலத்துக்குப் பி

வீழ்ச்சியும் 335
ன் வீழ்ச்சி
வம்சம்
irsi (1604–11)
SS
கஸ்டபஸ் அடொல்பஸ் 11 (1611-32)
கிறிஸ்டியானு (1632-54)
5ா (1718-20) - பிரெட்ரிக் (1720-51) மணந்தது
அரசாக சுவீடன் எழுச்சியுறல். இரண்டாம் ம்ந்த காலத்திலிருந்து சுவீடன் தேசம் பால் ாம்பித்தது. (1611-1632) கஸ்டபசின் ஆட்சிக் குக் கரையோரம் நெடுக சுவீடனை விஸ்தரிப் ல்டிக் கடலில் ருஷ்யாவுக்கிருந்த ஒரே ஒரு 'ட்) மீட்டுக் கொள்வதே (1617) கஸ்டபசின் ப்பதாண்டுப் போரில் ஈடுபட்ட இம்மன்னன் 5 ஒத்த வெற்றியை ஜேர்மனியில் பெற்றன். மகள் கிறிஸ்டியான ஜேர்மனியக்கொள்ளைச் பாவையும் விசர் எல்ப் நதிகளின் சங்கமத் ள்ை (1648).
பதினேழாம் நூற்முண்டின் எஞ்சியிருந்த 'ப்பிய பேரரசுகளோடு நிகராக நின்றது. அதன் செல்வநிலை குடிசனச் செறிவு, கலா தல்ல. இராணுவ ஆற்றலினலேயே அதன் ாணுவத்திறமையால் மட்டும் சிறப்படையும் ான் தங்கி நிற்கும். இதனை வரலாறு தெளி கொண்ட ஒரு துணிச்சல் வீரன் இருவரில் ளேத்துவிட்டால் வீழ்ச்சிக்கு அதுவே போது
சுக்கு அடுத்தபடியாக பதவியேற்றவர்கள் ளும் இவர்களது மூதாதையர்களும் தங்கள் து வெறுப்புக்காளாகியிருந்தனர். இதனல் * சூழ்ந்ததாகக் காணப்பட்டது. தெற்கில் கிழக்கில் ருஷ்யா ஆகிய நாடுகள் எல்லாம் களைத் தாங்கியுள்ளன. அத்துடன் தமக்குள் தை வளர்த்து வந்தன.
லும் அவனுக்கெதிரான கூட்டுறவும். 1697 ன பன்னிரண்டாம் சாள்ஸ் அரசேற்றன். பொறுமையுடன் எதிர்பார்த்திருந்த இந்தப் றகு இப்பொழுது அந்த வாய்ப்புக் கிட்டி

Page 388
336
ருஷ்யாவின் ! யது. சாள்சின் இளமைப் பருவமும் அனுபவ வது மிக எளிய காரியம் என்பதைக் காட்டி மீட்டுக் கொள்வதற்காக டென்மார்க், போ கெதிராக ஒரு கூட்டுறவை அமைத்தனர் ( பன்னிரண்டாம் சாள்சின் இயல்பு. இந்த ரே திருக்கும் கால வேளைகளுடன் பெரும்படை கொள்ளவில்லை என்பதை உடனடியாக ! கொண்ட குடும்பத்தில் போரார்வம் மிக்கவன் சாள்ஸ் தன் இளமைப் பருவத்தைக் கூட பெ போரிடும் கொடிய பேயுருவமும் எதற்குமா பெற்றிருந்த போதும் ஒரு மன்னனுக்குரிய னிடம் அமைந்திருக்கவில்லை. புகழையும் மான உணர்ச்சிகளுடன் தனது கொள்கையை தற்பெருமையுமுடைய சாள்ஸ். மெச்சத்தக் பகைவர்களை எதிர்த்து யுத்தம் புரிவான். ஆ படுத்தி நாட்டை பேணி வளர்க்க இவனா மன்னனின் குண இயல்புகள் முற்றாக வெளி வியப்புடன் திறந்த வாய்மூடாது அதிர்ச்சி பகட்டாரவாரத்துடன் வடக்கு நோக்கி முன் சாள்சின் படையெடுப்பு ; டென்மார்க்கின் போரிடுவதற்குத் தயாராகு முன்பே சாள் மேல் திடீர் தாக்குதலை நடத்தினான். டென்ம சேர்ந்த இராணுவப் பிரிவுகள் தவிர்க்க முடி யாக பிரிந்திருந்தன. இதே போல் தானும் இ தனியே சந்திப்பதனால் வெற்றிக்குரிய சாத்தி கண்டான் சாள்ஸ். இதற்கொப்பத் தனது 1700 ஆம் ஆண்டு இளவேனிற் காலத்தில் சும் கனை முற்றுகையிட்டான். வரம்புமீறிய இந் மார்க் மன்னன் தயாராயிருக்கவில்லை. இதன் டியதாயிற்று. அத்துடன் இராவெண்டால் செய்து கொள்ளவும் உடன்பட்டான். (ஆக தின் எஞ்சிய காலப்பகுதியில் தான் நடு நிலை இணங்கினான்.
சாள்ஸ் பீட்டரை நர்வாவில் தோற்கடித் திட்டமை உலருமுன்பே சாள்ஸ் மீண்டும் மிக 40,000 போர் வீரர்களுடன் நர்வா முற்று துக் குடாவை நோக்கி சாள்ஸ் இம்முறை கொண்ட ஒரு சேனைக்குத் தலைமை தாரிர் சென்றான். திரெல்ஸ்தி படைப் பிரிவினரை காலத்தில் புதிதாக அமர்ந்திருந்த பீட்டர் வத்தை நல்ல பயிற்சியும் ஒழுங்கான அ ை அழித்தொழித்து விட்டனர்.
போலந்தில் சாள்ஸ். தான் மிகவும் வெறு அகஸ்டசைத் தாக்கத் தயாரான சாள்ஸ் 8 தான் மற்றுமொரு வருட கால எல்லையுள் ே தோற்கடித்தான்.

முச்சியும் பின்மையும் சேர்ந்து அவனைப் பலியாக்கு பின்றன. தாங்கள் இழந்த நிலப்பிரிவுகளை பந்து, ருஷ்யா ஆகிய நாடுகள் சாள்சுக்
700). சநாடுகள் தாங்கள் பழிவாங்க நிச்சயித் த் தொகுதியொன்றினையும் சேர்த்துக் உணர்ந்து கொண்டனர். போர்த்திறன் கத் தான் திகழவேண்டும் எனக் கருதிய பாருட்படுத்தாது செயலில் இறங்கினான் -
ஞ்சாத மனவுறுதியும் வீரப்பண்புகளும் சிறப்புத் தன்மைகள் அத்தனையும் இவ மதிப்பையும் விரும்பும் குழந்தைத் தன் 1 அமைத்துக் கொண்டான் பிடிவாதமும் க தீவிர ஆற்றலுடன் தனது கற்பனைப் னால் ஆட்சிச் செயல் முறைகளை ஒழுங்கு ல் முடியவில்லை. 1700 ஆம் ஆண்டு இம் ப்படாத பருவத்தில் மக்கள் எல்லோரும் புற்று நிற்கச் சாள்ஸ் ஏவாயுதம் போல் ர்னேறினான்.
தோல்வி 1700. நேச நாடுகளின் கூட்டுறவு ஸ் தனது படைகளைத் திரட்டி பகைவர் சர்க் போலந்து ரூஷ்யா ஆகிய நாடுகளைச் யாதபடி தொலை தூரங்களில் தனித்தனி வை ஒவ்வொன்றையும் முறைப்படி தனித் பியக்கூறுகளை அதிகரிக்க வழியுண்டு எனக் திட்டங்களையும் வகுத்துக் கொண்டான். வீடனிலிருந்து கடலைத்தாண்டி கோபனே த திடீர் தாக்குதலைச் சமாளிக்க டென் னால் யுத்தத்திலிருந்து பின்வாங்க வேண் - சமாதான ஒப்பந்தத்தை சாஸ்சுடன் ஸ்ட் 1700) இந்த ஒப்பந்தப்படி யுத்தத் மை வகிப்பதாகவும் டென்மார்க் மன்னன்
தல் - 1700. உடன்படிக்கையில் கைச்சாத் எனல் போல் வெளியேறினான். சார் பீட்டர் கயை நடத்திக் கொண்டிருந்த பின்லாந் புறப்பட்டான். சாள்ஸ் 8,000 பேரைக் பகி நேரடித்தாக்குதலுக்கு முன்னேறிச் க் கலைத்துவிட்டு அவர்களிடத்தில் சமீப ன் திடீர் தயாரிப்பான இந்த இராணு மப்பும் கொண்ட சாள்சின் படையினர்
க்கின்ற போலந்தின் வீரப் பெருமன்னன் அப்பொழுது தென் திசை பெயர ஆரம்பித் எ அகஸ்டசின் படைகளைக் குறிப்பாகத்

Page 389
சுவீடனி
சாள்ஸ் போலந்தில் நிலைத்துவிடுதல் தக்க வகையில் நடத்தி வந்தான். அவன் யில் சமாதானத்தை உருவாக்கி விட்டுத் காப் பிடிவாதத்தாலும் சினத்தாலும் தூ வதில் ஈடுபட்டான். சுவீடனுக் கெதிரா அகஸ்டஸ் என்பது சாள்சின் எண்ணம். விடுவதற்கு சாள்ஸ் தீர்மானித்தான். ( முயற்சி அவசியமாகப்பட்டது. சாள்சி தென்பது தெளிவாயிற்று. ஏனெனில் வெற்றிகளை அழித்ததோடு ஈற்றில் அவர் - தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மன்னனின் காலத்தில் போலந்தில் அராஜகம் நிலா விளங்கினர். உயர் குடி மக்கள் ஒவ்வொரு முறையில் மன்னர்களாக விளங்கினர். - ஐக்கியத்தைக் காட்டும் ஒரே சான்றாக தொழிற் றுறையிலும் செயலாற்றியது மூலம் பதவிக்கு வந்த ஒரு மன்னனும் ! பட்டான். - போலந்து மக்கள் மன்னன் அகஸ். ஐரோப்பா முழுவதிலும் வாழ்ந்த தங்க களும் ஒரு வகுப்பாராக இருந்தனரேயா 1697 ஆம் ஆண்டு இவர்கள் அரச பதவி தீவிரமாக ஈடுபட்டனர். சாச்சனி நாட்டு மான அகஸ்டசையே இப்பதவியிலமர்த்த சுக் கெதிரான யுத்தம் எங்கும் பரவி பேட டஸ் இதில் தலையிட்டும் மீண்டும் மீண்டு. தாயிற்று. போலந்து நாட்டின் பிரபுக்கள் கண்டு வேதனைப்படுவதற்குப் பதிலாகக் களின் உடன்பாடின்றியே அகஸ்டஸ் ( சாள்ஸ் ஆயுதம் தாங்கிய சேனையின் உதவி யாக ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனை முனைந்தான். இந்தச் சமயத்தில் ஒரு ே சைச் சூழ்ந்து கொண்டது. இவன் அ. செய்யப்பட்ட மன்னனாவான்.
போலந்து நாட்டின் முடியுரிமையைத் : படுத்துதல். வெற்றிச் சிறப்பு மிக்க ஆரம்! பல வருடங்களாக சதுப்பு நிலங்களும் களில் அகஸ்டசைப் பின் தொடர்ந்து த. குறிக்கோள்களில் சாள்ஸ் என்றுமே த தொடர்ந்து சென்று பெறுவதில் தவறிய. பட்ட செயலோ அல்லது சாள்ஸ் போல் நியமித்த ஸ்தானிலஸ் இலெசியன்ஸ்கியி தத்தை முடித்து வைக்கவில்லை. ஈற்றில் தொல்லைகளிலிருந்து தப்புவதற்காக அக யிழந்த நிலையில் சாள்ஸ் வருமிடரைக் கல்

ன் வீழ்ச்சியும்
337 .. இதுவரை போரைச் சாள்ஸ் மெச்சத் - போலந்துடன் தனக்குச் சாதகமான முறை - தாயகம் திரும்பியிருக்கலாம். ஆனால் அடங் ண்டப்பட்ட சாள்ஸ் அகஸ்டசை அடிப்படுத்து ன கூட்டுறவைப் பின்னின்று இயக்கியவன் முற்றாக இவனைப் போலந்திலிருந்து அகற்றி போலந்தை தனதாக்கிக் கொள்வதற்கு இம் ஒன் இந்தத் திட்டம் நிறைவேற்றுதற்கரிய இந்த நடவடிக்கை சாள்சின் ஆரம்பகால னது அழிவுக்கும் வழி கோலியது. ர ஆட்சியில் போலந்தில் குழப்பம். இந்தக் வியது. பிரபுக்களே நாட்டின் ஆட்சியாளராய் =வரும் தத்தமது உரிமைகளைக் கொண்டு நடை கூட்டரசு மன்றம் என்ற நிறுவனம் பழைய நாட்டில் எஞ்சி நின்றது. இது எந்த ஒரு கிடையாது. இதனுடன் தேர்ந்து எடுத்தல் இம்மன்னன் ஆற்றல் குன்றியவனாகக் காணப்
டசுக்கு அரைமனத்துடன் ஆதரவளித்தல். ள் இனத்தாரைப்போல போலந்துப் பிரபுக் ன்றி தேசீய மனப்பான்மையுடன் வாழவில்லை. க்கு ஒரு ஜேர்மனியரைத் தேர்ந்தெடுப்பதில் தித் தேர்வு இளவரசனும் ஆற்றல் மிக்கவனு
இவர்கள் எண்ணினர். பன்னிரண்டாம் சாள் பார் நடந்து கொண்டிருக்கும் போது அகஸ் ம் சாள்சினால் தோல்விகளை ஏற்க வேண்டிய T வர்க்கத்தில் பெரும்பான்மையோர் இதைக் களிப்படைந்தனர். ஏனெனில் இந்தப் பிரபுக் போரில் இறங்கினான். இது எவ்வாறானாலும் ரியுடன் போலந்தைச் சூறையாடி தன்னிச்சை
அந்நாட்டின் மன்னனாக்கும்படி வற்புறுத்த தசீயக்கட்சி படிப்படியாக உருவாகி அகஸ்ட ந்நிய நாட்டவனாயினும் சட்டப்படி தெரிவு
துறக்கும்படி சாள்ஸ் அகஸ்டசைக் கட்டாயப் பகாலப் போர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து காடுகளுமடர்ந்த சிலாவிய நாட்டு சமவெளி ாக்கினான் சாள்ஸ். வெற்றிப் புகழ் தரத்தக்க நான் அடைய எண்ணிய பொருளைப் பின் து கிடையாது. வார்சோ நகரம் கைப்பற்றப் ந்து அரியணைக்குத் தானே தேர்ந்தெடுத்து ன் பதவி ஏற்றமோ எதுவும் இந்த விவா 1706 ஆம் ஆண்டு மேற்கொண்டு சாள்சின் ஸ்டஸ் சாக்சனிக்கு மீண்டான். நம்பிக்கை வனிக்காமல் துணிந்து அவனைத் தொடர்ந்து

Page 390
338 ருஷ்யாவின்
அந்நாட்டுக்குள் பிரவேசித்தான். அங்கே ! தனது மதிப்பை இழக்கும் படியான ஒரு வேண்டியதாயிற்று. அகஸ்டஸ் போலந்தின் கையின் முக்கியவிதி.
பால்டிக்கில் பீட்டருக்கு ஒரு பற்றுக்கே நிறுவப்படுதல்-1703. சுவீடன் நாட்டு மன் மதிப்பை அதிகரித்தது. சாள்ஸ் நிலையா தொடர்ந்து துரத்திக் கொண்டிருந்த போ. கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை நல்ல முை நிகழ்ச்சி தந்த பாடத்தை அவன் மறக்க நாட்டு முன்மாதிரியைப் பின்பற்றி அந்) சேனையை மீண்டும் உருவாக்கினன். இதே சாள்ஸ் இல்லாமையால் இந்தச் சந்தர்ப்ப கடலோரமாக சுவீடிஷ் பிரதேசங்களுக்கு டான். எதிர்காலத்தில் தனக்கிருந்த நம்பிக் 1793 ஆம் ஆண்டில் நீவாவின் கசையில் புதிய பீட்டர்ஸ் பேர்க் என்று அதற்குத் துணிவு சாள்ஸ் ரூஷ்யாமேல் படையெடுத்தல் 17 நாட்டின் அகஸ்டசைப் பதவியிலிருந்து நீ வாை ருஷ்யாவின் திட்டமிடப்பட்ட வலுச் னன் சாள்ஸ் கவனிக்கவில்லை. பின்னர் தன. ரும்படி செய்வதன் பொருட்டு சேனையை கு கோவை நோக்கி நடத்திச் சென்றன்.
பொல்தவாவில் சாள்ஸ் முறியடிக்கப்பட தலைநகரை கண்மூடித்தனமான துணிச்சலு ரஷ்ய நாட்டின் பனிக்கால குளிரினல் அ நோய்வாய்ப்பட்டுப் பெரும்பகுதி அழிந்த சாள்ஸ்சைப் பின்தொடர்ந்து சென்று பெ சுவீடிஷ் படையினர் தங்கள் வழக்கமான தும் பல கஷ்டங்கள் குறுக்கிட்டு அவர்களது நர்வாவை இப்பொழுது பழிவாங்கி விட்டா கப்பட்டது. சில நூறு குதிரைப்படை வீரர் முடிந்தது.
ரூஷ்யாவின் வெற்றி. பொல்தவாவில் ஏற் சுவீடன் தனது ஆதிக்கப் பெருமையிலிருந் ருஷ்யா என்ற புதிய அரசு இக்காலம் முத6 பீட்டருடன் போரிடுமாறு சாள்ஸ் சுல்த டிஷ் அகதியை சுல்தான் விருந்தோம்பி உ தங்குவதற்கும் பெண்டரில் இருப்பிடம் ஐந்து வருடங்கள் வாழ்ந்தான். எளிதில் தியக்காாத் தனமான வாழ்க்கைப் போக்கி வாழ்ந்த பெண்டர் நகாைக் கொள்ளுவத இருந்தது. விரைவில் டெண்டர் நகரி ஒன்று நிறைவேறியது. அதாவது து

எழுச்சியும்
கஸ்டஸ் சாள்சின் கட்டாயத்தின் Gւյtha) சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியைத் துறத்தலே இந்த உடன்படிக்
ாடு கிடைத்தல். சென் பீட்டர்ஸ் பேர்க் னனின் பழிவாங்கும் இயல்பு அந்நாட்டின் ன இருப்பிடமின்றி அகஸ்டசைப் பின் து செயல் திறன் மிக்க பீட்டர் தனக்குக் றயில் பயன்படுத்தினன். நர்வாவில் நடந்த வில்லை. வெற்றிச் சிறப்புடைய சுவீடன் 5ாட்டு அமைப்பை ஒத்ததாகத் தனது வேளையில் நீண்டகாலமாகப் போலந்தில் ந்தைப் பயன்படுத்திப் பீட்டர் பால்டிக் நுழைவதற்கு வழியமைத்துக் கொண் கையையும், துணிவையும் காட்டுவதற்காக தலைநகரமொன்றை நிர்மானித்து சென்ட் -ன் பெயரும் குட்டினன். 08. தான் எண்ணியது போல போலந்து க்கும் வரை அதாவது 1708 ஆம் ஆண்டு சண்டையைப்பற்றி சுவீடன் நாட்டு மன் து வாளின் முழுவலிமையையும் சார் உண ரஷ்யாவின் நடுநகரமாய் விளங்கிய மொஸ்
ல் 1709. நெடுந் தொலைவிலுள்ள அந்தத் லுடைய சாள்ஸ் நெருங்குவதற்கு முன்பே வனது சேனைகள் மெலிந்தன. அத்துடன் து. கடும் முயற்சியுடைய பீட்டர் ஈற்றில் ால்தவாவில் தாக்கியபோது (யூலை 1709) வீர உணர்ச்சியுடன் போரிட்டனர். இருந் வலிமையை அடியோடு அழித்துவிட்டது. ர்கள். சுவீடிஷ் இராணுவம் முற்முக அழிக் களுடன் சாள்ஸ் துருக்கிக்குத் தப்பியோட
பட்ட தீர்ப்பு முடிவானதாகத் தெரிந்தது. து ஒரேயடியாக இறங்கிவிட்டது. வடக்கே 0 ஆட்சி நடத்தத் தொடங்கியது. ானத் தூண்டுதல் 1711. புகழ்பெற்ற சுவி பசரித்து வரவேற்முன். அத்துடன் அவன் அமைத்துக்கொடுத்தான். இங்கே சாள்ஸ் உணர்ச்சி வசப்படும் சாள்சின் பைத் ன் ஒரு அத்தியாயமாக அவன் துருக்கியில் 'கு இந்தக் கால எல்லை போதுமானதாக ) சாள்சின் வாழ்க்கைக் குறிக்கோள்
ருக்கியைப் பீட்டரு. க் போரிடவைப்

Page 391
சுவீடனி
பதே இந்த முயற்சி. விடாப்பிடியாக இ சுல்தானுடன் வாதாடி ஈற்றில் தன் ே டான். இதன் விளைவாக ருஷ்ய சார் கட் சாள்சுக்குமிடையில் நிலவிய தகராற்ை சென்முன். துரதிஷ்டவசமாக சாரின் ட னர். அசோவுக்குத் திரும்பும் வழியில் 4 மாட்சிமைமிக்க அமைச்சருமான ஒரு ஒழித்திராவிட்டால் சார் ஒட்டமன் சாட் படுத்தப்பட்டிருப்பான். பெருந்தொகைய யப் படைகள் தப்பிச் செல்ல அனுமதி கி துருக்கியைவிட்டு நீங்கும்படி சாள்சை பிடியிலிருந்து வியக்கத்தக்க வகையில் த மடைந்து பித்தனப்போல் வெறி கொண் திருந்த சுல்தான் தனது நாட்டுக்குள் புற்று ஈற்றில் அவனை வெளியேறும்படி ( சாள்ஸ் பிடிவாதமாக மறுத்துவிட்டான். சாள்ஸ் துருக்கியில் விருந்தினராக நீண்ட தென்பதை அவனுக்கு உணர்த்த முடிந்த தாக்கியது. மன்னனும் வீராவேசத்துடன் புரிந்தான். எரிந்து கொண்டிருந்த தன உணர்வற்று விழும்வரை சாள்சின் இந்த தானின் நாட்டில் ஐந்து வருடங்களை வி கம் திரும்ப இணங்கினன்.
சாள்சின் மாணம் 1718. சாள்ஸ் காலங் தால் சுவீடன் ராஜ்யத்தின் விழ்ச்சியை கால மறைவின் போது குழ இருந்த பெற்றுக் கொள்ளுவதில் தமக்குத் தாபே பேராண்மையுடன் பகைவர்களை அவன் எ கள் மனங் கோணினர். 1718 ஆம் ஆண்டு யிட்டிருந்த போது சாள்ஸ் தவமுன முை நிலைமையை உளவறிய முயன்றபோது சுடு பெருந்தொகை விலை கொடுத்து சுவீட6 பிறகு அவனது சகோதரி அல்றிக்கா இ அரியணையேற அனுமதிக்க முன்பு பிரபு ராஜ்ய மேலுரிமையை அவள் ஏற்பது அ உடன்பட்டதும் வெற்றிச் சிறப்பு மிக்க அ களுக்குக் கொடுப்பதன் மூலம் போரை மு அரசாங்கத்தைத் தூண்டினர்கள். வட:ெ சுவீடன் வென்று அடிப்படுத்திய நிலப்ட றன. பிறிமனும் வேர்டனும் ஹனேவர் அ யாவின் பெரும் பகுதியை உடமையாக்கி, அகஸ்டஸ் பன்னிரண்டாம் சாள்சின் கட மன்னனுக ஏற்றுக் கொள்ளப்பட்டான். பெரும் பங்கு கொண்டு உதவிய ருஷ்ய ந1 வத்தில் மிகப் பெரிய பகுதியை (Nystad

ா வீழ்ச்சியும் 339
ாண்டு வருடங்கள் இவ்விஷயத்தைப்பற்றி ாக்கத்தை சாள்ஸ் நிறைவேற்றிக் கொண் நிக்கடங்காது மூர்க்கத்தனமாகத் தனக்கும் pத் துருக்கிய பிரதேசங்களுக்கு இட்டுச் டையைப் பகைவர்கள் குழ்ந்து கொண்ட ருங்கடலில் துருக்கிய படைத் தளபதியும் Iர் பீட்டருக்கு நேர்ந்த அவமானத்தை ராஜ்யத்தைச் சரணடையும்படி கட்டாயப் ான இலஞ்சம் கொடுத்ததன் பேரில் ருஷ் டைத்தது.
வேண்டுதல் 1714. தனது பகைவன் தன் ப்பிச் சென்றதைக் கண்ட சாள்ஸ் ஏமாற்ற டு ஆர்ப்பாட்டஞ் செய்தான். சோர்வடைந் புகுந்து கொண்ட அந்நியன்பால் வெறுப் வேண்டினன். நாட்டை விட்டு நகருவதற்கு ஒழுங்கான ஒரு முற்றுகையினுல் மட்டுமே காலம் வாழ்ந்தமை முற்றுப் பெற்றுவிட்ட 5து. துருக்கிய படை சாள்சை நெருக்கித் முற்றுகையிடுவோரை எதிர்த்துப் போர் து விட்டின் அழிபாடுகளுக்கு மத்தியில் உக்கிரமான சண்டை தொடர்ந்தது. சுல் ணுகக் கழித்துவிட்டு ஈற்றில் சாள்ஸ் தாய
'கடந்து தன் தாய் நாட்டுக்குத் திரும்பிய த் தடுக்க முடியவில்லை. சாள்சின் நீண்ட 5ாடுகள் தாம் விரும்பிய நிலப்பகுதிகளைப் உதவின. மன்னனுக்கு இயல்பாயமைந்த "திர்த்த போதும் நாடு சீர் குலைந்தது. மக் நோர்வேயில் ஒரு பட்டினத்தில் முற்றுகை றயில் எதிரிகளிடையே சென்று அவர்களின் பட்டு இறந்தான். r சமாதானத்தைப் பெறுதல். சாள்சுக்குப் லனுேரு என்பவள் பதவியேற்ருள். இவளை க்கள் ஒழுங்கான கட்டுப்பாட்டுக்குட்பட்ட வசியம் என வற்புறுத்தினர். இதற்கு அரசி யல்நாட்டார் கோரிய பிரதேசங்களை அவர் டித்து வைக்கும்படி பணிவமைதி வாய்ந்த ஜர்மனிய ஹனேவர் அரசும், பிரஷ்யாவும் குதிகளில் பெரும்பாலான வற்றைப் பெற் ாசுக்குக் கிடைத்தன. பிரசியா பொமரேனி * கொண்டது. ஆற்றல் மிக்க மன்னனுன ட்டளைப்படி முடிதுறந்தாலும் போலந்தின் பன்னிரண்டாம் சாள்சின் தோல்வியில் ட்டு சார் பீட்டர் இந்தக் கொள்ளைச் செல் ) நெஸ்ராட் ஒப்பந்தத்தின் மூலம் (1721)

Page 392
340 ருஷ்யாவின்
பெற்றன். பீட்டர் பகைநாட்டவரிடமிரு லாண்ட்), எஸ்டோனியா, லிவோனியா மு. டான். உண்மையில் சுவீடனுக்கு உரிமை யாவற்றையும் சார் பெற்றன்.
பீட்டர் தனது கொள்கைப்படி ருஷ்யா தல். வாழ்க்கையின் இறுதிக்கட்டம் நெரு பாராட்டிக் கொள்ளக் கூடிய காரணம் இ தைப் பற்றி உறுதியான நம்பிக்கை எது யாவை ஐரோப்பிய மயமாக்கும் கொள் விடுமோ ? பீட்டரின் மகனும் அரசுக்கு தந்தையின் வழிமுறைகளை எல்லா முக் மறுத்துவிட்டான். அத்துடன் மன்னனுக் மத்தியில் உருவாகிய இயக்கங்களுடன் த காலமாக சார் தனது நோக்கங்களை மீறி ணுல் இயன்றவரை முயன்ருர், தனது முய தன் குறிக்கோளுக்காக լD4%ծr ஒழித்துக் நாம் பாராட்டக்கூடும். இதை நிறைவேற். விட்டுக் கொடுக்கும் இயல்பற்ற தந்தையின் சன் சவுக்கடி பட்டு இறந்தான் என்பன உண்டு.
இரண்டாம் கதரி: பீட்டரின் மரணத்தின் பின்னும் அவனது ஆண்டு பீட்டர் இறந்தான். பீட்டர் தீர்க் மரணத்தின் பின்பு எழுந்த விவாதம் அ வழியிலேயே தொடர்ந்து வாழ்வதா என் அக்காலத்தையும் குழலையும் ஆக்கிரமித்து சுரிமை அவனது இரண்டாம் மனைவியை அடிமையாக வாழ்ந்த இவள் இரண்டு வரு பெயருடன் ஆட்சி நடத்தினுள். ஏறத்தா, ந்த எந்த ஒரு மரபுரிமை ஆட்சியும் மதிட் நிலை தளர்ந்தது. உட்கலங்களின் நெருக்க அரசவையில் தற்காலிகமாகவே இருந்தது அரியணையில் ஏற்றியதே இதற்குக் காரணி நாடு சீர் அழியும் வகையில் ஆட்சி புரிந்த பீட்டரின் மரணத்தை அடுத்த காலப்பகு களால் இழுத்துச் செல்லப்படும் ஒரு கட் திருத்த வாதியால் சரியான திசையில் இ இரண்டாம் கதரின் பதவியேற்ற போது ( களைச் சென்றடைந்தது.
இரண்டாம் கதரின் புரட்சியினல் பதவி ஜேர்மனியைச் சேர்ந்த ஒரு சிற்றாசியா யுடைய மூன்றம் பீட்டரின் மனைவியாக அறிவாற்றலும் அசையாத உறுதியும் ளுக்கு அஞ்சாத இயல்பும் இவளிடம்

எழுச்சியும்
ந்து கரேலியா, இன்கிரியா (இன்கமன் ரலிய பகுதிகளை உடைமையாக்கிக் கொண்
1ாயிருந்த கிழக்கு பால்டிக் பிரதேசங்கள்
வை ஆளுவதற்குத் தன் மகனைக் கொல்லு தங்கிய போது பீட்டர் தன்னைத் தானே ருந்தது. ஆனல் அவனுக்கு எதிர் காலத் வும் இருக்கவில்லை. தனக்குப் பிறகு ருஷ் கை தொடர்ந்து செயல்படாது, போய்
அடுத்த வாரிசுமான அலெக்ஸிஸ் தனது கிய விவகாரங்களிலும் ஏற்றுக் கொள்ள கெதிராகக் குருமார் பிரபுக்கள் ஆகியோர் ானும் சேர்ந்து கொண்டான். பல ஆண்டு ய தன் வாரிசை வெற்றி கொள்ளத் தன் 1ற்சிகள் பயன் தராது எனக் கண்ட சார்
கட்டத் தீர்மானித்தான். இந்த முடிவை றிய முறை வெறுப்பூட்டுவதாக இருந்தது. மேற்பார்வையில் 1718 ஆம் ஆண்டு இளவர தை நாம் நம்புவதற்குத்தகுந்த காரணம்
ன் (1762-1796)
கொள்கை தொடர்ந்து நிலவுதல். 1725 ஆம் கதரிசனமாகக் கண்டதுபோலவே அவனது தாவது ருஷ்ய தேசம் பீட்டர் அமைத்த ற பிரச்சினை முக்கிய இடம் வகித்ததுடன் ரக் கொண்டது. பீட்டர் இறந்ததும் அா ச் சேர்ந்தது. முன்னுளில் இலித்துவேனிய நடகாலம் ஸாரின முதலாம் கதரின் என்ற ழ இந்நூற்றண்டின் முடிவில் தகுதி வாய் பைப் பெறமுடியாத வகையில் செங்கோல் டியை எதிர்க்கக்கூடிய ஒரே ஒரு சக்தியும் 7. எல்லாவற்றுக்கும் மேலாகப் பெண்களை னம். இவர்கள் ஒழுக்கக் கேடாக நடந்து, ாலும் பீட்டரின் பணிகளைக் கைவிடவில்லை. தியில் ருஷ்யா துணை இன்றி நீரோட்டங் பலைப் போல் அலைக்கப்பட்டது. சார் சீர் யங்கச் செய்யும் வரை இந்நிலை நீடித்தது. 1762) ஆட்சிப் பொறுப்பு உறுதியான காங்
ஏற்றல்-1762. சாரின இரண்டாம் கதரின் பாள். சட்டப்படி ருஷ்யாவின் பின்னுரிமை ருஷ்யாவுக்கு வந்தாள். அசாதாரணமான பெற்றிருந்தாள். அத்துடன் பழிபாவங்க இருந்தது. இவளது கணவனுக்குப் பிறகு

Page 393
சுவீடனின்
கல்வியறிவில்லாதவனும், சித்த சுவாதீன னன். (1762). இவனுக்கெதிராகக் கதரின் யின்போது அவன் கொல்லப்பட்டான்.
மேலைநாட்டு நாகரிகமயமாக்கும் கொள் தல். இரண்டாம் கதரின் ராஜ்ய அதி அதைத் தனது உடைமையாக்கிக் கொ செயல் திறனுடன் ஆட்சி செலுத்திய கொள்கைகளை ஒரு மனதாக ஆதரித்து மேற்கத்திய நாட்டில் பிறந்தவளாகைய போற்றியதும் இயல்பே. அறிவுச் சுடர் அறிவியல் இயக்கத்தின் செல்வாக்கால் இயக்கம் செயல்படுத்திய பல கோட்பா தின் முதன்மை பெற்ற சில பிரதிநிதிகளி களுள் முக்கியமானவர்கள் பிரான்ஸ் ( ரொட்டுமாவர். கதரின் ஆதரித்துவந்த லிருந்து விலகிய பகுத்தறிவு வாதஞ் 5 வட்டாரத்தைத் தாண்டி அப்பால் செல் ஒன்முக இருந்தது. ருஷ்யாவின் பாந்: இருளில் வாழத் தலைப்பட்டது. -
போலந்தும், ஒட்டமன் சாம்ராஜ்யமும் கதரின் மகாபீட்டரின் வெளிநாட்டுக் ( அதாவது ருஷ்யநாட்டு எல்லையை மேற்கு திட்டத்தைப் பின்பற்றினுள். பீட்டரின் சினையை எதிர்நோக்க வேண்டியதாயிரு ரசனின் அடிப்படைக் கொள்கைகளை ஒத் ரங்கள் யாவும் வேறுபட்டிருந்தன. சுவி னர் கதரின் மேற்குத் திசையில் போலந்து நாடுகளுடன் மட்டுமே மிகுந்த அவதா தி அறி.
போலந்து ஒட்டமன் அரசு என்பவற் ஒட்டமன் அரசும் தங்கள் நிலப்பகுதிகள் களாக விளங்கின. இருந்தும் இவை இ சுறுத்தல்களையும் உறுதியான தாக்குதல் நிலையில் இருக்கவில்லை. மேலும் இந்நாடுக யும் குறித்துக் கொள்ள வேண்டும். சட்ட யறுத்துக் கூறப்படும் ஒருவகை ஆட்சிச் தது விலங்குகளைக் கொன்று தன்னும் ஒ போல போலந்தின் அரசிலா நிலை ருஷ்ய புறம் ஒட்டமன் அரசு (துருக்கி) உள்நா வீழ்ச்சி நிலைக்கு இட்டுச் செல்லப்பட்ட அத்துடன் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை அவனது தேவைகளைப் பெற உதவும் வா பிரபுக்களின் வெற்றியின் விளைவே பே லில் கவனித்தால் வடதிசைப் போர்நடர் ாண்டாம் சாள்ஸ் சிறிய படையொன்றி

வீழ்ச்சியும் 341
மற்றவனுமான ஓர் இளைஞன் அரியணையேறி ஒரு புரட்சி நடத்தினள். இந்தப் புரட்சி
கையை கதரின் தொடர்ந்து செயல்படுத்து காரத்தை வன்முறையில் பெற்றபோதும், ண்டவுடனே குறிப்பிடத்தக்க சிறப்புடைய தோடு, மகாபீட்டர் திட்டமிட்டு வகுத்த செயல்படுத்தவும் முனைந்தாள். அவள்தானே ால் மேலை நாட்டு நாகரிகத்தை விரும்பிப் (Enlightenment) என்று அழைக்கப்பட்ட
பெரிதும் பாதிக்கப்பட்ட கதரின் அந்த டுகளைத் தானும் ஏற்ருள். இந்த இயக்கத் ன் நட்பினைப் பெற்றுக் கொண்டாள். இவர் தேசத்தின் புகழ்பெற்ற வால்டேரும் டிட
பழைய மரபு வழக்குக் கட்டுப்பாடுகளி சார்ந்த இந்த விடுதலை இவளது அரசவை bலவில்லை. இது முற்றிலும் தீண்டப்படாத த மக்கள் சமுதாயம் மூடநம்பிக்கையின்
கதரினின் பகைவர்கள். அடுத்தபடியாகக் கொள்கையைத் தானும் மேற்கொண்டாள். கு முகமாக ஐரோப்பாவுக்குள் விஸ்தரிக்கும்
சுவிடிஷ் வெற்றியால் கதரின் ஒரு பிரச் த்தது. இது அவளுக்கு முன் ஆண்ட போ திருந்தபோதும் இதன் செயல் முறை விப டனை அரசியலரங்கிலிருந்து அகற்றிய பின் ஒட்டமன் சாம்ராஜ்யம் ஆகிய இரு அயல் னத்துடன் நடந்துகொள்ள வேண்டியிருந்
றின் ஆற்றல் இழந்த நிலை. போலந்தும் ாாலேயே பிறநாட்டவரைக் கவரும் அரசு ாண்டுமே பெரும்பாலும் ருஷ்யாவின் அச் களையும் வெற்றிகரமாகச் சமாளிக்கக்கூடிய ளுக்கிடையே நிலவிய ஒரு வேற்றுமையை த்துக்கமைந்த அராஜக நிலை என்று வரை க்குப் போலந்து தேசம் மாற்றப்பட்டிருந் நாய்க்கு ஒரு ஆட்டு மந்தை கிடைத்தது ாவின் தாக்குதலுக்கு வழிகோலியது. மறு ட்டுச் சீர்கேடுகளால் இன்னல்கள் நிரம்பிய ாலும் அதன் வெளிப்பகட்டு அழியவில்லை. மிகப் பயங்கரமான பகைவனெருவனுக்கு ப்ப்பாகவும் இவ்வரசு விளங்கியது. ாலந்தின் அரசிலா நிலை. போலந்தை முத தகாலத்தில் சுவீடனின் மன்னன் பன்னி ன் உதவியுடன் இப்பிரதேசத்தைக் கைப்

Page 394
342
ருஷ்யாவின்
பற்றித் தனது சுய விருப்பத்தின் பேரில் கும் நிலைக்குப் போலந்து சிறப்புக்கள் கு முன்னர் கண்டோம். போலந்து நாட்டின் பெற்ற சம்பவத்தின் விளைவாலேயே ஏற்பட உரிமை அதிகாரங்களைத் தகாத முறையில் தேசீயப் பாரளுமன்றத்தை மீண்டும் ஆம் தான் அரசியல் அவல நிலையடைந்தது. வலிந்து செயலிழக்கும்படி செய்த நடவடி னெட்டாம் நூற்றாண்டில் மன்னனும் அரசிய நிலைத்து நின்றாலும் அவை கேலிக்குரியவை கிக்கொள்ளுவதற்கு இலெ பிறம் வீட்டோ (L பெற்ற பாராளுமன்ற கட்டுப்பாட்டு விதியை றத்து உறுப்பினர் ஒவ்வொருவருக்கும், அத பிரபுக்கள் மட்டுமே இந்த மன்றத்தில் அங் றார் - மன்றத் தீர்மானத்துக்கான ஏற்பிசை யினால் தடுக்கும் உரிமையை இந்த இலெபி பாராளுமன்றக் கட்டுப்பாட்டு விதி அளித்த .
உட்கிளர்ச்சிகளாலும் வெளி நாட்டுப் ப வடைதல். இலெபிறம் வீட்டோவினால் (Libe இயந்திரத்தை திருகுக்குறடு கொண்டு பற்றி தைச் சீர்கெடச்செய்யலாம். இந்தச் சூழ்நிை களுக்குப் போலந்து பலியாவது தவிர்க்கரு புதிய மோகத்தில் அவர்கள் அந்நியரை உத. ரீனுடைய காலத்தில் போலந்தை ஆக்கிரமி, நன்றிக் கடன் பட்டிருக்க வேண்டு மென்ப பிரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் மன். ஈடுபடுத்தி அதனைப் பகுதிகளாகப் பிரிவினை விடுவிக்கவில்லை.
போலந்தின் முதல் பிரிவினை (1772). போ சிக்கலான அரசியலும் உடன்படிக்கைகளும் விபரிக்க இயலாது. போலந்து நாட்டுப் நிலைக்கு மாற்றப்பட்டதையும் இதனால் ச ஒரு புதிய அமைப்புக்களாகிச் சிறப்புற்ற ரு கள் தமது ஆற்றலை வேகமாக வளர்த்து 6 சீர்கேடுற்ற போலந்தின் உறுப்பாண்மை வி முடியாத அளவு பெரிதாகிவிடும் என்பது ( பதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். பேர்வின் வற்றுக்கிடையே நடைபெற்ற விரிவான ஓட் போலந்தின் சில பிரதேசங்களைப் பகிர்ந்து ( ஆண்டில் கைச்சாத்திடப்பட்டது. இந்த . வினை என்று அழைக்கப்படுவது - போலந்தை விடவில்லை. அது வெறுமனே கூடியிணைந்த

எழுச்சி
ஒருவனை வலிந்து அந்நாட்டு மன்னனாக் ன்றிய ஒரு அரசாக இருந்ததென்பதை அரசியல் சீர்கேடு ஒரு வரலாற்று புகழ் டது. அதாவது பிரபுக்கள் மன்னனின் பறித்துக் கொண்டு அரசியல் மன்றமான றேல் இழக்கும்படி செய்த காலத்திலே படிப்படியாக மத்திய அரசாங்கத்தை க்கைகள் செயல்பட ஆரம்பித்தன. பதி ல் மன்றமும் வழக்கொழிந்து போகாமல் வயாயின. இந்தத் துணிபுரையை விளங் berum Veto) என அழைக்கப்படும் புகழ்
நினைவுகூருதல் ஏற்றது. அரசியல் மன் வது ஒவ்வொரு பிரபுவுக்கும் - ஏனெனில் கத்துவம் பெற முறையான தகுதி பெற் வை தமக்குரிய ஒரே தடுப்புமுறை ஆணை றம் வீட்டோ (Liberum Veto) என்ற
து.
டையெடுப்புக்களாலும் போலந்து அழி Srum Veto) ஒருவன் தனது நலனுக்காக த் திருகுதல் போல் அரசாங்க நிருவாகத் லகளால் பிரபுக்கள் கட்சியினரின் சூழ்ச்சி முடியாமல் போயிற்று. பிரபுக்களின் இப் விக் கழைக்கத் தயங்கவில்லை. ஆகவே கத த்த அழிவுக்கு அது தானாகவே பெரிதும் பதில் ஐயமில்லை. ஆனால் அது கதரீனும் னர்களும் போலந்து வேட்டையில் தம்மை செய்த பொறுப்புக்களிலிருந்து அவர்களை
-லந்தின் பாகப்பிரிவினைக்கு வழி கோலிய நினைந்த சூழ்நிலையைக் குறித்து இங்கே பிரபுக்களால் போலந்து அநாதரவான மீபகாலத்தில் முடியாட்சி சம்பந்தமான ஷ்யா, அவுஸ்திரியா, பிரஷ்யா ஆகிய நாடு பருவதையும் நாம் நினைவில் கொண்டால் ரைவிலோ சற்றுப் பின்னரோ சமாளிக்க முன்னரே தீர்மானிக்கப்பட்ட முடிவு என் சென்ட் பீட்டர்ஸ்பேர்க் வியன்னா ஆகிய "பந்தப் பேச்சு வார்த்தைகளின் முடிவில் கொள்ளும் ஒரு உடன்படிக்கை 1772 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பிரிவினை -முதல் பிரி உலகப் படத்திலிருந்து முற்றாக அகற்றி தனது அயல் நாடுகளுக்கு வாய்ப்பான

Page 395
를 출렸發家 *R=wక్రెథ్రెక్ట 범름 ဇ္ရိဒွိဇ်
売 في؟
1795 98ךן 2דדו
1772, 1793, 1795 இல் போலந்தி
சில பகுதிகளை மட்டும் கையளித்திருந்தது திநீப்பர் நதியின் மேல் பகுதி (வெள்ளை சியா ஆஸ்திரியாவுக்குக் கிடைத்தது. மேற பெற்றது.
இரண்டாம் (1793) மூன்மும் (1795) பிர் கொள்ளப்பட்ட முதலாம் பிரிவினையினுல் மூன்று ராஜ்யங்களும் இரண்டாம் மூன்ரு (இவை முறையே 1793 ஆம் ஆண்டிலும் 17 ணுல் போலந்தின் விதி நிர்ணயிக்கப்பட்டது என்பவன் தலைமையில் பகட்டாரவாரத்துட ருஷ்யாவின் எதிர்ப்புக்கு முன் அடிபணிந் வாழ்வும் முடிவடைந்துவிட்டது. இதனுல் விடவில்லை. தங்கள் பகைவர்கள் மத்தியில் இன ஒற்றுமை இவ்வாறு குலைந்ததையிட்டு புணர்ச்சி தோன்றி வளரலாயிற்று. அத் வளர்ப்பதில் இவர்கள் பின்னடையவுமில்லை கதரின் இரண்டு போர்களால் கருங்கட போலந்தில் கதரின் பெற்ற ஒரே ஒரு ெ முயற்சிகளைப் பெருக்கித் தூண்டுதலளிக் இரண்டு போர்களின் மூலம் (முதலாவது வது யுத்தம் 1787-1792 ஆண்டுகளுக்கிடை கடலைச் சூழ இருந்த பிரதேசத்தில் து
 
 
 
 

வீழ்ச்சியும் 343
i. PrN e2 Z *:Aது Dj SFSK * \e - ;;;2ーく 2.Sv. FYN 772
*S, TN ( NON 8 My V -- M o DI v ANمp owا of MILEs ܙ ܬ* 经八
ية 80_200 Y - 1 :ܓܰܘܶܣܛ6ܙܶܠ ܐܘܝܘܫܘܘ
கின் மூன்று பாகப்பிரிவினைகள்.
7. இடீவின வின் கிழக்குப் பிரதேசமும் rஷ்யா) யும் ரஷ்யாவைச் சேர்ந்தது. கலி குபிரஷ்ய மாகாணப் பிரிவுகளை பிரஷ்யா
வினைகள். சிறப்பு விதிகளின் படி ஏற்றுக் விலக்க முடியாதவாறு இயல்பாகவே இம் 7ம் பிரிவினைகளுக்குத் அாண்டப்பட்டன. 5 ஆம் ஆண்டிலும் நடை பெற்றன). இத . முரட்டுக் குணமுள்ள கொன்சியுஸ்கோ ள் சென்ற போலந்தின் கடைசிச் சேனையும் து தோற்றபோது போலந்தின் அரசியல் 'பாலந்து மக்கள் ஒரேயடியாக மறைந்து பங்கீடு செய்யப்பட்டு தங்கள் தேசிய போலந்து மக்கள் மத்தியில் ஓர் விழிப் துடன் விடுதலை வேட்கையைப் பேணி
ல்ெ ருஷ்ய ஆதிக்கத்தை நிலைநாட்டுதல். 1ற்றி துருக்கிக் கெதிரான அவளுடைய ப்பயன்பட்டது. பெருவெற்றி அளித்த த்தம் 1768-1774 ஆண்டிலும் இரண்டா பட்ட காலத்திலும் நிகழ்ந்தன) கருங் ]க்கியர் தமதாதிக்கத்துள் தொடர்ந்து

Page 396
344 ருஷ்யாவி
வைத்திருக்க முயன்ற இராணுவ அரண் போரின் விளைவாக ஸாரின அசோவ் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினள். இர டின் எல்லை மேற்கு முகமாகக் கருங்கட பட்டது. இவற்றினல் எல்லாம் மகிழ்ச்சி ளின் பள்ளி வாயில் தூபிகளில் ருஷ்யக் வளர்த்துவந்தாள். ஆனல் மரணம் குறு தனது கனவுகளை தனக்குப் பின் ஆட்சி வேண்டியதாயிற்று. ருஷ்யாவை ஆண்டக
திட்டங்களை வகுத்து இந்தப் பணியில்
பீட்டரினதும் கதரினதும் கைப்பணியே போது ருஷ்ய்ா ஐரோப்பிய அமைப்பில் றல்மிக்க உறுப்பினர்களின் ஒருவராக வி வும் முழு மனத்துடன் இதனை வியந்து ட டம். சாரின புலனறிவு மட்டுமேயுடைய கண்டு அமைத்த ஒரு குறிக்கோளை அடை மேலும் பீட்டரின் புகழும் மதிப்பும் எல் களிலேயே தங்கியிருந்தது. அவை மேற்கு முகப்படுத்தியதுடன் ருஷ்யாவை ஒரு பெ

எழுச்சியும்
டலோரமாகவும் கிரிமிய தீபகற்பத்திலும் ண்டாவது யுத்தத்தின் பயணுக ருஷ்ய நாட்
நெடுக 'ல் திளைத்த ஸாரின கொஸ்டண்டி நோபி கொடிகள் பறப்பதைக் காணும் ஆவலையு' க்கிட்டால் கொஸ்டன் டிநோபிள் பற்றிய 1ற்போரின் மரபுரிமையாக விட்டுச் செல்ல ாலம் முழுவதும் இவர்கள் கொன்ஸ்டண்டி குறிப்பிடத் தக்க வகையில் தொடர்ந்து விேரமாக ஈடுபட்டு வந்தனர்.
ருஷ்யா. 1796 ஆம் ஆண்டு கதரின் இறந்த ஒன்முக இணைந்தது. ஆனல் அதன் ஆற் ளங்கியது. மகாபீட்டரைப் போல சாரின ாராட்டினுள் என்று ஒப்புக்கொள்வது கஷ் ஒரு பெண். தான் விரும்பத்தக்கது எனக் -வதில் இவள் பின்வாங்கியதே கிடையாது. }லாம் அவனுடைய அரிய பெரிய சாதனை ந நாட்டு நாகரிகத்துக்கு ருஷ்யாவை அறி
ரும் ஐரோப்பிய வல்லரசாக்கின.

Page 397
17 ஆம் அ
ஜேர்மனிய வ பிரஷ்யாவி ஆஸ்திரியாவி
பிரஷ்யாவின்
ஹொகன்சொ
பிரெட்ரிக் வில்லியம் (1640-88) (பிரன்
மூன்றம் பிரெட்ரிக் பிரண்டன்பேர்க்
முதலாம் பிரெட்ரிக் பிரஷ்ய மன்னன்
முதலாம் பிரெட்ரிக் வில்லியம்
இரண்டாம் மகாபிரெட்ரிக் 1740-1786
பத்தாம் நூற்றுண்டிலே பிராண்டன்ே பிராண்டன்பேர்க் என்பது நவீன காலத்தி சாகும். அதி முக்கியம் பெருத இதன் தோற் தாகக் காணப்படுகின்றது. பத்தாம் நூற்ரு என்ற நகரமே பிரஷ்யாவின் பிறப்பிடமாக அதாவது பத்தாம் நூற்றண்டில் தான் ஜே வரையறுக்கப்படட அமைப்புமுடைய ஒரு தது. இது பெரும்பாலும் மியூஸ், எல்ப் ஆகி வுற்றிருந்தது. அத்துடன் காப்பாண் எதுவு எல்லையில் நாகரிகமற்ற சிலாவிய இனத்தின ரின் திடீர் தாக்குதல்களினல் ஜேர்மனி அடி டன்பேர்க் என்னும் ஜேர்மனிய ஊர்ப் பெ இந்த கொள்ளைக்காரர்களின் திடீர்த் தாக்கு ணுக அமைக்கப்பட்டது. மேலும் வேற்று டத்தவர் சமீப காலத்தில் கத்தோலிக்க மய அடங்காத முரட்டுப் புறச்சமய வாதிகள சேர்ந்து கொண்ட ஒரு களங்கம் போல் தே
ஊர்ப் பொது நிலத் தொகுதி கிழக்கு ே யால் நியமிக்கப்பட்டவரும் அவரது பணிய உத்தியோகத்தருமான ஒருவர் எல்லைப்புறக் ராவ் அல்லது மாக்ரேவ் என்பது இவருக்கு ஊர்ப்பொதுநில ஆட்சியாளரைக் குறிப்பத
34

த்தியாயம்
வகாரங்கள்; ன் எழுச்சி; ன் மறுபிறப்பு
ா எழுச்சி
லுன் வம்சம்
எடன்பேர்க்கின் பேரரசன்.)
1688-1713.)
. (1701-13)
(1713-40)
அகஸ்டஸ் வில்லியம்
இரண்டாம் பிரெட்ரிக் வில்லியம்.
1786-97
பர்க் நிறுவப்பட்டதற்கு அடையாளம். ல் உருவாக்கப்பட்ட ஒரு ஜேர்மனிய அர றம் மத்திய கால ஆரம்பத்தை நெருங்கிய "ண்டில் நிறுவப்பட்ட பிராண்டன்பேர்க் இருந்தது. இது உருவாகிய போது தான் ர்மனியே தன்னளவில் தனித் தன்மையும் அரசியல் பிரிவாக வளரத் தொடங்கியிருந் ப நதிகளுக்கிடைப்பட்ட பகுதியில் அமை மின்றி திறந்த வெளியாயிருந்த எல்ப் நதி ர் வாழ்ந்தனர். இந்த மக்கள் கூட்டத்தவ க்கடி பயமுறுத்தப்பட்டு வந்தது. பிராண் து நிலத்தொகுதி எதிர்ப்புணர்ச்சி மிக்க தல்களுக்கு எதிராகப் புறக்காவல் அர மனித இனமான இந்தக் கொள்ளைக் கூட் மாக்கப்பட்ட ஜேர்மனியரின் கண்களுக்கு ன் அவலத்தை மேலும் தெளிவாக்கச் ான்றினர். நாக்கி விஸ்தரிக்கப்படல், சக்கரவர்த்தி ாளரும், பரந்த பிரதேச ஆட்சித் துறை
காவலுக்குத் தலைமை தாங்கினர். மாக்கி வழங்கிய சிறப்புப் பெயர். இந்தப் பெயர் கும். பகைவரின் எதிர்ப்பிலிருந்து நாட்

Page 398
346
பிரஷ்யாவி
டைக் காக்கும் பணியில் மாக்ரேவின் சா எல்ப் நதியைத் தாண்டி பகைவரின் பிர படிப்படியாக முன்னேறி எல்ப் ஓடர் நதி னான். ஈற்றில் இந்நதிக்கப்பாலும் சென்று தல் நடத்தினான். வட ஜேர்மனிய தாழ். அதாவது படைத் தாக்குதல்களைக் கட்டும் தடையரண்களை இது பெற்றிராமையால் முகமான ராஜ்ய விஸ்தரிப்புக்கு இது ஆ. லைத் தூண்டிவிட்டது. இந்த அபிவிருத்தி மக்ரேவ் ஜேர்மனிய விவகாரங்களில் மேல் தலைசிறந்த இளவரசர்களுள் ஒருவன் என னாலாம் நூற்றாண்டில் முதன்மை பெற்ற பட்டப் பெயர் சூட்டி குழுவின் தலைவனாக
பிராண்டன் பேர்க்கில் ஹொகன் சொல் வளர்ச்சி ஒரே சீராக உயர்ந்து வந்தது, எ கியமான தடைகளும் இருந்தன. இதன் 6 பெற்றிருந்த நிலப் பகுதிகளை மீண்டும் இழ பிட்ட கால இடை வெளிகளுக்குப் பிறகு களின் மரபுகள் அழிந்து வந்தன. ஒவ் ெ தொடர்ந்து அரசியல் குழப்பங்கள் ஏற விளங்கிய இந்தச் சிறு ராஜ்யத்தை அ தோன்றின. பதினாலாம் நூற்றாண்டு துயர் யது. ஆட்சிக் குழுவின் தலைமைப் பத கிடையில் இது பற்றி விவாதம் நடந்து கிய போர் வீரர்கள் நல்லதோர் வாய்ப்பில் களுக்கு வழங்கியிருந்தார்கள். ஆட்சிப் ப இந்தச் சந்தர்ப்பத்தில் இப்போர் வீரர்கள் வில் தாங்கள் பயனடையும் வாய்ப்பினைப் சிகிஸ்மண்ட் ஹொகன் சொலன் வம்சத் கொடுத்தபோது அரசழிந்த குழப்ப நிலைய டது. நியூான் பேர்க் வட்டாரத்தைச் சேர் சக்கரவர்த்திக்கு அரசியல் கடப்பாடு உடை
ஜேர்மனிக்கு ஹொகன் சொலன் வம்ச கின் இப்புதிய ஆட்சியாளரும் இளவரசர் வருடங்களாக இடையீடின்றித் தொடர்ந் தோற்றுவித்தவன் என்பது வெளிப்படை ளர்களின் தலைமையில் பிரஷ்யாவின் அரசி நிலை அடைந்தது. ஈற்றில் புதிய பிறப்பு ஸ்தானத்தை இது பெற்றது. உண்மையி படையில் ஹொகன் சொலன் வம்சத்தின் லாற்றில் நிலைகளனாக விளங்கியது எனலா ஆரம்பகால ஹொகன் சொலன் வம்ச ஆ தளத்தை ஸ்திரப்படுத்தல். இந்தப் புதிய தன்னை எதிர் நோக்கி நின்ற கஷ்டமான துடனும் ஈடுபடுத்திக் கொண்டான். அ.

ா எழுச்சி
னகளை முதலில் நோக்குவோம். மாக்ரேவ் தசங்களுள் படையெடுத்துச் சென்றான். ளுக்கிடைப்பட்ட பகுதிகளைக் கைப்பற்றி விஸ்துலாவை நோக்கி ஊடுருவல் தாக்கு த சமவெளிப் பிரதேசங்களின் அமைப்பு படுத்தக் கூடிய வலிமை மிக்க இயற்கைத் ஊர்ப் பொது நிலத் தொகுதியின் கிழக்கு ம்பம் முதல் பெரிதும் இடமளித்து ஆற்ற முன்னேற்றங்களின் விளைவாக அதாவது ம் மேலும் ஈடுபட்டு வரவே ஜேர்மனியின் ற தகுதியைப் பெற்றான். அத்துடன் பதி ஆறு நிலப் பிரபுக்களுடன் இளவரசன் உயர்த்தப்பட்டான்.. ன் வம்சம். பிராண்டன்பேர்க் நகரத்தின் னக் கொள்ள முடியாது. இதற்குச் சில முக் பிளைவாக இந்நகர் தனக்கு உடைமையாகப் க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு குறிப் மீண்டும் மீண்டும் இந்நகரின் ஆட்சியாளர் வாரு தடவையும் இந்த மரபு அழிவைத் பட்டன. இவை இளமைப் பொலிவுடன் பித்து விடக்கூடிய பயங்கர சக்திகளாகத் நிரம்பிய ஒரு காலப் பகுதியாக விளங்கி விக்காக போட்டியிட்ட அபேட்சகர்களுக் கொண்டிருக்கும் பொழுது ஆயுதம் தாங் கனப் பெற்றார்கள். நாட்டைப் பிரித்து இவர் தவிக்குப் போட்டி நடந்துகொண்டிருக்கும் - ஏழைகளினதும் உழவர்களினதும் செல பெற்றார்கள். 1415 ஆண்டு சக்கரவர்த்தி தைச் சேர்ந்த பிரெட்ரிக்குக்கு நாட்டைக் பிலிருந்து பிராண்டன்பேர்க் காப்பாற்றப்பட் ந்த தென் ஜேர்மனிய பிரபுவான இவன் டயவனாக இருந்தான்.
த்தின் முக்கியத்துவம். பிராண்டன் பேர்க் மான பிரெட்ரிக் தான் அந்நாட்டில் ஐநூறு து ஆண்டு வந்த ஒரு அரச மரபினைத் இவ்வம்சத்தில் பின் தோன்றிய ஆட்சியா பதவியை பெற்றதன் மூலம் இது உன்னத டைந்து ஜேர்மனியில் மேன்மையான ஒரு ல் பிரண்டன் பேர்க் பிரதேசத்தின் அடிப் வளர்ச்சி தான் நவீன கால ஜேர்மனிய வர
ட்சியாளர்கள் பிராண்டன்பேர்க்கின் அடித் மரபில் வந்த முதல் மன்னனான பிரெட்ரிக் சூழலை சமாளிப்பதில் தன்னை முழு ஊக்கத் எமைக் காலத்தின் புதிய கண்டுபிடிப்பான

Page 399
மகாபிரெடரிக்கின் ஆட்சிக்காலம் օգպմ ᏊᎧ ; Ꮹ.
பீரங்கிப் படையால் போர் வீரர்களின் மாள அச்சத்தை அளித்தான். அத்துடன் ராஜ யில் சீர்திருத்தியமைத்தான். இவனது மகg டாம் பிரெட்ரிக் தன் ஆட்சிக்குப் பணிய முக்கியமாக இந்த வகையில் பேர்வினைக் வாசஸ்தலத்தை நிறுவினன். முதலிரண்டு பி யேற்றவர்கள் தாங்கள் புதிதாகப் பெற்றி விரிவுபடுத்திக் கொண்டனன்.
பிராண்டன் பேர்க் புரட்டஸ்தாந்தக் கட் நெருக்கடியும் அந்தக் காலத்தில் அதாவது கொண்டிருந்த காலப் பகுதியில் பிராண்ட யோக்கிம் என்பவன் லூத்தர் கட்சிக்கு ம சிறிது காலத்துள் 1539 ஆம் ஆண்டில் நிக புரட்டஸ்தாந்தருக்கும் மத்தியில் நடுநிலைடை போலத் தனது நண்பனும், முன்னுளில் இT ருந்தவனுமான சாக்சனி இளவரசன் இந்த ணத்தினுல் அலுத்தரின் கோட்பாட்டை விரு ணுகப் பகவியேற்றன். இதனையும் யோக்கிம் நற்பேமுன இரண்டு நிலப்பிரிவுகளின் வள முழுவதிலும் மிகச் சாதாரணமான ஒரு ப ஆட்சியாளர்கள் பதினேழாம் நூற்றண்டு வில்லை. இருந்தாலும் எதையும் தீர்மானித்து பிட்ட எந்த ஒரு மன்னனின் ஆக்க முயற்! ரென்று கிடைத்த செல்வத்தை விட எந்த முப்பதாண்டுப் போர் நிகழ்ச்சியின் ஆரம்ப யோன் சிகிஸ்மண்ட் இளவரசன் 1608-1617 இரு பிரதேசங்களின் கடைசியாக ஆட்சி இறந்தபோது யோன்சிகிஸ்மண்ட் அரசுரின் நதிப் பிரதேசங்களில் தனது உரிமையை
 

மறுபிறப்பு 347
徐 ః R_శిశిష్టి
/? *2ʻ*KXä2
0ரயுமிருந்த (1786) பிரஷ்யாவின் வளர்ச்சி.
கைகளைத் தாக்கித் தகர்த்து அவர்களுக்கு பாட்டைகளை வியாபாரத்திற்கேற்ற வகை வம் அரசுக்கு அடுத்த வாரிசுமான இரண் மறுத்த நகரங்களை அடிமைப்படுத்தினன். குறிப்பிடலாம். இங்கே மன்னன் தனது ரெட்ரிக் மன்னர்களைத் தொடர்ந்து பதவி ருந்த ஆட்சியுரிமையைப் படிப்படியாக
சிக்கு மாறுதல் (1539). கலகங்களும் ர சமயச் சீர்திருத்த இயக்கம் நடந்து -ன் பேர்க் ஆட்சியாளரான இரண்டாம் "றினன். இது இம்மன்னன் பதவியேற்ற ழ்ந்தது. யோக்கிம் கத்தோலிக்கருக்கும் யைக் கைக்கொள்ள விரும்பினன். அதே தேரின் நோக்கங்களுடன் ஒன்றிப் போயி * சந்தர்ப்பத்தில் (மேற்குறிப்பிட்ட காா ம்பியவன்) புரட்டஸ்தாந்தர்களின் தலைவ
எதிர்க்கவில்லை. ‘ச்சி (1609, 1618). பதினரும் நூற்றண்டு கினை வகித்து வந்த பிராண்டன் பேர்க் ரை வெளிப்படையாக முதன்மை பெற செயலாற்றும் இந்த மன்னர்களில் குறிப் யும் அவர்களுக்கு மரபுரிமையாகத் திடீ வகையிலும் சிறந்ததாக அமையவில்லை. கட்டத்தில் அரசுக்குத் தலைவனுயிருந்த வரை ஆண்டான். கிலிவ்ஸ்சும் யூலியசும் ரிந்த இளவரசர்கள். 1609 ஆம் ஆண்டு ம என்ற அடிப்படையில் இந்த ரைன் வலியுறுத்தினன். ஈற்றில் (1614) இப்

Page 400
348 பிரஷ்யாவி
பிரதேசங்களின் பாதிப் பங்கை தனது கிலிவ்ஸ் கோமகனுடைய ஆட்சிப் பகுதிய தின் பின் (1618) மற்றுமொரு உறவின பிரஷ்யா என்ற பெயர் கொண்ட அவனது முன். அடுத்தடுத்து நிகழ்ந்த இவ்விரு ம பேர்க் மன்னன் மேற்கு ஜேர்மனியில் ரை பகுதிகளை தான் அடைந்திருப்பதைக் க LYT விஸ்தூலாவுக்கு அப்பால் நல்ல வா பகுதியொன்றும் கிடைத்திருந்தது. ஹொகன் சொலன் வம்சத்தவர் கல்வினி ஆகிய பிரதேசங்களை மரபுரிமையாகப் னன் வலுத் தாக்குதலின் அவசியத்தை ஞன் என்பதை குறிப்பிடத் தவறக்கூடா, தர் சமய ஆட்சியாளர்களிடமும் இத்தன் னிடம் காணப்பட்டது போல் தீவிரமடை மண்ட் அலுTத்தர் சமயத்தை விட்டுக் கல்வி எதிர்ப்பு இவனுக்குப் பின் ஆண்ட ஹொக கப்பட்ட கொள்கைகளின் சின்னமாக அ6 பதின்மூன்ரும் நூற்ருரண்டில் வாழ்ந்த கமே பிரஷ்யா. ஹொகன் சொலன் ஆட் கள் என்னவாயிற்று என்று பார்ப்பதற்கு யாகக் கொண்ட பிரஷ்யாவைப் பற்றி அ/4 பால்டிக்கின் கரையோரமாக விஸ்துலா பிரதேசம் பிரஷ்யா என்ற பெயரால் வழ சமயம் சார்ந்த மக்கள் வாழ்ந்தனர். லெழ பிரிக்கப்பட்டிருந்தனர். பதின்மூன்றும் பூ கள் என்போர் துறவிகளைச் சார்ந்த இரா கள் கிறிஸ்தவ சமயத்தைக் காக்கும் சமய பதின்மூன்ரும் நூற்முண்டில் இவர்கள் சட நலன்களுக்குத் துணை செய்ய முயன்றன. களை கிறிஸ்தவ சமயத்துக்கு மாற்றுவதன் னர். இந்தத் துணிகரச் செயல் முழு வெ எதிர்த்து அதனை இரத்தக் களரியாக்கி நாட்டவரை அமர்த்த வேண்டியிருந்தது டியூடானிக் போர்வீரர்கள் போலந் தொகுதிக்கு முதல்வராயிருந்தவரைப் ே யிருந்தவர் விஸ்துலா நதியின் ஒரு புறத் ஆளும் அருந்திறலாளராய் விளங்கினர். கத் தொடங்கியது. போலந்தின் எல்லைப் அந்த நாட்டைத் தாம் பெற முயன்றனர் தொடர் போராட்டங்கள் நிகழ்ந்தன. ஈ, ОЈЛ ćF. இதனுல் இவர்கள் தங்களுக்குப் னத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியதா உடன்படிக்கை விதிகளின்படி போல கிழக்கு பிரஷ்யா, மேற்கு பிரஷ்யா என்

ன் எழுச்சி
உடைமையாகப் பெற்றன். முக்கியமாக ம் இதில் அடங்கியிருந்தது. சிறிது காலத் னை பிரஷ்யக் கோமகனின் மறைவினுல்
ஆட்சிப் பிரிவில் அரசுரிமையையும் பெற் ழ்ச்சிகரமான சம்பவங்களால் பிராண்டன் ன் நதிப் பள்ளத்தாக்கில் பயன்மிக்க நிலப் ண்டான். அத்துடன் பால்டிக் கரையோர
1ப்புக்களை எதிர்காலத்தில் தரக்கூடிய சிறு
வாதிகளாக மாறுதல். கிலீவ்ஸ், பிரஷ்யா பெற்ற இதே யோன் சிகிஸ்மண்ட் மன் பெரிதும் உணர்ந்து அதனைப் பின்பற்றி து. இவனைத் தொடர்ந்து பதவியேற்ற அலுத் மை அமைந்திருந்த போதிலும் இம்மன்ன ந்தது கிடையாது. இதனுல் யோன் சிகிஸ் ன் சமயத்துக்கு மாறினன். இந்த சமய ன் சொலன் வம்ச மன்னர்களின் வரையறுக் மைந்ததென்பதில் ஐயமில்லை. டியூடானிக் இனப் போர் வீரர்களின் ஆக் சியாளர்களின் விஸ்தரிக்கப்பட்ட பிரதேசங் முன் 1618 இல் வம்சத்தவர் தமது மரபுரிமை றிதல் அவசியம். மத்திய காலப்பகுதியில் நதியின் சங்கமத்துக்குக் கிழக்கே அமைந்த ங்கப்பட்டது. இங்கே பிரஷ்யர் என்ற புறச் ப்ரோ லூத்தர் வாசிகள் எனப் பொதுவாகப் ாற்றண்டில் டியூடானிக் இனப்போர் வீரர் ணுவப் பணித் துறையில் இருந்தனர். இவர் 'ப் பணிக்கு தங்களை அர்ப்பணித்திருந்தனர். யம் திருச்சபை ஆகிய இரண்டினதும் ஆக்க *. பிரஷ்யாவைக் கைப்பற்றி அங்கிருந்த மக் மூலம் இவர்கள் இதனைச் சாதிக்க எண்ணி ற்றியை அளித்தது. ஒன்றில் பிரஷ்யாவை அந்த இடத்தில் ஒரு ஜேர்மனிய குடியேற்ற
துக்கு அடிபணிதல் (1466). டியுடானிக் ாலவே இவ்வீரர்களுக்கு மாபெரும் தலைவரா கில் அமைந்திருந்த பரந்த நிலப்பரப்பை நூறு ஆண்டுகளின் பின் இவரது புகழ் மங் பிரதேசத்தில் வாழ்ந்த டியூடானிக் வீரர்கள் இதைத் தொடர்ந்து அந்த வல்லரசுடன் றில் இவ்வீரர்களை அடக்கி வென்றது இவ் பரவமானத்தை அளிக்கும் ஒரு சமாதா பிற்று. (தோன் உடன்படிக்கை 1466) இந்த து மன்னன் டியூடானிக் பிரதேசங்களை று இரு பிரிவுகளாகப் பிரித்தான். மேற்குப்

Page 401
ஆஸ்திரியாவி
பிரஷ்யாவை இம்மன்னன் தனதாக்கிக் டானிக் போர் விரர்கள் தனக்காற்றும் வேண்டும் என்ற உடன்பாட்டின் பேரில் ஆ பிரஷ்யா சமயச் சார்பற்ற கோமகனுை போலந்தினல் முற்முக ஆட்கொள்ளப்பட்டு குறைக்கப்பட்டதும் பிறருக்கு அடங்கியது சார்பொட்டிய நிலையற்ற வாழ்க்கையை 6 கால இராணுவ நிறுவனத்துக்குக் காலம விளையவில்லை என்பது தெளிவாயிற்று. ஆ இராணுவத் தலைவன் பதவி வகித்தான். இ வம்சத்தின் பிரான்சிய கிளையைச் சேர்) கிட்டிய வாய்ப்புக்களைத் தவறவிட்டு இத் மெய்ப்பித்துக் காட்டினன். இச்சந்தர்ப்பத சேர்ந்து கொண்டு தான் இத்தனை காலமு கலைத்து விட்டான். பின்னர் தனது எஜம துடன் கிழக்குப் பிரஷ்யாவை சமயச் சார் அதற்கு மரபு வழிவந்த கோமகனுகப் பிர பிரஷ்யா பிராண்டன் பேர்க்கைச் சேரு ஆறுTஅறு வருடங்களின் பின்னர் (1618) அல் யால் இந்த ஆட்சிப்பகுதி பிரண்டன் பே வினர்களை அடைந்தது. இவர்கள் பெற்ற இருந்தபோதிலும் மரபு வழிவந்த நிபந்தை டின் மானிய அரசாகவே வைத்திருக்க முடி பிராண்டன் பேக் முப்பதாண்டுப் போருச் இப்போதிஷ்டத்தை அடைந்து அனுபவிக்க தாண்டுப் போர் ஆரம்பமாகிவிட்டது. பார் பகுதியிலமைந்த பேர்லின் நகரில் மன்னன வாய்ப்பு வளங்கள் நிறைந்த இந்தச் சூழலா கிய பங்கு வகிக்க இடமுண்டு என்ற உறுதில் அளித்திருக்க வேண்டும். ஆனல் இக்காலத்தி ஜோர்ஜ் வில்லியம் (1619-1640) என்பவன் ட இவனது ராஜ்யம் போரிடுவதில் முன்னணியி வற்றுக்கிடையில் அமைந்திருந்தது. புரட்ட விரு நாட்டவரால் தன் நாடு கைப்பற்றப் வாழ்ந்தான். இவற்றுள் ஒரு நாடு நட்பாசு. குழப்பங்களுக்கு மத்தியில் இம்மன்னன் இ னது மகன் பிரெட்ரிக் வில்லியம் அரசனணு மகா பிரெட்ரிக் வில்லியம்-(1640-1688) மாக ஆட்சி நடத்திய (1640-1688) பிரெட்ரி யாவின் உண்மையான ஸ்தாபகன் எனலாம் இவனை மகா பிரெட்ரிக் என்று பாராட்டிப் யில் பதினேழாம் நூற்முண்டின் ஆக்கத் தி ரிக்கும் ஒருவன். ரிச்சலியூ, குரொம்வெல், மூ ஒன்முக வைத்து எண்ணக்கக்க திறமை இ

மறுபிறப்பு 349
காண்டான். கிழக்குப் பிரஷ்யாவை டியூ சவைகளுக்கு மானியமாக வைத்திருக்க வ்விரர்களுக் களித்தான். டய ஆட்சிப் பகுதி அக்காலம் முதல் சொந்தச் சிறப்பு மங்கி, ஆட்சிப் பகுதி மான டியூடானிக் வீரர்களின் அரசு பிறர் ாழ்ந்து கொண்டிருந்தது. இந்த மத்திய ற்றத்தால் மேற்கொண்டு எந்தப் பயனும் rத்தருடைய காலத்தில் அல்பேட் என்ற ளேஞராயிருந்த இவன் ஹொகன் சொலன் தவன். இராணுவ நிறுவனம் தனக்குக் னை காலமும் வாழ்ந்ததென்பதை இவன் தில் இவன் புரட்டஸ்தாந்த படையைச் ம் தலைமை வகித்து வந்த நிறுவனத்தைக் ானரான போலந்து மன்னரின் சம்மதத் பற்ற ஆட்சிப் பகுதியாக மாற்றி தன்னை கடனப்படுத்தினன் (1525). தல். நாம் முன்னர் குறிப்பிட்டதுபோல பேட்டின் நேரடி வாரிசுகளின் தோல்வி க்கைச் சேர்ந்த ஹொகன் சொலன் உற இந்தப் பிரதேசம் பயனுள்ள ஒன்முக னகளுக்கேற்ப இதனைப் போலந்து நாட் ந்தது. கு பலியாதல். ஹொகன் சொலன் வம்சம் த் தொடங்கியதுமே ஜேர்மனியில் முப்ப த வட ஜேர்மனிய சமவெளியின் நடுப் ன் ஆற்றல் வளர்ந்து கொண்டிருந்தது. ல் தான் முப்பதாண்டுப் போரில் மிக முக் யயும், நம்பிக்கையையும் இது அவனுக்கு ல் ஜேர்மனியை ஆண்டுவந்த மன்னனன யங்கொள்ளியாக இருந்தான். அத்துடன் டம் வகித்த சுவீடன், ஆஸ்திரியா ஆகிய ஸ்தாந்தரும், கத்தோலிக்கருமான இவ் ட்டு அழிவடைவதைக் காணவே அவன் மற்றது பகையரசு. விபரிக்க முடியாத றந்ததும் இருபது வயது நிரம்பிய இவ
கிட்டத்தட்ட அரை நூற்முண்டு கால வில்லியமே பிரண்டன் பேர்க் பிரஷ் இந்தக் காரணத்தைக் கொண்டு தான் கழ்ந்தனர். கேள்விக்கிடமில்லாத வகை ன் கொண்ட ராஜதந்திரிகளுள் பிரெட் ன்ரும் ஒரேஞ் வில்லியம் ஆகியோருடன் பனிடம் இருந்தது.

Page 402
350 பிரஷ்யாவி
வெஸ்ட்பேலியா உடன்படிக்கையில் பிரெ தாண்டுப் போர் நாட்டில் சீர் கேடுகளையும் யால் உடனடியாக இந்தச் சூழ்நிலையை எ எழுச்சியடைவது சாத்தியமாயிருக்கவில்ை கொண்டு பிரெட்ரிக் தான் பதவியேற்றதும் பெரிய போராட்டத்திலிருந்து விலகிக் :ெ நடுநிலைமைக் கொள்கையை மேலும் வஇ குறைந்த வாய்ப்பு வளங்களைப் பயன்படு வாய்ந்ததுமான ஒரு சேனையை உருவாக்கி வார்த்தைகள் வெஸ்ட்பேலியா உடன்படி இவன் தனது உரிமைக் கோரிக்கைகள் விவு வலியுறுத்த முடிந்தது. இவை (கோரிக்கை அத்துடன் இதனல், முப்பதாண்டுப் போ தனது பங்காக உலகியல் காரியங்களுக்( ராணியார் ஆட்சிப் பிரிவுகள் நான்கினை பி காமின், மிண்டன், மக்டபேர்க்) அத்துட6 ஞட்சிப் பிரிவில் கிழக்குப் பிரதேசத்தைப் பொமரேனிய கோமகனட்சிப் பிரிவும் பி கும் பொமரேனிய பிரபுக்கள் வம்சத்தவ தம் இருந்து வந்ததால் பொமரேனியாவி இருந்தது. முப்பதாண்டுப் போர் நிகழ்ந் பொமரேனியாவில் ஸ்திரமான ஒரு ஆத கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற கருவியாக பகுதியின் மேற்கு பிரதேசத்தைத் தான் பேர்க்கின் உரிமை இங்கு அரை குறைய பிரெட்ரிக்கின் தலைமையில் மூன்று த பேலியா உடன்படிக்கையினல் அழிந்து கிடைத்தது. இது பிரெட்ரிக்குக்கு வாய்ட் கூமுகப் பிரிக்கப்பட்ட ஒரு பெரும் நில னன். இந்த அரசியல் தொகுதிகள் வட தன. பிராண்டன் பேர்க்-பொமரேனிய கோமகனுட்சிப் பிரதேசத்தால் காக்கப்ப சிதறிக் காணப்பட்ட ரைன் பிரதேசங்க களுள் கிலீவ்ஸ் மிக முக்கியம் வாய்ந்; டொன்று இணைக்கப்படாத தனித்தனி பலவீனமாகத் தோன்றியது. முக்கியமா? தால் இந்த வேற்றுமையால் பயனிருக் விலகியிருந்தது. இந்த நிலப் பிரிவுகளி நிலையால் விஜளயக் கூடிய கேடுகளை அக, களின் பிரிந்த தன்மை எடுத்துக் காட்ட சிறந்த நிலையான ஒரு சேனையை உ தனது கூட்டரசு மன்றத்துடன் முரண்ட பின் கீழ் மாகா பிரெட்ரிக்கின் அதிகார யறைகளுடன் இருக்கக் காணலாம்.

ன் எழுச்சி
ட்ரிக் (1648) சலுகைகள் பெறுதல். முப்ப ம், கலகங்களையும் தோற்றுவித்தது. ஆகை திர்த்துச் சமாளித்து பிரெட்ரிக் வில்லியம் ). இதுவரை கிடைத்த சந்தர்ப்பங்களைக் , உதவியற்ற நிலையில் நிற்கும் தான் இந்தப் காள்ள எத்தனித்தான். அத்துடன் தனது வவுள்ளதாக்குவதற்காக கிடைத்த மிகவும் த்தி சிறியதும் அதே நேரத்தில் ஆற்றல் கினன். இதன் விளைவாக ஒப்பந்தப் பேச்சு -க்கையுடன் முடிவடைந்தபோது (1648) $யத்தில் ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை கள்) வரம்பு மீறியனவாகக் காணப்பட்டன. ரில் கைப்பற்றிய இப் பெரும் ஆதாயத்தில் குப் பயன்படுத்தக் கூடியவகையில் மேற்றி ரெட்ரிக் பெற முடிந்தது. (ஹால்பட்ஸ்டாட், ன் பால்டிக் பகுதியில் பொமரேனிய கோமக
பெறவும் இது வழிவகுத்தது. ரெட்ரிக் வில்லியமும். தனது மூதாதையருக் ருக்குமிடையில் பழமையானதொரு ஒப்பந் ல், பிரெட்ரிக்குக்கு சட்டப்படியான உரிமை த பொழுது வெற்றி வாகை குடிய சுவீடன் நாாத்தைப் பெற்றது. ஜேர்மனிய அரசைக் பால்டிக்கிலமைந்த இந்தக் கோமகனுட்சிப் வைத்துக் கொண்டது. இதனுல் பிராண்டன் ாகவே நிலைநாட்டப்பட்டது. னிப்பட்ட நில ஆட்சிப் பிரிவுகள். வெஸ்ட் சிதைந்து ஜேர்மனிக்கு சிறு நேர ஓய்வு பான ஒரு சூழலைத் தோற்றுவித்தது. மூன்று ப்பரப்புக்கு பிரெட்ரிக் அதிபதியாக விளங்கி ஜேர்மனிய சமவெளிக் கூடாக அமைந்திருந் டட்டாசின் மத்திய பகுதி கிழக்கில் பிரஷ்ய ட்டது. மேற்குப் புறத்தில் அங்குமிங்குமாகச் ள் காவல் புரிந்தன. இந்தச் சிறு பிரதேசங் து. இந்த மூன்று தொகுதிகளும் ஒன்றே ாக அமைந்திருந்தது உண்மையில் பெரிய இராணுவப், பொருளாதார நோக்கில் பார்த் வில்லை. மறுபுறம் இவை ஒன்றுக் கொன்று இடைவெளிகளை நிரப்பி இந்தச் சேய்மை மிவிடுதல் அவசியம் என்பதை இப்பிரதேசங்
பதி. |வாக்கும் விஷயத்தில் பிரெட்ரிக் வில்லியம் தல். மரபு வழிவந்த ஒரு அரசாங்க அமைப் களை நோக்கினல் அவை கண்டிப்பான வரை ாண்டன்பேர்க், பிரஷ்யா, கிலீவ்ஸ் ஆகிய

Page 403
ஆஸ்திரியாவின்
மூன்றுமே பிரிந்திருந்த அரசுகள். இவை ஒ மன்றங்களை அமைத்துக் கொண்டன. இவை பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டி கொடுத்ததுடன் அவற்றைச் செலவிடும் மு ஒரு சேனையை உருவாக்கத் தீர்மானித்த பி செலவுகளுக்கான தனது கோரிக்கையை ம. மன்றங்களை எதிர்த்தான். ஏனெனில் தன் அரசை அமைப்பதற்கு பூர்வாங்க ஏற்பாட ரத்தை அகற்றி விடுதல் மிக அவசியம் என் பிரெட்ரிக் வில்லியம் அரசியல் மன்றங்கை முடியரசை உருவாக்குதல். பிரான்ஸ் மிக அ களை ஒரு முகப்படுத்தும் வகையைச் சேர்ந்: யிருந்தது. இதன் விளைவாக மன்னன் ஆற். சேராத அரசியல் அலுவலாளர் குழுவுக்கும் ஒரு திலையை அடைந்திருந்தான். இவ்வா அரசுக்குப் பதிலாக, வரம்பற்ற முடியாட்சி ரிக் வில்லியம் தனது அரசியல் மன்றங்களின் ஆட்சி முறைகள் என்பவற்றை தான் ஏ, அழித்துவிட்டான்.
ஆட்சிமுறை அடிப்படையில் மூன்று அரசி செயல் முடிந்ததும் மகா பிரெட்ரிக் ஆரம்ப ருந்த தன் ராஜ்யப் பிரிவுகளை ஒன்றுபடுத்தி வற்றுக் கடங்கிய ஒரே தொகுதியாக்கும் கூறுவதானல் இவன் வட ஜேர்மனியில் அடை நிலைக்கு இட்டுச் சூழ் நிலை சம்பந்தப்பட்ட தது. இதன் விளைவாக பிரெட்ரிக் உள்நாட்டு அவற்றை நடைமுறைப்படுத்த முடிந்தது. அ ரிக் மன்னனின் சமகால ஆட்சியாளர்களிடமி பினையும் இவன் அடைய முடிந்தது.
உள்நாட்டுச் சீர்திருத்த நடவடிக்கைகள், ! அயல்நாட்டவரான டச்சுக்காரர்களினதும், கோல்பேட்டினதும் முன்மாதிரிகளை மனதில் தார வாழ்க்கையை புதிதாக மாற்றி அை போரின் அழிவுகளால் வீழ்ச்சி நிலையையெ தாயம். பிரெட்ரிக் கைத்தொழில்களுக்கும் வி கமுமளித்தான். போக்குவரத்து முன்னேற் களையும் அமைத்தான். அடுத்தடுத்து பாழை களை மீண்டும் விளைநிலமாக்கும் பணிக்கு அ நாட்டு வாசிகள் அழைக்கப்பட்டனர்.
ஹியூஜனட் வகுப்பாருக்குப் பெரிய வரவே பாக மகா பிரெட்ரிக்கின் பங்கில் குறிப்பிடத் ஹியூஜனட் பிரிவினருடன் இணைந்ததேயெல யினுல் நண்டீஸ் சாசனம் அழிக்கப்பட்ட தமது தாய் நாட்டைவிட்டு வேறிடஞ் செ 16-CP 8007 (5/69)

மறுபிறப்பு 35.
வ்வொன்றும் தனித்தனியே தங்கள் ஆட்சி உயர் குடி மக்களினதும் நகரங்களினதும் நந்தன. இந்த மன்றங்கள் வரி சேகரித்துக் றையையும் கட்டுப்படுத்தின. உறுதியான ரெட்ரிக் இதை முன்னிட்டு எழும் அவசிய றுக்கும் இந்த பிடிவாத குணமுள்ள ஆட்சி ற்ைறலாலேயே தான் இயங்க வல்ல ஒரு ாக இந்த அரசியல் மன்றங்களின் அதிகா rற முடிவுக்கு வந்தான். ாச் சூழ்ச்சியால் அழிந்துவிட்டு வரம்பற்ற ண்மைக் காலத்தில் தான் ஆட்சியதிகாரங் 5 ஒரு புதிய அரசியல் அமைப்புக்குள்ளாகி றல் மிக்க ஒரு சேனைக்கும், படைத்துறை உரிமை பூண்டு எவரும் எதிர்க்க முடியாத y பிரான்ஸ் செய்தது போல நிலமானிய யை அமைக்க எண்ணங் கொண்ட பிரெட் அதிகாரங்களையெல்லாம் வரி அறவிடுதல் ற்றுக் கொண்டதன் மூலம் சூழ்ச்சியால்
யல் பிரிவுகளும் இணைக்கப்படுதல். இந்தச் ம் முதலே தனித் தனியாக வேறுபட்டி பொது இராணுவம், செயலாட்சி என்ப பணியை மேற்கொண்டான். தொகுத்துக் மத்த இந்த ராஜ்யம் ஜேர்மனியில் தற்கால வரை பயன் தாக்கூடிய ஒன்முக அமைந்
வெளிநாட்டுக் கொள்கைகளை உருவாக்கி த்துடன் இந்தக் கொள்கைகளால் பிரெட் ருந்து மதிப்புமிக்க சலுகைகளையும் சிறப்
பிரெட்ரிக் மேற்குத் திசையிலுள்ள தனது பிரஞ்சு தேசத்தின் பெரும் அமைச்சர் கொண்டு தனது தேசத்தின் பொருளா மக்கத் தீர்மானித்தான். முப்பதாண்டு ப்தி தளர்ந்திருந்தது ஜேர்மனியச் சமு வசாயத்துக்கும் பெரும் ஆதரவும், ஊக் றங்களுக்காக பாதைகளையும், கால்வாய் டந்து போயிருந்த பரந்த நிலப்பரப்புக் ருகிலும் தொலைவிலுமிருந்து குடியேற்ற
ற்பு. பொருளாதாரத் தொழில் துறை சார் தக்க ஒரே ஒரு சிறந்த சாதனை அவன் "லாம். பதினுலாம் லூயியின் மத வெறி நிகழ்ச்சியோடு ஹியூஜனட் பிரிவினரும் லத் துவங்கினர். பிரெட்ரிக் வில்லியம்

Page 404
352 பிரஷ்
பொது அரச விளம்பரம் ஒன்றினுல் ே வந்து தன் நாட்டில் வசிக்கும்படி அ4 மிக்க ஆயிரக்கணக்கான கைவினைஞர் தங்களுக்கு உகந்த விதிமுறைகளுடன் குடியேறினர். இவர்கள் தங்களது தெl போக்குடைய வட ஜேர்மனியரின் தூண்டுதலளித்தனர்.
மகாபிரெட்ரிக்கின் முக்கிய குறிக்கே டுச் செயலாங்கில் நீண்ட காலம் நிலைக் நாம் திருப்தி கொள்ளலாம். இருந்தும் நாட்டவரின் மத்தியில் ஒரு உயர்ந்த ெ கவனிக்கத் தவறக்கூடாது. புவியியல் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந் நோக்கில் வைத்துப் பார்த்தால் இது பாக அமைந்திருக்கக் காணலாம். ஆை கொள்ளுவதன் மூலம் தன் அரசைப் உணர்ந்தான். வெஸ்ட் பேலியா உடன்! நின்றது போல சுவீடனிலிருந்து பெரு யது. மேற்கு பொமரேனியாவில் ஸ்திர பேர்லினுக்குச் செல்லும் வழியை அன தனக்கு உரியதென மறுக்க முடியாத யம் எழுப்பினுன் என்ற துணைக் காரண இந்தச் சூழ்நிலையே எதிர்ப்பைக் கிள சுவீடனுக்கு பகையான போல்டிக் பிரெட்ரிக்குக்கு சாதகமாய் சுவீடனுக் பிரெட்ரிக்கைவிட வல்லமை மிக்க .ெ போலந்து ஆகியவையே இவை. உண் எதிரிகள். சுவீடன் தேசம் தங்கள் ே கண்டு இவர்கள் வெறுப்புக் கொண்ட குக் கிடைக்கக்கூடிய மிகச் சிறிய சந் யிருந்தனர்.
மகாபிரெட்ரிக் கிழக்கு பிரஷ்யாவின் டில் பல பிரச்சினைகளை முன்னிட்டு துவங்கியது. இருந்தும் தெற்கு பால்டி படுத்திக் கொள்ள விரும்பியே இப்பே பற்றிய இரு பகை நாடுகளுக்குமிடை விரு அயலவர்களும் மாறி மாறி பிெ பேசி இணங்க வைக்க முயன்றனர். ( பகைவர்களுக்கும் மத்தியில் தனது 6 அதன்படியே திறமையுடன் நடந்து ட தீர்த்து வைத்த பொது சமாதான ஒ படிக்கை-1660) பிரெட்ரிக் வில்லியம்
1. - مه . மேலாதிக்க உரிமையைப் பெற்முன். இ

பாவின் எழுச்சி
வளிநாடுகளில் வாழ்ந்த அகதிகளைத் திரும்பி வித்தான். இந்த அழைப்புக்கிணங்கி ஆற்றல் ள் வந்து சேர்ந்தனர். இவர்கள் எல்லோரும் பிராண்டன் பேர்க் பிரஷ்யாவின் நகரங்களில் ழில் முறைகளாலும், அறிவாற்றலினுலும் பிற் உள்ளத்துக்கும், கைகளுக்கும் திறமையுடன்
rள் சுவீடன். மகா எலெக்டர் தனது உள்நாட் கத்தக்க வெற்றிச் சின்னங்களைப் பெற்றதோடு பிரெட்ரிக் தனது அரசை ஐரோப்பிய அயல் தானத்துக்கு ஏற்றி வைத்தான் என்பதையும் ரீதியில் வட ஜேர்மனிய சமவெளிக் கூடாக த பிரெட்ரிக்கின் அரசை முற்றிலும் இராணுவ வெளித் தாக்குதல்களுக்குப் பெரிதும் வாய்ப் கயால் மேலும் சில நிலப்பகுதிகளைச் சேர்த்துக் பலப்படுத்துவது அவசியம் என பிரெட்ரிக் படிக்கையைத் தொடர்ந்து பிரச்சினைகள் தங்கி ம்பாலும் ஆபத்து ஏற்படக்கூடிய சூழல் நிலவி மாக நிறுவப்பட்டிருந்த ஸ்காண்டிநேவிய அரசு டத்து நின்றது. மேற்கு பொமரேணியாவைத் ஒரு உரிமைக் கோரிக்கையை பிரெட்ரிக் வில்லி ம் ஒன்று இல்லாவிட்டால்கூட மேற்குறிப்பிட்ட ப்பப் போதுமானதாயிருந்தது.
அரசுகளின் கூட்டு. அதிஷ்ட 61 GFLDITJE LD5 AT கு வேறு பகைவர்களும் இருந்தனர். இவர்கள் காடிய பகைவர்களாவர்-டென்மார்க், ரஷ்யா, மையில் பால்டிக்கைச் குழ்ந்த நாடுகளே இந்த செலவில் முதன்மை நிலை அடைந்திருப்பதைக் னர். சுவீடனின் பெருமையைத் தாழ்த்துவதற்
தர்ப்பத்தையும் பயன்படுத்த இவர்கள் தயாரா
ா அரசுரிமையைப் பெறுதல். 1660-1655 ஆண் சுவீடனுக்கும், போலந்துக்குமிடையில் போர் க் கடலோரமாக சுவீடன் தனது பிடியை வலுப் ரின் முக்கிய காரணம் எனலிாம். போரில் பங்கு பிலிருந்தது பிரெட்ரிக்கின் அரசு. இவனது இவ் "ட்ரிக்கைத் தங்கள் பக்கம் சேருமாறு நயந்து ந்ெத இக்கட்டான குழலில் பிரெட்ரிக் இவ்விரு ழியைச் சமார்த்தியமாக அமைத்துக் கொண்டு கழும் நயமும் பெற்றன். இந்தச் சண்டையைத் ப்பந்தத்தின் மூலம் (ஒவிலா சமாதான உடன் போலந்து மன்னனிடமிருந்து கிழக்குப் பிரஷ்ய ந்தச் சந்தர்ப்பத்தில் மகா பிரெட்ரிக் நிலப்பிரிவு

Page 405
ஆஸ்திரியாவின்
களை அடையாவிட்டாலும் இக்காலம் முதல் முழுவதையும் உடையவனனன். இதற்கெ மிக்க அந்தச் சேனையின் உதவியின்றி இந் அரிது. அத்துடன் இது தான் பிரெட்ரிக்கின் சுவீடன் பதினுலாம் லூயியின் நட்பரசா தல் (1675). சுமார் பத்து வருடங்களின் பி வெளியேற்ற வாய்ப்பான ஒரு சந்தர்ப்பம் , னன் பதினுலாம் லூயி டச்சுக்காரருடன் 16 இந்த வாய்ப்பும் அதன் வழியே ஏற்பட்டது சுகளும் பின் தொடர பிரெட்ரிக் வில்லியம் யாசைக் காப்பதற்குப் புறப்பட்டான். இந்த பங்குபற்றும் ஒரு பொது யுத்தமாக்கினன் பிராண்டன் போக்கைத் தாக்குமாறு உடன் டனத் தூண்டி இணங்க வைத்தான். ரை6 அரசுகளின் படைப் பிரிவுகளோடு போர் ந இந்த எதிர்பாராத செயலால் தாயகம் திரு UJ600L — அணிவகுப்புக்களாலும், இரகசியத் தி மாதம் பார்பெலின் என்னுமிடத்தில் சுவீடி பெற்முன் பிரெட்ரிக்.
பிரெட்ரிக் பொமரேனியாவைக் கைப்பற் அளிக்க இசைதல்.பார்பெலின் போர் நிகழ்ச் வத்தின் செயல் அட்டவணையைச் சிறப்பு தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் வெற்றி எ என்பதை நன்கு காட்டியது. சுவீடிஷ் ப தொடர்ந்து சென்ற பிரெட்ரிக் உண்மையில் முகப் பட்டினமாக ஸ்ரெரின் நகர் உட்பட ெ தத் துறைமுகப் பட்டினம் ஒடர் நதி சங்கம நிம்வேகென் ஒப்பந்தத்தினுல் (1678) டச்சுப் இது அவனைப் பெரும் ஏமாற்றத்துக்குள்ள குறுக்கிட்டதால் லூயியின் வெற்றி அவனுக் இருந்தும் லூயி தனது நட்பாசான சுவீடனு இதன்படி ஒரு குறுகிய எல்லைப்புறப் பகுதி படையெடுப்பின்போது கைப்பற்றிய நிலப் கொடுக்க வேண்டுமென வற்புறுத்தினன். பி. நாடாக சுவீடன் தொடர்ந்து விளங்கினுலும் அரசல்ல என்பதை உலகுக்கு முதலில் எடுத் பிரெட்ரிக் தனது சைலீஷிய உரிமைகளை கொள்ளுதல். பொமரேனியாவை நோக்கிச் ரிக் வில்லியம் சைவீஷியாவை நோக்கித் த முயன்றன். அந்தப் பிரதேசத்தில் சில பகு மையிருந்தது. அதாவது லெயின்ரிஸ், பிறீக், ! கோமகனுட்சிப் பிரிவிலும் இவனது வம்சத்த சைலீஷியர் மாகாணம் ஹப்ஸ்பேர்க் வம்சத்த
அத்துடன் இதுவரை இதன் தலைவராயிருந்த

மறுபிறப்பு 353
கிழக்குப் பிரஷ்யாவின் மேலாட்சியுரிமை லாம் ஆரம்ப நிலையாக நின்ற திறமை 5 வெற்றியை மன்னன் சாதித்திருப்பது, கொள்கையின் உள்ளீடாகவும் இருந்தது. ப் பிராண்டன் பேர்க்கை முற்றுகையிடு ானர் சுவீடனை பொம்ரேனியாவை விட்டு நானகவே தோன்றியது. பிரான்ஸ் மன் '2 ஆம் ஆண்டில் போர் தொடுத்தபோது சக்கரவர்த்தியும் வேறு ஜேர்மனிய அா ஆபத்துக்குள்ளாகி நின்ற டச்சுக் குடி வகையில் இப்போரையும் பல நாடுகள் இதனுல் கோபமடைந்திருந்த அலுயி படிக்கை மூலம் தனக்கடங்கியிருந்த சுவி ா நதிப்பிரதேசத்தில் ஏனைய ஜேர்மனிய டவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரெட்ரிக் ம்புதல் அவசியமாயிற்று. திறமையான ட்டங்களாலும் 1675 ஆம் ஆண்டு ஜூன் ஷ் சேனையைத் தாக்கிப் பெரு வெற்றி
றியபின் அதனை சுவீடனுக்கு மீண்டும் சி புதிய ராஜ்யத்தின் சுதந்திர இராணு புற ஆரம்பித்து வைத்தது. இதைத் ன்பது அதிஷ்டவசமாகக் கிடைப்பதல்ல டையைப் பொமரேனியா வரை பின் அந்த மாகாணத்தின் பிரதான துறை பாமரேனியாவைக் கைப்பற்றினன். இந் த்தில் அமைந்துள்ளது. பதினலாம் அலுயி போரை முடிவுக்குக் கொண்டு வந்தான். ாக்கியது. ஏனெனில் இந்த ஒப்பந்தம் கு எந்த நன்மையையும் அளிக்கவில்லை, 1க்கு நன்றியுடன் நடந்து கொண்டான். நீங்கலாக பிரெட்ரிக் தனது சுவீடிஷ் பகுதிகள் எல்லாவற்றையும் திருப்பிக் ாண்டன் பேர்க் அரசை அச்சுறுத்தும் அது வெல்லுதற்கரிய ஆற்றல் பெற்ற ரக் காட்டியவன் பிரெட்ரிக் வில்வியமே. ஹப்ஸ்பேர்க் வம்சத்தவருடன் சீராக்கிக் சல்லும் வழி தடைப்பட்டதும் பிரெட் ாது கவனத்தைச் செலுத்தி முன்னேற திகளில் இவனது வம்சத்தவருக்கு உரி வாகுலு, யேகென்டோவ் ஆகிய நான்கு வருக்கு உரிமையாயிருந்தது. இதுவரை வரின் உடமையாகவே இருந்து வந்தது. முதலாம் லியோபோல்ட் சக்கரவர்த்தி

Page 406
354 பிரஷ்யா
ஹொஹன்சொலன் வம்சத்தவரின் உரிமை ஈற்றில் ஜேர்மனியின் அச்சுறுத்தலும் ப சேர்ந்து உருவாக்கிய நெருக்கடியில் 1686 ாசமாகக் தீர்த்து வைக்குமாறு சக்கர சைலீஷியாவிலுள்ள சச்விபஸ் என்னும் தனது உரிமைகளை அந்த மாகாணத்தில் 1 சரணடைய வேண்டியதாயிற்று.
சக்கரவர்த்தியின் வஞ்சனையால் இந்த வர்த்தி இரண்டகமான காரியம் செய்ய ஒழுங்கு முறை பற்றி ஒப்பந்தப் பேச் அதே வேளையில் பிரெட்ரிக்கின் மகனுக் மகன் தனது தந்தையுடன் சிநேகமாயிரு யேற்கும் பொழுது சச்விபஸ் மாவட்டத சக்கரவர்த்தி இவனுக்கு இலஞ்சம் வழங் பிரெட்ரிக் வில்லியம் இறந்தான். இவன. தன் வாக்குறுதிப்படி நடந்து கொண்ட திருப்பியளிக்த இந்த நில உடமைப் பரி பதை வறட 'ரத்த முடிந்தது. சுமார் ஐட ஷிய சம்பவம் சுடுகாட்டிலிருந்து புற வர்த்தி லியோபோல்டின் பிற்கால வாரிசு செலுத்தியது. இதுவே இந்தச் சைவிஷிய மூன்ரும் பிரெட்ரிக் மன்னன் என்ற பட் பண்புகளும் திறமையும் கொண்ட தர் தோன்றினன் மூன்றும் பிரெட்ரிக் (1688றலற்றவனுயும், தோற்றத்தில் அழகு குன் திலோ அன்றி அவைக் களத்திலோ செய மில்லை. இத்தகைய இயல்புகளைத் கொண் டத்தைப் பெற்றதன் மூலம் அவன் ஒா? தற்பெருமை கொண்ட இந்தச் சிறப்புப் அலுள்ள லியோபோல்ட் சக்கரவர்த்தி ஆதரவை நாடி பணிவமைதியுடன் நட சக்கரவர்த்தியன்றி வேறெவருக்கும் த அளிக்கத் தகுதியில்லை என்ற நம்பிக்கை முறையீடு செய்தான். போட்டிக்குக் வாக்கை வளரவிடுவதில் லியோபோல் இவர் முதலில் பிரெட்ரிக்கின் வேண்டுகே னிய மரபுரிமை மட்டுமே சக்கரவர்த்தி ஏற்பட்ட தவிர்க்க முடியாத போரில் கொடுத்ததன் பேரில் சக்கரவர்த்தி லியே வேற்றிக் கொள்ள அனுமதித்தார்.
பிரெட்ரிக் பிரஷ்யாவின் மன்னணுக மு ஜனவரி மாதம் பதினெட்டாந் திகதி 8 பேக் என்னுமிடத்தில் மன்னனக முடி

பின் எழுச்சி
* கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டான். ணுலாம் அலுTயியின் திட்ட அமைப்புக்களும் ஆம் ஆண்டு தங்களின் தொல்லைகளைச் சம ர்த்தியை கேட்டான் பிரெட்ரிக். ஆகவே சிறிய பகுதியைப் பெறவும், உத்தேசமான "ண்டும் நிலைநாட்டிக் கொள்ளவும் பிரெட்ரிக்
சீராக்கம் பயனற்றதாதல். ஆனல் சக்கா த் துணிந்தான். பிரெட்ரிக்குடன் இந்த சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருந்த குக் கைலஞ்சம் கொடுத்தான். ஏனெனில் க்கவில்லை. இவன் தந்தைக்குப் பிறகு பதவி தைத் தனக்குத் திருப்பிக் கொடுக்கும்படி கினர். இரண்டு வருடங்கள் கழித்து (1688) து மகனும் அடுத்த வாரிசுமான பிரெட்ரிக் ாலும், சில போலிக் காரணங்களால் தான் சு, மூல உரிமையைச் சென்றடைந்த தென் bபது வருடங்களுக்குப் பிறகு இந்த சைலி ப்பட்ட பேய் போல வெளிப்பட்டு சக்கா களை நோக்கிப் பயங்கா ஏவாயுதமொன்றைச்
சம்பவத்தின் முக்கியத்துவம் எனலாம். -டத்தைப் பெற விரும்புதல்.பிறரைக் கவரும் தையிலிருந்து முற்றும் மாறுபட்டவணுகத் -1713). உடல் சம்பந்தப்பட்ட மட்டில் ஆற்
றியவனுகவும் காணப்பட்டான். போர்க்களத்
பல் முயற்சிகளில் ஈடுபட இவனுக்கு விருப்ப டிருந்தாலும் மன்னன் என்ற சிறப்புப் பட் ாவு புகழை அடைய வழி இருந்தது. விண் பண்புக்காகப் பத்து வருடங்கள் வியன்னுவி யின் அவைக்களத்தில் சக்கரவர்த்தியின் ந்து கொண்டான். மேலாட்சியுரிமை பூண்ட ன் விரும்பும் இந்தச் சிறப்புப் பட்டத்தை யில் பிரெட்ரிக் சக்கரவர்த்திக்கு இது பற்றி கிளம்பியுள்ள ஜேர்மனிய வம்சத்தின் செல்
சக்கரவர்த்திக்கு விருப்பமில்லை. இதனல் rளை மறுத்தார். இந்தப் போரில் பரந்த ஸ்பா கு ஒரே ஆதாரமாக இருந்தது. பிரான்சுடன் ான் சக்கரவர்த்திக்கு உதவுவதாக வாக்குக் ாபோல்ட் பிரெட்ரிக்கின் விருப்பத்தை நிறை
டிசூடுதல் 1701. இதன்படி 1701 ஆம் ஆண்டு ழக்கு பிரஷ்யாவின் தலைநகரான கொனிக்ஸ் டிக் கொண்டான். இக்காலம் முதல் இவன்

Page 407
ஆஸ்திரியாவின்
முதலாம் பிரெட்ரிக்* என்ற பெயருடன் பி பிராண்டன்பேர்க் மன்னனின் முன்னுரிமைய புப்பட்டம் வழங்கப்பட்டது. ஏனெனில் பி நிலமானியப் பிரிவாயிருந்தது. பிரஷ்யாவை குட்பட்ட அந்தஸ்தை இது பெற்றிருந்தது மேலாட்சியுரிமையுடன் சுதந்திர அரசாக ெ பட்டு வந்தது. ஹொகன் சொலன் வம்சத்த என்ற பெயர் வழங்கப்பட்டதும் பிராண்ட 6 லிருந்து மறைந்து விட்டது.
முதலாம் பிரெட்ரிக் வில்லியம் நிரந்தரப் ப பிரெட்ரிக்கின் மகனும், அவனது வாரிசும யம் (1713-1740) மகா தேர்தல் மன்னனுக ஒரளவு கொண்டு அவனை ஒத்த மனிதனுக வி பொது அறிவும், தொழில் ஆர்வமும் இவனிட உணர்ச்சியும், நுண்ணறிவும், ஐரோப்பிய அர முதலாம் பிரெட்ரிக்கிடம் சற்றுக் குறைவாக இவனது ஆற்றல் முழுவதும் இராணுவத்திலு நின்றது. எழுச்சியடைந்து வரும் அரசுக்கு விளங்கின. செலவினங்களில் மிகுந்த சிக்கன
கொண்ட
நிரந்தரப் படையை 80,000 பேர் டான். இந்த வகையில் ஐரோப்பிய பேரரசுக வையும் இராணுவ விவகாரங்களில் சிறிது A தன்மைதான் என்னே. உறுதியான ஒழுங்கு பட்ட ஒரு இராணுவ அமைப்புக்குள் கட்டு ளில் தேர்ச்சி பெற்ற படைத்துறை சார்ந் படைக்கு தமது சேவையை ஆர்வத்துடன்
தந்தை என்று இம்மன்னனைப் புகழ்ந்தால் மி
பிரெட்ரிக் வில்லியம் ராஜாங்க அலுவல்க வில்லியம் மகா தேர்தல் மன்னனுல் உருவாக படுத்துவதிலும் நிகரான கவனம் எடுத்தா கள்ங்கள், முக்கியமாக வரிகள், ஒன்முக இணை படுத்தப்பட்டன. தனிப்பட்ட உத்தியோகத் பொறுப்புள்ளவர்களாகக் கணிக்கப்பட்டனர். லும், மேற்பார்வையினுலும் உள்நாட்டு அரசி தாப் படைக்கு நிகரான தகுதியும் திறமையு
ரஷ்யாவினல் சுவீடன் தோற்கடிக்கப்பட்ட யம் பொமரேனியாவைக் கைப்பற்றுதல். :ெ வரையில் ஒரே ஒரு முக்கிய நிகழ்ச்சியில் ம கொண்ட இம்மன்னன் ஈடுபட்டான். இது நிகழ்ந்தது. இவன் பதவியேற்ற பொழுது
*மேற்கு பிரஷ்யாவை உடைமையாகக் கொண்டிருக்கு என்ற பட்டத்துக்கெதிராக மறுப்புத் தெரிவிக்கக்கூ மேலாட்சியுரிமை கொண்டதாகக் குறிக்குமெனக் கண்ட தடுக்கவே இங்கே பிரஷ்யாவில் மன்னன் என்ற சிற இருந்தும் சாதாரண உருவமான பிரஷ்யாவின் மன்ன?

மறுபிறப்பு 355
rஷ்யாவின் மன்னனுக ஆட்சி புரிந்தான். ாகவே பிரஷ்யாவில் மன்னன் என்ற சிறப் rாண்டன்பேர்க், ஜேர்மனியப் பேரரசின் விடச் சற்றுத் தாழ்ந்த சட்ட வரம்புக் 1. 1660 ஆம் ஆண்டுவரை பூரணமான ஹாகன் சொலன் வம்சத்தவரால் ஆளப் வரின் கூட்டரசு நாடுகளுக்குப் பிரஷ்யா ன் பேர்க் என்ற பழைய பெயர் வழக்கி
டையைப் பூரணமாக்குதல் (1713-1740). ான மன்னன் முதலாம் பிரெட்ரிக் வில்லி த் தனது பாட்டனரின் அறிவுத் திறனை பிளங்கினன். பாட்டனரிடம் காணப்பட்ட -ம் இருந்தது. ஆனல் அவரது தன்மான சியலில் முதன்மை நிலை வகித்த திறனும் வே அமைந்திருந்தது என்பது தெளிவு. ம் அரசியல் நிர்வாகத்திலும் கட்டுப்பட்டு இவையிரண்டும் முக்கிய தூண்களாக த்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் தனது சேனையாக வளர்ப்பதில் வெற்றி கண் ளின் தாத்துடன் இசையும்படி பிரஷ்யா ஈடுபட வைத்தான். இவனது படையின் முறையினுல் இவர்கள் வரையறுக்கப் ப்பட்டு நின்றனர். இராணுவக் கல்லூரிக த பணிக்குழு ஒன்று இந்த நிரந்தரப் அளித்தது. பிரஷ்யப் படைத்துறையின் கையாகாது. ளப் பூர்த்தியாக்கல்.முதலாம் பிரெட்ரிக் க்கப்பட்ட நிர்வாக அமைப்பை ஸ்திரப் ன். அரசாங்கத்தின் பல்வேறு திணைக் க்கும் உரிமைக் கட்டளைக்கிணங்க ஒன்று தர்கள் மிகக் கண்டிப்பான முறையில் இம்மன்னனின் அயராத உழைப்பின பல் நிர்வாகம், இவன் அமைத்த நிரந் ம் அடைந்தது. தைத் தொடர்ந்து பிரெட்ரிக் வில்லி வளிநாட்டு விவகாரம் சம்பந்தப்பட்ட ட்டுமே துணிகரமும், அயரா உழைப்பும் இவனது ஆட்சிக் கால ஆரம்பத்தில் (1713) ஸ்பானிய வாரிசுரிமைப் போர்
ம் போலந்து நாட்டவர் பிரஷ்யாவின் மன்னன் }ம். அதாவது இது பிரஷ்யா முழுவதற்கும் னம் எழலாம். இவ்வாறு எழும் கண்டனங்களைத் புப்பட்டத்தின் முதல் உருவம் குறிக்கப்பட்டது. ன் என்பதே விரைவில் வழக்கில் வந்தது.

Page 408
356 Lliurpluim e
முடிவடையும் தறுவாயிலிருந்தது. இதே ே கப்பட்ட சுவீடன் தேசத்து பன்னிரண் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தது. தோற்கடிக்கப்பட்டுக் காயமுற்ற சுவீடிஷ் நாடியது. இக்காலத்தில் இம்மன்னனின் கால மறைவுக்குள் அயல்நாட்டவர் இம்ம யாக்கிக் கொள்ளக் கிளம்பினர். இந்தச் கில் சுவீடனுக்கெதிராகப் படை திரட்டி கொண்டான்.
பிரெட்ரிக் வில்லியம் சுவீடிஷ் பொமரே 1720. ஈற்றில் பன்னிரண்டாம் சாள்ஸ் து தனது பெருந்தொகையான பகைவர்களு தான். ஆனல் இம் முயற்சி பயனற்றுப் இறந்ததும் சுவீடிஷ் அரசாங்கம் தமது வி இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண் கொப்ப தனது அயல் நாட்டவருடன் தொடங்கியது. எல்லாவற்றுக்கும் மேலாக வுடன் உடன்படிக்கை செய்ய விழைந்த, ஒப்புக்கொண்டது. பிரஷ்யாவுடனுன ஒப் கையில் முடிவடைந்தது (1720). இந்த 2 வியத்துக்கு வடக்குப் பொமரேனியாவில் ஓடர் நதி முகத்துவாரத்தில் அமைந்த 6 பிரெட்ரிக்குக்கு வழங்கியது. இப்பொ ததி வழியாக பால்டிக் கடலுடன் இணை யோரமாக சுவீடனுக்கு ஓரளவு பற்றுக் லவரான பிரஷ்ய நாட்டாருக்கு அது ெ இருக்கவில்லை. அந்தக் காலம் முடிவடை சுவீடன் ஆற்றலிழந்து வீழ்ச்சியடையும் பிரெட்ரிக் வில்லியத்தின் தனி இயல்பு விட்டுச் சென்ற இப் பேரரசன் இதற்கு ராத சில புதிய தனிப்பட்ட இயல்புகளா களின் வதந்திகளைக் கிளப்பி விட்டான். சார்ந்த தலைவர்களினதும், தற்கால ஒரு தலைவர்களினதும் திறமைமிக்க கூட்டுறவு னின் கருத்து, ஒவ்வொருவரையும், இ பொருளிலும் இவன் பார்வை சென்றது. சந்தேகங் கொண்டால் தலைநகரின் அழகு னைக் கட்டாயப்படுத்துவான். சோம்பல்த இலனது இந்தத் தனிப்பட்ட இயல்புகளு தில் பெரிய படைவீரர்களில் இவனுக்கிரு வடக்கே சில மைல் தொலைவிலுள்ள இ மிடத்தில் போாற்றல் வாய்ந்த ஒரு பீர கின் பல பாகங்களிலுமிருந்து புதிய ப தந்தையைப் போல இவர்களுக்குச் சு டாது சிக்கனமாக ஆண்ட இம்மன்னன்

60 6 (peror
வளையில் வட திசைப் போர் என்று அழைக் டாம் சாள்சுக்கெதிராக நடந்த போரும் போல்ட்லாவில் (1709) மகா பீட்டரினுல்
சிங்கம் பாதுகாப்பு வேண்டித் துருக்கியை செயல் அடங்கிவிட்டது. இவனது நீண்ட ன்னனின் ரெதேசங்களைத் தாங்கள் உரிமை சந்தர்டத்தை நழுவவிடாமல் தனது பங் சுவீடிஷ் பொமரேனியாவை ஆக்கிரமித்துக்
"னியாவின் பெரும் பகுதியைப் பெறுதல்எருக்கியை விட்டுத் தாயகம் திரும்பியதும் நடன் நட்புறவு செய்து கொள்ள முனைந் போயிற்று. 1718 ஆம் ஆண்டு இம்மன்னன் சீழ்ச்சியையும், அழிவையும் முன்னறிவிக்கும் டு செயலற்றிருக்க விரும்பவில்லை. இதற் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் 5 பெரும் வெற்றிவாகை குடி நின்ற ரஷ்யா து. இதில் சுவீடன் தனது தோல்வியையும் பந்தப் பேச்சுவார்த்தைகள் ஓர் உடன்படிக் டன்படிக்கைப்படி சுவீடன், பிரெட்ரிக் வில் பெரும் பகுதியை அளித்தது. அத்துடன் ஒப்பற்ற சிறந்த துறைமுகமாக ஸ்ரெரினையும் ழுது பிரஷ்யாவின் மத்திய நாடு ஒடர் ாக்கப்பட்டு விட்டது. பொமரேனியக் கரை கோடு மிஞ்சியிருந்த போதிலும் அதன் அய தாடர்ந்து தொல்லை விளைவிக்கும் அரசாக ந்து விட்டது. இப்படியான ஒரு நிலைக்கு படியாயிற்று.
என்றுமே அகலம் த நிலைத்த நினைவுகளை ; முன் எந்த ஒரு மனிதனுக்கும் அமைந்தி ல் தனது காலத்திலேயே ஐரோப்பிய வம்பர் தனது ஆட்சி நிறுவனம் கிறிஸ்தவ சமயம் ழங்கு முறைகளுக்குட்பட்ட படைத்துறைத் பாக அமைய வேண்டும் என்பதே இம்மன்ன }வன் கண்காணித்து வந்தான். ஒவ்வொரு செல்வந்தன் என்று ஒருவன் பேரில் இவன் த சிறக்க ஒரு மாளிகையைக் கட்டும்படி அவ எனத்தை இம்மன்னன் முற்முக வெறுத்தான். நள் நாகரிகமற்றதாகத் தோன்றியது உயரத் ந்த விருப்பமே எனலாம். பேர்லின் நகருக்கு வனது வாசஸ்தலமான பொட்சுதாம் என்னு ங்கிப் படையை உருவாக்கினன். இதற்கு உல டை வீரர்களைச் சேர்த்தான். பரிவுமிக்க ஒரு சலுகையளித்தான். பேராசைக்கு இடங்கொ மேற்குறிப்பிட்ட பொழுது போக்குத் துறை

Page 409
ஆஸ்திரியாவின்
யில் ஆர்வங் கொண்டு உயரமானவர்கள் எம். யாது பெரும் பரிசுகளை வழங்கினான். இந்த தால் படைத் தாக்குதல் மூலம் அவர்களைக் கொள்ளவும் இம்மன்னன் தயங்கவில்லை.
இளவரசனுடன் மன்னனின் தகராறு. மன் கள் அயல் நாட்டவரை மகிழ்வித்துக் கொன் நிகழ்ந்து, இந்த இன்பியல் நாடகத்தை து மகனும் அரசுக்கு அடுத்த வாரிசுமான கொண்ட ஒரு இளைஞனாக விளங்கினான். ஒவ் டாகச் செயலாற்றும் தன்மையுள்ள தன. காணப்பட்டான். பிற்காலத்தில் மகா பிரெட் படையெடுத்துப் போர் செய்வதைக் காட் கூடிய கவனம் செலுத்தினான். தந்தையும், நீடித்த வெறுப்பை வளர்த்துக்கொண்டன கசையடித் தண்டனை கொடுக்க முயன்றபோ சுக்குத் தப்பியோட முயன்றான். கோபத்தில் யில் தள்ளி, அவனுக்கு உடந்தையாயிருந்த சாட்டித் தூக்கிலிட்டான். அரசாங்கத்தின் ! துறைப் பிரிவுகளிலும் விதி முறைப்படி பா கொடுத்த பின்னர் மன்னனின் சினம் சற்று
மகாபிரெட்ரிக் என்றழைக்கப்படும் இரண் பதவியேற்றலும் (1740). இதன் விளைவாக வி இறந்ததும் (1740) இருபத்தியெட்டு வயது பிரெட்ரிக் வில்லியம் என்ற பெயருடன் தொழில் துறைகள் ஒவ்வொன்றையும் இவ தேய்வுற்ற நூலைப் போல இவை இவனுக்கு , களிலும், இலக்கியத்திலும், அதே போல ! தின் ஒழுக்கத்திலும் பெரும் பற்றும் ஆர்வம் தவர் இவன் தனது தந்தையாரின் கண்டிப்பு நீக்கிவிடக் கூடும் என எண்ணினர். ஆயினும் னன் தான் மரபுரிமையாகப் பெற்ற அரசிய தோடு அதனை ஒற்றுமைப்படுத்தி ஸ்திரமாக் எல்லோரையும் கவரும் இனிய புறத்தோற்ற பெற்ற ஏனைய ஏகாதிபதிகளைப் போல அழி வந்தான் என்பதை இம்மன்னன் விரைவில் யேற்ற சில வாரங்களின் பின்னர் ஆஸ்திரிய சட்டத்தை அடைந்தது. மன்னன் தனது ! இது ஏற்றதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி
ஆஸ்திரியாவின் வீழ்ச்சி ஹப்ஸ்பேர்க் வம்சத்தவர் ஆட்சியில் ஆஸ் ஈஸ்ட்மாக் என்பது டான்யூப் நதியோரமாக றுக்கிடைப்பட்ட ஜேர்மனிய பிரதேசத்துடன் அயலிலுள்ள அல்ப்ஸ் பிரதேச மாகாணங்க
மாகா

357
மறுபிறப்பு ங்கிருந்தாலும் அவர்களுக்கெல்லாம் வரை வழியில் இவர்கள் சேனையில் சேர மறுத் க் கைப்பற்றி பலவந்தமாகச் சேர்த்துக்
எனனின் இத்தகைய விந்தையான செயல் எடிருந்த அதே சமயத்தில் ஒரு சம்பவம் ன்பியல் நாடகமாக்கிவிட்டது. மன்னனின் பிரெட்ரிக் உறுதியும் தன் நம்பிக்கையும் வொரு அம்சத்திலும் இவன் வெளிப்பகட் து தந்தையிலிருந்து மாறுபட்டவனாகக் டரிக் என்று பெயர் பெறும் இம்மன்னன் டிலும் புத்தகங்களிலும் சங்கீதத்திலும் மகனும் தமக்குள் ஒருவர் மீது மற்றவர் 5. சினங்கொண்ட தந்தை, மகனுக்குக் து தன்மானமுடைய இளவரசன் பிரான் » தன்வசமிழந்த மன்னன் மகனைச் சிறை த ஒருவனை இராஜத்துரோகக் குற்றஞ் நிர்வாகத் துறைப் பிரிவுகளிலும் படைத் யிற்சி பெறுவதாக இளவரசன் வாக்குக்
அடங்கியது. சடாம் பிரெட்ரிக்கின் இயல்பும் அவன் *ரப்பண்புகளைக் கொண்ட தனது தந்தை 5 நிரம்பிய இவ்விளவரசன் இரண்டாம் அரசுக்கட்டிலேறினான். பிரஷ்ய நாட்டு ன் நன்கு அறிந்திருந்தான். கைபட்டுத் நன்கு பழக்கப்பட்டிருந்தன. இவன் கலை காகரிகப் பண்படைந்திருந்த முதலாயத் மம் கொண்டிருந்ததால் அவனது சுற்றத் பான அரசியல் அமைப்புக்களை திடீரென எம் இவர்களது கருத்து தவறு. இம்மன் அல் அமைப்பை தொடர்ந்து கையாண்ட குவதிலும் விழிப்புடன் செயலாற்றினான். த்துக்குப் பின்னால் வரலாற்றில் இடம் புச் சக்தி ஒன்றையும் தன்னுள் வளர்த்து வெளிப்படுத்தி விட்டான். இவன் பதவி எவில் நிகழ்ந்த குழப்பமொன்று உச்சக் உண்மைத் தோற்றத்தைக் காட்டுவதற்கு
க் கொடுத்தது.
யும் மறுபிறப்பும் திரியாவின் எழுச்சி. ஆஸ்திரியா அல்லது - கிடத்தட்ட பாசு, வீயன்னா ஆகியவற் ன ஆதியில் ஒன்றாக இணைந்திருந்தது. ளான ஸ்டிரியா, கறினித்தா , தைரோல்

Page 410
358
பிரஷ்ய
என்பவற்றை ஆஸ்திரியக் கோமகன் தல னால் மத்திய காலப் பகுதியில் இவன் ே வனாக விளங்கினான். பதின்மூன்றாம் நூ. எனப்படும் புதிய அரச வம்சமொன்று பாகத் தோன்றியது. உறுதி தளராத . கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதி யம் தேர்தல் முறையில் தெரிவு செய்ய என்று கண்டிப்பாகக் கூறினாலும் நடை தமது மரபுரிமையாகப் பெற்றிருந்தனர் திலும் அவனது பேரன் ஐந்தாம் சாள். ஜேர்மனியில் ஆஸ்திரிய அரசு முதன்.ை கண்டோம். ஏகாதிபத்தியப் பதவி, அ கொடுக்கவில்லை என்பதை மேலே கண் சக்கரவர்த்தி பெற்றிருந்ததைப் போல் புரிமையாய் கிடைத்த ஆஸ்திரிய நிலப் மூதாதையரோ பெற்ற பிரதேசங்களையு
கப்ஸ்பேர்க்வம்ச
பேர்டினண்ட் 1 (1556
மல்
(Vஆம் சாள்ஸ் சக்கரவர்த்தியின் சகோதரரும், பின்னமர்வாளரும்)
மக்ஸ்மில்லியன் II (
உறுடொல்பு II 1576-1612
ஹப்ஸ் பேர்க் வம்சத்தவர் மேலாட்சி சக்கரவர்த்தி (1519-1556) தனது ஆட். விஞ்சிய திறமையினால் புகழ் மங்கச் ெ விருத்திக் கொள்ளுதல் வேண்டும். ஏனெ இத்தாலி ஸ்பானியா ஆகிய நாடுகளையும் முடி துறந்த பொழுது அவனது பரந்த .

பாவின் எழுச்சி எது அரசுடன் இணைத்துக் கொண்டான். இத ஜர்மனிய இளவரசர்களுள் செல்வாக்கு மிக்க ற்றாண்டின் கடைசிப் பகுதியில் ஹப்ஸ்பேர்க் இப்பரந்த ஆஸ்திரிய ராஜ்யத்தை ஆளும் மர நோக்கங்களோடு நிலை பெற்ற புகழோடும் தங் ல்ெ இவ்வம்சத்தவர் ஈடுபட்டனர். இந்த ராஜ் பப்படும் மேல் ஆட்சிக்குழுவைக் கொண்டது -முறையில் இதனை ஹப்ஸ்பேர்க் வம்சத்தவர் - இதனால் சக்கரவர்த்தி மக்சிமிலியன் காலத் சின் ஆட்சியிலும் எந்த வித குறுக்கீடுமின்றி ம நிலையடைய முடிந்ததென்பதை முன்னமே தனை வகிப்பவருக்கு அதிக கெளரவத்தைக் டோம். ஹப்ஸ்பேர்க் வம்சத்தைச் சேர்ந்த எற இத்தகைய அதிகாரத்தால் தனக்கு மர - பகுதிகளுடன் தானாகவோ அல்லது தனது
ம் இணைத்துக் காக்க முடிந்தது. ம் (ஜெர்மன் பிரிவு) -1564) ஆனை மணந்தார் , பொகிமிய, ஹங்கேரிய, எனனான லடிஸ்லாஸின் மகள்
1564-1576)
ஸ்ரிறியா சாள்ஸ்
மத்தேயஸ் 1612 1619
பேர்டினண்ட் II (1619-1637)
பேர்டினண்ட் III (1637-1657)
இலியோபோல்ட் I (1657-1705)
யோசெப் I (1705-1711)
சாள்ஸ் VI (1711-1740)
லொறெயின் பிரான்சிஸ் மரியா தெரசாவை மணத்தல்
(1745-1765)
(1740-1780)
யோசெப் II இலியோப் போல்ட் ா (1765-1790)
(1790-1792) யை உரிமையாகப் பெறுதல். ஐந்தாம் சாள்ஸ் சிக்காலத்தில் ஐரோப்பா முழுவதையும் தனது சய்துவிட்டான் என்பதை வாசகர்கள் நினைவி சனில் ஆஸ்திரியாவுடன் சேர்த்து நெதர்லாந்து, - சாள்ஸ் ஆக்கிரமித்திருந்தான். மேலும் இவன் ராஜ்யம் சகோதரன் பேர்டினண்டுக்கும், மகன்

Page 411
ஆஸ்திரியாவின்
பிலிப்புக்குமிடையில் பிரிக்கப்பட்டது என்ட ஆஸ்திரிய பிரதேசங்களைப் பேர்டினன்டும், பெற்றனர். இதனுல் பேர்டினன்டுடன் ஹட் ஜேர்மனிய கிளைவம்சம் சுதந்திரமாக இயங்கத் வினைக்குப் பிறகும் கூட ஹப்ஸ்பேர்க் வம்சே மரபாக இருந்ததென்பதற்கு சாள்ஸ் இறந்த ஏற்கும்படி பேர்டினன்டை அழைத்த செயல் இருநூறு வருடகாலமாக பேர்டினன்டின் மேலாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று வந்: தமது உரிமையைப் போல ஹப்ஸ்பேர்க் வம் ஜேர்மனிக்கு தலைமை வகித்தனர் எனக் கரு, ஹப்ஸ்பேர்க் வம்சத்தவர் பொகிமியாவைய இந்தச் சந்தர்ப்பத்தில் சக்கரவர்த்தி முதலா. ஹப்ஸ்பேர்க் வம்சத்தில் இவனது கிளைப் பிரிவி கப்பட்டிருந்த ஆஸ்திரிய அடிப்படையில் மட் தெளிவாகக் குறித்துக் கொள்ளுதல் அவசியம். சக்கரவர்த்தி ஒரு புறம் மாபுரிமை வழியாகவு லாசுகளான பொகிமியா, ஹங்கேரி ஆகியவற். நதிப்படுக்கையின் மத்திய பகுதியிலமைந்த பு முப்பெரும் தொகுதிகளின் தலைவனுன பேர்டின சின் ஸ்தாபகன் எனக் கூறுதல் பொருந்தும் படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் முதலாம் உண்மையே. ஏனெனில் இந்நாட்டை பேர்டி சோலிமன் என்ற சுல்தானின் தலைமையில் துரு வடக்கிலும் எல்லைப்புறங்களைத் தவிர நாட்டின் ஆக்கிரமிப்புக்குள் அடங்கியது. பேர்டினன்டு பொகிமியாவில் இதுபோன்ற தொல்லைகளை மலர்ச்சி இயக்கத்துடன் தொடர்புகொண்டதா இவர்களது கைகளை விட்டு நழுவியது. ஹங்கே சேர்ந்து கொள்ளவே ஹப்ஸ்பேர்க் வம்சத்தவர் யின் அடிநிலைக்கு இறங்கிவிட்டனர்.
ஹங்கேரி பொகிமியா ஆகியவற்றை இழந்த கொள்ளுதல். வைட் ஹில் போரைத் தொடர்ந். வம்சத்தவரின் செல்வாக்கு எழுச்சி பெற ஆரட் மீட்டுக் கொண்டனர். இதன் விளைவாக ஹங்கேர் வம்சத்தவரின் கொள்கையில் முக்கிய நோக் பேரரசுக்கு அழிவை ஏற்படுத்தும் மாபெரும் இந்த நோக்கம் நிறைவேறுவது சாத்தியமாயிரு அாசைப்பற்றி தெளிவாக அறியவேண்டும்.
ஒட்டமன் பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும். ரிக்குள் ஊடுருவல் தாக்குதல் நடத்திய போது களது பிடிக்குள் அடங்கிவிடும்போல் தோன்றிய சுல்தான் சுலைமான் அடுத்த நடவடிக்கையை அந்நகரை நோக்கி முன்னேறினன். ஆனல் 6 அளிக்கவே பின்வாங்க வேண்டியதாயிற்று, !

றுபிறப்பு 359
தையும் நினைவில் கொள்ள வேண்டும். அரசில் எஞ்சிய பகுதியை பிலிப்பும் ஸ்பேர்க் வம்சத்தின் இளைய அல்லது தொடங்கியது. 1556 ஆம் ஆண்டுப் 1Glif| ஜேர்மனியில் முதன்மை பெற்ற அரச பின் ஜேர்மனிய ராஜ்யப் பொறுப்பை தக்க சான்முக அமையும். இது முதல் சந்ததியினர் தொடர்ந்து ஜேர்மனிய னர். விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்ட சத்தவர் நேர்மை வழுவாத முறையில் எவது பொருந்தும். ம் ஹங்கேரியையும் பெறுதல் (1526). ம் பேர்டினன்டின் ஆட்சிக்காலம் முதல் ன் அரசியல் ஆதிக்கம் ஆதியில் அமைக் டும் தங்கியிருக்கவில்லை என்பதை நாம் 1526 ஆம் ஆண்டில் இதே பேர்டினன்ட் ம் மறுபுறம் தேர்தல் முறையாலும் அய றின் தலைவனனன். இவ்வாறு டான்யூப் ஆஸ்ரியா, பொகிமியா, ஹங்கேரி ஆகிய ன்டே பிற்காலத்தில் ஆஸ்திரியப் போா ஹங்கேரியை உடனடியாகக் கட்டுப் பேர்டினன்டுக்கு இருந்ததென்பது னன்ட் கைப்பற்றிய அதே ஆண்டில் க்கியர் முற்றுகையிட்டனர். மேற்கிலும், ஏனைய பகுதி முழுவதும் இவர்களது க்கு பிறகு வந்த ஆட்சியாளர்களும் எதிர நோக்க வேண்டியிருந்தது. மறு ல் 1618 ஆம் ஆண்டில் பொகிமியாவும் ரியின் இழப்புடன், பொகிமிய இழப்பும் தங்கள் செல்வாக்கை இழந்து வீழ்ச்சி
தைத் தொடர்ந்து அவற்றை மீட்டுக் து (1620) நலிவுற்றிருந்த ஹப்ஸ்பேர்க் பித்தது. பொகிமியாவை உடனடியாக யை மீண்டும் அடைவதே ஹப்ஸ்பேர்க் கமாக இருந்தது. ஆனல் ஒட்டமன்
தோல்வியை உண்டுபண்ணினுலன்றி
க்கவில்லை. ஆகையால் நாம் ஒட்டமன்
1526 ஆம் ஆண்டு துருக்கியர் ஹங்கே மத்திய ஐரோப்பா முழுவதும் அவர் து. 1529 இல் ஆற்றல் மிக்க மன்னனன கையாண்டான். வியன்னவுக்கெதிராக யன்ன நகர் முற்றுகை தோல்வியை ழ்த்திசைக் கொடுங்கோன்மை அரசு

Page 412
360
பிரல்
களுள் தனிச் சிறப்புடன் விளங்கியது நேரிட்டாலும் இப்போரை மறுபடி த வந்தது. இருந்தும் உள் நாட்டுத் தொ தனது ஆக்கிரமிப்பு வேகத்தை தன் பாலும் இதற்கு முற்பட்ட காலங்கள் கள் தங்கள் வீரச் சிறப்புக்களை இழந் யாக அந்தப்புர வாழ்க்கையின் பண்பு தைக் கழித்து வந்தனர். இந்தச் சூழ் துறையும் ஊழல்கள் நிறைந்து சீர்குடி வியன்னாப் படையெடுப்பு ஐரோப்பா காட்டி நின்றது.
வியன்னாவுக் கெதிரில் துருக்கியர் தே மும் திறமையும் கொண்ட துருக்கி ந மான செயல்களால் தற்காலிகமானதே வாக ஒட்டமன் பேரரசு அதன் ஐரே இம்முறை டான்யூப் நதி வழியாக ஆ முற்றுகையிட்டது. வியன்னாவின் மூர். படியாக கருணை நயம் மிக்க போலந்து தாலும் இவ்விரு காரணங்களும் சேர் முற்றுகையைப் போல பயனற்றதாக்க யாகவும் மாற்றி விட்டது.
துருக்கியருக்கு மேலும் தோல்வி 1718. போர்க்களத்தில் துருக்கி நாட் லிருந்து ஆஸ்திரியா துணிவுடன் ஆக் கச் சூழ்நிலையை மாற்றி எதிர்த் தாக்கு தத் தீர்மானத்தில் இவர்களது நல்ல இயூஜின் என்பவன் படைத்தளபதிய யின் வலுத் தாக்குதல்களுக்கெதிராக புடையவனாக இவனை நாம் முன்னரே
ஆஸ்திரியாவுக்கு இவன் ஆற்றிய ப ை தேசத்தில் இவனது சாதனைகள் அல் போர்களிலும் (முதல் போர் 1683-16 பேராற்றல் பெற்ற இந்த இளவரச விட்டு முற்றாக அகற்றி அவர்களுக் ரோவிற்சு உடன்படிக்கை -1718)
ஒருமுகப்படுத்தும் பிரச்சினையை உ நாலாம் சாள்ஸ் (1711-1740) முழு உ பெற்ற மன்னனாவான். சாள்சின் க பெற்ற அரசாக விளங்கியது. தனது யுரிமையை சமீபத்தில் ஒருமுகப்படு யிருந்தது. இதனுடன் போட்டிக்குக் சின் இந்த நடவடிக்கையைப் பில் ஜேர்மனிய அரசான பிரஷ்யா பிரால் விளைவுகளை முன்னரே ஆராய்ந்தோ

rவின் எழுச்சி
ஒட்டமன் பேரரசு. முற்றுகையில் பின்வாங்க ம்பிப்பதாக ஐரோப்பாவை இது பயமுறுத்தி லகள் தொடர்ந்து ஏற்பட்டதால் இப்பேரரசு த்துக் கொள்ள வேண்டியதாயிற்று. பெரும் ஆட்சிபுரிந்த போர் ஆர்வம் மிக்க சுல்தான் 1 தொல்லைகளிலிருந்து விடுபட்டு, தன்னிச்சை றே இன்பத்தில் மன நிறைவு கொண்டு காலத் சிலைகளால் அரசியல் நிர்வாகமும், இராணுவத் பத் தொடங்கின. ஆகவே 1529 ஆம் ஆண்டின் ல் துருக்கிய ஆக்கிரமிப்பின் உச்ச அளவைக்
ல்வியடைதல் 1683. 1683 ஆம் ஆண்டில் ஊக்க ட்டு அமைச்சர் வகுப்பாருடைய ஆக்க பூர்வ ார் புத்தெழுச்சி உதயமாயிற்று. இதன் விளை ப்பிய படையெடுப்பை மறுபடி ஆரம்பித்தது. ஸ்திரிய தலைநகரை இரண்டாவது தடவையாக கேத் தனமான காவல்படையினராலும் அடுத்த மன்னன் ஜோன் சோபிஸ்கி மீட்புதவி அளித்த ந்து இந்த இரண்டாவது முற்றுகையை முதல் யதோடு அதை முகமதியரின் பெருந் தோல்வி
கள் ஏற்படுதல். ஹங்கேரி விடுதலையடைதல் டவரை சிதைத்து அழித்துத் தோற்கடித்ததி கிரமிப்பை மேற்கொண்டு துருக்கியருக்கெதிரா குதல் நடத்தத் தீர்மானித்தது. உறுதியான இந் திஷ்டத்தால் சவோய் நாட்டு வீர இளவரசன் சாகும் வாய்ப்புக் கிட்டியது. பதினாலாம் லூயி
ஐரோப்பா நடத்திய போர்களுடன் தொடர் சந்தித்திருக்கிறோம். வடதிசை போர்க்களத்தில் ரி பெரிதாக இருந்தாலும் டான்யூப் நதிப் பிர வையெல்லாவற்றையும் விஞ்சி நின்றது. இரண்டு 98 ; இரண்டாம் போர் 1715-1718) ஆஸ்திரியா னின் தலைமையில் துருக்கியரை ஹங்கேரியை 5 மாபெரும் தோல்வியையும் அளித்தது. (பச
ப்ஸ்பேர்க் வம்சத்தவர் எதிர்த்தல். சக்கரவர்த்தி மங்கேரி நாட்டின் ஆட்சியுரிமையையும் திரும்பப் -லத்தில் பிரான்சே ஐரோப்பாவில் முதன்மை அயலவரின் கருத்துப்படி பிரான்ஸ் மேலாட்சி த்தப்பட்டிருந்த அதிகாரக் குழுவிடம் வழங்கி கிளம்பிய அரசுகள் பொறாமை கொண்டு பிரான்
பற்றத் துணிந்தன. எழுச்சி பெற்று வந்த சின் முன்மாதிரியைப் பின்பற்றியதால் ஏற்பட்ட 5. மகா தேர்தல் மன்னனின் அரசாங்கப் பணி

Page 413
ஆஸ்திரியாவின்
யாளர்களும் அவனுக்குப் பின்னர் ஆட்சி களின் அளவு வித்தியாசங்களை நீக்கி பிரா யுள்ள முடியரசாக ஹொகன்சொலன் வம்ச பதினலாம் லூயியுடனும், ஒட்டமன் சுல்த நாட்டில் நெருக்கடி நிலை தோன்றியது. இ பகுதிகளை ஒன்முக இணைக்க வேண்டியதன் தான். டான்யூப், ரைன் ஆகிய நதிப் பிரதே யில் வெற்றிப் படை எடுப்புக்கள் நடந்த கா வம்சத்தவரின் ஆட்சிப் பிரிவுகளின் துணைை மத்திய ராணுவம் ஒன்றினை உருவாக்குவ ஏனெனில் அப்போதிருந்த படைத்துறை ந ஆஸ்திரியா, பொகிமியா, ஹங்கேரி ஆகிய அரசியல் நிர்வாகம் ஒருமுகப்படுத்துவதற்கு தது. ஆனல் இது ஆஸ்திரியா, பொகிமியா, களை எந்த வகையிலும் மாற்றவில்லை. இவை றன. இப்பிரிவுகள் ஒவ்வொன்றும் தத்தமக்.ே றங்களோடும் நிதித்துறையோடும் விளங்கி கோருவோரின் மரபில் வந்த ஆற்றல் வாய் யிலமைந்த அரசியல் மாமன்றம் அல்லது பா தேர்தல் மன்னனிலிருந்து முற்றிலும் வே. சாள்ஸ் இந்த அரசியல் மாமன்றத் தடுப்பம் யற்று இருந்தானென்முல் அதற்குப் பல காம மன்றங்கள் வேறுபட்ட பகையினத்தவரை உ டன் பேர்க்-பிரஷ்ய அரசைப் போல ஒ சிறப்புமுடையோரைக் கொண்டதாக இம்ம6 னன் தனது ஆட்சிக்கால இறுதியில் வாரிசுரி நோக்க வேண்டியிருந்தது. இவற்றைச் சமா கொண்டுவர வேண்டியிருந்ததால் இப்பழை டிக்கழிக்க முடியவில்லை.
ஆரும் சாள்ஸ் ஆணைச்சட்டத்தால் வாரிசு சிக்கால நடுப்பகுதியை நெருங்கியபோது வ டுத்தது. இவனது வம்சத்தில் இம்மன்னனே னுக்குப் பின் நாட்டை ஆள வேறு ஆண் பற்றி ஆராயும் அவசியம் இவனுக்கிருந்த இரண்டாம் சாள்சின் காலத்தில் எதிர் நோக் தது. இரண்டாம் சாள்ஸ் உயிரோடிருந்த கா படாதிருந்ததால் ஸ்பானிய வாரிசுரிமைப் ே ழத் தூண்டுதலாயிற்று. இத்தகையதொரு அதைத் தடுக்க எண்ணிய சாள்ஸ் வாரிசுரி வரை ஆண்களுக்கு மட்டுமே இருந்து வந்த வியருக்கும் மாற்றிவிட்டான். இவர்களைத் கொண்டான். இந்தச் சந்தர்ப்பத்தில் முன இயற்றினன். இதுவே ஆணைச்சட்டம் (P பெற்றது. இந்த ஆணைச் சட்டம் தனது மர தொடர்ந்து நிலவ வேண்டும் என்பதை நிச்

மறுபிறப்பு 36.
பற்றவர்களும் சேர்ந்து, ராஜ்யப் பிரிவு *சின் முன்மாதிரியை ஒத்த செயலுறுதி த்தவரின் பிரதேசங்கள் மாற்றப்பட்டன. ன்களுடனும் நடைபெற்ற போர்களினல் தனல் பிரிந்து கிடந்த தனது நாட்டுப் அவசியத்தை ஆஸ்திரிய மன்னன் உணர்ந் Fங்களில் இளவரசன் இயூஜினின் தலைமை லத்தில் பிளவுபட்டுக் கிடந்த ஹப்ஸ்பேர்க் ப ஆதாரமாகக் கொண்டு ஆஸ்திரியாவின் து அவசியம் என்பது தெளிவாகியது. லிவுற்றிருந்தது. நாடுகள் பிடிவாதமாகத் தனித்து நிற்றல். இது ஒரு சாதகமான ஆரம்பமாக இருந் ஹங்கேரி ஆகிய மூன்று முக்கிய பிரிவு இணையாமல் தனித்து உறுதியுடன் நின் 5 உரிய தனிச் சட்டங்களோடும், நீதி மன் ன. இவை ஒவ்வொன்றும் தனியாட்சி ந்த ஒரு தலைவனையும், நிலமானிய முறை ராளுமன்றத்தையும் பெற்றிருந்தது. மகா றுபட்ட தன்மைகளைக் கொண்ட ஆரும் rணைத் தகர்த்துவிட்டு முன்னேறும் வழி "ணங்களும் இருந்தன. முதலாவதாக இம் றுப்பினராகக் கொண்டிருந்தது. பிராண் ாே இனத்துள் சற்றுச் சலுகைகளும், ன்றங்கள் அமையவில்லை. மேலும் இம்மன் மை பற்றிய பயங்கர பிரச்சினைகளை எதிர் 'ளித்து பயன்தரத்தக்க ஒரு முடிவுக்குக் ய மன்றங்களின் உடன்பாட்டைத் தட்
ரிமையை சீராக்குதல்.சாள்ஸ் தனது ஆட் ாரிசுரிமை பற்றிய பிரச்சினையும் தலையெ கடைசி ஆண் மகனுக இருந்தான். இவ வாரிசு இருக்கவில்லை. இதனுல் இது ஏ. ஸ்பானிய ஹப்ஸ்பேர்க் வம்சத்தவர் கிய பிரச்சினையை இது ஒத்ததாக இருந் லத்தில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப் பார் என்ற நீடித்த துயர நிகழ்ச்சி நிக பேரிடர் தோன்றுவதை முன்னுணர்ந்து மையை மாற்றத் தீர்மானித்தான். இது வாரிசுரிமையை தனது மூத்த இரு புதல் தனது ஏக வாரிசாக மன்னன் ஏற்றுக் ற தவருத ஒரு அரச கட்டளையையும் agmatic Sanction) என்ற பெயரைப் னத்தின் பின்னரும் மதிப்பை இழக்காது யப்படுத்திக் கொள்ளுவதற்காகத் தனது

Page 414
362 பிரஷ்
ஆட்சிப் பிரிவுகள் பலவற்றின் அரசியல் பளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தா காக சகல ஐரோப்பிய நிர்வாக சபைக றித் தான் செய்திருக்கும் ஒழுங்கு மு: வேண்டினன். அடுத்தடுத்துப் பல நிய ஐரோப்பிய வல்லரசுகளின் அங்கீகா உழைத்து ஆறுதலடைந்த மன்னன் 17 தான்.
மரீயா தெரீஸா பதவியேற்றலும் (1 வில்லியத்தின் சைலீஷியப் படை எடு ளுக்கேற்ப ஆஸ்திரியப் பேரரசனின் மக ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்கள் அ பெரும்பாலும் இவ்விராஜ்யத்துக்கு அ சில பகுதிகளைத் தாம் பெற ஆவல் செ விட்டது. இவர்களில் பலர் ஆணைச்ச உரிமைகளின் அடிப்படையிலும், ஏன் குள்ளாகிவரும் சட்ட ஆதாரங்கள் அடி தினர். இந்நாடுகளின் வரிசையில் கடை மாகாணங்களுக்கு உரிமை வேண்டி நின் அறும் தம்முடன் சேர்ந்த ஏனைய அரசுகளி வத்துடன் அவதானித்து வந்தன. பிரவு கத் துணிந்தான். தனது சைலிஷிய : அந்நாட்டுக்குள் படையெடுத்துச் சென் படையெடுப்பைத் தொடர்ந்து ஆஸ்தி கூவி பகைவரைப் போருக்கழைக்கும் வெளிப்படையாக ஏற்பட்ட வலுச் சண் இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஐரோ சேர்ந்து கொண்டன. தமக்கு இவ்விவு தைக் கூடக் கவனிக்காது இந்நாடுகள் ளுக்கெதிராக இயக்கிவிட்டன. ஜேர்ம வையும் போர்பன் வல்லரசுகளான பிற அரசுகளுள் முதன்மை வாய்ந்தனவாகு ஆஸ்திரியாவுக்கெதிராக ஒரு நேசக் கூ மரீயா தெரீஸா மரபுரிமையாகப் பெற். திட்டமிட்டன. ஆணைச்சட்டத்துடன் ருந்த போதும் அவற்றினுலெல்லாம் பய டது. ஆரும் சாள்ஸின் வாழ்நாள் பூரா நிலைத்திருந்தது. அதை அகற்றப் பல வாரிசுரிமைப் போர் என்ற அந்த பய L-sh. ബ
ஆஸ்திரிய ܟܹܐ பிரெட்ரிக் ஆஸ்திரியரைத் தோற்க விட்டு அவர்களை வெளியேற்றுதல்,தன களும் ஏற்படுத்திக்கொண்டதோடு தள்

ாவின் எழுச்சி
மாமன்றத்தாரிடம் இந்தச் சட்டத்துக்கு ஏற் ". இதை மேலும் உறுதியாக்கிக் கொள்வதற் டமும் சென்று இதே போல வாரிசுரிமை பற் ற ஏற்பாட்டுக்கு உத்தரவாதம் அளிக்கும்படி யங்கள் செய்து ஈற்றில் முதன்மை பெற்ற த்தைப் பெற்றன். நியாயமான வகையில் 0 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் உயிர் நீக்
40), பிரஷ்ய மன்னன் இரண்டாம் பிரெட்ரிக் பும்.இதைத் தொடர்ந்து ஆணைச்சட்ட விதிக ள் மரியா தெரிஸா ஹப்ஸ்பேர்க் வம்சத்தவரின் னத்தினதும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ருள். பலிலுள்ள நாடுகள் ஆஸ்திரிய உடமைகளில் ாண்டிருந்தன என்பது முன்னரே தெளிவாகி ட்டத்தால் பயனிழந்து போன இன உறவு எயோர், பல தலைமுறைகளாகச் சர்ச்சைக் ப்படையிலும் இந்த உரிமையைப் பெறக் கரு சி இடம் வகித்த பிரஷ்யா நான்கு சைலீஷிய rறது. உரிமை கோரிய இந்நாடுகள் ஒவ்வொன் r என்ன செய்யப் போகின்றன என்பதை ஆர் டியாவின் இளைய மன்னன் வருமிடரை எதிர்க் உரிமையைப் பலாத்காரமாகப் பெறுவதற்காக முன்.
ரிய வாரிசுரிமைப் போர் எழுதல். இது அறை முறைக்கப்பாற்பட்ட முரட்டுத் தன்மையுடன் டையாகும். முன் அறிவிப்புப் போல அமைந்த ப்பிய அரசுகள் அனைத்தும் பிரஷ்யாவுடன் யத்தில் உரிமை உண்டோ இல்லையோ என்ப தத்தமது படைகளை ஆஸ்திரியப் பிரதேசங்க Eய அரசுகளான பவேரியா, சாக்சனி ஆகிய ான்ஸ், ஸ்பானியா என்பனவும் இந்தப் பகை ம். இந்நான்கு பேரரசுகளும் ஒன்முக இணைந்து ட்டுறவை அமைத்துக் கொண்டன. அத்துடன் றிருந்த பெரும் உரிமையையும் பறித்து விடத் ஏராளமான கைச்சாத்துக்கள் சேர்க்கப்பட்டி னில்லை என்பதை இந்நிகழ்ச்சி நிரூபித்து விட் வும் ஒரு பயங்கர சம்பவம் அவனது நினைவில் தியாகங்களை இம்மன்னன் செய்தும் ஆஸ்திரிய கர நிகழ்ச்சி இப்பொழுது உண்மையாகி விட்
-பிரஷ்யப் போட்டி த்தல் (1741) இதன் மூலம் சைலீஷியாவை
ஏ முழு ஊக்கத்தில் மன நிறைவும், வாய்ப்புக் து ஆட்சிக்கடங்கிய பல்வேறு இனத்தவர் மத்

Page 415
ஆஸ்திரியாவி
தியில் திட நம்பிக்கையையும் உறுதியையு மரீயா தெரீலாவுக்கு இப்போரினால் பாதக பகைவர்கள் இரு திசைகளிலிருந்து தாக் பாக மேற்கில் பிரான்சியரும் அவர்களது மன்னன் பிரெட்ரிக் வடதிசையிலிருந்து ப இவ்வரசி தயாராயில்லாதது போலவே இல் பத்தில் எல்லா இடங்களிலும் தோற்றனர். திகதி மோல்விட்ஸ் என்னும் இடத்தில் ! ஆரம்பிப்பதற்குக் காரணமாயிருந்த சைலி னான். - பொகிமியாவில் பிரான்சியர் சக்கரவர்த் தேர்தல். அதே வருடத்தில் பிரான்சியர், . டினரும் பொகிமியாவைக் கைப்பற்றிக் கெ யாவை எதிர்க்கும் நேச நாடுகளின் ராஜ்ய பேரரசுப் பதவிக்கு பவேரியத் தேர்தல் : தேர்தல் தலைவன் சக்கரவர்த்தி ஏழாம் க பதவியை ஏற்றான் (1742-1745). முன்னு யாக இப்பொழுது ஹப்ஸ்பேர்க் வம்சத். மேலாட்சியுரிமை சென்றடைந்தது.
சைலீஷியாவை விட்டுக் கொடுப்பதன் தானம் செய்து கொள்ளுதல்- (1742). 8 செல்வாக்கு மறுபடி தலையெடுக்க ஆரம்பி
ஆற்றலும் ஆர்வமும் சேர்ந்து, பலங்குன்றி புத்துயிர் ஊட்டி அதிசயிக்கத் தக்க மாறு கள் பொகிமியாவை விட்டு வெளியேற்றம் மான பவேரியாவையும் படையெடுத்துக் தனது நண்பர்களுடன் ஒத்துழைப்பத பிரஷ்யர் சியஸ்லு (மே. 1742) போரில் அ பேராபத்திலிருந்து தப்பினர். இதன் விை எல்லோரையும் எதிர்ப்பது சாத்தியமில் எதிரியுடன் சமாதானம் செய்து கொள்ள தாள். 1742 ஆம் ஆண்டு இவள் பிரெட்ரிக் யில் கைச்சாத்திட்டாள். இவ்வொப்பந்தப் ணத்தின் பெரும்பகுதியை பிரெட்ரிக்குக்கு சைலீஷிய யுத்தம் என அழைக்கப்படும் (
ஏனைய கூட்டரசுகளை எதிர்த்து மரிய மரியா தெரீஸா எஞ்சியிருந்த தனது ப ை நடத்தினாள். ஐரோப்பாவில் சம நிலையான லாந்தும் ஒல்லாந்தும் இவள் பக்கத்தில் ே யெடுப்பாலும் வெளிப்படையாக சந்தர்ப் அமைந்தன. பிறர் கைப்பாவையான சக்க தேசங்கள் அனைத்தையும் இழந்தான். ஆ மேற்கே வெகுதூரம் முன்னேறிச் செல் போது மரியா தெரிஸா ஜேர்மனி முழுவ விட்டதாகப் பெருமிதங் கொண்டாள்.

7 மறுபிறப்பு
363
ம் வளர்ப்பதில் வெற்றி பெற்றிராவிட்டால் மான விளைவுகள் நேர்ந்திருக்கும். இவனது குதல்களை நடத்தினர். டான்யூப் நதி வழி பவேரிய நண்பர்களும் தாக்கினர். பிரஷ்ய டையெடுத்தான். இந்தப் படையெடுப்புக்கு ளது திறமையற்ற படை வீரர்களும் ஆரம் 1741 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் பிரெட்ரிக் ஆஸ்திரியரை வென்றான். போர் ஷிய மாகாணங்களை பிரெட்ரிக் கைப்பற்றி
தியாவதற்கு பவேரிய தேர்தல் தலைவனின் சக்சனியர், பொகிமியர் ஆகிய மூன்று நாட் ாண்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில் ஆஸ்திரி மாயிருந்த பொகிமியாவில் 1742 ஆம் ஆண்டு லைவன் சாள்சைத் தெரிவு செய்தனர். இத் சாள்ஸ் என்ற பட்டப்பெயருடன் இவ்வுயர் Tறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தடவை தவரல்லாத வேறு ஒருவரிடம் பேரரசின்
முலம் மரீயா தெரீஸா பிரெட்ரிக்குடன் சமா இந்தச் சந்தர்ப்பத்தில் மரியா தெரிஸாவின் த்தது. அவளுக்கே உரிய அதிசயிக்கத்தக்க ' நைந்து போயிருந்த படை வீரர்களுக்குப் தல்களைச் செய்தது. கூட்டரசுகளின் சேனை ப்பட்டதோடு நில்லாது பகைவரின் ராஜ்ய
கைப்பற்றினர் ஆஸ்திரியர். இதே போல் ற்காக பொகிமியாவுள் பிரவேசித்திருந்த மடைந்த வெற்றியினால் தமக்கேற்படவிருந்த ளவாக ஏக காலத்தில் தனது பகைவர்கள் லை எனக் கண்ட மரியாதெர்ஸா முக்கிய 5வதற்குத் தனது இணக்கத்தைத் தெரிவித் குடன் பிறஸ்லோ சமாதான உடன்படிக்கை படி தனது உடைமையான வசலீஷிய மாகா 5 அளித்தாள். ஜேர்மனிய வரலாற்றில் முதல் போர் இவ்வாறு முடிவுற்றது.
T தெரீஸா வெற்றி பெறுதல். இப்பொழுது கவர்களுக்கெதிராக மிக உக்கிரமாகப் போர் - வலிமையை உண்டாக்கும் முகமாக இங்கி சர்ந்து கொண்டன. ஒவ்வொரு புதிய படை ப சூழ்ந்நிலைகள் இவ்வரசிக்குச் சாதகமாக கரவர்த்தி ஏழாம் சாள்ஸ் தான் பெற்ற பிர ஸ்திரியப் படைகள் வெற்றி வாகை சூடிய சறன. ஈற்றில் ரைன் நதியைத் தாண்டிய "தையும் தான் வெற்றிகரமாக அடிப்படுத்தி

Page 416
364 பிரஷ்யாஸ்
இரண்டாம் பிசெட்ரிக் போரை மறுபடி யாகப் பெறுதல். இந்தச் சந்தர்ப்பத்தில் தேசத்தை தன் ஆட்சிக்குள் வைத்திருட் உணர்ந்தான். இதனல் பிரெட்ரிக் இரண் தயாரானன். 1744 ஆம் ஆண்டு இம்மன்னன் பித்தான். இதில் இவனது திட்டங்கள் யா ஆஸ்திரியர்களின் கவனத்தைத் தன்பால் நாட்டவரை இக்கட்டிலிருந்து விடுவித்த (1745) போர்க்களத்தில் பகைவரைத் தே மஸ் தினத்தன்று மரியா தெரிஸா மறுசீரா பிரெட்ரிக்குக்கு வழங்கி இரண்டாம் த செய்து கொண்டாள்.
ஏக்கென் சமாதான உடன்படிக்கை மரிய முன் ஒரு சமயம் தீவிரமடைந்து வேகம் த தீ பிரெட்ரிக் யுத்த அரங்கை விட்டு விலகிய நெதல்லாந்துக்கும் பரவியது. நெதர்லாந்தி பெற்றிருந்தார்கள். நீண்ட காலமாக இவ யாக்கிக் கொள்ள ஆவல்கொண்டிருந்தனர். நிறைவேறியது. ஆனல் மரியா தெரிஸாவின் வில் பெற்ற வெற்றியும் சேர்ந்து இவர்கள் ஈற்றில் இவர்கள் உடன்படிக்கை செய்து ( ஏக்கென் (ஏய்ஸ்-லா-சப்பேல்) உடன்படிக்6 வடைந்தது. இப்போரில் ஈடுபட்ட நாடுக கொள்ளும் அடிப்படையிலேயே முக்கியமா யப்பட்டது. இவையெல்லாம் இருந்தும் ம ஏகவாரிசு என்பதற்கு இவ்வுடன்படிக்கைய மரியா தெரீஸாவின் கணவன் முதலாம் பி. ஏற்படுவதற்கு மூன்று வருடங்களுக்கு முன் ம்ெ அதன் வழமையான அமைப்பைப் பெற சக்கரவர்த்தி மிகவும் இழிவான வகையில் 1745 ஆம் ஆண்டு இறந்தான். இவனது ம0 ஸாவின் கணவனுன லோறேயின் நாட்டு நிகழ்ச்சியின் பின்னர் ஹப்ஸ்பேர்க் வம்சம் லோறேயின் என அழைக்கத்தக்க வம்சட் அமர்ந்தது. இத்தாலியின் சில பகுதிகளை பெரும்பகுதியை தியாகம் செய்ததுமாகிய கொடிய சோதனையிலிருந்து வெற்றிகரமா யாவும் இந்த வெற்றி சிங்காசனத்தில் வி டானதெனலாம்.
பிரஷ்யப் பேரரசு, பிரெட்ரிக் இரண்ட கொண்டதும், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைசி சேர்க்கப்பட்ட்ான். தனது ராஜ்யத்தின் பர அந்தஸ்தைப் பெறவில்லை. சைலிஷியப் போ னது அரசு கொண்டிருந்தாலும் அது அளவி

பின் எழுச்சி
துவக்கி சைவீஷியாவை இரண்டாம் முறை
தான் புதிதாகக் கைப்பற்றியிருந்த பது சாத்தியமில்லை என்பதை பிரெட்ரிக் ாடாம் தடவையான தாக்குதல் நடத்தத் இரண்டாவது சைவீஷியப் போரை ஆரம் வும் வெற்றிகரமாக நிறைவேறின. முதலில் திருப்புவதன் மூலம், பிரான்ஸ் பவேரியா ான். இதன் பின்னர் கொகென்பிறிட்பேக் ாற்கடித்தான். 1745 ஆம் ஆண்டின் கிறிஸ் க்கம் செய்யப்பட்ட சைலீஷிய உரிமையை
டவையாக அம்மன்னனுடன் சமாதானம்
ா தெரீசாவின் கொள்கை நிறுவீடு (1748), 5ணியாமல் கொழுந்து விட்டெரிந் 卢 போர்த் தும் முக்கியமாக இத்தாலிக்கும் ஆஸ்திரிய கில் பிரான்சியர் பல சிறந்த வெற்றிகளைப் பர்கள் இப்பிரதேசத்தை தமது உடைமை இந்த வெற்றிகளால் இவர்களது விருப்பம் ன் இத்தாலிய வெற்றியும், ஆங்கிலேயர் கட 2ள நம்பிக்கையிழக்கச் செய்தது. இதனுல் கொள்ள இணங்கினர். 1748 ஆம் ஆண்டில் கையில் ஆஸ்திரிய வாரிசுரிமைப்போர் முடி ள் பரஸ்பரம் தாம் இழந்தவற்றை மீட்டுக் "க இப்போர் நிறுத்த உடன்படிக்கை செய் ரியா தெரீஸா தான் அவனது தந்தையின் பில் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.
ரான்சிஸ் சக்கரவர்த்தியாதல். இந்த முடிவு ன்னரே ஜேர்மனியின் பொது நிலைமை மீண் bறுவிட்டது. ஆஸ்திரிய சேனையால் பவேரிய தனது அரசிலிருந்து துரத்தப்பட்ட பின் "ணத்தின் பின் தேர்தல் சபை மரியா தெரீ பிரான்சிசுக்கு முடியை வழங்கியது. இந் அல்லது இச் சந்தர்ப்பத்தில் ஹப்ஸ்பேர்க்ம் ஜேர்மனி அதிகார பதவியில் மீண்டும் விட்டுக் கொடுத்ததும், சைவீஷியாவின் செயல்கள் நிகழ்ந்திராவிட்டால் தனது கத் தப்பித் தனது புகழ் ஆக்கம் ஆகிய ரீற்றிருந்தவரின் தைரியத்தினலேயே உண்
டாவது சைலீஷியப் போரை முடித்துக் றந்த ஐரோப்பிய அரசுகளின் கூட்டத்தில் ப்பை முன்னிட்டு பிரெட்ரிக் இந்த உயர்ந்த rர்களினல் கைப்பற்றிய பிரதேசங்களை இவ ான ஒரு சிறு ராஜ்யமாகவே மதிக்கப்பட்டு

Page 417
ஆஸ்திரியாவி
வந்தது. தனது தந்தையாரிடமிருந்து ம வளத்தாலும் ஆற்றல் வாய்ந்த இராணுவ தான் எனலாம். இவற்றுடன் இம்மன்னன இணைந்து கொண்டன.
பிரெட்ரிக்கின் உள்நாட்டு அலுவல்கள். களுக்கு மத்தியில் தனது உயர் அந்த வதானல் அதற்கு இடையருரத உழைப்பு சைலீஷிய யுத்தத்தைத் தொடர்ந்து வ, நடவடிக்கைகளைத் தெளிவுபடுத்திக் கொ பிரெட்ரிக் தனது இராணுவ வெற்றியை மன்னன் தனது முன்னேர் வகுத் அவர்களது நடவடிக்கைகளுக்கு புதிய ஊட்டினன். பெருந் தொகையான சதுட இந்த வகையில் பண்படுத்தப்பட்ட கான இவற்றுடன் போக்குவரத்துக்காக நெடு களையும் அமைத்தான். இவை பெரும்பா, பகுதிகளுக்குப் பயன்படும் நோக்கமாகே நெசவு உற்பத்தியின் அபிவிருத்திக்கா முறும் வாணிபக் கொள்கை. கம்பளி, சண பெருக்குவதே பிரெட்ரிக்கின் முக்கிய ே மன்னன் விவசாயிகளின் சமுதாயத்தை இவர்களை ஆண்டதுடன், அதே சமயத்தி நிலையினின்று இவர்களை ஒரளவு மீட்டு சுத் கத்தின் கண்டிப்பான பொறுப்பாட்சியின் வளரச் செய்யும் இக்கொள்கை இம்ப அல்லது இவனது முன்னேர்களின் வழக்க இக்காலத்தில் நிலவிய அரசாங்கங்களின் யிருந்தது. பிற்காலத்தில் இதற்கு மேக்க ஆகவே பிரெட்ரிக்கை மேக்கன்முலிஸ்ட் அத்துடன் இம்மன்னனுக்கு பொருளாதா அதே வேளையில் தனது பொறுப்பைத் வெற்றிகளைப் பெற்ற மன்னன் எனக் கூ பிரெட்ரிக் அறிவாற்றல் வாய்ந்த பு என்னும் பெயரால் சுருக்கி அழைக் களுக்கெல்லாம் பிரெட்ரிக்கும் சம அள6 ஐரோப்பாவின் சிறந்த சிந்தனையாளர்க வியல் இயக்கம். பகுத்தறிவு மூலமும், காட்டஸ் ஆகியோரின் காலத்திலிருந்து தத்துவங்களுடன் மேலும் இணைத்து சமூக மன்றங்கள், நீதிச் சபைகள், அ மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு அ கம். இந்த நிறுவனங்களைச் சீர்திருத்து முக்கியமாக ஏழைகளுக்கும், அடக்கிக்

ன் மறுபிறப்பு 365
"பு வழியாக வந்த நாட்டுப் பொருளாதாச த்தாலும் இவன் இவ்வுயர் நிலையை அடைந் ன் சுறுசுறுப்பான தன்மையும், விவேகமும்
விழிப்பும் விவேகமுமுடைய பிரெட்ரிக் இடர் ஸ்தை இழக்காது தொடர்ந்து காப்பாற்று அவசியம் என உணர்ந்தான். இரண்டாவது த பத்து வருட சமாதான பொருளாதார ள்ள உதவியாயிருந்தது. இதன் வழியாகப் யும் சாதிக்க முடிந்தது. முக்கியமாக இம் ஏ வழியைப் பின்பற்றினன் எனலாம். ஊக்கத்தையும், ஆர்வத்தையுமே இவன் |பு நிலங்களைச் சீர்திருத்தினன். அத்துடன் ரிகளில் குடியேற்ற வாசிகளை அமர்த்தினன். ஞ்சாலைகளையும், நுழை வழியாகக் கால்வாய் லும் வட ஜேர்மனியிலுள்ள பள்ளத்தாக்குப் வ அமைக்கப்பட்டன. கப் பிரெட்ரிக்கின் தீர்மானத்தால் விளக்க ல் நார்த் துணி ஆகியவற்றின் உற்பத்தியைப் நாக்கமாக இருந்தது. இதன் விளைவாக இம் மேலும் வளமுடையதாக்கினன். மன்னன் ல் வெளிநாட்டு உற்பத்தியில் தங்கியிருக்கும் நந்திரமாக வாழவும் வழி செய்தான். அரசாங் கீழ் நாட்டின் பொருளாதார வாழ்க்கையை மன்னனது சொந்த ஆக்கமாகவிருக்கலாம். மாயிருந்திருக்க வேண்டும். இந்தக் கொள்கை செயல் முறைகளுடன் நன்கு பொருந்தி என்றலிசிம் என்ற பெயர் வழங்குவதாயிற்று. என்று சிறப்பித்துக் கூறுவது பொருந்தும். rர ஆக்கச் சிறப்பெதையும் வழங்க மறுக்கும் திறமையாக வகித்து ஐயத்துக்கிடமற்ற அறுவதும் மிகையாகாது.
ன்னன். ஒவ்காறங் அல்லது அறிவுச்சுடர் கப்படும் தன் கால அறிவியல் நிகழ்ச்சி வான திறமையுடன் எதிர்ச் செயலாற்றினன். ளின் தலைமையில் நடைபெற்றது இந்த அறி விஞ்ஞான ரீதியாகவும் கலிலியோ, டெஸ் முறைப்படுத்தப்பட்டு வந்த அடிப்படைத் ஒன்றும்படி, பல தலைமுறைகளைச் சேர்ந்த ரசியல் நிறுவனங்கள் என்பவற்றை முற்முக தை நிறைவேற்ற முனைந்துநின்றது இவ்வியக் வதால் சமூகத்தில் எல்லா வகுப்பாருக்கும் கொடுமைப்படுத்தப்பட்ட அடிமைகளுக்கும்

Page 418
366 பிரஷ்யாஸ்
கூடியவரை உதவி வழங்கச் சாதகங்கள் இன நலப் பற்றினை விளக்கும் பற்றுடைய தில் இடம் பெற்றது.
பிரெட்ரிக்கின் தனிப்பட்ட அறிவியல்து பற்றுடையோரினதும், அறிவியலாரினதும் இரண்டாம் பிரெட்ரிக் பெருமை கொண்ட முதன்முதலாக ஆற்றிய செயல்களுள் த சாலும் மேற்கொள்ளப்படாத அளவு அத்து கடைப்பிடிக்கப் போவதாகச் செய்த அடி களுக்கு சித்திாைவதைத் தண்டனைகளை பெற்றன். இதைத் தொடர்ந்து சிக்கனம், கொண்டு குற்ற மன்றங்களை புதிதாக அமை வரம்பற்ற முடியாட்சி நன்மை பயக்கும் இதுவும் இதுபோன்ற பிற செயல்களாலும் பற்ற உறுதியான முடியரசமைப்பில் இத்த ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓரளவு மாற்றம் பதினெட்டாம் நூற்றண்டில் பிறர் வெளிப்படுத்திக் காட்டியது. பதினெட்டாம் களாக, பிறர் நலம் பேணும் சர்வாதிகார அ என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்புடை ஆராய்ந்து பார்த்தால் இவ்விஷயத்தைப் ட பிரெட்ரிக்கின் அவைக்களம் இலக்கிய, அ யமைதல். நல்லவை செய்வதிலும், சீர்திரு வன் பிரெட்ரிக். இத்தன்மைகள் அம்மன்ன? களுடன் இருந்த நெருங்கிய தொடர்பினை தலைவனுயிருந்த வால்டேர் என்பவனேடு பது குறிப்பிடத்தக்கது. தனது தலைநகரா கும் மத்திய நிலையமாக்க வேண்டும் என்ப கும் பரவ வேண்டும் என்பதும் இம்மன்ன தில் நீண்ட காலமாக ஈடுபட்டான். முடிவி ரைக் கூட்டிக் கொண்டான். முக்கியமாக பிய வகித்தனர். காரணம் அறிவியல் இயக்கத்தி பிரான்ஸ் தேசம் அளித்திருந்தது. சிறிது குழ்ந்திருந்த இலக்கிய கர்த்தாக்களுடன் பனை தெரியவில்லை. ஆனல் இம்மன்னனு வாகித்துச் சென்ற நட்பு நீடிக்கவில்லை. (g பழியும், அவமானமும் குழப் பேர்ளினை வி கவிஞனும், வரலாற்ருசிரியனுமான பிரெ கலையார்வம் குடிகொண்டு அவனது சிறப்பு கொண்டிருந்த பற்றினை ராஜாங்க காரியங் தான் ஒரு கவிஞனுகவும், வரலாற்ருசிரியன விரும்பினன். தனது ஓய்வு நேரங்களில் ( பிரான்சிய மொழியில் படைத்தான். ஆகு பெருஞ் சிறப்பினைக் கொண்டிருக்கவில்லை லுக்கு இவ்வாக்கங்களால் புகழ் சேர்ந்தது

பின் எழுச்சி " سير
ஏற்படலாம். தனித்தன்மையுடைய மனித ஒரு தத்துவமும் இந்த அறிவியல் இயக்கத்
றை நடவடிக்கைகள். மனித இறைமைப் வரிசையில்தானும் இடம் பெறுவது பற்றி டான். அரியணை ஏறியபோது இம்மன்னன் னது காலம்வரை எந்த ஐரோப்பிய அர ஏணை விரிவான சமயப் பொறையைத் தான் மிவிப்பும் ஒன்ருகும். அடுத்து குற்றவாளி ஒழித்த முதல் மன்னன் என்ற பெயர் எளிமை, ஒழுங்கு என்பவற்றில் பற்றுக் க்கும் நடவடிக்கையை மேற்கொண்டான்.
கொடுங்கோன்மையின் கோலம் புனைதல். பிரெட்ரிக் பதினேழாம் நூற்றண்டின் வரம் தகைய தனிச் சிறப்பியல்புகளைக் கொண்ட பொறுப்பாயிருந்தான். இதன் பயனுல் இம் நலம் பேணும் சர்வாதிகாரம் எனத் தன்னை நூற்றண்டின் அரசியல், சமுதாயப் பண்பு ரசியல் மேக்கன்றலிசிம் அறிவியல் விழிப்பு யனவாயமைந்திருந்தன. இவற்றை நன்கு பற்றித் தவருகக் கருத இடமில்லை. yறிவியல் துறைகளின் கேந்திர ஸ்தானமா ரத்தங்களிலும் மிகுந்த பற்றுக் கொண்ட ணுக்குப் பல பிரான்சிய இலக்கிய கர்த்தாக் விளக்குகிறது. முக்கியமாக இவர்களது மன்னனுக்கு நெருங்கிய நட்பிருந்ததென் ன பேர்ளினை புதிய அறிவொளி உதயமா தும் அதிலிருந்து அறிவுச் சுடர் உலகெங் னின் திட்டம். இதனை ஆதரித்து வளர்ப்ப ல் இவன் பல்வேறு இனத்தைச் சேர்ந்தோ rான்சியர் இக் கூட்டத்தில் பெரும்பான்மை ன் தலைசிறந்த முன்னனிப் பேச்சாளர்களை ஏ காலத்துக்கு வால்டேர் பிரெட்ரிக்கை பிரான்சும் சேர்ந்து கொள்வதில் ஆட்சே க்கும் இக்கவிவாணருக்குமிடையில் பிர குமுறிக் கொந்தளித்த நிலையில் வால்டேர் ட்ெடு மறைந்தான். "ட்ரிக், இளமை முதல் இம் மன்னனிடம் ப் பண்பாக விளங்கியது. கலையில் மன்னன் கள் எந்த வகையிலும் மீற முடியவில்லை. }கவும் ஆகிவிட வேண்டும் என பிரெட்ரிக் குறிப்பிடும்படியான இலக்கிய ஆக்கங்களை ல் இவை தம்மளவில் எந்த வகையிலும் என்பது உண்மை. இதுவன்றி இம்மன்ன
எனக் கூறவும் முடியாது.

Page 419
ஆஸ்திரியாவி
மரியா தெரீஸா சைலீஷியாவை மீண்டு வகுத்தல். 1748 ஆம் ஆண்டின் சமாதா6 யல் நிலை வழக்கத்துக்கு மாமுன தன்டை பண்பு வாய்ந்த அரசி மரியா தெரிஸா தன் கொடுமையை மறக்க மறுத்தாள். அவள் எ இதற்காக மிக்க அவதானத்துடன் திட்ட ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஸரின எலிச திக் கொண்டாள். சாரின எலிசபெத்தும் ! தங்கள் செயல் நோக்கமாகக் கொண்டு தீவி மரியா தெரீஸா குவனிற்ஸ் என்பவனை பிர தாள். இவன் சதித்திட்டங்கள் வகுப்பதில் உறவை ஏற்படுத்தும் திட்டத்தில் துணிந்து யிருந்த ஹப்ஸ்பேர்க் பேர்பன் வம்சத்த6 முண்டில் ஒரு நட்புறவு ஏற்படுவதென்பது இருந்தாலும் சைலீஷியச் சண்டைகளுக்கு யாவே தனது தலையாய எதிர் எனக் கருதி குவினிற்ஸ்சும் அக்காலம் முதல் இனிமே6 தகராறும் இல்லை என்பதைப் பிரான்சுக் கொண்டிருந்தனர்.
1756 ஆம் ஆண்டுச் சதிப் புரட்சி. ஆஸ்தி வுக்கும் பிரஷ்யாவுக்கும் எதிராக இணை மையை நட்பாக மாற்றும் ஆஸ்திரியத் திட் மாயமைந்தன. இவ்வேளையில் தான் பிரா6 போட்டியில் இறங்கத் தயாராய் நின்றன. யத்தில் உரைக்கப்படும். இதனுல் இவ்விரு ந நோக்கியிருந்தனர். நீண்டகாலத் தாமதத் நட்புப் பூண உடன்பட்டு ஒப்பந்தம் செய நிலையை நீக்கும் முகமாக பிரஷ்யாவின் எ அறுக் கொண்டது. உதவிக்கு நீண்ட காங்க3 டின்வேனில் காலத்தில் நிகழ்ந்ததும் சமச் கப்பட்டதுமான இந்நிகழ்ச்சி பல்வகைப் இக்காலத்தில் இரு முக்கிய அரசியல் பி பிரான்சுக்கும், இங்கிலாந்துக்குமிடையில் தகமுறு. மற்றது பிரஷ்யாவுக்கும் ஆஸ்தி அதிகாரத்தைப் பெறுவதில் இருந்த போட் (1756-1763) என்னும் பெரும் யுத்தத்தில் டிய நிலை ஏற்பட்டது. இந்த யுத்தத்தில் தங்களது உரிமைகளையும், நோக்கங்களையும் அரசுகளின் குறிக்கோள்களுக்கும், உரிை டிய நிலைமை இருந்தது. இத்தகமுற்றில் த வல்லரசு ரஷ்யாவாகும். தன்னைப் பாதிக்க பாத இந்த யுத்தத்தில் அது நடுநிலைமை வியன்னு ஆகியவற்றின் அமைச்சர் அவைக

மறுபிறப்பு 367
ம் பெறுவதற்கு தந்திரமான திட்டங்களை த்தைத் தொடர்ந்து ஜெர்மனியின் அரசி யைக் கொண்டிருந்தது. ஏனெனில் விரப் னப் பலிகொண்ட கொடிய நிகழ்ச்சிகளின் சலீஷியாவை மீண்டும் பெற விரும்பினுள். டுெவதில் ஆண்டுகள் சில கழிந்தன. 1746 பெத்துடன் நெருங்கிய நட்புறவு ஏற்படுத் வளுமாக இரு பெண்களும் பிரெட்ரிக்கை மாக செயலாற்றத் தொடங்கினர். அடுத்து சம அமைச்சனக உயர் பதவி அளித்திருந் மிக்க திறமைசாலி. இவன் பிரான்சுடன் இறங்கினன். நூற்முண்டுப் பகைவர்களா ர்களுக்கு மத்தியில் பதினெட்டாந் நூற் பொதுவில் கேள்விக்கப்பாற்பட்ட விஷயம். ]ப் பிறகு பிரான்சைத் தவிர்த்து பிரஷி வந்தது ஆஸ்திரியா. மரியா தெரீஸாவும் ) என்றும் பிரான்சுடன் தமக்கு எந்தத்
குத் தெளிவாக்குவதில் மிகுந்த ஆர்வம்
ரியாவும் பிரான்சும்; பெரிய பிரித்தானியா தல். பிரான்சுடன் கொண்டிருந்த பகை டங்களுக்கு அக்காலச் சூழ்நிலைகள் சாதக ன்சும் இங்கிலாந்தும் தமது கடலாதிக்கப் இதுபற்றிய இயல்புகள் அடுத்த அத்தியா ாடுகளும் அயல் நாட்டவரின் நட்பை எதிர் தின் பின்னர் பிரஷ்யா இங்கிலாந்துடன் து கொண்டது போல தனது தனிமை திரி நாடு ஆஸ்திரியாவின் உதவியை ஏற் ளப் பற்றிக் கொண்டது. 1756 ஆம் ஆண் ாலத்தவரால் சதிப்புரட்சி என அழைக் பண்புகள் நிறைந்ததாகக் காணப்பட்டது. ரச்சினைகள் தலையெடுத்திருந்தன. ஒன்று கடலாதிக்க மேலாட்சி உரிமை பற்றிய யாவுக்குமிடையில் ஜேர்மனியின் ஆட்சி டி என்பனவே இவை. ஏழாண்டுப் போர் இப்பிரச்சினைகளுக்கு முடிவுதேட வேண் பிரஷ்யாவும் பிரித்தானிய ராஜ்யங்களும் ஒன்முகத் திரட்டி ஆஸ்திரிய பிரான்சிய களுக்குமெதிராக ஸ்திரப்படுத்த வேண் லயிடாது எஞ்சி நின்ற ஒரே ஐரோப்பிய கூடிய எந்தப் பிரச்சினையையும் எழுப் வகிப்பதற்குப் பதிலாக வேர்செயலில்ஸ் ருடன் சேர்ந்து கொண்டது.

Page 420
368 பிரஷ்ய
பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்குமிை ஏனைய நாடுகளையும் சேர்த்துக் கொள்ளு பிரித்தானியாவுக்கும், பிரான்சுக்குமிடை யிற்று. உடனடியாக அமெரிக்கா, இந்திய போர் ஆரம்பமாயிற்று. பிரெட்ரிக் ஒரு ஐரோப்பாவிலிருந்து முக்கியமாக ஜேர்ட் ஞன். இதனல் பயன் விளையும் என ந1 நிலைமை வகிக்கத் தயார் என்பதை ஆங் நிலைமை உடன்படிக்கை ஒன்றையும் .ெ மன்னன் தானகவே ஏமாற்றப்பட்டிருந்த வது மரியா தெரீஸா சதித் திட்டங்கள் எ தன் கனவுகளை நனவாக்குவதற்காகப் பிரான்சையும், ரஷ்யாவையும் தனது வ ளான சாக்சனி சுவீடன் என்பவை ஆர நாடுகள் என்பதும் நிச்சயமாயிருந்தது வைச் சுற்றி ஒரு சுற்று வளையத்தை பெருமையும் கொண்டு ஆஸ்திரிய அரசின் புறத்திலும் சூழ்ந்து படிப்படியாக நெரு
1756 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் z9C; தாழ்த்தாது மிக விரைவில் எதிர்த்து ( பத்தில் பிரெட்ரிக்குக்கிருந்த ஒரு வாய் கூட்டுறவு தனக்கெதிரான அதன் சதித் பிரெட்ரிக் ஆக்கிரமிப்பைத் தொடங்கின நாட்டவரைச் சார்ந்த சாக்சனியைக் .ை ராயும் படயெடுப்பை நடத்தினன் (175 மன்னன் ஆஸ்திரேலிய தாக்குதல்களைச் பயன்படுத்த முடிந்தது.
1757 ஆம் ஆண்டின் வெற்றிகரமான ப எதிரிகளின் போர் ஆயத்தங்கள் எல்லா யிற்று. பிரஷ்யாவைச் சூழ இருந்த ஒ பிரெட்ரிக்கைத் தாக்கத் தொடங்கினர். தொடர்ந்து வந்த யுத்தங்களைப் பற்றி மில்லை, எண்ணிக்கையிலடங்காப் பெருந் மேற்கு ஆகிய திசைகளிலிருந்தும் தா தின் பயன்களில் மிகச் சிறந்த ஒன்றிை பெற்முன். இவர்களது பெருந் தொகை கள் போர்க்களத்தில் எதிர்பட்டுத் தா நெருக்கி ஒழித்து விடவும் எண்ணியி அவற்றைச் சிதைப்பது இம்மன்னனின் முன். ரொஸ்பாச் என்பது லீப்சிக்குக்( பிரெட்ரிக் மன்னன் 22,000 போர் வி திடீர் தாக்குதல் நடத்தினன். (1757 պւ-6ծr பிரான்சிய சேனை பிரெட்ரிக்கின் பட்டது. பிரெட்ரிக் இதனை எதிர்த்து இது நடந்து ஒரு மாதத்தின் பின்ன

வின் எழுச்சி
யில் ஆரம்பித்த போர் (1756 மே மாதம்) ஸ். 1756 ஆம் ஆண்டு மே மாதம் முறைப்படி பில் தான் போர் நடைபெறுவதாக முடிவா ஆகிய நாடுகளிலும் கடலிலும் உக்கிரமான கணம் ஆங்கில-பிரான்சியச் சண்டையை னியிலிருந்து அகற்றி விடுவதற்கு விரும்பி பிக்கை வைத்து தான் இவ்யுத்தத்தில் நடு ல அரசவையினருக்குக் காட்டுமுகமாக நடு ய்து கொண்டான். இந்தச் சந்தர்ப்பத்தில் “ல் அதற்கும் ஒரு காரணம் இருந்தது. அதா ந்தனை உண்டோ அத்தனையையும் கையாண்டு போருக்கு ஆயத்தமாயிருந்தான். அவள் மிக்கு இணங்க வைத்ததோடு சிறிய அரசுக ம்பம் முதல் இவளது கட்சியை சோக் கூடிய இந்தக் கூட்டுறவின் உதவியுடன் பிரஷ்யா விச இவள் விரும்பினன். புதுப் பொலிவும், வெறுப்புக்காளான பிரஷ்யாவை இது நாலு க்கி அழித்துவிடும் என்பது இவளது கருத்து. ாட்ரிக் சாக்சனியை முற்றுகையிடல். காலம் முன்னேறுவதே இந்த மகா பயங்காக் குழப் ப்பாகும். ஆகவே தனது பகை அரசுகளின் திட்டங்களை முற்முக முடித்துக் கொள்ளுமுன் ன். திறமையான ஒரு தாக்குதல் மூலம் பகை கப்பற்றினன். அத்துடன் பொகிமியாவுக்கெதி 6 ஆகஸ்ட்). அக்காலம் முதல் கொண்டு இம் சமாளிக்கும் ஒரு தரையானக சாக்சனியைப்
டையெடுப்பு. 1757 ஆம் ஆண்டு பிரெட்ரிக்கின் ம் முடிவடைந்ததும் படையெடுப்பு ஆரம்பமா வ்வொரு பகுதியிலிருந்தும் இப்பகைவர்கள் இந்தப் போரைப் பற்றியோ அல்லது இதனைத் யோ விரிவாக ஆராய வேண்டியது அவசிய தொகையான இப்பகைவர்கள் கிழக்கு, வடக்கு க்குதல்களை நடத்தினுலும் தனது ராணுவத் உள்நாட்டுப் போர்க் களத்தில் இம்மன்னன் பான எண்ணிக்கையை நன்கறிந்து பகைவர் $குதல்களை நடத்தாமல் மன்னனைச் சூழ்ந்து நக்கலாம். இவர்களது திட்டங்களை அறிந்து பணியாயிற்று. இதில் இவன் வெற்றியும் பெற் மேற்கில் அமைந்துள்ள ஓர் இடம். இங்கே ர்களுடன் பிரான்சிய சேனை ஒன்றின் மீது வம்பர் 5 ம் திகதி) ஜேர்மனிய துணைப்படை படையை விட இரு மடங்கினதாகக் காணப் நான்கு புறமும் சிதறி ஓடும்படி செய்தான். சைவிஷியாவில் லூதெயின் என்னுமிடத்தில்

Page 421
ஆஸ்திரியாவி
34,000 வீரர்களுடன் தான் ஒருவனுக நி யில் வந்த பல ஆஸ்திரிய வீரர்களை இரு துடன் இவர்களை பெரிய மலைக் கணவாய் தாறுமாமுக ஓடும்படி துரத்தினன். வட பிரஷ்ய பிரதேசங்களுக்குள் மெதுவாக வரும் ரஷ்யரும் மேற்படி தாக்குதல்கள் ப தத் தமது நாடுகளுக்கு மீண்டனர். 1757 முழுமையான ஓர் அரசுக்கு அதிபதியாக 1757 ஆம் ஆண்டின் பின்னர் பிரெட்ரிக்கி ரியாவும் பிரஷ்யாவும். 1757 ஆம் ஆண்டு ச ணுல் பிரெட்ரிக் அச்சுறுத்தப்பட்டது டே படையெடுப்பிலும் சம்பவித்தது கிடையா நேச நாடான இங்கிலாந்து பெருந் தொ களைக் கொண்ட பெரிய சேனை யொன்ைற : னன்ட் என்பவனின் தலைமையில் பிரான்! அடே நடத்தி வைத்தது. இதனல் பிரெட் பாதுகாப்பினைப் பெற்றன். சுவீடன் நா அழிந்த நிலையில் காணப்பட்டது. ஆகவே தாக்குதல்களை நடத்தக் கூடிய ஆற்றலைப் யால் தனது ஸ்காண்டிநேவியப் பதைவர்க கவனம் முழுவதையும் ஆஸ்திரிய, ரஷ்ய, Al வாறிருந்த போதும் இவனுக்கு மாமுன ே தில் சந்தேகமில்லை. 5,000,000 மக்களைக் கெ மக்கள் தொகையிலும் வளத்திலும் ஆஸ்திரி யாவை விட எத்தனையோ மடங்கு மேம்ப அடங்காத எதனுலும் தளராத உறுதிவாய்ந் பண்பாகக் கொண்டிருந்தது. இந்த ஆதார, அமைதியைப் பிரஷ்யா காப்பாற்றி வர மு 1758, 1759 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த ப படிப்படியாகக் குன்றுதல். ஆஸ்திரிய, ரஷ் தன்னைத் தாக்கி அழித்து விடாமல் தடுப்ப யாக சந்திப்பதே 1757 ஆம் ஆண்டுக்குப் யாக இருந்தது. 1758 ஆம் ஆண்டு சோன்ே கடித்து அவர்களது நாட்டுகுத் துரத்தி କ୍ଷୌl', முன் என்றுமே நடந்ததாகச் சான்று கூறி ( என்னும் போர்க்களத்தில் பிரெட்ரிக்கை ரவி ஒரு கொலைக்களமாகக் காட்சியளித்தது. s காணப்பட்டான். ஆனல் எவ்வாறே முயன்பூ களைச் சமாளிக்க முடிந்ததுடன் பிரெட்ரிக்கு மைந்த பிரதேசங்களைக் காப்பாற்றுவதும் ச முடிவில் ஆரம்பத்தில் இருந்ததை விடத் மடைந்து விடவில்லை என்பதை பிரெட்ரிக் க பிரெட்ரிக்கை இங்கிலாந்து கைவிடல். பிே பதில் சந்தேகமேயில்லை. ஆண்டாண்டு காலம இடர்களின் விளைவுகள் ஆரம்பமாயிற்று. e

மறுபிறப்பு 369
ாறு மார்ஷல்டோன் என்பவனின் தலைமை தடவைக்கு மேல் தோற்கடித்தான். அத் ளூக்கூடாகத் தமது சொந்த நாடுகளுக்குத் நிசை மூலமாகவும், கிழக்கு வழியாகவும் 1ழைய ஆரம்பித்திருந்த சுவீடன் நாட்ட றிய செய்தி அறிந்ததும் நம்பிக்கையிழந்து பூம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தில் பிரெட்ரிக்
திகழ்ந்தான். ன் செயல் திறமுடைய பகைவர்கள் ஆஸ்தி மாளிக்க முடியாத அளவு பெரிய படைகளி ால இதற்குப் பிறகு நடைபெற்ற எந்தப் து. அடுத்த ஆண்டளவில் பிரெட்ரிக்கின் கையான ஜேர்மனியக் கூலிப் படை வீரர் ருவாக்கி புரூன்ஸ்விக்கைச் சேர்ந்த பேர்டி யருக்கெதிராக ரைன் நதிப் பிரதேசத்தி ரிக் தனது மேற்குப்புற எல்லையில் போதிய ட்டில் அரசாங்கம் சீர்கேடுற்றுத் திறமை இந்நாட்டினர் படையெடுத்துப் பெரும் பெற்றவர்களாகத் தோன்றவில்லை. ஆகை 2ளச் துச்சமாக எண்ணி பிரெட்ரிக் தனது ாடுகள் பால் செலுத்தினன். நிலைமை இவ் வற்றுமைகள் ஏராளமாக இருந்தன என்ப ாண்ட வரண்ட சிறிய பிரதேசம் பிரஷ்யா, ரியா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பிரஷ் ாட்டு நின்றன. ஆனல் பிரஷ்யா எதற்கும் *த இராணுவத் திறமையை தனது முக்கிய த்தினுல் குறிப்பிட்ட காலத்துக்கு நடுநிலை டிந்தது. 1டையெடுப்புக்களில் பிரஷ்யாவின் வலிமை ய வல்லரசுகளின் இணைந்த படைப்பலம் தற்காக இவ்விரு நாடுகளையும் தனித்தனி பின்னர் பிரெட்ரிக்கின் போர்க் கொள்கை டோவ் என்னுமிடத்தில் ரஷ்யரைத் தோற் டான். ஆனல் 1759 ஆம் ஆண்டில் இதற்கு விளக்க முடியாத வகையில் கனேஸ்டோவ் தியர் தோற்கடித்தனர். இப் போர்க்களம் ஒரு கணம் பிரெட்ரிக் நம்பிக்கையிழந்து று மற்றுமொரு படையைத் திரட்டி எதிரி தக்கு தனது ராஜ்யத்தின் நடுப்பகுதியில ாத்தியமாயிற்று. இந்தப் படையெடுப்பின் தனது நிலை எந்த வகையிலும் மோச '607 LIT60T. ரெட்ரிக்கின் ஆற்றல் குன்றி வந்தது என் ாகத் தொடர்ந்து ஏற்பட்டு வந்த கொடிய முன்மும் ஜோர்ஜ் மன்னன் பதவியேற்ற

Page 422
370 பிரஷ்யா
(1760) சிறிது காலத்தில் ஆங்கில நாட்டு அதனுடன் இணங்கி நடக்கவும் அதே ச தீர்மானித்தது. இச்சந்தர்ப்பத்தில் பிரெட் பட்டான்.
சாரினவின் மாணத்தினுல் பிரெட்ரிக் க ந்து ரஷ்யாவுடன் சமாதானம் செய்து ெ மனிதரின் கண்களுக்குத் தோன்றிய ஒரு ணுல் பிரஷ்ய மன்னன் காப்பாற்றப்பட்ட தாம் திகதி பிரெட்ரிக்கின் அடங்காத எ யாவுக்கு பிரஷ்யாவுடனன போரில் நோ சாரின தனிப்பட்ட வகையில் பிரெட்ரிக் ாஷ்யா இந்த யுத்தத்தில் ஈடுபட்டது. ஆ பீட்டர் பிரஷ்ய மன்னன் பால் பற்றுக்ெ இவன் பிரஷ்ய மன்னனுடன் உடனுெத்து எதுவும் இருக்கவில்லை. பீட்டரின் இயல்பு யாசனுடன் நட்புறவு கொள்ளுவதற்குப் ே கம் முற்முக நிறைவேறவில்லை. ஏனெனில் தோற்கடிக்கப்பட்டுக் கொலையுண்டிறந்தா இவனது மனைவி இரண்டாம் கதரின் ஏற் பட மறுத்து விட்டாள். இதனுடன் அமை ளத் தீர்மானித்திருந்த சமாதான உடன் பெரும் நன்றிக் கடனில் மூழ்க வைத்தா? ஹியூபேர்ட்ஸ்பர்க் சமாதானம்-1763. உடன்படிக்கை செய்து கொள்ள முன்வந் 1762) இவ்விரு அரசுகளுக்கிடையிலும் இடத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்க களில் ஆஸ்திரியாவும், பிரஷ்யாவும் மட்டு திரியா தனது ராச்சியத்தில் பாதியின் ! ரேசா செய்யமுன் வந்து சமாதானத்து உடன்படிக்கையில் (1763 ஆம் ஆண்டு விட்டுக் கொடுக்கும் செயல் மூன்முவது விஷயம் பற்றிய இறுதி முடிவாக இது
பிரெட்ரிக்கின் ஆட்சியிறுதியில் சில ஆ பர்க் சமாதானம் ஏற்பட்ட பிறகு மேலு ஆட்சி செலுத்த வேண்டியிருந்தது. பெ சமாதானம் நிலவுவதாயிற்று. இந்த ச குறிப்பிட்டிருந்த பல உள்நாட்டு அலுவ6 தில் பிறர் நலன் பேணும் மனப்பான்மை ஆக்க நலன்களை வளர்த்து இந்தக் கொ ரிக் பிறர் நலன் பேணும் பண்பு உருவா யினைக் கடைப்பிடிக்கும் மிகச் சிறந்த
போலந்தின் பாகப்பிரிவினையில் (177: அமைதல். பிரெட்ரிக்கின் வாழ்க்கையில் நிகழ்ச்சிகளுள் போலந்து, ஆஸ்திரியா மட்டும் விசேஷமாக விளக்கப்பட வேை

lன் எழுச்சி
அரசாங்கம் பிரான்சுக்கு விட்டுக் கொடுத்து யத்தில் பிரஷ்யாவைக் கைவிட்டு நீங்கவும் க் போாபத்தின் எல்லைக் கோட்டில் தள்ளப்
ப்பாற்றப்படுதல் (1762); இதைத் தொடர் ாள்ளுதல். தவிர்க்க முடியாத விபத்து என இடரிலிருந்து எதிர்பாராத சம்பவமொன்றி ன். 1762 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந் ரியான சாரின எலிசபெத் இறந்தாள். ரஷ் -யாக எந்தவித விருப்பமும் இருக்கவில்லை. மீது வெறுப்புக் கொண்டிருந்ததால்தான் வே இவளுக்குப் பிறகு அரசேற்ற மூன்றும் 5ாண்ட அவனது ஆதரவாளனுக இருந்தும் இணங்கி நடவாமல் இருப்பதற்கு காரணம் எண்ணங்களும் அவனது முன்னுள் L6095 ܬܶܐ பரிதும் வற்புறுத்தியது. ஆனல் இந்த நோக் 1762 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பீட்டர் ன். இவனுக்குப் பின் அரசியல் பொறுப்பை முள். இந்த அரசி மேற்கொண்டு போரில் ஈடு யாது பீட்டர் பிரஷ்யாவுடன் செய்து கொள் படிக்கையை உறுதிசெய்து பிரெட்ரிக்கைப் τ.
இதே ஆண்டில் இங்கிலாந்தும் பிரான்சும் தன. (பொந்ரேயினிபிலு முன்னேற்பாடுகள். நடைபெற்ற போர் நடவடிக்கைகள் அதன் ப்பட்டன. இந்தச் சந்தர்ப்பத்தினுல் பேரரசு மே போர்க் கோலம் பூண்டு நின்றன. அவுஸ் உதவியோடு செய்ய முடியாததை மாரியதெ க்கிசைந்தார். ஹியுபேர்ட்ஸ்பர்க் சமாதான பெப்ரவரி) சைலீஷியாவை பிரெட்ரிக்குக்கு தடவையாக உறுதிப் படுத்தப்பட்டது. இவ் அமைந்தது. ண்டுகள் சமாதானம் நிலவுதல், ஹியுபேர்ட்ஸ் ம் இருபத்து மூன்று ஆண்டுகள் பிரெட்ரிக் ரும்பாலும் இக்காலப் பகுதியில் தொடர்ந்து ாதான காலத்தைப் பயன்படுத்தி முன்னர் களில் மன்னன் ஈடுபட்டான். இவனது காலத் ஓங்கியிருந்தது. தனது நாட்டு மக்களின் rகைக்கு ஏற்ற வகையில் நடந்தான். பிரெட் வளர்ந்த இந்தக் காலத்தில் இக் கொள்கை ரோப்பிய மன்னனுக இவன் விளங்கினன்.
பிரெட்ரிக்கின் பங்காக மேற்கு பிரஷ்யா இறுதிக்காலப்பகுதியில் நடந்த அரசியல் என்பவற்ருேடு தொடர்புடைய சம்பவங்கள் டிய தகுதி பெற்றவையாகும். போலந்துடன்

Page 423
ஆஸ்திரியாவி
இம்மன்னனுக்கிருந்த தொடர்பு சாரின சாஜ்ய விஸ்தரிப்பினேடு இணைத்துக் கூற (1772) பெரும்பாலும் பிரெட்ரிக்கின் கரு டால் ஏற்கனவே ஸாரின தனது தனிப்பு திருந்த ஒரு பிரதேசத்தில் ஒரு பகுதின அரசுகளான ரஷ்யா, ஆஸ்திரியா, பிரஷ்ய பிரிவினையில் பங்கெடுத்தன. பிரஷ்யா இந் பகுதியை அடைந்திருந்த போதும் இக்க ணத்துடன் இணைந்த ஒரு கூருக விளங்கி கக் கருதலாம். ஏனெனில், வேருகப் பிரி இதன் விளைவாக இறுதியில் நடுநாடான விட்டன.
மரியா தெரீசாவின் உள்நாட்டுக் கொ கொண்டு விழிப்புடன் செயல்படுதல், மரிய தனது நோக்கத்தில் வெற்றியடையவில்லை கீர்த்திக்குமாக தனது காலத்து ஐரோப்பி பேராசை கொண்டலையும் அயலவரிடமிரு ஞல் அக்காலத்து வழக்கிலிருந்த ஒருமுக தான் இதில் வெற்றியடையலாம் என்பை இந்த முடிவைத் தொடர்ந்து இவள் மேற் இரு ராஜ்யங்களான பொகிமியாவிலும், ஹ இந்த மறுப்பினுல் நம்பிக்கையிழந்த நிலை விட வேண்டியதாயிற்று. இவளது மகன் பிரான்சிசுக்கு வாரிசாக 1765 ஆம் ஆண் இவன் தனது தாயாருடன் ஆஸ்திரிய 9 விளங்கினன். இவனுடைய காலத்தில் தா நாட்டை ஒரு முகப்படுத்தும் பணி தீவிர சக்கரவர்த்தி இரண்டாம் ஜோசப் அறி டாம் ஜோசப் சக்கரவர்த்தியாகப் பதவிே பவமே. நவீன காலப் பண்புகளை ஹப்ஸ் னர். இம்மன்னனிடம் அறிவியல் அம்சங்க பயனுேக்கம் நேர்மை என்பவற்றினேடு எந்த ஒரு அம்சத்தையும் இவன் ஏற்கத் யேற்ற சமயம் அவனது விருப்பத்தை கிடைத்திருந்தால் தீவிர சீர்திருத்த இயக் பித்து வைத்திருப்பான். ஆனல் இவனது இத்தகைய நடவடிக்கைகளைத் தடுத்து ஆகவே இது பற்றிய இறுதி முடிவைத் தீ திருந்தது. இதன் விளைவாக 1765-1780 ஆ யில் ஜோசப் தனது அன்னையுடன் கூட்ட தால் தனது சொந்தக் கருத்துக்களுக்கும் யும் ஆற்றி மகிழ முடியவில்லை. 1780 இல் ஆண்டு வரையுள்ள பத்து வருட காலமாக ஏகசக்ரவர்த்தியாக ஆண்டான். அத்துட அமைப்பினை உருவாக்கினன். இதுபோல டாக்கியது கிடையாது.

ன் மறுபிறப்பு 37.
கதரின் மேற்கு நோக்கிய வெற்றிகரமான பட்டது. போலந்தின் முதல் பாகப்பிரிவினை துப்படியே நிறைவேறிற்று. இந்த ஏற்பாட் ட்ட உடைமையாகக் கருதி ஒதுக்கி வைத் ப பிரெட்ரிக் பெற்றன். போலந்தின் அயல் T என்னும் மூன்று நாடுகளும் இயல்பாகப் தப் பாகப் பிரிவினையால் மிகச் சிறிய நிலப் லம் முதல் இது பிரஷ்யாவின் மேற்கு மாகா பது. இதனுல் இப்பிரிவை பயனுள்ள ஒன்மு திருந்த கிழக்குப் பிரஷ்யப் பிரதேசங்கள் பிராண்டன் பேர்க்குடன் இணைக்கப்பட்டு
ள்கை ஒரு முகப்படுத்துதல் நோக்கமாகக் ா தெரீசா சைலீஷியாவை மீண்டும் பெறும் இருந்தும் தன் நாட்டின் செல்வாக்குக்கும், ய விவகாரங்களில் பெரும்பங்கு வகித்தாள். ந்து இதனை நிரந்தரமாகப் பாதுகாப்பதா ப்படுத்தும் நடவடிக்கையைப் பின்பற்றினுல் த இவள் தெளிவாக உணரத் தொடங்கினுள். கொண்ட முதல் நடவடிக்கை தெரிஸாவின் ரங்கேரியிலும் எதிர்ப்பைக் கிளப்பி விட்டது. க்காளாகிய அரசி தனது திட்டத்தைக் கை ஜோசப் தனது தந்தையாரான முதலாம் டு சக்கரவர்த்தியானன். அதே வேளையில் ாஜ்யத்துக்கு கூட்டுப் பகராட்சியாளராயும் ன் உள்நாட்டு இணைப்பு விஷயம் அதாவது மாகக் கைக் கொள்ளப்பட்டது. வுெத்திறன் படைத்த ஒரு மன்னன். இரண் பற்றது பெரும்பாலும் ஓர் அதிசயமான சம் பேர்க் வம்சத்தவர் எட்டிப் பிடித்து விட்ட ள் அனைத்தும் அடங்கியிருந்தது. அத்துடன் இசைந்து வராத ஆஸ்திரிய மரபுரிமையின் * தயாராயிருக்கவில்லை. இம்மன்னன் பதவி நிறைவேற்றக் கூடிய சந்தர்ப்பம் மட்டும் க மொன்றை தயங்காது உடனடியாக ஆரம் தாயார் உயிருடன் இருக்கும் வரை அவள் நிறுத்துவதில் உறுதியுடன் செயலாற்றினுள். மானிக்கும் பொறுப்பு இவ்வரசியைச் சார்ந் கிய ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலப் பகுதி ாக ராஜ்யப் பொறுப்பைக் கவனித்து வந்த நன்மைகளுக்குமமைய எந்த ஒரு பணியை இவ்வரசி இறந்தாள். இது முதல் 1790 ஆம் ஜோசப் தனக்குத் தானே தலைவனுயிருந்து ன் இவன் புரட்சிகரமான ஒரு சமுதாய எந்த அரசியல் சீர்திருத்த வாதியும் உண்

Page 424
37.2 பிரஷ்யாவி
இரண்டாம் ஜோசப்பின் தீவிர சீர்தி பெருந்தொகையான ஹப்ஸ்பேர்க் அரசுகளை மார்களினதும், பிரபுக்களினதும் தனி உ கொண்டிருந்தன. வழக்கத்துக்கு மாமுன ஜோசப் தனது திட்ட நடவடிக்கைகளில் காட்டினன். ஏனெனில் இவனது ராஜ்யப்பி மாகாணங்களாலும் தனி வேறுபட்ட இய6 லும் அமைவுற்றிருந்தது. இவர்கள் எல்லே களையும் வரலாற்று உரிமைகளையும் இம்மன் ந்த செயலை ஆட்சேபித்தனர். இவர்களுள் ( திரிய நெதர்லாந்து வாசிகளும் (பெல்ஜியப் சியின் இறுதிக் காலப் பகுதியில் அவனுக்ே
ஜோசப் தோற்றது ஏன்? இந்த சூழ் நி றல் குறைந்து வர ஆரம்பித்தது. தான் நிறுத்துவதற்கு வேறு வழிவகை காணுத முழுவதையும் வாபஸ் வாங்கிவிட்டான். பி இவனளவில் முற்றும் பொருந்துவதும் தகு தது. இதனை இம்மன்னன் பின்பற்றி அர கலாம். ஆனல் ஹப்ஸ்பேர்க் ராஜ்யங்கள் அடிப்படையில் தனித்தனியே வேறுபட்டு முக்கி ஒரு ஐக்கிய எல்லைக்குள் சீராக அe தல்ல. இதுவே ஜோசப்பின் தோல்வியைச்
ஜோசப் போலந்தின் முதல் பாகப்பிரிவி மும் உயர் பதவியும் கொண்ட சக்கரவர்த் செயல் திறன் உடைய வெளிநாட்டுக் கொ டம் செலுத்தத் தவறியிருக்கமாட்டான். தர்ப்பம் 1772 ஆம் ஆண்டில் உண்டாகியது லின், வியன்ன ஆகிய நாடுகளின் அரசிய பற்றிய விவாதம் நடைபெற்றுக் கொண்டி( அன்னை தனது நேர்மை உணர்ச்சியுடன் வினைக்கு உறுதியாகத் தனது எதிர்ப்பை விலகவேயில்லை. ஆனல் ஜோசப் தனது , விட்டு ரஷ்ய பிரஷ்ய நாடுகளுடன் சேர்ந் சிய மாகாணம் இவனுக்குக் கிடைத்தது.
பவேரியா பற்றி பிரஷ்யாவுடன் போர் மேலும் சிறந்த ஒரு பவேரிய பிரதேசத்ை மிருந்து நயத்தாலும் பயத்தாலும் பெறுவ தது. 1778 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இதனை பிரஷ்ய மன்னன் பிரெட்ரிக் கண்டி கும் முகமாக ஆஸ்திரிய எல்லைப்புறம் நெடு தான். பலமாதங்களாக ஜேர்மனியில் பே ருந்தது. ஜோசப் இவ் விஷயத்தில் விட்டுக் தாயார் தான் இணங்கிச் செல்லவேண்டிய குப் பின்னல் நின்று போரில் நிறைவு கை கொள்ள முன் வந்தாள். இதன்படி பவேரி

lன் எழுச்சி
ருத்தங்கள். ஜோசப்பின் சீர்திருத்தங்கள் T இணைத்து ஒருமுகப்படுத்துவதோடு குரு உரிமைகளை அழிப்பதையும் நோக்கமாகக் பண்புகளும், கருணை உள்ளமும் கொண்ட சாமர்த்தியம், முன்னுேக்கு என்பவற்றைக் ரிவு ஒன்றுடனென்று தொடர்பற்ற பல ல்புகளைக் கொண்ட மக்கள் கூட்டத்தினாா Tரும் மரபுரிமையாக வந்த தமது வழக்கங் “னன் இரக்கமற்ற வகையில் அழிக்க முனை பெருமளவு அவமானத்துக்குள்ளாகிய ஆஸ் ம்) ஹங்கேரி மக்களும் இம்மன்னனது ஆட் கெதிராகக் கிளர்ந்தெழுந்தனர்.
லை வளரத் தொடங்கவே மன்னனின் ஆற் கிளறிவிட்ட இந்த உள்நாட்டுப் போரை மன்னன் தனது சீர்திருத்தக் கட்டளைகள் ரான்ஸ், பிரஷ்யா, ரஷ்யா ஆகிய நாடுகள் திவாய்ந்ததுமான ஒரு வழியை வகுத்திருந் சியல் சீர்திருத்த மொன்றை நடத்தியிருக் பல்வேருண முரண் கூறுகளைக் கொண்ட உருவாகியிருந்தன. ஆகவே இவற்றை ஒன் மைப்பதென்பது நிறைவேறக் கூடிய கருத் சான்று கூறி விளக்குகிறது. னையில் பங்கு கொள்ளுதல். மிகுந்த ஆர்வ த்தி ஜோசப்பைப் போன்ற ஒரு மன்னன் ள்கை யொன்றில் நிச்சயமாகக் கண்ணுேட் முதன் முதலாக மன்னனுக்கு இந்தச் சந் வ. அதாவது சென்ட் பீட்டர்ஸ்பேர்க், பேர் பலவைகளில் போலந்தின் பாகப் பிரிவினை ருந்தபோது இது ஏற்பட்டது. ஜோசப்பின் போராடி அதன் விளைவாக பாகப் பிரி வெளியிட்டாள். இந்நிலையிலிருந்து அவள் தாயாரின் கொள்கையைப் புறக் கணித்து தான். இதில் ஆஸ்திரியாவின் பங்காக கலி
நடைபெறக்கூடிய அபாயம். 1778 இல் த அங்கு ஆண்டு வரும் தேர்தல் தலைவரிட தே ஜோசப்பின் அடுத்த திட்டமாக இருந் ஸ் இந்த நடவடிக்கைகள் தெரியவந்ததும் .த்தான். தனது மறுப்பைப் பயனுள்ளதாக் க ஒரு சேனையை திரட்டித் தயாராக வைத் ார் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டி கொடுக்கத் தயாராயிருக்க வில்லை. அவனது தாயிற்று. ஜோசப்பின் பெயரால் அவனுக் ண்ட இந்த முதியமாது ஒப்பந்தம் செய்து
யத் திட்டம் கைவிடப்பட்டது.

Page 425
ஆஸ்திரியால்
ரஷ்யாவுடன் இணைந்ததில் துருக்கிக்கெ டில் ஜோசப்பின் அன்னை இறந்ததைத் ெ
வடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு பூரா சாம்ராஜ்யத்தை நோக்கி இவனது கவ அதன் வீழ்ச்சி நிலைக்குத் தாழ்ந்திருந்த கதரின் ஆண்டாள். அஞ்சா நெஞ்சம் ( யடைந்து வரும் இந்த முகமதிய அரசி பணியிலும் ஈடுபட்டிருந்தாள். எனவே இ தில் வியப்பில்லை. இவர்களால் நிச்சயிக் ஆண்டு தொடங்கியது. ஜோசப்பின் உள் யில் எழுந்த புரட்சியினால் ஆஸ்திரியப் ப டது. 1789 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி இம்மன்னனை இவ்யுத்தம் இட்டுச் சென்ற கக் கூடிய கொடிய நோய்க்களாகி மரண னன். தனக்குப் பிறகு பதவியேற்றவருக் கொடுக்கும் முகமாக ஒரு காரியம் செய் களை வருந்தும் கொடிய சட்டங்களை வ முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது. இந் கொண்டிருந்த நாட்டு மக்களை அமைதி சீர்திருத்தக் கட்டளைகள் அனைத்தையும் இழந்து தோல்வி கண்ட மனிதனாக 1790
ஜேர்மனியில் பிரஷ்ய அரசு செயலு ஜோசப்பின் அயராத உழைப்புமிக்க எ என அழைக்கப்படும் இரண்டாம் பிரெட் இம்மன்னன் இறந்தபோது நன்கு முன் யாவை உருவாக்கி விட்டுச் சென்றிருந்த கடந்த நான்கைந்து நூற்றாண்டுகளில் ! அரசாகவே இருந்து வந்தது. ஸ்திரமான முறை ஒன்று இப்பொழுது ஜேர்மனியில் உயிர்ப் படங்கிக் கிடந்த இப் பேரரசுக்கு ஆற்றலையும் நம்பிக்கையையும் அளித்தது வரது ஆட்சியிலும் ஆஸ்திரியாவில் தோல் மாதிரியைப் பின் பற்றியதால் ஏற்பட்ட
ஜேர்மனியின் எதிர்காலம் பிரஷ்ய ஆக திருப்பி விடுதல். இக்காலம் முதல் ஆஸ்தி யொன்று போட்டி மனப்பான்மையுடன் கள் உண்டு. சைலீஷிய சம்பவத்தின் கச களும் சீர்திருத்தப் புதுக் கோலம் புனைந் பதவியை தாம் பெறுவதில் ஆர்வம் கெ டிக்கும் முக்கிய காரணமாகும். பதினெ பணித்துறை வன்மையிழந்து நலிவுற்றி யுரிமை ஆஸ்திரியாவையும் அதன் ஆட்சி யுமான தலைவரையும் சார்ந்திருந்தது.
முதல் செயல் முறை சார்ந்த நோக்கங்க

பின் மறுபிறப்பு
373 கதிராகப் போர் தொடுத்தல். 1780 ஆம் ஆண் தாடர்ந்து சக்கரவர்த்தி தனது துணிகர நட ண சுதந்திரம் கிடைத்தது. பரந்த ஒட்டமன் மனம் சென்றது. இப்பேரரசு இத்தறுவாயில் து. இதே காலத்தில் ரஷ்யாவை இரண்டாம் கொண்டவள் இவ்வரசி. அதேபோல் வீழ்ச்சி
லிருந்து தனது நலன்களை விருத்தி செய்யும். இவ்விரு ஆட்சியாளர்களும் நட்புறவு கொண்ட -கப்பட்டிருந்த துருக்கியப் போர் 1787 ஆம். நாட்டுச் சீர்திருத்தங்களை எதிர்த்து ஹங்கேரி படையெடுப்பு பெருமளவு தடைப்படுத்தப்பட் போரிலிருந்து மீண்டான். இழிந்த நிலைக்கு மது. இதன் முடிவில் உயிருக்கு ஊறுவிளைவிக் த்தை நெருங்கிக் கொண்டிருந்தான் இம்மன் கு இந்த நெருக்கடி நிலையைச் சுமுகமாக்கிக் தான். அதாவது ஜோசப் தனது நாட்டு மக் மூக்கில் கொண்டு வந்திருந்தான். இதுபற்றி த நடவடிக்கைகளால் தன்பால் வெறுப்புக் படுத்த எண்ணினான். இதன் பிரகாரம் தனது
தள்ளும்படி செய்தான். இறுதியில் முற்றும்
• இல் ஜோசப் இறந்தான். பக்கம் வாய்ந்த ஒரு சக்தியாக விளங்குதல். திரியும் போட்டியாளனுமான மகா பிரெட்ரிக் ரிக் ஜோசப்புக்கு முன்பே இறந்து விட்டான். னேறிப்புகழடைந்த ஒரு பேரரசாகப் பிரஷ் தான். ஆனால் ஜேர்மனியைப் பொறுத்தவரை இருந்தது போல இன்னும் நம்பத்தகாத ஒரு ன அடிப்படையும் ஆற்றலுமுடைய அமைப்பு காணப்பட்டது. முன்னேற்றம் தடைப்பட்டு கு இந்த அமைப்பு முறை உண்மையில் ஓரளவு 5. மரியா தெரீஸா அவளது மகன் ஆகிய இரு ன்றிய விழிப்புணர்ச்சி பெருமளவு பிரஷ்ய முன் - விளைவு என்பதில் சந்தேகமில்லை.
ஸ்திரியப் போட்டியை வேறு திசை நோக்கித் பிரியாவும் பிரஷ்யாவும் பகைவர்களாகி ஒன்றை நோக்கி வந்தமைக்கு இரு முக்கிய காரணங் =ப்பான நினைவுகள் மட்டுமன்றி இவ்விரு நாடு து விளங்கும் ஜேர்மனிய பேராசின் தலைமைப் பாண்டிருந்தமையும் இப்பகைமைக்கும், போட் ட்டாம் நூற்றாண்டில் ஜேர்மனியின் அரசியல் "ருந்தது. இதன் காரணமாக இதன் தலைமை அயாளரும் தேர்ந்தெடுக்கப்பட்ட சக்கரவர்த்தி எவ்வாறாயினும் பிரெட்ரிக்கின் ஆட்சிக் காலம் களில் ஆஸ்திரியாவைப் போலவே பிரஷ்யாவும்

Page 426
374 பிரஷ்யாவின்
பெருமளவு வலிமை வாய்ந்ததாக விளங்கியது முக்கியத்துவத்தைப் பெற்றிருந்ததால் ஒவ்ெ அனைத்தையும் அவதானித்து வந்தன. இதனல் தலைமைப் பதவியை ஏற்கும்படி ஜேர்மனியி படுத்த எண்ணின. பரிசுத்த உரோம ராஜ்யம் நீண்டகாலமாக பூமிக்குப் பாரமாக விளங்கி வில்லை. பிரான்சியப் புரட்சி ஆரம்பமாவதற்கு ரிக் இறந்தான். இதிலிருந்து ஜேர்மனிய மக் லாத வகையில் பெரும் புதிராகத் தோன்றிய ஆனல் ஆஸ்திரிய பிரஷ்யப் போட்டியின் விளை காலம் தங்கியிருந்தது என்பது மட்டும் தெளி

எழுச்சி
1. இவ்விரு ராஜ்யங்களும் சம அளவான வான்றும் அடுத்ததன் நடவடிக்கைகள் இவை ஒன்றையொன்று வென்று தமது லிருந்த சிறிய அரசுகளைக் கட்டாயப் என அழைக்கப்பட்ட அமைப்பு முறை வந்தது. இதனுல் இது சாத்தியப்பட மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிரெட் களின் எதிர்காலம் முன் எப்போதுமில் தென்பதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். “வுகளிலே தான் இந்தப் பேரரசின் எதிர் வு.

Page 427
18 ஆம்
பதினெட்டாம் நூ பிரித்தானியா
பெரிய பி
புகழ்பெற்ற புரட்சியின் தனிமுறைச் 8 மன்றத்துக்குமாக இங்கிலாந்தில் நீண்ட தது. 1688 ஆம் ஆண்டு நிகழ்ந்த புரட்சி நிலைநாட்டியது என்பதை முன்னரே க மக்களுக்கு ஒரு வெற்றி விழாவாக அை காலக் கருத்துக்களின் படி பார்க்கப் பே வெற்றியாக விளங்கவில்லை. அரசாங்கத் போாண்மைக் கழகமாகப் பாராளுமன்ற எனக் கொண்டால் மற்றுமொரு விஷயத் பல்வேறு வகுப்புக்களைச் சேர்ந்த இறை கள் சபையினரையும் மக்கள் சபையின6 வாகியதே பாராளுமன்றம். ஆகவே இ பாராளுமன்றமும் முற்முகச் சொத்துரிை களாகக் கொண்டிருந்ததென்பதை நாம் புரட்சி மன்னனுட்சிக்குப் பதிலாக அவ்வி விய அதே வேளையில் அதன் சமூகப் துரிமை கொண்டோரின் அரசியல் கட்டு படைத்த நற் குடியாளரும் நகரத்துப் சுமார் ஒன்றரை நூற்றண்டு isitolnitas மசோதா உருவாக்கும் வரை குடிப் பிற சியும் வழக்கத்துக்கு மாமுக அதிசயபிக்க றிகரமாக இங்கிலாந்தை ஆண்டது.
மூன்றம் வில்லியமும் மேரியும் (1689. (169.
மூன்ரும் வில்லியம் பதவியேற்றதுட கொள்கை ஒன்றை மேற்கொள்ளுதல். புர போராட்டம் நடத்தியிராவிட்டால் தனது பதை சீக்கிரத்தில் அறிந்து கொண்டான் லாம் லூயியிடம் அடைக்கலம் நாடினன். மன்னனும் தீர்மானித்தான். இந்த முடி ராகச் செயல்பட வைத்தது. சக்கரவர்த்தி கிய கட்சி லுயியுடன் சேர்ந்து கொண்ட ருந்த இச்சந்தர்ப்பத்தில் போர் ஆரம்பம ஒக்ஸ்பேர்க் கூட்டுறவென்றும் (1688-1691

அத்தியாயம்
ற்றண்டில் பெரிய வும், பிரான்சும்
பிரித்தானியா
சிறப்பு. புரட்டஸ்தாந்த மதத்துக்கும் பாராளு கால உள்நாட்டுப் போர் நடைபெற்று வந் இந்நீண்ட காலப் போராட்டத்தில் வெற்றியை ண்டோம். உண்மையில் இது ஆங்கில நாட்டு மந்ததெனக் கூறுவதில் தவறில்லை. ஆனல் தற் ானுல் இது மக்களாட்சியைச் சார்ந்த ஒரு தில் இறுதித் தீர்ப்பினை வழங்கும் உரிமைப் ம் இக்காலம் முதல் செயல்பட ஆரம்பித்தது தையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது pயிலி மானியத்தார்மரபுவழியா வந்த பிரபுக் சையும் தெரிவு செய்தார்கள். இவர்களால் உரு த்தகைய அமைப்பு முறையினைக் கொண்ட மயுடைய வகுப்பாரை மட்டுமே பிரதிநிதி * கவனிக்கத் தவறக் கூடாது. ஆகவே இப் டத்தில் பாராளுமன்ற ஆட்சி முறையை நிறு பொருளாதாரச் சிறப்புக்கள் யாவும் சொத் ப்ெபாட்டில் தங்கியிருந்தது. அதாவது நிலம் பெரும் வணிகரும் இதனை நிர்ணயித்தனர். அதாவது 1832 ஆம் ஆண்டு சீர்திருத்த ப்பாளராட்சியும் செல்வம் மிக்க சிலவரலாட்
த் தக்க வகையில் கூட்டாக இணைந்து வெற்
-1694) மூன்றம் வில்லியம் (தனியாட்சி) -1702)
ன் இங்கிலாந்து பிரான்சிய எதிர்ப்புக் ட்சியின் மன்னனன மூன்ரும் வில்லியம் தான் அரியணையைப் பெற்றிருக்க முடியாது என்
பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜேம்ஸ் பதிஞ ஜேம்சின் நலனைப் பேணுவதாகப் பிரான்சிய வு இயல்பாகவே இங்கிலாந்தை லூயிக்கெதி , ஒல்லாந்தர், ஸ்பானியர், ஆகியோர் அடங் -து. நன்கு திட்டமிட்டு வரையறுக்கப்பட்டி ாயிற்று. இது பலட்டினேட் யுத்தம் என்றும், ) அழைக்கப்பட்டது.
泷75

Page 428
376 பதினெட்டாம்
வில்லியம் ஒல்லாந்து இங்கிலாந்து ஆகி இணங்கி நடத்தல். பிரான்சிய மன்னனின் யுத்தம் குறிப்பதாக உள்ளது. ஐரோப்பாக் தாக்குதற் கொள்கை இதுவரை பெருமள6 இங்கிலாந்தில் மீண்டும் பதவியேற்றிருந்த வந்ததன் மூலம் இவனுக்கு ஊக்கத்துடன் தும் இங்கிலாந்து வெளிப்படையாகவே சர் வர்களாகத் தோன்றிய ஐரோப்பிய அரசுக் முன்னர் டச்சுத்தேசத்தவனுயிருந்த வில்லி மாற்றப்பட்டதால் இந்த முக்கிய தேவைை தது. அத்துடன் தனது தாய்நாட்டின் சுத லிருந்து காப்பதைத் தனது வாழ் நாட்பை 1688 ஆம் ஆண்டுப் படையெடுப்பிலும் வில் யும் கொள்கைகளையும் மதித்து உறுதியு இங்கிலாந்தை பிரான்சுக்கெதிராக இயக்க யேற்றக் கொள்கை என்பவற்றிலும் தன் / தொடர்ந்து வந்த நூற்றண்டுகளில் இங்கி நிலைக்கு உயர்ந்தது.
அயர்லாந்தில் வில்லியம் ; பொயினிப்போ துடன் மட்டும் தொடர்புடைய கட்டத்தைத் லாம் அாயியுடன் சம்பந்தப்படுத்தி ஆராயட் தின் சார்பாசான அயர்லாந்துக்கு எம்மை மார்ச் மாதத்தில் பிரான்சின் உதவியுடன் நாமாக இறங்கினன். தீவிர கத்தோலிக்கரு உளப்பாங்கு கொண்டோருமான ஐரிஷ்மி, குழ்ந்து கொண்டனர். ஜேம்ஸ் ஸ்கொட்லா சன் ஆகிய இரு இனங்களுக்குமிடையே போராக சுழன்றெழுந்தது. புரட்டஸ்தாந் நாட்டிலிருந்து துரத்தப்பட்டனர். நாடு மி சென்றடைந்து விடும் போல் தோன்றியது ஓராண்டு கழித்து 1690 ஆம் ஆண்டில் புரட் வில்லியம் பொயினி போர்க்களத்தில் தே ஜேம்ஸ் தனது ஆதரவாளர்களைக் கைவிட்( ஆங்கிலேயர் ஐரிஷ் மக்களைப் பழிக்குப் பழ மக்களின் எதிர்ப்பாற்றல் வளர விடாமல் இந்நிலை நீடித்தது.
பல நூற்றண்டு காலமாக அயர்லாந்தில் நடவடிக்கைகளைப் பற்றி உரைக்கு முன் , நிலவிய உறவைப்பற்றி சுருக்கமாக மறு சீ ஆண்டு முதலாம் ஜேம்ஸ் அரியணை ஏறிய வருடகாலமாக ஆங்கில முடிக்கடங்கி சார் காலப்பகுதியில் பெரும்பாலும் ஆங்கில ஆ ஏனெனில் ஆங்கில நாட்டு மன்னனது பிர அயர்லாந்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சியிலி படும் கபிளின் மாவட்டத்தைச் குழ இரு

நூற்றண்டில்
ய இரு நாடுகளின் நோக்கங்களுடனும் அதிஷ்டம் திசைமாறுவதை பலட்டினேட் கண்டத்தில் லூயி கடைப்பிடித்த வலுத் வெற்றியையே ஈட்டிவந்தது. ஏனெனில் ஸ்டுவர்ட் வம்சத்தவர் நடுநிலைமை வகித்து துணைபுரிந்தனர். வில்லியம் அரசுக்கு வந்த வ வல்லமை வாய்ந்த பிரான்சுக்குப் பகை ள் அனைத்தோடும் நட்புறவு கொண்டது. யம் இப்பொழுது ஆங்கில நாட்டவனுக ய உடனடியாகச் சாதிக்க வேண்டியிருந் ந்திரத்தை பதினலாம் லூயியின் எதிர்ப்பி ரியாகக் கொண்டிருந்தான். ஆகவே தான் பியம் தனது புதிய ராஜ்யத்தின் நலன்களை டன் பணியாற்றினன். இக்காலம் முதல் வைத்ததோடு அதன் கடலாதிக்கம், குடி ாட்டை ஈடுபடுத்தினன். இதன் பயனகத் லாந்து யாவற்றையும் விஞ்சிய உன்னத
ர், 1690. பலட்டினேட் யுத்தத்தில் இங்கிலாந் ந் தவிர ஏனைய விஷயங்கள் எல்லாம் பதின ப்பட்டுவிட்டது. இதன் வரலாறு இங்கிலாந் இட்டுச் செல்லுகிறது. 1689 ஆம் ஆண்டு இரண்டாம் ஜேம்ஸ் அயர்லாந்தில் வெற்றி நம் ஆங்கிலேயரை கடுமையாக எதிர்க்கும் க்கள் பதவியிழந்து நிற்கும் மன்னனைச் ந்துக்கு வருவதற்கு முன்பே கெல்ட், சாக் நிலவி வந்த பழைய பகைமை மீண்டும் த குடியேற்ற வாசிகள் அவர்களது தாய் *ண்டும் அதன் பழைய உரிமையாளரிடமே 1. எனினும் ஜேம்சின் வருகைக்குப் பிறகு டஸ்தாந்தரை இடரிலிருந்து விடுவிக்கவந்த ாற்கடித்தான். முற்முக நம்பிக்கையிழந்த பிரான்சுக்கு மீண்டான். வெற்றியடைந்த Nவாங்க எடுத்த நடவடிக்கைகளால் ஐரிஷ் ஒடுக்கி விட்டனர். நூறு ஆண்டு காலமாக
இங்கிலாந்தின் பிடி தளர்ந்திருந்தது. இந்த ஆயர்லாந்துக்கும் இங்கிலாந்துக்குமிடையில் rாய்வு செய்து விடுதல் அவசியம். 1603 ஆம்
போது அயர்லாந்து ஏறத்தாழ ஐந்நூறு பாசாக இருந்து வந்தது. இருந்தும் இந்தக் ட்சி இங்கே பெயரளவில் தான் நிலவியது. திநிதியாக அங்கே இருந்தவர் பொதுவில் ருந்த பகுதியான இங்கிலீஷ் பேல் எனப் ந்த பிரிவை மட்டும் கட்டுப்படுத்தி ஆண்டு

Page 429
பெரிய பிரித்தான
வந்தார். இத்தீவின் மத்திய பிரதேசம் ஐ தது. இவர்கள் இனக் குழுக்களாகப் ப வழக்கங்களுக்கமைய ஆட்சி நடத்தினர். விட்டுவிடாமல் வைத்திருந்தனர். ஐரிஷ் இனச் சண்டைகளைத் தவிர்த்து அவ்விட உருவாக்கியிருந்தார்களேயானால் வெளி தம்மைக் காத்துக் கொள்வதில் வெற்றி .ெ
எலிசபெத் அயர்லாந்தை வெற்றி கெ கொள்கையை ஏற்றுக் கொள்ளுதல். எட்ட தைத் தமது ஆட்சிக்குள் அடிப்படுத்தும் பெத்தின் ஆட்சியின் இறுதிக்காலத்தில் த பின் மூலம் வெற்றி கொள்ளப்பட்ட ஒரு , தும் முதலாம் ஜேம்ஸ் சிறந்த பயன்கள் டான். இந்தத் தீவு தொடர்ந்து தமக்கு ஏற்படுவதற்குச் சாதகமாக ஜேம்ஸ் ஒரு வடமாகாணத்தை தனது அதிகாரத் ை ஆங்கில ஸ்கொட்டிஷ் வாசிகளைக் குடியே அல்சுதர் சுதேசிகளுக்குப் பதிலாக அங் குடியேற்ற வாசிகள் அமர்த்தப்பட்டனர். அயர்லாந்துப் பிரச்சினைக்கு முக்கிய காரல் தோற்றுவித்தது.
1641 ஆம் ஆண்டுக் கிளர்ச்சியும் இதனை சாங்கத்தின் அதிகாரங்களைத் தற்காலிகம் நாட்டுப் போர் ஆரம்பமானதும் ஐரிஷ் ம வாசிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தி அட்டூழியச் செயலுக்காக ஆங்கிலேயரின் ட பின்போடப்பட்டது. தனது உரிமையை வெளிப்படுத்தும் முகமாக அயர்லாந்தை ( லாந்துக்கு அடிபணிய வைக்கும் பணியை வாங்கும் செயல் நிறுத்தி வைக்கப்பட்டது தாங்கிச் சென்ற குரொம்வெல் இரக்கமற்ற பணிய வைத்தான்.
அங்கிலிக்கன் திருச்சபையை ஏற்கும் படி தப்படல். இவ்விரு நாட்டவரின் பழைய : சீர்திருத்த இயக்கமும் சேர்ந்து கொண்டது தையும் குறித்துக் கொள்ளுதல் வேண்டும். சபையை நிறுவிய ஆங்கிலேயர் அதனை ஐ ரில் தமது சார்பரசாகவிளங்கிய அயர்லாந் தங்கள் சொந்த விருப்பத்துக்கேற்ப உரோ தனர். குரொம் வெல்லின் பியூரிட்டன் சே காரர்களாய் மட்டுமன்றி அரசனின் பகை கிரையாக்குவதே சிறந்த செயலாக இருந்த
இங்கிலாந்து தொடர்ந்து பிரதேசங்களைக் ழிய வேலைகளை முடித்துக் கொண்டதும் .ெ கொள்கையாயிருந்த நாடுகளைக் கைப்பற்.
வன்" பியூறா - உ ே"

னியாவும் பிரான்சும்
377
அதில் தமக்கு சுத்த காரியத்திலிரு
ரிஷ் நாட்டுச் சுதேசிகளின் நிர்வாகத்திலிருந் பிரிக்கப்பட்டிருந்தனர். அதிகாரிகள் பழைய குறிப்பிட்ட அளவு சுதந்திரத்தை இவர்கள் மக்கள் தமக்குள்ளே பெரு வழக்காயிருந்த த்தில் ஒரு தேசிய ஒருமைப்பாட்டமைப்பை > நாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பற்றிருப்பார்கள். காள்ளுதல் ; முதலாம் ஜேம்ஸ் குடியேற்றக் டாம் ஹென்றியின் காலம் வரை அயர்லாந் - பணியில் ஆங்கிலேயர் ஈடுபடவில்லை. எலிச நான் இவ்வேலை பூர்த்தியாயிற்று. படையெடுப் நாட்டில் தனக்கு உரிமையுண்டென்று கண்ட நிரம்பிய ஒரு கொள்கையினை மேற் கொண் அடிபணிந்து நிற்பதை விரும்பி அவ்வாறு திட்டம் வகுத்தான். அதாவது அல் சுதரின் -தப் பிரயோகித்துக் கைப்பற்றி அங்கே ற்றத் தீர்மானித்தான். 1610 ஆம் ஆண்டில் கே பெருந்தீவைச் சேர்ந்த புரட்டஸ்தாந்த இக்காலம் வரை நிலவிவரும் சிக்கல் நிறைந்த னிகளில் ஒன்றாக விளங்கும் ஒரு சூழலை இது
க் குரொம்வெல் அடக்குதலும் (1649). அர மாகத் துடைத்தழிப்பதற்காக ஆங்கில உள் க்கள் அல்சுதர் மாகாணத்தைக் குடியேற்ற (1641) அதனை மீண்டும் பெற்றனர். இந்த பழிவாங்கும் படலம் 1649 ஆம் ஆண்டு வரை மீட்டுக் கொண்ட தேசத்தில் வல்லமையை முன்னிருந்த நிலைக்கு மீட்டு மீண்டும் இங்கி ப குரொம்வெல் மேற்கொள்ளும் வரை பழி 1. பியூரிட்டன் சேனையொன்றிற்குத் தலைமை - முறையில் அயர்லாந்து மக்களைத் தாக்கிப்
கத்தோலிக்க ஐரிஷ் மக்கள் கட்டாயப் படுத் சண்டையை தூண்டிவிடும் புதிய சக்தியாக து. இத்துடன் தொடர்பு படுத்தி இவ்வம்சத் - தமது தேசிய அல்லது ஆங்கிலிகன் திருச் ரிஷ் திருச்சபை என்ற நெறி தவறிய பெய தை ஏற்கும்படி செய்தது. ஐரிஷ் மக்களோ மன் திருச்சபையால் பற்றுதல் கொண்டிருந் =னையின் கண்களுக்கு ஐரிஷ் மக்கள் கலகக் வர்களாயும் தோன்றினர். இவர்களை வாளுக் நது. க் கைப்பற்றுதல். இராணுவம் தனது அட்டூ யாது நல அமைப்பு அரசாங்கம் ஜேம்சின் றும் பணியை மீண்டும் ஆரம்பித்தது. இத்

Page 430
378
பதினெட்டாம்
தடவை இது விரிவான அளவில் செயல்பட ஸ்கொடிஷ் குடியேற்ற வேலைகளும் ஆரம்பம் லியம் மற்றுமொரு புரட்சியை அடக்கினான். யாயமைந்ததும் வரையறையற்றதுமான பற இவர்கள் தமது சொந்த நாடுகளை விட்டு ஒ மாக அடக்குமுறை அட்டூழியங்களுக்கும் பட்ட இந்நாட்டவர் இழிவின் இறுதி இடமுண்டு.
இங்கிலாந்தின் பாதுகாப்புக் கொள்கை - படுத்துதல். இதைத் தொடர்ந்து வந்த நூற நிகழத்தயாராயிருந்தது. இங்கிலாந்துக்கு, ஏற்றுமதி செய்தது. இவையே அச்சிறு தீ . விளங்கின. இங்கிலாந்து இந்த இறக்குமதி ை நெருக்கடியைத் தோற்றுவித்தது. இது புதி கிலோ ஸ்கொடிஷ் மக்களை தாய் நாட்டுடன் பகைமையில் சிக்கவைத்தது.
போர்மன் வம்சத்து இளவரசனொருவன் பிரான்சுக்கெதிராக உருவாகிய கூட்டுறவுட் மூலம் பிரான்ஸ் புதிதாக எந்த நன்மையுப் முற்றுப் பெறச் செய்வது சாத்தியமாயிற்று ழும் என எதிர் நோக்கியிருந்த ஸ்பானிய ! விஷயமாக அடுத்த சில ஆண்டு காலம் லூயி லியம் ஈடுபட்டான்; 1700 ஆம் ஆண்டில் பே உயில் எழுதிவைத்துவிட்டு ஸ்பானிய மன்ன படா திருந்த ஸ்பானிய அரசின் ஆட்சிப் ெ பேரன் பிலிப்பை மட்ரிட்டுக்கு அனுப்பி வை துடன் செய்து கொண்ட ஒப்பந்தப் பேச்சு
ஒழுங்கு முறைச் சட்டம் (1701) ஆங்கில கரமான செயலின் விளைவு ஸ்பானிய வாரிசு னிட்டு பதினாலாம் லூயியின் பெரும் பகை (1702) முற்றிலும் புதிதாக அமைக்கப்பட்ட நிலையை ஸ்திரமாகத் தயார் பண்ணி வை முன்னர் காலமாகிவிட்டான் (1694). இதனா யின் இளைய சகோதரி ஆனை அடைந்தது. தனக்குப் பின்னால் அரசுரிமை ஏற்க ஒரு வ அறியப்பட்டிருந்தது. இதனால் வாரிசுரிமை முறை சட்டம் எனப் பெயர் கொண்ட நிர, முன்னரே உரிமை மசோதாவில் இணைக்க பாட்டு விதிகளையும் சேர்ந்து பூர்த்தி செய்ய தோலிக்க உரிமையாளர்களை யெல்லாம் தா சுக்குவாரிசாக ஹனோவர் நாட்டுத் தேர்தல் முதலாம் ஜேம்சின் பேத்தியாவாள். அத் களுக்கே இங்கிலாந்தின் அரசுரிமை உரியது
பாராளுமன்ற அமைப்பின் படிமுறை வள தொடர்ந்து மறு ஆண்டில் வெளியாகிய உ மன்றம் நடத்திய நீண்ட காலச் சண்டையில்

நூற்றாண்டில்
ந் தொடங்கியது. அத்துடன் ஆங்கிலோ யிற்று. 1690 ஆம் ஆண்டில் மூன்றாம் வில் இது நிகழ்ந்த போது ஐரிஷ் மக்கள் இறுதி முதல் சட்டத்தால் தண்டிக்கப்பட்டனர். வளியேற்றப்பட்டதுடன் சமயம் காரண ஆளாயினர். பிறரால் வெற்றி கொள்ளப் நிலைக்குத் தாழ்த்தப்பட்டதாக எண்ண
அயர்லாந்தின் தொழில் துறையைப் பாழ் றாண்டில் இவர்களுக்கு மற்றுமொரு கேடு அயர்லாந்து மந்தையும் துணிவகைகளும் வின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாக யத் தடை செய்ததன் மூலம் ஒரு வாணிப தாக அந்நாட்டில் குடியேறியிருந்த ஆங் இந்நாட்டவர் கொண்டிருந்த வழமையான
ஸ்பானிய அரியணையில் ஏறுதல் (1700). ன் இங்கிலாந்தை வில்லியம் இணைத்ததன் > அடையாதவாறு பலட்டினேட் போரை என்பதை முன்னரே கவனித்தோம். நிக மரபுரிமையின் பயனளிக்கத்தக்க பிரிவினை புடன் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் வில் பார்மன் வம்சத்தவரின் நன்மைக்காக ஒரு
ன் இறந்தான். பதினாலாம் லூயி பிரிக்கப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி தனது வத்தான். இதன் மூலம் முன்னர் வில்லியத் வார்த்தைகளையும் நிராகரித்து விட்டான். மரபுரிமையைச் சீராக்குதல். இந்தத் துணி -ரிமைப் போரை வளர்த்தது. இதனை முன் வன் வில்லியம் தான் இறக்கும் பொழுது ஒரு ஐரோப்பிய கூட்டுறவினால் தன்னாட்டு த்திருந்தான். இவன் சில ஆண்டுகளுக்கு ல் முடியுரிமை விவாதத்துக்கிடமின்றி மேரி வில்லியம் வாழ்ந்த காலத்திலேயே ஆனும் காரிசை விட்டுச் செல்லமாட்டாள் என்பது யை ஒழுங்கு படுத்தும் முகமாக ஒழுங்கு ந்தர விதியொன்று அமுலாகியது. இதற்கு ப்பட்டிருந்த புரட்டஸ்தாந்த முன்னேற் பப்பட்ட ஒழுங்குமுறைச் சட்டம் பல கத் பிர்த்து ஆனின் மரணத்தின் பின்னர் அர
தலைவி சோபியாவை நியமித்தது. இவள் துடன் இவளுக்குப்பின் இவா து வாரிசு
எனவும் ஏற்பாடாயிற்று. ச்ச்சி.1688 ஆம் ஆண்டு புரட்சியும் அதைத் மை மசோதாவும் மன்னனுடன் பாராளு பாராளுமன்றத்துக்கு வெற்றியை ஈட்டிக்

Page 431
பெரிய பிரித்தானி
கொடுத்ததென்பதை பல முறை வற்புறு, ளோம். அடுத்த இரண்டு அல்லது மூன்று சொந்தத் திட்டத்தின் அடிப்படையில் . செய்ததன் மூலம் தனது ஆதிக்கத்தை உ பீடின்றி ஒரே சீராக அதே சமயம் ப தொடர்ந்து வந்தன. பாராளுமன்றத்தின் விரிவு படுத்திக் கொள்ளும் வகையில் இச் வது மன்னன் ஒவ்வொரு முக்கிய விவக செயலாற்றும் நிலையை எட்டும் வரை தமது எண்ணி இச்சட்டங்களை ஏற்படுத்திற்று. இ அழகுப் பாவையின் நிலைக்குத் தாழ்த்தப் யத்தின் ஆட்சிக்காலப் பணி என்ன வென்
வோம்.
ஆண்டுதோறும் வழங்கப்பட்ட நன்ெ பாராளுமன்றத்தாலும் அரச அதிகாரக் கு முதலில் கவனிக்கப்பட வேண்டியது. கட ஆயுட் காலம் முழுவதும் அவனுக்குச் சில வழக்கமாகக் கொண்டிருந்தன. இதனல் சுதந்திரத்தை இது அளித்தது. அத்துடன் இருந்ததால் பாராளுமன்றத்தைக் கூட்ட போயிற்று. வில்லியத்தின் பாராளுமன்ற வழங்கும் பழக்கத்தை மேற் கொண்டது. கைப் பெருமளவு உயர்த்தியது. இக்காலம் காகவாவது பாராளுமன்றத்தை ஆண்டு காளானன். ஒவ்வொரு ஆண்டும் வழங்கப் காக அதன் செலவினங்கள் பற்றி வரவு செ வேண்டிய அவசியமும் மன்னனுக்கிருந்தது பார்வையையுடைய சிறந்த நிறுவனத்தின் தோறும் ஏற்படுத்தப்பட்ட வரவு செலவுத் பாராளுமன்றமும் ஒன்றுடன் ஒன்று தொ காட்டியது. இதனுல் நிதி நிலைமையையும் : அரசாங்கமே முடிவாகப் பாராளுமன்றத்து
படைக்கலச் சட்டத்தாலும் பத்திரிகை படுத்தப்படல். படைக்கலச் சட்டம் ஓரள கண்டித்துத் தண்டனை வழங்குவதற்கும் கள் எடுப்பதற்கும் என இராணுவ நீதி ! ளால் இவை ஒருவருடத்துக்கு மட்டுமே அ முறையும், கட்டுப்பாடும் இன்றி ஒரு இரா. டினல் கட்டுப்பாடும், ஒழுங்கு முறையும் : கண்டிப்பான முறையில் பாராளுமன்ற பத்திரிகை விவகாரங்களை அரசியல் கணி பகற்கு பாராளுமன்றம் மறுப்புத் தெரிவித் முதல் இங்கிலாந்து கட்டுப்பாடுகள் நீக்க வித்தது. அரசாங்கத்தின் கொள்கையைச் வதில் பொது மக்களின் அபிப்பிராயத்தை!

யாவும் பிரான்சும் 379
த்தி அதற்கு முக்கியத்துவமும் அளித்துள் தலை முறைகளில் பாராளுமன்றம் தனது அரசியல் அமைப்பினை உருவாக்கிப் பூர்த்தி றுதியுடன் நிலைநாட்டிக் கொண்டது. இடை டிப்படியாக சட்டங்கள் ஒன்றையொன்று
செல்வாக்கெல்லையை மன்னனின் இழப்பில் சட்ட்ங்கள் ஒவ்வொன்றும் இயங்கின. அதா ாாத்திலும் மக்கள் பிரதிநிதிகளுக்கடங்கிச் 7 செல்வாக்கைப் பாராளுமன்றம் விஸ்தரிக்க இதனுல் மன்னன் உரிமைகள் இழந்த வெறும்
பட்டான். இந்தச் செயல் விளைவில் வில்லி பது பற்றி நாம் சற்றுப் பின்னுேக்கி ஆராய்
காடையாலும் ஆண்டுதோறும் ஏற்பட்ட தறைப்பு. நன்கொடைகள் பற்றிய விஷயமே ந்த காலப் பாராளுமன்றங்கள் மன்னனது குறிப்பிட்ட வருமானங்களை வழங்குவதை மன்னனுக்கு விரிவானதொரு தன்னுட்சிச் இத்தகைய சாதகமான குழலில் மன்னன் வேண்டிய அவசியமே அவனுக்கு இல்லாது மோ ஆண்டுக்கொரு முறை நன்கொடை இந்த வழக்கம் பாராளுமன்றச் செல்வாக் முதல் மன்னன் நிர்வாகத்தை நடத்துவதற் தோறும் கூட்ட வேண்டிய அவசியத்துக் பட்ட நன்கொடையை ஏற்றுக்கொண்டதற் லவுத்திட்டமொன்றை அமைத்துக் கொடுக்க எ. இது குறித்து ஒவ்வொருவிபாமும் கூரிய நுண்ணுய்வுக்குட்படுத்தப்பட்டது. ஆண்டு க் திட்டமும், ஆண்டுக்கொரு முறை கூடிய டர்பு கொண்டு அபிவிருத்தியைக் குறித்துக் ஒரளவு கட்டுப்படுத்த முடிந்தது. அத்துடன் எக்குக் கட்டுப்பட்டு நின்றது. ச் சுதந்திரத்தாலும் பாராளுமன்றம் பலப் வு முக்கியம் வாய்ந்ததே. படைக்கலகங்களை இராணுவக் கிளர்ச்சி பற்றிய நடவடிக்கை மன்றங்கள் இருந்தன. இந்தச் சட்ட விதிக திகாரம் பெற்றவையாக இயங்கின. ஒழுங்கு ணுவம் செயல்படமுடியாது. இந்த ஏற்பாட் நன்கு கடைப்பிடிக்கப்பட்டது. இராணுவம் ஆதிக்கத்துக்கடங்கியிருந்தது. கடைசியாக க்கைக்குட்படுத்தும் சட்டத்தைப் புதுப்பிப் தது பற்றி (1695) கவனிப்போம். இக்காலம் ப்பட்ட பத்திரிகைச் சுதந்திரத்தை அனுப சிறந்த முறையில் வரையறுத்து உருவாக்கு ப் பத்திரிகைகள் வழங்கின.

Page 432
380 பதினெட்டாம்
ஆன் அரசி (
விக்கட்சியினரால் ஆதரிக்கப்பட்ட ஸ்பான ஆட்சிக் காலத்தில் (1702–1714) ஏனைய 6 ஸ்பானிய வாரிசுரிமைப் போராகும். இந்தப் பிய வல்லரசுகளில் முதன்மை நிலையடை பட்டுள்ளது. பெலன்கெமிலிருந்து மல்பலா துச் சென்றகாலை அவனைத் தொடர்ந்து ெ நாட்டு மக்கள் எல்லோரும் கலந்துகொள்ள இவன் தங்கியிருந்தான். இப்போரின் ஆரம் பெற்ற விக் கட்சியினர் விரைவில் தமது வைத்தனர். குறுகிய மனப்பான்மை கொ பெற்ற திருச்சபையிலே தீவிரமான பற்று வில் டோரிக் கட்சியினரை சார்ந்திருந்தாள் கண்டித்து இவளது நண்பனை மால்பரோ போரில் மால்பரோவுக்குப் பூரண ஆதிக்கம் ஆன் அரசி டோரிக்கட்சியை ஆட்சிப் ட வின்றி நீண்டு கொண்டே போயிற்று. நாட் தது. வரிப்பழுவும் கூடியது. இச்சந்தர்ப்பத் எதிர்க்கட்சியான டோரிகள் பக்கமாகத் தி லமைப்பை ஒழித்துவிடும்படியும் அரசியைக் குறைவாக மால்பரோவின் உதவியைப் பெற களை அரசியின் விவகாரங்களில் தலையிடும். இதனல் வெறுப்படைந்த அரசி ஈற்றில் வைத்தாள். மறைமுகமான சக்திகளால் அது குன்றிய ஒருவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்! என்பது உண்மை. விக்கட்சியின் பால் அரசி வந்தது. 1710 ஆம் ஆண்டில் அரசி இவர்க விலக்கி விட்டாள்.
யூட்ரெக்ட் சமாதானத்தில் இங்கிலாந்து இதைத் தொடர்ந்து ஒக்ஸ்போட், போலிஸ் அமைச்சரவை தோன்றியது. இவர்கள் பு யிலிருந்து நீக்கி விடவும் பிரான்சுடன் ஒ துணிந்தனர். இவர்கள் 1713 ஆம் ஆண் முடித்து வைத்தனர். இந்த உடன்படிக்கை யின்றி, பெரிய பிரித்தானியாவின் நேசநாடு காது முடிவுற்றது. இருந்தும், போரின் மு: போர் நடவடிக்கைகளினலேயே பெறப்பட இவற்றைக் கைவிட மறுத்த போதிலும் வி கள் ஏற்பட்டன. பெரிய பிரித்தானியா நோவாஸ் கொளியா, ஹட்சன் குடாநாட் ஸ்பானியாவிடமிருந்து ஜிப்ரோல்டரையும், மத்தியதரைக் கடலின் மேற்குப் பகுதியி துடன் எசின்ரோ என்று அழைக்கப்பட்

நூற்றண்டில்
1702-1714)
னிய வாரிசுரிமைப் போர். ஆன் அரசியின் எல்லாவற்றையும் விஞ்சி நின்ற சம்பவம் போரில் இங்கிலாந்து பங்குபற்றி ஐரோப் த்ததுபற்றி வேருேர் இடத்தில் விளக்கப் குட்டிற்கு மால்பரோ வெற்றி அணிவகுத் சன்ற பாராட்டுக் கூட்டத்தில் அவனது வில்லை. விக் கட்சியினரின் ஆதரவில் தான் பகாலத்தில் பாராளுமன்றத்தில் ஆதிக்கம் தலைவரை அமைச்சரவையில் இடம்பெற "ண்ட அரசி நாட்டு அரசியலேற்புரிமை ம் ஈடுபாடும் கொண்டிருந்தாள். தன்னள . ஆனல் டோரிகளை இவள் ஆதரிப்பதைக் க் கோமாட்டி அறிவுரை கூறினுள். இவள்
இருந்தது. பதவியில் அமர்த்துதல் 1710. போர் முடி டில் இதனுல் கடன் தொகை பெருகி வந் திேல் பொதுமக்களின் ஆர்வமும் மதிப்பும் கிரண்டது. அத்துடன் அது விக் அரசிய * தூண்டியது. டோரிக் கட்சியினர் கவனக் ற்றனர். சீற்றம் கொண்ட மால்பரோ இவர் படியான ஒரு நிலைக்கு இட்டுச் சென்றன். இவர்களை அரசவையிலிருந்து விலக்கி ாண்டிவிடப்படுபவை எப்போதும் வலிமை றிருக்கும் வேளைகளில் நன்கு செயல்படும் சியின்வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து ளை முடிவாக ஆட்சிப் பொறுப்பிலிருந்து
பெருந்தொகையான ஆதாயம் பெறுதல். புரூக் என்பவர்களின் தலைமையில் டோரி ஆற்றல் வாய்ந்த மால்பரோவைப் பதவி >ப்பந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவும் டில் யூட்ரெக்ட் சமாதானத்தில் போரை ஒரளவு செயலளவில் முன்பின் ஆராய்ச்சி திகளுக்குத் தகுதியான பாராட்டை வழங் க்கிய பலன்கள் யாவும் விக் கட்சியினரின் ட்டன. இவர்களது டோரிப் பகைவர்கள் க் கட்சியினரின் சாதனையால் பல நன்மை
பிரான்சிடமிருந்து நியூபெளன்லாந்து, டுப் பிரதேசம் ஆகியவற்றைப் பெற்றது. மினுேக்கா தீவையும் பெற்றது; இதனுல் பின் ஆதிக்கத்தைக் கைப்பற்றியது. அத் ட ஒழுங்கு முறை விதியால் ஸ்பானிய

Page 433
பெரிய பிரித்தானி
அமெரிக்காவுக்கு நீக்ரோ அடிமைகளை அடி பிட்ட ஸ்பானியக் குடியேற்றத் துறைமுக பவும் ஸ்பானியாவிடமிருந்து உரிமையைப் இங்கிலாந்தினதும் ஸ்கொட்லாந்தினதும் உச்சப்படி நிலையை அடைந்திருந்த கால நிகழ்ச்சி நடந்தது. இங்கிலாந்து ஸ்கொட நிகழ்ச்சி. இவ்விரு ராஜ்யங்களும் 1603 ஆம் இங்கிலாந்தின் அரியணையில் அமர்ந்த கா6 ஒரு மன்னனைப் பெற்றிருந்தன. ஆனல் ஆற்றல் கூடியதாக விளங்கியது. ஆகவே இ மேலாகத் தமது சுதந்திரத்தை விழிப்புட படுத்தப்பட்ட ஒரு நடவடிக்கையால் பை காலத்தில் படிய ஆரம்பித்தது. அத்துடன் வகுத்தது. இந்தச் சம்பவத்தின் போது 6 உரிமை இழப்புக்குத்த தானே சம்மதம் ெ கில் பதவி வகித்த பிரபுக்கள் சபை பிரதி வம் பெறுவதையும் ஏற்றுக்கொண்டது.
முதலாம் ஜோர்ஜ் (1714ஹனுேவர் வம்சத்து முதலாம் ஜோர்ஜ் ஆன் அரசி இறந்தாள். ராஜ்ய உரிமை ஜேர் வரை அடைந்தது. கல்ப் என்பது இவர்கள தேர்தல் தலைவியே அடுத்த வாரிசு என பட்டிருந்தாலும் இவள் ஆன் இறப்பதற்கு மகன் முதலாம் ஜோர்ஜ் சிம்மாசனமேறின போலி உரிமை பாராட்டினன். இவன் சார் GT 6ձT எதிர்பார்க்கப்பட்டது (1715). ஆனல் இல்லாத தாக்குதல் இதுவென்பது தெளி கொண்டாடிய மனிதன் அறிவுத்திறனும், யாக விளங்கினன். இவன் ஸ்கொட்லாந்தி விரைவில் அங்கு தன்னை எதிர் நோக்கிய பிரான்சுக்குத் திரும்பிவிட்டான்.
முதலாம் ஜோர்ஜ் விக்கட்சியினரை ஆ; மன்னன் தனது உயர் பதவிக்கு விக்கட்சிய இதனுல் தனது முதல் ஆலோசகரை இக்க கட்சியினர் ஸ்டுவட் உரிமையின் உறுதியற் னர். இதனுல் சோம்பல் தன்மைமிக்க ( என்றுமே கருதவுமில்லை. ஆங்கிலத்தைக் வாழ் நாளின் எஞ்சிய பகுதியை கழிப்பதற இந்த வகையில் ஜோர்ஜ் விக்கட்சியினரின் வாரமிட்டான். விக்கட்சியும் ஆங்கிலேய துக்கு தனது ஏக உரிமையைப் பதித்து வி

ாவும் பிரான்சும் 381
றுப்பவும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப் த்துக்கு ஒரு வியாபாரக் கப்பலை அனுப்
பெற்றுக் கொண்டது.
ஒற்றுமை-1707. இந்த யுத்தம் அதன் த்தில் தனிச் சிறப்புவாய்ந்த ஒரு பெரு -லாந்து ஆகியவற்றின் ஒற்றுமையே அந் ஆண்டில் ஸ்கொட்லாந்து மன்னன் ஜேம்ஸ் ம் முதல் இந்நாடுகளிாண்டும் பொதுவாக அயலிலிருந்த சிறிய அரசு இவற்றைவிட தற்கு அஞ்சி ஒரு நூற்முண்டு காலத்துக்கு ன் காத்துவந்தன. 1707 ஆம் ஆண்டு ஏற் ழய போட்டியின் பயங்கரச் சாயல் வருங் எதிர்காலத்தில் போர் நிகழவும் இது வழி ஸ்கொடிஸ் பாராளுமன்றம் தனது சொந்த தரிவித்ததோடு பிரிட்டிஷ் பாராளுமன்றத் நிதிகள் சபை என்பவற்றில் பிரதிநிதித்து
1727) (ஹனுேவர் வம்சம்)
பதவியேற்றல் (171டு). 1714 ஆம் ஆண்டு மன் நாட்டைச் சேர்ந்த ஹனேவர் வம்சத்த து குடும்பப் பெயராகும். சோபியா என்னும் ஒழுங்கு முறைச் சட்டத்தினுல் விதிக்கப் முன்னரே மாணமானுள். ஆகவே இவளது ன். இரண்டாம் ஜேம்சின் மகன் அரசுக்குப் பில் ஒரு அரசியல் எதிர்ப்பு நிகழக் கூடும் 9 அது சம்பவித்தபோது ஆபத்து எதுவும் வாயிற்று. மூன்ரும் ஜேம்ஸ் என உரிமை துணிகரமும் இல்லாத ஒரு தனிப் பிறவி ல் வெற்றிகரமாக நுழைந்தபோதும், மிக குழ்நிலையால் நம்பிக்கையிழந்து மீண்டும்
தாரமாகக் கொள்ளுதல். முதலாம் ஜோர்ஜ் னெருக்கு பெரிதும் கடமைப்பட்டிருந்தான். ட்சியிலிருந்தே தேர்ந்தெடுத்தான். டோரிக் ற ஆதரவினல் பெரும்பாலும் கவரப்பட்ட ஜோர்ஜ் இங்கிலாந்தைத் தன் தாயகமாக கற்பதில் ஆர்வம் கொள்ளவுமில்லை. தனது காக விக் கட்சியினரைச் சார்ந்து நின்முன். நீண்ட கால ஆட்சி அதிகாரத்துக்கு அத்தி பாலாற்றில் அடுத்த ஐம்பது வருட காலத் ட்டது.

Page 434
382 பதினெட்டாம்
மந்திரி சபை அரசாங்கம் தோன்றுதல் யொரு கட்சி ஆட்சி நடத்தியமை பாராளு அதாவது இதனல் நாட்டின் முழு அதிக காகப் பாராளுமன்றம் மற்றுமொரு நட6 மாக இந்த வகையில் இது கடைசி முய மன்னனுடன் சேர்ந்து இது அமைச்சர் அ மிக முக்கிய இரண்டாம் சாள்சின் ஆட்சியி இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சில கா தன என்பதை முன்னரே கண்டோம். . சபையில் விக்கட்சியினர் பெரும்பான்மையி தக்க மேலாட்சியுரிமையைக் கொண்டிருந் ஆலோசகரைத் தெரிவு செய்யும் சுதந்தி ஆட்சித் துறை ஒரு புறமும் சட்டமியற்ற அதிகாரப் பிரிவினை நாட்டில் நிலவுவது என்பது என்ருவது ஒரு நாள் வெளிப்பட பெறுவதற்கு அமைச்சர்களும் பொதுமக்க வது அவசியம். ஆங்கில அரசியல் அமைப்பி இதனைச் சாதிப்பதற்கு ஒரே ஒரு வழிதா பான்மை வகித்த கட்சியிலிருந்து அமைச் செயல்படுத்தச் சிறந்த கருவி எனத் தெ. இணங்கினன். இவ்வாறு ஆரம்பித்த முறை சட்ட அந்தஸ்தைப் பெற்றது. அமைச்சர் வழக்குகளின் பழைய அம்சங்களுடன் இன் ஆங்கில அரசியல் அமைப்பு எமது காலம் வ ஒரு தோற்றத்தை இப்போது அடைந்தத்ெ
சார் ரொபர்ட் வால்போலின் சமாதான ஆதிக்கம் சார் ரோபர்ட் வால்போலின் டெ பட்டுள்ளது. இவர் இருபது வருடங்களுக்கு தார் (1721-1742). இக்கால எல்லையுள் தா6 வரையறையுடன் கடைசித் தடவையாக நீ மும் வாய்க்கப் பெற்ற இவன் செயல் விரு டாளனுக விளங்கினன். சமாதானத்தைப் முக்கிய அம்சம். ஹனேவர் அரச உரிமைன் பிரதேசங்களில் தமக்கிருந்த நிகரில்லா நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் கொள்கையை வால் போல் மேற்கொண்ட தாராக இருந்த போதும் ஒரு சமுதாய டோரிக் கட்சியினரே பெரும்பான்மையின் யில் ஒன்றுபடுத்தப் பட்டிருந்த பெரும் வ னர். அத்துடன் பாராளுமன்ற ஆட்சியை வர்க்கத்தைச் சேர்ந்தவனுயிருந்தாலும் அ பும் முறrரகப் புறக்கணித்து வாணிப ஆச் நன்மைகளை அபிவிருத்தி செய்ய சகல வ வால்போலின் பரந்த மனப்பாங்கின் பாரா

நூற்றண்டில்
0. இவ்வாறு நீண்ட நெடுங்காலமாக தனி மன்றத்துக்கு பெரிதும் உதவியாயிருந்தது. rாத்தையும் அடையும் தமது நோக்கத்துக்
பற்சியாக விளங்கியது; முதலாம் ஜோர்ஜ் வை அரசாங்கத்தை நிறுவியது. காலத்தால் ல் பாராளுமன்றம் இரு கட்சிகளாய் பிரிந்து ரியங்களின் வளர்ச்சிக்குப் பொறுப்பாயிருந் அக்கால விபரங்களின் படி பொதுமக்கள் னராயிருந்த போதும் மன்னன் குறிப்பிடத் ததால் டோரிக் கட்சியினர் மத்தியிலிருந்து ாம் இவனுக்கிருந்தது. சட்ட நிறைவேற்ற ம் உரிமைக் குழு மறுபுறமுமாக இவ்வாறு பொது மக்களின் நலனுக்கு உகந்ததல்ல இருந்தது. இவ்விஷயத்தில் சிறந்த விளைவை ள் மன்றமும் ஒரு மனப்பட்டுச் செயலாற்று ன்ெ வளர்ச்சி பற்றிய சிறந்த கருத்துக்களில் ான் இருந்தது. மன்னன் சபையில் பெரும் சர்களைத் தெரிவு செய்வது ஒன்றே இதனைச் ரிய வந்தது. முதலாம் ஜோர்ஜ் இதற்கு தொடர்ந்து நடைமுறையிலிருந்தபடியால் அவையும், கட்சியாட்சியும் பாராளுமன்ற னக்கப்பட்டது. இந்த வகையில் உருவாகிய பரை தனிப்பட்ட தன்மைகளோடு விளங்கிய
நனலாம்.
க் கொள்கை, விக்கட்சியினரின் மேலாட்சி பயருடன் பிரிக்க முடியாதவாறு இணைக்கப் கு அதிகமாக ஆட்சிக் குழுவில் பதவி வகித் ன் கட்சியும், மந்திரி சபை அரசாங்கமும் றுவப்பட்டது. முரட்டுத் தனமும் உள்ளுர ப்புடைய ஒரு செயல் துறைக் கோட்பாட் பேணிக் காப்பேத இவனது கொள்கையின் யைக் காத்து நிலைநிறுத்தவும் கடல் கடந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி வாணிப ஆகிய இவ்விரு காரணங்களுக்காக இக் ான். இவன் தன்னளவில் ஒரு நிலச்சுவாந் நிறுவனத்தைச் சேர்ந்திருந்தான். இதில் ாாாயிருந்தனர். விக்கட்சியினரின் தலைமை 1ணிகர்களை இவர்கள் கடுமையாக எதிர்த்த யும் கண்டித்து வந்தனர். நிலப்பிரபுக்கள் ந்த இனத்தின் நலன்களையும் நோக்கங்களை
பழிகளிலும் இவன் முயன்றன். இச்செயல் ட்டுச் சின்னமாக அமைகிறது.

Page 435
பெரிய பிரித்தானிய
வால்போலின் வாணிபம் பற்றிய கொள்ை வித்தல், வால்போலின் காலத்தில் வாழ்ந் களையும் போல இவனும் தனது வாணிட வாணிப விற்பன்னணுக விளங்கினன். நாட் என்பவற்றுக்கான வழிவகைகளைக் கையாகு மெய்ப்பித்துக் காட்டுவதற்காக குடியேற்ற பொருள்களின் இறக்குமதிக்கும் உற்பத்திட் புரிந்தான். பல எண்ணற்ற திட்டங்களா? இறக்குமதியிடையே வேறுபாட்டு மிகை நி தான். இதை வாணிப அறிஞர்கள் உயர்கு ரினதும் ஒன்றுபட்ட வாழ்த்தினை இவனது ஒரளவு குடியேற்ற நாட்டு வர்த்தகத்தில் சி அளிக்க முடிந்திருக்கும். அத்துடன் தனிச்ச. பல தொழில் நிறுவனங்களை நிறுவவும் இது போலின் கொள்கை பாராட்டுப் பெற்றது. ஆ கர்களினதும், தொழிலாளர்களினதும் ஆதர
நிலப்பிரபுக்கள் வர்க்கத்தினருக்குச் ச! வாணிப நோக்கங்களில் பெரும் ஆர்வம் கெ சேர்ந்தோரான நிலப்பிரபுக்கள் வர்க்கத்ை கருத இடமில்லை. இவர்களின் நலனுக்காக C லிருந்தன. கோதுமை ஏற்றுமதிக்காக இவ சட்டச்சலுகைகளின் உச்ச வரம்பைக் காட மேற்படாதவாறு இவற்றை நிலைபெறச்செய் அதிகரிப்பதிலும் வால்போல் கவனஞ் செ நாட்டில் வாழ்ந்த நிலச்சுவான்தார்களில் ஒ( தாயிருந்தது, இதனுல் பொதுவாக டோரிக் கொள்ளச் செய்ததோடு பாராளுமன்றம் ப டிருந்த விக்கட்சிப் பண்புகளை அதற்கு அளி
வால்போலின் சட்ட நடவடிக்கைகளில் உ பொருளாதார நடவடிக்கைகள் எந்த ஒரு மு நாடுகள் கையாண்ட முறையிலிருந்து வே. கவனத்தை நிச்சயம் ஈர்க்க வல்லது அ தோன்றிய சிக்கல்களினல் பிரதிநிதித்துவம் கப்படும் கைலஞ்சம் போலத் தோன்றின. இ அத்துடன் மேலும் வால்போல் பொதுமக்கள் கட்சிக் குழுவில் தனது பதவி நீடிப்பதற்கு தைப் பெறுவதற்காகப் பெருமளவில் சலுை தால் வால்போலின் திட்டத்தில் ஊழல்கள் ட கிற்று என்ற உண்மையை ஏற்கக் கூடியவர் மனித இனத்தவர் குறித்தும் இவன் நடந்து அடிக்கடி குறிப்பிடும் மேற்கோளில் விளக்க
கும் விலை உண்டு.”
ஆங்கிலேயரின் வாணிப வலுத்தாக்குதல் வித்தல். சமாதானத்தைப் பாதுகாக்கத் தீர்! ஆர்வங் கொண்ட ஒரு நாடு யுத்தத்தைத் தவி
17-CP 8007 (5169)

ாவும் பிரான்சும் 383
கை நடுத்தர வகுப்பாருக்கு நன்மை a&r த பெருமன்னர்களையும் அரசியல் மேதை ஆராய்ச்சியிலும், திட்டங்களிலும் ஒரு டின் நன்மைக்காக உற்பத்தி விநியோகம் ருவது அரசாங்கத்தின் கடமை என்பதை அபிவிருத்திக்கு ஊக்கமளித்தான். மூலப் பொருள்களின் ஏற்றுமதிக்கும் பேருதவி ல், பயன் தாத்தக்கவிதத்தில் ஏற்றுமதி லையை அடைவதில் பெரு முயற்சி எடுத் றிக்கோள் நிலை எனக் கருதினர். எல்லோ நடவடிக்கைகள் கொண்டிருந்தால் இவை ல துணிகர முயற்சிகளுக்குத் தூண்டுதல் லுகைக்குரிய அதாவது பாதுகாக்கப்பட்ட வழிவகுத்திருக்கும். எவ்வாருயினும் வால் அத்துடன் குறிப்பிடத்தக்கவகையில் வணி வையும் பெற்றது.
லுகைகள் விரிவாக்கப்படல். வால்போல் ாண்டு உழைத்ததினுல் தனது வகுப்பைச் தக் கவனியாதுவிட்டான் என எவரும் முற்காலத்தில் விசேஷ சட்டங்கள் வழக்கி வர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியம் இச் ட்டுகின்றன. இந்த ஊதியங்களில் மாற்ற ததோடு காலத்துக்குக் காலம் இவற்றை லுத்தினன் இத்தகைய சலுகைகளினல் ரு பிரிவினரை மட்டுமாவது கவரக் கூடிய கட்சியினரை விக்கட்சியின் பால் நாட்டம் ல ஆண்டுகாலம் உடைமையாகக் கொண் ரிக்கவும் முடிந்தது.
உள்ள அரசியல் சிக்கல்கள். வால்போலின் ழக்கிய அம்சத்திலும் சமகாலத்து அந்நிய றுபடவில்லை. இதில் ஒரு விஷயம் எமது தாவது இவ்விஷயத்தில் அடுத்தடுத்துத் பெற்ற இரு வகுப்பாருக்கு மட்டும் வழங் இதனுல் தேர்தல்களையும் நடத்தி வந்தது. ர் சபையில் தொடர்ந்து பதவி வகிக்கவும் 5ம் தேவையான பெரும்பான்மைப் பலத் ககள் வழங்கினன் என்பதை நாம் கவனித் மிக முக்கிய தனிப்பட்ட அம்சமாக விளங் *களாகிருேம். அங்கத்தவர் விஷயத்திலும் து கொண்ட தவருண முறைகள் இவன் ம் பெறுகின்றன. "ஒவ்வொரு மனு தனிக்
ஸ்பானியாவுடன் பிணக்கைத் தோற்று மானித்த வால்போல் வாணிபத் துறையில் விர்த்தொதுக்குதல் அவசியம் என்ற தத்து

Page 436
- 384 பதினெட்டாம்
வத்தைக் கொண்டு ஒரு வாணிபக் கொள்ை ஒரு போலிக் கருத்தாகும். இக்காலத்துக் சந்தர்ப்பங்களில் இது தவமுன கருத்து எ சமாதான உடன்படிக்கையினுல் இங்கிலா முன்னர் அறிந்தது போல எசின்ரோவும் 8 disli, ஒவ்வொரு வருடமும் ஒரு கப்பல் ( பட்டது. இது ஒரு சிறு நுழைவாயிலைத் காம்மிக்க ஆங்கில வணிகர்கள் இந்தச் சிறி எத்தனித்தனர். இவ்வாறு செய்வதால் பொருள்களால் நிரப்பலாம் என்பது இவர் யென்கினின் காதுபற்றிய யுத்தம்-1739. வணிகர்களைப் பிடித்துக் கைது செய்வதன் நின்றனர் ஸ்பானியர். இதேவேளையில் ஆங் ரொலியாகப் பெரும் ஆரவாரத்தைக் கிள என்ற கள்ள வணிகன் (சிதைவுற்ற காை மாநகரூடாக ஊர்வலமாகக் கொண்டு செல் யைச் சேர்ந்த ஸ்பானிய விரன் ஒருவனது ஆழு வருடங்களுக்கு முன்னர் தனது கா6 வித்தான். வியக்கத் தக்கவகையில் பாதுகா சார்ந்த ஒரு விந்தைப் பொருளாகத் தெரி வடிக்கைகளையும் தூண்டிவிட்டது. வணிகர் டப்பட்டுத் தனது மேலான தீர்மானத்துக்ெ தொடுத்தான் (1739). ஸ்பானிய கடலாதி களைப் (இலாபமும்) பெறுவதே இதன் மாவதற்கு மூலகாரணமாயிருந்த சம்பவத் யுத்தம் என நகைச் சுவையாகக் குறிப்பிடு
இரண்டாம் ஜே இதற்கிடையில் முதலாம் ஜோர்ஜைத் ஜோர்ஜ் அரசுரிமை யேற்முன் (1727 1760 வளர்ச்சிக்கு முதலாம் ஜோர்ஜ் எதிர்ப்பின் சிறப்பம்சத்தை மட்டும் இரண்டாம் ஜே ஆரும் சாள்சின் மரணத்தை தொடர்ந்து வாரிசுரிமை பற்றிய தகராற்றில் ஆழ்ந்திரு வுடன் நடத்த ஏற்பாடாகிய போர் பெரும் பாகப்பிரிவினையில் பங்கு கொள்ள பிரான் கொண்டது. ஆங்கிலேய அரசாங்கம் சா வின் இன்பதுன்பங்களில் படிப்படியாகப் நடவடிக்கைகளின் வளர்ச்சியுடன் சற்று பதவியிலிருந்து விலக்கப்பட்டான். பிரான் வதை எதிர்ப்பதில் இவனை விட ஆர்வம் காகவே வால்போல் வலிந்து பதவியிலிரு 1748 ஆம் ஆண்டின் சமாதான உடன் (டிடிவு தேடத் தவறியது. ஆஸ்திரிய வார் ஆராய்ந்து விட்டோம். ஆகவே இச்சந்:

நூற்றண்டில்
கயைக் கடைப்பிடித்தான். இக் கொள்கை கு முன்னரும் இதற்குப் பின்னரும் பல ன்பது எண்பிக்கப்பட்டுள்ளது. யூட்ரெக்ட் ந்துக்குக் கிடைத்த நன்மைகளுள் நாம் ஒன்று. இந்த உரிமையினல் வியாபாரத்துக் ஸ்பானியக் குடியேற்றங்களுக்கு அனுப்பப் தோற்றுவித்தது. எதற்குமஞ்சாத துணி ய இடைவெளியை பெரிய பிளவாக மாற்ற தென்னமெரிக்கச் சந்தையை ஆங்கிலப்
$ଗT ତtତ00Tର00TLD.
இந்தக் கள்ள வணிகச் செயலில் ஈடுபட்ட மூலம் தம்மைப் பாதுகாப்பதில் முனைந்து கில வணிகர்களின் தன்னலம் இதற்கு எதி ப்பிவிட்டது. 1738 ஆம் ஆண்டு யென்கின் கப் பருத்தித் துணியில் சுற்றி) லண்டன் ஸ்லப்பட்டான். கடலோரக் காவல் படை முரட்டுத்தனமான திடீர் தாக்குதலினல் தை இழந்து விட்டதாக இவ்வணிகன் அறி. ாக்கப்பட்டிருந்த காதின் பகுதி உறுப்பியல் ந்தது. இது சமாதானத்துக்கெதிரான நட களின் பயன் கருதிய விருப்பத்தினுல் தூண் கதிராக வால்போல் ஸ்பானியாவுடன் போர் க்கத்தில் தமக்குக் கூடிய வாணிப உரிமை குறிக்கோளாகும். இந்தப் போர் ஆரம்ப ைேதக் கொண்டு இதை யென்கினின் காது கிென்றனர்.
ார்ஜ்-(1727-1760)
தொடர்ந்து அவனது மகன் இரண்டாம் ). புதிய கட்சியினதும் மந்திரிசபையினதும் றி இணங்கி நடந்தான். தந்தையின் இந்தச் ஜார்ஜும் கொண்டிருந்தான். சக்கரவர்த்தி ஐரோப்பிய வல்லரசுகளெல்லாம் ஆஸ்திரிய நக்கும் வேளையில் பிரித்தானியா ஸ்பானியா ளவு ஆரம்பமாகிவிட்டிருந்தது. ஆஸ்திரியப் ஸ் முனைந்தபோது பிரித்தானியா விழித்துக் rசின் வாரிசாக விளங்கும் மரியா தெரிஸா பங்கு கொள்ள ஆரம்பித்தது. இந்தப் போர் ம் ஒத்துப் போகாது வால்போல் ஈற்றில் ஸ் ஐரோப்பாவிலே மேலாட்சியுரிமை அடை அதிகமுள்ளவர்கள் இருந்தனர். இவர்களுக் து நீக்கப்பட்டான். படிக்கை குடியேற்ற நாட்டுப் பிரச்சினைக்கு சுரிமைப் போர் பற்றி நாம் முன்னரே
ர்ப்பத்தில் இது விஷயமாகத் தாமதிக்கத்

Page 437
பெரிய பிரித்தானி
தேவையில்லை. சமாதான உடன்படிக்கைெ உடன்படிக்கையில்தான் இப்போரின் மு பிரான்ஸ் ஆஸ்திரியாவுக்கெதிராக உருவா! புக்கொண்டு மரியா தெரீசாவை அவளது ஏற்றது. இதிலும் ஒரு முக்கிய விதிவிலக்கு யுள் அடங்கவில்லை. இது பிரஷ்ய மன்னன் பொருள்களைப் பரஸ்பரம் மீட்டுக் கொள் உடன்படிக்கை உருவாகியிருந்தாலும் ஆஸ் களில் இப்போர் பலனளிக்கவில்லை. அதாவ கவனஞ் செலுத்தவில்லை. பெரிய பிரித்தா வாக வளர்ந்து வந்த இந்தப் பிரச்சினைக்கு இளவரசன் சாள்ஸ் ஸ்டூவர்ட் தனது போலி உரிமையாளனின் மகனும் இளைய படுபவனுமான சாள்ஸ் எட்வார்ட் ஸ்டூவர்ட் மீண்டும் அடைவதற்கு முயற்சி செய்தை முடியாத ஒரு சம்பவமாகும். துணிச்சலிலு னல்லன் என்பதை ஒரு உண்மை புலப்படு தர்கள் மட்டும் பின் தொடர எவரும் அ, மேட்டுநிலக் கரையோரமாக இறங்கினுன். அதாவது 1745 ஆம் ஆண்டு ஜுலை மாதம் னில் இக்காலத்தில் ஆங்கிலேய துருப்புக்க வில் போர் புரிந்து கொண்டிருந்தன. ஸ்கெ வழிவந்த அதிகாரிகளின் தலைமையில் கூட் வகுப்பாரைப் போல இவர்களுக்கும் தனி இவர்கள் எந்த வகையிலும் ஸ்கொட்லாந்தி டனே அல்லது ஆங்கிலேயருடனே நட்புற தன்னுட்சியுரிமை பெற்றிருந்தனர். தாமே இரண்டாம் ஜோர்ஜ"க்கு பெயரளவில் மட் இளவரசன் சாள்சின் தோல்வி. இளம் அழைக்கப்படும் அழகிய சாள்ஸ் இளவரச6 களை அடைந்தான். ஸ்கொட்லாந்தின் வட தூண்டி விட்டதுடன் இவன் பயங்கரக் கி களது உள்ளத்துக்கு உரமூட்டினன். கூட்ட கொண்டனர். இடத்துக்கிடம் இவர்கள் மு பொன்றை நடாத்தி எடின்பேர்க்கைக் கை ஆக்கிரமிப்பாளர் வசமாகி விடுமோ என்று லிருந்து பிரிட்டிஷ் துருப்புக்கள் தாயகம் இனத்தவரின் தான்தோன்றித் தனமான பயிற்சியும் பெற்றிருந்த ஆங்கிலச் சேை குலோடன்மூர் (ஏப்ரல் 1746) இல் ஸ்கொட் மாகப் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் ( டாம் மகனுன கம்பர்லாந்துக் கோமகனே
விநோதமான பல துணிகரச் செயல்களை

யாவும் பிரான்சும் 385
யான்றுடன் இப்போர் முடிவுற்றது. இந்த 2க்கியத்துவம் அடங்கியுள்ளது. இதன்படி கிய தனது திட்டம் தோற்றுவிட்டதை ஒப் தந்தை ஆண்ட பிரதேசங்களுக்கு வாரிசாக ;ண்டு. அதாவது சைலீசியா இவளது ஆட்சி பிரெட்ரிக்கைச் சேர்ந்தது. கைப்பற்றிய ளும் அடிப்படையில் இந்தச் சமாதான திரிய வாரிசுரிமை நீங்கலாக ஏனைய துறை து குடியேற்ற நாட்டுப் பிரச்சினையில் இது னியா பிரான்ஸ் ஆகிய நாடுகளினல் விரை த் தீர்வு காணும் நாள் பின்போடப்பட்டது. முடியை மீண்டும் பெற முயலுதல்-1745. போலி உரிமையாளன் என அழைக்கப் ட் என்பவன் தான் இழந்த ஆட்சியுரிமையை ம ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரில் மறக்க ம், துடுக்குத்தனத்திலும் இவன் குறைந்தவ த்துகிறது. அதாவது பிரான்சின் ஏழு மனி றியாதவாறு இவன் ஸ்கொட்லாந்தின் வட இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரம் மிகவும் வாய்ப்பானதாயிருந்தது. ஏனெ ள் மரியா தெரிசாவின் சார்பாக ஐரோப்பா ாட்லாந்தின் வடமேட்டு நில வாசிகள் மரபு டுக் குழுக்களாகப் பிரிந்திருந்தனர். கெல்ட் ப்பட்ட மொழியும் கலாசாரமும் இருந்தன. ன்ெ தென்கிழக்குப் பகுதியில் வாழ்ந்தோரு வு பூண்டு வாழவில்லை. மேலும் இம்மக்கள் தமது நாட்டை நிர்வகித்த இம்மக்கள் டுமே அடங்கியிருந்தனர். போலி உரிமையாளன் என அன்புடன் ன் இந்த இனத்தவரின் தயவை நம்பி அவர் மேட்டுப் பிரதேசவாசிகளின் கற்பனையைத் கிளர்ச்சியொன்றை நடாத்துவதற்கு அவர் ம் கூட்டமாக இவர்கள் சாள்சை குழ்ந்து ன்னேறி வந்து ஈற்றில் தீவிர ஆக்கிரமிப் ப்பற்றினர். ஒரு கணம் லண்டன் மாநகரே று ஐயம் எழுந்தது. ஆனல் ஐரோப்பாவி திரும்பியதும் இந்த நாகரிகப் பண்பற்ற துணிச்சலும் வீரமும் சிறந்த ஒழுங்கும் னயை எதிர்க்கும் உறுதியை இழந்தது. லாந்தின் வடமேட்டு நில வாசிகள் பயங்கர தோற்கடிக்கப்பட்டனர். மன்னனின் இரண் இதனைச் செய்தான். சாள்ஸ் இளவரசன் ப் புரிந்த பின்னர் தப்பியோடிவிட்டான்.

Page 438
386 பதினெட்டா
தனது ஒரே மகத்தான தோல்வியினல்
இதன் பின்னர் எதிலும் மனம் செலுத்த வாழ்ந்தான். (இ. 1788) ஸ்டுவர்ட் அரச வதற்காக எடுத்த கடைசி முயற்சியை இ
பிரான்ஸ் ; ஆங்கில
ஐரோப்பிய குடியேற்ற விஸ்தரிப்பின் நூற்றண்டில் பிரான்சின் அபிவிருத்தி ! ளோடு ஒரே அத்தியாயத்தில் இதனையும் ணம் உண்டு. குடியேற்ற ஆதிக்கம் கடல்வி நாடுகளும் அடைந்திருந்த உச்ச நிலையை கின்றது. இத்துறைகளுக்கான ஏற்பாடுகள் னரே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. இந்த இ போர்த்துக்கீச ஸ்பானிய நாட்டவர் வ கண்டு பிடிப்புக்கள் நடைபெற்ற காலத் ணியில் நின்றன. இவை காலத்தால் மிக சாக விளங்கியமைக்கு இதுவே காரணம் இந்த முன்னேற்ற வேகம் குறையாமல் , இதில் வீழ்ச்சியின் அறிகுறிகள் படிப்ப னெட்டாம் நூற்றண்டில் இவர்களது பா, தியுடன் நிலைபெற்று இருந்தன. மிகப் ப ஆதிக்கஞ் செலுத்தியது. தென் அமெரிக்க மெக்சிகோ உட்பட மத்திய அமெரிக்கப் பாலானவையும் ஸ்பானிய ஆட்சியுள் அட தீவுகளை உடைமையாகப் பெற்றிருந்ததா யும் தனது ஆதிக்கத்துள் கொண்டிருந்த கிழக்கிந்திய தீவுகளில் ஒல்லாந்தரின் ஸ்பானியா ஆகிய இரு நாடுகளினதும் வல்லரசுகளான பிரான்ஸ் இங்கிலாந்து தமது குடியேற்ற உரிமைகளைத் தாமே ! டச்சுக்காரரின் மகோன்னத நிலையைக் இச்சிறு ராஜ்யம் குடியேற்றங்கள் அன துணிந்து இறங்கிச் செயல்படத் தொட லாந்து தனது மிக நெருங்கிய போட்ட ஆனல் இதைத் தொடர்ந்து வந்த நூற்ரு திட்டங்கள் வீழ்ச்சியுறத் தொடங்கியது கூட்டத்தில் தான் கொண்டிருந்த உரிை நல்ல வளமும் வாய்ப்பும் நல்கிய இந்த நிலையமாக ஜாவா விளங்கியது.
பதினேழாம் பதினெட்டாம் நூற்முண் ாாலும் பிரான்சியராலும் தடுக்கப்படுதல் குன்றிவந்தமை அவர்களது ஆற்றல் ஒருமுகப்பட்டு உறுதிபெற்ற வல்லா லுமே தோன்றியதெனலாம். பதினே

ம் நூற்றண்டில்
வெளிப்படையாகவே தளர்ந்திருந்த சாள்ஸ் து செயல் ஒடுங்கிய நிலையில் வெளிநாட்டில் வம்சம் ஆட்சியுரிமையை மீட்டுக் கொள்ளு வனது தோல்வி காட்டுகின்றது.
பிரான்சியப் பிரச்சினை
மறு சீராய்வு. இப்பொழுது பதினெட்டாம் பற்றி ஆராய்வோம். பிரித்தானிய விஷயங்க சேர்த்து விபரிப்பதற்கு ஒரு முக்கிய கார ாணிபம் ஆகிய இரு துறைகளிலும் இவ்விரு பதினெட்டாம் நூற்றண்டு குறித்துக் காட்டு ர் ஏறத்தாழ இருநூறு வருடங்களுக்கு முன் யக்கம் இப்பொழுது நன்கு வளர்ந்திருந்தது. சமிருந்த குடியேற்றப் பிரதேசங்கள். புதிய நில் போர்த்துக்கலும் ஸ்பானியாவும் முன்ன முந்திய ஆற்றல் வாய்ந்த குடியேற்ற வல்லா என்பதை நாம் தெரிந்து கொண்டுள்ளோம். நிலைபெறச் செய்ய இவர்களால் முடியவில்லை. டியாகத் தோன்றலாயின. இருந்தாலும் பதி ந்த குடியிருப்புக்கள் முழுமை கெடாது உறு ாந்த பிரேசில் பிரதேசத்தில் போர்த்துக்கல் 5ாவில் பிரேசில் தவிர்ந்த ஏனைய பகுதிகளும் பகுதிகளும் மேற்கிந்தியத் தீவுகளில் பெரும் டங்கியிருந்தது. அத்துடன் இது பிலிப்பைன் ல் கீழ்த்திசை கடலில் ஒரு புகுமுக வாயிலை
அறி.
முக்கிய குடியேற்ற இருக்கை. போர்த்துக்கல் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் வடதிசை டச்சுக் குடியரசு என்பவை படிப்படியாகத் நிறுவ ஆரம்பித்தன. பதினேழாம் நூற்முண்டு குறிக்கும் காலமாகும். இக்காலத்தில் தான் மப்பதிலும் கடல் ஆதிக்க ஏற்பாடுகளிலும் டங்கியது. இந்த செயல் திட்டங்களால் ஒல் டியாளர்களை வென்று முன்னேற முடிந்தது. 7ண்டில் ஒல்லாந்தர் ஆரம்பித்து வைத்த இத் . ஈற்றில் இக்குடியரசு கிழக்கிந்தியத் தீவுக் மயுடனே திருப்தியடைய வேண்டியதாயிற்று. த் தீவுக் குடியேற்றங்களின் மத்திய ஆட்சி
நிகளில் வட அமெரிக்க உரிமைகள் ஆங்கிலேய . டச்சுத் தேசத்தவரின் ஆற்றல் ஓரளவு
குறைவினல் ஏற்பட்டதென்பதை விட சுகளான இங்கிலாந்தினுலும், பிரான்சினு ழாம் நூற்றண்டின் மத்திய பகுதிக்குச்

Page 439
பெரிய பிரித்தானிய
சற்றுப் பின்னர் இவ்விரு அரசுகளும் குடி படக் கூடிய நிலையை அடைந்தன. இக்கால வலியையிழக்கச் செய்திருந்த உள்நாட்( இதைத் தொடர்ந்து இவை ஒவ்வொன்று புளோரிடா ஆகிய இடங்களுக்கு மத்தியி தைக் கைப்பற்றும் பணியை இங்கிலாந்து பிரான்சியர் இரு பெரும் நதிகளான சென் கமத் துறைகளில் தமது ஆதிக்கத்தை நிபு டுக்குள் புகுந்து இவற்றுக்கிடைப்பட்ட ட துள் அடக்கத் திட்டம் வகுத்தனர்.
பிரான்சை மீறி இங்கிலாந்து சாதித்த நூற்ருண்டு ஆரம்பிப்பதற்கு முன்னரே பி கக் குடியேற்ற உடமைகள் விஷயமாக முர லூயியின் காலத்தில் நிலவிய பிரான்சிய போரில் (1702-1713) உச்சக் கட்டத்தைய ஒரு முக்கிய காரணத்துக்காகவே ஆங்கிலே பாவில் ஒழுங்கான ஒரு சமாதானப் பேச்சு இருந்தாலும் வெற்றி ஈட்டிய இங்கிலாந்து களே விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. வும் நியூபெளண்லாந்தும் சரணடைந்ததை திக் கடலோரமாக ஆங்கிலேயரின் பிடி வடி கும் ஒரு நிகழ்ச்சியாகும்.
செயல் திறன் மிக்க ஒரு குடியேற்றக் ே கள் பெருகுதல். ஆங்கிலேயரின் இந்த முத பத்து வருடங்களில் பிரித்தானியாவும் பி முதன்மை நிலை அடைவதற்கு முயற்சிகள் ! வதற்கு குடியேற்றங்கள் அமைத்தல் ஒன்ே தேகமில்லை. இந்த நடவடிக்கையில் பிரித்த வர்களையெல்லாம் முற்முக வென்று முன்னே ஆகிய நதிகளின் மிகப்பரந்த படுக்கைகளி முயன்றதைக் காட்டிலும் அத்திலாந்திக் கட தமது மக்களைக் குடியேற்றுவதில் ஆங்கிலே வாக வளர்ந்து வரும் இந்தக் குடியேற்ற அ சேர்ந்த பயன்தரும் வியாபாரத்தையும் ே தகுந்தது ஏது? தகாதது எது என்பது பற் அறிந்திருந்தவற்றைப் பொருட்படுத்தாது முறு ஈற்றில் பரந்த செயல்திறமுடைய கு விடப்படுவது நிச்சயமாயிற்று. இக்கூற்று / பிரச்சினையைப் போரினல் தீர்க்க இங்கில ஆரம்பக் கட்டத்திலேயே நின்று கொண்டி திறங்களின் மதிப்பை அறியத் தவறிய டே ளும் அமெரிக்க முன்னேற்றங்களைப் புறக்க னஞ் செலுத்தின. இதனைச் சாதிப்பதற்கு கும். அத்துடன் பாரிஸ் லண்டன் ஆகிய இ

ாவும் பிரான்சும் 387
யேற்றப் பிரச்சினைகளில் ஈடுபட்டுச் செயல் ப்பகுதியில் இவ்விரு அரசுகளும் தத்தம் ப் போர்களினின்று மீண்டு இருந்தன. ம் வேகமாக முன்னேறலாயின. மேயின் விருந்த நீண்டஅத்திலாந்திக் கரையோரத் முடித்துக் கொண்டது. இதே வேளையில் லோறன்ஸ், மிசிசிப்பி ஆகியவற்றின் சங் றுவினர். இவ்விரு நதிகள் மூலம் உள்நாட் 1ாந்த பிரதேசத்தைத் தங்கள் ஆதிக்கத்
முதல் குடியேற்ற வெற்றி. பதினெட்டாம் ரான்சும் இங்கிலாந்தும் தங்கள் அமெரிக் ண்பாடு கொள்ளத் துவங்கின. பதினுலாம் பூங்கிலேயப் பூசல் ஸ்பானிய வாரிசுரிமைப் டைந்தது. அாயியை தோற்கடிக்கும் ஒரே யர் பெருமளவு முயன்றனர். லூயி ஐரோப் * வார்த்தையை நடத்தக் கூடிய நிலையில் க்கு இவன் முக்கிய குடியேற்றச் சலுகை இதைத் தொடர்ந்து நோவாஸ் கொஷியா முன்னரே கண்டோம். இது அத்திலாந் லுவடைவதன் முக்கியத்துவத்தைக் குறிக்
கொள்கையினுல் ஆங்கிலேயருக்கு நன்மை ல் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த சில ரான்சும் வட அமெரிக்கக் கண்டத்தில் பல எடுத்தன. இந்தக் குறிக்கோளை அடை ற பயனுள்ள சிறந்த வழி என்பதில் சந் "னியர் தமக்குப் போட்டியாகக் கிளம்பிய றலாயினர். மிஸிஸிப்பி சென்ட்லோறன்ஸ் ல் பிரான்சியர் குடியேற்றங்கள் அமைக்க லோரமாக குறுகி நீண்டிருந்த கரைகளில் பர் வெற்றி பெற்றனர். மேலும் அதிவிரை மைப்புடன் ஆங்கிலேயர் இதே வகையைச் பருக்கி வந்தனர். தாம் மேற்கொள்ளத் றி இவ்விரு தாய்நாட்டு அரசாங்கங்களும் பிரான்சிய ஆங்கிலேய குடியேற்றத் தக டியேற்ற நாட்டு வாசிகளின் பொறுப்பில் ம்பகமானது.
ாந்தும் பிரான்சும் தயாராதல். இதுவரை நக்கும் குடியேற்ற உலகின் பரந்த இயல் Tதும் இவ்விரு தாய்நாட்டு அரசாங்கங்க ணித்து விடாமல் அவற்றில் முக்கிய கவ ரு தீர்க்கதரிசியால் மட்டுமே முடிந்திருக் டங்களில் உள்ள வெளிநாட்டு அலுவலகங்

Page 440
388 பதினெட்ட
களில் பதவி வகித்தவர்கள் சாதாரண யால் எதிர்காலத்தின் மறைப்புத் திை ஆராய முடியாவிட்டாலும் இது எதிர்கா டத்தில் இவர்களுக்குத் தேவையான ப டத்தில் எது நேர்ந்தாலும் ஒவ்வொரு கி னித்திருந்தன.
இந்தியாவில் வாணிபப் போட்டி டுப் றத்தை பெறுதல் (1750 ஆண்டளவில்) யான திருப்புக் கட்டத்தை அடைந்த உலகின் மறுகோடியில் அமைந்திருந்த உருவாகியது. போர்த்துக்கீசரைத் தொ றன் பின் ஒன்முக அரசுரிமை பெற்று மும் தொலைவிடத்துக் குடியிருப்புக்க கொழித்த இப்பரந்த பூமியில் பயனுள் தில் முனைந்து நின்றன. இதற்கு முன் சாங்க அதிகாரத்தினுல் நடத்தப்பெற்ற நிறைவுபடுத்தி வளமூட்டும் பணி ப்ேே வும் சிந்தனைத் திறனும் கொண்டவன் சுதந்திர அரசர்கள் மத்தியிலும் அரைச் ததால் ப்ேளே இம்மன்னர்களுள் ஒருவ மூலம் பாாத கண்டத்தில் பிரான்சியரி அடுத்து இவன் சுதேச துருப்புக்களைக் மேலாட்சி அதிகாரத்தை பிரான்சியர் படைக்கு உரிமைபூண்டான். அதன் உ; முன்னேறவும் விரைவாக அபிவிருத்தி மறைமுகமான ஆட்சியதிகாரத்தைப் ெ
ப்ேளேயின் திட்டத்தை அடியொற் பேணி உறுதிப்படுத்துதல். டூப்ளேயின் பனியை குழப்பமடையச் செய்தது. பி தடுக்க வேண்டுமானல் அவர்களை சாதித்துவிடலாம் என்பதை ஆங்கிலே பத்தில் ருெபர்ட் கிளைவ் என்ற இளம் கையேற்றன். டூப்ளேயின் அரசியல் இ இந்தியாவில் ஒரு போட்டி வல்லரச வெற்றி கண்டான். பதினெட்டாம் நூ, ஆகியவர்களை முறையே தலைவர்களாக டன் ஒன்று உக்கிரமாக மோதத் தொ யில் உடனடியாக ஆங்கில நாட்டினது உலகின் கிழக்கு முனையிலும், மேற்கு கிளப்பி விட்டது.
பதினைந்தாம் தேசிய வீழ்ச்சிக் காலத்தில் பதினை ஏற்றல் (1715). நாட்டின் நிகழ் கா முக்கியத்துவம் பெற இருந்த இந்தக்

ாம் நூற்றண்டில்
மனிதர்களே. இவர்களது நிலையற்ற தன்மை rயை அகற்றி அப்பால் உள்ளதை ஊடுருவி லத்தில் நடைபெறவிருந்த ஆதிக்கப் போராட் ற்றுறுதியை அளிக்க முடிந்தது. இப்போராட் ட்சியும் தாம் வெற்றி பெறுவது எனத் தீர்மா
ளே என்னும் பிரான்சியனல் அரசியல் மாற் வட அமெரிக்க நிலைமை ஓரளவு நெருக்கடி அதே வேளையில் இதையொத்த ஒரு நிலைமை பெரும் ஆசியத் தீபகற்பமான இந்தியாவில் டர்ந்து ஐரோப்பிய அரசுகள் எல்லாம் ஒன் நடத்தப்படும் தமது வணிகச் சங்கங்கள் மூல ளைக் கருவியாகப் பயன்படுத்தியும் வளம் ள பொருளாதாரத் தொடர்பை ஏற்படுத்துவ “னர் திட்டமிட்டு முறைப்படுத்தப்பட்ட அர வாணிப ஊடுருவலில் தோன்றிய குறைகளை ள என்னும் பிரான்சியனைச் சார்ந்தது. துணி டூப்ளே. இக்காலத்தில் இந்தியா எண்ணிறந்த சார்பான மன்னர்களிடையேயும் பிரிபட்டிருந் னை மற்றவனுக்கெதிராகப் பயன்படுத்துவதன் ன் செல்வாக்கை அதிகரிக்கத் திட்டமிட்டான். கொண்ட ஒரு சேனையை உருவாக்கி அதன் வசம் ஒப்படைத்தான். டூப்ளே தானே ஒரு தவியுடன் எதிரிகளை வெற்றிகரமாகத் தாண்டி படைந்து வரும் இந்தியப் பிரதேசமொன்றில் பறவும் முடிந்தது. றிக் கிளைவ் பிரித்தானியரின் செல்வாக்கைப் வெற்றி பிரித்தானிய கிழக்கிந்தியக் கம் பிரான்சியரின் திட்டங்கள் நிறைவேறுவதைத் இந்தியச் சந்தையில் நெருக்குவதன் மூலம் பர் அறிந்திருந்தனர். பொருத்தமான சந்தர்ப் சங்கப்பணியாளர் இந்த விவகாரத்தை தானே ராணுவத் துறை நடவடிக்கைகளைப் பின்பற்றி ாக ஆங்கிலேயரை உருவாக்குவதில் இவன் ம்முண்டின் மத்திய பகுதியில் டூப்ளே, கிளைவ் க் கொண்ட முரண்பட்ட திட்டங்கள் ஒன்று டங்கின. ஆகவே இழையும் பிழையாத வகை ம் பிரான்சியரதும் குடியேற்றக் குறிக்கோள் முனையிலும் கட்டுக்கடங்காத பெரும் பூசலைக்
லூயி (1715-1774) ந்தாம் லூயி பிரான்சின் அரசியலுரிமையை த்திலும் எதிர்காலத்திலும் முதல் தரமான குடியேற்றப் பிரச்சினையை ஆற்றலற்றவனும்

Page 441
பெரிய பிரித்தானியா
நெறி தவறியவனுமான ஒரு மன்னனுை வேண்டியிருந்தது உண்மையில் பிரான்சுக்கு தாம் லூயி தனது கொள்ளுத்தாத்தாவான ஆண்டில் அரசுரிமையைப் பெற்ற போது உள்ளுரமும் செயல் திறனுங் கொண்ட ட பிரான்ஸ் அரசியல் கலாசாரத் துறைகளி அடைந்திருந்தது. ஆனல் வரம்பு மீறிச் செய முடிவில் தோற்று ஒதுங்க வேண்டியதாயிற். பின்னல் ஒரு பாழடைந்த நாட்டை விட்டுக் பொருளாதாரம், நிதி ஆகிய இரண்டு துறை கொள்ளுவதே இதன் முக்கிய தேவையாக மேதகைமை சான்ற ஒரு வழியிலேயே இன
பதிலாட்சியாளரான ஒலியன்ஸ், காடினல் நடத்துதல். இளைய மன்னன் சிறுவனக இரு கப்பட்ட பின்னரும் ராஜ்யப் பொறுப்பை இவன் பெற்றிருக்கவில்லை. இந்தத் தகுதியை தேவைப்பட்டதால் இவனது ஆட்சியின் மு. யும் போர்த்துறையில் சிறப்பினையும் பிரான் மன்னனே பெரும்பாலும் பொறுப்பாளியா ஆட்சியாண்டுகளிலும் இவனது உறவினனை சாகச் செயலாற்றினன் இதற்கு அப்புறம் வ வர் ராஜ்ய அலுவல்களை நடத்தினர். இவர் நிர்வாகத்தை ஏற்கவில்லை. இவர் சில சிறிய முன் ஆண்ட பதில் ஆட்சியாளரான ஓர்லிய மாக நிலவிவந்த சீர்கேட்டை அப்படியே 6
தனிப்பற்றுக்குரிய நண்பர்களாலும் தல்ை படுதல். பிளுறே இறந்த பின்னர் (1743) ப இப்பெரும் ஆட்சியாளரை வெளிப்படையாக எக தலைவன் எனப் பிரகடனப்படுத்தினன். கொண்டு இவன் நடக்கவில்லை. இவனது செ மையான தற்கட்டுப்பாடும் இவனிடம் குை ராஜ்யத்தின் அலுவல்களை உளச்சான்றுக்குக் கள் தேவை. ராஜ்ய நிர்வாக அதிகாரம் யாவ தலுக்குமுரிய நண்பரிடமும் தலைவியரிடமு தான். இவர்கள் தங்கள் விருப்பம் போல தி நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளையும் த இவை அலுரயியின் பெயரிலேயே நடைபெற்ற னும் எகிலும் மனநிறைவு கொள்ளாதவனும குறிக்கோளாகக் கொண்டு அதனைப் பேணு
வேர்சயில்சின் செயற்கைத் தன்மை. ஆட பட்ட இம்மன்னன் மிகவும் கடினமான ஒரு பதினுலாம் லூயி வேர்செயில்சில் அரசியல் இம்மன்னன் முதலில் தன்னைச் சூழ ஒரு சி டான். அடுத்துத் தனதும் தனது அவைக்கள வதற்காக ஒரு கோநகரையும் ஸ்தாபித்தான்

ாவும் பிரான்சும் 389
டய ஆட்சியில் எதிர் நோக்கித்தாங்க த மாபெரும் துரதிஷ்டமாகும். பதினைந் பதினலாம் அாயியிடமிருந்து 1715 ஆம் அவனுக்கு ஐந்து வயதே ஆகியிருந்தது. பதினலாம் லூயி மன்னனின் ஆட்சியில் ல் ஐரோப்பாவிலேயே முதன்மை நிலை பலாற்றியதால் லூயி தனது வாழ் நாளின் று. அத்துடன் இதனுல் அவன் தனக்குப் * செல்வதும் தவிர்க்க முடியாததாயிற்று. ரகளிலும் இந்நாடு இழந்தவற்றை மீட்டுக் இருந்தது. அறிவுத் திறனுடன் அரசியல் 'த சாதிக்க முடியும். ), ஆகியோர் நிர்வாகத்தைத் கையேற்று ]ந்ததோடு வயது வந்தவன் என அறிவிக் ஏற்று நடத்துவதற்குரிய முதிர்ச்சியை இவன் அடைவதற்கு மேலும் சிலகாலம் தல் பகுதியில் ஒரு நல்ல அரசாங்கத்தை எஸ் அடையத் தவறியது. இதற்கு இம் வான். இவன் பதவியேற்று முதலெட்டு ஒர்லியன்ஸ் கோமகன் பதில் ஆட்சியாள யது முதிர்ந்த கார்டினல் பிளுறே என்ப பதில் ஆட்சியாளர் என்ற பெயரில் இந்த சீர்திருத்தங்களை நிறைவேற்றிய போதும் பன்சைப் போல நிதித்துறையில் பலகால விட்டுவிட்டுச் சென்ருர், விெயராலும் ராஜ்ய நிர்வாகம் நடத்தப் தினைந்தாம் அாயி தனக்கு முன் ஆண்ட வே பின்பற்றினன். இதிலிருந்து தானே ஆனல் தான் கூறியதை எண்ணத்தில் ாந்த நாட்டின் அறிவியல் திறனும், நேர் றவாகவே காணப்பட்டது. ஒரு பெரிய கட்டுப்பட்டுக் கவனிப்பதற்கு இப்பண்பு 1ற்றையும் தனது தனி மதிப்புக்கும் பற்று ம் விட்டு வைக்க இம்மன்னன் இசைந் ைெற சேரியைச் குறையாடியதுடன் உள் மது ஆணைப்படி திட்டமிட்டு வந்தனர். ன. எந்தப் பணியிலும் ஈடுபாடு அற்றவ ான லூயி மன்னன் இன்பம் ஒன்றையே வதில் தீவிரமாக அக்கறை காட்டினன். ம்பரப் பிரியன் என ஏற்றுக் கொள்ளப் குழலை எதிர் நோக்க வேண்டியிருந்தது. நிறுவனத்தை அமைந்திருந்தான் அங்கே றந்த அரசவையை ஏறபடுத்திக் கொண் த் தோரினதும் நலன்களைப் பூர்த்தி செய் . வேர்செயில் சின் சிறப்பையும் வளத்தை

Page 442
390 பதினெட்டா
யும் பெருக்கும் நோக்கமாக பெருமன்னன் புக்களில் பெரும்பாலானவர்களை இங்கு வ டும் பின்னணியாக இவர்களை அங்கே 9|Ls வேர்சயில்சில் பதினைந்தாம் லூயி பிரபு பிலாத் தன்னுட்சி வருவதற்கு முன் பிரபு கத்தை அவர்கள் தொடர்ந்து கையாளமு பின்னரும் ஆற்றலிழந்த பதினைந்தாம் அலு அரசியல் அதிகாரம் இவர்களுக்கு அளிக் கத்தை நடைமுறையில் கட்டுப்படுத்தி வ விக உரிமை பெற்ற வரம்பிலா முடிமன்ன மயங்கிய சில சரித்திர ஆசிரியர்கள் இத றனர். ஆனல் பதினைந்தாம் அலுTயி ஒரு அவன் தனது குழ்நிலையைப் பிரதிபலிக் மட்டுமே இம்மன்னன் பழகியிருந்தனன் னின் செவிகளில் நிறைத்தனர். தமது செ மன்னனைத் திணறடித்தனர். அத்துடன் முடியாத உறுதி வாய்ந்த ஒரு வேலிை போலவே பிரான்சிலும் வணிக வகுப்பு ( மல் பெருகிக் கொண்டே வந்தது. இந்த வ நாட்டின் கஷ்ட நிலைக்குமாகச் சேர்த்து பட்டுக் கிடந்த மன்னனை நெருக்கும் உரி யாட்சி அமைப்பின் கீழ் இவர்களது :ெ எதையும் பெற்றிருக்கவுமில்லை. இதை மு நெருக்கித் தொல்லைபடுத்த ஆரம்பித்தன. பிரபுக்கள் அடைந்த சலுகைகளை மதிட வளர்ந்து வரவே பிரபுக்களின் அரசியல் தும் குறிப்பிடத்தக்க விசேஷ சலுகைகள் விடாமல் உறுதியுடன் பற்றிக்கொண்டன தனி விலக்குரிமை பெற்றவர்கள் இவர்க மிக உயர்ந்த பதவிகளும் அதிமேற்றிரா6 சமயப் பணித்துறைகளும் இவர்களுக்கெ லாம் விட மிக முக்கியமான அம்சம் எ துறைப்பணிகள் யாவும் இவர்களுக்கு ம இவர்களுக்கிருந்த செல்வாக்குக் காரணட வைத்திருப்பதற்கு தடையெதுவும் இரு கத்தினர் இக்காலம் வரை ஓர் இராணுவ என்பவற்ருல் இவர்களது முன்னேற்றம் இவர்கள் நாட்டில் எழும் பொதுப் பிரச் முகமாக தம்மை இப்பணியில் பூரணமா பிரபுக்கள் போரைத் தூண்டிவிடுபன் இரண்டு போர்களினல் தெளிவான விளக் நடுப்பகுதிக்குச் சற்று முன்னரே பதின் இவை இரண்டும் ஹப்ஸ்பேர்க் வம்சத்த
சில் ஆளும் வம்சமான போர்பன் வம்சத்

நூற்றண்டில்
பதினுலாம் லூயி பிரான்சில் வாழ்ந்த பிர ரவழைத்து தனது சிறப்பினை எடுத்துக்காட் ர்த்தும் வரை நிம்மதியடையவில்லை. க்களின் செல்வாக்கின் கீழ் வாழுதல். வரம் க்கள் வசமிருந்த நேரடியான அரசியல் ஆதிக் டியவில்லை. பதினலாம் லூயியின் மரணத்தின் "யியின் ஆட்சியிலும் ஓரளவு மறைமுகமான கப்பட்டிருந்தது. இதனுல் இவர்கள் அரசாங் ந்தனர். காரியார்த்தமாகப் பிரான்ஸ் தெய் ல்ை ஆளப்பட்டது என்ற கருத்தினல் அறிவு னைப் பெரும்பாலும் புறக்கணித்து விடுகின் வரம்பிலா மன்னனுக இருந்த பட்சத்தில் க விரும்பினன். அத்துடன் பிரபுக்களுடன் , இவர்கள் தங்கள் முறையீடுகளை மன்ன Tந்த நோக்கங்கள் விருப்பங்கள் என்பவற்ருரல் மன்னனுக்கும் மக்களுக்குமிடையில் தகர்க்க பயும் எழுப்பி விட்டனர். இங்கிலாந்தைப் எண்ணிக்கையிலும் வளத்திலும் இடைவிடா பர்க்கத்தினரின் துரதிஷ்டத்துக்கும் பிரான்ஸ் வணிக வகுப்பார் வேர் செயில்சில் அடை மையை இழந்து இருந்தனர். வரம்பற்ற முடி தாழில் துறை ஆக்க நலன்களுக்காக உதவி மன்னிட்டு இவர்கள் மன்னனின் மந்திரிகளை 并。 ப்பிடல். பிரான்சியரின் வரம்பற்ற முடியாட்சி ஆதிக்கத்தை அது மங்கச் செய்தது. இருந் சில இவர்களிடம் எஞ்சியிருந்தன. இவற்றை ர் இப்பிரபுக்கள் உடைமைகள் வரியிலிருந்து ள். அத்துடன் உள்நாட்டுப் பணித்துறையில் E, சமயமடத் தலைவர் பதவி ஆகிய சிறந்த ன்றே ஒதுக்கப்பட்டிருந்தன. இவற்றையெல் “ன்னவென்முல் அரசனைச் சேர்ந்த படைத் ட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. அரசவையில் மாக இந்த தகுதியற்ற சலுகைகளை முழுதாக க்கவில்லை. கடைசியாக இப்பிரபுக்கள் வர்க் இனமாக வாழ்ந்ததோடு மதிப்பு, ஆதாயம் போர்களிலேயே தங்கியிருந்தது. இதனுல் சினைகளுக்கெல்லாம் வாளினல் தீர்வுகாணும் க ஈடுபடுத்தி வந்தனர். பர்கள். பிரபுக்களின் இந்த மனப்போக்கு கத்தைப் பெறுகின்றன. இந்த நூற்றண்டின் னந்தாம் லூயி இப்போர்களில் ஈடுபட்டான். வருக்கெதிராக நடந்த யுத்தங்களே, பிரான் தினருக்கு இவர்கள் பரம்பரை விரோதிகளா

Page 443
பெரிய பிரித்தானிய வர். போர்பன் வம்சத்தவர்களும் (பிரான்சி ரியா) ஐரோப்பாக்கண்டத்தில் முதன்மை . டுக் கொண்டிருந்தாலும் இக்கண்டத்தில் 6 கள் ஒத்திணங்கிச் செல்லாத விடத்து இவ் கொள்ளுவது தவிர்க்க முடியாததாயிற்று. ! எந்தோமும் நிகழக்கூடிய யுத்த அபாயத் தின் அரசுரிமைப் போரில் (1733-1735) மு. வதில் கஷ்டமெதுவுமில்லை. அடுத்தபடியாக 48) இது ஈடுபட்டது. இந்தப் போர் நட கொள்ளுவதற்கு முக்கிய காரணமாக இருந் சில் போர் வேண்டிப் பலத்த ஆரவாரம் ஆராய்ந்து பாராமல் அவர்களது விருப்பத்.
போலந்து அரசுரிமைப்போர் (1733-35) அளித்தல் போலந்தின் வாரிசுரிமைப் போ இது ஹெப்ஸ்பேர்க் வம்சத்தவர்களுடனும் மாகும். இதில் ஜேர்மனி லோறேயின் என்ற தால் பிரான்ஸ் பெரும்பயன் அடைந்தது. புறம் நீங்கலாக பிரான்சிய மொழி பேக் பிரான்ஸ் இந்தப் பகுதியை அடைந்தமை 2 தின் ஒரு கட்டமாகும். அத்துடன் ரிச்சலி ரைனை நோக்கி விரிய ஆரம்பித்திருந்தது. முன்னேற்றப்படியாக விளங்கியது.
ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் - 1740-174 நடந்த ஆஸ்திரிய வாரிசுரிமைப்போரில் ஆ மரியா தெரீசாவின் பெரும் துணிச்சலால் இ பின்னடையச் செய்தாள். இந்த யுத்தத்தில் பலத்திலும் செல்வத்திலும் பார்க்க அந்நாடு கூறமுடியாதவாறு சிறிய அளவினதாக இ
நடுத்தர வணிக வகுப்பாரின் குடியேற்ற மும். பிரான்சின் வெளி நாட்டுக் கொள்கை கினால் விளைந்த மிக மோசமான அம்சம் உண்டு. ஐரோப்பிய வல்லரசான பிரான்ஸ் - வேளையில் அவற்றுக்கெல்லாம் அப்பால் அ அதனை ஒரு குடியேற்ற ஏகாதிபத்திய அரச அமைத்து இங்கிலாந்துடன் போட்டியிட ன உயர் குடியினராயிருந்தால் இந்த இரண்ட அறிந்து கொள்ளும் திறனை முற்றாகப் ெ மத்திய வகுப்பார் அல்லது நடுத்தர வணிக பிரான்சியக் குடியேற்ற விஸ்தரிப்பில் மிகவு! வகித்தனர். வணிகர்கள் பிரான்சின் படைத் தங்கள் குடியேற்ற பணிகளைத் திறமையுட துவக்கம் இந்த அரச அலுவல் துறை | பொறுப்பில் விடப்பட்டது. அத்துடன் இது

வும் பிரான்சும்
391
யர்) ஹப்ஸ்பேர்க் இனத்தவரும் (ஆஸ்தி வலை அடைவது பற்றி தமக்குள் வாதமிட் ன்றாவது எழும் ஓர் பிரச்சினையில் இவர் வல்லரசுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் இது பற்றிக் காரணங்காட்டி விளக்கலாம். பக்கு இடங்கொடுத்து பிரான்சே போலந் தலில் இறங்கியது என அறிந்து கொள்ளு ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரில் (1740 - வடிக்கைகளில் பிரான்ஸ் முதலில் கலந்து தவர்கள் பிரபுக்கள். இவர்கள் வேர்செயில் செய்தனர். மன உறுதியற்ற மன்னனும் துக்கு இணங்கினான்.
லோறேயின் மாகாணத்தை பிரான்சுக்கு ர் என இந்த யுத்தம் பெயர் பெற்றாலும் ஜேர்மானியருடனும் நடந்த ஒரு யுத்த கோமகனாட்சிப் பிரிவைவிட்டுக் கொடுத்த இந்த மாவட்டம் அதன் கிழக்கு எல்லைப் சும் மக்களைக் கொண்டிருந்தது. ஆகவே உண்மையில் அந்நாட்டின் தேசிய ஐக்கியத் பூவின் காலத்தில் பிரான்சின் கிழக்கெல்லை இந்த ராஜ்ய விஸ்தரிப்பிலும் இது ஒரு
8. ஆஸ்திரியாவைப் பிரிக்கும் நோக்கமாக ஆஸ்திரிய ராஜ்யங்களின் உரிமையாளரான இவள் பிரான்சை வெற்றிகரமாகத் தடுத்து > பிரான்ஸ் வீணாகச் செலவழித்த மனித இதில் ஈட்டிக் கொண்ட நன்மை விளக்கிக் ருந்தது. விஸ்தரிப்பும் உள் நாட்டு அரசியல் நிர்வாக யில் பிரபுக்கள் கொண்டிருந்த செல்வாக் பற்றி குறிப்பிடவேண்டியவை இன்னும் ஆஸ்திரியாவுடன் முரண்பட்டு நின்ற அதே நோட்டின் வரலாற்றுப்படிமுறை வளர்ச்சி ாகவும் கடலாதிக்கமுடைய ராஜ்யமாகவும் வத்தது. பிரபுக்கள் நில உரிமை கொண்ட டாவது வகைப் போட்டியை உடனடியாக பற்றிருக்கவில்லை. அன்றியும் ஆரம்பத்தில் வகுப்பாரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ம் கீழ்த்தரமான ஒரு பங்கை இப்பிரபுக்கள் துறை சாராத அரச அலுவல் துறையினால் ன் வகித்து வந்தனர். ரிச்சலியூவின் காலம் த்திய வகுப்பாரின் (மூன்றாம் வர்க்கம்) ( கடமையில் உறுதியான பற்றும் உயர்ந்த

Page 444
392
பதினெட்ட
அறிவுத்திறனும் கொண்டிருந்தது. தல யின் யதார்த்தமான பலத்தை இந்த அலுவல் துறையே உருவாக்கிக் கொ விடயம். வலிமையற்ற பதினைந்தாம் லு வந்த தனிச் சலுகைகளாலும் ஊழல்கள் யல் நிர்வாகம் சீர்குலைவுக்காளாகிய தென் தும் அது தேசிய முக்கியத்துவம் பற்றி மையைக் கொண்டிருந்தது. அத்துடன் இத்தகையதொரு வாதம் அமெரிக்காவி என்பதை நாம் தெளிவாகக் கண்டோம்.
பிரபுக்கள் கடற்படையை விட இரா . பிரச்சினையில் கவனஞ் செலுத்திய போ பிரான்சியரின் செயல் நோக்கங்களை ம வெளிப்படையாக வந்து கூடத் தொடங் காப்பரண் என எண்ணியிருந்ததால் த நிகழக் கூடும் என எதிர் நோக்கியிரு போரில் இறங்கினார்கள். ஆனால் தீமை. நிலைமையை நோக்கினார்கள். கடந்த காக யுலகிலும் பிரான்ஸ் வெற்றி கொண்டிரு செய்யப்படாதிருந்த குடியேற்றப் பிரக கற்பனை செய்தனர். இவர்களது நோக்கத் தில் அதன் பெருஞ் சாதனைகளை நிலை நா. தேசங்களை முற்றாக இரண்டாந்தர அம் இது உண்மையில் கடற்படையின் செலவி குறிப்பிடுகிறது. இதற்கு நேர் எதிரான . கடந்த நாடுகளை வெற்றி கொள்ளுவதுபற என்பது இங்கிலாந்தின் கருத்து. கடல் விடவேண்டும். இதன் மூலம் குடியிருப் பழுத்த பழங்களைப்போல வந்து குவியும் விரும்பித் தேர்ந்தெடுத்தோர் அரசவையி இது ஒரு விஷயத்தைத் தெளிவாக்குகி மேலும் காலந்தாழ்த்த வருவது சாத்தி ஐரோப்பாக் கண்டத்துள் தனக்கு நண் விளக்குகிறது. பரம்பரையாக ஆஸ்திரிய யரசும் சமீபகாலத்தில் எழுச்சி பெற்ற படிக்கை செய்து கொண்டது. ஆனால் எண்ணிய பிரஷ்யா இதில் கவனஞ் ெ கடைப்பிடிப்பதாக இது இங்கிலாந்து செய்து கொண்டது. வேர்சயில்சிலிருந் ஆஸ்திரியாவுடன் நட்புறவு ஏற்படுத்தி பிரஷ்யா இங்கிலாந்துடன் விதிமுறை. தூண்டுகோலாக அமைந்தது.

ம் நூற்றாண்டில்
' யாட்சி முறைமை (absolute system) மத்திய வகுப்பாரால் நடத்தப்பட்ட அரச த்தது என்பது முன்னரே தெரிந்த ஒரு பி மன்னரின் ஆட்சியில் தொடர்ந்திருந்தது ாலும் பதினெட்டாம் நூற்றாண்டின் அரசி பது மறுக்கமுடியாத உண்மையாகும். இருந் விவாதத்தில் பங்கு கொள்ளக் கூடிய வலி இந்நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் லும் இந்தியாவிலும் முன்னணியில் நின்றது
ணுவத்தை நாடுதல். பிரபுக்கள் குடியேற்றப் தும் வட அமெரிக்காவிலும், இந்தியாவிலும் றக்கும்வகையில் கனமான முகில் படலங்கள் கின. இவர்கள் தாமே தமது நாட்டின் முதல் மது இயல்பான ஆர்வத்துடன் எக்கணமும் ந்த யுத்தத்துக்கு முடிவு காணும் முகமாக கள் நிறைந்த கோணத்திலிருந்து இவர்கள் லத்தில் இங்கிலாந்தை ஐரோப்பாவிலும் வெளி தந்தது. இதே வகையைப் பின்பற்றி முடிவு சினையை தீர்த்து விடலாம் என இவர்கள் துக்கமைய அரசாங்கம் ஐரோப்பாக் கண்டத் சட்டவேண்டும். அத்துடன் குடியேற்றப் பிர -சுகளாக சார்பாசுகளாக நடத்த வேண்டும். பில் இராணுவத்தை அபிவிருத்தியாக்குவதைக் வழியைப் பிரித்தானியா கையாண்டது. கடல் ற்றி ஒரு கடற்படையே தீர்மானிக்க வேண்டும் வழிகளின் ஆதிக்கத்தைக் கடற்படை பெற்று புக்கள் யாவும் வெற்றி பெற்றோரின் மடியில் 5. கடலிலும் பார்க்கத் தரையில் ஒரு போரை இன் மேலாதிக்கம் வகித்த ஒரு கட்சியினராவர். றது. அதாவது இங்கிலாந்துடனான போரை பப்படாது என்பது வெளியானதும் பிரான்ஸ் பர்களைத் தேடுவதில் ஈடுபட்டிருந்ததை இது ரவை எதிர்த்து வந்த பிரான்ஸ் அதன் பகை துமான பிரஷ்யாவுடன் முதலில் நேச உடன்
குடியேற்ற யுத்தத்தில் நடு நிலைமை வகிக்க சலுத்தவில்லை. நடு நிலைமைக் கொள்கையைக் "டன் ஒரு தற்காலிக உடன்படிக்கையைச் து அரசவைக்கட்சி தமது போக்கை மாற்றி க்கொள்ள முனைந்தது. இது இயல்பாகவே ளுக்கடங்கிய ஒரு நட்புறவை ஏற்படுத்தத்

Page 445
பெரிய பிரித்தானியா
ஏழாண்டுப் போ ஏழாண்டுப்போரில் அடங்கியிருந்த இரு இங்கிலாந்துக்குமிடையிலான யுத்தம் 1756 சில மாதங்கள் கழிந்த பின் பிரஷ்யாவும் 2 கின. இந்தச் சிக்கல் நிறைந்த போராட். எனப் பெயர் பெற்றது (1756-1763). . போர் என அழைக்கப்பட்டது. ஆஸ்திரிய காலத்தில் தோன்றிய சைலீசியர் பற்றிய | தான். அதே சமயம் வட அமெரிக்காவும் , பயசுகளும் பிரான்சினதா அல்லது இங்கில கள் பற்றியே இப்போர் பெரும்பாலும் எழு
பிரான்சின் தவறான போர் நடவடிக் பொறுப்பு. போருக்குக் காரணமாயமைந்த சியர் நன்கு உணர்ந்திருந்தனர். அத்து வெற்றியை விரும்பிக் குறிப்பிடத் தக்க முய இதன் முயற்சிகள் யாவும் பெருமளவு பயன போர் ஆட்சித்துறையும் ஒன்றாகச் சேர்ந்த ஒருவனின் கைகளில் சிக்கியது. வெறுக்கத் லூயியே இந்தச் சர்வாதிகாரி. இயல்பாக ே கள், தளபதிகள், கடற்படைத் தலைவர்கள் க பெற்றிருக்கவில்லை. ஆகவே நிலைமை கட்டுமீ கள் முரண்பாடான கட்டளைகளைப் பிறப்பு தாது ஊழல்கள் வெளிப்படையாகத் தோ நிலவிய சமாளிக்க முடியாத நிலைமையைத் யதிகாரம் எல்லாவற்றுக்கும் பிரமாணமா வந்தாலும் அந்த அதிகாரத்தைக் கையால தலைவியான மடம் டீ பொம்பிடோ அம். அழகும் இனிமையும் கொண்டிருந்த போது நிலை நாட்டவும் தனது நோக்கங்களைப் பா
முயன்று கொண்டிருந்ததோ அந்தப் பெரிய தும் ஆற்றலும் அறிவும் இவளிடம் சற்றேன்
பிரான்சின் இரு பெரும் கேடுகள் . அரச ளாதார நடவடிக்கைகள் என்னும் துறைகள் வந்த ஒரு அமைப்பு முறைக்கு பிரான்சிய அவர்களுக்கு வெளிப்படுத்தியது. 1789 ஆம் இந்தத் தீய சக்திகளைப் பற்றி மேலும் அ. இந்தக் கேடுகள் தான். இச்சந்தர்ப்பத்தில் போருடன் நாம் பிரான்சுக்கு நேர்ந்த இ கூறலாம். ஒன்று செயல் திறனற்ற சர்வா, அனுபவித்த பிரபுக்கள் வர்க்கம், இவர்கள் பெருந் தொகையான பிரான்சிய மக்களை .
பிரான்சிய மத்திய வகுப்பார் அறிவியல் முதன்மை நிலையடைதல். இந் நூற்றாண்டி வாழ்க்கையில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது.

'வுக்கும் இந்த 'இவ்விரு
பவும் பிரான்சும்
393
ர் (1756 - 1763) 5 முக்கிய பிரச்சினைகள். பிரான்சுக்கும் ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பமாயிற்று. ஆஸ்திரியாவும் இதே போல போரில் இறங் உம் ஐரோப்பாவில் ஏழாண்டுப் போர் அமெரிக்காவில் இது பிரான்சிய இந்தியப் ாவுக்கும் பிரஷ்யாவுக்குமிடையில் சமீப விவாதமும் இந்த யுத்தத்தில் அடங்கியது இந்தியாவும் ஆகிய இவ்விரு குடியேற்றப் மாந்தைச் சேர்ந்தனவா என்னும் கேள்வி
ந்தது. கைகளுக்கு மன்னனும் அவைக்களமுமே பிரச்சினையின் முக்கியத்துவத்தை பிரான் டன் பிரான்ஸ் கடலிலும் தரையிலும் பற்சிகளை மேற்கொண்டது. எவ்வாறானாலும் ற்றனவாய் முடிந்தன. ஏனெனில் போரும் 5 தெய்வீக உரிமை கொண்ட சர்வாதிகாரி தக்க பயனற்ற மன்னனான பதினைந்தாம் வ லூயி தனது நோக்கங்களை அமைச்சர் என்போர் பால் வலிந்து ஏற்றும் ஆற்றலைப் றிச் செல்ல ஆரம்பித்தது. கீழ்ப்பணியாளர் பித்தனர். அவமானத்தைப் பொருட்படுத் ன்றத் துவங்கின. அது அவைக்களத்தில் தெளிவாக எடுத்துக்காட்டியது. மேலாட்சி க அமைந்திருந்ததென இதுவரை கூறி ன்டு வந்தவர் மன்னனின் பணித் துறைத் மையாராவர். தோற்றத்திலும் பண்பிலும் எம் பிரான்ஸ் தனது மதிப்பை உறுதியுடன் துகாக்கவும் எந்தக் கருவியின் உதவியுடன் யுத்த யந்திரத்தை ஒழுங்காக நெறிப்படுத் னும் அமைந்திருக்கவில்லை. எங்கம், நிர்வாகம், நிதி வரிவிதிப்பு பொரு களில் எண்ணிறந்த பல கேடுகளை வளர்த்து மக்கள் பலியாகியதை ஏழாண்டுப் போர் - ஆண்டின் புரட்சி பற்றி விளக்கும் போது றியலாம். இப்புரட்சிக்கு வழி கோலியதும் - எமது ஆய்வுப் பாடமாயமைந்த இந்தப் ரு அழிவார்ந்த கேடுகளைத் தயக்கமின்றி திகார அரசு. மற்றது தனிச் சலுகைகளை சமுதாயத் தனி நல உரிமைவாய்ப்புகளற்ற ச் சுரண்டி வாழ்ந்தனர். - பொருளியல் துறைகளில் எழுச்சிபெற்று ன் நடுப்பகுதியில் பிரான்சிய மக்களின் பிரபுக்கள் மட்டுமன்றித் தனிச்சலுகைகள்
சையது இந்த.

Page 446
394
பதினெட்டாம்
பெற்றிருந்த குருமார் வகுப்பினரும் இடம் யாக்கி வாழ்ந்த போதும் இவர்கள் அதிக அடங்கிக் கிடக்கவில்லை. மக்கள் தொகைய அல்லது மத்திய வகுப்பார் என அ ை வாய்ந்த செயல் திறனுடையோராய் மாறன் தேசத்தின் வாணிபத்தையும் தொழில் : குடியேற்றங்கள் பற்றிய விஷயத்தில் தம் ஓர் ஆதாரத்தையும் இவர்கள் ஆக்கிக் .ெ என்று அழைக்கப்படும் அக்கால அறிவிய தாளர் கூட்டத்தையும் விமர்சகர் தொகு இவர்களே. இந்த நடுத்தர வகுப்புப் பிர பெரும் அறிவியல் விழிப்பின் தலைவர்கள்
மத்திய வகுப்பார் வால்டயரினால் ப கொண்டு செயல்படுதலும் வாழ்வூக்கத்தின பயன் நோக்கங்கள் வாத ஆதாரங்கள் - செல்லப்பட்ட அறிவியல் விழிப்பு பதினை தினத்திலிருந்து பிரான்சை ஆட்கொள்ள தலைமுறைகளாக திறனாய்வு நிறுவனமாக அமைப்பையும் தன் வசப்படுத்தியது. நிக வால்டயரின் தலைமையில் இது ஏழாண்டுப் சில் வாழ்ந்த மத்திய வகுப்பாரில் பெரும் சமுதாய, அரசியல் அமைப்புக்களிலிருந்து டுப் போர் சீர்திருத்த நலன்களுக்கு மத்தி. யாக்கியது. சர்வாதிகாரியான ஒரு மன்னன் வகுப்பினரையும் முக்கிய அம்சங்களாகக் படுதோல்வி என்பது புரியக் கூடிய வகை மடைந்த இம் மத்திய வகுப்பார் மன்னன் றுடன் இணைந்த எண்ணிறந்த பல கேடுகள் பதானால் அது ஒரு கலகத்தினாலேயே சா இதன் முக்கிய நோக்கம் நாட்டையும் தம்
இங்கிலாந்தின் வெற்றி தலைவர் வில்லியம் துவங்கியதும் பிரான்சைவிட இங்கிலாந்தி மான வழியில் இயங்கத் தலைப்பட்டன. ட பட ஆராய்ந்தால் சர்வாதிகாரத்தை வி உறுதியான உத்தரவாத முடையதாயிருக். அது அமைக்கப்படவில்லை. பாராளுமன்ற சம்பவம் நிகழ்ந்தது. இது இங்கிலாந்தில் தலைவர் இதிலிருந்து தோன்றினார். தனது படையெடுப்புக்களைக் கடலிலும் தரையிலு மட்டுமன்றி முழு நாடும் ஒன்றாக இணைந்து தனக்குப் பின்னால் திரண்டெழச் செய்வ ரணத்தை இவர் ஏற்படுத்திக் கொடுத்தா டாவது ஆண்டு முடிவடைவதற்குள் (1757

நூற்றாண்டில்
மக்களைத் தமது தேவைகளுக்குக் கருவி காலம் செயலற்ற மக்கள் கூட்டத்தினராக ல் ஓர் அடிப்படைக் கூறான நகரவாசிகள் மக்கப்பட்டவர்கள் சிறப்பாக பேராற்றல் பாயினர். இந்நகர் வாழுனர் தான் பிரான்ஸ் ஏறைகளையும் வளர்த்தனர். கடல் கடந்த க்குக் குறிப்பிடத்தக்க பயன் விளைவிக்கும் காண்டனர். அத்துடன் அறிவியல் விழிப்பு ல் இயக்கத்துடன் ஒன்றி இணைந்த எழுத் தியையும் உருவாக்கி வளர்த்தவர்கள் கூட ன்சியரையே ஏனைய ஐரோப்பிய நாடுகள் எனப் போற்றிப் பாராட்டினர். ாதிக்கப்படுதலும் வாழ்க்கையில் ஊக்கங் ல் செயல் நோக்கம் அளிக்கப்படுதலும். என்பவற்றின் சான்றுகளால் வழி நடத்திச் ந்தாம் லூயியின் ஆட்சி ஆரம்பித்த முதல் த் துவங்கிவிட்டது. அத்துடன் இது பல செயலாற்றி வந்த பெரும் ஐரோப்பிய ரிலா அங்கதக் கவிஞரும் பிரசாரகருமான போர் ஆரம்பமாவதற்கு முன்னரே பிரான் பகுதியினரை அக்காலத்தில் வழக்கிலிருந்த ஏ மாற்றுவதில் வெற்றி கண்டது. ஏழாண் ய வகுப்பாரை மாற்றும் பணியைப் பூர்த்தி னையும் தனிச்சலுகைகளை அனுபவித்த இரு. கொண்ட திட்டத்தின் விளைவே பிரான்சின் யில் மிகவும் தெளிவாகத் தெரிந்தது. சீற்ற எ, பிரபுக்கள், குருமார் ஆகியோரையும் இவற் ளயும் தமது வழியினின்று துடைத்தொழிப் த்தியப்பட்டிருக்கும். கடைசி ஆராய்ச்சியில் மையும் காப்பாற்றிக் கொள்ளுவதேயாகும். ம் பிட்டைச் சார்ந்ததே. ஏழாண்டுப் போர் கின் செயல் முறைகள் யாவும் மகாமோச பாராளுமன்ற அமைப்பு முறையைத் தனிப் ட இந்த அரசாங்கத்தின் செயல் திறன் கவில்லை. மேலும் அதன் திறமை நோக்கியும் மப் பரிமாற்ற விளையாட்டின் பயனாக ஒரு எ நல்லதிஷ்டமே. மனிதருள் அரிய ஒரு து பதவிக்காலத்தில் இவர் இங்கிலாந்தின் ம் ஒரு முகப்படுத்தி ஒழுங்காக நடத்தியது. க உறுதிவாய்ந்த ஒரு பெருங் கூட்டமாகத் தற்குப் பேராற்றல் வாய்ந்த இந்த உதா 5. ஏழாண்டுப் போர் தொடங்கிய இரண் 1) வில்லியம் பிட் நாட்டின் அமைச்சரானார்.

Page 447
பெரிய பிரித்தானி
இந்தப்பதவியை ஏற்றதும் அக்காலத்தில் ல் மேலாதிக்கம் செலுத்தினர். இ தன் நாட்டில் தனியாள் ஆட்சியை இவர் பிட்டைப் புெரறுத்த வரையில் போரில் அ இருகட்டங்கள் அமைந்திருந்தன. 19) πΠτς பட்ட போர் டலாதிக்கம், குடியேற்றப கொண்டிருந்த தென்பதில் பிட்டுக்குச் ச சிறந்தபணியைப் போரின் இந்த முக்கிய ஒதுக்கிவைத்திருந்தான். ஆனல் இதற்க ஐரோப்பியவினை முறைகளை புறக்கணிக்க பிரஷ்ய மன்னன் பிரெட்ரிக்குக்கு கணிச தோறும் அளித்து ஆதரித்தான். இதனுட யினரைப் பெரும் பகுதியாகக் கொண்ட 8 சியத்தாக்குதல்களுக்கெதிராக இரண்டாம் வரை காத்து நின்றது. இந்த வழியில் பி. தொலைவுக்குத் திருப்பி இராணுவத் துணி களை முற்முகச் செலவிடத் தூண்டினர் பி போர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வென ஒதுக்கப்பட்டிருந்த பிரதேசங்களில் யும் பிட் ஆரம்பித்து வைத்தார் அல்லது
பிரான்சிய கரையோரங்களை முற்றுகை கடைசி அம்சம். கடலாதிக்கத்தைத் தனது கியமானதுமான அம்சமாக எடுத்துக் ெ தேசங்களில் முற்றுகையை நடத்தக் கூடி ஆற்றலுள்ளதாக்கினர். இதன் விளைவாக யாவிலும் போரிட்டுக் கொண்டிருந்த த. உதவியோ பண உதவியோ அனுப்ப இயல தடவை இம்முற்றுகையைத் தடுக்க எடு படை குவிபிறன் குடாவிலும் இலாவோ வடிக்கைகளைத் தொடர்ந்து இங்கிலாந்தின் தது. அத்துடன் இது பெரும்பாலும் போ கியது எனவும் கொள்ளலாம். தாய் நாட் யக் குடியேற்ற நாட்டுப் படைகள் பகைவ வதைக் கண்டனர். ஈற்றில் இவர்கள் முற குள்ளாயிருந்த குடியேற்ற நாட்டு மண்ண தல் ஒரு பூரணமான செயலாகும். இந்த தில் பெற்ற பயன்களை வலியுறுத்திக் கொ ஒகியோ சங்கமத் துறையை பிரான்சியர் தோற்கடித்துவிடலும் (1755). அமெரிக்க யெடுப்புக்களைப் பற்றிப் பூரணமாகத் தொ னுேக்கி அதாவது பிட் பதவி ஏற்பதற்கு ஆராய வேண்டும். சென்லோறன்ஸ் மிஸிஸ் மால் முடிந்த வரை தமது உரிமையை தமது செல்வாக்கெல்லையுள் அடங்கியிருந்
அதிக கவனமும் அக்கறையும் கொண்
 
 

பாவும் பிரான்சும் 395
நாட்டை ஆளும் கட்சியான விக் அமைச் வர் பதவி வகித்த நான்கு ஆண்டுகளிலும் நிறுவியிருந்தார் எனக் கூறப்படுகிறது.
வருக்கு முதல் நிலை இரண்டாம் நிலை என ன்சுக்கும், இங்கிலாந்துக்குமிடையே ஏற் ம் ஆகிய இரண்டைப் பற்றியே நடந்து ந்தேகமிருக்கவில்லை. ஆகவே பிட் தனது செயற்களத்தில் பிரயோகிப்பதற்கென்று ாக அவர் இரண்டாம் கட்டமாயமைந்த வில்லை. பிட் இங்கிலாந்தின் நட்பாசான மான ஒரு தொகைப் பணத்தை ஆண்டு ன் சேர்த்து பிட் ஜேர்மனியக் கூலிப்படை ஒரு சேனையை உருவாக்கினர். இது பிரான் ஜோர்ஜ் மன்னனின் தாயகமான ஹனே ரான்சை குடியேற்ற அரங்கிலிருந்து வெகு கரச் செயல்களில் அந்நாட்டவரின் திறமை ட், ஐரோப்பாவில் ஏற்படுத்திய இத்தகைய இங்கிலாந்தின் விதியைத் தீர்மானிக்க மட்டும் உக்கிரமான ஆக்கிரமிப்பொன்றை இணைகூட்டிவிட்டார்.
யிடுவது பிட்டின் போர்முறைத் திறனின் து ஆராய்ச்சியின் முதன்மையானதும், முக் காண்ட பிட் பிரான்சிய கடற்கரைப்பிர ய வகையில் இங்கிலாந்தின் கடற்படையை பிரான்சியர் வட அமெரிக்காவிலும் இந்தி மது சேனைகளுக்குத் தேவையான படை )ாதவர்களானர்கள். 1759 ஆம் ஆண்டு இரு த்துக் கொண்ட முயற்சிகளில் பிரான்சிய சிலும் தோற்கடிக்கப்பட்டன. இந்த நட முற்றுகை பூரண பயனுள்ளதாக அமைந் ரை முற்றுவிக்கும் ஒரு காரணியாக விளங் டிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்த பிரான்சி ரைத் தடுக்குமாற்றலைத் தாம் இழந்து வரு 5ருகச் செயலற்று விட்டனர். விவாதத்துக் ரில் நடைபெற்ற உறுதியான நடவடிக்கையால் பிட் தான் கடலாதிக்கத் ள்ளத் தீர்மானித்தார்.
வைத்திருத்தலும் தளபதி பார்டொக்கைத் நாட்டில் பிரித்தானியர் நடத்திய படை ரிந்து கொள்வதானல் சில ஆண்டுகள் பின் குச் சில ஆண்டுகள் இருந்த நிலைமையை மிப்பி நதிப்படுக்கைகளில் பிரான்சியர் தம் நிலைநாட்டியிருந்தனர். இருந்தும் இவர்கள் ந்த ஒகியோநதி முகத்துவாரத்தில் தான் டிருந்தனர். இதற்கமைய மெனேன்கலா,

Page 448
396
பதினெட்டாம்
அலெக்கெனி ஆகிய இரு மலைகளும் இணை தில் இவர்கள் ஒரு கோட்டையைக் கட்டி பிரித்தானியர் ஏற்க மறுத்தனர். ஆகவே பிரான்சியருடன் சமாதானம் பூண்டிருந்த என்பவரின் தலைமையில் பிரான்சியரின் ஆ ஒரு படையை அனுப்பினர். வேர்ஜீனிய ஜோர்ஜ் வாஷிங்டனின் ஆலோசனைப் படி ஆண்டுகளுக்குப் பின்னர் வேறு ஒரு ச உத்தியோகஸ்தர் பங்குபற்றி உன்னதக் கீர் காத பிறாடொக் பிரான்சியரின் இந்தியத் தோடு ஈற்றில் அவரே இறக்கும்படியாகிவி
பிரான்சியக் கோட்டை கைப்பற்றப்பட்டு தல் -1758. பின்னால் ஏற்பட்ட பெரும் டே மாக அமைந்தது. பிட் அதிகாரத்தைப் . யால் வஞ்சம் தீர்த்துக் கொண்டான். பிறா திட்டமிடப்பட்ட படையெடுப்பை 1758 - கோட்டையைக் கைப்பற்றினான். அதற்கு பிரான்சிய ஏகாதிபத்தியத்தை அமெரிக்கா அமைச்சரின் பங்கை இப்பெயர் அங்கு வ. பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
தளபதி உவுல்வ் குவிபெக்கைக் கைப்பற்று மரணம். பெரும்பாலும் பிரான்சியருக்கு ப படுக்கையே சிறந்த வாய்ப்பிடமாக இருந்த கிளை நதிகளையும் காத்து நின்றன நீண்ட அடக்கி ஆட்படுத்தினாலன்றி பிரித்தானியா போர் நடவடிக்கைகள் அதே ஆண்டில் பேர்க்கை நிறுவியமை இதன் முதல் கட்ட ஆண்டில் (1759) குவிபெக்கிலுள்ள முக்கிய மிட்டு ஒரு தாக்குதலை நடத்த வழிவகுத் கொண்ட ஆர்வம் மிக்க இளைஞன் தளபதி ஆண்டு செப்டம்பர் மாதம் பன்னிரண்டா குத்தான பாறைகளில் தொற்றி ஏறிய இ பிரான்சிய கவர்னர் மொன்னகாமுக்கெதிர லுள்ள ஆபிரகாம் சமவெளியில் தனது பல நிகழ்ச்சியின் போது இவ்விரு வீரத் தளட தானியர் போரைத் தொடர்ந்து நடத்தின. டில் மொண்ரியல் கைப்பற்றப்பட்டதோடு யிற்று.
கிளைவ் இந்தியாவில் பிரான்சிய ஆதிக்க பிரித்தானியரின் வெற்றி இன்னும் தீர்மா திரச் சிற்றரசுகளின் கூட்டமொன்றை உ ஆதிக்கத்தைக் கட்டி எழுப்ப முயன்றன முயற்சியையும் கிளைவ் தனது சூழ்ச்சித் கலைத்து வந்தான். இத்தனைக்கும் தாய் நா இவனுக்குக் கிடைத்தது. பிரான்சியரது

நூற்றாண்டில்
ந்து ஓகியோ நதியை உருவாக்கும் இடத் னார்கள். பிரான்சியரின் இந்த உரிமையை இவர்கள் இன்னும் உத்தியோகபூர்வமாகப் லும் 1755 ஆம் ஆண்டு தளபதி பிறாடொக் ந்தக் காப்பரணைத் தகர்த்தழிப்பதற்காக மாகாணத்தின் இளம் உத்தியோகத்தனான இத்தளபதி நடக்க மறுத்தார். இருபது தர்ப்பத்தில் நடந்த போரில் இவ்விளம் ந்தி அடைந்தார். இவரது சொற்படி நடக் துணைவர்களால் படுதோல்வி அடைந்த ட்டது. ப் பிட்ஸ்பேர்க் எனப் பெயர் மாற்றப்படு ார் நிகழ்ச்சியைத் தூண்டும் சிறு சம்பவ பற்றதும் உடனடியாகத் தனது வலிமை டொக்கைக் காட்டிலும் சிறந்த முறையில் ஆம் ஆண்டில் நடத்திப் பிட் பிரான்சியக் பிட்ஸ்பேர்க் என மறுபெயர் சூட்டினார். விலிருந்து ஒழிக்கும் பணியில் இப்பெரும் Tழும் புதிய தலைமுறையினருக்கு இன்றும்
வதல். உவுல்வினதும், படைத்தலைவரினதும் பிசிசிப்பியை விட சென் லோறன்ஸ் நதிப் ஏது. சென்ட் லோறன்ஸ் நதியையும் அதன் நிரையான படைத் தளங்கள். இவற்றை சின் வெற்றி நிச்சயமானதாயிருக்கவில்லை.
வெற்றிகரமாக ஆரம்பமாயின. பிட்ஸ் -மாயமைந்தது. இந்தச் சம்பவம் அடுத்த
பிரான்சியக் குடியிருப்பில் நன்கு திட்ட தது. இராணுவப் பெருமையில் நாட்டங் உவுல்வ் இதில் பங்குபற்றினான். 1759 ஆம் ம் திகதி இரவு குவிபெக்கில் உள்ள செங் எவ்வீரத் தளபதி அடுத்த நாள் காலையில் ாக குவிபெக்கின் மேற்கு வாசலுக்கப்பா -டகளை இயக்கிச் சென்றான். இந்தப் போர் திகளும் கொல்லப்பட்டனர். ஆனால் பிரித் -. குவிபெக் அடிபணிந்தது. அடுத்த ஆண் கனடா முழுவதும் பிரித்தானியர் வசமா
த்தை ஒழித்தல் (1757-61). இந்தியாவில் - னமாகவில்லை. இந்தியாவில் ஆண்ட சுதந் தாரமாகக் கொண்டு பிரான்சியர் தமது ர். இத்துறையில் இவர்களது ஒவ்வொரு - திறனாலும் இராணுவ வலிமையாலும் ட்டிலிருந்து மிகச் சிறிய அளவு ஆதாவே ம் அவர்களது நண்பர்களினதும் செல்

Page 449
பெரிய பிரித்தானி
வாக்கு றுபடி வளர ஆரம்பிப்பதைக் க சரியான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுப்ப -அசாதாரணத் தனித்திறமையோடு கிளை டான். 1757 ஆம் ஆண்டு பிளாசேயில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளின் பின் வாய்ந்த ஒரு வெற்றியை பிரித்தானியா ஆண்டு பிரான்சிபரின் முக்கிய அரணான நாட்டில் பிரித்தானியரின் ஆதிக்கம் பூரல
ஸ்பானிய போர்பன் வம்சம் பிரான்சிய வருதல். ஈடில்லாப் பெரும் அழிவை எ இடர்மீட்புக்கு உதவும் படி இணங்க வை கடங்கிய ஏற்றுக்கோடலைப் பின் போட மு. பேர்க் வம்சத்தின் மறைவின் பின் போர்ப பன் ஸ்பானியா, போர்பன் வம்சத்தவர் ஆரம்பிப்பதற்கு முந்திய ஆண்டுகளில் ஒ பேரில் ஒற்றுமையாய் வாழ்ந்தது. 1761 ஆ வகையில் கட்டுப்பாடமைந்த ஒரு புதிய அரசமரபு பற்றிய இந்த அம்சம் மட்டும் வரை அவர்களது பழைய கிளை மரபின வும் இந்த உதவி போர் முடிவுறும் கட் யது. பிரான்சிய குடியேற்ற சாம்ராஜ் வெற்றியீட்டியது. இதனால் தனது சொந் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டது. பெற்றுத் தம்மைத் தாக்கும் வரை பார் ஸ்பானியர் தயாரானார்கள்.
மூன்றாம் ஜோ மூன்றாம் ஜோர்ஜ் பதவியேற்றல். பிட் 1761 ஆம் ஆண்டின் ஒற்றுமை இணைப்பு | வந்தது. பிட் தனக்கே இயல்பான அயரா ராகு முன்பே முழு வலிமையுடன் அவர்க இவன் சற்றும் எதிர்பாராத எதிர்ப்பொ முக்கியமாக அவனது மன்னன் மூன்றா றாம் ஜோர்ஜ் தனது பாட்டனாரான இரவு டோபர் 1760) தனது இருபத்து இரண்ட டோரிக் கட்சியினர் மத்தியில் வளர்ந்தவ திருந்தான். இவனது காலத்தில் பாராளு சிறப்புரிமை வெறும் நிழல் தோற்றமாகத் னாக இரு'' என்னும் வாசகம் இவனது குச் சிறுவயது முதல் கூறிவந்த நயமான எச்சரிக்கையுடன் அரச அதிகாரத்தை இந்தப் பணியில் பூர்வாங்க நடவடிக்கை வரான பியூற் பிரபு என்பவரை விக் அ ை கட்சியினருடன் நெருங்கிய கூட்டுறவை |

யாவும் பிரான்சும்
397
ன்டான் கிளைவ். இதனால் செயலில் இறங்கச் தற்கெனத் தனக்கு விசேஷமாக அமைந்த வ் இவ்விரு நண்பர்களையும் பிரித்து விட் இவன் பெரும் வெற்றியீட்டினான். இதைத் எனர் இதற்கு நிகரான முக்கியத்துவம் உவாண்ட்வாசில் அடைந்தனர். 1761 ஆம் பாண்டிச்சேரி கைப்பற்றப்பட்டதும் அந் ரமடைந்தது. | போர்போன் வம்சத்தின் இடர்மீட்புக்கு திர்நோக்கிய பிரான்ஸ் ஸ்பெயினைத் தனது வப்பதன் மூலம் அதன் விதி முறைகளுக் பன்றது. 1700 ஆம் ஆண்டு ஸ்பானிய ஹப்ஸ் ன் வம்சமன்னனின் ஆட்சியின் கீழ் போர் ஆண்ட பிரான்சுடன் ஏழாண்டுப் போர் ற்றுமை இணைப்பு என்னும் ஒப்பந்தத்தின் . ம் ஆண்டு இந்த உடன்படிக்கை தனிப்பட்ட உருவில் புதுப்பிக்கப்பட்டது. இருந்தாலும் தனித்து ஸ்பானிய போர்பன் வம்சத்த ருக்கு உதவி செய்யத்தூண்டியிராது. அது டம் நெருங்கி வரும் பொழுதுதான் கிட்டி பத்துக்கெதிராக பிரித்தானியா மாபெரும் த உரிமையைக் கோரி மட்ரிட் அரசாங்கம் மேலும் பிரித்தானியர் வாய்ப்பு வளங்களைப் த்திருக்காது பிரான்சுடன் ஒத்துழைக்கவும்
ர்ஜ் (1760-1820) ஒற்றர்கள் மூலம் அறிந்து கொள்ளும்வரை வெளியார் அறியாது மறைவாகவே இருந்து உழைப்புடன் ஸ்பானியர் போருக்குத் தயா ளைத் தாக்க எண்ணங் கொண்டான். ஆனால் ன்றைச் சமாளிக்கவேண்டியிருந்தது. இது ம் ஜோர்ஜிடமிருந்து தோன்றியது. மூன் ண்டாம் ஜோர்ஜின் மரணத்தின் பின் (ஒக் ளம் வயதில் அரசுக்கட்டில் ஏறினான். இவன் ன். விக்கட்சியினர் பால் பகையை வளர்த் மன்ற ஆதிக்கம் நீடித்து மன்னனின் தனிச் தேய்ந்துவிட்டது. " ஜோர்ஜ் நீ ஒரு மன்ன பேரார்வம் நிறைந்த அன்னையார் இவனுக் - அறிவுரையாகும். எனவே இவன் மிகுந்த
மீட்டுக்கொள்ளும் பணியில் ஈடுபட்டான். பாக டோரிக் கட்சி அங்கத்தவர்களுள் ஒரு மச்சரவையில் நியமித்ததன் மூலம் டோரிக் ஏற்படுத்திக் கொண்டான்.

Page 450
398 பதினெட்டாம்
ஸ்பானிய பிரச்சினையின் பேரில் பிட் 2 பியூட் அமைச்சரவையில் பிரவேசித்ததும் குழு மன்னரின் வெளிப்படையான ஆதா படுத்தினர். நாட்டின் பெரும்பகுதி சந்தேச டையும் சார்ந்து நின்றது. நீண்ட காலமாக வெறுமையாகக் காட்சியளித்த போதும் ம டையும் சார்ந்து நின்றனர். இந்தச் ஒன்றுக்குக் கூடக் காத்திராமல் ஸ்பானிய எண்ணினர். பியூட் மந்திரி சபையைத் வியை ஏற்கவேண்டியதாயிற்று. அத்துடன் (1761). ஸ்பானிய பற்றிய பிட்டின் சிறந்த பின் ஏற்க வேண்டியிருந்தது. அதாவது 1: செய்துகொண்ட வெளிப்படையான பே மாயிற்று.
ஸ்பானிய தோல்வி; பாரிஸ் சமாதானம். நாட்டுப்டோரில் கடைசி நிமிஷத்தில் தலை! முற்ருகத் தோல்வியடைய நேர்ந்தது. எதிர்த்து வெல்ல முடியாத நிகரற்ற போர் மனிலா ஆகிய இடங்களைக் கைப்பற்றியத னர். ஹவான மேற்குத் திசையில் ஸ்பானிய குக் கோடியில் இவர்களது காப்பாணுக வி போதும் மன்னனுல் ஆதரிக்கப்பட்ட பியூ உழைத்து வந்தார். ஆண்டு முடிவுக்குள் பாடு கொள்வதில் வெற்றி கண்டார். பியூ இதைவிட மிகவும் அடக்கு முறையான ஒ பதில் சற்றேனும் சந்தேகமில்லை. இருந்தா யுடன் கூடிய பாரிஸ் சமாதானம் 1763 ஆ கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படி எந்த முக்கிய பகுதிகளுக்காகப் போரிட்ட டது என்பதை மறுப்பதற்கில்லை.
6ol அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பாரிஸ் சமாதான ஒப்பந்தத்தில் ஸ்பானிய தொகை எதுவும் கொடுக்காமல் தப்பிக் ெ வும் இவர்களுக்கு திருப்பியளிக்கப்பட்டது சத்தவர் மிசிசிப்பிக்குக் கிழக்கே அமைந்து னுடன் சேர்த்துக் கனடாவையும் துறக்கே தவரை பாண்டிச்சேரியும் வேறுசில வர்த் டளிக்கப்பட்டபோதும் அந்நாட்டின் இரா தீபகற்ப இந்தியாவில் பெரிய பிரித்தானி அது எதிர்ப்புக்களுக்கப்பாற்பட்ட நிலை சொந்த வாய்ப்பு வளங்களுக்கும் முன்னே ஆட்சியை விரிவுபடுத்திக் கொள்ள முடிந்:
பிரித்தானியாவின் சாம்ராஜ்யப் பிரச் தமது கைகளில் வைத்திருந்த பிரித்தான ரேண்டியது அவசியமாயிற்று. ஒரு தேசத்

0 நூற்றண்டில்
உத்தியோகத்திலிருந்து நீக்கப்பட 1761 b ஒரு குழுவுக்குத் தலைவரான இந்தக் வுடன் விரைவில் ஒரு சமாதான்த்தை ஏற் 5த்துக்கிடமில்லாதவாறு மன்னனையும் பியூட் 5 நடந்த போரின் துயரவிளைவுகளோடு, நாடு க்களில் பெரும்பாலோர் மன்னனையும் பியூட் சந்தர்ப்பத்தில் பிட் போர்ப் பிரகடனம் ாவைத் தாக்கி இப்டோரை விரிவுபடுத்த தன் வசமாக்கிக்கொண்டதால் பிட் தோல் பதவியைத் துறப்பதும் அவசியமாயிற்று ஏற்பாட்டை தானே சில மாதங்களுக்குப் 762 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்பானியா Tர் ஆயத்தங்களைச் சமாளிப்பது அவசிய
1763. பிரான்சிய பிரித்தானியக் குடியேற்ற பிட்ட ஸ்பானியாவின் செயல் நோக்கம் உறுதியான நம்பிக்கை பிரவாகமெடுக்க த் திறன் கொண்டு பிரித்தானியர் ஹவானு, ன் மூலம் புதிய வெற்றிகளை வாரிச் சென்ற பரின் காப்பாணுக இருந்தது. மற்றது கிழக் விளங்கியது. இத்தனை வெற்றிகள் பெற்ற ட் போரை முடித்து வைப்பதில் அயராது இரு போர்பன் வல்லரசுகளுடனும் உடன் ட் இன் இடத்தில் பிட் இருந்திருந்தால் ஒப்பந்த விதிகளை உருவாக்கியிருப்பார் என் லும் பியூட் இன் நிர்வாகத்தில் வரையறை ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பத்தாம் திகதி டிக்கை மூலம் பெரிய பிரித்தானியா தான் தோ அவற்றையெல்லாம் பெற்றுக் கொண்
பெரிய பிரித்தானியா தலைமை வகித்தல். போர்பன் வம்சம் முக்கியமான தண்டத் காண்டது. அத்துடன் ஹவானவும் மனிலா 7. இருந்தாலும் பிரான்சிய போர்பன் வம் எள்ள ஆற்றுப்பிரதேசம் முழுவதையும் அத வேண்டியதாயிற்று. இந்தியாவைப் பொறுத் தகக் குடியிருப்புக்களும் பிரான்சுக்கு மீட் ணுவ முன்னேற்றங்கள் தடுக்கப்பட்டன. பா கொண்டிருந்த மேலாட்சியுரிமையால் யை அடைந்திருந்தது. இதனுல் தனது ற்ற வேகத்துக்குமமைய தனது இந்திய
莎_安7。 சினை. பரந்த பெரும் சாம்ராஜ்யத்தைத் ரியர் அவற்றை ஒன்று படுத்தி நிர்வகிக்க தை எதிர் நோக்கிய மிகவும் இக்கட்டான

Page 451
பெரிய பிரித்தானி
ஒரு பிர்ச்சினை முக்கியமாகப் பெரிய பிரித விருந்த பத்து வருட காலத்துள் தோன் சாம்ராஜ்ய ஒருமைப்பாட்டு நடவடிக்கைக
சியே அழிவுக்கு அடிகோலியது என்பது
அமெரிக்கக் குடிே Ա
பேரரசின் பாதுகாப்புக்காக பிரித்தானி வரிவிதிக்கத் தீர்மானித்தல். தூரதேசத்தி அத்திலாந்தின் கடலோரக் குடியிருப்புக்க% கின. பாரிஸ் உடன்படிக்கை நடந்த காலத் ஐரோப்பிய இனமக்கள் குடியேறியிருந்: மூலம் தாய் நாட்டுடன் ஐக்கியமாகியிருந்த வழக்கத்துக்கு மாமுன அளவு தன்னுட்சி உ நடந்த போரில் இவர்கள் பெரிய பிரித்தா ரசின் பாதுகாப்புக்காக இவர்கள் உடன்ப வழங்கவில்லை. சமாதானம் ஏற்படுத்தப்பட் தொடரக்கூடிய பேரரசின் பெரும் படைெ அவசியம் இருந்ததென்பதில் வியப்படைய எளிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ளுமன்றத்துக்கு எழுந்தது.
சுதந்திரப் பிரகடனத்தினுல் உயர்வளி எதிர்ப்பு. குடியேற்ற நாட்டு வாசிகள் : அனுபவித்து வந்தனர். இது அவர்களுக்கு ளுமன்றத்தில் இவர்கள் அங்கத்துவம் பெ சீற்றங் கொள்ளச் செய்து இவர்களை வரி வைத்ததும் இந்த அம்சமே. இது பெரு 1765 ஆம் ஆண்டு முத்திரைச் சட்டத்தை அமெரிக்கக் குடியேற்றங்களில் சுமத்தியது அது சேகரிக்க முடியாதவாறு இதற்குப் ே இதனை முன்னிட்டு இவ்வரியை நீக்க வேண். றம் குடியேற்ற நாடுகளுக்கு வரிவிதிக்கும் வலியுறுத்தச் சந்தர்ப்பம் கிடைத்ததால் கொள்கை முரண்பாடுகள் படுவேகமாக 6 களின் வன்முறைச் செயல்கள் தோன்றி பிடிவாதமும் நிரம்பிய ஒரு மன்னனின் த சபை ஈற்றில் படைத்துணையை நாடியது களைக் கண்ட அமெரிக்கர் கடுஞ்சினமும் ெ ணுவததாகத் தீர்மானித்தது (சுதந்திரப் பு
அமெரிக்கருக்கு உதவியளிக்கப் பிரான்சி நடந்த போர் பெரும் முக்கியத்துவம் வாய் களுக்கு இங்கே இடமில்லை. பெரிய பி. நீண்ட காலமாக இருந்து வந்த குடியேற்ற பெரும்பாலும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் நீண்ட கால குடியேற்ற இணைப் ரிக்கச் சுதந்திரப் போரின் முடிவான சம்

யாவும் பிரான்சும் 399
தானியா சம்பந்தமான ஒரு பிரச்சினை வா பவதற்குரிய சாத்தியக் கூறுகள் இருந்தன. ளில் இவர்கள் மேற்கொண்ட முதன் முயற் பேராச்சரியத்துக்குரிய ஒரு விஷயமாகும்.
ாற்றநாட்டுப் புரட்சி
யா அமெரிக்கக் குடியேற்றங்களின் பேரில் ல் பிரித்தானியருக்கிருந்த சார்பாசுகளுள் ர் தான் மிகவும் மதிப்புடையனவாய் விளங் தில் இங்கு ஏறக்குறைய ஒன்றரை லட்சம் தனர். இவர்கள் பொதுக் கலாசாரத்தின் எனர். இந்த அமெரிக்கக் குடியேற்றங்கள் ரிமையை அனுபவித்து வந்தன. சமீபத்தில் னியா சார்பாக உழைத்தனர். ஆனல் போ டிக்கை வகையில் தம் பணியை ஒழுங்காக டதும் இதிலிருந்து இனி எதிர்காலத்தில் யடுப்பைச் சமாளிப்பதற்கு பணம் தேடும் | எதுவுமில்லை. அமெரிக்கக் குடியேற்றங்க பப் பெறும் யோசனை பிரித்தானியப் பாரா
க்கப்பட்ட குடியேற்ற நாட்டு மக்களின் தமது எல்லைப்புறச் சுதந்திரத்தை நன்கு பழக்கமாகிவிட்டது. தாய்நாட்டுப் பாரா ற்றிருக்கவில்லை. இந்தப் பாராளுமன்றத்தை விதிப்புக்குட்படுத்தும் செயலில் இறங்க மளவு புரிந்து கொள்ளக்கூடிய விஷயம். க் கருவியாகக் கொண்டு முத்திரை வரியை எ பாராளுமன்றம். ஆனல் இந்த வரியை பெரும் சீற்றமும் எதிர்ப்பும் கிளம்பியது. டியதாயிற்று. எவ்வாருரனுலும் பாராளுமன் கொள்கையளவிலான தன் உரிமையை இப்பிரச்சினை மறைந்து விடவில்லை. பளர்ந்து வந்ததால் அடிக்கடி கலகக்காரர் ய வண்ணம் இருந்தது. மூர்க்கத் தனமும் லைமையில் இயங்கிய பிரித்தானிய மந்திரி இந்த நடவடிக்கையில் போர் அறிகுறி வறுப்பும் கொண்டு இதற்குப் புரட்சி பண் பிரகடனம் ஜுலை 4. 1776). ன் வருகை-1778. இதைத் தொடர்ந்து பந்தது. ஆனல் அதுபோல அதன் விவரங் }த்தானியாவுக்கும் பிரான்சுக்குமிடையில் நாட்டு இணைப்புக்காகவே இவ்வத்தியாயம் * கோணத்திலிருந்து அதாவது இவ்விரு பு நோக்கிலிருந்து அவதானித்தால் அமெ வமாக ஒன்று அமைந்ததைக் காணலாம்.

Page 452
400 பதினெட்டா
அமெரிக்கர் பிரான்சியரின் உதவியை வே முற்றிலும் சீர் கெட்டிருந்தது. இந்த நிலை தமது பிரதிநிதியாகப் பாரிசுக்கு அனுட் பித்த நட்புறவுப் பேச்சு வார்த்தைகளு விவேகம்ான செயலாகக் கொள்ளப்பட்ட தனக்கேற்பட்ட தோல்விக்குப் பழிவாங்கி யஆற். ஆகவே 1778 ஆம் ஆண்டு புரட்சி ராகப் போர்ப் பிரகடனஞ் செய்தது.
குடியேற்றங்களின் வெற்றி இராண்டா படல்-1783. தமது குடியேற்றங்களில் : வைத்திருப்பதற்காக ஒவ்வொரு இணைப்ை பிரித்தானியரை, பிரான்சியரின் உதவியிe யாதென்பதில் சந்தேகமில்லை. அமெரிக்கரு அடுக்காகக் குவிந்தன. இவை ஈற்றில் சே தானிய சேனையை யோர்க்டெளன் என் இதுவே இப்போரின் தலையாய சம்பவமா. மேலாக அமெரிக்கத் தலைவர் ஜெனரல் ே ழையும் இப்போர் அளித்தது. நம்பிக்கை தப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர். பட்ட மற்றுமோர் பாரிஸ் சமாதான 2 பாரிஸ் சமாதானம் ஏற்பட்டு இருபது ஒப்பந்தம் நடைபெற்றது.
அமெரிக்கக் குடியேற்றங்களின் சுதந்தி பயன். இப்புதிய ஒழுங்கு முறையில் உட அளவு எதையும் பெற்றுக் கொள்ளுவதில் இறுதியில் பிரான்சுக்கும், இங்கிலாந்துக் ஒழுங்கு டடுத்தப்பட்டிருந்தது. பிரான்ஸ் பயன் எதுவும் அடையாமல் போகவே இ முன்போல விளங்கியது. ஐக்கிய அமெரி இங்கிலாந்துக் குடியேற்றங்களின் சுதந்: உண்மையில் இரண்டாம் பாரிஸ் சமாதா விளங்குகிறது. வரையறையற்ற பெருஞ் மான ஆற்றலும் கொண்ட ஒரு புதிய வைத்தது.
அயர்லாந்து மக்கள் சட்டமியற்றும் புரட்சி அயர்லாந்தில் பயன் உள்ள எ லிருந்த புரட்டஸ்தாந்தக் குடியேற்ற வா ளத் துணையாயிருந்ததும் கத்தோலிக்க : சுதேசிகள்) சேர்த்துக் கொள்ளாது இய, களை இயற்றும் உரிமை அளிக்கப்படவே இருக்கக் கூடாதெனவும் கோரிக்கை வி0 கப் புரட்சியினுல் கடுமையாகத் தாக்கட் ஆண்டு இதற்கு உடன்பட்டது. பத்து வ( மன்றத்துக்கு உறுப்பினரைத் தேர்ந்திெ

!,"
്
) நூற்றண்டில்
ண்டியதே இச்சம்பவம். பிரான்சிய நிதி நிலை பில் கலகக்காரக் குடியேற்ற நாட்டு வாசிகள் பிவைத்த பெஞ்சமின் பிராங்கிளின் ஆரம் க்குப் பிரான்ஸ் செவிசாயாமல் இருப்பதே து. ஆனல் பிரான்ஸ் ஏழாண்டுப் போரில் , சலுகைகளை எல்லாம் தானடைய விரும்பி க்காரருடன் சேர்ந்து பிரித்தானியாவுக்கெதி
வது பாரிஸ் சமாதானத்தில் பதிவாக்கப் நமக்கிருந்த மேலாதிக்கத்தை இழக்காமல் பயும் வலுப்படுத்துவதில் முயன்று நின்ற ன்றி அமெரிக்கர் எதிர்த்து நின்றிருக்க முடி தம், பிரான்சியரும் ஈட்டிய சிறிய வெற்றிகள் ான் வாலிசின் தலைமையில் வந்த பிரித் றுமிடத்தில் (1781) சரணடைய வைத்தது. க விளங்கியது. அத்துடன் எல்லாவற்றுக்கும் ஜார்ஜ் வாஷிங்டனுக்கு நற்பெயரையும், புக யிழந்த பிரித்தானியர் இதன் பேரில் ஒப்பந் இது 1783 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப் உடன்படிக்கையில் முடிவுற்றது. முதலாவது ஆண்டுகள் கழிந்த பின் இந்த இரண்டாம்
ரமே பாரிஸ் சமாதானத்தின் முக்கியவினைப் னடியாகப் பிரான்ஸ் தனது தேவைக்குகந்த ) வெற்றியடையவில்லை. ஏழாண்டுப் போரின் குமிடையில் நிலவிய குடியேற்றச் சமநிலை அமெரிக்கச் சுதந்திரப் போரில் சிறப்பான இந்தச் சமநிலை ஒழுங்கு மாற்றமெதுவுமின்றி க்க ராஜ்யம் என்ற பெயரில் புரட்சி செய்த கிரத்தை அங்கீகரித்த செயல் ஒன்று தான் னத்தில் நினைவில் கொள்ளத்தக்க அம்சமாக } செயல் திறனும் அதேசமயம் தன்னடக்க ராஜ்யம் உலக அரங்கில் அடியெடுத்து
சுதந்திரம் பெறுதல்-(1782), அமெரிக்கப் திரொலியைக் கிளப்பிவிட்டது. அயர்லாந்தி சிகள் தாம் நாட்டு அரசியலில் பங்கு கொள் ஐரிஷ் மக்களை (அதாவது அயலவரல்லாத ங்கியதுமான பாராளுமன்றத்துக்குச் சட்டங் 1ண்டும் எனவும் இதில் லண்டனில் தலையீடு த்தனர். வெற்றித் திறன் கொண்ட அமெரிக் பட்டிருந்த ஆங்கில அரசாங்கம் 1782 ஆம் குடங்களுக்குப் பின்னர் அயர்லாந்துப் பாராளு டுக்கும் உரிமை (ஆனல் அதில் அமரும் உரிமை

Page 453
பெரிய பிரித்தானியா
அல்ல) புரட்டஸ்தாந்தருக்கு அளிக்கப்பட்டி கத்தோலிக்கருக்கும் வழங்கப்பட்டது. Fമ്മി பிரிவினரும் ஒன்முக இணைந்து செயல்பட ஆ
கூட்டரசுச் சட்டம் (1800) அயர்லாந்துப் மன்றத்துடன் இணைதல், மிகப்பெரிய அள6 லாந்தை எந்த வகையிலும் அமைதிப்படுத்த நாட்டில் நிகழ்வதாயிற்று. ஐரிஷ் பாராளுமன் ளுமன்றத்துடன் இணைப்பதே உசிதமான செய எண்ணத்தாண்டியது அந்நாட்டில் தொடர்ச் நூறு வருடங்களுக்கு முன் ஆங்கில ஸ்கொடிவி வகையைச் சேர்ந்த ஒரு வெற்றிகரமான மு திட்டம் 1800 ஆம் ஆண்டில் கூட்டரசுச் சட்ட மன்றத்தைத் துறந்ததற்குக் கைமாமுக அயர் ஆங்கிலேயர், ஸ்கொடிஷ் வாசிகள் ஆகியோரு நிதித்துவம் வழங்கப்பட்டது. இக்கூட்டி.ை அரசாங்கம் தனக்குப் பெரிய பிரித்தானிய அ என்று உத்தியோக பூர்வமாகப் பெயர் குட்டி

o பிரான்சும் - 401
குந்தது போல அதே விதிமுறைகளுடன் வெளிப்படையாகவே இவ்விரு சமயப் ம்பித்தனர். பாராளுமன்றம் இங்கிலாந்துப் பாராளு பினதான சுதந்திர ஏற்பாடுகள் அயர் வில்லை. தொடர்ந்து குழப்பங்கள் அந் றத்தை வெஸ்மினிஸ்டரில் உள்ள பாரா 1ல் என்று ஆங்கிலப் பாராளுமன்றத்தை சியாக நிகழ்ந்து வந்த குழப்பங்கள். டி பாராளுமன்றக் கூட்டிணைவில்ை இந்த ன்னேடி நிகழ்ச்சி நடைபெற்றது. இத் த்தினுல் நிறைவேறியது. தமது பாராளு லாந்தில் வாழ்ந்த புரட்டஸ்தாந்தருக்கு டன் லண்டன் பாராளுமன்றத்தில் பிரதி னவின் விளைவாக இக்காலம் முதல் புயர்லாந்து நாடுகளின் ஐக்கிய ராஜ்யம், க்கொண்டது.

Page 454
19 ஆம் அ 1648 க்கும் 1789க்கு
முக்கியமான க
இயற்கை
இறைமை நூலுக்குப் பதிலாக விஞ்ஞான 1789 க்குமிடைப்பட்ட காலத்தின் அர இயற்கை விஞ்ஞானம் பற்றி ஆராய்வே சீர்திருத்தக்காலத்திலும் விஞ்ஞானம் புதி
ணிக்கஸ், கெப்லர், கலீலியோ போன்ற ஆராய்ச்சிகளின் பயனாக இந்த அந்தஸ்து கள்; அறிவாளிகளிடையே விஞ்ஞானம் ( இறைமை நூலறிவு இதுவரையிருந்த உய ஐரோப்பாவிலே அறிவியற்றுறையில் உதய
ஐசாக் நியூட்டன். இந்தக் காலத்திகே விளங்கியவர் ஐசாக் நியூட்டன் (1642-1722 முடையவர் ; பல விஞ்ஞானத்துறைகளிலே துறையில் அருமைமிக்க நுண்கணிதவியல் வெளி வடிவத்தைக் கண்டுபிடித்தார். வெ வில்லின் பல வண்ணம் தெரிகிறதென்பதை இவருடைய கண்டுபிடிப்புப் புரட்சிகரமான
ஆகர்ஷண சக்தி விதியை நியூட்டன் 4 தொரு கணித நூலை வெளியிட்டார். இவரு கத் துறையிலும் செய்த ஆராய்ச்சிகளெல் டிக்கா என்ற நூல் மகுடம் போன்றதாயிற். இயல்பீர்ப்பு ஆற்றல் விதி விளக்கப்பட்ட மற்ற அணுவை ஈர்க்கின்றது. அந்த ஈர்ப் அணுவுக்குமிடையேயுள்ள தூரத்தின் வ துடன் திணிவுப் பெருக்கத் தொகைக்கு என அவர் இதை விளக்கினார். அக்கால களைப் போலவே இந்த விதியின் எளிமை யித்தனர். கிரகங்கள் சூரியனைச் சுற்றி வ காற்றிலே பறக்க விடப்பட்ட சிறகும், பீர வந்து விழுவதற்குக் காரணமும் இதிலே
விசுவத்திலேயுள்ள பொருள்களெல்லா என்பதை நியூட்டன் விதிகாட்டிற்று. இந் சாஸ்வதமான விதிகளுக்கமைந்த ஒரு ! னுக்கு இது வியப்பானதொரு காட்சியா

த்தியாயம் தமிடையில் உண்டான
லைப்போக்குகள்
விஞ்ஞானம் எம். முந்திய அத்தியாயங்களிலே 1648 க்கும் சியல் வரலாற்றை ஆராய்ந்தோம்; இனி வாம். சீர்திருத்தக் காலத்திலும், எதிர்ச் யதொரு அந்தஸ்தைப் பெற்றது. கோப்பே
பெளதிக வானவியல் விஞ்ஞானிகளின் உண்டாயிற்று; பின்னர் ஐரோப்பிய விவேகி பெரிய செல்வாக்கை அடைந்தது. அதனால் பர்தானத்தையிழந்து விட., விஞ்ஞான யுகம் பமாயிற்று. > விஞ்ஞான உலகில் சிறந்த மேதையாக '). இவர் மிக்க அறிவாளியும் சிறந்த விவேக சிறந்த ஆராய்ச்சிகளை நடத்தினார். கணிதத் லக் கண்டுபிடித்தார். கண்ணொளியிலே ஒரு ண்மையான ஒளி சிதைவதால் தான் வான 5 இதனால் நிறுவினார். பெளதிகத் துறையிலே எதால் இதைப் பற்றிச் சிறிது கவனிப்போம். காணல். 1687 இல் நியூட்டன் முக்கியமான தக்கு முன்னர் கணிதத் துறையிலும் பௌதீ -லாவற்றுக்கும் இந்த பிரின்சிப்பியா மதமட் று. இந்த நூலிலே ஆகர்ஷண சக்தியென்னும் து. " விசுவத்திலுள்ள ஒவ்வொரு அணுவும் புக்கு ஒரு சக்தி உண்டு ;அச்சக்தி அவ்விரு ர்க்கத்துக்கு எதிர்மாறாக வேறுபடும். அத் நேரடியான வீதசமமுடையதாயிருக்கும் ''. த்து அறிவாளிகள், இக்காலத்து அறிவாளி -யையும் பூரணத்துவத்தையும் கண்டு அதிச ருவதற்கு விளக்கம் இங்கே காணப்பட்டது. ங்கியிலிருந்து வெடிக்கும் குண்டும் நிலத்தில் காணப்பட்டது. ம் இந்த ஈர்ப்புச் சக்திக்கு உட்பட்டன த விதி மாறாதது ; இயற்கையமைத்துள்ள அமைப்பில் வாழும் சிந்தனாசக்தியுள் மனித தம். அறிவின் எல்லையைச் சதா விரிவடையச்

Page 455
முக்கியமான க
செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானத்தை களானர். பழைய விஞ்ஞான அறிவுகளை புதிய விஞ்ஞானத் துறைகளிலும் தமது ஆ அறிவாளிகளுக்கு விஞ்ஞானமே சமயம வதற்குப் பல வருடங்களுக்கு முன்னரே தன்மைகளைப் பற்றி அறியும் ஆவல் பெரு மக்கள் அறிவு பெறுவதற்காக விஞ்ஞான ஆ எழுதினர். ஐரோப்பிய சமூகத்திலே உயர் : கிறித்தவ சமயக் கோட்பாடுகளைவிட கோட்பாடுகளை அவர்கள் படிப்படியாக நம்பிக்கை கொள்ளத் துவங்கினர். இவ்6 மதிக்கப்ப்ட்டதால் மேல்நாட்டு நாகரிகத் முன்னர் இந்த யுகத்திலேயுண்டான முக் பற்றிக் கவனிப்போம்.
பெளதிக வானசாத்திரத், துறையில் இன திலே வானசாத்திரம், பெளதிகம், கணிதெ நடைபெற்றன. இவற்றின் பயனுகவே நியூ யைக் கண்டுபிடித்தார். நியூட்டன் ஆங்கி கிய அதே காலத்தில் பல சிறிய தாரகைகளு ஹியூஜென்ஸ் என்ற டச்சுக்காரனை (இற. 1 லம் கடிகாரத்தைக் கண்டுபிடித்தான். சம்பந்தமாகவும் பல அரிய ஆராய்ச்சிகளை களிடையே விளங்கிய ஆங்கிலரான எட்ப குறிப்பிடத்தக்கவர். இவர் 1682 இல் ஒரு வ மறுபடி தோற்றுமென முன் கூட்டியே . அக்காரணத்தால் அந்த வால்வெள்ளி ( வருகிறது.
நியூட்டனுக்குப் பின்னர் விஞ்ஞானம். கே நியூட்டன் நிறைவுபடுத்தினர். அதற்குப் தது : மேலும் பல விடயங்களை அறியும் முன் படுத்திற்று. அறிவியற்றுறைகளிலே பெரு தொகுத்து வகுத்து விவரணஞ் செய்தது.
கணிப்பொருளியல். உலோகவியல், தாவர பல ஆராய்ச்சிகள் நடைபெற்றன. புதைட கனிப்பொருளியலில் முதற்படி இதுவே. ச பிரிக்கப்பட்டன. புதைபடிவங்களும், கனி பட்டது. இயற்கைப் பொருளாராய்ச்சியாள சியை நடத்த வாய்ப்புண்டானது. 18 ஆம் போதிலும் பத்தொன்பதாம் நூற்முண்டிலே துவங்கியதெனலாம். தாவரவியலில் தாவர மான வேலையை சுவீடிஷ் தேசத்தைச் சே! யஸ்) (இற. 1778) என்பவர் செய்தார். இவ வும், சிறப்புடையதாகவுமிருந்த படியால் ட எவரும் மிஞ்சவில்லை. விலங்கியல் துறையிே

லப்போக்குகள் 403
பலர் போற்றினர். விஞ்ஞானப் பக்தர் மேலும் மேலும் துருவி ஆராய்ந்ததோடு, ாாய்ச்சியைச் செலுத்தினர்.
ாயிற்று. பதினெட்டாம் நூற்றண்டு முடி மனிதன் தன் வாழ்வை நடத்தும் உலகின் வந்ததால் இலக்கிய கர்த்தாக்கள் பொது |றிவுகளை எல்லாரும் விளங்கக் கூடியவாறு பகுப்பிலுள்ளவர்களிடையில் விஞ்ஞானமே, நம்பிக்கைக்கிடமானவையாயிற்று. சமயக் நழுவவிட்டு விஞ்ஞானக் கோட்பாடுகளில் ாறு விஞ்ஞானம் சமயத்துக்கு மேலாக துக்குண்டான விளைவுகளைப் பற்றிக் கூறு கியமான விஞ்ஞான முன்னேற்றங்களைப்
டயரு முன்னேற்றம். மறுமலர்ச்சிக் காலத் மன்ற துறைகளிலே சிறந்த ஆராய்ச்சிகள் ட்டன் ஈர்ப்புச் சக்தி சம்பந்தமான விதி லேயர் விஞ்ஞான மேதாவியாக விளங் ம் ஒளிவிட்டன. உதாரணமாக கிறிஸ்டியன் 695) க் குறிப்பிடலாம். இவனே பெண்டியூ இயக்கவியல், கண்ணுெளியியல் என்பன ச் செய்தார். பல சிறந்த வான சாஸ்திரி மண்ட் ஹலே (இற. 1742) விசேடமாகக் ால்வெள்ளியைக் கண்டார். அது 1759 இல் அந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிவித்தார்.
இவருடைய பெயராலேயே வழங்கப்பட்டு
ாப்பேணிக்கஸ் வானசாத்திர உண்மைகளை பின்னர் விஞ்ஞானம் தயங்கி மூச்செடுத் றையையும் பரீட்சை முறைகளையும் தீவிரப் }கிவந்த ஏராளமான விடயங்களை அது
வியல், உயிர்நூலியல் என்ற துறைகளிலே டிவங்கள் தாம்பிரித்து வகுக்கப்பட்டன. னிப்பொருள்களும் கற்பாறைகளும் தரம் ப்பொருள்களும், பாறைகளும் வகுக்கப் ர் விஞ்ஞான முறையில் மண்ணியலாராய்ச் நூற்றண்டிலே இந்த முயற்சி நடைபெற்ற தான் உண்மையான மண்ணியல் ஆராய்ச்சி 1களை இனம்பிரிக்கும் துறையிலே முக்கிய ந்த லின்னே (லத்தீன் முறைப்படி லினே ர் செய்த வேலை அங்க சம்பூரணமானதாக ல தலைமுறையாக இவர் செய்த வேலையை மிக்க பிரசித்தி பெற்றவர் பவ்வன் (இற.

Page 456
404 1648 க்கும் 1789 க்கு
1788) என்ற பிரெஞ்சு ஆசிரியர். இவர் வில்லை. எல்லா விஞ்ஞானத் துறையிலுட விஞ்ஞானத் துறைகள் சம்பந்தமான கலை பல தொகுதிகளாக வெளியாயிற்று. இய, நூலிலே வருணணைகளும், பகுப்பு முறையி டுள்ளன. விஷயங்களைப் பூரணமாக அறிந்து மனிதனுடைய கற்பனையில் பிறந்த ஒரு கு விரும்பவில்லை.
இந்த நிலையில் ரசாயன சாத்திரம் முன்ன 1691) என்ற ஆங்கிலேயர் 17 ஆம் நூற்ரு வெளியிட்டார். இதுவரை இயக்கத்திலு: ஆராய்ந்தது. அந்தப் பொருளின் சேர்க்ை அது இனி ஆராயத் துவங்கிற்று. இருந்து அதற்குக் காரணம் பொருள்கள் எரியும்டே திட்டமான கொள்கையில்லாமையே. இருந் யுடையதென்றும், ஜலவாயு, பிராணவாயு அவற்றைத் தனிப்படப் பிரிக்கலாமென்று என்ற ஆங்கிலேயர் (இற. 1810) நீரான சேர்க்கையெனவும், காற்றிலே பிராணவாயு தெனவும் கண்டார். இந்தக் கட்டத்திலே - ரான லவோஷியர் (இற. 1794) என்னும் பி( கள் எரியும் முறையைச் சரிவர விளக்கினு யும் தனிப்படுத்தினர். பதார்த்தம் தன்னி ஒன்முகவேயிருக்குமென்ற பெரிய சித்தாந்த தில் ஒரு திருப்பத்தை உண்டாக்கிற்று.
ஆயுதங்களும் விஞ்ஞானத்துக்கு அடிப்படை அச்சொட் ஆதியிலிருந்தே அறிமுறை விளக்கங்களோ( யப்பட்டன. கலிலியோ காலத்திலே துரதி ஆக்கப்பட்டன. அதன் பின்னர் அமுக்கம தேசத்து டொரிசெல்லியும் (இற. 1647) பி. ஒன்று சேர்ந்து கண்டு பிடித்தனர். இவை யப்பட்டாலும் நாளடைவில் திருத்தமுற்பூ ஒரு ஜேர்மானியர் வெப்பமானியைக் கண் ஆங்கிலம் பேசும் நாடுகளில் வழக்கத்திலி இதே சமயத்திலே வேறு பல யந்திர ச சில பெருவாரியாக உற்பத்தி செய்தால் ச ஹைஜென்ஸ் கண்டுபிடித்த பென்டியூலம் ளோம். காற்றை அமுக்கினல் சக்தி உண் (இற. 1686) என்ற ஜேர்மனியர் வாயுவின வடைவதை விசேடமாக நீராவி விரிவன 1700 ஐ அடுத்து நீராவி யந்திரமொன்றை பிடிக்கப்பட்ட நீராவி யந்திரம். இது மிகச்

இடையில் உண்டான
விலங்கியலில் மாத்திரம் அக்கறை காட்ட
அக்கறை காட்டினர். அதன் பயனுக களஞ்சியமொன்றை வெளியிட்டார். இது கை வரலாறு என்ற பெயருடைய இந் ல் விஞ்ஞான அறிவுகளும் பிரசுரிக்கப்பட் கொள்ளாமல் இனப்படுத்தி இயற்கையை றுகிய எல்லைக்குள் அடக்குவதை பவ்வன்
ாணிக்கு வந்தது. ரொபேட் போயில் (இற. ண்டு முடிவதற்குள்ளே இந்தக் கருத்தை ப்ள பொருள்களைப் பற்றி விஞ்ஞானம் கயென்ன ? கூறுபாடுகள் எவை என்பதை ம் ரசாயனம் வெகுதூரம் முன்னேறவில்லை. ாது என்ன நடக்கிறதென்பதைப் பற்றித் தும் நாளடைவில் எரிபொருள் வாயுக்களை என்பன அவற்றின் இருவகையென்றும் ம் அறியப்பட்டது. ஹென்றி கவென்டிஷ் ஏ ஜலவாயு, பிராணவாயு என்பவற்றின் வும், நைட்டிரஜன் வாயுவும் சேர்ந்திருக்கிற அக்காலத்து மிகச் சிறந்த ரசாயன அறிஞ ரெஞ்சுக்காரர் தோன்றினர். அவர் பொருள் ர். நீரைப் பிரித்து அதன் இரு வாயுக்களை லேயில் மாறினுலும் அது அடிப்படையில் த்தைக் கண்டார். இது ரசாயன சரித்திரத்
யந்திரங்களும் டாக அளத்தலும் நிறுத்தலும் ; எனவே தி அளக்கவும் நிறுக்கவும் யந்திரங்கள் செய் ருஷ்டிக் கண்ணுடியும் பூதக் கண்ணுடியும் ானி செய்யப்பட்டது. இதை இத்தாலி "ான்சைச் சேர்ந்த பல்காலும் (இற. 1662) ஆரம்பத்திலே செப்பமற்ற முறையிற் செய் வ மிக்க பயனுதவின. பான்ஹைட் என்ற டுபிடித்தார். இந்த வெப்பமானி இன்றும் ருக்கிறது. தனங்களும் செய்யப்பட்டன. இவற்றிலே முகத்துக்குப் பயன்படத்தக்கவாறிருந்தன. கடிகாரத்தைப் பற்றி முன்னரே கூறியுள் ாவதைக் கண்ட ஒட்டோவொன் கெரிக் சக் குழாயைக் கண்டுபிடித்தார். வாயுவிரி த கண்ட பயின் என்ற பிரெஞ்சுக்காரர் அமைத்தார். இதுவே ஆகியில் கண்டு செப்பமற்ற முறையில் ஆதியில் ஆக்கப்பட்

Page 457
முக்கியமான
டது. பின்னர் இங்கிலாந்திலுள்ள தொமஸ் களிலிருந்து தண்ணீரை வெளியே இை டாக்கினர். இதுவும் செப்பமற்ற முறையி நிறைவேற்றச் செய்யப்பட்டதோ அதை முதலாக உருவாக்கப்பட்ட வியாபார மு பின்னர் கைத்தொழிற் புரட்சி உயர்ந்த ! கள் செய்யப்பட்டதால் நியூகமனின் யந் தாயிற்று.
வாட் கண்டுபிடித்த நீராவியந்திரம். 6 குறிப்பிடுவோம். இது இங்கிலாந்திலே தா களிலே, கம்பளிப் புடைவைக்கும் பரு தேவையே இதற்குக் காரணமென்பதை கையினலே நூற்ற நூலை யந்திரங்களில் பூ யிற்று. பின்னர் சீலே நெசவு செய்வதற்குட டாம் நூற்ருண்டின் நடுப்பகுதி வரை .ை மாறும் முயற்சி நடைபெற்றது. அதன் பி தற்காக நீராவியந்திரம் உண்டாக்கிய பிர வாறு தீர்வு கண்டவர் ஸ்கொத்துலாந்தை 1767 இல் தனது யந்திரத்துக்குக் காப்பு வாட் தனது முதல் யந்திரத்தைத் தாபித் வேறு பலரும் திருத்தங்களைச் செய்தன! யந்திரம் இங்கிலாந்திலே விரைவாகப் பு தங்கள் கழிய ஐரோப்பாவிலும், உலகி பாவிற்று.
தத்துவ தத்துவ சாத்திரம் மத்திய காலத்திலே யதாயிருந்தது. பதினேழாம் நூற்முண்டி லிருந்து தத்துவ சாத்திரத்தைப் பிரித்து ஞானத்தோடும் இணைத்தார். மனிதனுடை பிக்க முடியாத எந்த ஒரு உண்மையும் உ டெஸ்காட்டேயும் லொக்கும். டெஸ்காட் படையிலுள்ள தத்துவ ஆராய்வு ஜோன் சேபிக்கப்படவில்லை. லொக் பஞ்சப் புலன் திலிருந்து கொண்டே மிக உயரப் பாய்வது வைப்பதாகுமென்றும், டெஸ்காட்டேயின் னெட்டாம் நூற்முண்டின் போக்குக்கு அந்த நூற்முண்டு அறிவொளி என்ற இய ருந்தது. எனவே லொக்கின் சித்தாந்தத்ை லீப்னிட்ஸின் வாதம். லொக்கின் சித்தா அறிஞரான லீப்னிட்ஸ், (1646-1716) இவர் கணித சாத்திரத்திலே மகா மேதா கல்குலஸ் என்னும் நுண் கணித முறைை கடவுள் பக்தியுள்ள கிறிஸ்தவர். இவருை சியில் நம்பிக்கை வைக்கச் செய்த போ!

லைப்போக்குகள் 405
நியூகமன் என்பவர் 1712 இல் கரிச்சுரங்கங் ப்பதற்காக ஒரு நீராவி யந்திரத்தை உண் லே செய்யப்பட்டாலும், எந்த வேலையை நன்முகச் செய்தது. அதனுல் இதுவே முதன் றையில் பயன் தந்த நீராவியந்திரமெனலாம். ட்டத்தை அடைந்த பின்னர் சில திருத்தங் நிரம் பொதுவாக எல்லார்க்கும் பயனுடைய
கத்தொழிற் புரட்சியைப் பற்றிப் பின்னர் ன் ஆரம்பித்ததென்பதையும், உலகச் சந்தை த்திப் புடைவைக்கும் உண்டான அதிக யும் கூற வேண்டியிருக்கிறது. அதுவரை நாற்க வேண்டிய அவசியம் இதனுல் உண்டா b யந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. பதினெட் கத்தறி நெசவிலிருந்து யந்திர நெசவுக்கு ன்னர் புதிய யந்திரத்தைச் செயற்படுத்துவ ச்சினையைத் தீர்க்க வேண்டியதாயிற்று. இவ் ச் சேர்ந்த ஜேம்ஸ் வாட் என்பவர். இவர் ரிமை பெற்றர். ஆறு வருடத்தின் பின்னர் தார். பின்னர் இந்த யந்திரத்துக்கு அவரும் i. 1800 ஆம் ஆண்டின் பின்னரே நீராவி ழக்கத்துக்கு வந்தது. பின்னர் சில தசாப் ல் ஏனைய பாகங்களிலும் நீராவி யந்திரம்
சாத்திரம் இறையியலோடு நெருங்கிய சம்பந்தமுடை லே டெஸ்காட்டெஸ் என்பவர் இறையியலி ர கணித சாத்திரத்தோடும், இயற்கை விஞ் ய ஆராய்ச்சி அறிவே சிறந்ததென்றும் நிரூ ண்மையன்றெனவும் அவர் முடிவு செய்தார். -டே ஆரம்பித்த அறிவியல் ஆராய்ச்சியடிப் லொக் தோன்றும் வரை எவராலும் ஆட் களாலும் அறிவைப் பெறலாமென்றும் நிலத் அறிவு ஆராய்ச்சியில் அதிக நம்பிக்கையை சித்தாந்தத்தைக் கண்டித்தார். இது பதி மிகப் பொருத்தமுடையதாகத் தெரிந்தது. க்கத்தோடு நெருங்கிய தொடர்புடையதாயி தச் சிறிது ஆராயலாம். ந்தத்தை ஆராயுமுன்னர், ஜெர்மன் தத்துவ பற்றி இரண்டொரு வார்த்தை கூறுவோம். வியாக விளங்கினர். நியூட்டன் கண்டறிந்த யத் தானகவே கண்டறிந்தார். மேலும் -ய கணித மேதாவித்தன்மை அறிவாராய்ச் அலும், கடவுள் நம்பிக்கை இவரை ஆன்மா

Page 458
406
1648 க்கும் 1789 க்கு என்ற பொருளில் நம்பச் செய்தது. அ ளென்ற முடிவுக்கு வந்தார். ஆன்ம மயமா தென்றும், அவற்றுக்கு மொனாட்ஸ் என். களில் பல இனமுண்டு. அவை ஒவ்வொன் டனவாய் தத்தமக்கு அமைந்த விதிக் 8 -ளெல்லாம் ஒன்று சேர்ந்து படைக்கும் கா கின்றன. இவ்வாறு அழகாக அமைந்த : போல் ஓர் உலகம் வேறு கிடையாது என்
ஜோன் லொக். விஞ்ஞானத்துறையிலே துறையிலே அரசனுடைய அதிகாரத்துக்கு தை நிலை நாட்டும் அரசியல் புரட்சிக் க லொக் என்ற ஆங்கிலத் தத்துவ அறிஞரின் அபிவிருத்திகளையும் ஆதரித்து அவற்றுக்க சிந்தனையாளரின் பெரிய பிரதிநிதியாக ! தத்துவக் கோட்பாடுகளையே ஆராய்கிறோம் அறிவை அடிப்படையாகக் கொண்டது. யது. இந்த மனோபாவம், நாம் எவ்வாறு . வினாவையெழுப்பி ஆராய்ச்சி செய்யத் தூ கற்பனை நிறைந்த புலன் கடந்த நுண் பெ இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
" மக்கள் அறிவு பெறுவது பற்றிய கட்டு (1690). நாம் பிறக்கும் போதே கடவுளை ணங்களோடு பிறக்கிறோம் என்ற ஒரு கெ கரித்து விட்டுப் பிறக்கும்போது எம்மு. சிலேட்டுப் போல இருக்கிறதென்றும் நாள் களைச் சேகரிக்கிறோமென்றும் கொண்டார் களை மனத்துக்கு இயல்பான சிந்தனை, ஞ புகள் உருவாக்குகின்றன என்றும் அவர் னிடத்து இயல்பாக உண்டானதொரு ஆற கிய அர்த்தத்தில் அவரை அறிவியலாராய் மும் புலனுணர்வுமே அறிவு பெறும் மூல இந்தக் காரணத்தைக் கொண்டு லொக் ட யெனவுங் கூறுவர்.
பதினெட்டாம் நூற்றாண்டிலே லொக்கி பெற்றிருந்தது. ஆனால் இந்தக் கொள்கை வியலாராய்ச்சி வாதம் தன் கொள்கையை வரலாற்றிலே இவ்விரு கட்சியினருக்குமி ை னெட்டாம் நூற்றாண்டின் தத்துவ ஆராய் கக் கொண்டியங்கிற்று, ஆனபடியால் அவ அளிப்பது பொருத்தமே. லொக்கின் மதம் ஹியூம் ; மற்றது காண்ட்.
ஹியூம். டேவிட் ஹியூம் என்ற ஸ்கொ? லொக் காட்டிய புலனுணர்ச்சி வாதத்திலே பெரியதொரு தகவுள்ள அறிவுக் கட்டுக்ே இத்தகையதொரு கருமத்தைச் செய்யுந்

ம் இடையில் உண்டான
நனால் அவர் ஆன்மா ஒன்றே உட்பொரு ன உலகம் அணுக்களால் உண்டாக்கப்பட்ட வம் பெயர் வழங்கினார். இந்த மொனாட்டு றும் ஒவ்வொரு வகைச் சக்தியைக் கொண் 'ணங்க இயங்குகின்றன. இம்மொனாட்டுக -வுளின் தெய்வீக இயல்பை வெளிப்படுத்து ஓர் உலகிலே மனிதன் வாழ்வதால் இதைப் 9 நன்மையே காணும் முடிபு உண்டானது. நியூட்டன் கண்ட முடிபுகளும், அரசியல் 5ப் பதிலாக பாராளுமன்றத்தின் அதிகாரத் நத்துக்களும் திரண்டு உருவான போக்கே T போக்காயிருந்தது. இந்த இருவகையான முக வாதாடியவர் லொக். அதனால் அக்காலச் இவர் காணப்பட்டார். இங்கே இவருடைய ம். எனவே இவருடைய கோட்பாடு பொது காரியபூர்வமானது. லெளகீகப் போக்குடை அறிவைப் பெறுகிறோம் என்ற இலேசான ண்டிற்று. அறிவியலாராய்ச்சியாளர் ஆக்கிய ரருளாராய்ச்சியை இவர் நிராகரித்து விட்டு
ஒரை" என ஒரு நூலை இவர் வெளியிட்டார் ப் பற்றியும், ஒழுக்கம் பற்றியுஞ் சில எண் ாள்கையிருந்து வந்தது. அதை இவர் நிரா டைய மனம் ஒன்றும் எழுதப்படாத ஒரு -டைவில் புலன்களின் மூலம் பல அனுபவங் - இவ்வாறு சேர்ந்து வரும் புலனனுபவங் பாபகம், மதிப்பீட்டுத் தன்மையென்ற பண் கருதினார். அறிவாராய்ச்சியானது மனித தறல் என லொக் கூறுகிறபடியால் இக்குறு -ச்சியாளர் எனக் கூறுவர். ஆனால் அனுபவ ச் சாதனங்களென அவர் வற்புறுத்துவார். புலனுணர்ச்சி வாதியெனவும், அனுபவவாதி
ன் அனுபவவாதமே, பெரிதும் செல்வாக்குப் யைப் பலர் கண்டித்தனர். ஏனெனில் அறி விட்டுக் கொடுக்கவில்லை. தத்துவ சாத்திர டயில் நடந்த வாக்கும் முக்கியமானது. பதி ச்சி லொக்கின் கோட்பாட்டையே' மையமா பருடைய அனுபவ வாதத்துக்கு முதலிடம் இரு பெரிய கிளைகளாகப் பிரிந்தது. ஒன்று
நதுலாந்துத் தத்துவ அறிஞர் (1711 - 1776) 2 ஆரம்பித்தார். ஆனால் புலனுணர்ச்சி மூலம் காப்பை அமைக்க முடியுமா? நமது மனம் தகுதியுடையதன்று என ஹியூம் கூறினார்.

Page 459
முக்கியமான க
எனவே நாம் எப்பொழுதும் நிகழ்வுத் த யன்றி உண்மையுலகில் இருக்கமாட்டோம். ருடைய தத்துவக் கோட்பாட்டையும் அ. அதையும் காலைவாரிவிடக் கூடியதாயிருந் புகாரினல் மூடவிட்டது. தவறு இல்லாதது சாத்திரந் தான் என்பதே அவருடைய ெ றையுஞ் சொல்ல முடியாதென்ற இவரு.ை பெயரில் இவர் வெளியிட்ட நூலிலே உண்( காண்ட். தத்துவ சாத்திரமும், இயற்: முடிபுக்கு வராமல் காத்தவர் ஜெர்மன் சிற் 1804). இவர் எழுதிய நூல்களுட் சிறந்த சனம்' என்பது. இந்நூலிலே காண்ட் லிருந்து பிரித்தார். ஒவ்வொன்றும் ஒவ் உடையனவென்று கூறினர். விஞ்ஞானம் ( ஆராய்கிறது. இந்த உலகின் தன்மையை ஞானம். தோற்றங்களுக்குப் பின்னலுள் வேண்டியதில்லை. அது தத்துவ சாத்திர
LINTIFT.
காண்டின் கொள்கைக்குக் கண்டனம். ( திரத்தையும் பிரித்து விடுவது போலிப் பொருத்தமுடையதன்று. ஆனல் காண்ட் ஆராய்ச்சி பெரும் பயனுடையதாயிருந்த நிலைநாட்டினர். விஞ்ஞானத்தை இறையறி பிரித்து விட்டார். எனவே இரு துறையின பட வாய்ப்புண்டாயிற்று.
அறிெ விஞ்ஞானிகளும் தத்துவ அறிஞரும், இ னர். அவர்கள் அறிவியலாாாய்ச்சி, இயற்ை தித்தனர். பலர் இவ்வகையான ஆராய்ச்சி என்ற புரட்சிகரமானதொரு கலாசார இ! உருப்பெற்றதும் பல வகையான தாபனங்: கம் விஞ்ஞானத்தைப் பரப்பவும் ஆரா பகிர்ந்து கொள்ளவும் விஞ்ஞான அறிவுத்த வாறு இங்கிலாந்தின் அரச அக்கடமி ஆ இதே மாதிரி ஒரு அக்கடமி ஸ்தாபிக்கப்பட வேறுதாபனங்கள். பொதுநூல் நிலைய அமைக்கப்பட்ட பரிசோதனை நிலையங்களு லியவற்றைச் சேகரித்துக் காட்சிக்கு ை டன. நிபுணர்கள் இந்தத் தாபனங்களைப் கும் பயன்படுத்தப்பட்டபடியால் புதிய 6 ளிடையே பரப்ப இவை பயன்பட்டன. பலவிதமான அறிவுகளைப் பொதுமக்கள் பாப்பும் அற்புதமான முயற்சி இந்த

லேப்போக்குகள் 407
நகவுள்ள உலகத்திலே தான் இருப்போமே ஹியூமின் இத்தகைய சமுசய வாதம், அவ து எந்த விஞ்ஞானத்திலே தங்கியுள்ளதோ ததோடு எல்லாவற்றையும் சந்தேகமென்ற 'ம் உண்மையானதுமான விஞ்ஞானம் கணித காள்கை. அறிவைப்பற்றி நிச்சயமாய் ஒன் டய கொள்கை " மனித இயற்கை ’ என்ற B.
கை விஞ்ஞானமும் வீண் முயற்சியென்ற தனையாளரான இமானுவல் காண்ட் (1724து ' சுத்த அறிவாராய்ச்சி பற்றிய விமரி விஞ்ஞானத்தைத் தத்துவ சாத்திரத்தி வொரு கடமையையும் அறிமுறையையும் தோன்றும் உலகை அதாவது தோற்றத்தை ப் பொதுவிதிகள் மூலம் விளக்குவது விஞ். ள பொருளைப் பற்றி விஞ்ஞானம் ஆராய
த்துக்கே உரிய உலகம் என அவர் கொண்
இவ்வாறு விஞ்ஞானத்தையும் தத்துவ சாத் பிரிவு. அது இக்காலத்துச் சிந்தனைக்குப் எழுதிய அந்தக் காலத்திலே அவருடைய து. தத்துவ சாத்திரத்தின் மதிப்பை அவர் விலிருந்தும், தத்துவ சாத்திரத்திலிருந்தும் ரும் அறிவு ஆராய்ச்சியில் தாராளமாக ஈடு
வாளி
றையியலைக் கண்டு அஞ்சுவதைக் கைவிட்ட கை, இயற்கைவிதிகள் என்ற வகையில் சிந், யை வரவேற்றனர். அத்துடன் அறிவொளி பக்கத்தையும் ஆரம்பித்தனர். இவ்வியக்கம் 5ள் அதனைப் பரப்ப முற்பட்டன. அரசாங் ய்ச்சியாளரிடையே நிலவும் அறிவுகளைப் ாபனங்களை ஏற்படுத்திற்று. 1662 இலே இவ் ாம்பிக்கப்பட்டது. 1666 இல் பிரான்சிலும்
ι-31.
ங்களும் விஞ்ஞான முறையில் கருவிகள் ம் கணிப்பொருள், தாவரப்பொருள் முத வக்கும் நூதனசாலைகளும் அமைக்கப்பட் பயன்படுத்தினர். இவை பொது மக்களுக் விஞ்ஞான மனுேபாவத்தைப் பொது மக்க ஈற்றிலே பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இடையே பரப்பின. இவ்வாறு அறிவைப் யுகத்திலே ஆரம்பிக்கப்பட்டது. அறிவு

Page 460
408 1648 க்கும் 1789 க்கும்
ஆராய்ச்சி வகையிலும், பயனுடைமையைப் மாக வந்த அரசியல் தாபனங்களையும், சார்ந்த தாபனங்களையும் ஆராய்வதே 9ے யாகும். இது மிகப் பரந்த ஒரு விஷயமாத6 தனர். ஒரு நிபுணர் அரசின் பகுத்தறிவுக்( ருெரு நிபுணர் திருச்சபையின் குறைபாடு தின் தீமைபயக்கும் அமிசங்களையும், மன் பத்தி, பொதுப்படையான சமூக அமைப்பு ஆனல் ஆழமான ஆராய்ச்சியும் சிந்தனையுரு தின் தலைவரானுர். இவர் கிளர்ச்சி செய்வை யிலே சேர்ந்தவர்களனைவரும் அத்தகைய ே ரும் விஞ்ஞானிகளாக இருக்கவில்லை. இவ டையே பரப்பி வந்தனர். விஞ்ஞானக் க படுத்துவதால் ஏற்படக் கூடிய நன்மைகை கள் சீர்திருத்த வாதிகளானர். அறிவியலாம் கின் நிலையை உயர்த்தக் கங்கணங்கட்டிய
வொல்டயர் இலக்கியத் துறையிலிருந்து மாறினர். வொல்டயர் (1694-1778) பிரெ நாடகங்களையும் இயற்றிப் புகழ்பெற வேண் திலே வொல்டயர் அரசாங்கத்தால் சிை காவலில் வைக்கப்பட்டார். இது ஒரு தலைப் ஒரு தார்மிக மாற்றத்தை உண்டாக்கிற்று. பத்தையடைந்தது. அவர் நியூட்டனுடைய தத்துவக் கருத்துக்களையும் ஆர்வத்தோடு கொடுங்கோலாட்சியும், விரோதமும் கான தேசங்களில் மனிதன் சுகமாக வாழ்ந்தாளு ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சிகளின் பய யாக மாறினர். சரித்திரத்திலே இவர் இல் யால் அந்த வகையிலேதான் இவரைப் பற். சரித்திர ஆராய்ச்சிகள் புதுமையுடை! முன்னரெல்லாம் சரித்திரமானது அரச ட றியே வருணித்தது. வொல்டையர் கலாசா பதினுலாவது அாயியின் காலம் என்ற நு இத்தகைய பல நூல்களை எழுதியதால் ( யிலே எழுதிய முன்னுேடிகளில் ஒருவராக வொல்டயர் எழுதிய பல நூல்கள். இத் துக் கொண்டு வொல்டயர் பல நூல்களை இவர் எழுதிய நூல்களின் தொகையைக் கூ பிரசுரங்கள், கண்டனங்கள் கட்டுரைகள், க பத்தாயிரம்) என்பவற்றை ஓயாமல் எழுதி ராதியென்ருெரு பெரிய நூலையும் எழுதினர் மை, குருட்டு நம்பிக்கை ஆகிய இவற்றுக் இவையெல்லாவற்றிலும் பார்க்க அதிக கண் கத் திருச்சபை. திருச்சபை அதிகாரிகள் ம களாக வைத்திருக்கவே முயல்கின்றனர்

இடையில் உண்டான
பிரமாணமாகக் கொண்டும், பிதிரார்ஜித நீதி, பொருளியல், திருச்சபை என்பன ஆறிவொளியாளர் மேற்கொண்ட கடமை லால் அவர்கள் துறை துறையாக ஆராய்ந் கு ஒவ்வாததன்மையை ஆராய்ந்தார். மற் களை ஆராய்ந்தார். மற்ருெருவர் கூட்டத் றங்கள், நிர்வாகம், வரி, பொருள், உற் பு என்பவற்றைப் பற்றியும் ஆராய்ந்தார். முள்ள வொல்டேர் என்பவர் இவ்வியக்கத் தயே தொழிலாக உடையவர். இவர் கட்சி பாக்குடையவரே. ஆனல் இவர்களில் எவ ர்கள் விஞ்ஞானக் கருத்துக்களை மக்களி ண்டுபிடிப்புக்களை வாழ்க்கைக்குப் பயன் ாப் பிரசாரம் செய்தனர். இதனல் இவர் rாய்ச்சியின் துணை கொண்டு மனித குலக்
மனிதநய வாதிகளானர்கள். து சமூக நிலையைக் கண்டுபிடிப்பவராக சூசு நாட்டவர். சிறந்த காவியங்களையும் ாடுமென அவர் விரும்பினர். முப்பது வய றப்படுத்தப்பட்டு பஸ்டீல் கோட்டையில் பட்சமான செய்கை. இது வொல்டயரிடம் அதனுல் அவர் வாழ்வு புதியதொரு திருப் விஞ்ஞானக் கருத்துக்களையும் லொக்கின் படித்தார். சமூகத்திலே கொடுமையும், னப்பட்டன. வேறு காலங்களிலே வேறு  ைஎன்பதை அறிவதற்குச் சரித்திரத்தை ணுக அவர் ஆர்வமுள்ள சீர்திருத்தவாதி வ்வாறு தான் காட்சியளிக்கிருர், ஆனபடி றி நாம் இங்கு ஆராய்வோம். இவருடைய பனவாயும், வளம்மிக்கனவாயுமிருந்தன. பாம்பரை பற்றியும், ஆட்சிக் காலம் பற் ர வளர்ச்சி என்பன பற்றி ஆராய்ந்தார். ாலிலே விடயங்களே ஆராயப்படுகின்றன. வொல்டையர் சரித்திரத்தைப் புதுமுறை க் கருதப்படுகிறர். தகையதொரு பெரிய நோக்கத்தை வைத் அறிவொளி வீசும் வகையில் எழுதினர். றினல் மக்கள் நம்பத்தயங்குவர். துண்டுப் தைகள், கடிதங்கள் (கடிதங்கள் மாத்திரம் த் தள்ளினர். பின்னர் தத்துவஞான அக . கொடுங்கோன்மை அநீதி, சகிப்பற்றதன் கு எதிராகவே இவர் எழுதிக் குவித்தார். எடனத்தைப் பெற்ற தாபனம் கத்தோலிக் க்களைச் சிந்திக்க விடாது நிரந்தர அடிமை என்றும், திருச்சபையானது அறிவுக்குப்

Page 461
முக்கியமான
பொருந்தாத கோட்பாடுகளையுடையதென் அழித்து விடுக என்ற யுத்த கோஷத்தை . சாக எதிர்த்தார். திருச்சபையும் தன்னால் ஆனால் காலம் மாறிப் போயிற்று. பதினெ துணைச் செல்வாக்கிருக்கவில்லை. இருந்தி அவனுடைய கோஷத்தை அடக்கவும் அ. தான் அவ்வாறு அடக்க அதற்கு முடிந்த . - வொல்டயரின் செல்வாக்கு. துப்பாக்கி விவேகமான பேச்சினாலும் விகடத்தினால் டைய விகடம் வாள்வீச்சுப் போன்றது. தொட்டு அதுவரை பளிச்சென்று மின்னும் ரும் கையாண்டதில்லை. இந்தப் பண்புக சொற்கள் பிரான்ஸ் முழுவதிலும் ஐரோப். னுடைய செல்வாக்குக்கு இது ஒரு கார வரை மக்கள் இவனுடைய எழுத்துக்களை
னர்.
வொல்டயர் எழுதிய '' காண்டிட்.'' அ னால் அவன் எழுதிய நூல்களில் ஒன்றை எ நூல் மிக்க வாய்ப்பானது. இந்நாவலில் செயல்களில் ஈடுபடுகிறான். இதுவே கதை ஒழுக்கம், கயமை, கீழ்மை என்பவற்றுக் யிருக்கிறான். இவற்றுக்குக் காரணம் பிதி தாபனங்களுமாகும். இவற்றைச் சிந்தனை மற்றொரு காரணம் மரணத்துக்கேதுவால் வாதியாயிருந்த வொல்டயர் நிதானமாக துவஞானியாகவுமிருந்தார்.
டிடறோவும் அவனுடைய கலைக்களஞ்சி நாகரிகத்தின் அளவு விஸ்தாரமுடையதா எடுத்துக் கொண்டவர்கள் பிரெஞ்சுக்கார லும் வொல்டயருக்குக் குறைந்தவர்களல் சேர்ந்தவரே டெனிஸ் டிறோ என்பவர்.( என்ற சித்தாந்தத்தையுடையவர் இவர். ஒ மனிதனுக்குக் கொடுக்கக் கூடியது இந்த . சுரிக்கப்பட்ட கலைக்களஞ்சியத்தின் ஆசி கோட்பாட்டுக்கிணங்கவே. இது 17 பகு பகுதி படங்களை உடையது. இது புகழ்பெ கொண்டு இதைப் பிரசுரிக்க விடாது இ ை டிடறோ இடையறாத ஊக்கத்தோடு எல்லா தில் நிலவிய அறிவுத் துறைகளெல்லாவற அடங்கியபடியால் இது எல்லாராலும் பா பிரசார நூலாக இது திகழவில்லை. இதில் சார்பான விடயங்களையடக்கியனவாயிருந் களால் டிட்றோவின் மேற்பார்வையில் புற

கலைப்போக்குகள்
409
(றும் கூறினார். அவமானத்துக்குரிய அதை எழுப்பிக் கொண்டு திருச்சபையை முழுமூச் லான மட்டும் எதிர் யுத்தத்தை நடத்திற்று. எட்டாம் நூற்றாண்டிலே திருச்சபைக்கு அத் நந்தால் வொல்டயரைத் தொலைத்திருக்கும். தனால் முடியவில்லை. சிறுசிறு காலத்துக்குத்
து. 'யா வெடிகுண்டோ இல்லாமல் தன்னுடைய பும், வொல்டயர் யுத்தம் புரிந்தான். அவனு உலகிலே மனிதன் எழுதத் துவங்கிய காலந் க நடையையும், தெளிவான பேச்சையும் எவ ள் இவனிடத்திருந்தபடியால் இவனுடைய பாவெங்கணும் சிறகு கட்டிப் பறந்தன. அவ ணமாகும். மாட்ரிட் துவங்கி பீட்டர்ஸ்பர்க் ஆசையோடும், ஆனந்தத்தோடும் வாசித்த
வனுடைய எழுத்தின் சுவையை அறிவதா பாசிக்க வேண்டும். அதற்கு காண்டிட் என்ற காண்டிட் என்ற ஒரு இளவல் பலசாகசச் யின் மேற்சட்டம். மனிதன் கொடுமை, தீய கிடையே வாழ்கிறான். மடமையில், மூழ்கி கிரார்ஜிதமாய் வந்த மூடப் பழக்கங்களும், யாலே மாற்றிக் கொள்ளலாம். இவற்றுக்கு எ மனிதனின் நிலை. தீவிரமான சீர்திருத்த விஷயங்களைக் கணிக்கும் உண்மையான தத்
சியமும். அறிவொளி இயக்கம் ஐரோப்பிய யிருந்த போதிலும் இதில் பிரதான பங்கு ரே. இவர்களிற் திறமையிலும், செல்வாக்கி லர். இவ்வாறு சிறப்புப் பெற்ற குழுவைச் 1713-1784) அறிவுடையார் எல்லாமுடையர் ழுக்கம் முதலியவற்றைத் திருத்திச் சுகத்தை அறிவே. 1751-1772 ஆகிய ஆண்டுகளிலே பிர சியராக இவர் கடமையாற்றியமை இந்தக் திகளையுடையது. அவற்றைவிட பதினொரு bறதொரு பிரசுரமாகும். அரசாங்கம் அச்சங் -யிலே தடை செய்யப் பார்த்தது. ஆனால் ப் பகுதிகளையும் பிரசுரித்தார். அவன் காலத் றிலும் கண்ட விடயங்கள் இந்த நூலிலே ராட்டப்பட்டது. சீர்திருத்த இயக்கத்தின் டங்கிய சில கட்டுரைகள் இயக்கத்துக்குச் தாலும், பெரும்பாலான விடயங்கள் நிபுணர் நோக்காக எழுதப்பட்டன.

Page 462
410 1648 க்கும் 1789 க்கு
அறிவொளி இயக்கத்தினு
அறிவொளி இயக்கத்தினுலுண்டான ச. கோட்பாடுகளுக்கெதிராகவும் கிளர்ச்சி செ கக் கொண்ட அறிவொளி இயக்கத்தின் ட ளிலே மாற்றம் உண்டாவது இயற்கையே. றங்களிலே சில தீவிரமானவை. வேறு சில டாக்கின. தீவிரமான மாற்றங்களைப் பற்றி பயணுக உண்டான முதற் பேறு இயற்கைச் இயற்கைச் சமயம் : இங்கிலாந்தில் தோ யும், லொக் மேற்கொண்ட பொது அறிவுத் கைச் சமயம் ; இது இங்கிலாந்திலே முதலி, லாராய்ச்சியையே பெரிதாக மதித்தனர். திறனே. மனிதனிடத்துள்ள சிறந்த அமிச வாளர் ஒருபடி மேலே சென்ருரர்கள். உலெ பகுத்தறிவுக்கு ஆதிகர்த்தா ஒருவர் இருக் அந்த நியதியை உண்டாக்கும் ஒருவன் ! அனுமானித்துக் கொண்டனர். இத்த்தகை களோ பூசைக்கிரமங்களோ, திருச்சபைத் னிடத்து இயற்கையாக உண்டாகும் ஒரு அதாவது மனிதனுடைய கையினலே கட்ட வழிபாட்டுக்கு அவசியம் இல்லை. காட்டிே கீழ் இப்பிரார்த்தனையை வைத்துக் கொள் இயற்கைச் சமயம் ஆங்கில உயர் வகுட் டுக்கு இயற்கைச் சமயம் என்ற பெயர் வழி கை ஒரே ஒரு விஷயந்தான். அதுதான் பாதியில் இங்கிலாந்திலேயுள்ள உயர் வகு கைச் சமயத்தை அனுசரித்தார்கள். பலர் சமயத்தைப் பிரசாரஞ் செய்தவர்களில் என்ற ஆங்கிலக்கவி. அவர் எழுதிய பாட் காட்டப்படும் வரிகள் பின்வருமாறு :-
" உன்னை அறிந்துகொள் கடவு தன்னை அறிதலே மனிதனைய இத்தகைய இயற்கைச் சமய எண்ணங்க திருச்சபையிற் விசேடமாக ஆட்சியாளரி மான ஆங்கிலத் திருச்சபையில் நம்பிக்.ை பாண்டவர்கள் கூட இயற்கைச் சமயத்தி ாங்கமாக எடுத்துக் கூறினர். அதைக் கே பற்றிலுள்ளவர்களோ ஆட்சேபந் தெரிவி சமயத்தை ஓரளவு சேர்த்துக் கொண் போக்கையடையவில்லையெனலாம். எந்த அது மற்ற மதத்தோடு கலந்து விடும்; அ ஐரோப்பியக் கண்டத்திலே உயர்வகுட இங்கிலாந்திலிருந்து இயற்கைமதம் ஐரே
போர்க்கோலம் மூண்டது. ஐரோப்பாக் ச

ம் இடையில் உண்டான
லுண்டான சமய மாற்றம்.
மய மாற்றம். கடவுளைப் பற்றிய அறிவுக் ய்யும் நோக்கத்தையே முக்கிய நோக்கமா பயணுக மனிதனுடைய சமயக் கொள்கைக சமயசம்பந்தமாக இவ்வாறுண்டான மாற் உள்ள கோட்பாடுகளிலே மாற்றங்களையுண் முதலிலே ஆராய்வோம். அறிவொளியின் சமயம் என்ற கோட்பாடாகும். “ன்றியது. நியூட்டன் கண்ட ஈர்ப்புச் சக்தி தத்துவமும் சேர்ந்து உண்டானதே இயற் ற்முேன்றியது. இவ்விரு அறிஞனும் அறிவிய விசுவாசத்தை ஆள்வது அறிவாராய்ச்சித் மும் அதுவே. ஆனல் இவர்களுடைய ஆதர கங்கும் பகுத்தறிவு பரவியிருக்கிறபடியால், க நியதி எங்கணும் செறிந்திருக்கிறபடியால் இருக்கவேண்டுமென்றும், கணிதமுறைப்படி ய பாம்பொருளை வழிபடுவதற்கு கோட்பாடு நீ தேவாலயங்களோ தேவையில்லை. மனித பக்தியின் வெளிப்பாடே தேவாலயங்களில் டப்பட்ட சுவர்களடங்கிய தேவாலயம் இந்த லே ஒரு திறந்த வெளியில் வானவெளியின் ளலாம்.
ப்பினரைக் கவர்தல். இப்புதிய கோட்பாட் ழங்கப்பட்டது. இதன் பிரதானமான கொள் கடவுள். பதினெட்டாம் நூற்றண்டின் முற் ப்பாரில் பெருந் தொகையினர் இந்த இயற் இதன் செல்வாக்கைப் பெற்றர்கள். இந்தச் முக்கியமானவர் அலெக்ஸாண்டர் போப் ல்களிலே அடிக்கடி பலராலும் மேற்கோள்
ளது செய்யான்
பறிதலாம்”
ள் சமூகத்தில் பாவவே மக்கள் கிறித்தவ ன் அபிமானத்துக்குப் பெரிதும் இருப்பிட கயிழந்தனர். ஆங்கிலத் திருச்சபைப் பிஷப் ன்பால் தமக்கும் உள்ள ஈடுபாட்டைப் பகி ட்ட மற்ற பிஷப்பாண்டவர்களோ கோவிற் விக்கவில்லை. கிறித்தவ சமயம் இயற்கைச் டபடியால், அது இங்கிலாந்திலே தீவிரப் ஒரு மதம் எதிர்க்கப்படாமலிருக்கிறதோ அல்லது இறந்து விடும். ப்பினர் இயற்கைச் சமயத்தை ஆதரித்தல். ாப்பாக் கண்டத்துக்குப் பரவியதும் அங்கே
ாண்டத்திலுள்ள திருச்சபைகளும், பிரதான

Page 463
முக்கியமான கலை
மாகக் கத்தோலிக்கத் திருச்சபையும் இப்புதி வதாக வொல்டயரும் அவனுடைய ஆதரவா ஆதரித்தனர். ரோமன் கத்தோலிக்கத் திருச் தலைப்பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம் திருச்சபைகள் மீது வொல்டயர் அதே வை குக் காரணம் அவை அவ்வளவு செல்வாக்கிே அவை கூட ஆபத்து நிறைந்தனவாயே இரு விடவே வொல்டயர் விரும்பினர். இங்கிலா, குறித்த சமயத்தைப் பற்றியிருந்த நொது வகுப்புக் கிறித்தவரிடையிலும் காணப்பட்ட :ற்றிய கருத்தற்றவராகவோ இருக்கவில்லை. வாறு மாறினர். ஆனல் இவர்கள் இயற்கை ! டனர். அவர்களுடைய கடவுள் சமய பக்தி அவசியமானதும் காரணங்களுக்கெல்லாம் கருத்து வடிவிலுள்ளதுமான கடவுளாகவே
பிறிமேசன் என்னும் நற்கொத்தர் சங்கம ணுக உண்டானவர்களே. இவர்களுடைய முத உருவாக்கப்பட்டது. இது 1717 இல் லண்ட6 களே இதன் அங்கத்தவராகச் சேர்ந்தனர். செய்வதே இவர்களின் முக்கிய நோக்கமாயிரு இரகசிய விரதங்களைக் கொண்டனர். விசே களுடையவராயிருந்தனர். இவ்வாறு அமைட் மக்களின் இயற்கையான மனுேபாவத்துக்கும் ஆக்கிக் கொண்டது. மனித சேவையே கட கூறிற்று. அதனல் இயற்கை மதம் செயற்ப பொதுப்படையாக மக்களிடத்தே காணப்படு திருப்தி செய்யக்கூடியதாயிருந்தது. ஏனெனி பாவெங்கணும் இது போன்ற பல விடுதிகள் தைக் கடந்து ஆங்கிலக் குடியேற்ற நாடுகளி புரட்டஸ்தாந்திய திருச்சபையும் தீவிரவ சபைகள விசேடமாக புரட்டஸ்தாந்திய ச இயற்கை மதச் செல்வாக்கினலும் பாதிக்கப் பவமாகவே புரட்டஸ்தாந்திய சமயம் உண்ட துப் பாயும் இடையருத பக்தியின் திறமே வந்தது. ஆனல் புதிதாகத் தோன்றிய ஆரா வற்றச் செய்து தேவாலயங்களைப் போலிகள தற்குச் சமயபக்தியை மறுபடியும் ஊற்றெடு தோடு திருச்சபைகளிடையே ஆராய்ச்சி ஆரம்பித்தது. ஜெர்மனியிலே இந்த இயக்க! மெதடிசம் எனவும் வழங்கப்பட்டது.
ஜெர்மன் பக்தி இயக்கம். ஜெர்மன் பக்தி எனவே அதைப்பற்றி முதலிற் குறிப்பிடுே (இற. 1797) தன்காலத்து ஒழுக்கக் கேட்டை விதிகளை மறுபடி கொண்டுவர வேண்டுமென் தலைவர் (இற. 1705) மனிதனிடத்திலிரு.

ப்போக்குகள் 4ll
ய மதத்தின் எதிரிகளாயினர். இரண்டா ளர்களும் இப்புதிய மதத்தைப் பெரிதும் *சபைமீது வொல்டயர் நடத்திய தாக்கு 2. லூதர், கல்வின் என்போர் அமைத்த கயில் தீவிரமான தாக்குதலை நடத்தாதற் ல்லா திருந்தமையே. ஆனல் உண்மையில் ]ந்தன. அவற்றின் விஷத்தையும் இறக்கி ந்திலேயிருந்த உயர் வகுப்பினருடைய 1மல் தன்மை ஐரோப்பாவிலுள்ள உயர் து. இவர்கள் நாஸ்திகராகவோ, கடவுள் சில சந்தர்ப்பங்களிலே மாத்திரம் அவ் மதத்தினர் எனத் தம்மைக் கூறிக்கொண் யை உண்டக்கவில்லை ; பகுத்தறிவுக்கு முதற் காரணமாகவும் அந்தமானதும், அது இருந்தது.
தத்தினர் இந்த இயற்கை மதத்தின் பய ற்குழு ஒரு விடுதியாக ஆரம்பத்திலே னில் தோற்றியது. பொதுவான நகரவாசி மக்களுக்குப் பயனுள்ள தொண்டுகளைச் குந்தது. இந்த விடுதியின் அங்கத்தவர் ட உடையணிந்தனர். விரிவான கிரியை ப்புத்திறனும், வெளிக்காட்சியும் விரும்பும் பொருந்துவதாய்த் தன்னை இந்த விடுதி -வுள் தொண்டிலும் சிறந்ததிென இது டும் ஒரு தன்மையை இது பெற்றது. ம்ெ சமூகச் சமய வேட்கையை இவ்விடுதி ல் சில தலைமுறைகளுக்கிடையில் ஐரோப் தோன்றின. அத்லாந்திக் சமுத்திரத் சிலும் இத்தகைய விடுதிகள் தோன்றின. ாதமும், நிலைநாட்டப்பட்டிருந்த திருச் =பைகள் அறிவொளி இயக்கத்தினுலும், பட்டன. மனிதனுடைய அந்தரங்க அனு டானது. மனிதனிடத்திருந்து கடவுளிடத் இந்தச் சமயத்துக்குப் பலங்கொடுத்து ய்ச்சி மனுேபாவம் இந்தப் பக்தியூற்றை ாக்கிக் கொண்டு வந்தது. அதைத்தடுப்ப க்கச் செய்யவேண்டும். இந்த நோக்கத் வாதத்துக்கெதிரான இயக்கமொன்றும் ம் பக்தி இயக்கமெனவும் இங்கிலாந்திலே
இயக்கம் அத்துணை முக்கியமானதன்று. வோம். பிராங்க் என்ற ஜெர்மன் தலைவர் க் கண்டு சினந்து பியூரித்தானிய ஒழுக்க று விரும்பினர். ஸ்பீனர் என்ற மற்ருெரு ந்து கடவுளுக்குச் செல்லும் அனுபூதி

Page 464
412 1648 க்கும் 1789 :
நெறியை மறுபடியும் கொண்டுவர வேண் கன் என்பவர் (இற. 1760) மொருவியரு யைப் புதுப்பித்தார். இவர்கள் பழங்கா? மேற்கொண்டனர். ஆன்ம நாட்டமுள்ள களிப்பை அனுபூதியையுமுண்டாக்கிற் ரிடத்தும், சமயத்தொண்டர்கள் சிலரிட விளைவிக்கவில்லை.
ஜோன் வெஸ்லி. ஆங்கில மெதடிஸ்ட் கர் ஜோன் வெஸ்லி (1703-1791) இவரு தார். விசேஷ போதரான ஜோர்ஜ் விட வெஸ்லி ஆங்கிலத் திருச்சபையின் செல் யிருக்கிருர் என்ற உணர்வு மிக்கவர். தி இயற்கை மதத்தின் செல்வாக்கிலும் சிக் தார். கிறித்தவ ஆர்வம் அவருக்குண்டா யைத் திரும்ப அதனுடைய உணர்ச்சி எண்ணிஞர். ஆனல் குருமார் ஆவேசத்து இவரை இமிசைப்படுத்தத் துவங்கினர். சபையையமைக்கும் முயற்சியில் ஈடுபட் செய்தார். இவருடைய போதனையையு மக்கள் விழித்தெழுந்தார்கள்; அவர்களி அற்புதமானது.
ஆரம்பத்திலே தேவாலயங்களைப் பயன் லாமற் போயிற்று. எனவே இவர்கள் வய தமது செலவிற் கட்டியெழுப்பிய தேவா கரித்தது. இவர்கள் தமது தேவாராதனை படியால் இவர்களுடைய திருச்சபை ஒ மெதடிஸ்ட் திருச்சபை என வழங்கப்பட் கப்பட்டன. மெதடிஸ்ட் திருச்சபை பல போனதும், மனித நலப் பற்றில்லாதவை இயற்கை திருந்த முடியாத தன்மையுை துக்கு மனித இனம் இரத்தஞ் சிந்த வே ஆதரித்தது. சமயப் பற்றின்றி வாடிய கோட்பாட்டுள் இழுக்கப் பார்த்து வட பாட்டைச் சமயப் பிரசாரகர் பரப்பினர் னத்தை அமைத்ததோடமையாது. பழை புதிய ஆர்வத்தையும் சீர்திருத்த ஆே வந்த பழைய திருச்சபைகளிலே அறி6ெ கிற்றென அறிவதானுல் மிகப் பலம் வா தோலிக்கத் திருச்சபையை மறந்து விட விய அறிவியலாராய்ச்சியை பாப்பாண் னர். திருச்சபையைக் குறைத்து அர இதுவே இந்த அறிவியலாராய்ச்சி இ அரசு கத்தோலிக்க மயமாயிருந்த போ கத் துவங்கிற்று. இது யேசு சபையினரி சீர்திருத்தம் நடந்த காலத்திலே யேசு

கும் இடையில் உண்டான
டுமென விரும்பினர். சின்சென்டோங் கோம டைய புராதனமான சமயப் பிரசார முறை த்தைப் போலவே விநயபூர்வமான பக்தியை
பக்தர்களிடத்தில் இந்தப் பக்தி ஆனந்தக் 1. இந்தப் பக்தி மார்க்கம் குருமார் சில த்தும் பரவியதேயன்றி நிலைபேருரன பயனை
இயக்கம் வேறு வகையானது. இதன் ஸ்தாப டைய சகோதரன் இவருக்கு உதவியாயிருந் பீல்ட் என்பவரும் துணைபுரிந்தார். ஜோன் வாக்கிலே வளர்ந்தவர். கடவுள் அணுக்கமா நச்சபை அறிவாராய்ச்சியின் செல்வாக்கிலும் கிச் செயலற்றிருப்பதைக் கண்டு அச்சமடைந் னபோது தான் பிறந்து வளர்ந்த திருச்சபை ஊற்றுகளுக்குத் திருப்பி விடவேண்டுமென டன் இவருடைய கொள்கைகளை நிராகரித்து அப்பொழுது வெஸ்லி தனிப்பட்ட இரு திருச் டார். இவர் பொதுமக்களுக்கே விண்ணப்பஞ் ம் வைட்பீல்டின் போதனையையும் கேட்ட உத்து இப்போதனைகள் உண்டாக்கிய விழிப்பு
எபடுத்துவதற்கு இவர்களுக்கு அதிக மதியில் ல் வெளிகளிலே கூடினர். பின்னர் தாமாகவே "லயங்களிற் கூடினர். பக்தர் கூட்டமும் அதி களிலே விசேட ஒழுங்குகளைப் பயன்படுத்திய ஒழுங்குத் திருச்சபை என்ற பொருளுடைய -டது. இந்த ஒழுங்குகள் வெஸ்லியினல் விதிக் காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வ்ழக்கிழந்து பயுமான கோட்பாடுகளைக் கொண்டது. மனித டயது என்றும் கிறித்துநாதரின் தியாகத் ண்டுமென்றும் நிலவிய பழைய கோட்பாட்டை மக்களை உணர்ச்சி வசத்தால் தன்னுடைய அமெரிக்கக் குடியேற்றங்களில் இந்தக் கோட்
அங்கே மெதடிஸ்ட் சபை தனது தாப ய புரட்டஸ்தாந்தியக் கிளைகளிலெல்லாம் ஒரு வசத்தையுமுண்டாக்கிற்று. தாபிதமாயிலங்கி ாளி இயக்கம் எத்துணை விளைவுகளையுண்டாக் ப்ந்ததும், புராதனமானதுமான ரோமன் கத் க்கூடாது. பதினெட்டாம் நூற்றண்டிலே நில டவர்களும், பிஷப்பாண்டவர்களும் கண்டித்த சையே இந்தக் கோட்பாடுகள் உயர்த்தின. யக்கத்தாலுண்டானதொரு தீயவிளைவாகும். கிலும், திருச்சபையைத் தைரியமாக எதிர்க் ள் நடவடிக்கைகளால் தெரிய வந்தது. எதிர்ச் சபையானது தள்ளாடிக் கொண்டிருந்த கத்

Page 465
வேர்சேல்வலில் உள்ள அரண்மனை. இத்தாலிய
அரண்மனையின் கண்ணுடிப் பேரை
 
 

மறுமலர்ச்சி மரபில் XIV ஆம் லூயி கட்டியது
வ லூயி மன்னன் கொலுவிருக்கை

Page 466
சியா மகா பிரெடெறிக்
பிர
 

பிரான்ஸ் லூயி XIV

Page 467
ֆֆ: ჭჭ;
யோன் லொக் (மேல் வலது)
சேர் ஐசாக் நியூற்றன்
8-CP 8007 (5169)
 

'

Page 468

Tsi)Jur

Page 469
முக்கியமான கை தோலிக்க திருச்சபைக்கு ஆதாரமாயிருந்து
யேசு சபை பலம் வாய்ந்ததைக் கண்ட க; கொண்டன. இச்சபை அந்தரங்கத்திலே . தெனக் கத்தோலிக்க அரசுகள் சமுசயங்
நடுப்பகுதியின் பின்னர் இச்சபை மீது கே கல், ஸ்பானியா ஆகிய நாடுகளின் மன்னருட நிராகரித்து விடவேண்டுமென்று பாப்பாண் வேண்டுகோளுக்கு இணங்குவதற்குப் பல கிளெமெண்ட் என்ற பாப்பாண்டவர் 177 ஆணைபிறப்பித்தார். ஆனல் சபை கலையவி: தன் பயனுக\உண்டான எதிர் நடவடிக்கை திய பாப்பாண்டவர் ஒருவர் இச்சபையை ,
மனித சமுதாய வளர்ச் விஞ்ஞானமும் தத்துவ சாத்திரமுஞ்
கொடுத்த விளக்கங்களின் பயணுகவும் கட வுள் படைத்த மனிதனைப் பற்றிய ஆராய்ச் பற்றிய ஆராய்ச்சியிலே மக்கள் அதிக அக்! ஒரு பெரிய யந்திரமாக நியூட்டன் உருவகி டகத்தினுள்ளே மனிதன் இயங்கிக் கொண்டி கையே. இந்த ஆராய்ச்சிகளெல்லாம் மனி அவன் எந்த விதிகளுக்கமைய இயங்குகிரு பட்டான். இந்த விசுவம் முழுவதும் விதிகழு இந்த விசுவமென்ற யந்திரத்திலே பிரிக் முறைக் கட்டுப்பாடுகளுக்கமைந்திருக்க வே பலதுறைப்பட்ட ஆராய்ச்சிகளும், கிரேக்கர் றன. புதிய இயக்கத்தின் பயனுய் இந்த ஆ
ளாகச் செய்யப்பட்டன.
அரசியல் ச பதினேழாம் நூற்ருண்டின் மத்தியிலே அ ஞர் ஹொப்ஸ் (இற. 1679) என்னும் ஆங்கி கும் உண்டான பிணக்கையெல்லாம் நேரடிய பெயரால் ஒரு நூலை வெளியிட்டார். அதிலே ரித்து ஆட்சிமுறையொன்றை வருணிக்கிருரர். உரிமைகளை வரையறுத்து வெற்றி பெற்றே ஆதரிக்கவும் அதன் மூலம் ஹொப்சின் தேவைப்பட்டார்.
லொக். இப்பணியை லொக் என்ற தத்து சாட்சி பற்றி இரு நூல்களை எழுதினர் (16, கோட்பாட்டை உருவாக்கினர். இவர் இயற் ாானபடியால், மக்களுக்கு இயற்கை உரிமை மைகள் வாழ்க்கை, சுதந்திரம், சொத்து எ6
அரசாங்கங்களை மக்கள் உண்டாக்குகின்றனர்

லப்போக்குகள் 43
வந்தது. இவ்வாறு பெற்ற செல்வாக்கினல் த்தோலிக்க அரசுகள் அதனைப் பகைத்துக் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்துகிற கொண்டன. பதினெட்டாம் நூற்றண்டின் ாபமுற்ற பிரெஞ்சு மன்னனும், போர்த்துக் b, அரசியலிலே தலையிடும் இந்தச் சபையை டவரிடம் முறையிட்டனர். இவர்களுடைய காலமாக ஒருப்படாதிருந்த பதினலாவது 3 இல் இச்சபையைக் கலைத்து விடுமாறு ல்லை. பிரெஞ்சுப் புரட்சி தோல்வியடைந்த களின் பயனுய் பின்னர் அருளாட்சி நடத் ஆதரித்தார்.
சி பற்றிய சாத்திரங்கள்
செய்த ஆராய்ச்சிகளின் பயணுகவும், வுளைப் பற்றிய பேச்சு அருகிப்போக கட #சியும் விளக்கமும் பெருகின; மனிதனைப் கறை காட்டினர். நாமிருக்கும் விசுவத்தை த்தார். இயற்கை விதியிட்ட பெரிய சட் உருப்பதாக ஒரு எண்ணம் உண்டாவதியற் நனை மையமாகக் கொண்டன. எனவே ன் என்பதை அறிந்து கொள்ள ஆசைப் ரூக்கடங்கி நடந்து கொண்டிருப்பதானுல், க முடியாதிணைந்திருக்கும் மனித விதி ண்டியது அவசியம். மனிதனைப் பற்றிய காலத்திலிருந்தே செய்யப்பட்டு வருகின்
ராய்ச்சிகள் திட்டவட்டமான ஆராய்ச்சிக
ாத்திரம் ரசியல் பற்றி எழுதிய சிறந்த அரசியலறி லேயர். அரசனுக்கும் பாராளுமன்றத்துக் ாகப் பார்த்தவர். இவர் லெவியதன் என்ற அரசனுடைய எதேச்சாதிகாரத்தை ஆத 1688 இல் பாராளுமன்றம் அரசனுடைய பாது, வெற்றி பெற்ற புரட்சிக் கட்சியை கோட்பாட்டை நிராகரிக்கவும் ஒருவர்
வ அறிஞர் நிறைவேற்றினர். இவர் அர 0). இவர் ஒப்பந்த ஆட்சி முறை என்ற கைச் சட்டம் என்ற கோட்பாடுடையவ களும் உண்டென்ருர் ; இவ்வியற்கை உரி *பன. இந்த உரிமைகளைக் காப்பாற்றவே . இந்த உரிமைகளைக் காப்பாற்ற அரசாங்

Page 470
414 1648 க்கும் 1789
கத்தினுல் முடியாவிட்டால், அந்த அரச ளுடைய கடமை. மக்களே இறைமையுை யர். மேலான முதலாட்சித் தலைமையுை பந்த ஆட்சி முறையோடு விபரீதமின்றி அறிவொளி இயக்கத்தின் கோட்பாட் முக்கிய அமிசமாயிற்று. ஆனல் லொக்கி டது. லொக்கின் கோட்பாடு இயற்கை உ கையிலிருந்து தருக்கமுறைப்படி எழுந்: ணுடைய அறிவியலாராய்ச்சியேயன்றி ( அறும் மாமுனதொரு ஆராய்ச்சியை நடத இது தொகுப்பு ஆய்வு முறையாகும். வி முறை ஆராய்வு இவ்வாறு விதிகாண்மு போக்கிலே மனித சமுதாயம் கண்ட ஆ இதற்கு முதற்படியாகும்.
விதிதரு முறை ஆராய்ச்சியைக் கைவி மேற்கொண்டவர் மொண்டெஸ்கு என்னு இக்காலக் கருத்துக்கிசைய அரசியல் ச சட்டத்தின் கோட்பாடு என்ற நூலிலே கின் ஒப்பந்த ஆட்சி முறைக் கொள்கை கும் பொருத்தமான பூரணமான அரசி அமைப்புக்கள் வெற்றிகரமாக நிலவவே கும், மனுேபாவங்களுக்கும் ஏற்றனவாய அரசியலமைப்புக்களையும் இக்கால அரசி மெனவும் கறினர். ரூஸோ லொக்கைப் பின்பற்றினர். அ களை மொண்டெஸ்கு தரவில்லையென்ற் பதினெட்டாம் நூற்ருண்டு லொக்கின் ே ஐரோப்பாக் கண்டத்திலே ரூஸோவின் ( அதிகமாகப் பரவின. ரூஸோவின் அரசி சியை அடிப்படையாகக் கொண்டது. ச மில்லாதது.
ரூஸோ உணர்ச்சிகளையே வளர்க்க ஜெனீவாவிலே பிறந்த சுவிஸ் பிரெஞ்சு கற்றவர்; நிதானமான போக்கேயில்லா அற்ற சுதந்திரமளித்து அதனல் பெறக்க வித தடையும் உணர்ச்சிகளுக்கிருக்கக் மனம், நிலவு, நீண்ட புல்வெளிகள், அ வித்து அவற்றைப் பற்றி அழகிய வருை கற்பனைநவிற்சி யுகத்தை ரூஸோ உஸ் ஞானிகள் விசுவத்தை யந்திர பூர்வமான அதனை உயிருள்ளதோர் பொருளாக நே யுகத்திலே பிறந்தவரானுலும், மனிதனுக பதை அவர் கண்டித்தார். அது மனிதனை ஐயப்பட்டார். விவேகத்துக்குப் பதிலா ஞர். இவ்வாறு உணர்ச்சியைப் பெரி

கும் இடையில் உண்டான
Tங்கத்தை மாற்றியமைக்க வேண்டியது மக்க டயவர். மேலான முதலாட்சித் தலைமையுடை டயவர் என்ற கோட்பாட்டைத் தனது ஒப் இணைத்தார்.
டில், லொக்கின் அரசியல் கோட்பாடு ஒரு ன் கோட்பாட்டிலே ஒரு தவறு காணப்பட் ரிமைகள் என்ற தானுக நாட்டப்பட்ட கொள் 5 ஒரு வளர்ச்சியே. இதற்கு ஆதாரம் மனித வேறென்றுமில்லை. அரசுபற்றி இதற்கு முற் துேவதானல் சரித்திரத்தை ஆராயவேண்டும். திதரு முறையான ஆராய்வன்று. விதிகாண் றை ஆராய்ச்சியை நடத்துவதானல், காலப் பூட்சி முறைகளை இனப்படுத்தி விவரிப்பது
பிட்டு இந்தச் சரித்திர ஆராய்ச்சி முறையை வம் பிரெஞ்சுக்காரர் (1689-1755). இவர்தான் ாத்திரத்துக்கு அடியிட்டவர். இவர் எழுதிய இயற்கை உரிமைக் கொள்கையையும் லொக் யையும் நிராகரித்தார். எல்லா இன மக்களுக் யல் அமைப்புக்கிடையாதெனவும், அரசியல் ண்டுமானுல் அவை மக்களின் நில அமைப்புக் பிருக்க வேண்டுமென்றும், இது புராதனகால யலமைப்புக்களையும் ஆராய்ந்தால் தெரியவரு
அறிவியலாராய்ச்சி தரும் இலேசான தீர்வு காரணத்தால் அறிவியலாராய்ச்சியிலிடுபட்ட கோட்பாட்டையே பெரிதும் கைக்கொண்டது. கொள்கைகளே லொக்கின் கொள்கைகளை விட யற் கோட்பாடு, சுத்தமான அறிவியலாராய்ச் Fரித்திர அனுபவத்தோடு எவ்வித தொடர்பு
வேண்டுமென்கிருர், ஜீன் ஜாக்ஸ் ரூஸோ இனத்தவர். மிக்க திறமையுடையவர் ; ஒழுங் தவர். தனது உணர்ச்சிகளுக்குக் கட்டுப்பாடு டிடிய அத்தனை இன்பத்தையும் பெற்றவர். எவ் கூடாதென்ற கொள்கையுடையவர். குரியாஸ்த டர்ந்த காடுகள் என்பவற்றிலே இன்பமனுப ணனைகளை எழுதியுள்ளார். ண்டாக்கினர். ரூஸோவின் சமகாலத்து விஞ் 7 விதிகளுக்குள்ளடக்கப் பார்த்தனர். ரூஸோ ாக்கி ஆர்வத்தோடு வணங்கினர். அறிவொளி டைய விவேகத்தை மாத்திரம் பெரிதாக மதிப் ா விடுதலை செய்யுஞ் சக்தியுடையதோ என க உணர்ச்சியே விடுதலையளிக்குமென்று கூறி நாக மதித்ததால் கற்பனை நவிற்சியுகத்தின்

Page 471
முக்கியமான கலை
தந்தையாகவோ, அதன் தாபகரில் ஒருவ யுகம் மாறிக் கற்பனை நவிற்சியுகம் தோன் நவிற்சிப் போக்கு அறிவொளிப் போக்கோ(
அராஜரீகத்தை ஆதரித்த ரூஸோ அரசு யல் அறிஞரான ரூஸோவைப் பற்றி ஆராய் யில்லாதவர், அாசென்பதே தேவையில்லையெ மல் செயலிலும் காட்டினர். ரூஸோ வாழ்ந் எந்த மனிதப் பிரச்சினையானுலும் அதைத் விடமிருந்தது. அரசியலானது எல்லாருடைய பாயிருந்தபடியால் தானும் அதைப் பற்றி ஆ ரூஸோவின் சமூக ஒப்பந்தம். 1761 இல் ரூே நூல் தருக்கத்தையே அடிப்படையாகக் கொ முக்கியமான கருத்துக்களை அவர் அப்படியே பந்தம், புரட்சி செய்யும் உரிமை மக்களிடப் யங்களைத் தாமும் மேற்கொண்டு ஒரு முக் தார். லொக் கருதிய மனிதன் ஆதிமனிதன் ; அவசியமென அவர் கண்டார். ரூஸோ அந்த இயற்கை மனிதன் என்றும், நாகரிகம் அ லிருந்து கீழே தள்ளிவிட்டதென்றும் கருதிகு
எனவே சமூக உடன்படிக்கை என்ற நூலி தூண்டுகிறது. " சுதந்திரமாகவே மனிதன் இ விலங்கிடப்பட்டிருக்கிருன் ” என்கிறது அ சமூகத்தை அமைக்க வேண்டுமானல் மனிதன் திர சமூகம் சமமானவர்களின் சனநாயக ஆட் வகுப்பினதின் மிதமான மனுேபாவத்துக்கும், பாட்டை லொக் வகுத்தார். ரூஸோவின் புரட் நோக்கிச் செய்யப்பட்டதன்று. சொத்துரிை எல்லா மக்களையும் நோக்கிச் செய்யப்பட் போதனையே பொதுமக்களுக்கு ஆர்வத்தைய
டைய முக்கியமான கோட்பாடுகளிலொன்முக
அரசியற் பொரு பதினமும் பதினேழாம் நூற்முண்டுகளிலே முறையும் மேர்க்கண்டாலிஸிம் (வணிகவியல்) பாக்கியைச் சீராக வைத்திருக்க வேண்டுபெ கடியான நிலைமையில் கைவசம் தங்கமும் விெ கண்டாலிஸிம் அரசாங்கங்களைக் கேட்டுக் ெ இறக்குமதியைக் குறைக்கவும் அாண்டிற்று. ( யோகம் என்பவை சம்பந்தமான பலவகைப் செய்ய வேண்டுமென்றும், இவ்வாறு அரசாங்க வரையில் அவசியமென்றும், பொருளாதா கூறிற்று.
இத்திட்டத்தை 18 ஆம் நூற்முண்டு எப்பட இதற்குக் கண்டனந் தெரிவித்து முதற் கூட்ட களே இயற்கை வாதிகள் என்றழைத்தனர். எ

ப்போக்குகள் 415
rாகவோ மதிக்கப்பட்டார். அறிவொளி றியது. ரூஸோ காலத்திலேயே கற்பனை
சமனுகத் தானம் வகித்தது. பற்றி ஆராய்ந்தார். இங்கே நாம் அரசி வாம். ரூஸோ அரசாட்சியில் நம்பிக்கை ன அவர் கருதினர். கருத்தளவில் நில்லா ர காலம் அரசியல் சிந்தனைமிக்க காலம். ர்ேத்து விடலாமென்ற நம்பிக்கை ரூஸோ கவனத்தையும் பெற்று வந்த பிரச்சினை ராய வேண்டுமென அவர் எண்ணினர். ஸா வெளியிட்ட சமூக ஒப்பந்தம் என்ற ண்டது. லொக் காட்டிய சித்தாந்தத்தின் எடுத்துக் கொண்டார். அவர் கூறிய ஒப் ஆட்சி இறைமை தங்குதல் என்ற விட கியமான திருத்தத்தை மாத்திரம் செய் அவனுடைய பாதுகாப்புக்குச் சட்டம் மனிதனை நற்குணமும் பண்புமுள்ள ஒரு வன அவனுடைய ஆதிச் சுதந்திரத்தி றன். ன் ஆரம்ப வாக்கியமே புரட்சி செய்யத் ந்தப் பூமியிற் பிறந்தான். ஆனல் எங்கும் |ந்த வாக்கியம். சுதந்திரமானதொரு ா புரட்சி செய்யவேண்டும். இந்தச் சுதந் ட்சியாயிருக்க வேண்டும். ஆங்கில மத்திய நலவுரிமைகளுக்கும் ஏற்றதொரு கோட் சிகரமான போதனை மத்திய வகுப்பாரை மையிழந்து வாக்குரிமையின்றியிருக்கும் டது. பிரெஞ்சுப் புரட்சியில் இந்தப் புண்டாக்கிற்று. இன்றுவரை அவர்களு
இருந்து வருகிறது.
ளாதாரம்
பொருளாதார அறிமுறையும் செய்ம்
என்ற வகையிலடங்கும். வியாபாரப் ன்றும் யுத்தம் போன்றதொரு நெருக் ள்ளியுமிருக்க வேண்டுமென்றும் மேர்க் காண்டது. ஏற்றுமதியைச் செய்யவும் சாந்தக் கப்பல்களிலே உற்பத்தி விநி படிகளையும் அரசாங்கம் மேற்பார்வை ம் தலையிடுவது சமூகத்தைப் பொறுத்த த் துறையில் நயமுடையதென்றும்
யும் ஆராய்ந்து கண்டித்தமை சகசம். *தினர் பிரான்சிலே தோன்றினர். இவர் ல்லாச் செல்வங்களுக்கும் ஊற்று இயற்

Page 472
416 1648 க்கும் 1789
கையே என்பது அவர்களுடைய வாத தல் போன்ற தொழில்களை அவர்கள் பயனுள்ள பொருள்களாக்கும் கைத்ெ
கருதினர்.
உற்பத்தி விநியோகம் என்பவற்றிே வாதாடினர். இவர்கள் தான் தலையிடா வர்கள். அரசாங்கம் எவ்வாற்ருனும் த படும் முயற்சியாளனும் இயற்கை வள, ஒல்லும் வகையால் செல்வத்தைப் பெ அடம்ஸ்மித். இவ்வாறு பிரான்சிலுை மான விஷயங்களை அடம் ஸ்மித் என் வாகவும் திட்டமாகவும் உரைத்தார். " அரசாங்கம் வியாபாரத்திலே தலையிட டினர். இவ்வாறு இவர் இயற்கைவாதி. ரித்தார். இதுவே கட்டுப்பாடில்லாத 6
-அதி.
செல்வம் பற்றிய பொதுப்படையான இயற்கை வாதிகளின் அபிப்பிராயங்க? கியமான தொழிலாகக் கொண்ட பிரா கத்தின் முக்கியமான அமிசம் நிலே வியாபாரம், கைத்தொழில் என்பவற்ரு மித் இயற்கைவாதிகளுக்கு LD TOP5, அமிசமெனக் கொண்டார். தனிப்பட்ட மிருக்க வேண்டுமெனவும், இதிலிருந்து தனியாாையுடைய சமூகத்துக்கு ே டைய சுயநலமே போதுமானது. அா சக் கட்டுப்பாட்டுக் காலத்திலே கனவு கள் விருத்தி செய்வார்.
பதினெட்டாம் நூற்றண்டிலே சமூக காரணமாகத்தான் அரசியலும், பொ தஸ்தைப் பெற்றனவென்று கூறுவது ! அவற்றுக்கு அந்த அந்தஸ்து கிடை னெட்டாம் நூற்றண்டிலே அரசியல் தொரு முறையை யனுசரித்தன. ஆ தொகுத்தறிமுறையை மேற் கொண்ட
தே? இங்கே ஆராயப்பட்ட காலப் பகு துறையில் முன்னுக்கு நின்றன. என கவனஞ் செலுத்துவோம். ஈற்றில் ப; காலத்துத் தூக்கத்தின் பின்னர் வி இரண்டொரு வார்த்தை கூறுவோம்.

க்கும் இடையில் உண்டான
ம். விவசாயம், காட்டுத்தொழில், நிலக்கரி ஆழ் பெரிதும் வரவேற்றனர். மூலப் பொருள்களைப் ாழில்களை இரண்டாந் தாத்தனவாக அவர்கள்
ல அரசாங்கம் தலையிடக் கூடாதென இவர்கள் க் கொள்கை என்ற சுலோகத்தைத் துவக்கின லயிடாது இயற்கையும், தொழில் முயற்சியிலிடு கை விரும்பியபடி பயன்படுத்தி ஒத்துழைத்து ருக்க வேண்டுமெனக் கூறினர்.
ாள இயற்கைவாதிகள் தயங்கிக் கூறிய மயக்க ற ஸ்கொத்லாந்து வாசி (இறப்பு 1790) தெளி தேசங்களின் செல்வம்' என்ற நூலிலே (1776) க்கூடாதெனத் தெளிவான காரணங்களைக் காட் 5ள் தொடக்கிய தலையிடாக் கொள்கையை ஆத பியாபாரம் என ஸ்மித் காலத்தில் வழங்கப்பட்
சித்தாந்தத்தை விளக்கும் போது அடம்ஸ்மித் ளக் கைநழுவ விட்டார். விவசாயத்தையே முக் ன்ஸிலே வாழ்ந்த இயற்கைவாதிகள் செல்வ ஆக் மயெனக் கொண்டனர். (அதாவது இயற்கை) 2ல் செல்வம் பெற்ற நாட்டிலே வாழ்ந்த அடம்ஸ் மனிதனுடைய தொழில் திறமே முக்கியமான - உற்பத்தியாளருக்கு பெருந்துணைச் சுதந்திர து போதரும். தடையில்லாத சுதந்திரம் உள்ள வறுகட்டுப்பாடுகள் தேவையில்லை. அவர்களு FТВлашћ தலையிடாமலிருக்குமானல் பொருளாதா காணக் கூடமுடியாத அளவு செல்வத்தை அவர்
சாத்திரங்கள். மேலே கூறிய அபிவிருத்திகளின் குளியலும், விஞ்ஞான சாத்திரங்கள் என்ற அந் ைெகபடக் கூறுதலாகும். நமது காலத்திலே கூட த்து விட்டதென்று கூறமுடியாது. ஆனல் பதி ாராய்ச்சியும் பொருளியலாராய்ச்சியும், புதிய தாவது உய்த்தறி முறையை விட்டுவிட்டுத்
அதி.
ய இலக்கியம்
தியில் பிரான்சும் இங்கிலாந்துமே இலக்கியத் வே இவ்விரு நாட்டு இலக்கியங்களைப் பற்றியும் னெட்டாம் நூற்றண்டின் பிற்பாதியில் நெடுங் ழிப்படைந்த ஜெர்மன் இலக்கியத்தைப் பற்றி

Page 473
முக்கியமான கலைப்
பிரான்
உரை, செய்யுள் என்ற இரு துறையிலும் யடைந்ததைப் பற்றி முன்னர் கூறினுேம், மிக்க சிறப்பை எய்திற்று. கோர்ணில், ரசீன நாடகங்களும், கொலியரின் இன்பியல் நா காலத்தவராலும் இக்காலத்தவராலும் அை காலத்திலே நாடகம் சிறப்புற்றது மாத்திர உயர்ந்த கவிதைகள், உணர்ச்சியிலே பிறப்ப பகுத்தறிவை மேலாக மதித்துச் செய்யும் , பெருவழக்கானதும், கவிதை ஊற்று வரண் சான்றுபகர்வார். ரசீனுடைய உதாரணமாக வொல்டயர் இளவயதில் முயன்முர். இளமை நாடகததிலுள்ள ஆர்வம் நீங்கவில்லை. விவேக டயருடைய உணர்ச்சி, போலியுணர்ச்சியானப றிற்று.
அறிவியலாராய்ச்சியும் பகுத்தறிவுந்தான் செய்தனவென்று கூறிவிட முடியாது. மறுமல வகுப்பினர் புராகன கிரேக்க லத்தீன் இலக்கிய கியம் அமைந்த பிரமாணங்களில் மனத்தைப் என்ற மூவகைப் பொருள்களில் ஒற்றுமை நாட டோட்டலின் கோட்பாடு அவர்களுக்கு உடன் களை அவர்கள் ஏற்றுக் கொள்ளவே, இவற்றுக் என்ற அறிஞர். இவர் கவிதைக்கலை என்ற நூல் வருடமாகப் பிரமாண நூலாயிருந்து வந்தது. னெட்டாம் நூற்றண்டின் கவிதை இலக்கணம் வாயிற்று.
அறிவொளிக் காலத்து பிரெஞ்சு இலக்கியத் லுண்டானதே. வொல்டயரின் முயற்சியால் பிே அழகும், கிட்பமும் உடையதாயிற்று. வேறு. சிறப்பித்தார்கள். டிடெருெட் பிரசுரித்த என் ரும் இத்துறையிலே தொண்டு செய்துள்ளனர் நோக்கத்தோடு கட்டுரை, கதை, கண்டனம் G நடைகளைக் கையாண்டனர்.
முதற் பெரிய நவீனத்தை எழுதியவர் ஜீன் இயக்கத்தை ஓயாது எதிர்த்தார். இந்த நா பது (1761). இது உணர்ச்சியால் நெறி தவறி பெரிதும் ரசித்தனர். இவ்வாறு ரூஸோ கற்ப அறிவொளி இயக்கத்தை மங்க வைத்தது ரூே
இங்கிலாந் மில்ட்டன் என்ற புலவர் (சுவர்க்கநட்டம்) எழுதினர். (1667) இது பியூரித்தானிய அடிப் லேயே இந்த இயக்கம் மறையத் துவங்கிற் காவியம் உடையதாயிருந்தாலும், எலிசடே உணர்ச்சித் திறனையுமுடையதாயிருந்தது. ே

போக்குகள் 417
石
பதினலாம் லூயி காலத்திலே உயர்நிலை ஆனல் நாடகத் துறையிலே தான் அது ள் போன்ற நாடகாசிரியரின் துன்பியல் டகங்களும் மிக்க சிறப்புடையன. சம வ பெரிதும் போற்றப்பட்டன. லூயி மன்றி சிறப்புக் குன்றியும் போயிற்று. வை. தர்க்க பூர்வமான எழுத்துக்களும் ஆராய்ச்சிகளும், திட்பமான எழுத்தும் டு போயிற்று. வொல்டயரே இதற்குச் நடையைப் பின்பற்ற வேண்டுமெனவே நீங்கிய பின்னரும் அவருக்கு கவிதை ம் நிறைந்த அறிவாளியானுலும், வொல் டியால் கவிதைப் பண்பைப் பெறத் தவ
பிரெஞ்சுக் கவிதை ஊற்றை வற்றச் ர்ச்சிக் காலந்துவங்கியே பிரெஞ்சு உயர் பங்களில் ஈடுபட்டிருந்தனர். அந்த இலக் பறிகொடுத்தனர். நேரம், இடம், செயல் -கத்துக்கு இருக்கவேண்டுமென்ற அரிஸ் ாபாடானதாயிற்று. இந்தக் கோட்பாடு க்கு இலக்கணம் வகுத்தார் போலியோ ல் 1674 இல் வெளியிட்டார். அது நூறு இந்த நூலின் செல்வாக்கினலேயே பதி ல்களுக்கமைய உணர்ச்சியற்றதாய் உரு
தின் கீர்த்தி உரை நடை நூல்களின ரஞ்சு உரைநடை உயிர்ப்பும் வேகமும், பல எழுத்தாளரும் உரை நடையைச் சைக்கிளோ பீடியாவுக்கு எழுதிய பல அறிவொளியைப் பிரசித்தப்படுத்தும் மதவிய பல வகைத் துறையிலும் உரை
ஜாக்கெஸ் ரூஸோவே. இவர் பகுத்தறிவு பலின் பெயர் லாநவல் ஹெலோசி என் ப ஒரு கதை. மக்கள் இக் கதையைப் ன நவிற்சியுகமொன்றை ஆரம்பித்தார். ஸாவின் இயக்கமே.
ğ5
பரடைஸ் லொஸ்ட் என்ற கவிதையை படையில் எழுந்த நூல். இவர் காலத்தி பியூரித்தானியக் கருத்துக்களை இக் த்தின் காலத்து மனுேபாவத்தையும் ான்ட்ரைடனிடத்தும் இந்த ஆர்வம்

Page 474
418
1648 க்கும் 1789
ஒளிமங்கிக் காணப்பட்டது. (இற. 1700 கிளம்பிய இயக்கங்களின் பயனாக பதிவு னுடைய உரை நடை தெளிவும் எளின டான உரைநடைப் போக்குக்கு வித்தி அதில் முதன்மை வகித்த கட்டுரையாக ஆகியோர். ஆனால் ஸ்விப்ட் (இற. 17 இயற்கை வாதத்தை மேற்கொண்ட இ யத்தின் அத்தியட்ச குருவாக இருந்தா டைய தொட்டியின் கதை என்ற நூலி ணங்கள் என்ற நூலினாலும் இவர் ஆங். யத்திலே டானியல் டீ போ என்பவர் செ எழுதினார். இது மிகப் பிரபலமான நாள் இணையான தாயிற்று.
நாவலின் தோற்றம். இவ்வாறு ஆரம் தில் நெகிழ்ச்சியுடையதாய், செல்வாக்கு அருந்தொண்டாற்றினோர், சாமுவல் ரிச் 1754) என்பவராவர். ஆரம்பத்திலே சா னர் பாத்திர அமைதியும், சமூகப் பின் ரிச்சாட்சன் உணர்ச்சிப் பெருக்கை உன் வழக்காயிருந்தது. மேலும் மக்களின் காட்டினார். டொம்ஜோன் என்ற நாவலி வாழ்க்கையைப் படம்பிடிக்கிறார். பின்ன
பகுத்தறிவு யுகத்தின் சிறந்த புலவர் 1744). இவர் இயற்கை வாதிப் பகுத்த நிரம்ப உடையவர் என்பது இவற்றால் இவரிடத்தும் காணப்பட்டது. அதனால் கவிதையிலும் வேறு பல நூல்களிலும் சொல் நயம், சுருங்கக் கூறி விளங்க லை
6
முப்பது வருடத்தின் விளைவாக ஜெ தன. இவ்வாறு உயிரற்றுக் கிடந்த 6 டிலே தான் உயிர்த் துடிப்பைப் பெற் என்று சொல்லக்கூடிய ஒருவர் தோன் தான் ஒருவர் தோன்றினார். இவர் டெ இயக்கத்தின் பிரதிநிதி. ஆனால் சரித்தி " புத்தியுள்ள நாதன் '' என்ற நாடகத் தன்மை இருக்கவேண்டுமென்பதை சரி சியுடனும், எடுத்துக்காட்டினார். அந்த | படவில்லை.
கீதே, ஷில்லர். ஜெர்மனியின் பெ தன. தேசீய உணர்ச்சி இளம் எழுத்து தேசீயத்துறை பற்றிய இலக்கியங்களை

தம் இடையில் உண்டான
பின்னர் இயற்கை வாதம், பகுத்தறிவு எனக் எட்டாம் நூற்றாண்டிலே மறைந்தது. ட்ரைட லயுமுடையது. அடுத்த தலைமுறையிலே உண் டவர் ட்ரைடன் என்றே சொல்ல வேண்டும். - அடிசன் (இற. 1719) ஸ்டீல் (இற. 1729) 5) இவர்களெல்லாரினும் திறமையுடையவர். ர் டப்ளினிலுள்ள சென்ட்பார்ட்ரிக் தேவால 1. நையாண்டி செய்யும் அங்கதத்தொனியு )லும் வினோதாஸ்பதமான கலிவரின் பிரயா ல நாவலனுக்கு வழி கோலினார். இதே சம ராபின்சன் குருஸோ என்ற சாகசக் கதையை பலாய், ஸ்பிப்ட் எழுதிய சிறந்த நூல்களுக்கு
பித்த நாவல் அபிவிருத்தியடைந்து உருவத்
பெரிதும் பெற்றது. நாவலின் வளர்ச்சிக்கு சாட்சன் (இற. 1761) ஹென்றி பீல்டிங் (இற. கசச் செயல்களோடு ஆரம்பித்த நாவல் பின் ரணியும் பெற்றது. பமீலா என்ற நாவலிலே ாடாக்குகிறார். அதுவே அக்காலத்தில் பெரு நன்மைகளைத் திட்டமாக உருவகப் படுத்திக் லே ஆங்கிலக் கிராமங்களில் வாழும் மக்களின்
ணியை அழகாகச் சித்தரிக்கிறார். போப். இந்த யுகத்திற் சிறந்தவர் போப் (இற றிவு இயக்கத்தைச் சேர்ந்தவர். பொது அறிவு விளங்கும். வொல்டயர் போன்ற உரை நடை - தான் மனிதனைப் பற்றிய கட்டுரை என்ற வாழ்வைப்பற்றிய விமரிசனத்தை ஹாசியம், த்தல் என்ற பண்புகள் நிரம்ப யாத்துள்ளார்.
ஜர்மனி ர்மன் இலக்கியமும் நாகரிகமுமே பாழடைந் ஜர்மன் இலக்கியம் பதினெட்டாம் நூற்றாண் -து. அப்பொழுதும் இலக்கிய உலகில் மேதை மவில்லை. நூற்றாண்டின் பாதி கழித்த பின்னர் பர் லெஸ்லிங் (இற. 1781). இவர் அறிவொளி ம் பற்றிய விசாலமான நோக்குடையவர். த இவர் எழுதினார். அதிலே சமயச் சகிப்புத் -திர நோக்குடனும், பொது அறிவின் ஆராய்ச் கத்திலே இத்தகையதொரு ஆராய்ச்சி காணப்
ருளாதாரமும் அரசியலும் திருத்தமடைந் -ளரிடையே நிரம்பிற்று. இருந்தும் அவர்கள் உடனே ஆக்கவில்லை. இரு இலக்கியகர்த்தாக்

Page 475
முக்கியமான கலை
களின் ஆரம்பகால ஆக்கமுயற்சிகளிலே அe களை அறியலாம். இவர்கள் பிரெஞ்சுப் புரட் னர். இவர்களே கீதே (இற. 1832) என்ற புலவருமாவர். கீதேயின் முதல் நாடகம் ே ஜெர்மன் விரத்திருவாளர்கள் காலத்தை நி: சரித்திரப் போக்குமுடையது. அடுத்த இல கள் என்ற நாவல் ரூஸோவின் உணர்ச்சிப் ே பட்டது. ஷில்லர் என்பவர் புரட்சிப் போக் மான கள்ளர் என்ற நாடகத்திலேயும் அதன் ஆக்கிரமிப்பு அல்லது சமூக ஆக்கிரமிப்பு எ பந்தமான கருத்துக்களுண்டு.
கவின் க
இத்தா இத்தாலியிலே இந்தக் கால எல்லைக்குள், மறுமலர்ச்சி, பரோக்முறை என்ற மூன்று இந்தப் படிமுறை வளர்ச்சிக்குத் திட்டமான மாக பரோக் முறைக்குக் காலம் வரையறுப் அஞ்செலோ இறந்த காலத்துக்கு முன் அதா முன்னர், உண்டானதெனச் சில விஷயங்களை 13 ஆம் அத்தியாயத்திலே குறிப்பிட்டோம். ட பரோக் முறை மிக்க செல்வாக்குற்றிருந்ததெ6 தின் நில அமைப்பு கிரேக்கக்குருசு உருவத் ரோமபுரியிலுள்ள சென் பீட்டர்ஸ் சரித்திரத் இத்தவறு வேறு ஒரு தவறுக்கும் இடமளித்த குக் கோடியில் உயர்ந்ததொரு முன்பக்ை கூடியதாயிருந்தது. சென்பீட்டர் சதுக்கத்தின் யும் சுனைகளும், இரட்டைத் அாண்களும் OTC கூடிய தோற்றத்தையளிக்கும்.
பரோக் என்ற போர்த்துக்கேயச் சொல்லின் யுடைய ஒரு முத்து என்பதாகும். திட்டமா? கற்ற கோணல் மாணலான தன்மையும், உயர் சாரமுமே பரோக் முறையின் முக்கியமான திருத்தக் காலத்திலிருந்து வருகிறது. இந்த கத்தோலிக்க உணர்ச்சியையும், முன்னெருபே பரத்தையும் உதவிற்று, இதனல் அகத்திலும் பு குந் தன்மையுண்டானது. இதல்ை இத்தாலிய காலத்திலிருந்து உற்பத்தியாகி வந்த மிதமா6 இத்தாலியர் கைவிடச் செய்தது. செம்முறைக் மையை அவர்கள் கைவிட்டுத் திரமற்ற தன் விதிக்கப்பட்ட கட்டுக்கோப்பு அமைதியைக் யத்திலும் கைவிட்டு அமைப்புக்குரிய மு மேலாப்பினுல் மூடினர். ரோமிலுள்ள சென்ே காலத்தைச் சேர்ந்ததானுலும் சில அமிசங்கள் றிருக்கிறது. சென்பீட்டர்ஸ் தேவாலயச் சது:

போக்குகள் 419.
ர்களுடைய பலதிறப்பட்ட மனப்பற்றுக் சி நடந்த காலத்திலே பெரும்புகழீட்டி புலவரும் ஷில்லர் (இற. 1805) என்ற காட்ஸ் வொன் பெர்லி ஷிங்கென். அது னவூட்டுவது. அதனுல் தேசீய மணமும் கியப் படைப்பான வெர்தரின் துக்கங் பாக்குடைய நாவலைப் பின்பற்றி எழுதப் நடையவர். அவர் தமது முதல் நாடக பின்னர் எழுதியவற்றிலேயும், அரசியல் ன்பவற்றிலிருந்து விடுதலை பெறுதல் சம்
லகள்
லி
கவின் கலைகள், ஆதி மறுமலர்ச்சி, உயர் வளர்ச்சிப் படிகளையுடையதாயிருந்தது.
காலம் வரையறுக்க முடியாது. விசேட பது கஷ்டம். பரோக் முறை மைக்கேல் வது பதினரும் நூற்றண்டு முடிவதற்கு "ப் பொறுத்த வரையில் கூறலாமென்று தினேழாம் நூற்ருண்டின் ஆரம்பத்திலே னவும், ஆதியில் தேவாலயக் கட்டிடத் தில் மாற்றியமைக்கச் செய்ததெனவும் தைக் கூறுமிடத்திலே குறிப்பிட்டோம். ஏது. அது லத்தீன் குரிசிலேயுள்ள கிழக் கயுடையதாக்கிக் கூரையை மறைக்கக் ள் பூரணமான பரோக் அமைவும், தூபி ல்லாம் பார்ப்பவர் நெஞ்சைப் பறிக்கக்
பொருள் ஓர் ஒழுங்கில்லாத உருவத்தை எதொரு மேற்சட்ட அமைப்பில் ஒழுங் மறுமலர்ச்சிக்குரிய கவனமான விகிதா அமிசங்களாகும். இம்முறை எதிர்ச் சீர் எதிர்ச் சீர்திருத்தம் கட்டுப்பாடில்லாத "துமில்லாத திருச்சபை சார்ந்த ஆடம் றத்திலும் ஒருவகை உள்ளத்தை ஆதரிக் ர் அனுசரித்து வந்ததும் செம்முறைக் 1 போக்கையும் சமத்துவ நிலையையும் காலத்தில் நிலவிய ஸ்திரமான தன் மையை மேற்கொண்டனர். தெளிவாக கட்டிடத்திலும், உருவச்சிலையிலும் ஒவி க்கியமான பகுதிகளை ஆடம்பரமான ால் தேவாலயம், உயர்மறு மலர்ச்சிக் லே தான் பரோக் முறையையும் பெற்
கம் அந்த முறைக்கே உரியது. ஆனல்

Page 476
420
1648 க்கும் 1789 . சுத்தமான பரோக் முறைக்கு உதாரண வாயின் முகப்பிலுள்ள சாந்தா மரியா காட்டலாம். சிற்பம், ஓவியம் என்பன முடையன. எளிமையான அமைப்புக் களைச் செய்தன.
பிர
இந்த பரோக்கு முறை ஸ்பானியாவி பாடு நிரம்பிய மூன்றாவது தேசமான பி. வாக்கைப் பெறவில்லை. பிரான்ஸ் எப்பே பற்றி வந்தது. பதினாலாம் லூயியின் கீ பற்றியது. ஆனால் முற்பட்ட காலப்பகுதி பற்றுவதோடு திருப்தியடைந்துவிட்டது பண்பாட்டுக்கேற்ற முறையிலே திருத்தி
வெர்சேல்ஸ் மாளிகை மறுமலர்ச்சிப் திலே அமைக்கப்பட்ட முக்கியமான க இதன் படத்தை 413 ஆம் பக்கத்திலே கோடை இல்லம் காணப்படுகிறது. அதற் தெரிகிறது. அதன் பிரமாண்டமான அ டாகும். இங்கே பரோக் முறை சிறிதும் போக்குடைய கட்டிடமென்பது அதன் ? தாசார அமைப்பினாலும் தெரிகிறது. பார்க்க) பலவகையான விசித்திர அலம் குடையதாய், லூயி மன்னனுடைய மன வாறு மிதமான தன்மை நிலவியபடியினா தாலியக்கலைப் பண்பைக் கைவிட்டு லூயி
மிகு ஒப்பனைக் கலைப்பாணி. பதினை காலத்து நிறுவிய மிதமான கலைப் போ என்பவற்றில் இறங்கிற்று; அரச சபை னர். அதுவே ஈற்றில் அவர்களைக் கழும் களுடைய அலங்காரப் போக்குக்கு அ அலங்கார நடை சிற்பத்துக்குரிய நடை டிலே உபயோகத்திலிருக்கும் தளவாட அக்காலத்து இன்ப நாட்டமுள்ள போக் பனைக் கலையான ரொக்கோக்கோ பரோக் கொண்டது. ஆனால் ஒரு எல்லைக்குட்பட பித்தலாட்டம் அதில் கிடையாது. என. ரொக்கோக்கோ பெருவழக்காயிற்று. ப! முறை நேர்மையற்றதென்றும், பாசாங் குப் பதிலாக மிதமானதும் அடக்கமான இந்தக் கலை முறைக்கு எடுத்துக் காட் களைக் காட்டும் வட்டவடிவமான கோய ளின் மிதமான போக்கு, அடக்கம் அ தேவாலயம் உதாரணமாக அமைந்தது

நம் இடையில் உண்டான
ாக வெனிஸ் நகரத்திலேயுள்ள பெரிய கால் டெல்லா சலூட் என்ற தேவாலயத்தைக் ம் இந்த கட்டிடக் கலை போலவே சரித்திர கோட்டைமுறுக்கி வளைத்துப் பல உருவங்
ரன்ஸ்
ல பெரு வழக்காயிருக்கையில் லத்தீன் பண் பன்சிலே அந்த பரோக்கு முறை அதிக செல் தும் கலைவிடயத்திலே இத்தாலியையே பின் > பிரான்சும் அந்தக் கொள்கையையே பின் யில் நிலவிய கலைமுறையொன்றை அது பின் - இந்த முறைகளைத் தன்னுடைய நாட்டுப் பமைத்தது. பாணியைப் பின்பற்றிற்று. லூயியின் காலத் ட்டிடம் வேர்சேல்ஸிலுள்ள அரசமாளிகை. பார்க்க. முன்புறத்திலே ஒரு மாடியுள்ள கு அப்பால் மாளிகையின் மூன்றிலிரு பகுதி மெப்பு அரசனின் மகிமைக்கு எடுத்துக்காட் ல்லை. இது மறுமலர்ச்சிக் காலத்து மிதமான திட்டமான கோடுகளினாலும், இசைவான விகி கண்ணாடி மண்டபங்கூட (413 ஆம் பக்கம் ங்கார முடையதாயிருந்தபோதிலும், ஒழுங்
அமைதியின் ஒழுங்கைக் காட்டுகிறது. இவ் மற்றான் பிரான்சின் அயல் நாட்டவர் கூட இத் 2 காலத்துக் கலைப்பண்பை மேற்கொண்டனர். ந்தாம் லூயி காலத்திலே முந்திய அரசன் க்கு, வலிதம், இனப நாட்டமுடைய தன்மை பினரும், உயர் குடிமக்களும் அதில் ஈடுபட்ட ரத்துக்கும் இட்டுச் சென்றது. இதுவே அவர் உகோலிற்று. இந்த ரொக்கோக்கோ என்னும் யன்று ; இது அலங்காரக் கோலமுறை; வீட் ங்கள், புறக்கோலம் அகக்கோலம் என்பன கோடு இரண்டறக்கலந்து விட்டன. மிகு ஒப் முறையைப் போன்றதே. நெளிவு வளைவுகளைக் டதாய், பரோக் முறையிலே காணப்படும் வ பதினைந்தாம் லூயி அரசாண்ட காலத்திலே னாறாம் லூயி அரசு கட்டிலேறியதும், இந்த நடையதென்றும் மக்கள் கண்டித்தனர். அதற் துமான செம்மொழிக் காலமுறை ஏற்பட்டது. டாக 1780 இல் பாரிஸ் நகரிலே பல தெய்வங் ல் ஒன்று அமைக்கப்பட்டது. பிரெஞ்சு மக்க மைதி, நல்லுணர்வு என்பவற்றுக்கு இந்தத்

Page 477
ar
மாரிகால இயற்ை
வாக்குகளுக்கு ஆ
 

5 நிலக்காட்சி
தரவு தேடுதல்

Page 478
ஈடிப்பசும் கன்னி

முகச் சிங்கச் சூரணங்கும்
மாயாபாரி
""' (TEF

Page 479
முக்கியமான க ை
பிரெஞ்சு ஓவியம். சிற்பக் கலையில் உண்ட லும் காணப்பட்டது. பூசின் என்ற பிரெஞ்சு இயற்கைக் காட்சி ஓவியரில் ஒருவர். பின்ல இவர் அழகாக அமைப்பதில் வல்லவர். பூசி ழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். வாத்தா பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பல அரச சபை ஓவியர் இவரைப் பின்பற்றி உயர் வகுப்பாரின் பல காட்சிகளை எங்களுக் சுப் புரட்சியென்ற எரிமலைக் குழம்பிலே - இருந்த நிலைமையை இந்த ஓவியங்களின் மூ
நகரத்து மக்களி டச்சுக் குடியரசின் நகரவாசிகள் சமூக வாழ்க்கைக் காட்சிகளைச் செந்நெறிப் புரான் டைப் பொருளோ பொதியாமல் அழகிய சித் ஓவியம் சிறப்புற்ற காலம் பதினேழாம் ந ஆரம்பத்திலே ஊக்கும் ஆர்வம் குறைந்தது. ரெல்லாரும் கலை உயிர்ப்பில்லாதவராகி விட்ட நிலைமை வேறு, உயர்வகுப்பு அதிகாரத்தில் ஆவேசம் அடிக்கடி வெளிப்படத் தலைப்பட்ட ஒருவர் ஹோகார்த் என்ற ஆங்கில ஓவியர். இவரைப் பெரிதும் பாதித்தது. ஆனால் நையாண்டிச் சுபாவம் இவருக்கே சொந்த வாக்கு வேட்டை என்ற படம் உண்டு. அது களில் கையாளப் பட்டுவந்த ஊழல்களைக் . யம் என்று கூறமுடியாது. ஆட்சியாளரை ( நம் ' என்ற தலைப்பில் தீட்டிய ஓவியங்களே களோ சிறந்த ஓவியங்களல்ல. மத்திய வகு போக்கான ஓவியங்களை, எவரும் பின்பற்ற லேயே உருவப்படந் தீட்டும் ஒரு வகுப்பை. ரெய்னோல்ட்ஸ் (இற. 1792) தொமஸ் கெயில் மையில் உருவாயினர். இவர்களுடைய செல் ணத்தைத் தீட்டுவதில் திறமையுடையவர். சித்தரிக்கும்போது அவர்களுடைய முகம் 4 தன்மையோடும், நேர்த்தியாகவும் கீறினர்.! கொள்கையே இவர்களை இவ்வாறு தீட்டச் 6 குப் பெரிய செல்வாக்கை உண்டாக்கிற்று.
ஓவியத்திலே யதார்த்தத்தை அனுசரித்த சார்டின் (இற. 1770) என்பவர். இவரும் 6 செல்வாக்கைப் பெற்றிருந்தார். தினசரி கீறினார். அரசசபை ஓவியர் உடனிலைச் சிே காத வாடிக்கையான ஓவியங்களையே தீ (1746-1828) என்ற ஓவியர் தோன்றினார். பி னர் தான் நகரமூப்பர் காட்டிய யதார்த்த

ப்போக்குகள்
421 என இதே போக்கே பிரெஞ்சு ஓவியத்தி ஓவியர் (இற. 1665) உலகின் சிறந்த கணிப் பார்வையில் இயற்கைக் காட்சியை - உதாரணமான அமைதி பெற்ற பதினே இற. 1721) என்பவர் இன்ப நாட்டமுள்ள இதே விளையாட்டுத் தனமான முறையில் ஓவியம் வரைந்தனர். இவர் பிரெஞ்சு குச் சித்தரித்துக் காட்டியுள்ளார். பிரெஞ் ந்தச் சமூகம் புதைக்கப்படு முன்னர் லம் நாம் அறிந்து கொள்ளலாம்.
ன் யதார்த்தம் மே ஐரோப்பிய இனங்களில் சாதாரண ன ஈடுபாடோ கிறித்தவ உடனிலைச் சிலே திரங்களை உலகுக்கு அளித்தது. டச்சு ரற்றாண்டு பதினெட்டாம் நூற்றாண்டின்
ஐரோப்பாவிலுள்ள மத்திய வகுப்பா உனர் எனத் தோன்றியிருக்கலாம். ஆனால் ன கீழேயிருந்து மத்திய வகுப்பின் கலை -து. இவ்வாறு கலையை வெளிப்படுத்திய (இற. 1764) டச்சு ஓவியரின் முன்மாதிரி இவர் தமது ஓவியங்களிலே காட்டிய மானது. 420 ஆம் பக்கத்துக்கு எதிரே
அக்காலத்துப் பாராளுமன்றத் தேர்தல் காட்டுகிறது. ஆனால் இது உயர்ந்த ஓவி நையாண்டி செய்யும் " கயவர் முன்னேற் ா, "விலைமகள் விருத்தி" என்ற ஓவியங் ப்பு வாழ்க்கை பற்றி தீட்டிய யதார்த்தப் வில்லை. இவர் உயிரோடிருக்கும் காலத்தி = சேர்ந்த ஓவியர்கள், சேர் ஜோஷ வா எஸ் பரோ (இற. 1788) என்போர் தலை வாக்கு எங்கும் பரவிற்று. இவர்கள் வர் ட்சிக் குழுவைச் சேர்ந்த பிரமுகர்களைச் ங்க உறுப்புக்கள் என்பவற்றை உதாரத் இவர்கள் கருவிலே திருவுடையவர் என்ற சய்தது. இது மக்களிடையே இவர்களுக்
மற்றொரு ஓவியர் பிரான்சைச் சேர்ந்த ஹார்காதைப் போலவே டச்சு ஓவியரின் வாழ்க்கையிலே காணும் காட்சிகளைக் படைப் பொருள் உள்ள அர்த்தம் விளங் டி வந்தனர். ஸ்பானியாவில் கோயா ரெஞ்சுப் புரட்சி ஒழிந்தது. அதன் பின் வாதம் செல்வாக்கடைந்தது. கோயா

Page 480
422 1648 க்கும் 1789 ச்
அரசசபையை வெறுத்தார் , திருச்சை தொன்பதாம் நூற்றண்டின் மிகச் சிறந் கினல் தீண்டப்படாதவருமான ஒவியர்
凸F闻
இத்தாலிய இசை நாடகம். அறிவொளி தம் செல்வாக்குப் பெற்றது. விசேடமா யிற்று. இத்தாலிய இசைக் கவிஞர் நூற்று நாடகங்களை எழுதினர். இத்தாலிய இை பிய நாடக அரங்குகளிளெல்லாம் அரங்ே இன்று வாசிக்கப்படும் இசை வாத்திய நூற்ருண்டிலே தான், வட இத்தாலியி ஸ்ட்ராடிவாறியஸ் என்போர் திறமையான றைப் போல இதுவரை வயலின் வாத்தி வயலின்களுக்கு மிகப் பெருந்தொகைப் குரலால் இசை பிறப்பிப்பதையே மக் சிறந்த பாடகர் தனியாகப் பாடும் முறை கியமான அமிசமாகும்.
ஜெர்மனி வாத்திய இசையை விருத் சங்கீதம் புதிய முறையில் விருத்தியாவ டானது. இதை ஆரம்பித்து வைத்தவர் ே வர். இசையுலகில் சிறந்த மேதாவி பாச் சமய சம்பந்தமான போதனைகளையும் லெ மூலம் அறிவுறுத்துவதற்குப் பிரதானம் பு ஆரம்பித்த ஆமந்திரிகைச் சங்கீதம் ரூப தாயிருக்கிறது.
கிளக், ஹெய்டன் என்போரின் தொன் கிளக் (இற. 1787) என்பவர் இத்தாலிய கொண்டு விருத்தி செய்தார். குரலுக்கு டது. இதே சமயத்திலே ஹெய்டன் என் முறையை உண்டாக்கினர். மனிதனுடை இதைப் பயன்படுத்தினர். இதனுல் ஆம டைவில் இது வளர்ச்சியடைந்து அற்பு, முறையை எல்லா இசையாளரும் பயன் மோஸாட் (இறப்பு 1791) இவருடை உண்டாகும் இசையழகும் ஒப்பில்லாதன ஹெடன் வளர்த்த சிம்பனி அமிசமும் வரப்பட்டன. பதினெட்டாம் நூற்ருண்ட பதினெட்டாம் நூற்றண்டின் உயர்கு லோரும் நல்ல பொருத்தமான கிருதிக ணத்திலே பேதோவன் (1770-1827) ே நிதியாகப் புதிய உணர்ச்சிகளை உருவ, நெறி விருத்தியைச் சேர்ந்தவர். வெ அளித்தார். இதனுல் கற்பனை நவிற்சியுக

ம் இடையில் உண்டான
யையும் பிரபுக்களையும் வெறுத்தார். பத் ஒவியரும், உயர் வகுப்பினரின் செல்வாக்
காயாவே.
தேம்
இயக்கத்தின் போது இத்தாலிய சங்கீ இத்தாலிய இசைநாடகம் பெருவழக்கா கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் இசை வல்லுநரும் பாடகரும் அவற்றை ஐரோப் ற்றினர். ங்களெல்லாம் பதினேழாம் பதினெட்டாம் லுள்ள கிரெமொனவைச் சேர்ந்த அமதி, வயலின் வாத்தியங்களைச் செய்தனர். அவற் பங்கள் செய்யப்படவில்லை. அதனல் அந்த பணம் கொடுத்து மக்கள் வாங்கினர். ஆனல் ாள் அக்காலத்திலே பெரிதும் விரும்பினர். : இத்தாலிய இசை நாடகத்திலே மிக முக்
தி செய்தல். பதினெட்டாம் நூற்ருண்டிலே தற்கானதொரு இயக்கம் ஜெர்மனியிலுண் ஜான் செபஸ்டியன் பாக் (1685-1750) στοότι ι ர், குரலை அலட்சியஞ் செய்யவில்லை. தனது 0ளகே வாழ்வு பற்றிய காட்சிகளையும் இசை ஆக வாத்தியங்களையே பயன்படுத்தினர். பாக் மானது. அது இன்றுவரை செல்வாக்குடைய
ாடு. பாக் வாழ்ந்த தலைமுறைக்குப் பின்னர் ர் விருத்தி செய்த இசை நாடகத்தைக் கைக் ஏற்ற வாத்திய அனுசரணை உண்டாக்கப்பட் பவர் (இற. 1809) இம்பனி என்ற இசை ய உணர்ச்சிகளின் பரப்பை வெளிப்படுத்த ந்திரிகை மேலும் விருத்தியடைந்தது. நாள தமான இசையமைப்பாய் மாறிற்று. இம்பனி படுத்திப் பயனடைந்தனர். ய அருவிபோலப் பாயும் ராகமும், இயல்பாக வை. கிளக் வளர்த்த இசை நாடக அமிசமும், மோஸாட்டினல் உயர்ந்த நிலைக்குக் கொண்டு டிலே அடையக் கூடிய உயர்வு இத்துணைத்தே. 5டிச் சூழ்நிலைக்கு இந்த மூன்று இசை வல் ளைப் படைத்தார்கள். இவர்கள் மறையுந் தரு தான்றினர். இவர் புதிய நூற்ருண்டின் பிரதி ாக்கினர். இவர் 18 ஆம் நூற்முண்டின் செந் 1ளிப்பாட்டுக்குப் புதியதொரு சுதந்திரத்தை த்தின் புதிய கர்த்தாவாக விளங்கினர்.

Page 481
முக்கியமான கலை
மேலைத்தேச நாகரிக இங்கு நாம் ஆராயும் காலக்கட்டத்தின் மிடத்து இங்கு குறிப்பிட்ட கலாசாரப் ே னேற்றத்தை எடுத்துக் காட்டுகின்றன. . ளுடையதே என்பது இவற்றிலிருந்து தெளி திய பிரதேசத்திலும் பார்க்க விரிவான தெ ஆட்சி செய்தவர் என்பது தெளிவாயிற்று.
மேலை நாட்டு நாகரிகத்தின் வளர்ச்சியைப் வோம். இந்த நாகரிகத்துக்கு மூலஸ்தானம் யென்பதை முன்னர் குறிப்பிட்டோம். இந்த இது அடிப்படையாகக் கொண்டிருந்தது. இ களோடு மேற்கு ஐரோப்பிய மக்கள் விதிவில் னாலேயே உருவாக்கப்பட்டனர். - புதிய இயக்கங்கள் பரவுதல். புதிய உள் மாற்றங்களும், ஒரேவகையான குறிப்பிட்ட மல்ல; அவை பெரும்பாலும் குறிப்பிட்ட சிறி னர் எல்லாத் திசையிலும் பரவிய பொதுச் சியை எடுத்துக் கொள்ளலாம். இது இத்தா மனியில் உருவான சமயச் சீர்திருத்த இயக்க னெட்டாம் நூற்றாண்டுகளில் நிலவிய கலாச்க சிலும் மத்திய வகுப்பாரிடையே உண்டான கூறாயிருந்த படியால் புதிய எண்ணங்கள் இடங்களுக்கும் பரவின.
முற்கால அனுபவங்களைக் கொண்டு ஆரா அலகுபோலவே இருந்து வந்ததென்பது 6 நாகரிகங்களோடு போட்டியிடும் பலத்தைப் ! லாகத் தெரியவந்தது. இந்தப் போட்டியில் 6 கபளீகரஞ் செய்துவிடுமென்பதுந் தெரிந்தது ரிகம் விழுங்கப்பட்டது. புதிய கண்டுபிடிப்பு. அமெரிக்க இந்திய நாகரிகத்தோடு பரிச்சய மறைத்து விட்டது. பதினெட்டாம் நூற்றான் னமெரிக்காவும் குடியேற்ற நாடுகளாக்கப்ப ஐரோப்பியப் பண்பு பெற்றன.
ஒரு வகையில் சிறப்பான நாகரிகத்தைப் நாகரிகத்தினால் பாதிக்கப்பட்டன. பெரிய பி நாகரிகத்தின் முன்னர் அடிபணிந்தது. அத்த நாடுகளிலும் இந்த ஐரோப்பியப் பண்பு பர
இந்தியாவில் ஐரோப்பியப் பண்பாடு பா பிரெஞ்சுக்காரரைத் துரத்திய பின்னர் பிரப தற்கான பிரச்சினைகளில் ஈடுபட்டனர். அங் னதுமானதொரு நாகரிகம், புதிய இந்நாக வேண்டியதாயிற்று. சுருக்கமாகக் கூறுகள் ஐரோப்பா புதியன கண்டு பிடிக்கும் பிரயா வடையச் செய்தது. பதினெட்டாம் நூற்றான

போக்குகள்
423
முன்னேற்றம் அரசியல் விஷயங்களை வைத்து ஆராயு பாக்குகள் மத்திய வகுப்பாரின் முன் பத்தொன்பதாம் நூற்றாண்டும் இவர்க வாயிற்று. உயர்வகுப்பின் ஆட்சி நடத் ரு கலாசாரப் பிரதேசத்தில் இவர்கள்
பற்றி ஒரு கண்ணோட்டம் செலுத்து ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை எல்லைக்குள் முக்கியமான பண்புகளையே வ்வாறு பொதுப்படையான அடிப்படை க்கின்றி ஒரே வகையான அனுபவங்களி
ளச் சார்புகளும், அர்த்த புஷ்டியுள்ள காலத்தில் நிகழ்ந்தன என்பது அர்த்த யதொரு தொகுதியில் ஆரம்பமாகி, பின் சொத்தாயின. உதாரணமாக மறுமலர்ச் லியில் உண்டானதொரு இயக்கம். ஜெர் கமும் இத்தகையதே. பதினேழாம் பதி கார விளைவுகள் இங்கிலாந்திலும் பிரான் வை. மேற்கு ஐரோப்பா ஒரு கலாசாரக் ஒழுங்காகவும் படிப்படியாகவும் எல்லா
யும்போது மேலை நாட்டு நாகரிகம் ஒரு தளிவானாலும், இந்த நாகரிகம் மற்ற பெற்றதென்பது இப்போது முதன் முத மனாட்டு நாகரிகம் மற்ற நாகரிகங்களைக்
இவ்வாறு அமெரிக்க இந்தியரின் நாக க்களின் பின்னர் மேலை நாட்டு நாகரிகம் முற்றபோதே முன்னையது பின்னையதை சடு வரையில் வடஅமெரிக்காவும் தென் ட்டு விட்டன. அதன் பயனாக அவை
பெற்றிருந்த நாடுகளும் ஐரோப்பிய ட்டர் காலத்திலே ருஷ்யா ஐரோப்பிய டன் ருஷ்யாவின் செல்வாக்குப் பரவிய வலாயிற்று. சுதல். ஆங்கிலேயர் இந்தியாவிலிருந்து சண்டமான அந்தத் தேசத்தை ஆள்வ க மிகப் புராதனமானதும், சூட்சுமமா 'கத்தோடு போட்டியிட்டுப் பின்வாங்க தானால், பதினாறாம் நூற்றாண்டிலே எங்களால் தனது பிரதேசங்களை விரி டின் முடிவிலே இந்த இயக்கத்தினால்,

Page 482
424 1648 க்கும் 1789 ச்
உலகின் பலதிசைகளிலுமுள்ள அடிே ஐரோப்பா குறையாடக் கூடியதாயிருந களின் சிந்தனையைக் கூடக் கவரக் கூட மேலைநாட்டு நாகரிகம் உலகெங்கும் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்திலே தோ நூற்றண்டிலே உலகின் பல கண்டங்களி யுத்தத்தினுலும் பலாத்காரச் செயல்களி பப்பட்டது. சில சந்தர்ப்பங்களிலே பு ஏற்றுக்கொண்டனர். இரண்டு வகையா கும் பரவச் செய்தது. இவை மிக மு மான கருமங்களைச் செய்ய வேண்டுடெ ளுண்டானுலும் ஈற்றில் உலக மக்களெல் தாபனங்களாலும் ஒன்றுபடலாமென்ற இருந்து கொண்டே வந்தது.

ம் இடையில் உண்டானவை
ம நாடுகளின் பொருளாதார வளங்களை தது. மேலும் நல்ல நாகரிக வளமுள்ள மக் யதாயிருந்தது. பரவுதல். திட்டமானதும் ஐரோப்பாவிலே ாறியதுமான ஒரு நாகரிகம், பதினெட்டாம் லும் பரவ முயன்றது. சில சந்தர்ப்பங்களிலே லுைம் இந்த நாகரிகம் மற்ற நாடுகளில் பரப் ய நாட்டவர் விரும்பி இந்த நாகரிகத்தை லும் இந்நாகரிகம் தனது பண்பாட்டை எங் னேற்றமான உற்பாதங்கள் ; கஷ்டசாத்திய ன்ற அறிகுறிகள் தென்பட்டன. சங்கடங்க லாம் பொதுப் படையான கருத்துக்களாலும் நம்பிக்கையின் சாயலும் இவற்றிடையே

Page 483
பகுதி
புரட்சியும் மக்
பிரெஞ்சுப் புர முதலாம் உலகயுத்

IV
ங்களாட்சியும்
ட்சி தொடக்கம்
த்தம் வரை (1914)

Page 484


Page 485
༄། 20 ஆம் அ
பிரான்சியப் புரட்
LI 6ooT60mLUu
திறமையற்ற மன்னன் பதினைந்தாம் பிரான்சியப் புரட்சியியக்கத்தைப் பற்றி பு ஆட்சிக்காலப்பகுதிக்கு மீண்டும் ஒரு தட பதினைந்தாம் அாயிக்கு முன் ஆண்ட மன்ன யுடையதாக்கினன். ஆனல் இம்மன்னனது ளாகியது இந்நாடு. இந்த வீழ்ச்சியின் கன போர் (1756-1763). ஐரோப்பாவில் பிரான் உள்நாட்டு அழிவுகளால் இழக்க நேர்ந்த துயரும் நிரம்பிய பெருந் தோல்வி கிட்டி அங்கே செயலாற்றிய அரசாங்கத்தின் பங் யும் நிறைந்த இன்பமே வாழ்வின் குறிக்ே நாட்டம் ஏற்பட்டது. ஒழுங்கு முறை த தோருக்கும் பிரபுக்களுக்கும் பெரும் அறிந்ததே.
பண்டைய ஆட்சி முறையின் விளைவே வரும் பிரான்சின் வரலாறு முழுவதும் மன் யிருக்கவில்லை. பிற்கால பிரான்சிய வரலா னேந்தாம் அாயி முடியாட்சியைச் செயலற்: சில பழக்கங்களும் நிறுவனங்களும் வழக் குள் பிரான்சிய அரசும், சமூகமும் அடங். அறிவாவது இல்லாவிட்டால் அந்நாட்டின் விடும். மரபு வழியாக வந்த இந்த நிறுவ: ஒருங்கு கூட்டப்பட்டிருந்தன.
பிரான்சிலும், ஐரோப்பா எங்ஙனும் நீடி மன்னனை வரம்பற்ற சர்வாதிகாரியாக்கு மேற்கொண்ட ஏற்பாடுகளில் தளர்விலா உ விளைந்தன. பிரபுக்கள் அரசியலில் கொண் ஒழித்து விட்டனர்; மன்னனுக்கிருந்த வ துடன் மன்னனைச் சார்ந்த சேனையொன்றி தோற்றுவித்தனர். இருந்தும் இவர்கள் ச அமைப்பு அதன் ஒவ்வொரு முக்கிய அம்சு றது. இதைப்பற்றி நாம் இப்பொழுது வி ஆராய்தல் வேண்டும். ஆனல் பிரான்சின் வழக்கிலிருந்த முறையைப் பெருமளவு பி புரிந்து கொள்ளுகல் அவசியம். அதாவது வின் ஒவ்வொரு முக்கிய தன்மையைப் ப டதாக எமது இந்த விளக்கம் அமையும்.

த்தியாயம்
G(1789–1799)
ஆட்சி முறை
லூயியின் ஆட்சியில் பிரான்சின் வீ ழ்ச்சி ஆராய முன் பதினைந்தாம் அலுரயியின் நீண்டவை திரும்ப வேண்டியவர்களாயுள்ளோம். ான் பிரான்சை ஐரோப்பாவிலே முதன்மை காலத்தில் பெரும் அரசியல் வீழ்ச்சிக்குள் டசிப் படியாக விளங்கியது ஏழாண்டுப் ாஸ் தனது தகுதியையும் செல்வாக்கையும் து பிரித்தானியரால் பிரான்சுக்கு அழிவும் யது. இதே போல அந்நாட்டு வீழ்ச்சியில் கும் நிறைய இருந்தது. பகட்டும், சிறுமை கோள் எனக் கொண்ட மன்னனுக்கு அதில் வறிய அவனது ஆட்சியில் அவைக் களக் பங்கு இருந்தது. இவையெல்லாம் நாம்
வீழ்ச்சி. ஆற்றல் குன்றி வீழ்ச்சியடைந்து ானன் பிரபுக்கள் ஆகியோரில் மட்டும் தங்கி ற்று அறிஞர் ஒருவர் கூறுவது போல பதி Dதாக்கி விட்டான். பிரான்சில் பண்டு முதல் கிலிருந்து வந்தன. இவற்றின் ஆதிக்கத்துக் கியிருந்தன. இவற்றைப் பற்றிய ஓரளவு ா நிலைமை புரியாத புதிதாகவே அமைந்து னங்கள் பண்டைய கட்சி முறை போல
உத்து நின்ற மத்திய கால சமூக அமைப்பு. |வதில் ரிச்சலியூவும் பதினலாம் அலுTயியும் ஊக்கமில்லா விட்டாலும் அவற்ருல் பயன் டிருந்த நேரடி அதிகாரத்தை இவர்கள் ரிவிதிப்பு உரிமையை வலியுறுத்தினர்; அத் னையும் அரச நிர்வாகத்தையும் இவர்கள் மூக அமைப்பை அணுகவில்லை. இந்த சமூக த்திலும் மத்திய காலத்தை நோக்கிச் சென் பரிக்க முனைந்தால் பிரான்சை முக்கியமாக சமூக அமைப்பு ஐரோப்பா முழுவதிலும் ாதிபலிப்பதாய் காணப்பட்டது. இதனைப் இங்கிலாந்து நீங்கலாக மேற்கு ஐரோப்பா றியும் போதிய அளவு விபரங்களைக் கொண் இங்கிலாந்தும் பல வகுப்புப் பிரிவுகளைக்
427

Page 486
428 பிரான்சியப் புர
கொண்ட ஒரு சமூக அமைப்பாக விளங்: ஆட்சி வகுப்பாரில் இந்த வகுப்புப் பகு ஆனல் ஐரோப்பாவில் காணப்பட்டது டே இருக்கவிலலை. ஏனெனில் ஒத்த நிலையில் 3 பொதுச் சட்ட வரம்புக்குட்பட்டு வாழ்ந்து
சிறப்புரிமை பெற்ற இருவகுப்பார். அமைந்திருந்த போதிலும் மூன்று வகுப்ப முண்டுகளாகக் சேள்விக்குரிய விஷயமாக { முறையே குருமாரும், பிரபுக்களும் இடம் நற்பெயர், உடமைகள் தனிச் சலுகைகள் ாாக வாழ்ந்தனர்.
முதல் வகுப்பு : குருமார். குருமார் பெ மைகளாக வைத்திருந்தன. ராஜ்யத்தின் ஐ இவர்களின் இந்நில உடமை. இத்தனைக்கும் வில்லை. இவற்றுடன் சேர்த்துத் தமது சொ இது நில ஆண்டு விளைவின் பதின்மை வ: இவர்கள் தமது திருச்சபை வட்டாாக் கு இரு அடிப்படை ஆதாரங்களின் மூலம் 9ے ஆகியவற்றின் மூலம் கிடைத்த வருவாயில் பதவியாளராய் விளங்கிய அதிமேற்றிராணி கிக் கொண்டனர். இந்தப் பெரும் பதவிய கள் குடும்பங்களில் இளைய புத்திரர்களாகே பாத்திரமான இன்பப் பெருவாழ்வு வாழ்ந் தமது பண்ணை ஆட்களின் உழைப்பைத் த புக்குரிய சமயக் குருமார் தொகுதி தமது சிறு தொகைப் பணத்தைப் பெற்றுக் கொன இரண்டாம் வகுப்பு : பிரபுக்கள். இரண் குருமாரைப் போல ஏறக்குறைய பிரான்சிய மையாகப் பெற்றிருந்தனர். இதற்கு இவர்க நிலவரியைச் செலுத்தவில்லை. இவர்கள் வரிகளையும் கணக்கற்ற மறைமுகமான வரி வேண்டிய சட்டக் கட்டுப்பாட்டுக்குட்பட்டி களில் தாம் ராஜாங்க உறுப்பினர் பால் ெ வைத்து இவ்வரிகளைச் செலுத்துவதிலிருந்து படை ஆகியவற்றில் உத்தியோகபூர்வமாகத் திருக்கோயில் சம்பந்தமாகவும், அரசியல் ெ உயர்ந்த பதவிகளுமே தாம் அடைந்த அரும் கருத்து. இந்த வகையில் இவர்களின் த பல சந்தர்ப்பங்களில் நாம் கவனிக்க வேண் களத்தில் இவர்களுக்கிருந்த மேலாதிக்கம் தொகையான நன்கொடைகளையும் ஒய்வுக் பெற்றதோடு அவனது கொள்கைகளையும் அ மூன்ரும் வகுப்பு : உழவர்களையும் நகர வ ஒவ்வொன்றிலும் சுமார் 130,000 பேர்களை வினருக்குப் பின்னுல் சலுகைகள் உரிமைகள்

ட்சி (1789-1799)
கியது. நாட்டை ஆண்டு கொண்டிருந்த ப்பு உச்சக் கட்டத்தை அடைந்திருந்தது. ான்ற வகுப்புப் பிளவுகள் இங்கிலாந்தில் 1ாழ்ந்த ஆங்கில மக்கள் அனைவரும் ஒரு
வநதனா. விரான்சின் சமூக அமைப்பு, சட்டப்படி ார் பற்றிய பிரச்சினை கடந்த பல நூற் இருந்து வந்துள்ளது. முதலிரு வகுப்பினும் பெற்றனர். இவர்கள் சிறப்புப் பட்டங்கள்,
என்பவற்ருல் மேம்பாடுடைய தனி வகுப்ப
ருந் தொகையான நிலங்களை தமது உடை ந்திலொரு பகுதியை உள்ளடக்கியிருந்தது இவர்கள் எந்த வித வரியும் கொடுக்க ந்த நலனுக்காக ஒரு வரியை விதித்தனர். (tithe) என அழைக்கப்பட்டது. இதை டியானவர்களிடமிருந்து பெற்றனர். இந்த தாவது குடியிருப்புக் கூலி விளைச்சல் வரி மிகக்கூடிய பங்கை திருச்சபையின் உயர் மார் குருமட முதல்வர் ஆகியோர் தமதாக் ாளர்கள் பெரும்பாலும் உயர்குடிப் பிரபுக் வே காணப்பட்டனர். இவர்கள் இழிவுக்குப் து கொண்டிருந்தார்கள். இதே சமயம் மக்குச் சாதகமாக்கி வாழ்ந்து வந்த மதிப் ஜீவனுேபாயத்துக்குப் போதுமான அளவு Tைடது. டாம் வர்க்கத்தினரான பிரபுக்கள் தாமும் ப மண்ணின் ஐந்திலொரு பாகத்தை உடை 5ள் பதின்மை வரி எனப்படும் நேரடியான நேரடியாகச் செலுத்த வேண்டிய வேறு களையும் இவர்கள் அவசியம் செலுத்தியாக ருந்த போதும் இவர்கள் பல சந்தர்ப்பங் காண்டிருந்த செல்வாக்கைக் காரணமாக து தப்பி வந்தனர். கடற்படை தரைப் தாம் பெற்றிருந்த ஏகபோக உரிமையும் சயலாட்சி அமைப்பிலும் தாம் வகித்த ம் பெருஞ் சலுகைகள் என்பது இவர்களின் தனிப்பட்ட முக்கியத்துவத்தில் அடிக்கடி "டிய அம்சம் ஒன்று உண்டு. அது அவைக் எனலாம். இதன் மூலம் இவர்கள் பெருந் காலச் சம்பளத்தையும் மன்னனிடமிருந்து புடிக்கடி தீர்மானமாக மாற்றி வந்தனர். ாசிகளையும் கொண்டு உருவாக்கப்பட்டது. க் கொண்ட உரிமை பெற்ற இவ்விரு குழு r எதுவுமற்ற பெரும் இனமொன்று வாழ்ந்

Page 487
பிரான்சியப் புரட்சி
தது. இருபத்தைந்து கோடி ஆட்களைக் கொ அழைக்கப்பட்டது. இந்த மூன்ரும் வர்க்க ஒன்று விவசாயிகள் அல்லது உழவர் குழு, ம வணிகவகுப்புக் குடிமக்கள் தொகுதி.
உழவர்கள் கண்டிப்பான தன்னலத் தே! ளில் பெரும்பான்மை இடம் வகித்தவர்கள் ஏனைய பகுதிகளைப்போல பிரான்சும் பெ ஐரோப்பா எங்ஙனும் இந்த உழவர்கள் அடி டும் எந்த வித சிறப்பம்சமுமற்ற விதிவிலக் யினும் இவர்கள் சட்டப்படி சமுதாய அந்த னேற்றம் தீவிர கதியில் இயங்கிய தன்னல தவறியது. தொடர்ந்து தொல்லை விளைவிக்கு நில உரிமையாளர்களான பிரபுக்களுக்குச் சபைக்குப் பதின்கூற்று வரியையும் கொடு மறைமுகமானவையுமான வரிகள் பலவற்ை வந்தனர். இந்தக் காலப் பகுதியை நுணுகி இந்த மூன்று அடிப்படை வழிகள் உழவனி கொண்டு விட்டதென்னும் கணக்கு சரி நு தன்மை சற்றும் இல்லாத கொடிய சுமையை உறுதியாக நம்பலாம்.
உழவர்கள் கூலியில்லா வேலையாலும் உழவர்களுக்கு முக்கியமாக சினமூட்டும் இருந்தன. இவற்றை அவர்களின் பெரும் வேண்டும். ஏனெனில் இது நிலத்தை உழுது வகித்த அடிமை நிலைபற்றிய விளக்கத்தை கூட தொழில் முறை சார்பாக இவர்களின்
வேட்டையாடும் உரிமையை பிரபுக்கள் தன்
s G
சேர்ந்த அத்தனை ஆட்டங்களும் பலவகைய கள் இதில் எந்த வழியிலாவது தலையிட்டுத் பட்டனர். இவர்களது வயல்களில் மிகக் இது அழித்தாலும் கூட இவ்வுழவர்கள் அ விதிக்கப்பட்டிருந்தது. அடுத்து இவ்வுழவ கடமை இவர்கள் அரசாங்கத்துக்குக் கட்டு (corvel) GTaOT அழைக்கப்பட்டது. வருட ஊதியம் எதுவுமின்றி பொது விதிகளைக்
பட்டண வாசிகள் அல்லது நடுத்தர வன பிரிவினர் மூன்ரும் வர்க்கத்தினரில் உ! குறைந்த தொகையினராகவே காணப்பட் முக்கியத்துவமும் பல தலை முறைகளாக மலர்ச்சி காரணமாகத் தானகவே வளர்ர் வற்றின் விளைவாகவே இந்தப் பெருக்கம் சான்று கூறி விளக்க முடியாத ஒரு வாய் துவங்கியது. பிரான்சிய வணிக வகுப்பு அ யும் போல சமீபகாலத்தில் முன்னேற்ற ே லாயிற்று. இது வணிகர்கள், வங்கி முத

à (1789-1799) 429
"ண்ட இந்தக் குழு மூன்ரும் வர்க்கம் என ம் இரு பெரும் பிரிவுகளாக அமைந்தது. *ற்றது பட்டண வாசிகள் அல்லது நடுத்தா
ட்டத்துக்கு ஆட்படுதல். பிரான்சிய மக்க
உழவர்களே. ஏனெனில் ஐரோப்பாவின் ருமளவு விவசாய நாடாக விளங்கியது. டிமைகளாக வாழ்ந்திருக்க பிரான்சில் மட் கினுல் இந்த நிலை நீடிக்கவில்லை. எவ்வாரு 5ஸ்தில் முன்னேறியிருந்தாலும் இந்த முன் த் தேட்டத்தினின்று இவர்களைக் காக்கத் கும் எண்ணற்ற பண்ணை வரிகளை இவர்கள் செலுத்தினர். அத்துடன் இவர்கள் திருச் த்தனர். இவற்றேடு நேர்முகமானவையும் ற அடுக்கடுக்காக மன்னனுக்குச் செலுத்தி ஆராயும் மாணவனின் கணக்கு அதாவது ன் வருவாயில் ஐந்தில் நான்கு பங்கை உட் ாட்பமாக நிறுவப்படாவிட்டாலும் மனிதத் ப உழவன் ஏற்றியிருந்தான் என்பதை நாம்
சுரண்டல்களாலும் தொல்லைக்காளாதல். தனிப்பட்ட இரு கடமைப் பொறுப்புக்கள் பொறுப்புச் சுமையிலிருந்தே தேர்ந்தெடுக்க து பயிரிடுவோர் தொடர்ந்து சமுதாயத்தில் அளிக்கிறது. நிலைமை இவ்வாறு இருந்துங் அடிமை நிலை நீடிக்கவில்லை. இவர்களை ரித்து அனுபவித்தனர். இந்த வகையைச் பினவாயிருக்கக்கூடும் என்பதற்காக உழவர் தொல்லை கொடுக்காதவாறு தடைசெய்யப் குறைவாக உற்பத்தியாகும் விளைபொருளை து குறித்து தலையிட முடியாதவாறு தடை களைத் தொல்லைக் குள்ளாக்கிய முக்கிய ப்படுதலாகும். இது " கூலி இல்லா வேலை” ந்தோறும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு 5ாக்கும் பணி இதில் அடங்கியிருந்தது. ரிக வகுப்பார். பட்டண வாசிகள் என்னும் 2வர்களை விடக் குறிப்பிடத்தக்க அளவு டனர். இருந்தும் இவர்களது செல்வமும், Tண்ணிக்கையில் பெருகி வந்துள்ளது. மறு து வந்த வாணிபம் கைத்தொழில் ஆகிய ஏற்பட்டது. பதினேழாம் நூற்றண்டளவில் ப்பு கடல்களுக்கப்பால் இருந்து தோன்றத் னிச்சல் மிக்க எல்லா ஐரோப்பிய நாடுகளை பகத்தைப் பெருமளவு துரிதப்படுத்தி வளர ல்வர்கள், முதலாளிகள், கப்பற் சொந்தக்

Page 488
430
பிரான்சியப் பு காரர், கடை வைத்திருப்போர் ஆகியோ களான சட்ட வல்லுனர். மருத்துவர், ஆ. லாம். செயல் துடிப்பும் ஊக்கமுள்ள ச கிய இந்த வணிகர் வகுப்பு குறிப்பிட்ட கள் தங்கள் புதிய முக்கியத்துவத்தில் ெ யில் பிரபுக்களும் குருமாரும் ஆகிய இ மதிப்பு சலுகைகள் என்பவற்றினால் நாட் வாழ்வதைக் கண்டு இவர்கள் பெரிதும் ெ வணிகவகுப்பாருக்கு அரசியல் ரீதியாக நாட்டிலும் வெளியூர்களிலும் ஆக்கப் பொ பெருகி வருவதைக் கண்ட பட்டண வாக் மாற்றிக் கொள்ளுவதன் அவசியத்தை உ இதனைச் சாதிப்பதற்கு அரசியலமைப்போ இவர்கள் பெற்றிருக்கவில்லை. இந்தச் சூழ்நி களத்தோர் நெருங்கிச் சூழ்ந்திருக்கச் . யிருந்து பிரிந்து செயற்கைச் சுவர்க்க பூ வாழும் மன்னனை இந்த வகுப்பார் அதிரு
அறிவியல் விழிப்பு நடுத்தர வகுப்பாரி நிறைந்த அரசியல் அடிப்படையில் அரசா கப் பொருளாதாரத் திறனாய்வுப் போக்கு பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வழிவந்த பழக்க வழக்கங்களுடனும் அன திக் கொண்டது. ஐரோப்பாவில் வாழ்ந்த பங்கு பற்றினர். அறிவியல் விழிப்பு என்று விழிப்புப் பற்றி பூரணமாக முந்திய அத்தி மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டால் எம . தில் தோற்றுவிக்கப்பட்டாலும் பிரான்சில் வகுப்பாரிலிருந்து மேம்பாடடையத் துவம் அறிமுகமாக்கிக் கொண்டிருப்போரும் மூன் கூறாக விளங்குபவருமான மத்திய வகுப்பா
அரசியல் விழிப்பில் மேல் வகுப்புப் ப. மொண்டாங்கியூ மிராபு ஆகியோரைப் பே வியல் விழிப்பியக்கம் பெற்ற தென்பதை / விஷயத்தைப் புலப்படுத்தியது. அதாவது முறையிலியங்கிய இந்த ஆராய்ச்சிப் போக் தடுக்க முடியவில்லை என்பது தெளிவாயிற்கு இவர்களிடையே முற்போக்குக் குழுவொன் வகித்த சீர்திருத்தத் துறையினரான மத்திய இணைத்துக் கொள்ளத் தயாராயிற்று.
பதினெட்டாம் நூற்றாண்டில் சிந்தனைப் பு: பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ் 5 வியக்கத்தக்க வழக்கு மீறிய ஒன்றென்றே மாற்றுதற்கரிய ஒழுக்கச் சீர் குலைவுகளுக் சாங்கம் பல பிரிவுகளாய்ப் பிரியத் துவங்கி .

ரட்சி (1789-1799)
ரை மட்டுமன்றி வாழ்க்கைத் தொழிலாளர் சிரியர் ஆகியோரையும் கொண்டிருந்ததென முதாய அடிப்படைத் தத்துவமாக விளங் இந்த குழுக்களைக் கொண்டிருந்தது. இவர் பரிதும் கவனம் எடுத்தனர். அதே வேளை ரு உயர் வகுப்பார் தாம் அடைந்திருந்த டிலிருந்த ஏனைய மக்களிடமிருந்து பிரிந்து பாறாமை கொள்ளத் தொடங்கினர்.
மன்னன் பால் பற்றற்றுப் போதல். உள் ருள்களில் தமக்கிருந்த ஆர்வம் வேகமாகப் சிகள் அரசாங்கத்தைத் தமக்குச் சார்பாக உணரத் தலைப்பட்டனர். துரதிஷ்டவசமாக ஈடு தொடர்புடைய எந்த சாதனத்தையும் லையில் பிறர் அணுக முடியாதவாறு அவைக் சர்வாதிகாரியாக நாட்டு மக்களிடையே மியாம் வேர்சயில்ஸின் ஆடம்பரத்துடன் ப்தி பொங்க நோக்கினர். ன் இயக்கமே. சீர்கேடுகளும் தோல்வியும் ங்கத்தை நோக்கிச் சென்ற ஆராய்ச்சி சமூ கை விரிவுபடுத்த உதவியது. இத்திறனாய்வு
• தோன்றி பண்டைக் காலம் முதல் மரபு மமப்புக்களுடனும் தன்னை தொடர்பு படுத் - சான்றோர் யாவரும் இந்த இயக்கத்தில் இதனை அழைத்தார்கள். இந்த அறிவியல் யாயத்தில் விளக்கி விட்டபடியால் அதனை க்குப் போதும். இந்த இயக்கம் இங்கிலாந்
வாழ்ந்த இதன் ஆதரவாளர்கள் மத்திய எகினர். ஆகவே இவர்கள் நாம் தற்சமயம் றாம் வகுப்பின் திறமைமிக்க அடிப்படைக் ரிலிருந்து பிரிந்தனர். ங்கு கொள்ளுதல். மேல் வகுப்பிலிருந்து பாலப் பல திறமைமிக்க தலைவர்களை அறி நாம் ஓரளவு ஏற்கலாம். இது எமக்கு ஒரு தனி உரிமை பெற்ற வர்க்கத்தினர் நடை க்கின் எழுச்சியிலிருந்து தம்மை பிரித்துத் று. அத்துடன் சீர்திருத்தத்தின் பொருட்டு று தோன்றி நாட்டில் முன்னணி ஸ்தாபனம் ப வணிகர் வகுப்பாருடன் தன்னை முற்றாக
ரட்சியொன்று மெல்ல இயங்கிச் செல்லுதல். புளித்த மொத்தக் காட்சிச் தொகுதியை
கூறவேண்டும். புறத்தே தெரியக் கூடிய கு மத்தியில் தளர்ந்து போயிருந்த அர பது. அதே சமயம் உள்ளூர வாய்ந்த மத்

Page 489
பிரான்சியப் புரட்
திய வகுப்பார் அரசியல் சமுதாயம் کیے அமைப்பை உருவாக்கும் பணியில் தம்ை முழுமையை ஆராய்ந்த மனித சமுதாய மான மறுசீர் அமைப்பு ஒன்றினை இம்மதி நின்றது. பதினெட்டாம் நூற்முண்டின் ம உண்மையான புரட்சிக்கு முக்கிய முன் ஒன்று உருவாகியது. இதுவரையில் இது ஆட்கொண்டு விட்டிருந்தது. வளர்ந்து
உணர்ச்சி நெறி தவறிய முதிய மன்னஞ் கூட அடிக்கடி சங்கடத்திலாழ்த்தியது. ந மூலம் அவன் தனது உள்ளத்தை அமை; மரணம் வரை இணைந்தே இருக்கும்” 6 தலைவியும் நம்பிக்கைக்குரியவருமான பெ வெள்ளம்' என மகிழ்ச்சியுடன் பதிலிறு
பதினுறம் லூ சீர்திருத் பதினமும் லூயியும் அரசி மேரி அன்டே அாயி இறந்ததும் அவனது போன் பதிஞ னன் இருபது வயது கூட நிரம்பாதவன் மான தோற்றமும் உடையவன். பருத்த வன். ஆஸ்திரியாவுடன் கொண்ட நட்புற அரசியான மரியா தெரிஸாவின் மகள் டே னெட்டு வயது இளம் பெண்ணுன இவ: அழகும் உடையவளாய் விளங்கினுள். இ உடைமையாகப் பெற்றிருந்தாள். அறி வாழ்ந்த இளம் மன்னனன இவளது க தாள். அரசாங்கப் பிரச்சினைகளை வெற்றி மாய் தேவைப்பட்ட செயல் திறன் இவ வகையில் இவள் கையாண்ட செயல்கள் இருந்தது. இது இயல்பாகவே பொது ம
திஆ1.
நாட்டில் சீர்திருத்தங்களைப் புகுத்த யின் சராசரியான மானிய அளிப்பில் ஒ அத்துடன் இம்மன்னன் மக்களின் சார் தான். ஈற்றில் அறிவியல் விழிப்பியக்கக் படாது ஒதுங்கி நின்ற வேர்செயில்சின் இத்துடன் சம காலத்து ஐரோப்பிய ம கள் நலன் விரும்பும் சர்வாதிகாரம்” எ6 யல் விழிப்பு வேர்செயில்சை ஒட்டிய ச விருப்பத்துடன் இப்புது முறையாட்சிை அரசவருமானம் பற்றிய பிரச்சினை. பே ததாகக் காணப்பட்டது. இக்காலம் வை பாலும் வெளிப்படுத்தும் உரைகல்லாக அரசாங்கச் செயல்கள் ஸ்தம்பித்து நா

சி (1789-1799) 431
ஆகிய இரண்டு துறைகளிலும் ஒரு புதிய மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். இதன் ம் இதுவரை எண்ணிப் பார்க்காத பூரண திேய வகுப்பாரின் செயல் திட்டம் வேண்டி த்திய காலப் பகுதிக்குச் சற்றுப் பின்னல் னேடியாகத் திகழ்ந்த சிந்தனைப் புரட்சி பிரான்சிய சமுதாயத்தின் பெரும்பிரிவை வரும் பாதுகாப்பு அற்ற தன்மை பற்றிய னை பதினைந்தாம் லூயியின் சிறுமதியைக் ான்மையில் நம்பிக்கையற்ற ஒரு குறிப்புரை கிப்படுத்துவான். “காரியங்கள் யாவும் என் என்பதுதான் அக் குறிப்புரை. மன்னனின் ாம்பாடர் பிராட்டி “எமக்குப் பிறகு ஊழி
IL VÍTGMT.
யியின் ஆட்சியில் 3த முயற்சி னெட்டும். 1774 ஆம் ஆண்டு பதினைந்தாம் முைம் அலுயி அரசுரிமை ஏற்றன். புதிய மன் 7. ஒதுங்கி வாழும் தன்மையும் அலங்கோல உடலும், திடமில்லாத உள்ளமும் கொண்ட வை உறுதிப்படுத்தும் முகமாக புகழ் பெற்ற மரி அன்டனெட் என்பாளை மணந்தான். பதி ள் அசாதாரண துணிச்சலும் அடக்கமான வள் தனது அன்னையின் அரசியல் அறிவை வாற்றல் குன்றி குழம்பிய உள்ளத்துடன் ணவனுக்குப் பெருமளவு துணையாக இருந் காமாக எதிர்த்துப் போரிடுவதற்கு அவசிய ளிடம் குறைவாகவே காணப்பட்டது. இந்த அனைத்துக்கும் ஒரவஞ்சனை அாண்டுதலாக க்களின் நோக்கத்தை தாக்குவதாக அமைந்
ப் பதினரும் லூயி தீர்மானித்தல். லூயி r அளவுக்கு நல்லெண்ணமும் கலந்திருந்தது. பாக உழைப்பதென்று உளமாரத் தீர்மானித் க் கருத்துக்களின் பேரொலி பிறர் கண்ணில் சுற்றுப்புற இடங்களிளெல்லாம் பரவியது. ன்னர்கள் மத்தியில் சமீபகாலம் முதல் “மக் ன்னும் புதிய பாணி வழக்கிலிருந்தது. அறிவி ம்பவத்துடன் இளைய மன்னனை அரைகுறை யத் தழுவ வைத்தது.
}லும் நிதித் துறை பெருஞ் சிக்கல்கள் நிறைந் ா ஒரு அரசாங்கத்தின் உறுதியைப் பெரும் விளங்கி வந்ததும் இந்த நிதித் துறைதான். ட்டு நிர்வாகம் சீர்குலையாது காக்க வேண்டு

Page 490
432 பிரான்சியப் புர
மானுல் உடனடியாக நிதி நிலைமை பற்றி ஏ டியது அவசியமாயிற்று. இந்த குழ்நிலை ே கின்றது. கடந்த காலம் முதல் பல தலைமு சுமை வருடந்தோறும் தொடர்ந்து வரும்
வரிவிதிப்பு அதிகரிக்கப்பட்டதை சினங்கெ
தாகொத்தை லூயி பதவிக்கு அழைத்த கத்துடன் தனது ஆட்சியை ஆரம்பித்தா முதல் வழி வழியாக வந்த அமைச்சர் குழு நாணயத்துடன் நடந்து கொள்ளவில்லை. இ பிரச்சினையை மன்னன் தாகொத் என்பவர் துறை கட்டுப்பாட்டு அதிகாரியாயும் நியமி இளைய மன்னன் தேர்ந்தெடுத்திருக்க முடி ஆதரவாளர்களின் பொருளியல் குழுவில் ( போலச் செயல் திறன் கொண்டவராயும் க வையாளராய் பத்துவருடம் பணியாற்றிய தங்களை வெற்றிகரமாக நிறைவேற்றினர். தாகொத்தின் வரையறையற்ற சீர்திருத்தத் யில் நிலைமையை மிகப் பரந்த ஒரு நோக்கி: ரங்களில் தனது ஆற்றலைச் செலவழிப்பதற் தாக்கத் திட்டத்தை உருவாக்கினர். நிலமான மாக அனுபவித்து வந்த சலுகைகளை நிறு, நிர்வாக அதிகாரத்தை தனிக் குத்தகையா6 வேண்டும். அத்துடன் வாணிபம் கைத்தொ நுட்பமான கட்டுப்பாட்டு விதிமுறையை மு போக்கில் வழக்கிலிருந்த வணிகர் தொழில் ஒரேயடியாக ஒழித்துவிடவேண்டும். இவை சுக்கு அவசியமாய் தேவைப்பட்ட அம்சங்க
புரட்சியின்றி பிரான்சை சீர்திருத்துவதே வந்த பெரும் சுமையை நாட்டிலிருந்து அக பத் தன்னுரிமை என்பவற்ருல் பிரான்சிலி ஒரு தனி தேசிய ஐக்கியத் தொகுதியாக்கி திட்டக் குறிக்கோள். இவர் மட்டும் தனது பத்தைப் பெற்றிருந்தாராணுல் வன்முறைச் தவிர்த்து பிரான்சைத் தற்கால வழக்குக்ே தின் தோற்றுவாயாக இந்தச் சம்பவம் விள
தாகொத்தின் வீழ்ச்சி (1776). ஆனல் இ ஆண்டு ஆரம்பித்த இத்திட்ட அமைப்பு ட லைக்குள் வர்த்தகத் தன்னுரிமையை நி முறையை ஒழிப்பதிலும் தொழில் சங்கங்க கண்டது. இதன் விளைவாக பல விதமான் கொண்டு ஈடுபடுவோர்க்கெல்லாம் வரவேற் பின் தனது பணிகளை ஆரம்பித்த கையுடனே

(1789-1799)
தாவது நடவடிக்கை மேற்கொள்ள வேண்
ல் வரும் அம்சங்களைக் குறித்துக் காட்டு றைகளாக இருந்து வரும் பெரும் கடன் பருவாய் பற்ருக்குறை வழமைக்கு மாமுக "ண்டு ஆட்சேபித்தனர் பொது மக்கள்.
). பதினரும் லூயி பெரும் செயல் நோக் ண், முதலில் தனது பாட்டனரின் காலம் வை முற்முக நீக்கினன். இந்த மந்திரிகள் ந்தப் பதவி நீக்கத்தின் விளைவாக நிதிப் டம் ஒப்படைத்தான். இவரையே செயல் த்தான். இவரை விட மேலான ஒருவரை டயாது. ஏனெனில் தாகொத் இயலாட்சி மன்னணி இடம் வகிக்கும் ஒருவர். அதே ாணப்பட்டார். இலிமொஜெசின் மேற்பார்
இவர் இதில் பல முக்கியமான சீர்திருத்
திட்டம். ஒரு ராஜதந்திரியின் பான்மை ல் ஆராய்ந்தால் நிதித் துறை பற்றிய விப குப் பதிலாக ஒரு பொதுத் தேசியப் புத் ரிய வர்க்கத்தினர் வரி விதிப்புச் சம்பந்த த்தி விட வேண்டும். கைத்தொழில்களின் ார் கூட்டுறவுக் குழுக்களிடமிருந்து நீக்க ழில் ஆகியவற்றில் நடைமுறையிலிருந்து தலில் மாற்றியமைக்க வேண்டும். காலப் முறை முன்மாதிரியைப் போல அதனை யே தாகொத்தின் கருத்துப்படி பிரான் ளாகும்.
தாகொத்தின் குறிக்கோள். மரபு வழி ற்றுவதோடு சமமான வரி விதிப்பு வாணி குந்த மூன்று வர்க்கங்களையும் இணைத்து விடவேண்டும் என்பதே தாகொத்தின் கொள்கையை நிறைவேற்ற ஒரு சந்தர்ப் செயல்கள் நிறைந்த புரட்சியொன்றைத் கற்றதாக்கும் ஒரு சீர்திருத்த இயக்கத் ங்கியிருக்கும். தத் திட்டம் தோல்வியுற்றது. 1774 ஆம் ல வெற்றிகளை அடைந்தது. ராஜ்ய எல் ல நாட்டுவதிலும், கூலியில்லா வேலை 2ளக் கலைப்பதிலும், இத்திட்டம் வெற்றி கைத்தொழில்கள் அவற்றில் ஆர்வங் பு அளித்தன. இரண்டு வருடங்களின் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் (1776).

Page 491
பிரான்சியப் புர
தனிச்சலுகைகள் பெற்ற சந்தர்ப்பவாதி. காரணங்களை ஆராய்வது கஷ்டமில்லை ஏனைய நிதி மந்திரிகளைப் போன்று சாதார வதற்குப் பதிலாக பிரான்சில் நிலவிய தீய உரிமை முறைகளைத் தாக்கவும் முனைந்தார் மாகக் கொண்டு அவற்றைப் பேணுவதில் ராக ஒன்று சேர்ந்தன. குருமார், பிரபுக்கள் பல மாகாணங்களிலும் பல தரப்பட்ட தி கொள்ளை ஆதாயக்காரரும் ஒரு முகமாக அதுடன் தம் எதிர்ப்புக் குரல் பாரிஸ் பாராளு ரும் விரும்பினர்.
தாகொத்தை உரிமை நலக்குழுவும் பா பாராளுமன்றம் ஏனைய மாகாணங்களில் மன்றங்களைப் போல உரிமை நலக் குழு ஆ கியது. இத்தனைக்கும் இது ஒரு உயர்தர நீ! மன்றம் மரபு வழிவந்த ஒரு ஸ்தாபனமாகு இது அமைவுற்றிருந்தது. மன்னனின் கட்ட பாராளுமன்றம் தலைமுறை தலைமுறையாக மன்றம் தாகொத்தின் செயற் போக்கில் எதிர்ப்பை வீழ்த்தி விட்டான். அத்துட6 சாசனங்களைப் பதிப்பிக்குமாறு கட்டளை வி பாராளுமன்றக் கூட்டத் தொடக்கத்தில் தர டியிருந்தது. இந்தக் கூட்டம் லிற் டீயஸ்ரீ உரிமை நலக் குழுவின் பாதுகாவலரின் தனது உறுதியைத் தொடர்ந்து கைக்கொ உரிமை நலக் குழுவின் பாதுகாவலர் பா கொண்டிருக்கலாம். ஆனல் மன்னன் ஆற்ற அதுடன் நிலைமையை மோசமாக்கும் வகையி களான உயர் குடி ஆடவரும் பெண்டிரும் கு மக்கள் தாகொத்தின் புரட்சிகரமான நட தினமும் மன்னன் காதில் ஓதி வந்தனர். கண்டு அயர்வடைந்த மன்னன் ஈற்றில் இணங்கி பெரும் அரசியல் மேதையை ெ னர் உரிமை நலக் கும்பல்களின் கட்சியில் கட்டளைகள் நீக்கப்பட்டன. அத்துடன் நி
L-6ðs.
நெக்கரின் மந்திரிசபை. 1776-1781. நாட் பிரச்சினையிலிருந்து தப்புவதற்கு வேறு வ வைக்கும் முகமாக ஜெனிமா நாட்டைச் தான். இளைஞனுயிருக்கும்போதே பாரிசுக் பெருஞ் செல்வந்தரானர். இவர் பதவி ஏ, நிதி நிலைமையை ஒரளவு சீராக்குவதில் சி, உருவாக்கியிருந்த மிகச் சிறிய பொருளாட் ஒன்றுக்கு பலியானது. குடியேற்றம், கட ஆங்கிலேயருடன் கொண்டிருந்த முரண்ப

ட்சி (1789-1799) 433
5ளுக்கு தாகொத்து பலியாதல். இதற்குரிய
நிதித் துறை நிர்வாக அதிகாரி ண ஒப்பனை விளக்கத்துடன் திருப்தியடை, செல்வாக்கை அழிக்கவும் சுரண்டி வாழும் . இந்தக் கெடு வழக்கங்களை பிழைப்பூதிய அக்கறை கொண்ட குழுக்கள் இவருக்கெதி 7 தொழிற் சங்கத் தலைவர்கள் ஆகியோரும் ானிய விலைகளிலிருந்து இலாபமடையும் இவ்விஷயத்தில் கிளர்ந்தெழுந்தனர். அத் நமன்றத்தில் ஒலிப்பதை இவர்கள் எல்லோ
"ராளுமன்றமும் எதிர்த்தல். பாரிசிலுள்ள நிறுவப்பட்டிருந்த பன்னிரண்டு பாராளு ட்சியின் முழுமையான தோற்றமாக விளங் தி மன்றத்தையும் கொண்டிருந்தது. இந்நீதி iம். பதவியிலிருந்து அகற்ற முடியாதவாறு ளைகளைப் பதிவாக்க மறுக்கும் உரிமையைப் அனுபவித்து வந்தது. இதன்படி பாராளு குறுக்கிட்டது. முதலில் லூயி இதன் ன் மரபுகளுக்குப் பொருந்தும்படி தனது விதித்தான். ஒழுங்கு முறையிலமைந்த ஒரு ான் இந்தக் கட்டளை வெளியிடப்பட வேண்
ஸ் என அழைக்கப்பட்டது. வற்புறுத்தலுக்கு லூயி அடிபணிதல். அாயி ண்டிருந்தால் பாராளுமன்றத்தில் இருந்த ராளுமன்றத்தின் உதவியின்றியே வெற்றி 0ல் குன்றியவனுகக் காணப்பட்டான். அத் 'ல் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வாழ்பவர் சூழ வாழ்ந்து வந்தான். இந்த உயர் வகுப்பு டவடிக்கைகளில் தமக்கிருந்த வெறுப்பை இவர்களின் சீற்றம் மிக்க தோற்றத்தைக் அவைக்களத்தோரின் வற்புறுத்தலுக்கு வளியேற்றினர். இந்தச் சம்பவத்தின் பின் 5ளிப்பாரவாரம் பொங்கியது. தாகொத்தின் லைமைகள் பழைய தவருன வழிக்கு மீண்
டை நெருக்கித் தொல்லை கொடுக்கும் நிதிப் மியற்றுப் போகவே லூயி இதனைத் தீர்த்து சேர்ந்த நேக்கர் என்பவரிடம் ஒப்படைத் கு வந்த நெக்கர் பொருளக முதல்வராகிப் ற்றதும் ஒழுங்கின்றிச் சீர்குலைந்து கிடந்த றிய வெற்றிகளை ஈட்டினர். இவர் வலுவாக சித் திட்டங்கள் கூட அரசாங்கக் கொள்கை லாதிக்கம் ஆகிய இரு பிரச்சினைகளிலும் ட்டைத் தவிர்த்து இது விஷயத்தில் ஒரு

Page 492
434 பிரான்சியப் புரட்
முடிவை ஏற்படுத்தும் முகமாக மீண்டும் ஒ வாசாங்கம் வட அமெரிக்காவில் கிளர்ச்சி .ெ ஆண்டு நட்புறவு பூணத் தீர்மானித்தபோது அதற்குப் பலியாகின. பெரும் அளவிலான
சமாளிக்கக்கூடியதாயிருந்தன. இதற்கான ெ சேரி முன் எப்போதும் இல்லாத வகையி நெருக்கப்பட்ட நெக்கர் தாகொத்தின் அடி விளைவாக உரிமை நலக் கிளர்ச்சியாளர்க உணர்ச்சிவேகத்துடன் நெக்கருக் கெதிராகட் இவரைப் பதவியிலிருந்து நீக்கும்படி மன்ன
தேசம் மக்கள் சபையைக் கோருதல். பாராளுமன்றம் ஆகிய எல்லாம் ஒன்முக இை யது. இது எந்தவித வரையறையுமின்றி ! வாற்றலை அடக்கிக் காரியங்களை அதனதன் தென்பது இப்பொழுது தெளிவாகிவிட்டது. என்பது பொருந்தாக் கற்பனையாகி விட்டது மறுப்புக்களை அகற்ற வேண்டுமானல் தே வேண்டும். இது ஒன்றே இதற்கு உறுதியான நிலைக்கு வேகமாக உயர்ந்து வந்த சீர்திருத்; யைக் கோருவதில் ஒருமுகப்பட்டு நின்றது.
மக்கள் சபைக்குத் தவறுதலான கருத்து. L சட்டமன்றமாக விளங்கியது. இது 1614 ஆ கூடியது. அதன்பின் இது வழக்கொழிந்து மின்றி விசித்திரமான மனே நிலையில் பதினரு முறையினருக்கு மக்கள் மன்றம் நாட்டின் ! டம் போலத் தெரிந்தது. ஆரம்பத்தில் இங் உரிமைக் குரல்கள் எல்லாம் ஒன்று சேர்ந் பயங்கரக் குரலாக ஒலித்தது.
நிதித்துறை ஆற்றல் இழத்தல். மீள முடி நிதித் துறை. அந்நிலையிலிருந்து அதை மீட ஒப்படைத்துக் கொண்டிருந்தான் துணையி பெற்றுக் கொண்டிருந்த போது நாட்டின் ெ கடன் உதவிகளுக்கு மேலும் இடமிருக்கவி புதிய வரிக்கட்டளைகளைப் பதிவாக்க மறுக்கு அது அனுபவிக்கும் போது தனது விருப்பத் மன்னனுக்கு இயலவில்லை. இத்தகைய ஒரு றிருந்தது. ஆகவே புதிய வரிகளை அறவிட ( பொதுமக்களின் விருப்பத்துக்கு மன்னன் காலத்தில் அரசாங்கம் முற்முகச் செயலிழ அல்லது அதிகாரமோ அதிககாலம் நீடிக்க முறிவை தவிர்க்க இந்தப் பெருவீழ்ச்சிக் வழியாக விளங்கியது பொது ஜனங்களின் இயல்பான எல்லையற்ற மனவெறுப்புடனும் தாகொத்து சில ஆண்டுகளுக்கு முன்னரே

(1789-1799)
ரு தடவை முயன்றது. இதற்காக இவ் ய்த குடியேற்ற வாசிகளுடன் 1778 ஆம் இச்சிறு பொருளியல் திட்டங்கள் யாவும் போர்ச் செலவுகள் கடனினுல் மட்டுமே பருந்தொகையிலான வட்டியினல் திறைச் 9 அதிக மலைப்புக்குள்ளாயின. இதனுல் ப்படைத் திட்டத்தை நாடினர். இதன் r எதிர்ப்பை வெளியிடக் கிளம்பினர். போருக்கெழுந்தனர். 1781 ஆம் ஆண்டு னே இணங்க வைத்தனர்.
குருமார் பிரபுக்கள் அவைக்களத்தோர் 1ணந்து ஒரு சதித் திட்டத்தை உருவாக்கி மன்னனின் நெருங்கிய விருப்பத் துணி போக்கில் இயங்க வைக்கும் இயல்பான எல்லாவற்றுக்கும் மேலாகச் சீர்திருத்தம் பல தலை முறைகளாக குவிந்து கிடந்த Fமே இப்பணியைக் கையேற்று நடக்க வழியாக இருந்தது. புரட்சிகரமான ஒரு த ஆர்வம் கடைசியில் ஒரு மக்கள் சபை
மக்கள் சபை என்பது பழைய நிலமானிய ம் ஆண்டில் தான் கடைசி முறையாகக் போயிற்று. சிறப்புப் பண்புகள் எதுவு 7ம் லூயியின் ஆட்சியின் கீழ் வாழும் தலை உண்மையான தூய பிரதிநிதிகளின் கூட் கும் அங்குமாக மக்கள் மன்றம் கோரிய
து ஒரே கண்டத்திலிருந்து தோன்றும்
யாத ஊழல்களில் அமிழ்ந்து கிடந்தது ட்கும் பணியை ஒருவர் பின் ஒருவரிடம் ழந்த மன்னன். இது இவ்வாறு நடை Fல்வாக்கும் மதிப்பும் குன்றியதால் புதிய ல்லை. பாரிஸ் பாராளுமன்றம் மன்னனின் ம் பட்சத்தில் அதாவது அந்த உரிமையை தை, அடங்காத அங்கத்தவர் பால் சுமத்த லைக்கு மன்னனின் அதிகாரம் வீழ்ச்சியுற் முடியவில்லை.
இணங்குதல். 1788 ஆம் ஆண்டு கோடை ந்து விட்டது. நாட்டில் மேலாட்சியோ வில்லை. அடுத்த நிகழவிருந்த பொருளக முன்னேடியாக-அமையக்கூடிய ஒரே விருப்பத்துக்கு இணங்குவதே. லூயி தனி தயக்கத்துடனும் இதற்கு இணங்கினன். இறந்து விட்டதாலும் தாகொத்துக்குப்

Page 493
பிரான்சிலப் புர
பிறகு பொதுவில் முதன்மை பெற்ற சீர் மன்னன் இவரை மறுபடி பதவிக்கு அலை மே மாதம் கூடும்படி மக்கள் மன்றத்துக்
வரலாற்றுரீதியாக மக்கள் மன்றம் மூ படல். பல தொல் பொருளியலார் ட என்பவற்றை கடும் முயற்சியுடன் ஆராய் காலமாக நினைவுத் திரையினின்று மறைந்து பட்டதென்பதை அறியவில்லை. குருமார் வகுப்பார்) பொதுமக்கள் (மூன்றாம் வகு வெவ்வேறு சபைகளில் கூடினர். இந்தச் நல வகுப்பார் எப்போதும் மக்கள் பிர வாக்குகளினால் தோல்வியுறச் செய்தனர்.
நெக்கர் மூன்றாம் வகுப்பாருக்கு இரு பொது ஜனங்கள் இந்நிலைமையை தீவிரம் வகுப்பாரில் ஒருவரைப் போல மூன்றாம் வ பிரதிநிதிகளை அனுப்பும் உரிமை வழங்க வாக்கினர். அதாவது பொதுமக்களின் 1 அங்கம் வகிக்கவேண்டும். இதே தொகை புக்களுக்குமிடையில் சம அளவாகப் பிரிக் காண வேண்டிய ஒரு முக்கிய பிரச்சினை ஓ மரபுவழி எந்த கட்டளைப் பிரகாரம் மூன். டுமா? அல்லது பொதுமக்களின் கருத்துப் ஒரே சபையாக உருப் பெறவேண்டுமா? முடிவைத் தெரிவிக்க மறுத்தார். எவ்வால் யாக அமைவுற்று ஒழுங்கின்படியின்றி ஆ மக்கள் பிரதிநிதிகள் தமது இருமுறைப் பி
மக்கள் மன்றத் தொடக்கம் (மே 5, 1783 பிரான்ஸ் முற்றிலும் வழக்கமற்ற ஒரு பெ பட்டது. இது ஒரு முக்கிய சம்பவமாகும். வாக்காளர்கள் அவரவர்க்கான சட்ட 4 கூடினர். கசியேஸ் த டொலெயன்ஸ் என . களில் குறைகளை வரிசைப்படுத்திய பின் ஓ மன்றத்துக்குத் தெரிவு செய்தனர். 1789 வேர்செயில்சில் இம்மன்றத்தின் கூட்டத் ெ பித்து வைத்தான். இதைத் தொடர்ந்து அளிக்கக் கூடிய விளக்க உரையொன் நெக்கரோ இருவரில் எவருமே தலைமைப் நடவடிக்கையையும் தோற்றுவிக்கவில்லை.
மூன்றாம் வகுப்பு மறுத்தல். மறு நாள் வந்த கேள்வி அதாவது மக்கள் மன்றம் ! தடைகளைமீறி முன்னணிக்கு வந்தது. உ

சி (1789-1799)
435
திருத்தவாதியாக நெக்கர் விளங்கியதாலும் உத்தார். இதே வேளையில் 1789 ஆம் ஆண்டு கு ஓர் அழைப்பும் விடுத்தான்.
ன்று தனிப்பட்ட சபைகளாக உருவாக்கப் பழைய பதிவுச் சான்றுகள் சின்னங்கள் து தெளியும் வரை பொதுஜனங்கள் நீண்ட கிருந்த மக்கள் மன்றம் எவ்வாறு அமைக்கப் 'முதல் வகுப்பார்) பிரபுக்கள் (இரண்டாம் ப்பார்) ஆகியோரின் பிரதிநிதிகள் மூன்று சபைகள் வழங்கிய தீர்ப்புக்களினால் உரிமை திநிதிகளை ஒன்றுக்கு இரண்டாக மேம்படு
முறை பிரதிநிதித்துவத்தை வழங்குதல். மாக எதிர்த்த போது நெக்கர் ஏனைய இரு குப்பாருக்கும் வேர்செயில் சுக்கு இரு முறை ப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை உரு பிரதிநிதிகள் ஏறக்குறைய அறுநூறு பேர் யான அங்கத்தவர்கள் குருமாருக்கும் பிர க்கப்பட வேண்டும். இது விஷயமாகத் தீர்வு இருந்தது. அதாவது இவர்களின் கூட்டங்கள் று தனித்தனிச் சபைகளில் அமைவுற வேண் படி மூன்று தொகுதியும் ஒன்றாகச் சேர்ந்து என்பதே பிரச்சினை. அமைச்சர் இதுபற்றி றாயினும் மக்கள் மன்றம் ஒரு தனிச் சபை ள்வீதப்படி வாக்களித்தால் மட்டுமே பொது பிரதிநிதித்துவத்தால் பயன் பெற முடிந்தது. * ). 1789 ஆம் ஆண்டு இளவேனில் காலத்தில் பாதுத் தேர்தலினால் அல்லோல கல்லோலப்
ஒவ்வொரு மா நகர் ஆட்சி வட்டாரத்திலும் அந்தஸ்துக்கேற்ப மூன்று தொகுதிகளாகக் புழைக்கப்படும் மூன்று தனிப்பட்ட பத்திரங் இவர்கள் தத்தமக்குரிய பிரதிநிதிகளை மக்கள்
ஆம் ஆண்டு மே மாதம் பதினாறாம் லூயி தாடர்பை சிறிய வரவேற்புரையுடன் ஆரம் நெக்கர் நிதி நிலைமை குறித்து நம்பிக்கை றை வெளியிட்டார். லூயியோ, அல்லது பதவியின் சுவடு கொண்ட எந்த செயல்
- நீண்ட காலமாக அமைதியைக் குலைத்து எவ்வாறு உருவாக வேண்டும் என்ற கேள்வி பிமை நலம் பெற்ற இரு வகுப்பாரும் தனித்

Page 494
436
பிரான்சியப் புர
தனியே தமது சபைகளை அமைத்துக் கெ மூன்று தொகுதிகளும் அடங்கிய ஒரே மன் வதற்கு உறுதியாக மறுத்துவிட்டனர்.
மக்கள் சபை ஒரு தேசிய மன்றமாதல் முட்டுக்கட்டை நிலையொன்று உருவாகி 5 பிறகு பொதுமக்கள் கருத்து ஒன்று தே மக்கள் பிரதிநிதிகள் தமது சொந்தத் திட்ட னித்தனர். தம்மைச் சேரும்படி மீண்டும் : னேழாம் திகதி ஜனப்பிரதிநிதிகள் தாமே கொண்டனர். தனி ஒரு வகுப்பாக இவர்கள் பில், குருமார். பிரபுக்கள் முதலிய உடல் இணையாமலோ இவர்கள் ஒன்று கூடினர். இ றியது. மன்னனின் மரபு வழி வந்த அதிக கருவி போல் இது காணப்பட்டது.
வரிப்பந்தாட்டக் களச் சூளுரையால் ஜ தல். (ஜுன் 20). அவைக்களத்தோராலும் லளிக்கப்பட்ட லூயி தனது உரிமைகளை மூன்றாம் வர்க்கத்தினரின் கூட்டம் நடை கொண்டு அடைப்பித்தான். இந்த எதிர்ப்பு. முகமாக எதற்குமஞ்சாத ஜனப்பிரதிநிதிகள் மாக வெளியிட்டு அமைந்த ஓரிடத்தில் கூடி புதியதோர் அமைப்பினை அளிக்கும் வரை பயங்கரச் சூளுரை எடுத்துக் கொண்டன. மான செயல் நோக்கத்துக்கமைய இதைவி ஒரு சபதம் எடுப்பது அரிது. ஜனப் பிரதி
மரபு வழக்குப்படி மூன்று வகுப்பாரின் கூட் என அறிவித்தான். பண்டைக்காலத்தில் முறையில் கூட்டங்களைத் தொடர்ந்து நட மாற்றமில்லாத தீர்ப்பையே இச்சந்தர்ப்பத்
மன்னன் சரணடைந்ததால் யுத்த அ பிரதிநிதிகளுக்குமிடையில் தீவிரமாகி வந்த விக்கக் கூடிய சின்னமாய்த் தெரிந்தது. ( சாரார் விட்டுக் கொடுக்க வேண்டியிருந்த . வேண்டியவனானான். ஜூன் மாதம் இருபத்தி தனது புதிய மாற்றமில்லாத முடிவை வெளி அவர்கள் ஜனப்பிரதிநிதிகளுடன் இணைந்த ஆக்கிவிட வேண்டும் என கட்டளையிட்டிருந் யாகவே நம்பத்தகாத பொருளாய் தோ அனைத்தும் தேசிய சபையின் கைகளுக்கு யில் இச்சபையே இப்பொழுது அரசாங்கத்
தேசீய சபை ஜனப் பிரதிநிதிகளின் செல்வாக்கும் பிர. பும். ஒத்திணைந்து செயலாற்றாத பெருந் ெ தேசிய சபை கொண்டிருந்தாலும் பிரான்

ட்சி (1789-1799)
சண்டனர். ஆனால் மூன்றாம் வர்க்கத்தினர் மத்திலன்றித் தனிப்பட்ட சபைகளில் இணை
-. (ஜூன் 17). இதன் விளைவாக பெரும் ஒரு மாதத்துக்கு மேல் நீண்டது. இதன் ான்றவே அதனை ஆதாரமாகக் கொண்டு உங்களை தயக்கமின்றி நிறைவேற்றத் தீர்மா அழைப்பு விடுத்த பிறகு ஜூன் மாதம் பதி ஒரு அமைப்பைத் துணிந்து ஏற்படுத்திக் ர கூடவில்லை. தேசிய மன்றம் என்ற உறுப் வழைப்பாளர்களையும் இணைத்தோ அன்றி து புரட்சிகரமான ஒரு செயலாகத் தோன் மரத்தையும் பழைய மரபையும் அழிக்கும்
னப்பிரதிநிதிகள் மன்னனை எதிர்க்க முனை தனது இரு சகோதரர்களாலும் தூண்டுத ப் பாதுகாக்கும் பணியில் இறங்கினான். பெறும் மண்டபத்தைத் துருப்புக்களைக் ச் செயலுக்கு மறு எதிர்ப்புத் தெரிவிக்கும் ள் அதற்கு அயலில் வரிப் பந்தாட்டக் கள னர். இங்கே இவர்கள் தங்கள் நாட்டுக்குப் தமது கூட்டத் தொடர்பை நீடிப்பதாக (ஜுன் 20). இவர்களுடைய புரட்சிகர ட மேலானதும் வெளிப்படையானதுமான திெகளின் எதிர்ப்புக்குப் பதிலாக மன்னன் டத் தொடர்பும் நடைபெறுதல் வேண்டும் வழக்கிலிருந்த மூன்று -மன்ற அமைப்பு த்தும்படி மன்னன் தனது வழமையான திலும் வழங்கினான். பாயம் அகலுதல். மன்னனுக்கு ஜனப் 5 இக் கருத்து முரண்பாடு போரை விளை போரைத் தவிர்ப்பதானால் இருவரில் ஒரு து. மன்னனே இச்சந்தர்ப்பத்தில் பணிய யேழாம் திகதி மன்னன் கட்டளையுருவில் ட்டான். அதில் உரிமை நல வகுப்பாருக்கு இன்பமயமான பிரான்சிய சமுதாயத்தை நான். இந்த ஜுன் தினத்தில் வெளிப்படை ற்றமளித்த முடியரசு தனது அதிகாரம் நழுவிச் செல்வதைக் கண்டது. உண்மை தைக் கையேற்று நடத்தியது. (1789-1791) புக்கள் குருமார் ஆகியோரின் ஒத்துழைப் நாகையான குருமாரையும் பிரபுக்களையும் ன் புதிய அமைப்பின் முக்கிய நோக்கத்

Page 495
பிரான்சியப் புரட்சி
தைப் பெருமளவு ஆதரிக்கும் குழுவும் இ; யுடைய பிரபுக்களும் தாராள மனப்பான்ை மாரும் கூடி இந்தப் புதிய அமைப்பைப் ெ தமது பணியையும் ஆற்றலையும் மூன்றும் வ றுடன் இணைத்துக் கொண்டனர். குருமார் தனி வர்க்கமாக இருந்தாலும் கூட வேறுட் தாயப் பிரிவுகள் இருந்தன: உயர் திருமட மடத்தலைவர்) பிறப்பினுல் உயர்குடியைச் ( வட்டாரங்களைச் சேர்ந்த குருமார் சமுதாய ராகவோ அல்லது விவசாயிகள் குடும்பத்தவம் தொகையானவர்களுடன் குருமாரில் பெரும் சார்ந்து நிற்க சீர்திருத்த வாதிகள் எதிர்த் பெற்று விளங்கினர்.
தேசிய சபையின் வரம்புமீறிய ஆர்வமும் வென்றதன் விளைவாக தேசிய சபை அசா சூழலில் தனது பணிகளை ஆரம்பித்தது. சட் யடையவில்லை. தாம் நாட்டுப் பணித் துறை பட்டிருப்பதாக அவர்கள் நம்பியதே அவர்கள பணியைக் கொண்டு நடத்தும் தகுதியிருந்தா யுடன் கூடிய ஆர்வமும் விறுவிறுப்பும் ஒன்ன இச்சபை செயல் முறை சார்ந்த அனுபவத்ை நாட்டுக்களித்த நலன்கள் யாவும் அற்றுப் இருக்க வேண்டியதை விட அரசியல் விவக, அளவுப் பயிற்சியே பெற்றிருந்தனர். இதனு உணர்ச்சிமயமான அல்லது செயல் முறை ச தலைப்பட்டனர். அத்துடன் கட்டளைகளைக் படுத்தவும் இணைந்தனர். ஆனல் பருப்பொரு யில் எந்தவித தொடர்பும் கொண்டிருக்கவில் சபையில் கட்சிகள் இல்லை. சபை முதன் சியல் கட்சிகள் தோன்றவில்லை. ஆனல் கட்சி குறிப்பிடத்தக்க அளவு ஆதரவளித்துத் த செலுத்திய மனிதர்களை நிலைக்களஞகக் கொ
முற்போக்காளரான இலபெயெற் பிரபு. மு மார்க்குவிஸ்டீ இலபெயெற் என்பவரும் ஒரு அமெரிக்கச் சுதந்திரத்தை உருவாக்குவதில் குணமுள்ள செயலைக் கொடையாக அந்நாட் ழடைந்தார். பிறப்பினல் உயர் குடி மகனுக ஒத்து அவர்களின் குறைகளை உணர்ந்தார். மு தன்னைச் சூழ வந்து அணையும்படி செய்தார். . வகுப்பு ஆதரவாளர்களும் இவரைத் தங்கள் கொண்டனர். புரட்சிக் காலத்தின் ஆரம்ப யிலும் பெருந் தொகையான ஆதரவாளர்களை

(1789-1799) 437
தில் இருந்தது. முற்போக்குக் கொள்கை ம கொண்ட பெருந் தொகையான குரு பரிதும் விரும்பினர். இவர்கள் மனமாரத் குப்பாருடைய பணி வலிமை ஆகியவற் வகுப்பினரிடையே சட்டப்படி இது ஒரு பட்ட தன்மைகளைக் கொண்ட இரு சமு த் தலைவர்கள் (மேற்றிராணிமார், சமய சேர்ந்தவர்களாவர். இது இவ்வாறிருக்க மரபுப்படி நடுத்தர வணிக வகுப்பின ாாகவோ இருந்தனர். பிரபுக்களில் பெருந் பான்மையினரும் மூன்றும் வகுப்பாரைச்
தற்கரிய உயர் செல்வாக்கும் ஆற்றலும்
பயன் நோக்காத் தன்மையும். மன்னனை தாரணமான மகிழ்ச்சி பொங்கும் ஒரு டமன்ற உறுப்பினர் தமக்காக மகிழ்ச்சி பில் ஊழியம் செய்யத் தாம் அழைக்கப் ரின் இந்த மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம். "லும் இத்தகைய தாராள மனப்பான்மை றத்தெளிவாக விளக்குகிறது அதாவது தச் சிறிதளவும் பெற்றிருக்காததால் இது போயின. ஒரு மனிதனுக்குச் சராசரி ாரங்களில் இந்த அங்கத்தவர் குறைந்த ல் இவர்கள் எல்லாப் பிரச்சினைகளையும் ாராத ஒரு கோணத்திலிருந்து ஆராயத் கோட்பாட்டளவில் அழகுற ஒழுங்கு ள் உண்மையோடு இது பயனுள்ள வகை
ઢો).
முதலாக உருவாக்கப்பட்ட போது அர களின் இயல்பைக் கொண்ட சங்கங்கள் ம்மைப் பாதுகாப்பதில் தீவிர கவனஞ்
ண்டு உருவாயின.
தன்மை பெற்ற இத் தனிமனிதர்களுள் வர். இவர் தமது இளமைப் பருவத்தில் தனது பேராற்றலைச் செலவிட்டு பெருங் -டுக்கு வழங்கினர். இதனல் இவர் புக இருந்தாலும் இவர் பொதுமக்களுடன் ற்போக்காளரான பிரபுக்களின் காங்கள் அத்துடன் பெருந் தொகையான மத்திய சார்புரிமைப் பேச்சாளராக ஏற்றுக் மாதங்களில் சபைக்கு உள்ளும், வெளி எந்த மனிதனும் பெற்றிருக்கவில்லை.

Page 496
438 பிரான்சியப் பு
அரசியல் ஆய்வாளர் அபிசெயிசு. அச் ஞானத்துக்குரிய சிறந்த பிரதிநிதியாக 6 படி அரசாங்கம் என்பது திறமையுடன் இ வெற்றிகரமாக ஆக்குவதற்கு அறிவுத் தி திட்டவல்லுனரும் இருந்தால் போதும். கண்டவிடத்து களியாட்ட விழாவில் ஜா விதிமுறையை வெளியிட இவர் எப்போது
மக்களாட்சிக் கோட்பாட்டாளர் உே கவனத்தைக் கவராதவரும் ஆனல் ஈற்றில் விருந்தவருமான ஒருவரே உரொபெஸ்டெ ஒரு சிறு தொகையினரான உறுப்பினருட கொண்டார். இந்த அம்சத்தில் இவர் தி கடப்பாடுடையவராக விளங்கினர். இவன தேசப்பற்று போலித் தற்பெருமை சார்ந் கிறது என்பதைத் தனக்கு முரண்பட்டு இவர் தவறியதில்லை.
அரசியலமைப்பு ஆய்வாளரும் ராஜதந் யெல்லாம் மேம்பட மிஞ்சி நின்ற அங்க தேகமில்லை. இவர் பிறவியிலேயே ராஜத தத்துவ அறிஞர்களின் கூட்டுச் சேர்க்ை தல் தகாது என்பதை இயல்பாக அறிந்: லாம். அரசாங்க அமைப்பு உண்மையி: நாட்டை ஆளும் அறமுறை, பொருளி மாக அமைய வேண்டும். ஆகவே இவர் ( யில் நலிவுற்றுத் தளர்ந்து கிடந்த அதன் இரத்தத்தைச் செலுத்துவதன் மூலம் அ இவர் தனது வழியில் முன்னேறியிருந்தா மாக விசேட சலுகை உரிமை என்பவற் பொதுமக்கள் தேர்ந்தெடுக்கும் சட்ட அதிகாரத்தைப் பகிர்ந்து அவர்களுடன் நிபந்தனையின் பேரில் மன்னனுக்குக் கு வழங்கியிருப்பார்.
சபையில் மீராபியூவின் வலுக்குறைவுச் பியூ தான் முன்னணிச் செல்வாக்கைப் ே பிரபுவாக இருந்ததால் பிறப்புப் பற்றிய மேலும் மோசமாக்குவது போல இவரது தாக விளங்கியது. இது பத்து ஆண்டுக தாளகளை நிரப்பி வந்தது. ஆகவே மதி நேர்மை பிறழ்ந்து நடந்தவர் என இழி பெரும்பான்மைப் பொதுமக்களின் இட திகதி வரிப்பந்தாட்டக் களத்தில் செய்து தேசிய சபை ஒரு புதிய அரசியலமைப்ட
யாய கடமை என எண்ணியது. இத்துறை
சிறந்த தகுதி பெற்ற ஒருவரின் ஆழ்ந்த ஆ

ரட்சி (1789-1799)
க்காலத்துக் கோட்பாட்டுறுதிக்கும் தத்துவ விளங்கியவர் அபிசெயிசு. இவரது கருத்துப் }யங்கும் செயலமைவுத் திட்டமாகும். இதனை 1றன் கொண்ட ஒரு பொறியமைப்பாளரும் இவர் தனது அமைப்பு விதிகள் தோல்வி "லவித்தைக் காரனைப் போலப் புதியதொரு பம் தயாராயிருப்பார்.
ரொபெஸ்பெரி. ஆரம்பகாலத்தில் அதிகம் ல் பெருஞ் செல்வாக்குற்று உயர் நிலையடைய ரி. இவர் ஒரு சட்ட வல்லுனராவார். இவர் -ன் தீவிரக் கட்சிக் கருத்துக்களைப் பகிர்ந்து நீவிர சிந்தனையாளரான உரொசொவிற்குக் ரைப் போற்றி வணங்கினர். உள்ளிடுபாடற்ற த நலன் என்பவற்றைச் குழ என்ன இருக் கருத்துடையோருக்காவது விளக்கிக் கூற
த்திரியுமான மீராபியூ சபை உறுப்பினர்களை த்தவர் மீராபியூ கோமகன் என்பதில் சந் ந்திரியாக விளங்கினர். அரசாங்கம் என்பது கயினல் அவர்கள் விருப்பப்படி அமைவுறு தவர் தேசிய சபையில் இவர் ஒருவரே என ல் பயனுள்ளதாக விளங்க வேண்டுமானுல் பல் வால்ாறு ஆகியவை சார்ந்த தோற்ற முடியாசைப் பாதுகாப்பதோடு அதே வேளை உயிர் நாடிகளில் பொது மக்களின் புதிய தனத் தேசீய உடைமையாக்க விரும்பினர். ல் ஒரு ஐக்கிய இனத்தை உருவாக்கும் முக றை யெல்லாம் ஒழித்திருப்பார். அத்துடன் மன்ற உறுப்பினருடன் மன்னன் தனது இணைந்து நடப்பதாயிருந்தால் இவர் இந்த றிப்பிடத்தக்க அளவு அதிகார உரிமையை
குேக் காரணங்கள். துரதிஸ்டவசமாக மீரா பெறுவதில் வெற்றியடையவில்லை. இவர் ஒரு சந்தேகத்துக்கு ஆளானர். விவகாரத்தை ஆரம்பகால வாழ்க்கை ஊழல் நிறைந்த ளுக்கு மேலாகப் பொதுமக்களின் செய்தித் ப்புடன் வாழ்ந்த மத்திய வகுப்பார் இவர் வாகக் கருதினர்.
ர் நிறைந்த செயல் விளைவுகள். ஜூன் 20 ம் கொண்ட குளுரையின் விதிக்கு அமையத் த் திட்டத்தை உருவாக்குவதே தனது தலை யின் அதி முக்கியமான அம்சம் இந்தப் பணி ராய்வுடன் செயல்பட வேண்டும். அத்துடன்

Page 497
மிராபோ கோமகன்
ரோப்சு
 
 

மார்குவீசு டீ லாவெயிற்
பியரே

Page 498
தளபதி பொனுப்பாட்
 


Page 499
பிரான்சியப் புரட்
இதனுடன் தொடர்பற்ற அயலவரின் தலை வேண்டும். நாட்டு மக்கள் அனைவரிடையேயு தேசிய சபை விரைவில் பொதுமக்களின் ஆ தத்தை விரும்பிய இக்கீழ்த்தர வர்க்கத்தி நாட்டில் அராஜக நிலையைத் தோற்றுவித்தல் தின் உடனிகழ்வாக உண்டான முக்கிய நிக நாம் அறிந்து கொண்டால் பிரான்சிய சமு குலைந்து கீழ்நிலைக்கு மிக விரைவாக இறங்கி பிரான்ஸ் முழுவதிலும் வளர்ந்து வரும் இந்த இனச் சிதைவுக்கு மன்னனும் தேசிய கள் செய்த கருமங்களும் செய்யத் தவறியன் கின. 1789 ஆம் ஆண்டில் திடீரெனத் தோன் விருந்த அரசியல் சேவைகளை சீர்குலைத்ததே
இட்டு வந்து விட்டது என்பதைக் கூறத்தே
s
*
வகுப்பாரும் ஏனைய நாட்டுப் புற மக்களும் பூ தாக்கி அவர்களைக் கொலை செய்தும் வந்த6 கண்ட இடங்களிலெல்லாம் பிரபுக்களின் மா வந்தனர். இந்த வரம்புமீறிய அவல நிலையை இணைந்து நாட்டில் ஒழுங்கை நிலைநாட்டுவது ஆனல் அவர்கள் ஒன்று சேர மறுத்தனர். ஏெ அரசவையின் ஆதிக்கத்துள் இருந்த மன்னன் வெறுப்புடன் நோக்கினன். தேசிய சபையி களத்தினதும் கருத்து வழக்குகளைக் கண்ட நிலவிய ஐயுறவு காரணமாக உடன்பாடு க இது கலகக்காரர்களினதும் தீவிரவாதிகள் அமைந்தது. 万
ஆயுதப் படை கொண்டு தேசிய சபையை திட்டம். ஜூலை மாத முற்பகுதியில் அரசை உறுப்பினராக மன்னனின் சகோதரர் ஆட்ே தேசிய சபையின் உறுதியற்ற சந்தேகத்துக்கி பித்தார்; வழக்கத்தில் எதற்கும் இணங்கி
மன்னன் தனது அதிகாரத்தை படையொன்
படி அறிவுறுத்தி இணங்க வைத்தனர். செ
நாட்டுக் குடிமக்களை அடக்குவதற்காக பரின்
மக்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்த நெ யிலிருந்து விலக்கவும், தேசிய சபையைக் அமைந்தது. - ညှိုးဆေး။
பஸ்டீல் வீழ்ச்சி, 1789 ஜூலை 14: இந்தப் தத்திக்கதொரு மன எழுச்சி பாரிஸ் ஜன! அமைதிப்படுத்துவதற்காக இந்தப்படை கிரு மக்கள் கூட்டங்கள் கைகளில் சிக்கிய ஆயுதங்
வையினருக்கு ஒரு பாடம் படிப்பிக்க எண் மாக பஸ்டீலைத் தாக்கக் கிளம்பினர். (ஜூலை குரிய சிறந்த அரணுக விளங்கியது. அத் எதிர்த்து வெல்வதற்கரிய வல்லமை பெற்று
19_CP 8007 (589)
疹。
 
 
 
 
 
 
 

(1789-1799) 439
சீடு இன்றி இது சுதந்திரமாக இயங்க
ம் பரவி வந்த மன எழுச்சி காரணமாக நிக்கத்துள் அடங்குவதாயிற்று. சீர்திருத் னரின் செல்வாக்கு வளரவே அவர்கள் ர். 1789 ஆம் ஆண்டின் பெரும் சம்பவத் ழ்ச்சி இதுவேயாகும். இந்த உண்மையை தாயம் வழக்கற்ற வகையில் ஒற்றுமை வருவதை விளங்கிக்கொள்ளலாம்.
கிளர்ச்சிகள் தடுக்கப்படாமல் இருத்தல். சபையும் பொறுப்பாக இருந்தனர். அவர் வயுமே இவர்களைப் பொறுப்பாளிகளாக் rறிய சர்வாதிகாரத்தின் வீழ்ச்சி வழக்கி டு பிரான்சை ஒரு குழப்பமான நிலைக்கு வையில்லை. பாரிசில் வாழ்ந்த கீழ்மக்கள் yடிக்கடி ராஜாங்க உத்தியோகத்தர்களைத் னர். மன எழுச்சி கொண்ட உழவர்கள் "ளிகைகளை எரியூட்டியும் குறையாடியும் முன்னிட்டு மன்னனும் தேசிய சபையும் அவர்களின் கடமையாகத் தெரிந்தது. னனில் பிற்போக்கு வாதிகளைக் கொண்ட வெற்றிக்களிப்புடைய தேசிய சபையை ன் பங்கில் அது மன்னனதும் அவைக் -ஞ்சியது. பரஸ்பரம் இவர்களிடையே ாண்பது இயலாததாயிற்று. அத்துடன் ரினதும் நோக்கங்களுக்கும் சார்பாக
க் கலைக்க ஜூலையில் ஏற்பாடான சதித் வக் கட்சியில் செயல் திறன் கொண்ட டாயிஸ் கோமகன் விளங்கினர். இவர் டமான தன்மையை வெளிப்படுத்தி நிரூ வரும் மன்னனிடம் அவைக்களத்தோர் றின் உதவியுடன் மீண்டும் நிலைநாட்டும் ால்லப்பட்டதற்கமைய போர் வீரர்கள் சைச் சுற்றித் திரண்டு நின்றனர். இது கேர் முதலான அமைச்சர்களைப் பதவி கலைக்கவும் பூர்வாங்க நடவடிக்கையாக
போர்விரர்களைக் கண்டதும் பேரச்சந் 1களைப் பற்றிக் கொண்டது. இவர்களை ப்பியழைக்கப்பட்ட போதும் பெரும் களுடன் தெருக்களில் திரண்டது. அரச 20Ուլյ இம்மக்கள் காட்டுமிராண்டித்தன 4). இது பண்டைக் காலத்தில் அரசர்க் |டன் தலைநகரின் கிழக்குப் பகுதியில் நின்றது பஸ்டீல், இரத்தக்களரியைத்

Page 500
440 பிரான்சியப்
தோற்றுவித்த ஒரு சிறிய போராட்ட கோட்டைக் காவல் படையில் எஞ்சி துக்கு அடிபணிந்தனர். ஒருவர் மிச்ச பின்னும் மக்களுக்கு மனநிறைவு ஏற் டையைத் தரை மட்டமாக்கும் பணி: அமைதியுறவில்லை.
பஸ்டீல் வீழ்ச்சி சர்வாதிகார ஆட் இலெக்ஸ்இன்றனில் 1775 ஆம் ஆண்டு போல பஸ்டீல் விழ்ச்சியும் உலகெங்குட தோன்றி இந்தச் சம்பவம் கொடுங்கே கூறின. அத்துடன் சகோாத்துவ மன் உதயமாகவும் இது விளங்குகிறதெனக் நாம் ஒரு விஷயத்தை நினைவுபடுத்திக தலை நகரின் பாதுகாப்புக்கென கட்ட டீல். சமீபகாலத் தலைமுறைகளில் முக் தில் அரசாங்கத்துக்குத் தொல்லை வின் வைக்கும் சிறைச் சாலையாகப் பயன் (Lettre de cachet) 676)T -oya»yp551 கள் கைது செய்யப்பட்டனர். கண்ட6 பத்துக்கு அடிபணிந்து பஸ்டீலின் மறைந்து கொண்டு விசாரணை எதுவு படையாக பஸ்டீல் வீழ்ச்சியுற்ற அே தாகக் கற்பனை செய்தார்களோ அந்த பினுல் தனது அரசியல் அடிப்படை
விடுதலை சமத்துவம் தோழமை ஆ எதிர்பார்க்கப்படல். மகிழ்ச்சியில் தி பொழுது தோன்றலாயினர். இவர்கள் முன்கூட்டியே கண்டுணர்ந்தனர். விடு கள் அமைந்த இன்ப வாழ்க்கையில் ஆ கூடி வாழும் முறையே இது. வெளியூ போல புரட்சிகள் வழமையாகச் செய கொண்டோரின் கனவுகளை ஒத்து வில் கப்படாவிட்டாலும், மக்கள் உள்ளங்க கப்பட வேண்டியதொன்று. ஏனெனி மிக முக்கியமான காரணியாகும்.
ஒத்திணைந்து வராத பிரபுக்களின் புரட்சி வெள்ளத்தின் போக்கைப் பe திட்டம் பஸ்டீல் எழுச்சியினுல் கைவி உடனடி விளைவு இது. அரச கட்சியி ஆட்டொயில் கோமகனைத் தலைவரா படைத்த அங்கத்தவர் பிரான்சிய வெறுப்பையும், கோபத்தையும் காட் தமது இனத்தவருடன் ஒத்துவரா; வெளியேறுதல் என அழைக்கப்படு தொடர்ந்து நடைபெற்ற இச்சம்பவ

புரட்சி (1789-1799)
த்தின் பின் இருண்ட அரணைக் காத்து நின்ற பிருந்த படைவீரர்கள் பொதுமக்கள் கூட்டத் மின்றி இவர்களை யெல்லாம் கொன்று தீர்த்த படவில்லை. தமது வெறுப்புக்குள்ளாகி கோட் யை நிறைவேற்றும் வரை இவர்களின் உள்ளம்
சியின் வீழ்ச்சியைக் குறிக்கும் ஒரு குறியீடு. வெளியான புகழ்பெற்ற திடீர் நிகழ்ச்சியைப் கேட்டது. எங்கும் பரபரப்பான கருத்துக்கள் ான்மையின் அழிவைக் குறிப்பதாக விளக்கங் ாப்பான்மை கொண்ட ஒரு புதிய யுகத்தின் கருத்துக்கள் எழுந்தன. இது சம்பந்தமாக கொள்ள வேண்டும். அதாவது ஆரம்பத்தில் ப்பட்ட ஒரு கோட்டையாக விளங்கியது பஸ் கியமாகப் பதினுலாம் லூயியின் ஆட்சிக் காலத் ாவிக்கும் பிரான்சிய மக்களை சிறைப்படுத்தி பட்டது. அரச முத்திரையுடன் கூடிய கடிதம் ப்பட்ட மன்னனின் விசேட ஆணைப்படி இவர் னக்காரர், அல்லது நீதிபதிகள் மன்னனின் இன் உறுதியான கட்டிட அமைப்புக்குட்புறத்தே மின்றி சிறைப்பட்டு நின்றனர். ஆகவே வெளிப் த வேளையில் மக்கள் பஸ்டீல் எதைக் குறிப்ப சர்வாதிகார அமைப்பு அதன் நிலையற்ற இயல் த் தத்துவங்களுடன் வீழ்ச்சியுற்றது. கியவற்றைக் கொண்ட ஒரு யுகத்தில் வருகை ளைத்த எண்ணற்ற பல தீர்க்க தரிசிகள் இப் முற்றிலும் புதியதொரு வாழ்க்கை முறையினை தலை தோழமை சமத்துவம் ஆகிய மூன்று கூறு அமைதியுடன் வளம் சிறக்க மனிதர் எல்லோரும் பூட்டப்பட்ட கிளர்ச்சிகளின் திடீர் தோற்றம் ல் முறைக் கொவ்வாத அமைப்பில் ஆர்வங் ாங்கும். இந்தக் கனவுகள் ஈற்றில் செயலுருவாக் ளில் இவர்கள் நிலைத்து விட்ட தன்மை கவனிக் ல் பொதுச் சம்பவங்களின் இயக்கத்துக்கு இது
வெளியேற்றம் ஆரம்பமாதல். ஆளும் வகுப்பார் டை கொண்டு மாற்றி அமைத்துவிடப் போட்ட டப்பட வேண்டியதாயிற்று. பஸ்டீல் எழுச்சியின் னர் வெளிப்படையாகவே தோல்வியடைந்தனர். கக் கொண்ட இக்கட்சியின் மூர்க்கக் குணம் உண்ணை விட்டு வெளியேறுவதன் மூலம் தமது டிக் கொண்டனர். இவர்கள் சுரண்டி வாழும் வர்களானுர்கள். இந்த வகையில் நாடுவிட்டு சம்பவம் நிகழ்ந்தது. பிந்திய ஆண்டுகளில் ம் விரைவில் ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றி

Page 501
பிரான்சியப் புரட்
லிருந்தும் மக்களைத் திரட்டியது. ஆனல் நெடுகிலும் பண்டைய உரிமை நல இனத் கள் இடம் பெற்றனர். பிரான்சை விட்டு ( பெரும்பான்மையினராயிருந்தபோதும் கு( தக்க அளவு பிரதிநிதிகள் இதில் கலந்து களிலிருந்து தப்புவதற்குச் சாதகமாக ந உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரத்தைப் ெ போக்கில் தங்கள் பண்டைய நல்ல நாட்க டுக் கொள்ளலாம் என எண்ணினர்.
பதினரும் லூயி தற்காலிகமாகத் தன. அாயி தான் பெரிதும் இழந்து விட்ட பொது கொள்ளும் முகமாக பாரிசுக்கு சம்பிரதாயம கொண்டான் (ஜூலை 17). இந்த விஜயத்தி களுக்காக எவற்றையெல்லாம் கையாள னரோ அவற்றுக் கெல்லாம் தனது அங்கீகார கள் மகிழ்ச்சி பொங்க மன்னனை வரவேற்ற ஆளும் பழைய அரசவம்சத்தவர் பால் பல ராஜபக்தியை இன்னும் தங்கள் உள்ளங்களை நடுத்தர வகுப்பாரின் தன்னுதவி : இவர்க காலப் படையையும் தோற்றுவித்தல். ந குழப்பக்கில் ஆழ்ந்திருந்த தலைநகரில் ஓரள முயன்றனர். லூயியின் பாரிஸ் விஜயத்தின் அங்கீகரித்தமையே இவ்விஜயத்தில் நிகழ்ந் யாகும். தமது அயலவர் கருணை கொண்டு . அடைந்த உடைமைச் சொந்தக்காரர் இப்பல் புதிய நகராட்சி அரசாங்கம் ஒன்று நிறுவின பாதுகாட்புப் படையொன்றை உருவாக்கினர் பாதுகாப்பதில் இது பொறுப்பாயிருந்தது. ட யும் பிரான்ஸ் முழுவதும் உடனடியாகப் பின் ளாகப் பிளவுபடாமல் காப்பதில் இந்த நிறு தேசிய பாதுகாப்புப்படையின் தலைவராயு வாாயும் இலெபேயட் விளங்குதல். பாரிஸ் ம தலைவராகத் தெரிவு செய்யப்பட்டது அவரு மதிப்புக்கு சான்முக விளங்குகின்றது. தலை/ ஏனைய மாகாண நகரங்களில் உள்ளவற்ே அமைப்புக்கும் முதற் பெரும் படைத்தலைவ பிடும்படியான பெரும் படையொன்றில் இவ ாது அரசியல் முக்கியத்துவத்தை பெரும6 விளக்கமாகக் கூறுவதானுல் நிலைப் போர்ப்ப6 தர்கள் கைவிட்டுச் சென்றதாலும் புரட்சிக் லாலும் பொது நிலைப் படைவீரர் தொகுதி ஆண்டு கோடைக் காலம் வந்ததும் நாட்டின் மன்றி வலுவிழந்திருந்த அரசாங்கத்தின் உ6 றையும் பாதுகாக்கும் பொறுப்பையும் இவ!ே

சி (1789-1799) 44l
முக்கியமாக ஜேர்மனியில் ரைன் நதி தைச் சேர்ந்த பல்லாயிரம் அங்கத்தவர் வெளியேறிய இக்கட்சியினரில் பிரபுக்கள் ருமார் வர்க்கத்திலிருந்தும் குறிப்பிடத் கொண்டனர். அந்நிய நாட்டில் தொல்லை ாடு கடத்தப்பட்டவர்கள் மனையிடங்களை பற்றிருந்தனர். இதனுல் இவர்கள் காலப் 5ளின் இன்பம் நிறைந்த வாழ்வை மீட்
து பிரஜைகளுடன் இணங்கி நடத்தல். மக்கள் மதிப்பை ஓரளவாவது மீட்டுக் ான ஒரு விஜயத்தை இப்போது மேற் கின் போது மக்கள் சமீபகாலத் தேவை வேண்டும் எனத் தகுதி நோக்கிக் கண்ட முத்திரையை வழங்கினன் மன்னன். மக் னர். ஏனெனில் அலுரயியின் பிரஜைகள் தலைமுறைகளாகத் தாம் கொண்டிருந்த விட்டு அகற்றவில்லை. 1ள் நகராட்சி அரசாங்கத்தையும் தேசிய டுத்தர வகுப்பார் இரு ஏற்பாடுகளால் வு ஒழுங்கு முறையை நிலைநாட்டுவதற்கு போது இவ்விரு திடீர் ஏற்பாடுகளையும் ந்த முக்கிய உத்தியோக நடவடிக்கை அனைவரது சொத்துக்களோடும் விழிப்பு Eயைத் தொடக்கி வைத்தனர். முதலில் "ர். அடுத்துக் குடிபடை அல்லது தேசிய பொதுமக்களிடையே சமாதானத்தைப் பாரிஸ் மக்களின் இவ்விரு நிறுவனங்களை பற்றத் தொடங்கியது. நாடு பல கூறுக வனங்கள் பெரும் பங்கெடுத்தன. ம் பிரான்சின் செயல் திறன்மிக்க முதல் க்களின் தேசிய பாதுகாப்புப் படையின் ரக்கு மக்கள் மத்தியில் இருந்த பெரு நகரில் இருந்த இப்பாதுகாப்புப் படை ரடு இணைக்கப்பட்டதும் இந்த முழு ர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். குறிப் ருக்குக் கிடைத்த தலைமைப் பதவி இவ ாவு பெருக்கியது. ஏனெனில் மேலும் டையை அதன் உயர் குடி உத்தியோகத் கருத்துக்களின் வேகமான தாக்குத பெருமளவு அருகிவிட்டது. 1789 ஆம் அதி ஆற்றல் வாய்ந்த மனிதனுக மட்டு நாட்டு ஒழுங்கு முறைகள் எல்லாவற்
வகித்தார்.

Page 502
442 பிரான்சியப்
புதியதொரு அரச சதி பற்றிய வதந் தைக் காப்பாற்றுவதில் இலெபேயட்டின் கட்டம் நெருங்கி வந்தது. எஞ்சியிருந்த மொரு சதித் திட்டம் உருவாவதாக வ: பாரிஸ் நகர் முழுவதிலும் பரவியது. இ ரும் வேர்செயில்சில் நடந்த உத்தியோ காரர் மிக விரும்பிப் போற்றிய புரட் வெள்ளை ஆகிய வர்ணங்களாலானதுமா இட்டு மிதித்துத் துவைத்து விட்டார்: வாழ்த்துச் சொல்லி அருந்த வேண்டி தனமான காட்சிகளிடை கலந்து பருகி தீராத ஐயுறவுக்கு மன்னன் மறுப்புத் காட்டும் சந்தேகங்கள் எதுவுமின்றி உ6 உத்தியோகத்தர்கள் தமது சார்பாக மன் மன்னன் அவைக்களத்தோர் ஆகியோர் உள்ளங்களில் ஆழப்பதிந்து விட்டது. அது எவ்வளவு மிகைப்படுத்தப்பட்டத கொள்வது நிச்சயமாயிற்று. மக்களின் கிளர்ச்சித் தலைவர்கள் ஒரு செய்தியைட யுள்ள பஞ்சத்துக்கு மன்னனே காரண சேர்ந்து தலைநகரைப் பசிப்பிணியில் பு பாரிசுக்கு வெளியே நிறுத்தி விட்டனா வேர்சயில்சை நோக்கிப் பெண்களின் பேயட்டின் பங்கும். இந்தக் குற்றச் ச மக்களின் புதியதொரு எழுச்சி வேக ஐந்தாம் திகதி பசியால் வாடிச் சீற்றங் சுக்கு அழைத்து வருவதற்காக வேர்ச யினுல் சேருகிக் கிடந்த தெருக்களில் இ கீழ் இன ஆடவர்கள் எல்லோரும் இல் சத் தக்க இவ் ஆபத்தான குழல் உருவ லாாக நியமிக்கப்பட்டிருந்த இலெபேய னன் பால் நம்பிக்கை அற்றிருந்த இவ ஒரு தடவை உணர வேண்டும் என்பத/ யும் எடுக்காதிருந்திருக்கலாம். இவர் த கவே அதனை வேர்சயில்சை நோக்கி வ மக்கள் கும்பல் வேர்சயில்சை அடைர் அங்கு வந்து சேர்ந்தார். அவர் அங்கு தகுந்த வேளையில் இவர் காட்டிய பிரி காரணங்களுக்காக இவர் முடியரசின்
ராஜ குடும்பம் ஒக்டோபர் 90 இப்படையெடுப்பாளர் மிக மோசமான பட்டபோதும் இவர்கள் அரச குடும் மாற்ற வேண்டும் என்ற உரிமைக் கோ அலுTயி இதற்கு இணங்குவதன்றி வே வெற்றி பெற்ற கிளர்ச்சிக்காரர்கள் ெ

புரட்சி (1789-1799)
தி பரப்பப்படல். உள்நாட்டுச் சமாதானத் ா திறமையும் ஆர்வமும் சோதனைக்குள்ளாகும் அரசவைக் கட்சியினரின் சார்பாக மற்று 5ந்தி யொன்று கிளம்பி ஒக்டோபர் மாதத்தில் இதனுல் அதிர்ச்சியடைந்த ஆடவரும் பெண்டி கத்தர்களின் பெருவிழா வொன்றில் புரட்சிக் சியின் சின்னமாயமைந்ததும் சிவப்பு நீலம் ன புதிய தேசியத் தலையணியைக் காலடியில் 5ள் என்றும், மன்னனுக்கும். மகாராணிக்கும் ப பானத்தை நாகரிகமற்ற காட்டுமிராண்டித் னர் எனவும் பேசிக் கொண்டனர்.
தெரிவித்தல். தேவையற்ற விளக்கங்களைக் ண்மையில் நடந்தது என்னவென்முல் அரசவை ள்னனின் மேலாண்மையை ஏற்றனர். இருந்தும் மாட்டுக் கொண்ட ஐயுறவு பாரிஸ் மக்களின் இதனுல் புதிய அமைப்பு ஏதுவாயிருந்தாலும் ாய் காணப்படினும் அதனை இவர்கள் ஏற்றுக் ஐயுறவை மேலும் தூண்டி விடும் முகமாகக் ப் பாப்பலானர்கள். அதாவது நகரில் தோன்றி ம் என்றும் மன்னனும் அவைக்களத்தோரும் ஆழ்ந்திவிடும் நோக்கமாக தானிய வண்டிகளை
எனவும் இவர்கள் கூறினர்.
அணிவகுப்பும் (ஒக்டோபர் 5): இதில் இலெ ாட்டுக்களும் அபாய அறிவிப்புகளும் சேர்ந்து த்தைத் தோற்றுவித்தது. ஒக்டோபர் மாதம் கொண்ட 10,000 பெண்கள் மன்னனைப் பாரி யில்ஸ் நோக்கிப் புறப்பட்டனர். பெரும் மழை இவர்கள் அல்லலுற்ற போது புறநகரில் வாழ்ந்த பர்களுடன் சேர்ந்து கொண்டனர். பேரச்சந்த வாகிய போது உள்நாட்டு ஒழுங்கின் பாதுகாவ ட் இதனை எதிர்த்து எதுவும் செய்யவில்லை. மன் 1ன் மக்களுக்குள்ள ஆற்றலை மன்னன் மீண்டும் ற்காக இவ்விஷயம் பற்றி எந்தவித நடவடிக்கை எனது பாதுகாப்புப் படை மேலும் தங்க மறுக் ழிநடத்த இணங்கினர். பாரிஸ் நகரத்துக் கீழ் த சில மணி நேரங் கழித்து இராப்போதில் எல்லாம் பெரும் புதிராக இருக்கக் கண்டார். வினுல் ராஜகுடும்பம் காப்பாற்றப்பட்டது. சில பாதுகாவலர் எனவும் வலியுறுத்தப்பட்டார்.
ந்தேதி பாரிசுக்கு அழைத்து வரப்படுதல். ா அட்டூழியங்களைச் செய்வதிலிருந்து தடுக்கப் பத்தவர் தமது இருப்பிடத்தைப் பாரிசுக்கு ரிக்கையை மட்டும் விடாது வலியுறுத்தினர்கள். றென்ன செய்வான் ? ஒக்டோபர் ஆருந்திகதி வற்றிக் களியாட்டப் பாடல்களை மனம் போன

Page 503
பிரான்சியப் புர
வாறு பாடிக் கொண்டும் தெரு நெடுக ஆ மனைவியார், அவரது சிறு பையன் ஆகியே அதுணையாக சென்றனர். தம்முடன் மன்ன தீர்ந்து விட்டதாக இவர்கள் நிச்சயித்துக் பின் தொடர்ந்தது. அரண்மனைக் கருகிலுள்: பட்டனர். பாரிஸ் பெயரிலும் நடை முறையி
பாரிசின் கொந்தளிப்பான நிலை இயல்பு. காரத்தில் இன்னும் சிறிது எஞ்சி நின்றது டோபர் மாதத்தில் நடந்த சம்பவங்கள் (1/ இலெபேயட் திட்டமிட்டிருந்தாலும், இல்லா பாளியாகாது தப்ப முடிந்தது. தியூலியர்கி மையில் இலெபேயட்டின் கைதியாக வ இதுவே. ஆனல் இலெபேயட் கூட இக்க கைதியாகவே வாழ்ந்தார். இதை இவர் அதிர்ச்சி அடைந்திருந்த மக்கள் கூட்டத் தலைவர்களுக்குப் பலியானுர்கள். இவர்கள் லது தங்கள் சுய நலன் கருதியோ நாட்6 ருக்க விரும்பினர்.
துண்டுப் பிரசுரங்கள், செய்தித்தாள்கள், நிகழ்ந்திராத பொதுமக்கள் கருத்துக் குழ பாட்டு விளைவுகளில் பெரிதும் பங்கு கொண் யான துண்டுப் பிரசுரங்கள், செய்தித் தா முக்கிய சின்னங்களாக விளங்கின. இவை தீ தோடு, வழக்கிலிருந்த அமைப்பு முறைகளை ஒரு நிலையையும் படிப்படியாக அடைந்தது. நிலைக்கு கழகங்களின் தோற்றமும் மற்முெரு களுக்கும் ஆராய்ச்சிக்கும் கழகங்கள் இக்கா யாக இருந்தது. புறத் தூண்டுதல் எதுவுமி கள் தாமாகவே தோன்றின. உண்மையில் க வாடிக்கைக் காரரின் கட்டுக்கடங்கா ஆர்வு பினைப் பெற்றன.
கடுந் துறவி மடத்தில் கூடிய பிரான்சிய கடுந் துறவிமடப் புரட்சியாளர் சங்கம் தீவி கங்களும் நாட்டில் முக்கிய பங்கு வகிக்க இ சங்கம் பாரிசிலிருந்து தீவிர வாதிகள் மத்தி தெடுத்தனர். டன்ரன் என்பவரைத் தங்க பெருமை கொண்டனர். மக்கள் மத்தியில் நிச் முன்னேறி வருபவருமான இந்த இளம் வழ யொத்த சீற்றம் வெடித்துக் கனன்றெழுந்தது பழகிய மற்றுமொரு தீவிரவாதி மாறட் எழுத்து மூலமோ தன்னை வெளிப்படுத்திக் ே லும் புரட்சியையும் வன்முறைச்செயலையும் 2
தீவிரக் குடியாட்சிச் சங்கம் ஆரம்பத்தில் யும் கொண்டு விளங்குதல். கடுந் துறவி மட டிருந்த தீவிரக்குடியாட்சிச் சங்கத்தவர் மத் தமது சங்கத்தவரைத் தேர்ந்தெடுத்தனர். இ

ட்சி (1789-1799) 443
டிக் கொண்டும் அப்பம் சுடுவர். அவரது ாருடன் அவர்களது அரண்மனைக்கு வழித் ான் வந்துவிட்டதால் தங்கள் பஞ்சமும் கொண்டனர். தேசிய சபையும் மன்னனைப் ள பாடசாலையில் இச்சபையினர் அமர்த்தப் லும் மீண்டும் பிரான்சின் தலைநகராயது.
முடியாட்சியினல் அனுபவித்து வந்த அதி . ஈற்றில் இவ்வெஞ்சிய பகுதியையும் ஒக் ற்முக அழித்து விட்டன. இந்த விளைவை விட்டாலும் இச்செயலுக்கு அவர் பொறுப் சில் இருந்த மன்னன் இப்பொழுது உண் ாழ்ந்தான். இலெபேயட் விரும்பியதும் ாலம் முதல் பாரிசியப் பொதுமக்களின் கண்டறியப் பல மாதங்கள் சென்றன. தவரும் அவர்கள் பங்கில பல கிளர்ச்சித் தவருரன ஆர்வக் கிளர்ச்சியினலோ அல் டைக் கொந்தளிப்பான நிலையில் வைத்தி
கழகங்கள். 1789 ஆம் ஆண்டு என்றுமே ப்பம் ஒன்று ஏற்பட்டது. தீவிரக் கோட் ட அம்சம் இது எனலாம். பெருந்தொகை ள்கள் என்பன இப்பொதுக் கலவரத்தின் னெசரி நிகழும் சம்பவங்களை அறிவித்த வெறி கொண்டு வன்மையாக எதிர்க்கும் பொதுமக்களின் கருத்துக் குழம்பிய சான்முக விளங்குகிறது. ஆலோசனை லத்துக்கு வேண்டிய மிக முக்கிய தேவை ன்றி சகல வட்டாரங்களிலும் இக் கழகங் ாப்பிக் கடைகள் ஒவ்வொன்றும் தமது
பத்தினுல் அரசியல் சங்கங்களின் இயல்
புரட்சியாளரின் சங்கம். முக்கியமாக ரக் குடியாட்சிச் சங்கம் ஆகிய இரு சங் ருந்தன. கடுந் துறவி மடப் புரட்சியாளர் பிலிருந்து தமது உறுப்பினர்களைத் தேர்ந் ாள் தலைவராகக் கொள்வதில் இவர்கள் லபேறடையாதவரும் தொழிலில் முயன்று க்கறிஞரில் அடங்கிக் கிடந்த எரிமலையை 1. கடுந் துறவி மடச் சங்கத்தவருடன் மாறட் தனது பேச்சுக்களாலோ, கொண்டாலும், இவரது ஒவ்வொரு சொல் ண்டாக்கும் தூண்டுதல்களாக விளங்கின. மிதவாதிகளையும் பின்னர் தீவிரவாதிகளை * சங்கத்தினின்று பெருமளவு வேறுபட் திய வகுப்பாருள் உயர் தரத்தவரிடையே வர்கள் கட்டுப்பாடும் அறிவுத் திறனுங்

Page 504
444
பிரான்சியப் புர
கொண்ட ஆக்கக் கூறுகளை நோக்கித் தட துடன் பிரான்ஸ் எங்கும் இச் சங்கத்தில் சங்கங்கள் வேகமாக உருவாகிப் பரவ த மூச்சாக விளங்கிய தீவிர புரட்சிப் போக் அடிபணிந்துவிட்டது. தத்தமது மன்றங்க வந்த கேயிசு, மீராபு என்போர் படிப்படி பெஸ்பெரி போன்றவர்கள் பங்கு பெறத் வரின் அடிப்படைக் கருத்துக்களை ஒன் தனித் திரளாக ஆக்குவதில் கழகங்களைக் தில் இவர் திறமையுடன் செயலாற்றினார்.
தேசிய சபையும் உரிமை நலவாதிகள் இந்தப் பின்னணிக்கெதிராகப் புதிய ஆட் அரசியலமைப்பினை உருவாக்கும் பணிக்கு சபை முடியாட்சி வீழ்ச்சியுறவே நாட்டின் வேண்டியதாயிற்று. இதன் விளைவாக க ஒரு விவகாரம் இப்பொழுது தீர்வு வேண் பண்டு தொட்டு மரபு வழி வந்த தனி உ என்போர் பற்றிய பிரச்சினையே இது. தா வந்த ஆராய்வினை ஒரே கூட்டத் தொடர் தாகொத்தின் காலத்தில் இப்பிரச்சினை மாத்திரத்திலே அவனுடைய வீழ்ச்சிக்கு
தனி நல உரிமையாளரின் முடிவு ஆ 1789 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நல்ல போக்குக் கொள்கையுடைய பிரபுக்கள் பண்ணைத் தனியுரிமையைக் காப்பதில் சேர்ந்த பெருந்தொகையான வரிகள் துறக்கச் சித்தமாயிருந்தனர். இதே ே கருத்துடைய குருமாரும் திருக்கோயில் விதிக்கும் உரிமையைக் கைவிட்டனர். சேர்ந்த அங்கத்தவர்கள் இயல்பாகவே செல்லாது தடுத்தனர். இதற்காக அவர் அளிக்கப்பட்ட தாய் நாட்டு வாணிப் ஏ. யும் புத்தூக்கமுமுடைய ஒரு கூட்டத் உரிமைத் துறப்புக்களை ஒன்று கூட்டிச் மைப்பு முழுவதும் தகர்க்கப்பட்டதை வத்தை அமைப்பதற்கு தடைகளற்ற ! வொருவரும் தாம் தாம் விரும்பிய 6 ஆகஸ்ட் நான்காந் திகதி புரட்சிக் கால, என்றும் நினைவில் கொள்வர்.
திருச்சபை உடைமைகள் பறிமுதல் ; ளப்படல். பழைய ஆட்சிக் காலத்திலிருந் நிதி நிலைமை பற்றியதாகும். உடனடி நாட்டைக் காப்பாற்ற வேண்டிய அவசி கூட்டுவதற்கு முக்கிய காரணமாக இது வேண்டும். சர்வாதிகார ஆட்சியமைப்பி

ட்சி (1789-1799)
து கவனத்தை ஒருமுகப்படுத்தினர். அத் - வழித் தோன்றிய எண்ணற்ற பல கிளைச் ரம்பித்தன. மிக விரைவில் நாட்டின் ஒரே கினுக்கு இத்தீவிர குடியாட்சிச் சங்கம் கூட ளில் ஆரம்பகாலம் முதல் ஆதிக்கம் வகித்து யாக நீக்கப்பட்டு அவ்விடயங்களில் உரொ தொடங்கினார்கள். உரொபெஸ்பெரி நாட்ட றாக இணைத்து அதனை பெருவலி கொண்ட கருவியாகப் பயன்படுத்தினார். இவ்விஷயத்
பற்றிய வாதமும், குழம்பிய கருத்துக்களின் சிக் குழுவான தேசிய சபை தலையெடுத்தது. த் தன்னைத்தானே நியமித்துக் கொண்ட இச் உண்மையான அரசியல் நிர்வாகத்தை ஏற்க அந்த காலத்திலிருந்தே தீர்க்கப்படாதிருந்த டி முன்னணிக்கு வந்து நின்றது. அதாவது ரிமை நலவாதிகள், ஏகபோக உரிமையாளர் கொத்தின் காலம் முதல் தொடர்ந்து நடந்து வில் தீர்த்து முடிவு கண்டது தேசிய சபை. பற்றிய விவாதத்தைத் தொடக்கி வைத்த 5 அடி கோலப்பட்டுவிட்டது. கஸ்ட் நாலாம் திகதி தீர்ப்பளிக்கப்படல். டைபெற்ற தேசிய சபைக் கூட்டத்தில் முற் வேட்டையாடுவதில் தமக்கிருந்த உரிமை, அதிகாரஞ் செலுத்துதல், பல வகையைச் என்பவற்றையெல்லாம் மனப்பூர்வமாகத் பால இவர்களைப் பின்பற்றி முற்போக்குக் சம்பந்தமான பதின்மை என்னும் வரியினை இதைக் கண்ட மூன்றாம் வர்க்கத்தைச் ஏனைய இருவகுப்பாரும் தம்மை மிஞ்சிச் கள் தொழிற் சங்கங்களின் பட்டயங்களால் கபோக உரிமையைக் கைவிட்டனர். எழுச்சி தொடர்வின் இது போன்ற பலவகையான சுருக்கமாக ஆராய்ந்தால் நிலமானியப் போ கயும் முற்றிலும் சட்டப்படியான சமத்து சீரான வழி திறந்ததையும் காணலாம். ஒவ் அந்தக் கோணத்திலிருந்து ஆராய்ந்தாலும் த்தின் முக்கிய தினங்களுள் ஒன்று என்பதை
நிதித் துறை நடவடிக்கையாக மேற்கொள் த மரபுவழியாக வந்த மற்றுமொரு பிரச்சினை பாக நிகழவிருந்த பொருளகமுறிவிலிருந்து யம் இருந்ததால் பிரதிநிதிகள் சபையைக் அமைந்ததென்பதை நினைவுபடுத்திக் கொள்ள ன் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்க

Page 505
பிரான்சியப் புர லான நிலைமையினால் தவிர்க்க முடியாத 4 சேரி தேவைக்குப் பொருளற்ற அதன் வெ. குத் தாழ்ந்து விட்டது. நாடு கொந்தளிப்பு பொதுவாக வரிகளைச் செலுத்துவதை விட பாரிசின் உணவுப் பொருள் சேகரிப்பை 2 நெருக்கடியொன்று விரைந்து வந்தது. இ துக்கு அடிகோலியது. பணமின்றி வெறும் தேசிய சபை ஒரு தீவிர நடவடிக்கையினால் 1789 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குருமாரி தற்கு அனுமதி வழங்கியது. இவ்வுடைமை கள் பெறுமதியுள்ளவை. இந்தப் பெருந்தெ இக்கட்டு நிலைமையைச் சமாளிப்பதற்காக ! படும் தாள் நாணயத்தையும் வெளியிட அ. இடர்பட்டு நின்ற அரசாங்கம் அதன் அக முடிந்தது.
அசிக்நாற்ஸ் தாள் நாணயத்தின் அவ. ஆராய்தல். ஒரு அம்சத்தில் ஆராய்ந்தால் விக்காத சிறந்த ஒரு நிதித்துறை ஏற்பாட முடியாது. இதனால் இவற்றை மீண்டும் திரு. வல்லமை இருந்ததால் இவற்றை வைத்திரு விடும். எவ்வாறிருந்தாலும் வரையறையற்ற கையாளப்பட்ட ஒரே தொழிலாக இருந்தது யுடன் நடந்து கொண்டாலும் போதிய அளவு வழங்கியதால் ஒவ்வொரு மாதமும் இந்தத் யிலும் பார்க்க குறைந்து கொண்டே வந்த. மான மதிப்புள்ள தங்க வெள்ளி நாணயங் அல்லது ஒழிக்கப்பட்டன. இதே வேளையில் நாணயம் பெரும்பாலும் தனிப்பட்டோ 1791 ஆம் ஆண்டின் தேசிய சபைக் கூட்ட கம் நன்றாக இயங்கிக் கொண்டே இருந்தது நாட்டின் நிதித் தேவைகளைத் தீர்க்க நடை களால் அன்றி வேறு எதனாலும் முடியாது பெருக்கம் உண்மையில் பிரமாண்டமான ந நிச்சயமாயிற்று. இந்த விவகாரம் பற்றி இல இந்தச் சந்தர்ப்பத்தில் அசிக் நாற்ஸ் நாண துயர் நிறைந்த ஓர் அத்தியாயத்தை உருவா
குருமாரின் சமூக அமைப்பு. தேசிய சன முதல் செய்த போது குருமாருக்குச் சப் யேற்று நடத்த வேண்டிய அவசியத்தையும் சாங்கத்தைச் சார்ந்து நிற்க வேண்டியவர். குருமாரின் சமுதாய அமைப்பு முறையினால் மாக்கி வைத்தது. இந்த நடவடிக்கையின் சபை நாட்டு அரசியல் ஏற்புரிமை பெற்ற உருமாறியது. அத்துடன் இது அனைத்து | யுடன் பெயரளவிலான தொடர்பை மட்டுே

சி (1789-1799)
445
ரு விளைவு ஏற்பட்டது. அதாவது திறை வமை நிலையின் மிகக் கடைசிக் கட்டத்துக் பில் ஆழ்ந்திருக்க அதே வேளையில் மக்கள் டுவிட்டனர். இவற்றுக்கெல்லாம் மேலாக ம்பிக்கையற்ற தாக்கும் வகையில் தொழில் து பெரும் வேலையில்லாத் திண்டாட்டத் மயாகக் கிடந்த திறைச்சேரியைக் கண்ட - இந்நிலைமையைச் சமாளிக்க முனைந்தது. ன் பரந்த உடைமைகளை பறிமுதல் செய்வ கள் குறைந்தது பல நூறு கோடி டாலர் காகையான நிலம் வீடுகள் என்பவற்றோடு உடனடியாக அசிக் நாற்ஸ் என அழைக்கப் திகாரம் வழங்கியது. இந்த ஏற்பாட்டினால் பசிய செலவுகளை மட்டுமாவது சமாளிக்க
லமான கொள்கைபற்றி மேலோட்டமாக அசிக் நாற்ஸ் தாள் நாணயம் தீங்கு விளை டாகும். வரம்பு மீறி இவற்றைப் பெருக்க ப்பிப் பெற்றுக் கொள்ள அரசாங்கத்துக்கு இப்போரின் நம்பிக்கையை இது சிதைத்து பண உற்பத்தி மட்டுமே நடைமுறையில் து. தேசிய மகாசபை ஓரளவு எச்சரிக்கை ரவு தாள் நாணய உற்பத்திக்கு அதிகாரம் தாள் நாணயத்தின் மதிப்பு முகப்பு விலை து. உழவர்களின் கையிருப்பிலிருந்த தர கள் ஒன்றில் ஏற்றுமதி செய்யப்பட்டன. ல் மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வரும் ரின் பாவிப்புக்கென ஒதுக்கப்பட்டது. முடிவின் போது தாள் நாணயம் பெருக் இதைத் தொடர்ந்து வந்த சட்டமன்றம் - முறையில் செயலாற்றி வரும் அச்சகங் எனக் கண்டது. அசிக் நாற்ஸ் நாணயப் எணய முறிவிலே தான் முடியும் என்பது ரிமேல் நாம் அதிகம் அறியப் போகிறோம். யமுறை, பிரான்சியப் புரட்சியில் மிகத் க்கியது எனக் கூறினால் மட்டும் போதும். ப, திருச்சபையின் சொத்துக்களைப் பறி பளம் வழங்கும் பணியை தானே கை உணர்ந்தது. இது முதல் குருமார் அர நளானார்கள். மறுவருடம் (ஜூலை 1790) தேசிய சபை இச்சார்பு நிலையைப் பூரண மூலம் பிரான்சியக் கத்தோலிக்க திருச் முறைமையான திருச்சபை நிறுவனமாக ாட்டுப் போப்பாண்டவர் ஆட்சி முறை ம கொண்டிருந்தது.

Page 506
446
பிரான்சியப் புர
சமய உட்பிளவு விளைவாதல். இக்காலத், பயஸ் என்பவர் இந்த உருமாற்ற எதிர்ப அதாவது அரசியல் ஏற்புரிமை பெற்ற கோட்பாட்டில் பற்றுக் கொண்டதென்று நியதிப்படி விசேட ராஜ விசுவாசப் பிரப படியான நியமனம் பெற்ற குருமாரை ! சபை தொடர்புகளிலிருந்தும் விலக்கி கை குருமார்கள் அரசாங்கத்தைக் காட்டிலும் விரும்பிய போது தேசிய சபை பெரும் படிய மறுப்பவர்கள் அவர்களின் தொழி துடன் இவர்களுக்கெதிராக வெறுப்பு வல ராதங்களை விதித்து கடுந் தண்டணை வ தோன்றிய உட்பிளவுகள் மிகப் பயங்கரம் ஏற்கனவே வேறு பல கலகங்களால் நாடு அவற்றோடு சேர்ந்து கொண்டது.
பழைய ஆட்சி முறையின் ஒழுங்கற்ற பழைய ஆட்சி முறையின் சுவடை முற் தால் தொடர்ச்சியான பல சட்டங்களை மேலே குறிப்பிட்ட உரிமை நலக் கும்பல் தேசியமயமாக்கப்பட்டமையும் சிறந்த . யில் கடைசியாக முக்கியமான ஒரு அம்ச நிர்வாகத் துறையைச் சேர்ந்ததாகும். 1 யான உறுதிப்பாடற்ற நிர்வாக அமை அழைக்கப்பட்ட ராஜாங்க உத்தியோக இந்த நிலை அக்காலத்தில் ஏற்பட்டது. இ களின் நிர்வாகத்துள் அடங்கிய மாவட ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இந்த இயங்க அதற்கு மறுபுறத்தில் முற்கால பகுதிகள், அரசாங்கப் பகுதிகள், மாநக. நிர்வாகத் தொகுதி எந்த வித மாற்றமு. புதிய அரசியல் நிர்வாகத் தொகுதி ; கதம்ப நிர்வாக முறையை தேசிய சபை துவிட்டது. இதற்குப் பதிலாக நேர்மை தக்கதொரு புதிய திட்டத்தை உருவாக் களப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இ யும் மக்கள் தொகையையும் கொண்டிரு! நதி என்பவற்றுடன் ஒட்டிய பெயர்களை தொழிற் களப் பிரிவும் அமெரிக்க மாநி யது. இவை வட்டாரங்கள் மாநகராட் கொண்டிருந்தன.
உள் நாட்டு உத்தியோகத்தர்கள் அலை சட்டம் தற்காலம் வரை தொடர்ந்து வேண்டியதோர் அம்சம். ஒருமுகப் ப வளர்ந்துவந்த கருத்துப் போக்கு 1789 இதனால் பல உள் நாட்டு அரசாங்கப்பத

ட்சி (1789-1799) நில் பதவி வகித்த பாப்பாண்டவரான ஆறாம் பை ஒரு நடவடிக்கையினால் சமாளித்தார். இப்புதிய திருச்சபை ஏற்பமைதியில்லாத
அறிவித்ததோடு தேசிய சபை விபரித்த ாணம் எடுத்துக் கொண்டற்கிணங்க சட்டப் இருவினை வழிபாடு முதலிய எல்லாத் திருச் பத்தார். அளவுக்கதிகமான பெருந் தொகைக் போப்பாண்டவருக்குப் பணிந்து நடப்பதை ஏமாற்றத்துக்குள்ளாகியது. இவ்வாறு கீழ்ப் ல் துறைகளிலிருந்து நீக்கப்பட்டனர். அத் ர்ந்து வந்ததால் இவர்களுக்குப் பெரும் அப் வங்கினர். இதன் விளைவாகத் திருச்சபையில் ான சமயக் கிளர்ச்சிகளைத் தோற்றுவித்தது. அமைதியிழந்து அல்லற்பட்டு நிற்க இதுவும்
நிர்வாகம் . தேசிய சபை வெறுக்கப்பட்ட றாக ஒழித்துவிடும் பணியை விரும்பி ஏற்ற இது அமுலாக்கியது. இந்தச் சட்டங்களுள் 'வழக்கு ஒழிந்து போனமையும் திருச்சபை சான்றுகளாகும். இந்த மனுசீராக்கப் பணி ம் குறிப்பிட வேண்டியுள்ளது. இது அரசியல் பழைய ஆட்சி முறையில் மேலெழுந்த வாரி ப்பே காணப்பட்டது. கண்காணிகள் என த்தர்களின் ஆதிக்க மேம்பாட்டினால் தான் இன்ரென்டன்ற்ஸ் எனப்படும் உத்தியோகத்தர் ட்டம் கண்காணி மாவட்டம் எனப்பட்டது. கச் சமீபகால நிர்வாகத் தொகுதி ஒரு புறம்
அமைப்பு முறைகளான மாகாண ஆட்சிப் * ஆட்சிப் பிரிவுகள் என்பவற்றாலான பழைய மின்றி அமைதியாக இயங்கியது. தொழிற்களப் பகுதி. பொறுத்தற்கரிய இந்தக் கடுஞ் சீற்றத்துடன் குழி தோண்டிப் புதைத் யானதும் எளிமை நிறைந்ததுமான மெச்சத் கியது. பிரான்ஸ் எண்பத்தி மூன்று தொழிற் வை ஏறத்தாழ ஒரே அளவான நிலப்பரப்பை ந்தன. அத்துடன் இயற்கைக் கூறுகளாக மலை, யும் இவை கொண்டிருந்தன. இந்த ஒவ்வொரு "லப் பகுதியுடன் ஒப்பிடத்தக்கதாய் விளங்கி சிப் பிரிவுகள் என மேலும் உட்பிரிவுகளைக்
வரும் தேர்ந்தெடுக்கப்படல். இந்தப் பிணிச் வழக்கிலிருந்து வருகிறதென்பது குறிப்பிட தித்தும் இயக்கத்துக்கு எதிராகத் தீவிரமாக ஆம் ஆண்டில் பெருஞ் செல்வாக்குப்பெற்றது. விகள் இனிமேல் நியமனப்படி வழங்காது தேர்

Page 507
பிரான்சியப் புர
தல் முறையினால் அளிக்க வேண்டும் என்ற அளவிலான அரசியல் நிர்வாக மறு சீரமை சம் செயலளவில் நின்று நிலைக்கவில்லை.
மனித உரிமைகள் அறிவிப்பு அரசியல் முக்கியமானதும் அவசரமானதுமான பல எதிர்த்துச் சமாளித்து வெற்றி பெற வே தது. ஆகவே அதுதான் பொறுப்பேற்ற முன் வருடங்களாயின. இதில் ஆச்சரியப் படுவ , ஒரு புதிய அரசியல் அமைப்பு என்பதை ந டும். சபைக் கூட்டம் ஏற்பாடாவதற்கு 0 காகத் தனது தலைமைப் பொறுப்புக்கென கொண்டது. தனிமனிதனும் சுதேசிகளின. இக்கோட்பாடுகள் தோன்றின. இது சற்ே ஆண்டு உரிமைச் சட்டத்தையும் ஐக்கிய . முதல் பத்து மாற்றுத் தீர்மானங்களையும் ஒத் " மனிதர்கள் எல்லோரும் பிறக்கிறார்கள். சு சமஉரிமை உண்டு' என்பதை வலியுறுத்திய யில் சமயப் பொறை பேச்சுச் சுதந்திரம் - தன. பழைய முடியாட்சியின் தெய்வீக உரி கும் பணியில் இந்த அறிவிப்பு மேலாட்சி வொரு பணித்துறையைச் சேர்ந்த உத்தி புள்ளவராக நடந்து கொள்ள வேண்டும்.
1791 ஆம் ஆண்டின் அரசியல் அமைப்பு பொதுவான திட்ட அடிப்படையில் உருவா மிக நுட்பமாக ஆராய்ந்து வந்தனர். ஈற்றில் தில் இது முற்றுப் பெறும் நிலைமை அடை பற்ற முடியாட்சியின் இடத்தில் இந்தப் புதி இது ஒரு வரம்புடைய முடியரசாகவும் வி மத்திய ஆட்சிப் பீடத்துக்கெதிராகச் சட்ட டியதால் இவர்கள் செயலாட்சித் துறையை குறைத்து விட்டனர். பொது ஜனங்களினால் மிருந்து விலகி முற்றாகச் சுதந்திரம் பெற். உத்தியோகக் குழுக்களிடம் அரசியல் அ பகிர்ந்தளிப்பதே அரசியல் அமைபினை உரு
1791 ஆம் ஆண்டின் அரசியல் அமைப்பு மன்றம். சட்ட நிறைவேற்ற ஆட்சித்துறை . ஒவ்வொரு துறையும் கண்டிப்பாகத் தணித் பதினெட்டாம் நூற்றாண்டில் நிலவியது. இக் யின் அடிப்படையில் ஒரு சட்ட மன்றத்தை இந்தச் சட்டமன்றம் சட்டமியற்றும் பேரன. பற்றுடைய நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்க சட்ட மன்றத்தில் இடம் பெற்றது. இது இம் யது. உத்தியோகப் பற்றுடைய மக்கள் |

சி (1789-1799)
447
நிபந்தனை விதிக்கப்பட்டது. மிகப் பரந்த பைச் சேர்ந்த இத் தெரிவு செய்யும் அம்
நிர்வாக அமைப்பின் பூர்வாங்க ஏற்பாடு. பிரச்சினைகள் பெருகி வந்ததால் அவற்றை ன்டிய அவசியம் தேசிய சபைக்கு இருந் கிய பணியைச் செய்து முடிப்பதற்கு இரு கற்கு எதுவுமில்லை. இவ்விரு வருடப்பணி எம் என்றும் நினைவிற் கொள்ளுதல் வேண் மன்னரே அது பிரச்சினையைத் தீர்ப்பதற் சில பொதுக் கோட்பாடுகளை வகுத்துக் தும் உரிமை அறிவிப்பு என்னும் உருவில் றறக் குறைய இங்கிலாந்தின் 1689 ஆம் சாஜ்யத்தின் அரசியலமைப்பைச் சேர்ந்த தேதாகக் காணப்பட்டது. இந்த அறிவிப்பு தந்திரமாக வாழ்கிறார்கள் எல்லோருக்கும் து. இத்துடன் இந்த உரிமைகளுக்கு மத்தி பத்திரிகைச் சுதந்திரம் என்பனவும் இருந் மைக் கோட்பாட்டினைத் தீவிரமாக எதிர்க் யுரிமையை மக்களுக்கு வழங்கியது. ஒவ் யோகத்தர்களும் இம்மக்களுக்கு பொறுப்
வலிமையற்ற செயலாட்சித் துறை. இந்தப் ய அரசியல் அமைப்பினை பலமாத காலம் > 1791 ஆம் ஆண்டின் இளவேனில் காலத் தது. முற்காலத்தில் வழக்கிலிருந்த வரம் ய அமைப்பு நிறுவப்பட்டது மட்டுமன்றி ளங்கியது. ஆனால் வலிமை வாய்ந்த ஒரு மன்ற உறுப்பினர் தீவிர எதிர்ப்புக் காட் ப் பயனற்றதாகும் படி அதன் ஆற்றலைக் தேர்ந்தெடுக்கப்பட்டவையும் மன்னனிட று இயங்குவனவுமான எண்ணிறந்த பல திகாரத்தை முடிந்தவரை விரிவுபடுத்திப் வாக்கியவர்களின் திட்டமாயிருந்தது.
தனியொரு சபையைக் கொண்ட சட்ட சட்டமியற்றும் துறை, நீதித் துறை ஆகிய தனியே இயங்க வேண்டுமென்ற கருத்து கருத்துப் போக்கின் உறுதியான தன்மை புதிய அரசியல் அமைப்பு உருவாக்கியது. வ என அழைக்கப்பட்டது. உத்தியோகப் ப்படுபவர்களைக் கொண்ட ஒரு சபை இச் ண்டு வருட பதவிக் காலத் தவணை உடை மட்டுமே இந்த வாக்குரிமையைப் பயன்

Page 508
448 பிரான்சியப் புர
படுத்த முடிந்தது. ஒரு சிறு வரித் தொ இவர்கள் உத்தியோகப் பற்றுள்ளவர்கள கள் தாம் சொத்துரிமையாளர்கள் என்பe பிரான்சியரை உத்தியோகப் பற்றுடை என்ற பாகுபாட்டுக்குள் அடக்கி நடுத்த பையும் வரையறுத்தது. சொத்துடைை பட்ட செயல் தேசிய சபையில் நடுத்தர தைத் தெளிவாக விளக்கும் ஒரு குறிட் நடுத்தரவகுப்பார் குடியாட்சியின் பேரி சொத்துரிமையற்ற மக்கள் கூட்டத்தவர் அரசியலமைப்பில் இந்தக் கூட்டத்தவர் தனர். பொதுக் கருத்தினை தீவிர மக்கள் பிரதிநிதிகள் சபையைக் கூட்டியது முத காரணமாக ஏராளமான பிரான்சியப் பெ ஒரு நிலைக்கு இறக்கப்பட்டனர். இது ஆ வகுப்பாரின் மிகப் பயங்கரமான நடவடி மீராபூவின் மரணம் 1791 ஏப்ரல். அர! மிக்க விவாதங்களில் எல்லாம் மீராபூ ச காக வேண்டி நின்ற அதிகார அளவை ப யாக உழைத்தான். ஆனல் இவர் தனது ச யின் தொல்லையாலும் முக்கிய விவகா ஏமாற்றங்களாலும் தன்னளவில் வரம்பு தளர்வடைந்து போன மீராபூ 1791 ஆம் சிக்கு அப்பாற்பட்டு வெளித்தோன்ருது அதிசயிக்கத் தக்க திட்பத்துடன் இவர்
அரசியல் அமைப்பை லூயி வெறுத்த சிறந்த ஆதரவாளனை இழந்த போதும் வுக்கு இரங்கிய செயல் நடக்கக் கூடாத 8 பலத்தால் அாயி அகற்றப்பட்டது முதற் கைதியாகவே வாழ்ந்தான். அத்துடன் இ நடத்தும் செல்வாக்கையும் இழந்திருந்த புத் திட்டம் முடிவுறும் கட்டத்தை ெ வெறுப்புடன் கவனித்து வந்தான். இந்த கட்டாயப்படுத்தப்படுவதற்கு அதிக கா மான கடமைக் கூருக ஓர் ஆதாரச் சா இதனையும் பிடிவாதமாக வெறுத்தொ பிரான்சை விட்டுத் தப்பிச் செல்லத் தி அரச குடும்பத்தினரின் குடிபெயர்ச்சி ஆண்டு ஜூன் மாதம் இருபதாந் திகதி வதாக ஒழுங்குகள் செய்யப்பட்டன. மாகவே நடந்தன. லூயி குற்றேவல்காம் தில் பெரும் நம்பிக்கை கொண்ட மன்ன போர்ப் பாசறை அருகே அவசியம் எது விட்டான். சந்தேகம் கொண்ட ஒரு

சி (1789-1799)
கயை நேரடியாகச் செலுத்துவதன் மூலம் கத் தகுதி பெற்றனர். இதன் மூலம் அவர் தயும் நிலைநாட்டினர். ப குடிகள் உத்தியோகப் பற்றற்ற குடிகள் ர வகுப்பாரைப் போல அரசியல் அமைப் மயாளருக்கு வாக்குரிமை கட்டுப்படுத்தப் வகுப்பார் மேலாதிக்கம் வகித்தனர் என்ப பாக இருந்தது. கோட்பாட்டளவில் இந்த ல் மிக்க ஆர்வம் கொண்டிருந்த போதும் பால் நீங்காத சந்தேகம் கொண்டிருந்தனர். உத்தியோகப் பற்றற்முேராக அங்கம் வகித் "ாட்சிக் கொள்கை உடையதாக்கும் செயல் ல் பயன் விளைவிக்கத் தொடங்கியது. இதன் ரும்பான்மை மக்கள் அரசியலில் செயலிழந்த ஆட்சித்துறையில் ஆதிக்கம் வகித்த மத்திய ககையாகும. சியல் அமைப்புப் பற்றி நடந்துவந்த ஆர்வம் ட்டமன்றம் திறமையாகச் செயலாற்றுவதற் மன்னனுக்குப் பெற்றுக் கொடுப்பதில் கடுமை rற்றத்தவரின் மதிப்பை இழந்ததாலும், ஆலூயி ரங்களிலெல்லாம் தோல்வியையே ஏற்றர். மீறிய சில துணிச்சல் மிக்க செயல்களாலும் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இறந்தார். காட் நின்ற புரட்சியின் பல கட்டங்களையெல்லாம் கடைசிக் காலத்தில் முன்னறிந்துரைத்தார். ல். மீராபீயுவுடன் தனது மதிப்புக் குகந்த மதியினனை மன்னன் மீராபீயுவின் மறை ஒன்முக இருந்தது. வேர்சயில்சிலிருந்து படை கொண்டு எப்போதும் அவன் கியூலியர்ஸில் இது முதல் மன்னன் நிகழ்ச்சிகளை உருவாக்கி ான். மீராபீயு இறந்தபோது அரசியலமைப் நருங்கிக் கொண்டிருந்தது. மன்னன் இதனை அமைப்பை ஏற்றுக் கொள்ளும்படி மன்னன் லம் இருக்கவில்லை. அத்துடன் மிக உன்னத ன்றினை மன்னனுக்கென ஒதுக்கி வைத்தனர். துக்கிய மன்னன் தனது குடும்பத்துடன் ர்மானித்தான்.
வேர்நீசில் முடிவடைதல் (1791). 1791 ஆம் இரவு ராஜகுடும்பத்தவர் குடிபெயர்ந்து செல் இந்த ஏற்பாடுகள் எல்லாம் பரம இரகசிய கை வேடந்தளித்தான். தனது இந்த வேடத் ான் கிழக்கு எல்லைக்குச் சமீபத்திலுள்ள ஒரு வும் நேராமலே தனது வேடத்தைக் கலைத்து இளம் தீவிரவாதி லூயியை இனங்கண்டு

Page 509
பிரான்சியப் புர
இரு ரக டிருக்கும்" "ரூக்கா
விட்டான். உடன் அவன் இரவோடு இரவ திற்கு இச்செய்தியை அனுப்பி வைத்தான் கள் ஒலித்தன. அதிர்ச்சியடைந்த மக்கள் 2 இவர்கள் அரசனின் பல்லக்கு முன்னேறிக் இடர் எதுவுமின்றி மன்னனின் குடிபெயர்ச்சி அகதிகள் மீண்டும் பரிசுக்கு அழைத்து சிறைச்சாலையின் கதவுகள் இவர்களுக்காக
முடியரசுசார் பலருக்கும் குடியரசு ஆ; சரி அளவாக பிரிக்கப்படல். மன்னனின் . இரு பிரிவாகப் பிரிந்தன. தேசிய சபையில் சார்ந்த குடியாசாதரவாளர் செயலாட்சித் தூரம் முன்னேறியிருந்தனர். மன்னனின் ( வினை இதன் முதல் அறிகுறியை காட்டு திட்டத்துக்கு ஒரு முடிமன்னர் அவசியமா களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் யியலான புகழையும் மதிப்பையும் தாமே பட்டு, மதிப்பிழந்திருந்த லூயிக்கு அவன அனுமதிக்க விரும்பாத ஒரு சலுகையை ெ உறொசபெரி என்பவர்களைத் தலைவர்களாகக் வர்கள் தீவிர கடுந்துறவி மடப்புரட்சியாள தவரினதும் ஆதரவுடன் மன்னனின் குடில் சின் தோற்றத்தை வரவேற்கும் ஒரு வியா? யின் ஆரம்பம் முதலே முடியரசார் பலரு பிரிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவுடன் இரு
தேசியசபை மன்னனை மீண்டும் பதவியில் வைத்தல். (செப்டம்பர் 30 1791). 1791 ஆம் யினருக்குமிடையில் வெளிப்படையான சச் கள் தேசிய சபையில் மட்டுமன்றி நாட்டில் இலபேயட்டையும் தேசிய பாதுகாப்புப் ப இந்தச் சண்டையில் வெற்றி இவர்கள் 1 பிரான்சை விட்டு வெளியேறும் எண்ணம் ; விளக்க மொன்றை தேசியசபைக்கு கொடு, னது வாக்கை நம்பி மன்னன் மீண்டும் பதல் றாக லூயி தனது மக்களுடன் ஏற்பட்ட ச அமைப்புத் திட்டத்தை ஏற்றுக்கொண்டா பிரதிக்ஞை செய்தான். நாட்டைப் புதுப்பி லும் பெருமளவு முடித்துக் குறிப்பிடத்தக்க செப்டம்பர் மாதம் முப்பதாந்திகதி அரசிய
சட்டமியற்றும் ம
(ஒக்டோபர் 1, 1791புதிய சட்டமன்ற உறுப்பினரின் அனுபவ படையில் தெரிவுசெய்யப்பட்ட சட்டமன்ற . யின் ஒத்திவைப்பு நாளைத் தொடர்ந்து மறு

ட்சி (1789-1799)
449 எக மற்றும் குதிரைகள் மாற்றப்படுமிடத் -. வேர் நீசின் சிறிய நகரில் அபாய மணி படுக்கைகளை விட்டெழுந்து வந்து கூடினர். = செல்ல விடாது தடுத்தனர். கடைசியில் சிவெளிப்படையாகவே முடிவுக்கு வந்தது. வரப்பட்டனர். அங்கே மாளிகையொத்த மறுபடி திறக்கப்பட்டன. தரவாளர்களுக்குமிடையில் கோட்பாடுகள் குடிபெயர்ச்சியால் பாரிசில் கொள்கைகள் ல் பெரும்பான்மை வகித்த ஆட்சித் துறை
துறையின் ஆற்றலை ஒடுக்குவதில் வெகு குடிபெயர்ச்சிச் சம்பவத்தால் விளைந்த பிரி கிென்றது. அவர்களின் அரசியலமைப்புத் யிருந்தார். இங்கே என்ன வென்றால் அவர் இதனை நடத்துவதன் மூலம் செயல் முறை பெற்றிருந்தனர். இதன் விளைவாக சிறைப் து இன்பமயமான வாழ்நாளில் இவர்கள் வளியிட முனைந்தனர். மறுபுறம் தாண்டன் க கொண்ட பல பிரபலமான மக்கள் தலை -ரினதும் ஜக்கோபின் குடியாட்சிச் சங்கத் பெயர்ச்சியை ஒரு துறவு என்றும் குடியர ஜம் என்றும் விபரித்தனர். ஆகவே புரட்சி ம் குடியரசாதரவாளர்களும் தெளிவாகப்
வர்க்கங்களாகப் பிரிந்தனர்.
அமர்த்திக் கூட்டத் தொடர்வை முடித்து ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இவ்விரு கட்சி சரவொன்று மூண்டது. குடியரசாதவாளர் லும் பெரும்பான்மை இடம் வகித்ததாலும் 'டையையும் இவர்கள் பெற்றிருந்ததாலும் பக்கமாகவே சார்ந்து நின்றது. மன்னன் தனக்கிருந்ததில்லை எனப் பெரும் புதிரான த்தான். இதைக் கேட்ட தேசிய சபை அவ பியேற்பதை வரவேற்றது. இதற்குக் கைமா மரசத்தைக் குறிக்கும் முகமாக அரசியல் ன் அத்துடன் அதனை பின்பற்றுவதாகவும் க்கும் பணியை பூரணமாக இல்லாவிட்டா சேவையாற்றிய தேசியசபை 1791 ஆண்டு ல் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றது.
பன்றக் கூட்டம். செப்டம்பர் 21, 1792)
மின்மை. புதிய அரசியல் அமைப்பு அடிப் த்தின் முதல் சபை கூட்டம் தேசியசபை தினம் ஆரம்பமாயிற்று. தேசியசபை முழு

Page 510
450 பிரான்சியப் புர
வதிலும் தவமுகக் கருதப்பட்ட பெருமித மனப்பான்மையின் தனிப் பண்பாக விளங் வரவிருந்த சட்டமன்றத்திலிருந்து தனது முடிவை அறிவித்தது. ஆகவே இதனல் பினர்கள் இடம் பெற்றனர். இந்தச் செ வித்தது. அத்துடன் இந்த அங்கத்தவர்: யாளர்கள் என்ற உண்மை அபாயத்தை வாய்ப்பு வளங்களையெல்லாம் உள்நாட்டு வெளிப்படுத்தினர்.
பிரான்சிய மிதவாதக் குடியரசுக் கட் தேசிய சபையில் தீவிரவாதக் கட்சியினரி அங்கத்தவர்கள் கட்சிக் குழுக்களாக மாறி கின. பியூலிலான்ஸ் என அழைக்கப்பட் அமைப்பை ஆதரிக்க முன்வந்தனர். கி. எதிராகத் தோன்றினர். இவர்கள் ஒரு கு யாகவே ஆதரவளித்தனர். மன்னனுட்சிக்கு மானிக்கப்படாத நிலையில் நின்ற பெரும் யாக பிரான்சிய மிதவாதக் கட்சியினரின் பட்டு விட்டனர்.
தேசியசபை மன்னனையும் குடியரசை சபை ஆரம்பம் முதல் முடியரசுக்கு முடி வந்தது. தேசிய சபை இதன் தேவையை கூறுகளைக் கையாண்டது என்பது பற்றி யாவுக்கெதிராகப் போர்ப் பிரகடனஞ் செ மன்னனுக் கெதிரான தாக்குதலில் மிக ! இதல்ை புரட்சியின் திருப்பு முனையாக ஆ சபைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தைக் கடும்.
ஆஸ்திரியாவும் பிரஸ்யாவும் பில்நிற்ஸ் தில் பிரான் சைவிட்டு வெளியேறிக் குடி பிரான்சியர் கடுஞ்சினம் கொண்டிருந்தன னத்தின் விளைவுகள் முதலில் இச்சினத் தீ கியது. இவர்கள் ரைன் நதி நெடுகிலும் திரளாகக் கூடி நின்றனர். அடுத்து புரட் ஐரோப்பா. இதற்குப் புரட்சியின் பால் : இருந்து பிரகடனத்தின் விளைவுகள் இளை அன்டனட்டின் சகோதரரும் சக்கரவர்த்தி கருத்துப் போக்குக்களுக்காகத் தம்மைத் கருதினர். இது வியோபோல்ட்டின் குறி ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவன் பிரஷ்ய இதில் இருவரும் சேர்ந்து ஓர் ஆவணப் சிய விவகாரங்களில் தலையிடும் ஒரு முடி
கிருென்டிற்ஸ் எனப்படும் பிரான்சிய மிதவாத பெயரை வைத்துக் கொண்டனர். அதாவது கிருெண்டி எனப்படும் ஆட்சித்துறை மாவட்டத்தை

G(1789—1799)
மனப்பான்மை பாவிக் கலந்திருந்தது. இந்த கியதன் மறுப்பாணையினுல் இக்குழு அடுத்து உறுப்பினரைப் பதவி நீக்கஞ் செய்வதாக சட்டமன்றத்தில் அனுபவமற்ற 745 உறுப் பல் பயங்கர அபாயமொன்றைத் தோற்று ாளில் பெரும்பாலானவர்கள் இளம் புரட்சி அதிகரித்தது. இவர்கள் தங்கள் அரசியல் ஜக்கோபின் சங்கத்தில் நாவன்மை மூலம்
சியினர் ஆதிக்கம் வகித்த தேசிய சபை. ன் சார்பு நிலையும், செயலுரிமையும் அதன் 'யதும் வெளிப்படையாகத் தெரியத்தொடங் ட சிறுபான்மையினர் மட்டுமே அரசியல் ருெரன்டிற்ஸ் 1 என்பவர்கள் இவர்களுக்கு டியரசு நிறுவப்படுவதற்கு வெளிப்படை கும் குடியரசுக்குமிடையில் எதுவென்று தீர் பான்மை சட்டமன்ற உறுப்பினர் படிப்படி வாக்குச் சாதுரியத்தின் கவர்ச்சிக்கு ஆட்
யும் பகைத்தல். குழ்நிலைக்கேற்ப தேசிய வு தேடுவதில் மனமார ஈடுபட்டு உழைத்து 'ılı பூர்த்தியாக்குவதில் என்னென்ன செயற் இங்கே ஆராய்வது அவசியமில்லை. ஆஸ்திரி ய்யும்படி மன்னனைச் சபை வற்புறுத்தியமை உச்ச வரம்பான செயலாகத் தோன்றியது. அமைந்த இந்தப் போர்ப் பிரகடனம் சட்ட குலைத்தது என்பதை நாம் மறுத்துரைக்கக்
அறிக்கையை வெளியிடல். புரட்சிக் காலத் யேறிய மன்னர் சார்புக் கட்சியினர் மீது ார். ஆஸ்திரியாவுக்கெதிரான போர்ப்பிரகட யினின்று தோன்றிச் செயல் படத் தொடங் நீண்ட தொலைவுக்குப் படைக்கலந்தாங்கித் சியை எதிர்த்து நின்றது முடியரசு சார்ந்த வளர்ந்து வந்த அச்சத்திலும் வெறுப்பிலும் த்தன. பிரான்சியர் தங்கள் அரசி மாரியா யுமான இரண்டாம் லியோபோல்ட் தங்கள்
தண்டிக்கப் போர்த்திட்டம் வகுப்பதாகக் க்கோளாக இல்லாவிட்டாலும் 1791 ஆம் மன்னனுடன் ஒரு மகாநாடு நடத்தினன். பத்திரத்தை வெளியிட்டனர். இது பிரான் வான ஏற்பாடாக அச்சுறுத்தியது.
க் குடியரசுக் கட்சியினர் சூழ்நிலைகளுக்கேற்பத் தமது இவர்களின் தலைவர்களில் பெரும்பான்மையினர் ச் சேர்ந்தேயிருந்தனர்.

Page 511
பிரான்சியப் புர
பிரான்சிய மிதவாதக் குடியரசுக் கட்சி (1792 ஏப்ரல்). படைக்கலந் தாங்கிப் பே கிலும் நாடுவிட்டு நாடு சென்று குடியேறிய செயல்களைச் செய்யும்படி இவர்களை இடை லியோபோல்ட். பிரான்சிய அரசியின் து இவன் அவளைப் போலவே புரட்சியைக் வாதக் கட்சியைச் சேர்ந்த மேடைப் பேச் யும் திறமையுடன் படிப்படியாகப் போர்ச் கள் குடியரசுக் கோட்பாட்டில் உள்ளார்ந்த முடிவாக ஐரோப்பாவிலும் குடியரசு வெற்றி துணையுடன் மட்டுமே சாத்தியமாகும் என். லியோபோல்ட் சக்கரவர்த்தியிடம் துணி. கோரிக்கைகளையும் கேட்கும்படி பிரான்சிய புறுத்தினர். இவை ஆஸ்திரிய மன்னன் மு யில் அவன் சினத்தைத் தூண்டிவிட்டது. கெதிராக 1792 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடும் புதிய முயற்சியுடன் விவாதத்
ஆஸ்திரியாவுடன் அதன் நட்பரசான பி கொள்கையையுடையவரும் அபூர்வமான போல்ட் துரதிஷ்டவசமாகப் போர் பிரகா முன்னரே இறந்துவிட்டார். விவேகம் சிறி. பிரான்சிஸ் புரட்சிக்காரருடன் போருக்கு வதுணரும் திறமையுடைய லியோபோல்ட் முன்னேற்பாடுகளைச் செய்த பின்னரே ; மாதம் தேசிய சபையின் பகை வளர்க்கும் னன் தன்னோடு நெருங்கிய நட்புறவொன் வேண்டினான். இதன் விளைவாக ஏப்ரல் இ னம் ஆஸ்திரியாவைக் குறித்து எழுந்த போர்க்களத்துக்கு இட்டு வந்தது. ஐரோ பாடுகளுள் சிக்கவைத்து உலகெங்கும் பிரா வரை நீடித்திருக்கப் போகும் பெரும்போ பெல்ஜியத்தில் பிரான்சியர் மிக விரைக வாதக் குடியரசுக் கட்சியினர் எந்த வகை தனர் என்பது உண்மை. இவர்கள் இதில் 6 பார்த்தனர். அத்துடன் கொடுங்கோலர்க வலிமை பெற்ற புதிய குடியரசின் தோற்றம் தோற்றமாகக் கண்டனர். மனித இனத்து கும் பறை சாற்றினர். முதல் போர் நடால் அளித்தது. இந்தச் சம்பவம் பிரான்ஸ் மு தில் (பெல்ஜியம்) நடைபெற்றது. தீவிரவா ஒழுங்கு முறை கலைந்து முற்றாகச் சீர்குலை; டுறவை ஏற்படுத்திக் கொண்டு போரிலிறங்.
நேச நாடுகள் பிரான்சை முற்றுகையிடுத யாவும் தங்கள் பங்குக்கு ஒரு எதிர்த்தாக காலம் ஆரம்பமானதும் இவர்கள் பிரான்சி

ட்சி (1789-1799)
451
மயினர் ஆஸ்திரியாமீது போர் தொடுத்தல் ார்க் கோலங் கொண்டு ரைன் நதி நெடு பவர்களின் கூட்டம் நின்றது. ஒரே வகைச் விடாமல் தூண்டி வந்தான் சக்கரவர்த்தி டுக்கும் ஆணவமும் மிக்க சகோதரனான கடுமையாக எதிர்த்தான். பிரான்சிய மித சாளர்கள் தமது ஆர்வத்தையும் கருத்தை சூழலுக்கேற்றதாக்கிக் கொண்டனர். இவர் த பற்றுக் கொண்டிருந்தனர். பிரான்சிலும் ஊறி பெற வேண்டுமானால் அது யுத்தத்தின் ம நம்பிக்கையில் இவர்கள் ஆழ்ந்திருந்தனர். வுடன் வரம்புமீறிப் பல உரிமைகளையும் ப வெளிவிவகார மந்திரியை இவர்கள் வற் சட்டுத்தனமான பதில்களை அளிக்கும் வகை இவர்கள் ஈற்றில் ஹப்ஸ்பேர்க் மன்னனுக் ம் இருபதாம் திகதி போர் பிரகடனத்தை தை முடித்துக் கொண்டனர். ரஷ்யா சேர்ந்து கொள்ளுதல். மிதவாதக் திறமைசாலியுமான சக்கரவர்த்தி லியோ டனம் வெளியாவதற்கு ஒரு மாதத்துக்கு துமற்ற மந்த மதி கொண்ட இவரது மகன் அழைக்கப்பட்டான். எவ்வாறாயினும் வரு பிரான்சுடன் நிகழவிருந்த போருக்கான இறந்தான். 1792 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 நடவடிக்கைகளினால் விழிப்படைந்த மன் றினை ஏற்படுத்துமாறு பிரஷ்ய மன்னனை ருபதாம் திகதி வெளியான போர்ப் பிரகட போதும் இப்போது பிரஷ்யாவை அது ப்பா முழுவதையும் கவர்ந்து தன் செயற் என்சியப் புரட்சிக் கருத்துக்களைப் பரப்பும் எர் இவ்வாறு ஆரம்பமாயிற்று. - வில் தோல்வியடைதல். பிரான்சிய மித கயிலாவது பெரும் பொறுப்பாளிகளாயிருந் எளிதாக வெற்றியீட்டி விடலாம் என எதிர் களது சிம்மாசனங்கள் எல்லாம் நிகரிலா மத்தால் தவிடு பொடியாவதை உருவெளித் க்கு விடுதலை அளிப்போர் தாமென்று எங் வடிக்கை எதிர்பாராத கடும் ஏமாற்றத்தை ற்றுகையிட முனைந்த ஆஸ்திரிய நெதலாந் சதிகளின் பிரசாரத்தால் பிரான்சிய சேனை ந்தது. உடனே இது ஆஸ்திரியாவுடன் கூட் கத் துணிவின்றிப் பின்வாங்கிவிட்டது. தல். இதன் விளைவாக ஆஸ்திரியாவும் பிரஷ் நகுதலை நடத்தத் தயாரானார்கள். கோடை மியப் படையெடுப்பை மேற்கொண்டார்கள்.

Page 512
452 பிரான்சியப்
இந்த எதிர்பாராத திருப்பத்தைக் கண் சீற்றமும் அச்சமும் கொண்டனர். அர சாட்டி இந்தக் குடியரசு வாதிகளின் ( கெல்லாம் மன்னனே சிருஷ்டிகர்த்தா மாதத்திலே நேச நாடுகள் எல்லையைக் முன்னேறின.
புரூன்ஸ்விக் கோமகனின் பொது அ தூண்டுதல். என்றுமில்லாத அளவு மக்க: தது. நேசநாடுகளின் கூட்டுறவைச் சேர்ந் விக் கோமகன் அதிர்ச்சி தரும் பொது அ தான். அதாவது மன்னனின் தலையிலுள்ள சான்று கூறி விளக்க முடியாத வகையில் இந்த அறிக்கை கூறியது. கொதித்துக் மீறி மூர்க்கத்தனமாக வெடித்துச் சிதறி தங்கள் தலைவர்களால் இயக்கப்பட்டுச் நோக்கி அணிவகுத்துச் சென்றனர். அ என்பவற்றைச் சேர்ந்த தீவிரவாதிகள் பிரான்சுக் கெதிராக இணைந்தவன் எனச் நீக்கவே திரண்டு சென்றனர்.
தியூலியர்சைத் தாக்குதல் 1792 ஒகஸ்ட கெல்லாம் முன்னதாகவே வகுத்துத் தி ாத்துக்கு அறிவிக்கும் பொருட்டு கோபும் அவனது குடும்பத்தினரும் மாபெரும் டே அறுகையிடும் நாட்டுமக்கள் மாளிகைக்குள் னர். இவர்கள் புலர்ந்தும் புலராத காலை கும் வாய்ப்புக்களைப் பற்றி உரையாடிய வ றனர். மன்னனின் படை வீரர்களுள் சுவிட படையினரைக் கொண்ட அரச காவற்பன டைய முடியரசு நெருக்கடியான கட்டத். வுரைகள் பலவற்றைவிட இந்த ஒரு உ6 விடும்.
மன்னன் தியூலியர்சை விட்டு நீங்குதல் லூயி இப்போது நம்பிக்கைக்குரிய இந்த நடத்துவது அல்லது இறந்து மடிவது 6 ராயிருந்த மிதவாதிகளையும் அரசியலமை சினையுமின்றி மீண்டும் கூட்டியிருக்கலா கொண்ட முடிவை அாயியிடமிருந்து எதி கும், திறமைக்கும் அப்பாற்பட்ட கருத்து கடைப்பிடித்தான். பகைவர்கள் விஷயத்தி கொள்வான். ஆனல் உறுதியான ஒரு தீர் இவனிடம் இருக்கவில்லை. காலை எட்டு ம கும் வேகத்துடன் வந்த மக்கள் கும்பலைப் டுச் சட்டமன்றத்தில் உறைவிடம் நாடிச் சுவிடிஸ் காவற்படையினர் படுகொலை. காவற்படையினர் துணிவுடன் எதிர்ப்பின் கட்டளையின் பேரில் தான் இவர்கள் தியூலி

ரட்சி (1789-1799)
டு பாரிசிலிருந்த குடியரசு வாதிகள் கடுஞ் சாங்கத்தின் மீது ராஜத்துரோகக் குற்றஞ் பச்சாளர்கள் நாட்டின் இப் பேரிடர்களுக் எனக் கண்டனந் தெரிவித்தனர். ஆகஸ்ட் கடந்து தலைநகரை நோக்கி அணிவகுத்து
றிக்கை குடியரசுவாதிகளின் எழுச்சியைத் ரின் மன உணர்ச்சி புதிய வரம்புக்கு உயர்ந் த முதற் பெரும் படைத்தலைவரான பேன்ஸ் |றிக்கை ஒன்றின் மூலம் எச்சரிக்கை விடுத் r ஒரு மயிருக்காவது ஊறு விளைவித்தால் ) பாரிஸ் மீது பழிதீர்த்துக் கொள்வதாக குமுறும் மக்களின் சீற்றம் கட்டுப்பாட்டை யது. ஆகஸ்ட் பத்தாந் திகதி அதிகாலையில் செயலில் இறங்கிய மக்கள் தியூலியர்சை ங்கே அவர்கள் பத்திரிகைகள், சங்கங்கள் அந்நிய நாட்டு வல்லாட்சியாளர்களுடன் சுட்டிக்காட்டிய மனிதனைப் பதவியிலிருந்து
ட் 10. நடு இரவு கழிந்த சற்று நேரத்துக் ட்டமிடப்பட்டிருந்த அழைப்பாணையை நக மணிகள் திடீரென ஒவித்தன. மன்னனும் பார் நெருங்கி வருவதை உணர்ந்தனர். முற் ாளே கூட்டங் கூட்டமாக நுழைந்து பரவி வேளையில் எதிர்காலத்தில் தமக்கு வரவிருக் ண்ணம் தம் குதிரைகளைச் செலுத்திச் சென் ட்சர்லாந்திலிருந்து பிரான்சுக்கு வந்த கூலிப் டை தனிச் சிறப்புடையது. பிரான்சின் பண் துக்கு வந்துள்ளதென்பதை ஏனைய விளக்க ண்மையே சிறந்த வகையில் தெளிவுபடுத்தி
1. நிலைமை இவ்வாறிருந்தாலும் பதினமும் ச் சேனையின் தலைமையில் படை எடுப்பை ானத் தீர்மானித்தான். பெரும்பான்மையின ப்பின் ஆதரவாளர்களையும் எந்தவித பிரச் ம்- ஆனல் இத்தகைய விரப் பண்பினைக் ர்பார்க்க முடியாது. தனது கட்டுப்பாட்டுக் கேளில் லூயி அமைதியுடன் பொறுமையைக் ல் கூட இவன் பெருந்தன்மையுடன் நடந்து மானத்தை துணிந்து உருவாக்கும் ஆற்றல் aரியளவில் மாளிகையை உக்கிரமாகத் தாக் பார்த்த மன்னன் தன்னிருப்பிடத்தை விட் சென்றன். தமது தலைவரால் கைவிடப்பட்ட சுவிடிஸ் ா நடத்தினர். மன்னனுடைய தனிப்பட்ட பர்சை விட்டுத் தத்தம் விடுதிகளுக்குப் பின்

Page 513
பிரான்சியப் புரட்
வாங்கிச் செல்ல முயன்றனர். ஆனல் மாளின் யும் இவர்களுக்குச் சாதகமாக இருக்கவில் மக்கள் கூட்டம் இவர்களைத் தாக்கிப் பெரு குவித்தது.
முடியரசினதும் அரசியலமைப்பினதும் மன்றம் தனது உத்தியோக முத்திரையை பணியில் ஈடுபட்டு நின்றது. லூயியினது இதன் அங்கத்தவர்கள் மன்னனை ஆட்சியின வினைத் தெரிவித்தனர். இதே வேளையில் இ உருவாக்கும் முகமாக நிறை உரிமைப் டே பிறப்பித்தனர். செப்டம்பரில் புதிய நிர்வாக எதிர்பார்க்கப்பட்டது. அதுவரை தற்போது
தீவிரவாதக் கட்சித் தலைவர்கள் அதிகா னின் தற்காலிக பதவி நீக்கத்தால் அரசாங் அவர்களால் நியமிக்கப்பட்ட மந்திரி சடை மேலான்மை தீவிரவாதக் கட்சியினரின் கை மக்களின் ஆதரவு இவர்களுக்குக் கிடைத்த நாட்டில் எவரும் மதித்து நடக்கவில்லை. வீழ்த்துவதில் செயல் திறனுடன் உழைத் இவர்களின் வெற்றிக்கு முன்னேற்பாடாக இயங்கி நகராட்சி அரசாங்கத்தை வீழ்த்தி படும் நகரமண்டபத்துள் முன்னேறினர்.
டன்ரனின் சர்வாதிகாரம். உரொபெஸ்டெ கையினின்று தவருத துணிவுடைய மனிதர் குத் தலைவர்களாயிருந்தனர். இவர்களுக்கெ: மாபெரும் ஆற்றலுடைய இவர் இந்த நெ தார். முடியரசின் வீழ்ச்சி நாளான ஆகள் பேரவையின் கூட்ட நாளான செப்டம்பர் 2 தியில் நாட்டில் தன்னைத் தானே நியமித் விளங்கினர் எனில் மிகையாகாது.
டன்ான் பிரான்சில் பாதுகாப்பு ஏற்ப னித்த டன்ான் நாட்டில் படையெடுத்து வ மிக முக்கிய தேவை என்பதை உணர்ந்த புரிமைப் பேச்சாளனுகவும் இயக்குனராகவு யங்களில் வெல்வதற்கரிய துணிவை ஊட்( பெறுவதற்கு நாம் வேண்டுவது யாது ?’ எ லெழுப்பினர் டன்ான். ' மீண்டும் மீண்டும் வந்தது. தாய்நாடு ஆபத்தில் சிக்கியுள்ளது தேவைகளுக்காகவும் போர்க்கல உற்பத்திக் நாட்டுமக்களில் வயது வந்தோரும் ஆடவ கப்பட்டனர். பிரான்சைக் காப்பதற்குத் செயல் நோக்கமே இத்தீவிர ஆர்வத்தை eெ படையெடுப்பு வாலாமியில் தடுக்கப்படுத மையில் நிகழ்ந்த போச்சந்தரத்தக்க நிகழ்

ነ (17S9-1799) 453
கக்குப் புறத்தே வாய்ப்பு வளங்கள் இனி ல. மூர்க்க வெறி கொண்டலைந்த பொது ம்பாலானவர்களை விதியிலேயே கொன்று
பயனுள்ள முடிவு. இதற்கிடையில் சட்ட பொதுமக்கள் கருத்தில் பதிப்பிக்கும் ம் ராஜகுடும்பத்தினரதும் முன்னிலையில் சின்று தற்காலிகமாக நீக்கிவைக்கும் முடி இவர்கள் புதிய அரசியலமைப்பொன்றினை ரவையைத் தெரிவு செய்யும்படி கட்டளை க் குழு ஆட்சியதிகாரத்தை ஏற்கும் என 1ள்ள சபையே பணியாற்ற உடன்பட்டது. ரத்தைப் பறித்துக் கொள்ளுதல். மன்ன கம் பெயரளவில் சட்ட மன்றத்தினரதும், யினரதும் கைகளில் அடங்கியது. ஆனல் 5களில் இருந்தது. மன எழுச்சி கொண்ட 5து. அத்துடன் அதிகார வர்க்கத்தினரை
ஆகவே உண்மை அதிகாரம் மன்னனை த மனிதரைச் சேர்ந்தது. தியூலியர்சில் ஆகஸ்ட் மாதம் பத்தாம் திகதி பாரிசில் விட்டு ஒட்டல் டீ விலா என அழைக்கப்
பரி, மாருற் என்பவர்களைப் போல கொள் கள் வெற்றிச் சிறப்புமிக்க தீவிரவாதிகளுக் ல்லாம் மேலாக உயர்ந்து நின்றர் டன்ான். ருக்கடி நிலைமையை வென்று புகழடைந் ட் முதலாந் திகதி முதல் நிறையுரிமைப் 1 ம் திகதி வரையுள்ள இடைக் காலப்பகு
துக் கொண்ட சர்வாதிகாரியாக டன் ரன்
ாடுகளைச் செய்தல். குழ்நிலையை அவதா ந்தோரைத் தோற்கடித்துத் துரத்துவதே ார். ஆகவே தேசிய பாதுகாப்பின் சார் ம் மாறினர். அவர் நாட்டு மக்களின் இத வெதில் பெருமுயற்சி எடுத்தார். "வெற்றி ன்று தன் ஆதரவாளர்களை நோக்கிக் குர துணிவுடன் முயற்சி செய்” எனப் பதில் முன்பே உறுதியாயிற்று. வாழ்க்கைத் காகவும் அமர்த்தப்பட்டவர்களைத் தவிர ரும் இராணுவ சேவைக்குத் தெரிந்தெடுக் திறமைமிக்க ஒரு சேனையை உருவாக்கும்
1ளிப்படையாகக் காட்டியது. ல் 1792 செப்டம்பர் 20. தலைநகரில் அண் ச்சிகளுக்குப் பின்னல் அவற்றைத் தூண்

Page 514
454 பிரான்சியப்
டும் காரணியாய் விளங்கியது படையெ நோக்குடைய படையெடுப்பாக நடைெ வேண்டும். டன்ானுலும் அவனது ஆதர் வில் ஒரு குடியரசுப் படையாக உரும படை குறிப்பிடத்தக்க பயனுள்ள எதிரி ருக்கவில்லை. இருந்தும் செப்டம்பர், மா நிமோறிஸ் ஆர்கோன் வனத்தில் வாலாட தலைமையில் வந்த பிரஷ்யப் படையின் தடுத்தான். தனக்கு எதிராகச் செய்யப்ட தும் நம்பிக்கையிழந்த பேண்சுவிக் தன உத்தரவிட்டான். இது பெருங் குழப்ப பிரஷ்ய அல்லது ஆஸ்திரியப் போர்வீரர் லிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
இச்சூழ்நிலை செப்டம்பர் படுகொலைக்கு பெற்றிராத இத் துருப்புக்கள் குறிப்பிட முன்னர் போச்சந்தரத்தக்க தீச்செயல்கள் உலகின் உணர்ச்சிகளை அதிரவைத்தது. இ வதற்கு பிரான்சின் பொதுச் சூழ்நிலைை பிரான்சிய மண்ணில் இரு அயல்நாட்டு பொறுப்பற்ற முடியாட்சியரசாங்கம் நெஞ் கூட்டமொன்ருல் வீழ்த்தப்பட்டது. டன் பிரான்சின் பாதுகாப்பை உருவாக்குவதை இக்காலம் முதல் இவர்கள் தங்கள் ஏற்பா வந்த முடியாட்சி ஆதரவாளரால் தடை அதே வேளையில் தங்கள் பகைவரை அச்சு
செப்டம்பர் படுகொலை. மன்னனிடம் வாசிகள் மீது சந்தேகங்கொண்டு அவர்க சுறுத்தும் முறையைக் கையாண்டு அதனை இச்சம்பவம். அடுத்தபடியாக ஜனச் செ உள்ளோரைக் கொலை செய்வதன்மூலம் ே இந்தக் கொலை நிகழ்ச்சி நன்கு ஆராய்ந் முடியாது. கலகம் தீவிரமடையும் போது விருந்தன. தனி ஒருவர் பொறுப்பாயிரு இருக்கவில்லை. இது இவ்வாறிருக்க ஆயுதற சாலைகள் உள்ள இடங்களை நோக்கிச் செ களைப் பலிவாங்கும் வரை இவர்களது கெ கரமான நடவடிக்கையை நிறுத்தும்படி வெளியே தெரிகிற வரையில் செயலிழந்து
நிறை உரிமைப் பேரவை (செப்டம்
முடியரசு ஒழிக்கப்படல். பொறுப்புண நடாத்தப்பட்ட இடைக்கால அரசாங்கம் 21) ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட விட்டதென்பதை அறிவிப்பதே இப்பேரன

ரட்சி (1789-1799)
டுப்பு. இது 18 ஆம் நூற்றண்டின் கிட்ட பற்றது என்பதை நாம் கருத்தில் கொள்ள வாளர்களாலும் பிரான்சிய சேனை மிகவிரை றியது. சில வாரகாலங்களுக்கு இப் புதிய ப்புக்களை நடத்த போதிய வலிமை பெற்றி தம் இருபதாம் திகதி குடியரசுத் தளபதி என்னுமிடத்தில் பேண்சுவிக் கோமகனின் வழியை மறித்து அதன் முன்னேற்றத்தைத் ட்ட இந்தத் தடை நடவடிக்கையினல் பெரி து படையைப் பின்வாங்கிச் செல்லும் படி த்தில் முடிந்தது. சில வார காலங்களில் கள் ஒருவர் மிச்சமின்றி பிரான்சிய மண்ணி
அத்திவாரமிடல். அனுபவமும் பயிற்சியும் த்தக்க இவ்வெற்றியை ஈட்டுவதற்குச் சற்று பல பாரிசில் நடந்து எச்சரிக்கை மிகுந்த இவை எவ்வாறு நிகழ்ந்தன என்பதை அறி ய நாம் எமக்கெதிரே நிறுத்த வேண்டும். வல்லரசுகள் முற்றுகையிட்டிருந்ததோடு நசுரங் கொண்ட சிறிய குடியரசுவாதிகளின் ானின் தலைமையில் இயங்கிய இந்தக் குழு தன் முக்கிய பணியாகக் கொண்டிருந்தது. டுகளுக்குத் தாய் நாட்டில் ஆதிக்கம் பெற்று டயேற்படா வண்ணம் பார்த்துக் கொண்ட ஈறுத்தி அடிப்படுத்த எண்ணினர். பற்றுக் கொண்டோர் எனப் பாரிஸ் நகர ளைச் சிறைப்படுத்தினர். டாரிசில் இந்த அச் "ப் பாப்புவதில் முதல் படியாக அமைந்தது றிவால் நிரம்பி வழிந்த சிறைச்சாலைகளில் நருக்கடி நிலையைத் தவிர்க்க முனைந்தனர். து கிட்டமிடப்பட்ட ஒன்முக இருந்திருக்க வரம்பு மீறிய அட்டூழியங்கள் பல நிகழ ந்து இதனை நடத்த வேண்டிய அவசியம் தரித்த கொலைகாரர் கும்பல் ஒன்று சிறைச் ன்றன. அநாதரவான பதினையாயிரம் உயிர் லைத் தொழில் நிற்கவில்லை. இந்த மகாபயங் கோரி எவரது கையும் ஓங்கவில்லை. பாரிஸ் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தது.
பர் 21, 1792-ஒக்டோபர் 26, 1795) ர்ச்சியில்லாத தீவிரவாதக் கட்சியினரால்
நிறை உரிமைப் போவை கூடி (செப்டம்பர் தும் முடிவுற்றது. முடியரசு ஒழிக்கப்பட்டு வயின் முதல் நடவடிக்கையாக இருந்தது.

Page 515
பிரான்சியப் புர இதற்கு முன் தினம் தான் வலாமியில் இ கிட்டியிருந்தது. இந்த வெற்றியால் வெல் ஏற்படவிருந்த ஆபத்துக்களெல்லாம் நீ மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கும் ஒரு சூழலில்
சிறுபான்மைக் கட்சிகளான மிதவாதக் டின் எனப்படும் தீவிரவாதிகளுக்குமிடைய யற்றுத் தளர்ந்திருந்த அரசியல் சூழல் கா குழுவின் கூட்டமைவு முக்கியத்துவம் வா கிட்டத்தட்ட எண்ணூறு அங்கத்தவர்களை கோட்பாட்டாளர் அச்சத்தாலோ அன்றி கலந்து கொள்ளாமல் போகவே அங்கத்த. கவே காணப்பட்டனர். ஒரே அடிப்படைத் கருத்துக்களில் முக்கிய வேறுபாடுகள் தே வாதிகளின் கூட்டத்தில் முன்னணியிடம் ! யினராவர். குடியரசின் வீழ்ச்சிக்கு இவர்க தப் பணியில் மிகுந்த செயல் திறனுடன் ஈ தனிப்பெருந் தலைவர்களான டன்ரன், உபெ வாகியவர். இத் தலைவர்கள் தீவிரக் கருத்து தவறாத நேர்மையான சீற்றத்தைச் சமீபக சம்பவங்கள் மூலம் வெளிப்படுத்திக் கொன்
இருகட்சியினருக்கிடையிலுள்ள விவாத கள் சொல்லைவிடச் செயலுக்கு அதிக மதி! உடன்படிக்கை மூலம் தீர்வுகாணும் வரை மாகப் போரில் தங்க வேண்டும் என இவர். விரும்பினர். ஆனால் செயல் முறைக் கொவ் வாக்கும் தாராள மனப்பான்மை கொண்டு முறைச் செயல்களை வெறுத்தனர். செப்ட காட்டிக் கொடிய தீவிரவாத உணர்ச்சியை
பிளேன் என அழைக்கப்பட்ட பெரும்ட மாக இணைக்கப்படாதிருந்த இவ்விரு வர் சட்டமன்ற உறுப்பினர் இடம் பெற்றனர். தனர். மிதவாதக் குடியரசுக் கட்சியோ அல் தீவிரக் கட்சியோ இரண்டில் ஏதாவது ஒன் செல்வாக்கும் பெற்றிருந்தால் அது பிரான் நாட்டை ஆளுவது சாத்தியமாயிருக்கலாம்
பதினாறாம் லூயியினுடைய வழக்கு விச சபைக் கூட்டத் தொடர்பு ஆரம்பமானது டம்பர் மாதத்தில் நிகழ்ந்த படுகொலை பற் னர். மவுண்டினின் தீவிரவாதிகளின் தலைவ திட்டம் உருவாக்கப்பட்டது. இவர்களோடு வேண்டுமென்ற நோக்கில் எதிர் நடவடிக் புறுத்தித் தூண்டிவிட்டனர். ஆகஸ்ட் பத்து குடும்பத்தினரும் சிறைப்படுத்தப்பட்டனர் 2 இந்த அங்கத்தவர்கள் அதியுயரத்திலுள்ள ! இந்தப் பெயரைப் பெற்றனர்.

ட்சி (1789-1799)
455
ன்பமூட்டும் எதிர்பாராத வெற்றியொன்று ரியேயிருந்து உடனடியாகப் பிரான்சுக்கு ங்கின. பேரவை குடியரசாதரவாளர்கள் பணியை ஆரம்பித்தது.
குடியரசுவாதிகளுக்கும் கிறிநோட் மவுண் பில் பேரவை பிரிக்கப்படுதல். நிலையுறுதி -ரணமாக ஆட்சிப் பொறுப்பேற்கும் புதிய ய்ந்த ஒரு அம்சமாகும். இந்தப் பேரவை க் கொண்டு உருவாகியிருந்தது. முடியரசுக் சோம்பலினாலோ தேர்தல் வாக்களிப்பில் வர்கள் அனைவரும் குடியரசாதரவாளர்களா த் தத்துவத்துடன் இணைக்கப்பட்ட செயல் ரன்றுவதைத் தடைசெய்யவில்லை குடியரசு வகித்தவர்கள் மிதவாதக் குடியரசுக் கட்சி ளே முக்கிய காரணியாக விளங்கினர். இந் ஈடுபட்ட எதிர்ப்பாளர் மவுண்டின்' , சிறந்த காச பெரி என்பவர்களின் கூட்டுறவில் உரு துக்களைச் சார்ந்து நின்று தங்கள் ஒழுங்கு பாலத்தில் நடந்த அசாதாரண வியப்பூட்டும் எடனர். =ப் பிரச்சினை. மவுண்டினின் ஆதரவாளர் ப்புக் கொடுத்தனர். வெற்றிமிக்க சமாதான அரசாங்கத்தின் கவனமெல்லாம் ஒரு முக கள் விரும்பினர். மிதவாதிகளும் போரையே (வாத கருத்தளவேயான திட்டங்களை உரு டாரென இவர்கள் தீவிர வாதிகளின் வன் ம்பர் படுகொலை நிகழ்ச்சியைச் சான்றாகக்
வெறுத்துக் கிளர்ச்சி செய்தனர். பான்மையினர். ஒன்றுடன் ஒன்று நிரந்தர க்கத்தினருக்கு மத்தியில் பெருந்திரளான இவர்களை பிளேன் எனப் பெயரிட்டழைத் ல்லது மவுண்டினிஸ்ட் என அழைக்கப்பட்ட று பிளேன் வர்க்கத்தை அடக்கி மேம்பாடும் சின் பெரும்பான்மையினரை அடிப்படுத்தி
ாரணையும் மரணமும் (ஜனவரி 21. 1793). ம் மிதவாதக் குடியரசுக் கட்சியினர் செப் றிய விசாரணை ஒன்று நடத்துமாறு கோரி ர்களை தண்டிப்பதற்காகவே இந்தச் செயல் வனில் பிறரின் கவனம் தம்மைவிட்டு அகல கையாக நிகழவிருந்த விசாரணையை வற் நாம் திகதியிலிருந்து லூயியும் அவனுடைய . பதவியிழந்த மன்னன் டிசம்பர் மாதத் இருக்கை வரிசைகளில் அமர்ந்து கொள்ளுவதால்

Page 516
456 பிரான்சியப் புரட்
தில் பேரவைக் கூட்டத்தில் சமூகமளிக்கு வத்தை முன்னிட்டு இச்சபை ஒரு நீதிமன் பான்மை கொண்டவரும் கற்பனை உலகச் மன்னித்து விட்டிருப்பார்கள். ஆனல் பாரின் பட்ட மவுண்டினிஸ்ட் பெரும்பான்மையின சிறிதாகத் தோன்றிய பெரும்பான்மை பல என அழைக்கப்பட்டு இப்பொழுது சாதா தாழ்த்தப்பட்டிருந்த அாயிகபெட் மரண ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி பு பொறி" என்னும் யந்திரத்தால் இவன் தல்ை ஐரோப்பா பிரான்சுக்கெதிராக இணைதல் சாட்சி நிலவிய ஐரோப்பா எங்ஙனும் பெரு விளைவாக சீறியெழுந்து வேகமாகப் பாயும் ! கட்டும் பணியில் ஐரோப்பாவின் பெரும் ஆரம்பித்தன. இந்த வகையில் ஆஸ்திரியா தது ஒரு வருடகாலத்துக்குள் ஐரோப்பாவி கூட்டுவல்லரசுகளின் திட்டமிடப்பட்ட வில் சேர்ந்திருந்த அங்கத்தவர்கள் வலுவுட இதுவரைகாலமும் ஏற்படுத்த முனைந்திராத தாக்கி செயல் விரைவுடன் கூடிய இந்த பன வீழ்த்திவிடத் திட்டம் போட்டனர். ஆங்கில் சென்று தாக்குதலை நடத்துவதற்கிருந்தன. யத்தின் தெற்குப் புறத்திலிருந்து படையெ தாலிய அல்ப்ஸ் பகுதியிலிருந்து பாயத் த யர்களும் கிழக்கு எல்லைப் புறங்கள் நெடுக களில் படை நடத்திச் செல்ல வேண்டும்.
தேசிய பாதுகாப்புப் பற்றிய பிரச்சினை சூழ்நிலையில் பிரான்ஸ் தேசத்தின் பாதுகா இப்பிரச்சினை இதற்கு முன் 1792 ஆம் ஆண் இடம் வகித்தது. நாட்டின் நாற்புற எல்லைக வர்களைச் சமாளிக்கப் பிரான்ஸ் ஒன்று கூடி வேண்டிய அவசியம் இருந்ததென்பது நன்கு மிகவாதக் குடி யாசுவாதிகளின் வீழ்ச்சி 1 வில் மிதவாதக் குடியரசு வாதிகளுக்கும் ம திராத பகையையும் வெறுப்பையும் வளர்த் வரைப் போல மற்றவர் நாட்டுப்பற்று மிக்ே சினை தேச அபிமானம் பற்றியதாக இருக் வரும் படையெடுப்பைச் சமாளிக்கும் செ இருந்தது. செயல்முறை சாராத கற்பனைப் ( வாதக் குடியரசுக் கட்சியினர் செப்டம்பர் அழுத்தி வற்புறுத்துவதில் கண்ணுயிருந்த6 8 இலற்றின் எனப்படும் தலைவெட்டுபொறி அதனை டாக்டர் கிலற்றின் என்பது இவரது பெயர். இந்த மத்தியில் வலுவான ஒரு கத்தி எழுந்தும் விழு மத்தியில் துருத்திக் கொண்டிருக்கும் பலகையில் பல அடுத்தகனம் அது தலையை உடலினின்று துண்டாக்கி

(1789-1799)
ம்படி அழைக்கப்பட்டான். இந்தச் சம்ப றமாக உருவெடுத்திருந்தது. சிநேக மனப் சஞ்சாரிகளுமான மிதவாதிகள் மன்னனை ஸ் நகர மக்களின் எச்சரிக்கையால் உந்தப் ருடன் இணைந்து கொண்டனர். அளவில் த்தால், முன்னை நாளில் பதினரும் அலுயி ரண நாட்டுக் குடிமக்களின் நிலைக்குத் ாண்டனை விதிக்கப்பட்டான். 1793 ஆம் திதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தலைவெட்டு
கொய்யப்பட்டது. . மன்னனுக்கு வழங்கிய தீர்ப்பு முடியா ங் கொந்தளிப்பை உண்டாக்கியது. இதன் புரட்சி வெள்ளத்துக்கு எதிராக ஒரு அணை வல்லரசுகள் எல்லாம் ஒன்றுகூடி இயங்க பிரஷ்யா ஆகியவற்றுடன் யுத்தம் குறைந் ன் எல்லைக்குள் எங்கும் பரவியது. படையெடுப்பு. வல்லரசுகளின் கூட்டிணை -ன் இணைக்கப்படாத கூட்டுறவொன்றினர் 5 திட்டப்படி பிரான்சை நாற்புறமிருந்து டயெடுப்பினலேயே குடியரசுக் கொடியை லப் படைகள் பிரான்சியக் கடலோரமாகச் ஸ்பானியர்கள் பைறணிசைக் கடந்து ராஜ் படுக்க வேண்டும். பீட்மந்து மக்கள் இத் யாராயிருந்தனர். ஆஸ்திரியர்களும் பிரஷ் பெல்ஜியம், அரண் ஆகியவற்றின் திசை
மீண்டும் முன்னணிக்கு வருதல். இந்தச் ப்புப் பற்றிய கேள்வி மறுபடி எழுந்தது. ாடு கோடைக் காலத்தில் நாட்டில் முக்கிய ரிலுமிருந்து முன்னேறிவரும் தனது பகை அசாதாரணமான ஆற்றலை வெளிப்படுத்த ந தெளிவாகிறது. 793 ஜூன். இப்புதிய நெருக்கடி மிகவிரை வுண்டினின் தீவிர வாதிகளுக்குமிடையில் து விட்டது. இவ்விரு கட்சியினரும் ஒரு காராயிருந்த போதும் உடனடியாக பிரச் த வில்லை. பதிலாக நாட்டை அச்சுறுத்தி யல் முறை நடவடிக்கை பற்றியதாகவே போக்குடைய அறிவியலாரைப் போல மித படுகொலை பற்றித் தங்கள் ஐயப்பாடுகளை னர். அத்துடன் புதிதாக அடைந்திருந்த க் கண்டுபிடித்தவரின் பெயரால் வழங்கலாயிற்று. யந்திரத்தில் இரு செங்குத்தான தூண்களுக்கு ந்தும் கொண்டிருக்கும். இதில் தூண்களுக்கு யாள் கட்டப்பட்டதும் கத்தி இயங்க ஆரம்பிக்கும். விடும்.

Page 517
பிரான்சியப் புர
தனிமனிதனின் சுதந்திரத்தை அத்துமீறி. களையும் கட்டாயத்தின் பேரில் நீக்கி வர நீண்ட கால விவாதங்களுக்கோ அல்லது = ததால் மவுண்டின் தலைவர்கள் தமது ப கொள்ளத் தீர்மானித்தனர். கிளர்ச்சிக்கா. போவைக்குள் நனைந்து அதன் தடுப்பு இட சித் தலைவர்களின் உயிரைப் பலி கொள்ளக் பட்டனர். 1793 ஆம் ஆண்டு ஜூன் மாதட கும்பலின் வற்புறுத்தலுக்குப் பேரவை ப விருந்த முப்பத்தியொரு தலைசிறந்த மித நீக்கி சிறையிலிட்டது பேரவை. இவர்கள் னட், ஸ் நாட், பிறிசொற் ஆகியோரும் இ
மவுண்டின் கட்சியினர் படுகள் ஆட்சி ை வாதிகளின் வீழ்ச்சி மவுண்டின் கட்சியினர் கிக்கப்பட்ட கடைசித் தடுப்பு நடவடிக்கை சியினர் தமது விருப்பம் போல் நடப்பத ஆரம்பம் முதல் கடைப்பிடித்து வந்த அதி காத்து மீட்பதாகவே இருந்தது. இந்தப் 6 இக்கட்சியினர் 1792 ஆம் ஆண்டின் வெற் டும் ஏற்றனர். படுகள் ஆட்சி அமைப்பு எ மும் பாடுகள் ஆட்சி என்று சிறப்பித்துக் பினை 1792 ஆம் ஆண்டின் ஆகஸ்ட், செப். படுகள் ஆட்சியிலிருந்து வேறுபடுத்திக் கா
இதற்கே உரிய பெயரை இட்டு அழைக்கல . டாம் திகதி மிதவாதக் கட்சியினரை உறு சுக் கோட்பாட்டுப் பேரவையிலிருந்து வெ கள ஆட்சி ஆரம்பமாயிற்று.
படுகள் ஆட்சி பொதுஜன பாதுகாப்புச் துறையை ஏற்படுத்தல். 1792 ஆம் ஆண்டி இரண்டு முக்கிய அம்சங்களால் குறிக்கா மையில் இயங்கிய வலுவான படையாட்சி களினது ரணகள அடக்கு முறை. நீண்டபம் புதுப்பித்ததோடு அவற்றை ஒரு அமைப்பு . கொண்டு நடத்தப்படும் போர்த் தொழிலுக் லாட்சித் துறையும் ஒன்று. ஆகவே ஈற். அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு மன்றத்தை அதிகாரங்களைக் கொண்டிருந்தது. மிதவா சில வாரங்களுக்கு முன்னரே இந்த மன்றம் 1793 ஆம் ஆண்டு கோடை காலம் வரை அ. கட்சியினரின் அதிகாரக் கைப்பற்றுதலோ துள்ளது என்பதை இவ்வுண்மை விளக்குகி பொதுப் பாதுகாப்புச் சங்கத்தின் மக்க தலைவர் உரொபெஸ்பெரி. பிரசித்தி பெற்ற முக்கிய இடம் வகித்தவர் உரொபெஸ்பெரி. காலம் முழுவதும் இவரது பெயராலேயே 2

ட்சி (1789-1799)
457
க் குறித்துக் காட்டும் போர் நடவடிக்கை ந்தனர். இந்தச் சூழ்நிலை நாள் வரம்பற்ற அமைதியான ஐயப்பாடுகளுக்கோ காத்திரா "கைவர்களிடமிருந்து தம்மை விடுவித்துக் ரக் கும்பல்கள் செயல்படத் தொடங்கின. டங்களில் நின்று மிதவாதக் குடியரசுக் கட் க் கூக்குரலெழுப்பும்படி இவர்கள் தூண்டப் ம் இரண்டாந்திகதி கொந்தளிக்கும் மக்கள் ணிய வேண்டியதாயிற்று. அவைக் களத்தி வாதக் கட்சித் தலைவர்களை சபையிலிருந்து ளுள் புகழ்பெற்ற பேச்சாளர்களான வேகி ருந்தனர். யத் தோற்றுவித்தல். மிதவாதக் குடியரசு சின் கொடிய நோக்கத்தின் பேரில் பிரயோ பின் அழிவைக் குறிக்கிறது. மவுண்டின் கட் ற்கு அதிகாரம் பெற்றிருந்தனர். இவர்கள் கார எல்லை பிரான்சை எதிரிகளிடமிருந்து பெரும் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக மறிகரமான அமைப்பினை ஆராய்ந்து மீண் னப்படுவதே இது. புரட்சியின் புதிய கட்ட கூறப்படுவதுமான இந்த ஆட்சி அமைப் டம்பர் மாதங்களில் நிலவிய குறுகிய கால மட்டும் முகமாக நீண்ட படுகள் ஆட்சி என சம். 1793 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண் ப்பினராகக் கொண்ட மிதவாதக் குடியர ரியேற்றப்பட்ட சம்பவத்தோடு இந்தப் படு
- சங்கம் என்ற வலுவான செயலாட்சித் ன் குறுகிய கோடை காலப் படுகள் ஆட்சி ப்படுகிறது. முதலாவது டன்ரனின் தலை
அடுத்தது மன்னனைச் சார்ந்த எதிராளி நிகள ஆட்சி இந்த அடிப்படை அம்சங்களை க்குள் உருவாக்கியது. ஆற்றலும் ஊக்கமுங் கான அவசிய தேவைகளில் வலுவான செய றில் மவுண்டின் கட்சியினர் பன்னிரண்டு த உருவாக்கினார்கள். இது வரம்புமீறிய பல தக் குடியரசுக் கட்சியினரின் வீழ்ச்சிக்குச் மம் நிறுவப்பட்டுவிட்டது. இருந்தும் இது திகார மேம்பாட்டு நிலையை அடையவில்லை. டு இது எவ்வளவு தூரம் நெருங்கி இணைந்
றது. ள் பாராட்டுக்குரிய உரிமையற்ற போலித் இந்தப் பொதுப் பாதுகாப்புச் சங்கத்தில் இந்தக் காரணத்துக்காக படுகள் ஆட்சிக் வழங்குவதாயிற்று. ஆனால் உரொபெஸ்பெரி

Page 518
458 பிரான்சியப் புரட்
சங்க அங்கத்தவர்களுள்ளே அரசியல் விவ: பற்றும் ஒருவராகக் காணப்படவில்லை. பா யக்கோபின்ஸ்களினதும் வீரத்தலைவனுக பேரவையை அதிரவைத்தது உண்மை. இரு கியமாக அமர்த்தப்பட்டவர் கானட் திற டெற் ஆகியோரின் உறுதியான ஆதரவை ( கானட்டின் போர்ப்பணி. உள்நாட்டில் கானட், பிறையர், லின்டெற் முதலியோர் . ஆரவாரம் எதுவுமின்றி அமைதியுடன் தங்க வாக்கிச் செயல்படுத்துவதில் இவர்கள் மூவ ராக விளங்கினர். உத்தியோகத்தர்களையும் தார்கள். இவர் மக்கள் பாராட்டினைப் அத்துடன் படையெடுப்புக்களையெல்லாம் இ ஆட்களைக் கொண்டதாய் இதுவரை அறியட் சேனையின் துணையுடன் பிரான்ஸ் கூட்டுவல்6 தால் அது பேரவையின் செயலாகத் தான் நவீன கால ஐரோப்பாவின் படைத்து,ை துறைச் சேவையினதும் அடிப்படைக் கோ ஆலுைம் இந்தப் படைத்துறையின் மூலப்ட கர்த்தாவாக முதலில் குறிக்க வேண்டும். ெ றியின் தலைவன் என கானட்டிற்கு சிறப்புட் டன்ான் சங்கத்திலிருந்து விலக்கப்படு படுகள ஆட்சிக்காட்பட்டு நின்ற குழலை நா ஆண்டுகளில் நடந்த படையெடுப்புக்களின் கத் தனக்குள் அடக்கி ஆதிக்கம் பெற்றி அறிந்தவற்றேடு இது நன்முகப் பொருந்: சங்கத்தைத் தோற்றுவிப்பதற்கு முக்கிய ே ஞல் ஆரம்பத்தில் இவர் இச் சங்கத்தில் பட்டார். 1793 ஆம் ஆண்டு கோடைக் கால ருந்து விளக்கம் எதுவுமின்றி நீக்கப்பட்டா நடவடிக்கை இவரது எதிரியான உரொபெ ருக்கலாம். இவ்வாறு செயலாட்சித் துறை இவர் பேரவைக்குள்ளும் வெளியேயும் உறு றல் மிக்க மனிதராக விளங்கினர்.
படுகள ஆட்சியின் குழ்ச்சி ; சந்தேகச் சித் துறை மூலம் நடத்தப்பட்ட படை அடக்கு முறையை ஒழுங்கு படுத்துவதற்க படுத்தும் பணியைப் படுகள ஆட்சியின் ( செயல் நிறைவேற்றத்தின் போது மூன்று அறுள் முதலில் இடம் பெற்றது சந்தேகச் ச மூலம் வாழ்க்கையில் எந்தப்படிநிலேயில் இ துக்கிடமானவர்கள்' என்ற குற்றச்சாட்டின் பாதுகாவலருக்கு வழங்கப்பட்டது. இதன் கள் முதல் பாதாள நிலவறை வரையுள்ள களால் நிரம்பி வழிந்தது.

சி (1789-1799)
காரங்களில் மிக்க செயல் திறனுடன் பங்கு "ரிஸ் நகரப் பாட்டாளி வர்க்கத்தினரதும் விளங்கித் தன் பேச்சு வன்மையால் நந்தும் பிரான்சின் பாதுகாப்புக்கென முக் மைமிக்க நிர்வாகிகளான பிறையர், வின் இவர் பெற்றிருந்தார். நீடித்து நிலவிய குழப்ப நிலையின் போது அரசியலிலிருந்து கூடியவரை விலகி நின்று 5ள் பணியில் ஈடுபட்டனர். திட்டங்களை உரு ரும், முக்கியமாக கானட், ஆற்றல் பெற்றவ படைத் தளபதிகளையும் இவர்களே நியமித் பெற்ற பெரிய படைகளை அமைத்தார். இவரே திட்டமிட்டும் காட்டினர். 1,000,000 பட்டிராத மிகப் பெரிய அளவினதான ஒரு லரசுகளை எதிர்த்துச் சமாளிக்க முடிந்திருந் ன் இருந்திருக்கும். இந்தப் புதிய அம்சம் றப் பண்பினதும் அகில உலகப் படைத் ட்பாட்டினை முதன் முதலில் வெளியிட்டது. பயன்கள் யாவுக்கும் கானட்டையே காரண பருந்தன்மை மிக்கோர் பிற்காலத்தில் வெற்
பெயரிட்டுப் புகழ்ந்தனர். தல். இந்தச் சந்தர்ப்பத்தில் டன்ானின் rம் ஆராய்வது அவசியம். இதற்கு முந்திய போது டன்ான் அக்காலச் சூழலை முற்ரு ருந்தார். அவரது இயல்பைப் பற்றி நாம் துகிறது. அதாவது பொதுப் பாதுகாப்புச் பொறுப்பாளியாக இருந்தவர் இவரே. இத ஒரு அங்கத்தவராகத் தேர்ந்தெடுக்கப் த்தில் அவர் எவ்வாறே அந்தப் பதவியிலி ர். இவர் மீண்டும் பதவியிலமர்வது பற்றிய ஸ்பெரியின் சதித் திட்டத்தால் தோற்றியி அதிகாரிகளால் வெளியேற்பட்ட போதும் கியான ஆதரவாளர்களைக் கொண்ட ஆற்
சட்டம். திறமை மிக்க ஒரு செயலாட் யெடுப்புடன் புரட்சி எதிர்ப்பாளர்களின் 5ாக இது எஞ்சி நின்றது. இந்த முறைப் சூழ்ச்சி என அழைக்கலாம். இது தனது முக்கிய அம்சங்களை வெளியிட்டது. இவற் ட்டம். இந்த வரையறையற்ற நடவடிக்கை Nருப்பவரானலும், அவர்களைச் சந்தேகத் ண் பேரில் சிறைப்படுத்தும் அதிகாரம் நகர விளைவாக சிறைச்சாலைகளின் உச்ச அறை இடம் யாவும் ஆயிரக்கணக்கான பலியாட்

Page 519
பிரான்சியப் புரட்
படுகள ஆட்சியின் சூழ்ச்சி ; புரட்சியால் யாக்குவதே பயங்கரவாதிகளின் யந்திரப்ப. யது. இது புரட்சியாளர் நீதிமன்றம் என மன்றங்களில் நிகழக்கூடிய காலந் தாழ்த்த களை விசாரணை செய்யும் நோக்கமாக உருவ தப் புரட்சியாளர் நீதிமன்றம் ஆரம்பத்தில் வழங்கியது. இருந்தும் காலப் போக்கில் இ வெறும் குற்றத் தீர்ப்புக் கூறும் விசாரணை
படுகள ஆட்சியின் சூழ்ச்சி தலைவெட்டு வழங்கியதும் பலியுயிருக்காகப் படுகள | செயற் கூட்டம் காத்து நின்றது. பலி ஆன் திறந்த வெளியரங்குக்கு வண்டியில் வைத். கூடுவது போலப் பெருந் தொகையான பெ. தினமும் கூடி நிற்பார்கள். இவர்களின் பய போகும் ஆளின் தலை, தலை வெட்டு பொறி
விடும்.
மராத் கொலை செய்யப்படுதலும் சாளெ ஆட்சி நன்கு வேரூன்றி வளர முன்னர் அத மராத் தான் பெரு முயற்சியுடன் பரப்பிய . பெயரளவில் "மக்களின் நண்பன்' எனப் ( குறைவானதும் சட்ட வரம்பினை மீறியதும கினார். சிறிது காலத்துக்கு முன்னர் தான் இ தார். இது ஒழுங்கு முறை தவறிய செயலாக உள்ள மாவட்டங்களில் வாழ்ந்த கருத்திய பத்தை மிதவாதக் குடியரசுக் கட்சியினர் த போது பெற்றிருந்தனர். இந்தக் கருத்தியற் தினராகக் காணப்பட்டனர். இவர்களுள் சா கர ஆட்சியின் முக்கிய தூண்டுகோலாக வி மாக எண்ணினாள். நோர்மாண்டியிலிருந்த , பிய இவள் வழியில் மராத்தின் இல்லத்து முழுக்கு அறையில் நீராடிக் கொண்டிருந் 13,1793). புரட்சியாளர் நீதிமன்றத்துக்கு கிலட்டீனுக்கு விரைந்து அழைத்துச் செல்
மாறி அன்டனட் தூக்கிலிடப்படுதல். ப முக்கியமான பல உயிர்ப் பலிகளுடன் தொ இங்கே சுருக்கமாகவே குறிப்பிடப்படும். அ ருந்த அரசி மாறி அன்டனட்' புரட்சியாக அங்கே அவள் தனது சமீபகாலத்துத் போகும் புதிய வீறாப்புடன் நீதிமன்றத்தை கொண்டதும் அவளது கணவனை விட ஏறினாள் '.
4. மாறி அன்டன்ட் இரண்டு குழந்தைகளை விட் எட்டு வயதான இளவரசன் லூயியுமே இவர்கள். சிறைக் காவலாளிகளின் மனிதத்தன்மையற்ற
இறந்துவிட்டான்.

0 (1789-1799)
459
ர் மன்றம். சிறைச் சாளைகளை வெறுமை னியின் இரண்டாவது அம்சமாக விளங்கி அழைக்கப்பட்டது. இது சாதாரண நீதி ம் முறைகள் எதுவுமின்றி சந்தேக நபர் சக்கப்பட்ட விசேட நீதிஸ்தலமாகும். இந் ஒரு குற்றவாளிக்குப் பல காப்பு விதிகளை வை படிப்படியாக அகற்றப்பட்டு ஈற்றில் நிலைக்கு வந்து சேர்ந்தது. பாறி. மரணதண்டனைக்கு நீதிபதி தீர்ப்பு ஆட்சியின் கடைசியும் மூன்றாவதுமான ள புரட்சிச் சதுக்கம் என்றழைக்கப்படும் து அழைத்து வருவார்கள். விருந்துக்குக் "துமக்கள் இக்காட்சியைக் காண்பதற்குத் ங்கரக் கூக்குரலுக்கு மத்தியில் பலியாகப் என்னும் யந்திரத்தால் துண்டிக்கப்பட்டு
கோடே தூக்கிலிடப்படுதலும். பயங்கர ன் செயல் திறன் கொண்ட பிரதிநிதியான பன்முறை செயலுக்குத் தானே பலியானார். போலியாக வாழ்ந்த மராத் பாரிசில் தரக் என கோட்பாடுகளுக்குத் தலைவனாக விளங் இவர் கொலை வெறியைத் தோற்றுவித்திருந் - மதிக்கப்பட்டது. தலை நகருக்குப் புறத்தே ற் கோட்பாட்டாளர் பலரினதும் அனுதா ரம் பேரவையினின்று வெளியேற்றப்பட்ட கோட்பாட்டாளர் அனைவரும் ஒத்த மனத் 'ளெட் கோடே என்பவரும் ஒருத்தி. பயங் 'ளங்கியவர் மராத் என இவள் சாதாரண தனது இல்லத்தைவிட்டு பாரிசுக்குக் கிளம் ள் நுழையும் அனுமதி பெற்று அங்கே த மராத்தை குத்திக் கொன்றாள் (ஜூலை இட்டுச் செல்வதற்கு முன்னரே அவள் லப்பட்டாள். யங்கர ஆட்சியின் போது நிகழ்ந்த மிக டர்புடைய விசித்திர சம்பவங்கள் எல்லாம் க்டோபர் மாதத்தில் சிறைப்படுத்தப்பட்டி ர் நீதிஸ்தலத்துக்கு அழைக்கப்பட்டாள். துயரங்களுக்கெல்லாம் பலனை அடையப் ; நோக்கினாள். மரணத் தீர்ப்பை ஏற்றுக் மிகுந்த துணிச்சலுடன் தூக்குமேடை
நிச் சென்றாள். பதினைந்து வயதான இளவரசியும்
1795 இல் இளவரசி விடுதலையானாள். ஆனால் செயல்களினால் இதற்கு முன்னரே இளவரசன்

Page 520
460
பிரான்சியப் புர
மிதவாதக் குடியரசுவாதிகளும் ஓர்லியல் அன்டனட்டின் மரணத்தின் பின் சில நாள் யரசு வாதிகள் அவள் சென்ற அதே பா வாகை சூடி நின்ற மவுண்டின் தீவிரவாதி மிதவாதக் கட்சியினரின் மொத்தக் தொ ஓர்லியன்ஸ் கோமகனும் ரோலண்ட் அம் ஒருவரை ஒருவர் கடுமையாக எதிர்த்துப் குடியரசு வாதிகளின் சதித் திட்டங்களில் தில் ஒருவருக்கொருவர் சளைத்துவிடவில். வம்சத்தின் தலைவனான ஓர்லியன்ஸ் கோமக காரனாக விளங்கினான். இவன் தனது இளை கடும்பகையை வளர்த்து வந்தான். இந்த முடியரசு வீழ்ச்சியுற்றதன் பின்னர் தன் ஐக்கோபின் சங்கத்தைச் சேர்ந்தான். தன் விட்டு தன்னைச் சம நிலைக் குடிமகன் என னான். இதனால் ஏளனமும் இகழ்ச்சியும் தே ஆண்டு புதிதாகத் தோன்றிய மக்களாட்சி. குத் தெரிவு செய்யப்பட்டான். இந்தச் ச னுக்கு மரணத் தீர்ப்பு வழங்கியதோடு த டான்.
ரோலண்ட் அம்மையாரின் மரணம். வெறு கனுடன் கொள்கைகளில் பெரிதும் முதல் ராவர். புத்துயிர் அளிக்கப்பட்ட பொது உண்மையான ஆர்வமும் ஈடுபாடும் இலக் கொண்டிருந்தது. அத்துடன் இது துடிது வாதக் குடியரசு வாதிகள் பால் இவனை மிதவாதிகளின் கூட்டங்கள் நடக்குமிடமா துக்கே உரிய உணர்ச்சிவசப்பட்ட தார தத்துவ அறிஞர்கள் கவிஞருக்கு ஊக்கமள் றும் பலவாறு போற்றி வணங்கினர். போது பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த 4 அதனைக் கூர்ந்து கவனித்தாள். அவளது க கொண்டு விளங்கிய பெண் தெய்வத்தை . உன் பெயரில் என்னென்ன குற்றங்கள் சு
மாகாணங்களுக்குப் பயங்கர ஆட்சியி அனுப்பப்படல். பயங்கர ஆட்சி பாரிசுக்கு டில் வாழ்ந்த முக்கியமான தனிமதனிர்க பட்டதென்றோ நாம் நினைத்துவிடக் கூடா இது போன்று ஏனைய துறைகளில் தோன் போர்வைக்குள் இருந்த பேரவை அங்கத்
5. அம்மையார் தனது செல்வாக்குக்குத் த இவர் மிதவாதக் குடியரசுவாதிகளிடையே முதன் லூயியின் ஆட்சியின் கடைசிப் பகுதியில் ஒரு அ யரசுக் கட்சியினர் நாடு கடத்தப்பட்டபோது பாரிசுக்கு மரணத்தை அறிந்ததும் தற்கொலை செய்து கொண்

ட்சி (1789-1799)
கஸ் கோமகனும் தூக்கிலிடப்படுதல். மேரி எ கழித்து இருபத்தியொரு மிதவாதக் குடி தையைப் பின்பற்றினர். அச்சமயம் வெற்றி "களின் கட்டுப்பாட்டுக்கு அடங்கிக் கிடந்த கை இவ்வளவே. இவர்களைத் தொடர்ந்து மையாரும் சென்றனர். இவர்கள் இருவரும் பகை கொண்டிருந்த போதும் மிதவாதக் உடந்தையாக இருந்து பொறுப்பு வகிப்ப லை. போர்பன் வம்சத்தின் பிற்காலக் கிளை என் ஆவலும் துடிப்பும் மிக்க ஒரு கிளர்ச்சிக் மைப் பருவம் முதல் பதினாறாம் லூயி பேரில் ப் பகைச் சீற்றம் அடங்கியே கிடந்தது. னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு அது மாபுப் பெயர்களை யெல்லாம் கைவிட்டு ச உலகத்துக்கு மறுபடி அறிமுகப்படுத்தி கான்றி நிலைக்கவே வழி பிறந்தது. 1792 ஆம் க் கோட்பாட்டாளர் என இவன் பேரவைக் ந்தர்ப்பத்தில் ஓர்லியன்ஸ் கோமகன் மன்ன எனது பழிச் செயல்களை முடித்துக் கொண்
வக்கத்தக்க இயல்புடைய ஓர்லியன்ஸ் கோம கண்பட்டு நின்றவர் ரோலண்ட் அம்மையா மக்கள் வாழ்க்கையில் இவர் கொண்டிருந்த கிய வழக்கிலமைந்த ஒரு அடிப்படையைக் எடிப்பும், சொல் வன்மையும் கொண்ட மித இயல்பாகவே கவர்ந்திருந்தது. சிலகாலம் க இவளது இல்லம் விளங்கியது. அக்காலத் சளத் தன்மையினால் இவளைக் குடியரசுத் சிக்கும் தெய்வமென்றும் குல தெய்வம் என் கிலற்றீனின் படிகளில் ஏறிச் செல்லும் விடுதலைச் சிலையருகே சிறிது நேரம் நின்று கடைசி வார்த்தைகள் அமைதியும் ஆற்றலும் நோக்கிக் கூறப்பட்டது. "விடுதலைத்தாயே !
மத்தப்பட்டுள்ளன'' என்றாள்.
ல் பிரதிநிதிகளாகப் பிரசாரக் குழுக்கள் ள் மட்டுமே நிலவியதென்றோ அல்லது நாட் ளுக்கெதிராக மட்டுமே இது பிரயோகிக்கப் து. பொதுப் பாதுகாப்புச் சங்கத்தினதும், ன்றிய புரட்சி மன்றங்களினதும் அதிகாரப் தவர்கள் பிரசாரக் குழுக்களாகப் பிரிந்து
ன் கணவனுக்கு மிகவும் கடமைப்பட்டிருந்தார். மையானவராகத் திகழ்ந்தார். அத்துடன் பதினாறாம் மைச்சராகவும் கடமையாற்றினார். மிதவாதக் குடி 5 தப்பியோடினார். அங்கே அவர் தனது மனைவியின் சடார்.

Page 521
பிரான்சியப் புர
எல்லா மாகாணங்களிலும் பயங்கர ஆட். வேண்டுமானால் பிரான்ஸ் முழுவதும் சமர் துப் போக்கினால் உயிர்ப்பூட்டப்பட வே பிரசாரம் நிகழ்ந்தது.
மாகாணங்களில் கிளர்ச்சி : லியோன்சும் நிலையிலுள்ள நாட்டு மக்களையும் மிதவாதக் தள. இவை பயங்கர ஆட்சியின் வன் முல் அமைதியற்றுக் காணப்பட்டன. சிறிய கப் சில் ஒன்றி வாழ்ந்த மவுண்டின் தீவிரவா கடியான கட்டத்தை அடைந்தது. அத் கிளர்ச்சிகள் தோன்றி நிலைக்கவும் வழி மா நகரம் பேரவையில் கொண்டிருந்த அ. பிரதான கடற்படைத் தளமாக விளங் முன்னேறி அந்நிய நாட்டுப் பகைவரான விட்டது. - இலாவெண்டீயில் உழவர் கலகம். இங்கு மேற்கில் ஏற்பட்ட பேரெழுச்சியுடன் ஒப் யத்துவம் பெற்றதாகத் தோன்றவில்லை. சேர்ந்த உழவர்கள் தங்கள் குருமார், பி. கத்தை எதிர்க்கப் படைக்கலந்தாங்கிப் பு பெற்ற திருச்சபையை ஏற்கும்படி உழவர் போது இவர்கள் முதல் தடவையாக புரம் தச் செயல் திருச்சபை உட்பிரிவினை என விக்கப்பட்டிருந்தது. அகிலப் பணிச் சட்ட இவர்களைக் கட்டாயப் படைத் துறைப் ப களால் இனிமேலும் ஊக்கத்துடன் செய் பெருநிலப் பரப்பொன்றின் மேல் ஏற்றிப்
லியோன்ஸ் கலகத்தைப் பேரவை அடக் அல்லது குறிப்பாகக் கூறுவதானால் அதன் புச் சங்கம் துணிகரமான ஒரு தீர்மானத் ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் லியோ யது. கடும் எதிர்ப்புக்குப் பின்னர் இந்ந . பேரவை இதற்கு முன் என்றுமே நிகழ் 'சுமத்தத் தீர்மானித்தது. இது முற்றாக, நிம் அழித்து விடும்படி கட்டளையிட்டதோ ''லியோன்ஸ் விடுதலையுடன் போரிட்டது குறிப்புச் சாசனம் ஒன்றைப் பொறிக்கவு
தியூலன் மீட்கப்படுதல். 1793 ஆம் ஆ கொண்டது. பீரங்கிப் படைத் துறையை நெப்போலியன் போனபாட் என்பவரின் யது. அதே மாதத்தில் வேறொரு படை கடித்தது.

சி (1789-1799)
461
சியைப் பரப்பி வந்தனர். போரை வெல்ல சத்துக்கு இடந்தராத இதேவகைக் கருத் ண்டும் என்ற அடிப்படையிலேயே இந்தப்
தியூலனும். பிரான்சிய இலாகாக்கள் செல்வ கருத்துக்களையும் பெருமளவு கொண்டிருந் மறச் செயல்களுக்காளாகி ஆரம்பம் முதலே சியான மிதவாதக் குடியரசுவாதிகள் பாரி கிகளுக்கு பலியானபோது நிலைமை நெருக் துடன் இது நாட்டின் பல பாகங்களில் "வகுத்தது. இந்த வகையில் லியோன்ஸ் திகாரத்தைத் துறந்தது. அதே வேளையில் பகிய தியூலின் இதை விட ஒரு படி - ஆங்கிலேயருக்கு முற்றாக அடி பணிந்து
"க சிந்தனைக்கு விஷயம் இருந்தது. ஆனால் பிட்டுப் பார்த்தால் இது அவ்வளவு முக்கி இலாவெண்டீ என்ற ஆட்சி மாவட்டத்தைச் -புக்கள் ஆகியோரின் தலைமையில் அரசாங் பறப்பட்டனர். புதிய அரசியல் ஏற்புரிமை களைக் கட்டாயப் படுத்த எடுத்த முயற்சியின் ட்சியை எதிர்த்துக் கலகம் பண்ணினர். இந் போப்பாண்டவராலேயே குற்றங் கூறி அறி டத்தின் கீழ் பேரவை 1793 ஆம் ஆண்டில் ணிக்குச் சேர்த்துக் கொண்ட போது இவர் ல்படவோ அன்றிப் புரட்சிக் கொடியைப் பறக்கவிடவோ முடியவில்லை. குதல். இந்த இக்கட்டான நிலையில் பேரவை செயல் துறை முகவர்கள் பொது பாதுகாப் தை நிறைவேற்றத் தயாராகியது. இது 1793 இன்ஸ்சுக் கெதிராக ஒரு படையை அனுப்பி கர் கைப்பற்றப்பட்டது. இதன் விளைவாகப் ந்திராத ஒரு தண்டனையை இதன் பேரில் றைவேற்றப்படவில்லை. லியோன்ஸை முற்றாக டு அந்நகரின் சிறந்த தூண் ஒன்றில் ; இப்பொழுது லியோன்ஸ் இல்லை'' எனக் ம் பேரவை கட்டளை பிறப்பித்தது.
ண்டு பிரான்சியப் படை தியூனை மீட்டுக் பச் சார்ந்த ஓர் இளம் உத்தியோகத்தரான
திறமையினாலேயே இந்தச் சாதனை கிட்டி வெண்டியில் கிளர்ச்சி செய்தவர்களை தோற்

Page 522
462
பிரான்சியப் புர கரியர் தலைமையில் மேற்கில் பயங்கம் மத்தியில் அதிருப்தி சுழன்றெழத் தொடர் சாரத் தூதுக் குழுவில் ஒரு அங்கத்தவரா அனுப்பி வைத்தது. அங்கே சுழன்றெழுப் அனுப்பப்பட்டான். பகைவர்களான குரும் யக்காரன் பழி தீர்த்துக் கொண்ட செயல் வரம்பு மீறிய அட்டூழியத்தை உண்டு ! விளையாட்டுப் போலவும் தெரிந்தது. கி கண்டு அதிருப்தியுற்ற கூலியாள் முழு அ யைக் கண்டுபிடித்தான். நீரில் மூழ்க வை லும் பார்க்கச் செயல் விரைவுடையதாய்த் னுள் நூறு முதல் எண்ணூறு வரை ஆட் கள் - ஆற்றுவழியாக மிதக்க விடப்படும். கடலினுள் மூழ்கடிக்கப்படும். இந்த வகை கெல்லாம் பரவியது. அத்துடன் பிரான்சை படுத்தி அடக்கி வைத்தது.
பயங்கர ஆட்சியின் முடிவு நிச்சயம். வ! எவ்வாறாயினும் தற்காலிக ஏற்பாடாகவே ஆதரவாளர்களிடையே பிரிவினை நிகழ்வது தும் புரட்சியாளர்கள் முன்னொரு சமயம் மெதிராகப் பொதுவில் சீறியெழுந்தது . யொருவர் எதிர்த்துக் கிளம்பினர். இந்த வ யான மீராபோ முன்னரே அறிந்திருந்தார் யில் இவர் சனீஸ்வரன் என்னும் கடவுளைப் பயன்களை கொன்றழித்துக் கொண்டு தான்
தீவிர ஹேர்பேர்ட் ஆதரவாளர்கள் கத்ே தல். பயங்கர ஆட்சியை நடத்திய கட்சிய கான முன்னறிகுறிகள் 1793 ஆம் ஆண்டு இ அதி தீவிரவாதிகளைக் கொண்ட அரசிய யில் பாரிஸ் நகர அரசாங்கத்தில் தன் பிடி பொழுது இந்தக் கட்சி கத்தோலிக்க சமய டது. இந்தப் புராதனமரபை ஹேர்பேட் பகட்டும் உடையதெனக் கண்டித்தனர். ந மாற்றி அமைக்கும் முகமாக முதலில் பகுத வித்தனர். கத்தோலிக்க வழிபாட்டு இடம் கட்டளை பிறப்பித்ததன் மூலம் இப்புதிய மக்களைக் கட்டாயப்படுத்தினர்.
உரொபெஸ்பெரி ஹேர்பர்ட் ஆதரவாளர். மிக்க நடவடிக்கை விரைவில் நீக்கப்பட்டு ட பொறை கோட்பாட்டு முறையில் வலியுறு வாதக் கொள்கையுமுடைய உரொபெஸ்பெ னார். ஹேர்பர்ட் கட்சியினர் பொதுவுடை ை மத்திய வகுப்பாரின் தனியுடைமைகளின் மொன்றையும் தகர்த்தழிக்கத் துணிந்தன பெரிக்குத் தொல்லைகள் அதிகரித்தன. ரூ.

ட்சி (1789-1799)
ஆட்சி. மேற்கில் வாழ்ந்த உழவர்கள் கியது. பொதுப் பாதுகாப்புச் சங்கம் பிர க முழு அதிகாரம் வழங்கப்பட்ட கரியரை, சினத் தீயை அழித்தொழிக்கவே இவன் சர் மீதும் உழவர்கள் மீதும் இந்தப் பைத்தி பாரிசிலுள்ள புரட்சியாளர் நீதிமன்றத்தின் பண்ணியது. அத்துடன் இது சிறுபிள்ளை லற்றீனின் மந்தமான செயற்பாங்கைக் ஏவினதான ஒரு கொலைத் தண்டனை முறை த்துக் கொலை செய்யும் முறை ஏனையவற்றி தெரிந்தது. இதன்படி ஒரு பழைய கலத்தி களை நிரப்பி - ஆண்கள் பெண்கள் பிள்ளை அப்புறம் அக்கலம் கடலை நெருங்கியதும் யில் பயங்கர ஆட்சி நாட்டின் மூலை முடுக் ச மத்திய அரசாங்கத்துக்குக் கீழ் கட்டுப்
எம்பிலா ஆற்றல் விளங்கிய பயங்கர ஆட்சி
இருந்தது. என்றாவது ஒருநாள் இதன் - நிச்சயமாயிற்று. இந்தப் பிளவு ஏற்பட்ட ஆட்சி வகுப்பினருக்கும் மிதவாதிகளுக்கு "பால இப்பொழுதும் தமக்குள் ஒருவரை ளர்ச்சி நிலையைப் பெரும் அரசியல் மேதை 5. ஒரு கணநேரத் தீர்க்க தரிசனக் காட்சி
போலப் புரட்சியும் தனது சொந்த விளை பம் மடிந்து விடும் எனக் கூறினார். - தாலிக்க சமயத்தின் பேரில் போர் தொடுத் ான மவுண்டின் தீவிரவாதிகளின் அழிவுக் லையுதிர் காலத்தில் தோன்றத் தொடங்கின. ற் கட்சி கியூபட் என்பவரின் தலைமை யை வலுப்படுத்திக் கொண்டிருந்தது. இப் த்துக்கெதிராகக் கடும் வெறுப்புக் கொண் ஆதரவாளர்கள் குருட்டு நம்பிக்கைகளும் ாஸ்திகர்களான இவர்கள் இந்த மரபினை ந்தறிவுச் சமயத்தைப் புதிதாகத் தோற்று கள் அனைத்தையும் மூடிவிடும்படி ஒரு சமயமுறையை ஏற்கும்படி பாரிஸ் நகர
ளை அடக்குதல் 1794. இந்தத் துணிச்சல் ரட்சியுடன் ஒன்றி இழைந்திருந்த சமயப் த்தப்பட்ட போதும் தன்னடக்கமும் மித 7 விழிப்படைந்து போர்க் குரல் எழுப்பி மக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டதோடு
பண்டகசாலையாக விளங்கிய நிறுவன - இந்த நடவடிக்கைகளினால் உரொபெஸ் சாவின் கொள்கைகளில் பற்றும் பூரண

Page 523
பிரான்சியப் புரா
நம்பிக்கையும் கொண்டிருந்த ஒரு குடிய்ம் தாராளத் தன்மை உடைய இவர் ஹேர்டே தார். மத்திய வகுப்பைச் சேர்ந்த வக்கீலா வாளர்களையும் யக்கோபின்ஸ் கட்சியினருக் டித்தான். 1794 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மன்றத்தின் மூலம் இவர்களை கிலற்றினுக்கு தண்ானும் மிதவாதிகளும் அடக்கப் தொடர்ந்து தண்ரன் வீழ்ச்சியும் சம்பவி நண்பர்களையும், துணைவர்களையும் தன் வழி ஆகிய இரண்டின் வகையிலும் பிறரைக் க கினர். தண்ான் நாம் முன்னர் கண்டது பே பங்கு வகித்துள்ளார். 1794 ஆம் ஆண்டு திட்டத்தின் எதிர்கால அவசியத்தில் இவர் வேண்டிக் குரல் எழுப்பத் துணிந்தார். சியை விடச் சற்றுங் குறைவில்லாத ஆட வாளர்களிடமும் கருணையை வேண்டி நின் ல்ை எச்சரிக்கை அடைந்த இவர்கள் அவ மேடையிலேற்றிக் கொன்றனர். (ஏப்ரல் 5, லத்தில் மேலாதிக்கம் பெற்று விளங்கினர். யாக்கிக் கொள்ளத் திட்டமிடுவதாக நாட் உரொஸ்பெரி தனது இயற்கைச் சமய 6 1794 ஆம் ஆண்டின் இளவேனில் காலத் விக்குமிடையில் ஒரே ஒரு அம்சம் நிை திறமையின்மை. யக்கோபின்ஸ் கட்சியின பொதுப் பாதுகாப்புச் சபை ஆகிய நிறுவ புக்கே அடிபணிந்து வணங்கியமை இந்த கீழ் இயங்கியதைக் காட்டியது. மே மாதப் திரமான ரூசோவுடன் தான் பகிர்ந்து ெ தனக்கிருந்த உறவின் மூலம் அதிகார ஆ சட்டத்தை வலிந்து பெற்றுக் கொண்டதில் உயர் பதவிக்குரிய ஒருவரை ஏற்றுக் கொ அழியாத்தன்மையையும் ஒப்புக் கொண்டன் வலியுறுத்தியது பேரவை. இது உரொபெஸ் பாட்டின் தனித்தன்மைகளை தெளிவாக வி தின் மூலம் சமயத்துறையில் இவர் நடத் வாழ்க்கையில் எந்த விஷயத்தையும் இத்த துடன் 1794 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 பொது விழாப் பற்றியும் இவன் எந்த வித சந்தர்ப்பத்தில் தான் உயர் குருவாகப் பத் உயர் தலைவன் என்ற செய்தியையும் அறிவி பயங்கர ஆட்சியின் உச்சக் கட்டம் ஜூன் பெரியின் தலைமைப் பதவியை செயல் கிற அவன் கொண்டிருந்த தீவிர பற்றுதல். விழ தச் சமய ஆர்வத்தின் உண்மையான இயல் பற்றிய குற்றத் தீர்ப்பை எளிதாக்கும் முக்

'சி (1789-1799) 463
சு வாதியாக இருந்தபோதும் இத்தகைய பட்டின் வரம்பு கடந்த செயல்களை வெறுத் ன இவர் ஹேர்பேட்டையும் அவனது ஆதர கு முன்னிலையில் வெளிப்படையாகக் கண் எதிர்பாரா விதமாகப் புரட்சியாளர் நீதி அனுப்பிவைத்தார். படுதல் 1794 ஏப்ரல். ஹேர்பேட்டைத் ந்தது. தண்ான் தான் தோல்வியுற்றதோடு யில் அழைத்துச் சென்றன். உடல் உள்ளம் வரும் சிறப்பம்சங்களையுடையவராக விளங் ால இவர் பல சந்தர்ப்பங்களில் மிக முக்கிய முதுவேனில் காலத்தில் பயங்கர ஆட்சித் நம்பிக்கை இழந்தார். அத்துடன் கருணை உரொபெஸ்பெரியிடமும் கொடுங்கோலாட் ட்சிக் குழுவிலுள்ள அவனது இளம் ஆதா முன். தண்ானின் நடுநிலைமைத் தன்மையி ரையும், அவரது நண்பர்களையும் கிலற்றின் 1794). இவ்வாறு உரொபெஸ்பெரி அக்கா இவர் இப்பொழுது தன்னைச் சர்வாதிகாரி டில் வதந்தி கிளம்பியதில் ஆச்சரியமில்லை. வாதத்தைப் பேரவையில் நிலைநாட்டுதல். தில் உரொஸ்பெரிக்கும் சர்வாதிகாரப் பத *றது-அதுதான் அவனுடைய அரசியல் rர் பாரிஸ் நகராட்சி மன்றம், பேரவை னங்கள் எல்லாம் இவரது சிறு தலையசைப் ஸ்தாபனங்கள் யாவும் இவரது ஆணையின் b ஏழாந் திகதி தனது பேரன்புக்குப் பாத் காண்ட இயற்கைச் சமய வாதத்தின்பாற் ணை பிறப்பித்து பேரவையிடமிருந்து ஒரு ) இவன் திருப்தியடைந்தான். பிரான்சியர் "ண்டவர் என்றும் அத்துடன் ஆத்மாவின் ார் எனவும் இச்சட்டத்தால் அமைதியுடன் பெரியின் முடிவு பெருத அறிவியல் கோட் ளேக்குகிறது. அதாவது ஒரு சட்டமன்றத் திய சுற்றுலாவைப் போல இவர் தனது னை கண்டிப்பாகக் கவனிக்கவில்லை. அத் ாட்டாந் திகதி நடந்த நகைப்புக்கிடமான சந்தேகமும் கொண்டிருக்கவில்லை. இந்தச் நவியேற்றதுடன் மத நம்பிக்கையற்றேரின் த்தான். -ஜூலை 1794, சமயத் துறையில் உரொபெஸ் னுடன் நடத்த உதவியது சமயத்தின்பால் ா நடந்த இரண்டு நாட்களின் பின்னர் இந் பை இவன் வெளிப்படுத்தினன். சந்தேகம் 5மாகப் புரட்சியாளர் நீதிமன்றம் gਫਰੰ। 10

Page 524
464
பிரான்சியப் புர
ஆம் திகதிச் சட்டத்தால் பெருப்பிக்கப்ப அமைப்பின் கடைசிச் சாயலையும் இழந்து கொலைத் தண்டனைகள் பெருமளவில் நிறை லுக்கு வருவதற்கு ஆறு வாரங்களின் மு களின் தொகை 577 ஆக இருந்தது. புதிய களுள் கொலை செய்யப்பட்டவர்களின் ெ யைக் காட்டியது. அதாவது இக்கால எல் புரட்சியை ஆதரித்தற்கு நாட்டில் எந்தச் எந்தச் சேவையும் வழங்கப்படவில்லை. இது டனை விதிப்பதுமான செயல்களுக்கு நாட்
பேரவை உரொபெஸ்பெரியை எதிர்த்தல் நுழைந்து விட்டது. அச்சத்தால் செயலி காலம் இந்த மூர்க்கமான சூழலுக்கு ஆம் உறுதியின்மை மரணம் பற்றிய பயத்தால் இணைந்த போது அது பொறுமையைக் க யில் இருந்தவர்களும், அவனது எதிரிகளு டும் முகமாக ஒன்றாகக் கூடினர்.
உரொபெஸ்பெரிக் கெதிராகக் கூட்டுச்சதி வாரங்களில் நடந்த படுகொலைச் சம்பவங். கொள்ளவில்லை. இது தன்னடக்கமும் அறி பாக விளக்குகிறது. நேர்மையுடன் எதைய பும் தனக்கென்று சொந்தப் பண்பும் தன யில் இவனோடு கூட இருந்த பலரின கள் உதவுகின்றன. பில்லாட், கொலொற் ( இருந்தனர். இழிந்த வாழ்க்கையையுடைய தனைக்கும் உறைவிடமாக விளங்கினர். ( பெருந் தொகையான ஆதரவாளர்கள் இவன் தனது எதிரிகளை வென்றிருக்கல வதற்குப் பதிலாக வெறுப்பு மிகுந்த மெல் தில் (ஜூலை 27) * இவனும் இவனது நெரு றஞ்சாட்டப்பட்டு மறுதினம் தூக்கிலிடப்ட
வெற்றி பெற்ற தேமிடோனியரின் தலைல யுடன் பயங்கர ஆட்சியும் முடிவுற்ற. இதற்குக் காரணம். ஆனால் இந்த பயங்.
6 முற்கால முடியரசுக் கோட்பாட்டாளரின் 6 செயலாற்றிய மகாசபை புதிய நேரக் கணிப்பொல குடியரசின் தோற்றம் முக்கியத்துவமுடையதாக திகதியான செப்டம்பர் 21.1792 புதிய சகாப், கத்தோலிக்க மதத்திலிருந்து மக்களைப் பிரித்து அழிக்கப்பட்டு பொதுநோக்கிலமைந்த குடியரசுக் பத்து நாட்கள் எனவும் 30 நாட்களைக் கொண்ட முறைகள் அமைந்தன. இந்த மாதங்களுக்கு (ட என்பன போன்ற கவிச்சுவையுள்ள பெயர்களை இ மக்களைக் கொண்டிருந்தது மகாசபை. இவர்கள் ஆராய்ந்தனர். அவற்றில் சிலவற்றை நிறைகே அவசியம். ஒரே ஒரு மாற்றம் எல்லோரையும் ) ஒன்றாக இருந்தது. முரண்பட்ட பல அளவை மு மாதிரியான அளவுமுறைத் திட்டம் அமுலுக்கு வந்

ட்சி (1789-1799)
ட்டதுடன் அதன் செயல் முறைகள் சட்ட எவிட்டன. இது முதற்கொண்டே பாரிசில் றவேற்றப்பட்டன. புதிய நடவடிக்கை அமு மன்னால் பாரிசில் தலை துண்டிக்கப்பட்டவர் திட்டம் சேர்க்கப்பட்ட முதல் ஆறு வாரங் "தாகை மிகப் பயங்கரமான எண்ணிக்கை மலைக்குள் 1,356 பேர் கொலையுண்டிறந்தனர். சான்றும் கிடைக்கவில்லை. போர்க்களத்தில் து மக்களைக் கைது செய்வதும் மரண தண் டில் இருந்த எதிர்ப்பை உறுதிப்படுத்தியது. - ஈற்றில் பயங்கர ஆட்சி பேரவைக்குள்ளும் அந்த நிலையிற் நின்ற இம்மகாசபை சிறிது ட்பட்டு அடங்கிக் கிடந்தது : ஆனால் இந்த நீடித்து வாழ வேண்டும் என்ற கருத்துடன் டந்து விட்டது. உரொபெஸ்பெரியின் கட்சி மான தீவிரவாதிகள் இவனை ஒழித்துக் கட்
தியும் அவனது வீழ்ச்சியும். இந்தக் கடைசி களில் உரொபெஸ்பெரி நேரடியாகக் கலந்து வும் சேர்ந்த அவனது தனி நிலையினை சிறப் பம் நுணுகி ஆராய்ந்து சுவை காணும் இயல் கைமையும் கொண்டிருந்தான். ஆளும் கட்சி கடயே இவனைப் பிரித்தறிய இவ்வியல்பு போன்ற ஒழுக்கக் கேடர்களும் இக்குழுவில் ப இவர்கள் உலகிலுள்ள பழிபாவங்கள் அத் பொது மக்களிடையே உரொபெஸ்பெரிக்கு -இருந்தனர். இவர்களின் உதவியுடன் பாம். எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளு ளனத்தில் ஆழ்ந்திருந்தான். கோடைகாலத் தங்கிய துணைவர்களும் மகாசபையினால் குற் பட்டார்கள். மையில் மீட்சி. உரொபெஸ்பெரியின் வீழ்ச்சி து. பயங்கர ஆட்சியாளன் என்பதல்ல கர ஆட்சித்திட்டம் ஒரு வருடம் கழிந்த பரில் கொண்ட பகைமையினால் தூண்டப்பட்டுச் கன்றை உருவாக்கியது. கிறிஸ்துவின் பிறப்பை விட இருந்ததால் முடியரசு முறைப்படி ஒழிக்கப்பட்ட தமொன்றின் ஆரம்பம் என அறிவிக்கப்பட்டது. விட முயன்றனர். இதன்படி கிறிஸ்தவ கலண்டர் - கலண்டர் ஏற்படுத்தப்பட்டது. ஒரு கிழமையில் 12 மாதங்கள் ஒரு வருடம் எனவும் அதன் விதி பனி மாதம்), (மழை மாதம்), (கோடை மாதம்) ஒட்டனர். மரபுகளுக்குக் கட்டுப்படாத ஒரு தொகை
பகுத்தறிவுக்குகந்த பல சீர்திருத்தங்களைப்பற்றி வற்றியும் வைத்தனர். இதுபற்றிக் குறிப்பிடுதல் கவர்ந்து பெருந்தொகையானவர்கள் பின்பற்றும் றைகள் பிரான்சில் வழக்கிலிருந்து வந்தது. ஒரே ததும் இந்தப் பழைய முறை அகற்றப்பட்டது.

Page 525
பிரான்சியப் புர
பின்னர் வரம்புமீறிச் செல்ல ஆரம்பித்தது. வாட்சிக்கு மதிப்பு முற்முகக் குறைந்து 6 கொள்கை முறைமை உடைமைக்கோட்பா திருப்புதல் அவசியம் எனக் கண்டது. வெ யன்ஸ் என அழைத்தனர். இவர்கள் பழிக் பயங்கர ஆட்சியில் பெரும்பங்கு வகித்தனர் தனையிலும் இவர்கள் சம்பந்தப்பட்டிருந்த கண்டதும் குழ்நிலையின் ஆற்றலுக்குக் கட் வில்லை. பிளேன் என அழைக்கப்பட்ட ெ வர்களாய் இவர்கள் மகாசபை (பேரவை, காலத்துக் குற்றச் சாட்டுக்களையெல்லாட சுதந்திரமாகச் சுமத்திவிட்டு இவர்கள் தா! யும் காக்கும் காவலர்கள் என்ற போலிப் ட மகாசபை பயங்கர ஆட்சியைக் கலைத்து வகுப்பார் துணிவை மீண்டும் வரவழைத் களை ஆதரிக்கும் பொருட்டு ஒன்று கூடின. தின் யதார்த்தச் சிறப்பம்சங்கள் காணப்ப டாளி ஜனங்கள் தோல்வியுற்ற மவுண் சொத்துரிமையுடைய நடுத்தர வகுப்பார் மேற்குறிப்பிட்ட பாட்டாளி வர்க்கத்தினை இதன் விளைவாகத் தேமிடோனியர்கள் தெ கால அமைப்பினை முற்முகக் கலைத்து விட சபையும் தீவிரவாதிகளின் நகர் அரணும் நிறுத்தப்பட்டுவிட்டது. தலைவெட்டுப்பொறி பாதுகாப்புச் சங்கத்தின் அதிகாரங்கள் நிச்சயப்படுத்தும் முகமாக தீவிரவாதத்தில் மூடிவிட்டனர். அடுத்த ஆண்டில்-அதன் நீ கட்டத்தில்-மகாசபை புரட்சியின் சிருஷ்டி கொண்டோருமான மத்திய வகுப்பாரின் அவர்களுடன் இணங்கி நடந்தது.
பயங்கர ஆட்சி பிரான்சைக் காத்தது. ப உள்நாட்டு எதிர்ப்புக்களின் விளைவால் மட் தனது முடிவை நிர்ணயித்தது. அதன் கா சின் அபாயமாகவே இருந்தது. அது இ பொருட்படுத்தக் கூடாது. அது மகா நாட்டை வெற்றிகரமாக இயக்கிச் சென்ற
புதிய படை உருவாக்கப்பட்டதன் பேரின் காப்பின் பேரில் வாசகர் இப்பொழுது மி அவசியம். 1793 ஆம் ஆண்டின் படையெடுப் வாங்க வேண்டியதாயிற்று. இக்காலத்தில் உலக இராணுவ சேவைச் சட்டத்தின் அடி கும் பணியில் ஈடுபட்டிருந்தது. 1794 ஆம் கள் யாவும் கானட் என்பவன் ஆக்கத்தின. யானவர்களைக் கொண்டதும் போர்ச் சாத
மும் துணிவும் கொண்ட இளைஞர்களின் அ

ட்சி (1789-1799) 465
இதன் ஆதரவாளர்கள் மத்தியிலேயே இவ் விட்டதைக் கண்ட மகாசபை மிதவாதக் rடு ஆகியவற்றின்பாற் தனது கருத்தைத் ற்றி பெற்ற கூட்டத்தவர்களை தேமிடோனி க்கஞ்சாத வெறுக்கத்தக்க கையாட்களாகப் *. எத்தனை வகை குற்றங்கள் உண்டோ அத் னர். இப்பொழுது அதற்கான தடைகளைக் டுப்பட்டு நிற்பதைவிட வேறு வழி இருக்க பரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்ற ) யின் நடுத்தளத்தில் இருந்தனர். கடந்த ம் மறைந்த உரொபெஸ்பெரியின் பேரில் iò உயிருள்ளவரை சட்டத்தையும் ஒழுங்கை பண்பினைப் பெற்றுக் கொண்டனர். விடல். அச்சத்தில் ஆழ்ந்திருந்த மத்திய துக் கொண்டு தேமிடோனியஸ் மிதவாதி ர். இதிலே தான் புரட்சியின் புதிய கட்டத் டுகின்றன. பாரிஸ் நகரத் தீவிரவாதப் பாட் "டின் பிரிவினருடன் இணைந்திருந்தனர். மீண்டும் மேலாட்சியாதிக்கம் பெற்றதும் ா தம் ஆதிக்கத்துக்குள் அடக்கி விட்டனர். ாடர்ச் சட்டங்கள் சிலவற்ருல் இந்தப் பிற் க்கூடியவர்களானர்கள். பாரிஸ் நகராட்சிச் கலைக்கப்பட்டது. புரட்சியாளர் நீதிமன்றம் மிகள் யாவும் தகர்க்கப்பட்டன. பொதுப் வரையறுக்கப்பட்டது. இந்த வெற்றியை ன் முதல் நிலையான ஐக்கோபின் சங்கத்தை டித்த ஆட்சியதிகாரக் காலத்தின் கடைசிக் டகர்த்தாக்களும் அதன் நலனில் அக்கறை கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்து
யங்கர ஆட்சி விழுந்தாலும் அதன் வீழ்ச்சி டுமே ஏற்பட்டதெனலாகாது. அது தானே "ரணமும், செயல் விளக்கமும் கூட பிரான் ழைத்த தீங்குகளையும் அட்டூழியங்களையும் "பயங்கரமானதொரு கூட்டுறவுக்கெதிராக
தி.
ல் பிரான்ஸ் போருக்கெழுதல். இந்தப் பாது க விரைவில் கண்ணுேட்டம் செலுத்துதல் பின்போது சில இடங்களில் பிரான்ஸ் பின் தான் பொதுப் பாதுகாப்புச் சங்கம் அகில ப்படையில் குடியரசுப் படையை உருவாக் ஆண்டளவில் இராணுவ அடிப்படை வேலை ல் பெரிதும் அமைவுற்றன. பெருந் தொகை னங்கள் நன்கு பொருந்தியுள்ளதும், ஆர்வ திகாரத்துள் அடங்கியதுமான இந்தக் குடி

Page 526
466
பிரான்சியப் புர
யரசுப் படை பகை நாட்டவரின் எல்லைக் ருந்தது. இந்த வகையில் நிலைமை தலைகீழா பிரான்சியக் குடியரசு, முற்றுகையிடுவதற் படுவதைக் கண்டனர்.
பெல்ஜியம் வெற்றி கொள்ளப்படுதலும் 5 (1794) யோடான் என்பவரின் தலையை வென்றது. இது நடந்த சிறிது கால் பற்றினார். யூட்ரெக்ட் சமாதான ஒப்பந்தம் பெல்ஜியம் ஆஸ்திரியாவின் ஆட்சிப் பகுதி உடனடியாகப் பிரான்சுடன் இணைத்துவிட் பெற்றது. இது ஒரு குடியரசாக அமைவு பணிந்தது.
போலந்து பற்றி ஆஸ்திரியாவுக்கும் தகராற்றில் பிரான்ஸ் பயன் அடைதல். லும் பிரான்சியக் குடியரசு வெற்றியை நி தது ஒரு சம்பவம். அதாவது ஐரோப்பாவி வும் பிரஷ்யாவும் சண்டைக்குக் கிளம்பி, போலந்தின் பாகப் பிரிவினை பற்றிய பி! இருபது வருடங்களுக்கு முற்பட்ட இப்பி இவ்விரு நாடுகளுக்கிடையே பகை வளர நடந்த போலந்தின் முதலாம் பாகப் பிரிவு பகுதியைத் தனது உரிமையாக்கிக் கொள் யில் பிரஷ்யாவும் ஆஸ்திரியாவும் தங்கள் போலந்து போரில் கைப்பற்றிய பொருள் நாட்டவரின் பங்கைக் குறைக்கவுமாக இவ் சென்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் சதித் திட்டம்
பிரஷ்யா கூட்டுறவைக் கைவிட்டு ஒப்பந் தில் ஆஸ்திரியாவுக்கும் பிரஷ்யாவுக்குமி. வேறுபாட்டின் காரணமாகவே பெரும்பா. ரைன்வரையுள்ள பிரதேசங்களைக் கைப் பிரஷ்யாவில் ஆளும் மன்னனாக இருந்த ! உடற் கட்டைக் கொண்டவனாயிருந்த போ பட்டான். போலந்துப் பிரச்சினையைத் த யும் அதில் செலவிடக் கூடிய வகையில் புரட்சியாளர் பிரான்சுடன் தனிப்பட்ட தான். உரொபெஸ்பெரியின் வீழ்ச்சி ஏற் மிதவாதிகளின் ஆதிக்கத்துக்கு மாற்றப்பு மாதத்தில் பாசல் நகரில் சமாதான ஒப்ட
பிரஷ்யாவுடன் சமாதானத்தைத் தொ உடன்படிக்கையினால் பிரஷ்ய மன்னன் ன பிரான்சின் ஆதிக்கம் பரவ இடமளித்தா பின் ஸ்பானியாவும் கூட்டுறவைக் கை கொண்டது. பிரான்சியக் குடியரசு வெற் தகராற்றிலிருந்து வெளிப்படையாகவே

ட்சி (1789-1799)
தள்ளும் படை நடத்தும் திறமை கொண்டி க மாறியது. முடியாட்சி நிலவிய ஐரோப்பா குப் பதிலாக தாம் பிரான்சினால் தாக்கப்
உல்லாந்து அடிபணிதலும். இந்த வருடத்தில் மயின் கீழ் ஒரு படை பெல்ஜியத்தை சத்துள் பிச்சிகுனூ ஒல்லாந்தைக் கைப் கைச்சாத்திடப்பட்ட காலம் முதல் (1713) யாக விளங்கி வந்தது. இப்பொழுது அதை டனர். ஒல்லாந்து பெயரளவில் சுதந்திரம் ற்றதோடு பிரான்சிய செல்வாக்குக்கு அடி
பிரஷ்யாவுக்கும் இடையில் நடைபெற்ற பெல்ஜியம் ஒல்லாந்து ஆகிய இரு நாடுகளி லை நாட்டுவதற்கு பெரிதும் உதவியாக இருந் பில் அதன் முக்கிய எதிரிகளான ஆஸ்திரியா த் தமது கூட்டுறவைக் கலைத்து விட்டன. சச்சினை மிகப் பழையதொன்றாகும். சுமார் ரெச்சினை இப்பொழுது மீண்டும் எழுந்ததே க் காரணமாயிற்று. 1772 ஆம் ஆண்டில் நினைக்குப் பிறகு அந்நாட்டில் எஞ்சியிருந்த ள ருஷ்யா முனைந்து நின்றது. அதே வேளை
கவனத்தை மேற்கிலிருந்து செலுத்தின. களில் தங்கள் பங்கை அதிகரிக்கவும் எதிரி விரு அரசுகளும் ஒன்றுக்கொன்று எதிராகச் 1களில் ஈடுபட்டன.
தத்தில் கைச்சாத்திடல். போலந்து விஷயத் டையில் நிலவிய வன்முறையான கருத்து லும் பிரான்சிய சேனை மேற்கு ஜெர்மனியில் பற்ற முடிந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் இரண்டாம் பிரெட்ரிக் வில்லியம் பருமனான தும் அறிவுத் திறன் குன்றியவனாகக் காணப் எக்குள் ஆட்படுத்தி தனது முழுச் சக்தியை சுதந்திரம் பெற விரும்பினான். இதற்காக ஒப்பந்தப் பேச்சு வார்த்தையை ஆரம்பித் பட்ட பின்னர் இந்தப் பேச்சு வார்த்தை ட்டது. இது 1795 ஆம் ஆண்டு ஏப்ரல் ந்தத்துடன் முடிவடைந்தது. டர்ந்து ஸ்பானிய சமாதானம் ஏற்படுத்தல். சன் நதியின் இடது புறக் கரையோரமாகப் ன். இதே போன்று சில மாதங்கள் கழிந்த பிட்டு பிரான்சுடன் சமாதானஞ் செய்து றி வாகை சூடிய வீரனைப் போலப் பெருந் மீண்டு கொண்டிருந்தது. எது எவ்வாறாயி

Page 527
பிரான்சியப் புர
னும், பெரிய பிரித்தானியா, ஆஸ்திரியா, ச உடன்படிக்கையில் விருப்பத் தெரிவிக்கா, வில்லை.
மகாசபை குடியரசு அமைப்பொன்றை பெரிதும் பலப்படுத்தப்பட்ட மகாசபை ஆ டப்பட்டதோ அந்தக் கடமையைச் செய் இது 1795 ஆம் ஆண்டு எல்லைக்குள் நாட்டி விட்டது. இதற்கான பத்திரம் தயாரானது தல் (free election) முறையினால் குடியரசு கூடும் என அஞ்சினர். இதனால் இவர்கள் வதற்கு ஏற்பாடுகள் செய்வதெனத் தீர்ம கட்டத்தை அமுலாக்கினார்கள். இதனால் வழி பிறந்தது. இச் சட்ட முன்னேற்பாட்டு வுறும் சட்ட மன்றத்தில் மூன்றில் ஒரு வகித்தவர்களாக இருக்க வேண்டும்' என
மகாசபைக்கெதிராகக் குடியரசுக் கோட் எதிர்த்து வன்மையான எதிர்ப்புக் கிளம்பு ஆதரவும் அளிக்கப்பட்ட முடியரசுக் கோப்பு துணிவும் வளர்ந்தது. இவர்கள் முதன்மை மன்றத்தினரின் இந்த வன்முறையான நட யைக் கொண்டு ஒரு படைக் கலத்தை சட்டத்தை ஒழித்து விடும்படி மகாசபை பேரில் இப்படைத் தாக்குதல் நடந்தது. தீ. நிகழ்ந்த நீண்ட கலகத் தொடர்களுக்குப் தக்கதுமான பழமைப் பற்றாளரின் எழுச்சி நிகழ்ந்த இத்தீவிரமான கருத்துப் போக் தனை உறுதியாகக் காட்டியிருக்க முடியாது
நெப்போலியன் போன பாட் மகாசபை சபை தனது குடியரசுக் கொள்கையில் மு தது. அதைப் பாதுகாப்பதெனத் தீர்மானி மன்ற உறுப்பினரிடம் ஒப்படைக்கப்பட்ட பிரபலமானவர். தன்னளவில் இவர் ஒரு பணியை இளம் உத்தியோகத்தரும் தன போனபாட் என்பவரிடம் ஒப்படைத்தார். ஆண்டில் தியூலனின் மீட்பின் போது 6 புதிய வாய்ப்பை விட வேறெதுவும் போன ஆண்டு அக்டோபர் மாதத்தில் கலகக்கார போது போனபாட் அவர்களை பீரங்கிக் கு நூற்றுக் கணக்கான துணைவர்கள் நடைப கள் படுவேகமாகக் கலைந்து சென்றனர்.
மகாசபையின் முடிவு 1795 அக்டோபர் : யும் பாதுகாப்பையும் முற்றாக நிறைவே யற்ற வலிமை குன்றிய நிலையில் இருந்து தக்க இதன் பணி 1795 ஆம் ஆண்டு அக்

சி (1789-1799)
467
சாடீனியா (பீட்மண்ட்) ஆகிய ராஜ்யங்கள் ததால் யுத்தம் முடிவடைய வழி இருக்க
நிறைவேற்றுதல். இராணுவ வெற்றிகளால் பூரம்பத்தில் அது எந்தப் பணிக்காகக் கூட் வதில் இப்பொழுது ஈடுபட்டது. அத்துடன் டல் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கி எம் சட்டமன்ற உறுப்பினர்கள் தனித் தேர் சக் கோட்பாளர் மீண்டும் அதிகாரம் பெறக்
குடியரசு ஆட்சி முறை தொடர்ந்து நிலவு மானித்தனர். இதற்கிணங்க இவர்கள் ஒரு நடைமுறையில் இவர்கள் நிலைத்து இருக்க விதிகளின் மூலம் இவர்கள் புதிதாக அமை பகுதியினர் மகாசபையில் அங்கத்துவம் அறிவித்தனர். பாட்டாளரின் எழுச்சி. பயங்கர ஆட்சியை பியிருந்தது. இந்த எதிர்ப்பினால் ஊக்கமும் ட்பாட்டாளர் பெருகி வந்தனர். அவர்களது நிலையடைந்து எழுச்சி பெறலாயினர். சட்ட வடிக்கையின் பேரில் ஆயுதந் தரித்த சேனை
நடத்தினர். ஆட்சேபத்துக்குரிய இந்தச் யை வற்புறுத்தும் முகமாக மகாசபையின் விர வாதிகளின் ஏற்பாட்டால் அடுத்தடுத்து பின்னர் முற்றிலும் புதியதும் குறிப்பிடத் யைப் பிரான்ஸ் கண்டது. சமீப காலத்தில் கு மாற்றத்தை இதைவிட வேறெதுவும் இத்
யைப் பாதுகாத்தல் ஒக்டோபர் 1795. மகா இ நம்பிக்கையையும் உறுதியும் கொண்டிருந் த்தது. இந்தப் பணி பாறாஸ் என்னும் சட்ட து. தேமிடோனியர்களின் மத்தியில் இவர் போர் வீரரல்லர். தான் பொறுப்பேற்ற க்கு நன்கு அறிமுகமான நெப்போலியன் - நெப்போலியன் ஏற்கெனவே 1793 ஆம் பெருமதிப்பும் சிறப்புமடைந்தான். இந்தப் பாட்டுக்கு வேண்டியிருக்கவில்லை. 1795 ஆம் -மகாசபைக்கெதிராக அணிவகுத்து வந்த ண்டுமாரி பொழிந்து வரவேற்றான். இதனால் பாதைத் தளங்களில் இறந்து கிடக்க இவர்
26. மகாசபை தனது எஞ்சியிருந்த பணியை ற்றுவதில் முடித்துக் கொண்டது. அமைதி ம் சில சந்தர்ப்பங்களில் பெரிதும் மதிக்கத் டோபர் மாதம் 26 ஆம் திகதி முடிவடைந்

Page 528
468 பிரான்சியப் புர
தது. புதிய அரசியல் அமைப்பு உடன அமைப்பு மூன்றம் ஆண்டின் அரசியல் அ குடியரசுக் கலண்டர் நடை முறைக்கு வ/ மூன்று ஆண்டு அரசியலமைப்புப் பற்றி கிய ஏற்பாடுகள் 1791 ஆம் ஆண்டின் உ மேலும் உறுதியான ஒரு செயலாட்சித் து னும் பழைய ஆட்சியில் நிலவிய கொடுங்கே காரங்களையுடைய செயலாட்சித் துறை ஏA இது முற்முக மறைந்திருக்க வேண்டும். ஆ கூறடங்கிய ஒரு செயலாட்சிக் குழுவை சமரசம் காணலாம் என்ருகியது. இது ஐ மன்றத்திலிருந்தே இவர்கள் தேர்ந்தெடுக் குழு என்ற கீழ்ச்சபையையும், இருநூற்று யும் கொண்டு உருவாகியிருந்தது. இந்த ே கப்பட்டது. இந்த ஈரவை ஆட்சி முறைய லிருந்து மாறிவிட்ட ஒரு நிலையைக் காட்டி தான் இடம்பெற்றது. அதுவும் தோல்வி தேர்தல் நேர்முகமாக நடைபெறவில்லை லேயே தங்கியிருந்தது. இந்த அரசியலை தற்கு மேற்கூறியவை சான்று பகருகின்ற
ஐவர் குழு ஆஸ்திரியா சார்டினியா ஆகிய ராஜ்யங் நடத்த ஐவர் குழு தீர்மானித்தல். ஐவர் கு சிறப்புடையதாக்க விரும்பியது. இதற்கா களான பெரிய பிரித்தானியா சார்டினிய வகையில் வெற்றி கொண்டு போரை முடி எய்த விரும்பியது. ஆனல் பெரிய பிரித், வதற்கு பிரான்சிடம் போதிய கடற்படைத விக்கப்பாற்பட்ட விஷயமாகக் காணப்பட் தாக்கப்படத்தக்க நிலையில் இருந்தன. ஐ6 பிரான்சின் ஒருங்கிணைந்த சேனையை நட இணங்க வெற்றியின் காவலனுன கானட் ; னன். இவனும் ஐவர் குழுவில் ஒருவன திட்டப்படி ஆஸ்திரியர்கள் ஒரே சமயத் வேண்டும் என்று ஏற்பாடாகியிருந்தது. . பாடாகியிருந்தது.
ஜேர்மனியிலும் இத்தாலியிலும் ஆஸ்தி என்னும் இருவரது தலைமையில் இரு சிற ஏற்றன. இது முக்கிய கடமையாகக் கரு களின் கவனத்தை ஜேர்மனியினின்று தி பட்டது இத்தாலியப் படையெடுப்பு. இந் கள் குறைந்த 30,000 போர் வீரர்களைக் கெ படைத் தலைமை பாராசின் செல்வாக்கி

ாட்சி (1789-1799)
டியாகச் செயல்பட ஆரம்பித்தது. இந்த |மைப்புத் திட்டம் என அழைக்கப்பட்டது. ந்த ஆண்டிலிருந்து இது கணிக்கப்பட்டது. ய விபரம். புதிய அரசியல் திட்டத்தில் முக் -றுதியற்ற தாராளக் கருத்துக்களிலிருந்து றைக்குத் திரும்புவதைக் குறிக்கிறது. எனி 5ான்மைச் சம்பவங்கள் வரம்பற்ற ஆட்சியதி ற்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நின்றது. கவே ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட பல அமைப்பதால் மட்டுமே இவ் விஷயத்தில் ஐவர் குழு என அழைக்கப்பட்டது. சட்ட கப்படவேண்டும். சட்டமன்றம் ஐனுற்றுவர் ஐம்பது பேரைக் கொண்ட மேற்சபையை மேற்சபை உயர்ந்தோர் சபை என அழைக் பும் 1791 ஆம் ஆண்டின் ஆட்சியமைப்பி டயது. முன்னிருந்த அமைப்பில் ஒரே சபை பில் முடிந்தது. சட்டமன்றக் குழுக்களின் அத்துடன் வாக்குரிமை சொத்துரிமைகளி மப்பு மத்திய வகுப்பாரின் சாசனம் என்ப
) @OT.
(1795-1799)
களின் பேரில் ஒருமுகத் தாக்குதலொன்றை தழு தான் பதவியேற்ற நிகழ்ச்சியை தனிச் கக் கூட்டுறவில் எஞ்சியிருந்த அங்கத்தவர் ா, ஆஸ்திரியா என்பவற்றை வியக்கத்தக்க புத்து வைப்பதன் மூலம் இந்தச் சிறப்பை தானியாவுக்கெதிராகத் தாக்குதல் நடத்து * திறமை இருக்கவில்லை. ஆகவே இது கேள் டது. ஆஸ்திரியாவும் சார்டினியாவுமெனில் வர் குழு இப்பொழுது இவற்றுக்கெதிராகப் த்தத் தீர்மானித்தது. இந்த நோக்கத்துக்கு கிட்டமொன்றைத் திறமையுடன் உருவாக்கி க தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான். இந்தத் கில் இத்தாலியிலும் ஜேர்மனியிலும் தாக்க
அத்துடன் இவர்கள் விரட்டப்படவும், ஏற்
ரியா தாக்கப்படல். யோடான் மொருேயூ த சேனைகள் ஜேர்மனியப் போர் பணியை தப்பட்டது. இதே வேளையில் ஆஸ்திரியர் iருப்புவதற்காகப் பெரும்பாலும் நடத்தப் தப் போர் நடவடிக்கையை யுத்த சாதனங் ாண்ட ஒரு படை பொறுப்பேற்றறு. இந்தப் லுைம், அக்டோபர் மாதத்தில் நிகழ்ந்த

Page 529
பிரான்சியப் பு
ஆட்சி எதிர்ப்புச் சம்பவத்துடன் தொட பட்ட பிரதியுபகாரத்தாலும் தளபதி ே பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. போ6 ஐவர் குழுவின் திட்டத்தை முற்முகக் யோடான் அல்லது மொருேயூ இருவரில் இத்தாலிய படையெடுப்புக்குப் பெரும் ( போனபாட்டின் படையெடுப்பு; அவ ஏப்ரல், 1796, பீட்மண்ட் ராஜ்யத்தின் து தன் சேனையின் பலத்தால் தோற்கடிப்ப ஆனல் ஆஸ்திரியப் படை போனபாட்டி நின்றது. தனது இரு பகைவர்களையும் த பாட் இவ்விருவருக்கிடையே தனது வழி விரிவுடையதும் இரகசியமானதுமான ஒ திரியர்களைவிட்டு பீட்மண்ட் வாசிகளை தி களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத் பீட்மண்ட் ராஜ்யத்தின் மன்னன் சமா தும் விலகிக் கொண்டான். (ஏப்ரல் 179 போனபாட்டின் படையெடுப்பு ; ஆஸ்தி பிரான்சின் இந்த வெற்றிகளினல் தளர்வு தல் நடத்தக் கிளம்பினர். திட்ட நோக்கு முற்முக அழித்துவிட்டான். பிற விலங்கு போன்று செயல் விரைவும், கபடமும் வைத்தான். தொடர்ந்து நடந்த போர் t 1 ITLg- சமவெளியை விட்டு இவர்கள் துரத் யின் பேரில் போப்பும் இத்தாலியில் அம களை விட்டுக் கொடுப்பதன் மூலமும் வி மிருந்து சமாதானம் பெற விரைந்தனர். காக தான் இழந்த லொம்பாடி மாகாண டும் மீண்டும் முயன்றது. போனபாட் 1 கோவா என்னுமிடத்திலும் பின்னர் இறி தனக் கெதிராக அனுப்பப்பட்ட படைகே ஞல் முறியடித்து புகழடைந்தான். இதன் அாணுக விளங்கிய மண்டுகாவைக் (பெப் கழித்து தைமுேலிற்குள் நுழைந்து விய சுறுத்தினன்.
கம்போ, போர்மியோ சமாதான உட யில் ஆஸ்திரியப் பேரரசனின் மகனும், ஆ 1796 ஆம் ஆண்டுப் படையெடுப்பில் ே தான். ஆனல் 1797 ஆம் ஆண்டின் முற் ரைனக் கடந்து வந்தபோது சக்கரவர்த் மானித்தான். போனபாட்டின் திடீர்த் த இனுடன் ஒரு ஒப்பந்தப் பேச்சு வார்த் போர்மியோ சமாதானத்தில் (ஒக்டோட இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆஸ்திரியா

ரட்சி (1789-1799) 469
ர்பாக அதில் ஆற்றிய சேவைக்கு அளிக்கப் ானபாட்டுக்குக் கிடைத்தது. ஆனல் எதிர் ாபாட்டின் திறமையின் வலிமையால் அவன் குலைத்து விட்டான். சேனைத் தலைவர்களான எவருமே போரைத் தீர்மானித்திராதபடி முக்கியத்துவத்தை அளித்தான் போனபாட். ன் சார்டினியாவை அடிபணிய வைத்தல் ரணையுடன் போருக்கெழுந்த ஆஸ்திரியாவை தே போனபாட்டின் பணியாக இருந்தது. ன் படையை விட எண்ணிக்கையில் விஞ்சி னித்தனியே எதிர்க்கத் தீர்மானித்த போன யை அமைத்துக் கொள்ளுவதற்காகச் செயல் ரு நடவடிக்கையை மேற்கொண்டான். ஆஸ் யூறனை நோக்கி துரத்துவதன் மூலம் அவர் திருந்தான். இதன் விளைவாக சார்டினியாதானம் வேண்டி நின்றதோடு, போரிலிருந் り
கிரியர்களை இத்தாலியை விட்டு துரத்துதல். ற்ற ஆஸ்திரியர்கள் மிலான நோக்கி தாக்கு டைய பழைய போர் முறைகளை போனபாட் களைக் கொன்று உயிர் வாழும் பிராணிகளைப் கொண்டு ஆஸ்திரியர்களை ஏமாற்றிச் சிக்க நடவடிக்கைகளினல் மே மாதத்துள் லொம் தப்பட்டனர். கடுமையான இந்த எச்சரிக்கை rசு செலுத்திய இளவரசர்களும் நிலப்பிரிவு லையுயர்ந்த கலைப் பணிகளாலும் பிரான்சிட இதே வேளையில் ஆஸ்திரியா தன் பங்கிற் த்தை மீட்டுக் கொள்ளும் பொருட்டு மீண் 796 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அர் வொலி (ஜனவரி 1797) என்னுமிடத்திலும் ள வியக்கத்தக்க வகையில் திடீர் தாக்குதலி விளைவாக ஆஸ்திரியர்களின் முக்கிய காவல் ரவரி 1797) கைப்பற்றினன். சில வாரங்கள் ன்னு மீது படையெடுக்கப் போவதாக அச்
ன்படிக்கை ஒக்டோபர் 1797 இதற்கிடை பூஸ்திரியப் படையின் தளபதியுமான சாள்ஸ் யாடானையும் மொருேயூவையும் தோற்கடித் பகுதியில் புதிய பிரான்சியத் துருப்புக்கள் தி சமாதானத்துக்கு இணங்குவதாகத் தீர் க்குதல் நிகழ்ந்த போது சக்கரவர்த்தி அவ தையை ஆரம்பித்தான். இவர்கள் கம்போ ர் 1797) போரை முடித்துக் கொண்டனர். தனது பெல்ஜிய மாகாணங்களை மட்டுமன்றி

Page 530
470 பிரான்சியப் பு
லொம்பாடியையும் விட்டுக் கொடுக்க ே எல்லை என வட இத்தாலியை ஒப்புக் கொ படைக் கோட்பாட்டையும் தனக்காக ஏ, வுத் தவிர்க்கை பின் ஒரு சமயம் பரிசுத்த செய்வதன் மூலமே தீர்க்கப்பட வேண்டி களுக்குப் பதிலாக ஆஸ்திரியா போனப் வெனிசைப் பெற்றது. ஒரு போர்வீரனு காலத்தில் தான் இந்த இளம் தளபதி இ இரண்டு இத்தாலியக் குடியரசுகள் பிர தப்படல். ஆஸ்திரியா வெனிசியக் குடியர தளராது தொடர்ந்து உறுதியாய் இருந்த னம் உண்மையில் தீபகற்பத்தை பிரான்சி சியர் தவிர்க்கப்பட்ட நாடான லொம்பாடி னர். அதே போல, முன்னுளில் தனி உ வாவை இலிகூரியன் குடியரசுக்கு ம ஸியக் குடியரசின் முன் மாதிரியைப் பின் நிர்வாகத்துக்கு அடங்கிய அரசுகளாக ஒல்லாந்து இருந்ததைப் போல வெற்றி ( களாக விளங்கின.
வெற்றி வாகை குடிய பிரான்சின் தனி இடர் நிறைந்த போர்ச் சம்பவங்களிலிரு நெப்போலியன் பிரான்சுக்குத் திரும்பியது னர். ஆஹா இச் சமாதானந் தான் எத்த6 நிலையை ஸ்திரப்படுத்தியதோடல்லாமல் உ ரைன் நதியின் இடது கரையோரம் முழு பிரஷ்யாவினதும் ஆஸ்திரியாவினதும் d-L- றம் சாத்தியமாயிற்று. இந்தக் கைப்பற்றுத் போர்பன் அரசர்களின் போர்க் கருத்துக் லூம் மறுத்தல் அரிது. படையெடுப்புக்ெ பிரகடனங்களையும் பிரான்ஸ் இந்தச் சந் களிப்பிடையே பழைய செயல் முறை சா மொழிகள் யாவும் இயல்பாகவே கைவிட நாடு தெய்வத்துக்களிக்கும் மதிப்பு மரிய இத்தாலியைச் சேர்ந்த தீவான கோர் நெப்போலியன் போனபாட் தனது முப்ட சின் தலைசிறந்த மனிதனுக திகழ்ந்தான். - முன்னறிந்து உணர்ந்திருக்க முடியாது. அஜாக்கியோ என்னுமிடத்தில் பிரபுக்கள் கொண்டிருந்த ஏழைக் குடும்பமொன்றில் கோர்சிகா தீவில் வாழ்ந்த மக்கள் இத்த பழக்க வழக்கங்களையே கைக்கொண் ஜெனுேவாவுக்கு கீழ்ப்பட்டிருந்தது. பதிே இவர்கள் தளராத ஊக்கத்துடன் தங்
கிளர்ந்தெழுந்தனர். இந்த ஆட்சியெதிர்

ட்சி (1789-1799)
பண்டியதாயிற்று. பிரான்சிய செல்வாக்கின் ண்டதோடு ரைன் நதி எல்லை பற்றிய அடிப் றுக் கொண்டது. உண்மையான நிலப் பிரி உரோமப் பேரரசுடன் ஒரு உடன்படிக்கை பிருந்தது. இந்த நிலப் பகுதித் தவிர்க்கை பாட்டிடமிருந்து பண்டைய குடியரசான க்கு இயல்பாக மனச்சாட்சியின்றி சமீப தனக் கைப்பற்றியிருந்தான்.
ான்சின் சார்பு நாடுகளாகப் பிரகடனப்படுத் சைப் பெற்றதால் இத்தாலியில் அதன் பிடி து. இருந்தும் கம்போ, போர்மியோ சமாதா ன் கைகளில் ஒப்படைத்திருந்தது. பிரான் யை சிசல்பைன் குடியரசுக்கு மாற்றி விட்ட ரிமையுடைய நகர அரசாயிருந்த ஜெனுே ாற்றினர். இவ்விரு அரசுகளும் பிரான் பற்றியே அமைவுற்றது. அத்துடன் பாரிஸ் வும் விளங்கின. இவர்கள் தமக்கு முன் பெற்ற ஐவர் குழுவுக்கு அடங்கிய சார்பாசு
ரிப் பெருந் தலைவன் தளபதி போனபாட். தந்து சிறந்த சமாதானத்தை நிலைநாட்டிய தும் அவனைத் தேசிய விரன் எனப் போற்றி கையது ! இது வட இத்தாலியில் பிரான்சின் உள்ளத்தில் மேலும் ஆழப்பதியும் வகையில் வதையும் பிரான்சுக்கும் பெற்றுத் தந்தது. ன்பாட்டின் பேரிலேயே இந்த உடைமை மாற் 5ல்களால் பிரான்சியக் குடியரசு முன்னுளைய களை மீண்டும் ஏற்றது. இதனை எவ்வகையி கதிரான தீவிர ஆற்றல் வாய்ந்த போர்ப் தர்ப்பத்தில் கைவிட்டது. இந்த வெற்றிக் "ாத வெறும் கோட்பாட்டளவேயான உறுதி ப்பட்டன. வெற்றி பெற்ற தளபதியை தாய் ாதையுடன் வரவேற்றது. சிகாவில் நெப்போலியனின் பிறப்பு 1769. தாவது வயதை நெருங்க முன்பே பிரான் புவனையொத்த இளைய நண்பர்களால் இதனை 1769 ஆம் ஆண்டு கோர்சிகாத் தீவிலுள்ள என்ற கெளரவத்தை மட்டும் உரிமையாகக் நெப்போலியன் போனபாட் பிறந்தான். லிய மொழியைப் பேசினர்கள். இத்தாலிய டனர். பல தலைமுறைகளாக இத்தீவு னட்டாம் நூற்முண்டின் நடுப்பகுதியளவில் 5ள் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்காகக் பை அடக்க வழியில்லை எனக் கண்ட

Page 531
பிரான்சியப் புரட்
ஜெனுெவா நாட்டரசாங்கம் 1768 ஆம் ஆன லூயியுக்கு கோர்சிகாத் தீவை வழங்கியது.
பிரான்சியர் விரத்துடன் தமது ஆட்சியை இவ்வயல் நாட்டு மக்கள் மத்தியில் தமது
ருந்தனர்.
கோர்சிகாத் தீவில் பிறந்த போனபாட் பிற தான் பிறந்த நாட்டின் விழ்ச்சியினுல் உை எழுச்சிக்கும் மத்தியில் இளம் போனபாட் யிருக்கும் போது தந்தையார் பிரான்சில் ே இராணுவப் பள்ளியில் படைப்பயிற்சி பெ. போனபாட்டை பிரான்சுக்கு அழைத்து தகுதி பெற்ற போது பீரங்கிப் படைக்கு ( கொடுங்கோலர்கள் என்று போனபாட் வெறு இந்தப் பணியைச் செய்து கொண்டு இருக உண்டாகியது. பிரான்சிய அதிகார பீடம் கோர்சிகாவுக்குத் திரும்ப வைத்தது. இங்( ஆட்சியாளருக்கெதிராகத் அாண்டி அதனை , யன் கோர்சிகாவுக்குத் திரும்பினன். இந் நெப்போலியன் பிரான்சுக்குத் திரும்பின்ை.
கலகத்தையும் உண்டாக்கிய செயல் போனப
சாட்டப்பட்டதேயாகும். நெப்போலியனின்
வுக்கு வந்து நின்றது. ஆனல் இந்த அரசெதி விட்டதால் ஆங்கிலேயரிடமிருந்து தியூலன் நெப்போலியன் போனபாட் குறிப்பிடத்தக் தது. இரண்டு வருடங்கள் கழிந்த பின்னர் லிருந்து மகாசபையைக் காப்பாற்றினன். ! படைத் தலைமை போனபாட் பெற்றதோடு படிக்கையையும் நிறைவேற்றி வைத்தான். போனபாட் தலைசிறந்த மனிதனுக விளங்கி ஐவர் குழுவின் உள்நாட்டுப் பிரச்சினைகள் 1797 ஆம் ஆண்டின் ஐவர் குழுவுக்குத் தன் வகையில் காரணங்கள் நிறைய இருந்தன. பெல்ஜியம், ஒல்லாந்து, இத்தாலி, ரைன் எ பெரும் பெயர்ப்பட்டியல் விளக்கிக் காட்டிய பிரான்சின் மேலாதிக்க நிலையையும் வலியுறு ஆண்டுகளில் நாட்டில் நிலவிய பிளவுகள் நெ குழம்பியே இருந்தது. இவற்றினல் தொடர் யங்களின் தோற்றுவாயாகக் காணப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டிருந்த ஐவர் குழு செலுத்த முயன்றது. அதன் மூலம் குடிய பாட்டாளர் ஆகிய இரு தீவிர கட்சியினர தது. வன்முறைச் செயல்களுக்கும் சட்ட ஒ மட்டுமே இவ்விரு பிரிவினரின் தொடர்த் ருக்க முடிந்தது. 20-CP 8007 (5169)
 

சி (1789-1799) 47
ாடில் பிரான்சிய மன்னனன பதினைந்தாம் ஆகவே நெப்போலியன் பிறந்த காலத்தில் எதிர்த்து வெற்றி காண முடியாது நின்ற ஆதிக்கத்தை நிலை நாட்டுவதில் ஈடுபட்டி
ான்சின் தலைசிறந்த தளபதியான வரலாறு. ண்டாகிய தாய் நாட்டுப் பற்றுக்கும் மன வளர்ந்தான். அவனுக்குப் பத்து வயதா பேர்ணி என்னுமிடத்தில் உள்ள ராஜாங்க றும் மாணவர் படையில் சேர்ப்பதற்காக ச் சென்ருரர். இவன் அங்கே பட்டத் முதல்வகை அதிகாரம் வழங்கப்பட்டான். வத் தொதுக்கிய மனிதர் மத்தியில் அவன் கும் பொழுதுதான் பிரான்சியப் புரட்சி தகர்க்கப்பட்ட செயல் போனபாட்டை கு தனது தாய்நாட்டவரை பிரான்சிய அழிக்கும் திட்டத்துடனேயே நெப்போலி த முயற்சி தோல்வியளிக்கவே 1793 இல் இந்தப் பயங்கர ஆண்டில் திகைப்பையும் ாட்டின் பேரில் ராஜத் துரோகக் குற்றஞ் கோர்சிகா விடுதலை முயற்சி இந்த முடி ர்ெப்புக் குற்றச்சாட்டு புறக்கணிக்கப்பட்டு துறை முகத்தை மீட்டுக் கொள்ளுவதில் ாக அளவு பெரும் பங்கு வகிக்க முடிந் (1795) ஒரு படைக் கலகத் தாக்குதலி இதற்குப் பிரதியுபகாரமாக இத்தாலியப் கம்போ போமியோ சமாதான உடன் இவ்வாறு பிரான்சிய சமூதாயத்தில் னன். 1. இரண்டு வருட சேவைக்குப் பின்னர் னைத் தானே பாராட்டிக் கொள்ளத்தக்க பிரான்சின் மிகச் சிறந்த சாதனையை ல்லைப் பிரதேசங்கள் என இவ்வாறு ஒரு து. அத்துடன் ஐரோப்பாக் கண்டத்தில் பத்தியது. துரதிஷ்ட வசமாக முற்பட்ட ருக்கடி நிலை ஆகியவற்ருல் நாடு இன்னும் ந்து உள்நாட்டுச் சூழ்நிலை போர் அபா து. முக்கியமாக மத்திய வகுப்பாரின் இடை நிலை வழி ஒன்றின் மூலம் ஆட்சி ரசுத் தீவிரவாதிகள் முடியரசுக் கோட் தும் பகைமையைத் தூண்டிவிட முனைந் ழங்கின்மைக்கும் புகலிடமாயிருப்பதினுல் தாக்குதல்களுக்குத் தப்பி இது நீடித்தி

Page 532
472 பிரான்சியப்
குருமாரின் உள்நாட்டு அமைப்பு மு நிலவிய கஷ்டங்களுக்கெல்லாம் தனிப்ப உரிமை பெற்ற புதிய திருச்சபை 1790 ஆ முறை அடிப்படையில் உருவாகியதாகு வில்லை. பயங்கர ஆட்சிக் காலத்தில் பிரான்சியரைப் பொறுத்த மட்டில் அவ டையவர்களாயிருந்தனர். இவர்கள் மர பாற் பற்றுக் கொண்டிருந்தனர். இதனை கடுமையான அடக்கு முறைகளுக்கு ஆ எதுவுமின்றித் தன் இஷ்டப்படி அடக் வழி வந்த திருச்சபைக்கெதிராக வலிந் யங்களில் அடங்கியும் வேறு வேளைகளில் குழப்பங்கள் ஒரு பொழுதும் முற்றுப்
அசிக்நற்சுகளால் விளைந்த பணத் தக கேடுகளால் இவற்றைவிட மேலும் பயங் ஆரம்பித்த முதல் வருடத்திலேயே முறையை மேற்கொண்டது பற்றி முன் லிருந்து மரபு வழியாக வந்த நிதி நெ நாணய முறை இயங்கிற்று. இக்காலம் ( மானத்தின் முன்னணித் தோற்றுவாயாக புகிது புதிதாக நூறு கோடி தாள் நா மதிப்பு உயர்ந்தது அதே வேளையில் பி. யம் மதிப்பிழந்து வீழ்ச்சியடையலாயி காய்கறி வாங்குவதானுல் ஒரு கூடை அ இதைப் போலவே அசிக்நற்ஸ் விஷயத்தி வேண்டும். அதாவது இது அரசாங்கக் சாதாரண மறுப்புச் சட்டம் ஒன்றிஞ அவற்றை ஒழித்துக் கொண்டது. இ. போயிற்று. இது உண்மையில் ஒரு பொ குழு புதிதாக ஒரு தாள் நாணயத்தை நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டனர். அதிர வைத்ததோடு நாட்டின் பொருள செய்துவிட்டது.
பெரிய பிரித்தானியாவுடன் யுத்தம் : மிடல். கம்போபோமியோ உடன்படிக்கை சுடன் மட்டுமே போரைத் தொடர்ந்து போது பெரிய பிரித்தானியா கடலில் எா சியக் குடியரசு தரையில் வெற்றி கொ6 சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடத் தைக் கைப்பற்றுவதன் மூலம் எதற்கும் பகைவனைத் தாக்கித் தண்டிக்க எண்ண பாட்டுடையதே. வெற்றிச் சிறப்புடைய டுக்குப் பெரும்புகழ் கிட்டியது. இந்தச் ச விருப்பம் கூட அதிகார ஆணையைப் பி

புரட்சி (1789-1799)
றையால் விளைந்த சமயப்பூசல். தொடர்ந்து ட்ட காரணமாயிருந்தது சமயமே. அரசியல் ம் ஆண்டின் குருமாரது உள்நாட்டு அமைப்பு ம். இது மக்கள் ஆதரவைப் பெற்றிருக்க இது சிறப்புக் குன்றி வீழ்ச்சியடைந்தது. ர்கள் எல்லோரும் சமயத்தில் மிகுந்த பற்று பு வழுவாத கத்தோலிக்கத் திருச்சபையின் அரசியலார் தங்களுக்குப் பகை எனக் கருதிக் ஆட்படுத்தினர். ஐவர் குழு அவசிய தேவை கு முறைச் சட்டங்கள் பலவற்றை இம்மரபு து நிறைவேற்றலாயிற்று. இதனுல் சில சம 0 தீவிர கதியில் செயல்பட்டும் வந்த சமயக் பெறவில்லை.
முறு. தேசிய நிதித் துறையில் ஏற்பட்ட சீச் 5ரமான கஷ்டமொன்று தோன்றியது. புரட்சி அசிக்நற்ஸ் எனப்படும் தாள் நாணய னரே கண்டோம். பழைய ஆட்சிக் காலத்தி ருக்கடியை விட்டு விலகி வேறு மார்க்கத்தில் முதற் கொண்டு அச்சகங்கள் பிரான்சிய வரு கப் பணியாற்றியது. ஒவ்வொரு தடவையும் ணயங்கள் வெளியிடப்பட்டு வரவே தாளின் ராங்க் எனப்படும் பிரான்சிய வெள்ளி நாண ற்று. 1797 ஆம் ஆண்டளவில் ஒரு கூடை சிக்நற்ஸ் செலவாகக் கூடிய நிலைமை வந்தது. ல் நாம் மற்முென்றையும் நினைவில் கொள்ள கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஐவர் குழு pa) (Act of repudiation) aypi3a8apias தனல் இந்த நாணய முறை பயனற்றுப் ருளாதார முறிவைத் தோற்றுவித்தது. ஐவர் வெளியிட்ட போது மக்கள் அதன் பேரில் இத்தாள் நாணயக் குழப்பம் அரசாங்கத்தை ாதாரத் துறையையே முற்முக வலியிழக்கச்
போனபாட் எகிப்தைக் கைப்பற்றத் திட்ட 5க்குப் பின்னர் பெரிய பிரித்தானியா பிரான் நடத்தி வந்தது. நீண்ட போராட்டத்தின் ங்கும் வெற்றியிட்டியது. அதே போல பிரான் ண்டது. இது நாடுகளில் எதுவுமே இன்னும் தத் தயாராயிருக்கவில்லை. ஐவர் குழு எகிப் ) அடங்காத பிடிவாத குணமுடைய தனது ங் கொண்டது. இத்திட்டம் தளபதி போன இத்தாலியப் படையெடுப்பினுல் போனபாட் ம்பவத்துக்குப் பின்னர் அவனது மிகச் சிறிய றப்பிக்கும் வலிமை பெற்றிருந்தது.

Page 533
பிரான்சியப் பு போனபாட்டின் வீறுமிக்க திட்டம். 6 பெயரளவில் இது ஒட்டமன் சாம்ராஜ்ய உண்மையில் இதனை இராணுவப் பணித்த னர். இவர்கள் மேன்லுக்ஸ் என அழை குத் தக்க விவேகமும், உரிய வேளைகளி திறனும் இருந்தன. எகிப்தைக் கைப்பற் 'இந்தியாவுடனுள்ள தொடர்பை அபாயத். கருத்து. இந்த மறை முகமான தாக்குதல் லாம் என எண்ணினான்.
அபுக்கீர் குடாவிற் பிரித்தானியரின் டெ சாதனங்களுடன் 25,000 ஆட்களை இட்டுச் பரம இரகசியமாகத் தயாரிக்கப்பட்டது ஆண்டு மே மாதம் இக்கடல் படையெ கைப்பற்றும் நோக்கத்துடன் நெல்சன் ஏமாற்றி வெற்றிகரமாகத் தப்பிச் சென்ற. அலக்சாந்திரியாவுக்கருகில் தனது சேனை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ,ெ நின்ற பிரான்சிய படையைக் கண்டதும் னான். ஆகஸ்ட் மாதம் முதலாந் திகதியன் கடற்படையைச் சின்னாபின்னப்படுத்தி வி. எகிப்தில் சிக்கிக் கொண்ட போனபாட்டுட கள் போலத் தாம் இருப்பதை உணர்ந்தால்
எகிப்திலும் சிரியாவிலும் போன பாட். மாகச் செயல்படத் தொடங்கு முன்பே தே வீரர்களிடம் உண்மையை மறைத்திருக்க லேயே கண் மூடித் தனமாக நடந்து கொ படையின் இழப்புக்கு ஈடாகத் தன்னால் ஓ பெருந்தலைவனானான். இதைத் தொடர்ந்து தாண்டி சேனைகளை நடத்திச் சிரியாவுக் வரத்துத் தொடர்பினை நிலை நாட்டும் நே னும் கடல் துறைமுகத்தை முற்றுகையி யின் ஒரு பகுதியை கொள்ளை நோய் ; அவனது தாக்குதலை முறியடித்தனர்.
சேனையில் இருந்து நீங்கி போனபாட் தோல்வியினால் மனச் சோர்வடைந்த பே துடன் தனது எதிர்கால வாய்ப்பு வளம் யிழந்து போன பாட் படைத்துறைச் சே இத்தனை காலமும் அதிர்ஷ்டம் அவன் சார். எப்பொழுதும் விழிப்புடன் செயல்பட்டு வ லில் தப்பிச் செல்லத் திட்டமிட்டான். 17 பிரான்சியக் கரையோரம் வந்திறங்கினான். கும் களிப்பு நிரம்பியிருந்தது. நெப்போலி யாதபடி அழிந்து போயிருந்த போதும்" யில் இது பற்றி நினைவே எழவில்லை.
7. இந்த சேனை 1805 ஆம் ஆண்டு ஆங்கிலேய:ை

ராட்சி (1789-1799)
473
கிப்து பெரிய பிரித்தானியாவுக்குரியதல்ல. த்தின் ஒரு மாகாணப் பிரிவாக இருந்தது. றையைச் சேர்ந்த நிலப் பிரபுக்கள் ஆண்ட க்கப்பட்டனர். போனபாட்டுக்கு தேவைக் ல் இவனுடன் ஒன்றிச் செல்லும் கற்பனைத் றுவதன் மூலம் பெரிய பிரித்தானியாவுக்கு துக்குள்ளாக்கலாம் என்பது போனபாட்டின் பினால் பிரித்தானியாவை அடிபணிய வைக்க
பருவெற்றி 1798 ஆகஸ்ட் 1. படைத் துறைச் = செல்லக் கூடிய சேனையொன்று தியூலனில்
போனபாட்டின் தலைமையில் 1789 ஆம் டுப்பு ஆரம்பம் ஆயிற்று. பிரான்சியரைக் தலைமையில் மறைந்து நின்ற சேனையை து பிரான்சியப்படை. போனபாட் ஒருவாறு யை நிறுத்தியிருந்தான். இவர்களை விடாமல் நல்சன் அபுக்கீர் குடாவில் நங்கூரம் பாய்ச்சி ஒரு கணமும் தாமதியாமல் அதனைத் தாக்கி று ஒரு சில மணி நேரங்களுள் பிரான்சியக் ட்டான். ஐரோப்பாவிலிருந்து பிரிந்து வந்து ம் அவனது சேனையும் சிறையிலடைபட்டவர் னர். இவ்வாறாக எகிப்தியப் படையெடுப்பு பூரண தால்வியடைந்தது. போனபாட் தனது சேனை லாம். ஆனால் நெப்போலியன் தன்னளவி ண்டான். உண்மையில் இவன் தனது கடற் இயன்றவரை தரையில் வெற்றிகளைப் பெற்று ஏ அடுத்த ஆண்டில் சுயஸ் பூசந்தியைத் குள் நுழைந்தான். பிரான்சுடன் போக்கு பக்கத்துடன் நெப்போலியன் ஆக்றே என் ட்டான். போனபாட்டின் துணிகரச் சேனை ழித்த அதே வேளையில் எதிரி நாட்டார்
பிரான்சுக்குத் திரும்புதல் 1799. இந்தத் ானபாட் எகிப்துக்குத் திரும்பினான். அத் களில் ஏற்பட்ட மாறுதலினால் நம்பிக்கை வையிலிருந்து நீங்கிவிடத் தீர்மானித்தான். பாக இருந்து வந்தது. இவ்வதிர்ஷ்டத்துடன் ந்த பிரித்தானியரிடமிருந்து ஒரு சிறு கப்ப 99 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவன் தேசிய வீரனின் மீட்சியைக் குறித்து எங் பன் கைவிட்டு வந்த படை ஈடு செய்ய முடி இந்த மகிழ்ச்சிகரமான சம்பவத்துக்கிடை
ச் சரணடைந்தது.

Page 534
474
பிரான்சியப் புரா
இரண்டாம் கூட்டுறவு உருவாக்கப்படுத் நெப்போலியனைப் பற்றும் ஆர்வமும் பொ . பாட்டின் பிரயாணத்தை வடக்கு முகமா மாகத் திருப்பிவிட்டது. நெப்போலியன் ந. துக்களுக்காளாகியிருந்ததாலேயே இது இ காவலிலடைபட்டுக் கிடந்த நாட்களில் ெ ராகப் புதிய கூட்டுறவொன்று அமைக். துறைப் பண உதவியால் ஊக்கமும் துணி ஐரோப்பாவில் பிரான்சின் ஆதிக்கத்தை பிரித்தானியாவுடன் ஒன்று சேர இணங்கி ஆஸ்திரியர்களும், ருஷ்யர்களும் பிரான்சிய களிலிருந்தும் துரத்திப் பெரு வெற்றி பெ விளைவுகளில் நாடு ஆழ்ந்து கிடக்கும் ச விதமாக ஐரோப்பாவில் மீண்டும் தோன்ற
ஐவர் குழு முற்றாக மதிப்பிழத்தல். ஊக் நாட்டு மக்களின் ஆர்வமும் நம்பிக்கையும் டைப் போன்று வேறு எந்தத் தளபதி பிரான்சுக்கும், தனக்குமாக எவன் இத்தக டின் சமயம் நிதி ஆகிய துறைகளில் நில. களில் எல்லாம் தொடர்ந்து காணப்பட்டு நினைவுக்குக் கொண்டு வந்தால் இத்தாலி, - ஆம் ஆண்டு நடந்த படையெடுப்பின் பே கோடாக இருந்ததென்பதை நாம் அறியல கத்தை நம்பமறுத்த பொதுமக்களின் அ தானாகவே ஒரு இரட்சகனை அடைவது ே
1799 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ந இந்த மனோநிலையை அறிந்து கொண்டது தங்கள் சொந்த அமைப்பிலேயே நம்பிக்கை வர்கள் சிலரின் உதவியுடன் அரசாங்கத்ை னான். குறிப்பிடத்தக்க ஒரே ஒரு எதிர் துருப்புக்களின் உதவியுடன் இது வெற்ற நவம்பர் 9-10 ஆம் தேதியில் நிகழ்ந்த தி யது. இது ஐவர் குழு நாட்டு மக்கள் மன களில் வெற்றி பெறாதத வலியுறுத்துகிறது

F (1789-1799)
லும் அதன் வெற்றியும் 1799. பிரான்ஸ் க வரவேற்றது. இந்த வரவேற்பு போன : பாரிசை நோக்கி ஒரு வெற்றி ஊர்வல ட்டிலில்லாத காலத்தில் நாடு புதிய ஆபத் ப்வாறு நிகழ்ந்தது. போனபாட் எகிப்தில் வறுப்புக்காளாகியிருந்த குடியரசுக் கெதி ப்பட்டது. பெருந்தொகையான படைத் மூட்டப்பட்ட ஆஸ்திரியாவும், ருஷ்யாவும் த் தகர்த்தொழிக்கும் பெரும் பணியில் T. 1799 ஆண்டின் படை எடுப்பின் போது ரை இத்தாலி, ஜேர்மனி ஆகிய இதர நாடு ற்றனர். இத்துரதிஷ்ட சம்பவத்தின் தீய மயத்தில் தான் போனபாட் எதிர்பாராத
னான். கம்மிக்க இக் கோர்சிகா வாசியைச் சுற்றி சுழன்றதில் ஆச்சரியமில்லை. போனபாட் இத்தகைய மேன்மையுடன் விளங்கினான். கைய் கீர்த்தியைப் பெற்றிருந்தான் ? நாட் விய குழப்பங்களையும், சமுதாய தொடர்பு வந்த உறுதியின்மையையும் நாம் மீண்டும் ஜேர்மனி ஆகியவற்றை இழந்ததோடு 1797 பாது நிகழ்ந்த தோல்வி கடைசிப் பற்றுக் ரம். மேற்கொண்டு இனியும் இந்த அரசாங் -பிப்பிராயம் புறத்தூண்டுதலெதுவுமின்றித்
பால போனபாட்டைச் சார்ந்தது. டந்த திடீர் அரசியற் புரட்சி. பிரான்சியரின் ம் தளபதி செயலில் இறங்கத் துணிந்தான். கயற்றுப் போயிருந்த ஐவர் குழு அங்கத்த தக் கவிழ்க்க ஒரு சதித்திட்டம் உருவாக்கி ப்பு ஐனூற்றுவர் குழுவிலிருந்து வந்தது. ) கொள்ளப்பட்டது. சிக்கல் எதுவுமின்றி உர் அரசியல் புரட்சித் திட்டம் நிறைவேறி கில் தாம் நிலைப்பதற்கெடுத்த கடும் முயற்சி

Page 535
21 ஆம் அத் நெப்போலியன் பிரான்சியப்
(1799
கொன்சல்
கட்சியில் போனபாட்டின் பூரண அரசிய உடைய ஒரு தளபதியினால் பிரான்சிய கு நாடு அவன் கைகளுக்கு வந்தது. ஆனால் பே காரத்தை நிலை நாட்டவில்லை. ஏனெனில் நாம் தீவிரமடைந்துள்ளதென்பதை உணர்ந்து ெ அறிவு படைத்திருந்தான். பூரண ஆதிக்க 'அமைத்துக் கொள்வதானால் குடியரசுக்கும்,
ஒரு அமைப்பின் மூலம் அதனைச் சாதிப்பது
முதல் கொன்சலாக போனபாட் அரசாங்க துக்குப் பொருந்துமாறு போன பாட்டும் அ ஒரு அரசியல் அமைப்பினை உருவாக்கினார் விளங்கியது முதலாம் கொன்சல் என அழை பாட் தானே இதன் உரிமையாளனாக விளங் களும் இடம் பெற்றன. ஆனால் இவை பற்றி தால் இவற்றைப் பற்றி அக்கறை கொள்ள முறை இன்னும் வழக்கில் இருந்ததனால் இக்க அரசியல் அமைப்பு என்று அழைக்கப்படல் கூடிய ஆற்றலையும் அதிகாரத்தையும் வழங்கிய ஆதிக்கஞ் செலுத்தினான். - எட்டாம் ஆண்டின் அரசியலமைப்பிலு அமைப்பினைப் பாதுகாப்பதற்காக மூன்று கு மன்றத்துடன் தொடர்புடையவை. சட்டமா றம், சட்டப் பேரவை மன்றம், ஆனால் சட்டம் பட்டது. நீதிமன்றம் விவாதங்களில் பங்கு சட்டப் பேரவை கலந்து ஆராய்வதில் ஈடுபட விதமாக இயங்கிய இச் சட்டத்துறைக் குழு யும் பெற்றிருக்கவில்லையென்பது தெளிவாகின யாகப் பெற்றவர்கள் மட்டுமே வாக்களித்த பெயர் பட்டியல் ஒன்று மட்டும் தயாராகிய சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுத்த கள் ஒவ்வொருவராகத் தெரிந்தெடுக்கப்பட் விளங்கினர். குறிப்பாக கூறுவதானால் அர! பாட் நடத்தும் ஆட்சியைப் பொதுக் காட்! பட்ட திரை எனலாம்.
475
21-CP 8007 (5/69)

த்தியாயம்
போன பாட்டும் பேரரசும் 1815)
காவலர்
ல் ஆதிக்கம். வெற்றித் திறனும், புகழும் டியரசாட்சி கவிழ்க்கப்பட்டது. இதனால் பானபாட் உடனடியாக நாட்டில் சர்வாதி
டுக்கு இன்னும் குடியரசுக் கருத்துக்கள் கொள்ளுவதற்கு நெப்போலியன் போதிய நிலைக்கு அவனது வழியை இலகுவாக ஏகாதிபத்திய கட்சிக்கும் இடைப்பட்ட து சிறந்ததாகத் தெரிந்தது. கத்தில் தலைமை வகித்தல். இந்தத் திட்டத் -வனுடன் சேர்ந்த கூட்டுச்சதிகாரர்களும் கள். இந்த அமைப்பின் உச்சக்கட்டமாக மக்கப்பட்ட செயலாட்சித் துறை . போன -கினான். இரண்டாம், மூன்றாம் கொன்ஸல் ப் பேசுவதற்கு அதிகம் எதுவும் இல்லாத த் தேவையுமில்லை. குடியரசுக் கலண்டர் கால அரசியல் திட்டம் எட்டாம் ஆண்டின் மாயிற்று. இது முதலாம் கொன்சலுக்குக் யதால் போன பாட் அரசாங்கத்தில் பூரண
ள்ள முக்கிய அம்சங்கள். மக்களாட்சி கழுக்கள் நிறுவப்பட்டன. இவையும் சட்ட மன்ற அவை உறுப்பினர் குழு, நீதி மன் மாமன்ற அவை கொன்சலினால் நியமிக்கப் பற்றியது. ஆனால் தீர்ப்பு வழங்கவில்லை. -வில்லை. ஆனால் தீர்ப்பு வழங்கியது. இவ் க்கள் மூன்றும் எந்த வித அதிகாரத்தை ன்றது. மேலும் சொத்துக்களை உடைமை னர். இவர்களின் வாக்கு மூலங்களால் து. இந்தப் பட்டியலிலிருந்து கொன்சல் தது. ஆகவே சட்டமன்ற அங்கத்தவர் டோரைக் கொண்ட தொகுதியினராக சியல் அமைப்பு தனி ஒருவனாக போன சியிலிருந்து மறைப்பதற்காக அமைக்கப்

Page 536
476 நெப்போலியன்
ருஷ்யா விலகியதால் இரண்டாம் கூட் கொன்சலின் ஆதிக்கத்தில் அரசாங்கம் ப யில் அவன் தனது கவனத்தைப் போரில் ஆம் ஆண்டின் படையெடுப்பு முடியும் த விலக்கிக் கொண்டது. ஆஸ்திரியாவின் பே அதனுடன் தொடர்ந்து கூட்டாக இருக்கி வின் இச் செயல் போனபாட்டுக்குச் சம பகை அரசுகள் குறைந்து பெரிய பிரித்த யிருந்தது. பொது இராணுவ நிலைமை ஒப்பாக விளங்கியது.
மாறின்கோவில் போனபாட் ஆஸ்திரிய சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்பட்டதற்கு குழ்நிலையை எதிர்த்துச் சமாளிக்கத் பொறுத்தவரை அதை அடைவதற்கு ச/ கணித்து விட்டுப் போனபாட் தனது கவ6 மொறியூவை ஜேர்மனிக்கு அனுப்பிவிட் பணியை மீண்டும் தானே ஏற்முன். இளே னும் திறமையுடனும் பெரிய பேர்னட் க சென்றதனுல் ஆஸ்திரிய பாதுகாப்பு அர தது. அத்துடன் எதிரியை செயல்படாது தில் ஆஸ்திரியரைச் சின்னபின்னப்படுத்தி வதையும் மீட்டுக்கொண்டான் போனபாட லுனிவில்லி (1801) சமாதான உடன்பட வழங்குதல். இரண்டாம் பிரான்ஸ் பிரான் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. லுனி வழங்குதல். இரண்டாம் பிரான்சிஸ் பிரான உறுதிப்படுத்தினுன். உடன்படிக்கைக்கு ஆகியதால் சைனின் இடது கரையோர வரையறுக்கப்பட்டது. சமாதான உடன் அதி முக்கிய சிறப்புக் கூருக விளங்கிற்று மீண்டும் போனபாட்டிடம் அளித்தது. இ. சிசல்பைன், இலிகூறியன் குடியரசுகளை மாற்றி அமைத்தான்.
பெரிய பிரித்தானியாவுடன் ஏமியென்ஸ் ஆண்டைப் போல மறுபடியும் பிரான்சுக் ஐரோப்பிய நாடு பெரிய பிரித்தானிய வல்லரசை எவ்வாறு கீழ்ப்படியவைப்ப பிரான்சியரின் கடற்படைத்திறனும், உத றை நடத்துவதற்குப் போதுமானதாக இ களைத் தடுத்துத் தாக்கும் விஷயத்தில் எ! வந்து அந்த எண்ணத்தை நீக்கிவிட்டது தானிய அரசாங்கத்துடன் பேச்சு வார்த் இழந்த பொருட்களை உரியவரிடம் அவர நடந்த இந்தச் சமாதானம் 1802 ஆம் ஆ

ா போனபாட்டும்
டுறவு வலுக் குன்றுதல் (1799). முதலாம் துகாப்பாக இயங்கிக் கொண்டிருந்த வேளை செலுத்தச் சந்தர்ப்பம் கிடைத்தது. 1799 அறுவாயில் ருஷ்யா இந்தத் தகராறிலிருந்து ரில் வெறுப்பும், கோபமும் அடைந்த ருஷ்யா மறுத்தே இவ்விதம் அகன்றது. ருஷ்யா பசஞ்சீவியாயிற்று. இவ்வாருகப் பிரான்சின் ானியாவும் ஆஸ்திரியாவும் மட்டுமே எஞ்சி 1796 ஆம் ஆண்டின் முக்கியத்துவத்துக்கு
ரை முறியடித்தல் 1800 ஜூன். முன்னைச்
ஒப்பான ஒரு திட்டத்தின் மூலம் இந்தச் துணிந்தான் போனபாட், இங்கிலாந்தைப் ந்தர்ப்பமில்லை என எண்ணி அதனைப் புறக் எத்தை ஆஸ்திரியாவின் பாற் செலுத்தினன். டு இத்தாலியில் ஆஸ்திரியரை எதிர்க்கும் வேனில் கால ஆரம்பத்தில் விடாமுயற்சியுட ணவாயினூடாக அணி வகுப்பை நடத்திச் ண்களைக் கடந்து தாக்குதல் நடத்த முடிந் நிறுத்திவைக்கவும் முடிந்தது. போர்க்களத் யதோடு ஒரே தாக்குதலில் இத்தாலி முழு
டிக்கை பிரான்சுக்கு ரைன் எல்லைப்புறத்தை சியப் படையின் நிகரற்ற ஆற்றலை மீண்டும் வில்லி (1801) சமாதான உடன்படிக்கையில் *சியப் படையின் நிகரற்ற ஆற்றலை மீண்டும் பரிசுத்த உரோம சாம்ராஜ்யம் சார்பாக நிலப்பிரிவுத் தவிர்க்கை இச்சந்தர்ப்பத்தில் படிக்கையில் ரைன் எல்லைப்புற பகுதிதான் . அத்துடன் இவ்வொப்பந்தம் இத்தாலியை தனல் முன்னர் பிரான்சின் சார்பாக இருந்த நேரடியாகவே மீண்டும் சார்புற்ற நிலைக்கு
சமாதான உடன்படிக்கை 1802, 1798 ஆம் கெதிராகப் பகைமை வளர்த்து நின்ற ஒரே ாவாகும். இக்கடலாதிக்கமுடைய பெரும் து ? இதற்கு முன் எப்போதுமில்லாதபடி வி வாய்ப்புக்களும் நேரடித் தாக்குதல் ஒன் ருக்கவில்லை. பிரித்தானியரின் போக்குவரவு ப்ெதைப் பற்றிய துயர நினைவுகள் விரைந்து இந்தச் சூழ்நிலையில் போனபாட் பிரித் தையைத் தொடங்கினன் (1801). பரஸ்பரம் வர் ஒப்படைப்பது என்னும் அடிப்படையில் |ண்டு மார்ச் மாதத்தில் முடிவடைந்தது.

Page 537
பிரான்சியப் பேரரசு
போனபாட் உள்நாட்டுச் சீர்திருத்தங்கள் களாகத் தொடர்ந்து போர் நடவடிக்கைகை எல்லாருடனும் சமரசமாகிவிட்டது. உள்நா செய்வதற்கு இது சிறந்த வேளையாக அமை குப் பிறகு இந்த உள்நாட்டுச் சீர்திருத்த வேண்டிய தேவைகளில் ஒன்முக விளங்கிய, கம் பெற்ற நாள் இதனை உள்ளத்தில் ஆழப் ஒரு போர்வீரனுகவும், பயிற்சி பெற்றவனுக விதிமுறைகளிலும் தானகவே பற்றுதல் ெ குன்ருத ஆற்றலும் இவனது தனிச்சிறப் தனி இயல்புகளர்ல் போனபாட் அரசாங்க வாகத் தீர்த்துத் தலைமை நிலைமை நிலை எ இதுவரை போனபாட்டுக்கு எந்தவித அனு புரட்சியால் விளைந்த முக்கிய பயன்களி: ஒழுங்குபற்றிய நோக்கம் தங்கியிருத்தல். ே சில ஆண்டுகளில் பிரான்சுக்காக ஏற்படுத் சுருக்கமாக விளக்குவோம். இவை எல்லாம் உருவாக்க வழிகாட்டிகளாய் விளங்கின. இ பூரண பாதுகாப்புடன் தன் தன் தினசரி இந்த ஒழுங்கு முறைச் சமுதாயமே புரட்சிய களை ஒழித்தன. சட்டத்தின் முன் எல்லோ( வற்றைச் செயல்படுத்திக் காட்டியது. போ6 வாதிகளின் அட்டூழியச் செயல்களை மறுத் நோக்கங்களுடன் தொடர்புடைய சந்தே பொது அறிக்கையை வெளியிட்டான். அதில் களை உறுதிப் படுத்துவதே தனது நோக்கம் தொழில் துறை விரைவாகச் சீராக்கப்ப ஓரளவு மீட்டுக்கொள்ளும் முகமாக பொரு தில் முதல் கொன்சல் உடனடியாகக் கவனெ குழுவின் பயனற்ற நாணய முறை ஒழிப்பு : அதாவது பழைய நாணய வழக்கத்தை மீ வாய் குறையாத ஒரு அடிப்படையை அத் தாயிருந்தது. நிலையான உறுதி வாய்ந்த ஒரு தும் தொழில் துறைகள் யாவும் நம்பிக்ை காலமாக தாழ்வுற்றுக் கிடந்த வாணிபமும், துவங்கின. பிரான்சிய வங்கி என அழைக்கட் பெரும் பங்கு கொண்டு உதவியது. பொதுப்ட திறமுடைய கொள்கை இவ்வாறு, அமைந் சதுப்பு நிலங்கள், நீரைப்போக்கிப் பண்படு னர். நாட்டில் போக்குவரத்து அமைப்புக்க: பட்டன.
நிர்வாகத் துறையில் காணப்பட்ட வலுக் நாட்டில் அவசியம் தேவைப்பட்ட மற்றுமெ பாகும். தேசிய மகாசபை பிரான்சில் பல பொன்றை ஆரம்பித்துவைத்தது. குடியாசி

iúb (1799-1815) 477
பில் கவனஞ் செலுத்துதல். பத்து வருடங் ரில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் இப்பொழுது ட்டுச் சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டு ந்தது. நீண்டகாலப் புரட்சிக் கலவரத்துக் விடயம் மிக அவசியமாகக் கவனிக்கப்பட து. அத்துடன் முதலாம் கொன்சல் ஆதிக் பதித்துக்கொண்டிருந்தான். இயல்பாகவே வும் விளங்கிய போனபாட் படைத்துறை காண்டிருந்தான். தீவிர செயல் அறிவும் பியல்புகளுள் முக்கியமானவை. இந்தத் ப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் விரை rய்தினன். இவன் சாதித்த இத்துறையில் றுபவமும் இருக்கவில்லை. ன் அடிப்படையில் போனபாட்டின் சமூக மல்வரும் பந்திகளில் போனபாட் அடுத்த ந்திக் கொடுத்த நிறுவனங்களைப் பற்றிச் ஒழுங்கமைதியுடைய ஒரு சமுதாயத்தை தல்ை நாட்டுப் பிரஜை ஒவ்வொருவனும் வேலைகளைக் கவனிக்க முடிந்தது. மேலும் பின் முக்கிய சாதனைகளான தனிச் சலுகை ரும் சமம் என்ற சமத்துவ நிலைமை ஆகிய னபாட் புரட்சியின் போது நிலவிய தீவிர தொதுக்கியபோதும் புரட்சியின் முக்கிய கங்களையெல்லாம் போக்குவதற்காக ஒரு புரட்சியை நிறுத்திவிட்டு அதன் விளைவு எனக் கூறினன். டல். ஆக்கப் பொருள்களின் வளத்தை 1ளாதார நடவடிக்கைகளில் சீர்திருத்துவ மடுத்தது. இந்தப் பெரு முயற்சியில் ஐவர் ஒரு சாதகமான நிலையைக் காட்டுகின்றது. ண்டும் தொடங்குவதன் மூலம் பண வரு திருப்பம் பெறுவது சாத்தியப்படக்கூடிய ந நாணய முறை மீண்டும் வழக்கில் வந்த கயையும் ஆர்வமும் கொண்டன. நீண்ட கைத்தொழில்களும் மீண்டும் செயல்படத் படும் மத்திய வங்கி ஒன்று இந்த முடிவில் 1ணியில் அரசாங்கம் மேற்கொண்ட செயல் தது. அடுத்தடுத்த ஆண்டுகளின் போது த்தப்பட்டன. துறைமுகங்களை சீர்திருத்தி ர் மேலும் சிறந்த முறையில் ஏற்படுத்தப்
குறைவு சீராக்கப்படுதல். இதே போன்று ாரு விஷயம் உறுதியான நிர்வாக அமைப் வருடங்களாகப் புதிய நிர்வாக அமைப் ன் பால் மிக்க பற்றுக் கொண்டிருந்ததில்

Page 538
478
நெப்போலி
ஒவ்வொரு உள் நாட்டுத் திணைக்களத்தை வதன் மூலம் இது அரசாங்கத்தின் ஆட் ஆட்சிக் காலத்திலும் அதற்குப் பின்னர் யோகத்தர்களுக்கு மீட்டளிப்பொன்று கொன்சலின் ஆட்சியில் அதற்குரிய நே
போனபாட் வலுவாக ஒருமுகப்படுத்த ஒவ்வொரு வட்டாரமும் பிறிபெக்ற் எம். தது. இவர் தனது நியமனத்துக்கு முதல் ஆட்சியாளரின் நன்மைக் குகந்தவாறு காவல் துறை முதல்வர்களின் உதவியா போன்று நாடு முழுவதும் ஒன்றாகி இராணுவ அமைப்பினால் போன பாட் த முடிமன்னனும் தனது தெய்வீக உரிமை விருப்பத்தை நாடு முழுவதும் ஏற்கும் . மத்திய அரசாங்கத்தின் பூரண கட்டுப்ப றிருந்தது. அடுத்தடுத்து நிகழ்ந்த பல | லியனின் ஒருமுக நிர்வாக அமைப்பு ! றங்களின்றி தொடர்ந்து இருந்தமை உ பிரான்சின் தேசீய திருச்சபையைக் வார்த்தை நடத்துதல், பிரான்சிய தே முயற்சிப்பதன் மூலம் தேசிய மகாசபை தது. இதுபற்றி நாம் முன்னரே அறிந். கலவரத்திலும் பெரும் பங்கு வகித்தது யால் தோல்வி கண்டது. ஏனெனில் அ மக்களும் குருமாரும் பழைய திருச்சமை தனர். இயற்கைச் சமயவாதம் நிலவிய சேர்ந்தவனான போனபாட் தன்னளவில் எதையும் கொண்டனவாயிருக்கவில்லை. தோரின் சிறப்பியல்புகளை தானும் கைப் மற்ற கருத்துக்களே இவர்களின் தனிப் பாட் மூலப்பண்புக் கூறுகளில் உறுதிய சமயம் வாழும் சமயம் என்பதை நம்பு அது போன பாட்டையும் அவனது ஆட் ஆகிவிடும் என்பதிலும் சந்தேகமிருக் கையேற்றதும் சமய உட்பிளவைத் தீ பேச்சுவார்த்தையை ஆரம்பித்தான்.
1801 ஆம் ஆண்டின் திரு உடன்படிக் பந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாக படிக்கை 1801 - இல் நிறைவேறியது. இ சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் த வாழ்க்கைப்படி உதவியை அரசாங்கம் 4 கிய உத்தியோகத்தர்களை நியமிக்கும் யில், மேற்றிராணிமார் தமது கடமைகள்

நயன் போனபாட்டும்
கயும் தேர்தல் முறையில் அமைவுறுமாறு செய் சி உரிமையைப் பன்முகப்படுத்தியது. பயங்கர ஐவர் குழுவின் தலைமையிலும் நியமன உத்தி ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போக்கு முதல் ர்மையான முடிவை அடைந்தது. தப்பட்ட நிர்வாக அமைப்பை உருவாக்குதல். ன்னும் காவல் துறை முதல்வரை பெற்றிருந் லாம் கொன்சலுக்குக் கட்டுப்பட்டவராக அந்த
அவருக்கு அடங்கிப் பணிபுரிந்தார். இந்தக் எல் ஒரு கையில் ஒன்றாக இணைந்த நூல்கள்
இருந்தது. இவ்வாறு மிகத் திறன்மிக்க னது திட்டத்தை நிறைவேற்றினான். எந்த ஒரு மயைக் கொண்டு இவனுக்கு நிகராகத் தனது படி செய்வதில் வெற்றி கிடையாது. பிரான்ஸ் பாட்டுக்குட்பட்ட நிர்வாக அமைப்பினைப் பெற் புரட்சிகளுக்காட்பட்ட போதும்கூட நெப்போ பிரான்சில் இருபதாம் நூற்றாண்டுவரை மாற்
ண்மையில் சிறந்ததோர் அம்சமாகும்.
கைவிடுதல் போனபாட் ரோமுடன் பேச்சு கசிய திருச்சபை ஒன்றை உருவாக்குவதற்கு ப சமய உட்பிளவொன்றை தோற்றுவித்திருந் துள்ளோம். அத்துடன் இவ்வமைப்பு புரட்சிக் 5. புதிய திருச்சபை போதிய தகுதியின்மை டக்கு முறைகள் கையாளப்பட்டிருந்துங்கூட பயை விரும்பி அதன்பால் பற்றுக்கொண்டிருந் பதினெட்டாம் நூற்றாண்டின் தலைமுறையைச் ல் வரையறுக்கப்பட்ட சமயக் கருத்துக்கள் அத்துடன் தன் காலத்தில் வாழ்ந்த கற்றறிந் "பற்றினான். அதாவது எந்த ஒரு வரையறையு பண்பாக விளங்கியது. எவ்வாறாயினும் போன என பற்றுக் கொண்டிருந்ததால் கத்தோலிக்க வதில் கடுகளவும் ஐயமிருக்கவில்லை. அத்துடன் சியையும் பலப்படுத்தி அவனுக்குத் துணையாக கவில்லை. ஆகவே அவன் அரசாங்கத்தைக் ர்க்கும் நோக்குடன் போப்புடன் ஒப்பந்தப்
ணப
கை சமய உட்பிளவை தீர்த்துவிடல். இந்த ஒப் கொண்கோடாற் என்னும் சமாதான உடன் நத உடன்படிக்கை விதிகளின்படி திருச்சபை, எனது உரிமையைக் கைவிட்டது. அதற்கான கையேற்றது. அரசாங்கம் திருச்சபையின் முக் உரிமையை பெற்றுக் கொண்ட அதே வேளை ளைத் தொடங்குமுன் அவர்களது நியமனங்கள்

Page 539
பிரான்சியப் பேரரசு
போப்பினுல் உறுதி செய்யப்படவேண்டியிரு தேர்வு அகற்றப்பட்டு கத்தோலிக்க திருச் இருந்தும் வழக்காற்றில் மீண்டும் இடம் பெ விட மேலும் பன்மடங்கு அதிகாரமாக . தென்பதில் சந்தேகமில்லை.
மரபுவழிவந்த சட்ட முறைகள் புரட்சியி பணிகளில் ஈடுபட்டிருந்த போனபாட்டிற்கு அவற்றை மேம்படுத்தவும் பொழுது கிடை சட்டத்துறையில் காணப்பட்ட சீர்குலைவுக: நியதிச் சட்டம், உரோமன் சட்டம் சு,ே பட்ட சட்டங்கள் தாம் மேலதிகம் பெற்று நிலை அடையும் குறிக்கோளுடன் தமக்குள் டத் துறையின் சீர்கேடுகளையெல்லாம் வழ எளிமை, விவேகம் ஆகியவற்றின் அடிப்ப உருவாக்குவதுபற்றி அறிவித்தபோதும் அத செயல் படவில்லை.
நெப்போலியனின் சட்டத் தொகுப்பு பூ தலும். நெப்போலியன் உடனடியாக சட் குழுவை ஏற்படுத்தினன். புதிய சட்டமுறை ளுவதற்கே இக் குழு நியமிக்கப்பட்டது. க ஆம் ஆண்டு உள்நாட்டுச் சட்டத் தொகு சமர்ப்பிக்கப்படும்வரை முற்றுப்பெறவில்லை. அதனைத் திறமையுடன் செயல்படுத்திய ெ இது பின்னர் நெப்போலியன் சட்டத் தொ நூற்ருண்டில் சக்கரவர்த்தி ஜஸ்டியனின் தன் தமைக்கப்பட்டது. ஜஸ்டினுடைய இந்தப் லியனுடைய சட்டத்தொகுப்புக்கு அடிப்பணி றங்களும், திருத்தங்களும் இதில் இடம்பெற் பரவிவந்த சமத்துவம் மனிதத் தன்மை மு மும் அாண்டுதலும் இந்த சட்டத்தொகுப்பி3 போனபாட் கல்வித்திட்ட மொன்றை அ6 கட்டங்களையுடைய தேசீய கல்வித் திட்டெ தான். அதாவது ஆரம்பக்கல்வி, உயர்நிலை வையே. அம்மூன்று பிரதான கட்டங்களாகு தில் உயர்நிலைக்கல்வி, பல்கலைக்கழகக் கல்வி மட்டுமே செயலுருவாக்க முடிந்தது. செல மாக ஆரம்பக்கல்வி திட்டத்தளவில் நின்றே போனபாட் விவசாயிகளுக்கு அவர்களி விளைவாக ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களை மீ பிரான்சிய விவசாயிகளைப் புறக்கணித்து 6 களினதும் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட் களைப் பெற்று சுதந்திரமாக வாழத் தலைப்ட பெறுவதற்கு முன்பிருந்தே இவர்கள் முன்ே போனபாட்டிற்கு இவர்கள் தங்கள் நன்றி

ib (1799—1815) 479
ந்தது. தேசிய திருச்சபையின் செயல் சபை மீண்டும் நடைமுறைக்கு வந்தது. ற்ற இத்திருச்சபை முன்னிருந்த நிலையை அரசாங்கத்துக்குக் கீழ்ப்பட்டு இயங்கிய
ல்ை அழிவடைந்தமை. இவ்வாறு முக்கிய
பிரான்சியச் சட்டங்களைச் சீர்திருத்தி -த்தது. புரட்சிக்கு முன்னர் பிரான்சில் ள் பற்றி விபரித்துக்கூறுவது எளிதன்று. தச மரபு முறைகள் எனப் பல வேறு எல்லோராலும் போற்றப்படத்தக்க உயர் போராடிய வண்ணமிருந்தன. புரட்சி சட் மக்கொழித்து விட்டதென்பது உண்மை. டையில் ஒரு புதிய சட்ட அமைப்பினை ஏன் பூர்வாங்க வேலைகளைத் தாண்டி அது
ாணமாக்கப்படுதலும், அதனை வெளியிடு டத்துறை வல்லுனரைக் கொண்ட ஒரு யை நிறைவேற்றும் பணியை மேற்கொள் டும் முயற்சியுடன் கூடிய இப்பணி 1804 ப்பு என்ற பெயரில் பொதுமக்களுக்குச் இந்தச் சட்டத் தொகுப்பினை ஏற்படுத்தி நப்போலியனைக் கெளரவிக்கும் முகமாக குப்பு என அழைக்கப்பட்டது. பதினமும் லமையின் இழ் ரோமன் சட்டம் தொடுத் பிரபலமான சட்டத் தொகுப்பு நெப்போ டையாக இருந்தாலும் பல முக்கிய மாற் றன. புரட்சியின் பயனுக வெளியிலெங்கும் தலிய நவீன கோட்பாடுகளின் ஆதிக்க ல் காணப்பட்டது. மைத்தல். போனபாட் மூன்று பிரதான மான்றை அமைப்பதற்கு ஏற்பாடு செய் க் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி என்ப 5ம். போனபாட் தனது கல்வித்திட்டத் ஆகியவை சம்பந்தமான ஏற்பாடுகளை வினங்கள் நெருக்கடி என்பவை காரண த ஒழிய செயல் முறையாகவில்லே. ன் பண்ணைகளை அளித்தல். புரட்சியின் ள ஆராயும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிடக்கூடாது. குருமார்களினதும் பிரபுக் டபொழுது விவசாயிகள் பண்ணை நிலங் ட்டனர். போனபாட் ராஜ்ய அதிகாரம் னற்றமான நிலையில் வாழ்ந்து வந்ததால் பறிதலைத் தெரிவித்தார்கள் என்று கூற

Page 540
480
நெப்போலிய முடியாது. இருந்தாலும் புரட்சி முடிவி வகுப்பாருடைய பண்ணை நிலங்களைப் பற்றி களின் உரிமை இது முதற்கொண்டு மா வித்ததோடு உழவர்களைத் தனது தீவிர முதல் இந்த உழவர்கள் நெப்போலியனின் பாக நின்று உழைத்தார்கள் என்பதைக் பிரான்சிய சமூகத்தில் நிலைத்து நிற்பது தும் எண்ணிலடங்காத இச்சிறு இறையி யில் மிக முக்கியமான விஷயமாகும்.
போனபாட்டின் நிலைமை. இந்தச் சாத களில் காட்டிய அதே ஆர்வத்துடன் சமா யுள்ள தனது ஆற்றலைப் பயன்படுத்தலாம் யன்ஸ் சமாதான ஒப்பந்தங்களுக்குப் பி மீண்டும் உலகத்துடன் சமாதானம்பூண்டு பிரான்சின் முடிசூடாத மன்னரான நெப் னான் எனச் சொல்லப்படுகின்றது. அவன் ருத்தியில் தொடர்ந்து கவனஞ்செலுத் ருந்து மரபு வழியாக வந்த படையெடுப்பு தனக்குச் சிறிதளவு அதிகாரம் சற்றும் இ நெப்போலியன் இருந்தபோதும் பின்னை . கூறலாம். - பிரான்சு ஐரோப்பாவில் ஆதிக்கஞ் செ யின் திட்டமான உண்மைகளை ஆராய்வ. பெல்ஜியத்தைக் கபளீகரஞ் செய்து கொ
வரை விஸ்தரித்தது. அத்துடன் சுற்றி . அமைத்துக்கொண்டது. பட்டேவியக் கு லிகூரியன் குடியரசு (வட இத்தாலி) வெ பனவே இவை. ஐரோப்பாக்கண்டத்தில் தென்பதையும் ஏனைய சுதந்திர நாடுக படலாமென்ற நிலையையும் இது காட்டிற்
பிராங்கோ பிரிட்டிஷ் சமாதானம் நில் நிலையற்ற தன்மையும் பெரிய பிரித்தான மாறிற்று. பெரிய பிரித்தானியா, தன. யுடைய தென்பதை ஐயத்துக்கிடமின்றி தனக்கு இணையில்லையென்பதையும் நிரூ மூலம் இவ்விரு வல்லரசுகளும் சமாதா உடன்படிக்கையை நடைமுறையிற் ( தொடர்ந்தன. இதனால் இவர்களுக்கி ை யிற்று.
பிரான்சுக்கும் பிரிட்டனுக்குமிடையில் ஒரு வருடத்துக்கு மேல் நிலைத்து நிற்க தத்திலீடுபட்டன. பிரிட்டன் வியன்னாவி லும் ராசதந்திரமுயற்சியிலீடுபட்டு இ யுத்தத்திலீடுபடுத்த முயன்று கொண்டி கும் அமைதியின்மை குடிகொண்டிருந்த

ன் போனபாட்டும் ன்போது முன்னர் வாழ்ந்த சலுகை பெற்ற பிமுதல் செய்ததன் மூலம் பெற்ற சொத்துக் ற்றமின்றி இருக்கும் என போனபாட் அறி ஆதரவாளர்களாயும் ஆக்கினான். இக்காலம் ன் நன்மையாலும் தீமையாலும் அவன் சார் குறித்துக் கொள்ளுதல் நன்று. இன்றுவரை ம், பழைமை சார்ந்த அம்சமாகத் திகழ்வ லி மானியத்தாரே என்பது வரலாற்று ரீதி
னங்களினால் போன பாட் இராணுவ விடயங் ரதான கால் வேலைகளுக்கும் பலதிறப்பயிற்சி ம் என்பதை நிரூபித்தான். லுனெவில், ஏமி பிறகு பிரான்ஸ் 10 வருடங்களுக்கு பின்னர் > வாழ்ந்தது. இந்தச் சமாதான காலத்தில் போலியன் இக்கட்டான நிலைமையை எய்தி ஒரு வேளை பிரான்சின் உள்நாட்டு அபிவி தியிருக்கலாம் அல்லது புரட்சிக்காலத்திலி ப்புக் கொள்கையை மேற்கொண்டிருக்கலாம். இல்லாத வேறுபட்ட சூழ்நிலைகளின் மத்தியில் ய வழியே அவன் மேற்கொண்டான் எனக்
சலுத்துதல். ஐரோப்பியப் பொது நிலைமை மம். புரட்சி யுத்தங்களின் பயனாக பிரான்ஸ் ண்டு தனக்குச் கிழக்கு எல்லையை ரைன் ஆறு வரத் தனக்குச் சாதகமான சில அரசுகளை டியரசு (ஒல்லாந்து) சிசல்பைன் குடியரசு, மல்வெட்டிய குடியரசு (சுவிற்சலாந்து) என் பிரான்சின் ஆதிக்கம் தலை நிமிர்ந்து விட்ட ளெல்லாம் பிரான்சின் ஆதிக்கத்துக்கு உட்
று.
லேயற்றது. இதன் பயனாக உண்டான பீதியும் சியாவின் கொள்கையினால் ஆபத்துடையதாக து கடலாதிக்கத்திலே பிரான்சிலும் வலிமை
வலியுறுத்திவிட்டது. பிரான்ஸ் தரையில் நபித்துவிட்டது. ஏமியென்ஸ் உடன்படிக்கை னஞ் செய்து கொண்டபோதிலும் சமாதான கொண்டுவரும் விஷயத்திலே பிணக்குகள் டயில் நம்பிக்கை குறைவென்பது தெளிவா
- மறுபடியும் யுத்தம். இந்தச் சமாதானம் கவில்லை. 1803 இல் இரு வல்லரசுகளும் யுத் லும் பர்லீனிலும், சென்ட் பீட்டர்ஸ் பர்க்கி ந்த வல்லரசுகளையும் பிரான்ஸ்சுக்கெதிராக ருந்தபடியால் ஐரோப்பாக் கண்டத்திலே எங்
து.

Page 541
பிரான்சியப் பேரரசன் இந்நிலைமைகள் நெப்போலியனுடைய ன மேலும் அவன் அதிகாரம் பெறுவதிலே எ இந்த அம்சத்துக்கு வேறு எவர் மீதும் இவனே அதற்கு முழுப் பொறுப்புடையவர் நெப்போலியனுடைய எல்லையற்ற பேரா னுடைய தொழில் போர் செய்தல். ஜூலி. மகாவீரர் போலத் தானும் வெற்றி வீரனா. கொண்டிருந்தான். பிரெஞ்சுப் புரட்சியினா. னாலும் ஐரோப்பாவிலே குழப்பமுண்டாயி, பாட்டின் கருமங்களை நிச்சயம் பண்ணின.
ஏகாழி முதல் கொன்சல் நெப்போலியன் சக்கரம் அன்று தொட்டே நெப்போலியன் தனது . உறுதிபூண்டான். இதற்கு முதற்படியாக 1. லாக நியமித்தான். இப்பதவியை அவன் சீ இரண்டு வருடங்கழித்து 1804 மே மாதத் உதறித்தள்ளிவிட்டு நெப்போலியன் சக்கர தன்னுடைய செல்வாக்கைப் பெருக்குவதற் 2 ஆந் தேதி கடைசி நடவடிக்கையை 6 பாப்பாண்டவர் முன்னிலையிலே பாரிஸ் தே ஜோசபீனுக்கும் முடிசூடிக் கொண்டான்.
குடியாட்சிச் சின்னங்கள் மறைந்தன. VII கற்றதாயிருந்தபடியால் குடியாட்சி ஒழிந்து னரும் அது தொடர்ந்து அமுலிலிருந்தது. குறியீடுகளும் மறைந்தன. முதலாவது இவ் பஞ்சாங்கம், பிரான்ஸ் மறுபடியும் கத்தோன் பழைய பஞ்சாங்கத்தைப் பின்பற்றிற்று. ! யால், அரசசபை, சபைப்பழக்கம், பிரபுக்க பிக்க வேண்டியதாயிற்று. பழைய பிரபுக்கள் நெப்போலியன் பிரபுப் பதவி ஏற்றுக்கொள் குத் துணையாக இருந்த இராணுவத் தலைவ. புப் பட்டங்களை வழங்கினான். பழைய பிரபுக் புக்களாகப் பதவி ஏற்றனர். பிரான்ஸ் மு எல்லைகளிலுள்ள அதற்கு அடங்கிய குடியர முடியாதிருந்தன. நெப்போலியன் சக்கரவர் யரசு, ஒல்லாந்தராச்சியமாகிற்று. அதன் தரன் நியமிக்கப்பட்டான். சிசால்பைன் கு அதற்கு நெப்போலியன் சக்கரவர்த்தியே அ தில் அவன் அல்ப்ஸ் மலையைக் கடந்து சென் குடியரசானது (ஜெனோவா), அதுவும் பீட் டங்களுக்கு முன்னர் பிரான்சோடு சேர்த்து.

=ம் (1799 - 1815)
481
கைக்கு அடங்கக்கூடியனவாயிருக்கவில்லை. ல்லையற்ற பேராசையுடையவனாயிருந்தான். பொறுப்பைச் சுமத்த வேண்டியதில்லை. னாயினான்.
சை. நெப்போலியன் போர்வீரன்; அவ யஸ் சீசர், மகா அலெக்ஸாண்டர் என்ற ய்த் திகழவேண்டுமெனக் கற்பனை செய்து லும், இவனுடைய சொந்தப் பேராசையி ற்று. இந்த இரண்டு நிலைகளுமே போன
திபத்தியம் பர்த்தியாதல் 1804. அரசைக் கைப்பற்றிய நிலையை நிரந்தரமாக்கிவிட வேண்டுமென B02 இல் தன்னைத்தானே முதற் கொன்ச விய கால பரியந்தம் வகிக்க எண்ணினான். திலே குடியரசு என்ற போலி நிலையை வர்த்தி முதலாவது நெப்போலியனானான். கு அவன் அதேவருடம் டிசெம்பர் மாதம் சடுத்துக் கொண்டான். ஏழாவது பயஸ் வாலயத்தில் தனக்குத் தன் மனைவியான
1 ஆவது ஆண்டின் அரசியலமைப்புத் தீங் 9 ஏகாதிபத்தியம் நிலைநாட்டப்பட்டபின் ஆனால் சில குடியாட்சிச் சின்னங்களும், வாறு மறைந்த ஒரு விடயம் குடியரசின் லிக்க சமயத்தை மேற்கொண்டபடியால், மறுபடியும் அரசன் ஆட்சி நடத்தியபடி கள் என்ற வரிசைகளை மறுபடியும் புதுப் ன் வமிசத்தைச் சேர்ந்தவர்களிற் சிலரை Tளுமாறு கேட்டுக்கொண்டதோடு, தனக் ர்களுக்கும், சிவில் பிரசைகளுக்கும் பிர க்கள் ஒரு புறமிருக்க இவர்கள் புதிய பிர டியாட்சியை மேற்கொண்டதும், அதன் சுகள் தமது குடியாட்சியை நிலைநிறுத்த த்தியின் விருப்பப்படி பட்டேவியக் குடி அரசனாக நெப்போலியனுடைய சகோ டியரசு, இத்தாலிராச்சியமாக மாறிற்று, ரசனானான். 1805 ஆம் ஆண்டு மே மாதத்
று மிலானில் முடிசூடினான். லிகூரியன் மண்ட் குடியரசைப் போலவே, சில வரு க் கொள்ளப்பட்டது.

Page 542
482 நெப்போலியன்
இந்த மாற்றங்கள் பூரணமாவதற்கு பிரான்சுக்குமிடையில் சண்டையுண்டாகில் கடற்கரையிலே போர்ப்படையொன்றைத் யெடுக்கப் போவதாகக் கூறிக்கொண்டு 6 கடலிலே பிரிட்டனுடைய பலம் இணையற்ற சன் ஆங்கிலக்கால்வாயிலே பிரெஞ்சுப்பை காரணங்களால் நெப்போலியனுடைய திட் இந்த விடயம் வேறெவரிலும் பார்க்க அவ பிரிட்டன் படையெடுக்கும் யோசனை 6ெ கோடைகாலத்திலே அவன் தன்னுடைய நிறுத்திவிட்டான்.
மூன்முவது கூட்டு உடன்படிக்கை. பெ. ருஷ்யாவையும் தன்வசப்படுத்திற்று. நெட் வருமெனப் பயமுறுத்தி அவர்களோடு ஓர் டது. அது காரணமாகவே நெப்போலிய6 வேண்டியதாயிற்று.
தன்னுடைய ராணுவ மேதாவிலாசத்தி டினன். கூட்டு உடன்படிக்கையைப் பற்றி மீதும் ருஷ்யாமீதும் போர் தொடுத்தான் அவன் அவுஸ்திரிய ராணுவத்தில் 50000 ஞன். 1805 ஆம் ஆண்டு டிசெம்பர் 2 ஆந் என்ற இடத்தில் திரண்டு யுத்தஞ்செய்த கடித்தான்.
அவுஸ்திரிய சக்கரவர்த்தியான இரண் ரான வியன்னுவும், தன்னுட்டின் பெரும் பதை உணர்ந்து நெப்போலியனேடு, பி. 26 ந் தேதி உடன்படிக்கை செய்து கொ6 இத்தாலிய ராச்சியத்தோடு சேர்க்கப்பட் பட்டது. பவேரியா கடைசியாக நடத்தி நின்றது.
நெப்போலியன் ஜெர்மனியிலே அனுச லுள்ள நிபந்தனைகள் நெப்போலியனுடை றது. தான் வெற்றி கொள்ளும் பிரதேச சேர்த்துவிட விரும்பவில்லை. அவற்றை ே விடயத்திலே அவன் அவுஸ்திரியா, பிரவ் தையுங் குறைக்க விரும்பினன். சிறிய முடையனவாக்கினன். உதாரணமாக ஊட ரிய ராச்சியத்தோடு சமமுடையதாக்கு சேர்த்தான். இவ்விரு சமஸ்தானங்களையு அவுஸ்திரியா, பிரஷ்யா ஆகிய ராச்சிய தன்னுடைய நேரடியான ஆளுகைக்குக் லுனவில்ல உடன்படிக்கைப்படி ஜெர்ம6 டன. ஜெர்மன் பாராளுமன்றமான ரீஸ்ட களின் கோயிற் பற்றுக்களும், சுதந்திர

போனபாட்டும்
முன்னரே, பெரிய பிரித்தானியாவுக்கும் விட்டது (1803). நெப்போலியன் பூலோன்
தாபித்துத் தான் பிரிட்டன்மீது படை நில நடவடிக்கைகளை எடுத்தான். ஆனல் தாயிருந்தது. பிரிட்டிஷ் தளபதியான நெல் டகளைக் காத்துக்கொண்டிருந்தான். இந்தக் ட்டம் ஆகாயக் கோட்டையாகவேயிருந்தது. னுக்கே நன்முகத் தெரிந்திருந்தது. எனவே வறும் பயமுறுத்தலே. 1805 ஆம் ஆண்டுக் போலோன் நடவடிக்கைகளை திடீரென
ரிய பிரித்தானியா, அவுஸ்திரியாவையும் ப்போலியனல் அந்த நாடுகளுக்கு ஆபத்து கூட்டு உடன்படிக்கையைச் செய்துகொண் ன் போலோன் நடவடிக்கையைக் கைவிட
ல்ை நெப்போலியன் புதிய வெற்றிகளை ஈட் க்ெ கேள்விப்பட்டதும் அவன் அவுஸ்திரியா உல்ம் என்ற இடத்திலே சண்டையிட்டு போர் விாரைச் சுற்றிவளைத்து கைப்பற்றி திகதி மொரேவியாவிலுள்ள அவுஸ்திரலிட்ஸ் அவுஸ்திரிய ருஷ்யசயினியங்களைத் தோற்
"டாவது பிரான்சிஸ், தன்னுடைய தலைநக பகுதியும் எதிரிகளால் கைப்பற்றப்பட்டிருப் ாஸ்பேர்கில் 1805 ஆம் ஆண்டு டிசெம்பர் ண்டான். இதன் பயனுக வெனிஸ் பிரதேசம் டது. டைரோல் பவேரியாவோடு சேர்க்கப் ய போரிலே நெப்போலியன் பக்கத்தில்
சரித்த கொள்கை. இந்த உடன்படிக்கையி டய கொள்கைகளை எமக்கு உணர்த்துகின் =ங்களை அவன் பிரான்சோடு நேரடியாகச் மேற்பார்வை செய்ய எண்ணினன். ஜெர்மனி *யா என்ற இரு வல்லரசுகளின் அதிகாரத் ராச்சியங்களை அவற்றுக்குச் சமமான பல ட்டம்பேர்க் என்ற சிறிய ராச்சியத்தை பவே வதற்காக அதற்குச் சில பிரதேசங்களைச் ம் இராச்சியங்களாக மாற்றினன்.
ங்கள் தவிர்ந்த ஏனைய ஜெர்மன் பகுதிகளைத் கீழ்க் கொண்டுவந்தான். 1801 இல் ஏற்பட்ட ன் சமஸ்தானங்கள் பல ஒன்றுபடுத்தப்பட் -ாக்கின் தீர்மானப்படி பல பிஷப்பாண்டவர் நகர்களும் தமது சுதந்திரத்தை இழந்தன.

Page 543
பிரான்சியப் பேரரசு ரைன் நதியின் இடது கரையிலுள்ள பிரதே பட்டதற்கு ஈடாக, இவ்வாறு சுதந்திரமிபு களோடு சேர்க்கப்பட்டன. நெப்போலியன் அவனுடைய ஆதரவில் விட்டால் இந்தத் தி முந்நூறு இத்தகைய ஜெர்மன் சமஸ்தானங் சேர்க்கப்பட்டன. இந்த இயக்கம் வருடாவா - பரிசுத்த ரோமராச்சியத்தின் முடிவு. 180 பின்னர், நெப்போலியன் ஜெர்மனிமீது நேர சியங்களோடு சேர்க்கப்பட்ட பிரதேசங்க தவிர்ந்த ஏனைய பிரதேசங்களை ஒன்றாகச் அவன் திட்டமிட்டான். இதன் பயனாக 180 சியம் என ஒரு ராச்சியம் உதயமாயிற்று. . ஏற்றான். இந்தக் கூட்டு ராச்சியத்தின் உறு அங்கத்துவத்திலிருந்து விலகினர். இதன் ஹப்ஸ்பர்க் வமிசத்தைச் சேர்ந்த இரண்ட முடியைத் தியாகஞ் செய்தார். இது முந்தி நடைபெற்றது. இதுவே பரிசுத்தரோம ரா. நடவடிக்கையாகும்.
பிரான்சிஸ் அவுஸ்திரியச் சக்கரவர்த்தியா. யென்ற பட்டத்திலும் பார்க்கக் குறைந்த தெ பிரான்சிஸ் ரைன் கூட்டுராச்சியம் அமைவ, மாகக் கொண்ட தனது பிரதேசங்களை ஒரு . திரியா ராச்சியத்தின் சக்கரவர்த்தியாகப் பி டத்தை இழந்ததால் உண்டான அந்தஸ்துக் நினைத்தான்.
ஜெர்மனியை நெப்போலியன், புனருத்தா தது போலவே கைத்தொழிற் புரட்சியிலும் பெறச் செய்தான். சென்ற இடமெங்கும் நெட் மானிய முறையும் ஒழிக்கப்பட்டன. சட்டம் பட்டது. முடியாட்சியை அவன் புனர் நிர்மா தன்னைப் புரட்சியின் சிசுவாகவே கருதினான் லேயுள்ள ஏழைகளுக்கு அவன் பரோபகாரி டைய ஆட்சி சிறப்படைந்தது. சேவை ட ஆட்சி கஷ்டமில்லாத ஆட்சியாயிற்று. ஆனா சில நடவடிக்கைகள் அவனுக்கிருந்த செல்க
நெப்போலியனுடைய ராணுவ பலத்தின் சமஸ்தானம் பிரஷ்யாவாகும். 1795 ஆம் ஆ கையோடு பிரஷ்ய புரட்சிச் சண்டைகளிலிரு கள் பிரான்சின் வலியைத் தொலைக்கத்தம் போதிலும், அது அவ்வாறு சேரமறுத்துவிட மும் (1786-1797) அவனுக்குப் பின் அரசா. (1797-1840) இந்த விடயத்தில், மற்றவல்ல தூண்டலுக்கு இடமளிக்காமல், நடு நிலைமை தைரியமாக விடயங்களைத் துவக்கும் ஆற்றல்

ம் (1799-1815)
483
சங்கள் பிரான்சோடு சேர்த்துக்கொள்ளப் ந்த பிரதேசங்கள் பெரிய சமஸ்தானங் இந்த இயக்கத்துக்கு ஆதரவளித்தான். ட்டங்களை நிறைவேற்ற முடியாதிருக்கும். களில் இருநூறு பெரிய ராச்சியங்களோடு தடம் வளர்ந்து வந்தது. 5 இல் அவுஸ்திரியா தோற்கடிக்கப்பட்ட டியான ஆட்சி நடத்தினான். பெரிய ராச் ளையும், அவுஸ்திரியா, பிரஷ்யாவையுந் சேர்த்துத் தன்னாட்சியிலே கொண்டு வர "6 ஜூலை மாதத்திலே பைரன் கூட்டுராச் பதற்குக் காவலனாக நெப்போலியன் பதவி பப்பினர் பழைய பரிசுத்த ரோமராச்சிய
பயனாக அந்தத்தாபனம் முடிவுற்றது. டாவது பிரான்சிஸ் சக்கரவர்த்தி தமது யே நிகழ்ச்சிக்குப் பின் சில வாரங்களில் ச்சியத்தின் முடிவைக் குறிக்கும் கடைசி
ரதல். தான் வகித்துவந்த சக்கரவர்த்தி சாரு பட்டத்தைத் தாங்க விருப்பமில்லாத தற்கு முன்னரே, அவுஸ்திரியாவை மைய ராச்சியமாக்கினார். பின்னர் தன்னை அவுஸ் ரகடனஞ் செய்தான். தனது பழைய பட் குறைவை இதனால் ஈடு செய்யலாமென
ரணஞ் செய்தபோது இத்தாலியிற் செய் ன்டாகிய நன்மையெல்லாம் ஜெர்மனியும் போலியன் அடிமைத் தொழிலும் சேவை எல்லா இன மக்களுக்கும் பொதுவாக்கப் ணஞ் செய்த போதிலும், நெப்போலியன்
தான் அடிப்படுத்திய சமஸ்தானங்களி பாவேயிருந்தான். அதனாலேதான் அவனு மானிய முறையை அவன் ஒழித்தபடியால் ல் காலப்போக்கில் அவன் மேற்கொண்ட பாக்கைக் குறைத்தது.
வலிமையை அறியாதிருந்த ஜெர்மன் ண்டளவில் பேசில் சமாதான உடன்படிக் ந்து ஒதுக்கிக் கொண்டது. மற்ற வல்லரசு மோடு சேருமாறு பிரான்சைக் கேட்ட டது. இரண்டாவது பிரெடறிக் வில்லிய ண்ட மூன்றாவது பிரெடறிக் வில்லியமும் சுகளின் பயந்தாங்கொள்ளித் தனமான வகித்தனர். பெரிய பிரெடரிக் மன்னன் | வாய்ந்தவன். அவனுடைய குணங்களில்

Page 544
484 நெப்போலி
சிறிதளவுகூட அவன் பின் ஆட்சிக்கு வ டாசு அமைக்கப்பட்டதும் நெப்போலியன் விட்டான் என அறிந்தான். அப்போது னடைந்தனர். பெர்லினுக்கும் பாரிசுக்கு ஒருவரையொருவர் குற்றஞ் சாட்டினர். மூண்டது.
பதினெட்டாம் நூற்முண்டின் யுத்தக் சண்டையில் ஐரோப்பாவிலே புதியதொ தெளிய உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கு யும், அதன் பயணுகப் பிறந்த தேசாபிம பயிற்சி பெற்றிருந்தபோதிலும் எளிதில் வீரர் புரட்சிக் கொள்கைகளும், தேசாபி வீரர் தற்காப்பு யுத்தத்தில் திறமைமிக்க செய்து விரைவாக முன்னேறும் தன்மை புதிய யுத்தமுறை நெப்போலியனல் ெ ஆரம்பகர்த்தா நெப்போலியன். இம்முை செய்து விட்டான். இப்போது அதைப் படுத்தினன். எதிரியைக் காட்டிலும் மிக்க விரைவாக அணிவகுத்துச் செல்லுதல், எ, மின்றி எல்லாச் சக்தியையுந் திரட்டி எ! புதிய யுத்த முறையாகும்.
1806 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 களிலே ஒரே நாளிலே நிகழ்ந்த யுத்தத்தி எஞ்சியிருந்த சைனியத்தையுங் கொண்டு கன்னனன அலெக்ஸாண்டரோடு தொடர் குப் பிரதேசத்துக்கு ஓடினன். முன்னேறி கொண்டபடியால், அவன் இவனுடைய உ ருஷ்யா தோல்வியடைதல். வேறு எதிர் பிரவேசித்தான். தோல்வியுருத ருஷ்யப் ட போலியன் அவர்களோடு சண்டை செய்வு போது கிழக்குப் பிரஷ்யாவிலே கொடிய ததும் நெப்போவியன் பிரீட்லாந்து என்ற தித்துச் சண்டையிட்டு 1807 இல் அவர்சி
இப்போது திடீரென ஒரு மாற்றமுண்ட வது புத்தியற்ற செயலென உணர்ந்த நெ நின்றதொரு மாக்கலத்திலே அலெக்ஸான இத்தகைய இயற்கைக் காட்சியடைந்த வாய்ப்பான சமாதான உடன்படிக்கைை அதை உடனடியாக ஏற்றுக் கொண்டான் தித்துத் தமது பிணக்குகள் பற்றியும் ஐ கொண்டனர். அலெக்ஸாண்டர் நிலையான மடைவார். பின்னர் விரைவாக மனச்சோ
அவர் இலேசாக அறிந்து கொண்டார். இ

|ன் போனபாட்டும்
தவர்களிடம் காணப்படவில்லை. ரைன் கூட தன் ராச்சிய வாசலில் காலெடுத்து வைத்து அவனும் அவனுடைய ஆலோசகரும் பய மிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 1806 இல் இலையுதிர் காலத்திலே சண்டை
கலையிலே சிறந்திருந்தது பிரஷ்யா. இந்தச் ரு ராணுவயுகம் உதயமானமை தெட்டத் க் காரணமாயிருந்தவை பிரெஞ்சுப் புரட்சி ானமுமாகும். பிரஷ்யப் படைவீரர் நன்கு வசப்படுத்தக் கூடியவர். பிரெஞ்சுப் படை மானமும் நிறைந்தவர்கள். பிரஷ்யப் போர் வர். பிரெஞ்சுப் படைவீரர் எதிர்ச் சண்டை வாய்ந்தவர்கள்.
தாடங்கப்பட்டது. புதிய யுத்த முறையின் றயை அவன் பல யுத்தங்களிலே பரீட்சை பிரஷ்யாவோடு செய்யும் யுத்தத்திலே பயன் 5 ஆயத்தமாயிருத்தல்; அவனைக் காட்டிலும் திரியின் பலங் குறைந்த தானத்திலே தாமத கிர்த்தல் என்பனவே நெப்போலியன் கண்ட
ஆந் தேதி ஜீன, அவுர்ஸ்டாட் என்ற இடங் கிலே பிரஷ்யச் சேனை முறியடிக்கப்பட்டது. மூன்ருவது பிரெடறிக் வில்லியம், ருஷ்ய ‘பு கொள்வதற்காக பிரஷ்யாவிலுள்ள கிழக் ய இவன் அவனேடு உடன்படிக்கை செய்து தவிக்காக வந்து கொண்டிருந்தான்.
ப்பு எதுவுமின்றி நெப்போலியன் பேர்லினுள் டைகள் களத்திலே நிற்பதைக் கண்ட நெப் தற்காகக் கிழக்கு நோக்கிச் சென்முன். அப் பனிக் காலம் நிலவிற்று. வசந்த காலம் பிறந் இடத்திலே ருஷ்யரையும் பிரஷ்யரையும் சந் ளைத் தோற்கடித்தான்.
ாயிற்று. கிழக்கு நோக்கி மேலும் முன்னேறு ப்போலியன் நீமென் ஆற்றிலே நங்கூாமிட்டு ாடரைச் சந்திப்பதற்கு ஒழுங்கு செய்தான். இடத்தில் நெப்போலியன் சார்மன்னனுக்கு பச் செய்து கொண்டதால் சார் மன்னன் ". பின்னர் இரு அரசர்களும் பலமுறை சந் ரோப்பிய விவகாரங்கள் பற்றியும் பேசிக் குணமுடையவரல்லர். விரைவில் உற்சாக ர்வுமடைவார். முற்போக்கான கருத்துக்களை பல்பாகவே மிக்க குழ்ச்சி நிறைந்தவர். நெப்

Page 545
பிரான்சியப் பேரரசு
போலியனுடைய நிலையான குணமும் விே தன்னுடைய சொந்த நலன்களை அவர் மற, வருக்கும் நன்மை பயக்கக்கூடியதாயிருந்த
டில்சிட் சமாதான உடன்படிக்கை. 1807 டில்சிட்டிலே கைச்சாத்திடப்பட்ட சமாதா? மாற்றிவிட்டது. சுவீடன், துருக்கி ஆகிய இ பியதைச் செய்து கொள்ளலாமென நெ அலெக்ஸாண்டர் நெப்போலியனேடு பிரிட் பட்டான். இருவருமாகச் சேர்ந்து ஐரோப் மேற்கிலும், மற்றவர் கிழக்கிலுமிருந்து இ0
டில்சிட் உடன்படிக்கை ருஷ்யாவைப் பெர் யாவோடு ஒருடன்படிக்கை டில்சிட் நகரில் படிக்கை நட்பையோ ஒற்றுமையையோ ஏ வைப் படுதோல்வியடையச் செய்தபடியால் கூடியதாயிருந்தது. எனவே பிரஷ்யாவின் வி பிரஷ்யா போலந்திலே பெற்ற பிரதேசங்க சொந்தமாய்ச் சிதறிக் கிடந்த பகுதிகளையும் டங்களிற்ருனும் கொடுத்து முடிக்க முடியா: னன். குறைக்கப்பட்ட பிரஷ்யப் பிரதேசத்தி அதன் நிர்வாகச் செலவை பிரஷ்யாவே கெ 42,000 போர் வீரருக்கு மேல் வைத்திருக்க தகைய நடவடிக்கைகளால் பிரஷ்யா வல்ல
ஆட்சிக்குக் கீழ்ப்பட்டதொரு நாடாயிற்று.
ஏகாதிபத்தியம் உ டில்சிட் உடன்படிக்கையினல் நெப்போ அடைந்தது. 1807 இன் பின்னர் ஐந்து வரு ஆனல் அவனுடைய பலம் இதனல் அதிக உடன்படிக்கையின் பின்னர் சில மாதங்களா படத்தைப் பார்த்து அறிந்து கொள்வது ஆகிய பிரதேசங்களில் பரந்து கிடந்த பெரி வும், ஏகர்திபதியாகவுமிருந்து ஆண்டு வந்தா அரசர்கள் அவனுக்கு அடிபணிந்து ஆட்சி ெ நெப்போலியன் தனது சுற்றத்தவரைச் சி. நெப்போலியனுடைய சுற்றத்தவரே, அந்நி மாட்டார்களென்று நம்பி நெப்போலியன் த ஞன். இவ்வாறு தன் தம்பியான அாயியை என்ற மற்ருெரு சகோதரன நேப்பிள்ஸ் , தானை வெஸ்டபாலியாவின் அரசனுக்கினன். பின் பின்னர், மேற்கு ஜெர்மனியில் அடை லிருந்து எடுக்கப்பட்ட பிரதேசங்களும் வேறு இந்த ராச்சியம். முராட் என்ற குதிரைப்ப சகோதரிக்கு பேர்க் என்ற சிறிய ராச்சியத்

úb (1799-1815) 485
வகமும் அவரை வசப்படுத்தியபோதிலும் ந்துவிடவில்லை. புதிய உடன்படிக்கை இரு
2. ஆம் ஆண்டு ஜூலையில் பிரஷிய நகரான 7 உடன்படிக்கை பகைவர்களை நண்பராக Iரு அயலவர் விடயத்திலே ருஷ்யா விரும் ப்போலியன் சுதந்திரமளித்ததன் பேரில் டனுக்கு எதிராக யுத்தஞ்செய்ய உடன் பாவ்ைக் கட்டியாள விணங்கினர். ஒருவர் ாச்சியம் நடத்த இசைந்தனர். தும் பாதித்தது. இதே சமயத்திலே பிரஷ் கையொப்பமிடப்பட்டது. இந்த உடன் ற்படுத்தவில்லை. நெப்போலியன் பிரஷ்யா அதனை அவன் எந்த வகையிலும் நடத்தக் ஸ்தீரணத்தைப் பாதியாகக் குறைத்தான். ளையும், எல்ப் நதிக்கு மேற்கே அதற்குச் அதிலிருந்து பிரித்து விட்டான். பல வரு த யுத்த நட்டஈட்டை அதன் மீது சுமத்தி கிலே பிரெஞ்சு ராணுவத்தை நிறுத்தினன். ாடுக்கவேண்டுமென விதித்தான். பிரஷ்யா 5க் கூடாதெனக் கட்டளையிட்டான். இத்
ரசுகள் வரிசையிலிருந்து நீங்கி பிரெஞ்சு
ச்ச நிலையடைதல்
லியனுடைய அதிகாாம் உச்ச நிலையை டமாகப் புதிய நாடுகளைப் பிடித்தான். ரிக்கவில்லை. அலெக்ஸாண்டரோடு செய்த க நெப்போலியனுடைய நிலையைத் தேசப் பயனுடையதாகும். ஜெர்மனி இத்தாலி ப பிரான்ஸ் தேசத்தை அவன் நேரடியாக ன். இந்த மத்தியமையத்தைச் சுற்றிப் பல சய்து வந்தனர். ற்றரசராக்குதல். இச் சிற்றரசர்களிற் பலர் பர் தனக்கு விசுவாசமுடையவராயிருக்க ன் சொந்தக்காரரையே சிற்றரசர்களாக்கி ஒல்லாந்துக்கு அரசனுக்கினன். ஜோசப் அரசனுக்கினன். ஜெரோம் என்ற சகோ வெஸ்ட்பாலியா டில்சிட் உடன்படிக்கை மக்கப்பட்ட ஒரு ராச்சியம். பிரஷ்யாவி று ஜெர்மன் சமஸ்தானங்களும் சேர்ந்ததே டைத் தளபதியை மணந்த தன்னுடைய தை வழங்கினன். பேர்க்கும் வெஸ்ட்பாலி

Page 546
486 நெப்போலிய
யாவும் ரைன் கூட்டு ராச்சியத்திலே சேர்க் தானே பாதுகாவலன் என்ற பெயரோடு மனியைத் தன்னுடைய கைப்பொம்மைய நெப்போலியன் இத்தாலிக்கும் அரசனு திலே தானிருக்க முடியாதபடியால் ஜோ இயுஜீன் போஹார்னியை மிலானில் ராஜ ராச்சியத்தையும் தன்னுடைய மேற்பார்ன் சொந்தமான போலந்துப் பிரதேசங்களை ஞன். இந்த ராச்சியத்துக்கு சாக்ஸனி ம நெப்போலியனுக்கு விசுவாசமுள்ளவன்.
பிரிட்டனின் தொல்லை. இணையற்ற பல ே ஆகிய வல்லரசுகளின் பலத்தைத் தொலை; கொண்ட நெப்போலியன், சார்ளிமேன் ஒரு சிறப்பையடைந்தான். ஆனல் பிரிட் அது ஒன்றுதான் அவனுக்கு இடையூமுயி யாக இவன் பெற்றிருந்தபடியால் எதிர்கா
.[قےق
ஆனல் நெப்போலியன் தன்னுடைய வி பிக்கை தவறுடையதாயிற்று. பிரிட்டனே உண்டான சிக்கல்களினலும் நெப்போ யனுடைய வீழ்ச்சியைப் பற்றி இனிக் சண்டை பற்றியும் பின்னர் சற்று முன்னர் போன்ற பெரிய யுத்தங்களைப் பற்றியும் (
பிரான்சுக்கும் பிரிட்டனுக்குமிடையில் யைப் பற்றிக் கூறினுேம். பூலோனில் அடை யேற்பட்டதையும் கூறினுேம், பூலோனில் 6 போலியன், கேடிஸ்துறைமுகத்திலேயிரு தன்னை முற்றுகையிட்டு வரும் பிரிட்டிஷ் மாறு கூறினன். இந்த பிரிட்டிஷ் கடற்பன பிட்டு வந்தது. ஸ்பானியா நெப்போலியனு படையையும் பிரெஞ்சு தளபதிகளின் தலை வெற்றி பெறமுடியுமென்று நெப்போலியன் நம்பிக்கை 1805 ஆம் ஆண்டு ஒக்டோபரி டிக்கப்பட்டது. பிரிட்டிஷ் கடற்படை, ஒ6 கடற்படைகளை நிர்மூலமாக்கி விட்டது. தத்திலே உயிரிழந்த போதிலும், பிரிட்டி எவ்வித ஊறும் உண்டாகவில்லை. அது முன் நெப்போலியன் பொருளாதார நடவடி பிரிட்டனத் தோற்கடிக்க முடியாதபடிய பாாத்தை அழித்து அதனுடைய செல்வ: கத்தோடு 1806 ஆம் ஆண்டு நவம்பர் மா; தான். இக் கட்டளைப்படி தன் சொந்த ர களிலுமுள்ள பிரிட்டிஷ் சொத்துக்கள் ப துறைமுகங்களிலும் நேசநாடுகளின் துை

ன் போனபாட்டும்
கப்பட்டன. இந்தக் கூட்டு ராச்சியத்துக்குத் தலைவனனன். இந்த ஒழுங்கின் பயணுக ஜெர் ாக்கிக் கொண்டான்.
ன்ை. பாரிஸிலும், மிலானினும் ஒரே சமயத் சேபீன் ராணியின் முதற்தாாத்து மகனன ப்பிரதிநிதியாக நியமித்தான். சுவிற்சலாந்து வையில் கொண்டு வந்தான். பிரஷ்யாவுக்குச் ஒன்ருக்கி வார்சோச் சிற்றாசில் அடக்கி ன்னனை அரசனுக நியமித்தான். இவ்வரசன்
வெற்றிகளின் பயணுக அவுஸ்திரியா, பிரஷ்யா த்து ருஷ்யாவைத் தனக்குத் துணையாக்கிக் சக்கரவர்த்திக்குப் பிறகு எவருமடையாத டனேடு போர் மூண்டு கொண்டே வந்தது. ருந்தது. ஆனல் அலெக்ஸாண்டரைத் துணை லம் அவனுக்கு நம்பிக்கை நிறைந்ததாயிருந்
விதியிலும், சாதகத்திலும் வைத்திருந்த நம் டு சண்டை செய்ததனுலும், அதன் பயனுக வியனுக்கு அழிவுண்டானது. நெப்போலி கூறுவாம். முதலில் பிரிட்டனேடு செய்த ர் கூறிய அவுஸ்திரலிட்ஸ், ஜீனு, பிரீட்லாந்து குறிப்பிடுவாம்.
1803 இல் மறுபடியும் துவங்கிய சண்டை மத்த படையை அவன் கைவிட வேண்டி ஏற்பட்ட தோல்வியை மறைப்பதற்காக நெப் ந்த தன் கடற்படைக்கு ஆணையிட்டான். கடற்படையைத் தாமதம் செய்யாது தாக்கு ட நெல்சன் தளபதி தலைமையில் முற்றுகை லுக்குத் துணையாக முன் வந்து தனது கடற் மையில் உதவி செய்ய வைத்தபடியால், தான் * நினைத்தது நியாயமானதே. ஆனல் இந்த ல் நிகழ்ந்த ட்ரபால்கர் யுத்தத்தினுல் சிதற ன்று தேர்ந்து தாக்கிய பிரெஞ்சு ஸ்பானியக் பிரிட்டிஷ் தளபதியான நெல்சன் இந்த யுத் ஷ் கடற்படையின் இணையற்ற நிலைமைக்கு ன்னையிலும் பலமாக நிலைநாட்டப்பட்டது. டிக்கை எடுத்தல். நேரடியான யுத்தத்திலே ால் நெப்போலியன் பிரிட்டனுடைய வியா த்தை வற்றச் செய்ய முயன்முன். இந்நோக் தத்திலே பேர்லினில் ஒரு கட்டளை பிறப்பித் ாச்சியங்களிலும், நேசநாடுகளின் ராச்சியங் றிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் தன் றமுகங்களிலும் பிரிட்டிஷ் கப்பல்களை நிற்க

Page 547
பிரான்சியப் பேரரசு
விடாது தடை செய்தான். இதுவரை பிரிட் களுக்கு வழங்கிய பொருள்களை பிரான்சுப் மென்று நினைத்தான். அத்துடன் நடுநிலைை கள் சீனி கோப்பி போன்ற பொருள்களைக் தான்.
எதிர் நடவடிக்கைகள். பிரிட்டன் உடே கடனஞ் செய்தது. பிரிட்டிஷ் கப்பல்கள் துறைமுகங்களுக்கு நடுநிலை நாட்டுக் கப்ட துறைமுகத்துக்கு வந்து பொருள்களைஏற்றி வாறு செய்யத் தவறினுல், அந்தக் கப்பல்க இந்தத் தடையுத்தாவு இருந்தது. இதற். கட்டளையை நிறைவேற்றும் நடுநிலைமை நா போலியன் கட்டளை பிறப்பித்தான். என:ே கீகரித்தது, தத்தம் கட்டளைகளையே நடுநிை எண்ணின.
நெப்போலியன் 1805 இலும் 1806 இலு தோற்கடித்த காரணமாக இந்த நாடுகளும் செய்தான். துறைமுகங்களையும் பிரிட்டிஷ் டன. 1307 இல் டில்சிட்டில் செய்த உடன்ப வாஅ செய்வித்தான். அலெக்ஸாண்டர் அவ்வ களையும் அவ்வாறு செய்வித்தான். நடுநிலை வில்லை. பிரிட்டனுக்கு எதிராக ஐரோப்பா ( னல் நெப்போலியன் வகுத்த இந்த முை
L-L-37. இக்கண்டத்து எதிர்முறையை நிறைவேறி கணங் கட்டிக் கொண்டு நின்முர்கள். போ காக நின்றது. போர்த்துக்கல் தனது பெர் ருக்க வேண்டியதாயிற்று. எனவே நெப்டே ஸ்பெயின் மார்க்கமாய் ஒரு சைனியத்தை நவம்பரில் நெப்போலியனுடைய படைகள் துக்கீச ராச குடும்பத்தினர் பிரேசிலுக்குக் போலியனுக்கு மற்முேர் வெற்றியாயிற்று. ெ சிலிருந்து ஆண்ட்வர்ப், ஹம்பேர்க் வரையு யும் போக்குவாவு செய்யாது தடுத்து விட் வெளித்தோற்றத்தளவிலே வெற்றி தோ6 துக்கு மேற்கஷ்டமுண்டாயிற்று. அது ஈற்றி லொந்தோடு செய்து வந்த வியாபாரத்ை தொழிலாளரும் வறுமைக்குள்ளாயினர். யு வொரு சமஸ்தானமும் ஒரு தொகைப் போர் சியின் பயனக உண்டான நன்மைகளைத் துய் போலியன் மாட்டு மக்கள் கசப்படைந்தனர் அடங்கிக் கிடக்க விரும்பாத தேசாபிமான செய்யத் துவங்கினர். அடிமை வாழ்வை வெ. கோலனெனவும், அவன் கொடுமையை ஒ போதித்தனர்.

to (1799-1815) 487
டன் உற்பத்தி செய்து ஐரோப்பிய நாடு ஏனைய ஐரோப்பிய நாடுகளும் வழங்கு D நாடுகளான அமெரிக்கா, போன்ற நாடு கப்பல் மூலம் வழங்குமென்றும் நினைத்
ன எதிர் நடவடிக்கையொன்றைப் போகக்கூடாதென தடை செய்யப்பட்ட ல்கள் போவதானல், முதலில் பிரிட்டிஷ் க் கொண்டுபோக வேண்டுமென்றும் அவ் iளின் பொருள்கள் பறிமுதலாகுமென்றும் கு மாற்று நடவடிக்கையாக, பிரிட்டிஷ் ட்டுக் கப்பல்கள் பறிமுதலாகுமென நெப் வ இரண்டு கட்சியும் நடுநிலைமையை அங் லமை நாடுகள் நிறைவேற்ற வேண்டுமென
லும் அவுஸ்திரியாவையும், பிரஷ்யாவையும் பிரிட்டிஷ் பொருள்களை வாங்காமற்றடை கப்பல்கள் பயன்படுத்தாமல் தடுக்கப்பட் டிக்கையின் பயணுக ருஷ்யாவையும் அவ் |ளவோடு நிற்கவில்லை. மற்றச் சமஸ்தானங் வகிக்கும் நாடுகளுக்கு இடமளிக்கப்பட முழுவதுமே ஒன்று சேர்க்கப்பட்டது. இத p கண்டத்து எதிர்முறையென வழங்கப்
bறுவதற்கு இரண்டு சக்கரவர்த்திகள் கங் ர்த்துக்கல் மாத்திரம் இதற்கு விதிவிலக் ாருளாதாரத்துக்கு பிரிட்டனிலே தங்கியி பாலியனுடைய பிானிஸ் மலைகளுக்கூடாக போர்த்துக்கல்லுக்கு அனுப்பினன். 1807 போர்த்துக்கல்லை ஆக்கிரமித்தன. போர்த் * சென்று அங்கே தங்கினர். இது நெப் சன்பீட்டர்ஸ் லிஸ்பன் வரையும் நேப்பிள் ம் பிரிட்டிஸ் கப்பல்களையும் பண்டங்களை டான்.
ன்றினுலும் நெப்போலியனுக்குக் கஷ்டத் ல் அவனை அழிவுக்கிட்டுச் சென்றது. இங் த நிறுத்தியதால் மத்திய வகுப்பாரும் த்தங்களில் சண்டை செய்வதற்கு ஒவ் வீரரை வழங்க வேண்டியிருந்தது. புரட் பக்கச் செய்தவர் என்ற புகழ் பெற்ற நெப் மேலும் நெப்போலியனுடைய ஆட்சிக்கு சிகள் பலர் அவனுக்கெதிராகக் கிளர்ச்சி றுத்த இவர்கள் நெப்போலியனைக் கொடுங் ழிக்க வேண்டுமெனவும் மக்களிடையே

Page 548
488 நெப்போலிய
தேசீய உணர்ச்சி. இவ்வாறு தேசீய உ யுற்ற தேசங்கள் வரவேற்றன. தாம் இழந்: படுத்தி மீட்டுக் கொள்ளலாமென அந்ந தோடு இந்த நாடுகள் இரகசியமாகத் ெ இந்நாடுகளைத் தூண்டவும், பண உதவி நெப்போலியஞ்ேடு யுத்தஞ் செய்யும் நே தன. கண்டத்து முறையை நெப்போலி ஐரோப்பாவில் இருந்து வந்த நிலைமை இ குக் காரணமென்னவென்பதை அறிவதாஞ மேலும் ஆாாய வேண்டியது அவசியமாகு
அழிவுக்குவ ۔۔ போர்த்துக்கலை அடக்கி வைத்திருப்ப தன்னட்சிக்குக் கீழ்க் கொண்டு வரவேண் கவே அருட் க்களை போர்த்துக்கல்லுக்குக் அாசனன் நாலாவது சாள்ஸ் நற்குணம! துர்நடத்தையுமுள்ள உத்தியோகத்தரைக் களிலே ஸ்பானியா தக்க முறையில் நட சேதஞ் செய்யப்பட்டபோது பிரான்சுக்கெ மனத்தோடு அவன் அதில் செயல் புரியவி பற்முமல் விலகிக் கொண்டான். நெப்போ சோடு சேர்ந்து தன் கடற்படையைத் து? யினல் ட்ாவால்கரில் 1805 இல் நிர்மூலஞ் நெப்போலியன் ஸ்பானியாவுக்கு அரசீ களுக்குப் பதிலாக நெப்போலியன், அந் அதற்கு அவன் கூறிய நியாயம், ஸ்பானி போர்த்துக்கலை அடக்கி வைத்திருக்க மு தந்திரத்தைப் பொறுத்த வரையில் பொ ரீதியாகப் பார்ப்பதானல் பொருத்தமற்ற சுக்கும், பட்டத்திளவரசனன அவன் ப நெப்போலியன் இருவரையும் பேயோன் அங்கே அவர்களுடைய வழக்கை விசாரித் யும் மகனும் கோமாளிகள். அதனல் நெட் தியாகஞ் செய்வித்து, அதைத் தானே அ போலியனுடைய சகோதரரில் திறமைமி 1806 இல் ஜோசப் நேப்பிள்ஸ் மன்னனுக் னியச் சிங்காசனத்தை வழங்கி, நேப்பி முராட் அனுப்பப்பட்டான்.
ஸ்பானியாவில் புரட்சி. ஜோசப் மட்ரிட் ஸ்பானிய மக்கள் அவனுக்கெதிராகவும் செய்தனர். ஸ்பானிய இராச்சியத்தை விெ பாவித்ததால் ஸ்பானிய மக்கள் அவமா சுகங்களையுந் தியாகஞ் செய்து ஜோசப் புரட்சி செய்யும் நிகழ்ச்சி நெப்போலிய
 
 

ன் போனபாட்டும்
ண்ர்ச்சி கொழுந்து விட்டெரிவதை தோல்வி த சுதந்திரத்தை இந்த இயக்கத்தைப் பயன் ாடுகள் நினைத்தன. பிரிட்டிஷ் அரசாங்கத் தாடர்பு வைத்துக் கொண்டன. பிரிட்டன்
செய்யவும் தயாராயிருந்தது. அந்நாடுகள் ாக்கத்தோடு ராணுவ முஸ்தீபுகளைச் செப் யன் அனுஷ்டிக்கத் தொடங்கிய பின்னர் இதுவாகும். நெப்போலியனுடைய வீழ்ச்சிக் றல், உண்மையான நிலை என்ன என்பதை
தம்.
ழி : ஸ்பானியா
தானுல் ஸ்பானியாவையும் நெப்போலியன் ாடியதாயிற்று. ஏனெனில் ஸ்பெயின் வழியா கொண்டுபோகக் கூடியதாயிற்று. ஸ்பானிய ற்றவன். அவனுடைய அரசசபை அமுலும், கொண்டிருந்தது. இதனல் புரட்சி யுத்தங் ந்து கொள்ளவில்லை. பதினரும் லூயி சிாச் திராகச் சேர்ந்து கொண்டபோதிலும், முழு வில்லை. 1795 இலே அவன் யுத்தத்தில் பங்கு லியன் அதிகாரம் பெற்றதும் அவன் பிரான் ணக்கனுப்பினன். அது பிரிட்டிஷ் கடற்படை
செய்யப்பட்டது. ணுதல். இவ்வாறு ஸ்பானியா செய்த நன்மை த நாட்டையும் ஆக்கிரமிக்க எண்ணினன். பாவைத் தன்னடிக் கீழ் வைத்திராவிட்டால் டியாதென்பதே. இந்த நியாயம் ராணுவத் ருத்தமுடையதாயிருக்கலாம்; ஆனல் தரும தாகும். ஸ்பானிய அரசனன நாலாம் சாள் கனுக்குமுள்ள பிணக்கைப் பயன்படுத்திய என்ற பிரெஞ்சு நகருக்கு அழைத்தான். து மத்தியட்சம் செய்ய முயன்முன். தந்தை போலியன் அவர்களைக் கொண்டு முடியைத் பகரித்துக் கொண்டான் (மே, 1808). நெப் கவன் அவனுடைய அண்ணனன ஜோசப் ; கப்பட்டான். இப்போது ஜோசப்புக்கு ஸ்பா ள்சுக்கு மன்னணுக பேர்க்கில் அரசாண்ட
டில் அடியெடுத்து வைத்தது தான் தாமதம் பிரெஞ்சு ராணுவத்துக்கெதிராகவும் புரட்சி ந்தீசிலே விற்கும் பண்டம் போல அவன் ாமடைந்தனர். அதனுல் உயிரையும் தமது பை எதிர்த்தனர். தேசம் ஒன்று சேர்ந்து வக்குப் புதியதோானுபவமாகும். இதுவரை

Page 549


Page 550


Page 551

Fræget eersd: Besies

Page 552


Page 553
பிரான்சியப் பேரர. அவன் மக்களோடு தொடர்பில்லாத பொப் அரசுகளின் ராணுவம் களத்திலே தோற்க. உடன்பட்டன. ஸ்பானியாவிலும் போர்பன் ததும், ஜோசப் போனப்பாட்டை ஸ்பானி போலியன் எதிர்பார்த்தான். அதுதான் வ .
ஸ்பானிய மக்கள் புரட்சி செய்தமை தெ ரத்தையும் முண்டாக்கிற்று. உடனே அவன் துக்கு அழைத்தான். ஆனால் ஸ்பானிய அ. நிலையான போர்ப்படை இருக்கவில்லை. அ. ஸ்பானிய மக்கள் கொரில்லா யுத்தஞ் செய் சிறு படைகளுக்குத் தலைமைதாங்கிச் சென் விட்டுக் குன்றுகளிற் போய் ஒளித்து கொ
பிரிட்டன் போர்த்துக்கலுக்கு ராணுவத் போலியனைத் திணறடித்ததை ஸ்பானியர் வைத் தன்னாட்சியில் வைத்திருக்க வேண்டு ஆளணிகளையெல்லாம் ஸ்பானியாவிற் கொல கிலே அவனுக்கு பெரிய நட்டத்தை உண்டா நிகழ்ச்சிகளைக் கவனித்து வந்தது. ஆர்தர் யின் கீழ் பிரிட்டிஷ் சைனியமொன்று பே சேனாதிபதி பிற்காலத்திலே வெலிங்டன் பி டன் பிரெஞ்சுக்காரரைப் போர்த்துக்கல்லில்
ஸ்பானியர் உதவிக்கு பிரிட்டன் வருதல். ஸ்பானியருக்கு யுத்த தளவாடங்களும் பல திலே நெப்போலியன் ஸ்பானியாவுக்கு வில் பார்த்தான். பிரிட்டிஷாரை நாட்டிலிருந்து பல்களுக்குச் சென்றனர். புரட்சி செய்த ள் டனர். நெப்போலியன் பிரான்சுக்குத் திரும் டனர். பிரிட்டிஷாரும் கப்பலிலிருந்து இறங். தனர். ஸ்பானிய யுத்தம் இவ்வாறு தொடர்
ஸ்பானியருடைய எதிர்ப்பு மற்ற நாடுக சுதந்திர விருப்புடைய ஒரு மக்களை அடி ை வன் அனுபவத்திலே அறிந்து கொண்ட லுள்ள பிரிட்டிஷ் படைகளுக்குத் தலைவரா . போர்த்துக்கலைத் தனது பிரதான தளமாக படியாகச் சென்றான். மத்திய ஐரோப்பிய யடைந்த செய்தி பரப்பப்பட்டது. விசேட் டது. இது அவர்களிடையே புதியதொரு ளும் ஸ்பானிய மக்களைப் போல நெப்போலி லாமென அந்நாடுகள் நினைத்தன.
அழிவுக்குவழி ஜெர்மன் மக்கள் மத்தியில் உண்டான ே பயன்படுத்தி நெப்போலியனுடைய தலை ை முயற்சி அகாலமானதானபடியால் தோல்வி

ஈம் (1799-1815)
489 மை அரசுகளை ஆட்டி வைத்தான். இந்த உக்கப்பட்டதும், அவை சமாதானத்துக்கு
அரசு தன்னுரிமையைத் தியாகஞ் செய் ய மக்கள் வரவேற்க வேண்டுமென நெப் டிக்கையான நடவடிக்கை. நப்போலியனுக்கு அதிசயத்தையும் ஆத்தி
பெரியதொரு படையை அனுப்பி யுத்தத் ஏசு மறைந்துவிட்டபடியால் அவர்களிடம் தனால் சிறிய சிறிய படைகளை அமைத்து தனர். தைரியம் நிறைந்த தலைவர்கள் சிறு று பிரெஞ்சுப் படைகளுக்கு அழிவு தேடி ண்டனர். தை அனுப்புதல். இத்தகைய யுத்தம், நெப் கண்டனர். எந்த விதத்திலும் ஸ்பானியா மென்று எண்ணிய நெப்போலியன் தனது ன்டு வந்து குவித்தான். இது காலப்போக் க்கக் கூடியதாயிருந்தது. பிரிட்டன் இந்த வெலெஸ்லி என்ற பிரிட்டிஷ் சேனாதிபதி பார்த்துக்கலுக்கு அனுப்பப்பட்டது. இச் ரெபு எனப் பிரசித்தமடைந்தார். வெலிங் விருந்து கலைத்து விட்டார்.
அடுத்தபடியாக பிரிட்டன் புரட்சி செய்த ணமும் உதவிற்று. 1808-1809 மாரிகாலத் யஞ் செய்து விஷயங்களைச் சீர்படுத்திப் கலைத்து விட்டான். அவர்கள் தமது கப் பானியர் குன்றுகளில் ஒளித்துக் கொண் பியதும், ஸ்பானியர் மறுபடி திரும்பி விட் கி மறுபடியும் ஸ்பானியருக்கு உதவி புரிந் ந்து நடைபெற்றது. ளினதும் எதிர்ப்பைக் கிளப்பி விட்டது. மப்படுத்த முடியாதென்பதை நெப்போலி என். 1809 இல் ஸ்பானியக் குடா நாட்டி க தளபதி வெலெஸ்லி நியமிக்கப்பட்டார். வைத்துக் கொண்டு மாட்ரிட்டுக்குப் படிப் மக்களிடையே பிரெஞ்சுக்காரர் தோல்வி மாக ஜெர்மன் மக்களிடையே பரப்பப்பட் தேசாபிமானத்தையுண்டாக்கிற்று. தாங்க யனை எதிர்த்தால் அடிமை வாழ்வை நீக்க
அவுஸ்திரியா தசாபிமானத்தை 1809 இல் அவுஸ்திரியா மயை வீழ்த்த முயன்றது. ஆனால் இம் புற்றது. பிரஷ்யாவிலே பிரெஞ்சுத் துருப்

Page 554
490
நெப்போலிய
புக்கள் வைக்கப்பட்டிருந்தபடியால், பிரம் கூட்டுச் சமஸ்தானங்களிலே ஆட்சி நட வாசமுடையவராயிருந்தபடியால், தேசிய பார்த்துக் கொண்டனர். அதனால் அவுஸ்தி சிறு சிறு ஜெர்மன் கூட்டத்தினரே அங்கு
இந்த நிலைமையில் நெப்போலியன் வி தலை நடத்தினான். எதிரிதரப்புப் படைத்த தீவிரமான போக்குமுடையவராயிருக்க தால் பயனடைந்தவராயிருந்தனர். அவு போலியனுக்கு வெற்றிகரமான எதிர்ப் ை வியன்னாவுக்குப் புறமாயுள்ள வக்ராம் எ படைகளை நாலாம் முறை தோற்கடித்தா உண்டான வியன்னா உடன்படிக்கையின் நெப்போலியனுக்கு விட்டுக் கொடுக்க வே யல் அரங்கிலே வேறு சில மாற்றங்கள் உ லியன் கொடுமையாக நடத்தாது விடவே கண்டத்து எதிர்ப்புமுறையால் டில்சிட சிட் உடன்படிக்கை ஏற்பட்ட இரண்டு வ லியனோடு கொண்ட நட்பைப் படிப்படிய . ளிருந்தாலும் முக்கிய காரணம் கண்டத். நாடானபடியால், அதன் விளைவில் பே பொருளுக்காக ஏற்றுமதி செய்தது. பிரிட் யாவிலே பொருளாதார நெருக்கடியுண்ட மாக பிரிட்டிஷ் பொருள்களை இறக்குமதி பித்த போதெல்லாம், சாக்குப் போக்குச் சின்னாபின்னமாவதை அறிந்த நெப்போலி வரவேண்டுமென எண்ணி , ருஷ்யாவுக்கெதி திரியாவின் உதவியை நாடினான். 1809 இ. யில் அவன் கடுமையாக நில்லாததற்குக்
அவுஸ்திரிய விவாகம். இதற்குமற்றுமெ தினிக்குப் பிள்ளையில்லாதிருந்தபடியால் . லியன் யோசனை செய்து கொண்டிருந்தா ருந்தாள். அவளை மணஞ் செய்ய நெப்போ வமிசத்தைச் சேர்ந்தவள். நெப்போலியன் விவாகம் தன் குலத்துக்கு உயர்ச்சி தரு படி ஜோசபீன் விவாகரத்துச் செய்யப்பட கும் நெப்போலியனுக்கும் விவாகம் விம (1811) நெப்போலியனுக்கு ஒரு மகன் என்ற பட்டத்தை நெப்போலியன் வழங் சன் பிறந்தபடியால் தன் குடும்பப் பல மடைந்தான்.
பாப்பாண்டவர் ராச்சியத்தைப் பெறுத அதிகாரம் உச்ச நிலையை அடைந்தது. இ அத்திவாரத்திலே வெடிப்புக் காணப்பட்

ன் போனபாட்டும்
பயா ஆட்சியை நடத்த முடியவில்லை. ரைன் திய சிற்றரசர்கள் நெப்போலியனுக்கு விசு உணர்ச்சி தலையெடுக்க விடாது அவர்கள் ரியா புரட்சி செய்யுமாறு தூண்டியபொழுது
மிங்கும் புரட்சியிலீடுபட்டனர். ரைவானதும், ஒருமுகமானதுமான தாக்கு லைவர்கள் முன்னையைப் போன்ற கடுமையும் இல்லை. பிரெஞ்சுப் படைகளின் அனுபவத் பதிரிய ராணுவம் இதன் காரணமாக நெப் பக் காட்டி, நிர்வகிக்கக் கூடியதாயிருந்தது. ன்ற இடத்தில் நெப்போலியன் அவுஸ்திரியப் ன். (1809 ஜுலை) இந்த யுத்தத்தின் பயனாக விளைவாய், அவுஸ்திரியா பல பிரதேசங்களை ண்டியதாயிற்று. இந்தச் சமயத்திலே அரசி ண்டானபடியால் அவுஸ்திரியாவை நெப்போ ண்டியதாயிற்று. - உடன்படிக்கையில் பிளவுண்டானது. டில் ருடத்திலே சார் அலெக்சாண்டர் நெப்போ ரகக் கைவிட்டான். இதற்குப் பல காரணங்க து எதிர்ப்பு முறையாகும். ருஷ்யா விவசாய மல்மிச்சமானதை பிரிட்டிஷ் கைத்தொழிற் டிஷ் கப்பல்களை தடை செய்தபடியால் ருஷ் டானது. அதனால் அலெக்ஸாண்டர் இரகசிய செய்தான். நெப்போலியன் அதனை ஆட்சே சொல்லி வந்தான். டில்சிட் உடன்படிக்கை பியன் அலெக்ஸாண்டரை வழிக்குக் கொண்டு திராகச் சண்டை செய்வதற்கு அவன் அவுஸ் ல் அவுஸ்திரியாவோடு செய்த உடன்படிக்கை காரணம் இதுவே. ஒரு காரணமுண்டு. ஜோசேபீன் சக்கரவர்த் அவளை விவாகரத்துச் செய்துவிட நெப்போ ன். பிரான்சிஸ் சக்கரவர்த்திக்கு ஒரு மகளி -லியன் விரும்பினான். அவள் ஹப்ஸ்பர்க் ராச
தாழ்ந்த வமிசத்தைச் சேர்ந்தவன். இந்த மென அவன் எண்ணினான். இந்த எண்ணப் பட்டாள். மாரிலுாயிஸ் என்ற அரசகுமாரிக் விசையாக நடைபெற்றது. அடுத்த வருடமே பிறந்தான். இம்மகனுக்கு ரோமபுரி அரசன் கினான். இவ்வாறு தனக்குப் பட்டத்திளவர ம் அதிகரித்து விட்டதென அவன் குதூகல
ல். இந்த ஆண்டுகளில் நெப்போலியனுடைய து வெளித்தோற்றத்தளவிலேதான். ஆனால் -து. ஐரோப்பா கண்டத்து எதிர்ப்பு முறை

Page 555
பிரான்சியப் பேரரசி
யைத் தாங்க முடியாதிருந்தது. ஏழாவது இரகசியமாக பிரிட்டிஷ் பண்டங்களை இறக் படுத்தி பாரிஸ் நகருக்கருகே பொன்டின்பி அவருடைய ராச்சியத்தை பிரான்சுடன் சே நெடுங்காலமாக பாப்பாண்டவரோடிருந்த
இதே குற்றச்சாட்டின் பேரில் தன் தம் அவனரசாண்ட ஒல்லாந்து ராச்சியத்தை பிரிட்டனுக்கெதிரான நடவடிக்கைகளைத் த கத்தர் மேற்கொள்வதற்காக டச்சுக் கடற்க வியதோடு வடகரையிலுள்ள இரு பெரிய ( யும், ஹாம் பேர்க்கையும் கைப்பற்றினான். பிரதேசமும் பிரான்சு ஏகாதிபத்தியத்தைப் டைய பலத்தை அதிகரிக்கவில்லை.
அழிவுக்குவழி 1811 இல் நெப்போலியனுக்கும் அலெக் 1812 ஆம் ஆண்டு வசந்த காலத்திலே அலெக் மேற்கொள்ளாத குற்றத்துக்காக அதன் மீ அனுப்பினான். இப்படையானது பிரெஞ்சு ஏக யைக் காட்டக் கூடியதாயிருந்தது. இப்பன பிரெஞ்சு வீரர். ஏனையோர் பிரான்சுக்குக் ஜெர்மானியர், இத்தாலியர், போலந்துக்காரர் ராவர். - ஆரம்பத்திலே யுத்தம் சுமுகமாக நடை ெ நிலையாய் நின்று சண்டை செய்யவில்லை. நெப்போலியனுடைய சைனியமும் ருஷ்யச் அதனால் அதன் பொருள் வழங்கும் தளத்தி தாயிற்று. இவ்வாறு மொஸ்கோ வரை பின்வா யுத்தஞ் செய்தனர். பொறோடினோ என்ற இ ருஷ்யர் படுதோல்வியடைந்தனர். செப்டெம்ட யினால் கைப்பற்றப்பட்டது.
மொஸ்கோ தீயினால் அழிவுற்றது. இங்கே தொரு சம்பவம் அவனை எதிர்பார்த்திருந்த ருஷ்யர் சமாதானத்துக்கு வருவார்களென்று பதிலாக மொஸ்கோ வாசிகள் நகரைக் கால் படுத்தாதவாறு நகருக்குத் தீயிட்டனர். ெ நெருப்புச் சுவாலையாக எரிந்தது. கிரெம்ளின் பாற்ற முடிந்தது. நெருப்பு அவிந்ததும், நெப் களுக்கு மத்தியிலிருந்தான். ஸ்பானியாவிற் . கொழுந்து விட்டெரியத் துவங்கிற்று.
ருஷ்யாவிலிருந்து பின்வாங்குதல். அலெ. னென்ற நம்பிக்கையோடு நெப்போலியன் அ ஆபத்துக்கேதுவானதாயிற்று. சைனியத்துக்கு

ம் (1799-1815)
* 491
- பாப்பாண்டவர் தமது ராச்சியத்துள் குமதி செய்தார் என அவரைச் சிறைப் ளோ என்ற இடத்திலே சிறைவைத்தான். த்துக் கொண்டான். இவ்வாறு 1810 இல் கணக்குத் தீர்த்துவைக்கப்பட்டது. இயான லுாயியை முடி துறக்கச் செய்து பிரான்சோடு சேர்த்துக் கொண்டான். ன்னுடைய விசுவாசம் மிக்க உத்தியோ ரையெங்கும் தனது சைனியத்தை நிறு ஜெர்மன் துறைமுகங்களான பிரெடுமனை இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஒவ்வொரு பெரிதாக்கினதேயன்றி நெப்போலியனு
: ருஷ்யா ஸாண்டருக்குமுள்ள நட்பு முறிந்தது. ஸாண்டர் கண்டத்து எதிர்ப்பு முறையை து பிரமாண்டமானதொரு சைனியத்தை காதிபத்தியத்தின் பலதிறப்பட்ட தன்மை -டயிலுள்ள 600,000 பேரில் பாதிப்பேர் கீழடங்கியராச்சியங்களிலிருந்து வந்த டச்சுக்காரர், டேனிய மக்கள் ஆகியோ
பற்றது. ருஷ்யச் சைனியம் எங்காவது பின் வாங்கிக் கொண்டே போயிற்று. சமபூமியில் வெகுதூரம் முன்னேறிற்று. லிருந்து வெகுதூரஞ் செல்ல வேண்டிய ங்கிச்சென்ற ருஷ்யர் கடைசியாக நின்று டத்தில் நிகழ்ந்த கொடிய யுத்தத்திலே ர் 15 இல் மொஸ்கோ பிரெஞ்சுப் படை
நெப்போலியன் அதிசயமடையக் கூடிய து. மொஸ்கோ வீழ்ச்சியடைந்ததும் நெப்போலியன் நினைத்தான். அதற்குப் 1 பண்ணிவிட்டு, எதிரி அதைப் பயன் நப்போலியன் நகரில் பிரவேசித்ததும் கோட்டையை மாத்திரம் அவன் காப் போலியன் கிரெம்லினிலே எரிந்த அழிவு பாலவே ருஷ்யாவிலும், தேசாபிமானம்
ஸாண்டர் சமாதானத்துக்கு வருவா கே ஒரு மாதம் வரை தங்கினான். இது த் திரும்புமாறு கட்டளை செய்தபோது

Page 556
492,
நெப்போலிய
ருஷ்யாவில் கொடிய பனிக் காலந் து . மாயின. மழையும், பனியும், பனிக்கட்டியு என்பவற்றை இழுத்துச் சென்ற குதி.ை விற்று. உணவுக்குப் பஞ்சமுண்டாயிற்று சைனியம் விரைந்து சென்று பிரெஞ்சுப் 1 பிரெஞ்சு வீரரைக் கொன்றது. இவ்வாறு சைனியத்தை நெப்போலியன் முதலில் வ விரைந்து செல்ல வேண்டியிருந்ததால் அ கடைசியிலே , உணவின்றி வாடி மனமடி ஆயிரம் போர் வீரர் ருஷ்ய எல்லையைக் ஜெர்மன் எல்லைக்குள் பிரவேசித்தது. பெ பிரெஞ்சு சைனியம் இந்த நிலைமையில் ெ
ஜெர்மனியிற் புரட்சி. நெப்போலியனு னுக்குப் பெரிய துர்ப்பாக்கியமாகும். ஆன யிருந்த ஜெர்மனி, இந்த நெருக்கடியான பெரிய கெடுதியாயிருந்திருக்கும். ஆனால் வ லியனுக்கெதிராக எழுவதற்கு இதுவே நா சேர்ந்து புரட்சி செய்ய வேண்டுமென் இந்தப் புரட்சியைப் பிரஷ்யாவை மையம் தென்பதை அவர்கள் உணரவில்லை. - பிரஷ்யாவை நெப்போலியன் படுதோல் பிரஷ்யாவிலே ஒரு மறுமலர்ச்சியுண்டான . 1806 இல் நெப்போலியன் பிரஷ்யாவை, சமூகத் துறையிலும் அரசியற்றுறையிலும் யத் தலைவர்கள் உணரத் தலைப்பட்டனர். சுப் புரட்சியினால் ஏற்பட்ட சீர்திருத்தங். வேண்டுமென உணரப்பட்டது.
அடிமை நிலையும் சாதிப்பாகுபாடும் ஒ! னால் அடக்கமாயிருந்த வைதீகப் போக் கூறிய ஆலோசனைகளுக்குத் தயக்கத்தோ அவனுக்கு ஆலோசனை கூறினான். நெப்ே யிலிருந்து நீக்கப்பட்டான். பின்னர் இ பட்டான். இவர்களுடைய யோசனைப்ப னால் உண்டான கெடுதிகள் ஒழிக்கப்பட கிராம வாசிகள் சுதந்திரமாக நிலத்தை அடிமை வேலைக்குப் பதிலாக அவர்கள் யைப் பிரபுக்களுக்கு வழங்கினர். சாதிக் மத்திய வகுப்பார், பாட்டாளிகள் என்ற யும் மேற் கொள்ளலாமென்று விதிக்கப்ப
பிரஷ்ய ராணுவம் புனரமைப்புச் செய். சேவை அளிக்கப்பட வேண்டுமென்ற பி புனரமைப்புச் செய்யப்பட்டது. பிரஷ்ய 6 மாக இருக்கக்கூடாது என டில்சிட் உ தடையாக இருந்தது. இந்த நிபந்தனை ை

ா போனபாட்டும்,
ங்கிற்று. வீதிகளெல்லாம் சேறும் சகதியு ம் பெய்யத் துவங்கிற்று. பீரங்கி, தளவாடம் கள் இறந்தன. சைனியத்தில் வியாதி பர
இத்துன்பங்கள் போதாவென்று ருஷ்யச் 'டையை இருந்திருந்து தாக்கி, பின் தங்கும் மனத்தைரியமிழந்து பின் வாங்கும் தனது தி நடத்தினான். பின்னர் பாரிஸுக்கு அவன் வன் அங்கே விரைந்து சென்றான். டிசெம்பர் புற்று அரைப் பைத்திய நிலையிலுள்ள சில கடந்து பிரெஞ்சு சைனியங் காவல் செய்த ரிய சைனியமென்று பெயர் கொண்டாடிய ஜர்மன் எல்லைக்குட் புகுந்தது.
டய சைனியம் இவ்வாறு அழிந்தமை அவ ல் பலகாலமாகப் புரட்சி செய்ய ஆயத்தமா தருணத்திலே புரட்சி செய்யுமானால் அது ஜர்மனியிலுள்ள தேசாபிமானிகள் நெப்போ பல நேரமென்று எண்ணினர். மக்கள் ஒன்று பதே அவர்களுடைய நோக்கமாயிருந்தது. ரக வைத்துக் கொண்டு நடத்துவதே சிறந்த
வியடையச் செய்த பின்னர் ஆறு வருடமாக து. இது பிரமிக்கத்தக்க மறுமலர்ச்சியாகும். த் தோற்கடித்ததற்குக் காரணம் பிரஷ்யா 5 பின் தங்கியிருந்தமையே என்பதைப் பிரஷ் பிரஷ்யா முன்னேற்றமடைவதானால் பிரெஞ் களின் முக்கியமானவற்றையே மேற்கொள்ள
ழிக்கப்படுதல். தனக்கு ஏற்பட்ட கெடுதிகளி குடைய அரசன், தன்னுடைய மந்திரிகள் நி இசைவு தெரிவித்தான். முதலாவது ஸ்டீன் பாலியனுடைய கட்டளைப்படி ஸ்டீன் பதவி ஹார்டென்பேர்க் ஆலோசகராக நியமிக்கப் டி பிரஷ்யாவிலே சேவைமானிய முறையி டன. அடிமைத் தன்மை நீக்கப்பட்டது. உடைமையாக்க உரிமை வழங்கப்பட்டனர். தாம் பயிர் செய்த நிலத்திலே ஒரு பகுதி கட்டுப்பாடுகள் ஒழிக்கப்பட்டன.பிரபுக்கள், வித்தியாசமின்றி எவரும் என்ன தொழிலை ட்டது. பப்பட்டது. எல்லாருக்கும் கட்டாய ராணுவ ரெஞ்சுப் புரட்சிக் கொள்கைப்படி ராணுவம் சைனியத்திலே 42,000 போர் வீரருக்கு அதிக டன்படிக்கையிலே உள்ள நிபந்தனை பெரிய பப் பிரஷ்யர் மிகு சாமர்த்தியமாகத் தவிர்த்

Page 557
பிரான்சியப் பேரர
தனர். 42000 பேருக்குப் பயிற்சி வழங்கப்ட 42000 பேருக்குப் பயிற்சி வழங்கப்பட்டது வைத் துாண்டிய பொழுது எத்தனையோ ஆ யிருந்தமை நெப்போலியனுக்குப் பெரிய ஆ 1813 ஆம் ஆண்டு மார்ச்சில் பிரஷ்யா யு நெப்போலியனுடைய சைனியம் தோற்கடி பயணுக ஒற்றுமையும், உற்சாகமுமடைந்த தெரிவித்தனர். மூன்முவது பிரெடறிக் வில்: முடியாத நிலைமை உண்டாயிற்று. மக்களி மன்னன் ருஷ்யாவோடு நட்பு உடன்படிக்ை மார்ச்சில் யுத்தப் பிரகடனஞ் செய்தான்.
1812 இல் நெப்போலியன் நடத்திய யுத் பிடித்திருக்கும். ஆனல் நெப்போலியன் புதி வரவேற்முன், அயராத உழைப்பினுல் புதியே ஜெர்மனியை நோக்கிச் சென்றன். அங்கே பிரஷ்யரையும் முறியடிக்க முற்பட்டான். இ அவுஸ்திரியாவிலும் ரைன் கூட்டுச் சமஸ்த மென்பதை அவன் உணர்ந்தான். இல்லாவிட் தொடங்கலாம்.
1813 ஆம் ஆண்டு யுத்தம். லட்சென் என் இடத்திலும் (மே. 20) நெப்போலியன் ! ஆனல் ஜீன யுத்தம், பிரிட்லந்து யுத்தம் ஆ ணுக்குக் கிடைக்கவில்லை. அவை பழைய கன பீரங்கிகளையோ யுத்தக் கைதிகளையோ கை யம் ஒழுங்காக சைவீஷியாவுக்குப் பின்வா களையடைந்த பின்னரே இந்த வெற்றிகளை தனக்கு ஈற்றில் அழிவையே தரும் என்ப 4 ஆந் தேதி சமாதானத்துக்கு அவன் உட சைனியங்களைச் சீர்ப்படுத்துவதற்கும், அரசி செய்தான்.
ஜெர்மன் பிரச்சினையைத் தீர்ப்பது அவு பதை இரு கட்சியினரும் உணர்ந்தனர். அ றதோ அந்தக் கட்சிக்கே பலமதிகரிக்குமென யிலே அவுஸ்திரிய ஏகாதிபத்தியத்தின் சா மட்டர்ணி மத்தியஸ்தராகக் கடமை புரிந்த சமாதானத் திட்டத்தை வகுத்தான். அது அதை அவன் நிராகரித்து விட்டான். அதற் காரம் வெகுவாகக் குறைக்கப்பட்டமையே வோடும் பிரஷ்யாவோடுஞ் சேர்ந்து கொண் கூட்டு நடவடிக்கையாகும். இம்மூன்று கொண்டு நெப்போலியனைத் தோற்கடிக்க மு வீப்ஸிக் யுத்தம். ஆகஸ்டு மாத முடிவிே முடிவடைந்தது. எனவே நேசநாடுகள் கூட்( யரும், ருஷ்யரும், அவுஸ்திரியரும், பல திை

Flúo (1799-1815) ” 493 سے
ட்டகம் அவர்களை அனுப்பிவிட்டு மேலும் . நெப்போலியன் சண்டைக்குப் பிரஷ்யா பிரம் பேரைப் பிரஷ்யா திரட்டக் கூடியதா ச்சரியத்தை உண்டுபண்ணிற்று.
த்தப் பிரகடனஞ் செய்தது. ருஷ்யாவிலே க்கப்பட்டதைப் புதிய சீர்திருத்தங்களின் பிரஷ்ய மக்கள் பகிரங்கமாகச் சந்தோஷந் பியம் விவாதஞ் செய்யவோ தாமதிக்கவோ ன் உற்சாகமென்ற திரையில் மிதந்த அம் க செய்து கொண்டு பிரான்ஸ் மீது 1813
தங்கள் வேறெந்த மனிதனையும் களைக்கப் கிய நிலைமைகளையெல்லாம் தைரியத்தோடு தாரு சைனியத்தைச் சேர்த்துக் கொண்டு
தன்னை எதிர்த்து நிற்கும் ருஷ்யரையும், ந்ெத யுத்தத்திலே வெற்றி பெற்றல் தான் ானங்களிலும் அமைதியை நிலைநாட்டலா டால் இந்த நாடுகளே அவன் மீது யுத்தந்
rற இடத்திலும் (மே 2) பவுட்சன் என்ற பிரஷ்ய சைனியத்தை விரட்டியடித்தான். கிய யுத்தங்களிலே கிடைத்த வெற்றி அவ வுகள். முன்போல பிரெஞ்சு சைனியங்கள் ப்பற்ற முடியவில்லை. தோல்வியுற்ற சைனி ங்கின. நெப்போலியன் பெருத்த நட்டங்
ஈட்டினன். இவ்வாறு வெற்றியீட்டுவது தை அவன் உணர்ந்தான். ஜூன் மாதம் -ன்பட வேண்டியதாயிற்று. தன்னுடைய யல் நிலையை ஆராய்வதற்குமே இவ்வாறு
ஸ்திரியாவிலே தான் தங்கியிருக்கிறதென் வுஸ்திரியா எந்தப் பக்கத்தைச் சார்கின் எபதையும் உணர்ந்தனர். இந்தச் சூழ்நிலை ன்சலரான தந்திரமும் விவேகமும் மிக்க ான். அவன் பொதுப் படையானதொரு நெப்போலியனுக்குக் கோபமூட்டிற்று. குக் காரணம் நெப்போலியனுடைய அதி இதன் பயணுக அவுஸ்திரியா, ருஷ்யா "டது. இது நெப்போலியனுக்கு மாமுன வல்லரசுகளோடு பிரிட்டனுஞ் சேர்ந்து பன்றன. ல ஜூன் நாலாந் தேதி உடன்படிக்கை நடவடிக்கை எடுக்கத் துவங்கின. பிரஷ் சயிலுமிருந்து சாக்ஸனியிலே எல்ப் நதி

Page 558
།།494 நெப்போலிய
யிலிருந்து அணியைப் பாதுகாக்க நின்ற
விடக் குறைந்த ராணுவத்தை வைத்திரு யுத்தத்திலிறங்கினன். பின்னர் லீப்சிக்
யுத்தத்திலே (ஒக்டோபர் 16-18 இல்) மு அவன் ரைன் நதியைக் கடந்து மேற்கு
நேச நாடுகள் பாரிஸில் பிரவேசித்தல். யன் திருப்திப்படக் கூடியதாயிருந்தால் 6 சமாதானத்தை ஏற்றிருக்க வேண்டும். மைக்கு அஞ்சி அவனுக்குச் சாதகமான
ரைன் எல்லை அவனுக்கே வழங்கப்பட்டது
காதபடியால், நேசப் படைகள் பிரான்ஸ்
தொகையான ராணுவத்தோடு அவன் நட
மிகச் சிறப்பு வாய்ந்த தொன்முகும். ஆனல்
தாயிருந்தபடியால் நேசப் படைகள் 1814
பிரவேசித்தன.
நெப்போலியன் நம்பிக்கையற்ற நிலையி நிலைமையை நன்கு உணர்ந்து கொண்ட நேசப்படைகளிருந்தன. தெற்குப் பகுதியி படைகள் முன்னேறின. விட்டோரியா யு. படைகளை வெலிங்டன் கலைத்து விட்டு 18 நாட்டில் பிரவேசித்தான்.
மேலும் எதிர்ப்புக் காட்ட முடியாத நிே இராச்சியத்தைத் துறந்தான். இது பொ வெற்றி பெற்ற நேச அரசாங்கங்கள் இவ அனுப்பின. இது தஸ்கனிக் கரையையடுத்
யாக இருக்க அனுமதி கொடுக்கப்பட்டது வதென்ற பிரச்சினை ஆராயப்பட்டது. 17 னின் தம்பியான பதினெட்டாம் லூயிக்
விவாதத்தின் பின்னர் தீர்மானிக்கப்பட்ட யிலே குறிக்கப்பட்டது. புரட்சியின் பய( சீர்திருத்தங்களை அலுயி ஏற்றுக்கொள்ள ே பித்த காலத்திலேயிருந்த எல்லைகளையே அறும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
வீயன்ன காங்கிரஸ் 1814-1815. இப்பூர் பின்னர் இலையுதிர் காலத்திலே வியன்னல ருத்தாரணம் பற்றி எஞ்சியுள்ள பிரச்சினை வியன்னுவை மகாநாடு கூடுவதற்கு மத்தி னுக்குக் கடும் எதிர்ப்புக் காட்டி வந்த அ
திருப்திப்படுத்துவதற்காகும். ஐரோப்பிய
மகாநாட்டுக்கு வந்தனர். இவர்களுள் முக்
வசப்படுபவருமான ருஷ்ய மன்னன் அ6ெ டன பிரபு, ஆர்வம்மிக்க ஸ்டீன், பிரஷ்யா

எ போனபாட்டும் ށހ------- பிரெஞ்சுப் படைகளைத் தாக்கின. எதிரியை த நெப்போலியன், கடைசியில் பாதுகாப்பு என்ற இடத்தில் நிகழ்ந்த மூன்று நாள் றியடிக்கப்பட்டான். எஞ்சிய படைகளோடு நோக்கிச் சென்முன்.
பிரெஞ்சுச் சிங்காசனத்தோடு நெப்போலி சீப்சிக் யுத்தத்திலே அவன் யோக்கியமாகச் நேச நாடுகள் நெப்போலியனுடைய திற சமாதானத்துக்கு இணங்கினர். இதன்படி எ. இந்த உடன்படிக்கைக்கு அவன் இணங் மீது படையெடுத்தன .1813-14 இல் சிறிய த்திய தற்காப்பு யுத்தம் ராணுவ நோக்கில் ) அவனுடைய படைப்பலம் மிக மோசமான ஆம் ஆண்டு மார்ச் 31 இல் பாரிஸ் நகரிலே
பில் இருத்தல். நெப்போலியன் இப்போது ான். பிரான்சின் வடக்கிலும், கிழக்கிலும் ல் வெலிங்டன் பிரபு தலைமையில் பிரிட்டிஷ் த்தத்திலே ஸ்பானியாவிலிருந்து பிரெஞ்சுப் 13-இல் பிரெனிஸ் கணவாயூடாக பிரெஞ்சு
ஸ்மையில் 1814 ஏப்ரல் 8 இல் நெப்போலியன் “ன்டின்ப்ளோ கோட்டையிலே நிகழ்ந்தது. னை எல்பாவையடுத்த ஒரு சிறிய தீவுக்கு துள்ளது. அங்கே அவன் ஏக சக்கரவர்த்தி . இனி பிரெஞ்சு அரசை யாருக்கு வழங்கு 93 இல் சிரச்சேதஞ் செய்யப்பட்ட மன்ன கு ராச்சியத்தை வழங்குவதென நீண்ட -து. அந்த முடிபு பாரிஸ் உடன்படிக்கை கை உண்டான முக்கிய அரசியற் சமூகச் வண்டுமென்றும், புரட்சி யுத்தங்கள் ஆரம் பிரான்ஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்
வாங்க ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்ட பில் நேச நாடுகள் கூடி, ஐரோப்பியப் புன களை ஆராயுமென்றும் நிச்சயிக்கப்பட்டது. யத்தானமாகக் கொண்டமை, நெப்போலிய |வுஸ்திரிய சான்சலரான மெட்டர்னிச்சைத் ராச்சியங்களின் பிரதிநிதிகளெல்லாரும் கியமானவர்கள், சஞ்சல புத்தியும், உணர்ச்சி க்ஸாண்டர், கடின சுபாவமுள்ள வெல்லிங் வைப் புனருத்தாாணம் செய்வதில் ஸ்டீனுக்

Page 559
பிரான்சியப் பேரர
குத் துணைபுரிந்த ஹார்டென் பேர்க், சூழ் பிரதிநிதி டலிருண்ட் ஆகியோராவர். டல நிதியாக பிரான்சின் நலவுரிமைகளைக் கவ6
எல்பாவிலிருந்து நெப்போலியன்
காங்கிரஸ் தன்னுடைய கடமைகளை நி புள்ளதொரு செய்தி நிகழ்ந்தது. எல்பாவி அங்கிருந்து தப்பியோடி வந்து 1815 ஆம் பிரான்ஸ் கரையில் இறங்கினன்.
ஒன்று சேர்ந்து தன்னை எதிர்த்து நிற்கு நெப்போலியன் நினைத்தமை கையற்ற நிலை செயல் புரியும் ஆர்வம், நிறைந்த நெப்போ6 தீவில் அடங்கியிருப்பானென்று நேசநாடு ஐக்கியப்பட்ட ஐரோப்பாவுக்கெதிராக நிற் யும் மெளட்டீகமாகும். வியன்னவில் நடந்த ஏற்படுவதை எதிர்பார்த்து அவன் காத்தி தருணத்தை அவன் பயன்படுத்திக் கொண் நெப்போலியன் பாரிசுக்கு வருதல். பிரெ லியன் தனது ஏகாதிபத்தியக் கொடியைப் போர்விார் நூற்றுக் கணக்கிலே வந்து சேர் லியனைக் கைது செய்யுமாறு அனுப்பிய த கண்டதும் கண்ணீர் விட்டு அவனைக் கட்ட னுடைய காந்த சக்தி பொருந்திய தோற் யிற்று. "சக்கரவர்த்தி நீடு வாழ்க’ என்று ஆட்கள் மெள்ள நழுவி விட்டனர். லூயி முன் போர்வீரரும் குடியானவர்களும் அவனை வ யாலும் ஏகாதிபத்திய ஆட்சியாலும் மனக் வரவேற்கவில்லை. பொதுமக்களுடைய ஆதர தான்.
நூறு நாள் நெப்போலியன் இவ்வாறு பிர நோட்டர்டாமில் முடிகுட்டி, டில்சிட்டில் பொன்டென்பிளோவில் தோல்வியடைந்து பெரிய நாடகத்துக்கு இந்த நூறு நாள் நெப்போலியனுடைய ஏகாதிபத்தியம் பழை ணஞ் செய்ய முடியாது. ஐரோப்பா முழுவ, நெப்போலியன் வந்து விட்டானென்று கே நாடுகள் மறுபடியும் பிரான்ஸ் மீது பன லிருந்தே ஐரோப்பா எத்துணை ஒற்றுமைப் யுத்தஞ் செய்வது சம்பந்தமான முடிவு செய்யப்பட்டது. அங்கே வெலிங்டன் ஆம் குத் தலைமை வகித்து நின்முன் அவனுக் களோடு தளபதி புளூச்சர் கீழை ரைன் பிற படைகள் தனக்கு அண்மையில் நின்றபடி தொடங்கினன். வழக்கம் போல நெப்போ

to (1799-1815) 495.
ச்சி செய்து ஆதரவு பெறும் பிரான்சின் ராண்ட் பதினெட்டாம் லூயியின் பிரதி சிக்க அனுப்பப்பட்டார்.
திரும்புதலும் 100 நாட்போரும்
றைவேற்றி முடிப்பதற்கிடையில் பாபரப் ல் பத்து மாதம் தங்கிய நெப்போலியன் ஆண்டு மார்ச்சு மாதம் முதலாந் தேதி
ம் ஐரோப்பாவுக்கெதிராக யுத்தம் புரிய மையில் செய்துகொண்ட தீர்மானமாகும். யென் போன்ற ஒரு மனிதன் சிறியதொரு கள் நினைந்தமை முட்டாள்தனமாகும். கலாமென்று நெப்போலியன் நினைந்தமை மகாநாட்டிலே நாடுகளுக்கிடையில் பிளவு ருந்தான். அவ்வாறு பிளவுண்டானதும்
foot.
ஞ்சுக் கரையிலே இறங்கியதும் நெப்போ பறக்க விட்டான். அவனுடைய பழைய ந்தனர். பதினெட்டாவது லூயி நெப்போ தளபதி நே, தனது பழைய தலைவரைக் டித் தழுவிக் கொண்டான். நெப்போலிய றத்தை நிர்வகிப்பது முடியாத காரியமா எல்லாரும் வாழ்த்தினர். அரசனுடைய போல எல்லையைக் கடந்து ஓடிவிட்டான். ரவேற்றனர். ஓயாமற் செய்த சண்டை கசப்படைந்த உயர் குடிமக்கள் அவனை
வோடு அவன் பாரிஸ் நகரில் பிரவேசித்
“ன்சிலே மறுபடியும் சக்கரவர்த்தியானன். அதிகார உச்சியை அடைந்து பின்னர் கைதியாய்ச் சென்ற நெப்போலியனுடைய செய்தி ஒருபுற நாடகமாயமைந்தது. ய கதை. அதை மறுபடியும் புனருத்தார எம் அவனுக்கு மாமுக எழுந்து விட்டது. ள்விப்பட்ட சில மணி நேரத்துள், நேச டயெடுக்கத் தீர்மானஞ் செய்தன. இதி ட்டுள்ளதென்பதை தெரியவந்தது. பெல்ஜியத்திலே திடீரெனத் தீர்மானஞ் கில-டச்சு-ஹனேவேரிய படையொன்றுக் த் துணை செய்வதற்கு பிரஷ்யப் படை தேசத்திலிருந்து அங்கு வந்தான். இந்தப் ால் முதலில் அவர்களோடு யுத்தத்தைத் யென் வெகு துரிதமாகச் சண்டையிலீடு

Page 560
496
நெப்போலியன்
பட்டுப் புளூச்சருடைய படைகளை விக்ன கடித்தான். வெலிங்டன் துணை செய்வத போர் வீரரோடு தளபதி குறூச்சிக்குக் பி யிட்டு விட்டு வெலிங்டனை நெப்போலியன்
வெலிங்டன் வாட்டலூ என்ற இடத்தி பார்த்து நின்றான், பிற்பகல் முழுவதும் ெ னுடைய படையை அமை க்க முடியவி குதிரைப் படைகளையும் ஓயாமல் அனுப்பி யப் படை எதிர்பாராத விதமாக அவனு நடத்திற்று. நெப்போலியன் இரண்டு கை டான். பிரெஞ்சுத் தளபதியினால் கலைத்துக் விட்டு யுத்தக் களத்தை நோக்கி விரைந், போலியனுடைய படை நிர்மூலமாக்கப்ப
உடனே நெப்போலியன் பாரிசை நோக் முடிதுறந்தான். இந்தக் கஷ்ட காலத்தில் அமெரிக்காவுக்குத் தப்பி விடலாமென்று அங்கே பிரிட்டிஷ் போர் வீரர் காவல் ெ பிரிட்டிஷ் கப்பலிலே அடைக்கலம் புகு அழைத்துச் சென்றனர். வெற்றி வல்லரசுக திக்கிலுள்ள சென் ஹெலனா என்ற . 1821 இல் ஆறு வருடச் சிறையின் பின் மானான்.
பதினெட்டாம் லூயி மறுபடியும் சிங்க படிக்கை மூலம் பதினெட்டாவது லூயி மேற்றின . தோல்வியுற்ற நாட்டுக்கு முந் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்ட ஏற்றுக் கொண்டதால் அதற்குத் தண்டல் றங்கள் செய்யப்பட்டன. அத்துடன் 70 கே வேண்டியிருந்தது. நெப்போலியன் தான் கலைப் பொக்கிஷங்கள் அவ்வந் நாடுகளுக்கு
நெப்போலியனுடைய வீழ்ச்சிக்குப் | தோல்வியுற்றதும் அவன் பேணி வந்த எந்தப் புரட்சியின் சிசுவாக அவன் தோ யுறுத்தினானோ அவையெல்லாம் நிராகரிக்க நெறிகளையும் புரட்சிகண்டித்ததோ கடிந் யுடையவன் என்பதும், செல்வரும், புரோ தினர் என்பதுமேயெனவும், அவற்றை மது நாடுகள் பெற்ற வெற்றியின் தாற்பரியமென் இந்தச் சமூகக் கொள்கைகள் சிறிது கால் மானதே யென்பதை அடுத்த அத்தியாயங்
மாற்றம் தற்காலிகமானது. பதினெட்ட முறைகள் புத்துயிர் பெற்ற போதிலும் இதற்குப் பல காரணங்களுண்டெனினும் லாம். அதாவது பிரெஞ்சுப் புரட்சியானது

I போனபாட்டும்
என்ற இடத்திலே ஜூன் 16 இல் தோற் ற்கு இடமில்லாமற் போய்விட்டது. 30,000 ரஷ்யரைக் கலைத்துச் செல்லுமாறு கட்டளை
சந்திக்கப் போனான். ல் அரண் அமைத்து நெப்போலியனை எதிர் நப்போலியனுடைய தாக்குதலால் வெலிங்ட 5லை. நெப்போலியன் காலாட்படைகளையும் க் கொண்டேயிருந்தான். மாலையில் பிரஷ் டைய வலது பக்கத்தில் வந்து தாக்குதல் னியங்களுக்கிடையில் அகப்பட்டுக் கொண் * செல்லப்பட்ட புளூச்சர் அவனை ஏமாற்றி தான். சூரியஸ்தமனத்துக் கிடையில் நெப் ட்டது. கி ஓடினான். அங்கே இரண்டாம் முறையாக ) அவனை எல்லாரும் கைநழுவ விட்டனர்.
பிரெஞ்சுக் கரையை அடைந்த போது சய்வதைக் கண்டான். பெலறபோன் என்ற ந்தான். நெப்போலியனை இங்கிலாந்துக்கு ளின் கட்டளைப்படி அவன் மத்திய அத்லாந் தீவிலே சிறைவைக்கப்பட்டான். அங்கே பனர் தனிமையில் மனக்கசப்போடு மரண
சாசனமேறல். இரண்டாவது பாரிஸ் உடன் யை நேச நாடுகள் மறுபடியும் சிங்காசன திய வருட உடன்படிக்கையிலும் பார்க்கக் டன. நெப்போலியனை பிரான்ஸ் மறுபடியும் னயாக பிரான்சின் எல்லை பற்றிச் சில மாற் காடி பிராங்கை நட்ட ஈடாக அது கொடுக்க வெற்றி கொண்ட நாடுகளிலே களவெடுத்த குத் திருப்பிக் கொடுக்கப்பட்டன. பின்னர் அரசியல் நிலை. நெப்போலியன் ராணுவக் கொள்கை கண்டிக்கப்பட்டது. ன்றி எந்தப் புரட்சிக் கொள்கைகளை வலி கப்பட்டன. எந்தக் கொள்கைகளையும் சமூக து ஒதுக்கியவை, அரசன் தெய்வ உரிமை -கிதரும் பிரத்தியேக உரிமையுள்ள சமூகத் றுபடியும் புனருத்தாரணஞ் செய்வதே நேச னவும் விளக்கங் கொடுக்கப்பட்டது. எனவே வம் உயிர் பெற்றன. ஆனால் அது தற்காலிக களில் கூறும் செய்திகளிலிருந்து அறியலாம். சம் நூற்றாண்டிலே நிலவிய அரசியற் சமூக அவை அற்ப ஆயுளுடையனவாயிருந்தன. அவற்றைச் சுருக்கி ஒரு காரணமாகக் கூற - பிரெஞ்சு மத்திய வகுப்பார் பலமடைந்து

Page 561
பிரான்சியப் பேரரசு
விட்டனரென்பதையே குறித்தது. வியாபார ததால் மத்திய வகுப்பினர் ஐரோப்பிய நாடு தர வகுப்பாரின் பிரதிநிதிகளாய் பிரெஞ் தொரு அரசியற் சமூகக் கோட்பாட்டை எ காட்டினர். இவ்வகுப்பினர் ஐரோப்பாவில் இச் செய்கைகள் காட்டின : 1815 இன் பி தசாப்தங்களில் பிரகாசித்தது போல அதிக ஒளிமழுங்கினவேயன்றி அழிந்து விடவில்லை ஆரம்பித்ததும் மத்திய வகுப்பார் பிரமிக்க அதனுல் அந்த நூற்றண்டு அவர்கள் தம் ( ஒரு அரசியற் சமூக அளப்பை மேலை நாெ பத்தொன்பதாம் நூற்ருண்டின் முற்போக் நூற்முண்டிலே உருவாக்கிய திட்டம், பின்வரு என்ற பெயரால் வழங்கப்படும். இந்த முற் பிரெஞ்சுப் புரட்சியினலேயே வெளிப்படுத் அறிந்து கொள்வது நன்று. புரட்சி யுகம் மு எவை என்பதைச் சுருக்கமாக அறிவதால், தென்பதை உணரலாம். மேலும் அந்த யுகத் ஒளி மங்கிய போதிலும், அவை அழிந்து யுகத்தில் மத்திய வகுப்பாரின் திட்டங்களுக்கு பிரெஞ்சுப் புரட்சி வெளிப்படுத்திய ஐந்து கள் பின்வருமாறு :-
(1) வரம்பில்லாத தெய்வ உரிமையால் வ லமைந்த அரசியற் திட்டத்துக்கமையத் தி குட்பட்டதொரு முடியாட்சி அமைக்கப்படே
(2) மன்னன் தன்னுடைய நன்மையைக் கருதி ஆட்சி செய்ய வேண்டும். தன்னுடை அதிகாரமென்பதை அவன் உணர வேண்டும். னில்லாத அமைப்பின் அவனுக்குப் பதிலாக கும் ஞாபகப்படுத்த வேண்டும்.
(3) சட்டம் எல்லாருக்கும் சமமானது. ஆ மாருக்கும் வழங்கப்பட்ட விசேட உரிமை மக்களோடு சமமானவராகக் கருதவேண்டும். (4) எந்த ஒரு சமயத்துக்கும் ஏகபோக எந்த மதங்களுக்கும் மதக் கோட்பாடுகளுக் (5) பிரெஞ்சுப் புரட்சி ஐரோப்பாவெங்கு தொரு சக்தியாக மேற்கொள்ளப்படல் வே களிடையேயுள்ள பேதத்தை அகற்றி எல்லாரு கும் வரை தேசிய இனங்கள் தோன்றவில்லை. மக்களால் மிக்க ஆர்வத்தோடு போற்றப்படு குரிய பக்தியோடும் கருதப்பட்டு வருகிறது துவங்கிய தேச உணர்ச்சியே ஏனைய ஐரோ பரப்பிற்று. புரட்சி யுகத்திலே பிறந்த இந்தத் மான சிருஷ்டிகளில் ஒன்ருகும்.

ம் (1799-1815) 497
ம், கைத்தொழில் என்பன விருத்தியடைந் களெங்கும் பலம் பெற்றர்கள். இந்த நடுத் சு நடுத்தர வகுப்பினர் முற்போக்கான டுத்துக்கூறியதுமன்றிச் செயற்படுத்தியுங் ) அடைந்து வரும் முன்னேற்றத்தை பின்னர் இந்தக் கொள்கைகள் முன்னைய ம் பிரகாசமடையா விட்டாலும் அவை ஆனல் பத்தொன்பதாம் நூற்றண்டு த்தக்க அளவு முன்னேற்றமடைந்தனர். நோக்கத்துக்கும், தேவைகளுக்கும் ஏற்ற டங்கும் வெற்றிகரமாக அமைத்தனர். கு. மத்திய வகுப்பார் பத்தொன்பதாம் ம் அத்தியாயங்களிற் முற்போக்கு வாதம் போக்கின் பிரதான அமிசங்களெல்லாம் தப்பட்டன என்பதை இக்கட்டத்தில் மடிவுற்றதானுலும், அதன் கோட்பாடுகள் இந்த யுகம் என்ன தனிச்சிறப்புடைய த்தின் கொள்கைகள் 1815 இன் பின்னர் பிடவில்லை. குற்று:பிராகக் கிடந்து, புதிய
த அடிப்படையாயமைந்தன.
முக்கியமான அரசியற் சமூகக் கொள்கை
ந்த முடியாட்சிக்குப் பதிலாக எழுத்தி ட்டமான அதிகாரமுள்ள வரையறைக் வேண்டும்.
கருதாமல் மக்களுடைய நன்மையைக் ய அதிகாரம் மக்களால் வழங்கப்பட்ட இந்த உண்மையை அரசனுக்கும், அரச ப் பதவியேற்கும் குடியரசுத் தலைவனுக்
:னபடியால் பிரபுக்களுக்கும், புரோகிதர் கள் ஒழிக்கப்பட்டு அவர்களைப் பொது
இதற்குச் சட்டஞ் செய்யவேண்டும்.
உரிமை இருக்கக்கூடாது. நிப்ாயமான கும் சலுகை காட்டப்பட வேண்டும்.
ம் பரப்பிய தேசாபிமானம் நியாயமான ண்டும். பிரெஞ்சுப் புரட்சி மக்களினங் நம் சமமெனச் சட்ட பூர்வமாக அனுமதிக் புதிய பிரெஞ்சுத் தேசீய இனம், பிரெஞ்சு வது மாத்திரமன்றி சமய வழிபாட்டுக் பிரான்சிலே கொழுந்து விட்டெரியத் ப்பிய நாடுகளிலும் தேசாபிமானத்தைப் தேசாபிமானம் இந்த யுகத்தில் முக்கிய

Page 562
22 ஆம் ஆ வைதீக எதிர்ப்பும்
புரட்சிகளும்
வீயன்
நெப்போலியனைத் தோற்கடித்த பின்ன வதற்குக் கூடிய வியன்ன மகாநாடு த சேர்த்து முடிவானதொரு சட்டமாக்கிற்று டாவது அலுயியை பிரெஞ்சுச் சிங்காசன தோடு இந்தச் சட்டத்தையும் சேர்த்துப் யப்பட்ட ஐரோப்பாவின் அரசியல் பூமிச உடன்படிக்கையை வரைந்த வெற்றிடெ கொள்கைகளையும் அதுவெளிப்படுத்துகி யென்றும் வைதீகமானவையென்றும் ஒரு மாய் ஆராய்வதும் இன்றியமையாததாகு மகாநாடு * சட்டபூர்வமான முறைய போமைச்சரான அரசகுமாரர் மெட்ட மகாநாட்டு அங்கத்தவர் மதித்தனர். புர திடுதிப்பென்று மாற்றியதையும், அரசகு யையும் கண்டு அவர் அச்சமடைந்தார். படி 1789 இல் ஐரோப்பா இருந்த நிலைை புரட்சிக்கு முந்திய அரசகுடும்பங்கள பாட்டை மட்டர்ணிச்சின் தந்திரம் நிை பிரெஞ்சுக்காரனே உருவாக்கினன். இவன் பின்னர் பயங்கர நிகழ்ச்சிகள் நடைபெற காலம் நெப்போலியனின் அந்திய நாட்டு வுந்தன்மையுடையவனனபடியால் பதிே அவன் இவனைத் தனது பிரதிநிதியாக டெர்ணிச் சட்ட பூர்வமான முறையை 6 அடிப்படைக்கருத்தாகப் பிரபலப்படுத்தி எல்லைக்குள், அரசிழந்த வேந்தர்கள் ம. விதிக்கப்பட்டது. இவ்வாறு அரசிழந்த வில் உரிமையுடையவர் எனக் கொள்ளப் ஆனல் காரியார்த்தமான முறையில் நிபந்தனைகள் உண்டாயின. முதலாவது ! தமக்கு அதிக பிரதேசம் வேண்டுமென் நாகரிகமான நாமமே இது. இவ்வல்லா அதனுல் தமது நாடுகளோடு மேலும்

அத்தியாயம்
அதனை அடியறுத்த (1815-1830)
 ைமகாநாடு
ர் ஐரோப்பிய விவகாரங்களை ஒழுங்கு செய் னது பலவகையான தீர்மானங்களை ஒன்று 1. பாரிஸ் சமாதான உடன்படிக்கை பதினெட் த்துக்கு உரிமையாக்கிற்று. அந்தச் சாசனத் பார்க்குமிடத்து இது புனரமைப்புச் செய் ாத்திர அமைப்பை ஆராய்கிறது. சமாதான 1ற்றவல்லரசுகளின் முடிவுக்கு ஆதாரமான றது. இக் கொள்கைகள் பிற்போக்கானவை சோக் கூறிவிடமுடியுமானல் அவற்றை விபா ம். ால் ” வழிகாட்டப்பட்டது. அவுஸ்திரியப் ர்ணிச்சையே தலையாய வைதீகத்தலைவராய் ட்சியானது ஐரோப்பிய நாடுகளின் எல்லைத் ம்ெபங்களை ஆக்கியமையையும் அழித்தமை சட்டபூர்வமான முறை என்றகொள்கைப் மக்கு மாறவேண்டுமென அவர் விரும்பினர். ர். சட்டபூர்வமான முறை என்ற கோட் றந்த போட்டியாளனுன தலிரண்ட் என்ற ஒரு காலத்திலே பிஷப்பாண்டவராயிருந்து றபோது பிரான்சைவிட்டு வெளியேறிச் சில மந்திரியாயிருந்தான். விலாங்குபோல நழு னட்டாம் லூயியோடு நட்புப் பூண்டான். வியன்னவுக்கு அனுப்பினன். ஆனல் மெட் சீயன்னுவில் ஐரோப்பாவின் புனரமைப்புக்கு னர். இதன்படி புரட்சிக்கு முன்னுள்ள றுபடியும் தனது அரசைப்பெறவேண்டுமென பல வேந்தரும் தமது அரசுக்குக் கருத்தள
L-L-gll. இந்தச் சட்டபூர்வமான முறைக்கு இரண்டு லச் சார்பான நட்டஈடு. பெரிய வல்லாசுகள் அறு கொண்ட ஆசைக்குக் கொடுக்கப்பட்ட *கள் போரிலே வெற்றியோடு வெளிவந்தன. பிரதேசங்களைத் தம்மாலானவரை முயன்று
98

Page 563
அதனை அடியறுத்
சேர்த்துக் கொள்ளவிரும்பின. சட்டபூர்வ துக்கு மாமுகவும் இவ்வல்லரசுகள் புதிய வெற்றிபெற்ற இந்தப் பிற்போக்கு வாதிகள் எதிர்த்தன.
சட்டபூர்வமென்ற கோட்பாடு மாற்றப்பட் மற்ருெரு நிபந்தனை பிரான்சுக்கெதிராக கோட்பாட்டைப் பட்சபாதகமாக நடைமுை பாவிலே மிகப் பலம் பொருந்திய வல்லரசு பி தின் காரணமாக அது ஐரோப்பாவின் சமா யாலும், அதன் எல்லைகளில் உள்ள நாடுகள் குதலை நடத்தாதிருப்பதற்காக அந்த நாடுக பெற்ற நாடுகள் எடுத்துக் காட்டின. இவ்வ பியப் புனரமைப்புக்கு ஆதாரமாயிருந்த மூன் பிரான்ஸ் மீது பகைமைகாட்டல். வெற்றிெ நட்டஈடாகக் கொடுத்தல் என்பனவாகும். டொன்று சேர்ந்து உருவானதே புதிய ஐரே யுத்தத்துக்கு முந்திய இத்தாலி இருவிதிவு டது. இத்தாலிநாடு எவ்வாறு புனரமைப்புச் வாம். புரட்சிக்கு முன்னர் நிலவிய நிலைமை அரசை இழந்தபாப்பாண்டவர், நேப்பிள்ஸ் ஆகியோர் மறுபடியும் தமது அரசைப் பெற். விலக்குகள் காணப்பட்டன. ஜெனுேவா, வெ நிர்மாணஞ் செய்யப்படவில்லை. பிரான்சுக்ெ பலப்படுத்துவதற்காக ஜெனுேவா, அதனேடு அவுஸ்திரியாவுக்கு நட்டஈடு கொடுப்பதற்கா வழங்கப்பட்டன. கடைசியாகக் கூறிய பி அடுத்து இருக்கிறது. பெல்ஜியம் அவுஸ்திரிய திஆதி.
பெல்ஜியமும் டச்சுக்குடியரசும் ஒன்முதல். ஜியமும் டச்சுக்குடியரசும் உண்டு. புரட்சிய கொள்ளப்பட்டு பிரான்சோடு சேர்க்கப்பட் தொரு அரணை நிறுத்துவதற்காக இவ்விரு ந ஆட்சியில் விடப்பட்டது. இந்த வமிசமே யாளராகப் பரம்பரையாயிருந்து வந்தனர். ராச்சியம் நெதர்லாந்து ராச்சியமென வழங்க பெரிய பிரித்தானியாவின் குடியேற்ற நாடு பெரிய பிரித்தானியாவுக்கு விலைமதிப்புள்ள கொள்ளப்பட்ட பல கடற்படைத்தளங்களுட சோடு முதல் இணைக்கப்பட்டிருந்த டச்சு ராச் தளங்களும் அதனிடமிருந்து எடுக்கப்பட்டுப் டன. இது டச்சு ராச்சியத்துக்கு ஒரு தண்ட வழங்கப்பட்ட பிரதேசங்களிலே முக்கியமான முனை, இலங்கை, மோல்டாதீவு (மத்தியத ஹெலிகோலாந்து தீவு என்பனவாகும்.

த புரட்சிகளும் 499
மான கொள்கைக்குமாமுகவும், தேசீயத் பிரதேசங்களைச் சேர்த்துக் கொண்டான்.
", தேசீயமென்ற புரட்சியின் விளைவை
டது. வியன்ன ஒழுங்குகளில் உண்டான ஏற்பட்டனவாம். இது சட்டபூர்வமென்ற றக்குக் கொண்டுவரச் செய்தது. ஐரோப் ரான்சானபடியாலும், அதனுடைய பலத் தானத்தைக் குலைத்துக்கொண்டிருந்தபடி மீது அது வருங்காலத்திலே மேலும் தாக் ளைப் பயன்படுத்த வேண்டுமென வெற்றி rறு வியன்னுவில் செய்யப்பட்ட ஐரோப் "று கொள்கைகள் சட்டபூர்வமான முறை, பற்ற வல்லரசுகளுக்குப் புதிய நாடுகளை இந்த மூன்று கோட்பாடுகளும் ஒன்முே ாப்பிய அமைப்பெனலாம்.
பிலக்கோடு புனர்நிர்மாணஞ் செய்யப்பட் செய்யப்பட்டதென்பதை முதலில் ஆராய் கள் பெரும்பாலும் ஏற்படுத்தப்பட்டன. மன்னன், தஸ்கனிப்பெருங்கோமகனர் றனர். ஆனல் இரண்டு முக்கியமான விதி னிஸ் என்ற இரு குடியரசுகளும் புனர் கதிராகச் சார்டினியா ராச்சியத்தைப் சேர்க்கப்பட்டது. பெல்ஜியத்தை இழந்த க வெனிசும், தல்மாட்டியாவும் அதற்கு ரதேசம் அட்ரியாட்டிக் கடற்கரையை நெதலாந்து எனவும் வழங்கப்பட்டு வந்
பிரான்சின் வடகிழக்கு எல்லையில் பெல் பின்போது இவ்விரு நாடுகளும் வெற்றி டன. பிரான்சுக் கெதிராகப் பலமான ாடுகளையும் ஒன்முக்கி ஒரேஞ்சுவமிசத்து டச்சுநாட்டின் சட்டபூர்வமான ஆட்சி புதிதாக இவ்வாறு உண்டாக்கப்பட்ட ill-L-gll.
கள். புரட்சியின் பெரும் விரோதியான பல கொலனிகளும் பிரான்சிடமிருந்து வழங்கப்பட்டன. அத்துடன் us) (rirøör சியத்துக்குச் சொந்தமான கடற்படைத் பெரிய பிரித்தானியாவுக்கு வழங்கப்பட் னேபோல இருந்தது. பிரித்தானியாவுக்கு வை தென்னுபிரிக்காவில், நன்நம்பிக்கை ரைக் கடலிலுள்ளது), வடகடலிலுள்ள

Page 564
500
வைதீக
நெப்போலியன் தன்னாதிக்கத்துட்கொன திரம் வழங்கப்பட்டது. சுவீடன் 1809 ருஷ்யாவுக்கு வழங்க வேண்டியதாயிற்று லானதாயிற்று. 1813 இல் அது நெப்பே சேர்ந்தபடியால் பின்லாந்துக்கீடாக அ. கருதினர். எனவே டென்மார்க்குக்குச் மிருந்து எடுத்துச் சுவீடனுக்குக் கொடு, யிலும் நெப்போலியனோடு நின்றபடியால், டென்மார்க்குக்கு உணர்த்துவதற்காக இ
போலந்து ஜெர்மனி என்பன பற்றிய இ கொடுத்த பிரதேசம் மத்திய ஐரோப்பா சினைக்குரியவை போலந்தும் ஜெர்மனியும் பிரித்தானியா ஆகிய வெற்றி வல்லரசு யைப் பற்றியும் தீவிரமான கருத்து வே யும் யுத்தமுண்டாகலாமோ என்ற நிலைய கலான இணக்க முண்டாயிற்று.
அலெக்ஸாண்டரை அரசனாகக்கொண்டு டது. நெப்போலியன் உருவாக்கிய பெரிய ஸாண்டர் கைப்பற்றினார். 1812 இல் பி யேறியதும் சார் அலெக்ஸாண்டர் அக நாட்டை விட்டுப் போவதில்லையென உ. கோமக நாட்டின் மேற்குமாகாணத்தை கொடுக்கவேண்டுமென்றும், எஞ்சிய ப அவன் அரசனாக ஆட்சி நடத்தலாமென். தின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டன. ராச்சியத்துக்கு அரசனாக்கப்பட்டார்.
1815 இல் ஜெர்மனி 38 சமஸ்தானங்களை கோட்பாட்டை நுணுக்கமாகப் பிரயோக சமஸ்தானங்களைக் கொண்ட பரிசுத்த . வேண்டியதாகும். புரட்சியுத்தங்கள் ந ை தானங்களும் குறைந்து குறைந்து 38 . இந்த இராச்சியங்களை மூன்று தொகுதி என்ற இரண்டும் ஒரு பிரிவைச் சேரும், பார்க், பேடன் சாக்ஸனிஹனோவர் என்ற சிப்பிரிவிலே வீமார், ஹெஸ், என்ற சிறி! ஹம்போர்க், பிரெமென், லூபெக் என்பன தானங்களையும் மறுபடி பழைய முந்நூ. காரியமானபடியால் பரிசுத்த ரோம ரா யத்தை எவரும் எடுக்கவில்லை.
தளர்ச்சியான ஜெர்மன் சமஷ்டி . மரை பதிலாக ஜெர்மன் சமஸ்தானங்களின் ! பிராயமிருந்து வந்தது. புதிதாகத் தோ சமஷ்டி உண்டாகவேண்டுமெனக் கோஷம் இறைமையைக் காப்பாற்றுவதில் கன்

எதிர்ப்பும்
படு வந்த சுவிஸ் சமஷ்டி நாடுகளுக்குச் சுதந் இல் தனது பிரதேசமான பின்லாந்துவை
எனவே சுவீடனுடைய பிரச்சினை சிக்க ாலியனுக் கெதிராக மற்ற வல்லரசுகளோடு தற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமெனக் சொந்தமாயிருந்த நோர்வேயை அதனிட த்தனர். டென்மார்க் வெற்றியிலும் தோல்வி வெற்றியீட்டிய வல்லரசுகளின் கோபத்தை பவாறு செய்யப்பட்டது.
ணக்கம். மகா நாட்டுக்கு அதிக தொல்லையைக் ரவாகும். அப்பிரதேசத்திலே பெரும் பிரச் ம். ருஷ்யா, பிரஷ்யா, அவுஸ்திரியா, பெரிய எளிடையே போலந்தைப்பற்றியும் ஜெர்மனி ற்றுமை இருந்து வந்தது. அதனால் மறுபடி லிருந்து வந்தது. ஈற்றிலே ஒருவகைச் சிக்
போலந்து ஒரு புதிய ராச்சியமாக்கப்பட் | கோமக நாடான வார்சோவை சார் அலக் ரெஞ்சுப் படைகள் இந்நாட்டைவிட்டுவெளி குவந்து ஆட்சிபீடத்திலமர்ந்து கொண்டு றுதிபூண்டான். புதிய ஒழுங்கின்படி பெரிய - அலெக்ஸாண்டர் பிரஷ்யாவுக்கு விட்டுக் குதியை போலந்து ராச்சியமாக்கி அதில் றும் நிச்சயிக்கப்பட்டது. இவ்வாறு போலந் அந்நிய அரசனான ருஷ்ய நாட்டு சார் புதிய
ஈயுடையதாயிருந்தது. சட்டபூர்வமானதென்ற கப்படுத்துவதானால், 300 தனியிறைமையுள்ள ரோமராச்சியத்தைப் புனர்நிர்மானஞ் செய்ய டபெற்ற காலத்திலே இந்த முந்நூறு சமஸ் சமஸ்தானங்களாயின. பருமனை அனுசரித்து களாகப் பிரிக்கலாம். அவுஸ்திரியா, பிரஷ்யா
மத்தியப் பருமனுள்ள பவேரியா, வூட்டெம். - ஐந்தும் மற்றொரு பிரிவைச் சேரும். கடை ப சமஸ்தானங்களும் நகரக் குடியரசுகளான -வும் அடங்கும். இந்த முப்பத்தெட்டுச் சமஸ்" று சமஸ்தானங்களாக மாற்றுவது முடியாத ச்சியத்தைப் புனருத்தாரணம் செய்யும் விட
மந்துபோன பரிசுத்த ரோமராச்சியத்துக்குப் ஒரு கூட்டு ஏற்பட வேண்டுமென ஒரு அபிப்
ன்றிய ஜெர்மன் தேசீயம் இத்தகையதொரு. நிட்டது. ஆனால் சமஸ்தானங்கள் தமது தனி ணுங் கருத்துமாயிருந்தபடியால், இந்தக்

Page 565
அதனை அடியறுத்
கோஷம் அவற்றின் காதிலே படவில்லை. இ சேர்ந்து இறுக்கமற்றதொரு சமஷ்டியாயிருக கூட்டு அரசு எனப் பெயர் வழங்கப்பட்டது. இனி பிரஷ்யாவைப்பற்றி ஆராயவேண்டி தம் நடத்திய போது போலந்தின் நேசநாடு களைக் கொடுப்பதாக வாக்குறுதி செய்தன. பு யுள்ள பகுதிகளையெல்லாஞ் சேர்த்துப் பெரி அதன் பெரும்பாகம் சார் அலெக்ஸாண்டரு அதை ஆட்சேபிக்கவில்லை. அப்படியே கைவி துப் பிரதேசத்துக்கு ஈடாக ஜெர்மன் பிரதே ருஷ்ய சார்மன்னன் தன் நண்பனுன பிரஷ்ய சக்ஸனிச் சமஸ்தானத்திலே அரைப்பகுதியுப் பகுதியும் பல பேச்சுவார்த்தைகளின் பின்ன வாறு பெற்ற ரைன் பிரதேசம் ரைன் மாக மான உரிமை என்ற கொள்கையுடைய ம போட்டமை பொருத்தமற்ற செயலாகும். ஆ பலம் பெறுதல் பிரான்சுக்கெதிராகப் பலம மானதே.
ஜெர்மனிக்குப் பிரஷ்யா தலைமைதாங்குதல் கத் தேசீய முறையில் ஒரு ஜெர்மன் ராச்சி உருவாக்கும் முயற்சி பிரஷ்யாவின் தலைமையி றிலிருந்து பிரான்சைக் காவல் செய்யும் டெ பட்டமையே அது தலைமைப்பதவியை வகிட்
பெயர் மாத்திரத்தில் பரிசுத்த உடன்படி
ஐரோப்பாவிலே ஆட்சிப் பீடத்திலமர்ந்தவ பெற்றிருந்தபடியால், இலக்கியம், கலை, தத் போக்கு வாதிகள் தமது பிரசாரத்துக்குக் க காலத்திலே சமயத்தில் அக்கறையின்றியிரு சமயத்தில் ஆர்வமுடையவரானர்கள். உலகி: பாவைப் பிற்போக்கிவிடுபடச் செய்த வை நெறியில் பிரவேசித்தனர்.
அலெக்ஸாண்டர் பரிசுத்த உடன்படிக்கை யிற் சென்றவவர்களுள் சார்மன்னன் அலெக் காலம் முழுவதிலும் காற்று அடிக்கும் பக்கத் நெப்போலியன் வீழ்ச்சியுற்றதும் இம்மன்னன் விண்ணப்பம் அனுப்பினன். புதிய ஏற்பாட்டிே மன்னரெல்லாம் தமது குடிகளை ஆட்சி செ அந்த விண்ணப்பத்திலே எல்லாரும் ஒப்பமி ஆனல் இதில் இருவரைத்தவிர மற்றெல்லாரும் வர் பிரிட்டனைச் சேர்ந்த மூன்றும் ஜோர்ஜ் கண்டு இவனுக்குப் பதிலாக ஒரு ராஜப்பி துருக்கி சுலுத்தான். இவன் கிறித்துவ அற ஒ

5 புரட்சிகளும் 50
தன் பயனக 80 சமஸ்தானங்கள் ஒன்று
கவிரும்பின. இந்தச் சமஷ்டிக்கு ஜெர்மன்
ருக்கிறது. நெப்போலியனேடு இறுதியுக் கள் யுத்தத்துக்கு முந்திய அதன் எல்லை பூனுல் நெப்போலியன் பிரஷ்யாவில் எஞ்சி ப கோமகநாடாக அமைத்தான். பின்னர் க்குக் கொடுக்கப்பட்டபோது பிரஷ்யா ட்டு விட்டது. பிரஷ்யா இழந்த போலந் சங்களை அதற்குக் கொடுக்கப் போவதாக
மன்னனுக்கு அறிவித்தான். இவ்வாறு
றைன் ஆற்றின் இடது கரையில் பெரும் rர் பிரஷ்யாவுக்கு வழங்கப்பட்டது. இவ் ாணமாக அமைக்கப்பட்டது. சட்டபூர்வ 5ாநாடு சாக்ஸனியை இவ்வாறு துண்டு ஆனல் ரைன் நதியை அடுத்து பிரஷ்யா டைக்கும் கோட்பாட்டுக்குப் பொருத்த
. பலமற்ற ஜெர்மன் சமஷ்டிக்குப் பதிலா யத்தைப் பத்தொன்பதாம் நூற்ருண்டில் ல் நடைபெற்றது. 1815 இல் ரைன் ஆற் ாறுப்பு பிரஷ்யாவின் தலையில் சுமத்தப் பதற்கு மூலகாரணமாயிற்று.
க்கை : நாற்கூட்டு உடன்படிக்கை.
ர்களிடையே பிற்போக்குச்சக்திகள் பலம் துவம் என்ற துறைகளையெல்லாம் பிற் ருவிகளாக்கிக் கொண்டனர். பலர், ஒரு iந்தவர்கள் கூட, இப்போது கிறித்து உண்டான பிற்போக்கினுலும் ஐரோப் தீகக்கொள்கையினுலும் பலர் அனுபூதி ,
உண்டாக்குதல். இவ்வாறு ஆன்மீகநெறி
0ாண்டரும் ஒருவர். இவர் தமது சீவிய துக்கெல்லாம் சாய்ந்து கொண்டிருந்தார். ஐரோப்பிய மன்னரெல்லாருக்கும் ஒரு ல கண்ட சகோதர மனப்பான்மையோடு ப்யவேண்மென்று அதிற்காணப்பட்டது. டவேண்டுமென வேண்டிக்கொண்டான். கையெழுத்திட்டனர். இவ்விருவரில் ஒரு மன்னன். இவன் பைத்தியக் காாரெனச் rதிநிதியை நியமித்தார்கள். மற்றவன் ழக்கங்கள் நிறைந்த அந்த விண்ணப்பத்

Page 566
502 வைதீக
திலே கைச்சாத்திடவிரும்பவில்லை. தீமை ணிச் சொற்கூட்டம் என விவரித்தபோதி பெயரைப்பெற்றது. வெற்றிபெற்ற கட்சியினர் உண்டாக்கிய ப பரிசுத்த உடன்படிக்கை பற்றிய செய்தி தும், ஆட்சியிலிருந்த வைதீகருக் கெதி) ஆட்சிக்குவந்த மன்னர்கள் வியன்னவில் விட்டனர், என்பதையே இந்த உடன்படி: உண்மையன்று. இந்த உடன்படிக்கையிஞ தில்லை. ஆனல் வெற்றி பெற்ற நான்கு வ படிக்கையைச் செய்துகொண்டன. அது அ அதுவே நாற்கூட்டு உடன்படிக்கையென 1818 இல் பதினெட்டாவது அலுயி தோல்வியுற்றிருந்த பிரான்சு அதன் கார தாவது அங்கத்தவராகச் சேர்த்துக் கெ படிக்கை ஐங்கூட்டு உடன்படிக்கைய வைதீக வாதிகளைக் கண்டித்தனர். இவர்க கூட்டு ஐங்கூட்டு உடன்படிக்கையென மய அத் அாற்றினர். ஆனல் ஐங்கூட்டு உடன் அறிவு கிடையாது. பரிசுத்த உடன்படிக் டித்த போது ஐங்கூட்டு உடன்படிக்கையை என்பதை மறந்து விடக்கூடாது. ஐங்கூட்டு உடன்படிக்கை. இந்த ஐங்கூட் ப்ெ படுத்திற்று. இவ்வல்லரசுகளின் உடன் மாகக் கொள்ளுவதற்கு முயன்றது. இந் ஐரோப்பிய நிலையை அவ்வப்போது ஆர டனர். இந்தப் பண்பு இருந்த காரணத்த கப்பட்ட சர்வதேசச் சங்கத்தின் முன்ே நாடேயெனச் சிலர் கண்டனர். இந்த விவ ணுவில் உருவான தீவிரவைதீகக் கொள்ை நிலைநாட்டுவதையே அது தனது நோக்க எல்லாராலும் விரும்பப்பட்ட இந்த மா தவர் வைதீக ஐரோப்பாவின் பெருந்தலைவி அடிக்கடி நடத்தவேண்டுமென அவர் விரு காட்டினுலும் அதை அடக்குவதற்கு ரா ஞர். மட்டர்ணிச்சின் திட்டப்படி ஐரோ மாயிருக்கவேண்டும். அங்கே புரட்சியின் கத்துக்காக மகாநாடுகளைக் கூட்டலாம். விதித்தார்.
இந்த அமைப்பை எதிர்த்தவர்கள் ஆர போக்கை நெடுங்காலம் தாங்கிக்கொண்டி கொள்கைகளை எதிர்த்து வந்தர்கள் பெரு என்பதை அடிக்கடி நாம் கூறியுள்ளோம். பெற்றர்கள். இவர்களாதரித்த வேலைத்

எதிர்ப்பும்
பில்லாத இந்த விண்ணப்பத்தை மெட்டர் லும் இதுவே பரிசுத்த உடன்படிக்கை என்ற
யனுள்ள நாற்கூட்டு உடன்படிக்கை. இந்தப் ஐரோப்பிய மத்திய வகுப்பாரிடை பரவிய ாய் அபிப்பிராயந் தெரிவித்தனர். புதிதாக உருவாக்கிய அமைப்புக்கேற்ப ஒன்று கூடி கை காட்டுகிறதெனக் கூறினர். ஆனல் இது }ல் எந்த ஒரு நாடும் கட்டுப்படுத்தப்பட்ட ல்லரசுகளும் தம்முள் ஒரு இரகசிய உடன் அந்நாலு வல்லரசுகளையும் கட்டுப்படுத்திற்று. வழங்கப்பட்டது.
வைதீகக்கொள்கையுடையவனுயிருந்தான். ணமாக நாற் கூட்டு உடன்படிக்கையில் ஐந் ாள்ளப்பட்டது. எனவே நாற்கூட்டு உடன் ாயிற்று. முற்போக்குவாதிகளாயிருந்தோர் 5ள் பரிசுத்த உடன்படிக்கையே இந்த நாற் 'ங்கி, பரிசுத்த உடன்படிக்கையைக் கண்டித் படிக்கை பற்றி அவர்களுக்கு உண்மையான கையை அவர்களும் பத்திரிகைகளும் கண் பயே அவர்கள் கருத்தில் வைத்திருந்தார்கள்
டு உடன்படிக்கை ஐந்து வல்லாகசுளைக் கட் Tபடிக்கை தன்னை ஒரு நிரந்தரமான தாபன த உடன்படிக்கையிற் சேர்ந்த உறுப்பினர் ாய்வதற்கு ஒன்று கூடுவதாக ஒப்புக்கொண் ால் நூறு வருடங்களுக்குப் பின்னர் தாபிக் டிை இந்த உடன்படிக்கை நாடுகளின் மகா ாக்கம் தவமுனதாயிருக்கலாம். ஆனல் வியன் 1யை தேவையானுல் ராணுவ பலத்தினுற்கூட ாகக் கொண்டிருந்ததென்பதில் ஐயமில்லை. ற்றமுடியாத தன்மைக்குப் போாதாவு அளித் ாான மெட்டர்னிச் இளவரசர். மகாநாடுகளை ம்பியதோடு புரட்சி எங்கே எப்போது தலை ணுவத்தைப் பயன்படுத்தலாமெனவும் கூறி பா ஐக்கிய முள்ளதொரு வைதீகக் குடும்ப நாமங்கூட இருக்கக்கூடாது. அந்த நோக் ராணுவத்தைப் பயன்படுத்தலாமென அவர்
பத்திலே அஞ்சினர். இந்தத் தீவிரமான பிற் ருக்க அவர்கள் விரும்பவில்லை. வைதீகக் ம்பாலும் மத்திய வகுப்பைச் சேர்ந்தவர்கள் இவர்கள் புரட்சியிலே தற்காலிகமாக வெற்றி ட்டம் உருப்படியான சில நன்மைகளைக்

Page 567
அதனை அடியறுத்
கொடுத்தது. தீவிரமான வைதீகவாதம் முற்ே ஆனல் தோல்வியடைந்த இந்த முற்போக்கு யெனப் பெயர் பெற்றது. இக் கட்சி சிறிது கட்சியை எதிர்க்ககூடியநிலையைப் பெற்றது. கட்சி தன்னம்பிக்கையும் அகங்காரமுமுள் ஐரோப்பிய சரித்திர வரலாற்லே 1815 துவக் களிலே 1870 வரையும் முக்கியமுடையதாகு
புரட்சி ; ஸ்பானியா
மாற்றம் வேண்டாமென்ற வைதீகக் கட்சி லாரும் மேற்கொண்டனர். இந்தக் கொள்கை பட்டது. மத்தியதரைக் கடல் நாடுகளிலே புரட்சி ஸ்பானியாவிலுண்டாயிற்று. நெப்ே போர்பன்வமிசத்துமன்னனுன ஏழாவது டே பெற்றன். நெப்போலியனுக்கெதிராக கிளர் ஒரு அரசியலமைப்பை ஏற்படுத்தினர். இது வழங்கப்படும். பேர்டினண்ட் இந்த அரசிய6 செய்தான். மக்களுடைய ஆதரவைப் பெறுவ வேசித்தபோது இந்தச் சத்தியத்தைச் செய்
ஆனல் சிம்மாசனத்திலே தன்னைப் பலப்ட தியக்தை மீறிக்கொடுங் கோலாசனுகமாறி அ களைத் துன்புறுத்தினன். குருமாருக்கும் பிர மைகளையும் வழங்கினன். அதன் பயணுக அ சமய விசாரணை மன்றங்களைக் கூடப் புனர் கெதிராக எழுந்தவர்கள் இந்த மன்றம் தே விதமான போக்கை நிலைநாட்ட எழுந்த வ திருந்தார்கள்.
பேர்டினண்ட் குடியேற்ற நாடுகளை அடக்கி யுண்டானது. விசேடமாக ராணுவத்தில் அது பிரிந்தருந்த ஸ்பானியக்கொலனிகளை மறுட ராணுவத்தை அமெரிக்காவுக்கு அனுப்பிஞ யுண்டாவதற்கு முதற் காரணமாகும். நெப் போனபாட்டென்பவனை அமெரிக்கக் கொ6 கொலனிகள் இந்த அந்நியனை விரும்பாமே சுதந்திரத்தின் சுைைவயைக்கண்ட குடியேற் ஆட்சியையும் எதிர்க்கவேண்டியதாயிற்று. 1820 இல் நடந்த ஸ்பானியப் புரட்சி. பல்ல காவுக்குச் செல்வதை ஸ்பானிய ராணுவத் ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவுக்கு அனுட 1812 ஆம் ஆண்டு அரசிலயமைப்பைப் பிரக யுள்ள ராணுவப்படைகளும் அரசியலமை பினர். இச்செய்தி மாட்ரிட்டுக்கு வந்து சேர் டம் நடத்தினர். இதைக் கண்டு அஞ்சிய அ மறுபடி சத்தியஞ் செய்தான். 23-CP 8007 (5169)

புரட்சிகளும் 503
பாக்குவாதிகளை அடக்கி வைத்திருந்தது.
வாதம் 1815 இலிருந்து லிபரல் கட்சி றிதாகப் பலம்பெற்று எங்கும் வைதீகக் இவ்வாறு புத்துயிர் பெற்ற முற்போக்குக் வைதீகக் கட்சியுடன் செய்த போர் கம் 1848 வரையும் பின்னர் பல அமிசங்
D.
பும் நேப்பிள்சும் பின் கோட்பாட்டை முடிமன்னர்கள் எல் க்குப் பாரதூரமானதொரு சோதனையேற் பல புரட்சிவசப்பட்டன. முதலில் இப் பாலியன் வீழ்ச்சியுற்றதும், முடியிழந்த ர்டினண்ட் மறுபடியும் அரசாட்சியைப் *சி செய்த ஸ்பானிய மக்கள் தமக்கென 1812 ஆம் ஆண்டு அரசியலமைப்பென ஸ்மைப்பைப் பின்பற்றுவதாகச் சத்தியஞ் தற்காக அவன் மறுபடி மாட்ரிட்டில் பிர ய வேண்டியதாயிற்று. டுத்திக் கொண்டதும் பேர்டினண்ட் சத் yரசியலமைப்பை ஆதரித்த தேசாபிமானி புக்களுக்கும் உரிய மரியாதைகளையும் உரி வர்கள் அரசனின் பக்கபலமாயிருந்தனர். நிர்மாணஞ் செய்தான். நெப்போலியனுக் வையற்றதெனவும் சமயத்துறையில் ஒரே ழக்கிறந்த சாதனமெனவும் கருதி ஒழித்
யாளுதல். விரைவில் நாட்டிலே அதிருப்தி அடிக்கடி தலைகாட்டிற்று.புரட்சி செய்து டி அடக்குவதற்காக அரசன் ஸ்பானிய ]ன். இதுவே ராணுவத்தில் அதிருப்தி போலியன் தனது தம்பியான ஜோசப் னிகளில் ஆட்சி செய்ய அமர்த்தினன். ல முதலிற் புரட்சி செய்தன. இவ்வாறு ற வாசிகள் போர்பன் வம்சத்து அரசரின்
யிரக் கணக்கான மைல் தாண்டி அமெரிக் லுள்ளவர்கள் விரும்பவில்லை. 1820 ஆம் பவிருந்த ராணுவத்தினர் கலகஞ் செய்து -னஞ் செய்தனர். இதையடுத்து அயலிலே பு வேண்டுமென்ற கோஷத்தைக் கிளப் ந்ததும் ராணுவமும் குடிகளும் ஆர்ப்பாட் சன் அரசியலமைப்பை மேற்கொள்வதாக

Page 568
504
வைத்
நேப்பிள்சில் புரட்சி. ஸ்பானியாவிலே . வாசிகளும் புரட்சி செய்தார்கள். இங்கே. இல் அரசனாக நியமிக்கப்பட்டான். இவ ருந்தான். இவனும் ஸ்பானிய மன்னனைப் பவன். குடிமக்களின் வெறுப்புக்காளான் தென்பதைக் கேள்விப்பட்ட நேப்பிள்ஸ் தனர். மக்களுடைய விபரத்தைத் தட்டி முறையில் தானும் நிர்வாகம் நடத்தப் .
போர்த்துக்கலில் வெற்றிகரமான புரட் துக் கலுக்குப் பரவிற்று. நெப்போலியன் போது போர்த்துக்கல் அரச குடும்பம் குப் போய்விட்டது. அங்கே வாழ்க்கை குடும்பத்தினர் திரும்பிவர விரும்பவில்? வரால் நடத்தப்பட்டது. இந்த ராஜப்பி னர். அதனால் அரசியலமைப்புக் கடங்கி!
ட்ரொப்பென மகாநாடு 1820. இந்தப் மெட்டர்ணிச் தனது மகா நாட்டு உறு. யீட்டைச் செயற்படுத்தவும் தீர்மானித் ஒற்றுமை முறிந்து போனதைக் கண்டு . திரிய நகரமான ட்ரொப்பெளவில் நேப். மகா நாட்டை மெட்டர்ணிச் கூட்டினார். இருந்தபடியால் இப்புரட்சி ஆபத்தான நேப்பிள்ஸ் புரட்சியில் வல்லரசுகள் த ஆலோசனையை பிரான்சும், பிரிட்டனும் பாட்டிலாழ்ந்திருந்த ருஷ்யா ஆகிய நா ஆதரிக்கச் செய்தார். மேலும் நடவடிக்ல னான பேர்டினண்டின் கருத்தைக் கேட்க
பேர்டிணன்டின் வசதிக்காக மகாநாடு ரான இலைபாச்சில் வைக்கப்பட்டது. இ
வாங்கும் நோக்கத்தோடு தன் மக்கள் . லமைப்பைப் பெற்றார்களென்றும், அது த தன் குடிகளிடமிருந்து காப்பாற்றவேண் னான். இதன் விளைவாக அவுஸ்திரியா ( நேப்பிள்சில் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு சும் பெரிய பிரித்தானியாவும் இதிலே சே பெற்ற நேப்பிள்ஸ் முற்போக்குவாதிகள் வாகத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஏெ மேலும் சிசிலித்தீவிலுள்ளோர் சுதந்திர மறுத்தது. அவுஸ்திரிய சைனியம் மெட்ட பட்டபோது நேப்பிள்ஸ் வீரர் ஓட்டமொ பேர்டினண்ட் மன்னன் தனியரசாக மும்
இத்தாலியில் வைதீகக் கொள்கையை ( யிலே விசேடமாக பீட்மண்டில் சில பின்னணியிலே குழப்பத்தையுண்டாக்க

5 எதிர்ப்பும்
ரட்சி வெற்றி பெற்றதை அறிந்த நேப்பிள்ஸ் ம் போர்பன் அரசவமிசத்து ஒருவனே 1815 னும் பேர்டினண்ட் என்ற பெயரைப் பெற்றி போலவே நிலையில்லாதவன். வாக்குறுதி மீறு வன். ஸ்பானியாவில் புரட்சி வெற்றிபெற்ற மக்களும் தமது மன்னனுக்கெதிராக எழுந் க்கழிக்கமுடியாத மன்னன் ஸ்பானிய ஆட்சி பாவதாகப் பிரகடனஞ் செய்தான். சி. பின்னர் புரட்சித் தொற்றுநோய் போர்த் 1807 இல் போர்த்துக்கல் மீது படையெடுத்த போர்த்துக்கேயக் கொலனியான பிரேசிலுக் நல்ல வசதியுடைய தாயிருந்தபடியால், அக் ல. எனவே அரசாட்சி ராஜப்பிரதிநிதி ஒரு ரதி நிதிக் கெதிராக மக்கள் கிளர்ச்சி செய்த பதொரு ஆட்சி அங்கே ஏற்படுத்தப்பட்டது. புரட்சி இயக்கங்களை கண்டு கோபமடைந்த ப்பினரை ஒன்றுகூட்டவும், ராணுவத் தலை தார். ஐந்து வல்லரசுகளிடையே நிலவிவந்த அவர் ஆச்சரியமடைந்தார். 1820 இல் அவுஸ் பிள்ஸ் புரட்சியைப்பற்றி ஆராய்வதற்கு ஒரு - நேப்பிள்ஸ் அவுஸ்திரியாவுக்கு அயலாக தென மெட்டர்ணிச் எண்ணினார். எனவே -லையிடவேண்டுமென அவர் கொண்டு வந்த > ஆதரிக்கவில்லை. ஆனால் வைதீகக் கோட் 'டுகளை மெட்டர்ணிச் வசப்படுத்தித் தன்னை கை எடுப்பதற்கு முன்னர் நேப்பிள்ஸ் மன்ன வேண்டுமென முடிவுசெய்தனர்.
இத்தாலிய எல்லையிலுள்ள அவுஸ்திரிய நக கே பாசாங்கு நிறைந்த பேர்டிணன்ட் பழி தன்னை நிர்ப்பந்தப்படுத்தியே புதிய அரசிய னக்கு உடன்பாடானதன்றென்றும், தன்னைத் டியது மகா நாட்டின் கடமையென்றும் கூறி நஷ்யாவிடமிருந்தும், பிரஷ்யாவிடமிருந்தும் ந ஒரு உயர்கட்டளையைப் பெற்றது (பிரான் ர்ந்துகொள்ள மறுத்தன). புரட்சியில் வெற்றி - பலமும் ஒற்றுமையுமுள்ள அரசியல் நிர் னனில் அவர்களிடம் அனுபவம் கிடையாது. ம் கேட்டார்கள், அதை வழங்க நேப்பிள்ஸ் ர்ணிச்சால் நேப்பிள்சுக் கெதிராக அனுப்பப் த்தனர் ; முற்போக்கு அரசு வீழ்ச்சியுற்றது, சூட்டப்பட்டான். மட்டர்ணிச் நிலை நாட்டல். வடக்கு இத்தாலி தேசாபிமானிகள், ஆஸ்திரியப்படைகளின் முனைந்தனர். அப்போது அவுஸ்திரியா பீட்

Page 569
அதனை அடியறுத்
மெண்டுக்கும் ஏனைய பகுதிகளுக்கும் சை கிற்று. இவ்வாறு 182 இல் மட்டர்ணிச் இ தணித்து வைதீகக் கோட்பாடுகளை அங்கே
இவ்வாறு கிடைத்த வெற்றிகளின் பயனா பார்வையைச் செலுத்தின. அங்கேயுள்ள மு னர். ஆனால் அதற்கு பிரான்சின் உதவி ே டாம் லூயியின் அரசாங்கம் தனது பழைய குப் பெரிய சந்தோஷத்தை உண்டாக்கிற்று நடத்தப்பட்ட மகா நாட்டிலே, பிரான்ஸ் ஆதரித்தது மட்டுமன்றி ஐரோப்பாவிலே வை ஸ்பானியப் புரட்சியை ராணுவத்தைக் கெ பிரிட்டன் இவர்களோடு சேர உடன்படவில் இருந்த ஒற்றுமை மறுபடி ஏற்படமுடியாதி
நேப்பிள்சில் முற்போக்குவாதிகளுக்கு உ களுக்கு ஏற்பட்டது. பிரெஞ்சுப் படைகள் விரைவாகப் பின்வாங்கின. காரணம் நேப்பி லும் உள்ள முற்போக்குவாதிகள் மத்திய . பான்மையினர். இவர்கள் சார்பளவில் முக் நேப்பிள்சிலும், ஸ்பானியாவிலும் உள்ள 6 யற்ற பாமரர். பழைய பழக்கவழக்கங்களிலு. முற்போக்குவாதத்தைப் பற்றிச் சிறிதுமறிய வர்கள். பிரான்ஸ் தலையிட்டதன் பயனாக ஏழ மன்னனாக நியமிக்கப்பட்டான். அவன் தே கொடுமைப்படுத்தினான். வஞ்சந்தீர்க்கும் கெ டிருக்கையில், புரட்சி செய்து பிரிந்த ஸ்பான் யிற் கொண்டு வந்தால்தான் அவர்கள் ஆர களுக்கு வேண்டுகோள் விடுத்தான்.
ஸ்பானிய விடுத்த வேண்டுகோளை மட்டா தன. ஆனால் விஷயம் கஷ்ட சாத்தியமானதெ . ஐங்கூட்டு மகா நாட்டிலிருந்து விலகிவிட்டது ஆதிக்கஞ் செலுத்திவந்தன. இதே தருணம் அயல் நாட்டு மந்திரியாயிருந்த காசில் றே பிர பொழுதும் மட்டர்ணிச்சுக்கு ஆதரவாகமே பதவியேற்ற கனிங் மட்டர்ணிச்சின் கொள் யேற்ற நாடுகள் விஷயத்திலே ஐரோப்பிய தாம் விரும்பவில்லையென அவர் தெளிவாக :
பிரிட்டிஷ் வெளிநாட்டு வியாபாரத்தை உ மேற்கொண்டார். ஸ்பானியா தனது குடிபே போகவே, அது அந்நாடுகளோடு நடத்தி வியாபாரத்திறமையுடைய பிரிட்டன் தனது மத்திய அமெரிக்கச் சந்தைகளையும் தென் கொண்டது. எனவே ஸ்பானியக் குடியேற் விரும்பிற்று. ஏனெனில் ஸ்பானியா மறுபா வியாபார ஆதிக்கம் நீங்கிவிடுமென அது எ

புரட்சிகளும்
505
யத்தை அனுப்பிக் கிளர்ச்சியை அடக் தாலியிலே கிளம்பிய புரட்சித்தீயைத் நிலை நாட்டினார்.
மூன்று வல்லரசுகளும் ஸ்பானியாமீது போக்குக் கிளர்ச்சியை அடக்க எண்ணி ண்டுமெனத் தீர்மானித்தனர். பதினெட் கொள்கையை மாற்றியமை வல்லரசுகட் 1822 இல் வெறோனா என்ற இடத்திலே ராணுவ மூலம் தலையிடும் கொள்கையை , தீகக் கோட்பாடுகளை நிலை நாட்டுவதற்கு ண்டு அடக்கவும் சம்மதித்தது. ஆனால் ல. அதனால் வல்லரசுகளிடையே முன்னர் ருந்தது. ன்டான கதியே ஸ்பானியாவிலும் அவர்
முன்னேறின. ஸ்பானிய சைனியங்கள் ள்சில் நிகழ்ந்தவையே. இரண்டு நாடுகளி குப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சிறு யெமற்றதொரு பிரிவைச் சேர்ந்தவர்கள். பரும்பான்மை மக்கள் படிப்பு வாசனை ம் கத்தோலிக்க மதத்திலும் ஊறியவர்கள். பாதவர்கள். அதனிடத்து அபிமானமற்ற ரவது பேர்டினண்ட் வரையறையற்ற முடி ால்வியுற்ற முற்போக்குக் கட்சியினரைக் வறியாட்டத்தை அவன் செய்து கொண் னியக் குடியேற்ற நாடுகளையும் தன்னாட்சி ம்பித்த வேலை முற்றுப்பெறுமென அவர்
மணிச்சும் ஏனைய வல்லரசுகளும் ஆதரித் ன்பதை அவர்கள் மறக்கவில்லை. பிரிட்டன் 1. பிரிட்டனின் கப்பல்களே கடலெங்கும் தில் அதாவது 1822 இல் பிரித்தானிய பு பதவியிலிருந்து நீங்கினார். இவர் எப் வயிருந்தார். ஆனால் அவருக்குப்பின்னர் கையை விரும்பவில்லை. ஸ்பானியக் குடி வல்லரசுகள் நடவடிக்கை எடுப்பதைத் றிவித்து விட்டார். தேசித்தே கன்னிங் இந்தக் கொள்கையை ற்ற நாடுகளில் ஆட்சி நடத்த முடியாது ய வியாபாரமும் துண்டிக்கப்பட்டது. வியாபாரத்தை அப்பகுதிகளில் நடத்தி அமெரிக்கச் சந்தைகளையும் கைப்பற்றிக்
நாடுகள் சுதந்திரமாயிருப்பதை அது யும் அவற்றைப் பெற்றால் அதனுடைய ன்ணிற்று.

Page 570
506
கை
ஐரோப்பிய வல்லரசுகளுக்கெதிராக யேற்ற நாடுகளின் சுதந்திரத்தை ஆத நாடுகள் தனது கொள்கையை ஆதரித் தது. வியாபார நோக்கமாக அமெரிக். புக்காகவும், கொடுமைசெய்த தாய் நா. ஒரு நாட்டை ஆதரிக்கிறோமென்ற இல 1822 இல் வாஷிங்டன் அரசாங்கம் ஸ் ஒப்புக் கொண்டது. இது மிகத்துணிக் பின்னர் 1823 டிசெம்பரில் ஐரோப்பி விடுத்தது. அதாவது அமெரிக்கப் பிர வேண்டுமென்பதே அந்த எச்சரிக்கை ஐக்கிய அமெரிக்கா மீது விரோதங்கா கையிற் கண்ட கூற்றாகும்.
மொன்றோ கோட்பாடு. பிரசித்திடெ ஜேம்ஸ் மொன்றோ வெளியிட்டார். மொன்றோ கோட்பாடென வழங்கும்.. வாறு விரித்து விளக்கப்பட்டது. இவ். களையும் எதிர்த்த மொன்றோவுக்கு கனி. தது. இவ்விரு நாடுகளும் ஒன்றுசேர்ந்து ஐரோப்பிய வல்லரசுகள் மேற்குக் கண் வைக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவி ஸ்தாபிக்கப்பட்ட தென்னமெரிக்கக் கொள்ளவே விவகாரம் முடிவுற்றது.
தலையீடின்றியே போர்த்துக்கல் : ஐரோப்பியப் பிற்போக்குவாதிகள் தெ யைப் பெற்றனர். போர்த்துக்கல் விட எனவே ஐரோப்பாக் கண்டத்திலே கூட வெளிப்படையாயிற்று. போர்த்துக்கீச நெடு நாள் அனுபவிக்கவில்லை. வைதீக அடக்கிவிட்டனர். போர்த்துக்கல் தன் ஐரோப்பிய வல்லரசுகளின் படைப்பலன்
புர
1821 இல் கிரீசில் புரட்சி. பிற்போக் உடன்பாடு தெரிவித்த ஐந்து வல்லா முடியவில்லை. நேரத்தோடு பிரித்தான போது கிரீசில் ஒரு புரட்சி உண்டான போக்குவாதிகளிடையிலும் ஆதரவையு உடன்படிக்கையின் தலையீட்டுக் கொள் யுற்றது. 1821 இல் லைபாச்சிலே மகா கிழக்கு ஐரோப்பாவிலே புரட்சி தலை துருக்கி சுலுத்தானுக்கடிமையாயிருந்த விட்டார்களென்றும் செய்தி கிட்டிற்று.
தனர்.

கே எதிர்ப்பும்
பிரிட்டன் தனித்து நின்று ஸ்பானியக் குடி க்க விரும்பவில்லை. ஆனால் ஐக்கிய அமெரிக்க தமை அதற்குப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத் - அவ்வாறு செய்யவில்லை. தேசியப் பாதுகாப் ட்டை எதிர்த்துச் சுதந்திரம் பெறவிரும்பிய டசியக்கொள்கையினாலுமே இவ்வாறு செய்தது. தானியக் குடியேற்ற நாடுகளின் சுதந்திரத்தை ரமானதும் தீர்மானமானதுமான செயலாகும். ப் பிற்போக்குவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை சந்தியங்களை விட்டு அவர்கள் ஒதுங்கி நிற்க பாகும்; " தென்னமெரிக்காவிலே தலையிடுவது டுவதோடொக்கு'' மென்பதே இந்த எச்சரிக்
ற்ற இப்பிரகடனத்தை அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க சரித்திரத்திலே இக் கோட்பாடு இக்கோட்பாடு பின்னர் சந்தர்ப்பத்துக் கேற்ற பாறு மெட்டர்ணிச்சையும் அவருடைய சகாக் ங்கின் ஆதரவும் பிரிட்டனின் ஆதரவுங் கிடைத்
எடுத்துக்கொண்ட நடவடிக்கையின் பயனாக படத்தில் தலையிடும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி ன் தலைமையை அனுசரித்துக் காணிங் புதிதாக குடியரசு நாடுகளை பூர்வாங்கமாக ஏற்றுக்
வைதீகக் கொள்கையை மேற்கொள்ளுதல். ன்னமெரிக்கா விடயத்தில் முதற்பெரிய தடை யத்திலும் தலையிடமுடியாமற் போய்விட்டது. அவர்கள் சர்வவல்லமை பெறவில்லையென்பது முற்போக்குவாதிகள் கூடத் தமது வெற்றியை க்கட்சியினர் கிளம்பி அவர்களின் வலியை வலதாகவே வைதீகப் போக்கையடைந்தது. தோல் அதையடையவில்லை.
சி : கிரீக
கான வைதீகத் திட்டத்துக்கு ஆரம்பத்திலே சுகளும் தம்முள் ஒற்றுமையை நிலை நாட்ட யா அதிலிருந்து விலகிக்கொண்டது. இப் து. இது முற்போக்குவாதிகளிடையிலும் பிற் ன்டாக்கிற்று. அதனால் ஐரோப்பிய ஐங்கூட்டு கையும் மகாநாட்டுக் கொள்கையும் தோல்வி ாடு நடந்து கொண்டிருக்கும்போது, தென் காட்டிவிட்டதென்றும், நாலு நூற்றாண்டாக கிரேக்கர் சுதந்திர யுத்தஞ் செய்யக் கிளம்பி மகா நாட்டு அங்கத்தவர்கள் அதிர்ச்சியடைந்

Page 571
அதனை அடியறு
போல்கன்குடா நாட்டிலே கிறித்தவர்நி முன்னர் போல்கன் குடாநாட்டைப்பற்றி மீது 15 ஆம் நூற்முண்டிலே ஒட்டமன் ஆ னர். அப்போது அங்கு சில கிறித்தவரும் வ நாட்டின் தெற்கு முனையிலேயும் ஈஜிய6 கிரேக்கருக்கு வடக்கில் அட்ரியாட்டிக் கட வியப்பிரிவைச் சேர்ந்த சேர்பியரும், பல்ே வடக்கேயுள்ள பிரதேசத்திலே ரூமேனியர் பாஷையைப் பேசினர். புராதன ரோமப வருணித்துக்கொண்டார்கள். ஒட்டமன் சலுகை வழங்கினர். ஆனல் ஆயுதமில்லாப சத் துறையிலே இரக்கமின்றிச் குறையா அடிமைகள் போலவேயிருந்தனர்.
அவுஸ்திரியாவும் ருஷ்யாவும் எல்லைமீறு யர் அதிகம் பேர் போல்கனிலிருக்கவில்லை. யிருந்தனர். சைனியத்தின் பலத்தினுல் ஆட பலத்தையே நம்பியிருந்தனர். தமது சொந் குடியேற்றவும் அவர்கள் விரும்பவில்லை. டால் ஆட்சியைத் தொடர்ந்து நடத்தக்கூடி டாம் நூற்முண்டு வரையிலே ராணுவம் ராணுவத்தை வெற்றிகொள்ளும் திறமையு? அவர்களால் அடிக்கடி தோல்வியடைந்: நூற்றண்டினரம்பத்திலே டான்யூப் வடி பெரும்பகுதி (ஹங்கேரி)யை அவுஸ்திரிய யடுத்த பெரும் பிரதேசம் ருஷ்யர் கையில்
சுல்தான்களின் திறமைகுன்றுதல். இவ்வ குக் காரணம் ஆட்சிப்பீடத்திலமர்ந்த சுல் வும் நாட்டின் அரசனுகவுமிருந்தார். ஆரம் கூட இருந்து வாழ்க்கை நடத்திவந்தான் அவனே மேற்பார்வை செய்வதோடு க வந்தான். சில நூற்ருரண்டாகக் கிடைத்த குன்றிவிட்டது. பதினெட்டாம் நூற்ருண்டி செல்வதை நிறுத்தினர். கொன்ஸ்தாந்திநே அனுபவிப்பதையே மேலாகக் கொண்டன பவித்து வந்தனர். இவ்வாறு தலைப்பீடத்தி திலே கட்டுப்பாடில்லாத தன்மை பாவிற்று
பத்தொன்பதாம் நூற்றண்டினாம்பத்தி யத்தை பிரித்துக் கொடுக்கும் பிரச்சினைே யாயிற்று. பலர் அந்த ராச்சியத்தில் தம கண்முன்னே காணக்கூடிய சிதைவை நிறு செய்யவேண்டியிருந்தது. அது சுல்தானே அத்தகையதொரு சுல்தான் தோன்றினர்.

த்த புரட்சிகளும் 507
ல. கிரேக்க புரட்சியைப்பற்றி அறிவதற்கு அறிவது நல்லது. இந்தக் குடாநாட்டின் எருக்கியர் படையெடுத்து வெற்றிகொண்ட சித்தார்கள். கிரேக்கர் பெரும்பாலும், குடா * கடலிலுள்ள தீவுகளிலும் வசித்தனர். லையடுத்து அல்பேனியர் வாழ்ந்தனர். ஸ்லா 5ரியரும் கூட வசித்தனர். டான்யூப் நதிக்கு வாழ்ந்தனர். இவர்கள் உரோமப் பிராகிருத ரம்பரையின் சந்ததியினர் எனத் தம்மை துருக்கியர் இவர்களுக்கு ஓரளவு சமயச் லிருக்கச் செய்தனர். ஆனல் பொருளாதா டப்பட்டனர். அதனுல் அவர்கள் கிறித்தவ
நல். படையெடுத்து வெற்றிபெற்ற துருக்கி ஆட்சிநடத்தும் ஒரு பிரிவினர் மாத்திரமே ட்சியைக் கைப்பற்றிய துருக்கியர், சைனிய த இனத்து மக்களை அங்கே கொண்டுவந்து ாாணுவத்தை திறம்பட வைத்துக் கொண் டிய வாய்ப்பு இருந்தது. ஆனல் பதினெட் சீரழிந்தது. ஒரு காலத்திலே ஐரோப்பிய டைய இந்தச் சைனியம் இப்போதெல்லாம் து வந்தது. எனவே பத்தொன்பதாம் நிலத்திலிருந்த ஒட்டமன் பிரதேசத்திற் பர் கைப்பற்றிக்கொண்டனர். கருங்கடலை
சிக்கியது.
ாறு ராணுவம் தேய்ந்து வலிகுன்றியமைக் ல்தானே. இவரே ராணுவத்தின் தலைவராக பக் காலத்திலே ராணுவத்தோடு சுல்தான் . எனவே ராணுவத்துக்குரிய தேவைகளை ட்டுப்பாட்டையும் மேற்பார்வை செய்து வெற்றியின் பயனுக ராணுவத்தின் திறமை ன் சுல்தான்கள் போருக்கு ராணுவத்தோடு ாப்பிளிலுள்ள அரசமாளிகைகளில் இன்பம் ர். அந்தப்புர வனிதையரோடு இன்பமனு தில் அதிகாரமில்லாது போகவே ராணுவத்
Դ}.
லே ஐரோப்பாவிலுள்ள ஒட்டமன் ராச்சி ஐரோப்பாவின் பாரதூரமான பிரச்சினை க்குப் பங்கிருப்பதாகப் போட்டியிட்டனர். த்துவதானல் உள்ளேயிருந்து சீர்திருத்தஞ் தி ஆரம்பிக்கவேண்டியிருந்தது. அற்புதமாக அவரே இரண்டாவது மாமூட் (1808-39).

Page 572
508
(வைதீக
ஒட்டமன் சிதைவினால் புரட்சி தூண்ட நூறு வருடமாகவே ஐரோப்பிய வல்ல வந்தன. ஒருகால் ஆரம்பித்த இந்தத் த அடிமைகளாயிருந்த கிறித்தவர் தமது வ மன் ராச்சியம் சிதைவுற்று வருகிறதென னர். தமது சுதந்திரத்துக்காகப் போரிட்ட
கிரேக்க தேசீய புனருத்தாரணம். விய குள்ளே கிரேக்கரிடையே எழுச்சிக்குரி. புரட்சி காரணமாக தேசீய மறுமலர்ச்சி நாகரிகச் சிறப்பைப்பற்றி அவர்கள் நிை ளுக்கு கிரேக்கர் யாத்திரை செய்தனர். அ டுக்குத் திரும்பிவந்து மேலை ஐரோப்பிய ( கிரேக்க வியாபாரிகள், புரட்சி காரணம் வியாபாரத்திலீடுபட்டனர். பிரெஞ்சு மக் வியாபாரத்தைக் கைவிடவே கிரேக்கர் : நாடுகள் சில பல நூற்றாண்டாக அடைய
மற்றக் கிறித்தவ மக்களைத் துண்டிவி கிரேக்கப்புரட்சி கிரேக்கத் தலைவரால் 8 ரான முஸ்லிம்களுக்கெதிராக குடாநாட்டி தீர்மானித்தனர். முதலில் இது சாத்தி தேசீய உணர்ச்சி மலர்ச்சியடைந்தது . களில் மலரவில்லை. மேலும் மற்ற நாடுகள் விரும்பவில்லை. குடாநாட்டிலுள்ள கிறித்து மத்திய கால நிகழ்ச்சிகளை மனத்திலே எ னர். துருக்கிய அடிமைத்தளையிலிருந்து பழைய போட்டி மனப்பான்மை தலைகா. எரியுங்கட்டையை ஏறத்தள்ளியது போல்
ஆரம்பத்தில் கிரேக்கர் பெற்ற வெற்ற பெறத்தவறினாலும் கிரேக்கர் தனித்து நி. தலினால் புரட்சிக்காரர் மோரியா பிரதேச மத்திய கிரேக்கப்பிரதேசத்தையும் துருக் கண்டு அச்சமுற்ற இரண்டாவது முகமது தேசங்களைப் பெறுவதற்கு முயற்சி செய்த செய்யாத சோம்பேறிகளாக இருந்தனர். இவனுடைய சைனியங்கள் 1822 இல் 1 ஆனால் கிரேக்கருடைய எதிர்ப்பை முறி
கிரேக்கரும் துருக்கியரும் ஒருவரை யமைந்ததொரு ராணுவமில்லாதபடியால் னர். துருக்கியர் ஆற்றாத்தன்மையால் மிக பண்ணினர். அதே முறையைப் பின்பற்ற களை மனத்தால் நினைக்கக்கூட முடியாது னர்க்கு எதிராக எழுந்தமையால் உண்ட வைரமுமே இத்தகைய கொடுமைக்குக் க

- எதிர்ப்பும்
ப்படல். ஆனால் எல்லாம் கை கடந்துவிட்டது. மரசுகள் ஒட்டமன் ராச்சியத்தைத் தாக்கி காக்குதலை நிறுத்தவும் முடியாது. இதனோடு விடுதலைக்காகப் போரிட முயன்றனர். ஒட்ட அறிந்து அவர்கள் அதைத் தாக்க முற்பட்ட
னர்.
பன்னா மகாநாடு நடந்து சில வருடங்களுக் ய அறிகுறிகள் தென்பட்டன. பிரெஞ்சுப் யொன்று அங்கே ஏற்பட்டது. தமது பழைய னவு கூர்ந்தனர். மேற்கு ஐரோப்பிய நாடுக பங்குள்ள விடயங்களைக் கற்றபின் தமது நாட் முன்னேற்றங்களைப் பற்றி எடுத்துக் கூறினர். மாக உண்டான நிலைமையைப் பயன்படுத்தி 5கள் புரட்சிகாரணமாக மத்தியதரைக்கடல் ஈடுபட்டனர். இதனால் கிரேக்கக் கரையோர பாத செல்வத்தை அடைந்தன.
ட கிரேக்கர் தவறுதல். 1821 இல் நடந்த இரகசியமாகத் திட்டமிடப்பட்டது. அந்நிய லுள்ள சகல கிறித்தவரையும் தூண்டிவிடத் யமற்றதாகத் தெரிந்தது. கிரேக்கரிடையே போல போல்கன் நாடுகளின் ஏனைய பகுதி ள் கிரேக்கரின் தலைமையிலே புரட்சி செய்ய தவர் தம்முள் விரோதம் பாராட்டியதுமன்றி எண்ணி ஒருவரை ஒருவர் வெறுத்தும் வந்த
விடுதலை பெறும் தருணம் கிடைத்ததும் ட்டிற்று. இருந்த ஆபத்தான நிலையில் இது விருந்தது. மிகள். மற்ற நாட்டவரின் ஒத்துழைப்பைப் ன்று புரட்சியைத் துவக்கினர். திடீர்த்தாக்கு த்தையும் (இது புராதன பெலபொனீசியஸ்) கியரிடமிருந்து கைப்பற்றினர். இந்நிலையைக் 5 என்ற பெயருடைய சுல்தான் இழந்த பிர கான். முன்னிருந்த பல சுல்தான்கள் ஒன்றும்
இவன் மிக்க முயற்சி செய்து பார்த்தான். புரட்சி செய்த பிரதேசங்களிலே புகுந்தன.
க்க இவற்றால் முடியவில்லை. யொருவர் மாய்த்துக்கொள்ளல். ஒழுங்கா கிரேக்கர் கொரில்லாச் சண்டையிலீடுபட்ட க்கொடுமையான வழியில் கிரேக்கரை நாசம் க்ெ கிரேக்கர் பின் நிற்கவில்லை. இக்கொடுமை 5. அடிமைகளாயிருந்தவர்கள் தமது எசமா என ஆக்குரோஷமும், இரு புறம்பான சமய காரணமெனலாம்.

Page 573
அதனை அடியறு
1824 இல் சுல்தான் முகம்மது கடைசிக் அலியின் துணையை நாடினர். முகமது அ தார். ஆனல் உண்மையில் அவர் சுதந்திர முள்ளவன். மேலைநாட்டு முறையில் தனது சைனியத்தையும் கடற்படையையும் வைத் கிரேக்கப் புரட்சியை எகிப்தியர் அடக் சில நிபந்தனைகளின் பேரிலேயே தந்திரம் சம்மதித்தனர். பின்னர் அலி, தன் மக பொருந்திய ஸ்தலமான மோரியாவுக்கு அ பெரிய வெற்றிகளை ஈட்டியது. இனி அவர் னர். இத்தருணத்திலே சில ஐரோப்பிய வ கிரேக்கரிடத்து அனுதாபம். ஐங்கூட்டு வாசன் கிரேக்கரை ஆதரிப்பதற்கு நியாயட இஸ்லாமியராகவுமிருந்த போதிலும் இ ஐரோப்பாவிலுள்ள வைதீகச் சார்புடை அனுதாபங்காட்டத் துவங்கினர். இதன் ப முன்வந்தனர். இவர்களுள் பிரசித்தமானவ கிரேக்கர் இவர்களுடைய உதவியை நன்ற படைகள் அடைந்த வெற்றிகளை நிறுத்த பெரிய பிரித்தானியாவும், ருஷ்யாவும் முதலாகத் தலையிட விரும்பிய வல்லரசு பிரித்தானியா விரும்பாதிருந்தபோதிலும், அரசாங்கம் தானும் கிரேக்கருக்கு உதவி ! வுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இச் .ெ திலே முற்போக்குவாதியாகவும், எப்பொழு கூறமுடியாதவராகவுமிருந்த முதலாவது மாறினர். மெட்டர்ணிச்சைப் போலவே தீ அவர் வெறுத்தார். ஆனல் 1825 இல் அெ யான முதலாம் நிக்கலஸ் அரசனைன். இ மான வைதீகக் கட்சியைச் சேர்ந்தவன். ஆ வகையில் சுல்தானத் தன்னுடைய பரம கரை அடக்கித் தனது பலத்தை அவன்
அரசதந்திர விவகாரங்களின் பயனுக 18 மிடையில் ஒரு உடன்படிக்கை செய்துகெ கொண்டது. இந்த உடன்படிக்கையின்படி கிரேக்கருக்கு ஓரளவு சுதந்திரம் வழங்க! பான உடன்படிக்கையானபடியால் மெட்ட tugal தெளிவாயிற்று.
நவாரினே யுத்தத்தில் நேசநாடுகளுக் படிக்கை செய்து கொண்டதும், மோரிய நாவாரினேவுக்குத் தமது கடற்படையை இக்கடற்படை அறிவித்தது. ஈபிரஹீம் தான். யுத்தத்தை நிறுத்த அவன் விரும்ப

த்த புரட்சிகளும் 509
கந்தாயமாக எகிப்திய அரசனுன முகமது லி சுல்தானுக்கு கீழடங்கியவராகவேயிருந் மான அரசன். இவன் ஊக்கமும் விவேகமு அரசை அமைத்தான். திறமைமிக்கதொரு திருந்தான். குதல். சுல்தானிடம் தனக்கு வாய்ப்பான மிக்க எகிப்தியர் சண்டையில் உதவிபுரியச் னை இபிரஹீமை கிரேக்கருடைய பலம் னுப்பினன். 1826 இல் எகிப்திய சைனியம் களுக்கு மீட்சியில்லையென எல்லாரும் நம்பி ல்லரசுகள் தலையிட்டு நிலைமையை மாற்றின. உடன்படிக்கைப்படி மெட்டர்ணிச் இள மில்லை. கிரேக்கர் கிறிஸ்தவராகவும், சுல்தான் து நடக்கக்கூடிய விஷயமன்று. ஆனல் டயவர்களுங்கூட கிரேக்கர் விஷயத்திலே பணுகப் பலர் கிரேக்கர் சார்பாக உதவிபுரிய ர் பைரன் பிரபு என்ற ஆங்கிலக் கவியாகும். வியறிதலோடு ஏற்றபோதிலும், ஈபிாஹீமின் இவை போதியனவாகத் தெரியவில்லை. தலையிடுதல். கிரேக்கரின் சார்பில் முதன் பிரித்தானியா. தான் தனியாகத் தலையிட ஈப்ரஹீமின் வெற்றிகளை அறிந்த ருஷ்ய புரியப்போவதாகக் கூறியமை பிரித்தானியா சய்தி வியப்பையுண்டாக்கிற்று. ஒரு காலத் ழதும் எந்தப் பக்கத்திலே சேர்ந்தவரெனக் அலெக்ஸாண்டர் சார் பிற்போக்குவாதியாக விரமான வைதீகராக மாறினர். புரட்சியை லக்ஸாண்டர் இறக்கவே அவருடைய தம்பி }வனும் மெட்டர்ணிச்சைப் போலவே தீவிர ஆனல் தேசீய வாதியாகவுமிருந்தான். அந்த விரோதியாக எண்ணினன். எனவே கிரேக்
லைநாட்டுவதை நிக்கலஸ் விரும்பவில்லை. 72 இல் லண்டனுக்கும் பீட்டர்ஸ்பர்க்குக்கு ாள்ளப்பட்டது. இதில் பிரான்சும் சேர்ந்து சமாதானஞ் செய்துக்கொள்ளப்பட்டது. ப்பட்டது. இந்த புரட்சிக்காரருக்குச் சார் Lர்ணிச்சின் கொள்கை சுக்குநூறயினதென்
த வெற்றி. மூன்று வல்லரசுகளும் உடன் ா பிரதேசத்திலே ஈபிரஹீம் தளமமைத்த அனுப்பினர். யுத்தம் முடிந்துவிட்டதென இந்த மாற்றத்தை அறிந்து கோபமடைந் வில்லை. பின்னர் நடந்த யுத்தத்தில் துருக்கி

Page 574
510
வைதீ எகிப்து ஆகிய நாடுகளின் கடற்படை படைக்கு முன்னால் அவை மிதவைக் கட ஒக்டோபர் 20 இல் தோல்வி கண்டனர்.
1828-29 இல் நிகழ்ந்த ருஷ்ய துருக் கிறித்தவராச்சியம் உதயமாகிவிட்டதென் நிலையை சுல்தான் அங்கீகரிக்க விரும்பா சார் மன்னரான நிக்கலஸோடு கடுடை நிக்கலஸ் அதை ஒரு வியாசமாக வைத்த செய்தார். இவ்வாறு கிரேக்க புரட்சி - யில் மற்றொரு யுத்தம் உண்டா எது. இந்த லும் ருஷ்யா விசேட திறமை காட்டி தாண்டி போல்கன் மலைகளையும் 1829 இல் அண்மையிலுள்ள அட்ரியானோப்பிளை அ
அட்ரியானோப்பிள் சமாதானம் ருஷ்யா கிற்று. இந்தக் கட்டத்திலே சுல்தானுறை பட்ட அட்ரியானோப்பிள் சமாதான உ வற்றையெல்லாம் கொடுத்தார். கிரேக்க தீர்த்து வைக்க மூன்று வல்லரசுகளுக்கு மாகாணங்களான கிலாச்சியா, மொல்டே வாக்குறுதி செய்த சுதந்தர ஆட்சியையுப் ருஷ்யாவை நியமித்தார். இவ்வாறு செய் ருஷ்யாவை கல்தானோடு போல்கன் பிர விட்டது. வல்லரசுகள் தனிப்பட்டதொரு கிரேக்க! களைத் தீர்த்துவைப்பதற்காக வல்லரசுகள் னர் பின்வரும் விஷயங்களில் உடன்பட்ட (1) சுல்தானின் கீழ் கிரேக்க ராச்சியப் சியமாக்கவுமிருக்க வேண்டும்.
(2) அதனுடைய எல்லை ஆர்ட்டாவிலில் இதன் பயனாக பெருந்தொகையான இருக்க நேர்ந்தது.
(3) முடி பவேரிய பரம்பரையைச் சே இவன் பெயர் ஒட்டோ. இந்த முடிபுகள் சியாகத் தீர்மானிக்கப்பட்டன. இதற்குக் யின் பின்னர் பிரான்சிலுண்டான புரட்சி
புரட்சி
1814 இலும் பின்னர் 1815 இலும் பூர் . திலேற்றியவர் பிரெஞ்சுமக்களல்லர், பிர டனர். எனவே அவர்கள் விடயத்தில் ம தப் புனர்நிர்மாண வேலையைச் செய்தல் யால் இந்த அரசபரம்பரையில் நிலைமை சனின் குண நலத்திலுமே தங்கியிருந்தது

எதிர்ப்பும் தோற்கடிக்கப்பட்டது. ஐரோப்பிய கடற் உடைகள் போல் அலைந்தன. 1827 ஆம் ஆண்டு
ச்ெ சண்டை. நவரினோ யுத்தம் புதியதொரு -பதை உலகுக்கு விளக்கிற்று. ஆனால் அந்த இல்லை. கோபாவேசமடைந்த சுல்தான் ருஷ்ய யான கடிதப் போக்குவரத்து நடத்தினார். க்கொண்டு சுல்தான் மீது போர்ப் பிரகடனஞ் காரணமாக ருஷ்யாவுக்கும் துருக்கிக்குமிடை 5 யுத்தத்திலே மற்றெந்த யுத்தத்தைக் காட்டி ற்று. ருஷ்யப்படைகள் டான்யூப் நதியைத் தாண்டின. பின்னர் துருக்கிய தலைநகருக்கு டைந்தன. வுக்கு போல்கனில் தலைமைப் பதவியை வழங் டய எதிர்ப்பு நின்றுவிட்டது. 1829 இல் ஏற் டன்படிக்கையில் சுல்தான் ருஷ்யா கேட்ட
விடயங்களை அவர்கள் நினைத்தவிதமாகத் ம் இடமளித்தார். சேர்பியாவுக்கும் ரூமேனிய -வியா என்ற நாடுகளுக்கும் தான் முன்னர்
வழங்கினார். இவற்றுக்கு உத்தரவாத மளிக்க பயப்பட்ட அட்ரியானோப்பிள் உடன்படிக்கை தேசத்தின் பெரும்பகுதியில் ஆட்சியாளாக்கி
ராச்சியத்தை உருவாக்கின. கிரேக்க விஷயங் ள் நீண்ட பேச்சு வார்த்தை நடத்தின. பின்
-ன.
தன்னாட்சியுடையதாகவும், தனிப்பட்ட ராச்
நந்து வோலோவரை நிர்ணயிக்கப்பட்டது. கிரேக்கர் கிரேக்கராச்சியத்துக்கு வெளியே
அந்த இளம் அரசனுக்கு வழங்கப்பட்டது. 1832 வரை இழுபட்டுக்கொண்டிருந்து கடை காரணம் அட்ரியானோப்பிள் உடன்படிக்கை யாகும்.
: பிரான்ஸ்
ன் அரசவமிசத்தவரை மறுபடி சிங்காசனத் பன்சிலே இந்த ராஜவமிசத்தை மறந்து விட் க்களுக்கு அக்கறையிருக்கவில்லை. ஆனால் இந் ர்கள் வெற்றிபெற்ற நேச நாடுகளே. ஆனபடி றுதியற்றதாகவும், அதன் வெற்றி புதிய அர புதிய மன்னன் புத்திசாதுரியமும் நிதானமு

Page 575
அதனை அடியறு
முடையவனாயிருந்தால் அந்தப் பரம்ப ை லூயி விவேகமும் நிதானமுமுடையவன். தது. அவன் ஒரு அரசியல் திட்டத்தைப் அமைத்த தாபனங்களெல்லாவற்றையும் ! நிர்வாக முறைகள், சட்ட ஒழுங்குகள், பிரபுக்களினம் என்பவற்றையெல்லாம் ஒட் நிதிகள் சபையென இரண்டு சட்டசபைக உரிமையை வழங்கிற்று. அரசியல் திட்டம் பிற்போக்கானதன்று. சியல் திட்டத்தை ஒத்திருந்தது. ஆனால் வராயிராமல் அரசனுக்கே பொறுப்புடை கையிலிருந்தது. சேவை மானியச் சலு டன. அவற்றை இனிக் கொண்டுவரமுடியா திலிருந்த படியால் மக்கள் அதை ஆதரித் பிற்போக்குவாதிகளும் ஆட்டோயி கே. கொள்கையை உருவாக்கியதோடு அரசன் யுண்டாக்கவும். சமுசயத்தை நீக்கவும் 0 ஏனெனில் நெப்போலியன் வீழ்ச்சியுற்ற . கள் பலர் அரசனைச் சூழ்ந்திருந்தார்கள். கொண்டு வந்து விட்டதாக இவர்கள் த கோமகன் தலைவராயிருந்தார். இவர் அம் இருபத்தைந்து வருடமாக நாட்டைவிட் வந்த போதிலும் புதிய அனுபவங்களை . போகவுமில்லை.
ஆட்டோயியும் அவனுடைய நண்பருப் நோக்கமுமுடையவராயிருந்தனர். அரச தனர். அரசனுக்குமிக்க விசுவாசமுடைய வேண்டுமென்ற நோக்கம் தற்காலிகமாக . யைக் கட்டுப்படுத்தவேண்டுமென்றும், பிர தமது கட்சிக்குப் பெரும்பான்மையிருக்க வளவு கஷ்டம் போலத் தெரியவில்லை. ஏ ெ யிருக்க வேண்டுமென்ற நிபந்தனையிருந்த . வாக்குரிமையிருந்தது. இக்காரணத்தால் தான் தங்கியிருக்க வேண்டியதாயிற்று.
லூயி 1820 இல் பிற்போக்குவாதிகளுக் யிருந்தபடியால் ஆரம்பத்திலே பிற்போக் திட்டவாதிகளை ஆதரித்தான். ஆனால் அ யால் அவன் விட்டுக்கொடுக்க வேண்டியது வாரிசுமான பெரி கோமகன் 1820 இல் கலங்கச் செய்தது. கொலையைச் செய்தல் தூண்டுதலுமில்லாமலே அவன் அதை . அமைச்சரே அதைச் செய்வித்ததாகக் க களை நீக்கிவிட்டுப் பிற்போக்கு வாதிகளை

511
த்த புரட்சிகளும்
வெற்றி பெற்றிருக்கலாம். பதினெட்டாம் அவனுடைய ஆரம்ப ஆட்சி நன்றாக அமைந் ரகடனஞ் செய்தான். அது நெப்போலியன் ப்புக் கொண்டது. அதாவது அவனுடைய | ருச்சபை, ராணுவம், அவன் உண்டாக்கிய புக்கொண்டது. அதனோடு மேற்சபை, பிரதி ளயும் நிறுவி மக்களுக்குச் சட்டஞ்செய்யும்
இந்த அரசியல் திட்டம் இங்கிலாந்து அர மந்திரிகள் சட்டசபைக்குப் பொறுப்புள்ள பவராயிருந்தனர். இவ்வாறு ஆட்சி அரசன் க்களும், தனிமுடியாட்சியும் மலையேறிவிட் தென்ற ஒரு பிரகடனமும் அரசியல் திட்டத் தனர்.
மகனும். எல்லாருக்கும் இசைவானதொரு நின்றுவிடவில்லை. மக்களிடத்து நம்பிக்கை மயன்றான். ஆனால் இது கஷ்டமாயிருந்தது. பின்னர் பிரான்சுக்குத் திரும்பிவந்த பிரபுக் தாம் பழைய பிரபுக்களுக்குரிய சிறப்பைக் வினைத்திருந்தனர். இவர்களுக்கு ஆட்டோயி 'சனுடைய தம்பி; பட்டத்து இளவரசன் ; டு வெளியேறி அந்நிய நாடுகளில் வாழ்ந்து ப் பெற்றதுமில்லை, பழையவற்றை மறந்து
* பழிவாங்கும் நோக்கமும் அடக்கியாளும் ஆடம்பரத்திலே அரசனை மிஞ்சியவராயிருந் வராயிருந்தனர். அரசியல் திட்டத்தை மாற்ற அவர்கள் மனதில் தோன்றவில்லை. பத்திரிகை திநிதிகள் சபையிலே பல தந்திரங்கள் மூலம் வேண்டுமென்றும், முயன்றனர். இது அவ் னனில் வாக்காளர் அதிக சொத்துடையவரா து. இதன்படி 100,000 பிரசைகளுக்குத்தான் அரசும், உயர்வகுப்பாருடைய ஆதரவில்
கு இடமளித்தல். லூயி பகுத்தறிவுமிக்கவனா கு வாதிகளைச் சட்டை செய்யாமல் அரசியல் டிக்கடி பிற்போக்கு வாதிகள் நெருக்கியபடி எயிற்று. அவனுடைய மருமகனும், பட்டத்து கொல்லப்பட்டான். அது அவனைப் பெரிதும் ன் ஒரு பைத்தியக்காரன். வேறெவருடைய கடத்தினான். ஆனால் பிரபுக்கள் முற்போக்கு க்குரலிட்டனர். எனவே லூயி அந்த மந்திரி ப் பதவியிலமர்த்தினான்.

Page 576
512
வைதீக (
பத்தாம் சார்ள்ஸ் அரியாசனமேறியதும் பி வாறு வைதீகக் கட்சி வெற்றி பெற்றது. த களுடைய ஆதிக்கத்திலடங்கின. எனவே . கட்டுப்பாடான தேர்தல் சட்டங்களை நிறை அங்கீகரிக்கப்பட்டது. 1822 இல் ஸ்பானியம் ஏற்றுக் கொண்டனர். பிற்போக்கு வாதிகள் பதினெட்டாம் லூயி இறந்தான் (1824). பி. சார்ள்ஸ் என்ற பெயரோடு அரசனானான்.தி ஆட்சிக்கு வந்ததும் பிற்போக்குக் கட்சி பூ
இவ்வாறு நிகழ்ச்சிகள் நெருக்கடியான த பிரபுக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட ெ பிராங்கை நட்டஈடாகக் கொடுக்க வேண்டும் இவ்வாறு வேறு பல சட்டங்களுமுருவாயி யான மத்திய வகுப்பார் விரோதிக்கப்பட் இவர்களே இந்த நட்டஈடு சம்பந்தமான 1827 இல் நடந்த தேர்தலில் அரசாங்கத்த தாவது சார்ள்ஸ் மந்திரிகளை மாற்றின டே மாற்றவில்லை. பிரதிநிதிகள் சபையும் அவனை சார்ள்சின் திடீர் நடவடிக்கை. தான் செய்வ சார்ள்ஸ் சட்டசபையின் எதிர்ப்பை நசுக் சட்டத்தை உண்டாக்கினான். 1830 ஆம் ஆன் சட்டங்களைக் கொண்டு வந்தான். தன் விருப் படுத்த தேர்தல் சட்டங்களையும் பத்திரிகைச்
இந்த நாலு சட்டங்களும் அறை கூவல் தொழிலாளரும், மாணாக்கரும் எதிர்ப்புக்க களிலே ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசியல் சம் அழிய வேண்டுமென்றும் கோஷஞ் செ அரண்மனையில் அரசனிருந்தான். பாரிசிலிரு அடக்கப் போதாதிருந்தது. இடையிடையே மூண்டது. பெருந்தொகையாயிருந்த போர் தோற்றனர் . தளபதி சைனியத்தை நகரிலிரு ஜூலை மாதம் 29 ஆந் தேதி மூன்று நாளாக ,
சைனியம் ஆறுதலடைந்தது.
சார்ள்ஸ் கொடுங்கோலாட்சி நடத்தினான். முடியாட்சி வாதிகள் பலர் இருந்தார்கள். இ தனர். தெருச்சண்டையிலீடுபட்ட குடியாட் போது முடியாட்சி வாதிகள் நடுத்தர வ களுடைய அபிப்பிராயப்படி பிரான்சுக்குத்
துக்குட்பட்ட முடியாட்சியே. அது உன் மாயிருக்க வேண்டும் என்பதே. இத்தகைய பன்ஸ் கோமகனான லூயி பிலிப்பு எனவும் . லூயிபிலிப்பு. பிலிப்புக் கோமகன் போர்பன் தலைவன். இவனுடைய வாழ்க்கை புரட்சி நி திலே இவன் 1792-1973 வரை தொண்டனா

திர்ப்பும்
ற்போக்கு வாதிகள் வெற்றி பெறுதல். இவ் ரசனும், அமைச்சும், சட்டசபையும் அவர் பத்திரிகைக்கு வாய்ப்பூட்டுப் போட்டனர். வேற்றினர். மட்டெர்ணிச்சின் கோட்பாடு புரட்சியை அடக்குவதற்கான கட்டளையை அதிகாரம் பெற்று வந்த இச் சமயத்திலே ன்னர் ஆட்டோயி கோமகன் பத்தாவது தம்பி வந்த பிரபுக்களின் தலைவனான இவன் ரண வெற்றி அடைந்தது. "லையை அடைந்தன. புரட்சிக் காலத்திலே சாத்துக்களுக்காக ஒரு இலட்சங்கோடி மென ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. ன. இதனால் வாக்காளரின் பெரும் பகுதி டனர். மேலும் சொத்துடையவர்களான - வரியையும் இறுக்கவேண்டியிருந்தது. எக்குப் பெருந்தோல்வியுண்டாயிற்று. பத் பாதிலும், தனது வைதீகக் கொள்கைகளை
த் திட்டமாக எதிர்த்தே வந்தது. து சரியென்ற நம்பிக்கையுடன் பத்தாவது குவதற்காக சட்ட விரோதமானதொரு எடு ஜூலை மாதம் 26 ம் தேதி அவன் நாலு "பத்துக்கு இயைவான சட்டசபையை ஏற் = சட்டங்களையும் மாற்றினான்.
போலிருந்தது. குடியாட்சியைச் சார்ந்த காட்டத் துவங்கினர். இவர்கள் தெருக் திட்டம் வேண்டுமென்றும், போர்பன் வமி ய்தனர். தலைநகருக்கு வெளியேயமைந்த ந்த சில ஆயிரம் சைனியம் குழப்பத்தை சண்டைகளுண்டாயின. பின்னர் போர் வீரர்கூட ஊக்கமின்றிச் சண்டை செய்து தந்து பின்வாங்குமாறு கட்டளையிட்டான். ந் தெருச்சண்டை செய்த பின்னர் மக்கள்
இருந்தும் முற்போக்குக் கொள்கையுடைய பர்கள் முன்வந்து தீவிர வாதிகளை எதிர்த் பிச் சார்பான தொழிலாளரோடு ஒப்பிடும் தப்பைச் சேர்ந்தவராயிருந்தனர். இவர் தேவையானது குடியாட்சியன்று, சட்டத் எமையுடையதும், நம்பிக்கையுடையது முடியாட்சியை நிறுவக்கூடியவன் ஒளி வர்கள் எண்ணினர். அரசகுடும்பத்தின் இளம்கிளையொன்றின் றைந்ததாயிருந்தது. குடியரசு ராணுவத் இருந்தான். இவனுடைய தந்தை ஜக்

Page 577
அதனை அடியறு கோபின் கட்சியைச் சேர்ந்தவர். இதனால் கும் இவனுக்கும் விரோதமிருந்து வந்தது சேர்ந்தவனென்பதும், புரட்சி இயக்கத் சேர்ந்து மிதவாதிகளின் ஆதரவுக்கு இவன் ஏற்றுக்கொண்டு இவன் தனது பண்ணை அங்கே வயோதிபரான லவாயெட்டின் . படுத்தி நாட்டினரால் ஏகமனதாகத் தலை - புரட்சி அரசாங்கம் முதலில் பத்தாவு யிற்று. சார்ள்ஸ் அச்சமுற்றான், எதிர்பார் வில்லை. ஆற்றாத ஒரு நிலையில் அவன் மு. விட்டு இங்கிலாந்துக்கு ஓடிவிட்டான். இ பட்ட பெரிக் கோமகனின் மகனாகும். பி. பொருட்படுத்தாமல் ஓகஸ்டு 7 ஆந் தேதி கடனஞ் செய்தது. புரட்சியினால் உண்டானபயன். போர்பன் அரசனுக்குப் பதிலாக புதிய கிளையிலுள்ள முழு விளைவு என முன்னர் கருதப்பட்ட அவ்வளவில் நிற்கவில்லை. பழைய அரசிய சில மாற்றங்கள் செய்யப்பட்டன. வா யுடைமை குறைக்கப்பட்டது. அதன் கொள்கையளவிலும் பிலிப்பு அரசுக்கு | டாக்கிற்று. பத்தாவது சார்ள்ஸ் சட்டம் புலம் பெயர்ந்து மறுபடி வந்து குடியேற னெனவும் கடவுள் அருளால் ஆட்சி ந பிலிப்பு மக்களுடைய அருளால் ஆட்சி
அவனுடைய பட்டத்தை பிரான்சு மன் மன்னன் என வழங்கினர். வைதீகருடை யற்றவன் என்பது இரு மடங்கு வலுப் மிருந்தான். லூயி பிலிப்பு மத்திய வகுப்பினனாகக் க ஆதரித்தவர்கள் சொத்துரிமையுடைய ம யில் முடிசூடிய இம்மன்னனை மத்திய வகு திரம் எழுதுவோர் இவனை பருத்த சரீ குடையைக் கொண்டு திரிபவனாகவும் வ கொடியான அல்லிமலர் கைவிடப்பட்ட என்ற கோடுகளைச் செங்குத்தாகவுடைய மேற்கொள்ளப்பட்டது.
பாரிஸ் நகரில் புரட்சியுண்டானமை ஏ மகிழ்ச்சியையும், வைதீகர்க்கு அச்சத் பிரான்சிலே இலேசாகத் தோல்வியடை ஏற்படலாமெனக் கருதப்பட்டது. ஏனெ உணர்ச்சிக்கு விரோதங்காட்டியதோடு பொலிஸ் நடவடிக்கையால் அந்த உள் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் முற்பு பட்டது. 1789 இல் நடைபெற்ற புர பிரான்ஸ் தலைமை வகித்தது. அதையே

ந்த புரட்சிகளும்
513 இந்த ராசபாம்பரையிலுள்ள பழைய கிளைக் இருந்தாலும் இவன் அரசபரம்பரையைச் ஏக்கு ஆதரவானவனென்பதும் எல்லாம் - ஆளாக்கிற்று. அவர்களுடைய அழைப்பை பவிட்டுவிட்டு பாரிஸ் நகருக்குச் சென்றான். ஆதரவோடு தொழிலாளரைச் சமாதானப் பனாய்த் தெரிவு செய்யப்பட்டான்.
து சாள்ஸ்சுடன் போர் புரியவேண்டியதா த்த அளவுக்கு அவன் கருமங்களைச் செய்ய யைத் தனது பேரப்பிள்ளைக்குக் கொடுத்து ந்தப் பேரப்பிள்ளையே படுகொலை செய்யப் திநிதிகள் சபை இவனுடைய கருமங்களைப் 7 லூயி பிலிப்பை பிரஞ்சு மன்னனாகப் பிர
வமிசத்திலேயுள்ள பழைய கிளையில் வந்த ர அரசனைத் தேர்ந்தமை ஜுலை புரட்சியின் போதிலும், 1830 இல் உண்டான மாற்றம் ல் திட்டம் நடைமுறையிலிருந்த போதிலும், க்காளர் சம்பந்தமான சொத்துத் தகுதி பயனாக வாக்காளர் தொகை இரட்டித்தது. வந்தமை மூலாதாரமான மாற்றத்தை உண் பூர்வமான அரசன்; அவன் வெளிநாட்டுக்கு றியவன் எனவும் திருச்சபைச் சார்புடையவ டத்தினவனெனவும் கருதப்பட்டான். லூயி
நடத்தினான் என்பதைக் காட்டுவதற்காக எனன் என வழங்காது பிரெஞ்சு மக்களின் டய கண்களுக்கு அவன் சட்டப்படி உரிமை பெற்றதுமல்லாமல் விரும்பத்தகாதவனாகவு
கருதப்படல். லூயி பிலிப்பின் அரசுரிமையை த்திய வகுப்பினரே. இக்காரணத்தால் ஜூலை ப்பு மன்னன் என அழைத்தனர் . விகடச் சித் சமுள்ள முதலாளியாகவும், கையிலே பெரிய ரைந்தனர். மேலும் போர்பன் வமிசத்தவரின் 5. அதற்குப்பதிலாக நீலம், வெள்ளை, சிவப்பு மூவர்ணக் கொடி புரட்சியின் அறிகுறியாக
னைய நாடுகளிலுள்ள முற்போக்குவாதிகளுக்கு தயுங் கொடுத்தது. பிற்போக்குச் சக்திகள் ந்தன. எனவே மற்ற நாடுகளிலும் இந்த நிலை கனில் வியன்னா மகாநாடு தேசிய முற்போக்கு மெட்டர்ணிச்சும் சார் மன்னனும் தமது சர்ச்சியை ஆவேசமுறச் செய்தனர். எனவே பாக்கு வாதம் தலைகாட்டலாமென எண்ணப் சி காரணமாக முற்போக்கு இயக்கத்திற்கு மற்ற நாடுகளும் பின்பற்ற முயன்றன.

Page 578
514
வைதீக
புரட்சி ; பிரான்சை பின்பற்றிய முதல் நாடு பெ திரிய நெதர்லாந்தை ஒல்லாந்தோடு இ நாட்டை உண்டாக்கிற்று. ஆனால் இந்த ! தமக்குச் சம அந்தஸ்து வழங்கவில்லையென யோகங்களை யெல்லாம் டச்சுக்காரர் தம். அவர்கள் நினைத்தனர். மேலும் ஒல்லாந்து. கொண்டனர். பெல்ஜியம் கத்தோலிக்க பிணக்குண்டாயின.
வேறு பிணக்குகள். மேலும் தேச இன காரரில் பாதிப்பேர் பிளேமிங் இனத்தைச் ரான படியால் டச்சுக்காரரோடு தொடர்பு இனத்தவர். அதாவது கெல்டிக் இனத்தவா னர். மேலும் பொதுப்படையாக இருபிரிவி தனர். அறிவு முன்மாதிரி என்பவற்றுக்கு ஸையே எதிர்பார்த்தனர். பெல்ஜியப் புரட்சி. 1830 ஆம் ஆண்டு ஓகஸ்ட பிரஸல்ஸில் உண்டான புரட்சி நாடெங்கும் ராணுவம் சில கோட்டைகளை மாத்திரம் ன பின்வாங்கிற்று. பெல்ஜியம் தனித்தியங்களே டாத வில்லியம் அரசன் இப்போது பெல்ஜி எண்ணினான். அவை பெல்ஜியக்காரருக்கு சுதந்தரத்துக்குக் குறைய எதையும் விரும்ப எனவே சண்டைக்கு ஏற்ற நிலைமை உண்ட பெல்ஜியம் சுதந்திரம் பெறுதல். வல்லரசுகள் லண்டனிற் கூடின. மெட்டர்ணிச்சின் கோ போது தெரிந்தது. பெல்ஜியமக்களின் விரு தீர்மானித்தது. டச்சு ஆட்சியிலிருந்து பெல் பட்டது. கொடுமைமிக்க டச்சு அரசனை பண தாமதங்களுக்கும் பின்னர் பெல்ஜியம் மக்க முடியாட்சியை அங்கீகரித்தது. ஜெர்மன் சேர்ந்த லியபோல்ட் அரசனாக முடிசூடப் விஷயத்தில் நெதர்லாந்து மன்னனோடு நீண் இது ஒருவாறு முடிவு செய்யப்பட்டது. பின் உருப்பெற்றது.
புரட்சி : இத்தா மத்திய ஐரோப்பாவிலே ஜெர்மனியிலும், சாகமாக வரவேற்கவில்லை. இது எதிர்பார்க்க உடன்படிக்கைகளின் பயனாக இந்நாடுகளில் கள் தடைசெய்யப்பட்டன. இத்தாலியிலே தேசங்களிலே புரட்சி உண்டாகவில்லை. பா ருடைய குருவானவர்கள் கையிலுமிருந்தபடி வைதீகப் போக்கும் பிற்போக்கு முடையதா

திர்ப்பும்
ல்ஜியம் ஜியம். வியன்னா மகா நாடு பழைய அவுஸ் னத்து பிரான்சுக்கெதிராக ஒரு இடை ணைப்பு வெற்றிபெறவில்லை. டச்சுக்காரர் பெல்ஜியர் நினைத்தனர். உயர்ந்த உத்தி கே ஒதுக்கி வைத்துக்கொண்டனர் என காரர் புரட்டஸ்தாந்திய சமயத்தை மேற் சமயத்தை மேற்கொண்டது. இதனாலும்
மன்ற வித்தியாசமுமிருந்தது. பெல்ஜியக் சேர்ந்தவர். இவர்கள் ஜெர்கின் பிரிவின மடயவராயிருந்தனர். மற்றப் பாதி வலூன் - இவர்கள் பிரெஞ்சுப்பாஷையைப் பேசி னரும் பிரெஞ்சுப் பண்புடையவராயிருந் இவர்கள் ஹேக்கை எதிர்பாராமல் பாரி
1 மாதத்திலே பெல்ஜியத்தின் தலைநகரான 5 விரைவாகப் பரவிற்று. அதனால் டச்சு வத்துக்கொண்டு மற்ற இடங்களிலிருந்து வண்டுமென்ற இயக்கத்தில் அக்கறைகாட் யக் காரருக்குச் சில சலுகைகளை வழங்க உடன்பாடாயிருக்கவில்லை. புரட்சிக்காரர் "வில்லை. டச்சுமன்னன் இதை எதிர்த்தான். ரயிற்று. ர் பெல்ஜியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ட்பாடு வலியிழந்து விட்டதென்பது அப் ப்பத்துக்குச் செவிசாய்ப்பதென மகாநாடு ஜியத்தைப் பிரித்துவிடவும் தீர்மானிக்கப் சியச் செய்தனர். சிலபல கஷ்டங்களுக்கும் ள் சபை அரசியலமைப்புக் கமைந்ததொரு
இளவரசரான சாக்ஸி கோபர்க்ன்கச் பட்டான். புதிய ராச்சியத்தின் எல்லை - பிணக்கு இருந்து வந்தது. கடைசியாக னர் பெல்ஜியம் புதியதொரு ராச்சியமாக
பி, ஜர்மனி
இத்தாலியிலும் புரட்சியை மக்கள் உற் பட்டதே. ஏனெனில் 1815 இல் ஏற்பட்ட முளைத்து வந்த முற்போக்குக் கொள்கை பாப்பாண்டவராட்சிக்குப் புறம்பான பிர ப்பாண்டவராட்சி அவர்கையிலும் அவ பால் துருக்கிய சாட்சியத்தைப் போல் பிருந்தது.

Page 579
அதனை அடியறுத்து
பாப்பாண்டவருக்கு அவுஸ்திரியாவின் து துணையை நாடினார். அவுஸ்திரியா தனது சை நசுக்கிவிட்டது. 1821 இலே இத்தாலியின் ( கணும், அவுஸ்திரியாவின் அதிகாரமும் புரட்சி தோன்றவில்லை. 1830 வரையிலே இ விருந்தது. அதனால் அவுஸ்திரியாவுக்கு மாறா மெட்டர்னிச் 1819 ஜெர்மனி மீது காள்ஸ்ப இற்குமிடையில் ஜெர்மன் அரசியல் நடவடிக் என்ற உடன்படிக்கையை எவரும் பொரு தானங்களும் அவ்வுடன்படிக்கையைச் சிரிப்ட் ஆனால் மெட்டர்ணிச் ஜெர்மன் பத்திரிகைக அபிப்பிராயங்களைத் தெரிவிக்காமலிருப்பதற் கியும், ஆங்காங்கு தலைகாட்டும் முற்போக்கு முறையை மேற்கொண்ட காலங்களிலே த பது தெரிய வந்தது. இந்த அடக்கு முறை பாட் கட்டளைகளிலே சேர்க்கப்பட்டன. அ இந்த அடக்கு முறைகள் பண்ட் செய்த | செல்லுபடியாகக் கூடியதாக்கப்பட்டது. இ உச்ச நிலையடைந்தமைக்கு ஓர் அறிகுறியாகு மனியின் சமஸ்தானங்கள் பவேரியா , வூட் றுக்கு 1815 இன் பின்னர் அரசியல் திட்ட 1830 வரை பொது மக்களால் நடத்தக்கூ இந்த மூன்று சமஸ்தானங்களிலேயே புகள் ஆகிய பெரிய சமஸ்தானங்களிலும், வட ெ லும், பொது மக்களின் அரசியல் நடவடிக் அதிகார ஆட்சியே நடை பெற்றது.
பிரஷ்யா. அவுஸ்திரியாவிலே மெட்டர்ணி இயக்கங்களைத் தலையெடுக்க விடவில்லை. பிர யிருந்தது. நெப்போலியனுடன் போர் ந அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை ஒரு ஆட்சியை நிறுவுவதாக அரசன் வாக் நிறைவேற்றுவதற்கு ஈடாக உயர்ந்த நிரும் தாரக் கொள்கையை நடைமுறைக்குக் கெ!
பிரஷ்யா ஜெர்மன் சுங்கக்கூட்டு நிர்வாகத் யிலே இக்காலத்தில் பிரஷ்யா மேற்கொண் சுங்கக்கூட்டு நிர்வாகத்தை அமைத்தலே. இ பெர்லின் அரசாங்கத்தால் 1818 இல் ஆரம்! நிர்வாகம் பொறுமையோடு உருவாக்கப்பட் தற்கும் பொதுவானதொரு சுங்கவரித்திட் திரியா மாத்திரம் சேரவில்லை. இவ்வாறு 6 படுத்தப்பட்டது. தேசீய மயமானதொரு பாரம் கைத்தொழில் என்பவற்றை அபிவி தாக்கிற்று. இதனால் மத்திய வகுப்பார் ப துறையிலும் ஒற்றுமை ஏற்படலாமென்ற : என்னும் கூட்டரசு போலி. அதற்குப்பதி நிலைமை சாதகமாயிற்று.

புரட்சிகளும்
515
ன. பாப்பாண்டவர் அவுஸ்திரியாவின் னியத்தை அனுப்பிப் புரட்சியை உடனே கற்போக்கு ஆர்வத்துக்கு நேர்ந்த இடுக் அதன் ஊக்கத்தைக் கெடுத்தபடியால் த்தாலி அவுஸ்திரியாவுக்கு அடிமையாக 5 விரோதம் வளர்ந்து வந்தது. ரட் கட்டளைகளை விதித்தல். 1815-1830 கைகள் மந்த நிலையை அடைந்தன.பண்ட் ட்படுத்தவில்லை. முப்பத்தெட்டுச் சமஸ் புக்கிடமான விஷயமாகக் கொண்டனர். நம், சர்வகலாசாலைகளும் முற்போக்கான காக போலிஸ் பாதுகாப்பை உண்டாக்
வாதிகளைக் கைது செய்தும் அடக்கு என் இந்த பண்ட் செயற்படுகின்றதென் கள் 1819 இல் ஏற்படுத்தப்பட்ட காள்ஸ் புஸ்திரிய சான்சலரால் ஏற்படுத்தப்பட்ட நிர்வாகத்தின் பயனாக ஜெர்மனியெங்கும் து பிற்போக்கு வாதிகளின் முயற்சிகள் ம். மத்திய அளவினவானதற்கு ஜெர் டம்பர்க் பேடன் என்பனவாகும். இவற் ங்கள் வழங்கப்பட்டன. 1815 துவக்கம் டிய அரசியல் நடவடிக்கைகளெல்லாம் பிடம் தேடின. பிரஷ்யா, அவுஸ்திரியா ஜர்மனியிலுள்ள சிறிய சமஸ்தானங்களி கெகள் எதுவும் நடைபெறவில்லை. எங்கும்
சச்சின் கொள்கைகள் பொது மக்களின் ஷ்யாவிலே விடயம் சற்றே வித்தியாசமா எந்த காலத்திலே அரசன் மக்களுக்கு - அதாவது பிரதிநிதித்துவம் வாய்ந்த களித்தான். எனினும் இவ்வாக்குறுதியை பாகத்தையும், முற்போக்கான பொருளா எண்டு வருவதாகவும் வாக்களித்தான். நதை அமைத்தல், பொருளாதாரத் துறை
தொரு நடவடிக்கை பொதுவானதொரு தெற்கு சொல்வெறின் என்று பெயர். இது பிக்கப்பட்டது. ஒரு தலைமுறையாக இதன் டது. இதன் விளைவாக ஜெர்மனி முழுவ டம் அமைக்கப்பட்டது. இதில் அவுஸ் ஜர்மனி பொருளாதாரத்துறையில் ஒன்று சந்தையை ஏற்படுத்தியதன் மூலம் வியா ருத்தி செய்து நாட்டைச் சுபீட்சமுடைய மமடைந்தனர். எதிர்காலத்திலே அரசியல் உற்பாதம் இவ்வாறு தோன்றிற்று. பண்ட் லாக இந்தக் கூட்டாட்சியை ஏற்படுத்த

Page 580
516
வைத் 1830 இல் ஜெர்மனியிலே புரட்சி. 1830 8 ருந்தது. இந்நிலையிலே தான் பாரிசில் - தடைந்தது. புரட்சி மயமான மாற்றம் ெ யாவிலும் பிரஷ்யாவிலுமே முதலில் உன் னங்களிலும், எவ்வித புரட்சியுமுண்டா வற்றை எவரும் கருத்தில் எடுக்கவில்லை ஹெஸ்கஸெல், பிரன்ஸ்விக், சக்சனி, வ புரட்சிகள் ஓரளவு பொறுப்பாட்சி வ தாமசகுணமுள்ள ஜெர்மனி அரசியல் = லாததாயிருந்தபடியால் புரட்சிப் பழக். பட்ட குழப்பத்தின் விளைவு சிறிய சா வழங்கியமையேயாகும். 1830 ஆம் ஆண்டு ஜெர்மன் இயக்கம்.1 யானவை. அரசியல் சீர்திருத்தத்தையே யிலே ஒரு தாபனத்தை உண்டாக்க என் எல்லாராலும் வெறுக்கப்பட்ட கூட்டரசு வில்லை. ஒப்பியலளவில் பார்க்கப் போனால் செய்யக்கூடிய முடிபு இதுவே, ஜெர்மனி திலும் பார்க்க அபிவிருத்தியடைந்தது. யிலேயே இருந்தன. இவை முழு அபிவி அபிப்பிராயத்தினால் தூண்டப்படக் கூடி யிற்று.
புரட்சி : 1830 ஆம் ஆண்டிலே ஜெர்மனியில் புரம் குறிகள் தென்பட்டன. ஆனால் அதன் கிழ பெரும் புயல் வீசிற்று. நெப்போலியனால் ! யப்பட்டதும் வியன்னா மகாநாட்டிலே அ மான நாட்டை அவன் போலந்து என்ற மேலும் போலந்துக்கு அவன் ஒரு அரசி அது ஒரு தனி அரசியல் அமிசமாக டே ராணுவத்தையுடையதாய் உள்ளூர் விஷய தனிப் பாராளுமன்றத்தையுடையதாயிரு போலந்து மக்களின் அதிருப்தி. அலெக்ச மான அவனுடைய வைதீகப் போக்குக், யைப் பார்த்தால் அவ்வாறு அவன் .ெ தேசீய அபிமானங் கொண்ட போலந்து காலத்திலே போலந்து மக்களே கிழக்கு ? ருஷ்யா இப்போது தலைமை தாங்குவது மேலும் தமது சுதந்திரங்கள் கட்டுப்படு வில்லை. 1830 நவம்பரில் போலந்து மக்கள் புரட்சி வரை இந்த அதிருப்தி வெளிக்காட்டாது யான முதலாவது நிக்கலஸ் 1825 இல் ஆ

க எதிர்ப்பும் இல் சொல்வெறின் பரீட்சார்த்தமான நிலையிலி புரட்சியுண்டான செய்தி ஜெர்மனியை வந் மஜர்மனியில் உண்டாவதானால் அது அவுஸ்திரி ண்டாக வேண்டும். ஆனால் இவ்விரு சமஸ்தா கவில்லை. மற்றச் சமஸ்தானங்களிலுண்டான - வடஜெர்மனியிலே அதிகார ஆட்சி நிலவிய மனோவர் ஆகிய சமஸ்தானங்களில் உண்டான ழங்கப்பட்டதன் மூலம் சமாளிக்கப்பட்டன. உரிமையைப் பயன் படுத்துவதில் பயிற்சியில் கத்தை மேற்கொள்ளவில்லை. 1830 இல் ஏற் மஸ்தானங்களில் ஓரளவு பொறுப்பாட்சியை
5.
B30 ஆம் ஆண்டின் குழப்பங்கள் தல்வாரி நோக்கமாக உடையவை. தேசீய அடிப்படை பரும் கோஷமிடவில்லை. நடைமுறையிலிருந்த -க்கு எதிராக எவரும் ஆட்சேபந் தெரிவிக்க ல் 1830 ஆம் ஆண்டில் நிகழ்ந்தவற்றிலிருந்து ஒயில் முற்போக்கு இயக்கம் தேசீய இயக்கத் ஆனால் இரண்டு இயக்கங்களும் ஆரம்ப நிலை ருத்தியடைவதற்கு இயக்கரீதியான அரசியல் டய மத்திய வகுப்பினரின் வரவு அவசியமா
போலந்து ட்சிப் புயல் வீசாவிட்டாலும் அதற்கான அறி ஐக்கு எல்லையிலமைந்த போலந்திலே புரட்சிப் வார்சோ கோமக நாடாகப் பிரகடனஞ் செய் லெக்சாண்டர் மன்னனுக்கு வழங்கப்பட்டது - ராச்சியமாக்கி அதற்கு அரசனாயிருந்தான். பல் திட்டத்தை வழங்கினான். அதன் பயனாக பாலிஸ் நிர்வாகத்தையுடையதாய், போலிஸ் பங்களிலே ஆலோசனை கூறும் உரிமையுடைய ந்தது. =ாண்டர் வழங்கிய அரசியல் திட்டம் வழக்க குமாறானது. ஆனால் அந்தக் கால நிலைமை சய்திருக்க முடியாததாயுமிருந்தது. ஆனால் - மக்களை அது திருப்திப்படுத்தவில்லை, ஒரு ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கிற்று. த்தப் பட்டிருப்பதையும் அவர்கள் விரும்ப
செய்தல். அலெக்சாண்டர் உயிரோடிருக்கும் அடக்கிவைக்கப்பட்டது. அவனுடைய தம்பி ட்சிக்கு வந்ததும், முரண்பாடுகள் பெருகின.

Page 581
அதனை அடியறுத்த ! பிரான்சிலே உண்டான ஜூலை மாதப்புரட்சி ே டாக்கிற்று. எனவே தலைநகரான வார்ஸோவில் இப்புரட்சி நாடெங்கும் பரவவே காவல் நின்ற பின்வாங்கிற்று. போலந்து வாசிகள் தாம் விடு வாகம் நடத்துவதை அதிசயத்தோடு அறிந்தால் போலந்துப் புரட்சி அரசாங்கம். ஊக்கமும் ஏ கைகள் எடுக்கப்பட்டபடியாலே தான் இயக்கம் வர்களுக்கு அனுபவம் போதாதிருந்தது. அதன் பிரிவுகளிருந்துகொண்டேயிருந்தன ; மாறவில் களாயிருந்த நிலப்பிரபுக்கள் நாட்டுப் புறங்க . தனர். வார்சோவில் நிலவிய சனநாயகக் கோ னவையல்ல, வார்சோ நகரிலே தான் புரட்சி களே முக்கியம் பெற்றன. மேலும் நாட்டின் பண்ணைகளிலே தொழிலாளராயிருந்தனர்.
னமாயிருந்தது. பல நூற்றாண்டாக அடிமை யன் விடுதலையளித்தான் (1807). ஆனால் அ வில்லை ; அன்றாட வாழ்க்கைக்கு உழைத்து சீ
இத்தகைய இடர்ப்பாடுகளிலிருந்தபோதிலு தொரு ராணுவத்தை உண்டாக்கிற்று. 1831 இ கள் போலந்தின் மீது படையெடுத்த போது 2 லாதிருந்த இந்தச் சைனியம் நிர்வகித்து நின்ற பயன் ? 1831 ஆம் ஆண்டு மே மாதம் ஒஸ்ட்ரே யான சைனியத்தோடு யுத்தஞ் செய்து செப். யது. எனவே முந்திய நூற்றாண்டில் செய்யப் தன. நிக்கலஸ் போலிஷ் அரசியலமைப்புத்திட்டத் படியும் புரட்சி செய்யாத முறையிலே நிக்க தனக்கு முன் ஆட்சி நடத்திவரும் போலந்து காட்டியபடியாலேதான் இந்தப் புரட்சி உண்ட னான். இனிமேல் அத்தகைய மனோபாவத்தை டான். அலெக்சாண்டர் வழங்கிய அரசியல.ை போலிஷ் மக்கள் அதனை ஏற்கனவே நிராகரி வாறே உண்டாயிற்று. இதை அவன் உணரவில் போலந்திலே அடக்குமுறை. போலந்து ராச்சி - விட்டு, புரட்சிவாதிகளை அடக்குவதற்காகப் ட ருஷ்ய ராணுவ மொன்றைப் போலந்தில் நிலைய உத்திபோக பாஷையாக்கினான் . பத்திரிகைக போலந்திலுள்ள கல்வித் தாபனங்களிற் பொ தில் இருள் கவிந்தது. இவ்வாறு அடக்குமுறை மக்கள் தமது புராதன நினைவுகளை மனத்திற் 1830 ஆம் ஆண்டுப் புரட்சியின் விளைவு. 183 ஆராயும்போது, பிரான்சிலும், பெல்சியத்தின் கூற வேண்டும். மற்ற நாடுகளில் அவை அல்

புரட்சிகளும்
517
பாலந்து மக்களுக்கு உற்சாகத்தையுண் 1830 நவம்பரில் புரட்சியுண்டாயிற்று. ற சிறிய ரஷ்ய சைனியம் விரைவாகப் நிதலை பெற்று, புரட்சி அரசின் கீழ் நிர்
னர். ஒற்றுமையும் விவேகமுமுள்ள நடவடிக் வெற்றிபெற்றது. ஆனால் போலிஷ் தலை வடன் பரம்பரையாக வந்த பல சமூகப்
லை. பெரும் பண்ணைகளுக்கு அதிபதி. ளில் மிக்க செல்வாக்குடையவராயிருந் ட்பாடுகள் அவர்களுக்கு உடன்பாடா யுண்டானபடியால் அதன் கோட்பாடு - பெரும்பாலான மக்கள் விவசாயப் அவர்கள் நிலை மிருகங்களுக்குச் சமா களாயிருந்த அவர்களுக்கு நெப்போலி வர்களுடைய பொருளாதார நிலை மாற வனம் நடத்தினர். ம், புரட்சி அரசாங்கம் உற்சாகமுள்ள இல் ருஷ்ய அரசனான நிக்கலசின் படை பயிற்சியோ நல்ல தளவாடங்களோ இல் உது. ஆனால் வீரம் மாத்திரமிருந்தென்ன ரலெங்ககாவில் ருஷ்யா பெருந் தொகை டெம்பரில் வார்சோ நகரைக் கைப்பற்றி பட்ட எல்லைப் பிரிவுகளப்படியே இருந்
தை நிராகரித்தல். போலிஷ் மக்கள் மறு லஸ் கருமங்களைக் கவனித்தார். தானும், விடயத்தில் தாராள மனோபாவத்தைக் டானதென முதலாவது நிக்கலஸ் எண்ணி க் காட்டுவதில்லையெனவும் உறுதி பூண் மப்பை நிக்கலஸ் நிராகரித்தபோதிலும் ஒத்து விட்டனர். புரட்சி இயக்கம் அவ் மலை. யத்தை நிக்கலஸ் ருஷ்யாவோடு சேர்த்து -ல அடக்கு முறைகளைப் பின்பற்றினான். பாக வைத்திருந்தான். ருஷ்ய பாஷையை களைக் கடுமையாகக் கண்காணித்தான். நம்பாலானவை மூடப்பட்டன. போலந் மக்கு ஆளாயிருந்தபோதிலும் போலந்து கொண்டிருந்தார்கள். 5 ஆம் ஆண்டின் புரட்சி இயக்கங்களை மே அது நல்ல பலனைத் தந்ததென்று வளவு பயனைத் தரவில்லை. ஆனால் புதிய

Page 582
518
வை
தொருயுகம் உதயமாவதற்குரிய உற்பா வாதம் தனது பலத்தை நிலை நாட்டிற்று மக்களுக்கு ஆட்சியில் பங்கிருக்க வேன் மும் இதனோடு சேர்ந்து தனது பலத் வாதத்துக்கு வெற்றிகிட்டியது. போல உருவான பிற்போக்கு வாதம் 1820 ஐ பலவீனமடைந்து 1830 இல் மடிந்தது . வாதிகளும் எவ்வளவு முயன்றபோதிலும் புதியதொரு யுகம் ஐரோப்பாவிலே உதய
\ 1 ' '

தீக எதிர்ப்பு
தங்கள் காணப்பட்டனவெனலாம். முற்போக்கு - முடியாட்சியையே அது ஆதரித்தபோதிலும் டுமென்பதை உறுதிப்படுத்திற்று. தேசீயவாத கதை நிலை நாட்டியது. பெல்ஜியத்தில் தேசீய ந்திலே அது தோல்வியடைந்தது. 1815 இல் அடுத்த ஆண்டுகளிலே உண்டான புரட்சிகளால்
மெட்டர்ணிச்சும் அவரை ஆதரித்த வைதீக ம், பிற்போக்குக்கட்சி வெற்றிபெற முடியவில்லை. "மாயிற்று.

Page 583
23 ஆம்
லூயியிலிப்பின் ஆ
அவன் 1848 இ
உண்பான
லூயி பிலி
ஜூலை புரட்சி காரணமாக அரசுக்கட்டி செல்வாக்கினலேயே பிரெஞ்சு அரசுக்குத் டோம். மத்திய வகுப்பாரின் அரசன் எ இவனுடைய அரசியல் அந்தஸ்தையும் ஓர் தச் சொற்முெடர் உணர்த்தக் கூடியதாயிரு கலங்களை இவன் கைவிட்டுவிட்டு எல்லாவ ஞன். தனது பல குடும்பத்தவரோடு எளில் வகுப்புப்பிரசைகளைப் போலவே தந்திரமு விருந்தான். - ஜூலை முடியாட்சிக்கு எதிரானவர். ஜூ பெற்றதில்லை. அதனுடைய பாதுகாப்புக்கூட களாகச் சட்ட பூர்வவாதிகளும், குடியரசு6 மறியாத அரசியல் விரோதிகள். சட்டபூர்வ ஆர்வமுடையவர்கள். அவர்கள் பிலிப்புக் ( னர். மேற்கேயுள்ள பழைய வேந்தர்கட்சி ம உண்டாக்கியதைத் தவிர மற்றும்படி இவர் யிருந்தார்கள். வெண்டியிலே பூர்பன் வமிச வரும், சட்டபூர்வ வாதிகளால் ஐந்தாம் ெ னின் தாயாரான பெரி கோமாட்டி ஒரு கி இக்கிளர்ச்சி அரசாங்கத்துக்குச் சிறிய கள் மக்களிடையே உற்சாகத்தையுண்டாக்காத
பூர்வவாதிகளுக்கு பொதுமக்களிடையே
ஜூலை முடியாட்சியை எதிர்த்தோர். இத கட்சியாரின் விரோதமே. இதன் தலைவ! சேர்ந்தவர்கள். விடாப்பிடியாக விட்டுக்ெ புரட்சிக் கோட்பாட்டின்படி நடப்போர், ! நகரங்களில் தொழிலாளராயுள்ளவர்களே ரித்த கொள்கையை நிறைவேற்றுவதற்கு தாத இக் குடியரசுவாதிகள் 1832 இலும் ஆயுதந் தாங்கியுத்தஞ் செய்யலாமென அடக்குமுறை நடவடிக்கைகளை எடுத்தது
51

அத்தியாயம்
சியும் (1830-1848) b முடியிழந்தபின் புரட்சிகளும்
பின் ஆட்சி லேறிய லூயியிலிப்பு மத்திய வகுப்பாரின் தலைவனனன் என்பதை முன்னரே கண் ா வேடிக்கையாக இவன் கூறப்பட்டாலும், ளவுக்கு இவனுடைய ஆளுகையையும் இந் தந்தது. பரம்பரையாக வந்த அரச கோலா கையான மக்களோடும் தாராளமாகப் பழகி
மையாக வாழ்ந்தான். தன்னுடைய நடுத்தர Pம், சிக்கனமும், விடாப்பிடியுமுள்ளவனுக
லை முடியாட்சி ஒரு நாளாவது நிம்மதி - ஈடாட்டத்திலிருந்தது. இதற்கு விரோதி வாதிகளுந் தோன்றினர். இவர்கள் இணக்க பவாதிகள் போர்பன் அரச பரம்பரை மீது கெதிராகவே எப்பொழுதும் கருமம் புரிந்த த்தியநிலையமான வெண்டியில் ஒரு கிளர்ச்சி கள் காலம் பார்த்துக்கொண்டு அமைதியா ச்தைச் சேர்ந்தவரும் அரச உரிமை கோரிய ஹன்றியென வழங்கப்பட்டவருமான அரச ளர்ச்சிக்கு 1832 இல் தலைமை தாங்கினர். டத்தை உண்டாக்கிய போதிலும் பொது படியால் தோல்வியுற்றது. எனவே சட்ட தரவில்லையென்பது தெளிவாயிற்று.
ரிலும் பாரதூரமான விடயம் குடியரசுக் கள் பெரும்பாலும் மத்திய வகுப்பைச் ாடுக்காத ஆர்வமுடையவர்கள். இவர்கள் ாரிஸ், லியொன்ஸ் முதலிய கைத்தொழில் இக்கட்சியின் பின்னணியினர். தாம் ஆத ந்தவிதமான ஆப்த்தையும் பொருட்படுத் பின்னர் 1834 இலும் தமது ஆதரவாளர் விண்ணப்பித்தனர். ஆனல் அரசாங்கம்

Page 584
520
லூயிபிலிப்பின்
1834 ஆம் ஆண்டின் புரட்சிக்குப் பின் முறைச் சட்டங்கள் பலவற்றைக் கொண்டு அரசின் பாதுகாப்புக் கெதிராகக் குற்றஞ் ெ மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. குடியரசு செய்யப்பட்டது. பத்திரிகைச் செய்திகளை பயனாக குடியரசு வாதிகளின் கிளர்ச்சியெல் டியதாயிற்று.
கைத்தொழிற் புரட்சி பிரான்சில் பிரவேசி , சமூகத்துறையிலும் பொருளியற்றுறையிலும் விளைவே இந்த அரசியல் கிளர்ச்சிகள் என யாகும். இதைப்பற்றி விரிவாகப் பின்னர்க் 2 சங்களைக் குறிப்பிடலாம். கைத்தொழிற்புர குறியாக விளங்குவது யந்திரம். லூயி பிலிம் உதயமாயிற்று. அதனோடு தொழிற்சாலைகள் தொழிலாளி சம்பந்தப்பட்ட பலவகையான கைத்தொழிற் புரட்சியின் விளைவு. கைத்தெ னடிவிளைவு மத்திய வகுப்பாரின் பலம் அ தது. அந்த முதலைக்கொண்டு அவர்கள் யார் லாளர் நிலையும் பலமடைந்தது. முதலில் தொழிலாளர் தமது பொருளாதார நன்பை கூடாதெனச் சட்டமிருந்தபடியாலும் 183 மூலம் அவர்கள் அரசியல் கிளர்ச்சி செய்! லும் அவர்கள் முதலாளிகளின் தயவிலேயே தொழிலாளர் தீவிரப்போக்கை மேற்கொ களை உணர்ந்த தொழிலாளர், புதிய கிளர் மடுத்தனர். மத்திய வகுப்பார்கையிலே உ அநீதிகளிலிருந்து கொண்டேவருமென இவ உடையவர்களின் ஆதிக்கத்தைப் போக்க தொழிற்சாலைகளையும் உடைமையாகக் ெ கருத்தாகும். லூயி பிளாங்கும் சோஷலிஸமும். லூயிபி யரே இந்தக் கொள்கையை முதன்முதல. கோட்பாடே பின்னர் சோஷலிசம் என்ற குழுவொன்று அரசாங்கத்திடமிருந்து 1 தொழிற்சாலை என்ற பெயரோடு ஒரு தொ முறையில் நடத்தவேண்டுமென்பதே பிள மாகும்.
பிளாங்கும் அவருடைய ஆதரவாளரும் குடியரசு வாதிகளின் அரசியல் கோரிக்கை கருத்திற்கொண்டது பொருளாதாரப் புரட் களுக்கு மிடையிலுள்ள வித்தியாசத்தை பின் ஆட்சியின் கீழ் இவ்விரு கட்சியின நின்றபடியால் இரு கட்சியும் ஒன்றென்ற

ஆட்சியும்
ர் லூயிபிலிப்பின் அரசாங்கம் அடக்கு ந்தது (செப்டெம்பர் சட்டங்கள் 1835). ய்வோரை விசாரணை செய்ய விசேட நீதி வாதம் கொடுங்குற்றமாகப் பிரகடனஞ் கக் கடுமையாகத் தணிக்கை செய்ததன் லாம் அந்தரங்கத்தில் நடைபெற வேண்டி
தல். லூயி பிலிப்பின் ஆட்சிக் காலத்திலே ஒரு பெரிய புரட்சி உண்டானது. அதன் ாம். இப்புரட்சியே கைத்தொழிற் புரட்சி றுவோம். இப்போது அதன் முக்கிய அமி -சி விஞ்ஞானத்தின் விளைவு, அதன் அறி பின் ஆட்சியிலே பிரான்சில் யந்திரயுகம் ளும் சேரிகளும் தோன்றின. முதலாளி
பிரச்சினைகளும் உண்டாயின. ாழிற் புரட்சியின் பயனாக உண்டான உட கெரித்தமையே. அவர்களிடமே முதலிருந் திரங்களை வாங்கினர். அத்துடன் தொழி அவர்களுடைய தொகை அதிகரித்தது. மக்காகத் தொழிற் சங்கங்களை அமைக்கக் 5 இன் பின்னர் குடியரசுத்தாபனங்கள் யக் கூடாதெனத்தடை விதிக்கப்பட்டதா | முற்றாகத் தங்கியிருந்தனர். ள்ளுதல், தமக்கு விதிக்கப்பட்ட தடை -ச்சிக்காரரின் பேச்சை ஆவலோடு செவி ற்பத்திச் சாதனங்களிருக்கும்வரை இந்த சகள் போதித்தனர். தனிப்பட்ட மூலதனம் ஒத்துத், தொழிலாளரே யந்திரங்களையும் காள்ளவேண்டுமென்பதே இவர்களுடைய
வளாங்க் என்ற பிரெஞ்சுப் பத்திராசிரி -கத் தெளிவாய்ப் போதித்தனர். இந்தக் கொள்கையாக வளர்ந்தது. தொழிலாளர் மூலதனத்தைக் கடனாக வாங்கி தேசீயத் ழிற்சாலையை அமைத்து அதைக் கூட்டுறவு சங்கின் திட்டம் கொண்ட முக்கிய அமிச
குடியரசுவாதிகள் ; பரம்பரையாக வந்த களுக்கு அதிகமாகவே யிருந்தது பிளாங் சி. குடியரசு வாதிகளுக்கும் சோஷலிஸ்டு 1 ருத்தோடு கவனிக்கவேண்டும். லூயி பிலிப் தம் அரசாங்கத்துக்கெதிராக ஒன்றுபட்டு தப்பெண்ணமுண்டானது.

Page 585
அவன் முடியிழந்தபி
அரசியல் மத்திய வகுப்பாரின் துறை. மிக்க சக்திவாய்ந்ததாயிருக்கும் திறம்ப காலத்திலே நிலவிய உத்தியோகபூர்வம முக்கியம் வாய்ந்ததாயிருக்கவில்லை. அ. பிரத்தியேகமான பங்கெடுத்துக் கொண்ட குடியரசுவாதிகளும், பரபரப்பை உண்ட களுடைய செயல்களுமே முக்கியமான:ை
இந்த மத்திய வகுப்பினர் ஒற்றுமையு அவர்களே ஆட்சிப் பீடத்திலிருந்திருக்கல் திலே இவர்கள் பிரிய வேண்டியதாயிற்று கொள்ளலாமா என்ற பிரச்சினை பிரதிநிதி தற்போதிருக்கும் அரசியல் மிகவும் திரு மும் வேண்டியதில்லையென்றும் வாதாடின சில சீர்திருத்தங்கள் அவசியமெனக் கூறி வைதீகர்கள் அரசனின் ஆதரவோடு ஆ இலேசாக்க வேண்டுமென்றும், வாக்காளர் சிறுபான்மையினர் வாதாடினர். இந்தச் என்ற புகழ்பெற்ற பிரெஞ்சு சரித்திராசிரி புகழ்பெற்ற நாகரிக வரலாற்முசிரியர் ை புகழ்பெற்ற சரித்திராசிரியர்கள் அரசி இருந்தமை அரசியற் சரித்திரத்தில் மிக ஆதரித்தான். ஆரம்பத்திலிருந்தே அவருை யைச் சேர்ந்த இவ்வரசனுடைய ஆட்சி யவராயிருந்தனர்.
1840 இல் அரசன் கிஸெட்டை ஆட்சிநட யிலே பெரும்பான்மையினரின் ஆதரவோடு வாளர்க்குப் பல உதவிகளையும் சலுகைக வைத்துக்கொண்டான். இவன் உபயோகித் நிதிகள் சபையிலே பெரும்பான்மை ஆதா கைப் பொறுத்தவரையில் அவனுடைய ஊழல் நிறைந்ததாகக் காணப்பட்டது. இ வாக்காளர் தொகுதிகளைப் பெருக்குமா! போக்கடிப்பதற்கும் வைதீகர்களின் பலத்ை கண்டார். தனிப்பட்ட முறையில் சலுகை நல்லவழியென நினைத்தார்.
தேர்தல் சீர்திருத்தத்தைப் பற்றிய கி விருந்துபசாரஞ்செய்து அந்த நேரத்தில் 1 அத்தகைய உபசாரங்களிலே அரசாங்கத்தி தன்மையையும் பேச்சாளர் பலர் தீவிரம பிரசார விருந்துக் கூட்டங்கள் நாடெங் பெப்பரவரிமாதம் 22 ந் தேதி பாரிஸ் நகரி பட்டது. இவ்வைபவத்துக்குச் சிறப்பளிப்ட
பட்டது.
 

உண்டான புரட்சிகளும் 52.
சோஷலிஸ்ட் அபிவிருத்தி வருங்காலத்திலே டத்ததாயிருந்தபோதிலும் அாயிபிலிப்பின் ன அரசியல் வாழ்விலே அது அத்துணை சியல் அமைப்பிலே மத்தியவகுப்பினரே னர். இடையிடையே சட்டபூர்வவாதிகளும், ாக்கினுலும் மத்திய வகுப்பாரும் அவர் யாகத் தோன்றின. டையவராக இருந்திருந்தால், நிரந்தரமாக ாம். ஆனல் மூலாதாரமானதொரு விஷயத் மத்திய வகுப்பினர் ஆட்சியை வைத்துக் கள் சபையிலே எழுந்தது. ஒரு பிரிவினர் தியுள்ளதென்றும் அதிலே எவ்வித மாற்ற ர். மற்முெரு சிறுபான்மையினர் மிதமான õTT
ட்சிநடத்தல். வாக்குரிமைத் தகைமையை தொகையை அதனுல் பெருக்கலாமென்றும் சிறுபான்மையினரின் தலைவராக தியர்ஸ் யர் விளங்கினர். கிஸொட் என்ற மற்ருெரு வதீகக் கட்சியின் தலைவரானர். இவ்வாறு பல் கட்சித்தலைவராக எதிர்க்கட்சிகளில் அருமை. அரசன் வைதீகரைப் பெரிதும் டைய நிலை அதுதான். ஓர்லியன் பரம்பசை நிலைபெற்றவரை வைதீகரே அதிகாரமுடை
த்துமாறு பணித்தான். பிரதிநிதிகள் சபை இவன் ஆட்சிப் பீடத்திலமர்ந்தான். ஆதா ளேயுஞ் செய்து அவர்களை தன்பக்கத்திலே த முறைகள் ஆட்சேபத்துக்குரியன. பிரதி வாளர் இருந்தபோதிலும், அரசியல் ஒழுங் ஆட்சி குற்றமற்றதாவேயிருந்தது. ஆனல் வற்றின் துணைகொண்டு தியர்ஸ் என்பவர் கேட்டார். ஊழலையும் லஞ்சத்தையும் த ஒழிப்பதற்கும் அதுவே வழியென அவர் 5ள் வழங்கப்படுவதை முறியடிக்க இதுவே
ளர்ச்சியை நடத்துவதற்குச் சிறந்தவழி, பிரசாரஞ் செய்வதேயென அவர் கருதினர். ல் நிகழும் ஊழல்களையும் அதன் செயலற்ற கக் கண்டித்தனர். 1847 இல் இத்தகைய கும் நடைபெற்றன. 1848 ஆம் ஆண்டு இவ்வாறு ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப் தற்காக ஒரு ஊர்வலமும் ஒழுங்கு செய்யப்

Page 586
522 லூயிபிலிப்பி
1848 ஆம் ஆண்டு பெப்ர இந்தக் கூட்டத்தினல் குழப்பமுண்டா( தடைவிதித்தது. அதிகார பீடம் இவ்வாறு தினர் ஆரவாரஞ் செய்தனர். குழப்பஞ் மறுபடியுந் தமது முயற்சியிலிடுபட்டனர். ! தனர். அரசன் உடனே கிஸொட்டைப் பத விருப்பமானதே. அந்தப் பதவியில் தானி( மக்களுடைய கொந்தளிப்புப் பெருக்கெடுத் வில்லை. கடைசியாக பிப்ரவரி மாதம் 24 ந் லூயி பதவிதுறத்தல். அன்று காலை மாவட்டத்தை தாக்கினர். அவர்களுடைய வயது முதிர்ந்த அரசன் பதவியைத் துறந்த அரசனும் அரசியுமாக ஓட்டம்பிடித்தனர். கோமகள் தனது மகனுன பாரிஸ் கோமகன் குப்போய் அவனை அரசனுகப் பிரகடனஞ் குடியரசு பிரகடனஞ் செய்யப்பட்டது. யைக் காப்பாற்ற முடியவில்லை. குடியரசு சென்று தற்காலிகமாகனதொரு அரசை ஏ விஸ்டுகள் உதவி புரிந்தபடியினுலும், சிலே படியாலும், லூயிபிளாங்க் உட்படப் ப6 சேர்க்கப்பட்டார்கள். சமயத்தில் இவ்வாறு கட்சியினரும் பிரான்ஸ் இனிமேல் குடியா பிரகடனம் பண்ணிவிட்டு ஆட்சியை ஏற்று டாவது குடியரசாகும்.
சோஷலிஸ்டுகளைக் குடியரசுக் கட்சியே அரசாங்கம் சர்வசனவாக்குரிமை அளித் வழங்கிற்று. ஆனல் சோஷலிஸ்ட் சிறுபா ளாதாரப் புரட்சிக்கு இவையெல்லாம் அ சமாதானத்துக்குப் பங்கமுண்டாயிற்று. திருப்பதற்காக குடியரசு வாதிகள் இரண் ஒன்று கொள்கை பற்றியது. அதாவது எ என்ற சித்தாந்தம். மற்றது தேசிய வேலை வைப்பதற்கு லூயிபிளாங்க் காட்டிய பரி
தேசிய சட்டசபை அதிகாரம் நடத்துத அமைச்சர் கொடுக்கக்கூடிய சலுகைகள் ! கொடுக்க முடியாது. ஆனல் இச்சலுகைகளு மே மாத ஆரம்பத்திலே தேசிய சட்டச லமைப்பை வழங்க உத்தேசித்துத் தலை அனுபவிக்கப்பட்டுவந்த அதிகாரங்களை களுக்கு அது இடங்கொடுக்கப்போவதில்ை
தேசீய சட்டசபை சோஷலிஸ்ட் கொள் புதிய தேர்தலிலே குடியரசுக்கட்சிக்குப் களுக்கு சிறுபான்மை வாக்குகளும் கிை கொள்கையைக் கண்டு அஞ்சி குடியரசு

ஆட்சியும்
ரியில் நிகழ்ந்த புரட்சி மென்றெண்ணிய அரசாங்கம் அதற்குத் தடைவிதித்ததை ஆட்சேபித்துக் கூட்டத் சய்த இக் கூட்டத்தினர் அடுத்த நாள் ர்திருத்தம் அவசியமென ஆரவாரம் செய் பியிலிருந்து நீக்கினன். தியேர்சுக்கு இது க்கலாமென அவன் எண்ணினன். ஆனல் தது. அதை அடக்க ஒருவராலும் முடிய தேதி குழப்பம் எல்லையை மீறிவிட்டது. குடியரசுக் கட்சியினர் டுலேறிஸ் என்ற ஆர்வம் எல்லைகடந்திருப்பதைக் கண்ட ான். தனது போனைப் பட்டஞ் குட்டினன். அவனுடைய மருமகளான ஓர்லியன்ஸ் ாக் கூட்டிக்கொண்டு பிரதிநிதிகள் சபைக் செய்தாள். இந்தச் செய்கை ஒர்லியன்ஸ் பரம்பரை ப் படையினர் பிரதிநிதிகள் சபைக்குச் ற்படுத்தினர். தெருச்சண்டையிலே சோஷ கந்திரஸ்தானங்கள் அவர்கள் கையிருந்த தலைவர்கள் புதிய அமைச்சரவையிற் ஒன்றுபட்ட சோஷலிஸ்டுகளும் குடியரசுக் சு என்று உலகுக்கு வீரமுழக்கஞ் செய்து நடத்தினர். சரித்திரத்திலே இது இரண்
ாடு இணைப்பதற்கு இரண்டு சலுகைகள். தது; பத்திரிகைக்குப் பூரண சுதந்திரம் ன்மையினர் பாரதூரமானதொரு பொரு 1றிகுறியென்று கூறியதும் நாட்டிலிருந்த சோசலிஸ்டுகளை அரசாங்கத்திலே வைத் டு சலுகைகளைச் செய்யவேண்டியதாயிற்று. ல்லாருக்கும் தொழில்புரிய உரிமை உண்டு த்தலங்களில் உள்ள சீர்கேடுகளைத் தீர்த்து ாரங்களை ஏற்றுக்கொள்ளுதல். ல். சோஷலிஸ்ட் கட்சியினருக்கு குடியரசு வைதான். இவற்றுக்கு மேல் அவர்களால் நக்குக்கூட விரைவில் ஆபத்துண்டாயிற்று. பை பிரான்சுக்குப் புதியதொரு அரசிய கரிலே கூடி தற்காலிக அரசாங்கத்தினுல் கையேற்றபோது, சோஷலிஸ்டு பரீட்சை யென்பது தெளிவாயிற்று.
கைக்கு மாமுனது. என்ன நடந்ததென்றல் பரும்பான்மை வாக்குகளும், சோஷலிஸ்டு -த்தன. மக்கள் சோஷலிஸ்டுகளின் புதிய பாதிகளையே பெருவாரியாகத் தேர்ந்தனுப்

Page 587
அவன் முடியிழந்தபின் 4
பினர். இந்த நிலைமையைக்கண்டு பயந்த ே
புரட்சி செய்தனர். புரட்சியைக் குடியரசுக்க
மாக சோஷலிஸ்டுகளின் தேசியத் தொழி!
லுண்டான புரட்சியின் பயனுய்க் கிடைத்த ஒ
அறிந்த சோஷலிஸ்டுகள் தேசியச் சட்டச6 யைச் செய்தனர். நாலுநாளாக பாரிஸ் நகரில் தான் புரட்சி அடக்கப்பட்டது (1848 ஆம் , கானவர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக் க இவர்களிற் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பட்டனர். இதன் விளைவாக சோஷலிஸ்டுகள்
தேசியத்தொழிற்சாலைப் பரீட்சை புனரா தொழிற்சாலை பற்றி எப்பொழுதும் மக்கள் ஐரோப்பாவிலே எந்த ஒரு நாட்டிலும் இத் னெப்பொழுதும் செய்யப்பட்டதில்லை. ஆனல் டாக இருந்தன. தமது விருப்பத்துக்கு மாரு குடியரசுக் கட்சி இந்தத் தேசியத் தொழிற்சா றைத் தீர்த்துவிடவேண்டுமென்ற நோக்கத்ே சிக்கு மாமுனவர்களிடம் நிர்வாகஞ் செய்யவிட
குடியரசுச் சத்துராதிகள் லூயிபிளாங்கின் அலுயிபிளாங்கின் திட்டம், அரசாங்க முதலைக் கூட்டுத்தாபனமாக நடத்தும் முயற்சியே தேசி யாசுக்கட்சியினர் தொழில் நிலையத்திலே பதி: கொடுத்து பாரிஸ் நகரின் கோட்டைத் தலத் லாத் திண்டாட்டத்தை ச் சமாளிப்பதற்கு அ கையாளப்பட்டுவந்தது. நாட்டிலேயேற்பட்ட பேர் வேலையில்லாதிருந்தனர்; அவர்களுக்கு யிருந்ததால் இவ்வாறு செய்யப்பட்டதெனச் ச
வாரத்துக்குவாரம் வேலையற்முேர் தொகை ஆ மேலும் அதிகரிக்கும்போற்றெரிந்தது. அத்துட கான செலவும் பெருகிற்று. சட்டசபையிலே பெரும்பான்மைக் கட்சியினர் இவ்வாறு வறிய வில்லை. ஏனெனில் அதற்குரிய செலவைப் ெ வேண்டியிருந்தது. அது மக்களிடையே ஆளு யும். மேலும் வேலையில்லாதார்க்குச் சகாயமளி யினல் பொதுமக்கள் பணத்தை விாயஞ் ெ தொழிற்சாலைமுறை வெறும் போலியென்றும், ! தமது திட்டத்தை எவரும் பரீட்சித்துப் பார் போது அதற்குப் போதிய ஆதாரமிருந்தது. தேசிய தொழிற்சாலைத் திட்டத்தின் தகுதிபற்
இரண்டாவது குடியரசின் தலைவராக லூ
பிரான்ஸ் குடியரசாயிருந்த போதிலும், ஆட சைகளிலே ஈடுபடுவதற்கு ஆயத்தமாயிருக்கவில் கொடிய புரட்சியிலிருந்து அனுமானித்ததொரு

டான புரட்சிகளும் 523,
ஷலிஸ்டுகள் மே மாதம் 15 ந் தேதி
அடக்கியதோடு பழிவாங்கும் நோக்க ாலைகளையும் மூடிவிட்டனர். சமீபத்தி யொரு நன்மையும் தீர்ந்துவிட்டதென யை வீழ்த்திவிட மற்ருெரு முயற்சி மிகக் கொடிய யுத்தம் நடந்த பின்னர் ண்டு ஜூன் 23-26). பல்லாயிரக்கணக் ாக்கானவர் சிறைப்படுத்தப்பட்டனர். வேறு பலர் தேசப்பிரஷ்டம் செய்யப் அரசியலில் பலகாலம் தோற்றமளிக்க
லோசனை செய்யப்பட்டது. தேசியத் லுக்கறை காட்டி வந்தனர். ஏனெனில் தகைய சோஷலிஸ்ட் பரீட்சை முன் )வை பெயரளவிலேதான் சோஷலிஸ்ட் நவே தொழிலாளரின் நெருக்கத்தினல் லத் திட்டத்தை ஏற்றன. ஏற்று இவற் தாடு அரசாங்கம், சோஷலிஸ்ட் கட்
• نتھئیے۔--
யோசனைகளைப் பொய்ப்படுத்துதல். கொண்டு பயிற்சிபெற்ற தொழிலாளர் யத் தொழிற்சாலையாகும். ஆனல் குடி வு செய்யும் சகலரையும் ஆயுதங்களைக் தை அமைக்க அனுப்பினர். வேலையில் புக்காலத்திலே இந்த முறை எங்கும் குழப்பங்களால் எத்தனையோ ஆயிரம் உடனடியாக வேலைகொடுக்க வேண்டி மாதானமுங் கூறப்பட்டது.
திகரித்தது. அவர்களுடைய தொகை ன் அவர்களுக்கு வேலைகொடுப்பதற் |ள்ள சோஷலிஸ்டுகளுக்கு மாமுன வர்க்குச் சகாயஞ்செய்வதை விரும்ப 1றுவதானுல் புதிய வரிகளை விதிக்க ங்கட்சியைச் செல்வாக்கிழக்கச் செய் கும் இத்தகைய ஒழுங்கற்ற முறை ய்வதை நிறுத்த வேண்டுமென்றும், டியரசுக்கட்சி தீர்மானித்தது. ஆனல் கவில்லையென சோஷலிஸ்டுகள் கூறிய 48 இல் நடைபெற்ற பரீட்சையினல் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
நெப்போலியன் தெரியப்படல் து நிறைந்த பொருளாதாரப் பரீட்
யென்பது 1848 வசந்தத்தில் நடந்த உண்மையாகும். சோஷலிஸ்டுக் கட்

Page 588
524
லூயிபி
சியை அரசியலிலிருந்து அப்புறப்படு பெரும்பான்மைக் கட்சி பிரான்சுக்கு ? யில் ஈடுபட்டது. சகல அதிகாரமும் ( சனநாயகக் கொள்கையை வலியுறுத்தி அதன் பிரகாரம் சர்வசன வாக்குரிமை அங்கத்தவரைக் கொண்ட பிரதிநிதிகள் கப்பட்டது. நிர்வாகப் பொறுப்பு நாள் ஆலோசனையின் பின்னர் ஒப்படைக்க லூயி நெப்போலியன் தலைவராகத் அமுல் நடத்துவதற்காக தலைவர் தேர். வேண்டுமெனக் கட்டளை பிறப்பிக்கப்ப வரைத் தேர்தலுக்கு நிறுத்திற்று. யுத்தத்தில் வெற்றியீட்டியவர். எல்லாம் ரென எண்ணினர். ஆனால் மக்கள் இள
னர்.
இவ்வாறு நடக்குமென எவருமே எ தம்பியும் ஒல்லாந்தின் மன்னனுமா ஜோசேபீன் மகாராணியாரின் மகளா . நெப்போலியனுடைய ஒரே ஒரு மகனா இறந்த பின்னர் லூயி நெப்போலிய கருதப்பட்டான். இவன் 1808 இல் பிற யைப் பெறவேண்டுமெனச் சூழ்ச்சி 2 எல்பாவிலிருந்து மறுபடியும் பிரான் இவனும் முயன்றும் வெற்றிபெறவில்லை யைப் பார்த்துச் சிரித்தது.
1836 இல் லூயி நெப்போலியன் ஸ். யாருடைய தொப்பி, வாள், பாதரட் மளித்த இவனை மக்கள் அதிசயத்தோ அடைத்தார்கள். லூயி பிலிப்பு அரச தான்.
போலோனில் மறுமலர்ச்சி . இவ்வள போலோனுக்குச் சென்று பிரெஞ்சு . இவன் பிரயாணஞ் செய்த வள்ளம் க நின்ற போலீஸார் இவனையும், இவ யிருந்து மீட்டனர். இந்த முயற்சிக் விதிக்கப்பட்டது. ஆனால் சில வருடா வந்தான்.
தேசியசபைக்குத் தெரிவு செய்ய செய்யப்பட்டதும், லூயி நெப்போலி அவனுக்கு இலேசாக வெற்றி கிடைத் கொண்டான். மக்கள் மரியாதை பெயரைப் பொது மக்களிடையே ப னாகப் பல இன மக்களின் ஆதரவையு ளின் ஆதரவு பெரிதும் கிடைத்தது.

பின் ஆட்சியும்
கியவுடன், சட்டசபையிலுள்ள குடியரசுப் 5 அரசியல் திட்டத்தை அமைக்கும் முயற்சி ாதுமக்களிடமேயிருந்து வருகின்றன என்ற
அது ஒரு அரசியலமைப்பை வகுத்தது. பெற்ற ஆண்களால் தெரிந்தெடுக்கப்படும் 750 சபையில் சட்டஞ் செய்யும் அதிகாரம் வழங் வருடத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பட்டது. தெரியப்படல். புதிய அரசியல் திட்டத்தை 1848 ஆம் ஆண்டு டிசெம்பர் 10 இல் நடத்த டது. குடியரசுக்கட்சி, தளபதி கவினா என்ப இவர் சோஷலிஸ்டுகளுக்கெதிராக நடத்திய ம் இவரே தலைவராகத் தெரிவு செய்யப்படுவா வரசர் லூயி நெப்போலியனைத் தேர்ந்தெடுத்த
திர்பார்க்கவில்லை. இவர் நெப்போலியனுடைய ஈ லூயியின் மகன் இவருடைய தாயார் எ ஹோட்டென்ஸ் போஹார்ணிஸ். 1832 இல் ன இரண்டாவது நெப்போலியன் வியன்னாவில் னே நெப்போலியன் வமிசத்தின் தலைவனாகக் ந்தான். எனவே தான் மறுபடியும் அரசுரிமை செய்தான். அதற்காக இருமுறை முயன்றான்; ரசில் தோன்றிய நெப்போலியன் போலவே ஐரோப்பா முழுவதும் இவனுடைய செய்கை
ராஸ்பர்க்கில் தோன்றினான். தன் பெரிய தந்தை சை என்பவற்றையெல்லாம் அணிந்து தோற்ற டு நோக்கினர். அதிகாரிகள் அவனைச் சிறையில் ன் இவனைச் சிறையிலிருந்து விடுதலை செய்வித்
வில் மறுபடியும் 1840 இல் இங்கிலாந்திலிருந்து மக்களின் ஆதரவைப் பெறமுயன்றான். ஆனால் டலிலே புரண்டுபோயிற்று. எங்கும் வியாபித்து னுக்குத் துணையாக வந்தவர்களையும் கடலிலே காக இவனுக்கு ஆயுட்காலச் சிறைத்தண்டனை களின்பின் தப்பியோடி இங்கிலாந்தில் வசித்து
ப்படல். பிரான்ஸ் குடியரசாகப் பிரகடனஞ் என் தேசியசபைத் தேர்தலில் பங்குபற்றினான். தது. இவன் முற்போக்குக் கொள்கைகளை மேற் "சலுத்தத் தொடங்கினர். நெப்போலியனுடைய ன் படுத்திச் செல்வாக்குப் பெற்றார். அதன்பய தேடிக்கொண்டார். விசேடமாகக் கிராம மக்க

Page 589
அவன் முடியிழந்தபின் 2
சில மாதங்களின் பின்னர் இவனை இவுனுன தெரிந்தெடுத்த பொழுது, நெப்போலியன் எல் தார்களேயன்றி இவனை நினைத்து அதைச் சிங்காசனத்துக்கு உரிமையுடையவன் என் கூறிக்கொண்டான். இளவரசனாகிய இவனைத் குடியரசுத் தத்துவம் மக்கள் உள்ளத்திலே . கத் தெரியவந்தது. எனவே இரண்டாவது 6 மென எதிர்பார்க்கக் கூடியதே. வியன்னாவிலுண்டான புரட்சி, மத்திய ஐரே.
1830 இல் உண்டான புரட்சி மத்திய ஐரோ தற்குக் காரணம், அங்கே முற்போக்கு இய. பெறாதிருந்தமையேயாகும். மேலும் இவ்விய மத்திய வகுப்பார், வைதீக ஆட்சிப் பீடத்தை பெறாதிருந்தமையுமாகும். எனவே 1830 க்கு ஜெர்மனி, அவுஸ்திரியா, இத்தாலியாகிய ரே திருந்தன. இருந்தும் கிளர்ச்சிகள் பல இடங்க தொழில்களில் ஈடுபட்டவர்களும் தனவந்தரா கைகளை உறுதியாகக் கூறும் சுபாவத்தையும் மறைந்துபோனதற்கு இவை உற்பாதமாயிரு
1848 இல் மத்திய ஐரோப்பா வெங்கும் புரட் போக்கு வாதிகளுக்கு பெப்ரவரியில் பாரிசில் வது போலிருந்தது. இத்தாலி ஜெர்மனி - அதிகாரம் நடத்தியபடியால் அவுஸ்திரியத் த கொள்ளுமானால் இத்தாலியிலும் ஜெர்மனியிலு எவ்வித ஐயமுமிருக்கவில்லை. ஆனால் நடை ெ மார்ச் மாதம் 13 ந் தேதி வியன்னா மக்கள் ! அவுஸ்திரிய ராச்சியத்தை அடக்கியாண்டவ வழிகாட்டியாயிருந்தவரும் தற்போது வயது திருந்த வருமான இளவரசர் மெட்டர்ணிச்சை லிருந்தும் வெளியே கலைத்தனர்.
அவுஸ்திரியச் சக்கரவர்த்தி தலைவணங்கினா அரசாங்கம் வீழ்ந்தது. தனியா சென்ற கொ யுடைய சக்கரவர்த்தி பேர்டினண்ட் தெருவெங் கலகக்காரர் விரும்பியபடி அரசியலமைப்பையு சுதந்தரத்தையும், வேறு அவர்கள் விரும்பிய களித்தார். மின்னிமறையு முன்னர் மாற்றமறி கின் ராச்சியத்திலேயே புதியதொரு யுகந்தோ
ஜெர்மனியில் புரட்சி. வியன்னாவில் புரட்சி ெ லும் புரட்சியுண்டாயிற்று. அதையடுத்து மற். யுண்டாயிற்று. எங்கும் ஒரேவிதமான கோரிக்ல பும், சாரமற்ற கூட்டரசுக்குப் பதிலாக இறுக்க யும் கோரப்பட்டன. முதலில் அவுஸ்திரி ராச்சி களைப் பற்றி அறிவோம். பின்னர் ஜெர்மன் பு

ண்டான புரட்சிகளும்
525.
டய ஆதரவாளர் குடியரசுத் தலைவராகத் ற போர்வீரனை நினைத்து அதைச் செய் செய்யவில்லை. இவன் தான் பிரெஞ்சுச் று சந்தர்ப்பம் வாய்ந்தபோதெல்லாம் தலைமைப்பதவிக்குத் தேர்ந்ததிலிருந்தே சரியாக வேரூன்றவில்லையென்பது நன்றா டியரசின் ஆயுள் அற்ப ஆயுளாயிருக்கு
ப்பாவெங்கும் புரட்சியைப் பரப்பிற்று. ப்பாவிலே கிளர்ச்சியை உண்டுபண்ணாத. க்கமும் தேசாபிமான இயக்கமும் பலம். க்கங்களைக் கொண்டு நடத்தக் கூடிய த எதிர்க்கக் கூடிய பலத்தை அவர்கள் தப் பின்னரும் பிற்போக்குச் சக்திகள் தசங்களில் ஆட்சிப் பீடத்தில் அமர்ந் ளில் உண்டாயின. வியாபாரிகளும், உயர் க வளர்ச்சியடைந்ததோடு தமது கொள் பெற்றனர். வைதீகக் கோட்பாடு இனி நதன.
சி.மத்திய ஐரோப்பாவில் நிலவிய முற் ஏற்பட்ட புரட்சி போருக்கு அறைகூவு" ஆகிய தேசங்களிலே அவுஸ்திரியாவே லைநகரான வியன்னாவில் புரட்சி முளை ம் அது உடனே உண்டாகும் என்பதில் பற்றது இதுதான். 1848 ஆம் ஆண்டு புரட்சி செய்தனர். அரை நூற்றாண்டாக நம் பாதிக்காலமாக ஐரோப்பாவுக்கு . முதிர்ந்து விருத்தாப்பிய நிலையடைந் F அதிகார பீடத்திலிருந்தும் நகரத்தி
. மெட்டர்ணிச் ஓடியதும், வியன்னா ள்கை கைவிடப்பட்டது. சபலபுத்தி கும் குழப்பமாயிருப்பதைக் கண்டஞ்சி ம், பாராளுமன்றத்தையும் பத்திரிகைச் தல்லாவற்றையும் கொடுப்பதாக வாக் பாது துருப்பிடித்திருந்த ஹாப்ஸ்பர்க் ற்ற மளித்தது. என்று கேள்விப்பட்டவுடனே பெர்லீனி
ஜெர்மன் தலைநகரங்களிலும் புரட்சி கதான். முற்போக்கான அரசியலமைப் மானதொரு தேசியக் கூட்டுறவு முறை யத்தில் நடைபெற்ற பெரிய நிகழ்ச்சி ட்சியைப் பற்றிக் கூறுவாம்.

Page 590
526
லூயிபில அவுஸ்திரிய ராச்சியத்திலே பலதிற பயனாக ஏற்பட்ட அவுஸ்திரியராச்சியம் யும் இணைத்து வைத்ததொரு நூதனமாக திரியக் கோமக நாடு மேல் டான்யூப் ந கரிந்தியா, டைரோல் ஆகிய அல்பை திய டான்யூப்பையடுத்த ஹங்கேரியில் மக்யார் எனவுங் கூறுவர். இவர்களுக்கு னர். சிலாவியரில் ஏழு இனமுண்டு; செ. என இவர் அழைக்கப்படுவர். இவர்கள் சேர்பியர் என்போர் தெற்கிலும் இசை தேசீய இனத்தைக் காட்டும் படத்தை பார்டியிலும், வெனீஷியாவிலும் (வெனீ யர் வாழ்ந்தனர். வியன்னாவில் சர்வ அதி வரை இந்த இனத்தவர் ஒன்று கூடிச் . வாழ்ந்தனர். பல்வேறு இனத்தவரின் | சாத்தியமாயிற்று.
பல்வேறு இனங்களும் புரட்சி செய் ஸ்தானத்திலே சக்கரவர்த்தியின் பலத்ல ஆவேசம் கொழுந்துவிட்டெரியத்துவங்க பிரிய எத்தனித்தது. சில வாரங்களி வெனீஷியா ஆகிய பிரதேசங்களிலுமு விரட்டிவிட்டுச் சுதந்திரப் பிரகடனஞ் பண்ணாமல் ஹங்கேரியர் புடாபெஸ்டில் அமைதியாயிருந்த போதிலும் அவர்கள் செக்கியர், தனித்து நிற்க விரும்பாவிட்ட ஒரு திட்டத்தை வகுத்தனர். பெரும் அவுஸ்திரிய ராச்சியம் கடைசி முடி புரட்சிகளைப் பற்றி அவை நிகழ்ந்த (
இத்தா மெட்டர்ணிச் விழுந்தாரென்ற செய் அவருடைய கசையடிக்கு அஞ்சி அட மக்களும் எழுந்து, ராணுவத்தைக் . தனர். அவுஸ்திரியச்சேனை நெருக்கம் முன்னரே கட்டிய அல்ப்ஸ் அடிவார டைக்குச் சென்றன. சைனியத் தலைவ தற்காலிகமானதொரு அரசாங்கம் மிக லுள்ள மக்களெல்லாரிடமும் துணைகே. தாலிய மன்னனான சார்ள்ஸ் அல்பே பொருந்திய இத்தாலி இளவரசனாகவுப்
இத்தாலிய சமஸ்தானங்கள் துணைசெ தடுக்கமுடியாருந்தபடியால் மற்ற இ. இரு சிசிலியின் மன்னர்களும், தஸ்கல் தமது சொந்த விஷயங்களிலே அக்கா

பின் ஆட்சியும் பட்ட இனங்கள். வியன்னா மகா நாட்டின் பல திறப்பட்ட இனங்களையும் மாகாணங்களை ஒட்டுவேலையாகும். ஆதியில் அமைந்த அவுஸ் யை அடுத்திருந்தது. இங்கேயும் ஸ்டீரியா, நாடுகளிலும் ஜெர்மனியர் வசித்தனர். மத் ஹங்கேரியர் வசித்தனர். இவ்வினத்தவரை வடக்கேயும் தெற்கேயும் சிலாவியர் வாழ்ந்த கியர் , ஸ்லோவாக்கியர், போலியர், ரூதேனியர்
வடக்கிலும், ஸ்லோவினியர், குரோட்டியர், டயீடின்றிக் காணப்பட்டனர். (அவுஸ்திரியத் 24 ஆம் பக்கத்திலே பார்க்க) ஈற்றில் லொம் ஷியா 1815 இல் சேர்க்கப்பட்டது) இத்தாலி காரமும் உள்ள சக்கரவர்த்தி ஆட்சி நடத்தும் கோதர பாவத்துடன் ஓரளவு ஒற்றுமையாய் தேசீய உணர்ச்சி தூண்டப்படாதவரை இது
தல். வியன்னாவில் நடந்த புரட்சி கேந்திர த அழித்தது. பல்வேறு இனத்தவரின் தேசிய ஒற்று. ஹப்ஸ்பேர்க் கட்டுக் கோப்பு உடைந்து லே மிலானிலும் வெனீஸிலும், லொம்பாடி, ள்ள இத்தாலியர் அவுஸ்திரிய ராணுவத்தை செய்தனர். வியன்னா அரசாட்சியைச் சட்டை தனது ஆட்சியை ஸ்தாபித்தனர். ஸ்லாவியர் ரிற் சிலர் பிரதானமாக பொஹீமியாவிலுள்ள டாலும், சுதந்தர ஆட்சி நடத்தும் நோக்கமாக பாக்காகப் பார்ப்பவர்க்கு பலம் பொருந்திய வையடைந்துவிட்டதாகத் தெரியும். இந்தப் கேந்திரஸ்தானங்களில் வைத்து ஆராய்வோம்.
லியப் புரட்சி
தி இத்தாலிக்கு எட்டியதும், பல காலமாக டங்கியிருந்த லொம்பாடி மக்களும் வெனீஷிய கலைத்துவிட்டுச் சுதந்திரப் பிரகடனஞ் செய்
காலத்திலே பின்வாங்கித் தங்குவதற்கென இதிலமைந்த குவாட்ரிலாட்ரல் என்ற கோட் ரடெட்ஸ்கி அவர்களை அழைத்துச் சென்றார். சனில் அமைக்கப்பட்டது. அது இத்தாலியி டது. சிறப்பாக மிக்க பலம்பொருந்திய இத் டிடம் துணை கேட்டது. இவன் மிக்கபலம் தேசாபிமான முடையவனாகவுமிருந்தான். பய முதலில் இணங்கின. தேசிய இயக்கத்தைத் தாலிய மன்னர்கள் உதவிபுரிய இணங்கினர். க்கோமகனும், பாப்பண்டவரும் வழக்கமாகத் ற காட்டிவந்தவர்கள், தேசியப் போராட்டத்

Page 591
அவன் முடியிழந்தபின் !
தில் உதவிபுரியவும், அவுஸ்திரியப் படைகளை உதவி செய்யவும் படைத்துணை அனுப்ப இ ை யுத்தம் இதுவே, இதன் நோக்கம் அந்நிய. கலைத்துவிடுவதாகும்.
அவுஸ்திரியா இத்தாலியைத் தோற்கடித் தானாகவே தோன்றிய இந்த இயக்கத்துக்கு திறமைக்குறைவே. இக்குறை எத்துணை உ தொன்று. பயிற்சியும் கட்டுப்பாடுமில்லாத துருப்புக்கள் மாத்திரம் திறமையுடையன சைனியம். அவுஸ்திரியப் பெரும்படையோ ஜூலை மாதம் 25 ந் தேதி குவாட்ரிலாட்டா இடத்தில் சண்டை மூண்டபோது, இத்தாலி மையில் போர் செய்தது. அங்கே அவுஸ்திரி ருக்குப் படுதோல்வியை உண்டாக்கினார். இ கைப்பற்றி சார்ஸ் அல்பேட்டை யுத்தநிறுத நிறுத்தகாலம் முடிந்தும் மறுபடியும் யுத்தந் . தத்தில் (மார்ச் 1849) மற்றொரு பெரிய ெ நின்றுவிட்டது. சமாதானம். மனமுடைந்த சார்ள்ஸ் அல்பேட் விக்டர் இம்மானுவல், அவுஸ்திரியாவுடன் சப் பயனாக அவன் தேசீய இயக்கத்தைக் கைவி படி பெறுவதாகவும் உடன்பட்டான்.
இந்த உடன்படிக்கையின் பயனாக அவுஸ்தி ளான லொம்பாடி, வெனீஷியா என்பவற்ன லொம்பாடியின் தலை நகரான மிலான் குஸ்டோ கைப்பட்டது. இப்போது வெனீஸை அவுஸ் கைப்பற்றினர். ஆரம்பத்திலே இத்தாலியின் எஞ்சிய பாகங்க யாவுக் கெதிராக வடக்கே நடந்த போர் இத்த மானாலும், நாட்டின் எஞ்சிய பாகங்களிலே | தது. பாப்பாண்டவர், தஸ்கனியின் பெருங் ஏனைய இளவரசர் ஆகியோரின் மனோபாவத் யின் போக்கினால் அச்சமடைந்த இவர்கள் கோரிக்கைகளுக்கும், தேசியக் கோரிக்கைகள் பிற்போக்கு நேப்பிள்சில் வெற்றிபெறல். 2 வேறாது போகவே சுதேச ஆட்சிப் பீடம் ச முள்ள ஆலோசகரைப் பதவியிலிருந்து நீக்கி மேற்கொண்டது. இரு சிசிலி நாட்டு அரசனே கலைத்தான். தரும் உணர்ச்சியில்லாத சர்வா, மிருந்த இவன் அரசியல் திட்டத்தை முதலி நீக்கினான். லொம்பாடியில் அவுஸ்திரியரால் 2 போக்கு ஆட்சியொன்று தெற்கு மாகாணங்க சிப்பீடம் அருவருக்கத்தக்க ஒரு தன்மையு ை

ண்டான புரட்சிகளும்
527
விரட்டியடிக்க வடக்கேயுள்ள மக்களுக்கு =ந்தனர். இத்தாலி செய்த முதற் தேசிய என அவுஸ்திரியரை இத்தாலியிலிருந்து
கல். மக்களுடைய பேரார்வத்திலிருந்து குறைபாடாயமைந்தது இராணுவத்தின் ற்சாகத்தினாலும் நிறைவாக்க முடியாத இத்தாலிய ராணுவத்திலே சார்டினியத் வாயிருந்தன. ஆனால் அது ஒரு சிறிய 2 நிர்வகிக்க இது போதாமலிருந்தது. ல் கோட்டையில் குஸ்டொஸ்ஸா என்ற ய சைனியம் சார்டினியா மன்னன் தலை பத் தளபதியான ரட்ரெஸ்கி இத்தாலிய தன் விளைவாக அவர் லொம்பாடியைக் தேத்துக்கு இணங்கச் செய்தார். யுத்த துவங்கிற்று. அவுஸ்திரியர் நொவாரு யுத் வற்றியை ஈட்டினர். அவ்வளவில் போர்
- முடிதுறந்தான். அவனுடைய மகனான மாதானஞ் செய்து கொண்டான். அதன் டுவதாகவும், தனது ராச்சியத்தை மறு
ரியா புரட்சி செய்த இரு மாகாணங்க ற விரும்பியபடி நடத்தவழி பிறந்தது. ஸா சண்டையின் விளைவாய் அவுஸ்தியர் சிரியர் முற்றுகையிட்டு 1849 ஆகஸ்டில்
ளில் புரட்சி வெற்றி பெறல். அவுஸ்திரி ரலிய புரட்சி நாடகத்தின் உச்சக்கட்ட புரட்சி பலதிறமான வெற்றிகளையடைந் காமகன், இரு சிசிலி நாட்டின் அரசர், தப் பற்றி முன்னரே கூறினோம். புரட்சி புரட்சித்தலைவர் கோரிய முற்போக்குக் க்கும் இடமளித்தனர். னால் நாட்டின் பெருநோக்கம் நிறை ணிவுகொண்டு, முற்போக்கான சுவாவ விட்டு பழைய தனியதிகார ஆட்சியை முதன் முதலாகத் தனது வேடத்தைக் காரியாகவும், நாடக வேஷதாரியாகவு
நேப்பிள்சிலும் பின்னர் சிசிலியிலும் டைமுறையிற் கொண்டுவரப்பட்ட பிற் ரில் நிலவிற்று. இதற்குக்காரணம் ஆட்
யதாயிருந்தமையே.

Page 592
528
லூயிபிலி
ரோம.
ஒன்பதாவது பயஸ் பாப்பாண்டவர் திலே நேப்பிள்சிலும் பார்க்கச் சிறப்ப புரட்சியானது சில முக்கியமான இத்த தால் இதைவிரிவாக ஆராய்வது பொரு
1846 இல் பாப்பாண்டவர் பதவிக்கு, பாப்பாண்டவர் அன்பும், இணக்கமுமு பெயர் பெற்றவர். இதற்கு ஆதாரமாக யையோ, செய்கையையோ மாத்திரம் படியால் இத்தாலிய தேசீய இயக்கத் லொம்பாடி மக்கள் அவுஸ்திரியாவுக்கெ காரரை ஆதரிக்க ஒரு சைனியத்தை அ பயஸ்பாப்பாண்டவர் போரைக்கைவிடல் தலைவரென்ற முறையிலே தான் கட்சிச் பாண்டவர் சில மாதங்களின் பின்னர் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைமை முறையிலே கத்தோலிக்க உலகமெல்லாவு இத்தாலியின் ஒரு சமஸ்தானாதிபதியென் வராயும், அந்நிய நாட்டவருக்கெதிராக வேண்டிய வராயுமிருந்தார். கத்தோலிக் ஒரு புறமும், சமஸ்தானத்துக்குச் .ெ எனவே ஆன்மார்த்தமான கடமைக்கா . முயன்றார். இது அவுஸ்திரியாவுக்கு ஆறு ஆத்திரத்தையுண்டாக்கிற்று. ரோமானியர் குடியரசு நிறுவுதல். சர்வ மேற்கொள்ள விரும்பும் பாப்பாண்டவர் பதை இது உணர்த்திற்று. ரோமானியர் வில்லை, அபிமானமுள்ள ரோமன் பிர ை பீடத்திலிருந்த பாப்பாண்டவருக்கெதி பொருந்தியதொரு குடியரசுக் கட்சி ட கண்டித்தது. நிலைமையைக் கண்டு அஞ் மன்னனிடம் சரணடைந்தார் (1848 ந பாப்பாண்டவர் ராச்சியத்திலே குடியா கத் தோன்றியவர், ஜோசப் மசினி என் முடையவர். இத்தாலி ஒன்று படமே தனது நாட்டிலே சுயநலத்துக்காக சூழ்ச்சி செய்துவந்தார். லூயிநெப்போலியன் பாப்பாண்டவரு ை அனுப்புதல். ரோமன் குடியரசு சண். முடியுமென்ற நிலையுண்டாயிற்று. பாப் கத்தோலிக்க உலகை அதிர்ச்சியடைய. பொப்பாண்டவரின் அரசைமீட்டுக் கொ தன. பிரெஞ்சுக்குடியரசின் தலைவராக. போலியன் இந்தச் சமயத்திலே பாப்பா

பின் ஆட்சியும்
1 நிகழ்ச்சி
ஆட்சி நடத்திய திருச்சபைச் சமஸ்தானத் ன முறையில் புரட்சியுண்டாயிற்று. இந்தப் ரலியப் பிரச்சினைகளைப்பற்றி விளக்கந்தருவ ந்த முடையதாகும். ; தெரிந்தெடுக்கப்பட்ட ஒன்பதாவது பயஸ் ள்ள ஒருவர். முற்போக்குக் கொள்கைக்குப் இவர் எப்போதாவது ஒரு நல்ல வார்த்தை நிறைவேற்றியதுண்டு. இவர் இத்தாலியரான பில் ஓரளவு அனுதாபமுடையவராயிருந்தார். திராகப் புரட்சி செய்தபொழுது புரட்சிக் னுப்பினார். .. ஆனால் சர்வவியாபகமான திருச்சபையின் ார்பு காட்டக்கூடாதென்பதை உணர்ந்த பாப் போரிலிருந்து ஒதுங்கிக்கொண்டார். ஆனால் அவருக்குண்டாயிற்று. பாப்பாண்டவர் என்ற ற்றுக்கும் அவர் ஆன்ம நாயகராக இருந்தார். ற முறையில் அவர் லெளகீகக் கடமையுடைய ந்தன் தேசத்தவரோடு சேர்ந்து போர் செய்ய க திருச்சபைக்குச் செய்யவேண்டிய கடமை சய்யவேண்டிய கடமை மறுபுறமுமிருந்தது. க லெளகீக விஷயங்களைத் தியாகஞ் செய்ய வதலளித்தது. ஆனால் ரோமன் பிரசைகளுக்கு
தேச ரீதியில் முரணற்றதொரு கொள்கையை -, தேசீய விஷயங்களிலே ஈடுபடக்கூடாதென் சரித்திர ஆராய்ச்சியாளராகக் கருமஞ் செய்ய -சகளாகவே கருமமியற்றினர். எனவே அரச ரொக அவர்கள் புரட்சி செய்தனர். பலம் பாப்பாண்டவர் இத்தாலியின் துரோகியெனக் சிய பாப்பரசர் தனது நண்பனான நேப்பிள்ஸ் வம்பர் 24). புரட்சிக்காரர் தாம் நினைத்தபடி ட்சியை நிறுவினர். புரட்சி அரசின் தலைவரா பவர். இவர் ஜெனோவாவில் பிறந்த உதாரகுண பண்டுமென்ற கொள்கையாளர். பிளவுபட்ட ஆட்சி நடத்தும் அரசருக்கெதிராக ஓயாமல்
டய அரசை மீட்பதற்காகச் சைனியத்தை டயில் வெற்றிபெற்றால் தான் உயிரோடிருக்க பாண்டவரை ராச்சியத்திலிருந்து கலைத்தமை
செய்தது. பலகத்தோலிக்க அரசாங்கங்கள் நிப்பதற்கு வழிவகைகளை ஆலோசனை செய் - சமீபத்தில் தெரிவுசெய்யப்பட்ட லூயிநெப் ன்டவருக்கு உதவி செய்வதன் மூலம் பிரான்சி

Page 593
அவன் முடியிழந்தபின் 4
லுள்ள கத்தோலிக்கப் பாதிரிமாரின் ஆதா பெற முயன்ருன். தன் சுயநலத்தை மாத்தி குடியரசுக்குக் கெடுதிதேடுகிருேமேயென்பை ணுடைய ஆதரவாளரையும் ரோமிலிருந்து கி அனுப்பினுன். ரோமன் குடியரசு தோல்வியடைதல். புதித் போல்டி தீவிரமாக எதிர்த்தான். 1849 ஆம் நகரில் பிரவேசித்து நகரைக் கைப்பற்றியது. பட்டார். ஒரு காலத்திலே அரசியல் சீர்திரு மனத்திலிருந்த எண்ணம் அறவே நீங்கிவிட யைப் புனர்ஸ்தாபனஞ் செய்தார்.
சவோய் வமிசம். இவ்வாறு இத்தாலியிலே வாறு ஏமாற்றத்துக்குள்ளாகி முடிவடைந்த கள் காட்டிய தைரியம் ஒரு பலனையுங் கொடு கிலே ஒரேயொரு நம்பிக்கை மாத்திரம் தார னன் இத்தாலியின் அபிலாஷைகளை ஒரு னுடைய சைனியத்தைக் கொண்டு எதிர்க மென்ற நம்பிக்கையிருந்து வந்தது. சார்ள்டு ஆனல் அவன் கடைசிவரை இத்தாலியின் றே பின்னர் பட்டத்துக்கு வந்த விக்டர் இமானு வனுயிருந்தான்.
அவுஸ்திரியா அச்சுறுத்தி லஞ்சம் வழங்க வேல் இத்தாலியின் இலட்சியத்தைக் கைவிட யில் சேரவும் விரும்பவில்லை. 1848 இல் வழ திருப்பி வாங்கிக் கொள்ளவும் விரும்பவில்லை. யும் கொள்கையையும் கைவிடாதிருந்தான். ! தாலியும், அவன்மாட்டு அன்பும், ஆர்வமுமு!ை சவோய் பரம்பரையை எப்போதும் எதிர்ே
யிருந்தது.
ஏகாதிபத்தியச் சைனியம் ஏகாதிப
இத்தாவியிலே மூண்ட புரட்சித்தீயை ராெ சைனியம் அணைத்து வந்தது. ஏனைய இடங்க யப்பிரிவுகள் அடக்கிவந்தன. இந்த நிகழ்ச்சிக விலுள்ள ஜெர்மானியரின் புரட்சியோடு தான் தாலியர், ஹங்கேரியர் செக்கியர் அதையடுத்து களிலும் குழப்பமுண்டானது. அதை நாம் இ வியன்னுப் புரட்சி அரசின் மத்தியிலே நிகழ் குலையச் செய்தது. சக்கரவர்த்தி புத்திக்கோள மார் உறுதியற்றவராயிருந்தபடியாலும், குழட் திரிய ஏகாதிபத்தியச் சைனியமில்லாதிருந்தா கப்பிரிந்து போயிருக்கும். அந்தச் சைனியம் மான கட்டுப்பாடு முடையதாயிருந்தது. அ மிருந்தபோதிலும், அது திடமாகவும், சுறுசுறு

ண்டான புரட்சிகளும் 529
வையும், கிராமவாசிகளின் ஆதரவையும் ரம் கருத்திற்கொண்டு மற்ருெரு இளம் நயுங் கருதாது அவன் மசினியையும் அவ லைக்கும் நோக்கமாக ஒரு சைனியத்தை
ாகத் தளபதியாய் நியமிக்கப்பட்ட கரி ஆண்டு ஜூலையில் பிரெஞ்சுச் சைனியம் பாப்பாண்டவர் நகருக்கு வரவழைக்கப் த்தம் வழங்கவேண்டுமென அவருடைய அவர் பரம்பரையான சர்வாதிகார ஆட்சி
1848-1849 இல் உண்டான புரட்சி பல து. பழைய நிலைமை உண்டாயிற்று. மக் க்கவில்லை. இருள் சூழ்ந்த இந்த வானத் கைபோல விளங்கிற்று. சார்டினியா மன் போதும் மறவாதவனுயிருந்தான். அவ காலத்திலே யுத்தத்தைத் தொடங்கலச ஸ் அல்பேட் தோல்வியுற்றது மெய்யே; ாக்கத்தைக் கைவிடவில்லை. அவனுக்குப் வேலும், உறுதியான கொள்கையுடைய
வும் முயன்றபோதிலும் விக்டர் இமானு' வில்லை; பிற்போக்கு வாதிகளின் கட்சி 2ங்கிய அரசிலயமைப்புத் திட்டத்தைத்
கடைசிவரை அவன் தனது உறுதியை இதனுல் வட இத்தாலியும் தெற்கு இத் டயவராயிருந்தனர். அவர்களுடைய கண் நாக்கி பீட்மெண்டைப் பார்த்தபடியே
த்தியத்தைக் காப்பாற்றியது
லட்ஸ்கியின் கீழ் இயங்கிய அவுஸ்திரிய ரில் உண்டான புரட்சியை வேறு சைனி 2ள இனிச் சிறிது ஆராய்வாம். வியன்ன இந்தக் குழப்பங்கள் ஆரம்பித்தன. இத் ப் புரட்சி செய்தனர். வேறு சிறு பகுதி ங்கே கணக்கில் எடுக்கவேண்டியதில்லை. ந்தபடியால் அது அரசாட்சியைச் சீர் rறுடையவனுயிருந்தபடியாலும், மந்திரி பம் அதிகரித்தது. இந்நிலையிலே அவுஸ் ), இந்தப் பரந்த ராச்சியம் சுக்கு நூரு பாம்பரையாக வந்த பண்புகளும், திட ானல் வியன்னவில் எவ்வளவு குழப்ப பாகவும் கருமங்களைச் செய்து வந்தது.

Page 594
530 லூயியிலி
அவுஸ்திரியச் சைனியமும், புரட்சியும். பலத்தை சந்தேக விபரீதமின்றி அறி லடைந்த வெற்றியினுலுற்சாகமுற்ற அவு மற்ற அரசாங்ககளிலும் பயன்படுத்த வி வரையெல்லாம் அதற்கு இரையாக்கினர். உறுதியைத் தெருக்களில் ஆர்ப்பாட்டஞ் பெற்றதும் போரையே தொழிலாகவுை சைனியத்துக்கு முன்னல் நிர்வகிக்க ப களின் அபிப்பிராயம். பிராக்கிலும் வியன்னுவிலும் சைனியத்தி திலே பொஹீமியாவிலுள்ள பிராக் நகரி என்பவர் செக்கியரின் புரட்சியை லேசா ரிலே ஜெர்மனியர் நடத்திய புரட்சியை பிரவேசித்து நகரவாயிலைத்தாக்கி உள்:ே காலத்தில் செக்கிய புரட்சியும் ஜெர்ம6 புரட்சி இதுவரையில் அடங்கிக் கொண்டு யிருந்தது. அதையும் அடக்கி விட்டால் கூடியதாயிருந்தது.
ஹங்கே
பதினரும் நூற்ருரண்டிலே முதலாவது காசனம் ஹப்ஸ்பேர்க் வமிசத்தவர் கைய சியத்திலே பழைய அரசியலமைப்புத் தி நிலப் பிரபுக்களின் ஆதிக்கத்திலே நில பிரதேசங்களை ஒன்றுபடுத்தும் நோக்கப சியற்றிட்டத்தை அடிக்கடி சத்துச் ெ
வாபஸ் செய்தது கிடையாது.
ஹங்கேரி சுதந்தா நாடாயிருந்தமை. ட விட்டுக் கொடுக்காது பாதுகாத்து வந் ஆண்டு மார்ச்சுப் புரட்சியின் பயனுக வி லாவற்றையும் ஒரு சோப்பெற்றனர். அ; லிருந்து பிரிந்தது. ஆனல் ஹர்ப்ஸ்பர்க்
• (تائیے۔
இத்தாவி, பொஹீமியா, வியன்ன ஆ அவுஸ்திரிய அரசாங்கம் ஹங்கேரி அ பெஸ்டிலுள்ள புரட்சிப் பாராளுமன்றடே யவர் என்ற பிரச்சினையில் இருநாடுகளு ஆண்டு டிசெம்பரில் அவுஸ்திரியசைனி யெடுத்தது.
பின்னர் நடந்த சண்டை ஹங்கேரிய காட்டாகும். புரட்சி ஆரம்பித்த காலத் துக்கு தலைமை தாங்கி நடத்தி வந்தார் அவர் சர்வாதிகாரியானர். கொசுத் சை:

பின் ஆட்சியும்
இத்தாலியிலே அவுஸ்திரிய சைனியம் தனது ந்துகொள்ளும்படி காட்டிற்று. இத்தாலியி ஸ்திரியதளபதிகள் ரடெட்ஸ்கியின் முறையை ரும்பினர். அதாவது வாளை எடுத்து எதிர்த்த கட்டுப்பாடில்லாத ஒரு கூட்டம் தனது மன செய்வதன் மூலம் காட்டுமேயொழிய பயிற்சி டய தளபதிகளின் ஆணையிலியங்குவதுமான ாட்டாது என்பதே அவுஸ்திரியச் சேனுபதி
ன் வெற்றி. 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதத் ல் சேனதிபதியாயிருந்த விண்டிஸ் கிரேட்ஸ் க அடக்கிவிட்டார். அடுத்ததாக வியன்ன தக நசுக்குவதாகும். ஒக்டோபரில் அவன் நகரில் ா பிரவேசித்தான். இவ்வாறு 1848 இலையுதிர் * புரட்சியும் அடக்கப்பட்டன. இத்தாலிய வந்தது. ஹங்கேரிய புரட்சியொன்றே எஞ்சி அவுஸ்திரியா பழைய நிலைமையை அடையக்
ரியப்புரட்சி
பேர்டினண்ட் காலத்தில் ஹங்கேரியின் சிங் பில் சிக்கியது. மக்கியார் இனத்தவரின் இராச் ட்டமொன்றிருந்தது. இந்தப் பாராளுமன்றம் விற்று. தமது ஆணையின் கீழுள்ள பல்வேறு ாக ஹர்ப்ஸ்பர்க் மன்னர்கள் ஹங்கேரிய அர
சய்து வந்ததுண்டு. ஆனல் அதை முற்முக
மக்யாரினத்தவர் தமது அரசியல் உரிமைகளை தனர். வியன்ன அதிகார ஆட்சி 1848 ஆம் பலியிழந்ததும் ஹங்கேரியர் தாம் கேட்டதெல் எனுல் ஹங்கேரி அவுஸ்திரிய ஏகாதிபத்தியத்தி
அரசனையே தனது அரசனுக ஒப்புக்கொண்
கிய இடங்களிலே புரட்சி அடக்கப்பட்டது. "சாங்கத்தைத் துணிவாக எதிர்த்தது. புடா ா வியன்னுவிலுள்ள அரசனே அதிகாரமுடை க்குமிடையே சண்டை மூண்டது. 1848 ஆம் Iம் ஹங்கேரியத் தலைநகரை நோக்கிப் படை
ச் சைனியத்தின் திறமைக்கு ஒரு எடுத்துக் கிலிருந்தே லூயி கொசுத் என்பவர் இயக்கத் நாட்டின் நெருக்கடி உச்ச நிலையடைந்ததும், ரியத்துக்குத் தலைவராக மிகத்திறமை வாய்ந்த

Page 595
அவன் முடியிழந்தபின்
உள்ளூர்ச் சேனதிபதியான கோர்கி என் மான யுத்த தந்திரத்தினுல், அவுஸ்திரியச் டார்.
இந்த வெற்றியினுல் உற்சாகமடைந்த ெ பட்டார் என ஒரு பிரகடனத்தை வெளி கொசுத்தின் இந்தச் செய்கை புத்திசாலித் யரை இரண்டாகப் பிரித்து விட்டதோடு வ கேரியரின் பெரும்பாலோர் அரசபத்தியுை
ஹங்கேரியப் புரட்சி நசுக்கப்படுதல். இத் அவுஸ்திரிய அரசாங்கத்துக்கு உதவிபுரிய வ னெனத் தன்னைக் காட்டிக் கொள்ளத்தருண சைனியமொன்றைக் கார்ப்பேதியனுக் கூ தாக்க அனுப்பினன். இரண்டு சைனியங்க மட்டும் யுத்தம் புரிந்தனர். ஆனல் 1849 ஆ தோல்வியுற்றது. கொசுத், கோர்கி, முதலிய தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டனர். ஹங்கேர்
புற்றது. அதிகார ஆட்சி வியன்னுவில் ஸ்தாபிக்கப்பட் அவுஸ்திரியா புரட்சியினுலுண்டான நெருக்க சைனியம் பெற்ற வெற்றிகள் நிலையுள்ளனெ வில் நிலவிய பலமற்ற அரசாங்கத்தை பர யமைக்க வேண்டியிருந்தது. இந்த வேலைை ஆட்சியிலே அதிகார நம்பிக்கையுள்ள இள விடப்பட்டது. அவுஸ்திரியா அதிகார ஆட்சி முடியாதென்பது அவருடைய கோட்பாட பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்ட இ பேர்டினண்டை முடிதுறக்கச் செய்தார். அவ சிஸ் ஜோசேப் என்ற அவரின் மருமகனை அ குறிக்கோளாகக் கொண்ட பாராளுமன்றத் சாகத் தட்டிக் கழிக்க முடியாதிருந்தது. 1 நிதிகளையும் தலைநகரில் ஒன்று கூட்டி அந்த யல் திட்டத்தை வகுக்க வேண்டுமென்பதே . 1849 ஆம் ஆண்டு மார்ச் முதலாந் தேதி அரசியல் திட்டத்தை அமைத்தார்கள். பின் களைத் தத்தம் கடமைகளில் போகவிட்டு வி கார்கள். சில மாதங்களின் பின்னர் ஹங்கே வில் அதிகார ஆட்சி மறுபடியும் தாபிக்கப்
ஜெர்மனியில் அவுஸ்திரியா தனக்கு நேர்ந்த பல நெரு
மன் புரட்சி தன்னுரவாரம் போய்க்கொண்டி புரட்சியை யடுத்தே ஜெர்மன் புரட்சி உண்ட திலிருத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு உ6

உண்டான புரட்சிகளும் 53
வரை நியமித்தார். இவர் மிகச் சாதுரிய சேனையை வியன்னவுக்குக் கலைத்து விட
rசுத் ஹர்ப்ஸ்பேர்க் மன்னர் பதவி நீக்கப் யிட்டார். குடியரசுக்கட்சியைச் சேர்ந்த நனமானதன்று. ஏனெனில் இது ஹங்கேரி பன்ன நகரில் திகிலையுண்டாக்கிற்று. ஹங் யவரென்பதை கொசுத் உணரவில்லை.
ருணத்தில் ருஷ்ய மன்னனுன நிக்கலஸ் ந்தார். முடியரசுக் கட்சியின் பெருந்தலைவ ம் பார்த்திருந்த நிக்கலஸ் உடனே ருஷ்ய டாக ஹங்கேரியின் பின் பாரிசுவைத் ரிடையே அகப்பட்ட ஹங்கேரியர் ஆன கஸ்டுவரையில் அவர்களுடைய சைனியம் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிலர்
ய சுதந்திர இயக்கம் இவ்வாறு தோல்வி
3.
டது. தனது சைனியத்தின் செய்கையால் டியிலிருந்து தப்பிற்று. போர்க்களத்திலே வன்பதைக் காட்டுவதற்காவது வியன்ன ம்பரையான முறையிலாவது சீர்திருத்தி யை நிறைவேற்றும் பொறுப்பு அதிகார வரசர் பெலிக்ஸ் ஸ்வார்சன் பேர்க்குக்கு மூலமன்றி வேறு வகையில் கருமமாற்ற ாயிருந்தது. 1848 இலையுதிர்காலத்திலே }வர் முதற்கடமையாக சக்கரவர்த்தி ருடைய இடத்தில் 18 வயதுடைய பிரான் ரசுகட்டிலேற்றினர். புரட்சியாளர் தமது தையும் அரசியல் திட்டத்தையும் இலே ாச்சியத்திலுள்ள பல பகுதியின் பிரதி ப்பாராளுமன்றத்தின் மூலம் ஒரு அரசி yவர்களுடைய கோட்பாடாக இருந்தது. சனநாயக அடிப்படையிலமைந்ததொரு னர் இளவரசர் ஸ்வார்சன்பேர்க் அவர் டு அரசியல் திட்டத்தைக் கிழித்தெறிந் யப் புரட்சி நசுக்கப்பட்டது. வியன்ன ட்டது.
புரட்சி.
5டிகளைச் சமாளித்து வருகையில் ஜெர் நந்தது. வியன்னுவிலுண்டான மார்ச்சு னதென்பதை மறுபடியும் நாம் ஞாபகத் டான ஜெர்மன் புரட்சி சகல ஜெர்மன்

Page 596
532 லூயிபிலிப்
சமஸ்தானங்களிலும் பாவிற்று. புரட்சி ( இரண்டு பிரதானச் சீர்திருத்தங்கள் ே சமஸ்தானத்திலும் சனநாயக அடிப்பை முறைக்குக் கொண்டுவருதல்; மற்றது மு உண்மையான பயன்தரக்கூடியதொரு கூ விரு புறம்பான தொடர்புள்ள இயக்கங்க துக்கொள்ள வேண்டும். முற்போக்கான முயற்சிகளைப்பற்றியும் கிளர்ச்சிகளைப்பற்ற யும் பொறுத்த வரையில் விவரிப்பது அ மில்லை. எனவே பிரஷ்யாவின் தலைநகர இங்கே குறிப்பிடுவோம். ஏனெனில் ம எதிர்பார்த்திருந்தன. அத்துடன் பிரஷ்ய மற்றச் சமஸ்தானங்களையும் பாதிக்கக் சு சம்பந்தமான முயற்சிகள் பிராங்போட் மாக நடைபெற்றன. இது மிகப் புராத6 ரோமராச்சியத்தின் வாக்குரிமைபெற்ற னல் ஜெர்மன் நாட்டின் தலைநகர் இஃதெ எனவே பேர்லினும், பிராங்போட்ஒன்தெ யம் வகிக்கும் நகரங்களாகும்.
புதிய அரசன் நாலாம் பிரெடரிக் வில்லி வாம். வியன்னவிலே புரட்சி ஆரம்பித்த இங்கே புரட்சியுண்டாயிற்று. 1830 இல் காட்டவில்லை. எனவே இப்புரட்சி ஆச்சரி முக்கியமான மாற்றங்களுண்டாயின. மூே ணுக்கெதிராக யுத்தஞ் செய்து நாட்டை மக்கள் அன்புடையவராயிருந்தனர். இவ னன நாலாம் பிரெடரிக் வில்லியம் அ புடையதாயிருந்த போதிலும், புதிய பங்கு வேண்டுமென வாதாடுவதில் பின்னி புதிய அாசன், வேந்தர் தெய்வ உரியை நம்பிக்கையுடையவன். இருந்தும் 1847 பெர்லினுக்கு அழைத்து ஆலோசனை ந ஐக்கிய டயட் என்றழைக்கப்பட்டது. நினைத்துக்கொண்டு கடமைகள் செய்ய விட்டாலும், அரசன் அதை அழைக்க உதயமானதென்பதையும் இது 1848 இ தென்பதையும் இது காட்டிற்று.
மார்ச்சுப் புரட்சிக்கு அரசன் தலைசா டாக்கிற்று; ரத்தஞ் சிந்தப்பட்டது. பய பத்துக்கு முற்முக அடிபணிந்தான். நகர் செய்துவிட்டு புரட்சிக்காரர்வசம் பெர்லி பிரதிநிதிகளைக் கொண்டதொரு பாராளு வரை ஜெர்மன் ஒற்றுமைக்கு முயல்வத

ன் ஆட்சியும்
ங்கெல்லாம் தலைகாட்டிற்ருே அங்கெல்லாம் ‘ரப்பட்டன. ஒன்று ஒவ்வொரு ஜெர்மன் யிலே ஒரு அரசியல் திட்டத்தை நடை எனிருந்த பலமற்ற கூட்டாசை நீக்கிவிட்டு டாட்சியை உண்டாக்குதல். எனவே இவ் ளயும் இந்த விடயத்திலே கருத்தில் வைத்
அரசியலமைப்புப் பற்றியெடுக்கப்பட்ட யும், ஒவ்வொரு ஜெர்மன் சமஸ்தானங்களை பசியமில்லை. அவ்வாறு செய்வதும் சாத்திய ன பேர்லினில் நடந்தவற்றை மாத்திரம் றச் சமஸ்தானங்களெல்லாம் பிரஷ்யாவை ாவில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் டியனவாயிருந்தன. தேசீய அபிலாஷைகள் முன்தமெய்ன் என்ற நகரிலேயே பிரதான Tமான நகரம். பலமிழந்துபோன பரிசுத்த இளவரசர் இங்கேதான் கூடுவதுண்டு. இத னவே எல்லாராலும் மதிக்கப்பட்டு வந்தது. மய்ன் நகரமுமே இந்த வரலாற்றில் முக்கி
பியம். முதலில் பெர்லின் விஷயத்தை ஆராய் ஐந்தாம் நாள் மார்ச் மாதம் 18 ந் தேதி 5டந்த புரட்சியிலே பிரஷ்ய மக்கள் ஆதரவு யமானதே. கடந்த பத்து வருடத்திலே சில ன்முவது பிரெடரிக் வில்லியம் நெப்போவிய மீட்டான் என்ற காரணத்தால் அவன் மீது ன் 1840 இல் இறந்தான். இவனுடைய மக "சனனன். இவனுடைய நிர்வாகந் திறமை தலைமுறையினர் சட்டசபையிலே தமக்கும் ற்கவில்லை.
உடையவர் என்ற கோட்பாட்டில் அதிாாத இல் பல மாகாணங்களின் அதிபதிகளையும் டத்த இணங்கியிருந்தான். இந்த மகாநாடு அது பிரஷ்ய பாராளுமன்றமென்று தன்னை மனந்தது. இது எதையும் செய்து முடிக்கா ஒருப்பட்டமை நாட்டிலே ஒரு புதிய சக்தி நடந்த புரட்சிக்கு முன்னேடியாயிருந்த
த்தல். மார்ச்சுப் புரட்சி, குழப்பத்தையுண் மறுத்தப்பட்ட அரசன் மக்களுடைய விருப் பிருந்து தனது சைனியத்தைப் பின்வாங்கச் ன் நகரை ஒப்படைத்தான். தேர்ந்தெடுத்த ன்றத்தைக் கூட்டுவதற்காகவும், தன்னலான கவும் வாக்களித்தான்.

Page 597
அவன் முடியிழந்தபின்
புரட்சி முற்போக்குடையது. மற்றச் சிற ஒரு வாரத்தில் ஜெர்மனிமுழுவதிலும் அ மென்ற உறுதி உண்டாயிற்று. ஆனால் ே புரட்சியைத் துவக்கிய மத்திய வகுப்பினர் செய்தனர்.
தேசீயப்பாராளுமன்றத்தைப் புரட்சிக்க வர்களெல்லாரும் ஒன்றுகூடி மார்ச் மாதம் தைத் தாமே அபகரித்துக்கொண்டு ஜெர்ம தெனத் தீர்மானித்தனர். இதன் உறுப்பி களால் தேர்ந்தெடுக்கப்படுவர். உண்மை இதன் நோக்கமெனத் திட்டவட்டமாகத். கள் இவ்வாறுவிட்ட அழைப்பை மிக்க உற் மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
பிராங் போட்டில் ஜெர்மன் பாராளுமன்ற களின் பேரில் தெரிவுசெய்யப்பட்ட பாரா போட் ஒன் மெயினில் கூடிற்று. தார்மீகரீ . மிடத்து இந்தப் பாராளுமன்றத்தில் சிறந் தெரியவந்தது. ஆனால் இவர்களிடம் சைல் வில்லை. இது ஒரு பெரிய குறை. இதனால் ஏற்படுத்திய மன்றமாகவே காணப்பட்டதன் வில்லை.
ஜெர்மன் பாராளுமன்றம் மேற்கொண்ட சியின் ஆரம்ப காலத்திலே ஜெர்மன் பாம் தெரியவில்லை. அதற்குக் காரணம் மக்கள் குன்றி அபிப்பிராயம் மாறுபடும்போது, ச தன்மை அகன்றுவிடுமென்ற செய்தியை உ. ஏற்பட்ட கூட்டரசு 38 சமஸ்தானங்களின் காகவே தாபிக்கப்பட்டது. இந்த உரிமை பிராங்போட்டில் உண்டானதொரு சனநாய. ஒருப்படுமா? விரைவிலே அவுஸ்திரியாவும், சேபித்துத் தமது சுதந்திரத்துக்காக வா மேற்கொள்ளலாம்; புரட்சியின் பயனாக ஏற் தின் அதிகாரத்தின் கீழ் அடங்குவதா, சு வதா என்ற விடயம் பிணக்கை உண்டாக் பிரச்சினையைத் தீர்ப்பதில் முரண்பாடு உண் ஷெல்ஸ்விக் ஹொல்ஸ்டீனி பிரச்சினை. ஷெல் மாகப் பிணக்குண்டானது. பத்தொன்பத பட்ட மிகச் சிக்கலானதொரு பிரச்சினையே ஒரு தலைமுறையாக மனக்கிலியடையச் செ நடத்தினால் இப்பிரச்சினை சிக்கலுள்ளதாக போது இது மிக இலேசானதொரு விஷயம்.

உண்டான புரட்சிகளும்
533
ப தலைநகரங்களிலும் இவ்வாறே நடந்தது. சியல் திட்டத்துக்கமைந்த ஆட்சி நிலவு சீயக் கனல் எரிந்துகொண்டேயிருந்தது. தருணத்தைவிடக் கூடாதெனக் கிளர்ச்சி
ரர் அழைத்தல். இதன் பயனாக. இத்தலை முடிவதற்குள், அரசனுடைய அதிகாரத் ன் பாராளுமன்றம் கூட அழைப்பு விடுவ ர் சர்வசன வாக்குரிமை பெற்ற ஆண் பான சமஷ்டி அரசை ஏற்படுத்துவதே தரிவிக்கப்பட்டது முற்போக்குத் தலைவர் சாகத்தோடும் ஒற்றுமையோடும் ஜெர்மன்
ம் மேமாதத்தில் கூடியது. இந்த நிபந்தனை ளுமன்றம் 1848 மே மாதத்தில் பிராங்க் தியாகவோ விவேகரீதியாகவோ பார்க்கு த பிரதிநிதிகள் கூடியிருந்தனர் என்பது ரியமோ, நிர்வாக அதிகாரமோ இருக்க பாராளுமன்றம் விவாதம் நடத்துவதற்கு றி ஆட்சியதிகாரமுடையதாகத் தோன்ற
இறைமை ஆட்சேபத்துக்குரியது. புரட் ாளுமன்றத்தின் குறைகள் பெரிதாகத் கொடுத்த ஆதரவே. ஆனால் உற்சாகம் மஸ்தான அரசாங்கங்கள், தமது தனித் எருமானால், என்ன நடக்கும். 1815 இல்
தனித்தன்மையை உறுதிப்படுத்துதற் யைக் கைவிட்டுப் புரட்சியின் பயனாக த்தாபனத்தின் கீழடங்குவதற்கு அவை பிரஷ்யாவும் இந்த அதிகாரத்தை ஆட் 5ாடலாம். சுதந்திரமான கொள்கைகளை படுத்தப்பட்ட ஜெர்மன் பாராளுமன்றத் தந்திரமான அதிகாரத்தை மேற்கொள் 5வதற்கு ஏதுக்களிலிருந்தன. இந்தப் பாகலாம். ஸ்விக் ஹொல்ஸ்டீன் பிரச்சினை சம்பந்த ம் நூற்றாண்டின் சரித்திரத்திலே ஏற் து. இது ஐரோப்பிய அரசாங்கங்களை தது. சட்ட சம்பந்தமான ஆராய்ச்சி வ தெரியும், தேசியரீதியில் பார்க்கும் ஷல்ஸ்விக், ஹொல்ஸ்டீன் என்ற இரண்டு
வா

Page 598
534 இ
சமஸ்தானங்கள் இணைந்திருந்தன. இவை ஷெல்ஸ் விக்கின் வடகோடியில் மாத்தி ஜெர்மனியர் வசித்தனர். தற்செயலான இவற்றுக்கும் அரசனயிருந்தான். ஆனல் களும் இவற்றுக்கே சொந்தமானவை. . யெனக் கூறமுடியாதிருந்தன. எனவே இ தைக் காப்பாற்ற உறுதிபூண்டன.
நூற்முண்டின் மத்தியில் ஒரு சம்பவம் தானமாக இருக்கச் செய்தது. டென்மார் மற்போகவே டென்மார்க் சட்டப்படி ெ ஏற்பட்டது. ஆனல் ஷெல்ஸ்விக் ஹொல் ஆட்சியும் ஆண்வழிச் சுற்றத்தவர்க்கே ெ கம் இதுவாகவேயிருந்தது.
எனவே இவ்விரு சமஸ்தானங்களும் உண்டாயிற்று. ஜெர்மானியர் இதையிட்டு மார்க் அரசன் விளைவுகளைப் பொருட்படு அதன் பிரகாரம் டென்மார்க்கும் சம காணப்பட்டது.
புரட்சி. இந்தப் பிரகடனம் வழக்கத்து மன் வாசிகள் கருதினர். உடனே 1848 பு சமஸ்தானங்கள் டென்மார்க்கிலிருந்து போட்டில் கூடிய பாராளுமன்றத்தின் து ஜெர்மன் பாராளுமன்றம் பிரஷ்யான உச்சாகமான வார்த்தைகளைக் கூறி உதவி செய்வதற்கு அதனிடம் சைனியமுமில்லை எல்லையிலுள்ள பிரஷ்யாவுக்கு அது விண் சமஸ்தானங்களில் பிரவேசித்து டேனியல் யாக டென்மார்க் போல்டிக் கடலில் நி பிடித்தது.
பிரஷ்யா சாமாதானஞ் செய்து கொ ருஷ்யாவும் பெரிய பிரித்தானியாவும் ( துக்கு இந்நடவடிக்கையில் இறங்கிய பி ஈடுபடவேண்டியதாயிற்று. புதிய நிலைை எனவே ஆகஸ்ட் 26 இல் டென்மார்க்கு டது. இதன்பிரகாரம் இரு கோமகநாடு ஜெர்மன் பாராளுமன்றம் பிரஷ்யாவுச் மன்றம், பிரெடரிக் வில்லியத்தைத் தே படியாகாதெனவும் முடிவுசெய்தது. ஆ வசப்படுத்த முடியாதென எண்ணிய ப வற்றையும் ஒப்புக்கொண்டது. பிரஷ் கிடையே அதிகாரம் எவ்வாறு பிரிக்கப்

பிலிப்பின் ஆட்சியும்
பூட்லாந்தின் தென்பாரிசத்திலமைந்தவை; டச்சுக்காரர் வாழ்ந்தனர். மற்றெங்கும் ரு நிகழ்ச்சியால் டென்மார்க் அரசனே இந்நாடுகளின் நிர்வாகமும் சட்டமுறை தனல் இவை டென்மார்க்கின் ஒரு பகுதி விரு சமஸ்தானங்களும் தமது சுதந்திரத்
நிகழ்ந்தது. இது ஜெர்மானியரைச் சாவ அரசருக்கு ஆண்வழியில் வாரிசு இல்லா ண்வழிக்கு அரசுரிமை போகும் நிலைமை படின் சட்டப்படி இரு சமஸ்தானங்களின் ல்ல வேண்டியிருந்தது. ஜெர்மனியர் விளக்
டென்மார்க்கைக் கைவிட்டுப் பிரியக்கூடிய ச் சந்தோஷமடைந்தனர். 1846 இல் டென் த்தாமல் ஒரு பிரகடனம் வெளியிட்டான். ஸ்தானங்களும் ஒன்முகவேயிருக்குமெனக்
1க்கும் சட்டத்துக்கும் மாமுனதென ஜெர் Tட்சிப் போக்கில் இவர்களும் புரட்சிசெய்து விலகிவிட்டனவென அறிவித்தனர். பிராங் ணையையும் கேட்டனர்.
|வக் கேட்டல். ஜெர்மன் பாராளுமன்றம் செய்வதாக வாக்களித்தது. ஆனல் கருமம் ; பணமுமில்லை. எனவே சமஸ்தானங்களின் "ணப்பஞ் செய்தது, அதற்கிணங்க பிரஷ்யா ரக் கலைத்தது. அதற்குப் பதில் நடவடிக்கை ன்ற பிரஷ்யாவின் வியாபாரக் கப்பல்களைப்
ாளுதல். மேலும் டென்மார்க்கின் சார்பாக bன்வந்தன. பாராளுமன்றத்தின் விருப்பத் ரெடரிக் வில்லியம், வேண்டாவெறுப்பாகவே அவனைச் சமாதானஞ் செய்யச் செய்தது. டன் சமாதான உடன்படிக்கை செய்யப்பட் ளும் டென்மார்க்குக்கு விடப்பட்டன. 5 அடிபணிதல். இதை அறிந்ததும் பாராளு த்துரோகி எனவும் உடன்படிக்கை செல்லு றல் சைனியமொன்றில்லாமல் பிரஷ்யாவை ாளுமன்றம் ஈற்றிலே பிரஷ்யா செய்ததெல்லா ஜெர்மன் பாராளுமன்றம் என்பவற்றுக் ட்டுள்ளதென்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக்

Page 599
அவன் முடியிழந்தபின் உ
காட்டிற்று. இந்தச் சம்பவம் அதைப் பெரிது பயணுக உண்டான உற்சாகம் ஒய்வதற்கு பட்டதோ அந்த அரசியல் திட்டம் அமைக்கு நிறைவேற்ற முற்பட்டது.
பெர்ளினில் எதிர்ப்பு : பிரஷ்யபாராளுமன் பிராங்போட் பாராளுமன்றத்துக்கு எதிராக டியதால் நாலாம் பிரெட்ரிக் வில்லியமும் த கட்சியினரும் உற்சாகமடைந்தனர். அவுஸ்தி நிலைநாட்டப்பெற்று வந்தமை அவனுக்கு பே ஒக்டோபரில் தளபதி விண்டிஸ்கிரேட்ஸ் வி தான். இதுவும் பிரெடரிக் வில்லியத்துக்கு : யத்தை வைத்திருக்கக் கூடாதென்றும், பிரஷ் கப் பாராளுமன்றம் கூட்டப்படவேண்டுமென் னுக்கு நிபந்தனைவிடுத்தனர். இந்தப் பாராளு ஓர் அரசியல் திட்டத்தை அமைத்து வந்தது. கொண்டிருந்ததென அரசன் எண்ணினன். சம்மதமானதன்று. டிசெம்பர் மாதம் 5 ஆந் ே பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாகப் பிரக அடக்கும் நோக்கமாக ராணுவத்தைத் தலைந பிரஷ்ய மன்னன் அரசியல் திட்டம் பிாக அரசன் பழைய அதிகார ஆட்சிக்குத் திரும் அரசியல் திட்டத்தைத்தானக அமைத்துக் ே ன்ை. ஆனல் இது முற்போக்குக் கோரிக்கைக குறைவாகவே கொண்டிருந்தது. 1850 இல் க யல் திட்டத்தின்படி மந்திரிகளை அரசனே நீ மந்திரிகள் அரசனுடைய கையாட்களாக இரு
மூவின வாக்களிப்பு. வாக்களித்தல் விஷய பின்பற்றப்பட்டது. இம்முறைப்படி வாக்குரி பிரிக்கப்பட்டனர். இது அவரவர் கொடுக்கு லொரு பாகத்தை வரியாகக் கொடுக்கும் தன6 கள் மிக அற்பதொகையினரே. இரண்டா மூன்ருவது இனத்தவரே பெரும்பான்மை வா பிரதிநிதித்துவம் வாக்காளர் உரிமைக் குழு வரும் ஒன்று சேர்ந்தால், அவை மூன்முவது பெறக்கூடியதாயிருந்தது. இது சொத்துரிை காக அமைக்கப்பட்ட ஒரு தேர்தல்முறையா
பிரஷ்யாவிலே அதிகார ஆட்சியில்லை. இரு உரிமைபெற்ற பிரஷ்ய சட்ட சபை இப்போ பட்ட திட்டமான பங்கைப் பெற்றுக்கொடுத் விடுபட்ட நாடுகளில் பிரஷ்யா ஏதோ ஒரு ட யிற்று.
ஜெர்மனியெங்கும் பிற்போக்குப் புயல் பாராளுமன்றத்தையும் பாதித்தது. ஸ்லெஷ்6
24-CP 8007 (5/69)

னடான புரட்சிகளும் 535
சிறுமைப்படுத்திவிட்டது. புரட்சியின் மன்னர், தான் எதற்காக அழைக்கப் ம் வேலையைப் பாராளுமன்றம் சீக்கிரம்
றம் கலைக்கப்படல் (டிசெம்பர் 1848). தான் தனது அதிகாரத்தை நிலைநாட் ற்காலிகமாக அடங்கியிருந்த வைதீகக் யாவிலே அதிகார ஆட்சி மறுபடியும் லும் தைரியத்தைக் கொடுத்தது. 1848 பன்னுவில் சைனியத்தோடு பிரவேசித் -ற்சாக மூட்டிற்று. பெர்ளினில் சைனி யாவுக்கு அரசியல் திட்டத்தை அமைக் றும் புரட்சிக்காரர் முன்னமே அரச மன்றம் கூடி கோடைகாலம் முழுவதும் அது சனநாயக அமிசங்களைப் பெரிதுங் எனவே அது அவனுக்கு எள்ளளவும் ததி அவன் கருமம் செய்ய முற்பட்டான். டனஞ் செய்துவிட்டு எதிர்க்கட்சிகளை கருக்கு அனுப்பினன். டனஞ் செய்தல். இந்த வெற்றிகளோடு பியிருக்கலாம். ஆனல் மக்களுக்கு ஒரு கொடுக்க வேண்டுமென அவன் எண்ணி ளை முற்முகக் கொண்டிருக்கவில்லை. மிகக் டைசி உருவத்தைப் பெற்ற இந்த அரசி கியமிப்பதாக விதிக்கப்பட்டது. எனவே
நந்தனரேயன்றி பிரதிநிதிகளாக இருக்க
த்திலே மூவின வாக்களிப்பென்றமுறை மையுள்ள ஆண்கள் மூன்று இனமாகப் ம் வரியைப் பொறுத்ததாகும். மூன்றி பந்தர் முதலினத்தைச் சேர்ந்தவர். இவர் வது இனத்தவர் பெருந்தொகையினர். க்காளர். ஒவ்வோரினத்துக்கும் சமமான வில் இருந்தபடியால் முதலிரு இனத்த இனத்தவரிலும் பார்க்க அதிக வாக்கைப் யுடையவரின் நலங்களைக் கவனிப்பதற் கும்.
தும் சட்டம் செய்யவும், வரிவிதிக்கவும் பிரஷ்ய மக்களுக்கு வரையறைக்குட் [ל தது. மத்திய ஐரோப்பாவிலே புரட்சியி பனையடைந்ததென்பதற்கு இது சான்ரு
விசிற்று இது பிராங்போட்டிலுள்ள க் ஹோல்ஸ்டீன் விடயத்திலே இந்தப்

Page 600
536
லூயி
பாராளுமன்றம் பிரஷ்யாவைக் கொள் போயிற்று. இது அதனுடைய கையா டைய உறுப்பினர்க்கும் வெட்ட வெ! தாய் நாட்டை சமஷ்டி அமைப்பில் வில்லை.
ஜெர்மன் பாராளுமன்றமும் அவுஸ் யில் அது முயன்று வந்த காலத்தில் அவுஸ்திரியாவென்பதை அது கண்டு பிரதேசங்களின் பிரதிநிதிகள் தமது விடுமாறு கேட்டனர். அதற்குப் பா! ஆனால் வியன்னா அரசாங்கம் இவ்வ விரும்பவில்லை. ஆனால் ஜெர்மனியைய சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டது. முயற்சியிலே ஈடுபட்ட பாராளுமன்றம் ஹர்ப்ஸ்பர்க் அரசை இந்தச் சம்! தீர்மானித்தது. "பாராளுமன்றம் பிரஷ்ய அரசனுக்கு புறக்கணித்ததும், புதிய ஜெர்மனியின் யந் தெளிவாகிவிட்டது. வெகு நேர னுக்கே தலைமைப் பதவி வழங்கப்ப. பிரஷ்ய மன்னனேயென்றும் முடிவு மாதத்திலே பாராளுமன்றத்துக் கோ ஜெர்மனியின் முடியை நாலாவது பிர
பிரஷ்ய அரசன் முடியை வேண்டா மென நிராகரித்தான். முடி தனக்குத் . மக்கள் அதனை வழங்க வேண்டியதில் களிலே புதிய அரசியல் திட்டம் நடை னான். மேலும் அவுஸ்திரியாவுக்கு அவ அவுஸ்திரியா தனது விடயங்களைப் புன முடியை ஏற்பது தனக்கு விருப்பமற் துக்கு ஏற்ற அரசன் ஹாப்ஸ்பார்க் டாகவே அந்த ஆட்சியை இந்த வமிச அறிவித்தது. பிரெடரிக் வில்லியம் பா நன்மையை விரும்பும் ஓரரசன். ஆன அவன் இணங்கக்கூடியவானாக இருந்த
பாராளுமன்றத் தூதுக்கோஷ்டி பிர வியைப் பாராளுமன்றத்துக்கு அறிவி புரியமுடியாதென உணர்ந்து கலைந்து
பிரஷ்ய அரசனின் சொந்தத்திட்டம் யம் மறுத்தபோதிலும், தேசீய நன்ல நினைத்தான். புதியதொரு ஐக்கியத்

லிப்பின் ஆட்சியும்
-டு தனது விருப்பத்தை நிறைவேற்றமுடியாமற் மாகாத தன்மையை முழு ஜெர்மனிக்கும், தன்னு ச்சமாகக் காட்டிவிட்டது. இருந்தும் ஜெர்மன் ஒற்றுமைப்படுத்தும் இலட்சியத்தில் அது தளர
-ரியாவும், அரசியல் அமைப்புக் குட்பட்ட முறை தனது முயற்சிக்கு முட்டுக்கட்டையாயிருப்பது காண்டது. அவுஸ்திரியாவைச் சேர்ந்த ஜெர்மன் பிரதேசங்களை இந்தச் சமஷ்டியில் சேர்ந்து எளுமன்றம் முற்றாக இணக்கந் தெரிவித்தது. ாறு தனது ராச்சியத்தைத் துண்டாடுவதை ம் சக்கரவர்த்தியின் பிரிபடாத ராச்சியத்தில் ஜெர்மன் தேசீய ராச்சியத்தை உருவாக்கும் > இந்தக் கோரிக்கையை நிராகரித்தது. எனவே ஷ்டியில் சேர்ப்பதில்லையென பாராளுமன்றம்
த முடியை வழங்குதல். ஹர்ப்ஸ்பர்க் அரசைப் தலைமைப் பதவி யாருக்குச் சேருமென்ற விஷ விவாதத்தின் பின்னர் பரம்பரையான அரச டவேண்டுமென்றும், அப்பதவிக்கு உகந்தவர் செய்யப்பட்டது. 1849 ஆம் ஆண்டு ஏப்ரல் ஷ்டியொன்று பேர்லீனுக்குச் சென்று ஐக்கிய டெரிக் வில்லியத்துக்கு வழங்கிற்று. மனல். பிரெடரிக் வில்லியம் முடியை வேண்டா தய்வ உரிமையால் கிடைக்கவேண்டியதென்றும் லையென்றும் அவன் எண்ணினான். பல அம்சங் முறைக்குக் கொண்டு வரமுடியாததென எண்ணி ன் அஞ்சினான். சுவார்ஸன் பேர்க் தலைமையிலே ருத்தாரணஞ் செய்து வந்தது. பிரஷ்ய அரசன் றதொரு செயலென்றும், ஜெர்மன் சிங்காசனத் வமிசத்து அரசனே யென்றும், பல நூற்றாண் நடத்திவந்ததென்றும் வியன்னா பேர்லீனுக்கு மற்ற தெளிவான கருத்தில்லாத மற்றவர்களின் ல் சஞ்சல புத்தியுடையவன் ; நெருக்கியதும் என்.
ங் போட்டுக்குத் திரும்பிவிட்டது. தன் தோல் ந்தது. பாராளுமன்றம் தொடர்ந்து தொழில் பாய்விட்டது.
ஜெர்மன் மகுடத்தை ஏற்க நாலாம் வில்லி மயைக்கருதி ஏதாவது செய்ய வேண்டுமென திட்டத்தை உருவாக்குமாறு சமஸ்தானாதிபதி

Page 601
அவன் முடியிழந்தபின் களைக் கேட்டான். மக்கள் பிரதிநிதிகள் பி யைத் தீர்க்க முடியாதபடியால், சமஸ்தான மென்பதே அவனுடைய கருத்தாகும்.
அவுஸ்திரியாவின் எதிர்த்திட்டம். பிராங் பத்தியத்தைத் தன்னுடைய திட்டத்திலே
ஒரு மாற்றுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க எ பெற்றதும் பின்னர் நிராகரிக்கப்பட்டது! அவுஸ்திரியாவை ஜெர்மனிக்கு அதிகாரிய தனித்தன்மையை இது எவ்விதத்திலும் கு ஜெர்மன் இளவரசர் நிலைமைக்கு இறக்கிவிட
அவுஸ்திரியா பழைய கூட்டரசைப் புனா வசந்தத்தில் அவுஸ்திரியாவின் கூட்டரசு பு. ஆனால் அவுஸ்திரியா அதன் பழைய தலை யும் ஸ்தாபித்தது. இவ்வாறு செய்து ப விடுத்தது. ஜெர்மன் குடும்பத்தைப் பூரண பிற்று. ஜெர்மன் இளவரசரெல்லாம் தமது கக் கூடாதென்ற கருத்தை மனத்திற்கொண் பிரஷ்ய அரசரின் திட்டத்தின்படி அவர் த பாது அவரைக் கைவிட்டு அவுஸ்திரியாவுட் விட்டான். அவுஸ்திரியா அவனைப் பயமு. கொண்டது (ஓல்முட்ஸ் உடன்படிக்கை நா மனி மலையைக் கல்லி இந்த எலியைப் பிடி
இவ்வாறு ஜெர்மன் அபிலாஷைகள் தல் கெதிராகப் புரட்சிசெய்த ஸ்லெஷ்விக் ஹோல் நோக்கியிருந்தன. 1848 ஆகஸ்டில் பிரஷ்ய அவர்கள் புரட்சிப்பாதையில் சென்றபோ . புரட்சியை நசுக்கிவிட்டான்..
ஸ்லெஷ்விக்- ஹொல்ஸ்டீன் பிரச்சினையை நாடு லண்டனிலே கூட்டப்பட்டது. இம்மக துக்கு மாறாக அரசுரிமை தீர்க்கப்பட்டது. குறிப்பின்படி டென்மார்க்குக்கும் இவ்வி சம்பந்தம் தொடர்ந்து இருக்க வேண்டுமெல் போனால் குளுக்ஸ்பர்க்கைச் சேர்ந்த இளவ. களின் சிங்காசனத்துக்கும் உரிமைபெற | இந்த முடிபை இரு சமஸ்தான மக்களும் எ ஏற்றுக்கொண்டு வசதிவாய்க்கும்போது த அவர்கள் உறுதி செய்தனர்.
புரட்சி தோல்வியடைந்தமையால் அறிந்த றம் கலைந்தது ; ஸ்லெஷ்விக்கும் ஹொல்ஸ்டீ! பிராங்போட்டில் கூட்டரசு ஸ்தாபிக்கப்பட் ஸ்தாபிக்கப்பட்டது; இவ்வாறு மெட்டர் உடன்பிறப்பான பல கஷ்டங்கள் குறைபா

உண்டான புரட்சிகளும் ,
537
ராங்போட்டில் கூடி ஜெர்மன் பிரச்சினை திபதிகள் அதைத் தீர்க்க முயலவேண்டு
பாட் பாராளுமன்றம் அவுஸ்திரிய ஏகாதி
சேர்க்காதபடியால் அவுஸ்திரிய அரசு இரும்பியது. இது 1815 இல் உருவாக்கப் மான கூட்டரசுத் திட்டமே. இத்திட்டம் பாக்கிற்று; மற்றச் சமஸ்தானங்களின் தறைக்கவில்லை; பிரஷ்ய அரசனை மற்றை
டது.
நிர்மாணஞ் செய்தல் (1850). 1848 இல் ட்சி வேகத்தின் முன்னால் அடி சாய்ந்தது. கரான பிராங்போட்டில் அதனை மறுபடி ழைய உறுப்பினர்க்கெல்லாம் அழைப்பு ரமாக்குவதற்கு வரும்படி அழைப்பனுப் இறைமைக்கு எவ்வித பங்கமும் உண்டா ரடு அவுஸ்திரியாவின் அழைப்பை ஏற்று, லைமையில் கூட்டரசை ஏற்படுத்த விரும் ன் சேர்ந்தனர். பிரஷ்ய அரசன் தனித்து றுத்தித் தனது கூட்டரசில் சேர்த்துக் வம்பர் 1850). இரண்டு வருடமாக ஜெர் த்தது. விடுபொடியாயின. டென்மார்க் அரசனுக் மஸ்டீன் சமஸ்தானங்கள் ஆபத்தை எதிர் கா அவர்களைக் கைவிட்டது. பலமுறை திலும் 1850 இல் டென்மார்க் அரசன்
பத் தீர்ப்பதற்காக வல்லரசுகளின் மகா எ நாட்டில் ஜெர்மன்வாசிகளின் விருப்பத் 1852 ஆம் ஆண்டு உடன்படிக்கை முதற் ந கோமக நாடுகளுக்குமிடையேயுள்ள ன்றும் ஆட்சியிலுள்ள பரம்பரை அழிந்து ரசர் கிறிஸ்டியன் இரண்டு சமஸ்தானங் வேண்டுமென்றும், தீர்மானிக்கப்பட்டது. திர்த்தனர். ஆனால் தற்காலிகமாக அதை மது உரிமைக்காகப் போராடலாமென்று
த படிப்பனைகள். ஜெர்மன் பாராளுமன் னும் டென்மார்க் கையில் விடப்பட்டன ; டது ; அவுஸ்திரியாவின் ஏகாதிபத்தியம் னிச்சின் வைதீகக் கோட்பாடு, அதன் டுகளோடு மறுபடியும் புனருத்தாபனஞ்

Page 602
538 லூயி
செய்யப்பட்டது. தேசீயவாதிகளும் மு ஆனல் இரண்டு நன்மைகள் இத்தீ.ை அக்குப் பெருஞ்சத்துருவாயுள்ளது ஐக்கியத்தை உருவாக்குவதானுல் ட மென்பதும் தெளிவாயின்.
பிரஷ்யாவின் அந்தஸ்து அதனுடை யுற்றது. ஆனல் சில விஷயங்கள் தெ பிரஷ்யாவையே ரட்சகராக எதிர்பா அது உருவாக்கிய அரசியல் திட்டம் !
தற்காலப்போக்கைக் காட்டக்கூடியதா

பிலிப்பின் ஆட்சி
ற்போக்குவாதிகளும் ஏமாற்றம் அடைந்தனர். மகளிடையே தோன்றின. ஜெர்மன் ஐக்கியத் அவுஸ்திரிய அரசாங்கம் என்பதும், ஜெர்மன் ரஷ்யத்தலைமையிலே அது உருவாக வேண்டு
டய பல தோல்விகளின் காரணமாக வீழ்ச்சி ரிவாயின. தேசிய அபிலாஷைகளுக்கு மக்கள் ர்த்தனர். முற்போக்கற்றதாயிருந்தபோதிலும் பதினெட்டாம் நூற்றண்டுச் சாயல் அற்றதாய், பிருந்தது.

Page 603
24 ஆம் அ 1815 இலிருந்து இ
மசோதாவரை (
பிரித்தானிய
பெரிய பிரித்தான
மூன்றாம் ஜோர்ஜ்
நாலாம் ஜோர்ஜ் (1820-1830)
நாலாம் வில்லியம்
1815 இல் பிரிட்டிஷ் பாராளுமன்றமுறை னும் அதன் நேச நாடுகள் மூன்றும், 1815 தெனத் தீர்மானித்தன. வெற்றிபெற்ற வ விரும்பவில்லை ; அவ்வாறே இவ்வல்லரசுகம் கொண்டனர். இத்தேசியமனோபாவம் அரசி திலிருந்து புலனாயிற்று. தோரிக்கட்சி வழி பாதுகாக்கவேண்டுமென்ற கொள்கையுடை முக்கியமானது பாராளுமன்றம். இது 1688 பயனாக அரசியல் அதிகாரம் அரசனுடைய அதன்மூலம் அச்சபையின் பெரும்பான்மை கும் மாற்றப்பட்டது.
பிரிட்டிஷ் பாராளுமன்றமுறை சொத்து இந்தப் பாராளுமன்ற ஆட்சிமுறை ஆரம்பி முறையில் வெற்றிபெற்ற காரணத்தால் உ அதற்கு நல்ல மதிப்புண்டானது. அங்கேயு னர். ஆனால் இக்கட்சியை லிபரல் கட்சியென் நிலவிய சர்வாதிகாரத்தோடு ஒப்பிடும்போ என்று கூறலாம். நுணுக்கமாக ஆராய்ந்து | சுதந்திரமுள்ளவர்களுக்குத்தான் அரசியல் சுவான்தார்களுக்கே அந்த உரிமையைக் கெ களும் எவ்வாறு அமைக்கப்பட்டன, என்ப புக்கள் சபையிலே நிலப்பிரபுக்களும், தி வகித்தனர். இவ்வாறே மக்கள் பிரதிநிதிகள் நிதித்துவமே வலுப்பெற்றிருந்தது.

த்தியாயம் ரண்டாம் சீர்திருத்த
1867) பெரிய Tவின் நிலை
ரிய மன்னர்கள்.
(1760-1820)
(1830-1837)
கென்ட்கோமகன் எட்வர்ட் (இற 1820)
விக்டோரியா (1837-1901) விவாகம் : சாக்ஸ்கூர்பர்க் அல்பேட்
. நெப்போலியனைத் தோற்கடித்த பிரிட்ட : இல் ஐரோப்பாவைத் திருத்தியமைப்ப ல்லரசுகளெல்லாம் பிரெஞ்சுப் புரட்சியை ளும் பிரெஞ்சுப் புரட்சிமாட்டு ஆத்திரங் யல் துறையில் தோரிக்கட்சியின் ஆதிக்கத் 2 வழி வந்த தாபனங்களை மாற்றமின்றி யதாயிருந்தது. இந்தத் தாபனங்களுள் 8 இல் நடந்த புரட்சியின் விளைவு. இதன்
கையிலிருந்து பொதுமக்கள் சபைக்கும், க் கட்சிப் பிரதிநிதிகளான மந்திரி சபைக்
டைமையை அடிப்படையாகக் கொண்டது. த்த காலத்திலிருந்தே அது பிரமிக்கத்தக்க ள் நாட்டிலும், ஐரோப்பாக் கண்டத்திலும் ள்ள லிபரல் கட்சியினர் அதை வரவேற்ற று கூறமுடியாது. மற்றப் பிரதேசங்களிலே தே இது லிபரல் அதாவது தாராளக்கட்சி பார்த்தால், இந்த ஆட்சி முறை சொத்துச் உரிமை வழங்கிற்று. அதுவும் பெரிய நிலச் காடுத்தது. பாராளுமன்றத்தின் இரு சபை தை ஆராய்ந்தால் இது தெளிவாகும். பிர ருச்சபை அதிமேற்றிராணிகளும், அங்கம் -சபையிலும் நிலச் சொந்தக்காரரின் பிரதி

Page 604
540
பெரிய பிரித்தால்
தேர்தல் முறை. மக்கள் சபையினை ஆரம் தேர்தல் முறையைப்பற்றியும் அறியலாம் லிருந்தன. கவுன்ரிகள் 186 அங்கத்தவரை யும் சர்வகலாசாலைகள் 5 பிரதிநிதிகளையு தெரியப்பட்டனர். சர்வகலாசாலைப் பிரதி விடுத்து கவுன்ரிப் பிரதிநிதிகளைப்பற்றி வாடகை கொடுக்கக்கூடிய நிலமுள்ளவ . உரிமையுடையவராயிருந்தனர். 467 4 விஷயத்திலே தான் அரசியல் சீர்திருத்த . தார்கள். பரோக்கள் என்பவை பட்டின. வொரு பரோவுக்கும் பிரத்தியேகமான 6 காளர் தொகை குறைவாக இருக்கலாம்; இருக்கலாம். ஆனால் சொத்து அந்தஸ்து வாக்காளரே பரோ பிரதிநிதிகளைத் தெ
வேறுபல ஊழல்களுங் காணப்பட்ட பரோக்களின் எல்லைகள் இரண்டாவது அதன் பின்னர் அவற்றின் எல்லை புனர வாகப் பல பரோக்கள் அயலிலுள்ள பொ கும். எனவே அவர் விரும்பிய ஒரு சுற்ற வரையோ பாராளுமன்றத்துக்குப் பிரதி பிய முதலாளிக்கே பொறுப்புடையவரா ராகவுமிருப்பார். இத்தகைய பரோக்கள் டன. வேறு பல பரோக்கள் மிகச் சிறியல் யுடையனவாகவுமிருந்தபடியால் அங்கே கக் கூடியதாகவும், சமூகத்திலே அந்தள் துறையில் பணம்படைத்த செல்வந்தர்க மிருந்தது. இதனால் இத்தகைய தேர்தல் கப்பட்டன.
புதிய கைத்தொழில் தொகுதிகளுக்கு ஊழல்களை இந்தவகையான தேர்தல் தெ மேற்கு இங்கிலாந்து ஆகிய பிரிவுகளின் லாந்தும், பயனடைந்தன. இத்தேர்தல் எல்லை வகுக்கப்பட்டன. இக்காலத்திலே தாலும் குடிசனத் தொகையாலும், மற்ற பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி மாற்றமொன்றை உண்டாக்கிற்று. மன். புதிய பட்டினங்கள் உருவாயின. இவை களில் இருந்தன. இவற்றுக்குப் பாரா தங்களிலும் பார்க்க மிகச்சிறிய பட்டி தங்களுக்கு அந்தக் கெளரவமில்லாததை
சுருக்கமாகக் கூறுவதானால் பொதுமக்க பலதிறத்து மக்களுக்கும் பிரதிநிதித்துவ மன்ற அங்கத்தவர் தொகையிலே மூல் தெடுக்கப்படவில்லை ; குறிப்பிட்ட சில பே களேயென சரித்திர வல்லுநர் ஒருவர் குத

சிரியா 1815 இலிருந்து
எய்ந்தால் அதனுடைய அமைப்பைப்பற்றியும், ம். மூன்று விதமான தேர்தல் வட்டாரங்களி த் தெரிந்தன. பரோக்கள் 467 அங்கத்தவரை சம் தெரிந்தன. எல்லாமாக 658 பிரதிநிதிகள் நிதித்துவம் மிகக் குறைவானபடியால் அதை ) ஆராய்வோம். வருடத்திலே 40 ஷிலிங் ர்களே கவுன்ரித் தேர்தலில் வாக்களிக்கும் அங்கத்தவரை அனுப்பக்கூடிய பரோக்கள் க்காரர் பெரிதும் கண்டனத்தைத் தெரிவித் ங்கள், நகரங்கள் என்பவற்றுக்குச் சரி. ஒவ் தேர்தல் சட்டமுண்டு; ஒரு பரோவிலே வாக் - மற்றொரு பரோவில் ஒப்பளவில் அதிகமாக - வாக்காளர்க்கிருந்தது. எனவே ஒரு நூறு
ரிந்தனுப்பக் கூடியதாயிருந்தது.. ன. பிரதிநிதிகளை அனுப்பும் தகுதியுடைய சார்ள்ஸ் காலத்திலே நிர்ணயிக்கப்பட்டன. ரலோசனை செய்யப்படவில்லை. இதன் விளை சிய நிலச்சுவான்தாரின் அதிகாரத்தில் இருக் மத்தவரையோ, அவரில் தங்கியிருக்கும் ஒரு நிதியாக அனுப்பலாம். இவர் தன்னை அனுப் -கவும் வேறெவருக்கும் பொறுப்பில்லாதவ -தனியுரிமை பரோக்கள் என வழங்கப்பட் எவாகவும் எல்லைப்படுத்தப்பட்ட வாக்குரிமை யுள்ள வாக்குகளைப் பணங்கொடுத்து வாங் மது வகிக்கும் பிரபுக்களோ பொருளாதாரத் ளோ அவற்றைப் பயன்படுத்தக் கூடியதாயு தொகுதிகள் ஊழல் தொகுதிகளென வழங்
பிரதிநிதிகளில்லை. தேர்தல் முறையிலுள்ள காகுதிகள் பிரதிபலித்தன. வட இங்கிலாந்து பரால் தெற்கு இங்கிலாந்தும், கிழக்கு இங்கி தொகுதிகள் பதினேழாவது நூற்றாண்டிலே தென்பகுதியும் கிழக்குப்பகுதியும் செல்வத் ப் பகுதிகளிலும் பார்க்க உயர்ந்து விட்டன. பிலே கைத்தொழிற் புரட்சி குறிப்பிடத்தக்க செஸ்டர் பர்மிங்காம், ஷெப்பீல்ட் போன்ற நிலக்கரியும், இரும்பும் நிறைந்த பிரதேசங் ளுமன்றத்திலே பிரதிநிதித்துவமிருக்கவில்லை. னங்களுக்குப் பிரதிநிதித்துவமிருப்பதையும் பயும் பார்த்து அவை ஆத்திரமடைந்தன. கள் சபையிலே பிரித்தானியச் சமூகங்களின் மளிக்கப்படவில்லையெனக் கூறலாம். பாராளு எறிலிருபங்கினருக்கு அதிகமானோர் தேர்ந் மாஷகர்களினால் அவர்கள் நியமிக்கப்பட்டவர்
ஓப்பிட்டுள்ளார். பொது மக்கள் சபையெனக்

Page 605
இரண்டாம் சீர்திருத் கீழ்ச் சபை குறிப்பிடப்பட்டாலும் உண் துவம் வகிக்கவில்லை. நிலச்சுவான் தர்களு களே அங்கம் வகித்தனர்.
இந்த முறை முந்திய ஒரு சமூகத்தைப் ! காலத்திலே உண்டானதோ அதைப் பி நூற்றாண்டினிறுதியிலே நிலம்படைத்த ஆங்கிலச் சமூகத்தின் முக்கியமான அமிச றாண்டின் மத்தியிலிருந்து ஒரு மாற்றமு களும் தொழிற்சாலைகளும் உண்டாக்கிய பு. முன்னுக்கு வந்துள்ளது. இச்சமூகத்தின் கள். அவர்கள் தங்கள் சமூகத்துக்கு, கேட்கத் தயாராயிருந்தனர்.
பதினெட்டாம் நூற்றாண்டு முடிவதற்கு ! றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் பிரெ யாவை யுத்தத்திலீடுபடச் செய்து அரசாட் 1815 இல் பிரித்தானியாவும் நேச நாடுக களின் கை ஐரோப்பாவெங்கும் ஓங்கிற்று பிரித்தானியா முறியடித்து விட்டது. தஸ்தைப் பெரிதும் உயர்த்திவிட்டது. அ பூரணமானவையெனப் புகழ்ந்து பாராட்ட பிரபு உலகம் உண்டான காலந்தொட்டு ! வில்லையெனவும் இனிமேல் ஏற்படமுடியா வெளிநாட்டு விஷயங்களில் புனித உடன்ப யையுடையதாகவும் உள்ளூர் விவகாரங்கள் தமை நூதனமன்று.
தைரியமற்ற தோரிச் சீர்திருத்
விக் சீர்திருத்த: மத்திய வகுப்பாரின் தொகை பெருகிவ கொண்டே வந்தது. இது நியாயமான அ. எதிர்ப்பு என்பன எல்லாமிருந்தபோதிலும், அவர்களுடைய அதிருப்தி கொழுந்துவிட் ெ பாரில் பெரும்பாலோர் செல்வந்தராயிருந் தானபுத்தியுடையவராயிருந்தனர். அவர்க தொழில் நிலையம், முதல் என்பவற்றுக்கு மத்தி கேட்டார்கள். ஆனால் அவர்களுடைய சக் துண்டுப் பிரசுரம் வெளியிடுவோரும், சமூக கூறுவதானால், அறிவாளிகள் கூட்டத்தைச் புரட்சி படிப்பித்த படிப்பினையை மனதிலே மென்றும், தேர்தல் இரகசியவாக்குச் சீட்டி மான கோரிக்கைகளை விடுத்தனர். இவர். கொண்டனர். ஆட்சிப் பீடத்திலிருந்து தே
இல் இவர்களுடைய கிளர்ச்சியை அடக்கு வந்தனர். இவை ஆங்கில மக்கள் பரம்பரை திரம், பேச்சுச் சுதந்திரம் என்பவற்றுக் எதிர்ப்பு இங்கேதான் உச்ச நிலையடைந்தது

ந்தம் வரை (1867)
541
மையில் பொதுமக்கள் அங்கே பிரதிநிதித் ம், வியாபாரிகளும் அனுப்பிய பிரதிநிதி
பிரதிபலித்தது. இந்த முறையானது எந்தக் ரதிபலிப்பதாகவேயிருந்தது. பதினேழாம் பிரபுக்களும், பெரிய வியாபாரிகளுமே மாயிருந்தனர். ஆனால் பதினெட்டாம் நூற் ண்டானது. இதற்குக் காரணம் யந்திரங் சட்சியே. புதியதொரு கைத்தொழிற் சமூகம் தலைவர்கள் செல்வமும், ஆர்வமுமுள்ளவர் தகுதியான பிரதிநிதித்துவமளிக்குமாறு
முன்னரே புதிய கைத்தொழிற் சமூகம் பற் மஞ்சுப் புரட்சியுண்டாகி பெரிய பிரித்தானி சியை இறுக்கமடையச் செய்தது. பின்னர் ளும் வெற்றிபெற்றதும், பிற்போக்குவாதி . தோரிகளின் ஆட்சியில் நெப்போலியனை அதனால் உள்ளூரிலே தோரிகளின் அந் தனால் மரபுவழிவந்த தாபனங்களெல்லாம் க்கூடியனவாயிருந்தன. உற்சாகம்மிக்க ஒரு இதுவரை இத்தகையதொருமுறை ஏற்பட தெனவுங் கூறினர். அத்தகைய அரசாங்கம் ாட்டோடு ஒத்த வெளிநாட்டுக் கொள்கை ரின் மாற்றத்தை அனுசரியாமலும் இருந்
தத்திலிருந்து தைரியமுள்ள
ம் வரை (1832) "ந்து அவர்களுடைய அதிருப்தியும் கூடிக் திருப்தியே. தோரிக் கட்சியின் பிடிவாதம், ஒரு சில வருடச் சமாதான காலத்துக்குள் டரியத் தொடங்கிவிட்டது. இம்மதிய வகுப் தபடியால் இயற்கையாகவே சற்றுச் சாவ கள் தமது சொத்துக்களான யந்திரம், திப்புக் கொடுக்க வேண்டுமென்று மாத்திரம் காக்களாயிருந்த சில பத்திரிகையாளரும், க சாத்திரத்தைப் பயில்வோரும், சுருங்கக் சேர்ந்த ஒரு சிறு தொகையினர் பிரெஞ்சுப் > கொண்டு, சர்வசனவாக்குரிமை வேண்டு ன்மூலம் நடைபெறவேண்டுமென்றும் தீவிர கள் தங்களை தீவிரவாதிகளெனக் கூறிக் ாரிகள் இவர்கள் மீது ஆத்திரமுற்று 1819 குவதற்காகப் பல சட்டங்களைக் கொண்டு "யாக அனுசரித்துவந்த பத்திரிகைச் சுதந் கு முற்றுப்புள்ளிவைத்தது. தோரிகளின்

Page 606
542
பெரிய பிரித்தானி
சலுகைகள் வேண்டுமெனச் சில இளம் தே வாதிகளும், தீவிரவாதிகளும் ஒன்று சே தோரிக்கட்சியிற் கூடச்சில இளம் வயதின மென வாதாடினர். 1822 இல் கனிங் என திருத்தம் வேண்டுமென்று கூறித் தமது க
கனிங் வெளி நாட்டு மந்திரியானதும், பு ஸ்பானியக் குடியேற்ற நாடுகளில் நடந்த அவருடைய உள் நாட்டு ஆட்சி பற்றியும் ( இங்கு ஆராயவேண்டியிருக்கிறது. அத்து களையும் ஆராய்வோம். அவருடைய வெ நாட்டுக் கொள்கையும் புதிய போக்குறை கியதன் பயனாகப் பரம்பரையாக வந்த கொள்கை முரண்பட்டது. இறக்குமதி ெ வரிகள் குறைக்கப்பட்டன. சில வரிகள் நீ லிருந்த உயர் நிலையிலிருக்க விடாமல் பெ ஓரளவு தானியமே இறக்குமதி செய்ய : சுதந்தர வியாபாரம் என்று கூறமுடியாது என்ற வகையில் வந்த முறைக்கு இது தொழிற் சமூகத்துக்கும், வியாபாரச் ச பாரத் துறைகளை உண்டாக்க மலிவான ( இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.
இங்கிலாந்திலே பியூரித்தானியரின் வழ் அழைத்தனர். சட்டத்திலே அவர்களுக்கு இவ்வாறு மறுக்கப்பட்ட உரிமைகள் மறுப்பு 1689 ஆம் ஆண்டு துவக்கம் வழிபாட்டுச் அரசாங்க சேவையிலும் இடம்பெற்றார்கள் என்ற சட்டப்படி அரசாங்கத்தில் இவர்க பட்டது. வழக்கத்திலில்லாத சட்டங்களை டெஸ்ட் சட்டங்கள் 1828 இல் ஒழிக்கப் குடியுரிமைகளைப் பெற்றனர். ஆங்கிலத்தி லாம் இவர்களும் அனுபவித்தனர்.: கத்தோலிக்கருக்குப் பூரண சிவில் உரி ை பட்டபடியால் கத்தோலிக்கரும் சில நன் களின் பிரகாரம் கத்தோலிக்கர் பாராளு கப்பட்டிருந்தனர். இரும்பு மனிதன் என். தலைமையிலே பழைய தோரிக்கட்சியினர் களிலே அனுமதிக்க விரும்பவில்லை. அய சினையைத் தீர்க்காவிட்டால் புரட்சி செய் பத்தைத் தவிர்ப்பதற்காக 1829 இல் கத் வந்தார். சமயச் சீர்திருத்தம், ஆங்கில. டங்களிலும், அம்மக்களின் மனத்திலும் + தன்மை இவ்வாறு ஈற்றில் மறைந்தது.
பாராளுமன்றச் சீர்திருத்தத்துக்கான தத்தைப்பின் போட முடியாத நிலைமை திருப்பதைக் கண்டித்தார்கள். இவ்வா.

யா 1815 இலிருந்து
ாரிகள் வாதாடினர். கண்டனக்காரரும், மித ர்ந்து பொதுசன ஆதரவைப் பெற்றார்கள். ர் சலுகைகள் கொடுப்பது புத்திசாலித்தன Tபவர் அயல்நாட்டு அமைச்சரானதும், சீர் ட்சியினரை மனந்திரும்பச் செய்தனர். பனித உடன்படிக்கையை நிராகரித்துவிட்டு புரட்சி இயக்கத்தை ஆதரித்தார். ஆனால் கொள்கைபற்றியும் திட்டம் பற்றியுமே நாம் Tடன் அவருடைய சகாக்களின் கொள்கை ளிநாட்டுக் கொள்கையைப் போலவே உள் -யதாயிருந்தது. சுங்கத் தீர்வை இலேசாக் பொருளாதார முறையோடு அவருடைய சய்த பல பொருள்கள் மீது விதிக்கப்பட்ட சிக்கப்பட்டன. தானியவரியை நடைமுறையி ரிதும் குறைத்தனர். அவ்வாறு குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்டது (1832). இதெல்லாம் து. பரம்பரையாக வியாபாரப் பாதுகாப்பு மாறானது. புதிதாக வளர்ந்துவந்த கைத் மூகத்துக்கும் சலுகை காட்டி புதிய வியா வெளிநாட்டு உணவை கிடைக்கச் செய்வதே
பியில் வந்தவர்களைச் சமயப் பிணக்கர் என 5ச் சில உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன. படி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர்கள் சுதந்திரத்தைப் பெற்றார்கள். படிப்படியாக எ. இரண்டாவது சார்ள்சின் டெஸ்ட்சட்டம் ள் சேவைக் கமர்த்தப்படுதல் தடைசெய்யப் - வைத்திருப்பது பயனற்றதென்றெண்ணி பட்டன. இவ்வாறு சமயப்பிணக்கர் பூரண
ருச்சபையினரின் அரசியல் உரிமைகளையெல் -
கப்பது பதபிணக்கா யேல்
மகள் (1829). இந்தச் சட்டங்கள் ஒழிக்கப் மைகளைப் பெற்றார்கள். சில விசேடச் சட்டங் மன்றத்தின் இரு சபைகளிலுமிருந்து விலக் று கொண்டாடப்பட்ட வெலிங்டன் பிரபுவின் , கத்தோலிக்கரைப் பாராளுமன்றச் சபை ர்லாந்திலுள்ள கத்தோலிக்கர் இந்தப் பிரச் பயத் தயாராயிருந்தனர். உள் நாட்டுக் குழப் எதோலிக்க விடுதலைச் சட்டத்தைக் கொண்டு ச் சட்டங்களிலும், ஸ்கொத்துலாந்துச் சட் ஆழமாகப் பதியவைத்த சமயச் சகிப்பில்லாத
முயற்சிகளெல்லாம் நடைபெற்றன. சீர்திருத் பண்டாயிற்று. பலர் சீர்திருத்தம் ஏற்படுத்தா று சீர்திருத்தத்துக்கு அனுகூலமாய் மக்கள்

Page 607
இரண்டாம் சீர்திரு
கிளர்ச்சி செய்ததை தோரிகள் எதிர்த்தன வியை உண்டாக்கிற்று. 1831 இல் விக்கட் தது. கிரே பிரபு அடுத்த வருடம் சீர்திரு, மேற்சபையிலே தோரிகள் பெரும்பான்மை வேற்ற முடியவில்லை. கிரே பிரபு உயர்சா செய்து மசோதாவை நிறைவேற்றுமாறு 4 கூறினார். இந்த மிரட்டலைக் கேட்ட பிர நிறைவேற்றினார்கள். 1832 இல் அம்மசோ சீர்திருத்த மசோதா, இம்மசோதா தீவி கைத்தொழில் முதலாளிகளுக்குச் சில ச பட்டினங்கள் என்ற தேர்தல் தொகுதிகளை யில் நிலவிய சில துஷ்பிரயோகங்களை ! குரிமையை நிலவச் செய்தது. கைத்தொழ களுக்கு பிரதிநிதித்துவமளித்தது. அந்த | பின்வருமாறு. (1) ஸ்தாபனங்களை மறு. களைச் சீர்திருத்தி அமைத்தனர். சமத்துவ முயற்சி செய்யப்பட்டது. (2) முன்னர் தல் வாக்குரிமையை ஏற்படுத்தல். கவுன்ரி யுள்ள நிலமுள்ளவர்களுக்கு வாக்குரிமை பெறுமதியுள்ள நிலத்தின் குத்தகைக் பட்டினங்களிலே வீட்டுச் சொந்தக்காரரு ருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆ பெறுமதியுடையதாயிருக்க வேண்டும்.
சீர்திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட் திருத்தங்களின் பயனாக வாக்காளரின் மெ! களிலே விவசாயிகளும் குத்தகைக்காரரும் வகுப்பாரின் தொகை 1832 இன் பின்னர் தொழில்கள் படிப்படியாக விரிவடைந்தன தேர்தலின் பின்னரும் செல்வாக்குடையவ மசோதாவின் பயனாக மத்திய வகுப்பார் வளர்ந்துவரும் தொழில்களின் பிரதிநிகள் துவக்கம் நிலச் சொந்தக்காரரான பழை. பகிர்ந்து கொண்டனர் என்றே கூறவேண்(
முற்போக்குக் கொள்கை பரம்பிய கா
மசோதா ஏ. அடுத்த தலைமுறையிலே மேலே எடுத். தொருவளர்ச்சி காணப்பட்டது. இந்தவள கட்சி பாராளுமன்றச் சீர்திருத்தத்தை நி ஆதரவை நாடித்தம்மை முற்போக்குக் க டனர். தோரிக்கட்சியினர் புதிய நிலைமை சிக்கு உண்டான கெட்ட பெயரை மாற்றுக விளம்பரப்படுத்தினர். விக்குகள் தோரிக. இந்தக் கட்சிகளே பிற்காலத்தில் பாராளு

தத்தம் வரை (1867)
543
ர். இது அவர்களுடைய கட்சிக்குத் தோல் சி வெற்றிபெற்று மந்திரி சபையை அமைத் த்த மசோதா ஒன்றைக் கொண்டு வந்தார். மயாயிருந்த படியால், மசோதாவை நிறை பைக்கு மேலும் பல பிரபுக்களை நியமனஞ் அரசனான நாலாம் வில்லியத்துக்கு யோசனை புக்கள் வேண்டாவெறுப்பாக மசோதாவை
தா சட்டமாயிற்று. ரமான மாற்றங்களை உண்டாக்கவில்லை. புதிய புகைகளையே அது வழங்கிற்று. பழுதடைந்த
அது ஒழித்து அதன் மூலம், பழையமுறை நீக்கிற்று. புதிய சமநிலை வாய்ந்த வாக் பிலில் நிலவிய புதிய வடதிசைப் பட்டினங் மசோதாவின் இரு முக்கியமான ஏற்பாடுகள் படி அமைத்தல். 143 இத்தகைய தாபனங் மற்ற பிரதிநிதித்துவத்தை நீக்க இவ்வாறு இருந்ததைவிட சமத்துவம் வாய்ந்த தேர் களிலே வருடம் பத்துப் பவுண் பெறுமதி யளிக்கப்பட்டது. வருடத்திலே 50 பவுண் காரருக்கும் வாக்குரிமையளிக்கப்பட்டது. க்கும் வாடகைக்கும் வீடு வைத்திருப்போ னால் அத்தகைய வீடு வருடத்தில் 10 பவுண்
ட மத்திய வகுப்பாரின் வெற்றி. இந்தச் சீர் சத்தத்தொகை இரட்டிக்கப்பட்டது. கவுன்ரி ம் அதிகரித்தனர். பட்டினங்களிலே மத்திய படிப்படியாக உயர்ந்தது. ஏனெனில் கைத் 7. அதனால் மத்திய வகுப்பினர் ஒவ்வொரு ரானார்கள். 1832 ஆம் ஆண்டின் சீர்திருத்த ஆதிக்கம் பெற்றார்களென்று கூறுவதிலும், ான மத்திய வகுப்பார் 1832 ஆம் ஆண்டு ய உயர் குடிமக்களோடு அதிகாரத்தைப் நிம்.
மரணத்தால் இரண்டாவது சீர்திருத்த ற்படல் (1867) துக்காட்டிய நிலைமையிலிருந்து உண்டான ர்ச்சி விக் கட்சியினரால் உண்டானது. இக் றைவேற்றிய பின்னர் மத்திய வகுப்பாரின் கட்சியெனச் சீர்திருத்தியமைத்துக் கொண் கள் உண்டானதை உணர்ந்து தோரிக் கட் பதற்காகத் தமது கட்சி வைதீகக்கட்சியென ள் என்ற இரு கட்சிகளின் வாரிசுகளான மன்ற வாக்குவாதங்களிலே ஈடுபட்டனர்.

Page 608
544
பெரிய பிரித்தானிய வைதீகக்கட்சி அதிகாரத்திலேயிருந்த ெ ஆதிக்கம் பெறுவது புலனாயிற்று. தேர்தல் ெ குள்ளவர்களின் வாக்கைப் பெறுவதற்காக மென்ற கொள்கையை ஆதரித்தனர். எனவே போக்குக் கொள்கையின் ஒரு சாயலாகே பின்னர் உண்டான அமைச்சவைகளின் போ போக்கை அடைந்ததென்பதை ஆராய்வ ரோக்களை அடிமைகளாக்கும் வழக்கம் பி தடுக்கப்பட்டது. 1835 இலே நகராண்மை இந்தச் சட்டம் அரசியல் சீர்திருத்தச் . ஏனெனில் இதன் மூலம் பாராளுமன்றத்தி வகுப்புப் பட்டினவாசிகள் நாட்டின் கை நடத்துவதிலும் பங்குபெற்றார்கள்.
தீவிரவாதிகள் விரிவானதொரு தேர்தல் ! பாராளுமன்றத்திலே மேலும் சீர்திருத்தங். விடயம்பற்றி முற்போக்கு வாதிகளும், வை கொள்கையைக் கொண்டிருந்தனர். மனித செய்தாகிவிட்டது என அவர்கள் நினைத்த கள் விஷயத்திலே அது சரியானாலும் மற்ற ஆத்மதிருப்தி எம்மை ஆச்சரியத்திலே மூழ் தவரால் நாமஞ் சூட்டப்பட்ட சில எழு மையைக் கட்டுப்படுத்துதல் அவமானமாக படுத்துவதற்குத் தொழிலாளரை அரசியல் தமக்கு எவ்வித நன்மையையுங் கொண்டு திருந்தபடியால், தமக்கு இழைக்கப்பட்ட 4ெ குத் தொழிலாளர் ஏராளமாகச் சென்றனர். மக்கள் சாசனம். இந்தக் கிளர்ச்சி படி அதிலே ஆறு கோரிக்கைகள் கொடுக்கப்ப குரிமையை விஸ்தரிப்பதை முன்னரே எதி! கைகள் அவர்களை மேலும் ஆவேசமடையக் நாயகத்தை மேலும் முன்னேற்றமடையச் ஈண்டுக்குறிப்பிட விரும்புகிறோம். (1) சர்வ வருடம் பாராளுமன்றத் தேர்தல் (3) சம வாக்களிப்பு (5) பாராளுமன்ற உறுப்பின பாராளுமன்ற உறுப்பினருக்குச் சம்பளம் < வருடமாக இழுபட்டுக் கொண்டிருந்தது. ெ தொழிலாளர் உயர் வகுப்பாரோடு சேர்ந்த
சாசனக் கிளர்ச்சியின் முடிவு (1848). 18 தது. அந்த வருடத்திலே பாரிஸ் புரட்சி ! தொரு விண்ணப்பத்தை பாராளுமன்றத்து பினர். பாரிஸ் புரட்சியைப் பின்பற்றி இவ்வ முதிர்ந்த வெலிங்டன் கோமனின் தலைமையி. பாதுகாக்க அரசாங்கம் தீர்மானிக்கவே சா

ர 1815 இலிருந்து
பாழுதுகூட, முற்போக்குக் கொள்கையும் தாகுதிகள் விஸ்தரிக்கப்பட்டபடியால், அங் தோரிக் கட்சியினர் கூட மாற்றம் வேண்டு ப அவர்களுடைய வைதீகக் கொள்கை முற் வ தோற்றமளித்தது. எனவே 1832 இன் க்கை ஆராய்வதிலும், சீர்திருத்தம் என்ன தே பயனுடையதாகும். 1833 இல் நீகி ரிட்டிஷ் ஏகாதிபத்திய நாடுகளிலெல்லாம் மக் கழகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சட்டத்துக்குத் தொடர் முடிபாயுள்ளது. லே பிரதிநிதித்துவம் பெற்றுள்ள மத்திய த்தொழிற் பட்டினங்களின் நிர்வாகத்தை
தொகுதி வேண்டுமென்று கிளர்ச்சி செய்தல் கள் செய்ய வேண்டும் என்ற அடிப்படை வதீகக் கட்சியினரும், மறுதலையானதொரு ரால் செய்யக்கூடிய அளவுதிருத்தமெல்லாம் எர். விசேட அந்தஸ்தைப் பெற்றுள்ள மக் பர் விஷயத்தில் இத்தகைய வழுவழுப்பான கச் செய்யும். தீவிர வாதிகளென அக்காலத் த்தாளரும், கிளர்ச்சிக்காரரும், வாக்குரி எ விஷயமென்று எண்ணி அதைச் சீர்ப் கட்சிகளிற் சேர்த்தனர். சீர்திருத்த மசோ வரவில்லையென இவர்களே நன்கு அறிந் காடுமைகளை எடுத்துக் கூறிய கூட்டங்களுக்
ப்படியாக மக்கள் சாசனமாய் மாறிற்று. ட்டன. சொத்துரிமையுடையவர்கள் வாக் ர்த்துக் கொண்டிருந்தனர். இந்தக் கோரிக் * செய்தது. இப்புதிய கோரிக்கைகள் சன செய்யக்கூடியனவானபடியால் அவற்றை சன ஆண்பாலார் வாக்குரிமை (2) வருடா யான தேர்தல் தொகுதிகள் (4) இரகசிய ருக்குச் சொத்துரிமை தேவையில்லை (6) வழங்கல். இந்தச் சாசனக் கிளர்ச்சி பத்து "வற்றியும் தோல்வியுங்கண்டது. சில சமயம் னர்; சில சமயம் தனித்து நின்றனர். 48 இல் இந்தக் கிளர்ச்சி உச்ச நிலையடைந் தடைபெற்றது. சீர்திருத்தம் கோரி பெரிய எக்குச் சமர்ப்பிக்கத் தீவிரவாதிகள் விரும் சறு செய்வதென இவர்கள் கருதினர். வயது ல் ராணுவத்தை அனுப்பி அரசாங்கத்தைப் -சனக் கிளர்ச்சி அடங்கிற்று.

Page 609
இரண்டாம் சீர்திருத்த
தொழிற் சங்கத்திற்கு ஆதரவு 1825. இக் இவ்வியக்கம் தீவிரவாதிகளான அறிவாளிகள் லாளர் செவ்வனே விளங்கிக்கொள்ளவில்லை. ( கள் தமது பிரச்சினைகளையும், அவசரதேவை. படியால், இந்த இயக்கத்தில் அவர்கள் நெரு யிலும் பார்க்கப் பொருளாதார அபிவிருத்தி உணர்ந்தனர். தொழிற் சங்கங்களை விஸ்த கூடியதென எண்ணினர். பழைய பிரிட்டி பண்ணையார் சார்பாகவும் கருமங்களை ந உயர்த்துவதற்குத் தொழிலாளர் சங்கம் அ வரை அது அவ்வாறு தொழிற் சங்கம் அன டனை ஒருவருடச் சிறைவாசம் என்றும் ஒரு இல் தொழில் முதலாளிகள் தொழிலாளரை தைக்காட்டி தொழிற் சங்கத்தை அங்கீகரி. புதுப்பணக்காரராய் விளங்கிய தொழில் தோரிக் கட்சியினர் ஆசூயை கொண்டு இந்த டும். தொழிலாளரின் சம்பளங்களை உயர்த் சமாதானமான முறையிலே கிளர்ச்சி செய்ய டம் விதித்தது.
1525 - 1867 வரை தொழிற் சங்கம் தீவிரம் தாம் நூற்றாண்டிலே நடைபெற்ற பெரிய தெ பிக்கப்பட்ட இச்சட்டமே கால் எனலாம். ஆ வில்லை. தொழிலாளர் சாதாரணமாகவே ப தாழ்ந்த நிலையிலிருந்தனர்; அவர்களை உயர் வாதாடச் செய்யவேண்டியதாயிற்று. சாசன கானல் நீரைக்காட்டி அலைப்பது போலிருந் தொழிலாளரே முதலில் தொழிற் சங்கங்களை
அடுத்த ஆண்டுகளிலே கூட்டு நடவடிக்கை பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதால், பலாத் நிலையை அபிவிருத்தி செய்வதில் தொழிலா அடுத்த ஆண்டுகளிலே தல்வாரியான சங்கங்க இணைந்து பெரிய சங்கங்களாயின் பிரதானம் மான தொழில் ஆலோசனைச் சங்கங்களேற் . முதலாவது தேசீயத்தொழிற் சங்கமகா நா பாராளுமன்றம் போல் உருவாகிற்று. இந்த நி முதிர்ந்தஸ்தாபனமாகி வளர்ந்துவிட்டதென்.
தொழிலாளரிடையே கூட்டுறவு இயக்கப் கொண்டு கூட்டுறவு இயக்கமும் முன்னேறிற் காருண்ணிய உணர்ச்சியுமுள்ள உயர் வருக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தொழிலாளர் கை அது தீவிரமாக வளர்ச்சியுற்றது. 1844 இல் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்துப் பல உணவுப்பொருள் முதலியவற்றை மொத்த 6 யினர்க்கு தரகர் கழிவுகளில்லாமல் விநியோ . கைச் செலவைக் கூட்டுத்தாபனம் குறைத்து

ம் வரை (1867)
545
கிளர்ச்சி பின்னர் புதுப்பிக்கப்படவில்லை. ால் திட்டமிடப்பட்டது. இதனைத் தொழி தொழிலாளர் வகுப்பைச் சேர்ந்த தலைவர் களையும் பற்றியே அறிந்திருந்தவர்களான ங்கி ஈடுபடவில்லை. அரசியல் அபிவிருத்தி ப இப்போதைக்கு அவசியமென அவர்கள் 7ப்பதே தொழிலாளர்க்கு நன்மை தரக் ஷ் அரசு உயர்வகுப்பார் சார்பாகவும் டத்தி வந்தபடியால் தமது நிலைமையை மைப்பதைத் தீவிரமாக எதிர்த்தது. 1800 மமப்பது குற்றமென்றும் அதற்குத் தண் 5 சட்டம் நிறைவேற்றியது. ஆனால் 1825 ச் சூறையாடுகிறார்கள், என்ற காரணத் க்கும் ஓர் சட்டத்தை நிறைவேற்றினர்.
முதலாளிகள் மீது நிலப்பிரபுக்களான ச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கவேண் தவும், வேலை நேரங்களைக் குறைக்கவும், பச் சங்கம் அமைக்கலாமென்று இச்சட்
சமாக முன்னேற்றமடைதல். பத்தொன்ப சழிலாளர் இயக்கத்துக்கு 1825 இல் ஆரம் ஆனால் இவ்வியக்கம் விரைவாக முன்னேற லம் மற்றவர்கள்; தார்மிகத்துறையிலும் த்தி நிமிர்த்தித் தங்கள் உரிமைகளுக்கு இயக்கம் சிலகாலமாகத் தொழிலாளரைக் தது. நல்ல சம்பளம் பெற்ற, திறமைமிக்க ர ஆரம்பித்தனர். பின்னர் 1840, 1850 ஐ யடுத்துப் பேரம் பண்ணும் முறை சட்ட காரமின்றியே சிறிது சிறிதாகத் தமது ளர் வெற்றி கண்டனர். பின்னர் 1850 ஐ கள் தேசத்திலுள்ள மற்றச் சங்கங்களோடு ான கைத்தொழில் நகரங்களிலே நிரந்தர படுத்தப்பட்டன. 1864 இல் லண்டனிலே டு நடைபெற்றது. இது தொழிலாளர் கழ்ச்சி தொழிற்சங்கம் நிலைபேறான ஒரு பதைக் காட்டிற்று. 5. தொழிற்சங்கத்தோடு கைகோத்துக் று. ஆரம்பத்திலே இது தருமசிந்தையும் ந்தைச் சேர்ந்த சில தனிப்பட்டவர்களால் கயில் இந்த இயக்கம் அகப்பட்டபின்னரே ரொச்டேலில் முதற் கூட்டுறவுத் தாபனம் கூட்டுறவுத் தாபனங்கள் உண்டாயின. பிலைக்கு வாங்கி, கூட்டுறவுச் சங்க உறுப் கஞ் செய்ததனால் தொழிலாளரின் வாழ்க் தது. இவ்வாறு கூட்டுறவுத் தாபனங்கள்

Page 610
ந46
பெரிய பிரித்தான ஒன்று கூடிப் பெரிய சம்மேளனங்களா. வாழ்க்கைச் செலவு குறைக்கப்பட்டது. மயமானதாபனத்திலே தானும் ஒரு பங்க ரிடையே உண்டானது.
தொழிலாளர் சார்பாகக் காருண்ய உன வர்கள் தொழிலாளர் கூட்டுறவு இயக்கத்து வகையிலும் தொழிலாளருக்கு உதவிபுரிந் இலக்கியத்திலும், கலைகளிலும் ஈடுபட்ட களிலேயும் வேலை செய்வோரின் திண்டாட மனங் கொதித்தனர். முதலாளிகள் செய் வேண்டுமெனத் துணிந்தனர். இத்துறையி பாற் புலவரையும் சார்ள்ஸ்டிக்கின்ஸ் என் கள் கைத்தொழிற் புரட்சியினால் கொ பேசினர். தொழிற்சாலை நகரங்களிலோ, க உள்ள தொழிலாளர்க்கு ஏற்படும் பிரச்சின் தூண்டிப் பாராளுமன்றத்தின் கவனத்து மேலும், முதலாளி தொழிலாளி என்பே சாங்கம் அக்கறையின்றியிருக்கும் மனோ பீடத்திலுள்ளவர்களும், தொழிற்சாலைகை கொள்கையை மேற்கொண்டனர். இதற்கு நலத்துக்குச் சாதகமாயிருந்தமையே. மு. முள் ஒரு ஒழுங்குக்கு வரவேண்டும். - பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாகு னர். சம நிலையிலிருக்கும் முதலாளியும் ! வருவதற்காகக் கலந்து பேசுகிறார்கள் எ உண்மையன்று. பசி குடி கொண்டவனும், சங்கத்தில் சேராதவனுமான ஒரு தொழி யிலேயே முற்றுந்தங்கியிருந்தான். முதல் செய்து வந்தான்; அவன் இட்டதே தெ மிக்ககொடிய நிபந்தனைகளின் பேரில் தெ
1833 தொழிற்சாலைச்சட்டம். காருக இமிகைப்படுத்தப்பட்ட தொழிலாளிக்கு ! முயற்சியில் முதல்படி 1833 இல் நிறைவே னோடு தொழிலாளி முதலாளி உடன்படிக் பாடும் சிபார்சு செய்யப்பட்டது. இதை காட்டப்பட்ட மிக உயர்வான ஞானம் என் றம் உண்டாகுமென எவரும் எதிர்பார்த களுக்கு மாத்திரமே செல்லுபடியாகக் கூட தவர்களை வேலைக்கமர்த்தக் கூடாதென . பதின்மூன்று வயதுக்குமிடையிலுள்ள ! னெட்டு வயதுக்கு மிடையிலுள்ள இளைய ரண்டு மணி நேர வேலையும் விதிக்கப்பட்ட பாடில்லாதபடியால், அவர்கள் 14 அல்லது தது. இது சாதாரணமாக அனுசரிக்கப்ப

யா 1815 இலிருந்து
கமாறின. அதன் பயனாகவும் தொழிலாளர் தொழிலாளர் நடத்தும் ஒரு பெரிய தேசிய -ளி என்ற தன்மதிப்பு இவ்வாறு தொழிலாள
"கல்மடுல, 'ந்தி..
சர்ச்சி பயன்படல். காருண்ய உணர்ச்சியுள்ள எக்குப் பேராதரவு அளித்ததுமன்றி வேறொரு தனர். இவர்களே பத்திரிகைத் தொழிலிலும், டவர்கள். தொழிற்சாலைகளிலேயும் சுரங்கங் டங்களையும் இம்சைகளையும் இவர்கள் கண்டு யும் அட்டூழியங்களுக்கெதிராகப் போராட லே, எலிசபேத்பறெட் பிரவுனிங் என்ற பெண் ற நாவலாசிரியரையும் குறிப்பிடலாம். இவர் ைெமப்படுத்தப்பட்டவர்களுக்காகப் பரிந்து ரங்கத் தொழில் நடைபெறும் கிராமத்திலோ னகள் பற்றிப் பொதுசன அபிப்பிராயத்தைத் க்கு அதைக்கொண்டு வரத் துணைபுரிந்தனர். ாரிடையே உள்ள தொடர்புகள் பற்றி அர பாவத்தை மாற்றவழி செய்தனர். அதிகார ள நடத்தும் முதலாளிமாரும், தலையிடாக் க் காரணம் அத்தகைய கொள்கை அவர்கள் தலாளியும் தொழிலாளியும் சுதந்திரமாக தம் அரசு அதிலே தலையிடுவது சுதந்தரமான ம் என அவர்கள் பொது மக்களுக்குக் கூறி தொழிலாளியும், தம்முள் ஒரு சமரசத்துக்கு என்பதே முதலாளியின் வாதம். ஆனால் அது
கல்வியறிவில்லாதவனும் ஆரம்பகாலத்திலே லொளி, தொழிற்சாலை முதலாளியின் கருணை மாளியே எல்லா வேலை வசதிகளையும் ஆட்சி நாழிலாளருக்குச் சட்டமாயிருந்தது. அவன் தாழிலாளிக்கு வேலையளித்து வந்தான்.
ண்ய வாதிகளின் நெருக்குதலின் பேரில் உதவியளிக்க அரசாங்கம் முன் வந்தது. இந்த பற்றப்பட்ட தொழிற்சாலைச் சட்டமாகும். இத கைச் சுதந்திரத்திலே மிதமானதொரு கட்டுப்
முதலாளிகள் பொருளாதாரத்துறையிலே அக்கொண்டாடினர். இவ்வாறு ஒரு முன்னேற் ந்ததில்லை. தொழிற்சாலைச்சட்டம் துணியாலை ஓடியதாயிருந்தது. ஒன்பது வயதுக்குக் குறைந் இச்சட்டம் விதித்தது. ஒன்பது வயதுக்கும் சிறுவர்க்கும் பதின்மூன்று வயதுக்கும் பதி வர்க்கும் ஒன்பது மணி நேர வேலையும் பன்னி -து. வளர்ந்தவர்களுக்கு வேலை நேரக்கட்டுப் எ 15 மணி நேரம் வேலை செய்யவேண்டியிருந்
ட்ட வேலை நேரமே.

Page 611
இரண்டாம் சீர்திருத்த
1842 இல் சுரங்கச்சட்டம். நெசவு ஆலைகளி கரிச் சுரங்கங்களில் நிலவியது. இந்த அவமா6 காருண்ணிய இயக்கவாதிகளான எழுத்த மன்றத்தைக் கொண்டு உத்தியோக முறைய விசாரணையின் பயணுக மனிதரை அடிமைக வெளிப்படுத்தப்பட்டன. இதன் பயனுக 184 டது. இச்சட்டமும் கைத்தொழில் முதலாளிக தது. சுரங்கங்களிலே பெண்களும், பத்து செய்யக்கூடாதென விதிக்கப்பட்டது. ஆன அதை இனி நிறுத்த முடியாது. ஒவ்வொரு பளிக்கும் சட்டங்களைப் பாராளுமன்றம் அதற்கு முந்திய சட்டத்திலும் பார்க்கத் ! மணித்திபாலச்சட்டம் நிறைவேற்றப்பட்டது குட்பட்ட ஆண்களும் பத்து மணிநேரத்துக் விதிக்கப்பட்டது.
1861 க்கும் 1867 க்கு மிடையில் பல சட் நெசவுத்தொழில் சம்பந்தமாக முன்னர் விதி தல், வெளுத்தல், முதலிய தொழில்களுக்கும், லிய தொழில்களுக்கும் பொருந்துமென விதி
கொப்டன், பிறைட் என்போர் தானியச் யச் செய்தலும் 1846. இவ்வாறு தொழிற் சட கொண்ட முதலாளிகளுக்குச் சலுகை க வாபஸ் செய்யப்பட்டன. 1823 இல் இச்சட் யினர் கூட அவை கடுமையானவையென் யோசனை செய்தனர் என்பதை முன்னரே மாரும் மத்திய வகுப்பு ஆதரவாளரும், ! வேண்டுமென விரும்பினர். 1838 இலே மொன்று தாபிக்கப்பட்டது. இதனை உரு ரிச்சாட் கொப்டனும், வாக்குச் சாதுரியமுe களை வாபஸ் பெற்ருல், பொது மக்களுக்கு : அத்துடன் கைத்தொழில் உற்பத்தியில் ஈடு யும் ; கொப்டனும் பிரைட்டும் தனவந்த இலாபத்தை அதிகம் விரும்பும் நிலப்பிரபு மனுேபாவம் கொண்டவர்கள். வருடாவருடப் வந்தது. ஆனல் இவர்களுடைய நோக்கம் தது 1845 இல் அயர்லாந்தில் உண்டான விளைவு பெரிதும் குன்றிப்போன காரணமா டினியாலும் நோய்களினுலும் இறந்தனர் ரொபேட் பீலின் தலைமையில் ஆட்சி நடத் உணரத்தொடங்கிற்று. பீல் நிலச்சு வான்த டோரிகள் பெரும்பாலும் நிலச் சொந்த கட்சியிலுள்ள பெரும்பான்மையோருக்கு வோடு தானியச் சட்டங்களை 1846 இல் வ. கட்டுப்பாடில்லாத வியாபாரக் கொள்.ை பொருள்கள் மீதுள்ள பாதுகாப்புவரி கை
பரம்பரை விதிமுறைகளை மேற்கொள்ளுவதி

ம் வரை (1867) 547
லும் பார்க்கக் கொடிய நிலைமைகள் நிலக் ாத்தை உலகறியச் செய்யவேண்டுமென்று ளர் முயன்றனர். அவர்கள் பாராளு பில் விசாரணை நடத்துவித்தனர். அந்த ளாக நடத்தும் கொடுமைகள் உலகுக்கு 2 இல் சுரங்கச்சட்டம் நிறைவேற்றப்பட் ள் விஷயத்திலே மிகச் சாவதானமாயிருந் வயதுக்குக் குறைந்த சிறுவரும் வேலை ல் பம்பரம் சுழலத்தொடங்கிவிட்டது; வருடமும் தொழிலாளருக்குப் பாதுகாப் நிறைவேற்றியது. ஒவ்வொரு சட்டமும் விேரமுடையதாயிற்று. 1847 இல் பத்து இச்சட்டப்படி பெண்களும் 18 வயதுக்
கு அதிகமாக வேலை செய்யக்கூடாதென
டங்கள் செய்யப்பட்டன. இவற்றின் படி க்கப்பட்ட நிபந்தனைகள், சாயம் காச்சு பாண் போறனை, மட்பாண்ட வேலை முத க்கப்பட்டது. சட்டத்தை எதிர்த்தலும் ரத்துச் செய் ட்டங்களை நிர்ப்பந்தத்தின் பேரில் ஒப்புக் ாட்டுவதற்காகத் தானியச் சட்டங்கள் டங்களைக் கொண்டுவந்த டோரிக் கட்சி றெண்ணி அவற்றை மிதமாக்குவதற்கு குறிப்பிட்டோம். இப்போது முதலாளி இச்சட்டங்களை முற்முக வாபஸ் செய்ய தானியச் சட்டத்துக்கு மாமுன சங்க வாக்கியவர்கள் நிர்வாகத்திறமையுள்ள ள்ள ஜோன் பிரைட்டுமாவர். இச்சட்டங் உணவுப் பொருள் மலிவாகக் கிடைக்கும். பட்டோர்க்கு உற்பத்திச் செலவு குறை ர் ; தொழிற்சாலைச் சொந்தக்காரர்கள். |க்கள் மீது இயற்கையாகவே விரோத b இவர்களுக்கு ஆதரவு கூடிக் கொண்டே நிறைவேறுவதற்கு உறுதுணையாயிருந் கொடிய பஞ்சமாகும். உருளைக்கிழங்கு *க 10 லட்சத்துக்கு அதிகமானேர் பட் அக்காலத்தில் டோரிக்கட்சி, சேர் க்திவந்தது. அக்கட்சி கூட நிலைமையை ரல்லர் ; அவர் தொழிற்சாலை அதிபர் ; க்காரராகவேயிருந்தனர். எனவே தன் மாருக, முற்போக்குக் கட்சியின் ஆதர ாபஸ் செய்தார். க தேசீயக் கொள்கையாதல். உணவுப் விடப்பட்டதும், சுங்கவரி சம்பந்தமான
ல் அர்த்தமில்லை. சிறுதானியங்களுக்கும்,

Page 612
548
பெரிய பிரித்தான உள்ளூரில் உற்பத்தியாக்கப்படும் உணவு சட்டங்கள் பாதுகாப்பளித்தன. பிரிட் தோடு இறங்கிவிட்டது. அன்றியும், நில னிடம் ஏராளமாக இருந்தன. அதனால் களையும் வென்றுவிட்டது. தனக்குத் தே மாத்திரமன்றி அயல் நாட்டுச் சந்தை செய்தது. பண்டங்களை மாற்று வியா . நட்டமும் இல்லாதிருந்தபடியால், பல இறக்குமதி வரியை பாராளுமன்றம் | பொருள்கள் விஷயத்திலே தான் இறக் இவற்றுள் தேயிலை, வைன், புகையிலையெ களை பிரிட்டன் பயிர் செய்யவில்லை. எ பின் நிமித்தம் வரிவிதிக்கும் நோக்கமிரு வரும் வருமானத்தை உத்தேசித்தே இ வாறு மத்திய வகுப்பாரும், கைத்தொ அரசாங்கம் பழைய பாதுகாப்புக் கொள்க திரமான வியாபாரத்தில் இறங்கியது. இ விவாதிக்கப்பட்டபோதிலும் இதுவரை
இரண்டாவது சீர்திருத்த மசோதா 188 களினாலும், சமூகச் சட்டங்களினாலும், க சங்கங்களின் பெருக்கத்தினாலும், தேசத் லாளர் தொழிற் சங்கங்களின் மூலம் த புதியதொரு அந்தஸ்தைப் பெற்றனர். . முடியாத நிலைமை ஏற்பட்டது. முற்போ னும், வைதீகக்கட்சித் தலைவரான டிஸ் கொண்டு தொழிலாளருக்கு வாக்குரிமை றனர். பாராளுமன்றத்திலே பலவகைய சரித்த பின்னர் 1867 டிஸ்ரேலியின் தன் பாராளுமன்ற மசோதாவை நிறைவேற்ற
இரண்டாவது பாராளுமன்றச் சீர்திருத் துணைத் தீவிரமான தாயில்லாத போதி. மசோதாவின் வழியை பின்பற்றியது. பி யிருந்த 58 தானங்களை, குடிசனத்தொனை புதிதாக 12 புதிய தானங்கள் சேர்க்கப்ட 670 ஆக உயர்த்தப்பட்டது. மேலும் வாக் டங்கள் விஷயத்திலே சொத்துரிமைத் பரோக்களிலே வீட்டில் வசிப்போரெல்லா வாடகையின் பெறுமதி கணக்கில் எடுக்க யுள்ள வாடகை வீடுகளில் வசிப்போரெல் கங்களிற் சேர்ந்த தொழிலாளருக்கு இந். தொழிற்சங்க அங்கத்தவரெல்லாம் இந்த
பிரிட்டிஷ் .
பிரிட்டன் வடஅமெரிக்கக் கொலனிகள் திய ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட

னியா 1815 இலிருந்து
புப் பொருள்களுக்கும், நடைமுறையிலிருந்த டன் கைத்தொழில் உற்பத்தியிலே நேரத் க்கரி, இரும்பு என்ற மூலப்பொருள்கள் அத
யந்திர உற்பத்தியில் அது மற்றெல்லா நாடு தவையான பொருள்களை உற்பத்தி செய்வது தகளுக்கும் தனது பொருள்களை ஏற்றுமதி பாரஞ் செய்வதால் பிரிட்டனுக்கு எவ்வித நூற்றுக் கணக்கான பொருள்கள் மீதுள்ள நீக்கி விட்டது. 1860 வரையில் ஒரு சில குமதி வரிசம்பந்தமாகச் சந்தேகமிருந்தது. ன்பன முக்கியமானவை. ஆனால் இப்பொருள் னவே இந்தப் பொருள்கள் மீது பாதுகாப் நக்கவில்லை. இப்பொருள்கள் மீதுள்ளவரியால் வை அட்டவணையிற் சேர்க்கப்பட்டன. இவ் ழில் முதலாளிகளும் நெருங்கிய காரணமாக கைகளைக் கைவிட்டு, பாதுகாப்பில்லாத சுதந் அப்புதிய வியாபாரக் கொள்கை எல்லாராலும்
பரீட்சை செய்து பார்க்கப்படவில்லை. 57. 1860 ஆம் ஆண்டிலே கூட்டுறவு இயக்கங் ட்டுப்பாடற்ற வியாபாரத்தினாலும், தொழிற் தின் சமூகத் தோற்றம் மாறிவிட்டது. தொழி
ம்மை ஒரு சக்தியாக உருவாக்கிக் கொண்டு அவர்களுடைய அரசியல் உரிமைகளை மறுக்க -க்குக் கட்சியின் தலைவரான கிளாஸ்ட்ஸ்டோ ரேலியும் ஒருவர்க்கொருவர் போட்டியிட்டுக் மயளித்து அதனால் பெருமையடைய முயன் பான சிக்கலான சம்பிரதாயங்களையும் அனு லைமையிலுள்ள வைதீகக்கட்சி இரண்டாவது பியது. நத மசோதா . புதிய சீர்திருத்த மசோத அத் லும், மிதமானது. 1832 இல் புகுத்தப்பட்ட பிரதிநிதிகள் சபையிலே சிறிய தானங்களா கை அதிகமான தொகுதிகளுக்கு வழங்கிற்று. பட்டன. இதனால் மொத்த உறுப்பினர் தானம் =குரிமைத் தகுதி விஸ்தரிக்கப்பட்டது. மாவட் தகைமை அரைவாசியாக வெட்டப்பட்டது. சருக்கும் வாக்குரிமையளிக்கப்பட்டது. வீட்டு எப்படவில்லை. வருடம் பத்துப்பவுண் பெறுமதி மலாருக்கும் வாக்குரிமையளிக்கப்பட்டது. சங் த நிபந்தனைகள் பொருத்தமாயிருந்தபடியால்
வகையில் வாக்குரிமை பெற்றனர்.
ஏகாதிபத்தியம் ளை இழந்தபொழுது அதனுடைய ஏகாதிபத் ட்டதெனச் சிலர் கூறிக்கொண்டார்கள். ஆனால்

Page 613
இரண்டாம் சீர்திருத்தம்
அது தவறு, பிரான்சுடன் செய்த ஏழுவருடயுத் வும், இந்தியாவும் பிரிட்டனுக்கு மிஞ்சியது. இ களாயின. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்ப யாத்திரிகர் பிடித்து பிரிட்டனுக்கு வழங்கிய அ« 'நாட்டை முதன் முதற் கண்டுபிடித்தபோது ப மென இதனை எல்லாரும் கருதினர். இது தவெ வியன்னா உடன்படிக்கையின் பிரகாரம், டச்சு, தது. எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டினா யேற்ற நாடுகளையுடையதாக பிரிட்டன் விளங்கி! விளங்கிற்று.
குடியேற்றங்களிலே அதிகார ஆட்சி. நெப்டே ததும், கனேடா, அவுஸ்திரேலியா, கேப்கொலனி தேசங்களுக்கு பிரிட்டிஷ் மக்கள் குடியேறினார்க னிலே அப்போது பொருளாதார நெருக்கடியு மக்கள் வெளி நாடுகளுக்குக் குடியெழுந்து பே. யேறிய மக்களின் துணையோடு அங்கு முதலில் கு களாகத் தம்மை அமைத்துக்கொண்டனர். இ நிலவிவந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அர பதி நிர்வாகம் நடத்தினார். இவர் அமைச்சரினா உள்ளூர் சட்டசபை நிறைவேற்றிய சட்டங்களை உரிமையிருந்தது. இது அடிக்கடி பிணக்கை உ அமெரிக்கா 1837 இல் புரட்சி செய்தது.
கனேடா :சுயாட்சியும் பிரிட்டிஷ் வட அமெரிக்காவிலே இக்காலத்தில் பவுண்லாந்து, நோவாஸ்கோஷியா, நியூபிறன்ஸ் நான்கிலும் கடற்கரை மாகாணங்களிலே பிரிட் மாகக் குடியேறியிருந்தார்கள். சென்லோறன்னை இங்கேயுள்ள மக்களிற் பெரும்பான்மையோர் பி வடக்கே ஆங்கில மக்கள் பெரும்பகுதியாக வசிக் உண்டான புரட்சி இலோசாக அடக்கப்பட்டது வேண்டுகோளின்படி தீவிர முற்போக்குவாதிய விசாரணை செய்து அறிக்கை செய்யுமாறு வை அவர் முற்போக்குக் கட்சிச்சார்புள்ள சிறந்த . இதன் சிபார்சுகளில் முக்கியமானது சுயாட்சி மு யிலே விஸ்தரித்தமையும், பிரிட்டனிலே அரசன் தில், பிரிட்டனிலிருந்து அனுப்பப்படும் தேசாதி பட்டவையே. மேலைக்கனேடாவும் கீழைக்கனே மென்றும், பின்னர் மற்ற மாகாணங்கள் அவ வேண்டுமென்றும், சிபாரிசு செய்யப்பட்டது."
கனேடா குடியேற்ற நாட்டாட்சி பெற்ற வித அளவுக்கு பிரிட்டிஷ் பாராளுமன்றம், வேகமாக ( கீழைக்கனேடாவையும் மேலைக்கனேடாவையும் - கனேடா விரும்பிய சுயாட்சி வழங்கப்பட்டது. பட்ட சலுகையை கரைப்பிரதேசங்களுக்கு வழங்

வரை (1867)
549
தத்தின் பயனாகக் கிடைத்த கனேடா வ்விரு நாடுகளும் மிக்கவளமுள்ள நாடு குதியிலே கப்டன் ஜேம்ஸ் குக் என்ற வுஸ்திரேலியாக் கண்டமிருந்தது. இந்த மக்கள் வசிக்கமுடியாத பாலைவனாந்தர என்பது பின்னர் தெரியவந்தது. 1815 5 தென்னாபிரிக்கா அதற்குக் கிடைத் கம்பத்திலே உலகமறியாத பெரிய குடி பதோடு, பெரிய சாம்பிராச்சியமாகவும்
பாலியனோடு புரிந்த யுத்தம் முடிவடைந்
ஆகிய மக்கள் குடியேற்றம் அருகிய ள். யுத்தங்களின் காரணமாக பிரிட்ட ண்டானது. அக்காரணத்தினாலேதான் ரகவேண்டியேற்பட்டது. இங்கே குடி குடியேறியவர்கள் சிறு சிறு மாவட்டங் ம்மாவட்டங்களிலே ஓரளவு சுயாட்சி -சனால் நியமிக்கப்பட்ட ஒரு தேசாதி லயே உண்மையில் நியமிக்கப்பட்டார். - இவர் உசிதப்படி தடுத்துவைக்கவும் கண்டுபண்ணியபடியால் பிரிட்டிஸ் வட
) சமஷ்டியும் ) பின்வரும் நிலைமை நிலவிற்று. நியூ விக், பிரின்ஸ் எட்வர்ட் தீவு என்ற டனிலிருந்து வந்த மக்களே முக்கிய » அடுத்த கீழ்க் கனேடா உண்டு ரெஞ்சுமக்கள் ; ஒன்டாறியோ ஏரிக்கு கும் மேலைக்கனேடாவுண்டு.1837 இலே 7. முற்போக்கு அமைச்சர் சபையின் ான டேர்ஹாம் பிரபு நிலைமையை றகமிஷனராக அங்கே அனுப்பினர் : அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தார். றையைப் பாராளுமன்ற ஆட்சிமுறை வகிக்குமிடத்தை கனேடா நிர்வாகத் பதி வகிக்க வேண்டுமென்றும் கூறப் டாவும் ஒன்று சேர்க்கப்படவேண்டு ற்றோடு சமஷ்டியாகச் சேர்க்கப்பட
ம். பிரிட்டிஷ் தேசாதிபதி விரும்பிய முன்னேறவில்லை. இருந்தும் 1840 இல் புது இணைக்கச் செய்தது. 1849 இல் கனேடாப் பிரதேசத்துக்கு வழங்கப் காது விடமுடியாதானபடியால், அக்

Page 614
550 பெரிய பிரித்
கரைப் பிரதேசங்களுக்கும் சுயாட்சி பிலுள்ள பிரிட்டிஷ கொலம்பியா, ( தொகையை அதிகரித்துக்கொண்டு யேற்ற நாட்டந்தஸ்துத் தரவேண்டு.ெ கோள் உடனடியாக நிறைவேற்றப்ப சமட்டி இயக்கமொன்று எதிர்கால பொழுதே அத்தகையதொரு இயக்க பரீட்சார்த்தமாக ஒரு கொலோனிய கியூபெக்கில் கூட்டப்பட்டது. இம்மக நிறைவேற்றப்பட்டன. இவற்றை பி பின்னர் 1867 இல் பிரிட்டிஷ் வட அெ பட்டது. இரு கனேடாக்களும், நோவ குடியரசு ராச்சியமாக்கப்பட்டது. இ பாராளுமன்றத்துக்குப் பொறுப்புை இரு சபைகளில் ஒன்று செனேட் சை சாங்கத்தின் பிரதிநிதியாக கவனர்ெ நாட்டை ஞாபகப்படுத்தும் ஒரு அறி கள் விரும்பினுல் சேருவதற்கு வசதிய மாகாணங்களெல்லாம் சேர்ந்து கொன
கனேடாக் குடியேற்றநாடு அவுஸ் மாதிரி. தாய்நாட்டுக்கும் குடியேற்ற பிருக்கவேண்டுமென்ற பிரச்சினையைக் யத்துக்குப் பொருத்தமானதும், ஞா. களிலுள்ள குடியேற்ற வாசிகள், தா தமது சொந்த விஷயங்களை ஒழுங்கு ே டுக் கலாசாரத்தோடும் உணர்ச்சிப்ப வசதியளித்தது. அவுஸ்திரேலியக் சுயாட்சி வழங்கப்பட்டது. இதுவும் க கப்பட்டது. இந்நாட்டின் பல பிரே தெளிவாயிற்று. இதைப்பற்றியும், ெ பற்றியும் பின்னர் குறிப்பிடுவாம். இ நாடுகள் என்ற ராச்சியத்துக்கு 1867 உற்பாதமாக அமைந்தது.
இந்தியா : பிரிட்டிஷ் ஆட்சி கனேடா, அவுஸ்திரேலியா, தென்ஞ் யேறியவர்கள் பிரதானமாக பிரிட்டி இங்கே பலகோடி ஆசிய மக்கள் ட இது வடக்கே இமாலயம் என்ற கட துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தியா நாற்பது அல்லது ஐம்பது சாதி மக் னர், முக்கியமான சமயம் இந்து ச ஒற்றுமையை உண்டுபண்ணிற்று. ஆ யிருந்தது. ஹிந்துக்களும் முஸ்லிம்களு வந்தனர். எனவே இந்தியாவின் ஒற். மைக்கும் ஏதுவாயிற்று.

தானியா 1815 இலிருந்து
வழங்கப்பட்டது. 1859 இல் மேற்குக் கரை நடியேற்றத்தின் விளைவாகத் தனது குடிசனத் னக்கும் மற்றக்குடியேற்றங்களைப் போன்ற குடி ன்று கேட்டுக்கொண்டது. அதனுடைய வேண்டு ட்டது. ஆாாதிருஷ்டிவாய்ந்த டேர்ஹாம் பிரபு திேலே உண்டாகுமென எதிர்பார்த்தார். இப் ம் உண்டானதை உணர்ந்த டேர்ஹாம் பிரபு ல் மகாநாட்டைக் கூட்டினர். இது 1864 இல் ாநாட்டிலே ஆக்கபூர்வமான சில தீர்மானங்கள் ரிட்டிஷ் பாராளுமன்றம் பரிசீலனை செய்தது. மரிக்கச் சட்டம் என ஒரு சட்டம் நிறைவேற்றப் ாஸ்கோஷியாவும், நியூபிான்ஸ்விக்கும், கனேடாக் ந்த ராச்சியம் இரண்டு பாராளுமன்றத்தையும், டய அமைச்சரவையையுமுடையதாயிருந்தது. ப; மற்றது பொதுமக்கள் சபை ; பிரிட்டிஷ் அர ஜனரல் உத்தியோகம் வகிப்பார் ; இவர் தாய் குறியாகவே காணப்பட்டார். ஏனைய மாகாணங் ளிக்கப்பட்டது. நியூபவுண்லாந்தைத்தவிர மற்ற
ÕTL-307. கிரேலியாவுக்கும், தென்னபிரிக்காவுக்கும் முன் நாட்டுக்குமிடையிலே எந்தவிதமான தொடர் கனேடா தீர்த்துவைத்தது. இந்தத்தீர்வு &F LD பகத்திலே வைக்கக்கூடியதுமாகும். தூரதேசங் ய்நாட்டில் ஆட்சிசெய்வோரின் தலையீடின்றியே செய்யச் சுதந்திரமிருந்தது. அதனேடு தாய்நாட் ண்புகளோடும் தொடர்பு வைத்துக்கொள்ளவும் குடியேற்றங்களுக்கும் பின்னர் இதேமாதிரிச் னேடாவைப் பின்பற்றி அதே முறையிலே வழங் தசங்களும் ஈற்றிலே சமட்டியிலமையுமென்பது நன்னபிரிக்கக் குடியேற்ற நாடுகளின் விஷயம் ]ருபதாம் நூற்றண்டிலே பிரிட்டிஷ் பொதுநல இல் ஏற்பட்ட கனேடாக் குடியேற்றநாடு ஒரு
யிலே 1857 வரை அதன் சரித்திரம்
}பிரிக்கா, ஆகிய குடியேற்ற நாடுகளிலே குடி ஷ் மக்களே; ஆனல் இந்தியா விஷயம் வேறு. ாந்துள்ள ஒரு குடாநாட்டைப் பார்க்கிருேம். த்தற்கரிய பெரியமலையினல் ஆசியாவிலிருந்து ஐக்கியப்பட்டதொரு ராச்சியமன்று; அங்கே 5ள் நூறு வித்தியாசமான மொழிகளைப் பேசி மயமான படியால் அது ஓரளவு மக்களிடையே யூனுல் இஸ்லாம் இரண்டாவது பெரிய சமயமா நம் ஒருவருக்கொருவர் பகைமையை வளர்த்து றுமைக்கேதுவாயிருந்த சமயமே அதன் வேற்று

Page 615
இரண்டாம் சீர்
இந்தியாவின் பாம்பரையான குறை: இந்தியாவின் குடிசனத்தொகை அளவு முண்டாயிற்று. சாதிகளிடையேயுள்ள சிதைத்தது. பிரிட்டிஷார் இந்தியாவில் இந்தியாவிலிருந்தன. இதனுல் இந்தியா விளங்கிற்று. வியாபாரத்தின் நிமித்தட மில்லாத படியால் சமாதானத்தை நில வந்து கொண்டிருக்கும் குறைகளைப்பற் கிழக்கிந்தியக் கம்பெனி. பதினேழாம் சாங்கத்தின் பாதுகாப்பிலிருந்த கிழக்கி கள் இந்தியாவிலே புகுந்தனர். பதினெ யோடு பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆதா யைத் தோல்வியடையச் செய்தது. இ தேசங்களை கிழக்கிந்தியக் கம்பெனி நி விருத்திசெய்ய வேண்டுமென்ற கொள்6 பல இந்தியப் பிரதேசங்களைக் கைப்ப இருந்தனர். அவர்களுடைய ராச்சியங் கைப்பற்றியது. சில சந்தர்ப்பங்களிலே கட்டிக்கொண்டு அடங்கியிருக்க வேண் பகுதியிலே இந்தக் கொள்கையின் பய நூற்ருண்டிலே பலமடங்காகப பெருகிற் குறுக்கிட்டு கிழக்கிலும் மேற்கிலும் இர வாறு எல்லைக்குப் புறம்பாகவும் பாதுக உள்ளூர் மக்களின் அதிருப்தி. இவ்வ படுத்துவதையும் குறையாடுவதையும், னங்களையும்விட முக்கியமானது இந்தி ரிகத்திலும் அரசாங்கம் தலையிட்டமை ஷாரின் மேலைநாட்டுப் பண்பாடு பலது முண்டின் நடுப்பகுதியிலே சுதேசமக் எனவே முடக் கழுதைக்குச் சறுக்கின. வமும் பெரிய குழப்பத்தை உண்டுபண் 1857 இல் சிப்பாய்க்கலகம். கிழக்கிந் ஒழுங்கையும் நிலைநாட்டிற்று. பிரிட்டிஷ் பயிற்றுவித்து அவர்களின் உதவியோடு படைகள் சிப்பாய்கள் என அழைக்கட் சிப்பாய்கள் கலகஞ் செய்தனர். இதற்கு மிக அற்பமாகத் தோன்றலாம். ஆன என்பவற்றுக்கு அது பாரதூரமான வி றின் கொழுப்புத்தடவிய தோட்டாக்க பசு இந்துக்களுக்குப் பரிசுத்தமான ! வது ; எனவே இரு சமயத்தவரும் ஆ காரணமாக பட்டாளங்கள் கலகஞ் செ பிரிட்டிஷ் வியாபாரிகள்மீது கொடுமை இந்தப் பேராபத்தினுல் தனக்கு என்ன கலகத்தை அடக்கிற்று. கலகத்துக்குக்

திருத்தம் வரை (1867) 55
5ள். இந்தச் சமயவேற்றுமை ஒருபுறமிருக்க க்குமிஞ்சியதிகரித்தது. அங்கே ஓயாமல் டஞ்ச வேற்றுமைகள் சமூகத்தின் ஒற்றுமையைச் நுழைவதற்கு முன்னரே இந்தக் குறைகள் குழப்பம் நிறைந்த அராஜரீகம்மிக்க நாடாய் b வந்த பிரிட்டிஷார் உள்ளூரிலே சமாதான வச் செய்வதற்கு முயன்றனர். பாம்பரையாக றி அவர்கள் அக்கறைகொள்ளவில்லை.
நூற்முண்டின் ஆரம்பத்திலே பிரிட்டிஷ் அர ந்தியக் கம்பெனியைச் சேர்ந்த சில வியாபாரி ட்டாம் நூற்றண்டிலே அரசாங்கத்தின் துணை வைப்பெற்ற பிரஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனி ந்தப் போராட்டத்திலே பெற்ற இந்தியப் பிர ர்வாகஞ் செய்ய முற்பட்டது. வியாபாரத்தை கைப்படி, தேசாதிபதிகளின் பாதுகாப்போடு, ற்ற பார்த்தது. உள்ளூர்ச் சிற்றரசர்கள் பலர் களை கிழக்கிந்தியக் கம்பெனி பலாத்காரமாகக் அந்த மகாராஜாக்கள், கம்பெனிக்குக் கப்ங் டியிருந்தது. பதினெட்டாம் நூற்ருண்டின் பிற் கை உண்டான நன்மைகள் பத்தொன்பதாம் று. இதற்கிடையிலே இந்தியாவின் எல்லையைக் ாணுவப் படையெழுச்சி நடத்தப்பட்டது. இவ் ாப்புக்காகவும் பிரதேசங்கள் பிடிக்கப்பட்டன. ாறு திட்டமிட்டு நாட்டுமக்களை அடிமைப் நாட்டுமக்கள் விரும்பவில்லை. எல்லா அவமா யர் போற்றும் பழக்க வழக்கங்களிலும், நாக யே. இந்த இந்தியப் பண்பாட்டோடு பிரிட்டி றையில் பிணங்கிற்று. பத்தொன்பதாம் நூற் களின் அதிருப்தி உச்சநிலையை அடைந்தது. து சாட்டுப்போலவே என்ன ஒரு சிறிய சம்ப "ணக்கூடிய நிலைமை ஏற்பட்டது. தியக் கம்பெனி நாட்டிலே சமாதானத்தையும் ஆபிசர்களைக் கொண்டு உள்ளூர் படைகளைப் சண்டையை நடத்திற்று. இந்தச் சுதேசிப் ப்பட்டன. 1857 இலே வட இந்தியாவிலிருந்த நரிய காரணம் மேலைநாட்டவர்கள் கண்ணுக்கு ல் சுதேசிகளின் பழக்கவழக்கங்கள் பண்பாடு ஷயமாய்த் தோன்றிற்று. பன்றி, பசு என்பவற் ir சிப்பாய்களுக்கு அதிகாரிகள் வழங்கினர். மிருகம் ; பன்றி முஸ்லிம்களால் வெறுக்கப்படு ந்திரமடைந்தனர். இந்தத் தோட்டா சம்பவம் ய்தன. பிரிட்டிஷ் மேலதிகாரிகளைக் கொன்றன. களை இழைத்தன. லண்டனிலுள் அரசாங்கம், நேருமோ என்ற சந்தேகத்தினுல், விரைவாகக் காரணமாயிருந்தவர்களுக்குத் தண்டனை விதித்

Page 616
552 பெரிய பிரித்தானியா 1
தது. பெருந்தொகையான ராணுவத்தினரையு கக்காரரை அரசாங்கம் கலைத்தது. அது ப செய்த கொடுமையிலும் பார்க்கப் பெருங்ெ இழைத்தது. 1858 இல் கலகம் அடக்கப்பட்ட டிஷ் பாராளுமன்றம் இந்திய அரசியல் நில்ை செய்யத் துவங்கிற்று.
பிரிட்டிஷ் அரசாங்கம் ஆட்சியை மேற்கொ மான இந்திய நிர்வாகச்சட்டம் என்ற ஒரு கிழக்கிந்தியக் கம்பெனி கையிலிருந்து அரசிய விட்டது. இங்கிலாந்து மேற்கொண்ட கட் காரணமாய் ஒரு தலைமுறைக்கு முன்னரே கம் ாத்துச் செய்யப்பட்டது. எனவே கம்பெனி நி வில்லை. எனவே கம்பெனியிருந்த இடத்தில் இ பட்டார். அவரே இந்தியா விஷயங்களைக் கவ நிர்வாகத்தைக் கவனிப்பதற்காக ஒரு ராஜ தார். அவர் கல்கத்தாவில் தமது தர்பாரை ந நிர்வாக சபையிருந்தது. இந்தியர்க்கு அரசா படவில்லை. முன்னே கிழக்கிந்தியக் கம்பெனி மத்தியிலமைந்த ஓர் அரசாங்கத்தின் கையில் துவம் பெருத பொதுமக்களுக்குப் பிரதிநி முண்டாயிற்று. இதை எவ்வாறு செய்வது, எட பின்னர்தான் நிச்சயிக்க வேண்டியதாயிற்று.

1815 இலிருந்து
ம், ஆயுதங்களையும் பயன்படுத்திக் கல ழிக்குப் பழிவாங்கிற்று. கலகக்காரர் காடுமையை அது சுதேசிகள் மாட்டு து. நாட்டிலே அமைதி நிலவிற்று. பிரிட் மையை ஆச அமரப் புனராலோசனை
ள்ளுதல். இவற்றின் பயனுக திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. முதலில் ல் அதிகாரத்தைத் தன் கைக்கு மாற்றி டுப்பாடில்லாத வியாபாரக் கொள்கை பெனியின் வியாபார ஏகபோக உரிமை லவவேண்டியதற்கு ஒரு காரணமிருக்க ந்தியா மந்திரி என ஒருவர் நியமிக்கப் பனித்துவந்தார். இந்தியாவிலே அதன் ப்பிரதிநிதியை மன்னர் பிரான் நியமித் டத்தினர். அவருக்குத் துணையாக ஒரு ங்கத்திலே எவ்வித பங்கும் கொடுக்கப் 'யின் கையிலிருந்த ஆட்சி இப்போது
விடப்பட்டது. விரைவில் பிரதிநிதித் கித்துவம் அளிக்கவேண்டிய அவசிய ப்போது செய்வதென்ற விஷயமெல்லாம்

Page 617
25 ஆம் அ
கைத்தொ! இயந்திர உற்பத்தியின் ஆ. ஆங்கில மத்திய வகுப்பாரின் எழுச்சி.. பயனாக உண்டான விளைவுகளில் முக்கியமா என்பதையும், பிரெஞ்சுப்புரட்சி ஆரம்பமா திலுமுள்ள மத்திய வகுப்பாரே உலகில் உ பகுதியைத் துய்த்தனர் என்பதையும் இ யுள்ளோம். பழைய பழக்க வழக்கங்களையு வழிகளைப் பரீட்சித்துப்பார்க்கும் பழக்கம் மற்றக் கட்சிகளிடம் இது அவ்வளவு தூரம் வகுப்பார் செய்த கிளர்ச்சியின் விளைவாகே ஸ்டுவர்ட் மன்னரிடமிருந்து உரிமைகள் எடு பட்டது.
மத்தியகாலத்து தொழிற்சங்கம். பொ முறையை நுட்பமாக ஒழுங்குசெய்து வந்த முதன்முதலாக ஆட்டங்காணத் துவங்கிற். லுள்ள தொழில் நிலையங்களிலே இத்தொழ டிலும் இடையறாத செல்வாக்கைச் செலுத் முறை முற்றாக மறைந்துவிட்டது. அதற்கு முறை விசேடமாய் முன்னேறி வந்த பு. அதன் பிரகாரம் சிறு தொகையினரான மெ மூலப் பொருள்களைத் தனிப்பட்ட நெசவா களிலே கைத்தறிகளில் அவற்றை நெசவு ெ தனர். அவர்கள் அவற்றைப் பெற்றுக் கொ குடிசைத்திட்டமென வழங்கப்பட்டது. இ பட்ட உற்பத்தியாளராகவே காட்சியளித் மூலப்பொருள்களை வழங்கும் தனவந்தரிலே யிருக்க வேண்டியதாயிற்று. மேலும் இ பொருளின் சார்பாக தொழிலாளிக்குக் கெ
னர்.
தொழிற் சங்கம் மாற்றத்தை விரும்பவி ஆக்கச் சக்திக்கும், முயன்று தொழில் : தொழிற்சங்கம் இதற்கு முட்டுக்கட்டைய பெறாதபடியால் தனிப்பட்டவர்கள் நெசவு கையாண்டார்கள். அதுவும் முதன் முதலா லாந்திலென்றாலென்ன வேறெந்த நாட்டி நிலவிற்றோ அங்கே நெசவுத்தொழில் மு. வைதீக முறையையே பின்பற்றுமென்பதை
5

த்தியாயம் ழிற் புரட்சி
சம்பமும் அது பரவுதலும் தற்கால அரசியற் சமூக அபிவிருத்தியின் னது மத்திய வகுப்பார் பெற்ற முதன்மை ன காலம்வரை ஒல்லாந்திலும், இங்கிலாந் ண்டான மாற்றத்தின் விளைவுகளிற் பெரும் அந்நூலிற் பல இடங்களிலே வற்புறுத்தி ம் மனோபாவங்களையும், கைவிட்டுப் புதிய இவர்களிடத்துப் பெரிதுங் காணப்பட்டது. காணப்படவில்லை. எனவே ஆங்கில மத்திய வ அசைந்து கொடுக்கும் இயல்பு இல்லாத மக்கப்பட்டுப் பாராளுமன்ற ஆட்சி நிறுவப்
ருள்களின் உற்பத்தி, விற்பனை என்னும் 5 தொழிற்சங்கமுறை இங்கிலாந்திலேதான் று. பிரான்ஸ் ஜெர்மனி போன்ற நாடுகளி பிற் சங்கங்களே பதினெட்டாம் நூற்றாண் தி வந்தன. ஆனால் இங்கிலாந்திலே அந்த இப் பதிலாக சுதந்திரமானதொரு ஒப்பந்த டைவை நெசவுத்துறையில் உண்டானது. ாத்த வியாபாரிகள் கம்பளி, பஞ்சுபோன்ற ளருக்கு வழங்கினர். அவர்கள் தமது வீடு சய்து மொத்த வியாபாரிகளுக்குக் கொடுத் ண்டு பணம் கொடுத்தனர். இந்தத் திட்டம் தன்படி ஒவ்வொரு நெசவாளியும் தனிப் நனர். இதன் பிரகாரம் இத்தொழிலாளர் ர, ஒரு தொகையான தனவந்தரிலோ தங்கி த்தனவந்தர்களே உற்பத்திசெய்யப்பட்ட காடுக்க வேண்டிய கூலியையும் நிச்சயித்த
ல்லை. இத்தகைய முறை தனிப்பட்டவரின் துவக்கும் சக்திக்கும் தூண்டுதலளித்தது. ரயிருந்தது. ஆனால் அது செல்வாக்குப் முறையைச் சீர்திருத்தப் பல வழிகளைக் க இங்கிலாந்திலேயே உண்டானது. இங்கி லன்றாலென்ன தொழிற்சங்கமுறை எங்கே றை பல நூற்றாண்டாகப் பின்பற்றிவந்த
இலேசாக நிரூபித்துவிடலாம்.
13

Page 618
554
கைத்தொ
சந்தைத் தேவை புதிய கண்டுபிடிப்புக்க கைத்தொழில் நிலைமாற்றமடைந்ததற்கு ெ கண்டுபிடிப்புக்களுண்டானமையுமே காரண வியாபாரிகள் அறிந்த சந்தையாகும். உற். விற்பனை செய்வதையே நோக்கமாய்க் கொ சந்தையையே கருத்திற் கொண்டனர். ஆ கருத்திலே கொண்டார்கள். அமெரிக்கக்
அங்கேயும் இங்கிலாந்து வியாபாரிகளுக்கு அந்த நாடுகளின் சந்தையைப்பற்றியும் , விரிவடையத் துவங்கிற்று. அதனால் உ விசேடமாகத் துணி உற்பத்திக்கு இவ்வா. குறிப்பிட்ட தேசங்களிலெல்லாம் சனத்தெ யுண்டாயிற்று. அதனோடு வாழ்க்கைத்தரம் வோரின் தேவைகளும் அதிகரித்தன. இவ்வ வழிகள் காணப்பட்டன. ஒன்று தொழிலா அளவு கிடையாத பச்சத்தில் உற்பத்திச் தேவை பெருகியதனால் மனிதன் புதிய மு. முண்டாயிற்று.
நூற்றல், நெசவு என்னும் துறைகளிலே லும், நெசவு செய்தலும் இரு முக்கியப் ஆரம்பவரை நிலவிய ராட்டையும் தறியும் பரம்பரையாக இருந்துவந்தவையே. 1753 | நெசவுத்தறி நாடாவொன்றைக் கண்டு பிடித்த செலுத்தும் முயற்சியை விரைவுபடுத்திற்று செய்யக்கூடிய துணியின் அளவை அதிக பழமையில் ஊறியிருந்த தொழிலாளர் 2 வில்லை. மெதுவாகத்தான் நடைமுறையில் 6 கண்டுபிடிப்புக்களும் இவ்வாறே மெதுவாக
ஹார் கிரேவ் என்பவன் எட்டுக் கழி சுற். டாக்கினார். இதனால் ஒரு சக்கரத்தைச் சுழ தது. இதற்கு முன் ஒரு நூலையே திரிக்கக்க ஹார்கிரீப்ஸ் " நூற்கும் ஜென்னி " என்ற வழங்கினான். இவ்வாறு பிரதிவருடமும் நெ பெற்று முன்னேற்ற மடைந்தன. 1779 இல் மொன்றை உண்டாக்கினான். 1785 இல் 6 கைத்தறியொன்றைக் கண்டுபிடித்தான். இ டாக்கினான். இவ்வாறு பல தசாப்தங்கள் தறியை எல்லாரும் கைக்கொள்ளக்கூடியத பிடிப்புக்களும் புதிய சாதனைகளும் நெச வெளுக்கவைக்க ரசாயனப்பொருள்கள் க கண்டுபிடிக்கப்பட்டன. தோல் துணியே ! தோல் துணியில் அச்சிடுவதற்கான ஒரு பு கண்டுபிடித்தார். அதனால் அச்சிடும் முறை தொழிலாளர் வேலையைக் குறைப்பதற்க பருத்தியை விதையிலிருந்து பிரித்தெடுக்கு

நிற் புரட்சி
ளைத் தூண்டுதல். இங்கிலாந்திலே நிலவிய நாழிற்சங்க முறை மறைந்தமையும், புதிய மல்ல ; வேறு காரணங்களுமுண்டு. இதுவே பத்திப் பொருள்களைப் பெருந்தொகையாக ண்ட முதலாளிகள் முதலில் இங்கிலாந்துச் ல் விரைவில் அயல் நாட்டுச் சந்தைகளையும் குடியேற்ற நாடுகள் விருத்தியடையவே ஏகபோக உரிமையுண்டாயிற்று. எனவே சேட கவனமெடுத்தனர். எனவே சந்தை ற்பத்தியைப் பெருக்கவேண்டியதாயிற்று. று பெரிய தூண்டுதல் ஏற்பட்டது. மேலே ாகை பெருகவே துணிக்கு அதிக தேவை வம் உயர்ந்தது. எனவே தனிப்பட்ட நுகர் ரறு பெருகும் தேவையைப் பூர்த்தி செய்ய நரை அதிகரித்தல் ; தொழிலாளர் போதிய சாதனங்களைச் சீர்திருத்தல், சந்தையிலே ஏறகளைக் கண்டுபிடிக்கவேண்டிய நிர்ப்பந்த
திருத்தங்கள். நெசவுத்துறையிலே நூற்ற பணிகளாகும். பதினெட்டாம் நூற்றாண்டு மத்திய காலத்திலும் அதற்கு முன்னரும் இல் ஜோன் கே என்பவர் பறந்து செல்லும் த்தார். இது பாவு நூலுக்கூடாக ஊடு இழை - இதனால் ஒருநாள் ஒரு மனிதன் உற்பத்தி கரித்தது. புதிய இந்த நெசவுமுறையைப் டனடியாக நடைமுறையிற் கொண்டுவர வந்தது. இதற்குப்பின்னர் உண்டான புதிய நடைமுறையில் வந்தது. 1767 இல் ஜேம்ஸ் று நூற் கோலுள்ள ஒரு சட்டத்தை 2.ண் மற்ற எட்டு நூலைத் திரிக்கக் கூடியதாயிருந் கூடியதாக இருந்தது. இந்த யந்திரத்துக்கு வ தன்னுடைய மனைவியின் பெயரையே சவு யந்திரங்கள் ஒவ்வொரு திருத்தங்களைப்
சாமுவேல் குறொம்டன் நூற்றும் யந்திர எட்வர்ட் காட்ரைட் சக்தியால் இயங்கும் எந்தச் சக்தியைக் குதிரைகள் மூலம் உண் சென்ற பின்னர் காட்ரைட்டின் சக்தித் -யிற்று. வேறு துறைகளில் ஏற்பட்ட கண்டு
வுத் துறைக்குப் பயன்பட்டன. சீலையை. ண்டுபிடிக்கப்பட்டன. புதிய சாய்வகைகள் பெரும்பாலும் உற்பத்தி செய்யப்பட்டது. திய யந்திரத்தை தொமஸ்பெல் என்பவர் » துரிதமடைந்தது. எலிவிட்னி என்பவர், காக ஒரு யுத்தியைக் கண்டுபிடித்தார். ம் ஒரு கருவியை 1792 இல் அவர் அமைத்

Page 619
கைத்தொ
தார். இதனால் தொழிலாளர் கையினாலே ெ பட்டது. ஆங்கிலச்சந்தையிலே பருத்திக்கு அமெரிக்காவின் தென்பகுதியே பருத்தி உ தது. புதிய தேவை அதிகரிக்கவே அந்த நா உற்பத்தி செய்து பெருந்தனவந்தரானார்கள் கத் தோட்டங்களில் வைத்திருக்கும் முல் மானதாயிருக்குமென அவர்கள் எண்ணினா
சுரங்கத்தொழில். நெசவுத்தொழில் இ வருகையில் சுரங்கத்தொழிலும் முன்னேற்ற பெரிய துணைபுரிந்தது. இந்தத் துணையில் தூரம் முன்னேறியிருக்கமாட்டாது. இங்கில இருந்தன. பதினெட்டாம் நூற்றாண்டுக்கு | தேவை உண்டாகவில்லை. முன்னெல்லாம் தெ தனர். அதன் பயனாக இங்கிலாந்தின் காடு விறகைக் கட்டைக் கரியாக்கி இரும்பை உ பெறுவது அருமையாகவே, அதற்கு விலையே தால் அதைப் பயன்படுத்தலாமென இரும்பு முறை சற்றே கஷ்டமாயிருந்தது. பின்ல யொன்று கண்டுபிடிக்கப்பட்டது. இரும் ை சூளை அமைக்கப்பட்டது. அதிலே கற்கரிை னர். நெருப்புக்குக் காற்றூத நீரினால் இயங் பழைய கட்டைக்கரி முறையிலும் பார்க்கச் என்று சொல்லப்படும் உருக்கிய இரும்புக்க தது. 1770 இல் 50,000 தொன்னாக உயர்ந்த சில அசுத்தங்களிருந்தபடியால் அது அவ்வ 1784 இல் ஹென்ரிகோட் என்பவர், சுத்தமு யொன்றைக் கண்டுபிடித்தார். இவ்வாறு 2 முன்னேற்றமடைந்தது.
இப்போதுதான் திறம் மிக்க நீராவிய 1712 இல் உருவாக்கப்பட்ட நியூகமனி தண்ணீரை வெளியே இறைப்பதற்கு உதவி பல தவறுகளிருந்தன. அவற்றைத் திருத்து கடைசியாக ஜேம்ஸ்வாட் (1736-1819) எ. குறையை நீக்கினார். 1769 இல் புதிய நீ ஆண்டு அதனைப் படிப்படியாகத் திருத்தினா
புதிய யந்திரம். புதிய நெசவுத் தொழி. யிலேதான் உருவாக்கப்பட்டது. இதுவரை. படலாயிற்று. இனி இதனை இரும்பினாலே ( எனவே 1800 வரையில் இரும்பு - நிலக்கரியு
நீராவியந்திரமும் வாகனப்போக்குவரத்து விட்டால் புதிய போக்குவரத்துச் சாதனங் வாரியான உற்பத்தியிலீடுபட்ட முதலாளிக சாகத் தொழிற்சாலைகளுக்குக் கொண்டு வர எடுத்துச் செல்லவும் புதிய போக்குவரத்து

ழிற் புரட்சி
555
சய்யவேண்டிய வேலை பெரிதும் குறைக்கப் தப் பெரும் கிராக்கி உண்டானது. ஐக்கிய உற்பத்தியிற் சிறப்புற்ற நாடாயிருந்து வந் ட்டு விவசாயிகள் ஏராளமாகப் பருத்தியை ள். அத்துடன் நீரோக்களை அடிமைகளா றெயையும் ஏற்படுத்தினர். இது நிரந்தர
வ்வாறு அபிவிருத்தியடைந்து கொண்டு மமடைந்தது. அது நெசவுத் தொழிலுக்குப் மலாவிட்டால் நெசவுத்தொழில் இவ்வளவு சாந்திலே நிலக்கரியும் இரும்பும் ஏராளமாக முன்னர் இந்தப் பொருள்களுக்கு அதிகம் நருப்பெரிப்பதற்கு விறகையே உபயோகித் கெள் கொஞ்சங் கொஞ்சமாக மறைந்தன. ருக்கவும் பயன் படுத்தினர். பின்னர் விறகு பறிற்று. எனவே நிலக்கரி மலிவாக இருந்த உருக்குவோர் எண்ணினர். முதலில் இந்த சர் நிலக்கரியைக் கற்கரியாக்கும் முறை ய உருக்குவதற்குப் புதுமுறையிலே ஒரு யயும் இரும்புலோகக்கலவையையும் இட்ட கும் துருத்தியை அமைத்தனர். இம்முறை சிக்கனமானதாயிருந்தது. இரும்புப்பாளம் கட்டி 1700 இல் 10,000 தொன்னாக இருந் தது. ஆனால் இந்த இருப்புப் பாளத்திலே பளவு பயனுடையதாகக் காணப்படவில்லை. ம், திடமுமுள்ள இரும்பு உருக்கும் முறை உயர்தரமான உருக்குச் செய்யும் முயற்சி
திரத்தை உருவாக்கக் கூடியதாயிற்று. ர் யந்திரம், நிலக்கரிச் சுரங்கங்களிலே யாயிருந்தது. ஆனால் இந்த யந்திரத்திலே வதற்குப் பல முயற்சிகள் செய்யப்பட்டன. ன்னுட் ஸ்கொத்துலாந்துக்காரர் இந்தக் காவியந்திரமொன்றை அமைத்து அடுத்த
ர்.
லுக்கு ஏற்றதொரு யந்திரம் 1800 வரை பில் இந்த யந்திரம் மரத்தினால் செய்யப் செய்யவேண்டிய நிர்ப்பந்தமுண்டாயிற்று.
கம் உதயமாயிற்று. ம். மலிவான நிலக்கரியும் இரும்பும் இல்லா களை உண்டாக்கியிருக்க முடியாது. பெரு ள் மூலப் பொருளான பருத்தியை இலே வும், உற்பத்திப்பொருள்களைச் சந்தைக்கு ச் சாதனங்கள் தேவையெனக் கருதினர்.

Page 620
556
கைத்தொ
இதற்குத் தெருக்கள் கடினமான தளமுனை கால்வாய்கள் மூலம் போக்குவரத்துச்செ பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டினா அபிவிருத்திகளுண்டாயின. நிலக்கரி, இரு செல்லும் பிரச்சினையுண்டாயிற்று; வாட் 8 பயன்படுத்தலாமெனச் சில சுரங்க முதல்ல ஏற்றுவதிலும் இவ்வாறு யந்திரத்தைப் | இந்த வகையிற் சில பரீட்சைகள் நடைபெ அந்த ஆண்டிலே ஜோர்ஜ் ஸ்டீபின்சன் எ னார். அது டர்ஹாமிலிருந்து ஸ்டொக்டன் ஓடிற்று. ஆனால் இதனை நிர்வகிப்பது அ. கைவிடப்பட்டது. 1830 இல் ஸ்டீபின்சன் ரொக்கட் என்ற பெயரோடு ஒரு ரயில் நிலையமான மான்செஸ்டரிலிருந்து லிவர் துவக்கம் 1850 வரை சிறுசிறு ரெயில் பின்னர் இது ஒரு பைத்தியமாக எல்லாரா களுள் இங்கிலாந்தின் எல்லாப்பாகங்களில் பல மைல் ரயில் பாதைகள் உண்டாயின.
ஆற்றில் நீராவிக் கப்பல் (1807). நிலத் பயன்படப்படுதற்கு முன்னர், நீரிலே அ. இத்துறையிற் செய்யப்பட்ட முயற்சிகளை என்ற அமெரிக்கர் தன் சொந்தத் தேசத். யந்திரக் கப்பல் ஒன்றைச் செய்தார். அது மிடையில் ஓடத் துவங்கிற்று. இவ்வாறு ஆறுகளில் நீராவிக் கப்பல்கள் ஓடத்துவக் இன்னும் ஓட முற்படவில்லை. அதற்குக் திருத்தியமைக்க வேண்டியதாயிற்று. சமு இரும்பினாலமைக்க வேண்டியிருந்தது. அத் இடம் அதிகரிக்கக் கூடியதாயிற்று. மேலும் னுந்தும் யந்திரம் இணைக்கப்படவேண்டி அமைவதற்கு மேலும் அரை நூற்றாண்டு . வரையிலே தான் பாய்க்கப்பல்கள் கொண் கப்பல்கள் கொண்டு செல்லக்கூடியதாயிரு! கப்பல் கொண்டு செல்லும் சரக்கு உலகத் சிறியதொரு பகுதியாயிற்று.
தந்தி, தெலிபோன். போக்குவரத்து தந் புடையது. மின்சக்தியின் அபிவிருத்தியின மாக மின்சக்தித்துறையிலே ஏற்பட்ட குழு மாகவேயிருந்தது. ஆனால் காரிய பூர்வமா தான் பயன்படுத்தினர். இங்கிலாந்திலே க சாமுவல் மோர்ஸ் என்பவரும், மின்சக் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தந் இது மிக வேகமாகவே நடைபெற்றது. 185. கரைக்கும் இடையில் ஒரு தந்தித் தொட பலம்வாய்ந்த தந்திக்கம்பி அத்லாந்திக்கட

ழிற் புரட்சி
-யனவாயிருக்கவேண்டும். அத்துடன் நீர்க் ய்ய அவற்றை அமைக்கவேண்டியு மேற் சம்பத்திலே இந்த இரு துறையிலும் சில புபோன்ற பாரமான பொருள்களை ஏற்றிச் கண்டுபிடித்த நீராவியந்திரத்தை இதற்குப் லாளிகள் கருதினர். குதிரை வண்டிகளில் பயன்படுத்துவது நல்லதென எண்ணினர். ற்றன. 1825 இல் நல்ல பயனைக்கொடுத்தது. என்பவர் ஒரு ரயில் வண்டியை உண்டாக்கி துறைமுகம் வரை ஒரு சிறிய தூரத்துக்கு திக செலவை உண்டாக்கியபடியால் அது னுடைய மகனான ரொபேட் ஸ்டீபின்சன் வண்டியை உருவாக்கினார். இது பருத்தி பூல் துறைமுகம் வரை சென்றது. 1840 பாதைகள் ஆங்காங்கு அமைக்கப்பட்டன. சலும் மேற்கொள்ளப்பட்டது. சில வருடங் லும் ரயில் பாதைகள் கிளைத்தன. இவ்வாறு
திலே நீராவி யந்திரம் பிரயாணத்துக்குப் து பயன்படுத்தப்பட்டது. இங்கிலாந்திலே உணர்ந்த ரொபேட் வூல்டன் (1765-1315) துக்குப் போய் கலெர்மண்ட் என்ற நீராவி 1807 இல் நியூயோர்க்குக்கும், அல்பானிக்கு
அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலுமுள்ள ஏகின. ஆனால் கடலிலே நீராவிக் கப்பல்கள் கப்பல்களைப் பிரமிக்கத்தக்க வகையிலே த்திரத்திலோடும் கப்பல்களின் உடற்பகுதி தன்பயனாக அவற்றின் சரக்குக் கொள்ளும் ம் துடுப்புச் சக்கரத்துக்குப் பதிலாக முன் யதாயிற்று. இது லாபகரமான முறையில் செல்லவேண்டியிருந்தது. 1870 ஆம் ஆண்டு டு செல்லும் பாரநிறையை நீராவியந்திரக் த்தது. 1900 ஆண்டு வரையிலேதான் பாய்க் துக் கப்பல் சரக்குகளின் தொகையில் மிகச்
கதி, தெலிபோன் சாதனங்களோடு தொடர் ல் இவை முன்னேற்றமடைந்தன. பலகால முன்னேற்றம் அறிமுறைவகை முன்னேற்ற ன கருமத்துக்கு மின்சக்தியை 1837 இலே கார்ள்ஸ்வீட்லி என்பவரும், அமெரிக்காவில் தித்தந்தி முறையொன்றை உருவாக்கினர். திமரங்கள் நாடெங்கும் காட்சியளித்தன. 4 இல் பிரான்ஸ்சுக்கரைக்கும் இங்கிலாந்துக் டர்பு ஏற்படுத்தப்பட்டது. 1866 இல் மிக்க பலுக் கூடாகப் போடப்பட்டது. இதன்பய

Page 621
கைத்தொழி
ஞக இங்கிலாந்துக்கும், அமெரிக்காவுக்குமிை கப்பட்டது. நாற்பது வருடங்களின் பின்னர் தெலிபோனைக் கண்டுபிடித்தார் (1876). இ தொடங்கிற்று.
1770 துவக்கம் 1830 வரையுள்ள காலப்ப மெனவும் அது பிரதானமாக பெரிய பிரித் அறும் கூறப்படும். 1830 துவக்கம் 1870 வரைய பின்னர் அது படிப்படியாக நாம் வாழும் க. இரண்டு நிகழ்ச்சிகளை விதந்து குறிப்பிடல தொழில்களாயிருந்த பலவகைத் தொழில்கே யின. இரண்டாவது முழுத்தொழில் இய அமெரிக்காக்கண்டதுக்கும் பரவுதல். நெசவு றைப் பற்றிக் கூறும்போது யந்திர வளர்ச்சின் தொழில், ஆலைத்தொழில், மரத்தொழில் மு; மாக ஏற்பட்ட அபிவிருத்திகளைப்பற்றி வாச இங்கிலாந்தின் அயல்நாடுகளுக்குக் கைத்தெ வோம்.
பெல்ஜியத்தில் கைத்தொழில் அபிவிருத்! வரை ஐரோப்பிய நாடுகளெதுவும், இங்கிலா பற்ற முயலவில்லை. இங்கிலாந்தின் மறைமுக கிலப் பொறியாளர் செய்த உதவியுடனும், ே தொழில்களைச் செய்ய முற்பட்டது. ஆனல் மடைந்தது. 1870 வரையில் இந்த இயக்கம் பெல்ஜியத்தின் சனத்தொகை ஐரோப்பிய நா சிறிய நாடாயிருந்தபோதிலும், இங்கிலாந்ை மாயிற்று.
பிரான்சிலும் கைத்தொழில் மெதுவாக மு போன்ற திட்டமான முன்னேற்றத்தை அடை றிற்று. அங்குள்ள விவசாயிகள் சிக்கனமும் கள் பரம்பரையாக வந்த விவசாயத்தொழி இருந்தும் சுரங்கத்தொழில், கனி உலோகத் புரட்சி தலைகாட்டிற்று. இாயிபிலிப்பின் ஆட் ஆட்சிப்பீடத்திலமர்ந்தனர். இவர்கள் யந்திர லும் முயன்றனர். பிரெஞ்சுக்காரர் உயர் பே யும் முயற்சியிலிடுபட்டவர்களானபடியால், ெ யந்திரங்களை அமைப்பதில் உடனடியாக ஆர். பின்னர் மூன்ருவது நெப்போலியன் ஆட்சியில் இம் மன்னன் மத்தியதர வகுப்பாரிடம் ப பேராசைகளுக்கு ஆதரவும் காட்டினன். நில: யிலும் கிழக்குப்பகுதியிலும் காணப்பட்ட விசேடமாக உண்டாயின.
ஜெர்மனியும், ஏனைய பெரிய ஐரோப்பிய ந சமஸ்தானங்களாகப் பிரிந்திருந்த ஜெர்மன் பி தொழிற் புரட்சியில் ஈடுபட்டது. 1830 ஐ அடு

புரட்சி 557
-யில் உடனடியான தொடர்பு உண்டாக் அலெக்ஸண்டர் கிரஹாம்பெல் என்பவர் தன அகில உலகமும் பயன்படுத்தத்
குதி தொழிற் புரட்சியின் ஆரம்பக்கால தானியாவிலேயே சம்பந்தமுடையதென் ள்ள கட்டம் முக்கியமான கட்டமாகும். லம்வரை பரந்தது. இந்தக்கட்டத்திலே ாம். முதலாவதாக கையினுற் செய்யுந் யந்திரத்தாற் செய்யுந் தொழில்களா க்கமும் ஐரோப்பாக் கண்டத்துக்கும், த்தொழில், சுரங்கத்தொழில் என்பவற் யப் பற்றிக் கூறினுேம். பின்னர் அச்சுத் ரலிய பலவகைத் தொழில்கள் சம்பந்த கர் கற்பனை செய்யுமாறு விட்டு விட்டு ாழில் பரவிய முறையைப்பற்றி ஆராய்
கி. நெப்போலியன் தோற்கடிக்கப்படும் ந்தின் கைத்தொழில் முயற்சியைப் பின் மான முதலுடனும், நேர்முகமாக ஆங் பெல்ஜியம் உடனடியாக யந்திரமயமான 1830 இன் பின்னர்தான் இயக்கம் பல
பெரிதும் முன்னேற்றமடைந்தபடியால் டுகளில் இல்லாதவகையில் அதிகரித்தது. தப் போல அதுவும் கைத்தொழில் மய
முன்னேறியபோதிலும், பெல்ஜியத்தைப் டயவில்லை. அங்கே விவசாயமே முன்னே விடாமுயற்சியும் நிறைந்தவர்கள். இவர் லைக் கைவிடாது காப்பாற்றிவந்தனர்.
தொழில் என்பவற்றில் கைத்தொழிற் சியில் (1830-1848) நடுத்தர வகுப்பினர் உற்பத்தியிலும் ரயில்பாதை அமைப்பதி "க்கியப் பொருள்களைக் கையினுற் செய் சவுத்துறையிலே சக்தியால் உந்தப்படும் வங்காட்டவில்லை. ஆனல் லூயிபிலிப்பின் இந்த முயற்சி முன்னேற்றமடைந்தது. ரிவும் அவர்களுடைய பொருளாதாரப் கரியும் இரும்பும் பிரான்சின் வடபகுதி டியால் தொழிற்புரட்சி அங்கேதான்
ாடுகளும். 1815 இன் பின்னர் 38 தனிச் ரான்சிலும் பார்க்க மந்தமாகவே கைத் த்த ஆண்டுகளிலே ஸொல்வெரீன் என்ற

Page 622
558
கைத்;ெ தாபனம் எல்லா ஜெர்மன் சமஸ்தான விட்டது. இது வியாபார முயற்சிகம் உற்சாகத்தையூட்டிற்று. பல சமஸ்தான . காணப்பட்டதால் எதிர்காலத்திலே டெ குறிகள் காணப்பட்டன. ஆனால் இந்த . படும் வரை பின்போடப்பட்டது. அரசி சாங்கமே ரயில்பாதை போடுவதை 6 வதற்கு வழி பிறந்தது. ஆனால் அரசியல் தொழிற்புரட்சி உண்டாகவில்லை. இத்த ஐரோப்பிய நாடுகளிலே ஜெர்மனிக்கும் அப்படி நிகழ்ந்தபோதிலும் அது உற்ச நாடாயிருந்த ருஷ்யாவிலே பத்தொன்ப புரட்சி தலைகாட்டிற்று.
ஐக்கிய அமெரிக்காவில் தீவிரமான ெ தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தி சமஸ்தானங்களில் மெதுவாகத் தலைகாட் போது இப்புரட்சி வேரூன்றிவிட்டபடி கள், விவசாயத்தையே தொழிலாகக் கெ கக் கூடியதாயிருந்தது. உள்ளூர்க்கலகம் முன்னேறி இன்றுவரை சிறப்படைந்து முதலிய தேவையான பொருள்கள் நாட மக்கள் வளத்தைப்பயன் படுத்திப் பெரு கிய அமெரிக்கா உலகக் கைத்தொழில் வருங்காலத்தில் எல்லா நாடுகளையும் விட
கைத்தொழிற் புரட்சிகாரணமாக உல கைத்தொழிற்புரட்சி காரணமாக உல பற்றி ஆராயுமிடத்து இவ்விரு அமிசம் ஒவ்வொரு பொருளாதார மாற்றமும் ச யும் முதலில் தெளிவாக உணர்ந்து கொள் கூடிய நாலுவிளைவுகளைப்பற்றிக் குறிப் ஆழமுடையதுமான இரண்டு விளைவுகளை
1. உபயோகத்திலுள்ள தளவாடங்கள் பண்டங்களைப் பெருவாரியாக உற்பத்தி | மைகளையும் விசேடமாகத் தளவாடங்க பாத்து, தொப்பி, கம்பளம், நாற்காலி, கின. வேறு பலவீட்டுத்தளவாடங்களும், இவை யந்திரங்களால் மலிவாகச் செய்ய வளவு பண்டங்கள் முன்னொருபோதும் ( யால் ஏராளமானபேர் அவற்றை வாங்கி பெறுமதி 1760 இல் 1,000,000 டொல! உயர்ந்ததென பிரிட்டிஷ் புள்ளி விவரங் லும் அரைப்பங்கு ஏற்றுமதி செய்யப்பட சனத்தொகை அதிகரித்ததெனக் கணக்

ாழிற் புரட்சி
ரகளையும் ஒரே பொருளாதார அமிசமாக்கி த் தூண்டி தொழிற் புரட்சியில் ஆரம்ப எகளிலே நிலக்கரியும், இரும்பும் ஏராளமாகக் ரிய கைத்தொழில் அபிவிருத்திக்கான அறி அபிவிருத்தி நாடு அரசியல் முறையில் ஒன்று யல் ஒருமை 1870 இல் உண்டாயிற்று. அர மற்கொண்டது. இதனால் உற்பத்தி பெருகு ஒருமைப்பாடு உண்டாகும் வரை விரைவான லி, அவுஸ்திரிய ஹங்கேரி போன்ற ஏனைய 1 பின்னரே தொழிற்புரட்சி உண்டாயிற்று. கத்தோடு நடைபெறவில்லை. பிற்போக்கான தாம் நூற்றாண்டு முடிந்த பின்னரே யந்திரப்
தாழிற்புரட்சி. ஐக்கிய அமெரிக்காவிலே பத் ல் தொழிற்புரட்சி கிழக்குக்கரையை அடுத்த டிற்று. அமெரிக்க உள்ளூர் கலகம் உண்டான பாலேதான் வடபகுதியிலுள்ள சமஸ்தானங் ாண்ட தென்பகுதியை முற்றாகத் தோற்கடிக் > முடிந்ததும், யந்திரப்புரட்சி முழுமூச்சாக Tளது. நிலக்கரி, இரும்பு, செம்பு, துத்தநாகம் ட்டில் நிரம்பியிருந்த படியால் உற்சாகமுள்ள க்கினர். எனவே 1900 க்கு மிக முன்னரே ஐக் நாடுகளுள் முதன்மை வகிக்கக் கூடியதாயும், -முன்னேறக்கூடியதாயுமிருந்தது.
ன்டான சமூகப் பொருளாதார விளைவுகள் ன்டான சமூகப் பொருளாதார விளைவுகளைப் ஏகளையும் பிரித்துவிட முடியாதென்பதையும், மூக மாற்றத்தையுண்டு பண்ணுகிறதென்பதை எள வேண்டும். முதலில் உடனடியாக அறியக் -பிடுவோம். பின்னர் சற்றே சிக்கலானதும் -க் கவனிப்போம். ளக் கொண்டு செல்வப் பெருக்கை அறிதல். செய்தபடியால் தொழிற் புரட்சியானது உடை ளையும் அதிகரித்தது. துணி மணிகளும், சப் குசினித்தளவாடங்கள் முதலியனவும் பெரு சந்தையிலே பெருவாரியாகக் காணப்பட்டன. ப்பட்டபடியால் மலிவாக விற்பனையாயின. இவ் கேள்விப்படாதவை. விலை குறைவாயிருந்தபடி " உபயோகித்தனர். பருத்திப் பொருள்களின் ரயிருந்தது; 1910 இல் 600,000 டொலராக கள் காட்டின. இந்த ஒவ்வொரு மொத்தத்தி டதென வைத்துக்கொண்டு, பிரிட்டனில் குடி கில் கொண்டு பார்த்தாலும் ஒவ்வொரு நுகர்

Page 623
loo ფ°
THE INDUSTRIAL REVOLUT
ICԷլՀ ሃ£D Showing the main coal and i deposits and the leading indust regions of Western Europe.
?બses is R
Madrid
SAR
Bá coatfields
strom Ore Deposlé 0BALĖA Rc is,
as: industrial Regions M E D I T. E. R. R. A
longitude West 00 Longittade Fakt
 
 
 
 
 
 
 

o A
Ecs,
-,

Page 624
560
கைத்தெ
வுத்திறனும் 200 வீதம் அதிகரித்ததை . இவ்வாறே மற்றைப் பொருள்களுக்கும் ஓரே வகையாக இருக்கவில்லை. அது வ
2. கைத்தொழில் பட்டினங்கள் நிலக். இடங்களை அடுத்து உண்டாயின. குதிரை களிலே கிடைக்க முடியாத மூலப் பொரு களிலும், ஏற்றிக் கொண்டுவரக் கூடிய பொருள்களை ஏற்றிவந்து உற்பத்தி செ
முதலிய மூலப்பொருள்கள் உள்ள இடத் மாகவும் மலிவாகவுமிருந்தது. முந்திய பும் காணப்படும் இடங்களை காட்டும் தொழில் நகரங்களுண்டாகியிருப்பதைக்
3. சந்தைகளைத் தேடும் அவதியில் ஏகா 'களுடைய தேவைக்கதிகமான பொருள் க காவிலும், ஆபிரிக்காவிலும், ஆசியாவில் தேடவேண்டியதாயிற்று. இதன் பயனாக உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டன. நூற்றாண்டின் மத்தியிலே உண்டானது. நிலையடைந்தது. பின்தங்கிய நாடுகளில் டனர். அதன் பயனாக வல்லரசுகளின் அ யையே நோக்கமாகக் கொண்டது. இது னியல் கொள்கையெனவும் வழங்கிற்று.
4. குடிசனத்தொகை அதிகரித்தலும் எங்கே உண்டாயிற்றோ அங்கே குடிசனத் களுண்டு. முதலாவதாக மக்கள் கிராமங்
குச் சென்றனர். அங்கே அவர்கள் தொழி தொகை அதிகரித்ததென்று சொல்லமு ரிடத்துக்கு மாறினர் என்றே சொல்ல ே வெளிநாடுகளிலுமிருந்து தொழிலாளர் யாலும் குடிசனத்தொகை அதிகரித்தது. களிலே சுகாதார வசதியில்லாத வகைய மரணவிகிதம் அதிகரித்தது. ஆரம்பத்தில் ஈடாயிருந்தது. ஆனால் பத்தொன்பதாம் சம்பந்தமாக உண்டான தீமைகள், சுக் தீர்த்து வைக்கப்பட்டது. இவை 190 குறைத்துவிட்டன. பெரிய பிரித்தானிய பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகு இரண்டு மடங்குக்கு மேலாக அதிகரித்த . தாலும், அதிகரிப்பு நின்றுவிடவில்லை. இ களிலேதான் உண்டானது. கிராமத்துக் டில் மெதுவாகக் குறைந்து கொண்டுவந்து விவசாயத்திலீடுபட்டவர்கள் ஒரு நூற் வாகவே காணப்பட்டனர். 1900 வரையில்

தாழிற் புரட்சி க் காணலாம். இது பருத்தித்துணிகளுக்கே.
கணக்குப்போடலாம். ஆனால் விநியோகம் ஜியமக்களுக்கு நன்மை புரியவில்லை. கரி, இரும்பு என்ற மூலப்பொருள்கள் உள்ள ச வண்டியும், பாய்க்கப்பலும் இயங்கிய காலங் நள்கள் இப்போது ரயிலிலும், நீராவிக் கப்பல் தாயிருந்தது. வெகுதூரத்திலிருந்து மூலப் ய்வது கஷ்டமானபடியால், நிலக்கரி, இரும்பு திலேயே உற்பத்தியை நடத்துவது இலாபகர பக்கத்திலே ஐரோப்பாவில் நிலக்கரியும் இரும் படமுண்டு. அவ்விடங்களிலே பெரிய கைத் - காணலாம்.
திபத்திய முறை உண்டாதல். ஐரோப்பிய மக் கள் உற்பத்தி செய்யப்பட்டபடியால் அமெரிக் லும் அவற்றை விலைப்படுத்தச் சந்தைகளைத் ந ஐரோப்பிய நாடுகள் குடியேற்ற நாடுகளை
காலனிகளுண்டாயின. இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் இந்தப்போட்டி உச்ச ஆதிக்கம் செலுத்த எல்லாரும் போட்டியிட் ந்நிய நாட்டுக் கொள்கையும் இந்தப் போட்டி ஏகாதிபத்தியக் கொள்கையெனவும் கொலோ இதைப்பற்றிப் பின்னர் விரிவாகக் கூறுவாம்.
விவசாயப் புரட்சியும் கைத்தொழிற் புரட்சி த்தொகை அதிகரிக்கும். இதற்குப்பல காரணங் களைக்கைவிட்டுப் பெருந்திரளாக நகரங்களுக் லொளராகக் கடமை புரிந்தனர். இதனால் சனத் டியாது. ஓரிடத்திலிருந்து அவர்கள் வேறொ வண்டும். ஆனால் யந்திரங்களை இயக்குவதற்கு வந்து சேர்ந்தனர். அவர்களுடைய வருகை - பிறப்புவிகிதம் கூடிற்று. ஆனால் மக்கள் சேரி மில் வாழ்க்கை நடத்திய படியால் அவர்களின் 5 இந்த இறப்புத்தொகை பிறப்புத்தொகைக்கு
நூற்றாண்டின் நடுப்பகுதியில் சனநெருக்கடி காதார வசதிகளை உண்டாக்குவதால் ஓரளவு 0 வரையில் மரணவிகிதத்தை எவ்வளவோ மாவே இத்துறையிலும் வழிகாட்டியாயிருந்தது. -தியிலே பிரித்தானியாவின் குடிசனத்தொகை து. இரண்டாம் பகுதியில் அதிகரிப்புக் குறைந் "ந்த அதிகரிப்பு பெரும்பாலும் பட்டினப்பகுதி குடிசனத் தொகை பத்தொன்பதாம் நூற்றாண் தது. பத்தொன்பதாம் நூற்றாண்டினிறுதியிலே மறாண்டுக்கு முன்னிருந்ததிலும் மிகக் குறை ல் பெரிய பிரித்தானியாவின் குடிசனத்தொகை

Page 625
கைத்தொ! வில் முக்காற்பங்கு நகரங்களிலேயே வசித் டால், பிரிட்டன் சமூக அழகியல் அமிசங்கள் விட்டதென்பதைப் படம்பிடித்துக்கொள்ள
குடிசனத்தொகையைப்பற்றிக் குறிப்பு ஆராய்வது அவசியமாகிறது. யந்திரங்கள் உணவைக்கொடுக்கவில்லை. பட்டினத்துக்கு
குடிசனத்தொகை குறைந்துகொண்டு போக செய்தால், அதிகரித்த குடிகளின் உணவு இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தனது நி இல் தானியச் சட்டத்தை ரத்துச் செய்து கொண்டது. இதன்பயனாக உணவை இறக்கு இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு ஈட கரணங்களை ஏற்றுமதி செய்யவேண்டியதாய் கான முயற்சிகளையும் பிரித்தானியா மேற் ெ மத்திய பகுதியிலே மண்வளத்தை ரசாயன றனர். இதன் பயனாக விளைவை இரண்டு ம வழிபிறந்தது. விவசாய ரசாயன அறிஞர் சி அறிந்து கொள்வதற்கும், அவர்கள் கூறிய கள் உடனடியாக முயற்சி செய்யாதபோ களிலே விவசாயத்துறையில் சீர்திருத்தங் சியை அடுத்து விவசாயப் புரட்சி யொன் துவத்தை மிகைப்படுத்திக் கூறமுடியாது. பெருக்கமில்லாவிட்டால், கைத்தொழிற் . ஆரம்பத்திலேயே நின்றுபோயிருக்கும்.
5. கைத்தொழில் முதலாளித்துவம். மூல்த் திலிருந்தே இந்த நூலில் ஆராயப்பட்டன. என்ற வகையில் மூலதனம் சமூகத்திலிருந்து றுள்ளோம். மூலதனம் என்பதற்கு இன்றுவ. மலர்ச்சிக்காலத்திலே, வியாபாரக் கம்பென தூரதேசத்தில் நடத்தும் முயற்சிகளுக்காக மூலதனம் அல்லது உருவாக்கப்பட்ட மூலத நூற்றாண்டுகளிலே வியாபாரம் விருத்தியா கிற்று. கைத்தொழிற்புரட்சி ஏற்பட்டதும், அதன் பயனாக முதலாளித்துவம் எல்லாவ பாதித்தது. அதனால் சமூகத்தின் சகல ந புதிய அமிசத்தைக் கைத்தொழில் முதல் வாறுண்டானது, எவ்வாறு செயற்படுகிறதெ முடைய தென்பதைக்காட்டலாம். -
யந்திரங்கள் அவசியமெனக் கண்டதும் திரத்தை உற்பத்தி செய்யவும் தொழிற்சா தேவைப்பட்டது. மேலும் தொழிலாளரின் தாயிற்று. உற்பத்திப் பொருள்களை விற்பனை கொண்டு இவற்றை செய்வது முடியாதாயி முறை தோன்றிற்று. இது மறுமலர்ச்சிக்

மற் புரட்சி
561
ததென்பதை மனத்தில் வைத்துக்கொண் எக் கைத்தொழிற் புரட்சி எவ்வாறு மாற்றி மாம்.
இம்போது உணவு விஷயத்தைப்பற்றி - மனிதருக்கு வேலையளித்தனவேயன்றி சனத் தொகை அதிகரிக்கக் கிராமத்துக் வோ, அதிகரியாது இருந்தபடியிருக்கவோ எங்கிருந்துவரும் ? பெரிய பிரித்தானியா லைமையை வரையறுக்கும் முகமாக 1846 விவசாயத்தைப் பாதுகாப்பதை நிறுத்திக் மதி செய்ய வேண்டியதாயிற்று. அவ்வாறு ரக உற்பத்தி செய்யப்பட்ட யந்திர உப "ற்று. உணவு உற்பத்தியைப் பெருக்குவதற் காண்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின்
ஆராய்ச்சியின் பயனாகப் பெருக்க முயன் உங்காகவும் நாலு மடங்காகவும் அதிகரிக்க பாரிசு செய்த புதிய விஷயங்களைச் சரிவர படி உரங்களைப் பயன்படுத்தவும் விவசாயி திலும், உலகத்து முன்னேற்றமான நாடு களுண்டானபடியால், கைத்தொழிற்புரட் றும் உண்டானது. இதனுடைய முக்கியத் விவசாயப் புரட்சி உண்டாக்கிய உணவுப் புரட்சியினாலுண்டான சனப் பெருக்கம்
தினமும் முதலாளித்துவமும் ஆரம்பகாலத் மிகப் பழங்காலந்தொட்டே " சேமிப்பு '' 1 வந்ததென்பதைத் தெரிவு படுத்த முயன் ரை வழங்கப்பட்ட பொருள் இதுவே. மறு சிகளும், வங்கிகளும், ஆபத்து நிறைந்த நிதியைச் சேமித்தனர். இதுவே கம்பனி எம் எனலாம். பதினேழாம் பதினெட்டாம் டயவே இந்த மூலதனம் மேலும் பெரு இந்த மூலதனம் இன்னும் பெருகிற்று. கையான பொருளாதார முயற்சிகளையும் டவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. இப் 1ாளித்துவம் எனக்கூறலாம். இது எவ் ன்பதைக் கொண்டு இப்பெயர் பொருத்த
தொழிற்சாலைகள் தேவைப்பட்டன. யந் லகளை அமைக்கவும் ஏராளமான பணம் சம்பளம் கொடுக்கவும் பணம் வேண்டிய செய்து அதனால் வரும் வருமானத்தைக் று. எனவே பணத்தை முதலீடு செய்யும் காலத்திலேயே தோன்றியதொரு முறை

Page 626
562
கைத்தெ
யாகும். பின்னர் வளர்ச்சியடைந்து வந். முறைகளை நடத்துவதற்கான மூலதனத் துறை, வைத்தியத்துறை குமாஸ்தா மிருந்தும் கைத்தொழிலிலும் வியாபா லாளரில் நல்ல சம்பளம் பெறுவோரும் ட துறையைச் சேர்ந்தவர்களெல்லாரிடமும் விருந்தபோதிலும், அந்தப் பணத்தை . முதலீடு செய்து வட்டியும் வருமானமு பொதுமக்கள் இவ்வாறு மூலதனம் உ முதலாளித்துவத்தின் கடைசிக்கட்டம். றுறையிலும் வியாபாரத்திலும் முதலீடு களுக்கும் பொறுப்பாயுள்ள முகவர்கள் செய்தனர். கைத்தொழில் முதலாளித். இதுவே. பலர் கொடுத்த பணத்தை ஒரு காரரின் நலனைக் கருதாமல், பரிபாலனம்
6. கைத்தொழிற்றுறையிலீடுபட்ட ெ தொழிற்றுறையிலே ஈடுபட்ட தொழில தன்மை சம்பந்தமான நோக்கில் மிக | இதைப்பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ே வாம். இத் தொழிலாளர் முன்னெல்ல தொழிலில் ஈடுபட்டு ஓரளவு சுதந்திரம் போது யந்திரங்களமைக்கப்பட்டுள்ள | வேண்டியதாயிற்று. எனவே தாம் முத அவர்களுக்குத் தெளிவாயிற்று. முதல கூடிய ஒரே ஒருவழியிருந்தது. அதைத் சாகவேண்டியதே. தொழிலாளர் ஒருவல அடிப்படைக் கல்விகூட அவர்களுக்குக் கிடந்தபடியால் அவர்களுக்கு முயன்று தங்கள் குறை நிறைகளை எடுதுக் கா சட்ட பூர்வமான தடைகளிருந்தன. தம், வேலை செய்யும் நேரத்தைக் குறைக்கும் நடவடிக்கை எடுக்கக் கூடாதெனப் ப புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கு பாராளுமன்றம் இந்தச் சட்டத்தை ம. குக் கொண்டு வந்தது. இச்சட்டம் நி ருக்கு மிகக் குறைவான சம்பளமே ெ யாலயத்திலிருந்து 14 மணித்தியாலம்
குறைந்த சம்பளம் நீண்டவேலை நேர டமும் தொழிலாளரை இடையிடை பா தலைவிரித்தாடிற்று. கைத்தொழில் நெரு வேலையிழந்தனர். சில சமயம் முதலான சிறுவரையும் ஏற்படுத்தி ஆண் தொழி சமூகத்திலே சீர்கேடுண்டானது. தொழ கள் காளான் போல உண்டாயின. ப கிளைத்தெழும் நகரின் விருத்தியைக் க

எழிற் புரட்சி
பள்ளது. இந்த முறையின் பயனாகத் தொழில் தைப் பெரிய தனவந்தரிடமிருந்தும், சட்டத் துறையாகிய துறைகளில் உள்ளவர்களிட த்திலுமீடுபட்டவர்கள் பெற்றார்கள். தொழி ணம் முதலீடு செய்தனர். இங்கு கூறப்பட்ட சேமிப்புப் பணமிருந்தது. இது அற்பமாக டன்பத்திரங்களிலும், பங்குபத்திரங்களிலும் ம் பெற அதன் சொந்தக்காரர் விரும்பினர். ண்டாக்குவதில் பங்குபற்றினார்கள். இதுவே ஆனால் இவ்வாறு பொதுமக்கள் தொழிற் செய்யும் பணத்தைப் பல தொழில் முயற்சி தம், வங்கிக்காரரும் எடுத்துப் பரிபாலனஞ் துவம் நிலவிய காலத்தின் முக்கிய பண்பு சிலர் தமது சொந்த நலனைக் கருதிப் பங்கு ந் செய்தனர்.
தாழிலாளரின் பிற்போக்கான நிலை. கைத் எளரின் அந்தஸ்தை ஆராயும்போது மனிதத் முக்கியமானதொரு பிரச்சினை உண்டாகிறது. ளாம். இப்போது சற்றுத்தெளிவாக விளக்கு ம் தத்தம் வீட்டிலிருந்து குடிசைக் கைத் ாக வாழ்க்கை நடத்தப் பழகியவர்கள். இப் தொழிற்சாலைகளுக் கணித்தாக குடியிருக்க லாளிகளின் தயவிலே இருக்கிறோம் என்பது Tளிகளிடந்தான் சீவியத்துக்குப் பிழைக்கக் - கைவிட்டால் தொழிலாளர் பட்டினிகிடந்து ரெ ஒருவர் முன்பின் அறியாதவர்கள். ஆரம்ப எகிடையாது. கிராமங்களிலே ஒடுக்கப்பட்டுக் தொழில் செய்யும் உற்சாகமுங் கிடையாது. ட்டிக் கிளர்ச்சி செய்ய ஒன்று கூடுவதற்கும் து சம்பளத்தை உயர்த்தும் நோக்கமாகவோ, - நோக்கமாகவோ, தொழிலாளர் ஒன்று கூடி ழைய சட்டமொன்றிருந்தது. கைத்தொழில் ம் போதே 1800 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அபடி புனருத்தாரணம் செய்து நடைமுறைக் றைவேற்றப்பட்டபோது நெசவுத்தொழிலாள காடுக்கப்பட்டது. வேலை நேரம் 12 மணித்தி வரை நீடித்தது. ம் என்பவற்றைவிட வேலையில்லாத் திண்டாட் இத்தது. அடிக்கடி வேலையில்லாத்திண்டாட்டம் க்கடி அடிக்கடி உண்டானதால் தொழிலாளர் "மார் குறைந்த சம்பளத்திலே பெண்களையும் லாளரை வேலையிலிருந்து நீக்கினர். இதனால் "ற்சாலைகள் உள்ள இடங்களிலெல்லாம் நகரங் டின நிர்வாகிகள் இவ்வாறு திட்டமின்றிக் ட்டுப்படுத்த முடியாதிருந்தனர். தொழிலாள

Page 627
கைத்தொ
ரும் அவர்களுடைய குடும்பத்தினரும் மிக பட்டனர். இத்தகைய குடியிருப்புகள் சேர் சுகாதார வசதிகளின்றி அமுக்கு நிறை. கிளைத்தெழுந்தன. இதனால் நோய்கள் பரவி பரவின. அதனால் நூற்றுக் கணக்கானவர் ளின் கிரணவிகிதம் அதிகமாகவேயிருந்தது படியாலும், தூயகாற்று இல்லாதபடியா தொகையாக இறந்தனர். இது ஈற்றில் நாட் தது.
மத்திய வகுப்பினரே இந்தக் கைத்தெ தொழிலாரின் சீர்கெட்ட நிலைக்கும் இவர்கள் வகுப்பாரின் தத்துவக் கோட்பாடுகளென்ன கொள்கை என்ன என்பதை இனி ஆராய்
பிரிட்டிஷ் மத்திய வகுப்பாரின் அ 1688 இல் உண்டான மகிமைவாய்ந்த முயற்சியால் விளைந்த தொன்றானபடியால், காலத்தில் பேசக்கூடியதாயிருந்தது. அதனை என்பவர் நன்றாகவிளக்கஞ் செய்தார். 1789 . மத்திய வகுப்பினர் அதே போன்றதொரு அதன் பின்னரே ஐரோப்பாக் கண்டம் முழு செயல் முறைப்படுத்தினர். இத்திட்டம் அவர் யிருந்தபடியால், நெப்போலியனுடைய த யடைந்த பின்னர் உண்டான பிற்போக்கு : முற்போக்குவாதமெனத் தற்காலிகமாகச் ( முகமாகவும் பகிரங்கமாகவும் கொண்டாடப்பு போலியனுடைய சரித்திரத்தின் கடைசிக் இதன் குறிக்கோள்களை ஐந்து தலைப்பின் பட்ட முடியாட்சி, (இது அரசியலமைப்ப சட்டத்தில் முன்னால் எல்லாரும் சமன், சம். பனவாகும்.
பிரிட்டிஷ் முற்போக்கும், பொருளாதாரம் பாதியிலே ஐரோப்பாக் கண்டத்திலுள்ள ஒவ் தியும் அரசியல் முக்கியத்துவமுள்ள இந்த ( யாகக் கொண்டன. பிரிட்டனின் அபிவிருத் லேயே நடைபெற்றது. ஆனால் பொருளாத சேர்க்கப்பட்டதால் அது வித்தியாசமான தெ உருவானதென்பதைப் பூரணமாக அறிவதற். டாம் நூற்றாண்டிலே போதித்த தலையிடாக் கூறிய தடையிலா வியாபாரம் என்ற கொள் மெர்க்கண்டாலிஸிம் என்ற கொள்கைக்கு ம கையும் தலையிடா வியாபாரமுமாகும். இக்கெ மக்களின் நல்வுரிமைகளைப் பாதுகாப்பதாக ளாதார வாழ்வை ஒழுங்குபடுத்தவும் பொ தையும் சீர்படுத்தவும் முனைந்தன.

ற் புரட்சி
563
மலிவான கூலி வீடுகளில் பட்டியடைக்கப் களாயின. ஒளி வெப்பம், தண்ணீர் என்ற த வீதிகளையுடைய சேரிகள் இவ்வாறு ன. அவை சில சமயம் தொற்றுநோயாகப் இறந்தனர். நல்ல காலங்களிலும் சேரிக - பால், சவர்க்காரம் முதலியன இல்லாத வம் சிறுவரும் குழந்தைகளும் பெருந் டுக்கு ஏற்பட்ட ஒரு பேராபத்தாக முடிந்
ாழிற் புரட்சியை உண்டாக்கியபடியால் ர பொறுப்பாளியாயினர். எனவே மத்திய
அவர்களின் அரசியல் பொருளாதாரக் வாம்.
ரசியல் பொருளாதாரப் போக்கு புரட்சி பிரிட்டிஷ் மத்திய வகுப்பாரின்
அவர்களின் திட்டத்தைப் பற்றி அக் - அவர்களின் தலைவரான ஜோன் லொக் இல் நடந்த புரட்சியின் பயனாக பிரெஞ்சு - திட்டத்தைப் பிரகடனஞ் செய்தனர். மவதுமுள்ள மத்திய வகுப்பினர் அதனைச் களுடைய மனத்திலே நன்றாக வேரூன்றி ன்னதிகார ஆட்சியோ, அவன் வீழ்ச்சி ஆட்சியோ அதனை அசைக்கவில்லை. இது செல்வாக்கிழந்த நகரவாசிகளால் மறை பட்டது. 21 ஆம் அத்தியாயத்திலே நெப் கட்டத்தில் இதைப்பற்றிக் குறிப்பிட்டு கீழ் விரித்தோம். அவை வரையறுக்கப் ரட்சியெனவும்படும்), மக்கள் இறைமை பச் சகிப்புத்தன்மை, தேசியவாதம் என்
ம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற் வொரு ராச்சியத்தின் உள்ளூர் அபிவிருத் முற்போக்குத் திட்டத்தையே அடிப்படை நியும் இக்காலத்தில் இந்த அடிப்படையி ரத்துறையிலுள்ள தொரு சட்டவாசகம் ஒரு போக்கைப் பெற்றது. இது எவ்வாறு த பிரெஞ்சு இயற்கைவாதிகள் பதினெட் கொள்கையையும், அடம்ஸ்மித் எடுத்துக் கையையும் அறிந்து கொள்ள வேண்டும். ற்றான கொள்கையே தலையிடாக் கொள் rள்கைகளை அனுசரித்து அரசாங்கங்கள் எண்ணிக்கொண்டு, அவர்களின் பொரு தள்களின் உற்பத்தியையும் விநியோகத்

Page 628
564 கைத்தெ
அரசியல் பொருளாதாரப் பழமை வா களினலும் பிரிட்டிஸ் கைத்தொழில் வி காரணத்தாலும், ஆராய்ச்சிப் போக்கு லிருந்த பொருளியல் நிலைமையை விஞ் முறையாக பொருளாதார விதிகளை கன அத்தகைய விதிகளை அவர்கள் விரைவ ளென்று கூறுவதிலும் பார்க்கப் பொரு டும். இவை அந்த ஆராய்ச்சியாளர்க்கு மறுக்க முடியாத உண்மைகளாயிருந்தப யென வரவேற்கப்பட்டன. இக் கொள் பொருளாதார சாத்திரத்தின் ஆரம்பக்
மல்தஸ், ரிக்கார்டோ என்போரும் இந்தப் பொருளியற் கொள்கையாளரி6ே (இற 1834). உணவு உற்பத்தியின் பெருக் உண்டாவதால், அச்சனப் பெருக்கம் இ கொள்ளைநோய் என்பவற்ருல் தடுக்கப்ப பாதுகாக்க முடியாதவர்கள் கர்ப்பத்தன அக்காலத்திலே வெறுக்கத்தக்கதொரு வி வதுபோலவும், உலக உருண்டை அச்சிே யின் விதியென அவர் எடுத்துக்காட் தொழிலாளர் கர்ப்பத்தடை செய்யாவி யாற் சாகவேண்டி வருமெனவும், முடிவு ருெருவர் டேவிட் ரிக்காடோ (இற 18: யாத சில விதிகளுக்கமைய இயங்குகிறே கண்டுபிடித்துவிட்டதாகவும் ரிக்காடோ தின் இருப்புவிதி' என்பதாகும். இவ் பாயத்துக்கு அவசியமான சம்பளத்துக் பதே கோட்பாடு.
ஆரம்பப் பொருளியலாளர் கோரிய ப தொழிலாளரின் இப்பொருளியலாளர் இ( கூற்றுக்களிலிருந்து தெளிவாகிறது. மே யோடு இவர்கள் கைத்தொழிலாளருக்கு மான ஒப்பந்தமுறை (அதாவது தேவை வேலைக்கெடுத்து விருப்பப்படி நட்டஈடு கப்பட்ட உரிமை) போட்டியிடும் சுத என்பவற்றை ஆதரித்தனர். தொழிலா6 காரணம் முதலாளிகளல்லர். மாற்ற முடி முன கொள்கையை அவர்கள் கடைப்பிடி மான கொள்கைப்படி அரசாங்கம் அந்த வென்று அரசாங்கம் தலையிடுவதானுல் அ காரனுடைய கடமையைச் செய்து ச கைது செய்யவேண்டும். பொதுப்படை போராடும் பரப்பு அவ்வளவையும், மத்தி அவர்களிடமே தைரியமும் புதிய துை களும், தொழிற்சாலைகளுமுண்டு.

ாழிற் புரட்சி
நத்தின் தோற்றம். அடம்ஸ்மிதின் போதனை சிவடைந்த வேகத்தைக் கண்ணுலே கண்ட டைய சில அவதானிகள் நடைமுறையி ஒானிகள் ஆராய்வது போலப் புறக்காட்சி ாடுபிடிக்கும் நோக்கத்தோடு ஆராய்ந்தனர். கவே கண்டுகொண்டனர். இவற்றை விதிக Tாதாரக் கோட்பாடுகளென்றே கூற வேண் b, அத்தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கும் டியால் " வைதீகப் பொருளியற் கொள்கை' கைகளை உருவாக்கினுேர் புதிய அரசியல் கொள்கையாளர் என அழைக்கப்பட்டனர். அவர்களுடைய பொருளாதார விதிகளும், } தலைசிறந்தவர் தோமஸ் மல்தஸ் என்பவர் கத்திலும் பார்க்க சனப்பெருக்கம் விரைவாக யற்கைக் காரணங்களான பஞ்சம், யுத்தம், டவேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தைப் ட செய்யவேண்டும். கர்ப்பத்தடை விஷயம் ஷயமாயிருந்தது. ஆனல் பருவங்கள் உண்டா ல சுழல்வது போலவுமே இதுவும் இயற்கை டினர். தொழிற்சாலைகளிலே வேலைசெய்யுந் ட்டால், குடும்பத்தோடு அவர்கள் பட்டினி கட்டினர். ஆரம்பப் பொருளியலாளரில் மற் 23). தேசியப் பொருளாதாரம் மாற்ற முடி தென்றும், அவ்விதிகளிற் சிலவற்றைத் தான் கூறினர். இவ்விதிகளுள் ஒன்று “ சம்பளத் விதியின்படி தொழிலாளர் தமது சிவனே கு மேலதிகமாக உழைக்க முடியாது, என்
லவகைச் சுதந்திரங்கள். பெருகிவரும் கைத் நந்தனர் என்பது இவர்களுடைய இத்தகைய லும் போலிச்சாத்திர நீதியான நடுநிலைமை அவசியமான சுதந்திர வியாபாரம், சுதந்திர பான வகையில் தேவையான தொழிலாளரை கொடாமல் தள்ளிவிட முதலாளிகட்கு வழங் ந்திரம், அரசாங்கம் தலையிடாத கொள்கை ாருடைய கஷ்டசாத்தியமான நிலைமைக்குக் யாத விதிகளே அதற்குக்காரணமென்று தவ த்தனர். ஆரம்பப் பொருளியலாளரின் தீவிர வகையிலும் தலையிடக்கூடாது. அப்படி அல்ல து நாட்டில் ஒழுங்கை நிலைநாட்டும் போலீஸ் ாதானத்துக்குப் பங்கமுண்டாக்குவோரைக் பாகக் கூறுவதானல் சீவனுேபாயத்துக்குப் பவகுப்பார் கைவசம் ஒப்படைக்க வேண்டும்.
யிலே முயலும் ஆற்றலும், யந்திர சாதனங்

Page 629
கைத்தெ
பத்தொன்பதாம் நூற்றண்டிலே முதற் ஐரோப்பாக் கண்டத்திலுள்ள அதேபோ தாரச் சுதந்திரங்களை மேற்கொண்டனர். துக்கள் சகாப்தத்தின் இரண்டாம் பாகத் னர் இச்செல்வாக்குக் குன்றிப்போயிற்று பட்டன. இவ்வாறு கொள்கையிலே மாற் கொள்கை என்றதற்குக் கொடுக்கப்பட்ட பற்றி இவ்வத்தியாயத்தினிற்றிலே கூறுே போக்கு” என்ற சொற்களை அர்த்தம் தெ இவையிரண்டும் பல பொருள்தரும் சொ தனித்துவம் போன்ற சொற்களுமத்தகை ஒரு அர்த்தத்தில் அடக்கிவிட முடியாது பொருள்கள் நடைமுறையிலுள்ள சரித்திர கம் கொடுக்கும்போது இவற்றைப் பய களின் பொருள் மாற்றத்தைக் கவனித்து நூற்முண்டினுசம்பத்திலே நிலவிய முற்டே முக்கியமான கருத்தாகும். இந்தக் கருத், டின்றி கைத்தொழிலாளர் தமது விவகார பதே. இது விசேடமாக பிரிட்டனில் நி கருதியோ, ஒடுக்கப்பட்ட ஒரு பகுதியின அரசாங்கம் தலையிடக்கூடாது.
மத்தியவகுப்பாரின் திட்டத்தைக் கை தோன்.
கைத்தொழிற்புரட்சி ஆரம்பகாலந்தொட வகுப்பினர் கண்டனத்துக்கும் எதிர்ப்புக் டனமும் எதிர்ப்பும் ஆரம்பத்திலே அங்ெ பின்னர் கொஞ்சங் கொஞ்சமாக ஆதிக்க முடிவதற்குள் மத்தியவகுப்பார் எதிர்ப்ை விட்டனர். தொழிலாளர் கூடத் தம்மைப் ளாத படியால் முதலாளி வருக்கத்தோடு , தம் உரிமைகளைப் பாதுகாக்கத் தாமே பே மான நிலையை நிவர்த்தி செய்யமுடியாதெ சனம் கூறியிருக்கலாம். பத்தொன்பதாம் . தொழிலாளர் தம்மைப் பலப்படுத்திப் பே பிரித்தானியாவின் நிலையைப் பார்த்தால், முதலிலே ஆரம்பித்ததென்பதை உணரலா பற்றிக் கூறியபொழுது இதைக் குறிப்பு பாராளுமன்றம் தொழிற்சங்கங்களைத் த தமது சம்பளங்களை உயர்த்தவும், வேலைநே மூலம் கிளர்ச்சி செய்யலாமென்ற உரிமை 1867 இலேதான் தொழிற்சங்கங்களுக்குப் ஐரோப்பாக் கண்டத்திலே இவ்வியக்கம் ப நூற்ருண்டின் ஆரம்ப தசாப்தங்களிலே இயக்கம் பயனளிக்கவில்லை.

ழிற் புரட்சி 565
குதியிலே பிரிட்டிஷ் முற்போக்குவாதிகளும் குச் சகாக்களும், மேலே கூறிய பொருளா ட்சித் திட்டத்திலே அவர்களுடைய கருத் திலும் செல்வாக்குடையதாயிருந்தது. பின் கடைசியில் இக்கொள்கைகள் கைவிடப் முண்டாவதற்குக் காரணம், முற்போக்குக் புதிய வரைவிலக்கணமேயாகும். இதைப் பாம். ஆனல் "முற்போக்குவாதம் முற்
ரியாது மாணுக்கர் உபயோகிக்கக் கூடாது.
yy sy
ற்கள். முதலாளித்துவம், பொதுவுடைமை யவே. கருத்துப் பொருளைக் குறிப்பிட்ட
ஆனல் இங்கே குறிப்பிட்ட கருத்துப் பூர்வமான சக்திகளாகும். சரித்திர விளக் எபடுத்தவேண்டும். அப்போது அச்சொற் விளக்கமளிக்க வேண்டும். பத்தொன்பதாம் ாக்கு மத்திய வகுப்பாரிடையே நிலவிய கின் முக்கிய அம்சம், அரசாங்கத் தலையீ ங்களை நடத்தி விட்டுவிட வேண்டும் என் லவிய கொள்கை; பொது நன்மையைக்
ருக்கு நன்மை செய்யும் நோக்கமாகவோ
ண்டித்ததால் மாக்வSச சோஷலிஸம் றுதல் ட்டே முன்னேற்றமடைந்துவந்த மத்திய கும் ஆட்படவேண்டியதாயிற்று. இக்கண் 5ான்றுமிங்கொன்றுமாகப் பரவியிருந்தது. ம்பெற்றுப் பத்தொன்பதாம் நூற்றண்டு ப நிர்வகிக்க வேண்டிய நிலைக்கு வந்து போதிய வகையில் அரண்செய்துகொள் நிர்வகிக்க முடியாதிருந்தது. தொழிலாளர் ர் புரியாவிட்டால் அவர்களுடைய கேவல 7 அந்தக் காலத்திலேயே ஒரு தீர்க்கதரி ாற்றண்டின் இரண்டாம் பாதியிலேதான் "ராட்டத்தை மும்முரமாகத் துவக்கினர். அங்கேதான் தொழிலாளர் போராட்டம் 2. பிரிட்டனின் தொழிலாளர் நிலையைப் டலாம். 1825 இலேதான் பிரிட்டனில் பிக்க அனுமதியளித்தது. தொழிலாளர் த்தைக் குறைக்கவும் தொழிற்சங்கங்கள் |ப்போதுதான் ஓரளவு வழங்கப்பட்டது. பாராளுமன்றம் வாக்குரிமையளித்தது. னளிக்கவில்லை. எனவே பத்தொன்பதாம் ரோப்பாவில் தொழிலாளர் சுய உதவி

Page 630
566 கைத்தொ
கொடை வள்ளல்கள் தொழிலாளர்க்கு நிலைமையைக் கண்ணுற்ற சில உதாரகுன நிவர்த்தி செய்ய முன்வந்தனர். இவர்களி வேறு சிலர் உயர்வகுப்பைச் சேர்ந்தவர்க தொழிலாளரின் வாழ்க்கை நிலை மிக மோச கூடித் தொழிலாளர்க்கு வைத்தியவசதியள சிறந்த முறையில் அமைக்கவும் குழந்தைக வேறு உதவிகளைச் செய்யவும் முன்வந்தன சேர்ந்தவை. ஆனல் இத்தகைய பரோப தீமைகளை முற்முகப் போக்கடிக்க முடியா, தொழிலாளருக்கு உதவிபுரிய வள்ளல்க முற்போக்கு வாதத்திற் காணப்பட்டதோ பிறந்ததே இந்த வள்ளன்மை. பழைய ெ வள்ளன்மையின் ஆதிக்கம் 19 ஆம் நூற்ரு முதலாளிகளிடத்தும் அங்குமிங்குமாக இர சான்று ரொபேட் ஒவன் (1771-1855) தனது பெரிய பருத்தி ஆலையிலே வேலை.ெ அவர் செய்தார்; அவ்வாறு இலாபத்தை ( முறையை ஆதரித்தார். தன் சொந்தச் ே ஆரம்பித்தார். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட நியூஹார்மனியிலிருந்தது. ஆனல் இத்த லாரம்பிக்கப்படாததால் வெற்றியடையவில் செயின்ற்சைமன் (இற. 1825) என்பவரும் ஞர்கள். செயின்ற்சைமன் கூட்டுத் தாபன அரசாங்கத்தை விஞ்ஞானிகளும், பொறி எடுத்துக்காட்டினர். பூரியர் சமூகத்தை வேண்டுமெனக்கூறினர். முதலாளிகளின் பொழுதுதான் தொழிலாளருக்கு நன்ை ஆனல் இவர்களுடைய திட்டமொன்றும் 2 தனித்தன்மைக்கு மாமுன இலட்சியவாதி ஒவன், செயின்ற்சைமன், பூரியர் போன்ற கூறிக்கொள்வது வழக்கம். இவர்கள் பிர யாக வைத்துத் திட்டங்கள் அமைக்காதட யும் அடையவில்லை. லுயி பிளங்க் என்ற தைச் சேர்ந்தவரே. தொழிலாளரை ந: கூறிய நடவடிக்கை, அரசாங்கததினல் களாகும். இது கற்பனைத்திட்டமின்றி இவர்கள் இலட்சியவாதிகளோ இல்லையே பட்டனர். மத்திய வகுப்பாரின் முற்ே இவர்களெல்லாரும் மாருகவேயிருந்தார்க லாக இவர்கள் கூட்டு ஆட்சி முறையைே முற்போக்குவாதிகள் ஆதரித்த பலவன தையே கருதின. மனிதன் தொந்தரவில்6 கருதுமிடத்து உயர் நலமுடைய தன்ன சுகம் என்பவற்றைத் தேடும்போது அ

புரட்சி
தவி புரிந்தனர். தொழிலாளரின் கொடிய படைத்தவர்கள், அவர்களின் நிலையை சிலர் மத்திய வகுப்பைச்சேர்ந்தவர்கள். தொழிற்சாலைகள் நிலவிய நகரங்களிலே ாயிருந்தது. எனவே அவர்கள் சங்கமாகக் க்கவும், அவர்கள் குடியிருக்கும் விடுகளைச் நக்குப் பால் விநியோகிக்கவும், இத்தகைய ர். இம்முயற்சிகள் பரோபகாரவகையைச் ாரம் கைத்தொழில் புரட்சியாலுண்டான ருந்தது. # முயலல். பதினெட்டாம் நூற்ருண்டின் மிசமான இரக்கப்பண்புடைமையிலிருந்து பாருளியல் வாதம் தோன்றியதனுல் இவ் 2ண்டிலும் குறையவில்லை. பெரிய தொழில் த வள்ளன்மை நிலவி வந்ததென்பதற்குச் போன்றவர்களே. ஸ்கொத்திலாந்திலுள்ள Fய்த தொழிலாளரிடை சமூகத்தொண்டை முதலாளியும் தொழிலாளியும் பங்கிடும் ஒரு சலவிலேயே இத்தகைய பல முயற்சிகளை தொரு தொழிற்சாலை இந்தியானுவிலுள்ள கைய தாபனங்கள் நல்ல அத்திவாரத்தி ல்லை. பிரான்சிலும் இத்தகைய திட்டங்களை , பூரியர் (இற. 1837) என்பவரும் துவக்கி முறையில் ஒரு அரசை ஆதரித்தார். இந்த யியலாளரும் நடத்தவேண்டுமென அவர் க் கூட்டுத்தாபனங்களாகப் பாகுபடுத்த ஆட்சி கைவிடப்பட வேண்டுமெனவும் அப் மயுண்டாகுமென்று இருவரும் கருதினர். ருப்பெறவில்லை. கள் தம்மை சோஷலிஸ்டுகளெனக் கூறுதல். வர்களை இலட்சிய சோஷலிஸ்ட்டுகள் எனக் தியட்சப் பொருளாதாரத்தை அடிப்படை டியால் அத்திட்டங்கள் எவ்வித வெற்றியை ரெஞ்சுக்காரரும் (1811-1882) இந்த இனத் க்கும் முறையை நிவர்த்தி செய்ய இவர் ஆதரிக்கப்படும் "தேசியத்தொழிற்சாலை " டைமுறையிலே நிகழமுடியாததொன்ரும். இவர்கள் சோஷலிஸ்டுகளாகவே கருதப் பாக்குவாதத்திலடங்கிய தனித்தன்மைக்கு 1. இந்தத் தனித்துவ வாதத்துக்குப் பதி பா, கூட்டாண்மையையோ வற்புறுத்தினர். ச் சுதந்திரங்கள் கலப்பற்ற தனித்துவத் து வாழ்க்கை நடத்தவேண்டும்; தன்னலம் த்தையே அவன் கருதவேண்டும். செல்வம் ாங்கம் அவனுடைய சுதந்திரத்திலே தலை

Page 631
கைத்தெ
யிடக்கூடாது. இதுவே முற்போக்கு வாத வள்ளல்களும், அருளிரக்கப் பண்புடை போக்கு நோக்குக்கு மாறாகவே பல ப. துக்கு மாறானதொரு இயக்கத்தை இவர்க லிஸம் என்றழைக்கப்பட்டது. இது கா ராக நின்று போட்டியிட்டது. - காள் மாக்சும் பிரெடரிக் ஏஞ்ஜெல்சும் தைப் பரப்பி அதை ஒரு சக்தியாக்கிய இவருக்கு முன்தோன்றிய இலட்சிய வாதி லிஸத்தை விட வேறானது. இவருடைய எ என்பவர்க்கிடையே ஏற்பட்ட பிணக்குச் பானவையென்று கொண்டால், இவருடை கூறலாம். காள் மாக்ஸ் (1818-1883) ஜேர் யடுத்த பிரஷ்யப் பிரதேசத்தைச் சேர்ந்த சாத்திரம் பயின்று கலாநிதிப்பட்டம் பெற் பத்திரிகையை நடத்தினார். பிரஷ்யப் ( நாட்டை விட்டுப்போய் பிரான்சிலும் பெ நடந்தது. அதன் பின்னர் அவர் சொந்த நடத்தினார். அதே வருடத்தில் மாக்சுக்கு தியந்த நட்புண்டாயிற்று. மாக்சைப் பே சேர்ந்த பிரஷ்யப் பகுதியில் பிறந்தவர். வாலையிருந்தது ; அதை நடத்தும்படி ஏ பட்டார். அங்கே தொழிலாளரின் வறிய கியபடியால் அவர்களுடைய முன்னேற்ற டார். 1848 இலே புரட்சி உண்டானது சேர்ந்து தொழிலாளரின் விடுதலைக்காகத்
பொதுவுடைமைச் சாசனம். புரட்சி ே வெளியேறினர். ஆனால் அவர்களுடைய ( யடைந்தபோது இருவருமாகச் சேர்ந்து டுப் பிரசுரத்தை வெளியிட்டனர். இதுவே சாசனமாகும். அக்காலத்துப் பொருள்) சொற்கள் பலவகை அர்த்தங்களைக் கொடு யிட்ட பொதுவுடைமைச் சாசனம் பிற்க ளப்பட்டதில் நூதனமொன்றுமில்லை. 6 போய் உடன் வசித்தார்கள். அங்கே மார்க் தார். 1867 இல் இவ்வாராய்ச்சியின் பய லாவது தொகுதியை அவர் வெளியிட்டா சூறையாடும் பலவித முறைகளை விளக்கி மார்க்ஸ் இறந்தபின்னரே வெளியிடப்பட் ஜெல்ஸ் வெளியிட்டார். இதில் ஏஞ்ஜெல்க
சமத்துவம், கூட்டு முயற்சி என்பன விசேட கட்டுரைகளிலும் வெளியிட்ட . சின் பொதுவுடமை பொருளாதாரக் ( முறையென்பதும் தெளிவாகிறது. மத்தி 25-CP 3007 (5/69)

ழிற் புரட்சி
567
ந்தின் இலட்சியம். ஆரம்பத்தில் தோன்றிய பவரும், இலட்சியவாதிகளும் இந்த முற் யாகக் கிளர்ச்சி செய்தனர். தனித்துவத் ள் உண்டாக்கினர். இந்த இயக்கமே சோஷ போக்கிலே தனித்துவ வாதத்தோடு நிக
தொழிலாளரிடையே சோஷலிஸத்துவத் பெருமை கார்ள் மாக்சைச் சேர்ந்ததாகும். களின் சோஷலிஸம் இவர்களுடைய சோஷ ஞ்ஞானரீதியானது. முதலாளி தொழிலாளி சம்பந்தமான விஷயங்கள் விஞ்ஞானச் சார் ய சோஷலிஸம் விஞ்ஞானமயமானதென்றே மன் யூதர் இனத்தைச் சேர்ந்தவர். ரைனை வர். ஜீனா சர்வகலாசாலையிலே இவர் தத்துவ றார். பின்னர் முற்போக்குச் சார்பானதொரு பொலீஸார் அதை நிறுத்தினர். பின்னர் ல்ஜியத்திலும் வசித்தார். 1848 இல் புரட்சி ஊருக்குத் திரும்பித் தமது பத்திரிகையை பிரெடரிக் ஏஞ்ஜெல்ஸ் என்பவரோடு அத் ாலவே ஏஞ்செல்சும், ரைன் பிரதேசத்தைச் இவர் தந்தைக்கு மன்செஸ்டரில் ஒரு நெச ஞ்ஜெல்ஸ் சிறு வயதில் அங்கே அனுப்பப் நிலைமை அவர் மனதைக் கவலைக்குள்ளாக் றத்துக்காக உழைக்கத் திடசித்தங்கொண் ம் அவர் ஜெர்மனிக்குப்போய் மாக்ஸுடன் = தொண்டு செய்தார். - தால்வியடையவே இருவரும் நாட்டைவிட்டு முயற்சி வீண் போகவில்லை. புரட்சி உச்ச நிலை பொதுவுடைமைச் சாசனமென ஒரு துண் - பொதுவுடைமையின் அடிப்படை உரிமைச் தாரப்போர் சம்பந்தமாக வழக்கிலிருந்த இத்தன. எனவே மாக்சும், ஏஞ்செல்சும் வெளி பாலத்தில் சோஷலிஸ்ட் சாசனமாகக் கொள் சஞ்ஜெல்சும், மார்க்சும், இங்கிலாந்துக்குப் ஸ் பொருளாதார நூல்களை மேலும் ஆராய்ந் னாக "முதல்" என்ற சிக்கலான நூலின் முத - இந்நூலில் முதலாளிகள் தொழிலாளரைச் னார். இந்நூலின் கடைசி இரு பகுதிகளும் -ன. இதை அவருடைய நண்பனான ஏஞ் ம் சில பகுதிகளைத் தாமாக எழுதியிருந்தார். - வற்புறுத்தப்படல். இந்த நூல்களிலும், ருத்துக்களை வைத்து ஆராயுமிடத்து மாக் கோட்பாடு மாத்திரமன்றி ஒரு வாழ்க்கை ஒய வகுப்பாரிடையே நிலவிய சுதந்திரக்

Page 632
568
கைத்தெ கோட்பாடுகளும், தனித்துவ வாதமும் 5 புறுத்தினார். தொழிலாளரின் நன்மையை அவர் வற்புறுத்தினார். மார்க்ஸ் கூறிய. ச செய்யும் உற்பத்திச் சாதனங்களையும், ய வற்றையும் பலராயுள்ள பெரும்பான்மையி ரின் உற்பத்திச் சாதனங்களைப் பலர் எடு. தலோ அவசியமில்லை. சரித்திரச் சத்திகள் ஏனைய இயற்கை விதிகளைப் போலத் தெ.
மாக்சின் இரு முக்கியக் கோட்பாடுகள். தத்துவத்தை ஆராயலாம். இதற்குப் பொ ஒரு நியதிவாதமென்பது மனிதச்செயல், செய்திகளும் புறப்பொருள் தூண்டுதலாற் னும் கோட்பாடு. சமூகத்திலே நிலவும், ( அக்காலத்து அச்சமூகத்தில் நிலவும் நா. என்பன வெல்லாவற்றையும் நிச்சயிக்கின் இவ்வாறு ஆராய்ந்தால் எந்த ஒரு சமூக தும் இருப்பதில்லை. அது சதா மாறிக்கெ தெளிவாகவே அதிகாரஞ் செலுத்தும் இன இனம் எழுந்து அதனை விழுத்தித்தானே கொள்கைதான் பிரசித்தபெற்ற "இனப் ஐரோப்பிய சரித்திரத்திலிருந்து உதாரண விளக்கம் பின்வருமாறு :- சேவை மானிய தில் ஆட்சி நடத்தினர். அவர்களுக்கெதிர எழுந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டி எசமானரை ஆட்சிப்பீடத்திலிருந்து தள் வந்த இனப் போராட்டத்தின் பயனால், | கிய தொழிலாளர் இனம் எதிர்த்தது. தெ யால் மத்திய வகுப்பாரைத் தொழிலாள சாத்வீக முறையில் தாமே கைப்பற்றுவர் பொதுவுடமைச் சமூகத்தையும், நாகரிகத்
மாக்ஸியத் தந்திரம். இத்தகைய பொது பயனாக உண்டாகும். ஆனால் இது விரைவில் இன உணர்ச்சியை வளர்க்கவேண்டும். இது நன்கு அறிந்து கொள்ளவேண்டும். மாக்ஸி அவர்கள் திடசங்கற்பஞ் செய்யவேண்டும் னேறும் சைனியம் போலத் தோளோடு ( சைனியத்துக்கு மாக்ஸ் கொடுத்த இன சொத்துப் பொருள் பண்டமில்லாத உரி ை மக்களை ஒன்று சேர்த்து ஒற்றுமைப் படு, உண்டாக்கினார். "உலகத்துப் பாட்டாளிக மாத்திரம் அறுந்துவிடும். வேறெவ்வித நட அந்த வாய்ப்பாடு.
1864 இல் ஐரோப்பாவெங்கும் மாக்சின் ( மாக்ஸ் சித்தாந்தத்தைச் செயற்படுத்த ஒரு தொழிலாளர் சங்கத்தை அவர் ஆரம்பித்த

ழிற் புரட்சி
ரு புறமிருக்க மாக்ஸ், சமத்துவத்தை வற் கூட்டு முயற்சியால் பெறவேண்டுமென்றும் மத்துவத்தைப் பெறுவதானால் சிலர் ஆட்சி ந்திரங்கள், ரயில்பாதை, சுரங்கம் முதலிய னர் எடுத்து ஆளவேண்டும். இவ்வாறு சில க்கும்போது பலாத்காரமோ இரத்தஞ்சிந்து பின் இயற்கையான போக்கு அதுவே. இது ழிற்படும், இதிலிருந்து தப்ப வழியில்லை. - இங்கே மாக்சின் சரித்திர சம்பந்தமான ருளாதார நியதிவாதம் எனப் பெயருண்டு.
துணிவாற்றல் உள்ளடங்கலாக எல்லாச் மல்களாகவேயே துணியப்படுகின்றன என் பொருள் நிலை, பொருளாதார நிலை என்பன கரிகத்தன்மை, சமயம், ஒழுக்கநெறி, கலை றன என்பதே மாக்சின் சிந்தாந்தமாகும். மோ, நாகரிகமோ இருந்தபடி எப்பொழு காண்டேயிருக்கும், என்பது தெளிவாகும். ரத்துக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மற்றொரு
அந்த இடத்திலிருக்க முயலும். இந்தக் போராட்டக் '' கொள்கையாகும். இதை ங்காட்டி விளக்கஞ் செய்தார். அவருடைய யுகத்திலே நிலச் சொந்தக்காரரே சமூகத் ஈக பட்டினவாசிகளான மத்திய வகுப்பார் லே மத்திய வகுப்பினர் சேவை மானிய ளிவிட்டனர். ஆனால் ஓயாது தொழிற்பட்டு மத்திய வகுப்பாரை, அவர்களே உருவாக் ாழிலாளர் தொகை அதிகரித்து வந்தபடி ர் அகற்றிவிட்டு உற்பத்திச் சாதனங்களை
இவ்வாறு தொழிலாளர் பெறும் வெற்றி தையும் உண்டாக்கும். புடைமை அமைப்புச் சரித்திரச் சக்திகளின் ல் உருப்பெறுவதற்குத் தொழிலாளர் தமது தற்கு மாக்ஸீயக் கோட்பாட்டை அவர்கள் பத் திட்டப்படி சமூகத்தை அமைப்பதற்கு தொழிலாளர் வெற்றியை நோக்கி முன் தாள் இணைந்து நிற்க வேண்டும். இந்தச் ப்பெயர் பாட்டாளி மக்கள் (அதாவது ம பறிபோன இனத்தவர்). இப்பாட்டாளி த்துவதற்காக மாக்ஸ் ஒரு வாய் பாட்டை 'ள ஒன்று சேருங்கள். உங்கள் சங்கிலிகள் டமும் உங்களுக்குண்டாகாது" என்பதே
காள்கைகள் பரவத் தொடங்கின. அதனால் 5 நிறுவனம் அவசியமாயிற்று. சர்வதேசத் சர். இதுவே முதல் அகிலம் எனப் பெயர்

Page 633
கைத்ெ
பெற்றது. இது பலமற்றதாயும் உள்ளே ! அடுத்த ஆண்டுகளில் மறைந்து போயிற வளிக்கக் கூடியவகையிலே பலம் பொ( வில்ஹெல்ம்லீக்நெட், ஒகஸ்ட் பேபெல் 6 வளர்ச்சியடைந்தது. இது ஜெர்மனியின் பெற்றது. அயற்தேசங்களிலேயும் இது செய்யப்பட்டது.
இரண்டாவது அகிலம். (1889) இவ்வ பல ஆங்காங்கு தோன்றின. இரண்டெ பட்டன. ஒவ்வொரு கட்சியிலும் தொ அத்துடன் சில அறிவாளிகளும் காணப் தின. பாராளுமன்ற உறுப்பினரைத் தே சாதனத்தையும் அமைத்தது இவ்வாறு : பாரிசுக்குச் சில பிரதிநிதிகளைத் தோ டிமோக்கிராட்டிக் கட்சிகளின் சம்மேள டாவது அகிலம் என வழங்கப்பட்டது. அமைக்கப்பட்டது. அடிக்கடி மகாநாடு கிடையில் முதலாவது உலக மகாயுத்த தையே தனது குறிக்கோளாகக் கொண் தேசிய உணர்ச்சி தாண்டவமாடிய படிய தோல்வியடைந்தன.
பத்தொன்பதாம் நூற்றண்டின் இறு ஐரோப்பாவிலுள்ள பெரும்பான்மையே தார்கள். ஐக்கிய அமெரிக்காவில் இந்த மாமுன பல இயக்கங்களுந் தலைவர்களுந் பலர் தோன்றினர். மார்க்ஸ் தன் இயக்க காலத்தில் பிரெளடன் என்ற ஒரு பி அராஜரீகத்தைப் பலாத்காரத்தால் நி3 பின்னர் ருஷ்யாக்காானன மைக்கேல் பாடுகளை மேற்கொண்டபோது மார்க்ஸ் வது அகிலத்திலே அவரைச் சேரவிடா அராஜரீக இயக்கம் தொடர்ந்தது. இ உலகிலே உள்ள எந்தவிதமான அரசாட் இவ்வியக்கத்திலே சில தொண்டர்கள் .ே இவர்களுக்குப் பிடிக்கவில்லை.
சொறெல் என்பவரின் சிண்டிக்கல் தொழிலாளர் சங்கவாட்சி இயக்கம் தே வுடைமையுமன்று. இரண்டு மிடையிலு பிரெஞ்சு என்ஜினியரான ஜோர்ஜெஸ் ( மாக்சின் ஆதரவாளரெனவும் பகூனின் வுங் கூறினர். ஆனல் பலாத்காரத்தை : மில்லாமல் மாக்ஸ் கருதிய பாட்டாளிக எண்ணினர். பிரான்ஸ், இத்தாலி, ருஷ்ய லாளர் மத்தியில் ஒர் அதிருப்தியிருந்:
சோஷல் சனநாயகக் கட்சிகள் பங்குபடி

ாழிற் புரட்சி 569
ரிவுகளையுடையதாயுமிருந்த படியால் 1870 ஐ று. 1875 இல் மாக்சின் இயக்கத்துக்கு ஆதர ந்திய தொழிற்கட்சியொன்று உருவாயிற்று. ன்ற தலைவர்களின் தலைமையிலே இது நன்கு சோஷல் டிமோக்கிராட் கட்சியெனப் பெயர் போன்ற கட்சிகளை ஆரம்பிப்பதற்கு முயற்சி
ாறு தேசிய சோஷல் டிமோக்ராட் கட்சிகள் ரு தசாப்தத்திலே இவை எங்கும் காணப் நிலாளர் தொகை அதிகம் காணப்பட்டது. ட்டனர். இச்சங்கங்கள் பத்திரிகைகளை நடத் *ந்தெடுத்தன. முற்போக்கானதொரு பிரசார, ற்சாகமடைந்த இவ்வியக்கத்தினர். 1889 இல் ந்தனுப்பினர். அங்கே சர்வதேச சோஷல் எம் ஒன்று நடத்தப்பட்டது. இதுவே இரண் இதற்கு ஒரு மத்தியக் கந்தோர் நிரந்தரமாக கள் விமரிசையாக நடத்தப்பட்டன. இதற்
முண்டானது. இந்த இயக்கம் சமாதானத் -து. ஆனல் முதலாவது யுத்தத்தின் பின்னர் பால் இந்த இயக்கத்தின் இலட்சியங்கள் படு
தியிலே தொழிலாளரைப் பொறுத்தமட்டில் rர் சோஷல் ஜனநாயகக்கட்சியையே சேர்ந் நிலை உண்டாகவில்லை. இந்த இயக்கத்துக்கு தோன்றினர்கள். இவர்களுடைய கட்சியிலும் த்தைச் சிறிது சிறிதாகப் பலப்படுத்தி வந்த ரெஞ்சுக் காரரின் நட்பைப்பெற்ருர். இவர் லநாட்டவேண்டுமென்ற கோட்பாடுடையவர். பகனின் (இற. 1876) பிரெளடனின் கோட் அவனுடன் கோபித்துக்கொண்டார். முதலா து தடுத்தார். பகனின் இறந்த பின்னரும் வ்வியக்கம் பலாத்காரத்தைப் போதித்தது. சியையும் இந்த இயக்கத்தினர் ஏற்கவில்லை.
*ர்ந்தார்கள். மாக்சின் சமாதானக் கொள்கை
கோட்பாடு. இந்தத் சந்தர்ப்பத்திலேதான் ான்றிற்று. இது அராஜரீகமுமன்று; பொது றதொரு கொள்கை. இதன் ஆரம்பகர்த்தா சாறெல் என்பவர் (இற. 1922). இவர்தான் கொள்கை தனக்குச் சம்மதமானதன்றென பயோகிக்கலாமெனவுங் கூறினர். பலாத்கார ir வெற்றி ஒருபோதும் கிட்டாதென இவர் ஆகிய நாடுகளிலே 1900 வரையில் தொழி வந்தது. பாராளுமன்றத் தேர்தல்களிலே றி உத்தியோகங்களைப் பெற ஒடித்திரிந்தன.

Page 634
570
கைத்தொ அதனால் இந்த நாடுகளில் சோறெலின் கே தொழிலாளர் தம்மை ஒன்றுபடுத்திச் செ சமூகச் சட்டங்களை ஆதரிக்க முன்வந்தபை யிலும் ஒன்றுபடுத்தப்பட்ட தொழிலாளரி. சான்று, மத்திய வகுப்பாரிடையும் உயர் அதன் பயனாக அவர்களுடைய பொருள பாவத்திலும் ஏற்பட்ட மாற்றமுமாகும். ெ காக ஆட்சி வர்க்கத்தினரோ அவர்களுட் தீவிர தனித்துவத்தைக் கைவிட்டனர். கை சூறையாடலினால் தொழிலாளருக்கு இழை சார்பாகச் சட்டங்களை செய்ய விருப்பங்க கத்திலே சுட்டிக் காட்டப்பட்ட புதிய கு போக்கு வாதிகள் அனைவரும் இந்தக் கெ ளுள் இரண்டு பிரிவினர் இருந்தனர். ஒவ் போக்குக் கட்சியைச் சேர்ந்தவரெனக் கூறி சட்டம் செய்வது உண்மை சீர்திருத்தவாத வேற்றுமையுடையவராயிருந்தனர். இவ்வி ருந்தது. ஆனால் ஈற்றில் அரசாங்கம் தலையி பெற்றனர். புதிய நூற்றாண்டு துவங்கியது மையான பிரதிநிதிகளென கூறிக்கொண்டு, பாத டோரிக்களெனக் கூறினர். சமூகச் சட்டம் ஈற்றில் காப்புறுதிச் சட்ட கங்கள் ஆதிக்கம் பெற்றதாலும், தொழிற் தாலுமே மத்திய வகுப்பார் தொழிலாளர் ! னர் எனலாம் வர்க்க அடிப்படையில் மே யுண்டாக்கிய போதிலும், மிதமான போ சம்பளத்தை உயர்த்தவும், வேலை நேரத் தொழிற்சாலைகளிலும் சுகாதார வசதிகளை போரை வேலைக்கமர்த்துவதை வரையறுக்க சட்டங்களை அமுல் நடத்த அரசாங்க உத் யாகத் தொழிலாளர் விஷயத்தில் காப்பு வீனம், விபத்தினால் வரும் சேதம், வயே லிருந்து தொழிலாளரைக் காப்பாற்ற - பொருளியலாளர் இத்தீமைகளை நீக்க முடி டங்கள் என்பன பாதுகாப்புச் சட்டங்கள் புறுதிச் சட்டமுஞ் செய்யப்பட்டது. இது பம் எனலாம். கைத்தொழில் நாடுகளிலே ! தப்பட்டதால் அவர்களுடைய பாதுகாப்பு களை அரசாங்கம் பெருகப் பெருகச் செய்து தமாக முதன் முதல் ஜெர்மனியிலேயே 18 டது. ஜெர்மனியைப்பற்றி ஆராயும் போது களைப் பற்றியும் குறிப்பிடுவோம். பிரிட்ட 24 ஆம் 29 ஆம் அத்தியாயங்களில் அறிய

ழிற் புரட்சி
ாட்பாடுகளுக்கு நல்ல ஆதரவுண்டாயிற்று. ல்வாக்குப் பெற்றதால் மத்திய வகுப்பார் 2. பொருளாதார முறையிலும் சமூக முறை ன் ஆதிக்கம் அதிகரித்தமைக்கு முடிவான வகுப்பாரிடையும் உண்டான பரபரப்பும், எதார மனோபாவத்திலும், தார்மீக மனோ தாழிலாளருக்குத் திருப்தியுண்டாக்குவதற் பலதனிப்பட்டவரோ, தாம் மேற்கொண்ட கத்தொழிற் புரட்சி காரணமாக உண்டான த்த தீமைகளை உணர்ந்தனர். தொழிலாளர் ரட்டினர். இந்த அத்தியாயத்தின் தொடக் முற்போக்கு வாதம் இதுவே. ஆனால் முற் ாள்கைக்குச் சம்மதமளிக்கவில்லை. அவர்க வொரு பிரிவும் தாமே உண்மையான முற் றிக் கொண்டனர். தொழிலாளர் சார்பாகச் மா அல்லவா என்பதில் அவர்கள் கருத்து ஷயம் பலகாலமாகத் தீர்வு காணமுடியாதி ட வேண்டுமென்ற கட்சியினர் செல்வாக்கு ம், தாமே முற்போக்கு வாதிகளின் உண் மற்றப் பிரிவினரைச் சீர்திருத்தம் விரும்
பத்தில் முடிவடைந்தது. தொழிலாளர் சங் - கட்சி மும்முரமாக அரசியலில் ஈடுபட்ட பாதுகாப்புச் சட்டங்களுக்கு ஆதரவளித்த ற்கொண்ட இந்நடவடிக்கை வெறுப்பை க்குடையவர்களிற் பெரும்பான்மையோர் தைக் குறைக்கவும், பட்டினங்களிலும் ச் சீர்திருத்தவும் சிறுவர் பெண்களென் கவும், பல சட்டங்களைச் செய்தனர். இச் தியோகத்தரையும் ஏற்படுத்தினர். கடைசி றுதி வசதிகளும் செய்யப்பட்டன. சுக திபம், வேலையின்மை என்ற தீமைகளி காப்புறுதிகள் செய்யப்பட்டன. பழைய யாதெனக் கருதியிருந்தனர். சமூகச் சட்
அச்சட்டங்கள் போதாவென்று காப் தொழிலாளர் வாழ்வில் ஒரு பெரிய திருப் தொழிலாளர் தொகையே பெரிதாகக் கரு க்கும் சீரிய வாழ்க்கைக்கும் இச்சட்டங் வந்தது. காப்புறுதிச் சட்டம் பரீட்சார்த் 80 ஐ அடுத்த ஆண்டுகளிற் செய்யப்பட் இதைப்பற்றியும் ஏனைய தொழிற் சட்டங் னில் இச்சட்டங்கள் வளர்ந்த வகையை லாம்.

Page 635
26 ஆம் அ; மூன்றாம் நெப்போலி
இத்தாலி ஐக்கி
அரசகுமார சனாதிபதி சக்கரவர்த்தி லூயி நெப்போலியனைத் தலைவராக பிரா யாசை அது விரும்பவில்லையென்பதற்கான ஆம் ஆண்டு மே மாதத்திலே சட்டசபைத் திட்டத்தின் கீழ் முதலாவது பாராளுமன்ற வாதிகள் பெரும்பான்மையினராகத் தெரிவு யரசை விரும்பவில்லையென்பதை மேலும் வீழ்ச்சியுறாமல் நிலைத்திருந்ததற்குக் காரண பன் அரசபரம்பரையை விரும்பிய சட்ட ; பிலிப்பை விரும்பிய ஓளியன்ஸ் வாதிகளென கப்பட்ட நெப்போலியனை ஆதரித்த போன்ட தமையே. நெப்போலியன் தன்னுடைய ஆத எல்லா முயற்சிகளும் செய்த போதிலும், குடி அதற்காக புரட்சியின் விளைவாய் மக்களுக்கு யரசுவாதிகள் ஒன்றுகூடவும் ஊக்கமளித்தா
சட்ட சபை குடியரசுக்கு மாறான சட்டா லீடுபடுவதற்குச் சட்ட சபைக்கு ஊக்கமளி குடைய முடியாட்சிவாதிகள் பத்திரிகையில் கூட்டங்களையும் தடுத்தனர். 1850 இல் 0 மகுடமணிந்தது போல 1850 இல் புரட்சி சர்வசன வாக்குரிமையை ஒழித்துவிடும் வாசத்தகுதியும் வரிகொடுக்கும் தகுதியும் வரே வாக்களிப்பதற்குத் தகுதியுடையவெ விற் புகுத்தி தொழிலாளரின் வாக்குரிமை |
குடியரசுத் தலைவர் வைதீகரோடு, (மு தொடர்புடையவராயிருந்தார் என்பதற்கு . காலத்திலே ரோமக் குடியரசுக்கெதிராகத் இதைப்பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளோம் வராயிருந்தபோதிலும், பாராளுமன்றத்தி. பிரதி நிதிகளதும், நாட்டு மக்கள் தும் ஆதர நெப்போலியன் பிரெஞ்சு அரசியலரங்கிலே சிக்கலாம் முடியும்வரை, கத்தோலிக்கரை -
பிரதிநிதிகள் சபையிலேயுள்ள முடியாட் போலியன் அவர்களை ஆதரித்ததெல்லாம் பதை ஒருவருடத்துக்கு மேலேதான் அல்
5

தியாயம் யனின் எழுச்சியும் யப்படுதலும்
> மூன்றாவது நெப்போலியனாதல்
ன்ஸ் தெரிந்தபோது இரண்டாவது குடி அறிகுறிகாணப்பட்டது. பின்னர் 1849 தேர்தல் நடைபெற்றது ; புதிய அரசியல் த் தேர்தல் இதுவே. இதில் முடியாட்சி ச் செய்யப்பட்டனர். இது பிரான்ஸ் குடி வற்புறுத்திற்று. இரண்டாவது குடியரசு ம் முடியாட்சி வாதிகளில் பழைய போர் பூர்வமான அரசுவாதிகளெனவும், லூயி வும், தலைமைப் பதவிக்குத் தேர்ந்ததெடுக் ரட் வாதிகளெனவும் மூன்று பிரிவுகளிருந் ரவாளரின் தொகையைப் பெருக்குவதற்கு டயரசின் பலத்தைக் குறைக்க முயன்றான். | எய்திய உரிமைகளைத் தேய்த்துவிட முடி -ன். ங்களை இயற்றுதல். இத்தகைய முயற்சியி க்க வேண்டியிருக்கவில்லை. வைதீகப் போக் எ சுதந்திரத்தை மட்டுப்படுத்தி அரசியல் முடியாட்சியை நசுக்கும் சட்டங்களுக்கு பின் பயனாகப் பெற்ற மிக முக்கியமான ஒரு மசோதா கொண்டுவரப்பட்டது. சம்பந்தமான சில நிபந்தனைகளுடைய ரன்ற ஏற்பாடுகள் சிலவற்றை மசோதா பறிமுதல் செய்யப்பட்டது. டியாட்சிவாதிகள், குருமார்) நெருங்கிய அத்தாட்சியாக 1849 ஆம் ஆண்டு வசந்த தனது சைனியமொன்றை அனுப்பினார். .. இதற்கு நெப்போலியனே பொறுப்புள்ள லுள்ள பலம் பொருந்திய கத்தோலிக்கப் வின்றி இதை அவர் செய்திருக்கமாட்டார். தோன்றிய காலந்தொட்டுத் தனது ஆட் ஆதரித்து வந்தான். பவாதிகளான பெரும்பான்மையினர், நெப் என்னுடைய சுயநலத்தைக் கருதியே யென் ர்கள் உணரக் கூடியதாயிருந்தது. அவ

Page 636
572 மூன்றம் நெப்டே
னுடைய பழைய நடவடிக்கைகளை நோக் னென்றும், தற்செயலாக உண்டான அதி திறமை மிக்க நிருவாகியாயிருப்பதற்கு உணர்ந்தனர். ஏகாதிபத்திய ஆட்சியைப் டத்தைத் தங்குதடையின்றி நிறைவேற்றி ஏளனஞ் செய்வது போல இருந்துகொண் லூயி நெப்போலியன் தனக்குப் பெருவார் கைத்தொழிற் புரட்சி தலைகாட்டியதால் 1 அமைக்கப்பட்டன. அவற்றின் திறப்பு வி பட்டான். சாதுரியமான அரசியல் வாதிய மையை மனத்தில் கொண்டிருப்பதாகப் லும் ஒரு பேச்சு நிகழ்த்தாமல் விடமாட தொழில் விருத்தியாலுண்டாகக் கூடிய கும் இவன், தனது போனன நெப்போலி பற்றியும் ஞாபகப்படுத்தத் தவறுவதில்லை யன்” என்று கோஷஞ் செய்வார். இதற்ே யாசுக் கோட்பாடுகளையும் மறந்து “ சக்க இவ்வாறு அவன் தனக்கு ஆதரவாளை தாங்க நோக்கத்தை அறிந்துகொண்ட போது, பாதிரிமாரும், கிராம மக்களும், கடைமுதலாளிகளுங்கூடப் புதிய சோஷ சார்ந்து நின்றதை உணர்ந்தனர். முற்போ கழிக்க முடியாதவராயிருந்தனர். பொது பட்டதால் கோபமுற்ற இவர்கள் பிரதிநி தலைவர் குடியரசை ஒழிக்கத் தீர்மானி: லுடைய ஆதரவாளர் பலர் பெருகியிரு தாங்கத் திட்டங்களைப் பகிரங்கப்படுத்தி வர் நாலு ஆண்டுக்கே பதவி வகிக்கலாம் நிற்க முடியாது. இந்தச் சட்டப்படி 18 பிரசையாகிவிடுவான். ஆனல் அவனுை அவனைத் அாண்டிற்று. சட்டவிரோதமாக அரசியல் மாற்றமொன்றை உண்டாக்கின குரிமை பறிக்கப்பட்டமை தவமுன ெ செய்யவேண்டுமென்றும், பிரதிநிதிசபை மென்றும் கேட்டான். பிரதிநிதிகள் சை டான்.
1851, டிசெம்பர் 2 இல் திடீர் அரசியல் 2 இல் நியமிக்கப்பட்டது. அதற்குமுன் ெ தான். சைனியத்தின் தலைவர்களைத் தன் கிலேயுள்ள முக்கியமான பதவிகளிலே த முன்னேற்பாடுகளின் பின்னர், சதிகாரரி சைனியம் பாரிஸ் நகரைக் கைப்பற்றிய கட்சித் தலைவர்கள் சிறைசெய்யப்பட்ட போனப்பாட் வகுத்த அரசியல் திட்டம் சனதிபதி நெப்போலியன் விளம்பரங்கள்

ாலியனின் எழுச்சியும்
தமிடத்தில் அவன் கோணங்கித் தனமுள்ளவ டத்தால் தலைமைப் பதவி பெற்றனென்றும், அவனிடம் போதியவிவேகமில்லை யென்றும் புனர் நிர்மானஞ் செய்வதற்குத் தனது திட் லாமெனவும், அதற்குப் பிரதிநிதிகள் சபை, ாடு உதவி புரிந்து வருவதையுமுணர்ந்தான். யான ஆதரவாளரைச் சேர்த்தல், நாட்டிலே லபகுதிகளில் புதிய புகையிரதப் பாதைகள் ழாவை நடத்த நெப்போலியன் அழைக்கப் ாயிருந்தபடியால் அவன் மக்களுடைய நன் ாசாங்கு செய்தான். எனவே எங்கே போன -டான். ரயில் பாதைகளைப் பற்றியும் கைத் நன்மைகளைப் பற்றியும் பேச்சை ஆரம்பிக் யன் காலத்திலே நாடு அடைந்த சிறப்பைப் . உடனே கூட்டத்தவர் வாழ்க நெப்போலி கனக் கூட்டத்தில் நிறுவப்பட்ட சிலர் குடி ரவர்த்தி வாழ்க’ என்று கோஷஞ் செய்வர். ரத் தேடிக்கொண்டான். இவனுடைய அந் பிரதிநிதி சபை, இவனையிட்டு விலகி நின்ற நிலப் பிரபுக்களும், கைத்தொழிலாளரும், லிஸ்டுக்கொள்கைகளுக்கு அஞ்சி, அவனைச் ாக்குவாதிகள் பலமிழந்துபோனுலும், தட்டிக் மக்களுக்கு ஏதிரான சட்டங்கள் செய்யப் திசபையை ஆதரிக்காது ஒதுங்கி நின்றனர். ந்தல் (1851). 1851 இல் நெப்போலியன் தன் ப்பதைக் கண்டு துணிவுகொண்டு தன் அந் ன்ை. அரசியல் சட்டப்படி குடியரசின் தலை ம். அதன் பின்னர் மறு தேர்தலுக்குக் கூடி 52 இல் லூயி நெப்போலியன் தனிப்பட்ட டய பேராசை புதியதொரு சூழ்ச்சியில் அவன் சைனியத்தைப் பிரயோகித்து திடீர் ன். சமீப காலத்திலே தொழிலாளரின் வாக் :யலென்றும், அந்தப் பிழையை நிவிர்த்தி அச்சட்டத்தை ரத்து செய்துவிடவேண்டு ப மறுக்கவே, குடியரசை நிராகரித்து விட்
மாற்றம். இத்திடீர் மாற்றம் 1851 டிசெம்பர் ப்போலியன் சில முன்னேற்பாடுகளைச் செய் பக்கந் திருப்பிக்கொண்டதோடு, நிர்வாகத் *னுடைய ஆதரவாளரை நியமித்தான். இம் குழ்ச்சி வெற்றிபெறுவதில் சந்தேகமில்லை. து ; பாராளுமன்றம் மூடப்பட்டது. எதிர்க் ார். எட்டாம் வருடத்தில் நெப்போலியன் அமுலுக்குக் கொண் வரப்பட்டிருக்கிறதென
மூலம் தானே அறிவித்தான். இந்த நட

Page 637
இத்தாலி ஐக்கியப் வடிக்கைகளைப் பற்றி மக்கள் வாக்குமூலம் வேண்டுமெனவும் பிரகடனஞ் செய்தான். மக். மாற்றங்களை ஒப்புக் கொண்டனர்.
தலைவர் தன்னை மூன்றாம் நெப்போலியச் ச வழங்கப்பட்டதொரு அரசியலமைப்பைக் .ெ கத்தை உருவாக்கினான். அந்த அரசை மு. சர்வசன வாக்குரிமையின் பயனாக உண்டாக்க னான். ஆனால் அந்தச் சட்டசபைக்குச் சட் தானாகத் தெரிந்து அமைத்த அரசாங்க ஆம் சமர்ப்பிக்கப்படும் சட்டங்களைத் திருத்தவோ மும் தலைவர் கையிலிருந்தும், அவரே நிர்வா பூரண நிலையை அடைந்தது. இனி அதன் பாக்கி. திடீர் அரசியல் மாற்றம் ஏற்பட்ட தலைவர் தம்மை மூன்றாம் நெப்போலியச் ச. இவ்வாறு இரண்டாவது குடியரசின் பின் மாயிற்று.
நெப்போலியனின் உள் மூன்றாம் நெப்போலியனின் குணவியல்பு விளங்கமுடியாத புதிராக இருந்தான். அவ கருதினர். பொது மக்களின் ஆதரவைப் பெ களின் சொல்லும் செயலும் வித்தியாசமாயிரு செய்லும் வித்தியாசமாயிருந்தன. அவனுடை படையாயிருந்தபடியால் எவரும் அதைப்பற். பரை என்ற எண்ணம் அவனுக்குப் பெரிய உ துச் சில சமயம் காணப்பட்ட கற்பனைப் . செய்த போதிலும், அது அவனை ஆட்கொள்ள எண்ணந்தான் அவனுக்குத் தன்னம்பிக்கை விதியை நிர்ணயிக்கும் மகா புருஷன் என = போனப்பாட் இவ்வாறே தன்னை எண்ணிய
ணம் சிறு வயதிலிருந்தே அவனுடைய போனப்பாட் போல அவன் ராணுவத் இலட்சியத்தை அடைவதற்கு அவன் சிவில் களை மேற்கொண்டான். அத்துடன் அவனிட தது.
நெப்போலியனுடைய திட்டத்திலுள்ள பி. சுதந்திரமுள்ள மத்திய வகுப்பினர் பெ தோலிக்கக் கோட்பாட்டிலே அது ஊறியிருர் படைத்த தனவந்தர்கள் ஒழுங்கையும் அல மிருந்து எதிர்பார்த்தனர். பிரான்சிலே ஓர் இந்த விஷயங்களைக் கருத்திற்கொள்ள வே இந்த இன மக்களின் விருப்பத்துக்கு இண. வாக்கி அதற்கு வைதீகச் சாயலைக் கொடுத்த யும் அவன் புறக்கணிக்கவில்லை. ஈற்றில் எல் அவனுடைய நோக்கமாயிருந்தது. ஏகாதிப.

டுதலும்
573
தமது அபிப்பிராயத்தைத் தெரிவிக்க ள் பெரும்பான்மை வாக்கினால், அரசியல்
க்கரவர்த்தியெனப் பிரகடனஞ் செய்தல். ாண்டு நெப்போலியன் தனது அரசாங் போக்குடையதாகக் காட்டிக் கொள்ள ப்பட்ட ஒரு சட்டசபையை ஏற்படுத்தி உங்களைப் பிரேரிக்கவோ, சக்கரவர்த்தி லாசனைக் குழுவினால் அங்கீகாரத்துக்குச்
அதிகாரமிருக்கவில்லை. எல்லா அதிகார நத் தலைவர். இவ்வளவில் அதிகார ஆட்சி விளைவுகளை அனுபவிக்க வேண்டியதே ஒரு வருடத்துக்குப் பின்னர் குடியரசுத் கரவர்த்தியெனப் பிரகடனஞ் செய்தார். இரண்டாவது ஏகாதிபத்தியம் உதய
நாட்டுக் கொள்கை '. அரசியல் துறையில் நெப்போலியன் ன் காலத்து மக்கள் அவனை அவ்வாறே றும் நோக்கமாக ஏனைய அரசியல் வாதி தப்பது போலவே இவனுடைய சொல்லும் டய சிறப்பான குண இயல்புகள் வெளிப் றி விவாதிக்கவில்லை. நெப்போலியன் பரம் ற்சாகத்தை உதவியது. ஆனால் அவனிடத் பண்பு அவனைச் சில சயமங்களில் மாறச் ரவில்லை. நெப்போலியன் பரம்பரை என்ற -யை ஊட்டிற்று. தான் நாட்டின் தலை அவனை எண்ணவைத்தது. நெப்போலியன் துண்டு. நான் அரசனாவேனென்ற எண் மனத்திற் குடிகொண்டிருந்தது. ஆனால் திறமையுடையவனாயில்லாதபடியால் தன் நிர்வாகத்தோடு சம்பந்தப்பட்ட தந்திரங் ந்து விசேடமான அரசியல் ஞானமுமிருந்
தான அமிசங்கள். பிரான்சிலே சிந்தனைச் நந் தொகையாயிருந்தபோதிலும், கத் தது. நகரிலும் நாட்டிலுமுள்ள சொத்துப் மதியையும் நிலைநாட்டுவதையே அரசிட அரசாங்கம் நிலை நிற்க வேண்டுமானால் சுடுமென நெப்போலியன் எண்ணினான். கமாக அவன் தனது கொள்கையை உரு தோடு, மற்றைய இனத்தவரின் நலங்களை மாமக்களுடைய ஆதரவையும் பெறுவதே திய கிறுக்கு அவனிடமிருந்தபோதிலும்,

Page 638
574
மூன்றாம் ெ
மரபைக் கண்மூடித்தனமாக அவன் பி ஒருவனாகவுமிருந்தான். அக்காலத்துப் . அவன் பெரிதும் ஆதரித்தான். அவ்வியல் மையையும் பிரான்ஸ் பெறவேண்டுமென அவன் கைத்தொழிற் புரட்சியையும், முந்திய அரசாங்கத்தின் காலத்திலே ே தொடங்கிற்று. லூயி பிலிப் முயற்சி அவன் அத்துணை உற்சாகமளிக்கவில்லை. வும், அதற்கேற்றபடி முன்னேறிச் செ படியே ஓயாது தொண்டு செய்தான். அதற்குக் கடன் வசதி செய்ய ஒரு வங் களுக்கான முதலை இந்த வங்கிகள் உதா மறக்கவில்லை. கைத்தொழிற் புரட்சியோ வருவதை அவன் கருத்திலே கொண்டா அற்புதமான உண்மைகளின் பயனாக உ6 காக ஈட்டு வங்கியொன்றைத் தேசீய : விவசாயவிருத்திக்கான கடன் வழங்கப் னேறுவதானால் நல்ல போக்குவரத்துச் 8 ரயில் சேவை என்பவற்றை அபிவிருத்தி அரசு கட்டிலேறியபோது 2216 மைல் 14, 230 மைலாக அதிகரித்தது. இந்த இரு தியும் விவசாய உற்பத்தியும் பெருகி உணர்ந்த வியாபாரிகள் ஊகவியாபாரத் பார மந்தமும் மாறி மாறி யுண்டாயின. பண்பு. நாட்டிலும் விசேடமாக மத்திய பட்டது. சுவீட்சமும் செல்வச் செழி
மூழ்கியிருந்தனர்.
நெப்போலியன் தொழிலாளரைப் பு! கதிக்குள்ளானவர்களை நெப்போலியன் | துறைமுகங்கள் போன்ற பெரிய பொது கான தொழிலாளர்க்கு வேலை கிடைத்தது தைகள் விடுதி முதலிய தாபனங்கள் | பெரிதும் நன்மை பெற்றனர். தொழிலா சாங்கங்கள் கொண்ட அபிப்பிராயத்தை பால் அவை எவ்வாறு நடந்தன என்ப யாவிலே பத்தொன்பதாம் நூற்றாண்டின் கக் கண்ணோடுதான் கவனிக்கப்பட்டு வ சங்கங்களை அங்கீகரித்தும் சம்பள உய தொழிலாளர் வேலை நிறுத்தஞ் செய்வ டது. இது தொழிலாளர் விடயத்தில் 6 இவ்வாறு பொருளாதார நிலை சீரடை மையை உணரத் தொடங்கினர். இதனால் போலியனுடைய இரண்டாவது தசாப் வுகளைக் காண்போம். அதைப்பற்றி அடு

நப்போலியனின் எழுச்சியும்
ன்பற்றவில்லை. அவன் தற்காலப்போக்குடைய பரிய இயக்கமான கைத்தொழில் இயக்கத்தை கத்தின் பயனாகப் பெறக்கூடிய அவ்வளவு நன் உறுதிபூண்டான். விவசாயப் புரட்சியையும் ஊக்கப்படுத்துதல். ப கைத்தொழிற் புரட்சி சமூகத்தில் பரவத் க்கமில்லாதவன் ; கைத்தொழிலியக்கத்துக்கு நெப்போலியன் தான் புது யுகத்திலிருப்பதாக ல்வதாகவும், கூறிக்கொண்டான். அதற்கேற்ற கைத்தொழில்களை இயந்திர மயமாக்கினான். கியை உருவாக்கினான். கைத்தொழில் முயற்சி பி வந்தன. கத்தோலிக்க விவசாயிகளை அவன் டு விவசாயப் புரட்சியொன்றும் நடைபெற்று ன். அது ரசாயன சாத்திரம் வெளியிட்டுவரும் ண்டானது. விவசாயத்தை விருத்தி செய்வதற் அடிப்படையில் உருவாக்கினான். இதன் மூலம் பபட்டு வந்தது. இவ்விரு புரட்சிகளும் முன் சாதனங்கள் வேண்டும். எனவே தந்திச் சேவை தி செய்ய முழு மூச்சாக முயன்றான். அவன் ரயில் பாதையேயிருந்தது ; 1869 இல் இது நகால எல்லைக்குள்ளும், கைத்தொழில் உற்பத் கிற்று. இவ்வாறு அபிவிருத்தியுண்டானதை கில் ஈடுபட்டனர். வியாபார மலர்ச்சியும், வியா இது முதலாளித்துவ முறைகளில் இயல்பான தர வகுப்பாரிடையிலும் செந்தழிப்புக் காணப் ப்பும் உண்டென்ற உணர்ச்சியில் அவர்கள்
பக்கணிக்கவில்லை. வறுமையினால் வாடும் துர் மறக்கவில்லை. பெருந்தெருக்கள், கால்வாய்கள், வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதால் ஆயிரக்கணக் 7. சேமிப்பு வங்கிகள், ஆதரவுச்சாலைகள் அனா சிறுவப்பட்டன. இவற்றின் பயனாக வறியவர் ளர் சங்கங்கள் விடயத்திலே சமகாலத்து அர க் கொண்டு தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள் தை அறிந்து கொள்ளலாம். பெரிய பிரித்தானி நடுப்பகுதிவரை தொழிற் சங்கங்கள் சந்தே ந்தன. ஆனால் பிரான்சிலே 1864 இல் தொழிற் வு கருதியும் குறைந்த நேர வேலை கருதியும் மத அனுமதித்துச் சட்டம் நிறைவேற்றப்பட் ழங்கப்பட்ட பெரியதொரு சலுகையாகும். ந்தபடியால் தொழிலாளர் தமது அரசியலுரி உள்ளூர் அரசியல் வேகம் அதிகரித்தது. நெப் 5 ஆட்சிக்காலத்தில் இந்த வேகத்தின் விளை
த்த அத்தியாயத்திலே விவரிப்போம்.

Page 639
இத்தாலி ஐக்கியப்ப நெப்போலியன் ஆரம்பித்த பொது வேலைகள் வேலை மிக முக்கியமானது. சனப் பெருக்கத்தி துக்களின் பயனாக மக்கள் நடமாட்டமும், பல பெருகிற்று. அதனால் குறுகிய வீதிகளை அகலம் பகுதிகளை இடித்து விசாலமாக்க வேண்டிருந்த நேராக்கவேண்டியிருந்தது. நெப்போலியனுடை நிபுணரான பாரன் ஹெளஸ்மன் என்பவர் நக வீதிகளையும், பூஞ்சோலைகளையும் உண்டாக்கினா கான நகரமாய் விளங்கிற்று. உலகத்துத் தலை) பெற்றது. இன்றுவரை அப்புகழ் அழியாதிருக்.
மகாராணி இயூஜீன். இந்நகரின் சிறப்பைக் மாளிகையில் நடைபெற்ற கோலாகலமான கெ வேண்டிவரும். இவற்றுக்கு மூலகாரணமாயிரு யான இயூஜின் மகாராணியார். இவர் ஸ்பானிய யன் 1853 இல் மணந்தான். இளமையும் சுறுசு சக்கரவர்த்திக்குரிய முறையில் எல்லாக் கொன்
கிரைமிய யு:
நெப்போலியனுடைய வெளிநாட்டுக்கொள்ள ருக்கும் இணக்கமாக நடப்பவனாயும், தற்கால தான். நெப்போலியன் போனப்பாட் இராணுவ மூன்றாம் நெப்போலியன் அந்தப் பரம்பரைப் னேயன்றி அவனிடம் அதற்கான திறமையிரு முதலிடம் வசிக்கிறதென்பதை வெளிநாட்டுக் சமயம் யுத்தங்களிலும் சிக்கவேண்டியதாயிற்று வைத்த நூல்களை இவன் தீர்க்க தரிசனங்களா துறையிலே பெரும்புகழை அடையவேண்டும். விட பிரான்சுக்கு அவசியம்', என நெப்போலி ளிடையே கூறியிருந்தான். இந்தக் கொள்கை போலியன் தன்னாட்சி துவங்கிய காலத்திலிரு, டான். ஆரம்பத்திலே சில வெற்றிகள் கிடைத்த னாய் மேலும் யுத்தங்களில் முனைந்து தன் முன்
மூன்றாவது நெப்போலியன் ஆட்சிப்பீடத்தின் யலிலே ஈடுபடுவதற்கு ஒரு சிறந்த சந்தர் போரிலே ஒட்டமன் இராச்சியம் காட்டிவந்த நிலவிவந்தது. ஒட்டமன் இராச்சியம் விரைவி.ே னான நிக்கலஸ் எண்ணக்கூடியவாறு நிலைமை விரைவில் அவன் இறந்து விடுவானென்றும், பி நாட்டைப் பங்கு போடலாமென்றும் நிக்கலஸ் வகையிலே பங்குபோட்டாலும், கொன்ஸ்தாந் வேண்டியிருந்ததால் பெரிய பிரித்தானியா தம் தாந்தினோப்பிள் போன்ற கேந்திரஸ்தானத்தை வரிடம் விட்டால் கடல் மூலம் தனக்கு ஆபத்து

தலும்
575
பில் பாரிஸ் நகரைத் திருத்தியமைத்த னாலும், புதிய வாகனப் போக்குவரத் ஈடங்கள் எடுத்துச் செல்லப்படுவதும் பாக்க வேண்டியிருந்தது ; நெருக்கமான து. வளைந்து வளைந்து செல்லும் வீதிகளை டய கட்டளைப்படி நகர் நிர்மாணிக்கும் ரைத் திருத்தியமைத்தார். விசாலமான -. இதனால் பாரிஸ் நகரம் மிக்க அழ கரங்களில் அது சிறந்ததெனப் புகழ் கிறது.
கூறும்போது ரீலே றிளிலுள்ள அரச ாண்டாட்டங்களைப் பற்றி நினைவுகூர ந்தவர் நெப்போலியனுடைய மனைவி - நாட்டு இளவரசி. இவரை நெப்போலி வப்பும் அழகும் வாய்ந்த இம்மகாராணி, ரடாட்டங்களையும் ஏற்பாடு செய்தார்.
த்தம்
மகயை ஆராயுமிடத்து அவன் எல்லா த்துக்கேற்ற போக்குடையவனாயுமிருந் த் துறையிலே மிக்க புகழ் பெற்றவன். புகழைப் பாசாங்கு செய்து காட்டினா க்கவில்லை. ஐரோப்பாவிலே பிரான்ஸ் கொள்கையிலும் காட்டவிரும்பிச் சில 1. தன் பேரனான நெப்போலியன் எழுதி கக் கருதினான். 'பிரான்ஸ் இராணுவத் அதுவே மற்றெல்லா விஷயங்களையும் யன் போனபாட் தனது எழுத்துக்க யை நிலை நிறுத்த வேண்டுமென நெப் ந்தே வேண்டா வெறுப்போடு ஈடுபட் என . அதனால் உற்சாகமூட்டப் பெற்றவ னவனைப்போல அழிவுக்காளானான். மர்ந்ததும், சமீபகிழக்கு நாட்டு அரசி பமுண்டாயிற்று. கிரேக்க விடுதலைப் பலவீனம் அடுத்த தசாப்தங்களிலும் » சிதைந்துவிடுமென ருஷ்ய சார்மன்ன இருந்து சுல்தான் நோயாளியென்றும் ரித்தானியாவும் தானும், அவனுடைய
எதிர்பார்த்திருந்தான். ஆனால் எந்த நினோப்பிள்ஸ் ருஷ்யா கையிலே சிக்க ங்கிற்று. பொஸ்பரஸிலுள்ள கொன்ஸ் சுல்தானைப் போன்ற பலமிழந்த ஒரு ண்டாகாதென பிரிட்டன் நினைத்தது.

Page 640
576
மூன்றாம் அவனுக்குப் பதிலாய் பலம்வாய்ந்த நிலைமை தனக்கு ஆபத்தானதென எ . திக் கொண்டது.
நிக்கலஸ் மன்னன் ஏமாற்றமடைந்த படையெடுத்தான். ஒட்டமன் ராச்சிய சேர்ந்த கிறித்தவரையெல்லாம் பாதும் படியால் தனக்கு ஒட்டமன் ராந்ச்சிய லஸ் சுல்தானைக் கேட்டான். இந்தக் | னோடு இணையரசனாக ஆட்சி நடத்தும் பிரிட்டிஷ் தூதர் இந்தக் கோரிக்கைக் சாங்கத்துக்கு ஆலோசனை கூறினார். ( டான்யூப் நதியிலுள்ள மெல்டாவியா, டது. பலவல்லரசுகள் இராஜதந்திர மு யுத்தம் சார் மன்னனுக்கும் சுல்தானுக்
ஒட்டமன் இராச்சியத்தின் துணைக் வருதல். 1828-1829 இல் நடந்தது பே உற்சாகமூட்டி ருஷ்யாவின் கோரிக்கை தானியா சுல்தானுக்குத் துணைபுரிய போலியனும் சுல்தானுக்கு உதவிபுரிய யைக் கொடுத்தது. உலக அரங்கிலே த ணம் நெப்போலியன் மனத்திலே இ முன்வந்தான். ஆனால் தன்னுடைய ( குறிப்பிட வேண்டியதாயிற்று. பலஸ்தீ தற்கு சுல்தான் லத்தீன் கத்தோலிக் அனுமதி வழங்கியிருந்தான். இவ்விரு வெறுத்தனர். அதனால் தம்முன் சண் பிரான்சுக்கும் ருஷ்யாவுக்கும் முறையி பாட்டின் பயனாக நெப்போலியன் கத் தோடு பேச்சுவார்த்தை நடத்தினான். ( வில்லை. இதை வியாசமாகக்கொண்டு | தோலிக்கர் சார்பாகவேதான் ருஷ்யா அறிவித்தான். ஆனால் உண்மையில் யு னுடைய நோக்கமாயிருந்தது.
1854 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தி! மன் ராச்சியத்தோடு ஒரு உடன்படிக் கையைத் தொடர்ந்து ருஷ்யாமீது ே காலாகாலமாக நடந்துவந்த சண்டை தம் கடைசியாக ஐரோப்பிய யுத்தமாக டான ஐரோப்பிய யுத்தம் முடிந்த | இதுவே.
1854-1856 கிரைமியயுத்தம். 1854 அ முதல் நிகழ்ச்சி ருஷ்யர் தாம் கைப்ப டுத் தமது நாட்டுக்குப் பின்வாங்கிப் எங்கே தாக்குவதென நேச நாடுகள் | செபஸ்ட போலைத் தாக்குவதாக முடி

நெப்போலியனின் எழுச்சியும்
ருஷ்ய மன்னன் அதைக் கைப்பற்றுவானானால் ன்ணிய பிரிட்டன் பேச்சு வார்த்தையை நிறுத்
என். 1853 ஏப்ரலில் அவன் துருக்கிக் கெதிராகப் த்திலுள்ள கிரேக்க வைதீகத் திருச்சபையைச் ாப்பதற்குத் தன்னை சுல்தான் நியமித்திருந்த த்திலே விசேட இடமளிக்கவேண்டுமென நிக்க கோரிக்கைக்கு இடமளித்தால் நிக்கலஸ் சுல்தா நிலையுண்டாகும். கொன்ஸ்தாந்தினோப்பிலுள்ள கு இடங்கொடுக்கவேண்டாமென ஒட்டமன் அர
ஷ்யா சுல்தானின் மறுப்பைக் கேள்வியுற்றதும் வலாச்சியா ஆகிய இடங்களைப் பிடித்துக்கொண் றையில் பல படப் பிணங்கிய பின்னர் மற்றொரு தம் இடையில் உண்டானது. குப் பெரிய பிரித்தானியாவும் பிரான்சும் முன் பால இப்போது நடைபெறவில்லை. சுல்தானுக்கு கக்கு இடமளிக்க வேண்டாமென நின்ற பிரித் க் கடமைப்பட்டிருந்தது. மூன்றாவது நெப் முன் வந்தமை பிரித்தானியாவுக்கு மகிழ்ச்சி கான் வியத்தகு பங்கெடுக்கவேண்டுமென்ற எண் நந்தபடியால் அவன் சுல்தானுக்கு உதவிபுரிய செயலுக்கு ஓர் அரசியல் காரணத்தை அவன் ன் புண்ணிய தலத்திலே வழிபாடு நடத்துவ கருக்கும் கிரேக்க வைதீகக் கிறிஸ்தவருக்கும்
கிறித்தவப் பிரிவினரும் ஒருவரையொருவர் -டையிட்டுக்கொண்டு தத்தம் ஆதரவாளரான ட்டனர். சமீபகாலத்திலே நடந்ததொரு முறைப் தோலிக்கருடைய சார்பில் ருஷ்யா அரசாங்கத் ருஷ்யா அவனுடைய பேச்சுக்குச் செவி சாய்க்க ருஷ்யாவுக் கெதிராக யுத்தத்திலிறங்கினான். கத் வோடு யுத்தஞ் செய்வதாக பிரெஞ்சு மக்களுக்கு த்தத்திலே புகழடைய வேண்டுமென்பதே அவ
லே பெரிய பிரித்தானியாவும் பிரான்சும் ஒட்ட கை செய்து கொண்ட பின்னர் அந்த உடன்படிக் பார்தொடுத்தன. துருக்கிக்கும் ருஷ்யாவுக்கும் போல் ஆரம்பத்திலே தோற்றமளித்த இந்த யுத் - மாறிற்று. முதலாவது நெப்போலியனோடு உண் பின்னர் உண்டான முதல் ஐரோப்பிய யுத்தம்
ம் ஆண்டு யுத்தத்திலே உண்டான முக்கியமான ற்றிய டான்யூப் பிரதேசங்களைக் கைவிட்டுவிட் பாதுகாப்பு யுத்தத்திலீடுபட்டமை. ருஷ்யரை ஆலோசனை செய்தபின்னர் கிரைமியாவிலுள்ள வு செய்தன. இதனால் இச்சண்டை கிரைமிய

Page 641
இத்தாலி ஐக்கி
யுத்தமெனப் பட்டது. இந்த அரண்மிக்க கே மிக்க சாதுரியமாய் பாதுகாத்தனர். 1855 யுற்றது. இது ருஷ்யரை மனம் மடியச் செய் வாரமே இந்த யுத்தத்துக்குக் காரணமாயிரு தில் அவன் இறந்துபோனான். அவனுக்குப் ப வது அலெக்ஸாண்டர் அரசனானான். இவன் வன். யுத்தத்தைச் சமாதானமாக முடிக்கவி ஐரோப்பிய வல்லரசுகளின் மகாநாடொன்று உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. ஒட். தானியா ஆகிய நாடுகளின் கூட்டாளியான தான் பேரில் யுத்தத்தை நடத்திய போதில் னுடைய தெனக் குறிப்பிடப்பட்டது. இதன் யாவுக்கு இருந்த பாதுகாப்பு உரிமை கை போன்ற நாடுகள் விடயத்தில் ருஷ்யாவுக்க பட்டன. இந்த இரு நாடுகளும் ஏற்கனவே சுதந்திரத்தை அனுபவித்து வந்தன. ஒட் மற்ற வல்லரசுகளுக்கிருந்த அந்தஸ்தே ருஷ் அதன் எல்லை விஷயத்தில் எவ்வித மாற்ற பட்டது.
உடன்படிக்கையிலே ருஷ்யாவுக்கு மாறான பிரசைகள் கிரேக்க வைதீகத் திருச்சபையை லர் சுல்தானேயன்றி வேறெவருமில்லையென துருக்கி மீது ருஷ்யா மறுபடி தாக்குதலை ஆம் பிரதேசமாக்கப்பட்டது. கருங்கடலிலே கட யோ ருஷ்யா வைத்திருக்கக் கூடாதெனவும் < யாவுக்குப் பெரிய அடியாயிற்று. இந்த ஒழுங் என்பது சந்தேகத்துக்குரிய விஷயம். பல நு மன் ராச்சியத்தின் சீர்கேட்டை அக்கறையு யின் பேரில் நிறுத்தமுடியுமா ? விடயங்களில் யின் சீர்கேட்டையோ ருஷ்யாவின் வளர்ச்சி
யுத்தம் காரணமாக நெப்போலியனுடைய . பிரெஞ்சுப் படைகளின் நடவடிக்கைகளால் பாரிசில் நெப்போலியனுடைய கண்காணிப்பு படிக்கை செய்தமையும் நெப்போலியனுடை இந்த யுத்தத்தினால் பிரான்சுக்கு எவ்வித னுடைய வெளிநாட்டுக் கொள்கை தன்னலம் கொண்டதன்று. அவனுடைய முழு ஆட்சிய யத்திலே அவன் எடுத்த நடவடிக்கைகள் பே
மூன்றாவது நெப்போலியனும் இத்தி நெப்போலியன் போர்வீரனல்லன்; பேர. சில முற்போக்குக் கருத்துக்களும் நிறைந்த தொழிற் புரட்சிக்கு அவன் ஆதரவளித்தறை சக்தியின் ஆற்றலை அவன் உளார்ந்திருந்தால்

யப்படுதலும்
577
பாட்டையை ருஷ்யர் ஒரு வருடகாலமாக செப்டெம்பரில் செபஸ்டபோல் வீழ்ச்சி தது. நிக்கலஸ் மன்னனுடைய வெற்றார ந்தது. செபஸ்டபோல் முற்றுகை காலத் பின்னர் அவனுடைய மகனான இரண்டா
மிதமான இணக்கமான போக்குடைய நம்பினான். அதன் பயனாக பாரிஸ் நகரில்
நடைபெற்றது. 1856 மார்ச்சில் யுத்த -மன் ராச்சியம் பிரான்ஸ், பெரிய பிரித் படியால், இவ்விரு வல்லரசுகளுமே சுல் பம், உடன்படிக்கையிலே, வெற்றி சுல்தா விளைவாக கிரேக்க கிறிஸ்தவர் மீது ருஷ் -விடப்பட்டது; சேர்பியா , ரூமேனியா ருந்த விசேட சலுகைகளும் கைவிடப் ருஷ்ய நெருக்குதல் காரணமாக ஓரளவு டமன் ராச்சியத்தைப் பொறுத்தமட்டில் கயாவுக்கும் வழங்கப்பட்டது. அத்துடன் மும் செய்யப்படாதவாறு பாதுகாக்கப்
எ அமிசங்கள். சுல்தானின் கிறித்தவப் ச் சேர்ந்தவர்கள். இவர்களின் பாதுகாவ - உடன்படிக்கையில் விதிக்கப்பட்டது. ம்பிக்காத வகையில் கருங்கடல் பொதுப் ற்படைத் தளத்தையோ கடற்படையை விதிக்கப்பட்டது. இந்த ஒழுங்குகள் ருஷ் ங்குகள் நெடுங்காலம் நிலைபெற்றிருக்குமா Tற்றாண்டாகவே சீர்குலைந்து வந்த ஒட்ட ள்ள ஒரு சில ராஜதந்திரிகளின் ஆணை ருந்த நிலைமையைப் பார்த்தால் துருக்கி யையோ நிறுத்தமுடியுமா ? அந்தஸ்து உயர்தல். கிரைமியன் போரிலே செபஸ்டபோல் வீழ்ச்சியடைந்தமையும், பில் அந்த யுத்தம் சம்பந்தமான உடன் ய அந்தஸ்தை உயர்த்திவிட்டது. ஆனால் லாபமும் உண்டாகவில்லை. நெப்போலிய முடையதன்றி நாட்டு நலனைக் கழுத்திலே பும் இதை வற்புறுத்தும் ; இத்தாலி விஷ ஐலும் அதை வற்புறுத்தின.
த்தாலி ஒன்றுபடுத்தப்படுதலும் ரசையும், காலத்தின் விளைவாகப் பெற்ற சாதுரியமான அரசியல் வாதியே. கைத் த முன்னமே கண்டோம். மேலும் தேசிய 7. ஐரோப்பாவில் தேசீய இனங்களை அபி

Page 642
578 மூன்றம் நெப்
விருத்தி செய்யவேண்டுமெனவும், எதிர் மெனவும் அவன் கருதினன். அது அவ்: ஞானத்தின் தீட்சணியத்தைக் காட்யிற். நெப்போலியனிடத்துமற்முேரு பண்பு கொடுக்கக்கூடியதொரு விஷயத்திலே அ யிருந்தான். பிரான்சிலிருந்து தேசப் பி. தாலியில் சரணடைந்தான். அந்த இத்த இனுடைய மனதுக்குத் துன்பமளித்தது. பொனரி என்ற புரட்சிச் சங்க மொன்றி டலமாக நிலவிவந்தது. இளமையில் அவ லியை அவுஸ்திரிய ஆட்சியிலிருந்து விடுவ இது காருண்ணியம் மிக்கதொரு மனக் எவ்வித நன்மையுமுன்டாகக் கூடிய தன் இதனைச் செய்திருக்கவேண்டும்.
1848-1849 இல் இத்தாலியினுடைய பு அது புரட்சிசெய்த லொம்பாடி, வெனீஷி காரம் வகித்தது. ஏனைய சில சமஸ்தான வைக் கெஞ்சி வாழ்ந்தன; ஆனல் சார்டி விக்டர் இமானுவல் மாத்திரம் புறம்பாக பயமுறுத்தியபோதிலும் கடைசியாக நட வழங்கப்பட்ட சாசன உரிமைகளை மேற்ெ நடத்தினன். எனவே தேசாபிமானிகளெ இத்தாலி தன் விடுதலைக்கு இவனையே நம் வூர் பிரபுவைத் தனது விவசாய மந்திரிய மந்திரியாக்கினன். இப்பிரதம மந்திரிே ஆலோசனைக்குச் சமர்ப்பித்து அவுஸ்திரி னைக்கு ஒரு முடிவு கண்டான்.
கவூரின் விருத்தாந்தம். கவூர் பீட்மண் வன். இளம் வயதிலேயே மத்திய ஐரோப் அம் முற்போக்குக் கருத்துக்களிலும் ஊற மண்டும் பொருளாதாரத் துறையிலும், பின் தங்கியிருப்பதை உணர்ந்த இவன் இ வைத்தேடிக் கொண்டான். பின்னர் ஐரே ளான பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நா யங்களை அறிந்தான்.
இத்தாலியின் ஐக்கியததுக்கு உருவாக் பீட்மண்ட் ஒன்றுதான் காரிய பூர்வமா காலத்தில் உணர்ந்தான். அப்பினைன்ஸ் ம கெட்ட பிற்போக்கான கொடுங்கோன்பை ராகக் கொண்ட ஆட்சி ஒரு கெட்ட கன ஆனல் அதைப் பலர் ஆதரித்தும் வந்தன குடியரசை ஸ்தாபிக்க வேண்டுமென புகழ் சூழ்ச்சி செய்வதையே தொழிலாகக் கெ யின் இலட்சியம் நிறைவேற்றப்படக் கூடிய
ரும் இலட்சியவாதிதான். ஆனல் காரியபூ

போலியனின் எழுச்சியும்
كيم .
5ாலத்தில் அது எப்படியும் நிகழ்ந்தே தீரு பாறே நிகழ்ந்தமை அவனுடைய அரசியல்
OJ.
ம் காணப்பட்டது. தனக்கு ஆன்ம திருப்தி வன் சில தியாகங்களைச் செய்ய ஆயத்தமா rஷ்டனுக வெளியேறிய நெப்போலியன் இத் ாலி அடிமைத்தளையிலே சிக்கியிருப்பது அவ இளவயதிலே அவன் இத்தாலியிலுள்ள கார் லே சேர்ந்திருந்தானென்ற ஒரு வதந்தி பிர ன் மனத்திலிருந்த கனவு இப்போது இத்தா விக்கவேண்டுமென்ற ஆசையைத் அாண்டிற்று. கிளர்ச்சிதான். ஆனல் பிரான்சுக்கு இதனுல் மையிருக்கவில்லை. தன்னலங் கருதியே அவன்
ாட்சி அவுஸ்திரியாவினுல் அடக்கப்பட்டதும் யா ஆகிய மாகாணங்களில் மறுபடியும் அதி ங்கள் மானமிழந்த முறையிலே அவுஸ்திரியா டனியா பீட்மண்ட் அரசனுன இரண்டாவது ந் தனித்து நின்றன். அவுஸ்திரியா அடிக்கடி -ந்த பிணக்கின் விளைவாகத் தன்மக்களுக்கு காண்டு சட்டத்துக்கடங்கிய அரசனுக ஆட்சி ல்லாரும் இவனைப்போற்றினர். அடிமையுற்ற பியிருந்தது. 1850 இல் இவன் கமில்லோடிக ாக நியமித்தான். 1852 இல் அவனைப் பிரதம ய இத்தாலியப் பிரச்சினையை மறுபடியும் யரை நாட்டிலிருந்து கலைத்து அப்பிரச்சி
ாடிலே பழமையானதொரு குடியிற் பிறந்த பாவிலே பரவி வந்த தேசியக் கருத்துக்களி றியிருந்தான். இத்தாலியும் தன் ஊரான பீட் சமூகத்துறையிலும் அரசியல் துறையிலும் த்துறைகளிலே பல நூல்களை வாசித்து அறி ாப்பாவின் மிக முற்போக்கான இரு நாடுக டுகளுக்குப் பிரயாணஞ் செய்தும் பல விஷ
கப்பட்ட பல உபாயங்களுள் சார்டினியா ன கருமங்களைச் செய்யவல்லதென இந்தக் லையின் இரு மருங்கும் ஆட்சி நடத்திய சீர் ம, விசேடமாகப் பாப்பாண்டவரைத் தலைவ ாவுபோல அவன் மனதுக்குப் புலப்பட்டது. ர். பொதுமக்கள் ஒரு சோப்புரட்சி செய்து மிக்க தேசாபிமானியும், வாணுள் முழுவதும் ாண்டவனுமான மசினி கருதினன், மசினி தொன்றன்றெனவே கவூர் எண்ணினன். கவூ பூர்வமான திட்டங்களையே அவன் கருத்திற்

Page 643
இத்தாலி ஐக்கி கொண்டான். சார்டினியா-ட்ேமண்ட் | இத்தாலியை ஒற்றுமைப்படுத்தக்கூடிய . அவன் கருதினான்.
கவூரின் முற்போக்கான உள் நாட்டுக் ெ வைதீகப்போக்குடைய பீட்மண்டை முற் இதுவே மந்திரியென்ற முறையில் அவன் மண்டிலே கைத்தொழிலோ முதலோ இ அவன் மேற்கொள்ளவில்லை. ஆனால் பூமி, கப்பட்ட புதிய ரசாயன உண்மைகளை வி. தை விருத்தி செய்ய அவன் விழைந்தான். யச் சங்கமொன்றை உண்டாக்கினான். அது அவற்றின் பயனாக உணவு உற்பத்தி பலப் மாற்றை ஊக்கப்படுத்துவதற்காக வியாட நோக்கத்தோடு அவன் வீதிகளையும் ரம் மிகப் பெரிய நிலப்பரப்பையுடையது திரு களில் அரைவாசியை கவூர் பறிமுதல் ெ திருச்சபை மேலும் நிலங்களை வாங்கக்கூட
அவனது வெளிநாட்டுக் கொள்கை : பி. உள் நாட்டு விஷயம் கவூரின் நடவடிக் அவுஸ்திரியா இத்தாலியை அடிமையாக னத்தைப் பெற்றது. சண்டை செய்துத . வெளியேற்றலாமென்றும், சார்டியா பீட அவுஸ்திரியாவோடு சண்டை செய்ய முடிய ளொன்றன் துணையைப் பெறவேண்டும், இத்தாலியில் அவுஸ்திரியா அதிகாரம் ெ பிரான்ஸ் எதிர்த்தே வந்தது. மேலும் த மீது அனுசரணை காட்டக்கூடிய ஓர் வாய்ப்பாயிற்று.
ஐரோப்பிய வல்லரசுகளின் நிலையை க தன்மையிருந்தபடியால் மிகச் சாதுரியம் வின் நட்பையும் பிரான்சின் நட்பையும் ெ அவற்றின் பக்கத்தைச் சேர்ந்தான். ருஷ் டோ இல்லாதிருந்த பீட்மண்ட், ஒரு  ை பங்குபற்ற அனுப்பிவைத்தான். இதைய தார்கள். ஆனால் காவூர் பிரிட்டனையும் பிர கடமைப்பட வைத்துவிட்டான். இவ்வாறு ஏற்படுத்திக்கொண்டு, அவன் கிரைமியா புகழை வீட்டுக்கு தேடிக் கொள்ளல காவூரை பிளம் பியர்ஸ் என்ற இடத்திலே இசைந்தான். இங்கே அவுஸ்திரியாவை திட்டமிட்டனர். யுத்தத்திலே வெற்றிபெற் னாவும் சார்டினியா- பீட்மண்டுக்குச் சேர ணங்கள் இருந்தபடியே இருக்கலாமென்று டர் இமானுவேல், சவோய், நீஸ் ஆகிய இ கப்பட்டது.

யப்படுதலும்
573
பலமற்ற சிறிய சமஸ்தானமாயிருந்தாலும், தகைமை வாய்ந்தது அஃது ஒன்றேயென
காள்கை. அரசாங்க மந்திரியாயிருந்த கவூர் போக்குடைய சமஸ்தானமாக்க முயன்றார். மேற்கொண்ட ஆரம்ப முயற்சியாகும். பீட் ல்லாதபடியால் கைத்தொழிற் புரட்சியை தாவரம் என்பன சம்பந்தமாகக் கண்டுபிடிக் வசாயத் துறையில் பயன்படுத்தி விவசாயத் அவன் மந்திரியானதற்கு முன்னரே விவசா தற்கு நாட்டிலே பல கிளைகள் உண்டாயின. டெங்கு பெருகிற்று. மந்திரியானதும் பண்ட ார உடன்படிக்கைகளைச் செய்தான். அதே சில்பாதைகளையும் அமைத்தான். நாட்டிலே தச்சபை. அதற்குச் சொந்தமான 600 மடங் செய்தார். அரசாங்கத்தின் அனுமதியின்றித்
டாதெனத் தடைவிதித்தார். - ரான்சோடு நெருங்கிய தொடர்பு வைத்தல். கைகளில் அற்பமானதொரு அம்சமாகும். வைத்திருப்பதே கவூருடைய பிரதான கவ ரன் அவுஸ்திரியாவை இத்தாலியிலிருந்து ட்மெண்டின் குறுகிய பலத்தைக் கொண்டு பாதென்றும் கவூர் எண்ணினான். வல்லரசுக அதற்கு வசதியாயிருப்பது பிரான்சுதான். சலுத்துவதைத் தலைமுறை தலைமுறையாக தற்சமயம் ஒடுக்கப்பட்ட இத்தாலிய மக்கள் அரசன் பிரான்சை ஆண்டுவந்தமையும்
எவூர் நன்கு ஆராய்ந்தான். மிகச் சிக்கலான ரகவே நடந்து கொண்டான். பிரித்தானியா பறுவதற்காக அவன் கிரைமியன் யுத்தத்தில் யாவோடு எவ்விதத் தொடர்போ, முரண்பா சனியத்தை செபஸ்டபோல் முற்றுகையிலே றிந்த ஐரோப்பிய நாட்டாரெல்லாம் சிரித் என்சையும் இச்செய்கையால் பீட்மண்டுக்குக் நெப்போலியனோடு நேரடியான தொடர்பை -வில் ஈட்டிய புகழிலும் பார்க்கப் பெரிய மென ஆசைகாட்டினான். நெப்போலியன் 1858 ஜூலையில் சந்தித்துச் சூழ்ச்சி நடத்த இத்தாலியிலிருந்து கலைத்துவிட இருவரும் "றால் லொம்பாடியும் வெனீஷியாவும் ரோமக் வேண்டுமென்றும் ; மற்ற இத்தாலிய மாகா அம் தீர்மானிக்கப்பட்டது. பிரான்சுக்கு விக் டெங்களை வழங்கவேண்டுமெனவும் தீர்மானிக்

Page 644
580
மூன்றாம் நெப்போ 1859 ஏப்ரலில் ஆரம்பித்த யுத்தம் நீடிக்க போணியோ யுத்தத்திலும் பிரான்சும் சார்டி யிலிருந்து விரட்டியடித்துவிட்டன. பின்வா ஒழுங்கு செய்யப்பட்ட குவாட்ரிலாட்டால் நோக்கி நின்றது. இத்தாலி யெங்கும் வெற்றி பெற்றது. நெப்போலியன் சென்ற இடமெல் வரவேற்றனர்.
ஆனால் மேலும் எவ்வளவோ செய்யவேன் குவாட்ரிலாட்டரல் என்ற இடத்தைத் தாக் பெச்சியெறா, லெக்னாகோ, மாண்டுவா என ந தன . ஐரோப்பாவிலுள்ள மிக்க பாதுகாப்பு . யைக் கைப்பற்றாவிட்டால் அவுஸ்திரியரை அவுஸ்திரியருக்கெதிராகப் புதிய தொரு தா. எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் நெப்பே மலே அவுஸ்திரிய மன்னனான பிரான்சிஸ் | விலே ஒரு சமாதானத்தைச் செய்துகொண்ட
வில்லா பிராங்கோ சமாதானத்தின்படி | இணங்கிற்று. ஆனால் வெனீஷியா அதனுடை யில் அதற்கு ஒரு பலமான பிடியாகவேயிருந் மோசஞ் செய்துவிட்டானென எண்ணிய க அது தற்காலிகமானதால் நல்லதாய்ப் போய் வேல் வில்லா பிராங்கா உடன்படிக்கையை தன்னுடைய கோரிக்கைகளெல்லாம் அதன் லொணா நன்மையை அவை தனது சமஸ்தா
நெப்போலியன் இவ்வாறு திடீரெனக் குட் காரணங்களிருந்தன. அவன் திட்டமற்றவனா சிலசமயம் அவனை ஆட்கொண்டன. ஒரு பய யின் கோட்டைகளை எவ்வாறு தகர்ப்பதெ நட்டத்துக்குள்ளாகவேண்டியிருக்குமென 4 பிரஷ்யா பயந்து தன்னைத் தாக்குமென்ற எ தால் அடுத்ததாக பிரான்ஸ் தன்னைத் தாக்கல் ராணுவ முஸ்தீப்புச் செய்யலாம். அது நெப் உண்டாக்கலாம். மூன்றாவதாக இத்தாலியெங்
அவனை அச்சமடையச் செய்தது.
இவ்வாறு பெரிய ஆரவாரம் உண்டாகுமெ கும், தேசியத்துக்கு எதிர்ப்புமுள்ள ஆட்சி கவிழ்த்துவிடலாம். ஒன்பதாவது பயஸ் பாப் காகலாம். 1849 இலேயே நெப்போலியன் ! திருந்தார். அவருடைய நலங்களைக் காப்ப ரோமன் குடியரசை அழித்தார். பிரெஞ்சுப் பக்கம் திருப்புவதற்காக இவ்வாறு அக்கால் அவசிய நிலை இன்னும் மாறவில்லை. இத்தாலியி ரோமாபுரியையும், பாப்பாண்டவரையும் க. போலியன் சமாதானத்துக்கு உடன்பட்ட கா .

லியனின் எழுச்சியும் வில்லை. மாகெண்டா யுத்தத்திலும், சொல் னியாவுமாக அவுஸ்திரியாவை லொம்பாடி ங்கிய அவுஸ்திரிய சைனியம் முன்னரே
என்ற யுத்தகளத்திலே போரை எதிர் கறிக்கொண்டாட்டம் குதூகலமாக நடை லாம் அவனை ரட்சகர் என்று எல்லோரும்
சடியிருந்தது. நேச நாடுகள் உடனடியாக க வேண்டியிருந்தது. இங்கே வெறோனா, எலு பலம் பொருந்திய கோட்டைகளிருந் நிரம்பிய அரண் இவையே. இக்கோட்டை - இத்தாலியிலிருந்து கலைக்கமுடியாது. க்குதல் ஏற்படப்போகிறதென எல்லாரும் ஈலியன் இமானுவலோடு கலந்தாலோசியா ஜோசப்பைச் சந்தித்து வில்லாபிராங்கா டான். லொம்பாடியை விட்டுவிட அவுஸ்திரியா ய கையிலேயே இருந்தது. இது இத்தாலி தது. நெப்போலியன் தனக்கு நம்பிக்கை எவூர் பதவியை ராஜினாமாச் செய்தார். -விட்டது. இரண்டாவது விக்டர் இமானு த் துக்கத்தோடு ஒப்புக் கொண்டான்.
மூலம் நிறைவேறாவிட்டாலும், சொல் எத்துக்கு உதவியதாக அவன் கருதினான். டிக்கரணம் போடவேண்டியதற்குப் பல னபடியால் மனத்திற் கிடந்த அச்சங்கள் ம் அவன் மனத்தைக் கலக்கிற்று. எதிரி ன்பதே. பிரெஞ்சுச் சைனியம் பெருத்த எண்ணினான். இரண்டாவது காரணம் ண்ணமே. அவுஸ்திரியா தோல்வியடைந் ாமென பிரஷ்யா எண்ணி ரைன் ஆற்றில் 'பாலியனுடைய பாரிசத்துக்கு ஆபத்தை கும் கரைபுரண்டு ஓடிய தேசீய இயக்கம்
ன அவன் எதிர்பார்க்கவில்லை. பிற்போக் பாளரின் ஆதிக்கத்தை இது முற்றாகக் பாண்டவர் கூட இந்த ஆபத்துக்கு இலக் பாப்பாண்டவருக்கு வாக்குறுதி கொடுத் ாற்றுவதற்கே மஸினி கட்டி எழுப்பிய
பாதிரிகளையும், விவசாயிகளையும் தன் பத்திற் செய்யவேண்டியதாயிற்று. அந்த லே கரைபுரண்டு வரும் தேசீய இயக்கம் மலைவாரிவிடக்கூடாது. திடீரென்று நெப் ரணங்களில் இது மிக முக்கியமான தென

Page 645
இத்தாலி ஐக் லாம். உடன்படிக்கையிலே கைச்சாத்திட பட்ட நிபந்தனைகளில் அரைவாசியைக்கூ. விக்டர் இம்மானுவேல் மன்னனிடம் கை சம்மதித்திருந்த சவோய், நீஸ் என்ற இ தம் முடிந்ததும், இத்தாலிய ஆரவாரம் தன்னாட்சிக்கு விரைந்து சென்றான்.
லொம்பாடியைப் பெற்றபின் சாடினிய இந்த இத்தாலிய ஆரவாரம் என்ன என். ஏனைய இத்தாலியப் பிரதேசங்கள் கொல் துருவான அவுஸ்திரியாவுக்கெதிராக நிக கனி, மொடேனா, பார்மா, ரோமக்னா எ. 1859 ஆம் ஆண்டின் கோடை காலத்தில் பாண்டவருடைய சமஸ்தானங்களின்
லிருந்து இளவரசர்களைக் கலைத்துவிட்டு பின. விக்டர் இம்மானுவேல் இதை விரு போலியனுடைய அனுமதியின்றி இவற்றை வில்லை. கெடுபிடியான பேச்சுவார்த்தைக வுற்றன. நெப்போலின் சம்மதம் தெரிவி களை இத்தாலி தனக்குத் தாரை வார்த்து டான்.
நெப்போலியனுக்குச் சவோயும் நீசும் நடைபெறும் ஏனைய அரசியல் ஒழுங்குகள் தொரு சம்பிரதாயமும் அனுசரிக்கப்பட் படியே இந்தப் பிரதேசங்கள் வழங்கப்பட யிலும் பிரெஞ்சு பேசப்பட்டு வந்தது. ( சேர்வதற்கு விரும்பினர். சவோய் பிரதே இம்மானுவேலின் மனத்தைப் புண்படுத்தி தோன்றிய நாடு அதுவே. ஆனால் சவோ தானங்கள் விக்டர் இம்மானுவேலுக்குக் மான தென மறுபடி மந்திரி பதவியிலிரு செய்தான்.
கரிபோல்டி சிசிலியையும் நேப்பிள்ளை படுத்தும் முயற்சியிலே முதற்கட்டமும் ! யையும் வடமத்திய சமஸ்தானங்களையும் கட்டம் 1860 இல் சிசிலித் தீவுகளைக் கைட புகழ்பெற்ற சேனாவீரரான குசெப்பே . புரிந்தவர் காவூர். கரிபோல்டி ஆயிரம் தெ கூடச் செய்தார். இவர்கள் செஞ்சட்டை என அழைக்கப்பட்டனர். இவர்கள் மே இவரைக் கண்டதும் சிசிலி மக்கள் ஆர கைவிட்டுவிட்டனர். இவ்வாறு சிசிலியைக் புறப்பட்டார். அங்கேயும் ஆட்சி நடத்தி அரசனை மக்கள் கைவிட்டனர். இங்கேயும் அவரை ரட்சகரெனப் பாராட்டினர். பில் சித்தான்.

யேப்படுதலும்
581 ப்பட்டதும், யுத்த நிறுத்தத்துக்கு விதிக்கப் - எதிரியிடமிருந்து பெறாமல் லொம்பாடியை படை செய்து விட்டுத் தனக்குப் பரிசாகச் உங்களைக் கூடப் பெற்றுக் கொள்ளாமல் யுத் இனி அடங்கிவிடுமென எண்ணிக்கொண்டு
வடமத்திய சமஸ்தானங்களைப் பெறுதல். பதை இனி ஆராய்வோம் சார்டினியாவோடு ந்சங் கொஞ்சமாகச் சேர்க்கப்பட்டன. சத் மத்திய யுத்தத்தினால் உற்சாகமடைந்த தஸ் ன்ற வடமத்திய இத்தாலி சமஸ்தானங்கள் புரட்சி செய்தன (இச்சமஸ்தானங்கள் பாப் டபகுதிகளாகும்). புரட்சிக்காரர் ஆட்சியி சார்டினியாவோடு சேர்ந்து கொள்ள விரும் ம்பியபோதிலும் சர்வ அதிகாரமுள்ள நெப் 7 தன்னாட்டோடு சேர்த்துக் கொள்ளவிரும்ப ள் நடந்தன. 1860 மார்ச்சில் அவை முடி ந்தான். ஆனால் சவோய், நீஸ் ஆகிய இடங் க் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்
வழங்கப்படல். இந்த ஒழுங்கு வழக்கமாக ளப்போலவே செய்யப்பட்டன. ஆனால் புதிய டது. அதாவது பொதுசனவாக்கெடுப்பின் பலாமென விதிக்கப்பட்டது. நீசிலும் சவோ பெரும்பான்மையான மக்கள் பிரான்ஸோடு 5சத்தை பிரான்சுக்கு வழங்குவது விக்டர் ஒற்று. ஏனெனில் அவனுடைய வமிசத்தினர் பக்கும் நீசுக்கும் பதிலாக வடமத்திய சமஸ்
கொடுக்கப்பட்டபடியால் அது இலாபகர நந்த காவூர் கூறி மன்னனை மனந்திரும்பச்
வயும் வெற்றிபெறுதல். இத்தாலியை ஒன்று இரண்டாங் கட்டமுமாயுள்ளவை லொம்பாடி
சார்டினியாவோடு சேர்த்தல், மூன்றாவது ப்பற்றுதல் ; இதைச் செய்தவர் இத்தாலியின் கரிபோல்டி. இதற்கு இரகசியமாகத் துணை எடர்களை ஜெனோவா துறைமுகத்திலே வந்து அணிந்திருந்தபடியால் செஞ்சட்டைக்காரர் மாதத்திலே சிசிலி மீது படையெடுத்தனர். வாரஞ் செய்து தமது போர்பன் அரசனைக் கைப்பற்றியதும், கரிபோல்டி இத்தாலிக்குப் ய அந்நிய அரசனான போர்பன் வமிசத்து கரிபோல்டிக்கு வெற்றி கிடைத்தது. மக்கள் எனர் கரிபோல்டி நேப்பிள்ஸ் நகரில் பிரவே

Page 646
582 மூன்ருவது நெப்ே
MW
{{Noရှိုါ{| ' ಇ22; 竖
劾
___ ?مبرج
சதியாளன் மஸினிபோலவே கரிபோல்டியு யரசுவாதி; தான் வெற்றி பெற்றநாடுகளை சொன்றை அமைத்தான். இது காவூருக்குப் மைத் திட்டத்துக்கு இது ஒரு ஆபத்தை உ மண்ட் படைகளை கரிபோல்டியின் பிரதேச ஆலோசனை கூறினன். இந்த எதிர்ப்பை க துடன் தெற்கு இத்தாலியர் சார்டினியாவே கரிபோல்டி தான் வெற்றி கொண்ட பிரதே. தான். 1860 நவம்பரில் சிசிலியிலே ஒரு வாக் கள் வட இராச்சியத்தோடு சேர்வதற்குப் னை இரண்டாவது பிரான்சிஸைச் சிறைப் திலே அவன் கெயிட்டா கோட்டையில் கை காரம் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது பாப்பாண்டவர் சமஸ்தானங்கள் கைப்ப முக்கியமான பிரச்சினை எழுந்தது. பீட்மண் நேப்பிள்ஸுக்குச் செல்லும் போது பாப்பா குப் பாகத்துக்கூடாகச் செல்லவேண்டியிரு கோன உம்ரியா) சார்டினியாவோடு சேர வி
 
 

ாலியனின் எழுச்சியும்
THE UNIFICATION R OF TALY
ம் குழ்ச்சி நிறைந்தவன். அதனேடு குடி ஒன்று சேர்த்து சனநாயகக் குடியா பெரிய திகிலை உண்டாக்கிற்று. தனது ஒரு ண்டாக்குமென அவன் எண்ணினுன். பீட் சத்துள் அனுப்புமாறு அரசனுக்கு கவூர் ரிபோல்டி நிர்வகிக்க முடியவில்லை; அத் ாடு சேருவதை விரும்பினர்கள். எனவே சம் முழுவதையும் மன்னரிடம் சமர்ப்பித் கெடுப்பு நடத்தப்பட்டது. நேப்பிள்ஸ் மக் பேராதரவு காட்டினர். போர்பன் மன்ன படுத்தி நாடுகடத்தினர். கடைசி நேரத் -சி யுத்தஞ் செய்தான். இவ்வளவில் விவ
辽。
ற்றப்படல். இதற்கிடையிலே மற்ருெரு ாடிலிருந்து காவூர் அனுப்பிய படைகள் "ண்டவருடைய சமஸ்தானங்களின் கிழக் ந்தது. அந்தச் சமஸ்தானங்களும் (அன் ரும்புவதை அரசியல் தலைவர்கள் உணர்ந்

Page 647
இத்தாலி ஐக்கிய
தனர். பாப்பாண்டவருடைய படைகளை இே பொன்றை நடத்தி, பாப்பாண்டவர் சமஸ்த கொள்ளப்பட்டன (1860 நவம்பர்).
கரிபோல்டி ரோமைப் பிடிக்க முயலல். ரோமாபுரியைக் கைப்பற்றித் தேசிய அரச அங்கே வைப்பதற்கு கரிபோல்டி விரும்பின ஞன். ஆனல் ரோமாபுரிப் பிரெஞ்சுப் படைக னல் பிரான்சோடு பிணங்கவேண்டி வருமா வில்லை.
எப்போது முன்னேற வேண்டும் எப்பே நன்கு உணர்ந்தவன் காவூர். ரோமையும் ெ விட்டால், தலையில்லாத முண்டம்போலவே ஏனைய தேசாபிமானிகளும் தெரிவித்த அபி ஆனல் நிகழ்கால நிலைமைகளைக் கருத்திற் அவன் எண்ணினன். ரோமாபுரி மீது படை வேண்டிவரும்; வெனிஷியாவோடு சண்டை செய்யவேண்டிவரும். இந்த இரண்டு நிலைமை வரும் அப்போது பார்க்கலாமென காவூர் என எவ்வித முயற்சியும் செய்யாது தடுத்து விட் சார்டினியா இத்தாலிய ராச்சியமாதல் 1 இருந்தபடியால் அவன் உள்நாட்டுக் கருமங்க ஆண்டிலிருந்து இத்தாலியிலே பெரிய மாற்ற மடங்கு பெரிய பிரதேசங்கள் சார்டினியா களின் பிரதிநிதிகளை 1861 பெப்ரவரியில் சா, மாறு அழைத்தான். அவர்களெல்லாரும் cm-l றெனப் பிரகடனஞ் செய்தனர்.
இத்தாலியப் பிரச்சினைகள். இத்தாலிய மக் முள்ளதொரு தருணமாகும். பெரிய வேலைக அவை அத்துணைக் கஷ்டமான வேலைகளுமல் தற்காலப் போக்குள்ளதொரு பொருளியல் படவேண்டியிருந்தன. மேலும் தனது சமஸ் அரசனையும் காவூரையும், புரட்சி செய்த பி. முயன்றவர்களெல்லாரையும் சமயப்பிரஷ்டம் செய்யவேண்டியிருந்தது.
காவூர் இறத்தல் (1861). உள்நாட்டு விவ முயன்றுவந்த காவூர் 1861 ஜூன் மாதத்தி னுடய உடல் நலம் குன்றிற்று ; அவனு: சாதாரணமான தலைவர்களே மேற்கொண்டு பின்னர், ரோமாபுரியைப் பிடிப்பதற்கு கா இரண்டு முறையும் அவனுக்குத் தோல்வியே சன் காவூருடைய ஆலோசனையை மறக் பிரான்ஸ் யுத்தத்துக்கு வந்துவிடுமென அஞ் குச் செவிசாய்க்கமறுத்தான்.

ப்படுதலும் 583
லசாகத் துரத்திவிட்டு காவூர் வாக்கெடுப் ானங்களும் சார்டினியாவோடு சேர்த்துக்
இவ்வளவு வெற்றியும் கிட்டிய பின்னர், ாங்கத்தின் தலைமைக் காரியாலயத்தை }ன் ; அதற்கு அரசனிடம் அனுமதிகோரி 5ளின் காவலிலிருந்து, அதைப் பிடிப்பதா தலால் காவூர் அதற்கு இடங் கொடுக்க
ாது பேசாமலிருக்க வேண்டுமென்பதை வனிசையும் கூடச் சேர்த்துக் கொள்ளா இத்தாலி கிடக்கும் என கரிபோல்டியும், ப்பிராயத்தை காவூர் ஒப்புக்கொண்டார். கொண்டு ஆவன செய்ய வேண்டுமென யெடுத்தால் பிரான்சோடு யுத்தஞ் செய்ய செய்தால், அவுஸ்திரியாவோடு சண்டை க்கும் இத்தாலி தயாராகவில்லை. தருணம் ண்ணிக் கொண்டிருந்தான். எனவே மேலே
| _ዘ`6ÖÍ.
861. வெளிநாட்டு நிலைமைகள் இவ்வாறு ளைச் சீர்ப்படுத்த விரும்பினன். 1859 ஆம் 1ங்களுண்டாயின. சார்டினியாவிலும் பன் வோடு சேர்க்கப்பட்டன. அப்பிரதேசங் ர்டினியத் தலை நகரான டியூரினுக்கு வரு டி சார்டினியா இத்தாலியராச்சியமாயிற்
க்களுக்கு இது பெருமையும் குதுரகலகமு 1ள் நிறைவேற்றப்பட வேண்டியிருந்தன. ல. நிர்வாகமுறை, சைனியம், கடற்படை திட்டம் என்பனவெல்லாம் உருவாக்கப் தானங்களையெல்லாம் கவர்ந்து கொண்ட ரசைகளையும் இத்தாலிய ஒற்றுமைக்காக செய்த பாப்பாண்டவரோடு இணக்கஞ்
தயங்களைப் புனருத்தாரணஞ் செய்வதில் ல் இறந்தான். ஓயாத வேலையினல் அவ க்குப்பின்னர் அவனுடைய வேலைகளைச் நடத்தவேண்டியதாயிற்று. காவூர் இறந்த ரிபோல்டி இரண்டு முறை முயன்றன். உண்டானது. விக்டர் இமானுமேல் அர கவில்லை. ரோமுடன் சண்டையிட்டால் தசிய அவன் கரிபோல்டியின் போதனைக்

Page 648
584 மூன்றம் நெ
1866 இல் பிரஷ்யாவுடன் இத்தாலி அவ பார்த்தபடியே, ரோம், வெனிஷியா என் டாகாத முறையில் தலையிடுவதற்கு இத் முதலாவது சந்தர்ப்பம் 1866 இல் உன அவுஸ்திரியாவுக்குமிடையில் மூண்டு வந் இதைப்பற்றி அடுத்த அத்தியாயத்திலே நாடிற்று. அவுஸ்திரியா இவ்விரு வல்லரச தாலியும் பிரஷ்யாவும் நட்புடன்படிக்கை இரு முனையிற் சண்டை செய்யவேண்டி வில் ஜூன் 24 இல் தோல்வியுற்றது. இ விஸ்ஸாவில் ஜுலை 20 இல் தோல்வியை (சடோவா) என்ற இடத்தில் அவுஸ்திரி சமாதானதுக்கு இணங்க வேண்டியதாய
இத்தாலிக்கு வெனிஷியா, தனக்குப் அவுஸ்திரிய மன்னன் பிரெஞ்சு மன்னனி பிரதேசமான வெனிஷியாவை பிரெஞ்சு தான். சமாதான உடன்படிக்கை செய்ய இமானுவேலுக்கு வழங்கினன். அவுஸ்தி தாலிக்குக் கொடுக்கப்படவேண்டுமெனக் யாவை இத்தாலிக்கு வழங்க வேண்டி தேசம் இத்தாலிய ராச்சியத்தோடு சே மார்க் குடியரசிலே விக்டர் இமானுவேலு
பிரெஞ்சுப் படைகள் ரோமைக் காப்ப மும் அர்ச். பீற்றர் என்பாரின் மதப்பிர திரமே புதிய இத்தாலிய ராச்சியத்துக் சியையா, அரசனுடைய ஆட்சியையா வி அவர்கள் அரசனுட்சியையே விரும்பியிரு கள் காத்து நின்றன. பாப்பாண்டவரின் கூறிவிட்டான். எனவே ரோமைப் பா பிரான்சுடன் யுத்தம் புரிய வேண்டிய பிரச்சினையைத் தீர்க்காமல் ஒத்திப்பே பிரஷ்யாவுக்குமிடையில் யுத்தம் மூண்ட மனிக்கெதிராகத் தனது முழுச் சைனிய போலியன் ரோமிலிருந்து தன் படையை தில் தோல்வியுற்றுக் கைதியானன். இம் பலவீனமாக்கிற்று. இப்போது ரோம் மி டையுமிருக்கவில்லை. 1870 செப்டெம்பரி தது; பிாசைகள் ஆரவாரஞ் செய்து அ பாண்டவர் தனக்கு மாமுய் நின்றவர் மி அவரிருந்த மாளிகையை எவரும் அணு கராக அவரிருந்து அரசாட்சி நடத்தி சமயத்தின் மத்தியத் தானமாயிருந்து ராச்சியத்தின் தலைநகராகவும் விளங்கிற்

ப்போலியனின் எழுச்சி
ஸ்திரியாவுக்கெதிராகச் சேர்தல், காவூர் எதிர் பன விஷயத்தில், தனக்கு அதிக ஆபத்துண் தாலிக்கு இரண்டு சந்தர்ப்பங்களுண்டாயின. ண்டானது. அவ்வருடத்திலே பிரஷ்யாவுக்கும் த யுத்தம் ஜெர்மன் பூமியில் ஆரம்பமாயிற்று. கூறுவாம். பிரஷ்யா இத்தாலியின் உதவியை சகளுக்கும் பூச்சாண்டியாயிருந்தபடியால் இத் செய்து கொண்டன. இவ்வாறு அவுஸ்திரியா தாயிற்று. இத்தாலிய சைனியம் கஸ்டோசா த்தாலியக் கடற்படை அட்ரியாட்டிக்கிலுள்ள டந்தது. ஆனல் பிரஷ்யா, கொனிக் கிராட்ஸ் யாவுக்குப் படுதோல்வி யுண்டாக்கியபடியால் பிற்று. பெரிய தோல்வி கிடைத்ததென்பதையறிந்த ரின் ஆதரவைப் பெறுவதற்காக, இத்தாலியப் மன்னனுக்குத் தாரை வார்த்துக் கொடுத் ப்பட்டதும், பிரெஞ்சு மன்னன் அதை விக்டர் கிரிய உடன்படிக்கைப்படி வெனீஷியா இத் காட்டப்பட்டது. எனவே பிரான்ஸ் வெனிஷி ப நிர்ப்பந்தமுண்டாயிற்று. உடனே இப்பிர ர்க்கப்பட்டது. வருடம் முடிவதற்குள் சென் க்குப் பெரியதொரு வரவேற்பளிக்கப்பட்டது. ாற்றுதல். ரோமாபுரியும் அதன் சுற்றுவட்டார சாரப்பகுதியாகக் கருதப்பட்டது. அது மாத் கு வெளியே இருந்தது. பாப்பாண்டவராட் ருெம்புகிறீர்களென்று பிரசைகளைக் கேட்டால் டுப்பார்கள். ஆனல் ரோமை பிரெஞ்சுப் L Jøð) Lநகரில் தலையிடக் கூடாதென நெப்போலியன் ப்பாண்டவரிடமிருந்து எடுக்கப் பார்த்தால் நிலை உண்டானது. இத்தாலிய அரசு இந்தப் ாட எண்ணிற்று. 1870 இல் பிரான்சுக்கும் து. அது இத்தாலிக்கு வாய்ப்பாயிற்று. ஜெர் த்தையும் அனுப்ப நினைத்த மூன்முவது நெப் ப வாபஸ் செய்தான். பின்னர் அவன் யுத்தத் சம்பவம் ரோமாபுரிச் சைனியத்தை மேலும் துே படையெடுப்பதற்கு எவ்வித முட்டுக்கட் ல் இத்தாலிய சைனியம் ரோமில் பிரவேசித் தனை வரவேற்றனர். ஒன்பதாவது பயஸ் பாப் து சாபமிட்டுக்கொண்டேயிருந்த போதிலும், கவில்லை. கத்தோலிக்க உலகின் ஆன்ம நாய வந்தார். இவ்வாறு ரோமாபுரி, கத்தோலிக்க கொண்டே புதிதாக உதயமான இத்தாலிய
"100l.

Page 649
27 ஆம் அத் ஜெர்மனி ஐக்கியப்படு
நெப்போலியனி
ராணுவச் சீர்திரு, பிரஷ்யாவில் அரசியல் பிற்போக்கு. 1848 ! யுற்ற போதிலும், பிரஷ்யாவில் அரசியலமை! ஆனால் முற்போக்குவாதிகளுக்கு இது அற்ப. னில் பிற்போக்குச் சக்திகள் நாட்டில் தலையெ வில்லியம் ஒழுங்கற்றவன். அரசர்க்குரிய தெய மறுபடி வெளிப்படையாக விளக்கத் துவங்கி தலைவர்கள், லூதர் மதத்தைச் சேர்ந்த பாதிரி. பாராளுமன்றத்தின் அதிகாரத்தை மிகக் கு பூட்டுப் போடப்பட்டது. அரசியல் கூட்டங்க செய்கைகள் பிரஷ்யாவின் அந்தஸ்தைக் குடை துப்போன கூட்டரசு முறையில் அவுஸ்திரிய தனது அந்தஸ்துக்கு அழிவு தேடிக்கொண்ட யுள்ள தேசிய வாதிகளிடையிலும் முற்போக்கு வாக்குக் குறைந்தது.
முதலாவது வில்லியம் அரசுகட்டிலேறுதல். னது. இது அற்பமானதாயிருந்தாலும் காலப் அந்த வடருத்தில் நாலாவது பிரெடரிக் வில் காணப்பட்டார். எனவே அவருடைய தம்பி அமர்த்தப்பட்டுப் பின்னர் தமையன் இற பெற்றார்.
இராணுவத்தைச் சீர்திருத்த வில்லியம் 0 னதை மக்கள் வரவேற்றனர். புதியதொரு ய வாரித்தனர். முற்போக்குவாதிகளும் நம்பிக்ல காரியபூர்வமான கருமங்களில் அக்கறையுள்ள பட்டவனல்லன். ராணுவத்தோடு நீண்ட கால் வத்திலே திருத்தங்கள் கொண்டுவரவேண்டும் சைனியம் நெப்போலியனுடைய யுத்தத்தின் டானதொரு சட்டத்தின்படி எல்லாருக்கும் ., றும், மூன்று வருடம் முன்னணியிலும், இ வேண்டுமென்றும் விதியிருந்தது. இந்த ஒழு வருடாவருடம் 40, 000 பேர் ராணுவப் பயிற்சி 120,000 வீரரிருந்தனர். அந்தக் காலந்தொட்டு துக்கு மேலாக அதிகரித்தது. ஆனால் 40,000 இருந்தபடியால் எல்லாருக்கும் ராணுவப் பயி பட்டது.
585

தியாயம்
தெலும், மூன்றாவது
ன் வீழ்ச்சியும்
த்த மசோதா. இல் ஏற்பட்ட ஜெர்மன் புரட்சி தோல்வி ப்புக்குட்பட்ட ஆட்சியே நடைபெற்றது. மனச் சாந்தியையே கொடுத்தது. ஏனெ படுக்கத் துவங்கின. நாலாவது பிரடெரிக் பவ உரிமை பற்றிய தனது கருத்துக்களை னான். நிலச்சுவான்தார்கள், இராணுவத் கள் ஆகியோரின் ஆதரவோடு, பிரஷ்யாப் கறைத்தான். பத்திரிகைகளுக்கு வாய்ப் ள் மீது தடைவிதிக்கப்பட்டது. இந்தச் மத்தது ; மேலும், அது 1850 இல் உழுத் த் தூண்டுதலால் பிரவேசித்து மேலும் -து. அத்துடன் ஜெர்மன் சமூகத்திலே கு வாதிகளிடையிலும் அதனுடைய செல்
1858 இலே ஒரு சிறிய மாற்றமுண்டா போக்கிலே மிகப் பயனுடையதாயிற்று. லியம் பைத்தியக் குணமுடையவராய்க் யான வில்லியம் ராசப் பிரதிநிதியாக ந்ததும் 1861 இல் அரசனாகப்பட்டம் ,
மயலல். முதலாவது வில்லியம் அரசனா (கம் பிறந்துவிட்டதென அவர்கள் ஆர க கொண்டனர். முதலாவது வில்லியம் வன். தமையனைப்போல உணர்ச்சிவசப் ப் பரிச்சமுடையவன் ; எனவே ராணு மன அவன் உறுதி பூண்டான். பிரஷ்ய பயனாக உண்டானது. 1814 இல் உண் ராணுவப்பயிற்சி அளிக்க வேண்டுமென்
ண்டு வருடம் சேமப்படையிலுமிருக்க ங்கு நடைமுறையிலே வந்த காலத்தில் பெற்றனர். இராணுவத்தில் எல்லாமாக பிரஷ்யாவின் சனத்தொகை 50 வீதத் பேருக்கே வேலை கொடுக்கக்கூடியதாக கசியளித்தல் என்ற கொள்கை கைவிடப்

Page 650
586
"ஜெர்மனி
பிரஷ்ய பாராளுமன்றம் ராணுவ ம ராணுவப் பயிற்சியைப் பழைமை பே காரணம் கொள்கையளவில் அவன் ரா ராணுவத்தை வைத்திருந்தால், பிரஷ்ய அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எ சில சிறிய மாற்றகளையும் செய்யவிரும்பு வருடச் சேவையை நாலு வருஷமாக மென்றும் யுத்தம் ஏற்படுங்காலங்களில் உடனடியாக அனுப்ப முடியுமென்றுங் க அவன் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பு களையெல்லாம் ஏற்றுக்கொண்டது.
அரசனுக்கும் பாராளுமன்றத்துக்கும் டானது. கீழ்ச் சபையிலே முற்போக்குக் செலவைக் குறைக்கும் நோக்கமாக முல் கக் குறைக்க விரும்பினர். ராணுவ நி. னுக்கேயுரித்தானதுமான விஷயம். அதி கோபத்தையூட்டிற்று. பாராளுமன்றம் , தைக் கொண்டு அவன் ராணுவத்தைப் | விட்டான். அந்த வேலையை நிறைவேற்ற முற்போக்குவாதிகள் அது அரசியற் சட் மிட்டனர்.
பிணக்கு அரசியற் சட்டம் சம்பந்தமா யாவிலே நிர்வாகத்துக்கும் சட்ட சபைகள் சீர்திருத்த மசோதா சம்பந்தமானதாயி தோடு தொடர் புடையதாயிருந்தது. ஒரு நடவடிக்கையை நிரந்தரமானத பாராளுமன்றம் அங்கீகரிக்காத செலவில்
1862 இல் பிஸ்மார்க் முதல் மந்திரியா 1862 இல் புதிய தேர்தல்கள் நடைபெ வாதிகளின் தொகை மேலும் அதிகரித் யுண்டாக்கிற்று. அத்துடன் தான் துவங் இக்காரணங்களால் அவன் பதவியைக் எ யின் தலைமையில் ராணுவ மசோதாசை கடைசி முறையாக முயலுமாறு வொல் அவனுக்கு ஆலோசனை கூறினான். . பிஸ்மார்க் என்பவனை நியமிக்குமாறு : ஒக்டோபரில் பிஸ்மார்க் முதன் ம பிரண்டன் பர்க்கில் பழைய பண்ணைய கிராமத்தில் அமைதியான வாழ்க்கை ந. படவில்லை. 1848 இல் புரட்சி நசுக்கப்பு நியமிக்கப்பட்டு பிராங்போட் ஒன் பெ பட்ட கூட்டரசில் பிரஷ்யப் பிரதிநிதிய வரை இவன் பிராங்போட்டிலிருந்தான். பிரதிநிதிகளோடு கலந்து பழகவும், ஜெ களை ஆழமாக ஆராயவும் இவனுக்கு அ

ஐக்கியப்படுதலும்
'சாதாவை நிறைவேற்றுதல். புதிய அரசன் லவே பொது வாக்க விரும்பினான். இதற்குக் ணுவச் சார்புடையனாவயிருந்தமையும், பெரிய ரவின் பேச்சுக்கு ஐரோப்பிய மகா நாடுகளில் ன்பதுமே. அன்றியும் ராணுவ ஒழுங்குகளிலே னான். உதாரணமாக சேமப்படையில் இரண்டு உயர்த்தினான். இதனால் ராணுவ பலம் உயரு ல் இந்தச் சேமப்படையை யுத்த முனைக்கு ருதினான். ராணுவச் சீர்திருத்த மசோதாவை த்தபோது அது தற்காலிகமாக அம்மாற்றங்
பிணக்கு. ஆனால் இடையிலே ஒரு பிணக்குண் கட்சி பெரும்பான்மையாயிருந்தது. ராணுவச் நனணிச் சேவையை மூன்றிலிருந்து இரண்டா ர்வாகம் அரசாங்கத்தின் ஒரு கிளையும் அரச ல் பாராளுமன்றம் தலையிடுவது அரசனுக்குக் தற்காலிகமாக ஒதுக்கிய ராணுவச் செலவினத் புனர் நிர்மாணம் செய்யும் வேலையைத் துவங்கி வேண்டுமென அவன் உறுதிபூண்டான். ஆனால் டத்துக்கு மாறான நடவடிக்கையெனக் கோஷ
னதாயிற்று. இவ்வாறு 1861 தொடக்கம் பிரஷ் க்குமிடையில் போர் மூண்டது. இது ராணுவச் "ருந்தபோதிலும், அரசியலமைப்புச் சட்டத் பாராளுமன்றம் தற்காலிகமாக அங்கீகரித்த காக்க அரசன் முயன்றான். இதன்பயனாகப் னங்களில் அவன் ஈடுபடவேண்டியதாயிற்று. எதல், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பின்னர் ற்றன. புதிய சட்ட சபையிலே முற்போக்கு தது. அது வில்லியத்துக்கு மனச் சோர்வை எகிய வேலையை முடிக்க முடியாமலுமிருந்தது. கெவிடவிரும்பினான். புதிய ஒரு பிரதம மந்திரி வப் பாராளுமன்றம் அங்கீகரிக்கச் செய்யக் ன்னூன் என்ற அவனுடைய ராணுவ மந்திரி புதிய பிரதம மந்திரியாக ஒட்டோவொன் நூன் சிபார்சு செய்தான். 1862 ஆம் ஆண்டு ந்திரியாக நியமிக்கப்பட்டான். பிஸ்மார்க் எளர் குடும்பமொன்றில் 1815 இல் பிறந்தான். டத்திய இவன் 1848 வரை பொது வாழ்விலீடு ட்டபின்னர் இவன் அரச தூதர் சேவையில் மய்னில் நிலவிய புனருத்தாரணஞ் செய்யப் Tகக் கடமைபுரிந்தான். 1851 துவக்கம் 1859
அப்போது ஜெர்மன் சமஸ்தானங்களிலுள்ள பர்மன் ஐக்கியம் சம்பந்தமான பல பிரச்சினை சிய சந்தர்ப்பமுண்டானது. அவுஸ்திரியா பல

Page 651
Сtвт е звани Апісар зиддаи Аме
от и TIssna d
O HLAо по
имая руки,
онан чактия
олараг
араларындан исә
a y as | нѣ ходу
пада
І тоналног
Канадына лансиран
Вартананне на Балкани
анаттуЕ
Вынын тартыпапуа-lili pristup phytara Tцинале
Натиите
таканалардын араларында нармалауынайыналынмым илим мактыкіноанникотинута и колу менгенанырамнальнунічардан
неЫНЕННЕНuтънкаEандіння НікаЬНАЕ

Ꭿniaceasteratebitinnuwariet
WᎸᏫᏍiwlᎯᏍᏗ ᏥaᎭ ded
ArᏍᎨᏎᏍᏗᏍᎬaᎦᏍnᏍᏍᏍᏗ;
ᎯᎠ ᎯᎸᎢ
ᎠᏒaᎸKaᏗua4
ᎾᏤᎢᏗ ᎤT-ᎾᎬᎢᏤ . ᎠᎧᏁninᏌ Ꮎode ᎯᏗ] ttlᎢ ᏓᎿ ᏓᎾᏅ ᏎᏍᏗ ᎠᏓ1 ᎯᏗᏓᏗᎳᏗ ᏗᎢ ᏗᏓ Ꭷ0Ꭲ 1ᏗnᏗ Ꭴr ᏗᎢ "nᎴᎷ Ꭼ - ᎧᏂᎦᎾᎢ ᏗᎾ . ᏍᏓcᎢ ᏓᎾᎢ 0ᏌᎢ - lᎦᎢuᎦ Ꭲ MᎾᎥ oᎢ ᎦᏙ ᏭᎯiᏒᎢ Ꭼlio[1] .
[ᎾᏓ ᏧᎾᎬᏓᎥᎢ Ꮎ ᏙᎢTaᏗ ᎾᏌᎢ ᎢᎻ ᏄᎵᎢ pu B] [Ꮢ11] sᎪᏎ .
ᎢᎢᎢᎢᎢᏗᏧᏓᎢ Ꭲ ᎢᎦᎢ ᎠᎧ ᎷᎦ ᏂᏗᎦᏅᎢ; * Tu (CᎢᎸᎢ Ꮎ [Ꭺ Ꭲ ᎢᏤ ] ᏗᏂᏗ Tu] fat eIssfnᏗ . * LᎢ ᏗᎦ ᎡᏓ OᏗ ᏗᏓ0
ᎾBᏍᏓᎳ ᏗᎾ ᏙᎦ .
ᎪᎨᏒᎢ
ᎢvaᎯᎠ Ꭲe enter Ꭰle . aaro 1 , ᎵrᎧᏁᎢ
ᎤᎦᎥ ᏗᎠ TaᎡᎥ.
Ꭷal
]
HawwirᏍᏓsᏍwiswitᏍhann
Ꭶy un ᎯᎠ etal pᎯ ᎭemeᏗ ᏓortᎯ

Page 652


Page 653
மூன்றாவது நெப் இனங்களைக் கொண்டதொரு நாடாயிரு மடைவதற்கு அது பெரிய இடையூறாம் எனவே அவுஸ்திரியாவின் விரோதியாக 1859 இல் பிஸ்மாக் சென் பீட்டர்ஸ்பர்க் வருடங் கழித்து அவன் பாரிசுக்கு அல் விஷயங்களை நன்கு அறிந்து வந்த இவ யாயிருந்த காரணத்தால் ஐரோப்பிய அ றான். 1862 இலே பாரிஸ் தானாதிபதி பத் அப்போது திட்டமானதொரு நோக்கத் வைத்திருந்தான். ஜெர்மனி பிரஷ்யாவின் யாவை ஜெர்மன் விஷயங்களிலே தலையிட மாகும். இத்திட்டத்தை நிறைவேற்ற அ கூட்டரசையும், அவுஸ்திரியாவையும் ஒ திட்டம் ஆபத்து நிறைந்தது. அதற்குப்
அரசனின் பக்தியுள்ள பிரசை என்ற மம் வில்லை. பிரஷ்ய ஜெர்மன் திட்டத்திலே நம்பியிருந்தான். பிடிவாதமாய் எதிர்த்து எதிர்த்து ராணுவ மசோதாவை நிறைே
அரசனுக்கும் ராணுவ மசோதாவுக்கு. நீண்ட கால ஆதரவாளராயிருந்த பில் மன்றத்திலே தோன்றியதும், பெரும்புய திலே அவன் ஓர் அங்குலங்கூட அசை வதைக்கூட அவன் சிறிதும் பொருட்படு தில்லையெனப் பிடிவாதமாய் நின்றார்கள். முன்னர் நாட்டின் கவனத்தை வேறுதிக தன. இவை பிஸ்மார்க்கின் ராஜதந்திரம் உதவின. அதன் பயனாக அவன் அரசன் கும் இணக்கத்தையுண்டாக்கி மக்களையும்
டேனிஸ் யுத்தமும் நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த ( நிகழ்ந்தது. ஏழாவது பிரடெரிக் அவனு. வான். லண்டன் நிபந்தனை (1852) என்ற படி ஒன்பதாவது கிறிஸ்டியன் என்பவர் டத்துக்கு வந்தான். ஸ்லெஷ்விக், ஹொல் உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை அரசனாகப் பிரகடனஞ் செய்தன. தம்பை தானத்துக்கு உரிமையுடையவனென அன
சமஸ்தானங்கள் டென்மார்க் தொடர் கள் சட்டபூர்வமான உரிமையை அதிகம் யையே பிரதானமாகக் கொண்டன. டெ அறுக்க வேண்டுமெனவே அவை விரும்பி கொள்கையையே அனுசரித்தன. இதற்கு என எண்ணினர். இவ்வெண்ணத்தில் =

போலியனின் வீழ்ச்சியும்
587
கந்தபடியால் ஜெர்மனி உண்மையில் ஐக்கிய பிருந்து வந்தது என்பதை உணர்ந்தான். = அவன் பகிரங்கமாய்க் கூறிக்கொண்டான். க்குத் தூதனாக அனுப்பப்பட்டான் ; இரண்டு அப்பப்பட்டான். பிராங்போட்டிலே ஜெர்மன் என் பின்னர் பல தேசங்களிலும் தானாதிபதி ரசியல் விஷயங்களில் பூரண அறிவைப் பெற் நவினய விட்டுவிட்டு பிரஷ்யப் பிரதமரானான். தையும், வேலைத் திட்டத்தையும் மனத்தில் -தலைமையில் ஐக்கியப்படவேண்டும். அஸ்திரி பவிடக்கூடாது என்பதே இவனுடைய திட்ட வுஸ்திரியா தனது சுயநலத்துக்காக அமைத்த ருசேர ஒழித்துவிட வேண்டும். இத்தகைய பலம் பொருந்தியதொரு ராணுவம் அவசியம். ட்டில் ராணுவ மசோதாவை அவன் ஆதரிக்க ராணுவமே உயிர் நாடியென அவன் உள்ளூர து நின்ற பிரஷ்ய பாராளுமன்றத்தை இவன் வற்றச் சித்தங் கொண்டான். ம் உறுதியான ஆதரவு. வைதீகக் கட்சியின் மார்க் மிக்கதன்னம்பிக்கையோடு பாராளு லுண்டாயிற்று. ராணுவ மசோதா விஷயத் யவிரும்பவில்லை. நாட்டிலே குழப்பமுண்டா த்தவில்லை. இரு கட்சிகளும் விட்டுக்கொடுப்ப ஆனால் உள் நாட்டுக் குழப்பம் உண்டாவதற்கு சையிலே திருப்பக்கூடிய சம்பவங்கள் நிகழ் பூரண வெற்றியடைவதற்குச் சந்தர்ப்பத்தை வக்கும், மாறுபட்டிருந்த பாராளுமன்றத்துக்
ம் தன்வசப்படுத்திக் கொண்டான்.
அவுஸ்திரிய யுத்தமும் டென்மார்க் மன்னனின் மரணம் 1863 இல் டைய பரம்பரையின் கடைசி ஆண் வாரிசா உடன்படிக்கையில் வல்லரசுகள் தீர்மானித்த ன் கொப்பன்ஹேனில் புதிய அரசனாகப் பட் ஸ்டீன் என்ற இரு கோமக நாடுகளும் இந்த - இவை ஓகஸ்டென்பர்க் கோமகனைத் தமது மப் பொறுத்தவரையில் இவனே தமது சமஸ்
வை எண்ணின. Pப அறுத்துக் கொண்டன. இச் சமஸ்தானங் - கருத்திற் கொள்ளவில்லை ; தேசீய உணர்ச்சி டன்மார்க்கோடு தமக்கிருக்கும் தொடர்பை ன. இந்த வகையில் அவை ஜெர்மனி கொண்ட ஜெர்மன் பொதுமக்கள் ஆதரவளிப்பார்கள் அவற்றுக்குப் பலமாக கூட்டரசும் நின்றது.

Page 654
588
ஜெர்மனி ஐக்கிய
அது இவற்றின் விடயத்திலே தலையிடவும் லிருந்து விழித்துக் கருமங்களைச் செய்வதற் அது ஒரு புறத்திலே ஒதுக்கித் தள்ளப்பட்ட
டென்மார்க் அசன் பிஸ்மாக்கின் கையில் யைத் தீர்க்கப் பலமற்றதாயிருந்ததென என் தேசீய உணர்ச்சிக்கு ஏற்றவகையிலே தீர். நாடினான். பிஸ்மார்க்கின் நல்லதிஷ்டமாக ெ சிக்கினான். அரசன் பட்டத்துக்கு வந்தது தானத்தை டென்மார்க்கோடு சேர்த்துக் கெ அமைத்து அவன் அதிலே கைச்சாத்திட்டா பட்டவையென்ற நிலைமையை அங்கீகரிக்கு. குப் பின் ஒன்பதாவது கிரிஸ்டியன் அரசனா கிரிஸ்டியனுடைய செய்கை அந்த நிபந்தனை
1864 இல் டென்மார்க் யுத்தம் பிரஷ்யாவும் விக் டென்மார்க்குடன் சேர்க்கப்பட்டதை 2 கொடுத்தன. டென்மார்க் தேசீய வாதிகள் ஓ களும் டென்மார்க் மீது யுத்தப் பிரகடனஞ் (
1864 ஆம் ஆண்டு ஜனவரியில் பிரஷ்யத் களும் இரு சமஸ்தானங்களிலும் பிரவேசி, யடைந்தது. ஆகஸ்டு மாதத்திலே செய்த ச. இரு சமஸ்தானங்களையும் வெற்றிபெற்ற இரு
வெற்றிபெற்ற நாடுகளை இரு வல்லரசுகளின் சினை எழுந்தது. ஜெர்மன் ஐக்கியத்தை நிை மார்க் இந்தப் பிரச்சினையை நோக்கினான். தானால் அவுஸ்திரியாவை ஜெர்மனியிலிருந்து மார்க்கின் அந்தரங்கத்திட்டமென்பதை முன் ஜேர்மனியை விட்டுச் செல்லமாட்டாது. என் யுத்தஞ் செய்வதற்கும் பிஸ்மார்க் தயாராயிரு பிரச்சினை முடிவு காணாது இழுபட்டது. அவு தற்குக் கூறும் எந்த யோசனையும் ஏற்றதன் கூறிவந்தான். ஆனால் அவன் அதை ஒப்புக் ெ அதன் பின்னர்தான் யுத்தஞ் செய்து தீர்க்கல
பிரஷ்யா இத்தாலியின் நட்பைப் பெறல். கண்டதும் பிஸ்மார்க் புதிய ராச்சியமான இ ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இத்தாலியோ ஜெர்மனி வெற்றிபெற்றால் வெனீஷியாப் பி உடன்படிக்கை செய்யப்பட்டது. ஆனால் ( தானங்கள் பயப்பட்டன. பிரஷ்யாவின் தலை யப்பட்டால் தமது சுதந்திரத்துக்கு ஆபத்து மற்றச் சமஸ்தானங்களும், விசேடமாகப் ) வூட்டெம்பர்க், பேடன், சக்ஸனி, ஹனோவர் கொண்டன.
உண்மையான பிரச்சினை: ஜெர்மனியின் பு வேறியதும், 1866 ஜூனில் பிரஷ்யாவும், அவு விக் ஹொல்ஸ்டீன் சமஸ்தானங்களைப் பங்கு

பப்படுதலும்
முயன்றது. ஆனால் கூட்டரசு தூக்கத்தி கு முன் எதிர்பாராத ஒரு திக்கிலிருந்து
து .
சிக்குதல். கூட்டரசு இந்தப் பிரச்சினை னணிய பிஸ்மார்க் இதனை உண்மையான த்துவைக்க அவுஸ்திரியாவின் உதவியை டன்மார்க் அரசன் பிஸ்மாக்கின் வலையிற் ரம் வடக்கிலுள்ள ஸ்லெல்ஸ்விக் சமஸ் பாண்டான். இதற்கென ஒரு மசோதாவை ன். இவ்விரு சமஸ்தானங்களும் ஐக்கியப் ம் பட்சத்தில் தான் ஏழாவது பிரடெரிக் கலாமென லண்டன் நிபந்தனை விதித்தது.
க்கு மாறாயிற்று. - அவுஸ்திரியாவுமாகச் சேர்ந்து ஸ்லெல்ஸ் உடனே ரத்துச் செய்யுமாறு எச்சரிக்கை இதற்கு இணங்கவில்லை ; எனவே இருநாடு செய்தன.
துருப்புக்களும், அவுஸ்திரியத் துருப்புக் த்தன. விரைவில் டென்மார்க் தோல்வி மாதான உடன்படிக்கைப்படி கிறிஸ்டியன் த வல்லரசுகளுக்கும் விட்டுவிட்டான். டையிலும் எவ்வாறு பிரிப்பதென்ற பிரச் ஸ் நாட்டுவதற்கு ஒரு சாதனமாகவே பிஸ் ஜெர்மனியைப் புனருத்தாரணம் செய்வ அப்புறப்படுத்த வேண்டுமென்பதே பிஸ் னர் கூறினோம். அவுஸ்திரியா தானாகவே எவே அவசியமானால் அவுஸ்திரியாவோடு தந்தான். எனவே இரு சமஸ்தானங்களின் ஸ்திரியா இந்தப் பிரச்சினையைத் தீர்ப்ப றென வில்லியம் அரசனுக்கு பிஸ்மார்க் காள்வதற்கு இரண்டு வருடம் பிடித்தது. ாமென அவன் உறுதிபூண்டான். அவுஸ்திரியாவோடு யுத்தம் நிச்சயமென்று இத்தாலியோடு தொடர்புபூண்டான். 1866 டு பிஸ்மார்க் உடன்படிக்கை செய்தான்; தேசம் இத்தாலிக்கு வழங்கப்படுமென ஜெர்மனியைச் சேர்ந்த ஏனைய சமஸ் மமையில் ஜெர்மனி புனரமைப்புச் செய் ண்டாகுமென அவை அஞ்சின. எனவே பெரிய சமஸ்தானங்களான பவேரியா, என்பன அவுஸ்திரியாவோடு சேர்ந்து
னருத்தாரணம். இவ்வாறு ஒழுங்கு நிறை ஸ்திரியாவும் யுத்தத்திலிறங்கின. ஸ்லெஷ் போடுவதே யுத்தத்துக்குக் காரணமென

Page 655
மூன்றவது நெப்போ
வெளிப்படையாகக் கூறிக்கொண்டபோதுL னத்தின் முன்னர் பிரஷ்யப் பிரதிநிதி, ஜெர் செய்வதே யுத்தத்தின் நோக்கமெனத் தெட் கட்டளையிட்டார்.
பொஹீமியாவிலே சண்டை. பிரஷ்யாவின் ளோடு சண்டை செய்ய வேண்டியிருந்தது. பிரிவு வெனீஷியாவைக் காப்பாற்ற இத்த யிற்று. இவ்வாறு இரு பக்கத்துச் சைனிய பக்கச் சைனியங்களும் பொஹீமியாவில் ச கொனிக்கிராட்ஸ் சண்டை ஜுலை 3, 186 கப்பட்டமை தருணத்துக்கேற்ற செய்கை சைனியம் அவுஸ்திரிய சைனியத்திலும் ப அத்துடன் பிரஷ்யரிடம் சிறப்பான ஆயுதம் அவுஸ்திரியாவிலும் சிறப்புடையவராகக் நிபுணனை பிரஷ்யத் தளபதி மொல்க் மூ6 கொனிகிராட்ஸ் கோட்டையில் கூடி நின்ற னன். சடோவா என்ற இடத்தில் குறடுபோ அவுஸ்திரியப் படையை ஜுலை 3 ந் தேதி கின வாக்கிலேயே முடிந்தது. எனவே இந் பெற்றது. இத்தாலியிலுள்ள அவுஸ்திரியப் தோற்கடித்தது. ஜெர்மன் நேசப்படைகளை தொட்ர்ந்து செய்ய முடியாத அவுஸ்திரிய களைத் துவக்கிற்று. ஜூலையில் யுத்த நிறு பிராக் சமாதான உடன்படிக்கை செய்யப்ட
பிராக் உடன்படிக்கை 1866. பிராக் உட6 விக் ஹோல்ஸ் டீன் உரிமையைப் பிரஷ்யாவுக் கலைக்கவும் உடன்பட்டது. ஜெர்மன் விஷய நதிக்கு வடக்கேயுள்ள ஜெர்மன் சமஸ்தால் அனுமதியளித்தது. பவேரியா, வூட்டெம்பர் தானங்கள் தாம் விரும்பிய படி ஒரு சம பட்டது. பிரஷ்யாவுக்கும் இத்தாலிக்குமிை யாவை இத்தாலிக்கு வழங்கவும் அவுஸ்திரி பட்ட நட்டத்தை ஆராயுமிடத்து இந்தப் கெடுதியன்று. யுத்த நட்ட ஈடாக அவுஸ்தி வில்லை. இவற்றையெல்லாம் பார்க்குமிடத்து பட்டதெனலாம். இதற்கு ஒரு காரணமுண்டு குத் தென்பாரிசத்தில் அதிருப்தியடைந்து திருக்க பிஸ்மார்க் விரும்பவில்லை.
வடக்கு ஜெரமன் சமஸ்தானங்கள் பலவ துக் கொள்ளுதல். எல்லா ஒழுங்குகளும் தய மார்க் அவுஸ்திரியாவோடு நட்பாயுள்ள ஜெ சமஸ்தானங்களை வடபிரிவு தென்பிரிவு எ வூட்டெம் பர்க், பேடன், ஹெஸ் என்ற தெ
பாங்கான சமாதானஞ் செய்துகொண்டான்
محر

லியனின் வீழ்ச்சியும் 589
, பிராங்போட்டிலிருந்து கூட்டரசுத் தாப மனியை நல்ல முறையில் புனருத்தாரணஞ் டத்தெளிய வெளிப்படுத்துமாறு பிஸ்மார்க்
ஒரு படைப்பிரிவு ஜெர்மன் சமஸ்தானங்க அவ்வாறே அவுஸ்திரியாவின் ஒரு படைப் வியரோடு சண்டை செய்ய வேண்டியதா மும் பலம் குன்றியிருந்தபோதிலும், இரு ண்டைக்கு ஆயத்தமாயின. 6 இல் பிரஷ்ய சைனியம் திருத்தியமைக் யாகுமென்பது உறுதியாயிற்று. பிரஷ்ய "ர்க்க விரைவாக ஒன்று கூட்டப்பட்டது. ர்களிருந்தன. கட்டுப்பாட்டிலும் அவர்கள் காணப்பட்டனர். யுத்த சுதந்திரத்தில் *று படைப்பிரிவை பொஹீமியாவிலுள்ள அவுஸ்திரியர் மீது திறம்படச் செலுத்தி ல இரு பக்கமும் நெருங்கி வந்த பிரஷ்ய தாக்கி நிர்மூலஞ் செய்தது. யுத்தம் துவங் த யுத்தம் ஏழுவாச யுத்தமெனப் பெயர்
படை இத்தாலியரை குஸ்டோஸாவில் r பிரஷ்யர் தோற்கடித்தனர். போரைத் சமாதானத்துக்குப் பேச்சு வார்த்தை த்தம் செய்யப்பட்டது. 1866 ஆகஸ்டில் JLL-3il.
ன்படிக்கையின்படி அவுஸ்திரியா சஸ்லெஷ் கு வழங்கிற்று. கூட்டரசுத் தாபனத்தைக் பங்களில் தலையிடுவதில்லையென்றும், மெய் ாங்களை ஒன்முக இணைக்க பிரஷ்யாவுக்கு க், பேடன், ஹெஸ் என்ற தெற்குச் சமஸ் ஷ்டியை அமைக்கவும் அனுமதி வழங்கப் டயில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி வெனிஷி ா உடன்பட்டது. அவுஸ்திரியாவுக்கு ஏற் பிரதேசங்களை அது இழந்தமை பெரிய ரியா அதிகம் கொடுக்க வேண்டியுமிருக்க அவுஸ்திரியா கண்ணியமாகவே நடத்தப் புதிதாகத்தான் உருவாக்கும் ஜெர்மனிக் வைரங்கொண்ட ஒரு ராச்சியத்தை வைத்
ற்றைப் பிஸ்மார்க் பிரஷ்யாவுடன் சேர்த் ாராய்விட்டன என்று உணர்ந்ததும் பிஸ் மன் சமஸ்தானங்களை நாடினன். இந்தச் ா இரண்டாகப் பிரித்தான். பவேரியா, குச் சமஸ்தானங்களோடு அவன் நேசப்
பின்னெரு நாளில் இந்தச் சமஸ்தானங்

Page 656
590 ஜெர்மனி ஐக்
களைத்தான் கட்டியெழுப்பும் ஜெர்மனியோ தோடு அவன் இவற்றை விரோதிக்க விரும் வர், நாகு, ஹெஸ்காஸெல் என்ற ଗଜC) கொஹென்ஸொல்லேன் அரசோடு சேர்த்து லீனைச் சுற்றி பிரஷ்யாவுக்கிருந்த பிரே இருந்த பிரதேசங்களுக்குமிடையில் முட்டு வட ஜெர்மன் சமஷ்டி 1867 பிராக் சட படி வடஜெர்மன் சமஷ்டியொன்றை உருவ மேற்கொண்ட உடனடியான கடமையாகும் ரோம ராச்சியம் எத்தகைய சோகக் குரே நாட்டுக் குழப்பங் காரணமாகப் பழைய ச காலத்தின் பின்னர் முதன்முதலாக ஜெர்ம வட ஜெர்மனியிலுள்ள 22 சமஸ்தானங்களு தலைவனுகக் கொண்டன. இவனே நிர்வாகத் புண்டர்ஸ்ருட் என்ற சமஷ்டிச் சபையின் களின் பிரதிநிதிகளைக் கொண்டதாயிருந்த ளால் தெளிவு செய்யப்பட்ட ரைஸ்டாக் எ6 மத்திலீடுபட்டது.
பிரஷ்ய அரசனே அரசியல் திட்டத்தில் ( களும் சுயாட்சியுடையனவாயிருந்த போதி ஸ்முட், ரைஸ்டாக் என்ற புதிய சமஷ்டித் : பிரஷ்ய அரசன் வசமும் ஒப்படைக்கப்ட டாக்கினல் உருவாக்கப்பட்டதும் பிஸ்மார் டம் முற்போக்கு அபிப்பிராயத்துக்கு மிக யத்தின் தலைவனுக விளங்கினன். அவன் ை தெற்கு ஜெர்மன் சமஸ்தானங்கள் தம்( தவறின. பிராக் உடன்படிக்கைப்படி தம்( ாம் பெற்றுள்ள தெற்கு ஜெர்மன் சமஸ்தா அதனுல் இந்தச் சமஸ்தானங்கள் ஆபத்து நாலுவருடத்துக்குப் பின்னர் பிரான்சுடன் Liar சமஷ்டியோடு சேர்ந்துகொண்டன.
1870 இல் உண்டான பிராங்கோ பிரஷ்ய மார்க் யுத்தமே காரணமாயிருந்தது. இந்த யேற்பட்டது. அவுஸ்திரியாவுக்கு ஒருவித உணர்ச்சி சம்பந்தப்பட்டிருந்தபடியால் அ லியன் இந்தச் சண்டையில் தலையிட விரும் டையின் பயனக பிரஷ்யாவுக்குக் கிடை அவன் அக்கறையில்லாதிருக்கவும் விரும்ட யாவுக்குமிடையிலான சண்டையில் மத்தி தலையிட எண்ணினன். ஆனல் அதற்கிடை உடன்படிக்கையைச் செய்துகொண்டான். முன்னல் பிஸ்மார்க் நெப்போலியனைச் பேசிய போது, பிரஷ்யா அடையும் லாட சலுகைகளைப் பற்றிப் பேச்செழுந்தபே

யப்படுதலும்
சேர்த்துக் கொள்ளலாமென்ற எண்ணத் பாது நடப்புப் பாங்குகாட்டினன். ஹனே rாதம் பாராட்டும் வடசமஸ்தானங்களை க் கொண்டான். ஏனெனில் இவை பெர் தசங்களுக்கும், ரைனில், பிரஷ்யாவுக்கு க் கட்டையாகக் கிடந்தன. ாதான உடன்படிக்கையில் விதிக்கப்பட்ட க்குவதே யுத்தம் முடிந்தவுடன் பிஸ்மார்க் அறுபது வருடத்துக்கு முன்னர் பரிசுத்த லாடு மறைந்ததோ அதைப் போலவே உள் .ட்டரசுத் தாபனமும் மறைந்தது. மத்திய னி பயனுள்ள முறையில் ஐக்கியப்பட்டது. நக்கும் ஐக்கியப்பட்டு பிரஷ்ய அரசனைத் தின் தலைவனனன். சட்டமியற்றும் கருமம் கையில் விடப்பட்டது. இது சமஷ்டி அரசு ன. சர்வசனவாக்குரிமையின்பேரில் ஆண்க ன்ற பாராளுமன்றமும் சட்டமியற்றும் கரு
முக்கியமான அமிசம். இந்த 22 சமஸ்தானங் லும், அவற்றின் இறைமை உரிமை புண்டர் தாபனங்கள் வசமும், இவற்றின் தலைவனன பட்டன. புதிதாக அமைக்கப்பட்ட சைஸ் க்கினல் எழுதப்பட்டதுமான அரசியற்றிட் சலுகையளித்தது. பிரஷ்ய அரசனே ராச்சி கயில் போதிய அதிகாரமிருந்தது.
முள் ஒரு சமஷ்டி ஏற்பாட்டைச் செய்யத் Pள் ஒரு சமஷ்டியை உண்டாக்கச் சுதந்தி னங்கள் அவ்வாறு செய்யத் தவறிவிட்டன. க்கேதுவானமுறையிலே தனித்து நின்றன. பிணக்குக் கொண்டதும், அவை வடஜெர்
நெருக்கடிக்கு 1864 இல் உண்டான டென் யுத்தத்தின் பயனுக பிரஷ்யாவுக்கு நன்மை லாபமும் உண்டாகவில்லை. இங்கே தேசிய கில் உண்மையான ஈடுபாடுடைய நெப்போ பவில்லை. அவுஸ்திரியாவோடு போட்ட சண் த்த அளவுக்கு மிஞ்சிய நன்மையையிட்டு வில்லை. எனவே பிரஷ்யாவுக்கும் அவுஸ்திரி பட்சம் செய்யும் முகமாக நெப்போலியன் யில் பிஸ்மார்க் அவுஸ்திரியாவோடு பிராக் 1865 இல் இந்த யுத்தம் தொடங்குவதற்கு ந்தித்து, ஜெர்மன் நிலைமைகளைப் பற்றிப் 1களுக்கு ஈடாக பிரான்சு அடையக்கூடிய து, பிஸ்மார்க் நெப்போலியனுக்குச் சில

Page 657
மூன்றாவது நெப்போ
சலுகைகளை வாக்களித்திருந்தான். கொன போலியன் இந்த வாக்குறுதியைப் பற்றிக் மார்க் தட்டிக் கழித்துவிட்டான். பின்னர் பிரான்சு பவேரிய பலட்டினேட்டையும், எல்லைப்புற இராச்சியத்தையும் சேர்த்துக் போலியன் பிஸ்மாக்கைக் கேட்டுக் கொண் வில்லை. இது நெப்போலியனுக்குப் பெரிய களிடையேயும் இந்த வெறுப்புத் தலைகாட் காலாகாலமாக, பிரிந்து துண்டு துண்டாய் . இடத்திலே இப்போது ஐக்கியப்பட்டதொரு களுக்கு அச்சத்தையுண்டாக்கிற்று.
மூன்றாவது நெப்பே இத்தாலிய யுத்த முடிவிலே நெப்போலிய ருந்தான். பின்னர் அவனுக்குக் கெட்டகாலம் நாள் தேயத் தொடங்கிற்று. உள்ளூர்க்கரும் னுடைய செல்வாக்குக் குன்றிக்கொண்டுவந் ஆராய்ந்தால் அவனுக்கு இப்போதும் சிற். றோம். கிரிமியன் யுத்தத்துக்கு முற்றுப்புள் அவன் தேசீயக் கொள்கையில் பற்றுடை களான மொல்டாவியா, வலாச்சியா என்ற பி உரிமைக்காக வாதாடினான். பாரிஸ் மகா நா நாடுகளுக்கும் சுல்தான் கட்சியின் கீழ் சு மாகாணங்களையும் ஒரு அரசனின் கீழ் ஒ இணைக்கப்பட்ட நாடே ரூமேனியாவாகும் கூஸா அரசனாக வல்லரசுகளின் அங்கீகாரத் ரூமேனியரும் நெப்போலியனுடைய முயற். பெற்றன.
1863 இல் போலந்து மக்கள் இரண்டாவ புரட்சி செய்தபொழுது, நெப்போலியன் டே ருஷ்யாவெகுதூரத்திலேயிருந்தபடியால், அ. நெப்போலியன் விரும்பவில்லை. ஆனால் ருஷ்ய மைகளைப்பற்றி மாத்திரம் ருஷ்ய அரசாங்க விடுத்தான். இதனால் இவ்விரு நாடுகளுக்கும் ரூமேனியாவிலே நெப்போலியன் அடைந்த ! கிடைத்தது. 1815 வரையில் பிரான்ஸ் கொலனிகளை இ மேலும் உண்டானது. 1860 ஐ அடுத்த ஆ வைத் தன்னாட்சிக்குக் கீழே கொண்டுவர இவனுடைய கொலனி சம்பந்தமான கொள் பெரிய பிரித்தானியாவோடு பிரான்ஸ் 18 ஆ பயனாக அதன் ஆதிக்குடியேற்ற நாடுகள் : முன்னரே குறிப்பிட்டுள்ளோம். எஞ்சிய பி கைநழுவ விட்டான். 1803 இல் அவன் லூசி

லியனின் வீழ்ச்சியும்
591 பிக் நாட்டில் வெற்றியின் பின்னர், நெப் கூறியபோது அவனுடைய பேச்சை பிஸ்
பலமாதங்களாகவும் வருடங்களாகவும், பெல்ஜியத்தையும், லக்சம்பேர்க் என்ற கொள்ள அனுமதி கொடுக்குமாறு நெப் டே வந்தான். ஆனால் ஒரு பலனுங்கிட்ட துன்பத்தையுண்டாக்கிற்று. பிரெஞ்சுமக் டிற்று. ரைன் ஆற்றுக்கு அந்தக் கரையில் அடிபட்டுக்கிடந்த சமஸ்தானங்களிலிருந்த கு ஜெர்மன் பலமுற்று விளங்குவது அவர்
ாலியனின் வீழ்ச்சி பன் தனது அதிட்டத்தின் உச்சப்படியிலி ம் பிடித்தது. அவனுடைய புகழ் நாளுக்கு ங்களிலும் வெளியூர் விஷயங்களிலும் அவ தது. வெளிநாட்டு விவகாரங்களை முதலில் சில வெற்றிகள் கிட்டிவந்ததைக் காண்கி ளி வைத்த பாரிஸ் மகாநாட்டிலே (1856) யவனாயிருந்தபடியால், துருக்கி மாகாணங் பிரதேசங்களில் வசித்த ரூமேனியமக்களின் ட்டின் மூலமாக நெப்போலியன் இவ்விரு யாட்சியை ஏற்படுத்தியதோடு, அவ்விரு ன்று சேர்க்கவும் முயன்றான். இவ்வாறு
இதற்கு இளவரசன் அலெக்ஸாண்டர் யுைம் 1862 இல் பெற்றான். இத்தாலியரும் ரியினாலேயே தேசீய இனங்களாக உருப்
து அலெக்ஸாண்டர் மன்னனுக்கெதிராகப் பாலந்து மக்கள் சார்பிலே தலையிட்டான். தனோடு போய்ச் சண்டை செய்வதற்கு பர் போலந்து மக்களுக்கிழைக்கும் கொடு எதுக்கு இலேசானதொரு எச்சரிக்கையை டையில் பெரியதொரு பிளவுண்டாயிற்று. வெற்றிக்கு மாற்றாக போலந்தில் தோல்வி
மந்தது. ஆனால் பலத்ததொரு தோல்வி ன்டுகளிலே நெப்போலியன் மெச்சிக்கோ மயன்றான். இதைப்பற்றி ஆராயுமுன்னர் கையை மொத்தமாக ஆராய்வது நன்று.. ம் நூற்றாண்டிலே நடத்திய யுத்தங்களின் வ்வாறு கை நழுவின என்பதைப் பற்றி 'தேசங்களை முதலாவது நெப்போலியன் பானா என்ற பகுதியை ஐக்கிய அமெரிக்

Page 658
592 ஜெர்மனி ஐக்கிய
காவுக்கு விற்றுவிட்டான். இது மிசிசிப்பிக் காகும். 1815 இல் வியன்ன உடன்படிக்கை இந்தியத் தீவுகளிலே சிலவும், ஆபிரிக்கா, ( பயனற்ற தீவுகளும், மாத்திரம் எஞ்சியிரு நெப்போலியன் புதியதொரு கொலனிச் சுக் கட்டிலேற்றப்பட்ட போர்பன் வமிசத் முடியிழந்தான். அதற்குச் சிறிதுமுன்னர் தியதரைக் கடலுக்கு அக்கரையிலுள்ளது ஞன். இதைத்தொடர்ந்து இவனுக்குப் பி6 அரசஞன அாயி பிலிப்பு அல்ஜீரியாவில் = பெற்றன். ஆனல் சொற்ப காலத்திலே அ கொள்கையை நிராகரிக்க வேண்டிய மூன அக்கொள்கையை மேலும் உற்சாகமாகப் புதிய புரட்சிகள் பலவற்றை அடக்கி, 6ெ நிர்வாகத்தை அமைத்தான். சிறிது கா சைனுவிலும் கம்போடியாவிலும் பிரெஞ் கிழக்கு ஆசியாவிலுள்ள இந்தப் பிரதேச மென்ற பெயர் வழங்கப்பட்டது. இவ்வாறு காவிலும் ஆசியாவிலும் கொலனிகளை ஏற் திக்கு விஜயஞ் செய்யலாமென நெப்போல 1820 ஐ அடுத்த ஆண்டுகளில் மெக்சிக் குடியாட்சி நடத்தி வந்தது. ஆனல் இங் தன. வடக்கேயுள்ள பலம்பொருந்திய அ தஞ் செய்து மெக்சிக்கோ (1846-1848) ராண்டே என்ற பசிபிக் வரை விரிந்து கி டிலே எப்பொழுதும் உள்நாட்டுக் கலகத் கட்சியின் தலைவனுக பெனிப்டோ ஜுவா னன். நிலப்பிரபுக்களையும், கத்தோலிக்கட் யினரை இவன் தோற்கடித்தான். ஜூ தொரு திட்டத்தைக் கொண்டுவந்தான். நிலங்களெல்லாம் அபகரிக்கப்பட்டன. ட பட்டன. இந்தச் சீர்திருத்தங்களை எல்ல சாங்க நிதி காலியாயிற்று. அதனல் டெ வெளிநாடுகளுக்குக் கொடுக்க முடியாமற் கடன் கொடுத்து வங்கிக்காரரின் மு!ை வும், பிரான்சும் கூட்டாக மெக்சிக்கன் என்ற இடத்தை இம்மூன்று தேசத்துப்ட ணும் ஸ்பானியாவும் அதைக் கைவிட பி0 துணைப்படைகளை அங்கே கொண்டுபோ ஸோடு சண்டை செய்தது. மெச்சிக்கோ6 முயன்றது. மெக்சிக்கோ நகரை விட்டுத் நாட்டில் போய் ஒளித்தான் (1863). உட யான பிரான்சிஸ் ஜோசப்பின் தம்பியா வர்த்தியாகுமாறு கேட்டான். தன்னுடை குத் தான் வெற்றி பெற்ற ராச்சியத்ை

ப்படுதலும்
கு மேற்கேயுள்ள வளம் மிக்க பள்ளத்தாக் செய்யப்பட்டபோது பிரான்சுக்கு மேற்கு தென்னமெரிக்காக் கரையோரங்களிலே சில ந்தன. சாம்பிராச்சியத்தை நிறுவுதல். மறுபடி அர து அரசனுன பத்தாம் சார்ள்ஸ் 1830 இல் அவன் பிரான்சின் தெற்கேயுள்ளதும் மத் ரமான அல்ஜீரியாவிலே கவனஞ் செலுத்தி ன் அரசாட்சி செய்த ஓர்ளியன்ஸ் வமிசத்து அரபு மக்களோடு சண்டை செய்து வெற்றி வன் முடியிழக்கநேரிட்டது. இவர்களுடைய *ரும் நெப்போலியன் அவ்வாறு செய்யாது பின்பற்றினன். அல்ஜீரியாவில் உண்டான வற்றிபெற்ற பிரதேசங்களிலே சீரானதொரு லத்தின் பின்னர் (1858-1863) கொச்சின் நசுக் கொடியைப் பறக்கவிட்டான். தென் ம் பின்னர் ஒன்றுபடுத்தப்பட்டு இந்து னே இரண்டாவது பிரெஞ்சு ராச்சியம் ஆபிரிக் படுத்திற்று. இனி மெக்சிக்கோவை நோக்கித் பியன் எண்ணினன். கோ ஸ்பானிய ஆட்சியிலிருந்து விடுபட்டுக் கே பல வகையான குழப்பங்கள் நிலவிவந் |யல்நாடான ஐக்கிய அமெரிக்காவோடு யுத் தோல்வியடைந்தது. அதன் பயனக ரயோகி டெந்த பிரதேசத்தை இழந்தது. அந்த நாட் துேக்கு ஓய்வில்லை. 1860 இல் முற்போக்குக் றெஸ் என்ற இந்திய இனத்தவன் தோன்றி பாதிரிமாரையுங் கொண்ட வைதீகக் கட்சி வொறெஸ் உடனே பாதிரிமாருக்கெதிரான இதன் பயனுக மடங்களுக்குச் சொந்தமான லவகையான சமயச் சங்கங்களும் நசுக்கப் ாம் நிறைவேற்றி வைக்கும் அவதியில் அா க்சிக்கோ கொடுத்து வந்த கடன்வட்டியை போய்விட்டது. உடனே மெக்சிக்கோவுக்குக் ப்பாட்டுக்கிணங்கி பிரிட்டனும், ஸ்பானியா விஷயத்திலே தலையிட்டன. வெருகுறுாஸ் டைகளும் கைப்பற்றின. இடையிலே பிரிட்ட ான்ஸ் நின்றுகொண்டது. மேலும் பிரெஞ்சுத் ப் பிரான்ஸ் குவித்து தலைவர் ஜுவொறெஸ் வ பிரெஞ்சு அதிகாரத்தின் கீழ் கொண்டுவர தலைவரைக் கலைத்துவிட்டார்கள். அவன் மலை 'ன நெப்போலியன் அவுஸ்திரிய சக்கரவர்த்தி ண மக்சிமிலியனை மெக்சிக்கோவுக்குச் சக்கர ப எதிராளியான ஹ்ப்ஸ்பர்க் வமிசத்தவனுக் த நெப்போலியன் வழங்கியமைபோல இந்

Page 659
மூன்றவது நெப்போலிய
நிகழ்ச்சி தோன்றினுலும், நெப்போலியனுடை மாக்ஸிமில்லியன் நெப்போலியனுடைய கைட் ராணுவப் பலத்தைக்கொண்டே அவன் ஆட்சி மதமின்றி அவன் எதையுஞ் செய்ய முடியாதி மெக்சிக்கன் சாகசம் 1867 இல் துக்ககரமாக நிகழ்ந்த உள்ளூர்க்குழப்பம் (1861-1865) மு வில் தலையிட்டமுறை துணிச்சல் மிக்கதும் மெ தது. 1823 இல் பிரகடனஞ் செய்யப்பட்ட வெளிநாட்டுக் கொள்கைக்கு உயிர்நாடியாயிரு நாடான மெக்சிக்கோவில் நெப்போலியன் நட லேயே கிள்ளியெறிந்திருக்கும். ஆனல் அது கில் மூழ்கியிருந்தபடியால் ஒன்றுஞ் செய்யமு சண்டை முடிவுற்றதும், அமெரிக்கா பிரான்க தது. மெக்சிக்கோ ஆக்கிரமிப்பை உடனே நிறு கண்டிப்பான வேண்டுகோள். தனது அரசியல போலியன் ஆரம்பத்திலே சிறிது தயங்கினன். யிற்று. 1867 வசந்தத்தில் பிரெஞ்சுப் படைகள் தனது மலையாணிலிருந்து உடனே நகருக்கு பின், மக்சிமில்லியனை அகப்படுத்திச் சுட்டுவிட் நெப்போலியனுக்கு மெக்ஸிக்கோவில் கிடைத் மாற்றங்கள். ஐக்கிய அமெரிக்காவினுலும், ! நெப்போலியன் அடைந்த அவமானத்தோடு வி திரியாவுக்கும் பிரஷ்யாவுக்குமுண்டான யுத்த யாதமைக்குக் காரணம், பிரஷ்யா தனது யுத்த பிரெஞ்சுச் சைனியத்தின் திறமைமிக்க பிரிவுக மையுமேயாகும். ராணுவத்துறையிலே பலமிழந் மிக்கசாவதானமாகவே கலந்துகொண்டான். ெ விக்கு மேற் தோல்வியடைந்தன. இவ்வெளிநாட ளிடை அதிருப்தியை உண்டாக்கிற்று. 1859 இல் சில் அதிருப்தியை உண்டாக்கிவந்தன. நெப்ே தவருனதெனச் சிலர் கண்டனந் தெரிவித்தன பெருந்தொகையானேர் கண்டித்தனர். தன்னு.ை யறிந்த நெப்போலியன், அதை மறுபடியும் பு எண்ணி, சட்டசபையில் தனக்கிருந்த பிடியை யிலும் அதிகமான பேச்சுச் சுதந்திரத்தைச் சட் களுக்குச் சட்டசபை லாக்குவாதங்களைப் பூ மளித்தான்.
அதிகார ஆட்சிக்குப் பதிலாக முற்போக்கு ஆ தோல்வியும், 1866 ஆம் ஆண்டின் ஜெர்ம6 நெப்போலியனுடைய வெளிநாட்டுக் கொள்கை கிற்று. எதிர்க்கட்சியினரை இத்தோல்விகள் ஊ மேலும் பல சலுகைகளை அவர்களுக்குச் செய்து தான். 1868 இல் பத்திரிகைச் சட்டம் தளர்த்த டம் கூடும் உரிமை ஓரளவு வழங்கப்பட்டது. எழு வேண்டிய நிலைமையுண்டாயிற்று. 1869-70 இல்

னின் வீழ்ச்சியும் 593
ப அந்தரங்க நோக்கம் வேருயிருந்தது. பொம்மையாகவேயிருந்தான். பிரெஞ்சு நடத்தினன். நெப்போலியனுடைய சம் தந்தது.
முடிவுற்றது. ஐக்கிய அமெரிக்காவிலே டிவுற்றது. நெப்போலியன் மெக்சிக்கோ ான்றே கொள்கைக்குமாமுனதுமாயிருந் மொன்றே கொள்கை அமெரிக்காவின் ந்தது. ஐக்கிய அமெரிக்காவில் அயல் த்திய முயற்சியை அமெரிக்கா முளையி நாலுவருடமாக உள்நாட்டுக் குழப்பத் டியாமலிருந்தது. ஆனல் உள்நாட்டுக் க்குக் கடுமையாக எச்சரிக்கை செய் த்தவேண்டுமென்பதே அமெரிக்காவின் ந்தஸ்துக்குப் பங்கமேற்படுமென நெப் ஆணுல் பின்னர் இணங்க வேண்டியதா பின்வாங்கின. ஜனதிபதி ஜுவொறெஸ் வந்து மெக்சிக்கோவைக் கைப்பற்றிய டான். த தோல்வி உள்நாட்டில் உண்டாக்கிய மெக்சிக்கோத் தேசாபிமானிகளாலும் ஷெயம் முடியவில்லை. 1866 இல் அவுஸ் த்திலே, நெப்போலியன் தலையிட முடி த்தை மிக வேகமாக நடத்தியமையும், 5ள் மெக்சிக்கோ யுத்தத்தில் ஈடுபட்ட த நெப்போலியன் ஜெர்மன் போரிலே நப்போலியனுடைய படைகள் தோல் ட்டுத் தோல்விகள் உள்நாட்டிலே மக்க இத்தாலி பெற்ற வெற்றிகளே பிரான் பாலியன் யுத்தத்தை நடத்தியமுறை ‘ர். யுத்தத்தின் விளைவுகளைப் பற்றிப் டய செல்வாக்குக் குறைந்து வருவதை னருத்தாரணஞ் செய்ய வேண்டுமென மெதுவாக நழுவவிட்டான். முன்னை டசபைக்கு வழங்கினன். பொது சனங் "ணமாக அறிவிப்பதற்குச் சந்தர்ப்ப
பூட்சி ஏற்படல் (1870). மெக்சிக்கோத் ா நெருக்கடியில் பங்குபற்ருமையும் க்குப் பெரிய தோல்வியை உண்டாக் கப்படுத்தின. எனவே நெப்போலியன் 7 கண்டனத்தைச் சமாளிக்கப் பார்த் பட்டது. பிரெஞ்சு மக்களுக்குக் கூட் சியுள்ள கட்டுப்பாடுகளையும் தளர்த்த
அதிகார ஆட்சி மயமான அரசியல்

Page 660
594
ஜெர்மனி
திட்டம் ரத்துச் செய்யப்பட்டது. சுத சபைக்குப் பொறுப்புள்ள மந்திரிகள், தேவையான உரிமைகளெல்லால்லாம் முற்போக்காட்சி ராச்சியமாக மாற்றப் வாக்கெடுப்பு ஒன்று நடந்தது. அதிலே பங்கினர் ஆதரவளித்தனர். மேற்போ . யம், இளமை பெற்றுவிட்டதாகத் ( காலத்தை அணுகிக் கொண்டிருந்தது ! பைக் கொண்டு பார்த்தாலும் அது பே தாயிற்று.
1870-1871 பிரா பிரஷ்யா அகண்ட ஜெர்மனியாக வ னுக்குப் பல அரச தந்திரத்தோல்வி கண்டு ஆத்திரமடைந்தனர். ஜெர்மன் : இராச்சியம் வீழ்ச்சியுற்றமைக்குக் கா. மனத்திலே வைரத்தை வளர்த்தனர். மனதிலும், ஜெர்மன் பிரசைகளின் ம தற்கு ஒரு சின்னப் பொறிபோதும்;
1868 இலே ஸ்பானியாவில் நிகழ்ந்த யைச் சேர்ந்த இரண்டாவது இசபெ பட்டாள். புரட்சிக்கு தலைமைதாங்கிய வதற்காக ஓர் அரசனை ஐரோப்பாவெ தின் ஒரு சிறு கிளையிலுதித்த லியோ என்பவனைத் தேடிப்பிடித்தனர். ஸ்பா மானால் ஸ்பானிய அரசைத்தான் ஏ இளவரசர் லியப்போல்ட் தயக்கத்தே பித்தது. ஜூலை 12 இல் இளவரசன் 3 விட்டான்.
இவ்வளவில் விஷயத்துக்கு முற்று யுத்தத் திமிர் பிடித்தவர்கள் கிராமன் மாக அவமானப்படுத்த விரும்பினர். 6 வில்லை. லியப்போல் அரச பதவியிலிரு தும் கிராமண்ட் பிரெஞ்சு ஸ்தானிகரா வில்லியம் அன்னவனை உடனே கண் பதவிக்கு ஓர் அபேட்சகனாக வந்தத மேல் அத்தகைய முயற்சியில் ஈடுப வேண்டுமென்றும் கட்டளையிட்டான். மத்திலே விடுமுறைக்குச் சென்றிருந் 13 இல் கண்டு விடயத்தைக் கூறினா முட்டித் தன மென்றுணர்ந்த அரச டான். பேர்லினிலிருந்த பிஸ்மார்க்குக் தான்.

ஐக்கியப்படுதலும் ந்திரமான தேர்தல், அரசியல் கட்சிகள், சட்ட முதலிய உண்மைப் பாராளுமன்ற ஆட்சிக்குத் வழங்கப்பட்டன. அதிகார ஆட்சி -ராச்சியம், பட்டது. 1870 ஆம் ஆண்டு மே மாதம் 8 இல்
புதிய அரசியல் திட்டத்துக்கு ஐந்தில் நாலு க்காகப் பார்க்குமிடத்து இரண்டாவது ராச்சி தரியும். ஆனால் உண்மையிலே அது முடிவு எனவே கூறவேண்டும். மே மாதத்து வாக்கெடுப் லும் நாலு மாதங்களே உயிரோடிருக்கக் கூடிய
ங்கோ ஜெர்மன் யுத்தம் ளர்ந்து வந்தது. அதன் கையிலே நெப்போலிய கள் கிடைத்தன. பிரெஞ்சு மக்கள் இவற்றை ஐக்கியமடைந்தமையும் இதுவுமே இரண்டாவது ரணமாகும். பிரெஞ்சு அரசாங்கமும், குடிகளும் அதேயொரு நிலைமை பிரஷ்ய அரசாங்கத்தின் எதிலும் குடிகொண்டது. வெடிமருந்து பற்றுவ அந்தச் சம்பவம் ஸ்பானியாவில் நிகழ்ந்தது. தொரு புரட்சிகாரணமாக போர்பன் பரம்பரை பல்லா என்ற அரசி நாட்டைவிட்டுக் கலைக்கப் தளபதிகள் இசபெல்லாவின் இடத்தை நிரப்பு ங்குந் தேடினர். பிரஷ்ய அரசனுடைய வமிசத் ப்போல்ட் ஹொஹென் ஸொல்லேர்ண்சிக்மாரிங் மனிய பாராளுமன்றம் தன்னைத் தேர்ந்தெடுக்கு ற்பதற்குத் தயாரென 1870 ஜூன் மாதத்திலே ஈடு' கூறினார். உடனே பிரான்சு இதை ஆட்சே புரசபதவியைத் தான் விரும்பவில்லையெனக் கூறி
ப்புள்ளியிட்டிருக்கலாம். ஆனால் பாரிஸிலுள்ள -ட் கோமகன் தலையிலே பிரஷ்யாவைப் பகிரங்க எனவே விஷயத்தை அவ்வளவில் நிறுத்தவிரும்ப ந்து நீங்க விரும்பிவிட்டார் எனக் கேள்வியுற்ற ன பெனடெற்றியிற்கு ஒரு செய்தி அனுப்பினான். தி, அவனுடைய சுற்றத்தவன் ஸ்பானிய அரச ற்கு மன்னிப்புக் கோர வேண்டுமென்றும், இனி டக்கூடாதென வாக்குறுதி செய்யுமாறு கேட்க அப்போது அரசன் எம்ஸ் என்ற ஒரு சிறிய கிரா தான். பிரெஞ்சுத் தூதர் அவனை ஜூலை மாதம் ன். இது அரச தந்திரமுறையிலமைந்த நட்டா ன் பிரெஞ்சுக் கோரிக்கைகளை நிராகரித்துவிட் கு விஷயத்தை விபரமாகத் தந்தி மூலம் அறிவித்

Page 661
மூன்றாவது நெப்போலிய
இளவரசர் ஸ்பானிய அரச பதவியை வேண் டைய விருப்பத்தைச் சட்டை பண்ணியதற்கு இந்த விஷயத்திலே தவறாக நடந்து கொண்ட்ட ஆயத்தமென்றும் நினைத்த பிஸ்மார்க் எம்சிலி றிப் பிரான்சுக்குத் துன்பமூட்டக் கூடிய வகை பத்திரிகைகளுக்கு அனுப்பினான். உண்மையா கூறினாரெனக் கூறப்பட்டபோதிலும் அது அல் கோரிக்கைக்குச் சூடாகப் பதில் கூறும் முறை டாக்கும் முறையிலுமே இச் செய்தி பிரசுரிக்க மூட்டிற்று. பத்திரிகையும், பிரசைகளும், பிரெ விக்கப்பட்டதென ஆரவாரஞ் செய்தனர். அர. கடனஞ் செய்தது. பிரெஞ்சுப் பிரதிநிதிகள் ச தது.
இந்த யுத்தத்திலே ஆரம்பம் முதற்றொட்டு பங்களுண்டாயின. தெற்கு ஜெர்மன் சமஸ்தான உண்டாயிற்று. அந்தச் சமஸ்தானங்கள் பிரஷ்ய . யன் எண்ணினான். ஆனால் தூரதிருஷ்டியுள்ள பு வழி தேடிவிட்டான். 1866 ஆம் ஆண்டு யுத்தம் நதிப் பிரதேசங்களைத் தனக்குக் கொடுக்குமாறு ஜெர்மன் சமஸ்தானங்களுக்கு பிஸ்மார்க் அறிவி களைத் திடுக்கிடச் செய்தது. எனவே பிரான்சே பிரஷ்யா பக்கம் நின்று சண்டை செய்வதாக - செய்து கொண்டன. இந்த உடன்படிக்கைகள் அரசுகள் நடுநிலை வகித்திருக்கமாட்டா. ஏனெ டால் அதற்குத் தாம் துணையுதவ வேண்டுமென் வங் காட்டிவந்தன.
ஆரம்பத்திலிருந்தே ஜெர்மனிக்கு வாய்ப்பா நோக்காகப் பார்க்குமிடத்தும், ஆரம்ப வாய்ட் தன. வடஜெர்மன் கூட்டணியும், தெற்குச் சமஸ் புக்கள் செய்து பெரியதும், நன்றாகப் பயிற்சி திரட்டிவிட்டன. இதன்விளைவாகப் புகழ்பெற்ற சைனியத்துக்குத் தலைமை தாங்கி எதிர்ப்பை பிரவேசித்துவிட்டான்
ஜெர்மன் வெற்றிகள். பிரெஞ்சுப் படைகள் இ பதி மக்காமனின் கீழ் அல்ஸாஸ் பிரதேசத்திலி போலியனுடைய தலைமையில் நின்றது. ஜெர்மா சங்களையும் தாக்கினர். ஆகஸ்ட் 6 இல் ஆரம்ப லும் வெற்றியைக் கொடுத்தது. மக்மாஹன் அ போலியன் மோசல் நதியிலுள்ள மெட்ஸ் என் னான். இரண்டு ஜெர்மன் சைனியமும் பின்னர் யைத் தாக்கின. மூன்று கோர யுத்தத்தின் பி கோட்டையில் முற்றுகையிடப்பட்டது. பிரெஞ். காமற்றடை செய்யப்பட்டது. இவ்வாறு நிகழ்ந் லொட் (ஆகஸ்ட் 18) என்ற யுத்தமே.

என் வீழ்ச்சியும்
595 டாமென்று கூறியதே பிரெஞ்சு மக்களு ப் போதிய தாகுமென்றும், பிரான்ஸ் டியால் அதனோடு சண்டைக்குப் போக 5ந்து தனக்குக் கிடைத்த செய்தி பற் பில் சுருக்கமானதொரு அறிக்கையைப் ன செய்தியை பிஸ்மார்க் திரித்துக் வாறன்று. கிராமண்டின் அடக்கமற்ற மயிலும், அவனுக்கு ஆத்திரத்தையுண் ப்பட்டது. இது பிரான்சுக்கு ஆத்திர ஞ்சுக் கெளரவத்துக்குப் பங்கம் விளை சாங்கம் ஆத்திரமடைந்து யுத்தப் பிர பை ஜூலை 19 இல் அதை ஆமோதித்
பிரஷ்யாவுக்குச் சாதகமான சந்தர்ப் எங்கள் சம்பந்தமாகவே முதல் வெற்றி சவுக்கு மாறாய் நிற்குமென நெப்போலி ஸ்மார்க் அதற்கெல்லாம் நேரத்தோடு ம் முடிந்ததும், நெப்போலியன் ரைன்
கோரிக்கை விடுத்தான் என தெற்கு பித்திருந்தான். இது அச் சமஸ்தானங் ாடு சண்டை மூண்டால் தாமெல்லாம் அவை பிரஷ்யாவோடு உடன்படிக்கை இல்லாவிட்டாலும் தெற்கு ஜெர்மன் னில் வட ஜெர்மனி யுத்தத்திலீடுபட் று தெற்குச் சமஸ்தானங்கள் பேரார்
ன ராணுவ வாய்ப்புக்கள். ராணுவ புக்கள் ஜெர்மன் பக்கத்துக்கேயிருந் தானங்களும், விரைவில் யுத்தமுஸ்தீப் பெற்றதுமானதொரு சைனியத்தைத் தளபதி மொல்க் என்பவன் ஜெர்மன் ஆரம்பித்து ஜெர்மன் எல்லைக்குள்ளே
Tண்டு பிரிவாக நின்றன. ஒன்று தள நந்தது. மற்றது லொறேயினில் நெப் பியர் ஒரே நேரத்தில் இரண்டு சைனி த்த இத்தாக்குதல் இரண்டு முனையி ஸாஸிலிருந்து பின்வாங்கினான். நெப் > பெருங்கோட்டைக்குப் பின்வாங்கி ஒன்று சேர்ந்து மெட்ஸ் கோட்டை எனர் பிரெஞ்சுச் சைனியம் மெட்ஸ் ப் படை மேற்கு நோக்கிப் பின்வாங் தற்குக் காரணமாயிருந்தது கிரேவ்

Page 662
596 ஜெர்மனி
நெப்போலியன் செடானில் சரணை மடைவதற்கு முன்னர் நெப்போலியன் கொண்டான். அந்தச் சைனியத்தை ெ தான். ஆனல் ஜெர்மன் சைனியம் அ கிற்று. தன் சேனையோடு அவன் சர வில்லியம் மன்னர் முன் நெப்போலிய சந்திப்பு உண்டானது. பின்னர் அவன்
டான்.
இதுவரை தளபதி மொல்க் யுத்தத்.ை துக்கு இடையில் ஒரு சைனியத்தி: பசேய்ன் தலைமையில் இயங்கிய மற்ற கிடந்தது. பாரிஸ்மீது படையெடுத்து அந்நோக்கமாக 200,000 சைனியம் ே விலே பாரிஸை முற்றுகையிட எண்ணி இராச்சிய ஆட்சி நீக்கப்பட்டு, குடி யிலே பாரிஸில் முக்கியமான சம்பவங். ணடைந்ததைக் கேள்விப்பட்ட பாரில் முற்றெழுந்தனர். நெப்போலியனுடைய நிதியாக நியமித்து விட்டுச் சென்மு: டாள்; குழப்பம் எங்கனுந் தலைவிரி யேற்ற நாடாகப் பிரகடனஞ் செய்யப்ட் கூடி யுத்தத்தைக் கொண்டு நடத்து அரசாங்கத்தை ஏற்படுத்தினர். இவர்க மெட்ஸ், பாரிஸ் என்பன விழ்ச்சிய பட்டமை யுத்தத்தின் கடைசிக் கட்ட விஷயங்களை முடித்து விடலாமென ெ பெட்டாவும் அவருடைய கூட்டாளிக ஆனல் கட்டுப்பாடுள்ள ஜெர்மன் சை நிற்கமுடியவில்லை. ஒக்டோபர் 27 இல் அத்துடன் பிரான்ஸ் பெருமை பேசி சிப் பட்டாளமும் வீழ்ந்தது. எனினு பின்னர் பசிதாங்கமுடியாமல் 1871 ஐ பிராங்போட் சமாதானம், யுத்தம் மு ஸில் பூர்வாங்க நடவடிக்கையொன்று மாதத்தில் பிராங்போட்டில் உறுதி பிரான்ஸ் ஜெர்மனிக்கு 2 பிலியன் என்ற பிரதேசமும் லொறயின் பிர தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது. குத் திரும்பினர்.
வட ஜெர்மானியரும் தெற்கு ஜெ ஆர்வத்தை நாடெங்கும் உண்டாக்கி நிரந்தரமாக இருக்கவேண்டுமென எ தப்பட்டதெற்கு ஜெர்மன் சமஷ்டி கொண்டனர். அதன் விளைவாக அவ

ஐக்கியப்படுதலும்
-தல். மெட்ஸ் கோட்டையின் நிலைமை மோச மக்மோஹனுடைய சைனியத்தோடு சேர்ந்து மட்ஸ் கோட்டையின் உதவிக்குக் கொண்டுவந் னுக்கு செடானில் படுதோல்வியை உண்டாக் ணடையவேண்டியதாயிற்று (செப்டெம்பர் 2). ன் கொண்டுவரப்பட்டான். உருக்கமானதொரு
யுத்தக் கைதியாக ஜெர்மனிக்கு அனுப்பப்பட்
5த் திறம்பட நடத்தினன். ஒரு மாத யுத்தத் * தலைவனை நெப்போலியன் கைதியானன். சைனியம் மெட்ஸ் கோட்டையிலே அடங்கிக் சமாதான நிபந்தனைகளைக் கூறுவதே பாக்கி, மற்கு நோக்கிச் சென்றது. செப்டெம்பர் முடி யிருந்தது. பாசு பிரகடனஞ் செய்யப்பட்டது. இதற்கிடை கள் நிகழ்ந்தன. செடானில் நெப்போலியன் சர ஸ் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக ஆத்திர ராணியான யூஜினியை அவன் ராஜப் பிரதி ன். அவள் பயத்தினல் ஓடியொளித்துக்கொண் ந்தாடிற்று. செப்டம்பர் 4 இல் பிரான்ஸ் குடி பட்டது. இதற்கிடையில் சில பிரமுகர்கள் ஒன்று வதற்காக தேசப் பாதுகாப்புக்கான தற்காலிக ளுள் பிரபலமானவர் கம்பெட்டா. டைதல். மெட்ஸும் பாரிஸும் முற்றுகையிடப் த்தை எடுத்துக்காட்டிற்று. ஒரு சில வாரத்தில் ஜர்மானியர் நினைத்திருந்தால் அது தவறு. கம் ளும், மிகத் தீவிரமான எதிர்ப்பை நடத்தினர். னியத்தோடு இவர்களால் நெடுநாளைக்கு எதிர் மெட்சிலுள்ள பசேய்ன் நகர் சரணடைந்தது. கொண்டிருந்த பிரெஞ்சு சைனியத்தின் கடை ம் பாரிஸ் மக்கள் தைரியமாக எதிர்த்தார்கள். னவரி 28 இல் சரணடைந்தனர். டிவடைந்தது. பெப்ரவரி மாதத்திலே வேர்சேல் கைச்சாத்திடப்பட்டது. இது பின்னர் 1871 மே சய்யப்பட்டது. இதன்படி யுத்த நட்ட ஈடாக டாலர் கொடுக்கவேண்டியதாயிற்று. அல்சாஸ் தசத்தின் கிழக்குப் பகுதியும் ஜெர்மனிக்குத் மார்ச் மாதத்திலே ஜெர்மானியர் தம் நாட்டுக்
மானியரும் ஈட்டிய பெரும் வெற்றிகள் பெரிய று. இந்த ராணுவ ஐக்கியம் சிவில் வாழ்விலும் ல்ாரும் விரும்பினர். இந்த உணர்ச்சியினல் உந் னர் பிரஷ்யாவோடு உடன்படிக்கை செய்து 5ள் வடக்குச் சமஷ்டிகளோடு சேர்ந்து கொண்

Page 663
மூன்ருவது நெப்போலி
டனர். இவ்வாறு பூரணமாக்கப்பட்ட ஐக்கிய வேண்டுமெனவும் விதிக்கப்பட்டது. அதன் தன் கரவர்த்தியென்ற பெயரைத் தாங்கவேண்டுபெ
1871 ஆம் ஆண்டு ஜனவரி 18 இல் எல்லா னர் முதலாவது வில்லியம் ஜெர்மன் சக்கா னஞ் செய்யப்பட்டார். யுத்தம் தொடர்ந்து லுாயியின் கண்ணுடி மண்டபத்தில் இந்த வை வாக்கிய பிஸ்மார்க் இளவரசர் என்ற பட்ட
பதவி வழங்கப்பட்டது. இதன் விளைவாக ே
தேசீய சபை ஜெர்மனியோடு சமாதானஞ் கூட்டப்பட்டதும், மக்களால் தேர்ந்தெடுக்க போட்டில் பிரான்ஸ் ஜெர்மனியோடு செய்த வாகப் பொறுப்பு ஓர்ளியன்சைச் சேர்ந்த திய கப்பட்டது. இவன் மிதமான அபிப்பிராயமு பான்மையோர் முடியாட்சிவாதிகளாகக் கான வாதிகள் என்போரிடையே தேசீயச் சபையி: முமிருந்துவந்தது. மார்ச் மாதத்திலே GFLDIT போர்டோவைவிட்டு பாரிசுக்குச் சமீபமான
பாரிஸ் தீவிரவாதிகள் ஆட்சிபீடமமைத்தல். உண்டாக்குமென உணர்ந்த சோஷலிஸ்டுகளும் சளும், ஏற்கனவே தாம் கருமம் புரிய வே பாரிஸ் நகரைப் புரட்சிக்காரர் கைப்பற்றி ச்ெ நிறுவினர். கொம்யூன் என்ற பிரெஞ்சு வார் நகரம், அல்லது பட்டினம் என்பதாகும். ஆ வுடைமைக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமு கொண்ட இந்த நகராண்மை திட்டமானது எ தாயிருக்கவில்லை. தீவிரவாதிகளைக் கொண்டே சபைக்கும் அதன் நிர்வாகத் தலைவர் தியேர்ச அதன் நோக்கமாயிற்று.
தேசீய சபை கொம்யூனை நசுக்குதல். இர டுச் சண்டையொன்று நடைபெற்றது (1871 ப சாங்கம் பாரிசை முற்றுகையிட்டது. ஒரு வ கைக்கு ஆளாயிற்று. தேசிய அரசாங்கத்திட பெருந்தொகையான சைனியமுமிருந்தது. ே நகரில் கடைசிக் கந்தாயமாக நின்றனர். ஆன சில துணிவுள்ள சாகசக்காரர் பாரிஸ் நகரிலு பம் முதலிய சரித்திர சம்பந்தமான கட்டிட ழந்த முற்றுகைக்காரர் தயவு தாட்சணியமின் துப்பாக்கிக்கு இரையாக்கினர். பலர் விசார8 கணக்கானேர் குடியேற்ற நாடுகளுக்கனுப்ப தண்டனைக்கு ஆளாயினர். 26-CP 8007 (5169)

பனின் வீழ்ச்சியும் 597
ம் ஜெர்மன் ராச்சியமென வழங்கப்பட லவரான பிரஷ்ய மன்னன் ஜெர்மன் சக் மனவும் விதிக்கப்பட்டது.
ஒழுங்குகளும் பூரணமாக்கப்பட்ட பின் வர்த்தியெனச் சம்பிரதாயப்படி பிரகட நடந்து கொண்டிருந்தபடியால் 14 ஆம் பவம் நடைபெற்றது. ஜெர்மனியை உரு ந்தைப் பெற்றர். இவருக்குச் சான்சலர் தசிய நிர்வாகத்தின் தலைவராஞர்.
செய்வதை அனுமதித்தது. போடோவில் ப்பட்டதுமான தேசீய சபை பிராங் உடன்படிக்கையை அனுமதித்தது. நிர் ர்ஸ் என்பவனிடம் தற்காலிகமாக வழங் *டையவன். இந்தச் சபையிலே பெரும் எப்பட்டனர். குடியாட்சிவாதிகள், தீவிர ன் நோக்கம்பற்றிச் சமுசயமும், ஐமிச்ச தானம் உறுதியானதும், தேசீய சபை வேர்சேல்சுக்குச் சென்றது.
தேசீய சபை பிற்போக்கான ஆட்சியை , குடியாட்சிவாதிகளும், அராஜரீகவாதி ண்டுமென நினைந்து புரட்சி செய்தனர். 5ாம்யூன் என்ற பெயரோடு ஒரு அரசை த்தையின் பொருள் அரசியல் மயமான ங்கிலத்திலே கம்யூனிசம் என்ற பொது Dமில்லை. பலவகையான பகுப்பினரையுங் ாந்த ஒரு வேலைக் கிரமத்தைக் கொண்ட தொரு பாரிஸ் நகரை வைதீகத் தேசிய க்கும் புறம்பாக ஏற்படுத்துவதொன்றே
ண்டுமாத காலமாகக் கொடிய உள்நாட் ார்ச்-மே). வேர்சேயிலிருந்த தேசிய அா ருடகாலத்துள் இந்நகர் இரண்டு முற்று ம் ஏராளமான உணவுப் பொருள்களும், ம மாதத்திலே கிளர்ச்சிக்காரர். பாரிஸ் ல் நிர்வகிப்பது கஷ்டமாயிருந்தபடியால் புள்ள டூயி லெறிஸ் மாளிகை நகரமண்ட உங்களுக்குத் தீ வைத்தனர். அமைதியி றி ஆயிரக்கணக்கான புரட்சிக்காரரைத் ணயின்றியே சுடப்பட்டனர். பல்லாயிரக் ப்பட்டனர். அல்லது கழிேயச் சிறைத்

Page 664
598 ஜெர்மனி
தேசீய சபையை எதிர்நோக்கிய பிர லாத அரசாங்கமாயிற்று. நாட்டுக்கு அ வழங்கப்போகிறது. பல நூற்ருண்டாக நாடாக இருந்த ஜெர்மனி பலமுள்ளத்ெ டத்தில் பல நூற்முண்டாகவே அரசியல் கஷ்டமும், அங்கலாய்ப்புமுள்ளதொரு ஆ டின் அமைப்பை அத்திவாரத்திலிருந்து மிருந்தது.

ஐக்கியப்படுதல்
ச்சினை. தேசிய சபை, பிரான்சின் எதிர்ப்பில் து எத்தகைய அரசியலமைப்புச் சட்டத்தை வே அரசியல் துறையில் சிரிப்புக்கிடமான நாரு அரசாங்கத்தைப் பெற்றது. அதே வரு ாட்சியைத் திறம்பட நடத்திவந்த பிரான்ஸ் ஆட்சியைப் பெற்றது. அந்த அரசாங்கம் நாட்
புனர் நிர்மாணஞ் செய்யவேண்டிய அவசிய

Page 665
28 ஆம் அ
முதலாவது உல ஆரம்பிக்கும்வரை ! ஜெர்மனி, அவுஸ்திரி
நாடுகளில் 2
1870-1914 வரை ஓ
சவோய் 6
இரண்டாவது விக்டர் இம
ஹம்பேட் 1 (1
மூன்றாவது விக்டர் இமா
1870 இல் ரோம் நகர் பிடிபடும் வரையுள் குறிப்பிட்டோம். இந்த ராச்சியம் பாராளுப அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட னால் நியமிக்கப்பட்ட அங்கத்தவர்களைக் கொ ரம் கிடையாது. கீழ்ச்சபையே மந்திரிகளை தது. இது ஆங்கில ஆட்சிமுறையை ஒத்திரு
நிர்வாக முறையில் இத்தாலியில் நிர்வாக இத்தாலியராச்சியம் பல பிரதேசங்களை ஒன் இப்பிரதேசங்கள் பல நூற்றாண்டாகத் தனி பரிபாலனம் மத்திய நிர்வாகமொன்றின்கீழ்க்
குப் பொறுப்பாயுள்ளவர்கள் முகவர் (பிறி ெ வர் மந்திரி சபையால் நியமிக்கப்பட்டனர் பிரதிநிதிகளாயிருந்தனர். மத்திய பரிபாலன வாகம் பிரெஞ்சு நிருவாகத்தைப் போலல்லா புறச் சார்பான இந்த ஒருமைப்பாடு பழந் தீர்த்துவைக்கவில்லை. லொம்பாடி, பீட்மண் யின் பிரச்சினைகளில் டஸ்கனி எவ்வித அக் ஏனைப் பிரதேசங்களைப்பொறுத்த வரையிலு கள் ரோமில் சபை கூடியபொழுது, நாட்டி தேர்தல் தொகுதியின் கருமங்களையும் கவன யேற்பட்டபோதிலும், தார்மிகத் துறையிலு வில்லை. பல நூற்றாண்டாகவே பிரதேச அபி இத்தாலியர் என்ற உணர்ச்சியைப் பெறாமல்
59

த்தியாயம்
மகமகாயுத்தம் இத்தாலி, பிரான்ஸ்,
பா- ஹங்கேரி ஆகிய உள்ள நிலை
இத்தாலியின் நிலை.
மிசம்.
ானுவல் (1861-78)
878-1900)
அவல் (1900-43)
ள இத்தாலியச் சரித்திரத்தை இதுவரை மன்ற ஆட்சியுடைய அரசியல் திட்டத்தை -து. மேற்சபையான செனேட் சபை அரச ரண்டது. இந்தச் சபைக்கு அதிக அதிகா
நியமிப்பதும், அதை ஆள்வதுமாயிருந் . நந்தது.
த்துறையில் ஒரு முனைப்படுத்தல். புதிய "றோடொன்று இணைத்து ஆக்கப்பட்டன. த்து நின்றுவந்தன. இப்போது அவற்றின் - கொண்டுவரப்பட்டது. இந்நிர்வாகத்துக் லக்ஸ்) என்றழைக்கப்பட்டனர். இம் முக
இவர்கள் ஆங்காங்கு அரசாங்கத்தின் த்தைக் கொண்ட புதிய இத்தாலியின் நிர் து ஆங்கில நிர்வாகம் போலிருந்தது. -காலத்திலிருந்து வரும் பிணக்குக்களைத் நடப்பற்றிச் சந்தேகங்கொண்டது ; சிசிலி கறையுமெடுக்கவில்லை. இவ்வாறே பழைய ம் கருமங்களிலிருந்து வந்தன. பிரதிநிதி ன் பொது நலனைக் கருதாமல், ஒவ்வொரு த்தனர். அரசியல் துறையிலே ஒற்றுமை ம், கலைத்துறையிலும் ஒற்றுமையுண்டாக மானமுள்ளவராய் வளர்ந்த மக்கள், தாம் விட்டது நூதனமாயிற்று.

Page 666
600 இத்தாலி, பிரான்ஸ், ஜெர்
வடக்கிலும் தெற்கிலும் வித்தியாசமான யாக வந்த பலவித்தியாசங்களில் ஒன்று கும் சமூக, பொருளாதார விஷயங்களிே ரோம் நகரம் இருக்கும் தானத்திலமைந் வடக்குத் தெற்கு எல்லை பிரிந்தது. மத்திய மிக்க பட்டினங்களுருவாகிப்பட்டினப் 6. விவசாய நாடாகவும், நிலப்பிரபுக்களின் , யம் உருவாகியும் இந்த வித்தியாசம் மா, விரும்பிய போதிலும் அது மாறவில்லை.
வடக்கிலும் தெற்கிலும் வித்தியாசமான தானமான வளமாயிருந்தது. சேவைமான களுக்கு அதிபதியாயிருந்தார்கள். மற்ற கிராம வாசிகள் பரம்பரையாகச் செய்து தொகுதிகள் பிரபுக்களுக்காக வேலை செய் னர். வடக்கில் நிலத்தைச் சுதந்திரமான ( இவர்களுடைய வாழ்க்கை நோக்கு, தெற் வித்தியாசமானதாயிருந்தது.
வடக்கே பட்டினங்களின் செல்வாக்கு. 6 அதிகமாயிருந்தது. போ, ஆர்னே என்ற மறுமலர்ச்சிக் காலத்தின் பின்னர் செல்வ அவை மறக்கவில்லை. பத்தொன்பதாம் நூ விருத்தியானதும் அந்நகரங்கள், பிரான்ஸ் லுள்ள நகரங்களோடு போட்டியிட முற்ப கைத்தொழிற்குறைபாடுகள். இத்தாலியி நகரங்களுக்குச் சில முட்டுக் கட்டைகளு வாகவேயிருந்தது. கரி சிறிதுமில்லை. அதஞ் வது கஷ்டமாயிற்று. எனவே இம்மூலப் ெ திலிருந்தும் இறக்குமதி செய்யவேண்டியத நிலக்கரிச் சக்திக்குப் பதிலாக நீர்வீழ்ச்சிய னைன்ஸ் மலைகளிலிருந்து விழும் அருவிகள் வாய்ப்பாயிருந்தன. மலையிலே உறையும் கெடுத்தன. அதனுல் இத்தாலியர் இந்தப் வழங்கினர். இந்த நீர்வீழ்ச்சி மின்சாரத்ை விருத்தி செய்ய முனைந்தனர்.
வடக்கே கைத்தொழில் விருத்தியடை கைத்தொழிலை விருத்தி செய்வதில் வட ப வங்கிகள், பெருகின; தொழிலாளர் ஒன்று பத்திரிகை செல்வாக்குடையதாயிற்று. நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவேயிருந்தன பாவிலே வந்து குவிந்ததன் காரணமாக யுண்டானது. அந்த நெருக்கடி தெற்கு இ; யின் விவசாயமே முக்கிய சீவனுேபாயமாய பிரதானமாக சிட்ரஸ் வகையைச் சேர்ந்த யாகிவந்தன. அதற்கு இப்போது ஆபத்து கள் இடருற்றனர். அதனுல் பெரிய புரட்

மனி, அவுஸ்திரியா ஹங்கேரி
சமூகப் பொருளாதார அமைப்பு. பரம்பரை
வடக்கு இத்தாலிக்கும் தெற்கு இத்தாலிக் ல பெரும் வித்தியாசமிருந்து வந்தமையே. $த சமாந்தர ரேகையையொட்டியே இந்த ப காலந்துவங்கி வடபகுதியில் பல செல்வம் ண்பாடு அங்கே நிலவிற்று. தெற்குப் பகுதி ஆதிக்கமுடையதாகவுமிருந்தது. புதியாாச்சி றவில்லை. புதிய அரசாங்கம் இதனை மாற்ற
நிலக் கொள்கை, தெற்கே நிலந்தான் பிா ரியப் பிரபுக்கள் பெருந்தொகையானநிலங் நாடுகளிலிருந்ததுபோல அந்த நிலங்களைக் வாரம் கொடுத்து வரவில்லை. தொழிலாளர் து விவசாயப் பண்ணையாட்களாய் விளங்கி விவசாயிகள் உரிமையாகப் பெற்றிருந்தனர். கேயுள்ள பாட்டாளி மக்களின் நோக்கிலும்
வட பகுதியில் பட்டினங்களின் செல்வாக்கே ஆறுகளின் பள்ளத்தாக்கிலுள்ள நகரங்கள் ாக்கிழந்தன. ஆனல் பழைய சிறப்புக்களை ற்முண்டிலே கைத்தொழிலும், வியாபாரமும் ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளி ட்டன. Y
ல் இயற்கை வளம் இல்லாதபடியால் இந்த 5ண்டாயின. இத்தாலியிலே இரும்பு குறை ல்ை யந்திரக் கைத்தொழில்களை மேற்கொள் பாருள்களை ஜெர்மனியிலிருந்தும் இங்கிலாந் ாயிற்று. இது செலவுக்குரிய விஷயமாயிற்று. பின் மின்சாரம் பயன்பட்டது. ஆல்ப்ஸ் அபி இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய மிக பனிக்கட்டி உருகுவதால் ஆறுகள் பெருக் பனிக்கட்டியை "வெண் நிலக்கரி' என
தைக் கொண்டு இத்தாலியர் கைத்தொழிலை
ப தெற்கே விவசாய நெருக்கடி, யந்திரக் குதியினரே ஈடுபட்டனர். தொழிற்சாலைகள், சேர்ந்து சோஷலிஸத்தை உருவாக்கினர் ; தெற்குப் பிராந்தியத்திலே இத்தகைய r. அமெரிக்க உணவுப் பொருள்கள் ஐரோப் ஐரோப்பிய விவசாயத்துறையில் நெருக்கடி த்தாலியையும் பாதித்தது. தெற்கு இத்தாலி பிருந்தது. இத்தாலிய உணவுப் பொருள்கள், பழங்கள் ஐரோப்பியச் சந்தையில் விற்பனை 1ண்டாயிற்று. இதனுல் இத்தாலிய விவசாயி
யுண்டாயிற்று.

Page 667
முதலாவது உலக யுத்தம் தெற்குப் பிரதேசத்து வாழ்க்கை நிலையை வடக்குக்கும் தெற்குக்குமிடையிலுள்ள தார ஆதியிலிருந்தே முயற்சி செய்து வந்தது. வைத்துவிடவேண்டுமென்பது அதனுடைய குள்ளதும், மத்திய காலநிலையிலுள்ளதுமான பொருளாதார நிலைமைகளை உயர்த்த வேள் அமைக்கவும் புதிய ரெயில் பாதைகளைப் போ யான பணம் இல்லாதிருந்தபடியால் அரசாங் வேண்டியிருந்தது.
கள்ளரையும் இரகசியக் குற்றக் குழுக்கள் லாட்சி நடத்திய போர்பன் வமிச அரசாட் புறுத்திவந்தது. இக் கள்வர் கூட்டத்தைத் தேவைப்பட்டது. இக்கள்வர் அபினைன்ஸ் மச் லும் பெரியதுன்பத்தைக் கொடுத்தது இரக. படும் சங்கங்கள். நேப்பிள்சிலே இச்சங்கம் க இது மாபியா என்றழைக்கப்பட்டது. பல தன் பம் இழைத்து வந்தன. அரசாங்கம் அவர்க போதிய பலமில்லாததாயிருந்தது. எனவே செய்தது. அரசாங்கத்தின் நடவடிக்கையின் காசம் சிறிது அடங்கின போதிலும், இருப சாயல் ஆங்காங்கு காணப்பட்டன.
ஆரம்பப் பாடசாலை 1877 இல் ஆரம்பிக்க றில் அழுந்திய மக்களை மேனிலைக்குக் கொன் இத்தாலிய ராச்சியம் உருவான காலத்திலே , கூட நல்ல கல்வி முறையிருக்கவில்லை. எழுத் பிரசைகள் வறுமையுடையவராயிருந்தனர். அதனால் ஆரம்பக் கல்வித் திட்டமொன்றை . தான் ஆரம்பிக்கப்பட்டது. கல்வியை இல மசோதா ஒன்று 1877 இல் நிறைவேற்றப்பட் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர யாகக் கூட்டவோ, ஆசிரியர்க்குப் பயிற்சியா
வடக்கிலும் தெற்கிலும் எழுத்தறிவு பெருகு யிலே முன்னேற்றமுண்டாகி வந்தது. இருப் சாலைகள் பெருகின. அதனால் எழுத்தறிவு ெ ஆரம்பமாவதற்கு முன், வட இத்தாலியில் னர். தெற்கு இத்தாலியில் 50 வீதத்தினருக்
தது.
வரிப்பழுவும் பொதுக்கடனும். செலவினங்க வேண்டியிருந்தது. உலகிலுள்ள தேசங்களு தேசமானாலும், அதன் முக்கிய தொழிலான
ளும் அதனிடமில்லை. ஐக்கியமானதொரு ராக் செலவு மிக்க நிர்வாக யந்திரத்தை அமைப் கள் என்பவற்றையும் நிறுவ வேண்டியிருந் பயிற்சியளிக்கும் விசேடத் தாபனங்களை

> ஆரம்பிக்கும் வரை
601
உயர்த்த அரசாங்கம் செய்த முயற்சி. தம்மியத்தை மாற்றுவதற்கு அரசாங்கம் இரண்டு பிரிவையும் ஒரே நிலைமையில் நோக்கமாயிருந்தது. அதற்கு பிற்போக் : தெற்குப் பகுதியின் தார்மீக, கலாசார, ன்டியிருந்தது. இதற்குப் பாடசாலைகளை
டவும் வேண்டியிருந்தது. ஆனால் தேவை 1கம் ஆறுதலாகவே விஷயங்களைச் செய்ய
ளயும் அரசாங்கம் ஒழித்தல். நேப்பிள்சி சியில் கள்வர் கூட்டம் நாட்டைத் துன் தொலைப்பதற்கு இராணுவத்தின் உதவி லகளில் வசித்து வந்தனர். இத்தொல்லையி சியமாக இயங்கிய பாதகச் செயலில் ஈடு மோரு என அழைக்கப்பட்டது. சிசிலியில் லமுறையாகவே இவை மக்களுக்குத் துன் ளை எதிர்த்துச் சண்டை செய்வதற்குப் அது சாவதானமாகவே விஷயங்களைச் பயனாக இக்கள்வர் கூட்டத்தின் அட்ட தாம் நூற்றாண்டிற் கூட அவர்களுடைய
சப்படல். அறியாமை, வறுமை என்பவற் ாடு வருதற்கு ஏற்ற சாதனம் பாடசாலை. சீர்திருத்தமுற்ற வடக்குப் பிரதேசத்திற் தேறிவில்லாத நிலைமை பெருகியிருந்தது. அரசாங்கத்திடம் பணமில்லாதிருந்தது. அமுல் நடத்தும் முயற்சி கூட 1877 இல் வசமாகவும் கட்டாயமாகவும் வழங்கும் டது. ஆனால் பணவசதியின்மையால் அது ப்படவில்லை. பாடசாலைகளைப் பெருவாரி ரிக்கவோ பணமில்லாதிருந்தது. 5தல். பல தசாப்தங்களாக கல்வித் துறை தாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே பாட பருகிற்று. முதலாவது உலகமகா யுத்தம் 75 வீதத்தினர் எழுத்தறிவுடையவராயி கு எழுதவோ வாசிக்கவோ தெரியாதிருந்
களைச் சமாளிப்பதற்காக வரிகளை உயர்த்த ள் இத்தாலி இயற்கையழகுடையதொரு விவசாயத்துக்கும் தேவையான வளங்க =சியமாக இத்தாலி அமைக்கப்பட்டதனால் பதோடு, துறைமுகம், ரயில்பாதை, வீதி தது. அத்துடன், தொழில் முறைகளில் பும், சேனையையும், கடற்படையையும்

Page 668
602 இத்தாலி, பிரான்ஸ், ஜெர்ட்
அமைக்கவேண்டியதாயிற்று. இவற்றின் ட முக்குறையுண்டானது. அதனுல் அதன் தே தது. இத்தாலியரைப்போல அதிகவரிப்பழு யெனலாம். இது பெருமைக்குரிய விஷயமு னம் என்பவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கு செல்வமுள்ள நாடுகளிலும் பார்க்க மிக ஆ தாவி விளங்கிற்று.
இத்தாலியப் பணநிலை சீர்திருத்தமடை சீர்திருத்தமடைந்தது. வருடாந்தப் பற்மு தப்பட்டது. வரிப்பழு இருந்தபோதிலும், தார நிலைமை அபிவிருத்தியடைந்தபடியா கைத்தொழிற் பொருள்களின் உற்பத்தி என்னும் துணிகளின் உற்பத்தி பெருகிற். அதிகரித்தது. வடக்கேயுள்ள கைத்தொழ வற்றில் தொழிலாளர் தொழிற்சங்கங்களை அதிக சம்பளமும் கேட்டனர். வேலை நிறு பெற்றனர். பாராளுமன்றம் பல தொழிற் 4 முன்னேற்ற நாடுகள் போனபாதையில் இத் னுடைய பல கஷ்டங்களை அது எதிர்த்து அதன் அயல்நாடுகளைப் போலச் சிறப்புப் றத்தில் பெருமையடையக் கூடியதாயிருந்: குடிசனத்தொகைப் பெருக்கமும் பிா.ை குடிசனப் பெருக்கமும், பிரசைகள் வெ: பால் தீர்க்கமுடியாத இரண்டு பிரச்சினைக உலகிலேயே மிக அதிகமானதொன்முகும். கிற்று. தெற்கு இத்தாலியிலே கைத்தொழி கைத்தொழில் எத்துணைப் பெருகினுலும், கொடுக்க முடியாதிருந்தது. தெற்குப் பிரா சாயம் 1880 ஐ அடுத்த ஆண்டுகளிலே நெ( நெருக்கடிக்குக் காரணம் அமெரிக்காவிலிரு வான உணவுப் பொருளும், சைட்ரஸ்பழ முதலாளித்துவமுறையிலே உற்பத்தியைப் னங்களைப் பயன்படுத்தினர். அது ஏராளம செய்தது. இவ்வாறு பெருகிய வேலையில்லா பெயர்ந்தனர். தொழிற் பயிற்சியில்லாத ச விட முன்னேற்றமான கைத்தொழிலபிருத்
இத்தாலியர் ஐக்கிய அமெரிக்காவுக்கும் மகாயுத்தம் அவங்குவதற்குப் பதினைந்து சராசரி 50 இலட்சம் இத்தாலியர் வெளிந கைத்தொழில் முன்னேற்றம் பெற்றநாடுக ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஆர்ஜென்டீன ருந்தே பெருந்தொகையானேர் வெளியேற கைத்தொழில் இல்லாமையும், விவசாயத் மென்பதை இது உறுதிப்படுத்திற்று.

மனி, அவுஸ்திரியா, ஹங்கேரி
பயனுக வருடாவருடம் வரவு செலவில் பற் சீயக் கடன் உயர்ந்தது. வரிப்பழு அதிகரித் ழவைத் தாங்கினவர் ஐரோப்பாவில் இல்லை Dமல்ல; குடிசனத் தொகை, தேசிய வருமா மிடத்து பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற அதிகமான தேசீயக் கடனுடையதாய் இத்
தல். இருபதாம் நூற்முண்டோடு நிலைமை க்குறை நீங்கிற்று. வரவு செலவு சமன்படுத் அது உயாவில்லை. இத்தாலியின் பொருளா ல் அதனுடைய பணக் கஷ்டங்கள் நீங்கின. பெருகிற்று. விசேடமாகப் பட்டு, பருத்தி று. இத்தாலியின் வெளிநாட்டு வியாபாரம் மில் மையங்களான மிலான், டியூரின் ஆகிய 7 ஸ்தாபித்தனர். குறுகியவேலை நேரமும், த்தங்களை மேற்கொண்டு பல சலுகைகளை சட்டங்களை நிறைவேற்றியது. எனவே மற்ற ந்தாலி 1900 வரை போகத் துவங்கிற்று. அச வெற்றி பெற்றது. ஆனல் செல்வம் நிறைந்த பெருவிட்டாலும் அது அடைந்த முன்ன்ேற்
五垒7。 சகள் வெளிநாடுகட்குப் புலம்பெயருதலும், ளிநாடுகட்குப் புலம்பெயர்வதும், இத்தாலி ளாயிருந்தன. இத்தாலியின் பிறப்பு விகிதம் அதனுல் அதன் குடிசனத் தொகை பெரு ல்ெ விருத்தியடையாதபடியால் இத்தாலியக் பெருகி வரும் சனத்தொகைக்கு வேலை “ந்தியத்தின் முக்கியமான தொழிலான விவ நக்கடியான நிலைமையை அடைந்தது. இந்த நந்து ஐரோப்பாவுக்கு இறக்குமதியான மலி ங்களுமாகும். மேலும் சில நிலப்பிரபுக்கள் பெருக்கமுயன்றனர். அதற்காக யந்திரசாத ான தொழிலாளரை வேலையிலிருந்து நீங்கச் த் தொழிலாளர் வெளிநாடுகளுக்குப் புலம் ாதாரணவயல் வேலையாட்கள், இத்தாலியை தி பெற்ற நாடுகளில் வேலை தேடினர். ஆர்ஜென்டீனுவுக்கும் புலம்பெயர்தல். உலக
வருடங்களுக்கு முன்னர் வருடாவருடம் ாடுகட்குச் சென்றனர். ஐரோப்பாவிலுள்ள ளெங்கும் சென்றனர். பெருந்தொகையினர் வுக்கும் போயினர். தெற்கு இத்தாலியிலி மினர். இதற்குக் காரணம் இப்பகுதிகளிலே துறையில் ஏற்பட்ட மந்தநிலைமையுமாகு

Page 669
முதலாவது உலக யுத்த வெளியேறாவிட்டால் இத்தாலிய நிலை பல விவேகமுள்ள இத்தாலியர் இந்த வெளி ஆனால் குடியேறும் நாடுகள் இத்தாலியருக் றத்தை நிறுத்தினால் என்ன நடந்திருக்குப் புத்தியுள்ள அரசாங்கமானால், பிறப்புப் தடையை மேற்கொண்டிருக்கவேண்டும். ஆ யத்தைச் சேர்ந்தவர்களானபடியாலும், அந் படியாலும் அரசாங்கம் அதைச் செய்ய மு
சன நாயக வாக்குரிமை. யந்திர மூல பொதுப்படையான பரந்த கல்வியும் உள்ள சன நாயகப் போக்கில் மேலும் விருத்தியா காலத்திலே வாக்குரிமை குறைந்த ஒரு ( கொடுப்போரும் கல்வித் தராதரமுடையோ னர் 1882 இல் பாராளுமன்றம் ஒரு சட்டத் துத் தகைமை குறைக்கப்பட்டுக் கல்வியை , கவும் தகுதியுடைய ஆண்பாலாரெல்லாருக் பாலான மக்கள் இந்தச் சீர்திருத்தம் போ கிளர்ச்சியின் பயனாக 1912 இல் ஆண்பாலா வழங்கப்பட்டது.
பாப்பாண்டவ மற்றொரு பெரும்பிரச்சினை புதிய ராக் தொடர்பாகும். இத்தாலியின் ஐக்கியத்தின் 1 களை யெல்லாம் இழந்தார். 1870 இல் ரோம கெங்குமுள்ள கத்தோலிக்கருக்கும் தமக்கு விடுத்தார். எல்லோரும் அனுதாபங் காட்டி யிலும் ஆதரவளித்தனர். ஆனால் எந்த ஒரு செய்ய முன்வரவில்லை. இத்தாலிய சமஸ்தான நினைத்தார். இது உண்மையென்பதை உலகு அவர் வெளியே செல்லவில்லை.
கத்தோலிக்கரைச் சமாதானப்படுத்தல். யடிக்கும் நோக்கமாக 1871 இல் இத்தாலிய வாதச் சட்டமென ஒரு சட்டத்தை நிறைலே தாலிய அரசருக்குச் சமமாகப் பாவிக்கப்பட ரயில் என்பவற்றை அரசாங்கத் தலையீடின் வித மேற்பார்வையுமின்றி தூதரை வெளியே லாம் பாப்பாண்டவருக்கு வழங்கப்பட்டது திடமிருந்து நட்டஈடாக 50 இலட்சத்துக்கு மேலும் அவருக்குச் சொந்தமான வத்திக இத்தாலிய அதிகாரத்துக்குப் புறம்பானதா
பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட தியதேயொழியப் பாப்பரசரைக் கட்டுப்படு. பரசர் இச்சட்டத்தை ஏளனத்தோடு புறக்க தாலிய அரசாங்கம் செய்த தவறுகளுக்கெ யிருக்கும். இவருக்குப் பின்னர் வந்தவர்க தனர். அரகனும் பாப்பாண்டவரும் ஒரே ச.

5 ஆரம்பிக்கும் வரை
603
மையைச் சமாளிக்க முடியாதிருக்கும். யேற்றம் நன்மையான தெனவே கருதினர். கு எதிராகச் சட்டஞ் செய்து குடியேற் - இத்தாலியில் குழப்பமுண்டாயிருக்கும். பெருக்கத்தை மட்டுப்படுத்தக் கருப்பத னால் இத்தாலிய மக்கள் கத்தோலிக்க சம் த மதம் கருப்பத்தடைக்கு விரோதமான டியாதிருந்தது. ம் உற்பத்தியை உண்டாக்கும் நிலையும் தற்கால அரசுகளைப்போலவே இத்தாலியும் டந்தது. இத்தாலியராச்சியம் உருவான தொகையினருக்கே வழங்கப்பட்டது. வரி ருமே இந்த இனத்தில் அடங்கினர். பின் தை நிறைவேற்றியது. அதன்படி சொத் ந் தூண்டும் நோக்கமாக எழுதவும் வாசிக் தம் வாக்குரிமை வழங்கப்பட்டது. பெரும் தாதென நினைத்தனர். இவர்கள் செய்த ர் எல்லோருக்கும் சர்வசன வாக்குரிமை
ர் பிரச்சினை ச்சியத்துக்கும் பாப்பாண்டவர்க்குமுள்ள பயனாகப் பாப்பாண்டவர் தமது ராச்சியங் சபுரியைக் கூட இழக்க நேரிட்டது. உல உதவி செய்யுமாறு அவர் வேண்டுகோள் னர். லெளகீக முறையிலும் தார்மீக முறை 5 அரசும் அவருக்கு ஆர்வத்தோடு உதவி ரத்தில் தான் சிறைப்பட்டிருப்பதாக அவர் க்குக் காட்டுவதற்காக வத்திக்கனை விட்டு
பாப்பாண்டவரின் பிரசாரத்தை முறி ப் பாராளுமன்றம் பாப்பாண்டவர் உத்தர வற்றியது. இச்சட்டப்படி பாப்பரசர் , இத் ட்டார். அவர் இத்தாலிய தபால் தந்தி றித் தாராளமாக உபயோகிக்கலாம். எவ் ப அனுப்பவும், வரவேற்கவும் உரிமையெல்
வருடா வருடம் அவருக்கு அரசாங்கத் 5 அதிகமான டொலர் வழங்கப்பட்டது. ன் மாளிகையும் லாதெறன் மாளிகையும் ய் மதிக்கப்பட்டது. - இந்தச் சட்டம் அரசைக் கட்டுப்படுத் கதவில்லை. ஒன்பதாவது பயஸ் என்ற பாப் னித்தார். இதை அனுமதித்திருந்தால் இத் ல்லாம் மன்னிப்பு வழங்கியது போலாகி நம் இதே கொள்கையையே கடைப்பிடித் முகத்தில் அக்கம் பக்கமாக இருந்தபடியால்

Page 670
604
இத்தாலி, பிரான்ஸ், ஜெர்
இணங்காத நிலையிலிருந்த ஒன்பதாவது சியமாக ஒரு சமரச ஏற்பாடு செய்தனர். கள் இணங்கினர். அரசு செய்யவிருந்த ெ கள் இசையவில்லை. எனவே பாப்பாண்ட சபைக்கும், அரசுக்கும் அந்தரங்கமான ய
வெளிநாட்டுக் கொள்கை : ( 1870 இன் பின்னர் ஐரோப்பாவின் வெ யம் என்ற இரண்டையே அடிப்படையாக கையையே மேற்கொண்டது. வேற்று நா வசிக்கும், அயற்பிராந்தியங்களை இத்தா தேசியக் கொள்கையாயிருந்தது. இவற்று தேசங்கள் ட்ரெண்டினோவும், ட்ரீஸ்டியும், ட்ரெண்டினோ அவுஸ்திரிய ஹங்கேரியை. ட்ரெண்டைச் சுற்றியுள்ள பிரதேசமாகும் துறைமுகம். இவ்விரு பிரதேசங்களும், அ வின் வயிற்றுப் பிள்ளைகளென்றும் இல் சேர்க்கவேண்டுமென்றும், கருதப்பட்டது கோட்பாடு என்ற பெயருண்டு.
இத்தாலிய ஏகாதிபத்தியம். இத்தாலிய தரைக்கடற் பிரதேசம் முழுவதையும் உன் கையுடைய தேசாபிமானிகள் முதலாளிகள் கைத்தொழில் உற்பத்தியாளிடையிலும் க. யும் குடியேற்றங்களையுமே விரும்பினர். இ கூறலாம்.
தேசீயமும் ஏகாதிபத்தியமும். தன்னின களும் அரசாங்கத்தை அடிக்கடி தத்தம் வெளி நாடுகளில் நடவடிக்கை எடுக்குமா. எவ்வித நடவடிக்கையுமெடாது தயங்கிற் நடப்பதானால் அவுஸ்திரியாவோடு போர் ( விருப்பப்படி நடப்பதானால் மத்திய தரை பிரான்ஸ் ஆகியவல்லரசுகளோடு மோதிக்
பிரான்ஸ் டியூஸினியை பிடித்தல் (18 எடுக்கப்படவில்லை. அல்ஜீரியாவை தனதா யக் கடற்கரையிலுள்ள டியூனிஸ் பிரதேச லிக்கு அண்மையில் தனது செல்வாக்கை தான் கைப்பற்றவேண்டுமென்று நெடுங்கா செய்கை ஆத்திரத்தை உண்டாக்கிற்று.
முக்கூட்டு உடன்படிக்கை. உடனே தெ ஜெர்மன் அரசாங்கத்தோடு நடத்திய பே திரியாவையும் உள்ளடக்கிய முக்கூட்டு கொண்டது.
இத்தாலி ஏகாதி பத்தியப் போக்கை பே களின் தன்னினக் கோட்பாட்டுக்கு முட்டுக நட்பினனான அவுஸ்திரியாவுக்குத் தன்னின

மனி, அவுஸ்திரியா, ஹங்கேரி
பயஸ் பாப்பாண்டவர் காலத்திலும், இரக இந்த ஏற்பாட்டுக்கு பின் வந்த பாப்பரசர் பரும்படியான சமரசத்துக்கு இப்பாப்பரசர் வருக்கும் அரசனுக்கும், அதாவது திருச் த்தம் நடந்து கொண்டேயிருந்தது. தேசீயமும் ஏகாதிபத்தியமும் ளிநாட்டுக் கொள்கை தேசீயம், ஏகாதிபத்தி க் கொண்டிருந்தது. இத்தாலியும் இக்கொள் டுகளுக்குச் சொந்தமான பிரதேசங்களிலே லியோடு சேர்த்துக்கொள்வதே இத்தாலிய ள் இத்தாலியர் பெரிதும் விரும்பிய பிர இவற்றைச் சுற்றிய பிரதேசங்களுமாகும். ச் சேர்ர்ந்தது. இது அல்பைன் நகரான ம். ட்ரீஸ்டே அட்ரியாட்டிக் கடலிலுள்ள புடிமைப்படுத்தப்பட்டுள்ள இத்தாலியமாதா வற்றை விடுதலை செய்து இத்தாலியோடு 5. தீவிரமான தேசியத்துக்கு தன்னினக்
பின் பரந்த தேசிய விஸ்தரிப்பு மத்திய ள்ளடக்கியதாயிருந்தது. இத்தகைய கொள் ளிடையிலும், கம்பெனித் தாபகரிடையிலும், Tணப்பட்டனர். இவர்கள் புதிய சந்தைகளை இவர்களை ஏகாதிபத்திய வாதிகள் என்று
க் கோட்பாட்டாளரும், ஏகாதிபத்தியவாதி நோக்கத்தை நிறைவேற்றும் முறையிலே று நெருக்கினர். அரசாங்கம் நெடுங்காலமாக று. தன்னினக் கோட்பாட்டினர் சொற்படி செய்ய வேண்டும் ; ஏகாதிபத்தியவாதிகளின் க் கடலிலே ஆதிக்கம் செலுத்திய பிரிட்டன், கொள்ளவேண்டி வரும். 31). 1881 வரை எவ்வித நடவடிக்கையும் க்கிக் கொண்ட பிரான்ஸ் 1881 இல் அல்ஜீரி நத்தைப் பிடித்தது. இதனால் பிரான்ஸ் சிசி விஸ்தரிக்கக் கூடியதாயிற்று. டியூனிஸைத் லமாக விரும்பியிருந்த இத்தாலிக்கு இந்தச்
ஜர்மனியின் துணையை இத்தாலி நாடிற்று. பச்சுவார்த்தைகள் மூலம் இத்தாலி அவுஸ் > உடன்படிக்கையில் (1882) சேர்ந்து
மற்கொள்ளல். இதன் விளைவாக தேசீய வாதி ந் கட்டையுண்டாயிற்று. இத்தாலியின் புதிய ரக் கோட்பாடு வெறுப்பானதாயிருக்குமென

Page 671
முதலாவது உலக யுத்தம்
அரசாங்கம் அந்த இயக்கத்தைத் தடுத்தது அரசாங்கம் ஆதரித்தது. முக்கூட்டு உடன் ஆபிரிக்க அரசியல் துணிவோடு இறங்க உறு னும் ஆபிரிக்காவிலுள்ள மிகப் பயன்தரக்கூடி டியூனிஸ் என்பவற்றைத் தம்முள் பகிர்ந்து ெ மாயிருப்பனவே எஞ்சியிருந்தன.
இருந்தும் அரசாங்கம் தனது ஏகாதிபத்: லுக்குத் தென்மேற்கிலுள்ள ஆபிரிக்கப் பிர இந்தக் கடற் பிரதேசத்திலே காலைவைத்து கவனத்திலெடுத்தது. எரிட்ரியா, சோமாலில பற்றியது. இவை பயனற்ற பிரதேசங்கள்; தாா முறையிலே பயனுள்ள அபிசீனியா (எ தற்கு இவை பயனுள்ளனவென்று எண்ணிற். அபிசீனியாவைப் பிடிப்பதற்கு முயற்சி.வி தீவிரமாக எதிர்த்தார்கள். 1896 இல் அடோ வந்த இத்தாலிய சைனியத்தை அவர்கள் பத்திய முயற்சியின் ஆரம்பக் கட்டம் இ யடைந்த ஆக்கிரமிப்பாளர் அபிசீனியாவின்
பிரான்சோடு இரகசிய உடன்படிக்கை. குடி இத்தாலி தற்காலிகமாக நிறுத்திவைத்தது. ( மலே இத்தாலி பிரான்சோடு நல்லிணக்கத் ,ெ சின் மூன்றுவது குடியரசுக் கெதிராகத்தா யென்று இத்தாலி 1902 இல் பிரான்சோடு கொண்டது. இந்த நன்மைக்குப் பிரதியுட இத்தாலி திரிப்பொலியைப் பிடிக்க உத்தேசித் மாட்டேன் எனக்கூறிற்று. 1902 இல் இவ்வா. நடைபெற்ற உடன்படிக்கை முக்கூட்டு உட6 முதலாவது உலக மகாயுத்தம் ஆரம்பிக்கும்வ கையை விடவில்லை. ஏகாதிபத்தியக் கெடுபிட ஒவ்வொரு ஐரோப்பிய வல்லரசும், கபடமான இது காட்டியது.
திரிப்போலி பிடிபடல் (1911). திரிப்போலி யிடமாட்டாதென நம்பிய இத்தாலி உடனடி காலத்தை இவ்வாறு பின்போட்டதற்குக் கார மானதென்பதும், துருக்கி இதனை எதிர்க்குெ மேலும் காலதாமதஞ் செய்யாமல் திரிப்போ இராச்சியம் உடனே எதிர்த்தது. ஆனல் அடி சில மாதச் சண்டையின்பின்னர் இத்தாலியே திரிப்போலி லிபியாவென்ற பெயரோடு இத்தா கரையையடுத்த ஒரு சிறு பிரதேசத்தை வனந்தாம். அதனல் மக்கள் இங்கே குடியே லிபியாவில் சண்டையிட்டு அதை வெற்றிபெற் வனந்தரத்தைப் பிடித்ததில் மக்கள் சந்தோ

ஆரம்பிக்கும் வரை 605
ஆனல் ஏகாதிபத்தியக் கொள்கையை டிக்கையால் பலம் பெற்ற அரசாங்கம் கிபூண்டது. ஆனல் பிரான்சும், பிரிட்ட ப பிரதேசங்களான எகிப்து, அல்ஜீரியா, 5ாண்டன. இத்தாலிக்கு மிச்சஞ் சொச்ச
யக் கொள்கையைவிடவில்லை. செங்கட தேசத்தில் அது கவனஞ் செலுத்திற்று. க் கொண்டு இந்து சமுத்திரத்தையும் து என்ற இரு பிரதேசங்களையும் கைப் இவற்றுக்கிடையே உள்ளதும் பொருளா தியோப்பியா) இராச்சியத்தைப் பிடிப்ப g21.
ாம் நிறைந்த அபிசீனிய மக்கள் இதனைத் வானில் நடந்த சண்டையிலே எதிர்த்து நிர்மூலமாக்கினர். இத்தாலியின் ஏகாதி வ்வாறு தோல்வியடைந்தது. தோல்வி சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டியதா
யேற்ற நாடுகளை அமைக்கும் முயற்சியை முக்கூட்டு உடன்படிக்கையைக் கைவிடா தாடர்பை ஏற்படுத்த முயன்றது. பிரான் “ன் இனிமேல் யுத்தத்திலிடுபடுவதில்லை
ஓர் இரகசிய உடன்படிக்கை செய்து பகாரமாக பிரான்ஸ், எதிர்காலத்திலே தால் தான் அதற்குத் தடையாய் நிற்க று இத்தாலிக்கும் பிரான்சுக்குமிடையில் ன்படிக்கையைப் பலமிழக்கச் செய்தது. ாை இத்தாலி இந்த கூட்டு உடன்படிக் ட வளர்ந்து வந்த இந்தக் காலத்திலே நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமையை
யைப் பிடித்தால் பிரான்ஸ் அதிலே தலை யாக அந்த முயற்சியில் ஈடுபடவில்லை. ணம், திரிப்போலி துருக்கிக்குச் சொந்த மன்பதுமேயாகும். 1911 இல் இத்தாலி லி மீது படையெடுத்தது. ஒட்டமன் சண்டையிலே ஊக்கங் காட்டவில்லை. ாடு சந்துசெய்யவிரும்பிற்று. 1912 இல் லிய ராச்சியத்துக்குச் சொந்தமாயிற்று. டெ லிபியாவின் ஏனைய பகுதிவெறும் ற்றத்தயங்கினர். இருந்தும் இத்தாலி பதை இத்தாலியர் ஆதரித்தனர். வெறும் ஷமடைகிருர்கள். அயலிலேயுள்ள நல்ல

Page 672
606
இத்தாலி, பிரான்ஸ், ஜெ நாடுகளைப் பிடித்தால் மேலும் ஆதரவுன் னக் கோட்பாடான இத்தாலிய தேசீயத் திரியா விஷயத்திலும் இத்தாலியின் ம இந்தப் போக்கைப் பெரிதும் ஆதரித்தல் தமது அபிப்பிராயத்தை மாற்றிக்கொன காலத்திலே ஏற்பட்ட நிலை இதுவே.
1870-1914 இ தேசீயசபை வேண்பா
அரசியல் திட்டத் 1870-71 இல் ஜெர்மனி பிரான்சைத் சபையின் கையில் சிக்கிற்று. ஜெர்மன் அதனோடு பாரிஸ் நகரைக் கைப்பற்றியில் காசத்தை அடக்கவேண்டியுமிருந்தது.. திருத்தியமைக்கும் பணியை மேற்கொ படுத்துவதே இச்சபைக்கூட்டப்பட்டதால் களிடையே தேர்தல்கள் நடந்த காரணத் வைக் கொடுக்காதபடியினாலும், புதிய க பேரில் 500 பேர் முடியாட்சிக் கட்சியின .
முடிக்கு மூன்று அபேட்சகர்கள். முடி கொண்டால் மூன்றாவது குடியரசை ஒழி. பிரகடனஞ் செய்யப்பட்டது. ஆனால் அ னர். 1849 இல் ஏற்பட்டது போன்றதொரு முடிதுறந்த லூயி பிலிப்பின் பேரனைச் சி யன் வாதிகளில் பெருந்தொகையினர் வி சார்ள்சின் பேரனை அரசபதவியிலிருத்த னர். ஒரு சிறு தொகையினர் மூன்றாவது ( வேண்டுமென்று விரும்பினர்.
1873 இல் முடியாட்சி வாதிகளின் . முடியாட்சிவாதிகள் மனமடிவுற்றனர். வில்லை. 1873 இல் ஒரு சிறு நம்பிக்கைக் யன்ஸ் வாதிகளும் சட்டபூர்வ வாதிகளும் விரு கட்சியினரும் பெரும்பான்மை ( களின் தலைவரான சாம்போட் கோமகன் பிள்ளையில்லாதபடியால் அவரிறக்கும் ? மைத்துனர்க்கு அந்த அரசுரிமை செல்ல னர். சாம் போட் கோமகன் போர்பன் வ மூதாதைகளின் அலரிக் கொடியின்கீழ. செலுத்தமுடியாதென அவன் கூறினான் வித்தனர். 1830 இலேயே ஓர்ளியன்ஸ் எ ணக் கொடியை ஏற்றுக்கொண்டார்கள் அவர்கள் உறுதிபூண்டனர்.

மனி, அவுஸ்திரியா, ஹங்கேரி
டாகுமென அரசாங்கம் எண்ணிற்று. தன்னி ல் இவ்வாறு ஒரு மாற்றமுண்டானது. அவுஸ் னாபாவம் மாறிற்று. தீவிர தேசியவாதிகள் ர். அதனால் அரசாங்கமும், பொதுமக்களும் டனர். முதலாவது மகாயுத்தம் உண்டான
ல் பிரான்சின் நிலை வெறுப்பாகக் குடியரசு கதை அமைத்தல்
தோற்கடித்த பின்னர் அரசானது தேசீயச் ஈயோடு சந்து செய்த தாபனம் இதுவே. தந்த கமியூன் என்ற தீவிரவாதிகளின் அட்ட அதன்பின்னர் நாட்டின் நிர்வாகத்தை அது ண்டது. உறுதியானதொரு ஆட்சியை ஏற் ர முக்கிய நோக்கமாகும். யுத்தக் குழப்பங் ந்தினாலும், குடியரசுக்கு மக்கள் பூரண ஆதா தசீய சபைக்குத் தெரிந்தெடுக்கப்பட்ட 700 ராயிருந்தனர் போலும். டயாட்சிக் கட்சியார் ஒரு அரசனைத் தெரிந்து த்திருக்கலாம்; இது 1870 செப்டெம்பர் 4 இல் ரசபதவிக்கு மூன்று அபேட்சகர் முன் வந்த ரு சங்கடம் இப்போதுமுண்டானது. 1848 இல் ங்காசனத்தில் வைக்க வேண்டுமென்று ஓர்ஸி ரும்பினர். 1830 இல் முடியிழந்த பத்தாவது = வேண்டுமென சட்டபூர்வவாதிகள் விரும்பி நெப்போலியனின் 15 வயது மகனை அரசனாக்க
சதி தோல்வியுற்றமை. இந்த நிலைமையிலே அதனால் அவர்களுடைய நோக்கம் நிறைவேற க்கு இடமிருந்தது. இந்த வருடத்திலே ஓர்லி ம் தம்முள் சமரசஞ் செய்துகொண்டனர். இவ் பாக்குடையவராயிருந்தனர். சட்டபூர்வவாதி ன அரசனாக்க வேண்டுமென்றும் அவருக்குப் காலத்தில் பாரிஸ் கோமகனான அவருடைய வேண்டுமென்றும், ஒழுங்கு செய்து கொண்ட மிசத்தில் தீவிரமான பற்றுடையவன். தனது கறி வேறெந்த கொடியின் கீழும்தான் ஆட்சி இதற்கு ஓர்ளியன்ஸ்காரர் ஆட்சேபந் தெரி ாதிகள் சிவப்பு, நீலம், வெள்ளை என்ற மூவர் . இந்தக் கொடியைக் கைவிடக்கூடாதென

Page 673
முதலாவது உலக யுத்த
முடியாட்சியை ஏற்படுத்தலாமென்ற உணர்ந்த தேசிய சபை குடியாட்சிபற்றிச் யன்ஸ்வாதியான தியர்ஸ், தற்காலிகமாகக் "' குடியரசு எம்மை எட்டுணையும் பிரிக்கவில் பட்டார். ஆனால் குடியரசு வாதியாக அவர் மாகக் குடியரசு முறையில் நிர்வாகத்தை நாம் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டனர் முடியரசு வாதியையும், தளபதியுமான மார் பெரும்பான்மையினருக்குச் சம்மதமான ஓ படியாலும், பிரான்சுக்கு நிரந்தரமானதெ . தேசிய சபை இவ்வாறு காலங் கடத்திக் ெ 1873-1875 இல் கடைசியாக ஓர் அரசியல் ;
புதிய அரசியல் திட்டத்தின் முக்கிய அமி யரசு என்ற சொல் உபயோகப்படுத்தப்பம் தொரு ஆட்சியே நிறுவப்பட்டது. மேற்சரை திலே கூடி ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்தல் பார். நிர்வாகப் பொறுப்பு முழுவதும் இவர் இரண்டு சபைகளான செனேட் சபை என்ற கீழ்ச்சபையும் சர்வசன வாக்குரிமை மூலம்
பாராளுமன்ற முறை. பிரெஞ்சு அமைச்ச புள்ளதாயிருக்கிறபடியால், அதற்குப் பிரதி ரவு இருக்கவேண்டும். எனவே இந்தச் சபை பிரிட்டிஷ் பொதுமக்கள் சபையைப் பலவ வகையிலேயே தொழிற்படுகின்றன என்று யையே பின்பற்றுகின்றன. பிரிட்டிஷ் மக பெயரளவில் பதவி வகிக்கிறார்கள். இரண்டு யாசம் பிரெஞ்சுப் பிரதிநிதிகள் சபையிலே தனிக் கட்சிக்கும் பெரும்பான்மை வாக்கு ஒன்று சேர்ந்தே அமைச்சர் சபையை அமைப்பு பிரெஞ்சுப் பாராளுமன்ற வழக்கி
குடியரசுவாதிகள் அரசை மேற்கொள்ளல் புதிய தேர்தல்கள் நடத்தப்பட்டன. பிரதி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றனர். ந மடைந்துள்ளதென்பது இதிலிருந்து உறு யைக் கைவிடவில்லை அவர்களிடையே பி பலம் குன்றியது. அதனால் வாக்காளரின் . மேற்சபைத் தேர்தலிலும் குடியரசுவாதிகள் யரசுத் தலைவரான மக்மாஹன், உடனே தட ருடைய தானத்துக்கு தீவிர குடியரசுவாதி வருடம் சஞ்சலமான நிலையிலிருந்த பின்ன றது. அத்திட்டமும், பாராளுமன்றமும், நி. மையுடையனவாயின. பின்னர் காலம் டே கோட்பாடுகள் வலிமைபெற்றன. முடியரசு

ம் ஆரம்பிக்கும் வரை
607
நம்பிக்கை ஏமாற்றத்தின் முடிந்ததை சிந்திக்கத் துவங்கிற்று. முன்னைய ஓர்ளி குடியரசுத் தலைவராக்கப்பட்டார். அவர் லை'' என்ற வாய்ப்பாட்டைக் கூறத் தலைப் கருமங்களைச் செய்யத் துவங்கி, பகிரங்க கூத்தத் தலைப்பட்டதும் முடியரசு வாதிகள்
(1873). அவருடைய பதவியில் தீவிர ஷல் மக்மாஹன் என்பவரை நியமித்தனர். ர் அரசனைத் தெரிந்து கொள்ள முடியாத ஒரு ஆட்சியை வழங்கக் கடமைப்பட்ட காண்டிருப்பது தகாத காரியமாதலாலும், திட்டம் அமைக்கப்பட்டது. "சங்கள். புதிய அரசியல் திட்டத்திலே குடி டாத போதிலும் காரியத்தில் அத்தகைய ப கீழ்ச் சபையாகிய இரண்டும் ஒரே நேரத் னர். இவர் ஏழுவருடத்துக்குப் பதவி வகிப் ருடைய கையிலேயே விடப்பட்டது. இந்த 5 மேற்சபையும், பிரதிநிதிகள் சபையென்ற
தெரிவு செய்யப்படுவது.. ர் சபையே நாட்டின் ஆட்சிக்குப் பொறுப் "நிதிகள் சபையிலே பெரும்பான்மை ஆத பயே ஆட்சிக்கு உயிர் நாடிபோன்றது. இது கையில் ஒத்திருக்கிறது. இரண்டும் ஒரே கூறலாம். இரண்டும் பாராளுமன்ற முறை எனனைப்போலவே பிரெஞ்சுத் தலைவரும் அரசியல் முறைக்குமுள்ள தொரு வித்தி பல கட்சிகளுண்டு; அதனால் எந்த ஒரு க் கிடையாது. அதனால் பல கட்சிகள் அமைக்கும். இத்தகைய கட்சிக் கூட்டு லே "ப்ளொக்" என வழங்கும். ல். தேசீய சபை 1876 இல் மறைந்ததும், திநிதிகள் சபையிலே குடியரசுவாதிகள் | ாட்டிலே குடியரசுக் கொள்கையே பிரபல தியாயிற்று. முடியரசுவாதிகள் போட்டி ணக்குகளிருந்தபடியால் அவர்களுடைய ஆதரவும் குறைந்தது . 1879 இல் நடந்த ளே அதிக தானங்களைப் பெற்றனர். முடி மது பதவியை ராஜினாமாச் செய்தார். அவ தியான திரேவி நியமிக்கப்பட்டார். பத்து ர், பிரான்ஸ் அரசியல் திட்டத்தைப் பெற் ர்வாகமுமெல்லாம் தீவிர குடியரசுத் தன் பாகப்போக மக்கள் மனதிலே குடியரசுக் வாதிகளின் பலம் பெரிதும் குன்றிற்று.

Page 674
608
இத்தாலி, பிரான்ஸ், ஜெ
மூன்றாவது குடியரசு மத்தி 1870 துவக்கம் குடியரசானது பாரால் மையும், குருமாருக்கு விரோதமான பே யிருந்து வந்தது. இதன் அர்த்தமென்ன டனர்; அவர்களுடைய போக்கு, நலவுரி செய்யப்பட்டன ; கொள்கைகள் மேற்ெ பாருக்கு முடியரசுவாதிகள், பாதிரிமா . தொழிலாளர் கட்சியின் பிரதிநிதிகளான தாலும் எதிர்ப்பு உண்டானது. சோஷலி
எனவே பிரதிநிதிகள் சபையிலே மத்தி னர். இரு பக்கத்திலும் தீவிரவாதிகள் க களிலே இடதுசாரிக்கட்சிக்கும், வலதுச் தவறியதில்லை. விசேடமாக இடதுசாரி . தொழிலாளர் சட்டங்களும் சமூக நலன் அச்சட்டங்களின் உதவி கொண்டே மு. யாடப்பட்ட கைத்தொழில் சமூகத்தைப் லாளர் சட்டங்கள் பிரிட்டிஷ் சட்டங்கள் றின. ஆனால் அவ்வளவுதூரம் இவற்றை காணப்படவில்லை. இடதுசாரிகளுக்குச்
வேற்றியபோதிலும், மூன்றாவது குடியரசி காரியசித்தியுமுள்ள மத்திய வகுப்பாரா நிர்வாக அமைப்பை ஆராய்ந்தால் இது பிரான்சின் நிர்வாகத்தை ஒருமுகப்படுத் முகவர்களை நியமித்தான். இந்த முகவர் அரசினாலேயே நியமிக்கப்பட்டுவந்தார்கள் முகப்படுத்தும் மனோபாவத்துக்கு ஏற்பு எவரும் முயலவில்லை. பிரான்ஸ் ஒன்,
குரலை முதலில் எழுப்பியவர் மத்திய வகு மளிக்கும் நோக்கமாக நிர்வாகத் தலைவர யொன்று இணைக்கப்பட்டது. இச்சபை 4 யப்பட்டது. மத்திய அரசாங்கத்துக்குத் பொதுச்சபை செய்யும் காரியங்களை மத் னால் அமைச்சின் சர்வவல்லமையும், அத் பாதிக்கப்படாமலிருந்தது.
குடியரசுக்குப் பலமுள்ள சேனையும் க திலே பிரெஞ்சு ராணுவம் பெரிய குழப்ட தைச் சீரான நிலையிலே வைக்கவேண்டி ஏற்ற நடவடிக்கையை எடுக்க முன்வந்த சாணுவ சேவை வழங்கப்பட்டது. அந்த உடனலங் குன்றியவர்களைத் தவிர மற் கள் அப்பயிற்சி பெற்றவர் மத்திய வய அர்த்தப்பட்டனர். பிரெஞ்சு மத்தியவன

மனி, அவுஸ்திரியா, ஹங்கேரி
ய வகுப்புச் சாயலைப் பெறுதல் நமன்ற ஆட்சிமுறையும் தேசீய மனப்பான் ரக்கும், முதலாளித்துவச் சார்புமுடையதா : மத்திய வருப்பினர் ஆட்சிக்கு வந்துவிட் மை என்பவற்றை அனுசரித்தே சட்டங்கள் காள்ளப்பட்டன என்பதே. மத்திய வகுப் ர் ஆகியோரிடமிருந்து ஒரு புறத்தாலும்,
சோஷலிஸ்ட் கட்சியிடமிருந்து மறுபுறத் ஸ்டுகளின் எதிர்ப்பே பலமுள்ளதாயிற்று. யவகுப்புக் குடியரகவாதிகள் நடுவே நின்ற காணப்பட்டனர் நெருக்கடியேற்பட்ட காலங் ாரிக்கட்சிக்கும் சலுகை அளிக்க அவர்கள் க்கே ஆதரவுகாட்டினர். அதன் பயனாகவே - சம்பந்தமான சட்டங்களும் உருவாயின. தலாளி வருக்கத்தவரால் பெரிதும் சூறை | பாதுகாத்து வந்தனர். பிரெஞ்சுத் தொழி ளயும், ஜெர்மன் சட்டங்களையுமே பின்பற் ப்போல அவை முற்போக்குடையனவாகக் சாதகமான இத்தகைய சட்டங்களை நிறை ன் சரித்திரம் மிக்கதிறமையும், உற்சாகமும், ட்சியாகவே காட்சி தருகிறது. குடியரசின் தெளிவாகும். முதலாவது நெப்போலியன் தினான். இந்த முறையை நிர்வகிப்பதற்கு
தேசீய அரசுக்குப் பொறுப்புடையவராய், ள். இந்த முறை நடுத்தர வகுப்பாரின் ஒரு டையதாயிருந்தது. எனவே இதனை மாற்ற று; அதை பிரிக்க முடியாதென்ற கூக் 5ப்பினரே, தலஆட்சி மனோபாவத்துக்கு இட பான முகவரோடு பொது ஆலோசனைச் சபை சர்வசனவாக்குரிமையின் பேரில் தெரிவுசெய்
தள்ளுரிமை கொடுக்கப்பட்டன. அதாவது திய அரசாங்கம் தள்ளுபடி செய்யலாம். இத என் முகவருடைய அதிகாரமும் எவ்விதமும்
உற்படையும். ஜெர்மனியோடு செய்த யுத்தத் நிலையிலிருந்தது. அதனால் அந்த ராணுவத் யது அவசியமாயிற்று. அதனால் குடியரசு 5து. ஜெர்மனியிலே எல்லாருக்கும் கட்டாய 5 முறையை பிரான்சும் மேற்கொண்டது. றெல்லாரும் போர்ப்பயிற்சியளிக்கப்பட்டார் துவரும்வரை யுத்தகாலத்திலே சேவைக்கு தப்பார் தீவிரமான தேசாபிமானமுடையவர்

Page 675
முதலாவது உலக யுத்த
சள். அதனால் குடியரசு அரசாங்கம், சேனை செலவைப் பார்க்கவில்லை ; இந்த இரு படை முயற்சி செய்தது.
பாதிரிகளுக்கு எதிரான நடவடிக்கை . களுக்கு மாறாக நடவடிக்கைகளை எடுத்தது வாதிகள் சீற்றங்கொள்வதற்குப் பல கா துவக்கம், மத்திய வகுப்பினர் திருச்சபை. கள் வொல்டயரின் கோட்பாட்டையே ஆ. 1870-1880 குடியரசானது தனது உயிருக். ணத்திலே திருச்சபையானது அதை எதிர் டது.
கத்தோலிக்கர் எதிர்ப்புக்கிடையே குடியம் துவங்கிற்று. குடியரசுக் கட்சி ஆட்சியதிகார யின் கீழியங்கக் கூடிய பொதுப் பாடசாை மென்ற இயக்கத்தை அது துவங்கிற்று. இ. போலாயிற்று. ஏனெனில், சிறுவருக்குக் கல் ததெனத் திருச்சபை எப்பொழுதும் சொல்லி ஆரம்பப் பாடசாலைகளெல்லாம் திருச்சபை! ஆனால் எழுத்து வாசனையற்றவர் தொகை . கடமையைச் செவ்வனே நடத்தவில்லையென். யினர் 1881 ஆம் ஆண்டிலிருந்து கல்வி சம் இதன்பயனாக பிரான்சிலே சிறப்பானதொரு தது. இந்தப் பாடசாலைகளிலே அரசாங்க 4 பெற்ற ஆசிரியர், மாணாக்கர்க்கு இலவசமாக. பாதிரி வர்க்கத்தைச் சேராதவராயும் கிரகள் திருச்சபைப் பாடசாலைகள் அரசாங்கப் ப டிக்கு அரசாங்கப் பள்ளிக்கூடங்கள் தோன்ற கல்வி முறையைச் சீர்திருத்தமுற்பட்டன. ன்மாக இப்பாடசாலைகளுமிருக்காவிட்டால், செல்வாக்கு மறைந்துவிடக்கூடும். எனவே தி அதிகரித்தன. இல்லறத்தைச் சேர்ந்த ஆசிரி சாலைகளிலே கத்தோலிக்கச் சகோதரரும், ச கென விசேட பாதிரிமார் சங்கங்களுண்டாயி யிருந்த பிரான்சிலே அளவுக்கு மிஞ்சிய ஆர இரண்டு கட்சியினர் பாடசாலைகளை நடத்தும் பெறுவதிலும் போட்டியிட்டனர்.
சட்டத்தின் துணை கொண்டு பாதிரிப் பா. செய்தல். இந்தப் போட்டி தீவிரமடைந்தது யுள்ள கிராம மக்களிடம் செல்வாக்குப் பெற் தப் போட்டியிலே வெற்றி பெற்றன. பாதிரி வாசிகள் செல்வதற்கு அஞ்சினர். அரசாங்கம் வழங்கப்பட்டபோதிலும், கிராமத்து மக்கள் பிள்ளைகளை அனுப்பினர். எனவே பாதிரிமார் பாடசாலைகளையே நடத்த அரசாங்கம் முடிவு

ம் ஆரம்பிக்கும் வரை
609
விஷயத்திலோ, கடற்படை விஷயத்திலோ களையும் திறம்பட வைப்பதற்கு ஓயாமல்
என்றாவது குடியரசு திட்டமாகப் பாதிரி - கத்தோலிக்க திருச்சபைமீது குடியரசு ரணகளிருந்தன. 18 ஆம் நூற்றாண்டு பற்றிக் கண்டனந் தெரிவித்தனர். அவர் ர்வத்துடன் பின்பற்றிவந்தனர். ஆனால் காகப் போராடிக் கொண்டிருக்குந் தரு ந்து முடியரசின் சார்பாகச் சண்டையிட்
சு கிரஹஸ்தர் சார்பான பாடசாலைகளைத் த்தைப்பெற்றதும், அரசாங்கத்தின் ஆணை த் திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டு து திருச்சபைக்கு ஒரு அடிபோட்டது பிபோதிக்கும் பொறுப்புத் தன்னைச் சார்ந்
வந்தது. அன்றியும் நாட்டில் நிலவி வந்த இன் மேற்பார்வையிலேயே இயங்கிவந்தன. அதிகமாயிருந்தபடியால் திருச்சபை தன் பதும் தெளிவாயிற்று. குடியரசுக் கட்சி பெந்தமான சில சட்டங்களை இயற்றினர்.
புதிய கல்விமுறை நடைமுறைக்கு வந் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிற் பயிற்சி க் கல்வி பயிற்றினார்கள். இவ்வாசிரியர்கள்
தராகவுமேயிருந்தனர். பாடசாலைகளோடு போட்டியிடல். போட் யெதும், திருச்சபைப் பாடசாலைகள் தமது
அரசாங்கப் பாடசாலைகளோடு சமாதா நாட்டில் சிறுவர் மாட்டு அதற்கு இருந்த ருெச்சபைப் பாடசாலைகள் தொகையில் யர் போதிப்பதை அகற்றிவிட்டு அப்பாட கோதரிகளும் போதனை செய்தனர். இதற் "ன. ஆரம்பப் பாடசாலைகள் குறைவா ம்பப் பாடசாலைகளுண்டாயின. அதாவது வதிலும் பொது மக்களின் ஆதரவைப்
டசாலைகளை அரசாங்கம் ஒழிக்க உறுதி 5. திருச்சபைக் கோயிற் பற்றுக்களிலே றிருந்த பாதிரிமாரின் பாடசாலைகள் இந் மாரின் ஆணைக்கு மாறாக இந்தக் கிராம - பாடசாலைகளிலே கல்வி இலவசமாக பாதிரிமார் பள்ளிக்கூடங்களுக்கே தமது பள்ளிக்கூடங்களை மூடிவிட்டு அரசாங்கப் செய்தது. நேரடியாக ஒரு சட்டத்தைச்
* 2- 1,

Page 676
610
இத்தாலி, பிரான்ஸ், ஜெ
செய்து பாதிரிமார் பள்ளிக்கூடங்களை த மாகச் சங்கச் சட்டமென ஒரு சட்டத் காரம் பாதிரி சங்கங்களைச் சேர்ந்த எவ கூடாதெனத் தடைவிதிக்கப்பட்டது.
அரசாங்கப் பாடசாலைகளின் நற்றொன் மாரும், சகோதரிகளுமே போதனை செ. அவர்கள் ஆசிரியத் தொழில் செய்ய மு. கூடங்களை மூடவேண்டிய நிர்ப்பந்தமுல அரசாங்கப் பாடசாலைகளாயின. பொது பட்டுவந்தன. இதனால் எழுத்தறிவு பெற 1912 இல் வருடாவருடம் சேனைக்குத் தி எழுத்தறிவற்றவராகக் காணப்பட்டனர்.
1801 இல் ஏற்பட்ட திரு உடன்படி பிரதிநிதிகள் சபையிலுள்ள பாதிரிமாரு மையினர் திருச்சபையின் கடைசி அர முயன்றனர் (இதைப்பற்றி 428 ஆம் பக்கம் அரசாங்கமும் திருச்சபையும் இணைக்கப்பட னால் அரசாங்கமே கொடுத்துவந்தது. நோக்கமாக பிரிவுச் சட்டம் என ஒரு ச
பிரிவுச் சட்டத்தின் பிரதான அமிசங்க செய்யப்பட்ட திரு உடன்படிக்கை ரத்து பாண்டவர்க்கும் சம்பளம் கொடுக்கும் மு திருச்சபைக்குரிய சொத்துக்களை அரச அபகரிக்கத் துவங்கிற்று. அந்த நாளிலி நிலங்களை வாங்கியிருந்தது. ஆனால் தேவா வில்லை. பாதிரிமாருக்கெதிராக அது இ( எதிர்க்கவில்லை. கைப்பற்றப்பட்ட தேவா களுக்குக் கொடுத்தனர். அச்சங்கங்கள் ) பதாக வாக்களித்தபின்னர் அவற்றைப் நடத்தலாமென விதிக்கப்பட்டது.
பிரிவுச் சட்டத்தைப் பத்தாவது பயஸ் தாரைக் கொண்ட சங்கங்களாகக் கூட மாக நடைமுறைக்கு வருமென்பது பு ஒழுங்கை உண்டாக்க மக்கள் சம்மதித்தா களைப் பரிபாலிக்கவேண்டுமென்பதே பல தார் சங்கங்கள் ஏற்படுவதற்கு முன்னர் வது பயஸ் பாப்பாண்டவர், பிரிவுச் சட் யின் உரிமையில் இச் சட்டம் தலையிடுகிற டத்துக்கு ஒத்துழைப்புக் கொடுக்கக்கூட செய்தார்.
பிரச்சினை சிக்கலாயிற்று ; தேவாலயங் பாட்டுக்கு நாடெங்கும் முற்றுப்புள்ளி  ை லிக்கரை இவ்வித உணர்ச்சி ஆவேசமடை இல்லறத்தார் சங்கங்கள் உண்டாக்க வே

fமனி, அவுஸ்திரியா, ஹங்கேரி
ழித்துவிட அரசாங்கம் நினையாமல் மறைமுக தை 1901 இல் கொண்டு வந்தது. இதன் பிர நம் பிரெஞ்சுப் பாடசாலைகளிலே படிப்பிக்கக்
எடு. பாதிரிமார் பள்ளிக்கூடங்களிலே பாதிரி து வந்தபடியால் இந்தச் சட்டம் வந்ததும் உ.யாது போயிற்று. அதனால் அந்தப் பள்ளிக் ரடானது. இவ்வாறு பாடசாலைகளெல்லாம் ப்பணத்தைக் கொண்டு அவை பரிபாலிக்கப் றோர் தொகை நாளுக்குநாள் அதிகரித்தது. ரட்டப்படும் ஆட்களிடையே 4 வீதத்தினரே
க்கையை நீக்கக் குடியரசுக் கட்சி முயலல் க்கெதிரான குடியரசுக் கட்சிப் பெரும்பான் ணான திரு உடன்படிக்கையை ஒழித்துவிட ம் பார்க்க). இத் திரு உடன்படிக்கையின்படி பட்டிருந்தன. பாதிரிமாரின் சம்பளத்தை இத புரசையும் திருச்சபையையும் பிரித்து விடும்
ட்டம் 1905 இல் இயற்றப்பட்டது. கள். பிரிவுச் சட்டத்தின் பிரகாரம் 1801 இல் பச் செய்யப்பட்டது. பாதிரிமாருக்கும் பிஷப் மறையை அரசாங்கம் கைவிட்டது. 1789 இல் சங்கம் அபகரித்தது போலவே இப்போதும் ருந்து இதுவரை திருச்சபை பெருவாரியான சலய வழிபாட்டை அது நிறுத்திவிட விரும்ப நந்தபோதிலும், கிறித்து சமயத்தை அது லயங்களை கத்தோலிக்க இல்லறத்தார் சங்கங் அரசாங்கத்தின் சட்டங்களுக்கு அடங்கி நடப் பாதிரிமார் கையில் கொடுத்து வழிபாடுகளை
நிராகரித்தல். வழிபாடியற்றுவோர் இல்லறத் விரும்பினால் தான் இந்தச் சட்டம் சித்திகர வனாயிற்று. பல சந்தர்ப்பங்களில் இத்தகைய னர். திருச்சபையே திருச்பைச் சொத்துக் நூற்றாண்டாக வழக்கமாயிருந்தது. இல்லறத் பாப்பாண்டவர் இதில் தலையிட்டார். பத்தா டத்தை முற்றாகக் கண்டித்தார். திருச்சபை தெனவும், கத்தோலிக்க இல்லறத்தார் இச்சட் ாதெனவும் அவர் பகிரங்கமாகப் பிரகடனஞ்
களைப் போலிசார் மூடிவிட்டு தேவலய வழி வத்துவிடுவார் என அஞ்சப்பட்டது. கத்தோ டயச் செய்யுமென உணர்ந்த பாராளுமன்றம் ண்டுமென்ற நிபந்தனையை ரத்துச் செய்துவிட்

Page 677
முதலாவது உலக யுத்தம் டது. 1907 இல் வேறொரு சட்டங் கொண்டு வ குப் பொறுப்பான பாதிரிமார் அரசாங்கத்தின் ராண்மை கழகத் தலைவர்களோடு ஓர் உடன் களைக் கையேற்கலாமென அனுமதி வழங்கப் வழிபாட்டுக்குப் பங்கமில்லாது காப்பாற்றபட்
பாதிரிமாரும், முடியாட்சி வாதிகளும் தம் களுக்கெதிராகப் பல சூழ்ச்சிகளைச் செய்தனர் துத் தாபிக்கப்பட்ட, மூன்றாவது குடியரசு நடத்திற்று. தனது கொள்கைகளைக் குடிரயசு நடத்தவேண்டியதாயிற்று. இவ்வாறு இரு இரண்டு சந்தர்ப்பங்களிலே குடியாட்சியை வி யுண்டானது.
பூலாங்கரதும், டிரெபெஸ் முதலாவது நெருக்கடி பூலாங்கர் நெருக்கடி பதி; 1880 ஐ அடுத்த ஆண்டுகளிலே இவன் வத்திலேயுள்ள உத்தியோகத்தரின் பெரும் சார்ந்தவராகவும், பாதிரிமாரை ஆதரிக்கும் இவன் கண்டான். ஜெர்மனியை பழிவாங்க அவன் ராணுவத்தாருக்கு உற்சாகத்தையூட்டி யொன்றிலே சவாரி செய்துகொண்டு வீதிவழி டும் வகையில் பேசினான். பிரதிநிதிகள் சபை பாய்ச்சலில் நடத்தி, "இங்குள்ள போக்கிலி . என்று கோஷமிட்டான். பிரதிநிதிகள் சபை மையே. ஆனபடியால் இது சனரஞ்சகமான ெ, என்ற தாபனம்பற்றியும். பனாமா கால்வாய்த்தி மோசமான வதந்திகள் வெளிவந்ததால் கும் கிருந்த நம்பிக்கை குறைந்து வந்தது. நாம் இந்தத் தளபதி குடியரசுச் சர்க்காரின் நல்ல டான். இவன் செய்த சதியைச் செயற்படுத்த 1889 இல் ஒளித்து பெல்ஜியத்துக்கோடி இரா கொண்டான். தன்னளவில் இவன் ஆபத்து மறைந்து நின்ற உத்தியோகத்தரும் முடியரசு
ஆபத்தானவராயிருந்தனர்.
சேனாதிபதி டிரேபுஸ் . தளபதி பூலாங்கருக்கு பதி டிரேபுஸ். இவன் முடியரசுக் கட்சியை னல்லன். இவன் யூதர் சாதியைச் சேர்ந்த | சேர்ந்து சேனாதிபதி பதவிக்கு உயர்ந்தான். சார்புகளும் கத்தோலிக்கருக்குப் பிடிக்கவில்லை தனர். எனவே இவர்களிற் பலர் சேர்ந்து இவன் முக்கியமான இராணுவ இரகசியங்க ருசுப்படுத்தும் முறையிலே சில சாசனங்கள் இவன் கைது செய்யப்பட்டுக் குற்றவாளியெ

ஆரம்பிக்கும் வரை
611
சரப்பட்டது. இதன்படி கோயிற் பற்றுக் ன் பேரில் அதிகாரம் வழங்கப்பட்ட நக படிக்கை செய்து கொண்டு தேவாலயங் பட்டது. இந்த அடிப்படையில் பொது
டது. முள் ஒற்றுமை கொண்டு குடியரசு வாதி ஈ. இதனால் பல எதிர்ப்புக்களை நிர்வகித் போர்க்கோலங்கொண்டே கருமங்களை க் கட்சி தீவிரமான வகையில் கொண்டு கட்சியாருக்கும் உண்டான போட்டி எழுத்திவிடக்கூடிய அளவுக்கு நெருக்கடி
ஸினதும் நிகழ்ச்சிகள்
என வழங்கப்படும். பூலாங்கர் ஒரு தள
குழப்பஞ் செய்ய முனைந்தான். ராணு பான்மையோர் முடியரசுக் கட்சியைச் - மனப்பாங்குடையவராகவுமிருப்பதை 5 ஒரு யுத்தம் நடத்த வேண்டுமென னான். கறுத்த நிறமுள்ள யுத்தக் குதிரை யே சென்று சனங்களுக்கு ஆத்திரமூட் பக்கு அயலில் குதிரையைத் துள்ளுப் களை வெளியே கலைத்து விட வேண்டும்" யிலே சில போக்கிலிகளிருந்தமை உண் தாரு கோஷமாயிற்று. லீஜன் ஒப் ஓனர் சட்டம் பற்றியும் பணவிஷயமாகச் சில டியரசு அரசாங்கத்தின் மீது மக்களுக்
கபாணியில் கருமங்களை நடித்துவந்த மதிஷ்டம், உதவாதவனாகவே காணப்பட் ந வேண்டிய தருணம் வந்ததும் இவன் னடு வருடத்தின் பின் தற்கொலை செய்து தானவனல்லன். இவனுக்குப் பின்னால் க் கட்சியினரும் பாதிரிக் கட்சியினருமே
கு எதிர் மாறாக பண்புள்ளவன் சேனா யோ பாதிரிக் கட்சியையோ சேர்ந்தவ குடியரசுவாதி. இவன் ராணுவத்திலே இவனுடைய சமயப்போக்கும், அரசியற் லே. முடியரசுவாதிகளும் இவனை வெறுத் இவனை ஒழித்துவிடச் சதி செய்தனர். ளை ஜெர்மானியருக்கு விற்றான் என்று ள பொய்யாக உருவாக்கினர். உடனே யனக் காணப்பட்டான்; இவனுடைய

Page 678
612
இத்தாலி, பிரான்ஸ், ஜெ வாளையும் தோள் கச்சையையும், பகிரங். படுத்திவிட்டுத் தென்னமெரிக்காவையடுத் தீவில் சிறை வைத்தனர்.
இந்தத் தீர்ப்பு 1894 இல் நிறைவேற் கொடுக்கப்பட்டதென மக்கள் மகிழ்ந்த உண்மை வெளியாயிற்று; டிரேபுஸ் நிரபர நடத்தவேண்டுமென்ற கிளர்ச்சியுண்டாயி லாசிரியர்களான எமில் ஸோலாவும், அன ஆனால் இந்தச் சதியிலே சம்பந்தப்பட்ட இந்தப் புனர் விசாரணையைத் தடுப்பதற்கு ரணை ஆரம்பமாயிற்று ; ராணுவ மன்றம் | 10 வருடமாக மாற்றியது. ஆனால் குடியம் பளித்தார். ஆனால் அவனுடைய ஆதரவ முயற்சியால் உயர் நீதிமன்றம் அவனை நிரம் பதவிகளை வழங்கிற்று.
குடியரசுக்கு மாறாக இருந்தவர் சே இழுபட்டுக்கொண்டிருந்த டிரேஸ் கி பிரெஞ்சு மக்களுக்கு வெறுப்பைக் கொடு கள் சேனையிலே ஆங்காங்கு இருக்கிறா மையை ஒழிக்க வேண்டுமென்று எண்ணி . களைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு சக்க கூடியதொரு உத்தியோகத்தர் குழுவைப் விஷயம் குடியரசுக் கட்சிக்கும், பிற்பே பிணக்காகும். இதிலே குடியரசுக் கட்சி 6
குடியேற்ற நா பிரெஞ்சு மத்திய வகுப்பாரின் முக்கி சத்தை எல்லா வழியாலும் பெருக்க வே மாரும் கூறிய யோசனைப்படி பாராளும் துறைமுகங்களையும் அமைப்பதற்கு இன வும் அது உற்சாகமாக முனைந்தது. மூன் ஆபிரிக்காவிலே அல்ஜீரியாவையும், ஆக் யதைப்பற்றி முந்திய அத்தியாயத்திற் க நிலை நாட்டப்பட்டதும், இந்த இரண்டு பி களைப் பிடிப்பதற்கு முயன்றது.
வடமேற்கு ஆபிரிக்கா முழுவதும் பிரெ மேலும் பல பிரதேசங்களை பிரான்ஸ் .ை களின் பயனாக அது ஆசியாவிலே பிரிட தது. பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை உரு கியக் கண்ணோட்டம் வடமேற்கு ஆபி பார்த்துக்கொண்டிருக்கக் கூடியதாகவே . னர் அல்ஜீரியாவிலிருந்து சகாரா பாலைவ சென்றது. செனீகல் பிரதேசத்திலிருந்தும்

முனி, அவுஸ்திரியா, ஹங்கேரி
கமாகப் பறித்தெடுத்து இவனை அவமானப் த தனிமையான டெலில்ஸ் ஐலண்ட் என்ற
றப்பட்டது. துரோகிக்கு நல்ல தண்டனை நனர். ஆனால் சில வருடங்களின் பின்னர் சாதியெனக் காணப்பட்டார். புனர் விசாரணை சற்று. இக்கிளர்ச்சியில் பிரசித்தி பெற்ற நாவ ட்டோல் பிரான்சும் தீவிரமாக ஈடுபட்டனர். முடியரசுவாதிகளும், பாதிரிக்கட்சியினரும். கு அரும்பாடுபட்டனர். 1899 இல் புனர் விசா டிரெபூசின் ஆயுட்காலச் சிறைத்தண்டனையை சுத் தலைவரான லூபே அவனுக்கு மன்னிப் ாளர் சும்மாவிருக்கவில்லை. அவர்களுடைய பராதியெனக்கண்டு விடுதலை செய்து பழைய
னையிலிருந்து நீக்கப்படல். நீண்டகாலமாக ளர்ச்சியிலிருந்து வெளியான விஷயங்கள் பித்தன. மேலும், குடியரசுக்கு மாறானவர் ர்கள் என்பதும் புலனாயிற்று. இந்த நிலை ய அரசாங்கம், தீவிரமான பிற்போக்குவாதி அநாயகக் கோட்பாடுகளைப் பரிபாலிக்கக் பயிற்ற நடவடிக்கை எடுத்தது. டிரேபுஸ் பாக்குக் கட்சிக்குமிடையிலுண்டானதொரு வெற்றி பெற்றது.
டுகள் பெருகுதல் யமானதொரு கொள்கை நாட்டின் சுபீட் பண்டுமென்பதே. வங்கிக்காரரும், முதலாளி மன்றம், வீதிகளையும், ரயில்பாதைகளையும், ரங்கிற்று. குடியேற்ற நாடுகளைப் பெருக்க றாவது நெப்போலியன் காலத்திலே பிரான்ஸ் சியாவில் இந்து சீனத்தையும் கைப்பற்றி கூறினோம். மூன்றாவது குடியரசு உறுதியாக பிரதேசங்களிலிருந்தும், மேலும் பிரதேசங்
பஞ்சுக் கையிலகப்படுதல். இந்து சீனத்திலே கப்பற்றியது. இந்த ராணுவ நடவடிக்கை ட்டனுக்கடுத்ததொரு வல்லரசாகத் திகழ்ந் வாக்க முனைந்த குடியரசுக் கட்சியின் முக் ரிக்கா மீது விழுந்தது. 1881 இல் இத்தாலி டியூனிஸை பிரான்ஸ் கைப்பற்றியது. பின் னத்தை நோக்கி அவர்களுடைய திருஷ்டி பிரான்ஸ் மேலே பரவப் பார்த்தது. இவ்

Page 679
முதலாவது உலக யுத்
வாறு ஐவரி கோஸ்ட், கொங்கோ நதிப் கைக்கு வந்தது. இவ்வாறு ஆபிரிக்காவின் சின் கையிலே சிக்கியது.
அல்ஜீரியா, டியூனிஸ் என்பவற்றின் முக்
களிலே சில பயனுடையனவாயும் சில ப
வனம் ஒன்றுக்கும் உதவாத பூமியாய் இ யடுத்த கரைப் பிரதேசத்திலுள்ள குடியே போன்ற பொருள்களுக்குப் பயனுடைய பயனுடையன. அதைப்பற்றி எவ்வித ஆட் குடியேறலாம். பேரிந்து, பிக்ஸ், சைட்ரஸ் கொண்டு இங்கே செய்கை பண்ணப்படுகி திலே மிக்க விளைவுகளை உண்டாக்கலாம் காணப்படுகின்றன. சமீப காலத்திலே பிர பெரிதும் முன்னேற்றமடைந்திருக்கிறது.
மொமுெக்கோவைக் கைப்பற்றல். பிரெஞ் மத்திய வகுப்பு நோக்கியே பார்க்கும்போ இராச்சியத்தை மேலும் விஸ்தரித்துப் பூர6 தாம் நூற்முண்டின் ஆரம்பத்திலே, அல்ஜீர் சுல்தான் பிரதேசத்தை அபகரித்துக் கொ சத்தை வேறு வல்லரசுகளும் தமதாக்கிக் யுத்தமொன்று ஏற்படலாமோ என்ற நிலைை ஐரோப்பாவின் ராஜ தந்திரம் பற்றி ஆரா வோம். பிரான்ஸ் மொருெக்கோ விஷயத் மொறக்கோவின் வடக்குப் பிரதேசம் ஒ எஞ்சிய பாகமெல்லாம் 1921 இல் பிரான்சு
வெளிநாட்டுக் கொள்கை : இருகூட்டு உ
ஐரோப்பாவிலே பிரான்ஸ் சரித்திரபூர்வ கொலனிகளைப் பெருக்க வேண்டுமென்பூ 1870-1914 க் கிடையில் பிரான்ஸ் மேற்கெ யிக்க வேண்டும். பிரான்ஸ் பரம்பரையாக வந்தது. ஆனல் ஜெர்மனி அதனை வென்ற முண்டாயிற்று. அதைப் பிரான்ஸ் ஒருபோ. மக்கள் ஜெர்மனியைப் பழிவாங்க வேண்( ருஷ்யாவோடு நட்பு உடன்படிக்கை செய்து கொண்ட முக்கூட்டு உடன்படிக்கைக்குப் படிக்கை விளங்கிற்று. t
பிரான்சும் பிரிட்டனும் கொலனி விஷய கொலனி விஷயங்களிலே சந்தர்ப்பத்து கொள்கையொன்றைப் பின்பற்றியது. இே
பயணுக அது பிரிட்டனேடு லாபகரமான:ெ
கொண்டது. இதன்பயணுக எகிப்திலே த னுக்கு விட்டுக்கொடுத்துவிட்டது. மொறக்
டன் இணங்கச் செய்தது. பிரிட்டன், பிர

தம் ஆரம்பிக்கும் வரை 613
பிரதேசம் என்பனவெல்லாம் பிரான்சின் வடமேற்குப் பிரதேசம் முழுவதும் பிரான்
க்கியத்துவம். இந்தப் பிரதேசத்தின் பகுதி பனற்றனவாயுமிருக்கின்றன. சகாரா பாலை ப்போது இருக்கிறது. கினியாக் குடாவை 1ற்றங்கள் கொக்கோ, தல ரப்பர், மகாகனி து. அல்ஜீரியா, டியூனிஸ் என்ற நாடுகள் சேபமுமில்லை. இங்கே வெள்ளைக்காரர் கூடக் பழங்கள் என்பன பிரெஞ்சு மூலதனத்தைக் ன்றன. இந்த இருநாடுகளும் வருங்காலத்
அதற்குரிய அறிகுறிகள் இப்பொழுதே
ான்சுடன் இந்நாடுகள் செய்யும் வியாபாரம்
நசு ஆபிரிக்க ராச்சியத்தின் பயனுடைமை து மிக அதிகமென்றே கூறவேண்டும். இந்த னமாக்கும் நோக்கத்தோடு பிரான்ஸ் இருப யாவுக்கு மேற்கிலுள்ள மொறக்கோ என்ற ள்ளத் திட்டம் போட்டது. இந்தப் பிரதே கொள்ளவிரும்பின. இதனல் ஐரோப்பிய LL) உருவாயிற்று. மகாயுத்தத்துக்கு முந்திய யும்போது மொறக்கோவைப் பற்றி ஆராய் ந்தில் எடுத்த முயற்சி சித்தியடைந்தது. ரு சிறு பகுதி ஸ்பானியாவுக்குப் போக க்குச் சொந்தமாயின.
டன்படிக்கை : முக்கூட்டு உடன்படிக்கை மாக வகித்து வந்த நிலைமையையும், அது று கொண்ட ஆசையையும் கொண்டே ாண்ட வெளிநாட்டுக் கொள்கையை நிச்ச 5 ஐரோப்பாவிலே தலைமையிடம் வகித்து போது அதனுடைய பெருமைக்குப் பங்க தும் மறந்துபோகவில்லை. பிரெஞ்சுப் பொது நிமென்றே கருதினர். 1890 இல் பிரான்ஸ் ர கொண்டது. ஜெர்மனி 1882 இல் செய்து போட்டியாக இந்த இருகூட்டு உடன்
மாக உடன்படிக்கை செய்தல். பிரான்ஸ் க்கேற்றவாறு வளைந்து கொடுக்கக்கூடிய வ்வாறு அனுசரிக்கப்பட்ட கொள்கையின் 5ாரு உடன்படிக்கையை 1904 இல் செய்து னக்கிருந்த உரிமையை பிரான்ஸ் பிரிட்ட கோவில் தான்கேட்கும் உரிமைக்கு பிரிட் “ன்சோடு இவ்வாறு அந்நியோன்னியமான

Page 680
614
இத்தாலி, பிரான்ஸ், ஜெர்ம
உறவு கொண்டதன்பயனாய் பிரான்சின் ந கொண்டது. இவ்வாறு ஏற்பட்ட இந்த முக் நட்பு உடன்படிக்கை செய்யப்பட்டது.
பிரெஞ்சு வெளிநாட்டுக் கொள்கையின் இ மாகும். இந்த ராசதந்திர அபிவிருத்தியின் யத்திற் கூறப்படும். ஆனால் மற்ற வல்லரசுக பத்தியமென்ற இரு சத்திகளினால் உந்தப் முன்னர் வகித்த தலைமைப் பதவியை மறுப் குறைந்தவன் என்ற நிலையிலிருக்கக் கூடா தூண்டப்பட்டுக் கருமமாற்றியது. ஏகாதிப யும் கொலனிகளையும் நாடிற்று. அதன் ப. செறிவற்ற நாடுகளையும் கைப்பற்ற அது அ.
1871 துவக்கம் 1914 6
ஹொஹென் ஸெ முதலாவது வில்லி
மூன்றாவது பிரெட
இரண்டாவது வில்
ஜெர்மன் ராச்சியம் ; பிரஷ்யா ஜெர்மன் ராச்சியம் 1864-1871 என்ற கா பயனாக உருவாகி 1867 இல் வரையப்பட்ட 1871 இல் நாலு தெற்கு ஜெர்மன் சமஸ்த போது அதிற் சில மாற்றங்கள் செய்யப்படும் கிய பிஸ்மார்க்கே இந்த அரசியல் திட்டத் டத்தின் மூலம் பிரஷ்யாவுக்குத் தலைமைப் ப சுயாட்சி வழங்கவும், ஜெர்மன் மக்களை ஒரு பினார். இந்த நோக்கம் நல்ல நோக்கமாகவே களுமே முக்கிய பிரச்சினைகளாகத் தோன்ற
இம்மூன்று முக்கிய அம்சங்களுக்கும் ஏற் களுக்கும் பிஸ்மார்க் தனித்தனி ஏற்பாடுக சபையிலே பிரஷ்யாவுக்குத் தலைமை கிம் மன்னனே புதிய ஜெர்மன் ராச்சியத்துக்கு சமஸ்தானங்களுக்குச் சுயாட்சியும், மேற்ச சர்வ சன வாக்குரிமை மூலம் தேர்ந்தெடுத்த கீழ்ச் சபை மூலம் பொது மக்கள் தமது யளித்தார்.
இம்மூன்று சரித்திர பூர்வமான சக்திகள் பிஸ்மார்க் விரும்பினார். ஆனால் பிஸ்மார்க்கு வெற்றியெல்லாம் பிரஷ்ய அரசின் அதிகா திட்டத்திலே பிரஷ்யாவுக்கு முதன்மை ெ இந்த அமிசத்துக்கு அவன் அதிகமாகவே

சி, அவுஸ்திரியா, ஹங்கேரி
எபனான ருஷ்யாவும் நெருங்கிய தொடர்பு கூட்டு நட்பின் பயனாக 1908 இல் முக்கூட்டு
பக்கும் சத்தி தேசியமும், ஏகாதிபத்தியமு விபரமான வரலாறு மேலே ஓர் அத்தியா ளைப்போலவே பிரான்சும் தேசீயம், ஏகாதி பட்டு வந்தது. ஐரோப்பாவிலே பிரான்ஸ் டியும் பெறவேண்டும், ஜெர்மனிக்குத் தான் தென்று தேசிய உணர்ச்சியால் பிரான்ஸ் த்திய ஆசையினால் அது புதிய சந்தைகளை பனாக பிற்போக்கான நாடுகளையும், சனச் ல்லும் பகலும் முயன்றது.
பரையுள்ள ஜெர்மனி
லேர்ன் வம்சம் - மம் (1871-1888)
ரிக் (1888)
பியம் (1888-1918 பதவியிறக்கம் )
- தலைமைப் பதவி வகுத்தல் பாலத்துள் உண்டான மூன்று யுத்தங்களின்
அரசியல் திட்டத்தில் தங்கிற்று; பின்னர் தானங்கள் ராச்சியத்திலே சேர்க்கப்பட்ட ட்டன. ஜெர்மன் இராச்சியத்தை உருவாக் தையும் உருவாக்கினார். பிஸ்மார்க் இத்திட் தவி அளிக்கவும், 25 சமஸ்தானங்களுக்குச் தேசீய இனமாக ஒன்று படுத்தவும் விரும் வயிருந்தது. ஏனெனில் இம்மூன்று விஷயங்
னெ.
பாடு செய்தல். எனவே இம்மூன்று அம்சங் ள் செய்தார். புண்டர்ஸ்ராட் என்ற மேற் டைக்கக் கூடியவாறு செய்தார். பிரஷ்ய நம் சக்கரவர்த்தியாக ஏற்பாடு செய்தார். பையில் பிரதிநிதித்துவமும் வழங்கினார். 5 பிரதிநிதிகளைக் கொண்ட ரீஸ்டாக் என்ற அபிப்பிராயத்தை எடுத்துக் கூற வசதி
7டையிலும் ஒரு சம நிலையை உண்டாக்க ம் பிரஷ்யப், பிரசையே. அவன் அடைந்த ரத்தாலுண்டாகியவை. எனவே அரசியல் காடுத்தான். மற்ற இரு காரணங்களைவிட
முக்கியத்துவமளித்தான்.

Page 681
முதலாவது உலக யுத்
பிரஷ்யாவுக்கு முக்கியத்துவமளித்தமை அறிகுறி. மற்ற ஜெர்மன் சமஸ்தானங்களை பிரஷ்யா அவற்றைவிட இரண்டு மடங்கு தொகையுடையதாகவுமிருந்தது. எனவே நூதனமில்லையெனக் கூறலாம். உண்மையில் வின் விரிவெனவே கூறவேண்டும். இதை ஏ களைச் கவனமாகக் கருத்திற் கொள்ளலாம் முடியாட்சியே நடைபெற்றது. 1850 இல் அரசனே நிர்வாகத்திலும் அதிக அதிகார கைத்தொழில் விருத்தியுண்டான போதில் களின் கையிலேயே இருந்தது. அதனால் - நிலச் சொந்தக்காரரே அதிக செல்வாக்கு ஆதிக்கம் பெற்றமை, வைதீகக் கட்சியினர் யங்களுக்கு முட்டுக் கட்டை போட்டது .
ஜெர்மன் அரசாங்கம், அரசியல் அமைப் குடையதன்று. பொது மக்கள் சபையான வரி விதிப்பதும், சட்டம் செய்வதும் அது மிக்கப்பட்டு அவர் ஆணைப்படி வேலை செய் கிடையாது. அதாவது ஜெர்மனி அரசியல் சியை நடாத்தினாலும், பிரிட்டன், பிரான் போன்ற பாராளுமன்ற ஆட்சி அங்கே நின் சகல விதமான முற்போக்குக் கட்சிகள் கட்சியே ஆட்சியை நடத்திவந்தது.
கைத்தொழில் விருத்தியே உள் நாட்டு மு ஜெர்மன் ராச்சியத்திலே உள் நாட்டுச் சா நிகழ்ந்த முக்கியமான சம்பவம், கைத்தெ ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே யந்தி பொருள்கள் என்பவற்றிலே ஐரோப்பாவில் 20 ஆம் நூற்றாண்டில் பிரிட்டனோடு போட்
பிஸ்மார்க்குடனும் தேசிய முற்பே ஜெர்மன் கைத்தொழில் விருத்தியினால் . மத்திய வகுப்பினர் படிப்படியாக முன்னே பிரபுக்களுக்கு ஆதரவளித்தபோதிலும், ம வாக்குப் பெறுவதற்குரிய செல்வத்தை உ வதைக் தட்டிக் கழிக்க முடியவில்லை. ஜெ மாக பிஸ்மார்க் மத்திய வகுப்பாரோடு . கிலே மத்திய வகுப்பாரின் கட்சி தே. ஜெர்மனியை ஒற்றுமைப்படுத்தியதால் பிள் நிறைவேற்றியது. இதனாலும் மத்திய வகு பிஸ்மார்க் தேசாபிமானத்தின் அவதாரமா. தெய்வம் போலப் போற்றத் துவங்கினர். தின் கீழே உருவான பாராளுமன்றத்தின் ஆதரிப்பது தமக்குப் பெருமைதருமென ப

தம் ஆரம்பிக்கும் வரை
615
வைதீகரின் கை ஓங்கியுள்ளதென்பதற்கு ரயெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்த்தாலும் பெரியதாயும், இரண்டு மடங்கு குடிசனத்
பிரஷ்யாவுக்கு முக்கியத்துவமளித்தல் புதிய இந்த ஜெர்மன் ராச்சியம் பிரஷ்யா ஒத்துக்கொண்டால், சமூக அரசியல் விளைவு - 1848 வரை பிரஷ்யாவில் சர்வாதிகார
ஏற்பட்ட அரசியல் திட்டத்திற்கீழே கூட -முடையவனாயிருந்தான். 1871 இலே கூட, லும் பிரஷ்யா பெரும்பாலும் நிலப் பிரபுக் அது விவசாய நாடாகவே காணப்பட்டது. தடையவராயிருந்தனர். எனவே பிரஷ்யா சின் ஆதிக்கமாகவும், சன நாயக அபிப்பிரா Pபாலவுமிருந்தது. பப்புடையது; ஆனால் பாராளுமன்றப் போக் - ரீஸ்டாக்குக்கு அதிகாரம் பெரிதுமுண்டு. வே. ஆனால் சான்சலர் மீதோ, அவரால் நிய பயும் மந்திரிகள் மீதோ அதற்கு அதிகாரம் - அமைப்பினால் அடங்கியதொரு அரசாட் ஸ், இத்தாலி போன்ற நாடுகளிலே உள்ளது வவில்லை. தீவிர முற்போக்குவாதம் ஈறாகச் நம் அங்கேயிருந்த போதிலும், வைதீகக்
யற்சிகளில் முக்கியத்துவம் பெற்றது. புதிய பித்திரத்திலே 1871 துவக்கம் 1914 வரை ாழிற்றுறையில் உண்டான விருத்தியே, 20 - உற்பத்தி, யந்திரங்களால் ஆக்கப்பட்ட
பிரிட்டனுக்கடுத்த தானத்தை வகித்தது. டியிட்டது.
பாக்குக் கட்சியுடனும் ஒத்துழைப்பு சமூகத் துறையிலும் அரசியல் துறையிலும் னறினர். வைதீக சார்புடைய அரசாங்கம், ற்றத் தேசங்களுக்கிடையே ஜெர்மனி செல் உண்டாக்கிய மத்திய வகுப்பார் முன்னேறு ஜர்மன் ராச்சியம் உருவாகிப் பத்து வருட நருங்கிய தொடர்பு கொண்டார். ரீஸ்டாக் சீய முற்போக்குக் கட்சியாக இருந்தது. மார்க் மத்திய வகுப்பாரின் இலட்சியத்தை ப்பார் பிஸ்மார்க்குடன் ஒத்துழைத்தனர். க விளங்கினார். மத்திய வகுப்பார் அவரைத் புதிதாக அமைக்கப்பட்ட அரசியற் திட்டத் கொண்டுவரப்படவிருந்த பல சட்டங்களை மத்திய வகுப்பினர் கருதினர்.

Page 682
616 இத்தாலி, பிரான்ஸ், ஜெர்
பிஸ்மார்க்கின் தலைமையிலே தேசிய மு வேற்றியது. இவை ஜெர்மன் அரசுக்குத் த யையும் வழங்கிற்று. ஜெர்மன் சமஸ்தானா கத்திலிருந்தபடியால், எல்லாருக்கும் பொ. பட்டது. இது 24 சதத்துக்குச் சமமானது. பட்டது; இதற்கு ரீச் பாங்கு எனப் பெய கவே இது அமைக்கப்பட்டது. மெட்ரிக் இதன் பயனுக அளவை விஷயத்திலிருந்த அளவை முறை புரட்சிக் காலத்திலே பிர நாடுகளாலும் நடைமுறையிற் கொண்டுவ பிரஷ்யாவில் அமுலிலிருந்த சர்வசன சமஸ்தானங்களிலும் அனுசரிக்கப்படல். 1 டான வெற்றியின் பின்னர் பிரஷ்ய சைன அந்த இராணுவ முறை தெற்கு ஜெர்மன் ச முற்போக்கு வாதிகளான மத்திய வ ஏற்படுத்துவதைக் கொள்கையளவிலே :ெ மற்ற நாடுகளைப்போலவே தலைவணங்கினர் களுடைய மனதுக்குச் சாந்தியைக் கொே டையதாயிற்று. அதாவது எல்லாருக்கும் மென்பதே இந்த அமிசமாகும்.
சட்டம் தொகுக்கப்படல். தேசிய நிதிக் பட்டன. நீதிமன்றங்களுக்கு இலேசான நிதி மன்றங்களுக்கும் உச்சியிலே உயர் நீ டது. குற்றச் சட்டம் சிவில் சட்டமென தொகுப்பதற்கு ஆணைக்குழுக்கள் தாபிக் வது நெப்போலியன் ஆகியோர் நடத்தி நீண்டகால ஆராய்ச்சி தேவைப்பட்டது. புகள் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க கொள்ளப்பட்டன. இவை தேசீய நீதிக்கு நீதிபரிபாலனத்துக்குத் துணேயாயின. கத்தோலிக்கத் திருச்சபையோடு லர் என வழங்கிய பிஸ்மார்க்குடன் ஒத் திருச்சபையோடு பிணக்குண்டானது. இ மத்திய வகுப்பாால்லர். புரட்டஸ்தாந்திய களைக் குறைக்கவேண்டுமென விரும்பினர். பிரகடனம் சம்பந்தமாகப் புதிய சில ே லிருந்தேயுண்டானது. அரசு சர்வவ கொள்கை. கத்தோலிக்கத் திருச்சபை ெ களிலே அதிக அதிகாசத்தைப் பிரயோகி மாகவே எண்ணி வந்தார். பாப்பாண்டவ. கத்தோலிக்கத் திருச்சபை அரசின் ஆணை பதே அவருடைய கருத்தாயிருந்தது.
கத்தோலிக்க பாதிரிமாரை அரசாங்க . றப்படல். அரசுக்கும் திருச்சபைக்குமின யிற்று. அதனுல் தீவிர நடவடிக்கை எ

மனி, அவுஸ்திரியா, ஹங்கேரி
ற்போக்குக் கட்சி பல சட்டங்களை நிறை ஏற்காலிகப் போக்கையும், நிர்வாகத் திறமை ங்களிலே பலவகையான நாணயங்கள் புளக் துவான மார்க் என்ற நாணயம் அச்சடிக்கப் மத்திய தேசிய வங்கியொன்று ஏற்படுத்தப் பர். தேசீய நிதிக்கு உறுதிப் பாட்டையளிக் முறை என்ற அளவு ஏற்படுத்தப்பட்டது. 5 பல இடர்ப்பாடுகள் ஒழிந்தன. மெட்ரிக் ான்சில் கண்டுபிடிக்கப்பட்டுப் பின்னர் பல
TLIL UL-L-ğ7.
r ராணுவப் பயிற்சி எல்லா ஜெர்மன் 864, 1866, 1870 ஆகிய ஆண்டுகளிலே உண் ரியத்துக் குண்டான பெருமை காரணமாக சமஸ்தானங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குப்பார் நிலையானதொரு சைனியத்தை வறுத்தனர். ஆனல் வெற்றிக்கு அவர்கள் . ராணுவ முறையில் மத்திய அமிசம் அவர் நித்தது. இந்த அமிசம் சனநாயகப் பண்பு ராணுவப் பயிற்சியளிக்கப்பட வேண்டு
கோட்பாடுகள் புனர் நிர்மாணம் செய்யப் விவகாரமுறை வழங்கப்பட்டது. எல்லா திமன்றமொன்று லீப்சிக்கில் தாபிக்கப்பட் *பவற்றை நவீன முறையிலே புதிதாகத் கப்பட்டன. இவை ஜஸ்டினியன், முதலா ய தொண்டை நினைப்பூட்டின. இதற்கு உரிய காலத்திலே புதிய சட்டத் தொகுப் கப்பட்டுத் தீர ஆராய்ந்தபின்னர் ஏற்றுக் அடிப்படையான ஒரே தன்மை வாய்ந்த
க்கு. மத்திய வகுப்பார் இரும்புச் சான்ச துழைத்த இக்காலத்திலே கத்தோலிக்கத் இப்பிணக்குக்குக் காரணமாயிருந்தவர்கள்
நகரவாசிகள் திருச்சபைச் சம்பிரதாயங்
1870 இல் பாப்பாண்டவர், தவறின்மைப் கோரிக்கைகளை விடுத்தார். பிணக்கு இதி ல்லமையுடையதென்பதே பிஸ்மார்க்கின் ஜர்மனியிலுள்ள கத்தோலிக்கப் பிரதேசங் த்து வருகிறதென பிஸ்மார்க் நெடுங்கால ர் தவறில்லாதவர் என்ற கொள்கையினுல், ாயிலிருந்து விலகி நிற்கப் பார்க்கிறதென்
ஆணைக்குள் கொண்டுவரச் சட்டங்களியற் டயிலே தீவிரமான வாக்குவாதமுண்டா நிக்கவேண்டுமென பிஸ்மார்க் நினைத்தார்.

Page 683
முதலாவது உலக யுத்த
1872-75 இல் கத்தோலிக்கருக்கெதிரான ட தோலிக்கப் பாதிரிமாரை அரசாங்கக் கட் நோக்கமாகவே இவை நிறைவேற்றப்பட்ட கப்பட்டது. திருச்சபை விவாகம் கட்டா கல்வியை அரசாங்கப் பாடசாலைகளிலே ட களில் பயில வேண்டிய அவசியமில்லையென் தீவிர ஆதரவாளர்களான யேசு சபைப்
607/Т.
மத்திய வகுப்பார் பிணங்குதல். நாட் புதிய சட்டங்களை எதிர்த்தனர். நாட்டின் கர், தமது சொற்படி நடக்கவேண்டுமென வதை செய்யப்படுவதாகக் கத்தோலிக்கர் புரட்டஸ்தாந்திய மத்திய வகுப்பார் இ வென்று கூறினர். இது கல்சர் காம்ப் என் திலே இந்த இயக்கம் இப்பெயராலேயே 6 திருச்சபையைத் திருப்திப்படுத்த முடி பெரிய அரசியல் குானியான பிஸ்மார்க் & இணங்கச் செய்ய முடியாதென உணர்ந்து களைச் சமாதானப்படுத்துவதானுல் வெறுப் சத்துச் செய்யவேண்டும்; எனவே படிப்படி யப்பட்டது. கலாசாரப் பிணக்குத் துவங்கி கருக்கு எதிரான சட்டங்கள் ஒன்று கூட பட்டன. கடப்பாடாகவுள்ள சிவில் விவாக மத்திய கட்சியின் தோற்றம். கத்தோலிக் வெற்றியோடு வெளிக்கிளம்பிற்று. அதனுை பிணக்கு இயக்கத்தின் பயணுகக் கத்தோ மன்றில் எடுத்து வாதிக்க கத்தோலிக்கப் அரசியல் கட்சியை உருவாக்கினர். இது ம பழைய வைதீகக் கட்சிகளோடும், தேசீய காரத்துக்குப் போட்டியிட்டது. இந்த மூ யான சோஷல் சனநாயகக் கட்சியென ஒ ஆராயும் கால எல்லைக்குள் நடந்த அரசி இந்த நாலு கட்சிகளுமே பிரதானமாகக் க களும் தோன்றின. அவை அத்துணை முக்
பிஸ்மார்க் தேசிய முற்போக்கு
1870 ஐ அடுத்த ஆண்டுகளின் இறுதியில் துறையிலும் செல்வாக்குடையவராய்க் இரண்டு சட்டங்களைக் கொண்டு வந்தார். பூ தேசிய முற்போக்கு வாதிகளில் ஒரு பிரிவி இரு பிரிவினராகப் பிரிந்தனர். ஒரு பிரிவா ஆதரித்தனர். மற்றப் பிரிவினர் தாம் மு. எதிர்க்கட்சியிற் சேர்ந்தனர். முற்போக்குக் தனல் அதனுடைய முக்கியத்துவம் குன

ம் ஆரம்பிக்கும் வரை 617
ல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. கத் டுப்பாட்டின் கீழ் மேலும் கொண்டுவரும் -ன. சிவில் விவாக ஒழுங்குகட்டாயமாக் பமற்றதாக்கப்பட்டது. பாதிரிமார் தமது யிலலாமென்றும் திருச்சபைப் பாடசாலை றும் விதிக்கப்பட்டது. பாப்பாண்டவரின்
பாதிரிமார் நாட்டிலிருந்து கலைக்கப்பட்ட
டிலே குழப்பமுண்டாயிற்று. பாதிரிமார் மூன்றிலொரு பங்கினரான கத்தோலிக் ப் பாதிரிமார் கேட்டுக்கொண்டனர். சமய முறையிட்டனர். பிஸ்மார்க்கை ஆதரித்த து நாகரிகப்போான்றி வேறென்றுமல்ல ற பெயரால் வழங்கப்பட்டது. சரித்திசத் வழங்கப்படுகிறது. பாமல் பிஸ்மார்க் பிணக்கைக் கைவிடல். சிலவருடங்களின் பின்னர் திருச்சபையை இந்தப் பிணக்கைக் கைவிட்டார். எதிரி பையுண்டாக்கிவரும் அந்தச் சட்டத்தை டயாகச் சட்டஞ் சட்டமாய் ரத்துச் செய் ப் பத்துவருடத்தின் பின்னர் கத்தோலிக் மிஞ்சவில்லை. எல்லாம் ரத்துச் செய்யப் ச் சட்டம் மாத்திரம் நிலவிற்று. *கத் திருச்சபை இந்தப் பிணக்கிலிருந்து டைய அந்தஸ்து உயர்ந்தது. கலாசாரப் விக்கருடைய நலவுரிமைகளைப் பாராளு பாதிரிகள் இல்லறத்தவரைக்கொண்டு ஓர் த்திய கட்சி என்ற பெயரைப் பெற்றது. முற்போக்குக் கட்சியுடனும் இது அதி bன்று கட்சியோடு, தொழிலாளர் கட்சி ரு கட்சியும் தோன்றிற்று. இங்கே நாம் பல் அதிகாரம் பெறும் போராட்டத்தில் லந்துகொண்டன. சிறு சிறு எதிர்க்கட்சி கியத்துவ முடையனவல்ல.
தக் கட்சியோடு இணங்குதல்
பிஸ்மார்க் ஜெர்மன் வாழ்வின் எல்லாத் காணப்பட்டார். அவர் இக்காலத்திலே yவற்றை அவருடைய ஆதரவாளர்களான 'னர் மாத்திரமே ஆதரித்தனர். இவர்கள் ர் பிஸ்மார்க்கின் புதிய நடவடிக்கைகளை ப்போக்கு வாதிகளெனக் கூறிக்கொண்டு கட்சி இவ்வாறு இரண்டாகப் பிரிந்த றந்தது. பிஸ்மார்க் சட்டமாக்கவிருந்த

Page 684
618
இத்தாலி, பிரான்ஸ், ஜெ
இரு விஷயங்கள் தீவிரப் போக்குடையன பாரம் என்பது சம்பந்தமானது. மற்ற பரவுவதையிட்டு பிஸ்மார்க் கொண்ட பிஸ்மார்க் கலாசாரப் பிணக்கு என்ற இ யத்துக்கு எதிர்ப்புக் காட்டும் சோஷலி
னால் திருச்சபை அதற்குப் பூரண ஆதர ஜெர்மனி வியாபாரப் பாதுகாப்புக் கெ வரீன் உடன்படிக்கையின் பின்னர் ஜெர் டுப் பொருள்களுக்குக் குறைவான தீர்வு வியாபாரம் என்று கூறமுடியாவிட்டா கொள்கையெனலாம். 1870 ஐ அடுத்த விருத்தி ஆரம்பிக்கப்பட்டபோதிலும், ச வுக்கு அது அபிவிருத்தியடையவில்லை. ! கள் பாதுகாப்பு அவசியமென அரசாங்க யாவிலுமிருந்து மலிவான உணவுப் பொ உள்ளூர் விவசாயிகளுக்குக் கெடுதியை 2 தமது விளைபொருள்களுக்குப் பாதுகாப் நாட்டிலிருந்து வரும் பொருள்கள் மீது நினைத்தார். எனவே 1879 இல் பாதுகாம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு வைதீகக் யிருந்த முற்போக்குக் கட்சியும் ஆதரவ யுங் கொண்டுதான் பிஸ்மார்க் தமது எஞ் தார்.
சோஷல் ஜனநாயகக் கட்சி ரீஸ்டாக் தொழிற்புரட்சியானது மத்திய வகுப்பு யும் தொழிலாளருடைய தொகையையும் தது. யந்திரங்கள் தோன்றிய காலந்ெ எழுத்தாளரும் புதிய இத்தொழிலாளரின் ளுடைய கருத்துக்கள், இந்த உழைப்பா மிக்கத் தக்க முன்னேற்றமொன்றும் உன் சோஷலிஸ்ட் கட்சிகள் ஒன்று சேர்ந்தத கட்சியொன்று உதயமாயிற்று. தொழிலா கத் துவங்கவே இவர்களுடைய பிரதி யாக அதிகரித்தது."
தொழிலாளரை மனந்திரும்பப் பண்ண மான பேச்சையும் மேற்கொள்ளல். இந் செய்தது. சொத்துடையவர்களை ஒழித்து சொத்தில்லாதவர்களின் நன்மைக்காக ! சோஷலிஸ்ட் கொள்கையாகும். அந்த : இதை எவ்வாறு தடுப்பது? இணக்கம் தடுக்கவேண்டுமென பிஸ்மார்க் எண்ணிக பத்திரிகை மூலமோ, புத்தகங்கள் மூலம் டாக்காமல் தடுப்பதற்குப் பாராளுமன் தடுக்கும் சட்டமொன்றைக் கொண்டு 6 திற் காணப்படும் கொடுமைகளை நீக்கித்

மேனி, அவுஸ்திரியா, ஹங்கேரி T. முதலாவது விஷயம் சுதந்திரமான வியா து சோஷலிஸ்ட் கொள்கைகள் நாட்டிலே அச்சமாகும். இந்த அச்சத்தினாலே தான் யக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சம் ஸ்டு கொள்கைகளோடு போர் தொடுப்பதா வளிக்குமென்பதை அவர் கண்டார். காள்கையை மேற்கொள்ளுதல் 1879. ஸொல் மனி சுங்கவரி விஷயங்களிலே, வெளிநாட் வையே விதித்தது. இது கட்டுப்பாடில்லாத லும், வியாபாரத்தை உற்சாகப்படுத்தும் ஆண்டுகளிலே ஜெர்மனியில் கைத்தொழில் அயல் நாடுகளோடு போட்டியிடக்கூடிய அள இதனால் ஒரு சில கைத்தொழில் முதலாளி த்தைக் கேட்டனர். அமெரிக்காவிலும் ருஷ் ருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இது உண்டாக்கிற்று. எனவே நிலப் பிரபுக்களும் பளிக்குமாறு கேட்டனர். அதனால் வெளி Tள இறக்குமதி வரியை உயர்த்த பிஸ்மார்க் ப்பு வரிச்சட்டமொன்று பாராளுமன்றத்தில் கட்சியும், மத்தியக் கட்சியும், பலம் குன்றி ளித்தது. இம்மூன்று கட்சிகளின் ஆதரவை சிய கால அரசியல் வாழ்வை நடத்தி வந்
கில் தனது பலத்தை அதிகரித்தல். கைத் காருடைய தொகையையும், அதிகாரத்தை செல்வாக்கையும் ஒரே விதத்தில் அதிகரித் "தாட்டே முற்போக்குச் சிந்தனையாளரும், ன ஆதரவைத் தேடிக்கொண்டனர். அவர்க ளரின் சிந்தனையைக் கவர்ந்தது. ஆனால் பிர சடாகவில்லை. 1875 இல் இரு தனிப்பட்ட ன் மூலம் ஐக்கிய சோஷலிஸ்ட் சனநாயகக் ளர் உடனே இந்தக் கட்சிக்கு ஆதரவளிக் நிதித்துவம் பாராளுமன்றத்திலே படிப்படி
பிஸ்மார்க் அடக்குமுறையையும், இணக்க தப் போக்கு பிஸ்மார்க்கைப் பயமடையச் விட்டு சோஷலிஸ்ட் அரசை உண்டாக்கிச் அவர்கள் கையிலே ஆட்சியை வழங்குவதே வகையில் அது புரட்சிப் போக்குடையது. மான பேச்சினாலும் அடக்குமுறையினாலும் னார். சோஷலிஸ்ட் கிளர்ச்சிகளை நாட்டிலே மா, பகிரங்கக் கூட்டங்கள் மூலமோ உண் ஏறத்திலே சோஷலிஸ்ட் கொள்கைகளைத் வரவேண்டுமென்றும், தொழிலாளர் சமூகத் ந் தொழிலாளர்க்குப் பாதுகாப்பளிக்கும்

Page 685
முதலாவது உலக யுத்த தொழிலாளர் சட்டங்களைக் கொண்டுவரவே சோஷலிஸ்ட் நாடான பிரிட்டன் போன்ற ( நிலவும் சட்டங்களைப் போன்றவை. மற்றதெ நாட்டிலும் வழக்கத்திலே வராத புதிய தொ
சூரன்ஸ் வழங்கும் காப்புறுதிச் சட்டம். சட்டங்களில் மிக முக்கியமானது. 1883 காப்புறுதிகள் நடைமுறையிற் கொண்டு வ ஈடு அளிக்கும் காப்புறுதி (2) வியாதியுற். பலவீனமுற்று வயோதிபமடைந்த காலத்தி டாம் மூன்றாம் காப்புறுதிகள் சம்பந்தம் . வேண்டியிருந்தபடியால், இந்த நிதியின் பா லாளிகளுக்கும் பங்கு வழங்கப்பட்டது. ரெ லாளியும் தொழிலாளியும் ஒன்று சேர்ந்து கப்பட்ட பொறுப்புப் பொருளாதார த சக்தியை உதவிற்று.
தொழிலாளர் சோஷலிஸக் கொள்கையை டம் ஜெர்மன் தொழிலாளரின் நிலையைப் உலகிலேயே சிறந்ததொரு தொழிலாளர் க காப்புறுதித் திட்டங்களால் வரும்பயனைத் முதலாளித்துவ ஆட்சிக்கும் சமூகத்துக்கு பாவத்தை விடவில்லை. சொஷல் சன நாய் பற்றிக் கொண்டனர்.
இரண்டாவது வில். ஐக்கியப்பட்ட ஜெர்மனியின் ஆட்சித் த யம் தமது 91 ஆவது வயதிலே 1888 இல் இ
மூன்றுமாதமே ஆட்சி நடத்தினார். சிங்காக பட்டிருந்தார். பிரெடரிக்கின் முதிய மகனாக டாவது வில்லியம் சக்கரவர்த்தி (1888-191 ஆனால் எளிதில் மன அமைதியிழக்கும் சகு என்ற அகங்காரம் நிறைந்தவன். ஜெர்மன் முளைப்பாட்சியுள்ள சர்வாதிகாரம் ஒன்றை வழங்கியபடியால், இவனுக்கு அரசபதவி மி விநயமும், தன் முனைப்பின்மையுமுள்ள இ தின் ஆட்சியிலே அரசனுடைய அதிகார ெ
1890 இல் பிஸ்மார்க் பதவியிழத்தல். இள. புதிய அரசன் பரம்பரையாக வந்த இந்தப் சல் கொண்டான். ஆட்சிக்கு வந்த இரண்டு தன்மையுள்ள பிஸ்மார்க்கைப் பதவியிலிருந் தானே உருவாக்கவேண்டுமென்று விரும்பினா வாகவுமுள்ளவர்களைச் சான்சலர் பதவிக்கு . காரத்தை அவன் நிலை நாட்டக்கூடியதாயிரு 1890 க்கு முந்திய காலம் பிஸ்மாக்கின் கால் இரண்டாவது வில்லியத்தின் காலமாயிருந்த .

ம் ஆரம்பிக்கும் வரை
619
ண்டுமென்றும் அவர் விரும்பினார். அவை முற்போக்கான கைத்தொழில் நாடுகளிலே சரு பிரிவு மிக முக்கியமானது ; வேறெந்த ரு சட்டம். அது தொழிலாளருக்கு இன் அந்தக் காலத்தில் செய்யப்பட்ட தொழிற் ஏவக்கம் 1889 வரை மூன்று வகையான சப்பட்டன .(1). விபத்துக்களுக்கு நட்ட றால் பாதுகாப்பளிக்கும் காப்புறுதி . (3) ல் பாதுகாப்பளிக்கும் காப்புறுதி. இரண் க தொழிலாளர் கட்டணஞ் செலுத்த பாலனத்திலே முதலாளிகளோடு தொழி பருகிவரும் ஒரு நிதி விஷயத்திலே முத நிர்வாகம் நடத்தவேண்டுமெனக் கொடுக் திலைமையிலே நன்மைக்கேதுவானதொரு
- விடவில்லை. ஜெர்மன் காப்புறுதிச் சட் பெரிதும் அபிவிருத்தியடையச் செய்து, கூட்டமாக அவர்களை வளரச் செய்தது. 5 தொழிலாளர் அனுபவித்தபோதிலும், ம் எதிராக அவர்கள் கொண்ட மனோ பகக் கொள்கைகளை அவர்கள் இறுகப்
லியத்தின் ஆட்சி லைவராயிருந்து வந்த முதலாவது வில்லி இறந்தார். அவருடைய மகனான பிரடெரிக் சனமேறும் பொழுது அவர் நோய்வாய்ப் எ வில்லியம் ஆட்சிக்கு வந்தான். இரண் 8) விவேகமும் சுறுசுறுப்புமுடையவன்; ஞ்சல சுபாவமுடையவன்; ஆனால் தான் ஆட்சி முறையானது அரசனுக்குத் தன் த் தவிர மற்ற அதிகாரங்களை யெல்லாம் க்க வாய்ப்புடையதொன்றாயிற்று. ஆனால் வனுடைய பேரனான முதலாம் வில்லியத் மல்லாம் பிஸ்மார்க்கின் கையிலிருந்தது. மையும் கட்டுக்கடங்காத தன்மையுமுள்ள பாதுகாப்புக்குட்பட்ட நிலைமையில் எரிச் வருடத்தின் பின்னர் 1890 இல் பணியாத து நீக்கினான். ஜெர்மன் கொள்கைகளைத் ன். கீழ்ப்படிவும், அதிகாரமிடுக்கும் குறை நியமித்தான். அதனால் தன்னுடைய அதி ந்தது. இதை எவரும் ஆட்சேபிக்கவில்லை. லம் போலவே 1890க்குப் பிந்திய காலம்
து.

Page 686
620
இத்தாலி, பிரான்ஸ், ஜெர் வில்லியத்தின் உறுதியற்ற தன்மை ஜெ பலித்தல். வில்லியம் அசாதாரணமான ஐரோப்பாவெங்கும் பிரயாணஞ் செய்தா மிக்க பிரசங்கங்களைச் செய்தான். இதனால் கமும், அவசரப் பண்புமுடையதாயிற்று. பார்த்தனர். இது துக்கத்துக்கிடமானதே. பியவன்; ஆத்திரமூட்டக்கூடிய முறையிலே நட்பாயிருக்க விரும்பினான். தன்னடக்கம் மானதொரு ராஜதந்திரியாகக் காட்சியளி மன் வெளி நாட்டுக் கொள்கையை 34 ஆப் வோம்.
வில்லியத்தின் காலத்தில் சுபீட்ச நிலை. 2 அபிவிருத்தி செய்தான் என்பதை இங்கே . சகல அம்சங்களிலும் வில்லியம் அக்கறை அத்தகையது; விவசாயம், கைத்தொழில், 6 இத்தியாதி துறைகளிலெல்லாம் அவன் ஈடு யால் இந்தத் துறைகளிலெல்லாம் அபிவிரு ணியமை தன்னைப்பற்றி அவன் கொண்ட ( களிலே ஈடுபட்டபோதிலும், ஜெர்மனியின் ஜெர்மனியின் அபிவிருத்தியைத் துரிதப்படு றிக் கொண்டிருந்ததோ அதே பாதையில் முன்னையிலும் வேகமாக அபிவிருத்தியடை படியால் வியாபாரமும் விவசாயமும் கூட
புள்ளி விபரங்களைக் கொண்டு ஆராயுமிட னேற்றத்தையடைந்ததெனக் கொள்ளலாம். பிரிட்டன் ஒரு நாடே அதனினும் அதிகம் உற்பத்திப் பொருள்களின் தொகையும், வே. கரித்தது. வெளிநாட்டு வாணிபமும் அவ் முக்கிய அமிசம், யந்திர உற்பத்திப் பெரு பட்ட பொருள்களுமாகும். இவை பெரும் டன. ஜெர்மனி சில பொருட்களை விசேட நல்ல கிராக்கியுண்டானது. இவற்றுள் மின் களும் விசேடமாகச் சாயப் பொருள்களு திருஷ்டிக் கண்ணாடி போன்ற நுட்பப் பெ தொகையும் பெருக்கமடைந்தது. 1870 இ கோடியிலிருந்து 6 கோடிக்கு அதிகமாயிற். பின்னர் உண்டான பெருக்கமே. அதான் டானதே.
வில்லியம் ராணுவத்தை அதிகரித்தல். டத்தை நிறைவேற்றுவதற்கு ரைஸ்டாக் வேண்டி யிருந்தது. பிஸ்மார்க்கைப் போக வையும், கத்தோலிக்க மத்தியக் கட்சியினா; பட்டமுற்போக்கு வாதிகளின் ஆதரவையு

கனி, அவுஸ்திரியா, ஹங்கேரி ர்மன் வெளிநாட்டுக் கொள்கையில் பிரதி ஊக்கத்துடன் செயல்களில் ஈடுபட்டான். எ; நாடகபாணியில் நடித்தான்; உணர்ச்சி ஜெர்மன் வெளிநாட்டுக் கொள்கை உத்வே அதனால் மக்கள் அதைச் சந்தேகத்தோடு ஏனெனில் வில்லியம் சமாதானத்தை விரும் அவன் பேசினாலும், அயல் நாட்டவருடன் ல்லாத போக்கினால் அவன், நகைப்புக்கிட த்தான். ஐரோப்பியப் பின்னணியில் ஜெர் - அத்தியாயத்திலே நாம் பின்னர் ஆராய்
உள்ளூர்ச் சுபீட்சத்தை வில்லியம் எவ்வாறு ஆராய்வோம். ஜெர்மன் வாழ்வுத் துறையின் கொண்டான். அவனுடைய மனக்கிளர்ச்சி வியாபாரம், சமயம், விஞ்ஞானம், கலை என்ற பெட்டான். தன்னுடைய சொந்தத் திறமை கத்தியை உண்டாக்கலாமென அவன் எண் முனைப்பைக் காட்டிற்று. இவன் பல துறை - சுபீட்சத்திலே அவன் கொண்ட ஆர்வம் மத்திற்று. எந்தப் பாதையில் அது முன்னே ல் துரிதப்படுத்தப்பட்டது. கைத்தொழில் டந்தது. இறக்குமதி வரிகள் விதிக்கப்பட்ட
விருத்தியடைந்தது. த்து இந்தக் காலக்கட்டம் சிறப்பான முன் ஜெர்மனியின் கடல் வாணிபம் உயர்ந்தது. 5 கடல் வாணிபத்தைச் செய்ததெனலாம். றுபாடும், பெறுமதியும் வருடாவருடம் அதி வாறே பெருகிற்று. இந்த வியாபாரத்தின் க்கமும், யந்திரங்களால் உற்பத்தி செய்யப் பாரியாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட் மாக உற்பத்தி செய்தபடியால் அவற்றுக்கு சார உபகரணங்களும் ரசாயனப் பொருள் ம் பேர்போனவை. பூதக் கண்ணாடி, தூர பாருள்களும் இவற்றுளடங்கும். குடிசனத் லிருந்து 1914 வரை குடிசனத்தொகை 4 று. இவற்றிலே பெருந்தொகை 1870 க்குப் து வில்லியத்தின் ஆட்சிக்காலத்திலுண்
வில்லியம் தனது பொருளாதாரத் திட் ேெல பெரும்பான்மை வாக்கைப் பெற வே வில்லியமும், வைதீகக் கட்சியினாதர ரவையும், பெரிய கைத்தொழில்களில் ஈடு ம் பெற்றான். இந்தக் கட்சிகளுடைய நல

Page 687
முதலாவது உலக யுத்த
வுரிமைகளையே வில்லியம் கவனித்து வந்த கனவே பலம் பெற்றிருந்த நிலப்படையை கவனிக்கப்படாதிருந்த கடற்படையைச் சீ தேசீய பாதுகாப்புக்காக இராணுவத்தைப் எல்லாத் தேசத்தவராலும் மேற்கொள்ளப் கொள்கையை எவரும், யுத்த முஸ்தீப்பின் எல்லா நாடுகளும் குடியேற்ற நாடுகளைப் யிருந்தன வென்பதும், அதற்குப் பெரிய ை அம் புலனுயிற்று.
ஜெர்மனி பெரிய கடற்படையை அமைத் ஓயாமற் கிளர்ச்சி செய்ததன் நோக்கம், கு பதே. குடியேற்ற நாடுகளை அமைக்கும் பந்த மென்ற காரணத்தாற் கடற்படையைப் பல கின் காலத்திலே கடற்படை தேசீயத்திட்ட யம் ஓயாமல் தானகவே பிரசாரஞ் செய்தத தையும் தனது திட்டங்களிலே மிகுந்த ஆர்வ படை மசோதாவொன்று நிறைவேற்றப்பட்ட ஆரம்பிப்பதற்கு இது முதற்படியாக அமை/ பிரிட்டன் ஜெர்மன் கடற்படை விடயத்தி களிலே மேலதிகமான மசோதாக்கள் நிறைே கள் சேர்க்கப்பட்டுப் பத்துவருடத்திலே ஐே பலமுள்ள கடற்படையை ஜெர்மனி உருவா படை வலிமையை மாத்திரம் ஜெர்மன் தா கடற்படையைப் பெரிதும் பலப்படுத்தி ஜெ ருப்தியைக் காட்டிற்று.
வில்லியம் தனது பொருளாதாரக் கொள்ே காப்புக் கொள்கையை நடைமுறையிற் கொ6 கட்சிகளினுடைய ஆதரவைப் பெறவேண்டி ஆதரவினலேயே பலம் பெற்றன. இவ்வாறு லாளர் கட்சியான சோஷல் ஜனநாயகக் கட்சி வியத்தின் ஆட்சிக்காலம் முழுவதும் இந்தப் யத்துக்கு ஆதரவிருந்தபடியால் அவன் தொ தொழிலாளர் என்ற முறையில் அவன் அவ பித்த தொழிற் சட்டங்களுக்கு வில்லியம் ! மார்க் பதவியிலிருந்து நீக்கப்பட்டதும், பி. மாமுன சட்டங்கள் வழக்கிறந்து போகவிடுப தனக்கும் புரட்சிப் போக்குடைய தொழி ாசமாகத் தீர்க்கமுடியாதென்பதை உணர்ந்த தான். ஆனல் சோஷல் ஜனநாயகக் கட்சி நா மாக வளர்ச்சியடைந்தது. 1912 இல் அது ஜெ களெல்லாவற்றுக்கும் அதிகமான பிரதிநிதிக சல்களும் பெற்ற வாக்குகளுக்குச் சம்மான பரசுவாதிகளென்றும், சோஷலிஸ்டுகளென்று

) ஆரம்பிக்கும் வரை 62.
டியால், அதற்குப் பதிலுபகாரமாக, ஏற் மேலும் பலப்படுத்தவும், வெகுகாலமாகக் ப்படுத்தவும், அவன் ஆதரவு கோரினன். பெருக்கும் கொள்கை அந்தக் காலத்திலே பட்டு வந்ததால், ராணுவ விஸ்தீரணக்
அறிகுறியாகக் கொள்ளவில்லை. ஆனல் டிக்கவேண்டுமென்ற திட்டமுடையனவா Fனியத்தை ஆயத்தம் செய்கிருர்களென்ப
தல். கடற்படை வேண்டுமென வில்லியம் டியேற்ற நாடுகளைப் பிடிக்கவேண்டுமென் யத்திலே ஜெர்மனியும் பங்குபற்றவேண்டு ப்படுத்த அவன் விரும்பினன். பிஸ்மார்க் த்தின் ஒாமிசமாக அமையவில்லை. வில்லி என் பயனக மக்களையும், பாராளுமன்றத் ங் காட்டச் செய்தான். 1898 இலே கடற் து. ஆற்றல் வாய்ந்த கடற்படையொன்று ந்ததெனலாம்.
ல் அதிருப்தி காட்டுதல். அடுத்த ஆண்டு வற்றப்பட்டன. புதிய கடற்படைப் பிரிவு ரோப்பாவிலுள்ள ஏனைய நாடுகளை விடப் "க்கிற்று. ஆனல், பிரிட்டனுடைய கடற் "ண்ட முடியவில்லை. பிரிட்டனும் தனது ர்மனியின் போட்டியில் தனக்குள்ள அதி
கைகளை நிறைவேற்றவும், தேசீயப் பாது ண்டுவரவும், ஜெர்மன் பாராளுமன்றத்தின் பிருந்தது. அவை சொத்துள்ளவர்களின் பணக்காரரை ஆதரித்தமையால் தொழி வில்லியத்தின் மீது வெறுப்புற்றது. வில் பிணக்கேயிருந்துவந்தது. ஆனல் வில்லி ழிலாளர் கட்சியை இமிசைப்படுத்தினன். ர்களை வெறுக்கவில்லை. பிஸ்மார்க் ஆசம் பூரண ஆதரவளித்தான். 1890 இல் பிஸ் ஸ்மார்க் ஆரம்பித்த சோஷலிஸ்டுகளுக்கு ாறு அனுமதியளித்தவன் வில்லியமே. லாளர் கட்சிக்கும் உள்ள பிணக்குச் சம தும் வில்லியம், அதனேடு போர்தொடுத் ளொருவண்ணமும் பொழுதொரு மேனியு ர்மன் பாராளுமன்றத்திலே மற்றக் கட்சி ளேப் பெற்றது. வைதீகக் கட்சியும், லிப வாக்கை அது பெற்றது. இவ்வாறு முடி ம் இரு கட்சிகள் ஜெர்மனியில் இணைக்க

Page 688
622 இத்தாலி, பிரான்ஸ், ஜெ
முடியாத வேறுபாடுகளையுடையனவாய் காலத்துக்கு நன்மை தரக்கூடியதாயிருக் ஆட்சிமுறையை ஆதரித்தனர். சோஷலில்
வில்லியத்தின் ஏக
1871 இன் பின் இருந்த ஜெர்மனி அர ளாதாரத் துறையிலே கைத்தொழிற் புச தது. அத்தகையதொரு நாடு குடியேற்ற டையிலீடுபடவுஞ் செய்யுமென்பதில் ஐயப மார்க் வியாபாரிகள் கடல் கடந்த சற பிடிக்க உத்தேசிப்பதையும் முதலில் ஊக் டையிலிறங்கிய பழைய நாடுகளிடமிருந்து ததும், ஆபிரிக்காக் கண்டத்திலே புதிய தான்.
இரண்டாவது வில்லியத்தின் ஆட்சியிே வாக்குதல். பிஸ்மார்க் ஆரம்பித்த ஏகாதி சாகமாக செயற்படுத்தினன். சாவதான கைவிட்டான். எனவே 1914 வரையில் ( உருவாயிற்று. பிரிட்டன் பிரான்ஸ் ஆகிய பிடித்துவிட்டபடியால் ஜெர்மனியின் குடி வில்லை. இருந்தும் போற்றத்தக்க அளவு குடியேற்ற நாடுகளாகச் சேர்த்துக் கொ ஜெர்மனியின் குடியேற்றநாடுகள். ஜெர் மூன்று பிரிவாக இருந்தன. கினிக்குடா ரூனு மிருந்தன. பின்னர் ஜெர்மன் தென் ஆபிரிக்காவையும் குறிப்பிடலாம். பசிபி னுள்ள பிரதேசங்களைப் பிடித்தது. மார்? இதற்கு உதாரணமாகும். கிழக்குத் திசை ஷன்டங் என்ற சீனமாகாணத்திலுள்ள
இரண்டாவது வில்லியம் ஜெர்மனிை பொருந்திய சைனியமும் கடற்படையுப் லும், புதிதாகப் பிடித்த குடியேற்றநாடு னியை ஏகாதிபத்திய வலையிலே சிக்க ை வளர்ந்த முறையைப் பற்றிக் கூறும்போ குறிப்பிடுவோம். ஆனல் ஒரு விஷயத்தை வில்லியத்தின் ஆட்சியின் பின்னரே ஏக டுக் கொள்கையிலே முக்கியமான இடத்ை கருத்திற் கொண்டு செயல் புரிந்த பிஸ்ம யாக ஜெர்மனிக்கிருந்துவந்த வைரத்தை வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கப்பட் முக்கூட்டு உடன்படிக்கையும் ஜெர்மன் விடுபட்டு வந்த இாண்டாவது வில்லியம் கொள்ளாது, ஏகாதிபத்தியத் திட்டங்க3

மனி, அவுஸ்திரியா, ஹங்கேரி
வளர்ந்து வந்தமை ஜெர்மனியின் எதிர் கவில்லை. முடியரசுவாதிகள் அப்போதிருந்த
படுகள் குடியரசை இலக்காகக் கொண்டனர்.
ாதிபத்தியக் கொள்கை
சியல் துறையிலே பலமுள்ளதாகவும், பொரு ட்சியின் ஆதிக்கத்தில் அடங்கியதாகவுமிருந் நாடுகளைப் பிடிக்கவும், ஏகாதிபத்திய வேட் ல்ெலை. சாவதானமான கொள்கையுடைய பிஸ் *தைகளைத் தேடுவதையும், பிரதேசங்களைப் கப்படுத்தவில்லை. ஆனல் ஏகாதிபத்திய வேட் து அதிக எதிர்ப்பு வரமாட்டாதென்று, அறிந் குடியேற்றங்களை ஏற்படுத்த ஆதரவு அளித்
'ல பெரிய ஏகாதிபத்தியத்தை வில்லியம் உரு கிபத்தியக் கொள்கையை வில்லியம் மிக உற் ாமாயிருக்க வேண்டுமென்ற யோசனையைக் ஜெர்மனிக்குப் பெரியதொரு ஏகாதிபத்தியம் நாடுகள் நேரத்தோடு குடியேற்ற நாடுகளைப் டியேற்ற நாடுகள் அத்துணை அதிகமாயிருக்க நாடுகளை அது தன்னுடைய ராச்சியத்துக்குக் ண்டது. மனியின் குடியேற்றநாடுகள் ஆபிரிக்காவிலே வின் கரையிலே அதற்கு டோகோவும் கமே மேற்கு ஆபிரிக்காவையும் ஜெர்மன் கிழக்கு க் சமுத்திரத்திலே ஆங்காங்கு சிற்சில பய டில் தீவுத் தொடர்களும், கருேலைன்தீவுகளும் Fயிலே அது மிகப் போற்றிய குடியேற்றநாடு கியசெள என்ற வளம்மிக்க பிரதேசமாகும். ப உலக அரசியலில் ஈடுபடுத்துதல். பலம் , விரிவடையும் வியாபாரமும் கைத்தொழி களுமாகிய இவையெல்லாம் சேர்ந்து ஜெர்ம வத்தன. ஏனைய நாடுகளில் ஏகாதிபத்தியம் து ஜெர்மன் ஏகாதிபத்தியத்தைப் பற்றியும் இங்கே வலியுறுத்தவேண்டும். இரண்டாவது rதிபத்தியக் கொள்கை ஜெர்மன் வெளிநாட் தப் பெற்றது. பிரத்தியட்ச சம்பவங்களையே ார்க்கின் ஆட்சியில், பிரான்சோடு பரம்பரை அடிப்படையாகக் கொண்டே ஜெர்மனியின்
-அதி: -
ஏகாதிபத்தியமும், ஓய்வில்லாது முயற்சியி பிரான்சோடுள்ள வைரத்தைக் கருத்திலே அனுசரித்து அதன் விளைவாக உலக அா

Page 689
முதலாவது உலக யுத்தம்
சியலில் மூழ்கியபோது, ஜெர்மன் தலைவிதிை இழுத்துச் சென்ருர். ஐரோப்பிய எல்லையைக் ஜெர்மனி, பிரிட்டனையும், ருஷ்யாவையும் வி நாடுகளும் பிரான்சுடன் நட்புக்கொள்ள 6ே வல்லரசுகளும் முக்கூட்டு உடன்படிக்கையொ சுற்றி இரும்புவளையமிட்டதுபோலிருந்தன. மு இல் ஜெர்மனியின் நிலை இவ்வாறே நெருக்கடி
அவுஸ்திரியா-ஹங்கேரி: 186 1867 ஆம் ஆண்
1859 இலிருந்து 1866 வரை அவுஸ்திரிய அவற்றின் பயணுக அது இத்தாலி ஜெர்மனிய இத்தோல்விகள் அதனுடைய அத்திவாரத்ை சக்கரவர்த்தியான முதலாவது பிரான்சிஸ் ே கள் விளைந்த காலத்திலே வாலிபனுக இருந்த கார ஆட்சி வருங்காலத்துக்குப் பொருந்தா கூடியதாயிற்று. எனவே அந்த ஆட்சிக்குப் மேற்கொள்வது? அரசனுக்கு ஆலோசனை : காணப்பட்டன. இராச்சியத்தின் ஐக்கியத்ை ம்ெ; அதை அறிவுறுத்தும் சின்னமாக வியன் வேண்டுமென ஒரு கட்சியினர் கூறினர். rraf9. அடிப்படையில் பகிர்ந்துவிட வேண்டுமென்பூ கட்சியும், பொதுசனங்களின் பிரதிநிதிகளைக் புக்கொண்டபோதிலும், முதலாவது கட்சி ஆ கொண்டது; மற்றக்கட்சி ஆட்சியைச் சமட்டி
இருகட்சிக்குமிடையில் சமரசம். ஆனல் ஈற் தனது கொள்கையை நடைமுறையிற் கொ கையை ஹங்கேரியத் தலைவர்கள் சமர்ப்பித் சலுகை காட்டப்பட்டது. இந்தக் கொள்.ை வழங்கப்பட்டது. இதன்படி ஹப்ஸ்பர்க் மன் அறும் ஹங்கேரியென்றும் இரண்டாகப் பிரிக்க கூறப்பட்டது. சமரசத் திட்டப்படி ராச்சியத் பாம்பரையாக அதனேடு இணைந்த குருேட்டி என்பனவும் ஹங்கேரி ராச்சியமாயின. மேற் ழும் அவுஸ்திரிய ராச்சியமாகக் கருதப்பட்ட6
அவுஸ்திரியாவும் ஹங்கேரியும் ஒரு ராச்சிய சமரசத் திட்டத்திலே ஹப்ஸ்பர்க் ராச்சியத்தி அரசியல் திட்டத்தையும், பாராளுமன்றத்ை சமஸ்தானமாயிருக்க வேண்டுமென விதிக்கட் சன் ஒருவனே. அவுஸ்திரியாவில் அவன் சக் னெனவும் வழங்கப்பட்டான். நிர்வாகத்தில் இ லும், ஐரோப்பிய தேச அமைப்பில் ஒரே நா உது. வெளிவிவகாரம், யுத்தம், (ராணுவமும் செலவினம் என்பனவெல்லாம், இருநாடுகளுக்

ஆரம்பிக்கும் வரை 623
ய நிர்ணயிக்கும் ஒரு பாதையில் அதை கடந்து ஜெர்மனி வெளியே போனதும், ரோதம் பண்ணிற்று. அதனல் அவ்விரு வண்டியதாயிற்று. ஈற்றில் இந்த மூன்று ன்றைச் செய்து கொண்டு ஜெர்மனியைச் ழதலாவது உலகயுத்தம் ஆரம்பித்த 1914
நிறைந்ததாயிருந்தது.
7 இலிருந்து 1914 வரை ாடுச் சமரசம்
ாாச்சியம் பல தோல்விகளையடைந்தது. ாகிய நாடுகளிலிருந்து கலைக்கப்பட்டது. தயே நடுங்கச் செய்தது. அவுஸ்திரியச் ஜாசப் (1848-1916) இந்த அனர்த்தங் ான். அதனுல் பாம்பரையாக வந்த அதி தென்பதை அவன் உணர்ந்துகொள்ளக் பதிலாக வேறெவ்வகையான ஆட்சியை கூறியவர்களில் இரு முக்கிய கட்சிகள் த என்ன பாடுபட்டும் நிலைநாட்டவேண் க்ை தலைநகரிலே பாராளுமன்றம் இருக்க யத்தை மாகாணங்களாகப் பிரித்து, இன று, மற்றக்கட்சியினர் கூறினர். இரண்டு கொண்ட ஆட்சி வேண்டுமென்பதை ஒப் ட்சியை ஒருமுகப்படுத்த வேண்டுமெனக் ஆட்சியாக்க வேண்டுமென எண்ணிற்று. றில் இவ்விரு கட்சியில் எந்தக் கட்சியும் "ண்டுவரவில்லை. மூன்ருவதொரு கொள் தனர். அதிலே ஹங்கேரியர்க்கு 6GFL க 1867 இன் சமரசக் கொள்கையென னரின் பிரதேசங்கள் அவுஸ்திரியாவென் ப்பட்டன. இது இரட்டை முறையெனக் தின் கிழக்குப் பகுதியான ஹங்கேரியும் பா, ஸ்லாவோனியா, டிரான்சில்வேனியா கேயுள்ள எஞ்சியமாகாணங்கள் பதினே
፵፱ ̆.
மாய் நிலவுவதற்கு அரசியல் அமைப்பு. கின் ஒவ்வொரு பிரிவும் தனக்கென ஒரு தயும், நிர்வாகத்தையுமுடையதாய், தனி பட்டது. ஆனல் இருநாடுகட்கும் அா கரவர்த்தியெனவும் ஹங்கேரியில் அரச ாண்டு நாடுகளும் புறம்பாயிருந்தபோதி டாகத் தோன்றலாமெனவும் கருதப்பட் கடற்படையும் உட்பட) யுத்தத்துக்கான கும் பொது எனவும், இவ்விஷயங்களைப்

Page 690
624
இத்தாலி, பிரான்ஸ், ஜெர்
பார்ப்பதற்குரிய மந்திரிகள் அவுஸ்திரிய 1 இராமல் அவுஸ்திரிய ஹங்கேரிய மந்திரி டது. இம்மந்திரிகள் அவுஸ்திரியப் பாரா றத்துக்கோ பொறுப்புடையவர்களல்லர். மிருந்து பொறுக்கியெடுக்கப்பட்ட 120 பிர துக்குக் காலம் தோன்றவேண்டும். இப்ரெ வரவு செலவுத் திட்டத்தை இவர்கள் அது புதியதொரு பெயரின் கீழ் அவுஸ்திரிய உருவாக்கப்பட்ட இந்தச் சமரசத் திட்ட நோக்கம் தெளிவாயிற்று; பழைய ஹப்ள் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஆனால் சில அரசாகவேயிருந்து கொண்டு அதனுடைய அரசியல் மகா நாடுகளில் உபயோகிக்கக்க னது அவுஸ்திரிய ஹங்கேரிய அரசென்ற . லரசாகவே செயற்பட்டுக்கொண்டிருந்தது
சமரசத் திட்டம் ஜெர்மானியருக்கும் - கிற்று. இப்புதிய அமைப்பை அரசியற்ற கொண்டு பார்க்கும்போது அதனுடைய மென்னவென்பதை அறியக்கூடியதாயிருக் யும் இந்த இராச்சியத்தோடு சேர்க்கப்பட் சியம் அதன் ஆரம்பத்திலிருந்தே பல தே யும். 1867 இலே ஜெர்மானியரும், மக்யா
ரும் (இந்தப் பெயரைக் கொண்டே ஹங். முள் பகிர்ந்து கொள்ளத் தீர்மானித்த பொ கொள்ளவில்லை. இது ஆபத்து நிறைந்த கெ மும் தத்தம் பிரதேசத்திலே பெருந் தெ முஞ் சேர்ந்து சனத்தொகையின் பெரும் மையைக் கட்டுப்படுத்தி இந்தச் சங்கடத் பெரும்பான்மை இனத்தவரோடு போட் களின் வாக்குரிமை கட்டுப்படுத்தப்பட்ட கான கிராமவாசிகள் . இவர்களுக்குத் தகு நிதித்துவம் வழங்கப்பட்டது. இவ்வாறு போலியரும், தெற்குச் சிலாவியரும், ரூே வித்தனர். முன்னிருந்த அரசியல் திட்ட திரிய அரசியல் திட்டங்கள் திருத்தமு ை பெற்ற இனங்கள் தமது விகிதத்துக்கேற் ஒரு அளவு பிரதிநிதித்துவம் பெற்றபடிம் ளும் ஏற்று வியன்னாவிலும் புடாபெஸ்டி நிதிகளை அனுப்பினர்.
சிறுபான்மையினர் சமஷ்டி அரசியல் | களிலும் ஸ்தானம் பெற்ற சிறுபான்மையி விட்டு நெகிழ்ச்சியுள்ளதொரு சமஷ்டி (

மனி, அவுஸ்திரியா, ஹங்கேரி மந்திரியென்றோ, ஹங்கேரிய மந்திரியென்றோ யென இருக்கவேண்டுமெனவும் விதிக்கப்பட் ளுமன்றத்துக்கோ, ஹங்கேரியப் பாராளுமன்
ஆனால் இரண்டு பாராளுமன்றங்களிலு திநிதிகளின் முன்னர் இம் மந்திரிகள் காலத் பாதுச் சேவைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட வமதிக்கவேண்டும்.
ா பெரிய வல்லரசாகத் திகழ்தல். 1867 இல் ம் அவ்வளவு லேசானதன்று. ஆனால் அதன் பெர்க் அரசு கெட்டு நொந்துபோனபடியால் விசேட விடயங்கள் சம்பந்தமாக அது ஒரு பரம்பரையான அதிகாரத்தை ஐரோப்பிய டியதாயிருக்கவேண்டும். ஹப்ஸ்பர்க் அரசா பெயரில் பிரிபட்டிருந்த போதிலும், ஒரே வல்
ஹங்கேரியருக்கும் விசேடதானத்தை வழங் பிட்டப் போக்கிற் பாராமல் தேசீயக் கண்
புரட்சிகரமான சரித்திரத்துக்குக் காரண கிறது. (1526 இல் பொஹீமியாவும் ஹங்கேரி டதையும் வைத்துப் பார்த்தால்) இந்த ராச் சீய இனங்களைக் கொண்டு உருவானது தெரி தம் என்ற பலம் பொருந்திய இரு இனத்தவ கேரியர் தம்மை அழைத்தனர்) அரசைத் தம் எழுது இந்த உண்மையை எவரும் கருத்திற் வாரு கருமமாகும். ஏனெனில் ஒவ்வோர் இன எகையினராயிருந்தபோதிலும், இவ்விரு இன பகுதியை அடக்கிக் கொள்ளவில்லை. வாக்குரி
தை தற்காலிகமாக ஒருவகையில் தீர்த்தனர். டியாயிருந்த சிறுசிறு தொகுதிகளாயுள்ளவர் து. இவ்வினத்தவர் அடக்கப்பட்ட பிற்போக் தியற்றவகையிலே பாராளுமன்றத்திலே பிரதி ப பாரபட்சம் காட்டப்பட்ட செக்கியரும், மனியரும் அரசாங்கத்துக்கு ஆட்சேபந்தெரி த்திலும் பார்க்கப் புதிய ஹங்கேரிய, அவுஸ் டயனவானபடியாலும், சலுகை குறைவாகப் ற பிரதிநிதித்துவம் பெறாவிட்டாலும், ஏதோ பாலும், புதிய அரசியல் திட்டத்தை அவர்க லும் கூடிய பாராளுமன்றங்களுக்குப் பிரதி
முறையை விரும்புதல். இரு பாராளுமன்றங் னர் இரட்டை அரசியல் முறையை ஒதுக்கி முறையை ஏற்படுத்தவேண்டுமென்ற நோக்க

Page 691

క్షమ్రాక్ష
|
క్టి

Page 692


Page 693
முதலாவது உலக யுத்த
முடையவரானுர்கள். இத்தகைய சமஷ்டி மக்யாரினத்தவரும் வகித்துவரும் முதன்ை இனத்தவர்க்கும் அவரவர் தொகைக்கு ஏ படுவதோடு தல ஆட்சி விஷயத்திலும் பூர6 சாதிகளிடையுள்ள போட்டி. 1848 இல் உ பின் காரணமாக தூங்கிக்கொண்டிருந்த அதன் பயனகப் பல இனங்களையுள்ளடக்கிய குவதற்குப் பதிலாக மேலும் பிரிவுபடச் ( ஆராயப்படும் கால எல்லையில், அவுஸ்திரியா களுக்குக் காரணமாயிற்று.
தேசீய இனப் பிரச்சினையும் புள்ளி விவாழு பிரச்சினை முக்கிய பிரச்சினையாயிருந்தபோ ஒவ்வொரு வகையில் போய்க்கொண்டிருந்த முக்கியத்துவம் வகித்தாலும் அவர்களோடு வினயர், இத்தாலியர் ஆகியோர் போட்டியி வசித்த ஹங்கேரிய இனத்தவர், விரோத மன பகுதியிலும், ரூமேனியரால் கிழக்கிலும், கு அலும் வளைந்து குழப்பட்டனர். எதிர்ப்பக்கத் இனமும் மயங்கிக் கிடப்பதைக் காணலாம் தால் இந்தக் கலப்பு நிலை எத்துணையென்பை மதிப்பின்படி அவுஸ்திரிய ஹங்கேரியில் 51, 12,000,000 பேர் ஜெர்மானியர் ; 10,000,000 வாக்கியரும் ; 5,000,000 போலியர் ; 5,000 4,000,000 ரூதேனியர் (இவர்களை உக்ரேனி பேர் ரூமேனியர்; 1,400,000 பேர் ஸ்லோவின இந்தச் சாதிப்பூசல், தினசரி வாழ்விலு: வும் நடைபெற்றன. ஜெர்மானியர்க்கும், முதன்மை கொடுக்கப் பட்டமையே பிண முறையிலிருந்த குறுகிய வாக்குரிமைக்கு சர்வ சன வாக்குரிமை கொடுக்கப்படவேண் கோரிக்கை விடுத்தன. இந்த வாக்குரிமை கேரியரும் சிறுபான்மையினராகிவிடுவார்க திரிகைகளிலும் பகிரங்கக் கூட்டங்களிலும், வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டன. என யைக் கவனித்தபோது அவுஸ்திரிய ஹங்கே மலிருப்பது பெரிய விநோதமென்று கூறின செய்தும் இருந்தால் சமரசத்துக்கு வழியி: கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டால் பெரிய ஆபத்துக்கள் நேரக்கூடுமென்றும் ச அவுஸ்திரியாவையும் ஹங்கேரியையும் தன் றின் வரலாற்றை முதலில் ஆராய்வோம். பி வல்லரசாகக் கருதி அதன் பேரில் நடத்தப்ட

ம் ஆரம்பிக்கும் வரை 625
ஆட்சிமுறையின் பயனுக ஜெர்மானியரும் ம நீங்கும். அதற்குப் பதிலாக ஒவ்வொரு ற்றவிகிதப்படி பிரதிநிதித்துவம் வழங்கப் ண அதிகாரம் வழங்கப்படும்.
ண்டான ஜனநாயகப் பெருங் கொந்தளிப் தேசீய இனங்கள் விழித்துக்கொண்டன. ஹப்ஸ்பர்க் அரசு, அந்தப் பிளவுகளை நீக் செய்தது. இந்தப் பிரச்சினைதான் இங்கே ஹங்கேரியில் பிரதான சரித்திர நிகழ்ச்சி
pம். இரண்டு இராச்சியப் பிரிவிலும் இனப் கிலும் ஒவ்வொரு இராச்சியத்திலும் அது து. அவுஸ்திரியாவிலே ஜெர்மன் சாதியே செக்கியர், போலியேர், ரூமேனியர், ஸ்லொ ட்டனர். ஹங்கேரியிலே மத்தியப் பகுதியில் ாப்பான்மையுள்ள ஸ்லோவாக்கியரால் வட ரோட்டியர் சேர்பியராகியோரால் தெற்கி ந்திலுள்ள படத்தைப் பார்த்தால் எல்லா இவ்வினங்களின் தொகையை ஆராய்ந் த அறியலாம். 1910 இல் எடுத்த குடிசன 000,000 மக்கள் வாழ்ந்தனர். இவர்களில் மக்கியர் , 8,500,000 செக்கியரும், ஸ்லோ ,000 பேர் சேர்யரும், குரோட்டியரும், பர் எனவும் அழைப்பதுண்டு) 3,200,000 ரியர் ; 750,000 பேர் இத்தாலியர். ள்ள சிறுசிறு விஷயங்கள் சம்பந்தமாக ஹங்கேரியருக்கும் விசேஷ அரசியல் க்குக்கு முக்கியமான காரணம். நடை ப் பதிலாய் ஆண்பாலாரெல்லாருக்கும் rடுமென எதிர்க்கட்சியிலுள்ள இனங்கள் வழங்கப்பட்டால் ஜெர்மானியரும் ஹங் ர். இரு பாராளுமன்றங்களிலும், பத் சாதிப்பூசல் சம்பந்தமாக மிகக் கொடிய வே வெளிநாட்டு அவதானிகள் நிலைமை ரிய ராச்சியங்கள் கண்முன்னே மறையா ர். கட்சித்தலைவர்கள் பேசியும் கிளர்ச்சி லாது போகமாட்டாதென எண்ணினர். நல்லதெனவும், புரட்சியுண்டாகுமானுல் ருதப்பட்டது. ரித்தனி ராச்சியங்களாகக் கருதி அவற் ன்னர் அவுஸ்திரிய ஹங்கேரியைத் தனி
ட்ட கருமங்களைப் பின்னர் ஆராய்வோம்.

Page 694
626 இத்தாலி, பிரான்ஸ், ஜெர்
அவுஸ்திரியா
சமரசத்திட்டத்தின் பிரகாாம் வழங்கட் மன்றம் அமைக்கப்பட்டது. அதில் இரண் சபைக்குப் பாம்பரையான அங்கத்தவரு னர். இது பிரபுக்கள் சபையென வழங்கி யறுக்கப்பட்ட வாக்குரிமையின் பேரில் ெ சியல் திட்டம் செயல் முறையில் நிகழ்ந்த மத்திய வகுப்பாரின் ஆதரவுடன் தான களே அதிகாரம் பெற்றனர். அவர்கள் தம டங்களை நிறைவேற்றினர். பிற்போக்கா களைத் தற்காலப் பண்புக்கேற்ற வகையி:ே மான சகிப்புத்தன்மை அனுமதிக்கப்பட்ட கப்பட்டது. சிறுவர் சிறுமியருக்குக் கட் தொகுக்கப்பட்ட நீதிபரிபாலன முறை திலே மக்கள் இலேசாக வழக்குத் தொடு தர்ப்பங்களிலே ஜார் மூலம் விசாரணை கப்பட்ட ராணுவத்தைச் சீர்திருத்தினர்க யுடையதாயிருந்தமையால் அவுஸ்திரியாவு வது எல்லாருக்கும் ராணுவப் பயிற்சியளி
கைத்தொழிற் புரட்சி. மத்திய வகுப் கொண்டு கைத்தொழிற் புரட்சியை அ அவுஸ்திரிய மாகாணங்கள் சிலவற்றிலே ஆகிய நாடுகளில் நிலக்கரி, இரும்பு என் விருத்திக்கு இவை மிக்க உபயோகமுள்ள தொழிற்சாலைகளை இயக்க உதவினர். இத உண்டாகும் பல பிரச்சினைகளும் கிளைத்
மத்திய வகுப்பாரிடையே செல்வம் பெ தொகை பெருகிற்று. குறையாடப்பட்ட ெ வதற்காக வேலை நிறுத்தங்களே உண்டா அவுஸ்திரியா, ஏனைய பெரிய கைத்தொழி மனியாகிய நாடுகளைப் பின்பற்றியது. 18 பொருளியல் துறையிலும் சமூகத்துறையி பாதையில் இறங்கிற்று.
கைத்தொழிற் புரட்சி சிலாவியருக்கு அ எந்த வகுப்பினர் முதலில் ஊக்கப் படுத் கெடுதியை உண்டாக்கின. அவுஸ்திரிய ம மானியர். இவர்களே வியாபாரிகளாகவும் வங்கிக்காரராகவும் இருந்தார்கள். இவர்க Li607 செல்வம் சமூக அந்தஸ்து என்பவ சேர்ந்த செக்கியரும், போலியரும், சீ பெரும்பான்மையினராய்க் காணப்பட்ட டாளி மக்கள் கிராமங்களுக்குப் போய் கித் தமது பலத்தை அதிகரித்தனர். போராடினர். இது கைத்தொழிற் புரட்சி வாகும்.

னி, அவுஸ்திரியா, ஹங்கேரி
பின் வரலாறு.
பட்ட அரசியல் திட்டத்தின் கீழ் LᏗITITIᎢ©i5 நி சபைகளிருந்தன. ஒன்று மேற்சபை, இச் ம் நியமன அங்கத்தவரும் நியமிக்கப்பட்ட று. மற்றது பிரதிநிதிகள் சபை. இதுவரை நரிவு செய்யப்பட்ட சபையாகும். புதிய அா முதற் பத்து வருடத்திலே இச்சபையிலே ர்களைப் பெற்ற ஜெர்மன் முற்போக்குவாதி து இலட்சியங்களுக்கு ஏற்றவகையிலே சட் ன சமஸ்தானங்களில்ேயுள்ள பலதாபனங் ல சீர்திருத்தினர். சமய விடயத்திலே பூரண -து. பொதுக் கல்விமுறையொன்று அமைக் டாயக் கல்வி வழங்கப்பட்டது. சட்டங்கள் சீர்திருத்தியமைக்கப்பட்டது. நீதிமன்றத் கேக்கூடிய வழி அமைக்கப்பட்டது. சில சந் 5டத்தப்பட்டது. பிரஷ்யாவினல் தோற்கடிக் 5ள். பிரஷ்யா சர்வ சன ராணுவப் பயிற்சி ம் அந்த முறையைப் பின்பற்றியது. அதா க்கப்பட்டது. பார் பொருளாதாரத்துறையிலே அக்கறை வுஸ்திரியாவிலும் மேற்கொள்ளமுயன்றனர். பிரதானமாக பொஹீமீயா, மொறேவியா பன கண்டுபிடிக்கப்பட்டன. கைத்தொழில் ாவை. இவற்றை வெட்டி எடுத்துப் பெரிய ன் பயணுகக் கைத்தொழிலபிவிருத்தியோடு
560T. ருகிற்று ; தொழிற்சாலை நகரங்களிலே சனத் தாழிலாளர் தமது நிலைமையை விருத்தி செய் க்கினர். தொழிற் சங்கங்களை அமைத்தனர். ல்ெ நாடுகளான, பிரிட்டன் பிரான்ஸ், ஜெர் 67 இலிருந்து 1914 வரையில் அவுஸ்திரிய லும் மற்றை நாடுகளைப்போல முன்னேற்றப்
னுகூலமாயிற்று. கைத்தொழில் இயக்கத்தை கினர்களோ அவர்களுக்கு அதன் விளைவுகள் த்திய வகுப்பின் பெரும்பான்மையினர் ஜெர் , கடைக்காரராகவும், முதலாளிகளாகவும், ள் கைத்தொழிற் புரட்சி காரணமாக உண் ற்றை அபகரித்தனர். சிலாவிய இனத்தைச் லோவினியரும், தொழிலாளர்களை உதவிய னர். கிராமங்களிலே சிதறிக்கிடந்த பாட் அங்கே தொழிலாளர் சங்கங்களை உண்டாக் அரசியல் உரிமைகளுக்கு ஐக்கியத்தோடு பின் பயணுக உண்டான எதிர் பாராத விளை

Page 695
முதலாவது உலக யுத்தப்
சர்வ சன வாக்குரிமை-1907. இந்த நிலை ரிக்குமாறு எழுந்த கோரிக்கையைத் தடு தசாப்தம் முடிவதற்கு முன்னரே ஜெர்மன் பாராளுமன்றத்திலே அருகிவிட்டது. அதன் குரிமைத் தகைமை படிப்படியாகக் குறைக்க வகை வாக்காளர் தோன்றினர். இதனுல் ஜெ குறைந்து அவர்கள் சிறு பான்மையினராயின் சியத்தை அடையக்கூடியதாயிற்று. அந்த வி சர்வசன வாக்குரிமை வழங்கும் சட்டம் ஒன் சிலாவியர் பாடசாலை, நீதிமன்றம், நிர்வாக க்கு வெகு முன்னேசே சிலாவிய இனத்தவ பெரும் பான்மைத் தொகையினரானர்கள். ஆ கள் பாடசாலை, நீதிமன்றம், நிர்வாகம் என்ற நிலைமையைச் சட்டங்கள் மூலம் உண்டாக் இனங்களைப் போலவே சிலாவியரும், பாை ஜெர்மன் மொழியோடு தமது மொழிகளுக்கு தேசீயப் போராட்டத்தினுல் அவுஸ்திரியா ஐக்கியப்படல். ஜெர்மன் செல்வாக்குக் குை களித்தமையும் தேசீயப் பிணக்கைக் குறை ரிடையே ஒற்றுமையில்லாமையே. செக்கியர் கிழக்குக் கலிஷியாவிலுள்ள கிராமிய மக்கள போலியர் இரக்கமற்ற பண்ணைக்காாரெனக்க பாராளுமன்றத்திலே பத்துப் பன்னிரண்டு ே போட்டியிட்டன. அதனல் அவுஸ்திரியப் ப போல விளங்கிற்று; அதனுல் எவ்வித சட்ட தேசீயத் தீவிரவாதிகள் கூட பாராளுமன் அதற்கு இன்னும் நாளிருந்தது. சமீபத்திே விளைவாகப் பல பொருளாதாரத் தொடர்புக லாம் துண்டிக்கமுடியவில்லை. துண்டித்தால் பிரான்சிஸ் ஜோசப் சக்கரவர்த்தி பரம்பை சின்னமாக விளங்கினர். அவர் உயிரோடி குலைந்துபோகாமலிருக்குமென சட்டப்போக் திரியர் எண்ணினர்.
ஹங்கேரியின் அவுஸ்திரியாவைப் போலவே ஹங்கேரியிலு
மன்றங்கள் தாபிக்கப்பட்டன. ஒன்று மேற்ச யென்றும் பெயர்பெற்றது. பிரதிநிதிகள் சன வாக்குரிமையின் பேரில் தெரிவு செய்யப்பட்ட பெரும்பான்மையினராக இருக்கக்கூடிய முன் திற்று.
ஹங்கேரியர் முதன்மை நீடித்தல். ஹங்கே களிலும், பல அமிசங்களிலே ஒற்றுமையும் ப
27-CP 8007 (5169)

) ஆரம்பிக்கும் வரை G27
மையிலே வாக்குரிமைத்தகுதியை விஸ்த க்க முடியாதிருந்தது. 1870 ஐ அடுத்த முற்போக்குக் கட்சியின் செல்வாக்குப் பின்னர் அடுத்த தசாப்தங்களிலே வாக் ப்படவே புதிய இனத்தைச் சேர்ந்த ஒரு ஜர்மன் முற்போக்கு வாதிகளின் தொகை னர். 1907 இல் எதிர்க்கட்சி தனது இலட் பருடத்திலே அவுஸ்திரிய பாராளுமன்றம் ாறை நிறைவேற்றியது.
ம் என்பவற்றிலே சமநிலை பெறுதல். 1907 ரெல்லாம் சேர்ந்து பாராளுமன்றத்திலே ட்சியைக் கைப்பற்றியதன் பயணுக அவர் ) துறைகளில் ஜெர்மனியரோடு சமமான கினர். விருத்தியடைந்த ஏனைய தேசீய ஷ விஷயத்தில் உணர்ச்சியுடையவராய், ம் சம அந்தஸ்துத் தேடிக் கொண்டனர். வலியிழத்தல்; பாம்பரைப் பண்பினுல் றந்தமையும் சிலாவிய செல்வாக்கு அதி க்கவில்லை. இதற்குக் காரணம் சிலாவிய போலியரோடு ஒத்துழைக்க மறுத்தனர். ான ருதேனியர், நிலச் சொந்தக்காரரான றி அவர்களை வெறுத்தனர். அவுஸ்திரியப் தசீயக் கட்சிகள் தலைமை பெறுவதற்குப் ாராளுமன்றம் பைத்தியகார ஆஸ்பத்திரி மும் செய்யமுடியாமல் போயிற்று. ஆனல் rறத்தைக் கலைத்துவிடுமாறு கூறவில்லை. ல உண்டான கைத்தொழிற் புரட்சியின் 1ள் உண்டாக்கப்பட்டன. அவற்றை யெல் பெரிய ஆபத்துண்டாகலாம். மேலும் ாயாக வந்த தேசீய ஒருமைப்பாட்டின் ருக்கும்வரை இந்தப் பொதுநல அரசு குடைய பல இனத்தையுஞ் சேர்ந்த அவுஸ்
வரலாறு
லும் 1867 இன் பின்னர் இரண்டு பாராளு பையென்றும் மற்றது பிரதிநிதிகள் சபை }பயான கீழ்ச்சபை மிகக் குறுகியதொரு டது. அத்துடன் அரசாங்கம் ஹங்கேரியர் றையிலே குழ்ச்சி செய்து தேர்தலை நடத்
ரி, அவுஸ்திரியா என்ற இரு இராச்சியங் ல அமிசங்களிலே வேற்றுமையுங் காணப்

Page 696
628 இத்தாலி, பிரான்ஸ், ே
பட்டது. இரு நாடுகளிலேயும் ஓயாமல் ஜெர்மனியருக்கிருந்த செல்வாக்குக் இனத்தவர் அரசியலிலும், நிர்வாகத் து இருகாாணங்கள். மக்கியார் வெற்றி வது காரணம் அவர்கள் டான்யூப் நதி தேசத்திலே கூட்டமாக வாழ்ந்தமை. L ஸ்லோவாக்கியரும், ரூதேனியரும், சே தம்முள் சமுகத் தொடர்போ தார்மீகத் யினுலும், பழக்கவழக்கங்களினலும் இ மக்கியார் சாதியினர் முதன்மை டெ சுவான்தாராயிருந்தமை. சிலாவியரும் விவசாயிகளாகவேயிருந்தனர். தேசிய தாயாக இருந்த கைத்தொழிற் புரட் டைய செல்வாக்கு அழிந்திருக்கும்; சி முறையிலிருந்து பொருளாதார, அரசிய பெருகவில்லை. மாற்றங்களினலே தாக்க மானிய அமைப்பில் மக்யாரினத்துப் ப ஹங்கேரியின் செல்வம் விவசாயத்தி புரட்சி ஏற்படாதபடியால் அதன் சுபி டான்யூப் வடிநிலத்து மண் உலகிலேயே பதிகாரிகள் புதிய விஞ்ஞான முறையிே அவர்களிடம் முதலிருந்தது. அதனல் இரு மடங்கு மும்மடங்காகப் பெருகின வாக்குரிமை பற்றியே ஹங்கேரியில் பூ பில் நிலவிய பட்சபாதகமான வாக்குரி -னத்தவர் முதன்மை பெறக்கூடியதா யினத்தவருக்கு அந்த வாக்குரிமை பீடத்திலுள்ளவர்கள் ஹங்கேரியரல்லா வகையில் விஷயங்களை ஒழுங்கு செய்; டையே கிளர்ச்சி செய்யுந் தலைவர்கள் மென இவர்கள் கேட்காவிட்டாலும், த தல் வாக்குரிமை வேண்டுமெனக் கூக்கு 1867-1914 வரை ஹங்கேரிய அரசிய யிலே சீர்திருத்த முண்டாக்க வேண்( சலுகை பெற்றுவந்த கட்சியினர் அதை மகா யுத்தம் துவங்கிய 1914 வரை எவ்6 தேசீய உரிமைகளைப் பெறவும், அடிை நிதித்துவம் பெறவும் நடத்தப்பட்ட ே னத்தவர் தொடர்ந்து தலைமைப் பதவியி
அவுஸ்திரியஅவுஸ்திரியாவின் சரித்திரத்தையும்
இனி அவுஸ்திரிய ஹங்கேரி என்ற இரட்
பும்போது நாம் அவ்வரசின் வெளிநாட்

ஜர்மனி, அவுஸ்திரியா, ஹங்கேரி
இனப்பூசல் இருந்துவந்தது. அவுஸ்திரியாவில் குறைக்கப்பட்டது. ஹங்கேரியிலே மக்கியார் 1றையிலும் செல்வாக்கை மேலும் பெருக்கினர். படைந்தமைக்கு இரு காரணங்களுண்டு. முதலா பின் மத்திய பாகத்திலமைந்த வளம் மிக்க பிர ற்றது அவர்களைச் சுற்றிச் சிறிய இனங்களான ர்போகுரோட்டியரும் வாழ்ந்தனர். இவர்கள் தொடர்போ வைத்துக்கொள்ளவில்லை. பாஷை வர்கள் வித்தியாசப்பட்டனர். ற்றதற்கு மற்ருெரு காரணம், அவர்கள் நிலச் ரூமேனியரும் பிற்போக்கான ஐக்கியமற்ற உணர்ச்சிக்கும், சனநாயகத்துக்கும் செவிலித் ஹங்கேரியில் பரவியிருக்குமானல் மக்யாரு ல தொழிற்சாலைகள் தோன்றின. ஆனல் நடை பற் சமநிலையைக் குழப்பக்கூடிய அளவு அவை iப்படாத ஹங்கேரி விவசாய நாடாக சேவை ண்பும் நிர்வாகமுமுடையதாய் விளங்கிற்று. நில் தங்கிற்று. ஹங்கேரியிலே கைத்தொழிற் சீட்சம் அதிகரிக்கவில்லையெனக் கூறமுடியாது. மிக்க வளமுள்ளதாகும்; ஹங்கேரியப் பண்ணை ல விவசாயத்தை விருத்தி செய்தனர். அதற்கு அவர்களுடைய விளைச்சலும், கால் நடைகளும்
அரசியல் பிணக்கு உண்டானது. அரசியலமைப் மை நிலையைப் பாதுகாத்தலிலேதான் மக்யாரி பிருக்கும். கொள்கையளவிலே சிறுபான்மை முறை சலுகை புரியாவிட்டாலும், ஆட்சிப் தவர் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெருத தனர். இவ்வாறு இம்சிக்கப்பட்ட இனத்தவரி தோன்றினர். சர்வ சன வாக்குரிமை வேண்டு மது தேர்தல் தொகுதிகளுக்கு விரிவான தேர் ால் போட்டனர்.
பலமைப்பு மாற்றப்படவில்லை. தேர்தல் முறை நிமென்ற கிளர்ச்சியுண்டாகும் போதெல்லாம் ாப் பலமாக எதிர்த்தனர். 1867 துவக்கம் உலக வித அரசியல் சீர்திருத்தமும் நடைபெறவில்லை. மப் பிரசைகளாயிருந்தவர்கட்கு நல்ல பிரதி பாராட்டம் தீவிர நிலையடைந்தது. மக்யாரி லிருப்பார்களா என்ற கேள்வி பிறந்தது.
-ஹங்கேரிய வரலாறு
ஹங்கேரியின் சரித்திரத்தையும் பார்த்தோம். -டைப் பங்காளர் ஆட்சி புரிந்த அரசை ஆரா டிலாகாவையே கருத்திற் கொள்ள வேண்டும்.

Page 697
முதலாவது உலக யுத்த
ஏனெனில் வெளிநாடுகளோடு தொடர்பு கொ பிரான்சிஸ் ஜோசப் என்ற சக்கரவர்த்தியின் மளித்தன. உள்ளே ஒற்றுமையில்லாத இந்த அரங்கிலே ஒன்றுபட்ட ஏனைய தேசீய இன பெறமுடியாதென்பது ஒரு தலை. பிரிட்டன், தேசங்கள் மிக்க உற்சாகத்தோடு கடல் கடந் நாடுகளை அமைப்பதிலும் பெரிதும் முயன்ற ஆபத்தையும் நிர்வகிக்கத் தயாராயிருந்தன. தில் நாடு ஒற்றுமையிழந்து கருத்துச் சிதறி கள் உண்டாகவில்லை. எனவே குடியேற்ற நா யிலே அவை கருத்துக்கொள்ளவில்லை.
ருஷ்யா போல்கன் நாடுகளில் பிரவேசித்த ருற்ற அவுஸ்திரிய- ஹங்கேரி, தனக்கு இருந் தாலே போதுமென்ற வைதீகக் கொள்கையை கிழக்கிலிருந்து அதாவது போல்கன் நாடுகள் பின்னர் பிரான்சிஸ் ஜோசப்பும் அவருடைய களோ, பலமிழந்துவரும் ஓட்டமன் ஏகாதி கடந்த 100 வருடமாக போல்கன் பிரதேசம் பரப்பி வந்தது. அதுவே அவுஸ்திரிய ஹங் யிருந்தது. பலமற்ற போல்கன் சமஸ்தான அல்லது சில தசாப்தங்களாகவே ஐரோப்பிய அரசனின் பிரதேசங்களில் கண் போட்டுக் கொ சிலவற்றைப் பிடித்துவிட்டால், அவுஸ்திரிய
கும். எனவே 1867 துவக்கம் 1914 வரை - கொள்கையின் முக்கிய அமிசம் ருஷ்யாவைப்
1877-78 இல் ருஷ்யா பெற்ற வெற்றி .சில் போல்கனிலிருந்து விலகிவிட்டதால் இந்தப் போல்கனில் கருத்துச் செலுத்தினால் பயம் கனிலே கருத்தோடு சில முயற்சிகளில் ஈடுபாடு யிலே பெரிய நெருக்கடியுண்டாகும். 1877 இல் சார்மன்னன் பரம்பரையான தனது கொள் போர் தொடுத்தான். இதிலே அவனுக்குப் பெ கன் குடாநாடு முழுவதையும் தன்னடிப்பா யிற்று. இது வியன்னாவிலே பெரிய திகிலை உ ஆயத்தஞ் செய்தது. இந்த நிலைமை பிரிட்டனு. அவுஸ்திரிய ஹங்கேரியோடு சேர்ந்து அரச த சமாதான நிபந்தனைகளை மிதமாக்கிற்று.
பேர்லீன் மகா நாடு. இந்நெருக்கடி ஒரு முடி 1878 இல் பேர்லினில் கூடிப் பேரம் பண்ணின சலுகைகளுக்கு ஈடாக அவுஸ்திரிய - ஹங்கேரி நியாவும், ஹேர்ஸிகோவினாவும் வழங்கப்பட்ட தெற்கிலுள்ளவை. ஹங்கேரியின் ராணுவப் ட யென்று வியன்னா வட்டாரங்கள் மகிழ்ச்சியான

> ஆரம்பிக்கும் வரை
629
ள்ளும் விஷயத்திலே இவ்விரு நாடுகளும், கீழ் அடங்கிய ஒரு நாடாகவே தோற்ற இராச்சியங்களும் ஐரோப்பிய அரசியல் ங்களைப்போலத் தீர்மானமான பங்கைப் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி போன்ற த சந்தைகளைத் தேடுவதிலும், குடியேற்ற ன. அந்த முயற்சியினால் ஏற்படக்கூடிய ஆனால் அவுஸ்திரியா ஹங்கேரி விஷயத் பிருந்தபடியால், ஏகாதிபத்திய நோக்கங் டுகளைப் பிடிக்க வேண்டுமென்ற போட்டி
எல். உள் நாட்டு குழப்பங்களினால் இட த பலத்தைக் குறையவிடாது பரிபாலித் க் கொண்டது. தனது நாட்டுக்குத் தென் பிலிருந்து ஆபத்து வருவதை 1967 இன்
மந்திரிகளுமறிந்தனர். போல்கன் நாடு சத்தியமோ ஆபத்தை உண்டாக்கவில்லை. கேளிலே ருஷ்யா தனது செல்வாக்கைப் 'கரிக்கு ஆபத்தையுண்டாக்கக் கூடியதா ங்களிலே ருஷ்யா ஆதிக்கம் பெற்றால், நோயாளியெனக் கருதப்பட்ட ஒட்டமன் ரண்டுவந்த அது அந்தப் பிரதேசங்களிற்
ஹங்கேரியின் உயிருக்கு ஆபத்துண்டா அவுஸ்திரிய ஹங்கேரியின் வெளிநாட்டுக் - பற்றிய பயமே. - பல காரணங்களைக் கொண்டு ருஷ்யா பயம் அடங்கிற்று. ருஷ்யா மறுபடியும் மறுபடியும் உண்டாகும். ருஷ்யா போல் கிம்போதெல்லாம் அவுஸ்திரிய - ஹங்கேரி ல் இரண்டாவது அலெக்ஸாண்டர் என்ற கையை மேற்கொண்டு, சுல்தான் மீது சிய வெற்றி கிடைத்தது. இதனால் போல் பித்தக்கூடிய நிலைமை அவனுக்குண்டா ண்டாக்கவே அரசாங்கம் யுத்தத்துக்கு க்கும் அச்சத்தை உண்டுபண்ணவே அது ந்திர முறையில் தலையிட்டு ருஷ்யாவின்
டவு காண்பதற்காக வல்லரசுகளெல்லாம் வெற்றி பெற்ற ருஷ்யாவுக்கு வழங்கிய க்கு ஒட்டமன் மாகாணங்களான பொஸ் ன. இம் மாகாணங்கள் ஹங்கேரிக்குத் ரதுகாப்புக்கு இவை வாய்ப்பானவை -டந்தன. ஆனால் இவை உடனடியாக

Page 698
630 இத்தாலி, பிரான்ஸ், ெ
பிரான்சில் ஜோசப் மன்னனுக்கு வழங்: களில் நிர்வாகம் நடத்தலாமென்றும் டே யிருப்பானென்றும் சமாதான உடன்படி
போல்கன் விஷயத்திலே அவுஸ்திரிய ஹாப்ஸ்பர்க் அரசு பொஸ்நியாவைப் ெ ருஷ்யாவுக்கும், அதற்குமுள்ளபோட்டி தன்னைப் பலப்படுத்திக் கொள்வதற்காக படிக்கை செய்துகொண்டது. இந்தக் கூ கொண்டது. இது முக்கூட்டு உடன்படிக் தந்திரம் சம்பந்தமாக ஆராயும்போது திரிய-ஹங்கேரியின் வெளிநாட்டுக் கெ களையே அடிப்படையாகக் கொண்டன.
ஹேர்சிகோவினியாவைப் பரிபாலித்தல்,

ஜர்மனி, அவுஸ்திரியா, ஹங்கேரி
கப்படவில்லை. அவுஸ்திரியா ஹங்கேரி இந்நாடு 1ாளவில் துருக்கிச் சுல்தானே இதன் மன்னணு டிக்கையிலே காட்டப்பட்டன. பாவுக்கும் ருஷ்யாவுக்கும் ஓயாத போட்டி, பற்ற நாட்டொட்டு தெற்கு ஐரோப்பாவிலே ஒயவில்லை. 1879 இல் ருஷ்யாவுக்கு எதிராகத் அவுஸ்திரிய ஹங்கேரி ஜெர்மனியுடன் உடன் ட்டு நட்பிலே 1882 இல் இத்தாலியும் சேர்ந்து கையென வழங்கப்பட்டது. ஐரோப்பிய அரச இவ்விஷயங்கள் விரிவாகக் கூறப்படும். அவுஸ் ாள்கை 1914 வரை மூன்று முக்கிய விஷயங் அவை ருஷ்யாவோடு போட்டி, பொஸ்நியா
முக்கூட்டு உடன்படிக்கை என்பனவாகும்.

Page 699
29 ஆம் அ
1867 இல் நிறைவே அரசியல் திருத்த
முதலாவது மகாயு இங்கிலாந்தி
இங்கிலாந்து
விக்டோரியா (1837-190
ஏழாவது எட்வர்ட் (1901.
ஐந்தாவது ஜோர்ஜ் (1910
எட்டாவதுஎட்வர்ட் (1936)
இக்கால கட்டத்தில் பிரிட்டன் எவ்வ உலகின் தொழிற்சாலை. இந்த அத்தியாய சரிவர அறிந்துகொள்வதனுல், பத்தொன்ப சமூகப் பொருளாதார நிலைகளை உணர்ந்து எல்லையில் பிரிட்டனிலே கைத்தொழிற்புரட் வாக பிரிட்டனில் வாழ்ந்த ஆண் பெண் கு அது பாதித்தது. பத்தொன்பதாம் நூற்ரு தொழிற்சாலை என அழைக்கப்பட்டது. பி. அருகதையுடையதாயிற்று; கைத்தொழிற் விசேடமாக ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்கா, னேடு போட்டியிட்டபோதிலும் உலகின் த்ெ டுக்கும் பொருத்தமுடையதாயிருக்கவில்லை. வியாபாரப் பொருள்கள். யந்திர சாதன பிரிட்டன் முதலிடம் வகித்தது. புள்ளி விப லாம். ஒவ்வொரு வருடமும் இரும்பும் நில மாகவே உற்பத்தி செய்யப்பட்டன. துணி, பீங்கான், பல யந்திரவகைகள் என்பன பிர் கின் பலபாகங்களுக்கு ஏற்றுமதி செய்யப்ப பிரிட்டனின் கப்பல்களும் பெருகின. கடல் பிரிட்டன் செய்யமுடியாதிருந்திருக்கும். ல6 இறக்குமதிபோல உலகின் வேறெந்த துறை பெரிய இடத்தை வகித்தது லிவர்பூல் துறை
63.

த்தியாயம்
வறிய இரண்டாவது மசோதாவிலிருந்து த்தம் வரையுள்ள
ன் வரலாறு
வேந்தர்கள்
1) விவாகம்.
சக்ஸ்கூர்பேர்க் அல்பேட்
-10)
|-1936)
ஆறவது ஜோர்ஜ் (1936)
ாறு தோற்றமளித்தது என்பது த்திலே கூறப்படும் அரசியல் வரலாற்றைச் தாம் நூற்முண்டின் பிற்பாதியில் நிலவிய கொள்வது அவசியமாகும். இந்தக் கால சி உச்ச நிலையை அடைந்தது. அதன் விளை ழந்தையாகிய எல்லாருடைய வாழ்வையும் ண்டின் முற்பாதியிலே பிரிட்டன் உலகின் ற்பாதியிலும் பிரிட்டனே அந்தப்பேருக்கு புரட்சி மற்றை நாடுகளெங்கும் பாவிற்று. ஆகியநாடுகள் பிரிட்டனைப் பின்பற்றி அத ாழிற்சாலை என்ற பெயர் வேறெந்த நாட்
வ்களால் உற்பத்தி செய்யும் பொருள்களில் ரங்களைக் கொண்டு இதை நிறுவிக் காட்ட க்கரியும் முன்னைய வருடத்தைவிட அதிக கம்பளித்துணி, தும்புத்துணி, சப்பாத்து, ட்டனின் தொழிற் சாலைகளிலிருந்து உல ட்டன. ஏற்றுமதிப்பொருள்கள் பெருகவே ஆதிக்கம் இல்லாவிட்டால் இந்த ஏற்றுமதி ண்டன் துறைமுகத்திலே நடந்த ஏற்றுமதி முகத்திலும் நடந்ததில்லை. இரண்டாவது முகம். இரண்டாவது சீர்திருத்தமசோதா

Page 700
632 பெரிய பிரித்தானியா இரண்டா
கொண்டுவரப்பட்ட காலத்திலேதான் பாப் கள் மிதக்க விடப்பட்டன. இவை அவற்றி! அதிகமான சாமான்களை ஏற்றியுஞ் சென், திற்குச் சற்று அதிகமான தொன் நிறை 120 லட்சமாக உயர்ந்தது. முதலீடு செ பிரிட்டனிடமிருந்தது. உள்ளூரிலே துவக் செய்த பின்னர் எஞ்சியுள்ள முதல் வெளி லாவது மகாயுத்தம் துவங்கியபொழுது குறைய இரண்டு மிலியன் டொலராயிரு
குடிசனத்தொகை. குடிசனத்தொகையும் மக்கள் தொகையும் அதிகரித்து அவர்கள் ஞல் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை விருந்தும் உணவுப் பொருள்களை வாங்கின சனத்தொகை ஏறக்குறைய 100 G), 'leg'FL of 1914 இல் இது 410 லட்சமாயிற்று. நூறு வதிலும் உள்ள குடிசனத்தொகை 1914 இ. விவசாயம் குறைதல். கட்டுப்பாடில்லாá முறைக்குள் பிரிட்டிஷ் விவசாயம் ஷீன வீழ்ச்சியுற்றது. ஐக்கிய அமெரிக்கா, கனே இடங்களிலிருந்து லிவர்பூலுக்குக் கோது பிரிட்டனில் உற்பத்திச் செலவுக்கு குறைவ பெட்டிச் சாதனங்களைக் கண்டு பிடித்தது அவ்வாறே மலிவாக இறக்குமதி செய்யப் டாயின. முதலாவதாக தானியச் செய்கை யும் வீழ்ந்தது. கிராமங்களில் வேலையிழந்த விவசாயப் பிரச்சினை பிரிட்டனுக்குப் பெரி முதலைக் கைத்தொழில்களில் நேரத்தோடு முண்டானதும், அவர்கள் திக்கற்ற நிலையை திய வகுப்பார், பிரபுக்கள் குடும்பங்களி சம்பந்தங்களை ஏற்படுத்தினர்.
வறியவர் பிரச்சினை: (1) கிராமத்தில் ( ததன் விளைவுகளை உயர்குடிமக்கள் சீதனத் டனர். ஆனல் விவசாயிகளும், வேலையாட் டைய வறியநிலையும், பட்டினங்களிலே வே கமர்ந்த தொழிலாளரின் சீர்கெட்டநிலையு உண்டுபண்ணிற்று. கைத்தொழில் நாடுகள் தும், பிரிட்டனிலே பெரிய தொல்லையை கெட்டநிலையை இந்தக் கட்டத்திலேதான் தில் முதலிடம் வகித்துவரும் பிரிட்டனி:ே லாபத்தை ஒரு சிலர் அபகரித்துக்கொண்( மைகளுக்கு அதில் மிக அற்பத்தொகைை நிலை உண்டானது. பத்தொன்பதாம் நூ வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்குப் ப டாம் பாதியிலே அந்தநடவடிக்கைகள் இ

வது திருத்த மசோதாவிலிருந்து
ப்க்கப்பல்களுக்குப் பதிலாக நீராவிக்கப்பல் லும் வேகமாக, சென்றதோடு, அவற்றை விட றன. 1867 இல் பிரிட்டனிடம் 50 இலட்சத் யுள்ள கப்பல்களிருந்தன. 1914 இல் இது ய்வதற்கு ஆயத்தமாக ஏராளமான முதல் கப்பட்ட பலவகைத்தொழில்களில் முதலீடு நாடுகளிலே முதலீடு செய்யப்பட்டது. முத பிரிட்டனின் வெளிநாட்டு முதலீடு ஏறக் ந்ததென மதிக்கப்பட்டது. இதனுல் பங்கு 1ல் வந்துகுவிந்தது.
அவ்வாறே அதிகரித்தது. உற்பத்திபெருக, வாழ்வதற்கு வசதியளித்தது. யந்திரத்தி ாப் பண்டமாற்றுச் செய்து பல தேசங்களி ார். 1801 ஆம் ஆண்டிலே பிரிட்டனின் குடி ாகும்; 1867 இல் இது 250 லட்சமாயிற்று; வருடத்துக்கு முன்னர் இங்கிலாந்து முழு ல் லண்டனில் மாத்திரம் காணப்பட்டது. த வியாபாரம் கொண்டுவரப்பட்டு ஒரு தலை நிலையடைந்தது. அது பின்னர் திடீரென "டா, அவுஸ்திரேலியா, ஆர்ஜென்டீனு ஆகிய மை மலிவாக இறக்குமதி செய்யப்பட்டது. ான விலையில் அது வழங்கப்பட்டது. குளிர்ப் ம் மாட்டிறைச்சி ஆட்டிறைச்சியென்பனவும் பட்டது. இந்தநிலையினல் பலவிளைவுகளுண் 5 குறைந்தது. மேய்ச்சல் புல்லுச் செய்கை மக்கள் நகரங்களுக்கு வந்தனர். இவ்வாறு 'Lu பழுவாயிருந்தது. உயர்குடி மக்கள் தமது முதலீடு செய்தனர். அதனுல் விவசாய மந்த ப அடையவில்லை; பணம்படைத்த உயர் மத் லே பணச்செல்வாக்கைக் கொண்டு விவாக
2) பட்டினத்தில். விவசாயம் வீழ்ச்சியடைந் ந்தோடு பெண்ணெடுத்துத் தீர்த்துக் கொண் களும் அதைத்தீர்க்கமுடியவில்லை. இவர்களு லையாட்களாகத் தொழிற்சாலைகளில் வேலைக் ம் அரசாங்கத்துக்குப் பெரிய தலையிடியை ரிலெல்லாம் தொல்லையைக் கொடுத்து வந்த அரசாங்கத்துக்குண்டாக்கியதுமான சீர்
நாம் சந்திக்கிருேம். உலகத்திலே செல்வக் ல, தொழில் மூலம் கிடைத்த எல்லையில்லாத டு, யந்திரசாலைகளிலே தொழில் புரியும் அடி ப மாத்திரம் வழங்கக் கூடிய பொருளாதார
ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இரண்
டைவிடாது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்

Page 701
முதலாம் மகாயுத்த
டன. இருந்தும் தொழிலாளர் பொருளாத நிறைந்த சூழ்நிலையில் வாழ்ந்தார்கள். அதழு னர். பிரிட்டனின் பொருளாதார சமூக / ஒரு சிறு தொகையினர் செல்வமும் செல்ல தொழிற்சாலைகள் மலிந்த புகைமண்டிய ந வறுமையும் நிறைந்த இன்னல்களிலிருந்து தேகத்துக்கிடமாயிருந்தது.
இரு பாராளு பாராளுமன்றங்கூடிய பொழுதெல்லாம் ே குப் புலனுய்க்கொண்டிருந்தது. பாராளுமன் தீர்க்கவேண்டுமென ஆர்வமுற்ருலும், வைதி பாதிருந்தது. முற்போக்கு வாதிகள் மாற மாகவே ஆதரித்தனர். ஆனல் இரு கட்சி வதற்கே முயன்றனர். 24 ஆம் அத்தியா 1815-1867 இல் இந்த நிலையேயிருந்தது. திலே இரு கட்சியும் தொழிலாளருக்கு நிவ காமன்ஸ் சபையிலே இப்பிரச்சினை சம்பந்த மிக்க நாடகப் பண்பையுடையனவாயிருந் டங்கள் முக்கியமானவை. அமைச்சர் சடை வளவு முக்கியமானவர்களல்லர்; இவற்றின் தறிந்து கொள்ளலாம்.
இரு கட்சிகளும் சனநாயகத் தூண்டுத மாக வரலாற்றைக் கூறும் இந்த நூலிலே ஆராயப்படும். இரண்டாவது சீர்திருத்த முக்கிய கட்டமெனலாம். ஏனெனில் தொ மசோதா வாக்குரிமையளித்தது. அதனல் படுத்தப்பட்டது. வருடம் செல்லச் செல் சனநாயக மனப்போக்குடையவரானர்கள், போட்டியிட்டுக் கொண்டு சனநாயகத் தத் கக் கட்சித் தலைவரான பென்ஜமின்டிஸ்ரே தலைவரான வில்லியம் கிளாட்ஸ்டோனும் இதற்குச் சான்முகும். 1860 ஐ அடுத்த ஆ வருடமாக மாறி மாறி வகித்த இவ்விரு பிற களால் உந்தப்பட்டு முற்போக்கான பல ச தொழிலாளர் சங்க இயக்கம், தொழிற் க மன்றம் தொழிலாளர் சங்கச் சட்டமொ தொழிற் சங்கங்களை தொடர்ந்து நடத்த6 முற்றுப்புள்ளியிடப்பட்டது. இதன் விளைவ வும், வழக்கில் எதிர்வாதம் நடத்தவும், ெ பேர உரிமையை வைத்திருக்கவும் அதிக சார்டிஸ்ட் வாதிகளால் முதலில் கோரப்பட் வாக்குமுறை, பாராளுமன்றத் தேர்தல்களி டஞ் செய்யப்பட்டது. 1875 இல், தொழிலி லாளர்க்கு வழங்கப்பட்டது. இது 1871 ஆப் ஒரு திருத்தமாகும். இத்தகைய தூண்டுத

ம் தொடங்கும் வரை 633
ாரப் பாதுகாப்பின்றி வறுமையும் நோயும் ல்ை அவர்கள் மன அமைதியின்றி வாழ்ந்த நிலையை ஒரு சேரவைத்து ஆராயுமிடத்து வாக்கும் டோக வாழ்வுமுடையவராய்வாழ, காங்களில் மந்தைகள் போலத் துன்பமும்
அவர்களுக்கு விடிவுவருமா என்பது சந்
ருமன்றக் கட்சிகள்
மேலே விவரித்த நிலைமை அதன் கண்ணுக் *றத்திலிரு கடசிகளும் இப்பிரச்சினையைத் கேக் கட்சி மாற்றமுண்டாக்குவதை விரும் *றத்தை ஆதரித்தனர். ஆனல் சாவதான களும் பொதுமக்களின் ஆதரவைப் பெறு யத்திலே இதைப்பற்றிக் குறிப்பிட்டோம். ஆனல் தற்போது ஆராயும் கால கட்டத் பாாணமளிக்கும் மார்க்கத்தையே நாடினர். 5மாக நடைபெற்ற வாக்குவாதங்கள் சுவை தாலும். அங்கே நிறைவேற்றப்பட்ட சட் பக்குத் தலைமை வகித்த தலைவர்களும் அவ் ன் விபரங்களை விரிந்த நூல்களிலே படித்
லினலே செயலாற்றின. எனவே சுருக்க அக்காலத்து முக்கிய சட்டங்களே முதலில் மசோதா முன்னேற்றப் பாதையில் ஒரு ழிலாளரில் பெருந்தொகையினருக்கு இம் சனநாயக முறை முதன் முதலாகச் செயற் ல்ல பொதுமக்களிற் பெருந்தொகையினர் அதனல் இரு கட்சியினரும் தம் முன் துவப்படி செயலாற்ற முனைந்தனர். வைதீ லியும் (1804-1881) முற்போக்குக் கட்சித் (1809-1898) கொண்டு வந்த சட்டங்களே பூண்டுகளில் முதல் மந்திரிப் பதவியை 20 தம மந்திரிகளும், சனநாயகக் கோட்பாடு ட்டங்களை நிறைவேற்றினர். ாட்சியை உருவாக்கிற்று. 1871 இல் பாராளு ன்றை நிறைவேற்றியது. அதன்பயணுய் Lாமா முடியாதா என்ற சந்தேகநிலைக்கு ாய் அச்சங்கங்கள் சொத்து வைத்திருக்க நடுங்காலமாக அனுபவித்துவந்த கூட்டுப் ாரம் வழங்கப்பட்டது. அடுத்த வருடம், ட சனநாயகக் கோரிக்கையான இரகசிய ல் நடைமுறைக்கு வரவேண்டுமெனச் சட் ாளரை மறியல் செய்யும் உரிமை தொழி b ஆண்டின் தொழிற் சங்கச் சட்டத்துக்கு ல்களினல், தொழிலாளர் இயக்கம் பெரி

Page 702
634
பெரிய பிரித்தானியா இரண்டாம் தும் விரிவடைந்தது. 1870 ஐ அடுத்த ஆ ருந்தன. 1890 இல் இத்தொகை 490 ஆ அதன் பின்னர் அடுத்த 30 வருடங்களி 200,000 இலிருந்து 2,000,000 ஆக உயர் கட்சி என ஒரு அரசியற் கட்சி ஏற்படுத் கப்பட்டதொன்றே. பிரிட்டிஷ் தொழிலா வரானபடியால் தொழிற்கட்சி உடனடியா வில்லை. ஆனால் கால அடைவில் ஏராளமா
1884 இல் மூன்றாவது சீர்திருத்த மசோ கிராமங்களிலுள்ள தொழிலாளர் 20 இல. பரோக்களுக்குக் கொடுக்கப்பட்ட முை கும் கொடுக்கப்பட்டது. இதன் பயனாக இ நீக்கப்பட்டது. இந்தச் சீர்திருத்தத்தின் வாக்குரிமை கொடுக்கப்படவில்லையெனக் சங்கங்களிலே சேராத நாட்கூலியாட்களா யைப் பாராளுமன்றத்துக்கு, அறிவிக்க மு தின் பயனாக நாட்டின் பொருளாதாரமும் திரமாயின. அதன்பயனாக சர்வசன வா வழங்கப்பட்டது.
கட்டாய இலவசக் கல்வி. சன நாயகம் பொதுமக்களுக்குக் கல்விவசதி எவ்வள கொண்டு அறியலாம். சிலராட்சியென்னும் றாண்டிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டி பினர்க்கான கல்விச் சாலைகள் பல நிறுவ யத்திலே அரசாங்கம் அக்கறை காட்டவி கன் திருச்சபைகளால் நடத்தப்பட்டன. உணராதபடியால் 1870 இல் நாட்டிலுள்ள ஆரம்பக் கல்வி வழங்கப்படவில்லை. அவ பாராளுமன்றம் எல்லாருக்கும் ஆரம்பக் எடுத்தது. 1870 இலே கல்விச் சட்டம் நி. சபைப் பாடசாலைகள் போதிய அளவு இ களின் கீழ் சமயச் சார்பற்ற அரசாங்கப் ! ஆட்சிச் சங்கங்களால் பரிபாலிக்கப்பட்ட கப்பட்டன. 1891 இல் அரசாங்கம் எல் வழங்கிற்று. இவ்வாறு கல்வி விருத்தியாக அரசாங்கம் 150,000,000 டொலரைச் செ னத்திலும், அரசாங்கப் பரிபாலனத்தின் யளிப்பதற்கு உதவி நன்கொடையாகக் குறைந்த எல்லாக் குழந்தைகளுக்கும் இ சமூகம் சம்பந்தமான சட்டங்கள். ஆர அடையும் இன்னல்களை நீக்கும் முகமா சியோ தலையிடவிரும்பவில்லை. ஆனால் ெ டனர். முதலாளிகள் அவர்களைப் பல வாழ்க்கை நிலை மக்களுடைய மனச்சாட

வது திருத்த மசோதாவிலிருந்து
ண்டுகளில் 83 பெரிய தொழிற் சங்கங்களி கவும் 1906 இல் 675 ஆகவும் உயர்ந்தது. லே தொழிற்சங்க உறுப்பினர் தொகை ந்தது. இதன் பயனாக 1906 இல் தொழிற் தப்பட்டது. இது நெடுங்காலம் எதிர்பார்க் ளர் மந்தமாகவே அசையுந்தன்மையுடைய க தொழிலாளர் வாக்குகளைப் பெறமுடிய ன தொழிலாளர் கட்சியிற் சேர்ந்தார்கள். ரதா நிறைவேறப்பட்டது. இதன்பயனாகக் ட்சம் பேருக்கு வாக்குரிமை கிடைத்தது. றயிலே வாக்குரிமையானது கவுன்ரிகளுக் அதுவரையிருந்து வந்த சொந்தத் தகைமை பயனாக மேலும், 1,8000,000 ஆண்களுக்கு காணப்பட்டது. இவர்கள் பெரும்பாலும் யிருந்தனர். அதனால் அவர்கள் தமது குறை மடியாதிருந்தனர். முதலாவது மகாயுத்தத் -, தார்மீகப் பண்பும் மாற்றத்துக்குப் பாத் சக்குரிமை வயதுவந்த இரு பாலார்க்கும்
முன்னேற்றமடைந்துள்ளதா என்பதைப் -வு தூரம் வழங்கப்பட்டுள்ளதென்பதைக்
ஒலிகார்க்கியாட்சி நிலவிய 18 ஆம் நூற் ன் ஆரம்பத்திலும், ஆட்சி செய்யும் வகுப் ப்பட்டன. ஆனால் வறியவரின் கல்வி விஷ ல்லை. ஆரம்பப் பாடசாலைகள் சில அங்கிலிக் இவை தமது பொறுப்பைச் செவ்வனே எ குழந்தைகளில் பாதிப்பேருக்குத்தானும், மானத்துக்குரிய இந்த நிலையை உணர்ந்த கல்வி வழங்கும் முதல் நடவடிக்கையை றைவேற்றப்பட்டது. இதன் பிரகாரம் திருச் இல்லாத இடங்களிலே தல ஆட்சித் தாபனங் பாடசாலைகள் தாபிக்கப்பட்டன. இவை தல் படியால் சங்கப் பாடசாலைகளென வழங் லாக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி
வே அதற்குரிய செலவினத்துக்கு 1913 இல் -லவு செய்தது. இது தல ஆட்சிப்பரிபால வமுள்ள பாடசாலைகளில் இலவசக் கல்வி
கொடுத்த பணமாகும். 14 வயதுக்குக் வ்வாறு கட்டாயக் கல்வி வழங்கப்பட்டது. ம்பத்திலே தொழிற்சாலைத் தொழிலாளிகள் க வைதீகக் கட்சியோ, முற்போக்குக் கட் தாழிலாளர் மிக்க அநீதியாக நடத்தப்பட் வகையிற் சூறையாடினர். அவர்களுடைய சியைப் பெரிதும் வருத்திற்று. கடைசியா

Page 703
முதலாம் மகாயுத்தம்
கப் பொதுசன அபிப்பிராயம் அரசாங்க சமூக இன்னல்களை நீக்கும் முகமாகச் சில அறுள் 1833 இல் நிறைவேறிய தொழிற்சாை தொரு சட்டம். அரசாங்கம் அச்சத்தோடு வேறு சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. ஆட்சிக்கு வந்த முற்போக்குக் கட்சியே, த தொழிலாளர் நிலைமையைச் சீர்திருத்தும் றின் பயனுக எல்லாவகையான தொழிலாளி தொழிற்சாலைகளிலே வெப்பம், வெளிச்சம், கூடிய வசதிகள் செய்யப்பட்டன. ஆபத்த அடையக்கூடிய விபத்துக்களுக்குப் போ தலங்களுக்கு அரசாங்கப் பரிசோதகர் செ பட்டது. 1878 வரையில் நிறைவேற்றப்பட படியால் எல்லாவற்றையும் ஒன்முகத் தெ அவையெல்லாம் ஒன்றுக்கொன்று இசைவுe குப் பின்னர் பாதுகாப்புச் சட்டங்கள் கு மிகவிரிவானதொரு தொழிற்சட்டம் உருவ றமைக்கு இவை மேலும் சான்று பகருகின், புதிய முற்போக்குக் கட்சி. மாற்றம் விரு இருபதாம் நூற்முண்டினாம்பத்திலே மிகக் மற்ற பிரிவினருக்கு அரசாங்கம் உதவியளி பும் உரிமையுமாகும் என்ற கொள்கை பெ எவரும் ஆட்சேபிக்கவில்லை. அதற்குச் சா மாற்றமே. முன்னெல்லாம் முற்போக்குக் க யும், அபிப்பிராயங்களையுமே தனது கொள்ள ாத்துறையிலே கட்டுப்பாடற்ற சுதந்திரமி தொழிலாளியும் தம்முள் எவ்வித உடன்ப அதிலே அரசாங்கம் தலைப்பிடக்கூடாதென்று போக்குவாதம். இந்தக் கொள்கையெல்லா முற்போக்குக் கோட்பாடுகள் உருவாயின. யிட வேண்டுமென்பதே அதனுடைய பீ போரைப் பாசாங்குக் காரரெனவும் வேஷக் முற்போக்குக் கட்சியின் குட்டிக்காணத்தை ளாதாரத் துறையிலே தலையிடாக் கொள்: தனி இறைமை, பத்திரிகைச் சுதந்திரம், திரம் என்ற ஆதி முற்போக்குக் கோட்பாடு முற்போக்குக் கட்சி காப்புறுதி விதியை அமோகமான வெற்றிபெற்று ஆட்சிப்பீடத் வேற்றியது. அதைப் புரிந்துகொள்வதற்குட் இங்கே கூறவேண்டியதாயிற்று. இத்தகை யடைந்த ஏனைய நாடுகளிலும் விசேடமாக தன்னுடைய சொந்தப் பெரும்பான்மைத் ெ வகித்த 29 தொழிற் கட்சி அங்கத்தினரின் 80 அங்கத்தவரின் ஆதரவும் அந்தக் கட்சிக்

தொடங்கும் வரை 635
த்தை நெருக்கவே மிகப் பாரதூரமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற் ச்ெ சட்டமொன்ருகும். இது தைரியமற்ற நிறைவேற்றியதொன்று. இதையடுத்து பின்னர் முதலாளிமாரின் ஆதரவினுல் னது நொதுமல் நிலையைக் கைவிட்டுவிட்டு பல சட்டங்களை நிறைவேற்றியது. இவற் ாரின் வேலை நேரமும் குறைக்கப்பட்டது. சுத்தமான காற்று என்பன இருக்கக் ான இயந்திரங்களால் வேலை செய்வோர் கிய பாதுகாப்பளிக்கப்பட்டன. வேலைத் ன்று பரீட்சை நடத்த வசதிகள் செய்யப் ட்ட சட்டங்களின் தொகை அதிகரித்த ாகுக்க வேண்டிய அவசியமுண்டாயிற்று ப்ளதொரு சட்டமாக்கப்பட்டன. 1878 க் றையத் தொடங்கின. பின்னர் 1901 இல் ாக்கப்பட்டது. சனநாயகம் வளர்ச்சியும் ዐ06ÖT•
நம்பாத தலையிடாக் கொள்கையுடையவர் குறைவாகவேயிருந்தனர் எனலாம். பல க்க வேண்டும்; அது அதனுடைய கடமை ாதுமக்களால் ஆதரிக்கப்பட்டது. அதை ‘ன்று முற்போக்குக் கட்சியில் உண்டான ட்கி மத்திய வருப்பாரின் நலவுரிமைகளை கையாகக் கொண்டு வந்தது. பொருளாதா ருக்க வேண்டுமென்றும், முதலாளியும் டிக்கையும் செய்து கொள்ளலாமென்றும் ம், நினைத்தது. அதுவே அதனுடைய முற் ம் இப்போது கைவிடப்பட்டது. புதிய தொழிலாளர் சார்பில் அரசாங்கம் தலை ச மந்திரமாயிற்று. அதற்குமாமுக நிற் காாரெனவும் அது ஏளனஞ் செய்தது. மிகைப்படக் கூறிவிட முடியாது. பொரு கையைக் கைவிட்டபோதிலும், மக்களின் கூட்டம்கூடும் சுதந்திரம் சமயச் சுதந் களிலே அது எள்ளளவும் மாறவில்லை. மத்தல். 1906 இல் முற்போக்குக் கட்சி திலமர்ந்தபோது சில சட்டங்களை நிறை புதிய முற்போக்குக் கட்சியைப் பற்றி ய மாற்றம் கைத்தொழிலில் விருத்தி ஐக்கிய அமெரிக்காவிலும் உண்டானது. தாகை ஒருபுறமிருக்க, புதிதாகத் தானம் ஆதரவும், அயர்லாந்துத் தேசீயவாதிகள் கிருந்தது. அடுத்த தேர்தல்களிலே அது

Page 704
636 பெரிய பிரித்தானியா இரண்டா
பலமிழந்தபோதிலும், முதலாவது உலக லமர்ந்தது. அதனுடைய உண்மையான கருமங்களை நடத்தும் தலைவராக முற்பே என்ற வேல்ஸ் நாட்டவர் அமைந்தார். இ யாற்றினர். 1906-1912 இல் லோயிட் ஜோ மந்திரிசபை தொழிலாளர் நன்மைக்கான பயனகத் தொழிலாளருக்கு ஏற்படக்கூடி யளிக்கப்பட்டது. நோய்நொடி, விபத்து, ஆபத்துக்கள் தொழிலாளரை எதிர்நோக் துக்கான காப்புறுதி வழங்கப்பட்டது. ே மாகச் செய்யப்பட்ட சட்டங்களெல்லாவற் தொரு காப்புறுதிச் சட்டமாகும். இத்த6 காலத்திலும் செய்யப்பட்டதில்லை. 20 வரு திச் சட்டம் ஆரம்பிக்கப்பட்டதுண்மையே ஒரு முன்மாதிரியாயமைந்ததெனலாம். க ஆனல் பிரிட்டிஷ் சட்டம் பொருளடக்கத் டாகும் பலவகையான ஆபத்துக்களுக்கு ெ காப்புறுதியளிக்கிறது பிரிட்டிஷ் சட்டம்.
காப்புறுதிச் சட்டம் செயற்படும் முை தொழிலாளருக்கு வைத்திய வசதி, ஆஸ்ப என்பனவெல்லாம் வழங்கப்படுகின்றது. இ லாளியும் முதலாளியும், அரசாங்கமும் செ வினரின் சார்பாக அரசாங்கமும், முதலா தொழிலாள வைப் பிச்சைக்கர பாக்காமலி வேண்டும். அதற்காகத் தொழிலாளர் தட அதனுல் காப்புறுதியால் வரும் நன்மைகன் 1911 ஆம் ஆண்டின் பாராளுமன்ற மே ஜோர்ஜ் முற்போக்கான கொள்கைகளை ( வந்த வரித்திட்டத்திலிருந்து புலனகும். திட்டத்திலே பெரிய செலவினங்களை வரு டனர். அந்த வருமான வரிமுறையை மு: செலவுத் திட்டத்திலே பயன்படுத்தியதில்ை பழுவைத் தாங்க வேண்டியதாயிற்று. ம மசோதாவை மேற்சபை கோபத்தோடு மிடையில் பெரிய பிணக்குண்டாயிற்று. ே தீவிரமானதொரு அரசியல் திருத்த நட6 மன்ற ஆட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் வி குறைக்கப்பட்டது. பொதுமக்கள் சபையி நிராகரிக்கும் அதிகாரம் பிரபுக்கள் கைப் இரண்டு வருடகாலத்துக்கு உரிமை வழங் சேபத்துக்குரிய இந்தச் சட்டத்தைப் பெ அமர்வுகளில் நிறைவேற்றுமானல் அது ந.

பது திருத்த மசோதாவிலிருந்து
மகாயுத்தம் வரை அது ஆட்சிப்பீடத்தி தலைவராக வேறு ஒருவரிருந்தபோதிலும், "க்குவாதியான டேவிட் லோயிட் ஜோர்ஜ் வர் மந்திரிசபையில் சான்சலராகக் கடமை ர்ஜின் தூண்டுதலினல் முற்போக்குக் கட்சி பல சட்டங்களை நிறைவேற்றியது. இதன் ப பலவகை ஆபத்துக்களுக்குக் காப்புறுதி வயோதிபம், வேலையின்மையாகிய பலவகை நின்றன. இச்சட்டங்களால் இந்த ஆபத் மலே கூறிய காலவெல்லையில் இந்த நோக்க றையும் தொகுத்தால், அது பூரணமான கைய சட்டம் உலகின் எப்பாகத்திலும் எக் உங்களுக்கு முன்னர் ஜெர்மனியில் காப்புறு . அந்தச் சட்டம் பிரிட்டிஷ் மந்திரிகளுக்கு ாலத்தால் ஜெர்மன் சட்டம் முந்தியதே. தால் விசேடமானது. தொழிலாளருக்குண் பிசேடமாக வேலையில்லாதிருக்கும் நிலைக்குக்
ற. பிரிட்டிஷ் காப்புறுதிச் சட்டத்தின்கீழ் த்திரி வசதி, வேலையற்றபோது படிச்செலவு தற்குத் தேவையான பணத்தைத் தொழி லுத்தவேண்டும். குறித்த ஒரு சமூகப் பிரி "ளியும் வருமானத்தைச் செலவு செய்வது, ருப்பதற்கே என்பதைக் கருத்திற் கொள்ள மது சம்பளத்தில் கழிவு கொடுக்கிறர்கள் ; ளே அனுபவிக்கின்றனர்.
சாதா. சனநாயக அடிப்படையில் லோயிட் மேற்கொண்டனர் என்பது அவர் கொண்டு 1906 இல் அவர் தயாரித்த வரவு செலவுத் மானவரிமூலம் சமாளிக்கத் திட்டம் போட் ன்னிருந்த மந்திரிகள் எவரும் தமது வரவு 9. இவ்வருமான வரிப்படி தனவந்தர் பெரும் $கள் சபையினல் நிறைவேற்றப்பட்ட இம் நிராகரித்தது. எனவே இரண்டு சபைக்கு லாயிட் ஜோர்ஜ் இந்தப் பிணக்கை மிகத் டிக்கை மூலம் தீர்த்துவைத்தார். பாராளு அதுவரை அத்தகையதொரு அரசியற் ஸ். 1911 இல் பாராளுமன்றச் சட்டம் என்ற ளைவாக பிரபுக்கள் சபையின் அதிகாரம் ல்ை நிறைவேற்றப்பட்டதொரு சட்டத்தை பிலிருந்து பறித்தெடுக்கப்பட்டது. அதனல் கப்பட்டது. இந்தக் கால எல்லைக்குள் ஆட் துமக்கள் சபை தொடர்ந்து மூன்று கூட்ட "ட்டின் சட்டமாகிவிடும்.

Page 705
முதலாம் மகாயுத்த
ஐரிஷ் | பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், பின் வரையும் பிரிட்டனுக்குத் தொந்தரவு கெ. யாகும். அயர்லாந்து வாசிகளோடு ஏற்பட அயர்லாந்துக்கெதிராக மிகக் கடுமையான அயர்லாந்து வாசிகளின் நிலத்தைப் பறி சபையைக் கத்தோலிக்க சமயத்தில் ஆழ் போய்த் தாபித்தது. அல்ஸ்டர் என்ற மாக குடியேற்றிற்று. தூய புரட்டஸ்தாந்த நிர். சுமத்தியது. பின்னர் 1800 இல் அயர்லாந் கும் முறையிலே வெஸ்மினிஸ்டரிலுள்ள பாராளுமன்றத்தை இணைத்துவிட்டது.
ஐரிஷ் கிளர்ச்சியும் ஒக்கொனெல்லும். 18 மக்களிடையே ஒரு இயக்கம் உண்டானது. முறைகளின் சில கொடிய அமிசங்களையா ஆரம்பிக்கப்பட்டது. இவ்வியக்கத்தின் தடை லிக்கருக்கெதிராக நிறைவேற்றப்பட்ட கு வாதாடி 1892 இல் ஒரு சட்டம் நிறைவே பயனாக நாட்டின் சகல பாகங்களிலுமிருக் உரிமைகள் கிடைத்தன. 1800 இல் நிறை.ே அடுத்தபடியாய் அவர் கிளர்ச்சி செய்ய முற் ஆதரவாளரையும் பலாத்காரத்தாற் கலைய. கங்கள் மூலம் ஆங்கிலர்க் கெதிரான கிள. கரச் செயல்களில் ஈடுபட்டு ஆங்கில நில தும் வயல் நிலங்களைத் தீக்கிரையாக்கியும் ! வந்தனர்.
ஐரிஷ் திருச்சபையின் தொடர்பறுத்தல் அயர்லாந்தில் அராஜரீகம் சகிக்க முடியாத இடர்பாடுகளில் மிக கொடியவற்றையாவது தூண்டினர். 1869 இலே ஐரிஷ் திருச்சபை பாராளுமன்றத்திலே நிறைவேற்றினார். ஐ. லாந்து தாபித்த ஆங்கிலத் திருச்சபையே . வழங்கப்பட்டது. கத்தோலிக்கக் கிராமமக் பரிபாலனத்தின் பொருட்டுச் செலுத்திவந் லத் திருச்சபை தன்னுடைய கட்டிடங்கை யும் வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்ட பாத்திரமான முதன்மை நீக்கப்பட்டுக் க கிறித்தவ தாபனங்களோடும் சமமான அ
ஐரிஷ் விவசாயிகளின் பாதுகாப்பற்ற இழைத்த அநீதிகளை நீக்கும் உறுதியான ( மற்றொரு நடவடிக்கையை எடுத்தார். 187 டத்தை நிறைவேற்றினார். இது நிலச் செ. கும் அநீதியிலிருந்து அவர்களை ஓரளவு க விவசாயிகளிடமிருந்து நிலத்தை அபகரித் லாந்திலிருந்து கொண்டு கொடுமையுள்ளம்

ம் தொடங்கும் வரை
637
பிரச்சினை
னர் முதலாவது உலக மகா யுத்தகாலம் சடுத்த பெரிய பிரச்சினை ஐரிஷ் பிரச்சினை
ட நெடுங்காலப் பிணக்கிலே இங்கிலாந்து - சில நடவடிக்கைகளை எடுத்து வந்தது. "முதல் செய்தது ; தனது ஆங்கிலத்திருச் மந்திருந்த ஐரிஷ் மக்களிடையே கொண்டு ரணத்திலே ஆங்கில ஸ்கொட்டிஷ் குடிகளைக் வாகமொன்றை அயர்லாந்து மக்கள் மீது தின் பாராளுமன்றச் சுதந்திரத்தை அழிக் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தோடு ஐரிஷ்
815 இல் சமாதானம் உண்டானதும், ஐரிஷ் ஐரிஷ் மக்கள் அனுபவித்து வந்த அடக்கு வது அகற்றுவதற்காகவே இந்த இயக்கம் லவர் டானியேல் ஒக்கொன்னெல் ; கத்தோ புசாதாரணமான சட்டங்களுக்கு எதிராக பற்றுவதற்குப் பெரிதும் முயன்றார். அதன் தம் கத்தோலிக்கருக்கும் பூரணமான சிவில் வற்றப்பட்ட ஐக்கியச் சட்டத்துக்கெதிராக பேட்டபோது அவரை அடக்கி அவருடைய ச் செய்தது. அதன்பின்னர் இரகசியச் சங் ர்ச்சி நடைபெற்றது. தீவிரவாதிகள் பயங் ப்பிரபுக்களின் கால்நடைகளை ஊறு செய் இடையிடையே கொலைத் தொழில் புரிந்தும்
(1869). 1860 ஐ அடுத்த ஆண்டுகளிலே 5 அளவுக்குப் பரவியதால் ஐரிஷ் மக்களின் ஏ நீக்குவதற்கு முற்போக்குக் கட்சியைத் த் தொடர்பை நீக்கும் ஒரு சட்டத்தைப் ரிஷ் திருச்சபையென்பது அங்கே இங்கி
ஏளனமாக அது ஐரிஷ் திருச்சபையென கள் தாம் விரும்பாத ஒரு திருச்சபையின் த தீர்வை முற்றாக நீக்கப்பட்டது. ஆங்கி ளயும் நிலம் புலங்களில் பெரும் பகுதியை -து. ஆனால் அதற்கிருந்த வெறுப்புக்குப் கத்தோலிக்கத் திருச்சபையோடும், ஏனைய ந்தஸ்துடையதாக்கப்பட்டது.
வார உரிமை. அயர்லாந்து மக்களுக்கு முயற்சிகளைத் தொடர்ந்து கிளாட்ஸ்டோன் 0 இல் அவர் நிலச் சட்டமென ஒரு சட் ரந்தக்காரர்கள் வாரக்குடிகளுக்கு இழைக் ரப்பாற்றியது. முந்திய நூற்றாண்டுகளிலே த பிரபுக்கள் ஆங்கிலேயர். அவர்கள் இங்கி படைத்த முகவர்கள் மூலம் தமது நிலங்

Page 706
638 பெரிய பிரித்தானியா இரண்ட
களை மேற்பார்வை செய்துவந்தார்கள். ெ பட்டபடியால் வாரத்துக்கு நிலத்தைச் ஒருவிதமான பாதுகாப்புமில்லாதிருந்தது பிடித்து வெளியேவிடக்கூடிய நிலைமையிரு மற்முெரு தீமைநிலைமையை மேலும் ே விவசாயிகள் விளைச்சலில்லாத வெறும் சி வாாக்குத்தகையை அதிகரித்தனர். இந்: டிலே கொடிய பஞ்சமுண்டாயிற்று ; தா 1ற்றிக் குறிப்பிடுகையில் இதைப்பற்றி தாங்கமுடியாமல் பெருந்தொகையான ம 1870, 1871 ஆகிய ஆண்டுகளில் நிறை நிலக் கொள்வனவுச் சட்டத்தை உருவா மும் 1881 இல் கிளாட்ஸ்டோன் கொண்( சாதிகாரத்தைக் குறைத்து விவசாயிகளு கள் இத்துணை சலுகைகளைப் பெற்றதுப் வேண்டுமென்று கிளர்ச்சி செய்தனர். கில் வைதீகக் கட்சியின் பிரதம மந்திரியாயிரு கரமான நிலக்கொள்வனவுச் சட்டத்ை படி அரசாங்கம் ஏற்பாடு செய்யும் ஒரு நி தாம் ஆட்சி செய்யும் நிலத்தை வாங்கல பல தசாப்தங்களில் சிறு சிறு தொகைய விடவேண்டுமென்றும் விதிக்கப்பட்டது. வனவுச் சட்டமும், பின்னர் அதைத் தெ ளும், சிக்கலான நிலப் பிரச்சினையைத் தீ விதேச நிலப்பிரபுக்கள் கையிலிருந்து ஐ றதோடு, தன்மானமுள்ள நிலச் சொந்தக் பார்ணல் சுயாட்சி இயக்கத்தைப் புல் சுயாட்சி வேண்டுமென ஒக்கொனல் துவ ஸ்டூவர்ட் என்பவர் 1880 ஐ அடுத்த வரு தார். இவர் சாதுரியமான அரசியல்வாதி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆதரவளி லாந்துக்குச் சுயாட்சி வழங்கும் பிரச்சினை அதனை எவ்வித முயற்சியுஞ் செய்யவிடாது வாறு செய்துங்காட்டினர். கூட்டத்துக்கு முயற்சிகள் உலக சரித்திரத்திலே முதன்? கிளாட்ஸ்டோனின் முதலாவது சுயாட வாய்ப்பானதொரு சந்தர்ப்பம் டார்ணலு: தேர்தலில் வைதீகக் கட்சியோ, முற்போ றிப் பொதுமக்கள் சபையிலே பெரும் எனவே முற்போக்குக் கட்சி ஐரிஷ் கட் கோரிக்கைகட்கு ஆதரவளிப்பதாக வா னுடைய கட்சியிலேயிருந்த தீவிர தேசிய தாவுக்கு ஆதரவளிக்க மறுத்ததால் மசே

வது திருத்த மசோதாவிலிருந்து
ற்றி கொண்ட நாட்டினரால் சட்டமியற்றப் செய்கை பண்ணும் வறிய விவசாயிகளுக்கு . அவர்களை எசமானன் எந்தநேரத்திலும் ந்தது. மாசமாக்கிற்று. சனத்தொகை அதிகரிக்கவே றுசிறு நிலத்துண்டுகளுக்குப் போட்டியிட்டு க் கெடுதி ஒருபுறமிருக்க 1845 இல் நாட் ரியச் சட்டங்களை நிறைவேற்றப்பட்டதைப்
கூறினுேம். பஞ்சத்தின் கொடுமையைத் க்கள் அமெரிக்காவுக்குக் குடியேறினர். வேறிய நிலச்சட்டங்கள் 1891 ஆம் ஆண்டு க்கல். 1870 இல் நிறைவேறிய நிலச் சட்ட வந்த சட்டமும், நிலப்பிரபுக்களின் சுயேச் க்குப் பாதுகாப்பளித்தது. ஐரிஷ் விவசாயி , நிலங்களைத் தாம் திரும்பப் பெற்றுவிட Tர்ச்சி பலாத்காரத்திலிறங்க எத்தனித்தது. ந்த சலிஸ்பெரிப் பிரபு 1991 இல் மிக்க துணி தக் கொண்டு வந்தார். இச் சட்டப் கியிலிருந்து பணத்தை எடுத்து விவசாயிகள் ாமென்றும், அவ்வாறு பெறும் பணத்தைப் ாக அரசாங்கத்துக்குத் திருப்பிக் கொடுத்து 1891 இல் கொண்டுவரப்பட்ட நிலக்கொள் ாடர்ந்து கொண்டுவரப்பட்ட உப சட்டங்க ர்த்து வைப்பதற்கு வழிகோலின. இவ்வாறு }ரிஷ் விவசாயிகள் தமது நிலங்களைப் பெற் *காரராகவும் அவர்கள் விளங்கினர். ாருத்தாரணஞ் செய்தல். அயர்லாந்துக்குச் க்கிய இயக்கம் இறந்துவிடவில்லை. சார்ள்ஸ் டங்களிலே அதைப் புனருத்தாாணஞ் செய் 1; எண்பது ஐரிஷ் அங்கத்தவர் இவருக்கு ந்தனர். அவர்களுடைய ஆதரவோடு, அயர் "யைப் பாராளுமன்றம் கேட்காதவரை தாம் தடுப்பதென அவர் உறுதிகொண்டார். இவ் முட்டுக்கட்டைபோடுவதில் இவர்களுடைய மை வாய்ந்தவை. சி மசோதா தோல்வி (1886). 1885 இல் குக் கிடைத்தது. அந்த ஆண்டிலே நிகழ்ந்த குேக் கட்சியோ ஐரிஷ் கட்சியின் ஆதரவின் ான்மை வாக்கைப் பெறமுடியாதிருந்தது. கியோடு சேர்ந்தது. கிளாட்ஸ்டோன் ஐரிஷ் க்குறுதி செய்தார். ஆனல் கிளாட்ஸ்டோ வாதிகள் சிலர் அவருடைய சுயாட்சி மசோ தா தோல்வியுற்றது. (1886).

Page 707
முதலாம் மகாயுத்தம்
கிளாட்ஸ்டோனின் இரண்டாவது சுயாட் 1892 இல் மறுபடியும் முதல் மந்திரி பதவி மசோதாவைக் கீழ்ச்சபையில் நிறைவேற்றி டெம்பர் 1893 இல் தோல்வியுற்றது. பின்ன ஆட்சியில் சுயாட்சி மசோதா எடுக்கப்படவி கட்சி அதிகாரத்துக்கு வந்தன. இருந்தும் கப்படவில்லை. ஆனல் முற்போக்குக் கட்சியி ணத்தால், அக்கட்சி மறுபடியும் ஐரிஷ் அங்க
மூன்முவது சுயாட்சி மசோதா. 1912 இ சபையால் நிறைவேற்றப்பட்டது. மேற்சை இல் நிறைவேற்றப்பட்ட பாராளுமன்றச் ச மசோதா இரண்டு வருடத்தின் பின்னர் சுயாட்சி மசோதா சட்டமாகியிருக்கலாம். . ஏற்படவே கீழ்ச்சபை இம்மசோதா பற்றிய எடுக்கலாமெனத் தீர்மானித்தது.
பிரிட்டிஷ் ஏகா
குடியேற்ற
1815-1867 க்கு இடையில் பிரிட்டிஷ் ஏகா: யேற்ற நாடுகளில் நடைபெற்ற பெரிய அபிே திலே கூறினர். இந்த அபிவிருத்தி புதுமை சேர்ந்த குடியேற்ற நாடுகள் சம்பந்தமான முதலில் மாகாணச் சுயாட்சி வழங்கப்பட்ட யாக கனேடாக் குடியேற்ற ராச்சியமென உ வழங்கப்பட்டது. அந்தச் சமஷ்டியரசு வெ விரும்பிய பலர் எதிர்பார்த்ததற்கதிகமாக பிரகடனஞ் செய்யப்பட்ட பின்னர், மேற்கு கள் குடியேறினர். மாகாணங்களாக அவை ! கப்பட்டது. அவை விரும்பி விண்ணப்பஞ் ே யேற்ற ராச்சியத்தின் அங்கமாகச் சேர்த்துக் மனிட்டோபாவும், பிரிட்டிஷ் கொலம்பியாவு கச்சிவானும் (1905) கிழக்கேயுள்ள பிரதேச யாசு ராச்சியம் உருவாயிற்று. இது பல சே லாந்திக் சமுத்திரத்திலிருந்து பசிபிக் வரை அவுஸ்திரேலியப் பொதுநல நாடு 1901. க மாயிருந்தபோதிலும், பிரிட்டிஷ் குடிகளே ே யாாகவும் ஐரோப்பிய இனத்தவராயுமிருந்த யேறிய ஏனைய பிரிட்டிஷ் குடியேற்றங்களு இன்றியமையாததாயிற்று. முதலில் அவுஸ்தி லிருந்து இடையருது மக்கள் அங்கு குடியே, சபையினல் நியமிக்கப்பட்ட தேசாதிபதிகள கள் நிறுவப்பட்டன. பத்தொன்பதாம் நு வேல்ஸ், விக்டோரியா, தஸ்மேனியா, தெற் களிலே சுயாட்சி தாபிக்கப்பட்டது. அவை

தொடங்கும் வரை 639
சி மசோதா தோல்வியடைதல் (1898). வகித்த கிளாட்ஸ்டோன் இரண்டாவது ஞர். ஆனல் மேற்சபையிலே அது செப் rர் பத்து வருடமாக வைதீகக் கட்சியின் ல்லை. 1906 இல் மறுபடியும் முற்போக்குக் சுயாட்சி மசோதா விவாதத்துக்கு எடுக் ன் ஆதரவாளர் தொகை குறைந்த கார 3த்தவரின் ஆதரவைத் தேடிற்று.
ல் மூன்முவது சுயாட்சி மசோதா கீழ்ச் பயில் அதற்கு எதிர்ப்புண்டானது. 1911 ட்டப்படி பிரபுக்கள் எதிர்த்தாலும் ஒரு செல்லுபடியாகுமென்ற கோட்பாட்டில் ஆனல் அதற்கிடையில் உலக மகாயுத்தம் நடவடிக்கையை யுத்தம் முடிந்த பின்னர்
ாதிபத்தியம்
நாடுகள்
திபத்தியத்திலே அடங்கிய பிரிட்டிஷ் குடி விருத்திகளைப் பற்றி 24 ஆம் அத்தியாயத் வாய்ந்தது. அது வட அமெரிக்காவைச் ஆழி, அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கு து. பின்னர் அவை சுயாட்சியுள்ள சமஷ்டி உருவாகலாமென்று 1867 இல் அங்கீகாரம் பற்றிகரமான பலனையளித்தது. நன்மை வே பயனுண்டாயிற்று. குடியேற்றநாடு க் கனேடாவின் பரந்த பிரதேசத்தில் மக் பிரிக்கப்பட்டு அவற்றிலே சுயாட்சி தாபிக் செய்ததன் பேரில் அம்மாகாணங்கள் குடி க் கொள்ளப்பட்டன. இவ்வாறு முதலில் ம் (1870-71) ஈற்றில் அல்பேட்டாவும் சஸ் Fங்களோடு சேர்க்கப்பட்டு கனேடா குடி காதா மாகாணங்களின் சமஷ்டியாய் அத்
பரந்தது.
னேடாவிலே பிரெஞ்சுப் பிரசைகள் அதிக பெரும்பான்மையினர். எல்லாரும் வெள்ளை னர். அதனல் ஐரோப்பிய வெள்ளையர் குடி ம் கனேடாவைப் பின்பற்ற வேண்டியது கிரேலியாவைக் கவனிப்போம். பிரிட்டனி றினர். அதன் விளைவாக பிரிட்டிஷ் மந்திரி ரின் தலைமையிலே அங்கு பல மாகாணங் ாற்முண்டின் பிற்பாதியிலே நியூ சவுத் তেঁ அவுஸ்திரேலியா ஆகிய மாகாணங் தமக்கே சொந்தமான அரசியலமைப்பை

Page 708
640 பெரிய பிரித்தானியா இரண்
உருவாக்கிக் கொண்டன. அடுத்த தசாப் ரேலியா, ஆகிய மாகாணங்கள் உருவாய் விரும்பியபோது லண்டன் அதற்கு மிகு, பரஸ்பரம் செய்துகொண்ட பேச்சு வார்த முதலாந் தேதி அவுஸ்திரேலியப் பொது உண்டாயிற்று; இதன் அரசியல் முறை இரு சபைகளையுடைய பாராளுமன்றமு சபையும் அமைந்த பாராளுமன்ற ஆட்சி நியூஸிலாந்துக் குடியேற்ற அரசு. அ கிடக்கும் நியூஸிலாந்து அவுஸ்திரேலியா லீலாந்துக்குக் குடியேற்ற அந்தஸ்து வ வாசைப் போலவே இதற்கும் ஓர் தனி
distill ill-L-gal.
தென்னுயிரிக்காவில் சாதிப் பூசல். இ லாந்து என மூன்று குடியேற்ற அரசுகள் தென்னுபிரிக்காவுக்குக் குடியேற்ற நாட்ட நீக்கவேண்டியிருந்தது. இந்நாட்டின் மு போலிய யுத்தத்தின்போது டச்சுக்காரரி இங்கே முதல் வந்து குடியேறியவர்கள் ட ருந்து ஏராளமான பிரிட்டிஷ் பிரசைகள் காரருக்குப் பிடிக்கவில்லை. இவர்களுக்கு ருண்டு. இவர்கள் ஆபிரிக்கச் சமவெளிகள் வாறு பிரிட்டிஷாரும் டச்சுக்காரரும் நீக்கி யேறி விட்டனர். நீக்கிரோவர் பத்தொன் ரிலும் நாலுமடங்கு அதிக தொகையினர தங்கம் கண்டுபிடித்தல். இத்தகைய க விருத்தி சாவதானமாகவே நடைபெற்றது மாக நடைபெறவில்லை. அதற்கு வடகிழக் பட்டது. அதற்கிடையில் டச்சுக்காரரில் 1 டிரான்ஸ்வால் என்ற இரு குடியரசுகளைத் யத்திலிடுபட்டிருந்த இந்தக் குடியரசுகள் பிரிட்டிஷார் உட்படப்பலர் அங்கே வந்து தது. அவர்கள் பிரஜா உரிமை கோரின கொடியின் கீழ்க் கொண்டுவருவதே அவர் சாயிகள் இதை எதிர்த்தனர். பிரிட்டில் கொள்ள விரும்பவில்லை. எனவே பிணக்கு யுத்தம் மூண்டது. பிரிட்டன் தன்னுடைய போவர் தோல்வி; சுயாட்சி வழங்க யுத்தத்திலே போவர் சாதியினர் தமது சு தனர். ஆனல் உலகிற் பெரியதொரு ஏகா வது ? தோல்வியடைந்த போவரினத்தவர் ஆனல் பிரிட்டன் கெளரவமான ஒரு சமா பின்னர் ஓரளவு சுயுாட்சியைக்கூட அது

ாவது திருத்த மசோதாவிலிருந்து
தங்களிலே குவின்ஸ்லாந்து, மேற்கு அவுஸ்தி பின. இம்மாகாணங்கள் சமஷ்டியாகச் சோ த ஆதரவளித்தது. இவ்வாறு மாகாணங்கள் தை மூலம் 1901 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நல அரசு என்ற புதிய அரசியல் அமைப்பு கனேடிய குடியேற்ற அரசியல் போன்றதே ; ம் கீழ்ச் சபைக்குப் பொறுப்புள்ள மந்திரி முறை தாபிக்கப்பட்டது. வுஸ்திரேலியாவுக்கு 1200 மைல் தொலைவில் வுடன் சேரவிரும்பவில்லை. 1907 இலே நியூ pங்கப்பட்டது. அவுஸ்திரேலியக் குடியேற்ற அரசியலமைப்பும் சுயாட்சி முறையும் வழங்
வ்வாறு கனேடா, அவுஸ்திரேலியா, நியூஸ்ரீ உருவாயின. நாலாவது குடியேற்ற நாடான ந்தஸ்து கிடைக்கப் பல முட்டுக்கட்டைகளை க்கிய பிரதேசம் கேப்கொலனி , இது நெப் டமிருந்து பிரிட்டனல் கைப்பற்றப்பட்டது. டச்சுக்காரர். 1815 இன் பின்னர் பிரிட்டனிலி இங்கே வந்து குடியேறினர். இது டச்சுக் உள்நாட்டிலே போவர்கள் என்ற பெய 1ல் கமத்தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இவ் நிரோக்களுடைய தாய் நாட்டிலே வந்து குடி "பதாம் நூற்முண்டினிறுதியிலே வெள்ளைய ாய்க் காணப்பட்டனர்.
ரஷ்டமான நிலையில் கேப்கொலனியின் அபி 1. கனேடா, அவுஸ்திரேலியா போலத் துரித கிலுள்ள நேட்டாலுக்கும் சுயாட்சி வழங்கப் பலர் வடக்கே சென்று ஒரேஞ்ஜ் பிரீஸ்டேட், தாபித்துக் கொண்டனர். 1884 இல் விவசா தங்கத்தைக் கண்டுபிடித்தன. இதையறிந்த குவிந்தனர். பிரிட்டிஷார் தொகை அதிகரித் ர். போவர்களின் மாகாணங்களை பிரிட்டிஷ் ர்களுடைய நோக்கமாயிருந்தது. டச்சு விவ ஷ்காாரை அவர்கள் தம்மோடு சேர்த்துக் ண்டாயிற்று. கடைசியில் இரு சாராருக்கும்
நாட்டவரை ஆதரித்தது.
ப்படல். 1899-1902 வரை நடந்த இந்த தந்திரத்துக்காகத் தைரியமாய் யுத்தஞ் செய் திபத்தியத்தோடு எவ்வாறு சண்டை செய் தமது குடியாசையிழக்கச் சித்தமானர்கள். தானத்தைச் செய்தது. சிறிது காலத்தின் வழங்கிற்று.

Page 709
முதலாம் மகாயுத்தம் !
சுயாட்சி வழங்கப்பட்டதும் போவரினத்த பிரிட்டிஷ் மாகாணங்களோடு தமக்குள்ள டெ எனவே இந்த நாலு மாகாணங்களும் ஒன்று களின் அங்கீகாரத்தோடு தென்னாபிரிக்க ஐக்கி தென்னாபிரிக்க ஐக்கிய நாடுகள் . டச்சுக்க. ளுக்கும் அரசியலமைப்பில் சமத்துவம் வழங் கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால் அதிகமான தொகையினரான நீகிரோவர்க்குப் மற்றப் பிரச்சினைகளெல்லாவற்றிலும் பார்க்க சினையாகும். தொகையால் சிறிய இவ்வீரினத் வதற்காகப் பலமுள்ளதொரு சமஷ்டி ஆட்சி டத்திலே மாகாண அரசுகளை விட மத்திய கனேடா, அவுஸ்திரேலியா போன்ற குடியேற் கிடையாது.
இந்திய எஞ்சிய மற்றப் பெரிய பிரிட்டிஷ் ராச்சியம் நடந்த பின்னர் அங்கே நடந்த நிகழ்ச்சிகளை கிந்தியக் கம்பெனி ஆட்சிக்குப் பதிலாகப் பிர் யையும் 24 ஆம் அத்தியாயத்திற் குறிப்பிட்டே களுக்குப் பொறுப்பாக பிரிட்டிஷ் மந்திரி ச இந்தியா மந்திரியென அழைக்கப்பட்டார். இ (1912 க்குப் பின்னர் டில்லியில்) ராஜப் பிர ஆட்சி நடத்தினார். ராஜப் பிரதிநிதி சர்வாதி. திரேலியா, நியூஸிலாந்து, தென்னாபிரிக்கா 2 ஆட்சிப் பிரச்சினை சுயாட்சி முறையால் தீர்க மாத்திரம் ஏனித்தகைய பிற்போக்கான ஆட் லாம். மேலே கூறிய குடியேற்ற நாடுகள் பெ நாடாயிருந்தது, இந்தியாவிலுள்ள பலகே என்று கூறுவது பொருந்தாது. இந்தியருடை பன வேறுபட்டன என்று கூறினால் பொருத் குடியேற்ற நாடுகளில் வசிக்கும் வெள்ளையர் தொடர்புடையவர்கள். கறுப்பு வருணமுடை மான போக்குமுடையவர்.
இந்தியா பல சாதிகளையும் நாகரிகத்தைய பலவித பண்பாடும் நாகரிகமும் உண்டு; வேறு சங்களையுடையதாயிருந்தது. இந்தியக் குடா நாம் கூறினாலும், அது ஓர் இனமென்று கூற கியப்படுத்திய பண்பு இந்தியரிடமில்லை, இந்தி களும், பல சமயங்களும் உண்டு ; 200,000,000 மிருக்கிறார்கள். இவ்விரு சமயங்களிடையிலே தியா புவியியல் முறையில் ஒரு தேசமானாது ஓரினமென்று கூறமுடியாது.

தொடங்கும் வரை
641
வர், கேப்கொலனி, நேட்டால் ஆகிய பாதுவான நலவுரிமைகளை உணர்ந்தனர்.
சேர்ந்து 1909 இல் லண்டன் அதிகாரி 'ய நாடுகள் என்ற ஒழுங்குக்கு வந்தனர். "ரர் பிரிட்டிஷார் ஆகிய இரு இனமக்க கப்பட்டது. ஈரினத்தவரின் மொழிகளுக் இவர்களிலும் பார்க்கப் பல மடங்கு பிரஜா உரிமை கூட வழங்கப்படவில்லை. இதுவே இந்த நாட்டின் பெரும் பிரச் தவரும் தம்மைப் பாதுகாத்துக் கொள் யை விரும்பினர். எனவே அரசியல் திட் அரசின் பலமே அதிகரிக்கப்பட்டது. ற அரசுகளில் இத்தகைய அமைப்புக் .
ரா
ம் இந்தியா . சிப்பாய்கள் கலகம் (1857) யும் அது அடக்கப்பட்ட பின்னர் கிழக் ஒட்டிஷ் அரசாங்கம் ஆட்சி நடத்தியமை பாம். அதன் பின்னர் இந்திய விஷயங் பையில் ஒரு மந்திரி இருந்தார். இவர் இவரின் மேற்பார்வையில் கல்கத்தாவிலே திநிதி நிர்வாக சபையின் துணையுடன் காரியாகவேயிருந்தார். கனேடா, அவுஸ் ஆகிய நாடுகளில் குடியேற்ற அரசுகளின் க்கப்பட்ட போது இந்தியா விஷயத்தில் -சி முறை வழங்கப்பட்டதெனக் கேட்க பரும்பாலும் வெள்ளை மக்கள் வசிக்கும் பாடி மக்களும் கறுத்தவராயிருந்தனர் டய மனோபாவம், தார்மிக உணர்வு என் தேமுடையதாயிருக்கும். மேலே கூறிய - மேனாட்டு நாகரிகத்தோடு நெருங்கிய ய இந்தியர் வேறு பண்பும் வித்தியாச
முடைய நாடு. மேலும் இந்தியாவிலே அ பலவகையிலும் பல படியான வித்தியா நாட்டில் வசிப்போரை இந்தியரென்று மடியாது ; மேனாட்டாரை ஓரினமாக ஐக் யாவில் பல மொழிகளும், பல சாதி மக் இந்துக்களும், 70,000,000 முஸ்லிம்களு யே பலவகையான பேதங்களுண்டு. இந் வம், மேலை நாட்டுக் கருத்துப்படி அது

Page 710
642
பெரிய பிரித்தானியா இரண்டா
பிரிட்டிஷாரின் உள் நாட்டுப் பொருள் பிரிட்டிஷ் அதிகாரபீடத்துக்கு பல இன தலையிடியை உண்டுபண்ணிய போதிலும் ஆறுதலாக இருக்க அது விரும்பவில்லை. எட்டு மடங்கு அதிகமான 30 கோடி ச களுடைய வியாபாரத்துக்கு மிக வாய்ப்பு தாம் நூற்றாண்டிலேயுண்டான கைத்தொ விலே மலிவாக உற்பத்தி செய்யப்படும் ஐ பத்திப் பொருள்களை விநியோகஞ் செய்ய தசாப்தத்திலும், இந்தப் பண்டமாற்று < திடீரென நிறுத்தி விட்டால் பிரிட்டிஷ் உக யுறும் நிலையுண்டாயிற்று. இதனாலேதான் திருந்தது. இந்தப் புதையல் பொக்கிஷத்ல தெனவும் உறுதி கொண்டது. அவ்வாறு
இந்தியா ராச்சியமெனப் பிரகடனம். 1876 இல் பாராளுமன்ற மசோதாவாகக் கப் பார்ப்பவர் கண்ணுக்கு உடைந்த பல ஐக்கியமானதொரு ராச்சியமே ; விக்.ே என அந்த மசோதா குறிப்பிட்டது. ! இந்தியா சக்கரவர்த்தினி என விக்டோரி என்ற கருத்து நாளடைவில் விரிவடைந் தியாவும், மேற்கே பலுகிஸ்தானமும், கி மலேக்குடா நாட்டையும் சிங்கப்பூர் கே இவ்வாறு இந்தியாவுக்கு இடது பக்கத்தி நாடுகள் சேர்க்கப்பட்டதால், தெற்கு அ சியமாயிற்று. சிங்கப்பூரிலிருந்து இந்தியா களையும், எதிர்காலத்திலே பிரிட்டன் பிடி செய்யக் கூடியதாயிருந்தது. இவ்வாறு எ பிரிட்டன் பொருளாதாரம் பின்னிப் பு லுள்ளவர்கள் இந்தியாவை இணைபிரியாத பாதுகாக்க உயிரைக் கொடுக்கவும் தயா களிடையேயுண்டாயிற்று.
இந்தியாவில் தேசாபிமானக் கிளர்ச்சி . இந்தியர் இடையிடையே காட்டி வந்த கொண்டது. இந்தியர் வெளிநாடுகளுக்கு லும், அமெரிக்காவிலுமுள்ள கலாசாலைக நாட்டு முறைகளை மேற்கொண்டனர். ளத்தை ஆட்கொண்டது. இந்தியாவிலே லும், அந்நியருக்கு இந்தியாவில் இடங்கொ உண்டாக்கிற்று. ஏராளமான மக்கள் இந் யறிந்த பிரிட்டிஷ் அரசாங்கம், தயக்கத் ே, தது. சர்வாதிகார ஆட்சியைக் கைவிட்டுவி செய்தது. 1882 இல் இந்தியர் தலத்தாப் வழங்கிற்று. 1909 இல் சில இந்தியரை (சி களில் அங்கம் வகிக்கச் செய்தது. இராஜ

சவது திருத்த மசோதாவிலிருந்து
ாதார நிலைக்கு இந்தியா அத்தியாவசியம். முள்ள, குழப்பம் நிறைந்த இந்தியா பெரிய - அதைப் போகிற போக்கிலே விட்டுவிட்டு தங்களுடைய சனத்தொகையில் ஏழு அல்லது னங்களை நுகர்வோராயுள்ள இந்தியா அவர் பானதோர் சந்தையாயிருந்தது. பத்தொன்ப ழிற் புரட்சியின் போது பிரிட்டன் இந்தியா மூலப் பொருள்களைப் பெற்று ஒறுப்பான உற் பயும் முறையைப் பழகிவந்தது. ஒவ்வொரு விரிவடைந்து கொண்டே வந்தது. இதைத் ள் நாட்டுப் பொருளாதாரம் திடீரென வீழ்ச்சி பிரிட்டன் இந்தியாவைக் கைவிட விரும்பா தை தன் விருப்பமாக பிரிட்டன் விடமாட்டா சட்டமுமியற்றியது. 876 பலதிசையில் முன்னேற்றம். இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தியா நிதானமா துண்டங்களின் குவியலாயிருந்தபோதிலும், டாரியா மகாராணியார் அதன் மகாராணி இச்சட்டப்பிரகாரம் ஏனைய விருதுகளோடு யா அழைக்கப்பட்டார். இந்திய ராச்சியம் தது. இந்த ராச்சியத்தின் மையமாக இந் மக்கே பர்மாவும் சேர்க்கப்பட்டன. மலேயா ந்திர ஸ்தானம் வரை பர்மா உள்ளடக்கிற்று. லும் வலது பக்கத்திலும் பக்கத் துணையாக பசியா நாடுகளெல்லாவற்றையுமடக்கிய ராச் , அவுஸ்திரேலியா, சீனக்கரை ஆகிய நாடு க்கக்கூடிய புதிய நாடுகளையும் மேற்பார்வை எல்லையின்றி விரிந்த இந்திய ராச்சியத்தோடு பிணைந்து கொண்டது. இதனால் பிரிட்டனி 5 தமது சொந்த நாடாகக் கொண்டு, அதைப் ராயிருக்கும் தேசாபிமான உணர்ச்சி அவர்
தொரு இம் மே
- ஆதியிலிருந்தே அந்நியராட்சிக் கெதிராக
எதிர்ப்பு ஆபத்தானதொரு கோலத்தைக் ச் சென்று ஆங்கிலங் கற்றனர். இங்கிலாந்தி ளுக்குச் சென்றனர். இதன் பயனாக மேலை விசேடமாக தேசாபிமானம் அவர்கள் உள் பலவகையான வேற்றுமைகளிருந்த போதி -டுக்கக் கூடாதென்ற உணர்ச்சி ஒற்றுமையை த உணர்ச்சியால் உந்தப்பட்டனர். இதை தாடு இந்தியருக்குச் சில சலுகைகளைச் செய் பிட்டு இந்தியரையும் ஆட்சியிலே பங்குபற்றச் என ஆட்சியிலே பங்குபற்ற ஓரளவு சலுகை றுபான்மையாகவே மாகாண ஆட்சிச் சபை ப் பிரதிநிதியின் அரசாங்க சபையிலும் சில

Page 711
முதலாம் மகாயுத்தம்
இந்தியர்க்கு இடமளித்தது. தேசாபிமானிக எள்ளளவேனும் திருப்திப்படுத்தவில்லை. அ6 வந்தனர். முதலாவது உலக மகாயுத்தம் மு கிளர்ச்சிகளை அடக்கு முறையால் சிதறடித் வீரரையும் வளங்களையும், பிரிட்டனுடைய பித்தார்.
மத்தியதரைக் க
முடிக்குரிய ெ பிரிட்டிஷ் ஆட்சிப்பீடம் இந்தியாவின் மு பது அது மத்தியதரைக் கடல்மீது காட்டிய யிற்று. மத்தியதரைக் கடல் பிரிட்டனுடைய டன் இரத்தாசயமானல், இக்கடல் அதனுை தத்தைக் கொண்டு சென்றது. பிரிட்டிஷ் ஏகா மிக அவசியமாயிற்று. பதினெட்டாம் நூற்கு விடமிருந்து ஜிப்ரோல்டரைக் கைப்பற்றிய வும் சிரியாவோடும் சமீபகிழக்கு நாடுகளோ காக்கலாமெனவும் எண்ணிற்று. இந்தியா நடத்த பிரிட்டன் ஆபிரிக்காவைச் சுற்றி செய்த யுத்தத்திலே ஆபிரிக்க கேப் கொள கைப்பற்றியது. அதன் பயணுக இந்த விய
டிஸ்ரேய்லி கால்வாய்ப் பங்குகளை 1875 வாய்ப்பை பிரிட்டிஷ் அரசாங்கம் கை நழு கால்வாயை அமைக்க பிரெஞ்சுக் கம்பெனின ஜினியரான பேர்டினன்ட்டி லெஸ்ஸெப்ஸ் என் 1869 இல் இந்தக் கால்வாய் திறக்கப்பட்டது யில் நடைபெற்ற வியாபாரம் இதன் மார்க் சுற்றிச் செலவு மிக்க நீண்டபாதை கைவிட பிரிட்டிஷ் உத்தியோகத்தர் தருணம் பார்த் டிஷ் பிரதமராயிருந்த காலத்தில் எகிப்து கல பங்குகளைIக்க மலிவான 20,000,000 டொல பிரஞ்சு-பிரிட்டிஷ் நிதி ஆதிக்கத்தை எ! பங்குகளின் விளைவாய் சுவேஸ்கால்வாய் பி மாயில் என்ற எகிப்திய கலிபாவின் தன்ன அறிந்தால் தான் அவன் தன் விலைபெற்ற ப என்பதை அறியலாம். இஸ்மாயில் (1863. வாழ்க்கையுடையவன். அராபிய இரவுகள் க பிரெஞ்சு வங்கிக்காரரும் பிரிட்டிஷ் வங்கிக்க கொடுத்து வந்தார்கள். கடன்காரரின் நிர்ப்ட விற்முன். டிஸ்ரேலி கொடுத்த பணத்தை அவ முற்முகக் கடனை அடைக்க முடியவில்லை. செய்வதற்கு பிராங்கோ பிசிட்டிஷ் அதிகாரக் கடன்காரர் கேட்டனர். இந்த அவமானத்,ை

தொடங்கும் வரை 643
ளின் கோரிக்கைகளை இச்சிறு சலுகைகள் வர்கள் தொடர்ந்து கிளர்ச்சியை நடத்தி முடிந்த பின்னர் அரசாங்கம் இந்தியரின் தது. இராஜப் பிரதிநிதி இந்தியப்படை
உபயோகத்திற்குத் தராளமாகச் சமர்ப்
டலும் எகிப்தும் :
காலனிகள்
க்கியத்துவத்தைப் பெரிதும் மதித்ததென் அக்கறையிலிருந்து உலகத்துக்குப் புலணு உயிர் நாடியாகக் கருதப்பட்டது. பிரிட் டய உயிர் நாடியாய் இந்தியாவுக்கு இரத் ாதிபத்தியம் நோயின்றி இருப்பதற்கு இது Pண்டினாம்பத்திலே பிரிட்டன் ஸ்பானியா போது, பிரான்சை அச்சுறுத்தலாமென டும் தான் செய்த வியாபாரத்தைப் பாது வோடும், அாாகிழக்கோடும் வியாபாரம் ச் சென்றது. ஆனல் நெப்போலியனேடு ஸ்னியை பிரிட்டன் டச்சுகாரரிடமிருந்து ாபாரம் மேலும் பாதுகாக்கப்பட்டது.
இல் வாங்குதல். மற்ருெரு விசேஷமான வ விட்டது. சுவெஸ் நிலசந்தியில் ፴G5 ய அது அனுமதித்தது. புகழ் பெற்ற எஞ் *பவன் இந்த வேலையை நிறைவேற்றினன். எம், ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்குமிடை கமாகவே நடைபெற்றது. ஆபிரிக்காவைச் ப்பட்டது. இதனுல் ஒரு வழியைக்கான திருந்தனர். 1875 இல் பென்ஜமின் பிரிட் லிபுக்குச் சொந்தமான சுவேஸ் கால்வாய்ப் ருக்கு அரசாங்கம் வாங்கிற்று. கிப்தியர் எதிர்த்தல். இவ்வாறு வாங்கிய ரிட்டிஷ் ஆதிக்கத்திலே அடங்கிற்று. இஸ் ம, பழக்க வழக்கமென்பவற்றைப் பற்றி 1ங்குகளை எவ்வாறு விக்கிாயஞ் செய்தான் 1879) வீண் செலவு செய்யும் டாம்பீக தையில் வரும் உலகில் வளர்ந்துவந்தவன். 5ாரரும் பலவருடமாக அவனுக்குக் கடன் ந்தத்தினலேயே அவன் சுவேஸ்பங்குகளை ன் கடன்காரருக்குக் கொடுத்தான். ஆனல் எகிப்தியத் திறைசேரியைப் பரிபாலனஞ் குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்று த எகிப்திய மக்கள் பொறுக்கமாட்டாது

Page 712
644 பெரிய பிரித்தானியா இரண்டால்
இஸ்மாயிலின் வாரிசுக்கெதிராக எகிப்து எ தனர். அவனை அரண்மனையிலேயே பலாத் பிரிட்டிஷ் அதிகாரத்தைத் துண்டித்து வி எகிப்து பிரிட்டனின் பாதுகாப்பிலிருத்த வதற்கு பிரான்சின் உதவியை நாடிற்று. பி டன் சண்டைக்குச் சென்றது. 1882 இல் எகிப்தைக் கைப்பற்றி முடியிழந்த கலிபா6 கீழடங்கி அவன் ஆட்சி நடத்த வேண்டுமெ பிரிட்டனின் பாதுகாப்பிலடங்கிற்று. 1914 போதும் அந்தநிலையிலேயே இருந்தது.
மத்தியதரைக் கடற்பாதையையும், ஆபி ஜிப்ரோல்டரும், கிழக்கே சுயேசும், பிரிட் துள்ள முக்கியமான கேந்திர தானங்கள். இதற்கு மேலும் பலமளிக்கும் முறையில் ( துக் கொள்ளப்பட்டன. 1815 இல் நிறைவே யர் வசிக்கும் மோல்டா தீவு பிரிட்டனுக்குச் உடன்படிக்கைப்படி கிரேக்கர் வசிக்கும், . பிரிட்டனுக்குச் சென்றது. சுயேசைக், கட அடைகிறது. அதன் தெற்குக் கோடியில் ஏட கடலில் ஆதிக்கஞ் செலுத்தலாம். இந்திய பழைய பாதை முன்னிருந்ததுபோல முக் கவலைக் குறைவாக விடமுடியாதிருந்தது. எ தளங்களையும், பாதுகாப்பு நாடுகளையும் ே களையும் ஏற்படுத்திற்று. இந்த நோக்கத்தை கோஸ்ட், நைஜீரியா, சான்சிபார், பிரிட்டிஷ் பிரிட்டன் தனது கொடியைப் பறக்கவிட்ட முடிக்குரிய கொலனிகள். மலேயாக்குட அமைந்திருக்கிறது. அதிலிருந்து அவுஸ்தி பாந்துள்ள தீவுகள் தனக்குச் சொந்தமென சீனக்கரையிலுள்ள மிக்க பயன் நிறைந்த கைப்பற்றியது. மேற்கு அர்த்த கோளத்திலு களைப் பிடித்து அந்தக் கடலிலும் அதிகாம் விய ஆட்சிமுறை ஒன்று போலிருக்கவில் ருந்தன. ஏழு கடலிலும் சிதறிக் கிடந்த இ களாக மதிக்கப்பட்டன. இவற்றில் ஆட்! பொறுப்புள்ள தேசாதிபதிகள் மந்திரி சன களுக்கு ஆலோசனை கூற சுதேசப் பிரதிநி
பத்தொன்பதாம் நூற்றண்டிலே பு வியன்ன மகாநாட்டுக்கும், முதலாவது காலத்தில் பிரிட்டன் மேற்கொண்ட வெளி எந்த உலகத்தின் பாதுகாப்பாளகை பிரிட் முன்வைத்தே அந்த வெளிநாட்டுக் கொள்ை இந்த நலவுரிமைகளைப் பாதுகாக்க வைதிக

து திருத்த மசோதாவிலிருந்து
கிப்தியருக்கே என்ற கோஷத்துடன் எழுந் 5ாரமாகச் சிறை வைத்துவிட்டு பிராங்கோ
-L60TIT. ல். 1882 இல் பிரிட்டன் எகிப்தை அடக்கு ரான்ஸ் மறுக்கவே அது தனியாக எகிப்து அது அலெக்ஸாண்ட்ரியாவைத் தாக்கி வைமிட்டு அரியாசனத்திவிருத்தி, தனக்குக் ன விதித்தது. அதே வருடத்திலே எகிப்து இல் முதலாவது உலக மகாயுத்தத்தின்
சிக்கப் பாதையையும் ஆதரித்தல். மேற்கே டிஷாரின் மத்திய தரைக்கடல் பிரதேசத் மத்திய தரைக்கடல் பிரிட்டன் உயிர்நாடி, மோல்டாத்தீவும், சைப்பிரஸ் தீவும் சேர்த் றிய வியன்ன உடன்படிக்கையில் இத்தாலி சேர்ந்தது. 1878 இல் உண்டான பேர்லீன் துருக்கிக்குச் சொந்தமான சைப்பிரஸ்தீவு -ந்ததும் பிரிட்டிஷ் உயிர்நாடி செங்கடலை டன் உண்டு. அதைப் பிடித்தால் தான் செங் ாவுக்குக் கடல் மார்க்கமாகச் செல்லும் கியமுடையதாயில்லாவிட்டாலும், அதைக் ானவே அந்தப் பாதையிலும் கடற்படைத் வேறுவகையான ஏகாதிபத்திய அதிகாரங் மனதிற் கொண்ட சீருலியோன், கோல்ட் கிழக்கு ஆபிரிக்கா ஆகிய பிரதேசங்களில்
தி.
" நாட்டின் தென் கோடியில் சிங்கப்பூர் ரேலியா வரையும் அதற்கு அப்பாலும் பிரிட்டன் கோரிக்கை செய்தது. மேலும் ஹொங்கோங் துறைமுகத்தையும் அது /ம் கரிபியன் கடலை அடுத்த தீவுத் தொடர் ஞ் செலுத்திற்று. இந்த நாடுகளிலே நில ல. இவற்றிடையே பல வித்தியாசங்களி ந்தப் பிரதேசங்கள் முடிக்குரிய கொலனி சி நடந்த பிரிட்டிஷ் மந்திரி சபைக்குப் பயால் நியமிக்கப்பட்டனர். தேசாதிபதி
திகள் நியமிக்கப்பட்டனர்.
ரிட்டிஷ் வெளிநாட்டுக் கொள்கை
உலக மகாயுத்தத்துக்குமிடையில் உள்ள நாட்டுக் கொள்கையை ஆராயும் போது, டன் விளங்கிற்றே அந்த உலகின் நலத்தை கயை நிச்சயித்த தென்பதைக் காணலாம்.
க் கட்சி மந்திரிகளும், முற்போக்குக் கட்சி

Page 713
முதலாம் மகாயுத்தம் மந்திரிகளும் ஆயத்தமாயிருந்த போதிலும், புதிய நாடுகளைப் பிடிப்பதை விரும்பிற்று. காலத்திலிருந்த நிலையாகும். புதிய கொலனி சிறிது தயக்கங் காட்டியபடியால் எதிர்க்க! இங்கிலாந்துக்காரர் " என ஏளனஞ் செய்த
முடிவுறாத எல்லைப்புறச் சண்டை. உலகில் பிரிட்டனுடைய கடற்படையே. உலகிலுள்ள வும் பலம் மிக்கதாகவுமிருந்தது. அன்றியும் படைக்குச் சமமானதொரு படையை மை யிருந்தது. தரைப்படை மற்ற ஐரோப்பிய | னில் பிரிட்டன் நில வல்லரசன்றெனவும் அ பிரிட்டன் தனது கொலனிகளை ஓய்வின்றி ஓயாமல் எல்லையுத்தங்கள் நடந்தன. அவ பலமும் அதிகரிக்கப்பட்டு வந்தது. இவை களாகவேயிருந்தன. இந்தியாவிலே ஆப்கா தகைய யுத்தஞ் செய்யப்பட்டது. சமீப கிழ. பூடோயின் இனத்து அராபியர் பிரிட்டிஷ் காவிலே சூலு இனத்தவரோடும் சூடானியம் சர்வசாதாரணமான நிகழ்ச்சிகள் : பிரிட்ட கட்டிக் காவல் செய்யும் முறையில் சண்டை
சீனாவுடன் யுத்தம் ; ஹொங்கோங் கைப்பட தனியரசுள்ள நாடுகளோடு செய்த யுத்தங்க இன் பின்னர் பிரிட்டன் இவ்வாறு நடத்தி வோடு செய்த யுத்தமாகும் இந்தியாவிலிரு வதைத் தடுப்பதற்கு சீனா முயன்றபோது 1. ஆயுதங்களைக் கொண்டு கர்நாடக முறையில் தலின் முன் நிர்வகிக்க முடியவில்லை. 1842) சீனா ஹொங்கோங் துறைமுகத்தைக் கொடு உடனே கடற்றளமாகவும் பிரபலமான வியா ஆசியாக் கடல்களில் பிரிட்டன் அதிகாரஞ் யளித்தது.
ஒட்டமன் ராச்சியம் சம்பந்தமாக ருஷ்யா ருஷ்யாவுடன் நடத்திய போர் கிரிமியன் போ பெரிய கடற்படையும், ஆட்களும் பணமும் பிரிட்டன் இந்தச் சண்டையை நடத்திற்று ருஷ்ய மன்னன் கொண்டு வராமல் தடுப்பது அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டபடிய வெற்றியெனவே கூற வேண்டும். (26 ஆம் பின்னர் 1878 இல் ருஷ்யாவோடு மற்றொரு ஆனால் ருஷ்யா நேரத்தோடு பின் வாங்கி 6 பிணக்கை பிரிட்டனோடு தீர்த்துக் கொள்வத வது வெற்றி பிரிட்டிஷ் பிரதம மந்திரியா பொது மக்கள் கருதினர். அவருடைய சேனை பிரபுப் பதவிக்கு உயர்த்தி பேக்கன்ஸ்பீல்ட் கினார்.

தொடங்கும் வரை
645
வைதீகக் கட்சி மேலும் யுத்தஞ் செய்து இது பெரும்பாலும் நூற்றாண்டின் மத்திய களைப் பிடிப்பதற்கு முற்போக்கு வாதிகள் ட்சியினர் அவர்களைச் சில சமயம், " சிறிய துமுண்டு. பிரிட்டன் வகித்த உயர்நிலைக்குக் காரணம் - கடற்படையெல்லாவற்றிலும் பெரியதாக - ஐரோப்பிய வல்லரசுகளிரண்டின் கடற் வத்திருப்பதே பிரிட்டனின் கொள்கையா வல்லரசுகளோடு போட்டியிடவில்லை. ஏனெ து கடல் வல்லரசெனவும் கருதப்பட்டது. விஸ்தரித்துக் கொண்டேயிருந்தபடியால், ற்றச் சமாளிப்பதற்காக தரைப்படையில் சிறு சிறு தண்டனை நோக்கான யுத்தங் னிஸ்தானியரோடும், பர்மியரோடும் இத் க்கிலே அராபியரோடு சண்டை நடந்தது ;
வியாபாரத்திலே தலையிட்டனர். ஆபிரிக் ரோடும் சண்டை நடந்தது. ஆனால் இவை ன் தனது பரந்த ஏகாதிபத்தியத்தைக் - செய்யாதிருந்த காலமே கிடையாது. பற்றப்படல் 1842. ஆனால் நாகரிகமுற்ற கள் வேறு வகையைச் சேர்ந்தவை. 1815 யெதொரு யுத்தம் செயலிழந்திருந்த சீனா நந்து அபின் சீனாவுக்குள் இறக்குமதியா 340 இல் ஒரு யுத்தமுண்டானது. பழைய யுத்தம் நடத்திய சீனா பிரிட்டிஷ் தாக்கு இல் சமாதானஞ் செய்யப்பட்ட பொழுது க்க வேண்டியதாயிற்று. பிரிட்டன் அதை பாரத் துறையாகவும் அமைந்தது. கிழக்கு செலுத்துவதற்கு இது மிக்க வசதிகளை
வுடன் இரண்டு பிணக்குகள். (1854-1856) ர் எனப்பட்டது. அதை நடத்துவதற்குப் தேவைப்பட்டது. பிரான்சின் துணையோடு . சுல்தானைத் தனது அதிகாரத்தின் கீழ் தற்கே இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. ால், இவ்வெற்றி பிரிட்டனுக்குண்டான அத்தியாயம் பார்க்க) 20 வருடத்துக்குப் 5 யுத்தம் ஆரம்பிக்கும் நிலையிலிருந்தது. விட்டது. பேர்லின் மகாநாட்டில் தனது ரக ருஷ்யா இணங்கிற்று. இந்த இரண்டா ன டிஸ்ரெய்லியினால் ஈட்டப்பட்டதெனப் வக்காக விக்டோரியா மகாராணி அவரை பிரபு என்ற பட்டப் பெயரையும் வழங்

Page 714
646 பெரிய பிரித்தானியா இரண்டா
டிஸ்ரேலியின் ஏகாதிபத்திய ஆர்வம். 1878 இல் ருஷ்யாவுக்கு உண்டாக்கப்பட்ட பற்றிய வாதத்திலே டிஸ்ரேலி உண்டா! Aது. இத்தாலியிலும் ஜெர்மனியிலும் சமீ வெங்கும் தேசீயத்தீயை மூட்டிவிட்டது. யால் வெளிநாட்டுச் சந்தைகளைப் பிடி ஏகாதிபத்தியப் போட்டியை உண்டாக் உணர்ச்சியிலும் ஏகாதிபத்தியப் பித்தல பின் சரித்திரப் பெருமை வாய்ந்த நடவ களிடையே பரப்பிற்று. முன்னே எவரும் விட்டெரியச் செய்யவில்லை. 1878 ஆம் ஆ6 களாக லண்டனிலுள்ள சங்கீதசாலைகளிலே பினுல் சண்டை செய்ய நேரிட்டால், கப்ப பல்லவியே எங்கும் பாடப்பட்டது. இது இதை சாதுரியமான அரசாங்கம் ஒரு கூடிய நிலைமையிலிருந்து. நெருக்கடி நீங் அாங்கும் சிங்கத்தைப்போல, புதிய துள்ளிப்பாயச் செய்யக்கூடியதாயிருந்தது பாராளுமன்றக் கட்சிகளிடையிலும் இ பிரிட்டிஷ் வெளிநாட்டுக் கொள்கை பிரிட்டி தாயும், சண்டைக்கு ஆயத்தமுடையதாயு வும் போக்குடையதாயுமிருந்தது. 1882 இ * சிறிய இங்கிலாந்துக்காரர்” என ஏளன !eந்திரியாயிருந்தார். இருந்தும் அவர் எகி டிஷ் சாம்ராஜ்யத்திலே சேர்த்துக் கொ போவர் சாதியார் பிரிட்டனின் முயற்சிக் பெரி பிரபு வைதீகக் கட்சியினரின் ஆதரே களை அடக்கினர். உள்ளூர்ப் பிரச்சினைகளிே கட்சிக்கும் முற்போக்குக் கட்சிக்குமிருந்த பொறுத்தவரையில் தேசீய ஏகாதிபத்தி கொண்டன. முதலாவது உலக மகாயுத்த ஜோர்ஜ் என்போரின் முற்போக்கு மந்திரி காப்புறுதிச் சட்டத்தை அந்த அரசாங்க ரிடத்துக் கருணை காட்ட வேண்டுமென்ற காட்டிற்று. ஆனல் யுத்தம் பிரகடனஞ் செ ராணுவ நடவடிக்கையில் ஆவேசத்தோடு நிலைமையில் இவர்கள் ஆற்றிய கருமங்க
a
மாட்டார்.

வது திருத்த மசோதாவிலிருந்து
நெடுந்தொலைவிலிருந்து பார்க்குமிடத்து - அவமானத்திலும் பார்க்க, ருஷ்ய யுத்தம் கிய தேசாபிமான ஆர்வம் முக்கியமுடை ப காலமாக ஏற்பட்ட ஐக்கியம் ஐரோப்பா அதே சமயத்திலே கைத்தொழிற் புரட்சி க்க வேண்டுமென்ற போட்டி, தீவிரமான விட்டது. ஐரோப்பா முழுவதும் தேசிய Tட்டத்திலும் மூழ்கியிருந்தது. டிஸ்ரெய்லி டிக்கை இந்த உணர்ச்சிகளை பிரிட்டிஷ் மக் இந்த உணர்ச்சிகளை இவ்வாறு கொழுந்து ண்டிலே நெருக்கடியான நிலைமை சிலவாரங் “ சண்டைக்கு நாம் விரும்பவில்லை. விருப் லுண்டு ஆட்களுண்டு ; பணமுண்டு” என்ற புதிய தேசீய ஏகாதிபத்திய உணர்ச்சி; நொடியில் மக்களிடையே தட்டி எழுப்பக் கியதும் இவ்வுணர்ச்சி துரங்கினபோதிலும், நெருக்கடியுண்டானல், அவ்வுணர்ச்சியைத்
இவ்வுணர்ச்சி. டிஸ்ரெய்லி காலத்திலிருந்து டஷ் மக்களின் ஏகோபித்த ஆதரவையுடைய ம், ஏகாதிபத்தியத்தை விரிவடையச் செய்ய ல் எகிப்திய நெருக்கடி உண்டான போது ாஞ் செய்யப்பட்ட கிளாட்ஸ்டோன் பிரதம து.ன் சண்.ை4பிட்டு அந்நாட்.ை பிரிட் ண்டார். 1899 இல் தென்னுபிரிக்காவிலே கு முட்டுக்கட்டை போட்ட போது சலிஸ் வோடு, போவருடன் சண்டை செய்து அவர் லே எத்தகைய அபிப்பிராயபேதம், வைதீகக் போதிலும், வெளிநாட்டுக் கொள்கையைப் பப் போக்கான கோட்பாட்டையே மேற் ம் ஆரம்பித்தபோது அஸ்குவித், லோயிட் சபை ஆட்சி இதற்கு நல்ல சான்று பகரும். ம் ஆதரித்து நிறைவேற்றியது அது மனித கொள்கையுடையதொரு மனுேபாவத்தைக் ய்யப்பட்டதும், தேசீய உணர்ச்சி கொண்டு, இறங்கினர், வைதீகக் கட்சியினர் இந்த களிலும் விசேடமாகக் கருமமாற்றியிருக்க

Page 715
30 ஆம் அத்
வியன்னுமகாநாடு காலத்திலிருந்து முதல் ஆரம்பித்த காலப் ராச்சியமும், ஒட்டப
லத்தீன் கிறிஸ்தவ திருச்சபையின் செல்வா காலத்து ஆரம்பத்தில் தோன்றிய மேலைநாட் கிய கருத்துச் செலுத்தப்பட்டுள்ளது. மறும6 வாகச் சக்தியைப் பெற்றுத் தனது குறுகிய கிற்று. பின்னர், அது மெதுவாகப் பாவிப்பாடு விட்டது.
முதலாவது பீட்டர் காலத்திலே ருஷ்யா ே தல். சிலாவிய இனத்தைச் சேர்ந்த ருஷ்ய ! பெரிய சமவெளியில் வாழ்ந்தனர். பதினேழா நாகரிகம் இந்நாட்டில் புகுந்து பெரிய வெற்ற ருஷ்ய மன்னன் மேலைநாட்டு நாகரிகத்தை அதற்க $ அவன் ஐ'ேப்பிய முறையில் துரு தையும் அமைத்துக் கொண்டான். மெதுவாக களை அவனுடைய பேரூக்கம் முன்னேறச் செ வில்லை. இதன் பயனுக பீட்டருடைய காலத்தி னுடைய ஆதிக்கத்தை டோல்டிக் பிரதேசத் னிறந்தபின் ருஷ்யா மேற்கே போலந்திலும் கடலின் வடகரையிலிருந்தும் நெருக்கிற்று.
ஒட்டமன் ராச்சியம் மேலைநாட்டு நாகரி: கதரீன் (1762-1796) என்ற ருஷ்யராணி, ருஷ் பிளையும் டாடனல்ஸ் தொடுவாயையும் அடை கூறியபோது, ருஷ்யாவின் முயற்சிக்குத் தை அழிந்துவிடுமென்பது தெளிவாயிற்று. இதற்கு இராணுவத்தையும் நிர்வாகத்தையும் ஐரோட்
யமைக்க வேண்டியதே என்று ஒட்டமன் அ
O O ஒட்டமன் ராச்சியம் வீழ்ச பாரிஸ் உடன்படிக்ை ஒட்டமன் பிரச்சினையை ஆராயும்போது வேறென்பதை பகுந்துணர்ந்து கொள்ளவேன கைச் சுற்றியுள்ள பிரதேசமே ஒட்டமன் ர
சாதியாரின் கலப்புடைய மக்கள் கூட்டத்தவ
647

தியாயம்
(1815) நடந்த லாவது மகாயுத்தம் ம்வரை ருஷ்ய, Dான்ராச்சியமும்
க்குப் பரவிய பிரதேசங்களிலே மத்திய டு நாகரீகத்தைப் பற்றியே இந்நூலடங் வர்ச்சிக் காலத்திலே அந்நாகரீகம் மெது
தேச எல்லைகளை மீறிப்பாவத் தொடங் வி உலகின் எல்லாத் திசையிலும் பரந்து
மேலைநாட்டு நாகரீகத்தை மேற்கொள்ளு மக்கள் ஐரோப்பாவின் கிழக்கில் பரந்த ம் நூற்முண்டின் இறுதியில் மேலைநாட்டு றியை ஈட்டிற்று. பெரிய பீட்டர் என்ற ருஷ்யாவிலே பரப்ப உறுதி பூண்டான். இவர் அணுவத்தையும், நிர்வாகத் தாபகாத் வே இயங்கும் இயல்புடைய ருஷ்ய மக் Fய்தது. தயங்கிநிற்க அவன் இடமளிக்க லேயே ருஷ்யா, பலமிழந்து வந்த சுவிட திலிருந்து பின்வாங்கச் செய்தது. அவ தெற்கே ஒட்டமன் ராச்சியத்தில் கருங்
கத்தை மேற்கொள்ளல். இரண்டாவது யாவின் நோக்கம், கொன்ஸ்தாந்தினுேப் -வதே என்பதை ஒளிப்புமறைப்பின்றிக் டபோடாவிட்டால் ஒட்டமன் ராச்சியம் கு வழி ருஷ்யாவைப் போலவே தானும் ப்பிய முறையை அனுசரித்துத் திருத்தி
ாசு நினைத்தது.
*சியடைந்த வரலாறு : கை வரை (1856)
துருக்கி வேறு, ஒட்டமன் ராச்சியம் ண்டும். கிழக்கு மத்திய தரையின் முடக் ாச்சியம் ; இது மிக விசாலமானது. பல ர் வாழ்வது. ஆசியாவின் மத்திய பீடபூமி

Page 716
648 ருஷ்ய ராச்சியமு
யிலிருந்து படையெடுத்துவந்த மொங்ே தம் புரிந்து வெற்றிகொண்ட நாடாகுப் மக்களின் தவறை யெல்லாம் தம்முடன் அவர்களைச் குறையாடுவதே. படையெ வழியாக ஐரோப்பாவில் பிரவேசித்தன கள் பிடித்தபின் அதைத் தலைநகராகக் ராச்சியத்தின் மையமாக அமைத்தனர். துருக்கிய ராணுவமும் நிர்வாகமும் அளவுமீறிய உற்சாகமும் விவேகமு மு நூற்றண்டிலே அவர்களுடைய நிலைமை காலத்திலே வெல்ல முடியாத பட்டாளெ கட்டுப்பாடற்ற மக்கள் கும்பலாக மாறி நியமிக்கப்பட்ட தேசாதிபதிகள் வசமிரு மையும் லஞ்சமும் நிறைந்தவர்களாக ட லிருந்தது. அவர்கள் அதிகாரமிழந்தனர் யும் திறமையுமற்றவராய் அந்தப்புரத்துட் கழித்தனர்.
கிரேக்கரும் சேர்பியரும் கிளர்ச்சியை சேர்ந்தவராயும், முஸ்லிம்களாயுமிருந்தப பற்றிப் பூரணமாக அறிந்து கொள்ளமு நிலையிலிருந்து மீள்வதற்கு ஐரோப்பிய ருந்தனர். போல்கன் குடா நாட்டிலுள்: களைக் கொண்டு தாம் தம்முடைய நிலை தாம் நூற்றண்டிலே துருக்கியரால் அடின காலடியிலே கிடந்து அல்லற் பட்டனர். கன் இனத்தைச் சேர்ந்த கிரேக்கரும் ே பட்டனர். தம்மை ஆட்சி செய்யும் எசம ளிடத்து முந்திய வீரம் குன்றிவிட்டதெ கிட்டலாமென்றும், அவர்கள் எண்ணித்
பத்தொன்பதாம் நூற்ருண்டிலே சேர்ட் பிய முன்மாதிரியைப் பின்பற்றித் தேச சில தலைவர்கள் அவர்கள் மத்தியில் எண் பிய தலைவர்கள் துருக்கி எசமானருக் கெ அடக்கப்பட்ட போதிலும் மறுபடியும் அ 1817 இல் சேர்பியர் வாழும் சில பகுதிகளு னர். 1821 இல் கிரேக்கரும் புரட்சி செய் ாத்தையும் ஈட்டிக்கொண்டனர். இதைப்ட லாம்.
போல்கன் மக்கள் எல்லோரும் விழித் இாண்டு உடைவு துருக்கியருக்கு அடிமை நடவடிக்கையால் ஏற்படுத்தப்பட்டது. ே அடிமை வாழ்விலடங்கியிருக்கும் ரூமேன பற்றமாட்டார்களா ? போல்கன் குடாநா
தொரு தன்னம்பிக்கையிலும் மேலைநாட்டு

, ஒட்டமான் ராச்சியமும்
காலியத் துருக்கியர் பல நூற்ருண்டாக யுத் துருக்கியர் தாம் வென்று அடிப்படுத்திய கோத்துக் கொள்ள முயன்றனர். நோக்கம் டுத்து முன்னேறிய துருக்கியர் டார்டன்ஸ் ர். 1453 இல்கொன்ஸ்தாந்தினுேப்பிளை அவர் கொண்டு போல்கன் குடாநாட்டைத் தமது
சீரழிதல். பலதலைமுறையாகத் துருக்கியர் டையவராய்க் காணப்பட்டனர். பதினேழாம் சீரழிந்து தாபனங்களும் வலியிழந்தன. ஒரு மனப் புகழ்பெற்ற ஜனிசாரியப்படை பின்னர் ற்று. நிர்வாகம் பாஷாக்கள் என்ற பெயரில் ந்தது; இவர்கள் சூழ்ச்சியும், சதியும், பொரு ாறினர். மத்திய அரசு சுல்தான்கள் கையி தமது முன்னேருடைய வீரமும், ஆண்மை பெண்களோடு இன்பம் அனுபவித்து காலங்
உண்டாக்குதல். துருக்கியர் ஆசியாவைச் டியால், கிறிஸ்தவராகிய மேலைநாட்டவரைப் டியாதிருந்தனர். தாம் அடைந்த சீர்கெட்ட அனுபவங்களைப் பயன்படுத்தவும் விரும்பாதி ள கிறித்தவர் மற்றவர்களுடைய அனுபவங் மையைச் சீர்திருத்த விரும்பினர். பதினைந் மப் படுத்தப்பட்ட அவர்கள் அவர்களுடைய பதினெட்டாம் நூற்றண்டு இறுதியில் போல் Fர்பியரும், துணிவுடன் கருமஞ் செய்ய முற் ானர் முன்னைய ஆட்களல்லரென்றும் அவர்க ன்றும், எதிர்த்துப் போர் செய்தால் வெற்றி துணிவு கொண்டனர்.
பியரும் கிரேக்கரும் வெற்றிபெறல். ஐரோப் த்தைப் புனருத்தாாணம் செய்யலாமெனச் ணினர். 1804 இல் பெல்கிரேட்டிலுள்ள சேர் திராக கிளர்ச்சி செய்தனர். கிளர்ச்சிக் காரர் வர்கள் புரட்சிசெய்தனர். இதன் விளைவாக ஒருக்குச் சுல்தானிடமிருந்து சுயாட்சி பெற்ற து தமக்குச் சுயாட்சி மாத்திரமன்றி சுதந்தி பற்றி 22 ஆம் அத்தியாயத்திலே குறிப்பிட
தெழுதல். ஒட்டமன் இல்லத்தில் இவ்வாறு ப்பட்ட இருகிறித்தவ இனத்தவரின் புரட்சி சேர்பியரும் கிரேக்கரும் காட்டிய வழியை ரியரும் பல்கேரியரும், அல்பேனியரும், பின் ட்டிலே உண்டான தேசியக் கிளர்ச்சி புதிய
நவீன அரசியல் முறையிலும் போக்கிலும்

Page 717
1815 இலிருந்து முதலாவது |
தாயிக்கப்பட்டது. அது காலப்போக்கில் போல் பாவின் நோயாளியெனக் கருதப்பட்ட சுல்தா செய்வதைச் சமாளிக்க வேண்டிவரும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒட்டமன் மன் ராச்சியத்துக்கு நாலு பிரச்சினைகள் தோ மற்றது ருஷ்யா பேராசை கொண்டு அதன் - றாவது போல்கன் குடா நாட்டிலேயுள்ள கி விழிப்பு ; நாலாவது ஒட்டமன் ராச்சியம் அ கரித்துக்கொள்ள மற்றவல்லரசுகள் விட்டுக் தாமும் ஏதாவது பங்கைப் பெற்றுக்கொள்ள ! பதாம் நூற்றாண்டு முழுவதிலும், பெருக்கெடு ஒட்டமன் ராச்சியம் முக்கியமானதொரு பி. முதலாவது மகாயுத்தத்திலே மறைந்துபோயி 1828-29 இல் மற்றொரு துருக்கிய ருஷ்யப் கிரேக்கர் புரட்சி செய்தபோது இந்தப் பிர துருக்கியரால் கிரேக்கரை அடக்கமுடியவில்ல தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தன. தனக் தானிடம் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்காத தானாக சண்டை தொடுத்தது. வெற்றி விரைவு லாவது நிக்கலஸ் சுல்தானோடு சமாதானஞ் ெ னோப்பிள் சமாதானம் எனப்பட்டது. 1829 ருஷ்யா சேர்பியர் மீதும், ரூமேனிய மாகான் மீதும் பாதுகாவலனாக நியமிக்கப்பட்டது.
மொகமட் அலிபாஷாவும் கிரேக்க யுத்தமும் நாட்டிலே திடமாகக் காலெடுத்து வைத்தா
அரசனான மொகமட் அலியின் உதவி இவனுக் தத்திலே இவன் தலையிட்டமை ஞாபகமிருக்க வெற்றிகிட்டியிருக்கலாம். ஆனால் வல்லரசுகள் நவாரினோ யுத்தத்தில் சிதைத்துவிட்டன. (18
மொகமட் அலி சுல்தானுக்கெதிராகப் புர மொகமட் அலி மேலை நாட்டு ராணுவ முறைக யும் தரைப்படையையும் சீர்ப்படுத்தினான். இவன் பலமுடையவனானான். நவாரினோ தோல் சண்டை செய்வதற்குப் பரிசாக சீரியாவைத் அவனைப் பயமுறுத்தினான். இதன் விளைவாக மிடையில் சண்டை மூண்டது. இதிலே பாவ வெற்றியாயிற்று. தன்மகனான ஈப்ரஹீம் தலைக கொன்ஸ்தாந்தினோப்பிளைப் பிடித்திருக்கும். அதைத்தடுத்து விட்டான்.
சுல்தான் இரண்டாம் முறை தோல்வியன. சல்தான் ரஷ்யாவிடம் துணை கேட்டுப் பெற்ற ரானார். ரஷ்யா சுல்தானின் பாதுகாவலரானா திய பாஷாவைப் பழிவாங்க எண்ணினான். 18 டைக்குச் சென்றான். அதிலேயும் அவனுக்குப்

மகாயுத்த ஆரம்ப வரை
649
லகன் நாடெல்லாம் பரவக்கூடும், ஐரோப் ன் போல்கன் நாடு முழுவதும் கிளர்ச்சி
பிரச்சினையின் நாலு அமிசங்கள். ஒட்ட பன்றின; ஒன்று சீரழிந்த நிர்வாகமுறை, எல்லையை விஸ்தரிக்க முயன்றமை. மூன் றிஸ்தவ இனத்தவரிடையே உண்டான -ழியும் தறுவாயில் ருஷ்யா அதனை அப் கொடுக்காத நிலை. இந்தக் கொள்ளையில் மற்ற வல்லரசுகள் முயலலாம். பத்தொன் சித்துவந்த ஏகாதிபத்தியப் போட்டியில் ரச்சினையாயிருந்தது. அது கடைசியாக
ற்று, போர். 1820 ஐ அடுத்த ஆண்டுகளிலே ச்சினைகள் தலைகாட்டிக் கொண்டிருந்தன. லே. எனவே வல்லரசுகள் தலையிட்டு யுத் கு வாய்ப்பான முறையில் கிரேக்கர் சுல் தையுணர்ந்து ருஷ்யா, துருக்கியரோடு பிலே கிட்டியது. ருஷ்ய மன்னனான முத சய்தான். இந்தச் சமாதானம், அட்ரியா இல் செய்யப்பட்ட இச்சமாதானப்படி னங்களான மொல்டோவியா, வலச்சியா
ம். இவ்வாறு நிக்கலஸ் போல்கன் குடா ன். காத்திராப் பிரகாரமாக எகிப்தின் க்குக் கிடைத்தது. கிரேக்க விடுதலை யுத் கலாம் ;அந்தச் சண்டையில் இவனுக்கு தலையிட்டு இவனுடைய கடற்படையை
B27)
ட்சி செய்து அவனைத் தோற்கடித்தல். யைப் பின்பற்றித் தனது கடற்படையை அதனால் தனது சுல்தானிலும் பார்க்க ல்வியின் பின்னர், கிரேக்கருக்கெதிராகச் தனக்குத் தருமாறு சுல்தானைக் கேட்டு 1831 இல் எசமானுக்கும் சேவகனுக்கு ஷா வெற்றிபெற்றான். இவ்வெற்றி பெரிய மையில் மொகமட் அனுப்பிய சைனியம், ஆனால் 1893 இல் நிக்கலஸ் மன்னன்
டதல். இரண்டாவது முகம்மது என்ற அதன் பயனாக, ரஷ்யாவுக்கு அடங்கியவ . தனக்கு அவமானமுண்டாக்கிய எகிப் 839 இல் சுல்தான் மொகமட்டோடு சண் - படுதோல்வியுண்டாயிற்று. போர் உச்ச

Page 718
650
ருஷ்ய ராச்சியமும், நிலையை அடைந்துவரும் நேரத்திலே க சாக வயதில் இளைய அனுபவமற்ற ஒரு மொஹமட் அபகரித்து விடும் நிலையுண்ட
ஐரோப்பிய கூட்டணி ஒட்டமன் ரா. செய்தது போல 1839 இலும் ருஷ்யமன்ல யால் பாஷாவுடன் சண்டை செய்து ஒட் அதைத் தன்னுடைய அதிகாரத்திலே செ கள் இத்தருணத்தில் சுல்தானுக்குக் கை ஐரோப்பா முழுவதும் யுத்தத்திலிறங்கும் லும், வல்லரசுகள் பாஷா - சுல்தான் விவக மாக உடன்பட்டன.
வல்லரசுகள் 1841 இல் செய்த உடன் மறுத்ததால் ஐரோப்பிய சைனியங்கள் ( அதன்விளைவாய் முகமதலி எகிப்துக்குப்பு னுடைய பரம்பரைச் சொத்தென அவன தானின் தலைமையை ஒப்புக் கொள்ள வே அவனுக்கு எவ்வித சலுகையுங் காட்டவில் பொஸ்பரஸிஸ் அரசனாக்கப்பட்டான். மு. தான் வல்லரசுகள் எல்லாவற்றின் துணை போக உதவியினாலென்பதை இங்கே கருத்து
ருஷ்யாவுக்கும் ஏனையவல்லரசுகளுக்கும் கடியிலே நிக்கலஸ் மன்னன் ஏனைய வல்லா தைச் சிதையவிடாது நிலை நாட்டினான். 2 மாறான வகையில் இவன் ஒட்டமன் பிர ஒட்டுவேலை செய்தாலும் ஓட்டமன் ராச்சி நிக்கலஸ், 1839 இல் ஐரோப்பா ஒட்டமன் நிரம்பாததெனவும், ராச்சியத்தைப் பிரிட் தஞ் செய்து கொண்டான். இவ்வாறு த விசேடமாக பிரிட்டனும் எதிர்த்தன. ராச் தினோப்பிள் ருஷ்யாவுக்குப் போய்விடுமென ஒட்டமன் ராச்சியத்தைச் சீராக்கிப் பலப். ராச்சியத்திலே அத்துமீறிப் பிரவேசியா பிற்று.
நூற்றாண்டின் எஞ்சிய பகுதியில் சமீப கும் பிரிட்டனுக்கு முண்டான வைரத்துக் தைச் சீர்ப்படுத்தும் முயற்சியில் பிரிட்டன் இறைமையுடையதென அது கருதியபடியா நின்ற சில ஒட்டமன் உயர்தர உத்தியோக சாய்த்தனர்.
ஒட்டமன் சீர்திருத்தம் பெரும்பாலும் பிரிட்டனுடைய நெருக்குதலின் பேரில் ஒ துக்கு உடன்பட்டது. 1826 இல் சுல்தான் குழப்பஞ் செய்து கொண்டிருந்த ஜனிசா தொரு சைனியத்தை அமைப்பதற்கு அவ.

ஒட்டமான் ராச்சியமும்
ல்தான் இறந்துபோனான். அவனுக்கு வாரி பன் தோன்றினான். ஒட்டமன் ராச்சியத்தை ாயிற்று. சசியத்தைக் காப்பாற்றியமை. 1833 இலே எனான நிக்கலஸ் தன் சொந்த நடவடிக்கை டமன் ராச்சியத்தைக் காப்பாற்றியிருந்தால் காண்டுவந்திருக்கலாம். ஆனால் மற்றவல்லரசு ககொடுக்க முன் வந்தன. இதன் விளைவாக நெருக்கடி தற்காலிகமாக உண்டான போதி ாரத்திலே மத்தியட்சம் செய்யத் தற்காலிக
படிக்கை. வல்லரசுகளின் சொற்படி நடக்க முகமதலியை கடுமையாகத் துன்புறுத்தினர். பின் வாங்கவேண்டியதாயிற்று. எகிப்து அவ பக்கே வழங்கப்பட்டது. ஆனால் அவன் சுல் வண்டியதாயிற்று. இதற்குமிஞ்சி வல்லரசுகள் ல்லை. இதன்பின்னர் சுல்தானின் இளையமகன் தலாவது அப்துல் மஜீத் என்ற புதிய சுல் ரயினாலுமே அரசனானான். ருஷ்யாவின் ஏக த்தில் வைத்துக்கொள்ளவேண்டும். ைெடயிலே விளக்கக் குறைவு. இந்த நெருக் சுகளோடு இணங்கியே ஓட்டமன் ராச்சியத் தனால் தனது சிநேக நாடுகளின் கருத்துக்கு ச்சினையைக் கருதத்துவங்கினான். எவ்வளவு யத்தைக் காப்பாற்ற முடியாதென்று கருதி ராச்சியத்துக்கு அளித்த பாதுகாப்பு முறை பதற்கு அது முதற்படியெனவும், தப்பர்த் பர்த்தஞ் செய்வதை மற்ற வல்லரசுகளும் சியத்தைத் துண்டுபோட்டால் கொன்ஸ்தாந்
பிரிட்டன் பயந்தது. பாதுகாப்பு நிலையை, படுத்துவதற்காகவும், ருஷ்யா மேலும் அந்த 7 தடுப்பதற்கும் பயன்படுத்த அது விரும்
கீழ்த்திசை நாடு சம்பந்தமாக ருஷ்யாவுக் குக் காரணம் இதுவே. ஒட்டமன் ராச்சியத் ரமுனைந்தது. ஒட்டமன் ராச்சியம் தனி ல் சுல்தானும், சீர்திருத்தத்திலே முனைந்து த்தரும் அதனுடைய யோசனைக்குச் செவி
ராணுவத்தையே கருத்திற் கொண்டது. ட்டமன் ராச்சியம், தயங்கிச் சீர்திருத்தத் மாமூட் தனது சொந்த விருப்பப்படியே ப் படைகளைக் கலைத்து விட்டான். புதிய ன் திட்டமிட்டான். அவனுடைய மகன் பட்

Page 719
1815 இலிருந்து முதலாவது
டத்துக்கு வந்தபோது ஐரோப்பிய ராணுவமு இது புதிய ஆயுதங்களையுடையதாய்க் கட்டுப் யம் புத்துயிர் பெற்று இயங்கியதற்குப் பெரிய நிர்வாகம் ஓரளவு சீர்திருத்தப்பட்டது. இத படுத்தப்பட்டது.
ராச்சியத்தைப் பிரிக்குமாறு நிக்கலஸ் மர் கத்தரிடையே ஊழல்களிருந்து வந்தன. பொ வதைத் தீவிரமாக எதிர்த்தனர். அதனால் ப திருந்தது. நாடெங்கும் அதிருப்தி பரவிற்று , ஒட்டமன் சீர்திருத்தம் வெறும் மாயவித்தை சியத்தைப் பிரித்துவிடுவதே ஏற்றதென நிக் கொள்கையை நிறைவேற்றுவதற்கு பிரிட்டனு மன்னன் தனது பகிர்வுத்திட்டத்தை அடிக்க பித்தான். அது நயமாக அத்திட்டத்தை நிரா
சுல்தானுக்கெதிராக ருஷ்யா மற்றொரு யு. நிக்கலஸ், பிரிட்டனுடைய ஆதரவில்லாமலே ணினான். ஒட்டமன் பூமியிலுள்ள சகல கிறித் என்பதை சுல்தான் அங்கீகரிக்க வேண்டுமெ மன்னன், கொன்ஸ்தாந்தினோப்பிளிலுள்ள ரு பினான். இது சுல்தானுடைய போல்கன் பி 1839 ஆம் ஆண்டு துவக்கம் துருக்கியில் கெ ஐரோப்பியப் பாதுகாவலுக்குப் பதிலாக ருஷ் கிறதென்பது விஷயத்தை ஆழமாக ஆராய்கே - ருஷ்யா இருந்ததையும் பறிகொடுத்தல். இ மாகும். (1854-1856) இதைப்பற்றி முன்னரே திலே தோல்வியுற்றது. வெற்றிபெற்ற நேச நா சமாதான உடன்படிக்கையிலே ருஷ்யாவுக்கு கைகளையும் நீக்கிவிட்டது. அதாவது துருக்கி நிலையிலிருந்ததோ அதே நிலைக்கு ருஷ்யாவும் பாதுகாப்பளிப்பதற்காக ருஷ்யா கருங்கடலி கூடாதென பிரான்சும், பிரிட்டனும் ருஷ்யா சும் 1839 துவக்கம் கொன்ஸ்தாந்தினோப்பிள பாதுகாவலராயிருக்கும் நிலைமை மாற்றப்பட் ஒட்டமன் ராச்சியம் சம அந்தஸ்துடைய த பட்டது.
பாரிஸ் சமாதான உடன்படிக்கை. இயற்ன விற்பன்னர் செய்த வியர்த்தமான முயற்சியே படிக்கையாகும். ஓட்டமன் இராச்சியத்திலே கள் எந்நேரமும் புரட்சி செய்வதற்கு ஆயத் வல்லரசுகள் இவற்றையெல்லாம் கருத்திற் கெ மாக அதற்குச் சம அந்தஸ்து வழங்கினர். ரு கலைக்கப்பட்டது. எந்த ஒரு பெரிய வல்லரசும் டிருக்க முடியாது.

மகாயுத்த ஆரம்ப வரை
651
மறையில் பயிற்சியளித்து உருவாக்கினான். பாடுள்ளதாயிருந்தது. ஒட்டமன் ராச்சி ப காரணமாயிருந்தது இதுவே. அதனோடு என் விளைவாகப் பரிபாலனம் ஒரு முகப்
றுபடி பிரிட்டனைக் கேட்டல். உத்தியோ சதுமக்கள் ஐரோப்பிய நாகரிகம் பரவு பழைய தீமைகளை முற்றாய் நீக்கமுடியா - குழப்பங்கள் அடிக்கடி உண்டாயின,
வல்லரசுகள் ஒன்றுகூடி ஒட்டமன் ராச் நகலஸ் கூறிக்கொண்டிருந்தான். இந்தக் படைய உதவி அவசியமானபடியால், சார் டி பிரிட்டிஷ் மந்திரி சபைக்குச் சமர்ப் "கரித்தது.
த்தத்தை நடத்துதல். ஆத்திரமடைந்த தனது திட்டத்தைச் செயற்படுத்த எண் தவருக்கும் ருஷ்யாவே பாதுகாவலன் மன ஒரு இறுதி எச்சரிக்கையை ருஷ்ய ஷ்யத் தூதர் மூலம், சுல்தானுக்கு அனுப் "ரசைகள் முழுப்பேரையும் அடக்கிற்று. சயல்முறையிலிருந்து வந்த மாமூலற்ற கயப் பாதுகாப்பு இதன்மூலம் கோரப்படு வாருக்குப் புலனாகும். அதுவே கிரிமியா யுத்தத்துக்குக் காரண - கூறியுள்ளோம். ருஷ்யா இந்த யுத்தத் டுகளான பிரிட்டனும், பிரான்சும் பாரிஸ் ஒட்டமன் ராச்சியத்திலிருந்த பல சலு விஷயத்தில் மற்றவல்லரசுகளுக்கு என்ன - இறங்கிவிட்டது. சுல்தானுக்கு மேலும் லே இனிமேல் கடற்படை வைத்திருக்கக் மவத் தடைசெய்தன. ஐரோப்பிய வல்லா சில் மாமூலற்ற முறையிலே சுல்தானின் டது. ஐரோப்பிய வல்லரசுகள் சபையில் னி இறைமையுள்ள அரசாக வரவேற்கப்
கெயொழுங்கை மாற்றுவதற்கு அரசியல் 1856 இல் செய்யப்பட்ட பாரிஸ் உடன் நிலைமை சீரழிந்து கொண்டிருந்தது. மக் தமாயிருந்தார்கள்; ஆனால் ஐரோப்பிய காள்ளாது அது ஒரு வலியுள்ள ராச்சிய ஷ்யாவின் கடற்படை கருங்கடலிலிருந்து - இந்த அவமானத்தைத் தாங்கிக்கொண்

Page 720
652 ருஷ்ய ராச்சியமும்
ருஷ்யா தனது கடற்படையைக் எனவே இந்தக்குறை விரைவில் நீக்கப்ப ஆரம்பித்தபொழுது ஐரோப்பா முழுவ: திக் கொண்டிருந்தது. கருங்கடல் த கொள்ள முடியாதெனகுஷ்ய மன்னன் ! கடலிலே ஒரு கடற்படைத்தளத்தை ஞன். செபஸ்டபோல் கைப்பற்றப்பட்டு அந்தத் துறைமுகத்தைச் சீர்திருத்தி ருஷ்யா நிறுத்திய படையெடுப்பை அது இது ஒரு அறிகுறியாகும்.
இரண்டாவது அலெக்ஸாண்டர் (
முதலாவது பீட்டர் மன்னனே ருஷ்ய ஆரம்பித்தான். அவனுக்குப் பின்னர் வர தனர். விசேடமாக இரண்டாவது கதரீ முயற்சியின் பயனுக பத்தொன்பதாம் நு ரிகத்தை ரஷ்யாவிலே பரப்ப வேண்டு இவ்வாறு ஆர்வமுற்றவர்கள் வெளிநாடுக பினராவர். இவர்கள் ஐரோப்பாவில் நில பற்ற வேண்டுமென நினைத்தனர். கிராம ம்ெ. வைதீகக் குருமாரிடை நிலவும் சம னர்களின் சர்வாதிகார ஆட்சியைச் சீர் தெரிவித்தனர். ஆனல் உடனடியாகச் இவர்களுக்கு உறுதுணையாயிருந்தவர் மு (1801-1825). இவர் இதே அபிப்பிராயங் யன் ஆட்சி நீங்கிய பின்னர் உண்டான கிறித்தவ அனுபூதிமான்கள், அரசியல் ை சேர்ந்து கொண்டான். அதனுல் முன்னே பரிசுத்த உடன்படிக்கையை ஆதரித்தான் முதலாவது நிக்கலஸின் கீழ் தீவிரமா னர் அவனுடைய தம்பியான முதலாவது தான். இவன் இயல்பாகவே தன்னதிகார குக் கொள்கைகளை வெறுப்பான். மேலை இவன் சீர்திருத்தஞ் செய்ய விரும்பான் அரசியல் திட்டம் வேண்டுமென ஆர்ப்ப மன்னனை மேலும் பிடிவாதஞ் செய்யத் து போக்கு வாசனையுள்ள எல்லா விஷயங்க பார்வைக்குத் தெரிந்த விஷயமே. ஆனல் பாவிற்று. உயர்வகுப்பினரை அது கைவி ஆகியோரைப் பற்றிக் கொண்டது.
இரண்டாவது அலெக்ஸாண்டர் சீர்தி யுத்தத்திலே ருஷ்யாவில் தன்னதிகார ஆ தோல்வி கிடைத்தது. சீர்திருத்தம் விரு வோடும் முன்வந்தனர். புத்தகங்கள் துல்

ஒட்டமான் ராச்சியமும்
ாருங்கடலில் மறுபடி அமைத்தல் (1870). ட்டது. 1870 இல் பிராங்கோ ஜெர்மன் யுத்தம் தும் அந்தப் போரிலே கவனத்தைச் செலுத் ாத்தைப்பற்றிய நிபந்தனையைத்தான் மேற் பிரகடனஞ் செய்தான். உடனே அவன் கருங் அமைத்துக் கடற்படையைக் கட்டத்துவங்கி பதினைந்து வருடத்துக்குப் பின்னர் ருஷ்யா பமைத்தது. கொன்ஸ்தாந்தினுேப்பிள் மீது மறுபடி தொடங்க நினைத்தது, என்பதற்கு
நஷ்யாவை ஐரோப்பிய மயமாக்குதல்
"வை ஐரோப்பிய மயமாக்கும் முயற்சியை த அரசர்களும் அத்தொண்டைச் செய்துவந் னவைக் குறிப்பிடவேண்டும். இவர்களுடைய ாற்ருண்டின் ஆரம்பத்திலே ஐரோப்பிய நாக மெனப் பல பிரஜைகள் ஆர்வங்கொண்டனர். 1ளில் அதிகம் பிரயாணஞ் செய்த உயர் வகுப் விய முற்போக்குத் திட்டத்தை ஓரளவு பின்
மக்களின் அடிமை நிலையைப்போக்க வேண் யப்பிடிவாதத்தைக் குறைக்க வேண்டும், மன் திருத்தவேண்டுமென்றெல்லாம் அபிப்பிராயந் செயலில் இறங்க அவர்கள் விரும்பவில்லை. முதலாவது அலெக்சாண்டர் என்ற மன்னன் களைக் கொண்டிருந்தார். ஆனல் நெப்போலி புரட்சிகள் இவரை மனம்மாறச் செய்தன. வதீகக் கட்சியினர் ஆகியோரோடு இவன் இவன் ஆதரித்த சீர்திருத்தங்களைக் கைவிட்டு
7.
ன பிற்போக்கு, அலக்ஸாண்டருக்குப் பின் 7 நிக்கலஸ் (1825-1855) பட்டத்துக்கு வந் ஆட்சியில் நம்பிக்கையுடையவன். முற்போக் ாட்டுப்பண்பில் ஊறிய சில உத்தியோகத்தர் என்று அறிந்து குழப்பம் புரிந்தனர். புதிய ரித்தனர். பயனற்ற இந்தச் செயல் நிக்கலஸ் ாண்டிற்று. எனவே நிக்கலஸ் காலத்தில் முற் ருக்கும் எதிர்ப்பிருந்த போதிலும், இது மேற் சீர்திருத்தக் கிளர்ச்சி ருஷ்ய நகரமெங்கும் ட்ெடு விட்டு அறிவாளிகள் நடுத்தரவகுப்பார்
ருத்தத்தில் நாட்டஞ் செலுத்துதல். கிரிமிய ட்சி நடத்திய அதிகார வர்க்கத்துக்குப் படு ம்பிய கட்சிகள் புதிய ஆர்வத்துடனும், துணி ண்டுப்பிரசுரங்கள், பத்திரிகைகள் என்பனவற்

Page 721
1815 இலிருந்து முதலாவது | றின் மூலம் ருஷ்யாவின் பரம்பரைத் தாபனம் சாரஞ் செய்தனர். நிக்கலஸ் மன்னன் மேற்கெ படவேண்டுமென வற்புறுத்தினர்; ஆட்சிப்பீட வராவிட்டால், பொது மக்கள் புரட்சி செய்து கள் எச்சரிக்கை செய்தனர். புதிய மன்னனான 1881) முற்போக்குவாதிகளின் நெருக்கத்துக் யும் மனிதாபிமானமும் உடையவர். கடந்த யு முறை தன் கண்முன்னாலேயே உடைந்து வி தமது தந்தையாருடைய எதிர்கணியமான திட்டமொன்றை ஆரம்பித்து வைத்தார்.
1861 ஆம் ஆண்டில் வெளியிட்ட விடுதலைச் ஸாண்டர் சீர்திருத்த முயற்சிகளைச் செய்தார் டன. அவற்றின் அடிமைகளுக்கு விடுதலையளிக் பெரிதும் கவர்ந்தது. ருஷ்யா இப்பொழுதும் மி பைக் கொண்டிருந்தபடியால் குடிகளில் 90 வி இவர்கள் கிராமங்களில் வாழ்ந்தனர். ஒவ்வெ மாய் மீர் என்ற பெயரால் அழைக்கப்பட்டது மத்து நிலத்துக்குரிய வார பணத்தைக் | காலத்துக்குக்காலம் ஒன்றுகூடி, நிலத்தை பகிர்ந்து கொடுப்பர். இந்த மீர் என்ற சமூ சமத்துவமு முடையதாபனம், தனிச் சொத்து விவசாய அமைப்புப் போன்றதன்று. சிறு சி. சாயமுறை, நிலப்பரப்பு, அரசாங்கம், திருச். கொடிய தீர்வைகள், நிலத்தையே நம்பிவால் சேர்ந்து விவசாயிகளை மிருகங்களுக்குச் சமம் களிலேயுள்ள அடிமைகளை இரண்டாவது அ தார். விசேட விசாரணைக் குழுக்களை நியமித். 1861 இல் பிரசித்தி பெற்ற விடுதலைச் சாசன சில நடவடிக்கைகளை எடுத்தார். அவை கிராம் தலை செய்ததேயொழிய அவர்களுக்குச் சொந்
விடுதலை இயக்கத்தின் வெற்றியும் தோல்விய ஒவ்வொரு பண்ணையிலும் ஒரு பகுதியை அர. மீர் சமூகத்துக்கு வழங்கிற்று. அரசாங்கம் அ பெற்றவர்கள் 49 வருடத்தில் கொடுத்துத் தீர்க் சொந்தக்காரர் எதிர்பாராத விதமாக அரசாந் சந்தோஷமாக வரவேற்றனர். இந்த ஒழுங்கு . சாயிகளுக்கு இவ்வொழுங்கு ஆரம்பத்திலிருந் போக்கிலே இது மேலும் அதிருப்தியை அவ முறையில் விடுதலை கிடைத்ததேயல்லாமல், உ இந்த ஒழுங்கினால் அவர்களுக்கு என்ன லாபம் கரிக்கப்படவில்லை ; முன்னர் கொடுத்த வரிகளை யாளிடம் கொடுத்தனர். இப்போது அரசாங்க வித்தியாசம். ஆனால் குடிசனத்தொகை அதி முதலியன தேடவேண்டியிருப்பதாலும், மீர் . றாக்குறையான சிறு நிலம் தேவைக்கு மிகக் (

மகாயுத்த ஆரம்ப வரை
653 ங்களைப் புதுப்பிக்க வேண்டுமெனப் பிர காண்ட அடக்குமுறை ஆட்சி நிறுத்தப் மத்திலிருந்து இந்தச் சீர்திருத்தங்கள் அவற்றை உண்டாக்கக்கூடுமென அவர் இரண்டாவது அலெக்ஸாண்டர் (1855கு இணங்கினார். மேலும் அவர் கருணை த்தத்திலே பரம்பரையாக வந்த ருஷ்ய சீழ்ந்ததைக் கண்டவர். எனவே அவர் கொள்கைக்கு மாறாய்ச் சீர்திருத்தத்
சாசனம். ஏழெட்டு வருடமாக அலெக் - மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட் கும் சாசனம் உலகத்தின் கவனத்தைப் கப்பழைய விவசாயச் சமூகத்தின் பண் தத்தினர் அடிமைகளாகவேயிருந்தனர். இரு கிராமமும் சுயாட்சியுடைய சமூக . இச்சமூகம் கூட்டாகச் சேர்ந்து கிரா கொடுத்துவந்தது. குடும்பத்தலைவர்கள்
மீர் அங்கத்தவரிடையே திரும்பப் மக அமைப்பு பொதுவுடைமையையும், ஏடையவர்களிடையே நிலவும் போட்டி று நிலத்துண்டுகள், புராதனமான விவ சபை என்ற தாபனங்கள் வசூலிக்கும் ஷம் குடிகளின் நிலை என்பனவெல்லாஞ் மாக்கிவிட்டன. அரசகுடும்பத்து நிலங் லெக்ஸாண்டர் முதலில் விடுதலை செய் துப் பிரச்சினையை முற்றாய் ஆராய்ந்து த்தைப் பிரகடனஞ் செய்தார். பின்னர் மவாசிகளை அடிமை நிலையிலிருந்து விடு
தமாக நிலத்தை வழங்கவில்லை. பும். இந்த நடவடிக்கைகளின் பயனாக சாங்கம் பண்ணையாளிடமிருந்து வாங்கி ங்வாறு செலவு செய்த பணத்தை நிலம் கவேண்டுமென விதிக்கப்பட்டது. நிலச் எகத்திடமிருந்து பணம் கிடைப்பதைச் அவர்களுக்குத் திருத்தியளித்தது. விவ தே அதிருப்தியைக் கொடுத்தது. காலப் ர்களிடையே உண்டாக்கிற்று. சொந்த லக மெங்கும் புகழ்ந்து போற்றப்பட்ட 6? அவர்களுடைய காணித்திறை அதி யே கொடுத்தனர். ஆனால் முன்பண்ணை கம் அதை வசூல் செய்தது. இதுதான் கரித்தாலும், அதிகமானோர்க்கு உணவு அங்கத்தவருக்குக் கொடுக்கப்பட்ட பற் குறைவானதாயிருந்தது. அதனால் விவ

Page 722
654 ருஷ்ய ராச்சியமும்
சாயிகளின் நிலை முன்னையிலும் மோசம நன்மை செய்ததாய் மகிழ்ந்திருந்த முற் கொண்டதை உணர்ந்தனர். விவசாயிச ளுக்கு அடிமையாயிருந்த அவர்கள் இப் அமைப்பை விட்டுவிலக அவர்களுக்கு உ றில் சைபீரியாவனந்தாத்துக்குச் செல் தேடியலையலாம். அப்படியானல் மறுபடி டார்களோ அவர்களிடமே மறுபடியும்
மற்றிருசீர்திருத்தங்கள். அடிமைகளு மான சீர்திருத்தங்களை உண்டாக்கிய இ டர் ஏற்படுத்தினர். பாம்பரையாகவந்த தப்பட்டது. மேலைநாட்டு நீதிமன்ற முை நீதிமன்றங்களையும், குற்றரீதிமன்றங்களை பரிபாலன அடித்தளத்திலே சமாதான நீ இவற்றுக்கு மேலே மாவட்டநீதி மன்றங்: தார். இவற்றுக்கெல்லாம் உச்சியில் தலை இவை 1864 இல் ஏற்படுத்தப்பட்டன. ரு இவை உத்தியோக முறையிலே அரசுகே ளாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு சிறு இது ருஷ்யமொழியில் ஸெம்ஸ்ட்வோ எ களும், பட்டினவாசிகளும், கிராமமக்களு தலத்தாபனமும் மாவட்டத் தலத்தாப யிருந்தது. சுயாட்சி முறையில் மக்களைப் தலத்தாபனமும் மாவட்ட சபைகளும் தன. அவை தேசியமயமான விஷயங்களை சம்பந்தமான பொறுப்புக்கள் வழங்கப்ட காரம் வழங்கப்பட்டது; பாடசாலைகள், சகாயநிதி, பொதுச்சுகாதாரம் என்பன குப் பின்னர் இவ்வாறே வேருெரு வை தில் வழங்கப்பட்டது. இப்பட்டின சங்கங் அலெக்ஸாண்டர் பிற்போக்குவாதியாத சலுகைகளாகும். இவற்றை உணர்ந்த மு விரைவில் தாபிக்கப்படுமென எதிர்பார் இல்லை. அலெக்ஸாண்டர் முற்போக்குக் கட் தயங்கித் தயங்கித் தீவிரமாகத் தன் த அதன்பின்னர் வைதீகக் கட்சியின் போ, வைதீகம், தேசியம் என்ற பல்லவியைப்
1863 இல் போலந்துக் கிளர்ச்சி. அெ தற்குப் பல காரணங்கள் கூறப்பட்டன. ஆதரிக்காதபடியால், அவர் இன்ருே நா பார்த்தனர். குறிப்பிட்ட ஏதாவதொரு யிருக்கக் கூடுமானல், அது போலந்தில் போலந்து மக்கள் அனுபவித்துவந்த சுய வழங்கியிருந்தார். ஆனல் அவர்களுக்கு கெளரவத்துக்கு அதுவே பொருத்தமுடை

), ஒட்டமான் ராச்சியமும்
ாயிற்று. ஒரு தலைமுறையாகத் தாம் ஏதோ போக்குவாதிகள் தாம் தம்மையே ஏமாற்றிக் 5ள் ஏமாற்றமடையவில்லை. நிலப்பண்ணையா போது அரசாங்கத்துக்கு அடிமைப்பட்டனர். fமையிருந்தது. அப்படிவிட்டு விலகினல், ஒன் லலாம்; அல்லது தொழிலாளிகளாய் வேலை டயும் எந்த நிலப்பண்ணையாளரைக் கைவிட்
வேலைதேடிப் போகவேண்டியிருந்தது. க்கு விடுதலையளித்ததிலும் பார்க்க முக்கிய ரண்டு பெரிய நடவடிக்கைகளை அலெக்ஸாண் தான்முேன்றித்தனமான சட்டமுறை திருத் றகள் பலவற்றைப் பார்த்து 1862 இல் சிவில் rயும் ருஷ்ய சார் ஏற்படுத்தினர். இந்த நீதி தவான்களை உள்ளூர்களில் தேர்ந்துவைத்தார். களையும், வட்டார நீதிமன்றங்களையும் அமைத் நகரிலே உயர் நீதிமன்றத்தை அமைத்தார்; ஷ்யா 33 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது; ளென வழங்கப்பட்டன. இவை சிறு பிரிவுக வபிரிவும் ஒரு தலத்தாபனத்தைப் பெற்றது. னப்பட்டது. இத் தலத்தாபனத்திலே பிரபுக் நம் அங்கம் வகித்தனர். ஒவ்வொரு பிரிவுத் னத்துக்குப் பிரதிநிதிகளை அனுப்பவேண்டி பயிற்றுவதே இந்த ஒழுங்கின் நோக்கமாகும். உள்நாட்டு மந்திரியின் மேற்பார்வையிலிருந் விவாதிக்க முடியாது. ஆனல் தலத்தாபனம் ாட்டன. தலவரிகள் விதிக்க இவற்றுக்கு அதி வைத்தியசாலைகள், திருச்சபைகள், வறியவர் இவற்றின் மேற்பார்வையிலிருந்தன. இதற் கயான சுயாட்சி பட்டினபரிபாலன விஷயத் ள்கள் டியூமாஸ் என அழைக்கப்பட்டன நல். இவை சனநாயக அடிப்படையிலுள்ள ற்போக்குவாதிகள், தேசியப் பாராளுமன்றம் த்தனர். அவர்களுடைய ஆசை நிறைவேற ட்சியில் வெகுதூரம் சென்றுவிட்டார். பின்னர் ந்தையின் தன்னதிகார ஆட்சிக்கு மாறினர். க்கையே மேற்கொண்டு தன்னதிகார ஆட்சி, பாடினர். லக்ஸாண்டர் இவ்வாறு குட்டிக்கரணமடித்த மனமார அவர் முற்போக்குக் கொள்கையை ளையோ வைதீகரோடு சேர்வார் என எதிர் நிகழ்ச்சி அவருடைய மனத்தைத் திருப்பி நடந்த புரட்சியேயாகும். 1830 க்கு முன்னர் ாட்சியமிசங்கள் சிலவற்றை அலெக்ஸாண்டர் நச் சுதந்திரம் வேண்டியிருந்தது. தேசிய டயதென அவர்கள் நினைத்து 1863 இல் தேசம்

Page 723
f
1815 இலிருந்து முதலாவது
முழுவதும் ஐக்கியப்பட்டுப் புரட்சி செய்யா! கும் புரட்சி செய்தனர். ஆயுதம் நன்குபூண் மன்னனின் அதிகாரத்தை நிலைநாட்டினர். பிடியை நெகிழவிட்டால் என்ன நடக்குமென் ஓர் எச்சரிக்கை போலிருந்தது ருஷ்யமன்ன அதிகாரத்தை விட்டுக்கொடுக்கக் கூடாதென நாஸ்திகம் தோன்றுதல். முற்போக்கு பெரிய ஏமாற்றமாய் முடிந்தது. இளையதலைமு மாறிப் புதிய கோட்பாடுகளில் ஈடுபட்டன நாவலாசிரியர் தந்தையும் மகனும் என்ற நா? படம்பிடித்துக் காட்டியுள்ளார். முந்திய கோட்பாடுகளிலேயிருந்து முளைத்தாலென்ன லென்ன, அவை யொன்றிலும் இந்த மாணு விஞ்ஞானமொன்றிலேயே நம்பிக்கையுடை கோட்பாடுகளெல்லாம் கண் மூடிவழக்கங்க? என்று பெயர் வழங்கப்படுகிறது. இந்நாஸ் இது 18 ஆம் நூற்முண்டிலே நிலவிய அறிே இயக்கம் போலவே நாஸ்திகமும் ஆரம்பத்திே கிறந்த மரபுகளை இது ஒழித்துவிட முயன்ற வொளிக் கோட்பாடுகள் செயற்படுத்தப்பட்ட பெற்று, தன்னதிகார ஆட்சிக் கெதிராகச் ச வாக்கிற்று.
அராஜரீகம் பாவுதல். இளம் அறிவாளிகளை ரீகமாகும். இந்தக் கோட்பாட்டை உருவா லேயே நாட்டிலிருந்து ஓடி அந்நிய தேசத் மார்க்ஸ், ஏஞ்ஜெல்ஸ் என்ற தலைவர்களோடு தீவிர புரட்சிக் கொள்கைகளைக் கண்டு அவர் சார் மன்னனுடைய தன்னதிகார ஆட்சியை இவர் விரும்பவில்லை. ஆட்சியற்ற ஒரு அரசு பம் போன்ற கட்டுப்பாடுகளையும் நீக்க விே நிலையை அடைவான் என எண்ணினன். ப யிலே நாஸ்திகர் தொகையும் அரசு விரும்ப தது; ருஷ்ய சமூகத்திலே பெரிய மாற்றங்களு பயங்கரவாதிகள். இந்த மாற்றங்களுக்கு کے றினர். இவர்கள் இளவயதுள்ள ஆண்களும் ஒழிந்துவிடுமென்று காத்திருந்தவர்கள்; அ அலும் கொலையினலும் அந்த நிலையைக் கொண்( யோகத்தருள் கொடுமைமிக்கவர்களைத் தீர்த் னர். அரசாங்கம் உடனே தீவிரமான அடக்கு யப் பொலீஸார் சட்டத்துக்கு மரியாதை கெ ஆயிரக்கணக்காகப் பிடித்துச் சங்கிலியாற் தாத்துக்கு அனுப்பினர்கள். இங்கே அவர்கள் பட்டனர். இம் மறியற்சாலைகளிலே அவர்கள் அலெக்ஸாண்டரைக் கொல்லப்பல சதிகள் செ மார்ச் மாதம் 13 ந் திகதி பீட்டர்ஸ் பார்க்கி

மகாயுத்த ஆரம்ப வரை 655
மல் கொரில்லாத் தொகுதியாய் அங்குமிங் ட ருஷ்யர் புரட்சிக்காரரை அடக்கி சார் தனியதிகார ஆட்சி செய்தவர் தனது ண்பதை உணர்த்த போலந்துக்கு குழப்பம் னுக்கு. எனவே அந்த முறையில் மேலும் ா அவன் எண்ணினன்.
வாதிகளுக்கு சார்மன்னனின் மாற்றம் ழறையினர் முற்போக்கு வாதத்திலிருந்து ர். இந்த மாற்றத்தை டெர்கனில் என்ற வலில் பஸரோவ் என்ற மாணுக்கன் மூலம் சீர்திருத்தத் திட்டங்கள் முற்போக்குக் , கற்பனை நவிற்சியிலேயிருந்து முளைத்தா க்கனுக்கு நம்பிக்கை கிடையாது. இவன் யவன்; சமூகத்திலுள்ள முதியவரின் ள்; ஆனபடியால் இவனுக்கு நாஸ்திகன் திகர் இயலறிவொன்றையே நம்புவோர். வொளி இயக்கம் போன்றது. அறிவொளி லே அறிவியல் இயக்கமாயிருந்தது; வழக் து. பிரெஞ்சுப் புரட்சி இயக்கத்திலே அறி -து போல நாஸ்திகம் யுத்தப்போக்கைப் ண்டையிடும் ஒரு தலைமுறையினரை உரு
ாக் கவர்ந்த மற்ருெரு கோட்பாடு அராஜ க்கிய பகுவின் என்பவர் இளம் வயதி தில் வசித்தார். ஒரு காலத்திலே இவர் சேர விரும்பினர். ஆனல் இவருடைய கள் தம்மோடு சேர்த்துக் கொள்ளவில்லை. மாத்திரமன்றி எவ்வித ஆட்சியையும் வேண்டும்; அரசையும் சமயம், குடும் வண்டும்; அப்போது மனிதன் விடுதலை த்தொன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதி ாதார் தொகையும் நாட்டிலே அதிகரித் நண்டாகி வருவதையே இது காட்டிற்று. அறிகுறியாகப் பயங்கர வாதிகள் தோன் பெண்களும் ஆவர். தன்னதிகார ஆட்சி து ஒழியாது போகவே பலாத்காரத்தா நிவர விரும்பினர். சார் மன்னனின் உத்தி துக்கட்டிச் சாரோடு யுத்தந் தொடுத்த கு முறைகளைப் பயன்படுத்திற்று. இரகசி ாடுக்காமல் இத்தகைய பயங்கரவாதிகளை கட்டிப் பணிநிறைந்த சைபீரியா வனுந் " சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப் வாழ்ந்து இளம் வயதிலேயே இறந்தனர். ய்யப்பட்டன. பின்னர் 1881 ஆம் ஆண்டு
ல் அவன் வீதி வழியாகப் பவனி வந்த

Page 724
656
ருஷ்ய ராச்சியமும்,
போது யாரோ ஒருவன் குண்டெறிந்து மூன்றாவது அலெக்ஸாண்டர் (1881-1894) உருவமுடையவன்; முகத்திலே முறுவலில் கினான். இரகசியப் பொலீஸின் அதிகாரம் கைச் சுதந்திரத்தையும் நசுக்கினான். ப களைக் கண்காணித்தான். இவ்வாறு கொடு களையெல்லாம் நசுக்கி விட்டதாக எண்ணி விவகாரங்களை விட்டுவிட்டு, ஒட்டமன் ராம் நடத்திய போராட்டங்களைப் பற்றிக் கூறு
1877-1888 இல் நடந்த துருக்கிய கு பொஸ்னியா, ஹேர்ஸிகோவினியாப் பு தல் (1875). போல்கன் பிரதேசத்திலே செய்ததன் காரணமாக 1875 இல் இரண் திசையை நாடிற்று. ஹேர்ஸிகோவினியா, கிறித்தவ சேர்பியர், சுல்தானின் கொடி புரட்சி செய்தனர். சேர்பியா , மொண்டினீ தோடு புரட்சி செய்து சுல்தானோடு சன கிளர்ச்சியையும் உண்டாக்கியிருந்தன. அ
விரு கிளர்ச்சிக்காரருக்கும் ஆதரவளித்த .
துருக்கியோடு ருஷ்யா மற்றொரு யுத்தம் சிறிய தேசங்களானபடியால், ஓட்டமன் பிடிக்க முடியாது போயிற்று. எனவே ( தண்டனை பெறாதவாறு தடுத்தனர். அத். களைச் செய்யுமாறு வல்லரசுகள் சுல்தானை களின் அபிப்பிராயமும் கிறித்தவ நாடுக களைத் தூண்டச் செய்தது. சுல்தான் இத பலமுறை நடந்து கொண்டதுபோல் 1877
ரூமேனியாவின் தோற்றம் (1856). உ சைனியம் மொல்டாவியா, வலாச்சியா ஆக் றது. பாரிஸ் உடன்படிக்கையின் பயனாக சேர்க்கப்பட்டு ரூமேனியா என்ற மாகாண பத்திலிருந்து இப்புதிய ராச்சியம் தோன், சுதந்திர ஆட்சியுள்ள கிறீஸ் ஆகிய இரா .
ப்ளெவ்னா முற்றுகை. ருஷ்யசைனியம், - களை போல்கன் மலைக்கணவாய்கள் வரை . யில்லாவிட்டால் துருக்கியர் விரைவில் அ பர். ஒஸ்மான் துருக்கிய சைனியத்தின் திரட்டக்கூடிய சைனியத்தைத் திரட்டிக் செய்து ருஷ்யரைப் பலமாதமாகத் தடுத்து சுல்தான் சமாதானத்துக்கு இணங்குதல். ப்ளெவ்னா அடி பணிந்தது. அதன்பின்ன வில்லை. போல்கன் மலைகளுக்கூடாக ஆறு!

ஒட்டமான் ராச்சியமும்
அவனைக் கொன்றான். இவனுடைய மகனான
பட்டத்துக்கு வந்தான். இவன் ராட்சத பலாதவன்; பெருங் கொடுங்கோலனாக விளங் ஏகளை அதிகரித்தான். எஞ்சியிருந்த பத்திரி ல்கலைக் கழகங்களிலே ஆசிரியராயிருப்பவர் கிமையான அடக்கு முறைகளால் எதிர்ப்புக்
னான். இவ்வளவிலே ருஷ்யாவின் உள் நாட்டு ச்சியத்தோடு இரண்டாவது அலெக்ஸாண்டர் றுவாம்.
குஷ்ய யுத்தமும் பேர்லின் மகாநாடும் கட்சியினால் புதியதொரு நெருக்கடியுண்டா
அடிமைப் பிரசைகள் மறுபடியும் புரட்சி =ாவது அலெக்ஸாண்டரின் கவனம் அந்தத் - பொஸ்னியா ஆகிய மாகாணங்களிலுள்ள டய வரிவசூல் செய்வோருக்குக் கெதிராகப் கிரோ என்ற சேர்பிய மாகாணங்கள் நேரத் கடையிட்டு ஐரோப்பாவெங்கும் திகிலையும் அந்த இரு மாகாணங்களும் தற்போது இவ்
ன.
புரிதல். செர்பியாவும் மொண்டினீகுரோவும் ராச்சியத்துக்கெதிராக நெடுங்காலம் நின்று வல்லரசுகள் தலையிட்டு அம் மாகாணங்கள் துடன் போல்கன் விஷயத்தில் சீர்திருத்தங் எக் கேட்டுக் கொண்டன. ஐரோப்பிய நாடு களின் அபிப்பிராயமும் இவ்வாறு வல்லரசு ற்கு இணங்காது போகவே ருஷ்யா முன்னர் ஏப்ரலில் சுல்தான் மீது போர் தொடுத்தது. னே மொஸ்கோவிலிருந்து பெரியதொரு திய மாகாணங்களைக் கடந்து கொண்டு சென்
இந்த இரண்டு மாகாணங்களும், ஒன்று மாக்கப்பட்டன. இவ்வாறு போல்கன் குழப் றியது. முன்னரே சுயாட்சியுள்ள சேர்பியா, ச்சியங்கள் தோன்றிவிட்டன. ஆட்சிமந்தைகளைப் போல் ஒட்டமன் படை கலைத்தது. ஒஸ்மான்பாஹா என்ற சேனாபதி' வமானகரமான தோல்வியை அடைந்திருப்
கெளரவத்தைப் பாதுகாத்தான். இவன் க்கொண்டு ப்ளெவ்னா கோட்டையில் அரண் 5 நிறுத்தினான்.)
1877 டிசெம்பரில், உணவில்லாத படியால் ர் ருஷ்யருக்கு எவ்வித தடையுமுண்டாக போலப் பாய்ந்து திரேசியச் சமவெளிகளில்

Page 725
1815 இலிருந்து முதலாவது
இறங்கினர். புதுவருட ஆரம்பத்திலே ருஷ் fମିଷ୍ଟ୍t கோபுரங்களைப்பார்க்கக் கூடியவாறு தது. வேறு வழியின்றி இரண்டாவது அப் அவுஸ்திரியாவும் பிரிட்டனும் ருஷ்யாவைப் வது ஐரோப்பிய வல்லரசுகளிடையே திகின் வும், பிரிட்டனும் பரபரப்படைந்தன. ருஷ் 4-து. ஆனல் முழுவதையும் அது உட்கொ இவ்வாறு செய்வது விரும்பத்தக்கதன்றெ6 மென இரு வல்லரசுகளும் துடிதுடித்தன. ஆ யைத் திரட்டிற்று ; பிரிட்டன் டார்டனல்வி இது மிக்க நெருக்கடியான நிலைமையாயி பானுேவில் (கொன்ஸ்தாந்தினுேப்பிளுக்கு யைச் செய்தது. அதிலே தோல்வியடைந்த தெரிவிக்கப்பட்டன. இதிலேயுள்ள முக்கிய பிரதேசங்களை மிகச் சுருக்கி போல்கன் பி விடுவதாகும். கொன்ஸ்தாந்தினுேப்பிளைச் சிறிய பகுதியையும், கிறீஸ், சேர்பியா மெ ரப் பிரதேசங்களையும் தவிர்ந்த ஏனைய டே ராச்சியமாக்கப் பட்டது. இந்தப் பெரிய பk லிருக்க வேண்டும், இதுவே சான்ஸ்டீபாே அடைந்த லாபமாகும். அவுஸ்திரியாவும் பிரிட்டனும் உடன்படிக்கை
மாறு கேட்டல். அவுஸ்திரியா, பிரிட்டன் கனில் ருஷ்யாவுக்கு பூரண ஆகிக்கம் வ டீபானே உடன்படிக்கை வல்லரசுகளின் , மென்று இவ்விரு நாடுகளும் வற்புறுத்தின இல்லாவிட்டால் இருநாடுகளும் அவனேடு வது அலெக்ஸாண்டர் இடமளிக்க வேண்டி கூட்டுநடவடிக்கைக் கெதிராக எந்த வல்ல. விரும்பாமையேயாகும். பேர்லின் மகாநாடு (1878) ருஷ்யாவுக்குச் மாதத்திலே பேர்லின் மகாநாடு நடைபெ தலைமைவகித்தார். அவுஸ்திரியா பிரிட்டன் வாறு சான்ஸ்டீபானே உடன்படிக்கையை ! ஞல் அது ஈட்டிய பலன்களெல்லாம் அதன் ரூமேனியாப் பிரதேசத்தைச் சேர்ந்த தெற். இதன் பயனக ரஷ்யாவின் எல்லை டான்யூப் க டது. இவ்வாறு ரூமேனியா இழந்த பெஸ் மிருந்து டொப்ரூஜாவை எடுத்து ரூமேனிய கடலின் கிழக்கு பிரதேசத்திலே ருஷ்யா ஆர்மீனிய எல்லைப் பிரதேசத்தில் ஒருபகுதி அவுஸ்திரியா, பிரிட்டன் என்பன " சலு: வழங்கிய அற்பச் சலுகைகளுக்குப் பதிலா
பிரிட்டனும் கோரி சண்டைக்கேதுவான

து மகாயுத்த ஆரம்ப வரை 657
யசைனியம், கொன்ஸ்தாந்தினுேப்பிள் நக மார்மோருக்கடற்கரையிலே பாளையமடித் எல்ஹமீது சமாதானத்துக்கு இாந்தான். பயமுறுத்தல். விஷயங்கள் இவ்வாறு செல் யுண்டாக்கிற்று. விசேடமாக அவுஸ்திரியா $யா வாயிலே இரையைக் கவ்விக் கொண் ள்ளவிடக்கூடாது; அயலவரை மேவாமல் ன்பதை ருஷ்யாவுக்கு உணர்த்த வேண்டு அவுஸ்திரியா ரூமேனியா எல்லையிலே சேனை ஸுக்கு கடற்படையை அனுப்பிற்று. ற்று. இதற்கிடையிலே ருஷ்யா சான்ஸ்டி அயலில் உள்ள நகர்) ஒரு உடன்படிக்கை எதிரிக்கு விட்டுக் கொடுக்கும் சலுகைகள் அமிசம் ஐரோப்பாவிலுள்ள துருக்கியின் ரதேசத்தில் அதன் ஆதிக்கத்தை நறுக்கி சுற்றியுள்ள துருக்கிக்குச் சொந்தமான ாண்டினிகிருே, ரூமேனியா ஆகிய சுதந்தி ால்கன் பிரதேசம் பல்கேரியாவென ஒரு ல்கேரியராச்சியம் ருஷ்யாவின் ஆதிக்கத்தி ன உடன்படிக்கையின் பயனக ருஷ்யா
நயை மற்ற வல்லரசுகளோடு ஆலோசிக்கு ஆகிய வல்லரசுகள் இந்த ஒழுங்கு போல் ழங்குமென எண்ணின. எனவே சான்ஸ் ஆலோசனைக்குச் சமர்ப்பிக்கப்படவேண்டு சார்மன்னன் அதற்கு உடன்பட்டான் ; யுத்தத்துக்குப் போயிருக்கும். இரண்டா யதற்குக் காரணம், ஆங்கில அவுஸ்திரிய ாசுகளும் ருஷ்ய மன்னனுக்கு உதவிபுரிய
லுகை செய்தல். 1878 ஆம் ஆண்டு ஜூன் ற்றது. இளவரசர் பிஸ்மார்க் இதற்குத் ஆகிய நாடுகளின் விருப்பத்துக் கேற்ற புனரமைப்புச் செய்தார். ருஷ்ய வெற்றியி கையிலிருந்து திருப்பி எடுக்கப்படவில்லை. கு பெஸ்ஸரேபியா அதற்குக் கிடைத்தது. ழிமுகத்தின் வடமுகத்துவாரம்வரை நீண் ஸரேபியாவுக்கு பதிலாக பல்கேரியாவிட ாவுக்குக் கொடுத்தனர். அத்துடன் கருங் தனது ஆதிக்கத்தைப் பெருக்குவதற்கு வழங்கபபடடது.
கை” பெறுதல். இவ்வாறு ருஷ்யாவுக்கு சமமான சலுகைகளை அவுஸ்திரியாவும்
பிரதேசமான சேர்பிய மாகாணங்களான

Page 726
658 ருஷ்ய ராச்சியமும்,
பொஸ்னியா, ஹேர்ஸிகோவினியா என அந்த நாடுகளை அடிப்படுத்தி நிர்வாகஞ் இவ்வாறு வழங்கப்பட்ட நாடுகள் மீது டன் கிழக்கு மத்தியதரைக் கடலிலுள். பெற்றது.
பெரிய பல்கேரியப்பிரதேசத்தை உண் டம் சம்பந்தமாக வல்லரசுகள் செய்த ( முக்கியமானதொரு அமிசமாகும். மகாநா பிரிவாகப் பிரிக்கப்பட்டது. டான்யூப் நதி பிரதேசம் சுயாட்சியுள்ள பல்கேரியாவாச அதில் எவ்வித அதிகாரமுமில்லாமற் ெ சுல்தானுக்கு வருடாவருடம் திறை செலு துக்கு தெற்கே கிழக்கு ரூமேலியா என் சிவில் சுயாட்சி வழங்கப்பட்டது. ஆன மெனவும் விதிக்கப்பட்டது. வர்தார் பள் சுல்தானுக்கு வழங்கப்பட்டது. போல்கள் வாக்கிருக்க வேண்டுமென்பதற்காகவே வருடங்களுக்கு முன்னர் பாரிஸ் வல்லா ாளிக்க விரும்பியதுபோலவே இப்போது, தனர். ருஷ்யா நாடுபிடிக்கவேண்டுமென்று மன் ராச்சியத்தைப் பலப்படுத்துவதை
சேர்பியா, மொன்ரினீக்ரோ, ரூமேனிய பட்டன. பாரிஸ் உடன்படிக்கையிலும் ப நிறைந்தது. போல்கனின் சிக்கலான பி வல்லரசுகள் கண்டன. சேர்பியா, மொன் யங்கள் பல தசாப்தங்களாகத் தமது ெ லிருந்து தம்மை விடுவித்துக்கொண்டன. கூட்டப்பட்டன. மேலும் அவை சுதந், பட்டன. ஒட்டமன் ராச்சியத்தின் அ மலையாணுன மொன்ரினிகிருேவுக்கு சர்வ வேண்டிய அவசியமில்லை. இம்மலைவாசிகள் டைய தொடர்பெல்லாவற்றையுந் துண்ட முன்னரே சுதந்திர ராச்சியமாகப் பிர புதிய அந்தஸ்தும் தேவையில்லை. ஆனல் லாம். அந்த நோக்கத்தோடு தெசாலி வழங்கின.
1878 இன் பின்னர் போல் 1878 பேர்வீன் மகாநாட்டின் பின்னர் நம்பிக்கை மோசம் போகவில்லை. ரூமே தலைவர்கள் தம்மை அரசர் எனவே கூ!
யாட்சியடைந்துவிட்டன என்பதற்கு இ

ஒட்டமான் ராச்சியமும்
"பன அவுஸ்திரியாவுக்கு வழங்கப்பட்டன. செய்ய அதற்கு அனுமதிவழங்கப்பட்டது. +ல்தானுக்குள்ள உரிமை இருந்தது. பிரிட் ா சைப்பிரஸ் தீவைச் சுல்தானிடமிருந்து
டாக்க வேண்டுமென்று ருஷ்யா போட்டதிட் செயலே இந்த பேர்லின் உடன்படிக்கையில் ட்டின் ஆணைப்படி பெரியபல்கேரியா மூன்று க்கும், போல்கன் மலைகளுக்குமிடையேயுள்ள ப் பிரகடனஞ் செய்யப்பட்டுச் சுல்தானுக்கு *ய்யப்பட்டது. ஆனல் இப்புதிய பிரதேசம் 'த்தவேண்டியிருந்தது. போல்கன் மாகாணத் 7ற மாகாணம் அமைக்கப்பட்டது. இதற்கு ல் இங்கே துருக்கிப்படைகள் நிறுத்தப்படு rளத்தாக்கிலுள்ள மசிடோனியா மாகாணம் ரின் சுல்தானுக்கு பலம் பொருந்திய செல் இவ்வாறு செய்யப்பட்டது. இருபத்திாண்டு சுடன் ஒட்டமன் ராச்சியத்துக்குப் புத்துயி ம் கொஞ்சந் தயக்கத்தோடு அவ்வாறு செய் வ கொண்ட ஆசையைத் தடுப்பதற்கு ஒட்ட த்தவிர வேறு வழியை வல்லரசுகள் காண
ா ஆகிய தேசங்கள் சுதந்திர நாடுகளாகப் ார்க்க பேர்வீன் உடன்படிக்கை ராஜதந்திரம் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமானதொரு தீர்வை ாரினீக்ரோ, ரூமேனியா ஆகிய இளம் ராச்சி Fாந்த முயற்சியினலே ஒட்டமன் ஆதிக்கத்தி
இவற்றுக்குத் தயக்கத்தோடு பிரதேசங்கள் கிராாச்சியங்களெனப் பிரகடனஞ் செய்யப் கிகாரம் முற்முக ஒழிக்கப்பட்டது. சிறிய தேச வல்லரசுகளால் காப்புறுதியளிக்கப்பட ,பதினெட்டாம் நூற்றண்டிலேயே சுல்தானு டத்துக் கொண்டார்கள். 50 வருடங்களுக்கு கடனஞ் செய்யப்பட்ட கிரீஸுக்கு எவ்வித அதனுடைய ராச்சிய எல்லையை விஸ்தரிக்க என்ற மாகாணத்தை வல்லரசுகள் அதற்கு
னில் நடந்த அபிவிருத்திகள்
போல்கன் நாடுகளிலே வல்லரசுகள் வைத்த னியா, சேர்பியா ஆகிய நாடுகளின் ஆட்சித் க்கொண்டனர். அந்நாடுகள் பூரணத் தனி து அறிகுறியாகும். இவ்விரு ராச்சியங்களும்,

Page 727
1815 இலிருந்து முதலாவது
கிரேக்க ராச்சியமும் நாட்டிலே விஞ்ஞான . பரப்பின. வீதிகளையும் ரயில் பாதைகளையும் களிலும், கைத்தொழில் முயற்சிகளிலும், அ பல்கேரியரின் முன்னேற்றம். ஏனைய போல் பின்னர் நல்ல முன்னேற்ற மடைந்தனர். இ துறைகளிலே முன்னேற வேண்டியிருந்தது. ே பட்ட அந்தஸ்து திருப்திகரமாக இருக்கவில் காக பல்கேரியப் பிரதிநிதிகள் சபையொன்று சேர்ந்த அலெக்ஸாண்டர் என்ற ஜெர்மன் இ வது சார் மன்னனன அலெக்ஸாண்டரின் மரு செய்யப்பட்டான். ஆனல் பல்கேரியாவுக்கு பொம்மையாக வைத்துக் கொண்டது. அவன் நாட்டப்பார்த்தது.
பல்கேரியத் தேசாபிமானிகள் சார்மன்னன வது அலக்ஸாண்டர் (1881-1894) என்ற சா சிக்கு வந்ததும் பல்கேரிய நிலைமை சிக்கல டையவன்; நன்மைகாணுமனப் பாங்குடை நடந்து தன் குடும்பத்துக்குச் சதாகாலமும் துடையவன். இதனுல் பல்கேரியர் அவன் ம தமது தேசம் தனிப்பட்ட தேசமாக விளங் வர். மிக்க கடுமையான கடமைகளை விதிக்கு வேற்றுவதில்லையென உறுதி கொண்டனர். இ அடிமைகளாக விருக்கும் நிலையிலிருந்து அவரை ஆதரித்தனர். ருஷ்யாவைக் கவனி முன்னேற முயன்றனர்.
கிழக்கு ரூமேலியா, பல்கேரியாவோடு சேர் தலைவர்கள் கிழக்கு ரூமேலியத் தலைவர்களே யாவை பல்கேரியாவோடு சேர்த்துக் கொண்ட தெரியாமலே செய்யப்பட்டது. தேசிய நோக் ரூமேலியா பல்கேரியாவோடு சேரவேண்டிய ஒன்றுசேர வேண்டியது அவசியமே. இருந்து படிக்கைக்கு மாமுனது. அதனல் வல்லரசுகள் பல்கேரியாவின் முன்னேற்றத்தை விரும்பா, 1885. இந்த நிகழ்ச்சி மற்றெல்லாரையும் விட மடையச் செய்தது. தனது பாதுகாப்பிலுள் ஆலோசியாமல் இவ்வாறு நடந்தமை அவரு னடியாக பல்கேரியா மீது நடவடிக்கையெடுக் யால், பல்கேரியா புதிய ராச்சியத்தை சே/ சேர்பியா மீது போர்தொடுத்ததும், சந்தோல் தலை இளவரசர் அலெக்ஸாண்டர் தடுத்து நீ பிரவேசித்து பல்கேரியர் அந்நாட்டுக்கு நல்ல ஆனல் அவுஸ்திரியா தலையிட்டது.
29-CP 8007 (5169)

மகாயுத்த ஆரம்ப வரை 659
அறிவையும் மேலை நாட்டுக் கல்வியையும் அமைத்தனர். தற்காலப்பண விவகாரங் ந்நாடுகள் முன்னேற்றமடைந்தன. கன் நாடுகளைவிட பல்கேரியர் 1878 இன் }ந்நாடு புதிய ராச்சியமானபடியால் பல பெர்லின் மகாநாட்டிலே அதற்கு வழங்கப் ல. அரசன் ஒருவனைத் தெரிந்தெடுப்பதற் கூட்டப்பட்டது. அது பட்டன்பர்க்கைச் ளவரசனைத் தெரிந்தெடுத்தது. இரண்டா நமகன் என்ற முறையிலே அவன் தெரிவு விடுதலையீட்டிக் கொடுத்த ருஷ்யா கைப் மூலம் தன்னுடைய அதிகாரத்தை நிலை
சின் அதிகாரத்தை நிராகரித்தல். மூன்று ர் மன்னன் தந்தையாரின் பின்னர் ஆட் ாயிற்று. இவன் சர்வாதிகாரப் போக்கு யவன். பல்கேரியர் தன் விருப்பப்படி
நன்றி தெரிவிக்க வேண்டுமென்ற கருத் ாட்டு விரோதம் பாராட்டினர். அவர்கள் கவேண்டுமென்று தேசாபிமான முடைய கும் சார்மன்னனின் கட்டளைகளை நிறை இளவரசர் அலெக்ஸாண்டர், ருஷ்யருக்கு நீங்க ஆசைப்பட்டபோது, பல்கேரியர்
யாமலே அரசியல் விடயங்களில் அவர்
க்கப்படல். 1885 இல் பல்கேரிய அரசியல் ாாடு குழ்ச்சி செய்து கிழக்கு ரூமேலி னர். இது ஐரோப்பிய வல்லரசுகளுக்குத் க்கின் படி பார்க்கப் போனல் கிழக்கு பிரதேசமே. இந்த இரு மாகாணங்களும், ம் இச்செய்கையானது பேர்லின் உடன் r- பெரிதும் கலக்கமடைந்தன.
த சேர்பியா யுத்தப் பிரகடனஞ் செய்தல் மூன்முவது அலெக்ஸாண்டரை ஆத்திா ள அலெக்ஸாண்டர் இளவரசர் தன்னை க்கு ஆத்திரமுண்டாக்கிற்று. தான் உட ாக ருஷ்ய மன்னன் தயாராயில்லாத படி ர்த்துக் கொண்டதனுல் பொருமையுற்ற டிமடைந்தார். கபடமான இந்தத்தாக்கு 1றுத்தி வெற்றி பெற்றர். சேர்பியாவில் )தொரு பாடம் படிப்பித்திருப்பார்கள்;

Page 728
660 ருஷ்ய ராச்சியமு
போல்கன் மாகாணங்கள் நட்ட ஈடு 1885 இல் சமாதானம் செய்யப்பட்டது ராச்சியங்களிலே புதிய அமிசமொன்று சமீபத்திலே தோன்றிய கிறிஸ், சேர்பி ஆகிய ஐந்து கிறிஸ்தவ ராச்சியங்களு கொண்டன. இருந்தும் அவை தம்முள் னுடைய பிரதேசத்தை ஒரு ராச்சியட நட்ட ஈடு கோரின. ஒரு ராச்சியம் த நட்ட ஈடு கோரின.
மசிடோனியா விஷயத்தில் எல்லா பல்கேரியா மீது சேர்பியா விணுகத் நாம் இப்போது போல்கன்குடா நாட்டு போம். 1878 இன் பின்னரும் சுல்தான் மசிடோனியா. புவியியல் காரணத்தை இக்குடா நாட்டின் உயிர்நாடி. ஆறுகள் சரித்திரப் போக்கில் அங்கே வசித்து அங்குவதிவாராயினர். அதனல் ஒவ்ே வகையில் உரிமை கொண்டாடக் கூடிய6 ஒரு கண்ணிருந்தது. சுல்தானுட்சி ந துவங்கினர். எதிர்காலத்திலே அதில் 5 கனவு கணடனா.
அலெக்ஸாண்டர் கடத்தப்படல் (18 பெர்லின் உடன்படிக்கை தனக்குப் பா செயலிலே ஈடுபடத் தூண்டிற்று. பட்ட புறப்படுத்திவிட ருஷ்யா குழ்ச்சி செய் அவன் பல்கேரிய தேசாபிமானியாயிரு ளிலே ருஷ்யச் சதிகாரர் அலெக்ஸாண்ட அவனை வெருட்டி ராச்சிய உரிமையை பம் வாங்கினர். பின்னர் அவன் நாட்ை இல் நிகழ்ந்தது. அவன் பல்கேரிய சி. மக்களெல்லோரும் அவனை ஆதரித்தனர் வேண்டுமென்ற நோக்கத்தால் அவன் தரமாக்கிக் கொண்டான்.
அலெக்ஸாண்டருக்குப் பின்னர் பேர் பல்கேரியத் தேசிய வாதிகள் கோபம அவர்கள் இணங்கவில்லை. ருஷ்யா விருட கப்படவில்லை. பல்கேரியர் சாக்ஸ் கூர் அவனுக்கே அரசுரிமையை வழங்கினர் அரசனுனன். இவன் அறிவு நிரம்பியவ டுள்ள முரண்பாட்டைச் சமாதானமாக ஸாண்டரின் பின்னர் இரண்டாவது நி சாத்தியமாயிற்று. (1894). நிக்கலசின் பின்னரே நட்புரிமை கொண்டான்.

ம், ஒட்டமான் ராச்சியமும் ,
கோருதல். அவுஸ்திரியத் தலையீட்டின் பயனுக ஆனல் புதிதாக உருவாக்கப்பட்ட போல்கன்
தோன்றிப் புதிய இடர்களை யுண்டாக்கிற்று. பா, மொண்டினீக்ரோ, ரூமேனியா, பல்கேரியா iம் துருக்கியை ஒரு பொதுச் சத்துருவாகக் ளே ஒற்றுமையை மேற்கொள்ளவில்லை. சுல்தா அபகரிக்க விரும்பினுல் மற்ற ராச்சியங்கள் ன்னுடைய எல்லையை விஸ்தரித்தால் மற்றவை
ாாச்சியங்களும் கோரிக்கை சமர்ப்பித்தல். தாக்குதல் நடாத்தியதற்கு இதுவே காரணம். எல்லைகளைப் படத்தின் துணை கொண்டு பார்ப் ஆட்சி நடத்திய பெரிய போல்கன் பிரதேசம் க் கொண்டு ஆராயும்போது மசிடோனியாவே r அங்கே பாய்கின்றன. போல்கன் இனத்தவர் வந்துள்ளனர். எனவே எல்லா இனத்தவரும் வாரினத்தவரும் அந்த நாட்டில் ஏதோ ஒரு வாாயிருந்தனர். எனவே எல்லாருக்கும் அதிலே டைபெறுகையிலேயே அவர்கள் கனவுகாணத் ஒரு பகுதியைப் பெற்றுக் கொள்ளலாமெனக்
86). பல்கேரியா அடக்கமின்றி நடந்தமையும் தகமாயிருந்தமையும் ருஷ்யாவைத் தீவிரமான -ன்பர்க் அலெக்ஸாண்டரை அரசிலிருந்து அப் தது. ருஷ்ய தேசாபிமானியாயிருப்பதைவிட்டு ]ந்தமை அதற்கு ஆத்திரமூட்டிற்று. நள்ளிரு உரை கடத்திச் சென்று, துப்பாக்கி முனையிலே க் கைவிடுவதாக ஒரு கடிதத்திலும் கையொப் டவிட்டு அப்புறப் படுத்திவிட்டனர். இது 1886 ங்காசனத்தை மறுபடியும் பிடித்திருக்கலாம். . சார் மன்னர் பல்கேரியா மீது ஆதரவு காட்ட
விலகியிருந்தான். ஆனல் அவன் அதை நிரந்
டினண்ட். இந்தத் தியாகம் பயனற்றதாயிற்று. டைந்தனர். சார் மன்னனின் விருப்பத்துக்கு bபிய அரசனுக்கு பல்கேரிய சிங்காசனம் வழங் பர்க்கைச் சேர்ந்த பேர்டினண்டைத் தேர்ந்து பேர்டினண்ட், பல்கேரியாவின் இரண்டாவது னனுலும் பேராசையுடையவன். ருஷ்யாவோ நீக்குவதற்கு முயன்முன். மூன்ருவது அலெக் க்கலஸ் ருஷ்ய மன்னனுய் வந்த பின்னரே இது மகனை அங்கீகரிப்பதாக வாக்குறுதியளித்த

Page 729
1815 இலிருந்து முதலாவது
ருஷ்யா ஆசியாவில் கண்ணுேட்டம் செலு பட்ட மூன்முவது அலெக்ஸாண்டர் ஐரோ ணுேட்டம் செலுத்தினன். போல்கன் பிரச் இவனுக்குப் பின்னர் ராச்சிய பாகம் வகித் முதல் பத்து வருடம் தந்தையின் கொள்ை ருஷ்ய சரித்திரத்திலும், ஆசிய சரித்திரத்தி
ஆசியாவில் ருஷ்யா
ருஷ்யாவுக்கு ஆசியா விஷயம் புதியதன் னமே ருஷ்யா தோல் வியாபாரிகள் பனிக் ளுக்குப் போயிருக்கிமுர்கள். சைபீரியா ரு பரந்த தேசமே. அதனுல் அங்கு செல்வது பு யுங் கொடுக்கவில்லை. பத்தொன்பதாம் நு வடக்கு ஆசியாவின் முழுப்பகுதியையும் சு அதற்குப் பொருளாதார முறையிலே எவ்வி திலே குடிசனத்தொகை குறைவு. குளிர் அ தவிர இங்கே மக்களுக்குப் பயனுள்ள பொ
சைபீரியாவின் பொருளாதார முக்கியத்து விவசாய வளமும் உண்டென்பதை பத்தொ6 அரசாங்கம் உணரத்துவங்கிற்று. இவற்றைக் பயன் கிடைக்குமென உணர்ந்தனர். அக்கால பசிபிக் சமுத்திரத்திலுள்ள ஒக்கொட்ஸ்க் ( யிருந்தது. இந்தப் பிரதேசத்திலேயுள்ள வா சாங்கம், வருடத்திலே பெரும்பகுதியில் பன தேசம்வரை செல்வது நல்லதெனத் தோன்ற முண்டிக்கொள்ள வேண்டும்; இவ்வளவில் ை விஸ்தரிக்கும் கட்டத்தின் நெருக்கடியான கட்
உலகத்திலே மிக அதிகமான குடிசனத்;ெ கண்ட நாகரிகத்தில் மிக விசித்திரமான தமது நாகரிகமே சிறந்ததென்ற எண்ணத்தா செய்யக்கூடாதெனத் தமது துறைமுகங்கை குடியேற்றங்களை அமைத்துவந்த ஐரோப்பா ஆட்சேபனை தெரிவித்தது. இதன் பயனுக ப பீகிங்கிலுள்ள சீன அரசாங்கம் சில சலுை லுள்ள கான்டன் துறைமுகத்தை மேலைநாட பத்தொன்பதாம் நூற்றண்டிலே இந்தத் து போதாததாயிருந்தது அதனுல் பிரிட்டனும் சீனத்துறைகளைத் திறக்கச் செய்து 40 கோடி சீன மிகப் பெரியதேசம். அத்துடன் செருக் ளோடு பல உடன்படிக்கைகளைச் செய்து ட
வியாபாரிகளுக்கு விட்டது. பிரிட்டனும், பி

மகாயுத்த ஆரம்ப வரை 66.
பத்துதல். பல்கேரியாவிலே தடைசெய்யப் ப்பாவைக் கைவிட்டு ஆசியா மீது கண் சினை அவனுக்குப் போது மென்முயிற்று. த்த இரண்டாவது நிக்கலஸ் (1894-1917) கயையே பின்பற்றினன். இந்த மாற்றம் லும் முக்கியமான அத்தியாயமாகும்.
முன்னேறுதல்.
று. பெரிய பீட்டர் அரசனுவதற்கு முன் கட்டி நிறைந்த சைபீரியா வனந்திரங்க ரஷ்யச் சமவெளியின் கிழக்கு நோக்கிப் வியியல் முறையிலே எவ்வித கஷ்டத்தை ாற்றண்டின் ஆரம்பத்திலேயே ருஷ்யா வீகரித்துக் கொண்டது. ஆனல் அதனல் த பயனும் கிடைக்கவில்லை. இப்பிரதேசத் திகம்; தோல் தரும் சில மிருகங்களைத் ருள்கள் ஒன்றுமில்லை. வம். சைபீரியாவிலே கணிப்பொருள்களும், ன்பதாம் நூற்முண்டின் பிற்பகுதியிலேயே கிரமப்படி அபிவிருத்தி செய்தால், பெரும் த்திலே ருஷ்யருக்கு சைபீரியாவிலிருந்து வரையுள்ள பிரதேசம் உரிமையுடையதா ய்ப்பான நிலைமைகளை அவதானித்த அா ரிக்கட்டியால் மூடப்படாத தெற்குப் பிர றியது. தெற்கே போவதானுல் சீனவோடு சபீரியாவில் ருஷ்யா தனது பிரதேசத்தை -lth ஆரம்பமாயிற்று.
தாகையுள்ள தேசம் சீன. மனித இனம் நாகரிகத்தையுடையது இந்நாடு. சீனர் -ல் வெளிநாட்டார் தம்மோடு வியாபாரஞ் ள அடைத்துவிட்டனர். பலதிசையிலும் இந்த இக்கட்டான நிலைமையைக்கண்டு தினெட்டாம் நூற்முண்டின் பிற்பகுதியில் ககளை உண்டாக்கிற்று. தெற்குச் சீனவி ட்டு வியாபாரிகளுக்குத் திறந்துவிட்டது. றைமுகம் மேலைநாட்டு வியாபாசத்துக்கு பின்னர் பிரான்சும் பலாத்காரமாகச் சீனமக்களோடு வியாபாரஞ் செய்தனர். குடையது, ஆனல் பலமற்றது. வல்லரசுக ல துறைமுகங்களைத்திறந்து மேலைநாட்டு
ரொன்சும், தமது வியாபார உரிமைகளை

Page 730
662 ருஷ்ய ராச்சியமு
விஸ்தரித்ததோடு அமையாது, புதிய படுத்த விரும்பின. 1842இலே பிரிட்ட முகமான ஹொங்கோங்கை கைப்பிடி ணுேட்டஞ் செலுத்தியது. பிரான்ஸ் ( லிருந்து வடக்கே சீனக்கரையை நோ ருஷ்யா விலாடிவாஸ்டொக்வரை முன் திரத்தையும், ஐரோப்பிய வல்லரசுகள் பதற்கு முயற்சி செய்யவோ ஆற்றிய வோம். இந்தச் சந்தர்ப்பத்திலே வடசி போகின்ருேம். ஆனல் தெற்குச் சீனத் களைக் கணக்கிலெடுத்த காரணம், நாடு வில்லை; மேலைநாட்டைச் சேர்ந்த இர டின் நடுப்பகுதியில் சீனமீதுகண்ணுே டுவதேயாகும். தெற்குப் பிரதேசத்தி:ே அறிந்த ருஷ்யா, 1858 இல் அமுர் நதி இரண்டு வருடத்தின் பின்னர் அது 7 தைத் தன்னுடைய ராச்சியத்தோடு நதிக்கு மேலே ஜப்பானிய மேற்குப் ப பிரதேசத்தின் தென் கோடியிலே ருஷ்ய அமைக்க முற்பட்டனர். இந்தத் துல் என்ற பெயரை வழங்கினர்.
ருஷ்ய ஆதிக்கம் மத்திய ஆசியாவி ருஷ்யா ஆசியாவில் பரவிய திசை பசி யிலே ஒரு சைனியம் முன்னேற மற்ெ சென்றது. இரண்டாவது அலெக்ஸாண் மன்னர்களின் ஆட்சிக்காலத்திலே ருஷ் பிரதேசத்தைப் பிடித்துவிட்டது. இர ஆசியாவிலே ருஷ்யா பெரிதும் முன்:ே திலும் பார்க்க இரண்டு மடங்கு பிர 1880 ஐ அடுத்த ஆண்டுகளிலே ருஷ் நிறுத்தப்பட்டபோது, ஆசியாவில் அது குரிய விடயமன்று. ஆசியாவில் அதற். டங்களில்லாமற் போகவில்லை. விள தேசத்தை ருஷ்யா பெற்றபோதிலுட தேசத்தைக் கடக்கவில்லை. கடுங்குளி கப்பல் செல்லவிடாது நிறுத்திவைக்க எல்லாக் காலத்திலும் கப்பல் போக்கு தேவைப்பட்டது. சைபீரிய ரயில் பாதை முடியும் இடமா சாங்கம் திட்டமிடல். தெற்கே மேலும் முகத்தைப் பிடிக்கலாம். அது சீனப் முண்டாயிற்று. 1891 இல் சைபீரிய முனைந்தபோது, ருஷ்யா சைபீரியாவு அதனுடைய கீழ்த்திசை முடிவு நிலைய

ம், ஒட்டமான் ராச்சியமும்
நாடுகளைப் பிடிக்கும் ஆசையையும் திருப்திப் காண்டனின் வாசலில் உள்ள முக்கிய துறை ந்துக் கொண்டது. பின்னர் பர்மாமீது கண் கொச்சின்சைனவைப் பிடித்துக்கொண்டு அதி *கி முன்னேற நினைத்தது.
னேறுதல். சீனவிலே ஊடுருவிச்சென்ற சரித் ஆசியா முழுவதையும் பிடிக்கவோ, பிடிப் போட்டிகளின் வரலாற்றையும் இனி ஆராய் னத்தில் ருஷ்யா பாவிய சரிதத்தையே கூறப் திலே பிரிட்டனும், பிரான்சும் செய்த முயற்சி பிடிக்கும் கருமத்திலே ருஷ்யா தனித்து நிற்க ண்டு வல்லரசுகள் பத்தொன்பதாம் நூற்ருண் ]ட்டஞ் செலுத்தினவென்பதை எடுத்துக்காட் 1) சீன எதிர்ப்புக் காட்டமுடியாதிருந்தமையை க்கு வடக்கேயுள்ள பிரதேசத்தைப் பிடித்தது. 00 மைல் நீளமுள்ள சீனக் கரைப் பிரதேசத் சேர்த்துக்கொண்டது. இப்பிரதேசம் அமூர் குதியைப் பார்த்தாற் போலிருந்தது. இந்தப் பர் வெற்றி மதுகையினல், ஒரு துறைமுகத்தை றைமுகத்துக்கு அவர்கள் விளாடிவாஸ்டொக்
ல் பாவுதல். பத்தொன்பதாம் நூற்றண்டிலே பிக் சமுத்திரம்மாத்திரமன்று. அந்தத் திசை முரு சைனியம் மத்திய ஆசியாவை நோக்கிச் டர் மூன்ருவது அலெக்ஸாண்டர் ஆகிய இரு *ய ராணுவம் துருக்கித்தானம் என்ற பெரிய "ண்டாவது நிக்கலஸ் ஆட்சிக்கு வந்தபோது , னறி ஐரோப்பாவில் உள்ள ருஷ்யப் பிரதேசத் தேசங்களைப் பிடித்துக்கொண்டது.
யா, போல்கன்குடா நாட்டிலே தடைபோட்டு கண்ணுேட்டஞ் செலுத்தியமை ஆச்சரியத்துக் கு அதிக தடை உண்டாகவில்லை. இங்கே கஷ் Tடிவாஸ்டாக்வரை பரந்ததொரு கரைப்பிர b, குளிர் காலத்துப் பனி உறையும் பிர ருள்ள காலத்திலே இந்தத் துறைமுகத்திலே ப்பட வேண்டியிருந்தது. எனவே வருடத்தில் வாத்துச் செய்யக்கூடியதொரு துறைமுகமே
க ஆர்தர் துறைமுகத்தை அமைக்க ருஷ்ய அா சென்ருல்தான் பனியுறையாத ஒரு துறை பிரதேசத்திலிருந்தது. மற்ருெரு பிரச்சினையு பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய அது * கூடாக ஒரு ரயில் பாதையை அமைத்தது. ம் விளாடிவாஸ்டொக் காயிருக்குமென முதலில்

Page 731
1815 இலிருந்து முதலாவது
என்ஜினியர்கள் திட்டமிட்டனர். ஆனல் பனி பெற்ருலென்ன என்று அவர்கள் நினைத்தனர். முகத்தை விரும்பினன். இதனைப் பற்றிச் சிந் கும் ஜப்பானுக்குமிடையிலே 1894 இல் ஒரு
ஏகாதிபத்திய வல்லரசுகளும் ஜப்பானும் மூன்று வல்லரசுகளும் வியாபார நோக்கமாக கீழ்த்திசைக்கு வந்தனர் என்பதை முன்னே இவ்வல்லரசுகளின் முயற்சிக்கு அதிகதடையு நிலையில் யுத்தத்தை விரும்பாதிருந்தது. அதழு முற்பட்டன. ஆனல் ஜப்பானேடு முரண்டிய
டனர்.
ருஷ்யாவும் ய சீனுவைப்போலவே ஜப்பான் ராச்சியமும் போல வாழ்ந்தது. ஆனல் சீனரைப்போல ஜப் தியகாலத்து ஐரோப்பாவிலிருந்த சேவை LOT திலே ஜப்பானியர் இருந்தபடியால், அவர்களி கள். இவர்கள் போரையே தொழிலாகக் கெ பண்பை இவர்களும் மேற்கொண்டனர். இந்த இது ஷத்திரியப் பண்புகளையே மற்றெல்லாக் தது. எனவே வெளிநாட்டார் வியாபாரஞ் செ இவர்களுடைய எதிர்வினை சீனருடைய எதிர் இல் ஐக்கிய அமெரிக்க அரசாங்கம், ஐரோப்பி தில் நாட்டங்கொண்டு (ஆனல் தேசம்பிடிக்க என்ற கடற்படைத் தலைவரை நாலுயுத்தக் கட் பெரி வியாபார வசதிகள் செய்யுமாறு ஜப்பான சீனரைவிடக் காரிய வாதிகளாயிருந்த ஜப்பா6 அமெரிக்கரோ தாம் தமது கருநாடக முறையி செய்யமுடியாதென உணர்ந்து மனத்திலே :ை குச் சந்தோஷமாக உடன்பட்டனர். 1854 செய்து கொண்டு தமது துறைமுகங்களிற் சி திறந்து விட்டனர். சிலகாலஞ் சென்றபின் சலுகையை வழங்கினர். இவ்வாறு ஜப்பானின் பாாஞ் செய்ய வசதியுண்டானது.
ஜப்பான் மேல்நாட்டு மயமாதல். ஜப்பான் யில் தன்னையும் உருவாக்கிக் கொள்ளமுயன்ற நோக்கமாக ஜப்பான் சேவைமானிய அமைப்6 சேவைமானியப் பிரபுக்கள், சாதுவாக ஒதுக்கி குச் சர்வ அதிகாரமும் வழங்கப்பட்டது. பி. பானியர் மேலைநாட்டு விஞ்ஞானம், கல்வி லை கள், முதலாளி முறை எல்லாவற்றையும் பின் அவர்கள் ஐரோப்பிய மயமான கீழை நாட் ஐரோப்பாவே அவர்களுக்கு முன்மாதிரியாக படையையும் திறம்பட அமைக்க முற்பட்டன
வதற்கிடையில் ஜப்பானிலே ஒரு அரசியலடை

மகாயுத்த ஆரம்ப வரை 663
புறையாத ஒரு துறைமுகத்தைத் தெற்கே எனவே ருஷ்ய மன்னன் ஆர்தர் துறை தித்துக் கொண்டிருக்கும்போது சீனவுக்
யுத்தம் உண்டாயிற்று.
பிரிட்டன், பிரான்ஸ், ருஷ்யா ஆகிய வும் நாடு பிடிக்கும் நோக்கமாகவும் தூர 'ா குறிப்பிட்டோம். பலதசாப்தங்களாக ண்டாகவில்லை. ஏனெனில் சீனு சீரழிந்த ல்ை வல்லரசுகள் உறுதியோடு செயற்பட போது நிலைமை வேருயிருந்ததைக் கண்
ப்பானும்
வெளிநாட்டுத் தொடர்பில்லாமல் துறவி பானியர் யுத்தத்தை வெறுக்கவில்லை. மத் னியமுறையைப் போன்றதொரு சமூகத் டையே ஷத்திரியவமிசத்தவர் இருந்தார் 5ாண்டவர்கள். மத்திய காலத்து விரப் விாமாபுக்கு புஷிடோ என்று பெயர். குணங்களிலும் மேலாகப் போற்றி வந் ய்யுமாறு இவர்களை நெருக்கிய பொழுது வினைக்கு மாறுபட்டதாயிருந்தது. 1853 ய வல்லரசுகளைப் போலவே வியாபாரத் 5 வேண்டுமென்ற நோக்கமின்றி) பெரி ப்பல்களோடு ஜப்பானுக்கு அனுப்பிற்று. ரிய அரசாங்கத்தை நயமாகக் கேட்டார். னியர் நவீன ஆயுதங்களைத் தாங்கி வந்த லமைந்த ஆயுதங்களைக் கொண்டு போர் வரமிருந்தபோதிலும் வெளிப் பார்வைக் இல் அமெரிக்காவோடு உடன்படிக்கை லவற்றை அமெரிக்க வியாபாரிகளுக்குத் ஏனைய அந்நிய நாட்டவர்க்கும் அதே சகல பகுதிகளிலும் அந்நியர் வியா
இவ்வாறு ஐரோப்பிய, அமெரிக்கமுறை து. இந்த நோக்கத்தை நிறைவேற்றும் பைக் கைவிட்டது. ஜப்பானிய அரசரை வைத்திருந்த நிலையைமாற்றி அவருக் ன்னர் ஆத்திரமடைந்தவர் போல ஜப் பத்தியம், பொறியியல், யந்திரசாதனங் ா பற்றினர். இவ்வாறு 1900 வரையில் டவர் கோலத்திலே காணப்பட்டனர்.
இருந்ததால் ராணுவத்தையும் கடற் ார். பத்தொன்பதாம் நூற்ருண்டு முடி மப்பு மேலைநாட்டு முறையில் உண்டாக்
a.

Page 732
664 ருஷ்ய ராச்சியமு
கப்பட்டது. இரண்டு சட்ட சபைகளை யாய்க் கட்டுப்பாடானதொரு வாக்குரி வாக அதிகாரம் சக்கரவர்த்தி கையிலே யின் வழித்தோன்றலென மக்களெல்லா
எனக் கொண்டாடினர்.
ஜப்பான் ஏகாதிபத்திய வல்லரசு. ஜ படக்கூடிய விளைவுகள் ஒன்றன்பின் ஒன் செய்வதற்கும் புதிய சந்தைகளைக் கன பிடிக்கும் ஆசையும் சேர்ந்து கொண்ட பெறும். விரைவில் ஜப்பானியர் வடக்ே தினர். இது ஆசியாத்தலை நிலப்பரப்பிடி சீன ஜப்பானிய யுத்தம் (1894-95) ( கூறியது. எனவே ஜப்பான் கோரியா மி இந்தப் பிணக்கினுல் 1894 இல் இருந பான் மின்னல் வேகத்தில் வெற்றிபெற் களில் மூழ்கிக் கிடந்தது. ஜப்பான் ஐே களையும் பயன்படுத்திச் சீனவை யுத்தத் வெற்றிபெற்ற நாடுகளை ஜப்பான் கே செய்துகொண்ட உடன்படிக்கைப்படி ( றது. இந்தக் குடாநாட்டின் தென்கோ துறைமுகம் வியாபாரத்துக்கும், கடற்ப ருஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய உடனே ருஷ்யா போருக்கெழுந்தது. யின் முடிவிடம் ஆர்தர் துறைமுகமல்லி தன்னேடு சேர்த்துக்கொண்டு ஜப்பான் யும் கொண்டாடக் கூடாதென ஆட்சே சாத் தீவை வேண்டுமானல் அது வை பின்னர் பலம் பெற்றிருந்த ஐரோட காகக் கப்பங் கேட்டனர். 1895 துவக்க களை சீனுவிடமிருந்து பெற்றுக் கொண் செளமாகாணத்தைப் பிடித்தது. 1897 என்ற குடாக்கடலை, குத்தகையென்ற டம் ருஷ்யா, லியாட்டங்மாகாணத்தோ கொடுக்குமாறு பீகிங் அரசாங்கத்தை செல்லும் ரயில் பாதையை சீனுவின் கும் அனுமதிகோரியது.
ஜப்பான் பிரிட்டனிடம் துணைகேட் இழந்த ஜப்பான் ஆத்திரமடைந்ததும் டமை அதற்கு அச்சத்தையுண்டாக்கி பான் போட்ட ஏகாதிபத்தியத்திட்டப் நட்புப்பூண்டது. சீனுவிலும் சீனக்கட் பெரிய கடற்படையை வைத்திருந்த
ருஷ்டரோடு போட்டியிடுவதற்காக பி புள்ள சீனத்துறையான ஹாவைத்து

ம், ஒட்டமான் ராச்சியமும்
மக்கப்பட்டன. கீழ்ச்சபை, பிரதிநிதிகள் சபை மையினல் தேர்ந்தெடுக்கப்பட்டதாயிற்று. நிர்
கொடுக்கப்பட்டது. அவரைச் சூரிய தேவதை ம் மதித்தனர். இச்சக்கரவர்த்தியை மிக்காடே
ப்பான் மேல்நாட்டு மயமானதும் அதனுல் ஏற் rருய்த் தொடர்ந்தன. இதில் ஒன்று வியாபாாஞ் rடுபிடிப்பதற்குமுள்ள ஆசை. அதனேடு நாடு ால் அது ஏகாதிபத்திய வேட்கை எனப் பெயர் கேயுள்ள கோரியாவில் கண்ணுேட்டஞ் செலுத் லுள்ளது. கோரிய தன்னதிகாரத்திலுள்ள நாடெனச் சீன 'து அதிகாரம் பெறுவதை சீன ஆட்சேபித்தது. ாடுகளுக்குமிடையிலே யுத்தம் மூண்டது. ஜப் றது. சீனு மிகப்பெரிய தேசம், பழைய மரபு ராப்பிய முறையில் யந்திரங்களையும், துப்பாக்கி ந்தில் வென்றது.
ாருதல். ஷிமொனுெஸ்கியில் 1895 இல் ஜப்பான் கோரியாவோடு லைட்டுங்குடா நாட்டையும் டெற் "டியில்தான் ஆர்தர் துறைமுகமிருக்கிறது. இத் படைத்தளத்துக்கும் மிகப்பயனுடையதாயிற்று. வல்லரசுகள் சீனுவுக்குப் பாதுகாப்பளித்தல், சைபீரியாவுக் கூடாகப் போகும் ரயில்பாதை }வா ? ருஷ்யா ஜெர்மனியையும் பிரான்சையும் ஆசியாத்தலைப்பூமியிலே எவ்வித பாத்தியதை பித்தது. சீனுவுக்குச் சொந்தமான போர்மோ
த்துக்கொள்ளலாமெனக் கேட்டது.
ப்பிய வல்லரசுகள் சீனுவுக்கு உதவி செய்ததற். :ம் 1898 வரை பிரான்ஸ் பலவகையான சலுகை ாடு கடைசியாக தெற்குச் சீனுவிலுள்ள குவாங் இல் ஷான்ாங் மாகாணத்திலுள்ள கியாச்செள முறையில் பிடித்துக்கொண்டது. அடுத்த வரு டு ஆர்தர்துறையைத் தனக்குக் குத்தகையாகக் க் கேட்டது. அத்துடன் சைபீரியாவுக் கூடாகச் மஞ்குரியா மாகாணத்துக் கூடாகப் போடுவதற்
ட்டல், யுத்தத்திலே வெற்றிபெற்ற தேசங்களை ன்றி ருஷ்யா இதிலே தலையிட்டுப் பங்கு போட் ற்று, ருஷ்யாவைத் தடைசெய்யாவிட்டால், ஜப் நிறைவேறது. எனவே ஜப்பான் பிரிட்டனேடு -ல்களிலும் ருஷ்யாவின் ஆதிக்கம் பெருகுவது பிரிட்டனுக்குக் கலக்கத்தை யுண்டாக்கிற்று. ரிட்டன் 1898 இலே ஆர்தர் துறைக்கு எதிரே றையைப் பிடித்தது.

Page 733
1815 இலிருந்து முதலாவது
1902 இல் பிரிட்டனும் ஜப்பானும் ஓர் உ ருஷ்யா, ஜப்பானேடு சண்டைக்கிறங்கி ஐ நாடினுல்தான் ஜப்பானுக்கு உதவி புரிவதாக வாக்குறுதியளித்தது.
ருஷ்யாவுக்கும் ஜப்பானுக்குமிடையில் யுத்தப் ஊடுருவுவதை எதிர்க்க ஜப்பான் உறுதிகொள் தம்மை நன்கு தாபித்துக் கொண்டு கோரியா6 பார்த்துக்கொண்டிருந்தது. டோக்கியோ அர சேபித்தது. ருஷ்யா அதேமுறையில் பதிலளி 1904 ஆம் ஆண்டு பெப்பரவரியில் ஜப்பானிய நின்ற ருஷ்யக் கடற்படையையும் மஞ்சூரியா? தையும் தாக்கிவெற்றி பெற்றனர். 1905 கோன னர். அமெரிக்க ஜனதிபதி தியடோர் ரூஸ்வெல் சம் செய்ய முன்வந்தார். ஜப்பான் மகிழ்ச்சிே போட்ஸ்மவுத் சமாதானத்தில் ஜப்பான் பெ போட்ஸ்மத் என்ற இடத்திலே 1905 ஆம் ஆ மிடப்பட்டது. இதன் பிரகாரம் ருஷ்யா தா முகத்தையும் லியாடங்குடாநாட்டையும் ஜப் னிய ஆதிக்கத்துக்குட்பட்ட பிரதேசம் எனவு விவாதத்துக்குரியதுமான மஞ்சூரியா பிரதேச பட்டது. இந்தயுத்தத்தின் பயணுக ருஷ்யா, ப வும் விளங்கிற்று. ஆனல் அதனுடைய பேர கிலே ஜப்பான் தலைமை பெற்றது. ஐரோப்பிய அடி கொடுத்துவிட்டது. அதனல் ஏனைய ஏக் சமமான அந்தஸ்து உண்டாயிற்று. அதனுடை குறியாக 1910 இல் அது கோரிய அரசனைக் டைய ராச்சியத்தோடு சேர்த்துக் கொண்டது
1905 ஆம் ஆண்டின் ( மூன்முவது அலெக்ஸாண்டர் மன்னன் மிகக் டான். ஆனல் அவனுடைய ஆட்சிக்காலத்தி விடுத்த மற்ருெரு இயக்கம் தோன்றியது. இவ்: டது. அலெக்ஸாண்டர் ஆட்சிக் காலத்திலே ை வில் தலைகாட்டிற்று. அவனுக்குப் பின்னர் அா திலே (1894-1917) அதன் வேகம் அதிகரித்த, திலே கைத்தொழிற் புரட்சி தலையெடுத்து நாட் இந்த இயக்கத்துக்குத் தந்தையும் மகனுமா தொழிற்சாலைகளிலிருந்தே நவீன ஆயுதங்களை தியப் போட்டியிலே அது தன்னுடைய பங்கை இவர்கள் இந்த இயக்கத்துக்கும் பெரிய ஆதர6 அரசாங்கத்தின் முழு ஆதரவோடு ருஷ்யாவில் இரும்பு போன்ற மூலப்பொருள்கள் உக்ரேன் கருங்கடல், கஸ்பியன் கடல் பிரதேசங்களிலே டன. நாட்டின் பலதிக்கிலும் தந்தி வசதிகள் ே போடப்பட்டன. இவற்றின் பயனுக ருஷ்யாவி

மகாயுத்த ஆரம்ப வரை 665
டன்படிக்கையைச் செய்து கொண்டன. ரோப்பிய வல்லாசொன்றின் துணையை பிரிட்டன் இந்த உடன்படிக்கை மூலம்
5. இந்த நிலைமையில் ருஷ்யா ஆசியாவில் ண்டது. ஆர்தர் துறைமுகத்திலே ருஷ்யா வைத்தாக்கும் கட்டத்தை ஜப்பான் எதிர் சாங்கம் ருஷ்யாவுக்குக் காாசாரமாக ஆட் த்தது. பின்னர் சண்டை உண்டானது. ர், ஆர்தர்அறைமுகத்திலே அணிவகுத்து வில் நிறுத்தப்பட்ட ருஷ்யச் சைனியத் டயில் ருஷ்யர் செயலற்ற நிலைக்கு வந்த ஸ்ட் இருநாடுகளுக்கு மிடையில் மத்தியட் யோடு அதனை ஏற்றுக் கொண்டது.
ற்ற சலுகைள். நியூஹாம் ஷயரிலுள்ள பூண்டு செப்டெம்பரில் சமாதானம் ஒப்ப “ன் குத்தகைக்கு எடுத்த ஆர்தர்துறை பானுக்கு வழங்கிற்று. கோரியா ஜப்பா ம் அங்கீகரித்தது. மிகப் பயனுள்ளதும், ம் சீன நிர்வாகத்தின் கீழ் ஒப்படைக்கப் சிபிக் வல்லரசாகவும், ஆசிய வல்லரசாக ாசை மிதப்படுத்தப்பட்டது. தூரகிழக் ப வல்லரசான ருஷ்யாவுக்கு அது நல்ல காதிபத்திய வல்லரசுகளோடு அதற்குச் ய அந்தஸ்து உயர்ந்ததென்பதற்கு அறி கலைத்துவிட்டு கோரியாவைத் தன்னு
ருஷ்யப் புரட்சி
கொடிய அடக்கு முறைகளைக்கையாண் லே இந்த அடக்குமுறைக்குச் சவால் வியக்கம் அடக்குமுறையை அடக்கிவிட் கத்தொழிற் புரட்சி மெதுவாக ருஷ்யா சாண்ட இரண்டாவது நிக்கலஸ் காலத் து. விவசாய சமூகமான ருஷ்ய சமூகத் ட்டின் தோற்றத்தையே மாற்றிவிட்டது. "க ஆதரவளித்தனர். ருஷ்யா தனது உற்பத்தி செய்யாவிட்டால், ஏகாதிபத் ச் செய்யமுடியாதிருக்குமென்ற பயமே வை அளிக்கத் தூண்டுகோலாயிருந்தது. ஏராளமாகக் காணப்பட்ட நிலக்கரி, பிரதேசத்தில் கிண்டியெடுக்கப்பட்டன. எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட் செய்யப்பட்டன. புதிய ரயில்பாதைகள்
ன் போக்குவரத்துச் சேவை அதிகரித்

Page 734
666
ருஷ்ய ராச்சியம் தது. கஸ்பியன் பிரதேசத்துக்கூடாக ஒ இல் சைபீரியாப் பாலைவனத்துக் கூட மிடப்பட்டது. இவற்றுக்கான மூலத நல்ல வட்டிக்குக் கடனாகப் பெறப்பட்ட ருஷ்யாவினாற் கொடுக்கப்பட்டது. மத்திய வகுப்பாரிடையே முற்போக்கு யும் உண்டாதல். நாடெங்கும் கைத்தெ உண்டானது. மொஸ்கோ, சென் பீட்டர் மழைக்கு முளைத்த காளான்போலப் ப மான சிறிய சந்தைப்பட்டினங்கள், ன விருத்திகளை அடியொற்றிப்பல சமூக வங்கியாளர், பொறியியலாளர், சட்டம் மொன்று உருவாயிற்று. இவ்வினத்தவர் குட்பட்ட ஆட்சி, முதலிய மேலை நாட் வராயினர். அத்துடன் ஏராளமான ெ தனர். இவர்கள் புரட்சிவாதிகளாக மா கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இக்கட்சி , இரண்டாகப் பிரிந்தது. தீவிரக்கட்சி 0 தது. இது பொல்ஷிவிக் கட்சியெனப் பான்மையெனப் பொருள்படும். இக்க எதிரான கொள்கையை அனுசரித்த அழைக்கப்பட்டனர். அவர்கள் இணக். பலாத்கார நிகழ்ச்சிகள் . 1904 இல் ஜ தோல்விக்கு மேல் தோல்வியுண்டான கர்களும், தீவிரவாதிகளான தொழிலா
அரசாங்கம் தனது தோல்விகளையும் தலைகாட்டத்துவங்கினர். 1904 கோடை போலிஸ் தலைவருமான வென் ப்ளெல் டார். சில மாதங்களின் பின்னர் கொம் கையில் நுழைந்து சேர்ஜ் கோமகனைக் நிக்கலஸ் 1905 ஆம் ஆண்டு ஜனவரி ப களரியின் காரணமாக எதிர்க்கட்சியி அன்று தொழிலாளர் கூட்ட மொன்று ! சென்று அரசியல் சீர்திருத்தம் வேன் தது. கூட்டம் கலைய மறுக்கவே, அர செய்தனர். அதிலே பல தொழிலாளர் 1905 ஒக்டோபரில் சமர்ப்பிக்கப்பட்ட ஏற்பட்டமையால் தான் ஜப்பான் சண் நிக்கலஸ் விரும்பினான். போட்ஸ்மத் பரபரப்புக் குறையவில்லை. நொய்ந்த ஒக்டோபரில் ஒரு விஞ்ஞாபனத்தை களுக்கு முற்றாய் விட்டுக்கொடுத்தடை யக் குடிகளுக்கு மேலை நாட்டில் நிலவும் டங்களும் சுதந்திரமென்பனவெல்லாம் முறையிற் கொண்டுவருவதற்காக டூமா

ம், ஒட்டமான் ராச்சியமும்
ஒரு பெரிய ரயில் பாதை போடப்பட்டது. 1891 க நீண்டதொரு ரயில்பாதை போடத் திட்ட ரம், மேற்கு ஐரோப்பிய தேசங்களிடமிருந்து
-து. உள்ளூர்ச் சந்தையிலே கிடையாத வட்டி
க் கட்சியும், தொழிலாளரிடையே தீவிரக்கட்சி ாழில் விருத்தியின் பயனாக வியாபார மலர்ச்சி
ஸ்பர்க், கீவ், ஒடெஸ்ஸா போன்ற நகரங்களிலே ல தொழிற்சாலைகள் தோன்றின. நூற்றுக்கதிக கத்தொழில் நகரங்களாக மாறின. இந்த அபி
மாற்றங்களுண்டாயின. 1900 ஆண்டளவில் றிஞர், வியாபாரிகள் என மத்திய வகுப்பு இன - பத்திரிகைச் சுதந்திரம், அரசியல் அமைப்புக் தி முற்போக்குக் கொள்கைகளிலே ஆர்வமுள்ள தாழிலாளர் தொழிற்சாலைகளிலே வேலைக்கமர்ந் றினர். 1898 இலே ருஷ்ய சோஷல் சனநாயகக் தீவிரக்கட்சியெனவும், மிதவாதக்கட்சியெனவும், பெரும்பான்மை அங்கத்தவரைக் கொண்டிருந் பெயர்பெற்றது. பொல்ஷிவிக் என்றால் பெரும் ட்சி இணங்கிக்கொடாத மத்திய வகுப்பார்க்கு து. சிறுபான்மையினர் மென்ஷிவிக் என்று கத்துக்கு உடன்பாடானவர். ஜப்பானோடு போருண்டானதும், ருஷ்யாவுக்குத் செய்தி தந்தியில் வந்தது. முற்போக்கு வர்த்த ளிகளும், அரசாங்கத்தைக் குற்றஞ் சாட்டினர். பொருட்படுத்தாமல் செய்தித்தணிக்கையைத் - காலத்திலே உள் நாட்டு மந்திரியும், இரகசியப் வவிமீது குண்டுவீசி அவர் கொலை செய்யப்பட் லகாரன் ஒருவன் அரசகுடும்பம் வசிக்கும் மாளி கொலை செய்தான். மனமடிவுற்ற இரண்டாவது மாதம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரத்தக் லெழுந்த எதிர்ப்பை அடக்கமுடியாதிருந்தார். சென்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள அரண்மனைக்குச் அடுமென்று ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பித் ண்மனைக் காவலாளர் துப்பாக்கிப் பிரயோகஞ் இறந்தனர். விஞ்ஞாபனம். உள்ளூரிலே இவ்வாறு குழப்பம் படையை நிறுத்த வேண்டுமென இரண்டாவது சமாதானம் ஏற்பட்டபோதிலும், பொதுசனப் மனமுள்ள நிக்கலஸ் மனமுடைந்தவனாய், 1905 வெளியிட்டான். இது கண்டனந் தெரிவித்தவர் போலாகும். இந்த விஞ்ஞாபனத்தின்படி ருஷ் பேச்சுச் சுதந்திரம், எண்ணச் சுதந்திரம், கூட் வழங்கப்பட்டன. இந்தச் சுதந்திரங்களை நடை என்ற பெயருள்ள ருஷ்ய பாராளுமன்றத்தைத்

Page 735
1815 இலிருந்து முதலாவது |
தெரிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. டியூ ஸாண்டர் காலத்திலே நகராண்மைக் கழகங்க னன் இயற்றிய பெரிய சீர்திருத்தங்களில் ஒரு கத்தைவிடப் பெரியது. அது தேசம் முழுவ,
றம்.
ருஷ்யா பல இனமக்கள் வாழும் தேசம். இவ் தோடு மற்றுமொரு விஷயம் கருத்திற்கொல் கிழக்கு ஐரோப்பா, வடக்கு ஆசியா ஆகிய 4 மக்கள் வாழ்ந்தனர். ராணுவ வெற்றியின் பயடு கொண்டு வரப்பட்டனர். ருஷ்யா இனத்தவரே யிருந்தனர். ஜெர்மனியை அடுத்து மேற்கு எ கேஷஸ் மலையிலும் சேர்பியா நாடெங்கும், பல உடையவருமான மக்கள் வசித்தனர். இவர்களெல யில் அடங்கியிருந்தனர். நுட்பமாக ஆராய்ந்த இனமாகத் தெரியாது. ஒன்றுக்கொன்று மாற கவே காணப்படும். இந்த வகையில் ருஷ்யா, அ எல்லையிலேயே அரைடசினுக்கு அதிகமான இ காணப்பட்டனர். போல்டிக் மாகாணங்களிலே சாதியினரைக் காணலாம். தெற்கே லிதுவேன யோர் வசிக்கின்றனர். உக்கிரேனியர் சிறிய 'தொன்பதாம் நூற்றாண்டிலே இவர்களெல்லாம் ளுடைய பாஷை, சமயம், கலாசார மரபுக அகண்ட ருஷ்யப் பிரசைகளாக்குவதே இவ்வி லாரும் ருஷ்ய மன்னனுக்கு அடங்கியவராய் 6 வேண்டுமென்பதே இவ்வியக்கத்தின் இலட்சிய
எல்லையிலுள்ள தொகுதியினர் புரட்சியிற் 6 கொள்கையை எல்லைப் புறத்தில் வசித்த இன புரட்சி ஆரம்பித்ததும், அதிலே சேர்ந்தனர். வி ரும் தாமிழந்த சுதந்திரத்தை நினைத்தனர். . தது. குழப்பமுண்டாகுமென்பதற்கு ஏதுக் முள்ள இந்தக் குழப்பங்கள் திகிலடைந்த ச உண்டாக்கின. அதனால் அவன் ஒக்டோபர் வின் ரங்களைத் தியாகஞ் செய்யவேண்டியதாயிற்று.
பிற்போக்கு இயக்கத்தினால் புரட்சி தோல்வி யுற்றமை நகரமெங்கும் பெரிய குதூகலத்தை பாராளுமன்றம் 1906 இல் கூடிற்று. அது மந்தி திரிகள் மன்னனின் முகவர்கள் என்று கருதி என்றே அது கருதிற்று. எனவே பாராளுமன்ற இல் இரண்டாவது டியூமா கூடிற்று. அதுவும் யால் கலைக்கப்பட்டது. உண்மையில் பிற்போக்கு களும், பாதிரிமாரும், ராணுவ உத்தியோகத்தர் பயந்து ருஷ்ய மக்களின் கழகம் என்ற தாய் கொலைகாரரை அனுப்பி எதிர்க்கட்சியாரைக் .ெ கட்சிக்குத் தோல்வி விளைவிப்பதை விட்டுவிட்டு இவ்வாறு கொலைபுரிய ஏற்படுத்தப்பட்டவர் !

மகாயுத்த ஆரம்ப வரை
667
மா என்ற பெயர் இரண்டாவது அலெக் ளுக்கு வழங்கப்பட்டன. இவை அம்மன் ஏறாகும். புதிய டூமா நகராண்மைக் கழ கற்கும் பொதுவானதொரு பாராளுமன்
வாறு தன்னதிகார ஆட்சிகைவிடப்பட்ட -ளத்தக்கது. ருஷ்யா பெரிய தேசம். விசாலமான பிரதேசங்களிலே பல இன னாகவே இவர்கள் ஒரு ஆட்சியின் கீழ்க் இப் பல இனங்களுக்கும் நடுநாயகமா ல்லையிலும், துருக்கியை அடுத்து கோக் வினத்தவரும், பல பழக்க வழக்கங்களை எல்லாரும் ருஷ்ய சார் மன்னனின் ஆட்சி எல் ருஷ்யா ஒன்றுபட்டதொரு தேசிய பபட்ட பல இனத்தவரின் சேர்க்கையா வுஸ்திரியா, ஹங்கேரி போன்றது. மேற்கு னங்களுண்டு. பின்லாந்திலே பின்னியர்
எட்ஸ், லெட்ஸ், ஜேர்மானியர் என்ற 7யர், போலந்தியர், உக்கிரேனியர் ஆகி ருஷ்யரெனவும் அழைக்கப்படுவர். பத் தம், ருஷ்யமயமாக்கப்பட்டனர். அவர்க கள் என்பவற்றை அழித்து அவர்களை யக்கத்தின் நோக்கமாகும். இவர்களெல் வைதீக ருஷ்ய சமயத்தைப் பின்பற்ற
ம்.
சர்தல். ருஷ்யமயமாக்கும் அரசாங்கக் த்தவர் வெறுத்தனர். 1904-1905 இலே சேடமாக பின்னியரும் போலந்துக்கார அது சுவாலையாக எரிந்து கொண்டிருந் களிங்கேயிருந்தன. எல்லைப்புறமெங்கு ார் மன்னன் மனத்திலே சஞ்சலத்தை ணப்பத்திலே கூறியபடி தனது அதிகா
யடைதல். தனியதிகார ஆட்சி வீழ்ச்சி தயுண்டாக்கிற்று. முதலாவது ருஷ்யப் எரிகளுக்குக் கட்டளை பிறப்பித்தது. மந் ாமல் பாராளுமன்றத்தின் முகவர்கள் 5 உடனடியாகக் கலைக்கப்பட்டது. 1907 அரசாங்கத்துக்கு ஆதரவாயில்லாதபடி 5 நிலையொன்றுண்டானது. நிலப்பிரபுக் நம் நிர்வாகிகளும் நிலைமையைக் கண்டு னத்தை ஏற்படுத்தினர். இத்தாபனம் காலை செய்வித்தது. தேர்தலிலே எதிர்க் அது இந்த முயற்சியிலே ஈடுபட்டது. கறுத்தநூற்றுவர் " என்ற பெயரைப்

Page 736
668 ருஷ்ய ராச்சியமு
பெற்றனர். எதிர்க்கட்சியினர் தம்முள் முற்போக்குவாதிகள் தீவிரக் கட்சியி: பலவகையான பிளவுகளிருந்தன. சோ இதற்குச் சான்றுபகரும் பிரசைகளில் ளாய்க் கண்மூடிவழக்கங்களில் மூழ்கிய போக்காளரோடு சேர்ந்துகொண்டனர். கார ஆட்சி எல்லாரையும் ஆட்கொண்ட எடுத்துக் கூறவேண்டியதில்லை.
டியூமா, புரட்சியின் சின்னம். ஒக்ே வருடங்கள் கழிந்தும் சார் மன்னனுக்கு தனர். அரசனுடைய அதிகாரம் திரும் ஆரவாரஞ் செய்தனர். டியூமா பலதட6 கட்டுப்படுத்தப்பட்டது. இவற்றின் பய பான்மைக் கட்சியை டியூமாவில் உண் ாத்தை நிலைநாட்டிக் கொண்டு էգ-ԱԵԼԸT6 வைத்துக் கொண்டான். ஆனல் அரசன் காரப் பொருளன்று. தோல்வியுற்ற பெ களுக்கும், தமது பழைய நிலையை இந் தாம் ஒற்றுமைப்பட்டால் தன்னதிகார லம் வந்தால், தாம் மறுபடியும் அதிக கொண்டிருந்தது.1914 இல் முதல் மக நிலைமை இதுவே.
1908 இல் பேர்மீன் மகாநாட்.ைப் பற்றிக் கூத் மன் ராச்சியம் சிதைந்து போகாமற் கடுமையாகத் தண்டிக்கப்படுவதைத் கேரியா என்ற புதிய ராச்சியத்தை உரு ஒட்டமன் அதிகாரத்திலிருந்து மற்ெ மேலும் அந்த உடன்படிக்கையிலே ஆர் நிறைந்த பிரதேசங்களில் சுல்தான் நி வும் காணப்பட்டது. இது சுல்தான் ஆ றையும் உள்ளடக்கிற்று. இந்த அவமா ஹமீது (1876-1909) சுல்தான் என்ற மிருந்தது, ஆனல் நல்லதொரு ஆட்சி னிடமிருக்கவில்லை. பலவீனப்பட்டவனு வதற்காக இவன் வஞ்சனை பலாத்கா வேண்டியிருந்தது. தன்னுட்சிக்குக் சம்பந்தமாகவும் ஐரோப்பா இவன் ம பதற்காக இவன் இத்தகைய சூழ்ச்சிக ஆர்மேனியாவும் அதன்பிரசைகளும் பகுதியிலுள்ள ஒரு பிரதேசம். இதன் ஆர்மேனியர் புராதனமான மக்கள். கிற தாமும் ஒருவரென இம்மக்கள் பெரு செங்கிரெகரியினல் தாபிக்கப்பட்டதெ

ம், ஒட்டமான் ராச்சியமும்
ஒற்றுமையில்லாத காரணத்தால் பலமிழந்தனர். நம்பிக்கை வைக்கவில்லை. தீவிரக்கட்சியிலே ஷல் சனநாயக வாதிகளிடையேயிருந்த பிளவு பெரும்பகுதியினர் அறிவில்லாத கிராமவாசிக ருந்தனர். அதனல் கிராமவாசி வைதீகப் பிற் புரட்சிப்போக்கு நாளடைவில் மாறி தன்னதி து. இந்த வரலாற்றின் விபரங்களை இங்கே நாம்
டாபர் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுச் சில, அரச சபைத் தாசர்கள் வாழ்த்துத் தெரிவித் பவும் மீட்கப் பட்டதை அவர்கள் வரவேற்று வை கலைக்கப்பட்டது. வாக்குரிமை வெகுவாகக் ானக அரசன் தனக்குத் தேவையான பெரும் ாடாக்கிக் கொண்டான். தன்னுடைய அதிகா வைச் செயலற்றதொரு அலங்காரப் பொருளாக நினைத்ததுபோல டியூமா ஆபத்தில்லாத அலங் "துவுடைமைவாதிகளுக்கும், முற்போக்கு வாதி த டியூமா ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது. ஆட்சிக்குச் சவால் விடலாமென்றும், நல்லகா ாரம் பெறலாமெனவும் அது ஞாபகப்படுத்திக் ா யுத்தம் உண்டானபோது ருஷ்யாவிலிருந்த
துருக்கியில் புரட்சி பியபோது பிரிட்டதும் அவுஸ்திரிய அம், ஆட்ட காப்பாற்றினர் எனவும், ருஷ்யாவினல் அது தடுக்கவில்லையெனவுங் குறிப்பிட்டோம் பல் நவாக்க மகாநாடு அனுமதியளித்தது. இவ்வாறு ருரு கிறித்தவ இனம் காப்பாற்றப்பட்டது. மீனியா, கிறீட், மசிடோனியா ஆகிய குழப்பம் ர்வாகச் சீர்திருத்தம் ஏற்படுத்த வேண்டுமென பூட்சியிலுள்ள கிறிஸ்தவப் பிரசைகளெல்லாவற் னத்தை ஏற்ற சுல்தான் முதலாவது அப்துல் முறையில் இவனிடம் விவேகமும், உற்சாகமு நடத்தும் அரசனுக்குரிய தர்ம உணர்ச்சி இவ யிருந்த படியால் தன்னைக் காப்பாற்றிக் கொள் rம், கபடம் என்ற தந்திரங்களை அனுசரிக்க கீழுள்ள மூன்று கிறிஸ்தவப் பிரதேசங்கள் ாட்டுச் சுமத்திய பொறுப்பைத் தட்டிக் கழிப் ளை மேற்கொண்டான்.
ஆர்மேனியா, ஆசியாமைனரின் வடகிழக்குப் எல்லைகள் நிச்சயமாக வரையறுக்கப்படவில்லை. ஸ்தவ சமயத்தை முதலிற்றழுவிய இனங்களுள் மையடித்துக் கொண்டனர். தமது திருச்சபை, ன்றும், தமது திருச்சபையே மிகப் பழைய

Page 737
1815 இலிருந்து முதலாவது
திருச்சபையென்றும் அவர்கள் பெருமையோ படுத்திய ஏனைய பிற்போக்குச் சமூகம் போ தாகவும், சமீப காலத்திலே தமது முயற்சியி முன்னேறியிருப்பதாகவும், கூறினர். தம் ெ என்ற காரணத்தால் பேர்லின் வல்லரசும் அ வரென அங்கீகரித்தனர். இது அவர்களுக்கு ருெரு சுதந்திர ராச்சியம், ஆசியாவிலேயுள் வது அப்துல் ஹமீதுக்குக் திகிலை உண்டாக ஆபத்தை நீக்க அவன் வழி பார்த்தான்.
ஆர்மீனியக் கொலைகள் 1894-1896, 1894-1 ஆர்மீனியாவில் 100,000 ஆண் பெண் சிறுவ தனிப்பட்ட பல ஐரோப்பியர் இந்தக் கெ ஆணுல் அரசாங்கங்கள் இதைக் கவனிக்கவில் முடியாத தாாத்திலிருந்தது. அரசாங்கங்கள் இவற்றல் அவை நேரடியாகத் தலையிட முடி சரியாய்ப் போய்விட்டது. ஐரோப்பிய முற்ே திட்டின; கொலைகாரன், சிவப்புச் சுல்தான் 6 வெளிநாட்டுத் துரதுவர் தன்னை ஓரளவு கண் தண்டனை கிடையாதவரை பாதகமில்லையென மீனியாபற்றிய நிபந்தனைகளைப்பற்றிய நிபந் கிரீட்விஷயம். கிரீட் தீவு விஷயத்திலே அப் கொள்கையை மேற்கொண்டான். கிரீட்வாசி மென்று எதிர்பார்த்துக்கொண்டிருந்து விட்( இல் நிகழ்ந்தது. ஏற்கனவே சுதந்தாம் பெ சகோதரரான கிரீட்வாசிகளுக்குத் துணைசெ சுல்தானுக்கெதிராகப் போர்தொடுத்தனர். இ இந்த யுத்தத்திலே ஆயுதம் போதிய அளவு கிரேக்க சைனியம் தோல்வியுற்றது. ஆனல் . விளைவுகளை உண்டாக்கவில்லை. வல்லரசுகள் நி தன. கிரேக்க ராச்சியத்தை மறுபடியும் துரு தென அவை நினைத்து ஒரு உடன்படிக்கை.ை நட்டஈடு கொடுக்கவேண்டுமெனவும், கிரீட்தீ6 ருக்க வேண்டுமெனவும் விதிக்கப்பட்டது. 8 ராச்சியத்தோடு கிரீட் சேர்த்துக் கொள்ளப்ப யிருக்கவில்லை. 1912-13 இல் உண்டான போல் தொலைந்தது. கிரீட் விஷயத்திலே அப்துல் ஹ யுற்றன.
மசிடோனியாவிலே உள்ளூர்க் குழப்பம். ஆராய்வோம். இது போல்கன் குடாநாட்டு: கனில் வாழும் சகல சாதியாரும் வசித்தனர். துருக்கியிடம் விடப்பட்டது. உடனே பல ச கிரேக்கரும், சேர்பியரும் மசிடோனியரிடைே ளோடு சேருமாறு அவ்வவ்வினத்தவரைக் கே தான் தனது அதிகாரத்தைச் செலுத்த முற் கெதிராகவும் தம்மிடையேயும் போர் செய்யத்,

மகாயுத்த ஆரம்ப வரை 669
தி பேசிக்கொள்வர். துருக்கியர் அடிமைப் லவே தாமும் பிற்போக்கு நிலையிலிருந்த னல் கல்வியிலும் பொருளாதாரத்திலும் சாந்த முயற்சியால் முன்னேறியவர்கள் வர்களைச் சுதந்திர ஆட்சிக்கு ஏற்புடைய த் தீமையையும் உண்டாக்கிற்று. இவ்வா ள தனது ராச்சியத்துள்ளே தோன்று கிற்று. எனவே எவ்வகையாலும் இந்த
96 க்கிடையில் சுல்தானுடைய ஆட்கள் ர் ஆகியோரைப் படுகொலை செய்தனர். லைகளைப்பற்றி ஆட்சேபந்தெரிவித்தனர். ல. ஆர்மீனியா மனிதர் ஊடுருவிச் செல்ல தம்முள் பொருமை கொண்டிருந்தன. டயவில்லை, அப்துல் ஹமீது நினைத்ததும் பாக்குப் பத்திரிகைகள் சுல்தானை வைது என்றெல்லாம் அவனை ஏளனஞ் செய்தன. டித்தாலும், தான் செய்த குற்றத்துக்குத் அவன் எண்ணினன். நாளடைவில் ஆர் தனைகளை வல்லரசுகள் கைவிட்டுவிட்டன. துல் ஹமீது வழக்கமான காலங்கடத்தும் கள் சீர்திருத்தம் கிடைக்கும் கிடைக்கு டுப் புரட்சி செய்தனர். இப்புரட்சி 1897 ற்றிருந்த கிறிஸ் ராச்சியத்தவர், தமது ய்ய விரும்பி தமது அரசனை நெருக்கி, வ்வரசனுடைய பெயர் முதலாம் ஜோர்ஜ். இல்லாததும், தயாராக இராததுமான அத்தோல்வி கிரேக்கருக்கு நிரந்தரமான லைமையைக் கவனித்துக் கொண்டேயிருந் க்கியின் அதிகாரத்தின் கீழ் விடக்கூடா யச் செய்து கொண்டன. கிரேக்கர் யுத்த வு கிரேக்கருடைய பரிபாலனத்தின் கீழி கிரீட்வாசிகள் விரும்பியபோது கிரேக்க டவில்லை. அதிககாலம் தாமதிக்க வேண்டி கன் யுத்தங்களிலே துருக்கியின் வலிமை றமீதின் அரசியற் தந்திரங்கள் தோல்வி
இனி மசிடோனியாவின் விஷயங்களை க்குமையம் போன்றது. இங்கே போல் பேர்லின் மகா நாட்டிலே மசிடோனியா ாதியாரும், விசேடமாக பல்கேரியரும், ய பிரசாரஞ் செய்தனர். தத்தம் நாடுக ட்டுக் கொண்டனர். இதை அறிந்த சுல் பட்ட போது பிரசாரகர்கள் சுல்தானுக் துவங்கினர். உள்ளூர் குழப்பங்களுண்டா

Page 738
670 ருஷ்ய ராச்சியமும்,
யின. கொலையும், தீ வைத்தலும், தாண்ட 1903 இல் வல்லரசுகள் நாட்டிலே சமாத பொலிஸ் படையை ஏற்படுத்திக் காவ படை சமாதானத்தை ஓரளவு நிலைநாட் அடக்க முடியவில்லை. பின்னர் மின்னும6 முண்டாயிற்று.
இளம் துருக்கியர் புரட்சிக்கு ஆயத்தம பதாம் நூற்முண்டிலே பல புரட்சிகளில் 1908 இல் நடத்திய புரட்சிக்கு அவற் நாட்டு நாகரிகம் அவருக்கியரையும் ஆட் குறியாயிருந்தது. தளர்ந்து சிதைந்துபே லமைப்புக்குட்பட்டதொரு ஆட்சியை ஏ இயக்கம் திடீரென ஐரோப்பியருக்குத் மடைந்தது. மேலெழுந்தவாரியாக விஷய தாலும் விஷயஞான முள்ளோர் இதை பெற்ற பின்னர் உண்டான தலைமுறைய தாபனங்கள் என்பவற்றேடு தொட வெளியேயுள்ள நாடுகள் எவ்வாறு ஐரோ வாறே துருக்கிய இளைஞரும் கவரப்பட் விட்டால் ஒட்டமன் ராச்சியம் சிதைந்: கத்தை மேற்கொள்ள வேண்டுமென்ற இய யர் ” எனத் தம்மைக் கூறிக்கொண்டனர் விடவே இவர்கள் நாட்டைவிட்டு ஓடிச்.ெ குழுவாகக் கூடினர். அங்கிருந்து தம் ந பிரசுரங்களேக் களவாக அனுபபினர். அது( தாகவும், உற்சாகமுடையதாயிருந்தபடிய மிருந்தே பெரும்பாலும் தமது ஆதரவை 1908 ஜுலையில் ராணுவ நடவடிக்கை விரைவாக வெற்றிபெற்றமைக்கு இந்த மசிடோனியாவிலே நிறுத்தப்பட்ட துரு கத்தர் அரசியல் சீர்திருத்தம் நடைபெ காட்ட முடியாதென தந்தி கொடுத்தன ஆதாரமான ராணுவம் தனக்கெதிராக ம வத்தின் கோரிக்கைக்கு இணங்கினன்.
சுல்தான் முடிதுறத்தல். சில மாதங்க குறுதியைக் கபடமாக மீறினன். அப்ே நடத்தாமலே கொன்ஸ்தாந்தினுேப்பிள் பலமற்ற அவனுடைய தம்பியான ஐந்தா வாக ராணுவத்தினருக்குச் சகல அதிகா இளம், துருக்கியர் உண்டாக்கிய திடீர் திட்டத்தை நிறைவேற்றும் முகமாக பு ராச்சியத்தின் பாராளுமன்றத்தைக் கூட் பாாாளுமன்றம் போல உருவாக்கப்பட்ட தம் பாடசாலைச் சீர்திருத்தம் என்பன :

ஒட்டமான் ராச்சியமும்
-வமாடின. நாடு நகரத்தைப் போலமாறிற்று. ானத்தை நிலைநாட்டுவதற்காக சர்வதேதேசப் ல் செய்தன. சமவெளிகளிலே இப்பொலிஸ் டிற்று. ஆனல் மலைநாடுகளிலே குழப்பத்தை ல் முழங்காமல் துருக்கியிலே பெரிய குழப்ப
ாதல். போல்கனிலுள்ள கிறித்தவர் பத்தொன் ஈடுபட்டனர். போல்கனிலுள்ள துருக்கியர் றில் எதுவும் சமனுக இருந்ததில்லை. மேலை ட்கொண்டுவிட்டதென்பதற்கு அது ஒரு அறி ான தன்னதிகார ஆட்சிக்குப் பதிலாக அரசிய ாற்படுத்தத் துருக்கியர் விரும்பினர். இந்த தோற்றமளித்ததால் ஐரோப்பா ஆச்சரிய ங்களை ஆராய்வோருக்கு இது நூதனமாயிருந் எதிர்பார்த்தனர். பேர்லின் மகாநாடு நடை பார், ஐரோப்பிய எண்ணங்கள், ஐரோப்பிய டர்புடையவராயிருந்தனர். ஐரோப்பாவுக்கு "ப்பிய நாகரிகத்தால் கவரப்பட்டனரோ அவ் டனர். மேலைநாட்டுப் போக்கை அனுசரிக்கா துபோமென எண்ணினர். மேல்நாட்டு நாகரி பக்கத்தை ஆரம்பித்தவர்கள் 'இளந் துருக்கி . சுல்தான் இவர்கள் மீது பொலிஸாரை எவி சன்று வெளி நாடுகளிலே பல பல இடங்களில் ாட்டுக்கு புரட்சி சம்பந்தமான பல துண்டுப் ருக்கிய உத்தியோகத்தர் இனமே அறிவுடைய பால், இளம் துருக்கியர் இந்த இனத்தவரிட பப் பெற்றனர்.
விரைவான வெற்றியைப் பெறுதல். புரட்சி நிலைமையே காரணமாகும். 1908 ஜுலையில் |க்கிய ராணுவப் பிரிவிலுள்ள சில உத்தியோ முவிட்டால், தாம் சுல்தானுக்கு விசுவாசங் ர். அப்துல் ஹமீது நம்பியிருந்த ஒரே ஒரு ாறுவதை அறிந்தான். உடனே அவன் ராணு
5ளின் பின்னர் அப்துல்ஹமீது தனது வாக் பாது ராணுவம் அவனேடு பேச்சுவார்த்தை மீது படையெடுத்து அவனைக் கலைத்துவிட்டு வது முகமதை சுல்தானக்கிற்று. அதன் விளை *ாம் கிடைத்தது.
"ச் சீர்திருத்தங்கள். இளம் துருக்கியர் தமது திய அரசியல் அமைப்பொன்றை ஏற்படுத்தி டினர். இந்தப் பாராளுமன்றம் மேலை நாட்டுப் து. சட்டச்சீர்திருத்தம், நிர்வாகச் சீர்திருத் உண்டாக்கவேண்டுமென அதற்குத் திட்டமிட்

Page 739
1815 இலிருந்து முதலாவது டனர். இத்தகைய சீர்திருத்தங்களை நிறை முடிபுகளைச் செயற்படுத்த வேண்டும். இளம் யுடையவர்" என ஒரு அவதானி குறிப்பி வேண்டியிருந்தமைக்குக் காரணம், ஒட்டமாக பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அடிமைப் பிரஜைகள் அரசியல் அமைப் நிராகரித்தனர். மேலை நாட்டு நாகரிகத்தை ( வாதிகளாகவும் மாறினர். துருக்கியின் ராச் வரையும் பரந்திருந்தது. அதனால் அதிகா தாகவுமிருக்க வேண்டியதாயிற்று. அதனால் அது விரும்பவில்லை. புரட்சிச் செய்தி வெளி . ளெங்கும், வெளிச்சம் கொளுத்தப்பட்டது. தென்ற எண்ணம் அதிகாரபீடத்துக்கிருந்தது யான பொருளை உடையதாயிருந்தது. ஆனா முகமதியருக்கும், துருக்கியிடமிருந்து விடு விளைவாக அவர்கள் சுயாட்சி வேண்டுமென சுயாட்சியை வழங்கினால் ஒட்டமன் ராச்சிய இளம் துருக்கியர் இதனையே விரும்பினர். | ஏகாதிபத்தியத்திலடங்கிய பிரசைகள் எல்ல றிச் சம உரிமையுடையவரென்றும், அவ்வா புதிய ஆட்சிக்கு விசுவாசமுடையவராயிரு தென்றும், வற்புறுத்தினர். துருக்கியினத் தம்மை ஒட்டமன் மயமாக்கும் சூழ்ச்சியொன் யப் பிரசையாக்குதல் ; இந்த நிலைமை உன் ஆங்காங்கு புரட்சிகள் இ.ையி.ையே 2 வேற்று இரண்டொரு வருடங்களுக்கிடையில் கரும், சேர்பியரும் , மசிடோனியாவிலே தம் ளெல்லாருக்கும் பொதுவான எதிரியான . டோனியாவிலே குழப்பமுண்டானதோடு யும் துருக்கிக்கு இடிவிழுந்தது போலாயிற்.
அல்பேனியாவில் புரட்சி. போல்கன் சாதி மசிடோனியாவில் மேற்கிலே ஆட்ரியாட்டிக் னர். வெளி நாடுகளோடு தொடர்பில்லாதபடி சாதியாருள் பிற்போக்குடையவராயிருந்தால் லிருந்தபடியால் எழுத்தோ பாஷையோ அற் உற்சாகமுமுள்ள இனத்தவராயிருந்தனர்.
சேர்பியர் ஆகிய இனத்தவரைப் பின்பற்ற பிக்கமுடியாது.
துருக்கியர் மசிடோனியாவின் ஒரு பகுதி துருக்கியர் புரட்சி செய்த அல்பேனியரோடு முடியாமற் போய்விட்டது. பலமாதங்கள் பட்டுக் கொண்டுபோயிற்று. துருக்கி இந் தருணத்தில் இத்தாலி சண்டையைத் துவக் போலியைத் தனக்குக் கொடுக்குமாறு கேட் யோடு சண்டை செய்யவேண்டுமென்ற கரு,

மகாயுத்த ஆரம்ப வரை
671
வேற்றுவதானால் பலவருடம் ஆராய்ந்து துருக்கியர் "வயதில் இளைய அவசரபுத்தி ட்டார். விரைவாக விஷயங்களை நடத்த ன் ராச்சியம் சீரழிந்து வந்தமையே யென்
சபை ஏற்றனர். ஒட்டமன் அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட இளம் துருக்கியர் தேசீய சியம் ஐரோப்பாவிலிருந்து ஆசியாமைனர் ரபீடம் ஏகாதிபத்தியக்கொள்கையுடைய துருக்கிக்கு அடங்கிய நாடுகளைக்கைவிட யானதும், துருக்கிய ஏகாதிபத்திய நாடுக எல்லாருக்கும் சுதந்திரம் கிடைத்துவிட்ட து. சுதந்திரமென்பது பலருக்கும் பலவகை மல் அடிமைகளாயிருந்த கிறித்தவருக்கும், "தலை பெறுவதே பொருளாயிற்று. இதன் எக்கோரினர். அவர்கள் இவ்வாறு கேட்ட பம் சுக்குநூறாக உடையவேண்டியிருந்தது. புதிய அரசியலமைப்பின் கீழே ஒட்டமன் பாரும், சாதி, சமயம், என்ற வித்தியாசமின் "றே கடமைகளும் சமமானவையென்றும், ப்பது அந்தக் கடமைகளுள் முக்கியமான தைச் சேராதவர்களுக்கு இந்தக்கடமை அப்பட்டது. அதாவது சாதாரண துருக்கி சடாகவே ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் ன். ாயின, புரட்சியை' ஆரவாரமாக வர ல், ஏமாற்றமடைந்த பல்கேரியரும், கிரேக் முள் கலகம் விளைத்தனர். அத்துடன் இவர்க துருக்கியரோடும் சண்டையிட்டனர். மசி அல்பேனியாவிலே புரட்சியென்ற செய்தி று. யாருள் மிகப் புராதனமான அல்பேனியர் கடலையடுத்த மலைப்பிரதேசத்தில் வாழ்ந்த யால் இச்சாதியார் அடிமை நிலையிலிருந்த எர். இவர்கள் மிகப் புராதனமான நிலையி றவராயிருந்தனர். ஆனால் திடகாத்திரமும் இப்போது இவர்கள் கிரேக்கர், பல்கேரியர், உறுதிகொண்டமையை எவரும் ஆட்சே
ைெய அல்பேனியருக்கு வழங்குதல். இளந் சண்டை செய்த போது அவர்களை அடக்க ரகவும் வருடங்களாகவும் சண்டை இழு தச் சண்டையிலே தலை மூழ்கியிருக்குந் கிற்று. வட ஆபிரிக்க மாகாணமான திரிப் டு இத்தாலி யுத்தத்திலிறங்கியது. இத்தாலி த்தால் இளந்துருக்கி 1912 இல் வேண்டா

Page 740
672
ருஷ்ய ராச்சியமும்,
வெறுப்பாக அல்பேனியாவோடு சந்து - வாய்ப்பான சமாதானம். அவர்களுக்குச் டோனியாவின் பெரும் பகுதி கிழக்கு - மத்திய கேந்திரமாயிருந்த இந்த மாகாண போல்கன் நாடுகள் பல தசாப்தமாகச் சூ தானத்தைக் கேள்வியுற்று ஆத்திரமடைந் யோருக்குக் கொடுக்கப்பட வேண்டிய ட செய்யப்படாமலிருக்க, அல்பேனியர் தம். சங்களைப் பெற்றமை அவர்களுக்கு ஆத்தி அல்பேனியா வர்தார் பள்ளத்தாக்கிலே அல்பேனியன் உடன்படிக்கையொன்று . கிற்று. எனவே இந்த மூன்று இனத்தவர் சத்தம் போடுவதால் பயனில்லையென்றும், றும், மூவரும் உறுதி கொண்டனர்.
1912-1913 போல்கன் யுத்தம். இவ்வளவு வருகிறோம். முதலாவது உலகமகாயுத்தத்து தந்திரத்தின் பொதுப்படையான போக்க தத்தைப் பற்றிய விளக்கம் உண்டாகாது. யடுத்த டிரிப்போலியில் இத்தாலி போயி மடையும். எனவே ஒட்டமன் ராச்சியத்த நிறுத்திவிட்டு, முக்கூட்டு உடன்படிக்கை, போக்குள்ள உடன்படிக்கைகளின் தோ பாடான தொடர்புகளையும், போல்கன் யு. பயன்பட்டனவென்பதையும், முதலாவது ! இனி ஆராய்வோம்.

ஒட்டமான் ராச்சியமும்
செய்துகொண்டது. இது அல்பேனியருக்கு சுயாட்சி வழங்கப்பட்டது. அத்துடன் மசி ல்பேனியாவுடன் சேர்க்கப்பட்டது. ஆனால் த்தை அபகரித்துக் கொள்வதற்காக எனைப் மச்சி செய்து வந்தன. அவை இப்புதிய சமா தன. பல்கேரியர், சேர்பியர், கிரேக்கர் ஆகி ங்குகள் பற்றி எவ்வித உடன்படிக்கையுஞ் 'மாடு சமமான நிலையடைந்து புதிய பிரதே ரத்தை உண்டாக்கிற்று. புதுப்பவிசு பெற்ற வெகுதூரம் பரவக் கூடியதாக ஓட்டமன் ச்சடிக்கப்பட்டமை கோபத்தை உண்டாக் தம் ஆட்சேபந்தெரிவித்தார்கள். வெறுமனே யுத்தம் செய்தால்தான் விஷயம் முடியுமென்
ல் நாம் 1912-1913 போல்கன் யுத்தத்துக்கு ஏக்கு இவை உற்பாதங்கள். ஐரோப்பிய ராச கெ அறிந்தாலொழிய முதலாவது மகாயுத் இதே பின்னணியிலே பார்த்தால் தான் கரை றங்கி யுத்தத்துவங்கிய சம்பவமும் விளக்க பின் உள் நாட்டுச் சம்பவங்களை இவ்வளவில்
முக்கூட்டுச் சமாதானம் என்ற போட்டிப் ற்றத்தையும், அவற்றிடையேயிருந்த மாறு ந்த நெருக்கடிக்கேதுவாய் அவை எவ்வாறு மகாயுத்தம் எவ்வாறுண்டானதென்பதையும்

Page 741
31 ஆம் அத்
ஆபிரிக்காவைத் து
பெரிய வல்லரசுக வெளிநாட்டுக் பற்றிய ஆ
வெளிநாட்டுக் கொள்
இராச தந்திரம், யுத்தம் என்பவை மூலம் வெளிநாட்டுக் கொள்கை, சம்பந்தமாக இற இராச தந்திரம், யுத்தமுமே வெளிநாட்டுக் ெ கள். சமீப காலத்தில் தோன்றிய பல சரித் மளியாது நாகரிக வரலாற்றுக்கே முக்கியத்து பூசல்களுக்கு அதிக முக்கியத்துவமளிப்பதில் வதுமுண்டு. அரசுகள் சுதந்திரமும், சார்ப் எவர்க்கும் பொறுப்புக்கூற வேண்டிய தன்ன தின் நாகரிகச் சாதனைகள் விஷயத்தில் வால தாலும், வெளிநாட்டுக் கொள்கைகளை நுட்ப வல்லாசுகளின் வெளிநாட்டுக் கொள்கைய பட்ட பல நூற்றண்டுகளின் சரித்திரத்தில் மும் பிறர்சார்புமில்லாத தனி ராச்சியங்களா பருத்துக் கொண்ட உயிர்ப் பிண்டமாகவே தன. உயிருள்ள பிராணிகளைப் போலவே பலத்தைப் பெருக்கிச் சந்தர்ப்பங்களுக்கேற ஆனல் போட்டியிடும் அரசுகளுக்கிடையில் சர்லாந்து, டென்மார்க் போன்ற சிறிய அர ருந்தபடியால் அவற்றின் வளர்ச்சி தடைப் படையில் நிகழும் வளர்ச்சியூக்கம் வல்லரசுக பட்டது.
வல்லரசுகள் தமது நோக்கங்களைக் கூடும. றின; கூடாத வரை யுத்தஞ்செய்து நிறைவே தடையாயிருந்த ஒரேயொரு தடை மற்ற 6 டிய ஊக்கமேயாகும். எனவே வல்லரசுகள் போட்டியில் அவை சமாதானமாகப் பிரச்சி ஒழுங்கானதும் பாம்பரையாக அனுசரிக்கப்ட யும் அவை அனுசரிக்கத் தவறவில்லை. ஆளு வைத்துக் கொண்டனர். சுருக்கமாகக் கிடபூ தையே தாம் பெரிதும் விரும்புவதாகச் சொ நலவுரிமைகள் பாதிக்கப்பட்டால் அவற்றை தயங்கமாட்டாவெனவும் சங்கற்பஞ் செய்தன
673

தியாயம்
1ண்டு போடுதல்
ள் கைக்கொண்ட
கொள்கை பூராய்ச்சி
கையின் தன்மை
வெளிநாட்டுக் கொள்கை செயற்படுதல். ந்த நூலிலே அதிகம் ஆராயப்பட்டது. காள்கையைச் செயற் படுத்துஞ் சாதனங் திராசிரியர்கள் அரசியலுக்கு அதிக இட 1வமளிப்பர். இவர்கள் இராசதந்திரிகளின் லை. அவற்றை முற்முகப் புறக்கணித்துவிடு பற்றனவுமான தாபனங்களாய் உலகில் மையற்றனவாயிருப்பதால், மனித குலத் ாற்ருசிரியர்க்கு அதிக முன்மதிப்பு இருந் மாக ஆராயாமலிருக்கமாட்டார். பில் அக்கறை. இந்த நூலிலே ஆராயப் ஐரோப்பிய அரசுகள் தம்மைச் சுதந்திர கவே கருதின. தன் தன் அபிவிருத்தியிற் ஒவ்வொரு ராச்சியமும் தோற்றமளித் அரசுகளும் வாழ்ந்து வளர்ந்து தன் ற்றவாறு ஆதிக்கம் பெறவே முனைந்தன. ஒரு வித்தியாசம் காணப்பட்டது. சுவிட் சுகள் பெரிய வல்லரசுகளால் குழப்பட்டி படவேண்டி நேரிட்டது. உயிரியல் அடிப் ாளுக்கே பொருத்தமுடையதாகக் காணப்
ானவரை சமாதான வழியில் நிறைவேற் ற்றின. வல்லரசுகள் விருத்தியடைவதற்கு வல்லரசுகள் விருத்தியடைவதற்குக் காட் ரிடையே போட்டியுண்டானது. அந்தப் னைகளைத் தீர்க்கமுற்பட்டன. அதனுேடு பட்டுவந்ததுமான இராசதந்திர முறையை ல்ை யுத்தத்தைக் கடைசிக் கந்தாபகம்க வவதானுல் அரசுகளெல்லாம் சமாதானத் 'ல்லிக் கொண்டபோதிலும், தம் நாட்டின் ]ப் பாதுகாக்க யுத்தஞ் செய்வதற்குத்
T.

Page 742
674 ஆபிரிக்காவைத்
அரசாங்கம் எத்தகைய அமைப்புடைய பாதிப்பதில்லை. எல்லா அரசுகளுந் தத்தப் ஞல் பொதுப்படையதாகக் கூறுமிடத்து ருந்தாலும், அது அதன் வெளிநாட்டுக் ெ யாட்சி, எப்பொழுதும் யுத்தத்தையே நாடு மில்லையெனச் சிலர் கருதுவதுண்டு. ஒலிக யாசைப்போலவே உடனடியாக யுத்தத்தி அதுவும் முடியாசைப்போலவே வெளிநா உணர்ச்சியுமுடையதாயிருக்கும். முடியரசு காம் தமது சுய நலமெனக் கருதியவற்,ை மெனக் கருதி வந்தன என்பது ஆயிரம் வ கிறது.
ஊக்கத்தில் மாமுவிட்டாலும் வெளிந மாற்றுவதுண்டு. வெளிநாடு சம்பந்தமாக கையை நவயுகத்திலே மாற்முவிட்டாலும் அனுசரித்து மாறிக்கொண்டு வந்துள்ளன. மறுமலர்ச்சிக் காலத்திலும், சீர்திருத்தக் ஐரோப்பிய எல்லைக்குள்ளேயே தனது அ; குடியேற்றங்களை ஏற்படுத்தும் இயக்கம் உ ஆசியாவிலும் வல்லரசுகள் போட்டியிட்ட நூற்முண்டுகளிலே நிகழ்ந்த யுத்தங்கள் தொடர்புடையனவாயமைந்தன.
தேசீயம் உதயம். பத்தொன்பதாம் நூற் லரசுகள், இத்தாலியிலும் ஜெர்மனியிலும் ணுேட்டம் செலுத்தின. அந்த இயக்கத்தி இன மக்கள் வசிக்கும் ராச்சியங்களான சாம்பிராச்சியம் என்பவற்றிலும் வளர்ச்! ஒட்டுச் சமுதாயங்களிலே குழப்பத்தை 2 யில் ஒரு புனரமைப்பு உண்டாக்க முற்ப கிய இயக்கத்தை அயல் நாட்டு அரசுகள் ஏகாதிபத்தியத்தின் தோற்றம். ஐரோப் கறையோடு கவனித்த வெளிநாட்டுக் காரி தமது கவனத்தைச் செலுத்தின. நீராவிய வாகப் பிரயாணஞ் செய்யக்கூடிய வசதி யால் உற்பத்திகள் அதிகமாகப் பெருகின அளவுக்கு மிக அதிகமாக லாபம் பெறல! பட்ட நன்மையைப் பயன்படுத்தும் நோக் ஏகாதிபத்தியத்தை நிறுவும் முயற்சி உண் பத்தொன்பதாம் நூற்றண்டின் மத்தி கொள்கை தேசீயம், ஏகாதிபத்தியம் என் டில் தேசீயத்தைப்பற்றி அடிக்கடி கூறியுள் நிகழ்ச்சியாக இத்தாலி, ஜேர்மனி போன் பட்டன. கிறீஸ், சேர்பியா, போலந்து, அ அயல் தேசங்கள் அடிமைப்படுத்தின; இ சுதந்திரத்தையும் பெறுவதற்குச் சம்பந்த

துண்டு போடுதல்
நானுலும் வெளிநாட்டுக் கொள்கையை அது நலவுரிமைகளையே வளர்க்க முயலும். அத அரசாங்கம் எத்தகைய அமைப்புடையதாயி காள்கையைப் பாதிக்காது. கட்டில்லா முடி ம்; ஏனெனில் அதனைக் கட்டுப்படுத்த எவரு rர்க்கி என்னும் சிலராசும், குடியரசும் முடி லிறங்கும் போக்கையுடையது. ஏனெனில், நிகள் விஷயத்தில், இணங்காத தன்மையும் ர்களும் சில்லோராசுகளும், குடியரசுகளும் D நிறைவேற்றுவதே தம் வாழ்வின் நோக்க ருட ஐரோப்பிய அனுபவத்திலிருந்து தெரி
ாட்டுக் கொள்கை நோக்கத்தை அடிக்கடி வல்லரசுகள் தமது முக்கியமான கொள் அவற்றின் செயல் முறை சந்தர்ப்பங்களை இந்த வரலாற்றுக் கட்டம் ஆரம்பித்தபோது காலத்திலும், ஒவ்வொரு அரசும், குறுகிய திகாரத்தை விஸ்தரிக்க முயன்றது. பின்னர் .ண்டாயிற்று. அமெரிக்காக் கண்டங்களிலும் டன. அதனல் பதினேழாம் பதினெட்டாம் சிறிது சிறிதாகக் குடியேற்றங்களமைக்கும்
முண்டின் நடுப்பகுதியிலே, ஐரோப்பிய வல் நடைபெற்ற ஒற்றுமை இயக்கத்திற் கண் iன் நோக்கம் தேசீய உணர்ச்சியாகும். பல அவுஸ்திரிய-ஹங்கேரி, ருஷ்யா, ஒட்டமன் சிபெற்ற தேசீய இயக்கம், இந்தப் பெரிய உண்டாக்கி, திட்டமான தேசீய அடிப்படை ட்டது. இவ்வாறு குழப்பநிலையை உண்டாக் திகைப்போடு கவனித்து வந்தன. பாவிலே வளர்ந்த தேசிய இயக்கத்தை அக் 'யாலயங்கள், உலகின் ஏனைய பாகங்களிலும் ந்திரங்களும் மின்சத்திப் பொறிகளும் விரை களை உண்டாக்கின; யந்திரங்களின் துணை . வெளிநாட்டுச் சந்தைகளில் எதிர்பார்த்த "மென்ற நிலை உண்டாயிற்று. இவ்வாறு ஏற் கமாக அந்நிய தேசங்களை அடிமைப்படுத்தி டாயிற்று. யிலிருந்து வல்லரசுகளின் வெளிநாட்டுக் ) இரு போக்குகளைப் பெற்றது. இந்த இரண் ளோம். வரலாற்றில் எதிர்பாராது ஏற்பட்ட ற நாடுகள் சின்னபின்னமாகத் துண்டிக்கப் ாயர்லாந்து போன்ற நாடுகளைப் பலம் மிக்க ந்த நிலைமைகளை மாற்றி ஒற்றுமையையும், ப்பட்ட தேசீய இனங்கள் கொண்ட திட சங்

Page 743
பெரிய வல்லரசுகளின் ெ
கற்பமாகவே தேசீயம் முதலிற் காட்சியளித் நின்ற தமது பகுதிகளை ஒன்றாக்கிய பின்னர் கும் தென்கிழக்கு ஐரோப்பாவுக்கும் பரவி .
முன்னரே ஒன்றுபட்ட தேசங்களிலே தே தேசீய இயக்கத்தின் செல்வாக்கு, பல . யடைந்த பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற ) மைப்படாத நாடுகளிலே தேசீயம் ஒற்றுகை பிமானமாக மாறிற்று. தேசீயமும் தேசாபி திருந்தபடியால், அவை இரண்டும் ஒன்றாக டிலே தேசியம் (தேசாபிமானம்) எங்கும் ! மதுப்போல அது ஐரோப்பிய மக்களெல்லாம்
அதி தேசியம் அல்லது அதி தேசாபிமான அதி தேசாபிமானமுள்ள மனிதனை ஐரோ. யிருந்தது. ஜெர்மனியில் இத்தகைய மனித ருஷ்யாவில் அனைத்துஸ்லாவிய நபர் எனப் தேசீயவாதி எனப்படுவார். பிரான்சிலே தீ யெல்லாம் தீவிர தேசாபிமானமுள்ளவரை மற்றவர்களையுஞ் சேர்த்து இவன் தேசீயக் இதே போக்குடையவர் தத்தம் நாட்டிலும் ! வர். இதனால் நாடுகளிலே வீண் ஆரவாரம் தீவிர தேசாபிமானிகளும், மற்ற நாட்டின் மக்கள் ஆவேச நிலையை அடைந்து ஆபத்தா "ஏகாதிபத்தியம் இக்காலப் போக்குவரத்த ஐரோப்பாவின் சமாதானத்துக்குப் பங்கம் இதிலே சேர்ந்து கொண்டது ; இது பதில் கொலோனியல் வாதத்தின் வளர்ச்சி. இது ப கைத் தொழிற் புரட்சியினால் முதிர்ச்சிய ை பயனாக ரயில் மார்க்கங்களும், நீராவிக் கப்பல் கார், ரேடியோ, விமானப் போக்குவரத்துக் டையேயுள்ள தூரம் வெகுவாகக் குறைக்கப்.
யந்திரங்களால் உற்பத்திகள் பெருகியமை பல தேசங்களையும் தேசத்து மக்களையும் க சாதனம் யந்திரங்களால் உற்பத்தி செய்யப்ட கள் பெருகியதால் அவற்றை விற்பதற்குப் பு. தாயிற்று. அது ஐரோப்பாவுக்கு வெளியேயு டிய அவசியமுண்டாயிற்று. புதிய இவ்வுற்ப கில்லாத சாதியார், அவற்றுக்கு மாறாக கோ. எண்ணெய், வாசனைத் திரவியங்கள் முதலிய வராயிருந்தனர். புதிய புதிய கண்டுபிடிப்பு யான பல போகப் பொருள்கள் உற்பத்தி ெ கனவிலும் நினைக்கப்படாதவை. எல்லா நா விரும்பின. தங்கள் நாட்டில் விளையும் பொரு களைப் பெற்றுக் கொள்ள அவை தயாராயிரு மாற்று உலகமெங்கும் அபரிமிதமாக நடை

வளிநாட்டுக் கொள்கை
675
ந்தது. இத்தாலியும், ஜெர்மனியும், பிரிந்து ர, தேசீய இயக்கம் கிழக்கு ஐரோப்பாவுக்
ற்று. சீயம் நாட்டுப் பற்றாகக்காட்டிற்று. ஆனால் நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஒற்றுமை நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. ஒற்று மயை உண்டாக்கிய பின்னர் அது தேசா "மானமும் தன்மையால் வித்தியாசப்படா வே இயங்கின. பத்தொன்பதாம் நூற்றாண் பரவிய ஒரு சத்தியாயிற்று. வெறி தரும்
ருக்கும் போதையை உண்டாக்கிற்று. சம். அதி தேசியமுள்ள மனிதனை அல்லது ப்பிய நாடுகளிலெல்லாம் காணக்கூடியதா ன் அனைத்து ஜெர்மன் நபர் எனப்படுவார். படுவார். இங்கிலாந்திலே இவர் கிளர்ச்சித் விர தேசீய வாதியெனப் படுவார். இவை யே குறிக்கும். இதே கொள்கையுடைய கூக்குரல் செய்யவே, மற்ற நாட்டிலுள்ள . இத்தேசாபிமான ஆவேசத்தை உண்டாக்கு ம் உண்டாகும். ஒவ்வொரு நாட்டிலுள்ள வள்ளவர்க்குச் சவால்விட்டனர். இதனால் ன அரசியல் சூழ்நிலையை உண்டாக்குவர். ந்துச் சாதனங்களின் விளைவு. இதனால் உண்டாயிற்று. ஏகாதிபத்திய ஆசையும் னட்டாம் நூற்றாண்டிலே முளை கொண்ட த்தொன்பதாம் நூற்றாண்டிலே உண்டான டந்தது. கைத்தொழில் அபிவிருத்தியின் ல்களும் தோன்றின . தந்திச் சேவைகளும், களும் தோன்றின. இவற்றால் தேசங்களி பட்டது.
ஏகாதிபத்தியத்துக்குத் துணை புரிந்தது. கண்டங்களையும் ஒன்றுபடுத்திய மற்றொரு ட்ட பொருள்களின் பெருக்கமே. பொருள் திய சந்தைகளைக் கண்டுபிடிக்க வேண்டிய ள்ள நாடுகளில் சந்தைகளை காண வேண் த்திப் பொருள்களை வாங்கும், முற்போக் துமை, கால்நடை, பழம், நிலக்கனி, ரப்பர்,
விளைபொருள்களையே கொடுக்கக் கூடிய க்கள் தோன்றின. மனிதனுக்குத் தேவை சய்யப்பட்டன. இப்பொருள்கள் முன்னர் டுகளும் இப்புதிய போகப் பொருள்களை ள்களைக் கொடுத்து இப் போகப் பொருள் ந்தன. இதன் பயனாக வியாபாரப் பண்ட பற்றது.

Page 744
676
ஆபிரிக்காவைத் பின்தங்கிய நாடுகளைப் பிடிப்பதே ஏக பாரப் பண்டமாற்றோடு ஐரோப்பா நின்று செய்யச் சென்றவர்கள் தம்மையும் தமது | தமது அரசாங்கத்தின் துணையை நாட . பாதுகாக்குஞ் சாட்டாக அந்த இடங்களி யும் ஒழுங்கையும் நிலை நாட்டத் தமது பெ நடந்த குடியேற்றக் கெடுபிடியிலே கை, பிடிப்பதற்கு ஐரோப்பிய வல்லரசுகள் பே.
1900 வரையில் கைப்பற்றப்படாத பின் பிடியை தங்கம் தேடி 1849 இல் கலிடே 1890 ஐ அடுத்த ஆண்டுகளிலே அலாஸ் ஒப்பிடலாம். 1870 இல் நடந்த பிராங்கோ ஒரு தலைமுறையில் ஆசியாவின் பெரும் ! பசிபிக் தீவுக்கூட்டங்களெல்லாம் ஐரோப் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இ. எஞ்சியவை ஆபிரிக்காவின் வடமேற்கு மூன் சீனா, பாரசீகம், என்பனவும் ஐரோப்பா பரஸ், டாடனல்ஸ் என்ற தொடுவாய்களு. முமேயாகும்.
பங்குபோட இணங்காமை. இப்பெரிய நி வல்லரசுகள் தம்முள் இணங்கிக் கொள்ளல் வரும்போது அவற்றின் ஆர்வம் குன்றிவி உண்டாகி நிலைமை மாறிற்று.
1914 ஆம் ஆண்டில் பெரும் போர் நிக! விவரிப்போம், ஐரோப்பிய வல்லரசுகளின் காட்டு மூலமாக நமது ஆராய்ச்சியின் உ பங்குபோட்டவரலாற்றை ஆராய்வோம்.
ஆபிரிக்கா பந் ஆதியில் குடியேற்றப் போக்கு ஆபிரிக் கவே அக்கறை காட்டிற்று. பழைய குடி களைப் பெற்று வட அமெரிக்காவிலும் தெ அவர்களை அடிமை வேலைக்கு அமர்த்துவதி விரசமான தொழிலில், ஆபிரிக்கக் கரையில் சியிலிறங்கிய போர்த்துக்கேயரே ஈடுபா போட்டியிட்டனர். கினியா கரையில் போ பிரெஞ்சுக்காரரும், டச்சுக்காரரும் குடி யிட்டனர்.
1850 வரையில் மூன்று அரசுகளே ஆபிர னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற் றிய மனித இன நலப்பற்றுடையவர் கெ வொரு நாட்டவரும் ஒழித்தனர். இதன் திலே தலையிடவில்லை. ஆபிரிக்கா தன்னார 1850 இல் இரண்டு வல்லரசுகள் ஆபிரிக்
'மனித உம் நூற்றள ஆபி

துண்டு போடுதல்
திபத்தியத்தின் கொள்கையாயிற்று. வியா வவிடவில்லை. வெளிநாடுகளிலே வியாபாரஞ், பண்டங்களையும் காப்பாற்றும் நோக்கமாகத் வண்டியதாயிற்று. அரசாங்கம் அவர்களைப் லே தமது கொடியை உயர்த்தி சட்டத்தை பாலிஸ் காவலரை ஏற்படுத்தினர். முன்னே ப்பற்றப்படாத பிற்போக்கான நாடுகளைப் சட்டியிடத் தலைப்பட்டன. தங்கிய நாடுகள் வெகு குறைவு .இந்தக் கெடு பார்ணியாவுக்குச் சென்ற கெடுபிடியோடும், காவுக்கு மக்கள் சென்ற கெடுபிடியோடும் - ஜெர்மன் யுத்தத்தையடுத்து ஏறக்குறைய பகுதியும், ஆபிரிக்காவின் பெரும் பகுதியும் பபிய வல்லரசுகளால் கைப்பற்றப்பட்டன. வ்வாறு வல்லரசுகளால் கைப்பற்றப்படாமல் லயிலுள்ள மொறக்கோவும், ஆசியாவிலுள்ள வுக்கும், ஆசியாவுக்கும் பொதுவாக பொஸ் க்குக் குறுக்கே கிடந்த ஒட்டமன் ராச்சிய
லப்பரப்புகளைப் பிரித்துப் பங்குபோடுவதில் முடியவில்லை. இணக்கம் ஏற்பட்டுக் கொண்டு "ட்டது. பின்னர் முதலாவது மகா யுத்தம்
ழ்ந்த வரலாற்றை 34 ஆம் அத்தியாயத்தில் வெளிநாட்டுக் கொள்கை பற்றி எடுத்துக் ண்மையை நிரூபிப்போம். ஆபிரிக்காவைப்
குபோடப்படல் கோவில் அடிமைகளைப் பெறும் நோக்கமா யேற்றப் போக்கு ஆபிரிக்காவில் அடிமை ன் அமெரிக்காவிலுமுள்ள தோட்டங்களில் 'லேயே அக்கறையுடையதாயிருந்தது. இந்த ல் முதல் முதல் நிலங்கண்டுபிடிக்கும் முயற் ட்டனர். பின்னர் மற்றை வல்லரசுகளும் த்துக்கேயருக்கு அயலில் ஆங்கிலேயரும், யேறி, அடிமை வியாபாரத்திலே போட்டி
க்காவில் குடியேற்றங்கள் அமைத்தன. பின் பாதியிலே மேலை நாட்டவரிடையே தோன் ல்வாக்கினால் அடிமை வியாபாரத்தை ஒவ் பயனாக எந்த வல்லரசும் ஆபிரிக்க விஷயத் பாரம் தன் விடயங்களை நடத்திற்று. ஆனால் காவில் அக்கறை காட்டின. ஒன்று பெரிய

Page 745
به این پی الیها هم : 1441 711 614 1971 141 1 241 144 1914، تدای دهه ۱۸۸۷۱۹۸۰ : په
ادانة مهدد == اساتید
اور با A11 را با او به وه او دجاج

事等による
学を85
722, , 64 きめがみの的とめら 全分を通・阪神と等を定め、
議制機関 第55号三岩AE1行当時呼出機能に特定常流には行っ時は
n
8.」隊る。享除いうタ・88.7る。
25 - 197※ : -7, 1990 *: 1989%E8を送を解除。
識語

Page 746


Page 747
பெரிய வல்லரசுகளின் தெ பிரித்தானியா. அது நெப்போலியன் சண் குடியேற்றங்களிலிருந்து டச்சுக்காரரை அப் திய கரையை அடுத்த அல்ஜியேர்ஸில் தன் - கல் ஆபிரிக்கக் கரையை அடுத்துப் பல எ ஏற்படுத்தி வந்துள்ளது. அந்த உரிமையை . அவ்வாறு செய்யவில்லை.
சமய போதகர்களும், விஞ்ஞானிகளும் - டாக்கினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ப களும், விஞ்ஞானிகளும் ஆபிரிக்காவிலே புதி ஆபிரிக்காவில் பிரவேசித்துப் பல வினோத வித்தனர். மனிதர் புகமுடியாத காடுகளைப் பற்றியும், மலைப் பாம்புகள், யானைகள், மயிர் ணற்ற மிருக வர்க்கங்களைப் பற்றியும், குரங் பற்றியும் கூறினர். இவையெல்லாம் நாகரிக 2 யில் மூழ்கியிருந்த ஐரோப்பியருக்கு ஆபிரி ஆராய்ச்சிக் கோஷ்டிகள் பல அங்கே சென்று கள் உயிரினங்கள் என்பவற்றைக் கணக்கெடு, யும் நம்பமுடியாத பல சமயச் சடங்குகளை வகைப்படுத்திற்று.
வியாபாரிகள் ஆபிரிக்காவை அடைதல். ந கர்களும் போனதைத் தொடர்ந்து, அல்லது பாசிமணி, சிற்றணி, துணிமணி முதலிய விய கள். மேலை நாட்டு நாகரிகம் அறிவு ஆராய்ச்சி நாட்டமுள்ளதாயுமிருந்து வந்ததென முல் அறிவியல் ஊக்கமும் ஐக்கியப்பட்டே சொல் வியாபாரியே இவையிரண்டையும் தொழிற். வித்தான். புதிய நாடுகளைப் போய் ஆராயும் ! கும்போது கைத்தொழிற் புரட்சிகரமான ஐ. தீவிரமாக முனைந்து நின்றது. நெடுங்காலம் வின் பயனுடைமைகள் பற்றி எல்லா வல்ல. யனவாயிருந்தன. அந்தக் கண்டத்தில் புகுந் செய்வதாக ஒவ்வொரு வல்லரசும் தன் பிரன
நாட்டைப் பங்கு போடுவதில் பிணக்கு. எ யிட்டன. இதனால் நாட்டில் உரிமை கோரும்
கைத் தீர்ப்பதற்கு வழக்கப்படி வல்லரசுகள் இந்த ராசதந்திர முறைக்குப் பின்னால் யுத் 1884-1885 குளிர் காலத்திலே, ஆபிரிக்கா லுண்டான பிணக்குகளை ஆலோசிப்பதற்காக டது. இம்மகாநாட்டிலே பெல்ஜிய மன்னன கொங்கோ ஆற்றின் வடி நிலத்திலுள்ள பெ போல்ட் அரசனாகப் பிறந்தாலும் வியாபாரி யானைத் தந்தம், தாவர எண்ணெய், ரப்பர் 6 சத்திலே தனக்கு எல்லை குறித்து உரிமை கே ஆராய்ச்சியாளரை நியமித்தான். 1871 இல் ஸ்டான்லியை ஆபிரிக்காவுக்கு அனுப்பிற்று .

வளிநாட்டுக் கொள்கை
677 டையில் தென்னாபிரிக்க நன்னம்பிக்கைக் புறப்படுத்திற்று. 1830 இல் பிரான்ஸ் மத் ஆதிக்கத்தை நிலை நாட்டியது. போர்த்துக் வியாபார நிலையங்களை நெடுங்காலமாகவே அது நிலை நாட்டியிருக்கலாம். ஆனால் அது
ஆபிரிக்காவிலே புதிய அக்கறையை உண் பாதி கழிந்ததும் கிறித்தவ சமய போதகர் யெ அக்கறையை ஏற்படுத்தினர். இவர்கள் ங்களைக் கண்டதாக வெளியுலகுக்கு அறி பற்றியும், நூதனமான செடிகொடிகளைப் - உள்ள மனிதக் குரங்குகள் என்று எண் குகளைப் போன்ற பல மனித இனங்களைப் உலகை அதிசயிக்கச் செய்தது. அறிவொளி அக்கா கறுத்தக் கண்டமாகத் தெரிந்தது.
ஆபிரிக்க நதிகள், மலைகள், தாவர இனங் த்தன. ஆச்சரியமான பழக்க வழக்கங்களை யும் அனுசரிக்கும் ஆதி மனிதரினங்களை
ாடு ஆராயும் கோஷ்டிகளும், சமய போத ஏ அதே சமயத்திலேயே வியாபாரிகளும், ாபாரப் பண்டங்களைக் கொண்டு சென்றார் = நிரம்பியதாயும், லெளகீக விஷயங்களில் என்னரே கண்டோம்; உலகியல் பயனும் புரிந்து வந்துள்ளன ஆனால் கடைசியில் படுத்தித் தன்னோக்கத்தை நிறைவேற்று இந்த முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக் 'ராப்பாவானது வியாபாரப் போட்டியிலே ாகக் கவனியாது விடப்பட்ட ஆபிரிக்கா ரசுகளும் ஏகோபித்த அபிப்பிராயமுடை து வியாபாரம் நடத்துவோர்க்கு உதவி சகளுக்கு வாக்குறுதியளித்தது. னவே எல்லா வல்லரசுகளும் போட்டி விஷயத்தில் பிணக்குண்டாயிற்று. பிணக் ராசதந்திர முறையை மேற்கொண்டன. த பீதி மறைந்திருந்தது. வில் நடக்கும் இத் தீவிர போட்டியினா 5 பேர்லினில் ஒரு மாகாநாடு கூட்டப்பட் மன இரண்டாவது லியொப் போல்டுக்கு பரும் பிரதேசத்தை வழங்கினர். லியப் 'களின் மனோபாவமுடையவராயிருந்தார். என்பவை அதிகமுள்ள கொங்கோ பிரதே ாருமாறு ஹென்றி ஸ்டான்லி என்ற தேச
அமெரிக்கப் புதினப் பத்திரிகை ஒன்று .. அங்கே முன்னர் ஆராய்ச்சி நடத்தச்

Page 748
678
ஆபிரிக்காவைத் சென்ற டேவிட்லிவிங்ஸ்டன் என்பவர் த போய்விட்டார். அவரைத் தேடிப் பிடிப்ப டன் என்பவர் (1813-1873) ஸ்கொத்துல சென்றவர்களில் இவர் பெயர் முக்கியம் எ கண்டுபிடிக்கும் ஆர்வமுடையவராயுமிரு விட்டார் (இவருடைய கொள்கைப்படி லி பின்னர் லியப்போல்ட் மன்னனுடைய சே நடத்தினார். இதன் பயனாக பேர்லின் மக போல்டின் சொந்த நாடாக கொங்கோ - னுக்கு வழங்கப்பட்டது.
பேர்லீன் பிரகடனம். ஆபிரிக்கா உரிமை சண்டைக்கு இடமளிக்கக்கூடாதென்ற உரிமை கொண்டாடிய தேசங்களை அப்ப மூலம் எல்லைகளை வரையறை செய்யலாவெ தீர்மானத்தைச் செய்தது.
பரஸ்பர நல்லெண்ணத்தோடு செய்யப் வைத் துண்டு போட்டன. இந்த ஒப்பந்த செய்யப்பட்டன. உதாரணமாக ஆங்கிே பிரெஞ்சுப் பிரிவினையையுங் கூறலாம். இது னாக பெரிய பிரித்தானியா ஆபிரிக்கா உரில் களையும் வரையறுத்தது. இத்தாலி சில உர் சில உரிமைகளைப் போர்த்துக்கல் மீட்க எ யோடும் போர்த்துக்கலோடும் சமாதான தானியா எதைச் செய்ய விரும்பிற்றோ அ பியபடியால், பேர்லீன் மகாநாடு முடிந்த 8 செய்யப்பட்டன. இவற்றின்படி ஆபிரிக்க டப்பட்டது.
பெரிய பங்கு பிரிட்டனுக்கும் பிரான்சுக் கிரமப்படி சுமுகமாக நடந்த போதிலும் ய கடிகள் உண்டாயின. இவற்றிற் சில , நன யுத்தத்தை உண்டாக்கின. ஆபிரிக்காவை வல்லரசுகள் பெரிய பிரித்தானியாவும், பி.
ஜெர்மனி பெற்ற கொலனிகள். ஜெர்மன் யாகவேயிருந்தது. ஆபிரிக்காவின் கிழக்கு பகுதியையும், தென்மேற்கில் ஜெர்மன் தெ யில் நிரட்சர ரேகைக்கு மேலே டோகோ
அது பெற்றது.
பிரான்சும் பிரித்தானியாவும் ஆபிரிக்கா பெரிய பிரித்தானியாவும் பேராசையான வடமேற்கு ஆபிரிக்காவிலிருந்து, வேலை ெ அல்ஜீரியாவில் தொடங்கி சகாராப் பாலை பரந்த ஒரு சாம்ராச்சியத்தை அமைப்பத லிருந்து வடக்கே நிரட்சர ரேகை வரை த பின்னர் நைல் முகத்துவாரத்தில் தன்னை நைல் நதியின் உற்பத்தித் திசையை நோ

துண்டு போடுதல் பிரிக்க தென்மத்திய காடுகளிலே காணாமற் நற்கே ஸ்டான்லி அனுப்பப்பட்டார். லிவிங்ஸ் பந்துவாசி ; இருண்ட கண்டத்தை ஆராயச் ாய்ந்தது. இவர் சமயப் போதகராயும், நாடு தார். லிவிங்ஸ்டனை அவர் கண்டு பிடித்து விங்ஸ்டன் காணாமற் போனது கிடையாது). வையில் அவர் மேலும் தமது ஆராய்ச்சிகளை நாட்டிலே கொங்கோ பள்ளத்தாக்கு வியப் சுதந்திர சமஸ்தானமென்ற பெயரோடு அவ
மகள் பற்றிய பிணக்குகளிலே அவசியமற்ற பிருப்பத்தால், அதுவரை எல்லை பிரித்து டியே விட்டுவிட்டு சமாதானப் பேச்சுக்கள் மன பெர்லின் மகாநாடு முக்கியமானதொரு
பட்ட இந்த உடன்படிக்கைகள் ஆபிரிக்கா ங்களின்படி பல இணக்கமான பிரிவினைகள் லா ஜெர்மன் பிரிவினையையும் ஆங்கிலோ ந 1890 இல் நடைபெற்றது. இவற்றின் பய மமகளை வரையறுத்ததோடு ஜெர்மன் உரிமை மைகளைக் கேட்டது. மறந்து போன பழைய பிரும்பிற்று. பெரிய பிரித்தானியா இத்தாலி சமாகப் போகவிரும்பிற்று. பெரிய பிரித் தனையே மற்ற வல்லரசுகளும் செய்ய விரும் சில தசாப்தங்களிலே பல உடன்படிக்கைகள் ஐரோப்பிய வல்லரசுகளிடையே பங்குபோ
கும். ஆபிரிக்காவைப் பங்குபோடும் விஷயம் புத்தத்தைக் கொண்டுவரக்கூடிய சில நெருக் டைமுறையிலிருந்து வந்த அமைப்புக்கேற்ப பத் துண்டுபோடுவதில் முதலாக முனைந்த ரான்சுமாகும்.
னி இப்பங்கீடுகளில் மூன்றாவது பங்காளி க் கரையிலே ஜெர்மன் கிழக்கு ஆபிரிக்காப் ன்மேற்கு ஆபிரிக்காவையும், மேற்குப் பகுதி லாந்து, கமெறூன் ஆகிய பிரதேசங்களையும்
விலே கொண்டுள்ள நோக்கங்கள். பிரான்சும் திட்டங்களை மேற்கொண்டனர். பிரான்ஸ் சய்ய ஆரம்பித்தது. அதனுடைய நோக்கம், பனத்துக்கூடாக கினியாக்குடாக் கடல்வரை எகும். பெரிய பிரித்தானியா கேப்கொலனியி னது ராச்சியத்தை விஸ்தரிக்க விரும்பிற்று. தாபித்துக் கொண்டு தெற்கு முகமாக க்கிச் சென்று தன்னிரு ஆபிரிக்கப் பகுதி

Page 749
பெரிய வல்லரசுகளின் 6
களையும் இணைக்கத் திட்டமிட்டது. பிரான் விசித்திரமானது. இதனை நிறைவேற்றும் டே வேண்டிற்று. அவற்றைப் பற்றிச் சுருக்கமா .
சூடான் விஷயத்திலே பிரான்சுக்கும் பிர பிரித்தானியா எகிப்திலே நைல் நதியின் மு போய் இறக்கிற்று. சுவேஸ் பூ சந்திக்கூடா றும் நோக்கமாகவே இந்த நடவடிக்கை 6 சுதேசி எகிப்திய மக்களின் எதிர்ப்பை முறி நைலின் மேற்குப் பாகத்திலமைந்ததுமான யிருந்தது, ஆனால் பிரான்ஸ் சகாராப் பா அமைக்கவிரும்பியது. அதற்கு நைலின் ரே பிரெஞ்சு ராணுவப் படையொன்று மத்திய என்ற நைல் தீரத்திலுள்ள பட்டினத்தைப் பு
பிரான்ஸ் பஷோடாவைக் கைவிடுதல். உட புறப்பட்டு பஷோடாவிலிருந்து பிரெஞ்சுக் படைகளும் கைகலக்கத் தொடங்கியதும், 4 வல்லரசுகள் கவலை கொண்டன. கடைசிய பாரிஸ் அரசாங்கம் தீர்மானித்தது. பிரிட்ட ஆபத்து நிறைந்ததென்பதை இச்சம்பவம் | - போயர் குடியரசுகள் இரண்டைக் கைப் ரின் முன்னேற்றம் பாரதூரமான யுத்த ஒரேஞ்ஜ் பிரீட்டேட் என்ற இரு குடியே ஆட்சேபித்துச் சண்டைசெய்தன. இச்சண் கொண் ..- அடுத்த ஆண்டு அதாவது 1809 தொகையான புதுப் பிரதேசங்களைப் பெற விரும்பவில்லை. எனவே போயர் சாதியாரு ருக்கலாம். ஆனால் பிரிட்டிஷ் கடற்படைை விரு வல்லரசுகளும் சண்டையில் ஈடுபடவில் யா அடிப்படுத்தியபோதிலும் (1902) சில சுயாட்சிவழங்கிற்று.
டியூனிஸை பிரான்ஸ் கைப்பற்றுதல். இது திய நடவடிக்கைகள் சம்பந்தமாக மற்றொரு யிருந்தது. 1881 இல் அல்ஜிரியக் குடியே பிரான்ஸ் டியூனிஸைக் கைப்பற்றியது. நெ இத்தாலிக்கு இச்செயல் ஆத்திரத்தை மூட் செய்ய ஆற்றலில்லாதபடியால் இத்தாலி அA
இத்தாலி ஆபிசீனியாவைப் பிடிக்க முய தாலியர் கோபத்தை அடக்கிக் கொண்டன ஏற்படாதிருக்குமாறு 1882 இல் முக்கூட்டு இதன்படி ஜெர்மனியும், அவுஸ்திரியாவும் இ ஆபிரிக்கக் குடியேற்றங்களைச் செங்கடல் 5 கரை ஓரமாகவும் (சோமாலிலாந்து) விஸ்த தோடு இத்தாலி போர் தொடுத்தது. ஆனா தோல்வி கிடைத்தது. ஐரோப்பிய வல்லர

வளிநாட்டுக் கொள்கை
679
அசின் திட்டத்திலும் பார்க்க இது மிக பாக்கில் அது பல குழப்பங்களுக்கு ஆளாக
க இங்கே குறிப்பிடுவோம். ஒட்டனுக்கும் பிணக்கு. 1882 இல் பெரிய கத்துவாரத்தில் ஒரு படையைக் கொண்டு கச் செல்லும் கடற்பாதையைக் காப்பாற் எடுக்கப்பட்டது. இதனால் பிரித்தானியா படிக்கவும், எகிப்துக்குச் சொந்தமானதும்,
சூடானைக் கைப்பற்றவும் வேண்டியதா -லைவனத்தைச் சுற்றி ஒரு ராச்சியத்தை மற்பிரதேசம் அவசியமாயிற்று. 1898 இல் ஆபிரிக்காவுக்கூடாகச் சென்று பஷோடா பிடித்தது. டனே பிரிட்டிஷ் படைகள் காட்டூமிலிருந்து - காரரைக் கலைத்தது. இரண்டு தரப்புப் பிரான்ஸ் ஆத்திரமடைந்தது ; ஐரோப்பிய அல் அந்நகரைவிட்டு வெளியேறுவதென உன் அந்நகரைக் கைப்பற்றிக்கொண்டது. காட்டிற்று. பற்றுதல். கேப் கொலனியிலே பிரட்டிஷா த்துக்கு அடிகோலிற்று. டிரான்ஸ்வால், உற்றங்களும், பிரிட்டிஷ் முன்னேற்றத்தை டை பஷோடா நகரை பிரிட்டிஷார் வெற்றி இல் நடைபெற்றது. பிரித்தானியா பெருந் ற்றுவந்தமையை ஜெர்மனியும் பிரான்சும். க்கு இவ்விரு வல்லரசுகளும் உதவி புரிந்தி ய நிர்வகிக்க முடியாதிருந்தபடியால் இவ் ல்லை. போயரின் பிரதேசங்களை பிரித்தானி வருடங்களின் பின் அக்குடியரசுகளுக்குச்
த்தாலியும் பிரான்சும் ஆபிரிக்காவில் நடத். ரு ஆபிரிக்க நெருக்கடியுண்டாகக்கூடியதா ற்றங்களுக்கு முத்தாய்ப்புவைக்கு முகமாக . "டுங்காலமாக டியூனிசில் கண்வைத்துவந்த . டிற்று. இருந்தும், பிரான்ஸோடு யுத்தஞ் ந்த விஷயத்திலே இறங்கவில்லை. லுதலும், (1895) அதில் தோல்வியும். இத். ர். இனிமேல் இந்தமாதிரித் திடீர் யுத்தம்
உடன்படிக்கை யொன்றைச் செய்தனர். இத்தாலியோடு சேர்ந்து கொண்டன. தனது ஓரமாகவும் (எரிட்ரியா ) இந்து சமுத்திரக் ரிப்பதற்கு 1895 இல் அபிசீனிய ராச்சியத் ல் இந்த யுத்தத்திலே அடோவாவிலே படு" சொன்று, ஆபிரிக்க சுதேசிகளால் முதன்

Page 750
680 ஆபிரிக்காவைத்
முறையாகத் தோற்கடிக்கப்பட்டது. மனெ சுதந்திரத்தை ஒப்புக்கொண்டுவிட்டனர். யோப்பியா.
பிரான்ஸ் மொருேக்கோவைப் பெறுதல் மொமுெக்கோ ராச்சியமிருக்கிறது. இத்தா தகாலத்திலே, மெருெக்கோ சுதந்திரநாடா கோவைக் கைப்பற்ற வேண்டுமென ஏற்கன முண்டின் ஆரம்பத்தில், ராஜதந்திர நடவடி முதற்படியாக ஈடுபட்டது. மொருெக்கோ ராஜதந்திரத்தொடர்புகளுக்கு தீவிரமான கசப்பை எல்லா வல்லரசுகளிடத்து முண் ஆபத்து உண்டாகுமென்ற பீதியைத் மொருேக்கோவைக் கைப்பற்றியது. ஸ்பான கரைப் பிரதேசத்தை பிரான்ஸ் ஸ்பானியா6 படுத்திற்று.
ஆபிரிக்கப் பிரிவினை. ஆபிரிக்காப் பிரிவி யடுத்துப் பிரசுரிக்கப்பட்டுள்ள படத்தைப் யை இது காட்டுகிறது. பெரிய பிரித்தானி னதமான நிலையை அதிற்காணலாம். பெரி சூடானையும் ஆட்சி செய்தது. இதற்கே தெ6 அமைத்து வடக்கிலுள்ள தன்னுடைய பிற தற்கு முயன்றது. ஆனல் அது முற்றுப் பெ யீடின்றி ஒரு பிரதேசம் கிடைத்தது. சில வில்லை. இப்பெரும் பிரதேசங்களோடு ( கிடைத்த நிலப்பரப்பு அத்துணைப் பெரித தென்மேற்கு ஆபிரிக்கா, தோகோலாந்து, க நாலாவது தானத்தையே பெற்றது. 1912 இ யைப் பெற்றது. அத்துடன் இலேசாகச் செ சோமாலிலாந்தையும் பெற்றது. மத்தியதன் தாம். ஸ்பானியாவும், போர்த்துக்கலும் வலி பெற்ற ராச்சியங்களை அலட்சியஞ் செய்வத லும் வடக்கு மொறக்கோவிலும் சில பிரே அங்கோலாவும், மொசாம்பிக்கும் கிடைத்த அதனல் இவற்றை அபிவிருத்தி செய்ய அடி சொந்த உடைமையாகக் கருதப்பட்ட கெ துக்கு வழங்கினன். அபிசீனியாவும் (எதியே வேயிருந்து வந்தமை பெரிய நூதனமாகும். இதுவரை விளங்கின.

துண்டு போடுதல்
வறுப்போடு இத்தாலியர் அபிசீனியாவின் அபிசீனியாவுக்கு மற்ருெரு பெயர் எதி
. ஆபிரிக்காவின் வடமேற்கு முனையிலே வியை அபிசீனியா தோல்வியடையச் செய் 5வேயிருந்தது. ஆனல் பிரான்ஸ் மொருெக் வே திட்டம் போட்டிருந்தது. புதிய நூற் க்கைகள் சிலவற்றில், யுத்தஞ் செய்வதற்கு வை அடிப்படுத்தும் திட்டம் ஐரோப்பிய ஒரு அதிர்ச்சியைக் கொடுத்து, மனக் rடாக்கிற்று. அதனுல் சமாதான நிலைக்கு தோற்றுவித்தது. 1912 இல் பிரான்ஸ் ரியாவுக்கு எதிரே அக்கரையிலுள்ள கடற் வுக்கு வழங்கி அந்தத் தேசத்தைச் சாந்தப்
ைெனயை விளங்கிக் கொள்வதற்கு இதனை பார்க்க. 1914 ஆம் ஆண்டிலேயிருந்த நிலை பாவும், பிரான்சும் பெற்றிருந்த அதி உன் ரிய பிரித்தானியா வடக்கே எகிப்தையும் *னுபிரிக்க ஐக்கிய ராச்சியத்தை 1909 இல் தேசங்களுடன் ஓர் இணைப்பைச் செய்வ றவில்லை. பிரான்சுக்கு வடமேற்கில் இடை பகுதிகள் மாத்திரம் இதிற் சேர்க்கப்பட சேர்த்துப்பார்க்குமிடத்து ஜெர்மனிக்குக் ன்று. மேலும் அவை கிழக்கு ஆபிரிக்கா, மெறுான் எனச் சிதறிக்கிடந்தன. இத்தாலி இல் அது துருக்கியிடமிருந்து திரிப்போலி சன்று அடையமுடியாத எரிட்ரியாவையும், ரைக்கடலையடுத்த திரிப்போலி பாலைவனந் பிழந்த வல்லரசுகளான போதிலும், அவை ற்கில்லை. ஸ்பானியாவுக்கு மேற்குத்திசையி தேசங்கள் கிடைத்தன. போத்துக்கலுக்கு ன. இவை வெப்பமண்டலத்திலுள்ளவை. விரும்பவில்லை. வியப்போல்டு அரசனின் ק rங்கோ பிரதேசத்தை அவன் பெல்ஜியத் ாபியா) லைபீரியாவும் சுதந்திர நாடுகளாக
இவையிரண்டுமே சுதேச ராச்சியங்களாக

Page 751
32 ஆம் அ 1815 ஆம் ஆண்டில் மகாநாட்டிலிருந்து யுத்தம்வரை ஐரே
ராச்சியம்
சிறிய ராச்சியங்களென்று கூறப்படுபவை வற்றினால் மாத்திரம் சிறியவை. ஆனால் அவ என்பவற்றிலே அவற்றை அடுத்துள்ள பொ பைக் காட்டுவன. பொதுப்படையான ஐ.ே றும் மத்தியகாலந்தொட்டே தமக்கென ஒரு குணங்களை வெளிப்படுத்தின. அதாவது 2 பட்ட மாற்றங்களையும் அனுபவித்தன. சீர் பின்னர் தங்குதடையற்ற ஆட்சிக் கோட்ட சன நாயகக் கோட்பாடு அவற்றைப் பாதித் தொழிற் புரட்சி, புரட்சிமயமான முற்போக் தன. இச்சிறிய ராச்சியங்களெல்லாவற்றில் செயற்பட்டன என்பதை மிகச் சுருக்கமாக திகளைப் பற்றிச் சுட்டிக்காட்டுவோம்.
ஸ்பா புரட்சிக்காலத்திலே நிலவிய ஸ்பானியா போர்ப்பன் வம்சத்து அரசனான ஏழாவது பிரபுக்களின் உதவியோடும் தனிமுடியாட்சி லியனோடு உண்டான யுத்தத்தில் தோன்றிய கட்டையாயிருந்தார்கள். 1820 இல் அவன் வேண்டியதாயிற்று. பரிசுத்த ஒப்பந்தக் யினரை முறியடித்து 1823 இல் தன்னுடை பிற்போக்கு முறையினால் தென்னமெரிக்கக் கத்தை மீறித் தமது சுதந்திரத்துக்கு முய
அரசியல் மாற்றம் சமூக மாற்றத்திலே த றாண்டிலே அரசியல் முறையைப் பின்பற்று மைய ஒழுங்கு செய்யப்பட்ட புதிய ஆட்சி னண்ட் காலத்தில் எழுந்த பிரச்சினையாகும் யற் போக்குடையதாயிருந்த போதிலும் ச லும், பார தாரமான சம்பந்த முடையதாயி வெற்றி கடைசியாக ஸ்பானியாவிலே கல்வி, னேற்றமடைவதிலேதான் தங்கியிருந்தது.
681

அத்தியாயம்
ம் நிகழ்ந்த வியன்னா
முதலாவது மகா ராப்பாவின் சிறிய பங்கள்
வ பரப்பு, சனத்தொகை அதிகாரம் என்ப சற்றில் நிலவும் நாகரிகம், அரசியல் அமைப்பு பிய நாடுகள் போலவே ஐரோப்பியப் பண் ராப்பிய அமைப்புக்குள் அவை ஒவ்வொன் ரு நெறியைப் பின்பற்றித் தத்தம் விசேட அவையெல்லாம் இந்த யுகத்துக்குரிய பலப் திருத்த இயக்கம் அவற்றைப் பாதித்தது. பாட்டினால் பாதிக்கப்பட்டன. சமீபத்திலே தது. மத்திய வகுப்பாரின் எழுச்சி , கைத் கு வாதம் என்பனவற்றையெல்லாம் பாதித் லும் மேலே காட்டிய சக்திகள் எவ்வாறு வே இங்கு குறிப்பிட்டு விசேட அபிவிருத்
னியா வைப்பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளோம். பர்டினண்ட் திருச்சபையின் உதவியோடும். கயை அமைக்க முயன்றான். ஆனால் நெப்போ முற்போக்குக் கட்சியினர் அதற்கு முட்டுக் காட்டுக்கு ஓர் அரசியல் திட்டத்தை வழங்க காரரின் உதவியோடு அவன் எதிர்கட்சி டய அதிகாரத்தை நிலை நாட்டினான். இந்தப் 5 குடியேற்றங்கள் ஸ்பானியாவின் ஆதிக் பற்சி செய்தன.
பங்கியுளது. ஸ்பானியா பதினெட்டாம் நூற் பமா, அல்லது அரசியல் சீர்திருத்தத்துக்க
முறையைப் பின்பற்றுமா என்பதே பர்டி ம். இப்பிரச்சினை தோற்றத்தளவிலே அரசி முகத் துறையிலும் பொருளாதார துறையி பிருந்தது. அரசியற் சீர்திருத்தக் காரரின் விஞ்ஞானம் கைத்தொழில் என்பன முன்

Page 752
682
ஐரோப்பாவின் !
இத்தகைய சமூக மாற்றம் உடனடியாக நடைபெற்றுவந்தது. புதிய சக்திகள் பலம் வும் பலதசாப்தங்கள் எடுத்தன. இதற்கின மென்ற பிரச்சினையும் சிக்கல்களையுண்டா இறந்தபோது, அரசுரிமையை இசபெல்லா றான். அதன் பயனாக பர்டினண்ட்டின் தம்பி பட்டது. ஆனால் தானே அரசுரிமைக்குப் ப டினான். எனவே இந்த இருகட்சியாருக்கும் பெல்லாவின் கட்சியார் ஈற்றிலே வெற்றி ! கட்சிப்பிரிவினைகளிருந்து கொண்டே வந்த
இசபெல்லா ராணிக்கெதிராக 1868 இல் தவளாய்த் தன் பெயரால் ராச்சியம் நடத் விருத்தியுமுண்டாகவில்லை. உள்ளூர்ச் சஸ் கட்சிக்கும் சீர்திருத்தவாதிகளுக்கும் ஓர் வழங்குவோமென்று வாக்குறுதி செய்தடே வில்லை. வழங்கப்பட்ட சீர்திருத்தங்களும் றில் எல்லாக் கட்சிகளும் பொறுமையிழந்த பல்லா நாட்டைவிட்டு ஓட வேண்டியதாய்
1868-1875 பயனற்ற பரீட்சைக்காலம். யிற்று. இது பரபரப்பு மிக்க காலமாயிருந்த . ஆட்சியைக் கைப்பற்றினர். தளபதி செறா காலத்திலே ஸ்பானியச் சிங்காசனத்தை கெனைச் சேர்ந்த போல்ட் அரசனுக்கு வழ இல் பிராவ்கோ ஜெர்மன் யுத்தத்தை உண்ட மென்று கூறவே இத்தாலிய இளவரசனாக எ வழங்கப்பட்டது. அவன் இரண்டு வருடமா அரசைக் கைவிட்டான். பின்னர் குடியரசெ செல்வாக்குப் பெறாதபடியால், மறுபடியும் கொடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. அ கப்பட்டான்.
1875 இல் போர்பன் ஆட்சி புனருத்தாக சிங்காசனமேறி பன்னிரண்டாவது அல்டெ தினான். இவன் நன்னோக்கமுடைய வாலிப முறையிலே ஒரு ஆட்சி முறையை அமை தும் அவனுடைய மகனுக்கு ராச்சியம் வழ போன்சோ என்ற பட்டப்பெயரைப் பெ பெயரால், இவன் தாயாகிய மாரியா கிறிஸ் நடத்தினாள்.
பதின்மூன்றாம் அல்போன்சோவின் ஆட் சோ தானாகவே ஆட்சி நடத்தத் துவங்கினா பங்க முண்டாக மாட்டாதென எல்லாரும் தன் கடமையைக் கருத்தோடு நிறைவேற் டான். மேலும் அவனுடைய உடற் செளந். மாட்டு அபிமானத்தை உண்டாக்கிற்று. 2

றிய ராச்சியங்கள்
ஏற்படவில்லை. ஆமைவேகத்திலேதான் அது பெறவும் பழைய அரசியல் முறையை மாற்ற டயில் அரசுரிமையாருக்குச் செல்லவேண்டு கிற்று. 1833 இல் ஏழாவது பர்டினண்ட் என்ற சிறிய குழந்தைக்கு விட்டுச் சென் யான கார்லோசுக்கு அரசுரிமை தருவிக்கப் சத்தியதையுடையவனென்று காலோ வாதா டையில் உள்ளூர்க்கலகமுண்டாயிற்று. இச "பற்றதும் உள்ளூர்க் கலகம் அடங்கவில்லை.
ன. புரட்சி. இசபெல்லா 1842 இல் விருத்தெரிந் தத் துவங்கினாள். அதனால் எவ்வித அபி -டை நடந்து கொண்டேயிருந்தது. அரச - சமரசம் உண்டாகவில்லை. சீர்திருத்தம் காதிலும் அவ்வாக்குறுதி நிறைவேற்றப்பட விரைவில் தள்ளுபடி செய்யப்பட்டன. ஈற் கனவாய் புரட்சி செய்யத் தலைப்படவே இச பிற்று. (1868) பின்னர் பரீட்சை நடத்தும் காலம் உண்டா து.ராணுவச் சர்வாதிகாரிகளே மாறி மாறி னோ, தளபதி பிறிம் என்பவர்களுடைய - ஹொஹென்ஸொல் லேர்ண்சிக் மாரிங் பங்கப்பட்டது. இந்தச் சம்பவந்தான் 1870 டாக்கிற்று. லியப்போல்ட் அரசை வேண்டா பவோயைச் சேர்ந்த அமாடியோவுக்கு அது க ஆட்சி நடத்திய பின்னர் வெறுப்பினால் ரன்று தாபிக்கப்பட்டது. இது அத்துணைச்
போர்பன் அரசர்க்கே சிங்காசனத்தைக் ப்போது இசபெல்லாவின் மகன் அரசனாக்
ணஞ் செய்யப்பட்டது. 1875 இல் இவன் ான்சோ என்ற பெயரோடு ஆட்சி நடத் தாயிருந்தபடியால் பிரிட்டிஷ் பாராளுமன்ற ந்தான். 1885 இல் அல்போன்சோ இறந்த ஏகப்பட்டது. இவை பதின்மூன்றாவது அல் கறான். பதினேழுவருடமாக இவனுடைய னா அரசியல் அமைப்புக்கிசைவான ஆட்சி
7. 1902 இல் பதின்மூன்றாவது அல்போன் 7. அரசியலமைப்புக்குட்பட்ட ஆட்சிக்குப் எண்ணினர். இளம் வயதுள்ள அவ்வரசன் ச் சத்தியப் பிரமாணஞ் செய்து கொண் ரியமும், நல்ல போக்கும் பலருக்கு அவன் னால் பழைய நிர்வாக ஊழலும், ராணுவ

Page 753
1815 இலிருந்து முதலா
அதிகாரமும் அகலவில்லை. மேலும் பட்டி வாதம் தலைதூக்கித் தீவிர நிலையை அடைந் கொலைபுரிவதையும் அந்த வாதம் ஆதரித்த
இந்தச் சிக்கல்களால் அடிக்கடி உண்டா6 ஆட்சி இடையிடையே நிறுத்திவைக்கப்பட் ராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட் ஸ்பானியா இன்னும் குழந்தைப் பருவத்திே அரசியற்றுறையிலே புதிய கோலத்தை அது பயனுதவுவதானுல் சமூக அமைப்பிலும் அடையவேண்டியிருந்தது.
கல்வி திருச்சபையின் கையிலிருந்தபடிய திருந்தது. பத்தொன்பதாம் நூற்றண்டிலே செய்யவில்லையெனக் கூறமுடியாது. சமய வி தியிலே கைவிடப்பட்டது. அதனுல் கத்ே குன்றவில்லை. கோயிற்பற்றுக்களிலுள்ள பா, சேர்ந்த சகோதரிகளின் துணையோடும் கல் வைத்துக்கொண்டது. அரசாங்கத்தின் பை கல்வி இருபதாம் நூற்றண்டின் ஆரம்பத்தி தாயிருந்தது. அதனல் மக்களில் 50 விகி ஐரோப்பாவில் வேறெங்கும் இத்துணை கல்வி ஸ்பானியப் பிற்போக்குக்குப் பலகாரண மிருக்க வியாபாரம் தொழிற்றுறையென்ப ( .ffff பிற்போக்குடைய வராயிருந்தனர்נL வழக்கங்களில் ஆழ்ந்தவராயிருந்தனர். ப ஸ்பானியாவை ஐரோப்பாவின் மற்றத்தேச
இயற்கையாயமைந்த குறைகளும் சிறப்பு வளமற்ற நிலமாகும். அதனல் அங்கே குடிே செய்யும்நிலைமையுடையவராயிருந்தனர். ஆ சிறந்தது. இரும்பு, செம்பு, வெள்ளி என்ற சாயத்தினுல் குறைந்துள்ள விளைவை இந்த விடலாம். இது செய்யப்படாமையால் ஸ்பா அபிப்பிராயத்துக்கு வரவேண்டியிருந்தது. களும் வேறு சில காரணங்களுமே ஸ்பானிய
கடலோனியாவின் விசேடத்தன்மை. பார் லோனியா மாகாணத்துக்கு மேலே கூறிய யடுத்த கடலோனியர் தெற்கு பிரான்சில் 6 ஸ்பானியரோடு அதிகம் கலப்புள்ளவருமல் பிரிவினர் இரண்டாவது பிலிப்பின் ஆட்சிய சுயாட்சி வழங்குமாறு கேட்பதில் இவர்க கைத்தொழில் என்பவற்றை அபிவிருத்தி ெ பும் கல்விமுறைகளையும் புகுத்தினர். இவற். போக்கு நாடுகளோடு சரிநிகரான நிலைமை பிற்போக்கான நிர்வாகம் நடத்திய ஸ்பா பார்த்தனர்.

வது மகாயுத்தம் வரை 683.
னங்களிலே முற்போக்குவாதம், அராஜரீக தபடியால், புரட்சியைக் கிளப்புவதற்காகக் 四·
ா நெருக்கடியின் பயனுய் அரசியலமைப்பு டது. பொது ஒழுங்கை நிலைநாட்டும் வேலை டது. தற்கால வல்லரசுகள் வரிசையில் லேயே இருந்த தென்றே நாம் கூறுவோம். காட்டினுலும் அரசியல் சீர்திருத்தங்கள் மனுேபாவத்திலும் அது பலமாற்றங்களை
ால் திருச்சபையின் செல்வாக்கு இடையகு ஸ்பானியா எவ்வித சீர்திருத்தங்களையுஞ் சாரணை பத்தொன்பதாம் நூற்றண்டில் மத் தாலிக்கத் திருச்சபையின் செல்வாக்குக் கிரிமாரின் உதவியோடும் திருச்சபையைச் வித் துறையைத் திருச்சபை தன்கையில் ன உதவியோடு திருச்சபை வழங்கிவந்த லே பார்த்தபோது போதாக்குறையுடைய கிதத்தினர் கல்வியறிவற்றவராயிருந்தனர். யிென்மை அப்போது காணப்படவில்லை. ங்கள். திருச்சபையின் ஆதிக்கம் ஒரு புற வற்றிலும், பலங்குன்றிய நடுத்தர வகுப் குடியானவர்களும் வறியவராய் கண்மூடி மற்ருெரு காரணம் பிாணிஸ்மலையானது ங்களிலிருந்து பிரித்துவைத்தமை. க்களும். ஸ்பானியாவின் மத்தியப் பீடபூமி யறி மக்கள் அன்ருடு உழைத்துச் சீவனஞ் புனல் ஸ்பானியா நிலக்கனி வளத்தில் உலோகங்கள் அங்கே அதிகமுண்டு. விவ வளங்களைப்பயன் படுத்துவதால் நிரப்பி னிய மக்கள் ஒரளவு சோம்பேறிகளென்ற இவ்வாறு இங்கே காட்டப்பட்ட காரணங்
ாவின் பிற்போக்குக் காரணமெனலாம்.
சிலோனுவைத் தலைநகராகக் கொண்டகட குறைகள் கிடையா. மத்தியதரைக் கடலை பழங்கும் பாஷையைப் பேசுவர். இவர்கள் லர். இவர்களுள் உற்சாசாகம் மிக்க ஒரு ல் சுயாட்சி நடத்தியதுமுண்டு, தமக்குச் ள் தயங்கியதும் கிடையாது. வியாபாரம் Fய்தார்கள். தற்கால விஞ்ஞான முறைகளை றின் பயனக ஐரோப்பாவின் ஏனைய முற் அடைந்தனர். அதனல் மாட்ரிட்டிலிருந்து aரிய அரசாங்கத்தின் பிடியைத் திமிறிப்

Page 754
684
ஐரோப்பாவின்
கடலோனியா தன்னாட்சி பெறமுயலல் லோனியா ஸ்பானியாவின் ஏனைய பகுதி. கக் காட்சியளித்தது. அது சிறிய பிரதே திப்பொருள்களுக்கு ஸ்பானியச் சந்தை | மென்ற கோரிக்கையை அது வற்புறுத்த
ஸ்பானியாவின் குடியேற்ற நாடுகள் ம தொரு நாடு உற்சாகமும், அபகரிக்கும் ப தன் நல்ல காலத்திலே சேர்த்து வைத்த ஏாழவது பேர்டினண்ட் காலத்திலே தெல் கத்திலிருந்து நீங்கின. பத்தொன்பதாம் வும் பிலிப்பீன்சுமே மிஞ்சியிருந்தன. ஸ்பானியா அப்போது இந்த நிலைமையை கியூபாவின் எழுச்சி ஐக்கிய அமெரிக்கா கொலனிகளிலும் நிர்வாகம் சரியாயில்ல விற்று. இந்த அதிருப்தியினால் அடிக்கடி இல் ஆரம்பிக்கப்பட்ட கியூபன் புரட்சியை பிடித்தது. 1894 இல் மறுபடியும் கியூபா யொன்று பெரிய நட்டத்தையுண்டாக்களே நின்றது.
தோல்வியுற்ற ஸ்பானியா எஞ்சிய கொல யுத்தம் உண்டாயிற்று. கியூபா பலமிழந்த சமாதானத்தை விரும்பிய போது கியூபா போட்டோரீக்கோ என்ற தீவையும் பிலிப் தீவுகள் பின்னர் அமெரிக்காவுக்கு 20,00,0 பின்னர் கனேறி தீவுகளும் மேற்கு ஆபி அடுத்த சில பகுதிகளுமே ஸ்பானியாவுக்க பிரான்சுக்கும் பிரிட்டனுக்குமிடையில் ! திலே ஸ்பானியா பங்குபற்றுதல். 1904 'மொறொக்கோ சம்பந்தமாக ஒரு ஒழுங்கு மொரொக்கோ விஷயத்திலே என்னவுஞ் . ரிக்காவில் தனக்குள்ள குடியேற்றங்களை கூடிய எல்லாவற்றையும் எடுத்து விடுவதெ ஆனால் அயல் நாடான ஸ்பானியாவையும் வடக்குப்பகுதியிலுள்ள கடற்கரைப் பகு, 1911 இல் பிரெஞ்சுக்காரர் வெளிவெளி ஸைப்பிடித்தபோது ஸ்பானியா தனக்குரிய கேட்டுக்கொண்டது. ஆனால் மிகக் கஷ்டசா . ரீவ் என்ற பகுதியில் மலைகளும் ராணுவ மேலும் சமயச் செருக்குக் கொண்டவரா வுள்ள பெரிய சைனியம் தேவைப்பட்டது. தாலும் இவர்கள் மேற்கொண்டு என்ன நின் யாதிருந்தது.

சிறிய ராச்சியங்கள்
.. இருபதாம் நூற்றாண்டினாரம்பத்திலே கட களிலும் பார்க்க மிக வித்தியாசமுள்ள நாடா =சமாயிருந்தபடியாலும் தன்னுடைய உற்பத் தேவைப்பட்டபடியாலும் தன்னாட்சி வேண்டு
வில்லை. றைதல். ஸ்பானியா போன்ற பிற்போக்கான ன்புமுள்ள அயலவர் மத்தியிலிருக்கும் போது குடியேற்ற நாடுகளை இழக்க வேண்டிவரும். சனமெரிக்கக் கொலனிகளும் ஸ்பானிய ஆதிக் நூற்றாண்டின் இரண்டாம்பாதியிலே கியூபா உலகின் பெரிய சாம்பிராச்சியமாயிருந்த
அடைந்தது. சவைத் தலையிடச் செய்தது. எஞ்சிய இந்தக் சதபடியால் மக்களிடையே அதிருப்தி நில பாரதூரமான புரட்சிகளுண்டாயின. 1868 ய அடக்க ஸ்பானியாவுக்குப் பத்து வருடம் புரட்சி செய்தது. பெரிய ஸ்பானியப் படை வ ஐக்கிய அமெரிக்கா கியூபாவின் பக்கத்தில்
மனிகளையும் கைவிடுதல். 1898 இல் ஒரு சிறிய ஸ்பானியாவைத் தோற்கடித்தது. ஸ்பானிய தனக்குச் சுதந்திரமளிக்குமாறு கேட்டதோடு ப்பைன் தீவுகளையும் கேட்டது. பிலிப்பைன் 00 டொலருக்கு விற்கப்பட்டது. 1898 க்குப் ரிக்கப் பிரதேசமும் மொறக்கோ கரையை
ருந்தன. மொறக்கோ சம்பந்தமாக நடந்த விவகாரத் இல் பிரான்சும் பெரிய பிரித்தானியாவும் க்கு வந்தன. இந்த ஒழுங்கின்படி பிரான்ஸ் செய்வதற்கு உரிமை வழங்கப்பட்டது. ஆபி நிரப்புவதற்காக மொறக்கோவில் எடுக்கக் ன்பதே பிரான்சின் கொள்கையாயிருந்தது. திருப்திப்படுத்துவதற்காக மொறக்கோவின் தியை அது ஸ்பானியாவுக்குக் கொடுத்தது. பாக மொறக்கோவின் தலைநகரான பெஸ் பகுதியை பிடித்து விடலாமென பிரான்ஸ் ந்தியமான விஷயமாயிற்று. கரையையடுத்த உற்சாகமுள்ள முஸ்லிம்களுமிருந்தார்கள். புங் காணப்பட்டனர். எனவே அதிக செல இவ்வாறு இவர்களை ஒருமுறை தோற்கடித் லயில் வெளிப்படுவார்களென்பது அறியமுடி

Page 755
1815 இலிருந்து முதலாவ
போத்து
போத்துக்கலும் ஸ்பானியாவும் ஒரே வ6 நூற்முண்டிலே போர்த்துக்கலும், ஸ்பானியா ப்பவர் கவனத்தைக் கவரக்கூடியதாயிருந்தத் புக்கேற்ற ஆட்சி என்பவற்றுக்கிடையே இரு வாதமிருந்தது. இதற்குக் காரணம் பூரணமா தைக்கொண்டு வரமுடியாமையே. ஈற்றிலே பெற்றதும் ஆர்வம் குன்றிவிட்டது. இக்கால மூழ்குவதால் உண்டாகும் உற்சாகம் குன்றில்
1815 ஆம் ஆண்டிலே ராச்சியம் மறுபடியு பிரேஸிலில் வசித்தது. 1870 இல் நெப்பே போர்த்துக்கல் அரசனுன ஆரும் ஜோனும் அ குச் சொந்தமான குடியேற்ற நாடான பிரே6 யன் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அரசன் , சண்டைசெய்த காலத்திலே பிரித்தானியா டே பயன்படுத்தி வந்தது. 1815 இன் பின்னருப் திற்று. 1820 இல் முற்போக்குவாதிகள் ஆட்! புக்குட்பட்டதொரு ஆட்சி தேவையென வா, காப்பாற்றுவதற்காக ஆறுவது ஜோன், பிான தாய்நாட்டுக்குத் திரும்பினன். பின்னர் தன் வும் இணக்கந் தெரிவித்தான்.
போர்த்துக்கலும் பிரேஸிலும் பிரிதல். பின் உண்டாயிற்று. ஜோன் தங்களை விட்டுவிட்டு ே அறிந்த பிரேஸில்வாசிகள், போர்த்துக்கலைச் ஜோனுடைய மகனன பேதுரு என்பவனைத் 1826 இல் ஜோன் இறந்துபோகவே பேதுரு ( செய்யப்பட்டான். பிரேஸில் மக்களான மாரி வழங்கினன். இவ்வாறு பிரேஸிலும் போர்த்து இணையவில்லை.
அரசியலமைப்புக்கடங்கிய முடியாட்சி தோ துக்கலுக்குத் திரும்பிய ஜோன் அரசன் அர ஆட்சிசெய்ய இணங்கினன். அவனுடைய வ இணங்கினன். ஆனல் நாட்டிலே உள்ள பிற் விரும்பாது குழப்பஞ் செய்தனர். ஸ்பானியா களுண்டாயின. மாரியாவின் மக்களும் அவர் களும் ஐந்தாம் பேதுரு 1853-1861, முதலாம் ! நிலைநாட்டி அரசியல் அமைப்புக்குட்பட்ட , வெளித் தோற்றத்தளவிலேதான்.
முதலாவது கார்லோஸ் (1889-1908) காலத் கடியுண்டாயிற்று. கட்சிக்காரர் தமது நன்ன களைச் செய்து அதிகாரம் பெற்றனர். நாட்டி 1908 இல் கார்லோஸ் அரசன் சதிகாரன் ஒ னுடைய மகனன இரண்டாவது மனுவேல் அ கிடையில் குடியரசுப் புரட்சிக்காரர் அவனை

து மகாயுத்தம் வரை 685
க்கல்
கையில் முன்னேறுதல். பத்தொன்பதாம் வும் ஒரே வகையில் முன்னேறியமை பார் வ. அரசனின் தனி ஆட்சி அரசியலமைப் நாட்டிலும் ஒரே வகையான முற்போக்கு னதொரு சமூகப் பொருளாதார மாற்றத் அரசியலமைப்புக்கியைந்த ஆட்சிவெற்றி எண்ணங்கள் முயற்சிகள் என்பவற்றில் விட்டது.
ம் மீட்கப்பட்டபோதிலும் அரசகுடும்பம் ாலியன் போர்த்துக்கல்லைப் பிடித்ததும் புவனுடைய குடும்பமும் போர்த்துக்கலுக் Rலுக்குப் போய் வசித்தனர். நெப்போலி அங்கேயே வசித்தான். நெப்போலியனேடு பார்த்துக்கலைத் தனது ராணுவ களமாகப் b அந்த நிலைமையை தொடர்ந்து நடத் சிக்கு வந்தனர். அவர்கள் அரசியலமைப் தாடினர். தன்னுடைய சிங்காசனத்தைக் சைகளின் வேண்டுகோளுக்கிணங்கத் தன் ானுடைய அதிகாரத்தை எல்லைப்படுத்த
னர் காத்திராப் பிரகாரம் ஒரு கஷ்டம் போர்த்துக்கலுக்குப் போய்விட்டார் என சுதந்திரதேசமாகப் பிரகடனஞ் செய்து தமது அரசனுக ஏற்றுக்கொண்டனர். போர்த்துக்கலின் அரசனுகப் பிரகடனஞ் யாவுக்குப் போர்த்துக்கல் ராச்சியத்தை க்கலும் பிரிக்கப்பட்டன. பின்னர் இவை
ாற்ற அளவில் ஸ்தாபிக்கப்படல். போர்த் சியலமைப்புக்குட்பட்ட அரசனுயிருந்து ாரிசான மாரியாவும் அவ்வாறே செய்ய போக்குக் குழுவினர் இந்த முறையை வில் நடந்ததுபோன்ற உள்ளூர்க் கலகங் களுக்குப் பின்னர் அரசுகட்டிலேறியவர் லூயிஸ் (1861-1889) நாட்டிலே ஒழுங்கை ஆட்சியை உண்டாக்கினர். ஆனல் இது
திலே நிர்வாகம் சீர்கெட்டது. பணநெருக் மயைக் கருதி தேர்தலில் பல மோசடி டிலே மறுபடியும் குழப்பமுண்டாயிற்று. ருவனுல் கொலை செய்யப்பட்டான். அவ ரசனனபோதும் இரண்டு வருட ஆட்சிக் நாட்டைவிட்டுக் கலைத்துவிட்டனர்.

Page 756
686
ஐரோப்பாவின்
குடியாட்சி நிலைநாட்டப்படல். 1910 த பிக்கப்பட்டது. அரசியலமைப்புக் குட்ப வாறு அக்கறையின்றியிருந்தார்களோ அ யின்றியிருந்தார்கள். உத்தியோகத்தர் ல முன்போல மோசடி செய்யப்பட்டது. சா போலவே இங்கும் ஒழுங்கை நிலைநாட்டுவ சர்வதிகார ஆட்சியே.
முன்னைய நடைமுறைக்கு மாறானதொ சியம். குடியாட்சியுடைய போர்த்துக்கல் போலும் பாதிரிகளுக்கு மாறானதொரு ெ யக்குருமார் சபைகள் கலைக்கப்பட்டன. ! ளும் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது, இதனை எதிர்ப்பதற்கு ஆயத்தமாயிருந்த யானது பலவருடம் முன்னதாகவே நிலை
முன்னர் ஏகாதிபத்தியமாயிருந்த பி ே கொலனியான பிரேசில் தான் பெரிய போ மானிகள் சொல்லி ஆறுதலடைவர். பிரேம் உஷ்ணமண்டலப் பிரதேசம் ஏராளமாக 2 களையும் பயன்படுத்திச் செல்வதிலும் அதி முதலாவது பீட்டர் ஆட்சி நடத்தியபின் ரே அரசுகட்டிலேறினான். இவன் மிக விர போக்குடையவன். 40 வருடமாக தந்தை கள் குடியாட்சியை விரும்புகிறார்கள் என சைத் துறந்தான். 1890 துவக்கம் பிரேசி குடியரசாக இருந்தது. ஒவ்வொரு மாகா. கப்பட்டது.
அங்கோலாவும் மோசாம்பிக்கும். பிரே! கள் போர்த்துக்கலுக்கு உண்டு. அவை . குடியேற்றம் ஆபிரிக்காவின் மேற்குக் க கரையிலுள்ள மோசாம்பிக். இவை பின் , குப் பாரமாயிருக்கின்றன. இந்நாடுகளில் வளங்கள் காணப்பட்டால் பிரிட்டன் ( வது உயர்ந்த இலட்சியங்களைக் கூறிக் ன
அஸோர்ஸ். அஸோர்ஸ், மடீரா ஆகிய லேயே கைப்பற்றப்பட்டவை. இவை போ நிச்சயமாக போர்த்துக்கல் ஆட்சிக்குட்ப பாலும் குடியேறியிருக்கிறார்கள். இவை | போர்த்துக்கல் நாட்டின் ஒரு பகுதியாக
போர்த்துக்கலுக்குள்ள குறைபாடுகள். 80 விகிதம் பாட்டாளிகள், பட்டினியின் தால் அந்நாட்டின் சமூக நிலையும் பொ போர்த்துக்கல் குடியரசாகப் பிரகடனஞ் 75 விகிதத்தினர் எழுத வாசிக்கத் தெரி லும் மோசமானதாகும். போர்த்துக்கலி

சிறிய ராச்சியங்கள் ரவக்கம் போர்த்துக்கலிலே குடியாட்சி ஸ்தா ட்ட குடியாட்சி விஷயத்திலே குடிகள் எவ் வ்வாறே குடியாட்சி விஷயத்திலும் அக்கறை ஞ்சப்போக்குடையவராயிருந்தனர். தேர்தல் யொக ஆட்சி நடத்தப்படாத குடியரசுகளைப் தற்கு ஒரேயொரு வழிதான் இருந்தது. அது
ரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டியது அவ குடியாட்சியுடைய பிரான்சைப் பின்பற்றிப் காள்கையை மேற்கொண்டது. 1911 இல் சம் திருச்சபை அரசியலிலிருந்து பிரித்துக்கொள் ஆனால் வைதீகக் கட்சிகள் புரட்சி செய்தும் ன. சுருக்கமாகக் கூறுவதானால் குடியாட்சி தளம்பிக் கொண்டிருந்தது. "ரசில் 1890 இல் குடியரசாகிறது. பழைய ர்த்துக்கல் எனப் போர்த்துக்கேயத் தேசாபி ஸில் 1822 இல் தனிப்பட்ட ராச்சியமாயிற்று. -டைய பிரேசில் தனது பலவகையான வளங் கொரத்திலும் உயர்வடைந்தது. சக்கரவர்த்தி - அவனுடைய மகனான இரண்டாவது பீட் சிந்த மனோபாவமுடையவன். முற்போக்கான 5 ஆட்சி நடத்திய பின்னர் தனது பிரசை ன்று அறிந்தான். உடனே தன்னுடைய அர பில் மாகாணங்களின் சமஷ்டியைக் கொண்ட ணத்துக்கும் பெரிய அளவில் சுயாட்சி வழங்
சிலைத் தவிர்ந்த வேறு இரு குடியேற்ற நாடு 'பார்த்துக்கலின் கீழ் அடங்கியிருந்தன. ஒரு ரையிலுள்ள அங்கோலா மற்றது கிழக்குக் தங்கிய நாடுகளானபடியால் போர்த்துக்கலுக் 'ல பொருளாதார அபிவிருத்தி சாதகமான போன்ற வல்லரசுகள் இந்த நாடுகளை ஏதா கப்பற்றிக்கொள்ளலாம். 1 தீவுகள் போர்த்துக்கல்லினால் ஆரம்பத்தி ர்த்துக்கலுக்குக் கிட்டிய நாடுகள். அதனோடு ட்டவை. இங்கே போர்த்துக்கேயரே பெரும் குடியேற்ற நாடுகள் போலக் கருதப்படாது வே கருதப்பட்டு வந்தன.
போர்த்துக்கலின் குடிசனத் தொகையிலே எல்லையில் அவர்கள் எப்பொழுதும் இருப்ப நளாதாரமும் சமன் நிலையில் இருப்பதில்லை. செய்யப்பட்ட போது குடிசனத்தொகையிலே பாதவராயிருந்தனர். இது ஸ்பானிய நிலையி எ மத்திய வகுப்பார் பல மற்றவராயிருந்த

Page 757
1815 இலிருந்து முதலா6
படியால், அதனுடைய வியாபாரத்திலும் முதன்மை வகித்து வந்தது. அதனுடைய பிரித்தானியாவுடைய அபிப்பிராயமே முத6 கல் பிரித்தானியாவுக்குக் கீழடங்கிய நாடுே
சுவிட்சர்
சீர்திருத்தக் காலத்திலே சுவிஸ் சட்டமை யில் ஆரம்பித்து ஐரோப்பிய வல்லரசுகளிடை தஸ்த்தைப் பெற்றுக் கொண்டதென்பதைக் வெஸ்ட்பாலியாச் சமாதான உடன்படிக்கைய அடங்காது புறம்பாயிருக்க வேண்டுமென ஒ
-gl.
சுவிஸ் கூட்டமைவு வளர்ச்சியுருதிருந்தடை நல்ல உற்பாதங்களோடு துவங்கிய அமைப் வளர்ச்சியடையாமலிருந்தமைக்குச் சில கா மைவு 13 தனி மண்டலங்களின் ராணுவப் கொண்ட ஒரு சமஷ்டியாகும். (2) இந்த ஒவ்வொரு ஆட்சிக் கோட்பாடு உடையனவ ஆட்சியை நடத்தின. வேறுபல குறுகிய கு பிரதேசங்கள் தொடர்பு பட்டனவாகவும் வே பட்டன. இவ்விரு பிரதேசங்களும் குடியேற் மூன்று மண்டலங்களின் அந்தஸ்தற்றனவாயி தின் பயணுக சுவிட்சர்லாந்திலே தீவிரமான 1531 இல் ஏற்படுத்தப்பட்ட கப்பெல் உடன் இப்பலவகைப்பட்ட காரணங்களில் பயணுக க வளர்ச்சியின்றிச் செலவற்றிருந்தது. பொது -டலத்து எல்லேயுள்ளும் அடங்கியிருந்தது.
1815 இல் சுவிட்சர்லாந்து பழைய பலமற். புரட்சி உண்டானதும், இப்பழைய துருப்பிடி சர்லாந்து விஷயத்திலே பிரெஞ்சு அரசாங் செயலான்மைக் குழுவும், பின்னர் நெப்பே நிர்வாகத்தை ஏற்படுத்தினர். பிரெஞ்சுக் ெ யாது, பிற்போக்கான நியாயமற்ற போக்கை புரட்சிக் காலத்துக்கு முன் நிலவிய பலமற். கக் குறுகிய தனியாட்சிக்கு மக்களின் கையி சிக்கிற்று.
1815 இன் பின்னர் இருபத்திரண்டு மண்ட இணைமண்டலங்களையும் அடிமைப்பட்ட மண் கவனஞ் செலுத்தத்தவறின. பிரெஞ்சுக் கலவ மண்டலங்கள் புதிதாகத் தாம் பெற்ற உரிமை முன்னிருந்த பழைய பதின்மூன்று மண் இருபத்திரண்டு மண்டலங்கள் ஏற்பட்டன. ருத்தாரணஞ் செய்தன. வியன்ன மகா நாட்

து மகாயுத்தம் வரை 687
அந்நிய வல்லரசான பிரித்தானியாவே அயல்நாட்டுக் கொள்கை விஷயத்திலும் ாமைபெற்றுவந்தது. அதனுல் போர்த்துக் பாலவேயிருந்து வந்தது.
லாந்து
வுபற்றிக் கூறுமிடத்து, அது சிறிய முறை டயே தனக்கெனத் திட்டமானதொரு அந் கண்டோம். 1648 இல் செய்யப்பட்ட பில் அது பரிசுத்த ரோமராச்சியத்துக்கு
ஒரு சர்வதேசச் சட்ட விதி சேர்க்கப்பட்
மக்குக் காரணம். ஆரம்பத்திலே இவ்வாறு பு 17 ஆம் 18 ஆம் நூற்முண்டுகளிலே ாணங்களை கூறலாம். (1) இந்தக் கூட்ட பாதுகாப்புக்காகத் தம் முன் அமைத்துக் மண்டலங்கள் ஒவ்வொன்றும் தத்தமக்கு ாயிருந்தன. சில சனநாயக முறையில் ழுவாட்சியுடையனவாயிருந்தன. (3) சில 1று சில அடிமைப்பட்டனவாகவும் கருதப் ற அந்தஸ்துடையனவாய் ஏனைய பதின் ருந்தன. (4) சமயச் சீத்திருத்த இயக்சத் சமயப் பிணக்குகள் இருந்து வந்தன. "படிக்கையின் பின்னரும் நிலவி வந்தது. ஈவிஸ் கூட்டமைவு 18 ஆம் நூற்ருண்டிலே வாழ்வும் வீறில்லாததாய ஒவ்வொரு மண்
ற சமஷ்டி நிலைக்கு மாறிற்று. பிரெஞ்சுப் டத்த முறை உடைந்து வீழ்ந்தது. சுவிட் கம் தலையிட விரும்பவில்லை. பிரெஞ்சுச் "லியனும் நாட்டிலே இறுக்கமானதொரு காடுங்கோன்மையை வெறுத்ததோடமை ாயனுசரித்த சுவிஸ் வாசிகள் 1815 இல் ற சமஷ்டியை விரும்பினர். இதன் பயணு ல் ஒவ்வொரு மண்டலத்தின் ஆட்சியும்
லங்கள். பக்கர் ஆட்சி குழுக்கள் முந்திய உலங்களையும் கட்டி ஆளுவதில் புதிதாகக் ரங்களின் போது சுதந்திரம் பெற்ற இம் களை அனுபவிக்க தலைப்பட்டனர். எனவே டலங்களன்றி, அவற்றுக்குப் பதிலாக அவை பழைய அரசியலமைப்பைப் புன டிலே சுவிட்சர்லாந்துக்குப் பெரியதொரு

Page 758
688 ஐரோப்பாவின்
நன்மை கிடைத்தது. அது நடுநிலைமை இம்மகாநாடு உத்தரவாதமளித்தது. இ கிடைத்ததால் ஐரோப்பிய வல்லரசுகளி சேராமலிருக்கக் கூடிய நிலையுண்டாயிற்று
மண்டல ஆட்சிக் குழுக்கள் சனநாயகச் ஆண்டின் பின்னர் உண்டான மூச்சைத் ! பாவெங்கும் பாவிற்று. அதன் பயனுக மறுபடியும் தலைகாட்டத்துவங்கின. அதஞ மண்டலங்களில் ஆட்சி நடத்திய குறுகி கிப் பொது உரிமைகளைக் கோரினர். அதே சமட்டியரசாங்கத்தைத் தாக்க முனைந்த வேண்டுமென்பதே அவர்களுடைய கோ களுண்டாயின. 1830 இல் நடந்த புரட் முறை ஆட்டங் கண்டதும், உள்ளூர்ச் 4 போக்குகளால் தாக்குண்டவராய் தமது தக்க வகையிற் கைவிட்டனர். அதன் ட மாயிற்று. பலம் குன்றிய சமட்டி அரசிய இப்போதுண்டாயிற்று. மத்திய அரசாங் ஏழு கத்தோலிக்க மண்டலங்கள் மத்திய வதை எதிர்த்தன. இம்மண்டலங்களின் ெ என்ற ஒரு சங்கத்தை உண்டாக்கி அதன் அரசிலிருந்து பிரிவதற்கு நிகரானது இ, மண்டலங்கள் சொண்டர் பண்டின் மீது னர். யுத்தம் நெடுநாள் நீடிக்கவில்லை. 184 வாக்கப்பட்டது. இதன் பயணுகச் சனந1 சாங்கம் நிறுவப்பட்டது. அதே அரசியல6 வருகிறது.
1848 இல் அமைத்த சுவிஸ் அரசியலை லமைப்பின்படி மத்திய அரசு மண்டல அ விஷயம் சந்தேக விபரீதமின்றி முடிவாக் கள் காப்பாற்றப்பட்டன. மத்திய அர களோடு பின்னப்பட்டிருக்கும் நிலை ஐக்கி கூடியதாகும். தேசீயச் சட்ட திருபண சபையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நிதிகள் சபை, மற்றது தேசீயப் பொது கள் சபை ஐக்கிய அமெரிக்கச் செனேட் துக்கு இரண்டு பிரதிநிதிகள் வீதம் அங் பிரதிநிதிகள்சபை போன்றது. சர்வசன இச்சபைக்குத் தெளிவு செய்து அனுப்பப் வாகதிகாரி தனி ஒரு மனிதனவார். இா பேரைக்கொண்ட ஒரு குழு அந்த நிர்வா நிதிகள் சபையினல் (பெடரல் அசெம்ப ஒருவர் சபையின் தலைவராகப் பதவியேற் ஆறுபேருக்குமுண்டு.

சிறிய ராச்சியங்கள்
5ாடாக எப்பொழுதும் இருந்து விடலாமென வ்வாறு நடுநிலைமை அந்தஸ்து அதற்குக் ன் ஆபத்தான அரசியல் குதாட்டங்களில்
2.
சீர்திருத்தங்களுக்கு இணங்குதல். 1815 ஆம் கிணறச் செய்யும் பிற்போக்கு முறை ஐரோப் அடங்கிக் கிடந்த புரட்சிக் கொள்கைகள் றல் நாடெங்கும் ஒரு கிளர்ச்சி உண்டாயிற்று. ப சில்லோராட்சியை எதிர்க்கட்சியினர் தாக் நேரத்தில் முற்போக்குக் கட்சியார் வலியற்ற னர். மத்திய அரசாங்கத்தைப் பலப்படுத்த ரிக்கையாயிருந்தது. விரைவில் சில விளைவு சிக் குழப்பங்களின் பயனக மட்டர்ணிச்சின் சுவிஸ் சில்லோராட்சியினர், புதிய அரசியல் பழைய கொள்கைகளை ஆச்சரியப்படத் பயணுக மண்டல ஆட்சிமுறை சனநாயகமய ல் அமைப்பில் செயல் புரிய வேண்டிய முறை கம் பலமடைந்தால், ஆபத்து என எண்ணிய 1 அரசாங்க அமைப்பில் சீர்திருத்தஞ் செய் பரும்பான்மைப் பிரசைகள் சொன்டர்பண்ட் மூலம் தமது எதிர்ப்பை நடத்தினர். மத்திய ந்த எதிர்ப்பு எனக் கருதப்பட்டதால் மற்ற யுத்தந்தொடுத்து 1847 இல் வெற்றி பெற்ற 8 இல் புதிய தொரு அரசியல் அமைப்பு உரு ாயகமுறையில் அமைந்ததொரு மத்திய அர மைப்பே சில மாற்றங்களோடு இன்றும் நிலவி
மைப்பு: 1848 இல் உருவாக்கப்பட்ட அரசிய அரசுகளுக்கு மேலான அதிகாசமுள்ளதென்ற கப்பட்டது. ஆனல் மண்டலங்களின் உரிமை கின் அதிகாரம் தல ஆட்சியின் அதிகாரங் ய அமெரிக்க அரசியலமைப்பை நினைவூட்டக் அதிகாரம் இரு சபைகளையுடைய பெடரல் இவ்விரு சபைகளில் ஒன்று மண்டலப்பிரதி ரச்சபை. மண்டலச்சபை மண்டலப்பிரதிநிதி டசபை போன்றது. இச்சபையில் மண்டலத் கம் வகிப்பர். தேசீயப் பொதுச்சபை சனப் ாவாக்குரிமை அடிப்படையில் அங்கத்தவர் படுவர். ஐக்கிய அமெரிக்காவிலே தேசீய நிர் ங்கே சமட்டிச் சபை என்ற பெயரால் ஏழு கத்தை நடத்தும். இக்குழு மண்டலப் பிரதி ளி) தெரிவு செய்யப்படும். இவ்வேழு பேரில் பர். ஆனல் இவருக்குள்ள அதிகாரமே மற்ற

Page 759
1815 இலிருந்து முதலா சுவிஸ் வாசிகள் சனநாயகமுறையில் ஆர். யில் மூலாதாரமான சீர்திருத்தங்கள் செய்ய கள் சன நாயகத்தை வளர்த்துக்கொண்டே சில சிறிய மண்டலங்களிலேயே பழைய கான் யொன்று நிலைபெற்றுவருகிறது. இதற்கு லா தாபனம் நீதிபதிகளை நேரடியாகத் தெரிவு திலே சட்டங்களை நிறைவேற்றும். பெரிய மால் வது சாத்தியமற்றதாயிற்று. எனவே தெரிவு சட்டங்களை இயற்றின.
சுவிஸ் வாசிகள் பொதுமக்கள் வாக்கெடு . உரிமை என்பவற்றை அமைத்தல். சட்டமியம் யாகப் பங்கு பற்ற வசதியளிப்பதற்காக சு சட்டம் ஆக்கும் முறை என்ற இருவகை மு பது சட்டசபை நிறைவேற்றிய சட்டங்களை - றப்பட்டன வென்றாலென்ன, மத்திய சபையி களின் வாக்குக்குச் சமர்ப்பித்தல் அதை 4 விடலாம். நேரடிச் சட்டம் ஆக்கும் உரிமை பிரேரணையைக் கொண்டுவர வழங்கும் உரில விசேட தேர்தல் ஒன்றன் மூலம் அங்கீகரிப்பா சட்டமாக்குவர். சன நாயகக் கொள்கையான. வெற்றி உலகில் வேறெந்த நாட்டிலும் அடை சுவிட்சர்லாந்திலே நான்கு மொழிகளுண்டு அதன் தேசீய இனத்தை நிச்சயிக்கும் இ . மாறான தன்மையைக் காட்டுகிறது. மூன்று ப தனிப்பட்டதொரு தேசீய இனமாக இருக்கி தாலி ஆகிய பாஷைகளோடு லத்தீன் பா என்ற ஒரு பாஷையும் சேர்ந்து நாலு பான தொகையிலே 70 வீதத்தினர் ஜெர்மன் பேக் பேசுகிறது; 7 வீதம் இத்தாலிய பாஷை 3 மலைச் சாதியாரையுங் கொண்டு ஆரம்பிக்கப் பொழுதும் ஜெர்மன் சாதியாரையே பெரும்ப தப் பாஷை இனங்கள் தம்முள் கலகம் விலை பிரெஞ்சு, இத்தாலிய பாஷைகளுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கின்றமையே. ஒ வரை மிக்க மரியாதையோடு மதித்துவரு னுடைய இனத்துக்கு விசேட சலுகையிருக். புவதில்லை. உள் நாட்டிலே சமாதானம் நிலவு காப்பாகும்.
சுவிட்சர்லாந்தின் கல்விமுறை. பத்தொன் உண்டான அரசியல் முற்போக்குக்குக் காரன் வித் துறையிலுமுண்டான பிரமிக்கத் தக்க நாகரிக சாதனங்களையெல்லாம் சுவிட்சர்லாந் பாடசாலை துவக்கம், தொழிற்றுறைகளைக் சிறந்த பயிற்சியளிக்கப்பட்டு வருவதால் . மாயிற்று.
30-CP 8007 (5/69)

து மகாயுத்தம் வரை
689
முடையவர். 1830 க்கும் 1848 க்கு மிடை ப்பட்டன. அன்று தொட்டு சுவிஸ் வாசி வருகிறார்கள். மலையகங்களில் விளங்கும் த்தில் நிலவிய பல பட்டின சபை ஆட்சி ண்டஸ் ஜெர்மண்டே என்று பெயர். இத் செய்து, பொது மக்களுக்குரிய கூட்டத் எசடலங்கள் இவ்வாறு கருமங்களை நடத்து செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலம் அவை
ப்பு, மக்கள் நேரடிச் சட்டம் ஆக்கும் ற்றும் விஷயத்தில் ஒவ்வொருவரும் நேரடி சிஸ் மக்கள், வாக்கெடுப்புமுறை, நேரடிச் றைகளை அமைத்தனர். வாக்கெடுப்பு என் அவை தனிப்பட்ட மண்டலங்களால் இயற் னால் இயற்றப்பட்டனவென்றாலென்ன மக் புவர்கள் ஏற்கலாம் அல்லது நிராகரித்து என்பது ஒரு சில பிரசைகளுக்கு ஒரு மெயாகும். மக்கள் இந்தப் பிரேரணையை ரானால் அதனைச் சட்டசபை அங்கத்தவர் து சுவிட்சர்லாந்திலே அடைந்த பூரண யவில்லையெனலாம். 1. ஒரு நாட்டின் மொழியைக் கொண்டு க்காலத்திலே சுவிட்சர்லாந்து நியதிக்கு பாஷைகளைப் பேசினாலும், சுவிட்சர்லாந்து றது. அதாவது ஜெர்மன், பிரெஞ்சு இத் ஷையின் கிளைமொழியான ரோமானிஸ் ஷகள் சுவிட்சர்லாந்திலுண்டு. குடிசனத் சுகிறார்கள். 21 வீதம் பிரெஞ்சுப் பாஷை "பசுகிறது ; ஜெர்மன் கிராம மக்களையும், -பட்ட சுவிட்சர்லாந்துக் கூட்டு நாடு இப் ஈன்மையினராகக் கொண்டிருக்கிறது. இந் ளக்காதிருப்பதற்குக் காரணம் ஜெர்மன் நாட்டிலே உத்தியோக பாஷை என்ற ரு பாஷையினம் மற்றப் பாஷையினத்த கிறது. மற்றவர்களிலும் பார்க்கத் தன் க வேண்டுமென்று எந்த இனமும் விரும் பதற்கு இந்த நல்லிணக்கமே நல்ல பாது
பதாம் நூற்றாண்டிலே சுவிட்சர்லாந்தில் எம் அதன் பொருளியல் துறையிலும் கல் வளர்ச்சியேயாகும். மேலை நாட்டுப் புதிய து பயன்படுத்தியுள்ளது. அங்கே பிரதம கற்பிக்கும் பல கலைக்கழகங்கள் வரை ஈவிஸ் கல்வி முறை உலகப் பிரசித்த

Page 760
690 ஐரோப்பாவி
சுவிஸ் பொருளாதாரச் சிறப்பு, சுவி யாது. அங்கே துறைமுகமில்லை; இருந்: பயனை அது பெற்றமைக்குக் காரணம் , யாகும். எனவே சுவிட்சர்லாந்து கைத் துள்ளது. பாற்பண்ணை, கால்நடை அ டொட்டு உயர்ந்த பூமியைச் சேர்ந்த ட லாசப் பிரயாணிகள் அங்கே ஓயாமல் வ களைப் பார்ப்பதற்கு இவ்வாறு வரும் பி டிலே செலவு செய்வதால் அந்த வகை மக்கள் பலவகையில் விருத்தி செய்து 6
ராணுவப் பாதுகாப்பு. வியன்ன மகா சும் படையெடுக்கக் கூடாதென்ற பாது கென ஒரு சிறந்த ராணுவப் படையை ராணுவத்துக்குத் தொண்டர் படைகள் வயது வந்தவர்கள் எல்லோரும் சோ ( தற்கு அழைக்கப்படுவார்கள்.
பெ
1830 இல் உண்டான புரட்சியின் குழ உண்டான புரட்சியின் குழந்தையான களில் ஒன்ருகும். பெல்ஜியக்காரர் டச்சு அதை பெரிய வல்லரசுகள் தடுக்க முடி பெல்ஜியத்துக்குத் தனி நாடென்ற அ எதிர்ப்பிலிருந்து பாதுகாக்க உறுதியும்
பெல்ஜியத்தின் அரசியல் அமைப்பு. ஓர் அரசியலமைப்பை உருவாக்கினர். அ நடைமுறையிலிருந்தது. இத்திட்டப்ப சாட்சி செய்யும் ஓர் அரசனுக்குத் தலை உயர்சபை கீழ்ச்சபை என இரு சபை வரைத் தேர்ந்தெடுக்கும் முறை சிக்கலு தகுதி வாய்ந்த வாக்காளரால் தெளிவு பெரிதும் உடையவராயிருக்க வேண்டி படைத்த ஒரு சிறு கூட்டத்தவரே வா சாக்ஸ்கூர் பேர்க் குடும்பத்தைச் சேர் அரசனுகத் தெரிந்தெடுக்கப்பட்டார், இ (0.9As விளங்கினர். இவருக்குப் பின்ன போல்ட் (1865-1909) அரசனுனன். இ வனுயிருந்ததோடு தந்திரமும், வியாட வியப்போல்டுக்குப் பின்னர் அவனுடை 1936) அரசனுஞன்.
இயற்கை அனுகூலங்களையடிப்படை நாடு சுதந்திரமடைந்ததும், பெல்ஜிய நல்ல பலனையடைந்தது. வட கடலிலே திலமைந்திருந்தபடியால் அது தன் வ

சிறிய ராச்சியங்கள்
ட்சர்லாந்திலே நிலக்கரியோ இரும்போ கிடை 1ம் கைத்தொழிற் புரட்சியின் பயனுகச் சிறந்த க்களின் கட்டுப்பாடும், தளராத ஊக்கமுமே தொழில் துறையில் நல்ல முன்னேற்றமடைந் பிவிருத்தி ஆகிய துறைகளிலே ஆரம்ப நாட் ள்ளத்தாக்குகள் சிறப்புற்று வந்துள்ளன. உல் ருவார்கள். அல்ப்ஸ் மலைப்பிரதேசத்தின் அழகு ாயாணிகள் ஏராளமாகப் பணத்தை அந்நாட் பில் அதிக வருமானமுண்டு. அதை அந்நாட்டு ருகிருரர்கள். 5ாட்டிலே சுவிட்சர்லாந்தின் மீது எந்த வல்லர காப்பு வழங்கப்பட்ட போதிலும், அது தனக் அமைத்துள்ளது. யுத்த காலங்களில் தேசீய சேர்க்கப்படும். இந்தத் தேசீய ராணுவத்தில் வேண்டும். அடிக்கடி இவர்கள் பயிற்சி பெறுவ
ல்ஜியம் ந்தையே பெல்ஜியத் தேசீய இனம். 1830 இல் பெல்ஜியம் ஐரோப்பாவின் மிக இளைய தேசங் மக்களுக்கெதிராகப் புரட்சி செய்த பொழுது யாதிருந்தது. எனவே அவை ஒன்று சோந்து ந்தஸ்தை உதவி அதை மற்றத் தேசங்களின் அளித்தன. 1831 இல் விடுதலை பெற்ற பெல்ஜியம் மக்கள் ஆத்திட்டம் இங்கே ஆராயப்பட்ட காலம் வரை டி அரசின் தலைவராகப் பாம்பரையாக அா மைப் பதவி வழங்கப்பட்டது. பாராளுமன்றம் உடையதாயிருந்தது. உயர் சபைக்கு அங்கத்த டையதாயிருந்தது. கீழ்ச் சபைப் பிரதிநிதிகள் செய்யப்பட்டது. வாக்காளர் சொத்துடைமை பிருந்தபடியால் பல தசாப்தங்களாகப் பணம் க்காளராய்க் கணிக்கப்பட்டனர். ஜெர்மனியில் த வியப்போல்ட் என்ற ஜெர்மன் இளவரசர் வர் (1881-1865) விவேகம் வாய்ந்த ஓர் அரச இவருடைய மகனன இரண்டாவது வியப் பனும் தந்தையைப் போலவே விவேகமுடைய ாரத் திறனுமுடையவனனன். இரண்டாவது ய மருமகளுன முதலாவது அல்பேட் (1909
பாகக் கொண்டு பொருளாதார அபிவிருத்தி பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெல்ஜியம் வசதியான ஓர் கேந்திரத் தானத் ளத்தைப் பெருக்கக் கூடியதாயிருந்தது. உள்

Page 761
1815 இலிருந்து முதலா
நாட்டிலே பல கால்வாய்களை வெட்டியும், புல வேர்ப் என்ற துறைமுகத்தை ரைன் ஆற்பூ தாக்கு என்ற பள்ளத்தாக்குகளோடு இணை கூடியதாயிருந்த காரணத்தால் அது தன்னு பெரிய பிரித்தானியா ஜெர்மனி என்ற நாடு டது. மேலும் சிறு கமக்காரர் நவீன முறை பயிர்செய்து தமது சீவனத்தை நல்ல முன் கொண்டனர். முதலாவது உலக மகாயுத்தத் சனத் தொகையுடையதாய் ஐரோப்பாவிே நாடாய் விளங்கிற்று.
கத்தோலிக்கரும், முற்போக்குவாதிகளும் படல். 1831 இன் பின்னர் ஏற்பட்ட அரசா மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளி மத்திய வகுப்பாரின் அரசாங்கமாகவேயிருந் முற்போக்குக் கட்சியினராகவுமிருந்தனர். இ சேர்ந்தவராயும் ஒரே வகையான பொருள போதிலும், கல்வி விஷயத்திலே அபிப்பிர பொதுப் பாடசாலைகளிலே பாதிரிமாரின் ே கூடிய அளவுக்குப் பலமுடையவராயிருந்தன கத்தோலிக்கர் சமயக் கல்வியை மறுபடிய ஆண்டுகளிலே கத்தோலிக்கர் பலம் பெற்றன றிருந்தது. பொதுப் பாடசாலைகளிலே சமய மக்களின் கிளர்ச்சி காரணமாக சொத்துன எல்லாருக்கும் வாக்குரிமையளித்தனர். (18 விளங்கினுேர்க்கு இரண்டொரு மேலதிகமான அவர்கள் பொது மக்களின் அபிப்பிராயத்ை பது தெரிகிறது. இவ்வாறு பலவாக்கு அள படும்.
தீவிரமான சோஷலிஸ்ட் கட்சி உதயம். மு படியால், அதற்குப் பதிலாக சோஷலிஸ்ட் உரிமைகளைப் பாதுகாக்க உருவாயிற்று. ஐே போலவே பெல்ஜியத்திலுள்ள சோஷலிஸ்டு மார் பாடசாலைகளில் ஆதிக்கஞ் செலுத்துவ பெல்ஜிய இனங்கள். பெல்ஜியத்தின் பான தால் உண்டானதெனலாம். ஓரினம் கெல்டி வலூன் இனம் என்பர். மற்றது டியூட்டே நெருங்கிய தொடர்புடையது. இதனை பி:ெ இனத்தவர் நாட்டின் வடபகுதியில் வசிப்ட வும் பாட்டாளி மக்களாகவுமிருப்பதால், சமயத்தில் ஈடுபாடுமுடையவர். வலூன் இ பாரிஸ் நகரையே இவர்கள் தமது அறி கின்றனர்,

து மகாயுத்தம் வரை 69.
கயிரதப் பாதைகளை அமைத்தும் அண்ட 'ப் பள்ளத்தாக்கு, மாஸ் ஆற்றுப்பள்ளத் த்தது. ஏராளமான நிலக்கரி கிடைக்கக் டைய கைத்தொழிலை அபிவிருத்தி செய்து ளுக்கு அடுத்த இடத்தை ஈட்டிக் கொண் ல் விவசாயத்தை நடத்தி காய் கறிகளைப் றயில் நடத்தும் தகுதியையும் பெற்றுக் திற்கு முன்னர் பெல்ஜியம் 7500,000 குடி ல நெருக்கமான சனத்தொகையுடைய
கல்வி சம்பந்தமான அபிப்பிராய பேதப் ங்கம் குறுக்கமானதொரு தேர்தல் முறை னல் அமைந்ததாயிருந்தபடியால் அது தது. இவ்வகுப்பினர் கத்தோலிக்கராகவும் வ்விருபிரிவினரும் ஒரே சமூக வகுப்பைச் ாதார நலவுரிமைகளுமுடையவராயிருந்த ாயபேதமுடையவராயிருந்தனர். அதனுல் சல்வாக்கைச் சிறிதுகாலம் ஒதுக்கிவிடக் ார்.
பும் புகுத்துதல். பின்னர் 1880 ஐ அடுத்த 历。 அவர்களின் பலம் 1914 வரை நிலைபெற் க் கல்வி போதிக்க வழிவகுத்தனர். பொது டமைத் தகுதியை நீக்கிவிட்டு ஆண்கள் 93) கல்வி செல்வமென்பவற்றிலே சிறந்து வாக்குகளை அளித்தனர். இதிலிருந்து த அவர்கள் முற்முக மதிக்கவில்லையென் ரிக்கும் முறை பன்மைவாக்களிப் பெனப்
ற்போக்குக் கட்சிமுற்முக மறைந்து விட்ட கட்சியென ஒரு கட்சி, தொழிலாளரின் rாப்பாவிலுள்ள ஏனைய சோஷலிஸ்டுகளைப் களும் பன்மை வாக்களிப்பையும் பாதிரி தையும் எதிர்த்தனர். ஷப் பிரச்சினை அங்கு ஈரின மக்களிருப்ப க் பகுதியைச் சேர்ந்தது. இவ்வினத்தை னிக்க இனம்; இது டச்சுச் சாதியோடு ாமிங் இனம் எனவுங் கூறுவர். பிளெமிங் ர், இவர்கள் பெரும்பாலும் கமக்காரராக வைதீக மனப் போக்கும், கத்தோலிக்க எத்தவர் பிரெஞ்சு பாஷை பேசுகிறர்கள். வுத் துறைத் தலைநகராகக் கொண்டால்

Page 762
692
ஐரோப்பாவின்
பிளெமியபாஷைக்குச் சம அந்தஸ்து அந்தஸ்து இருந்து வந்தபடியால் வலூன் கோடுகளிலும், பாடசாலைகளிலும் உயர் , றாண்டின் நடுப்பகுதியில் இந்த நிலைமை பாஷைக்கும் அத்தகைய சம அந்தஸ்து உண்டாக்கினர். அரசாங்கம் அரை குறை வழங்கிற்று. இது பிளெமிங் தேசீய வா லாந்தில் நிலவுவது போல சம அந்தஸ், வாதாடினர்.
1908 இல் பெல்ஜியம் கொங்கோ என் ஆட்சிக்குக் கீழே கொண்டு வந்தது. இர. முயற்சியினாலேலே இந்தப் பிரதேசத் ை பெர்லீனில் வல்லரசுகள் கூடி ஒரு மா நா சுதந்திர நாட்டுக்குத் தன்னையே அர இலாபத்தைக் கருதித் தொழில் செய்யும் லீடு செய்து கொங்கோவின் இயற்கை வ லிருந்து பெருந் தொகையான வருவாயை செய்யத் தூண்டி அதன் பயனாகவே 8 பெற்றான் என்ற செய்தி உலக மக்களுக்கு ஆட்சேபந் தெரிவித்தனர். இதன் விளைவ வந்தான். ஈற்றில் கொங்கோ பிரதேச ஒப்படைத்தான்.'
பெல்ஜியம் கொங்கோவை ஆட்சி செ நடத்திற்று. உற்சாகத்துடன் நிர்வாகம் பரவச் செய்தது. கொங்கோவின் பல வ அதன் பயனாக பெல்ஜியத்தின் கைத்தெ
நெதலாந்து 1815 ஆம் ஆண்டு வியன்னா காங்கிரஸா 1830 இல் அதன் பெல்ஜிய மாகாணங் பழைய டச்சுக் குடியரசின் பரப்பளவுக் இல் பெற்றுக்கொண்ட உத்தியோக பூ யிருப்பினும் ஆங்கிலம் பேசும் நாடுகளில் பட்டு வந்தது.
வியன்னா மகா நாட்டினர் வரலாற்றுப் | சேர்ந்த முதலாம் வில்லியத்தை நெதலா அவன் ஒரு பழமைப்பற்றாளனாக இருந்த வல்லாளனாக விளங்கக்கூடிய அரசியல் பேரிழப்புக் கூட அவனது பிடிவாதமான 2 ஆம் வில்லியம் (1840-1849) காலத்த அடிப்படைச் சட்டங்கள் ஏற்றுக் கொல் ஆண்டுக் குழப்பம் கூட இந்த அரசதல என்பதில் ஐயமில்லை.

சிறிய ராச்சியங்கள்
பெறுதல், பிரெஞ்சுப் பாஷைக்கு உயர்ந்த - மக்களின் பாஷை நாட்டின் நிர்வாகத்திலும், ந்த இடத்தை வகித்து வந்தது. ஆனால் நூற் ப பிளெமிங் இனத்தவர் எதிர்த்தனர். தமது 5 வழங்க வேண்டுமென்று ஒரு கிளர்ச்சியை மயான சில சலுகைகளை பிளெமிங் பாஷைக்கு திகளுக்குத் திருத்தியளிக்கவில்லை. சுவிட்சர் துத் தமது பாஷைக்கு வழங்க வேண்டுமென
எற ஆபிரிக்கப் பிரதேசத்தைத் தன்னுடைய ண்டாவது லியப்போல்ட் அரசன் தன் சொந்த க அபிவிருத்தி செய்து வந்தான். 1885 இல், டு நடத்தின. அதில் வியப்போல்ட் கொங்கோ சனாக ஒப்புக்கொள்ளுமாறு செய்வித்தான். - முதலாளிமாரைப் போல வியப்போல்ட் முத பளமான யானைத் தந்தம் ரப்பர் முதலியவற்றி யப் பெற்றான். உள்ளூர் மக்களை அடிமை வேலை இவ்வளவு பெரிய இலாபத்தை வியப்போல்ட் குத் தெரியவரவே அவர்கள் ஆத்திரமடைந்து பாக லியப்போல்ட் சீர்திருத்தங்களைக் கொண்டு த்தை பெல்ஜிய அரசாங்கத்தின் ஆட்சியில்
=ய்தல். பெல்ஜியம் கொங்கோவில் நல்லாட்சி நடத்தி சிறப்பான முறையிலே கல்வியைப் கையான வளங்களையும் அபிவிருத்தி செய்து எழிலை விருத்தி செய்தனர்.
H இராச்சியம்
ல் நிலை நாட்டப்பட்ட நெதலாந்து இராச்சியம் கள் செய்த புரட்சியால் குலைக்கப்பட்டது. குக் குறைக்கப்பட்ட அது தொடர்ந்தும், 1815 ர்வமான பெயரால் வழங்கி வந்தது. எப்படி > அது பொதுவாக ஒல்லாந்து என்றே கூறப்
பெருமை வாய்ந்த ஒறேஞ்ச் நசோவம்சத்தைச் ந்து அரசனாக அங்கீகரித்தனர். அக்காலத்தில் துடன், தானே முழு அதிகாரத்தையும் பெற்று திட்டத்தையும் உருவாக்கினான். பெல்ஜியப் எண்ணத்தை மாற்றவில்லை. இவனது மகனான ல், புதியதும், அதிக முற்போக்குள்ளதுமான ளப்படும் வரை இந்நிலை நீடித்தது. 1848 ஆம் யுரிமையின் உட்புறத்தையே பிரதிபலித்தது

Page 763
1815 இலிருந்து முதலாவது
1848 ஆம் ஆண்டு அரசியல் திட்டத்தின்பம் அரசனுடைய அதிகாரங்கள் தடை செய்யப்ப வாக்கி இருந்த, பதினொரு மாகாணங்களின் பட்ட அங்கத்தவர்களைக் கொண்டிருந்தது. கீ யில் நிர்மாணிக்கப்பட்ட, குறிக்கப்பட்ட ஓ தெரிவு செய்யப்பட்டது. பதினொரு மாகாணம் அதிகாரங்களை விட்டுக் கொடுப்பதன் மூலம் ! அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆகியவற்றினன யைப் பெற்றது.
குறுகிய தேர்வுரிமை தராண்மையினர் மீது தொடர்ச்சியான கட்டங்கள் மூலம் பாராளு. விஸ்தரித்தது. 2 ஆம் வில்லியத்தின் பின் 1849 னான். இவனுடைய மரணத்தின்பின் 1890 ஆப் ஆட்சி பீடத்தில் ஏறினாள். நசோ வம்சத்தினர் ருந்த பாரம்பரிய ஈடுபாடு காரணமாக, சட்ட யாட்சியை முற்றாக அனுபவித்தாள்.
ஜேர்மனியைப் பிறப்பிடமாகக் கொண்ட, ப பினரே, இந்த இராச்சியத்தில் இருந்தனர். கல் கப்பட்ட இடமே ஒரு வேளை இவர்களைக் கி பிரச்சினையாக இருக்கலாம். அவர்களுடைய . முக்கிய காரணமாக அவர்களுடைய வரலாற் றும் வேறுபடுத்தப்பட்ட கல்வியை, பெருந்தெ டஸ்தாந்தியர் வெறுத்தனர். இந்த விடயத்தில் களும் உருவாகி வளர்ந்து வருபவர்களுமான யவர்களாகக் காணப்பட்டனர். எப்படியிருப்பில் ஒல்லாந்திலும் ஒரு தாராண்மைக் கட்சி சமய. பேசியது. இந்த விடயத்தில் இத்தாராண்மைய வுடமை வாதிகளால் ஆதரிக்கப்பெற்றனர்.
இந்தப் போட்டியிட்ட வகுப்பினரிடையே க படிக்கை ஏற்பட்டது. சமயச் சார்பற்ற ப தொடர்பற்ற ஒரு பொதுப் பாடசாலைத் திட்ட தோலிக்க, கல்வினிச பாடசாலைகளும் இயங்கி பொது நிதியிலிருந்து உதவிப் பணம் பெற் வேறொன்றிலோ கட்டாயம் கல்வி பயில வேண். வற்ற தன்மை நடைமுறையில் ஒழிக்கப்பட்டது
ஒல்லாந்தினது பொருளாதாரம் அதன் குறி படையாகக் கொண்டு திட்டவட்டமாக முன்னே றுறையில் ஈடுபட்டிருந்தோரின் முழு முயற்சிய டில் ஒல்லாந்து மேன்மையடைந்தது. அதன் யாகிய 7,000,000 ஐயும் கவனிக்கும்போது, இந் முன்னைய செல்வாக்குடன் ஒப்பிடும்போது கு குடியரசு இன்னும் அதனுடைய குறிப்பிடத்த. விவசாயத்திலும் நிலை நாட்டி வந்தது. சுவிட்சர் ஒத்த அல்லது அவற்றைவிடச் சிறந்த புற்றன களில் பால் பண்ணைத் தொழில் வளர்ச்சியடை

மகாயுத்தம் வரை
693
- பாராளுமன்றத்தின் இருசபைகளால் டன. மேற்சபை இராச்சியத்தை உரு சட்டமன்றங்களாலும் தெரிவு செய்யப் மச் சபை, சொத்துக்களின் அடிப்படை ரளவு வாக்காளர்களால் நேரடியாகத் பகுதிகட்கும் சுய ஆட்சியின் முக்கிய ச்சு அரசியல் முறை, சுவிட்சர்லாந்து, த யொத்த ஒரு கூட்டாட்சித் தன்மை
1 எதிர்ப்பை ஏற்படுத்தியதன் பயனாக மன்றம், படிப்படியாக வாக்குரிமையை ஆம் ஆண்டில் 3 ஆம் வில்லியம் அரசனா ஆண்டில் இவனது மகளான வில்மினா மீது, அவளது நாட்டு மக்கள் கொண்டி -த்துக்குட்பட்ட கட்டுப்பாடான தனி
- 14
டச்சு மொழி பேசும் சீரான ஒரு வகுப் வித் திட்டத்தில் சமயத்துக்குக் கொடுக் சர்ச்சி செய்யத் தூண்டிய உள் நாட்டுப் கல்வினிச நம்பிக்கை அத்தகைய ஒரு றில் இருந்தது. சமயக் கட்டளையினின் தாகையான, பழமைப்பற்றுடைய புரட் இவர்கள், சமூகத்தில் முக்கியமானவர் கத்தோலிக்கர்களுடன் ஒரு மனதுடை னும் வேறு எல்லா இடங்களிலும் போல், ச் சார்பற்ற பாடசாலைகளை ஆதரித்துப் பினர்; அண்மையில் உருவாகிய பொது
ல்விப்பிரச்சினைக்கு தீர்வாக ஒரு உடன் ஈடசாலையை விரும்பியவர்கட்கு சமயத் ம் உருவாக்கப்பட்டது. அதைவிட கத் வந்தன. இந்த மூன்று திட்டங்களும் மன. ஒரு பாடசாலையிலோ அல்லது டிய நிலை ஏற்பட்டதிலிருந்து, கல்வியறி
ப்பிடத்தக்க கடந்த காலத்தை அடிப் கற்றம் அடைந்தது. இந்நாட்டின் கடற் பின் காரணமாகவே, 17 ஆம் நூற்றாண் சிறிய நிலப்பரப்பையும், சனத்தொகை தக் கால் இறுதியில் ஏற்பட்ட வீழ்ச்சி, றைவாக இருந்ததன்றி உண்மையில் சக நிலையை வர்த்தகத்தில் மட்டுமன்றி, மாந்தின் மேற்குப் பகுதிப் புற்றரைகளை ரயாகிய இதன் கீழ்ப்பகுதிப் புற்றரை ந்தது. இதைவிட முக்கியமானது வர்த்

Page 764
694
ஐரோப்பாவின்
தகமாகும். அம்ஸ்டர்டாம், றொட்டர்டாம் னம் செலுத்தப்பட்டமையால் ஒல்லாந்தி அமைக்கப்பட்டதுபோல தொடர்பு ஏற்.
ஒல்லாந்து தேசத்தின் எஞ்சிய குறிப் வில் நாட்டில் செழிப்புக்கு உதவியது. க. போர்ணியோ (ஒரு பகுதி) ஆகிய வெப் தின் அப்போதைய முக்கிய குடியேற்ற ஐரோப்பிய சந்தைகட்கு, வாசனைத்திரம் போன்ற வெப்பவலயப் பொருட்களை ! தனர். அதன் அயல் நாடான பெல்ஜியம் வளம் இன்மை காரணமாக உற்பத்தித் ( களின் அடிப்படையில் பார்க்கும்போது திருந்த நலன்களைப் பயன்படுத்தி சிற வேறுபாடும் இருக்காது.
ஒல்லாந்து பெல்ஜியத்தைப்போல . போதும் அதேசமயம், பிரான்ஸ், ஜேர்ப லரசுகளின் மிக அருகே இருப்பதால் ஆ துக்கும் பெல்ஜியத்துக்கும், வல்லரசுக் அளித்திருந்தபோதும், தங்கள் பாதுக வாக்க அவை தவறவில்லை. இந்த நாடுக களின் வாக்களிப்பில் தங்கியிருக்கவில்லை யின் சொந்த திறமையிலேயே தங்கியுள் ஏற்படுத்தி வந்தனர். ஆகவே இதுபோ நெதலாந்து இராச்சியம், எதிர்ப்புகளை . ஒருவித ஆச்சரியமும் இல்லை. 1898 ஆம் தனிப்பட்ட பிரஜைக்கும் இராணுவப் இராணுவப்படை திருத்தி அமைக்கப்பட பெருமளவில் படைகளைத் துரித சேலை காரணத்தைக் கொண்டும் இராணுவத் படுத்தியது.
பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மன் மாபெரும் கோமகனின் நிலவுரிமைமீது செய்து வந்த 1 ஆம் வில்லியத்திற்கு ! இடத்தில் இதைப்பற்றிய சில உண்மை. நெதலாந்தின் பகுதியில்லாத லக்ள ஆட்சி செய்தான். 1815 ஆம் ஆண்டில் பேர்க் ஜேர்மன் இணைப்பாட்சியுடன் . இளவரசனானான்.
1866 ஆம் ஆண்டு ஆஸ்திரிய - பிரஷ்ய பொழுது லக்ஸம்பேர்க் அநாதரவான , யன் அதை அடைய விழைந்தான். நெதலாந்து அரசனான 3 ஆம் வில்லியம் டைந்து இருப்பான். மாபெரும் கோமா.

- சிறிய ராச்சியங்கள்
ம் ஆகிய இரு கடற்றுறை முகங்களிலும் கவ லிருந்து உலகின் எல்லாப் பகுதிகட்கும் பாலம் பட்டது.
பபிடத்தக்க குடியேற்ற இராச்சியம் பெருமள யனா, (தென் அமெரிக்கா), யாவா, சுமாத்திரா, பவலய இந்திய தீவுகள், என்பவையே ஒல்லாந் உங்களாக இருந்தன. ஒல்லாந்த வியாபாரிகள் பியங்கள், கோப்பி, சீனி, றப்பர் இன்னும் இது இக்கிழக்கு நாடுகளிலிருந்து பெற்றுக்கொடுத் ந்தைப்போல, ஒல்லாந்து கனிப்பொருள் மூல தொழிலில் ஈடுபடவில்லை. இத்தகைய உண்மை க ஒல்லாந்து இயற்கையாக அங்கு அமைந் தே பலனைப்பெற்றது என்பதில், ஒரு கருத்து
முன்னேற்றமான இடத்தில் அமைந்திருந்த மனி, பெரிய பிரித்தானியா ஆகிய பெரிய வல் பத்தான நிலையிலும் இருந்தது. சுவிட்சர்லாந் கள் நடுவு நிலைமை வகிப்பதாக உத்தரவாதம் பாப்புக்காக ஒரு இராணுவப் படையை உரு கள், தங்களுடைய சுதந்திரம் சர்வதேச நாடு ல யெனவும் தங்களுடைய இறுதி நம்பிக்கை ளதென ஒரு திட்டவட்டமான குற்றச்சாட்டை ன்ற சர்வதேச உத்தரவாதம் ஒன்றும் பெறாத ச் சமாளிக்க கஷ்டப்படவேண்டும் என்பதில் ஆண்டுத் தொடக்கத்தில் நாட்டின் ஒவ்வொரு பயிற்சி அளிக்கும் நோக்கத்தோடு மக்கள் ட்டது. இச்சீர்திருத்தம் ஒல்லாந்து மக்களுக்கு பயில் ஈடுபடுத்த வசதியளித்ததுடன் எந்தக் தை கவனிக்காது விடமுடியாத நிலையை ஏற்
ஆகியவற்றிடையே இருந்த லக்ஸ்ஸம்பேர்க் 7, 1815 ஆம் ஆண்டில் நெதலாந்தின் ஆட்சி தனிப்பட்ட உரிமை கொடுக்கப்பட்டது. இந்த களைக் கூறுவது அவசியம்.
ம்பேர்க்கில் வில்லியம் பெரும் கோமகனாக புவியியல், இராணுவ காரணங்களால் லக்ஸம் சேர்க்கப்பட்டது. இதனால் வில்லியம் ஜேர்மன்
யுத்தத்தால் இந்த இணைப்பாட்சி மறைந்த நிலையில் விடப்பட்டபோது 3 ஆம் நெப்போலி பிரஷ்யா தலையிடாது இருந்திருக்குமாயின், ம் 3 ஆம் நெப்போலியனிடம் தானாகவே சரண கனின் நிலப்பரப்பின், நிலையற்ற தன்மைகளைப்

Page 765
1815 இலிருந்து முதலாவது
பற்றி ஆராய்ந்து சரிசெய்யும் நோக்கத்துடன் மகாநாடு ஒன்று கூட்டப்பட்டு, அதன் சிறிய உத்தரவாதத்தின் கீழ் இருக்க வேண்டுமென
நெதலாந்தில் 1890 ஆம் ஆண்டில் 3 ஆம் வி மகளான வில்மின அரசுரிமையைப்பெற்ருள். கீகரிக்கப்படாமையால், 3 ஆம் வில்லியத்தின் அடோல்பஸ் அரசுகட்டிலில் ஏறினன். இவ்வி கும் இடையே நீடித்து வந்த நெருங்கிய திெ ஆண்டு தொடக்கம் அடோல்பணும் அவனுை தேசத்தை சட்டப்படி உரிமையுள்ள இளவரச1
ஸ்காந்தினேவிய இ டென்மார்க், சுவீடன், நோர்வே ஆகிய மூன் தவை என்று கூறுவதற்குப் பல பொதுப்படை டேனியர், சுவீடிஸ், நோர்விஜினியர்கள் யா கொண்ட கிளைகளாக விளங்கினர். இவர்கள் தொடர்புடைய பாஷைகளைப் பேசுபவராயும், டையவர்களாயும் சுவீடனின் உற்பத்தித் ெ திருந்த போதும் உற்பத்தியாளர்கள் என்ப6 வர்த்தகம், மீன்பிடி என்பவற்றின் மூலம் வா அத்தோடு முன்னேற்றமான கல்வி முறைகளை அரசியல், சமூக மாற்றங்கட்குட்பட்டு விளங்கி மூன்று ஸ்காந்தினேவிய இராச்சியங்களும் இருக்கவில்லை. முதலாம் உலக மகாயுத்தத்தில் மக்களளவிலும், சுவீடனில், 6,000,000 மக்கள ளவிலும் வசித்து வந்தனர். அவர்களின் முயற் யான தன்மையிலும் இந்த மூன்று நாட்டு ம! மேன்மையான இடத்தைப் பெற்றனர்.
டென்மார்க். நெப்போலியனுடன் சேர்ந்து 1814 ம் ஆண்டில் டென்மார்க்கைத் தண்டிப்ப னுக்கு வழங்கினர்கள். இரண்டு ஆண்டுகட்கு திலெஸ்விக், ஹோல்ஸ்டீன் ஆகிய இரண்டை தொடர்ச்சியான விடுதலைகள் மூலம் அந்நிய தைக் கொடுக்கவில்லை. ஆனல் சந்தேகமின்றி வான விடுதலை பெறுவதற்கு உதவின. அரசனு யாக எதிர்க்கப்பட்டதால், 19 ஆம் நூற்முண்ட நிலைமை ஒரு மந்தமான (தேங்கிய) நிலையில் வில் ஏற்பட்ட புரட்சிகரமான உணர்ச்சி வேக இதன் விளைவாக, 1866 ஆம் ஆண்டில் திருத்திய யில் இருக்கும் அரசியல் திட்டத்தை (1849)
1863 ஆம் ஆண்டு தொடங்கி 1906 ஆம் ஆ உணர்ச்சியை எதிர்த்து, கீழ்ச்சபையின் விரு துடன் ஆட்சி நடத்தும் கொள்கைப்படி ஆட் தன் எண்ணப்படி நியமித்தான். அத்தோடு ச

மகாயுத்தம் வரை 695
லண்டனில் 1867 இல் வல்லரசுகளின் பிரதேசம் சுதந்திரமாக, வல்லரசுகளின் தீர்மானிக்கப்பட்டது. ல்லியத்தின் மரணத்தின் பின் அவனது ஆனல் லக்ஸம்பேர்கில் பெண்ஆட்சி அங் நெருங்கிய உறவினனன நசோ வம்ச பாறு இவ்வளவு காலமும், ஒல்லாந்துக் 5ாடர்பு துண்டிக்கப்பட்டது. 1890 ஆம் டைய சந்ததியினரும் வில்லிபுட் பிர ர்கள் போல ஆட்சி செய்து வந்தனர்.
ராச்சியங்கள்
ாறு அரசுகளும் ஒரே வகையைச் சேர்ந் டயான காரணங்களைக் கொண்டிருந்தன. வரும் வடஜேர்மனிய அடிப்படையைக் மூன்று தெளிவான, ஒன்ருேடென்று லூதருடைய மத நம்பிக்கை மீது பற்று தாழிலைக் கவனிக்காமல் விட முடியா தை விட விவசாயம் வர்த்தகம், கடல் ழ்க்கை நடாத்துவோராயும் இருந்தனர். ஏற்படுத்தி, அண்மிய காலங்களில் பல கினர்கள். b அதிக சனத்தொகையுடையவையாக ன் இறுதியில் டென்மார்க்கில் 3,400,000 ளவிலும் நோர்வேயில் 2,700,000 மக்கள சி மூலமும், புதிய கூர்மையிலும், உறுதி க்களதும் தற்கால நாகரிக இயக்கத்தில்
நின்றமைக்காக வெற்றி வல்லரசுகள் தற்காக நோர்வோயைப் பிரித்து சுவிட ப் பின் பிரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட யும் 1864 இல் இழந்தது. இத்தகைய நாடுகள் டென்மார்க்குக்குத் துன்பத் தேசியப் பிரச்சினைகளிலிருந்து விரை டைய கட்டுப்பாடில்லாத ஆட்சி கடுமை டின் நடுப்பகுதிவரை டேனிய அரசியல் காணப்பட்டது. 1818 இல் ஐரோப்பா ம், அரச நிலையை வலுவற்றதாக்கியது. பமைக்கப்பட்டு இன்றுவரை நடைமுறை 7 ஆம் பிரடெரிக் வழங்கினன். ண்டு வரை 9 ஆம் கிறிஸ்ரிய ஜனநாயக ப்பத்துக்கு மாருக இராணுவ ஆயத்தத் .சி செய்தான். இவன் மந்திரிமார்களைத் பையில் தனது வரவு செலவுத் திட்டரி

Page 766
696 ஐரோப்பாவி
கட்கும் பெரும்பான்மை ஆதரவு கிடை சட்டமாக்கினன். இவ்வாறு இவன் ே சாயிகளைக் கடுமையாக ஒடுக்குவதன் ஓர் இக்கட்டான நிலையை உருவாக்கிஞ விவசாயிகள், முழுமுயற்சியுடன் பா களைக் கொடுத்த கூட்டுறவுச் சங்க முன நிலைமையை முன்னேற்றமடையச் செ கள் மூலம், பெரிய பிரித்தானியாவுக்கு பாலாடைக்கட்டி, முட்டைகள் என்பன விவசாயிகள் அரசியல், பொருளாதார முதன்மை நிலையடைந்தமையால், 190 ஆதரவைக் கொண்ட ஒரு கட்சியிஞ நாட்டுவதன் மூலம் இதுவரை நிலவி கொண்டுவர அரசன் உதவினன்.
1901 இன் பிரசித்த பெற்ற வெற்றி தும் வேகமானதுமான நிலைக்கு முன்ே தன் மூலம் விவசாயிகள் வெற்றியடை պւ6r ஒரு சமதர்மப் பிரிவும் உருவா களும், வாக்களிக்கும் உரிமையை அது வாக்குரிமை விஸ்தரிக்கப்பட்டது. அே பொருள்களாகக் கருதப்பட்டதுடன் டது. செல்வாக்குடைய சமதர்ம விவ இணங்கியிருந்த டென்மார்க் குடியேற் துடன் புதிய குடியேற்றங்களை அமை பலவற்றை ஒழித்து விட்டது. 1903 ம் வழங்கப்பட்டுத் தொடர்ந்து அது பூT பட்டது. டேனிய மேற்கிந்தியத் தீவுக ஜோன் ஆகியவற்றின் ஒழிப்பு, இந்த பட்ட காலத்தில் நடந்தாலும், பூரணத் யம் எழுதப்பட வேண்டியுள்ளது. 19 கிய இராச்சியங்கட்கு விற்கப்பட்டு வே டென்மார்க் கிரீன்லாந்தை ஓரளவு தன் கட்டி நிலப்பரப்பின் மீது ஆதிக்கம் ଟ୪ கனவுகள் எதையும் கொண்டிருக்கவில் சுவீடன். 17 ம் நூற்முண்டில் சுவி! அறுக்கு மேற்பட்ட வழிகளில், எங்களு பட்டது. மகா பீட்டரின் காலம் ருஷ்ய போல்டிக்கின் கிழக்குக் கரையோரப் டனை அதன் மேன்மை நிலையினின்று ஆண்டில் முதலாம் சார் அலெக்ஸாண் மிருந்து பின்லாந்தைக் கைப்பற்றிய செய்தான். இந்தத் தறுவாயிற்முன் ச படுத்த எண்ணி, நெப்போலியனுை

ன் சிறிய ராச்சியங்கள்
க்காத போது, அவற்றை அரச கட்டளை மூலம் தசத்தின் பெரும் பகுதியினராக இருந்த விவ முலமே உள்நாட்டு புரட்சியை தவிர்க்க முடிந்த }ன.
ம் பண்ணைகளையும் அத்தோடு வியத்தகு விளைவு றகளையும் கடைப் பிடித்து திட்டமாகத் தங்கள் து கொண்டார்கள். இந்தக் கூட்டுறவுச் சங்கங் ம், ஜேர்மனிக்கும் பெருமளவில், வெண்ணெய் விற்கப்பட்டன. இந்த நூற்றண்டின் முடிவில் ம் ஆகிய இரு துறைகளிலும் நாட்டில் முற்முக 1 ம் ஆண்டில் கீழ்ச் சபையில் பெரும்பான்மை }ல் ஏற்படுத்தப்பட்ட மந்திரி சபையை நிலை வந்த உள்நாட்டுப் பிளவை ஒரு முடிவுக்குக்
யின் பின் ஜனநாயகக் கொள்கை உறுதியான னறியது. தாராண்மைக் கட்சியை உருவாக்கிய $ததுடன், அதன்பின் இன்னும் கூடிய உணர்ச்சி கியது. எல்லா வயது வந்த ஆண்களும் பெண் றுபவிக்கும் நிலை ஏற்படும் வரை படிப்படியாக தசமயம் இராணுவம் அவசியமற்ற ஆடம்பாப் மக்கட் படை அடிப்படையில் குறைக்கப்பட் சாயிகளுடன், அரசியல் சமூக விடயங்களில் றக் கோட்பாட்டில் அதிக அக்கறை காட்டாத க்க முற்படாது, இருந்த குடியேற்றங்களிலும் ஆண்டில் ஐஸ்லாந்துக்கு சுய ஆட்சிச் சட்டம் ண சுதந்திரமாக 1918 ம் ஆண்டில் விஸ்தரிக்கப் ளான சென் தொமஸ், சென் குருெயிக்ஸ், சென் அத்தியாயத்திற் கூறப்படும் ஆண்டுகட்கு முற் துவத்தன்மை காரணமாக இங்கும் அந்த விட 7 ம் ஆண்டில் அன்று தேனியத் தீவுகளும் ஐக் ர்ஜின் தீவுகள் என மீண்டும் பெயரிடப்பட்டன. பிடிக்குள் வைத்திருந்த போதும் இந்தப் பனிக் வத்திருந்தாலும் குடியேற்ற மேன்மையடையும் აზია.
-ன் ஒரு பெரிய நாடாக இருந்தமையால் ஒன் டைய காலம் வரை அதன் வரலாறு பாதிக்கப் தான் சுவீடனின் ஆதிக்கத்துக்குட்பட்டிருந்த பகுதிகள் யாவற்றையும் தனக்குட்படுத்தி சுவி நீக்கியது. ஒரு நூற்றண்டின் பின்பு 1809 ம் டர் தமது அயல் நாடான ஸ்காந்தினேவியாவிட ன் மூலம் பீற்றரின் வேலையை முற்றுப்பெறச் வீடன் ருஷ்யாவுக்கு எதிராக தங்களைப் பலப் ய தளபதிகளில் ஒருவனன பேர்னடோவை

Page 767
1815 இலிருந்து முதலாவது
சுவீடனின் சிம்மாசனத்தில் ஏற்றியது. சுவிட உதவி செய்வதற்குப் பதிலாக, அவனது எதி வீழ்த்துவதற்கு உதவி செய்தமைக்காக நோர்( இதுவரை காலமும் (1814) நோர்வே டென் இந்த உடன்படிக்கை மூலம், தாங்கள் இராஜ மானப் படுத்தப்பட்டதாகக் கருதிய நோர்வி ஒரு அரசியற் திட்டத்தின் கீழ் தங்களுடைய சுவீடனை வற்புறுத்தினர்கள். இரண்டு வேறுப புள்ள இணைப்பாக நிலைநாட்டி சுவீடன் அரசன் தார்கள். அரசனையும் இராஜதந்திர அயல்நாட் வேறு எந்த நிறுவனமும் இரு அரசுகட்கும் ே கட்டுப்படுத்தப்பட்ட தொடர்பும் கூட ஒரு 1905 ஆம் ஆண்டில் இந்நிலை உச்சக் கட்டத்தை வகுத்தது.
1844 ம் ஆண்டு தளபதி பேர்னடோற் 14 ம் வந்தான். இவனும் இவனுடைய வாரிசுகளும் போதும் முற்முக, சுவீடிஷ் பழக்க வழக்கங்கை மாக இருந்தாலும் பெறமுடியாத அளவு செல் டக டென்மார்க் நோர்வேயை விட சிறப்பாக இ பெரும் நிலவுடைமையைக் கொண்டிருந்த உய தங்கியிருந்த விவசாய வகுப்பினர் மீது சுமத்தி னின் மேன்மை பற்றிய கனவுகளை வளர்த்தது. மீறுதலைத் தடைசெய்வதற்கு இடையழுத ஆ காலத்தில் எழுந்த தாராண்மை இயக்கத்துக்கு தது. இவ்வகுப்பு மானியமுறைக் காலத்தில் இ முறையைப் பின்பற்றுவதில் தமது பிரஞ்சு ஆ இருந்தது.
இந்த அரசியல் மாற்றங்கள் வழக்கம் போ பொருளாதார மாற்றங்களின் அடிப்படையிலே ஆண்டு தொடக்கம் சுவீடனின் முக்கிய இய காடுகள், நீர்ச்சக்தி ஆகியவை கைத்தொழில் இ துடன், மத்திய வகுப்பினரையும் தொழில் 6 உரிமையைக் கொண்ட உயர் வகுப்பினர் இ போதும், தாராண்மைக் கட்சியினராலும் சமூ லில் ஏற்படுத்தப்பட்ட புதிய கருத்துக்களின் இ முடியவில்லை. எதிர்காலத்தில் அரசியல் ஆதிக் யேயுமே ஏற்படும் என்பதை பல அறிகுறிகள் உண்மையான இன்றியமையாததாக இருக்கிற யிருந்த பழமை பேண்வாதம் இன்று முற்ரு கிறது.
நோர்வே. ஒரு திட்டவட்டமான மன்றத் ĝi மக்கள் 1814 ஆம் 1815 ஆம் ஆண்டுகளில் தம் தைப் பெற்று, சுவீடனுடன் முற்முகத் தாம் பல காரணங்களால் இந்த இளகிய இணைப்பு ( பட்டது. ஐரோப்பாவில் எங்கும் காணக்கூடி

மகாயுத்தம் வரை 697
னின் பேர்னுடோ நெப்போலியனுக்கு ரிகளுடன் சேர்ந்து நெப்போலியனை
வ மீது உரிமை கொடுக்கப்பட்டது.
மார்க்குக்குச் சொந்தமாக இருந்தது. தந்திர அடமானப் பொருளாக அவ ஜீனியர்கள் ஆத்திரமடைந்து வேமுன தந்திரத்தை அங்கீகரிக்கும் வண்ணம் ட்ட இராச்சியங்களையும், ஒரு தொடர் னயே தங்கள் அரசனயும் தெரிவு செய் டுப் பேராளர் சேவை, ஆதியன தவிர பாதுவானதாக இருக்கவில்லை. இந்தக் நெருக்கடியான நிலையை ஏற்படுத்தி, அடைந்து முற்முக பிளவுறுதற்கு வழி
சாள்ஸ் என்ற பெயரில் ஆட்சி செய்து பிரான்ஸைச் சேர்ந்தவர்களாக இருந்த ள மேற்கொண்டு ஒரு உள்நாட்டு வம்ச வாக்கை பெற்ருர்கள். சுவீடன் ஜனநா ருந்ததுடன் பேர்னுடோ இக்காலத்தில் வகுப்பினர் தங்கள் நிலங்களை தம்மீது நினர். இந்த உயர்வகுப்பு முறை சுவிட டன் மேற்கொண்டு ருஷ்யாவின் அத்து யத்தத்துக்கும் ஆதரவளித்தும் அதே கு எதிரான நடவடிக்கைகளையும் எடுத் இருந்து பெறப்பட்ட பழைய அரசியல் ட்சியாளனுடன் ஒரு மனதுடையதாக
ல அதேகாலத்தில் ஏற்பட்ட அரசியல் யே விளக்கப்படல் வேண்டும். 1850 ஆம் ற்கை மூலப் பொருட்களான இரும்பு, யக்கத்துக்கு அடிப்படையாக அமைந்த பகுப்பினரையும் பலப்படுத்தியது. நில ன்னும் பலமுடையவர்களாக இருந்த க உடைமைக் கட்சியினராலும் அரசிய ]ணைப்புக்கு எதிராக நெடுங்காலம் நிற்க கத்துக்குப் பிந்திய இரு பிரிவினரிடை காட்டின. இது இன்றைய சுவீடனில் து. நிலப்பிரபுக்களின் பலத்தில் தங்கி க மறைந்து விட்ட ஒரு குறிக்கோளா
ர்மானத்தின் காரணமாகவே, நோர்வே
அரசியல் திட்டத்தின் கீழ் சுதந்திரத் விரும்பி இணைந்ததை நாம் கண்டோம். தாந்தரவுடைய தொன்றென்பது புலப் பது போல நோர்வே, மலைகளையுடைய

Page 768
698
ஐரோப்பாவி
கடற்கரை நாடாகவும் சிறு விவசா வர்த்தகர்களையும், புரட்டஸ்தாந்திய சமூகமாகக் காணப்பட்டது. 1814 4 துக்கு உயர்ந்த அதிகாரங்களை வழ வாக்குரிமை கொடுக்கப்பட்டதாலும் எதிர்ப்புக்களிடையேயும் உருவாக்கப்ட
19 ம் நூற்றாண்டில் முக்கியமாக கப் னியர் தங்கள் ஆற்றலில் பெரும் ப இவர்களது வாணிபக் கப்பல்கள் பெரி நாட்டு வாணிபக் கப்பல்களை விடக் வர்த்தகம் வளர்ச்சியடைந்தது.
விரிவடைந்து வந்த கப்பல் போக் அதிகமாக்கியதுடன் கப்பல் போக்கு போண் சேவையில் சுவீடனுக்கு முக். குச் சினத்தையூட்டியது. இதனால் ரே னிய அயல் நாட்டுப் பேராளர் வேண் தங்களுடைய கப்பல்களில் சுவீடனும் கும் கொடிகளுக்குப் பதில் நோர் உணர்ச்சி வயப்பட்ட வேண்டுகோளை 2 ம் ஒஸ்கார், இதை வழங்க மறுத்தவு சட்டமூலம் பாராளுமன்றம் இணைப் ை சாலித்தனமாக விட்டுக் கொடுத்ததன் இறுதித் தொடர்பினின்றும் விடுதலைய எனும் பெயருடன் பதவியேற்ற டே தெரிவு செய்தனர்.
விவசாயிகள் மாலுமிகள் ஆகியோர் பட்ட நோர்வேயைப் போன்ற ஒரு . வங்களுடன் தொடர்புடைய தாயிருந்து பண்புடைய சுவீடன் அரசனுடைய துடன் 1870 ஆம் ஆண்டளவிலேயே ! திருப்பர். அவனுடைய எதிர்ப்பு மெத் ஆண்டில் அவன் பாராளுமன்றத்தில் ( கட்கு மந்திரிப் பதவி வழங்குவதை ெ பாராளுமன்ற முறையை மகிழ்வுடன் ஆண்டில் கட்டுப்படுத்தப்பட்ட வாக்கு றப்பட்டது. நோர்வேயின் சுதந்திரப் ! தும் ஜனநாயக இரதம் வெகு வேகம் ஆண்டில் பெண்கள் ஓரளவு கட்டுப்படு இறுதி யாக ஆண்கள் வாக்குரிமை ெ னர். தேசீய தேர்தலில் பெண்களுக்கு மன்றத்தில் அங்கம் வகிக்கவும் விட்ட நாடென்ற பெருமையை நோர்வேயே

ன் சிறிய ராச்சியங்கள்
பிகளையும் மீன்பிடிகாரரையும், மாலுமிகளையும், - குருமாரையும் கொண்ட ஒரு ஜன நாயக ஆம் ஆண்டு அரசியல் திட்டம், பாராளுமன்றத் எகியதாலும், வரி செலுத்துவோர் யாவருக்கும் - காலத்துக் கொவ்வாததாயும், பொதுவான பட்டது. பல் போக்குவரத்துச் சேவையிலேயே நோர்விp ங்கைச் செலவிட்டார்கள். 1900 ஆம் ஆண்டில் ய பிரித்தானியா ஜேர்மனி தவிர ஏனைய எல்லா கூடிய சாமான்களை ஏற்றுமளவுக்கு இவர்களது
குவரத்து வர்த்தகம் நாட்டுக்குச் சுயமதிப்பை வரத்தை மேற்பார்வை செய்யும் அயல் நாட்டுப் கியத்துவம் கொடுத்தது. இது நோர்விஜீனியருக் கார்விpனிய மக்கள் இயற்கையாகவே நோர்விஜி டுமென வற்புறுத்தத் தொடங்கினர். இத்துடன் உன் உள்ள சட்டபூர்வமான இணைப்பைக் குறிக் பீஜினியக் கொடியே இருக்க வேண்டுமெனும் யும் விடுத்தனர். அப்போது அரசனாக இருந்த டன் 1905 ம் ஆண்டில் சட்டமியற்றும் குழுவின் யக் குலைத்தது தேவைக்கேற்றபடி ஒஸ்கார் புத்தி - மூலம் சிக்கல் துண்டிக்கப்பட்டது. சுவீடனின் ான நோர்வீஜீனியா அதன் பின்பு 7 ஆம் கக்கன் னிய இளவரசனைத் தமது சிம்மாசனத்துக்குத்
சின் திடமான சுய கௌரவத்தினால் உருவாக்கப் சமூகம், எங்களுடைய கால ஜன நாயகத் தத்து திருக்கும் என்பது முற்றிலும் உண்மை. பழமைப் தடை இல்லாதிருந்தால் குறைந்த காலதாமதத் நோர்வீஜீனிய அரசியல் முறையில் ஒருங்கிணைந் துவாகவே வெற்றி கொள்ளப்பட்டது. 1884 ஆம் பெரும்பான்மை பெறும் கட்சியினரின் பிரதிநிதி பற்றுக் கொள்வதாகப் பிரகடனம் செய்ததுடன் - ஏற்றுக்கொள்ளவும் சம்மதித்தான். 1898 ஆம். நரிமை சர்வ ஆண் மக்கள் வாக்குரிமையாக மாற் பிரகடனம் மூலம் சுவீடனின் தடை நீக்கப்பட்ட மான காலத்தை நோக்கிச் சென்றது. 1907 ஆம். த்ெதப்பட்ட வாக்குரிமை பெற்றபோதும் (1913) யற்ற அதே அடிப்படையில் பெண்களும் பெற்ற 5 வாக்குரிமை வழங்கியது மட்டுமன்றி, பாராளு - முதல் தனியுரிமை ஆட்சியுடைய ஐரோப்பிய
பெறுகிறது.

Page 769
33 ஆம் அத் பத்தொன்பதாம்
முக்கியமான க ை
இந்த அத்தியாயத்திலே கூறப்படும் முக்கிய 1900 ஆண்டுக்குள் திட்டமாக அடங்கியவை தோன்றி ஆன்மார்த்தமான போக்குடையனல் மான போக்கும், திட்டமற்ற நெறியுமுடையன யத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டு பற்றிய தன்மைபற்றிக் கூறினோம். எனவே இந்த அத், களின் தொடர்ச்சியாகக் கருதி வாசிப்பதோ நூற்றாண்டிற் கூறப்படும் கலைப்போக்கோடுஞ்
விஞ்ஞானம். புறநிலை இயற்கை விஞ்ஞானத் வாம். இத்துறையிலே முன்னர் நடந்த அபிவி வேண்டும். பூமி சூரியனைச் சுற்றிச் சுழல்கிற டினால், சடப்பொருளின் புடைபெயர்ச்சிபற்றிய
எடுத்துக்கொள்ளப்பட்டன. இத்துறையிலே லியோர் நடத்திய ஆராய்ச்சிகளின் பயனாக விசுவாசத்திலே நிரந்தரமான சில விதிகளுண் கணிதவளர்ச்சி. வானசாத்திரம் சம்பந்தமா திரம் வளர்ச்சியடைந்தது. நியூட்டன் லீப்னி உண்டான நுண்கணித முறையின் பயனாக சாத்திரம் உச்ச நிலையை அடைந்தது. புடை தேவையான சிக்கல் நிறைந்த அளவைகளைச் பட்டது. சடப்பொருள்களின் புடைபெயர்ச்சி வெப்பம் என்பவற்றின் புடைபெயர்ச்சி சம்பு டால் சொல்லக்கூடியதாயிருந்தது.
பௌதிக அறிஞரும், கணித அறிஞரும் இ மற்ற அறிவியற்றுறைகளின் ஏனைய அறிஞர் ( பயனாக தாவரவியல், உயிரியல், கணிதப்பொ களிலே 18 ஆம் நூற்றாண்டிற் பெரிய முன்லே விட மிகச் சிறப்பான முன்னேற்றம் ரசாயனம் சிறப்புற்று விளங்கியவர் லவோயியர் என்ட துறையில் பலர் ஆராய்ச்சியில் முயன்றனர். பொருளின் அமைப்பு என்பன பற்றி அறிவத
இந்த யுகத்தின் வளர்ச்சியிற் காணப்படு ஏனைப்பொருள் ஆராய்ச்சிகளிலும் பத்தொ னொன்றாகப் பலமுயற்சிகள் நடைபெற்றன. 3 யிலும், பொருளாதார அடிப்படையிலும் கூ. பற்றிப் பூரணமாகக் கூறுவது இயலாத
699

தியாயம்
நூற்றாண்டின் > அம்சங்கள்
மான கலைப்போக்குகள் 1800 துவக்கம் பன்று கூறமுடியாது. இவை மனத்திலே பாயிருப்பதால் ஆதியோடந்தமாக சலன
- மறுமலர்ச்சி பற்றிய 13 ஆம் அத்தியா 18 ஆம் அத்தியாயத்திலும் இவற்றின் தியாயத்தை முந்திய இந்த அத்தியாயங் இ 45 ஆம் அத்தியாயத்தில் இருபதாம் சேர்த்து வாசிக்கவேண்டும். தைப் பற்றி முதலிற் கவனஞ் செலுத்து ருத்தியை இங்கே ஞாபகத்திற் கொள்ள தென்ற கோப் பேணிக்கசின் கோட்பாட் ப நிகழ்ச்சிகள் முழுவதும் ஆராய்ச்சிக்கு கெப்ளர், கலீலியோ, நியூட்டன் முத ஆகர்ஷண சக்தி பற்றிய கொள்கையும் எடென்பதும் நிறுவப்பட்டன. என கண்டுபிடிப்புக்களோடு கணித சாத் ஸ் என்போரின் ஆராய்ச்சி முடிபுகளால் பதினெட்டாம் நூற்றாண்டிலே கணித பெயரும் பொருள்களை ஆராய்வதற்கு சிறப்பாகச் செய்ய நுண்கணிதம் பயன் 9 சம்பந்தமான விதிகளையும் ஒளி, ஒலி பந்தமான விதிகளையும் கணிதவாய்பாட்
இவ்வாறு கண்டறிந்த புதிய விடயங்கள் முயலவும் தூண்டுதலாயமைந்தது. இதன் ருளியல், மனிதவின நூல் என்ற துறை எற்ற முண்டாயிற்று. இவற்றையெல்லாம் சாத்திரத்திலுண்டானது. இத்துறையிலே பவர். அவர் காலத்திலேயே ரசாயனத் புடைபெயரும் பொருள்களின் தன்மை, ற்கு ஓர் ஊக்கம் இவ்வாறு பிறந்தது. ம் பொதுத்தன்மை. இரசாயனத்திலும் ன்பதாம் நூற்றாண்டிலே ஒன்றன்பின் அரசியல் வரலாற்றைச் சமூக அடிப்படை றும் இந்நூலிலே இந்த ஆராய்ச்சிகளைப் காரியமாகும். வெறும் அட்டவணையை

Page 770
700 பத்தொன்.
மாத்திரம், விளக்கங்கொடாமற் கொடு அனுவகித்த ஒரு பகுதிபோல அவ்வட் இதற்குப் பதிலாக ஆராய்ச்சியின் பய புதிய விஞ்ஞானத்துறைகளைப்பற்றிக் ( துதல் சிறப்புடையதாகும். பரிணுமவ6 போதிலும் பத்தொன்பதாம் நூற்ருண் பொதுப்படையானதொரு சட்டத்திலட பரீட்சார்த்தமான விஞ்ஞானமும், பி முண்டின் விஞ்ஞானம் "தனிவிஞ்ஞான வகையிலடங்கும். முதலாவது விஞ்ஞா ஆராய்ந்த மரபைப் பின்பற்றுகிறது. இரட்டைக்குழந்தை. இது தனிவிஞ்ஞ வாழ்க்கைக்குத் தேவையான தொழில் விஞ்ஞானம் விஞ்ஞான அறிவைவிருத் யோக விஞ்ஞானம் சமூகத்துக்குப் பய கொண்டது. அறிஞரிடையே தனி விஞ் தென்பதற்கு, அதில் சிறப்புற்றவர்களும் அரச சன்மானங்களும் போதிய சா6 பிரயோக விஞ்ஞானிகள் தமது தொழி உயர்ந்த முற்பட்ட முயற்சிகள் பெரித விஞ்ஞானத்தையும் போற்றி வரவேற்ற6 செய்த தொண்டினலேதான் இன்று நா பெருக்கி மக்களுடைய துன்பத்தைக் கு வரவு செய்யவும் செய்திகளைப் பரிமாறவு விஞ்ஞானம் பெற்ற பிரமிக்கத்தக்க விஞ்ஞான ஆராய்சியிலீடுபட்டார்கள் இயற்கை உலகு முழுவதையுமே தன்னு டான். ஒவ்வொரு துறையிலும் விசேட போக்கு பதினெட்டாம் நூற்முண்டிலு அவர்கள் செய்த திட்டமான பாகுப தொடர்புள்ள விஞ்ஞான விசேடத்துை போது உயிர்பெற்றெழுந்து பார்ப்பாரா கிளைகளையும் உப நிலைகளையும் கண்டு , வைப் பின்பற்றி ஆராய்ச்சியிலீடுபட்ட தவையே.
பெளதிகம் இரசாயனம் வளர்ச்சிய)ை முறையை அறிவதானுல், பெளதிக சா, தென்பதை ஆராய்வோம். பத்தொன்பத, யின் பயணுக தேர்மோடைனமிக்ஸ், ஸ்
என்பன ஆராயப்பட்டன. இரசாயன
ஆரம்பத்திலே பதார்த்தத்தின் அமைப்பு கள் கண்டு பிடிக்கப்பட்டன. இதன்
ஆய்வுக் கூடத்திலே செய்யும் புதியதுை

தாம் நூற்றண்டின்
த்தால், விஞ்ஞானம்பற்றிய அகராதியிலிருந்து டவணை விளங்கும். இது பயனுடையதாகாது. கைப் பத்தொன்பதாம் நூற்றண்டிலே பிறந்த குறிப்பிட்டு, பரிணுமவளர்ச்சி பற்றி அறிவுறுத் ார்ச்சி பற்றிய தத்துவத்தைப் பலர் கண்டித்த டிற் பலதுறையிலும் பெருகிவந்த அறிவுகளைப் க்க அந்தத் தத்துவமே பெருந்துணை புரிந்தது. ரயோக விஞ்ஞானமும். பத்தொன்பதாம் நூற்
ور
rம்” பிரயோக விஞ்ஞானம்' என்ற இரண்டு னம் கடந்த இரு நூற்ருரண்டாக அறிவினல் மற்றது கைத்தொழிற் புரட்சியோடு பிறந்த rனத்தாற் கண்ட உண்மைகளைப் பயன்படுத்தி நுட்பச்சாதனங்களை ஆக்கிக்கொண்டது. தனி திசெய்வதையே நோக்கமாகக்கொண்டது. பிர னுள்ளவற்றை ஆக்கித்தருதலையே நோக்கமாகக் ரஞானம் பெரிதும் பயிலப்பட்டு ஆராயப்பட்ட க்கு வழங்கப்பட்ட விருதுகளும், பட்டங்களும் ன்முகும். பொதுமக்களைப் பொறுத்தவரையில் ல்நுட்பச் சாதனங்களில் வாழ்க்கைத் தரத்தை ாகத் தோன்றின. இந் நூற்றண்டு இருவகை ன. இவ்விருதிறத்து விஞ்ஞானிகளும் இணைந்து ம் யந்திரமயமான இந்தவுலகில் பண்டங்களைப் றைத்துப் பலதிறத்திலும் விரைவாய்ப் போக்கு |ங் கூடியவராயிருக்கிமுேம்,
வெற்றிகளினல் கவரப்பட்டுப் பல அறிஞர் கலீலியோவின் காலத்திலே, விஞ்ஞானி றுடைய ஆராய்ச்சிக்குப் பொருளாகக் கொண் ஆராய்ச்சி நடத்தப்பட்டபோதிலும், இந்தப் ம் நிலவிற்று. பத்தொன்பதாம் நூற்ருண்டிலே ாடுகளும், தொகுப்புக்களும் ஒன்றேடொன்று றகளாகக் கருதப்படுகின்றன. கலீலியோ இப் னல், விஞ்ஞானத்துறையிலே பெருகியிருக்கும் ஆச்சரியமடைவார். ஆனல் இவை கலீலியோ அறிவாளிகளின் முயற்சியால் வளர்ச்சியடைந்
டதல், இயற்கை விஞ்ஞானம் பெருகி வளர்ந்த த்திரம் எவ்வாறு பலபடக்கிளைவிட்டு வளர்ந்த ாம் நூற்முண்டிலேயிருந்த அறிஞரின் ஆராய்ச்சி பெக்ட்ரோ ஸ்கோபி, காந்தவியல், மின்னியல் ஆராய்ச்சியும் இவ்வாறே வளர்ச்சியடைந்தது. புப் பற்றி ஆராய்ந்தார்கள். பின்னர் 92 மூலகங் பயனக கரியச் சேர்க்கையுள்ள பொருள்களை ற ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இலெக்ட்ரோ

Page 771
முக்கியமான கலை
ரசாயனம், உயிரிரசாயனம், பற்றீரியரசாயன துறைப்பட்ட விஞ்ஞான இயல்புகள் ஒன்று துறைகள் உருவாயின புதிய விஞ்ஞானத் லும் விசேடமாக இரசாயனத்துறையிலும் . கைத்தொழிலை விருத்தி செய்வதற்குப் பயன் பயனாகவே பல புரட்சிகரமான மாற்றங்கள் புதிய சீலைச் சாயம் செலுலோஸ் செயற்கைப் யப்பட்ட பெட்ரோலியம் முதலிய பல நூ, தின் பயனாகச் செய்யப்பட்டன.
நிலவியற்றுறையிலும் இதே வகையால் லயெல் என்பவர் 1827 இல் மன்ஹற் கொள் பின்னரே மண்ணியல் ஒரு விஞ்ஞானத்துரை மலை தீக்கக்குதல், நதிகளின் மண்ணரிப்பு, நீ ஊழிக்காலமாக நடந்து வருவதால், அவற். வத்தை எவ்வாறு பெற்றதென்பதைத் தீர்ப செய்தார். புதைபடிவங்களை ஆராய்ந்ததன் பித்தார். மனிதனுடைய புதைபடிவங்களை தோன்றிய காலம் மேலும் பல்லாயிர வருட மனித இனவியலுக்குப் புதிய ஓர் அடிப்பனை உயிரியலின் தோற்றம். இயற்கை விஞ்ஞான பிரிந்துள்ளபோது உயிரியலிலே தான் பத்தெ தான் புதிய யுகத்தை உண்டாக்கக்கூடிய மா மனக்கசப்பை உண்டாக்கக்கூடியதாயிருக்கு நூற்றாண்டின் ஆரம்பத்திலே தான் வழக்கத் துறையிலே ஆராய்ச்சி நடக்கவில்லையென்று பட்ட சாத்திரமானபடியால் ஒவ்வொரு ந நடந்தேயிருக்கவேண்டும். கி. மு. 4 ஆம் ந ருடைய சீடர்களும் பெருவாரியாகப் பொரு; கள், மிருகங்கள் என்பவற்றின் சீவனச்சக்க. ஆராய்ந்த உயிர் நூலறிஞர் ஆரம்ப அறி . இன்று நாம் பொருள் கொள்ளும் உயிரியல் ஆரம்பிக்கப்பட்ட கோட்பாட்டை மூலதா உயிரினங்களும் உயிரணு என்ற சிறு அலகு யடைகின்றன என்பதைக் கருதுகோளாகக் ரணுவை மையமாகக் கொண்டன. உயிரினம் கொள்கை ஆட்சேபிக்கப்பட்டது. உயிரணுக் னரே பிரெஞ்சுப் பிராணியியலறிஞரான ல. தைத் தெரிவித்தார். இனம் வேறுபாடுகளைக் யவர் லமாக் எனவே கூறவேண்டும்.
வெல்ஸும் டார்வினும் பரிணாமவளர். கொள்கை, உயிர் நிலையான இனத்தையுடை' ரணுவே எல்லா உயிர்களின் அமைப்புக்கும் டையே ஒரு தொடர்புண்டென்ற காட்சி இன படுத்தும் தொடர்பை விளக்கக்கூடியதொரு

5 அம்சங்கள்
701
-வியல் என்பன ஆரம்பிக்கப்பட்டன. இத்
சேர்ந்தன. அதனால் புதிய விஞ்ஞானத் துறையிலும் பழைய விஞ்ஞானத்துறையி ஆய்வின் பயனாக கிடைத்த உண்மைகள் படுத்தப்பட்டன. பிரயோகரசாயனத்தின் - கைத்தொழிலிலே ஏற்படுத்தப்பட்டன. பசளை பாதுகாத்த உணவு சுத்தஞ் செய் ற்றுக்கணக்கான பொருள்கள் ரசாயனத்
ர அபிவிருத்தியுண்டாயிற்று. சார்ள்ஸ் கைள் என்ற நூலை வெளியிட்டார். அதன் றயாகக் கருதப்பட்டது. பூமியதிர்ச்சி எரி லெம் உயர்தலும் தாழ்தலும் என்பன பல றை அவதானித்து, பூமி இன்றைய வடி மானித்துக்கொள்ளலாமென அவர் முடிவு - பயனாக லயெல் தொல்லுயிரியலை ஆரம்
ஆராய்ந்ததன் பயனாக மனித இனம் ங்களாற் பின்போடப்பட்டது. அத்துடன்
ட வகுக்கப்பட்டது. வனத்துறையிலே இத்துணைப் புதிய அறிவு கான்பதாம் நூற்றாண்டிலே உயிர் நூலிலே ற்றங்கள் காணப்பட்டன என்று கூறுவது தம். உயிர் நூல் என்ற சொல்லே இந்த தில் வந்தது. ஆனால் அதற்கு முன் இத் நினைக்கவுங் கூடாது. உயிரோடு சம்பந்தப் ஏற்றாண்டிலும் இத்துறையில் ஆராய்ச்சி எற்றாண்டிலேயே அரிஸ்டோட்டிலும் அவ த்தமுள்ள தகவல்களைச் சேர்த்தனர். செடி ரம் பற்றி அரிஸ்டோட்டில் காலந்தொட்டு வுடையவரென்றே கூறவேண்டும். ஆனால் 1839 இல் தியடோர்ருவான் என்பவரால் தமமாகக் கொண்டுள்ளது அவர் எல்லா களின் அமைப்பைக் கொண்டே வளர்ச்சி கொண்டார். எல்லா உயிரினங்களும் உயி ங்கள் நிலையான தன்மையுடையன என்ற கொள்கை கண்டுபிடிக்கப்பட்டதன் முன் மாக் (இறப்பு 1829) இந்த ஆட்சேபத் கொண்டது என்பதற்குச் சான்று உதவி
ச்சியைக் கண்டுபிடித்தல். வேறுபடும் பதென்ற கோட்பாட்டை மாற்றியது. உயி - அடிப்படை, எல்லையற்ற உயிரினங்களி வையெல்லாஞ் சேர்ந்து இந்த ஒற்றுமைப் கருதுகோள் அவசியமென்க் காணப்பட்

Page 772
702
பத்தொன்பத
டது. இதனைக் கண்டவர் சார்ள்ஸ் டார் யாவார். பீகில் என்ற பிரயாணக்கப்பலி யாக ஐந்து வருடம் பிரயாணஞ் செய்த பற்றி அவர் ஆழ்ந்து யோசனை செய்தா. டுரையாக எழுதினார். 1858 இல் அல்பிர ணாமவாதம் என்ற கொள்கையைத் தொல். அனுப்பினார். வலசும் ஆங்கிலேயரே; | வருடங்களின் முன்னர் ஒரு பொதுவ வளர்ச்சியடைந்தனவென்பதே இந்தக் | கொள்கையை வாலஸ் ஏற்றுக்கொண்டா அந்தக் கட்டுரையை அவர் அச்சிட்டு வெ அபிப்பிராயம் ஆதரிப்பதைக்கண்ட டார் அறிஞர் முன் வாசித்துக் காட்டினார். அ தோற்றம் என்ற நூலை வெளியிட்டார். இ வருடங்களாக பொறுமையோடிருந்து உ மாகக் கடற் செந்துக்களை ஆராய்ந்து க விளைவு என்ற கோட்பாட்டை நிறுவினார் ளிடையிலும் கணக்கற்ற வேறுபாடுகளிரு டார்.
இயல் தேர்வு விளைவு புதிய இனத்தை உண்டாக்குவதற்குப் பல ஏதுக்களிருந்தா தென டார்வின் கண்டார். ஓர் உயிரின விசேடமான சந்தர்ப்பத்தைக் கொடுக்க அந்த உயிரினம் அழியாதிருக்க வசதியி காட்டுகிறதென டார்வின் கருதினார். இ கொண்ட சந்ததியை உற்பத்தி செய்வதன் தில் உணரமுடியாத பல பண்புகளைப் பல தின் குல முதலாக அமையும். .
பரிணாமவாதத்துக்கு அடிப்படை இயல் வருவதாயிற்று. இப்பரிணாமவாதம் மனித யுள்ளது. ஓநாய், எலி, ரோசாச் செடி இ துண்டாயினவோ அதே உயிரணுவிலிருந் விசேடமானதொரு படியிலே வைப்பதா மிகப் பிந்தியே தோன்றியுள்ளான் என்றே
இயல்தேர்வு விளைவிலே பரிணாமவாதம் தொரு ஒற்றுமையும் எல்லாவற்றையுப் விஞ்ஞானத்துறையிலே பிறந்த இந்த வ உண்டாக்குகிறது. அதனால் இவ்வாதம் பு புதிய முறையான அனைத்திறைக் கொள் ஞானிகளுக்கு அது இன்றும் பயனுள்ள வின் அதை அவ்வாறே கொண்டார். உயிரி கிறதென்ற கொள்கைக்குப் போதிய சான் யில் காரியப்படுகிறதென்பதும் டார்வின் தென்பதும் மறுபடியும் வரைவிலக்கணங்க

ாம் நூற்றாண்டின்
பின் என்ற (1809-1882) ஆங்கில விஞ்ஞானி லே இவர் இயற்கையை ஆராயும் விஞ்ஞானி ர். உயிரினங்களிடையேயுள்ள தொடர்பைப் . முடிவில் அவர் தமது கருதுகோளைக் கட் ட் ரசெல் வலஸ் (1823-1913) என்பவர் பரி ரிவாக விளக்கி அவருக்கு ஒரு கட்டுரையை மிருகங்களும், மரஞ்செடிகளும் பல்லாயிரம் ரன உற்பத்தித்தானத்திலிருந்து தோன்றி கொள்கையின் தாற்பரியம் ; டார்வினுடைய - டார்வின் எழுதி வைத்திருந்த போதிலும் ளியிடவில்லை. தனது கருதுகோளை வலெஸின் வின் இரண்டு கட்டுரையையும் லண்டனிலே டுத்த வருடமான 1859 இல் உயிரினத்தின் நூலிலே பரிணாமவாதத்தை விளக்கினார். பல பிரினங்களையும் புதைபடிவங்களையும் விசேட கண்ட முடிவுகளைக் கொண்டு இயல் தேர்வு . மரஞ் செடிகளிடையிலும் மிருக இனங்க தப்பதற்கு அதுவே காரணமெனவுங் கொண்
எவ்வாறு உண்டாக்கும். புதிய இனங்களை லும் இயல் தேர்வுவிளைவே மிக முக்கியமான த்தின் சூழ்நிலையிலே வாழ்வதற்குச் சற்று க்கூடிய சிறிய வேறுபாடு இருக்குமானால் "ருக்குமென்பதையே இயல் தேர்வு விளைவு இந்தச் சிறிய வேறுபாட்டை அதிகமாகக் - மூலம், ஆதியில் வேறுபட்ட உயிரினம் எளி தலைமுறையாகப் பெற்றுப், புதிய தோரினத்
ல் தேர்வு முறை. இவ்வாறே பரிணாமவாதம் தனையும் மற்ற உயிரினங்களையும் உள்ளடக்கி பழுது மீன் என்பவை எந்த உயிரணுவிலிருந் துதான் மனிதனுமுண்டாயினான். மனிதனை னால் இந்தப் பரிணாம வளர்ச்சியில் அவன் - விஞ்ஞான அடிப்படையிற் கூறலாம். - தங்கவில்லை. பரிணாமவாதத்திலே அழகிய 5 அடக்குந்தன்மையுங் காணப்படுகிறது. சாதம் விரிவானதொரு சமய உணர்ச்சியை தியதொரு நம்பிக்கையையும் நம்பத்தகுந்த கையையு முண்டாக்குகிறது. ஆனால் விஞ் தொரு கருதுகோளாகவேயிருக்கிறது. டார் "னம் பரிணாம முறைப்படியே வளர்ச்சியடை றுகளிருந்த போதிலும் இது என்ன முறை காட்டிய இயல் தேர்வுவிளைவு எத்தகைய கூறித் தெளிவுபடுத்தப்பட வேண்டியதாகும்.

Page 773
முக்கியமான கலை
டார்வின் கொள்கையை மெண்டலும் டி கொள்கையை டார்வின் நிறுவிய காலந்தொ களுஞ் செய்யப்பட்டன. 1866 இல் கிரேக்கர் ஒருவர் உயிரமைப்பு எவ்வாறு வழிவந்து :ெ முக்கியமான சான்றுகளை உதவினர். இதற்கு என்ற டச்சுக்காரர், புதிய இனங்கள் மெது: நூதனமாயுண்டாகின்றன வென்றும் ஆதார
பரிணுமம் ஒன்றுபடுத்தும் வசதியான தொழிற்படுகிறதென்பது தெளிவாக இல்லால் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. டார்வின் வடைந்து விரிவடைந்து. இக்கால மனித கூடிய மேற்சட்டகமாயமைந்தது.
FLDuLu GopB பரிணுமவாதக் கொள்கை பரவியதால் ே வகைப்பட்டிருந்த புரட்டஸ்தாந்தியக் கோ விவிலிய வேதத்திலே, கடவுள் உலகத்தை ஆ னத்துக்கும் ஆதியிலிருந்தே திட்டமான தன விசேட அருட்செயலாக மனிதனையும் தன் கூறப்பட்டதைக் கிறித்தவரெல்லாரும் ஏற். விவிலியக் கோட்பாட்டைப் பலவகையாலும் ஞமவாதத்தை, மனிதன் குரங்கிலிருந்து வளி தும் ஒரு கொள்கையை வைதீகர் எதிர்ப படியையடைந்த மனிதன் ஒரு சில ஆயிரம் தான் என்ற சமாதானம் நிலைமையை எவ்வி புரட்டஸ்தாந்தியர் பரிணுமவாதத்தோடு ! துக்கு எதிர்ப்புக் காட்டிய சில கிறிஸ்தவர் யைப் பார்த்தார்கள். இவ்வாறு செய்வது ! தியருக்கு இலகுவாயிருந்தது. ஏனெனில் விவிலிய வேதத்தைத் தமக்குப் பிரமாணம புரட்டஸ்தாந்தியர் தொடக்கம் எல்லாரும் மளிக்க வேண்டுமெனத் தயக்கத்தோடு உறு புரட்டஸ்தாந்தியர் தனிப்பட்ட அபிப்பி விஞ்ஞானம் வழங்கிய உண்மைகளையும், ←9/ዶ சமயக் கோட்பாடுகளோடு சேர்த்துக் கொ முன் சாகசம் நிறைந்த புரட்டஸ்தாந்தியர் தினர். தனிப்பட்ட அபிப்பிராயத்துக்கு இ களிலிருந்து தப்புவதற்கு வசதியுண்டான யோகபூர்வமான புரட்டஸ்தாந்தியக் கோட் ருப்பதற்குக் காரணம் புரட்டஸ்தாந்தியர் சம்பந்தமான சான்றுகளை ஆராய்ந்து கொ ஒரளவு தயாராயிருந்தமையுமாகும்.
புரட்டஸ்தாந்தியர் விவிலிய வேதத்தை தக் கொள்கைகளோடு இணங்குவதற்குப்

அம்சங்கள் 703
பிரிசும் மிதப்படுத்தினர். இயல்தேர்வுக் ட்டு அதற்குத் திருத்தங்களும் சேர்க்கை மெண்டல் என்ற அவுஸ்திரியப் பாதிரி ாண்டிருக்கிறதென்பதைப் பற்றிப் புதிய ஒரு தலைமுறையின் பின்னர் டீ பீரீஸ் பாக உண்டாவதில்லையென்றும், திடீரென க்கள் காட்டினர். புறச்சட்டம். பரிணுமமுறை எவ்வாறு பிட்டாலும் அந்த முறை உண்டு என்பது காலந்தொட்டு அந்தக் கோட்பாடு விரி ர் அறிவுத்துறை முற்றையும் அடக்கக்
ருக்கடி ராமன்கத்தோலிக்கக் கோட்பாடும், பல ட்பாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஆறு நாளிலே படைத்து ஒவ்வோர் உயிரி ரிப்பட்ட உருவத்தை வழங்கி ஈற்றில் ஓர் ணுடைய உருவத்தில் அமைத்தார் எனக் றுக்கொண்டனர். இவ்வாறு கூறப்பட்ட உன்டத்து எறியுந்தன்மை வாய்ந்த பரி rர்ச்சியடைந்தவனென்று அவனைத் தாழ்த் ார்த்தார்கள். பரிணுமப்படியிலே உச்சிப் வருடங்களுக்கு முன்னர் குரங்காயிருந் தத்திலும் சிறப்படையச் செய்யவில்லை. இணங்கினர். ஆரம்பத்தில் பரிணுமவாதத் *கள் பின்னர் அதனேடு இணங்கும் வழி கத்தோலிக்கரிலும் பார்க்க புரட்டஸ்தாந் புரட்டஸ்தாந்திய திருச்சபையெல்லாம் ாகக் கொண்டாலும், அலுதர் என்ற முறை தனிப்பட்ட அபிப்பிராயத்துக்கு இட தி கூறினர். சாயத்தைக் கூற அனுமதிக்கப்பட்டமை. ானல் உண்டான தத்துவங்களையும் தனது ள்ளும் வகையில் பல தலைமுறைகளுக்கு முயன்று தம் கோட்பாடுகளை நெறிப்படுத் ]டமளிக்கப்பட்டதும் அந்தக் கோட்பாடு து. பத்தொன்பதாம் நூற்ருண்டின் உத்தி பாடு ஆரம்பத்திலிருந்தே இருந்த படியி தாமாகவே மாறியம்ையும், பரிணமவாதம்
ாள்வதற்கும் அதனேடு இணங்குவதற்கும்
மனிதப்பண்புடையதாக்குதல். பரிணுமவர் புரட்டத்தாந்தியருக்கு ஒரு வசதியுண்ட

Page 774
704
பத்தொன்பது
னது. அது அவர்களிடையேயுண்டான வி கருதுகோளுக்கு அடிப்படையிட்ட உயிர் சேர்த்துக் கொண்டு வந்த அதே சமயத் அது அருட்காட்சியினால் வெளிப்படுத்தப் சிரியர்கள், பல கால நிலைகளில் எழுதின!ெ யர்கள் திருத்தினரெனவும் கண்டனர். அ. வளர்ந்து வந்ததென்று நிலை நாட்டினர்.
புரட்டஸ்தாந்தியர் விவிலிய ஆராய்ச்சி னால் ஆக்கப்பட்டதென்ற முடிபைப் பா எதிர்த்தனர். அவர்களுக்கு விவிலிய நூ6 போலப் பேய்த்தனமுடையதாய்க் காண . கள் மறுக்க முடியாத ஆதாரமுடையன தைச் சேர்ந்த பெருந் தொகையான பா படுத்தின. வைதீகர்கள் தீவிரமாக எதி. புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும் புரட்டஸ்தாந்தியர் போக்குக்கு இசைத லிருந்து வந்த எதிர்ப்புக்குறைந்தது. ஆனா தெய்வீகப் பிறப்புடையதென்பதைக் கை கள் பரிணாமவாதத்தையும் புதிய விவிலி பழகினர் என்றே சொல்லவேண்டும். பு புதிய கருத்துக்களுக்கு இடமளிக்க வே பலர் கருதினர்.
கத்தோலிக்கமதம் இணங்கவிரும்பவில்லை பவற்றைக் கத்தோலிக்க மதத்தினர் ஆதிய காண்பது முடியாத காரியமாயிருந்தது. தோலிக்கமதம் அடிப்படையாகக் கொண் னைப் பாதுகாக்கும் பலமுள்ள தாபனமாயி பாண்டவரை தனித்தலைவராகக் கொண்டி களும் கருத்தோடு செவிமடுக்கும், ஒரு கே
அவ்வாறு நடப்பர்.
கத்தோலிக்க சமயம் இக்காலப்போக்கை விஞ்ஞானத்தின் பிரதிநிதியாகவும் இக்கால் முன்னோடியாகவும் தோன்றிய நாட்டொட் கொண்ட முறையைப் பாப்பாண்டர் ஆத டாகித் திருச்சபைச் சொத்துக்களைச் சூ ை துன்புறுத்திற்று. இவை நிலைமையைச் ! புரட்சிக்குத் தீவிர எதிர்ப்பைத் தெரிவித் நாடுகளிலே அரசியற்றுறையில் வைதீகக் இணைந்து கொண்டது. பத்தொன்பதாம் , கத். திருச்சபையினர் பிரபுக்களோடும், சேர்ந்து நின்றனர். பின்னர் இத்தாலியத் கப் பாப்பாண்டவர், கொடுமைப்படுத்தப்ப பெயரால் திருச்சபை சூறையாடப்பட்டது

டாம் நூற்றாண்டின்
விலியவேத ஆராய்ச்சியாகும். பரிணாமவாதக் யெற் கருத்துக்களை உயிரியலாராய்ச்சியாளர் திலே, விவிலிய வேதத்தை ஆராய்ந்தவர்கள் பட்ட நூலன்றெனவும் அதனைப் பல நூலா எனவும் அதனைப் பிற்காலத்திலே பல ஆசிரி தாவது விவிலிய நூலும் பரிணாமமுறைப்படி
முடிவுகளை ஏற்றல். விவிலிய வேதம் மனித > திருச்சபைகளின் தலைவர்கள் தீவிரமாக லாராய்ச்சி முடிவு டார்வின் கண் முடிவைப் ப்பட்டது. இருந்தாலும் புதிய இக்கருத்துக் வாயிருந்த படியால் புரட்டஸ்தாந்திய மதத் திரிமாரையும் பொது நிலை மக்களையும் வசப் ர்த்தபோதும் பழைய கோட்பாடுகளுக்கும் படையிலே ஒரு இணக்கமுண்டாயிற்று.
ல். புதிய நூற்றாண்டு பிறந்ததும் ஆரம்பத்தி கல் முக்கியமான வைதீகக் குழுவினர் வேதம் விடவில்லை. புரட்டஸ்தாந்தியத் திருச்சபை ய ஆராய்ச்சியையும் இணைத்துக்கொள்ளப் புரட்டஸ்தாந்தியம் நிலைபெறவேண்டுமானால் ண்டுமென்று அவர்களுடைய தலைவர்களிற்
10. பரிணாமவாதம், விவிலிய ஆராய்ச்சி என் பிலிருந்து எதிர்த்துவந்தபடியால் இணக்கங் மாற்றமுடியாத தனிக்கோட்பாட்டைக் கத் டிருக்கிறது. கத்தோலிக்கத் திருச்சபை அத ருக்கிறது. மேலும் இப்பெரியதாபனம் பாப் நக்கிறது. அவர் கூறுவதைப் பெரிய தேசங் ரடி கத்தோலிக்கர் அவர் கூறுவதைக்கேட்டு
: நிராகரிக்கிறது. கோப்பேர்ணிக்கஸ் புதிய ப் பகுத்தறிவு வாதத்திற்கு டெஸ்கார்ட்டே டு ஐரோப்பிய எண்ணப் போக்குப் போய்க் ரிக்கவில்லை. பின்னர் பிரெஞ்சுப்புரட்சியுண் றயாடிற்று. பாதிரிமாரை ஈவு இரக்கமின்றித் நீர்ப்படுத்தவில்லை. எனவே கத்தோலிக்கம் து, முற்போக்கை எதிர்த்தது. ஐரோப்பிய கொள்கையிருக்குமானால் அதனோடு அது நூற்றாண்டின் முதற்பாதியிலே கத்தோலிக் பனிமுடியாட்சியோடும் தோளோடு தோள் தேசீய இயக்கத்தோன்றிற்று. அதன்பயனா ட்டதோடு, இத்தாலியின் ஒற்றுமை என்ற

Page 775
முக்கியமான கலை
இக்கால உலகப்போக்கை ஒன்பதாம் பயஸ் வது பயஸ் பாப்பாண்டவர் (1846-1878) டது. அவருக்குத் தேசீயமும் முற்போக்கும் றின. அதே காலத்திலே பரிணுமவாதமும் தோலிக்கத் திருச்சபைக்கெதிரான இயக்கங் பக்தியுடையவரானபடியால் தன்காலத்துப் 1864 இல் அவர் ஓர் சுற்றுக்கடிதத்தை வெளி களின் பட்டியல் ஒன்று சேர்க்கப்பட்டது. . அட்டவணைப் படுத்தப்பட்டன. சிந்தனைச் சுத யில் சகிப்புத் தன்மை காட்டுமாறு கேட்போ! வற்றை ஆதரிப்போர், திருச்சபையின் உலகி என்ற இன்னோன்ன வகையினரைப் பாப்பா தார். இக்காலத்துச் சிந்தனையெனத் தெளிவு கமோ அரசியலோ, சரித்திரபூர்வமான கத்ே யாயிருப்பதாகப் பாப்பாண்டவர் கருதவில்லை பயஸ் போப்பாண்டவர் கண்டித்தார்.
வத்திக்கான் சபை போப்பாண்டவர் தவறு னஞ் செய்தல். திருச்சபையானது தன்னுயிை கிறதெனப் போப்பாண்டவர் கருதினர். அதஞ தன்னுடைய தலைமையில் ஒன்றுகூட்ட விரும்பி அனைத்துலக மகாநாடொன்றைக் கூட்டினர். ஆண்டுகளுக்கு முன்னர் டிரெண்ட் என்ற இட மகாநாடு வத்திக்கான் அரண்மனையில் கூடிற்று, கஷ்டத்துடன் தமது கருத்துக்குப் போப்பான வர் தவறுவதில்லை என்ற கோட்பாட்டை வெளி போப்பாண்டவர் தவறுவதில்லையென்ற கோ அதிகாரபூர்வமாகப் பேசும்போது அதாவது உ ஒழுக்கம் பற்றியோ கூறும்போது அவற்றை வேண்டுமென்பதே இக்கோட்பாட்டின் தாற்பர் களுக்குத் தவறின்மை கற்பிக்கப்பட்டதானுல், தல் திருச்சபைக் கவுன்சிலுக்கோ பெரும்பா சரித்திராசிரியர்கள் அடிக்கடி எடுத்துக் காட்ட கடமையை 1870 இல் வத்திக்கான் கவுன்சில் எனவே மறுபடி கவுன்சிலை அழைக்க வேண் சபைப் பரிபாலனத்திலே தனி அதிகாரம் வகி நம்பிக்கை என்ற வகையிலும் தனியதிகார விக்க மதச் சக்திகளெல்லாவற்றையும் தன்ன தோலிக்க சமய விரோதிகளின் தாக்குதலை நீ யில் இருப்பதாக அவர் கருதியிருக்கலாம்.
ஒன்பதாவது பயஸ் இறந்ததும் பதின்மூ பாண்டவரானர். அவர் முந்தியவரைப்போ6 ஐரோப்பிய அரசுகளுக்கும் எதிராகச் சண் வையாயிருந்தாலென்ன, வைதீகப்போக்கு சண்டையிட்டார். ஆனல் ஒரு வித்தியாசம் ெ

அம்சங்கள் 705
பாப்பாண்டவர் கண்டித்தல். ஒன்பதா ாலத்திலே இத்தாலி ஒன்றுபடுத்தப்பட் ஒன்முகவும், கொடியவையாகவுந் தோன் ாவிற்று. அதனுல் இவையெல்லாம் கத் களென அவர் கருதினர். அவர் மிக்க போக்கைத் தீவிரமாகக் கண்டித்தார். பிட்டார். அதற்கு அனுபந்தமாக தவறு திலே இக்காலத்துத் தவறுகளெல்லாம் ந்திரமுள்ள விஞ்ஞானிகள், சமயத்துறை , சமயச் சார்பற்ற பள்ளிக்கூடம் என்ப பல்சார்ந்த அதிகாரத்தை எதிர்ப்போர் ண்டவர் தவறுடையவர் எனக் கண்டித் ாகக் கணிக்கப்படும் எந்த ஒரு இயக் தாலிக்கச் சமயத்துக்குச் சார்பானவை
அவையெல்லாவற்றையும் ஒன்பதாவது
வதில்லையென்ற கொள்கையைப் பிரகட ரக் காப்பாற்றுவதற்காகச் சண்டையிடு றல் அவர் தனது மதத்தவரையெல்லாம் னர். இதனுற்முன் அவர் திருச்சபையின் இத்தகையதொரு மகாநாடு முந்நூறு த்திலே கூட்டப்பட்டது. இப்போது இம் அங்குகூடிய மதத் தலைவர்களைச் சிறிது ண்டவர் இசையச் செய்து போப்பாண்ட சியிட்டார் (1870). ட்பாட்டின் தத்துவம். போப்பாண்டவர் த்தியோக முறையிலே மதம் பற்றியோ, )த் தவறற்றவையென ஏற்றுக்கொள்ள யமாகும். கத்தோலிக்க மதக்கோட்பாடு கோட்பாட்டுக்கு வரைவிலக்கணம் கூறு லும் அர்ப்பணிக்கப்பட்டது. இதனைச் ட வந்தனர். சரித்திர பூர்வமான இந்தக் போப்பாண்டவர் கைக்கு மாற்றியது. டிய நிர்ப்பந்த மேற்படவில்லை. திருச் த்த போப்பாண்டவர் மதக் கோட்பாடு, முடையவராயினர். இவ்வாறு கத்தோ கயில் தாங்கிய போப்பாண்டவர், கத்
ர்வகிப்பதற்குத் திருச்சபை நல்ல நிலை
ன்முவது லியோ (1878-1903) போப் வே இக்கால எண்ணப்போக்குக்கும், டையிட்டார். அவை முற்போக்குள்ள டையவனவாயிருந்தாலென்ன எனச்
தன்பட்டது. போப் பயஸ் போல வெட்

Page 776
706 பத்தொன்பத
டொன்று துண்டிரண்டாக நில்லாமல், வளைந்து கொடுக்கும் அரச தந்திரத்தை பரம்பரையான சில ஒழுங்குமுறைகளுக் ருேடு முரண்படுவதை இவர் விரும்பவி தனக்கு அக்கறையில்லை யென்றும், தொ தென்றும், தொழிற் சங்கங்களைத் தாம் சட்டங்கள் என்பவை தமக்கு விருப்பம ஓர் சுற்றறிக்கையை விடுத்தார். தொழி நிலையை அடைந்தது. அதனுல் பெரிய ! உலகமும் பாப்பாண்டவர்களுங்கூட கிறித் கப்பட்டோர் என்பவர்களுக்கு ஆதரவ6 ருந்தனர். கிறித்தவர் தருமத்துக்குரிய ( வது பாப்பாண்டவர் லியோ கத்தோலிக்
லாளர் ஆகியோரின் ஆதரவோடு அரசிய
தத்துவநெறி கருத்தியன் கோட் லோகாயதம் மனிதருடைய கருத்துவளர்ச்சியைத் யிருப்பதால் இந்நூலிலே மத்திய க வரையுள்ள தத்துவ ஞான வளர்ச்சி கூ டிலே டெஸ்காட்டே துவக்கிய பகுத்தறி வாதங்களோடு போட்டியிட்டன. நூற்ற6 வாதத்துக்கு மிடையில் இணக்கமுண்ட ஒரு காலும் அறியமுடியாத உலகத்தின் தார். இதுவே காண்ட் காட்டிய இருமை ஆதியில் அவர்கொண்ட பகுத்தறிவு பேரம் செய்துகொண்டார்.
ஜெர்மன் கருத்துவாதம். ஜெர்மனியில் வும் மத்தியகாலத்திற்போல நம்பிக்கைை கருத்தோட்டமிருந்தது. காண்டின் சமா தானமாயமைந்தது. இதனைக் கருத்துவ பிக்கப்பட்ட உணர்ச்சியுகத்திலுண்டான கூறப்படலாம்.
கற்பனை நவிற்சி வாதம், பகுத்தறிவு வாதத்தை நாம் இலக்கியம், சங்கீதம் கம். அஃது உண்மையே. ஆனல் அது மான பகுத்தறிவு வாதத்துக்கு மாருகப் டானது. இந்த எதிர்ப்புத் தத்துவ இய6 திக் காலத்தில் முன்னைய பகுத்தறிவு வா ஜெர்மன் கருத்துவாதம் கடவுளும் பின்வந்த தத்துவ அறிஞர்கள், பகுத்தறி னெட்டாம் நூற்முண்டு வெறுத்த உண வளர்த்தனர். கருத்துக்கள் போலவே உ கெடுக்கின்றன. எனவே உணர்ச்சிகளை
வந்து தாக்கும். பிச்செ, ஷெலிங் என்ற

ம் நூற்றண்டின்
பாப்பாண்டவர்களுக்குரிய பரம்பரையான பதின்மூன்றுவது லியோ மேற்கொண்டார். கு அரசுகள் கீழ்ப்படியாயிருப்பதால் அவற் ஃல. அரசியல் முறை எப்படியிருந்தாலும் Nலாளரை முதலாளிகள் குறையாடக்கூடா ஆதாரிப்பதாகவும், கூட்டுப்போம், சமூகச் னவையென்றும் கூறினர். 1891 இல் இவர் லாளருக்கு ஆதரவளிக்கும் கட்டம் உச்ச 1ளர்ச்சி யுண்டாயிற்று. ஏனெனில் இக்கால து சமயம் தாழ்ந்த நிலையிலுள்ளவர், ஒடுக் ரிக்கவேயுண்டானதென்பதை மறந்துபோயி இந்தக் கொள்கையின் பயனுக பதின்மூன்று க நடுத்தாவகுப்பார் கத்தோலிக்கத் தொழி ல் அரங்கிற் பிரவேசித்தார்.
பாட்டிலிருந்து நேர்க்காட்சி வாதம்,
என்பனவரை
தத்துவ சாத்திரமே காட்டக்கூடியதா rலந்துவங்கிப் பதினெட்டாம் நூற்றண்டு Dப்பட்டிருக்கிறது. பதினெட்டாம் நூற்முண் வுெ வாதங்கள் லொக் ஆரம்பித்த அனுபவ ண்டினிறுதியிலே காண்ட் என்பவர் இரண்டு ாக்க முயன்ருர். புலன்களாலறியும் உலகம், சாரங்கள் என்று உலகை இரண்டாகவகுத் வாதம், பிற்காலத்திலே காண்ட் கருதியபடி வாதத்தை அவர்விட்டு, நம்பிக்கையோடு
தோன்றிய உணர்ச்சியை அடிப்படையாக ய அதற்கு ஆதாரமாகவுங் கொண்டதொரு சம், சித்தக்கருத்தோட்டம் பிரிவதற்கு ஒரு ாதமென்பர். ஆனல் இது ரூசோவினலாரம் படியால் இதனை கற்பனை நவிற்சிவாதமெனக்
வாதத்துக்கு எதிரானது. கற்பனை நவிற்சி கலை என்பவற்றேடு தான் பேசுவது வழக் பதினெட்டாம் நூற்ருண்டிலே நிலவிய மித பதினெட்டாம் நூற்றண்டினிறுதியில் உண் பிற் புகுந்ததன் பயனக காண்ட் தமது அந் தத்தை மாற்ற வேண்டியதாயிற்று. இயற்கையும் ஒன்றென்கிறது. காண்டுக்குப் வு வாதத்தை முற்முகத் தள்ளிவிட்டுப் பதி ர்ச்சியடிப்படையில் எழுந்த தத்துவங்களை னர்ச்சிகளும் நமது வாழ்விலே பெரிய பங் க் தள்ளிவிட்டால் அவை ஈற்றில் திரும்பி தத்துவ ஞானிகள் காண்டின் இருமை வாதத்

Page 777
முக்கியமான கலை
தைத் தள்ளிவிட்டு கடவுளும் இயற்கையுப் தனித்துவ கோட்பாடுகளை உருவாக்கினர். தாபகராக ஜோர்ஜ் பிரெடறிக் ஷெகெல் (இ ஷெகெலுக்கு உடனடியாக முற்பட்ட அறி வாதத்தையும் பொருத்தினர். சமகாலத்து கான பரிணும வாதத்தின் அச்சில் ஷெகெ: உயிர்கள் பரிணும வளர்ச்சியடைவது போல கின்றனர் எனக் கூறினர். அதன்பயணுகக் யியற் போக்கு இல்லாமற் போயிற்று. தீவி கையை அனுசரித்ததால் ஹெகெல் ஜெர்மன் னக் கருத்துக்களுக்கு ஏற்புடையதோர் வா டிருக்கும் சராசரங்களின் தோற்றம் பத்த்ெ தன்மையோடு ஒத்திருந்தது. ஹெகெல் அன் வந்ததற்கு இதுவுமொரு காரணமாகும்.
சோப்பனரின் தத்துவம் எல்லாவற்றிலும் கோட்பாடு ஜெர்மனியிற் கூடப் பலகாலம் 1860 இல் இறந்த சோப்பனர் இவ்வுலகை, பிரமாண்டமான யத்திரமாகவும், மனிதனுட் லாத ஓர் சங்கற்பத்தின் ஆணைப்படி ஆட்டி *உலகம் ஓர் சங்கற்பமும், கருத்தும்" என் விளக்கினர். கருணையுள்ள படைப்புக் கடவுே பத்தி காரணனே இல்லை. கொடுமைமிக்க ஆ றியமுடியாது. சோப்பனரின் இந்தத் தத்துவ நீட்சேயின் ஆதிமனிதன். சோப்பனரின் இவர் திறமைமிக்க புலவன். இவரைத் தத்து யிற் கூறமுடியாது. “ஸாத் அாஸ்ரா இவ்வாறு இவர் எழுதினுர். ஜெர்மன் இலக்கியத்திலே ஒரு நியதியின் கீழ் யந்திர மயமான உலகி என்ற கொள்கையை இவர் ஏற்றுக்கொண் அவல நிலையை இவர் ஒப்புக்கொள்ளவில்லை. தைரியத்தோடு நிற்குமாறு இவர் போதிக்கிரு களில் விசேடமானது தைரியம். இந்தத் தை கார வேட்கை என்பதாகும். இக் கொள்கை களை உண்டாக்கிற்று. இவருடைய சீடர்கள் பொருள் கொண்டு அரசியல் துறையிலே ெ யோகித்தனர். அதிகார வேட்கையை அரசி நீட்சே வெறுத்தார். ஆன்ம வளர்ச்சிக்காகே அவர் விரும்பினர். இந்தப் பயிற்சியை மன களின் பின்னர் ஆதிமனிதன் என்ற இனந்ே சூழலில் அகப்பட்டுத் தத்தளிக்கும் மனிதனு ளிலே ஒளி கொடுக்கும் நிலை இதுதான் என். பத்து வருடத்துக்கு முன்னர் மனக்கோளா!

அம்சங்கள் 707
ஒன்று என்ற அடிப்படையில் பெரிய கருத்து வாதமான கற்பனை வாதத்தின் றப். 1831) தோன்றினர். நரின் கருத்தோடு அவர் மற்முெரு தனி உயிரியல் வாதத்தின் முக்கியப் போக் தமது தனிவாதத்தை உருவாக்கினர். வே கடவுளும் மனிதனும் வளர்ச்சியடை கடவுளுக்கும் மனிதனுக்குமிருந்த நிலை ப் போக்குள்ள பரிணும வாதக் கொள் கருத்து வாதத்தைச் சமகால விஞ்ஞா தமாக்கினர். ஓய்வின்றிவளர்ந்து கொண் ான்பதாம் நூற்றண்டின் முற்போக்குத் றுதொட்டு இன்றுவரை பிரபலமடைந்து
நன்மை காணும் கருத்து வாதிகளின் ஆட்சேபிக்கப்படாமல் இருக்கவில்லை. மாருத நியதிக்குட்பட்டு இயங்கும் ஓர் பட்ட உயிரினங்களெல்லாம் கண்ணில் வைக்கப்படுகின்றன என்றும் கருதினர். ற நூலிலே இந்தத் தத்துவத்தை அவர் ளோ அருள் நிறைந்த தந்தையான உற் திகாரணம் ஒன்றுண்டு. அதை அளந்த 1ம் துன்பப் போக்குடையது. பிரதம சீடன் நீட்சே (இறப்பு 1900). வ அறிஞர் என்று தொழிற்றுறை முறை பேசினர் ” என்று பிரசித்தமான நூலை இது தலை சிறந்த நூல். நிரந்தரமான லே மனிதன் செயலற்றவனுயிருக்கிருன் டபோதிலும், சோப்பனர் வருணித்த அறிய முடியாத ஒரு பொருளின் முன் >ர். மனிதனிடத்துக் காணப்படுங் குணங் ரியத்துக்கு இவர் கொடுத்த பெயர் அதி இந்த யுகத்திலே கெடுதியான விளைவு இந்தக் கொள்கையைத் திரித்துப் ாடிய முறையில் பலாற்காாத்தைப் பிர ன் நன்மைக்காகப் பயன்படுத்துவதை வ அதைப் பயன்படுத்த வேண்டுமென தன் செய்து வந்தால், பல தலைமுறை ான்றுமென அவர் கருதினர். சம்சாரச் க்கு ஏற்ற குறிக்கோள் இதுதான். இரு அவர் கருதினர். இவர் இறப்பதற்குப்
டையவரானுர்,

Page 778
708
பத்தொன்பதா பிரான்சிலும் இங்கிலாந்திலும் காரிய லாந்திலும், பிரான்சிலும், பரமார்த்தமான அறிவுத் துறைகளில் வெளியான புதிய 4 படுத்தினர். இதற்குக் காரணம் இரு நா தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி மிக முக்கியமான பிரெஞ்சுத் தத்துவ அற இல் இறந்தார். பத்தொன்பதாம் நூற்றான் திலே பிரவேசித்து விட்டார்கள் என்ற வாசத்தின் இரகசியத்தை விஞ்ஞான உல கணக்கற்ற புதிய அறிவுகளை ஒழுங்காக நோக்கம் : மனிதனைப் பற்றியும் சமூகத் கறைகொண்டார். இவர் சமூகவியல் சம் தார். பதினேழாம் நூற்றாண்டு துவக்கம் களை மனிதன் அடக்கியாள உதவி செய்த தக்க விஞ்ஞானசாதனமாயமையுமென்று
கொம்டேயின் தத்துவக் கோட்பாடு. ச வியல் என்று கருதியது சமூக சம்பந்த போக்கிலே நிசமான விஞ்ஞானத் துறை ஞானம், இயற்கை விஞ்ஞானம் என்ற 2 விளைவுகளைக் கொடுக்குமென்றும் இறைமை லெடாது இவற்றையே வளர்த்து வரவே
கையின் சாரமாகும். இதுவே அவர் . இறைமை வாதம், பிரமவாதம் என்பன எ இனிக்காலமில்லை யென்றும் அவர் கருதி
ஸ்பென்சரின் தத்துவம். ஆங்கிலத் தத் (1820-1903) பத்துத் தொகுதியில் "ெ பெரிய நூலை எழுதினார். சேதன அசே வளர்ச்சியடைந்தன என்பதே அவரு வாதத்தை அவர் தமக்கு வெளிச் சட் " உயிர் வாழ்தற்குப் போட்டி " என்ற ( வாழும்" என்ற கோட்பாட்டையும் ஆ. அவர் மனிதனுடைய மனமும் சமூகத்தி முறை, பொருளாதாரம் என்பனவெல்லா இன்றைய நிலையை அடந்துள்ளன. இத முடியாதெனக் கண்டார்.
ஜெர்மன் கருத்து வாதிகளோடு வை, வாதியாகக் காணப்படுகிறார். இவருடை யைக் கொண்டுவருகிறது. முற்போக்கு ! மீனிலிருந்து மனிதன் வளர்ச்சியடைந்த வான். தற்கால நிலை அவல நிலையாயிருக். பரியம்.
நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அபெ பாடு உருவாயிற்று. பழைய பிரம வாத

ம் நூற்றாண்டின் பூர்வமான தத்துவக் கோட்பாடுகள். இங்கி - விஷயங்களை ஆராயாமல், அக்காலத்திலே ருத்துக்களை வகுத்துத் தொகுத்து நெறிப் களிலும் யந்திர ஆட்சி பரவலாயிற்று. பத் ரை இந்நாடுகள் யந்திய மயமாயிருந்தன. 'ஞர் கொம்டே. இவர் லோகாயதவாதி. 1857 டுடன் மன்பதைகள் புதிய விஞ்ஞான யுகத் கொள்கையை இவர் நிலை நாட்டினார். விசு கம் தீர்த்து வைக்க விரும்பவில்லை. ஆனால் ந் தொகுத்து வகுத்து வைப்பதே அதன் தைப் பற்றியும் கொம்டே முக்கியமாக அக் பந்தமாகத் தகவல்களைச் சேர்த்து ஆராய்ந் இயற்கை விஞ்ஞானம் வெளியுலக விஷயங் துபோல் சமூகவியலும், திட்பமான நம்பத் கருதினார். சக வியலின் தாபகர் கொம்டே. இவர் சமூக மான விஷயங்களை . இவ்விஷயங்கள் காலப் நளாகுமென்று அவர் கருதினார். சமூக விஞ் இரண்டுமே திட்டமும் நம்பிக்கையுமுள்ள ம நூல், பிரமவாதம் என்பவற்றைக் கணக்கி ன்டும் என்பதே கொம்டே கொண்ட கொள் துவக்கிய நேர்க்காட்சி வாதத்தின் சாரம். பழக்கிழந்து போயின வென்றும் அவற்றுக்கு
னார்.
துவ அறிஞரான ஹேபேர்ட் ஸ்பென்சர் தாகுமுறைத் தத்துவ சாத்திரம்' என்ற தனப் பொருள்களெல்லாம் இயல்பாகவே மடய முக்கியமான கொள்கை. பரிணாம டமாகக் கொண்டு, டார்வினைப் போலவே கோட்பாட்டையும் " தகுதியுடையது உயிர் தாரமாகக் கொண்டார். இவற்றின் பயனாக பின் அரசியல் அமைப்பும், நமது ஒழுக்க ம் பல தலைமுறைப் பரீட்சையின் பின்னர், மற்கு மாறுபட்ட நிலையை அவை அடைய
த்து ஆராயுமிடத்து ஸ்பென்சர் லோகாயத ய கொள்கை நன்மையுண்டு என்ற செய்தி உண்டென்பதை வலியுறுத்துகிறது. இழுது, எல், அவன் வருங்காலத்திலே மேலும் உயர் . கிறது என்பதே இக்கோட்பாட்டின் தாற்
மரிக்காவிலே புதியதொரு தத்துவக் கோட் த்தை ஒதுக்கிவிட்டு விஞ்ஞான முறையைப்

Page 779
:ം
- ;0 ::ی,**0,
சர்ள்ஸ்
 
 

riarňafasör
الأسندنافيته معه عده مقدمه له فلا مُشاة ألك، فلمالية من غة

Page 780
。
《

சா
E E பா பா
ஜே. டபிள்யு. கீதே
எல். வி. பீற்றோவன்
ஆர். வாக்னர்

Page 781
முக்கியமான க பயன்படுத்தி ஆராயச் செய்த இக்கோட்ட இருபதாம் நூற்றாண்டிலே தான் பூரணமா? பற்றிக் குறிப்பிடுதலோடு அமைவாம்.
சமூக விஞ் பத்தொன்பதாம் அத்தியாயத்திலே ! ஆராய்ந்தபோது, மனிதனைப் பற்றிய ஆரா யும், வளர்ச்சியடைந்ததென்றும், அரசிய என்ற துறைகளில் முன்னேற்றமான ஆரா பிட்டோம். இந்தத் துறைகள் பத்தொன்ப, தன. பரம்பரையாக வந்த பிரமவாத ஆரா வாதம், கொம்டேயின் நேர்க்காட்சிவாதம், றுக்கு இடமளித்தது. பழைய சமூகவியல் ஆராய்ச்சிகளின் பயனாக நவீனச் சமூக அ றுள் பழப்பொருளாராய்ச்சி, மனிதவியல், இச்சமூகவியலே கொம்டேயின் நேர்க்காட் இத்துறைகளில் முன்னர் சிலர் இடையில் தொன்பதாம் நூற்றாண்டிலே தான் இவை இத்துறைகள் அத்துணைப் புதிய விபரங்கள் இத்துறைகளெல்லாவற்றையும் ஆராய்வது ளாராய்ச்சி சம்பந்தமாக ஆராய்வோம். | ஹெர்கூலியனியம் ஆகிய இடங்களிலே நில டது. அதுவே புதைபொருளாராய்ச்சியின் அடுத்து எகிப்திலுள்ள சரித்திர சம்ப ரொசெட்டா ஸ்டொன் என்ற கல்வெட்டிலே எகிப்திய சாசனமும் கண்டுபிடிக்கப்பட்ட என்ற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் ஆராய்ச் களைக் கண்டுபிடித்தார். புதைபொருளாராய் யாக கிரீஸ், ரோம், பலஸ்தீனம் ஏனைய மத் றுக்குப் பரவின. பின்னர் இந்தியா, சீனா ஆராயப்பட்டது.
புதை பொருளாராய்ச்சி . மனிதரியல் மாக் நீண்டநாள் மனிதன் பயன்பட வாழ்ந்த மனிதவியலைப் படிப்பதற்குப் பெரிதும் தூ கிறித்தவ மதிப்பீட்டின்படி கி.மு. 4004 இல் லும் அவனுடைய எலும்புக் கூடுகள் பழை தைப் பார்த்தால் அவன் புதிய கற்காலத்தி. பாகங்களிலும் சீவித்திருக்கிறான் என்பது துவக்கம் 100,000 ஆண்டுக்கு முன்னர் கூ கிறது. இந்த எலும்புக் கூடுகள், பெரும்ப வேயிருந்தன. இவற்றையும், இவற்றிலும் மனிதக் குரங்கு போன்ற ஒரு பிராணியி வருடங்களாக வளர்ச்சியடைந்து மனிதர் பெற்றிருக்க வேண்டுமென்று அவர் முடிவு

5 அம்சங்கள்
709
டு பயனீட்டுவாதமெனப் பட்டது. இது விளக்கமடைந்தபடியால் இங்கே அதைப்
நானங்கள் தினெட்டாம் நூற்றாண்டின் போக்கை பச்சியும், சமூகத்தைப் பற்றிய ஆராய்ச்சி - பொருளாதாரம், அரசியல் சாத்திரம் பச்சிகள் செய்யப்பட்டனவென்றும் குறிப் =ாம் நூற்றாண்டிலே பெரிதும் விரிவடைந் ய்ச்சிகள் உலோகாயதவாதமான பரிணாம
ஸ்பென்சரின் கோட்பாடு என்பவற் பாராய்ச்சிகளோடு புதிய அறிவியற்றுறை ராய்ச்சித் துறைகளும் தோன்றின. இவற் உளவியல், சமூகவியல் என்பனசிலவாகும். சித் தத்துவத்தின் பயனாக உருவானது. டயே ஆராய்ச்சி செய்தபோதிலும், பத் திட்டமாக ஆராயப்பட்டன. அதுவரை வக் கொடுக்கவில்லை. - முடியாத காரியமாதலால் தொல்பொரு பதினெட்டாம் நூற்றாண்டிலே பொம்பி, த்தை அகழ்ந்து ஆராய்ச்சி செய்யப்பட்
ஆரம்பமெனலாம். பின்னர் 1800 ஐ ந்தமான இடங்கள் ஆராயப்பட்டன. கிரேக்க சாசனமும் அதற்கு இணையான ன. அவற்றைக்கொண்டு கம்போலியன் சி' நடத்தி அற்புதமான புதிய விஷயங் ச்சி எகிப்திலிருந்து பின்னர் படிப்படி. தியதரைக் கடற்பிரதேசங்கள் ஆகியவற் மெக்சிக்கோ, பீரு ஆகிய தேசங்களில்
கட் பாகுபாட்டியல். இந்த உலகத்திலே அதிருசிகரமான வாழ்க்கையின் வரலாறு எடிற்று. மனிதன் உத்தியோக பூர்வமான தோன்றினான் என்று கணக்கிடப்பட்டா
நில அடுக்குகளிடையே காணும் விதத் வம், பழைய கற்காலத்திலும் உலகின் பல தெரிகிறது. அதாவது 20.000 ஆண்டு - வாழ்ந்திருக்கிறான் என்பது தெளிவா லும் உடைந்த எலும்புத் துண்டுகளாக கப் பழைய பொருள்களையுங் கொண்டு ந்ததாகவும் அது பல்லாயிரக்கணக்கான க்குரிய கபாலத்தையும் உருவத்தையும் சய்தார். இந்தக் கட்டத்தில் மனித இயல்

Page 782
710 பத்தொன்பதா
புதைபொருளோடும் பண்பாடு சார்ந்த எத்னுேலோஜி என்ற பண்பாடு சார்ந்த அவர்கள் நடமாடித் திரிந்த முறைபற்றியு அனுசரித்த மதங்கள் கலாசாரங்கள் என் சமூகம் பற்றிய ஆராய்ச்சி கொம்டேய உயர்நிலையடைகிறது. புதைபொருளாராய ரும், பண்பாடு சார்ந்த மனிதவினவாராய் தமது முதற்கடமையாகக் கொண்டனர். த ரித்த தகவல்கள் உண்மையானவையென்பூ டன. அபிப்பிராய வித்தியாசங்கள், தகவல் டாகவில்லை. இத்தகைய நிலை கொம்டேயில் தாயிற்று. தகவல்களைச் சேகரிக்க வேண்டு கங் கொடுக்கக்கூடாது. அப்படியானல் சில விளக்கம் இயற்கை விஞ்ஞானம் போன்ற என்பதே கொம்டேயின் வாதம். இதை என்ற துறைக்கு சமூக விஞ்ஞானம் என் எல்லோரும் ஏற்றுக் கொண்டபடியால் சர் இன்று வரை நிலவிவருகிறது.
சமூக ஆராய்ச்சி சமூக விஞ்ஞானமாக விஞ்ஞானம் என்று பெயரிடுவது பொருந் ஆராய்வதற்கு இடப்படும் விஞ்ஞான மெ. டற்றிய ஆராய்ச்சிக்கு இடப்படும் விஞ்ஞா அம். இயற்கை விஞ்ஞானம் பிறப்பொருள் படையில் ஆராயப்படுகிறது. சமூக விஞ் மானதாய் மாறும் இயல்புடைய விஷயங்க தால் உண்மையான முடிவுகளைச் செய்து பிராயம் தவறுடையது என நிரூபிக்கப்ப கள் சமூக விஞ்ஞானம் என்ற நிலைக்கு இன விஞ்ஞான முறையில் ஆராயும் நிலைமைக்கு படவில்லை. ஆனல் இதைக் கொண்டு தகவல் யடைந்து விட்டதென்ருே கூறமுடியாது. பட்ட தகவல்கள் சரியான விஷய ஞா ஆராய்ச்சியில்லாது போனல், மனிதனைப் ப ரீதியான திட்டமான முடிவுகளை ஒருபோது முடிவுகளைப் பெருததற்குக் காரணம் தன பீடுகளின் குறைபாடே. இது தவிர்க்க மு ரணமாக அரசியல் பொருளாதாரத் துறை பத்தொன்பதாம் நூற்றண்டினாம்பத்தி தொழில் மாற்றங்களைக் கண்ணுற் கண்டு, தியது போல ஊக்கத்தோடு அவற்றைப் பு விதிகளைச் சில பொருளியலறிஞர் உருவாக் ஏற்ற விஞ்ஞான ரீதியில் அமைந்தனவென் முடிபுகளேயென்றும் கூறி அவர்களுக்கு “ ருஞ் சூட்டினர். ஆனல் நூற்முண்டின் மத்

D நூற்றண்டின்
மனிதவியலோடும் சேர்ந்து கொள்கிறது. மனிதவியல் மனித இனங்களைப் பற்றியும். b, கலந்த முறை பற்றியும், வாழ்ந்த நிலம், பன பற்றியும் ஆராய்கிறது.
ன்ெ செல்வாக்கினல் சமூக அறிவியலாக ச்சியாளரும், மனிதவியலாராய்ச்சியாள ச்சியாளரும், தகவல்களைச் சேர்ப்பதையே குதி வாய்ந்த அறிஞர்கள் இவ்வாறு சேக வ ஆட்சேபமின்றி ஏற்றுக் கொள்ளப்பட் ]களுக்கு விளக்கங் கொடுக்கும்வரை உண் * நேர்காட்சித் திட்டத்துக்கு மாறுபட்ட ம். அவற்றைப் பற்றிக் கற்பனையில் விளக் வகையான அறிவு விளக்கம் பெறும்; இவ் சமூக விஞ்ஞான அறிவையுண்டாக்கும் ஏற்ற ஆராய்ச்சியாளர் சமூக ஆராய்ச்சி "ற பெயரையிட்டார்கள்; இந்த முடிவை வகலாசாலைகளிலெல்லாம் இந்தப் பெயரே
மாட்டாது. சமூக ஆராய்ச்சித் துறைக்கு தாது. அப்படியானுல் உலக இயற்கையை ன்ற பெயர் ஒன்றையும் மனித உலகைப் ானமென்ற பெயர் வேறென்றையுமே கரு சம்பந்தமானதாய் மாருத கணித அடிப் சூானம் அகத்து அபிப்பிராயம் சம்பந்த ளை ஆராய்கிறது. தகவல்களைச் சேகரிப்ப கொள்ளலாமென கொம்டே கூறிய அபிப் ட்டு விட்டது. எனவே சமூக ஆராய்ச்சி எனும் வரவில்லை. இயற்கைப் பொருள்களை ]ச் சமூக விஷயங்கள் இன்னும் ஆராயப் ல் சேர்க்கும் முறை தவறென்ருே தோல்வி ஒழுங்காகவும் ஆர்வத்தோடும் சேர்க்கப் ானத்தைக் கொடுத்திருக்கின்றன. இந்த ற்றியும் சமூகத்தைப் பற்றியும் விஞ்ஞான எம் பெறமாட்டோம். இதுவரை அவ்வாஅறு ரிப்பட்ட ஆராய்ச்சியாளர் செய்த மதிப் டியாத ஒரு குறையாகும். இதற்கு உதா 0யைச் சுட்டிக்காட்டலாம். ல் இங்கிலாந்திலே நடைபெற்ற கைத் இயற்கை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத் பற்றிய தகவல்களைச் சேகரித்துப் பொது கினர். இவர்கள் செய்த விதிகளை அறிஞர் "றும், கடைசி முடிவு அவர்கள் கண்ட செந்நெறிப் பொருளியலார்” எனப் பெய தியிலே இவர்களுடைய முடிபுகளைச் சில

Page 783
முக்கியமான க ஜெர்மன் அறிஞரும், ஐரோப்பிய அறிவு பொருளியலாரின் முடிவுகள் சில மறைடு கொண்டனவென்று கூறினர். இக்கருத்து உண்மைகளாகக் கொள்ளப்பட்டன. பெ
ரைப் பற்றியதென்றும், அரசு அவர்களும் மக்கள் எல்லாருக்கும் கெடுதி விளைவிக்கக் சித்தாந்தஞ் செய்யப்பட்டது.
செந்நெறிக் கொள்கை மத்திய வகுப்பா. டது. இந்த ஐரோப்பியப் பொருளியலறி கள். பொருளாதாரம் தனிப்பட்ட உற்ப கூடாது, ஒரு நாட்டின் உற்பத்தியைக் க அதனாற்றான் இவர்கள் தேசநெறிப் பொடு திய வகுப்பாரின் தலைவர்களாக விளங்கு கவே இவர்கள் அறிந்தோ அறியாமலோ கச் சார்பான முறையிலே தான் இவர்கள் ளென்றும், இவர்கள் கண்ட சலசலப்பான ளும், முதலாளிகளும் பொருளாதாரத் து ளிப்பதாகவேயிருக்கிறதென்றும் அவர்கள்
தேச நெறிப்பொருளியல், தேசீய வாதி யல் வாதிகளின் கண்டனம் செந்நெறிப்
ளுக்குள்ள மதிப்பைக் குறைத்து விட்டன யைக் குறித்த ஒரு பகுதியினரை மனத்தி பதும், அந்த ஆராய்ச்சியும் மனிதப் பண்பு வந்தது. தேசமே முக்கியமாக ஆராயப்பட மத்திய வகுப்புக் கைத்தொழிற் பிரிவின ை தவர்கள், தொழிலாளர், என்போரை வை முடிவுகளுக்கு மாறான முடிவுகளைக் கண்ட யுங் கருத்திற் கொண்டு, அரசாங்கமானது றிலும், தலையிட வேண்டும்; அவ்வாறு த. காட்டினர். தேச நெறிவாதிகள் பதினெட் லிஸம் என்ற வாதத்தையே புனருத்தார வேண்டுமென்ற கொள்கையாகும். செந்நெ. திர வியாபாரத்தை வாதித்தது.
மாக்ஸ்ஸியவாதம் தொழிலாளர்கள் சா வாதங்களும் விஞ்ஞான முடிவுகள் போல நூற்றாண்டின் பின் பாதியில் எழுந்த மற்றெ வென்று கூறி மற்றொரு பொருளாதாரக் 6 விஞ்ஞான ரீதியிலுள்ளதெனக் கூறிற்று. ! விபரத்தை 25 ஆம் அத்தியாயத்திலே க குரிய தோர் முற்கோளையே அடிப்படைய கூறலாம். பொருளியலானது செந்நெறியா பட்டிருக்கும் மத்திய வகுப்பாரைப் பற்ற போலத் தேசத்தைப் பற்றியதுமன்று. தொழிலாளரைப் பற்றியதே என மார்க்ஸ் இந்த இலட்சியத்தை மார்க்கஸ் மனதில் 6

லே அம்சங்கள்
711
ர் சிலரும் ஆட்சேபித்தனர். செந்நெறிப் மகமான முற்கோள்களை அடிப்படையாகக் க்கள் தர்க்கிக்கப்படாத சுவாசித்தமான ரருளாதாரம் தனிப்பட்ட உற்பத்தியாள டய சுதந்திரத்திலே குறுக்கிட்டால், குடி கூடியவாறு உற்பத்தி குறையுமென்றும்
கரின் கருத்தை அடிப்படையாகக் கொண் ஞர் தேசீயவாதக் கட்சியைச் சேர்ந்தவர் த்தியாளரை மாத்திரம் கணக்கிலெடுக்கக் ணக்கிலெடுக்க வேண்டுமென வாதித்தனர். குளியலாளர் என வழங்கப்பட்டனர். மத் ம் புதிய கைத்தொழிற்றலைவரின் சார்பா வரிவிதிக்கிறார்களென்றும், இந்த ஒரு பக் ள் தகவல் சேர்த்து ஆராய்ந்திருக்கிறார்க விதிகள் இந்தத் தொழிற்சாலை அதிபர்க றையிலடைந்த அதிகார நிலையைச் சமா குறை சொன்னார்கள். களின் சார்பானது. தேசநெறிப் பொருளி பொருளியல் வாதிகளின் அபிப்பிராயங்க Pபாதிலும் அவர்களும், தமது ஆராய்ச்சி பில் வைத்துக் கொண்டே செய்தனர் என் புடைய ஆராய்ச்சியியலேயென்றும் தெரிய வேண்டுமென்று கூறிக்கொண்டு இவர்கள் ரச் சிறப்பாக ஆராயாமல், நிலம் படைத் த்து ஆராய்ந்து செந்நெறியாளர் கண்ட னர். நாட்டின் சகலருடைய நன்மையை பொருளாதார நடவடிக்கை ஒவ்வொன் லயிடாதிருப்பது தவறு என்று எடுத்துக் டாம் நூற்றாண்டில் நிலவிய மேர்க்கண்டி. ணஞ் செய்தனர். இது பாதுகாப்பளிக்க விவாதம் இதற்கு மாறாக எழுந்து சுதந்
ர்பானது. இவ்வாறு முரண்பாடும் இரு த் தோற்றுகின்றனவா ? பத்தொன்பதாம் ரு வாதம் இவை விஞ்ஞான முடிவுகளல்ல காட்பாட்டைக் கொண்டு வந்து அதுவே இதுவே மாக்ஸியவாதம். இதைப்பற்றிய ண்டாம். மாக்ஸியவாதமும் விவாதத்துக் ாகக் கொண்டதென்பதைத் திட்டமாகக் ார் கூறுவது போலக் கைத்தொழிலிலீடு 'யதுமன்றி, தேசநெறிவாதிகள் கூறுவது அது கைத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் கூறினார். தகவல்களைச் சேர்க்கும் போது 5வத்தார். அதன் பயனாகப் புறப்பொருட்

Page 784
712
பத்தொன்பதாம் தூண்டற் பொருளாதாரக் கோட்பாடு, வ என்ற கொள்கைகளைக் கண்டு ஒரு பொ வோடு உருவாக்கினார்.)
பொருளியலறிஞரிடையே இருந்து வரும் வித்தியாசங்களைப் பார்க்குமிடத்து அரசி யைச் சேர்ந்ததென்று சொல்லமுடியாதிரு ஆட்சேபத்துக்கிடமில்லாதது. மனிதன் சாரு துறையும் விஞ்ஞான அந்தஸ்தைப் பெறல் விதிகளை இயற்கை விஞ்ஞானம் போல . தவறு. சமூக ஆராய்ச்சித் துறையில் நுட் கள் சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றா என்ற அந்தஸ்தை அவை பெறவில்லை என்
சர்வதேசத் ெ ஐரோப்பியப் பொதுக்கலாசாரத்துக்கும் தீவிரமான போட்டிபற்றி இந்நூலில் அடி தொன்பதாம் நூற்றாண்டிலே பெரிய அளவு லப்படும் காலக்கட்டத்தினாரம்பத்திலே நில் தற்காகப் போட்டியிட்டன என்பதை போட்டி மேற்கு ஐரோப்பாவோடு நின்று காக் கண்டங்களிலும் குடியேற்றச் சந்தர் மேலும் வலுப்பெற்றது. ஏனெனில் இப் பெரிதாயிற்று. பதினெட்டாம் நூற்றாண்டி மிடையில் வட அமெரிக்கா இந்தியா 6 போட்டி நடந்தது. எனவே ஐரோப்பியர் ஐரோப்பாவுக்கு வெளியே எல்லாக் கடல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் போக்கு புரட்சியுண்டானது. அதனால் உற்பத்திப் விரைவான போக்குவரத்துக்களுண்டாயி. யுண்டாக்கின. ரயில் வண்டி, புகைக்கப்பல் சேர்ந்து உலகத்தைச் சிறிதாக்கிவிட்டன. ! தூரத்திலுள்ள கண்டங்களைக் கூட அயலி நாடொன்று முற்காலத்தில் அதன் அயல் ந கடந்த நாடுகளுக்குப் போவது இலகுவாய்
இப்புதிய நிலைமையை ஐரோப்பிய நாடு களைப் பயன்படுத்துவதில் முந்திக்கொண்ட பட்ட முன்னேற்றமான போக்குவரத்துக்க கண்ட அந்நாடுகள் அயல் நாடுகளையும் இனை களைப் பொதுவானவையாக்க முயன்றன. கொண்டது.
சர்வதேசத் தபால் சேவை. இவ்வாறு | அனைத்துலகத் தந்திச் சங்கமாகும் (1875) கம் (1878) ஏற்படுத்தப்பட்டது. இதைய சங்கமும் உருவாயின. பத்தொன்பதாம் நு உலகின் மூலை முடுக்கெங்கும் தந்தியும் த

ம் நூற்றாண்டின்
பர்க்கப் போராட்டம், சேர்ப்ளஸ் மதிப்பு, ருளாதாரத் திட்டத்தை சிந்தனைச் செறி
ம் இத்தகைய மூலாதாரமான, நிலையுள்ள யற் பொருளாதாரம் விஞ்ஞானத் துறை க்கிறது. இவ்வாராய்ச்சியாளரின் நேர்மை முகம் என்பன பற்றி ஆராயும் வேறெந்தத் வில்லை. தகவல்களைச் சேர்ப்பதால் பொது அமைத்துக் கொள்ளலாமென்று கூறுவது டபமானதும் ஒழுங்கானதுமான ஆராய்ச்சி மண்டிலும் நடந்த போதிலும், விஞ்ஞானம் ஏபதை இங்கே குறிப்பிட வேண்டும்.
தொடர்புகள் ம், பல்வேறு தேசங்களுக்குமிடையேயுள்ள க்கடி கூறியிருக்கிறோம். இப்போக்கு பத் பில் வெளியாயிற்று. தற்காலமென்று சொல் லவிய தனி அரசுகள் அதிகாரம் பெறுவ முன்னரே அறிந்துள்ளோம். அவற்றின் விட்டது. பின்னர் ஆசியாவிலும், அமெரிக் ப்பங்களுண்டென்பதை அறிந்தும் போட்டி போட்டியினால் கிடைக்கக் கூடிய லாபம் லே பிரான்சுக்கும் பெரிய பிரிட்டனுக்கு சன்ற நாடுகளைப் பணயமாகக் கொண்ட - அக்காலத்திலே தமது நடவடிக்கைகளை களிலும் எல்லா நாடுகளிலும் நடத்தினர். வரத்து. இந்த நிலையிலே கைத்தொழிற் பொருள்கள் பெருகின. நாடுகளிடையே ன. இவையெல்லாம் பெரிய மாற்றங்களை ம், தந்தி, தொலைபேசி, என்பன வெல்லாஞ் இந்தப் புதிய விஞ்ஞான சாதனங்கள் வெகு "லுள்ள நாடுகளாக்கிவிட்டன. ஐரோப்பிய நாட்டையடைவதிலும் பார்க்க இன்று கடல் பிற்று. கெளெல்லாம் பயன்படுத்தின. புதிய வளங் ன. தத்தம் நாடுகளுக்குள்ளே ஏற்படுத்தப் களால் முழுப்பயனையும் பெறமுடியாதெனக் னத்து இப்புதிய போக்குவரத்துச் சாதனங் இதனால் உலகம் முழுவதுமே இணைந்து
ஐக்கியப்பட்ட முதற் சர்வதேசத்தாபனம்
•. இதையடுத்து அனைத்துலகத் தபாற் சங் நித்து நீராவிக்கப்பற் சங்கமும் ரயில்வேச் சற்றாண்டின் கடைசிக்கால் நூற்றாண்டிலே பாலும் விரைவாகவும் பாதுகாப்பாகவும்

Page 785
முக்கியமான க ை
போக்குவரத்துச் செய்யக்கூடியதாயிருந்தது நூற்றாண்டில் எவராவது கனவு கண்டது க பிரயாணிகளும் புகைக்கப்பலிலும் புகைவல தொடர்ந்து பிரயாணஞ் செய்யக் கூடியதாம் மூலமாகச் சென்றாலும் அவ்வந்நாட்டு அர பட்டிருந்தன.
விஞ்ஞானமும் புதிய கண்டுபிடிப்புகளும் தைப் பொறுத்த வரையிலே உலகம் முழுவது ஞானம் முதலிய சாதனங்கள் இந்தக் கூட்டு ஞானம் விதியோ, காரியார்த்தமானதொரு யப்பட்டால் மற்ற நாடுகளெல்லாம் அவற் துறையில் முன்னேறக் கூடியதாயிருந்தது பல்வேறு விஞ்ஞானிகள் பௌதிகம், ரசாய் என்ற துறைகளிலெல்லாம் சர்வதேசத் தொ பரிவர்த்தனை செய்தனர்.
உலகச்சந்தை, குடியேற்ற நாடுகள் என்ப மாகப் போட்டியிட்டன. விஞ்ஞானத் துன ஐரோப்பிய வல்லரசுகள் சர்வதேச உடன்பட சந்தையைப் பிடிப்பதிலும் குடியேற்ற நாடு போட்டியிட்டன. கைத்தொழிற் புரட்சி பே. போலவே பொதுவாகப் பயன்படுத்தப்படும் தன. உள்ளூர்ப்பாவிப்புக்குக்கண்டு மிஞ்சிய செய்ய முயற்சி யெடுக்கப்பட்டது. இதனால் தீவிரமாக முனைந்தன. அரசியற் சுதந்திர . பரிபாலிப்பதும் இலகுவானபடியால் குடியே டாயிற்று. குடியேற்ற நாடுகள் என்று சொ பிரதேசம் என்றுஞ் சொல்லத் தொடங்கின.
ஐரோப்பிய வல்லரசுகள் உலகச் சந்தை தாபிக்கவும் மிகத் தீவிரமாகச் செயற்பட்ட கடைசிக்கால நூற்றாண்டாகும். குடியேற்ற புக்களைக் கண்டறியுமிந்தயுகத்திலேயே ஆ. பலகட்டங்களை அது அடைந்துவிட்டது. ஐ பற்றிக் கூறியவிடத்து இதை விரிவாகக் கூ உண்டான கட்டம் பழைய கொலோனியல் காட்டும். இதற்கு மற்றொரு பெயர் ஏகாதிப ஐரோப்பிய வல்லரசுகளின் வெளிநாட்டுக் ( ருந்தது. இதை முப்பத்தோராம் அத்தியா
ஏகாதிபத்தியம் ஆயுத உற்பத்தியிற் போப் ரசுகளின் ஏகாதிபத்தியத் திட்டத்தை நிறை என்பவற்றுக்குத் தேவையான ஆயுதங்கள் 0 டன. பலம் பொருந்திய நிலப்படையும் கட டையில் இறங்கமுடியாது. குடியேற்ற நாடுக பத்தியிலும் போட்டியுண்டாகும். ஒரு வல்லா யையும் அதிகரித்தால் அல்லது புதுமாதிரிய தால் மற்றவல்லரசுகளும் அதனைப் பின்பற்

ல அம்சங்கள்
713
5. இந்த மாதிரி ஒரு நிலைமையை முந்திய கூடக் கிடையாது. மேலும் பண்டங்களும் ன்டியிலும் உலகின் எந்தப் பாகத்துக்கும் பிருந்தது. அத்துடன் எந்தெந்த நாடுகள் சாங்கங்கள் பாதுகாப்பளிக்கக் கடமைப்
உலகை ஐக்கியப்படுத்தின. போக்குவரத் எம் கூட்டுறவு பொதுநல நாடாயிற்று. விஞ் றெவு மனப்பான்மையை வளர்த்தன. விஞ் கண்டுபிடிப்போ ஒரு நாட்டிலே கண்டறி ஊறப் பயன்படுத்தி ஒருசேர விஞ்ஞானத் - இப்பரஸ்பரத் தொடர்பை வரவேற்று னம், மனிதவியல், சரித்திரம், பொறியியல் டர்புள்ள கழகங்களை ஏற்படுத்தி அறிவுப்
வற்றுக்கு ஐரோப்பிய வல்லரசுகள் தீவிர ஒறயிலும் போக்குவரத்துத் துறையிலும் படிக்கைகளைச் செய்த போதிலும் உலகச் களைத் தாபிப்பதிலும், அவை தீவிரமாகப் எக்குவரத்துச் சாதனங்களை அதிகரித்தது பொருள்களையும் உற்பத்திசெய்து குவித் பண்டங்களை வெளி நாடுகளிலே விற்பனை ல் வல்லரசுகள் சந்தைகளைத் தேடுவதில் மில்லாத நாடுகளிலே சந்தைகாண்பதும் பற்ற நாடுகளைத்தாபிப்பதில் போட்டியுண் ல்லாமல் அதை மங்கலமாக செல்வாக்குப்
கயைத் தேடவும் குடியேற்ற நாடுகளைத் கட்டம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் காடுகளைத் தேடும் வேலை புதிய கண்டுபிடிப் ரம்பித்துவிட்டது. அந்த நாட்டொட்டுப் ரோப்பிய நாடுகளின் குடியேற்ற முயற்சி றினோம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் திட்டம் உச்ச நிலையடைந்த தன்மையைக் சத்தியம். பத்தொன்பதாம் நூற்றாண்டிலே கொள்கையின் இலட்சியம் இதுவாகவேயி பத்திலே குறிப்பிட்டோம்.
டியை உண்டாக்கிற்று. ஐரோப்பிய வல்ல றவேற்றுவதற்காக நிலப்படை கடற்படை முன்னையிலும் பன்மடங்கு அதிகரிக்கப்பட் பற்படையுமில்லாமல் ஏகாதிபத்திய வேட் களுக்குப் போட்டியிடும்போது ஆயுத உற் "சு தனது தரைப்படையையும் கடற்படை பான விசேட ஆயுதங்களை உற்பத்தி செய் றவேண்டிய நிர்ப்பந்தமுண்டாகும். விஞ்

Page 786
714
பத்தொன்பதா
ஞானமும் போக்குவரத்துச் சாதனங்களும் பொது நல உலகமாக மாற்றிவிட, ஏகாதி களிடையே யுத்தத்தை மூட்டியும் வந்தன கூட்டுறவுக்குச் சாவு மணி அடிப்பதோடல் முற்றாய் அழித்து விடக்கூடிய நாச ஏதுக்க
ஏகாதிபத்தியத்தால் விளையக் கூடிய தீமை தனர். போட்டியிலீடுபட்ட அரசியலாரும் - வில்லை. தமக்குள் நிலவிய சிறிய அரசியற் தீர்த்துவைப்பதற்காகச் சில அரசாங்கங்கள் பெருக்குவதைத் தடை செய்வதற்காக அந்த வடிக்கையுமெடுத்தன. ஆனால் நிலைமை சீரா ஹேக் மகாநாடு. சமாதானத்துக்குப் ப மாற்றுவதற்காக 1899 இல் சார் இரண்ட. பிரதிநிதிகளை நெதர்லாந்திலுள்ள ஹேக்கில் சனை செய்யப்பட்டது. பின்னர் நாடுகள் த மன்றத்துக்கு விரும்பினாற் சமர்ப்பிக்கலாவெ இரண்டாவது மகாநாடொன்று ஹேக்கிலே வில்லை.
உலக சமாதானத்தை ஏற்படுத்துவதற்கா ஆயுத உற்பத்தியைக் குறைத்தல் , தேசிய பன போன்ற விஷயங்களே ஆராயப்படு மகா நாடுகளிலும் எவ்வித முன்னேற்றமும் தனித்துவமே மேலான செல்வமென்று நி கூடிய எந்த யோசனையையும் ஆதரிக்கமா ஐரோப்பாவிலே யுத்த பயமிருந்தே தீரும். நாகரிகத்துக்கும் ஆபத்துண்டாகும்.
இலக்கியம், கவி இந்த வரலாற்று நூலிலே இலக்கியம், அதிக இடமளிக்கப்படவில்லை. எனவே இ எடாமலேயிருக்கலாமென்று சிலர் கருதலாம் இதற்குரிய காரணம் கொடுக்கப்பட்டிருக்கி யிலே ஐரோப்பிய அரசியல் வரலாறே இங் அரசியலோ ஆட்சிமுறையோ கலாசார மு கவின்கலை, சங்கீதம் முதலிய வெளிநாட் யாது. அப்படிச் செய்தால் மனிதனுடைய சரிவர விளக்கம் பெறமாட்டா. ஆதியிலிருந் குறிப்பிடுவதாக வற்புறுத்தியுள்ளார். எனே பிடுவோம். முக்கியமான கலைப்போக்குகள் டின் இலக்கிய வெளிப்பாடு ஏனைக்கலைகளின் தில் சுருக்கமாக ஆராய்ச்சி செய்யப்படும். போது தரப்படும் விரிவான தகவல்கள் இ யங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. அவற்றைப் உதவி புரியும்.

ம் நூற்றாண்டின்
), உலகத்தைக் கூட்டுறவு முறையிலமைந்த திபத்தியமும் ஆயுதப் போட்டியும் நாடு என்ற முரணான நிலையுண்டாயிற்று. அவை மெயாது மேலை நாட்டுப் பண்பாட்டையே
ளாயின. மகளை மக்களும் அரசியலாரும் அறிந்திருந் மக்களும் இந்த ஆபத்தை அறியாமலிருக்க பிணக்குகளையாவது சமாதான முறையிலே [ பேச்சுவார்த்தை நடத்தின. ஆயுதங்களைப் நிய நாட்டுக் காரியாலயங்கள் மூலம் நட டையவில்லை. பங்கம் விளைவிக்கக்கூடிய இந்நிலைமையை ாவது நிக்கலஸ் உலகத்துப் பல நாடுகளின் 5 கூடுமாறு அழைத்தார். பலவாறு ஆலோ மது பிணக்குகளை ஹேக்கில் அமைந்த நீதி மன்ற முடிவு செய்யப்பட்டது. 1907 இல் கூடிற்று. ஆனால் எவ்வித பயனும் ஏற்பட
கக் கூட்டப்பட்ட ஒரு மகா நாட்டிலே ஏகாதிபத்திய வெறியை அடக்குதல் என் ம். இவ்விஷயங்கள் பற்றி இரண்டு ஹேக் ஏற்படவில்லை. ஐரோப்பிய நாடுகள் தமது னைக்கும்போது அதற்குப் பங்கமேற்படக் ட்டா. இந்த மனோபாவம் இருக்கும்வரை பெரிதும் புகழ்ந்து பேசப்படும் ஐரோப்பிய
ன்கலை, சங்கீதம்
கவின்கலைகள், சங்கீதம் என்பவற்றுக்கு ப்பெரிய விஷயங்களைப் பற்றிய பேச்சை ம். இந்நூலின் முதல் அத்தியாயத்திலேயே றது. சமூகப் பொருளாதார அடிப்படை கு கூறப்படுமென அங்கே குறிப்பிட்டோம். மயற்சிகளே. எனவே அரசியலை இலக்கியம் -டுக் கலைகளிலிருந்து பிரித்துவைக்கமுடி தன்மை பண்பாட்டின் தன்மையென்பன தே இந்த நூலாசிரியர் இவற்றைப் பற்றிக் வ இவற்றைப்பற்றிச் சுருக்கமாகவே குறிப் இங்கே ஆராயப்படும். 19 ஆம் நூற்றாண் வெளிப்பாடு என்பவை இந்த அத்தியாயத் கலைகளின் வரலாற்றை விரிவாக எழுதும் எகே இடம்பெறமாட்டா. எனவே சில விஷ பற்றிக் குறிப்பிடுவது விளக்கத்துக்கு

Page 787
முக்கியமான கலை
ஐரோப்பா பல நாடுகளைக் கொண்டதொரு இயல்பான தனிச்சிறப்பையும், மொழியையு இலக்கியம் சங்கீதம், கலை என்பவற்றைக் ெ இது பொருந்தும். இக்காலப்பகுதி தேசியப் வொரு நாடும் தனது தேசத்தின் விசேட த6 உண்மையான ரசிகர்கள் அதை வேறு நாட்டு: மாட்டார். எனவே ஆங்கிலம், பிரெஞ்சு, இத் ளுக்கும் தனித்தனி இலக்கிய வரலாறு எழுத சங்கீதம், கவின்கலை என்பவற்றுக்கும் தனித்
தேசீயப் போக்குகள் பலவானுலும் பொது, நாட்டிலும் வளர்ந்து வந்த இலக்கியம் கை எழுதுவதற்கு இந்நூல் இடந்தாாது. மேலும் திரமே குறிப்பிட்டுச் செல்வது எமது நோக் முேம். ஐரோப்பா பல நாடுகளின் தொகுதிய மத்தியகாலந் துவங்கி ஒரே விதமான கலாச முன்னேறி வருகின்றன. கவிதை, ஓவியம், ச1 களிருந்தாலும் அவற்றுக்கெல்லாம் அடிப்பை களைத் தொகுத்துக் காட்டுவது சுலபம்.
அழகியல் வாதம் நமது நோக்கமன்று. மற்ெ யும் நாமிங்கு குறிப்பிடமாட்டோம். நாகரிக தொண்டு என்ன என்றே எல்லாயுகங்களிலும் பதாம் நூற்ருண்டிலே அதுமிக்க ஆர்வத்தோ வதே கலை. ஆனபடியால் இலக்கியம், ஓவியம், இதில் அடங்கும். இந்த நோக்கில் பார்க்கும்ே போக்கை உண்டாக்குவதுதான ? அல்லது உயர்த்துவதா? ஒரு பண்பாட்டுக்கு உயர்ந்த அல்லது நிச உலகத்திலிருந்து அதன் கவ வும் அழகுமுள்ள ஓர் கற்பனையுலகத்துக்கு ஒ மிக முக்கியம் வாய்ந்தவை என்பதை எவரும்
கத்துக்கு இவை ஏற்புடையனவல்லாத படியா
நாம் கருத்திற் கொள்ளவிரும்பும் பத்தெ மூன்று அவற்றை செந்நெறிப்போக்கு, கற்பை போக்கென வகுக்கலாம். காலக்கிரமப்படி உன் ஒரு போக்குமற்றப் போக்கில் கலப்பதும், சில வதும் இயல்பான படியால் திட்டமான காலத் நவிற்சிப்போக்கு பதினெட்டாம் நூற்றண்டில் உச்சநிலையடைந்ததென்றும் பின்னர் அது உ6 அது 1880 வரையில் உச்சநிலையடைந்ததென்பூ நூற்ருண்டுகளிலே செந்நெறியே முக்கியமான பனை நவிற்சியினுலும் பின்னர் உலகியல் நவி! லும் அழியாதிருந்தது. பின்னர் பத்தொன்பத அனுசரிக்கப்பட்டது.

அம்சங்கள் 715
நகண்டம். ஒவ்வொரு நாடும் தத்தமக்கு முடையன. அவை தமக்கென அமைந்த காண்டுள்ளன. 19 ஆம் நூற்முண்டுக்கும் போக்கைத் தீவிரமாகக் காட்டிற்று. ஒவ் ண்மையைக் கலைகளிலே பிரதிபலிப்பதால், க்கலைகளோடு மயங்கி உணர்ந்து கொள்ள தாலியம் ஆகிய பல மொழி இலக்கியங்க வேண்டியது அவசியமாகிற்று. இவ்வாறே தனி வரலாறு எழுதப்படுவது வழக்கம். த் தன்மையுண்டு. ஒவ்வொரு ஐரோப்பிய ல என்பன சம்பந்தமான வரலாறுகளை இந்நூலிலே பொது அமிசங்களை மாத் கமான படியாலும் அவ்வாறே செய்கி ாயிருந்தபோதிலும் அந்நாடுகளெல்லாம் ாரச் சக்கரத்திலேயே அன்றும் இன்றும் ங்கீதம் என்பவற்றிலே பலப்பட்ட சுவை
ட ஒன்றே. அதனல் அப்போது அமிசங்
முரு விஷயம் அழகியற் தத்துவம் அதை மடைந்த ஒரு சமூகத்திலே கலைசெய்யுந் ஆராய்ச்சியாளர் கேட்டனர். பத்தொன் rடு கேட்கப்பட்டது. கற்பனையில் மலர்
சங்கீதம், சிற்பம் என்பனவெல்லாம் பாது கலையின் நோக்கம் வினேத காலப் அறிவைக் கொளுத்துவதா? மனிதனை
சிறந்த வெளிப்பாட்டை உதவுவதா ? லகளிலிருந்து தப்பி ஒழுங்கும், உயர் டுவதா? இத்தகைய வினக்கள் கலைக்கு மறுக்கமாட்டார். ஆனல் நமது நோக் ல் இவற்றை ஒரு புறம் விட்டுவிடுவோம். ான்பதாம் நூற்முண்டுப் போக்குகள் எ நவிற்சிப்போக்கு, உலகியல் நவிற்சிப் ண்டான போக்குகள் இவைதாம். ஆனல் 5ாலம் மறைந்திருந்து மறுபடி தோன்று தை வகுத்துக் கூறமுடியாது. கற்பனை r இறுதியிலேதோன்றி 1830 வரையில் கியல் நவிற்சிக்கு இடமளித்ததென்றும் 1ம் ஒருவாறு கூறலாம். 17 ஆம் 18 ஆம் போக்காயிருந்தது. இப்போக்குக் கற் சியினலும் ஆட்கொள்ளப்பட்ட போதி ாம் நூற்முண்டிலே ஆங்காங்கு பலரால்

Page 788
716 பத்தொன்பத
இவற்றைப் பற்றிக்காரிய சாத்தியமான மேலே செல்வோம். கலை உலகில் செந்நெறி குறித்தது. ஒருவகையான இலக்கணத்து எழுதவேண்டுமென்பதே இதன் குறிக்ே தோன்றியதே கற்பனை நவிற்சி. உணர்ச்சி டும்; செந்நெறி போலக்கண்ட பொருளை வேண்டியதில்லை; புறப்பொருளைக் கூறிஞ வேண்டியதில்லையென்ற கோட்பாட்டைக் நவிற்சியானது கற்பனை நவிற்சியின் ஒ அமைப்பையும் ஆட்சேபித்தது. தற்கால உலகியல் நவிற்சியென்ற கோட்பாடாகக் ரணமாகக் கவனத்துக்கு எடுத்துக்கொள் அவற்றின் துணைகொண்டு மனிதனைப் ப ஒரு காட்சியை உருவாக்குவதே இதன் சியலோடு சம்பந்தமுடையதென்பதை நெறியானது அரசியலில் வைதீகம் என் சியலிலே முற்போக்குவாதத்தோடு 6 யதார்த்தவாதம் லோகாயதம். இவை ச அரசியல் வாதங்கள்.
இந்த மூன்று போக்குகளைப்பற்றியும் ! துறையிலே 1820, 1830 என்பன கற்பை கியல் நவிற்சிப் போக்குடையது. ஆனல் வில்லையென்று கூறுவது முடியாஅவ. இல னடைவோரும் தனிப்பட்ட வழியில் மு திலே ஒரு காலத்தில் ஒரு போக்கிருந்த தனவென்று கூறிவிடமுடியாது. கலை படி படுத்தியுறுதியிட்டுக் கூறுவது பொருத்த விஷயங்களை ஈண்டுக்குறிப்பிட்டோம். Յ 19 ஆம் நூற்றண்டிலே இந்த மூன்று ே ஒன்றன்பின் ஒன்முய் மேலோங்கி நின் பாட்டைக் கொண்டு எல்லாவற்றையுப் கலைப்பரப்பிலே காணப்படும், அடக்கமு றைத் தவறுடையதென நிரூபித்துவிடும் துக்குள்ளும் முற்முய் அடங்கக் கூடியெ
விஷயங்களைத் தவருக விளங்கிக் கொ பின்னர் பத்தொன்பதாம் நூற்றண்டிலே தெரிந்தெடுத்து ஆராய்வாம். ஏனெனில் யம். பல நாடுகளிலும் தோன்றிய பலவ கலை என்பவற்றையும் ஆராயப் போவ, கியமாக ஐரோப்பிய இலக்கியப் போக் கொண்டும் ஐரோப்பிய ஒவியப் போக் கொண்டும், ஐரோப்பிய சங்கீதப் போ கக் கொண்டும் எடுத்துக்காட்டுவோம்.
கலை பற்றி சில விசேடகாரணங்களைக்

ாம் நூற்றண்டின்
ா ஒரு வரைவிலக்கணம் வகுத்துக்கொண்டு யென்பது ஓர் ஒழுங்கையும் அமைதியையும் 1க்கமையக் கண்டிப்பான கட்டுப்பாட்டுடன் 5ாள். இந்தக் கட்டுப்பாட்டுக்கு எதிராகத் களைக் கட்டுப்பாடின்றிப் பயன்படுத்த வேண் ப்பற்றி ஒழுங்காகவும் அடக்கமாகவும் கூற அலும் அக உணர்ச்சி முற்முக அடக்கப்பட * கற்பனை நவிற்சி எதிர்த்தது. உலகியல் ழங்கீனத்தையும் மரபுபற்றிவந்த செந்நெறி விஞ்ஞானப் போக்கே இது. அது கலையுலகில் காட்சியளித்தது. மனித வாழ்விலே சாதா ளாத விஷயங்களைச் சரிவர அவதானித்தது ; ற்றியும் அவனுடைய உலகத்தைப் பற்றியும் குறிக்கோள். இத்தகைய கோட்பாடு அர் அறிஞர் கவனிக்கத்தவறமாட்டார்கள். செந் ற பெயரைப் பெறும். கற்பனை நவிற்சி அர ஒப்புடையது. உலகியல் நவிற்சியென்னும் சமூகச் சனநாயகவாதத்தின் அடிப்படையில்
காலவரையறை செய்வது கஷ்டம். இலக்கியத் 7 நவிற்சிப் போக்குடையன. 1870-1880 உல இடையிலே வேறு போக்குகள் கலந்து விட க்கியத்திலும் பொதுவாகக் கலையிலும், பின் ன்னேறுவோரும் இல்லாமலில்லை. இலக்கியத் ால் அதே போக்கு மற்றக் கலைகளிலும் மிகுந் ற்றிய போக்கை இவ்வாறு சுலபமாக வகைப் முடையதன்றென்பதைத் தெளிவாக்கவே இவ் ர்வாங்கமான இத்தகையதோர் ஆராய்ச்சியில் பாக்குகளும் காணப்பட்டனவென்றும் அவை Dனவென்றும் கூறலாம். ஆனல் இந்த வாய்ப் திட்டமாக அளக்கமுடியாது ; ஏனெனில் டியாத சிருட்டி ஆர்வம், இந்த மாதிரிக் கூற் கலைச்சிருட்டியார்வம் எந்த ஒரு பிரமாணத் தான்றன்று.
‘ள்ளாதவாறு இந்த விளக்கவுரையைக் கூறிய
நிலவிய கலைப்போக்குகளைக் காலக்கிரமப்படி ) முற்முக இங்கே விவரிப்பது முடியாதகாரி கை இலக்கிய முயற்சியையும், சங்கீதம் கவின் தில்லையென முன்னரே குறிப்பிட்டோம். முக் குகளை ஆங்கில இலக்கியத்தை உதாரணமாகக் குகளை பிரெஞ்சு ஓவியங்களை உதாரணமாகக் க்குகளை ஜெர்மன் சங்கீதத்தை உதாரணமா சிற்பக்கலையை முற்முகக்கைவிட்டு, கட்டிடக் கொண்டு ஈற்றில் குறிப்பிடுவோம்.

Page 789
முக்கியமான க ை
ஆங்கில இ டிரைடன் போப் என்ற புலவர்கள் செந் தமது கவிதைகளில் அனுசரித்த இப்போக் நூற்றாண்டின் இறுதியிலே வேர்ட்ஸ்வேர்த், மாற்றினர். செந்நெறிக் காலத்தில் வழங்! வற்றைப் இவ்விரு புலவர்களும் ஆட்சேபித் மென்று ரூஸோ மிகத் தீவிரமாகப் பிரசாரம் என்று வழங்கப்பட்டது.
வேட்ஸ்வேர்தின் கவிதைக் கொள்கை. பு போக்கில் வில்லியம் வேர்ட்ஸ்வேர்த் (177 குப் பொருளாயிருக்கக் கூடியது வஞ்சனைய யென்றும் அதற்கேற்ற மொழி விகற்பமில்ல மொழி அமைப்புமே யென்றும் அவர் கருதி னித்து அதன் பல திறப்பட்ட கோலங்கள் அமைத்தார். இவ்வாறு இத்தன்மையை மு எனக் கூறமுடியாது. மனிதனையும் இயற்கை நாயகத் தத்துவத்தைப் பெரிதும் போற்றிய பண்பையே கோட்பாடாக வெளிப்படுத்திற்க
பைரன், ஷெல்லி. அடுத்த தலைமுறையின் கீட்சும் கட்டுப்பாட்டை உடைக்க வேண்டு கோளானால் இம்மூன்று புலவர்களும் விசேட கக் கற்பனை நவிற்சி இயக்கத்தைச் சேர்ந்த வேர்துடன் ஒப்பிடும்போது கற்பனை நவிற். தும், அது பல புலவருக்கும் பலவகையான . வாகும். இலக்கியத்தில் அடிமைத்தனமிருக்க தார். ஆனால் அரசியலிலும் சமூக விஷயங்கள் வரென்றே கூறலாம். இளமைக்காலம் நீங்கி கொள்ளலாம். பைரன்பிரபு (1788-1824) வெ டிலே பரம்பரையாக நிலவிவந்த தாபன வெறுத்தபடியால் அவர்கள் சுய இச்சைப்படி வர்களின் கவிதைகளிலும் புரட்சிப் போக்க கள் சாகசம் நிறைந்த வீரகாவியங்களாக கற்பனையிலே புதிய பொற்காலமொன்றைச் 4 'டொன்யுவான், ஷெல்லி : எபிசிடியோன், வால
தீட்சின் கற்பனை நவிற்சி தன்வெறிகொண்ட திறனைப் பற்றி ஈண்டு ஆராயப்படுகிறபடியால் திறனைப் பற்றி இங்கு ஆராயாது விடுகிறோம் முறையே அனுசரிக்கப்படுகிறது. கீட்ஸ் உ தோர் சாஸ்வத நிலையை அடையக் கற்பனைத் யின் மற்றோர் அமிசமாகும். புலவரின் பச்சா நிசஉலகிலிருந்து தப்பி ஓடிமோகினி உலகில் கேல், லாபெல்டேம் சான்ஸ்மேர்ஸி).

அம்சங்கள்
717
லக்கியம்
நறிப் போக்கையுடையவர்கள். அவர்கள் குச் சிறிது சிறிதாக மாறிற்று. 18 ஆம் கொல்ரிஜ் என்பவர்கள் அப்போக்கை யெ செய்யுள் வடிவம், விஷயம் என்ப நனர். கட்டுப்பாடில்லாமல் எழுதவேண்டு ஞ் செய்தார். இதுவே கற்பனை நவிற்சி
திய நூற்றாண்டிலே வளர்ந்த கவிதைப் --1850) பெரிய பங்கெடுத்தார். கவிதைக் றியாத சாதாரண மக்களின் அனுபவமே ச அவர்களுடைய சாதாரணப் பேச்சும் னார். இவர் இயற்கையைக் கூர்ந்து கவ ளை உணர்ச்சி நயத்தோடு பாடல்களில் மன்னர் எந்தப்புலவரும் வெளியிட்டார் யையும் அவர் உயர்த்திக் கூறினார். சன ப பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தப்
2.
சிறந்த புலவர்கள் பைரனும் ஷெல்லியும் மென்பதே கற்பனை நவிற்சியின் குறிக் டமாக பைரனும் ஷெல்லியும் விசேஷமா புலவர்களெனலாம். இவர்களை வேர்ட்ஸ் சி மிகச் சிக்கலானதொரு இயக்கமென்ப காலத்தைக் காட்டுகிறதென்பதும் தெளி க் கூடாதெனவே அவர் புரட்சி செய் 7லும் தீவிரமான வைதீக போக்குடைய
பின்னராவது இவ்வாறிருந்தாரெனக் ல்லி (1792-1822) என்போர் தம் நாட் பகளையும் வைதீகமனப்பான்மையையும் பிரதேச வாசிகளானார்கள். இவ்விரு புல கக் காணலாம். பைரனுடைய கவிதை ம் நாடகங்களாகவுமிருந்தன. ஷெல்லி ருட்டித்தார் (பைரன் : சைல்ட்ஹரல்ட், ம்பாடிக்கு). து. இப்புலவர்களின் கற்பனை நவிற்சித் இவர்களின் பலதிறப்பட்ட இலக்கியத் கீட்சைப்பற்றியும் (1795-1821) அந்த ரமத்தங்கொண்டு, காலத்தைக் கடந்த தேரில் ஏறுகிறார். இது கற்பனை நவிற்சி ப்பான அனுசுருதிகளில் இவர் ஈடுபட்டு போய் இறங்குகிறார் (ஒட்ரு நைட்டிங்

Page 790
7 18 பத்தொன்பத
வேவர்ளி நவீனங்கள். பத்தொன்பதாம் சிப் போக்கைச் சேர்ந்த சிறந்தவசன ! எழுதிய வேவர்ளி நவீனங்களாகும். அ ஸ்கொட்டிடம் விசேடமான புரட்சிமனப் தொட்டே அவர் தன்னுட்டுப் பழமைய லும் பற்றுடையவராயிருந்தார். எனவே வில் பல கதைப்பாடல்களே நாட்டுப்பா சாகசம் என்பன நிறைந்த நவினங்களா ஆம் இவற்றுக்குப் பெரிய வரவேற்புக்கின் காட்டாவிட்டாலும் கற்பனை நவிற்சியி: யுகத்திலே கண்மூடி வழக்கங்கள் என்
ஸ்கொட் உடைத்தெறிந்தார். இந்த உலக நடத்திய மனித சென்மங்களை விரிந்த ச
கியதால் அவர்கள் மாட்டு மக்கள் அனு
இதற்கிடையில் கைத்தொழிற் புரட்சி புதிய சமூகப் பிரச்சினைகளைத் தோற்றும்
படுத்தப்பட்டன. வேட்ஸ்வேர்த்-ஸ்கொட் கப்படாத இப்பிரச்சினைகளைப் பிந்திவந்த பலிக்கச் செய்து யதார்த்த இலக்கியத்ை டிக்கின்ஸ் அருளுணர்ச்சிப் பண்புடை போக்குமுடையவரானர். சார்ள்ஸ் டிக்கி நாவல்களை எழுதினர். வாழ்வில் நிகழும் கற்பனை நவிற்சித் திறத்திலிருந்து அரு எழுந்தன. பாத்திரங்களைச் சித்தரிப்பதி தாழ்ந்த நிலையிலுள்ளவர்களை வருணிப்ப தான் கண்ணுற்கண்ட விஷயங்களைத் தத் ருக்கு வேறு நோக்கமற்ற ஓர் அபிமா6 ளின் நிலையை எடுத்துக் காட்டினர் (: டேவிட் கொப்பர்பில்ட்).
ஜோர்ஜ் எலியட் டிக்கின்ஸைப் போ நாவலாசிரியையும் அருளுணர்ச்சி படை லுண்டாக்கிய மாற்றங்களை இவர் டிக்கிே இவருடைய புனைபெயரே ஜோர்ஜ் எலி இவர் எழுதிய நாவல்கள் சைலஸ்மாண ஓர் ஆசிரியர் இன்னபோக்கைத்தான் தென்பதற்கு இந்நூல்கள் சான்ருகும். மாக வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சித்தரி சாரம் ஊடுருவியிருப்பதைக் காணலாம். தாக்கறே. மற்றேர் எழுத்தாளர் தாக் வானிட்டிபெயர், பெண்டெனிஸ், தநியூ ரின் வாழ்க்கையைச் சித்தரிக்கிருரர். இ
வமோ கிடையா. சமூகப் போக்கை இ

ம் நூற்றண்டின்
நூற்முண்டின் ஆரம்பத்திலே கற்பனை நவிற் ருட்டி சேர்வால்டர் ஸ்கொட் (1771-1832) ரசியல் வகையிலோ, இலக்கியவகையிலோ ான்மை எதையுங்காண முடியாது. இளமை லும் விசேடமாக மத்தியகாலவரலாறுகளி பழைய செய்திகளை உயிர்பெறச் செய்து முத' டல் முறையில் எழுதினர். பின்னர் காதல், க எழுதினர். இங்கிலாந்திலும் ஐரோப்பாவி டத்தது. அவர் புரட்சி மனப்பான்மையைக் 0 ஊறியிருந்தார். முந்திய பகுத்தறிவாத றும் மிலேச்சத்தன்மைகளென்றும், பழைய ண்ணங்களையும் அவமதித்தார்கள். அதை ாத்திலே வாழ்ந்து வாழ்க்கைப் போராட்டம் ருணை மனப்பான்மையோடு ஸ்கொட் நோக் தாபங்கொள்ளச் செய்தார்.
இங்கிலாந்திலே பலமாற்றங்களையுண்டாக்கிப் வித்தது. பிரதானமாகச் குறையடிக்கப்பட்ட யின. அவர்களுடைய துன்பங்கள் வெளிப் ஆகிய புலவர்களின் தலைமுறையில் கவனிக் 5 ஆசிரியர்கள் தமது எழுத்துக்களில் பிரதி தப் படைத்தனர்.
டயவராய்க் கற்பனை நவிற்சியும் யதார்த்தப் ன்ஸ் (1812-1870) யதார்த்தப் போக்குடைய சம்பவங்களைச் சித்தரித்தனர். அவருடைய ளுணர்ச்சிப் பண்பும் சீர்திருத்த ஆர்வமும் ல் அவர் ஆர்வமடைந்தார். பிரதானமாகத் தில் அவருக்கு அலாதியான பிரியம். எனவே க்ரூபமாகச் சித்தரித்தார். மனிதரிடத்து அவ ாமிருந்தது. அதனல் யதார்த்தமாக அவர்க உ-ம்: ஒலிவர்ட்விஸ்ட், டொம்பியும் மகனும்,
லவே ஜோர்ஜ் எலியட் (1811-1880) என்ற த்தவர். புதிய கைத்தொழிற்புரட்சி சமூகத்தி எஸிலும் பார்க்க நுட்பமாக அவதானித்தார். பட். சொந்தப் பெயர் மேரி அன் இவான்ஸ், ர், அடம்பீட், மில் ஒன்தப்ளொஸ் என்பன. சேர்ந்தவர் என்று திட்டமாகக் கூறமுடியா ஜோர்ஜ் எலியட்டின் நாவல்கள் யதார்த்த தபோதிலும் அவற்றில் கற்பனை நவிற்சியின்
5றே (1811:1863) இவர் தமது நாவல்களான ம்ஸ் என்பவற்றிலே உயர் மத்திய வகுப்பா பரிடம் கற்பனை நவிற்சியோ சீர்திருத்த ஆர் வர் விவேகத்தோடு அவதானித்து வந்தபடி

Page 791
- முக்கியமான கலை
யால் திட்டமாகக் கண்டதைக் கூறும் போ றன. இதனால் இவர் சுவிப்ட் என்ற எழுத்த கண்டித்து உயர்ந்த சிருட்டி கர்த்தாவாகத் தி
சுவிப்டைவிட பீல்டிங் என்ற மற்றொரு 2 னோடியெனலாம். ஆங்கில வாழ்க்கையைக் கூ பீல்டிங் எழுதினார். இந்த நாவலின் பெயர் பெ உலகியல் கற்பனை நவிற்சிகளின் செந்நெறி ஒரு ஆசிரியர் விஷயத்திலும் பிரமாணமாக கின் எழுத்துக்கள் சான்றாகும். டொம் 6 நெறிப்போக்கு உச்ச நிலையடைந்த காலத்திடு விளக்கம் பெறுகிறது. அதாவது சில எழுத், கியமான போக்குகளுக்குப் புறம்பாக நின்று
யதார்த்த நாவலாசிரியை ஜேன் ஒஸ்டின். 8 டின் (1775-1817) என்ற நாவலாசிரியையைக் கற்பனை நவிற்சிக் காலத்தில் புகுந்த பொழு கையைத் தமது நாவல்களிலே இவர் யதா பிரைட் அண்டபிரெயுடிஸ். சென்ஸ் அன்ட் ெ
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியி யும், பரிணாமவாதமும் தலை தூக்கி நின்றன. இ 1909), தொமஸ் ஹார்டி (1840-1929) என்ப இவர்கள் விஞ்ஞானத்துக்கு மதிப்பளித்தபோ திலே எதிர் மாறான கொள்கையுடையவரா வளர்ச்சியடைந்து விவேகத்தினால் நிரம்பு இனத்தைக் காப்பாற்றும் என மெரடித் நம் திஇகோயிஸ்ட், லோட்ஞர் மண்ட் அண்ட் ஒ ளுக்கமைந்து யந்திரமயமான இந்த விசுவத் சக்திகளின் முன்னர் செயலற்று நிற்கிறான். அவனுக்குக் காட்டுவதில் மாத்திரம் பயன் டெஸ் ஒப்தடூவெர்வில்ஸ், திரிடேன் ஒப்ததே ஆட்சி நடத்தும் கூட்டத்திலிருந்து எடுத்த, ளிடையே யிருந்து தெரிந்தெடுத்தார். இவ்வி கொண்ட சமூக எல்லைக்குள் நின்று மிக நு கில் அற்புதமான ஆராய்ச்சிகளைச் செய்தனர்
டெனிசன், பிரவுனிங். பத்தொன்பதாம் 4 வர்களில் அல்பிரட் டெனிசனும் (1809-1892 சிறப்பு வாய்ந்தவர்கள். டெனிசனுக்கு உடல் வாக்கிய கற்பனையில் வசிப்பதோடு திருப்திய கால உலகிலும் உலாவினார் (ஆர்தரின் கதை ( முடையவர். வாழ்வின் மறுமலர்ச்சிக்கால கவிதைகளிலே நன்மை காணும் போக்கு ஏனைய கற்பனை நவிற்சியாளரிடமுமுள்ள ம டிராமாட்டிஸ் பேர்சனாயி, ரிங் அண்ட் த புக்
நூற்றாண்டின் கடைசித் தசாப்பத்திலே - ஒரு கணம் ஒருமுகப்பட்டது போற்றெரிந்த. இவ்வாறு தோன்றிய ஓரியக்கமே கலைக்காக 31-CP 8007 5/69;

அம்சங்கள்
719
க்கும் அங்கச் சுவையும் கலந்திருக்கின் காளரைப்போலவே சமூக இன்னல்களைக் "கழ்ந்தார்.
ங்கில நாவலாசிரியரே இவருடைய முன் ர்ந்து கவனித்து முந்திய நாவல் ஒன்றை டாம்ஜோன்ஸ். நாம் முன்னே. குறிப்பிட்ட * போக்குகளைத் திட்டவட்டமாக எந்த க் கொள்ளக் கூடாதென்பதற்கு பீல்டிங் "ஜான்ஸ் என்ற நாவலை பீல்டிங் செந் ல எழுதினார். இதிலிருந்து ஒரு விஷயம் தாளர் தம் காலத்திலே நிலவிவரும் முக் று எழுதுவார்களென்பதே. இதற்கு மற்றோர் உதாரணமாக ஜேன் ஒஸ் க் குறிப்பிடலாம். இங்கிலாந்து முற்றாகக் து ஆங்கில மத்திய வகுப்பாரின் வாழ்க் சத்தப் போக்கிலே சித்தரித்தார் (உ-ம் : சன்ஸிபிலிட்டி).
ல் இங்கிலாந்திலே விஞ்ஞான ஆராய்ச்சி அந்தப் போக்கு ஜோர்ஜ் மெரடித் (1828வர்களுடைய நாவல்களிலே காணலாம். திலும், அதற்கு விளக்கம் தரும் விஷயத் -னார்கள். பரிணாம வாதப்படி மனிதன் பான். அந்த விவேக வளர்ச்சி மனித பினார் (உ-ம் டயனா ஒப்தகுரொஸ்வேஸ், ஹிஸ் அமின்டா). மாற்றமுடியாத விதிக திலே வாழும் மனிதன், காண முடியாத அவனுடைய விவேகம் இந்த நிலையை படுகிறது என ஹார்டி நினைத்தார் (உம். கரிவ்). மெரெடித் தமது விஷயங்களை ர். ஹார்டி கிராமங்களில் வாழும் மக்க ரு ஆசிரியர்களும் தாம் தாம் தெரிந்து ணுக்கமாக அவதானித்து உள நூற்போக்
எற்றாண்டின் பிற்பாதியில் வாழ்ந்த புல ) ரொபேட் பிரவுணிங்கும் (1812-1889) ரடியாக முந்தி வாழ்ந்த புலவர்கள் உரு டைந்தார். இவர் கற்பனையிலும், மத்திய மாட்). பிரவுணிங் தீவிரமான தனித்துவ ஆர்வமுடையவர். அதனால் இவருடைய
காணப்படுகிறது. டெனிசனிடத்தும், எச்சலிப்பைக் காணக்கிடையாது (உ-ம்.
முந்திய இலக்கியப் போக்குகளெல்லாம் 5. புதிய சில போக்குகளும் தோன்றின. வ கலை என்ற போக்கு. இதன் முக்கியப்

Page 792
720
பத்தொன்ப,
பிரதிநிதி ஒஸ்கார்வைல்ட் (1856-1900). கிய கலைப்போக்கு அக்காலத்திலே நிலா மயக்கத்துக்கேதுவானதென்றும் கலையில் கருதினர். இந்த அபிப்பிராயத்தைச் ச இந்தக் குழப்பமான நிலைமை ஒரு வில் தைக் குறிப்பிட விரும்புகிறோம். அத திட்டமான பிரமாணமாகக் கொண்டு பதே. இந்த மூவகை அளவுகோல் பம் பொழுதும் இருந்து கொண்டேயிருக்கு மனிதருடைய உள்ளப் போக்கு இந்த
பிரென் பதினெட்டாம் நூற்றாண்டின் முடிவி உண்டான மாற்றத்தைப் பிரதிபலிக்கத் உயர்குடி மக்களிடையிலும் சஞ்சலமற்ற மாற்றமடைந்தது. மத்திய வகுப்பின புரட்சி நடத்துவதற்காகத் தீர்மானத்து பழைய ஒப்பனை நிறைந்த அழகிய க செந்நெறிப் போக்கு அனுசரிக்கப்பட்ட
இப்புதிய செந்நெறிப்போக்கில் தலை இவர் தீவிர சன நாயகவாதிகளின் உன் போதிலும், (இவர் மலைப்புரட்சிக் கட்சி பாடுள்ள செந்நெறிப் போக்கிலிருந்தும் அனுசரித்து ஓவியந் தீட்டி வந்தார்.
இங்கிறே- செந்நெறியாளரில் சிறந்தவ கியவர் இங்கிறே (1780-1867). இவரு சிறந்ததென ஒப்புக்கொள்ளப்படத்தக். மதிப்பர். அதனால் இங்கிறேவரைவதில் யில் அவருக்கு ஒப்பாரும் மிக்காருமி யதேயென்பது இவருடைய அபிப்பிரா கருதினர். எனவே நிறம் உருவத்துக்கு படுத்தப்பட்டுள்ளது.
டிலாக்றோ கற்பனை நவிற்சித் தலைவர் படியால் உணர்ச்சிப் போக்குள்ள கற்ப ஈற்றில் அலடிலாக் றோவின் (1798-186 விட நிறத்துக்கு முக்கியத்துவம் வழ லாக மத்தியகால விஷயங்கள் இடம் விஷயங்கள் ஓவியத்தில் இடம் பெற்ற தொலைவுத் தோற்றம் காட்டக்கூடிய ஓவியந்தீட்டினார் (உ-ம் : கொன்ஸ்த வேசம்). இத்தகைய ஒளிமிக்க ஆர்வம்

தாம் நூற்றாண்டின்
பல்வேறு நல்லியல்களைத் தெரிந்து உருவாக் பியதால் அன்று வாழ்ந்த பல அறிஞர் அது ன் க்ஷணதசையையே அது குறித்ததென்றும் 7யென நாம் ஒப்புக்கொள்ளவில்லை, இருந்தும் டியத்தை நமக்கு அறிவுறுத்தக்கூடியதென்ப ாவது மூன்று வகையான கலைப்போக்கைத் கலைப்போக்கை அளக்க முற்படக்கூடாதென் னுடையதேயானாலும், அவை மூன்றும் எப் மென்பதை மறந்து விடக்கூடாது. ஏனெனில்
மூன்று வகையாகவும் காணப்படும்.
நசு ஓவியம் 'லே பிரெஞ்சு ஓவியம் பிரான்சின் வாழ்வில் - தொடங்கிற்று. முன்னர் அரசசபைகளிலும், ஆனந்தமான வாழ்க்கை நடைபெற்றது. அது ர் இப்போது அரசியலிலும், சமூகத்திலும் டன் முயற்சி செய்து வந்தனர். இதன்பயனாக வலையற்ற ஓவியமுறை கைவிடப்பட்டுத் தூய
து. வர் ஜாக்குவெஸ் லூயிஸ்டேவிட் (1748-1825) அர்ச்சிப் பெருக்கிலே பங்கெடுத்துக் கொண்ட சியைச் சேர்ந்தவர் ) கலை விஷயத்திலே கட்டுப் மாறாமல் நாலு அரசாங்கத்தின் கீழ் அதையே
சர். செந்நெறியாளரிடையிற் சிறப்புற்று விளங் டைய ஓவியம் எந்தக் காலத்து ஓவியராலும் கது. செந்நெறியாளர் உருவத்தைப் பெரிதாக பெரிதுங் கவனஞ் செலுத்தினார். இந்தத்துறை ல்லையெனலாம். நிறம், உருவத்துக்கு அடங்கி -யம். ஏனைய செந்நெறிவாதிகளும் அவ்வாறே 5 விளக்கங் கொடுக்கும் அளவிலே தான் பயன்
F. செந்நெறிப்போக்கு நன்கு வேரூன்றியிருந்த பனை நவிற்சி தலை காட்டப் பல நாள் எடுத்தது. 3) தலைமையில் வெற்றி பெற்றது. உருவத்தை ங்கப்பட்டது. செந்நெறித்துறைகளுக்குப் பதி பெற்றன. ஆபிரிக்கச் சிங்கவேட்டை போன்ற மன. டிலாக்றோ பெரிய திரைகளில் ஆழ்ந்த வகையில் பல நிறவர்ணங்களைப் பயன்படுத்தி காந்தினோப்பிளின் சிலுவையுத்தக்காரரின் பிர இளம் தலைமுறையினரைப் பெரிதுங் கவர்ந்தது.

Page 793
முக்கியமான கலை
கோமுேவும், பர்பிஸோன் பிரிவினரும், ! இயற்கையைச் சித்தரிக்கும் கற்பனை நவி நவிற்சியாளர் இயற்கையைத் தெய்வமாக வ பிரபலமடைந்தது. இந்த ஒவியவகையின் த சிஷ்யரும் இவருமாக பார்பிஸோன் ஒவிய டைய கூடுமிடம் பார்பிஸோன் என்ற கிரா சார்ந்தது. அதனுல் இவர்கள் இப்பெயரைப்
கோருே இயற்கையை நன்கு கூர்ந்து கல் உணர்ச்சி காடு, வயல், தண்ணீர் என்பவற்ற குறிப்பாக உணர்த்தத்தூண்டிற்று (" குரியே ஆம் பக்கத்துக்கு எதிரேபார்க்க). பார்பிளே களைப்போலவே இவர்களுடைய உணர்ச்சி சி புரட்சி ஒவியர். எந்த ஒரு ஓவியமுறைபெ கச் சிலர் புரட்சி செய்வது பிரான்சிலுள்ள ஒ கலை வளர்ச்சிக்கு உறுதுணை புரிவதாகும். புரட்சிக் காரரின் சரித்திரமே பிரெஞ்சு ஒ முறையிலுள்ள போக்குச் செந்நெறிப்போ! போக்காயிருந்தாலென்ன, புரட்சி ஓவியர் இங்கே இடமில்லை. உதாரணத்துக்கு ரேனே எடுத்துக் கொள்வோம். இவரிடத்து மற்றவர் காட்சி யிருந்தது. இவர் மற்ற ஒவியரை வி மல் பெருந்தொகையான அபிமானிகளையும் ெ
சனநாயகவாதி யென்ற வகையில் அக்கால சித்தமும், விஞ்ஞானிகளுக்குரியதோர் நூட்ட பிறந்த யுகம் விஞ்ஞானத்துக்கும், சனநாயக செந்நெறிப்போக்கைக் கருநாடகப் போக்க தக்க மென்மையுடைத்தாகவுங் கொண்டார். அவை இருந்தபடியே கண்டு, அவற்றைத் த; பதே இவர் கோட்பாடு.
எனவே இவரைத் தற்காலவிஞ்ஞானப் பே கூறலாம். விஷயங்கள் எவ்வாறு தோன்றுகி வார். விட்டிலென்ருலென்ன, வெளியிலென்ரு நிழலிலென்ருலென்ன கண்டதைக் கண்டபடி கர் ஒவியத்தைப் பார்க்கும்போது அது வாழ் தாக எண்ணக் கூடியதாயிருக்கும். அத்துட அக்கறையிருந்தது. ஒளியின் தீட்சண்ணியத் டக்கூடிய ஓவியமுறையை அவர் அனுசரித்தா யும் காட்டும் கலைமுறை எனலாம்.
ஒளியின் தீட்சணியத்தையும் அசைவையும் ஷனிசிம். இம்பிரெஷனிசிம் என்பது யதார்த் காலத்தில், அவர்கள் பயன் படுத்தியதோர் மு டின் நடுப்பகுதியின் பின்னர் உண்டான 6
டானது. இதனைத் தனிப்பட்ட ஒருவர் கண்டு

ம் அம்சங்கள் 72
உருவத்தைத் தீட்டிய டிலாக்ருேவுடன் பிற்சி ஓவியரும் தோன்றினர். கற்பனை ழிபட்ட நியதியினுல் இத்தகைய ஒவியம் லைவர் கோருே (1796-1875). இவருடைய ச் சாகையை உண்டாக்கினர். இவர்களு மம். அது பொன்டின் பிளோகாட்டைச் பெற்றனர். வனிப்பவர். ஆனல் அவருடைய கற்பனை பிலடங்கியுள்ள இரகசியத்தைப் படத்தில் ாதயத்துக்குமுன்’ என்ற படத்தை 685 ான் சாகையைச்சேர்ந்த ஓவியர் கவிஞர் லசமயம் அசட்டுச்சிரிப்புச் சிரிக்கிறது. ருவழக்காக இருக்கிறதோ அதற்கு மாறு வியக்கலையுலகில் நிகழ்வது வழக்கம். இது கூர்பே, டோமியர் மானேபோன்ற இப் வியக்கலையின் சரித்திரமெனலாம். நடை க்காயிருந்தாலென்ன, கற்பனை நவிற்சிப் ஓவியங்களை யெல்லாம் ஆராய்வதற்கு என்பவரின் (1841-1919) ஒவியத்தை களிடம் காணப்படாததோர் தைரியமான டப் பெரிய வெற்றியை ஈட்டினதுமல்லா பற்றர். வாழ்க்கையை நேரடியாகக் காணும் திட பமும் இவரிடம் காணப்பட்டன. இவர் த்துக்கும் பேர்போனது. அதனல் இவர் ாகவும் கற்பனை நவிற்சியை வெறுக்கத் ஒவியன் வாழ்வையும் இயற்கையையும்
க்ரூபமாகப் படம்பிடிக்க வேண்டும் என்
ாக்குடைய யதார்த்த நெறியாளர் எனக் ன்றனவோ அவற்றை அவ்வாறே தீட்டு லென்ன, குரிய ஒளியிலென்ருலென்ன, கருத்தோடு மதிப்பிட்டுத் தீட்டுவார். ரசி 2வைப் போலவே தற்செயலாக நிகழ்ந்த ன் ஒளிபற்றிய பிரச்சினையில் அவருக்கு தையும், அசையுந் தன்மையையும் காட் ர். இதைப் பொதுமைப்பாவமும் தொனி
பிரதிபலிக்கச் செய்யும் முறை இம்பிரெ தம். யதார்த்தநெறி உயர் நிலையிலிருந்த முறை ; இது பத்தொன்பதாம் நூற்ருண் விஞ்ஞானப் போக்கின்பயணுகவே உண்
பிடிக்கவில்லை. ஒவியர் ஒளியின் பிரச்சினை

Page 794
722
பத்தொன்பு
யில் கவனஞ் செலுத்தினர். இது நிறம் கையே என்பதைக் கண்ணொளியியல் | சிறு மூல நிறங்களைப் பக்கத்துக்குப் ப பார்க்கும்போது இந்தப் பலவித நிறங்க கும்போது மரமாகவோ, வீடாகவோ ம் கத் தெரியாது. சூரிய ஒளியில் ஆழ்ந்து
ரெனோ உருவங்களைப் பதிவு (இம். போலப் பல பதிவு முறை ஓவியர் இருந்த இயற்கையைத் தீட்டுவோருடனேயே | இம்முறை இயற்கைக் காட்சியைத் தீட் கைக் காட்சியைத் தீட்டுவதிலே விசேட புப் பெற்ற குளோட்மோனே (1840-19 கள் தலை முறையிலே வாழ்ந்த எல்லா அவர்களைப் போலவே இவரும் இயற்ல சரித்துக் கணந்தோறும் மாறுகிறதென் தில் பல திரைச் சீலைகளைக் கொண்டு மே மணி எவ்வாறு மாறுகிறதென்பதை அ னிரண்டு மாறும் பதிவுகளைத் தீட்டுல அசைந்து கொண்டிருக்கும் ஒரு கோது களைத் தீட்டியதனாலேதான் இந்த ஓவியம் கோதுமை வயல் முக்கியமன்று. ஒளியும் யத்தையோ, வெஸ்மினிஸ்டர் குருமத் கட்டிடத்தின் மரபு பற்றி வந்த கட்டுக் யத்தில் கிடையா; ஒரு கணப்பொழுதி தீட்டப்படும்.
பதிவு ஓவியமுறையின் உயர்ச்சியும் இறுதியிலே மேனாட்டு ஓவியர்களெல்ல பின்பற்றத் துவங்கினார்கள். இந்த ஓ முன்னர் எந்த ஓவிய முறைக்கும் உண் தும், பதிவு ஓவியமுறைக் கெதிராகத் முறைகளையும் புதிய பலஓவியமுறைகை
ஜெர் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே 2 பேதோவனுடைய (1770-1827) சங்கி காலத்திலே நிலவிவந்த செம்முறைச் கொண்டபோதிலும், அவர்காலத்திலே
வாறு செம்முறைச் சங்கீதத்திலே 6 கொண்டார். சொனாட்டா, கொன்சேட் வற்றுக்கும் அமைத்த போதிலும், இவர் அமைப்பு உலகப் பிரசித்தமானது. இல் என்பவற்றையெல்லாம் அளந்து கொ விளங்குகிறது.

தாம் நூற்றாண்டின் ாலையிற் காணும் ஏழு வண்ணங்களின் சேர்க் தெரிவித்தது. இதையனுசரித்து ஓவியர் சிறு க்கம் சுருக்கித் திரையில் தீட்டினர். கிட்டப் ளே ஒருவருக்குத் தெரியும் ; தூர நின்று பார்க் ருகமாகவோ உருவெடுக்கும். ஆனால் தெளிவா தெரிவதாய்த் தோன்றும். பிரெஷன்) முறையில் வரைந்தார். இவரைப் ார்கள். ஆனால் இப்பதிவு முறை பெரும்பாலும் தொடர்புபடுத்திக் கூறப்படுகிறது. ஏனெனில் டுவதற்கு மிகவாய்ப்புடையதாயிருந்தது. இயற் - திறமை பெற்றவர் பதிவு ஓவியர்களுட் சிறப் 26) என்பவராகும். விஞ்ஞானயதார்த்த வாதி
ஓவியரும் ஒளிப்பிரச்சினையில் ஈடுபட்டனர். கப் பொருள்களின் தோற்றம் ஒளியை அனு பதைக் கண்டார். அதனால் இவர் சூரியோதயத் பாய்வைத்துக்கொண்டு ஒரே விஷயம் மணிக்கு (வதானித்துப் படந்தீட்டுவார். அவ்வாறு : பன் ார். சூரிய ஒளியில் தோய்ந்து காற்றிலே மை வயலை அவ்வாறு தீட்டுவார். மாறும் பதிவு பமுறை பதிவு ஓவியம் எனப் பெயர் பெற்றது. ம், காற்றுமே இங்கு முக்கியம். புகையிரத நிலை அதயோ தீட்டுவாரானாலும் இதே கதைதான். கோப்பான வண்ணமாதிரியே இவருடைய ஓவி கில் உண்டாகும் பதிவு மின்வெட்டுப் போலத்
'வீழ்ச்சியும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஈரும் இந்தப் பிரெஞ்சுப் பதிவு முறையையே -விய முறைக்குண்டான செல்வாக்கைப்போல் டாகவில்லை. இருபதாம் நூற்றாண்டு ஆரம்பித்த தீவிரமான எதிர்ப்புண்டானது. பழைய சில ளயும் ஓவியர் பின்பற்றினர்.
மன் சங்கீதம் ஐரோப்பிய சங்கீதமும் ஜெர்மன் சங்கீதமும் த மேதாவிலாசத்திலிருந்து பிறந்தனவே. அக் சங்கீதத்தை பேதோவன் முற்றாக ஏற்றுக் நிலவிய கற்பனை நவிற்சிப் போக்குக் கேற்ற "சாந்த உணர்ச்சியனுபவங்களையும் சேர்த்துக் டோ, மாஸ் என்ற இசை மெட்டுக்கள் எல்லா குடைய ஒன்பது பல்லியச் சிம்பனி என்ற இசை வரிசையமைப்பு உணர்ச்சியின் உயர்வு, ஆழம் ண்டு, கட்டுப்பாடுள்ளதோர் பெரிய கலையாய்

Page 795
மக்கள் எழுச்சி. 19 ஆம் நூற்றாண்டில் மக்கள்
புகைவண்டி- III ஆ

T உள்ளுணர்ச்சியைச் சித்திரிக்கின்றது.
ம் வகுப்பு

Page 796
சூரிே
படகு விரு
பாக

-- பது
யாதயத்துக்குச் சற்று முன்பு
நந்தாளிகளின் மதிய போசனம்
பார்ப்புக் கரு

Page 797
முக்கியமான கலை .
பேதோவனுக்குப் பின்னர் தோன்றிய இ ை கத்துக்குரிய உணர்ச்சியமிசம், அகப்பாட்டு | உடைய இசையை அமைத்தார்கள். இவ்வ ஷபேட், வேபர், ஷமன் என்பவரை விதந்த
கட்டுக் கடங்காத இசையுணர்ச்சியினாலும் க ஷபேட் (1797-1828) கற்பனை நவிற்சிப் ( அமைத்தார். இவர் இத்துறையில் ஒப்பற்றவர அமைத்த ஒப்பற்ற சங்கீதம் டேர் பிரீன்ஸஸ் மன் நாட்டுக் கதைகளிலும், ஜெர்மன் இசை பயன்படுத்தினார். பதினெட்டாம் நூற்றாண்டிலே மாறாக ஷபேட், வேபர் என்போரிடம் தேசீய ஷமன் (1810 -1856). இவருடைய இசையி குறைபாடுகள் வெளியாகின்றன. மிருதுவான சி தில் இவர் திறமை படைத்தவர். ஆனால் உணர்ச்சி உருவம் உடைந்து சிதைந்து விடுகிறது.
கற்பனை நவிற்சிஇசை வாணரிடத்து உச்ச நிை சாட்வாணருடைய கிருதிகளில் (1814-1883) விசேடத்திறமைகளை இசை நாடகங்கள் அமை பான திறமையுடைய இவர் அவற்றை யெல்லாம் கங்களுக்கு வாசகங்களையும் இசையையும் அமை கள் லோஹென்கிரின், தன் ஹெனசர், டீ மாஸ் கென் என்பன. ஜெர்மன் கதைகளையே இவற்றுக் எனவே இவர்கள் கற்பனை நவிற்சிவாதிகள் என் வேகங்களைத் தீவிரமாக வெளிப்படுத்தினர்.
வாணரின் பல்லியம். முன்னுள்ள இசைவான விரும்பாததுமான தொரு நிறைவை அடைய . புதிய இசை அமைப்புக்களை உண்டாக்கி, படுத்தினார். இவருடைய பல்லியத்திலே (ஓக்கெ படும். பித்தளை இசைக் கருவிகள் குழல்கள் என் தார். இது அதிக சத்தத்தையும் சுருதிபே இதை வெறுத்தனர். சிலர் விரும்பினர். அது . என்பவற்றையும் பொறுத்தது. ஈற்றில் பலர் இவ் வாணரைத் தொடர்ந்து அத்தகைய இசையை அவருடைய பல்லியத்தின் பல்வகைப் பட்ட கூ! வரை இசையில் செல்வாக்குடையதாயிருக்கிறது.
பிராம்ஸ். வாணரின் உணர்ச்சிப்பெருக்கை எல்லாரும் விரும்பவில்லை. பிராம்ஸ் (1833-1897 ராக எவரும் இயக்கத்தைத் துவக்கவில்லை. கலை தும் நிலை நிற்காது என்பதற்கு பிராம்ஸ்சே உதா பின்பற்றிப் பலசொனாட்டாக்களையும் கொன்சே நாலு இணையற்ற சிம்பனிகளையும் அமைத்தார். பி ரம் பின்பற்றவில்லை. தற்காலத்து இசையில் பயனா

அம்சங்கள்
723
சக்கர்த்தாக்கள் கற்பனை நவிற்சியியக் விளக்கம் என்பன வெல்லாவற்றையும் டாறு இசையமைத்த கர்த்தாக்களுள்
து ஓதலாம். ற்பனை நவிற்சியினாலும் தூண்டப்பட்ட போக்கிலே பல இசைப் பாடல்களை ாக விளங்கினார். வேபர் (1786-1826) என்ற இசை நாடகம். இதற்கு ஜெர் த்துறைகளிலுமிருந்து விஷயங்களைப் பெருவழக்காயிருந்த சங்கீதத்துக்கு ப் பண்புமிளிர்கிறது. லே கற்பனை நவிற்சி முறையில் உள்ள ல உணர்ச்சிச் சிதர்களைச் சித்திரிப்ப சித் தாக்குதலினால் இவருடைய இசை
கலயடைகிறது. கற்பனை நவிற் இசைரிட் உச்ச நிலையடைகிறது. இவர் தமது ப்பதில் பயன் படுத்தினார். பலவகை பயன் படுத்தித் தமது இசை நாட த்தார். இவருடைய இசை நாடகங் ர் சிங்கர், டேர்ரிங்டேஸ் நீ பெலுங் கு இவர் பொருளாகக் கொண்டனர். -பது தெரிகிறது. மனிதருடைய உத்
அடையாததும் அவர்கள் அடைய விரும்பி வாணர் இசைத்துறையிலே
இசையிலே புரட்சியை ஏற் ஸ்ட்ரா) இப்புதிய மாற்றங்கள் தென் பவற்றுக்கு உள்ள பங்கை அதிகரித் தத்தையும் உண்டாக்கிற்று. சிலர் அவ்வவர்கேள்விஞானம், மனோபாவம் விசையை விரும்பத் தலைப்பட்டனர். வேறெவரும் அமைக்காவிட்டாலும், ட்டு வெளிப்பாட்டின் தன்மை இன்று
பும் வாத்தியங்கள் அதிகரிப்பையும்
தோன்றும் வரை வாணருக் கெதி விஷயத்தில் ஒரேபோக்கு எப்பொழு ரணமாகும். பிராம்ஸ் பேதோவனைப் டோக்களையும் இரங்கற்பாக்களையும் ராம்ஸ் செம்முறை இசையை மாத்தி பள்ளவற்றையும் வாணரிடத்திலிருந்து

Page 798
724 பத்தொன்
கூடச் சில அமைப்பையும் அவர் எடு வர். அது அவருடைய "லைடர்' என் கிருதி செய்யவில்லை. ஒரு வேளை ஷ8
நூற்முண்டினிறுதியிலே செம்முை குக் கெதிராகவும் ஆட்சேபம் எழுந்த கள் செய்யப்பட்டன. இக்காலத்திலே மான வழிகளில் செல்லத்துவங்கிற்று
மேலைத் ே செம்முறைக் கட்டிடக்கலை. பதினை கட்டிடக்கலை புனருத்தாரணஞ் செய் முறைக் கட்டிடத் தத்துவங்கள் பி6 யான செம்முறைகள் பின்பற்றப்பட் மையுடையன. அதனல் அதன் ச மளித்தன. இத்தாலிய முறைகளைப் கப்பட்டன. பிரமாண்டமான அமை6 கிய வேலைப்பாடமைந்த கலைப்பாணி 19 ஆம் நூற்றண்டிலே செம்முை வேறு பல துறைகளிலே புரட்சிகர டத்துறையில் வைதீகப் போக்கு மா போக்கு எளியதாகவும், பகுத்தறிவு கள் பெரும்பாலும் பொதுக் கட்டிட கட்டப்படுதல் பொது நலத் தேவை. கற்பனை நவிற்சிப்போக்கு, பலடே உதவிற்று. கற்பனை நவிற்சிப் ே உண்மை. மத்தியகாலப் பண்பாட்டி: கின் பயனுக வட ஐரோப்பாவிலும் வழக்கில் வந்தது. இது பத்தொ நிலையடைந்தது. கோதிக்ழுறையை போற்றும் மனுேபாவமான படியாஅ சாாப்பற்றைத் தூண்டுமாதலாலும் ரோமானெஸ்கிய, பைசாந்திய, எகிட பற்றினர். இதன்பயணுக பத்தொன்ட மனித சரித்திரத்திலே முன்னிகழ கலந்து கொண்டன. இவற்றுக்கிடை செம்முறைப்போக்கு ஐரோப்பியச் இது சான்ருகும். பத்தொன்பதாம் போக்கு உதயமாயிற்று. புதிய கழ யந்திர சாதன வளங்களின் தத்துவ உருவாயிற்று. அப்போது பலவகை கலந்து கொள்ளும் முறைக்கும் ப டது. புதிய போக்கிலே ஐக்கிய அ அதைப்பற்றி இருபதாம் நூற்ருண்

பதாம் நூற்றண்டின்
ந்தார். பிராம்ஸ் கற்பனை நவிற்சிப் போக்குடைய ற கிருதியிற் காணப்படும். அதை எவரும் மீறிக் பேட்டின் இசையை ஒப்பாகக் கூறலாம்.
இசைக் கெதிராகவும், கற்பனை நவிற்சிப்போக் து. அதையொட்டி இசைத்துறையிற் பலபரீட்சை இசையானது பல வழிகளிற் சிலசமயம் மயக்க இதுவே இன்று காணும் நிலை.
தசக் கட்டிடக்கலை ந்தாம் பதினரும் நூற்றண்டுகளிலே செம்முறைக் பப்பட்ட காலந்தொட்டு ஐரோப்பாவெங்கும் செம் *பற்றப்பட்டு வந்தன. இதன்பயணுகப் பலவகை டன. செம்முறைத் தத்துவங்கள் விரிவான தன் ட்டதிட்டங்கள் பலவகையான போக்குக்கு இட பின் தொடர்ந்து பிரெஞ்சு முறைகள் அனுசரிக் வுள்ள பரோக் கலைப்பாணியைத் தொடர்ந்து அழ அனுசரிக்கப்பட்டது. றப் போக்குப் பலவகையில் வளர்ச்சியடைந்தது. ம் ஏற்பட்ட இந்நூற்றண்டிலே இவ்வாறு கட்டி முமல் இருந்து வருவது எதனுல் ? செய்ம்முறைப் க்கு ஏற்றதாயுமிருந்தது. கட்டப்பட்ட கட்டிடங் உங்களாயிருந்தபடியால் செம்முறைப் போக்கிலே க்குப்போதுமானதாயிருந்தது. ாக்குகளின் சிறந்த தன்மைகளை ஒன்று சேர்க்க பாக்கு நிலைமையை மாற்றமடையச் செய்தது ல் விருப்பை உண்டாக்கிய கற்பனை நவிற்சிப்போக் ஐக்கிய அமெரிக்காவிலும் கோதிக்கட்டிடமுறை ன்பதாம் நூற்றண்டின் நடுப்பகுதியிலே உச்ச ப் புனருத்தாரணஞ் செய்தமை, பழைமையைப் லும், கற்பனை நவிற்சிப்போக்கென்பது பரந்த கலா பத்தொன்பதாம் நூற்ருண்டுக் கட்டிடக் கலையாளர் திய, சீன, அராபியக் கட்டிட அமைப்பையும் பின் தாம் நூற்றண்டின் கடைசிக் கால் நூற்றண்டிலே ாதவகையில் பலவகைக் கட்டிட அமைப்புகள் யில் செம்முறைப் போக்கே மேலோங்கி நின்றது. சிந்தனையில் நன்கு அமிழ்ந்தியுள்ளதென்பதற்கு நூற்றண்டின் இறுதியிலே புதிய தொரு கட்டிடப் கத்தின் தன்மையைக் காட்டக்கூடியதும், அதன் த்தை வெளியிடக் கூடியதுமான கட்டிடப்போக்கு க் கட்டிடப் போக்குகளின் சிறந்த இயல்புகளைக் ழைய செம்முறைப் போக்குக்கும் முடிவு ஏற்பட் மெரிக்கா பெரிய பங்கெடுத்துக் கொண்டபடியால், டின் வரலாறு கூறும்போது குறிப்பிடுவாம்.

Page 799
பகுதி !
புரட்சியும் சனநாயக
2. உலகயுத்தங்களி
 

மும் (தொடர்ச்சி)
ன் காலம்

Page 800


Page 801
34 ஆம் அத்
முதலாவது உலகம் முன்னர் முக்கூட்டு
முக்கூட்டு நட்பு
மூன்று சக்கரவர்த்தி தேசிய உணர்ச்சியினாலும் ஏகாதிபத்திய ெ தம் என்ற கெடுதி உண்டானது. அஃது எவ்வா அயல் நாட்டுக் கொள்கையின் வரலாற்றை ஆம் சுக்கும் ஜெர்மனிக்கும் நடந்த யுத்தத்தினால் புதிதாக உண்டாக்கப்பட்ட ஜெர்மன் ராச்சி வந்த தலைமைப்பதவியைத் தானே எடுத்து. பெரிய செல்வாக்கிருந்தபடியால், அதனுடை றிருக்குமோவென்று அயல் நாடுகள் ஆவலோடு
ஜெர்மன் அயல் நாட்டுக் கொள்கைக்கு பிஸ் மன் ராச்சியத்தின் ஆட்சிக்கு உத்தியோக மு வது வில்லியம் சக்கரவர்த்தி. ஆனால் ஜெர்ம ஆனபடியால் அவருக்கு அயல் நாட்டு விவக லும் பெருகிய செல்வாக்கிருந்தது. ஜெர்மனி உண்டான கொந்தளிப்பு மாறவும், ஜெர்மன் வும் நீண்ட சமாதானமே முதல் அவசியமென்
பிஸ்மார்க் பிரான்சைத் தனியாக்க முனைத கூடியது பிரான்ஸ் ஒன்றே. அது யுத்தத்தில் றேன் பிரதேசத்தையும் இழந்தபடியால் ஜெ எனவே பிரான்சைத் தனிப்பட ஒதுக்கிவை, எல்லாம் பயன்படுத்தினார். பிரான்ஸ் வேறு ந அது ஆபத்தான பேர்வழியாகிவிடுமென பிஸ்ப
ருஷ்யாவும் அவுஸ்திரிய ஹங்கேரியுமே பிரா எண்ணினார். அக்காலத்திலே பிரித்தானியா ? ததென பிஸ்மார்க் நினைத்தார். அது தூரத். முடையதாயிருந்தது. மேலும் ஜெர்மனியின் இத்தாலியை பிஸ்மார்க் கணக்கிலெடுக்கவில் கேரி என்ற இரு நாடுகளைப் பற்றியும் கவனமா நெருங்கிய நட்பையாவது பெற்றால் தான் பிர மென அவர் கருதினார்.
பிஸ்மார்க்கின் திட்டம். இந்தக் கருத்தோ ரிய ஹங்கேரியோடும் நட்பை வளர்க்க முனைந் கண்டார் பிஸ்மார்க். 1872 இல் இம் மூன்று
727

தியாயம்
மகாயுத்தத்துக்கு உடன்படிக்கை, றவுக் குழு
களின் நட்புறவு வறியினாலும் முதலாவது உலக மகாயுத் றென்பதைக் காட்டுவதற்கு ஐரோப்பிய சாய்வாம். முதலில் 1870-71 இல் பிரான் பண்டான நிலையையைக் கவனிப்போம். யம். பிரான்சுக்கு ஐரோப்பாவிலிருந்து க்கொண்டது. ஜெர்மனிக்கு அப்போது டய அயல் நாட்டுக் கொள்கை எவ்வா தி எதிர்பார்த்தன. மார்க் பொறுப்பாயிருத்தல். புதிய ஜெர் மறையில் பொறுப்பாயிருந்தவர் முதலா னியை ஐக்கியப்படுத்தியவர் பிஸ்மார்க் காரங்களிலும் உள் நாட்டு விவகாரங்களி யை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியினால் ராச்சியத்தைத் திரப்படுத்தி உருவாக்க னு பிஸ்மார்க் எண்ணினார். கல். இந்தச் சமாதானத்தைக் குலைக்கக்
தோல்வியுற்றதோடன்றி அல்சாஸ்லோ ஈமனிமீது பழி தீர்க்க எண்ணியிருந்தது. த்துவிட பிஸ்மார்க் தனது திறமையை ஈடுகளின் துணையைப் பெறமுடியுமானால் மார்க் எண்ணினார். -ன்சுக்கு நட்பாகக் கூடுமென பிஸ்மார்க் ஐரோப்பிய கருமங்களிலே ஈடுபட்டிருந் தே ஒதுங்கி நின்றது. இத்தாலி பலவீன எல்லையில் அது அமையவில்லை. அதனால் லை. ஆனால் ருஷ்யா, அவுஸ்திரியா ஹங் யிருந்தார். இவ்விரு நாடுகளில் ஒன்றன் Fான்ஸ் ஜெர்மனி மீது யுத்தந்தொடுக்கு
டு பிஸ்மார்க் ருஷ்யாவோடும், அவுஸ்தி தார். இம்முயற்சி நல்ல பலனளித்ததைக் நாட்டுச் சக்கரவர்த்திகளும் கூடினர்.

Page 802
728
முதலாவது உலக |
அடுத்த ஆண்டு மூன்று சக்கரவர்த்தி. இதன்படி மூவரும் சமாதானத்துக்கு படையாக என்ன நடவடிக்கை எடுக்க வும் உடன்பட்டுக் கொண்டனர்.
மறைமுகமான முட்டுக்கட்டை. துரு வுக்கும் அவுஸ்திரிய ஹங்கேரிக்குமுன் மறிந்த விஷயம். இந்தப் பிரச்சினை அ களைக் கவனிப்பதற்காக இதனை அவ்ல தமக்குள் மாறுபாடான கருத்துக்கள் பொஸ்னிய நெருக்கடியுண்டானதைப் யாவும் அவுஸ்திரிய ஹங்கேரியும் முட் ராச்சியத்தோடு யுத்தமிட்டபோது . ருஷ்யா சிறப்பானதோர் வெற்றியைப் தானத்தைத் திணித்தபோது அவுஸ்தி
பேர்லின் மகாநாடு (1878). ருஷ்ய பெரிய தலையிடியை பிரிட்டனுக்குக் சான்ஸ்டீபானோ உடன்படிக்கையைத் த பேர்லினில் மகா நாடு கூடிமுடிவுகள் | தனக்கு நியாயமாகச் சேரவேண்டிய மனியையும் அவுஸ்திரியாவையும் குற்ற பதில்லையெனத் தீர்மானித்தது.
மூன்று சக்கரவர்த்திகளின் கூட்டுற 1881 இல் ருஷ்யா தான் தனித்து நிற்ப கரவர்த்திகளின் நட்புறவை, நாடிற்று போல் பலம் பெறாமல் 1887 இல் மும் துக்கு ருஷ்யாவோடு மறுபடியும் உடல் உடன்படிக்கையெனப்பட்டது. அவுஸ் அதற்கு ஜெர்மனி உதவிபுரியமாட்டா டது. பிஸ்மார்க் 1890 இல் உத்தியோ யும் முடிவுற்றது. ஜெர்மனி ருஷ்யாவின் வாறே அவுஸ்திரியாவும் ருஷ்யாவோ கொண்டது.
முக்கூ பேர்லின் மகா நாட்டின் பயனாக ரு படியால், 1879 இல் பிஸ்மார்க் முக்கிய வப் பாதுகாப்பை நோக்கமாகக் கொ கையைச் செய்துகொண்டார். இந்த 2 யையோ, அவுஸ்திரியாவையோ தாக வேண்டுமென்று நிபந்தனை செய்யப்பட்
இரண்டு வருடத்தின் பின்னர் மத்தி தாலியும் பிணங்கிக் கொண்டன. அல்ஜீ 1881 இல் டியூனிசைப் பிடித்தது. இது ஆனால் சுதந்திரமனுபவித்து வந்தது. ! மற்றதாயிருந்தது. ஆனால் பெரிதும் ஆ

மகா யுத்தத்துக்கு முன்னர்
களும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். உழைப்பதாகவும், யுத்தம் மூண்டால் பொதுப் கலாமென்பதை மூவரும் கலந்தாலோசிப்பதாக
க்கிப் பிரச்சினையைக் கிளப்பிவிட்டால் ருஷ்யா Tள உறவு பாதிக்கப்படுமென்பது எல்லோரு டிக்கடி தோன்றியபோதிலும் வேறு பிரச்சினை ல்லரசுகள் பின் போட்டுவந்தன. ஆனால் அவை ம் திட்டங்களும் கொண்டிருந்தன. 1875 இல் பற்றி முன்னரே குறிப்பிடலாம். இதனால் ருஷ் டிக்கொண்டன. 1877 இல் ருஷ்யா ஒட்டமன் அவுஸ்திரியா அதை விரும்பவில்லை. பின்னர்
பெற்று சுல்தான் மீது கான்ஸ்டீபானோ சமா 'ரியா கலவரமடைந்தது. பாவின் வெற்றி அவுஸ்திரியாவிலும் பார்க்கப்
கொடுத்தது. இருநாடுகளுமாகச் சேர்ந்து கிருத்துமாறு ருஷ்யாவைக் கேட்டன. 1878 இல் செய்யப்பட்டன. புதிய ஒழுங்கின்படி ருஷ்யா, பதைப் பெறாதபடியால் ஆத்திரமுற்று ஜெர் ங் கூறிக்கொண்டு அந்நாடுகளோடு ஒத்துழைப்
வு முறிந்தது. மூன்று வருடங்களின் பின்னர் தைக் கண்டு பயமுற்று மறுபடியும் மூன்று சக் 5. ஆனால் இந்த உடன்படிக்கை முன்னையது டிவுற்றது. பிஸ்மார்க் மேலும் மூன்று வருடத் ன்படிக்கை செய்தான். இது புனர் உத்தரவாத மதிரியா ருஷ்யா மீது போர் தொடுத்தால் தென்று இந்த உடன்படிக்கையிலே காணப்பட் -கத்தை இழந்தபடியால் இந்த உடன்படிக்கை 7 தொடர்பைத் துண்டித்துக் கொண்டது. அவ் டு தனக்கிருந்த தொடர்பைத் துண்டித்துக்
ட்டு நட்புறவு ஷ்யாவும் அவுஸ்திரியாவும் பகைத்துக்கொண்ட மானதொரு நடவடிக்கையை எடுத்தார். ராணு ண்டு அவுஸ்திரியாவுடன் அவர் ஓர் உடன்படிக் டன்படிக்கையின் பிரகாரம் ருஷ்யா ஜெர்மனி க்கினால் ஒருவர் மற்றவருக்குத் துணை செய்ய
டது. பதரைக்கடல் பிணக்கொன்றில் பிரான்சும் இத் ரியாவைக் கையிற்போட்டுக்கொண்ட பிரான்ஸ் ஒட்டமன் ராச்சியத்தைச் சேர்ந்த பிரதேசம்; இத்தாலி பிரான்ஸ் மீது போர் தொடுக்கப் பல த்திரமடைந்தபடியால் ஜெர்மனியின் துணையை

Page 803
முக்கூட்டு உடன்படிக்கை மு
நFடிற்று. அவுஸ்திரியாவைச் சேர்த்துக் ெ செய்யவிரும்பாத பிஸ்மார்க் 1882 இல் அை யைச் செய்து கொண்டார்.
முக்கூட்டு உடன்படிக்கை பாதுகாப்பு
படிக்கை ஐந்து வருடத்துக்கொருமுறை பு காப்பு உடன்படிக்கையானபடியால் எதிரி இ இது செயற்படும். ஆக்கிரமிப்பைத் துவக்கச் னென்றும் அவை பிரான்சும் ருஷ்யாவுமென் பிரான்சையும் ருஷ்யாவையும் இந்த உடன்ப
பிரெஞ்சு-ருஷ் பிரான்சுக்கும் ருஷ்யாவுக்குமிடையில் ந பிரான்சிலே சனநாயகக் குடியரசு முறை. செய்யத்தயங்கின. பின்னர் 1890 இல் உடன் இல் இராணுவப் பாதுகாப்பு உடன்படிக்கை இவ்வாறு பத்தொன்பதாம் நூற்றண்டு மு அணி இருகூட்டு அணி என இரண்டு கட்சிய யும் எரிநட்சத்திரம்போல ஒருபக்கமுஞ்சா பிரிட்டனின் கோட்பாடு. இந்த இரு கூட்ட பிரிந்து கொண்டனவென்றும், தான் கொே வல்லாசென்றும், ஐரோப்பிய விஷயங்களிலே டன் கூறிற்று. பிரிட்டனின் ஆட்சிப்பீடத்தி கட்சியும் இந்தக் கருத்தையே தெரிவித்தன கொள்கையைக் கடைப்பிடித்தது. இருகூட் லேயே அச்சமயம் அக்கறை கொண்டிருந் வேண்டுமென்ற நோக்கம் அதிற் சேர்ந்த எல் பத்திய நோக்கமும் உடையனவாயிருந்தன. விலோ ஆசியாவிலோ போல்கன் குடாநாட் அது தனது உறவு நாடுகளிடம் துணைகோரு கத்தை எதிர்க்க முன்வரும் என்பது உறுதி செல்வாக்கை உலகெங்கும் பாப்பமுற்பட்டன குஷ்யா சீனவில் பிரவேசித்தமை பிரிட்டது கருத்திற் கொண்ட கடல்கடந்த நாடுகளி கொள்கை ஆபத்தையுண்டாக்குமென பிரிட் டிலே தன்னுடைய முயற்சிகள் பலனளிக்க வருடங்களில் தனதுமேல் மிச்சமான உற்சா விசேஷமாகச் சீனமீது கண்ணுேட்டஞ் ெ தலையிடியுண்டாக்கிற்று. 1900 இல் ருஷ்ய பீகிங்கிலே தனது செல்வாக்கை நிலைக்கச் ெ டிஷ் மந்திரி ருஷ்யாவைத் தடுப்பதற்கு ஜ முன்னேற்றத்தால் பிரிட்டனிலும் பார்க்க கூடியதாயிருந்தது.
ஆங்கில ஜப்பானிய உடன்படிக்கை 1902.
ஓர் உடன்படிக்கையைச் செய்தன. ஜப்ப

க்கூட்டு நட்புறவுக் குழு 729
காள்ளாமல் எவ்வித உடன்படிக்கையுஞ் தயுஞ் சேர்த்து முக்கூட்டு உடன்படிக்கை
உடன்படிக்கை. இந்த முக்கூட்டு உடன் துப்பிக்கப்பட வேண்டியது. இது பாது ]ந்த நாடுகளில் ஒன்றைத் தாக்கினற்முன் கூடிய வல்லரசுகள் இரண்டேயிரண்டுதா றும் உடன்படிக்கை தெளிவாக்கியபடியால் டிக்கை ஒன்றுபடச் செய்தது.
bய நட்புறவு
ட்புறவு, ருஷ்ய ஆட்சி தனிமுடியாட்சி; எனவே இருநாடுகளும் உடன்படிக்கை படிக்கை விவகாரங்கள் ஆரம்பமாகி 1894
செய்து கொள்ளப்பட்டது. Dடிவதற்கிடையிலே ஐரோப்பா முக்கூட்டு ாகப் பிரிந்து கொண்டது. பிரிட்டன் திரி Tாமல் நின்றது. ணிகளும் ஐரோப்பிய விடயங்கள் பற்றிப் லானியல் விஷயங்களிலே அக்கறையுள்ள ) தனக்கு அக்கறையில்லையென்றும் பிரிட் லமர்ந்த வைதீகக்கட்சியும் முற்போக்குக் 7. அதனுல் பிரிட்டன் தூரவிலகிநிற்கும் ட்டணிகளும் ஐரோப்பியப் பிரச்சினைகளி தபோதிலும் தம் எல்லைகளை விஸ்தரிக்க லா நாடுகளுக்குமிருந்தது. மேலும் ஏகாதி இதனுல் அந்நாடுகளில் ஒன்று ஆபிரிக்கா டிலோ ஆக்கிரமிப்பு நடத்தவிரும்பினல், ம். ஏனெனில் பகை நாடுகள் அதன் நோக் .ெ இவ்வாறு இரு கூட்டணிகளும் தமது
T。
றுக்குச் சஞ்சலத்தைக் கொடுத்தது. தான் ன் குடியேற்றத்துக்கு, தனித்து நிற்கும் .டன் உணர்ந்தது. போல்கன் குடாநாட் ாததையறிந்து ருஷ்யா 1890 ஐ அடுத்த கத்தை ஆசிய நாடுகளிற் பயன்படுத்தவும் சலுத்தவும் முயன்றமை பிரிட்டனுக்குத் r மஞ்சூரியாவைக் கைப்பற்றிக்கொண்டு சய்யுமெனத் தோன்றிற்று. உடனே பிரிட் ப்பானைத் தூண்டிற்று ; ஏனெனில் ருஷ்ய ஜப்பானுக்கே அதிக ஆபத்து ஏற்படக்
1902 இல் ஜப்பானும் பெரிய பிரிட்டனும் ான் ருஷ்யாவோடு யுத்தந் தொடுத்தால்

Page 804
730 முதலாவது உலக மக
பிரிட்டன் ஜப்பானுக்கு உதவிபுரியுமென். வல்லரசொன்று ருஷ்யாவின் உதவிக்குச் செல்லுமென்று காணப்பட்டது. இவ்வா, 1904-1905 யுத்தத்திலே ருஷ்யாவைத் ே மாகவாவது நிறுத்திவைத்தது. இந்தச் ே
ருஷ்யாவை அடக்கப் பிரிட்டன் ஜெர்ம ணுடன் ஒப்பந்தஞ் செய்து பசிபிச் சமுத் கொள்வதற்கு முன்னரே ஐரோப்பிய வி தனித்து நிற்பதை அதுவிரும்பவில்லை. ஆராயமுற்பட்டது. ருஷ்யா தன்னேடு ே மனியோடு நட்புச் செய்ய முனைந்தது. ெ இதைப்பற்றிப் பலமுறை அறிவித்தது. பி வருடமாய்விட்டது. ஜெர்மன் வெளிநாட் இரண்டாவது வில்லியமும் அவருடைய பு பிரிட்டன் ஜெர்மனியின் உறவை விரும்பி மென யோசனை கூறிற்று. இந்த முக்கூட களிலே பெரிய பொறுப்பை ஏற்கவேண்டி சேர விரும்பவில்லை. எனவே நட்புறவு ப, பிரிட்டன் பிரான்சோடு உடன்படிக்ை முறித்து விடவே பிரிட்டன் பிரான்சோடு கொண்டது. இது உடன்படிக்க்ையன்று. ரென்ரே. அதாவது ஒருவகையான விள பிரான்சுக்கும் இங்கிலாந்துக்குமிடையிலு வதாகும். நெடுங்காலமாக நியூபவுன்லாந் யிருந்துவரும் பிணக்குகள் சில இந்த உட ஆனல் வடஆபிரிக்கா பற்றிய பிரச்சினைே துவக்கம் பிரிட்டன் எகிப்தைக் கைப்ப, வில்லை. நைல் ஆற்றுப் பள்ளத்தாக்குத் த கண்டுகொண்டிருந்தது. இப்போது பிரான் கொண்டது. அதற்குப் பிரதியுபகாரமா! செலுத்த பிரிட்டன் ஆட்சேபந்தெரிவிக்க கோவை பிரான்ஸ் கைப்பற்றிக் கொள்ள
.17نوے تک
மொறக்கோ சுதந்தாநாடு. யுத்தப்போ மொறக்கோ. பிரிட்டனும் பிரான்சும் தா மென எண்ணின. அதனுடைய சுதந்திாநி வில்லை. மொறக்கோ சுதந்தாநாடாயிரு யால் அதைத் தனது ஏகாதிபத்தியப் ப மென பிரான்ஸ் எண்ணிற்று.
இரண்டாவது வில்லியம். 1904 ஆம் ஆன லுண்டான உடன்படிக்கை, இவ்விருநாடுக தீர்த்து வைப்பதற்கு ஏற்பட்டதொரு ந பதை இங்கே திரும்பக் கூறவேண்டியிரு வில்லை. மேலும் இரண்டாவது வில்லியம் . சிக்கலாயிற்று. உள்ளத்திலே அவன் சமாத

ா யுத்தத்துக்கு முன்னர்
று அதிற்கூறப்படவில்லை. ஆனல் ஐரோப்பிய சென்ருல் பிரிட்டன் ஜப்பானின் உதவிக்குச் று ருஷ்யாவிடுத்த சவாலை ஜப்பான் ஏற்று தாற்கடித்து ருஷ்ய ஆபத்தைத் தற்காலிக சய்தி முன்னரே கூறப்பட்டது. னியுடன் ஒப்பந்தஞ் செய்ய முயலல். ஜப்பா திரத்திலே தனக்குப் பாதுகாப்பைத் தேடிக் ஷயங்களில் பிரிட்டன் தலையிட முனைந்தது. எனவே ஐரோப்பிய நிலைமையைக் கூர்ந்து பாட்டியிடுவதை உணர்ந்த பிரிட்டன் ஜெர் ஜர்மன் அந்நிய நாட்டுக் காரியாலயத்துக்கு ஸ்மார்க்கைப் பதவியிலிருந்து நீக்கிப் பத்து டுக் கொள்கைக்கு இப்போது சக்கரவர்த்தி ஆலோசனையாளருமே பொறுப்பாயிருந்தனர். னல் அது முக்கூட்டணியிலே சேரவேண்டு ட்டணியிற் சேர்ந்தால் ஐரோப்பிய விஷயங் வருமென பிரிட்டன் நினைத்தபடியால் அகிற் ற்றிய விவகாரம் கைவிடப்பட்டது. 5 செய்தல். ஜெர்மனி இவ்வாறு முகத்தை 1904 இல் ஓர் உடன்படிக்கையைச் செய்து பிரெஞ்சுப் பாஷையிலே கூறப்படும் என் க்கம். இந்த உடன்படிக்கையின் நோக்கம் ள்ள விளக்கக் குறைவுகளைத் தீர்த்துக்கொள் துே, மடகாஸ்கர், சயாம் ஆகியவை பற்றி டன்படிக்கைமூலம் தீர்த்து வைக்கப்பட்டன. ய அதில் முக்கியமானது. 1882 ஆம் ஆண்டு ற்றியிருந்தது. அது பிரான்சுக்குப் பிடிக்க ன்கையிலிருக்கவேண்டுமென பிரான்ஸ் கனவு ாஸ் எகிப்தை பிரிட்டன் கையில் விட ஒப்புக் 5 பிரான்சுக்கு மொறக்கோவில் ஆதிக்கஞ் க் கூடாதென கேட்டுக்கொண்டது. மொறக்
பிரிட்டன் ஆதரவளிக்க வாக்குறுதி கொடுத்
க்குடைய முகமதியசாதியர் வாழும் தேசம் ம் நினைத்தபடி மொறக்கோவை நடத்தலா லை அவர்களுக்கு எள்ளவும் கவலை கொடுக்க ந்தாலும், பிற்போக்கான தாயிருந்தபடி
சியைத் தீர்க்க உணவாகக் கொள்ளவேண்டு
ண்டிலே பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையி ளுக்குமிடையிலிருந்து வந்த பிணக்குகளைத் ல்லெண்ணமே யன்றிக் கூட்டணியல்லவென் க்கிறது. ஆனல் ஜெர்மனிக்கு இது பிடிக்க அலாதியான பேர்வழியானபடியால் நிலைமை ானத்தையே மற்ற அரசர்களைப்போல விரும்

Page 805
வேர் பெருமகன்
5

Tா படம்;
யூசெப்பே கரிபோல்டி

Page 806
ரிரியா?12:சிங்காரியமாகசப்பெரியயயயயயயபபபபா ய
தளபதி வொன் மொல்ற்கே

பிசுமார்க் இளவசரன்

Page 807
முக்கூட்டு உடன்படிக்கை மு
பினபோதிலும், பகிரங்கமாக அவன் பே எண்ணத்தையுண்டாக்கின. அவன் தன்னைப்ட மாறுந்தன்மையும், ஐரோப்பிய நாடுகளிடையி
ஜெர்மனி கடற்படை அமைத்தல். இே யொன்றை அமைக்கமுற்பட்டது. 1898 இலே தாவை நிறைவேற்றியது. இரண்டு வருடத் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்படி 1 தப்பட்டது. இது பேராசையுள்ள திட்டம். திக்கம் செலுத்த முயற்சி செய்தது.
ஜெர்மனியின் கடற்படைத்திட்டம் பிரிட் ஏகாதிபத்திய நாடுகளெல்லாம் கடற்படைய பலமுள்ள கடற்படைகள். ஆனல் பிரிட்டன் இணையில்லாததோர் கடற்படையைக் கட்டிெ அலும் ஆதிக்கஞ் செலுத்திற்று. ஜெர்மனி கட ஆட்சேபமில்லை. ஆனல் தன்னை மிஞ்சினல் த6 ஜெர்மன் கடற்படைப்பலம் அதிகரிக்க பிரிட்ட கரித்தது. ஆனல் அதற்காகப் பணத்தை வா பெரியகலக்கத்தை உண்டாக்கிற்று.
ஜெர்மன் கடற்படை இருநாடுகளுக்கும் ! போட்டி இரு நாடுகளுக்குமிடையில் மனக்கச இருபதாம் நூற்ருண்டினாம்பத்திலே இந்த களின் வெளிநாட்டுக் காரியாலயங்களிலும் ச அரசாங்கங்களிலுமுள்ள சிநேக பாவமுடை லெண்ணத்தை வளர்க்க எடுத்துக் கொண் பயனற்றனவாயின.
மொறக்கோ விஷயம் ஜெர்மனிக்கு ஆத்தி பிரான்சுக்கு முண்டான உடன்படிக்கை ஜெ யிலும் உள்ள நிலைமையை மேலும் மோசம உடன்படிக்கை செய்து கொண்டதை ஜெர்ட் யது. மொறக்கோ வெற்றியினல் பெரியதொரு ஆஞல் அதைப் பற்றி ஜெர்மனியின் அபிப்பி அல்ஜிசிருஸ் மகாநாடு. பிரான்ஸ் தன்னுே வில்லியம் கைசர் 1905 இல் மொறக்கோவுக்கு மொறக்கோவின் சுதந்திரத்திலே தனக்கு அச் பவம் ஐரோப்பாவை அதிர்ச்சியடையச் செ வல்லரசுகள் ஸ்பானியாவிலுள்ள அல்ஜிசிரு சினையை ஆராய்ந்தன.
மகாநாட்டிலே பிரான்சுக்குச் சாதகமான ( உண்டென்றும், ஆனல் பிரான்சுக்கு மொறக் அறும் மகாநாடு தீர்மானித்தது. பிரெஞ்சு மொறக்கோவில் மெல்ல மெல்ல நுழைந்து ெ கள் இந்த மகாநாட்டைக் கூட்டுவித்தனர்.

க்கூட்டு நட்புறவுக்குழு 73
சிய பேச்சுக்கள் அதற்குமாமுன ஒரு பற்றிக் கொண்ட அகம்பாவமும் நிலையில் ேெல அச்சத்தையுண்டாக்கின.
த தருணத்தில் ஜெர்மனி கடற்படை ரீஸ்டாக் முதலாவது கடற்படை மசோ தின் பின்னர் இரண்டாவது கடற்படை பத்துவருடத்திட்டமொன்று வெளிப்படுத் இவ்வாறு ஜெர்மனி தாமதித்துக் கடலா
டனுக்குச் சஞ்சலத்தைக் கொடுத்தது. மைத்தே வந்தன. அவை பலதிறப்பட்ட நெடுங்காலமாக இத்துறையில் ஈடுபட்டு யழுப்பிற்று. அதனல் எல்லாக் கடல்களி ற்படையை அமைப்பதில் பிரிட்டனுக்கு னக்கேயாபத்துண்டாகு மென்றுபயந்தது. -ன் தனது கடற்படைப்பலத்தையும் அதி ரியிறைக்க வேண்டியமை பிரிட்டனுக்குப்
மனக்கசப்பை வளர்த்தது. கடற்படைப் ப்பையும், சமுசயத்தையுமுண்டாக்கிற்று. மயக்கம் பொருந்திய சூழ்நிலை இருதாடு sசப்பான நிலையை உண்டாக்கிற்று. இரு யவர்கள் இருநாடுகளுக்குமிடையில் நல் - முயற்சிகள் இந்தப் போட்டியினலே
சமூட்டிற்று. 1904 இல் பிரிட்டனுக்கும் ர்மனியிடையிலும், அவ்விரு நாடுகளிடை ாக்கிற்று. பிரான்ஸ் தான் பிரிட்டனேடு மன் அரசாங்கத்துக்கு அறிவிக்கத்தவறி பரிசை பிரான்ஸ் பெற்றுக் கொண்டது.
விராயம் கேட்கப்படவில்லை.
டு விவகாரம் நடத்தத் தூண்டுவதற்காக ரு விஜயஞ் செய்து சுல்தானக் கண்டார். க்கறையிருப்பதாகக் கூறினர். இந்தச் சம் ய்தது. இதன் பயணுக 1906 ஜனவரியில் லில் ஒன்று கூடி மொறக்கோ பிரச்
முடிவு. சுல்தானுக்குச் சுதந்திர அந்தஸ்து கோவில் விசேட நலவுரிமைகளுண்டென் ராசதந்திரிகளின் நோக்கமும் இதுவே. காள்வதற்காகவே பிரொஞ்சு ராஜதந்திரி பிரிட்டன் பிரான்சின் பக்கம் நின்றதால்

Page 808
732
முதலாவது உலக மக்
அல்ஜிசிராசிலே ஜெர்மனி தோல்வியடை கைக்கு ஒருவாசகம் கூடச் சேர்க்காமல் கொண்டுவிட்டது.
பிரான்சைத் தடை செய்ய ஜெர்மனி ( வில்லியம் மனக்கசப்புக் கொண்டு இரண் படியும் எடுத்தார். இருமுறையும் பிரிட்ட உண்டான பல நெருக்கடிகளை பிரான் கொங்கோ பிரதேசத்திலே பிரான்ஸ் ஜெ மாயிற்று. இருந்தும் இந்தச் சஞ்சலமான பெற்றது. மொறக்கோ சுதந்திரமாயிரு பிரான்ஸ் கைவிட்டு 1912 இல் அது பெ யேற்றங்களோடு ஒன்றாகச் சேர்த்துக்கொ பிரதேசத்தை மாத்திரம் ஸ்பானியாவுக்கு பிரிட்டனுக்கும் ருஷ்யாவுக்குமிடையில் முறையிலே பிரிட்டனும் பிரான்சும் ஒ; சபை பிரிட்டனுக்கும் ருஷ்யாவுக்குமி ை றது. இரண்டு நாடுகளுக்குமிடையில் இவ் நேசதேசம், மற்றது நண்பன். பிரான்சில் படியாக நட்புறவு கொண்டன. இயக்கத். துக்கும் ருஷ்யாவுக்குமிருந்தபோதிலும் யிலிருந்த முரண்பாடுகளுக்கு 1907 இல்
1907 இல் இங்கிலாந்துக்கும் ருஷ்யாவும் படிக்கையிலே இரண்டு நாடுகளும் தம. பாரசீகம் பற்றிய முக்கியமான நிபந்த போலவே பாரசீகமும் சுதந்தர நாடாயி தது. மேலும் மொறக்கோவைப் போல டைய பிற்போக்குக்குக் காரணம் அத பங்கு போட்டன. வடபகுதி ருஷ்யாவுக்
அரசனுக்கு விட்டுவிடப்பட்டது.
முக்கூட்டுறவு.1907 இல் செய்யப்பட்ட ஆனால் இதன் பயனாக ருஷ்யாவும் பிர பங்காளிகளாயின. இப்பங்காளிமுறை மு கும், அவுஸ்திரியாவுக்கும் இத்தாலிக்கும் கூட்டுறவாயிற்று.
ஐரோப்பா இரண்டு கட்சியாகப் பிரித் களும் ஆயுதந் தாங்கிய இரு கட்சிகளா ராஜதந்திரச் சம்பவங்களில் இவ்விரு ஆத்திரமும், தமது அந்தஸ்தும் வெளிப்
ஜெர்மனி, ஒட்டமன் ராக் ருஷ்யாவும் பிரான்சும் பிரிட்டனும் வி மொறக்கோ, எகிப்து என்பவற்றைப் பூ போக்கான நாடாகிய ஒட்டமன் ராச்சி லிலே ஆதிக்கமில்லாமையால் அது அல்ல

கா யுத்தத்துக்கு முன்னர்
ந்தது. 1904 இல் செய்யப்பட்ட உடன்படிக் அது அத்தனை உறவு நட்புப் பொருத்தமாகக்
மேலும் நடவடிக்கை எடுத்தல். இரண்டாவது டுமுறை (1908, 1911) இப்பிரச்சினையை மறு -ன் பிரான்சோடு நின்றுவிட்டது. பின்னரும் சு ஒருவாறு தீர்த்து வைத்தது. பிரெஞ்சு ர்மனிக்குச் சில பகுதிகளைக் கொடுக்க ஆயத்த T நெருக்கடியில் மறுபடியும் பிரான்ஸ் வெற்றி க்குமென்று பாசாங்கு செய்வதை யெல்லாம் ாறக்கோவைத் தன்னுடைய ஆபிரிக்கக் குடி. பண்டது. வடக்கே கடற்கரையை அடுத்த ஒரு
கு விட்டது.
பிரான்ஸ் மத்தியட்சம் புரிதல். ராசதந்தி ந்துழைக்க ஆரம்பித்ததும், பிரெஞ்சு மந்திரி டயில் நல்ல தொடர்பை உண்டாக்க முயன் "வளவு பிணக்கு ஏன் இருக்கவேண்டும். ஒன்று ன் முயற்சியால் பிரிட்டனும் ருஷ்யாவும் படிப் துக்கு இடந்தராத சில விஷயங்கள் இங்கிலாந் மத்திய ஆசியாவில் இருநாடுகளுக்குமிடை முடிவு காணப்பட்டது. க்கும் உண்டான உடன்படிக்கை. இந்த உடன் து செல்வாக்குக்குள் கொண்டுவர விரும்பிய கனைகள் சேர்க்கப்பட்டன. மொறக்கோவைப் இருந்த போதிலும், பிற்போக்குடையதாயிருந் வே இதுவும் முஸ்லிம்களின் தேசம். அதனு ன் சமயமே. ருஷ்யாவும் பிரிட்டனும் அதைப் குக் கொடுக்கப்பட்டது. மத்திய பகுதி அதன்
- இந்த உடன்படிக்கை ஓர் உறவு மாத்திரமே, ான்சும் பிரிட்டனும் ராஜதந்திர முறையில் மக்கூட்டு உறவெனப்பட்டது. இது ஜெர்மனிக் மிடையிலிருந்த கூட்டுறவுக்கு எதிரானதோர்
நல். இவ்வாறு ஐரோப்பாவின் ஆறு வல்லரசு கப் பிரிந்தன. 1907 இன் பின்னர் உண்டான கட்சியும் நேச மனப்பான்மை காட்டாது படக் கூடியவாறு நடந்து கொண்டன.
ச்சியம், போல்கன் குடாநாடு
லையுள்ள பெருஞ் சொத்துக்களான பாரசீகம் பங்குபோட்டுக் கொண்டதும், ஜெர்மனி பிற் யத்திலே கண் போட்டது. ஜெர்மனிக்குக் கட ஜிசிராஸ் மகா நாட்டிலே தோல்வியடைந்தது.

Page 809
முக்கூட்டு உடன்படிக்கை மு பிரிட்டனுடைய கொட்டத்தை அடக்க அ கடலில் ஆதிக்கம் செலுத்தியதால், ஜெர்மனி
தும் வல்லரசென்பதை உணர்ந்தது. எனகே நாடான ஒட்டமன் ராச்சியத்தில் தனது
ஹங்கேரியின் துணையோடு தரைமார்க்கமாக துருக்கியை அபகரித்தமுறை. ஒட்டமன் ஆபத்துகள் எதிர்நோக்கியிருந்தன. ஒட்டமா சிறிது கவனிப்பாம். பதினேழாம் நூற்றால் வெளிப்படுத்தியபோது அயல் நாடுகளான யைத் தமக்குப் பயன்படுத்திக் கொண்டன. துருக்கியில் புகுந்தது. அவுஸ்திரியா டான் யடுத்தும் புகுந்து கொண்டது.
பிரான்சும் பிரிட்டனும் துருக்கியின் வட பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மத்திய , பிரிட்டனும் வட ஆபிரிக்காவிலுள்ள துரு. அக்கறை காட்டின. துருக்கியரசாங்கம் பல சுதந்திரமாய்த் தமது கருமங்களை நடத்தின. களை இறக்கி அப் பிரதேசத்தைக் கைப்பற்ற வாக்குச் செலுத்த அதற்கு உதவியாயிருந் கைப்பற்றியது. 1882 இல் பிரிட்டன் எகிப்ல மன் ராச்சியத்தையே சேர்ந்திருந்தாலும், மனுபவித்து வந்தது.
இவ்வாறு நான்கு வல்லரசுகளும் துருக் களில் ஈடுபட்டன. ருஷ்யா மிக அவசரப்பட்டு 'கொண்டேயிருந்தது. கொன்ஸ்தாந்தினோப்பு குத் தானஞ் செய்யுமாறு ருஷ்யா கேட்டப், ருஷ்யாவைவிடக்கூடாதென்றெண்ணி மற்ற
ருஷ்யாவுக்குக் கொன்ஸ்தாந்தினோப்பிளை. பலமுறை மறுக்கப்பட்டமையால் ருஷ்யா 1854-1856 ; 1877-1878 யுத்தம்). ஆனால் அத பிய வல்லரசுகள் வஞ்சித்து தடை செய்துவிட வுக்கு இடையூறாயிருக்கவில்லை. 1856 இல் யாலும் 1878 இன் பேர்லீன் உடன்படிக்கைய தொடுவாய்களை யுத்தக் கப்பல்களுக்கு மூடி எல்லா வல்லரசுகளின் கப்பல்களுக்கும் பெ. பெரிதும் பாதித்தது. ஏனெனில் ருஷ்யா ! முயன்றால் அது சர்வதேசச் சட்டத்துக்கு மீது போர்தொடுக்கக் கூடியதாயிருந்தது.
போல்கன் குடா நாடுகள் . ஒட்டமன் ராச்சி பின் பாதியில் பங்கு போட முடியாமைக்குக் விருந்தினரிடையே உண்டான பொறாமையும் வல்லரசுகள் மறுத்தமையுமேயாகும். வேறும் லாக்கிற்று. போல்கனிலுள்ள துருக்கிக்கு வீனத்தைக் கண்டு சுல்தானுக்கு எதிராக .

க்கூட்டு நட்புறவுக் குழு
733 தற்குப் பலமில்லாதிருந்தது. பிரிட்டன் தரையில் மாத்திரம் ஆதிக்கஞ் செலுத் வ உலகில் எஞ்சியிருந்த பிற்போக்கான கவனத்தைத் திருப்பவும் அவுஸ்திரிய அதை அடையவும் முயன்றது. ராச்சியத்தைக் கைப்பற்றுவதானால் பல எ ராச்சியம் வீழ்ச்சியடைந்த முறையைச் ண்டிலே துருக்கி தனது பலவீனத்தை ருஷ்யாவும் அவுஸ்திரியாவும் நிலைமை ருஷ்யா கருங்கடற் கரையை யடுத்துத் யூப் ஆற்றையடுத்தும் அதன் கிளைகளை
- ஆபிரிக்கப் பிரதேசங்களைப் பிடித்தல். தரைக்கடல் வல்லரசுகளான பிரான்சும் க்கிக்குச் சொந்தமான பிரதேசங்களிலே வீனமடைந்ததால் இந்தப் பிரதேசங்கள் 1830 இல் பிரான்ஸ் அல்ஜீரியாவில் படை பிற்று. அது பின்னர் ஆபிரிக்காமீது செல் தது. 1801 இல் பிரான்ஸ் டியூனிஸையும் தப் பிடித்தது. இது பெயரளவில் ஒட்ட கேடிவ் என்ற அரசன் கீழ் சுதந்திர
கிராச்சியத்தைப் பங்குபோடும் முயற்சி B துருக்கியைப் பங்குபோடும்படி கேட்டுக் பிளையும் தொடுவாய்க்கரையையும் தனக் டியால் அத்தகைய கேந்திரத்தானத்திலே வல்லரசுகள் பின்வாங்கின. க் கொடாமைக்குக் காரணம். இவ்வாறு யுத்தத்திலிறங்கியது (கிரிமியன் யுத்தம் ற்குக் கிடைக்க வேண்டிய பரிசை ஐரோப் டன. துருக்கியின் ராணுவ பலம் ருஷ்யா
செய்யப்பட்ட பாரிஸ் உடன்படிக்கை பாலும் பொஸ்பரஸ், டார்டெனல்ஸ் என்ற விடுவதாக முடிவு செய்யப்பட்டது. இது ரதுவானது. இந்த முடிவு ருஷ்யாவையே கொன்ஸ்தாந்தினோப்பிள் கடலைக் கடக்க மாறானதென்று மற்ற வல்லரசுகள் அதன்
"யத்தைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் காரணம் அதைப் பங்குபோட வந்திருந்த
ருஷ்யா விரும்பியதைக் கொடுக்க மற்ற - ஒரு விஷயம் நிலைமையை மேலுஞ் சிக்க அடிமைப்பட்ட நாடுகள் துருக்கியின் பல க் கிளர்ச்சி செய்தன. அவை எவ்வாறு

Page 810
734 முதலாவது உலக மக
முஸ்லிம் ஆட்சியிலிருந்து படிப்படியாகத் முன்னரே எடுத்துக் காட்டியும் போல் ஒதுக்கிவிட அவை கங்கணங் கட்டிக் கெ போல்கன் நாடுகளின் நோக்கம். பேர்6 யிலிருந்த நாடுகள் அல்பேனியா, பொஸ் றைக் கவர்ந்து கொள்வதற்கு ஏனைய அ பார்த்திருந்தன. இந்த மூன்று நாடுக போல்கன் நாட்டு மக்களின் மிகப் பழைய கானமலைவாசிகள் தம்முள் முரண்பட்டு படுத்தமுடியாதிருந்தது. எனவே அயல் , பொஸ்னியா. பொஸ்னியாவில் சேர்ப் இ வீன் மகாநாட்டிலே (1878) இந்நாடு இங்கே அவுஸ்திரியா " குடியிருந்து ப ஆட்சியுரிமை மாத்திரமிருந்தாலும் ந சொந்தமாகு மென்பதை ராஜதந்திரிகல பேரளவில் பொஸ்னியாவின் அரசராக இ ஷைகள் மறுக்கப்பட்டதால் தன்னுடைய ளென எண்ணிக் கொண்டிருந்தது.
மசிடோனியா விஷயத்திலே பேர்வீன் நடந்து கொண்டது. ருஷ்யா திட்டமிட் பிரிக்கப்பட்டு இரண்டாவது அப்துல் ஹ கப்பட்டது.
துருக்கிராச்சியத்தைப் பெரிய வல்லா அதே வகையில் போல்கன் பிரதேசங்க ஐரோப்பாவுக்கு வெளியேயுள்ள ஒட்ட கொண்டிருந்தன. சுல்தான் வசம் எஞ்சிய னியா ஆகியவற்றை எவ்வாறு பிரித்தெடு யோசனை செய்து கொண்டிருந்தன.
இரண்டாவது வில்லியம் துருக்கி ரா. இந்தக் குழப்பமான நிலையிலேதான் பை யும் இத்தாலியும் தமது தேசீய ஒற்றுே இத்தாலியை ஒருகணம் ஒதுக்கிவிட்டு ஜெ பொருளாதார பலமும் படைப்பலமுமுை பெரிய மாற்றங்களை யுண்டாக்கக் கூடியத யம் சக்கரவர்த்தி சிங்காசனமேறியதும் தாந்தினுேப்பிளிற் சந்தித்து சுல்தானின் களுண்டென்பதை நேரடியாக ஆராய்ந்த ஏகாதிபத்தியத் தந்திரம். பிற்போக் கொண்டுவருதற்கான ஒரு நல்ல செயல்மு ருந்தது. பிரான்ஸ் பிரிட்டன் ஆகிய வல்: பீடத்தை அணுகிச் சிலபொருளாதாரச் களை வெட்டுதல், பொதுக் கட்டிட வேலை துறைமுகமமைத்தல், ரயில்பாதை அை

ா யுத்தத்துக்கு முன்னர்
தம்மை விடுவித்துக் கொண்டனவென்பதை கனில் சுல்தானுடைய ஆட்சியை முற்முக 5ாண்டிருந்தன.
லீன் மகாநாட்டின் பின்னர் சுல்தான் ஆட்சி னியா, மசிடோனியா என்பனவாகும். இவற் யல்நாட்டுக் கிறித்தவ வல்லரசுகள் தருணம் ரூக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளிருந்தன. ப பூமி அல்பேனியா, இங்கே மிகப் பிற்போக் க் கொண்டிருந்தபடியால் நாட்டை ஒன்று நாடுகள் அல்பேனியாவிலே கண்போட்டன. இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்தனர். பேர் அவுஸ்திரிய ஹங்கேரிக்கு வழங்கப்பட்டது. ரிபாலனம்' நடத்த இடமளிக்கப்பட்டது. ாளடைவில் இந்நாடு அவுஸ்திரியாவுக்குச் ர் அறிந்திருந்தனர். இருந்தும் சுல்தானே இருந்தார். சேர்பியா தனது தேசீய அபிலா ப பொஸ்னிய சகோதரர் தன்னை மீட்பார்க
மகாநாடு, பொஸ்னியாவை விட மோசமாக
டிருந்த பெரிய பல்கேரியாவிலிருந்து அது மீது என்ற " சிவப்புச் சுல்தானுக்கு’ வழங்
சுகள் எவ்வாறு பங்குபோட இருந்தனவோ ளின் நிலையுமிருந்தது. பெரிய வல்லரசுகள் மன் பிரதேசங்களைப் பற்றியே அக்கறை பிருந்த அல்பேனியா, பொஸ்னியா, மசிடோ த்துக் கொள்ளலாமென போல்கன் நாடுகள்
ச்சியத்தில் பெரிதும் அக்கறைகொள்ளுதல், ழய வல்லரசுகளோடு போட்டியிட ஜெர்மனி மை நிறைவேறியதும் ஆயத்தஞ் செய்தன. ர்மனி விஜயத்தைக் கவனிப்போம். ஜெர்மனி டயதாயிருந்தபடியால் அதன் நடவடிக்கை ாயிருந்தது. 1890 இல் இரண்டாவது வில்லி அவர் இரண்டாவது ஹமீதைக் கொன்ஸ் ராச்சியத்திலே ஜெர்மனிக்கு என்ன வசதி
ITIT,
கான நாடுகளை ஏகாதிபத்திய ஆட்சியிற் மறை அந்தக் காலத்திலே உருவாக்கப்பட்டி லரசுகள் முதலில் அந்த நாடுகளின் ஆட்சிப் சலுகைகளைப் பெறும். இவற்றுள் சுரங்கங் களைச் செய்து கொடுத்தல், பாலங்கட்டுதல், மத்தல் போன்ற வேலைகள் காணப்படும்.

Page 811
முக்கூட்டு உடன்படிக்கை
இதையடுத்து வங்கி முதலாளிகள் வீண்செ பணம் கொடுப்பர். விரைவில் அரசன் தா உணர்வான். இதுவே அம்முறை.
அனட்டோலியாவில் ஜெர்மன் நடவடிக் ஜெர்மன் ராஜதந்திரிகளும் வியாபாரிகளும் தாந்தினுேப்பிளுக்குச் சென்று அங்கே குடி பார்த்துவிட்டு தமது நடவடிக்கைகளுக்கு உணர்ந்தனர். இது ஆசியாமைனர் எனவும் ஆரம்பப் பொருளாதாரந்தானுந் தெரியா குள்ளதாயிருந்தது. எனவே குடியேற்ற வ. மாயிற்று. அங்குள்ள உலோகம் முதலிய போக்குவரத்துச் சாதனங்களை அமைக்க
ஜெர்மனியும் பக்தா இதை மனத்தில் வைத்துக்கொண்டு கொன்ஸ்தாந்தினுேப்பிளிலிருந்து அங்கோ அனுமதிபெற்றது. இது முடிந்ததும் மத்தி ஒரு பாதை அமைக்க உரிமைபெற்றது. லுள்ள பக்தாத்வரை அந்த ரயில் பாதை ஆற்றையடுத்துப் பாரசீகக் குடாக்கடல் வ ஏனைய ஆசியப் பிரதேசங்களுக்கும் விரை மற்றவல்லரசுகளின் ஆட்சேபம். பக்தாத் கம்பெனிக்கு 1899 இல் சுல்தான் முதலாவ, களினல் இந்த வேலை பல வருடமாக ஆாட சாசனம் இந்த கஷ்டங்களையெல்லாம் நீக் ரயில் பாதை அமைக்கும் வேலை தடையின் மாக இந்த விவகாரங்களைக் கவனித்து வ தன. அந்த வல்லரசுகள் தாமாகவே பல ஈடுபட்டிருந்த போதிலும் ஜெர்மன் செல்: ஜெர்மன் செய்கை தருமத்துக்கு மாமுன தெரிவித்தன. அனட்டோலியாவில் சிறித கிழக்கே மெசெப்பொட்டேமியப் பள்ளத் கிளர்ச்சியுண்டானது.
பிரிட்டனும் ருஷ்யாவும் ஆட்சேபித்தல். தான் விசேஷமாக ஆட்சேபந் தெரிவித்த6 அது ஆபத்துண்டாக்குமெனப் பயந்தது. கக் கடக்கக் கூடியதொரு ரயில்பாதை ஈ அரசியல் செல்வாக்கை அதிகரிக்குமென்று முக்கூட்டு நட்புறவை பக்தாத் ரயில்ட பிரிட்டன் போன்ற எதிரிகளை ஒன்று சேர் அச்சமே. 1907 இல் இவ்விரு நாடுகளும் ரு கைச்சாத்திட்டன. அப்போது பாரசீகத்ை இந்தாயில் பாதையைப் பற்றிய பேச்செழ பட்டது. முடிவுறப் பலவருடமெடுக்குமெ ஜெர்மனி பிரவேசித்து முன்னேறியமை !

முக்கூட்டு நட்புறவுக் குழு 735。
லவுக்கு அரசனுக்குக் குறைந்த வட்டியில் ன் பலவகையாலும் கட்டுப்பட்டிருப்பதை
கை. இப்பழைய முறையை அனுசரித்து வில்லியம் மன்னனைப் பின்பற்றிக் கொன்ஸ் பிருந்தனர். நிலைமையை நன்முக ஆராய்ந்து அனட்டோலியாவே சிறந்த இடமென்பதை வழங்கப்படும். இங்குள்ள துருக்கியருக்கு தபடியால் இப்பகுதி பெரிதும் பிற்போக் ாசிகள் இலட்சியத்துக்கு இது சிறந்த இட வளங்களைப் பயன்படுத்து முன்னர் நல்ல வேண்டியிருந்தது.
ாத் ரயில்பாதையும்.
ஜெர்மன் முதலாளிகள் கூட்டமொன்று ராவுக்கு ஒருரயில் பாதையை அமைக்க கிய ஆசியாமைனரிலுள்ள கோணியாவரை பின்னர் அங்கிருந்து வடதைகிரிஸ் நதியி யை நீட்ட விரும்பினர். பக்தாத்திலிருந்து ரை பாதையை நீட்டினல் இந்தியாவுக்கும் வாகச் செல்லலாமென எண்ணினர்.
ரயில் சேவையை அமைப்பதற்கு ஜெர்மன் து உரிமையை வழங்கினுர். சில பல கஷ்டங் ம்பிக்கப்படவில்லை. 1903 இல் இரண்டாவது கும் வகையில் வழங்கப்பட்டது. பின்னர் rறித் துவங்கப்பட்டது. உடனே பல வருட ந்த சில வல்லரசுகள் ஆட்சேபந் தெரிவித் இடங்களில் இத்தகைய நடவடிக்கைகளில் வாக்கு இதனுல் அதிகரிக்குமென்றுணர்ந்து ாதென வெகுண்டு தீவிரமாக ஆட்சேபந் ாகத் துவங்கிய இந்த ஜெர்மன் திட்டம் தாக்குவரை பரவியதை யுணர்ந்து பெரிய
வல்லரசுகளுள்ளே ருஷ்யாவும் பிரிட்டனுந் ன. பிரிட்டன் இந்தியாவின் பாதுகாப்புக்கு பொஸ்பாஸ் பிரதேசத்தை கிழக்கு மேற்கா ற்றில் கொன்ஸ்தாந்தினுேப்பிளில் ஜெர்மன்
பயந்தது.
ாதை செயற்படுத்தும் சாதனம், ருஷ்யா, க்க உதவியது பக்தாத் ரயில்பாதை பற்றிய ஷ்ய பிரித்தானிய நட்புறவுடன்படிக்கையில் தப் பற்றிய பேச்சு மாத்திரமேயிருந்தது. வில்லை. அப்போதுதான் இது ஆரம்பிக்கப் ன்று நினைக்கப்பட்டது. சமீப கிழக்கிலே பிரிட்டனையும் ருஷ்யாவையும் புதிய நட்புற

Page 812
736
முதலாவது உலக மகா
வில் ஈடுபடச் செய்தது. பிரிட்டனுக்கும் ருஷ்யாவுக்குமிடையிலும் முன்னரேயிருந்த பலமுற்றது.
1908 புரட்சியை அடுத்து முக்கூட்டு உறவு , முக்கூட்டு உடன்படிக்ன யாகப் பிரிந்திருந்தபோதிலும், 1914 ஆம் திருக்க மாட்டா. ஆனால் ஒட்டமன் ராச்சிய சிகள் பூகம்பம் போலக் கலக்கினபடியாற்றா முதலாவது அதிர்ச்சி 1908 இல் உண்டான துருக்கியில் அரசியலமைப்புக் கடங்கிய அ! சியில் ஆட்சி சிக்கிற்று. இதைப் பற்றியும் னரே சிறிது கூறியுள்ளோம். இப்புரட்சியி 2.டன்படிக்கைக்கு முண்டான விளைவுகளை .
அவுஸ்திரியா 1908 இல் பொஸ்னியாலை நடந்து சில மாதங்களுள் 1908 ஆம் ஆண் ஹேர்ஸிகோவினியாவையும் கைப்பற்றிவிட் ளில் அவுஸ்திரியா - ஹங்கேரி மந்திரியாய் துருக்கியர் கட்சி சுல்தானுடைய பெயர படி. சுல்தான் ஆட்சிக்குக்கீழ் கொண்டுவ வோடு இதைப் பற்றிக் கலந்து ஆலோசனை அயல் நாட்டு மந்திரியான இஸ்வொல்ஸ்கில செப்டம்பரில் கண்டு கலந்து பேசினார். அல்ல றும், ருஷ்ய யுத்தக்கப்பல்கள் தொடுவாயி கையை மாற்ற உடன்படவேண்டுமென்றும் கேட்டார். ஆனால் பிரான்சும் பிரிட்டனும் அதற்கு விசேஷ சலுகை கொடுக்க விரும்: 'தோல் தன் கருமத்தை முடித்தார். இல பிரிட்டனோடும், பிரான்சோடும் சேர்ந்து தீ முக்கூட்டு நட்புறவினரால் சமாதானத்து செய்கை சேர்பியாவுக்கு ஆத்திரத்தையூப் நினைத்தது. முக்கூட்டு நட்புறவினர் சேர்
ருக்கும். அது உலக யுத்தமாக மாறியிருக்கு
ஹப்ஸ்பர்க் அரசு பொஸ்னியாவை முப் கைப்பற்றியமை சரியென்று அவுஸ்திரிய அ பட்டிருந்த சேர்பியர் ஏற்றுக்கொள்ள மறு கருதிக்கொண்டு அவுஸ்திரிய ஆட்சி ஒழி இதற்குப் பதிலாக சுல்தானின் ஆட்சி நீங்க கைப்பற்றியது சேர்பியருக்கு ஆத்திரமூட் பொஸ்னியன் நெருக்கடி. சேர்பியர் ஒளி வந்தனர். பிரிட்டனும் பிரான்சும் பொஸ். மல்லவென்றும், யுத்தம் செய்து தீர்க்க அது சாகமளியாது விட்டனர். ருஷ்யா விடா . மார்ச்சு மாதத்தில், அவுஸ்திரியாவின் கூட வுக்குக் கண்டிப்பானதொரு கடிதம் கிடை

யுத்தத்துக்கு முன்னர்
- பிரான்சுக்குமிடையிலும், பிரான்சுக்கும் நட்பு அதிகரிக்க இந்த முக்கூட்டு நட்புறவு
இதை அடுத்தத்தில் அபேண்டுகட்சி
து ஒட்ட.மன் நெருக்கடி "க என்றவகையில் ஐரோப்பா இரண்டுகட்சி ஆண்டு மகா யுத்தத்தில் அவை பிரவேசித் பத்தை அடுத்தடுத்துப் பல அரசியல் நிகழ்ச் ன் அவை பிரவேசிக்க வேண்டியதாயிற்று. உள்ளூர்ப் புரட்சியாகும். அதன் பயனாகத் சசன் பதவியேற்றான். இளம் துருக்கியர் கட்
உள்ளூர் விவகாரங்களைப் பற்றியும் முன் மின் பயனாக முக்கூட்டுறவுக்கும் முக்கூட்டு
ஆராய்வோம். வக் கைப்பற்றல். இளந் துருக்கியர் புரட்சி ஈடு ஒக்டோபர் 5 இல் பொஸ்னியாவையும் டதாக அவுஸ்திரியா அறிவித்தது. அந்நா ருந்தவர் எகிரந்தோல் என்பவர். இளந் ால் இந்த இரு மாகாணங்களையும் மறு ந்துவிடுவர் என அவர் பயந்தார். ருஷ்யா செய்வது நல்லதென நினைத்த அவர் ருஷ்ய யெ மொராவியாவிலுள்ள புச்லாவில் 1908 அஸ்திரியா தனக்கு உதவிபுரியவேண்டுமென் ல் பிரவேசிக்கக் கூடாதென்ற உடன்படிக்
ருஷ்ய மந்திரி அவுஸ்திரிய மந்திரியைக் > இஸ்வொஸ்கியின் விருப்பத்துக்கிசைந்து பவில்லை. சில வாரங்களின் பின்னர் எகிரந் தயறிந்த இஸ்வொஸ்கி ஆத்திரமடைந்து விர ஆட்சேபனையைத் தெரிவித்தார். ஆனால் க்கு ஆபத்துண்டாகவில்லை. அவுஸ்திரியச் டவே அது யுத்தஞ் செய்யவேண்டுமென பியாவுக்கு உதவிபுரிந்தால் யுத்தம் மூண்டி
செவர் உரு இரா.
.فاژ
பது வருடமாக ஆண்டபடியால் அதைக் ரசாங்கம் கூறிற்று. இதனை உணர்ச்சி வசப் த்தனர். பொஸ்னியா தங்களுடையதெனக் ந்துவிடுமென அவர்கள் எதிர்பார்த்தனர். ய நேரத்தில், அவுஸ்திரியா சேர்பியாவைக் டிற்று.
புமறைப்பின்றி யுத்த முஸ்தீப்புச் செய்து ரிய விவகாரம் அத்துணைப் பெரிய காரிய
அற்பமென்றும் கருதி சேர்பியருக்கு உற் க்கண்டனாக நின்றது. கடைசியாக 1909 டாளியான ஜெர்மனியிடமிருந்து ருஷ்யா த்தது. அதன் பயனாக அவுஸ்திரியா நடத்

Page 813
முக்கூட்டு உடன்படிக்கை
தையை ருஷ்யா அங்கீகரிப்பதாகவும் த பார்க்கக்கூடாதென்றும் சேர்பியாவுக்கு பியா தான் தனித்து நிற்பதையுணர்ந்து தாகவும் பொஸ்னியா விஷயத்தில் ஆரம்பம் திரியாவுக்கு அறிவித்தது .
துருக்கியில் நெருக்கடி . ஐரோப்பாவில் டாயின. அவுஸ்திரியாவின் ஆக்கிரமிப்பு ( போது இளந் துருக்கியர் ராச்சியத்திலே ! பேனியர் சுயாட்சி தமக்கு வழங்க வே படைகள் அல்பேனியரோடு சண்டையிட் காவில் துருக்கிக்கு எஞ்சியுள்ள ராச்சியம்
இத்தாலியும் ஒ 1911 இல் நிகழ்ந்த இந்த சண்டைக்கு நன்று. 1881 இல் பிரான்ஸ் டியூனிலை மடைந்து ஜெர்மனியோடும் அவுஸ்திரியா தினர். 1882 இல் பிரிட்டன் எகிப்தைக் 6 மிஞ்சியிருந்த ராச்சியங்கள் மொறக்கோ திரமுள்ள முஸ்லிம் ராச்சியம். டிரிப்போல் லும் வனாந்தரச் சாதியாரின் கட்டுப்பாட மொறக்கோவைக் கைப்பற்றிய பிரா. னியாவுக்கும் சலுகை வழங்கல். 1900 பற்ற முயன்றது. இதற்குப் பூர்வாங்கமாக ஓர் ஒழுங்குக்கு வர வேண்டுமென்பதை செய்த ஒழுங்கு 1904 ஆங்கில பிரெஞ்சு யாவுக்கு அதன் எதிரேயுள்ள மொறக்கே தாலிக்கு டியூனிசுக்கும் எகிப்துக்குமிடை ரத்தை ஈடாகக் கொடுக்க எண்ணிற்று. இ பட்டது. 1902 இல் பிரான்சும் இத்தாலி கோவுக்குப் பதிலாக டிரிப்போலியைப் மூண்டால் தனது நண்பர்களான ஜெர்ம. யெடுப்பதில்லையெனவும் வாக்களித்தது. 1902 இல் அந்த உறவை மேலும் புதுப்பி பையும் அது எவ்வாறு வகிக்குமென்ற பி தான் உண்டு. அதாவது யுத்தத்திலே எ கொடுக்குமோ அதனோடு சேர்வதற்கு :
இத்தாலி இரண்டு தோணியிற் கால் ஐரோப்பிய ராஜதந்திரிகள் கவனித்துக் முன்னால் இந்த மூக்கூட்டு உறவு பெரிய அது போலியென்பது தெளிவாயிற்று. தொரு ஒழுங்கை இரகசியமாக இத்தா?
1911 இல் இத்தாலி டிரிப்போலியைக் பிற்றான் இத்தாலி 1911 இல் துருக்கியா வை கபளீகரஞ் செய்யத்துவங்கிவிட்டது

முக்கூட்டு நட்புறவுக் குழு
737
சனிடமிருந்து எவ்வித உதவியையும் எதிர் நஷ்யா அறிவித்தது. உடனே சிறிய சேர் தான் அவுஸ்திரியாவுக்கு அடங்கி நடப்ப த்த கிளர்ச்சியை நிறுத்துவதாகவும் அவுஸ்
ஒன்றன்பின் ஒன்றாகப் பல நெருக்கடிகளுண் மடிந்து நிலைமை சிறிது ஓய்வுற்று இருக்கும் ற்றோர் சம்பவம் நிகழ்ந்தது. 1909 இல் அல் ண்டுமெனக் கிளர்ச்சி செய்தனர். துருக்கிப் நிக் கொண்டிருக்கையில், இத்தாலி, ஆபிரிக் ரன டிரிப்போலி மீது பாய்ந்தது.
ட்டமன் பேரரசும் பிய காரணங்களைப் பற்றிச் சிறிது ஆராய்தல் க் கைப்பற்றியதும் இத்தாலியர் ஆத்திர வோடும் முக்கூட்டு அணியொன்றை ஏற்படுத் கைப்பற்றியது. இவ்வாறு வட ஆபிரிக்காவில் வும் டிரிப்போலியுந்தான். மொறக்கோ சுதந் 7 துருக்கியின் ஒரு மாகாணமாயிருந்தபோதி -ற்ற ஆட்சியிலிருந்தது.
ன்ஸ் இத்தாலிக்கும் பிரான்சுக்கும் ஸ்பா வரை பிரான்ஸ் மொறக்கோவைக் கைப் த பிரிட்டன் இத்தாலி ஸ்பானிய நாடுகளோடு - பிரான்ஸ் உணர்ந்தது. பிரிட்டனோடு அது உடன்படிக்கையில் காணப்படுகிறது. ஸ்பானி ரக் கரைப் பிரதேசம் வழங்கப்பட்டது. இத் டயில் கிடக்கும் டிரிப்போலி என்ற வனாந்தி தற்கான நடவடிக்கை 1900 இல் ஆரம்பிக்கப் யும் ஓர் உடன்படிக்கைக்கு வந்தன. மொறக் பெற்றதுமன்றி பிரான்சுக் கெதிராக யுத்தம் னிக்கும் அவுஸ்திரியாவுக்கு மெதிராகப் படை முக்கூட்டுறவில் இத்தாலி அங்கம் வகித்தது. எதுக் கொண்டது. இவ்வாறு இரண்டு பொறுப் சச்சினை யெழலாம். இதற்கு ஒரேயொரு விடை
தக் கட்சி தனக்கு அதிகமான சலுகைகளைக் ! "து சித்தமாயிருந்ததென்பதே.
வைத்தல். இந்த இரண்டுங்கெட்ட நிலையை கொண்டேயிருந்தனர். உலகத்தில் கண்ணுக்கு விஷயமாய்த் தெரிந்தாலும் 1902 இன் பின்னர் தன் கூட்டாளிகளைக் கைவிட்டுவிடக் கூடிய
செய்து கொண்டது. கைப்பற்ற முடிவுசெய்தல். இந்தச் சூழ்நிலை -ச்சியத்திற் பாய்ந்தது. பிரான்ஸ் மொரக்கோ ". இளந்துருக்கிய அல்பேனியப் புரட்சியைச்

Page 814
> 8
- முதலாவது உலக மகா ! சமாளிப்பதில் ஈடுபட்டிருந்தனர். எனவே த தாலி நினைத்தது. மேலும் பிரான்சும் ஏனைய சேரவேண்டுமென வாக்களித்திருந்தன.
இத்தாலியைத் துருக்கியர் கைவிடுதல். இ குவரத்துச் சாதனங்களையும் திரிப்போலிக்கு சண்டை செய்தது. துருக்கியிடமிருந்து அத யுதிர்காலத்தில் தாம் திரிப்போலியைக் கைவி தோன்றிற்று. சுவிற்சலாந்திலுள்ள வாசா டது. அதன்படி திரிப்போலி இத்தாலிக்கு படுத்தப்படும்வரை ரோட்சையும், எஜியன் கன்ஸ்) பரிபாலனஞ் செய்ய இத்தாலிக்கு - இத்தாலியர் லிபியா என்ற பெயரை வழங்கின இத்தாலிக்கு வழங்கப்பட்ட போதிலும் வனா அடக்கியாள்வது செலவுக்குரிய விஷயமாய்
1912 - 13 போல்க இவ்வளவில் இளந்துருக்கியத் துன்பங்கள் லத்தையும், இத்தாலிய யுத்தத்தினால் அது நாலு சிறிய கிறித்தவ ராச்சியங்கள் ம. அடிப்படுத்தவோ, இயலுமான அளவைப் யெடுத்தன. மசிடோனியாவும், அல்பேனிய விருந்தன. கிரீஸ், பல்கேரியா, சேர்பியா தக் கிறித்தவ நாடுகள் . துருக்கியர் அவல , மாத்திரம் இவை போர் வழியில் இறங்கவில்ை வதற்கு முன்னர் துருக்கியர் அல்பேனியப் தற்காக அல்பேனியாவுக்குஞ் சுயாட்சியளி. பகுதி அல்பேனியாவோடு சேர்க்கப்படுமென். வைத் தாங்கள் பங்குபோடவேண்டுமென்று ! திரமூட்டிற்று. இதற்கு உடன்படுவதில்லையென் வல்லமை வாய்ந்த ருஷ்யா இரகசியமாக ஊ படாமல் அது ராசதந்திரமுறையில் ஆதரவ டென்ற எண்ணத்தினால் நாலு நாடுகளும் 191 செய்து அவனுடைய எல்லைக்குள் பிரவேசித்
வெற்றிபெற்ற பல்கேரியர் கொன்ஸ்தாந் யிடம் உள்ள வளங்களெல்லாம் தீர்ந்து பே கள் பலதிசையிலும் சிதறியிருந்த படியாலோ கத்தக்க வெற்றிகள் கிடைத்தன. பல்கேரிய மன் படைகளைப் பாலதிசையிலும் சிதறச் செய் தாந்திநோப்பிளின் கோட்டையில் சரணன வில்லை பல்கேரியர் கொன்ஸ்தாந்தினோப்பிளை பல்கேரியாவின் படைகள் கொன்ஸ்தாந்தி ளான சேபியரும் கிரேக்கரும் மசிடோனியா கிறோ வடக்கு அல்பேனியாவிற் புகுந்தது.

த்தத்துக்கு முன்னர்
நணத்தைத் தவறவிடக் கூடாதென இத் வல்லரசுகளும் டிரிப்போலி இத்தாலிக்கே
த்தாலி தனது கடற்படையையும், போக் அனுப்பிற்று. அங்கேயுள்ள அராபியரோடு ற்குத் துணை கிடைக்கவில்லை. 1912 இலை வேண்டுமென்று இளந் துருக்கியருக்குத் னயில் ஒரு உடன்படிக்கை செய்யப்பட் வழங்கப்பட்டது. உடன்படிக்கை செயற் - தீவுகளான 12 தீவுகளையும் (டொட அனுமதியளிக்கப்பட்டது. டிரிப்போலிக்கு ர். இது துருக்கியால் அடிப்படுத்தப்பட்டு ந்திர இனத்தினர்க்கேயுரியது. இவர்களை விளங்கிற்று.
ன் யுத்தங்கள் தீரவில்லை. துருக்கி ராச்சியம் படும் அவ மேலும் அதிகரித்தமையையுங் கண்ட சிடோனியாவையும் அல்பேனியாவையும் பிடித்துக் கொள்ளவோ நடவடிக்கை ாவும் இந்த ராச்சியங்களின் எல்லையி - மொன்டினீகிறோ என்பனவே - இந் நிலையிலிருக்கிறார்களென்ற காரணத்தால் 3. இத்தாலிய யுத்தம் ஒரு முடிவுக்கு வரு புரட்சிக் காரரைத் திருப்திப்படுத்துவ ப்பதாகவும் மசிடோனியாவின் பெரும் றும் வாக்களித்தனர். இது மசிடோனியா எண்ணியிருந்த அயல் நாடுகளுக்கு ஆத் று அவை உறுதிபூண்டன. அவைகளுக்கு க்கமளித்தது. நேரடியான யுத்தத்திலீடு ரித்தது. ருஷ்யாவின் ஆதரவு தமக்குண் 2 இல் சுல்தான் மீது போர்ப்பிரகடனம் தன. நினோப்பிளை முற்றுகையிடல். துருக்கி எனபடியாலோ, அதனுடைய சைனியங் என்னவோ நேச நாடுகளுக்கு அதிசயிக் தெற்குப் பக்கமாக முன்னேறி ஒட்ட தனர். ஈற்றில் துருக்கியப்படை கொன்ஸ் -ந்தது. யுத்தத்துவங்கி ஒருமாதமாக
முற்றுகையிட்டனர். நோப்பிளை யடையவே நேசப் படைக்க வைக் கைப்பற்றினர். சிறிய மொன்டின்

Page 815
முக்கூட்டு உடன்படிக்ை
1913 இல் துருக்கி கொன்ஸ்தாந்திநே/ வற்றையும் கைவிட உடன்படல். அருச் ஐரோப்பிய வல்லரசுகளின் ஆதரவை நா நிலைமையை ஆராயவிரும்பினர். அதற்கு பட்டவர்கள் யுத்த நிறுத்தத்தை மேற்ெ சமாதான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன 1913 வசந்த காலத்திலே மறுபடியும் 4 நீடிக்கவில்லை. மே மாதத்திலே துருக்கிய கொண்டனர். கொன்ஸ்தாந்தினுேப்பிளையு யையும் தாம் வைத்திருக்கவிரும்பினர். ட யரை ஐரோப்பாவிலிருந்து கலைத்துவிட துருக்கியர் ஐரோப்பாவிலிருந்து கலைக்க ஒட்டமன் பிரதேசம் கைவிடப்பட்டது எதிர்பார்த்தனர். ஆனல் போல்கனில் மறு தேசங்களும் தங்களுக்குக் கிடைத்த ( துருக்கி மசிடோனியாவோடு திரேஸ் எ தலைநகர் வரையுள்ள நாடுகள் எல்லாம்
அல்பேனியாவைக் கூட நேசதேசங்கள் லண்டனிலே கூடிய வல்லரசுகள் மகாநா கின. துருக்கியிடமிருந்து அல்பேனியர் சாமர்த்தியம் பெரிதென்று வல்லரசுகள் அமைப்பதையே வல்லரசுகள் விரும்பின திட்டமிட்டன.
1913 இல் புதிய யுத்தம். அல்பேனியா பகுதிகள் நேசநாடுகள் எதிர் பார்த்த: அதைப் பங்குபோடுவதில் அவை பிண. வது போல்கன் சண்டயேற்பட்டது. இ கெதிராக நின்றன. ஏனெனில் பல்கேரிய டோனியாவைக் கொடுக்க மறுத்தது.
ரூமேனியா கிரீஸ் பக்கம் சேர்தல், போதும் ரூமேனியா இந்த இரண்டாவ துணை வெற்றி பெற்றதை யுணர்ந்து அ வேண்டுமென எண்ணிற்று. அதற்காக ே யாவுக்கெதிராகச் சண்டை செய்தது.
புக்காரெஸ்ட் சமாதானம். மூன்று G டை, நீடிக்கவில்லை. வடக்கேயிருந்து மூ மிருந்து கிரேக்க சேர்பிய சைனியமும் னத்துக்குக் கோரிக்கை விடுத்தது. மசி( கேரியா எடுத்துக் காட்டியபோதிலும், போடாமல் மசிடோனியாவைத் துண்ட யாவுக்கு டேப்ரூஜாவை அடுத்த பல்கே துருக்கியரும் தமது நிலையைச் சீர்ப் மூன்று அயலவர் கொள்ளையடித்துக் கெ துருக்கியும் சும்மா இருக்கவில்லை. ெ

முக்கூட்டு நட்புறவுக் குழு 739
'ப்பிள் தவிர்ந்த போல்கன் பிரதேசமெல்லா கியர் ஆச்சரியமும், துயருமடைந்தவராய் டினர். அவை லண்டனில் ஓர் மகாநாடு கூடி ப் பூர்வாங்க நடவடிக்கையாக போரில் ஈடு ாள்ளவேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர். ா. துருக்கியர் அதற்கு உடன்படாதபடியால் /த்தம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனல் யுத்தம் ப் போல்கன் பிரதேசங்களைக் கைவிட ஒப்புக் ம் அதனையடுத்த மற்முெரு சிறுதரைப்பகுதி பல நூற்முண்டுகளாகவே கிறித்தவர் துருக்கி விரும்பினர். அது இப்போது நிறைவேறிற்று.
LI LILL - 60TIT
1. யுத்தப் பசி அடங்கிவிடுமென எல்லாரும் வபடி யுத்த ஆரவாரமுண்டானது. நாலு நேச கொள்ளையைப் பங்கிடுவதில் முரண்பட்டன. ான்ற நாட்டையும் கொடுத்தது. துருக்கியத்
வழங்கப்பட்டன. i ஆக்கிரமிக்குமென நம்பப்பட்டது. ஆனல் டு அல்பேனியா விஷயத்தில் தடையுண்டாக் நாட்டைப் பறித்துச் சுயாட்சி ஏற்படுத்திய எடுத்துக்காட்டின. சுதந்திர அல்பேனியாவை 7. அதன் எல்லைகளை ஆராய்ந்து வகுக்கவும்
வைக் கணக்கிலெடாமல் விட்டாலும் எஞ்சிய கிலும் பார்க்க மிக அதிகமாயிருந்தபடியால் ங்கிக் கொண்டன. அதன் பயனுக இரண்டா இதிலே கிரீசும் சேர்பியாவும் பல்கேரியாவுக் ா திரேசைவைத்துக் கொண்டு கிரீசுக்கு மசி
முதலாவது போல்கன் யுத்தத்திலே சேராத து யுத்தத்தில் சேர்ந்தது. நேசநாடுகள் இத் து ஆகுசி கொண்டு தனக்கும் பங்கு கேட்க 'சபியாவோடும் கிரிஸோடும் சேர்ந்து பல்கேரி
தசங்கள் பல்கேரியாவை எதிர்த்ததால் சண் மேனிய சைனியமும், தெற்கிலும் மேற்கிலு பல்கேரியாவைத் தாக்கினதும் அது சமாதா டோனியா இடத்தால் வேறுபட்டதென்று பல் சேர்பியாவும் கிரிஸும் அதனைக் காதிலே -ாடிப் பங்குபோட்டுக் கொண்டன. ரூமேனி யப் பகுதியொன்று வழங்கப்பட்டது.
படுத்தினர். விழுந்து கிடந்த பல்கேரியாவை
ாண்டிருக்கும்போது நாலாவது அயல்நாடான 5ான்ஸ்தாந்தினுேப்பிளையடுத்த பிரதேசத்தை

Page 816
"740
முதலாவது உலக மகா |
ஆட்ரியாநோப்பிள் வரை விஸ்தரிக்குமாறு துணைப் பெரியதொரு லாபமன்று. இருந்துப் ஒரு பிராயச்சித்தம் போலிருந்தது.
கிரீஸ், சேர்பியா , மொண்டினிகிறோ, ரூ. போல்கன் யுத்தத்தினால் பெரிதும் பயன. படைந்தது. அதன் வைரம் சிறிதும் அப் யங்களுக்கு அறிகுறிகள் தெரிந்தன.

த்தத்துக்கு முன்னர்
அது கேட்டது. இது துருக்கியருக்கு அத் சமீபத்திலே அது அடைந்த தோல்விக்கு
மனியா ஆகிய நாடுகள் இந்த இரண்டு டெந்தன. ஆனால் பல்கேரியா மனக்கசப் எகவில்லை. வருங்காலத்தில் பெரிய சூழப்

Page 817
35 ஆம் - முதலாவது உலகு
துருக்கியிலும் போல்கனிலும் நிலவிய ெ ளெல்லாம் தமது தரைப்படையையும் கட பட்டன. போர் கட்டாயம் மூண்டுவிடுமெ பிரான்சும் தயார் செய்தன. சமாதானத்ல சாங்கம் முனைந்தாலும் தேசிய வெறி பிடி எதிரி நாடுகளைப் பற்றி வாயில் வந்த ப முடையவர்களின் விருப்பத்தைத் திருத் இதற்கு உதாரணமாக 1912-1913 இல் ந பிரிட்டனும் தம்முள் நிலவிய விரோதங் டாக்குவதற்கு ஒத்துழைத்தன. போல்கல கிக் கூத்தைக் கண்டு அவை யுத்தத்தில் ரே
அவுஸ்திரியாவுக்கெதிராக சேர்பியாவின் வும் அவுஸ்திரியாவின் கோணங்கித்தனத் இல் அவுஸ்திரியா பொஸ்னியாவைக் கைப் பிய கவனத்தைப் பெற்றுக்கொண்டு வந்த . யுத்தத்திலே பெற்ற வெற்றிகளாலும்
அதிகரித்தது. ஆனால் அவுஸ்திரியா மீது . குறைவதற்குப் பதிலாகக் கூடிற்று. புதிய தது. சேர்பியா கடற்கரையை அடைந்து வழியை உண்டாக்க அல்பேனியா மீது கன தடுப்பதில் அவுஸ்திரியா முக்கிய பங்கெடு
சேர்பியா தேசியப்பிரசாரம். எதிர்காலம், நிலைகுலையச் செய்யலாமென சேர்பியா | விரைவில் வரக்கூடிய விஷயமன்றாதலால் அவுஸ்திரியாவிலுள்ள பொஸ்னியரிடமும்
ருஷ்யா சேர்பியாவுக்கு ஆதரவளித்த வருடம் நடத்தி வந்தால் அவுஸ்திரிய ரா திரிய அரசாங்கம் பல்கேரியாவுக்கு இ அதைப்பற்றி அக்கறையெடுக்கவில்லை. இந்த நடவடிக்கையை எடுத்ததற்கு ஒரு ரித்து வந்தமையே. பொஸ்னிய நெருக். இனத்தைச் சேர்ந்த தமது உறவினரைக் கத்தவறவில்லை. மேலெழுந்த வாரியாக அ நிலையை அடைந்த போதிலும் இப்பிண பிணக்காகவேயிருந்தது. இவ்விரு வல்லா முக்கூட்டு உடன்படிக்கை நாடுகளும் மா
அவுஸ்திரிய சிங்காசனத்துக்கு வாரிச. யிலே, 1914 ஆம் ஆண்டு ஜூன் மாதம்

புத்தியாயம் மெகாயுத்தம் 1914
நருக்கடிகளைப் பார்த்துவிட்டு பெரிய நாடுக ற்படையையும் அதிகரிக்கும் வேலையில் முற் ன்ற எண்ணத்தால் ருஷ்யாவும் ஜெர்மனியும் தயுண்டாக்கும் முயற்சியில் எந்த ஒரு அர த்த பத்திரிகைகள் நையாண்டி செய்தன. டி திட்டின. நன்மையைக் காணும் சுபாவ தி செய்யும் நிகழ்ச்சிகளும் நிகழாமலில்லை. டந்த போல்கன் யுத்தத்திலே ஜெர்மனியும் களை மறந்து போல்கனில் சமாதானமுண் ரில் நடைபெறும் சிறு நாடுகளின் கோணங் மாதிக்கொள்ள முற்படவில்லை.
ஆத்திரம். ஆனால் அவுஸ்திரியாவும் ருஷ்யா இதைப்பார்த்துச் சும்மாயிருக்கவில்லை. 1908
பற்றிய காலந்தொடங்கி சேர்பியா ஐரோப். து. அதனுடைய அகம்பாவம் அது போல்கன் அதனாலுண்டான பிரதேசலாபங்களினாலும் அதற்கிருந்த விரோதம் இந்த வெற்றிகளினால்
குறைகளை அவுஸ்திரியா மீது அது கற்பித் து தனக்குக் கடல் மூலம் வெளியேற ஒரு னபோட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அதைத் இத்துக்கொண்டது. த்திலே ஒரு யுத்தமுண்டாகி அவுஸ்திரியாவை கனவு கண்டுகொண்டிருந்தது. ஆனால் அது இரகசிய சங்கங்களை சேர்பியா அமைத்து சேர்பியரிடமும் பிரசாரஞ் செய்து வந்தது. து. இந்த இரகசியப் பிரசாரத்தைப் பல ச்சியத்தின் அத்திவாரம் நிலைகுலையும். அவுஸ் தைப்பற்றி முறையிட்ட போதிலும் அது பெரிய வல்லரசுக்கெதிராக சிறிய சேர்பியா காரணம் ருஷ்யா இந்தப் பிரசாரத்தை ஆத கடி மறுபடியும் தலைதூக்குமானால் ஸ்லாவிய - கைவிடமாட்டாதென ருஷ்யா உறுதியளிக் வுஸ்திரியாவும் சேர்பியாவும் சகிக்க முடியாத க்கு அவுஸ்திரியாவுக்கும் ருஷ்யாவுக்குமுள்ள சுகள் மூலம் முக்கூட்டு நட்புறவு நாடுகளும், மறமுகமாகச் சிக்கிக் கொண்டன. னவர் கொலைசெய்யப்படல். இந்தச் சூழ்நிலை 28 ந் தேதி பொஸ்னியத் தலைநகரில் பவனி
741

Page 818
742 முதலாவது உல
சென்று கொண்டிருந்த போது அவுஸ்திரி பிரான்சிஸ் பேர்டினண்டும் அவருடைய ப செய்தி வெளிவந்தது. கொலை செய்தவன் பிரின்சிப் என்பவன். அவன் கூட்டத்திலே ! போது, வெளிப்பட்டுத் துப்பாக்கியினுல் இ லாவது உலக யுத்தம் கால் கொண்டது.
யுத்தத்திற்குரிய நேரடிக்காரணங் யுத்தத்திற்குரிய நேரடிக்காரணங்களும் உலக மகா யுத்தம் நாகரிகத்தை அழித்து பற்றிப் பலரும் ஆராய்ந்தார்கள். ஆரம்பத்தி வேண்டியிருக்கிறது. யுத்தத்துக்குரிய அளர. சில முக்கியமான வளர்ச்சிகளோடு சம்பர் இருந்து வந்தன. அண்மைக் காரணங்கள் இலேசாக அறிந்து கொள்ளலாம். அாரத் பொது மக்கள் அண்மைக் காரணங்களுக் காரணங்களே ஆராய்ச்சியாளர்க்கு முக்கிய தூரக்காரணங்கள். சரித்திரப் போக்கை மாறும் நாகரிகம் அடையும் உருவங்களிலிரு பதை அறிவர். இதை உணர்ந்தால் எங்கள் இது என்பதைத் தெரிந்து கொள்வர். மே நெருக்கடி இது என்பதைக் தெரிந்து கொ ஆராய்ச்சிப் பொருளாகக் கொண்ட இந்த
யுத்தத்துக்கு ஏதுவான சக்திகளைப் பற்றியு பிட்டிருக்கிருேம். இருந்தும் அவை தெளி வில்லை. அதை இப்போது செய்வோம். ஒரு தெனக் கருதக்கூடாது. அவையெல்லாம் சம யுத்தத்துக்கு காரணமாகின்றன.
ஐரோப்பிய நாடுகளிடையே போட்டி, ! நாடுகள் ஒன்றேடொன்று போட்டியிட்டு வ நாடுகளையும் கட்டுப்படுத்திய போதிலும், ! போதிலும் ஒவ்வொரு நாடும் தாம் நினைத்த பட்டுத் தமது நலத்தைப் பெற யுத்தத்திற் பொழுதும் யுத்தப்பீதியிலிருந்து வந்தது. ! உண்டாயிற்று. இந்த ஆபத்திலிருந்து தப்பு யறையில்லாத இறைமையைத் தியாகஞ் செ உண்மையான காரணம் தேசீயவெறி. பிரெ யுடைய நாடுகளெல்லாம் தேசாபிமான உை அரசியல் சுதந்திரமில்லாது பிளவுபட்டிரு உணர்ச்சியென வழங்கப்பட்டது. தேசாபிம படத்தக்கனவானுலும், இந்த உணர்ச்சியின் பேற்றுக்கு அவசியமானலும் அடிக்கடி இவ் வத்தை உண்டாக்கிற்று. இது அதீத தேசிய வெறுப்பும், துவேஷமும் குடிபுகுந்தது.

க மகாயுத்தம்
பச் சிங்காசனத்தின் வாரிசான கோமகன் ாரியாரும் கொலை செய்யப்பட்டனர் என்ற இளம் பொஸ்னியா வாசியான கவ்ரிலோ ன்று ஒரு வீதியின் முடுக்கில் பவனி வரும் ருவரையும் சுட்டான். அதன் பயணுக முத
களும் மறைமுகக் காரணங்களும்
மறைமுகக் காரணங்களும். முதலாவது விட முயன்றதால் அதன் காரணங்களைப் ேெலயே ஒரு வேறுபாட்டை எடுத்துக் கூற க் காரணங்கள் மேல் நாட்டு நாகரிகத்தின் தப்பட்டவை. அவை பல தலைமுறையாக மேலெழுந்த வாரியாயுள்ளவை. அவற்றை துக் காரணங்களை முதலில் ஆராய்வாம். கே முக்கியத்துவம் கொடுத்தாலும் துளாக் மானவையும் உண்மையானவையுமாகும்.
அறிந்தவர்கள் முதலாவது மகாயுத்தம், நந்தும், போக்கிலிருந்துமேயுண்டாகுமென் நாகரிகத்துக்கு ஏற்பட்ட பெரிய நெருக்கடி னுட்டு நாகரிகத்துக்கு ஏற்பட்ட பெரிய ள்வர். மேனுட்டு நாகரிகத்தையே முக்கிய நூலில் 1914 ஆம் ஆண்டிலுண்டான மகா ம் குழ்நிலைகளைப்பற்றியும் அடிக்கடி குறிப் வாக இன்னும் அட்டவணைப்படுத்தப்பட காரணம் மற்றதிலும் பார்க்க முக்கியமான காலத்தனவாய், ஒன்ருேடொன்று கலந்து
ர்ேதிருத்தக் காலந்தொட்டே ஐரோப்பிய ந்தன. சர்வதேசச் சட்டமொன்று எல்லா பொதுப்படையான வழக்கங்கள் இருந்த படி சுய நலத்தைக் கருதிச் செயலில் ஈடு கூட இறங்கின. இதனுல் ஐரோப்பா எப் சில சமயம் யுத்தம் காலத்துக்குக் காலம் வதற்கு நாடுகள் தாம் அனுபவித்த வரை ப்யவேண்டியிருந்தது.
ஞ்சுப் புரட்சியின் பின்னர் தனி இறைமை ார்ச்சி உடையனவாயின. அடிமைப்பட்டு த நாடுகளில் இந்த உணர்ச்சி தேசிய ானமும் தேசீய உணர்ச்சியும் போற்றப் அடிப்படையில் வளர்ந்த நாடுகளின் நிலை வுணர்ச்சி நாடுகளிடையே ஒரு அகம்பா மாயிற்று. இதனல் மற்ற நாடுகளிடத்து

Page 819
முதலாவது உல.
உண்மையான மூன்ருவது காரணம் ஏகா நாடுகளிலே கைத்தொழிற்புரட்சி ஏற்பட்ட ஏற்படுத்த அந்நாடுகள் முயன்றன. இந்த மு றைக் கற்பித்தன. அது நாகரீகப் படுத் வியாபாரத்தால் பெரும் பொருள் கிடைக் ஆபிரிக்கா ஆகிய நாடுகளிலே உள்ள மிலே விக் கொண்டன. இந்த ஏகாதிபத்திய ஊ வேண்டுமென்ற நோக்கம் சொற்ப மிருந்தா சேர்ப்பதும் அதிகாரம் பெறுவதுமேயாகும் நாலாவது உண்மைக்காரணம். இந்த ஏக கிக்காரரையும் கம்பெனி முதலாளிகளையும் டிற்று. பணக்காரருக்குச் சுயநலம் அதிகம் பாதுகாக்கத் தத்தம் அரசாங்கம் ராணுe கேட்டனர். இதனை அடிமைநாடுகளும் ஐே நாடுகளும் ஆட்சேபித்தன.
ஐந்தாவது உண்மைக்காரணம். தமது கெ பின்பற்ற வேண்டுமென்று ஒவ்வொரு வல்ல தரைப்படையையும் அதிகரித்தன. அதனல் வரிகள் உயர்த்தப்பட்டன. நாடுகளின் தே படைப்பலம் அதிகரிக்கவே வல்லரசுகளிடை ஆரும் உண்மைக்காரணம். பாதுகாப்பை பைத் தேட முனைந்தன. 1907 வரையில் ஐ இப்பிரிவு முக்கூட்டு உடன்படிக்கை முக்கூ னது, பதினேழாம் நூற்றண்டிலே சர்வ ஐரோப்பிய கூட்டுச்சங்கமே சமாதானத்தை நாடுகளிடையே உண்டாகும் பிணக்கைத் பட்ட சம்பிரதாயமற்ற கூட்டுறவு முறையே இருகட்சிகள் ஐரோப்பாவில் போட்டியிட்டு டுறவுக்குப் பங்கமேற்பட்டது. இரு கட்சிக யும் கவனிக்கும் போது தமது அந்தஸ்,ை டன. இரண்டு கட்சியில் ஒன்று யுத்தஞ் செ நிபந்தனைப்படி மற்றதும் யுத்தத்தில் ஈடுபட
ஏழாவது உண்மைக்காரணம். நாகரிகச் ஞம், கலைகள் என்பன வெல்லாம் போதித் காரணங்களெல்லாம் பலமற்றதாகச் செய் கச் சமுசயம், பயம், வைரம் என்பவற்ற மனுேபாவம் முன்னர்கூறிய காரணங்களி கொள்ளக் கூடாது. இந்தச் சமுசயமும் ஜூலை மாதத்தில் வல்லரசுகளெல்லாம் வெறி றது பிடிக்கச் சென்றதற்குக் காரணமாகுப் அவுஸ்திரியாவும் ஜெர்மனியுஞ் சொல்லு காரணம், அவுஸ்திரிய அரசகுமாரனைக் களுமே சாஜீவோ கொலை பொதுப்படைய

5 மகாயுத்தம் 743
திபத்திய ஆசை. தேசிய உணர்ச்சியுள்ள தும் பின்தங்கிய நாடுகளிலே சந்தைகளை யற்சிக்கு அந்நாடுகள் அழகிய பெயரொன் ாதும் கைங்கரியமெனப்பட்டது. தமக்கு கிறதென்பதை வெளிக்காட்டாமல் ஆசியா ச்சரைப் பண்படுத்துகிருேமென்று சொல் க்கங்களிடையே பிறர்க்கு நன்மை செய்ய லும், அவற்றின் பெரும் நோக்கம் பணஞ்
).
"திபத்தியம் தேசீயத்தொடு இணைந்து வங் வெளிநாடுகளில் முதலீடு செய்யத் தூண் ; இந்த முதலாளிகள் தமது முதல்களைப் வப் பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனக்
ராப்பாவில் போட்டியில் முனைந்த ஏனைய
ாள்கைகளை நிலைநாட்ட யுத்ததந்திரத்தைப் ரசும் நினைத்துத் தமது கடற்படையையும் 0 செலவுகள் அதிகரித்தன. அதிகரிக்கவே சீயக் கடன் எல்லை மீறி அதிகரித்தது. யே சமுசயமும் மனக்கசப்புமுண்டாயின. முன்னிட்டு நாடுகள் மற்ற நாடுகளின் நட் ஐரோப்பா இரண்டு கட்சியாகப் பிரிந்தது. ட்டு உறவு என்ற அடிப்படையில் உண்டா தேசச் சட்டம் தோன்றியகாலந்தொட்டு உண்டாக்கும் சாதனமாயிருந்து வந்தது. தீர்த்து வைக்க வல்லரசுகளிடையே ஏற் இது. பூரணமாக ஆயுதபாணிகளாயுள்ள க் கொண்டு நின்றதால் ஐரோப்பிய கூட் வரும் அவ்வப்போதுண்டான பிரச்சினைகளை த நிலைநாட்டுவதையே பெரிதெனக்கொண் ய்யத்தீர்மானித்தால், உடன்படிக்கைகளின் -வேண்டிய நிலைமையுண்டாகும்.
சாதனங்களான வியாபாரம், சமயம், விஞ் துவந்த நல்லெண்ணத்தை மேலே கூறிய து விட்டன. நல்லெண்ணத்துக்குப் பதிலS உண்டாக்கின. உள் நூற்பாங்கான இந்த ன் விளைவே. இதை அற்ப விஷயமெனக் பயமும் வைரமுமே 1914 ஆம் ஆண்டு பிடித்தவைபோல ஒன்றன் கழுத்தை மற்
ம் காரணம். யுத்தத்துக்கு உடனடியான கொன்றமையும் அதனுல் ஏற்பட்டவிளைவு ாக முன்னெரு போதுமுண்டாகாத அரசி

Page 820
744 முதலாவது 2
யற் கொந்தளிப்பையுண்டாக்கியதும், ஒ6 வென்று கூறி மற்றப்பக்கத்திலே குற்ற யாவும் ருஷ்யாவிற் பழியைப் போட்ட தூண்டு கோலாயிருந்தவை பிரிட்டனும் முக்கூட்டு உடன்படிக்கைக்காார் ஜெர்! படிக்கையாளர் ஜெர்மனிeது முற்முக திரியா உடந்தையாயிருந்ததெனவுங் கூடி தித்தாபனங்களும் தந்திச் செய்தித்தாப ராயம் வெளிநாட்டின் கவனத்தைப் ெ கைசரே அதற்குப் பொறுப்பாளி என்ற நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் மேலும் உறுதியடைந்தது. யுத்தம் முடி மனதில் அக்கருத்து அசைக்க முடியாத அவை வேர்சேல்ஸ் உடன்படிக்கையிலே விட்டன.
அண்மைக்காரணங்கள் யுத்தத்துக்குப் முடிந்ததும் பிரசார நோக்கமின்றி Glazu 1. அரசியல் வாதிகளும் ராஜதந்திரிகளும் பங்கை வெளியிடும் நோக்கமாகவோ, ம குற்றங்களை எதிர்க்கும் நோக்கமாகவோ விஷயங்கள் தெளிவாயின. தனிப்பட்டவர் அரசாங்கசாசன இலாக்காக்கள் யுத்தஞ் பும் தஸ்காவேஜுகளையும் வெளிப்படுத்தி படை யாக்கப்பட்டன. 1914 ஆம் ஆண்டி யில் அரசாங்கங்கள் எடுத்த முடிவுகள் ச வல்களைக் கொடுத்தன. சில சந்தர்ப்பங்க தங்களாக மேற்கொண்டு வந்த அந்நிய நா வந்தன. இந்தத் தகவல்களை வெளியிடுவ ஆனல் ருஷ்யா அவுஸ்திரிய ஹங்கேரி, ஜெ புதிய புரட்சி அரசாங்கங்கள் 1917-1 இவை தம் நாட்டுப்பழைய ஆட்சிப் பீடத் பட்டன என்பதைக் காட்டுவதற்காக, ே மக்களுக்கு அவற்றின் இரகசிய அறிக்ை
-60T.
எல்லா நாடுகளும் தமது சாசனசாலைக வைத்தன. ருஷ்யாவும், அவுஸ்திரியாவும், ! வெளியிடவே லண்டனும், பாரிஸும் அள் டானது. ஐரோப்பிய நாடுகள் தனி இ6 இதுவரை இத்தகையதொரு சந்தர்ப்ப நிகழ்ந்த ஒரு நெருக்கடி பற்றிய தகவல்! பதைப் பற்றியும் எத்தகைய கொடிய பற்றியும் பொதுமக்கள் அறிவதற்கு இ வில்லை.
யுத்தத்துக்கு யார் பொறுப்பாளி என்ப தத்தைப் பற்றிய சான்றுடன் கூடிய ப6

உலக மக்ாயுத்தம்
வ்வொருபக்கத்தினரும் தாம் குற்றவாளியல்ல. ந்தைப் போட்டனர். ஜெர்மனியும் அவுஸ்திரி ன. அவ்வளவில் நில்லாமல், ருஷ்யாவுக்குத்
பிரான்சுமெனக் கூறின.
மனி மீது பழி போட்டனர். முக்கூட்டு உடன் ப்பழியைப் போட்டுவிட்டு அதற்கு அவுஸ் னெர். இவர்கள் கையிலேதான் உலகச் செய் னங்களுமிருந்த படியால் இவர்கள் அபிப்பி பற்றது. ஜெர்மனியே பழிகாான், ஜெர்மன் கருத்து உறுதியாக நம்பப்பட்டது. யுத்தம் வருடந்தோறும் இந்தக் கருத்து மேலும் வுக்கு வந்த போது ஜெர்மனியின் எதிரிகள் ; நம்பிக்கையாய் வேரூன்றி விட்டபடியால்
அதை வெற்றி வெறியோடு பொறித்து
பிந்திய காலத்தில் ஆராயப்பட்டன. யுத்தம் ங்களை ஆரஅமர ஆராயக் கூடியதாயிருந்தது. அப்பெரிய யுத்தத்திலே தமக்கு ஏற்பட்ட கிப்பு குறைவான தம் மேற் சுமத்தப்பட்ட யுத்தத்தைப் பற்றி எழுதினர். அப்போது *கள் கூறிய சமாதானங்கள் ஒரு புறமிருக்க சம்பந்தமாகத் தம்மிடமிருந்த அறிக்கைகளை ன. அதனுல் விஷயங்கள் உலகுக்கு வெளிப் ன் நெருக்கடியின் போது மணிக்கொருவகை ம்பந்தமாக இச்சாசனங்கள் தெளிவான தக ளிலே ஒரு வல்லரசு யுத்தத்தின் பல தசாப் ட்டுக் கொள்கை பற்றிய தகவல்களும் தெரிய து ஐரோப்பிய அரசுகளின் வழக்கமன்று. ஜர்மனி ஆகிய நாடுகளிலே அரசே மாறிற்று. 918 இல் இந்நாடுகளிலே நிறுவப்பட்டன. திேலிருந்து முற்முகத் தெர்டர்பு துண்டிக்கப் மலே கூறிய வழக்கத்துக்குமாமுகப் பொது ககளும் செய்திகளும் தெரியப்படுத்தப்பட்
ளைப் பொது மக்கள் பார்வைக்குத் திறந்து பேர்லினும் தமது ராஜதந்திர அறிக்கைகளை வாறே செய்ய வேண்டிய நிர்ப்பந்த முண் றைமை பெற்று விளங்கிய காலத்திலிருந்து ம் ஏற்படவில்லை. முன்னர் அண்மையில் ளையும், அது எவ்வாறு தீவிரமடைந்ததென் தீர்மானங்கள் செய்யப்பட்டன என்பதைப் ந்தகைய சந்தர்ப்பமொன்று கொடுக்கப்பட
து இன்றும் விவாதத்துக்குரிய விஷயம். யுத் தகவல்கள் இருப்பதால் ஆராய்ச்சியாளர்

Page 821
முதலாவது உலக
அதைப்பற்றி ஒருமித்த அபிப்பிராயத்துக்கு லாம். ஆனல் அது தவறு. ஏனெனில் ஆராய ராயம் கிடையாது. மேலும் தகவல்களுக்கு கொடுத்திருக்கிறர்கள். மனிதர் ஆக்கிய சாக கம் உண்டாவது இயல்பே. எனவே யுத்தத் பற்றிப் பலவிதமான அபிப்பிராயம் இப்போ
பொறுப்புப் பலருக்குமுண்டு. 1914 இல் கள் பயனற்றவை என்றும் ஜெர்மனி மீதே தற்கு பொறுப்புப் போட முடியாதென்றும் பட்ட அவுஸ்திரியா, ருஷ்யா, ஜெர்மனி, பிர பொறுப்புடையனவென்று சிறந்த ஆராய்ச் பொறுப்பென்ற கொள்கையை அவர்கள் மறு டென அபிப்பிராயந் தெரிவிக்கின்றனர். இ6 யில் நடந்த நிகழ்ச்சிகளை இன்று கிடைக்கு
1914 ஜூலையில் ராஜ
அவுஸ்திரிய முடிக்குவாரிசான இளவரசன இனத்தைச் சேர்ந்த பொஸ்னிய இளவல் ஒ( என்று வழங்கப்படும் பயங்கரவாதிகளின் ச செய்தான். இந்தக் கட்சியிலே சேர்பிய ரா கின்றனர். இவர்களுள் செல்வாக்குடையவன் அரசாங்கத்துக்கு இச்சதியைப் பற்றித் தொ இதைத்திட்டமிட்டுச் செய்தனர்.
சதியைப் பற்றி அவுஸ்திரியர் ஆராய்ச்சி. ரணை நடத்திற்று. பூர்வாங்க விசாரணையிலே யும் அரசாங்க உத்தியோகத்தர் பலரைப் ட சதியைப் பற்றிய விவரங்களெல்லாம் கிடை சாட்டைப் பிரசுரித்து சேர்பியாவை அவம அவுஸ்திரியாவின் இறுதி எச்சரிக்கை. 6 மணிக்கு அவுஸ்திரிய ஹங்கேரி வெளிந பெல்கிரேட்டுக்கு இறுதி எச்சரிக்கைவிடுத் வுக்கெதிராகச் செய்யும் பிரசாரத்தை உட யில் சேர்ந்தவர்களுக்கெதிராகச் சட்ட நட ரணையிலே அவுஸ்திரிய அதிகாரிகள் பங்கு கையில் கேட்கப்பட்டது. இதற்கு 48 மணி மென்றும் கோரப்பட்டது.
சேர்பியாவின் திருப்தியற்ற பதில். ஜூல்ை பிற்று. அவுஸ்திரியா கேட்டதற்கெல்லாம் சிய அதிகாரிகள் சேர்பியப் பூமியில் விசா பியாவின் அரசியல் தனித்தன்மைக்குப் பா திரியர் உடனே சேர்பியாவிலுள்ள தமது அ யற்றதெனத் தெரிவித்தனர். சேர்பியா த ராணுவத்தைச் சேர்க்கக் கட்டளை கொடுத்

மகாயுத்தம் 745
வருவார்களெனப் பொது மக்கள் எண்ண ச்சியாளரிடையே ஒரு முகமான அபிப்பி ப் பலவிதமான விளக்கத்தை அவர்கள் னங்களைப் பற்றி இவ்வாறு பலவித விளக் ஏக்கு யார் பொறுப்பாளி என்ற விஷயம் தும் இருந்துவருகிறது. இரு பக்கத்தாரும் வெளியிட்ட அறிக்கை ருஷ்யா மீதோ யுத்தத்தை ஆரம்பித்த ஒரு அபிப்பிராயம் உண்டு. யுத்தத்திலிடு ான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளெல்லாம் யாளர் முடிவு செய்துள்ளனர். ஒருவரே த்து எல்லாருக்கும் ஓரளவு பொறுப்புண் பவாறு தெளிவு படுத்திக் கொண்டு ஜூலை ம் தகவல்களை வைத்து ஆராயலாம்.
தந்திர நெருக்கடி
ாயும் அவருடைய மனைவியையும் சேர்பிய ருவன் கொலை செய்தான். இவன் கருங்கை ங்கத்தின் அாண்டுதலினல் தான் இவ்வாறு ணுவ உத்தியோகத்தர் பலர் அங்கம் வகிக் உளவறியும் பிரிவின் தலைவன். சேர்பிய ரிந்திருந்தாலும் கருங்கை இயக்கத்தினரே
கொலை நடந்தவுடன் அவுஸ்திரியா விசா சேர்பியப் பிரசாரச் சங்கங்களைப் பற்றி பற்றியும், சான்றுகள் கிடைத்தன. ஆனல் க்கவில்லை. இருந்தும் அவுஸ்திரியா குற்றச் ானப்படுத்த எண்ணிற்று. ஜூலை மாதம் 23 ந் தேதி பிற்பகல் rட்டு மந்திரி கெளண்ட்பேர்ச் கோல்ட் ார். சேர்பிய அரசாங்கம், அவுஸ்திரியா னடியாக நிறுத்த வேண்டுமென்றும், சதி வடிக்கையெடுக்க வேண்டுமென்றும் விசா பற்ற வேண்டுமென்றும் அந்த எச்சரிக் ரி நேரத்திலே பதில் கொடுக்க வேண்டு
25 இல் சேர்பியா தனது பதிலை அனுப் இணக்கந் தெரிவித்தபோதிலும் அவுஸ்தி ணை நடத்த முடியாதென்றும் அது சேர் கம் விளைவிக்குமென்றும் கூறிற்று. அவுஸ் தாாலயத்தை மூடிவிட்டுப் பதில் திருப்தி னது பதிலை அனுப்புவதற்கு முன்னரே
卤7·

Page 822
746 முதலாவது
அவுஸ்திரியா சேர்பியாமீது யுத்தம் ெ தனது ராணுவத்தைச் சேர்த்தது. ஜூ8 யாவுக்கு ஆத்திரமூட்டக்கூடாதென்ற 6 வப்படைகளையே அவுஸ்திரியா அழைத் ஜேர்மன் ஆதாவைப்பெற்றுக்கொண்ே சேர்பியாவுடன் சண்டை செய்வதைய யுமே அவுஸ்திரியா நோக்கமாகக் கெ அவுஸ்திரியாவுக்கெதிராகச் செய்து வந், கைக் குறைத்து விடுகிறது. அதனைத் த பிக்க வேண்டும் என்ற எண்ணம் பல யால் கவுண்ட் பேச்ரோல்ட் யுத்தத்தை சரிக்கை கொடுக்கு முன்னர் பேர்ச்ரோ: வின் பாதுகாப்பை உத்தேசித்து அது மெடுக்கலாமென்று ஜெர்மனி ஜூலை மா, அவுஸ்திரியாவுக்கு ஆதரவளித்தபோ. வில்லியம் சக்கரவர்த்தியும் அவருடைய யாவின் செய்கை சேர்பியா தண்டிக்கப் வாறு கருதுமென்பதையடுத்தே பொது னும் எதிர்பார்த்தன. சேர்பியா குற்றஞ் ஏற்றுக்கொள்ளலாமென ருஷ்யா நினைக் தென்றும் அவை நினைத்தன.
ருஷ்யா சேர்பியாவுக்குப் பூரண ஆதா அவுஸ்திரியாவும் நினைத்தது தவறு. ஆர னப்படுவதை விரும்பவில்லை. இப்போது கப்பட்டது. மேலும் சேர்பியர் ஸ்லா ருஷ்யா அவர்கள்மீது அபிமானமுடைய நிலைமையில் சேர்பியாவின் சுதந்திரமும் சியமாயிருந்தன. அவுஸ்திரியாவும் ஜெ வாக்குப்பெறுமென்றும் அதையும் தொ பாதுகாப்புக்கு ஆபத்துண்டாகுமென்று. ளிலே சமீப காலமாக ருஷ்யா ஜெர்மன் ே ாேட்டிலும் இவ்விரு வல்லரசுகளின் ஆதி தாத் வரை இடையீடின்றி அவை ஆதிச்
கைப்பற்ற வேண்டுமென்ற ருஷ்யக் கனவு
ருஷ்ய வெளிநாட்டு மந்திரி படை ே மிகைப்படுத்தப்பட்டதாயிருந்தாலும், க அலும் இரண்டாவது நிக்கலசும் அவருடை னடியாக நடவடிக்கையெடுத்தனர். ஜூை எச்சரிக்கை முடிவதற்கிடையில் ருஷ்யா தது. இதன் பயனக அவுஸ்திரியா அச்ச நடந்து கொள்ளுமென்று ருஷ்யா நினைத் கையெடுக்குமாறு அதிகாரிகளைத் தூண்டி சேர்பியா மீது அவுஸ்திரியா படையெடுத் வரை எதிர்த்து நின்முர். அவ்வளவில் அ6

உலக மகாயுத்தம்
தாடுத்தல். பதில் கிடைத்ததும் அவுஸ்திரியா
28 இல் யுத்தப்பிரகடனஞ் செய்தது. ருஷ் , ண்ணத்தால் சேர்பிய எல்லையிலுள்ள ராணு து.
- அவுஸ்திரியா யுத்தப்பிரகடனஞ் செய்தது. ம் சாஜீவோ கொலைக்குப் பழிவாங்குவதை ண்டதென்பதில் சந்தகேமில்லை. சேர்பியர் பிரசாரம் ஹப்ஸ்பேர்க் அரசின் செல்வாக் டுப்பதானல் நல்லதொரு பாடத்தைப் படிப் வருடமாகவே வியன்னுவில் நிலவி வந்த படி * தொடர முற்பட்டார். சேர்பியாவுக்கு எச் ட் ஜெர்மனிக்கு அறிவித்தால் அவுஸ்திரியா சேர்பியாவுக்கெதிராக என்ன நடவடிக்கையு நம் 5 ஆந் தேதி அறிவித்தது.
து ஜெர்மனியின் நோக்கம். இரண்டாவது முதன் மந்திரியான பெத்மனும் அவுஸ்திரி படும் முறையை முக்கூட்டுறவு நாடுகள் எவ் யுத்தமேற்படலாமென வியன்னுவும் பேர்லி செய்தபடியால் அதற்கு தண்டனையை அது கக்கூடுமென்றும் அப்படியானுல் யுத்தம் வரா
rவளித்தல். இந்த விஷயத்திலே ஜெர்மனியும் ம்பத்திலிருந்தே ருஷ்யா சேர்பியா அவமா சேர்பியாமீது படையெடுத்து யுத்தம் துவங் விய இனத்தைச் சேர்ந்தவர்களாதலாலும் தாயிருந்தது. மேலும் 1914 இல் நிலவிய பாதுகாப்பும் ருஷ்ய நலவுரிமைகளுக்கு அவ *மனியும் கொன்ஸ்தாந்திநோப்பிளில் செல் நிவாயையும் அவை பெற்ருல் ருஷ்யாவின் ம், ருஷ்யா நினைத்தது. இந்தப் பிரதேசங்க சல்வாக்கு அதிகரித்துக் கொண்டது. பெல்கி க்கம் பெருகுமானுல் பேர்லினிலிருந்து பாக் கஞ் செலுத்தலாம். எனவே பொஸ்பரஸைக்
சிதைந்து விடும்.
Fர்த்தல். இவ்வாறு ருஷ்யா கொண்ட பயம் ாரணமில்லாமலில்லை. எப்படியிருந்த போதி ப அயல் நாட்டு மந்திரியான சசனேவும் உட
25 இல் அவுஸ்திரியாவிடுத்த இரண்டு நாள் பூர்வாங்க ராணுவ நடவடிக்கைகளை எடுத் முற்று சேர்பியா விஷயத்தில் கண்ணியமாக தது. மேலும் தீவிரமான ராணுவ நடவடிக் ற்று. இந்த ராணுவ நெருக்குதலைச் சசனேவ் ததென்ற செய்தி ஜூலை 28 இல் வெளியாகும் ருடைய பொறுமை அடங்கிவிட்டது. அதன்

Page 823
முதலாவது உலக
பின் அவர் ராணுவத்துக்கு எதிர்ப்புக் காட்ட வுக்கெதிராக ராணுவத்தை அழைக்க சாரிட கூறிய பொழுது அவர் மாறு சொல்லவில்லை. ச வருமான சஞ்சல சுபாவமுள்ள நிக்கலஸ் இந்த மதந் தெரிவித்தார். ஆனல் அக்கட்டளையை அடுத்த நாள் சசனேவ் சாரிடம் நேரிற் போய் செய்வித்தார். அவுஸ்திரியாவுக்கும் ஜெர்மனிக்( கட்டளை பேசிற்று. மறுபடியும் தமது மனத்ை டர் ஸ்பர்க்கிலிருந்து தந்தியிற் கட்டளைகள் ஐ மணிக்கு அனுப்பப்பட்டன. உடனே ருஷ்யாே பெற்றது.
படை திரட்டல் என்ருல் யுத்தம். அரைகுை யையுந் திரட்டுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட் ாாணுவத்தினரெல்லாருக்கும் தெரிந்த விஷயம் களும், ருஷ்ய ராணுவத்தலைவர்களும் தமது போது இந்த அபிப்பிராயம் எழுத்திலே பதிச் சோங் உட்பட்ட ராணுவ அதிகாரிகளும் த. யென்பதை உணர்ந்தனர்.
பிரெஞ்சு நேசநாட்டிலிருந்து ஆதரவு கிடை தீர்மானமாகவும் விரைவாகவும் நடவடிக்கை என்ற பிரெஞ்சுத் தூதர் இந்த நெருக்கடி தொ ருஷ்யாவின் பக்கத்திலே வைத்துக் கொண்ட இதற்கு எவ்வளவு தூரம் அதிகாரமளித்தார்கெ பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரின் கீழிருந்த பி பதை உணர்ந்திருந்தாலும், ருஷ்யா ஆக்கிாமி தில் ஆவலுள்ளதாயிருந்தது. ருஷ்யாபடைதி இரகசியமாக வைத்திருக்கவேண்டுமென்றும், ! தென்று கூறுவதற்கு வசதியாக அதைச் செய் அபிப்பிராயத்தைத் தெரிவித்திருந்தார்.
பிரிட்டன் பிரான்சுக்களித்த வாக்குறுதி. விசேடமாக பிரிட்டனைப் பொறுத்த வரையிலு 1904 துவக்கம் பிரான்சுக்கும் பிரிட்டனுக்கு ஆனல் இத்தகைய தொரு நெருக்கடியில் ஒ மென்ற கட்டுப்பாடு இருக்கவில்லை. இருந்தும் 1 ஐக்கியம் வலுவடைந்தது. எதிர்காலத்திலே ஈடுபடவேண்டுமென்ற காரணத்தால் இருநாடு பாஷணைகளையும் தரைப்படை சம்பந்தமான 1912 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆந் தேதி இந்நட அயல் நாட்டு மந்திரியான சேர் எட்வர்ட் கிரே டால் பிரிட்டன் அதற்கு உதவி புரியுமென்ற க் எழுதினர்.
பிரான்ஸ் தனது சமாதான நோக்கத்தை பி தப் பிரகடனஞ் செய்யும் உரிமை பாராளுமன் கடிதத்தினுல் அது கட்டுப்படமாட்டாது. பிர 82-CP 8007 (5/69)

மகாயுத்தம் 747 வில்லை. ராணுவத் தலைவர், அவுஸ்திரியா ம் வேண்டுகோள் விடுக்கப்போவதாகக் மாதானத்தை விரும்புபவரும், திடமற்ற 5 வேண்டுகோளுக்கு ஜூலை 29 இல் சம் உடனே வாபஸ் செய்து கொண்டார். புதிய கட்டளை செய்யுமாறு சொல்லிச் த மெதிராகப் படைதிரட்டுமாறு இந்தக் த நிக்கலஸ் மாற்றுமுன்னர் சென்பீட் ஜூலை மாத 30 ஆந் தேதி பிற்பகல் 6 வங்கும் படை திரட்டும் வேலை நடை
றப்படை திரட்டல் வேறு, முழுப்படை டால் அது யுத்தப் பிரகடனம் என்பது . 1892 இல் பிரெஞ்சு ராணுவத்தலைவர் கூட்டு உடன்படிக்கையை உருவாக்கிய *கப்பட்டது. எனவே நிக்கலஸும் சன
மது செய்கைக்கு வேறு பொருளில்லை
த்திருக்காவிட்டால், ருஷ்யர் இவ்வளவு எடுத்திருக்க மாட்டார்கள். பரியவோக் "டங்கிய ஆரம்பத்திலிருந்து பிரசன்சை ார். ஆனல் பாரிசிலுள்ள அதிகாரிகள் |ளனக் கூறமுடியாது. பொன்கேர் என்ற ரெஞ்சு அரசாங்கம் யுத்தம் வருமென் ப்புக்காரணுகத் தோன்றக் கூடாதென்ப ரட்டினுல் அதைக் கூடிய காலம்வரை ஜெர்மனிதான் முதலிற் படைதிரட்டிய பவேண்டுமென்றும் பொன்கேயர் தமது
உலகத்தைப் பொறுத்தவரையிலும், வம் இது நல்ல கோட்பாடாயிருந்தது. மிடையில் நட்புறவு இருந்துவந்தது. ருவர்க்கொருவர் ஆதரவளிக்கவேண்டு 1904 இன் பின்னர் இவ்விரு நாடுகளின் ஒன்றுசேர்ந்து சில நடவடிக்கைகளில் களும் கடற்படை சம்பந்தமான சம் சம்பாஷணைகளையும் நடத்தி வந்தன. ட்புறவு உச்ச நிலையடைந்தது. பிரிட்டிஷ் பிரான்ஸ் அவசியமின்றித் தாக்கப்பட் கருத்துப் படக்கூடியதொரு கடிதத்தை
ரிட்டனுக்கு அறிவித்தது. ஆனல் புத் rறத்துக்கே உரியது. எனவே இந்தக் ான்சுக்குத் துனைபுரிவதானுல் பாராளு

Page 824
748
முதலாவது
மன்றத்தின் ஆதரவையும் பெறுவது - எவ்வகையிலும் காரணமானதல்லவொ உணரக்கூடியதாயிருக்க வேண்டும். ருக மாக நடந்து கொண்ட போதிலும் 5 யே விரும்புவதாகக் காட்டிக் கொண்ட ஜெர்மனி இது " பிரதேச யுத்தம்” சரமின்றித் தொல்லை கொடுத்துக் கொள் திரியா தேவையான நடவடிக்கை எடுத் தேதி ஜெர்மனி அவுஸ்திரியாவுக்குச் சப் திரியாவுக்கு வெற்றுக் காசோலை ஒன்ன பொறியிலே தலையை நுழைத்துக் கொ வித்தார். அவுஸ்திரிய சேர்பியச் சண்6 யுத்தமாகவேயிருக்குமென்று வில்லியம் நினைத்தார்கள். ஆனால் ருஷ்யாவின் டே விடமாட்டாதென்பதும் பின்னர் அவர்
ஜெர்மனியின் திட்டம் மாற்றப்பட்ட தம்" என்ற பேச்சுடனிருந்த ஜெர்மனி களைக் கண்டதும் திகிலடைந்து புதிய ( டாமென்று ருஷ்யாவுக்கு எச்சரிக்கை ! கொள்ளுமாறு ஆஸ்திரியாவை வற்பு மிடையிலுள்ள பிணக்கை நேரடிச் நினைத்தது.
ஜெர்மன் திட்டம் தோல்வியடைதல். யடைந்தன. பேர்ச்டோல்ட் ஜெர்மன் ருஷ்யா, அவுஸ்திரியா இணங்காததைக் எல்லா நாடுகளும் சமுசயங் கொண்ட பதை விட்டு விட்டன. ஜூலை 30 இல் பவங்கள் எவ்வித கட்டுப் பாட்டுக்கும்
ஜெர்மனி படைதிரட்டல் ஓகஸ்ட் ( தப்பிரகடனத்துக்குச் சரியென உறுதி இதையே ருஷ்ய ராணுவ அதிகாரிகள்
வதாக ஜூலை மாதம் 31 ந் தேதி ருஷ்யா படை திரட்டுவதை நிறுத்தாவி கைசர் சாருக்கு அறிவித்தார். அடுத் பாட்ட முடியாதெனக் கூறியதும் ஜெ 5 மணிக்குப் படைதிரட்ட உத்தரவு .
பிரான்ஸ் படைதிரட்டல். சசனோவ் நிராகரித்துச் சில மணிநேரத்திற்கு பிரான்ஸ் தனது நட்புறவுக்கடமையை அறிவித்தார். இந்த வாக்குறுதியை த டிய அதே சமயத்தில் அதாவது ஓக பிரான்சும் படைதிரட்டிற்று.

உலக மகாயுத்தம்
அவசியமாகும். மேலும் பிரான்ஸ் யுத்தத்துக்கு ஏபதைப் பாராளுமன்றமும் பொது மக்களும் ஜயாவிலே பிரான்ஸ் எரிச்சலூட்டக் கூடிய வித அதற்கு மாறாக லண்டனில் தான் சமாதானத்தை
து. என்ற கொள்கையோடு செயல் புரிந்தது. அவ ண்டிருந்த சேர்பியாவை அடக்குவதற்கு அவுஸ் ந்துக் கொள்ளலாமென்று ஜூலை மாதம் 5 ஆந் மமதமளித்திருந்தது. இவ்வாறு ஜெர்மனி அவுஸ் ற வழங்கிற்று. முன்யோசனையில்லாமல் இந்தப் ண்டதாக கைசர் பின்னர் அபிப்பிராயந் தெரி டை பெரிய யுத்தமாக வரமாட்டாது, பிரதேச மும் அவருடைய முதன் மந்திரி பெத்மனும் பாக்கு இந்த யுத்தத்தைப் பிரதேச யுத்தமாக்க களுக்குத் தெளிவாயிற்று.
து. ஜூலை 28 ஆந் தேதிவரை " பிரதேச யுத் " அதற்குப் பின்னர் ருஷ்யாவின் யுத்த ஆயுதங் போக்கை மேற்கொண்டது. படைதிரட்டவேண் விடுத்தது. ருஷ்யாவோடு இணக்கமாக நடந்து றுத்தியது. ஆஸ்திரியாவுக்கும் ருஷ்யாவுக்கு சம்பாஷணை மூலம் தீர்க்கவேண்டுமென்றும்
களுக்கும் யுத்தத்தைப் பார் பெத்மனும்
ஜெர்மனியின் இரு நடவடிக்கைகளும் தோல்வி ரியின் எச்சரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை. கண்டு படைதிரட்டுவதில் ஊக்கமாயிருந்தது. எ. அதனால் ஆர அமர விஷயங்களை ஆலோசிப் ருஷ்யா படை திரட்டக் கட்டளையிட்டது. சம் அடங்கவில்லை. முதலாந்தேதி. ருஷ்யா படைதிரட்டியமை யுத் கொண்ட ஜெர்மனி தானும் படை திரட்டிற்று.
எதிர்ப்பார்த்தார்கள். ருஷ்யா படைதிரட்டு மத்தியானம் அறிந்ததும் 12 மணிநேரத்துள் ட்டால் தானும் படைதிரட்டுவதாக ஜெர்மன் த நாள் ருஷ்யா தனது நடவடிக்கையை நிற் ஜர்மனி ஓகஸ்ட் மாதம் முதலாந்தேதி மாலை காடுத்துவிட்டு யுத்தம் பிரகடனஞ்செய்தது. - ஜெர்மனி கொடுத்த கடைசி எச்சரிக்கையை முன்னர் பிரெஞ்சுத் தூதரான பலியவோக் ச் செய்யத் தயாராயிருப்பதாக ருஷ்யாவுக்கு றைவேற்றும் முறையில் ஜெர்மனி படைதிரட் ஸ்ட் மாதம் முதலாந் தேதி மாலை 4.45 க்கு

Page 825
முதலாவது உலக
இதே சமயம் அவுஸ்திரியாவும் அவ்வாறே ( நேரத்துள் அதாவது ஜூலை மாதம் 31 ந் படைகளை யுத்ததளத்தில் அணிவகுக்கச் செ
ருஷ்யா படைதிரட்டியதும் மற்ற வல்லா டின. இரு கட்சியும் யுத்தத்திற் பிரவேசித்தன சேர் எட்வர்ட் கிரே மறைமுகமாக ருஷ்ய டன் என்ன செய்யும் ?எனவெண்ணினர். ஜ ரிக்கை அனுப்பி நெருக்கடியை உண்டாக்கியே தென்று தெரியாமலிருந்தார். அவருடைய யுத்தத்தைத் தவிர்க்க வேண்டுமெனவே அவ மூண்டு கொண்டு வருஞ் சமயத்திலும் அவ அவ்வாறு செய்தமையால் அவர் மன லாம். முக்கூட்டு நட்புறவைக் கைவிடக்கூடா கைவிட்டால் சமீபத்திலே செய்யப்பட்ட ஆங் டாகுமென்றும் அவரும் அவருடைய வெளிந தனர்.
பிரிட்டன் ருஷ்யாவையும், பிரான்சையுஞ் னத்துக்காகப் பல நடவடிக்கைகளெடுத்த ே றன. அவுஸ்திரியாவும் ருஷ்யாவும் நேரடிப் இதை பேர்ச்டோல்ட் தமது பிடிவாதத்தினல் நோம் கொடுத்திருந்தால் பேச்சு வார்த்தை திரட்டும் நடவடிக்கையில் இறங்காதிருக்குபெ வதையும் ஈடுபடுத்தக் கூடிய யுத்தம் உண்டா வும், ஒரு புறத்திலும் ருஷ்யா, பிரான்ஸ் என் அயல் நாட்டு மந்திரி எப்படியும் நட்புறவுக் சோடும் சேரவேண்டியதாயிற்று.
சேர் எட்வர்ட்கிரே பாராளுமன்றத்துக்கு வேண்டுகோள் விடுத்ததும், சேர் எட்வர்ட் எழுதிய கடிதத்திலே தாம் பிரான்சுக்கு வா பிரான்சுக்கு வாக்குறுதியளித்ததையும் எண் சாங்கத்தின் வாக்குறுதியல்லவென்றும், மு. துக்கே யுரியதென்றும் அவர் தமது பிரென் எனவே பொது 10க்களுக்கும் அவர்களின் பிர விஷயத்தையறிவிக்கவேண்டியது சேர் எட்வ கனில் உண்டான ஒரு பிணக்கென்றும் பிரிட் பாதிக்கப்படவில்லையென்றும் நினைத்த பிரிட் பற்ற விரும்பாதிருந்தனர்.
பிரான்சை பெல்ஜியத்தினூடாகத் தாக்க ே ஜெர்மனி தனது யந்திரசாதனங்களோடு யுத் மற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளியிட்டது. இ! டிய நிலையை ஜேர்மனி உணர்ந்தது. முதலில்

மகாயுத்தம் 749
செய்தது. ருஷ்யா படைதிரட்டி 18 மணி தேதி மத்தியானம் அவுஸ்திரியா தனது ய்தது. ܓܠܐ
சுகளெல்லாம் விரைவாகப் படைதிரட்
T.
rவைத் தூண்டியமை. எல்லாரும் பிரிட் ஜூலை 23 இல் அவுஸ்திரியா கடைசி எச்ச போது சேர் எட்வர்ட் கிரே என்ன செய்வ நிலை இரண்டுங்கெட்ட நிலையாயிருந்தது. Iர் நினைத்தார். இருந்தும் யுத்தப்புயல் ர் ருஷ்யாவைத் தடுக்க முயற்சி செய்ய றமுகமாக ருஷ்யாவைத் துரண்டினுரென தென்றும் இந்த நேரத்திலே ருஷ்யாவைக் கில ருஷ்ய உறவுக்குப் பெரிய பங்கமுண் ாட்டுக் காரியாலய ஆலோசகரும் நினைக்
சேருதல். சேர் எட்வர்ட் கிரே சமாதா போதிலும் அவையெல்லாம் தோல்வியுற் பேச்சுக்கள் நடத்த வேண்டுமென்றும் பின்போட்டு விட்டாரென்றும், போதிய நிகழ்ந்திருக்குமென்றும் ருஷ்யா படை மன்றும் அவர் கருதினர். ஐரோப்பா முழு “னது. இதிலே ஜெர்மனியும் அவுஸ்திரியா பன மற்றக் கட்சியிலும் நிற்க பிரிட்டிஷ் கடப்பாட்டினுல் ருஷ்யாவோடும் பிரான்
அறிவித்தல். பிரான்ஸ் பிரிட்டனுக்கு இடர்ப்பட்டார். 1912 நவம்பர் 22 இல் க்குறுதியளித்ததை அவர் மறக்கவில்லை. "ணினர். மேலும் தமது வாக்குறுதி அா டிவு செய்யும் உரிமை பாராளுமன்றத் சு நண்பர்களுக்கு எடுத்துக்காட்டினர். திநிதிகளடங்கிய பாராளுமன்றத்துக்கும் ார்ட்டின் கடமமையாயிருந்தது. போல் டிஷ் நலவுரிமைகள் இதனுல் நேரடியாகப் டிஷ் மக்கள், இந்த யுத்தத்திலே பங்கு
ஜெர்மனியின் திட்டம். இந்த நேரத்திலே ந்தத்திவிடுபட்டு பிரிட்டனுடைய நிச்சய ாண்டு முனையிலே சண்டை செய்யவேண்
மேற்கு முனையில் சண்டையைத்துவக்க

Page 826
750 முதலாவது
வேண்டுமென்றும் ருஷ்ய சைனியம் தம முடித்து விடவேண்டுமென்றும் ஜெர் பிரான்சை வெற்றிகொண்டபின்னர் ருெ பானதென ஜெர்மனி எண்ணிற்று. 191 தளபதி ஒரு திட்டம் போட்டிருந்தார். திட்டம். இவர் முன்னுள் ஜெர்மன் ராணு நாடுகளுக்கூடாகவும் பிரெஞ்சு எல்லையி மாகுமென்றும் விண் சிரமமென்றும் அ டாகத் தனது சைனியங்களைச் செலுத்தி
L-L-el.
பெல்ஜியத்தின் நடுநிலைமையை நிராக ஒகஸ்ட் மாதம் 5 ந் தேதி யுத்தப்பிரக கொண்டிருக்கும்போதே பெல்ஜியத்திட தொந்தாவு கொடாமல் அதனூடாகச் ெ மாறு கேட்டது. பெல்ஜியம் ஆத்திரத்ே ஆகஸ்ட் மாதம் 4 ஆந் தேதி பெல்ஜிய, நிலைநாடு, அதன் நடுநிலைக்குப் பங்கம் உ நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. இதைய ஆத்திரமடைந்ததோடு பெரும் பீதியு வேரூன்றி விட்டால் தனது நாட்டுக்கு பிரிட்டனுக்கிருந்த தயக்கமெல்லாம் ம6 ளும் சேர் எட்வர்ட்கிாேயை ஆதரித்தன ஜெர்மனி மீது யுத்தப் பிரகடனஞ் செய் இத்தாலி மத்தியஸ்தம் வகித்தல். உல. முக்கூட்டு உடன்படிக்கையின் அங்கத்த லும் ஜெர்மனியின் பக்கத்திலும் சேருெ வில்லை. 1902 இலேயே இத்தாலி இரச திருந்தது. அதனல் அது ஜெர்மனியோ வினப்பட்டது. எனவே இத்தாலி தனது நடுநிலைமை வகித்தது.
ஜப்பான் ஜேர்மனி மீது இறுதி எச்ச வழியைப் பின்பற்றியது. அதுவுஞ் சுய பிரிட்டனேடு ஒரு உடன்படிக்கை செய னுக்குத் துணைபுரிவதாக உடன்படிக்கை எனவே இந்த யுத்தத்திலே அது சோே மாகாணத்திலே ஜெர்மனி வேரூன்றி வி திலே ஈடுபட்டிருந்தபடியால் கியாசோ காக்கமுடியாதிருந்தது. எனவே ஜப்பா பம். ஆகஸ்ட் 17 இல் ஜப்பானிய அரசு அனுப்பிவிட்டு யுத்தப்பிரகடனஞ் செய் அவுஸ்திரிய அரசுக்கு வாரிசான இள பியாவுக்கு அவுஸ்திரியா அனுப்பிய இ கடி 10 நாட்களின் முதலாவது உலக ஆகஸ்ட் 2 க்குமிடையில் ஐரோப்பியச் டமே உலக மகாயுத்தத்துக்குக் காரண

உலக மகாயுத்தம்
து கிழக்கு எல்லைக்கு வருமுன்னர் இதை மன் ராணுவ வீரர் எண்ணினர். முதலில் டியாவோடு யுத்தஞ் செய்வதே தமக்கு வாய்ப் 4 க்கு முன்னரே ஷிலீபென் என்ற ஜெர்மன்
இத்திட்டம் அவருடைய பெயரைக்கொண்ட துவத் தலைவராயிருந்தார். இத்திட்டப்படி மல்ை லுள்ள கோட்டைகளுக்கூடாகவும் செல்ல நோ தை விடுத்துத் தாழ்பூமியான பெல்ஜியத்தினூ கி யுத்தஞ் செய்யவேண்டுமென்றும் யோசிக்கப்
ரித்த படியால் பிரிட்டன் ஜெர்மனிக்கெதிராக டனஞ் செய்தது. ஜெர்மனி படை திாட்டிக் ம் அனுமதி கேட்டது. அந்நாட்டு மக்கள் செல்ல ஜெர்மனி தனக்கு அனுமதி கொடுக்கு தாடு இக்கோரிக்கையை மறுத்தது. ஜெர்மனி த்தின் மீது படையெடுத்தது. பெல்ஜியம் நடு -ண்டாகாதவாறு காப்பதாக உறுதி கொடுத்த பறிந்து உலகம் ஆத்திரமடைந்தது. பிரிட்டன் மடைந்தது. ஜெர்மனி பெல்ஜியக் கரையில் ஆபத்தென அது அச்சமடைந்தது. இதுவரை றைந்தது. பாராளுமன்றமும், பிரிட்டிஷ் மக்க ார். ஆகஸ்ட் மாதம் ஐந்தாந் தேதி பிரிட்டன்
தது.
கம் இத்தாலியின் நடத்தையைக் கவனித்தது. வணுகிய இத்தாலி அவுஸ்திரியாவின் பக்கத்தி மன நம்பப்பட்டது. ஆனல் அவ்வாறு நடக்க சியமாக பிரான்சுக்கு இரு வாக்குறுதியளித் டும் அவுஸ்திரியாவோடும் கொண்ட உறவு பல சுயநலத்தைக் கருதி யுத்தத்திற் சேராமல்
ரிக்கை விடுதல், ஆகஸ்ட் 17. ஜப்பான் வேறு பநலங் கருதியதே. 1902 துவக்கம் ஜப்பான் ப்திருந்தது. பசிபிக் சமுத்திரத்திலே பிரிட்ட 5. ஐரோப்பிய யுத்தம் பற்றிப் பேச்சில்லே. வண்டிய கடப்பாடில்லை. ஷாண்டுங் என்ற சீன பிட்டது. இப்போது அது ஐரோப்பிய யுத்தத் என்ற அதனுடைய பிரதேசத்தை அது பாது ன் அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்றுவது சுல Fன் ஜெர்மனிக்கு இறுதி எச்சரிக்கையொன்று தார்.
"வாசனைக் கொலை செய்தது சம்பந்தமாக சேர் றுதி எச்சரிக்கை சம்பந்தமாயுண்டான நெருக் மகா யுத்தமாக மாறிற்று. ஜூலை 23 க்கும் சதுரங்கப் பலகையில் வல்லரசுகள் ஆடிய ஆட் மென்று கூறுவது பொருந்தாது என்பதை மறு

Page 827
முதலாவது உலக ம
படியும் சுட்டிக்காட்ட விரும்புகிமுேம், இது மாத்திரம் கூறலாம். சரித்திர ஆராய்ச்சியாள ணம் பல தசாப்தங்களாகவும் தலைமுறைகள யெனலாம். சடுதியிலுண்டான ராஜதந்திரிகள் யாது. பல காலமாக வளர்ந்து வந்த சில டே தது. மக்களோ அவர்களுடைய தலைவர்களே! புத்திசாதுரியமோ இல்லாதிருந்தனர்.
1914 ஆகஸ்டில் உள்ள நிலைமை. ஆனல் யு விற்று. ஆசியா ஆபிரிக்காவாகிய நாடுகளிலு கடற் பாதைகளிலும் பாவிற்று. 1914 ஆகள் பக்கத்தில் நின்றன. ருஷ்யா, பிரான்ஸ், பிரி பெல்ஜியம் என்பனவும் அந்நாடுகளை எதிர்த் ஐக்கிய அமெரிக்காவும் நடுநிலைமை வகித்தது பல அமெரிக்கக் குடியரசுகளும் நடுநிலைமை அனல் அந்நாடுகளையும் எரித்தது. இந்தப் அல்லது மீறி வந்து விடுவோமா என்பதே விய கவலை.
 

5ாயுத்தம் 75l.
அந்த நேரத்திலுண்டான காரணமென்று ருக்குத் திருத்தி கொடுக்கக் கூடிய கார "கவும் நிகழ்ந்த சம்பவங்களின் விளைவே ரின் பைத்தியகாரத்தனமென்று கூறமுடி ாக்குகளின் காரணமாகவே இது நிகழ்ந் இதனைத் தடுப்பதற்கேற்ற சங்கற்பமோ
த்தத்தீ மூண்டு ஐரோப்பாவெங்கும் LJJ ள்ள குடியேற்ற நாடுகளிலும் பாவிற்று. ஸ்டில் ஜெர்மனியும் அவுஸ்திரியாவும் ஒரு ட்டன், ஜப்பான் என்பனவும் சேர்பியா, து நின்றன. இத்தாலி நடுநிலை வகித்தது. ஏ. ஐரோப்பாவிலுள்ள சிறிய நாடுகளும் வகித்தன. ஆனல் இப்பெரிய தீயின் பெருந் தீயிலிருந்து நாம் தப்புவோமா, நடுநிலைமை நாடுகள் மனதில் அன்று நில

Page 828
36 ஆம்
யுத்தமும் சமாதா
இத்தகையதொரு நூலிலே முதலாவது தகவல்களையும், அமிசங்களையும் பற்றிே வேண்டிய முக்கியமான பெரிய விஷயங் கடலிலும் செய்யப்படும் சண்டைகளைப் பார்க்கும் விமானம், குண்டு போடும் நீர்மூழ்கி ஆகியவற்றைப் பற்றி வருணி யுத்த தளத்திலே தளபதிகளும், கடற்ப6 பற்றியும் கூறமுடியாது. வெவ்வேறு நா சனை என்பவற்றில் கலந்து கொண்ட த குறிப்பிடலாம். இவர்கள் தலை சிறந்தவ பட்டார்கள். ஒவ்வொரு நாட்டிலும் உள் தத்துக்குச் சாதகமானவர்களும் யுத்தத்: நடத்தத் தேவையான செலவைப் பெறு தது. பிரமாண்டமான அளவில் யுத் அமைப்பு மாற்றப்பட்டது. இவற்றைப் எங்கெங்கே யுத்தம் நடந்தது அதன் முடி பனவும் இரண்டாவதாக வெற்றி பெற். திய சமாதான நிபந்தனைகள் என்பனவ
மேற்கு மு
பெல்ஜியத்தின் மீது ஜெர்மனி படைெ டது. மேலும் உலகின் அவமதிப்பைப் தோற்கடிப்பதே அந்தப் படையெடுப் தனக்கு மிக முக்கியமானதொரு காரிய முடித்துக் கொண்டு ருஷ்யா மீது கவன மாதலால் அது அசைய நேரம் பிடிக்குெ அதனுல் உண்டாகாதென்றும் ஜெர்மன் சைனியம் அல்ஸாஸ் முனையில் தாக்குதன் பெல்ஜியத்துக்கூடாக வந்து வடபிரான் நினைத்தது. இவ்வாறு ஜெர்மனி முன்னே. மாக எதிர்த்தது. மீயூஸ் ஆற்றின் கரையி புரிந்தன. அத்துடன் ஆங்கிலத் துருப் இடத்துக்கு விரைந்து சென்று அலைபோ பட்டன. ஆனல் விசேஷமான படைக்க ஜெர்மன் சைனியத்தைத் தடுக்க முடி

அத்தியாயம்
னமும் (1914-1919)
1 மகா யுத்தத்தைப் பற்றிச் சில முக்கியமான ப குறிப்பிடலாம். நியாயமாக ஆராயப்பட கள் தவிர்க்கப்பட வேண்டியதே. நிலத்திலும்
புரட்சிகரமாக மாற்றிய பீரங்கிகள், வேவு விமானம், அகழிக்குண்டு, டாங்கி விஷவாயு, க்க இடமில்லை. இந்த ஆயுதங்களின் பயனுக டைத் தலைவர்களுமுண்டாக்கிய மாற்றங்களைப் டுகளிலே தோன்றிய ராணுவம், மந்திராலோ லைவர்களைப் பற்றி இரத்தினச் சுருக்கமாகவே களாயிருந்த போதிலும் விரைவிலே மாற்றப் ளூர் அரசியலிலே மாற்றங்களுண்டாயின. யுத் தை எதிர்த்தவர்களுமிருந்தார்கள். யுத்தத்தை வதற்கு வருமானத்தைத் தேடவேண்டியிருந் தப் பொருள் உற்பத்தியின் பொருளாதார பற்றி ஈண்டு குறிப்பிட முடியாது. முதலில் டிவுகளுக்குக் காரணமாயிருந்த ஏதுக்கள் என் றவர்கள் தோல்வியடைந்தவர்கள் மீது சுமத் ற்றை விவரிப்பதும் நமது திட்டமாயிருக்கும்.
னையில் யுத்தம்
யடுத்ததால் பிரிட்டன எதிரியாக்கிக் கொண் பெற்றது. இருந்தும் பிரான்சை விரைவிலே பின் நோக்கமென்பதை வெளியிட்டு அது மெனவும் எடுத்துக் காட்டிற்று. பிரான்சை ஞ் செலுத்தவிருந்தது. ருஷ்யா பெரிய தேச மன்றும், உடனடியான ஆபத்து ஜெர்மனிக்கு ராணுவத் தலைவர்கள் கருதினர். பிரெஞ்சுச் ல நடத்தலாமென்ற நம்பிக்கையால் ஜெர்மனி சை வளைத்து அல்ஸாஸை வளைத்து தாக்க றுவதைச் சிறிய பெல்ஜியச் சைனியம் தைரிய ல் அமைந்த கோட்டைகள் இதற்குத் துணை புக்களும், பிரெஞ்சுத் துருப்புக்களும், அந்த ல் வந்த ஜேர்மன் சைனியத்தைத் தடுக்கமுற் லங்களையும், அதிக சைனியங்களையுமுடைய யாது போய்விட்டது. ஜெர்மன் சைனியம்
752

Page 829
யுத்தமும் சமாதானமு பாரிஸை அடையுந் தறுவாயிலேதான், அது 6ே பட்டது. பக்கமாகவும் தாக்குதல் நடத்தினர் பாரிசம் சூழப்படும் நிலையிலிருந்தது.
ஜேர்மனியர் மார்ண் யுத்தத்தில் நிறுத்தப் உண்டான யுத்தம் புகழ் பெற்ற மார்ண் யுத்தத் 10 வரை நடந்தது. இதில் தோல்வியடைந்த 0 பின்வாங்கி அங்கே பாளயமமைத்தனர். பிரெ றியதால் அவர்களுடைய யுத்த முயற்சி தோல் தும், வடபிரான்ஸ், கிழக்குப் பிரான்ஸ் என் கையிலே சிக்கியது. இருந்தும், எதிரிகள் பலம் அவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலைமை இருபக்கமும் அகழிச் சண்டையில் ஈடுபடுத நிலையங்கள் வெகு தூரத்திலேயிருந்ததனால் அகழிச் சண்டையில் இறங்கியதால் குறைந்த. கினால் மற்றப்பக்கமும் அதை அனுசரிக்க . நியூபோட் துவங்கி அல்ப்ஸ் மலையிலுள்ள ( மைலுக்கு அகழிகள் வெட்டி இரு பக்கமும் ச
இருபக்கமும் அத்துமீறிச் செல்லச் செய்த 0 வருடமாக இரு கட்சிகளும் ஆக்கிரமிப்புத் தா களை மீறிப்போக முனைந்தன. இதுவரையனுசு படாத வகையில் ராணுவப் பலத்தைப் பயன் நடைபெற்ற இரண்டு பெரிய சண்டைகளில் நடத்திய வேர்டன் கோட்டை யுத்தத்தையு பிரெஞ்சுக்காரரும் சொம் நதியோரமாக நடந்
நாலு வருடம் முடிவில்லாத யுத்தம். பெ பலவகையான யுத்தங்களும் பயனற்றவையா. தன. ஆனால் யுத்த நிலை 1918 மார்ச் வரையில் குப் போர் நிலையில் எவ்வித முடிவும் உண்டா .
கிழக்கு முனையி மேற்கு முனையிலே பிராங்கோ பிரிட்டிஷ் 6 தலைமைப்பீடம் தவறாக மதிப்பீடு செய்ததால் பட்டது போலவே, ருஷ்யாவைப் பற்றியும் தா வாகவே முன்னேற்றம் என்ற கொள்கைப்படி வாகப் படையெடுத்தது. ருஷ்ய சைனியம் தொகையான படைதிரட்டி, ஜெர்மனி பாரிஸ் கிழக்கு ஐரோப்பியச் சமவெளியூடாக ெ
ளும் பிரவேசித்தது.
ஜெர்மனி ருஷ்ய சைனியத்தைத் தோற்கடித் ஜேர்மானியர் கிழக்குப் பிரஷ்யாவிலிருந்தும். தும் பின்வாங்கினர். பிரான்சிலிருந்து துணை எதிர்ப்பை நிர்வகிக்க முடிந்தது. டனன்பேர் படைகளைச் சிதறடித்தன (ஆகஸ்ட் 26 செட் ஹின்டன்பர்க் ருஷ்ய எல்லையைத் தாண்டிப் (

> (1914-1919)
753
ரடியான தாக்குதலினால் தடைசெய்யப்
அதன் பயனாக அதனுடைய வலது
டல் - செப்டெம்பர் 5-10. இதன் பயனாக மாகும். இது செப்டெம்பர் 5 துவக்கம் ஜர்மானியர் ஐனே என்ற இடத்துக்குப் ஞ்சுச் சைனியத்தை அகப்படுத்தத் தவ வியடைந்தது. ஆனால் பெல்ஜியம் முழுவ 2- கைத்தொழிற் பகுதிகளும் அவர்கள் பெருகித் தாக்குதல் நடத்தப்பட்டால் உண்டானது. 5. இந்த ஆபத்தும், ஜெர்மன் விநியோக உண்டான நிலைமையும், ஜெர்மானியர் து. ஒரு பக்கம் அகழிச் சண்டையிலிறங் 'வண்டியதாயிற்று. பெல்ஜியத்திலுள்ள ஜெர்மன் சுவிஸ் எல்லைவரை அறுநூறு
ண்டை செய்தது. முயற்சி தோல்வியுற்றது. அடுத்த மூன்று க்குதலை நடத்தி நிலவறைப் பாதுகாப்பு ரித்து வந்த யுத்த முறைகளில் கேள்விப் படுத்திச் சண்டை நடந்தது. இவ்வாறு 1916 வசந்த காலத்திலே ஜெர்மானியர் ம் அதே வருடத்திலே பிரிட்டிஷாரும் த்திய சண்டையையுங் குறிப்பிடலாம். பாதுப்படையாகக் கூறுமிடத்து இந்தப் கவும் அதிக செலவுடையனவாகவுமிருந் மாறாதிருந்தது. நாலு வருடமாக மேற் கவில்லை.
ல் யுத்தம் எதிர்ப்பைப் பற்றி ஜெர்மன் ராணுவத் ஜெர்மனி மார்ண் யுத்தத்திலே தடுக்கப் வறாக மதிப்பீடு செய்தது. ருஷ்யா மெது யே ஜெர்மனி பிரான்ஸ் மீது அதி விரை எதிர்ப்பார்த்ததற்கு மாறாகப் பெருந் மீது பாய்ந்து கொண்டிருக்கும்போது, ஜர்மனிக்குள்ளும் அவுஸ்திரியாவுக்குள்
தல். ருஷ்யா உக்கிரமாகத் தாக்கியதால் அவுஸ்திரியர் கிழக்குக் கலிஷியாவிலிருந் ப்படைகளை அழைத்த பின்னரே ருஷ்ய க் யுத்தத்திலே முன்னேறிய ருஷ்யப் படம்பர் 1). ஜெர்மன் சேனாதிபதியான போலந்துள் பிரவேசித்தார்."

Page 830
754
யுத்தமும் சமா -அவுஸ்திரியாவில் ருஷ்யர். அவுஸ்தி வில்லை. ருஷ்யர் மேற்கு கலிஷியாவிலுள் கிராக்கோ அவுஸ்திரியத் தலைநகரான - 1915 இல் அவுஸ்திரியரும் ஜெர்மானியம் தாக்குதல். முதலாவது குளிர்காலம் மு நிலவிற்று. 1915 மே மாதத்திலே அவுஸ்த பிரமாண்டமானதொரு தாக்குதலைச் ெ டியதாயிற்று. அதனால் அவர்களுக்குப் திரியாவும் ருஷ்ய எல்லைக்குள் வெகு து தளவாடங்களை அழித்தும், பெருவாரிய ருஷ்யா களைப்படைந்து விட்டது.
ருஷ்யாவின் கடைசி யுத்தம். ருஷ்ய கோடைகாலத்திலே அவுஸ்திரியா மீது நடத்தி வெற்றி பெற்றான். ஆனால் இது . சைனியம் அதிகம் சண்டை செய்யவி காரணமாக ருஷ்யாவில் உள் நாட்டுக் க
1917 ருஷ்யப் புரட்சி ; சார் பதவியை டிலே தேசாபிமானம் பெருக்கெடுத்த. போலவே தேசாபிமானம் ருஷ்யாவையு. 1905 இல் அந்த நாட்டிலேயுண்டான . டானதோ அதே வகையான குறைபாடு வந்தது. பின்னர் ருஷ்யாவுக்குத் தோ மக்கள் ஆத்திரமடைந்தனர். சார் ஆட்சி றும் குற்றஞ்சாட்டினர். 1917 மார்ச்சி புரட்சி யுண்டானது. புரட்சி பொதுமக் தமது பதவியைத் துறந்தார்.
அரசாங்கத்தைப் பொல்ஷிவிக்குகள் வீழ்ச்சியுறவே நடுத்தர வகுப்பார் ஆம் சோஷலிஸ்ட் அரசை நிலை நாட்டுவதா எ வகுப்பாரிற் சிலரும், மிதமான போக்கு துக்கு வந்தனர். புதிய அரசாங்கம் 4 பாற்றி ருஷ்யாவை யுத்தஞ் செய்யச் 0 அரசாங்கம் விஷயங்களை நடத்திற்று. - தொகை அதிகரித்தது. பின்னர் நவம்ப. கள் கைப்பற்றினர். இவர்கள் பொல்ஷி மைத் திட்டத்தை வகுத்தனர்.
பொல்ஷிவிக்குகள் சமாதானத்தை வ தீவிரமான தலைவர்கள் தோன்றினர். இக களே லெனின்,.. டிரொஸ்கி என்பவர யொன்றை ருஷ்யாவிலே ஏற்படுத்தும் 8 சமாதானஞ் செய்து கொள்ள விரும்பினர் நிலைமையில் இருந்தபடியால் 1918 மார்க் இடத்தில் ஜெர்மனி விதித்த சமாதான

தானமும் (1914-1919)
யர் ஜெர்மானியரைப் போலவே வெற்றிபெற ள கிராக்கோ கோட்டை வரை முன்னேறினர். வியன்னாவுக்கு வெளிப்பாதுகாப்பாயிருந்தது. பரும் ருஷ்யாவுக்கெதிராக நடத்திய வெற்றித் மடியும்வரை கிழக்கு முனையில் இதே நிலைமை திரியரும் ஜெர்மானியரும் ருஷ்யருக்கெதிராகப் சய்தனர். இதனால் ருஷ்யர் பின்வாங்க வேண்
படுதோல்வியேற்பட்டது. ஜெர்மனியும் அவுஸ் சரம் பிரவேசித்ததுமன்றி ருஷ்யருடைய யுத்த ான பொருள்களை அபகரித்துங் கொண்டனர்.
சேனாதிபதியான ஜெனரல் புறூசிலோவ் 1916 எதிர்பாராத விதமாக முன்வந்து தாக்குதல் அரைகுறை வெற்றியே. அதன் பின்னர் ருஷ்ய ல்லை. தோல்வியினால் உண்டான மனச்சோர்வு லகங்கள் ஏற்பட்டன. த் துறுத்தல். இந்த யுத்தத்தின் பயனாக நாட் து. மற்ற நாடுகளை ஒற்றுமைப்படுத்தியது ம் ஒற்றுமைப்படுத்தி ஒன்று சேரச் செய்தது. புரட்சி எந்த அரசியல் குறைபாடுகளினாலுண் இப்பொழுதும் நாட்டில் அந்தரங்கமாயிருந்து ல்விக்கு மேல் தோல்வியுண்டானதும் பொது 9 ஊழல் நிறைந்ததென்றுத் திறமையற்றதென் ல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் (பெட்ரோகிராட்) களிடையிலும் ராணுவத்திலும் பரவவே சார்
கைப்பற்றல் 1917 நொவம்பர். குடியரசு ட்சி ஏற்படுத்துவதா அல்லது முற்போக்கான என்ற கேள்வி பிறந்தது. ஆரம்பத்திலே மத்திய டைய சில சோஷலிஸ்ட் வாதிகளும் ஓரிணக்கத் கூட்டாளி நாடுகளுக்கு வாக்குறுதியைக் காப் செய்தது. 1917 கோடைவரை இந்தக் கூட்டு அரசாங்கத்திலே தீவிர சோஷலிஸ்ட்டுகளின் ரில் இந்த அரசாங்கத்தை தீவிர சோஷலிஸ்டு விக்குகள் எனப் பெயர் பூண்டு பொதுவுடை
விரும்புதல். பொல்ஷிவிக் ஆட்சியிலே இரண்டு வர்களிடம் நிருவாகத் திறமையிருந்தது. இவர் ரவர். பூரணமான பொருளாதாரப் புரட்சி நோக்கமாக பொல்ஷிவிக்குகள் ஜேர்மனியோடு . ஜெர்மன் நினைத்தபடி ருஷ்யா செய்யக்கூடிய ச் மாதத்திலே பிரெஸ்ட-லிட்டோல்ஸ்க் என்ற நிபந்தனைகளுக்கு ருஷ்யா உடன்பட்டது.

Page 831
யுத்தமும் சமாதான
இந்தச் சமாதான உடன்படிக்கையில் பிரெஸ்ட-லிடோல்ஸ்க் சமாதான உடன்படிக் லுள்ள பின்லாந்து எஸ்டோனியா , லிவோல் உக்ரைன் ஆகிய நாடுகளை ருஷ்யா இழந்தது சொந்தமாயிற்று. பெரிய பீட்டர் காலத்தி நாடுகளிற் சில பகுதி இதிலுண்டு. சிறிய ரு யாவுக்குச் சொந்தமாயிற்று. ஜெர்மனிக்குக் மக்கள் வசித்தனர். ருஷ்யர் சிறுபான்மையின் திபத்தியத்திலிருந்து இவ்வாறு இந்நாடுகள் பெரிய நட்டமானாலும், தேசீய நட்டமென்!
யுத்தமுனைகளுக்கிடையில் பரஸ்பரத் தொ தனி வைத்து ஆராய்வதால் கிழக்கிலும் . வாவதில்லை. இந்த இரு முனைகளிலும் மற்ற பட வேண்டும். அப்போது தான் ராணுவப் பெற்ற யுத்தம் மேற்கு முனையைப் பாதித்த . தது. உதாரணமாக 1914 இன் நிலையைச் பிரான்சும் இங்கிலாந்தும் பெரிய வெற்றிலை குப் பிரஷ்யா மீது தாக்குதல் நடத்தியமை வேண்டிய சைனியங்களை ஜெர்மனி கிழக்கு
தென்கிழக்கு மு மேலே கூறிய சம்பவங்களை மனத்தில் எ நடந்த சம்பவங்களை ஆராயவேண்டும். அல் ருந்த பிணக்குக் காரணமாகவே யுத்தம் - யிலும் கிழக்கு முனையிலும் பெரிய சம்பவம் தத்தின் முக்கியம் பெரிதும் குறைந்தது தொடர்ச்சிகளுண்டாயின; அதனால் உலகம் னஞ் செலுத்திற்று.
துருக்கி ராச்சியம் 1914 நவம்பரில் மத்தி ரில் துருக்கி அவுஸ்திரிய ஜெர்மன் வல்லரசு மேற்கு யுத்த முனையில் பெரும்போர் மூண் திய இனம் துருக்கியர். ஜெர்மனியின் பலத்த அவர்கள் ஜெர்மன் அவுஸ்திரியக் கூட்டில் மாதத்திலே இளந்துருக்கியர் ஜெர்மனியே னர். இதன் பிரகாரம் அவர்கள் பரம்பரைய மான ருஷ்யாவிலிருந்து ஜெர்மனி தம்மைப் தாலி யுத்தமாரம்பித்த காலந் துவங்கி இல் ஜெர்மனியோடு உடன்படிக்கை செய்து மூ. 'சண்டையிலீடுபட்டது.
துருக்கி சண்டையிலீடுபட்டதும், டார்ட பிரெஞ்சு - ஆங்கிலப்படையொன்று திடீரென கம் துருக்கியக் கோட்டைகளை வெற்றி ெ அதன் மூலம் கருங்கடலையடைவதாகும். இ. சண்டைக் கப்பல்களை இழந்தன. அதனால் .

755
மும் (1914-1919) மார்ச் 1918) விதிக்கப்பட்ட நஷ்டஈடு . க்கைப்படி ருஷ்யாவின் மேற்கு எல்லையி சியா, கூர்லந்து, லிதுவேனியா, போலந்து, து. உக்ரைனிலே சில பகுதி ருஷ்யாவுக்குச் லிருந்து ருஷ்யா தான் வெற்றி கொண்ட ஷ்யர்கள் வாழ்ந்த உக்ரைன் பகுதியும் ருஷ் - கொடுக்கப்பட்ட பகுதிகளிலே பல சாதி
னராகவேயிருந்தனர். பழைய சாரின் ஏகா. - பிரிக்கப்பட்டமை அரசியல் வகையில் று கூறுவதற்கில்லை.
டர்பு. ஒவ்வொரு யுத்தமுனையையும் தனித் தெற்கிலுமுள்ள பரஸ்பர தொடர்பு தெளி - முனைகளிலும் ஒன்றாக வைத்து ஆராயப் போக்குத் தெளிவாகும். கிழக்கிலே நடை து. மேற்கு முனை யுத்தம் கிழக்கைப் பாதித் சுட்டிக்காட்டலாம். மார்ண் யுத்தத்திலே யப் பெற்றதற்குக் காரணம், ருஷ்யா கிழக் மயும், அதனால் மேற்கு முனைக்குச் செல்ல முனையிற் பயன்படுத்தியமையுமேயாகும்.
மனையில் யுத்தம் வைத்துக் கொண்டே போல்கன் முனையில் அஸ்திரியாவுக்கும் சேர்பியாவுக்குமிடையிலி ஆரம்பிக்கப்பட்ட போதிலும், மேற்கு முனை ங்கள் நடைபெற்றபடியால், போல்கன் யுத் . ஆனால் போல்கனிலே புதிய சம்பவத் மறுபடியும் போல்கன் விஷயங்களிலே கவ
ஒய வல்லரசுகளோடு சேர்தல். 1914 நவம்ப கள் பக்கத்திலே சேர்ந்தது. இதனால் தென் சடது. துருக்கி ராச்சியத்தில் ஆட்சி நடத் திலே அதிக நம்பிக்கை வைத்தபடியாற்றான் சேர்ந்தனர். 1914 ஆம் ஆண்டு ஆகஸ்டு ாடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்ட பாக எதிர்த்து வந்ததும், அச்சங்கொண்டது
பாதுகாக்குமென நம்பினர். 1911 இல் இத் டைவிடாது சண்டையிட்டு வந்த துருக்கி, ன்று மாதம் கழிவதற்கிடையில் மறுபடியும்
னல்ஸ் மூடப்பட்டது. 1915 பெப்ரவரியில் - டார்டனல்சைத் தாக்கிற்று. அதன் நோக் பற்று கொன்ஸ்தாந்தினோப்பிளையடைந்து
ந்தச் சண்டையில் நேச நாடுகள் பல பெரிய ' அவை தமது திட்டங்களை மாற்றின. அவுஸ்

Page 832
756
யுத்தமும் சமாத திரேலியச் சைனியங்களையும், நியூஸிலந்து டின் மேற்குக் கரையிலே கொண்டு வந்து கோட்டைகளைப் பின்புறத்தால் கைப்பற் வீண் சண்டை பெரிய பொருட் செலவில் யெனக் கண்டு குளிர்காலத்திலே கைவிட
சேர்பியா மீது ஒருமுகமான தாக்குதல் தது. கலிப்போலி சண்டையிலே கடைசி வம் சேர்பியா விஷயத்தில் ஏற்பட்ட தொ சேர்பியாவை அவுஸ்திரியா கருத்திற் கொம் திரியப் படையெடுப்பொன்றை சேர்பியா டத்தின் பின்னர் 1915 ஒக்டோபரில் சே தொரு படையெடுப்பு நடந்தது. ஜெர்ம சேனாதிபதி தலைமையில் அவுஸ்திரியர் பெ. மீது தமது முழுக்கவனத்தையுஞ் செலுத் போல்கன் யுத்தத்திலே மசிடோனியாவை வுக்கு சேர்பியாவைத் தாக்க ஒரு சந்தர் வல்லரசுகளோடு சேர்ந்து கொண்டது.
சேர்பியா நெருக்கப்படல் சேர்பியா தது. அவுஸ்திரியாவும் ஜெர்மனியும் டான் னர். பல்கேரியர் கிழக்கிலிருந்து தாக்கின தாக்கினர். பல்கேரியா இந்த யுத்தத்திலீ ஏனெனில் மத்திய வல்லரசுகள் போல்கன் கூடியதாயிருந்தது. இப்போது சேர்பிய அல்பேனியா ஆகிய நாடுகளின் பெரும்ப னுக்கும் கொன்ஸ்தாந்தினோப்பிளுக்கும் ?
1915 ஆம் ஆண்டு மத்திய வல்லரசுகள் பானதொரு வருஷம். மத்திய ஐரோப்பா வரை ஜெர்மன் தலைமையில் ஒன்றுபட்டன வசதியாயிருந்தது சலோனிக்கா என்ற இது ஏஜியனின் தலைப்பக்கத்திலுண்டு; இந யொன்று ஏற்படுத்தப்பட்டது. அது தெம் லிருந்து காப்பாற்றக் கூடிய நிலையிலிருந்த
கிரீஸ் நேச நாடுகளின் நெருக்கத்தை எ சியத்தின் மீது அரசியல் நெருக்கத்தை ஒரு தாக்குதலையும் ஆயத்தஞ் செய்யலாம் கப்பட்ட போதிலும் அது ஆரம்பத்திலே தது. சலோனிக்காவை நேச நாடுகள் கைப் கிற்று. மேலை வல்லரசுகள் தனக்குக் கம் எதிர்த்தது.
போல்கன் நாடுகளின் நிச்சயமற்ற நிலை. முன்வந்தது. இதற்கிடையில் ரூமேனியா கனைச் சேர்ந்த சிறிய நாடுகள், யுத்தம் பற்றி வது சம்பந்தப்பட்டிருந்தபடியால், நடு யுத்த வரலாறு எடுத்துக் காட்டுகிறது. ஆம்

தானமும் (1914-1919)
துப் படைகளையும் கலிப்போலிக் குடாநாட் எ குவித்தன. இதன் நோக்கம் டார்டனல்ஸ் றுவதே. கோடை காலம் முழுவதும் இந்த நடத்தப்பட்டது. பின்னர் இது தோல்வி ப்பட்டது.
பல்கேரியாவை யுத்தத்திலேயீடுபடச் செய் அடியை நேசதேசங்களுக்கு வழங்கிய சம்ப ரு புதிய திருப்பமாகும். 1914 வரை சிறிய சள்ளவில்லை. பின்னர் அவ்வருடத்தில் அவுஸ் வெற்றிகரமாகத் தோற்கடித்தது. ஒரு வரு ர்பியா மீது இரண்டாவது முறை பெரிய ன் படையொன்றன் பலத்தோடு, ஜேர்மன் பல்கிரேட்டுக்கு எதிரேயுள்ள டான்யூப் நதி தினர். 1913 இல் நடைபெற்ற இரண்டாவது இழந்து ஆத்திரமடைந்திருந்த பல்கேரியா ப்பமளித்தது. எனவே பல்கேரியா மத்திய
மீது இரண்டு வகையான தாக்குதல் நடந் யூப்பிலிருந்து தெற்குப் பக்கமாகத் தாக்கி ர். அதாவது வர் தார் பள்ளத்தாக்கிலிருந்து டுபட்டமை முக்கியமானதொரு சம்பவம். - குடாநாட்டின் மத்தியிலே இடம் வகிக்கக் பாவும் மொன்ரி நீகிரோவும் மசிடோனியா , குதியும் அடிப்படுத்தப்பட்டபடியால் பேர்லி நண்மையற்றதொரு தொடர்பு உண்டானது. நக்கும் விசேஷமாக ஜெர்மனிக்கும் வாய்ப் முழுவதும், வடகடல் தொட்டு டார்டனல்ஸ் 7. பிராங்கோ பிரிட்டிஷ் சைனியங்களுக்கு கிரேக்க நகரத்தை அவை பிடித்தமையே. ங்கே நேச நாடுகளின் பலம் பொருந்திய படை கு மசிடோனியாவை மத்திய வல்லரசுகளி து. திர்த்தல். சலோனிக்காவிலிருந்து கிரீஸ் ராச் உண்டாக்கலாம். பல்கேரியாவுக்கெதிராக கிரீஸ் மீது பலமான நெருக்கம் உண்டாக் முக்கூட்டு உடன்படிக்கையிலே சேரமறுத் ப்பற்றியமை அதற்கு ஆத்திரத்தையுண்டாக் உடளையிடுவதை இரண்டு வருடமாக அது
1917 இல் கிரீஸ் நேச நாடுகளுக்குப் பணிய புக்குப் பெருங் கெடுதியுண்டானது. போல் bறிய முக்கியப் பிரச்சினைகளிற் சிலவற்றிலா ைெலமை வகிக்க முடியாதிருந்ததென்பதை னால் எந்தப் பக்கத்திற் சேருவதென்று நிச்ச

Page 833
யுத்தமும் சமாதானமு
யிப்பதும் கஷ்டமாயிருந்தது. எந்தக்கட்சி கொள்ள முடியாதிருந்தது. ஆனல் வெல்லும் டியதும் அவசியமாயிற்று. ஏனெனில் இச்சி திலே பகடைகள் போலிருந்தன. வல்லரசுக் பொடியாக்கப்பட்டு விடலாம்.
இரண்டு கட்சிகளிடையிலும் போல்கன் ந1 போல்கன் நாடுகளின் துணையை நாடிப் போ, பீடங்களிலும், தலைநகர்களிலும், ஆதரவு தே தான் துருக்கியும் பல்கேரியாவும் 1914 இலும் களோடு சேர்ந்தன. ரூமேனியா 1916 இல் ே வப் பயமுறுத்தலின் மீது நாம் முன் குறிப் சேர்ந்தது.
1916 இல் ரூமேனியா தோல்வியடைதல். களோடு சேர்ந்தது. இவ்வாறு நடக்குமென்ப பார்த்திருந்தபடியால் ரூமேனியா தாக்குதல் போர் செய்து அதைத் தோல்வியடையச் செ கிய வல்லரசுகள் போல்கனில் வேரூன்றி விட் னிக்காவில்ே நேசநாடுகள் உறுதியாக அமைத்
தெற்குமுனை அல்லது அல் மகாயுத்தம் துவங்கிய காலத்திலே இத்தா செய்தது. 1915 ஏப்ரலில் இத்தாலி நேசநாடு செய்தது. இது லண்டன் உடன்படிக்கையென குப் ப்ோர்த்துணை புரிந்தால் இத்தாலிக்கு யுத் கள் வழங்கப்படுமென வாக்குறுதியளிக்கப்பட வருடம் மே மாதத்திலே பழைய கூட்டளிய Lll-gil.
1915 இல் இத்தாலி முன்னேறிற்று : 1917இ இத்தாலி அவுஸ்திரிய எல்லைப் பிரதேசத்தை பிரதேசத்தில் முன்னேறிற்று. 1916 கோடை யும் நகரத்தையும் கைப்பற்றியது. 1917 இலே முன்னேறிய அவுஸ்திரிய சைனியம் இழந்த தாலியப் பிரதேசங்கள் சிலவற்றைப் பிடித் அணியையும் துளைத்துக்கொண்டு முன்னேறி பட்டு யுத்த தளவாடங்கள் அவுஸ்திரியர் ை உள்ள பயாவே நதி வரை அவுஸ்திரியர் முன்
கப்பட்டது.
இத்தாலி மறுபடி புத்துயிர் பெறல். 1918 களுக்குப் பெரிய ஆவலைக் கொடுத்துவந்த நடந்த நிகழ்ச்சிகள் இந்த ஆவலைத் தீர்த்தன உக்கிரமாக யுத்தஞ் செய்யுந் திறனைப் பெற்ற

)ib (1914-1919) 757
வெற்றி பெறுமென்பதைச் சொல்லிக் கட்சியைத் தேர்ந்து அகிற் சேரவேண் றிய நாடுகள் வல்லரசுகளின் சூதாட்டத் களின் வழியிலே குறுக்கிட்டால் அவை
ாடுகள் பகிரப்படல். இரண்டு கட்சிகளும் ட்டியிட்டன. அதனல் போல்கன் ஆட்சிப் நடின. இந்தச் சூதாட்டத்தின் பயனகத் 1915 இலும் முறையே மத்திய வல்லரசு நசநாடுகளோடு சேர்ந்தது. கிரீஸ் ராணு பிட்டபடி 1917 இல் நேசவல்லரசுகளைச்
1916 ஆகஸ்டில் ரூமேனியா நேசநாடு தை அவுஸ்திரியாவும் ஜெர்மனியும் எதிர் நடத்தியபோது அதற்கெதிராகக் கடும் ‘ய்தது; 1916-1917 குளிர்காலத்திலே மத் டன. இதனலேற்பட்ட பிரதிகூலம் சலோ ந்த ராணுவத் தளமாகும்.
ப்ஸ் முனையில் யுத்தம்
லி நடுநிலைமை வகிப்பதாகப் பிரகடனஞ் கெளோடு ஓர் சமாதான உடன்படிக்கை "ப்படும். இதன் பிரகாரம் நேசநாடுகளுக் த முடிவிலே பெருவாரி புதிய பிரதேசங் ட்டது. இதன் விளைவாக இத்தாலி அதே ான அவுஸ்திரியாவோடு சண்டையிலீடு
ல் பொறெட்டோவில் அதற்குத் தோல்வி த் தாக்கி மெள்ள மெள்ள அந்த மலைப் -யில் கொரீஸியா என்ற கோட்டையை யுதிர் காலத்திலே ஜெர்மன் துணையோடு பிரதேசங்களை மீட்டதோடமையாது இக் து கபோறெட்டோவிலுள்ள இத்தாலிய ற்று. பல இத்தாலியர் கைது செய்யப் iப்பட்டது. வெனிஸுக்கு வடகிழக்காக
னேறிய பின்னர்தான் அவர் படை தடுக்
வசந்த காலத்திலே இத்தாலி நேசநாடு பி. ஆனல் அதே கோடைகாலத்திலே . இத்தாலியத் துருப்புக்கள் மறுபடியும்
õ7.

Page 834
758
யுத்தமும் சமா
சிறிய யு ஐரோப்பாவுக்கு வெளியேயுள்ள யுத் களையே பிரதானமாகக் கவனித்தபோதி நிகழ்ச்சிகளையும் கவனிப்பது அவசிய ஒட்டமன் ஏகாதிபத்தியம் பெரும்பாலும் மெசப்பொட்டேமியா, அராபியா ஆகிய களிலெல்லாம் போர் நடந்தது. ருஷ்யா யத்தைத் தாக்கின. ருஷ்யா கோகேஷ வேசித்தது. இந்த நடவடிக்கை வெற்றி கலகத்தினால் அது நிறுத்தப்பட்டது.
மெசப்பொட்டேமியாவும் சீரியாவும். துவங்கிற்று. முதலாவது பாரசீகக்குட் பட்டது. பக்தாத் மெசப்பொட்டேமியா பூசந்தியிலிருந்து பாலஸ்தீனம் சீரியா எ களிலே பல கஷ்டங்களும் தோல்விகளு நடந்தது. 1918 இல் வெற்றிக்கு மேல் ஒட்டமன் ஏகாதிபத்தியம் முறிந்து வீ
கியே செள முனை. ஜெர்மன் குடியே யாகவேயிருந்தன. அந்தக் குடியேற்ற , அன்றியும் கடல் கடந்து சைனியங்களை டிஷ் கப்பல்கள் கடலில் தீவிரமாகக் க லாம் அதிக எதிர்ப்பின்றியே பிரிட்டன் என்ற ஜெர்மன் கொலனியைச் சிலவார இல் கைப்பற்றினர்.
கியேசெள நீங்கலாக ஜெர்மானியர் கிழக்கு ஆபிரிக்காவிலும் எதிர்த்தனர். யால் கொரில்லாச் சண்டையே நடைெ யுத்தத்தை நடத்தவில்லையென்பதும், பிர நடத்தினவென்பதும் குறிப்பிடத்தக்கது
கடன்
- இதுவரை தரையில் நடந்த யுத்தத் ை யுத்தத்தைப் பற்றிக் கூறுவோம். மற்ற ! மானது. ஏனெனின் அதிலே தான் வெற்றி சிறந்த கடற்படையிருந்தது. அதனால் = டிஷ் கடற்படை ஜெர்மன் கடற்படை ை கங்களிலிருந்து ஓடவிட்டு கலைத்தது. எதிர்பாராமல் கடல் மார்க்கங்களில் ஜெ பிடிக்கப்பட்டன. ஜெர்மன் கொள்ளை
அழித்துவிட்டது.
பிரிட்டன் ஜெர்மனியின் வியாபாரத் வியாபாரஞ் செய்வதைத் தடுப்பதற்கா. செய்தது. நடுநிலை நாடுகளோடு ஜெர்மன்

தானமும் (1914-1919)
புத்த முனைகள் தமுனைகள். நாம் ஐரோப்பியப் போர்முனை லும் ஐரோப்பாவுக்கு வெளியேயுள்ள யுத்த மாகும். இருபதாம் நூற்றாண்டில் நிலவிய ம் ஆசிய நாடுகளான ஆசியாமைனர், சீரியா,
நாடுகளையே கொண்டிருந்தது. இந்த நாடு -வும் பிரிட்டனும் பலமற்ற துருக்கிய ராச்சி ஸிலிருந்து முன்னேறி ஆசியாமைனரில் பிர கரமாக நடந்தபோதிலும், ருஷ்ய உள் நாட்டுக்
பிரிட்டன் இரண்டு முனையில் சண்டையைத் பாக் கடலிலிருந்து பாக்தாத்துவரை நடத்தப் ாவிலுள்ளது. இரண்டாவது முனை சுவேஸ் என்ற நாடுகள் வரை பரந்தது. இந்த முனை முண்டானாலும் நாலு வருடமாகச் சண்டை வெற்றி பிரிட்டனுக்கு உண்டானபடியால் ழ்ந்தது. ற்ற நாடுகளெல்லாம் ஒவ்வொரு யுத்த முனை நாடுகளிலே சிறிய சைனியங்களேயிருந்தன. எக் கொண்டு வருவதற்கு முடியாதபடி பிரிட் காவல் புரிந்து வந்தன. அதனால் அவையெல் டிகையிற் சிக்கின. சீனாவிலுள்ள, கியே செள ச் சண்டை நடத்திய பின் ஜப்பானியர் 1914
- தென்மேற்கு ஆபிரிக்காவிலும், ஜேர்மன் இவ்விடங்களில் அதிக படைப்பலமில்லாதபடி பற்றது. இவ்விடங்களில் பிரிட்டிஷ் படைகள் ஒத்தானியக் கொலோனியல் படைகளே அதை
ல் யுத்தம்
தப் பற்றிக் கூறினோம். இனி கடலில் நடந்த புத்தங்களிற் பார்க்கக் கடல் யுத்தமே முக்கிய நறி நிச்சயிக்கப்பட்டது. பிரிட்டனிடம் மிகச் அது கடலிலே ஆதிக்கஞ் செலுத்திற்று. பிரிட் யயும், வியாபாரக் கப்பல்களையும் கடல் மார்க் - யுத்தப் பிரகடனம் செய்யப்பட்டபோது ஜர்மன் வியாபாரக் கப்பல்கள் ஒவ்வொன்றாகப் க்கப்பல்களையெல்லாம் பிரிட்டிஷ் கடற்படை
தைத் தடை செய்தது. ஜெர்மனி கடல் மூலம் க ஜெர்மன் கடற்கரைகளை பிரிட்டன் காவல் சி செய்யும் வியாபாரமும் தடை செய்யப்பட்

Page 835
யுத்தமும் சமாதான
டது. விசேஷமாக ஒல்லாந்து, நோர்வே ஆ பெரிதும் கவனஞ் செலுத்தப்பட்டது. உலகி கிய அமெரிக்கா மீதும் கருத்துச் செலுத்தட்
நீர்மூழ்கிக் கப்பல்கள். ஜெர்மனிக்கு உணவு படும் பாதைகளுக்கு உண்டான தடையை கப் பார்த்தது. பிரிட்டிஷ் கடற்கரைகள் தம. நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பி பிரிட்டிஷ் செய்தது. பிரிட்டிஷ் தடை நல்ல பயனைக் ே வடகடலுள் எந்தவகையான வியாபாரக் க ஆனல் ஜெர்மன் நீர்மூழ்கிகள் பரந்த பிரிட் கப்பல்களையனுப்பிக் காவல் செய்ய முடியா தாயும் தாக்கிவிட்டு ஓடும் முறையிலுமே நிக
நீர்மூழ்கிகளால் உயிருக்கு ஆபத்து. ஜெர்ப வியாபாரக் கப்பல்களைப் பல நூறு மைல்களு முகத்தில் ஒப்படைப்பது கஷ்டமானதாயிரு மூழ்கடித்தன. கப்பல்களிலே பிரயாணஞ் ெ தாம் தமது சிறிய நீர்மூழ்கிகளில் ஏற்றிச் ஆபத்தில் விடவேண்டியதாயிற்று. ஆனல் அபாயப்படகுகளை மாத்திரம் கொடுத்துத்
யுட்லாந்துக் கடற்சண்டை 1916. ஜெர்ம முறியடிக்கும் முயற்சியில் ஒருமுறை மாத் ஆண்டு மே மாதம் 31 இல் யுட்லாந்துக் கட் ஷாருக்கு அதிக கப்பல்கள் சேதமுற்றன. அ போர் வீரரையுமிழந்தது. ஆனல் ஜெர்மன் அதன் தளத்துக்குக் கலைத்து விட்டது. ஜெர்! லும், புட்லாந்து கடற்சண்டை பிரிட்டினு, கொடுத்தது.
ஐக்கிய அமெரிக்கா யுத்த
பிரிட்டனின் கடல் முற்றுகையின் பயன: கிய அமெரிக்கா யுத்தத்திலீடுபட வேண்டி அமெரிக்கக் குடியரசு தான் நடுநிலைமை வகி இதை குடிமக்கள் வரவேற்றனர். ஆனல் ஆ ளிடத்து ஆதரவுடையதாயிருந்தது. இதற்கு சிறு பெல்ஜியத்தை அது தாக்கித் தனது ர தமையே.
பிரிட்டனும் ஜெர்மனியும் நடுநிலை நாடுகளி பித்ததும் அமெரிக்காவை அது பலவகையிே துக்குப் பங்கமுண்டாயிற்று. அமெரிக்கா த6 களுக்குமே விற்கக்கூடிய வகையில் கட்டுட் அமெரிக்காவிடம் பொருள்களை வாங்க விரு ஊறு செய்யவேண்டுமென்ற ஆர்வத்தினுல், கடல் முற்றுகையை விதித்தன. சர்வதேச வ

மும் (1914-1919) 759
கிய ஜெர்மன் அயல்நாடுகள் விஷயத்தில் லே மிகப்பெரிய உற்பத்தி நாடான ஐக் பட்டது. |ம் யுத்த தளவாடங்களும் கொண்டு வாப் நீர்மூழ்கிக் கப்பல்களினல் ஜெர்மனி நீக் து காவலிலிருப்பதாக ஜெர்மனி கூறிற்று. கரைகளுக்கு கப்பல்கள் வராமல் தடை கொடுத்தது. பிரிட்டிஷ் காவற் கப்பல்கள் ப்பல்களும் போகாமல் தடை செய்தன. டிஷ் கடற்கரைகளிளெல்லாம் நீர்மூழ்கிக் கிருந்தபடியால், அது ஆபத்து நிறைந்த 5ழ்ந்தது. bனி நீர்மூழ்கிகள், தாம் பிடித்த பிரிட்டிஷ் க்கு அழைத்துச் சென்று ஜெர்மன் துறை ந்தபடியால் அவற்றை உடனடியாக நீரில் சய்யும் பிரயாணிகளையும், மாலுமிகளையும் செல்ல முடியாதபடியால், அவர்களையும் நீர்மூழ்கிக் கப்பற்றலைவர் அவர்களுக்கு தப்பிப் பிழைக்க விட்டார். ன் கடற்படை பிரிட்டிஷ் முற்றுகையை திரம் சண்டையிலீடுபட்டது. 1916 ஆம் டற்சண்டையுண்டானது. அதிலே பிரிட்டி த்துடன் ஜெர்மனி இழந்ததைவிட அதிக கடற்படையை ஹெல்கோலாந்து என்ற மனி தனக்கு வெற்றியென்று கூறியபோதி க்குப் பூரணமான கடல் ஆதிக்கத்தைக்
நத்தில் ஈடுபட்ட விதம்
கவும், நீர்மூழ்கித் தொல்லையினுலும், ஐக் யதாயிற்று. யுத்தம் ஆரம்பித்த போது க்கப் போவதாகப் பிரகடனஞ் செய்தது. ாம்பத்திலிருந்தே அமெரிக்க நேசநாடுக ப் பலகாரணங்களுண்டு. ஒன்று சின்னஞ்
ாணுவக் குறட்டினல் இடுக்கி வைத்திருந்
ன் உரிமையை மதியாமை. யுத்தம் ஆரம் ல தாக்கிற்று. ஒன்று அதன் வியாபாரத் னது பண்டங்களைத் தனக்கும், நேசநாடு பாடுகளை உண்டாக்கிற்று. ஜெர்மனியும் ம்பிற்று. இருநாடுகளும் ஒன்றையொன்று தத்தமக்குள்ள சுயநலங்களுக்கேற்றவாறு ழக்கத்துக்கு மாமுன சட்டவிரோதமான

Page 836
760
யுத்தமும் சமா
நடவடிக்கையில் இரு நாடுகளும் ஈடுபட வடிக்கைகள் பங்கம் விளைத்தன. அதனா மானவையாயின. - சனாதிபதி வில்சனின் ஆட்சேபம். இர மான நடவடிக்கைகள் பற்றி சனாதிபதி தம் எழுதினார். ஜெர்மனிக்கெழுதிய கப் மான நீர்மூழ்கியை ஜெர்மனி பயன்ப யுண்டாக்கிற்று. அன்றியும் ஜெர்மனி பெ களை ஆத்திரத்துக்குள்ளாக்கியிருந்தது. மடையச் செய்தது. - ' ''லூசிட்டானியா" சம்பவம். ராஜதந்! பெற்றன. ஆனால் இடையில் நிகழ்ந்ததெ காவுக்குமுள்ள தொடர்பை வரையறை லான லூசித்தானியாவுக்கு ஜெர்மன் நீர் ஆண்கள், பெண்கள், சிறுவர் எல்லாரு
மூழ்கினர். இவர்களில் நூறு பேர் அமொ நடந்தது. ஆத்திரமடைந்த அமெரிக்க கொண்டு, ஜெர்மன் நீர்மூழ்கிகள் மனு நடந்து கொள்ள வேண்டுமென்று கட்டம் படுத்தும்போது மனுத்தன்மைக்குப் பெ யாதென எண்ணிய அமெரிக்கா, ஜெர் நிறுத்தி விட வேண்டுமென்று கேட்டது. அமெரிக்க வேண்டுகோளுக்குப் பொரு போதிலும், 1917 ஜனவரி 31 வரை உறு. -ஜெர்மனி தட்டுத் தடையின்றி நீர்மூழ் சாங்கம் நடு நிலை நாடுகளுக்கு ஒரு அறிவி இனித் தான் நீர்மூழ்கியைப் பயன்படுத் டனுடைய கடல் முற்றுகை இரண்டு வ குறைந்தது. அதனால் மக்கள் பசியால் வ கத் தன் வசமுள்ள ஒரேயொரு ஆயுதம் தத் தீர்மானித்திருப்பதாகவும் ஜெர்மனி டிருந்த ராஜதந்திரத் தொடர்புகளை அற மீது யுத்தம் செய்வதாக அறிவித்தார்.
அமெரிக்கர் முதலில் நடு நிலைமையை வருடங்களுக்குப் பின்னர் ஐக்கிய அபெ அமெரிக்காவின் செயற்திட்டத்தையும் ஐரோப்பிய அலுவல்களைப்பற்றி அமெரி 1914 இல் திடீரென்று உலக யுத்தம் உ பதி வில்சன் யுத்தத்திலே அமெரிக்கா , யமை அமெரிக்கப் பொதுசன அபிப்பி மேலும் போல்கன் குடாநாட்டிலே முக்க தத்தம் நலவுரிமைகளைக் காப்பாற்ற உன் சாங்கத்துக்கு அக்கறை கிடையாதென்ற

தானமும் (1914-1919)
டன. நடுநிலை நாடுகளின் உரிமைக்கு இந்நட ல் அவை ஐக்கிய அமெரிக்காவுக்கு விரோத
ண்டு நாடுகளும் மேற்கொண்ட சட்டவிரோத வில்சன் லண்டனுக்கும் பேர்லீனுக்கும் கடி உதங்கள் காரசாரமாயிருந்தன. புதிய ஆயுத டுத்தியமை அமெரிக்க உயிருக்கு ஆபத்தை ல்ஜியத்தின் மீது படையெடுத்தமை உலக மக் சப்மரீன் தொல்லையும் அமெரிக்கரை ஆத்திர
கிர விவாதங்கள் பொதுப்படையாகவே நடை எரு சம்பவம் ஜெர்மனிக்கும் ஐக்கிய அமெரிக் செய்தது. 1915 மே 7 இல் பிரிட்டிஷ் கப்ப சமூழ்கிக் கப்பலொன்று வெடி தீர்த்தது. இதில் மாக ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கடலில் சிக்கப் பிரசைகள். இது எச்சரிக்கையில்லாமல் அரசாங்கம், பேச்சுவார்த்தைகளை நிறுத்திக் த் தன்மைக்குப் பொருத்தமான முறையில் இளயிட்டது. நீர்மூழ்கியை எல்லையின்றிப் பயன் ஈருத்தமான சட்டங்களுக்கமைய நடக்க முடி மனி உடனடியாக நீர்மூழ்கிச் சண்டையை இதற்கு ஜெர்மனி இசைந்தது. இடையிடையே ந்தமற்ற முறையிற் சில சம்பவங்கள் நடந்த தியற்ற ஒரு சமாதானமே இருந்து வந்தது. கியைப் பயன்படுத்தல். அன்று ஜெர்மன் அர த்தல் விடுத்தது. அதாவது தங்குதடையின்றி தப் போவதாகப் பிரகடனஞ் செய்தது. பிரிட் ருடமாக நடந்தபடியால், ஜெர்மன் உற்பத்தி டினர். பிரிட்டிஷ் கடல் முற்றுகையை உடைக் நீர்மூழ்கியெனவும் தான் அதைப் பயன்படுத் 1 கூறிற்று. சனாதிபதி வில்சன் ஜெர்மனியோ த்துக் கொண்டு 1917 ஏப்ரல் 6 இல் ஜெர்மனி
விரும்புதல். யுத்தம் ஆரம்பித்து இரண்டரை மரிக்கா அதில் ஈடுபட்டதன் நோக்கத்தையும் இந்தக் கட்டத்திலே கூறவேண்டியதவசியம். க்கா அத்துணை அக்கறையெடுக்காதபடியால் எடானதும், அமெரிக்கர் திகைத்தனர். சனாதி நடு நிலைமை வகிக்குமென்று பிரகடனப்படுத்தி ரயத்தையே எடுத்துக் காட்டியதாயிருந்தது. ட்டணியும் முக்கூட்டு உடன்படிக்கையினரும் ரடான சண்டையைப் பற்றி வாஷிங்டன் அர மனோபாவத்தையும் எடுத்துக் காட்டிற்று.

Page 837
கிள
ஏகா
லோயிட் ஜோர்ஜ். ஆங்கில அரசிய
வூட்றோ வில்சன். அ. ஐ. மா,

மென்கோ. பிரெஞ்சு அரசியல் ஞானி
ல் ஞானி
சனாதிபதி

Page 838
வின்ஸ்ரன் சேர்ச்சில்
பெனிற்றே முசோலினி
 

யோசப் ஸ்ராலின்
டி. ரூஸ்வெல்ற்
அடொல்ப் ஹிற்லர்

Page 839
யுத்தமும் சமாதான நல்ல உலகம் ஒன்றை அமைக்க வேண்டும் யினர் விரும்பினர். சண்டை தொடங்கிய பி. அமெரிக்க மக்களில் அறிவு சிறந்த சிலர் ஆசாய முற்பட்டனர். பல தலைமுறையாக களினாலுமே இது உண்டானதென் றும், சந்ல கள், ராணுவத்தளங்கள், கடற்படைத் தளம் பிணக்குகளை இது உள்ளடக்கியிருந்ததென் சிலர் உலகில் மூலாதாரமான மாற்றங்களை 2 ததும் உலகமும் ஐரோப்பாவும் அனுசரி புதிய திட்டத்தைப் பற்றி ஆலோசிக்கத் த - ஜெர்மனி தோல்வியடைய வேண்டுமென். வாறே ஐரோப்பாவிலும் முற்போக்குள்ள ! டனிலும் பிரான்சிலும் உள்ள முற்போக்கு கருத்துடையவர்களோடு கருத்துப் பரிமா மாகச் சேர்ந்தனர். யுத்தம் முடிந்தால்தான் திய அறிஞர் குழு ஜெர்மனியைத் தோல்வி டிய கருமமென முடிவு பண்ணினர்..
முற்போக்குத் திட்டத்தின் சார்பில் டே வாதிகளின் கருத்துத் தெளிவானதும் அத னார். அவர் எழுத்துத் திறமையும் பேச்சுத் , கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரசாரஞ் தும், ஜெர்மனியின் தான்தோன்றித்தனமான கண்டித்தார். ஆனால் ஜெர்மன் மக்களிடப் தெரிவித்தார். சுயநலப்பற்றின்றிச் சண்டை னார். சமயத்துக்குச் சமயம் தமது கொள்க களை விடுத்தார். 1918 ஜனவரி 8 ந் தேதி . சத்திட்டமாக உருவெடுத்தன.
வில்சனின் 14 அமிசத்திட்டம். இரகசிய ர றும், கடலில் சுதந்திரமிருக்க வேண்டுபெ மென்றும், தேசீய நெறியில் ஐரோப்பிய எ தற்போது நிலவும் சர்வதேச அராஜகத்ை ஏற்படுத்தக்கூடிய முறையிலே சர்வதேச ச இது மறுபடியும் ஒரு உலக மகாயுத்தம் 2 னாலு அம்சத் திட்டத்திற் காணப்பட்டது. ஐரோப்பிய இலட்சியவாதிகளிடையிலும் ஆதரவைப் பெற்றது. உலகெங்குமுள்ள மு மாதிரி முன்னொருபோதும் நடைபெறவில் மற்ற ஒரு சமாதான முறை உருவாயிற்று. ஜெர்மனியை மட்டுப்படுத்த விரும்பியரே தையோ நோக்கமாகக் கொள்ளவில்லை. அகி தும் சர்வதேசச் சட்டத்துக்கு அடங்கிய யும் பெரிய தேசங்களிடையிலும் சிறிய வான போட்டியையும் கட்டுப்படுத்தக் கூட னத்தின் நோக்கம். 33-CP 8007 (5/69)

மும் (1914-1919)
761 மன்று முற்போக்குள்ள ஒரு சிறுபான்மை எனர் பல மாதங்களும் வருடங்களும் கழிய
யுத்தம் உண்டாவதற்குரிய காரணத்தை இருந்து வந்த போட்டியினாலும் துவேஷங் தகள், மூலப்பொருள்கள், குடியேற்ற நாடு கள் என்பவற்றைப் பற்றிப் பலவகையான றும், முடிவு செய்தனர். சிந்தனையாளரான ண்டாக்க வேண்டுமென்றும், யுத்தம் முடிந் க்க வேண்டியதொரு இலட்சியபூர்வமான பவங்கினர்.
வ முற்போக்குவாதிகள் விரும்பியமை. இவ் சில அறிஞர்கள் கருதத் துவங்கினர். பிரிட் வாதிகள் அமெரிக்காவிலே தோன்றி இதே பினர். இம்மூன்று நாட்டவரும் ஒரு சங்க புதிய உலகத்தை உருவாக்கலாமென்று கரு யடையச் செய்வதே முதற் செய்ய வேண்
பசியவர் வில்சன். அமெரிக்க முற்போக்கு ன் சார்பாகச் சனாதிபதி வில்சன் விளக்கி திறமையும் உடையவர். பொது சனங்களின் செய்தார். அமெரிக்கா யுத்தத்திலீடுபட்ட ன அரசாட்சியை மனங்கவரும் முறையிலே 5 தமக்கு நல்லெண்ணமேயிருக்கிறதெனத் -யை நிறைவேற்ற வேண்டுமென்றுங் கூறி -க்களை விளக்கும் முறையில் பல அறிக்கை அவருடைய கொள்கைகளெல்லாம் 14 அமி
பாசதந்திர முறையை ஒழிக்க வேண்டுமென் மன்றும், ஆயுதங்களைக் குறைக்க வேண்டு ல்லைகளை மாற்றியமைக்க வேண்டுமென்றும், தயொழித்து எங்கும் சட்டமும் ஒழுங்கும் கங்கமொன்றை அமைக்க வேண்டுமென்றும் திகழ்வதைத் தடுக்குமென்றும் அந்தப் பதி - சனாதிபதி வில்சனின் இந்தச் சிங்கநாதம் - அமெரிக்க இலட்சியவாதிகளிடையிலும் ற்போக்குவாதிகளை ஒன்று சேர்த்தது. இம் மலை. முன்னிலவிய சூறையடிக்கும் சுபாவ இது வில்சனுடைய முறை. இச்சமாதானம் தயன்றி பழிவாங்குவதையோ தண்டிப்ப லெ உலக மனச்சாட்சிக்குப் பொருத்தமான தும் உலகிலுள்ள ஏகாதிபத்திய வெறியை தேசங்களிடையிலுமுள்ள நாசத்துக்கேது டியதுமான ஒரு சமாதானமே இச்சமாதா

Page 840
762
யுத்தமும் சமா
மத்திய வல்லரசுகள் ஐக்கிய அமெரிக்கா யுத்தத்திலே சே தோடு யுத்தத்தை நடத்தின. 1917 இல் அதிர்ச்சியையுண்டாக்கவில்லை. ஏனெனி வேண்டியிருந்தது. இதே வருடத்தில் ருல் சுற்றி போடப்பட்ட இரும்பு வளையத் ை சுமத்தப்பட்ட பழு இறக்கப்பட்டது டே
1918 வசந்தத்தில் ஜெர்மன் தாக்குத கூடிய யுத்தமாயிற்று. அமெரிக்க சைனி. ஜெர்மன் ராணுவபீடம் மேற்கு முனைய மார்ச் மாதத்தில் அதைத் துவக்கியது. ! இதன் நோக்கமாயிற்று. மூன்று மாதமாக குறிப்பிடத்தக்க வெற்றி கண்டனர். அ முடியவில்லை.
1918 இல் நேசதேசங்களின் வெற்றி. படைகள் ஒரு தளபதியின் கீழ் அடங்! னர். முன்னர் இம் முறையை உருவாக்க தர்ப்பத்திலே தான் நிறைவேறிற்று. மா சேனைக்குத் தலைவராக்கினர். ஜூலை மா பித்தனர். அடுத்த மாதங்களிலே முன்ெ உக்கிரமடைந்தது. பிரெஞ்சுப் படைகளு களோடு சேர்ந்து எதிர் அணியை நோக் அடியடியாகவும், மைல் மைலாகவும் பி யும் பிரான்சையும் அது கைவிட வேண்டி
துருக்கி தோற்கடிக்கப்படல், செப்டம் தாயிற்று. ஏனைய முனைகளிலே நிகழ்ந்த ( அணுகிக் கொண்டிருந்தது. 1918 கோ பிரிட்டிஷ் படைகள் நெருக்கின. இதன் ப தனர்.
பல்கேரியத் தோல்வி, செப்டம்பர் 191 னிக்காவிலிருந்து பல்கேரியாவுக்கு எதிரா செப்டம்பரில் அவை பல்கேரியப் பா லிருந்தோ ஜேர்மனியிலிருந்தோ துணை துக்கு இணங்கிற்று. இவ்வாறு துருக்கி லிருந்து விலகிற்று.
ஹப்ஸ்பர்க் அரசு வீழ்ச்சியடைந்தது. தது. யுத்த அணிக்குப் பின்னால் மனச் அந்த நாடும், பல்லினச் சேர்க்கையான னர் சுக்காக உடைந்தது. சேனைவீரர் அணியை விட்டு வீடு நோக்கிச் சென்றன
1918 நவம்பர் 4 இல் போர் நிறுத்தம் வாங்குவதைக் கண்ட இத்தாலியர் தமது கொண்டிருந்த அவுஸ்திரிய ஹங்கேரியின்

தானமும் (1914-1919)
பூரணத் தோல்வியடைதல் ந்ததும் நேசதேசங்கள் மறுபடியும் ஆர்வத் ல அமெரிக்கா யுத்தத்திலே பிரவேசித்தமை ல் அமெரிக்கா யுத்தத்துக்கு ஆயத்தமாக யோ யுத்தத்தை நிறுத்தியமை ஜெர்மனியைச் த முறித்தது போலிருந்தது. ஜெர்மனி மீது பாலிருந்தது.
ல். 1918 இல் நிகழ்ந்த யுத்தம் முடிவுதாக் பம் பெருந்தொகையாக வந்து சேருமுன்னர் பிலே பெரிய தாக்குதலை நடத்த நினைத்து பிரெஞ்சு பிரிட்டிஷ் எதிர்ப்பை முறியடிப்பதே = ஜெர்மனியர் நேசதேச படைகளைத் தாக்கிக் கனால் பாரிஸ் நகரைப் பிடிக்க அவர்களால்
மிகத் தேவையான சந்தர்ப்பத்திலே நேசப் கிச் சண்டை செய்யும் முறையை உருவாக்கி - எண்ணியும் அது நெருக்கடியான இச் சந் ர்ஷல் பொக் என்ற பிரெஞ்சுத் தளபதியைச் தத்திலே எதிர்த்தாக்குதலை அவர்கள் ஆரம் "னாருபோதும் நடவாத முறையில் சண்டை ம், பிரிட்டிஷ் படைகளும் அமெரிக்கப் படை கி முன்னேறின. ஜெர்மனியரை நேசப்படை ன்னிடச் செய்தது. ஈற்றில் பெல்ஜியத்தை
யதாயிற்று. பர் 1918. ஜெர்மனியின் நிலை ஆபத்துடைய தோல்விகளின் பயனாக ஜெர்மனி தோல்வியை டை முடிவில் சீரியாவிலுள்ள துருக்கியரை யனாகத் துருக்கியர் பூரணத் தோல்வியடைந்
3. அதே நேரத்திலே நேசப்படைகள் சலோ ரக முன்னேறும் பலம் பெற்றிருந்தன. 1918 டெகளைத் தோற்கடித்தன. அவுஸ்திரியாவி பற முடியாதிருந்த பல்கேரியா சமாதானத் யைப் போலவே பல்கேரியாவும் யுத்தத்தி
அவுஸ்திரிய மக்களின் மனோதிடம் குறைந் சோர்வு காணப்பட்டது. ஒற்றுமையில்லாத அரசும் நாலு வருட யுத்தப் புயலின் பின் தலைவர்களுக்குப் பணிய மறுத்துத் தமது ர்.
இவ்வாறு சைனியம் குழப்பமடைந்து பின் தாக்குதலை மறுபடியுந் தொடங்கினர். ஆடிக் அரசியல் கட்டிடம் நிலைகுலைந்து உடைந்து

Page 841
யுத்தமும் சமாதான
வீழ்ந்தது. ஹப்ஸ்பேர்க் அரசன் அரியாக சேர்ந்திருந்த பலதிறப்பட்ட இனங்களும் 1918 நவம்பர் நாவிலே யுத்த நிறுத்த உட தப்பட்டது. இத்தாலியர் சர்வாதிகாரம் டெ
இந்தச் சம்பவங்களும், மேற்கு முனையி மனியரைச் சமாதானஞ் செய்யுமாறு அாண் முனைகளிலும் நேசநாடுகள் தாக்குதலை நட இதனுல் கைசரின் அரசு உடைந்து வீழ்ந்த கட்சியினர் ஆட்சியை ஏற்றுக்கொண்டு சணு எடுத்தார்கள். இதுவே ஜெர்மனி மாறிவிட்ட கள் ஆத்திரமும் கோபமும் அடைந்தனர். ந6 நடந்தது. ஏகாதிபத்திய ஆட்சியைக் கவிழ்
ଘTIT. - கைசர் நாட்டைவிட்டு ஓடுதல், சனங்களை சோஷல் ஜனநாயகக் கட்சி. நாட்டில் சமா செய்து இக்கட்சி அரசாட்சியை ஏற்றது. புயலை நிர்வகிக்க முடியாமல், நவம்பரில், கைவிட்டு நடுநிலை நாடான ஒல்லாந்துக்கு
பூர்வாங்கச் சமாதான நிபந்தனைகளை வில் சனேடு நீண்ட கடிதப் போக்குவரத்து நட னரே பல பிரசங்கங்களிலும், விசேடமாக தானத் திட்டம் பொதுப்படையாக ஏற்று பற்றி பிரிட்டன் தெரிவித்த ஆட்சேபம் கரு சன் நேசநாடுகளின் சார்பில் கருமங்களை ஒருபுறமிருக்க ஜெர்மன் தான் தரையிலும், துக்கு முக்கூட்டு வல்லரசுகளுக்கு நட்டஈ ஆகாயவிமான நடவடிக்கையால் தான் விள்ை இசைந்தது.
யுத்த நிறுத்தம் 1918 நவம்பர் 11. இந் பொக் 1918 நவம்பர் 11 இல் உலக யுத்தத்ை துக் கூறினர். இந் நிபந்தனைகளின்படி ே நாடுகளைக் கைவிட்டு ரைன்நதியின் கிழக்கு பெருந்தொகையான யுத்த தளவாடங்களை ணுக அவர்கள் எவ்வகையிலும் யுத்தத்தை னர். பிரமாண்டமான ஒத்துழைப்பினல் ே முறியடித்தன. வெற்றி கிட்டியது. சமாதா
பாரிஸ் சமாதான மகாநாடு
சமாதானம் யுத்தத்தைப் போலவே உண்மைக்காரணத்தையும், யுத்தம் துவங்கு தீமைகளையும் நீக்க முயலாவிட்டால் இந்த யிருக்கும். மேலும் நேசநாடுகள் பூரணவெ பூரண சரணுகதியடைந்தன. எனவே சமா

ம் (1914-1919) 763
னத்திலிருந்து நீக்கப்பட்டான். அதிலே ரிந்து சுதந்திரப் பிரகடனஞ் செய்தன. ன்படிக்கை செய்யப்பட்டு யுத்தம் நிறுத் ற்றர்கள்.
ல் அவர்கள் நடத்திய யுத்தமும் ஜெர் -ற்று. 1918 இலையுதிர் காலத்திலே எல்லா த்தின. அடிக்கு மேல் அடி கொடுத்தன. து. ஜெர்மன் பாராளுமன்றத்தின் எதிர்க் திபதி வில்சனேடு சமாதான நடவடிக்கை தென்பதற்கு முதல் அறிகுறி. ஆனல் மக் 1ம்பர் மாதம் 9 ஆந் தேதி புரட்சியொன்று த்துவிட்டு மக்கள் குடியரசைத் தாபித்த
ப் புரட்சி செய்யுமாறு அாண்டிய கட்சி தானத்தை உண்டாக்குவதாக வாக்குறுதி இரண்டாவது வில்லியம் எதிர்த்து வரும் தோல்வியுற்ற தனது ராணுவத்தையும் ஓடிவிட்டார்.
சன் விதித்தார். ஜெர்மன் அரசாங்கம் வில் டத்திற்று. அதன் பின்னர் வில்சன் முன் 14 அமிசத்திட்டத்திலும் விளக்கிய சமா பக் கொள்ளப்பட்டது. கடற் சுதந்திரம் நத்திற் கொள்ளப்பட்டது. சனதிபதி வில் 5டத்தினர். வில்சனுடைய ஆதித் திட்டம் கடலிலும், குடிகளுக்கு விளைத்த நட்டத் டு கொடுக்கச் சம்மதித்தது. அவ்வாறே "த்த நட்டத்துக்கு ஜெர்மனி ஈடுகொடுக்க
தப் பூர்வாங்க நிபந்தனைகளோடு மாஷல் த நிறுத்துவதற்கான நிபந்தனைகளை எடுத் ஜர்மனியர் பெல்ஜியம் பிரான்ஸ் ஆகிய 5ப் பக்கத்துக்குப் பின்வாங்க வேண்டும். கைவிட வேண்டியிருந்தது. இதன் பய மறுபடி துவக்க முடியாது தடுக்கப்பட்ட சநாடுகள் மத்திய வல்லரசின் எதிர்ப்பை ாம் எந்த நிலையையுண்டாக்கும்?
இலட்சியமும் யதார்த்தமும்
இதுவும் முக்கியமானதே. யுத்தத்தின் தற்கு முன் பல காலமாக இருந்து வந்த சமாதானம், அழிவுக் களியாட்டமாகவே bறி பெற்றன. தோல்வியுற்ற வல்லரசுகள் ான நிபந்தனைகளை வெற்றி பெற்ற நேச

Page 842
764 யுத்தமும் சம
நாடுகளே முற்முய் நிச்சயிக்கும் நிலை அதிகாரமுமற்றனவாயின. அவுஸ்திரிய ாாச்சியமும் பல்கேரியாவும் நொருங்கிச் நிராயுதபாணியாக்கப்பட்டது. நாட்டி ஞல் 14 அமிசங்களை அது ஆதரிக்க ஆ அபிப்பிராயத்தை வற்புறுத்திக் கூற அ பெரிய வல்லரசுகளே சமாதானத்ை நாடுகளும் பெரிய நாடுகளுமாக ! ஜெர்மனிக்கு எதிராகச் சேர்ந்துகொண் யிக்கப்பட்டதும், இந்த நாடுகளின் பிர நிலைநாட்டும் நோக்கமாக அங்கு சென் அபிப்பிராயத்தைக் கூற, அனுமதிக்கப்ட எல்லாரும் கேட்பார்கள். ஐந்து வல்ல ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா என்ப சம்பந்தமான விஷயங்கள் ஆராயப்பட பற்றப் போவதில்லையென்று நேரத்தே வல்லரசுகளே மிஞ்சின. இவர்களே விஷ நாலு வல்லரசுகளின் பிரதிநிதிகளுக் 18 இல் சமாதான மகாநாடு ஆரம்பிக்க வர்களான பிரான்சின் கிளெமென்கோவு யின் ஒர்லாண்டோமும், ஐக்கிய அமெ கொண்டனர். அவர்கள் செய்யக்கூடியெ நோக்கையும் பொறுத்ததாயிருந்தது. ஆ சுதந்திரமிருக்கவில்லை. அவர்கள் தத்த சமர்ப்பித்தனர். தத்தம் நாட்டின் மக் வேண்டியவராயிருந்தனர். சமாதான மகாநாட்டில் யுத்தப் பைத் விஷயம் முக்கியமானது. வெற்றி பெற்ற சிறுபான்மையினரைப் போலல்லாது Լմt) உடையவராயிருந்தனர். நாலு வருடமா பெரிய வெற்றி கிடைத்ததும், மக்கள் க களிப்படைந்தனர். நாலு வல்லரசுகளும் புரிந்தனர். நெடுநாள் யுத்தத்தினுல் ஏற் களும் இந்தச் சூழ்நிலையை உண்டாக்கவி பதினன்கு அமிசம் கைவிடப்பட்டது. யுத்த நிறுத்தத்தை ஏற்றுப் பேச்சுவார் மான பதினுலு அமிசத்துக்கு எதிர்ப்ட வந்தது. இதற்குக் காரணம் முன்னே நடந்த நகரத்திலேயே இந்தப் பைத்தி களின் மனச்சாந்தியைக் குலைத்துவிட்ட லட்சியவாதமெனத் தள்ளப்பட்டது. : மாத்திரம் கூறிக்கொண்டனவென்றே கூ நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று அ

தானமும் (1914-1919)
லிருந்தது. நாலு எதிரி நாடுகளும் எவ்வித ஹங்கேரி மறைந்து போயிற்று. ஒட்டமன் சீர்கெட்டு விட்டன. ஜெர்மனி நவம்பர் 11 இல் ல புரட்சியுண்டாகிக்கொண்டிருந்தது. அத *வமுடையதாயிருந்தது. ஆனல் தன்னுடைய காரமில்லாதிருந்தது.
உருவாக்கும். யுத்தம் முடிவுற்றதும் சிறிய }ருபத்தைந்து நாடுகள் நேசநாடுகளோடு டன. மகாநாடு பாரிஸில் நடக்குமென நிச்ச கிநிதிகள் அடிதலை மாறிய உலகில் ஒழுங்கை முர்கள். இப்பிரதிநிதிகள் தத்தம் நாட்டின் டுவார்கள். அவர்களுடைய அபிப்பிராயத்தை ரசுகளான பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, னவே முடிவுகளைச் செய்யும். துளாகிழக்குச் விட்டால் தாம் பேச்சுவார்த்தையிலே பங்கு ாடு ஜப்பான் கூறிவிட்டது. எனவே நாலு பங்களை முடிவு செய்ய வேண்யிருந்தது. குச் சுதந்திரம் கிடையாது. 1919 ஜனவரி ப்பட்டபொழுது வல்லரசுகளின் பெருந் தலை ம், பிரிட்டனின் லோயிட் ஜோர்ஜும் இத்தாலி ரிக்காவின் வில்சனும் முக்கிய பங்கெடுத்துக் தல்லாம் அவர்களுடைய மனுேபாவத்தையும் ல்ை அவர்களுக்கு எதையும் முடிவாகக் கூறச் நம் அரசாங்கத்தின் காரியத்திட்டத்தையே க்களுடைய அபிப்பிராயத்தை எடுத்துக்கூற
தியம் மேல் நின்றது. கடைசியாக கூறிய நாடுகளின் மக்கள், அறிவு விளக்கம் பெற்ற வொங்க வேண்டுமென்ற யுத்த மனக்கோளாறு க நடந்த கொடிய யுத்தக் கொடுமை நீங்கிப் ட்டுக்கடங்காத வகையில் மிலேச்சத்தனமாகக் இந்தச் சூழ்நிலையிலே தான் பாரிசில் தொழில் படக்கூடிய விளைவு இதுவே. நாலு வல்லாசு ல்லை. ஆனல் அச்சூழ்நிலைக்கு ஆளாயினர். சனதிபதி வில்சன் வெளியிட்டதும், ஜெர்மனி த்தை நடத்துவதற்கு அடிப்படையாயுள்ளது ண்டாகுமென்று ஆரம்பத்திலிருந்தே தெரிய குறிப்பிட்ட யுத்த வெறியேயாகும். மகாநாடு பம் உச்ச நிலையடைந்தது. அது பிரதிநிதி து. பதினுலு அமிசத் திட்டம் தேவையற்ற ள்ளாவிட்டாலும், இவ்வல்லரசுகள் வாயால் லாம். அரசியல் யதார்த்த நிலைக்கேற்றவாறு வ விரும்பின. ஐரோப்பிய நாடுகளிடையே

Page 843
யுத்தமும் சமாதானமும்
யுள்ள தொடர்புகள் இந்தவகையான யதார்த் இருந்து வந்தது. அந்நாடுகளின் ஏகாதிபத்தி யும் திருப்திப் படுத்த இதுவே துணைபுரிந்தது
வெற்றிபெற்ற நாடுகளின் ஏகாதிபத்திய ரே எழுதப்பட்டிருந்தன. யுத்தம் நடைபெற்ற வேட்கைகளைப்பற்றித் தீவிரமாக அயல் நாட் நடத்தி இரகசிய உடன்படிக்கைகளைச் செய்து தும் ஒவ்வொரு நாடும் பெறக்கூடிய பிரதேச ளாதார நலங்கள் பற்றியும் இந்த உடன்பம் அமெரிக்காவைத் தவிர்ந்த ஏனைய வெற்றி வல் உடன்படிக்கைகளை வைத்திருந்தன. வெற்றி கருத்துகளும் வில்சனுடைய திட்டத்துக்கு ப மகா நாட்டிலே சமர்ப்பிக்கப்பட்டன. அமெரிக்க இணைக்கமுடியுமா? வில்சன் சமர்ப்பித்த புதி! லோயிட் ஜோர்ஜ், ஒல்லாண்டோ ஆகியோர் யதார்த்த அரசியலோடு இணைக்க முடியுமா ?
ருஷ்ய போல்ஷிவிக்குகள் வெளிப்படுத்திய பிரச்சினையின் தன்மையையும் முக்கியத்துவத் சிய நடவடிக்கைகள் பற்றி நுணுக்கமாக ஆர களினாலும் சில சமயம் மூன்று நாலு வல்லரசு உடன்படிக்கைகள் ஒவ்வொரு நாட்டின் சாசன கிடந்தன. 1917 இல் ருஷ்யா போல்ஷிவிக்கு. கிடந்த இந்தச் சாசனங்களின் பிரதிகளை
அந்தரங்கம் பகிரங்கமாயிற்று.
பொல்ஷிவிக்குகள் இவ்வாறு செய்ததற்குக் செய்ததற்குக் காரணம் மனக்காழ்ப்பு. யுத் முடியக் கொடுப்பதாக வாக்குறுதி செய்தவற். தாயிற்று. மேலும் பொதுவுடைமை அடிப்ப அமைக்க விரும்பிய இந்த முற்போக்குவாதிக லொன்று செயல் வேறான போலித் தன்மையை பினர்.
ஒட்டமன் ஏகாதிபத்தியம் துண்டு போட காணப்பட்ட கொடிய கொள்ளை உலகைத் ஐரோப்பிய நாடுகளிடையே நெடுங்காலமாக ஏகாதிபத்தியம். இந்த இரகசிய உடன்படிக்கை பிரிட்டன், பிரான்ஸ், ருஷ்யா, இத்தாலி என்ப துருக்கியில் ஏதாவது பகுதி விடப்பட்டா. பிரவேசிக்க முடியாத பிரதேசமாகவோ இருந்
ஜெர்மன் கொலனிகள். ஜப்பானுக்கு ஒட்டப யடியால் சீனாவிலுள்ள ஜெர்மன் நிலங்களும் சமுத்திரத்திலுள்ள ஜெர்மனிக்குச் சொந்த எஞ்சிய ஜெர்மன் கொலனிகள் பிரான்சுக்கும் நாடுகளான தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா பிரிக்கப்பட்டன.

(1914-1919)
765
5 நிலையுடையனவாகவே எப்பொழுதும் வேட்கையையும் தேசிய வேட்கையை
பக்கங்கள் இரகசிய உடன்படிக்கையில் க் கொண்டிருக்கும்பொழுதே இந்த நிக் காரியாலயங்கள் பேச்சுவார்த்தை - கொண்டன. யுத்தம் முடிவுக்கு வந்த விகள் பற்றியும், அடையக்கூடிய பொரு க்கைகளிற் குறிக்கப்பட்டன. ஐக்கிய லரசுகள் எல்லாம் இத்தகைய இரகசிய கிடைத்த பின்னர் நிலவிய பலவகைக் ாறான திட்டங்களாக பாரிஸில் நடந்த கப் போக்கை ஐரோப்பியப் போக்குடன் ப இலட்சியவாதத்தை கிளெமென்ஸோ, ஆதரித்த பழைய மோடியிலமைந்த
இரகசிய உடன்படிக்கைகள். இந்தப் தையும் நன்கு விளங்குவதானால் இரக ாயவேண்டும். சிலசமயம் இரு வல்லரசு களினாலும் கையொப்பமிடப்பட்ட இந்த எ சாலைகளிலும் இரகசியமாக அடங்கிக் கள் பெட்டோகிராட் சாசனசாலையிலே உலகுக்குப் பிரசித்தப்படுத்தினதும்,
காரணம். பொல்ஷிவிக்குகள் இவ்வாறு தத்தை விட்டதும், சாருக்கு யுத்தம் றை ருஷ்யா தியாகஞ் செய்யவேண்டிய டையிலே ஒரு புதிய சமுதாயத்தை ள், முதலாளித்துவ ஆட்சியின் சொல் ' எடுத்து உலகுக்குக் காட்டவும் விரும்
ப்படல். இந்த உடன்படிக்கைகளிலே திடுக்கிடச் செய்யக்கூடியதாயிருந்தது. இருந்து வந்த பிரச்சினை ஒட்டமன் களிலே துருக்கி, நாலு வல்லரசுகளான ற்றுக்கிடையில் பங்கு போடப்பட்டது. > அது ஒன்றில் பயனற்றதாகவோ, தமையே காரணமாகும்.
ன் பிரதேசங்களில் எதுவும் கிடையாத நிரட்சர ரேகைக்கு மேலே பசிபிக் மான தீவுகளும் கொடுக்கப்பட்டன. பிரிட்டனுக்கும் பிரிட்டிஷ் குடியேற்ற , நியூஸிலாந்து என்பவற்றுக்கிடையில்

Page 844
766 யுத்தமும் ச
பிரான்சுக்குக் கொடுக்கப்பட்ட பிரே சுக்கு வழங்கப்பட்டது. இது 187) நாடாகும். இதைவிட ரைன் நதியின் முற்முக பிரான்சுக்கு வழங்கப்பட்டன விடப்பட்டது.
இத்தாலிக்குக் கொடுக்கப்பட்ட பிர உடன்படிக்கையில் இத்தாலிக்குப் ப வாக்குறுதியளிக்கப்பட்டது. அதுவை விட்டது. அவுஸ்திரியாவைச் சேர்ந்த விக்கே ஒரு காலத்திற் சொந்தமாயி( களிக்கப்பட்டனவென்பது சொல்லாம பிரதேசமும் தெற்குச் சிலாவியர் பெ dilutull-607.
ருஷ்யா பாரிஸ் மகாநாட்டுக்குப் பி நாட்டுக்குப் பிரதிநிதிகளை அனுப்பல களோடு சேர விரும்பவில்லை. நேசநா களை உணர்ந்து பொல்ஷிவிக் அரே மொஸ்கோவிலும் பெட்ரோகிராட்டிலு! கண்டு திகிலடைந்த மேற்கு வல்லரசு நிறுத்திக்கொண்டன. ருஷ்யா புரட்சிய கொண்டன. இரகசிய உடன்படிக்.ை
ருஷ்யா கணக்கிலெடுக்கப்படவில்லை.
இரகசிய உடன்படிக்கைகளிற் சம் விலகிக் கொண்டதால் மற்ற வல்லரசுக என்பன மாகாணி கூட விடாமல் த. அம்சத் திட்டத்தின் கர்த்தா வில்சனு டன. வில்சன் ஐக்கிய அமெரிக்காவின் லும் முற்போக்கான கருத்துள்ள அறி மற்ற வல்லரசுகள் அவரோடு சமரசம் படிக்கையை அவை கைவிடவில்லை. இ லுக்கமைந்த செயல் திறம் அல்லவெ
இலட்சியவாதிகள்
இந்த நிலையில் சனதிபதி வில்சன் படுத்த வேண்டியவரானுர், அவர்கள் கள் அவருக்கு அதிருப்தியைக் கொடு ளென்று அறிந்ததும், அவ்வுடன்படிக் மட்டுப்படுத்த எண்ணினர். மற்றவற் சமாதானக் குழுவெனக் கூறக்கூடிய தாசை செய்ய வேண்டுமெனப் போ மூலம் தற்போதைக்கில்லாவிட்டாலும் அடக்கி, யுத்தக்கொடுமையை நிரந்த மென எண்ணினர். பாரிஸ் மகாநாட் விளைவு சர்வதேசச் சங்கம். இது பிரத

மாதானமும் (1914-1919)
தசம். ஜெர்மனியில் அல்சாஸ்லொரேன் பிரான்
இல் பிரான்ஸிடமிருந்து ஜேர்மனி பறித்த இடது கரையடுத்த நிலங்களெல்லாம் ஒன்றில் அல்லது பிரான்சின் அரசியல் பரிபாலனத்தில்
தேசம். 1915 இல் இத்தாவியோடு செய்யப்பட்ட பிரதேசங்கள் வெகுமதியாகக் கொடுப்பதாக ா இத்தாலி நேசதேசங்களோடு சேர மறுத்து
சிறு பிரதேசமான டிரெண்டினேவும், இத்தா இந்த ட்ரீஸ் என்ற நகரமும் இத்தாலிக்கு வாக் லே அமையும், தெற்கு டிரோல் என்ற ஜெர்மன் ரும்பான்மையாக வசிக்கும் இஸ்ட்ரியாவும் வழங்
திநிதிகளை அனுப்பவில்லை. ருஷ்யா பாரிஸ் மகா வில்லை. பொதுவுடைமை அரசாங்கம் நேசநாடு நிகள் தமக்கும் ருஷ்யாவுக்குமுள்ள முரண்பாடு சாடு சேர விரும்பவில்லையென்றுங் கூறலாம். மிருந்து வெளிவந்த அவதூருரன பிரசாரத்தைக் 5ள் வியாபாரம் போக்குவரத்து முதலியவற்றை பிவிடுபட்ட நாடென்ற தொடர்பையே வைத்துக் ககளின்படி நாடுகளைப் பங்கிடும் சமயத்திலே
பந்தப்பட்ட வேறுபாடுகள். ருஷ்யா தானுகவே 5ளான பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் மது பங்கைத் தருமாறு கேட்டன. பதினன்கு றுக்கெதிராக அவை கங்கணங் கட்டிக் கொண் * பிரதிநிதியானபடியாலும், சிறுபான்மையான வாளிகளின் ஆதரவு அவருக்கிருந்தபடியாலும், செய்து கொள்ள விழைந்தன. இரகசிய உடன் இருந்தும் வில்சன் திட்டத்தை எதிர்ப்பது குழ ன்றேயெண்ணின.
வெற்றி-சர்வதேசச் சங்கம் தமது சகாக்களின் அகம்பாவத்தைத் திருத்திப் தனிப்பட்ட முறையிலே செய்த உடன்படிக்கை த்தன. அவற்றை அவர்கள் கைவிடமாட்டார்க கைகளிலே மிக மோசமான சிலவற்றை ஒருவாஅற றுக்குத் தாம் சம்மதங் கொடுப்பதானுல் உலக சர்வதேச சங்கத்தை அமைக்க அவர்கள் ஒத் hபண்ணினர். புதிய இச் சர்வதேச சங்கத்தின் எதிர்காலத்திலாவது ஏகாதிபத்திய வெறியை மாக நிறுத்த ஒரு நீதி சபையை ஏற்படுத்தலா டன் மிகச் சிறந்த சரித்திரப் பெருமை வாய்ந்த ானமாக வில்சனுடைய கற்பனைக் குழந்தை.

Page 845


Page 846
Reykja
IRELAND
Cork
Pirmo
Bay of Biscay
A SANTA

HTLAND 19.
NORTH SEA
GREAT
BRITAIN
Amster
The Hagu
Marseilles
D R T A T
coRSICA
Scelona
SARDINIA SAR
ARIC IS.
loulan Sea

Page 847
Sevastopol Constanz.
S E A \
Varns |
Oplentinople
at from

C A S P A N
EUROPE AFTER WORLD WAR I
International Boundarleg 1919-20 International Boundaries 1914 * English Miles
400 600

Page 848


Page 849
யுத்தமும் சமாதான
'சர்வதேச சங்க அரசியல் அமைப்பு. 19: அமைப்புப் பூரணமாக்கப்பட்டு உலகுக்கு - அமைப்பானபடியால் பலவகையான கண்ட தேசீய மனோபாவமுமுள்ளவர்கள், இந்த . தோர் தாபனத்துக்கு பெரிய அதிகாரங்கள் குடைய அறிஞர்கள், சர்வதேச சங்கம் த குப் போதிய அதிகாரம் கிடையாதென்று . டார்; அது எதிர்காலத்திலே தான் வளர்ந்த தென்றும் கூறலாம்.
சர்வதேச சங்கத்தின் இரு பிரிவுகள்... ஆலோசனைச் சபையுமென இரு பிரிவுகள் எல்லா நாடுகளுக்கும் மன்றத்திலே பிர நாட்டுக்கும் ஒவ்வொரு வாக்குண்டு. எல். யுண்டு. ஆலோசனைச் சபை சிறியசபை. - உருவாக்கியது போல இச்சபையிலே ஐந்து தாலி, ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா என்ட பேரோடு வருடா வருடம் மன்றத்தினாலே களுமாக ஒன்பது அங்கத்தவரை இச்சபை
ஆலோசனைச் சபையின் கடமை. இச்சல நெருக்கடி ஏற்பட்டால் விசேஷ கூட்டகெ கூடிய ஒரு பிரச்சினை உண்டானால் இச்சன னடியாய் நடவடிக்கை எடுக்க வேண்டும் டைய பொதுப்படையான கடமையான பட திட்டமிட இதற்கு அதிகாரமுண்டு. துப்ப செய்யத் தனிப்பட்டவர்களிடையே உண்ட குறிப்பதற்கும் இது நடவடிக்கை எடுக்க
உரிமைக் கட்டளை சார்ந்த நாடுகளின் கள் சம்பந்தமாக ஆலோசனைச் சபைக்கு கீழ் ஜெர்மனியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பத்தியத்திடமிருந்து பறிமுதல் செய்யப்ட கத்தின் பாதுகாப்புச் சொத்துக்களாகக் | லரசுகளுக்கு வழங்கப்பட்டனவோ அவற்ற அவற்றின் பரிபாலனம் பற்றி வருடாவரு வேண்டியிருந்தது.
சுங்கத்தாபனம் அமைத்த இடம், ஜெனீ லுள்ள ஜெனீவாவிலமைந்தது. வருடாவரு அங்கே நடைமுறை அலுவல்களைக் கவ முண்டு. ஆனால் ஆலோசனைச்சபை ஜெனி தனக்கு விருப்பமான இடத்திற் கூடலாம்
சர்வதேச நீதிமன்றம். சண்டையில்லாட தேச சங்கத்தின் முக்கிய கடமையானபம் என்பவற்றோடு வேறு தாபனத்தையும் சே

767
சமும் (1914-1919)
19 ஏப்ரலில் சர்வதேசச் சங்க அரசியல் வழங்கப்பட்டது. இது ஒரு பெரிய யுத்த டனத்துக்குள்ளானது. வைதீகப் போக்கும் அரசியலமைப்புச் சர்வதேசப் போக்குள்ள எ வழங்குகிறதென நினைத்தனர். முற்போக் தற்காலிகமான ஓர் அமைப்பென்றும் அதற் ம் கூறினர். சனாதிபதி விதையைப் போட் ந்து பலனளிக்கும் என்பதை அவர் கருத்
சர்வதேச சங்கத்திலே ஒரு மன்றமும், நண்டு. சங்கத்தின் அங்கத்துவம் வகிக்கும் திநிதித்துவம் உண்டு. இங்கே ஒவ்வொரு லா அங்கத்தவர்க்கும் சமமான உரிமை அது மிக முக்கியம் வாய்ந்தது. 1919 இல் வல்லரசுகளான பிரிட்டன், பிரான்ஸ், இத் பனவுக்குப் பிரதிநிதிகளுண்டு. இந்த ஐந்து - தெரிவு செய்யப்பட்ட நாலு பிரதிநிதி ப கொண்டிருக்கும். பெ ஒரு வருடத்திலே நாலுமுறை கூடும். மான்றைக் கூட்டலாம். யுத்தம் ஏற்படக் ப மத்தியட்சஞ் செய்யும் தாபனமாக உட - சமாதானம் நிலவச் செய்வதே இதனு டியால், ஆயுதப் பரிகரணஞ் செய்வதற்குத் பாக்கி வெடிமருந்து என்பவற்றை உற்பத்தி டாகும் போட்டியினால் விளையும் தீமைகளைக்
வேண்டும். காவலர். உரிமைக் கட்டளை சார்ந்த நாடு மிகுந்த பொறுப்புண்டு. இந்த அமைப்பின் ட குடியேற்ற நாடுகளும், ஒட்டமன் ஏகாதி பட்ட சில மாகாணங்களும், சர்வதேச சங் கருதப்பட்டனவேயன்றி அவை எந்த வல் றின் சொத்தாகக் கருதப்படவில்லை. எனவே குடம் சங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க
”வா. சங்கத்தின் காரியாலயம் சுவிற்சலாந்தி டம் அங்கேதான் கூட்டங்கள் நடைபெறும். னிப்பதற்கு நிரந்தரமான ஒரு காரியாலய ஊவாவில் கூட வேண்டிய அவசியமில்லை. அது
மலே பிணக்குகளைத் தீர்த்து வைப்பது சர்வ டியால், பொது மன்றம், ஆலோசனைச் சபை ர்க்க வேண்டியிருந்தது. இத்தாபனம் ஆலோ

Page 850
768
யுத்தமும் சமாத -சனை கூறுவதாயும், சட்ட அதிகாரமுடை இதன் அமைப்புச் சட்டத்திலே குறிப்பிட னர் சேர்க்கலாமெனவும் குறிப்பிடப்பட்ட படவில்லை. அது நெதலாந்தின் தலை நகரா
வேர்செல்ஸ் சர்வதேச சங்கம் ஒருபுறமாக ஜெர்ட பாதை தெளிவாயிற்று. முன்னே நாம் கு -களெனக் கணிக்கப்படாத இருபது நாடு பட்டன. இவையெல்லாம் முரண்பட்ட கே பது கஷ்டமான காரியமாயிற்று. 1919 ஆ மாக்கப்பட்ட உடன்படிக்கையை வேர்செ. சமர்ப்பித்தனர். இந்த உடன்படிக்கை ப கூறப்பட்டது. ஆனால் அதிற் கண்ட நிபந் ஆட்சேபனையை எழுதி அறிவிக்கலாமென சமர்ப்பித்த எதிர்ப் பிரேரணைகள் உடனு. தாமதஞ் செய்ய விரும்பாத நேச நாடுகள் மென்றும் இல்லாவிட்டால் யுத்தம் மறுபடி
இந்தச் சுருக்கமான இறுதி எச்சரிக்கை தாயத்திலே பணிய வேண்டியதாயிற்று. லூயியின் புகழ்பெற்ற அரண்மனையில், 187 - கடனஞ் செய்யப்பட்டதோ அதற்குச் சா தான் சாசனத்தில் வெற்றி நாடுகளும் ரே அவுஸ்திரியக் கோமகன் துப்பாக்கியால் ெ வருட பூர்த்தியில் இந்நிகழ்ச்சி நிகழ்ந்தன மாகும்.
வேர்சேல்ஸ் உடன்படிக்கை கடினமானது சொற்களுண்டு. வெற்றி கொண்டவர்கள் ( உடன்படிக்கைகளில் இது மிகக் கடினமான தென்றும் (ஏற்பாடு 231) அதனால் உடல் தேவையானவையென்றும் அதிற் காணப்ப
ஜெர்மனிக்குண்டான நட்டங்கள். உடன்ட முகத்தால், முதலாவது ஜெர்மனி இழந்த மேற்கே ஜெர்மனி தன்னுடைய பிரதே கொடுத்தது. கிழக்கில் போசன், மேற்குப் தாரணஞ் செய்யப்பட்ட போலந்துக்குக் மல்மெடி என்ற பகுதிகள் வழங்கப்பட்ட பட்ட மெமெல் என்ற பிரதேசம் பின்னர் விஸ்டுலா நதியின் முகத்துவாரத்திலுள்ள 2
வாக்கெடுப்புப் பிரதேசங்கள். இவற்றைவி பதைத் தெரிவிக்க வாக்கெடுத்துப் பரிபால இவ்வாறு டேனிஷ் எல்லையிலுள்ள ஸ்லெஷ்

மனமும் (1914-1919)
யதாயுமிருக்க வேண்டியதாயிற்று. இதுவும் ப்பட்டது. ஆனால் அதன் விபரங்களைப் பின் -து. உலக நீதிமன்றம் ஜெனீவாவில் நிறுவப் ன ஹேக் நகரில் அமைக்கப்பட்டது.
உடன்படிக்கை மனியோடு உடன்படிக்கை செய்வதற்கான றிப்பிட்ட ஐந்து வல்லரசுகளோடு வல்லரசு களும் ஜெர்மனிக்கு எதிராக யுத்தத்திலீடு சரிக்கைகளை விடுத்தன. அவற்றைச் சமாளிப் ம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பூரண பில்ஸில் கூடிய ஜெர்மன் பிரதிநிதிகளுக்குச் ற்றிப் பேச்சுவார்த்தைக்கிடமில்லையெனவுங் தனைகளுக்கு அவர்கள் தெரிவிக்க விரும்பும் -வுங் கூறப்பட்டது. ஜெர்மன் பிரதிநிதிகள் க்குடன் நிராகரிக்கப்பட்டன. மேலும் கால உடன்படிக்கையிற் கையொப்பமிட வேண்டு யும் துவங்கப்படுமென்றும் கூறினர். கக்கு ஜெர்மன் அரசாங்கம் கடைசிக் கந் ஜூன் மாதம் 28 ஆந் தேதி பதினாலாம் 1 இல் எந்த ஜெர்மன் ஏகாதிபத்தியம் பிர "வுமணியடிக்கும் வகையில் ஏற்பட்ட சமா தால்வியடைந்த நாடுகளும் ஒப்பமிட்டன. காலை செய்யப்பட்ட தினத்தின் ஐந்தாவது ம் நூதனமானதொரு நிகழ்வுப் பொருத்த
நு. வேர்சேல்ஸ் உடன்படிக்கையில் 80,000 தோல்வியடைந்த நாட்டின்மீது சுமத்திய எது. யுத்தத்தை ஜெர்மனி தான் துவக்கிய Tபடிக்கை விதிக்கும் கூடிய நிபந்தனைகள்
ட்டது. டிக்கையின் முக்கியமான பிரிவுகளை ஆராயு ந பிரதேசங்களைப் பற்றிக் கவனிப்பாம். சமான அல் சஸ்லொரேனை பிரான்சுக்குக் பிரஷ்யா என்ற பிரதேசங்களை புனருத் கொடுத்தது. பெல்ஜியத்துக்கு இயூப்பன், எ. வெற்றி பெற்ற நாடுகளுக்கு வழங்கப் லிதுவேனியாவுக்குக் கொடுக்கப்பட்டது. டான்ஸிக் தனி ராச்சியமாக்கப்பட்டது.
ட ஒரு சில பிரதேசங்கள் பொதுக் கருத் எஞ் செய்யும் பிரதேசங்களாக்கப்பட்டன. விக்கும், கிழக்குப் பிரஷ்யாவிலுள்ள இரு

Page 851
யுத்தமும் சமாதான
பிரதேசங்களும் நிலக்கரியுள்ள மேலைச் சை ஜெர்மன் சமூகத்திலிருக்க விரும்புவதானால் மூலம் தமது விருப்பத்தைத் தெரிவிக்க உரி!
சார்பிரதேசம். பிரெஞ்சு எல்லையிலுள்ள ச நிலக்கரிச் சுரங்கங்கள் பிரான்சுக்கு வழங். பிரெஞ்சு நிலக்கரிச் சுரங்கங்களுக்கு ஈடாக தின் ஆட்சி சர்வதேசச் சங்கத்தின் மேற்பா டது. பதினைந்து வருடத்தின் பின்னர் மக். நிலையை நிச்சயிக்க வேண்டுமெனவிடப்பட்ட - ஜெர்மன் கொலனிகள் பகிரப்பட்ட முறை. திரம் என்ற பகுதிகளிலே ஜெர்மனிக்குள்ள யம், ஐக்கிய தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலி களுக்குள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. இ கீழுள்ள சட்ட உரிமைக் கட்டளைப் பிரகாரம் சர்வதேச சங்கம் அவற்றில் பரிபாலனத்தை ( மேற்பார்வை செய்தாலும், இக் கொலனிகள் டன வென்பது கருத்திற் கொள்ளத்தக்கது.
உடன்படிக்கையிலே ஆயுதப்பரிகரணம். 6 மாக உடன்படிக்கையில் முக்கியமானதொரு | விடவும், தனது யுத்த தளவாடங்களை நே. இசைந்தது. ஜெர்மன் கடற்படை, நீர்மூழ் மருந்து, விமானம் என்பனவெல்லாம் குறிப்பு ஐரோப்பிய விவகாரங்களிலே பெரிய வல்ல கடற்படை என்பவற்றையும் அவற்றில் விகி பட்டது. சரித்திராசிரியர்கள் இவ்வாறு இது நன்றாகத் தெரியும். பாரிஸில் கூடிய இ மனியை வல்லரசுகள் வரிசையிலிருந்து நீக்கி ராணுவம், கடற்படை என்பன அச்சொட் வரிசையிலிருந்து நீக்கப்பட்டதும் ஜெர்மன் தவிர்க்கப்பட்டது. அதனுடைய ராணுவம் 1 வத்திலே சேருவோர் தம்மிச்சைப்படி சேர: ஒழிக்கப்பட்டது. இதன்பயனால் ராணுவத்து. யந்திர யுகத்துக்கே சொந்தமான பெரிய விமானம் என்பவற்றை ஜெர்மன் ராணுவம் பட்டது. இவ்வாறே ஜெர்மனிய சிறிய போர்க் மூழ்கிகளைக் கட்டக்கூடாதெனவும் விதிக்கப்
ரைன் பிரதேசம் ராணுவமற்ற பிரதேசம் வதற்கு இவை போதாவெனக் காணப்பட்ட தத் துறைமுகமான ஹெல்கோலாந்தை அது நதியின் இடது கரையிலே எவ்வித கோட் திருக்கக் கூடாதென்றும், வலது கரையில் 50 கக் கூடாதென்றும், விதிக்கப்பட்டது. பிரா ராணுவமற்றதாக்கப்பட்டது. கிழக்கு எல்லைய

மும் (1914-1919)
769
லீஷியாவும் இவ்வாறு அமைக்கப்பட்டன.. - இப்பகுதிகளில் மக்கள் வாக்கெடுப்பின் மை வழங்கப்பட்டது. ார் என்னும் நிலக்கரிப் பிரதேசத்திலுள்ள கப்பட்டன. யுத்தத்திலே அழிக்கப்பட்ட இவை கொடுக்கப்பட்டன. சார் பிரதேசத். ர்வையில் ஒரு கமிஷனின் கீழ் விடப்பட் கள் வாக்கெடுப்பின் மூலம் தமது ஆட்சி
-து.
ஈற்றில் ஆபிரிக்கா, ஆசியா, பசிபிக் சமுத் கொலனிகள் பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜி யா, நியூஸிலாந்து, ஐப்பான் ஆகிய நாடு சவை சர்வதேச சங்கப் பரிபாலனத்தின் ம் பரிபாலனஞ் செய்யப்பட்டன. இதனால் மேற்பார்வை செய்யக் கூடியதாயிருந்தது.. வெற்றி பெற்ற நாடுகளுக்கே பகிரப்பட்
ஜெர்மனியின் ஆயுதப்பரிகரணம் சம்பந்த பிரிவுண்டு. தனது ராணுவத்தைக் கலைத்து சநாடுகளிடம் ஒப்படைக்கவும் ஜெர்மனி கி, பீரங்கி, எந்திரத்துப்பாக்கி, வெடி பாக இதில் அட்டவணைப்படுத்தப்பட்டன. ரசு என்பது அதனுடைய தரைப்படை தாசாரத்தையும் கொண்டே மதிப்பிடப் எழுதாவிட்டாலும், ராஜதந்திரிகளுக்கு ந்த ராஜதந்திரிகளின் நோக்கம், ஜெர் விடுவதே என்பது தெளிவு. டாகக் கணிக்கப்பட்டமை, வல்லரசுகளின் 1 நிரந்தரமாக அந்த வரிசையிலிருந்து
00,000 ஆகக் குறைக்கப்பட்டது. ராணு. வண்டும். கட்டாயமான ராணுவ சேவை க்கு சேமப்பலமில்லாது ஒழிக்கப்பட்டது. துப்பாக்கிகள், தாங்கிகள், விஷவாயு, பயன்படுத்தக் கூடாதெனத் தவிர்க்கப். கப்பல்களை வைத்திருக்கலாமெனவும் நீர் ட்டது. பாக்கப்பட்டது. ஜெர்மனியை அடக்கு . ால், வடகடலைப் பாதுகாத்து வந்த யுத். அழித்து விட வேண்டுமெனவும், ரைன் டகளோ, ராணுவப் படைகளோ வைத். கிலோ மீட்டருக்கிடையில் ராணுவமிருக். சையடுத்த இவ் விசாலமான பிரதேசம் ல் அது சிறிய பயன் குறைந்த ராணுவ

Page 852
770 யுத்தமும் சமா
அமைப்புக்களை வைத்துக் கொள்ளலாட எந்தப் பக்கத்திலிருந்தும் தாக்கக்கூடி கொள்ள முடியாத நிலைமையும் உண்டா! யுத்த நட்ட ஈடு. உடன்படிக்கையில் ( சம்பந்தமான அமிசங்கள். நவம்பர் 11 . ஜெர்மனியின் ஆக்கிரமிப்பினல் நேச ந வற்றுக்கும் தானே பொறுப்பேற்றதாக வெற்றி நாடுகள் கேட்பதெல்லாவற்றை எனவே ஜெர்மனி மீது பிரமாண்டமான தொன்னும் அதற்கு மேற்பட்ட நிறைய யும் உடனடியாக ஜெர்மனி கொடுத்து வி குதிரை, ஆடு, நிலக்கரி, சாயப்பொருள் வேண்டுமென விதிக்கப்பட்டது.
யுத்த நட்ட ஈடு. பிரதிநிதிகள் பணநட பனைக்குப் பெரிதும் இடமளித்தனர். 2 திருந்த அவர்கள், ஜெர்மனி 20,000,000 மென்றும், முடிவாகத் தீர்க்க வேண்டிய மென்றும் முடிவு செய்யப்பட்டது. நட்ட நட்டஈட்டுக் கமிஷன் என்ற ஒரு விசா இது ஜெர்மனியில் தனது கருமத்தைய கொடுத்தவரின் நன்மையை உத்தேசித் தைப் பரிபாலிக்கும் முறையிலேயே நட
• [یتی 5
ராணுவத்தின் கட்டாயப்படுத்தல். உ லாம் பெற்று விடவேண்டுமென்று உறுதி செய்வதற்கு ராணுவத்தைப் பயன்படுத் பிரதேசத்திலும், கிழக்குக் கரையிலுள் நகரங்களிலும் தமது ராணுவத்தை அ6 வருடமிருக்குமென்றும், அதற்கிடையில் மேலும் அது அங்கேயே வைக்கப்படுமெ ணுல் மேலும் பல பிரதேசங்களில் ராணு
பொருளாதாரத்தில் ஜெர்மனியை ெ குள்ளோ வெளியிலேயோ செய்து செ உடன்படிக்கை ஏற்பாடுகளிற் சில ரத்து துரிமையை ரத்துச் செய்தன. ஜெர்மன தோடு சமகாலப் பொருளாதார வளங் காலத்திலும் காலவரையறையின்றி வெ
அவுஸ்திரியா, பல்கேரியா, ஹங்ே உடன்
ஜெர்மனி வேர்சேல்ஸ் உடன்படிக்ை "சனும் ஏனைய பிரதானமான பிரதிநிதி ஏனைய பிரதிநிதிகள் ஏனைய எதிரியாக

ானமும் (1914-1919)
. சுருக்கமாகக் கூறுவதானுல் ஜெர்மனியை ப வசதியும் அது தன்னைப் பாதுகாத்துக் d5 LIL-L-gll. தால்லையைக் கொடுத்தது, யுத்த நட்ட ஈடு ஆந் தேதி யுத்த நிறுத்த உடன்படிக்கையிலே, ாட்டுக்குடிகள் அனுபவித்த சேதங்களெல்லா ஜேர்மனி உடன்பட்டது. இதன் அர்த்தம் பும் ஜெர்மனி கொடுக்க வேண்டுமென்பதே. நட்ட ஈட்டுத் திட்டம் சுமத்தப்பட்டது. 1600 முள்ள வியாபாரக் கப்பல்கள் எல்லாவற்றை டவேண்டும். பசு, எருது, ஆண்குதிரை, பெண் என்பனவெல்லாம் அவ்வாறே கொடுக்கப்பட
-ட ஈடு விஷயமாக முடிவு செய்யும் போது கற் உடனடியாக ஒரு எல்லையை விதிக்க முடியா ,000 தங்கமார்க்குகளை உடன் கொடுக்க வேண்டு தொகை 1921 மே 1 ம் தேதி தெரிவிக்கப்படு டஈடு சம்பந்தமான சிக்கலான விஷயமெல்லாம் ரணைச் சபையின் பொறுப்பில் விடப்பட்டது. ாற்றுமென்றும் முடிவு செய்யப்பட்டது. கடன் து ஜெர்மனி யென்ற முறிவுற்ற ஒரு சொத் ட்டஈட்டுக் கமிஷன் தனது கருமத்தைச் செய்
டன்படிக்கை மூலம் பெறக்கூடியவற்றையெல் G கொண்ட நேசநாடுகள் நட்டஈட்டை வகுல் தத் தவறவில்லை. ரைன் நதிக்கு மேற்கேயுள்ள ள மென்ஸ், கொப்லென்ஸ், கோலோன் ஆகிய மைத்தனர். இந்த ராணுவம் இங்கே பதினைந்து
ஜெர்மனி தனது கடனைக் கொடுக்காவிட்டால் ன்றும் தீர்மானிக்கப்பட்டது. கொடுக்கத் தவறி வம் நிறுத்தப்படுமென்றும் நேசநாடுகள் உறுதி
வறுமையாக்குதல். ஜெர்மனி தனது எல்லேக் ாண்ட உடன்படிக்கை உரிமையை சமாதான 1ச் செய்தன. சில ஏற்பாடுகள் ஜெர்மன் சொத் வல்லரசுகள் வரிசையிலிருந்து விலக்கப்பட்ட கள் வெறுமையாக்கப்பட்டது. மேலும் வருங் றுமையாக்கப்பட்டது.
5ரி, துருக்கி என்பவற்றேடு செய்யப்பட்ட படிக்கைகள் கக்குக் கைச்சாத்திட்டதும், சனதிபதி வில் 5ளும் விடுதிரும்பினர். பூரண அதிகாரம்பெற்ற r அவுஸ்திரியா ஹங்கேரி, பல்கேரியா, துருக்கி

Page 853
யுத்தமும் சமாதானமு
என்பவற்முேடு உடன்படிக்கை செய்ய முற். ரோமனேவ் ராச்சியங்கள் அழிந்ததும் அவற்றி சம்பந்தமான சர்வதேசக் கடப்பாடுகளை, நிச் அவசியமாயின. இவை தொல்லையான விஷயங், முடிவுற்ற பின்னரும் ஒரு வருட காலம் ச நடத்த வேண்டியதாயிற்று. ஜெர்மனி விடு பட்டதோ அதே முறையையே மற்ற நாடுகள் பெற்ற நாடுகள் தம்மிஷ்டப்படி உடன்படிக்கை தோல்வியடைந்த நாடுகளைக் கூப்பிட்டு அதிற் அவுஸ்திரியா ஜேர்மன் இனத்தைச் சேர்ந்த கப்பட்ட நாடு அவுஸ்திரியா, யுத்தத்துக்குப் தைக் கொண்ட ஒரு சிறிய குடியரசாயிற்று ஆகும். இதில் ஏறக் குறைய 2,000,000 பேர் ெ பிரதிநிதிகள் பாரிஸ் நகருக்கு அணித்தாயுள் அழைக்கப்பட்டு 1919 செப்டெம்பர் 10 ந் தே; கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
சென் ஜெர்மன் உடன்படிக்கை. சென் ஜெர் போலவே அவுஸ்திரியாவும் நிராயுதபாணியாக் தொகையை அது கட்ட வேண்டுமெனத் தீர்! பின்னர் நிச்சயிக்கப்படுமெனக் கூறப்பட்டது. கொடுப்பதற்குச் சக்தியற்றியிருந்தபடியால் யு பிடப்படவில்லை.
அவுஸ்திரியா ஜெர்மனியோடு சேராது தடுக் அரச சந்ததியை முடிதுறக்கத் செய்ததாலும் லுண்டானது. இந்தக் கொள்கைக்கிணங்க 19 மனியுடன் சேர்ந்துவிட்டதாகப் பிரகடனஞ் தடுத்தது மாத்திரமன்றி சர்வதேசச் சங்க ஆ காரணமாக அவுஸ்திரியா தனிப்பட்ட ஜெர்ம இருக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்ட புதிய நாடுகளை அவுஸ்திரியா ஏற்றுக் கொள் பிரதிநிதிகள் வகுத்த எல்லைக்குள்ளே அமைந், கொள்ள வேண்டியதாயிற்று. இந்நாடுகள் ப6 சிதைவிலிருந்து உண்டாயின. இப்புதிய நாடுக லாவியா, போலந்து என்பன. இத்தாலிக்கும் களையும் அது அனுமதிக்க வேண்டியதாயிற்று. பல்கேரியாவுடன் உடன்படிக்கை. அடுத்ததா நாடு வகுத்த உடன்படிக்கையொன்றிலே 1919 என்ற இடத்தில் பல்கேரியா கையொப்பமிட் களைப் போலவே பல்கேரியாவும் நட்ட ஈடு செ ராணுவம் கட்டுப்படுத்தப்பட்டது. கடுமைய முள்ளானது. அதனுடைய ராணுவத்தில் 20,00 பணமாகக் கொடுக்கும் நட்டஈடு வருடமொன்
நிச்சயிக்கப்பட்டது.

d (1914-1919) 77
ட்டனர். இதற்கு பழைய ஹாப்ஸ்பர்க் லிருந்து முளைத்தெழுந்த புதிய நாடுகள் Fயித்தல், எல்லைகளைப் பிரித்தல் என்பன 5ள். அதனல் வேர்சேல்ஸ் உடன்படிக்கை மாதான மகாநாடு தனது கூட்டங்களே $யத்திலே என்ன முறை கையாளப் விஷயத்திலும் கைப்பற்றினர். வெற்றி களை உருவாக்கினர். அது உருவானதும், கையொப்பமிடுமாறு கட்டளையிட்டனர்.
குடியரசு. இவ்வாறு முதலாவது அழைக் பிந்திய அவுஸ்திரியா ஜெர்மன் இனத் இதன் குடிசனத் தொகை 6,000,000 வனிஸ் நகரில் வசித்தினர். அவுஸ்திரியப் rள சென் ஜெர்மேன் என்ற நகருக்கு தி உடன்படிக்கையிலே கையொப்பமிடக்
மன் உடன்படிக்கைப்படி ஜெர்மனியைப் கப்பட்டது. யுத்த நட்டக் கடகை ஒரு மானிக்கப்பட்டது. தொகையின் விபரம்
எந்தச் சிறிய தொகையானுலும் அது த்த நட்ட ஈட்டுப் பணம் எதுவும் மதிப்
க்கப்படல். புதிய குடியரசு ஹாப்ஸ்பர்க் தேசிய இன இயக்கத்தின் வெற்றியின 18 நவம்பரில் அவுஸ்திரியா தான் ஜெர் செய்தது. சமாதான மகாநாடு இதைத் லோசனைச் சபை ஏகோபித்த அனுமதி ன் குடியரசாக ஜெர்மனியின் நிழலில்
து. ளக் கடமைப்பட்டது. சர்வதேச சங்கப் த புதிய நாடுகளை அவுஸ்திரியா ஏற்றுக் ழைய ஹாப்ஸ்பர்க் ஏகாதிபத்தியத்தின் 5ளான செக்கோஸ்லாவக்கியா, யூகோஸ்
ரூமேனியாவுக்கும் வழங்கிய பி ரதேசங்
*க பல்கேரியா விஷயம், சர்வதேச மகா நவம்பரில் பாரிசுக்கு அணித்தான நீல்லி டது. தோல்வியடைந்த ஏனைய நாடு ாடுக்க வேண்டியிருந்தது. அதனுடைய 1ான பொருளாதார நடவடிக்கைக்கு 0 போர் விரரே அனுமதிக்கப்பட்டனர். rறுக்கு 2,000,000,000 தங்க பிராங்காக

Page 854
772
யுத்தமும் சப பல்கேரியா மசிடோனியாவையும் ே பெருமைக்கு இழுக்குத் தரக்கூடிய ( மிருந்து பறிக்கப்பட்டன. 1915 இல் கொள்வதற்காக அவுஸ்திரியாவோடும், என்ற நாடுகளுக்கு மசிடோனியா மீது களைப் பொறுத்தவரையில் பல்கேரிய கிறீசும் மசிடோனியாவை இரண்டாவ கரித்துக் கொண்டன. 1915 இல் சேர் கேரியா மசிடோனியாவைப் பிடித்தது நீல்லி சமாதான உடன்படிக்கையிலே மல், அதனுடைய பிரதேசங்கள் சில இவற்றுள் திரேஸ் பிரதேசம் கிரீசுக்கு . ஏஜியன் கடற்கரைக்குச் செல்ல வேல நட்டமாயிற்று.
யுத்தத்தின் பின்னர் ஹங்கேரியில் ப உடன்படிக்கை தாமதப்படுத்தப்பட்ட நாட்டுக் கலகமாகும். ஹப்ஸ்பேர்க் அர சாயிற்று. மத்திய வகுப்பாரின் முயற் பெற்றது, 1919 மார்ச்சில் முற்போக்கு வின் தூண்டுதலாலும் பண உதவியா விட்டு பாட்டாளி மக்களாட்சியைத் த சமாதான மகா நாட்டின் ஆசியோ தகைய பொதுவுடைமை ஆட்சியிருக்க மீது படையெடுத்து அந்த ஆட்சியை சைனியம் திரும்பியதும் ஹங்கேரியில் நிலம்படைத்த பிரபுக்கள் மறுபடியும்
டிரியானன் உடன்படிக்கை. இந்த = செல்சை அடுத்த ஒரு இடமான டிரி னர். இந்த உடன்படிக்கையும் முன்னை கரணம், ராணுவக் கட்டுப்பாடு, யுத்த பனவெல்லாம் காணப்பட்டன. ராணு கூடாது. ஹங்கேரி பல பிரதேசங்களை
ஹங்கேரி இழந்த பிரதேசங்கள். பல அயல் நாடுகளான ரூமேனியா, செக்கே வழங்கப்பட்டன. இவ்வாறு பங்கிடப் வழங்கப்பட்டனவோ அந்த நாட்டு இ பல ஹங்கேரியரும் இப்பிரதேசங்களில் மேற்கு ஹங்கேரியின் ஒரு பகுதி (பே மனியரே பெரும்பாலும் வசித்தனர். இ தியதிலும் பார்க்கப் பாதி சுருங்கிற்று வாயிருந்தது.
துருக்கியைப் பங்கிடல். கடைசியாக இது சிக்கலான பிரச்சினைகளையுடைய ஆகிய வல்லரசுகள் இதன் உடன்படிக்

மாதானமும் (1914-1919) வறு பிரதேசங்களையுமிழத்தல். பல்கேரியாவின் பகையில் அதன் பிரதேசங்கள் பல அதனிட ல பல்கேரியா மசிடோனியாவைப் பெற்றுக் ஜெர்மனியோடும் சேர்ந்தது. சேர்பியா கிறீஸ் எள்ள உரிமையைப் போலவே தேசீய காரணங் பா உரிமையிழந்தது. ஆனால் சேர்பியாவும் து போல்கன் யுத்தத்தின் பின்னர் (1913) அப் பியா அடைந்த படுதோல்வியின் பின்னர் பல் 7. அதை 1918 இல் அது இழக்க நேரிட்டது. பல்கேரியா மசிடோனியாவை இழந்ததுமல்லா சேர்பியாவுக்கும் கிரீசுக்கும் வழங்கப்பட்டன. நீ கொடுக்கப்பட்டது. திரேஸ் மூலம் பல்கேரியா எடியிருந்ததால் இந்த இழப்பு அதற்குப் பெரு
ல மாற்றங்கள். கங்கேரியோடு செய்ய வேண்டிய து. அதற்குக் காரணம் அங்கு நிலவிய உள் ச பரம்பரை முடிவுற்றதும் ஹங்கேரியும் குடியர பசியால் குடியரசு மிதமானதொரு போக்கைப் வாதிகளான " சிவப்பு " க் கட்சியினர் ருஷ்யா லும் மத்திய வகுப்புக் குடியாட்சியை விழுத்தி
பித்தனர். நி ரூமேனியா மத்திய ஐரோப்பாவிலே இத் இடமில்லையென்றெண்ணி ரூமேனியா, ஹங்கேரி ஆகஸ்ட் மாதத்திலே வீழ்த்திற்று. ரூமேனியச்
பரம்பரையாகச் செல்வாக்குப் பெற்றிருந்த ஆட்சியைக் கைப்பற்றினர். ஆட்சியின் பிரதிநிதிகள் 1920 ஜனவரியில் வேர் கனியாவில் உடன்படிக்கைக்குக் கைச்சாத்திட்ட ய உடன்படிக்கைகள் போன்றதே. ஆயுதப் பரி நட்ட ஈடு, பொருளாதார அடிமைத்தனம் என் வத்திலே 35,000 மக்களுக்கு அதிகம் இருக்கக்
இழக்க நேரிட்டது. மழய ஹங்கேரி ராச்சியத்தின் பல பிரதேசங்கள் எஸ்லாவைக்கியா, சேர்பியா ஆகிய நாடுகளுக்கு பட்ட பிரதேசங்களில் அவை, எந்த நாடுகளுக்கு ன மக்களே அதிகமாகக் காணப்பட்டனர். ஆனால் விருந்தனர். கிழக்கு அவுஸ்திரியாவுக்குக் கூட பர்கென்லாந்து) வழங்கப்பட்டது. இங்கே ஜெர் எவ்வாறு பகிரப்பட்டதன் பயனாக ஹங்கேரி முந் - சனத்தொகை 9,000.000 க்குச் சற்றுக் குறை
உடன்படிக்கையில் ஒப்பமிட்ட தேசம் துருக்கி, "தாயிருந்தது. பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி கையை உருவாக்கும் உரிமையைத் தமக்குள்

Page 855
யுத்தமும் சமாதானமு
வைத்துக் கொண்டனர். சார் ஆட்சியிலிருந்: நீங்காதிருந்தால் யுத்த காலத்தில் செய்த இ யிருக்கலாம். இந்த இரகசிய உடன்படிக்கைட் பிளும் தொடுவாயும் கொடுக்கப்படவிருந்தது விரும்பி வந்தது. ருஷ்யாவில் பொல்ஷிவிக் ஆ தானத்துக்கு வேறுவகையான முடிவு காணே பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி புதிய வன நீண்டகால ஆலோசனையின் பின்னர் மூன்று பிரதேசமாகப் பிரகடனஞ் செய்யவும், மூன்று வைத்திருக்கவும் பரீட்சார்த்தமாகத் திட்டமி சுகளும் தம்முள் பங்குபோட்டன. பிரிட்ட சீரியா (பலஸ்தீனம்) வையும் தன்னுடைய தென்கிழக்கு அனட்டோபியாவிலும் பிரான் இத்தாலி தென்மேற்கு அனட்டோலியாவை கொண்டது. -
ஸ்மேர்ணு கிரீசுக்கு. துருக்கி மறுபடியும் அடக்குவதற்காக கிரீசுக்கு தளமாகப் பயன் என்ற வளம் மிக்க நகர் வழங்கப்பட்டது. இ மன் ஏகாதிபத்தியத்தில் மிகச் சொற்பப் பிர கள் யுத்த இளைப்பிலிருந்து ஆறுதலடைந்த
துருக்கியில் தேசீய வாதிகள் ஆட்சி. து புதினத்தைக் கேட்ட துருக்கியர் மறுபடியும் கமால் என்ற தலைவர் ஆடு மாடுகள் போல இறப்போம் வாருங்கள் என்று அறை கூவி பாரிசுக்கு அழைக்கப்பட்ட சுல்தானின் தா, செங்ரே என்ற இடத்திலே தமக்குச் சமர்ப்பி மிட்டனர். ஆனல் அவர்கள் ஊருக்குத் திரு கையிலிருப்பதைக் கண்டனர்.
உடன்படிக்கை நிராகரிக்கப்பட்டது. பாரி செவ்ரே உடன்படிக்கைதான் மிகக் கொடுை படிக்கை அது ஒன்றுதான். துருக்கியர் அ6 படிக்கைக்குப் பதிலாக (1923) வேருெரு உ படிக்கையின்படி முஸ்தபாகமாலின் குடிய
வழங்கப்பட்டது.
34--CP 8007 (5169)

(1914-1919) 773.
ருஷ்யா திடீரென யுத்தத்திலிருந்து கசிய உடன்படிக்கைகளை நிறைவேற்றி படி, ருஷ்யாவுக்கு கொன்ஸ்தாந்தினுேப் ருஷ்யா ஒரு தூற்ருண்டாக அதனையே ட்சி நிலவியபடியால் இந்தக் கேந்திரத் வண்டியிருந்தது. கயான பங்கீட்டைத் திட்டப்படுத்தல். வல்லரசுகளும் தொடுவாயை சர்வதேசப் வல்லரசுகளின் மேற்பார்வையில் அதை ட்டன. எஞ்சிய பகுதியை மூன்று வல்லா ா மெசப்பொட்டேமியாவையும், தெற்கு ாகத் தேர்ந்தது. வடக்கு சீரியாவிலும் ') தனது பங்கை எடுத்துக் கொண்டது. (சுடாலியா) த் தனக்குப் பயன்படுத்திக்
யுத்தஞ் செய்ய முற்பட்டால் அதை படுத்தும் நோக்கமாக அதற்கு ஸ்மேர்னு |வ்வாறெல்லாம் பங்கிட்ட பின்னர் ஒட்ட தேசமே எஞ்சிற்று. அதையும் நேச நாடு தும் எடுக்க ஆயத்தமாயிருந்தன. ரருக்கி இவ்வாறு பங்கிடப்பட்டதென்ற யுத்தத்துக்கு ஆயத்தமாயினர். முஸ்தாபன விலை போவதிலும் மனிதரைப் போலி னர். அதற்கு மக்கள் செவிசாய்த்தனர். ழ்மையான பிரதிநிதிகள் 1920 ஆகஸ்டில் க்கப்பட்ட உடன்படிக்கையில் கையொப்ப
நம்பியபோது அரசாங்கம் கெமாலுடைய
சில் செய்யப்பட்ட உடன்படிக்கைகளிலே மையானது. செயற்படுத்தப்படாத உடன் தை எதிர்த்தனர். அதனுல் சானே உடன் டன்படிக்கை செய்யப்பட்டது. அவ்வுடன்
"சுத் துருக்கிக்குச் சுதந்திர அந்தஸ்து

Page 856
37 ஆம் ( ஜர்மன் குடி
உடன்
拳 நட்ட ஈட
முதலாவது உலக மகாயுத்தத்தின்பே ஐரோப்பா ஒரு விஷயத்தில் கவனஞ் ெ ருந்த இராட்சதப் போரை எல்லாரும் தான நடவடிக்கைகள் நடைபெற்றபோ தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற :ே பின்னப்பட்டிருந்த உலகின் ஒழுங்கையு ருக்கு வந்திருந்த நேச நாட்டுப் பெ பார்த்தனர். அங்கிருந்து தீவிரமான பி மேலும் பின்லாந்து, லட்வியா, எஸ்டே நொய்மைமிக்க புதிய அரசியல் வளர் பார்த்தனர். இந்நாடுகள் ருஷ்யாவின் ( பத்தில் மூழ்கிக்கிடந்த பழைய நோய, தனர்.
ஜெர்மன் குடி
எவரும் தீர்க்கதரிசனம் கூறமுடியாத சமாதானத் தூதுக்குழுவுக்கு பெரிய த பேர்லினில் பிரகடனஞ் செய்யப்பட்ட ே கிய தொன்முகும். இந்தக் குடியரசு உரு என்ற ஜெர்மன் சக்கரவர்த்தி தனது சை ஒல்லாந்தில் போய் சரணடைந்தார். இ! தேதி புதிய ஜெர்மன் குடியரசின் பி கையொப்ப மிட்டனர். அவ்வளவில் யுத்
சோஷல் சனநாயக வாதிகள் பெரும் இரண்டாகப் பிரிந்தனர். இதையடுத்த போயிருந்த ஜெர்மன் சமூகம் ஒழுங்குள் தியகாரர் முகாம்போற் காட்சியளித்தது தைக் கைப்பற்றினர். நாட்டின் சுபீட்ச திலும் தங்கியிருந்தது. ஆனல் இக்கட் திலே அது பெரும்பான்மைக் கட்சி சி தது. சிறுபான்மைக் கட்சி இடது சாரி சியின் ஆதரவைத் தேடிற்று. பொதுவு: சாரத்துக்கு ஆளாயிற்று. அதனல் தெ பிற்று. சில வாரமாகத் தயங்கிய பின் யைச் சேர்ந்த வைதீகப் போக்குடைய வுடைமை வாதிகளோடு சேர்ந்து உள்ந நாட்டில் கலக முண்டானது.

அத்தியாயம் ரசு: வேர்சேல்ஸ் படிக்கை
டுப் பிரச்சினை
rது முன்னுெருபோதும் இல்லாதவகையில் Fலுத்திற்று. கண்முன்னே நடந்து கொண்டி கவனித்துவந்தனர். பின்னர் பாரிசில் சமா ஏ ஐரோப்பிய நாடுகளெல்லாம் முன் வந்து ண்டுமெனக் கேட்டன. யுத்தத்தினுல் சின்ன அமைதியையும் நிலைநாட்ட பிரெஞ்சு நக ருந்தலைவர்கள்கூட ருஷ்யாவை ஆவலோடு ரசாரம் மேலைநாட்டுக்குப் பரப்பப்பட்டது; டானியா, போலந்து போன்ற தேசங்களில் *சி ஆபத்துக் கேதுவானதாய் வளர்வதைப் மேற்கு எல்லையிலிருந்தன. அத்துடன் குழப் rளியான போல்கன் பிரதேசத்தைப் பார்த்
டயரசு உருவாதல்
ஒரு புரட்சி நடத்திவந்த ஜெர்மனியே பாரிஸ் லையிடியாயிருந்தது. 1918 நவம்பர் ஒன்பதில் பர்லின் சோஷல் சனநாயகவாதிகள் உருவாக் குவாகி அடுத்தநாள் இரண்டாவது வில்லியம் னியத்தை கைவிட்டு விட்டு நடு நிலைநாடான "ண்டு நாட்களுக்குப் பின்னர் நவம்பர் 11 ந் ரதிநிதிகள் சமாதான உடன் படிக்கையிற் தம் முடிவுக்குவந்தது. ான்மைக் கட்சி, சிறு பான்மைக் கட்சி என மாதங்களிலே தோல்வியுற்று இளைத்துப் ள நாகரிக சமூகமாய்த் தோன்ருமல் பைத் சோஷல் சனநாயகவாதிகள் அதிகாரத் அவர்களுடைய விவேகத்திலும் தைரியத் G ஒற்றுமையான கட்சியன்று. யுத்தகாலத் லுபான்மைக் கட்சியென இரண்டாகப் பிரிந் ப்போக்குடையதாய், பொதுவுடைமைக் கட் டமைக் கட்சி ருஷ்யாவிலிருந்து வந்த பிர மிலாளர் ஆட்சியை ஏற்படுத்த அது விரும் ர் சிறுபான்மை சோஷலிஸ்டுகள் தம் கட்சி ரிவினரைக் கைவிட்டு விட்டுத் தீவிர பொது ட்டுக் குழப்பத்தை உண்டாக்கினர். இதனல்
74

Page 857
வே சேல்ஸ் உடன்படிக்
மத்திய வகுப்பார் பெரும்பான்மை சோ பெரும்பான்மை சோஷலிஸ்டுகளை ஆதரி ஆட்சியிலிருந்து காப்பாற்றக் கூடியதாய யோர் மிதமான ஒரு அரசியல் திட்டத்தை டத்தை விரும்பவில்லை. குடியரசு பிரகட யிருந்த மத்திய வகுப்பாரை அரசியலில் கருமமாற்றுமாறு வேண்டிக் கொண்டனர். யல் அபிப்பிராயமுடையவர்களோடு சேர்ந் னர். 1919 ஜனவரி 19 இல் தேசீயச் சட் இடதுசாரிக் கட்சியிலும் வலது சாரிக்கட் பாரின் ஆதரவைப் பெறத்தவறினர்.
வீமார் சட்டமன்றத்திலே மிதவாதிகள். ஜெர்மன் நகரிலே கூடவில்லை. ஜெர்மனியி திற் கூடிற்று. வலதுகட்சி பழைய ஆட்சி கொண்டிருந்தது. இடதுசாரி பொதுவுட ஆகிய மொஸ்கோ தாசரைக் கொண்டிருந் இவர்கள் பல கட்சியைச் சேர்ந்தவர்கள். போக்குவாதிகளும் இவர்களுட் காணப்பு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டமன்றத்தை நடத்தினர். பொதுவுடை நிலையங்களிலே அடிக்கடி உண்டான புரட் போக்கை இந்த ஐக்கியம் உண்டாக்கக் கூட பயமுறுத்தல் காரணமாக மன்றம் வேர் தும் வைமாரில் ஆட்சி செய்த ஐக்கிய மி யைச் சமாளிக்க வேண்டியிருந்தது. பிர கலைக்கப்பட்டபடியால் சட்டமன்றத்துக்கு சைனியமில்லாதிருந்தது. ராணுவத்திலும் தான உடன்படிக்கையிலேதான் வைமாரி படிக்கையைத் தோல்வியடைந்த ஜெர்மன் இடமளிக்கவில்லை. உடன்படிக்கை விமாரு மாக ஆட்சேபணை தெரிவித்தது. ஈற்றில் : தம் மறுபடியும் ஆரம்பிக்கப்படுமென்று ப பிய பிரதிநிதி அதனை ஏற்றர். அவ்வாறு கியது. 1919 ஜூன் 28 இல் இரு கட்சிய தோல்வியடைந்தோரும் அதிற் கையொப் வேர்சேல்ஸ் உடன்படிக்கையைச் செயற வைத்த பிரச்சினைகளே இந்த அத்தியாயத் னர் விமார் சட்டமன்றத்தின் அரசியலை விமார் அரசியலமைப்பு சனநாயக அடிப் உருவாக்கப்பட்டு ஆகஸ்டு மாதம் 14 ஆந் செய்யப்பட்டது. நாட்டின் நிர்வாகத் வருடத்துக்குத் தெரிந்தெடுக்கப்படுவார். பாலாருக்கும் வாக்குரிமையுண்டு. சனதி
பாராளுமன்றமான ரீஸ்டாக்குக்குப் GL IIT,

க செயற்படுத்தப்படல் 775
டிலிஸ்டோடு சேருதல். மத்திய வகுப்பார் ந்தபடியால், ஜெர்மனியை பொல்ஷிவிக் ருந்தது. சோஷலிஸ்டு பெரும்பான்மை விரும்பினரேயன்றி புரட்சிகரமான திட் Tஞ் செய்த காலந்தொட்டு மூலையிலடங்கி தமக்கு உரிமையான இடத்தை வகித்துக் அவர்கள் நாட்டிலுள்ள மிதமான அரசி து அரசியல் நிலைமையை உறுதிப்படுத்தி டமன்றத்துக்குத் தேர்தல் நடந்தபோது Fயிலும் ஒற்றுமைப்பட்ட மத்திய வகுப்
தேசியச் சட்டமன்றம் குழப்பம் நிறைந்த ன் மத்தியிலமைந்த விமார் என்ற இடத் பிலிருந்த இணக்கமுடியாத வைதிகரைக் மைவாதிகள் சிறுபான்மை சோஷலிஸ்ட் தது. மத்தியிலே மிதவாதிகளிருந்தார்கள். சோஷலிஸ்ட் போக்குடையவர்களும், முற் ட்டனர். இவர்களெல்லாரும் சனநாயகத் வர். இவர்களே தம்முள் ஐக்கியப்பட்டுச் மைப் போக்குடைய பல கைத்தொழில் சிகளை அடக்கி, குடியரசுக்கு சனநாயகப் டியதாயிருந்தது. சேல்ஸ் உடன்படிக்கையை ஏற்றல். இருந் தவாதிகள் நெருக்கடியான ஒரு நிலைமை ான்சிலிருந்து வந்த ஜெர்மன் ராணுவம் உதவி செய்ய நம்பிக்கை வாய்ந்த ஒரு பார்க்க பாரிஸில் உருவாக்கப்பட்ட சமா * வெற்றி தங்கியிருந்தது. அந்த உடன் ரியோடு விவாதிக்கவும் பாரிஸ் மகாநாடு க்குச் சமர்ப்பிக்கப்பட்டதும், அது தீவிர டன்படிக்கைக்கு ஒத்துவராவிட்டால் யுத் பமுறுத்தப்பட்டபோது பாரிசுக்கு அனுப் ஏற்க அவருக்கு விமார் அதிகாரம் வழங் னரும் அதாவது வெற்றி பெற்றேரும் மிட்டனர். படுத்தும் முகமாக ஐரோப்பாவை ஆட்டி கின் முக்கிய விஷயம். அதை ஆராயு முன் மப்பு வேலைகளைச் சிறிது கவனிப்பாம். டையிலுள்ளது. கோடைகாலத்தில் இது தேதி நாட்டின் சட்டமாகப் பிரகடனஞ் லைவர் பொதுவாக்கெடுப்பின் மூலம் ஏழு 0 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண்ணிரு பதி மத்திரி சபையை அமைப்பார். அது 1ப்புடையதாயிருக்கும். ரீஸ்டாக்கை விட

Page 858
776
ஜெர்
ரீராட் என்ற மற்றொரு முக்கியமான ப பிரதிநிதிகளைக் கொண்டது. இவையி! நாடான ரீச்சைக் குறித்தன. 18 சமள் யரசாக இருந்தன. இவற்றுக்கு எல்லா போல் வழங்கப்படவில்லை. குடியரசான ! பத்திய அரசு போலல்லாது ஒரு முகப்பு
குடியரசைப் பல கஷ்டங்கள் சூழ்தல். புதிய அரசியலமைப்போ, ஜெர்மனியோ குரியதாயிற்று. ஆசாபங்கமடைந்த டெ பஞ் செய்தனர். இவர்களை அடக்கியதும் னர். வேர்சேல்ஸ் உடன்படிக்கையை ( குடியரசு பெரிய பாரத்தைச் சுமக்க வே தண்டனைகளை விதிக்க நேச நாட்டு விசா நிலைமைக்கேற்றவாறு அது தன் மக்கள் பணிய வேண்டியதாயிற்று.
வேர்சேல்ஸ் உடன்படி. உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட கள், வியாபாரக் கப்பல்கள், பீரங்கி, வி யவை ஒன்றில் வெற்றி நாடுகளுக்கு அ. இதிலும் மிகத் துன்பத்தைக் கொடுத்த மிருந்து பல முக்கியமான பிரதேசங்கை தமை. மற்றது ஜெர்மனியை மேலும் பார்வை செய்தமை. முதல் வாக்கெடுப்பு தது. இதன் பயனாக வடக்குப் பிரதேச பகுதி ஜெர்மனியோடு சேரவிரும்பிற்று மரியென்வேர்டன் என்ற வாக்கெடுப்புப் வாக்குகளால் போலந்தோடு சேராமல் வ
மேலைச்சைலீஷியா வாக்கெடுப்பு. மிகப் மேலைச்சைலீஷியாவிற் காணப்பட்டது. கெடுப்பு 1921 மார்ச் வரை ஒத்திப்போ பான்மையினர் ஜெர்மனியோடு சேரவிரு பிரான்ஸ், இந்தப் பிரதேசம் முழுவதும் பிற்று. எனவே இது ஜெர்மனிக்கும் 6 டது. நிலக்கரியும், துத்தநாகமுமுள்ள பி செய்யப்பட்டது.
படையை நிறுத்திவைத்தலும் அதன் ஜெர்மனி கட்டுப்படுவதை உறுதிப்படுத் கரையிலும், கோலோன், கொப்லென்ஸ், ஆற்றுப் பாலங்களிலும் நேசப் படைகள் படைகளை நிறுத்தி வைத்ததால் உடல் ஜெர்மனி உடனடியாக ஏற்றுக்கொள்ளல் வசூல் செய்யவும் கூடியதாயிருந்தது.

ன் குடியரசு
ன்றமும் உண்டு. இது 18 சமஸ்தானங்களின் ண்டுஞ் சேர்ந்து ஒன்றுபட்ட பொது நல தானங்களும் ஜெர்மனியைப் போலவே குடி ச் சுயவாட்சி அதிகாரமும் முன்னிருந்தது "ஜர்மனி அதிகாரத்தை முன்னிருந்த ஏகாதி
டுத்தியிருந்தது. அடுத்த சில வருடங்களிலே ஜெர்மனியின் உயிரோடிருக்குமா என்பதே சந்தேகத்துக் எதுவுடைமைக் கட்சியினர் அடிக்கடி குழப் - தீவிர முடியரசு வாதிகள் புரட்சி செய்த பலுக்கட்டாயத்தின் பேரில் ஏற்றபொழுதே கண்டியேற்பட்டது. உடன்படிக்கைப்படி பல ரணைக் குழு பல ஜெர்மனிக்கு வந்தபோது பக்கத்தில் நில்லாது அக்குழுக்களுக்கு அடி
க்கை செயற்படுத்தப்படல் -தும் எதிரி கையில் உள்ள யுத்தக் கப்பல் மானம், தாங்கி, யந்திரத்துப்பாக்கி முதலி னுப்பப்பட்டன ; அல்லது அழிக்கப்பட்டன. விஷயம் எல்லைக் கமிஷன்கள், ஜெர்மனியிட ள அயல் நாடுகளுக்குப் பறித்துக் கொடுத் துண்டாடும் வாக்கெடுப்புகளை அது மேற் இரண்டு ஸ்லெஸ்விக் பிரதேசங்களில் நடந் ம் டென்மார்க்குக்குச் சென்றது. தெற்குப் கிழக்குப் பிரஷ்யாவிலே அலென்ஸ்டீன், பிரதேசங்கள் அநேகமாக ஏகோபித்த ஜர்மனியோடு சேர விரும்பின.
பெரியதும் பயனுள்ளதுமான வாக்கெடுப்பு இங்கே குழப்பமேற்பட்டபடியால் வாக் டப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பெரும் ம்பினர். ஆனால் நேச நாடுகள், பிரதானமாக - ஜெர்மனிக்குச் சேரக்கூடாதென விரும் பாலந்துக்குமாகப் பிரித்துக் கொடுக்கப்பட் தேசம் போலந்துக்கே சேரக் கூடியதாகச்
நோக்கமும். மேலே கூறிய நிபந்தனைகட்கு துவதற்காக நேச நாடுகள் ரைனின் இடது மயின்ஸ் ஆகிய நகரங்களுக்கெதிரேயுள்ள ரத் தாபித்தன. ஜெர்மன் பூமியில் 75,000 படிக்கையிற் காணப்பட்ட தண்டனைகளை 5, அதற்கு விதிக்கப்படும் நட்ட ஈட்டை

Page 859
வேர்சேல்ஸ் உடன்படிக்கை
நட்ட ஈட்டுப் முழுநட்ட ஈட்டுத் தொகை வேர்சேல்ஸ் 2 ஏனெனில் இத்தொகையைப் பற்றி நேசநா( படவில்லை. ஏனவே நட்டஈட்டுக் கமிஷன் ஒ முதலாந் தேதியளவில் அங்கத்தவர் ஒற்றுை சமர்ப்பிக்க வேண்டுமெனக் கேட்கப்பட்டது வுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. . வேர்சேல்ஸ் உடன்படிக்கையை நிராகரித்த லிருந்து விலகவே பிரிட்டன், பிரான்ஸ், இ மாத்திரமே இவ்வேலையைச் செய்யவேண்டிய செனேட் நிராகரித்ததற்குக் காரணம். ஐ. உடன்படிக்கையை எதிர்க்கவில்லை. சர்வதே படுவதையே எதிர்த்தது. செனேட்டிலுள்ள கட்சி மசாச்சுசெட்சைச் சேர்ந்த செனேட்ட சங்க அரசியலமைப்பும், விசேஷமாக பத்தா அங்கத்துவ நாடுகளின் தனித்தன்மைக்குக் ஐக்கிய அமெரிக்காவின் இறைமைக்குப் காங்கிரசின் அனுமதியில்லாமலே ஐக்கிய அ ப்ெபாடுடையதென்றும், வாதித்தது. அமெ இந்தக் குற்றச்சாட்டையும் இதனேடு சம்பந் எதிர்த்தார். இதை மகாசனத்துக்கு விளக் ருக்கு நோய் கண்டது. எதிர்க்கட்சியினர் ெ ஏற்றிருந்தால் அமெரிக்க அரசியல் திட்டத் பெரும்பான்மை வாக்குக் கிடைத்திருக்கும். படியால் செனேட்டில் அவருக்குத் தோல்வி பரில் சனதிபதி தேர்தலிலிலும் இவர் ஆ தோல்வியுற்றர். குடியரசுக் கட்சி வேட்பாள வும் மக்களிடையே வில்சனுக்குண்டான தே தத்தின் பின் நாட்டிலிருந்த எதிர்ப்பே குடிய மாகும். சர்வதேச சங்கம் அமெரிக்க மக்களி நிலைமையைப் பெற்றது. ஆனல் வேர்சேல்ஸ் நடைபெறவில்லை. அதன் சாரமாவது கிடை: பட்ட பேர்லின் உடன்படிக்கை மூலம், வேர் உரிமைகள், சலுகைகள் எல்லாவற்றையும் ஐ நேசதேசங்கள் நட்ட ஈட்டு மசோதான விருந்து ஐக்கிய அமெரிக்கா வெளியேறியன யற்ற நிலைமையை உண்டாக்கிற்று. நட்டஈட நிதி வெளியேறினர் என்பது இதற்கு நல்ல திலே மிதமான அபிப்பிராயத்தைக் கூறக்க ஏனெனில் அது நட்ட ஈட்டுத் தொகை கே யிலே நட்ட ஈடு கேளாமல் ஜெர்மனியின் ச மென்று கேட்கக்கூடிய நிலையிலிருந்தது. 1 கமிஷன் ஜெர்மனிக்குத் தனது தொகை 132,000,000,000 தங்க மார்க்குகளைக் கொடுக்

செயற்படுத்தப்படல் 777
பிரச்சினை டன்படிக்கையிலே குறிப்பிடப்படவில்லை. களிடையே எவ்வித ஒற்றுமையும் ஏற் rறு ஏற்படுத்தப்பட்டது. இது 1921 மே மப்பட்ட அளவுக்கு ஒரு மசோதாவைச் இந்தக் கமிஷனிலே ஐக்கிய அமெரிக்கா ஆனல் ஐக்கிய அமெரிக்க செனேட்சபை படியால் அமெரிக்கப் பிரதிநிதி கமிஷனி த்தாலி, பெல்ஜியம் ஆகிய வல்லரசுகள் தாயிற்று. கிய அமெரிக்க செனேட் வேர்சேல்ஸ் ச சங்கம் அதனேடு தொடர்புபடுத்தப் குடியரசுக் கட்சியான சிறுபான்மைக் டர் லொட்ஜின் தலைமையில், சர்வதேசச் வது ஏற்பாடும் (இது சர்வதேச சங்கத்து குறைவு வாாதென உறுதிப்படுத்துகிறது) பங்கமுண்டாக்குகிறதென்றும், அதாவது |மெரிக்காவை யுத்தத்திலீடுபடுத்தும் கட் ரிக்கா திரும்பியதும் சனதிபதி வில்சன் தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் தீவிரமாக கிப் பிரசாரஞ் செய்வதற்கிடையில் அவ காண்டு வந்த பாதுகாப்புக்களை வில்சன் கில் விதித்தபடி உடன்படிக்கைக்கு 2/3 இந்தச் சமரசத்துக்கு அவர் இணங்காத கிடைத்தது. அடுத்த வருடம் 1920 நவம் தரித்த சனநாயகக் கட்சி வேட்பாளர் ாான ஜிஹார்டிங் வெற்றி பெற்றர். இது ால்வியாகும். சர்வதேச சங்கத்துக்கு யுத் ரசுக் கட்சி வெற்றி பெற்றதற்குக் காரண ன் ஆதரவைப் பெருதபடியால் உயிரற்ற உடன்படிக்கை விஷயத்தில் அவ்வாறு தேது. 1921 இல் ஜெர்மனியுடன் செய்யப் சேல்ஸ் உடன்படிக்கையில் விதிக்கப்பட்ட க்கிய அமெரிக்கா கோரியது. வச் சமர்ப்பித்தல். சர்வதேச சங்கத்தி ம யுத்தத்துக்குப் பிந்திய உலகில் உறுதி டுக் கமிஷனிலிருந்து அமெரிக்கப் பிரதி எடுத்துக்காட்டாகும். அந்தத் தாபனத் டியது ஐக்கிய அமெரிக்கா ஒன்றுதான், ட்கவில்லை. அதனுல் பழிவாங்கும் முறை க்தியையறிந்து நட்ட ஈடு கோரவேண்டு 21 மே முதலாந் தேதி நட்ட ஈட்டுக் யைச் சமர்ப்பித்த போது ஜெர்மனி வேண்டுமென்று கணக்குக் கொடுத்தது.

Page 860
778
ஜெ
இத்தொகை அநியாயமான தொகை! ஜெர்மனி மீது என்ன தொகை விதிக் 22 வீதம் பிரிட்டனுக்கும், 10 வீதம் இ, வேண்டுமென்றும், எஞ்சிய தொகை ! றுந் தீர்மானிக்கப்பட்டது.
1922 இல் ஜெர்மனி தவணை கேட்டது தீர்ப்பதற்காக கடதாசி நோட்டுக்களை . செய்தது. முந்திய கடன் கணிப்புக்கள் லாம் தீர்ந்துபோய்விட்டது. மனச்சால் நோட்டுகளின் மதிப்பு விரைவில் குறை குந் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வரு தவணை கேட்டது. தவணையென்றால் கட அப்படியானால் நேசதேசங்கள் தமக்கு நேரிடும். ஜெர்மனி தவணை கேட்டமை மேல் நெருக்கடி உண்டாகிப் பத்து வரு அதனால் ஐரோப்பாவில் செலாவணி ! பெரிய குழப்பத்தை உண்டாக்கிற்று.
பிரான்ஸ் தவணை கொடுப்பதை மறுத் பணமுறிவுக் குட்பட்டதென்பது உ6 பிரான்சும் தவணை கொடுக்கும் விஷயத், பதுந் தெரிந்தது. பிரிட்டன் ஜெர்மனிக் அதற்கு இணங்கவில்லை. இதனால் பிரிட்ட வாங்கும் மனப்பான்மையும் காட்டின ெ வெவ்வேறு நிலைமையிலிருந்தன வென்ப லாபமுள்ள ஜெர்மன் சந்தையை விரை னிக்குத் தவணை கொடுக்க ஒருப்பட்டது தினால் சேதமுற்றிருந்தன. அவற்றை 2 பிற்று. இந்த அழிவுக்கு ஜெர்மனியே கா அதை ஜெர்மனியும் ஏற்றுக் கொண்ட பிரான்சுக்கு விரைவில் வந்து குவியுபெ பணம் வரத் துவங்கு முன்னரே ஜெர்ப மடைந்த பிரான்ஸ் ஜெர்மனி ஏமாற்றம் சில ஜெர்மன் பிரதேசங்களைக் கைப்ப சைப்படி கடன் கொடுக்க மறுத்தால், இ உடன்படிக்கையிலே காணப்பட்டது.
பிரெஞ்சுத் துருப்புக்கள் ரூர் பிரதேச திலே பிரான்சின் பிரதம மந்திரியாயிரு வாழ்விலீடுபட்டு உற்சாகத்தோடு தொ ஷைகளை எடுத்துக் கூறும் பிரதிநிதியா இருந்த பொன்கேரின் பிரதிநிதி, இத்த ஜெர்மனி தன்னிச்சையாகவே கடனைக் பிரிட்டிஷ் பிரதிநிதி இந்த அபிப்பிராய 11 இல் பிரெஞ்சுத் துருப்புக்கள் இத்த ரூர் என்ற வளம்மிக்க ஜெர்மன் கைத்

மன் குடியரசு
பாகும். பூர்வாங்கக் கூட்டங்களில் ஒன்றிலே, கப்பட்டாலும் அதில் 52 வீதம் பிரான்சுக்கும் த்தாலிக்கும், 8 வீதம் பெல்ஜியத்துக்கும் போக ஏனைய நேச நாடுகளுக்குப் போகவேண்டுமென்
-. ஜெர்மனி தன்மீது சுமத்தப்பட்ட கடனைத் அடித்து வெளிநாட்டுச் சந்தைகளிலே விற்பனை ளக் கொடுப்பதற்காக அதனுடைய தங்கமெல் சறுக் கொவ்வாத முறையிலே பெருக்கப்பட்ட ந்து போனபடியால், கடன் திருப்பிக் கொடுக் டத்துள் அரசாங்கம் நட்டஈட்டுக் கமிஷனிடம் ன் கொடுப்பது தற்காலிகமாக நிறுத்தப்படல். அவசியத் தேவையான வருமானத்தை இழக்க நெருக்கடியை உண்டாக்கிற்று. நெருக்கடிக்கு டமாய் இவ்வாறு நிகழ்ந்து கொண்டு வந்தது. மீது தாங்கமுடியாத பழுவேற்பட்டது. அது
ந்தது. ஜெர்மனி தவணை கேட்டபடியால், அது லகுக்குத் தெரிந்தது. மேலும் பிரிட்டனும் திலே ஒரே மனமுடையவராயிருக்கவில்லையென் க்குத் தவணை கொடுக்க விரும்பிற்று. பிரான்ஸ் டன் தாராள மனப்பான்மையும், பிரான்ஸ் பழி வன்பது அர்த்தமன்று. இரண்டு நாடுகளும் தே. பிரிட்டன் தனது பொருள்களை விற்பதற்கு வில் உண்டாக்க விரும்பிற்று. எனவே ஜெர்ம 7. பிரான்சின் வட கிழக்குப் பகுதிகள் யுத்தத் டனே புனருத்தாரணஞ் செய்ய அது விரும் ரணமென்று உடன்படிக்கையிற் கூறப்பட்டது. து. 1921 துவக்கம் ஜெர்மன் கடன் பணம் ன்று பிரான்ஸ் நம்பியிருந்தது. இப்போது பனி தவணை கேட்டுவிட்டது. இதனால் ஆத்திர
பார்க்கிறதென நினைத்தது. எனவே மேலும் ற பிரான்ஸ் எண்ணிற்று. ஜெர்மனி தன்னிச் வ்வாறு தண்டனை விதிக்கலாமென வேர்சேல்ஸ்
ந்தைக் கைப்பற்றல் (1923 ஜனவரி ). இக்காலத் ந்தவர் பொன்கேர். நீண்டகாலமாக அரசியல் ன்டு புரிந்த இவர் பிரான்சின் தேசிய அபிலா ஊர். 1922 டிசெம்பரில் நட்டஈட்டுக் கமிஷனில் லி பெல்ஜியம் ஆகிய நாடுகளின் ஆதரவோடு. கொடுக்கத் தவறிவிட்டதாக முடிவு செய்தார். த்தை ஆதரியாத போதிலும், 1923, ஜனவரி லிய, பெல்ஜிய அடையாளப் படைகளோடு தாழிற் பிரதேசத்திலே பயமுறுத்திக் கடன்

Page 861
வேர்சேல்ஸ் உடன்படிக்ை
தொகையை வகுல் செய்யப் பிரவேசித்தது. பிரதேசமாகும். பொருளாதார ஜெர்மனியில் னர் நடந்த நெருக்கடியை விளங்கிக் கொள் ஜெர்மனியர் சாத்துவிக எதிர்ப்பை மேற்ே வடிக்கையை பிரிட்டன் ஆதரிக்காதபடியா? விரோதமானதெனக் கூறுவதற்குத் துணை ெ கத்தரும், தொழிலாளரும் சாத்துவிக எதிர் களைத் தடைசெய்ய வேண்டுமென பேர்வீனி குழுவொன்று ரூர் கைத்தொழில்களை மேற்ப சுக்கு அனுப்ப வேண்டுமென்ற பிரெஞ்சுத் நிறைவேற்ற முடியாமலிருந்தபடியால், தம. காட்டும் ஜெர்மனியரைக் கீழ்படிந்து வேஃ சுக்காரர் ஏராளமாக தமது துருப்புக்களைக் வின்மைக்காகவோ சதி செய்வதற்காகவோ படும் ஜெர்மன் தொழிலாளர் எல்லாருக்கும் அரசாங்கம் வாக்களித்து, எதிர்ப்பைத் தூண் ஜெர்மனி அடிபணிதல். பைத்தியகாரத்த ரூர் சம்பவம் 1923 ஆகஸ்ட் வரை உலகைத் ஜெர்மானியர் அடிபணிந்தனர். யுத்தத்துக் யிருந்த அமெரிக்க டொலர் பத்து லட் எல்லாம் நோட்டுக் காசாக ஜெர்மானியர் அ யுத்தம் ஆரம்பித்த காலந்தொட்டே ஜெர்மன் தது. இந்த மதிப்புக் குறைவு தொடர்ந்து வி பாதாளத்திலே ஜெர்மன் மார்க் வீழ்ந்தமை துவிக எதிர்ப்பேயாகும். இந்த ஆண்டு கே காலியாய் தனிப்பட்டவர்களின் சேமிப்புகெ வறுமையடைந்த நாடாயிற்று. மதிப்பில்லா மாற்றுச் செய்ய முடியாதிருந்தபடியால், 6݂ܐܳ கிடக்கும் நிலைமையுண்டாயிற்று.
டோவஸ் திட்டம். ரூர் மீது படையெடுத் நிலையை அடைந்தது. நட்டஈடு விஷயம் அ. பட்டுப் பொருளாதார நிபுணர் கையில் வி துன்பமான நிலையிலிருந்துண்டானது. பிரா பட்டது. ஏனெனில் ரூரில் நிறுத்தி வைக்கப் ரூரிலே கிடைக்கும் வருமானத்திலும் பார்க் நிபுணர் சபையொன்று நிறுவப்பட்டது. இ கப் பற்றற்ற முறையில் நடுவராகச் சேவை இல் பாரிசில் கூடி ஒரு திட்டத்தை வகுத்த, தப்பட்டது. இதன் தலைவர் அமெரிக்கரான அமெரிக்க உப சனதிபதியாக விளங்கினர்.
கிற்று. இத்திட்டப்படி பிரான்ஸ் ரூர் பிர தனது நாணயத்தைத் தங்க நாணய அடி சர்வதேசக் கடன் ஒழுங்கு செய்யப்பட்ட

செயற்படுத்தப்படல் 779
ரூர் நிலக்கரிக்குப் பேர்போன சிறந்த இருதயம் போல அது இருந்தது. பின் வதற்கு இதனை அறிவது முக்கியமாகும். காண்டனர். பிரான்ஸ் மேற்கொண்ட நட
ஜெர்மனி அதனுடைய நடத்தை சட்ட சய்தது. ரூர் ஆட்சிப் பீடமும், உத்தியோ ப்பை மேற்கொண்டு பிரெஞ்சு முயற்சி லிருந்து கேட்கப்பட்டனர். சிறிய நிபுணர் rர்வை செய்து வரும் ஊதியத்தை பிரான் கிட்டத்தை இந்த எதிர்ப்பின் காரணமாக ஏ ராணுவ மேற்பார்வையில் எதிர்ப்புக் } செய்ய வைக்கவேண்டுமென்று, பிரெஞ் கொண்டு வரவேண்டியதாயிற்று. கீழ்ப்படி பிரெஞ்சுக்காரரால் வேலைநீக்கஞ் செய்யப்
சம்பளம் கொடுப்பதாக பேர்லினிலுள்ள எட ஆவன செய்தது. னமானதும், நாசத்துக்கேதுவானதுமான திகிலடையச் செய்தது. அதன் பின்னர் கு முன்னர் ஏறக்குறைய நாலுமார்க்கா Fம் கோடி மார்க் மதிப்புள்ளதாயிற்று. அச்சடித்தார்கள். முதலாவது உலக மகா 7 மார்க்கின் விலை குறைந்து கொண்டு வந் ழ்ச்சியடைந்து வந்தது. மேலும் இவ்வாறு க்குக் காரணம் 1923 இல் உண்டான சாத் ாடைக் காலத்திலே ஜெர்மன் திறைசேரி ளல்லாங் கரைந்து விட்டன. ஜெர்மனி த ஒரு நாணயத்தைக் கொண்டு பண்ட யாபாரம் தம்பித்தது. மக்கள் பட்டினி
த நிகழ்ச்சியோடு ஐரோப்பா மிகக் கீழ் சியல் துறையிலிருந்து அப்புறப்படுத்தப் டப்படவேண்டுமென்ற உணர்ச்சி இந்தத் ன்சும் இந்த உண்மையை உணரத் தலைப் பட்ட பிரெஞ்சுப் படைகளைப் பரிபாலிக்க 5 அதிக வருமானம் தேவையாயிருந்தது. கிலே அமெரிக்கப் பிரதிநிதிகள் உத்தியோ செய்ய இசைந்தனர். இந்தச் சபை 1924 9. அது அடுத்த கோடையில் செயற்படுத் Fார்ள்ஸ் ஜிடோவஸ்.இவர் பிற்காலத்திலே வருடைய பெயரினல் இத்திட்டம் வழங் தேசத்திலிருந்து வெளியேற இசைந்தது. படையில் மாற்றியமைக்க ஜெர்மனிக்குச் து. புதிய நட்டஈட்டுத் திட்டமொன்று

Page 862
780 ஜெர்
அமைக்கப்பட்டது. இதன் பயணுக ஜெ குறைக்கப்பட்டது. இதனுல் ஜெர்மனியி: பணநிலையுஞ் சீரடைந்தது. வருடம் மு! கிற்று.
பிரான்சு கா
ஜெர்மனியில் இவ்வாறு நிலைமை மா களை உண்டாக்கிற்று. ஜெர்மனி பலம் ே 'றித்தள்ளிவிட்டுத் தன்னேடு மறுபடி தன்னைக் காப்பாற்றச் சர்வதேசப் பு
பிரான்ஸ் கேட்ட பாதுகாப்பு உறுதி தொரு விஷயந்தான். அது முதன் முத6 மகாநாட்டிலே பிரான்சின் பிரதிநிதியாயி பயனுக, பாதுகாப்பு விஷயம் வேர்சேல்ல பட்டது. ஜெர்மனி பிரான்ஸ் மீது போ அதன் உதவிக்கு வருமென்று அதில் விதி தன. அமெரிக்க செனெட் வேர்சேல்ஸ் வாக்குறுதி செல்லுபடியாகாது போயிற்று பாடும் நீங்கிற்று. ஏனெனில் உடன்படிக் லிருந்து தப்பினல் மற்ற நாடும் நீங்க உ பிரான்ஸ் பாதுகாப்புக்காக ராணுவ மடைந்த பிரான்ஸ் வேறு வகையிலே தன திலே ஒழுக்கக் கேடானதெனக் கண்டிக் ஜெர்மனியின் அயல் நாடுகளோடு ராணு அது ஜெர்மனியிலிருந்து தன்னைப் பாதுக றது. ருஷ்யா இப்போது பொல்ஷிவிக் ஆ கிடையாதிருந்தது. எனவே பிரான்ஸ், போலந்து, செக்கோஸ்லாவைக்கியா ஆகி எல்லையில்லாத ரூமேனியா, யூகோஸ்லாவி நாடிற்று.
சர்வதேச சங்கத்திலே பிரான்சுக்கு வாக்குவதிலே பிரான்சுக்கும் பங்கிருந், பிணக்கைத் தீர்க்க இச்சங்கம் அமைக் பிரான்ஸ் சர்வதேச சங்கத்தின் துணையை சர்வதேச சங்கம் பரீட்சார்த்தமாகவே கிடையாதென்பதும் அது இளைய நிலையிே சர்வதேச சங்கத்திலே நம்பிக்கை வைக் இப்பட்டதும் 1914 வரை இருந்து வந்த அறுகையிடுதல் என்ற கொள்கையைக் ெ பிக்க அது முற்பட்டது. V
லொக்கார்னே மகாநாடு. டோவெஸ் தி முன்னிருந்ததிலும் பார்க்க நல்ல மனே பிரெஞ்சுத் தலைவர்கள் சிலர் சர்வதே

)ன் குடியரசு
ர்மனியின் வருடாந்தக் கடன்பழு பெரிதும் பண நிலை சீரைடந்தது போலவே உலகின் வதற்குள் ஜெர்மனியின் நிலை மாறத் துவங்
ப்புறுதி கோரல்
றியமை பிரான்சிலே பலவிதமான உணர்ச்சி பற்றல் வேர்சேல்ஸ் உடன்படிக்கையை உத
சண்டை செய்யலாமெனவும் இதிலிருந்து ாதுகாப்புகள் அவசியமென்றும் பிரான்ஸ்
வேசேல்ஸ் உடன்படிக்கையிலே காணப்பட்ட 0ாக 1924 இல் கிளப்பப்பட்டதன்று. பாரிஸ் ருந்த கிளெமென்ஸோ எடுத்துக்காட்டியதன் ) உடன்படிக்கையிலே சேர்த்துக் கொள்ளப் ர் தொடுத்தால் அமெரிக்காவும் பிரிட்டனும் கிக்கப்பட்டு இரண்டு நாடுகளும் உறுதியளித் உடன்படிக்கையை நிராகரித்ததோடு இந்த ப. அவ்வாறு போகவே பிரிட்டனுடைய கடப் கையின்படி ஒரு நாடு இந்த வாக்குறுதியி ரிமையுண்டெனக் காணப்பட்டது.
உறவுகளை நாடுதல். இதன்பயணுக ஏமாற்ற ாக்குப் பாதுகாப்புத் தேடிற்று. உலக யுத்தத் கப்பட்ட ராணுவக் கூட்டுறவை அது நாடி வ நட்புச் செய்தது. யுத்தத்துக்கு முன்னர் ாத்துக் கொள்ள ருஷ்யாவின் நட்பைப் பெற் ட்சியை மேற்கொண்டபடியால், அதன் உதவி ஜெர்மன் எல்லைகளிலுள்ள பெல்ஜியம், ப நாடுகளின் உதவியை நாடிற்று ஜெர்மன் பா ஆகிய நாடுகளின் உதவியையும் பிரான்ஸ்
நம்பிக்கையில்லை. சர்வதேச சங்கத்தை உரு தது. யுத்தமின்றியே நாடுகளிடையேயுள்ள எப்பட்டது. பாதுகாப்புத் தேவைப்பட்டால் நாடலாமே. இதற்கு பிரான்ஸ் கூறிய விடை 1மைக்கப்பட்டதென்பதும், அதற்குப் பலம் லயே இருக்கிறதென்பதுமாகும். எனவே அது க மறுத்தது. றிச்சலியூ காலத்தில் உருவாக் ரம் ஜெர்மனியை இருப்பு வளையத்தால் முற்
காண்டதுமான பழைய முறையைப் புதுப்
ட்டம் பிரான்சுக்கும் ஜெர்மனிக்குமிடையில் பாவத்தைத் தற்காலிகமாக உண்டாக்கிற்று. சங்கத்தின் மூலமாகவோ, ஜெர்மனியை

Page 863
வேர்சேல்ஸ் உடன்படிக்கை
வளைத்துக் கொள்வதன் மூலமாகவோ பிர பார்க்க ஜெர்மனியோடு இணங்கி அதைப் ெ னர். இவ்வாறு சிந்தித்தவர்களுள் முதன்மைய இவர் பிரபலமான முற்போக்குவாதி. மந்திரி தவர். இவரை ஜெர்மன் வெளிநாட்டு மந்திரி ஆதரித்தார். இரு தலைவர்களும் பேச்சு வார்த் பரில் ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது பி1 துக்கு ஆதரவளிக்குமாறு பிரதான வல்ல! முடிவு. சுவிற்சலாந்திலுள்ள லொக்கார்னே 5 முக்கியமான உடன்படிக்கைகள் செய்யப்ப முதல் நான்கு உடன்படிக்கைகளும் ஜெர்ப போலந்து, செக்கோஸ்லாவைக்கியா என்ற இந்நாடுகள் ஜெர்மனிக்கும் தமக்குமிடையி விட்டுத் தீர்த்துக் கொள்வதாக ஒப்புக்கொண் படிக்கை முக்கியமானது. அது பிரான்சின் ட மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, பிரிட டது. வேர்சேல்ஸ் உடன்படிக்கையிலே கொடு யும், பெல்ஜிய ஜெர்மன் எல்லையும் இந்த ஐந் டது. பிரெஞ்சுப் பாதுகாப்புக்கு இதைவிட செய்து கொள்ளமுடியாது. ஐரோப்பாவின் ஆ யுண்டானது. நல்லெண்ணமுள்ளவர்கள் இ; மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இந்த வெளிச்ச பெற்றவர்களும் தோல்வியுற்றவர்களும் சமாத யால் யுத்தத்துக்குப் பிந்திய கால மந்தாரம் ஜெர்மனி சர்வதேச சங்கத்திலே சேர்தல் விளைவாக ஜெர்மனி சர்வதேச சங்கத்திலே ( செப்டம்பரில் நிகழ்ந்தது. பிரிட்டன், பிரான் ளோடு ஜெர்மனி நிரந்தரமான இடத்தைப் ( வாறு ஐந்தாக உயர்த்தப்பட்டபோது, சர்வ நிரப்ப வேண்டிய தற்காலிகமான தானங்க ஆரம்பத்தில் நாலாயிருந்தது இப்போது ஆரு வும் காலப்போக்கில் பதினென்முகவும் உய பிரதிநிதித்துவம் கொடுப்பதன் காரணமாக நிலைமையை அதிகரித்தன என்று கூற முடிய யும் முதலிலிருந்தே வல்லரசுகளின் ஆதிக்க இருக்கும்வரை நிலைமை மாறவில்லை.
நேச தேசக் க
பிரான்ஸ் யுத்த காலத்தின் போது ஐக்கி கிற்று. அதைத் திருப்பிக் கொடுப்பதற்கு அ. டிய கடனை எதிர்பார்த்திருந்தது. இது பிரா யுத்தத்திலிடுபட்ட நேச தேசங்களெல்லாம் களைக் கடன் வாங்கியிருந்தன. பிரிட்டனும் கடன் கொடுத்திருந்தன. இவ்வாறு கடன்

செயற்படுத்தப்படல் 78.
ான்சுக்குப் பாதுகாப்புத் தேடுவதிலும் பற்றுக் கொள்வது நல்லதென இணங்கி பானவர் அரிஸ்டிட் பிரணன்ட் என்பவர். சபையிலே வெளிநாட்டு மந்திரியாயிருந் யான கஸ்டாப் ஸ்ட்ரெஸ்மன் என்பவர் தை நடத்தியதன் பேரில் 1925 ஒக்டோ ாாங்கோ ஜெர்மன் நல்லிணைவுத் திட்டத் ாசுகளைக் கூடவேண்டுமென்பதே அந்த வில் மகாநாடு நடைபெற்றது. அதிலே ட்டன.
மனிக்கிடையிலும், பிரான்ஸ், பெல்ஜியம், நாடுகளுக்குமிடையில் செய்யப்பட்டது. லுள்ள பிணக்குகளை மத்தியட்சத்துக்கு ாடன. ஐந்தாவது லொக்கார்ணுே உடன் ாதுகாப்புச் சம்பந்தமானது. இது ஜெர் ட்டன் ஆகிய நாடுகளோடு செய்யப்பட் நிக்கப்பட்ட பிராங்கோ ஜெர்மன் எல்லை து நாடுகளின் பாதுகாப்பிலே விடப்பட் விசேஷமானதொரு பொருத்தத்தைச் அரசியல் குழ்நிலையில் நல்ல அபிவிருத்தி தன லொக்கார்னே மனுேபாவமென்று ம் விரைவில் இருளாக மாறிற்று. வெற்றி ானத்தை விரும்பி இவ்வாறு செய்தமை ) ஓரளவுக்கு வெளித்தது. 1926. லொக்கார்ணுே உடன்படிக்கையின் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இது 1926 ஸ், இத்தாலி, ஜப்பான், ஆகிய தேசங்க பெற்றது. நிரந்தரமான தானங்கள் இவ் தேச சங்கத்தின் சபை தேர்தல் மூலம் 1ளின் தொகையும் அதிகரிக்கப்பட்டது. க்கப்பட்டது. 1926 இல் அது ஒன்பதாக ர்த்தப்பட்டது. சிறிய தேசங்களுக்குப் அதிகரிக்கப்பட்ட தானங்கள் சமாதான ாது. ஆலோசனைச் சபையும் சட்ட சபை த்திலேயே இருந்தன. சர்வதேச சங்கம்
கடன்கள்
U அமெரிக்காவிடமிருந் து கடன் வாங் து ஜெர்மனி தனக்குக் கொடுக்க வேண் ான்சுக்குப் பெரிய தொல்லையாயிருந்தது. ஐக்கிய அமெரிக்காவிடம் பல தொகை பிரான்சும் சிறிய நேச நாடுகளுக்குக் பட்டவை இத்தாலி , ரூமேனியா, சேர்

Page 864
782 ஜெர்
பியா என்பனவாகும். இவ்வாறு நேச தேசக் கடன்களென வழங்கப்பட்டன. பெறப்பட்டபடியால் அவற்றை சர்வ சt கருதப்பட்டது.
இதற்கு முட்டுக்கட்டையாயிருந்தது ஐ தமாக 10,000,000,000 டொலருக்கதிகப நட்டஈடு வாங்கப் போவதில்லையென்றுந் பிரான்ஸ், இத்தாலி என்பன. பிரிட்டன் பிகான்ஸ் 4,000,000,000 டொலர் கடன்ட் திருப்பிப் பெற்றுக்கொள்ள விரும்பியே பட்ட நாடுகளின் “கொடுக்கும்" சக்திக்ே கடன்பட்ட நாடுகள் இந்த இறுதி எச்ச றில் இணக்கத்துக்கு வந்தன. 1923 துவ னேடும் மற்ற நாடுகளோடும் கடன் உட6 படிக்கைப்படி 62 வருட காலத்திலே கட நட்டஈடும் கடன் அடைத்தலும். இந் சம்பந்தமுமில்லையென்று ஐக்கிய அமெரி சங்களுக்குமிடையில் அந்நியோந்நியமா வேண்டிய நட்ட ஈட்டைக் கொடுத்தால் காவின் கடனை அடைக்கக் கூடியதாயிரு களும் தமது கடனைக் கொடுக்கத் தவறு 1929 இல் யங்திட்டமும், ரைன்லந்ை டோஸ் திட்டம் அவசர காலத்திட்டமா நடந்தது. நட்டஈடு எவ்வளவென்று நீ கொடுக்கப்பட வேண்டுமென்பதும் இதி அமெரிக்காான ஒவன் டி யங் என்பவர் டம் இவர் பெயரால் வழங்கப்பட்டது. வாசியாகிக் குறைக்கப்பட்டது. அத்தெ முதலுமாக வருடா வருடம் ஜெர்மனி 50 தது. இது 59 வருடங்களில் கொடுத்து, டத்தை ஜேர்மனி ஒப்புக்கொண்டால் வேண்டுமெனவும் விதிக்கப்பட்டது. ஜெ 1930 இல் நாட்டைக் காலி செய்தன. நாட்டுத் துருப்புக்கள் ஜெர்மனியிலிருந்.
நட்ட ஈட்டுக்கும் நேசதே
உலக வியாபார மந்தம். ரைன் ராஜ்ய றின. யங் திட்டப்படி இது ஒன்றுதான் வாக்கப்பட்ட அதே வருடத்தில் உலகப் இதற்குரிய காரணங்களைப் பற்றி அறிகு னர். ஆனல் முடிவு காணப்படவில்லை. அ யக் கொள்கைகள் தலைவிரித்தாடினபடி உயர்ந்த தீர்வைகளை விதித்து அயல் நா. மல் தடைசெய்தன. புதிய கண்டு பிடிப்

மன் குடியரசு
தேசங்கள் தம்முள் பெற்ற கடன்கள் நேச இந்தக் கடன்கள் பொது நேரத்துக்காகப் ம்மதத்தோடு அழித்து விடுவதே நல்லதெனக்
ஐக்கிய அமெரிக்கா. அது இக்கடன்கள் மொத் ாகியுள்ளனவென்றும், ஜெர்மனியிடம் தான் தெரிவித்தது. மூன்று கடனளிகள் பிரிட்டன், 丝,000,000,000 டொலருக்குமேற் கடன்பட்டது. பட்டது. இத்தொகைகளை ஐக்கிய அமெரிக்கா பாதும், வட்டியில் பெரும் பகுதியை கடன் 'கற்றவாறு தள்ளி விடவும் சித்தமாயிருந்தது. ரிக்கையைக் கேட்டதும் அலறின. ஆனல் ஈற் க்கம் 1929 வரை ஐக்கிய அமெரிக்கா பிரிட்ட ன்படிக்கைகள் செய்து கொண்டன. இவ்வுடன் -னை அடைக்க ஒழுங்கு செய்யப்பட்டது. தக் கடனுக்கும் நட்ட ஈட்டுக்கும் எவ்வித க்கா நினைத்த போதிலும், இந்த இரண்டு அமி ன தொடர்பு இருந்தது. ஜெர்மனி கொடுக்க தான் கடன்கார நாடுகள் ஐக்கிய அமெரிக் ரக்கும். அது கொடுக்கத் தவறினல் நேசநாடு மென்பது வெளிச்சமாகும். தக் காலி செய்ததும். 1924 இல் உருவான கும். 1929 இல் மற்ருெரு சர்வதேச மகாநாடு ச்ெசயித்து, அது எவ்வாறு வருடா வருடம் ல் நிச்சயிக்கப்பட்டது. நடுநிலைமையிலுள்ள இதற்குத் தற்காலிகத் தலைவரானர். இத்திட் இத்திட்டப்படி நட்ட ஈட்டுத் தொகை கால் ாகை 8,000,000,000 டொலராகும். வட்டியும் 0,000,000 டொலரைக் கொடுக்க வேண்டியிருந் க் தீர்க்க ஒழுங்கு செய்யப்பட்டது. யங் கிட் ரைன்லந்தை நேசப்படைகள் காலி செய்ய ஜர்மனி அதற்கு இசையவே நேசப்படைகள் இவ்வாறு 12 வருடத்தின் பின்னர் அந்நிய து வெளியேறின.
சக் கடன்களுக்கும் சாவுமனி
த்திலிருந்து அந்நியத் துருப்புக்கள் வெளியே நிறைவேறியது. ஏனெனில் யங் திட்டம் உரு பொருளாதார மந்தமொன்று உண்டாயிற்று. நர் இன்றுவரை விவாதம் நடத்தி வருகின்ற ந்தக் காலத்திலே ஒவ்வொரு நாட்டிலும் தேசி பால் ஒவ்வொரு சிறிய நாடும் பெரிய நாடும் ட்டுப் பொருள்களைத் தம் நாட்டுக்கு வரவிடா புக்களுமுண்டாயின. இப்புதிய கண்பிடிப்புக்க

Page 865
வேர்சேல்ஸ் உடன்படிக்கை
ளினால் பொருள் உற்பத்தி அபரிமிதமாகப் பெ லாளர் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். ஜெ ஈட்டைக் கொடுப்பதற்கு ஐக்கிய அமெரிக்கா டது. 1929 இல் உண்டான வியாபார மந்தத் டது. 1931 இல் ஜெர்மனி மிக மோசமான உரிமை அதற்குக் கொடுக்கப்பட்டது. லூசானே மகாநாடு 1923. பொருளாதார மந்தமாகி வந்தபடியால், 1932 இல் லூசா சர்வதேச மகாநாடு கூட்டப்பட்டது. நட்ட | நிலையடையுமென்ற கொள்கையில் உருவாக்க வில்லையென்றும், அம்மகாநாடு உணர்ந்தது. தும் குறைக்க ஒருப்பட்டது. அவ்வாறு செய் செல்மதியான கடனை முற்றாக நிராகரிக்க ( அமெரிக்கா அதற்கு இணங்கவில்லை. நேசந வாங்கமுடியாதிருந்தபடியால் அமெரிக்காவுக் 1943 இல் பின்லாந்தைத் தவிர்ந்த மற்றநேச .
1932 இல் குறைக்கப்பட்ட நட்டஈடுகளும் நேசா நாடுகளின் கடன்களும் சட்டத் தலை வாயிற்று. ஆனால் சர்வதேசக் கணக்குகளில் ! கில் பெரிய வியாபார மந்தமுண்டாயிற்று. 19 ஆரம்பித்தபோது இந்த வியாபார மந்தத்த கூடியதாயிருந்தது. ஆனால் அந்த யுத்தம் நட் களையெல்லாம் ஒன்றுசேராவாறு வரலாற்றுக்

செயற்படுத்தப்படல்
783
ருகிற்று. அதனால் உலகமெங்கும் தொழி மனி 1924 டோவஸ் திட்டப்படி நட்ட விடமிருந்து பெருவாரியாகக் கடன்பட் தினால் இக்கடன் முற்றாக நிறுத்தப்பட் நிலையிலிருந்தபடியால் கடன் தவணை
லை வருடா வருடம் மேலும் மேலும் ன என்ற இடத்தில் மறுபடியும் ஒரு டு கொடுக்கும் திட்டம் உலகம் சுபீட்ச ப்பட்டதென்றும் அந்த நிலை உண்டாக அதனால் ஜெர்மன் நட்ட ஈட்டைப் பெரி வதானால் ஐக்கிய அமெரிக்கா தனக்குச் வேண்டுமென்றும் கூறப்பட்டது. ஆனால் டுகள் ஜெர்மனியிடமிருந்து நட்ட ஈடு குச் செலுத்த வேண்டிய கடன் தொகை நாடுகளெல்லாம் அவ்வாறே செய்தன. 1920 ஐ அடுத்த ஒழுங்கு செய்யப்பட்ட நமையை இழக்கவில்லையென்பது தெளி இவை சேர்க்கப்படவில்லை. 1922 இல் உல 39 இல் இரண்டாவது உலக மகாயுத்தம் பிலிருந்து அது சற்றே தலை நிமிர்த்தக் டஈடு நேசதேசக் கடன் என்ற விஷயங் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது.

Page 866
38 ஆம் ,
சமாதான இயக்
சங்கத்தின் வெற்
யுத்தம் முடிவுற்றதும் ஐரோப்பாவும் 2 யும், மன உறுதியையும் உண்டாக்குவதற்கு போதிலும், இருள் குழ்ந்த நிலைமையில் . லும், ஏமாற்றமும், மனச்சோர்வுமே யுண் தின் பின்னர் பலதேசங்களிலே பாரது சேவையிலிருந்து நீக்கப்பட்ட ராணுவ வி அறுண்டான துன்பங்களையுந் தொல்லைகளையு கச் செய்தன. நாடுகளில் நிலவிய தேசிய இதனுல் சர்வதேச வர்த்தகம் எங்கும் பாதி
இலட்சிய வாதிகளின் நம்பிக்கை சிதறி டாக்கவேண்டுமென்று முற்போக்குவாதிக ஆனல் அது கைகூடாமையே இந்த நிலை பேச்சளவிலே இலட்சியம் பேசப்பட்டா பழைய தேசீயப் போக்கும் ஏகாதிபத்தி இதனுல் யுத்தத்துக்குப் பிந்திய உலகம் அ எவ்வித மாற்றமும் உண்டாகவில்லை.
சர்வதேசசங்கத் ܘ 7 இருந்தும் சர்வதேசத்தாபன மென்ற ஒ மகாநாடு சிதைந்து உடைந்து போனுலுட பதி வில்சன் சர்வதேச சங்கத்தை மீட்ட நம்பிக்கைகள் இந்தத் தாபனத்திலே தங் இதன் மூலம் பெரிய காரியங்களைச் செய்ய சர்வதேச சங்கம் அரசுகளுக்குமேலான மன்று. தனிப்பட்ட அரசுகள் தம்மிச்சைட அறும் தமது இறைமையைக் காப்பாற்றுவ சங்கத்தின் அரசியலமைப்புச் சங்கத்துக்கு வழங்கிற்று. இவற்றுள் முக்கியமானவை குறைத்தலுமாகும். இந்த இரு கடமைகச் வேற்றிற்று, வேறு சிறு கடமைகளையும் எ கம் யுத்தம் முடிந்த பின்னர் தொட்டு அ வாறு தோல்வியடைந்தது என்பன பற்றி அமெரிக்கா விலகி நின்றமை, சர்வதேச தவர் அமெரிக்கச் சனதிபதியான வில்சன் பிய விவகாரங்களிலே தலையிடாமல் இருக்
78
 

லுத்தியாயம்
5கமும் சர்வதேச றியும் தோல்வியும்
லகமும் ஏமாற்றமடைந்தன. நம்பிக்கையை குத் தீர்மானமான முயற்சிகள் செய்யப்பட்ட அவ்வப் போது சிறு ஒளி உண்டான போதி ாடாயின. இதற்குக் காரணம் பல, யுத்தத் ரமான அரசியற் குழப்பங்களுண்டாயின. சீார்க்கு வேலையில்லாது போயிற்று. இவ்வா ம் தீர்வைக் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக் உணர்ச்சி இதற்கு மேலுந் அாபமிட்டது. கிக்கப்பட்டது.
ற்று. புதிய தொரு சர்வதேச ஒழுங்கை உண் ள் உறுதியாகத் தீர்க்க தரிசனம் கூறினர். >மைக்கு முக்கிய காரணமெனலாம். வாய்ப் லும் பாரிஸ் உடன் படிக்கையின் பயனுக யப் போக்குமே நிலவக்கூடியதாயிருந்தது. தற்கு முந்திய உலகம் போலவே இருந்தது.
ந்தின் அமைப்பு ரு புதிய படைப்பு இருந்து வந்தது. பாரிஸ் ம் அதன் சிதைவுகளிடையேயிருந்து சனதி ார். ஏமாற்றமடைந்த இலட்சியவாதிகளின் ாகியிருந்தன. இத்தாபனத்தை வளர்த்தால் க் கூடியதாயிருந்தது. அரசாயிருக்கவில்லை. அது உலக அரசாங்கமு டி கூடிய சங்கம், ஆனல் அவை ஒவ்வொன் கிலே கண்ணுங்கருத்துமாயிருந்தன. ஆனல் மிக முக்கியமான சர்வதேசக் கடமைகளை யுத்தத்தைத் தடுத்தலும் ஆயுதங்களைக் ாயும் சர்வதேசச் சங்கம் எவ்வாறு நிறை ங்ங்னம் நிறைவேற்றியது, சமாதான இயக் த்ெத இரு தசாப்தங்களுக்கிடையில் எவ்
இந்த அத்தியாயத்திலே ஆராய்வாம். Fங்கத்தை அமைப்பதில் முக்கிய பங்கெடுத் யுத்தத்தின் பின்னர் அமெரிக்கா ஐரோப் விரும்பிற்று. அதனுல் வேர்சேல்ஸ் உடன்

Page 867
சமாதான இ படிக்கையை கடுமையானதென்ற காரணத்த நோக்கமுள்ளதென்ற காரணத்தாலோ அடெ கையை நிராகரிக்கவில்லை. சர்வதேச சங்கம் களினாலேயேதான் அஃது அவ்வாறு செய்த மனியும் பல காரணங்களை முன்னிட்டு சர்வ எனவே சங்கம் சர்வதேசத்தகைமையைப் களின் நிரந்தரச் சங்கமோ என்று ஐயமடை
சங்கத்தின் அங்கத்தவர் மாறுதல். 1920 இ நாற்பத்து மூன்று அங்கத்தவர் இருந்தார்கள் வேறு நாடுகளும் சேர்ந்ததால் அங்கத்தவர் சர்வதேசத்தன்மையை அடைந்தது. 1926 ! இல் ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததும் அது வில் பானும் விலகிற்று. இதனால் சங்கத்துக்கு 2 யின. 1934 இல் ருஷ்யா சேர்ந்ததால் இந்த ! பட்டதெனச் சில ஆதரவாளர் எண்ணினர். . ஆட்டங்கண்டது.
சங்கத்தின் முக்கியத்தாபனங்கள். சங்கம் வருடம் கூடும் பெரிய மன்றத்தையும் ஜெ யாலயமுமுடையதாயிருந்தது. ஜெனிவாவே தேச நீதி மன்றமொன்று ஹேக் நகரிலே நீதித்துறை.
சர்வதேசத் தொழிலாளர் தாபனம். சங்கத் முக்கியமானது. முதலாளி தொழிலாளி தெ படவேண்டிய விஷயமென்ற காரணத்தைக்
தா. வருடாவருடம் ஒரு தொழிலாளர் மகாத யாலயம் ஜேனிவாவிலிருந்தது. நாளும் பொ. றுறைகள் சம்பந்தமான பெண் தொழிலாள சிறுமியர் பிரச்சினை, இரவு வேலை. வேலையில் பிரேரணைகளை ச. தொ. தா. தனது வருட இத்தீர்மானங்கள் அங்கத்துவ நாடுகளுக்கு அவற்றைச் செயற்படுத்தின. தொழிலாளர் தொழிலாளர் கந்தோர் மிகவாய்ப்புடைய தொழிலாளர் துறை சம்பந்தமான பல தக யிட்டது.
சங்கமானது பல துறையிலும் செயற்பட் கலாம். தலைமைக்காரியாலயத்தயார் செய்யும் சனைச் சபை வருடத்தில் நாலு தரமாவது : களையும் ஆலோசனைச் சபை ஒழுங்கு செய்ய வழக்கம். சங்கத்தின் செயல்கள் சில சமயம் எதிரிகளுக்கு அவமதிப்பையும் உண்டாக்கும் பெற்றது. தோல்விகளையுமடைந்தது. தோ வெற்றிகளைப் பற்றிச் சிறிது கூறுவாம்.

யக்கம்
785
நாலோ, அது எதிரிகளைத் தண்டிக்கும் பக்க செனெட் வேர்சேல்ஸ் உடன்படிக் விதித்த சில அனைத்துலகக் கடப்பாடு து. பொதுவுடைமை ருஷ்யாவும் ஜெர் பதேச சங்கக் கூட்டத்துக்கு வரவில்லை. பெறவில்லை. ஐரோப்பிய வெற்றி நாடு யுமாறு அமைக்கப்பட்டது. லே சங்கம் செயற்பட்டபோது சங்கத்தில் ள். பின்னர் தோல்வியுற்ற சில நாடுகளும் தொகை ஐம்பதாயிற்று. இவ்வாறு அது இல் ஜெர்மனியும் சேர்க்கப்பட்டது. 1933 கிக் கொண்டது. அதே வருடத்தில் ஜப் பூபத்துக்கேது வான உற்பாதங்களுண்டா இரு நாடுகளும் பிரிந்ததற்கு ஈடு செய்யப் எப்படியிருந்தாலும் சங்கத்தின் அமைப்பு
ஓர் ஆலோசனைச் சபையையும் வருடா ரிவாவில் அமைந்த தொரு தலைமைக்காரி சங்கத்தின் தலை நகரெனக் கூறலாம். சர்வ அமைக்கப்பட்டது. அதுவே சங்கத்தின்
கதின் சர்வதேசத் தொழிலாளர் தாபனம் தாடர்பு சர்வதேச நாடுகளாலும் கருதப் கொண்டு இது நிறுவப்பட்டது. ச. தொ. நாட்டை நடத்தும். அதன் தலைமைக் காரி
முழுதும் விரிவடைந்து வரும் கைத்தொழிற் எர் பிரச்சினை, தொழில் செய்யும் சிறுவர் கலாத்திண்டாட்டம் என்பன பற்றிப் பல டாந்த மகா நாடுகளிலே நிறைவேற்றியது. அனுப்பப்பட்டன. அவை தம்முசிதப்படி சம்பந்தமான ஆராய்ச்சி நடத்துவதற்கு தோர் தாபனமாயிருந்தது. சிக்கலான -வல்களைச் சேகரித்து இத்தாபனம் வெளி
டதென்பதைச் சான்று கொண்டு நிரூபிக் > நிகழ்ச்சி நிரலைக் கவனிப்பதற்கு ஆலோ கூடும். வருடாந்த மன்றக் கூட்ட நிகழ்ச்சி பும். இக்கூட்டம் செப்டெம்பரிலே கூடுவது - அதன் ஆதரவாளர்க்கு ஏமாற்றத்தையும் வதுண்டு. ஆனால் அது பல வெற்றிகளையும் ல்விகளை நிரைப்படுத்துவதற்கு முன்னர்

Page 868
786 சமாதா
சர்வதேச சங்க
சங்கத்தின் வெற்றிகளெல்லாம் ஒரு வ இரு முக்கிய கடமைகளைவிடச் சில சிறப்பாகச் செய்தது. சிறுவர் சிறுமியர் றல், அபின் முதலிய போதைப் பொரு துள்ளது. யுத்தம் முடிந்த பின்னர் சில றைச் சர்வதேச சங்கம் தீர்த்து வைத்த களை அது சொந்த நாடுகளுக்கு அனுப்பு மிடையில் நடந்த யுத்தம் முடிவுற்றதும் கப்பட்ட குடிசனங்களை இடம்மாற்றும் ே வாறெழுந்த பல பிரச்சினைகளைச் சங்கம் துச் சக்திகளின் தொழிற்பாட்டினுல் உ தென்பதும் இவ்வாருெரு சங்கமில்லா 6 மென்பதும் தெளிவாகிவிட்டது.
சிறிய தேசங்களிடையேயுள்ள பிணக்கு இரண்டு முக்கியமான கடமைகளில் ஒ6 பிணக்குகளைத் தீர்த்து வைப்பதில் அது சுவீடனுக்கும் பின்லாந்துக்குமிடையில் பிணக்குண்டானது. இது இவ்விரு நாடு அலுண்டு. சங்கம் ஆலோசனைச் சபை மூ? தீவை எவரும் அபகரிக்கக் கூடாதென வி தேசத்தை ஆக்கிரமித்தது. லீக் தலையி வைத்து பெரும்பான்மையான அந்த ஜெ சட்டமுமியற்றியது. 1932 இலே பீறு, ெ மாகாணத்தைப் பெற்றது. சந்தர்ப்பத்ை தத்தைத் தடுத்து லெட்டீஸியாவைக் கெ சர்வதேச சங்கத் தேசங்களிடையே பிணக்குண்டாகும் ே யில் சில சந்தர்ப்பங்களில், அதாவது பின் அதைச் செய்யத்தவறியதுண்டு. அதற் அடக்க அதனிடம் அரசியல் அதிகாரமும் கத்தின் பலம் ஆன்மபலமே. அதனல் 6 சட்டை செய்யாமல் தாம் நினைத்ததைத் எதிர்ப்பு அதிகரித்ததென்பது சரித்திர நி 1920 இல் போலந்து லிதுவேனியாவுக்கு ஞ)வை ராணுவ பலத்தினற் கைப்பற்றிய வல்லரசன்றெனச் சுட்டிக்காட்டப்படலாம் சின் துணை கிடைத்தது. அதனல் அது வேனியா சங்கத்துக்கு முறைப்பட்ட ே வில்லை.
இத்தாலி கோர்வியூவைக்கப்பற்றல் (18 னைச் சேர்ந்த பல இத்தாலிய அங்கத்தவர் இதன் காரணமாக இத்தாலிக்கும் கிறிசுக் பெரிய நட்டஈடு கோரிற்று, அதை வின

ான இயக்கம்
த்தின் வெற்றிகள்
கையில் அமையவில்லை. மேலே கூறிய அதன் மனித இனநலத்துக்கான தொண்டுகளையும் பெண்கள் ஆகியவர்களை அடிமையாக விற் ள் வியாபாரம் என்பவற்றைத் தடை செய் சர்வதேசப் பிரச்சினைகளுண்டாயின. அவற் து. இருபத்தாறு தேசங்களின் யுத்தக்கைதி வேண்டியதாயிற்று. துருக்கிக்கும் கிரிசுக்கு லுசானே உடன்படிக்கையில் (1923) குறிக் வேலையைச் சங்கம் ஏற்றுக் கொண்டது. இவ் வெற்றிகரமாக நிறைவேற்றிற்று. நம்காலத் லகம் சர்வதேசப் பண்பைப் பெற்றுவிட்ட விட்டால் மன்பதைக்குக் கெடுதி யுண்டாகு
|களைச் சங்கம் தீர்த்து வைத்தல். சங்கத்தின் ன்று இறைமை நாடுகளிடையே ஏற்படும் நல்ல வெற்றியைப் பெற்றது. 1920 இல் ஆலந்து தீவின் உரிமை பற்றிய தொரு களுக்குமிடையிலே போல்டிக் சமுத்திரத்தி லம் அத்தீவை பின்லாந்துக்கு வழங்கி அத் தித்தது. 1923 இல் லிதுவேனியா மேமல் பிர ட்டு கெளனஸ் ஆட்சியில் மெமெலாந்தை ஜர்மன் குடிகளுக்கு சுயாட்சியை வழங்கிச் காலம்பியாவின் எல்லையிலுள்ள லெட்டீறியா தத் தவறவிடாமல் சங்கம் தலையிட்டு யுத் ாலம்பியாவுக்கு வழங்கிற்று. தின் தோல்விகள் பாது தலையிட்டுப் பிணக்கைத்தீர்க்கும் வகை 2ணக்குற்ற அரசுகளில் ஒன்று வல்லரசானுல், குக் காரணம் வல்லரசின் கொட்டத்தை , ராணுவபலமும் இல்லாதிருந்தமையே. சங் வல்லரசுகள் அதனுடைய அதிகாரத்தைச் செய்தன. காலப் போக்கிலே வல்லரசுகளின் 'கழ்ச்சிகளிலிருந்து தெளிவாகும். 5 உடன்படிக்கை மூலம் வழங்கப்பட்ட வில் து. போலந்து பெரிய தேசமானுலும் அது . இச்சந்தர்ப்பத்திலே போலந்துக்கு பிரான் சங்கத்தைப் பொருட்படுத்தவில்லை. லிது பாதிலும் போலந்து வில்னுவைக் கைவிட
23). 1923 இல் அல்பேனிய எல்லைக்கமிஷ கிரேக்கபூமியில் கொலை செய்யப்பட்டனர். கும் பிணக்குண்டானது. இத்தாலி உடனே ரவாகப் பெற்றுக்கொள்வதற்காக கிரேக்க

Page 869
சமாதான இய
தீவான கோர்வியூவைக்கைப்பற்றியது. சங்க சுமுகமாக மறுத்து விட்டது. இப்பிணக்குச் சங்கத்தின் தலையீட்டால் ஒன்றும் நடக்கவில் லரசுகள் தலையிட்ட காலம் கிறீஸ் தயங்கிக் ே லுமே யுத்தம் தடுக்கப்பட்டது.
ஜப்பான் மஞ்குரியாவைக் கைப்பற்றல். (1 சங்கத்தின் அதிகாரத்தை அசட்டை செய்த அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டன. சங் தென்பதும், உடன்படிக்கைக்கு அடங்கி நட செய்து யுத்தத்தை நிறுத்தவோ அவ்வதிக தெளிவாயிற்று. 1931 செப்டெம்பரில் ஜப்பான 5ffs மஞ்சூரியாவை ஆக்கிரமித்தது. மஞ்சூரி வராயிருந்தன. எனவே மஞ்சூரியா ஜேனீவா முறையிட்டது. அங்கத்துவ நாடு மற்றெடு அ மீறிய செய்கையாயிற்று. ஆலோசனைச் FF60) , அது நெடுங்காலத்தின் பின்னர் நிச்சயமற அறிக்கை தயாராவதற்கு முன்னரே ஜப்பா6 தலைவர்கள் சேர்ந்து மஞ்சூரியாவைச் சுதந்தி தொரு அரசியல் திட்டத்தையும் வகுத்துச் என்ற பெயருமிட்டனர். 1912 இல் சீன கு சனத்தையிழந்த ஹென்றியூயீ என்பவரை ந ஹென்ரிபூயியும் மஞ்சூரிய ஆட்சி அதிகாரிக புரிந்த ஜப்பானின் கைப்பொம்மைகளாக6ே 1933 ல் ஜப்பான் சீனவில் பிரவேசித்தல். ட செய்த அடுத்த வருடம் ஜப்பான் வட சீனத் பிரவேசித்து அதை மஞ்சூரியாவோடு சேர்த் உள்ளூர்க் கலகம் நடந்து கொண்டிருந்தபடிய ஷேக் மிக்க கவனமாக விவகாரங்களை நட நடத்தினர். சர்வதேச சங்கம் தலையிட்டு , தோடு அவர் யுத்தத்திலீடுபடவிரும்பவில்ே தோடும் சீனுவுக்கு அனுதாபந் தெரிவிப்பே யில்லையென்றுஷியாங்கை ஷேக் கண்டார். முகமாகவும் பின்னர் நேரடியாகவும் ஆக்கிாப ஜப்பான் சீனவோடு பிரகடனஞ் செய்யா, வடசீனமாகாணமான ஹோபேயில் சேனைை தலைநகரான பீக்கிங்கும், பெரிய துறைமுக திலேயே உண்டு. இவ்வாறு ஜப்பான் எதிர் பட்டது. இந்த மட்டு மீறிய செய்கை ஷியார் யிட்டது. ஷேக்கின் அரசாங்கம் புதிய தலை ஷேக்கின் சிறியதும் நவீன முறையில் ஒ படையை அவர் தைரியமாக அனுப்பினர். மாவது ஒற்றுமையுடன் ஷியாங்கை ஷேக்ை வுடமைவாதிகள் கூட அவரை ஆதரித்தனர் படையோடு எதிர் நிற்க ஷியாங்கை ஷேக் கிங்கை விட்டு உள்நாட்டிலுள்ள சுங்கிங்கு

க்கம் '787,
ம் இதிலே தலையிட்டபோது இத்தாலி
சண்டையை உண்டாக்கா விட்டாலும் லை. பிரிட்டன், பிரான்ஸ் என்ற சமவல்
கொண்டு நட்டஈடு கொடுக்க இசைந்தர
931) 1931 இல் ஜப்பான் பகிரங்கமாகச் து. பின்னர் இத்தாலியும், ஜெர்மனியும் 1கத்துக்கு இருந்த அதிகாரம் போதா க்கவோ, அடங்காதவர்க்குத் தண்டனை ாரம் இடங்கொடுக்கவில்லை யென்பதும் * தனது மூலவளங்களைப் பெருக்குவதற் யாவும் ஜப்பானும் சங்கத்தில் அங்கத்த . ܬܐ ாவிலுள்ள தலைமைக் காரியாலயத்துக்கு 1ங்கத்துவ நாட்டை ஆக்கிரமித்தல் மட்டு கூடி விசாரணைக் கமிஷனை நியமித்தது. bறதொரு அறிக்கையை வெளியிட்டது. ன் தூண்டுதலின் பேரில் சில மஞ்சூரியத் நிர நாடாகப் பிரகடனஞ் செய்து, புதிய சுதந்திர மஞ்சூரியாவுக்கு மஞ்குகோ டியரசாக்கப்பட்டபோது சீனச் சிங்கா ாட்டின் தலைவராக நியமித்தனர். ஆனல் ளும் மறை முகமாய் நின்று தொழில் வயிருந்தனர். மஞ்சூகோ சுதந்திர நாடாகப் பிரகடனஞ் திலுள்ள ஜெஹோல் என்ற மாகாணத்தில் துக்கொண்டது. அக்காலத்திலே சீனுவில் ால் சீனத்தலைவரான ஜெனரல் சியாங்கை த்தி ஜப்பானேடு கடிதப்போக்குவரத்து ஆக்கிரமிப்பை நிறுத்துமென்ற நோக்கத் (). ஆனல் சங்கம் விசாரணை நடத்துவ தாடும் நின்று விட்டது. தனக்கு உதவி இந்த நிலையில் ஜப்பான் முதலில் மறை ப்ெபில் இறங்கிற்று. த போர் நடத்துதல். 1937 இல் ஜப்பான் ய அனுப்பிற்று. பழைய ஏகாதிபத்தியத் மான டீன்ஸ்டீனும் இந்த மாகாணத் த்துச் சண்டை செய்யாத யுத்தத்திலீடு 1கை ஷேக்கின் பணிவுக்கு முற்றுப் புள்ளி நகரான நான்கிங்கிலிருந்தது. ஷியாங்கை "மப்பட்டு உருவாக்கப்பட்டதுமான தன் ஆத்திரமடைந்த சீனமக்கள் சிறிது கால 5 ஆதரித்தனர். பலம் பொருந்திய பொது . ஆனல் பலம் பொருந்திய ஜப்பானியப் குக்கு முடியவில்லை. அதனல் அவர் நான் குப் பின்வாங்க வேண்டியதாயிற்று. ஜப்

Page 870
788 சமா
பானியர் பீகிங்கில் ஒரு பொம்மைச் போல அமைத்தனர். அதில் தேசத்துே சீனுவைத்தன்னுடைய ஆட்சியில் கொ எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. இந்த விரும்பவில்லை. நல்ல ஆயுதங்களில்லாத னல் திசைகெட்டு ஓடிற்று. ஆனல் பெரி கொள்ள முடியவில்லை. அதனல் யுத்தத் விட்டது.
ஜப்பானிவ்வாறு சர்வதேச சங்கத்துக் கொண்டதைக் கண்ட இத்தாலி தானும் தாலி பெனிட்டோமுஸோலினியின் சர்வ தலைவர் பழைய ரோமராச்சியம் மத்திய அப்பிரதேசத்தில் ஏகபோக உரிமை அ வாக்கை அப்பிரதேசத்தில் பெருக்க வி நாடுகள் வெறும் பாலைவனுந்தாங்கள் ; , ராச்சியத்தை ஆக்கிரமித்தால் நன்றென சியத்துக்கெதிராக யுத்தஞ் செய்தான். செலாஸி நாலு வருடத்துக்கு முன் சீன முறையீடு செய்தார். ஷியாங்கை ஷேக்கு ரவை எதியோப்பிய அரசன் பெற்முன் சமீபத்திலிருந்த படியாலும் " எனது கட சின் கடற் படையுமிருந்த படியாலும், த யிலிருந்தது. அதனல் சங்கம் தைரியம கண்டித்தது. தனக்குள்ள அதிகாரங்களை டிக்க முற்பட்டது. சர்வதேச சங்க அர தின் படி பொருளாதாரத் தடையினைச் தவறு செய்த நாடு சீர்குலையுமென்று சட் ஆணையிற் பல குறைபாடுகளிருந்த படி யுடன் தனது யுத்தத்தைத் தொடர்ந்து எதியோப்பிய அரசன் நாட்டை விட்டு பற்றியது. தனது அதிகாரத்தை உறுதிப் சிகளெல்லாம் ஈற்றிலே படுதோல்வியாயி நாசி ஜெர்மனி ரைன்லந்தை ஆக்கிரமி தோல்வியடைவதைக் கண்ட நாஸி ஜெர் ஜனவரி 30 இல் ஜெர்மன் சான்சலராகு ஹிட்லர் அரசியலிலே புகுந்த காலந்தொ பதையே தனது முக்கிய கருமமாகக் கெ ஆயுதக் குறைப்பை நீங்குவதற்கு ஹிட் ஆரம்ப நடவடிக்கைகளை ஹிட்லர் இர சர்வசன ராணுவ சேவையைக் கட்டா ராணுவ குனியமாக்கப்பட்ட ரைன்லா ஐரோப்பா பெரும் அதிர்ச்சி யடைந்தது, வார்த்தைகளையும் வெறி கொண்ட எச்ச வித நடவடிக்கைகளையுமெடுக்கவில்லை. வடிகையெடுக்க பிரான்ஸ் தயங்கிற்று. பி

ான இயக்கம்
சீன ஆட்சியை மஞ்சூரியாவில் அமைத்தது ாகிகளான சீனருஞ் சேர்ந்து கொண்டார்கள். ண்டு வருவதே ஜப்பானின் நோக்கமென்பது அவமானத்துக்குப் பணியப் பலமற்ற சீன சீன ஜப்பானிய நவீன ராணுவத்துக்கு முன் சீன தேசத்தை அது முற்முய் ஆக்கிரமித்து தை வெற்றியாக முடித்துக் கொள்ளத் தவறி
கு அடங்காமல் தான் விரும்பிய வாறு நடந்து அவ்வாறு நடக்க முயன்றது. 1922 இல் இத் "திகார ஆட்சியிலடங்கிற்று. இந்த பாஸிஸ்டுத் தரைக்கடலை "எனது கடல்' என்று கூறி னுபவித்தமை போல, தானும் தனது செல் ரும்பினன். இத்தாலிக்கு ஆபிரிக்காவிலுள்ள ஆபிரிக்காவிலுள்ள வளம்மிக்க எதியோப்பிய எண்ணி முஸோலினி 1935 இல் அந்த ராச் எதியோப்பியச் சக்கரவர்த்தியான ஹெய்லி செய்தது போலவே சர்வதேச சங்கத்துக்கு க்குக் கிடைத்த ஆதரவிலும் அதிகமான ஆத இத்தாலி வல்லரசுகளின் ஆட்சிக்கு வெகு லில் ” பிரிட்டனுடைய கடற்படையும் பிரான் ாக்குதலுக்கு இலேசாக ஆளாகக் கூடிய நிலை ாக இத்தாலியை ஆக்கிரமிப்புக்காரனெனக் யெல்லாம் பயன்படுத்தி இத்தாலியைத் தண் சியலமைப்புச் சட்டத்திலே 16 ஆவது சாத் செய்ய விதியிருந்தது. அவ்வாறு செய்தால் டம் வகுத்தவர்கள் எண்ணியிருந்தனர். தடை பால் நாடு சீர்குலையவில்லை. இத்தாலி உறுதி நடத்திற்று. 1936 இல் வசந்த காலத்திலே ஒட, இத்தாலி எதியோப்பியாவைக் கைப் படுத்திக் காட்ட முயன்ற சங்கத்தின் முயற்
T. جسم سے
த்தல். இவ்வாறு சங்கம் அடுத்தடுத்துப் படு மனியின் தலைவரான அடோல்ப்ஹிற்லர் 1933 }ர். அவர் தருணத்தைப் பயன்படுத்தினர். ட்டு வேர்சேல்ஸ் உடன்படிக்கையைக் கண்டிப் "ண்டிருந்தார். ஜெர்மனி மீது விதிக்கப்பட்ட லர் முயல்வாரென எல்லாரும் எண்ணினர். சியமாகச் செய்த பின்னர். 1935 மார்ச்சில் பப்படுத்தினர். ஒரு வருடத்தின் பின்னர் துள் ஜெர்மன் துருப்புக்களை அனுப்பினர். சர்வதேச சங்கமும் பிரான்சும் ஆத்திரமான ரிக்கைகளையும் செய்தனவேயன்றி வேறெந்த பிரிட்டனுடைய ஆதரவின்றி ராணுவ நட சிட்டனுக்கும் பிரான்சுக்குமிடை வேற்றுமை

Page 871
சமாதான
யிருந்தபடியால் முன்னையது அதன் மு ை அங்கத்துவ நாடுகள் முரண்பட்டுக் கொ றுஞ் செய்ய முடியாத நிலையிலிருந்தது. ( தின் கவனத்துக்கு வரவேண்டிய தகை சூனியமாக்குவதை மேற்பார்வை செய்வ கும். இதைச் சங்கம் நிறைவேற்றுவதற்கு இல்லையென்பது தெளிவாயிற்று.
தரையிலே ஆயுதப்பரிகர
சமாதானத்தை நிலை நிறுத்துவது சங்க கடமை ஆயுதப்பரிகரணம். தேசீயப் பா. ஒரு தேசம் ஆயுதங்களை வைத்துக் கொ மென " சங்கத்து அரசியற் சாசனத்திற் வடிக்கையெடுக்கத் தவறியபடியாலே தான் உடன்படிக்கையை திருத்த முற்பட்டார். றாண்டுகளாக நிலவி வந்த அழுக்காறு, . ன்மை எவ்வாற்றனும் குறைக்காதபடியா! திலே காலங் கடத்தி வந்தது. இத்தகைய பிராயங்கூறும் வல்லரசுகள், ஆயுதப்பரிக அதனோடு ஆயுதந்தடை செய்யும் விஷயம், தனது ஆயுதம் தன்னுடைய பாதுகாப்பு மிஞ்சிய தன்றென்றும் அயல் நாடுகள் த கின்றனவென்றும் எடுத்துக் காட்டின.
பூர்வாங்கக் கமிஷனின் அறிக்கை. இந்த தின் அங்கத்தவர் ஆயுதப்பரிகரணப்பிரக் தாமதஞ் செய்தனர். 1925 இலேதான் ஆய கக் கூடிய வகையில் ஒரு அறிக்கை தயார் தது. கடற்படை விஷயம் கடற்படையுள் வினால் ஆராயப்பட்ட படியால் அது தன் வேலையைத் துவங்கிய பொழுது ஆயுதப்ப பிரச்சினைக்குரிய விஷயங்கள் பல உண்டெ பிக்க ஆறு வருடம் எடுக்குமென்றும் கன் பிராய பேதங்களுண்டாயின. அதனால் . யன்றி பொருளடக்கம் உடையதாய்க் கா மகா நாட்டுக்கு உரிமையளிக்கப்பட்டது. 2 விபரங்களைப் பொதுச் சபைப் பிரதிநிதிக.
உலக ஆயுதப்பரிகரண மகாநாடு. உலக யில் ஜெனீவாவிலே கடைசியாகக்கூடிற்று லாத படியால், பிரதிநிதிகளில் முக்கியமாக கொண்டு வந்தனர். மற்றையங்கத்தவர் - டனர். மகாநாடு நீண்ட காலம் ஒத்திப்பே ஒவ்வொரு நாடும் எத்தகைய ராணுவத்தை தேவையான தளவாடங்களை வாங்க எவ். ஆராயப்பட்டன. அப்போது கணக்குகள்

1 இயக்கம்
789
மப்பாட்டுக்குச் செவிசாய்க்கவில்லை. இரண்டு ண்டிருந்ததால் சங்கம் வழக்கம் போல ஒன் ஜெர்மனி மேற்கொண்ட நடவடிக்கை சங்கத் மையுடையதாகும். ரைன்லாந்தை ராணுவ து சங்கத்தின் முக்கிய கடமைகளிலொன்றா த ஒப்பேற்ற அதிகாரமோ மன உறுதியோ
ரணம் செய்யத்தவறியமை
சத்தின் முதற் கடமையானால், இரண்டாவது துகாப்புக்கு அத்தியாவசியமான அளவுக்கே ன்டு மற்றவற்றைக் குறைத்து விட வேண்டு கூறப்பட்டது. இதன் பிரகாரம் சங்கம் நட ர ஹிட்லர் தான் நினைத்தபடி வேர்சேல்ஸ் - ஐரோப்பிய நாடுகளிடையில், பல நூற் சமுசயம் என்பவற்றைச் சர்வதேச உருவா ஏலேயே சங்கம் ஆயுதப்பரிகரண விஷயத் ப பிரச்சினைகளிலெல்லாம் முடிவான அபிப் சரணம் பற்றி வெகு கவனமாக இருந்தன. த்திலே மிகவுந் தங்கின. ஒவ்வொரு நாடும் புக்குப் போதுமானதேயன்றி அதற்கு மித நாம் அளவுக்கு மிஞ்சி ஆயுதபாணியாயிருக்
5 வகையான பற்றுள்ளத்தையுடைய சங்கத் சினை சம்பந்தமாக ஒரு தீர்வு காண்பதில் புதப்பரிகரண மகா நாட்டுக்கு உதவியாயிருக் சிக்கப் பூர்வாங்கக் கமிஷன் ஒன்றை நியமித் T வல்லரசுகளைக் கொண்ட ஒரு சிறிய குழு விர்க்கப்பட்டது. பூர்வாங்கக் கமிஷன் தன் ரிகரணம் பல பிரிவுகளையுடையதென்றும், என்றும், அதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப் எடனர். மேலும் பல தீர்க்கமுடியாத அபிப் அறிக்கை வெறும் மேற்சட்டமாயிருந்ததே ணப்படவில்லை. பொருளடக்கத்தை நிரப்ப ஆனால் நிபுணர்களால் தீர்க்கப்படாத ராணுவ
ள் எவ்வாறு தீர்ப்பது?
ஆயுதப்பரிகரண மகா நாடு 1932 பெப்ரவரி . அறிக்கையிலே ஆராய்வதற்கு விஷயமில் எவர்கள் ஆடம்பரமான சில பிரோணைகளைக் அவற்றைக் கண்டித்து ஒதுக்கித்தள்ளி விட் இடப்பட்டது. பின்னர் அடுத்த கூட்டத்திலே த வைத்திருக்கலாம், அந்த ராணுவத்துக்குத் பளவு செலவு செய்யலாம் என்று சிறப்பாக : தொகைகள் சம்பந்தமாக எல்லாத்திசை

Page 872
790 சமாதான
யிலுமிருந்து ஆட்சேபம் கிளம்பிற்று. ஆன போட்டன. பிரான்ஸ் தனக்குப் பாது: பொறுத்த அளவில் அது ஜெர்மனியிலும் ட மென வாதாடிற்று. வேர்சேல்ஸ் உடன்படி: யாகிவிட்டதென்றும் அதனல் தனக்கு பிம் ஜெர்மனி கூறிற்று. பிரான்சையும் ஜெர்மனி முடியாத படியால் சங்கத்தின் முயற்சியெ பயனற்ற கூட்டங்கள் நடந்தன. பின்னர் பு லாம் முற்றுப்புள்ளியிட்டது. 1933 ஜனவரி சிறு பகுதியையும் ஹிட்லர் வந்து வேரோ டோபர்வரை ஜெனிவா மகாநாட்டிலே ஜெர் லர் அனுமதித்தார். ஜெர்மனிக்கு ஆயுத 6 மென்று தான் விடாப்பிடியாகச் செய்த ( ஹிட்லர் மகாநாட்டிலிருந்து ஜெர்மன் பி. களிலே சர்வதேச சங்கத்திலிருந்தும் ஜெர் ணத்திட்டம் முற்முகத் தோல்வியுற்றது. ஆ இரண்டு வருடம் தொடர்ந்து தொழில் புரி
கடற் படையைக் ( தரைப்படையைக் குறைக்கும் முயற்சி ! முயற்சியும் கடைசியில் ஒரு பலனையுமளிக் தோல்வியுற்றமை பெரிய ஏமாற்றமாகும். ஏ கத்தையுடையதாய், மக்கள் மனதில் நம்பிக் குறைக்கும் யோசனை சர்வதேச சங்கத்திலி ஐக்கிய அமெரிக்காவே அதை ஆரம்பித்தது ஆரம்பிக்கப்பட்டது.
ஐக்கிய அமெரிக்கா இதில் முன்னின்றதற்கு முதல் முயற்சி எடுத்தற்குப் பல காரணங் வல்லரசுகளான பிரிட்டன், ஜப்பான் ஆகிய பதில் போட்டியிடத் துணிந்தது. ஆனல் இ மற்ற வல்லரசுகளின் கடற்படைப் பெருக் வல்லரசுகளுக்குமிடையில் ஒரு உடன்படிக்ை மாயிற்று. அமெரிக்கப் பொதுசன அபிப்பிர சேராதிருந்த போதிலும், உலக சமாதானே தன்னலானதைச் செய்ய ஆயத்தமாயிருக் இரண்டாவது காரணம்.
வாஷிங்டன் உடன்படிக்கை நிபந்தனைக: டனின் கடற்படை குறைப்புச் சம்பந்த அழைப்பின் பேரில் நடைபெற்றது. முன்ே களோடு பிரான்சும் இத்தாலியும் அழைக்கப் கள் சம்பந்தமாகவும் ஓர் உடன்படிக்கை ே கப்பற் படைகளான போர்க்கப்பல், குரூச வந்தனர். பத்து வருடத்துக்கு இந்த ஐந்: நிறையுள்ள கப்பல்களையே விகிதாசாரப்ப

இயக்கம்
ல் பிரான்சும் ஜெர்மனியும் பெரிய சத்தம் 5ாப்பு வேண்டுமென்றது. ஆயுதத்தைப் ார்க்கத் தனக்கு அதிக ஆயுதம் வேண்டு க்கைப்படி தன்னிலை பாதுகாப்பற்ற நிலை ான்சோடு சமமான நிலைவேண்டுமென்று யையும் இணக்கத்துக்குக் கொண்டு வர ல்லாம் விணுயிற்று. ஒன்றரை வருடமாக திய ஜெர்மன் அரசாங்கம் அவற்றுக்கெல் பில் ஜெர்மன் சனநாயத்தில் எஞ்சியுள்ள டு பிடுங்கி எறிந்து விட்டார். 1933 ஒக் மன் பிரதிநிதிகள் கலந்து கொள்ள ஹிட் வகையில் பிரான்சோடு சமநிலை வேண்டு கோரிக்கை கிடையாதென்பதை அறிந்த
ாதிநிதியை அழைத்ததோடு சில தினங்
மனியை விலகச் செய்தார். ஆயுதப்பரிகா ல்ை ஆயுதப்பரிகாண மகாநாடு மேலும் ந்த பின்னர் உயிரை விட்டது.
குறைக்க முயற்சி
இவ்வாறு விணக கடற்படைக் குறைப்பு கவில்லை. கடற்படைக் குறைப்புத்திட்டம் னெனில் இது மங்களமானதொரு தொடக் க்கையையூட்டியிருந்தது. கடற்படையைக் ருந்து பிறக்கவில்லை. சங்கத்திற் சேராத து. யுத்தம் முடிவுற்றதும் இந்த முயற்சி
குக் காரணம். ஐக்கிய அமெரிக்கா இதிலே களுண்டு. சிறந்த கடற்படைகளையுடைய வற்றேடு அமெரிக்கா கடற்படை அமைப் து பணச் செலவுக்குரிய காரியமாதலால் கத்தைக் குறைக்கும் வகையில் மூன்று கை செய்வதே புத்திசாதுரியமான காரிய ாயத்தின் பயனக சர்வதேச சங்கத்திலே மன்ற சங்க நோக்கத்துக்கு அமெரிக்கா கிறதென்பதை உலகுக்குக் காட்டுவதே
ர் 1921-1922. 1921-1922 இல் வாஷிங் மானதொரு மகாநாடு அமெரிக்காவின் ன கூறிய மூன்று கடற்படை வல்லரசு பட்டன. எல்லாவகையான யுத்தக்கப்பல் சய்ய முடியாதிருந்தபோதிலும் மூலக் * என்பனபற்றி ஒரு உடன்படிக்கைக்கு து வல்லரசுகளும் குறிப்பிட்ட ஓரளவு ட வைத்திருக்க வேண்டுமென்று உடன்

Page 873
சமாதான (
படிக்கை செய்யப்பட்டது. இந்த விகிதாச கிய அமெரிக்கா 5, ஜப்பான் 3 பிரான்ஸ் 1 1927 ஜெனீவாக் கடற்படை மகாநாடு :ே செலவானதொரு துறைபற்றிக் குறைப்பு ( எஞ்சிய கடற்படைகளான குரூய் சர், நீர் பின்னர் ஒரு மகாநாடு கூட்டும் நோக்கம தொரு மகாநாடு 1927 இல் ஜினீவாவிற் கூ களை வைத்திருப்பது என்ற விஷயத்திலே ஐ வர முடியாமற் போய்விட்டது.
1930 லண்டன் மகாநாடு. 1930 இல் மற்ெ டது. இதிலே 1922 இலே செய்யப்பட்ட வா மேலும் 5 வருடத்துக்கு அதாவது 1937 வ6 ஐக்கிய அமெரிக்காவும் ஜப்பானும் இணங் இணங்க மறுத்து மத்திய தரைக்கடலிலே
டன. வாஷிங்டன் உடன்படிக்கையை மேலு கடற்படை வல்லரசுகளும் இதுவரை பிரச் நீர்மூழ்கி என்பன பற்றி எவ்வளவு நிறையுள் அனுமதிக்கலாம் என்பது பற்றியும் ஓர் உ உடன்படிக்கையிலே ஒப்பமிடாத ஒரு நாடு உடன்படிக்கை நாடுகள் தமது தேசீயப்பா தினுல், எந்த வகைக்கப்பலிலும் தமது நிறை இறக்க இசைவமைதி வாசகத்தைத் துரதிஷ் கடற்படை உடன்படிக்கைகள் படிப்படி செய்யப்பட்ட இந்த உடன்படிக்கையை 1 உடன்படிக்கைத் தவணை முடிந்தால் தான் அப்படிப் புதுப்பிப்பதானுல் தனக்கு பிரிட் சமத்துவம் வேண்டுமென்றும் கூறிற்று. இ கொடுக்க மறுக்கவே ஜப்பான் 1937 இல் 2 விரும்பியபடி நடக்க நினைத்தது. பிரிட்டன் னர் பயனற்ற உடன்படிக்கைகள் உண்டாயி: காப்பைப் பெரிதாகவும், பொதுநலத்தைத்
தடையில்லாத போட்டி. சிறிது சிறிதாக கடற்படை நிலை 1935 இல் புதியதொரு கா சிறிய கடற்படை வைத்திருந்த ஜெர்மனிய இந்த வித்தியாசங்களினுலும் போட்டியிரு கடற்படைப் பெருக்கத்துக்கு நாடுகள் பண
அராஜரீகம் தா6 கடற்படைப் போட்டியைத் தடுக்கும் விவு நிலை உண்டாயிற்று. அதே சமயத்திலே ஜென யுற்றது. அதல்ை தரைப்படையைப் பெரு இந்த மகாநாட்டிலிருந்து 1933 இல் வெளி கைக்குமாமுகத் தன் படைப்பலத்தைப் பெ வெளியிடும் முகமாக சர்வசனக்கட்டாய ரா

}யக்கம் 791
ாம் பின்வருமாறு - பிரிட்டன் 5, ஐக் 67 இத்தாலி 1.67.
ால்வி. கப்பல் கட்டும் துறையிலே மிகச் ாற்படுத்திய பின்னர் ஐந்து வல்லரசுகள் முழ்கி, நாசகாரி என்பன சம்பந்தமாய் க நடவடிக்கையெடுத்தன. அத்தகைய ட்டப்பட்டது. ஆனல் எத்தனை குரூய்சர் க்கிய அமெரிக்காவும், பிரிட்டனும் ஒத்து
முரு மகாநாடு லண்டனிற் கூட்டப்பட் ஷிங்டன் பத்து வருட உடன்படிக்கையை ரை தொடர்ந்து அனுசரிக்கப் பிரிட்டனும் கின. பிரான்சும் இத்தாலியும் இதற்கு கடற்படை பெருக்கும் போட்டியிலிடுபட் ம் 5 வருடத்துக்கு நீடிப்பதோடு மூன்று சினைக்குரியதாயிருந்த குரூசர் நாசகாரி, rள கப்பல்களை ஒவ்வொரு வல்லரசுக்கும் டன்படிக்கை செய்துகொண்டன. இந்த புதிய கப்பல்களைக் கட்டுவதன் மூலம் துகாப்புக்குப் பங்கமுண்டானதாகக் கரு ரயைக் கூட்டிக்கொள்ளலாமென ஓர் ஏற்ற டேவசமாகச் சேர்க்க வேண்டியதாயிற்று. யாகக் கைவிடப்பட்டமை. லண்டனிலே 934 இல் ஜப்பான் மீறியது. லண்டன் அதைப் புதுப்பிக்க மாட்டாதென்றும் டன் அமெரிக்கா என்ற நாடுகளோடு }தற்கு இவ்விரு நாடுகளும் அனுமதி உடன்படிக்கையை ரத்துச்செய்து தான் அமெரிக்கா ஆகிய நாடுகளிடையே பின் ன. ஒவ்வொரு நாடும் தன்னுடைய பாது துச்சமாகவும் நினைத்தது. மோச நிலையை அடைந்துகொண்டுவந்த ாணத்தாற் சிக்கலாயிற்று. இதுகாறும் |ம் ருஷ்யாவும் போட்டியில் இறங்கின. லுைம் சரித்திரத்திற் காணுதவகையில் த்தை வாரியிறைத்தன.
ண்டவமாடுதல்
யம் தோல்வியடைந்தமையால் அராஜரீக 'வா ஆயுதப்பரிகாண மகாநாடும் தோல்வி க்குவதற்கு நாடுகள் போட்டியிட்டன. யேறிய ஜெர்மனி வேர்செல்ஸ் உடன்படிக் ரக்கத் துவங்கி 1935 இல் அதை உலகுக்கு ணுவ சேவையைப் பிரகடனஞ் செய்தது.

Page 874
792
சமாதான
இதையறிந்த மற்ற நாடுகள் தத்தம் படை களையும் பெருக்கிப் போட்டியிட்டன. சமா, கத்துக்கிருந்த அற்ப சொற்ப அதிகாரத்தை சமாதானத்துக்காக அது ஓரளவு வெற்ற பென்பது சூரியனைக் கண்ட பனிபோல் மன இரண்டாகவும் பலவாகவும் கூடித் தீவிர செய்து வந்தன. இத்தாலி, ஜெர்மனி ஜப் படிப்படியாக உறுதி செய்து ஆக்கிரமிப்பு றன. புதிய உலக மகாயுத்தத்தை உண்டா கள் மற்றொரு அத்தியாயத்திலே வருணி ஐரோப்பிய நாடுகளிலுள்ள உள் நாட்டு நில் லும் மத்திய ஐரோப்பாவிலும் அதாவது ே லும் நிலவிய நிலைமையைக் குறிப்பிடுவோம்

இயக்கம்
களையும், பலவகையான கொடிய ஆயுதங் கான இயக்கம் முடிவுற்றது. சர்வதேச சங் பும் அது இழந்தது. அந்த அதிகாரத்தைச் யோடு பயன்படுத்தி வந்தது. பாதுகாப் றயத்துவங்கிற்று. ஆனால் நாடுகள் தம்முள் மாக அனாக்கிரமிப்பு உடன்படிக்கைகளைச் பான் என்ற நாடுகள் தமது நிலைமையைப் க் கூட்டணியாக உலகில் முதன்மை பெற் க்கிய புதிய இந்தக் குழப்பத்தின் விபரங் க்கப்படும். அதற்கிடையில் முக்கியமான லமையை ஆராய்ந்து கிழக்கு ஐரோப்பாவி பால்கன் குடா நாட்டிலும் அராபிய நாட்டி

Page 875
39 ஆம் அ
- ருஷ்யா பொதுவு
பொல்ஷிவிக்குக
முதலாம் உலகமகாயுத்தம் பற்றி 36 ஆவ மார்ச்சில் நடந்த ருஷ்யப் புரட்சி பற்றிக் கு லெனின் நவம்பரில் நாடு திரும்பி அப்புரட்சி கில் இட்டுச் சென்றமையை ஆராய்ந்தோம். லிஸ்ட்கட்சியின் பெரும்பான்மைப் பிரிவின அளய மார்க்லீயத் திட்டத்தைச் செயற்படுத் கிய பிரிவு பொல்ஷிவிக் என்ற பெயரைப் பான்மை என்று பொருள். பொல்ஷிவிக் க சரிப் போரைப் பொது வுடைமைவாதிகளெ வுடைமை பிறப்பதற்கு ஏதுவான பெரிய ( தத்துவத்துக்கு வரை விலக்கணம் வகுத் வுடைமைத் தபானங்களைப் பற்றிக் குறிப்பி முன்னர் இருபதாண்டாக அப்பொதுவுடை உண்டான வெற்றி தோல்விகளைப் பற்றியும்
பொல்ஷிவிக் புரட்சியின் தலைவர் விளாடி சார் ஆட்சியுடன் நீண்ட போர் நடத்தி வ லெனின் என்ற பெயரை வழங்கினர். ஈற்ற பிரசித்தமடைந்தார். பொலிஸினுல் ஏற்பட காக இவர் 1900 இல் முப்பது வயதாயிரு அங்கேயே வசித்து வந்தார். 1905 இல் ரு முறை வந்தார். பின்னர் 1917 இல் நடந்த வுக்கு அழைத்தனர். பலவருடங்களாகச் ெ லாளித்துவம் வெறுக்கத்தக்கதென்றும், அணி யோகிக்க வேண்டுமென்றுங் கருதினர். இந் பினுர். பல கூட்டாளிகளும் இந்தக் கொ ஒருவர் லியோன் ட்ரொஸ்கி. இதுவும் ஒரு L தப்புவதற்காக இவர் இந்தப் பெயரைக் கொ வர். மிகத்திறமைவாய்ந்தவர். லெனின் பிட பாட்டாளிகள், தொழிலாளர் ஆகியோரை சோவியத்துக்களே புரட்சியின் கர்த்தாக்க தமஅ அறிவுரைகளை வழங்கினர். அவர்கள் அதிகாரமும் சோவியத்துக்கே உரியது ' எ அவர் இணக்கத்துக்கு வழிதேடிய தற்காலி தார்.
தனிப்பட்டவர் தொழிலும் சொத்தும் பொல்ஷிவிக் ஆட்சியாளர் தொழிற்சாலைகள்ை களையும், தனிப்பட்டவர் கையிலிருந்த ஏை
79:

த்தியாயம் டைமை நாடாதல்
களின் வெற்றி
து அத்தியாயத்திலே கூறியபோது 1917 குறிப்பிட்டு, தேசப்பிரட்டம் செய்யப்பட்ட யை ஆர்வத்தோடு மிகத் தீவிரமான போக் இந்த அசாதாரண மனிதன் ருஷ்ய சோஷ ர்க்கு நெடுங்காலமாகத் தலைவராயிருந்து தமுயன்று வந்தார். இவர் தலைமை தாங் பெற்றது. பொல்ஷிவிக் என்றல் பெரும் கட்சியின் பிரதான கோட்பாட்டை அனு ‘ன்போம். இந்த அத்தியாயத்திலே பொது தழப்பங்களின் வரலாற்றைக் கூறி, அதன் துத் தெளிவுபடுத்தி, முக்கியமான பொது ட்டு இரண்டாவது உலக மகாயுத்தத்தின் -மைத் திட்டத்தைச் செயற்படுத்துவதில்
ஆராய்வோம்.
மீர் இலியிச் உலியனேவ் என்பவர். இவர் பந்த காலத்திலே தனது பெயரை மாற்றி றில் லெனின் என்ற பெயராலேயே அவர் க் கூடிய துன்பங்களிலிருந்து தப்புவதற் ருக்கும்போது சுவிற்சலாந்துக்குப் போய் ஷ்யாவிலே புரட்சி உண்டானபோது ஒரு புரட்சியின்போது மக்கள் அவரை ருஷ்யா சய்த ஆராய்ச்சியின் பலனுல் அவர் முத ಹ್ಯಾà ஒழிப்பதானுல் பலாத்காரத்தைப் பிர த நம்பிக்கையோடு அவர் ருஷ்யா திரும் ள்கையுடையவராயிருந்தனர். அவர்களுள் புனை பெயரே. பொலிஸ் தொல்லையிலிருந்து "ண்டார். இவர் யூதகுடும்பத்தைச் சேர்ந்த ட்ரோகிராட்டையடைந்ததும், போர்விரர், க் கொண்ட் ஆலோசனைச் சபைகளான ளென உணர்ந்தார். அவர்களுக்கே அவர் மூலம் அவர் பெருந்தலைவரானர். "எல்லா ான்ற சுலோகத்தை உச்சரித்துக்கொண்டு கமான ஆட்சியை 1917 நவம்பரில் கவிழ்த்
பறிமுதல். தமது கோட்பாட்டுக்கிணங்க ாயும் வங்கிகளையும், இன்குரன்ஸ் கம்பனி ாய தொழில்களையும் கைப்பற்றி அாசின்
B

Page 876
794 ருஷ்யா பொதுவ
கையில் ஒப்படைத்தன. நிலப்பிரபுக்களின் யும் அவர்களிடமிருந்து பறித்து விடுமாறு பயணுக ஏராளமான தனவந்தரும் அரசகு பாரும் ஆயிரக்கணக்கில் கொலை செய்யப்ப நாடுகளுக்கு ஓடினர். இதுவரை ஆட்சி நட மில்லாத ஒரு சமுதாயத்தை உண்டாக்கவே
பொல்ஷிவிக்குகள் 1918 மார்ச்சில் ஜெர்! சொத்தைப் பறிமுதல் செய்யும் நடவடிக்ை யிற்று. இந்தக் குழப்பத்தைக் கவனிப்பதற் படைகளைக் கைவிட்டு விட்டு ஜெர்மனியே பிற்று. இதன் பயணுக 1918 மார்ச்சிலே G பிரதிநிதியாக ட்ராஸ்கி பிரெஸ்ட்லிடோவ்ஸ் யில் ஒப்பமிட்டார். இவ்வுடன்படிக்கைப் ப சத்திலே விசாலமான பகுதிகளையிழந்தது. ததும் ஜெர்மனி இந்த உடன்படிக்கையை படிக்கை அமுல் நடத்தப்படாதபடியால்
மேற்கு நேசவல்லரசுகள் ருஷ்யா மீது யு. டதை எண்ணிய மேற்கு நேசநாடுகள் பொ வாருயினுந் தோல்வியுறச் செய்ய முனைந்த6 யால் பிறெஸ்ட்லிட்டோவ்ஸ்க் உடன்படிக்ை கெதிராக நடவடிக்கை எடுப்பதைத் தள்ள முனைக் கொள்கையை மேற்கொண்டன. முத டான கிளர்ச்சிகளுக்கு உதவிபுரிந்தன. இ. யான உதவி செய்யும் முகமாக வெண்கடலி துறைமுகங்களையும், ஆசியக்கடலிலுள்ள வி லுள்ள ஓடெஸ்ஸா போன்ற முனைகளையும்
பொல்ஷிவிக்குகள் உள்ளூர் யுத்தமும், ெ யிற்று. புரட்சிக்கெதிரான இயக்கங்கள் ப வெகுதூரத்திலுள்ள நாலைந்து இடங்களிே பதிகள் தலைமையில் வெள்ளைச் சேனைகள் பட்டது. பொல்ஷிவிக்குகளிடம் ஆரம்பத்திே சேனை என்ற ஒரு படையை விரைவில் உ( திரியாக்கப்பட்டார். அவரே இந்தப் படை6 டத்திலே அவர் பல்லாயிரக்கணக்கானவர் இப்படைக்கு யுத்ததளவாடங்களில்லாத ே விளங்கிற்று. வெள்ளைச்சேனை படிப்படியாக ளூர்ச் சண்டை அடங்கிவிட்டது. எதிர்பா யும் பிரிட்டனையும் யுத்த அரங்கிலிருந்து நீ இரண்டுமே பொல்ஷிவிக் அரசுக்கு மாமுயி
அரசகுடும்பம் சிாச்சேதம் செய்யப்பட
நிகழ்ந்த துக்ககரமானதொரு சம்பவத்தை சக்கரவர்த்தியான இரண்டாவது நிக்கலசுட

புடைமை நாடாதல்
மாளிகைகளையும், காடுகளையும், வயல்களை பாட்டாளி மக்களைத் தூண்டினர். இதன் டும்பத்தினரும் பிரபுக்களும் மத்திய வகுப் "ட்டனர். பல்லாயிரக்கணக்கானேர் அந்நிய -த்தியவர்களை ஒழித்து வகுப்பு வித்தியாச 1ண்டுமென்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
மனியோடு சமாதானஞ் செய்தல். இவ்வாறு கையால் நாட்டிலே பெரிய குழப்பமுண்டா காக பொல்ஷிவிக் அரசாங்கம் தனது நேசப் ாடு சமாதானஞ் செய்து கொள்ள விரும் நஷ்ய அரசின் சர்வாதிகாரங்களும் பெற்ற ஸ்க் என்ற இடத்திலே ஒரு உடன்படிக்கை டி ருஷ்யா தனது மேற்கு எல்லைப் பிரதே ஆறுமாதத்துக்குப் பின்னர் யுத்தம் முடிந் நிராகரிக்க வேண்டியதாயிற்று. இவ்வுடன் அதன் விபரங்களை ஆராயவேண்டியதில்லை. த்தம் புரிதல். ருஷ்யா தங்களைக் கைவிட்ட ல்ஷிவிக் மீது போர்தொடுத்து அதனை எவ் னர். ஆனல் ஜெர்மன் யுத்தம் முடிவுருதபடி க செய்யப்பட்ட நவம்பர்வரை ருஷ்யாவுக் ரி வைத்தன. பின்னர் ருஷ்யா மீது இரு ரலில் ருஷ்யாவிலே புரட்சிக் கெதிராக உண் ரண்டாவதாக இக்கிளர்ச்சிகளுக்கு நேரடி லுள்ள மேர்மன்ஸ்க், ஆர்க்கோஜ்றல் என்ற ளாடிவாஸ் டொக்துறையையும் கருங்கடலி கைப்பற்றியது. வளிநாட்டு யுத்தமும் செய்யவேண்டியதா Tந்த ருஷ்யராச்சியத்தில் ஒன்றுக்கொன்று ல உண்டானது. பழைய சாரின் சேணுதி என்ற ராணுவதாபனங்களினல் துவக்கப் லே சேனையில்லாதிருந்தது. அவர்கள் செஞ் நவாக்கினர். ட்ரொஸ்கி என்பவர் யுத்தமந் யை உருவாக்கி வெற்றி கண்டார். ஒருவரு களைச் சேனையிலே சேர்த்துக்கொண்டார். பாதிலும் மிக்க ஆர்வமுடைய படையாய் த் தோற்கடிக்கப்பட்டு 1920 வரையில் உள் ர்க்கப்படாத இந்தச் சம்பவம் பிரான்சை 'ங்கச் செய்தது. நேசவல்லரசுகளில் இந்த ருந்தன.
ல். இந்தக் கொடிய போராட்டத்திலே க் குறிப்பிடவேண்டியிருக்கிறது. பழைய ம், அவர் மனைவியும், மகனும் நாலு குமா

Page 877
ருஷ்யா பொதுவுன
சத்திகளும் ஊரல் மலைப்பிரதேசத்திலே ப னர். 1918 ஜூலை மாதத்தில் வெள்ளைச்சேன் சோவியத்துக்கள் பயந்து இந்த ஏழுே கொண்டுபோய் நிறுத்திச் செஞ்சேனைப் ட றனர்.
பின்லாந்து, லட்வியா, எஸ்டோனியா, ல ருஷ்யா அனுமதித்தல். யுத்தத்துக்குப் பி/ லட்வியா, எஸ்டோனியா, லிதுவேனியா ஆ தமது நாடுகளை அந்த நாடுகளாக எண்ண ருஷ்யா ஏற்றுக்கொண்டது. போலந்தின் னையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண் போவதற்கு ருஷ்யாவிடம் ஆளணியில்லாதி அரசியற் கோட்பாட்டைத் தனது நோக்கட் முன்னர் ருஷ்யாவுக்கு அடங்கியிருந்த இ, பரஸ்பரம் இணங்கக் கூடிய எல்லைக்குள் அ கப்பட்டது.
சோவியத் சோஷலிஸ்ட் ( நாட்டிலே உள்ளுர்க் குழப்பம் இருந்துவ ருத்தாரணஞ் செய்வதைப் பின்போட்டு விட நிறைவேற்றுவதற்காகத் தற்காலிகமான காலிகமாக ஒழுங்குகள் செய்யப்பட்ட விட வெற்றிகளிலே ருஷ்யர் பெருமை கொண் சேகா என்ற இரகசியப் பொலிஸ்படை. இ வோரைக் கைது செய்து தண்டனை விதித் தாயிருந்தது. இப்படை நாடெங்கும் பயத் ருஷ்ய போலந்துச் சண்டை 1920-21. யுத்தம் செய்து பொருள் செலவு செய்ய ே நாடாகிய போலந்து ருஷ்யாமீது போர் ெ டிய வெற்றியின் பயணுக உயிரற்றுக் கிடந்த லுள்ள சில பிரதேசங்களைப் பிடிக்கவிரும்பி பிரதேசத்திலிருந்து கருங்கடல்வரை ஆட் குழப்பமிருந்து வந்தபடியால் இத்தருணத் கனவை நிறைவேற்றப் பார்த்தது. எனவே யம் உக்ரைன் பிரதேசத்திற் புகுந்து கீல் ( றிற்று. செஞ்சேனை எதிர்பார்க்கவில்லை. எ6 கிற்று. அப்போது போலந்துச் சைனியம் பி வரை ஓடிற்று. டோலந்துப்படை பிரான்சின் செஞ்சேனையைப் பின்னடையச் செய்தது. சண்டை செய்யாது நின்றன. இருதரத்தா ரீகா உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டது விஷயம் சமரசமாகத் தீர்த்துக் கொள்ளப்பு போலந்துக் காாருக்குச் செல்ல வேண்டிய மிக மோசமான நிலையை அடைந்த போ! தருணம் வரும்போது பார்த்துக்கொள்ளலா

டமை நாடாதல் 795
"துகாப்பாக ஒளித்து வைக்கப்பட்டிருந்த அந்நகரை முற்றுகையிட்டது. அங்குள்ள 1ரையும் தாம் இருந்த இருட்டறையில் டைகளின் துப்பாக்கிப்பகுதியாற் கொன்
துவேனியா என்பவற்றின் சுதந்திரத்தை திய நிலைமையில் உண்டான பின்லாந்து, கிய நாடுகள் ருஷ்யப் புரட்சியுண்டானதும் ரிச் சுதந்திர ஆட்சியை நிறுவின. இதை உடன்படிக்கையை எண்ணும்போது இத rடும். இந்த அரசுகளோடு சண்டைக்குப் நந்தது. மேலும் அது சுயநிர்ணயம் என்ற ாகக் கொண்டிருந்தது. ஆகவே 1920 இல் ந்த நாடுகளோடு உடன்படிக்கை செய்து வற்றுக்கு அரசியற் சுதந்திரம் அனுமதிக்
குடியரசுகளின் இணைப்பு
பந்த படியால், நாட்டிலே ஒழுங்கான புன ட்டு பொல்ஷிவிக்குகள் தமது நோக்கத்தை ஒழுங்குகளைச் செய்தனர். இவ்வாறு தற் யங்களில் ஒன்று செஞ்சேனை, அது ஈட்டிய டனர். இரண்டாவது தற்காலிக ஒழுங்கு }ப்படை அரசுக்கு மாமுகச் சூழ்ச்சி செய் துச் சிாச்சேதஞ் செய்ய அதிகாரமுடைய தை உண்டாக்கிற்று.
பொல்ஷிவிக்குகள் அந்நிய நாட்டோடும் வண்டிய நிலை உண்டானது. மேற்கு அயல் தாடுத்தது. 1918 இல் நேச நாடுகள் ஈட் போலந்து உயிர்த்தெழுந்ததும் ருஷ்யாவி ற்று. ஒரு காலத்திலே போலந்து போல்டிக் சி நடத்திற்று. இப்போது ருஷ்யாவிலே தைப் பயன்படுத்திப் போலந்து இந்தக் 1920 மே மாதத்திலே போலந்துச் சைனி என்ற அதன் தலைநகரை நோக்கி முன்னே 7வே அது ஆச்சரியத்தோடு களத்திலிறங் lன்வாங்கித் தன் தலைநகரான வார்ஸோ உதவியோடு வெற்றிகரமாக நிர்வகித்தது. பின்னர் இரு சைனியங்களும் இளைப்பினுல் ருக்குமிடையில் 1921 மார்ச்சு மாதத்தில் இந்த உடன்படிக்கையின் பயனக எல்லை பட்ட போதிலும், தேசீய அடிப்படையில் தற்கு அதிகமாகவே கிடைத்தது. ருஷ்யர் நிலும் தோல்வியை ஏற்றுக்கொண்டனர். ம். எதிர்க்கட்சித் தலைவர்களை யெல்லாம்

Page 878
796 ருஷ்யா பொதுவ
நிர்மூலமாக்கி அவர்களுடைய தாசர்களை பூ எண்ணிக்கை கிடையாது. ஆனல் பல்லாயி அனுமானிக்கலாம். இவ்வாறு ஆட்சிக்குழு டிலே அமைதியை ஓரளவுக்காவது நிலைநா சோவியத் சோஷலிஸ்ட் குடியரசுகளின் றதும் பொல்ஷிவிக்குகள் தமது ராச்சியத் படுத்தினர். 1920 ஐ அடுத்த ஆண்டுக அமைப்பை சோவியத் நாடு அடைந்தது. ( டென்றும், அவை யொவ்வொன்றும் தனி யிக்கப்பட்டது. அதாவது இந்தத் தனிக் ஆலோசனைச் சபையின் பரிபாலனத்தில் களின் சமஷ்டி (இத்தொகை பிற்காலத்திே லிஸ்ட் சமஷ்டி அல்லது ஐக்கியமென வழங் ஆர். எனக் குறிக்கப்பட்டது. அங்கத்துவ குடிசனத்தொகையினுலும் பெரிய வேற்றுை அங்கமான ருஷ்ய சோவியத் குடியரசு சம தொகையில் 70 வீதத்தையையும் கொண்டி வெறுத்தபோதிலும், யூ. எஸ். எஸ். ஆர். ரு
ருந்தே பெறவேண்டிய நிலைமையேற்பட்டது
வந்ததேயன்றிக் குற்ையவில்லை.
சோவியத் குடிகள் யூ. எஸ். எஸ். ஆரின் எனப்படும். இதன்கீழ் ஏழு குடியரசுகளில் பிரதேசவாரியான குறைந்த சோவியத்துக் மங்களின் சோவியத்துக்களுண்டு. இவை : அமைப்புக்கு உச்சியிலுள்ள ஐக்கிய சோ தாபனமானபடியால், நேரடியாக ஆட்சி தனது அதிகாரத்தை ஐக்கிய மத்திய நி இது அரசாங்க நிர்வாக வேலையை ஐக்கிய கொடுத்தது. மேலே கூறிய சபைகளுக்கெe னர். எனவே பட்டின சோவியத் கிராம உரிமை ராச்சியத்து விரோதிகளல்லாத எ சனநாயக அடிப்படையிலிருந்ததெனலாம்.
பொதுவுடைமைக் கட்சியின் அதிகாரம், இந்த சனநாயக முறை உண்மையில் சனந கட்சிதான் ஒரேயொரு கட்சி, வேறு கட்சி சில தேர்ந்த ஆட்களே இந்தக் கட்சியிற் சே லட்சமாயிற்று. ஆனல் இது கூடக்குடிசனத் உறுதிப்பற்றில்லாத அங்கத்தவர் பருவத்து டனர். பொதுவுடைமைக் கட்சி அறிவு வானெலி, சினிமா என்பவை இந்தக் கட்சி அறும், தேர்தல், பரிபாலனம் ஆகிய யந்திரங்க மென்றும், பொதுவுடைமை அபிப்பிராயமே வேண்டுமென்றும் வேறு அபிப்பிராயத்துக்கு பொலிட்பூமுே. இவ்வாறு பார்க்குமிடத்து சனநாயக முறையிலே சுதந்திரம் பெறவில் சிறியதுமான தொரு சிலர் ஆட்சிக்குழுவின

|டைமை நாடாதல்
yடக்கி வந்தது. இது வேலை தீர்த்தவர்களின் ரக்கணக்கானுேர் கொல்லப்பட்டனர் என்று தனது நோக்கத்தை நிறைவேற்றி நாட் ட்டிற்று.
சமஷ்டி, ஓரளவுக்குப் பாதுகாப்பைப் பெற் துக்கு நிரந்தரமான அமைப்பொன்றை ஏற் ளிலே நாமிப்போது விபரிக்கப்போகும் நஷ்யாவிலே ஏழு தனிப்பட்ட இனங்களுண் ப்பட்ட குடியரசையுடையதென்றும் நிச்ச குடியரசுகளொவ்வொன்றும் பிரதிநிதிகள் விடப்பட்டது. இந்த ஏழு தனிராச்சியங் லே 11 ஆக உயர்ந்தது) சோவியத் சோஷ கப்பட்டது. இது சுருக்கமாக யூ. எஸ். எஸ். க் குடியரசுகளிடையே விஸ்தீரத்தினுலும், மை காணப்பட்டது. உதாரணமாக ஒரு ட்டியின் 90 விதப் பரப்பையும், குடி சனத் ருந்தது. பொல்ஷிவிக்குக்கள் தேசீயத்தை ரஷ்ய தேச இனம் என்ற பண்பை ஆதியிலி ஏ. பிற்காலத்திலே இந்தப் பண்பு வளர்ந்து
அதிகாரபீடம் ஐக்கிய சோவியத் போவை ன் பேரவை அமைந்துள்ளது. அதன் கீழ் களுண்டு. இதன் கீழ் பட்டினங்கள், கிரா தாம் பிரதம ஆட்சி அலகுகளாகும். இந்த ாவியத் பேரவை மிகப் பிரமாண்டமான செய்ய முடியாதிருந்தது. அதனல், அது ர்வாகக் கமிட்டியொன்றுக்கு வழங்கிற்று. ப கமிசார் சபை என்ற தாபனத்துக்குக் ல்லாம் அங்கத்தவர் தெரிவு செய்யப்பட்ட சோவியத் என்பவற்றில் வாக்களிக்கும் ல்லாருக்கும் வழங்கப்பட்டபடியால் இது
மேலெழுந்த வாரியாகக் காணப்பட்ட ாயகமன்று. ருஷ்யாவில் பொதுவுடைமைக் களுக்கு அங்கே இடமில்லை. ஆரம்பத்திலே *ர்க்கப்பட்டனர். அது பெருகிப் பெருகி 30 ந்தொகையில் இரண்டு விதமே, கட்சியிலே க்குப் பருவம் கட்சியிலிருந்து நீக்கப்பட் ள்ளவரின் கட்சியென்றும், பத்திரிகை, பின் கருத்துக்கேற்பவே நடத்தப்படுமென் 1ள் இதன் ஆட்சியின் கீழே தான் இருக்கு
நாட்டின் எல்லாப் பகுதியிலும் நிலவ கு இடமேயில்லை யென்றும் கருதப்பட்டது. ருஷ்ய அரசாங்கமோ, ருஷ்ய சமூகமோ
லை யென்பதும் அது பலன் வாய்ந்ததும்,
ல் இயக்கப்பட்டதென்பதும், இது பொது

Page 879
ருஷ்யா பொதுவுடை
வுடைமைக் கட்சியினால் உருவாக்கப்பட்ட ெ வுடைமைக் கட்சி ஒன்பது அங்கத்தவரைக் | சியல் குழுவின் ஆட்சிக்குட்பட்டது. இதற்கு டின் மிக முக்கியமான அரசியல் தாபனம் இ. தான் கட்சியின் முக்கிய கொள்கைகளை உரு கத்தை ஏற்கச் செய்வது. அரசாங்கமும் கட்! வில் ஒன்றாகவேயிருந்தன.
செஞ்சேனையும், இரகசியப் போலீசும். க செலுத்துவதற்குச் செஞ்சேனையும், இரகசிய டும் நிரந்தரமான தாபனங்களாக்கப்பட்டன மாற்றங்களையடைந்தன. வெள்ளைச் சேனை நிரந்தரமாக்கப்பட்டது. இச்சேனையில் எல் கொண்டுவரப்பட்டது. விரைவில் இச்சேனை யிற்று. நூதனமான யுத்த தளவாடங்கள் என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்ட இரகசி கேபேயூ என்ற புதுப் பெயர் வழங்கப்பட்ட அவர்களை அடக்கியாள இது உபயோகிக்கப் சனங்களின் வெறுப்பைப் பெற்றபடியால் 19. இதற்கும் உண்டாயிற்று. ஆனால் இரகசியப் ஆட்சி பாதுகாப்பற்றதாயிருந்தது, எனவே ! :படும் ஒரு தாபனமாகக் கொள்ள வேண்டியது
1936 அரசியலமைப்புத் திட்டம். யூ. எஸ். யமைந்த ஐக்கிய சோவியத் பேரவை 1936 ! டத்தை வகுத்தது. பரிபாலனத்திலே ஏற்பட் மாய்ச் சில மாற்றங்களை யுண்டாக்கித் தெ வுடைமை ஆட்சியில் தனிப்பட்ட ஒருவர் கை தொகை எவ்வளவென்பவற்றைத் தெளிவும் ஆனால் நாட்டின் அடிப்படை அமைப்பில் மேலும் பொதுவுடைமைக் கோட்பாட்டில் பே உண்டான முற்போக்கான மாற்றம் போலவே படையில் செய்யப்பட்ட மாற்றம் போலவோ
லெனினுக்குப் பின் பொல்ஷிவிக்குகள் அதிகாரத்துக்கு வந்த ராயிருந்தவர் லெனின். அதில் எவ்வித சந்தே கார ஆட்சி. ஆரம்பத்திலேயுண்டான நெருக்க மேலே கூறிய தாபனங்களையெல்லாம் உண்டா திருக்கச் செய்தது. 1922 ஆம் ஆண்டின் ஆ
னாய் அவருடைய உடல் நலம் கெட்டு வந்தது வேறு அதிகாரிகள் பகிர்ந்து கொண்டபோதி. யில் உயிர் நீத்தார். லெனின் நாஸ்திகன், த அவருடைய பெயரை நிலை நாட்டுவதற்காகப் லெனின்கிராட் என மாற்றினர். அவருடை பெட்டியொன்றில் வைத்து விசேடமான தெ சுவர்ப்புறத்தில் அமைத்தனர்.

மை நாடாதல்
797
தன்பதும் வெளிப்படை. இந்தப் பொது கொண்டதொரு உயர் அதிகாரமுள்ள அர பொலிட்பூறா என்று பெயர். எனவே நாட் ந்த பொலிட்பூறோவாகும். இந்தக் கமிட்டி பாக்குவது. உருவாக்கிய பின்னர் அரசாங் பயும், கருத்தளவில் வேறானாலும் செயலள
ட்சியும், அரசும் நாட்டில் அதிகாரஞ் ப் பொலீசும் துணை செய்தன. இவ்விரண்
அவை நாளடைவிலே பல முக்கியமான கயத் தோற்கடித்த பின்னர் செஞ்சேனை லாருஞ் சேரவேண்டுமென்ற நிபந்தனை உலகிலேயே மிகப் பெரிய சைனியமா இச்சேனைக்கு வழங்கப்பட்டன. செக்கா "யப் போலீஸ், திருத்தியமைக்கப்பட்டு து. குடிகளிடத்தே பலத்தை உண்டாக்கி பட்டது. இந்தத்தாபனம் நாளடைவில் B4 இல் செக்காவுக்கு ஏற்பட்ட கதிதான்
போலீசின் துணையின்றி பொல்ஷிவிக் இதனை சட்டத்துக்குப் புறம்பாகச் செயற் நாயிற்று. எஸ். ஆரில் மிக உயர்ந்த அதிகாரபீடமா இல் புதியதொரு அரசியலமைப்புத் திட் ட சில சிக்கலான அமிசங்கள் சம்பந்த நாடர்புகளைத் தெளிவாக்கிற்று. பொது வத்திருக்கக்கூடிய சொத்து எது, அதன் படுத்தி அத்தொகையை அதிகரித்தது. எவ்வித மாற்றமுஞ் செய்யப்படவில்லை. மற்கு ஐரோப்பாவிலேயே சில நாடுகளில் ா, மேலை ஐரோப்பியச் சன நாயக அடிப் இதனைக் கருதக்கூடாது.
னர் ஸ்டாலின் காலந்தொட்டு ருஷ்யாவின் பெருந்தலைவ. கமுமில்லை. அவருடைய ஆட்சி சர்வாதி டிகளை யெல்லாம் அது சமாளித்து, நாம் க்கி ஆட்சியை நடைமுறையில் நீடித் ரம்பத்திலே, கடினமான வேலையின் பய 1. அவருடைய கடமைகளிற் சிலவற்றை லும் அவர் பலவீனமுற்று 1924 ஜனவரி னால் அவருடைய நாஸ்திக நண்பர்கள் பழைய பெட்ரோகிராட் என்ற நகரை - பூதவுடலைத் தைலமிட்டு கண்ணாடிப் ாரு ஞாபகக் கட்டிடத்தில் கிரெம்லின்

Page 880
~
།།།།
ஷ்யா பொக 798 ། ר----- ருஷ து ஸ்டாலினுடைய போராட்டமும் வெற். யுத்த மந்திரியும் செஞ்சேனைத் தாபகரும ரென நம்பப்பட்டது. ஆனல் பொதுவு பெற்றவர் ஸ்டாலின். கடைசியாக அவ( பொதுக் காரியதரிசியாயிருந்தார். ஆன வேறு சிலரும் இப்பதவிக்குப் போட்டியி நிகழ்ந்தது. ஈற்றில் ஸ்டாலின் பதவிக்கு ட்ராஸ்கி என்பவருடைய பெயர்கள் டே ரின் பொருள் "உருக்கு மனிதன்” என்ப. ஸ்டாலின் எல்லாத் திறமைகளையும் தன்ன மான பண்பும் உடையவர். முக்கியமான களை ஒதுக்கிவிட்டு அவர்களிடங்களைத் வைத்துக்கொண்டார். விசேஷமாக லென
மையை ஸ்டாலின் தமதாக்கிக் கொண்ட பொதுவுடைமைக் கட்சியிலிருந்து கலைத் ஸ்டாலினுக் கெதிராகச் சூழ்ச்சி செய்தே 1987 அளவில் புரட்சியை ஆரம்பித்த ட களுமான பழைய பொல்ஷிவிக்குகள், Ս 1929 இல் ருஷ்யாவிலிருந்து தப்பி ஓடிவி களிலும் ஒளித்து வாழவேண்டியதாயிற்று பாதகன் ஒருவனுல் கொல்லப்பட்டார். இ கொலையுற்றதற்குப் பல ஆண்டுகளுக்கு கைப்பற்றி லெனினுக்குப் பின் ஐக்கிய வாதிகாரியானுர்,
ஐக்கிய சோவியத்தின் இப்போது ருஷ்யாவின் அரசியல் ஆரா
வருவோம். ருஷ்யப் பொதுவுடைமை மா றது. மார்க்ஸ் வாதம் பொருளாதாரத் தீ யப்பட்டது. சம உரிமையுள்ள ஒரு சமு வாழ்வு வாழத் துணை புரிவதே மார்க்சி சீடர்களும் லட்சியமாகக் கொண்டனர். நோக்கமாகும். இந்நிலையை உண்டாக்கு யும் லாபம் ஈட்டும் தன்மையையும் ஒழி களை அரசாங்கமே கையேற்க வேண்டிய, வத்தை ஒழித்து விடவேண்டும். 1900 ளித்துவமே உலகிற் தாண்டவமாடிற்று. கூட்டு முறையிலும் சமத்துவமுறையி வேண்டியதாயிற்று.
1917 பொல்ஷிவிக் வெற்றியின் பின் உ கள் ஏராளமாகவும் சமமாகவும் பகிரப் னும் அவருடைய சகாக்களும், தமது திட்டமிட்டனர். ஆனல் நாட்டிலே உள் கைத்தொழிலையும் அரசாங்கம் கைப்ப முடியாதிருந்தது. சார் காலத்திலும் கு

டைமை நாடாதல்
யுெம். லெனினுக்குப் பின்னர் அவருடைய ான ட்ரொஸ்கியே அதிகாரத்துக்கு வருவா டைமைக்கட்சியிலே மிகுந்த செல்வாக்குப் 'ர பட்டத்துக்கு வந்தார். இவர் கட்சியின் ) ஸ்டாலின், ட்ரொஸ்கி என்பவர்களை விட ட்டனர். நீண்டகாலமாகக் கடும் போட்டி வந்தார். ஸ்டாலின் என்ற பெயரும் லெனின், ாலப் புனைபெயரே. ஸ்டாலின் என்ற பெய து. இஃது அவருக்கு மிகப்பொருத்தமானதே. ாகத்துக் கொண்டவர். அமைதியும் கடின பதவிகளில் தனக்குப் போட்டியாயுள்ளவர் தனக்கு நம்பிக்கையுள்ள நண்பர்களுக்கும் ரின் வகித்து வந்த பொலிட்பூருேவின் தலை ார். இவ்வாறு செய்தும், தமது எதிரிகளைப் துவிட்டார். இவ்வாறு கலைக்கப்பட்டவர்கள் பாது அவர்களை அவர் ஒழித்துக் கட்டினர். ழைய தலைவர்களும் லெனினுடைய நண்பர் ாணுவத்தினற் சுடப்பட்டார்கள். டிரொஸ்கி ட்டார். இவ்வாறு ஓடியவர் உலகின் பலபாகங் ப. ஈற்றில் 1940 இல் மெக்ஸிக்கோவில் கொலை இவ்வாறு தனது பரமவிரோதி சதிகாரணுல் முன்னரே ஸ்டாலின் தலைமைப்பீடத்தைக் சோவியத் குடியரசின் இரண்டாவது சர்
பொருளாதாரக் கொள்கை
ய்ச்சியிலிருந்து பொருளாதார ஆராய்ச்சிக்கு ர்க்ளிய வாதத்தைச் செயற்படுத்தவே முயன் ட்ெடமாகவே ஆரம்பத்தில் பிரகடனஞ் செய் 2தாயத்தை உண்டாக்கி, சுபீட்சம் நிறைந்த ன் கொள்கையாகும். அதனையே அவருடைய அதாவது உலகில் சுவர்க்கத்தைக் காண்பதே தற்கு தனிப்பட்டவரின் தொழில் முறைகளை க்க வேண்டியிருந்தது. உற்பத்திச் சாதனங் 5ாயிற்று. தனிப்பட்ட போட்டி முதலாளித்து குே முன்னரும் பின்னரும் போட்டி முதலா
அதையொழித்துவிட்டு அதற்குப் பதிலாக லுமமைந்த பொதுவுடைமையை அமைக்க
ண்டான பொருளாதார நெருக்கடி. பண்டங் பட வேண்டு மென்ற இலட்சியத்தை லெனி ஆட்சியின் ஆரம்பத்திலேயே நிறைவேற்றத் ளூர்க் குழப்பமிருந்தபடியால் நிலத்தையும், றிய போதிலும், அவற்றைப் பயன்படுத்த றைவாகவே உணவும் உற்பத்திப் பொருள்க

Page 881
ருஷ்யா பொதுவுன
ளும் கிடைத்தன. யுத்த காலத்திலே ரயில் னங்களும் பயன்படுத்தப்பட்டன. ஆனல் ஆ ளாதாரம் சீர்குலைந்து நாட்டிலே பஞ்சமுe லெனின் சமரசம் செய்தல். லெனின் இ கொள்கையில் தீவிரமான போக்குடையவர, மும் அவரிடமிருந்தது. அதனல் ஒருவகை ளாதார நெருக்கடியைச் சமாளித்தார். பொ யோகத்துக்கான சாதனங்களையும் அரசாங் சில தொழில்களையும் வியாபாரங்களையும் த தனிப்பட்டவர் முயற்சியினுல் காலியான ச னர். உணவே முக்கிய பிரச்சினையாயிருந்தப உணவுப் பொருளை உற்பத்தி செய்து தமக் அனுமதித்தார். இந்தக் கொள்கை புதிய ே பட்டது. அதாவது பொதுமுயற்சியும் த கொள்கை.
1928 இல் புதிய கொள்கை கைவிடப்படல் தில் உண்டாகக்கூடிய மோசமான குழப்பத் சீர்ப்படுத்தக்கூடியதாயிருந்தபோதிலும், டெ சிக்கு இது பொருத்தமற்றதாய் அருவருப்ட இலாபம் பெறும் போக்கை ஒழித்து விடுவ தொரு பொதுப் பொருளாதாரத் திட்டத்தை தையும் அமைக்கவிரும்புகிறது. எனவே புதிய லிருந்த போதிலும், இதனை ஒழித்துப் பொது அமைக்கும் ஆராய்ச்சியுந் தொடர்ந்து நடந் வகுக்கப்பட்டது. அது 1928 அக்டோபரில் குக் கொண்டுவரப்பட்டது.
முதலாவது ஐந்து வருடத் திட்டம். ஐந்து வருடத்திட்டமெனப் பின்னர் வழங்கப்பட்ட உற்பத்தியிற் கவனஞ் செலுத்திற்று. கைத் எண்ணெய், யந்திரசாதனங்கள் என்பன அ பட்டன. இவை மூன்றும் உற்பத்திப் பண் படும். நுகர்பொருள்கள், அதாவது உடனடி பத்தக்கதானுலும், அவை அவசரமானவை அவற்றின் உற்பத்தி பின்போடப்பட்டது. வி யுண்டாகாத படியால், புரட்சிகரமானமுறை கப்பட்டது.
கைத்தொழிலில் பிரமிக்கத்தக்க முன்னேற் பற்றிக் கவனிப்போம். பொதுவுடைமைக் க. தின் பயனுய் மக்கள் இத்துறையிலே பெரிய முன்னே கூறிய மூலப் பொருள்களும், பெர் பார்த்ததற்கு அதிகமாக உற்பத்தி செய்யப் பெரிய தோல்வியை யளித்தன. கைத்தொழி ஐந்து வருடத்திட்டத்தின் முடிவிலே விவச

டமை நாடாதல் 799
5ள் ஓடின. ஏனைய போக்குவரத்துச் சாத புவை ஒரு சேர நிறுத்தப்பட்டன. பொரு ண்டாயிற்று. அதனுல் மக்கள் இறந்தனர். ந்த நெருக்கடியைத் தீர்க்க முன்வந்தார். ாயிருந்தாலும் விட்டுக் கொடுக்கும் சுபாவ யான சமாசத்தை உண்டாக்கிப் பொரு ய கைத்தொழில்களையும், பொதுசன உப கம் ஏற்றுக்கொள்ள விட்டு விட்டு அவர் னிப்பட்டவர் கையில் விட்டார். அதனுல் ந்தைகளில் பொருள்களை நிரப்ப எண்ணி டியால் கமக்காரர் தனிப்பட்ட முறையிலே கு மிஞ்சியவற்றை விற்று இலாபந்தேட பாருளாதாரக் கொள்கையென வழங்கப்
னிப்பட்டவர் முயற்சியுங் கலந்ததொரு
புதிதாக ஆட்சிக்கு வந்த ஒரு நிர்வாகத் தை இப்புதிய பொருளாதாரக் கொள்கை ாதுவுடைமை வாதிகளின் கூட்டு முயற் பானதாயிருந்தது. கூட்டு முயற்சி முறை தோடு நாடு முழுவதற்கும் பொதுவான த மத்தியிலிருந்து பரிபாலிக்கும் திட்டத் ப பொருளாதாரத் திட்டம் நடைமுறையி 1வுடைமைப் போக்குக்கேற்ற திட்டத்தை தது. இந்த ஆராய்ச்சி முடிந்து திட்டம் ஐந்து வருடத்திட்டமென நடைமுறைக்
வருடத் திட்டம் (இது முதலாவது ஐந்து -து) பிரதானமாக இரண்டு வகையான தொழிலிலே நிலக்கரி, இரும்பு, உருக்கு திகமாக உற்பத்தி செய்யத் திட்டமிடப் டங்கள் அல்லது மூலப்பண்டங்களெனப் பாக உபயோகத்துக்கு வருபவை, விரும்
யெனக் கணிக்கப்படவில்லை. அதனல் வசாயத்திலே இதுவரை அதிக உற்பத்தி யில் உற்பத்தியைப் பெருக்க வழிவகுக்
றம். முதலில் கைத்தொழிற்றிட்டத்தைப் ட்சி நடத்திய பிரமிக்கத்தக்க பிரசாரத் உற்சாகங் காட்டினர். அதன் பயனுக ய யந்திரசாதனங்களும் திட்டம் எதிர் பட்டது. போக்குவரத்துச் சாதனங்கள் |றுறையிலே பெரிய வெற்றி கிடைத்தது. ய நாடாயிருந்த ருஷ்யா கைத்தொழிற்

Page 882
800 ருஷ்யா பொது
அறுறையிற் பெரிதும் முன்னேறிற்று. 1934 யத்யூனியனில் ஏற்பட்ட வருமானத்தில் பங்கு விவசாயத்தினுலும் உண்டாயின எ விவசாயத்தைக் கூட்டு முயற்சியாக்குத் டம் முக்கியமானதல்லாவிட்டாலும் சை தைப் பெயரக்கூடியதாயிருந்தது. புரட்சி சாங்கத்துக்குச் சொந்தமானதெனப் பிர சாயிகள் நிலத்தைத் தமது சொந்த உ6 கருத்தில் வைத்துக்கொண்டு தானியத்,ை ாத்திட்டம் விவசாயிகளுக்கு ஊக்கமளித் சாய இனமொன்று தோன்றியது. இவர் விடப் பணமுடையவரானர். இலாபம் வுடைமைக்கு மாமுயிருந்தனர். அதனல் டத்திலே விவசாயத்தைக் கூட்டு முயற்! தின் கட்டுப்பாட்டில் வைக்கவிரும்பிற்று. குலக்ஸ் இனம் ஒழிதல், கூட்டுப்பண்ே பண்ணைகளினுலும் (2) அரசாங்கப்பண் அரசாங்கம் தரிசு பற்றிக் கிடந்த பெருவ களையும் எடுத்துப் பண்படுத்திற்று. இ6 டன. விவசாயிகளின் வயல்கள் பலவற்ை முறையில் விவசாயிகள் விவசாயஞ் செய் குலக்ஸ் இந்தக் கூட்டுப்பண்ணைகளில் அதற்கு இணங்காதவர்க்கு முேட்டுவேலை a Gif8Gavr வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
விவசாயத் துறையில் வெற்றியும் தோல் மாகக் கூடித் தொல்லை கொடுத்தபோதி முதலாவது ஐந்து வருடத்திட்டம் முடி, களில் முக்காற்பங்கு கூட்டுப் பண்ணைகள் தப்பட்ட நிலங்களில் பத்து விதம் அர வர்களுக்கு 15 வித நிலங்களேயிருந்தன. லிருந்தது. எனவே கூட்டுப்பண்ணையே கிற்று. கூட்டுப்பண்ணையைச் செய்கை படுத்தப்பட்டன. இதற்காக யந்திர சாத முப்பத்தையாயிரம் கலப்பைகளிருந்த இ கலப்பைகள் புளக்கத்திலிருந்தன. எதி விளைவு முன்னையிலும் அதிகரித்தது. நன்மையென அரசாங்கம் GIT FITITLE விருத்தியுண்டாகவில்லை. யுத்தத்துக்கு மு கால்நடைகளின் தொகையிருந்தது. கூட் பல அமிசங்களையும் எண்ணிப்பார்க்குமி தாகவேயிருந்தது.
இரண்டாம், மூன்றும் ஐந்தாண்டுத் தி லாருக்கும் பொதுப்படையாகத் திருத்தி வது ஐந்தாண்டுத் திட்டத்தை ஆரம்பித் பெற்றது. பின்னர் 1938 ஜனவரி முதலா

|வுடைமை நாடாதல்
உற்பத்திப் புள்ளி விபரங்களின் படி சோவி முக்காற் பங்கு கைத்தொழிலினுலும், காற் ன்பது தெரிந்தது.
ால், முதல் ஐந்து வருடத்து விவசாயத் திட் த்தொழிற்றிட்டத்திலும் பார்க்கக் கவனத் தொடங்கிய காலத்திலே நிலமெல்லாம் அர கடனஞ் செய்யப்பட்டது. இருந்தாலும் விவ டைமையாக்கிக் கொண்டனர். இலாபத்தைக் த உற்பத்தி செய்யுமாறு புதிய பொருளாதா தபடியால், குலக்ஸ் என்ற பணமுள்ள விவ கள் ஏனைய ஏழை விவசாய இனத்தவரை அடையும் தனியாரும் குலக்ஸ"9ம் பொது அரசாங்கம் முதலாவது ஐந்து வருடத்திட் சியாக்கிக் கைத்தொழில் போல அரசாங்கத்
ண. விவசாயக் கூட்டு முயற்சி (1) கூட்டுப் 2ணகளினுலும் அபிவிருத்தி செய்யப்பட்டது. ாரியான நிலங்களையும் கைவிடப்பட்ட நிலங் வற்றை கூட்டுப்பண்ணைகள் ஆரம்பிக்கப்பட் p ஒன்று சேர்த்துப் பெரிதாக்கி அதில் கூட்டு யத் தூண்டப்பட்டனர். இது கூட்டுப்பண்ணை வேலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். யிலோ வட ஆக்டிக் பிரதேசத்திலுள்ள காடு இதன் பயனுக இனம் ஒழிக்கப்பட்டது. வியும். குலக்ஸ் இனத்தவர் கொள்ளைக் கூட்ட லும், திட்டம் தீவிரமாக நடத்தப்பட்டதால் ந்தபோது ஐக்கிய சோவியத்தின் விளைநிலங் ாாகவேயிருந்தன. 1933 இலிருந்து பண்படுத் சாங்கப் பண்ணைகளாயிருந்தன. தனிப்பட்ட இந்த விதம் பூச்சியமாகக் கூடிய நிலைமையி முக்கியமான விவசாய முறையாய் விளங் பண்ணுவதற்கு யந்திர சாதனங்கள் பயன் னங்கள் ஏராளமாகப் பயன்படுத்தப்பட்டன. டத்தில் இப்போது இரண்டு லட்சம் யந்திரக் ர்பார்த்தளவுக்கு விளைவில்லாத போதிலும், இது எதிர்காலத்திலே உண்டாகக் கூடிய செய்யக்கூடியதாயிருந்தது. கால்நடைகளில் மந்திய காலத்திலும் பார்க்கக் குறைவாகவே டுப்பண்ணை முறை வெற்றியளித்தபோதிலும், -த்து விவசாயம் பல குறைபாடுகளையுடைய
ட்டம். முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் எல் யளித்தது. அதனல் அரசாங்கம் இரண்டா தது. இது 1933 துவக்கம் 1937 வரை நடை ந் தேதியில் மூன்றுவது ஐந்தாண்டுத்திட்டம்

Page 883
ருஷ்யா பொதுவுை
ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்திலே முத அதிகமான பலனை அடைய முயற்சி செய்ய டுப்பண்ணை என்பவற்றிலே காணப்பட்ட ( பிந்திய திட்டங்கள் போக்குவரத்துச் சாத விருத்தி செய்வதிலும் நுகர்பொருள்களை . இவற்றிலும் பெரிய வெற்றிகண்டதனுல் இம் கடுமையாக உழைத்து மன உறுதியுடன் கரு இது அத்துணை ஆச்சரியத்தைக் கொடுக்க ஆரம்பித்த காலத்தில் ஐக்கிய சோவியத் நா உலகில் மற்ற நாடுகள் எல்லாவற்றிலும் சி! விளங்கிற்று. இதன்பயணுகக் கிராமங்களெல்ல சங்கள் ஆங்காங்கே தோன்றின. குடிசனப் பிறப்புத் தொகை அதிகரித்தது. 1939 இல் படி ருஷ்யாவில் 170,500,000 குடிகள் இருந்த ஸ்டாலினுடைய சோஷலிஸம். மூன்று திட் லினை மக்கள் பெரிதும் போற்றினர். இது பெ சயம். பழைய பொல்ஷிவிக்குகள் ட்ரொஸ்கித் இட்டபோதிலும், ருஷ்யா பொருளாதாரத்து டது. ஸ்டாலினேடு போட்டியிட்டவர்களும், டாக்க முனைந்தனர். அதற்காக ருஷ்யாவைப் சியத்தில் எடுபடாமல், சர்வதேசமனப்பான்ை ரஷ்யா முதலில் தன்னுடைய நாட்டிலே ே காண முயன்ருர், மூன்றுவது ஐந்து வருடத் யம் பற்றிச் சந்தேகங் கொண்டவர்களிலிருந்த பொருளாதார அபிவிருத்தி அவர்களை வாய்மூ தாரத் திட்டத்தை உருவாக்கக் கணக்கற்ற ஸ்டாலின் தலைசிறந்து நின்ருர்,
கல்வியும் சப
மார்க்ஸ் வாதம் உலோகாயதத் தன்மையுை களில் நம்பிக்கையில்லாதது. எனவே பொ ருஷ்ய வைதீகத் திருச்சபையிற் கைவைத்தா குச் சொந்தமான நிலங்களெல்லாம் கைப்பற் சொந்தமாக்கப்பட்டன. திருச்சபைக்கும் அர செய்யப்பட்டது. திருச்சபைக்குப் பணந்தேன் வோரிடம் பணம் அறவிடுமாறு நிர்ப்பந்திக்க கள் தரைமட்டமாக்கப்பட்டன. சில கழகம் ஒரு சிறு தொகையின 20 பேரின் விண்ணப் ஒதுக்கப்பட்டது. அத்தகையோர் சமயபோ: போதகரும் சமயச் சடங்குகள் செய்வதோடு யின் அதிகாரம் பெரிதும் குறைக்கப்பட்டது. வர் என்ற பதவிகள் ஒழிக்கப்படவில்லை. ஆளு கப்பட்டதால், பழைய அதிகாரத்தின் சாய வில்லை. யூ. எஸ்.எஸ் ஆரின் எல்லைக்குள் அட
யம், புரட்டஸ்தாந்திய சமயங்கள் என்பவற்

மை நாடாதல் 80
ருதிட்டங்களிலும் கிடைத்த பலனுக்கு பட்டது. அத்துடன் கைத்தொழில் கூட் றைகள் நிறைவாக்கப்பட்டன. எனவே த்தையும் மின்சார வசதிகளையும் அபி திகரிப்பதிலும் கவனஞ் செலுத்திற்று. றையைப் பார்த்து உலகம் பிரமித்தது. மாற்றிய பொதுவுடைமை வாதிகளுக்கு பில்லை. இரண்டாவது உலகமகாயுத்தம் நி கைத்தொழிற் பொருள் உற்பத்தியில் ந்து அமெரிக்காவுக்கு இரண்டாவதாக ாம் நகரங்களாயின. பெரிய பெரிய நக பெருக்கமுண்டாயிற்று. கிராமங்களிலே எடுக்கப்பட்ட குடிசனத் தொகையின் ԾTIT ,
உங்களும் வெற்றி உதவியபடியால் ஸ்டா ாருளாதாரத் துறையில் உண்டான அதி தலைமையில் ஸ்டாலினேடு கடும்போட்டி றையிலே தன் பலத்தைக் கண்டுகொண் ட்ரொஸ்கியும் உலகப் புரட்சியை யுண் பயன்படுத்த எண்ணினர் இந்த இலட் மயைக் குறைத்துக்கொண்டு, ஸ்டாவின் Fாஷலிஸத்தைச் செயற்படுத்திப் பயன் கிட்டம் செயற்படும் போது, இந்த விஷ 5ால் நாட்டிலுண்டான பிரமாண்டமான மடச் செய்திருக்கும். இந்தப் பொருளா நிபுணர்கள் ஈடுபட்டனர். அவர்களுள்
யமும்
டயது. அது பரமார்த்தமான விஷயங் ல்ஷிவிக்குகள் ஆட்சிக்கு வந்தவுடன் ர்கள். திருச்சபை மடம் என்பவற்றுக் றப்பட்டு அவை அரசாங்கத்துக்குச் சுக்கும் எவ்வித தொடர்புமில்லாதபடி வப்பட்டால், அங்கே வழிபாடு செய் ப்பட்டது. பல திருச்சபைக் கட்டிடங் கள் உபயோகத்துக்கு விடப்பட்டன. பத்தின் பேரில் சமய வழிபாட்டுக்கு கரை ஆதரிக்க வழிதேடினர். சமய yடங்கிவிட்டனர். வைதீகத் திருச்சபை தோகர், விஷப்பாண்டவர், பெருந்தலை ல் அதிகாரங்கள் வெகுவாகக் குறைக் ருெந்ததேயன்றி வேருென்றும் மிஞ்ச கிய ஜூதேய சமயம், முகமதிய சம 'றப் பற்றியும் இவ்வாறே கூறலாம்.

Page 884
802
ருஷ்யா பொது
இச்சமயங்கள் அடக்கப்படவில்லை. ஆம் ரிக்கவில்லை. பொதுவுடைமைக் கட்சிய னர். வைதீகச் சமயத்துக்கு நடந்த கதி பொதுவுடைமைக் கட்சியின் நிரீச்சுரம் கட்சி நீரீச்சுரவாதத்தையே மேற்கொண் தொட்டு நீரீச்சுரவாதமே தனது கொள் இல் அரசியல் சட்டத்திலே, ருஷ்யா வேறெவ்வித கொள்கையும் பரப்பப்பட அக்கறை காட்டாமல், பொதுமக்களை ப கண்ட போதைப் பொருள் தான் சமய னர். வாழ்வின் உண்மைப் பிரச்சினை சித்தாந்தம். தனது இயக்கத்தைத் தெ கொள்ளாத சங்கங்களை உண்டாக்கிற்று. கிறித்தவ சமயம், யூதசமயம், இஸ்லாம் தும் சமய பக்தர்களின் ஆர்வத்தை முற் சமயங்கள் அழியாமல் நிலை நின்றது | பின்னர் சிறிது மறுமலர்ச்சியுமடைந்த
சமயத்துக்குப் பதிலாக பொதுவுடை இதனால் பொல்ஷிவிக்குகள் வெற்றி பெற கியத்துவம் அளிக்கப்பட்டது. சார் ஆ தது. ஆண்களில் 2/3 பங்கினரும், பொ ராயிருந்தனர். நாட்டிலே போதிய பல் தொழிலாளிக்கும் அவனுடைய குழந் ை கட மையென பொல்ஷிவிக்குகள் பிரகட திட்டமென்று கருதப்பட்டபோதிலும், உள்ளூராட்சித் தாபனங்களுக்கு வழங் களுக்கும் போட்டியிட்டுப் பள்ளிக்கூடம் கள் ஆசிரியர் பயிற்சியளித்தன. இதன யிற்று. 1938 இல் மூன்றாவது ஐந்தா பள்ளிக்கூடக் கட்டிடங்களும் குறைட ருஷ்யாவில் சிறுவர் எல்லாரும் கல்வி ! வந்தவர்களுக்கும் கல்வி வழங்கப்பட் எண்பது விகிதத்தினர் கல்வியறிவுள்ள ஏழு வருடத்துக்காவது கல்வி பயில ( தொழிற் பயிற்சியில் சில காலம் செலவு யந்திர உலகமாகவே யிருக்குமெனக் க கும் ஆணோ பெண்ணோ இக்கால ஆ படுத்தப் பயிற்சியளித்தது.
உயர்தரக் கல்விக்குப் போதிய வசதி கவனஞ் செலுத்தவில்லை. உயர்தரப் பா இவற்றுக்கு முடிபோலப் பல்கலைக் 4 வேறு தொழிற்றுறைத் தாபனங்களு பொதுப் பாடசாலைக் கல்வி முறையெ யாது சமூகயந்திரத்தைக் கஷ்டமின்றி களையும் உருவாக்கிற்று. இவ்வாறு கல் களும், நல்ல முறையில் தொண்டு புரி,

வுடைமை நாடாதல்
இல் அரசாங்கத்தாபனங்கள் இவற்றை ஆத ன் பிரசாரகர்கள் இச்சமயங்களைத் தாக்கி யே இவற்றுக்கு மேற்பட்டன. பாதம். சமயத்துறையிலே பொதுவுடைமைக் டது. இக்கட்சி அதிகாரத்துக்கு வந்த காலந் கையெனப் பிரசித்தப்படுத்தியதுமன்றி, 1929 ல் சமயசம்பந்தமாக நிரீச்சுர வாதமின்றி க்கூடாதென பிரச்சினைகளில் பொதுமக்கள் யக்கி வைத்திருப்பதற்காக முதலாளிவர்க்கம் ம் எனப் பொதுவுடைமை வாதிகள் எண்ணி லெளகீகச் சுபீட்சமேயென்பது அவர்களின் 5ாடர்ந்து நடத்துவதற்காக கடவுளை ஏற்றுக்
இச்சங்கங்கள் கடவுள் வழிபாடு நடத்தும் என்பவற்றைக் கேலிசெய்தன. அப்படியிருந் றாக அவர்களால் அடக்க முடியவில்லை. இச் மாத்திரமன்றி இரண்டாவது மகாயுத்தத்தின்
7. மைவாதிகள் கல்வியைப் பெரிதாக மதித்தனர். bற காலந்தொட்டுக் கல்விக்கு இடையறாத முக் ட்சியிலே கல்வி மிக மோசமான நிலையிலிருந் ன்களில் 7/8 பங்கினரும் எழுத்தறிவில்லாதவ Tளிக்கூடங்களோ, ஆசிரியரோ இருக்கவில்லை. -தக்கும் கல்வி கொடுக்க வேண்டியது அரசின் உனஞ் செய்தனர். கல்வி போதிப்பது தேசீயத் அக்கல்வியை நிர்வாகஞ் செய்யும் பொறுப்பு -கப்பட்டது. அவை நகரங்களுக்கும் கிராமங் ங்களைக் கட்டின. ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை மல் கல்வியில் விரைவான முன்னேற்றமுண்டா ண்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதும், நவீன சாடுடைய பல கட்டிடங்களும் நிறுவப்பட்டு பயிலக்கூடிய வசதிகள் செய்யப்பட்டன. வயது -து. இதன் பயனாக குடிசனத் தொகையில் வராகக் கருதப்பட்டனர். சிறுவர் குறைந்தது வேண்டுமென விதிக்கப்பட்டது. அதன்பின்னர் - செய்ய வேண்டியிருந்தது. வருங்கால உலகம் ற்பனை செய்த ருஷ்யா குடிமக்கள் எல்லாருக் புதங்களையும், யந்திரங்களையும் ஓரளவு பயன்
கள். ஆரம்பக் கல்வியில் மாத்திரம் அரசாங்கம் டசாலைகளும் ஏராளமானவை நிறுவப்பட்டன. ழகங்களும், என்ஜினியரிங் பாடசாலைகளும், ம் நிறுவப்பட்டன. பொதுவுடைமைக் கட்சி பான்றை அமைப்பதற்கு முயன்ற தோடமை
ஓட்டுவதற்காக பலவகைத் தொழில் நிபுணர் விக்கென அமைக்கப்பட்ட பலவகைச்தாபனங்
து வெற்றி பெற்றன.

Page 885
ருஷ்யா பொதுவுல
அயல்நாட்டுக் கொள்கையும்! 1917 இல் பொல்ஷிவிக்குகள் பெற்ற வெற். பட்டது. இவ்வியக்கம் உலகம் முழுவதிலும் உண்டாக்குமெனவும் அவர்கள் கருதினர். அ பொதுவுடைமை இயக்கமெனக் கொண்டாட விக்குகள் 1919 இல் மொஸ்கோவில் சர்வதே கூட்டினர். இது மூன்றாவது அகில மெனக் ெ மிகச் சிறிய காலத்துக்கே நிலவிற்று. (1844னர் 1889 இலே இரண்டாவது அகிலம் கூட்ட தின்போது இது சிதைவுற்றது. யுத்தம் முடி புனருத்தாரணஞ் செய்யப்பட்டபோதிலும், ( றாவது அகிலம் முதலிரண்டு அகிலங்களின் ப ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அகிலத்தை அகில மெனக் கொண்டாடினர். ஆனால் முதல் கத் தொடர்புடையவராயிருந்தார். அதனால் ( என பொதுவுடைமை வாதிகள் சொல்லத் த வுடைமை அகிலமெனவும் கொமின்டேர்ண் எ
கொமின்டேர்ண் ருஷ்ய அரசின் வெளிநாட் ஒழுங்குகளை முற்றாக வீழ்த்திவிட்டு அகில உ நிறுவுவதே கொமின்டேர்ணின் நோக்கமாயிரு அதை வெறுத்தன. ருஷ்யாவின் பொதுவுன ஒழுங்கு செய்யப்பட்டதாலும், அதனுடைய | தாலும், இது ஐக்கிய சோவியத் ராச்சியங்கள் தப்பட்டது. ருஷ்ய அரசாங்கம் இந்தக் கருத் டேர்ண் தனிப்பட்ட சுதந்திரமான தாபனமெ கம் நம்ப மறுத்துவிட்டது. ஏனெனில் உலகின் ஏற்பட்ட போதிலும் அது ருஷ்ய ஏஜெண்டுகள் தப்பட்டதாகத் தெரியவந்தது. ருஷ்ய ஏஜென் அவர்கள் கொமின்டேர்ண் தாபனத்தால் அ துக்கு எவ்வாறு பொறுப்புக் கூறுவது? மே. கிடையாதபடியால், பணம் ருஷ்ய அரசிடமிரு மானித்துக் கொள்ளலாம்.
ருஷ்யாவைச் சாவதானமாகவே உலகம் ஏ. கும், உலகின் ஏனைய நாடுகளுக்கு முண்டான லெனின் ருஷ்யாவிடயத்தில் புதியதொரு டெ தார். இக் கொள்கையில் சாகுந்தறுவாயில் இ ரளிக்க அயல் நாடுகளோடு வியாபாரம் | கொமின்டேர்ண் ஓய்வு ஒழிவின்றிப் பொதுவு இப்பிரசாரம் குறைக்கப்பட்டாலன்றி அந்நிய செய்வதில்லையெனக் கூறின. லெனின் இதற்கு வியாபாரஞ் செய்து கொண்டார். இவ்வாறு ! வாக ஒன்றுபடத் துவங்கிற்று. ஆனால் இவ்வா முறையில் நேர்மையோ சாதுரியமோ, நிலைய கொமின்டேர்ணுடன் சம்பந்தம் வைத்துக் கெ தோற்றமளவிலேயே நிறைவேற்றப்பட்டது.

மை நாடாதல்
803
மூன்றாவது அகிலமும் ஓர் இயக்கத்தின் ஆரம்பமெனக் கருதப் பரவுமெனவும், அங்கெல்லாம் புரட்சியை ற்காக ஓர் திட்டத்தை வகுத்தனர். இது பட்டது. இந்த நோக்கத்தோடு பொல்ஷி =ப் பொதுவுடைமை மகாநாடொன்றைக் ாண்டாடப்பட்டது. முதலாவது அகிலம் 864) இதை மார்க்ஸ் கூட்டுவித்தார். பின் ப்பட்டது. முதலாவது உலக மகாயுத்தத் ந்த பின்னர் இது இரண்டாவது அகிலம் மந்திய பலத்தை அது பெறவில்லை. மூன் தமான பரிணாம வளர்ச்சித் திட்டத்தை அவர்கள் முதலாவது பொதுவுடைமை "ரண்டு அகிலத்தோடு மார்க்ஸ் நேரடியா மூன்றாவது அகிலம் அதன் தொடர்ச்சியே லப்பட்டனர். மூன்றாவது அகிலம் பொது னவும் கூறப்பட்டது. நி இலாகா. தற்போது உலகில் சமூக லகிலும் பொதுவுடைமைச் சமூகத்தை கந்தபடியால், உலகத்து அரசுகளெல்லாம் கடமை அரசினால், இக்கொமின்டேர்ண். மத்திய கந்தோர் மொஸ்கோவில் இருப்ப ரின் வெளிவிவகார இலாகாவாகவே கரு தைப் பலமாக ஆட்சேபித்தது. கொமின் ன்று வலியுறுத்திற்று. ஆனால் இதை உல ர் எந்தப் பாகத்தில் தீவிரமான புரட்சி ளால் ருஷ்ய பணத்தைக் கொண்டு நடத் ன்டுகளை ருஷ்யா அனுப்பாதிருக்கலாம். னுப்பப்பட்டிருக்கலாம். ஆனால் பணத் லும் கொமின்டேர்ணிடம் அதிகப்பணம் ந்தே கிடைத்ததென்று இலேசாக அனு
றுக்கொண்டது. 1921 இல் ருஷ்யாவுக் தொடர்பில் ஒரு திருப்பமுண்டாயிற்று. எருளாதாரக் கொள்கையை அனுசரித் இந்த ருஷ்ய வியாபாரத்துக்குப் புத்துயி டத்தவேண்டுமென்று கருதப்பட்டது. கடமைப் பிரசாரத்தை நடத்திவந்தது. நாடுகள் ருஷ்யாவோடு வியாபாரஞ் உடன்பட்டு ஐரோப்பிய நாடுகளோடு ரண்டாகப் பிரிந்திருந்த உலகம் மெது வ தயங்கித் தயங்கி ஒன்று சேர்ந்த ன தன்மையோ இருக்கவில்லை. ருஷ்யா ள்வதில்லை யென்ற வாக்குறுதி வெளித் பொதுவுடைமை அமைப்பை ஏற்றுக்

Page 886
804
ருஷ்யா பொது கொள்ளாத நாடுகளிலெல்லாம், மொஸ் வுடைமைக் கட்சி இயங்கிக் கொண்டேயி. துளைத்து அந்தந்த நாட்டுக்குக் கெடுதி எ பொழுதும் பயந்து கொண்டே யிருக்கவே அதன் அயல் நாடுகட்குமிடையில் ஒரு ஆனால் அடிக்கடி குற்றச்சாட்டுகளும் எ பார உடன்படிக்கைகளைத் தொடர்ந்து ப டத்தில் படிப்படியாகச் சேர்த்துக் கொ 1922 இல் அது ருஷ்யாவை ஏற்று ஓர் உ பிரிட்டனும் இத்தாலியும் அவ்வாறே உ ஏனைய ஐரோப்பிய நாடுகளும் உடன்படி ரிக்காவும் ஈற்றில் உடன்படிக்கை செய்து
ருஷ்யா 1934 இல் சர்வதேசச் சங்கத்தி ஸ்டாலின் அதிகாரத்துக்கு வந்ததும், .ே களுக்குமிடையிலுள்ள தொடர்புகளிலே டிரொஸ்கியைத் தோற்கடித்தார். உலகப் லாம்; ருஷ்யாவின் பொருளாதாரத்தை இவ்வெற்றியின் தாற்பரியமாகும். எனவே ஸ்டாலினுடைய நோக்கமாயிருந்தது. அ கொள்கையனுசரிக்காமல் சந்தர்ப்பத்தை யிற்று. ஸ்டாலின் சர்வதேசங்களோடு | ஒரு அத்தாட்சியாகும். பொதுவுடைபை சர்வதேச சங்கமென போல்ஷிவிக்குகள் தத் தாபனத்தைத் தீவிரமாகக் கண்டித்து கத்தின் ஆயுதப் பரிகரண மகா நாட்டு ! பிரதி நிதியை அனுப்பிற்று. மூன்று வரு தப் பரிகரண மகா நாட்டிலே பங்குபற்ற அங்கத்துவம் வகித்தது மன்றி ஆலோக் றையும் நியமித்தது. இது எவருக்கும் 2
பரஸ்பர பாதுகாப்புச் சங்கம். இந்த யிலே ஒரு மாற்றங் காணப்பட்டது. 1! ஹிட்லர் பொதுவுடைமை வாதத்தைத் ! அவருடைய சகாக்களுக்கும் பெரிய அ தாக்கக் கூடுமென எண்ணி ஸ்டாலின் தொடர்பையும் நட்புறவையும் உண்டா? பர உதவி உடன்படிக்கையொன்றைச் 6 இவ்வுடன்படிக்கை பலம் பொருந்தியத பிரான்ஸ் ருஷ்யா மீது சமுசயங் 6 வின்றி ஓர் உடன்படிக்கையை அதுவும் கையைச் செய்யத் தயங்கிற்று. பிரிட்ட பார்த்து இருந்து பின்னர் செய்யலாபெ மந்திரியான விட்வினோவ் ஆக்கிரமிப்பு பட்ட நாடுகளிடையே ஓர் பாதுகாப்பு தார், ஆனால் அவருடைய முயற்சி செ இல் நடு நிலைமைப் பிரதேசமாயிருந்த 6

டைமை நாடாதல்
காவின் அதிகாரத்திலுள்ள தொரு பொது
ந்தது. இக்கட்சி உள்ளேயிருந்து கொண்டே ளைவித்து வந்தது. இதனால் அந்நாடுகள் எப் ண்டியதாயிற்று. இருந்தும் ருஷ்யாவுக்கும் வகையான புனர் நல்லிணக்கமேற்பட்டது. ர்க்குற்றச்சாட்டுகளுமிருந்து வந்தன. வியா ற்ற வல்லரசுகள், ருஷ்யாவையும் தமது கூட் உடன்: இதில் ஜெர்மனி முந்திக் கொண்டது. ன்படிக்கையிற் கைச்சாத்திட்டது. 1924 இல் -ன்படிக்கை செய்தன. இதைப் பின்பற்றி கை செய்து கொண்டன. தூரத்துள்ள அமெ கொண்டது. இது 1933 இல் நடைபெற்றது. லே சேர்தல். 1920 ஐ அடுத்த ஆண்டுகளிலே சாவியத் ஐக்கிய நாடுகளுக்கும், ஏனைய நாடு > அபிவிருத்தி யுண்டாயிற்று. ஸ்டாலின் புரட்சியைப் பின்னர் பார்த்துக் கொள்ள உடனடியாகக் கவனிக்க வேண்டுமென்பதே | ருஷ்ய வியாபாரத்தை விருத்தி செய்வதே தனால் கொமின்டேர்ணின் நடவடிக்கையைக் [ நோக்கிக் குறைக்கவேண்டியது, அவசியமா நெருங்கிய தொடர்பு கொண்டமை அதற்கு மயை அழிப்பதற்காக உருவாக்கிய ஆயுதமே
ஆரம்பத்திலே கூறிவந்தனர். அதனால் அந் து வந்தனர். 1929 இல் ருஷ்யா சர்வதேச சங் ஆயத்தக் கூட்டத்தில் அங்கம் வகிக்கத் தனது டத்துக்கு பின்னர் ஜெனிவாவில் கூடிய ஆயு பியது. 1934 இல் அது சர்வதேச சங்கத்தில் =னைச் சபையிலே நிரந்தரப் பிரதிநிதியொன் ஆச்சரியத்தை உண்டுபண்ணவில்லை.
க் காலத்தில் ஐரோப்பாவின் அரசியல் நிலை 33 இல் ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்தார். விேரமாகக் கண்டித்தார். இது ஸ்டாலினுக்கும் ச்சத்தை உண்டாக்கிற்று. ஜெர்மனி தன்னைத். தன்னுடைய அயல் நாட்டவரோடு பலமான கினார். 1935 இல் பிரான்சோடு ருஷ்யா பரஸ் சய்து கொண்டது. வெளித் தோற்றமளவில் யிருந்த போதிலும், குடியாட்சி நடத்திய காண்டது. எனவே பிரிட்டனுடைய ஆதா யுத்தத்தில் இறங்கக்கூடிய ஒரு உடன்படிக் ன் உடனடியாக ஒன்றுஞ் செய்ய விரும்பாது ன நினைத்தது. ஸ்டாலினுடைய வெளிநாட்டு வெறிகொண்ட ஜெர்மனியினால் பயமுறுத்தப் உடன்படிக்கையைச் செய்விக்கத் துடிதுடிதி டன் காதில் ஊதிய சங்குபோலாயிற்று. 1936 ரன்லாந்தை ஹிட்லர் ஆக்கிரமித்தார். இதற்கு

Page 887
டத்துக்கு "னோ மீது ஆட்டத்தை
ருஷ்யா பொதுவுடை ஒரு வருடத்துக்கு முன்னர் முஸோலினி எ காலத்தில் ஜப்பான் சீனா மீது ஆக்கிரமிப்பு சீனாவைத் துண்டாடப் போட்ட திட்டத்தை களும் இது போன்ற பத்துப் பன்னிரண்டு நி. ஒரு கட்டத்தை அடைந்துவிட்டதென்பதையு யுத்தம் ஏற்படலாமென்ற அறிகுறியையுங் கா கடி அதிகரித்தது. இதற்கு அனுசரணையான ( தொடர்புடையனவாதலால் நாற்பத்து நாலா.
36-CP 8007 (5/69)

மை நாடாதல்
805
யோப்பாமீது படையெடுத்தார். சிறிது நடத்திற்று. அதாவது 1931 இல் அது நிறைவேற்றத் துணிந்தது. இந்நிகழ்ச்சி கழ்ச்சிகளும் ஐரோப்பா நெருக்கடியான ம் விரைவிலே, இரண்டாவது உலக மகா ட்டிற்று. வருடாவருடம் இந்த நெருக் பிடயங்கள் ஐரோப்பிய சரித்திரத்தோடு பது அத்தியாயத்தில் ஆராயப்படும்.

Page 888
40 ஆம்
இத்தாலியில்
யுத்தத்துக்குப்பிந்தி
உள்ளூர்க்கலக
முதலாவது உலக மகா யுத்தத்தின் பக்கத்திலே நின்ற போதிலும், நீண்ட தது. வல்லரசுகளுள் இத்தாலியே வறு கஷ்டங்கள் இத்தாலியின் பொருளாதா கத்திலும் பெரிய நெருக்கடியை உண்ட கலக்கக்கூடிய தாயிருந்தது. கைத்தொ விக்கம் எல்லைமீறிற்று. பட்டினத்திலு
ாண்டவமாடின. த 19
குழப்பத்தை தீவிரவாதிகள் உண்ட உண்டான குழப்பத்தை தீவிரவாதிக மையை உண்டாக்கினர். இத்தாலியிலுளி தத்தை அனுசரித்தது. பரிணுமவளர்ச் சாரிக்கட்சி நேரடி நடவடிக்கை எடுக்க களுக்கு அதிகமாகச் சென்றது இத்த வடிக்கையே பரிகாரமென எண்ணிற்று அழைக்கப்பட்டனர். இவர்கள் மே போல்ஷிவிக்குகளை ஒத்தவர்கள். இவர் உண்டாக்கினர். இக்கட்சி மூன்றுவது தனது தீவிரவாதத்தைச் சந்தேகவிபரி சிக் குழுவும் அதனதன் தீவிரத்தன்மை கித் தொழிற்சாலைகளிலும் பண்ணைகள் புரிந்தது. சில சந்தர்ப்பங்களிலே இ6 வேலை நடத்துமாறு தொழிலாளரைத் தீ மிருந்து நிலங்களை எடுத்துக் கொள்ளு
தேசீயவாதிகள். இவ்வாறு தம் நாட்( உருக்குலைந்து போவதை மத்திய வ முள்ள பலரும் பொதுமக்களிற் பலரும் பாற்ற வேண்டுமென முன்வந்தனர். இவ பிடாது இவர்களைத் தேசீயவாதிகளெ6 கள தாம் இத்தாலியை யுத்தத்திவிடுட படிக்கை, 1915 இல் நேசநாடுகளால் இ வேற்றவில்லையென்று இவர்கள் குற்றஞ் கிடைக்க வேண்டிய பிரதேசங்கள் கிை உள்நாட்டிலே தீவிரவாதிகள் உண்ட பெரும் ஆத்திரத்தை உண்டாக்கிற்று.

அத்தியாயம்
) பாசிஸ்டு ஆட்சி
ய நெருக்கடி இத்தாலியில் த்தை உண்டாக்குதல்
முடிவில் இத்தாலி வெற்றி பெற்ற நாடுகளின்
கால யுத்தம் இத்தாலியைப் பெரிதும் பாதித் மை மிக்கதும் பலவீனமுள்ளதுமாகும். யுத்தக் ாத்தைப் பெரிதும் சீர்குலைத்து நாட்டின் ஒழுக் டாக்கிற்று. அது நாட்டின் அத்திவாரத்தையே ழில் வியாபாரம் என்பன சீர்குலைந்தன. பண /ம் கிராமத்திலும் பசியும் வேலையின்மையும்
ாக்கினர். சமூகத்திலும், ஒழுக்கத்துறையிலும் ள் பலர் பயன்படுத்தி நாட்டில் அமைதியின் rள சோஷல் சனநாயகக் கட்சி மாக்ஸ்சித்தாந் சியை ஆதரித்தது. இருந்தாலும் அதன் இடது வேண்டுமெனக் கூறி மார்க்ஸ் கூறிய கோட்பாடு தாலியில் நிலவிய கஷ்டங்களுக்கு நேரடி நட று. இந்த இடதுசாரிகள் சிண்டிகலிஸ்ட் என னுபாவத்தினுலும் உணர்ச்சியினுலும் ருஷ்ய களிற் சிலர் பொதுவுடைமைக் கட்சியொன்றை அகிலமான மொஸ்கோ அகிலத்துடன் சேர்ந்து தமின்றி வெளிப்படுத்திற்று. ஒவ்வொரு புரட் யை அனுசரித்து வேலை நிறுத்தங்களையுண்டாக் ரிலும் அழிவுக்கேதுவான சதிச் செயல்களைப் வை கைத்தொழில் யந்திரங்களைக் கைப்பற்றி தூண்டியும் வந்தன. பண்ணைச் சொந்தக்காரரிட மாறு பண்ணையாட்களைத் துண்டினர்.
நி சமூகப் பொருளாதார நிலைகள் படிப்படியாக குப்பாரிடையிலும் தொழில் நிபுணரிடையிலு உணர்ந்து தமது பழைய தாபனங்களைக் காப் பர்களுடைய அரசியற் கட்சிகளைப்பற்றிக் குறிப் ன்ற பெயரால் அழைப்போம். இத்தேசீயவாதி படச் செய்தவர்கள். பாரிஸ் சமாதான உடன் இத்தாலிக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறை த சாட்டினர். இவ்வாறு யுத்தத்தின் பயனுகக் டயாமல் ஏமாற்றமடைந்தமை ஒரு புறமிருக்க ாக்கிய கலகமும் குழப்பமும் அவர்களுக்குப்
806

Page 889
இத்தாலியில் பா!
தேசீய எதிர்ப்பும் பாசியோ என்ற சங்க ஆங்காங்கு எதிர்ப்பு நடத்துவதற்குக் கழக சங்கங்கள் பசியோ என்றழைக்கப்பட்டன. கோடரியையும் தடியையும் தமது அதிகார பாஷையில் பேசெஸ் என்ற சொல் கோடரிை சொல்லிற்கு உருவகமாகப் பொருள் கொண்ட கக் கட்டினுல் இன்றைய இத்தாலியர்க்கு அ தும். அத்துடன் பழைய ரோமராச்சியத்தின்
பெனிட்டோ முஸோலினி. சனர்ஞ்சகமான யும் வெளிக்காட்டவேண்டுமானல் தைரியமும் ஒரு தலைவரைப் பெறவேண்டும். அப்பொறுப் அவரே பெனிட்டோ முஸோலினி-பாசிஸ்டு அவர் அதன் தலைவரானர். முஸேலினி ரோம: இல் தீவிரப்போக்குடைய ஓர் கம்மாளனு வாழ்க்கை புயல் நிறைந்ததாயிருந்தது. இள டிக் கட்சியின் ஒரு பிரிவான சிண்டிக்கலிஸ்ட வாலிப வயது தொட்டுக் கிளர்ச்சிகளிலேயே களைத் தாபித்தார். வேலைநிறுத்தங்களைத் துர கத்தினுல் அமர்த்தப்பட்ட ராணுவ சேவையி லினிசுவிட்சர்லாந்துக்கு ஓடி அங்கே மேசனுக சர்வகலாசாலையிலும் லூசானேயிலும் கல்வி திரும்பினர். அங்கே கட்டாய ராணுவப் பய வதை முஸோலினி விடவில்லை. தீவிர பத்திரி இத்துறையிலே அவர் பெரிய சாதனைகளை ந என்ற சோஷலிஸ்ட் புதினப் பத்திரிகையின் வியக் கைத்தொழில் மத்தியத்தலமான மிலா இந்நகரமே முற்போக்கு எண்ணங்கள் கொந் தது.
முஸோலினி தீவிர தேசீயவாதியாதல். 1914 பொழுது முஸோலினி பத்திராதிபராயிருந்த கிற்று. தேசாபிமானத் தீ கொழுந்து விட்டெ இயல்பாகவே அவர் கிளர்ச்சி மனுேபாவமுை திலே யுத்தத்திலீடுபடவேண்டுமென அவர் 8 கட்சி சமாதானத்தையே விரும்பிற்று. எனே மன்றி பத்திராதிபர் பதவியிலிருந்தும் நீக்க இத்தாலி நேச நாடுகளோடு சேர்ந்து யுத்தத் சேர்ந்து அகழிகளிலிருந்து சண்டை செய்தா லிருந்து ஓய்வு பெற்ருர், சமாதான முண்ட ாான முற்போக்குவாதிகள் குழப்பமுண்ட வடிக்கைகளிலீடுபட்டு பாஸிஸ்டு இயக்கத்ை மாறியமை இவருடைய உண்மையான தன்ை தாரணமான ஆற்றலுடையவராயிருந்தாலும் வேண்டுமென்ற போராசையைத் தவிர வே வில்லை. இந்தப் பேராசைக்கு மரியாதையான சுயநலப் பற்றற்ற தேசத்தொண்டெனப் பிா

சிஸ்டு ஆட்சி 807
மும். தேசீய மனுேபாவமுள்ள மக்கள் 5ங்களை உண்டாக்கினர். இவர்களுடைய பழங்காலத்திலே ரோமன் தலைவர்கள் "ச் சின்னமாகக் கொண்டனர். லத்தீன் யயும் குறிக்கும். எனவே பசியோ என்ற டனர். கோடரியையும் தடியையும் ஒன்ரு து ஒற்றுமையின் அவசியத்தை வற்புறுத்
விஸ்தீரணத்தையும் குறிக்கும். ஒரு இயக்கம் தனது முழுச் சக்தியை ), எல்லாரையும் கவரும் தன்மையுமுள்ள பு பாசிஸ்ட் இயக்கத்தை வந்தெய்தியது. இயக்கம் தொடக்கத்திலிருந்த பொழுதே க்ன என்ற ஒரு சிறிய கிராமத்திலே 1883 க்கு மகனுகப் பிறந்தார். இவருடைய ம் வயதிலேயே இவர் சோஷல் டிமோகிர ட் என்ற கட்சியைச் சேர்ந்தார். பின்னர் தீவிரமாக ஈடுபட்டான். தொழிற் சங்கங் "ண்டினர். தான் வெறுத்த ஒரு அரசாங் பில் தொண்டு செய்ய விரும்பாத முஸோ 5த் தொழில் புரிந்து கொண்டே ஜெனீவா பயின்ருர் 23 வயதில் இத்தாலிக்குத் பிற்சி கொடுக்கப்பட்டது. கிளர்ச்சி செய் கை ஆசிரியராகவும் தொழில் பார்த்தன். டத்தியபடியால் 1912 இல் “ அவாண்ட்” ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இத்தா னில் இப்பத்திரிகை அச்சடிக்கப்பட்டது. தளித்துக் கொண்டிருந்த நகரமாயமைந்
இல் முதலாவது மகா யுத்தம் துவங்கிய ார். யுத்தம் அவரைப் புதிய மனிதனுக் ரியும் ஒரு பிரகிருதியாக அவர் மாறினர். டயவர்; இத்தாலி நேசதேசங்கள் பக்கத் கிளர்ச்சி செய்தார். சோஷல் சனநாயகக் வ அவர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டது ப்பட்டார். சில மாதங்கள் சென்றதும் திலீடுபட்டது. முஸோலினி சைனியத்திற் ர். 1917 இல் காயமுற்றபடியால் சேவையி “னதும், முஸோலினியின் பழைய நண்ப க்கினர். உடனே அவர் எதிர்ப்பு நட தத் துவக்கினர். இவ்வாறு இவர் கட்சி மய்ைக் காட்டக்கூடியதாயிருந்தது. அசா முஸோலினிதான் அதிகாரத்துக்கு வர றெல்வித கொள்கையுமுடையவராயிருக்க ாதொரு கோலத்தையளிப்பதற்காக இது சாரஞ் செய்தார்.

Page 890
808 இத்தாலிய
பாஸிஸ்ட் இயக்கம் பரவுதல். பாஸி பலாத்காரம் பிரயோகிப்போர் மீது முஸோலினி போதனை செய்தார். பாளி பாடுமுடையவர்களாயிருந்த படியால், ே யும் அவர்கள் நகர நிர்வாகத்திலிருந விட்டனர். அவர்களுடைய தலைமைக் ச வாறு பாஸிஸ்டுகள் வெற்றியடைந்தை தேசீயப் போக்குடையவர்களும், இளை தோன்றினர். இவர்கள் போர்க் குழுக் சிசிலிக் கோடிவரை இக்குழுக்கள் தே கலகமுண்டாயிற்று. இது வர்க்கப் பே
இத்தாலியின் மத்தியட்ச நிலையம் , குழுவினர் கறுப்புச் சட்டையினர் என் திலே இக்குழுவினர் நாட்டிலே பூரண ஆ மைவாதிகளையும் சோஷலிஸ்டுகளையும் வ (முற்போக்குச் சத்திகளுக்கு இருப்பிட பட்டவையுமான தொழிற் சங்கங்களி சம்பூரணமாக ஒன்றில் ஒழிக்கப்பட்ட கொள்ளப்பட்டன. போராட்டம் நெடுங் யட்சம் வகித்தது. போட்டிச் சண்ை பார்த்த பல கட்சிகளுக்கும் பிரதிநிதித் மந்திரி சபைகளாகவேயமைந்தன. அதி யின் அபிப்பிராயத்தை எதிர்த்து அட இத்தகைய அரசாங்கம் உண்மையான
என்பதைக் கூறவேண்டியதில்லை.
f
ரோமாபுரி மீது படையெடுத்தல் ; 19: கம் செயலற்ற தன்மையடைந்தது. அ6 வேண்டுமென நினைத்தார். அரசின் நி ஒக்டோபரில் அவர் ரோமாபுரி மீது கட்டளை பிறப்பித்தார். அன்றியும் மந்தி மென்று தந்தி மூலம் கேட்டுக் கொண்ட யிற்று. அரசுக்கும் பாஸிட்டுகளுக்குமிை யிருந்தது. ஆனல் விக்டர் இமானுவேல்
யில் புதிய மந்திரி சபையை அமைக்கு
பாவிஸ்டு சமூகம் உருவி பலாக்காரத்தின் பயணுக முஸோலினி யார்ை. ஆனல் அதற்கான ஆட்சி அை படிதலேயே கடமையாகக் கொண்டிருந் சர்வாதிகாரம் வழங்கவேண்டுமென்று C. பட்டதும் நிர்வாகத்திலெல்லாம் பாஸி: லாம் கலைத்து விட்டார். பின்னர் தேசிய ஒரு கட்சிக்குக் கீழ்ச் சபையிலே 2/3 ஒரு தேர்தல் சட்டத்தைப் பாராளு இதன் தாற்பரியமென்னவென்முல், கீழ்க

ல் பாசிஸ்டு ஆட்சி
ஸ்ட் தந்திரங்கள் மிகச் சாதாரணமானவை. கூடிய பலாத்காரத்தைப் பிரயோகிக்குமாறு ஸ்ட் குழுவினர் நல்ல ஆயுதங்களும், கட்டுப் 'சாஷலிஸ்டுகளையும் பொதுவுடைமை வாதிகளை தும் கிராம நிர்வாகத்திலிருந்தும் கலைத்து ாரியாலயங்களையும் கைப்பற்றிவிட்டனர். இவ் ம மக்களிடையே ஆர்வத்தை உண்டாக்கிற்று. யவர்களும் மத்திய வகுப்பாரிடையேயிருந்து களாக அமைந்தனர். ஆல்ப்ஸ் மலையிலிருந்து ான்றின. 1921-1922 ஆம் ஆண்டில் உள்ளூர்க் "ராட்டம், இத்தாலி முழுவதிலும் நடந்தது.
அரசின் வலியற்ற தன்மை. பாஸிஸ்டு போர்க் ற பெயரைப் பெற்றனர். 1922 இலையுதிர் காலத் ஆதிக்கம் பெற்றனர். எதிரிகளான பொதுவுடை பிரட்டி ஒதுங்கச் செய்து விட்டனர். அதனேடு மாயிருந்தவையும் சட்டபூர்வமாகத் தாபிக்கப் லும் கைவைத்தார்கள். தொழிற் சங்கங்கள் ன ; அல்லது பாசிஸ்டுக் கட்சியிற் சேர்த்துக் காலம் நீவிரமாக நடந்தது. அரசாங்கம் மத்தி டயிலிடுபட்ட இருவரின் போராட்டத்தைப் துேவமிருந்தபடியால். மந்திரி சபைகள் கூட்டு ல் ஒரு கட்சியின் அபிப்பிராயம் மற்றக் கட்சி பிப்பிராய வேற்றுமையைச் சமன் செய்தது. நிர்வாகத்துக்கு ஏற்புடையதாக அமையவில்லை
22 இல் அரசாங்கம் வீழ்ச்சியடைதல். அரசாங் தைக் கண்ட முஸோலினி தானே கருமமாற்ற ச்சயமற்ற தன்மையை அவர் சண்டித்தார். படையெடுக்குமாறு தனது கட்சியினருக்குக் ரி சபை உடனே பதவியை விட்டு விலகவேண்டு -ார். நாட்டிலே பரபரப்பான நிைைம உண்டா டயில் சண்டை உண்டாகுமோ என்ற நிலைமை அரசர், சட்டபூர்வமான அரசன் என்ற முறை
மாறு முஸோலினிக்கு அழைப்பு விடுத்தார்.
பாதலும், ஆட்சி உருவாதலும்
முதல் மந்திரியானதும். அவரே சர்வாதிகாரி மப்பை உண்டாக்க வேண்டும். எனவே, கீழ்ப் த பாராளுமன்றம் தனக்கு ஒருவருடத்துக்குச் கட்டுக் கொண்டார். அந்த அதிகாரம் வழங்கப் ஸ்டுகளை நியமித்து மற்ற எதிர்க்கட்சிகளையெல் வாக்குகளில் பல படியான வாக்குகளைப் பெற்ற பெரும்பான்மை வழங்கப்பட வேண்டுமென்று மன்றத்தைக் கொண்டு நிறைவேற்றுவித்தார். சபையிலே அந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை

Page 891
இத்தாலியில் பா
வாக்கிருக்க வேண்டுமென்பதேயாகும். இந்த டத்துத் தேர்தல் பாஸிஸ்டுக்கட்சிக்குப் பூர பாஸிஸ்டுச் சட்டங்கள் பெருந்தொகையாக, கள் தடுக்கப்பட்டன. பத்திரிகைகள் கவனம ரானவர்கள் கண்டபடி கைது செய்து கால னர். தலத்தாபன நிர்வாகிகள் தெரிவு செய தில்ை நியமிக்கப்பட்டனர். பாசிஸ்டுக் கட்சி கப்பட்டன.
பாஸிஸ்டுப் பாராளுமன்றம். இவ்வாறு ப 1928 இல் அரசாங்கம் புதிய தேர்தல்களை பங்கு பற்றபாஸிஸ்டுக் கட்சிக்கு மாத்திரபே கள் சபை பாஸிஸ்டுகளால் நிரம்பிற்று. பிரத நிறைவேற்றினர். நிர்வாகக் கயிறுகள் முற்ற ஞல் பிரதிநிதிகள் சபை அவர் கையில் அ இவ்வாறு சர்வாதிகாரம் பூரணப்படுத்தப்பட் தான். அரசியல் அமைப்புச் சட்டம் இருந்த உயிர் நாடியான முற்போக்கும், சனநாயகமு பாஸிஸ்டுக்கட்சி திருத்தியமைக்கப்படல். 1 வருடங்களுக்கு முன்னர் ஆட்சியிலிருந்த ப பலப்படுத்துவதற்காகப் புதியதோர் அமைப்பு தலக்கட்சிகளின் காரியதரிசி மாநிலக் காரிய யக் காரியதரிசிக்கும் அடங்கியவர்களானர்க காரியதரிசியெனப்பட்டார். கட்சியின் காரிய யெனப்பட்டது. இதில் 25 கட்சிப் பிரதானி தலைவர் முஸோலினி. இவர் தலைவர் (இல்டுசே, கட்சித் தலைவரும் அரசாங்கத்தின் தலைவ வுடைமை நாடான ருஷ்யாவில் வழங்கிய மு என்பவற்றில் இரு நாடுகளும் வித்தியாசப் அமைப்பும் ஒன்று போலிருந்தன. இரண்டும் மென்முலென்ன ?’ எல்லாம் அரசில் அடங்கி அரசுக்கு மாமுக ஒன்றுமில்லை” என முளே கணம் கூறினர்.
பாஸிஸ்டுக்கட்சி பிரசாரசாதனம். பாஸில் விதிக்கப்பட்டன. உத்தியோகத்தர் மூலம் ப சிறிய உத்தியோகத்தர் தொடக்கம் மந்திரிவ படும் பாஸிஸ்டுக் கொள்கை, நடவடிக்கை, 6 பரப்புதல், பத்திரிகை, சினிமா, றேடியோ எ படியால் நாளும் பொழுதும் இந்தப் பிரசாரம் பொதுவுடைமைக் கட்சி எவ்வாறு பிரசாரத்ை டுக் கட்சியும் தனது பிரசாரத்தை நடத்திற்று குறியீடுகளும், சடங்குகளும். பொதுவுடை கட்சியும் குறியீடுகளையும் சடங்குகளையும் பட தடியும் கோடரியும் பற்றி முன்னரே குறிப்பிட் வாயுமுடைய முஸோலினியின் முகம் இத்தாலி

சிஸ்டு ஆட்சி 809
நிபந்தனையின் பயணுக 1924 ஆம் வரு ண ஆதிக்கத்தை வழங்கிற்று. பின்னர்
நிறைவேற்றப்பட்டன. வேலை நிறுத்தங் ாகக் கண்காணிக்கப்பட்டன. அரசுக்கெதி வரையறையின்றிச் சிறை வைக்கப்பட்ட ப்யப் படுவதற்குப் பதிலாக அரசாங்கத்
தவிர்ந்த ஏனைய கட்சிகளெல்லாம் கலைக்
ᎧᎧ நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு 5டத்தக் கட்டளையிட்டது. இத்தேர்தலில் அனுமதி வழங்கப்பட்டதால் பிரதிநிதி ம மந்திரி தான் நினைத்தபடி சட்டங்களை ய் முஸோலினியின் கையிலிருந்தன. அத டங்கிய குத்திரப் பாவைபோலாயிற்று. .டது. அரசனே நாட்டின் தலைவனுயிருந் படியேயிருந்தது. ஆனல் அச்சட்டத்தின் ம் இல்லாமற்போயின.
928 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு இரண்டு ாஸிஸ்டுக் கட்சி தன்னுடைய கட்சியைப் ச் சட்டத்தை உண்டாக்கிற்று. இதன்படி தரிசிக்கும் மாநிலக்காரியதரிசிகள் தேசி 5ள். தேசீயக் காரியதரிசியே கட்சியின் சபை பாசிஸ்டுப் போாலோசனைச் சபை களிருந்தனர். இச் சபையின் நிரந்தரத் ) என்றழைக்கப்பட்டார். முஸோலினியே ருமாயிருந்தபடியால் இம்முறை பொது bறைபோலிருந்தது. கொள்கை நோக்கம் பட்டபோதிலும், இரு நாட்டின் கட்சி சர்வாதிகார ஆட்சிகளே. சர்வாதிகார யது, அரசுக்கு வெளியே ஒன்றுமில்லை, பாலினி சர்வாதிகாரத்துக்கு வரைவிலக்
ஸ்டுக்கட்சிக்கு முக்கியமான கடமைகள் ாஸிஸ்டுக் கொள்கைகளைப் பரப்புதல் ; ரை எல்லார் மூலமாகவும் இது பரப்பப் என்பவற்றைப் பொது சனங்களிடையே ன்பனவெல்லாம் கட்சியின் கையிலிருந்த ஓயாமல் நடத்தப்பட்டது. ருஷ்யாவிலே த நடத்திற்றே அதே முறையில் பாஸிஸ்
2.
மைக் கட்சியைப் போலவே பாஸிஸ்டுக் ன்படுத்திற்று. இக்கட்சி பயன்படுத்திய டோம். நெரித்தபுருவமும் கனத்த கடை யிலுள்ள சுவர்களிலெல்லாம் பொறிக்கப்

Page 892
80 இததாலியி
பட்டு அதன் கீழ் தடியும் கோடரியும்
ஸ்டாலின் என்பவர்களுடைய முகம் எம் யில் முஸோலினியின் முகமும் பொறி சந்திக்க நேர்ந்தால் பழைய ரோமானி கொருவர் வந்தனம் தெரிவித்தனர். எn ஆர்ப்பாட்டங்களை நடத்திற்று. இக்குழு ராணுவ முறையிலேயே செயலாற்றிவர் சட்டைகளை அணிந்து வந்தது. தலைக்கு உடையணிந்து கொண்டு ராணுவச் சங்க களையும் தாங்கிச் செல்லும் போது கட் ஈற்றில் டி யு சே! டியூசே என்று பெரு வாலிபர் முன்னணி. இவ்வாறு புராண தன்னை நிலைநாட்டிக் கொள்வதற்கு நா தது. எனவே பாடசாலைகளில் வழங்கட் படுத்துவதற்காக பாஸிஸ்டுகள் புறம்ப எட்டு வயது தொடக்கம் 14 வயது வை தொரு இயக்கம் நிறுவப்பட்டது. இந்த இயக்கத்திலே சேருவர் இயக்கத்திலே இதில் தேறிய பின்னர் இளம் பாஸிஸ்டு பின்னர் சாதாரண பாஸிஸ்டு ராணுவ லாம் தேறிய பின்னர் தான் ஒருவர் 1 களுக்கு இத்தகைய திட்டமான பயிற்சி னங்களுண்டு. 12 வயதுக்குட்பட்டவ தாபனமுண்டு. i 2 வயதுக்கு மேற்பட்ட தாபனமுண்டு. இவர்களுக்குத் தேகப்ப சோஷலிஸத் தொழிற் சங்கங்களும் இல் உண்டான உள்ளூர்க் கலகத்திலே களைத் தாக்கினர் என்றும் அவை பாளி அவற்றை இமிசைப்படுத்தாது விட்டன பாஸிஸ்டுத் தொழிற் கட்சிகள் பாஸிஸ்( சிண்டிக்கேட், எட்மண்டோ ரொச்சே என்ற இயக்கத்தின் இத்தாலிய உருவி சிண்டிக்காவிஸிம் நடைமுறையிலிருந்த ளது. மார்க்ஸ் வர்க்கப்போராட்டத்தை காலிஸம் முதலாளி வர்க்கம் உற்பத்திக் டத்தை அது ஏற்கவில்லை. மேலும் ெ அலகை அனுசரித்த பிரதிநிதிகளைக் கெ தொழிலாளர் வர்க்கத்தைக் கொண்ட நிதிகளையே அது ஆதரித்தது. அரசிய தாலியிலும் ஏனைய நாடுகளிலுமிருந்து முஸோலினி சிண்டிக்காலிஸத்தோடு டார். தொழிலாளியாயிருந்ததால் முே யுடையவராயிருந்தார். ஆனல் அந்த அவர் விரும்பவில்லை. ரொஸோனியின் தனது ஆதரவை அளித்தார். தொழில

ல் பாசிஸ்டு ஆட்சி
> பொறிக்கப்பட்டன. ருஷ்யாவிலே லெனின் ங்கும் பொறிக்கப்பட்டமை போலவே இத்தாலி க்கப்பட்டது. வழி தெருவிலே பாஸிஸ்டுகள் ய முறையிலே வலக்கைகை நீட்டி ஒருவருக் ங்கும் நிறைந்த பாஸிஸ்டு இராணுவம் பெரிய ரோமாபுரி மீது படையெடுத்த நாட்டொட்டு *தது. ஆரம்பத்திலிருந்தே இக்குழு கறுப்புச் | ஒரு தொப்பியும் அணியப்பட்டது. இவ்வாறு கத்துக்கு ஏற்ப அடியெடுத்து வைத்துக் கொடி சியின் கீதமான கொவினெஸ்ஸா பாடப்படும், ஞ் சத்தமிட்டுக் கத்தப்படும். ாக் கதைகளிலே அடியிடப்பட்ட ஒரு இயக்கம் ாட்டின் வாலிபர்களைச் சேர்க்க வேண்டியிருந் படும் ஆரம்ப உயர்தரக் கல்விகளைப் பூரணப் ான தொரு கல்வி முறையையும் வகுத்தனர். ரயுள்ளவர்களுக்கு சாரணர் இயக்கம் போன்ற இயக்கத்திலிருந்து அவர்கள் முன்னணி என்ற 14 வயது துவக்கம் 18 வயதுவரை இருப்பர். தி இயக்கத்திலே சேர்வர். மூன்று வருடத்தின் த்திலே சேர்வர். இந்தத் தேர்ச்சிகளிலேயெல் பாஸிஸ்டுக் கட்சியிற் சேர்க்கப்படுவார். பெண் கிடையாது ஆனல் அவர்களுக்கும் பல தாப ர்களுக்கு பிக்கோலே இத்தாலியான என்ற -வர்களுக்கு கியோவானி இத்தாலியான என்ற யிற்சியும் கட்சிப்போதனையும் கொடுக்கப்படும். பாஸிஸ்டுத் தொழிற் சங்கங்களும், 1921-1922 பாஸிஸ்டுகள் சோஷலிஸ்டுத் தொழிற் சங்கங்க ஸ்டுத் தொழிற் சங்கமாக மாறும் பட்சத்திலே ார் என்றும், முன்னர் எடுத்துக் காட்டினுேம், நி சிண்டிகேட்ஸ் என வழங்கப்பட்டன. இந்தச் ானியால் உருவாக்கப்பட்ட சிண்டிக்காலிஸிம் மாகும். சில மூலாதாரமான கொள்கைகளில் த சோஷலிஸத்திலிருந்து வித்தியாசப்பட்டுள் த வலியுறுத்தினர். ரொஸேனியுடைய சிண்டிக் கு அவசியமெனக் கூறிற்று. வர்த்தகப் போராட் ராஸொனி பிரதேசவாரியாக உள்ள அரசியல் காண்ட பாராளுமன்றத்தை அது அகற்றிவிட்டு பொருளாதார அலகுகளை அனுசரித்த பிரதி ல் அலகை அனுசரித்த பிரதிநிதித்துவமே இத் வந்தது.
சர்வாதிகார ஆட்சியைச் சேர்த்துக் கொண் ஸாலினி தொழிலாளர் உரிமைகளில் நம்பிக்கை உரிமையைக் கொண்டு புரட்சி நடத்துவதை பாஸிஸ்டு சிண்டிக்கேட் தொழிற் சங்கத்துக்குத் ாளர் சிண்டிக்கேட் முதலாளிகள் சிண்டிக்கேட்

Page 893
இத்தாலியில் பாசி
டுடன் சமநிலைப்படவேண்டுமென முஸோலினி ம்ெ அரசுக்கடங்கியதாயிருக்கவேண்டுமெனவு முண்டு முற்போக்கு வாதிகள் அரசு குடிகள் கொண்டனர். ஆனல் முஸோலினி இக்கொள்ள கே அமைந்தன என்ற கொள்கையை மேற்ெ தாகத் தோன்றிய சர்வாதிகாரக் கொள்கை. ஆதரித்தனர். முஸோலினி இதைச் சம்பூரண கிலே அரசுக்கு அவசியம் முதலாளியும் தெ இடையருது செய்து சமூகத்தின் வாழ்வை டைய கோட்பாடு.
முதலாளி தொழிலாளி கூட்டுறவு. இந்தப் னைகளும் 1926 இல் சட்டஉருவைப் பெற்றன சிண்டிக்கேட்டுகள் உண்டாக்கப்பட்டன. இ6 தொழிலாளிகட்கும் சட்ட அறிஞர், வைத்தியர் அறும் ஒதுக்கப்பட்டன. ஒவ்வொரு சிண்டிக்ே மிருந்தன. அவற்றின் மூலம் நாடுமுழுவதிலு இந்தப் பதின்மூன்று பாஸிஸ்டு சிண்டிக்கள்களு பார்வையில் விடப்பட்டன. முதல்முதலாக இ யாவார், முதலாளி தொழிலாளி என்ற உற்பத் தம் செய்யும் உரிமை இம்மந்திரிவசம் விடப்ப விடாது தடைசெய்தல் என்பன தவிர்க்கப்பட மிடையில் ஏற்படும் பிணக்குகளைத் தீர்க்க 6 பட்டன. இம்மன்றங்களின் தீர்ப்பு முடிவானது ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அதில் தொழிலி முறையில் விதிக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழபை யப்பட்டது. ஒவ்வொரு தொழிலாளிக்கும் சம் தோறும் வழங்கப்பட்டது. சமூக இன்சூரன்ஸ் டொபொவோருே என்ற ஒரு தாபனம் மலிவா களுக்கு ஒழுங்கு செய்தது. மேலும் இத்த முயற்சிகள், கலைவிழாக்கள் என்பவற்றில் தொ கூட்டுத்தாபனங்களின் பிரதிநிதிகளே பார முயற்சிகளின் பயனக அரசாங்கம் சிண்டிக் தாபன அமைப்பைப் பெற்றது. இந்த நடவ துரிதப்படுத்தப்பட்டது. 1930 ஐ அடுத்த ஆ6 தேர்தல் பிரதிநிதித்துவம் கைவிடப்பட்டுக் பாராளுமன்றத்தில் இடம் பெற்றனர். வாக்க பினர்க்கே கொடுக்கப்பட்டது. இதனல் தேர்த வேறுவகைகளிலும் சுதந்திரங்கள் குறைக் நானூறு கூட்டுத்தாபன அங்கத்தவரிருந்தன யுடைய அங்கத்தவரின் அட்டவணை பா தயார் செய்யப்பட்டது. இதன் விளைவா அட்டவணையிலுள்ளவர்களின் பெயர் தங் யென்பதை மாத்திரம் கூறக்கூடிய உரிை தேர்தல்களிலே அட்டவணைகளை பெருந்தொ:ை பட்டன. கூட்டுத்தாபன உறுப்பினர் பிரதிநிதி

ஸ்டு ஆட்சி 81.
கருதினர். இந்த இரண்டு சிண்டிக்கேட் |ம் கருதினர். பத்தொன்பதாம் நூற் ரின் நன்மைக்காகவே அமைந்ததெனக் கையைவிட்டு குடிகள் அரசின் நன்மைக் காண்டார். இதுவே ஐரோப்பாவில் புதி அக்காலத்தில் இக்கொள்கையைப் பலர் மாக ஆதரித்தார். பொருளாதார நோக் ாழிலாளியும் ஒன்றுபட்டு உற்பத்தியை நிலைநிறுத்துவதாகும் என்பதே அவரு
பொருளாதாரக் கருத்துக்களும், கற்ப . இதன் பயனுக பதின்மூன்று சமஷ்டி வற்றில் ஆறு முதலாளிகட்கும், ஆறு முதலிய தொழில் நிபுணர்களுக்கு ஒன் கட்டுக்கும் மாநிலப்பிரிவும் நிலப்பிரிவு ம் சிண்டிக்கேட்டுகள் நிறுவப்பட்டன. நம் கூட்டுறவு அமைச்சர் ஒருவரின் மேற் ந்த அமைச்சராயிருந்தவர் முஸோலினி திப் பங்காளிகளிடையே கூட்டு ஒப்பந் பட்டது. வேலை நிறுத்தம், வேலை செய்ய ட்டன. முதலாளிக்கும் தொழிலாளிக்கு விசேடமான நீதிமன்றங்களுண்டாக்கப் 11. தொழிலாளர் உரிமைச்சாசனம் என pாளருடைய உரிமைகள் தாராளமான விடுமுறை நாளாகப் பிரகடனஞ் செய் பளத்தோடு கூடிய விடுமுறை வருடந் ஸ் திட்டமொன்றும் அமைக்கப்பட்டது. ான விகிதத்திலே விடுதலைப் பிரயாணங் ாபனம் வருடம் முழுவதும் கலாசார ழிலாளர்க்கு உதவி புரிந்தது.
rளுமன்ற உறுப்பினரானர். இத்தகைய கலிச அமைப்பை, அதாவது கூட்டுத் டிக்கை வேறு சில சட்டங்களினுலும் ண்டுகளிலே, பிரதேசவாரியான பழைய கூட்டுத்தாபனங்களின் பிரதிநிதிகளே ளிக்கும் உரிமை கூட்டுத்தாபன உறுப் ல் சுதந்திரம் குறைக்கப்பட்டது. ஆனல் கப்பட்டன. பிரதிநிதிகள் சபையில் ர். உத்தியோகம் வகிப்பதற்கு தகுதி ஸிஸ்டுக் கட்சியின் பேரவையினல் கத் தனிப்பட்ட உறுப்பினர் இந்த 1களுக்குச் சம்மதம் சம்மதமில்லை மயிருந்தது. பின்னர் நடந்த பல 5யான வாக்குகளால் ஏற்றுக் கொள்ளப்
த்துவம் வாய்ந்த முதல் அரசு இத்தாலி

Page 894
812
இத்தாலிய தான் என்று பார்ஸிஸ்டுகள் உலகெங்கும் புளுகில் அர்த்தங்கிடையாது. ஏனெனி இயங்கினதேயன்றி உண்மையான சுதர யுடையதென்பது உறுதிப்படுத்தப்பட திலும் இது சிறந்ததென்பதும் உறுதி
பாஸிஸ்டுகள் 2 பாசிஸ்டு அரசு நாட்டிலே யுத்த திகளை நிவிர்த்தி பண்ணவும், செய்தது. இத்தகைய புணருந்தா வருடாந்த வரவு செலவுத் திட்டம் திற்று. பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வந்த ே எத்தனையோ கோடி லையருக்கு விழுக். நாணயத்தின் விலை குறைந்தது. இந்நி வினங்களைப் பெரிதும் குறைத்தது. பு. ளின் பயனாக வருடத்து விழுக்காடு 19 வருமானமும் உண்டாக்கப்பட்டது. இ நிலை நாட்டியதோடு விலை மதிப்புக் கும் ஆக உயர்த்திற்று. இதுபண நிலையில் | வரவு செலவுத்திட்டம் சீர்ப்படுத்தப்பா! தாரணஞ் செய்யப்பட்டது. ரயில்வே த படி இரு ரயில்வேயின் விழுக்காடு பல சரிப்படுத்துவதற்குப் பல வருடமாக மு சாதாரண நிலையை அடைந்தது. பின்ல கள் குறிக்கப்பட்ட நேரத்துக்கு ஓடத்து காடு ஒழிக்கப்பட்டது. 1930 ஐ அடுத்த தம் உண்டானபோது இத்தாலியில் இவ் டது. மற்ற நாடுகளிலும் வியாபார மந்த முஸோலினி ஆறுதலடைந்தார். 1935 யெடுத்தபோது, இத்தாலியின் பண நி. தது. அதற்கு முஸோலினியே பொறுப்.
முஸோலினியின் இரண்டாவது உள் பெருக்குவதாகும். பொருளாதாரத்தை அவர் மனத்திற் கொள்ளவில்லை. அ கற்பனை செய்தார். நிலக்கரி, இரும்பு இயற்கை வளம் முக்கியமற்ற சில இ யால் அவற்றைக் கைத்தொழிலபிவிரு செய்ய வேண்டியதாயிற்று. மற்ற நாடுக பெரிய கெடுதியாய் விளங்கிற்று. ஆனால் வேகமாகப்பாயும் பல அருவிகளின் இத்தாலி பயன் படுத்த முனைந்தது.! யெடுத்ததன் பயனாக பத்துவருடகாலத் ளெல்லாவற்றிலும் சிறந்து விளங்கிற் நெசவும் செயற்கைப்பட்டுத் துணி நெ ஐரோப்பிய நாடுகளெதுவும் அதனோடு

வில் பாசிஸ்டு ஆட்சி ம் பறைசாற்றினர். ஆனால் இந்த மாதிரியான பில் இப்பிரதிநிதித்துவம் அடக்குமுறையினால் ந்திரத்தில் இயங்கவில்லை. மேலும் அது தகுதி வில்லை. பிரதேசவாரியான பிரதிநிதித்துவத் ப்படுத்தப்படவில்லை.
உள்நாட்டுக் கொள்கை தத்தினாலும் புரட்சியினாலுமுண்டான கெடு உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கவும் பரணத் திட்டத்துக்கு இன்றியமையாதது ம். அதில் அரசாங்கம் கருத்துச் செலுத் பாது பலவருடமாக வரவுசெலவுத்திட்டத்தில் காடு உண்டானது. அதன் பயனாகத் தேசத்து ஓலையைச் சமாளிப்பதற்காக அரசாங்கம் செல தியவரிகளைப் போட்டது. இந் நடவடிக்கைக 25 வரையில் தீர்க்கப்பட்டது மன்றி மேலதிக தனால் அரசு தங்க நாணயப் பிரமாணத்தை மறந்த லையரின் பெறுமதியை டொலருக்கு, 19 பிரமிக்கத்தக்க முன்னேற்றமாகும். இவ்வாறு ட்டதும், தேசீய ரயில்வே அமைப்பு புனருத் -ளவாடங்கள் தேய்ந்து தேய்ந்து வந்தன. அப் கோடி லையராகக் காணப்பட்டது. இந்நிலையை சயற்சி செய்யப்பட்டது. இதன் பயனாக ரயில்வே எர் நிலைமை மேலும் திருத்தமடைந்தது. ரயில் ஏவங்கின. இதன் பயனாக மிகமோசமான விழுக் 5 ஆண்டுகளிலே உலகில் பெரிய வியாபார மந் வாறுண்டான அபிவிருத்தி ஓரளவு குன்றி விட் தத்தினால் பெருங் கஷ்டமுண்டானதை எண்ணி இல் எதியோப்பியா மீது முஸோலினி படை லை மறுபடியும் மோசமான நிலையை அடைந் பானார். நாட்டுக் கொள்கை உற்பத்தியைப் பன்மடங்கு தப் புனருத்தாரணம் செய்வதை மாத்திரம் திலும் பன்மடங்கு பெரிய அபிவிருத்தியைக் , தாமிரம், துத்தநாகம் எண்ணெய் போன்ற டங்களிலே அங்குமிங்குஞ் சிதறிக் கிடந்தபடி கத்திக்காக வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி களோடு ஒப்பிடும் போது இது இத்தாலிக்குப் அல்ப்ஸ் மலையிலும் அல்பைன் மலையிலுமிருந்து
நீர் வீழ்ச்சிகளிலடங்கிய நீர்மின்சாரத்தை இம்முயற்சியிலே அரசாங்கம் போதிய முயற்சி ந்திலே அது இத்துறையில் ஐரோப்பிய நாடுக 2. இதன்பயனாக இத்தாலியிலே பட்டுத்துணி சவும் மிகமுன்னேற்றமடைந்தன. இத்துறையில் | போட்டியிட முடியாதிருந்தன. புகைவண்டி,

Page 895
இத்தாலியில் பா8
எந்திரம், கார், கப்பல் தொழில் என்ற து முண்டாயிற்று. ஆனல் அவற்றுக்குரிய மூலட் படியால் உற்பத்திச் செலவு அதிகரித்தது. அ குக் காப்பு வரி அதிகம் விதித்தபடியினலேத இலாபத்துக்கு விற்கக் கூடியதாயிருந்தது. தவிர்ப்பதற்கு பாஸிஸ்டுகள் எவ்வளவோ முய தமையை அவர்களாற் சமாளிக்கமுடியவில்லை விவசாயத்துறையிலே நிலைமை வேறு. இய, காட்டவில்லை. பன்னெடுங்காலமாகவே இய நாடாக விளங்கிற்று. அப்பினைன்ஸ் மலைத் தொ குறைத்துவிட்டது. உள்ளநிலம் நியாயமான ஆ களின் அயராத முயற்சியின் பயனுக நல்லவி3 தொகை அதிகமானபடியால் அதனுடைய உண மதி செய்யப்படவேண்டியிருந்தது. ஆனபடி பாஸிஸ்டுகள் அடைந்த வெற்றி போற்றத்தக் அரிசி யுத் பொருள்களில் உற்பத்தியைப் பெருக்க முனைந்
பிரசாரங்கள் “ துமை யுத்தம்
எழுபது விதம் உயர்ந்தது. அரிசி கடலை, சே உயர்ந்தது. நேப்பிள்ஸுக்கும் ரோமாபுரிக்குமி விளைநிலமாக்கினர். இது பிரமாண்டமானதொ தரிசு நிலமாய்க்கிடந்த இந்நிலம் விளைநிலமா குடியானவர் குடியேற்றப்பட்டனர். ஒவ்வொரு கொடுக்கப்பட்டன.
திட்டப்படுத்தப்பட்ட பொருளாதாரம், சர்வ பல்களைக் கட்டிற்று. உல்லாசப் பிரயாணிகளை உ வரச்செய்தது. திட்டப்படுத்தப்பட்ட பொரு கொடுத்தல் சாதாரண அமிசமாகும். இது பாவ வழக்கமாயிற்று. சர்வாதிகார ஆட்சியிலும் பொருளாதாரம் ஒர் 9| Ed LDitasai கருதப்படும்.
லட்டரன் சமா ரோமன் பிரச்சினை. 1870 இல் இத்தாலிய ாான உரோமாபுரியைப் கைப்பற்றியது. இந்த படாமலிருந்தது. பாஸிஸ்டு ஆட்சிப்பீடத்தை முக்கியமான பிரச்சினையாயிருந்தது. உரோம பட்டகாலத் தொட்டு பாப்பாண்டவர் வத்திக்கா கருதிக் கொண்டார். இத்தாலிய அரசாங்கத் கொள்ள அவர் விரும்பவில்லை. இப்பிரச்சினை இ கொள்ளக் கூடியதாயிருந்த போதிலும், பாப்ட யுடையதாயிருந்தபடியால், உள்நாட்டுத்தன்டை முஸோலினி பாப்பாண்டவரோடு சமாதான தும் பாப்பாண்டவரோடு சமாதானஞ் செய்து ( ாளவில் கத்தோலிக்கராயிருந்த போதிலும், அ தோலிக்கத் திருச்சபையின் அழிக்க முடியாத புத்திசாலித்தனமல்ல வென்பதை உணர்ந்து

ஸ்டு ஆட்சி 813
றைகளிலும், விசேடமான முன்னேற்ற பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்ட தனல் அந்நிய நாட்டு இறக்குமதிகளுக் ான், உள்ளூர் உற்பத்திப் பொருள்களை நடைமுறையிலுள்ள குறைபாடுகளைத் |ன்றபோதிலும் இயற்கை வளங்குறைந்
ற்கை இத்துறையிலே அத்துணை லாபங் ற்கையழகுக்கு இத்தாலி பேர்போன டரானது விவசாய நிலங்களைப் பெரிதும் |ରୀTତ! வளமுள்ளதாயிருந்தது. பாஸிஸ்டு ாவுண்டானது. இத்தாலியின் குடிசனத் வுப்பொருள்களில் ஒரு தொகை இறக்கு யால் உணவுப்பொருள் உற்பத்தியில் க தெனவே கூறவேண்டும். பாஸிஸ்டுப் நம்” என்ற கோஷங்களையெழுப்பி இப் தனர். இதன்பயணுக கோதுமை விளைவு ாளம் என்பவற்றின் விளைவு 50 வீதம் டையிலிருந்த பெரிய சதுப்பு நிலத்தை ரு சாதனையாகும். பன்னூற்றண்டாகத் ”க்கப்பட்ட பின்னர் லட்சக்கணக்கான
வருக்கும் ஒரு குடிசையும் குடிநிலமுங்
ாதிகாரம். இத்தாலிக்கு வியாபாரக் கப் -ற்சாகப்படுத்தி இத்தாலிக்கு அவர்களை ருளாதாரத்திலே உதவி நன்கொடை மிஸ்டு இத்தாலியிலே அனுசரிக்கப்பட்ட இம்மாதிரியான திட்டப்படுத்தப்பட்ட
தானம் rாச்சியம், பாப்பாண்டவரின் தலை நக ாப்பிரச்சினை 50 வருடமாகத் தீர்க்கப் எதிர்நோக்கிய பிரச்சினைகளில் இதுவே "புரி இத்தாலிய ராச்சியத்தின் கைப் னிலே சிறையிருந்தவராகவே தம்மைக் தோடு எவ்வித தொடர்பும் வைத்துக் த்தாலிய உள்நாட்டுப் பிரச்சினையாகக் ாண்டவர் பதவி சர்வதேசத் தன்மை யைக் கடந்து விட்டது. ஞ் செய்தல். முஸோலினி பிரதமரான காள்ள விரும்பினர். முஸோலினி பெய ரசியல் அறிஞர் என்ற வகையில் கத் அதிகாரத்தை எதிர்த்துக் கொள்வது கொண்டார். எனவே அவர் ஆட்சி

Page 896
814
இத்தாலி
நடத்திய பாப்பரசரான பதினொரா சமாதானப் பேச்சுக்களை நடத்தினார் டன் இந்தப் பயனற்ற பிணக்கைத்தீ இருகட்சியினரும் விரும்பிய போதி. வருடங்கள் பிடித்தன. கடைசியாக 1 சமாதான உடன்படிக்கை மூன்று ! பட்டது. இது வத்திக்கானிற் கையெ டாவது அரண்மனையான ரோமாபுரி
இம்மூன்று தஸ்தாவேசுகளும் லட்ட லாவது உடன்படிக்கை அரசியல் சம் னது. மூன்றாவது சமய சம்பந்தமான பாண்டவர் ரோமாபுரி மீது அதிகார யத்தின் தலை நகராகக் கருதப்பட்டது ரென ஒரு சமஸ்தானத்தை உருவாக்க யாட்சியில் அடங்கிற்று. இதற்கு அவ நூறு ஏக்கர் விஸ்தீரணமுடையதாயுட யதாகவுமிருந்தது. அதனால் அதுவே ! படியிருந்தபோதிலும் அதனுடைய உ வர் பரிசுத்தமானவரென்றும், எவ்வி, பட்டார். அவர் தன்னுடைய பிரதி நாணயம், முத்திரை என்பவற்றைப் கிருந்தது. வெளியுலகத்தோடு தொடர் ரேடியோ நிலையத்தை அமைக்கவும் உ கையில் காணப்பட்டது. பண உடன்ப வர் இழந்த பிரதேசங்களுக்கு ஈடாக . சமய உடன்படிக்கை. சமய உடன் தாலிய அரசு பல சலுகைகளை வழங்கி மதிக்கப்பட்டன. கத்தோலிக்க சமய கொள்ளப்பட்டது. சமய உத்தியோக யும் அரசினால் வழங்கப்பட்டது. பா ராணியார் மேற்றிராணியார் ஆகிய
தது. ஆனால் இவ்வாறு நியமிக்கப்படும் இருக்கக் கூடாதெனவும் விதிக்கப்ப சமயவிவாகமும் சட்டப்படி அனுமதி பட்ட சமய ஆசிரியர்களின் போதனை சாலைகளிலும் கட்டாயமாக ஏற்றுக்கெ கம் வழங்கிற்று.
முஸோலினியின் முஸோலினி ஆட்சிக்கு வந்ததும், வெளி நாட்டுக் கொள்கையையும் புல் வெற்றி பெற்ற நாடுகளிடையே யுத்த . இத்தாலிக்கு நியாயமான அளவு கொ இந்தப் பலவீனத்துக்கு முற்றுப் புள் லினி ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதா டொடக்கனீஸ் தீவுகளும் இத்தாலிக்

யில் பாசிஸ்டு ஆட்சி
து பயஸ் பாப்பாண்டவரோடு இரகசியமாகச் பாப்பாண்டவரும். தமது கருத்தினால் பலரு த்து வைக்க விரும்பினார். எனவே இணக்கத்தை வம், வேற்றுமைகளைத் தீர்த்து வைக்கப் பல 29 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆந் தேதியன்று பகையான தஸ்தாவேசுகளிற் கையொப்பமிடப் ரப்பமிடப்படவில்லை. பாப்பாண்டவரின் இரண் சிலுள்ள லட்டரனில் ஒப்பம் வைக்கப்பட்டது. ரன் உடன்படிக்கைகளெனக் கூறப்பட்டன. முத பந்தமானது. இரண்டாவது பணம் சம்பந்தமா து. அரசியல் உடன்படிக்கைப் பிரகாரம் பாய் ம் அற்றவரானார். ரோமாபுரி இத்தாலிய ராச்சி இதற்குப் பதிலாக இத்தாலி வத்திக்கான் நக இணங்கிற்று. இது பாப்பாண்டவருடைய தனி ரே உரிமையுடையவரானார். இப்புதிய ராச்சியம் > ஆயிரத்துக்குக் குறைவான பிரசைகளையுடை உலகில் மிகச் சிறிய ராச்சியமாயமைந்தது. அப் யர்ந்த அந்தஸ்துக் குறையவில்லை. பாப்பாண்ட 5 ஊறுக்கும் அப்பாற்பட்டவரென்றும் கருதப் விதிகளை நியமிக்கவும் அதிகாரமுடையவரானார். பிரத்தியேகமாக அச்சடிக்கும் உரிமை அவருக் பு வைத்துக்கொள்வதற்காகப் பிரத்தியேகமான ரிமை பெற்றார். இவ்வளவும் அரசியல் உடன்படிக் படிக்கையைப் பொறுத்த வரையில் பாப்பாண்ட அவருக்கு 100,000,000 டொலர் வழங்கப்பட்டது. படிக்கைப்படி கத்தோலிக்க சமயத்துக்கு இத் ற்று. பரம்பரையாக வந்த பல சலுகைகள் அனு மே ராச்சியத்தின் ஒரேயொரு சமயமாக ஒப்புக் த்தருக்குச் சம்பளம் வழங்கும் பழைய கடமை ப்பாண்டவர் ஆட்சிப்பீடத்துக்கே அதிமேற்றி பதவிகளை நியமிக்கும் பொறுப்பு இருந்து வந் ம் உத்தியோகத்தர் பாஸிஸ்டுக் கட்சிக்கு மாறாக ட்டது. சிவில் விவாகம் நிலைநிறுத்தப்பட்டது. மக்கப்பட்டது. மேற்றிராணிமாரினால் நியமிக்கப் கள் ஆரம்பப் பாடசாலைகளிலும் உயர்தரப் பாட ாள்ளப்பட வேண்டுமென்ற சலுகையை அரசாங்
அயல் நாட்டுக் கொள்கை இத்தாலியின் உள் நாட்டுக் கொள்கையையும் ருத்தாரணஞ் செய்தார் யுத்தத்தின் பின்னர் 5 கொள்கைகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டபோது நிக்கப்படவில்லையென தேசாபிமானிகள் கூறினர். ளியளிக்க வேண்டுமெனக் கூறப்பட்டது. முஸோ களில், கிரேக்கத் தீவுகளான ரோட்ஸ் தீவுகளும் கச் சொந்தமானவை யென்று கோரிக்கை விடுத்

Page 897
இத்தாலியில் பா
தார். கமால் பாஷா கிரேக்கருடன் செய்த யு. வேண்டி யேற்பட்டபோது இத்தாலிக்கு இந் ணுக 1923 இல் லூசானே உடன்படிக்கை செ 1920 இல் செவ்ரேஸ் உடன்படிக்கையானது யப்பட்டது. தோல்வியடைந்த துருக்கி இந்த மெனக் கூறப்பட்டது. இதற்குக் காரணம் கிரீசுக்கே சொந்தமானவையெனக் கருதப்பட புத்துயிர் பெற்றபோது துருக்கிக்கும் கிரீசுக் போது கிரிஸ் தோல்வியடைந்தது மன்றி செ6 அப்போது முஸோலினி இத்தீவுகள் இத்தாலி இத்தீவுகளை முஸோலினி அரண் செய்தார்.
முஸோலினி கிரீசிடம் நட்டஈடு கோருதல் நிலைமையைத் திரப்படுத்த முஸோலினி முய6 தரைக்கடலை 'நமது கடல்” என்று கூறிக்ெ யாவுக்குமிடையில் எல்லையை நிர்ணயிக்க ஒ மித்திருந்தது. அந்தச் சபையைச் சேர்ந்த 1923 ஆகஸ்டில் கொலை செய்யப்பட்டனர். இ மிருந்து நட்டஈடு கோரிய விஷயம் முன்னர் பெறுவதற்காக முஸோலினி கோர்பியூ என்ற முஸோலினி அந்தத் தீவைக்கைவிட்டபோதி யில் மத்தியட்சம் செய்தவர் பிரான்சும், பிரிட கத்தை நிராகரித்தார் என்பது இங்கு கருத்
முஸோலினி பியூமைக் கைப்பற்றல். முஸோ சம்பந்தமானது. இச்சம்பவத்திலே அவர் சற் பியூம் வட அட்ரியாட்டிக்கிலுள்ளதொரு து இத்துறைமுகம் பற்றி இத்தாலிக்கும் யூகோ வாதமிருந்து வந்தது. பின்னர் இது சுத படிக்கை செய்யப்பட்டது. இந்த உடன்படி யால் முஸோலினி இதனை இரண்டாகப் பிர் மாறும், கிழக்குப்பகுதியான பாரோஸ்
கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டார். 19 உடன்படிக்கையாகப் பொறிக்கப்பட்டது. ட வினி முதன் முறையாக ஓர் உடன்படிக்கைன் பியூம் துறைமுகத்தை முஸோலினி பெற் யின் நிலைமை பலமடைந்தது. மத்தியதரை கிழக்குக்கரையைப் பாதுகாத்துக்கிடக்கும் . துவது மத்தியதரைக்கடலிலே அதிகாரம் ெ கும். எனவே முஸோலினி அட்ரியாட்டிக் க அல்போனியா மீது கடைக்கண் செலுத்தின நாட்டுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டன. ஆ ராகவும் புராதன வாழ்க்கை முறையுடையவ திரத்தைப் பயன்படுத்த முடியாதிருந்தன! ஆட்சியைக் கைப்பற்றி நடத்தினர். கடைசிய தலைவன் ஒருவன் ஆட்சியைக் கைப்பற்றி மூ லாவது ஸொக் மன்னன் எனப்பிரகடனஞ் ெ

சிஸ்டு ஆட்சி 815
த்தத்தின் பயனுக உடன்படிக்கை செய்ய தச் சந்தர்ப்பமுண்டாயிற்று. இதன் பய ‘ய்யப்பட்டது.
பாரிஸ் சமாதான மகாநாட்டிலே செய் ஏத் தீவுகளை கிரீசுக்குக் கொடுக்கவேண்டு இத்தீவுகள் தேசாபிமானக்காரணத்தால் ட்டமையே. ஆனல் துருக்கி கமாலின் கீழ் குமிடையில் மறுபடியும் சண்டை நடந்த வ்ரே உடன்படிக்கை நிராகரிக்கப்பட்டது.
க்குச் சொந்தமென வாதாடினர். உடனே
மத்திய தரைக்கடலிலே இத்தாலியின் ன்முர். பாஸிஸ்டுப் பிரசாரகர்கள் மத்திய காண்டு வந்தனர். கிரீசுக்கும் அல்பேனி ரு விசாரணைச் சபையை இத்தாலி நிய நாலு இத்தாலியர் கிரேக்க மண்ணிலே தற்கு முஸோலினி உடனடியாக கிரீஸிட விவரிக்கப்பட்டது. இந்த நட்டஈட்டைப் கிரேக்க தீவைக் கைப்பற்றினர். ஈற்றில் }லும், முஸோலினிக்கும், கிரீசுக்குமிடை, ட்டனுமாகும். முஸோலினி சர்வதேச சங் கிற் கொள்ளத்தக்கதாகும். "லினி ஈடுபட்ட டற்ருெரு சம்பவம் பியூம் றுச் சாந்தமாகவே நடந்து கொண்டார். றைமுகம் பாரிஸ் மகாநாட்டின் போது ஸ்லாவியாவுக்குமிடையில் பலத்த வாக்கு ந்திரத்துறைமுகமாக 1920 இல் உடன் க்கை திருப்திகரமாகச் செயற்படாதபடி பித்து பியூமை இத்தாலிக்குக் கொடுக்கு துறைமுகத்தை யூகோஸ்லாவியாவுக்குக் 24 ஜனவரியில், இந்தக் கோரிக்கை ஒர். டாடோபமின்றி ஆரவாறIன்றி முஸோ யைச் செய்து கொண்டார். றமையால் அட்ரியாட்டிக்கிலே இத்தாலி க்கடலின் ஒரு கைபோல இத்தாலியின் அட்ரியாட்டிக் கடலில் ஆதிக்கஞ் செலுத் பெறுவதற்குப் பூர்வாங்க நடவடிக்கையா டற்கரையையடுத்து எதிர் நோக்கியுள்ள ர். பாரிஸ் சமாதான மகாநாட்டில் இந்த ;னல் இந்நாட்டு மக்கள் கல்வியறிவற்றவ ாாகவுமிருந்தனர். அதனல் அந்தச் சுதந் ர். எனவே அரசியற் சாகசக்காரர் சில பாக 1925 இல் ஆமத்ஸோகு என்ற இனத் முன்று வருடத்தின் பின்னர் தன்னை முத செய்தான்.

Page 898
816
இத்தாலி
முஸோலினி படிப்படியாக அல்பேனி றியதும் உள் நாட்டுக் கலகத்தை அட டன் நாட்டிலே சில நாகரிக அமைப்புக் நாட்டு நிபுணர்களும் வெளிநாட்டு மு கூடிய அயல்நாடான இத்தாலியே இது பேனியாவுக்கு மிகச் சமீபத்திலுள்ளது பூர்த்தி செய்தார். அது ஏகாதிபத்திய . லினி தனது அதிகாரத்தையும் பெருக் டிலே வீதிகளை அமைக்கவும், துறைமும் தியை நிலை நாட்ட ஒரு இராணுவத்தை கடன் வாங்கவேண்டியதாயிற்று. அதற் படியாக அல்பேனியாவின் பொருளாத லாம் பூரண அதிகாரம் செலுத்தத்துவம் மன்னன் நிலைமையை அறிந்து திகிலும் தது தவறென உணர்ந்தார். இத்தாலி வதை எதிர்த்தார். ஆனால் இஃதொன்று விகளைக் கைவிட்டு, அல்பேனியக் கடலி அது நினைத்ததையெல்லாம் சாதிக்கக் . 1939 ஏப்ரலில் முஸோலினி அல்பேனிய டம் பிடிக்கவே அவனுடைய ஆட்சி | னாட்டுடன் சேர்த்துக் கொண்டது.
எதியோப்பியா மீது முஸோலினி கல ஆக்கிரமித்துக் கொண்டு வந்த போதே சாகசமான எதியோப்பிய ஆக்கிரமிப்பை லுள்ள சுதந்திரமான ராச்சியம். இத் அங்கத்துவம் வகித்தது. முஸோலினி 1 செலுத்தத் துவங்கினார். எதியோப்பியா மான எரிட்ரியாவும், சோமாலிலந்துமிரு பிடியாகப் பிடித்துக் கொண்டன. மே. தெனவும் பேசப்பட்டது. அந்தராச்சியம் கக் கருதப்பட்டது. பழக்கமாக ஏகாதி முறையையே முஸோலினியும் பின்பற்றி துருப்புக்களுக்கும், எதியோப்பியத் து வரையொருவர் குற்றஞ்சாட்டினர். திகி சங்கத்துக்கு முறையிட்டார். சர்வதேச ளைக் கூறிற்று. முஸோலினி அவற்றைத் டியான யுத்தம் பின்போடப்பட்டது. 19. தங்கள் பூரணமாயின. இத்தாலிக்குச் 6 லந்திலிருந்தும், இத்தாலிய சைனியங்கா
எதியோப்பியா ஆக்கிரமிக்கப்பட்டன டாக்கிய இத்தாலி மீது சர்வதேச சங்க நினைத்தது. அச்சங்கம் ஆரம்பித்த நா கையை எடுத்ததில்லை. இத்தாலி ஆக்கி சர்வதேசச் சங்கத்தின் விதிகளில் 16 கடும் தடுப்பு நடவடிக்கைகள் விதிக்கலா

பில் பாசிஸ்டு ஆட்சி
யாவைக் கைப்பற்றுதல். ஆட்சியைக் கைப்பற் க ஸொக் மன்னன் திட்டமிட்டான். அத்து களைப் புகுத்தவும் விரும்பினான். இதற்கு வெளி தலுந் தேவைப்பட்டது; அதைக் கொடுக்கக் ஒட்ராண்டோ தொடுவாய்க்கு எதிரே அல் முஸோலினி அல்பேனியாவின் தேவையைப் முறையில் நடைபெற்றது. அதன் மூலம் முஸோ கிக் கொண்டார். அல்பேனிய அரசு தன்னாட் எங்களைச் சீர்திருத்தவும், உள் நாட்டிலே அமை அமைக்கவும் இத்தாலியிடம் அடிக்கடி பணம் கெல்லாம் பணம் உதவி வந்த இத்தாலி படிப் ரம், பணவிஷயம் ராணுவம் என்பவற்றிலெல் 1கிற்று. 1930 ஐ அடுத்த ஆண்டுகளிலே ஸொக் றான். தான் இத்தாலியிடம் நம்பிக்கை வைத் நன்னாட்டில் திட்டமிட்டு ஆக்கிரமிப்பு நடத்து ம் பலனளிக்கவில்லை. இத்தாலி தானளித்த உத ல் இரண்டு யுத்தக்கப்பல்களை அனுப்புமானால் கூடியதாயிருந்தது. நிலைமை மோசமடைந்தது. பாவைக் கைப்பற்றினார். ஸொக் மன்னன் ஓட் வீழ்ந்தது. இத்தாலி அல்பேனியாவைத் தன்
எணோட்டம். அல்பேனியாவைப் படிப்படியாக முஸோலினி தனது ஆட்சியின் மிகப் பெரிய பயும் நடத்தினார். எதியோப்பியா ஆபிரிக்காவி தாலியரைப் போலவே சர்வதேச சங்கத்தில் 934 இல் எதியோப்பியா மீது கண்ணோட்டம் வின் இருமருங்கிலும் இத்தாலிக்குச் சொந்த கந்தன. அவை எதியோப்பியாவைக் குறட்டுப் லும் அங்கே இயற்கை வளம் நிரம்பியிருந்த ம் அக்காலப்பரிபாஷையில் பின் தங்கிய நாடா பெத்திய நாடுகள் அனுசரிக்கும் ஆக்கிரமிப்பு "னார். எதியோப்பிய எல்லைகளில் இத்தாலியத் நப்புக்களுக்கும் கைகலப்பு உண்டானது. ஒரு உலடைந்த எதியோப்பிய மன்னர் சர்வதேச சங்கம் சமாதானத்துக்கான பல யோசனைக தட்டிக்கழித்துவிட்டார். இதன் பயனாக நேர B5 ஒக்டோபரில் முஸோலினியின் யுத்த ஆயத் "சாந்தமான எரிட்ரியாவிலிருந்தும், சோமாலி
ள் எதியோப்பியாவில் பிரவேசித்தன. ம. சமாதானத்துக்கு இவ்வாறு பங்கமுண் ம் மிகக்கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ள் துவங்கி இவ்வாறு கடினமான நடவடிக் சமிப்புக்காரன் என்று சங்கம் தீர்மானித்தது. ஆவது விதிப்படி ஆக்கிரமிப்புக்காரர் மீது ம். இதன்படி சர்வதேச சங்க உறுப்பினர் ஆக்

Page 899
இத்தாலியில் பா
கிரமிப்பு நாட்டுடன் கொண்டுள்ள பணத்தொ வற்றைக் கைவிடவேண்டும். இத்தடுப்பு நடவட மெனக் கருதப்பட்டது. ஆனல் உறுப்பு நாடுக கச் செயற்படுத்தவில்லை. இருந்தும் இத்தாலி யாதிருந்தன. ஆனல் இத்தாலி தன்னுடைய யுத்தம் தளர்வின்றி நடத்தப்பட்டது. ஆனல் யுத்தமுயற்சியை நிறுத்திற்று. உலகம் இதை ஜனவரியில் மறுபடியும் யுத்தம் தீவிரமாக நட எதியோப்பியத் தலைநகரான அடிஸ்அபாபா வெற்றியைப் பெற்றது. எதியோப்பியச் சக்கர அக்கு ஓடிவிட்டார். அவருடைய அரண்மனை பட்டது. இத்தாலிய மன்னரான விக்டர் இப பிரகாரம் எதியோப்பியச் சக்கரவர்த்தி என்
புதியதொரு மகாயுத்தத்துக்கு உற்பாதம். சங்கம் பெரிய அவமானத்தையடைந்தது. இத மீது சர்வதேசசங்கம் விதித்த தடையுத்தரவு டன. இந்தச் சம்பவம் நிகழ்ந்த காலந்தொட்டு அடுத்த மகாயுத்தத்துக்கான உற்பாதங்கள் ( மகாயுத்த வரலாறு கூறும்போது குறிப்பிடுவே

ஸ்டு ஆட்சி 817
டர்பு, பொருளாதாரத் தொடர்பு என்ப க்கை இத்தாலியை அடிபணியச் செய்யு ள் தடுப்பு நடவடிக்கைகளைப் பூரணமா க்குத் தேவையான பொருள்கள் கிடை முயற்சியைக் கைவிடாது முயன்றது. மழைகாலம் வந்ததும் இத்தாலி தனது யறிந்து மகிழ்ச்சியுற்றது. ஆனல் 1936 -த்தப்பட்டது. மே மாதத்தில் இத்தாலி வைக் கைப்பற்றி யுத்தத்திலே பூரண வர்த்தியான ஹெய்லிசெலாசி இங்கிலாந் பிலே இத்தாலியக் கொடி பறக்க விடப் ானுவல், முஸோலினியின் ஆலோசனைப் D விருதையும் பெற்றர். இந்த யுத்தத்தின் பயனக சர்வதேசச் தோலி வெற்றியடைந்த படியால் அதன் கள், வெட்கமற்ற முறையில் நீக்கப்பட் உலகில் குழப்பமே தாண்டவமாடிற்று. தோன்றின. இதைப்பற்றி இரண்டாவது
TLD.

Page 900
41 ஆம்
ஜெர்மனியும் நா
பலமற்ற ெ
1918 நவம்பரில் ஜெர்மன் குடியரசு பி விமார் அரசியற் திட்டம் அமைக்கப்பட்ட மன் ரிஸ்டாக்கின் உறுப்பினரிற் பெரும் டாக்கிலுள்ள பெரும்பான்மைக் கட்சி ( பெரும்பான்மை சோஷலிஸ்டுகள் ஒரு கொண்டது. மற்றது சனநாயகக் கட்! சேர்ந்துள்ளன. அரசாங்கம் அடிக்கடி ட பலர் மாறினர். ஆனல் ஓரளவு ஸ்திரம முயன்று நிலைநாட்டின. ஆனல் ஜெர்மன் யொன்றும் நிலவிவந்தது. ஜெர்மன் தேசி கொண்டு உயர்பதவிவகுத்த குடியாட்சி வந்தனர். இருந்தும் 1919 துவக்கம் 1930 பான்மையாயிருந்து வந்தபோது குடிய
தேசீயவாதிகளும் பொதுவுடைமைவா லிருந்தே இரண்டு கட்சிகள் கங்கணங் கட சேர்ந்த தேசீயக்கட்சி ஒன்று மற்றது : மைக் கட்சி. ஆனல் குடியரசுக்குப் இல்லாவிட்டால், இவ்விரு கட்சிகளின் 6 நாட்டியிருக்கும்.
பணவீக்கமும் பொருளாதாரக் குழப்பு உண்டானவை. அந்த யுத்தம் மறைந்துே டானது. அறிவுடையவர்கள் அவ்வாறே தச் சுமையெல்லாம் நடைமுறையிலிருந் எண்ணினர். ஜெர்மன் மக்கள் அனுபவித் பொருளாதாரத் தன்மையுடையது. மற்ற சக் கஷ்டமே முதலிற் புலப்படக் கூடியத் யுத்தங்காரணமாக மற்ற நாடுகளைப் பே ருந்தது. எஞ்சியிருந்த சொற்ப செல்வத்ை எடுத்துக் கொண்டன. பணமாகக் கொடு யத்தினுல் கொடுத்துக் கழிக்கவேண்டிய சத்தை ஆக்கிரமித்தபோது இந்நிலை மே மன் மார்க்கின் மதிப்பு மிகமோசமடைந், மார்க் நாணயமாயிற்று. அதனுல் ஜெர்ம6 அலுவலுஞ் செய்ய முடியாமற் போயிற். கட்டுமென்ற கொள்கையை அடிப்படை
அமைக்க வேண்டியதாயிற்று.

அத்தியாயம்
வRக்கொள்கையும்
ஜர்மன் குடியரசு
பிரகடனஞ் செய்யப்பட்டது. அடுத்த வருடம் -து. மக்களிற் பெரும்பான்மையோரும், ஜெர் பான்மையோரும் அதனை ஆதரித்தனர். ரீஸ் மூன்று கட்சிகளின் கூட்டுச்சேர்க்கையாகும். கட்சி, மத்தியக் கட்சி கத்தோலிக்கரைக் சி. இக்கட்சியில் மத்தியவகுப்புக்கட்சிகளும் மாறிக்கொண்டிருந்தது. பிரதம மந்திரிகளும் ான நிலையை ஏற்படுத்த மத்திய கட்சிகள் அரசியல் வாழ்விலே புதிய பலாத்கார முறை பவாதிகள் சிலர் சத்தியப் பிரமாணம் செய்து உத்தியோகத்தர் ஒருவரைக் கொலைசெய்து வரை நடுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரும் rசுக்கு ஆபத்து உண்டாகவில்லை. திகளும். குடியாட்சிக்கு மாமுக ஆரம்பத்தி ட்டிக்கொண்டிருந்தன. தீவிர வலதுகட்சியைச் தீவிர இடதுசாரியைச் சேர்ந்த பொதுவுடை பலவகையான சுமைகளிருந்தன. அவை
எதிர்ப்பை அது நிர்வகித்து ஆட்சியை நிலை
பமும். இந்தச் சுமைகள் யுத்தத்தின் பயனுக பான ஏகாதிபத்திய ஆட்சியின் பயனுக உண் மதிப்பிட்டிருப்பர். ஆனல் பொதுமக்கள் இந் ந்த அரசாங்கத்தால் உண்டாக்கப்பட்டதென த கஷ்டங்களை இருவகைப்படுத்தலாம். ஒன்று து உளவியற் போக்குடையது. பொருளாதா 5ான படியால் அதனை முதலில் ஆராய்வோம். ாலவே ஜெர்மனியின் வளமும் வற்றிப்போயி தையும் நட்ட ஈடாக வெற்றி நாடுகள் உறிஞ்சி க்கவேண்டிய தொகையை வீக்கமுள்ள நாண தாயிற்று. 1923 இல் பிரான்ஸ் ரூர் பிரதே ாசமடைந்தது. அதே ஆண்டு முடிவில் ஜெர் தது. ஒரு டொலரின் மதிப்பு நூருயிரங்கோடி ன் மார்க்கு நாணயத்தைக் கொண்டு எவ்வித று. எனவே, அரசாங்கம் எப்படியாவது சரிக்
டயாகக் கொண்டு புதிய ஒரு நாணயத்தை
818

Page 901
ஜெர்மனியும் நாஸிக்
மக்கள் குடியரசைக் கண்டித்தனர். தோல்வி வியல் நிலவுமோ அந்த உளவியலே ஜெர்மன் வேர்சேல்ஸ் உடன்படிக்கையிலே வெளியாயிற். யிற்று. மேலும் பழிக்குப் பழிவாங்க வேண்டு காணப்பட்டன. இவற்றை குடியரசு அரசாங் வேண்டியதாயிற்று. இதனால் வெற்றிகொள்ளப் சாங்கம் மக்களுக்குக் காட்சியளித்தது. பழை புதிய ஜெர்மன் குடியாட்சியை வெற்றி நாடுக சமாதான நிபந்தனைகள் கேலிக்கிடமானவைய குடியாட்சியின் உதவியோடு வெற்றி நாடுகள் தாய் ஜெர்மன் மக்களுக்குத் தெரிந்தது. - 1924 இன்பின்னர் பொருளாதார வளர்ச்சி. வேர்சேல்ஸ் உடன்படிக்கையைச் செயற்படுத். இல் கொஞ்சம் அபிவிருத்தியடைந்ததாகத் ெ யம் புளக்கத்தில் வந்தது. அது பழைய நாண குறைத்தது. புதிய நாணயத்துக்குப் பாது ஒன்று ஜெர்மனிக்கு வழங்கப்பட்டது. டோலெ நட்டஈடும் குறைக்கப்பட்டது. மேலும் பிரான் யமை ஜெர்மன் பொருளாதாரத்தை ஓரளவு உண்டானது. அது உலகத்தைத் தொழில் மலர் நிலைமையில் ஜெர்மனி வெளிநாடுகளிலிருந்து ருந்து ஏராளமாகக் கடன்பட்டது. இதனால் ( கவும், தன்னுடைய உற்பத்தியைப் பெருக்கவும் யின்றியிருந்த தொழிலாளர் வேலை பெற்றனர். தது.
பீல்மாஷல் ஹிண்டன்பர்க் குடியரசுத் தை ஆண்டு வரை நிலவிற்று. இந்த ஐந்து வருடத் கட்சியும் பொதுவுடைமைக்கட்சியும் வலியி! தேசீயக் கட்சி வெற்றிபெற்றபோதிலும் மே ே வேண்டும். குடியரசின் முதற்தலைவர் பிரடெரி லிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். ஹிடெல் போ கம் 1925 வரை எல்லாருக்கும் இசைவாக. கண்டபடி புதியதொரு தலைவரை பொதுசனல் தது. இப்பதவிக்குத் தேசீயவாதிகள் யுத்தத் வயதுள்ள பீல்ட்மாஷல் ஹிண்டன் பேர்க்கை மானமுள்ளவர்கள் பலர் இவருக்கு வாக்களி . கட்சியைச் சேர்ந்தனவல்ல. ஹிண்டன் பர்க் படியால் குடியரசை வீழ்த்திவிடுவாரெனக் யொன்றையுஞ் செய்யவில்லை. அதற்கு மாறாக ஆதரவளித்தார். அதனால் குடியரசுக்குப் ! சொந்தப் புகழ் அரசாங்கத்தின் பலத்தை . உலக வியாபார மந்தம் 1929. 1929 இல் கு டது. இது மிகவிரைவாக அழிவுப்பாதையி, பொருளாதார நெருக்கடி ஒன்று உண்டாயிற்

கொள்கையும்
819
யடைந்த மக்கள் மனதில் எவ்வித உள மக்கள் உள்ளத்திலும் நிலவிற்று அது அ. உடன்படிக்கை மிகக் கடுமையானதா மென்ற முறையிலே பல நிபந்தனைகள் கம் மூச்சுப்பேச்சின்றி ஏற்றுக்கொள்ள பட்ட நாடுகளின் ஊழியர் போல அர ஐய ஏகாதிபத்திய அரசுக்குப் பதிலாக ள் வரவேற்றபோதிலும், அவை விதித்த ரயிருந்தன. அந்தக் கடும் நிபந்தனைகளை செயற்படுத்தியமையும் கேலிக்கிடமான
37 ஆவது அத்தியாயத்திலே கண்டபடி தும் விஷயத்தில் குடியரசின் நிலை 1924 தரிந்தது. 1924 இல் புதியதொரு நாண யம் உண்டாக்கிய கஷ்டங்களை ஒருவாறு காப்பளிப்பதற்குச் சர்வதேசக் கடன் பஸ் திட்டம் என்ற திட்டத்தின் பிரகாரம் -ஸ் ரூர் பிரதேசத்திலிருந்து வெளியேறி சீர்ப்படுத்திற்று. கைத்தொழில் மலர்ச்சி ச்சியோடு ஒப்புடையதாயிருந்தது. இந்த
பிரதானமாக அமெரிக்க வங்கிகளிலி டோவெஸ் திட்டப்படி நட்டஈடு கொடுக் ம், ஜெர்மனிக்கு அனுகூலமாயிற்று. வேலை அதனால் உள்ளூர் நிலைமையுஞ் சீரடைந்
தவராதல். இந்த அபிவிருத்தி 1929 ஆம் நதிலே குடியரசு பலம் பெறவே தேசியக் ழந்தன. 1925 இல் தலைவர் தேர்தலில் ல கூறிய கூற்றுச் சரியெனவே கொள்ள பிக் ஈபட். இவர் பெரும்பான்மை சோஷ க்வாசி. கட்சிச்சார்பற்றவர். 1919 துவக் ப்பணியாற்றினார். அரசியல் திட்டத்திற் பாக்கினால் தெரிவு செய்ய வேண்டியிருந் திலே சிறப்பாகத் தொண்டு புரிந்த 77 க அபேட்சகராக நியமித்தனர். தேசாபி த்தனர். ஆனால் அவ்வாக்குகள் தேசியக் வைதீகக் கொள்கையுடையவராயிருந்த. கருதப்பட்டது. ஆனால் அவர் அப்படி
அவர் குடியரசுக் கூட்டரசாங்கத்துக்கு, பலமுண்டாயிற்று. மேலும் அவருடைய
அதிகரித்தது. 5டியரசின் அபிவிருத்தி குன்றத்தலைப்பட் ம் சென்று கொண்டிருந்தது. 1929 இல் bறு. ஒக்டோபரில் அது ஐக்கிய அமெரிக்

Page 902
820
ஜெர்மனியும்
காவைப் பெரிதும் தாக்கிற்று. பின்னர் உண்டாக்கிற்று. உலகின் மற்றப் பாக மந்தமுண்டாகி வேலையில்லாத் திண்ட கொடுத்து ஆதரிக்க வேண்டியது அர. ரிக்க வேண்டிய தொழிலாளர் தொகை அறுபது லட்சமாயிற்று. இதுவே மோ போது இது மேலும் கஷ்டங்களை யுண் கொடுப்பதை நிறுத்த வேண்டியதாயிற் நேச நாடுகளுக்குக் கொடுக்க முடியா கொடுக்க வேண்டிய கடனைக் கொடுக். கொடுப்பனவுகள் ஒரேயடியாக நிறுத்த தத்தைப் பற்றி ஏற்கனவே கூறியுள்ளே
தேசிய சோஷ இந்தப் பொருளாதார நிலைமையின் காலப்போக்கில் குடியரசு சேர்த்து வை எதிர்க்கட்சிகளிற் சேர்ந்தனர். பொது பலாத்காரத்தைப் பயன்படுத்தி அரசை காலத்திலேயிருந்து வந்தது. ஈற்றிலே கட்சியினரல்லர். அவ்வாறு செய்தவர் ! தேசியக்கட்சியிலே நிலப் பிரபுக்களும் ! தேசியக்கட்சியில் இவர்களில்லை. இப்புதி யது. இப்புதிய தேசியக்கட்சி தேசிய வி பினர்களும் பசியினால் வாடும் வறிய தெ திட்டத்தையுடையதாகவுமிருந்தது. இ. சோஷலிஸ்ட் கட்சியென்ற பெயரைப் பெ ஸிக்கட்சியென்று கூறலாம்.
ஹிட்லர் யூதருக்கும் சோஷலிஸத்துக் கரமானதொரு திட்டத்தை வகுத்த போ வர் கிடைத்திராவிட்டால் வெகுதூரம் ( வரே ஹிட்லர். இவர் பேச்சு வன்மை ! சமாதானக் கட்டளைகளிலிருந்து ஜெர்ம வேலையும் போதிய உணவும், அளிப்பதாக ருடைய பேச்சினால் மக்கள் ஆவேசமடை இல் பிறந்தார். சிறுவயதிலே ஹிட்லர் 4 போனார். அங்கே பேரரசுக் கவின் - வதற்கு அவருக்குப் போதிய கல்வியறிவி துக்காகச் சில்லறை வேலைகளைச் செய்து வீட்டுக்கு வெள்ளையடித்தல், அவுஸ்திரிய குழப்பத்தையுண்டாக்கி வந்தன. அவற் செய்தியை வெளியிட்டன. ஹிட்லர் அவ வாதியாக மாறினார். அவர் மனதிலே யூதருக்கும் மாறாக வெறுப்பு இருந்தது. கள் யூதரே என அவர் அபிப்பிராயப்பட

நாஸிக் கொள்கையும்
உலகு முழுவதிலும் பரந்து பெரிய பரபரப்பை ங்களிற் போலவே ஜெர்மனியிலும் வியாபார டாட்டம் பரவிற்று. தொழிலாளருக்குப் படி சாங்கத்தின் கடமையாயிற்று. இவ்வாறு ஆத முதலில் முப்பது லட்சமாயிருந்தது. பின்னர் சமான நிலை. சர்வதேச நோக்கில் பார்க்கும் டாக்கிற்று. அமெரிக்கா ஜெர்மனிக்குக் கடன் று. அதனால் ஜெர்மனி தனது நட்ட ஈடுகளை திருந்தது. நேச நாடுகள் அமெரிக்காவுக்குக் க முடியாதிருந்தன. இதனால் நட்ட ஈட்டுக் ப்பட்ட விஷயத்தையும் 1929 வியாபார மந்
எம்.
லிஸ்டுகளின் எழுச்சி பயனாக அரசியலிலே பல தீமைகளுண்டாயின. த்த கையிருப்பெல்லாம் தீர்ந்தது. வாக்காளர் வுடைமைவாதிகளோ அரசாங்க வாதிகளோ க்கைப்பற்றக்கூடுமென்ற நிலை 1930 இலையுதிர்
அரசைக்கவிழ்த்தவர்கள் பொதுவுடைமைக் பழைய தேசியக் கட்சியினருமல்லர். பழைய தொழிலதிபர்களும் இருந்தனர். ஆனால் புதிய ய தேசியக் கட்சியே ஆட்சியைக் கைப்பற்றி "றுடையதாயும், வறுமையுற்ற நடுத்தர வகுப் ாழிலாளருக்கும் ஆதரவளிக்கக்கூடிய சமூகத் க் காரணத்தினாலேதான் இக்கட்சி தேசீய பற்றது. இக்கட்சியின் பெயரைச் சுருக்கினால்
தம் மாறானவர். இவ்வாறு நாஸிகள் கவர்ச்சி திலும், அவர்களுக்கு ஒரு விசேஷமான தலை வெற்றிபெற்றிருக்கமாட்டார்கள். இந்தத் தலை பிறைந்தவர். ஆவேசம் மிக்கவர். வேர்சேல்ஸ் னியைத் தான் மீட்பதாகவும், எல்லாருக்கும் வும் பொது மக்களுக்கு வாக்களித்தார். அவ ந்தனர். இவர் மேல் அவுஸ்திரியாவிலே 1889 கட்டிடக்கலை பயில்வதற்காக வியன்னாவுக்குப் கலைக்கழகம் என்ற கலைக்கல்லூரியிற் சேர் 'ல்லாதிருந்தது. எனவே அவர் சீவனோபாயத் பிழைத்தார். இச்சில்லறை வேலைகளில் ஒன்று
ஹங்கேரியிலே நிலவிய இனப்பிரச்சினைகள் றைப் பற்றிப் பத்திரிகைகள் பரபரப்பான ஃறைக் கருத்தோடு படித்து ஜெர்மன் தேசீய சர்வதேச சோஷலிஸ்ட் கொள்கைகளுக்கும் உலகில் அக்கொள்கைகளைப் பரப்பிவந்தவர் டார்.

Page 903
ஜெர்மனியும் நா
1923 ல் ஹிட்லர் நடத்திய புரட்சி. முத வியன்னாவிலிருந்து மியூனிக்குவந்து அங் இருந்த போதிலும் இவர் ஜெர்மன் ராணு. முடியும் வரை களத்திலே திருப்திகரமாக பதவிக்கு மேலே அவனால் உயரமுடியவில் தும் ராணுவம் கலைக்கப்பட்டது. ஹிட்லர் மியூனிச்சிலே வசித்தார். அங்கே நாஷனள் லிஸ்ட் கட்சியை தன்னுடைய கருத்துக் தார். இக்கட்சி உள்ளூர் நிலைமையை மா பரப்பவும் தலைப்பட்டது. ஹிட்லர் போ கவிழ்க்க முயற்சி செய்தார். 1923 ஆம் . தது. ரூர் பிரதேசத்தை இந்த ஆண்டிலே ஜெர்மனியின் பணவீக்கம் உச்ச நிலையை அடக்கக்ககூடிய பலம் பெற்றிருந்தது. இப் யால் பீயர் தவறணை புரட்சி எனப்பட்ட விசாரணை நடத்தி ஒரு வருடமறியல் கொண்டு ஹிட்லர் எனது போராட்டம் சலிப்புத்தட்டக் கூடிய அளவு சொற்சிலம்பு கூடியதாயிருந்தது. நாஸிக்கட்சியின் வளர்ச்சி. 1924 இலிருந் விருத்தியடைந்த போதிலும், நாஸிக்கட் ! சிலிருந்து அது ஜெர்மனியின் பல பாகங். வியாபாரமந்தத்தில் பரவியது. 1932 இன் கட்சிகளை விட அதிகவாக்குக் கிடைத்தது. வெற்றிக்குக் காரணமெனலாம். ருஷ்யாவி வும் இத்தாலிய பாஸிஸ்டுக்கட்சி போலவு வைத்தது. லெனின், முசோலினி விடயத், ருக்கு உண்டான கட்சிப்பெருக்கம் அவரு வாலிபர் உலகில் கண்ட புரட்சிமனோபாவ கூற முடியாது. தலைவர்களின் திறமையும், இதற்குக் காரணமெனலாம். இல்லாவிட வுடைமை வாதிகளும், பாஸிஸ்டுகளும் நான் பாட்டம் நடத்தியிருக்கமாட்டார்கள். எஸ். ஏ. எஸ். எஸ். நாஸிராணுவம். அக்கா யிலே தாபிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு சட்டை அணிந்தவர்கள். அதிலே கையை படும். அந்தப் பட்டியில் கறுத்த ஸ்வத்தி பிரிவினர் "ஸ்டேரும் அப்டேலுங்கள் " எ எஸ். ஏ. என்று பெயர் இவர்கள் பிரசாரக் சிக் கூட்டங்களைக் குழப்பமின்றி நட வுடைமை வாதிகள் ஆகியோருடைய கூட றொரு சிறிய பிரிவு கறுப்புச்சட்டை அன காப்பாளராகத் தொண்டு புரிந்தது. தலைவ நிறை வேற்றுவதும் இதன் கடமையாகும்

ஸிக் கொள்கையும்
821
லாவது மகாயுத்தம் துவங்கியதும் ஹிட்லர் கே வசித்தார். அவுஸ்திரியப் பிரசையாக பத்திலே தொண்டராகச் சேர்ந்தார். யுத்தம் த் தொண்டு செய்தார். ஆனால் கோர்போரல் 3. ஜெர்மனி யுத்தத்திலே தோல்வியடைந்த அரசியல் வாதியாக மாறினார். மறுபடியும் சோஷலிஸ்ட் கட்சி என்ற தேசீய சோஷ 5 இசைவான சிலரைச் சேர்த்து தாபித்த ற்றவும், தீவிரமான தேசிய உணர்ச்சியைப் திய கட்சிப் பலமில்லாமலே குடியரசைக் ஆண்டு இருள் நிறைந்த ஆண்டாக இருந் பிரான்சு கைப்பற்றியது. இதே ஆண்டிலே | அடைந்தது. புரட்சியை அரசாங்கம் புரட்சி பீயர் தவறணையிலே ஆரம்பித்தபடி து. ஹிட்லரை அரசாங்கம் கைது செய்து க்கு அனுப்பிற்று. சிறைச்சாலையிலிருந்து என்ற சுயசரித்திரத்தை எழுதினார். இது பமாயிருந்தாலும் பல விஷயங்களை விளக்கக்
து ஜெர்மனி பொருளாதாரத்திலே அபி F படிப்படியாக வளர்ச்சியுற்றது. மியூனிச் களிலும் பரவிற்று. 1929-30 இல் உண்டான பாராளுமன்றத் தேர்தலில் அதற்கு மற்றக் நாஸிக்களின் போராடும் மனோபாவமே இந்த லே நிலவிய பொதுவுடைமைக் கட்சிபோல ம் நாசிக்கட்சி பலாத்காரத்தில் நம்பிக்கை திற் போலவே ஹிட்லர் விடயத்திலும் அவ கடைய சொந்தத்திறமையினாலுண்டானதோ த்தினாலுண்டானதோ என்று நிச்சயமாகக் வாலிபருலகின் புரட்சி மனப்பான்மையுமே ட்டால் இவ்வளவு ஆர்வத்துடன் பொது லிகளும் இவ்வளவு பெருந்தொகையாக ஆர்ப்
ட்சியிலே சேர்ந்த இளைஞர் ராணுவ முறை 5 யூனிபோம் உடைகிடையாது. கபிலநிறச் ச்சுற்றிச் சிவப்பு நிறமுள்ளபட்டி அணியப் கா அடையாளமுண்டு. இவர்களுக்குக் ஒரு ன்ற பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கூட்டங்களில் ஆர்ப்பாட்டஞ் செய்யும், கட் த்தவும், சோஷல்டிமோக்கிராட்ஸ், பொது டங்களைக் குழப்பவும் பயன்பட்டனர். மற் சிந்து கொண்டு கட்சித் தலைவர்க்கு மெய்க் ர்கள் இடும் கட்டளையைப் பேச்சு மூச்சின்றி

Page 904
822
ஜெர்மனியும் நாம் சுவஸ்திகா. எஸ். ஏ. தொண்டருடைய கை கொடிகளிற் காணப்படுவதும், நாடெங்குப் பொறிக்கப்படுவதுமான சுவஸ்திகா குறிக் கப்பட்டது. இக்குறியானது புராதனமான கிறார்களேன்றும், ஆரியரல்லாத யூதரை அ. துறைகளிலிருந்தும் விலக்கிவிட வேண்டுமெ என்ற சொல்லுக்குத் திட்டமான பொருள் | யிலீடுபட்டவர்கள் மாத்திரமே அதைப்பயல் மென ஓர் இனமிருந்தமை உண்மையே. ஆ இனம் பல தேசங்களிலும் பரவிற்று. அதனா கிறதென்று திட்டமாய்க் கூறமுடியாது. என் பியரிடமோ எந்த அளவில் ஆரிய இரத்த முடியாது. அவ்வாறு நிச்சயிக்க முடியுமா இனத்துக்கு அதனால் என்ன பயன், கலைத். நிச்சயிக்க முடியாது. உத்தேசமாகத் தம் சாதியாரை விடச் சிறந்தவரெனக் கருதலே ஆரியரல்லாத யூதர் முதலிய சாதியாரை வேண்டியது தமது கடமையென நாஸியர்க
1930-32 இல் குடியரசுக்கட்சியினர் தொன சனாதிபதி ஹிண்டன் பர்க்கின் ஏழு வருடக வீரனாகிய அவரையே மறு படியும் தமது த நாசிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டார். கட்சிச் சார்பிலே போட்டியிட்டார். ஹிண்ட பட்டார். ஆனால் இந்த வெற்றி நிலைபேறான
குடியரசுக்கட்சியின் ஆதரவு பாராளுமன்ற வளித்தார். ஆனால் அதனுடைய பலம் குறை பர்க் நிலப்பிரபுக்கள் இனத்தைச் சேர்ந்த மன்றத்திலே குடியரசுக்கட்சிக்குப்பலம் கு தேசீயப் போக்குடைய உயர் வகுப்பைச் ( பரீட்சார்த்தமாகப் பதவி வழங்கிய பின்ன . மந்திரியாக்கினார். பாராளுமன்றத்திலே அவ கிருந்தது.
ஹிட்லர் மார்ச் தேர்தலில் வெற்றிபெறல். முடியாதிருந்த படியால் ஹிட்லர் 1933 மார் யிட்டார். பிரசாரத்துக்கென்றே அமைக்கப் ரத்தை நடத்திற்று. புதிய பாராளுமன்றத்தி வாக்குக் கிடைக்கவில்லை.
குடியரசின் சாவுமணி அடிக்கப்பட்டது. பழைய ஏகாதிபத்தியக் கொடி ஏற்றப்பட்ட நிறங்களை யுடையது. அதனோடு நாஸிகள் ஆர் திகாவையும் விசேடமாகச் சேர்ந்தனர். ரீஸ்டாக் என்ற பாராளுமன்றம் தனது அதிக லரிடம் ஒப்படைத்தது. இவ்வாறு அவர் க ஒழிந்ததெனத் தீர்மானித்தது. ஜெர்மன் ராக்

லிக்கொள்கையும்
ப்பட்டியில் பொறிக்கப்படுவதும், ராணுவக்
விநியோகிக்கப்படுவதும் அறிக்கைகளிற் கு ஆண்மிகச் சார்பான பொருள் கொடுக்
ஆரிய ஜெர்மனிக்காகவே தொண்டு செய் ஈசியல் துறையிலிருந்தும் கலை விஞ்ஞானத் ன்றும் நாஸிகள் முடிவு செய்தனர். ஆரியர் கிடையாது. ஆனபடியால் சொல்லாராய்ச்சி சபடுத்திவந்தனர். வரலாற்றிலே ஆரிய இன னால் பல நூற்றாண்டுகளின் பின்னர் அந்த அல் அந்த இனம் இன்று எங்கே காணப்படு னவே ஜெர்மானியரிடமோ ஏனைய ஐரோப் ம் உண்டென்பதை நிச்சயித்துக் கொள்ள னாலும், அதன் தார்ப்பரியம் என்ன ? மனித துறையில் அதன் பயன் என்ன என்பதை மை ஆரியரெனப்பட்டவர்கள் தாமேமற்றச் வண்டுமெனக் கற்பிக்கப்பட்டனர். எனவே ஜெர்மன் இனத்திலிருந்து ஒழித்து விட கள் கருதினர்.
க குறைந்து கொண்டு வந்தது. 1932 இலே ஏலம் முடிவுற்றதும் குடியரசுக்கட்சி, போர் தலைவராக நிறுத்தினர். அடோல்ப் ஹிட்லர் ஏர்னெஸ்ட் தால் மண் பொதுவுடைமைக் உன் பேர்க்கின் மறுபடியுந் தெரிவு செய்யப் வெற்றியன்று. ஏனெனில், ஹிண்டன் பர்க் மத்திலிருக்கும் வரை அக்கட்சிக்கு ஆதர பிந்ததும் அதனைக் கைவிட்டார். ஹிண்டன் வர். வைதீகக் சார்புடையவர். பாராளு றைந்ததும் அவர் அதைக் கைவிட்டார். சேர்ந்த இரண்டு பிரதம மந்திரிகளுக்குப் ர் 1933 ஜனவரியிலே ஹிட்லரைப் பிரதம ருடைய கட்சிக்கே பெரும்பான்மை வாக்
பெரும்பான்மைப்பலமின்றி ஆட்சி நடத்த ச்சிலே புதிய தேர்தல் நடத்தக் கட்டளை பட்ட நாஸிக்கட்சி தீவிரமான பிரசா 1லே நாஸிகளுக்கு அதிக பெரும்பான்மை
குடியரசின் கொடியை இறக்கிவிட்டுப் து. அது கறுப்பு, வெள்ளி, சிவப்பு என்ற யத் தேசீயவாதத்தின் குறியீடான சுவஸ் பின்னர் ஏப்ரல் மாதம் முதலாந் தேதி நாரத்தையெல்லாம் 4 வருடத்துக்கு ஹிட் ர்வாதிகாரியாக்கப்பட்டதும், குடியாட்சி *சியத்துக்கு மூன்றாம் ரீச் என்ற பெயரை

Page 905
ஜெர்மனியும் நான் வழங்கினார். இதற்கு முன்னர் ஜெர்மனியி. ருந்தனவென்றும் அவை மத்திய காலத்து 1871-1918 வரையில் நிலவிய பிஸ்மார்க்கில் கள் எண்ணினர். ஹிட்லருடைய ராச்சியம் கப்பட்டது. மார்க்ஸ்வாதிகளும், யூதரும் இமிசைப்படுத்த எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டினார். எதிர். வாதிகளும் யூதருமாவர். மார்க்ஸ் வாதிகள் விஸ்டுகளாகவோ இருந்தனர். இக்கட்சிகள் களில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு பல்ல ஆளாயினர். சிறை முகாம்களிலே அவர்கள் செய்யப்பட்டும் துன்பம் அனுபவித்தனர்.. காகவே இவ்வாறு செய்யப்பட்டது. அறிவு. நாடுகளுக்கு ஓடினர். 1917 இல் ருஷ்யாவில் இணையாகக் கூறலாம். யூதர்கள் மாத்திரம் நாஸிகளுடைய வரைவிலக்கணப்படி ஆரிய கா னோர் கூடச் சிறைமுகாங்களில் துன்பப் கணக்கானோர் வெளி நாடுகளுக்கு ஓடினர். வைத்தது. எதிர்க்கட்சிகளையெல்லாம் பயடு இருந்தவர்கள் ஆயிரம் வருடமாக நிலவிவ மக்களிடையே சகோதரத்துவமும் அன்பும் விட்டு விட்டு நாஸிகளின் கொள்கைகளுக் கள் செய்த அபராதமாக நாஸிகள் மதித்த ஜெர்மன் தொழிலாளரெல்லார்க்கும் ஒரே மார்க்ஸின் சித்தாந்தத்தை மேற்கொண்ட யெல்லாம் கலைத்துவிட்டு அவற்றுக்குச் செ சத்துக்கதிகமாக தொழிலாளரெல்லாரும் ? னர். இச்சங்கத்துக்குத் தலைவராக நாஸித் கப்பட்டார். இவர் பண்பற்ற அடக்கமில்லா முதற்படியென்றும் சர்வதேச சோஷலிஸ், தொழிற்சங்கத்தை ஆரம்பித்தபொழுது ,வ நாஸிக்கட்சியை விட மற்றக் கட்சிகளெல் புக்களையெல்லாம் நீக்கி ஒரே அரசியல் கட கம் பின்பற்றப்பட்டது. இதை நிறைவே பலாத்காரமாக ஒழிக்கப்பட்டன. மற்றக் கட்சி ஒன்றே மிஞ்சிற்று. மூன்றாவது ரீச் தது. அதன் தலைவர் பியூரோர் எனப்பட்ட பெடரல் ஆட்சிக்குப் பதிலாக ஒரு மையப் உருவமளிக்கப்படவேண்டுமென்ற பிரச்சி2 மையே அதிலும் நிலவிற்று. முன்னிருந்த ச டியாட்சியை உடையதாயிருந்தது. குடிய. பார்க்க இறுக்கமுடையதாயிருந்தது. பிர ஆட்சியையே நாஸிகளும் விரும்பினர். ஆ கில் நாஸிகள் நடந்து கொண்டனர். பல

லிக்கொள்கையும்
823 » இரண்டே இரண்டு ராச்சியங்கள் தாமி ராச்சியமான பரிசுத்த ரோமராச்சியமும் [ ஜெர்மன் ராச்சியமுமே யென்றும் நாளி மூன்றாவது ஜெர்மன் ராச்சியமென வழங்
த்தப்படல். சர்வாதிகாரியானதும், ஹிட்லர் க்கட்சிகளிலே முக்கியமானவர்கள் மார்க்ஸ் - பொதுவுடைமைக் காரராகவோ, சோஷ பின் தலைவர் கைது செய்யப்பட்டு முகாம் பாயிரம் மக்கள் பல வகையான இமிசைக்கு
பட்டினி போடப்பட்டும் பலவகை இசை அவர்களுடைய உற்சாகத்தை அடக்குவதற் படைத்த பல்லாயிரக் கணக்கானோர் வெளி நடாத்தப்பட்ட கொடுமையையே இதற்கு > இவ்வாறு கொடுமைப்படுத்தப்படவில்லை.
இனத்தைச் சேர்ந்த பல்லாயிரக் கணக் 'படுத்தப்பட்டனர். இவர்களிற் பல்லாயிரக் நாஸிக்கட்சி பலாத்காரத்திலே நம்பிக்கை றுத்தி அடக்கப்பார்த்தது. அதற்குமாறாக ந்த கிறித்தவப் பண்பாட்டை ஆதரித்தனர். வளரவேண்டுமென விரும்பினர். இவற்றை கு அடங்கி நடக்கவில்லையென்பதை இவர் னர். தொழிற்சங்கம். தொழிற் சங்கங்களெல்லாம் னவாயிருந்தன. நாஸிகள் அச்சங்கங்களை சந்தமான நிதிகளை அபகரித்தனர். 200 லட் ஒரு சங்கத்தின் கீழ்க் கொண்டு வரப்பட்ட தலைவரான டாக்டர் லே என்பவர் நியமிக் த ஒருவர். இது தேசீய சோஷலிஸத்துக்கு த்திலிருந்து இது வேறானதென்றும் இத் ஹிட்லர் கூறினார்.. லாம் ஒழிக்கப்படல். அரசியலிலும் எதிர்ப் ட்சியை நிலை நிறுத்த வேண்டுமென்ற நோக் ற்றும் முகமாக மாக்சீயக்கட்சிகளெல்லாம் கட்சிகள் தாமாகவே ஒழிந்தன. நாஸிக் சிலே ஒரேயொரு கட்சிக்குத்தானிடமிருந் டார். மான ஆட்சி. மூன்றாவது ரீட்சுக்கு என்ன ன எழுந்ததும் சர்வாதிகார மனப்பான் சாம்பிராச்சியம் போலவே குடியரசும் சமஷ் ரசின் ஆட்சி சாம்பிராச்சிய ஆட்சியிலும் சான்சிலேயிருந்தது போன்ற ஒருமையான ஆனால் வெகுசாவதானமாகவே இவ்விஷயத் வகையான ஜெர்மன் மாவட்டங்களிலுள்ள

Page 906
824
ஜெர்மனியும் ந சட்டசபைகளை முதலில் அவர்கள் ஒழித் ரீச்சின் நிர்வாகப் பிரிவுகளாக்கினர். பிர ராச்சியங்களை முற்றாக ஒழித்துவிட அவ. மாக நிறைவேற்றவில்லை. நாசிகளின் இலட்சியம் சர்வாதிகாரம். தமது நாட்டிலே சர்வாதிகாரத்தைத் த நாடென்றும் தனிப்பட்ட மனிதர் அரசு நடக்க வேண்டுமென்றும் பிரகடனஞ் செ திரமும், பத்திரிகைச் சுதந்திரமும், ஒ. சிக்கு மாறானதெனக் கொள்ளப்பட்டது. திரங்களை சர்வாதிகாரிகள் கொள்கையள பொருளாதாரப் புனருத்தாரணம். நாஸிக் அறிகுறியாய் நிற்கிறது. ஆனால் அக்கட்சி தும் ஆதரித்ததன்றி சோஷலிஸத்தை டத்தை நாசிகள் குறைத்தமை உண்மை ஜெர்மனியில் வேலையில்லாமல் ஒருவருமி வர்கள் வேலை செய்ய முடியாதவர்களேயெ ஜெர்மனி ஆயுதங்களைப் பெருக்கினமையே லில் இரகசியமாக ஆயுதங்களை உற்பத்திசெ யத் தொடங்கிற்று. இதனோடு பொது ம. கிற்று. பொதுமக்களிடையேயுள்ள துன்ட நடத்துவது நல்ல வழியெனக் கொண்டா அவற்றைப் புதிய சோஷலிஸ வகையென. முறையைப் பின்பற்றி நான்கு வருடத்திட் மான பிரசாரத்துக்கு அதிகமான பிரச தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய நிலை சியமாகக் கூறப்பட்டது. ஆனால் இயற்ற அளவு இல்லாதபடியால், இத்திட்டம் ஓர கிடைக்கக்கூடிய மூலப் பொருள்களைத் தீ பொருள்களுக்குப் பதிலாகச் செயற்கைப் விஞ்ஞானிகள் துணைபுரிந்தனர். இவ்வாறு பளி முதலியன பயன்படுத்தப்பட்டன. இத் களுக்குத் தங்கவேண்டிய நிலைமை தவிர்க் திட்டமிட்டுக் கொண்டு வந்தபடியால் இது தந் துவங்கினால் இறக்குமதிப் பொருள்க செய்யக்கூடிய பொருள்களின் உதவியில் மாகும். ஏனெனில் யுத்தத்தை நடத்தப் ப
1934 இல் நடந்த துடைப்பு. முற்போக் சோஷலிஸ்ட் திட்டங்களை நடைமுறையில் கண்டு அவருக்கெதிராக 1934 ஜூன் மாத ஒரு வருடத்துள், சதிசெய்தனர். எஸ். என்பவரே இந்தச் சதிக்கு மூலகாரணம் தானமாக இருந்தபடியால், தகுந்த நடவட ரின் உதவியோடு புரட்சியை முளையிலே .

"ஸிக்கொள்கையும்
கனர். இரண்டாவதாக இந்த மாவட்டங்களை இயா, பவேரியா, சாக்ஸனி, பேடன் முதலிய கள் விரும்பினாலும், அதை அவர்கள் பூரண
இத்தாலிய பாஸிஸம் போலவே நாஸிகளும் எபிக்கமுயன்றனர். ஜெர்மனி சர்வாதிகார க்கு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அடங்கி ய்தனர். சர்வாதிகார அரசு பேச்சுச் சுதந் சறுகூடும் சுதந்திரமுள்ள சனநாயக ஆட் பரம்பரையாக வந்த இந்தச் சன நாயக சுதந் வில் ஒருசேர ஒழித்தனர். கட்சி தேசியத்துக்கும் சோஷலிஸத்துக்கும் ஆட்சிக்கு வந்ததும் தேசியத்தையே பறித் ஆதரிக்கவில்லை. வேலையில்லாத் திண்டாட் யே. சில வருடங்களின் பின்னர் அவர்கள் நக்கவில்லையென்றும், அப்படியிருக்கக்கூடிய ன்றும், புளுகினார்கள். இதற்கு மூலகாரணம் யாகும். ஆயுதமின்றியிருந்த ஜெர்மனி முத சய்தது. பின்னர் பகிரங்கமாக அவ்வாறு செய் ராமத்து வேலைகளையும் ஓரளவுக்குத் துவங் பங்களை நீக்குவதற்கு மராமத்து வேலைகளை லும் பிரசார விடயங்களுக்கன்றி மற்றும்படி க் கூறமுடியாது. 1936 இல் ஹிட்லர், ருஷ்ய ட்ட மொன்றை ஆரம்பித்தார். இதற்கு வழக்க பரம் செய்யப்பட்டது. ஜெர்மனி தன் சுய மையை அடைவதே இத்திட்டத்தின் இலட் கப் பொருள்கள் ஜெர்மனியிடம் போதிய ரவு வெற்றியையே பெற்றது. உடனடியாகக் ரமாக ஜெர்மனி பயன்படுத்திற்று. இல்லாத பொருள்களைப் பயன்படுத்திற்று. இதற்கு செயற்கை ரப்பர், எண்ணெய், பருத்தி, கம் னால் ஜெர்மனி வெளிநாடுகளில் இப்பொருள் கப்பட்டது. ஜெர்மனியுத்தத்திலே ஈடுபடத் மிகப் பயனுடையதாயிற்று. ஏனெனில் யுத் ள் நிறுத்தப்படும் ; உள் நாட்டிலே உற்பத்தி ாவிட்டால் யுத்தத்தை நடத்துவது கஷ்ட லவகையான பொருள்கள் தேவைப்படும். குள்ள சில மாவட்டத் தலைவர்கள் ஹிட்லர் லே கொண்டு வருவதற்குத் தயங்கியதைக் ந்திலே, அதாவது ஹிட்லர் ஆட்சிக்கு வந்த T. தாபனத்தின் தலைவரான ஏர்னட்ரோம் ரயிருந்தார். ஹிட்லர் எப்பொழுதும் சாவ
க்கை யெடுத்தார். தன்னுடைய ஆதரவாள | பள்ளி விட்டார். நூறு பேரைக் கொன்றார்.

Page 907
ஜெர்மனியும் நாவலி
ஆனல் பல நூறுபேர் கொல்லப்பட்டிருக்க ( விலே நடைபெற்று வந்தன ; சர்வாதிகார ஆ ஜெஸ்டாப்போ என்ற இரகசியப் போலிஸ் டைய மனத்தின் கலக்கத்தை யுண்டாக்கிற் களுக்கு அஞ்சாத ஹென்றி ஹிட்லர் நிய போலிஸ் ஆயிரக்கணக்கான தூதுவரை நக உளவு அறிந்து சனங்களுடைய எதிர்ப்பை நடைபெற்றது போன்ற புரட்சி ஏற்படா எடுத்தது.
ஹிண்டன்பார்க்கிற்குப் பின்னர் ஹிட்லர் சஞ தமது 86 ஆம் வயதில் ஹிண்டன்பர்க் இற கடைசி காலத்திலே உடல் நலம் குன்றி ம6 இறந்ததும் ஹிட்லர் சனதிபதிப் பதவியை வியின் அதிகாரங்களை வழங்கினர். தனது அ தனக்கு நாட்டுத் தலைவர் என்ற விருதைச் ( பதவியே அவருக்கு விருப்பமானதொரு வி யென்றே தம்மைக் கூறிக்கொண்டார். கட்சி
அழைத்தனர்.
நாவRகளும் நாஸிகள் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்த சம்பந்தமான பிரச்சினைகளையும் சர்வாதிகார சமய விடயத்திலும் அவர்கள் அதே நோக் டைய அரசியல் நிர்வாக சுலோகம் ஒரே சீர்6 அவர்கள் எங்கும் கோஷமிட்டுத் திரிந்தனர் சீரான அரசை அமைக்க வேண்டுமென அவ ஒரு சீரான அரசியற் கட்சியும், ஒரு சீரான இந்த உரைகல்லை வைத்துக்கொண்டே சம னர். எனவே சமயத்துறையிலே பலசீரான வில்லை. சமயத்துறையில் நிலவிய பல பட்ட யென்பதை அவர்கள் கருத்திற் கொள்ளவில் கொள்கையை சமயத்துறையிலும் புகுத்தி நூதனமன்று.
ஜெர்மன் சமயத்துறையில் நாஸிகள் போ ஜெர்மனி 2/3 பங்கு புரட்டஸ்தாந்த சமயத் யத்தினரையும் கொண்டதாயிருந்தது. இவர் ஒரே தாபனத்தைச் சேர்ந்திருந்தனர். புரட் வின் பிரிவினராகவுமிருந்தனர். ஆனல் லூத தனர். மேலும் 20 க்கு மேற்பட்ட தனித கொள்கைப்படி இந்தச் சமயங்களெல்லாம் கர், புரட்டஸ்தாந்தியரென்ற பேதமின்றி பு டிய அவசியமுண்டாயிற்று. ஆனல் இது மு
நாஸிகள் கூட உணர்ந்தனர். எனவே ஹிட

ந்கொள்கையும் 825
வண்டும். இத்தகைய கொலைகள் ருஷ்யா ட்சியிலே இது சர்வசாதாரணம், பின்னர் நாபனம் நிறுவப்பட்டது. அது மக்களு று. அதன் தலைவராக கொலை பாதகங் க்ெகப்பட்டார். ஜெஸ்டாப்போ இரகசிய ரங்களிலும் கிராமங்களிலும் ஏற்படுத்தி அடக்கிற்று. இதனுல் ஜூன் மாதத்திலே தவாறு விசேஷமான நடவடிக்கைகளை
ரதிபதியாதல். 1934 கோடை காலத்திலே தார். சிறப்பான விவேக மில்லாத இவர் எப்பலமும் குறைவுடையவரானர். அவர் ஒழித்தார். முதல் மந்திரிக்கு அந்தப் பத ந்தஸ்தைக் கூட்டிக் கொள்வதற்காக அவர் நட்டினர். இருந்தும் முதல் மந்திரி என்ற டயமாயிருந்தது. அதனல் முதன் மந்திரி த் தலைவர்கள் மாத்திரம் தலைவர் என்று
சமயமும்
மான பிரச்சினைகளையும், பொதுவாழ்க்கை நோக்காகவே பார்த்து வந்தபடியால், கையே கொண்டனர். அதனுல் அவர்களு மைப்படுத்தல் என அமைந்தது. அதையே . இந்தக் கோட்பாட்டுக் கடங்கியே ஒரே ர்கள் முற்பட்டனர். இந்த அரசை நடத்த தலைவரும் தேவையெனக் கருதப்பட்டது. ய விஷயங்களையும் பரிபாலிக்க விரும்பி தன்மைகளிருப்பதை அவர்கள் விரும்ப - தன்மை சரித்திர பூர்வமான வளர்ச்சி %). ஒரு சீரமைப்பாயிருக்கவேண்டுமென்ற அதையும் ஒரு சீராக்க முற்பட்டமை
க்கு. சமயச் சீர்திருத்தத்தின் பின்னர் திேனரையும் 1/3 பங்கு கத்தோலிக்க சம களில் கத்தோலிக்கர் ஒற்றுமையுடைய டஸ்தாந்தியர் லூதர் பிரிவினராகவும் கல் ர் பிரிவினரே பெருந்தொகையினராயிருந் திருச்சபைகளிருந்தன; சர்வாதிகாரக் ஒன்று படவேண்டியிருந்தது. கத்தோலிக் திய ஜெர்மனியில் ஒரே சமயமிருக்கவேண் டியாத காரியமென்பதை மிகத்தீவிரமான லருடைய தாசர்கள் கத்தோலிக்க புரட்

Page 908
326
ஜெர்மனியும் நா
டஸ்தாந்திய வேற்றுமையை ஒப்புக் கொ கொள்ளப்பட்டது. ஆனால் அந்த இரு . கொண்டு வரமுயன்றனர்.
திருச்சபையும் அரசும். முதலாவது கத் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்க வரோடு ஓர் உடன்படிக்கை செய்தார். அ. லிலே தலையிடக்கூடாது. அந்தச் சலுகை தமது மதக்கிரியைகளை எவ்வித தலையீடும் வாலிபர் கழகங்களையும் நடத்துவதற்கும் வாலிபர் கழகங்களோ அரசியலிலே ஈடுபட லர் வாலிபர் கழகத்திலே சேர்க்கப்பட்டார் யாலும், அதிலே எல்லாரும் சேரவேண்டிய வாலிபர் கழகத்தோடு முரண்பட வேண்டி பத்திரிகைகள் இந்த முரண்பாடுகளை வெ கரிக்க ஹிட்லருக்கு உரிமையிருந்தது. அ. பிணக்குகளை அரசு அனுமதிப்பதையும் சி தால் அவர்கள்மீது ஹிட்லர் நடவடிக்கை தேச பிஷப்பாண்டவர் ஆட்சேபிக்கலாம் ; இதனால் பிணக்கு அதிகரிக்கவே இரு கட் உருவாகி வந்தது. ஆனால் இரு கட்சியும் அ தன.
புரட்டஸ்தாந்தியர் ஒன்று சேர்தல் வெற் தாந்தியர் சமய விஷயத்தில் விட்டுக் கொ நாஸிகள் விரும்பியவாறு ஒன்றுசேர விரு இருந்தபோதிலும் இந்நிலை வெற்றி பெறவி போக்குடையவர்கள். பழைய ஏற்பாடு பூ தால் அதைத் தவிர்த்து ஜெர்மானியர் எழு தேவாலயங்களிலே பயன்படுத்த விரும்பின கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொண்டனர். உறுதியான நம்பிக்கையில்லாதவரானபடிய குடையதாயிருந்தபடியால் தனது ஆசியை ஒன்று சேர்ப்பதானால் ஜெர்மன் கிறிஸ்தவ லர் எண்ணினார். இதைப்பற்றிப் புரட்டள் துடையவராயிருக்கவில்லை. பெரும்பாலானே தொகையினர் கொள்கை காரணமாகவும் எதிர்ப்புக் காட்டினர். இவ்விஷயத்தை வா டஸ்தாந்தியத் தொகுதிகளில் வாக்கெடுக்க கத்தின் ஆதரவோடு வெற்றி பெற்றனர். மதத்தலைவர் நியமிக்கப்பட்டார். அவரு ை சபைகள் ஒன்றுபடுத்தப்பட்டன. ஆனால் சி முதல் உலக மகா யுத்தத்திலே நீர்மூழ்கித் யார் தீவிர எதிர்ப்புக் காட்டினார். எதிர்ப்பு டுச் சிறைக்கனுப்பப்பட்டனர். அதனால் .

லிக்கொள்கையும்
கண்டனர். அது தற்காலிகமாகவே ஒப்புக் மயத்தவரையும் அரசின் ஆணைக்குக் கீழ்
தோலிக்க சமயத்தைப்பற்றி ஆராய்வோம். ளுள் 1933 ஜுலை மாதத்திலே பாப்பாண்ட கன்படி கத்தோலிக்கத் திருச்சபை அரசிய க்குப் பிரதியுபகாரமாகக் கத்தோலிக்கர் ன்றி நடத்துவதற்கும், பாடசாலைகளையும், உரிமை யளிக்கப்பட்டது. பாடசாலைகளோ, க்கூடாது. ஜெர்மன் சிறுவர் சிறுமியர் ஹிட் கள். இது அகில ஜெர்மன் தாபனமானபடி கட்டாய மிருந்தபடியாலும் கத்தோலிக்க ய நிலைமை உண்டாயிற்று. கத்தோலிக்கப் சிப்படுத்தினால் அந்தப் பத்திரிகையை அப் வ்வாறே கத்தோலிக்கப் பாதிரிமார் இப் > சமயம் தூண்டி விடுதலையும் ஆட்சேபித் யெடுக்கக்கூடியதாயிருந்தது. இதனைப் பிர அல்லது பாப்பாண்டவர் ஆட்சேபிக்கலாம். சியும் பிரிந்துபோகவேண்டிய நிலைமையும் த்தகைய நடவடிக்கையை எடுக்காமலிருந்
றிபெறவில்லை. காலப்போக்கிலே புரட்டஸ் டுக்கும் நிலைமையை அடைந்தபோதிலும் ம்பவில்லை. அவர்களிடையே சில நாஸிகள் ல்லை. இந்த நாஸிகள் தீவிரமான தேசியப் தர்களால் எழுதப்பட்டதென்ற காரணத் ஓதிய சமய நூல்களை அதற்குப் பதிலாகத் ர். மேலும் இக்கட்சியினர் தம்மை ஜெர்மன் ஹிட்லர் கத்தோலிக்கராயிருந்தபோதிலும், Tல் புதிய சமயப் பிரிவுத் தேசீயப் போக் அதற்கு வழங்கினார். புரட்டஸ்தாந்தியரை ர் மூலமே அதைச் செய்யலாமென ஹிட் தாந்திய பாதிரிமார் திட்டமான கருத் னார் இதனை ஆதரித்தனர். ஆனால் சிறு மாபு காரணமாகவும் இதற்குத் தீவிர க்கெடுப்பு மூலம் தீர்க்கவேண்டுமென புரட் ப்பட்டது. ஜெர்மன் கிறிஸ்தவர் அரசாங் ஓச்பிஷப்பாண்டவர் என்ற பெயரால் ஒரு டய தலைமையில் புரட்டஸ்தாந்திய திருச் ல திருச்சபைகள் அதிலே சேர மறுத்தன. தளபதியாயிருந்த நீமுல்லல் என்ற பாதிரி க் காட்டிய பாதிரிகள் கைது செய்யப்பட் புவர்கள் தியாகிகளாகக் கருதப்பட்டனர்.

Page 909
ஜெர்மனியும் நா
இதனுல் எதிர்ப்பு நடத்தியவர்களின் பலப் யின; எதிர்ப்பை அரசாங்கம் அடக்கமுடி மகாயுத்தம் ஆரம்பிக்கும் வரை தொடர்ந் அதன் கோஷம் அடங்கிற்று.
அரசாங்கத் தலையீட்டைக் கத்தோலிக்க மன் வாழ்க்கைத் துறைகளிலே மற்றெல்லா சர்வாதிகாரத்துக் கெதிராகப் போராடி ெ லும் புரட்டஸ்தாந்தியரிலும் சில பகுதியின போதிலும், ஜெர்மன் சர்வாதிகாரியின் ஒ யம் அடிபணிய வேண்டுமென்ற கொள்கைக் வந்தது.
புதிய புறச்சமயச் சார்பு, சமயத்துறைய நாஸிப் புரட்சியானது பல காலமாக அ ஞாபகங்களைத் துண்டி விட்டது ; சில 6 ஜெர்மனியில் நிலவிய ஜெர்மன் ஆதி 5 லோடன் தோர் என்ற தெய்வங்களும், நடத்தி வந்ததெனக் கருதப்பட்டது. இதற் பேர்க் என்பவர். அவருக்கு ஹிட்லர் பல பொதுமக்களின் மனத்துக்கு விளங்காத ஒ யல் வாதியான ஹிட்லர் விரும்பவில்லை. . ஆதரித்தார்.
நாவRகளின் வெளி
ஹிட்லர் ஆட்சிக்கு வருமுன்னர் பல யைக் கண்டித்துவந்தார். அந்த உடன்படி வதே அவருடைய வெளிநாட்டுக் கொள்.ை T5 உலகுக்குத் தெரியப்படுத்தவில்லை. ஜெ நாட்டுக்கு அனுப்பிய ஜெர்மன் துTதுக் ே வில்லை. 1933 அக்டோபரிலேயே அது வா சங்கத்திலிருந்தும் ஜெர்மனியை வாபஸ் ெ படிக்கை அவருக்கு அருவருப்பான ெ இதனுல் ஐரோப்பாவும், உலகமும் பயம6 காரக் கொள்கை நாடெங்கும் பரப்பப்பட கைகள் ஜெர்மன் பாஷை பேசும் அயல் ந பாதிக்கப்பட்ட நாடுகள் டான்ஸிக், அலி களிலே நடந்த சம்பவங்களை இங்கு குறி பரவுவதற்கு இவை காரணங்களாயிருந்த
டான்சிக் சுதந்திர நகரம். வேர்சேல்ஸ் சுயாட்சியுள்ள நகரமாக்கப்பட்டது. ஆளு அது இணைக்கப்பட்டது. டான்சிக்கிலே படியால் இந்த ஒழுங்கு எப்பொழுதும் மக்களை தாம் தாய்நாட்டோடு கடைசியி

மிக்கொள்கையும் 827
அதிகரித்தது. பல கைகலப்புகளுண்டா யாதிருந்தது. அது இரண்டாவது உலக நடந்தது. பின்னர் யுத்த ஆரவாரத்தில்
ம் புரட்டஸ்தாந்தியரும் எதிர்த்தல். ஜெர் த் துறைகளையும் விடச் சமயத்துறைதான் பற்றியீட்டியதெனலாம். கத்தோலிக்கர்களி ர் அரசாங்கத்துக்கு விட்டுக் கொடுத்த ருசீர்மைக் கெதிராகவும், அரசுக்குச் சம கெதிராகவும் தீவிரமான எதிர்ப்பு இருந்து
|Go) புதியதொரு மாற்றம் காணப்பட்டது. டங்கிக் கிடந்த கிராம மக்களின் பழைய பைத்தியகாரர் 1500 வருடத்துக்கு முந்தி மயத்தை ஆதரித்தனர். இதன்பிரகாரம் விதியென்ற கோட்பாடும் மக்கள் வாழ்வை குத் தலைவராயிருந்தவர் அல்பிரட் ரோசன் சலுகைகளைக் காட்டி ஆதரித்தார். ஆனல் ஒரு சமயக் கோட்பாட்டை ஆதரிக்க அரசி ஆனல் இரகசியமாக இப்புதிய சமயத்தை
ரிநாட்டுக் கொள்கை
) வருடமாக வேர்சேல்ஸ் உடன்படிக்கை டக்கையைப் படிப்படியாகத் தேய்த்துவிடு கயாயிருந்தது. ஆனல் இதை அவர் உடனடி ஜனீவாவிலே நடந்த ஆயுதப் பரிகாண மகா காஷ்டியை அவர் உடனடியாக வாபஸ்பெற பஸ் செய்யப்பட்டது. பின்னர் சர்வதேசச் சய்தார். அந்த அளவில் வேர்சேல்ஸ் உடன் தன்பது உலகுக்கு வெளிப்படையாயிற்று. டையவேண்டியதாயிற்று. பின்னர் சர்வாதி -டது. இதனைத் தொடர்ந்து நாளிக் கொள் ாடுகளிலே பரப்பப்பட்டு வந்தது. இவ்வாறு ஸ்திரியா, சார் என்பனவாகும். அந்நாடு ப்ெபிடலாம். யுத்தபீதி பொதுப்படையாகப்
a07.
உடன்படிக்கையின் பயனக டான்சிக் நகரம் }ல் பொருளாதார வகையில் போலந்தோடு பரும்பான்மையோர் ஜெர்மானியராயிருந்த சிக்கலையே உண்டு பண்ணிற்று. டான்சிக் ல் சேர்ந்துவிடலாமென்ற நம்பிக்கையுடைய

Page 910
1828 ஜெர்மனியும் ந
வராகவேயிருந்தனர். நாஸி ஜெர்மனியி பின்னர் அது டான்சிக் நகரையும் பாதித் யும் பாதித்தது. 1933 மே மாதத்திலே 1 வெற்றி பெற்றர்கள். அரசியலில் அவர்களு திலே பயமதிகரித்தது. ஹிட்லர் விரைவில் முண்டாயிற்று. மேற்கு வல்லரசுகளோடு போலந்தோடு 1934 ஜனவரியில் சமாதா உடன்படிக்கையாகும். போலிஸ் மக்கள் வைத்தார்கள் ; இதனுல் டான்சிக் பிரச்சி வது உலக மகாயுத்தத்தில் மறுபடியுந் தே அவுஸ்திரியாவில் நாஸிக் கொள்கை ட பயணுக உண்டான சிறிய அவுஸ்திரியா ஜெ தோற்றமளித்தது. அவுஸ்திரிய மக்கள் ெ பாரிஸ் உடன்படிக்கை ஜெர்மனியோடு இரு நாடுகளிலுமுள்ள தேசீயவாதிகள் இ எனவே நாசிக் கொள்கைகள் அவுஸ்திரியா கட்சியுமுண்டாயிற்று. 1934 ஜுலை மாதத் உண்டாக்கிற்று. அதன் பயனக அவுஸ்திரி கொலை செய்யப்பட்டார். அவ்வளவில் அந்த வியுற்றமைக்குக் காரணம், ஹிட்லர் தாம் யத்தை உதவிக்கு அனுப்பாமையே. ஹிட் முஸோலினி. முஸோலினி நாஸிகளின் ! அவுஸ்திரியாவில் நாஸிகள் செய்த கலாட்ட கலாமென எண்ணி அவுஸ்திரிய எல்லையிலு தயார்செய்யத் துவங்கினர். இதனுல் ஹி டார்; கத்தோலிக்கர் ஆதிக்கத்திலிருந்த ஆ தைத் தடையின்றிச் செலுத்திற்று. கத்தோ யானபடியால், ஆட்சியைத் திரப்படுத்திற்று வுக்குமுள்ள தொடர்பு பிணக்குடையதாக திலே ஹிட்லர் அவுஸ்திரியாவைக் கைப்பற் வைத்தார். பின்னுல் உருவான இரண்டா துணைக்காரணமாயிருந்ததைப் பின்னர் குறி சார் வாக்கெடுப்பு. சார் பிரதேசம் நில எல்லையிலுள்ளது. வேர்செல்ஸ் உடன்படிக்ை கப்பட்டு சர்வதேச சங்கத்தின் பராமரிப்பி ஆம் ஆண்டு ஜனவரியில் 15 வருடத் தவணை விருப்பத்தை அறிவதற்காக வாக்கெடுப்பு வதா, பிரான்சோடு சேர்வதா, சர்வதேச பதை நிச்சயிக்கவே வாக்கெடுப்பு ஏற்பா( மக்கள் ஜெர்மனியோடு சேர விரும்பினர். அளித்தது. அன்றியும் சர்வதேச சங்கமே அது அதன் மகிமையை அதிகரித்த தென

வலிக்கொள்கையும்
ல தேசீயம் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. து 1933 மே மாதத்திலே டான்சிக் நகரை ான்சிக் நாஸிகள் நகரசபைத் தேர்தலிலே கு ஆதிக்கமுண்டாயிற்று. இதனுல் போலந் ான்சிக்கை மீட்க முன்வருவாரென்ற அச்ச ஹிட்லர் முரண்டிக் கொண்டிருந்தபடியால் ஞ் செய்துகொண்டார். இது பத்துவருட ]ந்த உடன்படிக்கையில் அதிக நம்பிக்கை ன மறைந்தது. ஆனல் பின்னர் இரண்டா “ன்றி வீட்டுக்குத் தீயை மூட்ட உதவிற்று. ரவுதல். 1918 ஆம் ஆண்டுப் புரட்சியின் ர்மன் பிரச்சினையாகவே ஆரம்பத்திலிருந்து ஜர்மன் இனத்தைச் சேர்ந்தவர்களானுலும் இணைக்கப்படுவதைத் தவிர்த்தது. ஆனல் ரு நாடுகளும் இணைவதையே விரும்பினர். வில் பரவின. அதன்பயனக நாஸிகள் என்ற திலே இந்த நாஸிக் கட்சி ஓர் புரட்சியை ய சான்சலரான டாக்டர் அடோல் வஸ் ந இயக்கம் அணைந்தது. இப்புரட்சி தோல் வாக்களித்த பிரகாரம் ஜெர்மன் சைனி லர் அவ்வாறு செய்யாமைக்குக் காரணம் இயக்கத்தை ஆரம்பத்தில் விரும்பவில்லை. -ாக்கள் இத்தாலிக்கு ஆபத்தை உண்டாக் லுள்ள தனது ராணுவத்தை முஸோலினி ட்லர் தமது முயற்சியைக் கைவிட்டுவிட் அவுஸ்திரிய அரசு தன்னுடைய அதிகாரத் விக்கக் கட்சி நாஸிகளுக்கு மாறன கட்சி ர. அதனல் ஜெர்மனிக்கும் அவுஸ்திரியா வேயிருந்துவந்தது. 1938 மார்ச் மாதத் றி எல்லாப் பிணக்குக்கும் முற்றுப்புள்ளி பது மகா யுத்தத்துக்கு இவையெல்லாம் 'ப்பிடுவாம்.
க்கரிக்குப் பேர்போனது. இது பிரெஞ்சு கப்படி இது ஜெர்மனியிடமிருந்து பறிக் } 15 வருடத்துக்கு விடப்பட்டது. 1935 முடிவெய்திற்று. பின்னர் பொதுமக்களின் ற்படுத்தப்பட்டது. ஜெர்மனியோடு சேர் ங்க ஆதரவில் தொடர்ந்திருப்பதா என் செய்யப்பட்டது. பெரும்பான்மையான இது ஜெர்மனிக்குப் பெரிய வெற்றியை இந்த வாக்கெடுப்பை நடத்தியபடியால்
TLD.

Page 911
ஜெர்மனியும் நாவலீ
இனி ஹிட்லர் வேர்சேல்ஸ் உடன்படிக்கை கொண்டுவந்தாரென்பதைக் கவனிப்போம். ஆட்சிக்கு வெற்றி கிடைத்ததும், ஜெர்மனி அவர் ஓரளவு இரகசியமாகவே நடத்தினர் களுக்கு ஓரளவு தெரியக் கூடியவாறே நடத் தான் பலமுள்ளவனென்பதை உணர்ந்தவுட6 கப்பட்ட ராணுவக் கட்டுப்பாடுகளைப் பகிர மனி ஆயுதங்களை உற்பத்தி செய்து சர்வசன தென்பதையும் பகிரங்கமாக வெளியிட்டார். யன்றி அதற்கெதிராக நடவடிக்கையெடுக்க மேலும் உற்சாகங் காட்டினர். பிரான்சும் ஹிட்லர் பின்வாங்கியிருப்பார். மேலும் அவர் படிக்கைக்கு ஒத்ததாகவேயிருந்திருக்கும். களாயிருந்திருப்பார்கள். ஏனெனில் அந்த சசுகளாலும் பெரிய வல்லரசுகளாலும் ஒப்பு பிரிட்டன் ஹிட்லருக்கு ஒத்தாசையாயிரு பட்டு நிற்கவில்லை. அப்படி நின்றிருந்தால் இரு வல்லரசுகளும் பிரிவினை காட்டிக்கொ6 ஹிட்லரைத் தூண்டிவிட்டது. உதாரணமாக சாங்கம் ஜெர்மனியோடு ஓர் உடன்படிக்கை ஹிட்லருக்கு ஒத்தாசை செய்தது. இவ்வா தையுண்டாக்கிற்று. இவ்வுடன்படிக்கைப் சண்டைக் கப்பல்களைக் கட்ட அனுமதியளித் பிரிட்டிஷ் கப்பல்களில் 35% வீதமாயிருக்க அத்துடன் ஜெர்மனி விமானங்களைக் கட்டவ டுக்குச் சமமான விமானங்களைக் கட்ட அனு உடன்படிக்கைக்கு மாமுனதாகும்.
வேர்சேல்ஸ் உடன்படிக்கை நிராகரிக்கப்ப பிரான்சும் பிரிட்டனும் ஒற்றுமைப்படாத கக் காரியங்களை நடத்தினர். 1936 இல் ஹிட வேசித்தார். இப் பிரதேசம் வேர்சேல்ஸ் உட தேசமாக்கப்பட்டது. நேசப்படைகளின் ஆதி வந்தது. அந்தநாட்டொட்டு இந்தப்பிரதேச களோ இருக்கவில்லை, 1936 படையெடுப்பின தேசமாயிற்று. அப்போது யுத்தபீதியுண்டா நிற்க மறுத்துவிட்டது. எனவே 1937 ஜன: கையிலே யுத்தக் குற்றஞ்சாட்டிய பிரிவை டால் தம்பி சண்டப் பிரசண்டம். ஹிட்லர் த கொண்டு கட்டுப்பாடில்லாத ஆக்கிரமிப்பு யு, கைகளினல் அவர் இத்தாலியோடும் ஜப்பாே அரசுகளும் சர்வாதிகார ஆட்சியை நடத்தி டாக்கிய சில சம்பவங்களே 1939 ஆம் ஆண்டு இரண்டாவது உலக மகாயுத்தத்துக்கு கால்ே சம்பவங்களைப் பற்றியும் மகாயுத்தத்தைப்

க்கொள்கையும் 829
யை எவ்வாறு படிப்படியாய்த் தேய்த்துக் ஹிட்லர் முதலாவதாக, உள்ளூரில் தமது யை ஆயுதபாணியாக்க முயன்ருர், இதை
ஆனல் இவ்விஷயம் மற்ற ராசதந்திரி தினர். பின்னர் 1935 மார்ச் மாதத்திலே, ன் வேர்சேல்ஸ் உடன்படிக்கையிலே விதிக் ங்கமாக நிராகரித்தார். அத்துடன் ஜெர் ா ராணுவ சேவையைப் புகுத்தியிருக்கிற பழைய நேசநாடுகள் முறுமுறுத்தனவே ாதபடியால் ஹிட்லர் தமது முயற்சியில் பிரிட்டனும் எதிர்ப்புக் காட்டியிருந்தால் *கள் ஒன்றுபட்டு எதிர்த்தால் அது உடன் சர்வதேசச் சட்டத்தை அனுசரிப்பவர் உடன்படிக்கை உலகிலுள்ள சிறிய வல்ல புக்கொள்ளப்பட்டிருந்தன. ந்தது. பிரிட்டனும் பிரான்சும் ஒற்றுமைப் ஹிட்லரை நிறுத்தியிருக்கலாம். ஆனல் ண்டிருந்தன. பிரிட்டன் பல சமயங்களில் 1935 ஜூன் மாதத்திலே இலண்டன் அர செய்துகொண்டது. இதன்பயணுக அது று வேர்சேல்ஸ் உடன்படிக்கைக்கு ஆபத் பிரகாரம் ஜெர்மனி தான் விரும்பியபடி த்தது. ஆனல் ஜெர்மனியின் கப்பல் நிறை 5 வேண்டுமென்று நிபந்தனை விதித்தது. பும் விரும்பிற்று. அதாவது தன்னயல்நாட் மதி கொடுக்கப்பட்டது. இது வேர்செல்ஸ்
ட்டதால், ஆக்கிரமிப்புக்கு வழிபிறத்தல் படியால் ஹிட்லர் தான்தோன்றித்தனமா ட்லர் ரைன்லாந்து மீது அத்துமீறிப் பிா ன்படிக்கையின் பலனுக ராணுவமற்ற பிா கிக்கத்திலேயே அது 1930 வரை இருந்து த்திலே நேசப்படைகளோ, ஜெர்மன்படை ல் இப்பிரதேசம் ஜெர்மனி ராணுவப் பிர யிற்று. பிரிட்டன் பிரான்சோடு சேர்ந்து வரியில் ஹிட்லர் வேர்சேல்ஸ் உடன்படிக் நிராகரித்தார். தட்டிப்பேச ஆளில்லாவிட் ான் என்னவுஞ் செய்யலாமென எண்ணிக் த்தங்களில் ஈடுபட்டார். இத்தகைய செய் னேடும் நெருங்கிய உறவு பூண்டார். அந்த வந்தன. எனவே இவ்வல்லரசுகள் உண் செப்டெம்பர் முதலாந் தேதி ஆரம்பித்த கோலின. மற்ருெரு அத்தியாயத்திலே இச் பற்றியும் குறிப்பிடுவோம்.

Page 912
830
ஜெர்மனியும் ந ஹிட்லருடைய யுத்தம் இரண்டு முனையு றிய இறுதிக்குறிப்பு ரஷ்யா சம்பந்தமான. கியபொழுது, மேற்கு வல்லரசுகளின் சா வுடைமைக் கெதிராகவுமே அதை உருவாக் கெதிராக அவர் கண்டனத்தைப் பரப்பி நேரிட்டால் மற்றதோடும் யுத்தஞ் செய்ே டம் (மைன்காம்ப்) என்று அவர் எழுதிய துவக்கினால் ஜெர்மனி நாசமடையுமென ளத்தக்கது. இந்நிலையை அவர் முன்னேறி

ஸிக்கொள்கையும் லடயது. நாஸிவெளி நாட்டுக் கொள்கை பற் 5. ஹிட்லர் நாஸிக் கொள்கையை உருவாக் நாயகத்துக்கெதிராகவும் ருஷ்யப் பொது கினார். இந்த இரு அரசியற் கொள்கைகளுக் சார். எனவே ஒன்றனோடு யுத்தஞ் செய்ய க தீரவேண்டியிருந்தது. எனது போராட் நூலிலே இரண்டு முனையில் யுத்தத்தைத் அவர் குறிப்பிட்டிருப்பது கருத்திற்கொள் யே அறிந்திருந்தார்.

Page 913
42 ஆம் அ
இரண்டு சன
பிரான்சும் |
முந்திய அத்தியாயங்களிலே , ருஷ்யா, இத் தத்துக்குப் பின் எவ்வாறு நடந்து கொண் லாவது உலக மகாயுத்தத்தின்போது சன நா யப்பட்ட பிரசாரமெல்லாம் வீணாயின என ருந்து தெரியவந்தது. பின்னால் வரும் அத் பாவின் நிலைமை பற்றியும், போல்கன்குடாந ஆராய்ந்தால் இந்தக் கொள்கை மேலும் வ. பாவிலே தோல்வியடைந்து விட்டதென்று
தோல்வியடைந்தது உண்மையே. சில சிறிய வில்லை; மேலை நாட்டு நாகரிகத்தின் சிறந்த பிரான்ஸ், பிரிட்டன் என்ற இரண்டு வல்லர வல்லரசுகளும் சனநாயகத்தைக் கைவிடாது வுடைமையும் மறுபுறத்திலே பாஸிஸ்டுக் ெ லும் இவை சனநாயகக் கொடியைத் தாழ் சிறிய வல்லரசுகள். இவ்வாறு சனநாயகக் நின்ற சிறிய வல்லரசுகள் நெதலாந்தென்று ஸ்காந்திநேவியராச்சியங்களான டென்மார்க் மலையிலமைந்த சுவிட்சர்லாந்துக் குடியரசு துறையிலும், பொருளாதாரத்துறையிலும் விளங்கும் இந்தச் சமூகங்களுக்குச் சமமா 32 ஆவது அத்தியாயத்திலே இவற்றின் . வரை ஆராய்ந்து கூறினோம். இவை தீர்த்த யும் குறிப்பிட்டோம். யுத்தம் காரணமாக . னால் உண்டான உள்நாட்டுப் பிரச்சினைகளும் மான போக்கை அடைந்தன. இதற்கு பாஸிஸ்டு கொள்கைக்கு மெதிராக எதிர்ப்பு! நிலை அயல் நாடுகளிலும் நிலவி வந்தது. . தமது சனநாயகக் கோட்பாட்டைக் கைவி
பிரான்சும் பிரிட்டனும் சனநாயகத்தின் . யால், அயலேயுள்ள சன நாயக நாடுகளான எதிர்பார்த்தன. பிரான்சும் பிரிட்டனும் சன நாடுகள், பொதுவுடைமைக்கெதிராகவும். ட பிடித்திருக்கமுடியாது. ஐரோப்பாவிலேயே தும், இவ்விரு வல்லரசுகளின் ஆதரவில்ல. ருக்க முடியாது. எனவே ஐரோப்பாவிலும் பாற்றிய இவ்விரு வல்லரசுகளைப் பற்றியும்
8:

ந்தியாயம்
தாயகங்கள் பிரிட்டனும்
தாலி, ஜெர்மனி ஆகிய வல்லரசுகள், யுத் டன என்பதைக் குறிப்பிட்டோம். முத யகத்தைக் காப்பாற்றுவது பற்றிச் செய் Tபது வல்லரசுகளின் நடவடிக்கைகளிலி தியாயங்களிலே மத்திய கிழக்கு ஐரோப் எடுகள் பற்றியும் குறிப்பிடும் விஷயங்களை லுவடையும். ஆனால் சனநாயகம் ஐரோப் வ் கூறமுடியாது. பல நாடுகளில் அது அரசுகள் சனநாயகமுறையைக் கைவிட பிரதிநிதிகளாக இவைவிளங்கின. இவை சுகளுக்கு இடையே விளங்கின. இவ்விரு பின்பற்றி வந்தன. ஒருபுறத்திலே பொது காள்கையும் இவற்றை நெருக்கினபோதி த்தாது உயர்ந்த கோட்டையாக நின்றன. கொடியை உயரப் பறக்கவிட்டுக் கொண்டு
வழங்கப்படும் பெல்ஜியமும், ஒல்லாந்து, - நோர்வே, சுவீடன் என்பனவும் ஆல்ப்ஸ் சமாகும். சமூகத்துறையிலும், தார்மீகத் வேறெந்தத் துறையிலும் செழிப்புற்று ன சமூகங்களை உலகில் காண முடியாது. அரசியல் வளர்ச்சியை 1914 ஆம் ஆண்டு - வைக்கமுற்பட்ட பிரச்சினைகளைப் பற்றி இந்நாடுகளிலே உண்டான சீரழிவும் அத க, சில சமயம் யுத்தத்துக்குப் பின் தீவிர முக்கிய காரணம் பொதுவுடைமைக்கும் பு நடத்த வேண்டிய நிலைமையாகும். இந் ஆனால் இப்புதிய கொள்கைகளால் அவை -டவில்லை. அரண். இவை சிறிய நாடுகளாயிருந்தபடி - பிரான்சையும், பிரிட்டனையும் துணைக்கு நாயகத்தை ஆதரியாதிருந்தால் இச்சிறிய பாஸிஸ்டுக் கொள்கைக்கெதிராகவும் நின்று மிகப் பழைய குடியரசான சுவிட்சர்லாந் -விட்டால் சனநாயகத்தை மேற்கொண்டி
அகில உலகிலும் சனநாயகத்தைக் காப் இனி ஆராய்வோம்.

Page 914
832
இரண்டு -
புனருத்தாரணம், யுத்த மத்திய நிலையிலுள்ளவர்களும், வலதுச என்ற பெயரால் கூட்டரசாட்சியை அல காலத்தில் பரிபாலனஞ் செய்தது. இக்க கிளமென்ஸோ விளங்கினார். அவர் பிரெஞ் டுச் சென்றார். யுத்தம் நடைபெற்ற ஐந்து கேர் பிரான்சின் சனாதிபதியாக இருந்தார் பொழுது நன்றியறிதலுள்ள மக்கள் தே வருடம் பொன்கேயரின் பதவி காலம் மு செய்யும் காலம் வந்தபோது பொது மக். நெடுங்காலம் பாராளுமன்ற அனுபவமுள் ஒருவரைத் தேர்ந்தெடுத்தனர். கிளெமொ தனக்குக் கிடைத்த அவமானமெனக் கரு,
அழிந்த பிரதேசங்களைப் புனருத்தாரம் தத்தினாலே சேதமடைந்த பிரதேசங்களை . யக் கட்சியின் பிரதான கடமையாய்மை ருத்தாரண வேலையைச் செய்து முடிப்ப அடுத்த சில வருடங்களில் பல்லாயிரக்கன டப்பட்டன. பின்வந்த தேர்தல்களிலே ( கட்சிகளின் கூட்டுப்பலம் கூடியபோதிலும் டப்பட்ட ஆர்வம் குன்றவில்லை. பத்து 6 றின; வீடுகள், பாடசாலைகள், தேவாலய தன. தொழிற்சாலைகள் புதியமுறையிலே மடைந்த கரிச் சுரங்கங்கள் மறுபடி பய வசதிகள் செய்யப்பட்டன. இவற்றிலிருந்து குப் பயன்பட்டன. யுத்தம் முடிந்ததும் 6 யில்லாது திண்டாடினதால் உண்டான விய கள் பாதிக்கப்பட்டிருக்கையில் பிரான்சி பெருகிற்று.
யுத்த நட்டக் கடன். பிரான்ஸ் இவ்வா. தேவையான ஏராளமான பணத்தை ஜெ ஈடு செய்யலாமென நினைத்தது. ஆனால் இ உடன்படிக்கை செய்து இரண்டு வருடத்தி இத்தொகை ஜெர்மனி மீது விதிக்கப்பட்ட தாரணத் திட்டத்தின் பயனாக உண்டான கடனைக் கொடுக்கவிருப்பமற்றிருக்கிறதென ராக நியமிக்கப்பட்டதும் அவர் ரூர் பிர. பயன்படுத்தி ஜெர்மனியின் கடனை அறவிட யாயிற்று என்பதை தேசியக் கட்சி உணர் பிரான்சுக்குண்டான நயம் மிக அற்பம். நாட்டு அரசியலிலேயும் வெளிநாட்டிலுப் பிரெஞ்சு பிராங்கின் மதிப்பு மோசமாக !

னநாயகங்கள்
ான்ஸ் க்கடன், தேசீயப் பணநிலை எரிக் கட்சியினரும் சேர்ந்து தேசியக் கட்சி மத்தனர். இக் கட்சியே பிரான்சை யுத்த ஈலத்திலே பிரான்சின் பிரதமராக ஜோர்ஜ் சுக்குடியரசை இருளிலிருந்து ஒளிக்கு இட் * கொடிய ஆண்டுகளிலே ரேமண்ட் பொன் . 1919 நவம்பரில் பொதுத் தேர்தல் நடந்த சீயக் கட்சிக்கு ஆதரவளித்தனர். அடுத்த டிவடைந்தது. புதிய சனாதிபதியைத் தெரிவு கள் கிளெமென்ஸோவை நிராகரித்து விட்டு ளவரும், சில எதிரிகளையேயுடையவருமான எஸோ தோல்வியை ஏற்றுக்கொண்டு அது திப் பொது வாழ்விலிருந்து நீங்கினார். னஞ் செய்தல். கிழக்கிலும் வடக்கிலும் யுத் ப் புனருத்தாரணஞ் செய்வதே புதிய தேசீ ந்தது. மிகவிரைவான காலத்திலே இப்புன தற்கு கடன் பெருவாரியாக எடுத்தார்கள். அக்கான வீடுகளும் தொழிற்சாலைகளும் கட் தேசீயக் கட்சியின் பலம் குறைந்து, மற்றக் , புனருத்தாரண வேலை சம்பந்தமாகக் காட் பருடத்துக்கிடையில் பல நகரங்கள் தோன் ங்கள், என்பன அந்நகரங்களை அணி செய் அமைக்கப்பட்டன. யுத்தத்தினால் சேத ன்படுத்தப்பட்டன. நீர் வீழ்ச்சி மின்சார 1 கிடைக்கும் சக்தி புதிய யந்திரசாலைகளுக் வலையிலிருந்து நீங்கிய போர்வீரர்கள் வேலை பாபார மந்தத்தினால் உலகின் ஏனைய பாகங் 'ல தொழிற் பெருக்கமுண்டாகி சுபீட்சம்
புனருத்தாரணம் செய்யும் வேலைகளுக்குத் மனி கொடுக்க வேண்டிய நட்டக் கடனால் த்தொகை எவ்வளவென்பதை வேர்சேல்ஸ் ன் பின்னரே நிச்சயிக்கப்பட்டது. பின்னர் ஒம் அது தவணை கேட்டது. பெரிய புனருத் பணமுறையினால், தேசியக்கட்சி, ஜெர்மனி த் தீர்மானித்தது. பொன்கேயர் பிரதம 5சத்தைக் கைப்பற்றி அதன் வளத்தைப் முனைந்தார். ஆனால் இது பயனற்ற முயற்சி தது.ரூர் பிரதேசத்தைக் கைப்பற்றியதால் மேலும் இந்தச் சம்பவம் பிரான்சின் உள் அதிருப்தியை உண்டாக்கிற்று. இதனால் றங்கிவிட்டது. நாட்டிலேயுள்ள அதிருப்தி

Page 915
பிரான்சும் பி
1924 தேர்தலிலே பிரதிபலித்தது. அந்தத் இடதுசாரிக்கட்சிகளினால் தோல்வியடிக்கப்பட ராசினாமாச் செய்யவேண்டியதாயிற்று.
பிரெஞ்சுப் பண நிலையும் கடன் அதிகரித்த நாட்டின் சீர்கேடான பண நிலையை அறிந்த முடியவில்லை. அவருக்குப் பின்னர் வந்த 2 முடியவில்லை. வருடந்தோறும் பற்றாக்குறைய மிலியனாக உயர்ந்தது. நாணயத்தின் மதிப்பு ஒரு பிராங்கு (20 சத மதிப்புள்ளது) 2 சத முறிவுண்டாகலாமென்ற பயத்தினால் வலது சேர்ந்து பொன் கெயரைத் தலைமை தாங்கும் அனுமதித்தன. சிக்கனங்களை அங்கீகரித்தன டின் பணமதிப்பை மறுபடியும் பெறுவதற் வெற்றிபெற்றார். பிராங்கின் மதிப்பை டொ சதமாக்கினார். முதல் ஆட்சிக் காலத்திலும் சிக் காலம் வெற்றி பெற்றது. பொன்கெயர்
டார். ஒருமுக மையமான பாராளுமன்றத். மற்ற தன்மையையும், அமைதியையும் வழங்.
பாஸிஸ்டுச் ச
ஜனரஞ்சகமான 1929 இலே பொன்கேர் சுகவீனங் காரன் உடனே பழைய பணச் சங்கடங்கள் மறுபடி பின் ஒன்றாக மாறின. பாராளுமன்றம் உன் ஆட்சேபித்தனர். சமூகத்தின் பல படியிலும் லும், அரசபற்றுடையவர்களோ, பாஸிஸ்டுப் சேபந் தெரிவித்தார்கள். இவர்கள் பிற்போக் துவங்கிற்று. பொது ஆர்ப்பாட்டங்களை நட தாலியிலும் ஜெர்மனியிலும் ஆட்சிக்கு வரும் பாட்டம் போல இவையுமிருந்தன. இதை 4 டங்களைப் பற்றித் தம்முள் அபிப்பிராய் ( தாபனங்களை பிரான்சிலே அழியவிடாது - ஒன்று பட்டன. இவ்வாறு குடியரசைக் கா மக்கள் கட்சி 1935 இல் உருவாயிற்று. முற்க வாதிகள் ஆகியோர் சேர்ந்த கூட்டுக் கட்சி பழைய முற்போக்குவாதிகளாகவேயிருந்த தேர்தலில் போட்டியிட ஒன்றுகூடி நின்றன இக்கூட்டுக் கட்சிக்குப் பெரும்பான்மை : சோஷலிஸ்ட் கட்சியைச்சேர்ந்த லியோன்பி தமது மந்திரிகளாகத் தமது கட்சியைச் லிஸ்டுகளையும் நியமித்தார். பொதுவுடை ை பாஸிஸ்டுகளுக்கு மாறானவர்களைப் பிரதிநி, டீஸ்) த் தேர்ந்தெடுக்கச் சம்மதித்தனரேய

ரிட்டனும்
833
தேர்தலில் பொன்கோ எதிர்க்கட்சியான பட்டார். உடனே அவர் தமது பதவியை
லும். புதிய பிரதமரான எட்வர்ட் ஹரியட் ார். அதை அபிவிருத்தி செய்ய அவரால் மந்திரிகளாலும் நிலைமையைச் சமாளிக்க புண்டானது. இதனால் தேசீயக் கடன் 300 த் தொடர்ந்து வீழ்ச்சியுற்றது. 1926 இல் மாக வீழ்ச்சியடைந்தது. நாட்டிலே பண கட்சிகளும் இடது கட்சிகளும் ஒன்று படி அழைத்தன. அவர் நியமித்தவரிகளை
வரவுசெலவைச் சமாளிப்பதற்கும் நாட் கும் இது அவசியமாயிற்று. பொன்கெயர் பருக்கு 25 ஆக உயர்த்தினார். அதாவது 4 பார்க்க இவருடைய இரண்டாவது ஆட் பிரான்சின் ரட்சகர் எனப் போற்றப் பட் துக்கு பொன்கேயரின் அதிகாரம் சஞ்சல கிற்று.
ங்கங்களும். கட்சிகளும் னமாகப் பதவியிலிருந்து ஓய்வெடுத்தார். டயுமுண்டாயின. மந்திரி சபைகள் ஒன்றன் எடாக்கும் குழப்பமான நிலையை மக்கள் ள்ளவர்களும் ஆட்சேபந் தெரிவித்தபோதி போக்குடையவர்களோ, தீவிரமான ஆட் க்கு வாதிகள், இவர்களுடைய கை ஓங்கத் த்தினர். முஸோலினியும், ஹிட்லரும் இத் வதற்குமுன் அந்த நாடுகளிலிருந்த ஆர்ப் மற்றக் கட்சிகள் பார்த்துப் பயந்தன திட் பேதமிருந்த போதிலும் இவை சுதந்திரத் காப்பாற்ற வேண்டுமென்ற காரணத்தால் -ப்பாற்றுவதற்கு முற்பட்டன. இப்போது "பாக்கு சோஷலிஸ்டுகள், பொதுவுடைமை யே இது. முற்போக்கு சோஷலிஸ்டுகள், எர். இப்புதிய கூட்டுக் கட்சி எதிர்வரும் -. தேர்தல் அடுத்த வருடம் நடந்தபோது வாக்குகள் கிடைத்தன. முதன் முதலாக ளம் என்பவர் முதன் மந்திரியானார். அவர் சேர்ந்தவர்களையும் முற்போக்குச் சோஷ ம வாதிகளை நியமிக்கவில்லை. இக் கட்சி திகள் சபைக்கு (சேம்பர் ஒவ் டெபியூட் ன்றிப் பதவியேற்க விரும்பவில்லை.

Page 916
834 இரண்டு ச
கூட்டுக் கட்சி தொழிலாளர் சட்டங்கை எல்லாத்திட்டங்களையும் அது நிறைவேற்றி வமும் நல்லெண்ணமுமுள்ள இலக்கியா வர்களை ஒன்றுபடுத்திச் செயலில் ஊக்கு திறப்பட்ட பாஸிஸ்டுக் கட்சிகளையும் அ கட்சி மிகத் தீவிரமானது. அது தன் பெய டது. தொழிலாளர் சம்பந்தமான சட்டா தார். மத்திய வகுப்பாருக்கெதிராகத் தெ திலே, புதிய தொரு முறையில் வேலை நிறு குச் சகாயஞ் செய்தால்தான் தொழிற்சா யாகிருந்த அத் தொழிலாளர் தொழிற்ச கிய அமெரிக்காவிலே புதிய சகாயம் என் அதை ஞாபகமூட்டக் கூடியவாறு பிரா வாரத்துக்கு நாற்பது மணிநேர வேலையும் டது. கூட்டுப் பேரம் செய்யுமுரிமையும் ே யடைந்த வேலை நிறுத்தக் காசர் மறுபடி கூட்டுக் கட்சி தோல்வி. சோஷலிஸ்டு ஆனல் பணச் சங்கடம் மறுபடியும் தை யடைய வேண்டியதாயிற்று. பிராங்கு குறைத்து அதன் மூலம் ஏற்றுமதியைப் செலவுத் திட்டத்தைச் சரிக்கட்டலாமென கொடுக்கவில்லை. ஒரு வருடம் பதவி வகி செய்தார். அவருக்குப் பின்னர் சோட்ெ போக்குச் சோஷலிஸ்ட். அதனுல் கூட்டுக் பிஸ்கால் விஷயங்களிலே அவருக்கு ஒரள பிடித்துவிட வேண்டுமென்று பிரிட்டன் னரே கைவிட்ட போட்டியை பிரான்ஸ் :ை யில் பிரான்சை வைத்துக்கொண்டார். பிர குறைவாக இருக்கவிட்டார். இதுவே போ டலாடியே என்ற புதிய பிரதமர் பதவிே இவர் வலது கட்சிச் சார்புடையவரானப மல், வலது கட்சியின் ஆதரவை நாடினர். ஈற்றில் பல மிழந்தது.
ஐரோப்பிய நெருக்கடி. டலாடியே ஆட் திரியாமீது படையெடுத்தார். சுடேட்டன் னது. இவை சமாதானத்துக்குப் பங்கம் மக்கள் உள்நாட்டு விஷயங்களிலே கவனஞ் கவனஞ் செலுத்தினர். இதனுலேதான் 193 சர்வாதிகாரியாய் ஆட்சி நடத்த உரிமை டாகுமென்ற எண்ணத்தினுல்தான் இந்த தில் உலக மகா யுத்தம் உண்டாயிற்று.
பிரெஞ்சுப் பாராளுமன்றமே அதன் சன பிரெஞ்சுப் பாராளுமன்றம் அடைந்த மா டோம். இனி பிரெஞ்சு சனநாயகத்தை பிரெஞ்சுக் குடியரசு தனிப்பட்டவர்களின்

னநாயகங்கள்
ா நிறைவேற்றுதல். கூட்டுக் கட்சி நினைத்த 9முடியாதிருந்தது. லியோன் பிளம்ப் கெளா ரிகர். பல திறப்பட்ட அபிப்பிராயமுள்ள விக்கும் திறமையற்றவர். நாட்டிலுள்ள பல டக்கினர். இவற்றுள் குருெக்ஸ் டிபூ என்ற பரை மாற்றி வேறு உருவத்திலே வெளிப்பட் ங்களை இயற்றுவதில் பிளம்ப் நிபுணராயிருந் 5ாழிலாளர் பிளம்ப் பதவிக்கு வந்த காலத் த்தஞ் செய்தார்கள். எனவே தொழிலாளர்க் லைகளில் குந்தியிருந்து கொண்டு வேலை செய் ாலைகளைக் காலி செய்யத் தூண்டலாம். ஐக் ற முறை தொழிலாளர்க்கு வழங்கப்பட்டது. ன்சிலும் பல சட்டங்கள் செய்யப்பட்டன. சம்பளத்தோடு விடுமுறையும் வழங்கப்பட் கொடுக்கப்பட்டது. தற்காலிகமாகத் திருப்தி வேலைக்குத் திரும்பினர்.
பிரதமர் இவ்வளவையும் நிறைவேற்றினர். லகாட்டிற்று. அதனல் அரசாங்கம் விழ்ச்சி நாணயத்தின் தங்க நிறையை பிளம்ப் பெருக்க விரும்பினர்; அதன் பயனுக வரவு 7 எண்ணினர். ஆனல் அவை வெற்றியைக் த்த பின்னர் பிளம்ப் பதவியை ராஜினுமாச் டம்ஸ் என்பவர் பிரதமரானர். இவர் முற் கட்சியின் ஆதரவு அவருக்குக் கிடைத்தது. வு வெற்றி கிடைத்தது. உலகச் சந்தையைப் ஐக்கிய அமெரிக்கா முதலிய நாடுகள் முன் கவிடச் செய்தார். தங்க நாணய அடிப்படை ாங்க் நாணயத்தை 3% வீத மட்டத்திற்குக் ட்டியில் அதனுடைய மட்டம். 1938 ஏப்ரலில் பற்றர். இவரும் முற்போக்கு சோஷலிஸ்ட். டியால், கூட்டுக் கட்சியின் ஆதரவை நாடா இதனை முதலில் பலர் ஆதரித்தபோதிலும்
சியின் முதல் வருடத்திலே ஹிட்லர் அவுஸ் லாந்து நெருக்கடியும் அப்பொழுதேயுண்டா விளைக்குஞ் செய்கைகள். அதனல் பிரெஞ்சு ந செலுத்தாது ஐரோப்பிய விடயங்களில் 8 ஏப்ரலில் டலாடியர் எட்டு மாதத்துக்குச் வழங்கப்பட்டார். உலக மகா யுத்தம் உண் உரிமை வழங்கப்பட்டது. ஆறுமாத காலத்
ாநாயக ஆட்சியைப் பலவீனப்படுத்திற்று. ற்றங்களை இங்கே சுருக்கமாகக் குறிப்பிட் ப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுவோம். சுதந்திரத்துக்கு உறுதியளித்தது. பொது

Page 917
பிரான்சும் !
மக்களிற் பெரும்பாலானேர் இதனை ஆதரித்த பாராளுமன்ற முறையிலே தானிருந்தது. ப வென்முல் அதில் பல தொகையான கட்சிகள வகையிலாவது பெரும் பான்மையாயிருந்த யிலும் பல கட்சிகளின் கூட்டாலமைந்த ப இதனை கூட்டாட்சியென்று கூறினர். விவாத துண்டானுலும், கூட்டாட்சி கலைந்து மந்திரி அமைப்பதற்குப் புதிய கூட்டாட்சி ஒன்றை சந்தர்ப்பங்களில் அரசு சஞ்சலமுடையதாயு பாசிஸ்டுப் போக்குகளும் பொதுவுடைமைக் வியப்பன்று. இத்தகைய பலவீனங்களையுடை விரினதும், நாட்டு மக்களதும் நிலையான ஆத. பது அபூர்வமானதாகும்.
வெளிநாட்டுக்
உள்நாட்டுப் பிரச்சினைகள் சம்பந்தமாக மறைந்தமையைப் பார்க்குமிடத்து பிரான் பிரச்சினையும் இத்தகைய நிலைமைக்கு ஆள ஆனல் அது அப்படியன்று. பிரெஞ்சு அயல் ளும் தொடர்பு என்ற அடிப்படையிலேயே திரி சபைகளும், பிரெஞ்சுப் பொதுமக்களும் தனர். ஜெர்மனி தன்னைத் தாக்காதிருக்க 6 படுத்துவதே பிரெஞ்சு வெளிநாட்டுக் கொ தது. இது பிரான்சின் தேசீயச் சித்தத்தின் யுத்த நட்டஈடு சம்பந்தமான அத்தியாயத் யுத்தத்துக்குப் பிந்திய நிலைமை சம்பந்தம அதைச் சிறிது விளக்குவது பயனுடையதா யுத்தத்துக்குப் பிந்திய காலத்தில் பாதுக சமாதான மகாநாட்டிலே பிரான்சின் பிரதி மென்சோ வேர்சேல்ஸ் உடன்படிக்கையில்
யிருந்து வந்த ஜெர்மனியிலிருந்து பிரான்ஸ் சட்டப் பிரிவுகளை புகுத்தியிருந்தார். பிரான் பிரிட்டனும் ஐக்கிய அமெரிக்காவும் அதன் யும் பெறப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் கையை நிராகரித்தபோது, பிரான்சுக்குப் மறைந்து போயிற்று. அமெரிக்காவைப் டெ னைப் பொறுத்த மட்டிலும் கூட இது மறை குறுதி இரண்டு நாட்டுக்கும் பொதுவானத ாசுகளினலும் கைவிடப்பட்ட பிரான்ஸ் த6 யம், போலந்து, செக்கோஸ்லாவைக்கியா பே பாதுகாப்பு உடன்படிக்கைகளை யுத்தத்துக்கு தாயிற்று. சிறிய நட்புறவுக்குழுவில் செக்ே ரூமேனியா ஆகிய சிறு நாடுகளும் அங்கத்து

பிரிட்டனும் 835
தனர். ஆனல் குடியரசின் பலவீனம் அதன் ாராளுமன்ற முறையிலுள்ள குறையென்ன ரிருந்தமையே. தனியொரு கட்சி எந்த து கிடையாது. எந்த ஒரு மந்திரி சபை மந்திரிகளேயிருந்தார்கள். பிரெஞ்சுக்காரர் தத்துக்குரியதொரு பிரச்சினை எப்பொழு சபை மறைகிறது. புதிய மந்திரி சபை ஏற்படுத்துவது அவசியமாகிறது. இந்தச் ம் நிலையற்றதாகவும் அமைகிறது. இதனல்
கட்சிகளும் எதிர்ப்புப் பலமடைவது உய ஒரு சனநாயக அமைப்பு நகரவாசிக ாவைப் பெற்றுக் கொண்டு நிலைநிற்பதென்
கொள்கை
அடிக்கடி மந்திரி சபைகள் தோன்றி சின் அயல்நாட்டுக் கொள்கையும் பணப் ாாயிருக்கலாமென எண்ணத் தோன்றும். நாட்டுக் கொள்கை ஜெர்மனியோடு கொள் இயங்கி வந்தது. இந்த விஷயத்திலே மந் ஏகோபித்த அபிப்பிராயம் கொண்டிருந் ான்ன செய்யவேண்டுமென்பதை நிச்சயப் ள்கையின் அடிப்படை நோக்கமாயிருந் வெளிப்பாடாகும். இதைப் பற்றி ஜெர்மன் கிலே குறிப்பிட்டிருந்தோம். பிரான்சின் ாக ஆராயும் இந்த அத்தியாயத்திலே கும். - ாப்புக்குச் செய்த பிரயத்தனம். பாரிஸ் நிதியாகக் கலந்து கொண்ட பிரதமர் கிள சரித்திரபூர்வமாக பிரான்சின் எதிரியா ஸ் பாதுகாப்புப் பெறும் வகையிலே பல rசுக் கெதிராக ஜெர்மனி படையெடுத்தால் உதவிக்கு வரவேண்டுமென்ற வாக்குறுதி செனேட் சபை, வேர்சேல்ஸ் உடன்படிக் பாதுகாப்பளிக்கும் இந்த வாக்குறுதி பாறுத்தமட்டில் மாத்திர மன்று, பிரிட்ட யவேண்டியதாயிற்று. ஏனெனில் இவ்வாக் ாயிற்று. ஆங்கிலம் பேசும் இவ்விரு வல்ல னது பாதுகாப்பை உத்தேசித்து பெல்ஜி பான்ற சிறிய தேசங்களோடு ராணுவப் தப் பிந்திய காலத்திலே செய்ய வேண்டிய காஸ்லாவாக்கியாவோடு, யூகோஸ்லாவியா வம் வகித்தபடியால், பிரான்சின் துணைக்கு

Page 918
836
இரண்டு சா
அவற்றையும் சேர்த்துக் கொள்வது சுலபம் திராவிட்டாலும் சேர்ந்து கொண்டன. இந் வளையத்தால் சுற்றிவிடல் என்ற பழைய .
பிரான்சும், சர்வதேசச் சங்கமும். பல தி வேண்டுமென்பதே பிரெஞ்சுராஜதந்திரத் யால் பிரான்ஸ் சர்வதேசச் சங்கத்தையும் செல்வாக்கைப் பெரிதாக மதியாவிட்டால் நாட்டிலே கலந்து கொள்வதற்கும், அதல் ளுக்கு அறியச் செய்வதற்கும் விரும்பிற்று குச் சார்பாக்கலாமெனவும் எண்ணிற்று. கூடச் சர்வதேச சங்கத்தை இவ்வாறு ப சாரிக்கட்சியைச் சேர்ந்த ஹெரியட் ! வாதியென்ற முறையில் அவர் சர்வதேசச் ஈடுபட வழிவகுத்தார். இதன்படி அவர் அ பிரதிநிதியாகச் சர்வதேச சங்கத்துக்கு | முன்னர் அனுப்பி வந்தார். இவர் சர்வதே புகழ்ந்து பாராட்டுவதைத் தம் கடமையாக வதில் மிக்க திறமை பெற்றவராயிருந்தபடி பற்றியும் சமாதானத்தின் அவசியத்தை . வந்தார்.
லொக்கார்னோ. இதன்பயனாகச் சமாதா கூடியதாயிருந்தது. யுத்தப் பிணக்குகளின் கும்போது சமாதானக் குரல் மக்களுக்கு சுக்கும் ஜெர்மனிக்குமிடையில் நிலவிய 1 நீக்க முயன்றது. இதன்பயனாக பிரான்சுக் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. க படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. இவ கும் ஜெர்மனிக்கு மிடையிலுள்ள எல்லையில் துக்குமிடையிலுள்ள எல்லையின் பரிபாலன ஜியம், ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி ஆ டது. மேலும், ஜெர்மனியின் புதிய மேற்கு மனி உடனடியாகத் தன்னிச்சைப் படி கைச்சாத்திட்ட வல்லரசுகளிடையில், புதி விளைவாக அடுத்த ஆண்டே ஜெர்மனி சர்வ மதிக்கப்பட்டது. அத்துடன் ஆலோசனைச்
பிரெஞ்சு ஜெர்மன் தொடர்பு அபிவி கார்னோ உடன்படிக்கையினால் ஜெர்மன் பி பிறந்துவிட்டதாக எண்ணப்பட்டது. ஆனா கானல் நீர்போல மறைந்து விட்டது. ஆனா யண்டும், ஜெர்மன் கட்சியில் பிரயண்டுக்கு நாடுகளுக்கு மிடையிலுள்ள மனக்கசப்ன செப்படிவித்தை எவ்வித பலனையும் நல்கவி படிக்கையால் அதிகரிக்கப்படவில்லை. வேர் றாந்தர வல்லரசாக இறக்கியிருந்தது. அந்த

எநாயகங்கள்
மாயிற்று. அவை பிரான்சின் எல்லையையடுத் தக் கொள்கையானது ஜெர்மனியை இரும்பு கொள்கையாகும். ைெசயிலும் பிரான்சின் பலத்தை அதிகரிக்க கின் அடிப்படைக் கொள்கையாயிருந்தபடி
நாடிற்று . பிரான்ஸ் சர்வதேச சங்கத்தின் அம், அது வருடா வருடம் நடத்தும் மகா ர மூலம் தனது கொள்கையை உலக . மக்க 5. இதனால் உலக அபிப்பிராயத்தைத் தனக் அமைதியான போக்குடைய பொன்கெயர் பன்படுத்தத் தவறவில்லை. 1924 இல் இடது பிரதமராக வந்த பொழுதும், முற்போக்கு = சங்கத்தில் பிரான்ஸ் மேலும் அதிகமாக பரிஸ்சயட்பிரயண்ட் என்பவரை பிரான்சின் அனுப்பினார். பொன்கேயரும் இவரையே தச சங்கத்தின் பெருமையை வாயாரப் கக் கொண்டார். இவர் சொற்பொழிவாற்று ஓயால் சர்வதேச சங்கத்தின் மகிமையை ப் பற்றியும் ஓயாமல் கூறிக் கொண்டே
கனம் பற்றிய வாதத்தை மக்கள் கேட்கக் எதிரொலி எங்கும் கேட்டுக் கொண்டிருக் ஆறுதலையளித்து வந்தது. மேலும் பிரான் மனக்கசப்பையும் இந்தக் குரல் ஒருவாறு க்கும் ஜேர்மனிக்குமிடையில் நேரடியான கடைசியாக ஐந்து லொக்கார்னோ உடன் ற்றுள் முக்கியமான தொன்று பிரான்சுக் ன் பரிபாலனமும் பிரான்சுக்கும் பெல்ஜியத் முமாகும். இப்பரிபாலனம் பிரான்ஸ், பெல் கிய நாடுகளின் கையில் ஒப்படைக்கப்பட் எல்லை சம்பந்தமான நிபந்தனைகளை ஜெர்
ஏற்றுக்கொண்டது. உடன்படிக்கையிலே யதொரு நல்லெண்ணம் பிறந்தது. அதன் தேசசங்கத்தில் அங்கத்துவம் வகிக்க அனு
சபையிலும் அங்கத்துவம் வகித்தது. ருத்தியடையாததற்குக் காரணம். லொக் ரஞ்சுத் தொடர்புகளிலே புதிய யுகமொன்று ல் அது தவறு. பிறந்த சில நாளில் அது ல் இது ஒரு ஏமாற்று வித்தையாயிற்று. பிர ஒத்து உதவியவரான ஸ்டெஸ்மனும், இரு ப நீக்கும் விருப்பத்தால் மேற்கொண்ட ல்லை. பிரான்சின் பாதுகாப்பு இந்த உடன் சேல்ஸ் உடன்படிக்கை ஜெர்மனியை மூன் நிலைமை சிறிதும் மாற்றப்படவில்லை. லொக்

Page 919
பிரான்சும் பி
கார்னேவுக்கு முன் ஐரோப்பாவில் என்ன நி யிருந்தது. பழைய பிணக்குகள் வளர்க்கப்பு இவைபோதாவென்று பழைய யுத்த நட்டஈ டோவேஸ் கமிட்டியினுல் புனராலோசனை .ெ பிரச்சினை பிரான்சையும், ஜெர்மனியையும் யுமே பயமுறுத்திவந்தது. 1929 இல் உண்ட இந்த ஈட்டுக் கொடுப்பனவு நிறுத்தப்பட்ட காாருடைய சம்மதத்துடன், (இதில் பிரான் இவை நேச தேசக் கடன்காரரையும் உள்ள
ஆயுதப் பரிகரணம் தோல்வியுறல் இந்த மறைமுகமாக நன்மையைச் செய்ததென்று மகாநாட்டு முறிவை அவ்வாறு கூறமுடியாது நிராகரிக்கப்பட்டபின் உண்டானது. தனியி பாதுகாப்பை அவர்கள் கையிலிருந்து எடுத். ளென்பது உண்மையே. ஆனல் இப்பிரச்சினை டையாயிருந்தது ஜெர்மனிக்கும் பிரான்சு களேயாகும். நிலைமையை மேலும் மோசம லர். 1933 ஒக்டோபரில் பதவிக்கு வந்த அவ யைத் திருப்பி யழைத்ததுமன்றிச் சங்கத்தி சேல்ஸ் உடன்படிக்கை நிபந்தனைகளுக்கு கொண்டார். இதை மற்ற வல்லரசுகள் தடு ஆயுதத்தைப் பெருக்கிக்கொண்டு வந்தார்.
பிரான்சும் பிரிட்டனும் ஒற்றுமைப் பட ஹிட்லர் சமாதானத்துக்கு இளைத்த பங்கத்ை பிரான்சும் ஒற்றுமையாயிருந்திருக்க வேண் காணப்படவில்லை. 1936 மார்ச்சிலே ஹிட்லர் வது பிரான்சும் பிரிட்டனும் அவரைத் தடுத் குப் பதிலாக பிரிட்டன் இலேசாக ஆட்சேட யாதிருந்துவிட்டது. அதற்குக் காரணம் அத கையிலே ஜெர்மனிக்கெதிராக விதிக்கப்பட்ட போய்விட்டன. இருநாடுகளும் ஹிட்லருடை மென்று ஆலோசித்துக் கொண்டிருந்தன. ஹி சென்ருல் இவ்விரு நாடுகளும் தமது பேத தடுக்கலாமென்ற பிரச்சினை தோன்றிற்று,
1934 பிரெஞ்சு-ருஷ்ய உறவு. இரண்டாவது லடையக் கூடிய சம்பவங்களை மற்ருெரு அத் வெளிநாட்டுக் கொள்கையில் பிரான்ஸ் எடுத் LΔΠ 607 தொரு பாதுகாப்பு நடவடிக்கையைப் யுத்தத்தின் முன்னர் பிரான்ஸ் ருஷ்யாவோ நாட்டுக் கொள்கையில் ஒரு முக்கிய அமிச பொதுவுடைமை ருஷ்யா உருவானதும், மத் கீகரிக்கத் தயங்கினர். அதனல் உடன்படி ஆனல் ஹிட்லருடைய ஆதிக்கம் பிரான்சுக் பிரான்ஸ் ருஷ்யாவோடு ஒரு பாதுகாப்பு ! 36-CP 8007 (5/69)

ட்டனும் 837 மை காணப்பட்டதோ அதேநிலைமையே ட்டன. புதிய பிணக்குகள் தோன்றின. விஷயமும் தலைகாட்டிற்று. 1924 இல் ய்து மாற்றப்பட்ட இந்த நட்ட ஈட்டுப் ஐரோப்பாவையும் அகில உலகத்தை ன பொருளாதார மந்தத்தின்பின்னரும், 1. 1932 இல் இது ஜெர்மனியின் கடன் சும் சேர்ந்திருந்தது) நிறுத்தப்பட்டது. டக்கியிருந்தது.
புத்த நட்டஈட்டுக் கொடுப்பனவு முறிவு கூறினலும், ஜெனிவா ஆயுதப் பரிகாண இது யுத்த நட்ட ஈட்டுக் கொடுப்பனவு றைமையுள்ள வல்லரசுகளின் ராணுவப் துவிடுவதை அவர்கள் விரும்பமாட்டார்க "யில் தீர்வு காணமுடியாத முட்டுக் கட் க்கு முள்ளஇணக்கமுடியாத பிணக்கு க்கியவர் ஜெர்மன் சான்சலரான ஹிட் * மகாநாட்டிலிருந்து ஜெர்மன் பிரதிநிதி லிருந்தும் வாபஸ்செய்துவிட்டார். வேர் மாமுக ஆயுதப் பெருக்கத்தையும் மேற் த்து நிறுத்தாதபடியால் வருடாவருடம்
ாதபடியால் ஹிட்லர் வெற்றி பெற்முர். தை நிவிர்த்தி செய்வதானல் பிரிட்டனும் டும். ஆனல் அவற்றிடையே ஒற்றுமை
ரைன்லாந்தை ஆக்கிரமித்த பொழுதா திருக்க வேண்டும். அவ்வாறு செய்வதற் ந்தெரிவித்தது. பிரான்ஸ் ஒன்றுஞ் செய் ான்பலவினமே. வேர்சேர்ல்ஸ் உடன்படிக் நிபந்தனைகளெல்லாம் பல மற்றனவாய்ப் ய ஆக்கிரமிப்பு எப்போது நிறுத்தப்படு றிட்லரின் அட்டகாசம் எவ்வளவு அாரம் களை மறந்து ஒன்றுபட்டு ஹிட்லரைத்
உலக மகாயுத்தத்துக்கேதுவான திகி யாயத்திலே கூறுவாம். இங்கே பிரெஞ்சு ரக் கொண்டதும் ஈற்றிலே பயன்தராதது பற்றிக் கூறுவாம். முதலாவது உலகமகா ஐக்கியமாயிருப்பதையே தனது வெளி ாகக் கொண்டிருந்தது. ஆனல் பின்னர் கிய வகுப்புச் சமூகத்தினர் அதனை அங் கை செய்துகொள்ளவும் விரும்பவில்லை. த் திகிலையுண்டாக்கியபடியால் 1934 இல் டன்படிக்கையைச் செய்து கொண்டது.

Page 920
838
இரண்
பல வல்லரசுகள் பிரான்சின் பாதுகாப்பு ஆனால் முதலாளித்துவ அரசான பிர ருஷ்யா நம்பிக்கை வைக்கவில்லை. டெ ருஷ்யாவும், ஆக்கிரமிப்பில் ஈடுபடாத பேச்சிருந்த போதிலும் அது செய் போகாமல் காப்பதற்கு பிராங்கோ ரு யாகக் கருதப்பட்டது. ஆனால் அது ட
அரசியல் பிரெஞ்சுச் சன நாயக மரபிலும் பார் றாண்டு மூத்தது. யுத்தத்துக்குப் பிந்தி பலமடைந்தது. பிரான்சிலே யுள்ளது : படக்கூடிய மாறாட்டங்களுமிருந்தன. | தன. பிரிட்டிஷ் முற்போக்குவாதிகளு நடத்துவதற்காக ஒன்றுபட்டன. சமாதி தனித்தன்மையை நாடின. ஆனால் தெ னதை அவர்கள் கண்டனர். 1922 தேர் போக்குக் கட்சியிலும் அதிகமான பிர லில் பழமைக் கட்சியைக் தோற்கடித்த பெரும்பான்மைப் பலம் கிடையாதபடி மாக்டொனால்ட் சரித்திரத்திலேயே மு. முற்போக்குவாதிகளின் துணையோடு உ கைகளுக்குச் சார்பான விடயங்களிலெ வளிக்கவேண்டுமென மாக்டொனால்ட் 2 யில் தொழிற் கட்சி அரசாங்கம் தனது யாதிருந்தது. அதனால் அது தனது கட்! முடியாதிருந்தது. இதனால் 1924 ஆம் பெற்றது. அதற்குப் பெரும்பான்மை வ
தொழிற் கட்சி, முற்போக்குக் கட்சிக்க தல். ஐந்து வருட ஆட்சியின் பின்னர் . யினர் தோல்வியடைந்தனர். 1923 இல் கட்சிக்கும் பெரும் பான்மை வாக்கு ராம்சே மக்டொனால்ட் தொழிற் கட்சி யின் ஆதரவோடு அமைக்க முற்பட்டா யே அடைந்தது. அதனால் அது 1931 இதற்குப் பின் நிகழ்ந்த தேர்தல்களின களைப் பெற்று ஆட்சிக்கு வந்தது. இ வரையுள்ள நெருக்கடியான காலங்களில் பாராளுமன்றப் பரிபாலனம் என்ற ( பிந்திய காலத்தில் பிரிட்டிஷ் அரசியல் அதன் இடத்தைத் தொழிற் கட்சி பிடி கட்சியாயிருந்தமையும் குறிப்பிடத்தக் கட்சியை (லிபரல்) ஆதரித்து வந்த ட மைக் கட்சியை ஆதரித்தனர். இவர்கள்

சன நாயகங்கள்
புக்கு இது நல்ல நடவடிக்கையென எண்ணின. ன்சில் அந்த முதலாளித்துவத்தை எதிர்க்கும் துப்பாதுகாப்புச் சங்கமொன்றை பிரான்சும், ஏனைய நாடுகளும் உருவாக்க வேண்டுமென்ற படவில்லை. உலகம் யுத்தத் குழியில் விழுந்து ஷ்யா உடன்படிக்கையே கடைசி நடவடிக்கை லனளிக்கவில்லை.
பிரிட்டன்
ம் சட்டசபையும் க்க பிரிட்டனுடையசன நாயக மரபு ஒரு நூற் ப காலத்திலும் அது பாராளுமன்ற முறையில் பால பிரிட்டனில் பல கட்சிகளும் அதனால் ஏற் பிரிட்டனில் இரண்டேயிரண்டு கட்சிகளேயிருந் ம், பழமைக்கட்சியும் 1914 இல் யுத்தத்தை கானம் உண்டானதும் அவை மறுபடியும் தமது சழிற் கட்சியெனப் புதியதொரு கட்சியுண்டா தலிலே தொழிற் கட்சி மக்கள் சபையில் முற் திநிதிகளைப் பெற்றது. அடுத்த வருடத் தேர்த து. மூன்று கட்சிகளில் எந்த ஒரு கட்சிக்கும் டயால் தொழிற் கட்சித் தலைவரான ராம்சே தலாவதான தொழிற் கட்சி மந்திரி சபையை ருவாக்கினார். முற்போக்கு வாதிகளின் கொள் பல்லாம் முற்போக்குக் கட்சி தனக்கு ஆதர ஒரு இணக்கத்துக்கு வந்தார். இந்த நிலைமை சோஷலிஸ்ட் கொள்கைகளை நிறைவேற்றமுடி சியையோ நாட்டு மக்களையோ திருத்திப்படுத்த ஆண்டு தேர்தலில் பழைமைக் கட்சி வெற்றி ாக்கு அதிகம் கிடைத்தது.
குப்பதிலாக எதிர்க் கட்சித் தானத்தை வகித் 929 இல் நடந்த தேர்தலில் பழைமைக் கட்சி இருந்த நிலைமை உண்டாயிற்று. எந்த ஒரு கள் கிடைக்கவில்லை. இரண்டாம் முறையும் மந்திரி சபையொன்றை முற் போக்குக் கட்சி . இதுவும் முந்திய மந்திரி சபையின் கதியை இல் பதவியிலிருந்து நீங்கவேண்டியதாயிற்று. » பழைமைக் கட்சி பெரும்பான்மை வாக்கு ரண்டாவது உலக மகாயுத்தம் ஆரம்பிக்கும்
இந்தக் கட்சியின் ஆட்சியே நடைபெற்றது. நாக்கிலே பார்க்கும்பொழுது யுத்தத்துக்குப் ல் முற்போக்குக் கட்சி தேய்ந்து போனதும் த்துக் கொண்டு பழைமைக் கட்சிக்கு எதிர்க் கதொரு நிலைமையெனலாம். முற்போக்குக் ந்திய வகுப்பினரில் பெரும்பாலானோர் பழை > மிஞ்சியிருந்தவர்கள் தொழிற் கட்சியில்

Page 921
பிரான்சும் !
சேர்ந்தனர். டோரிக் கட்சியான பழைமைக் எதிர்ப்பு நடத்தி வந்தமையே இதற்குக் கா. பிரிட்டனில் உண்டாயிற்று. அதுவே பிரிட் முறையாகும். பழைமையைப் பாதுகாப்பது மான இந்தப் போக்கு சட்டமியற்றும் துணை மாக இன்சூரன்ஸ் சட்டங்களை எடுத்துக் கா பத்து வருடங்களிலே முற்போக்கு கட்சி னேற்றமான இன்சூரன்ஸ் திட்டமொன்றை திட்டங்களிலே இத்திட்டமே சிறப்புடையத நீதி வேண்டுமென்ற கோஷம் போடப்பட்டது கவர்ந்துவிட்டது. உலக வியாபார மந்தத்தி கொண்டு வந்தபோதிலும் 1920 ஐ அடுத்த . தரிக்கப்பட்டது. அதுவும் முற்போக்குக் கட் யின் தூண்டுதலினாலோ நடைபெறவில்லை. செய்யப்பட்டது. வாக்குரிமை விடயத்தில் தொன்பதாம் நூற்றாண்டிலே 1832, 1867, மசோதாக்கள் கொண்டு வரப்பட்டன. அன தரித்தன. யுத்தத்தின் பின்னர் வாக்குரிமை ஒரு கருமம் இருந்தது. இது 1918 இலும் 2 கொண்டு வரப்பட்ட மசோதாக்களினால் நி 21 வயது நிரம்பிய ஆண்பெண்ணிருபாலார் - பொதுவுடைமை வாதிகளும் பாஸிஸ்டுகள் ரான கட்சிகள் உலகெங்கும் தோன்றின. அ வுடைமைக் கட்சியொன்றும் பாஸிஸ்டுக் 8 ஆரவாரஞ் செய்தது. ஆனால் அவை அதி பொதுவுடைமைக் கட்சி மொஸ்கோவைப் பி ராக சேர் ஒஸ்வல்ட்மோர்லி என்ற பெருமகன் லர் ஆகியோரைப் பின்பற்றினார். இக் கட் பிரிட்டன் சன நாயகத்தில் அதிராத நம்பிக்க
பாரதூரமான பொரு - மனித சமூகம் மாற்றத்துக்கு இடமளிப் மாக மாறும் இயல்புடையது. இந்த நிலையை கள் போதியனவாகக் காணப்படவில்லை. இ; நாட்டு வியாபாரத்தில் உண்டாயிற்று. அத குப் பின் பிரிட்டிஷ் வெளி நாட்டு வியாபா மேலும் அது முன்னைய நிலையிலும் பார்க்க ணங்கள் கூறப்பட்டன. உலகில் வறுமை த குறைந்தது. மேலும் பொருளாதாரத் தேசீ ஒவ்வொரு நாடும் இறக்குமதிவரிகளை உய! வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிற்று. . படிச் செலவு கொடுத்துப் பாதுகாக்க வே லறிஞரும் அரசியல் வாதிகளும் பலவகையா இவை யெல்லாம் பழைமைக்கட்சி கண்ட ட தொடர்ந்து ஆட்சியிலிருந்துவந்தது.

ரிட்டனும்
839
கட்சியினருக்கெதிராகத் தொழிற் கட்சி ணமாகும். மறுபடியும் இரு கட்சி முறை டிஷ் மக்களால் விரும்பப் பட்டதொரு 5 புதிய வற்றைச் சேர்த்துக் கொள்வது களிலெல்லாம் பிரதிபலித்தது. உதாரண டலாம். இருபதாம் நூற்றாண்டின், முதற் லாயிட் ஜோர்ஜ் தலைமையில், மிக முன் உருவாக்கிற்று. அதுவரையில் நிலவிய கத் தெரிந்தது. உலகில் அப்போது சமூக 1. இது பிரிட்டிஷ் மக்களை மிக விரைவில் T பயனாக பிரிட்டிஷ் வருமானம் குன்றிக் ஆண்டுகளிலே இன்சூரன்ஸ் திட்டம் விஸ் சியின் தூண்டுதலினாலோ தொழிற் கட்சி பழைமைக் கட்சியின் ஆர்வத்தினாலேயே பும் சில திருத்தங்களுண்டாயின. பத் 1884 ஆகிய ஆண்டுகளில் வாக்குரிமை வ வாக்குரிமையைப் படிப்படியாக விஸ் யை சர்வசன வாக்குரிமையாக்கவேண்டிய தற்குப் பத்துவருடத்துக்குப் பின்னரும் றைவேற்றப் பட்டன. இம் மசோதாக்கள் க்கும் வாக்குரிமை வழங்கிற்று.
ம். இக் காலத்திலே சன நாயகத்துக்கெதி து பிரிட்டனிலும் காணப்பட்டது. பொது கட்சியொன்றும் பிரிட்டனிலே தோன்றி "கம் ஆதரவைப் பெறவில்லை. பிரிட்டிஷ் ன்பற்றியது. பாஸிஸ்டுக் கட்சியின் தலைவ ன் தோன்றினார். இவர் முஸோலினி, ஹிட் -சிகள் சித்தியடையாததற்குக் காரணம் கைவைத்தமையே. -
ளாதார நெருக்கடி பது. நமது தற்காலச் சமூகம் மிகவேக மயைச் சமாளிப்பதற்குப் பழைய முறை உதகையதொரு நிலைமை பிரிட்டிஷ் வெளி ஐல் மக்கள் திகிலடைந்தனர். யுத்தத்துக் நம் பழைய நிலைமையை அடையவில்லை.
வீழ்ச்சியடைந்தது. இதற்குப் பலகார கண்டவமாடிய படியால் வாங்குஞ் சக்தி பம் எல்லா நாடுகளிலும் நிலவியபடியால் த்திற்று. வியாபாரம் வீழ்ச்சியடையவே தன்பயனாக இருபது லட்சம் பேருக்குப் எடிய நிலைமை உண்டானது. பொருளிய ன நடவடிக்கைகளைச் சிபார்சு செய்தனர். கொரங்களாயின. ஏனெனில் அக்கட்சியே

Page 922
840 இரண்
கட்டுப்பாடில்லா வியாபாரம் கைவி குறைபாடுகளை நீக்குவதற்குப் பழைன எடுத்தது. உதாரணமாகப் பண்டங்க அயல் நாடுகள் தமக்குத் தேவையில் சந்தையில் தமக்கு நட்டமானலும் ம இதன் காரணமாக 1921 இல் பிரிட்டி டத்தை நிறைவேற்றியது. வருடஞ் பாடற்ற வியாபாரத்தைக் கைவிட்டு 1 சரித்தது. எனவே பாதுகாப்பு வேண் என்ற பிரச்சினை முக்கியமடைந்தது. மாகக் கொண்டு தேர்தல் நடத்தினர். 1 தது. எனவே மக்கள் பாதுகாப்பை வி புச் சட்ட மொன்றை நிறைவேற்றியது பாடற்ற வியாபாரம் முடிந்ததென - வியாபாரத்தினலேயே பத்தொன்பதா சிறப்பை யடைந்தது. தங்கநாணயத்திட்டம் கைவிடப்பட்ட திட்டம் கைவிடப்பட்டது. அதனல் பிரி யடைந்தது. வெளிநாட்டார் பிரிட்டிஷ் ஆனல் இந்நடவடிக்கைகள் எந்தத் தி வென்று கூறமுடியாது. ஆனல் அத்தீயை பார வீழ்ச்சியும், வேலையில்லாத்திண்ட லுண்டானவை. பிரிட்டன் தனித்து நின் முடியாது. இவை மாறுவதற்கு வழியில்
அயர்லாந்து, முதலாவது மகாயுத்தத்திற்கு முன்! யுண்டாக்கிய தேசங்கள் அயர்லாந்து, 6 தின் பின்னர் இந்நாடுகளோடு பிரிட்ட யடைந்த தென்பதை ஆராய்வாம்.
அயர்லாந்து. நில உரிமையில்லாதிருந் அயர்லாந்து 19 ஆந் நூற்றண்டுப் பிற்ட அபிவிருத்திகளைப் பற்றி 29 ஆவது அத கூட வெற்றி பெற்றது. ஏனெனில் 191 செயற்படுத்தப்படவில்லை. ஆனல் சின்பி எப்பொழுதும் கண்டித்தபடியிருந்தது. மென்று வாதாடி வந்தது. 1916 ஈஸ்டர் டப்ளினில் புரட்சி செய்தனர். அரசாங்க அயர்லாந்து சுதந்திர அரசு. புரட்சி னர். அயர்லாந்து மக்களுடைய மனத்ை சின்பியன் கட்சியின் தொகை அதிகரி பொழுது சின்பியனுக்குப் பெரிய வெற் குப் போய்ச் சத்தியப் பிரமாணஞ் ெ பதற்குப் பதிலாக அயர்லாந்தின் தலைந

சன நாயகங்கள்
.ப்பட்டது. சில குறிப்பிட்ட பொருளாதாரக் க் கட்சி திட்டமில்லாத சில நடவடிக்கைகளை ளத் திணித்தலைக் குறிப்பிடலாம். அதாவது 0ாத பண்டங்களை கட்டுப்பாடற்ற பிரிட்டிஷ் வொன விலைக்குக் கொண்டுவந்து திணித்தன. * பாராளுமன்றம் இதற்கு எதிராக ஒரு சட் செல்லச் செல்ல பழைமைக் கட்சி கட்டுப் ாதுகாப்புத் தீர்வை போடும் போக்கை அனு மா கட்டுப் பாடற்ற வியாபாரம் வேண்டுமா இந்தப் பிரச்சினையை தேர்தலில் ஒரு விஷய 31 இல் பழைமைக் கட்சி பெருவெற்றியடைந் ரும்புகிருர்களென அக் கட்சி கருதி பாதுகாப் 80 வருடமாக நடைமுறையிலிருந்த கட்டுப் புக்கட்சி கோஷமெழுப்பிற்று. கட்டுப்பாடற்ற ம் நூற்றண்டில் பிரிட்டன் பொருளாதாரச்
து. 1931 செப்டெம்பரில் தங்க நாணயத் ட்டிஷ் பவுணின் மதிப்பு 25 விதத்தால் வீழ்ச்சி சாமான்களை மலிவாக வாங்கக் கூடியதாயிற்று. மைகளை நீக்கமுயன்றதோ அவை நீங்கின கள் தற்காலிகமாகக் குறைக்கப்பட்டன. வியா ாட்டமும் உலகத்தில் ஏற்பட்ட மாற்றங்களா ாறு நடவடிக்கை எடுப்பதால் இவற்றை மாற்ற லாதிருந்தது.
இந்தியா, எகிப்து பிரிட்டனுக்குத் தொல்லையான பிரச்சினைகளை "கிப்து, இந்தியா என்பனவாகும். சமாதானத் -னுக்குரிய தொடர்பு எவ்வாறு அபிவிருத்தி
த பாட்டாளி மக்கள் நிலவுரிமை பெற்றதால் குதியில் விவசாயத்துறையிலுண்டான பெரிய தியாயத்தில் அறிந்தோம். சுயாட்சி இயக்கம் 4 இல் மகாயுத்தம் ஆரம்பிக்குந் தறுவாயில் பன் என்ற ஒரு கட்சி சுயாட்சி மசோதாவை அயர்லாந்துக்கு பூரண சுதந்திரம் வேண்டு பண்டிகையின்போது இக்கட்சியினரிற் சிலர் ம் புரட்சியை அடக்கி விட்டது.
செய்த வீரர்கள் சிரச்சேதஞ் செய்யப் பட்ட த இந்தச் சம்பவங்கள் பெரிதும் பாதித்தன. தேது. 1918 டிசெம்பரிலே தேர்தல் நிழ்ந்த றி கிடைத்தது. இப்பிரதிநிதிகள் லண்டனுக் ய்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலே இருப் ருக்குச் சென்று சுதந்திரமான தொரு அயர்

Page 923
பிரான்சும் பி
லாந்துக் குடியரசைத் தாபித்தனர். இதன்ட டிஷ் அரசாங்கத்துக்குமிடையில் மூன்று வ துப் படைகள் கொரில்லா யுத்தத்திலீடுபட்ட லோயிட்ஜோர்ஜின் ஆட்சி நடந்து கொண்டி துவதற்கு அரசாங்கம் இணங்கவேண்டியதாய படிக்கை செய்யப்பட்டது. இதன்படி அயர்ல ஆனல் சுயாட்சி வழங்கப்பட்டது. சொந்த நடத்தவும் குடியேற்ற நாட்டந்தஸ்தை அனு கப்பட்டது. அயர்லாந்து சுதந்திர அரசாகட் வடக்கு அயர்லாந்து. இந்த அரசில் சேரா றது. இதில் ஆறுமாவட்டங்களுண்டு. இவை யன் மதத்தவராயுமிருந்தனர். இங்கு வசித்த டனிலிருந்தும் வந்து குடியேறியவர்களின் பைச் சேர்ந்த அயர்லாந்து வாசிகளோடு இ தான் முடியக் கூடிய காரியமாயிருந்தது. எ மாவட்டங்களையும் தனிப்பட்ட தொரு மா றத்தை வழங்கி வடக்கு அயர்லாந்தெனவுட் பாஸ்ட் அதன் தலைநகராக்கப்பட்டது. இது வெஸ்ட் மின்ஸ்டரிலுள்ள பாராளுமன்றத்துக் டிவலொாவின் ஆட்சேபம். அயர்லாந்து ஐரிஷ் மக்கள் பெரிதும் மகிழ்ந்தனர். ஆனல் கிய சீன்பியன் கட்சிவிரும்பிய பூரண சுதந ஆண்டின் உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட அயர்லாந்து தொடர்ந்து பிரிட்டனின் பரிட பல சாத்துக்கள் அந்த உடன்படிக்கையிலி தின் அங்கத்தவர் பிரிட்டிஷ் மன்னருக்கு வி ணஞ் செய்ய வேண்டுமென ஒரு சாத்துக் கா. யாக டப்ளினின் ஒரு மகா தேசாதிபதியை மெனவும் காணப்பட்டது. இந்த ஆட்சேபங் வட அயர்லாந்தைப் பிரித்து விட்டமையாகு தைச் சேர்ந்ததே. ஆனபடியால் அதைப் பி காட்டினர்.
டிவலொாவும் பூரண சுதந்திரமும் முதல் திர அரசு மிதமான சின்பியான் தலைவர்க இருந்த பிணக்குப் புதுப்பிக்கப்படவில்லை. மன்றத்திலே பெரும்பான்மையான பிரதிநி கத்தின் தலைவரானர். இவர் நிர்வாக சபை ஆண்டுகளிலே பிரிட்டிஷ் அரசருக்கு விசு பிரமாணத்தை ரத்துச் செய்தார். மகாதேச டிஷ் இறக்குமதிகள் மீது தீர்வை விதித்தா தன்மையை நிலைநாட்டினர். ஆனல் இறக் தையே உண்டாக்கியபடியால், பரஸ்பர பே கப்பட்டது. 1937 இல் டிவாலெரா புதியதெ 1922 ஆம் ஆண்டு அரசியற்றிட்டம் கைவிட

|ட்டனும் 84
பணுகப் புரட்சிக் குழுவினருக்கும் பிரிட் நடமாகப் போர் நிகழ்ந்தது. அயர்லாந் னர். அதை அடக்குவது கடினமாயிற்று. ந்தது. ஈற்றில் சமாதானப் பேச்சு நடத் ற்று. 1921 டிசெம்பர் 6 ஆந் தேதி உடன் ந்துக்குச் சுதந்திரம் வழங்கப்படவில்லை. ப் பாராளுமன்றத்தின் மூலம் சுயாட்சி பவிக்கவும் அயர்லாந்துக்கு உரிமை வழங்
பிரகடனஞ் செய்யப்பட்டது. மல் அல்ட்ஸ்டர் மாகாணம் பிரிந்து நின் சமயத்தால் புரட்டஸ்சாந்தியரும் பூனி வர்கள் ஸ்கொத்துலாந்திலிருந்தும் பிரிட் Fந்ததியார். கத்தோலிக்க கெல்ஸ் வகுப் வர்களை இணைப்பதானுல் ராணுவத்தினுல் னவே பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த ஆறு 5ாணமாக்கி அதற்கு ஒரு பாராளுமன் அதற்குப் பெயர் கொடுத்தது. பெல் பிரிட்டனேடு சேர்க்கப்பட்டது. இது கும் பிரதிநிதிகளை அனுப்பிற்று. சுதந்திர அரசைத் தாபித்தமை பற்றி ஈமன் டீ வலேருழவின் தலைமையில் இயங் ந்திரம் கொடுக்கப்படவில்லை. 1921 ஆம் த்தக்கதல்லவென்று டீவலேரா கூறினர். ாலனத்திலிருக்குமென்ற கருத்துப்படப் ருந்தன. அயர்லாந்துப் பாராளுமன்றத் சுவாசமுடையவராகச் சத்தியப் பிரமா ணப்பட்டது. மேலும் ஆகனின் பிரதிநிதி அயர்லாந்து ஏற்றுக்கொள்ள வேண்டு களெல்லாவற்றிலும் மிக முக்கியமானது ம். பூமிசாத்திரரீதியில் இது அயர்லாந் க்க முடியாதென டிவாலெரா எடுத்துக்
பத்து வருடமாக அயர்லாந்துச் சுதந் ரின் ஆட்சியிலிருந்தது. பிரிட்டனேடு 1932 இல் டிவலோாவின் கட்சி பாராளு கிகளைப் பெற்றது. டிவாலேரு அரசாங் பின் அக்கிராசனரானர். அடுத்த சில வாசமுடையவராயிருக்க வேண்டுமென்ற ாதிபதிப் பதவியையும் நீக்கினர். பிரிட் ர். இவ்வாறு அயர்லாந்தின் சுதந்திரத் மதித் தீர்வை அயர்லாந்துக்கு நட்டத் சுவார்த்தை மூலம் அது 1938 இல் நீக் rரு அரசியற்றிட்டத்தை உருவாக்கினர். ப்பட்டது. அயர்லாந்துக்கு அயர் என்ற

Page 924
842
இரண்டு
பழைய பெயர் வழங்கப்பட்டது. அயர் செய்யப்பட்டு, வடக்கு அயர்லாந்தும் லெரா தமது சொல்லைச் செயற்படுத்த சவாலை பிரிட்டன் கவனியாது விட்டுவி
இந்தியச் சட்டம் 1919. இந்தியாவில் ருண்டான முக்கியமான அபிவிருத்தி, மேலை நாகரிகத்தின் வேறு அமிசங்கம் தன. இந்தியாவிலே பல சாதி மக்களு மிருந்தபடியால், குழப்பமான நிலையுண் கருத்துண்டாகவில்லை. பிரிட்டிஷ் ஆட்சி படைக்கப்பட வேண்டுமென்பதில் மாத் அபிமானத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் எண்ணி 1919 இல் இந்தியாச் சட்டம் 4 பிரகாரம் இந்தியர் மாகாண ஆட்சியிலு கப்பட்டனர். பொலீஸ், சட்டம், நீதிபா என்ற விஷயங்களெல்லாம் ராஜப்பிரதி வழங்கிய சுய வாட்சிமிக அற்பமென்பது
காங்கிரசும், முஸ்லிம் லீக்கும். இந்த யூட்டிற்று. அதனால் அவர்கள் கிளர்ச்சி யிருக்க வேண்டுமானால் ஒரு சங்கம் - றிற்று. அதனால் அகில இந்தியாவுக்கும் காங்கிரஸ் என்ற பெயரால் நிறுவப்பட் கொள்கைகளை விளக்கிவந்தது. முஸ்லிம் கத்திற் சேருமாறு காங்கிரஸ் வேண்டும் இந்துக்களின் தாபனமாகவேயிருந்துவ சயங்கொண்ட முஸ்லிம்கள் தமக்கென பிரிட்டிஷ் ஆட்சியைக் கண்டித்தனர். யிலும் அது தனித்து நின்றபடியால் க கட்சிகள் இருந்தமை பிரிட்டனுக்கு வ ராகத் தூண்டிப் பிரித்தாளும் தந்திரத் பாக மற்றுமொரு விஷயமிருந்தது. இ குடிசனங்களையும் 600 சிற்றரசர்கள் ஆ திலே அவர்களே ஆட்சி நடத்தினர். புறுதியளித்துவந்தது. இந்த அறுநூறு பினர் ; தேசீயக் காங்கிரஸ் முஸ்லிம்லி ததுமன்றித் தமது ராச்சியங்களிலே தும் தடைசெய்தனர்.
டொமினியன் அந்தஸ்தா, சுதந்திரம் அரசியல் நிலை குழப்பம் நிறைந்ததாய் நடக்கிறதென்பதை உணரமுடியாதிருந் யிருந்தது. அதாவது 1919 ஆம் ஆண் திருந்தபடியால் அதில் வெறுப்படை போன்ற டொமினியன் அந்தஸ்தைத் ; வேறு சில முற்போக்குவாதிகள் பூரண

சன நாயகங்கள்
பூரண சுதந்திரமுள்ள நாடாகப் பிரகடனஞ் அதிலே சேர்த்துக் கொள்ளப்பட்டது. டிவ வலிமையற்றவரென்ற காரணத்தால் இந்தச் ட்டது. ல முதலாவது உலக மகாயுத்தத்தின் முன்ன அங்கு வளர்ந்து வந்த தேசீயப் பண்பாகும். நம் இந்தத் தேசாபிமானத்திலே கலந்திருந் ம் சமயங்களும், பாஷைகளும், பண்பாடுகளு டாயிற்று. இதனால் எதிலும் ஒற்றுமையான - ஒழியவேண்டும். ஆட்சி இந்தியர் வசம் ஒப் திரம் ஏகோபித்த உடன்பாடிருந்தது. இந்த - உணர்ந்து இந்த ஆர்வத்தைக் குறைக்க என ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இதன் எம் மத்திய ஆட்சியிலும் பங்குபற்ற இடமளிக்
பாலனம், ராணுவம், வெளிநாட்டு விவகாரம், "நிதி கையிலிருந்தபடியால் இந்தச் சட்டம் - தெரியவந்தது
அற்ப சுயவாட்சி இந்தியருக்கு ஆத்திரத்தை செய்தனர். தமது கண்டனம் பயனுடையதா அமைக்க வேண்டுமென்ற கருத்துத் தோன் பொதுவானதொரு சங்கம் இந்திய தேசியக் டது. அத்தாபனம் அடிக்கடி கூடித் தனது களையும் மற்றச் சாதி மக்களையும் தமது சங் கோள் விடுத்தபோதிலும், அது பிரதானமாக ந்தது. இந்துக்களின் நோக்கங்களிலே சமு முஸ்லிம்லீக் என்ற தாபனத்தை உருவாக்கி ஆனால் அரசியல் துறையிலும் சமயத்துறை Tங்கிரசின் பலம் குறைக்கப்பட்டது. இரண்டு சதியாயிற்று. அது ஒருவரை மற்றவர்க்கெதி தைப் பின்பற்றிற்று. பிரிட்டிஷாருக்குச் சார் இந்தியாவின் நிலப்பரப்பில் 1/3 பகுதியையும் ண்டு வந்தார்கள். அவர்களுடைய பிரதேசத் பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்களுக்குக் காப் சிற்றரசர்களும் பிரிட்டிஷ் ஆட்சியை விரும் க் என்ற தாபனங்களின் போக்கை வெறுத் அவற்றின் பிரசாரக் கருத்துக்கள் பரவவிடா
ர? 1920 ஐ அடுத்த ஆண்டுகளிலே இந்திய ருந்தபடியால் திரைக்குப் பின்னால் என்ன நது. ஆனால் ஒரு விஷயம் மாத்திரம் தெளிவா டுச் சட்டம் வழங்கிய சலுகைகள் போதா த இந்தியர் அயர்லாந்துக்கு வழங்கியது மக்கும் வழங்க வேண்டுமெனக் கேட்டனர். சுதந்திரத்துக்குக் குறைய ஒன்றும் வேண்டா

Page 925
பிரான்சும் பி
மென வாதாடினர். இதைப் பற்றி வாதங்க இடம்பெற்றன. காங்கிரஸ் அங்கத்தவரும் வேண்டுமென்றும் வேறு சமயம் தனியாட் தனர்.
மோகன்தாஸ் காந்தி. இந்த நிலைமைகளெ தியர் வெளிப்படையாகவோ குறிப்பாகவோ னியன் அந்தஸ்தை பிரிட்டன் வழங்குவதற் கோரிக்கையை அது ராணுவ பலத்தைக் ெ தது. மக்களிடம் ஆயுதமில்லாதபடியால் ர அனுகூலமானதாய்க் காணப்பட்டது. ஆன ஞர்கள். இந்துக்களின் பாம்பரையான குன தத்திவிடுபட அவர்கள் விரும்பவில்லை. வெ. ராகக்கூட அவர்கள் போர்புரிய விருப்பப்ப டாரால் சரியாகப் புரிந்துகொள்ள முடியா மோகன்தாஸ் காந்தி. பல கோடிக்கணக்கா விளங்கினர். டொமினியன் அந்தஸ்து வேண் யிக்க முடியாதிருந்தவர் காங்கிரசின் பெரு, தியே. மகாத்மா காந்தியின் எதிரிகள் அவர் ரெனக் கண்டித்தனர். அதை அவர் பொருட் அகிம்சையே எனவும் இந்துக்களின் பரம்பன கூறினர்.
ஒத்துழையாமை இயக்கத்தலைவர் காந்: பிரார்த்தனை செய்வதையும் எளிய வாழ்வு யால் மக்கள் அவரை மகாத்மா எனக் கொ மக்களுக்கும் யுத்தத்தினுல் இடர்ப்பட்டு வரு அகிம்சை பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு செய தைப் பயன்படுத்த மறுத்தார். அதற்குப் ப துமாறு தூண்டினர். அத்துடன் வரி கொடா இவ்வாறு இரண்டு சந்தர்ப்பங்களில் அவர் கத்தைப் பயன்படுத்தினர். இதன் பயனுகப் தும் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தரவு கொடுத்தனர். அரசாங்கம் பணிய மறு காந்தி, நாட்டிலே உண்டாக்கிய விழிப்புண இயக்கத்தை வாபஸ் வாங்கிக் கொண்டார்.
இந்தியாச் சட்டம், 1935 நாட்டிலே அதிரு டிஷ் அரசாங்கம் அதைத் தணிப்பதற்கு ஆ ரணைக் குழுக்கள் இந்தியாவுக்கு விசாரணை மேசைகள் பல நிறுவி சகல கட்சிகளையுஞ் னுக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத் விடாது வைத்திருப்பதற்காக, பூரணமான மூலம் பெற்ற பின்னர் இருப்பதைவிட அதி யாச் சட்டம் ஒன்று நிறைவேற்றப்படுமென பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலே சமர்ப்பிக்க இந்திய நிலைமை போதிய அளவு தயார் அதனை அமுல் நடத்த அனுமதித்தது.

lட்டனும் 843
r தேசீய காங்கிரஸ் கூட்ட நிரல்களில் சில சமயம் டொமினியன் அந்தஸ்து வேண்டுமென்றும் கூறிக்கொண்டிருந்
ாவ்வொன்றின் தாற்பாரியங்களையும் இந் உணர்ந்திருந்தனர். நெருக்கினல் டொமி குத் தயாராயிருந்தது. பூரண சுதந்திரக் காண்டுகூட நிராகரிக்கத் தயாராயிருந் "ணுவத்தைப் பயன்படுத்துவது அதற்கு ல் மக்கள் சமாதானத்தையே விரும்பி "ம் சமாதானமாயிருந்தது. அதனல் யுத் வப்புக்குரிய பிரிட்டிஷ் எஜமானருக்கெதி டவில்லை. இந்த நிலைமையில் மேல் நாட் த ஒரு தலைவர் தோன்றினர். இவரே ன இந்துக்களின் பிரதிநிதியாக அவர் நிமா, பூரண சுதந்திரமா என்பதை நிச்ச க் தலைவராய் விளங்கிய மகாத்மா காந் அரசியலிலே சந்தர்ப்பவாதியாயிருக்கிரு படுத்தாமல் தன்னுடைய ஒரே நோக்கம் ரயான கோட்பாடு அதுவே யெனவும்
தி. அகிம்சையிலுள்ள நம்பிக்கையோடு நடத்துவதையும் அவர் மேற்கொண்டபடி ண்டாடினர்கள். மகாத்மா தமது நாட்டு ந்திய உலக மக்களுக்கும் விடுத்த செய்தி த போராட்டத்திலே அவர் பலாத்காரத் திலாக ஒத்துழையாமையைப் பயன்படுத் இயக்கத்தையும் சேர்த்துக் கொண்டார். அரசாங்கத்துக்கு மாமுகச் சத்தியாக்கிர பெருந்தொகையான மக்கள் வரிகொடா ம் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குத் தொந் த்தது. இரு சந்தர்ப்பத்திலும், மகாத்மா ச்சி போதுமானதென நினைத்துத் தமது
ப்தி வளர்ந்து வருவதை உணர்ந்த பிரிட் ர்வங்காட்டிற்று. பல பாராளுமன்ற விசா செய்வதற்காக அனுப்பப்பட்டன. வட்ட சேர்ந்த இந்தியப் பிரதிநிதிகளை லண்ட ற்ெறு. இந்தியக் கிளர்ச்சியை எல்லைமீற ரகவல்களை இந்த விசாரணைக் குழுக்கள் மான சுயாட்சியைக் கொண்டுள்ள இந்தி அறிவித்தது. 1935 வரையில் இச்சட்டம் ப்பட்டது. இரண்டு வருடத்தின் பின்னர் செய்யப்பட்டபின், இந்திய அரசாங்கம்

Page 926
844
இரண்டு புதிய இந்தியாச் சட்டத்தின் முக்கி பழைய் டோரிக் கட்சியினர் இதுவரை சித் திட்டங்களிலும் பார்க்க மிக அ; டென்பது ஒரு தலை. ஆனால் தேசீயக் கா கள் கூட மிகக் குறைந்த தமது கோரிக் மான சுயாட்சியமிசங்களே இதிற் கா தோடும் வெறுப்போடுமே மக்கள் வ கீழிதுவரை இருந்துவந்த பதினொரு ப கள் 6,000 பேரினால் ஆளப்பட்ட பிரதே. ஒரு சமஷ்டியில் அமைக்கவேண்டுமென ளும், பெரிதும் வரையறுக்கப்பட்ட தே பிரதிநிதிகளைக் கொண்ட அரசின் ஆட் களில் அந்த அரசுகளுக்கு பெரிய அள நூறு சுதேச மன்னர்களுடைய ஆட்சி . மத்திய அரசின் ஆட்சி ராஜப்பிரதி நி லுள்ள இந்திய மந்திரிக்குப் பொறுப்பு விவகாரம், சுங்கவிவகாரம், போன்ற மு. தில் விடப்பட்டன. நெருக்கடியான நிறுத்தி வைக்கவும் அவருக்கு அதிகார துள் இரண்டாவது உலகமகாயுத்தம் . யுண்டாகிவிட்டதென்ற காரணங் காட்டி திவைக்கப்பட்டது. அப்படியிருந்தும் வேண்டுமென்றும் கோஷமிட்டுக் கொன் மென்ற கோஷமே அதிகரித்தது.
முதலாவது உலக மகாயுத்தத்தைத் தது. அதன்பயனாக எகிப்திய காலிப் தலை பெற்றார். அதன் பின்னர் பிரிட்ட இல் எகிப்தை பிரிட்டன் பிடித்த கால், தங்கவேண்டிய நிலையில் எவ்வித மாற் தானமுண்டான பின்னர் நைல் பள்ளத் யைச் சமாளிக்க வேண்டியிருந்தது. பத் திலே எகிப்தியரின் தேசாபிமானம் யுத் கிற்று; பல தலைவர்கள் எகிப்துக்குச் 4 அபிப்பிராயத்துக்கு பிரிட்டன் செவிசா திலும் இந்திய விஷயத்திலும் செய்தது கொண்டது. பழைய ஏகாதிபத்திய அ பிரிட்டன், எகிப்தியரின் சுயாட்சிக் கோ போகத் தயாராயிருந்தது. சுயாட்சிக் ஆபத்தானதாக பிரிட்டன் கருதிற்று. யெனவும் அது நிச்சயித்தது. ஏகாதிப வைக் கைவிட முடியாது. இந்தியாலை பிரிட்டனுடைய உயிர் நாடிபோலிருந்தது

சன நாயகங்கள்
பமான அமிசங்கள். ஏகாதிபத்தியவாதிகளான கொடுக்கத் தகுந்ததென அங்கீகரித்த சுயாட் கெமான அம்சங்கள் புதிய திட்டத்திலேயுண் ங்கிரசிலும் முஸ்லிம் லீக்கிலும் உள்ள மிதவாதி கைகளாகக் கோரியவற்றுக்கும் மிகச் சொற்ப ணப்பட்டன. அதனால் இத்திட்டத்தை ஏக்கத் ரவேற்றனர். பிரிட்டனின் நேரடியாட்சிக்குக் ாகாணங்கள் ஒருபுறமாகவும், சுதேச மன்னர் சங்கள் மற்றொரு புறமாகவும் பிரித்து இவற்றை ச் சட்டம் விதித்தது. பதினொரு மாகாணங்க கர்தல் தொகுதிகளினால் தெரிவு செய்யப்பட்ட சியில் விடப்பட்டன ; தலச்சார்பான விஷயங் வில் ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. அறு அப்படியே நடக்கவேண்டுமென விடப்பட்டது. தியின் கையில் விடப்பட்டது. அவர் லண்டனி புள்ளவர். ராணுவப் பாதுகாப்பு, வெளி நாட்டு க்கியமான விடயங்கள் அவருடைய அதிகாரத் நிலைமை ஏற்பட்டால் அரசியற்றிட்டத்தை மிருந்தது. இத்திட்டம் அமுலாகிச் சில மாதத் ஆரம்பித்தபடியால், நெருக்கடியான நிலைமை - அரசியற்றிட்ட அமுல் தற்காலிகமாக நிறுத் இந்திய மக்கள் குடியேற்ற நாட்டந்தஸ்து எடேயிருந்தனர். பின்னர் சுதந்திரம் வேண்டு
எகிப்து !
தொடர்ந்து ஒட்டமன் ராச்சியம் மறைந் ஒட்டமன் சுல்தானின் பிடியிலிருந்து விடு உன்மீது அவர் தங்கவேண்டியிருந்தது. 1882 ந்திலிருந்து பிரிட்டன் மீது எகிப்திய மன்னர் றமுமுண்டாகவில்லை. ஆனால் 1918 இல் சமா நாக்கிலே பிரிட்டன் கஷ்டமானதொரு நிலைமை தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக் கட்டத் தகாலத்திலே கொழுந்து விட்டெரியத் துவங் தந்திரம் வேண்டுமென்று கூறினார்கள். இந்த ப்க்கவேண்டியதாயிற்று. அயர்லாந்து விஷயத் 7 போலவே எகிப்து விஷயத்திலும் நடந்து திகார ஆட்சி ஒழிந்த தென்பதை உணர்ந்து ரிக்கையைப் பூர்த்தி செய்வதற்கு வெகுதூரம் கோரிக்கையைப் பூர்த்தி செய்வதென்பதே னால் சில உரிமைகளை விட்டுக் கொடுப்பதில்லை தித்தியத்தை நிலை நிறுத்துவதானால் இந்தியா வைத்திருப்பதானால் மத்திய தரைக் கடல் அதற்கு எகிப்திலே ராணுவத்தையும் கடற்

Page 927
பிரான்சும் பிரிட்
படையையும் வைத்திருக்கவேண்டும். அன்றிய யாது. ஏனெனில் மத்திய தரைக் கடலுக்கும்
தொடர்பு சுவெஸ் கால்வாயிலேயே தங்கியிருந் முதலாவது மகாயுத்தத்துக்கும் இரண்ட காலத்திலே எகிப்தில் நடைபெற்றனவெல்லாம் கோட்பாட்டுக்கும் முரணுயிருந்தன. கொலைகளு வந்தன. இவற்றினுல் இரு நாடுகளுக்குமிடை ஆனல் பிரிட்டன் தன்னுடைய ஏகாதிபத்திய ஏதோ ஒரு வகையில் எகிப்தைத் திருப்திப்ப இல் பிரிட்டன் ஒரு நடவடிக்கையை எடுத்தது. என்ற பட்டத்தைச் சூட்டி எகிப்தைச் சுயேச் சாகப் பிரகடனஞ் செய்தது. தனிஇறைமையு: மைகளுக்கு இடமளிக்க வேண்டுமென்றும் அ வரத்துப் பாதைகளைப் பாதுகாக்க அவசியமெ களின் தராதரம் தொடர்பு என்பன பற்றி யிருந்தது.
அடுத்த அத்தியாயத்திலே எகிப்து என்ற த டான சம்பவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 19 ஆராயப்பட்டுள்ளது. இவ்வுடன் படிக்கையிலே கைகள் வழங்கப்பட்டன; அதற்குப் பிரதியுபக கோரிவந்த சலுகைகளை வலிந்து பெற்றது. இ யுத்தம் 1939 இல் ஆரம்பித்தபோது பிரிட்ட அலும் அதிக ஆதிக்கஞ் செலுத்தவும், எகிப்தை யிருந்தது.
பிரிட்டிஷ் பொது,
குடியேற்ற நாடுகளின் சுதந்திரம் 1919 இ தத்துக்கு முந்திய காலப் பிரிவில் பிரிட்டிஷ் 6 மான மாற்றம் ஐரோப்பிய குடிகளையுடையன மான குடியேற்ற நாடுகள் சுயாட்சி பெற்றன மீது யுத்தம் தொடுத்தபோது சுயாட்சி பெற். பாக்கியில்லாமல் பிரிட்டனுக்கு உதவி செய்ய
பிரிட்டனுக்கு ஆபத்துண்டான சமயத்திே லந்து, தென்னுபிரிக்கா என்ற நாடுகள், இயல்ட வினல் உதவி செய்ய முன்வந்தன என்பதும் ச வில்லை யென்பதும் வெளிப்படையாயிற்று. ய ளெல்லாம் பொருளுதவியும் படைத்துணையுஞ் தஸ்து வழங்கப்பட்டது. யுத்தம் முடிந்து மகாநாட்டுக்குக் குடியேற்ற நாடுகள் தமது தான உடன்படிக்கையிலே சுதந்திர நாடுகள சத்தை மற்றவல்லரசுகள் அங்கீகரிக்கச் செய் யும் அங்கம் வகிக்குமாறு அழைக்கப்பட்டன.
இந்தச் சர்வதேச அந்தஸ்தை பிரிட்டனே ச யேற்ற நாட்டு இயக்கத்தை வளர்த்தது. கு

டனும் 845
ம் சுவெஸ் கால்வாயைக் கைவிடமுடி இந்திய சமுத்திரத்துக்குமிடையிலுள்ள
தி அது. ாவது மகாயுத்தத்துக்குமிடைப்பட்ட எகிப்திய கோட்பாட்டுக்கும் பிரிட்டிஷ் நம், கலகங்களும், புரட்சிகளும் நடந்து -யில் பல நெருக்கடிகள் உண்டாயின. த் தேவைகளைத் தியாகஞ் செய்யாமல் டுத்தி விடலாமென எண்ணிற்று. 1922 அதாவது எகிப்திய காலிபுக்கு அரசன் சையான தனியிறமையுள்ளதொரு அர ள்ள எகிப்து பிரிட்டனின் ராணுவ உரி வ்வுரிமைகள் பிரிட்டனுடைய போக்கு ன்றும் கேட்கப்பட்டபோது, இரு நாடு ஒளிப்பு மறைப்பின்றி ஆராயவேண்டி
நிலைப்பின்கீழ் இந்தப் பிணக்கினுல் உண் 36 இல் ஏற்பட்ட உடன்படிக்கை வரை எகிப்தியருக்குச் சாதகமான சில சலு 5ாரமாக பிரிட்டன் தான் நெடுநாளாகக் இதன்பயணுக இரண்டாவது உலக மகா -ன் மத்திய தரைக் கடலில் முன்னையி 5 தளமாகப் பயன்படுத்தவுங் கூடியதா
நல நாடுகள்
ல் பாரிஸில் திரப்படுத்தப்பட்டது. யுத் ரகாதிபத்தியத்திலே உண்டான முக்கிய வயும் வெள்ளை மக்கள் நிரம்பியவையு வையே. 1914 இல் ஜெர்மனி பிரிட்டன் ற குடியேற்ற நாடுகளெல்லாம் ஒன்றும்
முன்வந்தன. ல கனேடா, அவுஸ்திரேலியா, நியூஸ் பாகவே தாய் நாட்டின்மீதுண்டான பிரி ட்டநியதிப்படி அவை அவ்வாறு செய்ய புத்தந்துவங்கியதும் குடியேற்ற நாடுக செய்தன. அந்நாடுகளுக்கு சம அந் சமாதானமுண்டானபோது சமாதான பிரதிநிதிகளை அனுப்பின. அவை சமா ாகக் கையொப்பமிட்டு அந்தச் சுதந்தி தன. அன்றியும் சர்வதேச சங்கத்திலே
Fம்மதித்து வழங்கிற்று. பிரிட்டனே குடி டியேற்ற நாடுகள் குழந்தைப் பருவம்

Page 928
846
இரண்டு நீங்கி வாலிபப் பருவ மடைந்ததும் அ ஏகாதிபத்திய மகா நாடுகளுக்கு அலை யேற்ற நாட்டுப் பிரதமர்களும் பிரிட்டி நாடுகளின் நோக்கம், குடியேற்ற நாடு என்ன கொள்கையடிப்படையில் அடை செல்லச் செல்ல குடியேற்ற நாடுகளில் பின்வரும் சமநிலைப் பிரகடனம் விடுக ளும் சுயாட்சியுள்ள சமூகங்கள், இவை அந்தஸ்துடையவை. ஒன்றுக்கொன்று விசுவாசமுடையவை; தம்மிச்சைப்படி கத்தில் சேர்ந்துள்ளவை. " ஐந்து வரு. பாராளுமன்றத்தால் வெஸ்மின்ஸ்டர் . யேற்ற நாடுகள் இறைமையும் பூரண க ருக்கு விசுவாசமுடையவை, பந்தத்தி அதில் சந்தேகமில்லை.

சன நாயகங்கள்
வை வயது வந்த நாடுகளாகக் கருதப்பட்டன. ப அழைக்கப்பட்டன. இம்மகா நாட்டிலே குடி டஷ் பிரதமரும் கலந்து கொண்டனர். இம்மகா மகளுக்கும் தாய் நாட்டுக்குமுள்ள தொடர்புகள் மய வேண்டுமென்பதை நிச்சயிப்பதே. வருடம் ன் அந்தஸ்து வளர்ந்தது. பின்னர் 1926 இல் =கப்பட்டது. " பிரிட்டனும் குடியேற்ற நாடுக. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலடங்கியவை. சம குறைந்தவையல்ல. மன்னருக்குப் பொதுவான யே பிரிட்டிஷ் பொதுநல நாடுகள் என்ற கழ -த்தின் பின்னர் இந்தப் பிரகடனம் பிரிட்டிஷ் சட்டமாகப் பிரகடனஞ் செய்யப்பட்டது. குடி சதந்திரமுமுடையவை யெனவும் அவை மன்ன அனால் கட்டப்பட்டவை யெனவும் கருதலாம்,

Page 929
43 ஆம் அத் முதலாம் உலகயு கிழக்கு மத்திய ஐரே போல்கன் குடாநாடும்
கிழக்கு மத்திய ஐ முதலாவது உலக மகாயுத்தம் முடிந்தபின் லாந்து, எஸ்டோனியா, லட்வியா, லிதுவேன கள் உண்டாயின என்பதை முன்னரே கல அவுஸ்திரிய ஹங்கேரி ராச்சியம் பின்னப்பட் அவை அவுஸ்திரியா, ஹங்கேரி, செக்கோல் பர்க் ராச்சியம் பிளவடைந்ததன் பயனாக ! பிரதேசங்களைப் பெற்றன. அதனால் அவையு நாடுகளெனக் கொண்டாடப்படுகின்றன. இ களானபடியாலும் போல்கன் குடா நாட்டிலே யத்தின் அடுத்த பிரிவில் ஆராயப்படும். கிழ ஆராயும் இப்பகுதியில் முன்னர் கூறிய ருள் டோனியா, லட்வியா, லிதுவேனியா. போன் அவுஸ்திரிய ஹங்கேரியின் வாரிசுகளான செ. கேரி என்ற நாடுகள் பற்றியும் கவனிப்போம்
தேசீயம், சனநாயகம் என்ற சூழ்நிலையிற் யின் பயனாக மேலே கூறிய எட்டு நாடுகளும் தற்குத் துணையாயிருந்ததோ, எது சன நா கொள்கைளுக்கேற்ப இந்நாடுகள் சன நாயக குடியேற்ற நாடுகள் எனவும் பெருமையுடன் குச் சுதந்திரமளிக்கவும், உலகில் சன நாயகத் தென்ற உடன்படிக்கை அபிப்பிராயத்தை இ யுறுத்தின. - சனநாயகம் சர்வாதிகாரத்துக்கு இடம. ருந்தே கஷ்டங்களுண்டாயின. யுத்த காரணம் படைகளும் சத்துருப்படைகளும் இந்த ந றின் பொருளாதார நிலை படுமோசமாயிரு குழுக்களுக்குமிடையே இணைக்கமுடியாத இறங்கியும் ஏறியுங் கொண்டிருந்தது. இவற் லாவாக்கியாவையும் விட மற்ற நாடுகளிலெ வாதிகார ஆட்சியுண்டாயிற்று. சில சந்தர் வில்லை. ஆனால் அது ஒழிக்கப்பட்டதோ பட கைப்பற்றிக் கொண்டு, தனக்கும் தன்னைச் ( கும் முறையிலே ஒற்றுமையை நிலை நாட்டப்
847

தியாயம்
த்தத்துக்குப்பின்
ப்பிய நாடுகளும் அராபிய உலகமும்
ரோப்பிய நாடுகள்
னர் ருஷ்யாவின் மேற்கு எல்லையில் பின் யா, போலந்து என ஐந்து புதிய நாடு எடோம். அதேசமயத்தில் தோல்வியுற்ற டு மூன்று தேசங்களாக உருவெடுத்தது. மலாவைக்கியா என்பனவாகும். ஹாப்ஸ் யூகோஸ்லாவியாவும், ரூமேனியாவும் சில ம் அவுஸ்திரியாவுக்குப்பின் உண்டான வை யுத்தத்துக்கு முன்னர் நிலவிய நாடு ) அமைந்தபடியாலும், இந்த அத்தியா க்கு மத்திய ஐரோப்பாவின் விடயங்களை டியக் கான்முளைகளான பின்லாந்து, எஸ் மந்து என்ற நாடுகள் பற்றியும் பழைய க்கோஸ்லாவைக்கியா, அவுஸ்திரியா, ஹங்
- பிறந்தவை. தேசியத்தின் ஆக்கச்சக்தி பிறந்தன. எந்த யுத்தம் அவர்கள் பிறப்ப யகத்தைப் பிரபலப்படுத்திற்றோ அதன் அரசியற்றிட்டங்களை அனுசரித்துத்தாம் பிரகடனஞ் செய்தன. சிறிய நாடுகளுக் கதைப் பரப்பவுமே யுத்தம் செய்யப்பட்ட இந்தச் சம்பவங்கள் ஐரோப்பாவுக்கு வலி
ளித்தது. இந்நாடுகளுக்கு ஆரம்பத்திலி மாக ஏராளமான கடனிருந்தது. மித்திரப் எடுகளைப் பயன்படுத்திய படியால் இவற் தந்தது. சமூகக் குழுக்களுக்கும் சாதிக்
பிரிவுகளுண்டாயின. நாணய மதிப்பு றின் பயனாக பின்லாந்தையும் செக்கோஸ் ல்லாம் சன நாயகத்துக்குப் பதிலாக சர் ப்பங்களிலே பாராளுமன்றம் ஒழிக்கப்பட டவில்லையோ அதிகாரத்தை ஒரு மனிதன் சேர்ந்த சமூகக் குழுவுக்கும் திருப்தியளிக்
போவதாக அறிவித்தான்.

Page 930
848
கிழக்கு மத்தி
முதலில் வடகோடியிலுள்ள பின்ல மிதமான போக்குடையது; இங்கே ப பின் சாதியார். கரைப்பகுதிகளிலே . இந்த நாடு விடுதலை பெற்றதும் குடி பாலாரும் வாக்குரிமை பெற்றனர். ச. மன்ற மொன்றை ஏற்படுத்தினர். ருஷ் மைக் கிளர்ச்சிகளுமிருந்து வந்தன. இ மாறாக உண்டாயிற்று. பொதுவுடைபை தடை விதித்துத் தன்னைப் பாதுகாத்து கிளர்ச்சியொன்றை அடக்கி சன நாய். அரசியலிலும், பொருளாதாரத் துறை போதிலும், ருஷ்யாவினால் ஆபத்துண்ட
எஸ்டோனிய இந்த இரு நாடுகளையும் ஒன்றாகவே ரும் லெட்ஸ் என்ற சாதியாரும் வசித்த கம்பக்கத்திலுள்ளவை. அரசியலிலும் தாம் வாழமுடியுமென்பதை உணர்ந்தன பன்மடங்கு அதிகரித்துக் கொண்டன. வாதிகளும், பாஸிஸ்டுத் தீவிரவாதிகளும் படியால், 1934 இல் இரு நாடுகளும் த டுச் சர்வாதிகார ஆட்சியை மேற்கொ 10.00,000 க்குச் சிறிது அதிகமெனலாம் வான தொகையினர் வசிக்கின்றனர். கு நாடுகளின் விஸ்தீரணம் குறைவாயிருந் ஐயத்தை எல்லாருக்குமுண்டாக்கியிரு வல்லரசுகள் ஆட்சி நடத்தும் இந்தப் லட்வியா போன்ற நாடுகள் நிலவுவது தோன்றலாம்.
லிது
2000,000 குடிகளைக் கொண்ட லிது தையே மக்கள் மனதில் உண்டாக்கியில் சன நாயக அரசியற்றிட்டம் மறைந்து னரே லிதுவேனியாவின் தலை நகரையும் வேறு வழியில்லாமல் லிதுவேனியா சர் . லிதுவேனியாவோடு சமாதானஞ் செய். வோடு சேர்த்துக் கொள்ளப்பட்டது. வேனியா, சர்வதேச சங்கத்துக்கு உட கம் எவ்வித துணையையுஞ் செய்யவில்லை பட்டிருப்பதாகப் பிரகடனஞ் செய்து டது. இரண்டாவது மகாயுத்தம் ஆரம். துக்கும் எவ்வித தொடர்புமில்லாதிருந்

ய ஐரோப்பிய நாடுகளும்
ன்லாந்து பந்தின் கருமங்களை ஆராய்வாம். இந்த நாடு ல ஏரிகளும் காடுகளுமுண்டு. இங்குள்ளவர்கள் சுவீடிஷ் மக்களுமிருந்தனர். ருஷ்யாவிலிருந்து பரசாக அதைப் பிரகடனஞ் செய்தனர். இரு எவசனவாக்கின் மூலம் சபையுடைய பாராளு யா அயலிலிருந்த படியால் அங்கே பொதுவுட இதனால் பாஸிஸ்டுக் கட்சி யொன்றும் அதற்கு மப் பிரசாரஞ் செய்யக் கூடாதென அரசாங்கம் எக் கொண்டது. 1933 இல் எழுந்த பாஸிஸ்டுக் நத்தை இயன்றவரை பாதுகாக்க முயன்றது. யிலும், உயர்ந்த நிலையை இந்நாடு அடைந்த டாகுமென்ற பயம் எப்பொழுதுமிருந்துவந்தது.
பாவும் லட்வியாவும்
ஆராய்வோம். சிங்கே எஸ்ட்ஸ் என்ற சாதியா தார்கள். இவ்விரு நாடுகளும் குடியரசுகள் அக் - பொருளாதாரத்திலும் ஒத்துழைத்தாற்றான் வெ. இதை அவர்கள் செய்து தமது பலத்தைப்
ஆனால் நாட்டிலே பொதுவுடைமைத் தீவிர ம் பெருங் கிளர்ச்சி செய்து துன்பமுண்டாக்கிய மது சன நாயக அரசியற்றிட்டத்தைக் கைவிட் ண்டன. எஸ்டோனியாவின் குடிசனத்தொகை ம். லட்வியாவில் 20,00,000 க்குச் சிறிது குறை நடிசனத்தொகை குறைவாயிருந்தமையும், இந் தமையும். இந்நாடுகள் தனித்தியங்குமா என்ற க்கலாம் ருஷ்யா, ஐக்கிய அமெரிக்கா போன்ற பூமியிலே நேற்றுத் தோன்றிய எஸ்டோனியா, தற்காலத்துக்கு ஒவ்வாத தொரு விஷயமாகத்
புவேனியா வேனியா போன்ற நாடும் இத்தகைய ஐயத் நக்கலாம். எஸ்தோனியாவிலும் லட்வியாவிலும் சர்வாதிகார ஆட்சி தோன்றுவதற்கு முன் வில்னா என்ற பிரதேசத்தையும் பிடித்தபோது வாதிகார ஆட்சியை மேற்கொண்டது. ருஷ்யா து கொண்ட காரணத்தால், அது ருஷ்யா போலந்து தனக்கிழைத்த தீமையை லிது னடியாக அறிவித்தபோதிலும் சர்வதேச சங் 3. உடனே அது போலந்துடன் யுத்த நிலை ஏற் விட்டுச் சர்வாதிகார ஆட்சியை மேற்கொண் பிக்கும் வரை லிதுவேனியாவுக்கும் போலந்
தது.

Page 931
போல்கன் குடாநாடுகளும்
லிதுவேனியா மெமலைக் கைப்பற்றியமை. தமை போதாதென லிதுவேனியா ஜெர்மனி வேர்சேல்ஸ் உடன்படிக்கைப்படி ஜெர்மனி
வெற்றி கொண்ட நேச நாடுகள் மெமலை எவ்6
சித்துக் கொண்டிருக்கையில் 1923 இல் லிது சமாதான நிர்மாண கர்த்தாக்கள் நிலைமைை பெரும்பாலும் ஜெர்மன் மக்களைக் கொண்டது செய்யுமாறு அதை லிதுவேனியாவின் பொ. ளுக்கும் லிதுவேனிய அரசாங்கத்துக்குமிடை டானது. இது ஜெர்மனியில் பரபரப்பை உன் தாயிருந்தபடியால் ஒன்றும் நடைபெறவில்ை டாகுமென்ற நிலையிருந்துவந்தது.
போல
புதிய கிழக்கு மத்திய நாடுகளுள் பெரிய, புதிதாக உருப்பெற்ற போலந்துக்குப் புதிய கின. சனதிபதி வில்சனுடைய '14 விடயங்க சேராதவை. போலந்து இவ்வாறு ஜெர்மனி மானவை கிழக்குப் பிரஷ்யாவென்ற ஜெர்மன் கும் நடைக்கூடம் போன்ற சிறிய பிரதேசம். ளது. மற்றது போலிஷ் மேலே சைலிஷியர் மே நிர்வாகமும் போலந்தின் கையில் விடப்பட் படியால் சர்வதேச சங்க மேற்பார்வையில் அ அனுமதிக்கப்பட்டது. இந்நகரும் ஜெர்மனி ! கூடிய நிலையிலிருந்தது.
பாரிஸ் சமாதான மகாநாட்டிலே தனக்கு திருத்தியற்றதென போலந்து 1920 இல் ருஷ் சண்டையிலே அதற்கு ஓரளவு வெற்றி கி கொண்டு வெள்ளை ருஷ்யரும், சிறிய ருஷ்யரு நிலப்பரப்பைத் தம் நாட்டுடன் சேர்த்துக் ெ எல்லையிலும் போலந்து சாதியைச் சேராத போலிஷ் தேசிய இனமென்ற ஒருமைப்பாட்டு களையுடைய போலந்து தன்னை ஒரு வல்லரச வீதத்தினர் போலந்தைச் சேராதவராக இரு உண்டாயிற்று.
போலந்து சர்வாதிகார ஆட்சி (1926). பிரகடனஞ் செய்யப்பட்டு சனநாயக அரசிய அலும், பல இன்னல்கள் அதற்குண்டானபடியா செய்ய முடியாதிருந்தது. பாராளுமன்றத்திே தியபடியால் யுத்த கால வீரஞன மாஷல் பி. ஆனல் அவர் பாராளுமன்றத்தைக் கலைக்கவி செய்துவிட்டார். பத்து வருடத்தின் பின்னர் தைச் சேர்ந்த ஒரு உத்தியோகத்தர் குழு அ காரங்களே மேற்கொண்டு ராணுவ ஆட்சியை

ராபிய உலகமும் 849
போலந்துடன் பகைமையுண்டாகியிருந் யையும் பகைத்துக் கொண்டது. மெமல் டெமிருந்து பிரித்து வைக்கப்பட்டது. ாறு நிர்வாகஞ் செய்வது என்று ஆலோ வேனியா அதை ஆக்கிரமித்தது. பாரிஸ் ப அவ்வாறே விட்டுவிட்டனர். மெமல் . அதற்குச் சுயாட்சி வழங்கி நிர்வாகஞ் வப்பில் விட்டுவிட்டனர். மெமல் வாசிக யில் கைனலில் அடிக்கடி கைகலப்புண் ாடாக்கியபோதும், ஜெர்மனி பல மற்ற ). அது பலம்பெறுமானுல் கலவரமுண்
து தும் வலிமையுடையதும் போலந்தாகும். பலபிரதேசங்களை நேசநாடுகள் வழங் ளில் ” இப்பிரதேசங்கள் போலந்துக்குச் பிடம் பெற்ற பிரதேசங்களுள் முக்கிய பிரதேசத்தையும் ஜெர்மனியையும் பிரிக் இது கீழை விஸ்துலாகற்றை அடுத்துள் லும் டான்ஸிக் என்ற துறைமுகச் சுங்க டது. டான்ஸிக் ஜெர்மன் பிரதேசமான |தைச் சுதந்திர நகரமாக ஆட்சி செய்ய பலமடைந்ததும் ஆபத்தை உண்டாக்கக்
வழங்கப்பட்ட கிழக்கு ருஷ்ய எல்லை பாவுடன் சண்டைக்குப் போயிற்று. இச் டைத்தபடியால், சமாதானஞ் செய்து ம் வசிக்கும் (உகிரேனியர்) விசாலமான காண்டனர். கிழக்கு எல்லையிலும் மேற்கு அந்நியரைச் சேர்த்துக் கொண்டதால் க்கு இடமுண்டாயிற்று. 30,000,000 குடி "க மதிக்க முற்பட்டது. ஆனல் இருபது ந்தபடியால், அதன் பலத்துக்குக் குறை
போலந்து ஆரம்பத்திலே குடியரசாகப் ற்றிட்டத்தை அது மேற்கொண்டபோதி ல் அது திட்டமான தீர்மானங்களைச் ல கட்சிகள் திட்டமிட்டு எதிர்ப்பு நடக் சுட்ஸ்கி என்பவர் சர்வாதிகாரியானர். ல்லை. ஆனல் அதற்குப் பலமில்லாதபடி பில்சுட்ஸ்கி இறந்து போகவே ராணுவத் ரசியற்றிட்டத்துக்கு மேலதிகமான அதி நடத்தினர்.

Page 932
850
கிழக்கு மத்திய
செக்கோ போலந்துக்குத் தெற்கே கிழக்கிலி கிடக்கிறது. இது பழைய அவுஸ்திரியா மான புதிய அரசாகும். இது ஸ்லாவிய ரும் ஏறக்குறைய ஒரே இனத்தைச் ! இவர்களோடு மக்கியர் என்ற ஹங்கேரி படிக்கைப்படி சேர்த்துக் கொள்ளப் கொண்ட சனத்தொகையில் ஜெர்மா சுடேட்டன்லாந்து ஜெர்மன் எல்லையில் என்ற அரசியல் மேதை செக்கோஸ்லா சிறுபான்மையினர் விஷயத்திலே முற்ே ஆட்சியிலிருந்த பெரும்பான்மைக் கு கசப்பை ஒருவாறு தணித்தது. மஸாரிக் ஏற்றார். இவர் விவசாயிகளும் கைத் ெ களும் தீவிரமான போக்கை யடையாதி நிலவிய நாடுகளுள் செக்கோஸ்லாவை யீடின்றி நடத்தக்கூடிய நிலையை அடை
வளம்மிக்க நாடு. பழைய ஹப்ஸ்பர்க் வளமுள்ள நாடுகளைச் செக்கோஸ்லால மும் கைத்தொழிலும் சம நிலையிலிருந்த இது சிறந்திருந்தது. உணவு விஷயத்தில் தது. மேலும் நிலக்கரியும் இரும்பு மு படும் யந்திரங்களைப் பண்டமாற்றுச் | உணவைப் பெற்றனர். விவசாய நிலங்கள் லும், தென்கிழக்கிலும் காணப்பட்டன. யூகோஸ்லாவியா, ரூமேனியா என்ற வாக்கியாவுஞ் சேர்த்து கொண்டது. 1 நட்புக்குழு என்ற பெயரைப் பெற்றது. சமாதானத்தைக் குலைக்கக் கூடியதாக இந்த நட்புக்குழு ஒன்று சேர்ந்து ஒற். படிக்கைகளை நிலை நாட்டுவதில் பிரான்ஸ் பிரான்சோடு தற்பாதுகாப்பு உடன்படி
அவு
யுத்தத்தின் பின்னர் எஞ்சியிருந்த அ விரும்பிய போதிலும், சமாதான உடல் மதிக்கப்படவில்லை. எனவே அல்பைன் ரியா முதலியவற்றைக் கொண்ட சிறிய டது. இவை ஹப்ஸ்பர்க் ராச்சியத்தின் கப்பட்டன. இந்தப் புதிய குடியரசி மீளமுடியாதனவாயிருந்தன. அதனால் ; தது. முதலில் பொருளாதாரக் கஷ்டங். அபிவிருத்தியில் முன்னேறியிருந்தபடிய உணார் பொருள் பெறுவது அருமையா வாசிகள் வியன்னாவிற் செய்யும் பொருள்

ஐரோப்பிய நாடுகளும்
சஸ்லாவைக்கியா
ருந்து மேற்குவரை செக்கோஸ்லாவைக்கியா - ராச்சியத்திலிருந்து தோன்றிய மிக முக்கிய மக்களைக் கொண்டது. செக்கியரும், ஸ்லாவிய சேர்ந்தவர்கள். இவர்கள் ஒன்று சேர்ந்தனர். ய வகுப்பினரும், ஜெர்மனியரும் பாரிஸ் உடன் பட்டனர். மொத்தம் 14,000,000 குடிகளைக் னியர் 3,000,000 பேர் இருந்தனர். இவர்கள் அருந்தது. நல்ல திட்டமாக தொமஸ் மஸாரிக் -வைக்கியாவின் முதல் சனாதிபதியானார். அவர் போக்கான கொள்கையை அனுஷ்டித்தார். இது கழு மீது சிறுபான்மையினருக்குள்ள மனக் க்கின் பின்னர் ஒட்வர்ட் பீனே 1935 இல் பதவி
தாழிலாளரும், கத்தோலிக்கரும் சோஷலிஸ்டு இருக்க வழிசெய்தார். ஐரோப்பாவின் மத்தியில் க்கியாவே அரசியல் சனநாயகத்தை இடை டந்தது. க அரசுக்குச் சொந்தமான நாடுகளின் மிக்க வைக்கியா கொண்டிருந்தது. இங்கே விவசாய கன. குடிசனத் தொகையாலும் செல்வத்தாலும்
தன் தேவையை நிறைவேற்றக் கூடியதாயிருந் ள்ள பிரதேசங்களிருந்தன. அங்கே செய்யப் செய்து அங்குள்ளவர் தமக்குத் தேவையான கள் இக்கைத்தொழிற் பிரதேசங்களின் கிழக்கி
இரு போல்கன் நாடுகளோடு செக்கோஸ்லா 920- 21 இல் இந்த அரசியல் இணைப்புச்சிறிய இவர்களுடைய உறவுக்குப் பங்கமுண்டாக்கிச் ஹங்கேரி அமைந்திருந்தது. அதற்கு எதிராக றுமையாக நின்று கொண்டது. பாரிஸ் உடன் - திடமாக நின்றபடியால் இந்த நட்புக்குழு
க்கையொன்றைச் செய்து கொண்டது.
புஸ்திரியா சவுஸ்திரியா ராச்சியம் ஜெர்மனியோடு சேர ன்படிக்கைப்படி அவ்வாறு செய்ய அது அனு மாகாணங்களான டைரோல் சல்ஸ்பர்க், ஸ்டீ - ஜெர்மன் குடியரசாக அது உருவாக்கப்பட் பழைய தலை நகரான வியன்னாவோடு இணைக் ன் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் நாட்டிலே குழப்ப நிலையுண்டாகி நிலைத்திருந் களைக் கவனிப்போம். வியன்னா கைத்தொழில் ாலும் விளைவு குன்றிய மலை நாடுகளிலிருந்து சயிருந்தது. மேலும் வறுமையுள்ள மலை நாட்டு ரகளை வாங்குவதற்குப் பணமில்லாதிருந்தனர்.

Page 933
போல்கன் குடாநாடுகளும்
இந்த விஷமமான பொருளாதார நிலைமையி யிருந்தது. இதனையடுத்துப் பணநெருக்கடியு சுங்கத் தொடர்பை ஏற்படுத்தியிருந்தால் இடி
1930 இல் இந்த நடவடிக்கையை எடுக்க அ!
நேசவல்லரசுகள் இத்தகைய தொடர்பு அர அதைத் தடுத்துவிட்டன. "
அரசியல் நெருக்கடி பொருளாதார நெரு முண்டாயிற்று. வியன்னு நகரில் கைத்தொழிற ளர் சோஷல் சனநாயகக் கட்சியென ஒரு கட் ராட்சியை தன்னுடைய அதிகாரத்தின் கீழ்க் தோலிக்கர் தொகை அதிகமாயிருந்தபடியால், அவர்கள் உருவாக்கினர். ஆட்சி இவ்வாறு அ6 ணங்களும் சேர்ந்து நடத்திய சமஷ்டி ஆட்சி யினதிகாரத்திலிருந்த போதிலும், கிறிஸ்தவ ஓங்கிக்கொண்டு வந்தது. வைதீகப் போக்கு போக்குடைய பட்டினத்துத் தொழிலாளரை மனியிலிருந்து வந்த தீவிரமான தேசியக் கெ
களிலுமுள்ள வாலிபரை ஆட்கொண்டன. அ
அரசு ஆட்டங்கண்டது எனவே சர்வாதிகார
அவுஸ்திரியாவில் கத்தோலிக்கச் சர்வாதிகா தவ சோஷலிஸ்ட் கட்சியின் தலைவராய் விளங் சான்சலர் என்ற முறையில் குடியரசு இயங்கி ாத்துச் செய்தார். தனது மதிப்புக்குரிய ந இவர் நாட்டிலே உள்ள அரசியல் கட்சிகளைெ கட்சியை மரத்திரம் நிலைநாட்டினர். அவுஸ்தி நேரடியாக எதிர்க்கச் சத்தியற்றதாயிருந்தது யினர் டோல் பசுக்கு எதிர்ப்புக் காட்டினர். வரியில் உள்ளூர்க் கலகத்தை யுண்டாக்கி அதி நாஸிகள் சோர்வடையவில்லை. 1934 ஜுலையில் கைப்பற்றினர். ஆனல் அஸ்தமனத்துக்கிடை கலைக்கப்பட்டார்கள். ஆனல் டோல் பசை அ டோல் பசுக்குப் பின்னர் கிறிஸ்தவ சோ என்பவர் பதவி ஏற்றர். இவரும் சர்வாதிகார பொருளாதார நெருக்கடி குறையவில்லை. குழ டிலிருந்து அவுஸ்திரியாவில் நடந்த நிகழ்ச்சி கபளிகாஞ் செய்து விடுமென்பதையே எடுத் படிக்கையை மீறக்கூடிய பலம் ஜெர்மனிக்கு : னுடைய ராச்சியத்தோடு சேர்த்துக் கொள்ளு நாஸிப்புரட்சி யொன்று நடைபெற்றது. அப்ே உதவிபுரிய அவுஸ்திரியாவில் பிரவேசிப்பார் எ கள் அவ்வாறு செய்யவில்லை."ஆனல் 1938 இல் ருடைய அதிகாரம் பெருகியிருந்தபடியால், அ மாகச் சென்று வியன்னுவைப் பிடித்தார். ஒரு
 

அராபிய உலகமும் 85.
ரல், நெருக்கடி உண்டாகிக் கொண்டே ண்டாயிற்று. ஜெர்மனியோடு இணைந்த த நெருக்கடிகள் தீர்ந்திருக்கும் ஆனல் சாங்கம் ஆயத்தமாயிருந்தது. ஆனல் சியல் இணைப்பை யுண்டாக்குமென்று
க்கடி போலவே அரசியல் நெருக்கடியு சாலைகளிலே வேலை செய்யுந் தொழிலா சியை உண்டாக்கினர். இக்கட்சி மாநக கொண்டு வந்தது. மாகாணங்களிலே கத் கிறித்தவ சோஷலிஸ்ட் என்ற கட்சியை பர்கள் கையிலிருந்தது. நகரமும், மாகா புரட்சியின் பின்னர் சோஷலிஸ்ட் கட்சி சோஷலிஸ்டுக்களின் கை நாளடைவில் டைய கத்தோலிக்க விவசாயிகள் முற் வெறுத்தார்கள். 1930 இல் நாஸி ஜெர் 5ாள்கைகள் பட்டினத்திலும் மாகாணங் தனுல் வியன்னுவிலுள்ள கத்தோலிக்க ஆட்சி தாபிக்கப்பட்டது. ர ஆட்சி. 1930 இற்குப் பின்னர் கிறித் கியவர் எங்கிள் பெட்டோல்பஸ். இவர் வந்த சனநாயச அரசியற்றிட்டத்தை ண்பனன முஸோலினியைப் பின்பற்றி பல்லாம் ஒழித்து விட்டுத் தன்னுடைய சிய நாஸிக்கட்சி இந்த நடவடிக்கையை ஏ. ஆனல் சோஷல் சனநாயகக் கட்சி இவர்களை அடக்குவதற்காக 1934 பிப்ர ல் வெற்றி பெற்ருர். இந்த வெற்றியினுல் நாஸிகள் சில பொதுக் கட்டிடங்களைக் பில் அக்கட்டிடங்களிலிருந்து நாஸிகள் வர்கள் கொலைசெய்தனர். டிலிஸ்ட் கட்சியின் தலைவராக குஸ்னிக் ஆட்சியே நடத்தினர். ஆனல் நாட்டின் ப்பங்களுமடங்கவில்லை. 1918 ஆம் ஆண் களெல்லாம், அவுஸ்திரியாவை ஜெர்மனி துக் காட்டிவந்தன. வேர்சேல்ஸ் உடன் பந்தவுடன் அது அவுஸ்திரியாவைத் தன் மென எதிர்ப்பார்க்கப்பட்டது. 1934 இல் பாது ஹிட்லர் தனது நாஸிக் கட்சிக்கு ன எதிர்பார்க்கப்பட்டது. ஆனல் அவர் ஜெர்மனியிலும் ஐரோப்பாவிலும் அவ வர் டான்யூப் நதியின் வலதுகரையோர
வரும் எதிர்ப்புக் காட்டவில்லை.

Page 934
852
கிழக்கு மத்தி
பாரிஸ் மகா நாட்டின் பயனாக உரு கொண்ட ராச்சியம், இவர்களிலே 90 . வர். சரித்திர காலத்திலிருந்து வந்த ரூமேனியா, யூகோஸ்லாவியர் ஆகியோ நாடுகள் ஆர்வமுடையவராயிருந்தபடி அண்டித்து 30 லட்சம் மக்யார்களை எதி தனர். பிரதேசத்தைப் பொறுத்தவன துக்கு அரைவாசியாக குறைக்கப்பட்ட . பெற்றுவிட வேண்டுமென்ற தீர்மான ே யின் ஏனைய பிரச்சினைகளிலும் பார்க்க
யுத்தத்துக்குப்பின் ஹங்கேரியில் உன் திலே தோல்வியடைந்ததும் பைத்தியக் லில் அரை சோஷலிஸ்ட் குடியரசொன் காரத்திலிருக்க முடியாமற் போயிற்று நோக்கமுடைய தீவிரமான பொதுவு ை யுணர்ந்த ரூமேனிய அரசாங்கம் ஒரு அது நாட்டைக் கொள்ளையடித்தது. வ பல மாதங்கள் பிடித்தன. நாட்டிலே ( பிரபுக்கள் அதிகாரத்துக்கு வரவேண்ட றங்களினால் எவ்வித பாடமும் படித்து அரசியல் திட்டத்தையே புனருத்தாரம் குமாரன் ஒருவனுக்குப் பட்டாபிஷேகம் என்டென்டே) இது பிடிக்கவில்லை. என் என்பவரை ஹங்கேரியப் பாராளுமன்ற வைச் சேர்ந்த செக்கோஸ்லாவைக்கியா ஹங்கேரியின் தோல்வியில் சந்தோஷம் காவல் செய்து கொண்டன. கோபங் கெ காப்புச் செய்து கொள்ளப்பட்டது.
ஹங்கேரி பிற்போக்கான பாஸிஸ்டு . கான ஆட்சியாயிற்று. விவசாயிகளுக்கு திருப்திப்படுத்துவதற்காகப் பெரிய நி. விரும்பவில்லை. எதற்கும் இணங்காமல், குடையவராயும் இந்த அதிகார வர்க். வுடைமை வாதிகளும் ஒளித்துக் கொன் பூட்டுப்போட்டது. தனது நலவுரிமைக் யிலும் தலையிட்டது. சுருக்கமாகக் கூறு கத்தினரும் பாசிஸ்டுச் சர்வாதிகார ஆ திகாரியோடு 1930 ஐ அடுத்த ஆண்டு னர். ஹிட்லருடைய ஜெர்மனியோடும் - வாதிகாரிகளின் ஆக்கிரமிப்பின்போது யின் நிலை இவ்வாறிருந்தது.
போல் போல்கன் குடாநாட்டைப் பற்றிக் ( உண்டானபோது அந்நாடுகள் வகித்தத்

ய ஐரோப்பிய நாடுகளும்
ஹங்கேரி வாகிய ஹங்கேரி, 8,000,000 குடிசனங்களைக் வீதத்தினர் மக்யார் என்ற இனத்தைச் சேர்ந்த ஹங்கேரி ராச்சியத்திலிருந்து ஸ்லொவாக்கியா ர் வாழ்ந்த பகுதிகளைத் துண்டித்துவிட நேச பால், நினைத்தற்கு அதிகமான பகுதிகளைத் ரிகளான அயல் நாட்டவர் கையில் ஒப்படைத் ரயில் ஹங்கேரி அதன் பழைய விஸ்தீரணத் து. எனவே இந்தப் பிரதேசங்களை மறுபடியும் ம யுத்தத்துக்குப் பிந்திய காலத்தில் ஹங்கேரி
முக்கியமான பிரச்சினையாயிருந்தது. ரடான மாற்றங்கள். 1918 இல் ஹங்கேரி யுத்தத் ார ஆஸ்பத்திரி போலக் காட்சியளித்தது. முத று உருவாயிற்று. ஆனால் அது தொடர்ந்து அதி பின்னர் ருஷ்யாவுடன் தொடர்பு கொள்ளும் டமைக்கட்சி அதிகாரத்துக்கு வந்தது. இதை ராணுவத்தை புடாபெஸ்டுக்கு அனுப்பிற்று. ஹங்கேரியருக்கு அரசைத் திருப்பிக் கொடுக்கப் குழப்பங்களுண்டானபடியால் பழைய நிலப் டியதாயிற்று. உலகில் நடைபெற்ற புதிய மாற் க் கொள்ளாத இந்த நிலப்பிரபுக்கள், பழைய ணஞ் செய்தனர். இவர்கள் ஹப்ஸ்பர்க் அரச ஞ் செய்தனர். சிறிய குழுவினருக்கு (லிட்டின் னவே ஆட்சிப்பீடத்திலுள்ள தளபதி ஹோர்தி
ம் ராஜப்பிரதிநிதியாக நியமித்தது. சிறிய குழு -, ரூமேனியா யூகோஸ்லாவியா ஆகிய நாடுகள் டைந்து ஹங்கேரியைச் சுற்றி ராணுவப் பாது காண்ட ஹங்கேரி தன் எல்லையை மீறாமல் பாது
ராச்சியம். நிலப்பிரபுக்களின் ஆட்சி பிற்போக் கு நிலத்தைப் பகிர்ந்து கொடுத்து அவர்களைத் லங்களைக் குறைத்துக் கொள்ளவும் அவர்கள் - பிற்போக்குடையவராயும் தேசீயப் போக் கமிருந்தபடியால் சோஷலிஸ்டுகளும், பொது எடனர்; அரசாங்கம் பத்திரிகைகளுக்கு வாய்ப் களைப் பாதுகாக்கும் முறையிலே வாக்குரிமை வதானால், ராஜப்பிரதி நிதியும் அவருடைய வர்க் ஆட்சி நடத்தினர். அதனால் இத்தாலியச் சர்வா களிலே தொடர்பு வைத்துக்கொண்டது. பின் அதே தொடர்பை உண்டாக்கிற்று. இவ்விரு சர் உலகம் யுத்தத்திலீடுபட்ட நேரத்தில் ஹங்கேரி
கன் குடாநாடு குறிப்பிடும்போது 1914 இல் உலகமகாயுத்தம் கானமும் 19 ஆம் நூற்றாண்டிலே அது எவ்வாறு

Page 935
போல்கன் குடாநாடுகள்
நரகக் குழியாக இருந்ததென்பதும் ஞாபக நேச நாடுகள் பாரிஸில் கூடியபோது, போ யூகோஸ்லாவியா, ரூமேனியா, கிரீஸ் என்ப அல்பேனியாவுக்கில்லாதபடியால் அது மா தேசத்தின் விரோதத்தையுஞ் சம்பாதித்து கியும் மத்திய வல்லரசுகளுக்குத் துணைபு படிக்கை, செவ்ரேஸ் உடன்படிக்கை என் வேண்டியதாயிற்று. நியூல்லி உடன்படிக்
அப்படியே அமுல் நடத்தப்பட்டது. துருக் அமுல் நடத்தப்படவில்லை. அதற்குக் கார காக யுத்தஞ் செய்ய முற்பட்டமையே. லூசானே உடன்படிக்கையென ஓர் உடன் வாய்ப்பான நிபந்தனைகள் வழங்கப்பட்ட மையை ஆராயும்போது முன்னர் நாம் யடைந்தவர்களைப் பற்றியும் பின்னர் தே வோம்.
கிழக்கு மத்திய ஐரோப்பாவின் எட்டு போல்கன் நாடுகளான ஆறு நாடுகளைப் குறிப்பிடவேண்டியிருக்கிறது. யுத்தத்துக்கு கொண்ட இந்த நாடுகள், விரைவில் சர்வா தாயிற்று. முதலாவது, உலக மகா யுத்தத் துக்குமிடையில் ஐரோப்பாவில் சர்வாதிகா
யூகொஸ் 1917 இல், உலக மகா யுத்தத்திலே யூகோ வரும்போது யூகோவைச் சேர்ந்த சேர்பிய இனத்தைச் சேர்ந்தவர்களும் ஓர் உடன்பா உடன்படிக்கைப்படி வெற்றி கிடைத்ததும் தலைமையில் சேர்பிய, குறோட்ஸ், ஸ்லெ பதாகப் பொருந்திக் கொண்டனர். யுத்த கப்பட்டது. நேசதேசம், இந்த இராச்சிய தின் சில பகுதிகளையும், யுத்தத்தில் செய் கிற்று. இவ்வாறு முந்திய சேர்பியாவோடு டியா , டல் மாட்டியா, கால்ணியோலா, முத பட்டன. இந்தப் புதிய ராச்சியம் விள்
இங்கே 15,000,000 குடிசனங்களிருந்தன வர் சேர்பியர், மூன்றிலொருபங்கினர் கு சேர்பியரே தொகையினால் கூடியவராய்க் கெதிராகத் தொடர்ந்து சண்டைசெய்து
ஸ்லோவீனியர் ஆகியோரிலும் பார்க்க இன் டியதாயிற்று.
மசிடோனியப் பிரச்சினை, யுகோஸ்லாவி ஜெர்மானியரும் குமேனியரும் காணப்ப யைக் கொடுக்கவில்லை. ஆனால் மசிடோனிய களே பெரிய பிரச்சினையைக் கொடுத்த மசிடோனியாவைப் பற்றிக் குறிப்பிட்டே

ம் அராபிய உலகமும்
853
த்துக்கு வரும். நாலு வருடத்தின் பின்னர் கென் நாடுகளை அவை ஆதரித்தன. இவை ாவாகும். யுத்தத்திலே ஈடுபடக்கூடிய பலம் றந்துவிட்டது. அதனால் அந்நாடு எந்தத் க் கொள்ளவில்லை. பல்கேரியாவும் துருக் பிந்தபடியால் நியூல்லிச் சமாதான உடன் பவற்றின் நிபந்தனைப்படி அவை நடக்க க பல்கேரியாவிடத்தில் சொல் வழுவாது ' கி சம்பந்தமான செவ்ரேஸ் உடன்படிக்கை ணம் துருக்கி தன்னுடைய சுதந்திரத்துக் பாகும். துருக்கி வெற்றி பெற்றபடியால் படிக்கை செய்து 1923 இல் துருக்கிக்கு 7. யுத்தத்துக்குப் பிந்திய போல்கன் நிலை குறிப்பிட்ட முறைப்படி முதலில் வெற்றி ால்வியடைந்தவர்களைப்பற்றியும் குறிப்பிடு
ராச்சியங்களைப் பற்றிக் குறிப்பிட்டோம். பற்றிக் கூறும்போது அவற்றைப்பற்றியும் ப் பின்னர் சனநாயக ஆட்சியை மேற் திகார ஆட்சியை மேற்கொள்ள வேண்டிய துக்கும் இரண்டாவது உலக மகா யுத்தத் ர ஆட்சியே நிலவிற்று. லாவியா ஸ்லாவியா தேய்வு நிலையடைந்து கொண்டு பர், துறோட்ஸ், ஸ்லோனியர் என்ற மூன்று டிக்கையைச் செய்து கொண்டனர். இந்த இம்மூன்றினத்தவரும் சேர்பிய மன்னரின் மாவெனீஸ் ராச்சியமொன்றை ஸ்தாபிப்ப ம் முடிந்ததும் இந்த ராச்சியம் அமைக் த்துக்கு அவுஸ்திரியா ஹங்கேரிய ராச்சியத் "த உதவிக்காகப் பிரதியுபகாரமாய் வழங் மொன்டினீகிறோ, பொஸ்னியா , குறோட் லிய சிதறிக்கிடந்த பகுதிகளும் சேர்க்கப் தீரணத்தால் 100,000 சதுரமைலாயிற்று. ர். இவர்களில் அரைவாசிக்குக் குறைவான றோட்ஸியரும், ஸ்லோவீனியரும், எனவே காணப்பட்டனர். இவர்களே துருக்கியருக் புகழ்பெற்றவர்கள் ; அதனால் குறோட்சியர் ர்களே தலைமைப் பதவியை வகிக்க வேண்
ான
ய எல்லைக்குள்ளே மக்யார் இனத்தவரும் டனர்; இவர்கள் அத்துணைப் பிரச்சினை ர் என்ற ஸ்லாவிய இனத்தைச் சேர்ந்தவர் எர்கள் ; முப்பதாவது அத்தியாயத்திலே ம். அங்குள்ள மக்கள் தென்சிலாவியரென்

Page 936
854 கிழக்கு மத்திய
அறும், இவர்கள் சேர்பியரென்று தம்மைக் ரெனவும், 1912-1913 போல்கன் யுத்தத்தி வெற்றிபெற்ற சேர்பியாவோடு சேர்க்கப்பட பல்கேரியா மத்திய வல்லரசுகளோடு சேர் வைக் கைப்பற்றிக் கொண்டது. எனினும் மறுபடியும் சேர்பியாவோடு சேர்த்துக் ெ என்று கூறச் செய்வதற்காக பெல்கிரேட் அ யுத்தத்தைத் துவக்கிக் குழப்பமுண்டாக் ஆனல் பல்கேரியாவிலிருந்து துணைவராத தொடர்ந்து நடத்த முடியாதிருந்தது. ஆளு யுத்தம் சர்வதேசயுத்தமாக மாறிற்று. அத விடுபட்டன. பத்து வருடகாலமாகப் பய வந்தனர். மசிடோனியப் பிரச்சினையின் உக் வுக்கும் பல்கேரியாவுக்குமுள்ள மனக் கசப்
மத்திய அரசும், சமஷ்டி ஆட்சியும். ம யிருந்தபோதிலும், புதிய ராச்சியத்திற்கு எ பது பெரிய பிரச்சினையாயிற்று. சிலர் மத்தி யிருக்க வேண்டுமென்று வாதாடினர். இவ ஆட்சிப்பீடமாயிருக்க வேண்டுமென்றும், எ டாகவேண்டுமென்றும் இவர்கள் விரும்பினர் ஆட்சி வேண்டுமெனக் கூறினர். மாகாணங் மென இவர்கள் வாதாடினர். சமஷ்டிக் குரோட்டிய இனத்தைச் சேர்ந்த ஸ்டீபான் அரசியல் நிர்ணய சபையைத் தம்வசமாக்கி 1921 இல் உருவாக்கியபோது ராடிஷ் அந்த தனது பாராளுமன்றச் சகாக்களையும் கு குரோட்டியர் பாராளுமன்றத்தைப் பகிஷ்க யிற்று; எனவே அரசியற்றிட்டத்தை மாற் இவ்வாறு முயன்றவர்களில் விசேஷமாக கூறலாம். அவன் உற்சாகமும் விடயங்களை புரட்சிக்காரருக்கு ஏற்றவகையில் அரசியற் கருதினன். இந்த முயற்சி விணனது மாத், வலுவடையச் செய்தது. கடைசியாக எதி உண்டாயிற்று ; 1928 இல் ஜூன் மாதத்தில் நிலையை அடைந்தது. அப்போது சேர்பியப் குருேட்டியர் மத்தியில் சுட்டான். மூவர் பட்டது. இறந்தவர்களில் குருேட்டியத் தன்
அலெக்ஸாண்டர் சர்வாதிகாரியாதல். இந் செய்யத் தூண்டிற்று. உடனே அரசன் தீவி யில் அவன் அரசியல் திட்டத்தை ரத்துச் விரோதமாக்கினன்; தன்னைச் சர்வாதிகாரி இனத்தைச் சேர்ந்தவனுன படியால் ஒற்: குருேட்டியா, பொஸ்னியா, மசிடோனியா ஒழிக்கும் வகையில் அரச கட்டளை பிறப்பி

ஐரோப்பிய நாடுகளும்
கருதிவதிலும், பல்கேரியரென்றே மதிந்தன லே பல்கேரியா தோல்வியடைந்தபடியால், ட்டனரென்றும் குறிப்பிட்டோம். 1915 இல் ந்ததும் சேர்பியாவிலிருந்த மசிடோனியா b பாரிஸ் சமாதான மகாநாட்டிலே அது காள்ளப்பட்டது. குடிமக்களை சேர்பியர் புரசாங்கம் பிரகடனஞ் செய்யப்படாத ஒரு கிற்று. மசிடோனியர் புரட்சி செய்தனர். வரை மசிடோனியர் தமது புரட்சியைத் றல் உதவி உடனடியாக வந்ததும், உள்ளூர் னல் இரண்டு நாடுகளும் ஓயாத யுத்தத்தி னற்ற பிணக்கின்பின்னர், இணக்கத்துக்கு கிாம் குறைந்தது. ஆனல், யூகோஸ்லாவியா பு நிரந்தரமாக இருந்து கொண்டேவந்தது. சிடோனியப் பிரச்சினை பாரதூரமானதா rத்தகைய ஆட்சி முறை நல்கவேண்டுமென் ய அரசாங்கத்தின் கீழ் ஒற்றை ஆட்சியே பர்கள் சேர்பியர் பெல்கிரேட் தலைநகரே rல்லா அதிகாரமும் மத்தியிலிருந்தே உண் . இதற்கெதிராக மற்ருெரு சாரார் சமஷ்டி கள் சுயாட்சியுடையனவாயிருக்க வேண்டு கட்சியின் தலைவர் தீவிரப்போச்குடைய ராடிஷ் என்பவர். ஒற்றையாட்சிக்காரர் ஒற்றையாட்சி அரசியல் திட்டமொன்றை த்திட்டத்தைக் கவனிக்க வேண்டாமென்று ருேட்டியரையும் வேண்டிக் கொண்டார். ரித்ததால் அதன் அதிகாரம் பல மற்றதா றவேண்டுமென முயற்சி செய்யப்பட்டது. முதலாவது அலெக்ஸாண்டர் மன்னனைக் த்தானக ஆரம்பிக்குமியல்பு முடையவன். றிட்டத்தை மாற்ற வேண்டுமென இவன் கிரமன்றி இரு கட்சியாரின் பிணக்கையும் ர்பார்த்த மிக நெருக்கடியான நிலைமை பாராளுமன்றத்திலே விவாதம் உக்கிரமான பிரதிநிதி ஒருவன் கைத்துப்பாக்கியினல் கொலையுண்டனர்; பலருக்குக் காயமேற் லவனுன ஸ்டீபான்ாாஷ்ரும் ஒருவனுணுன். தச் சம்பவம் குருேட்டியரைப் புரட்சி ா நடவடிக்கை எடுத்தான். 1929 ஜனவரி செய்தான். எல்லாக் கட்சிகளையும் சட்ட யாக்கிக் கொண்டான். இவன் சேர்பிய றையாட்சிபையேவிரும்பினன். சேர்பியா, ஆகிய சரித்திரரீதியான மாகாணங்களை த்தான். இவற்றுக்குப் பதிலாக ஒன்பது

Page 937
போல்கன் குடாநாடுகளும்
மாகாணங்களை உருவாக்கினன். பூமிசாஸ்தி உருவாக்கப்பட்டன. ஒரு நாடாக அை குருேட்ஸ், சேர்ப்ஸ், ஸ்லொவினிஸ் அரசு என்ற பெயரை வழங்கினன். இரண்டொரு திட்டத்தை வகுத்தான். ஆனல் அது அவனு இத்தகைய நடவடிக்கைகளால் குருேட்ஸ் இ னுக்கு ஆபத்தைக் கொண்டுவருமென்பதை ஆம் ஆண்டு ஒக்டோபரில் தனது நேச நா தான். மார்சேல்ஸில் இவன் இறங்கி மோட்ட யில் ஒரு இளைஞன் அவனைச் சுட்டுக் கொ மிதித்துக் கொன்றுவிட்டார்கள். குருேட்டிய உள்ள பயங்கரவாதிகளின் பிரதிநிதியே இ வந்தது. அலெக்ஸாண்டரின் பின்னர் அவ. பட்டத்துக்கு வந்தான். இவன் 11 வயதுை மிக்கப்பட்டது. இக்குழு குரோட்ஸ் இனத் சேர்பியருக்கும் குரோட்டியருக்கு முள்ள !
யூகோஸ்லாவியாவின் வெளிநாட்டுக் கெ (விட்டில் என்டென்டே) வைச் சேர்ந்து பி கொண்டது. இதன் அர்த்தமென்னவென்ருல் பட்டும் மேற்கொள்வது அதன் நோக்க மெ. பேனியா ஆகிய அயல்நாடுகள் பற்றி அது ட விடயத்திலே மிக அக்கறையுடையதாயிருந் முன்னரே கவனித்தோம். அந்தத் துறைமு: னப் பேச்சுகளின்போது இத்தாலி டல்மா விரும்பிற்று. ஆனல் சாமு என்ற பட்டின தீவுகளுமே அதற்குக் கிடைத்தது. பின்னர் பேனியாவை ஆக்கிரமித்தபோது யுகோஸ்ல செய்து மேலை அட்ரியாட்டிக் கடலில் தன் தென்று கூக்குரல் கிளப்பிற்று. ஆனல் எ6 செவிசாய்க்கவில்லை. ஏனெனில் முஸோலின வடைந்துவந்தது. I
ரூமே6 யுத்தத்தின் பின்னர் ரூமேனியாவுக்குப் சிறிய பிரதேசங்களோடு அதற்கு மேற்கு டிரான்சில்வேனியா வழங்கப்பட்டது. அத சொந்தமான பெஸ்ஸரேபியாவும் வழங்கப்ட பரப்பு யுத்தத்துக்கு முன்னிருந்ததைவிட சனத் தொகையும், 18,000,000 ஆக உயர்ந் குடிகள். டிரான்சில்வேனியாவில் 1,500,000 ரேபியாவில் 1,000,000 உக்ரேனியர் இருந் மையினர். இருந்த போதிலும் இப்புதிய தொகை அதிகமாயிருந்தது.
பெரிய தோட்டங்கள் பிரிக்கப்படல், து கிய பின்னர், அதன் முக்கியமான பிரச்சி3 ாான நிலப்பிரபுக்கள் நிலமெல்லாவற்றையு

அராபிய உலகமும் 855
ா அமிசங்களில் பிடிகொடாத வகையில் மக்கவேண்டு மென்ற உத்தேசத்தினுல் என்ற பெயரை மாற்றி யூகோஸ்லாவியா வருடங்கழிந்த பின்னர் ஒரு அரசியல் டைய சர்வாதிகாரத்தைக் குறைக்கவில்லை. இனத்தவரை ஒதுக்கி வந்தான். இது அவ எல்லாரும் எதிர்பார்த்திருந்தனர். 1934 டான பிரான்சுக்கு இவன் விஜயஞ் செய் ாரில் நகருக்குச் சென்று கொண்டிருக்கை “ன்றன். பக்கத்தில் நின்றவர்கள் அவனை பா, மசிடோனியா என்ற மாகாணங்களில் }ந்த இளைஞன் என்பது பின்னர் தெரிய இனுடைய மகனன இரண்டாவது பீட்டர் டயவனுயிருந்தபடியால் ஆட்சிக் குழு நிய தேவரை இணைக்கப் பார்த்த போதிலும், பிளவு மாறவில்லை. காள்கை. யூகோஸ்லாவியா சிறிய குழு ரான்சுடன் நட்பு உடன்படிக்கை செய்து பாரிஸ் உடன்படிக்கைகளை என்ன பாடு ன்பதேயாகும். ஹங்கேரி பல்கேரியா, அல் மிகக் கவனமாக இருந்ததுமன்றி இத்தாலி தது. பியூம் என்ற துறைமுக விஷயத்தை கத்தை இத்தாலி கைப்பற்றியது. சமாதா டியா என்ற கடற்கரைப் பிரதேசத்தை மும் அதைச் சூழ்ந்த சில கேந்திரமான முஸோலினியின் ஆட்சியில் இத்தாலி அல் லாவியா உலக நாடுகளுக்கு முறைப்பாடு ன இந்தச் செய்கை சிறைப்படுத்திவிட்ட வரும் யூகாஸ்லாவியாவின் கூக்குரலுக்குச் ரியின் அதிகாரம் நாளுக்கு நாள் வலு
னியா பல பிரதேசங்கள் வழங்கப்பட்டன. சில எல்லையில் ஹங்கேரியின் பிரதேசமான னேடு கிழக்கு எல்லையில் ருஷ்யாவிற்குச் பட்டது. இவற்ருல் ரூமேனியாவின் நிலப் சரிபாதியாக அதிகரித்தது. அதன் குடி தது. இதில் 14,000,000 பேர் ரூமேனியக் மக்யார் இனத்தவர் இருந்தனர். பெஸ்ஸ தனர். இவர்களே முக்கியமான சிறுபான்
பிரதேசங்களிலும் ரூமேனியக் குடிகளின்
நக்கியின் ஆதிக்கத்தை ரூமேனியா ஒதுக் ன நிலம்பற்றியதாகும். சிறியதொகையின ம் வைத்துக் கொண்டு விவசாயிகளை நூற்

Page 938
856 கிழக்கு மத்திய
முண்டுகாலமாகச் குறையாடி வந்தனர். டப்படி அடிமைத்தொழில் ரத்துச் செ பாட்டாளி மக்கள் சொந்தத்திலேயே கவேயிருந்தனர். அதனல் அவர்களுை யிருந்து வந்தது. முந்திய நிலப்பரப்புக் வேண்டியவராயிருந்தனர். பத்தொன்ப டாளி மக்கள் அடிக்கடி குழப்பஞ் செய்தி பெறவேண்டுமென்ற கொள்கையை இந்த கம் நிலப்பரபுக்கள் கைவசமாயிருந்தபடி கப்பட்டன. பின்னர் ரூமேனியா, முதலா பக்கத்தில் நின்றது. பாட்டாளிகளின் ஏ அவர்களுக்குப் பல வாக்குறுதிகளை அளி அது நிறைவேற்ற முயன்றது. நாட்டிலே டன. பழைய ராச்சியத்திலுள்ள நிலங்க மியற்றப்பட்டது. டிரான்சில்வேனியா டெ தில் வேறு வகையான சட்டமியற்றப்ப களின் அதிகாரம் அதிகமாயிருந்தபடியா இங்கே ஒருவர் 1500 ஏக்கர் காணிக்கு ே யாவிலும் பெஸ்ரேபியாவிலும் ஒருவர் 300 ஏக்கராகும். இம்மூன்று பிரதேசங்க நட்ட ஈடுகொடுத்து மொத்தமாக வாங்கி பகிர்ந்து கொடுத்து அவர்களைச் சுதந்திர தேசியப்பாட்டாளிகளின் கட்சி. ரூமே கான முறையிலே தீர்த்துக் கொண்டனர். இவ்வாறு தீர்த்து வைப்பதற்கு விரும்ப பயன் விரைவில் வெளியாயிற்று. டாக்டர் பாட்டாளிகள் கட்சியொன்றுண்டாகி அ மைப் பலம் இருந்தது. 1928 இல் மனியூ கையைப் பிரகடனஞ் செய்தார். அதனல் போக்கான சனநாயகராச்சியமாய் விளங் தோன்றித்தனமான நடவடிக்கையினுல் இ மன்னர்கள். 1866 இல் ரூமேனியா மு. மன்னனுகப்பட்டங் கட்டிற்று. இவன் தெ பாம்பரையைச் சேர்ந்தவன். இப்பாம்பன டையது. முதலாவது கருேரல் விவேகமுட யும் திறனுமுடையவன்; இவன் 1866 து டான். பிற்போக்கான ரூமேனியாவை இ இவனுக்குப் பின்னர் முதலாவது பேர்டின் மகன். இவனிடம் எவ்வித குணநலமுங்கி களுண்டான காலத்தில் இவன் வாழ்ந்தே எந்தச் சீர்திருத்தத்தையுஞ் செய்யவில்லை. பேர்டினண்ட் இறந்ததும், அவன் மகன லுடைய துர்நடத்தை காரணமாக அவ6 ணுல் பட்டத்துக்கு அருகதையில்லாதவ மகன் மைக்கேல் ஆட்சிக்குழுவின் உதவிே

ரோப்பிய நாடுகளும்
1864 இல் கொண்டு வரப்பட்டதொரு சட் யப்பட்டது. ஆனல் விடுதலையளிக்கப்பட்ட லம் பெறுவதற்குமுடியாது. தொழிலாளரா ய பொருளாதார நிலைமை முன்போலவே 5ளின் கீழ் அவர்கள் அடிமை வேலை செய்ய ாம் நூற்றண்டின் பிற்பகுதியில் இப்பாட் ார்கள். தமக்கென நிலத்தைச் சொந்தமாகப் க் குழப்பங்கள் எடுத்துக் காட்டின. அரசாங் பால் பாட்டாளிகளின் முயற்சிகள் முறியடிக் வது உலக மகாயுத்தத்திலே, நேசநாடுகளின் த்துழைப்பைப் பெறுவதற்காக அரசாங்கம் த்தது. சமாதானம் உண்டானதும் அவற்றை யுள்ள பெரிய நிலப்பண்ணைகள் பிரிக்கப்பட் ளைப் பிரிப்பதற்குப் புறம்பானதொரு சட்ட ஸ்ஸரேபியா என்ற புதிய நாடுகள் விடயத் ட்டது. பழைய ராச்சியத்திலே நிலப்பாப்புக் ல் அவர்கள் தாராளமாக நடத்தப்பட்டனர். மல் வைத்திருக்கக்கூடாது. டிரான்சில்வேனி வைத்திருக்கக்கூடிய நிலத்தின் உச்சவரப்பு ளிலுமுள்ள செய்கை நிலங்களை அரசாங்கம் ற்று. வாங்கி நிலமில்லாத தொழிலாளருக்குப் மான நிலச் சொந்தக்காரராக்கிற்று. னியர் தமது நிலப்பிரச்சினையை முற்போக் ஹங்கேரியர் நாட்டிலுள்ள உயர்வுதாழ்வை வில்லை. சீர்திருத்தங்களினுல் ஏற்படக்கூடிய ஜூலியஸ் மனியூ என்பவரின் தலைமையில் தற்குப் பாராளுமன்றத்திலே பெரும்பான் பிரதமரானர். அவர் முற்போக்கான கொள் ஞ்மேனியா, போல்கன் குடாநாட்டிலே முற் க முற்பட்டது. ஆனல் அரசனுடைய தான் }து உருவாகவில்லை. நலாவது கரோல் என்ற அரசனை நாட்டின் றாஹென்ஸொல்லேன்-சிக்மறிங்கென் அரச ா பிரஷ்ய அரசபரம்பரையோடு தொடர்பு பல விஷயங்களையும் ஒருமுகமாக ஆசா வக்கம் 1914 வரை நீண்டகாலம் அரசாண் வன் முற்போக்கான நாடாகச் செய்தான். ாண்டு அரசனுனன். இவன் கரோலின் மரு டையாது. மேலே கூறிய சமூக மாற்றங்க ாதிலும் அவன் தன்னுடைய தீர்மானப்படி
ன கரோல் அரசனக வேண்டும். ஆனல் அவ நாட்டைவிட்டுக் கலைக்கப்பட்டான். அத னைன். எனவே, கருேலின் 5 வயதுள்ள பாடு அரசனுக்கப்பட்டான். இந்த ஆட்சிக்

Page 939
போல்கன் குடாநாடுகளும்
குழுவிடம் மனியூ என்ற பிரதம மந்திரிக்கு நாடுகடத்தப்பட்ட கரோல் விமானத்தில் த. அரசனாக்கினான். மைக்கேல் பட்டத்துக்குரிய மாதங்களிலே மனியூ தமது பிழையை உ6 துர்க்கிருத்தியங்களைக் கைவிடவில்லை. மனியூ சர்வாதிகாரியானான்.
பாஸிஸ்டு இரும்புக்காவலர். மனியூ துனை கரோல் நெடுநாளைக்கு முடிசூடி ஆளக்கூடி நாட்டிலே தீவிரமானதும், யூதருக்கெதிரா என்ற பெயரில் உருவாயிற்று. அரசன் இக்க வெற்றி பெறவில்லை. இக்காவல் படை நாஸி பானதாயுமிருந்தது. கறோல் மன்னன் சிற் சேர்ந்தவனாயிருந்தபடியால் பிரான்ஸோடு ! ருந்தான். 1930 ஐ அடுத்த ஆண்டுகள் முடி ளுக்குமிடையில் பெரிய அக்கப்போர் நடந் தைத் தெளிவான ஆராய்ச்சியுள்ள எல்லாரு. கட்சிகளின் போட்டியில் இது தங்கியிருக்க களுக்கும் ஐரோப்பாவில் நடக்கும் பிணக் யிருக்கிறதென்பதாகும்.
கிறீ
தோல்வியுற்ற பல்கேரியா, துருக்கி ஆகிய கிறீஸுக்கு பாரிஸ் சமாதான உடன்படிக்கை லேயுள்ள ஸ்ரேர்னா என்ற பட்டினங்கூட கிற நகரையடுத்த பின்னணிப் பிரதேசமும் அதற் வாக்கு நடத்துவதற்குக் காத்திருந்த நேச ந லாஞ் செய்யவேண்டுமென்ற நோக்கம் நேச துருக்கியிலே செல்வாக்குப் பெற விரும்பிய தாலி என்பனவாகும். இவ்வல்லரசுகளின் ர துப் போயிருந்தது. எனவே யுத்தத்தில் பிற் ஆர்வமுடையதாயிருக்குமென வல்லரசுகள் « கிறீஸ் தோல்வியடைதலும் லூசானே உ உடன்படிக்கை பற்றி அதிருப்தியடைந்தி படைத்த முஸ்தபா கமால் தலைமையிலே து தனர். இவ்வாறு நிகழுமென்று எதிர்பார்த் வத்தைத் துருக்கிக்கெதிராக ஏவினர். இதன் துருக்கி யுத்தத்திலே கிறீஸ் படுதோல்விய ை டன் உடனே தலையிட்டது. செவ்றேஸ் உடல் சுகள் இணங்கின. வெற்றி பெற்ற துருக்கி. படிக்கை செய்து கொள்ள இணங்கினர். இத படிக்கை செய்து கொள்ளப்பட்டது. இத போடும் நோக்கத்தைக் கைவிட்டனர். புதிய மைனர் முழுதாக வழங்கப்பட்டது. கமான் யுரியதெனப் பிரகடனஞ் செய்தனர்.

அராபிய உலகமும்
857
எள்ளளவும் நம்பிக்கையில்லை. 1930 இல் ரனாட்டுக்குத் திரும்பினான். அவனை மனியூ ' அரசகுமாரனாக இறக்கப்பட்டான். சில எர்ந்தார். இரண்டாவது கரோல் தனது வைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டுத்தான்
புரிந்தாலென்ன புரியாவிட்டால் என்ன ய நிலையிலிருக்கவில்லை. இத்தருணத்தில் எதுமானதொரு கட்சி இரும்புக்காவலர் சியை அடக்கப்பல வழிகளில் முயன்றும் ப் போக்குடையதும் ஜெர்மனிக்குச் சார் யகுழு (விட்டில் என்டென்டே) வைச் நட்புடையவனாய் பிரான்சுக்குச் சார்பாயி பும் வரை அரசனுக்கும் தீவிர பாஸிஸ்டுக தது. இதன் முடிவு எப்படியாகுமென்ப ம் உணர்ந்திருந்தனர். அதாவது உள்ளூர்க் பில்லை. பாஸிஸ்டுகளுக்கும் சனநாயகவாதி கு எவ்வாறு முடியுமென்பதிலேயே தங்கி
ஸ்
நாடுகளுக்குச் சேர்ந்த சில பிரதேசங்கள் -
மூலம் வழங்கப்பட்டது. ஆசியா மைனரி Bஸுக்கு வழங்கப்பட்டது. அதனோடு அந் மகுக் கொடுக்கப்பட்டது. துருக்கியில் செல் காடுகளுக்கு கிறீஸ் தன்னாலான உதவியெல் வல்லரசுகள் மனத்திலிருந்தது. இவ்வாறு - வல்லரசுகள் பிரிட்டன், பிரான்ஸ், இத் ரணுவம் நீண்ட யுத்தம் நடத்திக் களைத் கதிப் பிரவேசித்த கிறீஸ் யுத்தத்திலீடுபட எண்ணின. உடன்படிக்கையும். துருக்கியர் செல்றேன் ருந்தனர். எனவே அஞ்சாத நெஞ்சம் ருக்கியர் யுத்தத்தை மறுபடியும் ஆரம்பித் திருந்த நேசவல்லரசுகள் கிரேக்க ராணு ஈபயனாக 1920 இல் உண்டான கிரேக்க டந்து ஸ்மேர்னா நகரையுமிழந்தது. பிரிட் ன்படிக்கையை வாபஸ் செய்ய நேசவல்லர பப் பிரதிநிதிகளோடு புதியதொரு உடன் ன் பயனாக 1923 இல் லோசானே உடன் ன்படி வல்லரசுகள் துருக்கியைத் துண்டு துருக்கிக்கு அனட்டோலியா என்ற ஆசிய லப் பின்பற்றுவோர் அத்தோடு தமக்கே

Page 940
858
கிழக்கு மத்திய ? உள் நாட்டுக் குழப்பத்தினால் சர்வாதி வைத்துக் கொள்ளலாமென கிறீஸ் எண் யின் பயனாக கிரேக்க அரசாங்கத்தில் ! ணங்களினாலும், இரண்டாவது மகாயுத்த யின . ஸ்மேர்னா தோல்வியின் பின்னர் கி. டைன் முடிதுறந்தான். குடியரசாட்சி வனே கருமங்களை ஆற்றமுடியாதிருந்த தனிப்பட்ட ராணுவவீரனின் சர்வாதிகா இந்தவகையான ஆட்சியை விரும்பாதபம் டைன் அரசனுடைய மகனான இரண்ட டார். முடியாட்சி புனருத்தாரணஞ் 6 சியே நடைபெற்றது. அரசியற்றிட்டத்துக் ஜெனரல் மெட்டக்ஸாஸ் என்பவன் முன் தாலிய ஆட்சிமுறையில் சர்வாதிகார ஆ.
வெளி நாட்டுக் கொள்கை. உள் நாட்டுக் நாட்டுக் கொள்கை விஷயத்தில் சமாதா பின்னர் இக் கொள்கையையே அது மே நிதிகளோடு சேர்ந்து பேச்சுவார்த்தை ந டாக்க முயன்றது. நாடு பெரிதும் முன்ே யின் நடவடிக்கைகளாலும் முஸோலினியி தேச நெருக்கடியினால் அந்த அபிவிருத்தி
கிறீஸ் சைப்ரஸ் முதலிய பிரதேசங்கை கால எல்லையில் கிரேக்க மக்கள் பிரிட்ட புடையவராயிருந்தனர். பிரிட்டன் சைபி கிறீசுக்குச் சொந்தமான ரோட் தீவையு டது. இப்பிரதேசங்களை மத்தியதரைக்கட காலிகமாகக் கைப்பற்றி வைத்திருந்தாது தோடு சேர்ந்துவிடுமென்றும் அதற்குக் றும் கிரேக்கர் எண்ணியிருந்தனர்.
அல்ே
அல்பேனியா இளைய அரசாகவும், வந்தது. முதலாவது உலகமகாயுத்தத்துக் யுத்தத்தின்போது அதன் பெயர் கூடக் முடிந்ததும், அதன் பெயர் மறுபடியும் அ அல்பேனியா தமக்குச் சேரவேண்டுெ கோரின. இதை சனாதிபதி வில்சனோ ஏன் வில்லை. அவர்கள் அல்பேனியாவுக்கு சுயா
பலகுறைபாடுகள். சுயாட்சி ஏற்படுத்தப் பேனியா மலைகள் நிறைந்த தரிசு நிலப் வற்றை வளர்க்கலாம், பள்ளத்தாக்குகள் யிருந்தன. இங்கே 1000,000 ஆதிவாசிகள் பிரிந்து வாழ்ந்தனர். எப்பொழுதும் சண் னர். 1918 வரை இந்த நிலைமையிருந்தது தான் உருவாக்கப்பட்டது. அதன் பின்ன

ஐரோப்பிய நாடுகளும் காச ஆட்சி தோன்றுதல். ஸ்மேர்ணாவைத்தாம் ணிய எண்ணம் பகற்கனவாயிற்று. தோல்வி மக்கள் நம்பிக்கையிழந்தனர். வேறுபல கார எம் வரை கிறீஸிலே பல குழப்பங்களுண்டா ரக்க மன்னரான முதலாவது கொன்ஸ்டாண் நாட்டிலே நிறுவப்பட்டது. குடியரசு செவ் து; அதனால் ராணுவக் குழுவினாட்சியோ, ரமோ நடைபெற்றது. 1935 இலே மக்கள் டயால், வாக்கெடுப்பின் மூலம் கொன்ஸ்டான் ாவது ஜோர் அரசபதவியில் நியமிக்கப்பட் "சய்யப்பட்ட போதிலும், சர்வாதிகார ஆட் எகமைந்த ஆட்சி நடைபெறவில்லை. 1936 இல் னுக்குவந்து அதிகாரத்தைக் கைப்பற்றி இத் ட்சியைத் தாபித்தான். தழப்பம் தொடர்ந்து இருந்துவந்தது. வெளி எனத்தையே அது நாடிற்று. 1920-22 இன் ற்கொண்டது. போல்கன் அரசுகளின் பிரதி கடத்தி சுமுகமான போல்கன் நிலையை உண் னறிய போதிலும், ஹிட்லருடைய ஜெர்மனி பின் நடவடிக்கைகளினாலும், உண்டான சர்வ " தம்பித்துப் போய்விட்டது.
ளப் பெறமுயலுதல். இங்கே ஆராயப்படும் பனிடத்தும், இத்தாலியிடத்தும் மனக்கசப் ரைஸக் கைப்பற்றிக் கொண்டது. இத்தாலி ம் டொட்கனிஸையும் கைப்பற்றிக் கொண் ல் வல்லரசுகள் தமது கடற்பலத்தினால் தற் வும், நாளடைவில் அது கிரேக்கத் தாயகத் கிரேக்க தேசீய உணர்ச்சி வழிவகுக்குமென்
பனியா
பலம் மிகக்குறைந்ததாகவும் இருந்து கு அண்மையில் இந்த அரசு தோன்றிற்று. - கேள்விப்பட்டதில்லை. 1918 இல் யுத்தம் டிபட்டது. பாரிஸ் சமாதான மகா நாட்டிலே மன்று இத்தாலியும் யூகோஸ்லாவியாவும் ரய அரசியல் மேதைகளோ ஒப்புக்கொள்ள
ட்சி வழங்கினர். பட்டதும், பல தொல்லைகளுண்டாயின. அல் , இப்புல்வெளிகளிலே ஆடு மாடு முதலிய சில தானியம் பயிரிடுவதற்கு ஏற்றவையா [ வசித்தனர். இவர்கள் பல சாதிகளாகப் டை செய்யும் கொள்கையை மேற்கொண்ட .. அவர்களுக்கு அட்சரம் சமீபகாலத்திலே ரே எழுத்துவகையில் மொழி தோன்றிற்று.

Page 941
போல்கன் குடாநாடுகளு இங்கே எழுத வாசிக்கத் தெரிந்தவர் ெ மேலும் சமய சம்பந்தமான பிளவுகளிருந். லாமியர், மற்றவர்களிற் சிலர் சோமன்கத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள்.
ஆமத்ஸோகு அல்பேனியாவை உருவாக்கு அல்பேனியர் சுயாட்சி பெற்றதும், சன நாய் வில்லை. பாரிஸ் மகா நாட்டிலே அல்பேனிய மென்றே அதை உருவாக்கிய அரசியல் மோ பல சந்தர்ப்பங்களிலே அதிகாரத்தைக் 4 கைப்பற்றிய ஒரு குழுவின் தலைவனே ஆமா! லுள்ளவன். மூன்று வருடத்தின் பின்னர் . கப் பிரகடனஞ் செய்தான். இதனால் தன்? னான். இவ்வாறு அவன் தன்னை முதலாம் ெ மிக்கவன், தன்னுடைய நாட்டைப்பற்றியு. அறிந்திருந்தான். வீதிகள் அமைக்கவும் நி நடத்தவும், திட்டமிட்டான். சண்டை செ நீதிபரிபாலன முறையொன்றை ஏற்படுத்தி
இத்தாலி அல்பேனியாவை ஆக்கிரமித்தது செய்வதற்குப் பணம் வேண்டியிருந்தது. ? ஸொக் வரிவிதித்தான். அவ்வரிகளைக் கொடு னோடு மக்கள் சட்டத்துக்கு அடங்கி நட்பு ணர்கள் தேவைப்பட்டார்கள். இவர்களை ! எனவே, வேண்டாவெறுப்பாக சொக் மன்ன மும், நிபுணர்களும் உதவுமாறு கேட்டான். லாக அல்பேனியாவில் பொருளாதார வச ளும் பெற்றனர். இவ்வாறு அல்பேனியா கொண்டு ஈற்றில் அதனை முஸோலினி ஆக்கி கூறினோம். 1939 ஏப்ரலில் முஸோலினி தனது ராணுவத்தை ஏவினான். ராணுவம் ஓட்டம் பிடித்தான். இதுவே அல்பேனியா யாவின் அரசனாக இத்தாலிய மன்னனான அந்நாட்டைத் தன்னுடைய ராச்சியத்தோ
பல்கே பாரில் உடன்படிக்கையின் பிரகாரம் கள் அதனிடமிருந்து பிடுங்கப்பட்டன. வெற்றிபெற்ற அயல் நாடுகளான யூகோஸ் மனக்கசப்புக் கொண்டது. மேலே கூறிய | சேரவேண்டியவென எண்ணியிருந்த பிரம் கேரியா இழந்த பகுதிகளில் முக்கியமான போர்களின் போது இந்நாட்டுக்கு யூகே உரிமை கொண்டாடின. யூகோஸ்லாவியாட சினைபற்றிக் கூறினோம். மசிடோனியாவிலே டோனியாவிலிருந்து வந்தவர்களல்லர். மு. வுள் பிரவேசித்த 200,000 மசிடோனியரே.

| அராபிய உலகமும்
859
நாகை மிகமிகக் குறைவாகவேயிருந்தது. 7 வந்தன. குடிகளில் 60 வீதத்தினர் இஸ் 'தாலிக்கர். எஞ்சியவர் கிரேக்க வைதீகத்
தல். இவ்வாறு பல குறைபாடுகளையுடைய க ஆட்சியை நடத்த அவர்களால் முடிய பா சன நாயக ஆட்சியை நடத்தவேண்டு தைகள் எண்ணினர். பல சாகசக்காரர் பல கைப்பற்றினர். இவ்வாறு அதிகாரத்தைக் ட்சோகு என்பவன், இவன் மிகத் துணிச்ச அவன் அல்பேனியாவை ஓர் இராச்சியமா படைய நிலைமை ஸ்திரமாகுமென எண்ணி சாக் என்று அழைத்தான். இவன் முயற்சி ம் அதன் தேவைகளைப் பற்றியும் நன்கு ர்வாகத்தை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ய்து பழிதீர்க்கும் வழக்கத்தை நிறுத்தி
னான்.
நல். மிதமான இந்தச் சீர்திருத்தங்களைச் தன்னை அரசநிலைக்கு உயர்த்திக் கொண்ட க்க மக்களிடம் சக்தியில்லாதிருந்தது. அத பவராகவுமிருக்கவில்லை. மேலும் பல நிபு வெளியூரிலிருந்தே பெறவேண்டியிருந்தது. பின் அயல் நாடாகிய இத்தாலியிடம் பண இத்தாலியர் தாம் செய்த உதவிக்குப் பதி திகளும் பண வசதிகளும் ராணுவ வசதிக வின் பிடியை வருடாவருடம் இறுக்கிக் ரெமித்தவிதம் 40 ஆவது அத்தியாயத்திலே அல்பேனியத் தலைநகரான திரானாவுக்குத் நகரைக் கைப்பற்றியதை அறிந்த சொக் வின் முடிவாயிற்று. முஸோலினி அல்பேனி விக்டர் இமானுவலைப் பிகரடனஞ் செய்து டு சேர்த்துக் கொண்டான்.
கரியா பல்கேரியாவின் முக்கியமான பிரதேசங்
இவ்வாறு தோல்வியுற்ற பல்கேரியா காவியா, ரூமேனியா, கிறீஸ் என்பவை மீது மன்று நாடுகளுக்கும் பல்கேரியா தனக்குச் தசங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு பல் து மசிடோனியா. 1912-1913 போல்கன் காஸ்லாவியாவும், கிறீசும், பல்கேரியாவும் ற்றி ஆராயும்போது மசிடோனியப் பிரச் - குழப்பஞ் செய்தவர்கள் தற்போது மசி ன்னே மசிடோனியாவிலிருந்து பல்கேரியா 1919 இல் மசிடோனியா யூகோஸ்லாவியா

Page 942
860 கிழக்கு மத்திய ஐ
வுக்கும், கிறிசுக்கும் பகிர்ந்து கொடுக்கட் யாவில் பிரவேசித்தனர். இவர்களே மசிே னதை யெல்லாம் செய்து பார்த்தார்கள். காலாகாலமாக அனுசரித்த நடவடிக்கை இவர்கள் பயன்படுத்திய முக்கியமான புரட்சித்தாபனமென்பதாகும். இதனைச் சு தசஞ் சென்ற மசிடோனியரே பிரதானம மசிடோனியாவிலுள்ளவர்களும் இதில் அ களும் உள்ளூர்வாசிகளும் சேர்ந்தபடியா செய்யக்கூடியதாயிருந்தது. இவ்வியக்கத்தி வதும், தீயிடுவதுமான செய்கைகளிலீடுட சேர்பியாவிலுள்ள அரசாங்கத்துக்கு இவ் பல்கேரியா தன்னிடம் சரணடைந்த அ மெடுக்கத்தயங்கிற்று. அதனுல் நிலைமை ே துப்பன்னிரண்டு வருடமாக யூகோஸ்லா இவ்வாறு பிணக்கு நீடித்திருப்பதை உண றவுக்குப் பாதகமானதென எண்ணிற்று. . ணிற்று. அதன் பயணுக அயல்நாடுகளிலி நட்புண்டாகாவிட்டாலும், உறவில் அபிவி ஸ்டாம்போலிஸ்கியின் ஆட்சி. பல்கேரிய அரசாங்கம் புயலிற் சிக்கிய கப்பல்போல களும் இத்தகைய நிலைமையிலேயே இருந் யடைந்ததும் முதலாவது பேர்டினண்ட் எ மகனுன மூன்முவது போறிஸ்பட்டத்துக்கு வும் விவேகமுள்ளவனுகவும் இருந்தான் ; போட்டியிட்டுக் கொண்டிருக்கையில் இவன் முயன்றன். பல்கேரியா விவசாயிகள் நிை கள் கட்சியொன்று உண்டாயிற்று. இ தலைமைவகித்தான். போலிஸ் ஆட்சியின் னன். பின்னர் 1923 இல் இவன் தோல்வி ரும், உத்தியோகத்துறைகளிலுள்ளவர்களு போலிஸ்கி கொலைசெய்யப்பட்ட பின்னே மாறிற்று.
சர்வாதிகார ஆட்சி. அரசியல்தீவிர நி: கள் விவசாயிகளைப் பொதுவுடைமைவாதி: அவர்களை பாஸிஸ்டுகளெனக் குறைகூறின சியும், பொதுவுடைமை உணர்ச்சியும் ந நாடான ருஷ்யாவுக்கு அண்மையில் பல்ே திலிருந்து தீவிரமான பொதுவுடைமைப் வுடைமை உணர்ச்சியிருந்தமை நூதனமன் யெல்லாம் அடக்கிச் சர்வாதிகார ஆட்சில் வந்த போலிஸ்மன்னன் ராணுவ உத்தியே காரியானன். நிலைமை சகிக்க முடியாத

ரோப்பிய நாடுகளும்
பட்டதை விரும்பாமலே இவர்கள் பல்கேரி டானியாவைத் திரும்பப் பெறத் தங்களா தேசம் விட்டு வேறு தேசம் சென்றவர்கள் களையே இவர்களும் அனுசரித்தனர். தொரு இயக்கம் உள்நாட்டு மசிடோனியப் ருக்கமாக "இம்ருே' என வழங்கினர். தேசாந் ாக இந்த இயக்கத்திற் சேர்ந்தனர். ஆனல் ங்கம் வகித்தனர். இவ்வாறு வெளியூர்வாசி லேதான் இவ்வியக்கம் தீவிரமான முயற்சி னர் யூகோஸ்லாவிய எல்லைகளில் கொலைபுரி பட்டனர். பெல்கிரேட்டிலுள்ள அரசாங்கம், விஷயமாக ஆட்சேபந்தெரிவித்தது. ஆனல் கதிகளுக்கெதிராக எவ்வித நடவடிக்கையு நடுங்காலமாக மாருதிருந்தது. ஆனல் பத் வியாவுடனும், ஏனைய அயல்நாடுகளுடனும் ார்ந்த பல்கேரியா, இம்முே இயக்கம் நல்லு அதனுல் இம்ருே தலைவர்களை அடக்க எண் ருந்து தொடர்பு அபிவிருத்தியடைந்தது. ருத்தியுண்டானது. ாவின் உள்நாட்டுக் கஷ்டங்களினல் அதன் ஆட்டங்கண்டது. ஏனைய போல்கன் அரசு துேவந்தன. 1918 இல் பல்கேரியா தோல்வி “ன்ற அரசன் முடிதுறந்தான். அவனுடைய த வந்தான். போரிஸ் வயதில் இளையவனுக பல கட்சிகள் அரச அதிகாரத்தைப்பெறப் * நடுநிலைமை வகித்து இணக்கமுண்டாக்க Dந்த நாடானபடியால் பலமுள்ள விவசாயி தற்கு அலெக்ஸாண்டர் ஸ்டம்போலிஸ்கி ஆரம்பத்திலே இவனே ஆட்சியை நடத்தி படையவே பட்டினவாசிகளும், கடைக்கார 5ம் ஆட்சியைக் கைப்பற்றினர். ஸ்டம்
ரே அதிகாரம் மற்றக் கட்சியின் கைக்கு
'லயடைந்தது. மத்திய வகுப்பினர் கட்சி ளெனக் குற்றஞ்சாட்டினர். விவசாயிகள் . ஆனல் உண்மையான பாஸிஸ்டு உணர்ச் "ட்டிலிருந்தே வந்தது. பொதுவுடைமை கரியா இருந்ததாலும் மூன்முவது அகிலத் பிரசார மிருந்துவந்தபடியாலும், பொது அறு. 1934 இல் ராணுவத்தினர் கட்சிகளை )ய நிலைநாட்டினர். மத்தியட்சம் வகித்து கத்தரை விலக்கிவிட்டுத் தானே சர்வாதி தாயிருந்தபடியால் இவ்வாறு செய்வதே

Page 943
போல்கன் குடாநாடுகளும்
பொருத்தமானதாய்க் காணப்பட்டது. வெ ஹிட்லர் போலந்தில் பிரவேசிக்கும்வரை பே கைவிடவில்லை.
துருக் 1920 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட செவ்! துண்டுபோட நேச நாடுகள் எவ்வாறு கிறீன் வீரம் நிறைந்த கமால் பாஷாவின் எதிர்ப் யும் கிறீஸைப்பற்றிக் குறிப்படும்போது கூற வைக் கைவிட்டதுமன்றி செவ்றேஸ் உடம் யுடன் லு சானேயில் புதியதொரு உடன்ப டது (1923).
புதிய துருக்கி . லூசானேயில் உருவான த தனின் சிருஷ்டி எனலாம். ஆசியாமைனர் மாகாணம் துருக்கியரால் தமது தாயகமாக கிறித்தவ நாடுகளில் துருக்கிக்கிருந்த உரிமை தரைக்கடலின் கிழக்கு வளைவிலுள்ளவையும் களும் துருக்கியால் கைவிடப்பட்டன. இவ் நாடுகள் கைவிடப்பட்டன. இப்போது அந்த விட்டது. ஆனால் பொஸ்பரஸ் தொடுவாய், ட கியரால் இஸ்தான்புல் என வழங்கப்பட்ட ெ ஒப்படைக்கப்பட்டதால் புதிய துருக்கி முக் ஐரோப்பாவிலும் பாத்தியதையுடைய தாய கமால் துருக்கியின் செல்வாக்கு ஆசியாவின் அதன் பயனாக பழைய புகழ்பெற்ற கொ கைவிட்டு அனட்டோலியாவின் மத்தியிலுள்
ஆனால் துருக்கிவசம் கொன்ஸ்தாந்தினோ சர்வதேச அரங்கில் அதனுடைய முக்கியத்து கள் லூ சானே உடன்படிக்கையைச் செய்த விடவில்லை. எனவே இந்தப் பிரதேசத்துக்கு அதைத் துருக்கி ஒப்புக்கொள்ளச் செய்தன சில விதிகள் சேர்க்கப்பட்டன. இது தொடுவ உடன்படிக்கைப்படி துருக்கி பொஸ் பொற வாயையும் அடுத்து ஒரு குறுகிய பிரதேசத்தி கூடாது. எல்லா நாட்டுக்கப்பல்களும் இதனா வேண்டும். ஆனால் ராணுவப்பாதுகாப்பு ஏ. வில்லை. 1936 இல் சுவிற்சர்லாந்திலேயுள்ள ( கமால் இந்த நிபந்தனையை ரத்துச் செய்வி, வுக்கு ராணுவத்தளங்களை அமைக்கத்துருக்கி
துருக்கியின் சுதந்திரம் திரப்படுத்தப்பட் கமாலின் தலைமையில் துருக்கியைக் குடியரச முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். அரசியல் டது. அதன்படி ஒரேயொரு சபையையுடை வேறு முற்போக்கான அமிசங்களும் அமைக் சித்து இவை பொதுப்படையாக அமுல் நட

அராபிய உலகமும்
861
பாதுமக்கள் அரசனை ஆதரித்தார்கள். ாலிஸ் மன்னன் சர்வாதிகார ஆட்சியைக்
இ
றஸ் உடன்படிக்கைப்படி துருக்கியைத் ஸைப் பயன்படுத்தின என்பது பற்றியும், யினால் கிறீஸ் தோல்வியடைந்தமை பற்றி ேெனாம். இந்த நேச நாடுகள் ஸ்மேர்ணா ன்படிக்கையையும் கைவிட்டுத் துருக்கி டிக்கையைச் செய்ய வேண்டியுமேற்பட்
துருக்கி முஸ்தபாகமால் என்ற தனிமனி என்று வழங்கப்படும் அனட்டோலியா க் கொள்ளப்பட்டது. போல்கனிலிருந்த மகள் கைவிடப்பட்டது. மேலும் மத்திய துருக்கியர் வசித்து வந்தனவுமான நாடு வாறு பழைய ஓட்டமன் ராச்சியத்தின் ராச்சியம் ஆசியத்துருக்கியளவில் அடங்கி சடனல்ஸ் தொடுவாய் என்பனவும், துருக் கோன்ஸ்தாந்தினோப்பிளும் துருக்கி வசம் கியமாக ஆசிய நாடாயிருந்தபோதிலும், பிருந்தது. பகுத்தறிவுள்ள முஸ்தாபா ல தான் உண்டென்பதை மறக்கவில்லை. ன்ஸ்தாந்தினோப்பிள் நகரைக் கமால் ள அங்காராவைத் தலை நகராக்கினான். ப்பிளும் தொடுவாய்களும் இருந்ததால் 'வம் அதிகரித்தது. மேலை நாட்டு வல்லரசு தபோது இந்த உண்மையைக்கவனியாது விசேடமான தொரு ஆட்சியை விதித்து ர். உடன்படிக்கையிலே அனுபந்தமாகச் ாய் உடன்படிக்கை எனப்பட்டது. இந்த ஸ் தொடுவாயையும் டார்டனல்ஸ் தொடு ல்ெ ராணுவப் பாதுகாப்பு வைத்திருக்கக் ரடாகச் செல்ல அனுமதி கொடுக்கப்படல் ற்படுத்தக் கூடாதென்ற விதி அமுலாக 'மான்றுவில் நடந்த மகா நாடொன்றிலே ந்தான். அப்பகுதியில் தேவையான அள
க்கு உரிமை வழங்கப்பட்டது. -தும், அங்காராவிலுள்ள தேசீய சபை ரகப் பிரகடனஞ் செய்தது. கமால் அதன் மமைப்புத்திட்டமொன்று ஏற்படுத்தப்பட் ப பாராளுமன்றம் ஏற்படுத்தப்பட்டது. கப்பட்டன. தேச ஒற்றுமையை உத்தே த்தப்படவில்லை. அதனால் தலைவர் சர்வாதி

Page 944
862 கிழக்கு மத்திய ஐ
காரம் நடத்த அனுமதிக்கப்பட்டார். குடி வதற்கு முன்னரே, தேசீய சபையானது ாத்துச் செய்து பழைய அரச குடும்பத் கலிபாப்பதவியையும் ரத்துச் செய்தது. தொடர்பற்றுப் போனது. பழைய ஒட்ட கின் கலீபாவாகவுமிருந்தார். ரோமன் நாதரின் வாரிசாகக் கொள்வது போலே தின் வாரிசாகக் கருதப்பட்டனர். கலிப. தமது சமயத்தைக் கைவிட்டனர் என்பத தினுல் அவர்கள் துருக்கிக்கு வெளியேயுள் வரென்று பாசாங்கு செய்ய அவர்கள் விரு கமாலின் நோக்கம். சனதிபதி கமாலி நீதித்துறை சமூகத்துறை என்பவற்றிலே துருக்கி பிற்போக்கான கீழை நாட்டு வ நாட்டுவல்லரசாகத் திகழ வேண்டு மென் லாசுகளோடு ஒத்த பல முள்ள வல்லாசா நோக்கம். இதற்காகவே கமால் மீது சர் தினர். இவ்வாறு பலம் கிடைத்தும் கமா? அவசியமற்ற எதிர்ப்பை உண்டாக்காத நாகரிகத்தை மேற்கொள்வது நோக்கமா சட்ட சம்பிரதாயங்களைக் கைவிட வேண் ஐரோப்பியச் சட்டமுறைகள் அனுசரிக் வியாபாரச் சட்டம் என்பனவெல்லாம் இ சமயத்துறையிலே கலிபாப் பதவி ர, சகிப்புத்தன்மையை வளர்ப்பதற்கு முகற் இஸ்லாம் அரசாங்கச் சமயமாக ஏற்றுக் அதற்கு அந்த அந்தஸ்துக் கொடுக்கப்ப முன்னர் சமம் என்று கொள்ளப்பட்டது மேற்கு நாடுகளில் கல்விமுறை புகுத் வேண்டுமென ஆர்வங்கொண்ட ஒருவட்ட வியபிவிருத்தியில் அது ஊக்கங்காட்டிற். தது. ஒன்று நாட்டிலே கல்வியின்மை சர் விருத்திக்குத் தேவையான பணமும், பு பூரணமானதோர் கல்வித்திட்டம் வகுக் டது. போதிய பாடசாலைகள் கட்டப்பட் சிக்கலான எழுத்துமுறை நீக்கப்பட்டு ல; இதனல் ஆரம்ப வகுப்புப் பயிற்சியில் பல நிபுணர்கள் நினைத்தனர். புதினப்பத்தி யோகித்தன. புத்தகங்களும் அந்த லிபிய யான அச்சுவேலையும் அந்தலிபியில் செ பயனுடையதாயிற்று.
பெண்களுக்கு விடுதலை, பெண்களுக்( கீழைத் தேசநாகரிகத்துக்கே சொந்தம1 திருத்த வழி செய்தன. பலதார மணம் ஒ தத்துக்குப்பதிலாகத் தாபிக்கப்பட்டது.

ரோப்பிய நாடுகளும்
யாசு பெயரளவிலே பிரகடனஞ் செய்யப்படு முடியாட்சியை வெறுத்து சுல்தான் பதவியை தவரை நாடுகடத்திவிட்டது. அடுத்தவருடம் இவ்வாறு துருக்கியின் பழைய சம்பிரதாயம் மன் ராச்சியத்தின் சுல்தானே முஸ்லிம் உல கத்தோலிக்கர் பாப்பாண்டவரைக் கிறித்து வ கலிபாக்களும் முகம்மது நபிகள் நாயகத் ாப்பதவியைக் கைவிட்டபடியால் துருக்கியர் என்று. புதிய துருக்கியின் தேசிய அபிமானத் ள முகமதியர்மாட்டு ஆட்சி அதிகாரமுடைய நம்பவில்லை என்பதே அதன் தாற்பரியமாகும். ன் நோக்கம் பொருளாதாரம், பணத்துறை புரட்சியை உண்டாக்குவதும், அதன் மூலம் ல்லரசாகத் திகழாமல் முற்போக்கான மேலை பதேயாகும். அத்லாந்திக் கரையிலுள்ள வல் கத் துருக்கி திகழவேண்டுமென்பதே கமாலின் வாதிகாரத்தை அவனுடைய சகாக்கள் சுமத் ல் இடையரு முயற்சியோடும் ஆர்வத்தோடும் முறையில் கருமமாற்றினன். மேல் நாட்டு னபடியால் துருக்கி முதலில் அதன் பழைய டியிருந்தது. இதை நிறைவேற்றும் முறையில் கப்பட்டன. சிவில் சட்டம், குற்றச்சட்டம், ந்த முறையிலமைந்தன.
த்துச் செய்யப்பட்டமை சமயத்துறையிலே படியாகும். முந்திய குடியரசுத்திட்டத்திலே கொள்ளப்பட்டது. ஆனல் இப்போதெல்லாம் டவில்லை. எல்லாச் சமயங்களும் சட்டத்தின்
தப்படல். நாட்டை ஐரோப்பிய மயமாக்க ம் சனதிபதியைச் சுற்றியிருந்தபடியால், கல் வ. இது மிகக் கஷ்டமான பிரச்சினையாயிருந் வசாதாரணமாயிருந்தமை, மற்றது கல்வியபி ஆசிரியரும் இல்லாமை, இருந்தும் மிகமிகப் கப்பட்டு ஆசிரியர்க்குப் பயிற்சியளிக்கப்பட் டன. அராபியரிடமிருந்து துருக்கியர் பெற்ற ந்தீன் எழுத்துமுறை மேற்கொள்ளப்பட்டது. வருடங்களை மிச்சம்பிடிக்கலாமென கமாலின் கைகளும் இந்த லத்தீன் லிபியையே பிர லேதான் பிரசுரிக்கப்பட்டன. எல்லா வகை
ய்யப்பட்டன. இப்புதிய லிபி எல்லார்க்கம்
LH فرح
குக் கொடுக்கப்பட்ட தாழ்ந்த அந்தஸ்து னது. இந்த நிலைமையைப் பல சட்டங்கள் ழிக்கப்பட்டது. சிவில் விவாகம் சமய விவா பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

Page 945
போல்கன் குடாநாடுகளும்
அவர்கள் உத்தியோகம் புரியத்தகுதி யுடைய அலும் அவர்கள் அங்கம் வகிக்க அனுமதிக் பெண்கள் மேல்நாட்டு உடையை மேற்கெ பெஸ் தொப்பியையும் தலைப்பாகையையும் மாறு கேட்கப்பட்டனர். மேனுட்டு மயமாக்கு குணர்ச்சிக்கு ஒத்ததெனக் கூறமுடியாது.
வறுமையுற்ற விவசாயிகளின் சமூகத்திலே அரசாங்கமே கைத்தொழில், விவசாயம், டே முன்னேற்றமடையச் செய்ய முயன்றது. வாயிற்று. இதனுல் முன்னேற்றம் மந்தமா தனத்தைக் கொண்டு வந்தால், அரசியலில் சனதிபதி அதனை எதிர்த்தார்.
குடும்பப் பெயரை வழங்குதல். மேலைநா புறக்கணிக்கப்படவில்லை. சீர்திருத்தவாதிகள் கொண்டுவரவேண்டுமெனக் கட்டளை பண்ணி ரிகத்தில் இது வரையிருந்ததில்லை. பிரதிநிதி அட்டாடேர்க் அதாவது துருக்கியின் தந்தை விருதுகளைப் பெற்ற கமால் 1938 இல் இறந்த பனும் சகாவுமான இஸ்மெட் இனெனு சனதி
அராபிய எகிப் துருக்கியிலிருந்து அராபிய நாடுகளைப் பி மகாநாட்டிலே ஏற்றுக்கொண்டார். அவ்வாறு சீரியா, மொஸபொட்டேமியா என்பனவாகு கமால் விட்டுக் கொடுத்தார். 1882 இல் பிரி பழைய எகிப்தின் நிழல் போலக் குறைத்து கேட்கவில்லை. யுத்தம் முடிவுக்கு வந்ததும் செய்யக்கூடிய நிலைமையில் பிரிட்டன் அந்த சிறிய நாடுகளின் சுதந்திரத்தைப் பாதுகாட் கூறப்பட்டதால், எகிப்திலுள்ளவர்களின் தே விட்டது. அதன் பயனக அங்கே தேசீயக் க குப் பூரண சுதந்திரம் வழங்கவேண்டுமென கோரிக்கையை பிரிட்டன் வழங்கத் தயா! விசேட சலுகைகளை வைத்துக் கொண்டு 6 யுடைய நாடு’ என்ற அந்தஸ்த்தை வழங் விசேட சலுகை சுவேஸ்கால்வாய் போன்ற 6 ஆட்சியாளரான கேடிவ் இப்போது மன்னர் மன்ற அரசியற்றிட்டமொன்றைப் பிரகடனஞ் யாருக்கு இந்த ஒழுங்கு திருப்தியைக் சண்டை சச்சரவுகளும் அடிக்கடியுண்டாயி உடன்படிக்கை பிரிட்டனேடு செய்து கொ6 னுடைய அதிகாரத்தை எவ்வகையிலும் கு தேச சங்கத்திலே அங்கத்தவராகச் சேர்ப் குறுதியளிக்கப்பட்டது. 1937 இல் சர்வ ஆதரித்த சமயம் அச்சங்கம் வலிகுன்றிப் ெ

அராபிய உலகமும் 863
வாாயினர். தேசியப்பிரதிநிதிகள் சபையி கப்பட்டனர். முக்காட்டைக் கைவிட்டுப் "ள்ள ஊக்கமளிக்கப்பட்டனர். ஆண்கள் கைவிட்டுச் சாதாரண தொப்பி அணியு 5ம் முறை பயனுடைய தேயல்லாமல் அழ
முதல் பெருகியிருக்கமுடியாது. அதனுல் ாக்குவரத்துச் சாதனங்கள் என்பவற்றை இதனுல் அரசாங்க சோஷலிஸம் உரு கவே நடைபெற்றது. வெளிநாட்டு மூல அடிமையாக வேண்டிவருமென எண்ணிச்
ட்டு நாகரிகத்தில் எந்த ஒரு அமிசமும் மக்கள் குடும்பப் பெயரை வழக்கத்திற் னர். இந்த வழக்கம் கீழைநாட்டு நாக 5ள் சபையின் வேண்டுகோளின்படி கமால் என்ற பெயரைப் பூண்டார். பலவிதமான ார். இவருக்குப் பின்னர் இவருடைய நண்
பதியானுர்,
உலகம்
து ரித்தமையை முஸ்தாபாகமால் அலுசானே று பிரிக்கப்பட்ட நாடுகளாவன அராபியா, நம். எகிப்துக்கு இருந்த உரிமையையும் ட்டன் எகிப்தை ஆக்கிரமித்து அதனைப் விட்ட போதிலும், கமால் அதில் உரிமை தான் நினைத்தபடி எகிப்தில் என்னவுஞ் நாட்டிலே ஆதிக்கமுடையதாயிருந்தது. பதற்கு மகாயுத்தம் செய்யப்பட்டதெனக் சீய உணர்ச்சியை அது பெரிதும் அாண்டி ாட்சி ஒன்று நிறுவப்பட்டு அது எகிப்துக் க் கிளர்ச்சி செய்தது. இந்த தீவிரமான ாகவில்லை. ஆனல் பிரிட்டனுக்குச் சில ாகிப்துக்கு ' சுதந்திரமான தனி இறமை க பிரிட்டன் தாயாராகவிருந்தது. இந்த விடயங்களைப் பொறுத்ததாகும். எகிப்தின் என்ற பட்டத்தையுடையவராய் பாராளு ந செய்தார். எகிப்தியரில் பெரும்பான்மை கொடுக்கவில்லை. அதனல் குழப்பங்களும் ன. கடைசியாக 1936 இல் புதியதொரு ாளப்பட்டது. இவ்வுடன்படிக்கை பிரிட்ட றைவாக்கவில்லை. ஆனல் எகிப்தைச் சர்வ பதற்கு பிரிட்டன் உதவி புரிவதாக வாக் தேசசங்கம் எகிப்தின் விண்ணப்பத்தை பருமையற்றதாயிருந்தது.

Page 946
• 864
கிழக்கு மத்திய !
அ!
அராபியா, சிரியா, மொஸபொட்டேம் போக்கில், ஒட்டமன் ஆட்சியிலிருந்து | திருந்தது. இவை ஓரளவு தமது நடவடிக் நடவடிக்கையாலும், பிரான்சின் நடவடி தன. சண்டை நடந்து கொண்டிருக்கும் டுப் புரட்சிக்காரருடன் இந்நாடுகளை எவ் படிக்கை செய்து கொண்டன. இதில் ஒ 1919 இல் கூடிய சமாதான மகா நாட்டி தது.
சமாதான உடன்படிக்கையின்படி ஒரு வழங்கப்பட்டது. அராபியக் கடற்கரை இரு இஸ்லாமிய புனித தலங்களை உள்ள இதனை ஹுசேன் என்ற லீக் ஆட்சி பு நிலைக்கவில்லை. 1925 இல் இபின்சாவூட் 6 கலைத்து விட்டான். இபின்சாவூட் திறமை களில் அராபியா முழுவதையும் தன்னாட் சுதந்திரமுள்ள அரசன் என்ற முறையி திசை நாடுகளுக்கு பெரிய பலமாயிருந்த களிடையே தேசிய உணர்ச்சியை உண்ட
பிரிட்டனும் பிரான்சும் எஞ்சிய அரா சுதந்திரம் பெறாத அராபிய ராச்சியங்க லும், பிரான்சும், பிரிட்டனும் சில பகுதி டிஸ் என்ற நதிப்பள்ளத்தாக்குகளைக் ெ ஆக்கிரமித்தது. அதற்கு ஐராக் என்ற ஓரளவு சுயாட்சியையும் வழங்கிற்று. ! சீரியாவை லெபனான் என்றும் பெயர் சூ கப்பட்டது. இப்பகுதி இரண்டு பிரிவாக பிரதேசம் ; அது பழைய பலஸ்தீனமா இது ஜோர்டான் நதிக்கு மேலேயுள்ளது தனர். இவ்வாறு நாலைந்து அராபியப் ப டையிலே பங்குபோடப்பட்டன. இந்த அறுதியாகப் பெறவில்லை ; தர்மப் பாதுக் எல்லா நாடுகளும் பாரிஸ் மகாநாட்டிலே -- கவே கருதப்பட்டன. அதன் பிரகாரம் ச
நடத்தப்பட்டன.
அராபிய தேசீயம் பரவுதல். இப்பிரிவில் தேசீயம் வளர்ச்சியடைந்தமையே முக்கி துருக்கியில் நிகழ்ந்தது போல அரசியல் மேலும் மேலை நாட்டு நாகரிகத்தைப் பர முயன்றது. ஆனால் அத்துணை ஆர்வத் புராதன நாகரிகமுடையவர்கள், அந்த ந ஆனால் உயிரோடுதானிருக்கிறது. என.ே அராபியர் செய்யும் முயற்சி எவ்வளவில் ஆனால் மேலை நாட்டு எசமானர் கையிலி முயற்சி செய்து கொண்டேயிருப்பார்கள்

ஐரோப்பிய நாடுகளும்
பாபியா
யா என்ற நாடுகளும், உலகமகாயுத்தத்தின் கைவிடுவதாக கூறவேண்டிய அவசியமில்லா கைகளினாலும், பெரிய அளவு பிரிட்டனுடைய க்கையாலும் ஒட்டமன் ஆட்சியிலிருந்து பிரிந் போதே இந்த இரு வல்லரசுகளும் உள் நாட் வாறு பைசல் செய்வது என்பது பற்றி உடன் ரு இணக்கம் செய்வதற்கு முன்னர் பாரிஸில் லே பல பிணக்குகளைத் தீர்க்க வேண்டியிருந்
கு பிரதேசத்திற்குத்தான் பூரண சுதந்திரம் யை அடுத்துள்ளதும், மெக்கா, மதீனா என்ற டக்கியதுமான ஹெட்ஜாஸ் பிரதேசமே இது. சிந்து வந்தார். இவருடைய ஆட்சி பலபகல் சன்ற மற்றொருஷக் இவனை நாட்டை விட்டுக் ம நிறைந்த போர்வீரன். அவன் சில வருடங் சிக்குக் கீழ்க் கொண்டு வந்தான். தனிப்பட்ட "ல் அவன் அரசியல் துறையில் சமீப கீழ்த் ான். அவன் ஈட்டிய வெற்றிகள் அராபிய மக் எக்கிற்று.
பிய நாடுகளைத் தம்முட் பங்கு போட்டன. ளான சீரியாவிலும், மெஸப்பொட்டெமியாவி கெளை ஆக்கிரமித்தன. டைகிரிஸ், இயூபிரேட் காண்ட மெஸ்பொட்டேமியாவை பிரிட்டன் பெயரையுஞ் சூட்டிற்று. ஐராக்குக்கு அது சீரியாவை பிரான்ஸ் பிடித்துக் கொண்டது. ட்டிற்று தெற்கு சீரியா பிரிட்டனுக்கு வழங் ப் பிரிக்கப்பட்டன. ஒன்று கடற்கரையடுத்த கவேயிருந்தது. மற்றது பாலைவனப் பகுதி.
இதனை டிரான்ஸ் ஜோர்டான் என அழைத் பிரதேசங்கள் பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமி
பிரதேசங்களைப் பிரிட்டனும் பிரான்சும் காப்புச் சொத்தாகவே பெற்றனர். ஏனெனில் > உரிமைக் கட்டளை தெரிவிக்கும் நாடுகளா ர்வதேச சங்கத்தின் மேற்பார்வையில் ஆட்சி
'ல நாமாராய்ந்த நாடுகளிலெல்லாம் அராபிய பமான நிகழ்ச்சியாகும். இந்தத் தேசியம் நோக்கத்தையே முக்கியமாகக் கொண்டது. வச் செய்வதற்குத் துருக்கியைப் போலவே தாடு முயலவில்லை. அராபியர் சிறந்ததொரு கரிகம் தற்போது மங்கிய நிலையிலிருக்கிறது. ப மேலை நாட்டு நாகரிகத்தைப் பின்பற்ற வெற்றியளிக்குமென்பதைக்கூற முடியாது. நந்து விடுபடுவதற்கு அவர்கள் தொடர்ந்து
என்பதில் ஐயமில்லை.

Page 947
போல்கன் குடாநாடுகளும்
ஐராக்கும் டிரானிஸ்
பிரான்சும் பிரிட்டனும் இந்நாடுகளைக் க துக்கும் இரண்டாவது உலக யுத்தத்திற்குமி பிரிட்டன் ஓரளவு சுயாட்சி வழங்கியிருந் மன்னரின் மகனை அரசனுக்கிற்று. பின்னர் 18 மாறு உரிமைக் கட்டளை பிறப்பித்த வல்ல விஷயத்தில் என்னமாதிரி நிபந்தனைகள் விதி களோடு சுதந்திரம் வழங்குமாறு கேட்கப் இருக் சர்வதேச சங்கத்திலே அங்கத்துவம் இறைமை தொடர்ந்து இருக்குமென்பதற்கு டிரான்ஸ் ஜோர்டானில் தேசிய உணர்ச்சி அ காரணம் அங்குள்ளவர்கள் நாடோடி அரா நிலையிலிருப்பவராகவும் இருந்தமையே. இத தேசத்திலே தளர்த்த விரும்பவில்லை.
Gerfluu
அராபிய உலகத்திலேயே பண்பாட்டிலுயர்
பிரான்ஸ் பல சங்கடங்களுக்குள்ளாக வேண் சீரியரும் தமக்குச் சுதந்திரம் வேண்டுமென். எந்த நடுநிலையையும் அவர்கள் விரும்பவில்ை உடன்பட்டால் எகிப்திலே பிரிட்டிஷார் எகிட் களைத் தாமும் சீரியருக்கு வழங்க இசைந்த நாட்டிலே கலகமுண்டானது. கலகத்தை ஆ கொண்டுவந்து ஒழுங்கை நிலைநாட்டினர். 1 வதற்குப் பெரிதும் முயன்றது. சில ராணுவச் களையும் பிரான்ஸ் தனக்கு வைத்துக் கொ விரும்பிற்று. சீரியர் இந்நிபந்தனைகளை வி ஆளப்படுவோருக்குமிடையே பிணக்குத் த்ெ விலும் லெபனனிலுமிருந்தது வாபஸ் வாங் மெனத் தீர்க்க தரிசனம் கூறலாம்.
பலஸ்தி பிரான்சுக்குண்டான சங்கடத்திலும் பார்க் முண்டாயிற்று. சரித்திரப் பெருமைவாய்ந் பிரதேசமாய் அமைந்தது. 1917 இல் பல்வூ காரம் "யூத இனத்தவருக்கு பலஸ்தீனத்திே கண்டது. பிரிட்டன் செய்த இந்த வாக் வாசிகள் கிளர்ச்சி செய்தனர். ஆதியில் ப பின்னர் அது பல நூற்ருண்டுகளுக்கு முன்ே டது. பாரிஸ் மகாநாட்டின் போது முஸ்லி வசித்து வந்தனர். பிரிட்டனிடம் பலஸ்தீன. தியை நிறைவேற்ற அரசாங்கம் முயன்றது , யூதர்களுக்கு அழைப்பு விடுத்தது. அதாவ யேற வழிவகைகளைச் செய்யுமாறு பிரிட்ட

ம் அராபிய உலகமும் 865
iஸ் ஜோர்டானும்
ட்டியாளுவதில் முதலாவது உலக யுத்தத் டையில் தளர்ச்சி காட்டினர். ஐராக்குக்கு தது. ஹெட்ஜாஸைச் சேர்ந்த ஹாசேன் 930 இல் ஐசாக்குக்கு சுதந்திரம் கொடுக்கு 0ரசுகளை வேண்டிற்று. சுதந்திர எகிப்து க்கப்பட்டனவோ அந்த மாதிரி நிபந்தனை பட்டது. இரண்டு வருடத்தின் பின்னர் b வகித்தது. இந்தச் செய்கை இருக்கின் உறுதியளிப்பதாயிருந்தது. பாலைவனமான ஆதிகம் விரைவாகப் பரவவில்லை. அதற்குக் பியர்களாகவும், கலைப் பண்பில் குறைந்த நனல் பிரிட்டன் தனது பிடியை இப்பிர
'ft
*ந்த படியிலுள்ள தேசம் சீரியா. அதனல் ண்டியதாயிற்று. எகிப்தியரைப் போலவே று வாதாடினர். சுதந்திரத்திற்குக் குறைய ல. ஆனல் பிரெஞ்சு எசமானர் இதற்கு தியருக்குக் கொடுத்தது போன்ற சலுகை னர். இதைச் சீரியர் விரும்பாத படியால் அடக்க பிரான்சுக்காரர் சைனியத்தைக் 936 இல் பிரான்ஸ், இணக்கமுண்டாக்கு சலுகைகளையும், பொருளாதாரச் சலுகை ண்டு, சீரியாவிற்குச் சுதந்திரம் வழங்க ரும்பவில்லை; எனவே ஆட்சியாளருக்கும் நாடர்ந்திருந்து வந்தது. பிரான்ஸ் சீரியா ப்கினலேதான் சீரியாவில் அமைதி நிலவு
னேம்
க்க பிரிட்டனுக்கு சீரியாவில் அதிக சங்கட ந்த பலஸ்தீனமே பிரிட்டனின் சீரியாப் ர் ஒரு பிரகடனஞ் செய்தார். அதன்பிர லே தாயகம்" அமைத்துக் கொடுப்பதாகக் குறுதியை நிறைவேற்றுமாறு பலஸ்தீன லஸ்தீனம் யூதருடையதாயகமாயிருந்தது. னரே வேறு சாதியார் கையிலே சிக்கிவிட் ம் அராபியர் அங்கு பெருந் தொகையாக ம் கொடுக்கப்பட்டதும், தனது வாக்குறு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள து பலஸ்தீனத் தாயகத்திலே வந்து குடி ன் அழைப்புவிடுத்தது.

Page 948
866 கிழக்கு மத்திய ஐே
ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலுமுள் உதவிகளைச் செய்தனர். மேலும் அவர்கள் டையதாக்க வேண்டுமென்ற கருத்தும் 2 அராபியரிடமிருந்து நிலங்களை வாங்கின. பெருந்தொகையான யூதர் வந்து குடியே படைந்து ஆட்சேபந் தெரிவித்தனர். மு; பந் தெரிவித்தனர்; இரண்டாவதாக யூத ராக ஆட்சேபந் தெரிவித்தனர். இதனுல் . லாளிகளாக்கப்படுகின்றனர் என்று எடுத் முறையில் யூதர் தாம் வாங்கிய நிலங்கள் பிரகடனம் தீவிரமாக அமுல் நடத்தப்பட
பலாத்காரம் நாட்டிலே பாவுதல். 1929 வாஞ் செய்தனர். பிரிட்டிஸ் போலிஸே அடக்கவில்லை. பல நூற்றுக்கணக்கானவ அடக்க முற்பட்டனர். வருடாவருடம் மு கலவரங்களுண்டாவது வழக்கம் ; இது லாகவுமிருக்கலாம். மண்டேற் அதிகாரம் யூதர் குடியேற்றத்தைக் குறைத்தும், சில யும், சமய உணர்ச்சியும் பெரிதும் அான களை எவரும் கேட்பதற்குத் தயாராயிருக தாய் அபிவிருத்தியடைந்தபடியால் பி வொன்று நிலைமையை முற்முக விசாரை பிரிவினை யோசனை. இந்த விசாரணையி ஒரு யோசனையைச் சமர்ப்பித்தது. அதி டார்களென்று, காணப்பட்டது. அக்கால பலஸ்தீனத்திலே 400,000 யூதரும், 1,000,0 னைப்படி பலஸ்தீன இரண்டாகப் பிரிக்க பியருக்கும் கொடுக்கப்பட வேண்டுமென் புனிதத் தலங்கள் பிரிட்டனின் நிர்வாகத் இரு கட்சியினரும் இந்த யோசனைகளை , படியால் இந்த யோசனை வாபஸ் வாங்க மான யோசனை சமர்ப்பிக்கப்பட்டது. இ
சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இரண்ட சாங்கம் இந்த யோசனையைச் சமாதா போட்டது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் எண்ணெ தைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. எண்ணெய்ப் பைப்பு பலஸ்தீனத் துை அங்கே எண்ணெய் வினியோகம் செய்ய ஹைபா துறைமுகமும் பிரிட்டிஷ் திட்
தைக் கவனிக்க வேண்டும்.

ராப்பிய நாடுகளும்
ள யூதர்கள் குடியேறும் மக்களுக்குப் பெரிய ஸ் விஞ்ஞானப் போக்கும், நாட்டைப் பயனு உடையவர்களாயிருந்தனர். யூதர் கம்பனிகள் குடியேற்றங்கள் விரைவாக நடைபெற்றன. பறினர். இதை உணர்ந்த அராபியர் பரபரப் தலில் குடிய்ேறும் விரைவுக்கெதிராக ஆட்சே ர் அராபியரின் நிலத்தை வாங்குவதற்கு எதி அராபியரில் ஒரு பகுதியினர் நிலமற்ற தொழி துக் காட்டப்பட்டது இதற்குப் பதில் கூறும் வளம்படுத்தப்பட்டுள்ளனவென்றும், பல்வூர் ட வேண்டுமென்றும் எடுத்துக் காட்டினர்.
இல் யூதருக்கெதிராக அராபியர் எங்கும் கல ராணுவமோ குழப்பத்தை ஆரம்பத்தில் ர் இருபக்கத்திலும் கொல்லப்பட்ட பின்னரே தலில் உண்டாகும் குழப்பத்திற்குப் பின்னர் பெரிய அளவிலாகவுமிருக்கலாம். சிறிதளவி அராபியரின் கோபத்தைத் தணிப்பதற்காக சமயம் தடுத்தும் வந்தது. தேசிய உணர்ச்சி ண்டப்பட்ட படியால் நிதானமான யோசனை க்கவில்லை. 1936 இல் நிலைமை மிக மோசமான ரிட்டிஷ் பாராளுமன்ற விசாரணைக் குழு ண செய்ய அனுப்பப்பட்டது. ன் பயணுக 1937 இல் பிரிட்டிஷ் அரசாங்கம், ல் அராபியரும் யூதரும் இணங்கி வாழமாட் த்திலே குடிசனத் தொகை பெருகியிருந்தது. 100 அராபியரும் வசித்தனர். பிரிட்டிஷ் யோச வும் வடபகுதி யூதருக்கும் தென்பகுதி அரா "றும், ஜெருசலேம், பெத்தலஹேம், முதலிய ந்திலிருக்குமென்றும் முடிவு செய்யப்பட்டது. நிராகரித்தனர். பெரிய குழப்பங்களுண்டான ப்பட்டது. அதற்குப் பதிலாக மற்ருெரு மித ந்த யோசனை பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலே -ாவது மகா யுத்தம் ஆரம்பித்துவிட்டது. அர னத்தின் பின்னர் ஆராயலாமென்றும்
யும். எண்ணெய் பற்றி முடிவாக ஒரு கருத் இருக்கிலுள்ள மோசலிருந்து ஆரம்பிக்கும் றமுகமான ஹைபாவில் வந்து முடிகிறது. பப்படுகிறது. இந்த எண்ணெய் விஷயமும் டமெல்லாவற்றிலும் முதலிடம் பெறுமென்ப

Page 949
44 ஆம் அ
இரண்டாவது உ6 ஆரம்பித்தல்
ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி ஆகிய மூ களில் சில ஆக்கிரமிப்பு முயற்சிகளைச் செ ஆக்கிரமிப்புக்காரரென மதித்தது. ஆனல் ஆ புக்களைப் பிரிந்து நின்றே தம்மளவில் செய்தி வில்லை. 1934 இல் அவுஸ்திரியாவிலுள்ள நாள கள் உதவிக்குப் போகவில்லை. இதற்குக் காம யுத்த ஆயத்தம் செய்து ஹிட்லரைப் பய பின்னர் நிலைமை முற்முக மாறிவிட்டது. மு தொடுத்தார். அதற்கு ஜெர்மன் ஆதரவு அ6 ரோடு உடன்படிக்கை செய்தார். அதன்பிாக நாட்டுக் கொள்கையில் ஒற்றுமை கண்ட்ை
தான் பிறந்தது.
ரோம் பேர்லீன் டோக்கியோ அச்சு, 1 படிக்கை செய்து கொண்டது. இது பொது தாலியும் இதற்குப் பின்னர் சம்மதம் தெரி டோக்கியோ என்ற மூன்று வல்லரசுகளுக்கு வுடைமை எதிர்ப்பு உடன்படிக்கை ருஷ்யா? துக்கு எதிரானது. எந்தவொரு ராச்சியத்து டத்துக்கே எதிரானது. மேலே கூறிய நட மிப்பு வல்லரசுகளும் 1937 வரையில் ஒன்று ராணுவ உடன்படிக்கையை அவை செய்து கெதிராக இம்மூன்று வல்லரசுகளும் ஒன்று சர்வதேச சங்கத்திலிருந்து விலகியதால் உ மனியும் 1933 இல் எடுத்த நடவடிக்கைகளை உலக வல்லரசுகள் இரண்டாகப் பிரிதல். இ கள் பிரிந்து விட்டன. முதலாவது மகா யுத் இதன்பின்னர் நிகழ்ந்த சர்வதேச நிகழ்ச்சிக பிரிவை அதிகரித்தன. அதாவது பிரிட்டனு லிருந்தன. ஏனைய மூன்று வல்லரசுகளும் ஒ புரட்சி உண்டானது. இது மிக முக்கியமா நிலைமையை மோசமடையச் செய்தது. அ யத்தை அறிந்து கொள்ளவும் இதனை ஆராய்
ஸ்பான
முப்பத்திரண்டாவது அத்தியாயத்திலே 6 வது மகா யுத்தம் ஆரம்பித்த காலம் வரை நடுநிலைமை வகித்தது. ஆனல் நாட்டிலே யுத்
867

த்தியாயம்
VSB மகாயுத்தம்
(1939)
ன்று நாடுகளும் 1930 ஐ அடுத்த ஆண்டு ய்தபடியால் உலகம் இந்தக் குழுவினரை ஆரம்பத்திலே இந்நாடுகள் தம் ஆக்கிரமிப் தன. இவர்கள் ஒன்று பட்டு நின்று செய்ய லிகள் புரட்சி செய்த போது ஹிட்லர் அவர் "ணம் முஸோலினி பிரென்னர் கணவாயில் முறுத்தியமையே. இரண்டு வருடத்தின் மஸோலினி எதியோப்பியா மீது சண்டை வசியம் தேவைப்பட்டது. அதனுல் ஹிட்ல 5ாரம் இரண்டு தலைவர்களும் தமது வெளி
ார். பேர்லின் ரோமன் அச்சு இவ்வாறு
936 இல் ஜெர்மனி ஜப்பானேடு உடன் ரவுடமைக்கெதிரான உடன்படிக்கை. இத் வித்தது. இவ்வாறுள்ள ரோம், பேர்லின், மிடையில் ஒற்றுமையுண்டாயிற்று. பொது வுக்கு எதிரானதன்று மூன்முவது அகிலத் 1க்குமெதிரானதன்று; ஒரு அரசியல் திட் வடிக்கைகளின் பயனக மூன்று ஆக்கிர பட்ட ஒரு குழுவாகிவிட்டன. இதுவரை கொள்ளவில்லை. ஏனைய உலக நாடுகளுக் சேர்ந்துவிட்டனவென்பது இவைமூன்றும் ணரப்படும். 1937 இலே, ஜப்பானும் ஜெர்
இத்தாலி எடுக்க முற்பட்டது. இவ்வாறு இரண்டு பிரிவாக உலக வல்லரசு தத்திற்கு முன்னரும் இவ்வாறே பிரிந்தன. 1ள் இந்த இரண்டு கட்சிக்குமிடையிலுள்ள வம், பிரான்சும் ருஷ்யாவும் ஒரு கட்சியி ன்முய் நின்றன. 1936 இல் ஸ்பானியாவில் ன சம்பவமாகும். இச்சம்பவம் சர்வதேச தனுலும், ஸ்பானிய புரட்சியின் தாற்பரி வது உசிதமுடையதாகும்.
lшп
ஸ்பானிய சரித்திரத்தை 1914 இல் முதலா ஆராய்ந்தோம். ஸ்பானியா கடைசிவரை
தத்தைப் பற்றி மாமுன அபிப்பிராயங்களி

Page 950
868
இரண்டாவது உலக ப
ருந்துவந்தன. யுத்தம் ஒரு முடிவுக்கு வ றின. நாடெங்கும் தொழிலாளர் கிளர்ச்சி தொழில் மாகாணத்திலே விசேடமாக ! குழப்பமும் உண்டாயின. கடலோனியா விண்ணப்பஞ் செய்திருந்தது. இப்போது மெனக் கிளர்ச்சி செய்தது. பதின்மூன்றா லிருந்தான். இவன் போர்பன் வமிசத்தை மென்று எங்கும் கிளர்ச்சி செய்யப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டிலே நிகழ்ந்த குழுக்கள் எவ்விதமான முன்னேற்றப் ( லும் தடுப்பதற்கு ஆங்காங்கு ஒளித்திரு தைச் சமாளிப்பதற்காகப் பல மந்திரி நியமிக்கப்பட்டனர்.
ரிவ் இனத்தவர் ஸ்பானியாவுக்குத் சேர்ந்த ரிவ் என்ற இனத்தவர் புரட்சி ! ரான அப்துல் கரீம் ஸ்பானிய ராணுவப் தேசீய உணர்ச்சி கொழுந்து விட்டெரிந்து ஜெனரல் பிரிமோடிரிவேரா என்ற தளப் காக அதை அடக்க முற்பட்டார். 1923 பைத் திரஸ்கரித்து 13 ஆவது அல் போலத் தன்னையும் சர்வாதிகாரி ஆக்கிக் டம் நிகழ்ந்தது. ஆரம்பத்திலே ஓரளவு தோற்றத்தளவில் வெற்றியாக இருந்ததே வில்லை. நாட்டிலே நிலவிய ஒழுங்கின்மை னான். இவன் திடீர் அரசியல் புரட்சியை வான் இனத்தவரோடு ஸ்பானியா நடத்தி டமும் உதவிபுரிந்தது. அப்துல் கரீம், மு கடனஞ் செய்தான். பிரான்ஸ் ஸ்பானியா யடையச் செய்தது. 1926 இல் அதன் தன்
முடியாட்சிக்குப் பதில் குடியாட்சி. கெ லும் பழைய அதிருப்திகளிருந்தே வந் முயற்சிகள் பலனடையாததைக் கண்டு தளபதியிலும் பார்க்க சர்வாதிகார ஆட் ஒருவருடமாக நாட்டிலே கிளர்ச்சி நடந் காக அரசியல் திட்ட முறையான ஆட்சி பிரச்சினைகளும் கடைசியாக முடியாட்சி மாறின. நாட்டிலே முதன் முதலாகச் சு குடியாட்சி வேண்டுமெனப் பெரும்பான் இரண்டு நாட்களின் பின்னர் அரசன் ற பிரகடனஞ் செய்யப்பட்டது (ஏப்ரல் | லமைப்பை உருவாக்குவதற்காக அரசியல் யிருந்தது. அந்தத் தேர்தலிலும் பெரு களாகவே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கா யுத்தம் ஆரம்பித்தல்
ததும் உள் நாட்டுப் பிரச்சனைகள் பல தோன் > காணப்பட்டது. கடலோனியா என்ற கைத் இக்கிளர்ச்சி வலுவடைந்து அங்கே கலகமும் தனக்குச் சுயாட்சி வழங்குமாறு முன்னரே அது பிரிந்து தனிராச்சியமாக நிற்கவேண்டு வது அல்பொன்சோ மன்னன் சிங்காசனத்தி கச் சேர்ந்தவன். நாட்டிலே குடியரசு வேண்டு து. இதனால் அரசனுக்கு ஆபத்துண்டாயிற்று. உள்ளூர்க் குழப்பங்கள் உண்டான ராணுவக் போக்கையும் பீரங்கியினாலும் துப்பாக்கியினா ந்தன. இவ்வாறு நாட்டிலே நிலவிய குழப்பத் கள் ஒருவர் பின் ஒருவராக மாட்ரில் நகரில்
தோல்வியுண்டாக்குதல். மொறக்கோவைச் செய்தனர். 1921 இல் இவர்களுடைய தலைவ படை ஒன்றை அழித்து வெற்றியீட்டவே நது. அப்போது ராணுவக் குழுவைச் சேர்ந்த தி முன்வந்து புரட்சி பரவாமற் தடுப்பதற் இல் பிரைமோ, நாட்டின் அரசியல் அமைப் பான்சோவின் சம்மதத்தோடு, முசோலினி கொண்டான். பிரைமோவின் ஆட்சி 7 வரு வெற்றியை அவன் பெற்றான். இந்த வெற்றி தயன்றி உண்மையில் வெற்றியாக இருக்க மயை ராணுவ பலத்தைக் கொண்டேயடக்கி உண்டாக்கியதற்கு முக்கிய காரணம் ரிவ் பிய யுத்தமேயாகும். இங்கே அவனுக்கு அதிஷ் மன்யோசனையின்றி பிரான்ஸ்மீது யுத்தப் பிர வுடன் சேர்ந்து ரிவ் இனத்தவரைத் தோல்வி லவர் அபயம் புகுந்தார். வளித் தோற்றத்தில் அமைதி நிலவிய போதி தன. அதனால் பிரைமோ 1930 இல் தமது தம்பதவியை ராஜிநாமாச் செய்தார். தமது சியிலே ஊக்கம் காட்டினான் அரசன். ஆனால் தபின்னர், மக்களைத் திருப்திப்படுத்துவதற் யை மறுபடியும் கொண்டு வந்தான். எல்லாப் யா, குடியாட்சியா என்ற பிரச்சினையாக தந்திரமான தேர்தல் நடைபெற்றது. அதிலே மையோர் தீர்மானித்தனர். தேர்தல் கழித்து பாட்டைவிட்டு வெளியேறினான். குடியாட்சி 1931). புதிய அரசாங்கத்திற்கு ஓர் அரசிய * நிர்ணய சபையொன்றைத் தெரிய வேண்டி ம்பான்மையானோர் குடியாட்சிப் பிரதிநிதி

Page 951
இரண்டாவது உலக மக
குடியரசுக்கு முற்போக்கான அரசியல.ை உருவாக்கப்பட்டதும் ஒருவருடத்துள் பூசி சனநாயக முறையிலமைந்ததொரு சாதன ளுமன்றச் சபை ஒன்றேயொன்றுதானுண் பெயர். இது ஆண் பெண்ணிருபாலாரின் இதன் சனதிபதி ஆறு வருடத்துக்கொருமு கப்படுவர். இந்தக் குழுவிலே பாதிப்பேர் பேர் பொதுசன வாக்கினுல் தேர்ந்தெடுக்க அமைப்புக்கள் முற்போக்குடையனவாயிரு நிர்ணய சபையின் சனநாயக முறையைக் பாம்பரையான பழைய கொள்கைகளைக் ை கைகளை மேற்கொள்ளுமாறு விதியமைத்தி புதிய அரசியலமைப்பிலே திருச்சபை விவ பிரிக்கப்பட்டுள்ளன. சமயத் துறையில் திருச்சபையின் கையிலிருந்து அப்புறப்படு படைக்கப்பட்டது. இவ்வாறு திடீரென க
மறைந்தது. அதற்கு அனுசரணையாக அர
களை யெடுத்தது. ஸ்பானிய சமூகத்திலும்,
உயர்ந்த இடம் ஒரு பகலில் மறைந்து இசபெல்லா காலத்திற் திருச்சபைக்கிருந்த பெரிய பண்ணைகள் அரசாங்கத்திற்குச் திட்டத்தை உருவாக்கிய பின்னர் புனருத் நிரூபண சபையாக இருந்தது. அரசியற் மான போக்கைச் செயற்படுத்தும் வகையி திருச்சபைகளுக்குச் சொந்தமான சொத் டன. திருச்சபையின் பாடசாலைகளெல்லா ளாதாரக் கொடுமை நீக்கப்பட்டது. அதா பண்ணைகளை நட்டஈடு கொடாமலே அரச விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தது. இ பெற்றுக் கொண்டிருக்கும் போதே கடலோ வழங்குவதாக ஒரு மசோதா நிறைவேற்ற இவற்றின் பின்னர் பிற்போக்குச் சக்திக இயற்கை. 1933 இல் நடந்த பாராளுமன், வெற்றி கிடைத்தது. இதுகாறும் தங்குதன சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அ தற்காக மத்திய கட்சிகளின் ஆதரவைப் ெ படுத்த வேண்டியதாயிற்று. அதன் நிமித்த மளிக்கப்பட்டது. இதனைக் கண்டு பயந்த நடத்தின. சில சந்தர்ப்பங்களில் தேவாலய 1936 பிப்பாவரியிலே புதிய தேர்தல் நடை கட்சிகளான குடியரசினரும், சோஷலிஸ்டு வாதிகளும் பொதுசன முன்னணியை உண் பான்மை வாக்கோடு வெற்றி பெற்றனர்.
38-CP 8007 (5/69)
 

ா யுத்தம் ஆரம்பித்தல் 869
மப்பு. இந்த அரசியல் நிர்ணய சபையினுல் rணமாக்கப்பட்டதுமான அரசியற்றிட்டம் மாகும். இந்த அரசியற் திட்டப்படி பாாா டு. இந்தச் சபைக்கு கோட்டேஸ் என்று சர்வசன வாக்கினல் தேர்ந்தெடுக்கப்படும். றை தேர்தல் குழு ஒன்றினல் தேர்ந்தெடுக் பாராளுமன்ற அங்கத்தவராகவும், பாதிப் ப்பட்ட பிரதிநிதிகளாகவுமிருப்பர். இந்த ந்தமை நூதனமன்று. அன்றியும் அரசியல் கருத்திலே கொள்ளும்போது நாட்டின் கவிட்டு புதிய இக்கால அரசியற் கொள் ருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயமன்று. காரங்கள் அரசியல் விவகாரங்களிலிருந்து பூரண சுதந்திரமளிக்கிறது. கல்விவிடயம், த்ெதப்பட்டு அரசின் கையில் முற்முக ஒப் த்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கு சாங்கம் படிப்படியாகப் பல நடவடிக்கை பண்பாட்டிலும் திருச்சபை வகித்து வந்த விட்டது போலாயிற்று. பேர்டினண்ட் பழைய செல்வாக்கு எல்லாம் மறைந்தது.
சேருதல். அரசியல் நிர்ணயசபை அரசியற் தாரண வேலையில் ஈடுபட்டது. அது சட்ட திட்டத்திலே குறிப்பிடப்பட்ட புரட்சிகர லே சட்டங்களை இயற்றியது. இவ்வாறு துக்கள் தேசீயச் சொத்துக்களாக்கப்பட் ம் மூடப்பட்டன. மற்முெரு பெரிய பொரு வது பிரபுக்கள் வைத்திருந்த பெரிய நிலப் ாங்கம் கைப்பற்றி அவற்றை நிலமில்லாத இவ்வாறு ஸ்பானிய புனருத்தாரணம் நடை ானியா என்ற மாகாணத்துக்குச் சுயவாட்சி
it ill-L-gal.
ள் நாட்டிலே பலம்பெற்றன. இது உலக றத் தேர்தல்களிலே வலதுசாரிக் கட்சிக்கு டயின்றி ஆட்சி நடத்திவந்த குடியாட் ரசாங்கம் ஆட்சியைக் கொண்டு நடத்துவ பறுவதோடு வலது கட்சியையும் திருப்திப் ம் வலது கட்சிக்கு மந்திரி சபையிலும் இட இடதுசாரிக் கட்சிகள் வேலை நிறுத்தங்களை பங்களையும் மடங்களையும் தீக்கிரையாக்கின. பெறுமென நியமிக்கப்பட்டது. இடதுசாரிக் களும், சிண்டிகள் கட்சியும் பொதுவுடமை ாடாக்கித் தேர்தலிலே சிறியதொரு பெரும்
YA

Page 952
870
இரண்டாவது உலக மகா
1936 இல் இராணுவப்புரட்சி. நாட்டிலே கொண்டது. என்ன நேரமும் உள்ளூர்க்கலக மாதம் 17 ஆந் தேதியில் உள்ளூர்க் கலகமு டானது. அங்குள்ள இராணுவ உத்தியோக டாகுமென்ற சமுசயத்தினால் அரசாங்கமான நேரத்தோடு நாட்டை விட்டுக் கலைத்திருந் சிஸ்கோ பிரான்கோ. இவன் கனேரித் தீவுக் மொறக்கோவிலுள்ள இராணுவம் புரட்சி உடனே விமான மூலம் அங்கே பறந்து செ கிப் படையுடன் ஐரோப்பியப் பூமியில் ! பட்டான்.
ராணுவப் பாதுகாப்பில்லாத குடியாட்சி மிகுந்த பிரயாசைப்பட்டுத் திரட்டிற்று. ரிட் புரட்சிக்காரர் கையிலே விழாமலும், லோனியா மாகாணம் அவர்கள் கையில் வி இரண்டு கட்சியாயிற்று. ராணுவப் புரட்சி லாளிமார் ஆகியோரின் கட்சியைச் சேர்ந்த யவர். குடியரசுக் கட்சியினர் முற்போக்கா கக் கொள்கையை மேற்கொண்டனர். இவ் கோட்பாட்டையுடைய கட்சியினர் சண்டை னத்தையும் தூரத்து நாடுகளின் கவனத்தை களிலுமிருந்து சுயேச்சையான தொண்டர் - வல்லரசுகளின் போக்கு. இந்தத் தொண் வுக்கு அத்துணைப்பயனுள்ளதன்று. வல்லர கூடியதாயிருந்தது. பாஸிஸ்டுப் போக்கு ை பிராங்கோவுக்கு உதவி புரிந்தன. பிரிட்ட போக்கிலே பொதுவுடைமை வாசனை வீசிய நாடுகளுக்கு எதிர்ப்புக் காட்டிய வல்லரசு சோடு சேர்ந்தது.
இவ்வாறு ஸ்பானியக்கலகம் சர்வதேசக் டது. எனவே சர்வதேச நிலைமையே இந்த தாயிருந்தது. ஸ்பானியக் குடியரசில் சமு ஸ்பானியப்பிணக்கு நீண்ட காலம் நடந்து துக் கொண்டிருந்தன. இத்தாலியும் ஜெர்ம வத்தளபாடங்களையும் ராணுவ வீரர்களை தொண்டர்கள் என்ற முறையில் ஸ்பானியா வுக்கு வெகுதூரத்தில் இருப்பதனால் அது கு தொகையாகவும் உதவ முடியாதிருந்தது. தொகையான தொண்டர்களை உதவிற்று. ே சுப் பொதுமக்கள் சுதந்திர தாகங் கொண்ட வரை அவர்களுடைய தலைநகரான பார்சி கொஞ்சக்காலம் நின்று பிடித்தபின்னர் மா வெற்றியைக் கொடுத்தது. பாஸிஸ்டுகள் வெ

- யுத்தம் ஆரம்பித்தல்
மக்களிடையே சந்தேகமும் பயமும் குடி ம் உண்டாகக்கூடிய நிலை இருந்தது. ஜூலை உண்டாயிற்று. மொறக்கோவில் புரட்சி உண் த்தரின் தூண்டுதலினால் குழப்பம் உண் னது பிரபலமான இராணுவத் தளபதிகளை தது. இவர்களில் ஒருவன் தளபதி பிரான் =குத் தேசப்பிரட்டம் செய்யப்பட்டான். செய்ததென்பதைக் கேள்விப்பட்ட இவன் என்றான். இராணுவத்திற்குத் தலைமை தாங் இறங்கிப் புரட்சித்தலைவனாக யுத்தத்திலீடு
அரசாங்கம் தொழிலாளர் படையொன்றை இந்தப்படை ஸ்பானியத் தலைநகரான மட்
யுத்த ஆயுதங்களைச் செய்து வந்த கட அழாமலும் பாதுகாத்தது. இப்போது நாடு க்காரர் திருச்சபை, நிலப்பிரபுக்கள் முத கவர்கள். இவர்கள் பாஸிஸ்டுப் போக்குடை ன திருத்தங்கள் வேண்டுமென்று சன நாய வாறு ஒன்றுக்கொன்று முரணான அரசியற் டயிலீடுபட்டிருந்தமை அயல் நாடுகளின் கவ தயும் பெற்றது. இதனால் உலகின் பல பாகங் -கள் இருகட்சிகளிலும் சேர்ந்தார்கள்.
டர்களின் ஆதரவு இந்தப் பிணக்கின் முடி -சுகளின் ஆதரவே பலத்தைக் கொடுக்கக் -டய இத்தாலியும் ஜெர்மனியும் ஜெனரல் எனும் பிரான்சும், ஸ்பானிய சனநாயகப் பதால் பயந்து ஒதுங்கிக்கொண்டன. அச்சு களில் ருஷ்யா ஒன்றே ஸ்பானியக் குடியர
கவனத்தையும் ஆதரவையும் பெற்றுவிட் = யுத்தத்தின் போக்கை நிச்சயிக்கக்கூடிய சயங் கொண்ட பிரிட்டனும், பிரான்சும் கொண்டிருப்பதைச் சங்கடத்தோடு பார்த் மனியும் ஜெனரல் பிராங்கோவிற்கு ராணு யும் உதவின. இவ்வீரர்கள் சுயேச்சைத் சவுக்குச் சென்றார்கள். ருஷ்யா ஸ்பானியா நடியரசுக்கட்சிக்கு உடனடியாகவும் பெருந் ஆனால் இத்தாலியும் ஜெர்மனியும் பெருந் பாதிய யுத்த தளவாடங்களில்லாத குடியர டவர்களாய் நன்கு யுத்தம் புரிந்தனர். 1939 ஒலோனா வீழ்ச்சியடையவில்லை. மாட்ரிட் எச்சில் வீழ்ந்தது. யுத்தம் பிராங்கோவுக்கு -ற்றி பெற்றனர்.

Page 953
இரண்டாவது உலக மகா
> பிராங்கோ முஸோலினியைப் பின்பற்றி னர் முதலாவதாக குடியரசு நிறைவேற்றி செய்தது. கத்தோலிக்கத் திருச்சபை சம். கள் விஷேசமாக ரத்துச் செய்யப்பட்டன. மாக வைத்துக் கொண்டு ஸ்பானியாவில் முஸோலினியின் பாஸிஸ்டுகட்சிபோல ஸ்பா கட்சி நிறுவப்பட்டது. பிராங்கோ அக்கட்சி ராகவும் கருதப்பட்டார். ஸ்பானிய பாலை பட்டார்.
ஸ்பானிய உள்நாட்டு யுத்தத் ஸ்பானிய உள் நாட்டுக் கலகம் பாஸிஸ்டு வருவதற்குப் பலவருடங்களுக்கு முன்னம் சன நாயகத்தின் சார்பாகவோ ஐரோப்பா திருக்கும் காரணமாகவோ தம்முடைய பூர இத்தாலிக்கும் ஜெர்மனிக்கும் வலியுறுத்தி சீர்கெடச் செய்தது ஜெர்மனியும் இத்தாலி செய்வதற்கு வெளி வெளியாகச் சூழ்ச்சி வந்த வெற்றி தங்களுடைய வெற்றியேயெ டிக்கொண்டு வெற்றிப்பாதையிலே மேலும் ஹிட்லர் பெரிய அட்டகாசஞ் செய்தார். மு அவனையே தலைவராகக்கொண்ட ஹிட்லர் தென்பதை எண்ணித் தானே தலைவனென
இச்சந்தர்ப்பத்திலே ஹிட்லருடைய திடு பொருத்தமுடையதாகும். ஹிட்லர் அகங்கா தமமான பண்புகள் அவனிடம் கிடையா.. னுடைய இலட்சியமாகக் கொண்டான். ஆ தைப் பெருக்குவதிற் கண்ணும் கருத்துமா யங்களை அடக்கிக் கொடுங்கோலாட்சியை 3 டாப்போ என்ற இரகசியப் போலீஸை ஏற் னான். மக்களைத் துன்புறுத்திச் சிறைச்சாை அடைத்துத் துன்புறுத்தினான். ஹிட்லர் . சில பைத்தியக்காரர்களைச் சேர்த்துக் ( தொடங்குவதற்கு முன்னர் ஹிட்லர் த. கோபல்ஸ் ரிப்பன்ரோப் என்பவர்களோடு யப் போலீஸின் தலைவர்; கோபல்ஸ் பிரச மந்திரி. இவன் மிருக பலமே உலகில் பெரிய நியாயத்திற்குக் கட்டுப்படாதவன். இவ்வா கிரமிப்பு வேலைகளை நடத்தினான். ஈற்றில் உலகமகாயுத்தத்துக்கு அடிகோலின.
அவுஸ்திரியாவை ஐெ தேசீயமென்ற முரசைக் கொட்டியே ஹி கள் ஏற்கச் செய்தார். வேர்சேல்ஸ் உடன்ப டுக்களை உடைத்தெறிய ஹிட்லர் வழிவகுத்

871
யுத்தம் ஆரம்பித்தல் னார். வெற்றியைடந்த பிராங்கோ கட்சியி ய முன்னேற்றமான சட்டங்களை ரத்துச் பந்தமாகவும் நிறைவேற்றப்பட்ட சட்டங் முஸோலினியின் இத்தாலியை உதாரண புனருத்தாரண வேலை செய்யப்பட்டது. மனியாவிலும் பலாங்கிஸ்ட் கட்சியென ஒரு ஒயின் தலைவரானார். அவரே அரசின் தலைவ கயிலே அவர் கோடில்லோ என வழங்கப்
எதினாலுண்டான கெடுதிகள் "களுக்குப் பெரும் வெற்றியைக் கொண்டு "ர , பிரான்சும் பிரிட்டனும், பொதுவான பின் வல்லரசுகளுடைய அதிகாரம் சீரழிந் ண ஆதரவைக் கொடுக்கமாட்டா என்பது க்காட்டப்பட்டன. அதிகார நிலைமையைச் இயுமே. அவை மேலும் அதைச் சீரழியச் கள் செய்து வந்தனர். பிராங்கோவிற்கு ன்று ஜெர்மனியும் இத்தாலியும் கொண்டா ம் அடக்கமின்றி முன்னேற எண்ணினர். முதலில் முஸோலினிக்கு ஆதரவு கொடுத்து இப்போது தனக்குக் கூடிய பலமிருக்கிற
முன்னுக்கு நின்றான். நகிய ஆளுமையைப்பற்றிக் குறிப்பிடுவது ரமுடையவன்; மனிதனிடத்திலுள்ள உத் அவன் அதிகாரம் செலுத்துவதையே தன் னதால் நாளுக்கு நாள் அந்த அதிகாரத் யிருந்தான். மற்றவர்களுடைய அபிப்பிரா அவன் ஆரம்பத்திலேயே துவக்கினான். கெஸ் கபடுத்தி எல்லா எதிர்ப்புக்களையும் அடக்கி மகளிலும் வதை செய்யும் முகாம்களிலும் தனது ஆலோசகராக தன்னைப் போன்ற கொண்டான். இரண்டாவது மகாயுத்தம் னது மூன்று கூட்டாளிகளான ஹிம்லர், கலந்து ஆலோசித்தான். ஹிம்லர் இரகசி கார மந்திரி ; ரிப்பன்ட்ரோவ் அயல் நாட்டு பது என்ற கொள்கையை உடையவன். நீதி று ஆலோசனை கூறப்பட்ட ஹிட்லர் ஆக் இந்த ஆக்கிரமிப்புக்களே இரண்டாவது
Tமனி ஆக்கிரமித்தல். இட்லர் தனது சர்வாதிகார ஆட்சியை மக் டிக்கை ஜெர்மனிக்குப் போட்ட கைப்பூட் தேதோடு நிற்கவில்லை. ஜெர்மன் எல்லைக்கு

Page 954
872
இரண்டாவது உலக ம. வெளியேயுள்ள ஜெர்மன் பிரதேசங்களையு பார்த்தான். சரித்திரத்திலே புராதனகாம் மன் பிரதேசங்களிருந்தன. அத்தகைய 41 ஆம் 42 ஆம் அத்தியாயங்களிலே அ மனியைத் தொடர்ந்து உண்டானதைப்ப யாவிலே 1934 இலேயே வியன்னாவில் ஆ. புரட்சி தோல்வியுற்றது. முஸோலினிக்குப் எடாமலிருந்தான். நாலு வருடங்கள் கழித் கிரமிப்பு நடவடிக்கையெடுக்க வாய்ப்பால் சான்சலரான சூஸ்னிக்குக்குத்தன்னை பே காணுமாறு கட்டளையிட்டான்.
இரவு முழுவதும் நீண்ட பேச்சு நடந்த சபையிலே இடமளிப்பதாக சூஸ்னிக் வாக் தோலிக்கரையே முற்றாக உடையதாகவிரு ஆட்சி போன்றதே சூஸ்னிக்கின் ஆட்சியு மந்திரி சபை அங்கத்தவரான செஸ் இன்கு டானது. ஹிட்லர் இன்குவாட்டுக்கு ஆதர வெற்றிகிட்டியது. 1938 மார்ச் 11 இல் இன் பண்ணிவிட்டுத் தானே சான்சலர் பதவி ஜெர்மன் ராணுவத்தை அனுப்புமாறு ஹி நாட்டிலே சமாதானத்தை உண்டாக்குவது பட்டதெனக் காட்டப்பட்டாலும் ஜெர்மனி வதே இதன் நோக்கமாயிருந்தது. ஏனெனி காலந்தொட்டு இது பெரிய பிரச்சினையாக
அவுஸ்திரிய ஆக்கிரமிப்பைப் பிரான்சும் பள்ளத்தாக்கிலே ஜெர்மன்படைகள், 2 கோஷத்தோடு அணிவகுத்துச் சென்றன. தன்னுடைய ஜன்ம பூமிக்கு மறுபடியும் தி யோடு கருதியிருப்பார். பெரிய ஜெர்மனிய மென்பதே அவருடைய விருப்பமாயிருந்த அவுஸ்திரியா தனிராச்சியமன்றெனப்பிரகட ஆக்கிரமிப்பை அஞ்சலி செய்து வரவேற்ப னித்திருப்பார். பிரான்சும், பிரிட்டனும் ( வில்லை. ஆனால் ஆட்சேபத்தோடு விஷயம் | ஏக்கமடைந்து தமது பழைய நட்பை மறு ராணுவ வீரரும் கலந்து ஆலோசனை நடத் ணுவமும் ஒன்றுபட்டுத் தொழில்புரிய வே லர் மறுபடியும் இத்தகையதொரு ஆக்கிர லும் பாரிஸிலும் அரச தந்திரிகள் பேசிக் | களில் அயல்நாடான செகோஸ்லாவாக்கி செய்தான்.

பா யுத்தம் ஆரம்பித்தல்
ம் இனங்களையும் ஜெர்மனியோடு சேர்க்கப் த்திலும் தற்காலத்திலும் இத்தகைய ஜெர் தாரு முக்கிய பிரதேசமே அவுஸ்திரியா. வுஸ்திரியாவில் நாஸிக்கட்சியொன்று ஜெர் கறிக் குறிப்பிட்டோம். இக்கட்சி அவுஸ்திரி ட்சியை அபகரிக்கப்பார்த்தது. ஆனால் இப் பயந்து ஹிட்லர் மேற்கொண்டு நடவடிக்கை து 1938 பிப்ரவரியில் அவுஸ்திரியாமீது ஆக் * சமயமென்று எண்ணினான். அவுஸ்திரியா வரியாவிலுள்ள மலை வாசஸ்தலத்திலே வந்து
பின்னர், அவுஸ்திரிய நாஸிகளுக்கு மந்திரி -களித்தார். சூஸ்னிக்கின் மந்திரி சபை கத் ந்தது. ஆனால் ஹிட்லருடைய சர்வாதிகார ம். இந்த நிலையிலே சூஸ்னிக்குக்கும் நாளி நவாட்டுக்குமிடையிலே பெரிய பிளவு உண் வளித்து வந்தபடியால் அவருக்கே ஈற்றில் "குவாட் சூஸ்னிக்கை ராஜினாமாச் செய்யப் யெ ஏற்றார். பின்னர் அவுஸ்திரியாவிலுள்ள ஊட்லருக்கு வேண்டுகோள் விடுத்தார். உள் தற்காகவே இந்த வேண்டுகோள் விடுக்கப் யுடன் அவுஸ்திரியாவைச் சேர்த்துக் கொள் ல் 1918 இல் ஹப்ஸ்பர்க் அரசு நிலைகுலைந்த விருந்து வந்தது. பிரிட்டனும் ஏற்றுக்கொள்ளுதல். டான்யூப் ஊரவர்களின் ஆரவாரமான வரவேற்புக் ஹிட்லர் தனது சைனியத்தோடு சென்றார். உரும்பிவருவதை அவர் மிக்க மனத்திருப்தி பில் அவுஸ்திரியா ஓரங்கமாயிருக்கவேண்டு து. மார்ச் மாதம் 14 ந் தேதி வியன்னாவில், உனஞ் செய்தார். ஐரோப்பா தன்னுடைய தையும் ஹிட்லர் மிக்க மகிழ்ச்சியோடு கவ பேர்லினில் ஆட்சேபம் தெரிவியாமலிருக்க முடிந்து விட்டது. ஆனால் இரு நாடுகளும் "படியும் புதுப்பித்துக் கொண்டு இருநாட்டு தினர். யுத்தமுண்டானால் இருநாட்டு இரா பண்டுமென்ற ஆர்வம் உண்டாயிற்று. ஹிட் மிப்பை நடத்தவிடக்கூடாதென லண்டனி கொண்டனர். ஆனால் ஹிட்லர் சிறிது நாட் யாமீது ஆக்கிரமிப்பு நடத்த ஆயத்தஞ்

Page 955
இரண்டாவது உலக மகா யுத்
ஜெர்மன் சுடேற்றன்லாந்ை ஜெர்மனியின் எல்லை செக்கோஸ்லாவாக்கிய 3500,000 ஜெர்மன் இனத்தைச் சேர்ந்த செக்ே இவர்கள் குடேற்றன் மலைகளிலே வாழ்ந்தபடிய என அழைத்தனர். இவர்கள் இருந்த பிரதேசம் வில் நாஸிக்கட்சியொன்று உருப்பெற்றது போலே யொன்று தோன்றிற்று. இக்கட்சி பிராக்கிலுள் மாறு வற்புறுத்திக் கொண்டிருந்தது. அவுஸ் வெற்றி இங்குள்ள நாஸிக்கட்சியினருக்குப் பொ ல்ை பெருந்தொகையான சுடேற்றன் ஜெர்மனிய வாறு பலமடைந்த நாஸிகள் தமக்குச் சுயவா புறுத்தினர். ஜெர்மன் பிரசார மந்திரியான கோ பொழுதும் செவிடுபடும்படி பிரசாரம் செய்தா 'மடைந்தவராய் முறைபாட்டுக்காரரோடு பேச்சு லாந்தர் ஜெர்மானியருடைய கோரிக்கையை நிை என்பதை கோபல்ஸ் தமது பிரசாரத்தினுல் திட யில் பினேஸ்பிரான்ஸ் ருஷ்யா ஆகிய தனது நே புரியுமாறு கேட்டார். இருவரும் ஆதரவளிப்பு பிரான்ஸ் சுடேற்றன் வாசிகளுக்குச் சுயவாட் எல்லா முயற்சியுஞ் செய்ய வேண்டுமென்று பிம் பிரான்ஸ் தயங்கியதற்குக் காரணம் பிரிட்ட புரிய வேண்டுமென்ற உடன்படிக்கைக்கடப்பாடு நாடான பிரான்சு செய்யும் நடவடிக்கையினல் தான் தயாராயில்லையென்று பிரிட்டன் பிரான்சி கியா பிரிட்டனுக்கு வெகு தூரத்திலிருந்த படி நலவுரிமைகளுமிருக்கவில்லை. மேலும் சுடேற்ற6 நியாயமிருப்பதாகவும்; பிரிட்டிஷ் பிரதமரான ே றன் வாசிகளைத் திருப்திப்படுத்துவதிலும் பிரதி துவதிலும் ஆர்வமுடையவராய் இருந்தார். இ ம்ெ கொள்கையை சேம்பர்லேனுடைய எதிர் கொள்கை” எனக்கூறிவந்தனர். சேம்பர்லேனுை ஒரு பெரும் மாசாக விளங்கி வந்தது. ஹிட்ல: முகவே மதித்தார். ஹிட்லர் நியாயத்திற்குக் கட்( தான் அவரிடத்துக் காணப்பட்ட பெருந்தவறு. சுடேற்றன் நெருக்கடி பிரிட்டன் திருப்திப்ப தது. அதனுல் ஹிட்லர் தமது கோரிக்கைகளை சுடேற்றன் மக்களுக்குச் சுயவாட்சி வேண்டுெ நிர்ணய உரிமை கொடுக்க வேண்டுமென்று வாத மென்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண் பொறுமையை இழந்து தனது ராணுவத்தைத் ஆயத்தமாயிற்று. மறுபடியும் சேம்பர்லேன் அணி பர்லேன் ஹிட்லரிடம் பறந்து சென்ருர். ஆனல் கரித்தபடியே இருந்தார். சேம்பர்லேனும் தமது யிற்று. கடைசித் தருணத்திலே முசோலினி தை கும். முசோலினி ரோமிலிருந்து ஹிட்லருடன் ே
39-CP 8007 (5/69)

ம் ஆரம்பித்தல் 873
த ஆக்கிரமித்தல் ாவாகும். அந்த நீண்ட எல்லையில் காஸ்லாவாக்கிய மக்கள் வாழ்ந்தனர். ல் இவர்களை சுடேற்றன் ஜெர்மனியர் சுடேற்றன்லாந்தாகும். அவுஸ்திரியா வே சுடேற்றன்லாந்திலும் நாஸிக்கட்சி ள அரசாங்கத்திடம் சுயவாட்சி தரு கிரியாவில் ஹிட்லருக்குக் கிடைத்த ய உற்சாகத்தையுண்டாக்கிற்று. அத ர் நாஸிக்கட்சியிலே சேர்ந்தனர். இவ் ட்சி தருமாறு மேலும் மேலும் வற் பல்ஸ் இந்தக் கோரிக்கையை நாளும் ர். இதனுல் சனதிபதி பேனே ஏக்க வார்த்தை நடத்தினர். சுயேட்றன் 2றவேற்ருது விட்டால் ஆபத்து வரும் டமாக வற்புறுத்தினர். இந்த நிலைமை சநாடுகளிடம் பினேஷ் தமக்கு உதவி பதாக வாக்குறுதி கூறினர். ஆனல் சியை வழங்கி யுத்தத்தைத் தடுக்க ான்ஸ் எச்சரிக்கை விடுத்தது. ன் செக்கோஸ்லாவியாவிற்குத் துணை அதனிடம் கிடையாது. தனது நேச பெரியதொரு யுத்தத்திலே ஈடுபடத் ற்குச் சொல்லிற்று. செக்கோஸ்லாவாக் யால் பிரிட்டனுக்கு அதிலே எவ்வித ன் வாசிகள் சுயவாட்சி கோருவதில் சம்பர்லேன் கருதினர். அவர் சுடேட் ானமாக ஹிட்லரைத் திருப்திப்படுத் வ்வாறு ஹிட்லருக்குச் சலுகை காட் க்கட்சியார் "சமாதானஞ் செய்யும் டய நீண்ட அரசியல் வாழ்விலே இது ருடைய போக்கை சேம்பர்லேன் தவ
ப்ெபட்டவரென அவர் மதித்தார். அது
டுத்தும் கொள்கையைக் கடைப்பிடித் மேலும் அதிகரித்தார். செப்டம்பரில் மன்றதை விட்டு அவர்களுக்குச் சுய ாடினர். இது தனித்து நிற்க வேண்டு டது. செக்கோஸ்லாவியா அரசாங்கம் திரட்டிற்று, யுத்தத் தீ மூழுவதற்கு தத் தடுத்தார். இரண்டு முறை சேம் ஹிட்லர் தமது கோரிக்கைகளை அதி பொறுமையை இழக்க வேண்டியதா யிட்டிராவிட்டால் யுத்தம் மூண்டிருக் சினர். ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி,

Page 956
874 இரண்டாவது உ
பிரிட்டன் ஆகிய நாடுகளின் பிரதி ஆராயலாமென அவர் குறிப்பிட்டா லினி, டலாடியர், சேம்பர்லேன் ஆகி னர். கூட்டம் முடிவில் ஹிட்லரிடம் ! நான்கு வல்லரசுகளும் ஒத்து வேறென்றுஞ் செய்யமுடியாமல், ஜெ டது. இந்த ஆபத்து இவ்வளவில் மு அயல் தேசங்களான போலந்தும் ஹ வங் கொண்டவராய் செக்கோஸ்லான கேட்டன. போலந்திற்கு தெஸ்ஸெ6 ஹங்கேரிக்கு தெற்கு ஸ்லோவைக்கிய வாறு துண்டு செய்யப்பட்டதாலும் கோஸ்லாவைக்கியா சீரழிந்தது. கிழ னியா என்பவற்றிற்குத் திருத்தியளி வழங்கப்பட்டது. இவற்ருரல் ஒரு சமஷ்டி ராச்சியமாக மாறிற்று.
ஸ்லோவாக்கிய ரூதேனிய ராச்சி வாட்சி அவர்களுக்குத் திருப்தியளி மார்ச் 14 இல் அவை சுதந்திரப்பி கெடுதிகளையெல்லாம் கண்டு அனுபல பட்டதும் தமது பதவியை ராஜினட் னியாவும் சுதந்திரப் பிரகடனஞ் செ ஏற்றர். இவர் பேர்லினுக்கு அழைக் னியோடு சேர்க்கப்படவேண்டுமென அதற்கு இணங்கினர். புதிய இந்த பாதுகாப்புநாடுகளென வழங்கப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலு
ஜெர்மன் மாகாணம் போலவே செய
மெ
இவ்வாறு ஹிட்லர் செய்த ஆக்கிரமி வில்லை. செக்கோஸ்லாவைக்கியாவைச் அந்நாடு அழிந்துபோவதை பேச்சு ருடைய தலைவிங்கிக் கொண்டே வ நடந்து ஒரு வாரத்துக்குள் அவன் வி வில் அது கைப்பற்றிய மெமல் பிற கொடுத்துவிடவேண்டுமென அறிவித் யாகவே மெமல் பிரதேசத்தைத் திரு அலுள்ள நாடுகளெல்லாம் பெரிய ஜெ சேர்க்கப்பட்டன. இதுவே ஹிட்லரு டான்ஸிக்கென்ற நகரமொன்றுதான் சுயாட்சியுள்ள நகரம். பொருளாதா
துக்கொள்ளப்பட்டது.

க மகா யுத்தம் ஆரம்பித்தல்
நிதிகளடங்கிய மகாநாட்டிலே இவ்விஷயத்தை . 1938 செப்டெம்பர் 29 இல் ஹிட்லர், முஸோ யோர் மியூனிச் நகரில் கூடி ஆலோசனை நடத்தி டேற்றன்லாந்து வழங்கப்பட்டது.
கொண்ட படியால், செக்கோஸ்லாவைக்கியா ர்மன் சுடேற்றன் எல்லைகளை ஆக்கிரமித்து விட் டியவில்லை. செக்கோஸ்லாவைக்கியாவின் இரண்டு வ்கேரியும், ஜெர்மனியின் வெற்றியின் பயனக ஆர் வக்கியாவில் தங்களுக்கும் பங்கு வேண்டுமென்று 7 என்ற நிலக்கரிப்பிரதேசம் வழங்கப்பட்டது. ாவின் நீண்ட பிரதேசம் வழங்கப்பட்டது. இவ் , நேசநாடுகளால் கைவிடப்பட்டதாலும், செக் }க்கு மாகாணங்களான ஸ்லோவைக்கியா, ரூதே ப்பதற்காக அவற்றுக்கு அவை கேட்ட சுயவாட்சி
ாலத்திலே நன்கு ஒன்றுபட்டிருந்த ராச்சியம்
பங்களுக்கு வழங்கப்பட்ட முற்போக்கான சுய க்கவில்லை. ஹிட்லருடைய அனுமதியோடு 1939 "கடனஞ் செய்தன. சனதிபதி பீனேஷ் இந்தக் விக்கவில்லை; அவர் மியூனிச் தீர்மானம் செய்யப் மாச் செய்துவிட்டார். ஸ்லோவாக்கியாவும் ரூதே ய்ததும், ஹாச்சா என்பவர் தலைமைப் பதவியை கப்பட்டார். எஞ்சிய பிரதேசங்கள் இனி ஜெர்ம இவருக்கு அதிகார பீடம் அறிவுறுத்தவே அவர்
ஜெர்மன் ராச்சியம் பெஹீமியா மொருவியாப் டன. இந்த இராச்சியம் சுயாட்சி நடத்துவதற்கு ம், காரியார்த்தமான விடயங்களிளெல்லாம் இது
ம்பட்டது.
மல், டான்வறிக்
'ப்புக்களைப் பார்த்து ஐரோப்பா ஒன்றும் சொல்ல
கைவிட்ட இரண்டு ஐரோப்பிய வல்லரசுகளும் மூச்சின்றிப் பார்த்துக்கொண்டிருந்தன. ஹிட்ல ந்தது. பொஹீமியா மொறேவியா ஆக்கிரமிப்பு துவேனியாவுக்கு முதலாம் உலகயுத்தத்தின் முடி தேசத்தை உடனடியாகத் தனக்குத் திருப்பிக் நல் கொடுத்தான். பயந்த லிதுவேனியா உடனடி ப்பிக் கொடுத்தது. இவ்வாறு ஜெர்மன் எல்லையி மனியென்ற ராச்சியத்தோடு சிறிது சிறிதாகச் டைய தேசீயக் கனவாயிருந்தது. கடைசியாக
எஞ்சியிருந்தது. அது அரசியல் முறையில் " முறையில் போலந்து ராச்சியத்தோடு சேர்த்

Page 957
இரண்டாவது உலக மகா யுத்
சொற்ப வருடங்களுக்கு முன்னர் டான்சிக் துக்குக் கீழ்ப்பட்டது. இப்போது அந்நகரம் கோஷமிட்டது. எனவே போலந்திடம் டான்ஸி நிர்ணயக் கொள்கையை எடுத்துக் காட்டியே தொடர்புடைய மிகச் சிக்கலான வாசற்கூடமா யாகும். வேர்சேல்ஸ் உடன்படிக்கையின்படி இ. கப்பட்டது. அது கிழக்குப் பிரஷ்யாவை ஜெர் ரலில் ஹிட்லர் போலந்திடம் தனது கோரிக்கை ஸிக் நகரை ஜெர்மனிக்குக் கொடுப்பதோடமை ரயில் பாதையை ஜெர்மனிபோடவும் அனுமதி மாதம் 5 ஆந் தேதி இந்த இரட்டைக் கோ நிலைமை சிக்கலுடையதாயிற்று.
பிரிட்டனும் பிரான்சும் நிபந்தனையற்ற ஆத. பிரிட்டனும் பிரான்சும் போலந்துக்கு வாக்கு எதிர்த்திருக்குமா என்பது சந்தேகத்துக்குரிய னர்தான் செக்கோஸ்லாவைக்கியா அடிபணிந்த செய்யவந்தால் பிரான்சும், பிரிட்டனும் போல வாக்குறுதியளிக்கப்பட்டதால் போலந்து எதிர் யத்திலே பிரிட்டனும் பிரான்சும் ஒரே மனது இவ்விஷயத்தில் முந்திக்கொண்டது. சேம்பர்லே மயக்க உணர்ச்சியைக் கைவிட்டுவிட்டார். வ கோரிக்கைகளை போலந்துக்கு ஏப்ரல் மாதத்தில் கிழக்கேயுள்ள அயல் நாட்டில் பாய்வார் என்ப மந்திரியான டலாடியேயுடன் சேர்ந்து பகிர அதில் போலந்துக்கு இரு நாடுகளும் ஆதரவு பின்னர் போலந்தோடு நட்பு உடன்படிக்கையும் னிக்கும் போலந்துக்குமிடையே உருவான பிண நாடுகளுக்கும் ஜெர்மனிக்குமிடையில் உருவான மந்திரி சபையிலும் போலந்தைப்பற்றிய சிந்த யும் மேலோங்கி நின்றன.
ருஷ்ய - ஜேர்மன் அனாக்கிரட ருஷ்யாவுடன் ஜெர்மனியும் மேற்கு வல்லரசுகள்
இந்த வருடத்து வசந்த காலத்திலும் கோடை தீர்க்கப்படாதிருந்தது. மூன்று வல்லரசுகளும் றன. இச்சந்தர்ப்பத்தில் ருஷ்யாவின் நிலைமை 6 போம். அது சமீப காலமாக அனுசரித்துவந்த | தால் அது தனது நட்பை மேற்கு வல்லரசுகளும் லாம். ஆனால் இவ்வாறு நடைபெறவில்லை. இதற் தெரியாவிட்டாலும் குறிப்பாக அனுமானித்துக் நோக்கம் ஒருபுறமாக அதனுடைய யதார்த்த ) பது சுலபம். சோவியத் ருஷ்யாவின் சர்வாதிகா அவர் நாஸி ஜெர்மனியையே தன்னுடைய பெரு லாளித்துவ நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் ஆ மாட்டார். காரியவாதியான ருஷ்யச் சர்வாதிகா மைகளையே பெரிதாகக் கருதினார்.

தம் ஆரம்பித்தல்
875
அங்குள்ள நாஸிக்கட்சியின் அதிகாரத் ஜெர்மனியோடு சேர விரும்புவதாகக் க் பற்றிக் கேட்டபோது ஹிட்லர் சுய கேட்டார். டான்சிக்கோடு நெருங்கிய யமைந்த பிரதேசம் பற்றிய பிரச்சினை ந்த வாசற்கூடம் போலந்தோடு சேர்க் மனியிலிருந்து துண்டித்தது. 1939 ஏப் ககளை விடுத்தபோது போலந்து டான் மயாது வாயிற் கூடத்துக் கூடாக ஒரு க்க வேண்டுமென்றும் கேட்டான். மே ரிக்கையை போலந்து நிராகரிக்கவே
ரவளித்தல். இந்தச் சந்தர்ப்பத்திலே றுதியளித்திராவிட்டால் ஜெர்மனியை விடயமாகும். ஒரு வருடத்துக்கு முன் து. ஹிட்லர் தண்டெடுத்துச் சண்டை தின் உதவிக்கு உடனே வருவதாக த்து நிற்கக் கூடியதாயிற்று. இவ்விஷ டயனவாயிருந்தன. ஆனால் பிரிட்டன் என் ஹிட்லரைப் பற்றிக்கொண்டிருந்த சிட்லரைத் திருப்திப்படுத்தும் தமது ல் அனுப்புவதற்கு முன்னரே, ஹிட்லர் தை உத்தேசித்து பிரெஞ்சுப் பிரதம ங்க அறிக்கையொன்றை விடுத்தார். வளிப்பதாகக் காணப்பட்டது. அதன் த செய்து கொண்டது. எனவே ஜெர்ம சக்கு பிரான்ஸ் பிரிட்டன் ஆகிய இரு
பிணக்கே. மூன்று வல்லரசுகளின் னையும் ருஷ்யாவைப் பற்றிய சிந்தனை
மிப்பு உடன்படிக்கை ரிரண்டும் நட்புக்கொள்ள விரும்புதல் டயிலும், போலிஷ் ஜெர்மன் பிரச்சினை ருஷ்யாவோடு நட்புக்கொள்ள முயன் என்ன என்பதைச் சற்றுக் கவனிப் கொள்கை என்ன என்பதைக் கவனித் க்கே வழங்குமென்று எதிர் பார்க்க மகுரிய காரணம் வெளிப்படையாகத் கொள்ளலாம். ருஷ்யாவின் கருத்தியல் நிலையைக் கொண்டு அதை அனுமானிப் ரி தெளிவான சிந்தனை உடையவர். ம் பகையாகக் கருதுவார். ஆனால் முத ஆகிய நாடுகளை நண்பராகவும் கொள்ள சரி தனக்கு வரக்கூடிய லெளகீக நன்

Page 958
876 இரண்டாவது உ
ருஷ்ய ஜெர்மன் அணுக்கிரமிப்பு ! பேரங்களைப்பற்றி இங்கே நாம் கூறே பொதுசனங்களுக்குத் தெரியவந்தன திருந்தன. ஸ்டாலின் போல்டிக் கரை எஸ்டோனியா என்பவை தன்னுட்சி பிரிட்டனே இந்த உறுதியை ருஷ்யா யோடு நட்புக்கொண்டால் ருஷ்யாமீ படாது ; யுத்தம் மேற்கு நாடுகளிடை தைப் பாதுகாத்து வைத்திருந்து ச்ெ பலமிழந்து ஒயும்போது சமாதான 2 மென எண்ணிற்று. இவற்றின் விளைவு கிரமிப்பு உடன்படிக்கை யொன்றை மேற்கு உலகம் இதை அறிந்து பிரமி இதில் சேர்ந்த எந்த நாட்டின் மீது நிலைமை வகிக்கலாம். ஜெர்மனி ருஷ்ய வியா, எஸ்டோனியா ஆகியவற்றில் : அதன் நட்பைப் பெற்றதெனப் பின் A கூடியதாயிருக்கிறது. மேலும் போலந் பெரும் பகுதியை ருஷ்யாவுக்கு வழங்
பிரான்சும் பிரிட்டனும் திடமாகப் ருஷ்யாவுடன் செய்த உடன்படிக்கை பன்னிரண்டு மாதங்களுக்கு முன்ன போலவே போலந்தையும் பிரான்சும் இதனையே அவர் எதிர்பார்த்திருந்த தையே கொடுத்திருக்கவேண்டும். ரு அறிந்த பிரிட்டனும் பிரான்சும் போ கொண்டன. யுத்தத்தைத் தவிர்ப்பத அவருடைய இயற்கை அதற்கு இடம தரோடு அவர் கலந்தாலோசனை நடத் நசுக்கிவிடலாமென அவர்கள் கூறினர் லரசுகளைச் சமாதானப்படுத்தலாமென மேற்கு வலல்ரசுகள் விணுகச் சண்டை அவை அது நியாயமான யோசனை ( ஹிட்லர் எண்ணினர். யுத்தம் அவசிய லர் எண்ணியிருக்கலாம். ஆனல் வெறி செயல்களில் ஈடுபடவேண்டுமென அல
ஹிட்லர் போலந்தின்மீது படையெ செயலைத் தடுப்பதற்குக் கடைசி நிமி செப்டெம்பர் முதலாந் தேதி ஜெர்ம6 எல்லையைக் கடந்தது. பிரான்சும் பிரி தன. ஜெர்மனி போலந்திலிருந்து த மெனக் கேட்டது. ஆனல் எவ்வித ப, ஜெர்மனி மீது செப்டெம்பர் 3 ஆந் ே இரண்டாவது உலக மகாயுத்தம் ஆ0

}க மகா யுத்தம் ஆரம்பித்தல்
உடன்படிக்கை. மொஸ்கோவிலே நடந்த நீண்ட வண்டியதில்லை; அவற்றில் மிக அற்பமானவையே எஞ்சியவை இரகசியமாக எவருக்குந் தெரியா யைத் சேர்ந்த நாடுகளான பின்லாந்து, லட்வியா, பில் வரவேண்டுமெனக் கூறினர். பிரான்சோ, வுக்குக் கொடுக்க முடியாதிருந்தன. ஜெர்மனி து தற்காலிகமாகவாவது தாக்குதல் செய்யப் யே உக்கிரமாக நடைபெற ருஷ்யா தனது பலத் ாண்டு, சண்டையிலிடுபடும் வல்லரசுகளெல்லாம் உடன்படிக்கையில் தான் மத்தியட்சம் செய்யலா ாக 1939 ஆகஸ்டு 23 ஆந் தேதி ருஷ்யா அணுக்
ருஷ்யா ஜெர்மனியோடு செய்துகொண்டது. த்துப் போயிற்று. இந்த உடன்படிக்கையின்படி பகைவர் தாக்கல் நடத்தினுலும் மற்றநாடு நடு பாவுக்கு போல்டிக் நாடுகளான பின்லாந்து, லட் நான் நினைத்தபடி செய்ய உரிமை அளித்தே நிகழ்ந்த சம்பவங்களைக் கொண்டு அனுமானிக்கக் து ஜெர்மனி கைக்கு வந்தால், அதிலும் ஒரு பக ஜெர்மனி உடன்பட்டிருக்க வேண்டும். போலந்தை ஆதரித்தல். ஆகஸ்ட் 23 ஆந் தேதி
ஹிட்லருக்குப் பெரியதொரு வெற்றியாகும். ார் செக்கோஸ்லாவைக்கியாவைக் கைவிட்டது பிரிட்டனும் கைவிடுமென ஹிட்லர் எண்ணலாம். ாரென்ருல் அது அவர்க்குப் பெரிய ஏமாற்றத் ஷ்ய ஜெர்மனி உடன்படிக்கை செய்யப்பட்டதை லந்துக்கு ஆதரவளிக்கத் திடசங்கற்பஞ் செய்து ற்காக ஹிட்லர் வாளாவிருந்திருக்கலாம். ஆனல் ளிக்கவில்லை. தன்னுடைய ராணுவ உத்தியோகத் தினர். ஒருசில வாரங்களில் போலந்தை முற்முக ". இதனை முதல் முடித்துக்கொண்டு மேற்கு வல் ாவும், போலந்து விவகாரம் முடிந்தபடியால் -யிலிடுபட வேண்டியதில்லை எனத்தான் கூறினல் எனக்கொண்டு சமாதானத்துக்கு வருமெனவும் மில்லாத ஓர் இடர்துணி முயற்சியென்று ஹிட் றி பெறுவதற்குத் துணிச்சலான இத்தகைய Iர் கருதியிருக்கலாம். நித்தல். பிரிட்டன் வழக்கம்போல ஹிட்லருடைய yம்வரை முயன்றது. அது பலன்தாவில்லை. 1939 ா சைனியத்தின் முன்னணிப்படை போலந்து ட்டனும் பேர்வீனுக்கு இறுதி எச்சரிக்கை விடுத் ன்னுடைய படைகளை வாபஸ் செய்யவேண்டு லுெம் கிடைக்காதபடியால் இருவல்லரசுகளும் ததி யுத்தப் பிரகடனஞ் செய்தன. இவ்வாறு ம்பமாயிற்று.

Page 959
45 ஆம் அ
இரண்டாவது உல (1939-1
சமயச்சீர்திருத்தக் காலந்தொட்டு இன்று கூறப்புகுந்த இந்நூலில் புதிதாகக் கண்டுபிடி ரிக்கா பற்றிய செய்திகளும் அவ்வப்போது தேசங்கள் ஐரோப்பிய வல்லரசுகளின் அதி: பணயம் வைக்கப்பட்டன. மேலும் நாளடை பொருள்களுக்குச் சந்தையாகவும், ஐரோட் இந்நடவடிக்கைகள் காரணமாகப் புதிதாக மேலைநாட்டு நாகரிகம் பரவத் தொடங்கிற்று நாகரிக வளர்ச்சி அதிகரித்தது.
ஐரோப்பாவைச் சேராத நாடுகளிலே ஐ விளைவுகள். புதிய நாடுகளைக் கண்டுபிடித்தட மான அபிவிருத்திகளுண்டாயின. கடல் கட நாடுகளிலே ஐரோப்பியர் குடியேறினர். இல் ரசுகளிடையே கொடிய யுத்தங்களுண்டாயி காவிலும், குடியேற்றங்களுண்டாயின. ஆசி டாகவில்லை. இக்குடியேற்றங்கள் 18 ஆவது பதாவது நூற்முண்டின் முற்பகுதியிலும் தா நுத் தனிப்பட்ட சுதந்தா நாடுகளாயின.
இப்புதிய சுதந்தர நாடுகளில் பழைய பிரி ஐக்கிய நாடு என்ற பெயருடன் வளர்ச்சி பழைய ஸ்பானியப் போர்த்துக்கேயத் தென் னேற்றமானது. ஆனல் இரண்டு வகையான களின் அதிகாரச் சுழியில் அகப்பட்டுக்கொ இலும், ரயில் பாதைகளும், தந்தி வசதிகளும், சாதனங்களுமே அாரத்தைச் சுருங்கச்செய நெருங்கச் செய்தமையாகும். ஐரோப்பிய வி களிலே வியாபாரஞ் செய்யப் புகுந்தமையா வேண்டியதாயிற்று. மேலும் மேலைநாட்டு வி பரவலாயின. இப்போது, அகில உலகமும் ஒ நூற்றண்டினரம்பத்திலுண்டாயிற்று. அகி உண்டாயிற்று.
இந்த மாற்றத்தின் முக்கியமானதும், மைய ஒரே உலகப் பண்பாடென்ற வட்டத்துக்குள் பறக்குமானல் உலகம் முழுவதும் மேலைநாட் நாடுகளெல்லாம் சர்வதேச சங்கமாக அமை, பொதுவான உலக நாகரிகமொன்று காலப்ே
877

த்தியாயம்
க மகாயுத்தம் 945)
வரையுள்ள ஐரோப்பியச் சரித்திரத்தைக் டக்கப்பட்ட கண்டங்களான ஆசியா, அமெ குறிக்கப்பட்டன. இப்புதிய பெரும் பிர காரப் போட்டியில் பந்தயப் பொருளாகப் -வில் இந்நாடுகள் ஐரோப்பிய உற்பத்திப் பியர் குடியேற்றங்களாகவும் விளங்கின. ச் சேர்த்துக்கொள்ளப்பட்ட நாடுகளிலே ஒவ்வொரு தலைமுறையிலும் மேலைநாட்டு
ஐரோப்பியர் பிரவேசித்ததால் உண்டான பின்னர் பல நூற்றண்டாகப் பல முக்கிய ந்த வியாபாரம் விருத்தியடைந்தது. புதிய வ்வாறு நாடு பிடிக்கும் ஐரோப்பிய வல்ல ன. வட அமெரிக்காவிலும் தென்னமெரிக் சியாவில் இத்தகைய குடியேற்றங்களுண் நூற்றண்டின் பிற்பகுதியிலும் பத்தொன் ய்நாடுகளின் பிடியிலிருந்து விடுதலை பெற்
ட்டிஷ் குடியேற்றங்கள் வட அமெரிக்க சியடைந்தன. இதனுடைய அபிவிருத்தி ானமெரிக்கக் குடியேற்றங்களைவிட முன் குடியேற்றங்களும் ஐரோப்பிய வல்லரசு ண்டன. இதற்குக் காரணம்" நீராவிக்கப்ப தெலிபோன் வசதிகளும் இவைபோன்ற து ஐரோப்பாவோடு அந்த நாடுகளை யாபாரிகள் பழைய ஆசிய ராச்சியங் ல் ஐரோப்பாவோடு தொடர்புகொள்ள நஞானம் தொழில் நுட்பங்களெல்லாம் ன்றுபட்டதொரு உணர்ச்சி இருபதாம் உலகமும் ஒன்றுபட்டதொரு தன்மை
மானதுமான பண்பு உலகமக்களெல்லாம் அகப்பட்டமையே. இது எல்லையின்றிப் டு நாகரிகமே பரவும். அத்துடன் உலக ப விரும்பும். இச்சங்கம் உருப்படுமானுல் ாக்கிலே உருவாகும்,

Page 960
878 இரண்டாவது உலக
சர்வதேச சங்கம் (1919). ஐரோப்பிய தும் திருப்தி செய்ய முடியாததுமான பி உண்டானபோது உலகெங்கிலுமுள்ள சி ஒற்றுமையையும் உண்டாக்கக் கூடிய யாமை உணரப்பட்டது. யுத்தம் முடிவுக் ஆரம்பப்படியாக நிறுவப்பட்டது. சப யெடுப்பதற்குச் சர்வதேச சங்கம் போதி
தொடங்கிற்று.
இந்த அத்தியாயத்திலே 1939 துவக் கூறுவோம். அடுத்த அத்தியாயத்திலே னேற்றங்களைப் பற்றியும், அது சர்வதே பொதுப் பண்புகளைப் பற்றியும் குறிப்பி தத்துக்குப் பிந்திய ஐந்து வருடங்களை முதல் ஒன்பது மாதங்களைப்பற்றி ஆராய் ணத்தையும் ஏற்படுத்த உலக சங்கெ பற்றியே பிரதானமாக ஈண்டு ஆராய்ே தாபனத்திலும் பார்க்க வலிகுன்றியதற் பெற்றவர்கள் பொதுப்படையான சமா பெற்றபோதிலும், யுத்தத்தை என்ன நி தில் படுதோல்வியடைந்தமையையும் கா ஐரோப்பா தலைமையை இழத்தல். கல பட்ட விடயங்களில் ஒரு அமிசம் மிக தாயும் செவிலித்தாயுமான ஐரோப்பாவி இன் பின்னர், இரண்டாவது மகா யுத் யிரண்டு உலக வல்லரசுகள் தாம்மிஞ்சியி யக் ருஷ்யாவுமாகும். இந்த இரு வ ளவை. இப்புதிய சம்பவம் புதியதொரு கிறது. இது பிரமிக்கத்தக்கதொருமாற்ற ருந்து ஐரோப்பிய சரித்திரத்தையும், அ தோம். இந்த வளர்ச்சி பத்து நூருண்டு கத்தை மாற்றி அமெரிக்காவிடமும் ஆசி பதில் முடிவுற்றது.
இரண்டாவது மகா யுத்தத்தின் பின்6 எல்லா நாட்டையும் அடக்கிய சரித்திர தேசங்களின் கருத்தை ஆராய்வதாயிரு தத்தை ஆரம்பமாகக் கொண்டு ஆராய் தற்கு ஆதாரமாயிருந்த சாதனங்களை இவற்றை ஆராய்ந்த பின்னர் இங்கே மகா யுத்தத்தை ஆராயவேண்டும். இ இனுடைய சக்திக்கு அப்பாற்பட்டது. ம தாயிருக்கிறது. இந்தப் பெரிய விடயத் இரண்டாவது மகாயுத்தத்தை ஆராயு ரியரின் போக்கைத் தெளிவாக்கும். மு

மகாயுத்தம் (1939-1945)
வல்லரசுகளிடையே திருப்தி செய்யப்படாத, பிளவுகளினல் முதலாவது உலக மகாயுத்தம் ந்தனையாளர் சிலர் உலகில் சமாதானத்தையும் ஒரு தாபனத்தை உருவாக்கும் இன்றியமை குே வந்ததும் சர்வதேச சங்கமென்ற தாபனம் மாதானத்தை மீறுவோர் மீது நடவடிக்கை கிய அதிகாரத்தைப் பெறவில்லை. எனவே வல்ல காரணமாக இரண்டாவது உலக மகா யுத்தம்
கம் 1945 வரை நடந்த யுத்தத்தைப்பற்றியே மேலைநாட்டு நாகரிகத்தின் சமீபகால முன் சத்தன்மை பெற்ற சந்தர்ப்பத்தில் அடைந்த விடப்படும். மூன்முவது அத்தியாயத்திலே யுத் அதாவது 1945 துவக்கம் 1950 ஆம் ஆண்டின் ப்வோம். உலகில் சமாதானத்தையும் நல்லெண் மான்றை அமைக்கச் செய்த முயற்சிகளைப் வாம். இந்தச் சர்வதேசத்தாபனம் முன்னைய குரிய காரணங்களையும் யுத்தத்திலே வெற்றி தான முயற்சியில் சில சிறிய வெற்றிகளைப் பந்தனைகளிலே முடிவாக்கலாம் என்ற விடயத் "ட்டுதலே எமது நோக்கமாகும். டைசி மூன்று அத்தியாயங்களிலே ஆராயப் முக்கியமானது. மேலைநாட்டு நாகரிகத்தின் ன் ஆயிரம் வருட ஆதிக்கம் தீர்ந்தது. 1950 தம் முடிவுக்கு வரும் தருணத்தில் இரண்டே ருந்தன. அவை ஐக்கிய அமெரிக்காவும் சோவி ல்லரசுகளும் ஐரோப்பாவுக்கு வெளியேயுள் உலகக் காட்சியைக் காட்டக்கூடியதாயிருக் 7ம். இந்தச் சரித்திர நூலிலே ஆரம்பத்திலி ரசியல் கலாசார வளர்ச்சியையும் ஆராய்ந் கெளுக்குப் பின்னர் ஐரோப்பாவின் ஆதிக் யாவிடமும் அந்த ஆதிக்கத்தைக் கொடுப்
னர் எழுதப்படும் பொதுச் சரித்திரம் உலகின் மாய் உலக நோக்குடையதாய் 52 தனிப்பட்ட க்க வேண்டும். இரண்டாவது உலக மகா யுத் வதானல், இப்புதிய உலக நோக்கு உண்டாவ "யும் செல்வாக்குகளையும் ஆராயவேண்டும். குறிக்கப்பட்ட நோக்குப்படி இரண்டாவது ]ந்த யுத்தத்துக்குத் தீர்வுகாண்பது மனித னிதனுடைய தலைவிதியையே அது பொறுத்த தை இங்கே ஆராய முடியாது.
ம்போது மூன்று பூர்வாங்கக் கூற்றுக்கள் ஆசி மதலாவது இந்த யுத்தத்திலுண்டான பெரிய

Page 961
இரண்டாவது உலக மகா
அழிவைப் பற்றியது. மற்றிரண்டும் யுத்த முறையைப் பற்றியது. இரண்டாவது உலகக் ஆனபடியால் அவற்றைத் தெரிந்தெடுத்துக்
இரண்டாவது உலக மகா யுத்தத்திலே டென்பதை எல்லாரும் உணர்வர். அதற்குக் இயந்திரமயமானது. முதலாவது மகாயுத்த ஆனால் இரண்டாவது மகாயுத்தத்திலே மிக பட்டன. தனிப்பட்ட சண்டைகளிலும், நீ பயன்படுத்தும் ஆயுதங்களின் தொகையிலே பத்திலீட்டிய பெரிய வெற்றிகளுக்கு இது வருடமாக ஹிட்லர் செய்து குவித்தார். எதிரிகளிடம் அந்த ஆயுதங்கள் குறைவாக ருடைய தாக்குதல் மின்னல் வேகத்தாக்கு களும் ஹிட்லருடைய மின்னல் வேகத்தாக்கு
தக் கூடியதாயிருந்திருக்கும்.
இருவகையான தெரிதல் முறை. இருவ ை யுத்த நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானவற் ை அமெரிக்கா யுத்தத்திலீடுபட்டதைப்பற்றிச் நூல் அமெரிக்க மாணாக்கர்க்கே விசேஷமாக தத்தில் எடுத்துக்கொண்ட பங்கைப்பற்றி -
ஜெர்மனியும் ருஷ்யாவும் போலந்தைப் ப யுத்தம் 1939 செப்டெம்பர் முதலாந் தேதி அன்று போலந்தில் பிரவேசித்தன. செப்டெ சும் போலந்துக்குக் கொடுத்த வாக்குறுதிப் செய்தன. இரண்டு வாரத்தின் பின்னர் போ போலந்துள் பிரவேசித்தது. கிழக்கேயிருந்து 23 இல் செய்துகொண்ட மத்தியஸ்த உடன் தைப் பிடுங்கிக் கொள்வதற்காக செப்டெம் ருஷ்ய ராஜதந்திரிகளும் போலந்தைப் பங்கி அநேகமாக நிறுத்திவிட்டது. கிழக்குப் . ருஷ்யா அதிகாரம் பெற்றது. லட்வியா , எஸ் ராச்சியங்களையும் அடக்கிக்கொண்டது. பின் வதற்கு மொஸ்கோ அதிகார பீடம் முயன் வில்லை. எனவே நவம்பர் 30 ஆந் தேதி பின் 1939 ஆம் ஆண்டு இவ்வாறு முடிவுற்றது.
1940 இல் நடந்த முக்கியமான நிகழ்ச்சிக லாந்து மார்ச் மாதம் 13 இல் சோவியத் கழித்து ஏப்ரல் 9 ஆந் தேதி ஜெர்மனி ெ அதை மாதம் முடிவதற்குள் பூரணமாக அடி புற அரண்போல் ஸ்காந்திநேவியா அமைந் ஹிட்லர் தனது மூன்றாவது மின்னல் வேக . லக்சம்பர்க், பிரான்ஸ் ஆகிய நாடுகள் மீது யைக் கொடுத்தது. டச்சுச் சைனியம் மே

ஈயுத்தம் (1939-1945)
879
நிகழ்ச்சிகளில் தெரிந்தெடுத்துக் கூறப்படும் க மகாயுத்த நிகழ்ச்சிகள் கணக்கிலடங்கா. - கூறவேண்டியதவசியம். 5 இருபக்கத்தாருக்கும் பெருஞ் சேதமுண் க் காரணம் இந்த யுத்தம் பெரும்பாலும் மும் இயந்திரங்களைப் பயன்படுத்திற்று. 5 அதிகமாக இயந்திரங்கள் பயன்படுத்தப் ன்ட சண்டைகளிலும், இருதரப்பினரும் ம் தான் வெற்றி தங்கிற்று. ஹிட்லர் ஆரம் வே காரணம். நவீன ஆயுதங்களைப் பல அவற்றை எதிரிகள் மீது பிரயோகித்தார். வோ இல்லாமலோ இருந்திருக்கலாம். அவ தலெனக் கூறப்பட்டது. ஹிட்லரின் எதிரி ததலை நடத்தினால் அவரைத் தடுத்து நிறுத்
கயான தெரிதல் முறையில் முதலாவது றக் கூறுதல். இரண்டாவது தெரிதல்முறை சற்று விரிவாகக் கூறுதல். இந்தச் சரித்திர 5 எழுதப்படுவதால் அமெரிக்கா இந்த யுத் அவர்கள் அறிய விரும்புவர். பங்கு போடல். இரண்டாவது உலக மகா
ஆரம்பித்தது. ஜெர்மன் சைனியங்கள் டம்பர் மூன்றாந் தேதி பிரிட்டனும் பிரான் "படி ஜெர்மனிமீது யுத்தப் பிரகடனஞ் லந்து குறைஉயிரிலிருக்கும்போது ருஷ்யா 5 அது பிரவேசித்ததன் நோக்கம் ஆகஸ்டு ன்படிக்கைப்படி போலந்திலே அகப்பட்ட பர் முடிவிலே ஜெர்மன் ராஜதந்திரிகளும் ட நினைத்தபோது போலந்து எதிர்ப்பதை போலந்திலும் கிழக்குப் போல்டிக்கிலும் டோனியா லிதுவேனியா என்ற சிறிய -லாந்தையும் இவ்வாறு அடிபணியச் செய் றபோது பின்லாந்து அதற்கு இணங்ச லாந்தின் மீது ருஷ்யா போர் தொடுத்தது.
ளில் முதலாகக் குறிப்பிடக் கூடியது பின் நாட்டுக்கு அடிபணிந்தமை. ஒரு மாதங் டன்மார்க்மீதும் நோர்வே மீதும் பாய்ந்து ப்படுத்திற்று. இவ்வாறு ஜெர்மனிக்கு ஒரு தது. பின்னர் மே மாதம் 10 ஆந் தேதி ப்படையெடுப்பை ஒல்லாந்து, பெல்ஜிய-, - நடத்தினார். இது உடனடியான வெற்றி 15 இல் சரணாகதியடைந்தது. இரண்டு

Page 962
880
இரண்டாவது உலக
வாரத்துக்குப் பின்னர் பெல்ஜிய சைன குச் சென்ற பிரிட்டிஷ் படை டன்கேக் யுத்த தளவாடங்களை யெல்லாம் கைவி 1940 ஜூனில் பிரான்ஸ் அடிபணிதல். டாக்கிய நிகழ்ச்சி பிரான்சின் வீழ்ச்சி. டையை அமைத்து தற்காப்பு யுத்தத்து ஜெர்மன் மின்னல் வேகத்தாக்கம் செட உடைத்துக்கொண்டு மேற்குக் கரைவ வீழ்ச்சியுற்றது. ஜூன் மாதம் 22 ஆந் ே சமாதான உடன்படிக்கை செய்துகொண் கையில் விடப்பட்டது. ஜெர்மனிக்கு அட பெட்டேன் என்ற பிரசித்த பெற்ற பிரெ தாபிக்கப்பட்டது.
வீழ்ச்சியடைந்த பிரான்சிடம் ஏதாவ னால் தருணம் பார்த்திருந்த முஸோலினி அதன் துணையான பிரிட்டன் மீதும் பிரான்ஸ் ஒரு உடன்படிக்கை செய்தது. அல்பைன்பூமி இத்தாலிக்கு வழங்கப்பட்
ஆங்கிலக் கால்வாய்க்குப் பின்னால் கி அடுத்த நோக்கமாயிருந்தது. ஆனால் ஹி களும் வேண்டிய அளவு இல்லாமையே பின்னரே பிரிட்டன் மீது விமானத் தாக பொருட்சேதமும் ஏராளமாக உண்டாயி குலையவில்லை. பிரிட்டிஷ் ரோயல் விமான விரட்டிற்று. சிலவற்றை அழித்தது. ஏம வதை விடுத்து இரவிலே குண்டு போட்ட பிரிட்டனிடம் விமான எதிர்ப்புப் பீரங்கி கற்பத்தோடு எல்லாவற்றையும் சமாளித் குறைந்தது.
இத்தாலியின் தோல்வி. இத்தாலியர் கடற் பிரதேசம் சண்டைக்களமாயிற்று சைனியமொன்று லிபியாவிலே அணிவகு கழித்து மற்றொரு இத்தாலிய சைனியம் டைகள் முஸோலினிக்கு வெற்றியளிக்கவி துக் கொண்டுபோய் அவர்கள் கைப்பற்றி படைகள் கேந்திரத்தானங்களிலே பொ பிரிட்டிஷ் படைகள் இத்தாலியப் படை மாதம் 27 ஆந் தேதி நடந்ததொரு சம்பு தேதியில் ஜெர்மனியும் இத்தாலியும் ஜப் ஒப்பந்தமுஞ் செய்து கொண்டன. 1940
வட ஆபிரிக்க யுத்தம். 1941 ஆம் ஆன மொன்று அடிஸ் அபாபாவில் பிரவேசித் சியத்துக்குச் சாவுமணியடிக்கப்பட்டது ஷார் எகிப்திலிருந்து முன்னேறுவதற்கு;

மகாயுத்தம் (1939-1945)
யம் அடிபணிந்தது. பெல்ஜியத்தின் உதவிக் தக்குப் பின்வாங்கிற்று. பின்னர் அது தனது ட்டுவிட்டு பின்வாங்கவேண்டியதாயிற்று. இவற்றை விடப் பன்மடங்கு பிரமிப்பை யுண் பிரெஞ்சுக்காரர் மஜினோ அரண் என்ற கோட் க்குப் பெரிய ஆயத்தங்கள் செய்திருந்தனர். சன் என்ற இடத்திலே பிரெஞ்சு அரண்களை ரை முன்னேறியதும் பிரெஞ்சு எதிர்ப்பு, ததி பிரான்ஸ் அடிபணிந்தது. ஜெர்மனியோடு டது. வடக்கு பிரான்ஸ் முழுவதும் ஜெர்மன் ங்கியதொரு பிரெஞ்சு அரசாங்கம் மாஷல் சுத் தலைவர் தலைமையில் விச்சி என்ற நகரில்
து பிடுங்கிக் கொள்ளலாமென்ற நோக்கத்தி ஜூன் மாதம் 10 ஆந் தேதி பிரான்ஸ் மீதும் யுத்தம் தொடுத்தான். இரண்டு வாரத்தில் இத்தாலிய எல்லையிலுள்ள குறுகிய பிரெஞ்சு டது. டந்த பிரிட்டனைத் தாக்குவதே ஹிட்லரின் ட்லர் தயங்கினார். விமானங்களும், கப்பல் இதற்குக்காரணம். ஆறு வாரங்கள் சென்ற க்குதலை நடத்தினார். இதனால் உயிர்ச்சேதமும் ஊற்று. ஆனால் பிரிட்டிஷ் மக்களின் மன உறுதி ப்படை குண்டுவீசும் ஜெர்மன் விமானங்களை ாற்றமடைந்த ஹிட்லர் பகலில் குண்டுபோடு டார். இதற்கு பிரிட்டன் தயாராயிருக்கவில்லை. நிகளில்லை. ஆனால் பிரிட்டிஷ் மக்கள் திட சங் தனர். ஜெர்மன் எதிர்ப்பு படிப்படியாகக்
யுத்தத்திலே இறங்கியதால் மத்தியதரைக் -. 1940 செப்டெம்பர் 13 இலே இத்தாலிய த்து எகிப்தைத் தாக்கிற்று. ஒரு மாதம் கிறீஸைத் தாக்கிற்று. ஆனால் இந்தச் சண் இல்லை. கிறீஸ் படைகள் இத்தாலியரைக் கலைத் யிருந்த அல்பேனியாவில் விட்டன. பிரிட்டிஷ் 5வாரியாக அணிவகுக்கப்பட்ட பின்னர் தான் யைத் தாக்கி நிர்மூலமாக்கின. செப்டெம்பர் பவம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தத் பானும் ராணுவ ஒப்பந்தமும் பொருளாதார
இல் இவ்வாறு முடிவுற்றது. சடு ஏப்ரல் 6 ஆந் தேதி பிரிட்டிஷ் சைனிய -து. அவ்வளவில் இத்தாலியின் ஆபிரிக்க ராச்
கரையையடுத்த லிபியாராச்சியம், பிரிட்டி - தடையாயிருந்தது. இத்தாலியர் லிபியாவில்

Page 963
இரண்டாவது உலக மகா
எதிர்பாராத விதமாக எதிர்ப்பை நடத்த என்ற ஜெர்மன் படையை இத்தாலியின் ! மன் படை அடிக்கடி எகிப்திலிருந்து லிட யைப் பின்வாங்கச் செய்தது.
ஜெர்மன் மின்வெட்டுத் தாக்குதல். பிரிட் கொண்ட ஏப்ரல் ஆறாந் தேதி ஜெர்மனி யூ வேகத் தாக்குதலை நடத்திற்று. மத்தியத ை டிஷ் படைகளோடு நேரடியான யுத்தத்தை யிருந்தது. யூகோஸ்லாவியா விரைவில் . கிறீட் என்ற கேந்திரத் தானம் ஜெர்மன் வெற்றியின் பயனாக போல்கன் குடா நாடுப் புத்த களங்களாயின.
ஜெர்மனி ருஷ்யாமீது பாய்தல். 1941 ஆ தனக்கு டாடனல்சைப் பிரதியுபகாரமாகக் டது. ஹிட்லர் அதைக் கொடுக்க மறுத்து ( நடத்திய தாக்குதலினால் யுத்தம் கிழக்கு ஐ விற்று. இப்பிரதேசங்கள் சோவியத் ருஷ்ய தாக்கவே, ரூமேனியா, ஹங்கேரி, பின்லாந் யுத்தத்திலிறங்கின. இச்செய்கையால் இந் பது தெரிந்தது. கோடைகாலத்திலும் இலை துணை நாடுகளும் ருஷ்யாவைத் தாக்கி ருஷ் துப் பிரவேசித்தன. மாரிகாலத்திலே லெனி படைகள் மற்றொரு புறத்தில் மொஸ்கோ பெரிய ஆபத்தை உண்டாக்கிய போதிலும் றிக்கொள்ள முடியவில்லை.
இத்தருணத்திலே ஜப்பான் அமெரிக்கா சியை விபரிப்பதற்கு முன்னர் இரண்டாவ. மும் அமெரிக்க மக்களும் கொண்ட கருத்ல
ஐக்கிய அமெரிக்கா யுத்தத் 1937 இல் அமெரிக்க காங்கிரஸ் யுத்தத்தி மொன்றை நிறைவேற்றியிருந்தது. இரவு பொழுது ஐக்கிய அமெரிக்கா இந்தச் சட்ட முதலாவது உலக மகாயுத்தத்தின் பயனாக மத்திய மேற்கு அமெரிக்காவிலும் ஏனைய | கும் நிலைமையை உண்டாக்கின. இந்த ட கொண்டு வந்தது. ஐரோப்பிய நாடுகளிடை கும்போது அமெரிக்கா அதில் சேராதிருக்க சட்டம் நிறைவேறவும், யுத்தத்திலீடுபட்ட ! வாடங்களை விற்பனை செய்யத் தடைசெய்ய னுடைய நேச நாடுகளுக்கும் யுத்த தளவா யுத்ததளவாட உற்பத்தியாளர் முயன்றபடி மகாயுத்தத்திலீடுபடவேண்டியதாயிற்றென

யுத்தம் (1939-1945)
881
வில்லை. ஆனால் ஹிட்லர் ஆபிரிக்கப் படை உதவிக்கு அனுப்பியிருந்தார். இங்கே ஜெர் யாவுக்குள் முன்னேறிய பிரிட்டிஷ் படை
டிஷ் படைகள் எதியோப்பியாவை வெற்றி கோஸ்லாவியாமீதும் கிறீஸ்மீதும் மின்னல் ரக் கடற்றளத்திலே சண்டைசெய்யும் பிரிட் 5 ஜெர்மனி செய்வதற்கு இதுவே வசதியா அடிபணிந்தது. கிறீஸும் அடிபணிந்தது. வசமாயிற்று. ஜெர்மனி இவ்வாறு பெற்ற மத்தியதரைக் கடலும் மிக முக்கியமான
ம் ஆண்டு ஜூன் 22 இல் ஹிட்லர் ருஷ்யா கொடுக்கவேண்டுமென்று ஹிட்லரைக் கேட் நஷ்யாமீது பாய்ந்தார். இவ்வாறு கிழக்கே ரோப்பாவிலும், வடக்கு ஆசியாவிலும் பர ாவைச் சேர்ந்தவை. ஹிட்லர் ருஷ்யாவைத் து ஆகிய நாடுகளும் ருஷ்யாவுக்கெதிராக நாடுகள் நாஸிகளின் ஆதரவாளர்கள் என் யுதிர் காலத்திலும் ஜெர்மனியும் அதன் உயப் பிரதேசத்தில் எதிர்ப்பையும் நிர்வகித் ன்கிராட் முற்றுகையிடப்பட்டது. ஜெர்மன் நகரையும் அணுகின. இந்நகரங்களுக்குப் ஜெர்மன் படைகள் அவற்றைக் கைப்பற்
வைத் தாக்கமுற்பட்டது. இந்த நிகழ்ச் து மகாயுத்தம் பற்றி அமெரிக்க அரசாங்க மத விளக்குவது அவசியமாகும்.
-தில் இழுக்கப்பட்ட விதம் பிலே ஈடுபடாதிருக்கும் மத்தியஸ்தச் சட்ட ன்டாவது உலக மகாயுத்தம் ஆரம்பித்த. டத்துக்குக் கட்டுப்பட்ட நிலையிலிருந்தது.
அமெரிக்கா அடைந்த பல ஏமாற்றங்கள் பாகங்களிலும் ஒருவகையான தனித்துநிற் மனோபாவம் நாளடைவில் வலுவடைந்து டயேயுள்ள விரோதங்களால் யுத்தமுண்டா வேண்டுமென்ற கோட்பாடே மத்தியஸ்தச் எல்லா நாடுகளுக்கும் அமெரிக்க யுத்த தள பவும் துணைபுரிந்தது. பிரிட்டனுக்கும் அத. டங்களை விற்கவேண்டுமென்று அமெரிக்க டயால் தான் அமெரிக்கா முதலாவது உலக
காங்கிரஸ் அபிப்பிராயப்பட்டது.

Page 964
882
இரண்டாவது உலக
மத்தியஸ்தச் சட்டத்தை ரத்துச்செய் தொடங்கியதும், பிராங்க்லின் ரூஸ்வெல் தற்கு முயன்றார். ஹிட்லர் தாக்கிய நாடு. தளவாடங்கள் அவற்றுக்கு அனுப்பப்பட யிருந்தது. நாஸிகளின் ஆக்கிரமிப்பைக் ரூஸ்வெல்டின் விருப்பத்துக்குப் பெரிதும் தியஸ்தச் சட்டத்தை நீக்குவதற்கான ப கிய அமெரிக்கா யுத்தத்திலீடுபடுவதற்க துக்கொண்டிருக்கும் சனநாயகத்தின் து சனாதிபதி இவ்வாறு நிறைவேற்றிய ந வோம். (1) 1939 நவம்பர் 4 இல் காசை நிறைவேற்றப்பட்டது. இச்சட்டப்படி கொடுத்து அமெரிக்க யுத்ததளவாடங்கள் லாம். (2) சண்டையிலீடுபட்டிருக்கும் க யில் மத்தியஸ்தச் சட்டத்தின் கடுமை ை யிருக்க வேண்டுமென்று தீவிரமாகப் ராணுவ யந்திரத்தின் கொடுமையை அ ரஞ் செய்த பின்னர், 1940 செப்டெம்பரி சட்டத்தை நிறைவேற்றினார். இந்தச் சே மக்கள் சேனையில் சேருமாறு வற்புறுத்த போதும் நடவாத நிகழ்ச்சி. சைனியம் காக காங்கிரஸ் 17,000,000,000 டொலர் ஆகாயப்படை, தரைப்படை என்ற மு தளவாடங்கள் வழங்கப்பட்டன. (3) கா டனுக்குப் பல கஷ்டங்களை யுண்டாக்கிற். ரிக்க ஜனாதிபதி வேறொரு வழியை ஏ
டது. இது நாட்டின் புதிய சட்டமாயிற்று கடன் குத்தகையின் போக்கு, கடன் முதலில் பிரிட்டன் மாத்திரமே பயன்ப இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளோடு படுத்தக்கூடியதாயிற்று. ஆரம்பத்தில் க. டொலர் ஒதுக்கிற்று. அமெரிக்கா " சனற வருணிக்கப்பட்டது. அடுத்த வருடங்கள் யின்றி நடந்துகொண்டிருந்தது. யுத்தம் 50,000,000,000 ஆக உயர்ந்தது. இவற்றி 23 வீதம் சோவியத் ருஷ்யாவுக்கு வழங்
ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்குமிடை படியாக அமெரிக்காவை யுத்தத்திலே யிற்று; ஆனால் உடனடியாக அமெரிக்க இருந்துவந்தது. ஜப்பான் 1937 இ தேசத்துள் வெகுதூரம் சென்றபோதிலு வில்லை. மேலை நாட்டு வல்லரசுகளும் அபெ மாறு சீனாவைத் தூண்டிக்கொண்டே வ "னும் யுத்தத் தளவாடங்களும் அமெரிக்க பன்மடங்கு பலமுள்ள ஆயுத களை ஐ.

மகாயுத்தம் (1939-1945)
பும் முயற்சி. இரண்டாவது உலக மகாயுத்தம் - மத்தியஸ்தச் சட்டத்தை ரத்துச் செய்வ கள் தப்பிப் பிழைப்பதானால் அமெரிக்க யுத்த வேண்டுமென்பது அவருடைய கொள்கையா கேள்விப்பட்டுத் திகிலடைந்த அமெரிக்கர் ஆதரவளித்தனர். இதன் பயனாக அவர் மத் ல நடவடிக்கைகளை எடுத்தார். அதனோடு ஐக் Tன வசதிகளும் செய்யப்பட்டன. தத்தளித் ணைக்கு அமெரிக்கா செல்லக்கூடியதாயிற்று. டவடிக்கைகளில் மூன்றை இங்கே குறிப்பிடு க்கொடுத்துப் பண்டங்களை வாங்கும் சட்டம்
சண்டையிலீடுபட்ட நாடுகள் காசைக் ளத் தமது கப்பலில் ஏற்றிக்கொண்டு போக சன நாயக நாடுகளுக்கு உதவிசெய்யும் முறை ப இலேசாக்கிய பின்னர் அமெரிக்கா தயாரா பிரசாரஞ் செய்யத் துவங்கினார். ஜெர்மன் மெரிக்க மக்கள் உணரவேண்டுமெனப் பிரசா ல் தெரிந்த ராணுவ சேவைச் சட்டம் என்ற சவைச் சட்டப்படி சமாதான காலத்திலே ப்பட்டனர். இது சரித்திரத்திலே முன்னொரு திரட்டும் வேலை பூரணமாக நடைபெறுவதற் செலவு செய்யத் திட்டமிட்டது. கடற்படை கப்படைகளுக்கும் தற்கால முறையிலமைந்த சு கொடுத்துப் பண்டம் வாங்கும் முறை பிரிட் று. பிரிட்டனிடம் பணமில்லாதபடியால் அமெ ற்படுத்தினார். இது கடன்குத்தகை எனப்பட்
குத்தகை முறையினால் அமெரிக்க வளங்களை டுத்தக்கூடியதாயிருந்தது. பின்னர் ஜெர்மனி > சண்டைசெய்யும் எல்லா நாடுகளும் பயன் எங்கிரஸ் இந்தச் செலவுக்கென 7,000,000,000 காயகத்தின் பட்டடை '' எனச் சனாதிபதியால் ளிலே அமெரிக்காவின் கொடை தங்குதடை
முடியுந்தறுவாயில் இந்தக் குத்தகைக் கடன் அல் 65 வீதம் பிரிட்டனுக்கு உதவப்பட்டது; கெப்பட்டது. " டயில் பிணக்கு. இந்தப் பண உதவிகள் படிப் கொண்டுபோய் இறக்குமென்பது தெளிவா ரவுக்கும் ஜப்பானுக்குமிடையிலே பிணக்கு இல் சீனாமீது படையெடுத்துச் சீனப்பிர ம் சீனாவை முற்றாக வெற்றிகொள்ள முடிய மரிக்காவும் ஜப்பானுக்கு இடங்கொடாதிருக்கு ந்தன. ஜெனரல் ஷியாங்கை ஷேக்குக்குக் கட நாவாற் கொடுக்கப்பட்டு வந்தது. சீனாவிலும் ப்பான் வைத்திருந்தது. இரண்டாவது உலக

Page 965
இரண்டாவது உலக மகாய
மகாயுத்தம் உண்டானதும் மேலைநாட்டு வ பதில் ஈடுபட்டிருந்தபடியால் சீனுவுக்கு 2ஜப்பான் தடையின்றித் தனது வேலையில் வைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ்கொண் அதனுடைய பேராசையாயிருந்தது.
பேர்ள்துறைமுகத்தை ஜப்பான் தாக்குத மில்லை. பெட்ரோல் எண்ணெய், உருக்கு, இய இல்லை. அவற்றை உதவக்கூடிய நாடு ஐக்கி யைக் கண்ட அமெரிக்கா அந்நாட்டுக்கு 色 கொண்டது. ஜப்பான் இதனை உணர்ந்து , மிடையில் கடிதப் போக்குவரத்து நடந்தது வில்லை; யுத்தம் மூளுமென்று எதிர்பார்க்கட் தேதி இருநூறு விமானங்கள் பேர்ள் துறை கக் கடற்படை நங்கூரமிட்டிருந்தது. அது கிருந்தது.
அமெரிக்கா ஜப்பான் மீது யுத்தப் பிரகட டம் மிக அதிர்ச்சிகரமானது. எட்டு யுத்தக் அழிந்தன. மின்சார அதிர்ச்சிபோன்ற இந் ரிக்கா, பிரிட்டனேடு சேர்ந்து அடுத்த நாே தது. மூன்று நாட்கழிய, ஜெர்மனியும், இதி னஞ் செய்தன. இது முதல் வருடம் செய். நிபந்தனைக்குப் பொருத்தமானது. என்வே டன், ருஷ்யா ஐக்கிய அமெரிக்கா என்பன பான் என்பன ஒருபுறத்திலும் சண்டையிலி ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையிலே தும் அதனைத் தொடர்ந்து ஏனைய நாடுகள் ! லுள்ள அமெரிக்க ராணுவம் அற்பமானபோ, பட்டான் குடா நாட்டிலே நல்ல எதிர்ப்ை னுக்கு அடிபணிய வேண்டியதாயிற்று. அ ஜப்பானியச் சைனியம் சீனக்கரையோரமா கைப்பற்றிய பின்னர் மலேக் குடாநாட்டுக் பிரிட்டிஷ் கடற்படைத் தளத்தைத் தாக்கி யடைந்தது.
அடுத்த தேசம் டச்சுக் கிழக்கிந்திய தீவ சுமாத்ரா, போர்ணியோ, செலிபீஸ், ஜாவா நியூகினியின் வடக்குக் கரையும் ஜப்பான் பிரமித்துப்போனது.
ஜப்பானியர் அடுத்ததாக அவுஸ்திரேலிய டம் செலுத்தினர். ஆனல் ஐக்கிய அமெ ஜப்பான் மீது நடத்திற்று. அது ஜப்பானிய 1942 மே மாதத்திலே அவுஸ்திரேலியா மீது நின்ற ஜப்பானியக் கடற்படை தோற்கடி

த்தம் (1939-1945) 883
ல்லரசுகள் தமது அலுவல்களைக் கவனிப் தவிசெய்ய முடியவில்லை. இத்தருணத்தில்
ஈடுபடக்கூடியதாயிற்று. கிழக்கு ஆசியா ாடுவருவதில் ஜப்பான் முயன்றது. அதுவே
ல், ஜப்பானிடம் இயற்கை வளம் அதிக பந்திர ஆயுதங்கள் முதலியவை அதனிடம் ய அமெரிக்கா, ஜப்பானுடைய பேராசை மலப்பொருட்களை வழங்குவதை நிறுத்திக் ஆட்சேபந் தெரிவித்தது. இருநாடுகளுக்கு ர, எந்த வகையிலும் இணக்கம் உண்டாக பட்டது. பின்னர் 1941 டிசெம்பர் ஏழாந் முகத்தில் குண்டுவீசின. அங்கே அமெரிக்
போதிய பாதுகாப்பைச் செய்துகொள்ளா
னஞ் செய்தல். ஜப்பான் உண்டாக்கிய நட் கப்பல்களும் ஏராளமான விமானங்களும் தத் தாக்குதலால் விழிப்படைந்த அமெ ள ஜப்பான்மீது யுத்தப் பிரகடனஞ் செய் ந்தாலியும் அமெரிக்காமீது யுத்தப் பிரகட துகொண்ட முக்கூட்டு உடன்படிக்கையின் யுத்தம் உலக யுத்தமாக மாறிற்று. பிரிட் ஒருபுறத்திலும் ஜெர்மனி, இத்தாலி, ஜப் ‘டுபட்டன.
திடீரென ஜப்பான் தாக்குதல் நடத்திய மீதும் தாக்குதலை நடத்திற்று: பிலிப்பீன்சி கிலும், எதிர்ப்பை உக்கிரமாய் நடத்திற்று. பக் கொடுத்த போதிலும் அத்தீவு ஜப்பா தே சமயத்தில் பலம் பொருந்தியதொரு கச் சென்று பிரிட்டிஷ் ஹொங்கொங்கைக் கூடாக விரைந்து போய் சிக்கப்பூரிலுள்ள ற்று. அது 1942 பிப்ரவரி 15 இல் விழ்ச்சி
புகள். ஜனவரிக்கும் மார்ச்சுக்குமிடையில், r, பலி, டைமூர் ஆகிய பிரதேசங்களும்,
கையிலகப்பட்டன. உலகம் இதைக்கண்டு
ா, இந்தியா ஆகிய நாடுகளில் கண்ணுேட் ரிக்கக் கடற்படை இரண்டு தாக்குதலை ரின் திட்டங்களையெல்லாம் முறியடித்தது. படையெடுப்பதற்காகக் கோறல் கடலில் க்கப்பட்டது. ஒரு மாதத்தின் பின்ன்ர்

Page 966
884 இரண்டாவது உலக
மிட்வே தீவிலிறங்க ஆயத்தஞ் செய்து ெ படை திருப்பியனுப்பப்பட்டது. ஜப்பா6 களையுமிழந்தது.
இவ்விரு பெரிய வெற்றிகளோடு, அபெ கக்கூடியதாயிற்று. அமெரிக்கா அவுஸ்திே யைத் தானே நடத்த முற்பட்டது. இ யடைந்தபடியால் அது கைப்பற்றிய தீe கான யுத்தம் வெற்றிகரமாய் ஆரம்பிக்க சொலமன் தீவுகளைக் கைப்பற்றுதல். ஆ கடற்படை வீரர் ஈடுபட்டனர்.
மூன்று யுத்த அரங்கி அமெரிக்கக் கடற்படை குவாடக் க எதிர் நடவடிக்கை எடுக்கத் தொடங்கி பிரிட்டனும் அமெரிக்கரும் எதிர்நடவடி எதிர்நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த டின் ஆரம்ப காலத்திலே துக்ககரமான ! எகிப்தில் பிரிட்டிஷ் வெற்றி. ஆபிரிக்க படைகள் இத்தாலியரைத் தோற்கடிப்ட் என்ற தன்னுடைய படையை முஸோலின் சோம்லின் தலைமையிற் சென்ற இப்பை வசந்த காலத்திலே பிரிட்டிஷ் படைகளை செய்தது. அலெக்ஸாண்டரியா என்ற : மீன் என்ற இடத்தில் பின்வாங்கிய பிரிட இங்கே பலமாதமாக இப்படைகள் Ավչ ஆயுதந் தாங்கிய தாங்கிகளைச் சேர்த்த ஒக்டோபரில் யுத்த தளவாடங்கள் ஏரா ால் மொண்ட் கொமெரி தலைமையிலுள்ள எதிரியை அதிரச் செய்தனர். மேற்கு வாங்கியதால் தான் எஞ்சிய அவனு ைஎல் அலமின் தாக்குதலுக்கு ஆரம்பஞ் யம் அமெரிக்கத் தலைமைக் காரியாலயத் அல்ஜீரியாவிலும் இறங்குவதற்குத் தி தளபதியான ஐசின்ஹோவர் நவம்பர் ப எதிர்பார்க்கவில்லை. ஒரு நொடிப்பொரு விாரும் அமெரிக்க வீரரும் கொண்டுவந் முன்னேறினர். மொண்ட்கொமெரி தலை முன்னேறிற்று. இவ்விரு இடுக்குகளிடை யத்தை அகப்படுத்தி நிர்மூலமாக்குவதே தது. இதற்கிடையில் 1942 கிறிஸ்மஸ் வ கள் அனுப்பப்பட்டன. நேச நாடுகளின் யாயிற்று.
ருஷ்யாவுக்கு 1942 ஆம் ஆண்டின் ஆ பின. ஜூன் மாதத்திலே ஜெர்மானியர் : தினர். இது தெற்குப் பக்கமாயும், திெ

மகாயுத்தம் (1939-1945)
காண்டிருந்த பெரியதொரு ஜப்பானியக் கடற் ா நாலுவிமானந் தாங்கிகளையும் பல விமானங்
ரிக்கா பசிபிக்கில் தானே எதிர்ப்பைத் துவங் ாலியா ஒன்றின் துணையோடு பசிபிக் சண்டை ரு கடற் சண்டையிலே ஜப்பான் தோல்வி புகளை மறுபடி திரும்ப எடுத்துக் கொள்வதற் க்கூடியதாயிருந்தது. முதலாவது நடவடிக்கை பத்தானதொரு வீரச் செயலில் அமெரிக்கக்
லும் நேச நாடுகள் தாக்குதல் லிைல் தாக்குதலை ஆரம்பித்துப் பசிபிக்கின் ய அதே நேரத்தில், வட அமெரிக்காவிலே க்கை யெடுக்கத் தொடங்கினர். ருஷ்யா கூட ச் சம்பவங்களுக்கு முன்னர் 1942 ஆம் ஆண் சில சம்பவங்கள் நிகழ்ந்தன.
அரங்கை முதலிற் கவனிப்போம். பிரிட்டிஷ் பதைக் கண்ட ஹிட்லர் ஆபிரிக்க சைனியம் ரிக்குத் துணை செய்ய அனுப்பினன். ஜெனரல் ட இத்தாலிய படைகளோடு சேர்ந்து 1942 Tத் தோற்கடித்து எகிப்துக்குப் பின்வாங்கச் துறைமுகத்துக்கு அண்மையிலுள்ள எல்அல ட்டிஷ் படைகள் அகழிகள் வெட்டித் தங்கின. ந்ததளவாடங்களைத் திரட்டின. விசேடமாக ன. இவை மிகப்பலம் வாய்ந்த தாங்கிகள். னமாக உண்டென்பது உறுதியானதும், ஜென படைகள் பெரியதொரு தாக்குதலை நடத்தி நோக்கி ரோமெல் ஓடினன். இவ்வாறு பின் ப படைகள் உயிரோடு தப்பமுடிந்தது.
செய்தபோது பிரிட்டிஷ் தலைமைக் காரியால தோடு கலந்தாலோசித்து மொஸக்கோவிலும், ட்டமிட்டனர். இத்திட்டத்தை அமெரிக்க ாதத்தில் நிறைவேற்றினர். நாஸிகள் இதை முதிலே பல்லாயிரக் கணக்கான பிரிட்டிஷ் திறக்கப்பட்டனர். இவர்கள் கிழக்கு நோக்கி மையில் பிரிட்டிஷ் படை மேற்கு நோக்கி பிலும் ரொமெலின் ஆபிரிக்க ஜெர்மன் சைனி நேசதேச நடவடிக்கையின் நோக்கமாயிருந் ந்தது. எங்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி இத்திட்டம் வெற்றியடையுமென்பது உறுதி
ாம்ப மாதங்களிலே பல ஆபத்துக்களுண்டா மது இரண்டாவது பெரிய தாக்குதலை நடத் ன்கிழக்குப் பக்கமாகவும் நடத்தப்பட்டது.

Page 967
இரண்டாவது உலக மகாயுத்
இதன் பயனாக கிரிமியாவிலுள்ள செபஸ்டபோ னர் வொல்கா நகரிலுள்ள ஸ்டலின் கிராட் சண்டை இங்கே தங்கு தடையின்றி நடைபெ குறைந்து கொண்டுவந்தது. நவம்பரில் படிப் எதிர்த்தாக்குதலை நடத்தினர். ருஷ்யா எதிரியின் னர். வருடம் முடிவதற்குள் ருஷ்யருக்குப் பொ 2 இல் ஜெர்மன் சைனியம் படைகளைக் கீழே மூன்று அரங்கிலும் 1943 ஆம் ஆண்டு ! - 1942 இன் முடிவில் நேசதேசங்கள் ஈட்டிய யுத்தத்திலீடுபட்டன. மூன்று அரங்கிலும் அ முன்னர் மிக முக்கியமானதொரு நிகழ்ச்சியை யில் பிரிட்டிஷ் விமானப்படையும் ஐக்கிய அபெ தரிக்கப்பட்டன. அவை ஜெர்மனி மீதும், 6 குண்டு வீசின. இதிலிருந்து நேசப்படைகள் | பது தெளிவாகும். ஜெர்மன் ராணுவ யந்திரத் கள், போக்குவரத்துச் சாதனங்கள் முதலிய பெற்றுவிட்டார்களென்பது உறுதியாயிற்று..
இந்த வருடம் அடுத்த இரு வருடங்களில் போக்குவரத்துச் சாதனங்களும் மிக்க சேதத். களிலே குண்டுபோடுவதோடு, நகரங்களிலும் வடைவதற்குள் பல நகரங்கள் தரைமட்டமாக் தல் நேச நாடுகளில் நடைபெறாத படியால் = செய்வதில் ஈடுபட்டன. அமெரிக்கா விஷயத்தில் யப்பட்ட வருடம் முடிவடைவதற்குள் நேசநா செய்யும் தளவாடங்களுக்கு அதிகமாக அமெரி
குவாடக்கனாவிலிருந்து கில்பேட்வரை. பசிபி வதற்கு அமெரிக்கா பல மாதங்களாகப் பெரிது தத்துக்குப் பொறுப்பாக ஜெனரல் மக்காதரு னர். இவர்கள் திட்டமிட்டு யுத்தத்தை நடத்தி யீட்டவில்லை. ஐப்பானிய வியாபாரக் கப்பல்கள் யக் கடற்படையை அழிப்பதிலும் அமெரிக்கர் பிக்கடலில் ஐப்பானிய நடமாட்டமில்லாமற் கைப்பற்றும் முயற்சி துவங்கப்பட்டது, குவாட தீவுகளிலுள்ள தராவா மீது அமெரிக்கர் கல் பாதையானது ஜப்பானியர் ஆரம்பத்திலே தீவு லிருந்து வடக்கே வெகு தூரத்திலுண்டு. இந் தாக்குதல் நடத்தத்திட்டம் போடப்பட்டது. ஆனால் இத்தாக்குதலை ஆரம்பிப்பதற்கு முன்ன
ருஷ்யாவின் வெற்றிகள். ஸ்டாலின் கிராட் பின்னர் ருஷ்யருக்கு அடுத்தடுத்துப் பெருவெ, களுக்கு உற்சாகத்தை உதவியது போலவே 6 தது. ஜெர்மனியர் திடமான எதிர்ப்பைக் க. கருங்கடல்வரை விரிந்துள்ள பெரிய அரங்கி! வேண்டியதாயிற்று. ஓயாது வெற்றிபெற்று (

தம் (1939-1945)
885
கோட்டை கைப்படுத்தப்பட்டது. பின் நகரை ஜெர்மன் சைனியமடைந்தது. ற்றது. ஜெர்மன் துருப்புக்களின் பலம் படியாகப் பலம் பெற்றுவந்த ருஷ்யர் ர் படையைச் சுற்றிவளைத்துக்கொண்ட பிய வெற்றி கிடைத்தது. 1943 பிப்ரவரி பாட்டுவிட்டு மறைந்தது.
நேச நாடுகளின் எதிர்த்தாக்குதல் வெற்றியினால் அவை உற்சாகத்துடன் மவ ஈட்டிய வெற்றிகளைப் பற்றிக் கூறு க் குறிப்பிட வேண்டும். 1943 பெப்ரவரி மரிக்க விமானப்படையும் பெரிதும் விஸ் ஜேர்மன் அடிப்பட்ட ஐரோப்பாமீதும் விமான ஆதிக்கம் பெற்றுவிட்டன என் துக்கு முக்கியமான உற்பத்தித்தானங் வற்றைத் திட்டப்படி அழிக்க வசதி
ம், ஜெர்மன் உற்பத்தித்தானங்களும் துக்குள்ளாயின. கைத்தொழில் நிலையங் குண்டுபொழியப்பட்டது. யுத்தம் முடி கப்பட்டன. ஜெர்மன் விமானத் தாக்கு அவை யுத்த தளவாடங்களை உற்பத்தி - இஃது முற்றும் உண்மை. இங்கு ஆரா நிகளும் ஜெர்மனியுஞ் சேர்ந்து உற்பத்தி
க்கா உற்பத்தி செய்தது. பிக் அரங்கிலே குவாடக்காலில் இறங்கு ஏம் முயலவேண்டியதாயிற்று. இந்த யுத் ம், தளபதி நிமிட்சும் நியமிக்கப்பட்ட னபடியால் விரைவில் பெரிய வெற்றிகளை ளே அழிப்பதிலும் எஞ்சியுள்ள ஜப்பானி - ஊக்கஞ் செலுத்தினர். இவ்வாறு பசி செய்தபின்னரே தீவு தீவாகப் பாய்ந்து, க்கனால் கைப்பற்றப்பட்டதும், கில்பேட் ண்ணோட்டஞ் செலுத்தினர். கில்பேட் ஈகளைப் பிடிப்பதற்கு நியமித்த பாதையி த கில்பேட் மார்க்கமாக ஜப்பான் மீது 387 ஆம் பக்கத்திலுள்ள படம் பார்க்க. எர் 1944 பிறந்துவிட்டது. உல் ஜெர்மனியடைந்த படுதோல்வியின் ற்றிகளுண்டாயின. ருஷ்ய வெற்றி அவர் ஜெர்மானியருக்கு மனமடிவைக் கொடுத் ரட்டிய போதிலும் போல்டிக்கிலிருந்து லே ஒவ்வொரு முனையிலும் பின்வாங்க முன்னேறிய ருஷ்யரின் பிரதாபங்களைக்

Page 968
886 இரண்டாவது உலக
கூற இடம்போதாது. 1943 இல் எதிரி ஆகிய நகரங்களைமீட்டனர். கார்கோவ், களை மீட்பதில் முயற்சி செய்தனர். ( பரப்பை விடுதலையடையச் செய்யக்கூ எதிரியைப் பின்வாங்கச் செய்தபடியா? யப் பூமியிலிருந்து வெளியேற்றி புனித தாயிருந்தது.
1943 இல் நடந்த யுத்தங்களில் முக் யில் வந்து முடிவுற்றது. 1942 இலையுதிர் அலும் பிரிட்டிஷ் துருப்புக்களும் அமெரி பட்டன. இவை மேற்கு நோக்கிப் பிe எதிர்க்க எகிப்திலிருந்து முன்னேறிய கலேத்து வந்தன வென்று முன்னர் கு இருந்த இரு படைகளும் ஜெர்மன் கொண்டுவர அவை டியூனிசியா என்ற வ இதுவே ஜெர்மன் படைகளின் கடைசி உயிரை மதியாமல் சண்டை செய்தன படைகளெல்லாம் நேசப்படைகளிடம்
இந்த வெற்றி இத்தாலியை மத்தியத வழிவகுத்தது. இத்தாலியே மூன்று வ யிருந்தது. இப்புதிய தாக்குதல் முதலில் ஜூலையில் ஆரம்பிக்கப்பட்டுத் திட்டப் நடந்தவொரு நிகழ்ச்சி இத்தாலிக் குட படைகள் வசம் தாரை வார்த்துக் கொ( ரோமாபுரியிலுள்ள பாஸிஸ்டுப் பெரிய ததை எண்ணிப் பயந்து சர்வாதிகாரி படோகிளியோ என்பவரை அவருடைய தமது எதிர்ப்புப் பலமிழந்து விட்ட6 கீழே போட்டனர். படைத் துணையாக செம்டெம்பர் 3 இல் நேசதேசப் படைக யத் தாயகத்திலே காலடி எடுத்துவைக்கு பின்னர் நேசப்படை நேப்பிள்ஸ் துறை ந்ேப்பிள்ஸின் தென்பாகத்தில் இறங்கிய தாயிற்று. பின்னர் ஒக்டோபர் முதலாந் திலே பிரவேசித்தன. 5 நாட்களில் மாஷ வரவேற்றர்.
நேசநாடுகள் வடக்கே முன்னேறுதல் ஜெர்மன் தலைமைப் பீடம் இத்தாலியை னித்தது. அதன் பயனுகப் பெருந்தொன் படைகளையும் இத்தாலிய யுத்தகளத்திே மாஷல்படோகிளியோ அரசாங்கத்தால் கப்பட்டார். ஜெர்மன் விமானிகள் சிலர் னியை விடுதலை செய்து லொம்பாடிக்கு புரட்சி பாஸிஸ்டுப் பீடமொன்றை அமை பக்கத்தில் நின்று சண்டைசெய்தார்.

மகாயுத்தம் (1939-1945)
பால் குழப்பட்ட லெனின் கிராட், மொஸ்கோ
ஸ்மொலென்ஸ்க், கீவ் ஆகிய கேந்திரத்தானங் இதனுல் எதிரி கையில் சிக்கிய நீண்ட நிலப் டியதாயிருந்தது. மிக்க வேகத்தோடு ருஷ்யா ) அடுத்த வருடத்திலே எதிரியை புனித ருஷ் மற்ற எதிரியின் பூமிக்குள் கலைத்துவிடக்கூடிய
கியமானவை ஆபிரிக்க யுத்தம். அது இத்தாலி கால முடிவில் மொறக்கோவிலும் அல்ஜீரியாவி க்கத் துருப்புக்களும் வெற்றிகரமாக இறக்கப் ன்வாங்கி வந்த ஜெர்மன் ஆபிரிக்கப்படையை பிரிட்டிஷ் படை அவற்றைக் கிழக்கிலிருந்து தறிப்பிட்டோம். 1942-43 கோடைகாலத்திலே துருப்புக்களை இருபக்கத்தாலும் நெருக்கிக் ட ஆபிரிக்க மாகாணத்திலே தஞ்சம்புகுந்தன. ப்புகலிடம். இதைக் காப்பாற்ற ஜெர்மனியர் ர். பின்னர் மே மாத ஆரம்பத்தில் எஞ்சிய சானகதியடைந்தன. ரைக் கடலூடாக நேரடியாகத் தாக்குவதற்கு ல்லரசுகளுள் மிகப் பலங் குறைந்தவல்லாசா சிசிலித் தீவில் நடைபெற்றது. இத்தாக்குதல் படி நடத்தப்பட்டு வந்தது. ஆனல் ஜூலையில் டாநாடுமுழுவதையும் பிரிட்டிஷ் அமெரிக்கப் நிக்கக்கூடியதாயிருந்தது. ஜூலை 25 ஆந் தேதி கவுன்சில், இத்தாலிமீது எதிரி படையெடுத் ஹிட்லரைப் பதவியிலிருந்து நீக்கி மாஷல் பதவியில் நியமித்தது. தை அறிந்த இத்தாலிய வீரர் ஆயுதத்தைக் வந்த ஜெர்மன் வீரரே சண்டை செய்தனர். ாள் மெலீனு தொடுவாயைத் தாண்டி இத்தாலி கும்போது எதிர்ப்பு அதிகம் காணப்படவில்லை. ]யை அடைந்தது. சலேர்னே கரையோரமாக தும் ஜெர்மானியர் நகரைக் கைவிட வேண்டிய தேதி நேசப்படைகள் வெற்றிகரமாக நகரத் ல் படாகிளியோ நிபந்தனையற்ற சரணுகதியை
. இவ்வளவில் இத்தாலி யுத்தம் முடியவில்லை. ஒரு யுத்தமுனையாக வைத்திருக்கவே தீர்மா கையான பிரிட்டிஷ் படைகளையும் அமெரிக்கப் லயே தங்கி நிற்கச் செய்யலாம். முஸோலினி இத்தாலியைச் சிறைச்சாலையிற் காவல்வைக் அந்தச் சிறையில் குண்டுபோட்டு முஸோலி எடுத்துச் சென்றனர். அங்கே முஸோலினி த்து தன்னைச் சிறை மீட்ட ஜெர்மன் வீரர்கள் ஆனல் பலமற்றவராகவே காணப்பட்டார்.

Page 969
.
榮福로

பாபாபா,
27 FE பா எ க
பாபா LT-4 FEா
பாம்
அக்கம் பக்கம்
பாபதி:பாரிடபார் பாப்பா. 155HEE; பக்கEHLEதிரதி
ஐரோப்பிய அரண்-வ ஆபிரிக்காவில் வெற்றிபெற்ற நேசநாட்டுப் படைகள் மேற்கிலுள்ள ஜேர்மன் படை களை எதிர்க்க வேண்டியிருந்தது கிரீசுக்கூடாகச் சென் றிருக்கக் கூடுமாயினும் அ.ஐ மாகாண பிரித்தானிய துருப்புக்கள் வட பிரான்சில் தாக்குவதற்காகச் சேர்க் கப்பட்டன தென்பிரான்சிலும் இவ்வாறு சிறிய வள் வில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
FEFERE:54:54
TH/5HTTTHE பர்க்
சார்பில் -
பாசம்! இ-பத்தும்

Page 970
EU ROP Ea
sar
L
t H E A TER

T
- பாலா
1 1 0 0
1 1 V1 1
- போரரங்குகள் - ஜேர்மனி, இத்தாலி. யப்பான்
ஆகியவற்றைத் தோற்கடிப்பதற்காக அ ஐ மாகா Eணங்கள், பிரித்தானியா என்பவற்றின் படைகளை ஒரு - முகப்படுத்திச் செயலாற்றுவதற்காகக் கூட்டுச் செயற் குழு ஒன்றை உருவாக்கினர் கூட்டுச் செயற்குழுத் தளபதிகள் மேற்கொள்ள வேண்டியவற்றைக் கூறி, இரு அரசுகளின் படைகளை அதற்கேற்பப் பிரித்து." போரரங்குகளை வரையறுத்து, அவற்றுக்கு நேச நாட் டுத் தளபதிகளுள் எவர் பொறுப்பாயிருத்தல் வேண் டும் என்பனபற்றி இக்குழு ஆலோசனை கூறியது. இத்தளபதிகள் காலத்துக்குக் காலங் கூடி செயலாற்றி வந்தனர்.

Page 971
Η

그는 고대그리고

Page 972
그리고 가니

14 பாபETாட்
555பா
சாயா = 55ாபனா நிகர பு:
பான் 1: ..
5 நபராக க
558:25:ாராம்;
சார்ட்டர் SIFE
இபபாராடாபய
- வட்டா'FE)
555 --23:
வெற்றியரங்கு - 1944, யூன் 15 இல் யப்பானிய தீவுகள் முதல் குண்டு வீச்சுக்குட்பட்டன 1945, பெப் ருவரியில் கப்பற் படைகள் தாக்கின யூலையில் யப் பான் கரையோரப் பட்டினங்கள் போர்க் கப்பல்களால் தாக்கப்பட்டன ஓகத்து 6 இல் ஹிரோஷிமாவில் முதல் அணுக்குண்டு போடப்பட்டது ஓகத்து 9 இல் நாகாஸ் கியில் இரண்டாவது அணுக்குண்டு வெடித்தது. 24 மணிகளுக்குள் யப்பான் சமாதானம் கோரியது
15 Fாக்காக E:
பாதாம்;
55-க்காகிதம்
விரட்ட
Eாச்55 555 ர்
படங்
பாப்பாரப்பா இது
பாதுகாப்பாக:
ப : 5ான்
பாபர் -
ப : பான்ட்
தே:155 555 555
பாபர்Fாடல் !t=பட்: LE படம்
பாபர் -
இராப்பகம்
15 பாரதிதா
F55 யார்
பின்பகு:
E: ர் 1 1/5F4ா I 44:ாம்.
தேங்காய்பாபா
பட்டாம் பாகவதம்
பாாகா பயன்பாடு
பட்டு 55 555
இப்ப பபபா பர்சா
பா பப்பபன் த ப -
புரு::சபாநாயகராககாகாப்பகாசுகது
* H=2
பாபா சாய் பாபா
பாக்கர்

Page 973
இரண்டாவது உலக ம
பெருந்தொகையான நேசச் சைனியத்ை பணிந்தனர். நேப்பிள்சுக்கும், ரோமுக்கு மொண்டி கசினே என்ற பழைய மடத்தி படைகளின் முன்னேற்றத்தை மே மாதம் வீழ்ந்தது. இரண்டு மாதத்தின் பின்னர் வரையில் நேசப் படைகள் ஜெர்மனி மீ வான யுத்த அரங்காயிற்று. இவ்வளவில் இ அது கணக்கிலெடுக்கத்தக்கதன்று.
1944 ஆம் : 1945 ஆம் ஆண் ஜப்பானும் ( 1943 இல் கில்பேட் தீவுகள் கைப்பற்றப் கப்பட்ட பக்கத்தாக்குதல் ; இதனைத் திட் ால் நிமிட்சுமாவர். இத்திட்டப்படி மார்வு (சைபன்) என்பவற்றை ஒன்றன்பின் ஒன் தாயகத்தை அமெரிக்கக் குண்டு விமான பைனிலுள்ள லெய்டே தீவில் அமெரிக்கர் இது மிக்க துணிகரமான செயல். இதைத் கடற்படை முழுவதையும் செலவு செய்த களுக்கு முன்னுல் அவை நிர்மூலமாக்கட் ஜப்பான் மீது குண்டு வீசுவதற்கு மற்றுெ படத்தைப் பார்க்க. இப்போது அமெரிக் செலுத்தின. அமெரிக்க ஆகாயக்கோட்டை கள் ஜப்பானின் தொழில் நகரங்களிலு பெரிய அழிவை உண்டாக்கின. 1943 ல் ருஷ்யர் அடைந்த பெரிய வெற்றி ருந்து ஜெர்மன் விாரெல்லாம் அப்புறப் எதிர்ப்பை ருஷ்யர் பிரமிக்கத்தக்க வை பழைய கிழக்குப் போலந்திலேயே பிரவே கொண்ட உடன்படிக்கைப்படி இப்பிரதேச ணிக்கொண்டனர். 1944 மார்ச்சில் ருஷ்யரு றைக் கடந்து ரூமேனியாவுக்குள் பிரவே வடக்கே சண்டை செய்த ருஷ்ய சைனி மூலம் ஜெர்மன் பூமியிலே காலடிவைத்த மன் துணை நாடுகள் வீழ்ந்தன. 1944 செ படிக்கை செய்து கொண்டது. அதே மாத, அதன்பின்னர் பல்கேரியா திடீரென உ பணிந்தது. யூகோஸ்லாவியா கிறீஸ் ஆகி கலைக்கவேண்டியிருந்தது. ருஷ்யர் யூகோ மீது மத்தியதரைக் கடலிலிருந்து பிரிட்டி முடிவதற்குள் போல்கன் குடாநாடு நேச பிரிட்டிஷ் அமெரிக்கப் படைகள் ஜெர்ம சிறப்புடையதானுலும் பிரிட்டிஷ் அமெ திருந்த ஜெர்மனி மீது படையெடுக்கும் ெ

ாயுத்தம் (1939-1945) 887
* நிர்வகிக்கமுடியாமல் ஜெர்மானியர் அடி பாதித் தூரத்திலுள்ள இயற்கையாளுன அணிவகுத்து நின்று ஜெர்மானிய நேசப் வரை தடுத்தனர். 1944 ஜூனில் ரோமாபுரி
புளோரன்ஸ் வீழ்ச்சியடைந்தது. அந்த தாக்குதலை ஆரம்பித்தன. இதுவே முடி த்தாலி அரங்கு முக்கியமற்றதாகி விட்டது.
டின்: யுத்தங்கள் ஜெர்மனியும் தோல்வியுறல் பட்டன. இது ஜப்பானுக்கெதிராக ஆரம்பிக் டப்படுத்தினேர் ஜெனரல் மக்ஆதரும் அட்மி ல் தீவுகள் கருேலேன் தீவுகள், மரியானுஸ் rருக அமெரிக்கர் பிடித்தபின், ஜப்பானிய ங்கள் தாக்கும். 1944 ஒக்டோபரில் பிலிப் இறங்கினர். இந்த யுத்த சரித்திரத்திலேயே * தடுப்பதற்கு ஜப்பானியர் தமது எஞ்சிய னர். ஆனல் அமெரிக்கரின் சிறந்த பீரங்கி ப்பட்டன. லெய்ட்டே தீவு பிடிபட்டதும் மாரு வழிபிறந்தது. பக்கம் 885 இல் உள்ள க விமானங்கள் ஆகாயத்திலே ஆதிக்கம் டகளென்று சொல்லப்படும் 13-29 விமானங் லும் சனநெருக்கமுள்ள பட்டினங்களிலும்
களின் பயனுக 1944 இல் ருஷ்யப் பூமியிலி படுத்தப்பட்டனர். பின்னர் ஜெர்மனி மீது கயில் நடத்தி வெற்றி கண்டனர். ருஷ்யர் சித்தனர். 1939 இல் ஜெர்மனியோடு செய்து ம் தமக்கே சொந்தமானதென ருஷ்யர் எண் நடைய தென்கோடிச் சைனியம் புறூத் ஆற். சித்தன. அதே வருடம் ஆகஸ்டு மாதத்திலே பம் கிழக்குப் பிரஷ்யாவில் பிரவேசிப்பதன் 1. இந்த ருஷ்ய வெற்றிகளின் பயனுக ஜெர் ப்டம்பரில் பின்லாந்து ருஷ்யாவுடன் உடன் ந்தில் ரூமேனியா யுத்தத்திலிருந்து நீங்கிற்று. ண்டான ருஷ்யப் படையெடுப்பினுல், அடி ய இரண்டு நாடுகளிலிருந்து நாஸிகளைக் ஸிலாவியா மீது படையெடுத்தனர். கிரீஸ் ஷ் படைகள் தாக்குதலை நடத்தின. வருடம் நாடு ஆதிக்கத்தில் வந்தது.
னியில் இறங்குதல். ருஷ்யாவின் வெற்றி மிகச் க்கப் படைகள் நெடுநாளாக எதிர்பார்த்
Fயல், அதனைச் சிறிய சம்பவமாக்கி விட்டது.

Page 974
888
இரண்டாவது உலக ம
இது 1944 ஆம் ஆண்டு ஜூன் 6 இல் ே இதன் நோக்கம் கிழக்கே முன்னேறிவரு ஜெர்மனிக்கெதிராக ஒரு நடவடிக்கையை லுக்குமிடையிலே ஜெர்மனி அகப்பட்டு ந திட்டம்.
ஜெனரல் ஐசின்ஹோவர் எதிர்க்கும் பா கரையில் இறங்குவது மிக்க ஆபத்து நிை யார் இங்கே பல அரண்களைச் செய்து எதிரி அமைத்திருந்தனர். எனவே மிக்க துணிக் எடுக்க வேண்டியிருந்தது. ஆபிரிக்க யுத்த இங்கும் தலைமை தாங்க நேர்ந்தது. இவரி. களும், அமெரிக்கப்படைகளும் நவீன யுத் படைகளுமிருந்தன. இவ்வாறு சன நாயக காரக் கொடுமையைத் தொலைப்பதற்காக - ஜெர்மன் அரண் உடைக்கப்பட்டது. அடுத்தடுத்துத் தாக்குதல் செய்யவே ஜெ முடிவதற்கிடையிலே சேர்போக் துறைமுக தொடர்ந்து ஜூலையில் கரை நகரங்களான இவ்வாறு ஜெர்மன் முன்னணி முறிந்தது ஒரு மாதத்துள் அவர்கள் நிலைகலங்கி ஓட் டம் எதிர்பாராத முறையில் நடந்தது. பார் யும் விட்டு ஓடினர். நேசவெற்றிப் படைகள் தோடு பாரிஸில் பிரவேசித்தன.
ஜெர்மன் எதிர்ப்பு வலுவடைதல். சிலவா சித்தனர். இங்கே ஜெர்மானியர் மேற்குச் சண்டை செய்தனர். நேசப் படைகளின் மு ஜெர்மானியர் ஆர்டென்ஸ் காட்டுக்கூடாக கேதுவான வெற்றியையுமீட்டினர். ஜென இந்த முன்னேற்றத்தைத் தடைய்ெதனர். வாங்கிச்சென்றனர். அவர்கள் முன்னர் | டனர். இந்த யுத்தத்திலே அவர்களுக்கு பெ டாயிற்று. இந்த யுத்தம் 'கடைசிப்புடை டது. இச் சண்டையில் ஜெர்மனி தன்னி. முடிவான யுத்தத்தைச் செய்து தோல்வியா
ஜெர்மன் தோல்வி. இந்தத் தோல்வியை நிலத்திலும் ஆகாயத்திலுமிருந்து தாக்குதல் யம் பின்வாங்கிச் சென்று தமது தாயகத்தில் அமெரிக்க ஆயுதப் படையொன்று ரைன் = பாலத்தை ஜெர்மானியர் நாசமாக்காது க வாரத்தின் பின்னர் மேலும் பல நேசப்பதை 20 இலட்சம் நேசப்படைகள் சென்றன. க ஜெர்மன் விமானங்கள் எண்ணெயில்லாதப் நிர்பலமான ஜெர்மன் படை சீரழியத் தொ லட்சம் ஜெர்மானியர் சரணடைந்தனர். வேல போட்டனர்.

காயுத்தம் (1939-1945)
நார்மண்டிக் கரையையடுத்து நிகழ்ந்தது. ம் ருஷ்ய நடவடிக்கை போல் மேற்கிலும்
எடுப்பதாகும். இந்த இரண்டு தாக்குத எசுங்க வேண்டுமென்பதே நேச நாடுகளின்
டைக்குத் தலைமை வகித்தல். நோர்மண்டிக் றந்த செயலாயிற்று. ஏனெனில் ஜெர்மானி - புக முடியாதபடி ஏராளமான பாதுகாப்பு கரமான முறையில் இந்த நடவடிக்கையை தத்தில் தலைமை தாங்கிய ஐசின்ஹோவரே ன் கீழ் லட்சக்கணக்கான பிரிட்டிஷ் படை த தளவாடங்களும், சிறிய நேச நாடுகளின் நாடுகளைச் சேர்ந்த சைனியங்கள் சர்வாதி அணி வகுத்து நின்றன.
நேசப்படைகள் நோர்மண்டிக் கரையில் சமன் எதிர்ப்பு உடைந்தது. ஜூன் மாதம் நம் நேசப்படைகள் வசமாயிற்று. இதைத் கேயனும் சேன்டலோவும் பிடிக்கப்பட்டன. ம் ஜெர்மானியர் பின்வாங்கத் துவங்கினர். -ம் பிடிக்க வேண்டியதாயிற்று. இந்த ஓட் 7ஸில் நிர்வகிக்க முடியாத நாஸிகள் அதை - ஆகஸ்டு மாதம் 25 இல் வெற்றி முழக்கத்
ரங்களில் அமெரிக்கர் ஜெர்மனியில் பிரவே சுவர் என்ற அரணுக்குப் பின்னால் நின்று ன்னேற்ற வேகம் குறைந்தது. டிசெம்பரில் எதிர்த்தாக்குதலை நடத்திப் பரபரப்புக் ரல் ஐஸின்ஹோவரின் துணைப்படைகள் ஒரு மாத காலத்திலே ஜெர்மனியர் பின் பின்வாங்கிய இடத்துக்குத் துரத்தப்பட் ருத்த உயிர்சேதமும் பொருட்சேதமுமுண் ப்பு' என அமெரிக்கரால் வருணிக்கப்பட் டமிருந்ததெல்லாவற்றையும் பயன்படுத்தி டைந்தது.
த் தொடர்ந்து ஜெர்மன் படைகளுக்கு > நடைபெற்றது. அதனால் ஜெர்மன் சைனி நிர்மூலமாயிற்று. 1945 மார்ச் 7 ஆந் தேதி ஆற்றைக் கடந்து அந்த ஆற்றின்மீதுள்ள வலையீனமாக விட்டு விட்டனர். மூன்று -கள் பாலத்தைத் தாண்டின. இவ்வாறு டைசித் தாக்குதலை இவர்கள் நடத்தினர். டியால் பறக்க முடியாதிருந்தன. எனவே டங்கிற்று. ஏப்ரல் வரையில் எத்தனையோ று பல்லாயிரம் பேர் ஆயுதத்தைக் கீழே

Page 975
இரண்டாவது உலக மகா
ஜெர்மனியின் நிபந்தனையற்ற சாணகதி, யைக் கொடுத்தது. கடந்த வருடம் வடக்கே யர் இப்போது விரைவாகப் பின்வாங்கினர். தனையற்ற சாளுகதியடைந்தனர். இந்த மு சர்வாதிகாரியான முஸோலினி சுவிட்சர்ல! பாஸிஸ்டு எதிர்ப்புக் கட்சியினர் அவரைப் டைய பிணத்தையும் அவமரியாதைப் படுத் ருஷ்யர் வியன்னவையும் பேர்லினையும் நோ வசந்த காலத்திலும் மேற்கு நேசநாடுகள் போது ருஷ்யர் தமது மேற்கு நோக்கிய முe 50 லட்சம் ருஷ்ய வீரரும் யுத்த தளவாடங்க சோவில் கடும் எதிர்ப்பு நடத்திய ஜெர்மன் தாய்நாட்டுக்குள்ளும் அவுஸ்திரியாவுக்குள்ளு வியன்னவாகிய நகரங்களைப் பிடிப்பதே அவ டிக் பட்டினமான டான்ஸிக் மார்ச் 30 ஆந் கிழக்கு பிரஷ்யாவிலுள்ள கொனிஸ்பர்க் வீழ் ணத்தை ருஷ்யர் பிடித்தனர். அதன் தலைநக அவுஸ்திரியத் தலைநகரான வியன்னுவை ருஷ் கிச் சென்ற நாஸிகள் எதிர்ப்புக் காட்டவில்ல்ை மாயிருந்தது. அங்கே வெறிகொண்ட ஹிட்ல கொடிய சண்டையின் பின்னர் பேர்லின் வீழ் பேர்லின் நகருக்குப் பாதுகாப்பாயிருந்தது யர் அடியடியாக யுத்தஞ் செய்து ஏப்ரல் 30 னர். அதேதினம், எதிரிகள் கையில் உயிரோடு ஹிட்லர், குண்டுகளால் சின்னபின்னப்பட்ட செய்து கொண்டார். ஹிட்லருடைய கடைசி என்பவரை தன்வாரிசாக நியமித்தமையாகு யடைந்தார். அஃதொன்றே அவர் செய்யக் 7 ஆந் தேதி ஐரோப்பிய சண்டை முடிந்து ஐகின்ஹோவர் பிரான்சிலுள்ள ரீம்ஸ் என்ற யாலயத்திற் கையொப்பமிட்டார்.
மூன்று ஆக்கிரமிப்பு வல்லரசுகளில் கடை பான். ஜெர்மன் வீழ்ச்சியடைந்தபோது ஜப்ட ஜப்பான் இவ்வாறு தோல்வியடைவதற்குக் ச றைக் குறிப்பிடுவோம் 1945 ஜனவரியில் ஐ தீவான அலுTசனத் திருப்பிப் பிடித்தன. ஒரு நகரைப் பிடித்தது. அடுத்தபடி ஒகினவா எ6 நின்ற ஜப்பானியர் இங்கே கொடிய எதிர்ப் கைகலந்து சண்டை செய்த பின்னரே இத்தி அமெரிக்காவின் குண்டு வீச்சு. டோக்கியே லுள்ள ஐவோஜிமா என்ற தீவை அமெரிக்கர் அதனுல் ஜப்பானுக்கு நேரடியாகக் குண்டு வில் வெளியான உத்தியோக பூர்வமானதொ சதுர மைல் விஸ்தீரணமுள்ள பகுதியில் வி
காணப்பட்டது. ஜப்பானிய விமானத்துறை

த்தம் (1939-1945) 889
ஜர்மன் தோல்வி இத்தாலியில் அதிர்ச்சி அல்ப்ஸ் வரை பின் வாங்கிய ஜெர்மானி ப்ரல் 29 இல் யுத்தத்தை நிறுத்தி நிபந் வு செய்வதற்கு முதனுள் முன்னைநாள் ந்துக்குத் தப்பியோட வழிபார்த்தார். டித்துச் சித்திரவதை செய்தனர். அவரு }னர். க்கி முன்னேறுதல். 1944-45 மாரியிலும் சீரழிந்த ஜெர்மனிக்குள் முன்னேறிய னேற்றத்தைத் தொடர்ந்து நடத்தினர். ரும் முன்னேறின. 1945 ஜனவரியில் வார் அணியை உடைத்துக் கொண்டு ஜெர்மன் நம் ருஷ்யர் முன்னேறினர். பேர்லின், *களுடைய நோக்கமாயிருந்தது. போல் தேதி வீழ்ச்சியடைந்தது. ஏப்ரல் 8 இல் ந்தது. இதே மாதம் சைலிஷியா மாகா சான பிரெஸ்லோ ருஷ்யர் வசமாயிற்று. பர் ஏப்ரல் 18 இல் பிடித்தனர். பின்வாங் }. பேர்லின் நகரத்தைப் பிடிப்பது கஷ்ட * யுத்தத்தைத் தாமாகவே நடத்தினர். ஒச்சியடைந்தது.
ஒடர்நதி, அதைக் கடந்த பின்னர் ருஷ் இல் பேர்லின் சுற்றுப்புறத்தையடைந்த அகப்படக் கூடாதென்று உறுதி பூண்ட - தமது காரியாலயத்திலே தற்கொலை உத்தியோகக் கடமை அட்மிரல் டுனிட்ஸ் ம், டுனிட்ஸ் நிபந்தனையின்றிச் சரணுகதி கிடந்ததொரு காரியமாகும். மே மாதம் விட்டதென்ற சாசனத்தில் ஜெனரல் இடத்திலமைந்த தமது தலைமைக் காரி
சியாகத் தோல்வியடைந்த வல்லரசு ஜப் ான் மிகப் பலவீனமான நிலையிலிருந்தது. ாரணமான அமெரிக்க வெற்றிகள் சிலவற் க்கிய அமெரிக்கப்படைகள் பிலிப்பைன் மாதம் கழிய மனிலாவென்ற அதன் தலை rற தீவு. என்ன செய்வதென்று தெரியாது பைக் காட்டினர். அதனுல் பல மாதமாக வு வீழ்ச்சியுற்றது. ாவுக்கு எழுநூற்றைம்பது மைல் தூரத்தி 1945 மார்ச்சு மாதத்தில் கைப்பற்றினர். வீசும் வசதியுண்டானது. மே மாத முடி கு அறிக்கையிலே டோக்கியோவில் 50 கள் தரைமட்டமாக்கப்பட்டன என்று
ள், வியாபாரக் கப்பல்கள், துணைக்கப்ப

Page 976
– ארב-ר
890 இரண்டாவது உலக
லோடு செல்லும் வியாபாரக் கப்பல்கள் அதாவது யுத்தத்துக்கு உறுதுணையான டன. இதனல் ஜப்பானியப் பாதுகாப்பு பானியர் 40 லட்சம் தொன் கப்பல்களை
நிலையை உய்த்துணர்ந்து கொள்ளலாம்.
ஹிரோஷிமா மீது அணுக்குண்டு. 1945 வீமா என்ற தொழில்நகர் மீது அணுக்கு வீதம் தரைமட்டமாயிற்று. 78,000 பேர் றனர். மூன்று நாட்களுக்குப் பின்னர் ம முகத்தில் போடப்பட்டது. உலகம் முதல் னைக் கேட்டுப் பயமுற்றது. இக்கொடிய செய்யப்பட்டன. பல சிறந்த அமெரிக்க ஞானிகளும் சேர்ந்தே இவ்வணுக்குண்டு இந்த நிகழ்ச்சி மிகப் பாரதூரமானதெ யுகம் என்ற புதிய யுகமொன்று உதயமா எத்தகைய விளைவுகளைக் கொண்டு வருெ ஜப்பானின் சரணுகதி. ஒன்றில் அழிய ளுகதியடைய வேண்டும். ஜப்பான் தீர்க்க தேதி ஜப்பான் நிபந்தனையற்ற சரணு விழுந்து இரண்டு நாட்களுள் ருஷ்யா ஜ பான் தனது தீர்மானத்தைத் துரிதப்படு புக்காரரில் எஞ்சியுள்ள ஜப்பானும் இவ்வ சரித்திரத்திலே காணுத மிகக் கொடிய யு சமாதான ஒழுங்கு. நேசநாடுகளின் ஒழுங்கு செய்வதாகும். யுத்தத்தைப் பே தொரு பிரச்சினையாயிற்று. இதனை நல்ல தகைய கொடிய யுத்தங்கள் மேலும் ெ தோடு அந்த யுத்தங்களினல் உலகில் உயி டாகும். யுத்தந் தொடங்கிய காலந்தொ கள் மீது விதிக்கும் நிபந்தனைகள் பற்றிட் கள் செய்த முடிவுகளுள் முக்கியமானவற் அத்திலாந்திக் சாசனம். 1941 ஆகஸ்டு 1 டன் சேர்ச்சிலும், அமெரிக்க ஜனதிபதி தித்து அத்லாந்திக் சாசனமென்ற சாசன கா அந்தக் காலத்திலே யுத்தத்தில் பிர6ே இலட்சியபூர்வமாகவே விஷயங்கள் குறிட ளைச் சிந்திப்போருக்கு ஆர்வமூட்டுவது. ஆ சிந்தனைகள், யுத்தம் முடிந்தபின்னர் பித் னம் சர்வதேச சமாதானத்தையும் நீதிை கும் போக்கை இது கண்டித்தது. எந்த தெரிந்து கொள்ள உரிமையிருக்க வேண்டு 26 நாடுகள் அத்திலாந்திக் சாசனத்திே பேர்ள் துறைமுகத்தில் ஜப்பானியர் குண் லே குதித்தது. அப்பொழுதும் அத்லா,

மகாயுத்தம் (1939-1945)
என்பனமிது அமெரிக்கர் குண்டு விசினர். போக்குவரத்துச் சாதனங்கள் அழிக்கப்பட் கேள் சிறிது சிறிதாக உருக்குலைந்தன. ஜப் பிழந்தனர் என்ருல் அவர்களுடைய சீரழிந்த
ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6 ந் தேதி ஹிரோ ண்டு வீசப்பட்டது. இதனுல் நகரின் அறுபது இறந்தனர். அதற்கு அதிகமானேர் காயமுற் ற்ருெரு அணுக்குண்டு நாகசாகி என்ற துறை } செய்தியைக் கேட்டுத் திகிலடைந்தது. இத அணுக்குண்டுகள் அமெரிக்காவினல் உற்பத்தி விஞ்ஞான நிபுணர்களும், பிரிட்டிஷ் விஞ் செய்யப்பட்டது. ன்பதைக் கூறவேண்டியதில்லை. அணுக்குண்டு கிவிட்டது. இந்த யுகம் மனித சமூகத்துக்கு மன்று கூறமுடியாது.
வேண்டியது அல்லது நிபந்தனையின்றிச் சா 5 வேண்டிய பிரச்சினை இதுவே. ஆகஸ்டு 14 ந் கதியடைந்தது. 'ஹிரோஷிமாவிலே குண்டு }ப்பான் மீது யுத்தந் தொடுத்தபடியால் ஜப் த்த வேண்டியதாயிற்று. மூன்று ஆக்கிரமிப் ாறு அடிபணிந்தது. 6,000 வருடத்து மனித த்தம் இவ்வாறு முடிவுற்றது.
முக்கியமான பிரச்சினை சமாதானத்தை ாலவே இச் சமாதானமும் மிக முக்கியமான முறையிலே தீர்த்து வையாவிட்டால் இத் தாடர்ந்து நடைபெறுவதற்கு வழியுண்டாவ பிரினம் பூண்டோடு அழியவும் மார்க்க முண் ட்டே நேசநாடுகள் தோல்வியடையும் நாடு பேச்சுவார்த்தை நடத்திவந்தார்கள். அவர் றையே இங்கே குறிப்பிடுதல் பொருந்தும். 4 ஆந் தேதி பிரிட்டிஷ் பிரதம மந்திரி வின்ஸ் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்டும் கடலிலே சந் rத்தைப் பிறப்பித்தார்கள். ஐக்கிய அமெரிக் பசிக்கவில்லை. அதனுல் இந்தச் சாசனத்திலே பிடப்பட்டன. இது நிதானமாக விடயங்க ஆனல் வரலாற்றிலே இத்தகைய நிதானமான தலாட்டமாக மாறுவது வழக்கம். இச்சாச யயும் வற்புறுத்திற்று. பூமியை ஆக்கிரமிக் நாட்டவரும் தமக்கு விருப்பமான அரசைத் மெனவும் அதிற் காணப்பட்டது. ல ஒப்பிடல், நாலு மாதங்களுக்குப் பின்னர் டு போட்டதும், ஐக்கிய அமெரிக்கா யுத்தத் ந்திக் சாசனத்தையே தனது நோக்கமாகக்

Page 977
இரண்டாவது உலக மகாய
கொண்டிருந்தது. அதனை நேசநாடுகளெல்லா பிற்று. இதன்பயணுக 1942 ஜனவரி மாதம் மு. வாஷிங்டனில் கூடி அத்திலாந்திக் சாசனத்தி தின் அதிகாரம் விஸ்தரிக்கப்பட்டது. அந்நாடு இணங்கின.
நிபந்தனையற்ற சாணகதி, ஒரு வருடங்க கசாபிளான்கா என்ற இடத்தில் பிரதமர் சேர் தனர். அப்போது ஐக்கிய அமெரிக்கா ஒரு 6 ருந்தது. அமெரிக்க மக்களுக்கு யுத்த முயற் உணர்ச்சியை ஊட்டி வந்தது. இதன் பயனுக வெல்டுமாகக் கூட்டறிக்கை யொன்றை விடுத் னத்தைப் பலமற்றதாக்கிற்று. எதிரிகள் நிபந மென்று விதித்தது. மேலும் பேச்சுவார்த்தை அது நிராகரித்து எதிரி நிர்மூலமாக்கப்படுவ வல்லரசுகள் நூற்முண்டுகளாகவே தம்முள் முடிந்ததும் சமாதானஞ் செய்து கொள்ளல தால் யுத்தம் சம்பந்தமாக இரகசிய உடன்ட ளுமிருந்தே வந்தன. ஆனல் கசாபிளான்காவி கரமானது. ஏனெனில் இருதலைவர்களும் ஜெ யும் கடைசிவரையுத்தஞ் செய்யும்படியும், அ அழிய வேண்டியதே என்றும் வற்புறுத்தினர் யால்டா முடிவுகள். 1943 நவம்பரில் சேர்ச் விலுள்ள டெஹ்ரானில் சந்தித்தனர். நிபந்தன் ஸ்டாவின் ஏற்றுக்கொள்ளச் செய்தனர். இம் னர் வெவ்வேறு இடங்களிலே சந்தித்த சம்ட கிரிமியாவிலுள்ள யால்டாவில் 1945 ஆம் ஆன மானது. அதை இங்கே குறிப்பிடுவாம். இந் ளும் சில முடிபுகளைச் செய்து கொண்டன. ஆ களாகப் பிரிக்கப்பட வேண்டும். இம் மண்ட வேண்டும். மற்ருெரு மண்டலம் பிரிட்டனுக் பிரதேசத்திலிருந்து உண்டாக்கி புனருத்தா யில் அது விடப்பட வேண்டும். ஜெர்மன் ரா. வேண்டும். ஜெர்மன் ராணுவத்தைக் கலைத் ணஞ் செய்வதற்குத் தகுதி வாய்ந்த ஒரு சிறு நாஸிக் கட்சியைச் சட்டவிரோதமானதாக்கி திவிடுபட்டவர்களை வெற்றிபெற்ற நாடுகளை விசாரணை செய்யவேண்டும் என்பன. தண்ட காணப்பட்டன. சமாதானத்தையும் உலக புதிய சர்வதேச சங்கத்தை அமைக்க ஒரு 4 கோவிலிலே மகாநாடு கூட்டப்படவேண்டுபெ இந்த யோசனையை யுத்தத்தினுல் களைப்பை ஐக்கியநாடுகள் தாபனம். சான் பிரான்ஸி னர் வெற்றிபெற்ற நாடுகள் நிறுவிய வேறு கிறது. 1943 நவம்பர் ஆரம்பத்திலே நா ஒன்று கூடி ஐக்கிய நாடுகள் என்று தம்ை

二一 کا سب سے حساس سے عصر حس۔ த்தம் (1939-1945) 89.
ம் ஒப்புக் கொள்ளவேண்டுமென விரும் ரலாந் தேதி 26 நாடுகளின் பிரதிநிதிகள் லே ஒப்பமிட்டனர். இவ்வாறு சாசனத் களெல்லாம் சாசனக் கோட்பாடுகளுக்கு
ழித்து வடமேற்கு ஆபிரிக்காவிலுள்ள ச்சிலும், சனதிபதி ரூஸ்வெல்டும் சந்தித் பருடத்துக்கு மேலாக யுத்தத்திலிடுபட்டி சியில் ஆர்வத்தை உண்டாக்குவதற்காக 1943 ஜனவரி 24 இல் சேர்ச்சிலும் ரூஸ் தனர். இவ்வறிக்கை அட்லாண்டிக் சாச தனையின்றிச் சரணுகதியட்ைய வேண்டு மூலம் சமாதானம் உண்டாக்குவதையும் பானெனப் பயமுறுத்திற்று. ஐரோப்பிய புத்தஞ் செய்து வந்தன. அவை யுத்தம் ாமென்றே எதிர்பார்த்தன. இக்காரணத் படிக்கைகளும் பகிரங்க உடன்படிக்கைக ல் நடந்த விஷயம் நவீனமானது. புரட்சி ர்மனியையும், இத்தாலியையும் ஜப்பான அவ்வாறு செய்யாவிட்டால் அந்நாடுகள்
சிலும், ரூஸ்வெல்டும், ஸ்டாலினை பர்சியா னயற்ற சானகதியென்ற கோட்பாட்டை மூவரோ, இவர்கள் பிரதிநிதிகளோ பின் வங்களை இங்கே கூற இடமில்லை. ஆனல் ண்டு பெப்ரவரியில் செய்த முடிவு முக்கிய தச் சாசனப்படி முப்பெரும் வல்லரசுக அவையாவன ஜெர்ம்னி மூன்று மண்டலங் லங்களில் நேசப் படைகள் வைக்கப்பட கும் அமெரிக்காவுக்கும் கொடுக்கப்பட்ட ாணஞ் செய்யப்பட்ட பிரான்ஸின் ஆட்சி ணுவ மனுேபாவத்தை நிர்மூலமாக்கி விட து விடவேண்டும்; அதைப் புனருத்தார பகுதியைக் கூட விட்டு வைக்கக்கூடாது. க் கலைத்துவிடவேண்டும். யுத்தக் குற்றத் ச் சேர்ந்த நீதிபதிகள் முன் இழுத்து னைப்போக்கான வேறுபல ஏற்பாடுகளும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கான Fாசனத்தை உருவாக்க சென் பிரான்ஸிஸ் ன்றதொரு பிரேரணையும் காணப்பட்டது. டந்த உலகம் ஆர்வத்தோடு வரவேற்றது. ஸ்கோ மகாநாட்டைப் பற்றி ஆராயுமுன் தாபனங்களையும் ஆராய வேண்டியிருக் ற்பத்து நாலு நாடுகளின் பிரதிநிதிகள் மக் கூறிக்கொண்டு ஐக்கியநாடு சகாயப்

Page 978
892 இரண்டாவது 2-6s
புனருத்தாரண நிர்வாகம் என்ற தாபன னம் சுருக்கமாக யூ. என். ஆர். ஆர். ஏ. யாவிலும் யுத்தத்தினல் மிக்க நட்டம6 காக ஒரு திட்டத்தை இந்தத் தாபனம் கப் பங்குபெற்ற நாடுகள் ஒவ்வொன்று மென்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த படும் நாட்டு மக்களுக்கு உணவு, உை கால்நடை, கட்டிடத் தளவாடங்கள் எ நிதியினல் பெரிதும் நன்மைபெற்ற நா( வும், உக்ரைனுமாகும். இந்த நிதிக்கு 6 அடுத்த நாலு வருடமாக வழங்கப்பட் இவ்வாறு வழங்கிய நிதி உலக மக்கள் தொண்டுசெய்ய, யுத்தத்தினுல் அதிகம் அந்நாட்டின் மனிதாபிமானத்தையே கா
சர்வதேச சங்கச் சாசனம். 1945 ஏப் ஸிஸ்கோ மகாநாடு, முன்னேற்பாட்டின்ட் ரில் வாஷிங்டனுக்குச் சமீபத்திலுள்ள காலிகமானதொரு சாசனத்தையடிப்பன பட்டன. டும்பாட்டன் ஒக்ஸ் பேச்சுவா ருஷ்யா ஆகிய மூன்று வல்லரசுகளே வாங்க ஒற்றுமையுண்டானல், பொதுப் நடைபெறுமென எதிர்பார்க்கப்பட்டது. நிதிகள் வந்திருந்தனர். ஒன்பது வாரம அபிப்பிராயபேதங்கள் வெளியாயின. பி சாசனம் என்ற ஒப்பந்தம் வெளிப்படுத் னத்துக்கு அடிகோலிற்று.
புதிய சாசனம். இச் சாசனத்திலே முதலிற் குறிப்பிடுவோம். முதலில் பொது துவ நாடுகளுக்கும் பிரதிநிதித்துவமுண் முலென்ன ஆளுக்கு ஒரு வாக்கேயுண்டு. ருஷ்யா, பிரிட்டன், ஐக்கிய அமெரிக்கா, மான தானமுண்டு. அவை முதற்பொறு ஒன்றுண்டு. சர்வதேச நீதிமன்றமொன்று அதிகாரம் பாதுகாப்புச் சபையின் சை நிரந்தர அங்கத்தவரோடு பொதுச்சபைய ரும் இடம் பெறுவர். இந்த அறுவரின் 5 கத்தவராயிருப்பர். நிரந்தர அங்கத்தவர் பாத எந்த ஒரு நடவடிக்கை மீதும் தி இதனைப் பெரிய வல்லரசுத் தள்ளுபடி : போக்குக்குப் பெரியமுட்டுக்கட்டையாகு வது தாம் நினைத்தபடி சாசனத்தை ரத் கிறது. 1946 ஜனவரியிலே பொதுச்சபையி சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தை செய்தது.
 

மகாயுத்தம் (1939-1945)
"த்தை உண்டாக்கச் சம்மதித்தனர். இத் தாப என வழங்கப்பட்டது. ஐரோப்பாவிலும் ஆசி டைந்து துன்பமுறும் நாடுகளின் சகாயத்துக் உருவாக்க எண்ணிற்று. இதிற் பிரதிநிதிகளா பம் ஒரு தொகை பணத்தை வழங்கவேண்டு நிதியிலிருந்து யுத்தத்தினுல் பெரிதும் கஷ்டப் -, சப்பாத்து, மருந்துவகை, மூலப்பொருள், ன்பன வாங்க வசதியளிக்கப்பட்டது. இந்த கெள் போல்கன் நாடுகளும், வெள்ளை ருஷ்யா விதமாக உதவிய நாடு ஐக்கிய அமெரிக்கா. - உதவிப்பணம் 4,000,000,000 டொலராகும். நிதியெனலாம். மனித இனத்துக்கு இவ்வாறு நட்டமடையாத அமெரிக்கா முன்வந்தமை ட்டும்.
ரல் 25 இல் ஐக்கிய நாடுகளின் சான் பிரான் 1ւգ- யால்டாவிலே கூடியபோது, 1944 ஒக்டோ டும்பார்ட்டன் ஒக்ஸில் விபரிக்கப்பட்ட தற் டயாகக் கொண்டே ஆராய்ச்சிகள் நடத்தப் ர்த்தைகளிலே பிரிட்டன், ஐக்கிய அமெரிக்கா, பங்குபற்றின. இவ் வல்லரசுகளிடையே பூர் படையான பேச்சுவார்த்தைகள் சமுகமாக சென் பிரான்ஸிஸ்கோவில் 50 நாட்டுப் பிரதி ாக நடந்த பேச்சுவார்த்தைகளில் தீவிரமான ன்னர் ஜூன் 26 ஆந் தேதி ஐக்கிய தேசச் தப்பட்டது. இது புதியதொரு உலகத் தாப
குறிக்கப்பட்ட பிரதானமான தாபனங்களை ச்சபையொன்றுண்டு. அதிலே எல்லா அங்கத் டு. சிறிய நாடென்ருலென்ன பெரிய நாடென் பாதுகாப்புச் சபையென ஒன்றுண்டு. அதிலே பிரான்ஸ், சீன என்ற நாடுகளுக்கு நிரந்தர 'புடையன. பொருளாதார சமூகக் கவுன்சில் ண்டு. நிரந்தரமானதொரு காரியாலயமுண்டு. யிலேதானுண்டு. இந்தச் சபையிலே ஐந்து பினல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு அங்கத்தவ ஒவ்வொருவரும் இவ்விரு வருடத்துக்கே அங் ஐந்து பேரில் எவராவது தனது நாடு விரும் ாள்ளுபடி செய்யும் உரிமையை வழங்கலாம். உரிமை என்பர். இது சர்வதேச சங்கத்தின் ம். ஏனெனில் ஐந்து வல்லரசுகளில் எவரா துச் செய்யும் உரிமையை அவருக்கு வழங்கு 'ன் முதற்கூட்டம் லண்டனில் நடைபெற்றது. நியூ யோர்க்கில் தாபிப்பதற்கு அது முடிவு

Page 979
இரண்டாவது உலக மகா
புதிய இந்தச் சர்வதேசத் தாபனம் அடை பின்னர் 1945 ஜூலையில் மூன்று வல்லரசுக அலுள்ள பொட்ஸ்டாம் என்ற இடத்திலே கூடி சம்பந்தமாகச் செய்யவேண்டிய உடன்புடிக் காலத்திலே நேசதேசக் கொள்கையை உரு ரூஸ்வெல்ட் இறந்து போனர். அவர் ஏப்ரல் சனதிபதியானுர், பொட்ஸ்டாம் மகாநாட்டி வின்ஸ்டன் சேர்ச்சில் பதவியிழந்தபடியால் மந்திரி பதவியை ஏற்ற கிளெமென்ட் ஆர். கலந்து கொண்டார். ருஷ்யாவின் பிரதிநிதி றினர்.
யால்டாவில் செய்த நிபந்தனைகளைச் செய கியமான கடமையாயிருந்தது. ஜெர்மனியில் , எல்லைகளை நிர்ணயிப்பதும், வெற்றிநாடுகள் தத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும்வ.ை ளாதார, அரசியல் அறிவுரைகளின்படி ஆளப் பதுமே மற்ற முக்கிய விவகாரமாகும்.
ருஷ்யா போலந்து என்ற நாடுகளின் கோ! னம் வருங்காலத்தில் நிச்சயிக்கப்படுமெனப் பிரதிநிதிகள் தமது கோரிக்கைகளை முற்முக டனும் ஐக்கிய அமெரிக்காவும் ருஷ்யாவின் .ே வித்து விட்டுப்பின்னர் வருத்தமுற்றன. இ, என்ற நகரையும் கிழக்குப் பிரஷ்யப் பின்6 பெற்றது. மேலும் கேர்ஸன் கோட்டுக்குக் கி மனியோடு செய்த உடன்படிக்கைப்படி பெற மான பிரதேசத்தையும் பெற்றது. போலந்: ஈடாக ஒடர், நீஸ் நதிகளுக்குச் சமாந்தரமா! கும். ஜெர்மன் பிரதேசம் வழங்கப்படவே போலந்து அப்பிரதேசத்திலுள்ள 1 கோட கலைத்துவிட உரிமை வழங்கப்பட்டது. இந்த மாறு கட்டளையிட்டனர். அவ்வாறு செய்யும் லக்கூடிய அளவு துணியும், தளவாடங்களையு உடைமைகளை விட்டுவிட்டுப் போகவேண்டுெ
இத்தாலியுடன் சமாதான உடன்படிக்.ை யூகோஸ்லாவியா, பல்கேரியா, ஹங்கேரி, ஆ உடன்படிக்கைகளைத் தயார் செய்யுமாறு (l தம் வெளிநாட்டு மந்திரிகளுக்குக் கூறிவிட்டு உடன்படிக்கைகள் எல்லையில் குறுகியதாய நீண்ட காலமாக மனக்கசப்போடு பேச்சுவா யில் ஒரு முடிவு ஏற்படுத்தப்பட்டது. ஆன யங்கள் தீர்க்கப்படவில்லை. ஜெர்மனி, ஜப்ப பொதுப்படையான சமாதானங் கூட இந்த பொட்ஸ்டாம் மகாநாடு நடைபெற்று ஐந்து வில்லை. இந்த அரசியல் தந்திர மந்த நிலை.ை கடியைப் பற்றியும் 47 ஆவது அத்தியாயத்

த்தம் (1939-1945) 893
க்கும் வேலை முடிவுற்ற ஒரு மாதத்தின் சின் மகாநாடு பேர்லினுக்குச் சமீபத்தி ற்று. வெற்றி கொள்ளப்பட்ட ஜெர்மனி கைகள் இங்கே ஆராயப்பட்டன. யுத்த பாக்கிய மூவரில் அமெரிக்க ஜனதிபதி 12 இல் இறக்கவே ஹரிஎஸ்ட் அறுாமன் ன் ஆரம்ப காலத்திலே பங்குபற்றிய அவருக்குப் பதிலாக பிரிட்டிஷ் பிரதம அட்லி, தொழிற்கட்சியின் தலைவராகக் ாக சர்வாதிகார ஸ்டாலினே பங்குபற்
ற்படுத்துவதே இந்தக் கூட்டத்தின் முக் அமைத்த நாலு ராணுவ மண்டலங்களின்
சமாதான உடன்படிக்கைமூலம் யுத் r ஜெர்மனி எத்தகைய ராணுவ பொரு பட வேண்டுமென்பதில் ஒற்றுமை காண்
ரிக்கைகளை ஸ்டாலீன் பெறுதல். சமாதா பின்போடப்பட்ட போதிலும் மொஸ்கோ ப் பெறுவதில் வெற்றி பெற்றனர். பிரிட் காரிக்கைகளுக்கு முதலில் சம்மதந் தெரி தன்படி சோவியத்நாடு கொனிங்ஸ்பர்க் னணியிலுள்ள பெரும் பிரதேசத்தையும் ழக்கேயுள்ளதும் 1939 இல் ருஷ்யா ஜெர் bறதும் போலந்துக்குக் கிழக்கேயுள்ளது து இவ்வாறு இழந்த பிரதேசங்களுக்கு 5க் கிழக்கே கீறிய ஒரு கோட்டில் அடங் ண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. ட ஜெர்மனியரை எவ்வித ஈடுமின்றிக் அகதிகளை மேற்கு ஜெர்மனிக்குப் போகு போது அவர்கள் முதுகில் சுமந்து செல் மே எடுத்துச் செல்லலாமெனவும் ஏனைய மனவும் கட்டளையிடப்பட்டனர். 5. இத்தாலி, பின்லாந்து, ரூமேனியா, கிய நாடுகள் சம்பந்தமான சமாதான ன்று வல்லரசுகளின் தலைவர்களுந் தத் ச் சென்றனர். இதன் பயணுக சமாதான ருந்தபோதிலும், ஆலோசிக்கப்பட்டன. த்தை நடத்திய பின்னர் 1947 பிப்ரவரி சில ஆபத்தான வாதத்துக்குரிய விட ன், ஆகிய இரு நாடுகள் சம்பந்தமான நூல் எழுதப்படுங் காலத்தில் அதாவது வருடத்தின் பிறகுகூட உருப்படியாக யைப் பற்றியும், உலகில் நிலவிய நெருக் லே கூறுவோம்.

Page 980
46 ஆம் இருபதாம் நூற்ரு
கலாசாரப்
சீர்திருத்த யுகந் தொடங்கி இன்றுவ விருத்திகளைக் கூறுவதே இந்நூலின் ( ளும், கலாசார அபிவிருத்திகளோடு தற்கு இவற்றை ஆராய்வதும் அவசியம சரித்திரத்தின் பின்னரும் அந்த யுகத்தி காட்டியிருக்கிருேம். இப்போது இரு வளர்ச்சியை எடுத்துக் கூறவேண்டியிரு தானுல், பழைய கலாசாரத்தின் பே, பார்த்து விடுவது நன்று. இந்த வகையி தேச சம்பந்தமானதாகவும் ஆன்மா சம்
தேச சம்பந்தமான அபிவிருத்தி ே ஆராய்வோம். மேலைநாட்டு நாகரிகம் தோன்றியதே. லத்தீன் திருச்சபைச் ( மென்று கூறப்படும் காலத்திற்கூட இந் மலர்ச்சியோடு, புதிய நாடுகள் கண்டு நாகரிகம் விரைவாகப் புதிய உலகமான தொகை குறைவாயிருந்தமை அதற்கு கம் அவ்வளவு அாரம் பரவவில்லை. ஏனெ6 மாயிருந்தது. அங்கேயே உயிருள்ள ப6 பதினேழாம் நூற்றண்டின் இறுதியில் ரு யாவில் மேலைநாகரிகம் பரவ வசதி செய் னர் கிழக்கு ஐரோப்பா, வடஆசியா ஆ கம் பாவிற்று. பின்னர் போக்குவரத்துச் திரேலியா, தெற்கு ஆசியா ஆகிய நாடுக இருபதாம் நூற்முண்டிலே மேற்கு ஐே ரிகம் உலகமெங்கும் பரவத் தொடங்கிற்.
மேலைநாட்டு நாகரிகத்தின் தேசசம்பர மார்த்தமான விஸ்தரிப்பு முக்கியமானத வமாகும். அக்குழந்தைப் பருவத்திலே மான பண்பைப் பெற்றது. இது ரோமன் கிறித்தவ சமயத்தால் புகுத்தப்பட்டது அறிவு அஃதொன்றேதான்; அது சமய பாடுகளிலே அந்த அறிவு அடங்கியுள்ே பதினேராம் நூற்றண்டிலே தோன்றிய சாதனமூலமும் ஒளாவு அறிவைப் பெற வாறு இயலறிவுக்கும், சுருதிக்கும் பின
சுருதியையே மக்கள் மேற்கொண்டனர்.

அ த்தியாயம் ண்டின் முக்கியமான
போக்குகள்
ଛ୍ଯୁ0.0୮ ஐரோப்பாவிலுள்ள சமூக அரசிய்ல் அபி நோக்கமானுலும், சமூக அரசியலபிவிருத்திக பிணைந்திருக்கின்றபடியால் அவற்றை அறிவ ாகும். அதனல் ஒவ்வொரு யுகத்தின் அரசியல் ன் முக்கிய கலாசார வளர்ச்சியை எடுத்துக் பதாம் நூற்றண்டின் முக்கிய கலாசார ]க்கிறது. இந்த விடயத்தைச் சரிவர அறிவ ாக்கை முதலிலிருந்து பெரும் போக்காகப் ல் நோக்குவதானுல் மேலைநாட்டுக் கலாசாரம் பந்தமானதாகவும் ஆராயவேண்டும். தச சம்பந்தமான அபிவிருத்தியை முதலில் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் எல்லைக்குள் செல்வாக்கே இங்கு நிலவிற்று. மத்திய யுக த எல்லையை அத்துமீறிச் செல்லவில்லை. மறு பிடிக்கப்பட்டன. அதன்பயணுக மேலைநாட்டு அமெரிக்காவில் பாவிற்று. இங்கே குடிசனத் வசதியாயிருந்தது. ஆசியாவில் அந்த நாகரி னில் ஆசியா சனத்தொகை அதிகமான கண்ட ல நாகரிகங்கள் தழைத்து வந்தன. பின்னர் ஷ்யச் சக்கரவர்த்தியான பெரிய பீட்டர் ருஷ்
கிய ருஷ்யப் பிரதேசங்களிலும் மேலைநாகரிக சாதனங்கள் அதிகரிக்கவே ஆபிரிக்கா, அவுஸ் ளிலும் மேலைநாகரிகம் பாவத் தொடங்கிற்று. ாப்பிய எல்லைக்குள் ஆரம்பித்த இந்த நாக Ꭰl .
தமான விஸ்தரிப்பிலும் பார்க்க அதன் ஆன் "கும். மத்திய காலம் அதன் குழந்தைப் பரு புது சமயச் சார்பானதும், அலெளகீகமானது கத்தோலிக்க திருச்சபையுருவில் தோன்றிய உலகிலே உயர்ந்த அறிவு பயன்தரக்கூடிய உண்மை பற்றிய அறிவு ; கிறிஸ்தவக் கோட் து எனத் திருச்சபை போதித்து வந்தது. பாஷிய தத்துவ காலந்தொட்டு இயலறிவுச் லாமென்ற கருத்துக் கொள்ளப்பட்டது. இவ் க்கு ஏற்பட்டால் இயலறிவைக் கைவிட்டுச்
394

Page 981
முக்கியமான கலாசார
பின்னர் தோன்றிய மனவிரிவின் நிலை. ரீச போட்ட போதிலும், சமய அறிவு ஒருபுறம் முன்னேற்றமடைந்தது. பூமிசாத்திரம் கண உண்டான அறிவு விருத்தி இதற்கு உதாரணம் உலகியலறிவு விருத்திக்குத் தடையாயிருந்த மும் கத்தோலிக்கத் திருச்சபையின் முட்டு னர் பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண் வலியிழந்து வந்தன. கலீலியோ போன்ற உண்டான விஞ்ஞான முறை பின்பற்றப்பட்ட விளைவிக்கவில்லை. இந்த விஞ்ஞான முறை பி எல்லாத் துறையிலும் இந்த முறை பயன்ப றிக் கற்பனை செய்யக்கூடிய எல்லாத் துறைக் கள் கிடைத்தன. பத்தொன்பதாம் நூற்றாண் ஆராய்ச்சி புதிய உலகங்களை எட்டிப் பிடித் லாயிற்று. மேலை நாகரீகம் சர்வதேசத் தன்மை பெற்று - மேலை நாட்டுக் கலாசாரம் தேசத்துறையிலாவ. வில்லை. தேசத் துறையில் அது நூற்றாண்டின் ஏனைய கலாசாரங்களின் இடத்தைப் பெற்று . கும் பரவிவிட்டது. மேலை நாகரீகம் அதன் க இதுவே அதன் சர்வதேச வியாபகக் கட்டம். அபிவிருத்தியுண்டாகி விட்டது. புதிய அறிவு டாக்கக்கூடியவை. இதனால் உலகைப் பற்றி திலே நாம் நிற்கிறோம்.
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வில் ரீகத்தின் துறைகளான அரசியல் சட்டம், தொடர்புகள், இலக்கியம், சங்கீதம், கவின்கள் விட்டன. இந்த விடயங்களையெல்லாம் இங் பற்றி முன்னரே அறிந்துள்ளோம். அதாவது பொருளாதாரம் தற்கால உலகிலுள்ள வர்க்க யப்பட்டுள்ளன. சர்வதேச ஒத்துழைப்பு ! டைந்து விட்டது. அகில உலகிலும் பரவியுள் அமிசம் இஃதென்றே கூறலாம்.
விஞ்ஞானமும் கலையும். இங்கே விஞ்ஞான ஆராய்வோம். இயற்கை விஞ்ஞானம் என்ட கலைத்துறையிலுண்டான மாற்றம் பற்றியும், என்பவற்றின் அபிவிருத்தியை ஆராய்ந்தே ! துள்ளது. ஆராயுமுள்ளத்துக்கு இவை பெ
தத்து விஞ்ஞானத் துறையிலுண்டான அபிவி சாத்திரம் பற்றி இரண்டொரு வார்த்தை . வமும் ஒரு துறையாகவே கருதப்பட்டன.

போக்குகள்
895
என்ற பகுத்தறிவுக்கு இவ்வாறு தடை ருக்க உலகியலறிவு மத்திய காலத்திலே நம் பெளதிகம் போன்ற துறைகளிலே ரகும். ஆனால் கத்தோலிக்கத் திருச்சபை து. ஆனால் மறுமலர்ச்சியும் சீர்திருத்த 5 கட்டையை ஒருவாறு நீக்கின. பின் டுகளிலே, சீர்திருத்தத் திருச்சபைகள் தீரமுள்ள அறிவாளிகளின் தலைமையில் து. இதற்குச் சமயவாதிகள் இடையூறு ர்கால அபிவிருத்திக்கு முக்கியமாயிற்று. த்ெதப்பட்டது. இதனால் மனிதனைப் பற் ள் சம்பந்தமாகவும் விஷேசமான அறிவு டின் இறுதியில் இந்த விஞ்ஞானத்துறை துக் கொண்டே வந்ததென்பது தெரிய
விட்டது. 20 ஆம் நூற்றாண்டிலே இந்த து ஆன்மார்த்தத் துறையிலாவது குறைய நடுப்பகுதியிலே அது உலகெங்கும் பரவி க் கொண்டது. இப்போது அது உலகெங் டைசிக் கட்டத்தை அடைந்து விட்டது. அதனோடு அறிவுத் துறைகளிலே பெரிய த் துறைகளிற் பல ஆச்சரியத்தை உண் ய புதிய காட்சியைப் பெறும் கட்டத்
ஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் மேலை நாக வைத்தியம், பொருளாதாரம், சமூகத் லகள் என்ற எல்லாவற்றையும் பாதித்து கே ஆராய முடியாது. சில துறைகளைப் து முந்திய அத்தியாயங்களில் அரசியல் த் தொடர்புகள் என்பனவெல்லாம் ஆரா இக்காலத்திலே பெரிதும் அபிவிருத்திய ள இந்த நாகரீகத்தின் மிக முக்கியமான
ம் கலையென்ற இருதுறைகளைப் பற்றியே வற்றைப் பற்றியும், புதிய அறிவுகளால் இங்கு குறிப்பிடுவோம். விஞ்ஞானம் கலை ஒரு நாகரிகத்தை உலகம் மதிப்பிட்டு வந்
ய பயனுள்ளனவாகும்.
ரம்
5த்திகளுக்கு முகவுரையாகத் தத்துவ -றுவாம். ஆதியில் விஞ்ஞானமும் தத்து பதினேழாம் நூற்றாண்டிலே தான் இவ்

Page 982
896 இருபதாம்
விரண்டும் பிரிந்தன. அப்போதுதான் வி வருடத்துக்குப் பின்னர் இவ்விரு துறை தன் வழியிலே போனன்.
இவ்விரு துறைகளும் பிரியவேண்டிய விட்டு விட்டுத் தத்துவ ஞானம் இறை6 இறைமை நூலிலிருந்தே அது தனது டது. கடவுள் உயிர், நித்தியத்துவம் இறைமை நூல் கூறிய கொள்கைப் பிடி பகுத்தறிவுக்குப் பொருத்தமான சான். மாக இயலறிவு வாதத்துக்கேற்ற ஆரா நுண் பொருளாய்வுக் கோட்பாட்டுக்கை அகுவைனஸ் முதல் இக்காலத் தத்துவ அ ஹேஜெல் வரையுள்ளவர் இக்கட்டுக்கோ வளர்ச்சிக்குப் பயனுள்ள விடயங்கள் க எனவே சமயப் பிரச்சினைகளை பகுத்தற மான அறிவுரைகளைக் கண்டுபிடித்துக் டும் போது தத்துவஞானிகள் தரம் குன பிரச்சினைகளுக்கு நாம் பஞ்சப்புலன்கள றிய முடியாதெனச் சமூகத்திலுள்ள எனவே சமயப் பிரச்சினைகளை பகுத்தறி பது நம்மை ஏமாற்றுவதாகுமெனவுமெண் முள்ள சில சிந்தனையாளர் தத்துவ சாத் யத் தொடங்கினர். மனிதனுக்கு இந்தப் வது அவசியமே. ஆனல் தத்துவ ஆம் குறைந்து போனதை மறுபடி மீட்டுக் ெ இருபதாம் நூற்ருண்டினாம்பத்திலே விட்டதென எண்ணத் தொடங்கினர். பூ மையே காரணம். இவ்வாறு எதிர்பார்த்த அறிவுகளெல்லாம் கலந்து ஆராய்ந்து மு புதிய கோலத்திலே காட்டினர்கள். இவற புலமையாண்மை வாதம் புதிய பகுத்தறி அமெரிக்காவிலிருந்து பேராசிரியர் ஜே வாதம் ஆரம்பிக்கப்பட்டது. இது பயன்வ இந்த வாதத்துக்கு எதிரானவரும் சார்ட லாம் உண்டு. பயன்வழி உண்மைக் கொ ளுண்டு. ஒன்று இறைமை நூலிலிருந்து கடவுள், நித்தியத்துவம் என்பவற்றை ஆ டாவது விஞ்ஞான முறைகளை வைத்து சமூகத்தில் வாழும் பிராணிகளென்ற மு பற்றியது. இவற்றுள் சனநாயகமும் .ை குப் பொருத்தமான தார்மீகப் பயனும் ரிடையே பல படவிரிந்து கிடக்கும் கி காகப் போடும் கல்வித் திட்டம் பற்றிய

நூற்றண்டின்
ஞ்ஞான முறையொன்று உருப்பெற்றது. நூறு களும் பூரணமாக வேறு வேருயின. விஞ்ஞானி
தற்குக் காரணமென்ன? கிரேக்கரை ஒருபுறம் ம நூலுடன் சேர்ந்து வாழத் தொடங்கிற்று. ஆராய்ச்சிப் பொருள்களை எடுத்துக் கொண் சங்கற்பத்தின் சுதந்திரம் என்பனபற்றி வாதமான கூற்றுக்களுக்குத் தத்துவசாத்திரம் றுகளைக் கேட்டது. இப்பிச்சிரனகள் சம்பந்த ய்ச்சியை நடத்திய தத்துவ அறிஞர் பெரிய மந்த வாதங்களைக்கட்டியெழுப்பினர். தோமஸ் அறிஞரான டொன்காட்டே தொடங்கி காண்ட் ப்புக்களை அமைத்தனர். இதனல் ஆன்மார்த்த ாணப்பட்டன ஆனல் நேர் காட்சி அறிவுக்கு வுெ கொண்டு தீர்த்துவிட முடியுமென நினைப் கொண்டேயிருந்த விஞ்ஞானிகளோடு ஒப்பி றந்தவரானர்கள். தத்துவ அறிஞர் எழுப்பும் ாலும் விவேகத்தினுலும் விடைகளைக் கண்ட பெருந்தொகையானவர் நம்பத்துவங்கினர். வு கொண்டு தீர்த்துவிட முடியுமென நினைப் ாணினர். கற்பனைவளமும் ஆராய்ச்சி ஆர்வமு திரத்தின் பரம்பரையான விஷயங்களை ஆரா பிரபஞ்சத்திலுள்ள இடத்தைப் பற்றி அறி rாய்ச்சிக்கு இருந்து வந்த உயர்ந்த தரம் காள்ள முடியவில்லை. பலர் தத்துவ ஆராய்ச்சியின் காலம் போய் அவர்கள் விஞ்ஞான அறிவுடையவராயிருந்த படி நடக்கவில்லை. ஏனெனில் பழைய தத்துவ டிவு காணப்பட்டன. பழைய விடயங்களைப் *றுள் நவீன அரிஸ்டோட்டில் வாதம், புதிய வுவாதம், புதிய காண்ட்வாதம் என்பன சில. ான்யிே என்பவரால் பிராக்மாடிஸம் என்ற ழி உண்மைக்கொள்கை எனப்பட்டது. இன்று ானவரும் அமெரிக்க சர்வகலாசாலைகளிலெல் ள்கையின் முக்கியமான இரண்டு அமிசங்க எடுக்கப்பட்டதும் ஆராய முடியாததுமான ராய முடியாதெனக் கைவிட்டமை ; இரண்
விடயங்களை ஆராய்தல். இவ்விடங்கள் றையிலே நாம் அனுபவிக்கும் விடயங்களைப் எத்தொழிலும் நிலவும் ஒரு சமுதாயத்துக் அழகியற் பயனுமாகும். மற்றது மாணுக்க, மைகளைப் பூர்ணமாக வெளிப்படுத்துவதற்
7.

Page 983
முக்கியமான கலா
பழங்காலத்திலிருந்த புகழ்பெற்றதத்துவ இறங்கிய இந்தப் பயன் வழி உண்மைக் கெ விட்டு சமூக இயலாகவே காட்சியளிக்கிறது கள் வாதித்தனர். ஆனால் பயன்வழி உண்மை வதில் முன்னேற வேண்டும். அதில் வெற்றி என்ற இரண்டையும் மேலும் ஆராய்ந்து த. வேண்டும். வழி தெரியாது கலங்கும் இந்த
இயற்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பக யிலே நுணுக்கமான ஆராய்ச்சி நடைபெற். யடுத்த அறிவுகளும் கண்டுபிடிப்புக்களும் கொண்டன. இவ்வாறு சேர்ந்தவற்றுட் சி. வியல் விஞ்ஞானம் என்பனவாகும். இவை களாய் விளங்குகின்றன. புதிய விஞ்ஞான இவற்றை இங்கே அட்டவணைப்படுத்த நா பேறுகளைப் பற்றியும் குறிப்பிடவில்லை. சிற திரம் வகைப்படுத்தி விட்டு இவை சிந்தை டாக்கின என்பதை மாத்திரம் குறிப்பிடும்
எக்ஸ்ரே. ரோண்ட் ஜென் என்பவரே எ யாரும் அவருடைய கணவனுமே ரேடியம், பிடித்தார்கள். வைத்தியத் துறையிலே ரே றன. சத்திர வைத்தியத்தில் அவை விசேட யத் துறையிலே மயக்க மருந்து கொடுத்த முறையிலே அபிவிருத்தியடைந்துள்ளன. , முன்னேற்றமடைந்ததற்கு மற்றொரு கார அபிவிருத்தியாகும். - உயிர் ரசாயனத்திலிருந்து கிளைத்த பு (endocrinology) இதுவரை அறியப்ப டோக்ரேன் சுரப்பிகளின் அமைப்பு, வேல் றைப் பற்றி அமைதியான ஆராய்ச்சி செய கிடைத்துள்ளன. கபச் சுரப்பி உடம்பின் நீர்ப்பைக்கு மேலுள்ள சுரப்பி இருதய, கேடயச் சுரப்பி உடல், மனம் என்பவற்றி இப்போது அறியக் கூடியதாயிருக்கிறது. 8 படியால், பலவகையான உடல் நோய்கா வாறு குறைபாடுடைய கசிவுகளை, செய்! தீர்க்கலாம். பால், பரம்பரை என்பவற்ன யலகு என்பவை இன்று நன்கு ஆராயப்ப வான விளக்க முண்டாகியிருக்கிறது. உயி யது. தேக சுகத்துக்கு இவை அத்தியா எதுவக்கம் ஜீவரை விட்டமின்கள் வகைப். வகையில் முக்கியமானவை என்பதும் ஆ

ாரப் போக்குகள்
897
ஞானிகள் காட்டிய உயர்ந்த நிலையைவிட்டு ாள்கை, தத்துவ ஞானமாகும். அந்தஸ்தை 7 என்று இந்த தத்துவத்துக்கு மாறானவர் மவாதம் தானெடுத்த பிரச்சினைகளை ஆராய்
பெறவேண்டுமானால் மனிதன் இயற்கை ன் முடிவுகளைப் புதிய இணைப்பில் பொருத்த ; உலகுக்கு அது வழியைக் காட்டுவதாக.
விஞ்ஞானம் ாலந் துவங்கி இயற்கை விஞ்ஞானத்துறை று வந்ததால் வேறு விஞ்ஞானத்துறைகளை இயற்கை விஞ்ஞானத்துறையோடு கலந்து ல் வான்கோளவியல் உயிர்ரசாயனம், சரீர இன்று மிகப் பயனுள்ள விஞ்ஞானத்துறை ம் பழைய விஞ்ஞானமென்ற முறையிலே ம் விரும்பவில்லை. அவை அடைந்த பெறு | துறைகளில் நடந்த ஆராய்ச்சிகளை மாத் எப் போக்கிலே என்ன மாற்றங்களை உண் 'வாம். ந்ஸ்ரேயைக் கண்டு பிடித்தார். கூரி அம்மை ரேடியம் செயற்பாடு என்பவற்றைக் கண்டு டியமும் எக்ஸ்ரேயும் பயன்படுத்தப்படுகின் டமாகப் பயன்படுகின்றன. சத்திர வைத்தி ல், நச்சரிக்கும் மருந்துகள், என்பன புதிய தற்கால சத்திரவைத்தியம் பிரமிக்கத்தக்க ணம் வைத்திய ஆயுதங்களில் உண்டான
தியதொரு விஞ்ஞானம் அகச்சுரப்பியியல் டாதிருந்த அகச் சுரப்பிகளான என் ல என்பவற்றைப் பற்றிக் கூறுவது. இவற் பததன் பயனாக மிகப்பயனுள்ள தகவல்கள்
வளர்ச்சியைப் பாதிக்கிறதென்றும், சிறு. த்தின் செய்கையைப் பாதிக்கிறதென்றும், பின் அபிவிருத்தியைப் பாதிக்கிறதென்றும் இந்தச் சுரப்பிகள் சரியாக வேலை செய்யாத நம் உள நோய்களுமுண்டாகின்றன. இவ் நகையாக உண்டாக்கி இந்த நோய்களைத் ற நிச்சயிக்கும், நிறமூர்த்தம், பரம்பரை ட்டுள்ளன. அவற்றைப் பற்றி இன்று தெளி எச் சத்துக்கள் பற்றிய ஆராய்ச்சியும் புதி வசியமானவை என்பதும் வெளியாயிற்று. படுத்தப்பட்டுள்ளன. உணவுக்கு இவை எவ் ராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.

Page 984
898 இருபதாம் !
ாசாயனத் துறையிலே சிறப்பான ஆரா கரியச் சேர்மானமுடைய ரசாயனம். அது களைச் செய்ய உதவி புரிந்தது. இவ்வாறு மும் செய்யப்பட்டன. இது அற்புதமானே பருத்திக் கொட்டை முன்னெல்லாம் கழ இன்று மிகப் பயனுள்ள பொருளாகிவிட்ட எண்ணெய், சவர்க்காரம் முதலிய பலவை றன. கரியச் சேர்மானமுடைய ரசாயனம் புடையதாய் விரிவடைந்து கொண்டு வரு தோன்றியுள்ளது. இது தொழிற்றுறைகளு முறையில் உண்டாக்கி வருகிறது. வாழ் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் ப கிக்கலாமென்ற கற்பனையில் மயங்கிய விய தேசித்துப் பலவகையான பிரசாரங்களை செய்கிறர்கள். மனித இனம் வருங்காலத் யைச் சிருட்டித்து வருகிமுர்கள். ரப்பர் செயற்கை முறையில் உற்பத்தி செய்யக் அதிகம்.
மூன்று புரட்சிகரமான கோட்பாடுகள் கூடிய பல மூலாதாரமான கருதுகோள்கள் னல் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் மூ யைச் சேர்ந்தன. கதிரியக்க ஆற்றல் அலை அணு அமைப்புப் பற்றிய கோட்பாடுகள் ( சணஅறிவுள்ளவர்க்கு விளங்கமாட்டா. ஆ ஒருவாறு உய்துணரலாம்.
ஜெர்மன் பெளதிக நிபுணரான மாக்ஸ்பி அலைவீச்சுக் கோட்பாடு சக்தி தொடர்பான வாகவும் தொகுதியாகவும் வீசும் எனவும் . டம் எனக் கூறினர். இக்கோட்பாடு மரபு ரைக் கலங்கச் செய்தது. அலைகள் அணுக்க பிளாங்குக்குப் பின் வந்தவர்கள் கூறியபோ பிரச்சினை இப்பொழுதும் தீர்க்கப்படவில்லை
என்ன என்பது இன்னும் வகைப்படுத்தப்ட
ஐன்ஸ்டீனின் சார்பியற் கோட்பாடு. அ பாடு மற்ருெரு அதிர்ச்சியை விஞ்ஞானிக விசேஷச் சார்பியல் கோட்பாட்டுக் கொள்6 சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார். ளுடைய அறிவுக்கு அப்பாற்பட்டது. விசே எனக் கூறிற்று. பொதுக்கோட்பாடு நியூட் என்று கூறிற்று. எல்லா இயக்கமும் பார் சார்புடையதென ஐன்ஸ்டீன் கோட்பாடு ( நீட்டம் என்ற தனிமங்களை பார்ப்போன் யுடையன வென்றும் ஐன்ஸ்டீன் கூறினர். தென்றும் அவர் கருதினர். இந்த மாருத்
ஆட்சேபிப்போர் உண்டு.

நூற்றண்டின்
ய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. விசேடமாக கரியச் சேர்மானமுடைய கூட்டுப்பொருள் செயற்கை மதுசாரமும் செயற்கைச் சாய தாரு புதிய உலகத்தை உண்டாக்குகிறது. வுெப் பொருளாகக் கருதப்பட்டது. அது து. இன்று அதிலிருந்து படத்திரை, சலட் கப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின் இன்று வர்த்தக ரசாயனத்தோடு தொடர் கிறது. இதன்பயனுக பிளாஸ்டிக் தொழில் ஊருக்குத் தேவையான ஆயுதங்களைப் புது க்கை வசதிகளை அதிகரித்து வருகிறது. லவிதமான போகப் பொருள்களை உபயோ ாபார ரசாயனகாரர், தமது லாபத்தை உத் புதினப்பத்திரிகைகளிலும் ரேடியோவிலும் கிலே சிரமமின்றி வாழலாமென்ற கற்பனை , எண்ணெய் முதலியனசுட இப்போது கூடியதாயிருக்கிறது. ஆனல் செலவுதான்
கருத்துலகில் புரட்சியை உண்டாக்கக் இருபதாம் நூற்முண்டிலே விஞ்ஞானத்தி மன்று ரசாயனம் பெளதிகம் என்ற துறை வீச்சுக் கோட்பாடு; சார்பியல் கோட்பாடு என்பன அவை. இக் கோட்பாடுகள் சாதா னல் அவற்றின் தாற்பரியத்தை அவர்கள்
ளாங்க் என்பவர் கண்ட கதிரியக்க ஆற்றல் அலையாக வீசுவதில்லை என்றும் அது அணு அவர் கண்டார். இத் தொகுதியை குவாண் பற்றி வந்த விஞ்ஞானக் கொள்கையாள 5ள் என்றும் அணுக்கள் அலைகள் என்றும் திலும் அவர்கள் ஆறுதலடையவில்லை. இப் ; ஏனெனில் பெளதிகக் கடைசிப் பொருள் டவில்லை. அது அணுவா, அலையா?
ல்பேட் ஐன்ஸ்டீனுடைய சார்பியல் கோட் ளுக்குக் கொடுத்வது. அவர் 1905 இல் கையை வெளியிட்டார். 1915 இல் பொதுச் இவ்விரு கோட்பாடுகளும் சாதாரண மக்க டக் கோட்பாடு பிண்டமும் சக்தியும் சமம் -னுடைய ஈர்ப்புச் சக்தி, குறைவுடையது ப்போனுடைய தன்மையை மேற்கொண்டு தறித்தது. நியூட்டனுடைய காலம் இடம், தன்மையை அனுசரித்து மாறுந்தன்மை ஒளியின் வேகமொன்றுதான் மாருதிருப்ப நன்மையுள்ள பொருளையும் இக்காலத்தில்

Page 985
முக்கியமான கலா
அணு அடிப்படைப்பொருள். அணு உ ஆராய்வாம். பத்தொன்பதாம் நூற்றாண்டு அடிப்படைப் பதார்த்தம் என்று கருதி காணப்பட்டன. அவை பிராணவாயு, சல்வ கண்ணுக்குக் காணமுடியாத இந்த அணும்
கையெனக் காணப்பட்டது.
அணுக் கொள்கை. அணுவின் சேர்க்கை கள் எல்லாரும் சேர்ந்தனர். இந்த ஆராய என்பவர்களுடைய பெயர்கள் முக்கியமான மின் ஏற்றப்பட்டதாயிருக்க அதனைச் சு றப்பட்ட அணுக்கள் சுழலுகின்றன என்ப டின் படி அணு என்பது ஒரு சிறிய சூரிய பது புரோட்டோன். அதைச் சுற்றிச் சுட
எல்க்ட்ரோன்களின் நடத்தை. சுழலும் வில் அவற்றின் நடத்தையை முன்னே தொரு மாதிரி அவை நடப்பதில்லை யென் ஒரு விதியை அனுசரித்ததன்று. காரண க காண முடியாது. ஆனால் ஓர் நிகழ்ச்சித்த
இதுவரை காரியங்களுக்குக் காரணமும் நிராகரிக்கப்பட்டது. பதார்த்தம் சக்தியில் முடிபுகளும் நம்மைப் புதியதொரு விஞ்ஞ லிலும் கொண்டுபோய் விடுகின்றன. உல ை விட்டதென்பது இந்த முடிபுகளால் தெரிந் பற்றி எத்தகைய புதிய விளக்கங்களைத் , யாது. ஆனால் இவ்விஷயமாக முன்னையிலும் கள் ஆராய்ச்சியை நடத்துவர். அணுவான கொடுத்துள்ளது. அதைத் தன்னடக்கத் ரே
துக்கு ஏதுவாகும். இந்த நாசத்தை நாம் அணுக் குண்டு போடப்பட்டபோது உண .
தற்கால வானசாத்திரம். சடப்பொருளி. நாம் கருத்திலே கொள்ள வேண்டும். சில இந்த உலகமே பிரபஞ்சத்தின் மையமென் சூரியனுக்கே பிரதான இடம் கொடுத்து ! கொடுத்தார். ஆனால் ஆராய்ச்சியாளர் எட பெரிய சூரியர்களைக் கண்டனர். இவை 8 கடந்த சில நூற்றாண்டாக வானமண்டல சாதனங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இ களைச் செய்தனர். ஒளியின் வேகத்தை லுள்ள தாரகைகளின் உருவத்தை அளந்த அமிசங்களைக் கணித்துக் கொண்டனர். து. கைக் கூட்டங்களை படம் பிடித்திருக்கிறார்
வாகனப் பால்வீதி மண்டலம். இவ் வா! பிரபஞ்சம் பெரிதாகத் தோற்றமளிக்கிறது கிரகம். அதைப்போல் எத்தனையோ கோ. யமைந்திருக்கின்றன. இதைப்போல எண்

சாரப் போக்குகள் |
899
ற்றிய சமீப காலக்கோட்பாடுகள் பற்றி 1 ரசாயன அறிஞர் அணுவே பொருளின் எர். இவ்வாறு 90 வகையான அணுக்கள் ாயு, கார்பன் நைட்ரஜன் முதலியனவாகும். களும் மிக நுண்ணிய அணுக்களின் சேர்க்
பற்றிய ஆராய்ச்சியிலே உலக விஞ்ஞானி ச்சியில் லோறன்ஸ், ருதர்போட், போஹர் பவை. புறோடோன் என்ற மையக்கரு நேர் ற்றி இலத்திரன்கள் என்ற எதிர்மின் ஏற் தே புதிய கோட்பாடு. இந்தக் கோட்பாட் மண்டலம் போன்றது. இங்கே மையமாயிருப்
லும் கிரகங்கள் எலக்ட்ரோன்கள். இந்த இலக்ட்ரோன்களை ஆராய்ந்த அள பியே கூறமுடியாதென்பதும், குறிப்பிட்ட எறும் தெரியவந்தது. அவற்றின் நடத்தை காரியத் தொடர்பு அவற்றின் நடத்தைக்குக் கவு மாத்திரம் கூறலாம்.
டென நம்பிவந்த விதி இந்த விஷயத்திலே ன் அலையெனவும் காணப்பட்டது. இவ்விரு எ யுகத்தின் வாசலிலும் தத்துவ ஞானவாச க யந்திரம் போல் விளக்கிய காலம் போய் தது. அணுச் சக்தி இந்தப் பிரபஞ்சத்தைப் கருமோ என்பதை முன்கூட்டியே கூறமுடி ம் பார்க்கப் பெருந்தொகையான விஞ்ஞானி து எல்லையற்ற சக்தியை மனிதன் கையிலே தாடு மனிதன் பயன்படுத்தாவிட்டால் நாசத் ம் ஹிரோஷிமாவில் 1945 ஆகஸ்டில் முதல் சந்தோம். - தன் உலகம் எல்லையின்றி விரிந்திருப்பதையும் நூற்றாண்டுகளுக்கு முன்னர் தான் மனிதன் று கருதினான். கோப்பேணிக்கஸ் என்பவர் இந்தப் பூமிக்கு மிக அற்பமான இடத்தைக் மக்குத் தெரியும் சூரியனிலும் பிரகாசமான இரவிரவாக வானத்திலே தோற்றமளித்தன. த்தை அவதானிப்பதற்கு அற்புதமான சில வற்றால் வானசாத்திரிகள் பெரிய அற்புதங் அச்சொட்டாகக் கண்டறிந்தனர். தூரத்தி விந்து கொண்டனர். தாரகைகளின் ரசாயன ரதிருஷ்டிக் கண்ணாடிக்குப் புலனாகாத தார கள். காய்ச்சிகளால் கருதமுடியாத வகையில் இப் - நாம் தினமும் காணாம் சூரியன் ஒரு சிறிய உ சூரியர் வானுக்கப்பால் வீதி மண்டலமா ணற்ற பால்வீதி மண்டலங்களுண்டு. நமது

Page 986
900 இருபதாம் ரு
உலகுக்கும் அவற்றுக்குமுள்ள அாரத்தை பால்மண்டலமொன்றிலிருந்து வரும் ஒளிச் வீதம் பிரயாணஞ் செய்து இவ்வுலகை ஆ மென்று தெரிவதால் நமது தூரத்தை ஒ( பெரிய வானக மண்டலத்தில் நமது சிறிய புள்ளியாக இருக்கின்றன. ஒரு புள்ளி சிற சிறியது சுற்றி வருகிறது. பூமியிலுள்ள உய லும் கொடுப்பது அதுவே.
சமூக வி
இயற்கை விஞ்ஞான முறையையே சமூக தொன்பதாம் நூற்றண்டின் கலாசாரப் ஆராய்ந்தபொழுது, இயற்கை விஞ்ஞானம் விஞ்ஞானிகள் மெச்சினர்களென்றும் அந்த ஞர்களென்றும் குறிப்பிட்டோம்.
சமூக விஞ்ஞானம் இன்னும் தகவல் சேர் நோக்கத்திலே சமூக விஞ்ஞானங்கள் வெ! சோதனைக் கட்டத்துக்குமேலே அவை உய நூற்றண்டிலே நிலைமை மாறவில்லை. இயற்6 வாறு சமூக விஞ்ஞானிகள் பயன்படுத்தில் யாளரும், ஆராய்ச்சிக் குழுக்களும், பொ( புராதன கலாசாரம், மனிதசாதி என்பனப தகவல்களிலிருந்து முக்கியமான பொதுவி வியலாரும், ரசாயனவியலாரும், உயிரியலா( பமும் திட்பமும் இவற்றிலே கிடையா. சமூ கிருரர்களென்ருல் அதற்குக் காரணம் அவர் தகவலாகும். அதாவது மனிதனைப் பற்றியு யப்பட்டதுறைகள் சம்பந்தமாய் ஏராளமா6 சமூக விஞ்ஞானம் இதுவரை தகவல் சேகர் உளவியல் ஆராய்ச்சி. இருபதாம் நூற்ரு களையும் விட உளவியல்துறையிலே மிக்க வியல் ஆராய்ச்சியிலே சிறந்த ஆராய்ச்சி ( யும் நரம்பு மண்டலத்தையுமே உடல் நாட் மாகக் கொண்டது. உள்ளேயுள்ள மர்மமா டதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. புற களினல் நரம்பு மண்டலத்திலே யுண்டாகும் செய்து அளந்து அறிய அவர்கள் பழகினர் நடத்தைவாதம். இதன் பயனக உளவியல றையே அடிப்படையாகக் கொண்டு உடல்சா உணர்ச்சி, சங்கற்பம் என்ற பழைய சடத் பட்டது. ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஜோ கோட்பாடுகளை முற்ருக விலக்கினர். அவர் வாக்கினர். அது நடத்தைவாதமெனப்பட்ட பலர் ஏற்றுக் கொண்டனர். ஆனல் சிக்கலான

நூற்றண்டின்
மனத்தால் நினைக்கவும் முடியாது. இந்தப் *கதிர் ஒரு செக்கண்டுக்கு 186,000 மைல் அடைய 170,000,000 வருடங்கள் பிடிக்கு ருவாறு கற்பனை செய்யலாம். இத்துணைப் பூமியும் குரியனும் கண்ணுக்குத் தெரியாத றியது. மற்றையது பெரியது. பெரியதைச் பிரினத்துக்கு ஒளியும், வெப்பமும் பிராண
ஞ்ஞானம்
5 விஞ்ஞானமும் மேற்கொள்ளுகிறது. பத் போக்குகளை 33 ஆம் அத்தியாயத்திலே அனுசரித்த ஆராய்ச்சி முறையை சமூக முறைகளைத் தாமும் அனுசரிக்க விரும்பி
க்கும் கட்டத்திலே தானிருக்கிறது. இந்த ற்றிபெறவில்லையென்றும் ஆனபடியால் பரி பாவில்லையென்றும் கண்டோம். இருபதாம் கை விஞ்ஞான முறைகளைத் தகுதிக்கேற்ற னர். ஆர்வமுள்ள தனிப்பட்ட ஆராய்ச்சி ருளாதாரம், அரசாங்கம், சமூகஇனங்கள், ற்றித் தகவல்களைச் சேகரித்தார்கள். இத் திகளை உண்டாக்கலாம். ஆனல் பெளதிக ரும் கண்ட முடிபுகளிற் காணப்படும் நுட் க விஞ்ஞானிகள் நம்பிக்கையோடு ஆராய் கள் இதுவரை திரட்டியுள்ள ஏராளமான ம் சமூகத்தைப் பற்றியும் இதுவரை அறி ன தகவலைத் திரட்டியிருக்கிருரர்கள். ஆனல் சிக்கும் நிலைமையிலேயே இருக்கிறது.
ண்டிலே மற்றெல்லாச் சமூக விஞ்ஞானங் முன்னேற்றம் நடைபெற்றிருக்கிறது. உள செய்த அறிஞர் கூட்டமொன்று, மூளையை -டத்துக்கும் மனநாட்டத்துக்கும் சாதன ன சேதனந்தான் இதற்குக் காரணமென் த்தே சடத்துக்கு விஷயமாகும் தூண்டல் மறிவினைகளை ஆய்கூடத்தில் பரிசோதனை
藝
ாராய்ச்சி தூண்டல், மறவினை என்பவற் "ர்ந்த உளவியலை உருவாக்கிற்று. சேதனம், துக்கு அதீதமான கோட்பாடு கைவிடப் ‘ன். பி. வாட்சன் என்பவரே இப்பழைய சட சம்பந்தமான தொரு உளவியலை உரு து. முதலில் இந்த நடத்தைவாதத்தைப் 7 பிரச்சினைகளை இக்கோட்பாடு மிக இலகு

Page 987
முக்கியமான கலா
வாக்கி ஆராய்கிறதென்ற கொள்கையினால் ட »ளவியலாராய்ச்சி மனிதனை ஒரு யந்திரமாக களுக்கு உண்டாகும் பேறுகளைக் கவனித்து .
உளவியலாராய்ச்சி. இதுவரை மனத்துறை படாத விடயங்களை அறிஞர் ஆராயத் தன் ஆராய்ச்சி கைமேற்பலன் தரத் துவங்கியதை புறோயிட் என்ற ஒரு வைத்தியர் மனநோய் உளவியலாராய்ச்சியின் தாபகர். மனிதனிட என்பவற்றைப் பெரிதும் வலியுறுத்தினார். அ குமமாகவும் திட்டமாவும் பாதிப்பதை அவர்
மனநோய் மருத்துவம். பிரோயிட் தமது | பாடாக்கினார். அதனால் உளவியலாராய்ச்சியில் களுள் ஸரிச்சைச் சேர்ந்த யங் என்பவருகை வாறு பல கோட்பாடுகள் உண்டானமை உ வில்லை. பதிலாக ஊக்கமளித்தது. அதனால் அ எல்லாராலும் கைக்கொள்ளப்பட்டதோர் ஆ ரணமான மன நடத்தையைப் பற்றி ஆராய் உளவியலாராய்ச்சியில் ஒரு துறையாயிற்று. ! இச்சாத்திரம் இன்னும் குழந்தைப் பருவத்தி திடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதால் பழைய கிறது. உளவியலிலே பல பிரிவுகளுண்டு. சால் கொள்ளும் நடத்தை சம்பந்தமானது. இது நடந்து கொள்ளும் தருணங்களை மனிதருக்கு விருத்தி செய்து கொண்டு வருகிறது. மிருக 2 தும் துணைபுரிந்துள்ளது. குழந்தை உளவிய றுக்குப் பெரிதும் துணைபுரிந்துள்ளது.
கலைகள்
கலைகள் எவ்வாறு தற்கால நாகரிகத்துக் உயர்கலை, தாழ்கலை என்ற வித்தியாசமொன்று உயர்கலையாகவும், கைவினை முதலியவற்றைத் கலையென்பது ஏதாவதொன்றை ஆக்குதல். 4 றோம். அவன் தன்னோக்கத்தை நிறைவேற்று.
கைவினையிலும் கவின்கலை சிறந்தது. ஒரு வதிலும் பார்க்க ஒரு கவிதையையோ உரு சிரமமானதாகும். கற்பனையும் தொழில்முறை தேவை. இக் காரணத்தால் கலைகளின் படி 2 கற்பனையும், உணர்ச்சித்திறனும் வெளிப்பட இத்தகைய கலைகளில் சிறப்பானவை இலக்கி கலை என்பனவாகும்.
கலை என்பது சமூகச் சார்பான பிரவி யும். கலைஞன் சமூகத்தில் ஓர் அங்கமானப் சார்புடையதே. இவ்வகையில் கலைகளின் , றுள்ள மேலை நாகரிகத்தின் தன்மையை அற 41-CP 8007 (5/69)

ாரப் போக்குகள்
901
லர் இதனைக் கைவிட்டனர். சமீப கால வே கொண்டு சடச்சார்பான தூண்டல் கைப்படுத்த முனைந்தது. பிலே ஆராய்ச்சிக் கெடுத்துக் கொள்ளப் ப்பட்டனர். இதற்குக் காரணம் உள. யே. வியன்னாவைச் சேர்ந்த சிக்மண்ட் களை விசேடமாக ஆராய்ந்தார். இவரே உள்ள இயல்பூக்கம், அசேதன அமிசம் சேதனம் நமது சேதன வாழ்வைச் சூக்
வற்புறுத்தினார். முடிபுகளை மாற்றமுடியாததொரு கோட் > பல மாற்றங்களுண்டாயின. இப்பிரிவு டய கோட்பாடு மிக முக்கியமானது இவ் ளவியலாராய்ச்சிக்குத் தடை விளைவிக்க து பல துறைகளிலும் பிரசித்தியடைந்து ரவக் கொள்கையாய் விட்டது. அசாதா வதும் அதற்கு மருத்துவம் செய்வதும் இது மனநோய் மருத்துவமெனப்பட்டது. நிலேயே இருக்கிறது. ஆனால் பலராலும் சமூக விஞ்ஞானங்களோடு ஒன்றாக நிற் மூக உளவியல் மக்கள் கூட்டமாக மேற் மக்கள் கூட்டம் நியாயமற்ற முறையில் | எடுத்துக் காட்டி அரசியல் ஞானத்தை உளவியல் மனித உளவியலை அறியப் பெரி ல் கல்விக் கோட்பாடு, பயிற்சி என்பவற்
கு உதவுகின்றன. இதை ஆராயும்போது ப உண்டாகும். அதாவது கவின் கலைகளை = தாழ்கலையாகவும் கொள்ள வேண்டும். அவ்வாறு ஆக்குவோனைக் கலைஞன் என்கி ம் முறையில் ஒன்றை ஆக்குகிறான். - மேசையை அல்லது வளையலைச் செய் பச்சிலையையோ செய்வது பலவகையிலே கச் சிறப்பறிவும் பின்னையதற்கு அதிகம் வலையமைப்பு அதாவது தராதரம் உண்டு. 5 கூடிய கலைகளுக்கு அதிகமதிப்புண்டு. பம், சங்கீதம், ஓவியம், சிற்பம், கட்டிடக்
நத்தியும் தனிச் சார்பான பிரவிருத்தி டியால் அவன் ஆக்கும் கலையும் சமூகச் கற்காலப் போக்கை ஆராய்ந்தால் இன் ந்து கொள்ளலாம். ஒவ்வொரு கலைஞனி

Page 988
902 இருப
டத்தும் தனது கூட்டத்தைச் சேர்ந்த தனது கலையை வெளிப்படுத்தும்போது வாறு கலைஞன் குழ்நிலையினல் கட்டு கலையாக்கத்திலே வெளிப்படுத்துவான். தன்மை கலைக்கு பெரிதும் இன்றியமை ளும் விமர்சகர்களும் இத் தனித்தன்ை நம்மைப் போன்ற நாகரிக வரலாற்றை கும் கலையின் தன்மைகள் முக்கியம்.
சமகாலக்கலை புரட்சிகரமானது; ப கத்தைக் காட்டும் கலைகளை ஆராயும்டே பாணியில் தனக்கே சொந்தமான அ செய்திகளை வெளிப்படுத்துகிறது. இற புரட்சி செய்வதும் புதியதொரு படை நமது காலத்திலே முன்னெரு காலுமில் கின்றன.
புரட்சி புதியதொரு மனுேபாவம6 அதற்கு முந்திய தலைமுறையோடு பின கலையிலுண்டாகிய புரட்சி வேருெரு த புரட்சி முன்னைய புரட்சிகளெல்லாவற் காணப்படுகிறது. இரண்டாவது இக்கை ஞமல் மிகப் பழங்காலத்துக் கலைகளே ளின் உருவம், பொருள் என்ற இரண்ை
விஞ்ஞானமும், இயந்திரமும் உண்ட அடியோடு மாற்றமடைந்தபடியாற்முன் உண்டானது. இயற்கை விஞ்ஞானமும் பெரிய அறிவு நிதியை நோக்குமிடத்து கான காரணம் தெரிகிறது. இப்புதிய அ வருகின்றன. கலையுலகில் மத்திய காலர் ளுக்கு அவை காரணமாயமைந்தன. ! மான உணர்ச்சிகள் மக்கள் மனதில் ட யைப் போற்றிக் காப்பாற்றுவதே மன மிகப் புரட்சிகரமான கண்டு பிடிப்புக் தும் ஒருதலை. விஞ்ஞானத்தின் குழந்.ை மாக எங்களோடு இருந்துவந்த போ! வோடு அந்நியோந்நியமாகக் கலக்கத் து நாம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் ய வைப் பொருத்த வேண்டியிருக்கிறது. க முடையவன். “இது யந்திாயுகம்” எ6 வண்டி, கார், யந்திர சாதனங்கள் விம என்று மாத்திரம் கொள்ளக்கூடாது. ய பன நிறைந்த யுகமென்பதே அவனுடை மாற்றங்கள், அரசியல் மாற்றங்கள் எ6 வோ கருத்துடையவன் என்பதும் பு வறுமை, நோய் என்ற பழைய பிரச்சின் வணுயிருப்பான். ஒரு நாட்டிலுள்ள ப

ாம் நூற்றண்டின்
ர்களின் சமூகச் சேதனம் உறைவதால் அவன் அந்தச் சேதனம் அதில் வெளியாகிறது. இவ் பட்ட போதிலும் தனித்தன்மையையும் தன் அழகியல் நோக்கிற் பார்க்கும் போது தனித் ாததாகும். அதனல் கலை வரலாற்று ஆசிரியர்க மயைப் பற்றி ஆராய்ந்து குறிப்பிடுவர். ஆனல் ஆராய்வோருக்கு ஒரு யுகத்தைப் பிரதிபலிக்
ட்சார்த்தமானது. நமது காலத்தின் நோக் rது ஒவ்வொரு கலையும் தனக்கே சொந்தமான ழத்தத்தோடு மற்றெல்லாக் கலைகளும் கூறும் தச் செய்தியாதெனில் பழமைக்கு மாமுகப் பை உருவாக்குவதுமாகும். அதாவது கலைகள் லாத வகையில் பரீட்சார்த்தமானவையாயிருக்
ாறெனக் கூறலாம். ஒவ்வொரு தலைமுறையும் ாங்கிப் புரட்சி செய்வதியல்பு. ஆனல் இன்று 1ளத்தில் நிகழ்ந்திருக்கிறது. முதலாவது இப் றையும் விடப் பலாத்காரம் நிறைந்ததாகக் 0 சமீபகாலத்துக் கலைகளோடு மாத்திரம் முர ாடும் முரண்படுகிறது. மேலும் பழைய கலைக டயும் இக்காலக் கலைவெறுக்கிறது.
ாக்கிய மாற்றம். வாழ்க்கை பற்றிய நோக்கம் இத்தகைய தீவிரமான புரட்சி கலையுலகில் சமூக விஞ்ஞானமும் தேடிவைத்துள்ள புதிய ர வாழ்க்கை நோக்கு வித்தியாசமடைந்ததற் றிவுகள் மறுமலர்ச்சிக் காலந்தொட்டே பெருகி -தொட்டு உண்டான முக்கியமான மாற்றங்க திய அறிவுகளினல் உண்டான ஆன்மார்த்த திய நேரமெடுத்திருக்கலாம். மேலும் பழமை ரிதனுக்கு இயற்கையானதொரு இயல்பாகும். ாளும் மாற்றங்களும் சமீபகாலத்தவையென்ப நகளான யந்திரங்கள் இப்போது நூறு வருட லும் இப்போது தான் அவை நமது வாழ் வங்கியிருக்கின்றன. அதனல் இப்போது தான் திரங்களின் போக்குக்கு அமைய எமது வாழ் லஞன் ஏனைய மனிதரை விட உணர்ச்சித் திற "று அவன் கூறினுல் அதன் அர்த்தம் புகை னம் என்பன புளக்கத்திலேயுள்ள யுகம் இது திர சக்திகளின் ஆட்சி, வேகத்தினுட்சி என் ய கருத்து. மேலும் உலகில் உண்டான சமூக பவற்றுக்கு அனுகூலமாகவோ பிரதிகூலமாக குைம். உணவு சப்ளை, குடிசனப்பெருக்கம், களைத் தீர்ப்பதற்குப் புதிய வழிகாணக் கூடிய குழுக்களிடையே ஒத்துழைப்புக்கு புதிய

Page 989
முக்கியமான கலாசார
வழிகளைக் காண்பவனுயிருப்பான். தேசங்களி பாதைகள் வகுப்பவனுயிருக்கலாம். மனித குல யும் தார்மீக உணர்ச்சியையும் காணக்கூடியவ பொதுமக்கள் மரபைப் பின்பற்றுவர். கலைஞ கம் போய்விட்டது. இது புதிய உலகம். பழபை திருக்கின்றதென்பதை உணர்ச்சி விலாசமுள்ள டாக உணர்ந்து கொள்வான். பழமையிலிருந்து பொதுமக்கள் பெரிதாக மதிப்பர். இம்மரபுபற். யங்களிலும் நூதனசாலைகளிலும், தனிப்பட்ட காணப்படும். அவை புதிய கலைஞரின் செய்கை, கின்றன. அதனுல் தற்காலக் கலைஞர் மரபை ே ளாலும் புதிய கலையாக்கங்களைச் செய்கின்றர். கத்துக்குப் பொருத்தமுடையதாகிறது.
இசை இத்தகைய புரட்சிகரமானதும், முரணுனதும் விளங்குவதற்கு இசைத்துறையிலிருந்து உதா இசைத்துறையிலே புதிய புதிய போக்குகளுண் பிரான்சிலே அறுவர் (இவர்களில் ஹொனிகரும் அறும், அவுஸ்திரியாவில் ஸ்கொன்பேர்க் மதமெ6 மென்றும் ருஷ்யாவில் ஸ்ராவின்ஸ்கி மதமென் உண்டான மிருகத்தனமான புரட்சிகள் காரண விட்டு அமெரிக்காவிலே வந்து சரண் புகுந்தி தென்னமெரிக்காவிலும் இசைத்துறையில் புதி அமெரிக்காவில் அரன்கோப்லந்து, ரோஜர் செ கார்ப்பெண்டர் என்போர் பரீட்சார்த்தமான பு
607/7.
ஒவ்வொரு இசை மரபும் மற்ற மரபுகளிலிருந் கிறது. ஒவ்வொரு மரபைச் சேர்ந்த இசைஞ னுடைய இசைப் பாணியில் பதிக்கவே விரும்பு யாளரிடத்தே ஒரு பொதுத் தன்மையைக் கான சமீப காலத்துக் கற்பனை நவிற்சிப் போக்குக்கு ஷஅபேர்ட், வாணர் என்ற இக்கற்பனை நவிற்சி வர்கள். இவர்களுடைய இசையமைப்புகளிலே ய ளது. முன்னே கூறியவர்கள் அகநோக்காக இை நோக்காக அமைத்துள்ளனர். விக்டோரியா கால பென்று சொல்வதற்கே வெட்கப்பட்டனர். இவ பெருமை கொள்ளுகின்றனர். இவர்களுடைய தீவிரமான உயிர்ப்பும் உண்டு. அது யந்திர யுகத் ஒத்திசை ,சுதி, ஒழுகிசை என்பவற்றுக் ெ மதங்களெல்லாம் சுதியை வெறுக்கின்றன. மத்தி வல்லுநர்கள் பயன்படுத்திய முறையில் சுதி வெறுத்தனர். இந்தச் சுதி உணர்ச்சியை உண் வாழும் திடசித்த முள்ளவர்களுக்கு இது ஏற்ற

ப் போக்குகள் 903
டையே ஒற்றுமையுண்டாக்கப் புதுப் த்திடையே புதியஆன்மீக உணர்ச்சியை னுயிருப்பான்.
தன் அதை நிராகரிப்பான். பழைய உல 2யின் வாரிசாகவே இப்புதுமை அமைந் கலைஞன் மற்ற மனிதசைவிட உறைப் பிறந்த மரபு தவருத புதுமையையே றி யெழுந்த கலையாக்கங்கள் நூல் நிலை டவர்களுடைய கலாநிகேதனங்களிலும் களையும் சிந்தனைகளையும் கட்டுப்படுத்து வெறுக்கிருரர்கள். உருவத்தாலும் பொரு கள். அது மாறிக்கொண்டு வரும் சமூ
தெளிவற்றதுமான கலைப் போக்குகளை ாணம் பெறலாம். ஒவ்வொரு நாட்டிலும் டு. இத்தாலியில் ரெஸ்பிகிமதம் என்றும் மில்ஹாடும் முக்கியமானவர்) மதமென் ன்றும் ஜெர்மனியில் ஹிண்டர்மித் மத றும் பலவகை மதமுண்டு. நாடுகளிலே மாகப் பல இசையாளர் ஐரோப்பாவை கிருக்கிருரர்கள். வட அமெரிக்காவிலும் ய மதங்கள் தோன்றியுள்ளன. ஐக்கிய -ஷன்ஸ், ஜோர்ஜ் கோஷ்வின், ஜோன் திய இசைகளை யுண்டாக்கி வருகின்ற
து சில விஷயங்களிலே வித்தியாசப்படு னும் தனது ஆன்ம பாவத்தை தன் |கிமுன். ஆனல் இந்தப் புதிய இசை ணலாம். அதாவது இவர்களெல்லாரும் த மாறனவர்கள். ஷஅபான், ஷ"அமன், இசைஞருக்கு மாமுகப் புரட்சி செய்ப பந்திர யுகத்தின் தன்மை பகிந்துள் சையை அமைத்தனர். இவர்கள் புற 2த்திலேயிருந்தோர் யந்திரயுக அமைட் பர்கள் யந்திர யுகப் போக்கென் பதில் இசையமைப்பிலே மாறும் வேகமும் தின் போக்கு.
கதிராகப் புரட்சி. விசேடமாக இந்த ப காலந்தொட்டு மேலைநாட்டுச் சங்கீத பயன்படுத்தப்பட்டமையை இவர்கள் டாக்குவதென்றும், யந்திர யுகத்திலே தல்லவென்றும் இவர்கள் கருதினர்.

Page 990
904 இருப
சுருக்கமாகக் கூறுவதானல் நவீன இ இசைப்பாஷையை வரவேற்றனர். வி புதிய வாத்தியங்களையும் ஏற்றனர். இ திர யுகத்துக்கு ஏற்றதொரு இசை, ஆ யிற்று. அமெரிக்கப் பொதுமக்கள் மத் யவர் இதை ஏற்றுக்கொள்வதில்லை. இ அமைந்துள்ளது.
இது மிக அவசியமானதும் எங்கும் : தைச் சிறிது ஆராய்ந்தால் 1700 ஆம் , டக் கலைக்கும் அதற்குமுள்ள தராதம் சமயமும் சேவைமானிய முறையும் ஆ இவ்விரு விஷயங்களும் மக்களிடைே தெரிகிறது. எனவே மத்திய காலத்திே அவை தேவாலயமும் கோட்டையுமாகு கட்டப்பட்டனவோ அவற்றுக்குப் பய
பத்தொன்பதாம் நூற்ருண்டுக் கட் கூட முடியாத வகையில் வளங்களைப் யான கட்டிடங்களை எழுப்பிற்று; நூ நகரமண்டபங்கள், ரயில் நிலையங்கள் பனை விரிவடையவில்லை. பழைய கட்டி படித்துப்பட்டம் பெற்றவரும், பணட கட்டிடக் கலைஞரைப் பார்த்து எனக்கு மலர்ச்சிக்கால நூதனசாலை வேண் கேட்டால் அவர்கள் அவ்வாறே கட்டி களை யடுத்த பட்டினங்களிலெல்லாம், சளாகத் தோற்றமளித்த பலவகைக் கள் பல போக்கான சுவையைக் காட் வளமிருந்தது. இவ்வாறு பலதரச் சு? மும் முனைப்பாக வெளிப்படுவதில்லை. கலையிலே பெரிய குழப்பமுண்டாயிற்.
1900 வரையில் ஒரு மாற்றமுண்டா அமெரிக்கராகிய நாம் கைத்தொழிலி கள். எமக்கு வியாபாரமே முக்கியமா படியால் இருபதாம் நூற்றண்டிலே ே ாத் தலங்களையும் கட்டினுேம், உருவ யையன்று. இத்தகைய கட்டிடங்களின் களையோ கலந்து கொள்வதை விட்டு காட்டக்கூடியவாறே நாம் இப்போது கைய கட்டிட முறை பயனுடைமை டக் கலையின் அடிப்படைக் கொள்கை சு.டியதாயிற்று. அதுவும் நேர்மையுட கது. கட்டிட அமைப்புக்குரிய உருக்கு

தாம் நூற்றண்டின்
சையாளர் சுதியைக் கைவிட்டு புதியதொரு தேசி ஒத்திசைகளையும் சக்ஸபோன் போன்ற தனுல் ஜாஸ் சங்கீதம் பரவலாயிற்று. இது யந் பிரிக்க அமெரிக்க நாடுகளிலே இது உண்டா கியிலே தான் இது தோன்றிற்று. விவேக்முடை இது இக்காலக் கோலத்துக்கேற்ற சங்கீதமாக
சிற்பம்
உள்ளதுமானதொரு கலை. மத்திய காலச் சிற்பத் ஆண்டில் நிலவிய ஒழுங்கற்ற குழப்பமான கட்டி மியம் விளங்கும். மத்திய காலத்திலே கிறித்தவ திக்கஞ் செலுத்தின. எனவே அக்காலத்திலே Այ செல்வாக்குடையனவாயிருந்தன வென்பது லே இருவகையான கட்டிடங்களே தோன்றின. கும். அவை என்ன நோக்கத்தையுத்தேசித்துக் னுடையனவாயிருந்தன. டிடம். மத்திய காலத்து முன்னேர் சிந்திக்கக் படைத்த பத்தொன்பதாம் நூற்ருண்டு பலவகை தனசாலைகள், பட்டினக் குடியிருப்பு வசதிகள், என்பன இவற்றிற் சிலவாகும். அதனுல் கற் டடங்களைப் பார்த்தே புதியவற்றைக் கட்டினர். ம் சம்பாதிக்கும் நோக்கமுடையவருமான ஒரு 'கொலோனியல் வாசஸ்தலம் ? வேண்டும், மறு நிம், கோதியத் தேவாலயம் வேண்டுமென்று டிக் கொடுத்தனர். இதனுல் மேற்குப் பிரதேசங் விசேடமாக ஐக்கிய அமெரிக்காவில் நூற்முண்டு கட்டிடங்கள் தோன்றின. இந்தக் கட்டிட வகை டின. இதனைச் செய்விப்பதற்கு அமெரிக்காவிடம் வையை வெளிப்படுத்துவதால் எவ்வித சுவைநல இதல்ை மேலைநாட்டிலே இக்காலத்தில் கட்டிடக்
21.
னது. இந்தக் குழப்பத்தை நாமுணர்ந்தோம். ல்ெ ஈடுபட்ட வியாபார மனப்போக்குடையவர் னது. வியாபாரம் நமக்கு உயிர்போன்றது. ஆன தொழிற்சாலைகளையும் கந்தோர்களையும், வியாபா த்தையே பெரிதாக மதித்தோம். பயனுடைமை ல் கிரேக்க அமிசங்களையோ கோதிய அமிசங் விட்டோம். பயனுடைமையைப் பகிரங்கமாகக் கட்டிடங்களைக் கட்டுகிருேம். இதனுல் இத்த முறையாகும். இந்த முறை ஏற்பட்டதால் கட்டி களோடு மறுபடி தொடர்பு வைத்துக்கொள்ளக் னும் எளிமையுடனும் தொடர்பு வைக்க முடிந் உருவாயிற்று. இது புதியதொரு கட்டிடச் சாத

Page 991
முக்கியமான கலாச
னம். இது அபிவிருத்தியடைந்தமை கட்டிடக் அமெரிக்காவில் வானளாவிய அமெரிக்கக் கட்டி துணைபுரிவதாயிற்று. ஆரம்பத்திலே கட்டப்பட் றன்சிலும் கட்டப்பட்ட பழைய அரண்மனைகளி கட்டிடங்கள் உருவம்பற்றிய புதியதொரு உண இவை பிரமாண்டமான கேத்திர கணித உருவ
ஒவியம்
தற்காலக் கலை யந்திர யுகத்துக்கு ஏற்றவா தென்று சொல்லும்போது இப்பிரச்சினையின் விடக்கூடாது. யந்திரத்துக்கு அடங்கியபோ, புரட்சிசெய்து கொண்டேயிருக்கிறது. அத்து விஸ்தாரமான இந்த நாகரிகத்துக்கெதிராக நிறைந்த இந்த லோகாயத வாழ்வினைச் சகி கால வாழ்க்கை நன்றெனக் கூறுகின்றனர். சி யும், காட்டுமிராண்டி வாழ்க்கை முறையைய வாழ்வு சிந்தனையையும், சங்கற்பத்தையும் பெ னின் வாழ்வு உணர்ச்சியையும் இயல்பூக்கத்ை தம் ஆபிரிக்காவிலிருந்து வந்தது. அது யந்தி கிருேம், கலைத்துறையிலே இவ்வாறு ஆதிமனி தப் போக்குடன் ஒத்திருப்பதைக் காணலாம் லும் ஆழமாக இக்காலச் சங்கீதத்தைப்பற்றி சங்கள் மீதுள்ள வெறுப்பு ஏன் உண்டாகிற ஏன் உண்டாகிறதென்பதையும் ஆராய்தல் ெ நடைமுறையிலுள்ள கலாசாரத்தைக் கலை மிருக்கின்றன. ஒவியக்கலை இதனை நன்கு திரு நூற்றண்டின் கடைசி 25 வருடத்தில் ஒவியத் தப் போக்குக் காணப்பட்டதென 33 ஆம் அத ஸம் பிரான்சிலே உற்பத்தியாகி எங்கும் பரவி புத் துவங்கின. இவ்வெதிர்ப்பைத் துவக்கியவ தனித்துவவாதி. இம்பிரெஷனிஸம் மங்கலான களையும் பயன்படுத்திற்று. இதை செஸானே திட்டமான உருவமுமே ஓவியனுடைய கலையி கூறினர். பழங்கள் பாத்திரங்கள், போத்தல், னர் செஸனே. அவற்றிலே கேத்திர கணித அவற்றின் பயனுடைமையைக் காட்டினர். ப லும், உருவப்படங்களிலும், செம்முறை ஒவிய, தவர் இவருடைய ஓவியத்துக்கு மதிப்புக் ே வரும் சமயத்தில் இவர் மறைந்தார்.
வானளாவிக் கட்டிடமுறை வழக்கொழி விட்டபடியாலேதான் மக்கள் ஆகாயத்தை போக்குவரத்துச் சாதனங்கள் பெருகிவருவ மங்களிற் போய்வாசஞ் செய்யத் துவங்கிவிடு கலைஞரான பிராங்க் லோயிட்ரைட் என்பவரு
காலத்துக் கிராமநகரொன்றை அமைத்து அ

ாரப் போக்குகள் 905
கலைக்கு மலர்ச்சியை உண்டாக்கிற்று, டங்களைக் கட்டுவதற்கு உருக்கே மிக்க ட வானளாவிகள் வெனிஸிலும் புளோ ன் பெரிய வடிவம் போன்றன. இப்புதிய *வுண்டாகி விட்டதென்பதைக் காட்டும்
ங்கள் போன்றவை.
அறு ஒவியக்கலையானது சரிப்படுத்துகிற
மற்ருெரு அமிசத்தை நாம் மறந்து, திலும் அது யந்திரத்துக்கு மாமுகப் டன் இந்த யந்திரம் சுட்டிக்காட்டும் வும் புரட்சி செய்கிறது. இரைச்சல் க்க முடியாத பல கலைஞர்கள் மத்திய லர் ஆதிமனிதர் வாழ்க்கை முறையை பும் ஆதரிக்கின்றனர். தற்கால நவீன ரிதாக மதிக்கிறது. ஆனல் ஆதி மனித தயும் பெரிதாக மதிக்கிறது. ஜாஸ்சங்கீ ா யுகத்துக்குப் பொருத்தமானது என் தருடைய வாழ்வை ஆதரிப்பதும் இந் 1. நாம் ஆராய்ந்த வகையிலன்றி இன் ஆராய்ந்தால், தற்கால வாழ்க்கை அமி தென்பதையும், அவை மீது விருப்பம் பாருந்தும். கள் ஆதரிப்பதாயும் நிராகரிப்பதாயு குட்டாந்தப்படுத்தும். பத்தொன்பதாம் கிலே இம்ப்பிரெஷனிஸிம் என்ற யதார்த் ந்தியாயத்திலே கூறினுேம். இம்ப்ரெஷனி ற்று. ஆனல் அதற்கெதிராகவும் எதிர்ப் ார்போல் செஸானே (1839-1906). இவர் 7 வருணத்தையும் உடைந்த உருவங் ஆட்சேபித்தார். தெளிவான நிறமும் ன் மூலாதாரமான விடயம் என அவர் கள் என்பவற்றை அற்புதமாகத் தீட்டி வடிவங்களின் மாதிரிகளை அமைத்து லவகையான இயற்கைத் தோற்றங்களி த்தை வரைந்து காட்டினர்; சம காலத் கொடுக்கவில்லை. சில சீடர்கள் சேர்ந்து
ந்ததா ? நிலத்தின் பெறுமதி கூடி அளாவக் கட்டிடங்களைக் கட்டினர். நால் பட்டினவாசிகள் விரைவிலே கிரா வார்கள். பிரபல அமெரிக்கக் கட்டிடக் டைய கோட்பாடு இதுவே. இவர் வருங் தற்கு புரோடேக்கர் நகரம் எனப் பெய

Page 992
906 இருபதா
சிட்டிருக்கிருர், ரைட்டின் கோட்பாடு அறுள்ளது. அமெரிக்காவில் அத்துணை விக் கட்டிடங்களை ஐரோப்பியர் விரு எளிமையும் பயனுடைமையுமே கட்டி பாரக் கட்டிடங்களும், வாசத்தலங்களு டின்படியே இரு கண்டங்களிலும் கட் புதிய நகரமொன்று அமைப்பதான இந்த அமிசங்களிலெல்லாம் இந்த எ நாம் எதிர்பார்க்கலாம். நகர நிர்மான றன. தற்கால நகரம் யந்திர யுகத்தி படைக் கொள்கைக்கு அமைந்ததாகக் றந்து போன பழைய மரபுக்கு எதிர வருகிறது. அது வருங்காலத்திலே க காலப் போக்குக்கு ஏற்றதாய் அமையு செசானேயுடைய முன்மாதிரியான என்பவரும் ஆதரவளித்தனர். ஆனல் போக்குடையன. வின்சென்ட் வான்கே யெழுந்தவர். ஆனல் இவருடைய டே தனித்துவமான போக்கை இவர் பின்ப ருடைய ஓவியத்தோடும் ஒப்பிட மு அடக்க முடியாத உணர்ச்சி வசப்படுவ படுத்துவதற்காக அவர் தான் கவனம் வற்றைத் தீட்டுவார். இவ்வாறு தீட்டிய இவருடைய ஓவியம் அக நோக்கானது பொருள்களைத் தேடுவார். அவற்றின் 6 கும் சமானமான ஒவியங்களைக் காண்ட திய காலத்துக் கண்ணுடியினதும், கீ உயப் பிரதிபலிக்கும் வருணங்களையும் மயமான பிணக்குள்ள நாகரிகம் அவரு தென்கடற்றிவுகளுக்குச் சென்று அங் தார். அவர்களுடைய வாழ்க்கையில் டார். இவருடைய ஓவியம் இயற்கைை கரையை யடுத்த தீவுகளில் காணும் ! யந் தீட்டினர். வருனங்கள் ஆழமாயி போக்கு மனதுக்கு நிரந்தரமான சாந் பரீட்சார்த்தமான முயற்சிகள். இரு திலே இம்பிரெஷனிஸம் வலிகுன்றித் , பரீட்சார்த்தமாகப் பல முயற்சிகள் செசானே, வான்கோ, கோகவின் ஆகி மற்றையோர் தத்தமக்கிசைந்த வழிகே கூறுவதற்கு இடமில்லை. கியூபிஸிம், எக் கள் இவற்றுள் முக்கியமானவை. இவ வதும் முடியாத காரியம். ஏனெனில்
விலக்கணம் கூறுவர்.

ம் நூற்றண்டின்
ஐரோப்பாவிலே பலருடைய கருத்தைப் பெற் கவனத்தைப் பெறவில்லை. ஏனெனில் வானளா ம்புவதில்லை. இருந்தும் இவ்விரு நாடுகளிலும் ட அமைப்பின் போக்காக நிலவுகிறது. வியா நம், விடுதிகளுமெல்லாம் இந்தக் கோட்பாட் டப்படுகின்றது. ல் அது பல அமிசங்களையுடையதாயிருக்கும். ளிமையும் பயனுடைமையும் காணப்படும் என னத் திட்டங்கள் அந்தப் பேச்சையே பேசுகின் கின் குழந்தையாகவேயிருக்கும் இந்த அடிப் கட்டிடக்கலை அமையும். கலையானது வழக்கி ாகப் புரட்சி புரிந்து தலைநிமிர்த்திக் கொண்டு தந்தாமுடையதாய் மாற்றமுடையதாய்த் தற் ம்.
முயற்சிக்கு வான்கோ என்பவரும் கோகின் இவர்கள் வலியுறுத்திய விடயங்கள் வேறு (1853-1890) டச்சு ஓவிய மரபைப் பின்பற்றி பாக்குத் தனிப்போக்கு. கடைசி காலத்திலே ற்றிய காலத்தில் இவருடைய ஓவியம் வேறெவ bடியாததாயிருந்தது. வான்கோ சில சமயம் 1ார். தன்னுடைய இந்த உணர்ச்சியை வெளிப் பண்ணிய பூ, மரம், வயல், ஆண், பெண் என்ப ஒவியங்கள் உயிருள்ளனவாகக் காணப்படும். 9. தனது அறப்போரை வெளிப்படுத்தப் புறப் வருண உயிர்ப்புக்கும் மேற்றளத்தின் அசைவுக் பது அருமை. போல்கோகின் (1848-1903) மத் ழைத்தேசத் துணிகளதும் வளமான தன்மை டிசைன்களையும் பெரிதும் விரும்பினர். யந்திர ]க்கு வெறுப்பைக் கொடுத்தது. அதனுல் இவர் கே வாழ்ந்த ஆதிமனிதரோடு சீவியஞ் செய் தன் சிந்தையைக் கவரும் விஷயங்களைக் கண் ய அனுசரியாதது. இங்கே பசுபிக் சமுத்திரக் நிலம், நீர், மனிதர் ஆகியவற்றைப் பற்றி ஒவி ருக்கும். ஒவியத்திலே சமயச் சார்பானதொரு தியைக் கொடுத்துக் கொண்டிருக்கும். பதாம் நூற்முண்டின் முதலாவது தசாப்தத் திடீரென மறைந்து விட்டது. அதன் பின்னர் இன்றுவரை நடைபெற்று வருகின்றன. யோர் காட்டிய வழியைச் சிலர் பின்பற்றினர். ரிற் சென்றனர். அவற்றையெல்லாம் இங்கே ஸ் பிரஷனிஸிம் என்ற இரண்டு ஓவிய முறை ற்றுக்குத் திட்டமான வரைவிலக்கணங் கூறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையிலே வரை

Page 993


Page 994
3° ... 2 է0* 7 -
PEOPLES OF EUROPE SCALE OF MILES
1 200. F to o, A The stippled áreas in each country
denotes a mixed people.
56
Θ 须 ク
须
• ನಿ2 S”
C 7 "אയ്ന േ ప్రప
haga n el
2 % 茨 2 ష
2. M 2
Q፡፩ %% 多
906-907
 
 
 
 
 
 
 
 


Page 995
REAL
KrBoTHN 1Α
|2, GULF OP
AMCadogo
A .E.. ..Akinlarne
A •
S E A
Moscorre
sest
SeG
Az
LA C. K
Istanbul
Bosporus
MarmoT
ZAgora/MUR
rdarelles
10NIAN18
'G E A N.
'VE
Pia
RECRETE
trom
Greenwich
80° 6

s E \A
NEW
=
THY
三国

Page 996


Page 997
முக்கியமான கலாசா
கியூபிசிம் ஓவியப்பாணி என்றது ஒரு பொ அடங்கியுள்ள கேத்திர கணித அமைப்பின இந்த அமிசங்கள் எப்பொழுதும் அவ்வுருவங் வெளிப்பார்வைக்கு அவை தெரியா. இதன் ப காட்டாது வெறும் மாதிரி யமைப்பாகவே தந்தை செஸானே என்று கூறுவதானால் எக் தந்தை வான்கோ எனக் கூறவேண்டும். எக் வடிவான கலை. இயற்கையாகத் தோன்றும் காணமுடியாது. கலைஞன் மனத்திலே என்ன குமோ அந்த வடிவமே ஓவியமாயமையும். பரீட்சார்த்தமான பல முயற்சிகளைச் செய்த (பி-1881). இவர் 1903 இல் பாரிஸ் நகரில் ஓவியங்களைக் கீறினார். மிக்க திறமைவாய்ந்த யிருக்கும் ஓவியமுறையையே காணுகிறோம். இன்னும் அமையாதபடியால் இவருடைய குமோ என்று சொல்லமுடியாது.
இவ்வாறே சிற்பம், இலக்கியம் முதலிய புரட்சி பற்றியும் புதிய படைப்புகள் பற்றிய மில்லை. ஆனால் புரட்சியும் நவீன இக்கலைக உறுதி. எழுத்தாளரும் சிற்பிகளும், கைவினை வராயும், அதற்கு முரணான கருத்துடையவ
நோக் மேலை நாட்டு நாகரிகத்தின் மிகச் சமீபக நிலைக்கு கருத்தைக் கூறக்கூடிய சந்தர்ப்பத், சிறிய நிலையிலே ஆரம்பித்த இந்த மேலை நாக யச் செய்வதற்கு வியாபாரம், தொழிற்றுறை களை நன்கு பயன்படுத்தி முன்னேறியுள்ளது பிரச்சினைகளுண்டாயின. முதலாளித்துவம் தேசீயத்தோடும் முரண்பட்டன. கிறித்தவ பிணங்கவேண்டியதாயிற்று. புதிய விஞ்ஞான வேகமுள்ள யந்திரச் சக்தி எங்கள் கையில் நமது தினசரித் தேவைகளை நாம் கவனிக்க நிலையில் இருந்துகொண்டு வருங்காலம் எத்த
வருங்காலம் எத்தகையது? நாகரிக வரன் இது முக்கியமான கேள்வியாகும். இதனைப் முடியாது. ஆனால் உத்தேசமாகச் சில விவு காலத்தை விடச் சிறப்புடையதாயிருக்குபெ கூறுவர். எத்தனையோ வகையான அறிவுகள் வாலிப திசையிலேயிருப்போர் எதிர்காலத்தி கிறபடியாலும், மனித இனம் முன்னேற்ற விட்டதென்றே அவர்கள் கூறுவர். மனிதகு வருகிறதெனவும் கருதுவர்.

சரப் போக்குகள்
907
ருளின் அல்லது மனிதனின் உருவத்திலே மிசங்களாக அவ்வுருவத்தைப் பிரித்தல். -களிலே அடங்கியிருப்பது இயல்பு. ஆனால் -யனாக உண்டான உருவம் கீறிய உருவைக் தெரியும். கியூபிசிம் என்ற முறைக்குத் ஸ்பிரெஷனிஸிம் என்ற ஓவிய முறையின் ஸ் பிறெஷனிஸம் அகநோக்கான உணர்ச்சி பொருளின் வடிவத்தை இந்தக் கலையிற் ஈ தோற்றத்தை ஒரு பொருள் உண்டாக் - சமீப காலங்களிலே ஓவியத்துறையில் கவர் பிக்காஸோ என்ற ஸ்பானிய ஓவியர் வந்து வசித்தார். இவர் பலமுறையான இந்த ஓவியரிடம் மாறுபட்டுக் கொண்டே - நிலையானதொரு ஓவிய முறை இவரிடம் ஓவிய முறைநெடு நாளைக்கு நிலைத்திருக்
கலைகளிலே பழமைக்கெதிராக உண்டான பும் கூறலாம். ஆனால் அதற்கு இங்கே இட -ளிலெல்லாம் காணப்படுகின்றன என்பது -யாளரும் யந்திரயுகத்துக்கு ஆதரவளிப்ப ராயுமிருந்ததைக் காணலாம்.
க்கு
ஈலக் கட்டத்தைப் பற்றியதோர் இறுதி தில் நிற்கிறோம். மத்திய காலத்திலே மிகச் கரிகம் இன்று உலக வாழ்வைச் சிறப்படை D, பணத்துறை, நிர்வாகம் என்ற சாதனங் 5. இந்த முன்னேற்றங்களால் பல சமூகப் - பொதுவுடைமையோடும் தேசியம் சர்வ - மதம் வேறு பல புதிய மதங்களோடு ன அறிவினால் கோடிக்கணக்கான குதிரை கல் வந்து சேர்ந்தது. இதனால் சிரமமின்றி கக் கூடியதாயிற்று. நாமிப்போது நிற்கும் தகையதென்பதை ஆராய்வோம். லாற்றையும் ஆராயும் ஆராய்ச்சியாளர்க்கு
பற்றித் திட்டமாகத் தீர்க்கதரிசனம் கூற ஐயங்களைக் கூறலாம். வருங்காலம் சென்ற மன இக்காலத்து ஆண்களும் பெண்களும் இள மனித இனம் பெற்றுவிட்டபடியாலும் கில் நிறைந்த நம்பிக்கையுடையவராயிருக் மப் பாதையிலே காலடி எடுத்துவைத்து லம் உயர்ந்தபடியில் முன்னேறிக் கொண்டு

Page 998
908 இருபதா
முன்னேற்றம் விஞ்ஞானத்தின் விளைவு தொட்டு மேலைநாட்டவர் முன்னேற்றத்ை ஆனல் முன்னேற்றமென்ருலும் அதைக் ஞானத்திலும் யந்திரத்திலும் நம்பிக்கை கையின் சக்திகளைக் கட்டியாளப் பழகிe டையே நண்லெண்ணத்தையுமுண்டாக்கு வகுக்குமா ?
நல்வாழ்வு வாழமுடியுமா ? நல்வாழ்வெ குறிக்கோளை நல்வாழ்வுக்கு இலக்கணமா கடவுளுடைய பிள்ளைகள், எல்லாரும் உல வேண்டும். அதுவே மனிதருடைய லட்சி காட்டுகிறது. ஆனல் விஞ்ஞானமும் யந் அமிசங்களானதும் மக்களிடையே பெரிய யுத்தத்திலே நாம் ஈடுபட்டுள்ளோம். அவ மில்லாமற் போய்விட்டது. முதலாவது 2 அறிஞர்கள் எச்சரிக்கை செய்தனர். அற போதிலும், அறிவு மாத்திரம் இருக்குமா ரிக்கை செய்தனர்.
மனிதனுடைய நன்மையில் கருத்துடை வற்றை நன்கு அறிந்தவர்கள் இந்த எச்சா இவர்களுள் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரட ரிக்க எழுத்தாளரான ஜே. எச். ரொபின்ச முக்கியமானவர். சமூக விஞ்ஞானம், ஒழுச் அறிவோடு பொருத்த வேண்டுமென்பதே இனத்தை அழிப்பதற்காகப் பயன் படுத் மைக்காகவும் அபிவிருத்திக்காகவும் அப்ே கள் கருதினர். கைவசமுள்ள விஞ்ஞான கட்டுப்பாட்டுச் சாதனங்களுக்கு மிக அதி: கள் எப்பொழுதும் தீமையைக் காணும் கும் போலி வைத்தியர்களுமல்லர். மனிதனு வோரும் மனிதனுடைய சக்திகள் எப்பொ டைய மகிமையைக் கூறுவோரும் நெருச் தும் மறுப்பதில்லை. அந்த நெருக்கடியைத் வேண்டுமென்று அன்னவர் கூறுகின்றனர்.
மேலைநாகரிகம் அகில உலகிலும் பரவும் ரிகமானது தனிப்பட்டதொரு பொருள். பதின்மூன்று நூற்ருண்டுகட்கு முன்னர் யடைந்து கொண்டே வருகிறது. அதனுை அது இவ்வளவில் வந்து நின்றுவிட்டது. இ மென்று கூறுவோம் ; ஏனெனில் அதற் தோன்றவில்லை. மேல்நாகரிகம் சமாதான முழுவதும் பரவுதற்கு ஆயத்தமாயிருக்கிற

நூற்றண்டின்
யந்திரமும், விஞ்ஞானமும் வந்த காலந் தயே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். கண்மூடித்தனமாகப் பின்பற்றலாமா? விஞ் வைக்கலாமா ? தெய்வங்களைப் போல இயந் }லும், மனிதர்க்குத் தகைமையும், நாடுகளி மா ? இவை மனிதர் நல்வாழ்வு வாழ வழி
ன்ருலென்ன ? ஆதியிலேயிருந்த கிறித்தவக் கக் கொள்ளாவிட்டாலும், எல்லா மக்களும் கில் சகோதரராகச் சமாதானத்தோடு வாழ யம்; என்ற குறிக்கோளை கிறித்தவ மதம் நிரமும் நமது நாகரிகத்தின் பிரதானமான போர்களுண்டாயின. இரண்டு பெரிய உலக ற்றின் பயணுக நல்வாழ்வென்பதற்கு அர்த்த லக மகா யுத்தம் முடிவடைந்தவுடனேயே ைெவயும் அதன் பயன்களையும் வரவேற்ற ல்ை அது உலகை அழித்து விடுமென எச்ச
ய அறிஞர் விஞ்ஞான, சமூகஞானம் என்ப ரிக்கை செய்பவரில் முன்னணியில் நின்றனர். பல எழுத்தாளரான எச். ஜி. வெல்ஸ், அமெ ன், ஜோன் டூயி, சார்ள்ஸ் ஏ. பீயட் என்பவர் க்கவியல், அழகியல் என்பவற்றை விஞ்ஞான அவர்களுடைய கருத்தாயிருந்தது. மனித தப்பட்ட விஞ்ஞானம் அவ்வினத்தின் நன் பாதுதான் பயன்படுத்தப்படுமென்று அவர்
சக்திகள் அளவுகடந்து விட்டன. சமூகக் 5மாக அவை பெருகிவிட்டன. இந்த அறிஞர் சுபாவமுள்ளவருமல்லர் ; கைம்மருந்து விற் புடைய விவேகம் சக்தி வாய்ந்ததெனக் கூறு ழுதும் பயன்தரக் கூடியவை என்று அவனு கடியுண்டாயிருக்கிறதென்பதை ஒருபொழு தீர்ப்பதில் நாம் நமது திறமையைக் காட்ட
கட்டத்தை அடைந்து விட்டது. மேலைநாக குறிப்பிட்ட சில குழ்நிலையில் பன்னிரண்டு பிறந்தது. இப்பொழுதும் அது மலர்ச்சி டய விரிவு இன்னும் முடிவுறவில்லை. ஆனல் ந்தக் கட்டத்தை நாம் அகில உலகக் கட்ட குப் போட்டியாக இன்னுமொரு நாகரிகந் மாகவோ போரிட்டுக் கொண்டோ உலகம்
தி.

Page 999
முக்கியமான கலா
இவ்வாறு இந்த நாகரிகம் எங்கும் பரவுன் யுண்டாகுமா ? மற்ருெரு கோணத்திலிருந்து ஆராயவேண்டியிருக்கிறது. இவ்விடயத்தில் வகை எச்சரிக்கையை விடுகிருரர்கள். மேலை சள் மனிதரிடையிலும் கீழைத்தேச மக்களி பரவும். அதனுல் அதன் வலிமையும் உயிர்ப் என்ற நூலை எழுதிய ஒஸ்வல்ட் ஸ்பெங்ளர் வளர்ச்சியில் ஒரு வட்டம் என்றும். அந் கடந்து விட்டதும் மறைந்து விடுமென்று என்ற அறிஞர் சரித்திர ஆராய்ச்சி என் கிர்ேக்க ரோம நாகரிகத்தைப் பற்றி எழு சான்றுகளை ஸ்பெங்ளரும், டோயின் பீயும் வதும் சரித்திரத்தை ஆராய்ந்த இவ்வாசிப் வானதொரு கட்டத்தை அடைந்து விட்ட0 இறக்குந் தறுவாயிலிருக்கிறதென்றும் கூறு
நமது மூதாதையர் தெரியாத உலகில் முன்னேற்றங்களைக் கண்டார்களோ அதி வாழும் நாம் புரிவதற்கு வசதிகளுண்டாகி கிறது. எல்லாப் பக்கத்திலும் பெரிய ஆப, வாழ வேண்டுமென்ற ஆர்வமும் இருந்து தோடும் விழிப்போடும் முன்னேறுவோமாக

ாரப் போக்குகள் 909
தனுல் உலகுக்கு வருங்காலத்தில் நன்மை நமது எதிர்காலத்தின் போக்கை நாம் மற்றெரு வகையான அறிஞர் வேருெரு நாகரிகம், கறுப்பு மனிதரிடையிலும் மஞ் டையிலும் பரவுமானுல் அது இலேசாகவே பும் குன்றிவிடும். மேலைநாடுகளின் தேய்வு என்ற அறிஞர் நாகரிகமென்பது உயிரியல் த உயிரியல் வட்டம் சில கட்டங்களேக் கூறுகிருரர். ஆர்ணல்ட ஜே. டோயின்பீ ற நூலிலே இதே முடிவுக்கு வருகிமுர். திய கிபன், மொம்சன் என்பவர் கூறும் பயன்படுத்துகின்றனர். சீவியகாலம் (ՄGւք சியர்கள் இந்நாகரிகம் சர்வதேசப் பொது தென்றும் அதனுல் அது பலவீனமடைந்து கின்றனர். பல சாகசங்களை எவ்வாறு புரிந்து புதிய லும் சிறந்த சாகசங்களை இக்காலத்தில் பிருக்கின்றன என்று கூறக் கூடியதாயிருக் த்துக்கள் குழ்ந்திருந்தாலும் உயிர்ப்போடு கொண்டேயிருக்கிறது. எனவே தைரியத்
5.

Page 1000
47 ஆம் .
யுத்தத்துக்குப்
(1945
1945-50 க்கு இடைப்பட்ட காலத்து நி இலேசாகவே கூறுவோம். இங்கு கூறப் கணக்கிலடங்காதனவாயும், முக்கியமான கும் பொதுவானவை. இந்நூலின் முகம் ஐரோப்பிய சரித்திர முடிவிலே தான் அ ஆரம்பக் கட்டத்திலே காணக்கூடிய பெரி நாடுகளுக்குமிடையில் காணப்படும் கெடு இது ஐக்கிய அமெரிக்காவுக்கும் சோவிய கக் காணப்படுகிறது.
ஆதிக்கப் பிணக்கின், அடிப்படைத் த சரித்திர காலந் தொட்டே அறியப்பட்ட ெ காலந்தொட்டு இடையறாமல் ஐரோப்பா காட்டியுள்ளோம். ஒவ்வொரு அரசியல் களிடையே இந்தப்போட்டி இருந்து வருகி யாமல் புதைக்கப்பட்டது ; ஆனால் மறைவ உண்டானதும் இந்தப் போட்டி யுத்தமாக
ஆக்கிரமிப்புக் காரருக்கு எதிராக கூட்டு பிணக்குகளை ஐரோப்பிய நாடுகளிடையே செய்து வந்தது. இது மத்தியகாலந் துவங் முக்கியமான கோட்பாடு நாடுகளிடையே பதே. யுத்தங்களுண்டானால் அவற்றை மு லீடுபட்ட நாடுகள் தம்முள் கலந்து சம்ப தலாம். அதுவும் கூடிய விரைவில் முடிவு தனக்கு மேலதிகமான ஆதிக்கம் வேண்டும் அயல் நாட்டை ஆக்கிரமிக்கும். இம்முறை நடைபெற்ற ஆதிக்கப் போட்டி முறை. ! லுள்ள நாடுகள் முன் வந்தன. இவ்வாறு ஐரோப்பியச் சமூகத்திலேயுள்ள நாடுகள் மிப்புக்காரரின் வெற்றி குழப்பி விடக்கூட பெற்றால், (அவை ஈற்றில் வெற்றி பெறும் அதிகாரச் சமநிலையை உண்டாக்கி, இ ை நிலை நாட்டும்.
இரண்டாவது உலகமகாயுத்தத்தில் நேச ஆனால் இரண்டாவதுலக மகாயுத்தத்திலே முறையைப் பின்பற்றின. அது குழப்பது காரரையும் நேசவல்லரசுகள் தோல்விய

அத்தியாயம்
பிந்திய உலகம் -1950)
கழ்ச்சிகளைப் பற்றி இந்த அத்தியாயத்திலே படும் நிகழ்ச்சிகள் சிக்கலானவையாகவும் வையாகவுமிருந்தபோதிலும் அகில உலகுக் புரையிலே கூறியதுபோல இந்நிகழ்ச்சிகள் ரம்பிக்கப்படுகின்றன. இந்த உலக சரித்திர ய பிரச்சினை மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு பிடியுத்தமாகும். அதாவது "குளிர்போர் ". த் ருஷ்யாவுக்குமிடையிலேதான் விசேடமா
ன்மை. நாடுகளிடையே ஆதிக்கப் போட்டி தான்றாகும். ஆதிக்கப் போட்டி சீர்திருத்தக் ஈவிலேயிருந்து வந்ததை இந்த நூலிலே
நெருக்கடியிலும், ஐரோப்பிய தேசங் கிறது. சில சமயம் இது கண்ணுக்குத் தெரி Tக இருந்தே வந்தது. சிறியதொரு பிணக்கு
மாறிவிடுவதுண்டு. " உடன்படிக்கை. அழிவுக்கேதுவான இந்தப் பயுள்ள பொது நாகரிகம் ஓரளவு தடை கி இருந்து வருகிறது. இந்த நாகரிகத்தின் சமாதானமும் நட்புமிருக்க வேண்டுமென் டிவுக்குக் கொண்டுவர வேண்டும். யுத்தத்தி தமான நிபந்தனைகளில் யுத்தத்தை நிறுத் க்குக் கொண்டுவரவேண்டும். ஒரு நாடு மன்று விரும்பினால் உடனே பலங்குறைந்த தான் இந்நூலிலே ஆராய்ந்த காலத்தில் லங் குறைந்த நாட்டின் உதவிக்கு அயலி' இவர்கள் செய்யவேண்டியதற்குக் காரணம் 'டையே நிலவிவரும் சமநிலையை ஆக்கிர யதாயிருந்தமையே. நேச நாடுகள் வெற்றி து இயற்கை) வல்லரசுகளிடையே நிலவும் டயிலே துண்டிக்கப்பட்ட சமாதானத்தை
நாடுகள் சமாதானஞ் செய்ய இணங்காமை. வெற்றி பெற்ற நேச நாடுகள் புதிய ஒரு ட்டுவதாயிருந்தது. மூன்று ஆக்கிரமிப்புக் டையச் செய்தது மாத்திரமன்றி அவர்

Page 1001
யுத்தத்திற்குப் பிந்திய களுடைய அதிகாரத்தை முற்றாக நசித் அழித்து விட்டன. போரை நிறுத்துவதற்கு மென்பதில் வல்லரசுகள் இணங்கவில்லை. அ. தானத்தை நிலை நாட்டவும் அவை ஆயத்த காரணம் முந்திய அத்தியாயத்திலே குறிப்பி ஜப்பானும் நிபந்தனையற்ற சரணாகதியடை வந்த வல்லரசுச் சம நிலைமாறிற்று. ஐரோ அமெரிக்காவும் இரு பெரிய வல்லரசுகளாகத் யாகும்.
ருஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளிடையுள் தனை விடயத்திலே இணக்கம் உண்டாகாபை காரணமாயிருக்க வேண்டியதில்லை. இவ்விரு உணர்ச்சியுமுடையனவாயிருக்கவில்லை. என ே கருத்துலகிலோ அவை இணக்கங்காட்டவில் யால் அதற்கு ஏற்ற சில சில மாற்றங்களை ! பரம்பரையாக வந்த இலட்சியங்களில் எவ் அமெரிக்கா விரும்பியது. சோவியத் ஐக்கிய பிய முயற்சிகளைத் தீவிரமாக நிராகரித்தது. மைவாதத்தைப் புகுத்த விரும்பிற்று. இந்த நடத்திப் பார்த்த பின்னர் உலகின் மற்ற நா பலாத்காரத்தை உபயோகித்தோ அமுல் நடத் வாதம் ருஷ்யச் சித்தனையாளரால் உருவாக்கம் நாட்டுச் சிந்தனையாளரின் செல்வாக்கால் அனுகாமிகளான நிக்கொலைலெனின் போன்ற என்ற சித்தாந்தத்தை உருவாக்கினர். மேற் சித்தாந்தத்தை ஏற்க மறுத்தனர். இவர்கள் கொள்ள ருஷ்ய மாக்ஸ் வாதிகள் தம்மைப் கொண்டனர்.
1917 ஒக்டோபரில் இந்தப் பொதுவுடைமை னக் கூறிக்கொண்டு ஆட்சி அதிகாரத்தைக் லெல்லாம் தமது திட்டத்தைப் பரப்ப முய மையை ருஷ்யாவிலே முதலில் தாபித்து வி களிலே தாபிக்கப் போவதாக உத்தியோக பூர் இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உலெ வுடைமைச் சர்வதேச சங்கமென ஒன்றை எனக் கூறப்பட்டது. ருஷ்யா இந்தச் சங்க மொஸ்கோ நகரிலே இதற்குத் தலைமைக் க ருந்து கொண்டு இச்சங்கம் ஐரோப்பிய நாடு விலும் பொதுவுடைமைப் புரட்சிகளைத் தூக தமது கொள்கையைத் தளர்த்திக் கொள்ளப் தங்கள் திட்டம் நிறைவேறுமெனக் கண்டால் தினர். ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பொதுவு பொதுவுடைமைக் கோட்பாடுகளால் பொருள் சமத்துவமும் உண்டாகுமென நம்பினர். அக் கத்துக்கும் மேற்கு நாடுகளுக்குமிடையில் ெ

உலகம் (1945-1950)
91.
து வல்லரசுகள் என்ற நிலைமையையும் கு என்ன நிபந்தனைகள் விதிக்க வேண்டு வ்வாறு இணங்கி உலகம் விரும்பிய சமா தமாயிருக்கவில்லை. இந்த மனோநிலைக்குக் ட்ெட சில நிகழ்ச்சிகளாகும். ஜெர்மனியும் ந்தன. சரித்திர காலந் தொட்டு நிலவி ப்பாவைச் சேராத ருஷ்யாவும் ஐக்கிய 5 தோன்றின. இது புதியதொரு நிலைமை
சள இலட்சிய வேற்றுமை. சமாதான நிபந் மக்கு இப்புதிய வல்லரசுகளின் தோற்றம்
வல்லரசுகளும் ஒத்த கருத்தும் ஒத்த "வ அரசியலிலோ. பொருளாதாரத்திலோ, ல்லை, சமூகம் மாறிக்கொண்டு வந்தபடி மாத்திரம் செய்து கொண்டு மற்றும் படி வித மாற்றமுஞ் செய்யாமலிருப்பதற்கே - நாடுகள் மனித முயற்சிகளில் ஐரோப் அதற்குப் பதிலாக புதிய பொதுவுடை முறையை முதலிலே ருஷ்யாவில் அமுல் எடுகளிலும், அவற்றை வசப்படுத்தியோ, த்த விரும்பிற்று. இந்தப் பொதுவுடைமை ப்பட்டதன்று. கார்ள் மாக்ஸ் என்ற மேலை உருவாக்கப்பட்டது. மார்க்ஸின் ருஷ்ய 0வர்கள் பாட்டாளிகளின் சர்வாதிகாரம் கு ஐரோப்பிய மாக்ஸ்வாதிகள் இந்தச் தம்மை சோஷலிஸ்டுகளென்று கூறிக் பொதுவுடைமைவாதிகளென்று கூறிக்
ம வாதிகள் தம்மை பொல்ஷிவிக்குகளெ கைப்பற்றினர். அவர்கள் உலக நாடுகளி ன்றனர். தற்காலிக மகா பொதுவுடை ட்டுப் பின்னர் உலகத்தின் ஏனைய நாடு வமாக இவர்கள் பிரகடனஞ் செய்தனர். கங்கும் பிரசாரஞ் செய்வதற்காக பொது ஏற்படுத்தினர். இது கொமின்டேர்ண் த்துக்கு நிறையப் பணம் வழங்கிற்று. ரியாலயம் ஏற்படுத்தப்பட்டது. அங்கி களிலும், ஆசிய நாடுகளிலும் அமெரிக்கா ன்டிற்று. ஆனால் லெனினோ ஸ்டாலினோ பின்னிற்கவில்லை. அவ்வாறு செய்வதால் அவர்கள் தம் கொள்கையைத் தளர்த் டைமைக் கட்சியுண்டென்றும் அக்கட்சி ாதார முன்னேற்றமும், மக்களிடையே கட்சிகள் ருஷ்யா கற்பனை செய்த சுவர்க் தாடர்பு இருக்குமானால் உலகப் புரட்சி

Page 1002
912 யுத்தத்திற்குப் பிந்தி
உண்டாவது திண்ணமென எண்ணின. வாளரெல்லாருக்கும் உதவியளிப்பதற்கா துப் புறமொன்று பேசத் தலைப்பட்டது கங்கள் தம்மோடு சிநேக பாவத்துடன் யோகரீதியான கொள்கை ஒருபுறமிருந் பாடானதென்றும் ருஷ்ய அரசாங்கம் நாடுகளொவ்வொன்முக, புரட்சிக் கொள் கொண்டன. ஐக்கிய அமெரிக்கா மாத்திர பிராங்கிளின் ருஸ்வெல்ட் அமெரிக்க க ஐரோப்பிய நாடுகள் போல ஏற்றுக் ெ ளோடும் உறவு கொள்ள கூடியதாயிற்று. தென்பதைச் சொல்ல வேண்டியதில்லை. விளங்கிற்று. பகிரங்கமாக ருஷ்யா சகே பற்றியும் கூக்குரல் போட்டது. மறைவாக ருஷ்யா ஹிட்லரை எதிர்த்தல். இவ்வ டான நட்பு 1939 இல் உண்டான யுத்தத் பெரிய வெற்றிகளின் பயனுக இவ்விருநா சண்டை முற்றிக்கொண்டு வந்தது. 1941 இன் பின்னர் ஜப்பானுக்கும் ஜெர்மனி ரிக்காவுக்கு ருஷ்யா ஜெர்மன் சைனியத்தி பெரிய ஆர்வத்தை உண்டாக்கிற்று. உத் பேசியவர்களும், புதினப்பத்திரிகைகளு வானளாவப் புகழ்ந்தன. இரவல் குத்தை ததும், ருஷ்யாவுக்கு அமெரிக்கா தாராள விமானங்களும் லொறிகளும் வேறு பல விலே கொண்டுவந்து குவிக்கப்பட்டன. ச படிக்கை காற்றிலே வீசப்பட்டு உண்மை கும் உண்டானது.
ருஷ்யாவின் பூமி ஆசையும், லட்சிய ஆ ஜெர்மனிக்கும், ஜப்பானுக்குமெதிராக ஒ6 படிக்கை செய்வதற்கு ஆலோசனை செய்ய கமிருந்தபடியால் அது கேட்பதையெல்ல தார்கள். முக்கியமான பேச்சுவார்த்தைக டை செய்த நேசநாடுகளெல்லாம் கலந்து ளான பிரிட்ட்ன் ருஷ்யா, ஐக்கிய அமெரிக் நடத்தின. ஆரம்பத்திலிருந்தே சோவியத் காரணம் அது யுத்தத்தை மிகத் திறமைய மென்பதைத் தெளிவாக அறிந்திருந்தை ளேப் பற்றி அது சற்றும் தயங்கியது கி யைப் பரப்புவதற்கு அவசியமான அரசி சற்றும் தயங்கவில்லை. பிரிட்டனும் அெ பிரதேசங்களைப் பெறுவதில்லையெனச் சங் நாட்டு நாகரிக இலட்சியங்களைப் பலப்ப டாக்குவதிலுமே கருத்துடையதாயிருந்த

நிய உலகம் (1945-1950)
இவ்வாறு தம்மிச்சையாக உண்டான ஆதா க ருஷ்ய அரசாங்கம் உள்ளொன்று வைத் 1. தமது கோட்பாட்டுக்கு மாமுன அரசாங்
சமாதானமாக இருக்கலாமென்றும், உத்தி தாலும் இந்தக் கோட்பாடு தமக்கு உடன் பேசத்தலைப்பட்டது. அதன் பயணுக மற்ற rகையுடைய ருஷ்ய அரசாங்கத்தை ஏற்றுக் ம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனல் 1932 இலே Fனதிபதியாக வந்ததும் ருஷ்யாவை மற்ற காண்டார். இதனுல் ருஷ்யா எல்லா நாடுக இதனல் ருஷ்யா பெரும் பயனை அடைந்த ருஷ்யா பசுத்தோல் போர்த்த புலிப்போல 5ாதரத்துவத்தைப் பற்றியும் ஒற்றுமையைப் 5 மேலைநாட்டு நாகரிகத்துக்கு உலைவைத்தது. ாறு ருஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கு முண் தின் பயனுக முதிர்ந்தது. ஹிட்லர் அடைந்த டுகளும் மேலும் நெருங்கிய உறவு பூண்டன. பொதுவுடைமைப் பிரசாரம் மறைந்தது. னிக்குமெதிராகச் சண்டையில் இறங்கிய அமெ நின் முற்போக்கை விரத்தோடு எதிர்த்தமை, தியோக தோரணையிலே வாஷிங்டனிலிருந்து ம், சஞ்சிகைகளும் ருஷ்யாவின் வீரத்தை க முறையை அமெரிக்க காங்கிரஸ் அனுமதித் "மாக உதவிபுரிந்தது. அமெரிக்கதாங்கிகளும், வகையான யுத்த தளவாடங்களும் ருஷ்யா Fம்பிரதாய பூர்வமாகச் செய்யப்பட்ட உடன்
யான இதயபூர்வமான நட்பு இருநாடுகளுக்
பூர்வமும். இந்த நிலைமையிலே இத்தாலிக்கும் ன்று சேர்ந்த நேசநாடுகள் சமாதான உடன் க்கூடிய பொழுது ருஷ்யாவுக்கு ஆதரவு அதி ாம் கொடுக்க மற்றவர்கள் ஆயத்தமாயிருந் ளில் மூன்று எதிரிகளுக்கும் எதிராகச் சண் 1 கொள்ளவில்லை. மூன்று பெரிய வல்லரசுக க்கா ஆகியவை முக்கியமான ஆலோசனைகளை ருஷ்யாவுக்கு ஆதரவிருந்து வந்தமைக்குக் ாக நடத்தியமையும், தனக்கு என்னவேண்டு மயுமே. தனக்குத் தேவையான பிரதேசங்க டையாது; இரண்டாவது பொதுவுடைமை பல் முன்னணிகளை ஏற்படுத்துவதிலும் அது மரிக்காவும் அத்லாந்திக் சாசனப்படி புதிய கற்பஞ் செய்து கொண்டதால், அவை மேலை டுத்துவதிலும், சர்வ தேச சங்கத்தை உண்
5ხlf“,

Page 1003
யுத்தத்திற்குப் பிந்தி
உள்ளொன்று வைத்துக்கொண்டு ருஷ் பெப்ரவரியில் யால்டாவில் நடந்த மகாந டாமில் நடந்த மகாநாட்டிலுமே பலதிற ஐரோப்பிய பாரம்பரியத்துக்கு முடிகு ருஷ்யா கருத்தாலும் கருமத்தாலும் ஆ. லீனும், அவருடைய அரசியல் தலைமை
அதிலே சேர அனுமதியளித்தனர். பாது தடை உரிமையென ஓர் உரிமை வழங்க வரப்படும் ஆட்சேபகரமான எந்த நட பயன்படுமென்று உறுதியளிக்கப்பட்ட ப சேர்ந்தது.
சர்வதேச சங்கத்திலே சேர்ந்தபடியா சர்வ தேச சங்கத்திலே சேர்ந்தமைக்கு வியா, எஸ்டோனியா , லிதுவேனியா ஆ திலே பெரியதொரு பிரதேசம் அவர்களு கொனிக்ஸ்பேர்க் அவர்களுக்குச் சேர் யூகோஸ்லாவியா, அல்பேனியா , ஹங்கே மான செல்வாக்கைப் பெற்றது. இந்நாடு மிடையில் அமைந்தன. இந்த அதிகாரம் படவில்லை. இந் நாடுகள் சுதந்தரமான சாங்கங்களை ஏற்படுத்திக் கொள்ளவேல செய்து கொண்டே வழங்கப்பட்டது. ஆ வில்லை. யுத்தத்தினால் வலியிழந்திருந்த இ யங்களை வைத்திருந்தனர். ருஷ்யர் சந்தர் மாகக் குவிந்திருந்தன. எனவே, சன நா பார்க்க முடியாததே. அவர்கள் அவ்வாம் படுத்தி அந்த நாடுகளை ருஷ்யாவில் தம் நாடுகளிலே பொதுவுடைமையைப் பரவ - ஜப்பானுக்கு எதிராக யுத்தத்திலீடுப ஜெர்மனி பூரண சரணாகதியடைந்ததும் அவசியமுண்டாயிற்று. யால்டா மகா நா தானமாகவேயிருந்தது. ஜப்பானைத் தோ நின்ற ஐக்கிய அமெரிக்க சீனாவின் பகு ராக ருஷ்யாவைப் போரிலே தூண்டி அமெரிக்கா சீனாவிலே புகுந்து யுத்தஞ் . லிருந்தது. ஸ்டாலினும் அமெரிக்கா தன் திருந்தார். ஸ்டாலின் எதிர்பாராத விதம் உதவிற்று. சகாலின் என்ற தீவின் தென் மாகாணத்தில் ஆதிக்கமும் அமெரிக்காவா ரிக்காவுக்கு ஒரு மறுவாகவேயிருந்துவரு புரிந்த சீனா தனது மூலாதாரமான சில இழக்க நேர்ந்தது.
ஆதிக்க நோக்கத்தையே ருஷ்ய கொன வகைப்பட்ட முடிவுகளும், ருஷ்யாவுக்கு ளுக்குமிடையிலுள்ள பேதத்தை எடுத்து
42-CP 8007 (5/69)

திய உலகம் (1945-1950)
913
-யா சர்வதேச சங்கத்தைச் சேருதல். 1945 சட்டிலும், ஆறு மாதத்தின் பின்னர் பொட்ஸ் மப்பட்ட நோக்கங்களும் விளக்கம் பெற்றன. தடுவதுபோலமைந்த சர்வதேச சங்கத்தை ரம்பத்திலிருந்தே எதிர்த்த போதிலும், ஸ்டா ப் பீடத்தைச் சேர்ந்தவர்களும் கடைசியாக காப்புச் சபையின் நிரந்தர அங்கத்தவர்க்கு கப்பட்டது. சர்வதேச சங்கத்திலே கொண்டு வடிக்கைகளுக்கும் தடைகூற இந்த உரிமை டியினால் தான் ருஷ்யா சர்வதேச சங்கத்திலே
ல் ருஷ்யாவுக்குப் பல சலுகைகள். ருஷ்யா - வேறு பல காரணங்களுமுண்டு. ருஷ்யர் லட் கிய நாடுகளைப் பெற்றனர். கிழக்குப் போலந் க்கு வழங்கப்பட்டது. கிழக்கு ஜெர்மனியிலே ந்தது. போலந்து, செக்கோஸ்லாவாக்கியா, ரி, ரூமேனியா என்ற நாடுகளிலும் முக்கிய கள் ருஷ்யாவுக்கும் மத்திய ஐரோப்பாவுக்கு ருஷ்யாவுக்குத் தெட்டத் தெளிவாக வழங்கப் சனநாயகத் தேர்தல் மூலம் தமக்கேற்ற அர ன்டுமென்று பயபத்தியான பிரகடனத்தைச் -னால் ருஷ்யா எதிர்பார்த்த பிரகாரம் நடக்க அந்நாடுகளிலே ருஷ்யர் தமது வெற்றிச் சைனி ப்ப வாதிகளென்பதற்குச் சான்றுகள் ஏராள -யக முறையில் ஒழுகுவார்களென்பது எதிர் அ செய்யவில்லை. தேர்தல் கபடங்களைப் பயன் ங்கியிருக்கும் நாடுகளாக்கினர். அதனால் அந் ச் செய்தனர். பட்டதால் ருஷ்யாவுக்குண்டான சலுகைகள். -, ஜப்பான் விடயத்தைத் தீர்க்க வேண்டிய டு நடந்தபோது ருஷ்யா ஜப்பானோடு சமா ற்கடிக்கும் பொறுப்பைத் தனியாகத் தாங்கி திகளைக் கைப்பற்றியிருந்த ஜப்பானுக் கெதி விட ஆர்வமுடையதாயிருந்தது. ஏனெனில் செய்வதற்கு அதன் நிலப்படை வெகுதூரத்தி னுடைய உதவியைக் கேட்கும் வரை பொறுத் மாக அமெரிக்கா அவருக்குப் பல சலுகைகளை ன் பகுதியும், குரைல் தீவுகளும், மஞ்சூரியா ல் ருஷ்யாவுக்கு வழங்கப்பட்டது. இது அமெ 5ம் ; யுத்தகாலத்திலே அமெரிக்காவுக்கு உதவி உரிமைகளை முன்னர் எவ்வித பேச்சு மின்றி
ள்கை அடிப்படையாகக் கொண்டது. இப்பல ம், ஆங்கிலம் பேசும் ஏனைய இரு வல்லரசுக க்காட்டும். அதிகார அரசியல் மரபோடு பரிச்

Page 1004
94 யுத்தத்திற்குப் பிந்திய
சயமுள்ள ருஷ்யா, அதிகாா அரசியலேயே கொண்டிருந்தது. அதனுல் ருஷ்யா அதிகார ருஷ்யாபெற்ற வெற்றியைப் பயன்படுத்தி, ! மெதிராகத் தனது பலத்தைத் திரப்படுத்தவி பெற்றது. ருஷ்யாவுக்குப் போட்டியாக மிஞ் தான். ஆனல் பிரிட்டன் யுத்தத்திலே பட்ட விட்டது. எனவே எஞ்சியிருந்தது அமெரிக்க
பிரிட்டனும் அமெரிக்காவும் தவருக எ சினைகளுக்கும் வருங்காலப் பிரச்சினைகளுக் ஆனல் பிரிட்டனும், ஐக்கிய அமெரிக்காவும் உண்டாகக் கூடிய போாபாயமும் நீங்கிவிட சமாதானம் நிலவுமெனக் கருதின. அதன பிக்கை வைத்தன. தயக்கத்தோடு ருஷ்யா க் பொதுவுடைமைவாதிகள் சமாதானத்தையே டுக் கொண்டதால், அது உண்மையாகவே னும் அமெரிக்காவும் எண்ணிவந்தன. மேலு ஜப்பானையும் எவ்வித அரசியல் ராணுவ சமாதான நோக்கம் நிறைவேறுமென எண் குழ்ந்து நின்ற இலட்சியவாதிகளும், உலகத் மனியும் ஜப்பானுந் தானென்று நம்பிக்கெ வாவது, அடக்கிவைத்து சனநாயகக் கோ. கள் தமக்கு இயல்பாயுள்ள சமாதான இய னர். இது நம்பமுடியாததொரு நிலையாகும் பெருக்கி அதை அதன் எல்லைகளுக்கு வெகு டால், யுத்தத்தினுல் பலமிழந்த மேற்கு ஐ டாகுமென்பதை இந்த இலட்சியவாதிகள்
ஜெர்மனி நாலாகத் துண்டு போடப்ப ஜெர்மனியின் தலைவிதி எவ்வாறு தீர்மானி திக்கலாம். நிபந்தனையற்ற சரணுகதியடை வெற்றி வல்லரசுகள் மூன்றும் அதனைத் துை சேர்ந்துகொண்டது. எனவே நாலு எஜம தினர். கிழக்கு ஜெர்மனியின் ஒரு பகுதி எஞ்சிய ஓடர்-நிச்சி ஆற்றின் கிழக்குப் ப சிய பகுதி ஒடர்நதிக்கும் எல்ப்நதிக்கும் வடக்கே சென்று எல்ப்நதியின் மேற்கே டே பகுதி ரைன் நதிக்கு 100 மைல் தொலைவி இப்பகுதியில் ஜெர்மனியின் பழைய தலைநக் மிருந்தபடியால் இந்த நகரத்தை ஒரு நெ ஆனல் ருஷ்யர் ஒரு சலுகை காட்டினர். பேர்லின். அது வெற்றியின் சின்னமாக தது. ருஷ்யர் விருப்பமில்லாமலே இந்நக!ை மூன்று வல்லரசுகளுக்கும் கொடுக்கப்பட்ட
வுக்கு வழங்கப்பட்டது.

உலகம் (1945-1950)
ஆரம்பந்தெரிட்டு தனது நோக்கமாகக் பீடம் யால்டாவிலும், பொட்ஸ்டாமிலும் பிரிட்டனுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கு விரும்பிற்று. இதை ராஜதந்திரமுறையிலே சியிருந்த வல்லரசுகள் இரண்டேயிாண்டு நட்டங்கள் அதனை வலியிழக்கச் செய்து 5 வல்லரசு ஒன்றுதான். ண்ணியமை நடைமுறையிலிருந்த பிரச் கும் ருஷ்யா இவ்வாறு வழிவகுத்தது. பழைய அதிகாரப் போட்டியும் அதனல் ட்டன என்று எண்ணி உலகிலே இனிச் ரல் சர்வதேச சங்கத்திலே அதிராத நம் Fமாதானச் சங்கத்திலே சேர்ந்துகொண்டு விரும்புகிறர்களென ஓயாது ஓலமிட் சமாதானத்தை விரும்புகிறதென பிரிட்ட ம் இவ்விரு நாடுகளும், ஜெர்மனியையும் பலமுமில்லாமல் செய்துவிட்டதால் தமது ணின. சனதிபதி ரூஸ்வெல்டும் அவரைச் ந்திலே போரை விரும்பிய நாடுகள் ஜெர் காண்டனர். அந்நாடுகளை தற்காலிகமாக ட்பாடுகளைப் புகட்டிவிட்டால் மற்ற நாடு பல்பைக் காட்டுவார்களென்றும் எண்ணி ம். ஆனல் ருஷ்யாவின் அதிகாரத்தைப் தூரம் அதன் செல்வாக்கைப் பரப்ப விட் ரோப்பாவுக்கும், தமக்குமே ஆபத்துண் ஒரு சிறு பொழுதேனும் நினைக்கவில்லை. டுதல். யால்டாவிலும் பொட்ஸ்டாமிலும் க்கப்பட்டதென்பதை இவ்விடத்தில் சிந் ந்ததால் ஜெர்மனி மறைந்துபோயிற்று. ண்டுபோட்டன. போதாததற்கு பிரான்சும் ானரும் ஜெர்மனியில் ஆதிக்கஞ் செலுத் போலந்துக்குத் தாரைவார்க்கப்பட்டது. குதி ருஷ்யாவுக்கு வழங்கப்பட்டது. எஞ் இடையிலுள்ளது. அது எல்ப்நதிக்கு பாய்க் கிழக்குவரை பரந்துள்ளது. இப் லுள்ளது. ருஷ்யாவுக்குக் கொடுக்கப்பட்ட காமுண்டு. நாலு புறமும் ருஷ்ய ராணுவ ாடிப்பொழுதில் அடிபணியச் செய்யலாம். தோற்கடிக்கப்பட்ட எதிரியின் தலைநகர் நாலு வல்லரசுகளுக்கும் பொதுவாயிருந் நாலாகப் பிரித்தனர். மேற்குப் பகுதி து. மற்றப்பகுதி முக்காற் பகுதி ருஷ்யா

Page 1005
யுத்தத்திற்குப் பிந்திய
பிரிட்டனும் அமெரிக்காவும் ராணுவத்தைச் தும், ஐக்கிய அமெரிக்காவும் பிரிட்டனும் த. ஜெர்மனியின் அடையாளத்துக்கு ஒரு சிறிய நம்பிக்கையின் பேரில் உண்டான செய்கை. தனது சைனியத்தை ஜெர்மன் பிரதேசங்க ஏனைய பிரதேசங்களிலும் வைத்திருந்தது. 1. வல்லரசுகள் ருஷ்யாவுடைய உண்மையான மோடியிலுள்ள அதிகார ஆசையென்பது ( தாபிப்பதால் ஒழித்துவிடலாமென்ற அதிகா வேண்டியதுதான், தன் சைனிய பலத்தைக் கு லிருந்து கலைத்து ஜெர்மனி முழுவதையும் மு யில் இருந்தது. இது நடைபெருததற்குக் கா. போயிருந்தமை. புதியதொரு போரைத் துவங் யாவுக்குத் தேவைப்பட்டது. ஜெர்மனி விரை மேற்குப் பிரதேசத்தவரும் கிழக்குப் பிரதேச ஆட்சியையே விரும்புவார்கள்) நாட்டின் சிறந்த முறை என அவர்கள் முடிவு செய்வா சகாக்களும் எண்ணினர். ருஷ்யாவின் கொள் அறிந்துகொள்ளவில்லையென்பதைப் பட்டவர்த் ஒன்றன் பின் ஒன்முய் உண்டாயின. ஆட்சிப் பற்றித் தாம் கொண்ட முடிபை மாற்றுவதற். நாட்டிலுமுள்ள பொதுமக்கள் ருஷ்யர் உலகிே பதிலாக உலகிலே குழப்பத்தையே யுண்டாக்க
கிழக்குக்கும் மேற்குக்குமிடையில் இரும்பு திரமான கருத்துக்களும், பொருட்பண்டங்களு களுக்கும் சனநாயக நாடுகளுக்குமிடையிலுளி வரத்துச் செய்வார்களென ஒன்றுபட்ட உல எண்ணியிருந்தனர். ஆனல் அதற்கு நேர்மாமு: உலகம் என்ற கொள்கைக்கு முற்முக மாறுபா ஆதிகர்த்தாக்கள் விரும்பியவாறு பொதுவுை பிற்று. இவ்விஷயத்திலே அது உறுதிகாட்டிற்று துக்களும் உற்பத்திப் பண்டங்களும் ருஷ்யரி மெனப் பயந்து கிரெம்லின் ஆட்சிப்பீடம் டே கருத்தோ பண்டங்களோ போக்குவரத்துச் தானிகள் ருஷ்யாவின் போக்கைக் கவனித்து வுடைமை நாடுகளுக்கும் ஏனைய நாடுகளுக்கும் சர்வதேச சங்கம் அணுக்குண்டை மேற்பார்6ை அணுக்குண்டு சம்பந்தமாக ருஷ்யா கொண்ட ெ கக்கூடியதாயிருக்கிறது. சர்வதேச சங்கத்தின் சனை செய்யப்பட்டது. இந்தக் கொடிய ஆயுதப் இந்த ஆயுதத்தை வைத்திருந்த ஒரே ஒரு வல்ல தன்னிடமுள்ள அணுக்குண்டெல்லாவற்றையும் அறிந்திருப்பவற்றையெல்லாம் ஏனைய மக்களுக் தேச சங்கமே அந்த ஆயுதத்தின் உற்பத்திபற். நேரத்திலும் எந்த நாட்டிலும் சென்று அந்த
43-CP 8007 (5169)

உலகம் (1945-1950) 95
* கலைத்தல். யுத்தத்திலே வெற்றிபெற்ற மது ராணுவங்களைக் கலைத்து விட்டன. ராணுவத்தை வைத்திருந்தன. இது ஆனல் ருஷ்யா யுத்த அடிப்படையிலே ளிலும் தன்னதிகாரத்துக்குக் கீழுள்ள 945-46 குளிர் காலத்திலேதான் மேற்கு நோக்கத்தை அறிந்தன. இது பழைய தெரியவந்தது. சர்வதேச சங்கத்தைத் வேட்கை. ருஷ்யா கட்டளை கொடுக்க நறைத்திருந்த நேசநாடுகளை ஜெர்மனியி குஷ்யா கைப்பற்றிக்கொள்ளும் நிலைமை ாணம், ருஷ்யா யுத்தத்தில் களைத்துப் குவதற்குக் கொஞ்சம் அவகாசம் ருஷ் வில் சீரழிந்து விடுமென்றும், (அதனுல் Fத்தவரும் ஒன்றுகூடி பொதுவுடைமை ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அதுவே "ர்களென்றும் ஸ்டாலினும் அவருடைய ாகையை மேற்கு வல்லரசுகள் சரியாக தனமாகக் காட்டக் கூடிய சான்றுகள் பீடங்களிலுள்ளவர்களிற் பலர் ருஷ்யா குத் தயங்கினர்கள். ஆனல் ஒவ்வொரு ல சமாதானத்தை நிலைநாட்டுவதற்குப் 5 முயன்றனர் என்பதை உணர்ந்தனர். த்திரை. யுத்தம் முடிந்தவுடன் சுதந் ரும், மனிதரும் பொதுவுடைமை நாடு rள எல்லைகளைத் தாண்டிப் போக்கு கம் என்ற கொள்கையிலூறியவர்கள் கவே நடந்தது. சோவியத் அரசு ஒரே டுடையதாயிருந்தது. பொதுவுடைமை டமை உலகத்தையே ருஷ்யா விரும் 1. மேலைநாட்டவரின் சனநாயகக் கருத் உத்திலே ஒரு கவர்ச்சியையுண்டாக்கு மலைநாட்டுக்கும் ருஷ்யாவுக்குமிடையில் செய்யாதவாறு தடைசெய்தது. அவ அது ஒரு இரும்புத்திசையைப் பொது ைெடயில் இட்டுவிட்டதெனக் கூறினர். வ செய்வதை ருஷ்யா நிராகரித்தது. காள்கை ருஷ்யாவின் போக்கை விளக் ஆரம்பக் கூட்டத்திலே முதலில் ஆலோ b பற்றிய பிரச்சினையே. அக்காலத்தில் ரசு ஐக்கிய அமெரிக்காவே. அமெரிக்கா அழித்துவிட்டு அதுபற்றித்தான் குேம் உதவத்தயாராயிருந்தது. சர்வ றிய அதிகாரமுடையதாகவும், எந்த ஆயுத உற்பத்தியைப் பரிசோதிக்கவும்

Page 1006
916 யுத்தத்திற்குப் பி.
அதற்கு உரிமையிருக்கவேண்டும் என்று பூர்வமாக அதனைப் பரீட்சை செய்ய அ/ துக்கு உரிமையுண்டென்பதே இந்த பேச்சுப்பேசி ருஷ்யா இதனை நிராகரித் ருஷ்யர் தமது தேச இறைமையில் கெ என்பதும், சர்வதேச சங்கத்தின் சமா, னர் என்பதும், தினசரி தமக்குள்ள 5 கத்தின் வேலைக்கு முட்டுக்கட்டை யுண் தென்பதும் நம்பிக்கையற்றவர்க்கும் விெ ஜெர்மன் அவுஸ்திரிய சமாதானத்து முடிவுக்குக் கொண்டுவருவதற்கு எடுத் ருஷ்யா தடையாயிருந்தது. அதிலிருந்து கம் பெற்றன. தாமதிக்கக் கூடிய தந்தி 1947 பிப்ரவரியில் பாரிஸில் இத்தாலி மூ ஆகிய நாடுகள் சம்பந்தமான சமாதான கொண்டது. ஆனல் ஜெர்மனியோடும் அ வதற்கு நேசநாடுகள் எத்துணை முயற்! ருஷ்யாவுடைய நோக்கம் வெட்ட வெளி மனியிலும் அவுஸ்திரியாவிலும் தானே . லிருந்தே ருஷ்யா விரும்பிற்று. அதன் பி மென எண்ணிற்று. இந்த அதிகாரத்தை உடன்படிக்கை மூலம் பெறமுடியாதிருந் யுஞ் செய்யாமல் ஜெர்மனியில் சீர்குலைந் நீடித்த குழப்பத்தை இருக்கச் செய்தால் மைப் போக்கை அனுசரிக்குமென அது
இவ்வாறு ருஷ்யா திட்டமிட்டு முட்டுச் வல்லரசுகளிடையே தோல்வியுற்ற ஜெர் டாக்கிற்று. நாஸிகளுடைய சிறைச் சால்ை பட்ட வல்லரசுகள் ஆத்திரம் பொங்கி ஜெ னர். ஜெர்மனியின் ராணுவத்திமிரை அடி உடனடியான நோக்கமாயிருந்தது. அத் பலத்தை முற்முக அழித்து எதிர்காலத்தி அவர்கள் சங்கற்பம் பூண்டனர். எனவே மாகக் கொடிருந்தார்களேயன்றி ஜெர்ம யத்தையும் கைத்தொழிலையும் புனருத்; வாழ்வு தம்பித்துவிட்டது. தேசீய நாண டானது. ஜெர்மன் மக்கள் தமது உடைை வதற்கும், சிகரெட் வாங்குவதற்கும் ெ புகைக்கக் கூடாதென உத்தியோக தோர நிறையப் பெற்றிருந்த அமெரிக்க வீரர். விற்றனர். அது ஒன்றுதான் ஜெர்மன் ம மிடையிலுள்ளவேர்த்தகத்தொடர்பாயிரு மேற்குத்தேச வல்லரசுகள் தமது கொ பகுதியிலே ஜெர்மனியின் பொரு பட்ாத விஷயம் தெரியவந்தது. அதனல் (
பொருளாதார
 
 

திய உலகம் (1945-1950)
ம் ஒரு நிபந்தனையுமிடப்பட்டது. அதிகார து எந்த நாட்டிலிருந்தாலும் சர்வதேச சங்கத் நிபந்தனையின் தாற்பரியம். மிகக்கடுமையான தது. எனவே இந்த ஒழுங்கு கைவிடப்பட்டது. ாஞ்சமேனும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை நானக் கொள்கைக்கு அவர்கள் எதிராயிருந்த டையுரிமையைப் பயன்படுத்தி சர்வதேச சங் டாக்குவதற்கே ருஷ்யா அங்கத்துவம் வகித்த ட்டவெளிச்சமாயிற்று. க்கு ருஷ்யா இடையூருயிருத்தல். யுத்தத்தை த சமாதான நடவடிக்கையெல்லாவற்றிலும் ருஷ்யாவின் அந்தரங்க நோக்கங்கள் விளக் rங்களையெல்லாம் ருஷ்யா அனுசரித்த பின்னர் குமேனியா, பல்கேரியா, ஹங்கேரி, பின்லாந்து உடன்படிக்கைகளில் கையெழுத்திட ஒப்புக் வுஸ்திரியாவோடும் சமாதானஞ் செய்து கொள் G யெடுத்தபோதிலும் அது உடன்படவில்லை. ரிச்சமாகத் தெரியக் கூடியதாயிருந்தது. ஜெர் ஆதிக்கஞ் செலுத்த வேண்டுமென ஆரம்பத்தி ரகாரம் உலக அதிகாரம் தனக்குக் கிடைக்கு மற்ற நேச நாடுகளின் ஒத்தாசையோடு தபடியால், அது எவ்வித உடன்படிக்கையை த நிலை நிலைத்திருக்க விரும்பிற்று. இவ்வாறு ல் கடைசியில் இந்த நாடுகள் பொதுவுடை
கட்டை போட்டுவருதல், மூன்று மேல்நாட்டு மனியைப் பற்றியொரு மனமாற்றத்தை யுண் க்ளிலே நடக்கும் அட்டூழியங்களைக் கேள்விப் ஜர்மனியில் புகுந்து கொடிய யுத்தஞ் செய்த டயோடு அழித்துவிடுவதே நேசதேசத்தவரின் 5ன் பயனக ஜெர்மனியின் பொருளாதாரப் லே அது யுத்தத்திலிடுபடாமற் செய்யவும் அவர்கள் நாஸிகளைத் தண்டிப்பதை நோக்க ன் சிவில் நிர்வாகத்தைச் சீர்படுத்தி விவசா நாரணஞ் செய்ய விரும்பவில்லை. ஜெர்மன் யத்துக்கு மதிப்பில்லாமல் பணவிக்க முண் மகளையெல்லாம் உணவுப் பொருள்கள் வாங்கு சலவுசெய்தனர். ஜெர்மன் மக்கள் சிகரெட் 2ணயில் தடுக்கப்பட்டிருந்ததால், சிகரெட்டை 5ள் அதைக்கள்ளச் சந்தையிலே மக்களுக்கு க்களுக்கும், வெற்றி பெற்ற போர் வீரருக்கு துே வந்தது. ள்கையை மாற்றுதல். 1946 ஆம் ஆண்டு பிற் நிலையைச் சீர்ப்படுத்துவதற்கு ருஷ்யா ஒருப்
ம்ேற்கு வல்லரசுகள் தாமாகவே சில நடவடிக்

Page 1007
யுத்தத்திற்குப் பிந்திய 2 கைகளை எடுக்க முற்பட்டன. பிரிட்டிஷ், அடெ பொருளாதாரப் பிரதேசமாக்க முயற்சி செய் தற்கு இரண்டு வருடம் பிடித்தது. இதைப்பற்றி தைரியத்தை உண்டாக்கிற்று. வியாபாரத்துக் வல்லரசுகளும் ஜெர்மனியின் மதிப்பிழந்திருந், மதிப்பிழந்த பழைய மார்க் நாணயத்துக்குப் அடிக்கப்பட்டன. இப்புதிய நாணயத்தின் மதி வல்லரசுகளும் உறுதி கூறின. .
ஜெர்மன் சமஷ்டி அரசியல் திட்டம். ஜெர். தானால், ஜெர்மானியரிடம் அவர்களுடைய வேண்டுமென்று மேற்கு வல்லரசுகள் மூன்றும் ஜெர்மனியை சமஸ்தானங்களாகப் பிரிக்க மு படி ஜெர்மனி 16 சமஸ்தானங்களாகப் பிரிக்கா மாக வகுக்கப்பட்டன. 5 சமஸ்தானங்கள் சே தன. ஒவ்வொரு சமஸ்தானங்களுக்கும் பெரு. டது. மூன்று மேற்கு வல்லரசுகளின் ஆதி ஒன்று படவேண்டிய நிலைமை உருவானதும், . சியல் நிர்ணயசபை தெரிவு செய்யப்பட்டது ; ! பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டனர். தற்கர் அமைப்பதற்கு இச்சபை ரைன் நதியிலுள்ள ெ வேண்டுமென்றும் விதிக்கப்பட்டது. இவ்வாறு சமஷ்டி அரசியல் அமைப்பு ஒன்று உருவாயிற் தது. ஒன்று பொதுமக்கள் சபை ; மற்றது லா தாயக் கடமைகளையே உடையவராயிருந்தார்., சபையிலுள்ள அங்கத்தவர்க்குச் சமமான வா செய்யப்பட்டார். அரசின் தலைவர் சான்சலர். தெடுக்கப்பட்டார். பொதுச்சபைக்கு இவர் ெ இவையெல்லாவற்றையும் நிறைவேற்ற நேரம் தான் புதிய அரசாங்கம் சம்பிரதாயப்படி நி. பொன் என்று தீர்மானிக்கப்பட்டது. பழைய. தேசத்திலே யிருந்தபடியால் தலைநகரை அங்ே காரியமாயிற்று. புதிய அரசாட்சி மூன்று வ போதிலும் ஜெர்மனியின் அரசியல் ஓரளவு திர மன் மிதவாதிகளும், மத்தியக்கட்சியிலுள்ளவர்.
வடகிரீஸில் பொதுவுடைமை வாதிகள் புரப் ஆக்கவேலையைச் செய்துகொண்டு, அமெரிக்க தைத் தடுக்கப் பகிரங்கமாக முயற்சி செய்தது யான நோக்கத்தை அமெரிக்கா அறிந்து கொ6 திரமான தன்மை பாதிக்கப்படுகிறதோ அங் ெ டன் உறுதிபூண்டது. நாஸிகள் வீழ்ச்சியுற்ற விருந்து படையெடுத்து, அங்கே பழைய சம்பி தனர். முன்னே அங்கு அரசனாயிருந்த ஜோர்ஜ் பிறதேசத்தில் போய் வாழ்ந்தார். அவரை இடம் தது. உடனே ஆத்திரமடைந்த சில பொதுவும் ளில் மறைந்திருந்து கொண்டு யூகோஸ்லாவியா,

லகம் (1945-1950)
917
ரிக்க பிரெஞ்சுப் பிரதேசங்களை ஒரு பப்பட்டது. இது நடைமுறையில் வருவ றிய விவாதம் ஜெர்மன் மக்களிடையே குப் புத்துயிரளிப்பதற்காக இம்மூன்று த நாணயத்தைச் சீர்படுத்த முயன்றன. பதிலாகப் புதிய மார்க் நாணயங்கள் ப்பு இறங்காமற் பார்க்க இம்மூன்று
மனியை ருஷ்யாவிடம் கொடாமலிருப்ப அரசியல் ஆட்சியைக் கொடுத்து விட நினைத்தன. இம்மூவரும் ருஷ்யாவுமாக, ன்னரே ஒப்புக்கொண்டிருந்தன. அதன் ப்பட்டது. எல்லைகள் தான்றோன்றித்தன ாவியத் ருஷ்யாவின் பிரதேசத்திலிருந் ம்படியான உள்ளூராட்சி வழங்கப்பட் க்கத்திலிருந்த 11 சமஸ்தானங்களும் அரசியல் திட்டத்தை உருவாக்க ஓர் அர இச்சபையிலே தலத்தாபனங்களிலிருந்து சிகமானதொரு அரசியல் திட்டத்தை பான் நகரில் கூடிக் கருமங்களை நடத்த செய்யப்பட்ட முயற்சியின் காரணமாக று. அது இருசபைகளையுடையதாயிருந் ண்டர்சபை. குடியரசின் தலைவர் சம்பிர இவர் பொதுமக்கள் சபையினாலும், அச் ண்டர்சபை அங்கத்தவரினாலும் தெரிவு இவர் பொதுமக்கள் சபையால் தேர்ந் பாறுப்புச் சொல்லவேண்டியவராவார். எடுத்தபடியால் 1949 செப்டம்பரிலே றுவப்பட்டது. தற்காலிகமான தலைநகர் தலைநகரான பேர்லீன் ருஷ்யாவின் பிர க மாற்றுவது தற்காலிகமாக முடியாத ல்லரசுகளின் கண்காணிப்பிலேயிருந்த குத்தியமைக்கப்பட்டது. இதனை ஜெர் களும் ஏற்றுக்கொண்டனர். சி செய்தல். ஜெர்மனியிலே இத்தகைய அரசாங்கம் பொதுவுடைமை பரவுவ 5. இதுவரையில் ருஷ்யாவின் உண்மை ண்டது. எங்கெங்கே சனநாயக உலகின் கல்லாம் ருஷ்யாவை எதிர்க்க வாஷிங் தும், பிரிட்டிஷார் கிரீஸ் மீது கடலி தாயப்படி ஓர் அரசாங்கத்தை அமைத் மன்னர் தாமாகவே நாட்டை விட்டுப் பபோது கிரீஸ் அரசாங்கம் வரவழைத் டெமை வாதிகள் வடக்கேயுள்ள மலைக பல்கேரியா, அல்பேனியா ஆகிய நாடு

Page 1008
918
யுத்தத்திற்குப் பிந் களிலிருந்த பொதுவுடைமை வாதிகை கொரில்லா யுத்தம் நடத்தினர். கிரீஸ் . சமாளிக்க முடியாமல், பிரிட்டனுடைய யுற்ற பிரிட்டனின் சோஷலிஸ்டு அரசா ஆனால் அமெரிக்காவை அதற்கு உதவி திலே சனாதிபதி ட்ரூமன் பரபரப்பை அமெரிக்க காங்கிரசுக்கு விடுத்தார். கிரீ டுக்குத் தான் உதவப் போவதாகவும், ( லாம் சனநாயகத்தைத் தாக்குகிறார்களே தயாரெனவும் அந்த அறிக்கை பிரகடன
மாஷல் திட்டம். கிழக்கு மத்தியதரை உதவி செய்ய நினைத்தமை ஆரம்ப 0 தேசமானாலென்ன ஐரோப்பாவிலே பொ பாற்றிக் கொள்ளுவதற்கு அமெரிக்காவி தம் தேசத்திலிருந்தோ நாட்டுக்கு வெ கொண்டேயிருந்தது. எனவே எல்லாரு தொரு முறையில் 1947 ஜூன் 5 ஆம் ( தொரு திட்டத்தைப் பிரகடனஞ் செய் உலகத்துக்குப் பொருளாதார நிலைமை தொகையான பணத்தை ஐரோப்பிய நா
மாகக் கொடுக்கப்பட வேண்டுமெனவும் 2 யால் முன்னேற வேண்டுமெனவும் தீர்மா றுக்கும் பொதுவான பரஸ்பர உதவி ஆலோசனைக்கும் கிழக்கேயுள்ள பொது பிக்கப்பட்டது. ஆனால் பொதுவுடைமை மொஸ்கோ அரசாங்கம் கட்டளையிட்டப விட்டன. எனவே ஐரோப்பாவின் மேற் பிய புனருத்தாரணத் திட்டமென்ற பெ
மார்ஷல் திட்டமும் அத்திலாந்திக் ப டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் றது. சோவியத் ருஷ்யா தாக்குதலை ந. பலப்படுத்த உற்சாகமுண்டாயிற்று. இது மேற்கு ஐரோப்பிய ஐக்கியம் உதயமாயி டாவும் ஐக்கிய அமெரிக்காவுஞ் சேர்ந்து ராணுவப் பாதுகாப்பு உடன்படிக்கையா சேர்ந்த உறுப்பினர் ஒருவர் மீது எதிர் தாக்குதலாகக் கருதப்படவேண்டுமென நாடுகள் ஆயுதபலமுடைய வராயிருக்க ே விட்டால் இந்த உடன்படிக்கை வெறும் இந்தச் செலவை அமெரிக்காவே கொம் வறுமையுடையனவாயிருந்தன. எனவே லாந்திக் அங்கத்துவ நாடுகளுக்கு முதல் வழங்கிற்று. அடுத்த வருடங்களிலே மே படுமென்பதை எல்லாரும் யூகித்துக் கொ

திய உலகம் (1945-1950)
ளயும் சேர்த்து கிரீஸ் அரசாங்கத்தின் மீது அரசாங்கம் எதிரியின் தாக்குதலைத் தானாகவே துணையை நாடிற்று. ஆனால் பண நெருக்கடி ங்கம் கிரிசுக்கு உதவி செய்வதை நிறுத்திற்று. செய்யுமாறு வேண்டிற்று. 1947 மார்ச் மாதத் ப உண்டாக்கக் கூடியதொரு அறிக்கையை ஸிலே பிரிட்டன் உதவிய துணையை அந்நாட் பொதுவுடைமை ஆக்கிரமிப்புக்காரர் எங்கெல் ளா அங்கெல்லாம் தான் எதிர்ப்புக் காட்டத் சஞ் செய்தது.
க் கடல் நாடுகளான இவ்விரு நாடுகளுக்கும் முயற்சியே. சிறிய தேசமானாலென்ன பெரிய துவுடைமை மிரட்டலிலிருந்து தன்னைக் காப் ன் உதவியை நாடாத் தேசம் இருக்கவில்லை. பளியிலிருந்தோ இந்த வேண்டுகோள் வந்து க்கும் இல்லையென்னாமல் உதவி செய்யக்கூடிய தேதி அரசாங்க மந்திரியான மார்ஷல் புதிய தார். அதனுடைய பெரும்படியான நோக்கம் மயைச் சீர்ப்படுத்துதல் ; இதற்குப் பெருந் டுகளுக்கு வழங்க முற்பட்டது. இது பலவருட உதவி பெறும் நாடுகள் தமது சொந்த முயற்சி -னிக்கப்பட்டது. இது உலக நாடுகளெல்லாவற் த்திட்டமென மேற்கு நாட்டு வல்லரசுகளின் புடைமை நாடுகளின் ஆலோசனைக்கும் சமர்ப் 2 நாடுகள் இதனை நிராகரிக்க வேண்டுமென டியால் அவை இதை ஏளனமாக நிராகரித்து குநாடுகள் இதனை ஏற்றன. இதற்கு ஐரோப் -யர் வழங்கப்பட்டது. பாதுகாப்பு உடன்படிக்கையும். மார்ஷல் திட் வதற்கு பரஸ்பர பேச்சுவார்த்தை நடைபெற் -த்துமானால், அரசியல் ராணுவ உறவுகளைப் -வே முதலில் உண்டான விளைவாகும். இதனால் ஒற்று. இதிலே ராணுவ அங்கத்தவராக கனே கொண்டன. இது 1949 ஏப்ரில் அத்லாந்திக் Fயிற்று. இந்த உடன்படிக்கையின் படி இதிற் 7 தாக்கினால் அது எல்லார் மீதும் நடத்திய உறுதிசெய்யப்பட்டது. இதற்கு அங்கத்துவ வண்டும். அது செலவுக்குரிய விஷயம். இல்லா - கடதாசி உடன்படிக்கையாகவேயிருக்கும். நிக்கவேண்டியிருந்தது. ஐரோப்பிய நாடுகள் 1949 இலையுதிர் காலத்திலே அமெரிக்கா அத் மாவது பண உதவியான பில்லியன் டொலரை லும் எத்தனை பில்லியன் டொலர்கள் வழங்கப் ண்டிருந்தார்கள்.

Page 1009
யுத்தத்திற்குப் பிந்திய உ
இந்த ராணுவப் பாதுகாப்புக்கள்தான் டே வைாங் கொள்ளச் செய்தது என்று சொல் வெற்றிக்குப் பின்னர் ருஷ்யா தனது நண் படுத்தியே வந்தது. மேற்கு நாடுகள் எதிர்ப் என்பதை உணர்ந்ததும் ருஷ்யா தன்னுடை உச்சநிலையை அடைந்து வந்த 1943 இல் ரு யந்திரமான கொமின்டர்ண் சங்கத்தின் வேலை கழித்து ட்ரூமன் திட்டமும் மார்ஷல் திட்ட( புதிய முறையில் பிரசார யந்திரமான கொமி ருஷ்யா செக்கோஸ்ஸலாவைக்கியாவை ெ நெருக்குதல். யுத்தம் முடிந்தவுடன் ருஷ்யான வுடைமை மயமாக்கப்பட்டன. இப்போது . செல்வாக்கும் முற்போக்குச் செல்வாக்குகளும் மைக் கருத்துக்களே பரவின. இவ்விஷயமாக சிந்திக்கத்தக்கன. எல்லை நாடுகளெல்லா6 செக்கோஸ்லாவைக்கியாவிலே அதனுடைய அதற்கு கலப்பு அரசாங்கமொன்றை யமைக் பொதுவுடைமைக் கட்சியும் ஏனைய கட்சிகளு வழங்கப்பட்டது. 1948 பெப்ரவரியில் ருஷ்ய்ா யச் செல்வாக்கு களையெல்லாம் ஒதுக்கித் த நாடுகள் போலப் பொதுவுடைமைமயமாக்கிற் மார்ஷல் டிட்டோ தேசத்துரோகியாக்கப்ப வேறு விஷயம். ஜெர்மானியர் நாட்டிலிருந்து குப் பாத்திரமான டிட்டோ என்பவர் நாட் புடையவராக நியமிக்கப்பட்டார். அவர் அங்கே தாபித்தார். ஆனல் 1948 ஜூன் மாத தேசத்துரோகியென அவமதித்தது. இது ே கொடுத்தது. மொஸ்கோவிலுள்ள டிட்டோவி மிடையில் ஏற்பட்ட தகராறு என்னவென்ட டிட்டோவும் அவருடைய சகாக்களும் ருஷ் யென நிச்சயித்தார்கள். ருஷ்யா தனது அய ரூமேனியா என்பவற்றை யூகோஸ்லாவியா ப ஒரு வதந்தி இரும்புத்திரைக்கு மேலாக வந்: எழுதும்வரை எவ்வித நிகழ்ச்சிகளும் உண்ட கிழக்குக்கும் மேற்குக்குமிடையில் கெடுபிடி பொதுவுடைமை நாடுகளுக்குமிடையில் மன நிகழ்ந்து கொண்டேயிருந்தன. உலக சமா தென்பதை இவை சுட்டிக்காட்டும். ஆனபடிய ம்ெ. 1946 இல் மேற்கு நாட்டு வல்லரசுகளு கால உறவு துண்டிக்கப்பட்டதும், கெடுபிடிய "குளிர் யுத்தம்” என்பார்கள். எதிர்காலத்தி துக்கு இக்குளிர் யுத்தம் அடிகோலுமென என இத்தகைய குளிர் யுத்தத்தை விரும்பவில்லை. பிய மேற்கு நாடுகளும், ஆக்கிரமிப்பை விரு களை நழுவவிடாது எதிரெதிர் நின்றன. இந்த

லகம் (1948-1950) - 99
மற்கு நாடுகள் வியஷத்திலே ருஷ்யாவை லமுடியாது. ஏனெனில், நேசநாடுகளின் பர்களை எப்பொழுதும் எதிர்த்து இழிவு புக் கொள்கையைப் பலப்படுத்திவிட்டன ய எதிர்ப்பையும் அதிகரித்தது. யுத்தம் ஷ்யா தனது பொதுவுடைமைப் பிரசாா 1யை நிறுத்தி வந்தது. பின்னர்"4 வருடங் மும் உருவான பின்னர், அது மறுபடியும் ன் போமை அமைத்தது. . . . பாதுவுடைமை அமைப்பில் சேருமாறு வயடுத்த சிறிய நாடுகளெல்லாம் பொது அங்கே எஞ்சியிருந்த மத்திய வகுப்புச் ம் ஒழிக்கப்பட்டன. எங்கும் பொதுவுடை செக்கோஸ்லாவைக்கியாவில் நடந்தவை வற்றையும் தொட்டுக் கொண்டிருந்த பழைய நடத்தைகளை அனுசரித்து க அனுமதி வழங்கப்பட்டது. அதாவது ரும் சேர்ந்து ஆட்சி நடத்த அனுமதி அந்த நாட்டிலுள்ள மேற்கு ஐரோப்பி ள்ளிவிட்டு அந்த நாட்டை மற்ற எல் 0-10]. ட்டார். யூகோஸ்லாவியாவில் நடந்தது கலைக்கப்பட்டதும், ருஷ்யாவின் அன்புக் -டின் அரசாங்கத்துக்கு முழுப்பொறுப் மாசற்ற பொதுவுடைமை, ஆட்சியை த்திலே ருஷ்ய கொமின்போம் அவரைத் மற்கு வல்லரசுகளுக்கு அதிசயத்தைக் ன் ஆதரவாளர்களுக்கும் டிட்டோவுக்கு து இனித்தான் தெளிவாகும். ஆனல், பாவின் மிரட்டலுக்கு அடிபணிவதில்லை ல் நாடுகளான பல்கேரியா, ஹங்கேரி, துே போர்தொடுக்குமாறு ஏவிவிடுமென து கொண்டிருந்தது. ஆனல் இந்த நூல் ாகவில்லை. யுத்தம். ஆனல் சனநாயநாடுகளுக்கும் க் கசப்பான சம்பவங்கள் ஆங்காங்கு தானம் நெருக்கடியான நிலையிலிருக்கிற பால் இவற்றை கவனமாக ஆராயவேண் க்கும் ருஷ்யாவுக்குமிடையிலுள்ள யுத்த த்தமொன்று இருந்துவந்தது. இதன் லே உண்டாகக்கூடிய குடான யுத்தத் ண்ணப்பட்டது. உலகத்திலே எந்தநாடும் எனினும் ராணுவப் பாதுகாப்பை விரும் ம்பிய கிழக்கு நாடுகளும் தத்தம் இடங் நிலைமையில் உலகின் எந்த ஒரு பாகத்

Page 1010
920
யுத்தத்திற்குப் பிந்திய திலே யுத்தம் கிளம்புமோ அது மூன்றாம் இதை உலக நாடுகளெல்லாம் வெறுத்தா கொண்டேயிருக்கிறது.
கிரேக்கப் பொதுவுடைமைப் புரட்சி ை வடக்கு கிரீஸில் நடந்தது. இப்பிரதேசம் நாடுகளிலும் பரவக் கூடிய நிலைமையிரும் கிரேக்கப் பொதுவுடைமை வாதிகள் புரம் தப் புரட்சியை சிறிய கூட்டத்தினரே நட அல்பேனியா ஆகிய நாடுகளிலிருந்த பெ இது விரைவில் அடங்கியிருக்கும். ட்ரூமன் டங்கள் கிரீஸில் வந்து குவிந்தன. அதனா தும் டிட்டோவின் உதவி அவர்களுக்கு . னோடு முரண்பட்டபடியால் அவர் கிரீஸி வந்த உதவியை நிறுத்திவிட்டார். இதனா கள் பலமிழந்து சிதறவேண்டியதாயிற்று. கள் கவனித்துக் கொண்டன. 1949 இல் 8 வது தீர்ந்துவிட்டது. புரட்சிக்காரர் நசுக்
பேர்லீன் பிரதேசத்தில் மேற்கு வல்லரசு நாடுகளுக்கு வெற்றியர்கவே முடிந்தது. கொள்ளுவதற்கிடையில் ருஷ்யா ஜெர்மனி வது கிழக்கு மேற்குக் கிடையில் நிகழ்ந்த உணர்ச்சி வாய்ந்த தானத்திலே இந்த ஆக் வல்லரசுகள் சமீபத்திலே தத்தம் ஜெர்மல் ஒருமைப்பாட்டு நோக்கமாக எடுத்த நட இதனைக் கொள்ளலாம். யுத்தம் முடிவடை ருஷ்யா மீது கொண்டுள்ள நம்பிக்கையின் குரிய பிரதேசத்திலே விட்டுவிட்டன. ஒரு வந்து சேர்ந்த பிரான்சுக்கும் ஒப்படை; பண்டங்களைக் கொடுத்து வந்த மேற்கு நூறு மைல் தூரம் சோவியத் பிரதேசமாய தொடுக்கும்' வீதிகளும் ரயில் வீதிகளுமி பயன்படுத்துவதற்குத் தடையிராதென ஓ வல்லரசுகள் செய்து கொள்ளவில்லை.
எனவே இம்மூன்று வல்லரசுகளின் நிலை தச் சந்தர்ப்பத்தைத் தருணம் வரும்போது எண்ணிவந்தனர். அதற்குத் தருணம் வந்த மூன்று வல்லரசுகள் எடுத்த நடவடிக்கைக கடந்து சென்ற 1948 ஆம் ஆண்டு ஜ யும் பேர்லினிலிருந்து நெருக்கிக் கலைத்துவி தைப் பயன்படுத்தினர். அந்த மாதத்திலே ரயில் மார்க்கங்கள் எல்லாவற்றையும் முற்றம் கும், அது பண்டங்களைப் பெற்றுவரும் ! தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. பெர்லீன் செய்யலாமென ருஷ்யா எண்ணிற்று. ஆனா

உலகம் (1945-1950)
வது உலக மகா யுத்தத்துக்கு அடிகோலும். பம், அது உலகுக்குப் பயத்தை உண்டாக்கிக்
ய அடக்குதல். இத்தகைய முதல் வெடி சிறிதாயிருந்தாலும் இந்த அதிர்ச்சி மற்ற -தது. ஜோர்ஜ் மன்னர் அரசுக்குவந்ததும் ட்சி செய்தனர் என்பதை அறிந்தோம். இந் த்தினர். ஆனால் யூகோஸ்லாவியா, பல்கேரியா, எதுவுடைமைவாதிகள் உதவி புரியாவிட்டால் ன் திட்டப்படி அமெரிக்க ராணுவத் தளவா ல் புரட்சிக்காரர் நெருக்கடியுற்றனர். இருந் ஆறுதலளித்தது. ஆனால் டிட்டோ ஸ்டாலி லுள்ள பொதுவுடைமைக்காரருக்கு வழங்கி ல் கிரேக்கப் பொதுவுடைமை கொரில்லாக் எஞ்சியவர்களை ஜோர்ஜ் மன்னரின் படை கிரேக்க எல்லைப் பிரச்சினை தோற்றமளவிலா
கப்பட்டனர். கள் நிலை. கிரீஸிலே நடந்த சம்பவம் மேற்கு
ஆனால் அது திட்டமான வெற்றியாகக் மீது ஆக்கிரமிப்பைத் தொடங்கிற்று. அதா - நீண்ட நெருக்கடித் தொடரில் உள்ள மிக கிரமிப்பு நிகழ்ந்தது. மூன்று மேற்கு நாட்டு எ பிரதேசங்களின் பொருளாதார அரசியல் வடிக்கைகளுக்கு எதிர் நடவடிக்கையாக ந்த காலத்திலே பிரிட்டனும் அமெரிக்காவும் - காரணமாக பேர்லின் நகரை ருஷ்யாவுக் சிறு பகுதியை மாத்திரம் தமக்கும் பின்னால் ந்தன. பெர்லீனுக்கும் அதற்குப் பொருள் கு நாடுகளின் தானங்களுக்குமிடையிலே ருந்தது. இந்தப் பிரதேசத்தில் பேர்லினைத் நந்தன. இவ்வீதிகளை மேற்கு வல்லரசுகள் ர் உடன்படிக்கையை ருஷ்யாவுடன் மேற்கு
மை ஆபத்துமிக்கதாயிருந்தது. ருஷ்யர் இந் 7 பயன்படுத்தலாமென ஆரம்பத்திலிருந்தே து, ஜெர்மனியைப் புனருத்தாரணம் செய்ய ள் பற்றி ருஷ்யா அடைந்த ஆத்திரம் கரை சன் மாதத்திலே மூன்று வல்லரசுகளை ட சட்டப்படி எல்லையற்ற தமது அதிகாரத் ருஷ்யர் நிலமார்க்கங்கள், நீர் மார்க்கங்கள், பகையிட்டனர். இதனால் மேற்கு பேர்லீனுக் மேற்குத் தானங்களுக்கு மிடையிலிருந்த எ இவ்வாறு பட்டினி போட்டு அடிபணியக் ல் அமெரிக்கர் ஆகாயமார்க்கமாகவே பண்

Page 1011
யுத்தத்திற்குப் பிந்திய உ
டங்களை யெல்லாம் மேற்கு பேர்லினில் கொ தனது கொடிய தந்திரத்தைக் கைவிட்டு மு னுெருமாதம் வரை நடத்தப்பட்ட பின்னரே
ருஷ்யர் தமது பிரதேசத்திலே தமக்கு இ பெர்லின் முற்றுகை நிகழும்போதே மேற்கு வடிக்கை எடுத்தனர். அது அவர்களுக்கு நிச் ஜெர்மன் பிரதேசத்திலே காலடி எடுத்து 6ை ஜெர்மன் அரசியல் கட்சியின் ஆதரவை நாடி பலமற்றதாகவும், ஜெர்மன் சோஷலிஸ்ட் க யால், இரண்டு கட்சியையும் ஒன்முக இணைத் கட்சியையும் சோஷலிஸ்ட் கட்சியையும் ஒன் ஆதிக்கத்திலே கொண்டு வந்து விடலாமென சனநாயக மயமானதொரு சமஷ்டி ஜெர்மன் ( நோக்கத்தைக் கைவிட்டு கிழக்கு ஜெர்மனிய எனவே சோஷலிஸ்ட் ஒற்றுமைக் கட்சி மூல யல் திட்டத்தை அமைத்தனர். இந்த அரசிய வில் அதிகாரமிருந்தது. முதல் மந்திரிக்கும் ஆ துக்கு அவர் ஆடவேண்டியவராயிருந்தார். 1 பொய்மை அரசாங்கம் பேர்லினில் தாபிக் நெருமிக் கொண்டனர். இவ்வாறு உள்நாட பொருத்தமான நிலைமை உருவாயிற்று.
இந்த உள்ளூர் யுத்தத்திலே தாம் வெற்றி செய்தனர். பொட்ஸ்டாம் உடன்படிக்கையின் மன் இராணுவ பலத்தை உருவாக்க கூடாெ மாக நிராயுதபாணியாயிருக்க வேண்டும். தம விட்டு விட்டுத்தாம் நினைத்தபடி செய்ய எண் பொலிஸ் படையொன்றை உருவாக்கினர். இது யிலே அறுபதினுயிரம் பொலீஸ்காரர் இருப்ப படுவதாகவுந் தெரிகிறது. இது பொலிஸ்படை லும், இராணுவப் படைபோலவே பயிற்சிய வழங்கப்பட்டது. இந்த ஆயுதங்கள் நவீன மு வல்லரசுகள் ஆட்சேபந் தெரிவித்தன. ருஷ்யா டது. ருஷ்யாவின் மிரட்டலுக்கு எதிராக யெடுத்தனவா? அல்லது சமஷ்டி ஜெர்மன் எடுக்கச் செய்தனவா ? இதுவரை அவை எல் மன் சமஷ்டிக் குடியரசு பலமற்றதொரு பொலீஸ் படையைக்கூட மத்திய ஆட்சிப் வில்லை. அது லாடைர் மன்றத்துக்கே பிரத் தான தீர்மானத்தை மாற்றுவதற்கு 19ful G ஒருவேளை ஐக்கிய அமெரிக்கா செய்யலாம். (-அதி: யுத்தம் முடிந்து ஆறுமாதத்திலே ஐரானைவிட களுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி ருஷ்யா லிருந்த டெஹ்ரான் அரசாங்கத்திடமிருந்து ஒ யேறிற்று. பாரசீக எண்ணெய் வளங்களில்

லகம் (1945-1950) 92.1
ண்டுவந்து குவித்தனர். உடனே ருஷ்யா ற்றுகையை நிறுத்திற்று. முற்றுகை பதி கைவிடப்பட்டது.
இணைவான சமஸ்தானத்தை அமைத்தல். கு வல்லரசுகளுக்கெதிராக மற்றேர் நட சயமான வெற்றியைக் கொடுத்தது. தமது பத்த நாள் தொட்டே ருஷ்யா அங்குள்ள உற்று. ஜெர்மன் பொதுவுைடமைக் கட்சி ட்சி பலம்பொருந்தியதாகவு மிருந்தபடி தனர். இதற்கு சோஷலிஸ்ட் ஒற்றுமைக் ாறு சேர்த்து நாடு முழுவதையும் தமது நம்பினர். ஆனல் மேற்கு வல்லரசுகள் குடியரசை அமைத்ததால், ருஷ்யர் தமது பில் ஒரு சமஸ்தானத்தை அமைத்தனர். ம் ருஷ்யப் போக்குக்கமைந்த ஒரு அரசி லமைப்பின்படி சனதிபதிக்குப் பெயரள அவ்வாறே. ஆனல் ருஷ்யாபோடும் தாளத் 1949 இல் இலையுதிர் காலத்திலே இந்தப் கப்பட்டது. இரு பகுதியினரும் பல்லை
ட்டுக் கலகம் ஒன்று உண்டாவதற்குப்
பெறுவதற்கேற்ற ஆயத்தங்களை ருஷ்யர் படி நான்கு வெற்றி வல்லரசுகளும் ஜெர் தன விதிக்கப்பட்டது. ஜெர்மனி பூரண க்குப் பயன்படாத கடப்பாடுகளைக் கை ணங் கொண்ட ருஷ்யர் ஜெர்மன் சமஷ்டி ஏ எழுதப்படும் நேரத்தில் அந்தப் படை தாகவும் அப்படை மேலும் விஸ்தரிக்கப் யெனப் பெயரளவிலே கூறப்பட்ட போதி ளிக்கப்பட்டு ஆயுதம் ருஷ்யாவிலிருந்து 1றையிலமைந்தன. இதைக்கண்டு மேற்கு அதனை அலட்சியமாக நிராகரித்து விட் இவ்வல்லரசுகள் ஏதாவது நடவடிக்கை குடியரசையாவது ஏதும் நடவடிக்கை வித நடவடிக்கையுமெடுக்கவில்லை. ஜெர் அரசாக இவற்ருல் தாபிக்கப்பட்டது. பீடம் வைத்திருக்க அனுமதிக்கப்பட கியேகமாக விடப்பட்டது. இந்த ஆபத் ணு பிரான்சோ முயற்சி செய்யமாட்டா. வளங்களை அடைவதற்கு ஆசைகொண்
டு வெளியேற வேண்டுமென நேச நாடு அவ்வாறே செய்தது. ஆனல் இக்கட்டி ரு வாக்குறுதி பெற்றுக்கொண்டே வெளி தானும் பங்குபெற அனுமதிக்கப்பட

Page 1012
922
யுத்தத்திற்குப் பிந்தி வேண்டுமென்பதே அந்த வாக்குறுதி. இந் னும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் . நினைப்பார்களா? இந்தக் கேள்வியை மற் நாடுகள் எண்ணெய் பயன்படுத்துவது ய விட்டதா?
ஜப்பானுக் கெதிராகயுத்தம். இக்கால உ சங்களை யுடையதாயிருக்கிறது. எனவே தனி நூலையே எழுதவேண்டும். இங்கே இல் ஜப்பான் சீனாவை வெற்றிகொள்ளப் உக்கிரமாயிற்று. 1945 இல் ஜப்பான் அ யுற்ற போதும் சீன யுத்தம் நடந்து கெ காக்கும் ராணுவ நடவடிக்கை கோமின்ட ராலி ஸிமோ தலைமையில் நடத்தப்பட்டது சீனப் படைகளைப் பின்வாங்கச் செய்த யான யுத்த தளவாடங்களைச் சீனாவுக்கு பிடித்தது. ஜப்பான் இரண்டாவது ம லிருந்து தனது படைகளை வாபஸ் செய், யில் சமாதானத்தையும் சுபீட்சத்தையும்
சீனாவின் உள்ளூர் யுத்தம். ஆனால் அ. யுத்தத்தின் பின்னர் சீனாவிலே பொதுவு கப் போக்குடைய ஷியாங்கை ஷேக் . வில்லை ; அழிக்கவும் முடியவில்லை. யால் வைக் காப்பற்றியபோது சீனாவிலுள்ள யான தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, ஏராளமான யுத்தத் தளவாடங்களையும் ! யின் தலைவராயிருந்த திறமையும் ஆர் சீனத் தேசாபிமானியாயிருந்தார்; பிற்கா வாதியாக மாறினார். ஜப்பானிய யுத்த சைனியத்தை அமைத்துக் கொண்ட இக சியாங்கின் ஆட்சி பிற்போக்கானது மல்லி அதை அவர் வெறுத்தார். அங்கு மிங்கும் னர் உள்ளூர் யுத்தம் பெரிதாக உண்டா யால் 1949 இறுதியில் எதிரிகளை காண்டம் அவர்களுடைய கடைசி யரணாயிருந்தது., போமோசா தீவுக்குப் பின்வாங்கினார். மா படையோ இல்லாதபடியால் அங்கே அவ ஐக்கிய அமெரிக்காவின் பூரண ஆதரவை நிலவிய ஊழல்களினாலும் பொது மக். மொன்றைப் பிரகடனஞ் செய்யாததனாலு தது. ஆனால் அமெரிக்க உதவி முற்றாக பொது எதிரியான ஜப்பானோடு ஷியாம் அமெரிக்கா அவருக்கு ஏராளமான உதவி சாங்க இலாகா யுத்தகாலத்திலே ஷியாங் அவருடைய போக்கு அதற்குச் சினத் ை

ய உலகம் (1945-1950)
தே வாக்குறுதி ஐந்து வருடங் கழித்தும் இன் குஷ்யா இதனை மறந்து விட்டதென யாரும் ஊறொரு விதமாகக் கேட்கலாம். கைத்தொழில் புத்தத்தின் பின்னர் கூடிவிட்டதா, குறைந்து
உலகில் சீனாவின் பிரச்சினை பல சிக்கலான அமி அவற்றையெல்லாம் ஆராய்வதானால் ஒரு கூறப்படுவது சுருக்கமான குறிப்பே. 1931 போர் தொடங்கிற்று. 1937 இல் பின்னர் அது அமெரிக்கத் தாக்குதலின் பயனாகத் தோல்வி -எண்டேயிருந்தது. சீனக் குடியரசைப் பாது மாங் என்ற சீனத் தேசியக் கட்சியினால், ஜென 5. நவீன ஆயுதங்களைத் தாங்கிய ஜப்பானியர் னர். ஆனால் ஐக்கிய அமெரிக்கா பல வகை அனுப்பியதால், சீனா தோல்வியுறாது நின்று -கா யுத்தத்திலே தோல்வியுற்றதும் சீனாவி தது. அதனால் சீனா ஷியங்கை ஷேக் தலைமை டையக் கூடிய நிலையை எதிர்பார்த்தது. து உண்டாகவில்லை. முதலாவது உலக மகா -மைச் கட்சியொன்று உருவாயிற்று. வைதீ அக் கட்சியைத் திருப்திப்படுத்தவும் முடிய டா உடன்படிக்கைப்படி ருஷ்யா மஞ்சூரியா பொதுவுடைமைக் கட்சியினருடன் நேரடி அந்நாட்டிலே ஜப்பானியர் விட்டுச் சென்ற வழங்கினர். சீனப் பொதுவுடைமைக் கட்சி வமுமுள்ள மாசெதுங் பொறுப்பு வாய்ந்த லத்திலே அவர் தீவிரமான பொதுவுடைமை தளவாடங்களைப் பயன்படுத்தி நல்லதொரு வர் சியாங்குக்கு அடிபணிய விரும்பவில்லை. எறி ஊழல் நிறைந்ததாயு மிருந்தபடியால் இரு கட்சிகளும் சண்டையிலீடுபட்ட பின் யிற்று. மாவோவுக்கு வெற்றி கிடைத்தபடி ன் நகரிலிருந்து கலைத்து விட்டார். இதுவே தன்னுடைய எஞ்சிய படைகளோடு ஷியாங் -வோவிடம் கடற்படையோ நல்ல ஆகாயப் ர் பாதுகாப்பாக இருக்கக் கூடியதாயிற்று. ஷியாங் இழத்தல். உத்தியோகத்தரிடையே களைக் கவரக் கூடிய சீர்திருத்தத்திட்ட மே சீனத் தேசியக் கட்சி தோல்வியடைந் நிறுத்தப்பட்டமையும் ஒரு காரணமாகும். ங்கை ஷேக் யுத்தம் புரிந்த காலம்வரை புரிந்தது. ஆனால் வாஷிங்டனிலுள்ள அர குடன் நீண்ட தொடர்பு வைத்திருந்ததால் தயுண்டாக்கிற்று. மாவோவுடனும், பொது

Page 1013
யுத்தத்திற்குப் பிந்திய உ
வுடைமை வாதிகளுடனும் ஓர் இணக்கத்து இலாகா உத்தியோகத்தர் அவருக்குப் பல ஷியாங் தேசீயவாதியானபடியால் இந்த ஆ வில்லை. ஷியாங்கின் பிடிவாதத்துக்கு தண்ட பும் தளவாடங்களை வெகுவாகக் குறைத்தது. தற்குக் காரணம் அமெரிக்காவேயென அவர் யுண்டு. மாவோவுக்கு உதவி செய்த ருஷ்யர் தனர். வெற்றி பெற்ற மாவோ ருஷ்யாவுடன் நேச உ வுடைமைக் கட்சியின் ஆதிக்கத்திலே சீகு அமெரிக்க அபிப்பிராயப்படி நல்ல நிலைமைய நிலைமையை மேலும் மோசமடையச் செய்த குக்கு இலவசமாகப் பல உதவிகளைச் செய்த கடமைப்பட்டவரானர். ஷியாங்கைஷேக் தன வுக்குப் பின்வாங்கியதும், ஸ்டாலின் மாவோ உடனே அவர் அழைப்பை ஏற்றுக் கொ6 வார்த்தை நடந்த பின்னர், 1950 வசந்தக நெருங்கிய உறவு ஏற்பட்டு விட்டதாக அறி தடித்த உறவே. ருஷ்யா வழக்கமாக மற்ற தைச் சீனுமீதும் வலியுறுத்திற்றெனலாம்.
விடுதலை பெற்ற கொரியாவில் ருஷ்ய அமெரி டத்திலிருந்து கிழக்கே ஜப்பானுக்கும் மேற் நீட்டிக்கொண்டு கிடப்பது கோரியக் குடாந லிருந்தது. பின்னர் ஜப்பான் ஐரோப்பிய மய சரித்தபோது, சீனுவிலிருந்து விடுதலை பெற் தஞ் செய்தது. 1910 இல் அது ஜப்பான் கை பின்னர் கோரியாவின் நிலை என்னவென்று போது ஆலோசனை செய்யப்பட்டது. அதன்ட படவேண்டுமென மூன்று வல்லரசுகளும் மு வுடன் இந்த நிலையைக் கொண்டுவர முடியா, செய்யப்பட்டது. இதன்படி அமெரிக்கா ஒரு யும் கைப்பற்றிக் கொள்வதென தீர்மானிக் சமாந்தரக்கோடு இந்த இரு பகுதிகளுக்கும்
இவ்வாறு வடபகுதியில் ருஷ்யா அதிகாரப் பொதுவுடைமை மயமாக்க முயன்றது. 38 ஆ புத்திரையை அமைத்தது. பொதுவுடை!ை அது நிறுவிற்று. படிப்பு வாசனையற்ற சே வாதத்தைப் பரப்பிற்று. ருஷ்ய ராணுவ உ சைனியம் அமைக்கப்பட்டது. அதற்கு நவீன வந்து வழங்கப்பட்டன. இவ்வாறு தனித் கொண்டபடியால் இவ்விரு யுத்தகால நே வேண்டுமென ஏற்கனவே போட்ட திட்டத் ரிக்கர் தமது பிரதேசத்திலே சனநாயக முற டைவில் தென்கோரிய சைனியம் உருப்பெழ 44-CP 8007 (5169)

sib (1945–1950) 923
க்கு வருமாறு வாஷிங்டன் அரசாங்க வருடமாக ஆலோசனை கூறி வந்தனர். லோசனையை அவர் ஏற்றுக் கொள்ள னயாக ஐக்கிய அமெரிக்கா தான் அனுப் அதனல் மாவோ அதனைத் தோற்கடித்த குறை கூறினர். இதில் ஒரளவு உண்மை அவரை எப்பொழுதும் ஆதரித்தே வந்
டன்படிக்கை செய்தல். உள்ளூர்ப் பொது ) இருந்தமை ஒருபக்கச் சார்புடைய 'ன்று. ஆனல் பின்னிகழ்ந்த சம்பவங்கள் ன. சோவியத் ருஷ்யர் மாவோ சேதுங் னர். அதனுல் அவர் அந்நாட்டுக்கு மிகக் rது எஞ்சிய படைகளோடு போர்மோசா தேசுங்கை மொஸ்கோவுக்கு அழைத்தார். ண்டார். இதன் பயணுக நீண்ட பேச்சு ாலத்திலே ருஷ்யாவுக்கும் சீனவுக்கும் விக்கப்பட்டது. உண்மையில் இந்த உறவு அயல் நாடுகள் மீது காட்டும் ஆதிக்கத்
க்கப் படைகள். ஆசியாவின் பெரும் கண் கில் சீனுவுக்குமிடையிலுள்ள கடலுக்குள் ாடு. ஆதியில் இது சீனுவின் ஆதிக்கத்தி மாகி ஏகாதிபத்தியக் கொள்கையை அனு றது. பின்னர் ருஷ்யாவுடன் கொடியயுத் யிற் சிக்கியது. ஜப்பானைத் தோற்கடித்த இரண்டாவது உலக மகாயுத்தத்தின் டி கோரியா தனிராச்சியமாக அமைக்கப் Dடிவு செய்தன. ஜப்பான் தோல்வியுற்ற த படியால், தற்காலிகமான முடிவொன்று பகுதியையும் ருஷ்யாமற்றப் பகுதியை கப்பட்டது. 38 ஆவது பாகையிலுள்ள
எல்லையாயுள்ளது. செலுத்திற்று. அது அப்பிரதேசத்தைப் வது பாகை நெடுக ருஷ்யா தனது இருப் 2 அரசாங்கத்தையும், நிர்வாகத்தையும் ாரியா மக்களிடையே பொதுவுடைமை த்தியோகத்தர் மேற்பார்வையில் கோரிய ஆயுதங்கள் ருஷ்யாவிலிருந்து கொண்டு துநிற்கும் கொள்கையை ருஷ்யா மேற் நாடுகளும் கொரியாவை ஒன்றுபடுத்த தைக் கைவிடவேண்டியதாயிற்று. அமெ பில் அரசாங்கத்தை அமைத்தனர், நாள றது. அமெரிக்கா இந்தச் சைனியத்துக்

Page 1014
924
யுத்தத்திற்குப் பி
குத் தளவாடங்கள் முதலியவற்றை உ தோடு பிணங்கிக் கொள்ளும் முறையில் டது. இத்தருணத்தில் ருஷ்யா தங்கும் கொரியா தனது கருமங்களைத் தானே றும் ஒரு பிரேரணையைக் கொண்டுவந் நாடுகள் சபையில் அங்கத்துவமெடுத்து தான் கைவிடப்பட்ட தென்கொரியாவு ஐக்கிய நாடுகள் சபையின் இலட்சியத் தல். இத்தருணத்தில் சனாதிபதி ருஸ்கெ தைப் பற்றிக் கூறவேண்டும். ஆதிக்க மூலம் அடிக்கடி ஏற்படும் யுத்தங்களைத் ஏற்படுத்த வேண்டுமென அவர் ஆர்வத் உருவாக்கப்பட்ட இத்திட்டத்திற்கு உ இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு களெல்லாம் ஆதரவளித்தபோதிலும் ( எந்த யோசனைக்கும் அது எதிர்ப்புக்கா! செயல் செய்ய முடியாத நிலைமைக்கு மறுபடியும் நிலை நாட்டப்பட்டது. ஐரோ யுத்தத்தின் பயனாகப் பலமற்றுப் போன கொன்று வெளிப்படையாக எதிரிகளாக கருத்துப்போர் ஆசியாவிலும் பரவு அரசுகளுக்கும் மக்களுக்கும் பொதுவுல கமைந்த களம் பழைய கண்டமான ஐ பாடுகளுக்குமிடையில் உலகின் எல்லாப் எனவே ஐரோப்பாவுக்கு வெளியேயுள்ள செலுத்த வேண்டும். ஐரான், சீனா, தூம் வங்களையும் சிறிது ஆராயவேண்டும்..
ஐரானிலே ருஷ்யாவின் கரிசனை. முன் வடஎல்லை ருஷ்யாவும் கஸ்பியன் கடல் நிறைய இருப்பதால் பல காலமாகவே மாட்டு கண்ணோட்டம் செலுத்தி வந்தன துக்கு முன்னரே அதாவது முதலாவது நீர் நிறைந்த துறைமுகத்தையடைய . டின் ஆரம்பத்திலிருந்தே ஐரானின் பெ உரிமை கொண்டாடினர். ருஷ்யாவும் இ பிற்று. கைத்தொழில் விருத்தியும், தேச யாவின் ஆசையை அதிகரித்தன.
இரண்டாவது உலகமகாயுத்தத்தின்பே ஆதிக்கம் பெற்றது. அதிலிருந்து கொண் மாகப் பகைமைகாட்டிப் போட்டியிலீடுட
இந்தப் பகைமை நாளுக்கு நாள் வ போயிற்று. எனவே ஐக்கிய அமெரிக்கா ! ஆனால் அதன் அரசியல்முறை அவ்வாறி யெடுக்க முடியாதிருந்தது. ருஷ்யா தன் கமெல்லாம் பரப்பவேண்டுமென எண்ணி

-திய உலகம் (1945-1950) தவிற்று. ஆனால் வடகொரியாவின் சைனியத் ஒன்றும் நடவாது பார்த்துக்கொள்ளப் பட் படைகள் இனி வெளியேறவேண்டு மென்றும், பார்த்துக் கொள்ளவிட்டு விடவேண்டுமென் தது. அமெரிக்கா தென்கொரியாவுக்கு ஐக்கிய க் கொடுத்தது. இஃது ஒரு பாதுகாப்பைத் க்கு அது செய்யக்கூடியதாயிருந்தது. துக்கு சோவியத் ருஷ்யா இடையூறு விளைத் பல்ட் வகுத்த யுத்தத்துக்குப் பிந்திய திட்டத் அரசியலை ஒழிக்கவும் அவ்வாறு செய்வதன் தடுக்கவும் சர்வதேச சமாதான சங்கமொன்று தோடு உழைத்தார். உயர்ந்த எண்ணத்தோடு லக நாடுகளெல்லாம் ஆதரவளித்தன. ஆனால் 5 ருஷ்யா தடையாயிருந்தது. மற்ற நாடு நஷ்யா தனது இலட்சியங்களுக்கு உதவாத ட்டி வந்த்து. ஐக்கிய நாடுகள் சபை இவ்வாறு க் கொண்டுவந்தபடியால் ஆதிக்க அரசியல் ப்பிய வல்லரசுகள் இரண்டாவது உலக மகா படியால் ருஷ்யாவும் அமெரிக்காவுமே ஒன்றுக் 5 இருந்தன.
தல். மேற்கு நாகரீகத்தின் வாரிசுகளான டைமைக் கோட்பாடுகளோடு போர் புரிவதற் ரோப்பாக் கண்டமே. ஆனால் இவ்விரு கோட் பாகங்களிலும் தார்மீக யுத்த முண்டானது. ஆசியக் கண்டத்துக்கும் நமது பார்வையைச் - கிழக்கு முதலிய நாடுகளிலே நடந்த சம்ப
னே பாரசீகம் என்றழைக்கப்பட்ட ஐரானின் வமாகும். ஐரானில் பெட்ரோல் எண்ணெய் ருஷ்யக் கைத்தொழில் முதலாளிகள் அதன் ர். ருஷ்ய ஆட்சிப்பீடம் அதற்குப் பலகாலத் பீட்டர் காலந்துவங்கி, பாரசீகத்தின் வெப்ப ஆசைகொண்டிருந்தது. இருபதாம் நூற்றாண் பட்ரோல் எண்ணெய் விடயத்தில் ஏகபோக த எண்ணெய் வளத்தில் பங்கு எடுக்கவிரும் ரபிமானத்தினால் பிறந்த போராசையும் ருஷ்
Tது சோவியத் ருஷ்யா வட ஐரானில் ராணுவ டே ஐரானிய ஒன்றுக் கொன்று வெளியரங்க ட்டன. சர்ந்து வந்தது. அதை மறைக்க முடியாமற் தைரியமாக நடவடிக்கை எடுக்க எண்ணிற்று. நந்தபடியால் அது தயங்காமல் நடவடிக்கை புடைய பொதுவுடைமைக் கொள்கையை உல பபடியால், இந்தக் கொள்கையிலிருந்து அது

Page 1015
யுத்தத்திற்குப் பிந்திய விலகியது கிடையாது. லெனின் காலத்திே பொதுவுடைமைக் கொள்கைக்கு மாற்றப்பு நாட்டப் பின்வரும்முறைகள் பயன்படுத்த கூடும் சுதந்திரம், சமயச் சுதந்திரம், தே மதிக்கப்பட்டு வந்த தனி மனிதனின் சுத (2) ஒரே ஒரு கட்சி தான் நிலவுவதற்கு அ. கட்சிதான். அது ஒன்றே கிளர்ச்சி செய்ய கப்பட்டது. (3) ஆட்சிக்குப் பொறுப்பாக அனுமதிக்கப்பட்டது. இந்தக் கமிட்டியே செயற்படுத்தவும் அனுமதிக்கப்பட்டது. ! தலைவர் நியமிக்கப்பட்டார். (4) சர்வா வுடைமை அமைப்பை நேரடியாகவோ ம செய்து, மறியலில் வைக்கவோ, அடிமை
முகாம்களிலே கடூழியஞ் செய்யவோ, மர யிருந்தது. சர்வாதிகார ஆட்சியில் தயக் மெடுப்பதற்கு வசதியிருந்தது. சன நாயக சுதந்திரமாக ஆலோசனை நடத்திச் சுதந் மாற்றுவதற்கு வசதியிருந்தபடியால் சர்வா சியல் நடவடிக்கையைத் தொடர்ந்து நட ரோ என்ற அரசியற் கமிட்டி சர்வாதிகார பொதுவானதொரு ஆக்கிரமிப்புத் திட்டத் நிறைந்தது. இந்தப் பொதுவுடைமைத் திட களினால் மழுப்பப்பட்டபோதிலும், அரசிய கமுடைய அறிஞர் ஏமாற்றமடைய மாட்ட - ருஷ்ய ஆக்கிரமிப்பு முறை. இந்த ஆக்கி இவ்விரு ஆட்சி முறைகளின் போக்கு 195 யப்படுகிறது. அதுவரை சோவியத் ருஷ்யா தன்மைகளைக் கொண்டிருந்தது. உலகத்து துடிதுடித்துக் கொண்டிருந்தபடியால், ரு வொன்றும் சமாதானத்தையே முதற்கோல் னத்தை உலகில் உண்டாக்கக் கூடியது சோ சுகள் முதலாளித்துவ நாடுகளெனவும் ஏ ளெனவும் அவைகளே உலகில் யுத்தத்தை எடுத்துக் காட்டப்பட்டது. இந்த நியாய எந்த நாட்டின் மீது ஆக்கிரமிப்பை நடத்த பாய்வதற்குக் காரணமாயிருந்தது மேற்கு வல்லரசு ஐக்கிய அமெரிக்கா வெனவே அது குற்றச் சாட்டுகளை ருஷ்யாவின் ரேடியோ மாயிருக்கும் நாடுகளின் ரேடியோக்களும் கின. குற்றச் சாட்டுப் பொய்யானபடியா பதற்காக. மேற்கு வல்லரசுகள் மீது வ6 விசேஷமாக ஐக்கிய அமெரிக்கா தீமை ெ றும் அவை யுத்தவெறி பிடித்தனவென்றும் றும் வசைபாடின. இங்கே கூறப்பட்ட வ வற்றிற் சிலவே. கோபம் எல்லைமீறினால் ரு பல்களென ரேடியோ மூலம் பல்லவி பாடி

உலகம் (1945-1950)
925 ), சர்வாதிகார ஆட்சியினால் ருஷ்ய மக்கள் ட்டனர். இந்தக் கொடுங்கோன்மையை நிலை ப்பட்டன. (1) பேச்சுச் சுதந்திரம், ஒன்று தல் சுதந்திரமென்று மேற்கு நாடுகளிலே ந்திரங்கள் மறுக்கப்பட்டன. னுமதிக்கப்பட்டது. அது பொதுவுடைமைக் வோ, தேர்தலில் பங்குபற்றவோ அனுமதிக் : பொலிட்பூனோ என ஒரேயொரு கமிட்டி அரசாங்கக் கொள்கைகளை உருவாக்கவும், இந்தக் கமிட்டிக்குத் தலைவராக கட்சியின் கொரம் வாய்ந்ததொரு பொலீஸ் பொது றைமுகமாகவோ கண்டிப்பவர்களைச் சிறை வேலை செய்யும் நூற்றுக்கணக்கான சிறை ண தண்டனை விதிக்கவோ இதற்கு உரிமை கமின்றி எவ்வித அரசியல் நடவடிக்கையு முறையில் இயங்கும் மேற்கு வல்லரசுகள் திரமாகத் தேர்தலை நடத்தித் தலைவர்களை திகார ஆட்சியிலுள்ள மாற்றமில்லாத அர த்த வாய்ப்பில்லாதிருந்தது. பொலிட்பியூ மு முடையதாதலால் எல்லா நாடுகளுக்கும் தை உருவாக்கலாம். அதனால் அது ஆபத்து ட்டம் ஏமாற்றுப் போக்குள்ள சொற்றொடர் ல் நிகழ்ச்சிகளை ஆராயும் தெளிவான விளக் டார்கள். கிரமிப்பு முறையைச் சிறிது ஆராய்வோம். 5 வரை நிகழ்ந்தவற்றைக் கொண்டே ஆரா பாவின் ஆக்கிரமிப்புத் திட்டம் பின்வரும் து மக்களெல்லாம், சமாதானத்துக்காகவே ஷ்யாவோடும் முற்போக்கான திட்டமொவ் ஷமாகக் கொண்டிருந்தது. இந்தச் சமாதா வியத் ருஷ்யாவே யெனவும், மேற்கு வல்லர காதிபத்திய ஆசை பிடித்த சன நாயகங்க த மூட்டிக் கொண்டிருக்கின்றனவென்றும் ங்களை உறுதிப்படுத்தும் முகமாக ருஷ்யா 5 எண்ணியிருந்ததோ அந்த நாட்டின் மீது வல்லரசுகளிலொன்றெனக் கூறிற்று. அந்த ஏ கூறவிரும்பிற்று. இத்தகைய பொய்யான க்களும் பத்திரிகைகளும் அதற்கு அனுகூல பத்திரிகைகளும் எடுத்து முழங்கத்துவங் » ருஷ்யா தனது குற்றங்களை மூடிமறைப் செமாரி பொழிந்தது. சன நாயக நாடுகள் சய்வதற்குச் சூழ்ச்சி நடத்துகின்றனவென் வால்ஸ்ரீட் வங்கிகளின் ஏவற் பேய்களென் சைமொழிகள் ருஷ்யப் பிரசாகர்கள் கூறிய ஷ்யா சன நாயக நாடுகளை கொலைகாரக் கும் ற்று.

Page 1016
926
யுத்தத்திற்குப் பி மேற்கு நாடுகளிலுள்ள பொதுவுடை டையே திருப்பிச் சொல்லிக் கொண்ட ருஷ்யாவில் மாத்திரம் நடைபெறவில் லும் பொதுவுடைமைக் கட்சிகளிருந்த மற்றனவாயு மிருந்தன. அவை அதைக் கூறுவதையே சொல்லிக் கொண்டன. வெறியரென்றும், யுத்தத்தையுண்டாக் நாடுகளே சமாதானத்தை விரும்புவே நாடுகளிலுள்ள பொதுவுடைமைக் கட் பிரகாரம் பொதுக் கூட்டங்களைக் கூட் பிரபலஸ்தரின் தலைமையிலே அந்தக் கூ வாகிகளை மறைப்பதற்காக இந்த ஏற் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அது திட்டங்களைக் கைவிட்டுச் சமாதானத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
1950 ஜூன் 25 இல் வடகொரியா ெ காலத்திலே மேலே கூறிய ருஷ்யப் பி உலக நாடுகளெங்கும் சமாதானத்துக் ருஷ்யாவினால் தூண்டப்பட்ட பிரசார தலைவர்கள் தமக்கு ஆதரவானவர்களை நின்றுகொண்டு பெரிய கூட்டங்களைக் . வெறியர்கள் மொஸ்கோவிலிருந்து கில மொன்றை எழுதி உலகிலுள்ள சமாதா 1950 வசந்தகாலத்திலே இந்த நிமித், பட்டன. இது ருஷ்யா ஆக்கிரமிப்பை வாக்குப் பரவியுள்ள பரந்த எல்லையில் போகிற தென்பதற்கு அறிகுறியென்ப வேண்டியிருந்தன. 1950 ஜூன் 25 ! சமாந்தர ரேகையைக் கடந்து தென் ஆக்கிரமிப்பு நோக்கத்தை அறியாதிரு திலமைந்த தீர்மானமற்ற தன்மையினா சரியமடைந்தன.
ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய நா வடிக்கை. எதிர்பாராத விதமாக இந் ட்ரூமன். தென்கொரியாவின் துணைக்கு கடியான தாதலால் பாதுகாப்புச் சபை அதன் பரிசீலனைக்குச் சமர்ப்பித்தார். ஸில் கூடிற்று. வடகொரியா சமாதானம் செய்து அது தனது படைகளைத் ெ மெனக் கட்டளையிட்டது. பாதுகாப்பு இதற்குச் சாதகமாக வாக்களித்தன ருஷ்யா கூட்டத்துக்கே சமுகமளிக்கவி புச்சபை தேசிய சீனப் பிரதிநிதிக்கு நிதியை வைக்குமாறு ருஷ்யா சமர்ப்பு கோபித்துக்கொண்டு ஐக்கிய நாடுகள்

மதிய உலகம் (1945-1950)
மைக் கட்சிகளும் ருஷ்யா சொன்ன வாய்பாட் ன. இத்தகைய கீழ்த்தரமான வசை பாடல் ல. மேலைத் தேசங்களிலே ஒவ்வொரு நாட்டி ன. சில கட்சிகள் பலமுடையனவாயும் சிலபல - கவனியாமல் மொஸ்கோவிலுள்ள பிரசாரகர் சன நாயக நாடுகள் தீய எண்ணமுள்ள யுத்த கச் சூழ்ச்சி செய்வோரென்றும், சர்வாதிகார சரென்றும் பல்லவி பாடின. இவ்வாறு மேலை சிகள் மொஸ்கோவிலிருந்து வரும் கட்டளைப் டின. பொதுவுடைமைக் கட்சியைச் சேராத ட்டங்கள் ஏற்பாடாகும். பொதுவுடைமை நிர் பாடுகள் செய்யப்பட்டன. அக்கூட்டங்களிலே சவது மேலை வல்லரசுகள் தமது ஆக்கிரமிப்புத் தை விரும்பும் ருஷ்யாவைப் பின்பற்றுமாறு
தன்கொரியாவைத் தாக்குதல். 1949 - 50 குளிர் ரெசார முறைகளெல்லாந் தோற்றமளித்தன. காகப் பிரசாரஞ் செய்யப்பட்டது ; இது ம். மேலைத் தேசங்களிலே பொதுவுடைமைத் த் தலைமைதாங்கச் செய்து தாம் மறைந்து கூடி ஆரவாரஞ் செய்தனர். பொதுவுடைமை டைத்த கட்டளைப்படி சமாதான விண்ணப்ப -னப் பிரியர்களிடம் கையொப்பம் வாங்கினர். தங்களெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாய் வெளிப் நடத்துவதற்கு அறிகுறி ; ருஷ்யாவின் செல் ஒரு தானத்தில் இந்த ஆக்கிரமிப்பு நடக்கப் தை மேற்குச் சன நாயக நாடுகள் அறிய இல் வடகொரியப் படைகள் 38 வது பாகை காரியாவில் பிரவேசித்தபோது, ருஷ்யாவின் ந்தமையாலோ, தமது சன நாயக இலட்சியத் லோ வாளாவிருந்த சன நாயக நாடுகள் ஆச்
கெள் பாதுகாப்புச் சங்கமும் எடுத்த நட தத் தாக்குதல் நடந்தபோதிலும் சனாதிபதி ' படைகளை அனுப்பினார். இச்சம்பவம் நெருக் பயை உடனடியாகக் கூட்டி இச்சம்பவத்தை கூட்டம் லோங்ஐலண்டிலுள்ள லேக்சக்ஸெ துக்குப் பங்கம் விளைத்து விட்டதென முடிவு தன்கொரியாவிலிருந்து வாபஸ்பெற வேண்டு ச் சபையிலுள்ள 11 அங்கத்தவரில் 9 பேர் ர். யூகோஸ்லாவியா வாக்களியாதிருந்தது. ல்லை. ஆறு மாதத்துக்கு முன்னர் பாதுகாப் / பதிலாக பொதுவுடைமைச் சீனப் பிரதி த்த கோரிக்கையை நிராகரித்ததால் ருஷ்யா சங்கத்தின் உயர்தரச் சங்கத்தைப் பகிஷ்

Page 1017
யுத்தத்திற்குப் பிந்திய 2
கரித்தது. ருஷ்யா இவ்வாறு வாாதிருந்தப றத்துக்காளானதெனப் பாதுகாப்புச்சபை மு யத் ருஷ்யா கூட்டத்திலிருந்தால் தடைச்ெ மானத்தை நிராகரித்திருக்கும். உலகத்தி6ே மென்று தான் கொண்ட கொள்கையை நிை யத் ருஷ்யா ஒன்றுதான் என்பது இச்சான். கொரிய யுத்தம். 1950 ஜூனிலே பொ. தொட்டு இந்த நூல் எழுதும்வரை 9 மாத தையே கவனித்துவந்தன. ராணுவ விவகா அவை கவனஞ் செலுத்திவந்தன. ராணுவ உலகு மிக்க ஆவலோடு கவனித்தது. படை வடகொரியர் சீக்கிரம் முன்னேறினர். தென் களில்லாதிருந்தன. ஜப்பானிலிருந்த அடெ விரைவில் அனுப்பப்பட்டபோதிலும் அவற் செய்வதற்குப் பல வாரங்கள் பிடித்தன. அ லிருந்து வந்த வேறு படைகளும் அணிவகு பயனக தென்கொரியப் படைகள் கடல்வை படைத்துணைகள் வந்து சேர்ந்தபடியால் பி ால் மக் ஆர்தர் உயர்தரத் தளபதியாக ஐக்கி ருடைய தலைமையில் தீவிரமான எதிர்ப்பு டித் தன்னுட்டுக்கு விரட்டப்பட்டான். வட பொதுவுடைமைச் சீன அதற்கு உதவி செய யாக அணிவகுத்து ஐக்கிய நாடுகள் படை மார்ச் மாதத்திலேதான் மக் ஆர்தர் தன்னு ரேகையில் திரமாக அணிவகுத்து நிற்கின்ற பித்துவிட்டதெனவும் அறிவித்தார்.
ஐக்கியநாடுகள் சபையின் வீண் முயற்சி. ஐக்கிய நாடுகள் சங்கத்தின் பூரண கவனத்ை அபிப்பிராயங்களைக் கூறத் தலைப்பட்டனர். வுக்கு ஆதரவான நாடுகள் தீவிரமாகக் கண் மாக ஆசியாவின் பிரதிநிதிகள் நடுநிலைமைவு இணக்க வேண்டுமென அவர்கள் கூறினர். பொதுவுடைமைச் சீனுவின் பிரதிநிதியை லே பட்டது. இவரோடு சமாதானப் பேச்சுவார் பட்டது. இப்பிரதிநிதி தன் தலைவரான அறும் விடாமல் நிறைவேற்றப்பட வேண்டுமெ அங்கம்வகிக்க வேண்டுமென்றுங் கேட்டார் துவங்கு முன்னரே பாதுகாப்புச் சபைக்கு அங்கத்தவர் இதனை எதிர்த்தனர். அவ இந்நிபந்தனைக்கு அவர்கள் உடன்பட விரும் முற்று வெளியேறிவிட்டார். ஏப்ரல் மாதத்தி யாக யுத்தஞ் செய்ய வேண்டுமென விரும்பி ாைத் தலைமைப் பதவியிலிருந்து நீக்கிவிட்ட

உலகம் (1945-1950) 927
டியால் வடகொரியா ஆக்கிரமிப்புக் குற் pடிவு செய்யக் கூடியதாயிருந்தது. சோவி Fய்யுமுரிமையைக் கொண்டு இந்தத் தீர் ல சமாதானத்தை நிறைவேற்ற வேண்டு றைவேற விடாமற் தடைசெய்தது சோவி றுகளால் உறுதியாகிறது. துவுடைமை ஆக்கிரமிப்பு நடந்த நாள் மாக உலகம் முழுவதும் கொரிய யுத்தத் rாங்களிலும் அரசியல் விவகாரங்களிலும் முனையில் உண்டான ஏற்ற இறக்கங்களை டயெடுப்பு நடந்த ஆரம்பவாரங்களிலே ரகொரியப் படைகளிடம் நவீன ஆயுதங் மரிக்கப் படைகள் தென்கொரியாவுக்கு றை அணிவகுத்து எதிரியோடு போர் |மெரிக்கப் படைகளும் ஐக்கிய நாடுகளி 5க்கச் சில வாரங்கள் பிடித்தன. இதன் ர பின்வாங்க வேண்டியதாயிற்று. புதிய ன்வாங்குவது நிறுத்தப்பட்டது. ஜென கிய நாடுகளால் நியமிக்கப்பட்டார். அவ நடத்தப்பட்டது. எதிரிபுறமுதுகு காட் -கொரியர் கலைக்கப்பட்டதைப் பார்த்த ப்ய முன்வந்தது. சீனர் பெருந்தொகை -யைப் பின்னடையச் செய்தனர். 1951 1டைய படைகள் 38 ஆவது சமாந்தர
ன என்பதை அறிவித்தார். யுத்தம் தம்
அரசியல் துறையிலே கொரிய யுத்தம் தைப் பெற்றது. உறுப்பினர் பலவிதமான சங்கத்தின் நடவடிக்கைகளை ருஷ்யா ண்டித்தன. ஏனைய அங்கத்தவர் விசேஷ பகித்தனர். பொதுவுடைமை எதிர்ப்பை அவர்களுடைய அாண்டுதலின்பேரில் 0க் சக்ஸஸுக்கு அழைக்க தீர்மானிக்கப் த்தைகள் ஆரம்பிக்க முயற்சி செய்யப் மாசெதுங் கோரியவையெல்லாம் ஒன் ன்றும் பாதுகாப்புச் சபையிலும் சீன அவ்வாறு அவர் பேச்சுவார்த்தை அனுமதிக்கப்பட்டார். பெரும்பான்மை மானமுடையதும் மீறமுடியாததுமான பவில்லை. எனவே சீனப் பிரதிநிதி Gas ITL u லே மக் ஆர்தர், சீனவோடு வெளிவெளி னர். உடனே சனதிபதி ட்ரூமன் அவ
rir.

Page 1018


Page 1019
சொல்ல
அகுவினாஸ் சென்தோமஸ் (இற. 1274), 32, 897 அங்கிலிக்கன் திருச்சபை, 146-7, 153, 158, 376 அங்கோரா, 698, 861, படம் 659 அங்கோலா (குடியேற்றநாடு), 680, 686 அச்சுயந்திரம் கண்டுபிடித்தல், 42-43 அசோவ் (துறைமுகம்), 332 அஸ்குவித், 646 அஸோர்ஸ் தீவுகள், 49, 686 அஞ்சோ வமிசம், 68, 76. அட்மிரல் டுனிட்ஸ், 889 அட்ரியானோப்பிள் சமாதானம் (1829), 510, 649 அடம்பீட் (எலியட்), 718 அடிஸ் அபாபா, எதியோப்பியா, 816, 817, 880 அடோல்ப் ஹிற்லர், 788-789, 820-821, 833,
837, 839, 871, 873, 879-881, 884, 889 அடோவா (சண்டை), 605, 679 அணுகுண்டு, 889-90, 899-900, 918 அத்திலாந்திக் சமுத்திரம், 49 அத்திலாந்திக் சாசனம், 890, 912 அத்திலாந்திக் பாதுகாப்பு உடன்படிக்கை (1949),
918 அத்திரியாட்டிக் கடல், 62 படம், 64, 658, 907 அதிகாரச் சம நிலை, 84 அந்தனி நவார்நாட்டு மன்னன் (இற. 1562),
192, 196 அப்துல் கரீம், 868 அப்துல் ஹமீது முதலாவது (1876-1909),
668-670 அப்துல் ஹமீது இரண்டாவது, 657 அப்துல் மஜீத் முதலாவது, 650 அபிசீனியா (எதியோப்பியா), 605, 679, 680,
804, 816 அமஸ்டர்டாம், நெதலாந்து, 169, 181, 182,
184, 256, 261, 318, 694 அமதி குடும்பத்தினர், 422 அமால்பி இத்தாலி, 27 அமெரிக்க ஐக்கிய இராச்சியங்கள்--இசை, 903 ;
இரண்டாவது உலக யுத்தம் 879, 881-892, 911 :கடற்படையைக் குறைக்க முயற்சி, 790 ; குளிர்ப் போர், 910 ; சர்வதேச சங்கம், 766 ; சிற்பம், 904 ; ஸ்பானிய குடியேற்ற நாடுகளின் விடுதலை, 505 ; தலைமைதாங்குதல் ; பாரிஸ் சமாதான மகாநாடு, 764, 780, 835 ; முத ! லாவது உலகயுத்தம், 751, 758, 781-783 ; ருஷ்யாவை அங்கீகரித்தல், 911-912 அயர்லாந்து, 674, 840, 841 ; அங்கிலிக்கன்
திருச்சபை, 377 ; ஆங்கிலோ ஸ்கொடிஷ் குடி 4 யேற்றம் 378 ; இங்கிலாந்து வெற்றி கொள்
929

டைவு
ௗல் (1649), 277 ; ஈஸ்டர் பண்டிகை (1916), 840 ; எலிசபேத் வெற்றிகொள்ளல், 376 ; ஐரிஷ் திருச்சபையின் தொடர்பறுதல், (1869), 637 ; கிளர்ச்சி, (1641) 377 ; குடிபெயர்தல், 638 ; குரொம்வெல், 377 ; சனத்தொகைப் பெருக்கம் கூடுதல், 638 ; சுயாட்சி மசோதா, 638 ; டிவாலேராவின் 841 ; நிலக் கொள் வனவு சட்டம், 638 ; நிலச்சட்டங்கள், (18701881) 638 ; பஞ்சம், 547 ; பொயினிப் போர் (1690), 376 ; முதலாவது ஜேம்ஸ்ஸின் குடி யேற்றக் கொள்கை, 377 ; விவசாயிகளின் பாதுகாப்பற்ற வார உரிமை, 637 அர்கோலா, 469 அரகன் தேசத்துக் கதிரீன், 79, 146, 158 அரசியல் சாத்திரம், 413-415, 563-564 அரசியலிலும் கலாச்சாரத்திலும் வீழ்ச்சியடைதல்,
81 அரன்கோப்லந்து, 903 அராபியா, 758, 863 அரிஸ்டோட்டல், 32, 240 அல்ஜிசிறாஸ் மகாநாடு, 731, 732 அல்ஜீரியா, 605, 612-13, 732, 884, 886 அல்ஸேஸ், 231, 595 அல்ஸேஸ்லோறேன், 727, 765, 768 அல்பிஜென்சியர், 20 அல்பேட் முதலாம் (பெல்சியம், 1909-36), 690 அல்பேட்டா, கனேடா, 639 அல்பேனியா, 815, 859 ; இத்தாலியின் உரிமை, 1814, 815, 855 ; இரண்டாம் உலகயுத்தம், 880-1, 913, 920 ; போல்கன் பிரச்சினை, 507, 733-4, 738-9 ; முதலாம் உலக யுத்தம், 741, 756 ;, முதலாவது ஸொக் மன்னன், 815, 859 அல்பொன்சோ மூன்றாம், ஸ்பானியா 682, 868 அல்வா பிரபு (1508-1583) 173-4) அலெக்ஸாண்டர் கிர ஹாம்பெல், 557 அலெக்ஸாண்டர் பட்டன்பர்க், 659 அலெக்ஸ்சாண்டர் பாப்பாண்டவர், (இற. 1744),
410, 418 அலெக்ஸாண்டர் முதலாவது யூகோஸ்லாவியா -வின் 855 அலெக்ஸாண்டர் முதலாவது, ருஷ்யாவின் 652 அலெக்ஸாண்டர் இரண்டாவது, ருஷ்யாவின், 652,
659) அவுலெக்ஸாண்டர் மூன்றாவது, ருஷ்யாவின் 656,
658, 665 அலெக்ஸாண்டர் ஆறாவது, பாப்பாண்டவர் (1492
1503) 66-67,81 புலெக்ஸாண்ரியா-எகிப்திய, 44, 884 புலென்ஸ்டீன், கிழக்குப் பிரஷ்சியா, 776

Page 1020
930
அவுஸ்திரலிட்ஸ் யுத்தம் (1805) 482
அவுஸ்திரிய நெதர்லாந்து, 181, 325, 499
அவுஸ் கிரியா, 626-27, 850-51 ; அதிகார ஆட்! 531;அவுஸ்திரியாவை ஜெர்மனிகபளிகரஞ் செ தல், 851 , ஆணைச்சட்டம், 361 , எகாதிபத்தி சைனியம் எகாதிபத்தியத்தைக் காப்பாற்றியது 529 ; இரண்டாவது உலக மகாயுத்தம், 827834, 851, 867, 872, 916 ; ருஷ்யா, 37 657 ; இரும்புத் தாது படம் 559 ; கத்தோலி கம், 211-12; கத்தோலிக்க சர்வாதிகார ஆட்சி 851 ; கப்ஸ்பேக் வம்சம், 357-8 ; குடிசன பெருக்கம் படம் 868 ; கைத்தொழிற் புரட் 626 ; சதிப்புரட்சி (1756) 367 ; சர்வசனவாக் ரிமை, 627, சிலாவியரின் சமநி2ல, 627 ; சே பியா, 745 ; சைலீசியா, 362 ; ஜெர்மன் வி காரங்களிலிருந்து விலக சம்மதித்தில், 589 தானியூப் நிலத்தில் எல்லை மீறுதல், 507 துருக்கியருடன் சண்டை, 360 ; நாவிகள் 827-8; நிலக்கரிப்படம், 559 , நெதலாந்து 18) 324, 499, நெப்போலlயன், 490 ; நேப்பிள்சி புரட்சி, 504 ; படை 529, 530, பல்வேறு இன களும் புரட்சி செய்தல், 526 ; பவேரியா, 363 374; பாராளுமன்றமும் பத்திரிகைச் சுதந்தி மும் 525 ; பிரஸ்யாவுடன் பிணக்கு, 372-3 பிரஸ்யாவுடன் உடன்படிககை, (1742) 363 பிராக் உடன்படிக்கை, 589 ; பிரான்சிஸ் யே சேப்பு 364, 531 ; பொகீமியா, 363 ; போலந்து பங்குபோடப்படல் (1772) 372 ; மரியா தெரிச 363, 366-67, 370-71 ; மாக்வலிமிலியன் 69 முதலாவது உலகயுத்தத்தின்பின், 850-51 யோசேப்பு 11 வது 371 ; வாரிசுரிமை பற்றி பிரச்சினை 361 ; வியன்ன உடன்படிக்கை 490 வீழ்ச்சியும் மறுபிறப்பும், 357
அவுஸ்திரியா-ஹங்கேரி, 526, 623, 625; ஒ( முகப்படுத்தலும் சமட்டி முறையும், 623 ; ஹா ஸ்பர்க் அரசு 630, படம் 625 ; சமசரம் (1867 623-625 : தேசிய இனம், 624 ; தேசிய உ யம் 674 ; பிரான்சிஸ் யோசேப் (1848-1916 623 ; பேர்லீன் மகாநாடு, 629; பொஸ்னிய வும் ஹேர்விகோவினவும் 629 ; போல்கை 630 ; முக்கூட்டு உடன்படிக்கை, 729, 732, 73 முத லாவது உலக மகாயுத்தம், 743, 74 751,754-5,757,762; ருஷ்யா பெற்ற வெற்றி (1877-1878) 629
அவுஸ்திரேலியா, 549, 756, 765, 769, 845, 88 பொதுநல நாடு (1901), 639 படம் 253, 6: அவுர்ஸ்டாட் (1806) 433 அன்கோன மாகாணம், இத்தாலி, 582-3 அன்பொலின், 141,146, 149, 151, 156
அனட்டோலியா, 735, 861, ஆசியா மைனரையு
பார்க்க

5
அனைத்துலகத் தந்திச் சங்கம் (1875) 712 அனைத்துலகத் தபாற்சங்கம் (1878) 712 அருஸ், நெதலாந்து, 178 ஆசிய மைனர், 735, 758 ஆசியா, 51-52 ஆஸ்திரிய வாரிசுரிமைப்போர், 362, 390 ஆட்டோயிகோமகன், 436, 511, 512 ஆட்டோயி நெதலாந்தின், 176, 178 ஆட்ரியாநோப்பிள், துருக்கி, 740 ஆண்வேர்ப், நெதலாந்து, 169, 178, 255, 262 ஆதர் துறைமுகம், 664 ஆதர், வேல்ஸ்நாட்டு இளவரசர், 79, 146 ஆதாமின் தோற்றம், (மைக்கேல் ஆஞ்ஜெலோ) 41 ஆபிரிக்கப் படை 881, 884, 886 ஆபிரிக்கா, 605 ; ஐரோப்பிய குடியேற்றநாடுகள், 678 ; சமய போதகர்களும் விஞ்ஞானிகளும், 677 ; பங்கு போடப்படல், 676 ; பங்கு போடு வதில் பிணக்கு, 677 ; படங்கள், 51, 677 ; பார்பாரிக் கடற்கரை, 102 ; பிரான்ஸ் 679 : புதிய இடங்களைக் கண்டுபிடித்தல், 49 ; பேர் லீன் மகாநாடு (1885) 677 ; போயர் குடியரசு Ꭿ5ᎶiᎢ , Ꮾ79
ஆமடா, ஸ்பானியா, 136, 165, 180, 255, 270 ஆயுதங்களும், யந்திரங்களும், 404, 405 ஆர்க்கேஞ்சல், 794 ஆர்மீனியா, 657, 668 படம் 907 ஆலந்து தீவு, 786 ஆன், ஆஸ்திரியநாட்டு ராணி, 309, 310 ஆன், இங்கிலாந்தில் (1702–1714) 318, 381 இங்கிலாந்தின் அரச அகக்டமி, 407 இங்கிலாந்து, 76-79 ; அரச அதிகாரக் குறைப்பு ; 379, அரசனிடத்தும், பாராளுமன்றத்தினிடத் தும், அரசாங்கம், 76 , அரசாங்கத்தின் செயற் கருவி, 294 ; அரசியற் குற்றச்சாட்டு மீண்டும் வழக்காற் றில் வரல், 274 ; ஆங்கில இலக்கியம், இலக்கியத்தைப் பார்க்க ; ஆங்கிலத் திருச்சபை 147-148, 153, 159, 377, ஆஸ்திரிய வாரிசுரி மைப் போர் (1740-1748) 384; இயூஜின் சவோய் நாட்டு வீர இளவரசன், 323, 360 ; இயூஜீன் மகாராணி, 575 ; இரண்டாம் உள்நாட்டு கலகம் (1648) 290 ; இரண்டாம் மேற்றிரானிகள் யுத்தம், 284 ; இரண்டாம் டச்சுப்போர், (1672) 302-303 ; இரத்தம் சிந்தாப்புரட்சி, 306 ; இலக்கியம், 36 , இறக்குமதி ஏற்றுமதி, 273 ; உரிமை மசோதா, (1689) 307 ; உள்நாட்டுப் போர், (1642) 286 ; எக்ஸ்பிறேஷனிவRம், 907 : எதியோப்பியா (அபிசீனியா) 605, 680, 876, 879 : எஸ்டோனியா, 755, 796, 847-848, 876, 912, படம் 767, 868, ஒக்ஸ்பேர்க் கூட்டுறவு (1688-1897) 375 ; ஒருமுகப்படுத்தும் சட்டம், 299 ; ஒலிவர் குரொம்வெல், 287-296, 303 : ஒழுங்குமுறைச்சட்டம் (1701) 378 ; கடலாதிக் கம், 166-169 ; கடலாதிக்கம் குடியேற்றக் கொள்கை, 376 ; கத்தோலிக்க திருச்சபை, 151,

Page 1021
154, 155, 273 ; கிரேகெரியின் பஞ்சாங்கம் (1751) 241 ; கிளர்ச்சியும் கொடூரமான விசா ரணை முடிவும் (1685) 105 ; குடியுரிமை அரசு, 292-297 ; குடியேற்றக் கொள்கை, 377, குடும்ப இணைப்பு (1761), 397 ; குறுகிய பாராளுமன் றம், (1670) 284 ; கேய்பேக்ஸ் 272; ஹென்றி ஆறாம் (1422-1461) 77 ; ஹென்றி ஏழாம் (1485-1509) 77, 79, ஹென்றி எட்டாம் 144 ; சகிப்புச்சட்டம் (1689) 307 ; சம உரிமை பற்றிய அரசாங்க ஆணை, (1688) 305 ; சர்வாதிகாரியை ஏற்க சம்மதித்தல், (1485) 77 ; சாள்ஸ் முத லாம் (1625-1649) 276, 291 ; சாள்ஸ் இரண் டாம் (1660-1685) 297-304 ; சீர்திருத்தம், 143; சேவைமானிய முறை, 13, 21-22, 42, 55 ; ஸ்பானிய ஆட்சியுரிமைப்போர், 378 ; ஸ்பா னியாவுடன் போர், 277 ; டச்சுக்காரருடன் போர், (1652-1654) 295 ; டோவர் உடன்படிக்கை (1670) 302 ; தீயூடர், 17, 141-167 ; தேசீயம், 675 ; தொழிற்சங்கங்கள், 49; தொழிற்சாலைச் சட்டம் (1833) 546, 634 ; நிம்வீயின் சமாதான உடன்படிக்கை (1678) 303 ; நீடிய பாராளுமன் றம் (1640) 285,299, நூற்றாண்டுப் போர், 76-77 ; பத்திரிகைச் சுதந்திரம், 379 ; பதவியா ளர் பற்றுறுதி சூழுறவுச் சட்டம், 303 ; யஷோ டா நகரம், 679; படைக்கலச் சட்டம், 379 ; பரி னாமவளர்ச்சி, 701 ; பல்கலைக் கழகங்கள், 141 ; பலட்டினேட் யுத்தம், (1688-1697) 340, பாஸி
ஸ்ட் இயக்கம், 808 ; பார்பெலின், ஜெர்மனி 353, பாராளுமன்றம், 76, 154, 157,273,277, 283, 295, 306 ; பாராளுமன்ற அளப்பின் படி முறை வளர்ச்சி, 378 ; பிட் வெளியேற்றப்படல், 1 ( 398 ; பிரான்ஸ்சுடன் போர், 156, 278 ; புரட் டஸ்தாந்திய சமயம், 151, 152, 154, 155, 156, 157, 158 ; பெயரிகுவீன், 253 ; பெரும்பெயர் முறையீடு, (1641) 286 ; பேர்டினண்ட், சாக்ஸ் கூடர்பர்க், 660 ; பேர்டனண்ட், ஸ்பானிய நாட்டு ; இசபெல்லா, 71, 73, 80, 82, 86, 121, 124, 129, 131, 132; பேர்டினண்ட் முதலாம், (1556-1564) 211, 856, 860 ; பேர்டாண்ட்
இரண்டாம், 215, 217, 228 ; பேர்டினண்ட் மூன் ! றாம், (1637-1657) 231; பேர்டினண்ட் ஏழாம், ஸ்பானிய நாட்டு, 681 ; போப்பாண்டவரின் சார் ! பான சதி, (1678) 303 ; போப்பாண்டவரின் ! பலப்பரீட்சை , 86 ; மகனாகாட்டா, (1215) 76 ; மடங்கள், 149 ; மில்டன், 298 ; முடிவுறு சட்டம் (1543) 148 ; முதலாவது டச்சுப்போர், மறுவ . ருகையாட்சியின் (1664-67) 301 ; முப்பதாண் ! டுப்போர், (1618) 275 ; யேம்ஸ் முதலாம், 219, 270-273 ; யேம்ஸ் இரண்டாம், (1685-1688) 304-308 ; யோன் முதலாம், 74 ; ஜோர்ஜ் முத லாம் (1714-1727) 381; ஜோர்ஜ் இரண்டாம் (1727-1760) 384 ; ஜோர்ஜ் மூன்றாம் (17601820) 397-398 ; ஜோன் பெல்டன், 279 ; ( 'ரோஸ் சண்டைகள், 77 ; வர்த்தகத் துறையில் !
ஒ
RS
(
| 9
A
13

931
போட்டி, 301 ; வரிமுறை 273 ; விக்கட்சியின் ரும் டோரிக் கட்சியினரும், 304 ; வில்லியமும் மேரியும், (1689-1694) 375 ; விவாக ஒப்பந்தம் ஸ்பானியாவுடன், 79 ; வெடி மருந்துச் சதித் திட்டம் (1605) 272. இஸ்தான்புல் (கொன்ஸ்தாந்தினோப்பிள்) 861 இடம்பெயர்தல், 603 இத்தாலி 599-605, 805-806 இத்தாலி ஐக்கியப்படுதல், 571, 577-584 இத்தாலிய சரித்திரம், 36 இந்தியா : இந்தியச் சட்டம் (1919) 842, இந்தியச் சட்டம் (1935) 843 ; இந்துக்களின் பரம்பரை யான குணம், 843 உள்நாட்டுச் சுதந்திரத் தைப் பிரித்தானியா விரும்புதல், 551; காந்தி, 843 ; கிழக்கிந்தியக் கம்பனி, 550-551 ; குடி யேற்ற நாட்டந்தஸ்தாக சுதந்திரமாதல், 842 ; சிப்பாய்க்கலகம், (1857) 551; தேசாபிமானக் கிளர்ச்சி, 642 ; தேசீயம், 842 ; தேசீயக்காங் கிரஸ், 842; நாகரீகம், 55-56; நிர்வாகத்துறை, 552 ; நிலமும் மக்களும், 550 ; பரம்பரை யான குறைகள், 551 ; பிரிட்டிஸ் ஆட்சி 1857 வரை, அதன் சரித்திரம், 550 ; பிரித்தனின் உள்நாட்டுப் பொருளாதார நிலைக்கு இந்தியா அத்தியாவசியம், 642, பிரித்தானிய அரசாங்ா கம், 552 ; பிரித்தானியா வியாபாரத்திற்காக வருதல், 550 ; பிரெஞ்சு இந்தியக் கம்பனி, 551 ; பேர்ளீன் பக்தாத் ரயில்பாதை, 735 ; மக்கள், 550, 551, 641 ; முஸ்லிம் லீக், 842 ; ராச்சியமெனப் பிரகடனம் (1876) 642 ; ராஜப் பிரதி நிதி, 641; வியாபாரத்தில் போட்டி, 388 ; இந்து சமுத்திரம், 49 ; இந்து சீனம், 592, 612 இமானுவேல் காண்ட் (1724-1804), 407 இயந்திர உற்பத்தியின் ஆரம்பமும், அது பரவு
தலும், 553 இயற்கை விஞ்ஞானம், 237, 402 -403, 699-700,
897 இயுஜீன் போஹார்னி, 486 இரசாயனம், 898 இரண்டாம் கதரீன், (1762-1796), 340-344,
370, 647, 652 இரண்டாவது அகிலம், (1889) 569, 803 இரண்டாவது உலகமகா யுத்தம், 867, 870, 880,
882, 886, 887, 889, 891, 893, 912, 916 இரண்டாவது கரோல், 857 இரமாலிஸ் வெற்றி, (1706) 324 இரும்புக்காவலர், 857 இரும்புத்திரை, 915 இலக்கியம் : ஆங்கிலம், 251, 717, ஸ்பானிய, 251,
ஜெர்மன், 418-419, தேசிய 36-37, பத் தொன்பதாம் நூற்றாண்டு, 715-716, பிரெஞ்சு 251, 416-417 இலங்கைத் தீவு, 499 இலத்திரன்கள், 899

Page 1022
932
இலாவோஸ் யுத்தம், 395 இலிகூறியன் குடியரசு, 476, 480 இலைபாச் மகாநாடு, (1821) 504 இளவரசர் கிறிஸ்டியன், 537 (குளுக்ஸ்பர்க்) இறாஸ்முஸின் புதிய ஏற்பாடு, 90 இன்கமன்லாண்ட் (பால்டிக்கடல்) 335 ஈட்டு வங்கி, 574 | ஈஜியன் கடல், 63 படம் 658 ஈரான், 922 உடன்படிக்கை (1852), 537 உலகச் சண்டை, 482 உலக ஆயுதப்பரிகரண மகாநாடு, 789 உலக மகாயுத்தம் முதலாம், 741-773, ஐரோ பியரின் வெளிநாட்டுக்கொள்கை, 727-74
பொல்சிவிக்குகள், 793 உலக மகாயுத்தம் இரண்டாம், 877-893, ஆக்கி மிப்பற்ற ஒப்பந்தம், 791-792 ஆக்கிரமிட் வல்லரசுகள், 867-876, காரணங்கள், 867-87 பிராங்கோ ருஷ்ய உறவு, 837, யுத்தத்திற்கு பிந்திய காலம், 910-928 உலக வியாபார மந்தம், 782, 783 உரிமை மசோதா, 307 உறுதிப்பூசுதல், 15, 16 எக்ஸ்ரே, 897 எகிரந்தோல், 736 எகிப்து, 844-845 ; அரசியற்றிட்டம், 863 ; உல மகாயுத்தம் முதலாம் (பின்பு) 863 ; உல மகாயுத்தம் இரண்டாம், 880, 884, சர்வதே சங்கம், 863 ; பெரிய பிரித்தானியா, 604, 60! 733, 845 எங்கிள் பெட்டோல்பஸ், 828, 851 எட்வர்ட் ஆறாவது (1547-1553), 151, 153, 15
156, 157-159 எடின்பரோ உடன்படிக்கை (1560), 161 எதியோப்பியா, 604-605, 680,788 எதிர்ச்சீர்திருத்தம் உண்டாகுதல், 120, 14
236-266 எல் அலமீன் சண்டை (1942), 884 885 எலிசபேத் இங்கிலாந்தின் அரசி, (1558-1603
151, 153, 156, 157-161, 163-166, 180, 2) எலிசபேத்பறெட் பிரனிங், 546) எலியட் யோர்ஜ் (1819-1880), 718 என்டோகிரினோயோஜி, 897 ஏடின், 644 எக்கென் உடன்படிக்கை (1748), 364 ஏய்ஸ்-ல
சப்பேலையும் பார்க்க ஏகாதிபத்தியம், 604 ஏய்ஸ்-லா-சப்பேல் சமாதான உ1 ணபடிக்கை
(1768), 317, எக்கெனையும் பார்க்க ஏமின்ஸ் சமாதான உடன்படிக்கை (1802), 47
480 ஏழாவது கிளெமென்ட் பாப்பாண்டவ/1, 119, 1: ஏழாண்டுப்போர் (1756-1763), 367--370, 39
398, 398,427

1க
க
எழுவார் யுத்தம், 589 ஐக்கியச் சட்டம், 637 ஐங்கூட்டு உடன்படிக்கை, 502 ஐசாக் நியூட்டன் (1642-1727), 402, 406, 408,
413, 699 - ஐரோப்பா (1815) படம், 502, 1914 படம் கடை சித்தாள், முதலாம் உலக யுத்தத்தின் பின் படம் 733, கைத்தொழிற் புரட்சி, படம் 599, படம் 487 தலைமைதாங்குதல், 878, மேற்கு, 323 ஐவர் குழு (1795-1799), 468 ஐவரிகோஸ்ட், 613 ஐவரிப்போர் (1590), 201 ஐரோஜீமா கைப்பற்றல் (1945), 889 ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், 141 ஒஸ்கார் இரண்டாம், 698 ஒட்டமன் பிரதேசம், 507 ஒட்டமன் பேரரசு ; அல்போனியர், 671, ஆர்மீனி யக் கொலைகள், (1894-1896), 669 ; எகிப்து, 649, 844, ஒட்மன் மயமாகுதல், 671, கிரேக்க ரும் சேர்பியரும், 648 ; கிறீத்தவர் வாழும் பிரதேசம், 668; சான்ஸ்டீபானோ உடன்படிக்கை (1878) 657 ; துண்டுபோடப்படல், 765, 767, 772-773, 844 ; துருக்கிய ருஷ்யப்போர் (1828-1829), 649 ; தேசியம், 674 பல்கேரியா 658 ; பாரிஸ் ஒப்பந்தம் (1856) 651 ; புரட்சி, (1908) ; 668-672, 736 ; பெரிய பிரித்தானியா, 651; பொஸ்னியா, ஹேர்ஸிகோவினியா, 656, போக்குவரத்து, 735 ; போல்கன் மக்கள், 649 ; போல்கன் யுத்தங்கள் 738-740 ; மசிடோனியா, 671, மசிடோனியாவில் உள்நாட்டுக் கலகம், 669; முதலாவது உலக மகா யுத்தம், 756 மேலை நாட்டு நாகரீகத்தை மேற்கொள்ளுதல், 647 ; ஜெர்மனி, 732 ; ராணுவம், 507, 648,
670 ; வீழ்ச்சியடைதல், 359, 508, 647-648 ' ஒட்வர்ட்பீனே, 850, 873
ஒட்சா, 794 ஒலிவர்ட்விஸ்ட், (சார்ள்ஸ்டிக்கின்ஸ் 1812-1870),
718 ஒலிவியா சமாதான உடன்படிக்கை, 352 ஒவ்காறங், 365-366, 407-8 ஒன்பதாவது கிறிஸ்டியன், 587, 695 ஒக்ஸ்பார்க் சமாதானம், 105-6, 115, 120, 210 ஒக்பேர்க் கோட்பாடு, 101, 106, 109 ஒகஸ்ட்யேபெல், 569 ஒகஸ்டினியன் பிரர்மாரின் மடம், 91 ஒகஸ்டென்பர்க் கோமகன், 587) ஓடர்நதி, 353 ஓடின் ஆர்டி யுத்தம், (1708), 324 ஓல்மூட்ஸ் உடன்படிக்கை (1850), 537 ஓவியம் : இம்பிரெஷனிசிம், 721, இருபதாம்
நூற்றாண்டின் 705-906, பத்தொன்பதாம் நூற்றாண்டு, 720-721, பழைய ஒப்பனை நிறைந்த அழகியகவலைற்ற ஓவியமுறை, 720, பிரெஞ்சு, 720-721, பிளாண்டஸ் ஓவிய மரபு
5ச
5,

Page 1023
247, புரட்சி ஒவியர், 731, புளோரன்டைன் சிற் பிகள், 39-40, மறுமலர்ச்சி, 39, முறைகள், 720 கக்கன் எழாம், 698 கசாபிளான்கா கூட்டறிக்கை, 891 (1943) கஸ்கனி, 201 கஸ்பர்ட் டீ கொலினி, 196, 197 கஸ்பியன் கடல், 331 கட்டிடக்கலை, இருபதாம் நூற்றண்டு, 904 ; கொதிக், 37, 38;பத்தொன்பதாம் நூற்றண்டு, 724 , புராதன ரோம சிற்பமுறை, 38, 39 ; மத்தியகாலம், 37 , மறுமலர்ச்சிக்காலம், 37 கடதாசி கண்டுபிடித்தல், 43 கடலோடி ஹென்றி (இற. 1460), 49, 50, 254 கடலோனியா, 683, 868, 870 கடற் போக்குவரத்துச் சட்டம், 296 கடவுள் நகரம், 83 கடன் குத்தகை, 882, 912 கடுந் துறவி மடப் புரட்சியாளர், 443, 449 கத்தோலிக்க சங்கம், 216 கத்தோலிக்க விடுதலைச் சங்கம், 542 கத்தோலிக்கரைச் சமாதானப்படுத்தல், 603 கதரீன் வொன்போரு, 96 கப்டன் ஜேம்ஸ் குக், 549 கப்பல் சமாதான உடன்படிக்கை (1531),115, 687 கபூசியர், 122 கபோறெட்டோ, 757 கம்பிரே சமாதான உடன்படிக்கை (1529), 100 கம்போடியா, இந்து சீனம், 592 கம்போ போர்மியோ சமாதானம், 469, (ஒக்டோ
பர் 1797) கம்போலியன், 709 கமில்லோடி கவூர், 578-583 கமோரு (இரகசியக் குற்றக்குழு), 601 கயணு (தென் அமெரிக்கா) 694 கார்டினல் லொறெயின், 192 காசில்றே பிரபு, 505 கருதினுல் கம்போகியோ, 147 கருப்பத் தட்ை, 603 கல்கத்தா, இந்தியா, 552, 641 கல்மர் ஐக்கியம் (1397), 108 கல்வி 18 32, 33, 34, 35 கல்விப் புணருத்தாரணம், 20-31 கல்வி மறுமலர்ச்சி, 32 கல்விமுறை, 601 கல்வின், ஜோன், 116-120 ; இங்கிலாந்து, 157, 160, 161, 270 ; ஒக்ஸ்பேர்க் சமாதானம், 210 ; ஸ்கொத்லாந்து, 160 ; நெதர்லாந்து, 170, 171 ; பிராக் உடன்படிக்கை, 228 ; பிரான்சு, 188-192
கலிப்போலி சண்டை, 756
கலீலியோ கலிலி (1564-1642), 239,402,404,659 கலெர்மண்ட, 556 கலே பிரான்சு, 77, 156, 191 கவிதைக் கலை (போலியோ), 417 கவின் கலைகள், 37-38, 244-245, 714-715 ;

933
இத்தாலி, 419-420 ; இருபதாம் நூற்றண்டு, 901, 907 ; டச்சு சுவர் ஒவியங்கள், 420 ; நகர்த்துமக்களின் யதார்த்தம், 421 ; பிரான்ஸ் 420-42.
கவூரின் விருத்தாந்தம், 578
கள்ளரையும் இரகசிய குற்றக் குழுக்களையும்
அரசாங்கம் ஒழித்தல், 601
கள்ளிக்கோட்டை, இந்தியா, 49, 51
கறிணித்தா, 357, 526
கன்னிங், 505, 506, 542
கனடா, 548-550 ; அத்திலாந்திக் ராணுவப் பாதுகாப்பு உடன்படிக்கை, 918 ; பிரெஞ்சு, 54 ; முதலாம் உலக மகாயுத்தம், 845
கனேறித்தீவுகள், 684
கருேஸ்டோவ் போர்க்களம் (1757), 369
காசைக் கொடுத்துப் பண்டங்களை வாங்கும் சட்டம்,
882
காஸ்டீல், ஸ்பெயின், 130, 131, 138
காண்டர்பெரி டேல்ஸ், 37
காண்டிட், 409
காப்புறுதிச் சட்டம், 646
கார்துசியர், 17
கார்பொனரி, 578
கால்டெருென், 252
கால்னியோலா, அவுஸ்திரியா, 853
காள்மாக்ஸ் (1818-1882), 567, 655, 803, 810 ; மாக்ஸ் வாதம், 711, 798, 897; மாக்சிய சோஷலிஸம், 565
கான்டன், இன்ே, 661
கானட், 458
கியூபா, 684 , கண்டுபிடிப்பு, 50
கியூபிவிம், 907
கியோடானே புறுனே, (1548-1600), 242, 243
கிரிஸ்டியன் (டென்மார்க்), 108
கிரெகரி எழாம், 19
கிரெப்சி சமாதானம், 103
இரெம்லின், 797
இரெமொன, இத்தாலி, 422
கிரேக்க வைதீகத் திருச்சபை, 14, 858
கிரைமிய யுத்தம் (1854-1856), 475-577, 645,
651, 652, 733
கிழக்கு இந்தியக் கம்பனி (டச்சு), 762
கிழக்கு இந்தியக் கம்பனி (பிரித்தானிய), 256, 262
கிழக்கிந்தியத் தீவுகள், 694
கிழக்குத் தேசங்களின் நாகரிகம், 27
கிழக்குப் பிரஸ்யா, 875, 887, படம் 767
கிழக்கு மத்திய ஐரோப்பா, 847-852
கிளெமென்ட் ஆர். அட்லி, 893
கிளெமென்கோ, 764, 765, 780, 832, 835
கிறிஸ்தொபர் கொலம்பஸ், 50-53, 74
கிறித்துவ சமய சாசனம், 117
கிறீட், 63, 668, 881; படங்கள், 658, 907
கிறீஸ்; உலக மகாயுத்தம், முதலாம், 756, 772, 857 ; உலக மகாயுத்தம் இரண்டாம், 880, 881, 888, 917, 920 ; எகிப்தியர் கலகத்தை நசுக்

Page 1024
934
கல், 509 ; குடிசன அடர்த்தி, படம் 868 சர்வதேச சாசனம், 786-787 ; சர்வாதிகா ஆட்சி, 857 - 858 ; தனிப்பட்ட ராச்சியம், 510 தேசீய புனருத்தாரணம், 508 ; பல்கேரியா வைத் தாக்குதல் (1958), 786 ; பாஷையும் இலக்கியமும், 32-33 ; புரட்சி (1821), 506510 ; போல்கன் யுத்தங்கள் (1912-13), 738 739 ; முடியாட்சி (1935), 858 ; முன்னேற்றம் 1878 இற்குப் பின், 658 ; ருஷ்ய-துருக்கி போர், (1828-1829), 508- 509 ; விடுதலை! போர்,649 ; வெளிநாட்டுக் கொள்கை (1922
இற்குப்பின், 858 குஸ்டாவஸ் அடொல்பஸ் (சுவீடின்), 108, 219
222, 224225, 227, 335 குஸ்டோஸா சண்டை, 527, 584, 589 குடிமைப் பரிபாலனச் சட்டம், 78 குடியேற்றம், நாடுகண்டுபிடித்தல் ஆகியவற்றில்
நாட்டமின்மை, 54 குண்டுவீச்சு, 880, 885 குருமாரின் உள்நாட்டு அமைப்பு முறை, 472 குரொம்வெல் ஒலிவர், 287-296 குரொம்வெல் தோமஸ், 149 குரொம்வெல் ரிச்சர்ட், 296 குரைல் தீவுகள், 913 . குலோடன் மூர் சண்டை , 385 குவீபிறின் குடாவில் நடந்த போர், 395 குளிர் யுத்தம், 920 குறோட்டியா, 623, 854 ; படம் 907 கூஸா, அலெக்ஸான்டர் இளவரசன், 591 கூர்லந்து, 755 கூலியாள், 462 கூறி அம்மையார், 897 கேடிஸ், ஸ்பானியா, 166, 278, 486 கேப் கொலனி, 549, 640, 678, 679 கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலை, இங்கிலாந்து, 141 "' கை உறையோடிருக்கும் மனிதன் "', 41 கையிஸ் நாட்டு ஹென்றி, 198, 199 கைத்தொழிற் கலைகள், 29 கைத்தொழிற் புரட்சி, 553-554 ; அதிகாரம் போட்டி , 712 ; அரசியற் பொருளாதாரம், 564; ஆரம்ப பொருளியலாளர், 564 ; இங்கி. லாந்து, 404 ; இரண்டாவது அகிலம், 569 இரும்பும் நிலக்கரியும், 555 ; இலக்கியம், 718 ; ஐக்கிய அரசுகள், 556, 557 ; ஐரோப்பிய சிறிய ராச்சியங்கள், 681 ; காப்புறுதிச் சட்டம், 570 ; காள் மாக்ஸ், 567 ; குடிசன வளர்ச்சி, 560 - 561; கைத்தொழில் முதலாளித்துவம், 561 ; கைத்தொழில் பட்டினங்கள், 560 ; சந்தைகளைத் தேடுதல், 560 ; சமூகச் சட்டங்கள், 570 ; சமூக பொருளாதார விளைவுகள், 588 ; ஜெர்மனி, 557 ; சுரங்கத் தொழில், 555 ; சுவிற்சலாந்து, 689; செல்வத்தின் பெருக்கம், F58; தெலிபோன் (1876), 557 ; தேசிய சோஷல் டிமோக்கிரக் கட்சிகள், 569 ; தொழி

லாளரின் எதிர்ப்பு, 565 ; தொழிலாளரின் பிற்போக்கான நிலை, 562 ; தொழிற்சங்க முறை, 553 ; நீராவிக் கப்பல்கள், 556 ; நீராவியந்திரம், 555 ; நூற்றலும் நெய்தலும், 554 ; நெசவு யந்திரங்கள், 554 ; பயிர்ச் செய்கை, 560-561 ; பிரான்ஸ், 556-557 ; பிரெடரிக் ஏஞ்ஜெல்சும், 567 ; புதிய நெசவு யந்திரம், 555 ; பெல்ஜியம், 557 ; பொருளா தார விதிகள் (மல்தஸ், ரிக்கார்டோ), 564 ; மத்திய வகுப்பார், 520 ; மின்சக்தித் தந்தி முறை (1837), 556 ; முதலாவது அகிலம், 569 ; முதலாவது நீராவிக் கப்பல் (1807), 556; யந்திரசாதனம்,404, 405 ; ருஷ்யா, 557, 665 கொகென்பிறிட்பேக் போர்க்களம் (1745), 364 கொங்கோ சுதந்திர சமஸ்தானம், 678, 680 கொங்கோ நதி, 613, 677, 678 கொச்சின் சைனா, 592, 662 கொஸாக்ஸ், 330 கொஸாக்ஸ் மக்கள், 330 கொப்பேர்னிக்கஸ், 44, 45, 238, 240, 242, 402,
403, 699, 899 கொப்லென்ஸ், ஜெர்மனி, 770 கொபன்ஹேகன், 108, 336 கொம்டே (இற. 1857), 708, 709 கொமின்டேர்ண், 803, 911, 919 கொமின்போம், 919 கொல்ரிஜ், 717 கொலம்பியா, 786 கொன்ஸ்டன்ஸ் ஏரி, 198 கொன்ஸ்டன்ஸ் பொதுச் சபை, 126 கொன்ஸ்தாந்தினோப்பிள், 27, 34, 102, 647,
649, 650, 657, 738, 739, 740, 746, 773, 861 கொன்ஸ்தாந்தீன் சாசனம், 35 கொன்றாட் கெல்டெஸ் (இற. 1508), 89 கொனிக்கிராட்ஸ் யுத்தம், (1866), 584, 589 கொனிக்ஸ்பேக், கிழக்குப் பிரஷ்யா, 354, 889,
893 கோகூவின், 906 கோட்டேஸ், 53
கோடில்லோ, 871 : கோண்ட் இளவரசர், 195, 196, 317, 323 - கோணியா ஆசிய மைனர், 735
கோர்வியூ, 63, 786 : கோரியா, 665, 923-924, 926 1 கோலோன், 770, 776
கோறோ (1796-1875), 721 கோனேயிலி, 251, 327
ஹங்கேரி, 852 ; உலக மகாயுத்தம் இரண்டாவது 881, 893, 913, 915 ; குடிசன அடர்த்தி படம், 868 ; குழப்பம் (1848), 530 ; கைத் தொழிற் பிரதேசம் படம், 559 ஹட்ஜாஸ் பிரதேசம், அராபியர், 864-866 ஹப்ஸ்பேர்க், 213, 358-359, 524-530 ; சமரசம் (1867), 623 ; தேசியம், 847 ; பாரிஸ் சமாதான மகாநாடு, 772, 857 ; விவசாயம், 628

Page 1025
சம்
சர்
A 9 5ெ a 15 - 6 பு A - - ஈ -
ஹம்பேர்க், ஜெர்மனி, 30, 500
ச ே ஹம்லெட் (வி. ஷேக்ஸ்பியர்), 252
சந் ஹறி எஸ். றூமன், 893, 917-920, 926-928
சம் ஹன்சியாட்டிச் சங்கம், 30 ஹனோவர், ஜெர்மனி, 339, 500, 588, 590
சம் ஹனோவர் வம்சம், 381-384
சம் ஹர்ஸ்பர்க் வமிசம், 70, 85, 94, 107,' 204, 206,
சம் 209-212, 216, 353, 357-361
சமூ ஹார்ஸ் மலை, 91
சர் ஹார்டிங் ஜி, 777 ஹிட்லர், 874 ஹிட்லர் வாலிபர் கழகம், 856 ஹிடில்பேர்க் நகரம், 215 விடில்பேர்க், ஜேர்மனி, 215 ஹிபுறூ, 89 ஹியூகனட்ஸ், 198-200, 206, 309, 319 ஹியூகனட் யுத்தங்கள், 192, 194-199 ஹியூபேர்ட்ஸ்பர்க் சமாதானம் (1763), 370 ஹிர்ஸிகோவினா, 629, 657 ஹிரோஷிமா, 890, 899 ஹெய்லி செலாசி , 788, 817 ஹெரடோட்டஸ், 3 ஹெர்வெட்டிய குடியரசு, 480 ஹெலிகோலாந்து, 499 | ஹென்றி கவென்டி ஸ், 404 ஹென்ரிகோட், 555 ஹென்றி இரண்டாம் பிரான்ஸ் நாட்டு, 105, 135,
சர் 189, 190, 192, 204
சர்6 ஹென்றி மூன்றாம், பிரான்ஸ் நாட்டு (1574
சர்6 1589) 192, 198, 199
சர் ஹென்றி நாலாம், பிரான்ஸ் நாட்டு (1859-1610)
சர் 54, 193, 200-203 ஹென்றி ஏழாம், இங்கிலாந்து நாட்டு, 51, 53,
சர் 141, 144, 160, 166,269
சலே ஹென்றி எட்டாம், இங்கிலாந்து நாட்டு, 79, 99,
சன 142, 143, 145-150, 153-155, 159
சாட் ஹேக், 768, 785
சாட் ஹைடி, 50
சாடீ ஹைபா, பலஸ்தீன், 866
சாம் ஹைனோல்ட், நெதர்லாந்து, 168, 176, 178
சாமு ஹொகன்சொலன் சிக்மறிங்கென் வம்சம், 856
சார். ஹொகன் சொலன் வம்சம், 345, 346
சார் ஹொடேன்ஸ் போஹார்ணிஸ், 524
சார் ஹொப்ஸ், (இற. 1679), 413
சார ஹோகார்த் (இற. 1764), 421
சார ஹோப்பே சீனா, 787
சால் சக்தியால் இயங்கும் கைத்தறி (1785), 554 |
சால் சங்கீதம், 422; இசை நாடகப்பாணி, 250, 401;
சால் இருபதாம் நூற்றாண்டில், 903 ; குரலால் இசை, 422; சமயக்காதா காலட்சேபம், 250; ஜெர்மன், 722; தேவாலய இசை, 249;பத்தொன்
சால் பதாம் நூற்றாண்டில், 722-723; பலப்பரீட்சை,
சால் 724; வாத்திய இசை, 422; வாளரின் பல்லியம்,
சால் 723
சான்
சர்6
சர்வு
சால்

935
டாவா யுத்தம் (1866), 584, 589
நியாசி மடங்கள், 17 ளெயின், 257 யஉடன்படிக்கை (1516), 185, 814 யத்தின் நாற்பத்திரண்டு பிரமாணங்கள், 153 ஏசக் கொள்கை (1867), 623 எதான இயக்கம், 784-792 மகவுடமைவாதம், 911) வதேச சங்கம், 784, 787-788, 816, 892 912-913, 915, 924, 926-927 வதேச சங்கம், 766-767, 784 792 ; அங்கத் தவர் மாறுதல், 785 ; அமைப்பு, 767 ; அரசி பலமைப்பு, 767, 784 ; அராபியப் பிரதேசங் களின்மீது பேராண்மை உரிமை, ஆலோசனைச் சபை, 771; ஐக்கிய அமெரிக்கா, 777 ; கடற் படையைக் குறைக்க முயற்சி, 790 ; சர்வதேச நீதிமன்றம், 767 ; சார் வாக்கெடுப்பு, 828 ; ஜெர்மனி சேர்தல் (1926), 781; ஜெனீவா கடற்படை மகாநாடு, 791 ; டான்ஸிக், 849 ; தோல்விகள், 786;நோக்கங்கள், 784; பிரான்ஸ், "80, 835-836, 878, பிரித்தானிய குடியேற்ற தாடுகள், 845; மனித இனநலத்துக்கான, 786; முசோலினி, 815-816 ; ருஷ்யா (1934), 785; லண்டன் மகாநாடு (1930), 791; வாஷிங்டன் டன்படிக்கை (1921-1922), 790 ; வெற்றிகல் 86 வதேசச் சட்டம், 264 265 வதேசத் தொடர்புகள், 712
பதேசத் தொழிலாளர் சங்கம், 569 பதேசத் தொழிலாளர் தாபனம், 785 பதேச நீதிமன்றம், 785 பாதிகாரம், 809, 925 பாதிகாரம், 787-788 . பாதிகார ஆட்சி, 810 வாய் வமிசம், 529 ப்பெருக்கமும் புலம்பெயர்தலும், 602
டிலன், 196 டே காம்பிறே, 135, 139, 191, 192, 202 பனீயா, 74, 325, 499, 527, 578, 579
போட் கோமகன், 606 - மவேல் குறோம்டன், 554 டர்ஸ், 201 பியற் கோட்பாடு, 898
ரொபர்ட் வால்போல், 382
ஸிமேன், 68 | ணர் இயக்கம் (பால்லியா), 810 ஸ்அல்பேட், 526, 527, 529 >ஸ் ஏ. பீயட், 908 , >ஸ் முதலாம் (இங்கிலாந்து), 206, 219, 27592 >ஸ் முதலாம் (ஸ்பெயின்), 130, 131, 133 >ஸ் இரண்டாம் (இங்கிலாந்து), 297-305 >ஸ் ஆறாம் (1711-1740), 360 >ஸ் ஏழாம் (பிரான்ஸ்), 75, 86 >ஸ் ஏழாம் (1742-1745), 363

Page 1026
936
சால்ஸ் எட்டாம் (பிரான்ஸ்), 68, 79,186
சால்ஸ் ஒன்பதாம் (பிரான்ஸ்), 192, 197, 198
சால்ஸ் பத்தாம் (பிரான்ஸ்), 512, 513
சால்ஸ் பன்னிரண்டாம் (சுவீடன்), 335-339
சால்ஸ் பதினரும் (சுவீடன்), 697
சால்ஸ் டார்வின் (1809-1882), 702, 103, 707
சால்ஸ் டிக்சின்ஸ், 546
சால்ஸ் (பவேரியத் தேர்தல் தலைவன்), 362, 363
சால்ஸ் (பர்கண்டி), 169
சாளெட் கோடே, 459
சான்ஸ்டிபானே உடன்படிக்கை, 657
சான்ஸ்பிரான்சிஸ்கோ மகாநாடு, 891
சிங்கப்பூர், மலேய குடாநாடு, 642, 644
சிசல்பைன் குடியரசு, 476, 480, 482
சிசருே, 33, 34
சிசிலி, 61, 65
சிஸ்டேர்சியர், 17
சிண்டிக்காலிஸம், 810
சியஸ்லு (மே. 1742) வெற்றி, 363
சிலவாக்கியா, 874
சிவில் சட்டம், 18
இசீசர் போர்கியா, 66, 83
இசீர்திருத்தம் (1500-1648), 7-9, 108-115, 116
120, 128, 185-209, 236-266
இசீரியா, 58, 62, 773, 862, 863-865
சிற்பம், 904
இசீனு, 51-52, 676, 787, 805 ; இரண்டாம் உலக மகாயுத்தம், 882, 883, 913 ; உள்ளூர் யுத்தம், 922, 923 , ஐக்கிய தேசம், 892
சுங்கிங்கு, சீன, 787
சுதந்திரநாடு, 204
சுய ஆட்சி, 23
சுயாட்சி மசோதா, 840
சுரங்கச் சட்டம் (1842), 546
கலிங்கிலி, 111, 113-114, 120
சுவிற்சலாந்து 673, 687-890 ; அரசியலமைப்பு, 688 ; இணைப்பு 110, 114, 204, 233 ; கல்வி முறை, 689 ; குடியடர்த்தி, படம், 868 ; கைத் தொழிற் புரட்சி, 689-690 ; சமயப் பிரச்சினை, 115 ; சனநாயகம், 689, 831 ; சுதந்திரம், 109-110 ; நடுநிலமை, 688 : நான்கு மொழி ८EGT, 689
சுவீடன் : குடியடர்த்தி படம், 868 : சர்வதேச சங்கம், 786 ; சனநாயகம், 831 , சாள்ஸ் பன்னி ரண்டாம் 335, 337, 339, சுதந்திரம் (1523), 108 ; டென்மார்க் 336 , நோட்லின்கன், 228 ; நோர்வே, 499-520 ; பிரண்டன்பேர்க் பிரஷ் யா, 352 ; புரட்டஸ்தாந்திய சமயம், 108 ; பேர்னுடே தளபதி, 697 ; பொல்தாவா (1709), 338; போலந்து, 336, 337 ; போல்டிக் அரசு கள், 352 ; முப்பதாண்டுப்போர், 224-229 ; ஜெர்மனி, 229; குஷ்யா, 336, 337 ; லூதர் மதம், 109

சூரிச், சுவிற்சலாந்து, 110 செடான் யுத்தம் (1870), 584, 596 செக்கோஸ்லாவைக்கியா, 850; உலக மகாயுத்தம் முதலாவது, 771-72; உலக மகாயுத்தம் இரண் டாவது, 913, 919 ; மியூனிச் ஆலோசனை (1938), 874 ; ராணுவப் பாதுகாப்பு உடன் படிக்கை, 835, 852 , வேர்சேரஸ் உடன்படிக் கை 780 ; படங்கள், 560, 868, 907 செஸானே, 907 செபஸ்டபோல், 652, 885 செயற்கை மதுசாரமும், சாயமும், 898 செவ்ரே உடன்படிக்கை (1920), 815, 853 சென்ட்பார்த்தலோமியூ படுகொலை (1572), 174,
197
சென்ட் ஜேர்மெயின் சமாதான ஒப்பந்தம், 196 சேம்பர் ஆர்டன்ட், 190 சேம்பர்லேன், 873, 875
சேர் எட்வர்ட் இரே, 747, 749, 750 சேர் ஒஸ்வல்ட் மோர்ஸ்லி, 839 சேர்ச்சில் (வின்ஸ்டன்), 890, 891, 893 சேர்பியா, 860 ; ஒட்டோமன் பேரரசு, 510, 656-657 ; சுதந்திரம், 658, 675 ; பொஸ் நியன் நெருக்கடி (1909), 736 ; போல்கன் யுத்தங்கள், 739 ; முதலாம் உலக மகாயுத்தம், 741, 750-751, 754-755, 771-772 சேர்பிரான்சிஸ் டிரேக், 164, 165, 179 சேர்ரொபேட் பீல், 547 சேர்வால்டேஸ், 150, 252 சேர்வால்டர் றலி, 258 சேவை மானியமுறை, 61 சைப்பிரசுத் தீவு, 63, 138, 644, 858, படம் 907 சைபீரியா, 331, 660-661 சைல்ட் ஹரல்ட் (பைரன்), 717 சொல்போனியா 580
சொலமன் சுல்தான், 101, 102, 359 சோட்டெம்ஸ், 834 Gaffigit (1340-1400), 37 சோல்வே மோஸ் யுத்தம் (1542), 145 சோவியத் சோஷலிஸ்ட் குடியரசுகளின் சமஷ்டி, 796-805; ஆக்கிரமிப்பு முறை, 925 ; ஆதிக்கம், 878 ; உலக மகாயுத்தம், இரண்டாம், 792, 867, 880-893 ; குளிப்போர், 910 ; சர்வ தேச சங்கம், 892, 912 ; சர்வாதிகார முறை, 925 ; சோன்டோல் போர், 369 ஸ்கொத்லாந்து : இங்கிலாந்து 78-79, 144-145, 269 , இங்கிலாந்துடன் நிலவிய உறவு, 289 ; கல்வின் மதம், 120 ; குடித்தொகை படம், 868, 907 ; சமய உடன்படிக்கை, 164 ; தேசிய திருச்சபை, 161 ; பிரான்ஸ்வின் நட் புறவு, 144 ; புரட்டஸ்தாந்திய மதம், 120,
161 ; மேரிக்கு எதிராகப் புரட்சி, 163 ஸ்டாலின், 893, 911, 915 ஸ்ருவாட் வம்சம், 289-308, 385

Page 1027
ஸ்பானிய நாட்டு இசபெல்லா, 11, 594 ஸ்பானிய வாரிசுரிமைப்போர், (1702–1714) 323,
325-326, 361 - ஸ்பானியா, 70-74, 868 : அரசியல்யாப்பு, 503, 869 ; ஆமடா, 136, 165, 180, 234, 270 ; இங்கிலாந்து, 79, 136, 144-145, 153-155, இங்கிலாந்து, ஒல்லாந்து நாடுகள் மெக்வலிக் கோ, பீறு ஆகிய நாடுகலிலிருந்து தங்கம் பெறுதல், 132 ; இசபெல்லா இரண்டாம், 682 ; இயற்கை வளங்கள், 131 ; இரண்டாம் பிலிப்பு இறந்தபோது ஏற்பட்ட பணமுறிவு 139 ; உள்நாட்டுக் குழப்பங்கள், 868, 870 ; எழாம் பேர்டினண்ட், 503, 505, 681 ; ஐந் தாவது சாள்சும், இரண்டாவது பிலிப்பும், 129140 ; கடற்படை, 138 ; கத்தோலிக்க திருச் சபை, 683, 869, 871, கல்வி, 683, 869, காஸ்டீலும் அரகனும், 71 ; கிரெநெடா, 71; குடியேற்றநாடுகள், 53, 254, 684 ; கைத்தொ ழில், 132 : துருக்கியருக்கெதிராகப் போர், 137 ; நெதர்லாந்து, 134, 135, 170, 175, 181, நெப்போலியன், 488-489 ; நேப்பிள்ஸ், 74 ; பாப்பாண்டவர், அதிகாரம் தேய்தல், 86 ; பிரிமோரிடிவேரா, 868 ; பிரெஞ்சுஸ்பானிய யுத்தம் (1557-59) 135 ; பிலிப்பு; இரண்டாம், 136 ; பிலிப்பு மூன்றம் 139 புதிய தேசங்களுக்கு எகபோகஉரிமை பாராட் டுதல், 52; புரட்சி (1820) 503 ; பெரிய பண்ணைகள், 869 ; பேர்டினண்டும் இசபெல்லா வும், 71, 72, 73-74 ; போர்பன்ஸ் 594, 682 ; மறுமலர்ச்சியில் பங்கு பெறல், 139 ; முடியாட்சிக்குப் பதில் குடியாட்சி, 868 : முத லாம் சாள்ஸ்சுக்கு அதிகாரம் வழங்கப்படல், 131 ; முப்பதாண்டுப்போர், 230 ; மூன்ரும், அல்பொன்சோ மன்னன் (1902) 868 : ருஷ்யா 870 ; வீழ்ச்சி, 139-140 ஸ்மால்கால்டிச் சங்கம், 103 ஸ்லாவோனியா, 623 ஸ்லெஷ்விக் 768, 776 ஸ்லெஷ்விக் ஹொல்ஸ்டீன், 587-588 ஸரின எலிசபேத், 367, 370 ஸார்லெம் நெதலாந்து, 176, 182, 184 வலிமொனுெஸ்கி சமாதான உடன்படிக்கை (1895)
664 வtலாந்து, 175, 178, 179 டச்சுக் கிழக்கிந்தியக்கம்பனி, 183, 262 டச்சுக் கிழக்கிந்திய தீவுகள், 883 டச்சு மேற்கிந்தியக்கம்பனி, 256 டபல்கார் யுத்தம், 486 டல்மாட்டியன், 63, 499, 853 டலாடியே, 834 டன்கேக் சண்டை, (1940) 880 டாண்லி பிரபு, 163 டார்டனல்ஸ், 755, 880, 907, படம் டான்வலிக், 768, 827
டெ
டே டே
டே டெ
டெ
டே
த6 த6
○ த6

邬
°_)
ஸ்ரேலி பென்ஜமின் (1804-1881), 548, 633? 543, 646 : ஸ்சோயு பாலம், 222 ான்சில்வேனியா, 623, 855, 856 ான்ஸ்வால், 640, 679
ரென்ட் சபை, 127 ரெண்ட் பொதுச்சபை, (1563) 127-128 ஸ்சிட் சமாதான உடன்படிக்கை (1807) 485 வலேராவின் கட்சி, 841 வைன் கொடி, 37
பாட்டன் ஒக்ஸ், 892 வில்ஸ் ஐலண்ட் (1812-1870) 612, 718 -ன்மார்க் 695-696, உலகமகாயுத்தம், இரண் டாவது, 879 : கத்தோலிக்கம், 219, 220; குடிசன அடர்த்தி படம் 868; சனநாயகம், 831 ; நோர்வே, 500, 695 ; புரட்டஸ்தாந்திய சமயம், 108 ; முப்பதாண்டுப் போர், 218-224 ; வெளி நாட்டுக் கொள்கை, 873 ; வேர்சேல்ஸ் உடன்படிக்கை, 776
னிஸ் டிருே, (1713-1784) 409 ர் ஹம் பிரபு, 550 விட் லிவிங்ஸ்டன், (813-1873) 677 விட்லோயிட் ஜோர்ஜ், 636, 646, 764, 765, 839 ாடகன்ஸ் தீவுகள், 738, 858 ாப்ரூஜா (பிரதேசம்), 657 ாமினிக்கர் மடங்கள், 17, 89 ாவர் உடன்படிக்கை (1670) 302 ஸ்கனி, 82, 204, 499
ஸ்மேனியா, 639
ாபதி ஜார்ஜ்மொங், 297
Eப்பட்ட ஒழுக்கம், 45 வரங்களின் அட்டவணை, 287 ன்தோன்றித்தனமுள்ள முடியாட்சி, 54-58, 623
னியூப்பு நதி, 102, 359 ட்டப்படுத்தப்பட்ட பொருளாதாரம், 813 பூலன், 461
ருச்சபை, 13
நச்சபையின் நிலை, 81 ருச்சபையும் அரசும், 18, 603
னிப்பர் நதி, 330 ருக்கி, 861-862, அமெரிக்க உதவி, 917-1918, சுதந்திரம், 853, முஸ்தாபாகமார், 773, 814, 857, 861-863 ஒட்டமன் இராட்சியத்தையும்
LJПff545. ருக்கி ருஷ்ய யுத்தம், (1877-1888) 656-658 றவி மடப் புரட்சியாளர் சங்கம், 443, 449 ரதிருஷ்டிக் கண்ணுடி, 240 தற்குப் பிரதேசத்து வாழ்க்கை நிலையை உயர் த்த முயற்சி, 601
தன் அவுஸ்திரேலியா, 639 தன் ஆபிரிக்கா, தென்னபிரிக்க ஐக்கிய நாடு கள், 641, போவர் குடியரசு, 640, வியன்னு மகாநாடு 549

Page 1028
938
தேசியம், 8, 25, 55, 604, 674, 675, 806-8
தேசியமன்றம், 436-449
தேர்தல்கள், 811
தேசியப்போர், 222
தேனிய மேற்கிந்திய தீவுகள், 695-696
தைரோல், 357, 1526
தொமஸ் ஹார்டி (1840-1929) 719
தொமஸ் செயின்ஸ்பரோ, (இற. 1788) 421
தொழிலாளர் உரிமைச் சாசனம், 811
தொழிலாளர் சங்கச் சட்டம் (1871) 633
தொழிற்சங்கம், 823
தோமஸ் பெல், 554
நகரங்கள், 30
நகராண்முமக் கழகச் சட்டம், 544
நட்ட ஈட்டுப்பிரச்சிஜன, 777-779, 782-783
நடத்தைவாதம், 900
நர்வா, 337-338
நவார் ராஜ்யம், 192
நவாரினே யுத்தம், (1827) 509
நன்டீஸ் ஆணை (1598) 195
நன்னம்பிக்கை முனை, 254
நாசு, 590
நாவிகள், 820
நாணயம், 28
நாவார் நாட்டு ஹென்றி, 180, 196, 198, 200
நாற்கூட்டு உடன்படிக்கை, 501
நான்காம் கிறிஸ்டின், 219, 220, 221, 223
நிக்கலஸ் முதலாம் ருஷ்ய, 649, 650
நிக்கலஸ் இரண்டாம், ருஷ்யா (1894-1919) 66)
665, 666, 714, 746
நிக்கலஸ் ஐந்தாவது, பாப்பாண்டவர்,(இற. 145
66
நிம்வீயின் சமாதானம் (1678) 303, 353
நியூ அம்ஸ்ரடாம், 256, 301
நியூசிலாந்து, 640, 756, 756
நியூபிறன்ஸ்விக், 549
நியூபெரியில் போர், 288
நிலக்கொள்கை, 800
நிலச்சட்டம் (1870) 637
நிறை உரிமைப் பேரவை, (1795) 454-467 அசிக்நாற்ஸ் (தாள்நாணயிம்) 445 ;அசிக்நாற்: (தாள்நாணயம்) அவலமான கொள்கை, 444 அரசியல் அமைப்பு (1790) 448 ; ஐயுறவுக் இலக்காகிய மன்னன், 442 ; கிலட்டீன், 459 குருமாரின் சமூக அமைப்பு ; 445 ; தா6 நாணயப் பெருக்கம், 445 ; திருச்சபை உடை கள் பறிமுதல், 444 : துண்டுப் பிரசுரங்கள் செய்தித் தாள்கள், கழகங்கள், 443 ; தேசி சபை (1789-1791) 436-449 ; தேசிய பா, காப்டி, 456 ; பத்தென்பதாம் நூற்ருண்டில் முற்போக்கு, 497 ; பதினரும் லூயியினுடை வழக்கு விசாரணையும் மரணமும், 455 ; பன டைய ஆட்சி, 427-430 ; பயங்கர ஆட்சியி பிரதிநிதிகளாகப் பிரசாரக் குழுக்கள் அனு

#
''
பப்படல், 460 ; பிரான்சியப் புரட்சி, (17891799), 427-474, புரட்சியாளர் நீதிமன்றம், 459, 464 ; பெல்வRயம் தோற்கடிக்கப்படல், 451 ; மன்னன் தியூலியர்சை விட்டு நீங்குதல், 452 ; மனித உரிமைகள் அறிவிப்பு, 447, மாகாணங்களிற் கிளர்ச்சி லியோன்சும் தீயூல னும், 461 ; முடியரசினதும் அரசியலமைப்புக் களினதும் பயனுள்ள முடிவு, 453 ; வேர் சயில்சை நோக்கிப் பெண்கள் அணிவகுப்பு, 442
நீதி மன்றம் ஹேக்கில், 714
நீயூரன்பேர்க், 227
நீர் மின்சார உற்பத்தி, 812
நூற்கும் ஜென்வலி, 554
நூற்றண்டுப்போர், 56
நெஸ்ராட் ஒப்பந்தம் (1721) 389
நெதர்லாந்து : அரசாங்கம், 169-170 , அரசிய லமைப்பு, 179, 183, 692 ; அல்வா படை யெழுச்சி, 173 ; அருஸ் ஐக்கியம், 178, ஆக் கிரமிப்பு, (1568) 175, உலக மகாயுத்தம், முத லாம், 758, 763, 768, உலக மகாயுத்தம் இரண் டாம், 879-880 ; உள்நாட்டுப் பிரச்சினை, 182, ஒரேஞ்வம்சம் திரும்ப அமர்த்தப்படல், 318 ; கத்தோலிக்கர், 181-183; கல்வி, 693 ; கல்வின் மதம், 119 ; கலாசாரம், 184 ; காட்டோ கம்பிரேஸ் உடன்படிக்கை , 171, குடியேற்ற நாடுகள், 253, 694 ; ஹப்ஸ்பர்க் 70,94 ; சமயப் பிரச்சினைகள், 182, சனநாயகம், 831-832 : சாதி பாஷை, சமய அமைப்பு, 692-693 ; சாள்ஸ் ஐந்தாவது, 169 ; சுதந்திரம் ஸ்பானி யாவால் அங்கீகரிக்கப்படல், (1648) 181 ; ஸ்பா னியக் கடல் ஆதிக்கத்தின் மீது வெற்றி, 181 ; ஸ்பானியா, 135-136, 139, 173, 180, 181, 182, 218, டச்சுக் குடியரசு, 168-184 , பர்கண்டியும், 168-169 ; புரட்சி, 168-184 , யூட்ரெஸ்ட் ஐக்கியம், 178 ; ஜெர்மனி, 168 ; லூதர் சமயம், 170 ; லூயிஸ் போனப்பாட், 481 ; லெஸ்டன், 176 ; வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு 175, வியன்னு மகாநாடு, 499 ; வியாபாரம், 168 ; வில்லியம் முதலாம், 692, வில்லியம் இரண்டாம், (1840-1849) 692, வில்லியம் மூன்றம் (இற. 1890) 693
நெப்போலியன் முதலாம் : அவுஸ்றியா, 489490 ; இத்தாலி, 481 ; இனத்தவர், 485 ; இறப்பு (1821) 496 ; எகிப்து, 472-473 ; எல் பா, 494-495, ஒல்லாந்து, 491 ; கொன்சல் காவலர், 475-481 ; சென்ஹெல்ஞவிற்கு நாடு கடத்தப்படல், 496 ; ஸ்பானியாவுக்கு அரச ணுதல், 488 ; தலைசிறந்த தளபதியாதல், 471 ; தியூறன், 461, தேசிய உணர்ச்சி, 488 ; நூறு நாட் போர், 495 ; பதவி துறத்தலும் நாடு கடத்தப்படுதலும், 494 ; பாப்பாண்டவர் எழா வது, 491 ; பிரஸ்யா, 492 ; பிரான்சிஸ் தலை சிறந்த தளபதியான வரலாறு, 471 ; பிறப்பு (1769) 470 ; பெரிய பிரித்தானியா, 487 ;

Page 1029
பேரரசு, 475-497 ; பேராசை, 481 ; பொரு ளாதாரக் கொள்கை, 487 ; போர்த்துக்கல், 488 ; மகன், 490 ; மாரிலூயிஸ், 490, முதல் கொன்சல் நெப்போலியன் சக்கரவர்த்தியாதல் (1804) 481 ; யுத்தப் பிரகடனம்,493 ; ஜெர்மன் கொள்கை, 481, ரூஷ்யா, 484 ; ரைன் கூட்டு ராச்சியம், 486, லீப்சிக் (1813) 494, வியன உடன்படிக்கை, 490 வெறுப்புக்குள்ளாதல், 487. நெப்போலியன் இரண்டாம், 524 நெப்பொலியன் மூன்றம், 573, 577-578, 595 நேச தேசக் கடன்கள், 781 நேச நாடுகள், 910, 911 நேப்பிள்ஸ் இத்தாலி, 74, 100, 325, 499,
503-504 நேப்பிள்ஸ் இராட்சியம், 61, 63, 67 நேர்மை விண்ணப்பம், (1628) 279 நைஜீரியா, 644 நைல்நதி, 678-679 நொவாருயுத்தம் (1844) 527 நோட்லின்கன் போர், 228 நோதம்பலந்துக் கோமகன், 152, 153 நோர்மண்டிக் கரையில் இறங்குதல், (1944) 888 நேர்வே, 339, 520, 696 பக்தாத், 735 பக்தாத் ரயில் பாதை, 735 και μέ5 πLρπου, 50 பங்கிங்ஹம் கோமகன், 275, 278, 279 பசுபிக் சமுத்திரம், 51 பசேயின், 596 பஸ்டீல் வீழ்ச்சி, 439 பஞ்சாங்கம் (கிரெகெரியின்), 241 பட்டான் குடாநாடு, 883 பட்டினங்கள் உருவாகுதல், 13, 22-25, 30-31,
36, 49, 54-55, 114 பட்டேவியக் குடியரசு, 480, 881 படிப்பறிவில்லாத, 802 பணநிலை, 602 பதினுலாவது கிளெமென்ட் பாப்பாண்டவர், 413 பதினுலாவது லூயியின் காலம், 408 பயஸ் iv- பாப்பாண்டவர், (1559-1566) 126 பயஸ் w- பாப்பாண்டவர், 137 பயஸ் vi- பாப்பாண்டவர், 481 பயஸ் ix- பாப்பாண்டவர், 528, 580, 603 பயஸ் x- 610
ԱԱյ60 xi- 813
பயிர்ச்செய்கை, 812-813 Liñas 6ðoT9 , 75, 76, 99, 100, 168, 169 பர்பிஸோன் பிரிவினர், 721
Luffunnī, 642, 661, 883 பரிசுத்த உடன்படிக்கை, 501, 602, 681 பரிசுத்த சங்கம், 198 பரிசுத்த ரோமராட்சியம், 68

939
பரிசுத்த ரோமராட்சியம், 54, 68-70, 483, 500,
687
பரிசுத்த ரோமராச்சியத்திலிருந்து விலகுதல், 61
பருத்தியை விதையிலிருந்து பிரித்தெடுக்குமுறை
554
பல்கேரியா உலகமகாயுத்தம் முதலாம் 755, 756, 761, 762, 770, 771, 857 do) pa யுத்தத்தின் (முதலாம்) பின்னர், 859-861 உலக மகாயுத்தம் (இரண்டாம்) 887, 893, 915, 916 உலக மகாயுத்தத்தின் பின்னர் (இரண்டாம்) 920, 921 சர்வதேச சங்கத்தின் வெற்றிகள், 786 நியூல்லிச் சமாதான உடன் படிக்கை, 853 பேர்லின் மகாநாடு (1878), 657-660, 668 போல்கன் யுத்தங்கள், 738, 739
பலடினேட், 215-219 பலட்டினேட் யுத்தம் (1688-97) 321 பலியாரித் தீவுகள், 74 படம் 907 பலுகிஸ்தான், 642 பவ்வன் (இற. 1788), 403, 404 பவுண் எடைவீதம், 277 பவேரியா, 70, 226, 233, 364, 500, 514, 515
589, 590, 824
பன்னிரண்டு வருடபோர் நிறுத்த உடன்படிக்கை,
219
பாசிஸ்டு ஆட்சி, 806 பாகு சமாதானம் (1552) 105 பாப்பாண்டவர் உத்தரவாதச் சட்டம் (1871) 603 பாப்பாண்டவர் பிரச்சினை, 603 பார்டொக், தளபதி, 395 பார்சிலோன, ஸ்பானியா, 683, 870 பார்பாரிக் கடற்கரை, 102 பார்வால்டீ ஒப்பந்தம், 225 பாரதிகம், 676, 732, 735, 922 பாராளுமன்றம், 811 பாரிஸ் சமாதான ஒப்பந்தம் (1763) 398 உடன்
படிக்கை (1856) 577 பாரிஸ் சமாதான மகாநாடு, 763-767, 771, 777,
78.
பாரிஸ் சமாதான மகாநாடு (1918) 806,815, 835,
849, 853, 858
பாரோக், 245 பால்டிக் கடல், 225, 879, படம், 334, 768, 907 பால்டிக் விவகாரங்கள், 328-344, பிரதேசம்,
109, மாகாணங்கள் 754-755 பாலஸ்தீனம், 758, 773, 865-866 பாவியாயுத்தம் (1525) 99 பீக்கிங் சீன, 387 பிச்சை எடுக்கும் துறவிகள், 17, 121 பிசாவிலுள்ள சரிந்தகோபுரம், 239 பிஸ்மார்க் ஒட்டோவொன் 586, 587, 588, 590,
615-616

Page 1030
940
பியூடே (பூடேயஸ் 1467-1540) 186 பியூற் பிரபு, 397, 398 ; பிரகன்சா அரச வமிசம், 138 பிரஹேடைகோ (1546-1601) 237 பிரசல்ஸ், பெல்ஜியம், 168, 169, 173 பிரஸ்பேர்க் உடன்படிக்கை, (1805) 482 பிரஸ்யா : அரசியல் திட்டம், 535 ; அரசியல்
பிற்போக்கு, 585 ; அரசனுக்கும் பாராளுமன் றத்திற்கும் பிணக்கு, 586 ; இங்கிலாந்தால் கைவிடப்படல், (1760) 587 ; உள்நாட்டுச் சீர் திருத்தம், 365, எழுச்சி, 345-357 ; ஒசித்திரி யாவுக்கெதிராக இத்தாலியுடன் ஒப்பந்தம்,492; டில்சிட் உடன்படிக்கையினால் நசுக்கப்படல், 485 ; டேனிஸ் யுத்தம், 587 ; தென் ஜேர்மன் இராட்சியங்கள் சேர்த்துக்கொள்ளப்படல், 590; நெப்போலியன் மீது யுத்தப் பிரகடனம் செய் தல் (1813) 192-493 ; பிஸ்மாக், 588-589 ; பிராக் உடன்படிக்கை ; (1866) 589 ; பிரான்ஸ் சிற்கான நடு நிலைமைக் கொள்கை கைவிடப் படல், 483 ; பிரெட்றிக் வில்லியம் முதலாம், 355;பிரெட்றிக் இரண்டாம்) சைலீலியாவைக் கைப்பற்றல், 362, பிரெட்ரிக் வில்லியம் நாலாம், 585 ; பொருளாதாரக் கொள்கை, 515-516 ; ஜெர்மன் சொல்வெறின் - அமைக்கப்படல், 515, 516 ; ஜெர்மன் ஐக்கியம், 587 ; ராணு வம், 492 ; ராணுவ சீர்திருந்த மசோதா, 585-586 ; வடஜெர்மன் சமஷ்டி, 590 பிரஸ்யாவின் ஆக்கிரமிப்பு (1756) 367-368 பிடெரிக் சக்கரவர்த்தி, (இற. 1250) 61 பிரணன்ட் அரிஸ்டிட் ; 781, 836 பிரபாண்ட், 168, 169, 176, 177, 178 பிராக் சமாதான உடன்படிக்கை, (1886) 589 பிராக்மாட்டிக் சாங்ஷன் 76, 86, 361-362 பிராங்கிலின் குஸ்வல்ட் 882, 890, 912, 914,
924 பிராங்கோ ஸ்பானிய யுத்தம், (1557-1559), 135 பிராங்போட் ஜெர்மனி, 216 பிராங்கோ ஜெர்மன் யுத்தம் (1870-1871) 594 பிராங்போட் சமாதானம், 596 பிராண்டன்பேர்க், 233, 345-46, 349-350 பிராண்டன் பேர்ச் பிரபு, 69 பிராம்ஸ் (1833-1897) 723 பிரான்சின் கைஸ் நாட்டுக் கோமகன், 192 பிரான்ஸ்- ஸ்பானியா நாடுகளின் சச்சரவு, 79
82, 95 பிரான்சிஸ் பேக்கன் (1561-1626) 241, 253, 274,
275 பிரான்சிய இந்தியப் போர், 393, 396 பிரான்சோடு உடன்படிக்கை (1902) 605 பிரான்சிஸ் முதலாம் (பிரான்ஸ்) (1515-1547) 80, 109, 105, 117, 13.3, 145, 185, 186 187, 188, 198

பிரான்சிஸ் இராண்டாவது பிரான்ஸ்தேசத்து
(1559-1560) 162, . 192 பிரான்சிஸ் இரண்டாவது (அவுன்ஸ்திரிய சகி
கரவர்த்தி) 482 பிரான்ஸ் : அதிகார மாற்றப் போர் (16671668) 316 ; அமெரிக்காவுக்கு உதவி செய்ய முன்வரல் (1778) 399 ; "அரசவருமானம் பற்றிய பிரச்சினை, 431 ; அரசியலமைப்பு (1795) 467 ; அரசியலமைப்பு (1848) 524 ; அரசியலமைப்பு (1873-1875) 607, அரசுப் பாடசாலைகள், 610 ; அராபியப் பிரதேசங்கள் பங்குபோடப்படல் (தர்மப்பாதுகாப்புச் சொத் தாக) 864 ; ஆட்டோயி கோமகன்,511 ; இத்தாலிய ஒப்பந்தம், (1902) 737 ; இரகசிய டோவர் ஒப்பந்தம் (1670) 317 ; இலக்கியம் 36 ; உலக மகாயுத்தம் முதலாவது, 744, 751, 755 ; உலக மகாயுத்தம் இரண்டாவது, 867.. 868, 879, 891, 914, 916, 920 ; உள் நாட்டுக் கலகம், 163-164, 185-208 ; ஏய்ஸ், லாசப்பேல் சமாதானம், 317 ; ஏழாண்டுப் போர் 393 ; ஐரோப்பிய குடியேற்றம் (1700) 253-254; ஒஸ் றியா, 393, 727, கடன்சுமை, 325 கத்தோலிக்கக் கட்சி, 164, 198, 609 ; கதரன் டி மெடிஸி, 193-197 ; கல்வின் மதம், 120, 190 ; கிழக்கிந்தியர் கம்பனி, 314 ; கிழக்கிற்கும் வடக்கிற்கும் பரவுதல், 191 ; கிரைமிய யுத்தம் (1575-1576), குடிசன அடர்த்தி, 868 ; குடியரசு 481, 596, 702, 609 ; கைத்தொழிலாக்கம், 557 ; கைத்தொழிற் பிரதேசம், படம், 560 ; கைத்தொழிற் புரட்சி, 520, 573-574 ; கோதிக்கலை, 186 ; ஸிட்லர், 829, 837, ஹியூ கனட்ஸ், 192, 195, 199, 319 ; ஹென்றி நாவார்நாட்டு, 180 ; ஹென்றி இரண்டாம், 190, 191 ; ஹன்றி மூன்றாம், (1589) 199 ; ஹன்றி நாலாம், 200-201, 213 ; சட்டசபை குடியரசுக்குமாறான சட்டங்களை இயற்றுதல், 571 ; சட்மியற்றும் மன்றம், 449-453, 571 ; சமய எதிர்ப்பு மன்றம், 190 ; சமயச் சீர்திருத்தம், 185-209 ; சமய சமுதாய உரிமைகள், 202, சர்வதேச சங்கம் 767, 785-786, 789, 790, 835 ; சர்வதேச சாசனம் (1945) 892 ; சனநாயகங்கள், 931846 ; சாள்ஸ் ஏழாம் அரசன் (1422-1461) 74 ; சாள்ஸ் எட்டாம் அரசன் (1483-1498) 76, சாள்ஸ் பத்தாவது ; 512 ; சீனா, 661 ; சென்ட் பார்த்தலோமியின் படுகொலை, (1572) 197 ; சென்ஜோர்மெயின் சமாதான ஒப்பந்தம், (1570) 196 ; ஸ்பானிய நெதலாந்தை தாக்குதல், 316 ; டச்சுக்காரர் தாக்கப்படல், (1672) 317 ; டச்சுக்காரருடன் போர், (16721678) 316 ; டில்சிட் சமாதான உடன்படிக்கை (1807) 485 ; தாகொத்தின் சீர் திருத்தத் திட்டம், 432; திருச்சபை, அரச பாடசாலை களுள் போட்டி, 609 ; திருச்சபை மன்னன்

Page 1031
ஆதிக்கத்தில் அடங்குதல், 185 ; தேசப் பாதுகாப்புக்கான தற்காலிக அரசாங்கம், 596 ; தேசிய சபை, (1789-1791) 436-449, 522 ; தேசீய சபையைக் கலைக்கச்சதி, 439 ; தேசீயப் பணநிலை, 832 : தொழிலாளர் முன்னேற்றத் திற்கு வழி, 574; நண்டீஸ் சாசனம் (1598) 202, 319 ; நிதித்துறை 203, 434, 833, நிம்வேகன் ஒப்பந்தம் (1678) 318 ; நிறை உரிமைப் பேரவை, 454 ; நெப்போலிய சட்டத் தொகுப்பு, 479 : நெப்போலியன் முதலாம், 473, 475-476, 477, 486, 496 ; நுண்கலைகள், 326 ; நூற்றண்டுப் போர், 74 ; பண்டைய ஆட்சிமுறை, 427-430 ; பலட்டினேட் யுத்தம், 316 ; பழைய யுத்த நட்ட ஈடு, 837 ; பனமா கால்வாய்த்திட்டம், 611 ; பாசல் உடன்படிக்கை (1795) 466 ; பாதுகாப்புக்குச் செய்த பிரயத் தனம், யுத்தத்திற்குப்பிந்தி, 835 ; பாப்பாண் டவர் பத்தாவது பயஸ், 610 ; பிஸ்மார்க், 727 ; பிரஸ்பேர் உடன்படிக்கை, (1805) 482 ; பிரங் கோ ருஷ்ய உறவு (1934) 837 ; பிரான்சிஸ் முதலாம், 188 ; பிரான் சுக்கும் இத்தாலிக்கும் ஒப்பந்தம் (1902) 737 ; பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் மறுபடி யுத்தம், (1803) 480 ; பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் யுத்தம் (18701871) 594-598 ; பிரிட்டனின் உடன்படிக்கை, (1904) 730, 737, புதிய படை, 465; புரட்சி (1789) பிரெஞ்சுப் புரட்சியைப் பார்க்க. புரட்சி, (1830 யூலை) 510-513 ; பெரிய பிரித்தானியாவு டன் போர், 472 : பெல்சீயம் கைப்பற்றப்படல், (1794) 466 ; பைறன்னிஸ் சமாதான உடன் படிக்கை, (1659) 311 ; போர்பன் கைசஸ் வம்சத்தினர், 192, போர் பன் வம்சம், 192, 193, 322, போல்கன் நெருக்கடி, 741;போலந்து அரசுரிமைப்போர், (1733-35) 391 ; மக்சிமி லியன் மெக்கிக்கோ சக்கரவர்த்தி, 592 ; மத்தி யகால சமூக அமைப்பு, 427 ; மறுமலர்ச்சி, 186 ; முடியாட்சி, 74-75 ; முடியாட்சிவாதி கள், (1830) 513 ; முடியாட்சிவாதிகளின் சதி (1873) 606 ; முதலாவது சமய சகிப்புத் தன்மை, 189 ; முப்பதாண்டுப் போர், 209 ; மூன்றவது ஹென்றிகளின் போர் (1585-1589) 199, மக்கள் மன்றத் தொடக்கம், 435 ; மொறக்கோ கைப்பற்றப்படல் (1912) 613 ; ருஷ்யா 476, 485, 613 ; லூயி பதினேராம், 75 ; லூயி பதினுலாம், 309-327 ; லூயி பதி னைந்தாம், (1715-1754) 340-392 ; லூயி பதி னரும், 431, லூயி பதினெட்டாம், 494, 510, 511 ; லூயியை எதிர்க்க உருவாகிய பெரும் கூட் டுறவு (1702) 322 ; லூயி பிலிப்பு 512, 519, 522 ; வரம்புடை முடியரசு, 310 ; வால்டென் சியபடுகொலை, (1545) 189 ; வியாபாரம், 28 ; வெஸ்ட்பேலியா சமாதான உடன்படிக்கை (1648)

94.
311, வெளிநாட்டுக் கொள்கை 613-614, 835-883; வேர்சேல்ஸ் உடன்படிக்கை, 777, 780, வேர்வின்ஸ் சமாதானம், 202, வைதீகர் கள், 521 பிரான்சிஸ் இரண்டாம், நாடுகடத்தப்படல், 582 பிரான்சிஸ் லோறேயின், 364 பிரான்சின் தாக்குதல், 69 பிரிகொன்ட், 188 பிரிட்டனின் கோமாட்டி (ஆன்) 76 பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், 548, 639, 844 பிரிட்டிஷ் பாராளுமன்ற முறை, (1815) 539-541 பிரிட்டிஷ் பொதுநல நாடுகள், 845 பிரிட்டிஷ் வட அமெரிக்கச் சட்டம் (1867) 550 பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி, 388 பிரித்தானிய கிழக்கு ஆபிரிக்கா, 644 பிரித்தானிய கொலம்பியா, 639 பிரிவுச் சட்டம் (1905) 610 பரீக் கோமகனட்சிப் பிரிவு, 353 பிரீட்லாந்து யுத்தம், (1807) 484 பிரெஞ்சு கொங்கோ, 732 பிரெட்ரிக் சாக்சனி, 95, 215-216 பிரெட்ரிக் (மகா) வில்லியம் 1640-1648-349 பிரெட்ரிக் மகா இரண்டாம் (1740-1786) 346,
356, 365, 366, 370 பிரெட்ரிக் வில்லியம் இரண்டாம், பிரஸ்யாவின்
(1713-1740) 354-355 பிரெட்ரிக் மூன்றம், பேரரசன் (1440-1493) 354 பிரெட்ரிக் வில்லியம், நான்காம் (ஜெர்மனியின்)
532 பிரெட்ரிக் எழாம் (டென்மாக்) 695 பிரெஸ்டாலிட் டோல்ஸ்க் சமாதானம் (1918) 719 பிரெஸ்பிட்டீரியன் திருச்சபை, 161, 164 பிரெஸ்லோ, செலீஷியா, 889 பிரெமென், ஜெர்மனி, 30, 339 பிரேவலில், 52, 53, 504 பிரேமுனிர் சட்டம் (1353) 86 பிலிப்பு ஆஞ்சு நாட்டுக் கோமகன், 322 பிலிப்பு இரண்டாம் ஸ்பானிய நாட்டரசன் (இற. 1598), கத்தோலிக்கம் 130, 170-171,198, கத்தோலிக்கரின் எதிர்ச்சமய சீர்திருத்தம் 134 ; காட்டோ கம்பிரிஸ் உடன்படிக்கை, 171, 191, 202 ; குணஇயல்பு, 153 : இசீர்கேடான நிலை, 139 ; சென்ட் பார்த்தலோ மியின் படுகொலைகள், 197; துருக்கிக் கெதிராகப் போர், 137 ; நவார்நாட்டு ஹென்றி, 180 ; நெதலாந்து, 136 ; பாவமன்னிப்பு மன்றங்கள், 134 பிலிப்பு மூன்றம் ஸ்பானிய (1598-1621), 139 பிலிப்பு நாலாம் ஸ்பானிய (1621-1665) 139, 317 பிலிப்போ புறுணுலெச்சி, (1377-1446), 38, 39 பிளம் பியர்பியர்ஸ் ஒப்பந்தம் (1858) 579 பிளாசே வெற்றி (1757) 397 பினாண்டஸ் ஓவிய மரபு, 247

Page 1032
942
பிளாண்டஸ் நகரங்கள், 30 பிளெமின் இனத்தவர், 176 பிறஸ்லோ சமாதம் (1742), 363 பிறிசொற், 457 பிறெட்டன் தீவு, 52 பிறேமன்றீ (இற. 1512), 245 பின்லாந்து, 340, 499, 739, 755, 795, 847,
848, 876, 879, 881, 887, 893, 916 படங்கள் 767, 868, 907 பின்லாந்துக்குடா, 336 பீட்டர் முதலாம், 328-336, 340, 356, 650 பீட்டர் இரண்டாம், 855 பீட்டர் மூன்றாம், 370 பீறு, 786 புச்லா, 736 புஷிடோ, 663 புடாபெஸ்ட், ஹங்கேரி, 526, 852 புண்டர்ஸ்றாட், 590 புத்தகப் பட்டியல், 929 புதிய கண்டுபிடிப்பும் விஞ்ஞானமும், 42 புதிய பொருளாதாரக் கொள்கை, 799 புரட்சி (1830), 514-515 -: புரட்டஸ்தாந்திய சமயம் : இங்கிலாந்து, 156157 ; ஒக்ஸ்பர்க் சமாதானம், 106 ; ஐரோப்பா முழுவதும் பாதுகாப்புக் கிடைத்தல் 166 ; கல்வின் மதம், 119 ; ஸ்பானியா, 130 ; பிரான்ஸ், 180; ஜெர்மனி, 226 ; லூதர் மதம், 106 ; வெஸ்ட்பேரியா உடன்படிக்கை, 234 புரதான நகரங்கள், 23, 24, 27, 28 புரூஜெஸ் பெல்ஜியம், 30, 169 புரூன்ஸ்விக் கோமகன், 452, 454 புரோடேக்கர் நகரம், 905 புலமைவாதம், 32 புலோன் நகர் கைப்பற்றப்படல், 145 புவுட்சன் யுத்தம், 493 ) புளோடென் யுத்தம் (1513), 145 புளோரன்டைன் சரித்திரம் (மாக்கியாவெலி) 36 புளோரன்ஸ், இத்தாலி, 64 ; கல்வி மறுமலர்ச்சி, 32 ; குடியரசு, 82 ; கைத்தொழிற்பிரதேசம், 64-65 ; சிற்பிகள், 39 ; சீலை நெசவு, 18 ; டஸ்கனிமானிலம், 82 ; டொனாட்டெச்லோ, 39 ; தாந்தே, 37 ; தொழிற்சங்கம், 48 ; பண முக்கியத்துவம், 48 ; புளோரன்டைன் சிற்பம், 39, 40, 41; புறூனுலெச்சி, 38; பெரிய, சிறிய நகரங்கள், 63 ; மறுமலர்ச்சிக்காலம், 29 ; மெடிசியின் கல்லறைகள், 39, 48, 65, 81, 82; லொறென்ஸோ, பெருமைமிக்க 81;
வியாபாரிகள் ஆட்சி, 65 புனர் உத்தரவாத உடன்படிக்கை, 728 பெட்ராக் (1304-1374), 32-34, 36-38 பெஸ்ஸரேபியா, 657, 856 பெரிகோமாட்டி, 519 பெரிய கொன்ஸ்தாந்தீன், 14 பெரிய தோட்டங்கள், 855

பெரிய பிரித்தானியா : அமெரிக்கக் குடியேற்ற
நாடுகளுக்குச் சுதந்திரம், 399-400 ; அமெ ரிக்க குடியேற்ற நாட்டுப் புரட்சி 399 ; அரசியலும் சட்டசபையும், 838 ; அராபிய நிலையங்கள் 864 ; அயர்லாந்தில் பஞ்சமேற் படல் (1845), 547 ; அவுஸ்திரேலிய குடியேற்ற நாடுகள், 550 ; ஆங்கில ஜப்பானிய உடன் படிக்கை (1902),729 ; ஆங்கில ருஷ்ய ஒப்பந்தம் (1907), 732 ; ஆபிரிக்கா பிரிக்கப்படல், 676677 ; இந்தியா, 388, 641, 840, 842 ; இந்தியாவில் பிரித்தானியரின் பூரண ஆதிக்கம், 397 ; இரண்டு சனநாயகங்கள், 831; இரண்டாம் சீர்திருத்த மசோதா (1867), 539, 540, 631, 633 ; 1815 இல் இருந்து இரண்டாம் திருத்த மசோதாவரை (1867),539557 ; உலக மகா யுத்தம், முதலாம், 744, 751, 755, 757, 857-858; உலக மகாயுத்தம் இரண்டாம் 879-893, 912-917 920-921 ; எகிப்து, 737, 840, 844, 863 ; எதியோப்பியா கைப்பற்றப்படல், 816 ; கட்டாய இலவசக் கல்வி, 634 ; கடற்பிரதேசம், 550 ; கத்தோலிக் கர், 542 ; கனேடா, 550 ; கில்பேட் தீவுகள், 885 ; கிளைவ் இந்தியாவில் பிரான்சிய ஆதிக்கத்தை ஒழித்தல் (1757-61), 396 ; குடிசனத்தொகைப் பெருக்கம், 632 ; குடியேற் றம், 388, 399, 499 ; குடியேற்றப் பேரரசு, 254 ; குடியேற்ற நாடுகள், 845 ; கூட்டரசுச் சட்டம், 401 ; கூட்டுறவு இயக்கம், 545 ; நெப்போலியன் தோற்கடிக்கப்படல், 541 ; கென்ட் பெல்ஜியம், 30, 169 ; கைத்தொழிற் புரட்சி, 546 ; கொட்டன் பிறைட் என்போரது கிளர்ச்சி, 547 ; கொலோனியல் மகாநாடு (1864), 550 ; கொன்றாட் ஜெஸ்னர் (15161565), 237 ; கோல்ட் கோஸ்ட் 644 ; ஹிட்லர், 837 ; சர்வசன வாக்குரிமை, 839 ; சர்வதேசச் சங்கம், 766, 788, 790 ; சர்வதேச சங்க சாசனம், 892 ; சனநாயகமுறை படிப்படி யாகத் தோன்றல், 633 ; சீர்திருத்த மசோதா (1832), 375 ; சீனாவுடன் கட்டாய வியாபாரம், 661 ; சீனாவுடன் யுத்தம் (1842), 645 ; சுரங் கச் சட்டம் (184.2), 546 ; சுவெஸ் ஆதிக்கம் பிரித்தானியர் கைப்பற்றல், 643 ; ஸ்பானிய போத்துக்கல் நாடுகளுக்கு உதவி, 489; ஸ்பானி யாவுடன் போர் (1739), 383 ; டிஸ்ரெய்லி, 646 ; தங்க நாணயத் திட்டம் 840 ; தானியச் சட்டம் வாபஸ் வாங்கப்படல் (1846), 547 ; தேர்தல் முறை, 540 ; தொழிலாளரிடையே கூட்டுறவு இயக்கம், 545 ; தொழிற்கட்சியின் முதலாவது மந்திரிசபையை அமைத்தல், 838; தொழிற்சங்கங்களின் முக்கியத்துவம், 29, 47, 49, 64 ; தொழிற் சங்கத்திற்கு ஆதரவு 545 ; தோரிக் கட்சி, 539, 541, 543 ; நகராண்மைக் கழகச் சட்டம் (1835), 544 ; நன்னம்பிக்கை முனை, 49 ; நீக்ரோ அடிமைகள், 544 ; பத்

Page 1033
தொன்பதாம் நூற்றாண்டின் வெளிநாட்டுக் கொள்கை, 644 645 ; பதினெட்டாம் நூற் றாண்டு 375-401 ; பாராளுமன்ற மசோதா (1911), 636 ; பாரிஸ் சமாதான மகாநாடு, 763-770, 772-773, 777-778 ; பிரதான கொலனிகள், 548 ; பிரபுக்கள் சபை, 375; பிரிட்டிஸ் கொலம்பியா, 550 ; பிரிட்டிஸ் பொதுநல நாடுகள் 550, 845-846 ; பிரிட்டிஸ் வட அமெரிக்கச் சட்டம் (1867), 550 ; புகழ் பெற்ற புரட்சி (1688), 375; பேளின் பக்தாத் இரும்புப்பாதை, 735 ; பொருளாதார முன் னேற்றம், 545 ; மக்கள் சாசனம், 544 ; மக்கள் சபை, 375 ; மந்திரிசபை அரசாங்கம் தோன் றுதல், 382 ; மன்னர்கள், 539 ; முடிக்குரிய கொலனிகள், 643-645 ; முடிவில்லாத எல்லைச் சண்டை, 645 ; முற்போக்குக் கட்சி, 635, 645 ; மூன்றாம் சீர்திருத்த மசோதா (1884), 634 ; ஜோர்ஜ் மூன்றாம், 501; யென்கினின் காது பற்றிய யுத்தம் (1739), 384 ; ஜிப்ரோல் டர், 325, 643 ; தொடுவாய் 49, 56 ; ஜெர்மன் கடற்படை, ஆகாயப்படைகளுக்கு அனுமதி வழங்கல் (1935), 829 ; ஜெர்மன் கடற்படை விடயத்தில் அதிருப்தி, 621 ; ஜெர்மனி, 876 ; ஜோர்ஜ் கோஷ்வின், 903 ; ஜோர்ஜ் முதலாம், 381 ; ருஷ்யாவைப் பயமுறுத்தல் 657 ; லொக்கார்னோ - சமாதானம், - 836 ; வட அமெரிக்காவிலும் இந்தியாவிலும் தலை மைவகித்தல், 398 ; வட அயர்லாந்து 841 ; வறியவர் பிரச்சினை, 632; வாஷிங்டன் உடன் படிக்கை (1921), 790; வாணிப வலுத்தாக்கம், 383 ; வால்போலின் சட்ட நடவடிக்கைகளில் உள்ள அரசியல் சிக்கல்கள் 383 ; வால்போலின் வாணிபம் பற்றிய கொள்கை, 383;விக் கட்சியின் மந்திரிசபை, 543 ; விக் கட்சி முற்போக்குக் கட்சியாக பேர் சூட்டப்படல், 543 ; வியாபாரச் சுதந்திரம், 547 ; வியாபாரப் பொருள்கள், 631 ; விவசாயம் 632 ; வைதீகக் கட்சி, 544 ; வெளிநாட்டு வியாபாரத்தில் வீழ்ச்சி, 839 பெல்கிரேட், யூக்கோஸ்லாவியா, 853, 860 பெல்ஜியம், அரசியலமைப்பு, 652 ; அல்பேட் முதலாம் (1869-1909), 690 ; இரும்பு, படம் 559 ; இனமொழி அமைப்பு, 691 ; உலக மகாயுத்தம், முதலாம், 751, 759 ; உலக மகாயுத்தம் இரண்டாம், 879-800 ; கல்வி, 691 ; குடிசன அடர்த்தி, 868, 907 ; கைத் தொழில் மயமாதல், 557 ; கைத்தொழிற் பிரதேசம், படம் 560 ; சனநாயகம், 831-832; சுதந்திரம், 514 ; டச்சுக் குடியரசு 499 ; நிலக் கரி படம், 510 ; நெதலாந்தின் கத்தோலிக்க மாகாணங்கள், 181-182 ; புரட்சி (1830), 514, பெல்ஜியன் கொங்கோ, 680, 690 படம் 677 ;

943
பொருளாதார முன்னேற்றமும் இயற்கை அனு கூலங்களும், 690 ; லியப்போல்ட் முதலாம் (1831-1865) 690 ; லியப்போல்ட் இரண்டாவது (1865-1909), 690; வியன்னா மகாநாடு ,499, 514; வேர் செல்ஸ் உடன்படிக்கை, 768, 777, 780-781, 835, 836 பெலன்கொமில் சண்டை, (1704), 344 பெலோனா இத்தாலி, 29, 100 பெனடிக் மடம், 17, 18 பேசில் ஒப்பந்தம் (1499), 110 பேசில் சுவிற்சலாந்து, 111 பேசில் பொதுச்சபை, 126 பேதோவன் (1770-1827), 422, 722 பேடன், 500, 589, 590,823 பேணினி, 245 பேயான், பிரெஞ்சு, நகரம், 488 பேர்கெஸின் பிராக்மாட்டிக் சாங்ஷன் (1438),
86, 185 பேர்கென்லாந்து, ஹங்கேரி, 772 பேர்ண், சுவிற்சலாந்து, 110, 116 பேர்லீன் ஒப்பந்தம் (1878), , 657 பேர்லீன் கட்டளை, 48 பேர்லீன் மகாநாடு, 668, 670, 728 பேர்லீன், ஜெர்மனி, 346, 366, 531 ; தொழில்,
888, 914, 920 பேர்னாடோ தளபதி, 696 பேன் துறைமுகம் தாக்கப்படல் (1941), 883
பைரன் ஷெல்லி (1792-1822), 717 பைரன் பிரபு, 509, 717 பொக்காசியோ (இற. 1375), 37 பொஸ்பரஸ் பிரதேசம், 735 பொன்வேர்த் யுத்தம், (1485), 77 பொஸ்னியா, 630, 657, 727, 734, 741,
853, படம் 659 பொட்ஸ்டாம் மகாநாடு (1945), 893 பொண்டிச்சேரி, இந்தியா, 397
பொத்வெல் பிரபு, 163 பொதுப் பிரார்த்தனைப் புத்தகம், 152, 153, 158 பொதுவுடைமை, 774, 798, 809, 810, 910-915,
921-926 பொதுவுடைமைச் சாசனம், 567 பொமரேனியா, 225, 339, 350, 353, 356 பொயினிப் போர் (1690), 376 பொருளாதாரப் புரட்சி, 49 : பொல்ஷிவிக்குகள், 754, 793, 911 பொறோடினோ யுத்தம் (1812), 491 பொனிபேஸ் எட்டாம், 19 போகியோ. நிராசியோலினி (இற. 1459), 35, 36 போணியோ, 694 போத்துக்கல் : அரசியல் சமூக அமைப்பு, 686 ;
அஸோர்ஸ் மடீரா 686 ; ஆறாம் ஜோன் மன் னன், 685 ; கார்லோஸ் முதலாம் (1889-1908), 685 ; குடியடர்த்தி படம், 868 ; குடியரசு 685 ; குடியேற்ற நாடுகள், 49, 52, 253, 685 ;

Page 1034
944
ஸ்பானிய ஆட்சி, 138 ; தேசிய பற்று, 70-71 பாதிரிகளுக்கு மாறன கொள்கை ; 686 ; பிலிப்பு இரண்டாம், 138 ; புரட்சி (1820), 504 ; பேதுரு ஐந்தாம் (1853-1861), 685 ; போட்ஸ் மவுத் சமாதானம் (1905), 665, 666 ; மனு வேல் இரண்டாம், 685 ; முதலாம் நெப் போலியன் 487, 504 ; முதலாம் லூயிஸ் (1861-1889), 685 ; வியாபார முன்னேற்றம், 50
போப் கிரெகரி பதின் மூன்றம், 198, 241 போப்பாண்டவர் சதி (1678), 303 போமோசா, 664, 923 போயாக் குடியரசுகள், 679 போர்டோ, பிரான்ஸ், 597 போர்பன் வம்சம், 185, 192, 198-199, 309, 322 போர்லின் மகாநாடு, 668, 670, 728 போரிஸ், பல்கேரியா, 860 போல்கன், 658-660, 732-741, 852-866, 880,
886 L - 658 போல்ட்டா யுத்தம் (1709), 356 போலந்து : இரண்டாவது உலக மகா யுத்தம் 879, 887, 893, 912-913 ; குடியடர்த்தி, 868 படம் ; சர்வதேச சங்கம், 786 ; சர்வாதிகார ஆட்சி, 849 ; சுவீடன், 220, 536-537 ; நாவலி கள், 827 ; தேசியம், 675 ; பிரான்ஸ், 835; பிரிவினைகள், 343; பிரெஸ்டலிட்டோல்ஸ் சமாதானம் (1918), 754 ; புரட்சி (1830), 516-517 ; முதலாவது உலக மகாயுத்தத்தின் பின்பு 848-849 , ருஷ்யா, 328, 336, 341, 516-517, 755 ; வேர்செல்ஸ் உடன்படிக்கை, 768, 771 போனப்பாட் நெப்போலியன், நெப்போலியனைப்
LUIT sféiš5 போனப்பாட் யோசேப், 485, 488, 503 போனப்பாட் ஜெரேம் 486 மக்டபேர்க், 225 மக்பெத் (வில்லியம் ஷேக்ஸ்பியர்) 252
nišu. Ti, 624 மக்ன கார்ட்டா, 76, 270 மகலன், 52 மகாத்மா காந்தி, 843 மங்கோலிய தாத்தாரியர், 329 மசிடோனியர், 660, 668-670, 734, 738, 756,
853, 859-860 மஞ்சூசியா, 665, 787, 913, 922 மடகாஸ்க்கர், 730 மத்திய ஐரோப்பா, 525, 538 மத்தியகாலம், 7, 13-18 ; இலக்கியம், 36 , இன கட்டுப்பாடு, 45 ; ஒவியமுறை, 40 : கவின் கலைகள், 37 ; சமய ஒற்றுமை, 24 ; சிற்பம், 904 ; திருச்சபையின் சுதந்திரம், 85-86 ; நாடு கண்டுபிடித்தல், 49; பட்டினங்கள், 23 ; புதிய கண்டுபிடிப்பும் விஞ்ஞானமும் 42 ; யூதர்கள் 89

மத்தியஸ்தச் சட்டம் (1937), 882 மத்தியஸ்தச் சட்டம் (1940), 882 மத்தியதரைக் கடல், 49, 64 மதீராத் தீவு, 49, 686 மதீன (புனித தலம்), 864 மஜினே அரண், 880 மரியாதெரீஸா, 320, 362, 363, 370-371, 431 மருந்து, 897 மல்பிளேகட் யுத்தம் (1708), 324 மல்ேக் குடா, 642, 644, 883 மலேயா, 642, 883 மறுமலர்ச்சிக்காலம், 7-9 ; இங்கிலாந்து, 141, 156-157, 167 ; இத்தாலி, 63-67 ; இலக்கியம், 36 ; உச்சநிலை, 244 ; எண் கணிதம், 44 ; எழுச்சியும் வீழ்ச்சியும், 244-245 ; கலா சாரப் போக்குகள், 236, 244, 247, 251 ; சீர்திருத்தம், 85 ; தனித்தன்மை, 46,104, 236 ; தேச பாஷைகள், 36 ; பாப்பாண்டவர் கள் ; 67; 85-86 ; பிரான்ஸ், 39, 186 ; பெரிய நகரங்கள், 63, 64, 68, 81 ; மத்திய வகுப் பார், 45-46 ; முக்கியத்துவம், 7-8 ; ஜெர்மன், 39, 141 ; வங்கித் தொழில், 48 ; வானியல், 44; விஞ்ஞானம், 42 ; வைத்தியம், 45, மன்செஸ்டர், இங்கிலாந்து, 540 மனிடோபா, கனேடா, 639 மனுவேல் இரண்டாவது (பேர்த்துக்கல்), 685 மாக்கியாவெலி (இற. 1527), 36 மாக்சிமிலியன் ஹப்ஸ்பேர்க், 110 மாக்சிமிலியன் முதலாம் (1593-1579), 85 மாக்சிமிலியன் இரண்டாம் (1564-1576), 210 மாக்சிமிலியன், பவேரியக் கோமகனது 213, 217
218
மாகெண்டா யுத்தம் (1859), 580 மாஷல் படோகிளியோ, 886 மாஸ்டன் மூர், 288 மாட்டின் லூதர், 91-104, 111-114, 120, 145,
146, 151, 170, 187, 213, 234 மார்க்கோபோலோ, 51 மார்க்ரெட் இரண்டாவது ஹென்றியின் மகள்
(இங்கிலாந்து), 160 மார்குவிஸ் டீ இலபெயெற், 437, 443, 513 மார்கெட் சுவாமியார், 123 மார்ஷல் டிட்டோ, 919 மார்ஷல் திட்டம் 918-919 மார்ஷல் தீவுகள், 887 மார்சேல்ஸ், 855 மார்ண் யுத்தம், 717, 755 மார்பேர்க் மகாநாடு (1529), 114 Lo Tifu. It கிறிஸ்தீன 682 மார்பரோ கோமகன், 323, 324, 380 மால்பரோ பிரபு, 380 மாவோதேசுங், 922 மாறிங்கோ யுத்தம் (1800), 476 மிசிசிப்பி, 54

Page 1035
மியூஸ் நதி, 168 மியூனிச், ஜெர்மனி, 226, 897 மில்டன் ஜோன் (1600-1674), 253, 299, 417 மிலான் இத்தாலி, 29, 63, 64, 80, 95, 100,
325, 526 முக்கியமான கலைப்போக்குகள், 232, 402, 699,
894 முக்கூட்டு உடன்படிக்கை (1882), 604, 630, 672,
727-740, 741, 749, 757 .. முக்கூட்டுச் சமாதமன் (1907), 672, 727-740
742, 749, 757, 760 முசோலினி, 813, 814-817, 833, 855 முசோலினி பெனிட்டோ, 788, 804, 807, 833, 839, 855, 856, 880 முடிவுறு சட்டம், 148-9 ; பரம அதிகாரச்
சட்டம், 158 ; மேலதிகாரச் சட்டம் 154 "முதல் ” (காள்மார்க்ஸ்), 567
முதலாம் உலக மகாயுத்தம், 751 முதலாம் கதரீன், 340 முதலாம் கரோல், 856 முதலாம் கார்லோஸ் (1889-1908), 685 முதலாம் கொன்ஸ்டாண்டைன், 858 முதலாம் ஸொக், 815 முதலாளி தொழிலாளி கூட்டுறவு, 811 முப்பத்தொன்பது சமயப் பிரமாணங்கள் (1563),
158 முப்பதாண்டுப் போர் (1618-1648), 139, 181,
209, 210-235, 275, 309 முல்பேர்க் யுத்தம் (1547), 112 முற்போக்குக் கட்சி, 543 முற்போக்குவாதம், 497, 503 முன்னனி இயக்கம், 810 மூன்றாம் நெப்போலியன் அவுஸ்திரியாவுடன்
சமானமேற்படுத்தல், 580 மூன்றாவது அகிலம், 803 மூன்று சக்கரவர்த்திகளின் கூட்டுறவு, 728 மெக்கா (புனித நகர்), 864 மெக்ஸிக்கோ, 53 | மெசப்பொத்தேமியா, 735, 758, 864 மெட்டாணிச் அரசகுமாரர், 493, 498, 504, 509,
512, 517 மெடிஸி, கதரின் டீ, 193 மெடிஸி தேவாலயம், 38 மெடிஸி மாரி டீ, 208 மெடிஸி லொறன்ஸோ (இற. 1492), 65 மெடிஸி வம்சம், 48, 82, 99 மேரி அன்டனெட், 431 மேரிஸ்கொத்துலாந்து, 160 மேரி பேர்கண்டி, 70 மேரி முதலாம். இங்கிலாந்து, (1553-1558),
151, 153, 158; 162 மேலைத்தேச நாகரிகம், 423, 424 மேற்கு அவுஸ்திரேலியா, 640 மேற்றிராணிகளின் முதல் யுத்தம், 283, 284

945
மேன்ஸ் அதிமேற்றிராணிமார், 69 மேன்ஸ், ஜெர்மனி, 43, 770, 776
மைக்கேல் ஆஞ்ஜெலோ (1475-1564), 38, 39,
41, 67, 243, 244, 247, 419 மைக்கேல் பகூனின், 569, 655 மைக்கேல் ரோமானோவ், 329 மோசாம்பிக் 680, 686 மொஸ்க்கோ, 333, 491, 666, 766 மொண்ட் மோறென்றிச் வம்சம், 196 மொண்டினீக்ரோ, 656-658, 738, 756, 771,
853 மொரேவியா, - 874 மொல்டேவியா, 510, 591, 649, 656 மொறக்கோ, 613, 676, 680, 684, 729-732, 870 மோகன் தாஸ் காந்தி, 843 மோசல் இராக், 866 மோல்டா தீவு, 499 யங் திட்டம் (1929), 782 யந்திரங்கள், 404-405 யமேக்கா, 296 யால்டா மகாநாடு, 891, 912-921, 922 யாவா, - 694, 883 யுங் (மனநோய் மருத்துவம்), 901 யுத்தம் " கடைசிப் புடைப்பு ”' (1944), 888 யூக்ரெயின், 330, 755 யூகோஸ்லாவியா, 853-855 ; அல்பேனியா, 858 ; உலக மகாயுத்தம் இரண்டாவது, 880, 888, 893, 913, 919-920 ; குடியடர்த்தி படம், 868 ; சிறிய குழு, 850, 852 ; சென்ஜெர்மேன் உடன் படிக்கை, 771 ; பியூம், 815 ; பிரெஞ்சுப் பாது காப்புமுறை, 781, '835-836 யூட்ரெஸ்ட் ஐக்கியம், 178 யூட்ரெக்ட் சமாதான உடன்படிக்கை (1713), 325
380 யூதர், 89, 125, 823 யூனிபோமிட்டிச் சட்டம் 153; ஒரு சீர்ச் சட்டம்
158 ; அரசாங்கம், 615 ; கடற்படை, 621 ; கத்தோலிக்கக் குருமார், அரசனுக்குக் கீழ்ப் படிதல், 616 ; குடியேற்ற நாடுகள், 622, 678, 767 ; கைத்தொழிற் புரட்சி, 618 ; சோஷல் ஜனநாயகக் கட்சி, 618 ; ஜெர்மன் ஏகாதி பத் தியம், 622 ; ஜெர்மன் பேரிராச்சியம், 614622 ; பிஸ்மாக், 615-616, 619, 622, 727, 728 ; பிரான்ஸ்சுடன் போர் (1870-1871), 594-598 ; போக்குவரத்துச் சாதனங்கள், 735 ; போல்க்கன் நெருக்கடி, 732, 736, 741 ; மத்தியவகுப்பார், 615 ; முதலாவது உலக மகாயுத்தம், 741-751, 752-753 ; வில்லியம் முதலாம், 597 ; வில்லி யம் இரண்டாம், 619-620 யேகென்டோவ் கோமகனாட்சிப் பிரிவு, 353 யேசு சங்கம், 122-125, 127, 212, 217

Page 1036
༄།
946
யேம்ஸ் முதலாம் இங்கிலாந்து தேசத்து (ஸ்கொத் லாந்து தேசத்து 6 ஆம் யேம்ஸ்), 166, 216, 219, 220, 224, 269-273, 276 யேம்ஸ் இரண்டாம் இங்கிலாந்து தேசத்து (1686
1688), 304-308, 320-321, 376 யேம்ஸ் நாலாம் ஸ்கொத்லாந்து தேசத்து, 79,
144, 160 யேம்ஸ் ஐந்தாம் ஸ்கொத்லாந்து தேசத்து, 170 யேம்ஸ் ஆரும் ஸ்கொத்லாந்து தேசத்து, 269 யோக்கிம் இரண்டாம், 347 ஜப்பான் : அமெரிக்காவின் உடன்படிக்கை (1853), 663 ; உலக மகா யுத்தம் முதலாவது, 751, 764,766, 769; உலக மகாயுத்தம் இரண்டாவது, 829, 880-884, 885, 887, 890, 922 ; சர்வதேச சங்கம், 784, 785, 786-787 ; இன யப்பானிய யுத்தம் (1894-95), 664 ; பிறிட்டனிடம் உதவி கோரல், 664 ; போர்ட்ஸ் மத் சமாதானம் (1905), 665 ; மேல்நாட்டு மயமாதல் 663 ; வாஷிங்டன் உடன்படிக்கை (1921-22), 790 ஜின் கொல்பேர்ட், 313, 314, 315, 351 ஜீன யுத்தம் (1806), 484 ஜூலியஸ் (இரண்டாம்) பாப்பாண்டவர் (1503
1513), 67, 146 ஜெர்மன் கிழக்காபிரிக்கா, 678
ஜெர்மனி : அரசியல் அமைப்பு, 614; அரசியல்
கட்சிகள், 617, 818 ; அரசியற் சீர்திருத்தங்கள், 492 ; அரசின் அதிகாரம் தேய்தல், 54 ; அவுஸ்திரியா 536, 537, 872 ; அவுஸ்திரியா, நெதர்லாந்து, ஸ்பானியா ஒரு மன்னனின் கீழ் ஒன்று சேரல், 69-70 ; இத்தாலி ஒன்றுபடுதல், 577-598 ; உலக மகாயுத்தம் இரண்டாம், 867, 879-889 ; உலக வியாபார மந்தம் (1924), 819 ; எதிர்ச் சீர்திருத்தம், 212 ; கத்தோலிக் கரின் வெற்றி பூரணமாதல், 223 , கஸ்டபஸ் அடொல்பஸ் (1630), 224 ; கல்வின் சமயம் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படல், 232 ; கார்ஸ் பாட் கட்டளை (1819), 515 ; கிளையாட்சி அமைக் கப்படல் 232 ; குடியடர்த்தி, படம் 868 : குடியரசு, 739-740, 822 ; குடியேற்ற இயக்கம், 54 , குடியேற்ற நாடுகள், 769 ; கைத்தொழி லாக்கம், படம், 559 ; ஹல்ஸ்பர் குடும்பம், 70 ; ஹொகன் சொலன் வம்சம், 346 ; சக்கர வர்த்தியின் அதிகாரம் குறைதல், 68 ; சமய நோக்கங்களால் தூண்டப்பட்ட படையெதிர்ப்பு, /224 ; சர்வதேச சங்கம், 786, 788, 789 : சர்வதேச சங்கத்திலே சேர்தல் (1926), 781; சீர்திருத்தம், 85, 86 ; சுவீடன் நாட்டவர் துரத்தப்படுதல் (1634), 228 ; சுவீடனும் பிரான்சும் நிலப்பகுதிகளைக் கைப்பற்றுதல், 229 ; டொனெளவோர்த் சம்பவம் (1606), 212 ; நெதர்லாந்தின் மேல் அதிகாரம், 168169 ; திருச்சபையின் அதிகாரம், 85 ; தேசிய

நிதிக்கு உறுதிப்பாட்டையளித்தமை, 616 : தேசிய இயக்கத்தின் தோல்வி, 69 ; பணப் பெருக்கம், 818-819 ; படை, 220 ; பரிசுத்த ரோம ர்ாச்சியம், 68-70, 85 ; பாட்டாளிகளின் அவலநிலை, 97 ; பாப்பாண்டவர் அதிகாரம் துஷ்பிரயோகஞ் செய்யப்படல், 86 ; பாப்பாண்ட வருக்கு எதிரான இயக்கம், 87, 93 , பிஸ்மாக், தேசியமுற்போக்குக் கட்சியோடு பிணங்குதல், 617 ; பிரஸ்யா, 534-535, 614-615 ; பிரடெரிக் ஈபட், முதலாவது குடியரசுத் தலைவர், 319 : பிராக் உடன்படிக்கை (1635), 228 ; புரட்சி (1830), 514-516 ; புரட்டஸ்தாந்த கத்தோ லிக்க சங்கங்களின் கூட்டுறவு உருவாகுதல் (1609), 213 ; புரட்டஸ்தாந்த சங்கம், 213 புரட்டஸ்தாந்த சமயம், 210, 211, 212 ; பெரும்படை உருவாக்கப்படல், 220 ; பேர்டினன் மன்னனுகத் தேர்ந்தெடுக்கப்படல் 216 ; பொரு ளாதார விருத்தி (1924), 819 ; மத்தியவகுப் பார், 775 ; மார்ச்சுப் புரட்சி, 532 ; முப்ப தாண்டுப் போர், 210-234, மூவின வாக்களிப்பு, 535 ; ராணுவத் தலைவர்கள், 752 ; ரைன்பிர தேசத்து வீரர் புரட்சி செய்தல், 97 ; வியாபாரம், 28 ; வில்லியம் இரண்டாவது சக்கரவர்த்தி யாதல், 619 ; வீமார் சட்டமன்றம், 775 ; வேர்சேல்ஸ் உடன்படிக்கை, 776-781 ; வேர் சேல்ஸ் உடன்படிக்கை அங்கீகரிக்கப்படல், 776 ஜெனரல் ஐசின்ஹோவர், 884, 888, 889 ஜெனரல் சியாங்கை ஷெக், 787, 788, 882, 922,
923 ஜெனரல் புறுசிலோன், 754 ஜெனரல் மக்காதர், 885, 887, 926 ஜெனரல் மொண்ட் கொமரி, 884 ஜெனீவா, 116, 190, 767, 768, 789 ஜெனீவா ஆயுதப் பரிகரண மகாநாடு, 791, 837 ஜெனீவாவிலே விதிக்கப்பட்ட ஒழுங்குக் கோட்
பாடுகள், 119 ஜேம்ஸ் ஹார்கிரேவ், 554 ஜேன் ஹோக்கின்ஸ், 164 - ஜேம்ஸ்வாட் (1736-1819), 555 ஜேன் ஒஸ்டின், 719 ஜோசப் சக்கரவர்த்தி (1780-1790), 372 ஜோர்ஸ் முதலாம் இங்கிலாந்து (1714-1760),
381-384 ஜோர்ஜ் முதலாம் கிரீஸ்நாட்டு, 669 ஜோர்ஜ் இரண்டாம் இங்கிலாந்து (1760-1820),
384 ஜோர்ஜ் இரண்டாம் கிரீஸ்நாட்டு, 858, 917, 920 ஜோர்ஜ் மூன்ரும் இங்கிலாந்து (1760-1820), 397
398 ஜோர்ஜ் ஹம்டன், 282 ஜோர்ஜ் பிரெடறிக் ஷெகல் (இற. 1831), 707 ஜோர்ஜ் மெரடித் (1828-1909), 719 ஜோர்ஜ் வாஷிங்டன், 396

Page 1037
ஜோன் (அவுஸ்தியா), 137 ஜோன் ஒப் ஆர்க், 56, 74 ஜோன் முதலாம் (இங்கிலாந்து), 76 ஜோன் ஆரும் (போத்துக்கல்), 685 ஜோன் கபோட், 52, 53 ஜோன் கார்ப்பெண்டர், 903 ஜோன்கீட்ஸ் (1795-1821), 717 سمیہ ஜோன் குடென்பாக், 43 ஜோன் கெப்லர் (1571-1630), 239, 402 ஜோன் கே, 554 ஜோன் கொலெட் ,141, 142 ஜோன் ஹஸ், 213 படம், 625 ஜோன் செபஸ்டியன் பாக் (1685-1750), 422 ஜோன்ட்ரைடன் (இற. 1700), 417, 717 ஜோன் நொக்ஸ் (1502-1572), 161 ஜோன் பிரடரிக் கக்சனி, 104 ஜோன் பிரைட்டு, 547 ஜோன் மில்டன் (1608-74), 252 ரயில்வே, 812 ராணுவப் பாதுகாப்பு உடன்படிக்கை, 835, 850,
852, 857 ராபேல் ஒவியர் (1483-1520), 42, 67 ராம்சே மக்டொனல்ட், 838 ரிாஜதந்திரச் சேவை உண்டாதல், 83 ரச்சலியூ, 139, 206, 220, 228, 229 ரிச்சாட் கொப்டன், 547 ரிச்சாட் வாணர் (1814-1883), 723 ரிஸ்விக் சமாதான ஒப்பந்தம், 321 ரியூடர் வமிசம், 141, 166 ரீகா உடன்படிக்கை, 795 m ருஷ்யா அரசுகுடும்பம் சிரச்சேதம் செய்யப் படல் (யூலை 1918), 794 ; அராஜரீகம் பரவுதல், 655 ; அலெக்ஸ்சாண்டர் முதலாம், 652 ; அலெக்ஸ்சாண்டர் இரண்டாம், 652, 653 ; அலெஜ்ஸ்சாண்டர் மூன்றம், 656 அவுஸ்திரியாவும் பிரிட்டனும் பயமுறுத்தல், 657 , இங்கிலாந்து ருஷ்ய உடன்படிக்கை (1907), 732 : இயந்திர மயமாகுதல், 558 ; இலிதுவேனியர், 796 ; உள்நாட்டுக் கலகம், 795 ; எசுத்தோனியா, 796 ; ஸப்பான், 663665 ; ஒக்டோபர் (1905) விஞ்ஞாபனம், 666 ; ஒட்டமன் பேரரசு, 331 ; கடலாதிக்கம் 652 ; கதறின் இரண்டாம், 340, 341, 344 ; கருங் கடல், 331 ; கிரெகெரியின் பஞ்சாங்கம் (1922), 241 ; கிறிஸ்தவ சமயம், 329 ; கைத்தொழி லாக்கம், 665 ; சார்பீட்டர், 330, 333 ; சாரின் ஆதிக்கம் குறைக்கப்படல், 332-334 ; சுவீடன், 22, 331, 333 : செஞ்சேனை படைகள், 795-; சோஷல் சனநாயகக் கட்சி, 666 ; சைபீரியக் கடல், 661 ; திரெல்ஸ்திபடைக் கிளர்ச்சி, 333 ; தேசீயம், 702 ; நிக்கலஸ் முதலாம், 510 ; நீதிமன்றச் சீர்திருத்தங்கள், 654 : நெப் போலியன், 491 ; ப்ளெவ்ன முற்றுகை 656 ;

947
பத்தாத் ரயில்ப்பாதை, 735 ; பயங்கரவாதிகள், 656 ; பல்கேரியா, 658 ; பால்டிக் கருங்கடல் ஆகியவற்றிலிருந்து தனிப்படுத்தப்படல், 331 ; பிரான்ஸ், 485 ; 780; 837-838 ; பிரித்தானிய பிரெஞ்சுப்படைகள், 795 ; பிரெஸ்ட் லிடோல்ஸ் சமாதான உடன்படிக்கை, 755 ; பின்லாந்து, 499, 796 ; புரட்சி (1917), 754 ; பேர்லி மகா நாடு (1878), 675 ; பேரரசு, 647, 652, 668 ; பொஸ்னியா ஹேர்ஜிகோவினியா, 656, 736 737 ; பொல்ஷிவிக்குகள், 754, 793; போலந்து, 795 ; போலந்துக் கிளர்ச்சி (1863), 654 , மஸ்கோவி இளவரசனின் கீழ் விடுதலை பெறுதல், 329 ; மத்திய வகுப்பும், தொழி லாளர் வகுப்பும் தோன்றுதல், 666 ; முதலா வது உலகமகாயுத்தம் 741, 744, 751 ; மேற்குநேச வல்லரசுகள், 794 ; ரோமனேவ். வம்சம், 329 ; லெனின், 793 ; வரலாறு, 328-329 ; விடுதலைச் சாசனம் (1861), 653 ; விலாடிவாஸ் டொக், 662 , றிகா சமாதான உடன்படிக்கை (1921), 795 ; ருஷ்யாவுக்கும் ஸப்பானுக்குமிடையில் யுத்தம் (1904-1905), 665 ; ரூடொல்ப் இரண்டாம் ,212 ; ரூடோல்பஸ் அதிரிக் கோலா, (இற. 1485), 89 ரூமேனியா : அரசு ஸ்தாபிக்கப்படல் (1862), 591 ; அலெக்ஸ்சான்டர் அரச குமாரன், 591 ; இரும் புக் காவலர், 857 ; உலகமகா யுத்தம் முதலாம் 756-757, 771-772 ; உலகமகாயுத்தம் இரண் டாம், 881, 887, 893 , சுதந்திரம், 658 ; தேசிய பாட்டாளிகளின் கட்சி, 856 : பேர்லின் மகாநாடு 656 ; சோலக்கன் யுத்தங்கள், 739 ; முதலாம் உலகமகாயுத்தத்தின் பின், 853, 855 856, 859 ; முன்னேற்றம் 1878 இற்குப் பின், 658; ரூமேனியாவின் தோற்றம் (1856), 656 ரேடியன் ரேடியோ நடவடிக்கை, 897 ரைன் கூட்டுராச்சியம், 483 ரொக்கட் (ரயில்வண்டி), 556 ரொட்டேல் முதற்கூட்டுறவுத் தாபனம், 545 ரொபேட் பிரவுனிங் (1812-1889), 719 ரொபேட் பிரவுன், 159 ரொபேட் போயில் (இற. 1691), 404 ரோஸ்போர்கள், 57, 141 ரோம், 17, 65 ரோமக் குடியரசு (1849), 528, 529 ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை, 13-20 ; ஆலோசனைச் சபைகள், 120; இக்காலப்போக்கை நிராகரித்தமை, 704 , இங்கிலாந்து, 157, 158 ; எதிர்ச்சீர்திருத்தம், 120-128, 140 ; ஒக்ஸ்பர்க் சமாதான உடன்படிக்கை, 105; கத்தோலிக்கர், லூதர் சமயத்தவரின் நம்பிக்கைகள், 113 ; கருதினல் கடமை, 17 ; கல்வி, 18, 609, 691, 869 ; கருப்பத்தடை, 603 ; குருமார்மீது குற்றச் சாட்டு, 19 ; குருமுறையில் உள்ள படிக்கிரமம், 16 ; சார்டினியா பீட்மென்ட் 579 ; சிர்கேடுகள் திருத்தப்படல், 128; ஸ்பானியா, 869; டிரென்ட்

Page 1038
948
ஆலோசனைச் சபை, 124, 159 ; தனிப்பட்ட, ஒருவகுப்பாகத் தொழிற்படுதல், 18 ; திருச் சபை பரிபாலனம், 16 ; திருச்சபை மேலானது என்ற கொள்கை, 19 ; நாஸிகள் 825 ; பயஸ் ஒப்பந்தம், 705 ; பாப்பாண்டவரின் உத்தர வாதச் சட்டம் (1871), 603 ; பாப்பாண்டவரின் சமஸ்தானங்கள், 582 ; பாப்பாண்டவரின் சர் வாதிகாரம் வெற்றியடைதல், 127 ; பாப் பாண்டவர் சீர்திருத்தத்தை எதிர்த்தல், 120 ; பாப்பாண்டவரின் தவறின்மைப் பிரகடனம் (1870), 616 ; பாப்பாண்டவர் மறுமலர்ச்சியி லிருந்து விலகுதல், 121 ; பாப்பாண்டவர் வத்திக்கானில் சிறை, 813 ; பிரான்ஸ், 180 ; பிரான்சிய படைகள் பாப்பாண்டவருக்கு ரோ மைக் காப்பாற்றுதல், 580 ; பிரிவுச் சட்டம் (1905), 610 ; பிலிப்பு இரண்டாம், 135-136 ; புரட்டஸ்தாந்திய சமயம், 127-703 ; பெல்ஜியம், 691 ; பொகீமியா, 218 ; பொதுச்சபைக்கு பாப்பாண்டவரின் ஆட்சேபம், 125 ; போத் துக்கல, 686 ; மத்தியகாலம், 7, 13 ; முசோ லினியின் சமாதானம் (1929), 813 ; முப்ப தாண்டுப் போர், 234 ; : முரண்சமயக்கருத்து, 20 ; ஜெர்மனி, 615-616 ; இலட்டரன் சமா தானம், 814 ; லியோ பதின்மூன்றாம், 705 ; விவாகம், 18 ; விவாகரத்து, 18 ; விஞ்ஞானம், 704. ரோமனோவ் வம்சம், 328 ரோமாபுரிமீது படையெடுத்தல் (1922), 808 ரோமில் புரட்சி, 528 ரோயல் விமானப்படை, 880 லக்ஸம்பேர்க், 694, 879 லட்வியா, 847-848, 876, 879, 912 'லண்டன் நிபந்தனை (1852), 587
லமாக் (இற. 1829), 701 லாடிஸ்பியூட்டர் (சுவர்ச்சித்திரம்), 42 லாதெறன் மாளிகை, 603 லாரொக்கேல், 203, 206
லிக்னியில் போர், 496 லிஸ்ஸாவில் யுத்தம், 584 லிதுவேனியா, 755, 768, 786, 796, 847, 848,
874, 913 லிபியா, 738, 880 லியனாடோடாவின்சி, 41, 186 லியனாடோ புறூனி, 35 லியே பத்தாவது பாப்பாண்டவர் (இற. 1521), 66 லியோ பதின்மூன்றாம் (1878-1903), 705 லியோப்போர்ட் ஹொஹென் ஸோல்லோண், 594 லியோபோல்ட் சக்கரவர்த்தி, 332 லியோபோர்ட் முதலாம், 690 லியோபோல்ட் இரண்டாம் பெல்சிய நாட்டு, 677 லிவோனியா, 755 லீப்சிக், 93, 227, 494 லூசானே உடன்படிக்கை (1923), 733, 786, 815,
853, 857, 861

லூசியானா, 54 , லூயிகபெட், 456 ; லூயி பார்க்க லூயி கொசுத், 530 லூயி கோண்டே, 192 லூயி நெப்போலியன் பாப்பாண்டவருடைய அரசை
மீட்பதற்கு சைனியத்தை அனுப்புதல், 528 லூயி பிலிப்பு, 513, 519-538 லூயி ஒன்பதாவது, பிரான்ஸ் (1610-1643), 75 - லூயி பிளாங், 520, 522, 566 லூயி பன்னிரண்டாம், பிரான்ஸ் (1498-1515),
80, 83, 186 லூயி பதின்மூன்றாம், பிரான்ஸ் (1610-1643),
204-207, 309 லூயி பதிநான்காம் பிரான்ஸ் (1643-1715), 109
327, 389 லூயி பதினைந்தாம் பிரான்ஸ் (1715-1754), 317,
388-392 லூயி பதினாறாம், பிரான்ஸ், 431, 456 லூயி பதினெட்டாம் பிரான்ஸ், 496 லெபனன், 864 லெபாண்டோயுத்தம் (1571), 137 லெய்டே கைப்பற்றப்படல், 887 லெனின் கிராட், 797 லெனின், 754, 797-798, 910-911 லைபீரியா, 680) லொகார்னோ உடன்படிக்கை (1925), 836 லொகார்னோ மகாநாடு, 780 லொம்பாடி, 63, 80, 526, 578, 579, 599 லொம்பாடி வெனீஷியா திரும்பக் கைப்பற்றப்
படல், 527 லொறெயின், 595 லோட், 280 வங்கித் தொழில், 29, 48 வஸ்கொடி காமா யாத்திரை, 50, படம் 50 வட ஆபிரிக்க யுத்தம் (1941), 880 வட ஜெர்மன் சமஷ்டி (1867), 590 வத்திக்கான், 42, 67, 603, 814 வத்திக்கான்-சபை (1870), 705 வரம்பற்ற முடியாட்சி, 366 வரம்புடை முடியாட்சி, 599) வரிப்பழுவும் பொதுக் கடனும், 601 வல்லரசு முறை, 79-84,, 910, 913-914 வலோயிஸ் வம்சம், 185, 198, 210 வாக்குரிமை (ஆண்பாலார்), 603 வாக்கெடுப்புப் பிரதேசங்கள், 768 வாக்கு வேட்டை, 421 வாசற்கூடம், 875 வாசனைத் திரவியங்கள், 49, 50, 54, 254, 255 வாஷிங்டன் உடன்படிக்கை (1921), 790 வாணிபப் புரட்சி, 258-260 வால்டேர் (1694-1778), 366, 394, 408, 411 வாலாமி யுத்தம் (1792), 453, 455

Page 1039
வாலிபர் முன்னணி, 810 வாஸி படுகொலை (1562), 195 வான சாஸ்திரம், 899 விக்டர் இமானுவேல், 529 விங்கெல்ரீட்டின் ஆர்நல்ட், 110 விஞ்ஞாபனம் (ஒக்டோபர் 1905), 666 விஞ்ஞானம், 8, 42-43, 895, 896 விக்டோரியா மகாராணி, 642 விட்டோரியா யுத்தம், 494 விடுதலைப் போர், 580 வியன்னா அவுஸ்திரியா, 102, 111, 215, 357, 360 வியன்னா மகாநாடு (1814-1815), 494, 499 வியாபாரம், 22-23, 28 வியாபாரம், 26-29 வியாபாரக் கம்பனிகளின் தோற்றம், 47 வில்சனின் 14 அம்சத் திட்டம், 761, 763, 764,
766, 849 வில்லாபிராங்கா சமாதானம் (1869), 580 வில்லியம் ஒரேஞ்சு நாட்டு, 172, 174, 175, 178,
179 வில்லியம் ஹார்வி, 238 வில்லியம் சிசில், 157 வில்லியம் முதலாம் நெதர்லாந்து, 692, 694 வில்லியம் முதலாம் ஜெர்மனி, 585, 597, 727 வில்லியம் இரண்டாம் ஜெர்மனி, 619, 746, 748,
763, 774 வில்லியம் இரண்டாம் நெதர்லாந்து (1840-1849),
692 வில்லியம் மூன்றாம் இங்கிலாந்து (1694-1702),
302, 318, 375-380

949
வில்லியம் மூன்றாம் நெதர்லாந்து (இற. 1890)
693 வில்லியம் நாலாம் இங்கிலாந்து, 543 வில்லியம் வேர்ட்ஸ்வேர்த் (1770-1850), 717 வில்னா கைப்பற்றப்படல் (1920), 786 விலாடிவாஸ்டொக் சைபீரியா , 662, 794 விலைமகள் விருத்தி (யதார்த்தப் போக்கான),
421) 421 விவசாய சமூகம், 22 வேர்செல்ஸ் உடன்படிக்கை, 768, 775-776 , அவுஸ்திரியா, 744, 745-746, 851 ; உலா ஆயுதபரிகரணமகாநாடு, 789 ; சர்வதேசங்கம் 785 ; பிரான்ஸ், 835 ; ஜெர்மனி, 776, 818; 820, 827 வைட்ஹில் யுத்தம் (1620), 359 வைதீக எதிர்ப்பு, 498-518 வைதீக எதிர்ப்பும் அதனை அடியறுத்த புரட்சி
களும் (1815-1830), 498-518 வைதீகக் கட்சி, 543) வெடிமருந்து, 42 வெடிமருந்துச் சதித் திட்டம் (1609), 272 வெளிநாட்டுக் கொள்கை, 673-676 வெஸ்ட்பாலியா சமாதான உடன்படிக்கை (1648)
181, 209, 231, 234, 309, 350, 351 வெலிங்டன் பிரபு, 489, 494, 496 வெளிநாட்டுக் கொள்கை, 604-605 வெளிநாட்டு வியாபாரம், 602 வெனிஸ், இத்தாலி, 68 ; மறுமலர்ச்சி, 42;
வியன்னா மகாநாடு, 299 ; வியாபாரம், 28 வெனிஸ் நகர வணிகன், 252

Page 1040


Page 1041


Page 1042


Page 1043

* ----|- | |--------- -||- *|-
•|- |-|-
! -
---- -----, !|-
......... ..."|- ...,”-· |-|-

Page 1044
흥를