கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2014.01

Page 1


Page 2
நெஞ்சகம் நி பஞ்சமா பாத
அதுநா னெ மதுவுன்ை வ
பேதங்க ளெ பேதியா வெ
வேதமோ ட 5 Tg560TIT LDLİ
கானுங் கன் ஆனும் பெ
STTTTSTSMSMSTTSTTSTYST TSTSYTrTT0STSE0TeTTSr000SYS YSzATeSTS0SCCCCCSSSLTLTTSqTTS TMSTSASLSSASSS
 
 

தன இல்லிறப்பான் எய்துமெஞ்ஞான்றும் ாது நிற்கும் பழி.
ள அடைதல் இலகு என்று நினைத்து ஒருவனுடைய 6ు நுழைகின்றவன் எப்பொழுதும் நீங்காத குடிப் | ඵl6ෆා ඛiff6). (145)
ாவ மச்சம் பழியென நான்கும் ாவா மில்லிறப்பான் கண்.
னுடைய மனையாளை விரும்பி அவன் வீட்டிலே
ன்றவனிடத்தில் பகை, பாவம், அச்சம், நிந்தை ம் நான்கும் எப்பொழுதும் இருக்கும்.
(146)
பனோ குருநாதன் தன்னை
முத்தி நல்குமே குறள் வெண்செந்துறை ன்ெறு நினைக்கும் பொருளைப் நகள் பாரினி லறிந்திலர் 36
ன்னு மகலாத் தியானத்தால் 600TGCSUIT 6DITuila,0TT U6DGJ. 37
ால்லா மாயினும் பேதங்கள் ான்றைப் பிரியவொணன் னாதே 38
ாகம மறியா விமலனை நமசி வாயவென் போமே 39
0ண்ணிற் கலந்த கண்னது ன்ைனு மலியு மானதே 4O
-ങ്ങ= *
8Ꮝ** SS MTSESTSTSrMS STSMrSASAMSSBMSSSLL LSSTS SqSTBSTSTSMeSMSS

Page 3


Page 4


Page 5
vvvvvvvvvvvvvvv?
Iா?
2 வெளியீடு- 2
0000000000000
2014
பொருள்
முருக வழிபாட்டின் தொன்மை வை. சிந்து திருமுறைகள் ஓதிய...
மூ. சிவலி ஆனந்தம் தரும் ஆனந்த...
T. ஸ்ரீர போற்றித் திருவகவல்
சு. அருள் சந்நிதியான் ஆச்சிரமம் கந்தரநுபூதி
வாரியார் சைவத்தையும் தெய்வத்...
முருகவே வட இந்திய தல யாத்திரை
செ. மோ ஐயப்ப சுவாமி
அ. சுப்பிர ஸ்ரீ ரமண நினைவலைகள்
தொகுப்பு படங்கள் தரும் பதிவுகள் நித்திய அன்னப்பணி
சந்நிதியா சிறுவர் கதைகள் சைவத் திருக்கோயிற்...
கா. கைல திருவருட்பயன்
ஸ்ரீ கருட புராணம்
இரா. செ கண்போம் கதிர்காமம்
கவிமணி - சைவ சமய வினாவிடை
ஆறுமுக வாசகர் போட்டி "தமிழகத் திருக்கோயில்...
வல்வையு
அன்பளிப்பு: மலர் ஒ
சந்நிதியான் சைவகலைபண் தொலைபேசி இலக்கம்: 021!
அச்சகம்: சந்நிதிய

ஒ
சுடர்- 193 |
டக்கம்
தை
F00000000000
பஜன் ங்கம் ங்கநாதன் ம்பலவனார்
சுவாமிகள்
பரமநாதன் கனதாஸ் சுவாமிகள் மணியம்
01 -02 03 -08 09 -10 11 -14 15 -17 18 -22 23 -26 27 -30 31 -33 34 -36 37 -40 41 -42 43 -44 45 -46 47 -49 50 -55 56 -58 59 -61
என் ஆச்சிரமம்
மாசநாதக்குருக்கள்
ல்வவடிவேல் அன்னைதாசன் நாவலர்
டர் அப்பாண்ணா
64 -70
ன்று 30/= ரூபா
ஆச்சிரம் பாட்டுப்பேரவை 0219599, 021 226 3406 என் ஆச்சிரமம்

Page 6
வைத்து தனது
d பணியைத் தொடரும்
ஆச்சிரம சைவ கலை
பேரவையினர்க்கும் ஞா
சஞ்சிகைக்கும் எமது மன
வாழ்த்துக்கள்.
பேரவையைச் சார்ந்தோர்,
சமூக, கலை, பண்பாடுகளைச் சிற
செய்வதன்மூலம் எல்லோர்க்கும் பயg
தாய்ச் செய்யும் சேவையானது மக
தாகும் சேவைசெய்வதே ஆனந்தம்எ6
உறுதிக்கு உணவும் மருத்துவமும் இt
செய்வதுடன், உளவளர்ச்சிக்கும் உள்
வாழ்வு வாழ்வதற்கும் ஆச்சிரமப்பணி
இவற்றிற்கெல்லாம் சிறந்ததொரு நல்
தம்மை முழுமையாக அர்ப்பணித்து இவற்றுடன் 17ஆம் ஆண்டில் கால்
மேலும் பரந்து விரிந்து வளர வாழ்த்
தங்கள் நற்பணிகள் வாழ, வளர6
śće
இ ை
---- =;ూ 9-9
 
 
 
 

iளத்திற் தெய்வ சிந்தனையுடன் ஆன்மீக கள்மூலம் உறுதுணைபுரிந்து வருவதும்,
ல்வழிகாட்டியாக மோகனதாஸ் சுவாமிகள் பணிபுரிவதும் போற்றுதற்குரியதாகும். பதிக்கும் ஞானச்சுடரின் வளர்ச்சி மேன் துகின்றோம்.
胃
எமது நல் வாழ்த்துக்கள் உரியதாகும்.
அன்புடன், ! திரு கு. தியாகராசக்குருக்கள்
(நீர்வைமணி)
ബ_-ജഇ ബ —

Page 7
சமய வாழ்வி தினரிடையே அ ரான சமூக நி6 தன்மை கொண்
அறம்சார் நூல் பகைப்புலமே கா
வாழ்வியல் மு கவர்ச்சிகளின் ப தளங்களில் சஞ்: |வருகிறது. இத கொணர்ந்தாலுப
களாகவே இருக்க வாய்ப்புண்டு.
நிலைமை இவ்வாறிருக்க, ஞானச்சு வெளிவருவதன் இரகசியந்தான் என்ன? இத பேரருள் என்பதாகும்.
சந்நிதிவேற்பெருமான் தன்னை முழு மோகன் சுவாமிகளையும் ஆச்சிரம அண் வெளிவருவதற்கு முதற்காரணமாக இலங்கு சந்நிதியானைத் தேடிவந்து தரிசிக்க சந்நிதியெம் பெருமான் எம் இருப்பிடங்களுக்கு உணர்வு எம்மவரிடத்திற் காணப்படுகின்றது. eup6DL6Db.
காலத்தின் தேவையுணர்ந்து ஆச்சிர திருப்பணியை போற்றுகிறேன். ஞானச்சுடரி
தொடர்ந்து இடம்பெற வேற்பெருமான் அனு:
2ை -ண்இை இ E* இ ை
 
 
 
 
 

ருகி வருகின்றது. போர் ஓய்ந்த பின்ன லைமைகள் அன்றும் இன்றும் ஒத்த
1லைப் பேணும் பண்பு நம் أوعينه
டனவாகவே உள்ளன. காலங்காலமாக 5ள் மேலெழுந்தமைக்கும் இத்தகைய ரணமாகும். pறைகளின் மாற்றம், மனநிலைக் ாற்றம் முதலியவற்றால் இன்று சமயத் சிகைகளை வெளியிடும் போக்கும் அருகி னையும் மீறி சஞ்சிகையை வெளிக் b அதன் வாழ்க்கைக் காலம் சில மாதங்
உள் மாத்திரம் தொடர்ந்து జిణu! தற்கு ஒரே விடை ஆற்றங்கரையானின்
மையும் உணர்ந்து போற்றும் சிவத்திரு பர்களையும் துணையாக்கி இந்நூல்
கின்றான்.
முடியாவிடினும் ஞானச்சுடர் ஊடாகச் விபூதிப்பிரசாதத்துடன் வருகிறான் என்ற இதுவே ஞானச்சுடரின் பிரசவிப்பிற்கான
மத்தார் முன்னெடுக்கும் இத் தெய்வீகத்
ன் வெளியீடு சூரிய சந்திரர் உள்ளவரை வலமளிப்பாராக
திரு ச. லலீசன்
6íslasoojuroTft
கோப்பாய் ஆசிரிய கலாசாலை)
}

Page 8
மார்கழிமாத ஞானச்சுடர் மலருக்கா சேவையாளர்) அவர்கள் நிகழ்த்தினார்கள். d அவர் தனது ஆரம்ப உரையில், ஆ ஆச்சிரமத்தில் ஞானச்சுடர் எனும் பொக்கிவு அடைகின்றேன் என்று கூறினார்.
தொடர்ந்து கூறுகையில், ஆச்சிரமத் வயிற்றுப் பசிக்காக அன்னதானப் பணியை Gal6ಠigu காரியங்களைச் செய்து வருகின் கூறினார்.
இறுதியாகத் தனது உரையில், ஞ பொலிவுடன் எல்லோர் கைகளிலும் திகழே இனிதே நிறைவு செய்தார்.
மதிப்பீட்டுரை:-
d 192ஆவது ஞானச்சுடர் மலருக்கா
(இளை. பிரதிக் கல்விப்பணிப்பாளர்) அவர்க அவர் தனது ஆரம்ப உரையில், ஞா
இயலாத காரியமாகும். அவ்வகையிலுப
அடுத்து அவர் தனது உரையில், ஞா6 ஆழமான கருத்துக்களையும், எளிமையா வாழ்க்கைக்குத் தேவையான விழுமியக் d வழிசெய்கின்றது என்று கூறினார்.
தொடர்ந்து கூறுகையில் இம்மல பெற்றதோடு, சைவர்கள் தமது சுவாமி கொண்டுள்ளது என்று சபையில் இருந்த அ மார்கழிமாத சஞ்சிகை பற்றி சபையி
செய்கின்றேன் என்று கூறினார்.
சீ கமலதாஸ் போன்றோர் தத்தமது கருத்
இனிதே நிறைவு பெற்றது.
ஞானச்சு
SrSTSMSrTSSSLSLSLSS LLSMSMSSMMS -l. 8
 

ன வெளியீட்டுரையை திரு சோ. பரமநாதன் (கிராம
ற்றங்கரை வேலவனின் அருட்கடாட்சம் நிறைந்த த்தை வெளியிட்டு வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி
தினால் அறிவுப்பசிக்காக ஞானச்சுடர் மலரையும், யும் வழங்கி, ஒரு மனிதனை முழு மனிதனாக்க
ன்றது என்று சபையில் இருந்த அடியார்களுக்குக்
நானச்சுடர் மலரானது 2014ஆம் ஆண்டு புதுப் வண்டும் என்று கூறித் தனது வெளியீட்டுரையை
ன மதிப்பீட்டுரையை திரு ஆ. முரீஸ்கந்தமூர்த்தி ள் நிகழ்த்தினார்கள். னச்சுடர் மலரை மதிப்பீடு செய்வதென்பது யாராலும் 5 நான் ஒரு வரையறைக்குட்படுத்தி மதிப்பீடு
னச்சுடர் மலரில் இடம்பெற்றுள்ள விடயங்கள் யாவும் ன சொற் பிரயோகங்களையும் கொண்டு மனித கருத்துக்களைக் கூறி ஆன்ம ஈடேற்றத்திற்கு
ரானது உலகளாவிய ரீதியில் பெருமதிப்பைப் அறையில் வைத்து வழிபடும் தன்மையையும் டியார்களுக்குக் கூறினார்.
ல் இருந்த த. சுகந்தன், ந. விக்கினேஸ்வரமூர்த்தி, ! துக்களைக் கூறினார்கள். அத்துடன் அன்றைய
உள் வாழி வாழி!

Page 9
சுபா குடும்
ஒரு செயற்பாட்டின் வெற்றிக்கு, அல்லது 8 அவனால் மேற்கொள்ளப்படும் விடாமுயற்சியும் கின்றது என்பதை நாம் கண்கூடாகக் காணுகிரே யானது சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அடை அவசியம் தேவை. அந்த நம்பிக்கையின்மூலம் அ இதன் அடிப்படையின்மூலம்தான் பலர் பலவிதமான கிறார்கள்.
அ அவ்வகையில்த்தான் சந்நிதியான் ஆச்சி [ யினால் வெளியிடப்பட்டுவரும் ஞானச்சுடர் மலரி
1998ஆம் ஆண்டு தைமாதம் வெளிவரத் தொடங்க - நடைபயின்று 2014 தைமாதம் தனது பதினேழ [ வெளிவருவது என்பது ஒரு சாதாரண விடயம் வாசகர்கள் பாராட்டினைத் தெரிவித்ததையிட்டு நா
ஆரம்ப காலத்தில் 250 பிரதிகளுடன் 6 படிப்படியாக வளர்ச்சிகண்டு இரண்டாயிரம் பிரதிகள் இரண்டாயிரம் குடும்பங்களின் கரங்களில் தவழ் ஆதரவிற்கும் நாம் நன்றி கூறவேண்டியது அவசி
கடந்த பதினாறு வருடங்களாக தொடர்ச்சிய அதனைப் பெற்று வாசித்து தாம் பயனடைகின்ற அ வருகின்ற வாசகர்களின் உணர்வுகளையும் எம் போன்று தாமாகவே முன்வந்து ஆக்கங்களை வழ தத்தமது ஆக்கங்களின்மூலம் சுடரைப் பிரகாசிக் 1 ஆக்கம் வழங்கிக் கௌரவிக்கும் சான்றோருக்கும்
இம்மலர் வெளியீட்டினை சிறப்பாகச் செய் (நம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சியே காரணம் ரமலர் மென்மேலும் பிரகாசிப்பதென்றால் நாம் முன் வாசகர்களும், ஆக்கங்களை வழங்கிக் கொண் சந்நிதி வேலவனின் பூரண அருட்கடாட்சமும்தான் 1 என்ற வாக்கிற்கு அமைய நாம் நடப்போமானால்

D, தகவல்
ஒரு மனிதனது செயற்பாட்டின் வெற்றிக்கு தன்னம்பிக்கையும் காரணமாக அமை றாம். அந்தவகையில் கிடைக்கும் வெற்றி மயவேண்டுமானால் இறை நம்பிக்கை வனால் தனது இலக்கை அடைய முடியும். ன சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்
சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவை ன் வளர்ச்சியை நாம் நோக்க வேண்டும். கிய மலரானது கடந்த பதினாறு வருடங்கள் எம் வயதில் தடம் பதித்து புது மெருகுடன் மல்ல. இக்கருத்தினை வலியுறுத்தி பல |
ம் பெருமிதம் அடைகின்றோம். வளிவரத் தொடங்கிய ஞானச்சுடர் மலர் ள் மாதாந்தம் வெளியிடப்பட்டு அதன்மூலம் வதோடு, இச்செயற்பாட்டுக்கு அவர்களினது
யம். பாக ஞானச்சுடர் வாசித்தாலும் தொடர்ந்தும் தேவேளை எமக்கு உற்சாகத்தை வழங்கி மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. இதே பங்குகின்ற அன்புள்ளங்களும் தொடர்ந்தும் க செய்வதையிட்டும் நாம் வாசகர்கட்கும் ம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். வதற்கு ஆரம்பத்தில் கூறியதுபோல இறை - எவ்வளவோ இடர்பாடுகள் வந்தபோதும் ஈபு சொன்னதுபோல் அன்புள்ளம் கொண்ட டிருக்கும் அன்பர்களும் அதற்கு மேலாக 1. "அவனன்றி ஓர் அணுவும் அசையாது”
எல்லா வெற்றியும் தானே கிட்டும்.

Page 10
Ljublji شيوعيa!
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ვოლოგი დ. — გ. ... s!-
 

GUILBÜGUILE}} ଜି) ଅପ୍ରେଶ୍ରୀରିତିର୍ଲିଖିuff
செல்வச் சந்நிதி சேர்ந்த முருகா
தேவா உனை நானே அல்லும் பகலும் அடைந்து தொழுதே
அன்பு கொள்வேனே 1ல்வித துன்பம் எனக்கு வரினும், அப்
பாரம் சுமப்பது நீயன்றோ, என ஏல்லை யில்லா இன்ப மடைவேன்
என்தன் குமரை யனே.
தேனே பாலே தீஞ்சுவைக் கரும்பே திரு ஞானச் சுடரே கேள் வானை நிகர்த்த நீல மயில்மேல்
வளமாய் வலம் வருவாய் நான வான்கள் உள்ளக் கோயில்
நாடியமரு நீயே ரனோ என்தன் பாடல் கேளா
திருப்ப தழகோ ஐயா!
ஆசை யென்னும் பாச வேரை
அகற்றினேன் மேலும் பசும் எனதை நானெண் பதனைப் பிழிந்து தள்ளி விட்டேன் நச மாக உள்ள விளக்கில்
உனக்கே கோயில் கட்டினேன் வாசஞ் செய்ய ஒழ வருவாய்
வழவேல் குமரையனே.
ബ — — - !-- -—

Page 11
சிவகுரு பத் (இளை. பிராந்திய முகாமையாளர், வ. சண்முகந (இளை. முகாமையாளர், மக்க N. சிவஞானசுந்த (இளை. முகாமையாளர், மக்க
இ. யோக
(இளை. முகாமையாளர், மக்க ந. நாகேஸ் (உதவிப் பிராந்திய முகாமையாளர், இ. கிருஷ (பிரதி முகாமையாளர், மக்கள் வங்க திருமதி ரா. L (மக்கள் வங்கி, பிரதேச அலு திருமதி கஸ்த்து (உதவி முகாமையாளர், மக்கள் வங்கி
திருமதி நீரஜா கி (உதவி முகாமையாளர் மக்கள் வங்
திருமதி வனஜா (முகாமையாளர் மக்கள் வங்கி
திருமதி ரம்மியா (உதவி முகாமையாளர், மக்கள் வங்கி 1 கந்தசாமி சு (பிராந்திய முகாமையாளர், மக்கள் வங்கி,
மகேந்திரன் (உதவி முகாமையாளர், பிரதேச காரியா தெ. கள்6
(மக்கள் வங்கி, கன்னாதிட்டி
திருமதி H.
(மக்கள் வங்கி பிரதான
தி. வா6 (மக்கள்வங்கி, பிரதான
 
 
 
 

Dநாதன்
மக்கள் வங்கி யாழ்ப்பாணம்) தமுதலி ள் வங்கி யாழ்ப்பாணம்) நரம்பிள்ளை ள் வங்கி யாழ்ப்பாணம்) JITFIT ள் வங்கி யாழ்ப்பாணம்) வரன்
மக்கள் வங்கி யாழ்ப்பாணம்) ாந்தி கி பிரதான வீதி, யாழ்ப்பாணம்) பத்மகலா லுவலகம், யாழ்ப்பாணம்) ாரி பீஷ்மன் பிரதேச காரியாலயம், யாழ்ப்பாணம்) ஈத்தியசீலன் கி, கன்னாதிட்டி யாழ்ப்பாணம்) சுரேஸ்குமார் நாவலர்றோட், யாழ்ப்பாணம்)
பரந்தாமன் பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாணம்) சீந்திரன்
யாழ்ப்பாணம்) Dாலவன் லயம், மக்கள் வங்கி, யாழ்ப்பாணம்) டின்
கிளை, யாழ்ப்பாணம்) சிந்துஜா வீதி யாழ்ப்பாணம்) ாதி
வீதி, யாழ்ப்பாணம்)
__-_ — இ

Page 12
மானாபர், உம் )
ந. (உதவி முகாமையாளர், பிரதேச கா
ப. (பிரதேச காரியாலயம்
S. ரே (முகாமையாளர், மக்கள் வ
திருமதி (பிரதி முகாமையாளர், 1
இ. லெ (பிரதேச காரியாலயம் |
திருமதி (மக்கள் வங்கி பிரத
செல்வி (மக்கள் வங்கி, பிர
இ. (உதவி பிராந்திய முகாமையாளர்,
யாழ்
திருமதி மே (உதவி முகாமையாளர், மக்கள்
K. ஏ (உதவி முகாமையாளர், பிரா
P. உ (உதவி முகாமையாளர், பிரா
B. தே (உதவி முகாமையாளர், பிரார்
துரை (பிராந்திய அலுவ
T. தலே (பிரதேச காரியா
திருமதி ஞானே (பிரதி முகாமையாளர், பிரதே
திருமதி சிவ (உதவி முகாமையாளர், 6
திருமதி யோகோ (இளை. முகாமைய
S. நித்த (முகாமையாளர், மக்கள்
T. பா (இளை. பிரதி முகாமையாளர்

bds: தைடலர்)
தனேஸ் ரியாலயம், மக்கள் வங்கி, யாழ்ப்பாணம்)
பிரதீபா மக்கள் வங்கி,யாழ்ப்பாணம்) மஷ்நேசன்
ங்கி, கன்னாதிட்டி யாழ்ப்பாணம்)
கோ. ரஜீவி மக்கள் வங்கி, யாழ்ப்பாணம்) ஜயகாந்தன் மக்கள் வங்கி, யாழ்ப்பாணம்) தி அனுஜா தான வீதி, யாழ்ப்பாணம்)
த. சிந்துஜா தானவீதி, யாழ்ப்பாணம்) ரவிகரன்
மக்கள் வங்கி, பிராந்திய காரியாலயம், ப்பாணம்) மா.ப. ஜயானந்தி
வங்கி, ஸ்ரான்லிவீதி, யாழ்ப்பாணம்) நானசீலன் ந்திய அலுவலகம், யாழ்ப்பாணம்) உதயணன் ந்திய அலுவலகம், யாழ்ப்பாணம்) தவநேசன் ந்திய அலுவலகம், யாழ்ப்பாணம்)
மோகன் லகம், யாழ்ப்பாணம்) வந்திரராஜா லயம், யாழ்ப்பாணம்) ஸ்வரி செல்வராஜா தச காரியாலயம், யாழ்ப்பாணம்)
தீபன் கீர்த்திகா ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்) ஸ்வரி சிவப்பிரகாசம் பாளர், மக்கள் வங்கி) தியானந்தன்
ர் வங்கி, ஸ்ரான்லி றோட்) லேந்திரா 1 மக்கள் வங்கி, யாழ்ப்பாணம்)

Page 13
奚
琴三、 2 DOZ
செல்வி சிந்துலா (உதவி முகாமையாளர், மக்கள் வங்
திருமதி உ.
(மக்கள் வங்கி, க
திருமதி விசாகன் (மக்கள் வங்கி,
திருமதி செந்தூரன்
(மக்கள் வங்கி, செல்வி தயானந்த (மக்கள் வங்கி, திருமதி அ. (மக்கள் வங்கி
தி. சிவகு
(முகாமையாளர், மக்கள்
திருமதி கோ.
(உதவி முகாமையாளர் மக்
திருமதி ப. (மக்கள் வங்கி,
செ. உமா (மக்கள் வங்கி செல்வி மு. ஹே (மக்கள் வங்கி,
LI.. LINTħriġ5;
(முகாமையாளர் மக்கள்
திருமதி செ. 2 (மக்கள் வங்கி,
R. சந்திரே (மக்கள் வங்கி,
S. சுஜ (மக்கள் வங்கி,
M. Gob(3L (மக்கள் வங்கி
ந. ஜிற (மக்கள் வங்கி,
S. glut (மக்கள் வங்கி,
G. சரன (மக்கள் வங்கி,
• s! s! sz:: %
 
 
 

கணேஸ்வரன் கி, யாழ் பல்கலைக்கழக கிளை) குகன்ஜா ல்வியங்காடு) பிரியகாந்தி
மானிப்பாய்)
உஷாநந்தினி மானிப்பாய்) தன் சசிதேவி மானிப்பாய்) 3.356iru IIT சங்கானை)
மாரன்
வங்கி சங்கானை) பிரதக்ஷி கள் வங்கி சங்கானை) சுதர்சினி
சங்கானை)
சங்கள்
சங்கானை)
றமப்பிரியா சங்கானை)
தீபன்
வங்கி சுண்ணாகம்)
டசாந்திகா சுண்ணாகம்) 35Tu6ir சுண்ணாகம்)
ன்
சுண்ணாகம்)
ாதரன்
சுண்ணாகம்)
ഇ
சுண்ணாகம்)
D6 TT
சுண்ணாகம்)
TULIT
சுண்ணாகம்)

Page 14
(மக்கள் வங்
9 . . (மக்கள் வங் திருமதி S (ஓய்வுநிலை அந்தரங்க
தி. (மக்கள் வங் மு. சிவக (இளைப்பாறிய பிரதி முகாமைய க. சண் (p.35|T60)LDu T6Trf, LD5 5. ஞா (மக்கள் வங்
8. (மக்கள் வங்
ஞா. (மக்கள் வங்
85. (மக்கள் வங்
சி. (மக்கள் வங்
தி. (மக்கள் வங் மு. தெ (மக்கள் வங்
5. (மக்கள் வங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ா. சுரேஸ்குமார் மக்கள் வங்கி, சுண்ணாகம்) னந்தராஜா கி, சுண்ணாகம்)
சிவகுமார் கி, சுண்ணாகம்) ஜெகதீஸ்வரன் கி, சுண்ணாகம்) நனுஷியா
கி, சுண்ணாகம்) துளசிதா கி, சுண்ணாகம்)
டிலாகிதன்
கி, சுண்ணாகம்)
. விஜயகுமார்
காரியதரிசி, மக்கள் வங்கி) Bஜிந்தன்
கி, சாவகச்சேரி)
ஈப்பிரமணியம் பாளர், மக்கள் வங்கி, சாவகச்சேரி) முகலிங்கம் கள் வங்கி சாவகச்சேரி) னச்சந்திரன்
கி, சாவகச்சேரி)
8D600T
கி, சாவகச்சேரி)
அனோஜா
கி, சாவகச்சேரி)
ஜனனி
கி, சாவகச்சேரி)
LITg) 2.3T
கி, சாவகச்சேரி)
2069 TT
கி, சாவகச்சேரி)
ய்வேந்திரம்
கி, சாவகச்சேரி)
பூரீதரன்
கி சாவகச்சேரி)
se
. .. ܝܒܬܝܬyz2ܔ

Page 15
னாட 004
THாரியார்
செல்வி நாகேந்திரம் (மக்கள் வங்கி, ச
நா. கிருஷி (மக்கள் வங்கி, ச
செல்லன் சற்ெ (மக்கள் வங்கி, ச
திருமதி கா. (முகாமையாளர் மக்கள் 6
கா. தவரா (மக்கள் வங்கி, ெ
க. சீராள (மக்கள் வங்கி,
பி. கிருஸ்ணா (முகாமையாளர் மக்கள் வ
கந்தப்பு கலை (மக்கள் வங்கி, பரு
கதிரித்தம்பி (மக்கள் வங்கி, பரு
திருமதி சுகந்தி (மக்கள் வங்கி, பரு
திருமதி சங்கீதா (மக்கள் வங்கி, பரு செல்வி யாழினி செ (மக்கள் வங்கி, ய செல்வி மாதங்கி சி (மக்கள் வங்கி, பா
செல்வி சசிதா ! (மக்கள் வங்கி, பரு திருமதி நிமாலினி (மக்கள் வங்கி, பரு செல்வன் அரியரெட்ண
(மக்கள் வங்கி, படு செல்வி சுபாஷினி ச (மக்கள் வங்கி, பா
க. ஸ்ரீகர் (முகாமையாளர் மக்கள்

தைடலர்
நிலோசனா ாவகச்சேரி)
கா Tவகச்சேரி) சாரூபன் Tவகச்சேரி)
மீரா பங்கி, கொடிகாமம்) 'சா காடிகாமம்)
ன்
கைதடி) னந்தன் ங்கி, பருத்தித்துறை) யெரசன் தத்தித்துறை)
வாசு தத்தித்துறை)
தயாபரன் தத்தித்துறை) தமயந்தன் கத்தித்துறை) சளந்தரராஜன் யாழ்ப்பாணம்)
வகுருநாதன் தத்தித்துறை) இராசையா 5த்தித்துறை) ஜெயதாபன் கத்தித்துறை) எம் ஹரிகேஷன் கத்தித்துறை) கணேசலிங்கம் கத்தித்துறை)
வங்கி, பரந்தன்)

Page 16
(மக்கள் 6
த.- (பிரதி முகாமையாளர், ம
த. (மக்கள் 6
K. (மக்கள் 6
திருமதி (மக்கள் 6
K. | (மக்கள் 6
T. ( (மக்கள் 6
(மக்கள் 6
சி.
(மக்கள் 6
பு. ச (உதவி முகாமையாளர்
செல்வி (முகாமையாளர் ம.
கு. கே (முகாமையாளர் ம
K. (உதவி முகாமையாளர், |
திருமதி வைஜெ (உதவி முகாமையாளர், ப
ம. பி (உதவி முகாமையாளர், மக்கள் வங்க
ஏகாம்பரம் (மக்கள் வங்கி
திருமதி வில் (மக்கள் வங்கி, பிரத
திருமதி மணிவன (மக்கள் வங்கி, பிரதான (

100
- வதம்) ராஜீவன் வங்கி, பரந்தன்) சிவகுமார் க்கள் வங்கி, காங்கேசந்துறை) லிங்கராஜ் வங்கி, பரந்தன்) தேவராசா வங்கி, பரந்தன்) - M. அகிலா
வங்கி, பரந்தன்) கோகுலன் வங்கி, பரந்தன்) ஜெகதீசன்
வங்கி, பரந்தன்) - கோபி வங்கி, பரந்தன்)
பாமினி வங்கி, பரந்தன்)
வுந்தரராசா
மக்கள் வங்கி, கிளிநொச்சி) வ. கனகசபை க்கள் வங்கி, காரைதீவு) காடீஸ்வரன் க்கள் வங்கி, வவுனியா)
ஐங்கரன் மக்கள் வங்கி திருகோணமலை)
யந்தி குலேந்திரராஜா மக்கள் வங்கி, திருகோணமலை) 7றேம்குமார் கி பிராந்திய காரியாலயம், திருகோணமலை)
செல்வேஸ்வரன் 6, திருகோணமலை) ஜந்திரன் நிதர்சனி ான வீதி திருகோணமலை) ன்ணன் கிருஸ்ணானந்தி
வீதிக் கிளை, திருகோணமலை)
சக ப ர் " - 54 =" க க உா உ =' - கார் 4 = 4 ப .

Page 17
11 41
n 2012
04
க. மதிவது (முகாமையாளர் மக்கள்
S. சிவஞா (முகாமையாளர், மக்கள்
செளந்தரலிங்கம் (மக்கள் வங்கி,
வைத்திலிங்கம் (மக்கள் வங்கி,
கி. அமிர்தல் (மக்கள் வங்கி,
ஸ்ரீ பகீர (மக்கள் வங்கி, திருமதி ஸ்ரீகாந்தநிர்மா (மக்கள் வங்கி, வல்
செல்வி இராசன் (மக்கள் வங்கி, வல்
திருமதி மீரா (மக்கள் வங்கி, வல் செல்வி பாலசுந்தரம் (மக்கள் வங்கி, வல்
திருமதி ராதிகா (மக்கள் வங்கி, வல்
தில்லைநாதன் (மக்கள் வங்கி, வல் செல்வி ராதாகிருள (மக்கள் வங்கி, வல்
விஜயராசா (மக்கள் வங்கி, வல்
S. சர்வான (முகாமையாளர் மக்கள் வா
சி. மனே (மக்கள் வங்கி, வள்
திருமதி K. (சபாபதிவீதி, வண்ணார்
பொ. பால. (காசாளர், இலங்கை வ

[கா வதைமலர்)
நனன்
வங்கி, சேருநுவர) னராசா
வங்கி செங்கலடி) துஷாந்தன் சேருநுவர) வினோத் நெல்லியடி) லிங்கம் நெல்லியடி) தன்
நெல்லியடி) லா நிமலேந்திரன் வெட்டித்துறை) பிரசாந்தினி >வெட்டித்துறை)
அஜந்தன் வெட்டித்துறை) ம் உதயசாந்தி Dவெட்டித்துறை)
ஸ்ரீபாஸ்கரன்
வெட்டித்துறை) கார்த்திகா Dவெட்டித்துறை) bணன் வாகினி
வெட்டித்துறை) பிரகாஷ் Dவெட்டித்துறை) பந்தன்
ங்கி, வல்வெட்டித்துறை) ராஜ்
வெட்டித்துறை) பால்ராஜ் பண்ணை கிழக்கு) சிங்கம்
ங்கி, யாழ்ப்பாணம்)

Page 18
(இளநிலை அதிகாரி, இ g5lb60)LIUI (முகாமையாளர் இல பா. இ (இளை. கி. ( செ. ப
(வளர்மதி புடவை அகம்,
நீ சுட் (இளை. உத்தியோகத் செல்வி தட்சாயி (நாவலபு வே. இ (சிவசக்தி மோட்ே சி. கே (தமிழ்ப்பூங் E.A. (இளைப்பாறிய
உரி (பெசன் ஹவு உரி (பெற்றா ஏசென்ஸ் வி சிவஞான (அச்சுவேலி (
மு. ச (கலைமகள் 6
செல்வி (அதிபர், யா/ சித்தங்கேன இ. கே (சதா வெதுப் J. பிரபா (நெ செ. கமல (கணபதி கள
5 (பூம்பதிவீதி
---- ----
 

ணேசமூர்த்தி
லங்கை வங்கி, யாழ்ப்பாணம்)
புவனேந்திரன் Dங்கை வங்கி, அச்சுவேலி) இராசேந்திரம் சேவகர், உடுப்பிட்டி) மதியாபரணம்
கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம்)
ப்பிரமணியன்
தர், ப.நோ.கூ.ச, உடுப்பிட்டி)
lணி செல்வமாணிக்கம் டி, உடுப்பிட்டி) ரத்தினசிங்கம் டோர்ஸ், பருத்தித்துறை) ணேசலிங்கம்
கா, நெல்லியடி)
ஏகநாதன் நீதிபதி, யாழ்ப்பாணம்) 60LDUIT6ITU புளில், யாழ்ப்பாணம்) மையாளர்
நியோகத்தர், யாழ்ப்பாணம்)
ாம் கிருபாகரன் தெற்கு, அச்சுவேலி) ரவணபவான் விலாஸ், சங்கானை) நா. ஜெயராணி
னி ஹரீ கணேசா வித்தியாசாலை)
ாபாலசுந்தரம் பகம், உரும்பராய்) கரன் மாஸ்ரர் நல்லியடி)
நாதன் (கமல்) ஞ்சியம், கரவெட்டி)
நாகராசா , வடலியடைப்பு)
es — ܡܵܡܵܐ܀
--

Page 19
கானடா.ன்னு 2012
இ. சொக்கலி (இளைப்பாறிய ஆசிரியர்,
கு. கங்கைவே (உரிமையாளர், வேணி களம்
ந. சத்தியா (சிறி நதியா நகைமாட்ட
க. சோமசே (மகாராணி புடவையகம்
ஐ. சிவகு! (சுதுமலை கிழக்கு,
செ. தபேந்த (உப அஞ்சல் அதிப
க. இராசநா (பிள்ளையார் ஸ்ரோர்ஸ், தெ
R.S. தனபா (பாலன் மில், வட்டு
சி. சச்சிதான (சச்சியா இரும்பகம், 6
உரிமையா (V.M.K. நகைமாளிகை
வே. பொன்ன (பாக்கியரெத்தினம் இரும்பு விற்பம்
உரிமையா (சாரங்கா நகைமாடம்,
இ. குமாரச (சுவர்ணா வெதுப்பகம், K.K.
உரிமையா (வெங்கடேஸ்வரா, ப
இ. இராசநா (துர்க்கா மரக்காலை,
ஆ. சுந்தரலி (இளை. பிரதம அஞ்சல் அதிபர்,
நா. கந்த (தோப்பு, அச்ச க. தர்மலிங்க
(நீர்வேலி
"

ரஷ தைமலர்
லிங்கம்
நாவற்குழி, கைதடி) மணியன்
ஞ்சியம், யாழ்ப்பாணம்) நபன் ம், யாழ்ப்பாணம்)
கரம் D, யாழ்ப்பாணம்) மார்
மானிப்பாய்) திரன் ர், குப்பிளான்)
யகம்
நாட்டிலடி, சங்கானை) பலன் இக்கோட்டை) எந்தம் வட்டுக்கோட்டை) எளர்
5, யாழ்ப்பாணம்) ம்பலம்
னை நிலையம், சங்கானை)
ளர்
யாழ்ப்பாணம்) =ாமி
S. றோட், சுன்னாகம்)
ளர்
பாழ்ப்பாணம்) யகம் சண்டிலிப்பாய்) ங்கம் - அஞ்சல் திணைக்களம்)
ப்பு ஈவேலி) கம் J.P.

Page 20
(சிங்காரராசா
உரி (வே, கந்தையாப்பிள்6ை உரி (LD6)ITU6öT 35 ஜெ. இ (கஸ்தூரியார்
சேனாதிரா (L 606 திருமதி பாலகிரு (முருகமூர்த்தி தெ. கே (சிவபூமி முதியே து. ப (கைதடி ே த. சிவக் (லீலா வெது
Dr F. (இளை. வைத்திய ெ
 
 
 
 

மையாளர் R ள அன்சன்ஸ், யாழ்ப்பாண்ம்) 60LDULT6 TU பே, யாழ்ப்பாணம்) ராஜகோபால்
வீதி, யாழ்ப்பாணம்) 3FIT Fig5600 JITEFIT 'L55s L.)
ஸ்னன் சிவனேஸ்வரி
வீதி, சங்கானை) காபாலசிங்கம் ார் இல்லம், சுழிபுரம்) மகேந்திரன் மேற்கு, கைதடி) சுப்பிரமணியம் ப்பகம், சங்கானை) இராசலிங்கம் பாறுப்பதிகாரி, அச்சுவேலி)

Page 21
ஞானச்சுடர் விட 2014 முருக வழிபாட்டி
-திரு வை. சிந்துஜ
சைவத்தின் சிறந்த, உச்ச வழிபாடாகவும் [ வழிபாடு திகழ்கின்றது. முருகனை வேலாயுதத்து
டைய மக்கள் வழிபட்டனர். முருக வழிபாடு ;ெ விலும், இலங்கையிலும் மிகச்சிறப்புற விள தென்னிந்தியாவிலே ஆதிச்ச நல்லூரிலே மேற்கெ புதைபொருள் ஆராய்வுமூலம் வேல் வழிபாட்டு ( மைச் சான்றுகளான வேலாயுதங்களும், கே சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. அதுமட்டுமல்6 இலங்கையில் மாதோட்டம் (மன்னார்), கந்தரே போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு சேவற்சிலைகளும், காவடிச் செடில்களும், வேலாயு களும் மீட்கப்பட்டன. இவை சைவ மக்களது உயரிய வேல் வழிபாட்டை உணர்த்தி நிற்கின்றன
அழகன் முருகனை, குறிஞ்சிவாழ் கந்தவை கதிர்காமத்தில் பௌத்தரும் ஏத்தி வணங்கும்முன் மூலம் முருக வழிபாட்டின் மேன்மை புலப்படுவதை காணலாம். வேலின் மூலம் முருகனை வழிபடும் வ இன்றும் காணப்படுகிறது. அதேவேளை இதன் தொல் சிறப்பை குமாரதந்திரம் விளக்குகின்றது. மு வழிபாடு பற்பல நூற்றாண்டிற்கு முற்பட்டது. முருகா ஆறுபடைவீடுகள், அவனுடைய புகழ் கூறும் க புராணம் முதலியன முருகனின் தோற்றம் பற் விளக்குகின்றன. சங்ககாலத்திற்கூட வேல்வழிபா சிறப்புற்று விளங்கியமையை நாம் காணமுடிகின்றது ஒளவையின் வாழ்விலே வந்த சிறுவனை ஒள முருகனாக எண்ணுகின்றாள். அவளது எண்ணத் காரணம் முன்னர் நிலவிய முருக வழிபாடே - முருகனும் சிவனும் ஒருவரே. இதை "தனக்குத் மகனாகிய தத்துவன்” எனும் தணிகைக்கூற்று 6
இதனால் சிவவழிபாட்டின் பழமையை, பு வழிபாட்டின் பழமையாக எண்ணலாம். சிந்துவெ யில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில்கூட முருக வழிபாட்டைக் காட்டும் சில பொருட்கள் கண்டெடுக் கப்பட்டதாக நம்பப்படுகின்றது. சிவனின் ஓருருவ
உன்னுடைய மனப்பாங்குதான் உன்
-01

தைமலர் ன் தொன்மை
ன் அவர்கள் -
ம், தொன்மையான வழிபாடாகவும் முருக தின் வழியே பண் தன்னிந்தியா ங்குகின்றது. காள்ளப்பட்ட தொன் =வற் லாது
Tடை
Dலம்
தங்
தி
ஊற
தக்
ழமை எமை, ஒருக சின்
ந்த
றி
வை திற்குக் ஆகும். தானே பிளக்குகிறது. ஒருக
T
ம்
I உயர்வைத் தீர்மானிக்கிறது.

Page 22
ஞானச்சுடர்.. 2
போன்று சர்வஞ்ஞத்துவம், பரிபூரணத்துவம் அநாதிபேதம், அலுப்தசக்தி, சுதந்தரத்துவம் அநந்த சக்தி கொண்டவராக முருகன் கருத படுகின்றார். முருகன் சிவனின் ஒரு உச்சவடி மாக கணிக்கப்படுவதூடே அவரின் பெ மையை அறியலாம். ஆகமொத்தத்தில் சில வழிபாட்டின் ஆதி முதலே முருகவழிபாடு நிலவுகின்றது.முருகன் சிவனின் வேறுபட் தற்ற ஒருமை நிலையை "உலகுக்கு ஒ
முதல்வன் சிவனே. அவரே கந்தசாமியாகவு வந்தார். இருவரும் ஒருவரே, வேறல்லர்” எ
இடர் |
முழுவதுமாக B2 பக்கங்களைக் கொண் 20 கட்டுரைகளையும், 0) கவிதைகளையும், 2) | எமது கண்களையும், கரங்களையும் வணங்கவு
சுடர் தரும் தகவல்மூலம், கிளிநொச்சி ப கழகத்தின் இதயங்கள் 23 மில்லியன் பெறுமதிய வழங்கியிருப்பது அறம் தோற்கவில்லை என்பதை கழகத்தின் அறப்பணிகள், 325 பேரை ஆச்சிரமம் செலவு செய்து பிள்ளைகளின் தேவைகளை நினைவு வணிகர் கழகத்தை சிரம் தாழ்த்தி வணங்குகின்
- மார்கழி ஞானச்சுடர் தேடிப்பிடித்து தகவல் மற்றும், தைப்பூச நன்னாள், வட இந்திய தல யாத் மனதின் ஆதிக்கம், ஸ்ரீ சாரதாதேவி அம்மையார் பிரகாசிக்கிறது. அருள் பிரவாகிக்கிறது.
குறள் வழியும், நற்சிந்தனையும் ஞானச் ( குறள் எம்மை இறுக்கிப் பிடிக்கிறது. 143, 144 குறள்
அமுதமொழிகள் 68உம் ஒருமுறை படித்தால் மட்டும் 58) “மற்றவர்களைக் கீழே தள்ளிவிட்டு நீ ஏண பலருக்குப் புரிவதுமில்லை, தெரிவதுமில்லை, அல
இன்னுமொன்று (பக்கம் - 25) படைகன சொல்லி விளங்க வைப்பன.- என்பதில் அமுத மெ
ஆம், 30ரூபா மட்டும்தான் சுடரின் ெ பெறுமதியோ கோடி பெறும். நாடி அதனுள் இருக்கு
தீயை மிஞ்ச வைத்தாலும் ப

0 உ
தைடலா
ம்,
ம், கச்சியப்பர் கந்தபுராணமூடாக உணர்த்துகின்
றார். இவ்வாறாக முருகவழிபாடு பன்நெடுங் கப் காலமாக தமிழின் வடிவாக, அழகின் ரூப் !
வ மாக, அருளின் உச்சமாக, அறிவின் ஜோதி ரு யாக, அன்பின் அன்பனாக, சிவனாக, இச்சா வ சக்தி, கிரியாசக்தி, ஞானாசக்தி கொண்ட ம் ஐந்தொழில் ஆற்றும் பதியாக மக்கள்போற்றி 1 வழிபடுவதைக் காணலாம். இத்துணை தொன் |
ரு
மையான முருகவழிபாட்டின் உச்சத்தை, ! ம் தொன்மையை நாமும் பேணி முருகனின் | ன அருட்கடாட்சத்தைப் பெறுவோமாக.
நீக்கும் சுடர்
ட மார்கழிமாத ஞானச்சுடர், 58 அமுத மொழிகளையும், படங்களையும் கொண்டதாக, அழகான முகப்பு அட்டை ம், வாழ்த்தவும், வரம் பெறவும் செய்கிறது. மகாதேவா ஆச்சிரமத்தின் தேவைகளை, யாழ் வணிகர் மான புதிய கட்டிடத்தையும், உதவிக்கான உறுதியையும் த உயிர்பெறச் செய்துள்ளது. தொடரட்டும் யாழ் வணிகர் பராமரிப்பது என்பதும், நாளாந்தம் 65000 ரூபாவினை றைவேற்றுவது என்பதும், சாதாரண விடயமல்ல. யாழ் றேன். பாகத் தந்தமை, சுடரின் பெறுமதியைக் காத்திரமாக்கிற்று. | திரை, ஸ்ரீரமண நினைவலைகள், மனித வாழ்க்கையில் 1, கண்டோம் கதிர்காமம் ஆகிய கட்டுரைகளால் சுடர்)
சுடரை கைகளால் இறுகப் பிடிக்க வைக்கிறது இல்லை; இரண்டும் ஐயன் வள்ளுவனை வணங்க வைக்கின்றது, ம் போதும். படிப்பவர் பசி தீரும். அதில் ஒன்று (பக்கம்ரியில் ஏற முயற்சி செய்யாதே”- அற்புதமானது. இது இத ஏற்றுக் கொள்வதுமில்லை. மளவிட, வல்லமை உள்ளவை கருத்துக்களே. சுருங்கச் மாழிகள் ஆரோக்கியமானவையே. பறுமதி. ஆனால் அது அள்ளித் தரும் ஞானத்தின் தம் ஞானத்தைத் தேடுவோமாக.
-கே.எஸ். சிவஞானராஜாபகையை மிஞ்ச வைக்கலாகாது.
02

Page 23
ஞானச்சுடர்: உ 014 திருமுறைகளை ஓதி
-திரு மூ. சிவலிங்க ஆதியும் அந்தமும் இல்லாத தனிப்பெரும் எங்கும் நிறைந்துள்ளார்.
இப்பூமண்டலத்தில் யாவரும் உய்யும் எண்ணற்ற உயிரினங்களையும் படைத்துக் காத் பயனுக்கேற்ப அழித்தும் வருகிறார். இவ்வுயிரினம்
றையும் அவற்றின் வினைப்பயனுக்கேற்ப ஓர [ ஆறறிவு வரை படைத்துள்ளார். இவற்றுள் மனி
மட்டும் சிந்தித்துச் செயலாற்றும் வண்ணம் பகுத்த ஆறாம் அறிவையும் தந்து வாழ்வாங்கு வாழ வழ
இறைவனின் படைத்தல், காத்தல், அழித் முத்தொழிலுக்கும் உலக மகாசக்தியவள் உறு இருந்து யாவற்றையும் இயக்குகிறாள். சக்தியின் : சகல உயிரினங்களும் சிறப்படைகின்றன. சிவமு நெறிப்படுத்தும் நல்வினை தீவினைகளுக்கு அமை - குலம் வாழும் நியதியுண்டு. மனித குலம் தமது பு ப மூலம் இறைவன் காட்டிய நற்பயனை அடையத் தீ
விலக்கி நல்வினைகளைச் செய்ய வேண்டும். எந்த தமது வினைப்பயன்களை ஆராய்ந்து நல்லறம் 8 இறைவனால் வகுக்கப்பட்ட சிவநெறி உதவுகிறது மனித குலம் வாழ்வாங்கு வாழவென வேதாகமங்க உய்விக்கிறார். நல்வழியை நெறிப்படுத்த இறை
வைக்கிறார்.
- வேதாகம விதிமுறைகளுக்கமைவாக ஒழு வாழ்ந்தும் காட்டுகிறார். ஆரம்ப காலத்தில் மு போதித்து நெறிப்படுத்தினார். இறைவனால் நொ அறிவையும் செயல்முறைகளையும் ஏனையோரும் தேடியோர் இப்பிறவியில் மேலும் நற்பயனை) நலமடைகின்றனர். இவ்வாறு தமது சிவநெறி மூ
இவ்வுலகில் சைவநெறி தழைக்கச் சிவப் சமய குரவர்களை வழிப்படுத்தினார். இறைவன் சி நேரிற் போதித்து மாணிக்கவாசகரை இவ்வுலகம் " மாணிக்கவாசகரின் சிறப்பினை வேறொரு பந்திய
சிலர் சிவநெறி சிறக்கச் சிவப்பரம்பொருள் பூண்டனர். சிவநெறியை தமது மூச்சாக எண்ணி இ
மிகச் சிறந்த நல்ல வழிகாட்டி
03_

(வதைமலர்) யசமயகுரவர்கள்)
கம் அவர்கள் -
சோதியாகத் தோன்றிய சிவப் பரம்பொருள்
வண்ணம் து வினைப் பகள் யாவற் றிவு முதல் ந குலத்தை தறிவென்னும் ழி செய்தார். 5தல் ஆகிய துணையாக ஆற்றலினால் ம் சக்தியும் வாக மனித பகுத்தறிவின் வினைகளை த மனிதனும் காத்து வாழ 1. இறைவன் களையும் படைத்து அதனை நெறிப்படுத்தி வேன் சிவநெறியை யாவரும் அனுசரிக்க
ஒகுமாறு தாமே போதித்தும் வழிகாட்டியாக மனிவர்கள், சித்தர்கள், யோகிகளுக்குப் றிப்படுத்தப்பட்ட ஒழுக்க சீலர்கள் தமது கற்க உதவினர். முற்பிறவியில் நல்வினை அடைய தமக்கொரு சற்குருவை நாடி லம் யாவரும் உய்யும் வழியை நாடினர். பபரம்பொருள் தாமே குருவாக அமைந்து வநெறியை உய்விக்கும் பக்குவ நிலையை போற்றும் வண்ணம் செயற்பட வைத்தார். பில் அறிவோம். மள ஒரு மனதாகக் காதலித்து அறப்பணி றைவனை இசைவிக்க இனிய பாடல்களைப்
> உன் மனச்சாட்சியே

Page 24
வாகவே அவ்வப்போது பல தவசீலர்கள் பெற்றனர்.
அனாதியான தூய சைவநெறி எட படுகிறது. இடைக் காலத்திற் தோன்றிய இடையிடையே சைவம் நலிவுற்றது. புற தமதாக்கியே சைவத்தை நலிவுற வை. பொறுக்காத பலர் வெதும்பினர். சோழ நா வேதியரான சிவபாதவிருதயர் சைவத்ை தமக்குப் புதல்வனாகத் தருமாறு இறை6
திருஞானசம்பந்தர்
எல்லாம் அறிந்த எம்பெருமான் த {Iങ്ങ சிவபாத விருதயரிடம் அவத காரணத்தைக் காரியமாக்க உ } மூன்று வயதில் நியமம் தவ சீர்காழியூர் பிரமாபுரம் மேவிய தோணியப்ப ಅಕಿರಾಣ பாலகனைக் குளக்கரையில் இ தந்தையைக் காணாத பாலகன் எதிரேயு ரத்தை நோக்கி "அம்மையே அப்பா' எ மாதாவும் இறைவனும் பாலகனின் குரல் ே அடைந்தனர். அப்பாலகனின் அழுகையை தமது திருமுலைப்பாலைச் சிறு கிண்ணத் அன்னையின் ஞானப்பாலுண்ட குழந்தை ஞ இறைவன் இறைவி மறைந்தருளவும் சிவ வந்தார். மகனின் வாயிலிருந்து வடிந்த பா: குப் பாலூட்டியது யாரென அதட்டினார். இ அமுதமொழியாம் மழழை மொழியில் உலக பேரமுதாம் திருமுலைப்பாலுண்ட ஞான உ கோபுரத்தைச் சுட்டிக் காண்பித்து "தோடு தொடரில் அமுதமொழியாம் தேவாரத்ை வியப்புற்றனர். இறைவனின் திருவருளை
இப் பாலகன் இறைவனால் ஆட்கொ பிள்ளை' எனவும் ஞானப்பாலுடன் சம்பந்த எனவும் இவரின் சிறப்பு நோக்கி "திரு'வி சம்பந்தர்” எனவும் அழைக்கப்படலானார். இறைவனின் திருவிளையாடலின தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்
கண்ணின் மொழி அழுத கண்க
ஹ ஒ, ബ —
 

றினர். காரணமின்றிக் காரியமில்லை. இதற்கமை சிவநெறி பரப்பும் பணிக்காகத் தோற்றுவிக்கப்
மவராற் பன்நெடுங்காலமாக பேணிப் பாதுகாக்கப் பெளத்தம், சமணம், இஸ்லாமிய மதங்களால் சமயத்தவர் அரசர்களையும் மத வாதத்தையும் ந்தனர். இச்சமகாலத்தில் சைவம் அருகுவதைப் ட்டின் தெய்வீகத் திருவூரான சீகாழியில் வாழ்ந்த த வளரச் செய்யவல்ல சற்புத்திரரொருவரைத் வனை வேண்டினார்.
மது முருகனின் அம்சமான ரிக்கச் செய்தார். தித்த பாலகன் மழலை றாத தந்தையுடன் தாமும் ரைத் தரிசிக்கச் சென்றார். ருத்திவிட்டு நீராடினார். |ள்ள ஆலயக் கோபு ன அழுதது. உலக கட்டு அவ்விடத்தை மாற்ற உமையவள் திற் சுரந்தளித்தார். நான தேசிகனானான். பாதவிருதயர் அவ்விடம் லைக் கண்டதும் உனக் துவரை ஓதி உணராது 5 மாதாவின் பெறற்கரிய உணர்வால் எதிரேயுள்ள டைய செவியன்” என்ற தப் பாடினார். யாவரும் எண்ணி இன்புற்றனர். ள்ளப்பட்டதால் "ஆளுடைப் ப்பட்டதால் ஞானசம்பந்தர் ம் சேர "திருஞான
ல் "வேதநெறி ܡ ` ܐ
■ ܕܗ 5 பூத பரம்பரை Ա55  ̄ܬܐܕ ܐܬܛܪ
ஆடையவனுக்கு மட்டும்தான் புரியும்.
SS S SSSTSSMSSSSSSS S LS
*

Page 25
- ஞானச்சுடர் உ 2014
( E சூ 9 ஆ ஆ
பொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞானசம்பந்தர்” (சேக்கிழா தி ரின் அருள்வாக்கு) அவதரித்தார். முன்ன
தாகவே பலராலும் போதனைகள் செய்யப் தி பட்டன. யாவரும் உவந்தேற்கும் ஞானப் பாடலை முதன்முதல் (பன்னிரு திருமுறை யி யில் திருஞானசம்பந்தரின் தோடுடைய பா செவியன் என்னும் பாடல்) பாடிய பாடல் சிறப் புடையதாகும். திருஞானசம்பந்தர் தென்னிந் த திய சிவத்தலங்கள் அனைத்தையும் தரிசித் வ துப் பாமாலைகள் பாடியும் அற்புதங்கள் செய் தும் தாம் அவதரித்த நோக்கத்தை நிறைவு 38 செய்தார். இவரின் பணிசெய்யும் பாதைக்கு பா ஞான உணர்வு வழிகாட்டியது. இராமேஸ் அ வரம் வந்தபோது தமிழீழப் பெரும் தொன் "த மைப் பதியாம் திருக்கேதீஸ்வர ஆலயத்தை அ (கடல் கடந்து வராது அக்கரையிலிருந்தே) "விருதுகுன்றா மேருவினார்” என்னும் தொட மு ரில் ஒரு பதிகம் பாடினார். மேலும் திருகோண இ மலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை பந் நோக்கி “நிரைகழ லரவஞ் சிலம்பொலி ை - யலம்பு” என்னும் தொடரில் ஒரு பதிகம் சி
பாடி எம்மை மகிழ்வித்தார். இதனால் யு. தமிழீழத்தில் பாடல்பெற்ற தலங்கள் என்னும் தி சிறப்பை இவ்விரு ஆலயங்களும் பெற்றன. செ 1: தமிழகத்தின் சுற்றுலாவில் வடபால் கே சென்றபோது இமாலயச் சூழலில் அமைந்த ம6 பஞ்சநாதத் தலங்களிலொன்றான திருக்கேதா பெ ரத்தையும் நோக்கினார். (நெடுந்தூரம் பய
ணஞ் செய்யாது தமிழகத்திலிருந்தே திருக் ஏ6 [ கேதாரநாதரை வணங்கி “தொண்டரஞ்சு மு களிறும்” எனத் தொடங்கும் பாடலைப் பாடி 4வார். இதனால் பன்னிரு ஜோதி (சுயம்பு) கா லிங்கத் தலமான திருக்கேதாரநாத் திருத் ரெ தலத்துக்கும் பெருமை சேர்ந்தது.
நம்பிக்கை செழிப்பைத் தராது,

ல் உ ' , தைமலர்
இறைவனின் சித்தப்படி பன்னிரு நமுறைகள் வகுக்கப்பெற்றன. அவற்றுள் நஞானசம்பந்தரின் பாடல்கள் முதல் மூன்று நமுறைகளும் முன்னணியில் இடம்பெறு ன்றன. இவரின் முதற்பாடலே திருமுறை ன் முதற்பாடலாக அமைந்தது தனிச்சிறப் கும்.
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் மது மூன்று வயது முதல் பதினாறு வயது ) ரை பல்லாயிரம் பாடல்களைப் பாடினார். வற்றுட் பல பாடல்கள் சிதைந்தபோதும் 4 பதிகங்கள் கொண்ட 4159 பாடல்கள் ! ன்னிரு திருமுறைகளில் முதல் மூன்றை லங்கரிக்கின்றன. இப்பாடல்கள் யாவும் திருக்கடைக்காப்பு” என்னும் பெயரால் |
டைக்கப்பெறுகிறது.
சமயகுரவர் நால்வரிலும் தேவார தலிகள் என்றழைக்கப்பெறும் மூவரிலும், றைவனால் உதிக்கச் செய்த திருஞானசம் தருக்குப் “பாலை”க்கொடுத்து ஞான உணர் வத் தந்து பாட வைத்தார். இறையருளால் வாலயங்களை வலம் வந்து பாடல்கள் பாடி ம் அற்புதங்கள் செய்தும் பதினாறாம் வய ல் உலகச் சம்பிரதாயப்படி திருமணஞ் ய்து துணைவி மற்றும் திருமணத்திற் பங் ற்ற யாவருடனும் சேர்ந்து நல்லூர்ப் பெரு | னம் என்னும் ஆலயத்தில் தோன்றிய தனிப் பருஞ் சோதியுட் கலந்து முத்தி பெற்றனர்.
திருஞானசம்பந்தப் பெருமானை விட மனய மூன்று சமய குரவர்களும் தமது ற்பிறவித் தொடரின் காரணமாகவே தோன்றி வரை ஐந்து திருமுறைகளையும் அலங் த்தனர். பன்னிரு திருமுறைகளும் சைவ றியை மேன்மைப்படுத்தும் அருமருந்தாக மைவதை உணரலாம்.
ஆனால் தாங்கி நிற்கும்.

Page 26
ஞானச்சுடர் , , திருநாவுக்கரசர்
சைவ சமய நெறியைத் துலங்க தவிர்ந்த ஏனைய மூவரும் வேதியர் ( நாட்டின் திருவாரூரில் வேளாண்குடிப்பி தம்பதியினரின் சற்புத்திரராக அவதரித்த
புகழனார் தம்பதியினரின் தவப்புதல் தவசீலரான மருணீக்கியாரும் பெற்றோரி நாட்டவே அவதரித்தனர். இருவரும் சி கல்வியிலும் சிறந்து விளங்கினர். தி பருவத்தை அடைந்ததும் பெற்றோர் திருட சிறந்த விவசாயியும் போர் வீரருமான கலி வதியாருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நாட்கள் சென்றதும் நாட்டு நிலைமைக் போர்முனைக்குச் சென்று வீரச்சாவடைந்த யார் விதவைக்கோலம் பூண்டு சிவநெறி காலத்தில் பெற்றோர் இருவரும் மறுமை 6 திலகவதியார் சாவைத்தழுவ முனைந்த யாரின் வேண்டுதலின் பேரில் சாவைத் ;
- இறையருளும் எதிர்காலச் சிறப்பும் சிவநெறியுடன் அறம் போற்றி வாழ மு தமது கல்விச் சிறப்புடன் நிலையற்ற நற்பணியாற்றினார். தண்ணீர்ப்பந்தல், அர குளங்களைத் தோண்டுவித்து நிழல் சோலைகளை அமைத்தார். தம்மை வேண்டியன தந்து உதவினார்.
இவரின் சிந்தனை கொல்லாமை காட்டிய பாதையை நாட வைத்தது. பாழும் சிக்கினார். இதனால் சமண சமய தத்து மதத்தலைவராக "தருமசேனர்” என்னும் சைவத்தை விட்டுச் சமணத்தில் பிரகாசி
இதேசமயம் திலகவதியார், மருணீ தாம் சிவநெறிபூண்டு திருவதிகையிலுள்ள ஆலயப்பணியேற்று வாழ்ந்தார். தமது முது அழைக்குமாறு இறைவனை வேண்டினா ஏற்ற இறைவன் பின்வருமாறு அசரீரியாக்
| "உன் தம்பி முற்பிறவியில் | தவறுக்காகவே இப்பிறவியில் தண்டனை சூலைநோயைக் கொடுத்து ஆட்கொள்வே
அறிவு தலைக்குக் கிரீடம்

- வைத்த சமயகுரவர் நால்வரில் திருநாவுக்கரசர் தலத்தவர்கள். திருநாவுக்கரசர் திருமுனைப்பாடி சிறந்த புகழனார் மாதினியார்
5ார்.
ல்வியாக திலகவதியாரும், பின் நல்லறத்தை நிலை வநெறியிலும் பண்பிலும் லகவதியார் திருமணப் மண ஏற்பாடு செய்தனர். ப்பகையாருக்கும் திலக ) செய்யப்பட்டது. சில 5கேற்ப கலிப்பகையார்
தார். இதனால் திலகவதி இயில் ஆழ்ந்தார். குறுகிய எய்தியதால் விதவையாகிய டார். அச்சமயம் மருணீக்கி தவிர்த்துக் கொண்டார். » முன்னின்றதால் இருவரும் ன்வந்தனர். மருணீக்கியார் மனித வாழ்வை எண்ணி 3ச்சாலைகளை அமைத்தார்.
தரும் மரங்களை நாட்டிச்
நாடி வருபவர்களுக்கு
ஒய எண்ணி சமணமதம் » சமணசமய வலையிற் திருநாவுக்கரசர்
வங்களில் மேலோங்கி - பெயருடன், தம் வாழ்வில் அரைவாசிக் காலம் சித்தார். க்கியார் சைவத்தை விட்டுச் சமணத்தில் புகுந்ததால் [ வீரட்டானேஸ்வரர் திருத்தலத்தில் தஞ்சமடைந்து மைக்காலம் வந்ததும் தம்பியை சைவசமயத்துக்கு ர். தவசீலியான திலகவதியாரின் வேண்டுதலை க எடுத்துரைத்தார். முனிவராக இருந்து தவஞ்செய்தபோது செய்த யை அனுபவிக்கிறான். அவனின் தவறுதலுக்காகச் வாம்” என்று கூறி மறைந்தருளினார். இறைவனின் 5. அடக்கம் காலுக்குச் செருப்பு.

Page 27
ஞானச்சும் உ 014
மே
கா
திருவுளப்படி (மருணீக்கியார்) தருமசேனர் செ சூலைநோயால் அவதியுற்றார். அச்சமயம் பா சமணர்களால் மாற்ற முடியாத நோயுடன் க
அவர் திலகவதியாரிடஞ் சரணடைந்தார். திலக வதியார் தன் தம்பிக்குத் திருநீறிட்டு நோயின் வெம்மையைக் குறைத்ததும் அவரை டே அழைத்துச் சென்று வீரட்டானேஸ்வரரை வணங் கரி கச் செய்தார். சூலைநோயால் தடுத்தாட் பா - கொள்ளப்பெற்ற மருணீக்கியார் இறைவன்
சந்நிதியில் வீழ்ந்து வணங்கும்போது இறை தி யருளால் "கூற்றாயினவாறு விலக்ககலீர்..." என்னும் பதிகம் பாடிப் பணிந்தார். இப்பாட தெ லின் சிறப்பினால் அவரைப் பற்றிய சூலை யும் நோய் முற்றாக நீங்கியது. அப்போது “தீந்தமி த ( ழில் அரிய பதிகம் பாடினாய். அதனால் மு | "நாவுக்கரசு'' என்னும் பெயரில் விளங்குவாய்” சு6 | என இறைவன் அசரீரியாக இயம்பினார்.
இறைவனின் பெருங்கருணையை வு. ஏற்ற நாவுக்கரசர் தனது கொடிய நோயி மு லிருந்து தன்னைக் குணமாக்கிய நன்றிக்காக நட 1 ஆலயப்பணியினைச் செய்வதே மேல் என ஊ6
உணர்ந்தார். கையில் உழவாரம் ஏந்தி ஆலயச் உ இ. சுற்றுப்புறச் சூழலில் புல்பூண்டுகளை அகற்றி அ யும் சுத்தஞ் செய்தும் இதே நேரத்தில் தான் மு பணி செய்யும் இறைவன் மீது அரிய பதிகங் கள் பாடியும் பணியாற்றினார்.
திருநாவுக்கரசரின் சிவாலயப் பணியி தி. > னைக் கண்டு பொறுக்கமுடியாத சமணர்கள்
தமது அரசனிடம் முறையிட்டனர். சமணர்கள் இல் பற்பல கொடுமைகளைப் புரிந்தனர். முதலில் அ கண்ணாம்பு அறையில் பூட்டி வைத்தனர். தது நாவுக்கரசர் “மாசில் வீணையும்” என்னும் பதிகம் கி பாட சுண்ணாம்பறை குளிர்ந்த பொய்கையாக அமைந்தது. கருங்கல்லிற் கட்டிக் கடலினுட் என் போட்டனர். அகமகிழ்ந்த நாவுக்கரசர் "சொற் பம் றுணை வேதியன்...'' என்ற பதிகம் பாட எ கருங்கல் தெப்பமாக மிதந்தது. இதுபோன்ற கி பல்வேறு கொடுமைகளாற் கொல்லச் சதி க
கம்
கர
(றி
மனிதனுடைய எல்லா வியாதிகளுக்
07

sே , தைமலர்
சய்தனர். யாவற்றையும் இறைவன் மீது டிய பாடல்கள் தீமைகளை அகற்றி அற்புதங் ளைப் புரிய வைத்தது.
திருநாவுக்கரசர் உழவாரப் பணியுடன் >லும் பல ஆலயப் பணிகளையும் ஆற்றும் சாது பாமாலைகளால் இறைவனை அலங் சித்தார். இவர் பல ஆலயங்களுக்குச் சென்று டல் பாடியும் அற்புதங்கள் செய்தும் சம rலத்தில் பாலகனாகப் பாடிப் பணிசெய்த நஞானசம்பந்தருடனும் கூடிப் பல சிவாலயங் ளிற் சேர்ந்து பாடியும் இன்புற்றார். இவர் நன்னகத்திலுள்ள சிவாலயங்களனைத்தை ம் பாடியும் சரீரப் பணி செய்தும் மகிழ்ந் வர். சமணத்திலிருந்து சைவத்தை நாடிய துமைக் காலத்தில் பணி ஏற்றதால் "அப்பர் | வாமிகள்” எனவும் போற்றப்பட்டார்.
அகவை எண்பதிலும் உள்ளத் துணி டன் கயிலைக்குச் செல்ல முன்வந்தார். துமையும் உடற்பலவீனமும் அமைந்ததால் டந்தும், தவழ்ந்தும் நிலத்தில் வீழ்ந்து டர்ந்தும் அப்பாற் செல்ல இயலாது அவரின் உடல் நன்கு தேய்ந்து சிதைவடைந்ததால் சைய முடியாது வருந்தினார். இறைவன் சுனிவர் வடிவில் வந்து கயிலை செல்வது டினம் என்றும் திரும்புமாறும் அருள் நாவுக் ரசர் கயிலை செல்லாது இந்த உடம்புடன்
நம்பேன் என்றார்.
- அப்பரின் மன உறுதியை மெச்சிய றைவன் அசரீரியாக "எழுந்திரு" என்றதும் ப்பர் எழவும் சிதைந்த உடல் பூரணமடைந் து. மேலும் அயலிலுள்ள தடாகத்தில் மூழ் த் திருவையாற்றில் எழுமாறும் திருவையாற் ல் எமது கயிலைக் காட்சியைக் காணலாம் னவும் கூறினார். அப்பர் இறைவன் ஆணைப் டி தடாகத்தில் மூழ்கித் திருவையாற்றில் ழந்து கயிலைக் காட்சியைக் கண்டு வணங் னார். வணங்கிய மகிழ்வில் "மாதர்பிறைக் ண்ணியானை” என்ற பதிகம் பாடி மகிழ்ந்தார்.
க்கும் மூலகாரணம் இரத்தமே.

Page 28
མ་ཙམ་ཡང་མངས་བསམ་བསམ་ xஇ
திருநாவுக்கரசர் சிவாலயத் திருவு வின்போது பல இடங்களில் இறைவன் ம வேடத்தில் வந்து பலவாறு உதவினார். இ மேலும் பல ஆலயங்களிலும் பல்லாயிரக்கன கான பாடல்களைப் பாடினார். காலப்போக்க பல பாடல்கள் சிதைவுற்றபோதும் 3045 பாட கள் கொண்ட 313 பதிகங்கள் கிடைத்து ளன. இப்பாடல்கள் "தேவாரம்” என வழங் பெறுகிறது. திருநாவுக்கரசு சுவாமிகளின் 30 பாடல்களும் பன்னிரு திருமுறைகளி முறையே 4,5,6ஆம் திருமுறைகளாக வகு கப்பெற்ற பெருமைக்குரியன.
மகேஸ்வரன் நினைவு
టి
ஜனவரி 1 என்பது அணி கொண்ட மாமனிதன் மகேஸ் நினைவு நாளாகும். சந்நிதியான் |மண்டபத்தில் 01.01.2014இல் ந6 மகேஸ்வரன் நினைவு நாள் கி பல்வேறு அம்சங்களுடன் நினை பட்டது. புட்டளை மகாவித்தியால |திரு ஆ. சிவநாதன் அவர்கள் ந பேருரை நிகழ்த்தினார். “மகே சேவைகளும் பணிகளும்” என்னும் பில் திரு ஆ. சிவநாதன் ஆற்றி | படியாக அமைந்திருந்தது. தொடர் சந்நிதியான் ஆச்சிரமத்துடன் மே ஈடுபாடுகள் பற்றி விரிவாக எடுத் களுக்கான கற்றல் உபகரணங்க முக்கிய அம்சமாக இடம்பெற்றது 10.01.2014இல் மறைந் ஆச்சிரமத்தின் வழமையான வா நாளும் நினைவு கூரப்பட்டது. ே |கிரிநாதன் அவர்களும், விசேட செ |அவர்களும் தத்தமது உரையில், கூர்ந்ததுடன் அவர் ஆற்றிய பன
轟
ஆசை கண்களைக் குருடாக்கு
ஆ ைஇ. ego = ০ ----------
 
 
 

திருநாவுக்கரசர் தமது இறுதிக்காலம் று வரை பெண்ணாசை, பொன்னாசை, மண் ர் ணாசை யாவற்றையும் மனதாலும் தீண்டாது, க் ஓடும் செம்பொன்னும் ஒப்ப நோக்கிய தூய ல் வர். பல இடங்களிலும் பாடல்கள் பாடிய வண் ல் ணம் திருப்புகலூர் சென்றார். எம்பெருமானை ள் வேண்டி "எண்ணுகேன்” என்ற திருத்தாண் ப் டகம் பாடி முடிவில் "புண்ணியா உன்னடிக்கே 45 போதுகின்றேன்” என்று பாடிய வண்ணம் ல் சிவானந்தத் திருவடியைத் தஞ்சமடைந்தார்.
க் (தொடரும்.
ܕܒܚܘܬܡܝܡܗ ܡܬܦܪܩܝܘܡܐ ܬ∎
நாளும், பிறந்த நாளும் ன்புள்ளம் 飞、
வரனின் ஆச்சிரம டைபெற்ற சிறப்பான . T6), dimJU ய அதிபர் நினைவுப் ஸ்வரனின் தலைப் ப சிறப்புரை அனைவரையும் கவரும் ந்து உரையாற்றிய ஆச்சிரம சுவாமிகள், கஸ்வரன் கொண்டிருந்த அளப்பரிய துரைத்தார்கள். பாடசாலை மாணவர் ள் வழங்கும் நிகழ்வு, நினைவு நாளின்
ந மகேஸ்வரன் பிறந்த நாளன்று, ராந்த நிகழ்வுடன் அன்னாரது பிறந்த ரவையின் தலைவர் திரு கு. அருண ற்பொழிவாற்றிய சுவாமி சித்ரூபானந்தா அன்னாரது பிறந்த நாளை நினைவு ரிகள் பற்றியும் ஏற்றிப் போற்றினர்.
கின்றது காதைச் செவிடாக்குகிறது.
08
s
— iജ്ഞ ആ ആ =-— ആ അ

Page 29
ஆனந்த மங்கலத்திலே உள்ள வீர பிரசித்திபெற்றது. இந்த ஊரில் உள்ள பூரீதே கோவிலில் தனிச்சந்நிதியில் ஆஞ்சநேயர் அரு றி திரிநேத்ரசபூஜ வீர ஆஞ்சநேயர் மூன்று கண்க சங்கு, சக்கரம், சூலம், கபாலகம், மழு, பாசம், து வில், அம்பு, சாட்டை, நவசநீதம் ஆகியவற்றை | கரங்களில் ஏந்தி, முதுகின் இருபக்கங்களிலும் கருடனுக்குரிய சிறகுகளோடு எழுந்தருளி உள்| ளார். இங்குள்ள வீர அனுமனின் தலபுராணம் ராமாயணத்தோடு தொடர்புடையது. இலங்கை யில் யுத்தம் செய்து சீதையை சிறைமீட்ட பின் புஷ்பக விமானத்தில் பூரீராமர், சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோர் அயோத் திக்கு திரும்புகின்றனர். வழியில், பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்தில் இறங்கி விருந்து உண்டனர்.
அப்போது அங்கு வந்த நாரதர் ரீ ராமரிடம், "ராவணன் அழிந்த பின்னரும் அரக்கள் கள் சிலர் உள்ளனர். அவர்களில் இரக்தபிந்து, இரக்தராட்சகன் ஆகிய இருவரும் மிகக் கொடிய வர்கள். அவர்கள் தற்போது கடலுக்கடியில் கடுந்தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர் கள் தவம் நிறைவு பெற்றால் ராவணனைப் ே
L
ஆதலால் உலக நன்மைக்காக அவர்களை
நீ அழிக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார். உடனே ராமபிரான், "மகரிஷியே! நான், பரதனுக்கு வாக்குக் கொடுத்தபடி உடனே அயோத்திக்குத் திரும்பவேண்டும். t லட்சுமணனும் என்னைப் பிரிந்து செல்ல மாட் டான். எனவே அந்த அரக்கர்களை அழிக்க, ஆற்றலுடைய மாவீரன் ஆஞ்சநேயனை அனுப்புவோம்’ என்றார். ஆஞ்சநேயரும்
t 基 s ༣
போல் வரம் பெற்று உலகை அழித்து விடுவர்.
l
گى
தொடக்கத்தைவிட முடிவைப்பற்றி
ஜ& xஇஜ. ஜ% ஜஜ *ஐ 09-- ۔۔۔ -ہے۔-
 
 
 
 

ஆஞ்சநேயர் கோவில் இந்திய அளவில் வி, பூதேவி சமேத வாசுதேவ பெருமாள் நள்பாலிக்கின்றார். இக்கோவிலில் உள்ள ளையும், பித்துக் கரங்களையும் கொண்டவர்.
ணிவுடன் தன் ஒப்புதலைத் தெரிவித்தார். ஆஞ்சநேயர் ஏற்கனவே அழியாத வரம் பெற் வர். இருந்தாலும், அரக்கள்களை வெல்லத் ருமால் தமது சங்கையும், சக்கரத்தையும் }னுமனுக்கு அளித்தார். பிரம்மா பிரம்ம கபா )த்தை வழங்கினார். ருத்ரன் மழுவைத் தந் ார். ராமபிரான் வில்லையும், அம்புகளையும் }ளித்தார். இந்திரன் வஜ்ராயுதத்தை வழங் னொர். இப்படித் தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களை தாங்கி ஆஞ்சநேயர் பத்துக்
அதிகமாகச் சிந்தனை செய்.
 ை SeTSTTSTMMSMTMSS S SSMrrS SheSeTSBSBesTTS

Page 30
கரங்களுடன் காட்சி தந்தார். அப்போ கருடாழ்வார் தம் இரு சிறகுகளையும் அவரு குத் தந்தார்.
கடைசியாக அங்கு வந்த சி
பெருமான் தம்முடைய சிறப்புக்குரிய மூன்ற வது கண்ணையே அனுமனுக்கு அளித்தா மூன்று கண்களும் (திரிநேத்ரம்), பத்து கைகளும் (தசபூஜம்) கொண்டு வீர ஆஞ் நேயர் அங்கிருந்து புறப்பட்டுச் சென் கடலுக்கு அடியில் பதுங்கி தவம் செய்து கொண்டிருந்த இரக்தபிந்து, இரக்தராட்சகே
(ର
ஆகிய இருவரையும் சம்ஹாரம் (வதம்
Fugbirir.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பூ
ராமரைச் சந்திக்க வந்தார். வரும் வழியி:
* நல்ல நல்ல கவிதைகளு தன்னகத்தே கொன இல்லமது சிறந்திடவே இ felsőfGJÁTÍ gólbipögílaj கல்லைக் கனியாக்கும் க கருத்தாழம் மிக்க ந எல்லோரும் எதிர்பார்த்துக் “ஞானச்சுடரேட் பல்
சின்னச் சின்ன ஆக்கங்க சீரான நல்லிதழே 8
என்ன என்ன தேவையோ
ஏழை பங்காளனாம்
ܢ
:
ప్రస్రి
கசப்பான சொல் ெ
இஇ ஆன BeSeS SeSTeSeSYzSeSTSYTSTMSeTYYSeeS S SSYSeeeSeeeS
கன்னத்திலே குழி விழுகி காலத்தின் தேவைய மன்னவனாய் மகுடஞ் சூழ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து கடற்கரையோரத்தில் இயற்கை அழகு க் நிரம்பியுள்ள ஓரிடத்திற்கு வந்ததும் அவ ருக்கு ஆனந்தம் மிகுந்தது. அந்த இடத்தில் வ இறங்கி சற்று நேரம் ஆனந்தமாகத் தங்கி ா இருந்தார். அந்த இடம்தான் இன்றைய அனந்த மங்கலம் என்கிறது இக்கோவில் தலவரலாறு. அனுமன் ஜெயந்தி அன்று அவரை வழிபடுவது மிகவும் சிறப்பு உடல், மனநலம் குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொழி லில் நஷ்டம் அடைந்தவர்கள், பில்லி- சூனி ) யம், ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள், ஊழ்வினை யால் துன்புறுகின்றவர்கள் இந்த ஆஞ்ச நேயரை வழிபட்டால் அல்லல் அகன்று ஆனந்தம் பெறலாம்.
ம் ஆண்மீகக் கட்டுரைகளும் ர்ருவரும் “ஞானச்சுடரே” வாழ்க! இனிய இதழாய் மலர்ந்து ர் இன்னருளையே சுமந்து ார்த்திகேயனின் படத்துடனே ல்ல கருத்துக்களைப் பரப்பி க் காத்திருக்கும் எழிலார்ந்த லாண்டு வாழ்க! வாழ்க!!
கள் சிறப்புடனே தாங்கி வரும் வரான வேல் முருகனருளால்
அவற்றுக்கு மதிப்பளித்து முருகன் படத்துடனே மலர்ந்து ன்ற அழகன் குமரனை வணங்கி றிந்து மாதந்தோறும் மிளிர்ந்து வரும் “ஞானச்சுடரே” நி
ர்ருவாழியவாழியவேன
வறுப்பை வளர்க்கிறது. ... O .

Page 31
போற்றித்
சகத்தி (தில்லையிலருள் நிலைமண்டி
மன் சங்கநூற் செல்வர் பண்டிதர்
(யாழ்ப்பாண
நான்முகன் முதலா வால்
ஈரடி யாலே மூவுல கள வா
நாற்றிசை முனிவரும் ஐ : -2 )
போற்றிசெய் கதிர்முடித் அடிமுடி யறியும் ஆதர
கடுமுர ணேன மாகிமுன் .
ஏழ்தல முருவ விடந்துபி ஊழி முதல்வ சயசய 6
வழுத்தியுங் காணா மல - இ
வழுத்துதற் கெளிதாய் ( தட
யானை முதலா எறும்பீ 2 ஊனமி லியோனியி னு
பதவுரை:-
நான் முகன் முதலா வானவர் உ தொழுது எழ- நான்கு முகங்களையுடைய ஆ, பிரமன் முதலாக வானுலகத்துள்ள தேவர் மா கள் வணங்கிக்கொண்டு எழ, ஈர் அடியாலே நீக்
மூ உலகு அளந்து- இரண்டு திருவடிகளாலே பிள் மூன்று உலகங்களையும் அளந்து அருளு டும் தலும், நால் திசை முனிவரும் ஐம்புலன் ஆ மலர போற்றி செய்- நான்கு திசைகளிலு வம் முள்ள முனிவர்களும் ஐம்புலன்களும் பூம் மகிழ்ச்சியால் விரியும்படி வணங்குதலைச் கீழ் செய்யும், கதிர்முடி திரு நெடு மால் ஒளியை பில் யுடைய திருமுடியை அணிந்த அழகிய இ
தன்னை அடக்கி ஆளப் பழகினவன்

sே தைமலர்) கிருவகவல் உற்பத்தி
"ச் செய்யப்பட்டது) லவாசிரியப்பா
றந்த "சு. அருளம்பலவனார் அவர்கள் ம் - காரைநகர்) எவர் தொழுதெழ
ந்து
ம்புலன் மலரப்
திருநெடு மாலன்று வதனிற் [ கலந்து
ன் னெய்த்து வென்று ரடி யிணைகள்
வார்கட லுலகினில் ராய ர்வினை பிழைத்தும்
பயர்ந்த திருமால், அன்று அடி முடி அறியும் தரவு அதனில்- நான்முகனோடு தான் றுபட்ட அந்நாளில் அம்மாறுபாட்டினை குமாறு தமக்கு மத்தியிற் றோன்றிய அனற் பாம்பின் அடியின் முடிவினை அறிய வேண் - என்ற விருப்பத்தால், கடு முரண் ஏனம் கி- மிக்க வலியினையுடைய பன்றியின் ஓவெடுத்து, முன் கலந்து- முற்பட்டுப் நியிற் புகுந்து, ஏழ் தலம் உருவ இடந்து- ஏழுலகங்களும் ஊடுருவும்படி பிளந்து, ஏ எய்த்து- பின்னர்க் கீழ்ச் செல்ல இயலாது ளைப்புற்று, ஊழி முதல்வ சய சய என்று
தரணியை அடக்கி ஆள்வான்.

Page 32
யும் முதல்வனே தேவரீருக் வெற்றியுண்டாகுக வெற்றியுண்டாகுக என் வழுத்தியும் காணா மலர் அடி இணைக பரவியும் காணப்பெறாத தாமரை மலர்போன் திருவடிகள் இரண்டும், வழுத்துதற்கு எ தாய்- துதித்தற்கு எளியவாகி.
பலி என்னும் அரசனால் வருந்தி பிரமன் இந்திரன் முதலிய தேவர்கள் வண கித்தொழ தமது இரு திருவடியால் மூவுலக களையும் அளந்து பலியின் வலியை ஒடுக் அருளுதலும் அத்தேவர்களன்றி எவ்விட திலுமுள்ள முனிவர்களும் தமது ஐம்புல களும் மகிழும்படி பரவுதலைச் செய்யும் ஒ முடியையுடைய திருமால் தாம் பிரமனொ
轟
மாறுபட்ட அந்நாளில் தமக்கிடையே தோ
றிய அனற்பிளம்பின் அடியின் முடிவிை அறிய வேண்டுமென்னும் விருப்பத்தால் மிக் வலியையுடைய ஏனமாகித் தரையுட் புகுந் கீழ் ஏழுலகங்களையும் ஊடுருவும்ப பிளந்து அவ்வளவில் இளைப்படைந்து ஊ
முதல்வ சயசயவென்று வழுத்தியும் காண மலரடியிணைகள் வழுத்தற் கெளிதா ! 616186.
"நான்முகன் முதலா” என பிரமனை கூறியது திருமால் ஒழிந்த தேவர்களிற் பு மன் சிறந்தோனாகலின். திருமால் மூவு களந்து அருளுதலும் நான்முகன் முதலாகி தேவர்களும் முனிவர்களும் தொழுது வண கினமையின், "நான்முகன் முதலா வானவி தொழுதெழ” எனவும், "நாற்றிசை முனிவரு போற்றி செய்” எனவும் அருளிச் செய்தா தொழுதெழ அளந்து என இயையும். மூவுல மண்ணுலகு, விண்ணுலகு, வளியுலகு என்ப மால் உலகளந்தமை “வையந் தன்ை உரிதாய வளந்தானும்” (ஞான 119.9) "இ நிலந் தாவினானும்’ (நாவு 51:9) என
தேவாரத்தும் "உலக மூன்றும் அளந்து
தீயோர் நேசத்தை
X இ% * x
 
 
 
 
 
 

氹必
U
ULI
ஆங்கவன், ஈரடி நிரம்பிற்றும் இலவே” (கோயில் நான்மணி 11:2) எனப் பதினொராந் திருமுறை யிலும் கூறப்படுதல் காண்க. எல்லா இடங் களிலுமுள்ள முனிவர்களையும் உளப்படுத்தி "நாற்றிசை முனிவரும்” என்றார்.
திருமாலின் அருளமுதைப் பெறுத லாற் சுவையின்பமும், நெடிய திருவுருவைக் காண்டலால் ஒளியின்பமும், திருவடிகளைப் பரிசித்தலால் ஊற்றின்பமும், திருவருளுரை யைக் கேட்டலால் ஒசையின்பமும், தெய்வீக நறுமணத்தை நுகள்தலான் நாற்றவின்பமும் நிறைவுறப் பெறுதலின் "ஐம்புலன் மலர” என்றார். மலர- மகிழ்ச்சியால் விரியும்படி மலரப் போற்றி செய் என இயையும் அடிமுடிஅடியினது முடிவு. முடி முதனிலை வினைப் பெயர்.
அனற் பிளம்பின் அடியினது முடி வினை அறியுமாறு ஏன வுருக்கொண்டு சென்று காணாது எய்த்த திருமாலின் செயலைக் கூறவே அந்நாளில் அவ்வனற் பிளம்பின் முடி யின் முடிவினை அறியுமாறு அன்ன வடிவங் கொண்டு சென்று காணாது எய்த்த நான் முகன் செயலும் தானே பெறப்படுமாதலின் நான்முகன் முடிதேடச் சென்று எய்த்தமை கூறாதொழிந்தார் என்க.
கடுமுரண்- மிக்க வலி. கடு ஈண்டு மிகுதிப் பொருளில் வந்தது. "கடுமுடையார்க் குங் காடு” (ஐங் 335) என்புழிப்போல. முரண்வலி. இப்பொருட்டாதல் "மூரி முடுகல் முரண் வயம் பாழி. முன்பு மொய்ம்பு வலம், தாவுதா நம் மாநழுரம் வலி” எனத் திவாகரத்து (பண்பு) வருதலானுமறிக. ஏனம்- பன்றி.
முன் கலந்து என்றது தாம் மாறுபட்டு நின்ற பூவுலகத்தைப் பிளந்து என்றவாறு. ஏழ்தலம் என்றது கீழ் ஏழு உலகங்களை, அவை: அதலம், விதலம், சுதலம், தலாதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் என்பன.
விட தனிமை மேலானது.
1 س
贊
og ge ബ இை ge

Page 33
தல்- ஊடுருவுதல். இடந்து- பிளந்து. (U எய்த்து என்றது அனற்பிளம்பின் அடி அ கீழேழுலகங்களுக்கு அப்பாலும் சென்ற அ மையின் அதன் முடிவினைக் காண முடியாது சt இளைப்படைந்து என்றவாறு. எய்த்தல்- க
"திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத்
"அம்மால், திணிநிலம் பிளந்து காணா என இத் திருவாசகத்தும்,
"இளைய னாகிய தனிமுதல் வானவன்
கேழல் திருவுரு வாகி யாழத் தடுக்கிய ஏழும் எடுத்தனன் எடுத்தெடு தூழி ஊழி கீழுறக் கிளைத்தும் காண்பதற் கரியநின் கழழும்” எனக் கோயில் நான்மணிமாலையிலும்,
"புகவுகிர் வாளெயிற் றால்நிலங் கீண்டு
மிகவுரு மாற்கரும் பாதத்தனேல்” எனக் கோயில் திருப்பண்ணியர் விருத்தத்திலும் அவள் செருக்கு முழுவதும் நீங்காமையாலாகும் காணுமாறு தில்லைக்கண் தவங்கிடப்ப ஒரு த
திருவடியினையும் காட்டுக என்று திருமால் அறிக. இதனை
"புரங்கடந்தா னடிகாண்பான் புவிவிண்டு திரங்கி டெந்தா யென்றிரப்பத் தன்னிர கரங்கி டந்தானொன்று காட்ட மற்றாங் வரங்கி டந்தான் தில்லையம்பல முன் எனத் திருக்கோவையாரில் வருதலானுமறிக.
வழுத்துதல்- பரவுதல். திருவடியிணைக ஒருமைக் குறிப்பு வினையெச்சத்தை எளியவாக என ஒருமை கூறியது. “கண்ணிரண்டுஞ் சிவந்த கொண்டு எளியதாவ எனப் பொருள் உரைக்க முடியும். இவ்வாறு ஒருவினை இடைவிட்டுச் "மாட்டு” என்னும் உறுப்பாம். என்னை?
வாழ்வும் தாழ்வும் ஒ --13 سے ہے۔ 2 - :_x علحصحصص 4
 

திறந் தய்த்தேனை’ (அம் 14) என்புழியும் இப் பாருட்டாதல் காண்க. ஊழியைச் செய்யும் தல்வனாகிய இறைவனே தம்மத்தியில் னற்பிளம்பாய் நின்றான் என்று எய்த்த |ளவில் அறிந்த திருமால் "ஊழி முதல்வ பசய என்று வழுத்தியும் திருவடியைக் ாணாராயினர்.
ளைத்தல். “ஏனைப் பிறவாய்ப் பிறந்
திருவடியை”
தெள். 1
A S LLLL S S00S SSS ச் சேவடி 9ļēF3F. 5 s
(12:14-8)
பொறிகலங்க
(18) வருவன காண்க. திருவடியைக் காணாமை பின்னர் திருமால் திருவடியிணைகளைக் திருவடியினைக் காட்டியருளினர். மற்றைத்
நில்லை முன்றலில் வரங்கிடந்தான் என
புக்கறியா டிக் கென்னிரண்டு கதுங் காட்டிடென்று
றிலம் மாயவனே' (86)
ள் என வந்தமையின் எளிதாய் ಸಣ್ಣ: எனத் திரிக்க. திருவடியிணைகள் எளிது
து” என்பதுபோலப் பால்வழுவமைதியாகக் ப்பட்டது. எளிதாய் (10) வந்து (75) என சென்று வினையைக் கொண்டு முடிதல்
நவழி நில்லாது.
x_9_3* * 20& 2 இ2 e

Page 34
Sg ff i L| . ܠ ܕ
"அகன்றுபொருள் கிடப்பினும் அ இயன்றுபொருண் முடியத் தந்த மாட்டென மொழிப பாட்டியல் 6 என்றார் தொல்காப்பியனாராதலின். இவ் “வந்து" என்னும் வினைக்கும் இடையே "வி நினையாது’ (74) என்பது ஈறாக வந்த வருதல்.
“தத்த மெச்சமொடு சிவனுங் கு - எச்சொல் லாயினு மிடைநிலை
என்பதனாற் கொள்ளப்படும்.
வார்கடல் உலகினில் வழுத்துதற்ே வினையொடு முடித்தல், "அவனியில் வ கூறலாகும். ஆதலால் வார்கடல் உலகி பொருள்கோடலே சிறப்புடையதாம் என்க 轟 வார் கடல் உலகினில்- நெடிய
எறும்பு ஈறாய- மிகப்பெரிய யானை மு ஊனம் இல் யோனியில் உள் வினை பின இருக்கும்போது அதனுள் நிகழும் செய6 கட்புலனுக்குத் தோன்றுகின்ற இய மிகச் சிறியது எறும்புமாதலின் 'யானை சிறிய உயிர்கள் உளவாயினும் அவை க இப்பிறவிகளெல்லாம் கேடின்றித் தொன்
"ஊனமில் யோனி” என்றார். ஊனம்- கே
ත්‍රීග්'ගූf 21 தை08 6)ණණින. ஜனவூரி25 தை12 &fର୍ଦଳି
ஜனவரி 29 தை16 புதன்
6UOgof 17 DTâro5 தில்கள் uотѓä о7 Uom率23 வெள்ள் மார்ச் 09 områF 25 ஞாயிறு Uomfé2○ பங்குன்o6 தியாழ uomfé28。 பங்குனி4 லுெள்ள் Uorffé 3O Uragaré ஞாயிறு
 
 
 
 
 

ணுகிய நிலையினும் ன ருணர்த்தல்
வழக்கின்’ வினையெச்சத்திற்கும் அது கொண்டு முடியும் பார்கடலுலகினில்" என்பது முதலாகக் "கனவிலும் தனவெல்லாம் இடைப்பிறவரலாயின.
றிப்பின்
வரையார்’ தொல் வினை 40
கெளிதாய் என மாற்றிக் கூட்டிவந்து (75) என்னும் ந்து” எனப் பின்னர்க் கூறப்படுதலாற் கூறியது னில் யானை முதல் எறும்பீறாய் எனக் கூட்டிப்
கடல் சூழ்ந்த நிலவுலகத்தில், யானை முதலா pதலாக மிகச்சிறிய எறும்பு இறுதியாகவுள்ள, ழைத்தும்- கெடுதல் இல்லாத கருப்பையினுள்ளே ல்களுக்குத் தப்பியும், பங்கும் உயிர்களுள் மிகப் பெரியது யானையும், முதலா எறும்பு ஈறாய' என்றார். எறும்பினும் 5ட்புலனாகாமையின் அவற்றைக் கூறுவாராயினர். றுதொட்டு இடையறாது தொடர்ந்து வருதலின் டு. யோநி- கருப்பை. வடசொல்.
(தொடரும்.
_ Q4_ పీడాAకి
Tuů சண்டேசுரர்
திருநீலகண்டர்
தாயுமானவ சுவாமிகள் நயினாதீவு முத்துக்குமாரசாமி திருவள்ளுவர் அநந்த பத்மநாப தீர்த்த சுவாமிகள் g.uງບໍ່ຜgeນmຂຶgmfiuງnh காரைக்காலம்மையார் பரமகுரு சுவாமிகள் குழந்தைவேற் சுவாமி
மதி செல்லும். __=s : - జ ہے۔۔--سے14س-

Page 35
ஆச்சிரமத்தின் முதற்பணி. சந்நிதியானையே தஞ்சமெனத் தங்கியிருக்கும் 70 முதியவர் களின் மூன்றுவேளை உணவு, 2 நேர தேநீர், வருடத்தின் மூன்று முறை உடுபுடவைகள், மாரிகாலத்திற்கென போர்வைகள் என அவர்களுக்கான பணிகள் நிறைவாகவே நடைபெறுகிறது. இதைவிட சந்நிதியானைத் தினமும் தரிசிக்கவரும் அடியார்கள் - அவள் கள் எத்தனை பேராக இருந்தாலும் சரிஅன்னமளித்து வருவதுடன், பாடசாலைகள்முன்பள்ளிகள் - தனியார் கல்வி நிறுவனங்
களிலிருந்து அடிக்கடி சந்நிதியானைத்
தரிசிக்கவரும் மாணவர்களுக்கு (முன்னறிவித் தலுடன்) மதிய உணவளிக்கும் அன்னப் பணியும் தொடர்கின்றது.
சைவ கலை பண்பாட்டுப் பேரவை யினரால் மாதாந்தம் வெளியிடப்படும் ஆன்மீக சஞ்சிகையான “ஞானச்சுடர்’ பதினாறு ஆண்டுகள் கடந்தும் மாதம் தவறாது வெளி யாகி ஆன்மீக அன்பர்களின் அறிவுப்பசி போக்கி வருகிறது. ஆர்வமுள்ள பல புதிய எழுத்தாளர்களையும் இப்பணிமூலம் ஊக்கப் படுத்தி வருவதும் கண்கூடு.
நித்திய அன்னப்பணியே சந்நிதியான்
ண்ேடைே ஐஐ: =_2ూ జ్వజ&
வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை စံအမှူဖွေး
 

அன்னப்பணிக்கு இணையாக இலவச ருத்துவ சேவையும் கடந்த 13 ஆண்டு ளாக வாரத்தில் இரு நாட்கள் (புதன்+ ாயிறு) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரு நாட்களிலும் இரு டாக்டர்கள் கடமை சய்து வந்தபோதும், டாக்டர் பொன். சின்னத் ம்பி அவர்கள் தமது முதிர்வின் காரணமாக s ய்வு பெற, டாக்டர் சி. சிவயோககுரு அவர் ள் தனி ஒருவராகத் தனது கடமையினைச் றப்புற ஆற்றி வருகிறார். டாக்டர் பொன். ன்னத்தம்பி அவர்கள் பல்லாண்டுகள் ஆற்றி ந்த அரிய சேவைக்காக ஆச்சிரமம் நன்றி சலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது.
பிரதி வெள்ளிதோறும் அறுபத்து வர் குருபூசைகள், மறைந்த மயில்வாகனம் வாமிகளின் குருபூசை தினம், முருகேசு
வாமிகளின் குருபூசை தினம், சேக்கிழார் ழா, திருவாசக விழா, அருணகிரிநாதர் ழா, பண்ணிசைப் போட்டி, வாசகள் போட்டி னப் பல்வேறு நிகழ்வுகளும் ஆண்டு முழு தும் தொடர்வதுடன், வெற்றிபெற்ற மாணவர் ளுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் ழங்கப்படுகிறது.
ந்துடன் எடுத்துக்கொள்ள ಹಾಡ್ಚಿ
STTSSMSSSSSSS S SSSSeeSTSTSTSTSS SrS S SMS SeSeSMeTTTTTTS i_r ബ

Page 36
சூழ்நிலையின் பின்னர் இந்த உதவிெ
குடும்ப தரத்திற்கு ஏற்றபடி பணமும் ப
செல்வதையும் காணமுடிகிறது.
* 22.02.2013- வெள்ளிக்கிழமை - முன்னு திருமதி சோமசுந்தரம் சறோஜினிதேவி வழங்கப்பட்டது.
* 15.03.2013- வெள்ளிக்கிழமை குட்டியப் சின்னராசா என்பவருக்கு மூக்குக் கள் வழங்கப்பட்டது.
* 28.03.2013- வியாழக்கிழமை கற்கோவ6 மாணவர்களுக்காக ரூபா 5000 பெறும
* 31.05.2013- வெள்ளிக்கிழமை- இமைu நடாத்தப்படும் விளையாட்டுப் போட்டி மாணவர்களுக்காக பரிசுப் பொருட்கை
* 27.09.2013. வெள்ளிக்கிழமை மருதங்ே முன்னிட்டு நடைபெற்ற விழாவில் 30 மு:
* 27.09.2013- வெள்ளிக்கிழமை யா/ செ கல்வி கற்கும், வறுமைக் கோட்டுக்கு கொடுப்பனவாக ரூபா 11250 தொடர்ந்
* 04.10.2013- வெள்ளிக்கிழமை. கிளிநெ எனும் மலர் வெளியீட்டின் அச்சுப்பதிப்
* 11.10.2013- வியாழக்கிழமை- பருத்தி
தின விழாவில் 15 முதியவர்களுக்கா
* 11.10.2013- வெள்ளிக்கிழமை- சந்நிதி அவர்களுக்கு இலவசமாக மூக்குக் &
* 15.11.2013- வெள்ளிக்கிழமை- அல்வா கட்டிட நிதிக்காக ரூபா 5000 வழங்க
திருப்தி மாதிரி பொக்கி
ஜூ অন্তক ২৬°৪ sూ
 

06 83 露 ஜுஜ' ଲିବି O) 藝 () 夏人_
ம் அரிசி முதலான உணவுப் பொருட்களுடன், )ாதம் தவறாது வழங்கப்பட்டு வருகிறது. யுத்த பெறுவோர் தொகை மாதாமாதம் அதிகரித்துச்
நூறு வீட்டுத்திட்டம், நாவற்குழியைச் சேர்ந்த பி என்பவருக்கு கண் சிகிச்சைக்காக ரூபா 5000
புலம் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சின்னையா ண்ணாடி பெற்றுக் கொள்வதற்காக ரூபா 6000
ாம், புனித நகரைச் சேர்ந்த அறநெறிப் பாடசாலை தியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
பாணன் கலைமகள் சனசமூக நிலையத்தால் யை முன்னிட்டு கலைமகள் முன்பள்ளி ர் வழங்கப்பட்டது.
கணி பிரதேச செயலகத்தில் முதியோர் தினத்தை தியவர்களுக்காக உடுபுடவைகள் வழங்கப்பட்டன.
5ருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலையில் க் கீழுள்ள 15 மாணவர்களுக்கான மாதாந்த து வழங்கப்பட்டு வருகிறது.
ாச்சி அக்கராயன் மகாவித்தியாலயம்- “நவசக்தி” பு செலவுப்பணமாக ரூபா 20000 வழங்கப்பட்டது.
த்துறை பிரதேச செயலகத்தினரின் முதியோர் ன உடுபுடவைகள் வழங்கப்பட்டன.
ச்சூழலில் தங்கியிருக்கும் இ. குமாரசிவம் 5ண்ணாடி வழங்கப்பட்டது.
ாய் கொக்கட்டியாபதி ஞானவைரவர் ஆலய ப்பட்டது.
ဇန္နံ၊ வேறெதுவும் கிடையாது. الگ سے حے سے حصےحےسےسے حصےحےسےحصےک16=

Page 37
இலக்கிய விழாவை முன்னிட்டு 140 முன்பள் வழங்கப்பட்டன.
பல்கலைக் கழக மாணவர்களுக்கான மாத யாழ், பல்கலைக்கழகம், கண்டி பே பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயின் ரூபா 1லெட்சத்துக்கும் மேற்பட்ட பணம், அந் வைப்பிலிடப்படுகிறது. இந்த மாணவர்களில் அ பல்கலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்க தொடர்ந்து வருவதும் நோக்கத்தக்கது.
இவ்வாறான அனைத்துப் பணிகளும்- ே கடாட்சத்தாலும், சந்நிதியான் ஆச்சிரம பீடாதிப நிர்வாக அமைப்பினாலும் தடங்கல் எதுவுமின்றி
சந்நிதிக் க காறற்கோர் கவி
“போக மெலாம் வழங் அறுகு மாலை நனிவி ரும்பைங் கர லமர வாச மலர்பு னைந்து அழகொ டேறி யுருகு தொண்ட ரள லடிமை யாகி யருளு கின் முறுகி வீதி யுலவி வந்த தறுக 6 முருக னாகு மெனவி ளம் பசுவி லேறி யிசைமு ழங்க உன: பவிசி னோடு வலம்வ ருந் இறுகு தேர டியைவி ரும்பி இவரு இனிய தாளை மிகவ ணங் இகம தாசை தனையு ணர்ந்து சக இறைவ னாறு முகவ னெ மறுவி லாத தினைகொ ணர்ந்து நற மகிமை ஆவி னெய்க லந் மகிழு வாரி னுளமி ருந்து மனமு: யருள வேசந் நிதிய மர்ந்த
வாய்ப்பு ஏற்படும்போது உடனடிய
সঙ্গঃ ജ • , ! !
 

த்தும் கலை
முன்பள்ளி கொத்தணி நடா ாளி மாணவர்களுக்கான பரிசுப்பொருட்கள்
ॐ
ராதனைப் பல்கலைக்கழகம், கிழக்குப் றுவரும் 50 மாணவர்களுக்காக மாதாந்தம் தந்த மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேகள் யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட து. இந்த நடைமுறை பல வருடங்களாகத்
ாந்த கொடுப்பனவு: s
சவைகளும் சந்நிதி முருகனின் திருவருட் தி மோகனதாஸ் சுவாமிகளின் திட்டமிட்ட த்ெ தொடர்கிறது. இனிமேலும் தொடரும்.
நந்தன்
( ) [6])))69 — 4 186
கி அருள்வான்’ ானி னோடு அரிவை பங்கி
-முத்தேரில் ரிநல் பாடல் தருந லின்பி 13 -மயில்வீரா! ணாளர் தலைய ரிந்த JÜ -பெருகாராம் து வீதி தனிலெ முந்து திண் -Lu6i st!
மோர்செம் பரிய மர்ந்து கு -மடியார்கள் ல யோக மவைவ ழங்கு ன்ற -புகழோனே! ரவி னோடு நனிபி சைந்து து -விளக்கேற்றி ள் போக மவை வழங்கி
5
ாக நல்லது செய்துவிருங்கள்.
xஜத்து ஆஐ se

Page 38
வான்டர். ஆ 2 பாடம்
கந்து
பயறு
பாக 13 கங்காரம் -வாTL
கன்ப் பட 3:35. விதிகாண பட்டப்பகலாக கதிகாண 12ம் - 22 ம் க மதி வா
துதியா 6
12 மதிவாள் நெற்றியை தவிர, பி நோன்பு மண்ணும் படைத்த, வினைகளை அடையும்படி திருவடியை,
சூட்டி அருவி
- - - -
பிறைச் சந் யுடைய வள் விரதம் உன் தலைவரே! 1 வினையையுன்
போன்ற திருவி 15 காய) (18
27- 6
விதிகாணும் உ
விதி- பிரம் விதிக்கப்பட்டது
வினையில யேறுகின்றது. வினையின்றி உடம்பில்லை
இது ஐ தன்னை வெல்லமுடி

014 ஆ தைமலர் 5ாதர் அருளிய பருபூதி யேபாமா.. மரர் சுவாமிகள் -
(தொடர்ச்சி...
தி
வம் உடம்பை விடா வினையேன் பர்பவே பாடு 1
மலர்க்கழல் என்றருள்வாய் இப்போ ப ய னுதல் வள்ளியை அல்லது பின் 11 (கேப்! விரதா சுரபூ பதியே !ாழும் பகுருமா ஆங்.-12 |
*கம் |
|1=tr2 11:22 145 Ir'09 (1)
அ - பதவுரை.க வட ம் நுதல்- பிறைச்சந்திரனை ஒத்த ஒளி வீசுகின்ற பயுடைய, வள்ளியை அல்லது- வள்ளியம்மையைத் ! ன் துதியா- வேறு ஒருவரையும் புகழாத, விரதா - பூண்டவரே, சுரபூபதியே- விண்ணுலகிற்கும், லகிற்கும் தலைவரே! விதி காணும்- பிரமதேவன் | உடம்பை விடா வினையேன் உடம்பை விடாத ! Tயுடைய அடியேன், கதிகாண- நல்ல கதியை
மலர் கழல் தாமரை மலர்போன்ற உமது ! என்று அருள்வாய்- எப்போது என் தலைமீது ) [ புரிவீர்? மd: 50 103
-- அது 2 தே 3 பெ.. உ பொழிப்புரை : திரனைப் போன்றதும், ஒளி வீசுவதுமாகிய நெற்றியை | ரிப் பிராட்டியைத் தவிர வேறு யாரையும் புகழாத | டயவரே! விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் ! பிரமதேவன் படைத்த இந்த உடம்பை விடாத டய அடியேன், நற்கதியடையுமாறு, உமது தாமரை டியைத் தலைமேல் சூட்டி எந்நாள் அருள் புரிவீர்?
23 ப30:013 : 82 கவாவுரைவை
டம்பை விடா வினையேன்:~ன ன், அல்லது முன்னை விதி எனினும் அமையும். 1 விதி. விதிக்கின்றவன் பிரமன். ால் உடம்பு வருகின்றது; உடம்பால் வினை | ); உடம்பின்றி வினை இல்லை..வித்தால் மரம் ; தவனே மிகப்பெரிய வீரன். ப்ட்டிரகம்
21: 1-ம் 148 1ெ44 FICTIENA' 111 RIVE 'Wெ) -

Page 39
ருகின்ற ஐயப்பாடு நிகழும். சுத்தியால் அடித்துக் குறடு செய்யப்படுகின்றது. "எது முந்தி' என்பதும் ஒ( இதனைச் சிவஞான சுவாமிகளும் பின்ன ஐ நீயுள்ள தென்றன்று நானுமுளன் ஐ நீங்காமல் என்னிடத்தில்
நேசம்வைத் தேநீ யிருக்கநான் நின்றதேது உடலெனக் ஏயுமுறை எங்ங்னே வினைகள்
ஏறிடாதநுவிலால் எட்டதா கேவலம் இருப்பமேல்
ஏயா(து) அவிச்சை கண் காயம தளிப்பதெனில் இன்பதுன் கன்மம்ஏ(து) இதனையே ககனமுகடுங்கடத்தேள்விபுவி 6 கரைபுரண் டெங்கும் ஓங் ஆயுமறை கானா(து) அகண்டம
அக்கினி சுரiமருவு நீள் அருள்ஞான வாரியே!ராசைமே6
அகிலாண்டம் என்னும் இதற்கு விடை காணவேண்டும்.
கேவல திசையில் ஆன்மாக்கள் இருட்ட6 போலக் கிடந்தன. அங்ஙனம் இருந்த ஆன்மாக்களு கோல் தருவதுபோல், கருணையினால் சூட்சும சரி அந்த நுண்ணுடம்புடன் கூடிய ஆன்மாக் செய்த நல்வினை தீவினை காரணமாக இந்த உடம்பால் செய்யப்படுகின்ற நல்வினை தீவிை உடம்பும், உடம்பால் வினையுமாக வந்து கொ ஆதி கன்மம், மூல கன்மம் என்று விை 'துரளேறு தூசுபோல் வினையே
தொக்கினுட் சிக்கி நாளு
சுழலேறு காற்றிடை அழலேறு 1 சூறையிட் டறிவையெல்6 நாளேற நாளேற வார்த்திக மெ: நட்பேற உள்ளு டைந்து நய்னங்கள் அற்றதோர் ஊரேறு நானிலந்தனில் அலைய ܓ ܢ ܢ .
"வினைபோகமேயொரு தேகங் கண்டாய்
:முயற்சி இல்லாதவன்ற
 
 
 
 

வித்து முந்தியா? மரம் முந்தியா? என்ற செய்யப்படுகின்றது. குறடு பிடித்து சுத்தி ரு வினா. வருமாறு கூறுகின்றார்க்
அன்றுமுதல்
D6DDT35 கங்கு
தரும் எனிலவைகள்
ஒரு கன்மம்
(6 * புறமுன்பு 圭
ருள்வாய்
னங்களும்
-- ாய் நின்றதிரு
வியசெல்வ
அரசே,
றையில் கட்டுண்டு கண்ணிலாக் குழவிகள் நக்கு இறைவன் கண்ணிலாத ஒருவனுக்குக் ரத்தைப் படைத்து வழங்கியருள் புரிந்தார். 5கள் விருப்பு வெறுப்பு எய்தி மனத்தால் தத் தூலவுடம்பு எய்தியது. பிறகு தூல ன காரணமாக, அவிச்சின்ன தாரையாக ண்டேயிருக்கின்றன. ட கூறுவாரும் உளர். று மெய்யேனும்
நம்
பஞ்செனச் OT னுங்கூற்றின்
ܡ
போலவே
ഖt'
தாயுமானார் " என்கிறார் பட்டினத்தடிகள். ன்னேற முடியாது.

Page 40
வினையா லசத்து விை வினைதீரி லன்றி விளை ஞானத்தை நாடித் தொ ஆணத்தால் அன்பில் :ெ
円
"உடம்பின் கண்ணதாகிய பிர துணையும்; அதனால் வரும் விருப்பு ( முதல் மாயைகளும், அவைபற்றி நிகழு வழியும் வந்து கூடி மேம்படுவனவாகலா வாசனை சற்றறக் கழிந்தாலன்றி, அவச
சுவாமிகளின் உரையாலறிக.
உயிர்கள் செய்த நல்வினை தீவில் பிரமன் அவ்வினைகளுக்கு ஏற்ற நியாயத் சிவபிரான் ஆணையாலேயே பிர "இட்டமுடன் என்தலையில் இன் விட்டசிவ னுஞ்செத்து விட்டாே என்றார் ஒளவையார். முருகனுடைய அநுபூதி பெற்ற சிவஞானி "தீட்டப்படா இனி உன்னால் என் தீட்டப் படாவியவரல்லன் யான்
ஞானிகள் ஞானவாளால், பிரமன் பிணித் பிரிந்தேன் பிரமன் பிணித் தெரிந்தேன் சிவகதி செ6 அரிந்தேன் வினையை அ முரிந்தேன் புரத்தினை மு
வினைகள் பற்றி விளக்கம்:-
வினை நல்வினை, தீவினையென நல்வினை பொன், விலங்கு; தீ வினை ஆகாமியம்.
முன்செய்து பக்குவத்துக்கு வரா! பக்குவப்பட்டு இப்போது நுகள்கில் ஆகாமியம்- அப்பொழுது வயலி சஞ்சிதம்- குதிரில் சிறை கட்டப் பிராரத்தம்- குத்திய அரிசி சன போன்றது.
மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்
E. இ)
 
 
 
 
 
 
 
 

ாதலால்; ஞானம்
யா - வினைதீர pவே அதுநிகழும் 5iT(Լք.
-சிவஞானபோதம் (உதாரண வெண்பா) ரத்த வாசனை உயிர்க்குத் தாக்குவதாயுள்ள வெறுப்புகளும், அவைபற்றிக் காட்சிப்படும் மண் ம் விபரீத உணர்வுமாகிய அசத்துக்குள் ஒருவிய ன்; அவ்வளவிற் கெல்லாம் மூலமாகிய பிராரத்த த்தைக் கீழ்ப்படுத்தும் மெய்யுணர்வு மேம்படுதல் ாடித் தொழவே அது நிகழும்” என்ற சிவஞான
னைகளின் பயனை நுகருமாறு, சிவன் ஆணையால்,
5 தீர்ப்பைத் தலையில் எழுதிப் பிறப்பிக்கின்றான் மன் விதிக்கின்ற படியால், னபடி என்றெழுதி '60া?”
விகள் தலையில் அயன் எழுத முடியாது. சென்னி கறைப் பிறப்பில் திசாமுகனே'
-கந்தரந்தாதி (72)
த வல்வினைப் பிணிப்பை அறுத்தெறிவார்கள். ததோர் பாசம் ல்லும் நிலையை புயில் மனவாளால் Dந்துகின்றேனே.
-திருமந்திரம் (2961)
இருவகைப்படும். இரண்டும் பிறவிக்கு ஏதுக்களே.
F.
வினை இரும்பு விலங்கு. இப்போது செய்கின்ற
)ல் இருப்பதாகக் குவிந்துள்ள வினை சஞ்சிதம். 1ற வினை பிராரத்தம். ஸ் விளைவிக்கின்றது போன்றது. பட்ட நெல் போன்றது. மயலறையில் அன்றாடம் சமைத்து உண்பது
என்பதைக் காட்டுவது துன்பங்களே.
ബ_-_- —

Page 41
204 ஞானிகட்குப் பிராரத்தம் உடலூழாய் ந சஞ்சிதம் ஞானாக்கினியால் எரிந்து கரி ஆகாமியம் நிஷ்காம்ய தவத்தால் வின ஆகவே வினைகள் மாய்ந்து பிறப்பு எப்
காணுதல்- படைத்தல். சதா பிரமன் பலி "காணும்" என்று நிகழ்காலத்தால் கூறினார்.
உடம்பை விடா என்றது ஆகு பெயராய் ! ஞானிகளுக்கு உடம்பும் மிகையாகும்.
மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப் உற்றார்க்(கு) உடம்பும் மிகை.
“உடம்பென்ற பொதுமையான் உருஉடம்பு அருவுடம்பாவது பத்து வகை. இந்தியவுணர்வோடு விளைவுகளோடுங் கூடிய மனம்; இது நுண் நிலையாமையுணர்ந்த துணையான் விடாமைய இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருது இறைப்பொழுதும் பெறாது வீட்டின் கண்ணே வி பரிமேலழகர் உரையாலறிக.
உடற்பற்றை விடாதிருத்தல் உடலை யான் எனது என்றும் அபிமானித்து, யான் எனது என்
கதிகாண மலர்க் கழல் என்றருள்வாய்:-
கதி- ஆன்மா அடையும் நற்கதியாகும். சொல்லப்படும்.
காண - என்பது உணர்தலாகும். “ஒன்றி நின்றுள்ளே உணர்ந்தேன் சிவக
காண என்ற எதிர்கால வினையெச்சம், அ முடிந்தது.
மலர்- தாமரை மலர் ஆகும்.
கழல்- வீரக்கழல்; முருகன் வீர மூர்த்த புனைந்திருக்கின்றார். இது தானியாகு பெயராக
திருவடியை அருள் என்றது, அடியேன் தன திருவடி தீட்சை பெறுதலாகும்.
"இணையார் திருவடியென் தலைமேல் 6 துணையான சுற்றங்கள் அத்தனையுந்
தனித்து நில்லாத இயல்புடைய சதசத்தாக அல்லது இறைவனைப் பற்றி இறைவனிடத்திலு
ஆடிய காலும் பாடிய நா
21

உ தைமலப்
பகர்ந்து கழியும்.
-- ". " 11:52 ந்து போகும்.
'' - * - 4.* ளயாது. பதாது.
- 14 ,,, டெத்துக்கொண்டேயிருக்கிறான். ஆதலின்
* ச கே சின்டி **கதை..* த.
உடம்பிலுள்ள பற்றை விடாதிருத்தலாகும்.
பறுக்கல்
-திருக்குறள் பும் அருவுடம்பும் கொள்ளப்படும்; அவற்றுள் டும், ஐவகை வாயுக்களோடும், கர்மவினை ணுடம்பெனவும் படும். இதன்கட் பற்று பின் விடுதற்குபாயம் முன்னர்க் கூறுப. கலையுணர்ந்து இவற்றானாய கட்டினை ரைதலின் உடம்பு மிகை என்றார்" என்ற
T என்றும், உடலால் நுகரும் பொருள்களை னும் செருக்கை விடாதிருத்தலாகும்.
சிவகதி என்றும் முத்திநலம் என்றும்
தி'>
-திருமந்திரம் நள்வாய் என்ற வினைமுற்றைக் கொண்டு
யொதலின் வீரக் கழலைத் திருவடியில் த் திருவடியைக் குறித்தது.
லமீது சூட்டியருள் என்று வேண்டுகின்றார்.
வைத்தலுமே துறந் தொழிந்தேன்”
-திருவாசகம் ய ஆன்மா உடலினைப் பற்றி உலகிலும், ம், வாழும் இயல்பினையுடையது. வும் சும்மா இராது.

Page 42
வான: 1ாடர்..ஆ ?
உயிரானது உடலினைப் பற் அவற்றினால் உண்டாகிய விருப்பு 6ெ நுகர்ந்து பிறந்திறந்துழலும்.
உயிர் இறைவனைப் பற்றி நிர துவந்துவ மயக்கங்களும் உண்டாவதற் பெற்று, இறைவனுடைய திருவடிகளைய ஆதலால் "மலர்க்கழல் என்றருள்வாய்” 1) 14
“அருளை காட்டித் தேவநின் கழலிணை க
காயமாயத்தைக் கழித்த
மதி காணுதல் வள்ளி ~
மதி- அட்டமிப் பிறைச் சந்திரன்
வாள்ஒளி; வள்ளியம்மையின் நெ அழகாக விளங்கும்.
வள்ளியை யல்லது பின் துதியா வி
வள்ளியை முருகன் துதிக்கின்ற சக்தியின் குறிப்பின் வழியே முருகன் 6 உயிர்களுடைய பக்குவம் அறிந்து அ
குறிக்கும்.
துதியா- ஈறுகெட்ட எதிர்மறைப்
சுரபூபதியே:-
சுரபூபதியே! பூபதியே! என்று ஆகு தலைவன்.
வள்ளி மணவாளா! பிறப்புக்கள்
க வாகடத்தில் உ செல்வம் என்பது ஒரு நே தெரியாது. “தெரிந்திடும் செல்வம் ஒளி மறைந்திடும்”. அதற்கு மருந்து
மருந்துளதோ எனில் வ மருந்தில் தீருமே வறுமை வந்தால்
பணிவான சொல் பால

ரிட்ட வீக்கம்
றி, உலகில் வாழும்போது இருவினைகளும், வறுப்புகளும் உடையதாய் மயங்கி, சிற்றின்பம்
Bகும்போது, இருவினைப் பற்றும், அது பற்றிய கு ஏதுவாய உடற்பற்றினை நீங்கி மெய்யுணர்வு மடைந்து, பேரின்ப வாழ்வில் நிலைபெற்றிருக்கும்.
என்று அடிகளார் வேண்டுகின்றார்.
க்
காட்டிக் .
ருள் செய்யாய்”
(ஆட்டுத்) திருவாசகம்
= இது நெற்றிக்கு உவமையாகும். ற்றி அஷ்டமிச் சந்திரனைப் போலவும், ஒளியுடனும்
இ-க.
12 ரேதா ~ கார் என்றது, வள்ளி இச்சாசக்தியாகலின், இச்சா ; ஞானசக்தியால் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் வைகட்கு அருள் புரிகின்ற அருள் திறத்தைக்
பெயரெச்சம் துதியாத என்று பொருள்படும்.
தம். விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் முருகனே !
நத்துரை
தீர உன் திருவடி தீட்சை செய்தருள்.
(தொடரும்...
இல்லாத மருந்து ாய். அந்த நோய் வந்தால் பலருக்குக் கண் ம் பின்வந்து உற்றில் உருத்தெரியாமலே உண்டா என்றால் வாகடத்தில் இல்லை. கடத்தில் இல்லை தரித்திரம் என்னும் ஓர் தான் இந்த நோய் தீரும்.
- அறநெறிச் சிந்தனைகள் -
அதயை எளிமையாக்குகிறது.

Page 43
கனடாவடி 01 சைவத்தையும் 5 மதியங்கள் மி
-திரு முருகவே பரம்) தெய்வநிந்தனை வந்தனையின் எதிரி, கு உடன் இருந்து கொல்லும் நோயைப்போல. ச தெய்வம் இகழேல் என்பது ஆத்திசூடியின் ே
அறிவுரை மட்டுமல்ல, அறவுரையும்கூட. தேசந் தோறும் தெய்வந்தொழு, ஊரானோர் தேவ கு குலம். தெய்வந் தெளிமின். தெளிந்தோர்ப் ப பேணுமின் என்பது இளங்கோவடிகளின் இறுதி பி வாக்கு. தெய்வம் - கடவுள் - இறை- ஈசன்- பி பகவன் என்பன அதியுயர்ந்த மெய்ப்பொரு ன ளைக் குறிப்பன. சமையம் வேறாகலாம். கி வணக்கம்- வழிபடுபொருள் ஒன்றுதான். தெய் ம வம் ஒன்றென்பதை பட்டினத்தார், திருமூலரில் பே இருந்து, மகாகவிவரை (இதை) நியாயப்படுத்தி உ யுள்ளனர். இன்றைய சைவம் தெய்வங்களைப் புகுத்தி ஆலயங்களையும் விரிவுபடுத்தியுள் ந ளமை வெளிப்படை. எல்லாக் கொள்கை அ கோட்பாட்டையும் உள்வாங்கி தனக்கோர் ரே தத்துவக் கோட்பாட்டை உடையது சைவம். ம இன்று சைவமும் சிவமும் மதிக்கப்படுவது மி இல்லை. காரணம் ஒரு கலப்படமான வாழ்க்கை யைப் பலர் விரும்புவதாற் சைவம் வெறுக் ச கப்படுவது இன்றைய நிலை. இவ்வீழ்ச்சியை த நீக்கி ஒப்பற்ற சைவத்தைக் கட்டிக்காப்பது த ஒவ்வொரு சைவசமயிகளின் பிறப்புக்கடமை பி யாகும். நாவலர் வரவில்லையானாற் சைவம் அழிக்கப்பட்டிருக்கும். இதனைப் புரிந்து கொண்டு நாமெல்லாம் செயற்படுவோம்.
முதல் நம் சமயத்தையும் தெய்வத்தையும் கே மதிப்போம். இந்த மதிப்புத்தான் எம்மையும் வ வாழ வைத்து, சமயத்தையும் வாழவைத்து (6 சமூகம் சிறக்கவும், உயரவும் வடிகாலமைக் தீ
உன் அயலானை நேசி ஆனால்

(ஆ, தைமலர்) தய்வத்தையும் தியாதாகள்
நாதன் அவர்கள். தம். இந்த மதிக்கும் பக்குவம் தெய்வம்
மயம் இரண்டுடன் பேதமின்றிக் கலக்க ! வண்டும். க -
- சிவபெருமான் சடாபாரத்திலே- மதி ! நடியுள்ளானே! மதித்துத் தொழுங்கள் என் தற்காகவே இறைவன் மதி சூடியுள்ளான். ! த்தா பிறைசூடி, தூவெண்மதிசூடி, இளம் றையாளன், முற்றாத பான்மதியம் சூடி பானை என்ற பிரயோகங்கள் பிரகாசப்படுத்து பன்றன. இந்தநிலைப்பாட்டை நாம் ஆழமாக னதில் வைக்க வேண்டும். இறையும் இறை பாடிசைந்த வாழ்வும் மனிதத்தின் மூச்சும் உயிருமெனலாம்.
பெரியாரை, ஆசிரியரை, பெற்றாரை, ண்பனை, முதியோரைக் கற்றுவல்லாரை, ரசனை எல்லாம் மதிக்கிறோம். அஃதே பாலத் தெய்வமும் தொடர்பான சமயமும் திக்கப்பட வேண்டும். மிதிக்கப்படக் கூடாது. தித்தால் நமக்கே அழிவு. இது நிட்சயம். ந்தனை, தெய்வநிந்தனை, தெய்வ தூசனை, ! மயத்தை எம் சமயத்தை நாமே இழிவு செய்வ | ரகும். இது நம் பெற்றோரைப் போற்றாதிருத் ல் போல. தந்தை தாய் பேண், அன்னையும் தாவும் முன்னறி தெய்வம் தந்தை சொல் மிக்க ந்திரமில்லை. தாயிற் சிறந்தொரு கோயிலு ; ல்லை என்ற மந்திரங்களின்று உதாசீனம் ஈய்யப்படுகிறது. பிள்ளைகளே பெற்றோரைக் கலி செய்யும் காலமிது. இந்தப் பெற்றோர் ழிபாடு, தெய்வ வணக்கம். சமய ஈடுபாடு ச்சமயத்தவராயினும்) நன்மை தருமன்றித்
மை தராது. "தூய உள்ளங்களோடு நாம் ' வேலியை எடுத்துவிடாதே.

Page 44
ஞானச்சுடர் s ) வாழ்வை மேற்கொண்டால் வாழ்வு ஜொல குழந்தைகளைப் போற்றி மதித்தது நம் ஒன்றுபட்டு இணைந்ததுவே சமுதாயம். நான் பாபாகூட மொழி அபிமானம், சமய அபிம மானம் ஒவ்வொரு மனிதத்தின் பிறப்புரில்
மதிப்பும் மரியாதையும் பற்றி எ அதை நாம் முதல் உள்வாங்கி வாழ்வே
ஈட்டும் பொருண் முயற்சி கூட்டும் படி அன்றிக் கூட மரியாதை காணும் மகித தரியாது காணும் தனம்
மகிதலம் - உலகம், எண்ணிறந்த அள6 பிறரைக் கனம் பண்ணல், ஒழுங்கும் - ஒழு துணைகொள்- ஒளவையின் அமுதமொழி
சோழமன்னன் கேட்ட நான்கு கே தந்துள்ளார்.
மதியாதார் முற்றம் மதித்
மிதியாமை கோடி உண்ணீர் உண்ணீர் என்ற
தன்மனையில் உ6 கோடி கொடுப்பினும் தன்
கோடாமை கோடி கோடி கொடுத்தும் குடிப்பி
கூடுவதே கோடியும்
முன்னோர் எழுதி வைத்த சிந்தன வரிசையிலே ஆழ்வார்களின் அருட் செயல்
மதிகண்டாய் நெஞ்சே மல மதிகண்டாய் மற்றவன் டே பேராழிநின்று பெயர்ந்து க நீராழி வண்ணன் நிறம்.
மதித்தாய் போய் நான்கில் மதித்தாய் மதிகோள் விடு மடுக் கிடந்த மாமுதலை விடற் கிரண்டும் போயிரன
புத்தி நான்கு மடங்கு

DAL, 5
தைமலர் | க்கும். முதியோரை, வயோதிபரை, நோயாளரை, சமுதாயம். சமுதாயம் தனி மனிதனல்ல. பலர் பலர் பெருந்தகை மட்டுமன்றி, பகவான் சத்தியசாயி -னம், மனிதாபிமானம், சமூக அபிமானம், தேசாபி
ம என வற்புறுத்தியுள்ளனர் அன்றோ. ௗவைப் பிராட்டி நமக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எம்.
எண்ணிறந்த வாயினும் ஊழ் ாவாம் தேட்டம் லத்தீர் கேண்மின்
நல்வழி 8 வில்லாத, தரியாது- நிலைத்திராது, மரியாதை - ! க்கமும், பெரியாரைக் கனம் பண்- பெரியாரைத்
மாடியை, தமிழ்மூதாட்டி செய்யுளிலே வடித்துத்
து ஒருகாற் சென்று பெறும் ஜ உபசரியார்
ன்ணாமை கோடிபெறும் வடை நாக்
பெறும் றந்தார் தம்முடனே
தும்.
ஒளவை தனிப்பாடல். னகள் காலத்தையும் கடந்து நிலவுவன. இந்த கள் இன்று நம்மை விழிப்படையச் செய்கின்றன. ! சிவண்ணன் பாதம் ர்தன்னை - மதிகண்டாய் டல்கடைந்த
இரண்டாம் திருஅந்தாதி 51 ||
பூதத்தாழ்வார். மதியார் மதியார் போய் வீழ ந்தாய்- மதித்தாய் கோள்விடுப்பான் ஆழி டின் வீடு
நான்முகன் திருஅந்தாதி 12 )
திருமழிசை பிரான். ஆசைகள் எட்டு மடங்கு.
24 E..

Page 45
|@龔i|-
அழியானை மதி என்கின்றன இப்பாசுரங்க நடைமுறைப் படுத்தப்படும். வள்ளுவப் பெருந்தை மதிநுட்பம் நூலோடு உடையார் யாவுள முன்னிற் பவை மதிநுட்பம் இயற்கையான நுண்ணறிவு இயற்ை நூலறிவோடு உடையராகிய அமைச்சர்க்கு, மிச் நிற்பனயாவையுள. பரீட்சைகளிலே மதிப்பெண் தகுதி பெறுவர். இந்த மதிப்பு கணிப்பு தெய்வம் யாதனவாம். நாம் சமயிகள். யாம் முருக பக்தர்க இச்சமைய உண்மையை சாதனை பண்ண விே எச்சமயத்தினர்க்கும் வணக்கத்தலம் 6ே என்ற முப்பெருமைகளை உடையது.
மூர்த்தி தலம் தீர்த்தம் முறையால் தெ வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கு
மூர்த்தி எல்லாம் வாழி எங்கள் மோன வார்த்தை என்றும் வாழி. வழிபாடும் ஆலய அமைப்பும் மூலமூ
ஞானியினதோ, ஆத்மீகச் செல்வனதோ சரீர அ
சட்ட ஏடு. சிற்றாலயங்கள் மகா சேத்திரங்களாய பிரிக்கப்பட்டன.
இத்தலங்களின் ஆரம்பநிலை மரங்கள் வளர்ச்சியை நான்காகப் பிரித்துள்ளனர்.
1. மண்தளிக்காலம் 2. செங்கற் கோயிற்காலி 3. குடைவரைக் கோயில் 4. கற்றளிக் காலம். த6 அப்பர் பெருமான் ஆலய அமைப்பை
2. கரக்கோயில்- மரக்கை (மரம்) பரப்ட் 3. ஞாழற் கோயில்- அடர்ந்து வளர்ந்த
4. கோகுடிக் கோயில் ஒருவகை முல்ை 5. இளங்கோயில்- கருப்பக்கிருகம் மட்( 6. மணிக்கோயில் வர்ணம்பூசி, சுதைே 7. ஆலக்கோயில்- நாற்பக்கமும் நீராற்
8. மாடக்கோயில்- யானை ஏறாதபடியை 9. தூங்கானை மாடக்கோயில்- தூங்கு
வகுத்துள்ளார்.
1. பெருங்கோயில்- வானளாவிய மாடங்
.இழி விடானம் உடையது ܘܗܘܐ
செழுமையில் கவனமும் ప్రజ్ఞ
ണ്ണ
 

கயும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார். க்கு அதிநுட்பம்
குறள் 636 கையான நுண்ணறிவைச், செயற்கையான $க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன் கூடுதலாகப் பெறுவோர் உயர் கல்விக்குத் . தெய்வம்சார் சமயத்துக்கும் இன்றியமை ள் ஐயப்பதாசர்கள் பாபாவின் அடியவர்கள் பண்டும். வண்டும். சைவம் மூர்த்தி, தலம், தீர்த்தம்
ாடங்கினர்க்கு ம் பராபரமே.
தாயுமானவர். பராபரக்கண்ணி 156 குரு வாழி அருள்
மேலது 229 முர்த்தியும் சைவத்தின் தூண்கள். ஒரு அமைப்புடையது ஆலயம். ஆகமம் இதன் பின. இவைபாடல் பெற்ற தலங்களெனவும்
அவைதான் தலவிருட்சமாயின. ஆலய
OLD
ஸ். குகைக்கோயில்
ரி- ஆலயம்.
அவதானித்து சினகரங்களை ஒன்பதாக
களைக் கொண்டது. பிப் புல்லாலும் ஓலையாலும் வேய்ந்தது. பல மரங்கள் சூழ்ந்த கூடாரம் போன்றது. லப் பந்தரின் கீழ் அமைந்தது இக்கோயில். டும் உள்ளது.
வலை செய்தது.
சூழப்பட்டது. மந்த உயரமான கருவறையை உடையது. கின்ற யானையின் பின்புறம் போன்றது.
பில் பொறுமையும் தேவை.
۔۔۔۔ ஃஇேேைவ

Page 46
பல்லாயிரம் ஆண்டுப் பழைமையா தொல்காப்பியம் நிலங்களை நான்கா வகுத்து தெய்வங்களையும் கூறியுள்ள முல்லை- திருமால், குறிஞ்சி முருகன் மருதம்- இந்திரன், நெய்தல்- வருண6 பாலை நிலம் வர- கொற்றவை தெய் மானாள்.
தெய்வம் பலவாய் இருக்க நியா மில்லை. ஒன்றுதான் என்பது ஒப்ப முடிந் முடிவு. ஆயிரந் தெய்வங்கள் உண்டென் அலையும் அறிவிலிகாள் அறிவே தெய் மென்றான் பாரதி. கடந்த சில தசாப்த களாக வெளிநாடுகளில் ஐயப்ப வணக்க அநுமார் வணக்கம் புகுந்து சமய நலிை ஏற்படுத்தியுள்ளமை சைவ நம்பிக்கைகை வேரோடு கிளறி எறிவதாகும்.
கோயிலமைப்பு எப்படியிருக்க வேண் மென ஆகமங்கள் வரைந்து காட்டியுள்ள6 ஒரு ஆலயத்தை ஆரம்பிக்க முன் அடி படைத் தத்துவங்கள் தரவுகளாம். நிலத்தை தரிந்தெடுத்து உழுது, வரகு விதைத் ழுவர். அதுவளர்ந்து பயிரானபின் அ; விளைவானதும் வெட்டி நிலத்திற் புதைத்து 轟
சற்றுக்காலத்தின் பின் கோயிற் கட்டுமா வேலை நடைபெறும். i இன்று வெளிநாடுகளில் இந்த கட்டுக்கோப்பை மீறி ஆலயங்கள் உ வாகின்றன. திருப்பணியே இன்றி ஆலய திறக்கப்படும் "இது திறப்பு விழா” எனப்படு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வசிப்பே வர்த்தக நோக்கில் ஆலயங்களை அடுக்கடு காகத் திறந்துள்ளனர். அவை மதுபானச்சாை யாக, கசாட்புக் கடையாக, பழைய சேர்ச்சா நடன மாதர்களின் களியாட்டு நிலையமா இருந்தவையாய் இருக்கும். ஒட்டுப் பலை கள் காட்போட்டுகள், கள்ளிப் பெட்டிகளா ஆலயம் அமைக்கப்பட்டு உருவங்கள் தாபி
கப்பட்டு எண்ணெய்க் காப்போடு ஆரம்பமா
உண்மையை நீ அழித்தால்
ஒஐ ஜ2 2 இ_2இx இ.இ.இ
 
 
 

T
前
கள் நடைபெறும். சாஸ்தாவுக்கும், ஆஞ்சநேய ருக்கும் சந்நிதிகள் அமைத்து விழாவும் ஜாம்ஜாம் என நடக்கும்.
இவை சைவ சமயிகளின் வணக்கத்துக் குரிய தெய்வங்களா? சைவம் இதை ஏற்றுக் கொள்ளுமா? ஆகமவிதிக்கு அமையாத ஆல யங்களை எப்படி அழைப்பது? இந்த சாஸ்தா வணக்கம் (ஐயப்பன்) ஐயனார் வணக்கம் பற்றிய தெளிவான விளக்கத்தை ஆசாரியர் களோ, அறிஞர்களோ தராமல் இருப்பதாற் சைவப் பெருங்குடி மக்கள் தடுமாறி நிறகின் றனர். இவ் ஆலயங்களை நாம் அதிகரிக்க வேண்டுமா? உலகிலே சிதம்பரம் ஒன்றுதான் உள்ளது. ஒரு வணிக நோக்கோடு இன்னொரு சிதம்பரம் உருவாவது சமய நாட்டமா? '! பாத்திய நோக்கமா? எனவே சமயமும், தெய் வமும் ஏழனத்துள்ளாகக் கூடாது அன்றோ?
கலண்டர்களிலே தெய்வப் படங்களை அடித்து இலவசமாய் வழங்குவது தெய்வத்தை ஏளனம் செய்வதாகும். இறைவன் பூரணன். அவனது திருக்கோலங்களை சினிமா போஸ்தரில் வெளியிடுவது- அரை கால்
ஈற்றில் இவையெல்லாம் குப்பைத் தொட்டியில் தஞ்சம் புகுவதும் சைவநீதியாகுமா?
ஆலயங்கள் திருவிழாக்கள் வளர்ந்த அளவுக்கு சமயம் வளரவில்லை. சமயிகள் சிறக்கவில்லை. இந்த அநியாயத்தில் இருந்து நம்மினத்தைப் பாதுகாக்க ஆண்டவனே ஒரு |
வரைத் தரவில்லையானாற் சமயமும் சமயி
களும் வீழ்ச்சிபெறும்.
எனவே சைவப் பெருங்குடி மக்களே சிந்தியுங்கள். இந்த அவலத்தில் இருந்தும் தெய்வத்தையும் சமயத்தையும் மீட்டெடுங்கள். சேரவாரும் ஜகத்திரே? உதவாதினி ஒரு தாமதம்.
முக்கால் வடிவங்களில் அச்சடிப்பதும் நீதியா.
அது உன்னையே அழித்துவிடும்.
s ఈ_gం జ__ அை es sessagelsas ***

Page 47
-செ. மோகனதாஸ்
நானும் கார்த்திகேசனும் அந்த அம்மைய பிடித்துப் படகில் ஏற்றுவதற்கு முயற்சித்தோம் ஏறி அமர்ந்துவிட்டார்கள். அன்று கங்கையின் காரணமாக படகுமூலம் கங்கையில் பிரயான இருந்தமையால் கங்கைப் படித்துறையில் பட8 குறைவாகவே காணப்பட்டனர். நீர் ஓட்டம் கார
ܣܛ நிலையில் இல்லாது ஆடிக்கொண்டு இருந்தது ஏற்றும் கைங்கரியத்தில் நாம் ஈடுபட்டபொழுது ஒருவன் கார்த்திகேயனின் மேலங்கியின் மார்ட வைத்திருந்த ரூபா அறுபதினாயிரத்துக்கு மேலே சேர்ந்த தொலைத் தொடர்புக் கருவியினை கன எடுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினான். த கார்த்திகேசனும் நானும் திருடன் திருடன் என்று ச படகில் இருந்த குழுவினரிடம் கையளித்துவிட்(
துன்பம் இன்றி வாழ விரும்புவோர் ஒரு
-_': ബ ை
 
 
 

சுவாமிகள்
ாருக்கு தைரியம்ஊட்டி, அவரது கையைப் . எம்முடன் வந்த அனைவரும் படகில் நீரோட்டம் மிகவும் வேகமாக இருந்ததன் னம் செய்பவர்கள் மிகவும் குறைவாக கில் ஏறுமிடத்தில் யாத்திரிகள்கள் மிகக்
ணமாக நாம் ஏற வேண்டிய படகும் ஒரு
. ஒருவழியாக அம்மையாரை படகில் சுமார் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் புக்கு பக்கத்தில் உள்ள பொக்கற்றில் பெறுமதியான படம்பிடிக்கும் கருவியோடு இமைக்கும் நேரத்திற்குள் லாவகமாக ற்செயலாக இச்செயற்பாட்டைக் கண்ட வவிக்கொண்டு ஒருவழியாக அம்மையாரை டு அவனைப் பின் தொடர்ந்தோம்.
க்குத் துன்பம் இழைக்கமாட்டார்.
5 Sex *:இ. 2 عج۔۔۔۔۔۔۔۔۔۔

Page 48
எனடோ, உ ?
நாம் கண்டுவிட்டதையும் பின் தெ படகுத்துறைக்கு இறங்கும் படிக்கட்டில் எ எறிந்த வேகத்தில் அத் தொலைத்தொடர் வெடித்து விட்டது. ஆனாலும் நாம் . ஆச்சரியமான விடயமாக இருந்தது. நாம் பறிகொடுத்திருப்போம். இச்சம்பவம் இட யால்த்தான் எம்மால் இத் திருட்டைத் இடம்பெற்ற இச்சம்பவமானது எக்காலத்தி நடைபெற்ற இந் நிகழ்வை எமது குழு கங்கையின் மறுகரையை அடைந்து 6 ஹரித்துவார் அடைந்ததோடு எமது அலி
காலம்: 15.06.2013 சனிக்கிழை
ஒருவழியாக ஹரித்துவாரில் எ போசனத்தையும் முடித்துக்கொண்டு பிர புகையிரதத்தின்மூலம் எமது குழுவினர் ம அலகாபாத்தை சென்றடைந்தோம். புகைப் விடயமாகவே எமது குழுவினருக்கு இருந்த ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அலை மேலதிகமாக போகும் இடங்களில் வாங்க 1 நிரம்பி வழிந்தன. அதன் காரணமாக அப்
அதனை எடுத்துக்கொண்டு புகையிரத ! நிலையத்தில் உள்ள போட்டர்களோடு வெளியே கொண்டுவர வேண்டி இருந்தது உள்ள புகையிரத நிலையங்கள் மிகப்பெ மிகவும் சிரமம். இதனைக் கருத்தில் செ பொருட்களோடு வருமாறு வலியுறுத்து அத்துடன் வழியில் காணப்படும் டெ இதனடிப்படையில் கூலியாட்களோடு டே எல்லோரையும், எல்லோரது உடமைகை பல தடவை வட இந்திய தல யாத்த அநுபவம் எனக்குக் கை கொடுத்தது.
காலம்: 16.06.2013 ஞாயிற்றுக்
காலை 7 மணி அளவில் நாம் . ஒழுங்கு செய்யப்பட்ட சத்திரத்தை அன ஏற்பட்ட உடல் அசதியினைப் போக்கும் இளைப்பாறி காலை உணவை முடித்
காலம் வரும் என நிலை

014 போட தைமலர்
ாடர்வதையும் கண்ட அச்சிறுவன் தான் எடுத்ததை றிந்துவிட்டு கூட்டத்திற்குள் ஓடி மறைந்து விட்டான். புக் கருவியின் மேற்புறமுள்ள கண்ணாடி இரண்டாக அதனைக் கைப்பற்றியது எமது குழுவினருக்கு ஒரு கணநேரம் அசந்திருந்தாலும் அக்கருவியைப் ம்பெற்ற இடத்தில் கூட்டம் குறைவாக இருந்தமை தடுக்கக் கூடியதாக இருந்தது. ரிஷிகேசத்தில் லும் மறக்கமுடியாத சம்பவமாக அமைந்துவிட்டது. பினர் அனைவரும் நினைத்தபடியே படகின் மூலம் மது பேருந்தின்மூலம் மாலை 5மணி அளவில் எறைய பொழுது கழிந்தது.
ம மது வழிபாடுகளை பூர்த்திசெய்து எமது மதிய பகல் 2.30 மணியளவில் அலகாபாத் செல்லும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7மணி அளவில் பிரதத்தில் ஏறி இறங்குவதென்பது ஒரு அசாதாரண நது. காரணம் என்னவெனில் எம்மோடு வந்தவர்களில் எவரும் தாங்கள் கொண்டு வந்த பொருட்களோடு கிய பொருட்களால் அவர்களது பிரயாணப் பைகள்
பைகளை புகையிரதத்தில் ஏற்றி இறக்குவதற்கும் நிலையத்திற்கு வெளியே கொண்டு வருவதற்கும்
(சுமை தூக்கும் கூலிகள்) பேரம் பேசித்தான் 5. நாமே தூக்கிக்கொண்டு வருவதானால் அங்கே ரிது. மேலே பொருட்களோடு ஏறி, இறங்குவதென்பது காண்டே எமது முகவர், ஸ்ரீரெங்கநாதன் அளவான வார். அதனை நாம் எங்கே கடைப்பிடித்தோம்? பாருட்களை வாங்க வேண்டும் என்ற பேரவா பரம்பேசி அச்செயற்பாடுகளை முன்னின்று நடத்தி ளயும் பாதுகாப்பது போன்ற காரியங்களில் முன்பும் திரையில் புகைவண்டிப் பிரயாணத்தில் அடைந்த
கிழமை அனைவரும் அலகாபாத்தை அடைந்து எமக்கென மடந்தோம். எமது பிரயாண அலுப்பின் காரணமாக வண்ணம் பகல் 10மணிவரை சத்திரத்தில் சற்று துக்கொண்டு எமக்கென ஏற்பாடு செய்யப்பட்ட
பத்து கடமையைக் கைவிடாதே.

Page 49
Qj)[[]] [] i i [] ,
பேருந்தில் திரிவேணி சங்கமம் நோக்கி புறப்பு கங்கை, ஜமுனை, எதிர் எதிரே வந்து கலப்பதாலு திரிவேணி சங்கமம் என்று எல்லோராலும் வெண்மையாகவும் ஜமுனை நீர் கருநீல நிறத்தி | நேரில் காணலாம். மூன்று நதிகளும் ஒன்று ே என்பது எமது பூர்வ ஜென்ம புண்ணியம் என்ே நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் பிதிர்க்கடன்
அந்தவகையில் மிதந்து செல்லும் சிறிய L செய்யும் மேடை அமைந்த பகுதியினை நே நிறைவேற்றினோம். நாம் சென்ற வேளை கங் இருந்தமையால் கழுத்தளவு நீரில் இறங்கி நீராடிே செயலாற்றும் பூசகர்கள் எமது படகில் வந்து பித நிறைவேற்றினார்கள். அவர்களது செயற்பாட்டிற் திரிவேணி சங்கமத்தில் செய்யவேண்டிய நிகழ்ை நிலத்துக்கு அடியில் உள்ள பாதாள காளிதேவிை ஆனால் அக்கோட்டையின் நிர்வாகம் இராணுவவ வழிபாடு இயற்ற இயலாமல் போய்விட்டது. ஆனாலு
உண்மை சொல்லிக் கெட்டாருமில்லை, ெ
— opse ཆུ༠.........མ་ இ இ. இன்
 
 
 

ம், சரஸ்வதி நிலத்தோடு ஓடிச் சேர்வதாலும் அழைக்கப்படுகின்றது. கங்கை நீர் லும் எதிரெதிரே வந்து சந்திப்பதை நாம் சரும் திரிவேணி சங்கமத்தில் நீராடுவது றே சொல்ல வேண்டும். அதுவும் மூன்று செய்யும் நிகழ்வு பிரசித்தம் பெற்றது.
படகுகள்மூலம் கரையிலிருந்து பிதிர்க்கடன் ாக்கி நாம் சென்று பிதிர்க்கடன்களை கையில் நீர் ஓடும் வேகம் குறைவாக னாம். கரையில் இருந்து பிதிர்க்கடன்களை நிர்க்கடன்கள் செய்பவர்களது கருமத்தை கு எமது குழுவினர் நிதி உதவி வழங்கி வ முடித்து கரையிலுள்ள கோட்டையில் யத் தரிசிக்கும் எண்ணத்துடன் சென்றோம். சம் இருந்தபடியால் எம்மால் உட்சென்று லும் கடந்த காலங்களின்போது இடம்பெற்ற
}
பாய் சொல்லி வாழ்ந்தாருமில்லை.
2_28_gం ×প্র: -“শুন--> 2=চ= as a

Page 50
குழுவினருக்கு கூறியபடி அருகில் அை சென்றோம். நிலமட்டத்திற்குக் கீழே சய விளங்கும் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தே பிரசாதம் தேவாமிர்தம் என்றுதான் சொல்ல அதன் பக்கத்தில் சங்கராச்சாரியரால் அை அடைந்தோம். இலங்கையிலிருந்து வந்து என்று சொன்னவுடன் அங்கே உள்ளவர்க ஒவ்வொரு இடமாக எமக்குக் காண்பித்து நாம் அனைவரும் சத்திர
சங்கமத்தில் நாம் அடைந்த அனுபவங்க
அங்கே போய்வந்தபடியால் ஒவ்வொருவரு
ஒருவழியாக இரவு உணவை சத்திரத்தி
u நோக்கி புறப்பட்டோம்.
வாழ்த்
மக்கள் வங்கிக்கும் அதனூடாக 60ஆவது வயதில் ஓய்வுநிலையை அ6
முகாமையாளர் திரு சி. பத்மநாதன் அ6
கின்றோம். போட்டிமிகு வேலைச்
சூழலில் தனது பிராந்தியத்தை வழிநடத்திச் செல்லும் பாரிய
வேலைப்பழுவின் மத்தியிலும்|
எமது சந்நிதியான் ஆச்சிரமத்
தோடு நல்லுறவைப் பேணி| வந்தார். எமது செயற்பாடுகளில்
தன்னையும் ஈடுபடுத்தி தான்
轟
சார்ந்தவர்களையும் ஈடுபடுத்தினார். எமது ஞானச்சுடர் சஞ்சிகை யினை தனது வங்கிசார் உத்தி யோகத்தர்களுக்கும் கிடைக்க வழிசமைத்து பயனடையச் செய்து எமது சமய வளர்ச்சிக்கும் துணை| புரிந்தார். அதுமட்டுமன்றி கிழக்குெ மாகாணத்தில் எமது ஞானச்சுடர் சஞ்சிை களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் தவறாமல் பெற்றுப் பயனடைந்து வருக அவர்களே. தனது ஒய்வுக் காலத்தில் ம6ை வாழ சந்நிதியானை வணங்கி வாழ்த்துக் இல்லை என்கிற வி
— === -- Rees
 
 
 
 
 
 
 
 

ச் சென்று வழிபாடு இயற்றியது பற்றி எமது மந்துள்ள சயன ஆஞ்சநேயர் ஆலயம் நாடிச் lன நிலையில் உள்ள பிரமாண்ட அமைப்போடு
வேண்டும். அத்தனை ருசி. அதனை அநுபவித்தபடி மக்கப்பட்ட 4மாடி கொண்ட வழிபாட்டுத் தலத்தை துள்ளோம் என்றதோடு குறிப்பாக யாழ்ப்பாணம் ள் எம்மை இன்முகத்துடன் அழைத்துச் சென்று எமது வழிபாட்டிற்கு ஆதரவு நல்கினர். மாலை ம் திரும்பி பகல் உணவை முடித்து திரிவேணி களைப் பகிர்ந்து கொண்டோம். நான் ஏற்கனவே நம் கூறும் கருத்தை செவிமடுத்தபடி இருந்தேன். ல் முடித்து 9 மணி அளவில் பேருந்து மூலம் (தொடரும்.
துகின்றோம்
மக்களுக்கும் மகத்தான சேவை புரிந்து தனது டைந்திருக்கும் மக்கள் வங்கி யாழ் பிராந்திய வர்களை சந்நிதியான் துணைகொண்டு வாழ்த்து
கயினை அறிமுகப்படுத்தியதும் இவரே. மட்டக் ல் இன்றும் பலர் ஞானச்சுடர் சஞ்சிகையினைத் ன்ெறனர். இதற்குக் காரணகர்த்தா பத்மநாதன் எவி மக்களோடு மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் ன்ெறோம்.
ܠܐܐܓ>
பல்லியும் சேராது.
േ ബ

Page 51
-திரு அ. சுப்பிரமண
கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் நக பாண்டியன் ஆண்டு வந்தான். ஆயினும் தனக்கு இன்மையால் அரசியாருடன் சிவபெருமானை வ இத்தருணத்தில் அரம்பன் எனும் அ பிரமதேவரிடம் பெற்ற வரவலிமையால் மனிதன் துன்பம் பொறுக்கமுடியாத தேவர்கள் மும்மூர்த் அரி, அரன் ஆகியோரிடம் முறையிட்டனர். அ6 சக்தியர் மூவரையும் ஒன்று சேர்த்து சண்டிகாதே பெயருமிட்டு மகிஷாசுரனைக் கொல்லும்படி ஏவ அசுரனை வதம் செய்து மீண்டாள். விண்ணவரு மண்ணவரும் துன்பம் நீங்கி இன்பம் எய்திை மகிஷாசுரனின் சிறிய தந்தையான கரம்பன் மிகவி கொடியவன். அவனுடைய மகள் மகிஷி அவ அண்ணன் கொல்லப்பட்டதையறிந்து வருந்திக் கோபங்கொண்டு தேவர்களை அழிக்கும் நோக் கில் கடுந் தவவலிமையால் பிரமணிடம், சிவன், விஷ்ணு அம்சம் கொண்டவனாலன்றி வேறொருவ ராலும் கொல்லமுடியாத வரம் பெற்றுத் தேவர்கை துன்புறுத்தி வரலானாள்.
இத்தருணத்தில் துர்வாசமுனிவரது சாட ஏற்பட்ட நோய் நீங்க வேண்டித் தேவர்கள் அசுர துணையுடன் பாற்கடலைக் கடைந்து அமுது பெற் அசுரரால் பறிக்கப்பட மோகினி வடிவு கொண்ட அசுரரை மயக்கி அமுதைத் தேவரிடம் கொடுத்து நீக்கினார்.
சிவன் மோகினியைக் கலந்து ஆண்குழந்: பெற்றனர். அதன் கழுத்தில் மணிமாலையொ அணியப்பட்டுத் தமது பக்தனான பாண்டியனிடம் பம்பை நதிக்கரையில் விட்டுச் சென்றார். அங் வந்த மன்னன் மணிமாலையுடன் குழந்தையை வந்த முனிவரொருவர் குழந்தைக்கு மணிகண் வயதில் பல அற்புதங்கள் நிகழும். இவன் மானிட எனக்கூறி மறைந்தார். குழந்தையை எடுத்துவந்து
載
உடல் அமைதி பெற மனதை அ
a sex -: இ X
 

ரியம் அவர்கள்
ரில் பந்தளநாடு என்பதை இராஜசேகரப் தப் பிறகு நாட்டை ஆட்சி செய்ய வாரிசு வழிபட்டு வந்தான். ரக்கனது மகனாகிய மகிஷாசுரன் ரையும் தேவரையும் துன்புறுத்தினான். திகளாய அயன், வர்கள் தத்தமது வியெனப்
ജൂഖബ്രD " 3ம் 市。
தை ஒன்றைப் ன்று சிவனால் சேரும்பொருட்டுப் கு வேட்டையாட பக் கண்டு அதிசயித்து நிற்க அவ்விடம் டன் எனப் பெயர்சூட்டி இவன்மூலம் 12 ரின் தெய்வமாகிப் பூவுலகில் விளங்குவான் ராணியிடம் கொடுத்துச் சிவனது திருவருட்
மைதியாக வைத்துக்கொள்.
അബ ആ ഇ- -ബ ബ_-—

Page 52
நாட்டு மக்களும் பேரானந்தமடைந்து ஆ. LITIറ്റങ്ങി.
ஆனால் மன்னனுக்குப்பின் மகுட சூடலாம் என்றெண்ணியிருந்த அரசவை திவான் மணிகண்டனை அழிக்க முனை தான். இதன்போது தெய்வக் குழந்தையாகி குழந்தையிதனைப் பொருட்படுத்தாது, தக் குருவை நாடிச் சகலகலா வல்லவனாகி குரு தட்சணை தருவதற்காகக் குருவிட சென்றான். குருவின் வேண்டுதலின்ப அவரது பிறவியிலே குருடும் ஊமை மாயிருந்த மகள் பார்க்கவும், பேசவும் செய் தோடு இவ்வித ஆற்றல் பற்றி எவரிடமு வெளியிடக்கூடாதென வேண்டிக் குருவை பணிந்து ஆசீர்வாதம் பெற்று அரண்மனை குத் திரும்பினான். இதன்போது அரசிக் ஆண்குழந்தை பிறந்திருந்தது. R சகலகலா வல்லவனாக மகள் வந்தமை கண்ட மன்னவன் மகிழ்ந்து மண கண்டனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டத் தீ மானித்தான். இது கண்ட திவான் மணிகண் னுக்கு நஞ்சு பருக்கினான். தெய்வம் தந்: குழந்தை
"பெறக்கண்டு நஞ்சுண்டமைவர் நயத்தக்க
நாகரீகம் வேண்டுபவர்” குறள் எண் 58 எனும் பொய்யாமொழிப்படி நஞ் அமுதமாகிப் போனதால் அவனை ஒழிக் அரசியுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்தான். தன குப் பிறந்த மகனுக்கு அரசுரிமை பெற்று கொள்ளலாமென்ற நப்பாசையால் திவானுட6 சேர்ந்து நோயாளியாக நடித்து வைத்திய மூலம் புலிப்பால் கொடுத்தால் மட்டுமே நோய குணமாகுமெனப் பொய் கூற வைத்து மண கண்டனைக் காட்டுக்கனுட்பி அவனை அழிக் முயன்றனர். ஆனால் இவையெல்லாமறிந்:
அறிவுக்கு ே
അബ ܚܡܫܒܫܒܐ
 

శ్లే */
A. ܕ ܲܠܡ VYRIR A () 6.
தெய்வீகக் குழந்தை தந்தையிடம் தாமே முன் வந்து அனுமதி பெற்றுப் பூதகணங்கள் துணைதரக் காட்டினுள் நுழைந்தான்.
இந்நிலையில் அமுதுண்டு நோய் நீங்கப்பெற்ற தேவர்களின் இன்ப வாழ்வு கண்டு பொறுக்கமுடியாத மகிஷியாய அரக்கி அவர்களைத் துன்புறுத்துவதை உள்ளுணர் விலுணர்ந்த மணிகண்டன் வானுலகேகி மகிஷியைக் கொன்று பூமியில் எறிந்து பிறப்பின் ரகசியத்தை வெளிப்படுத்திப் புலிப் பால் எடுக்கப் புறப்பட்டவனுக்கு உதவவந்த தேவர்கள் பெண் புலிகளாகி ஆண்புலியாகிய இந்திரன்மீதமர்ந்து மணிகண்டன் நாட்டினுட் புகுந்தான். இதுகண்ட அரசன் ஆச்சரியமுற்று அன்று முனிவர் கூறிய அதிசயம் இன்று நிகழ்வது கண்டு இன்புறலானான். மனை புகுந்த மணிகண்டன் தந்தையே புலிகளைக் கொண்டுவந்துள்ளேன். பாலைக் கறந்து தாயாரது நோயைத் தீருங்கள் என்றான். கேட்ட தந்தையார் ஐயனே! நடந்த சதியைக் கண்டுகொண்டேன். புலிகளைக் காட்டுக்கனுப்பி விடுங்கள் என்னை மன்னியுங்கள் என்று பணியப் புன்னகை பூத்த மணிகண்டன் நான் பூமியில் பிறந்த கடமை முடிந்துவிட்டது. எனவே வானுலகேகிறேன் என்றதும், ஐயனே! தங்கள் நினைவாக ஒரு கோயில் கட்டிவழிபட அனுமதித்து இடமும் காட்டவேண்டுமென்று வேண்டினான். உடனே மணிகண்டன் வில்லில் அம்பு தொடுத்து இதுபோய் விழுமிடத்தில் கோயில் கட்டு என்றான். சபரிமலைக் காட்டில் கோயில் எழுப்பியபோது மணிகண்டன் தனக்கு 18 படிகொண்ட கிழக்கு நோக்கிய கோவிலும் பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் , கோயில் கட்டுமாறு கூறி வானுலகு அடைந்: தான். அவனது உத்தரவுப்படி பாண்டியன் கோவில் அமைத்து மக்களை வழிபட வைத்
胃
வலி மெளனம்.
سے ہے۔ صہے۔ جیسے ہے۔ --س 32

Page 53
தான். ஜாதிமத பேதமின்றி மாலையணிந்து ஆண்டுதோறும் மகர சங்கிராந்திக்கு முன் 41நாள் விரதமிருந்து ஐயப்ப தரிசனம் செய் கின்றனர். பூசைக்கு நெய் தேங்காய் அடங் கிய ஒரு முடியும் உணவுப் பொருளடங்கிய முடியுமாக இருமுடி கட்டி அவன் நாமம் பாடிக் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை யாக நடந்து வருவர்.
இதனிடையே வாபர் என்னும் பெய ருடைய இஸ்லாமியர் கடற்கொள்ளையிலீடு பட்டு ஏழைகட்கு உதவி வந்தார். கொள்ளைப் பணத்திலிலொருசதம் கூடத் தனக்கெடுப் பதில்லை. ஆயினும் சட்டப்படி குற்றவாளி யென அவனைப் பிடிக்க ஐயப்பனிடம் உதவி கோரினர். வாபரைச் சந்திக்கச் சென்ற ஐயப் பனைக் கண்டவன் குழந்தை போரிட வருகிற தெனச் சிரித்தான். நடந்த போரில் தோற்ற வாபரை நண்பனாக்கினார். இறுதிவரை வாபர் துணை நின்றதால் என்னைத் தரிசிக்க வருப வர்கள் உன்னைத் தரிசித்த பிறகே என்னைத் தரிசிக்க முடியும் என்றதால் ஐயப்ப தரிசனத் துக்கு வரும் பக்தர்கள் முதலில் வாபரின் பள்ளி வாசலுக்கு சென்று வழிபட்டபின்பே ஐயப்ப சாமியிடம் வழிபடச் செல்கிறார்கள். இந்நிலையில் ஐயப்பசாமியைத் தரிசனம் செய்ய விரும்பிய பாண்டிய மன்னன் கல்லும் முள்ளும் நிறைந்த காட்டு வழி தெரியாது தயங்கியபோது “கலங்காதீர் கருடன் வழி காட்டுவான்’ என்று ஐயப்பசாமி அருள் வாக்கின்படி அரசன் வரும் போதெல்லாம் கருடன் வழிகாட்டுவான். அவ்வாறே சாமிக் குரிய ஆபரணப்பெட்டி வரும்போதும் கருடன் பாதுகாப்பளிப்பான். நாம் வாழ்வில் முன்னேற நம்மை நிழல்போல் தொடர்ந்து காத்தருளும்
LUTL
சர
8િ5,
6) ()
85J
L6
LITC
LUTL
சேமிப்பு இல்லா ldLind கூரை L த குருமபம கூஒர ۔۔۔۔
ஐஜ
 
 
 

* இ) (0)
பப்பசாமி கோவில் கொண்டிருக்கும் சபரி லெயின் 18 படிகளையும் ஒருமுறையேனும் க்கடந்து சரணம் ஐயப்பா சரணம் என்று டி வழிபட்டு உய்வோமாக சரணம் ஐயப்பா
ணம்.
சபரிமலை ஐயப்பசாமி கோவிலின் மைப்பு முறையிலேயே புலம்பெயர் ரிலும் கோவில் அமைத்து வழிபட்டு வரு ார்கள். கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் ழர் ஐயப்பசாமிக்கு ஆலயம் அமைத்து நமுடி கட்டி நடந்து வழிபாடு செய்து வருவ s கவும் அங்கெல்லாம் அந்நாட்டு அரசாங்கம் ராள நில நிதி உதவிகள் செய்வதையு ந்து நாம் மகிழ்ச்சியடையாது இருக்க
Ձեւ IIT5l.
சபரிமலை யாத்திரை செல்லமுடியாத தியவர்கட்காகத் தமிழகத்தின் பல இடங்
ரிலும் ஐயப்பசாமிக்குச் சபரிமலையின் லய அமைப்புமுறை சிறிதும் குறையாது ாவில் அமைத்து அன்னதானம் வழங்கி நவது கண்கூடு. எமது நாட்டிலும் கோண்டா லிலும் கட்டுவன் பிரதேசத்திலுள்ள ண்டக்குளம் ரீ ஐயப்பசாமி கோவிலிலும் ஐயப்பசாமி பக்தர் இல்லங்களிலும் வழி நிம் அன்னதானமும், திருவிழாவும், மகேசுர சயும் நிகழ்வதைக் காணலாம். சபரிமலை த்திரை செய்யமுடியாதவர் இக்கோவில்
நக்காகவேனும் சென்று தரிசனம் செய்வது த்தமோத்தமம் ஆகும். தத்துவார்த்தமாக மைக்கப்பட்டுள்ள 18 படிகளையும் தாண் போது அந்த அந்தப் படிகளுக்குரிய ட்டினை இசைப்பர்.
ஸ்வாமியே சரணம் ஐயப்பா.
இல்லாத வீட்டுக்குச் சமம்.
•g_ge H23:...'s es: 8:8 జ_g%
劉

Page 54
11. தயாபர ரமணன்
"மாரிஸ் பிரிட்மன் மகரிஷியின் வே தொகுப்பதற்குக் காரண கர்த்தாவாக இரு தவறாமல் வந்து கொண்டிருந்தார். அ கேட்டவைதான்.
நின் நாடக ஒளியில் என் கண்க நின் நகைப்பின் இடித்வனியில் 6 வறண்ட துன்ப ஜவாலையில் எ6
என் ஐயனே, உனை மகிழ்விக்க இன்றோ இந்நாடகத்தின் வேதை என் அண்ணலே அரங்கினின் றெ உள் நுழையும் வழியும், வெளிே பகவான் இவற்றை மகிழ்வுடன் அப்பய்ய தீவழிதரும் தன் சமஸ்கிருத நூ இக்கருத்தையே சொல்லியிருக்கிறார். ஒலைச் சுவடிகளிலேயே உள்ளன. "அரச நீர்த்தகி, என்னதான் கால் வலித்தாலும் ஆணையின்றித் தன் நாட்டியத்தை நிறு அதேபோல், நான் மாறி மாறி ஜனன எடுத்தெடுத்திளைத்தேன். என் ஐயனே நி ஒன்று போதுமே, அந்த என் பிறப்பிறப்பென் நிறுத்த அந்த அமுதப் பார்வை எனக்கு
மாரிஸ் பிரிட்மன் தன் பாடலுக்கு கூறுவதுபோல் மற்றொரு பாட்டெழுதினார் "என் குழந்தாய் நம் நாடகத்திற்கது 議 அதை நாடகமென் றறிந்த வுடன் நி துன்பங்களுனது; மேடையில் நீ 6 நினைப் பிரிந்து நானில்லை தாங் உன் மகிழ்வில் ஆனந்தமும் நா6
இத்தனை காலம் நான் அரங்கிலி
உன் பொருட்டே நானெனை மூட ரவியாக, நிலமாக, அதனுள் உ6 நானே உன் உடல் உன் மனம், ! எவையெல்லாம் நீ இல்லையென்
சொர்க்கமும் நரகமும் திரும
ആ അ  ை-- ! s + • s!!!
 

g56). Tég (Maharshi's Gospel) 6T6örg Lig535560.5
நந்தவர். நாற்பதுகளில் (1940-50) ஆச்ரமத்திற்கு தில் வரும் கேள்விகள் அனேகமாக அவர்
) நின்றேன் நின் மகிழ்வுக்காக, ள் இருண்டன, ான் செவிகள் துளைபட்டன, ன்னுள்ளம் எரிந்து சாம்பலாயிற்று.
நான் என்னையே மூடனாக்கிக் கொண்டேன், னயை அகற்ற வழியறியேன், ன்னை இழுத்திறக்கி விடு, யறும் மார்க்கமும் மறந்து நிற்கிறேனே! படித்துவிட்டு, "சில நூற்றாண்டுகளுக்கு முன் ல்களில் ஒன்றில் அவை இன்னும் னின் முன் ஆடும் , எப்படி அரசன் த்த முடியாதோ, மும் மரணமும் ன்னருள் பார்வை ற பேயாட்டத்தை அரிய நிதியாகும். பகவான் பதில்
வே யதன் இறுதி கழுமதன் முடிவு. ான்றுமில்லை, குபவன் நான், ள்; உன் கண்ணின் உப்பும் நானே. னாக்கிக் கொண்டேன்,
உலகாக நான் நடிக்கின்றேன். அவற்றி னாசைகள் இச்சைகளனைத்தும் நானே, றெண் ணுகிறாயோ, அதெல்லாம் நான்;
ணத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
இ —

Page 55
ஞானச்tட 2014
இது நானென்று நீ எண்ணும்போது, நா நாடக மென்றதனை நீ காணும்போது ? இவ்வுலகினை நீ “நான்” என்றெண்ணும்
இந்த மேற்கத்திய அடியாரிடம் பகவா கட்டுப்பாடு என்று வந்தால் பிரிட்மனுக்கு தனிச்சது என்பதற்கு இதோ ஒரு உதாரணம்.
ஒருநாள் பிரிட்மன் ஒரு பெரிய தம்ளரில் பகவானிடம் கொடுத்தார். "இது போதாதே " எ
அதிகமாகக் கேட்கிறதென்றெண்ணி அவர் "இல் வருகிறேன்” என்றார். "நல்லது, ஹாலில் எ தம்ளர்களில் பழச்சாறு தரமுடியுமா? என்றது ப என்றார் அவர். "எனக்கும் தேவையில்லை" எ "ஆனால், நீங்கள் உடல்நலம் குன்றி வெளிறி இ "நீங்கள்தான் என்னைவிட வெளுப்பு. அதனால் எல்லோரும் சிரித்துவிட்டனர். குரு வாக்ஜையைத் த சென்று, முழு தம்ளர் சாற்றையும் அவர் தானே
G.L.N. என்று நம் வாசகர்களிடையே அறி தமிழ் கற்று, உள்ளது நாற்பதின் விளக்கத்ை அவர் எனக்கு விவரித்த நிகழ்ச்சிகளில் இரண்டு
ஒருநாள் மாலை சுமார் நான்கு மணிக்கு தேன். ஹால் அனேகமாகக் காலியாக இருந் பதிகத்தின் கடைசிப் பாடலை விளக்க ஆரம்பி கருதினேன். நான் கெட்டேன். (நானென்ற அகந்ை கெட்டவர்கள் எத்தனை பேர்களோ! (அந்த 'அழி வாக்கிலேயே இதைக் கேட்ட எனக்கு மெய் சி எண்ணம் தோன்றி வெளிப்பட்டது. “பகவானே, பருவத்திலேயே தங்களுக்குள் தோன்றி, தங்க என்னையும் என் குடும்பத்தையும் பாருங்கள். வெ உங்களை ஒருக்காலும் நினைக்கவில்லை. ஆயின
#கிரியிது பரமாக் கருதிய
கெட்டவர் எத்தனை விரிதுய ராலிப் பிழைப்பி
விட்டுடல் விட்டிட கருதியே திரிவீர் கருத்தி
கருதிடக் கொலாம் அருமருந்து ஒன்றுண்டு :
அருணமா திரம்எ சோற்றுக்கும் கறுப்புண்டு செ
35

- உ - கைல
னுமது வாகிறேன். அந்த நாடகம் முடிகிறது, bபோது அதன் இருப்பு மறைகிறது”. "னுக்குத்தான் எவ்வளவு பரிவு! ஆனால் லுகை ஒன்றும் பகவான் காண்பிப்பதில்லை
பழரசத்துடன் ஹாலுக்கு வந்து, அதைப் ன்றது பகவான். தனக்குத்தான் இன்னும் தைக் குடியுங்கள். நான் மேலும் கொண்டு ல்லோருக்கும் இதைப் போலவே பெரிய கவான். "அவர்களுக்கு அவசியமில்லை” என்றது பகவான். பிரிட்மன் விடவில்லை. இருக்கிறீர்கள்! என்றார். அதற்குப் பகவான் ! நீங்களே அதைக் குடியுங்கள்” என்றதும் ] தலைமேல் ஏற்று, ஹாலின் ஒரு மூலைக்குச்
T குடித்தார்.
கிமுகமான G.L. நரசிம்மராவ், பகவானிடமே தயும் அதனிடமே கேட்ட பாக்கியசாலி. டு பின்வருவன. நான் பகவான் சந்நிதியில் உட்கார்ந்திருந் தது. பகவான் தானாகவே அருணாசல த்தது.# "இந்த மலையை 'பரம்' என்று த அழிந்தது) என்னைப் போல் 'அவனா'ல் ; வே' வாழ்வு, விடுதலை, முக்தி) பகவான் lலிர்த்தது. பரவசமானேன். என்னுள் ஒரு 'அருணாசலம்' என்ற நாமம் பிள்ளைப் ளை இங்கு இழுத்து வந்தது. ஆனால் பகு தூரத்திய கிராமத்திலிருந்த நாங்கள், ம் எல்லையற்ற கருணையினால் எங்களை
வென்போற் எ கொல்லோ! னில் விழைவு விரகு னுள் ஒருகால்
லே கொல்லும் அவனியில் அதுதான்
ன அறிவீர். எல்லுக்கும் பழுதுண்டு.

Page 56
ஞானச்டர். உ 2
வலியப் பிடித்திழுத்து, தங்கள் பாத கமல் களில் நிரந்தரமாகப் பிணைத்துக் கொண் கள். இது பெரிய அதிசயமல்லவா?'' எ றேன். இதைக்கேட்ட பகவான் உவப்புட
அருள் புன்னகை பூத்தது.
புத்தகங்களின் கடைசி ப்ரூப் திரு தத்துக்கு கட்டுகள் வந்தால், அவற்றில் ஒ பிரதியையே பகவான் அட்டைபோட்டு, ச லும் அலமாரியில் வைத்துக்கொள்வது வழ கம். ஜாக்கிரதையாக திருப்பித் தரவேண் மென்ற கண்டிப்பான நிபந்தனையுடன் | வான் அவற்றை அடியார்களுக்கு வாசிக் கொடுப்பதுண்டு. ஒரு சமயம் சில சின் அட்டையிட்ட புதிய தெலுங்கு புத்தகங்கை |] என் மனைவிக்கு பகவான் வாசிப்பதற்காக கொடுத்தார். அவளுக்கு அவற்றைப் படிக் சில நாட்களாயின. வாசித்தபின் அவற்
ஆச்ரம சமையலறையில் வைத்தாள். அன் ஹாலுக்கு வந்தவுடன் புத்தகங்களைக் கே டது பகவான். சமையலறையில் தான் வை திருப்பதாக உண்மையைக் கூறினாள் எ மனைவி. பகவான் சற்று எரிச்சலடைந்த போல், உரத்த குரலில், "ஓகோ, சமை லறையில் வைத்திருக்கிறாயோ? ஏன்? இங் வைத்து விட்டு வாசிக்க வேண்டிய போதெ லாம் எடுத்துப் போவதற்கென்ன! அவற்றி ஏதாவது பார்க்க வேண்டியிருந்தால் நா என்ன செய்வது? அதை மீண்டும் வாங் வதற்குத் தேவையான பணம் என்னிட |, இருக்கிறதா?'' என்று கேட்டது. மிக இளை வயதினளான என் மனைவி உடனே சமை லறைக்கு ஓடிச் சென்று புத்தகங்கை எடுத்து வந்து, கண்ணீர் சிந்த, அவற்ன பகவான் முன்னிருந்த ஸ்டூலில் வைத்தார் ஆனால் பகவானோ மௌனமாகவே இருந்த என் மனைவி உண்மையிலே மிகவு அதிர்ந்து போயிருந்தாள். பிற்பகலில் ஆபீ ஊழியர் ஒருவர், புதிதாக அச்சிடப்பட்
தாயும் பிள்ளையுமானால்

p14 ம் உ தைமலர்
ங் புத்தகங்களை என் மனைவியிடம் கொடுத்து, உர் "பகவான் இவற்றை உனக்களிக்கச் சொல்லி ன் யது'' என்றார். இம்முறை அவள் சிந்தியது ன் பேரானந்தக் கண்ணீர்! பகவானுக்குத்தான்
தன்மீது எத்தனை கரிசனம்! ஒழுங்கும் நேர்மை த் யும் நிலைநாட்டுவதற்காக கடுமையாகக் ரு காணப்பட்ட அதே பகவான்தான், குழந்தை ; ழு களின் தேவையறிந்து கனிந்துருகும், | க் தாயினும் மிக தயாபரனுமாவர்!
டு
க
எட்.
பழைய ஹாலின் கூரையில் அணில் கள் கூடு கட்டும். ஒரு சமயம். அப்போதே ன பிறந்த சில அணில் குஞ்சுகள், பகவானின் ! ள சோபா மேல் விழுந்தன. அவற்றின் கண்கள் ]
கூடத் திறக்கவில்லை. ஒரு அங்குல நீளந் ; க
தானிருக்கும். கன்றிச் சிவந்த, மிகமிக மிருது ற வான தோல்; தொட்டால் மெத்தென்றிருந்தன.
தாய் அணில் அவற்றை கண்டுகொள்ளவே இல்லை. இப்போதென்ன செய்வது? ஒவ் வொரு சின்னஞ்சிறு குஞ்சும் பகவானின் உள்ளங்கையில் அபயகரத்தில், இருந்தன! (புண்ணிய ஜீவன்கள்!) பகவானின் முகக்
கமலம் அன்பினால் கசிந்து, விகசித்து ஒளிர்ந் கே தது. சுற்றியிருந்தவர்களின் முகங்களில் ல் கேள்விக்குறி தோன்றினாலும், பகவான் கவன ல் மாக மகிழ்வுடன் அவற்றிற்கு "மெத்தென்று ன் படுக்கை தயாரித்தது. பின்னர் பஞ்சை ஊசி கு போல் திரித்து, பாலில் நனைத்து அவை ம் களின் சின்னஞ்சிறு வாய்களில் பிழிந்து விட் ய டது. அவையும் உறிஞ்சிக் கொண்டன. பக ய வான் அலுப்பு சலிப்பின்றி இப்படியே பாலூட்டி ள வந் தது. அவை வளர் ந்து ஓடியாடி ஊற விளையாடும்வரை அந்த அருட்கடல் மிகக் 1. கருத்தாக பேரன்புடன் அக்குஞ்சுகளை காத்து து. வளர்த்தது. வளர்ந்த பின்னும் அவை எங்கும் ம் போக மறுத்து, இந்தத் தாயினும் மிக ஸ் தயாபரனையே சுற்றிச் சுற்றி விளையாடின.
(தொடரும்... பம் வாயும் வயிறும் வேறுதான்.
36

Page 57
※
ாந்த நிகழ்வின்
விருப்பத்தினால் ஆகாது
SY YTSLSTSr00TTTTS00TSeTTSsSSS
 

இட்
இல் ஆகாது
வீம்பினா

Page 58
கானாட் உ
சிறப்புப்
வாயும் கையும் சுத்தமாக இருர்

தைமலர்
பிரதி பெறுவோர்.
ந்தால் உலகம் முழுவதும் செல்லலாம்.
38 38 .

Page 59
சிறப்புப்பிரதி பெற்ற6
மணவாழ்க்கை எண்பது முற்றுகைய
་་་་་་་་་་་་་་་ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་།། இட் %
---
 

டப்பட்ட ஒரு கோட்டை மாதிரி.
H - e. =%E* = இ -__e

Page 60
భ
சிறப்புப்பிரதி s ஆச்சிரம சமூக
ஒரு குழந்தைக்குத் தாய்
轟 ஜ ي-ي-ي இஇ ஜன. প্ৰল 2% 32- xஇ2 2
 
 

తిర్ఘాత్రాలీ இடம்தான் சொர்க்கம்.
இ&. S_2 xஇX ஆ.இ8 இ_2 ஜனுை
ܣܛܬܵܐ

Page 61
சு. சிவபாலன் கந்தசாமி கோயிலடி மங்களகாந்தி s டெற்றா பூட் | சுந்தரமூர்த்தி ஜெயந்தன் ( ; கந்தையா செல்லத்துரை (
திரு தவம் சபாபதிப்பிள்ளை தேவமலர் முகுந்தன் சிவபாலன் திருமதி பொன்னம்மா இரத்தினசோதி
6
6
திரு பூரினிவாசகம் வன்னியசிங்கம் சிவசயனம் பசுபதி கந்தப்பா க. விவேகானந்தராசா க. மங்கையற்கரசி தம்பிராசா ஞானேஸ்வரி
துரைசாமி நினைவு புண்ணியமூர்த்தி சானுஜா (சர்மிளன் மரக்காை தள்வழினி மகேந்திரன் இ. ஹர்ஷினி J. சந்திரப்பிரகாசம் திருே U. ராஜேந்திரா ( ச. தயாநிதி சஞ்சயன் பார்த்தீபன் இ. நடராசா
ரவீந்திரநாதன் {N சிவசுப்பிரமணியம் காலிவீதி
மு. இராஜசிங்கம் திரு ரீகரன் சிவயோகம் ஹரிஸ் திருமதி சிவகணேஸ் K. கணேசலிங்கம் மதிவதனி
லின் அருமை வெயிலி -4- 4.2% : நிழ జ அரு অ ع۔حےسےلگا
 

நிருகோணமலை 1000. OO
நவாலி 5000. OO i 560LT 100GLT6 or கொழும்பு 5000. OO கொழும்பு 1500. OO D6)6OT35lb 5000. OO பாழ்ப்பாணம் 5000. OO B60TLT 10000. OO பருத்தித்துறை 5000. OO கல்வியங்காடு 2000. OO j6T6)ITU 2000. OO வத்தளை 5000. OO சித்தங்கேணி 3000. OO சித்தங்கேணி 1000. 00 நீர்வேலி (அவுஸ்திரேலியா) 5000. OO மயிலிட்டி 1000. OO ல) நீர்வேலி 1மூடை அரிசி திருநெல்வேலி 1000. OO பாழ்ப்பாணம் 5000. OO பருத்தித்துறை 8000. OO கொழும்பு-4 24500. 00 தெகிவளை 5000. OO தெகிவளை 1000. OO நாவடிச்சந்தி 1மூடை அரிசி 2000 00 திருநெல்வேலி 1மூடை அரிசி 2000, 00 தெகிவளை 2000. OO உடுப்பிட்டி 2000. OO லண்டன் 10000. OO வல்வெட்டி 1000. OO நோர்வே 5000. OO 2000. OO
Fாவகச்சேரி 1000. OO
ல் போனால் தெரியும்.
இ SqiLSLqMSTqiSiiSqTSqSqiSiSqSqLS SLLLS qiSDiSiDqSqqqSqqSLLL TLLLLSLSSSMSSSiSSSiSSSSSLS S LS

Page 62
ஞானச்சுப் பொடி 2
கண்ணன் மோகன் திருமதி துரைசாமி நினைவு மகாலிங்கம் ருக்மணிதேவி மதனதீபன் ரிதுஷன் புனிதவதி சிவசுப்பிரமணியம் ஈசன் பிரவீனா. ஈசன் கிஷானா K. குமாரசாமி சுப்பிரமணியம் இராசலிங்கம் சி. செல்லையா திருச்செல்வம் குடும்பம்
செ. சிவராமலிங்கம் க. நந்தகுமாரன்
பிறவுண்றோட் திருமதி S. உமாரதி ச. ஜெயதாசன்
கருகம்பனை வருணிகா சி. சந்திரசேகரம் சோ. பரமநாதன் G.S ந. கோபிநாத் சி. ஸ்ரீஸ்கந்தராசா நவிண்டில் K.K.K.S. கோகுலதாசன் ஸ்ரோர்ஸ் வெங்கடேஸ்வரா புதிய விஞ்ஞானக் கல்வி நிலையம் க ஸ்ரீ. சாந்தினி T. அருந்ததி பாபு வெதுப்பகம் ஸ்ரீராம் ரேடர்ஸ் அ. சுதாகரன் சிவசக்தி
மு. முருகதாஸ் வே. பரமேஸ்வரன் திருமதி S. விஜயகுமார் பழம்றோட் சு. சுரேந்திரரெட்ணம்
பழம்றோட் கி. சங்கீதா செ. தெய்வேந்திரம் க. திருச்செல்வம் சிவானந்தம் பவானி (லண்டன்) திருமதி யுவான்ராசா பிறவுண்றோட்
ஒருவனுடைய மனைவி .ெ

04ம் உல
குட்லா
இமையாணன்
2000. 00 கோப்பாய்
100பவுன்ஸ் அச்செழு
2000. 00) தோப்பு (U.K)
5000. 00) கனடா
20000.00 சண்டிலிப்பாய்
2500, 00 சண்டிலிப்பாய்
2500. 00! கரவெட்டி
1000. 00) லண்டன்
3000. 00 ! கரவெட்டி
500. 00) கனடா
5000. 00) யாழ்ப்பாணம்
1000. 00! யாழ்ப்பாணம்
3000. 00 உடுப்பிட்டி
500. 00 காங்கேசன்துறை
1500. 00 நீர்வேலி
2000. 00 திண்ணைவேலி
2000. 00 குப்பிளான்
1000. 001 தாவடி
500. 00 கரணவாய்
5000, 00 யாழ்ப்பாணம்
1000. 001 யாழ்ப்பாணம்
2000. 00 -ன்னாதிட்டி யாழ்ப்பாணம்
1000. 00 மீசாலை மேற்கு
1000, 00 பளை
2000, 00 புன்னாலைக்கட்டுவன்
2மூடை அரிசி | யாழ்ப்பாணம்
1புட்டி பருப்பு திக்கம்
1000. 00 வவுனியா
10மூடை அரிசி நீர்வேலி
500. 001 நீர்வேலி
1000, 00 ) இருபாலை
10000. 00 | இருபாலை
5000. 00 பருத்தித்துறை
2000. 00 பருத்தித்துறை
2000. 00 | அல்வாய் தெற்கு மூடை அரிசி 2000. 00) பத்தமேனி
5000. 005 யாழ்ப்பாணம்
15000, 00 |
(தொடரும்.... | சார்க்கத்தின் விசித்திரமான பரிசு.
42.
பக்கோக்காக் பாரில்

Page 63
ஞானச்சுடர்.. 1 20ாம்.
பாவா
- 5)
சிறி
மூதுரைக் கதை மடல்பெரிது தழை மகிழ் இனிது
“மடல் பெரிது தழை ம
உடல் சிறியர் என்று ! மண்ணிரும் ஆகாது, அ
உண்ணீரும் ஆகி விடு தாழம்பூவின் மடல் அதிகம் இருப் யை பினும் பெரியதாக இருந்தாலும் அதனால் வ யாருக்கும் பயனில்லை. வாசமும் இல்லை.
ஆனால் தாழம்பூவைவிட மகிழம்பூ இந் மிகவும் சிறியதாக இருப்பினும் அதற்கு சிறி மணம் அதிகம் உண்டு.
அதைப்போலவே கடல் மிகவும் விடு பரந்து விரிந்து பெரிய பரப்பில் தண்ணீரைக் கொண்டுள்ளது. அதன் நீர் அழுக்கைப் போக் கக்கூட உதவாது. ஆனால் அதன் அருகி குப் லேயே இருக்கும் சிறிய குழிகளில் உள்ள ஊற்றுநீர் குடிப்பதற்கு அருமையான சுவை
யைக் கொண்டதாக அமைந்துள்ளது. பலரும் பரர் விரும்பி உபயோகிக்கவும் அது ஏற்றதாக சம் அமைந்துள்ளது வெள்ளிடைமலையே. ஆகவே தே ஒருவருடைய சிறிய உருவத்தைக் கண்டு பாம்
அவரை அலட்சியப்படுத்திப் பேசிவிடக்கூடாது
நாட என்பர்.
அகத்தியர் குள்ளமானவர். அவர் இரு ஏழுகடல் நீரையும் குடித்தார் என்பர். பொன்னி வா. யைக் கமண்டலத்தில் அடைத்துக் காவிரி தா
நல்ல மனிதன் ஒருபோதும் உயிர்கன.
மாறு
யை

துைமலாட்ட
10
கிழ்இனிது கந்தம், இருக்கவேண்டா - கடல் பெரிது அதன் அருகே சிற்றூறல்
ம்”
வா
பத் தந்தார். தமிழுக்கு இலக்கணத்தை நத்தார்.
வாமனனாக வந்தவரும் சிறியவரே. மத உலகையே ஓர் அடியால் அளந்தார். யெ எறும்பும் யானையைச் சார்த்திவிடும். ய அம்பும் கொடிய விலங்கை மாய்த்து டும். சிறுதுளி மழையே பெரிய வெள்ளமாய் | றுகிறது. சிறிய உளியானது பெரிய மலை ! பக் கூடப் பிளந்துவிடும். இருளாய் இருக் » இடத்தில் சிறிய அகல்விளக்கின் ஒளியும் | காசமளிக்கும்.
சிறியவனாய் இருந்தபோது குமரகுரு - கந்தர் கலிவெண்பா பாடியதும் திருஞான பந்தப் பெருமான் இளைய வயதிலேயே ாடுடைய செவியன் என்று தேவாரத்தைப் ஓப்பல அதிசயங்களை ஏற்படுத்தியதும் ம் அறிந்திடுவோம்.
ஓர் ஊரில் ஒரு பெரிய பெருச்சாளி கந்ததாம். அது விநாயகப் பெருமானுக்கு கனமாய் இருப்பது ஒரு சுண்டெலியாகத் னே! மளத் துன்பப்படுத்தமாட்டான்.

Page 64
ஞன : பா.ஜ ?
அப்பெருச்சாளிக்கு ஒரு பெண் குழந் பிறந்தது. அதை நாளொரு மேனியும் பொ தொரு வண்ணமுமாய் நன்கு வளர்த் வந்தது. அதற்கு நல்ல முத்தைக் கொன மூக்குத்தியும் தலையில் சுட்டியும் நெற்றிய திலகமுமிட்டு பட்டுப்போட்டு பொத்தி வளர்த் தாம். அந்தப் பெண்ணுக்கும் உரிய பருவ வந்தது. அதைச் சிறந்த ஒருவருக்கு கொ 4 பது என்று முடிவெடுத்தது.
அதற்கேற்றவாறு நன்கு அலங்கரித் அதை மையிட்டு மயிலாசனத்தில் அமர்த்த கொண்டு பெருச்சாளி முதலில் சூரியனிட சென்று “அறிவிலும் ஆற்றலிலும் மிகச் சிறார் வரான சூரிய பகவானே! உலகுக்கு ஒ தருபவரும் சான்றோர்க்கு உபதேசக் கல் யைக் கற்றுத் தருபவரும் வான்மழைக்கு காரணமான தங்களுக்கே என் மகளைத் த வதென நான் முடிவு செய்து இருக்கிறேன் என்றது எலி. இது கேட்ட சூரியன், “எலியா நீங்கள் நினைத்தது முற்றிலும் தவறாகு ஏனெனில் நான் அத்தனை பலசாலியல் என்னைவிட பலசாலியானது மேகமே. அ என்னை மறைக்கும்பொழுது என்னால் ஏத் செய்ய முடிவதில்லை. ஆகவே என்னைவு மிகவும் பலசாலியான மேகத்திற்கு உ மகளை மணம் முடித்துவை” என்றது.)
எலியும் மேகத்திடம் சென்று, "மேக என்னுடைய மகளைக் கண்போன்று வள தோம். அவளை பலசாலிக்குப் பெண்கொடுக் நினைத்தோம். சூரியன் பலசாலி என்றல் அங்கு சென்றால் அவர் மேகமாகிய த களே பலசாலி என்றார். ஆகவே தாங்க ஏற்றருளிட வேண்டும்” என்று மன்றாடிய
மேகம், "எலியாரே, தாங்கள் நினைத் படி அடியேன் அத்தனை பலசாலியல்6 அடியேன் சூழ்ந்து மறைக்கும்போதும் உட( பலத்த காற்று வீசினால் நான் இருக்கு இடமே தெரியாமலாகிவிடுமே. அக்காற்றுக் உமது மகளை அளிக்கலாம்” என்றது மேக்
பிரச்சனையே இல்லாத மனிதன்

onfல் உல், தைமலர்
இப் வே
5க 2
ன்”
உடனே மூஷிகனார் தன் மகளை அழைத்துக் கொண்டு “காற்று, வருணர், து தென்றல், சூறாவளி என்றெல்லாம் சொல்லக் மடு கூடிய தாங்கள்தான் என் மகளை மணக்கத் ல் தகுதியான பலசாலியென்று கேள்விப்பட்டேன். தே ஆகவே தட்டாமல் என் மகளை ஏற்றுக் பம்
கண்கலங்காது காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டியது. காற்று உடனே "பெருச்சாளி |
யாரே, தங்களின் சிறப்பை நன்கு அறிவேன். து சிலர் நான் பலசாலி என்று கூறியுள்ளது க்ெ அடியேனுக்கு எந்தவிதத்திலும் பொருந்தாதே. டம் எவ்வளவு பலமாக வீசினாலும் என்னை தே அந்தச் சுவர்கள் தடுத்து விடுகின்றன. எனவே ளி என்னைக் காட்டிலும் சிறந்த பலசாலியாக வி உள்ளது சுவர்தான். அதனால் அதனிடம் -
சென்று தங்கள் மகளைத் திருமணம் செய்து | கரு கொள்ளச் சொல்லுங்கள்” என்றது.
சுவரிடம் சென்று விண்ணப்பித்தது. ரே, ஆனால் சுவர் அதைக் கண்டிப்பாக ஆட் ம். சேபித்தது. “நான் எந்தவிதத்திலும் பலசாலி
யாக இருக்கத் தகுதியற்றவன். ஆனால் அது என்னைவிட பலசாலிகள் உங்கள் இனத்
திலேயே இருக்கின்றனர். அவர்கள் என் டெ னையே குடைந்து இந்தப் பக்கமும் அந்தப் உன் பக்கமும் நடம் புரிந்து என்னையே நடு
நடுங்கச் செய்து விடுகின்றனர். ஆகவே அப்படிப்பட்ட எலிகளே சிறந்த பலசாலி”
என்றது சுவர். அதைக் கேட்டு சலிப்படைந்த க்க எலி சோகமாக வீடு திரும்பியது.
எலி சென்ற இடங்களையும் அந்தப் ! பங் பலசாலிகளைப் பலவீனப்படுத்துவோரையும் ) ள் அறிந்து விட்டது. அதன்படி பார்த்தால் எலி | து. யின் உறவினர்களே சிறந்த பலசாலிகள் ந்த என்று உறுதியானது. அதனால் உற்றார் உற) D... வினருடன் கூடிப்பேசி எலி ஒரு முடிவெடுத் | னே : தது. தன் இனத்தவருக்கே பெண்ணைக் தம் கொடுத்து நன்கு வாழ வைத்தது. சிறிய | கே எலியும் சிறந்ததன்றோ!
வம் றி
ம்
விளையாட்டிலிருந்து விலகி விடுகிறான்.
44 - மது

Page 65
ஞானச்சுடர், உ 2012 சைவத் திருக்கே
-உயர்திரு கா. கைலாசநாத தீபாராதனை
பூசை வேளையில் நிகழும் நிகழ்ச்சிகளி வழிபடும் மக்கள் பூசை நிகழும் வேளை ஏனைய நடக்கும்பொழுது வீசும் தீப ஒளியில் இரை தீபாராதனையின்போது தரிசித்தல் பெரும் பேறு
தூபதீபங்காட்டி நைவேத்தியம் நிகழ்ந்தது உள்ள தீபங்கள் அடுக்குத் தீபம், நட்சத்திரத் நாகதீபம், விருஷப் தீபம், புருஷாமிருக தீபம், தீபங்கள் கற்பூர தீபம், பஞ்சாராத்திரிகைக்கு காட்டும் முறை ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.
பரிசாரகர் தரும் காரங்கள் செய்து, சுவாமிக்கு நேரே
'நேரிலும், பின்னர் காலிலிருந்து தலைவரையும் மூன்றுமுறை சு நெற்றியிலும், கழுத்திலும், மார்பிலும், பாதங்களி காட்டும் முறை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. -
தீபங்கள் காட்டும்போது கற்பூர நீராஜனம் இதையடுத்து இடம்பெறுவது பஸ்மரஷை. 6 பொருந்தும் பட்டபந்தனம் எனப்படும் இடத்திலு கிழக்கு முகத்தில் திரிபுண்டர வடிவமாகவும், மேற்கு முகத்தில் நாற்கோண வடிவமாகவும், வட பின்னர் இறைவனின் இரு கரங்களிலும், கொப்புளி உடம்பெங்கணும் உத்தூளனமாகவும் உரிய மந்தி
மனிதர்கள் பலம் இல்லாமல் இல்லை.
45

தைமலர் மீர் கிரைம்
(தொடர்ச்சி.
நக் குருக்கள் அவர்கள் -
7ல் தீபாராதனை மிக முக்கியமானதாகும்.
அம்சங்களைத் தவறவிடினும் தீபாராதனை றவன் திருக்கோலங் கண்டு தரிசிப்பர். பகளையளிக்கும்.
ம் தீபாராதனை தொடங்கும். பெரு வழக்கில் த் தீபம், பஞ்சமுக தீபம், வில்வ தீபம்,
ஒற்றைத் தீபம், கும்ப தீபம், ஈசானாதி உரிய தீபம் என்பன. இத் தீபங்களைக்
- தீபத்தை நிரீக்ஷணம் முதலிய சமஸ் ! புஷ்பத்தால் அருச்சித்துக் கையில் வாங்கி உயர்த்தி, முதலில் இடது கண்ணுக்கு வலதுகண், நெற்றி ஆகிய இடங்களிலும் ற்றிக் காட்டல் வேண்டும். தலையிலும், லும் தனித்தனி பிரணவாகாரமாகச் சுற்றிக்
> இவ்வரிசையில் இறுதியாக இடம்பெறும். நெற்றிக்கண்ணுக்கு மேல் தலைப்பாகை ம், மேல் முகத்தில் வட்ட வடிவமாகவும், தெற்கு முகத்தில் சூல வடிவமாகவும், க்கு முகத்தில் தீ சுவாலை வடிவமாகவும், லும், இரு கால்களிலும், அதைத் தொடர்ந்து ரங்களுடன் இரட்சை சாத்துதல் விதியாகும். - மனமில்லாமல் இருக்கிறார்கள்.

Page 66
தீபங்களை மூன்றுமுறை சுற்றிக்கா சுற்றிக் காட்டுவது உலக நன்மைக்காகவும், நன்மைக்காகவும், மூன்றாவதாகக் காட் குறிப்பிடப்படுகின்றது.
தீபாராதனையின் பொழுது அவ்வ வேதாத்தியயனம் பயின்ற அத்தியனபட்டர் 1: இவ்வேளை ஒலிக்கப்படும்.
நாட்டியம்
d தெளர்யத்திரிகம் என்பது நிருத்தி தொகுத்துச் சுட்டும். இம்மூன்றினாலும் இந்நுண்கலைகளைப் பேணத் திருக்கோ இவற்றுள் வாத்தியங்கள் அபிஷேகத்தின் வேண்டியன. இவை மத்தளம், தாளம், படஹ நாடி, குழல், சங்கு, நிருத்த வாத்தியம் அமையும் மங்கலவாத்தியம் மட்டும் பெ சிறிது சிறிதாக வழக்கில் அருகிக் கொண் அமைத்துக் கானம் இசைக்கும் பொழுது வேளையும், ஏனைய திருமுறைப் பாக்கள் கீதத்தால் இறைவனின் நாதோபாசனை பின் இடம்பெற வேண்டியது நிருத்தியமா
பரதநாட்டியக் கலை உலகில் வி பார்ப்பவர்களுக்குப் பரவசமூட்டும் நுண்கை பெறும்வேளை அதனழகில் மயங்காதவர் மக்களும் வியப்பெய்துவர். எம் இறைவனுக் நாட்டியசாஸ்திரம் கூறும். அவ்வக் கால முடிவில் உரியவாறு இடம்பெறச் செய்த மறைந்து இன்றைய சூழ்நிலையில் அருக
விஞ்ஞானம் பயனுள்ள வேலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|க்கு உபசாரங்களை வழங்குதல் வேண்டும். டி, ஆலவட்டம் என்பன உபசாரப் பொருள்கள். உபசரிக்கும் மரவு நிலவி வருகின்றது. P
ட்டல் வேண்டும் எனக் கூறும் ஆகமம், முதலில் இரண்டாவதாகச் சுற்றிக் காட்டுவது கிராமத்தின் டுவது உயிர்களின் நன்மைக்காகவும் எனக்
த்தீபத்துக்கு உரிய மந்திரங்களை முறைப்படி ஒதுவர். மங்கல வாத்தியமும் ஏனைய இசைக்
யம், கீதம், வாத்தியம் என்னும் மூன்றினையுந் இறைவனை வழிபட வகுக்கப்பட்ட முறை வில் வழிபாடு வழிகோலியதைக் காட்டுகிறது. பொழுதும், ஆராதனையின் பொழுதும் மீட்டப்பட நம்பேரி, டக்கா, காஹலி, சல்லரி, கும்பவாத்தியம், முதலியன. நாதசுரம், மேளம் முதலியவற்றால் ரு வழக்கில் நிலவ, ஏனைய வாத்தியங்கள் டே வருகின்றன. சாமகானத்தில் ஸ்தோபங்கள் தும், தேவாரங்களைப் பண்ணோடு இசைக்கும் ளை உரிய இராகங்களிற் பாடுங் காலத்திலும் நிகழும். கீதம், வாத்தியம் என்னும் இரண்டின் தம்.
ளங்கும் கலைகளில் உயர்ச்சி மிகுந்த கலை. ல. இக்கலை சிலை வடிவில் நடராசத்தோற்றம் களே இல்லை. இதனைக் கண்டு மேனாட்டு 5கும் பரதநாட்டியத்திற்கும் உள்ள தொடர்பினை த்திற்கு உரிய நிருத்தங்களை அவ்வப்பூசை ல் ஆகம மரபு. இவ் வழக்கு சிறிது சிறிதாக க் காணப்படுவது விசனத்திற்குரியதே.
(தொடரும். யாள். ஆனால் மோசமான எஜமான்.
இ - —_———

Page 67
"ஒரு நூல் பழைமையானது என்பதை எ என்று முடிவு செய்தல் கூடாது. அவ்வாறே, இ ஒன்றைக் குறைவாக மதிப்பிடுதலும் கூடாது.”
இத்திறனாய்வுக் கருத்தினை வெளியிட்டி வாழ்ந்தவராகிய ஒரு சைவப் பெரியார் என்று
சிவப்பிரகாசமும் திருவருட்பயனும் t உமாபதி சிவம் செறிவும் திட்ப நுட்பமும்
ஆக்கி அளித்தார். அதுவே இந்தத் "திருவருட்
"சிவப்பிரகாசம்” சிவாகமம் ஆகிய கடலை
"திருவருட்பயன்” அம் மரக்கலத்தைச் செலுத்தும்
மரக்கலம் திசைகெட்டுத் தடுமாறும். அதுபோ6 அதன் உதவியின்றிச் சிவப்பிரகாசத்தைக் கற்க
முழுமை பெறாது.
சிவப்பிரகாசமும் திருவருட்பயனும் இணை
幫
உடையவை சிவப்பிரகாசம் என்பது சிவனது
குறிப்பதாகும்.
திருவருட்பயன் - பெயர் விளக்கம்
திருவருட்பயன் என இந்நூலுக்குப் பெt சிவப்பிரகாச நூலை நோக்கவேண்டியுள்ளது. சில
அதிகப் பழங்கள் பழுத்த மரம்தா
se_ * : -_T_-__+ = 2
 
 

ருப்பவர் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னே கூறினால் பலரும் வியப்படைதல் తి
த்தாந்த ஆசாரிய பரம்பரையில் நான்காம் ருளிய சிவஞானபோத நூலுக்குச் சார்பாகச் ாலில்தான் அவர் மேற்குறித்த கருத்தினை
அமையத் தாம் செய்த சிவப்பிரகாச நூலைச் ணயாகும்படி மற்றொரு சிறந்த நூலையும் பயன்” எனும் நூல். க் கடத்தற்கு உதவும் மரக்கலம் போன்றது. மாலுமி போன்றது என்பர். மாலுமி இல்லாத 0 முன்னே திருவருட்பயனைப் பயிலாமல் s புகுந்தால் அக்கல்வி தெளிவைத் தராது;
ந்து செல்பவை. பெயரிலும் அவை ஒற்றுமை ஒளி எனப் பொருள்பட திருவருளையே
円 பர் வைத்த காரணத்தை அறிவதற்கு நாம் ; ப்பிரகாசம் இரண்டு பகுதிகளை உடையது.
ன் அதிகம் கல்லெறிபருகிறது.
! s! s!» *ஜ் 22 2xஇை L2 இ -ல் இ

Page 68
ஞானச்சுடர்.உ 2
1 பின் பகுதியை ஏழு தலைப்புக்களாக வகு அத்தலைப்புக்களுள் இரண்டினை இங்ே ஞான வாய்மை” அதன் பயன் என்பன உள்ள அறிவொளியே திருவருள் என்ப எனக் குறித்தார் ஆசிரியர். திருவருளால் சுத்தி, ஆன்ம லாபம் என்ற மூன்றையுமே உள்ள இவ்விரு தலைப்புக்களையும் ! பெயர். அதனையே இந்நூலுக்குப் பெய
சிவப்பிரகாசத்தில் ஞானவாய்மை மாகவும் செறிவாகவும் கூறிச் சென்ற 2 அதிகாரங்களை நூலில் சரி பாதியை ப நிலை, அருளுரு நிலை, அறியும் நெறி. அதிகாரங்களில் திருவருளின் இயல்பை படிப்படியாக இனிமையான முறையில், சென்றுள்ள பான்மை வியக்கத்தக்கதாய்
சிவநெறித் திருக்குறள்
உமாபதிசிவம் திருக்குறளை அமைத்துக்கொண்டார். அதற்குக் கார நெறிகளுள் அறநெறியை உணர்த்துவ 5 உணர்த்தும் திருக்குறளாய் அமையுமா கருதியமையேயாகும். அக்கருத்துப்பற்றி தொடங்கித் திருக்குறளை நினைப்பிக் || யாப்பினாலே அமைத்துள்ளார்; அதிகாரத்தி
ஆக்கியுள்ளார். சிவநெறித் திருக்குறள்
“தெள்ளுசீர்ப்புலைமை 6 நற்றுணை உடைத்தெ அருட்பயன் என்னா அ தெருட்படப் புனைந்து
குறளடி வெள்ளை ஒரு எனவரும் சிறப்புப் பாயிரப் பகுதி நல்ல துணை வாய்த்தது என்று அறிஞர் க
இயற்றினார் என்று பாயிர ஆசிரியர் கூறிய
சிற்றாறு ஆழமாக இருக்கும்

04.உ தைமலர்
5த்துக்கொண்டு விளக்கிச் சொல்லுகிறார் ஆசிரியர். க குறிப்பிடுதல் வேண்டும். அவை “பொங்கொளி ஒவ. பரம்பொருளின் குணமாகவும் பிழம்பாகவும் து. அதனையே “பொங்கொளி ஞான வாய்மை” உயிர்க்கு உண்டாகும் ஆன்ம தரிசனம், ஆன்ம அதன் பயன் எனக் குறித்தார். சிவப்பிரகாசத்தில் | இணைத்தால் கிடைப்பது திருவருட்பயன் என்ற மராகச் சூட்டினார் ஆசிரியர்.
யும், அதன் பயனும் ஆகிய இரண்டையும் சுருக்க ஆசிரியர் திருவருட்பயனில் அவற்றிற்கென ஐந்து கிர்ந்தளித்து விரிவாக விளக்கியுள்ளார். அருளது - உயிர் விளக்கம், இன்புறு நிலை என்ற அந்த யும், திருவருளால் உயிர் அடையும் பயனையும் மாணவர்களுக்கு ஏற்ற முறையில் விளக்கிச் ப் உள்ளது.
| அடியொற்றியே தமது திருவருட்பயனை ணம் அறநெறி, அருள்நெறி என்ற இருவகை தாகிய திருக்குறளுக்குப் பின் அருள்நெறியை ! று இதனைச் செய்தல் வேண்டும் என்று அவர் | யே திருவருட்பயனை “அகர உயிர்போல்” என்று ) கின்றார். நூல் முழுவதையும் குறள்வெண்பா
ற்குப் பத்துக் குறள்களாகப் பத்து அதிகாரங்களை | என்று சொல்லுமாறு இந்நூலைச் செய்துள்ளார். பள்ளுவன் தனக்கோர் எக் கற்றவர் களிப்ப தற்கொரு நாமம் செந்தமிழ் யாப்பிற்
நூறு இயம்பினன்” யில் தெய்வப் புலமைத் திருவள்ளுவருக்கு ஒரு . ளிப்புறும் வண்ணம் திருவருட்பயனை உமாபதிசிவம் | புள்ளமையும் இக்கருத்தை வலியுறுத்தும்.
ச ய ர் ச ச வாயது
bபோது நீர் நிதானமாக ஓடுகிறது.
48

Page 69
குறள் வெண்பாவில் நூலியற்றப் பலரு காரணம் உண்டு நினைத்த கருத்தையெல்லாம் அமைக்க இயலாது. அமைக்க முடிந்தாலும் அச் சொற்சுவையும், பொருட்சுவையும் பொலியக் கு கண்டவர்கள் ஒரு சிலரே. உமாபதி சிவம் அ6 சொல்லுகிற பொருளுக்குச் சுவையூட்டு6 ளாகும். திருவருட்பயனில் இத்தகைய அணி ந கூகையினுடைய கண்இயல்பு அனைவ கண்தெரியாது. திருவள்ளுவர் கூகையை உவடை கூகையைக் காக்கை” என்று கூறிக் காலம் அ வேறொரு வகையில் இப்பறவையை உவமையா இருந்தும் அதனைத் தெரிந்துகொள்ள மாட்டா ஆன்மாவின் நிலை கூகையின் கண் போன்ற ட்ெடினுள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் கூறியிருப்பது, திருக்குறளை நினைப்பிக்கும் ம திருக்குறளைப் போலத் திருவாசகத்தி வெள்ளத்துள் நாவற்றுதல், எரியுறு நீள் என்ட பிறிது மொழிதல் அணியை பற்பல இடங்களில் அமைத்துள்ளனர்.
ஆற்றாமை, இரக்கம், சினம், நகை முதலி இடங்கள் திருவருட்பயனில் உண்டு. உயிர்கள் அருள் தெரிவது என்று? என இரங்கிக் கூறுவார். உலகியலில் களிக்கின்ற உயிரின் போக்கைக் என்ன வேண்டிக் கிடக்கிறது” என்பார்போல, "ே உயிரைப் போய் சித்து என்று அழைக்கிறார்களே. கூறுவார். "இந்த உயிர் பேராற்றல் உடையது: இப்படி உணர்ச்சி ததும்பக் கூறும் மொழிநை திருவள்ளுவரின் நடையை நினைவூட்டுவது.
சைவ சித்தாந்தப் பொருள் அனைத்ை கூறுகிற சிறந்த நூல் இது. சாத்திர நூல்களு இதுவேயாம்.
இந்நூலின் சிறப்புக் கருதி அறிஞர் பலர் முறையாகப் பயில்கின்றவர் சித்தாந்தப் பொரு
நல்ல மனையாளும் ஆரோக்கியழு -- 49
ஐ இஒe &இx இஜ
 
 

ம் முன்வருவதில்லை. அதற்குத் தகுந்த குறள் வெண்பாவில் அத்துணை எளிதாக 5கருத்தைச் சுவைபடச் சொல்ல முடியாது. றள் வெண்பாவினைக் கையாண்டு வெற்றி வர்களில் ஒருவராகத் திகழ்கிறார். வன உவமை, உருவகம் முதலிய அணிக நலன்களை நிரம்பக் காணலாம். ருக்கும் தெரிந்தது. அதற்குப் ಇಂಗ್ಲಿ! Dயாக எடுத்தாண்டுள்ளார். "பகல் வெல்லும் றிதலை வலியுறுத்தினார். உமாபதிசிவம் கப் பயன்படுத்துகிறார். திருவருள் ஒளியில் மல் ஆணவ இருளில் அழுந்தியிருக்கும் து என்கிறார். ஐந்து உறுப்புக்களையும் போல ஞானிகள் இருப்பர் என்று அவர் ற்றோரு உவமையாகும். லும் நம் ஆசிரியர்க்கு ஈடுபாடு மிகுதி ! பன திருவாசகத்திலிருந்து அவர் பெற்ற பத் திருவள்ளுவரைப் போல இவே
விய உணர்ச்சிகள் தோன்றக் கூறிச்செல்லும் ர் படுந் துன்பத்தைக் கண்டு, "அந்தோ! திருவருளைப் பற்றிக் கவலை கொள்ளாமல்,
கண்டு சினந்து, "இந்த உயிர்க்கு வீடு ) வெற்றுயிர்க்கு வீடு மிகை” என்பார். "இந்த இது நல்ல வேடிக்கை!" என்று நகைத்துக் தான்” என்று புகழ்வது போலப் பழிப்பார். ட உமாபதி சிவத்திற்குக் கை வந்தது;
தயும் நூறு குறட்பாக்களில் தொகுத்துக் 1ள் பெரிதும் பயற்சியில் உள்ள நூலும்
இதற்கு உரை கண்டுள்ளனர். இந்நூலை ளை ஒருவாறு முற்ற உணர்ந்தவராவர்.
(தொடரும்.
மனிதனின் சிறந்த செல்வமாகும்.
இ2 ܫܦܝܦܒܝܬܐ

Page 70
இந்து சமயத்தில் காணப்படும் மக புராணங்கள் 18 ஆகும். இந்தப் புராணங்க வியாசபகவான்மூலம் அருளிச்செய்யப்பட்டதாகு இப்புராணங்கள் சூதமா முனிவர் தம் குருவா வேதவியாசர் வாயிலாகக் கேட்டறிந்தார்.
円
ན། சூதமா முனிவர் ஒருசமயம் இம மலைச் சாரலில் கோமதி நதிக்கரைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த நைமிசாரண் ਨ। பூமியில் சொர்க்கம் போன்று விள * கியது. அந்த வனத்தில் வெவ்வேறு இட களில் அந்தணர்களும், முனிவர்களும் வேத கள் ஓதுதல், வேள்விகள் புரிதல், தவ புரிதல் போன்று பல்வேறு செயற்பாடுகளி * ஈடுபட்டிருந்தனர். 翼 அவ்வனத்தில் சவுனக முனியவ சந்திர வேள்வியைப் புரியும் நோக்கத்தோ
ஒரு பலவீனமான உடல் மன
q=g விேண்ண்ே-இ.இ
 

T
(6
எழுந்தருளியிருந்தார். அதையறிந்த முனிவர்
பலரும் அவ்வேள்வியில் கலந்துகொள்ளும் நோக்கில் வந்து கூடினர். அச்சமயம் சூதமா முனிவரும் அவ்வனத்திற்கு வந்து வேள்வி யில் பங்குகொண்டார்.
சூதமா முனிவர் பதினெட்டுப் புராணங் களும் கற்றறிந்தவர் என்பது அங்குள்ள முனி வர்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் அவரிடம் தங்களுக்கு புராணங்களைத் தெளி வாகக் கூறும்படி பணிந்து கேட்டனர். அவரும் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க ஒவ் வொரு புராணமாக கூறிவர, அதனைக் கேட் டுப் பயன்பெற்றனர்.
அனைத்துச் சாத்திரங்களிலும் முதன்மை யானதாகத் திகழ்வது புராணங்கள் ஆகும். அப்புராணங்கள் ஒவ்வொரு யுகத்திலும்,
த்தையும் பலவீனப் பருத்துகிறது.
ര&
ജഇ-ബ அனு:றுஜல் இ_ ைதுஜனுை

Page 71
இநானக்குரிந்.உ.உ
வெவ்வேறு வடிவில், வெவ்வேறு பெயர்களால் வழங்கப்பட்டு வருகிறது. கிருத யுகத்தில் பிரம்ம தேவரால் நூறுகோடி கிரந்தங்களாக இயற்றப்பட்டது. அப்போது பிரம்மம் என்ற பெயரால் வழங்கப்பெற்றது. திரேதா யுகத்தில் மாமுனிவர்கள் அவற்றையே பதினெட்டுப் பிரிவுகளுடன் கோடிக் கிரந்தங்களாக விரி t வாகச் சொன்னார்கள்.
துவாபரயுகத்தின் இறுதியில் நாராயண மூர்த்தியின் அம்சமான வேதவியாசர். அப்புரா ணங்களின் சாரங்களையெல்லாம் தொகுத்து நான்கு இலட்சம் கிரந்தங்களாக விரிவாக பதினெட்டுப் புராணங்களாகச் செய்தார். முன் பெல்லாம் வேதங்களிலும் புராணங்களிலும் கூறப்படும் பொருள்கள். வேத சாத்திரங்கள் கற்றறிந்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அதனால் அக்குறையைப் போக்கி சாதாரண மக்களும் எளிதில் புரிந்துகொள்ள வேண்டும்; அப்பொழுதுதான் அவற்றின் பொருளை அறிந்து, தம் வாழ்வில் கடைப் பிடிக்க இயலும் என்ற உயரிய நோக்கத் தோடுதான் வேதவியாசர் இதிகாச நூல்களை * யும் புராணங்களையும் தம் பிரதம சீடரான
சூதமா முனிவருக்கு போதித்தருளினார்.
இன்றைய உலகம் அறிவு முதிர்ச்சி யாலும், அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் மிக வேகமாக முன்னேறி வருகின்றது. ஆரம்பத் திலிருந்து மக்களின் வாழ்க்கை முறைக்கும் t இன்றைய வாழ்க்கை முறைக்கும் எத்தனையோ t மாற்றங்கள். வருங்காலத்தில் இன்னும் பல மாற்றங்கள் ஏற்படத்தான் போகின்றன. அதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால், மனிதர் கள் வாழும் முறையில் கடைப்பிடிக்க வேண் டிய நெறிமுறைகளில் எந்த மாற்றமும்
எந்தவித ஒழுக்க நெறிமுறைகளைப் பின் பற்றினார்களோ, அதே ஒழுக்க முறைகளை
கிை
இயற்கை, காலம், பொறுமை இம்மூன்
agax இே அ2 ஜx I
 
 
 

5கால மக்களும், வருங்கால மக்களும் ண்பற்றி வரவேண்டும். அப்பொழுதுதான் லகில் மனிதர்களின் வாழ்க்கை பூரணத் வம் பெற்றதாக இருக்கும். ஆனால், காலப் ாக்கில் மக்களின் மாறும் மனோபாவத்தால்நலப்போக்கால் - நெறிமுறைகளை மீறிய கையில் வாழத் தலைப்பட்டு விடுகின்றனர். தனால்த்தான் உலகின் பல இடங்களிலும் ாலை, கொள்ளை, சண்டை சச்சரவுகள், ரைத் துன்புறுத்தல் போன்று இன்னும் ந்சமா பாதகச் செயல்களும் நடந்து வரு ன்றன.
இத்தகைய போக்கு காலப்போக்கில் திகமாகி வருகின்றன. அதனால்தான் பெரி ார்கள், மக்கள் ஆன்மீகத்தில் நாட்டங் ாள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் ) மனத்தை அடக்கி இறைவழிபாட்டில் லுத்தி தீவினைகளை விட்டு நல்வினை ளையே புரிவர் என்று வற்புறுத்தி வருகின் ள். அந்த வகையில் மக்களுக்கு நல்வினை து? தீவினை எது என்று அறிவுறுத்தும் கையில் வேதங்களும் பல புராணங்களும் ள்ளன.
அவ்வாறு நல்வழி காட்டும் புராணங் ருள் ஒன்று கருடபுராணம். இந்தப் புராணத் ல் மக்களுக்கு நல்வினை தீவினை பற்றிக் றுவதோடு, நல்வினை புரிந்தால் அடையக் டிய நிலைபற்றியும், தீவினை புரிந்தால் ரக்கூடிய நிலைபற்றியும் கூறுகிறது. மக்கள் டைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைப் றி விரிவாகக் கூறுகிறது கருடபுராணம். நடபுராணம்தான் என்று ஒதுக்கிவிடாமல், வ்வொரு மனிதரும் படித்துப் பயன்பெற 1ண்டிய நூல். இந்த நூலை ஆழ்ந்து படிப் ர்கள் தம் வாழ்க்கையில் நல்லொழுக்கம், நெறிகளைக் கடைப்பிடித்து சிறந்த றையில் வாழ்ந்து வருவர். அவர்கள்
றும்தான் பெரிய மருத்துவர்கள்.
SYSS SSSSSLSSYSCMSTTT0eESATS0TSEST0S S SLSYTS0SSTTTSS ܒܫܡܩܒ ܗ ܗs-1

Page 72
ஞானச்சுடர் - 5 2
மரணத்திற்குப் பின்னரும் நற்கதி அடை அத்துடன் இப்புராணத்தில் இறக்கு! ஒருவர் செய்ய வேண்டிய தானதருமங்க இறைவழிபாடு பற்றியும் அறியலாம். இற வருக்காகச் செய்யவேண்டிய சிரார்த் போன்ற கருமங்களைச் செய்யும் முன் களைப் பற்றியும், அப்படிச் செய்வதன் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் அறிவு கொள்ளலாம்.
இப்போது கலியுகத்தின் இறுதிய வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இக்காலம்ப புராணங்களின் எடுகூறல் உண்மையா? எனவும் உணரப்பட்டு வருகிறது. பஞ்ச பாதகங்களையும் எவ்வித பயமுமின்றி துணி 1 செய்து வரும் மக்களைக் காண்கிறோம்.
படிப்பட்ட சூழலில் நிச்சயம் தெரிந்துகொள் வேண்டிய விடயங்கள் உள்ளடக்கிய க புராணம் பற்றிய சிந்தனை அவசியமாகு கருடபுராணம் பற்றிய பல நூல்களை வா தறிந்து, அவற்றின் உள்ளடக்கத்தை, சக் ரும் அறிந்து கொள்ளக்கூடிய முறைய எளிமைப்படுத்தி எழுதவேண்டும் என்க எண்ணத்தில் இம்முயற்சியை ஆரம்பித்த ளேன். இறையருளும், குரு அருளும் து ை நிற்கும் என்கிற நம்பிக்கையில் இம்மு சியைத் தொடங்குகிறேன்.
கருடபுராணம் பற்றிய ஆராய்வுக் செல்கையில் முதலில் கருடபகவானி அருட்செயல்களை அறிவது அவசியமாகு ஸ்ரீ கருடனுக்கு ஐந்து எழுத்துக்கள் கொன "பஞ்சவர்ண" என்ற மந்திரம் இருக்கிற கருடபெருமான் திருமாலின் இரண்டு திரு களையும் தம் இரு கரங்களால் தாங் ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேல் எனப்படும். அப்போது பெருமாள், கரும்
ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிளை பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிற கள். கருடசேவையை அக்காலையில் கா
முதுமை உணர்வைப் பொறு

014. sெ தைமலர்)
பிறி
எள
வர். பதற்கு மிகவும் விரும்புவார்கள். முன் பிரகலாதனுடைய புத்திரன் விரோசனன். ள், பள்ளிகொண்ட பெருமானுக்கு தொண்டு ந்த செய்து கொண்டிருந்தான். அவனுடைய தம் போதாத காலம் அவனுக்குப் பெருமாளின் றை வைரமுடியின்மேல் ஆசை வந்தது. திருமால் ால் தூங்குவதாக நினைத்துக்கொண்டு ஒருநாள் ந்து முடியைக் கவர்ந்துகொண்டு பாதாளத்திற்குச்
சென்றுவிட்டான். ரிஷிகளும், தேவர்களும் பில் திருமுடியைக் காணோமே என வருந்தினர்.
கருடன் பாதாளலோகம் சென்று விரோச . எது னோடு சண்டையிட்டு கிரீடத்தைக் கொண்டு |
வரும்போது ஸ்ரீ கிருஷ்ணன் காளிங்க நர்த் ந்து தனம் ஆடி வெற்றி கண்டிருந்தார். யசோதை
நந்தகோபர் யாதவர்களெல்லாம் ஆனந்த பரவசத்
திலிருந்தனர். கருடன் முடியைக் கிருஷ் நட ணனுக்குச் சூட்ட குழந்தையின் தலைக்கு தம். ஏற்றபடி முடி பொருந்திக் கொண்டதைப் சித் பார்த்து கருடன் ஆச்சரியப்பட்டார். இது எப்படி ! கல சாத்தியம் என்று அவருக்குப் புரியவே பில் இல்லை.
- தேவர்கள் குரு காசிபர், காசிபர்புள் கத்குருவின் புதல்வர்கள் சூரியன், சங்கன்,
ண வாசுகி, ஆதிஷேசன், தஷசகன், கார்க் | பற் கோடகன், பத்மன், மகாபத்மன் போன்ற )
நாகர்கள் ஆவார்கள். இவர்களில் வாசுகியின் தச் பெண்தான் அர்ச்சுனன்மேல் ஆசைப்பட்ட நாக என் கன்னி உலூபி. அர்ச்சுனன்- உலூபியின் மகன்
அரவான். இவன் பாரதப்போரில் பலி கொடுக்
கப்பட்டவன். வாசுகி தேவாசுரர்கள் பாற் து. கடலைக் கடையும்போது கயிறாக இருந்தவள். படி
- மத்தாக மந்திரமலையைக் கட்டி | கி இழுத்து வந்து போட்டவர் பெருமாளின் | வ படுக்கையான ஆதிஷேசன். ஆதிஷேசனின் , ன் மனைவி சுவதீ. முனிவரின் கூப்பிய கரங்களி ! டப் லிருந்து அவதரித்ததால் பத- அஞ்சலி எனப் " ார் பெயர்பெறும் பதஞ்சலி முனிவராவார். திரை | ண் யிட்டுக் கொண்டு இவர், தான் எழுதிய த்தது வயதைப் பொறுத்தது அல்ல.
நிற
ம்.
எட

Page 73
ஞானச்சரல் 2012
எடு
திர
தி
வியாகரண மகாபாஷ்யத்தைப் போதித்தார். மு லட்சுமணனாகவும், பலராமனாகவும், இராமானு கெ 13 ஜராகவும் அவதரித்தவர்.
வாசுகிக்கு இளவலான தஷசகன் பள் தான் பரிஷத் மகாராஜாவைக் கடித்தவன். நில பரிட்சித்தின் பிள்ளையான ஜனமே ஜயன் கா செய்த சர்ப்ப யாகத்தில் தப்பித்து இந்திர பார்
னிடம் தஞ்சம் புகுந்தான். தஷசகன் மகன் தான் நாகன் என்பவன். இவன் தான் "நாகஸ் புது திரமாக"' அர்ச்சுனனைக் கொல்வதற்குக் சப் கர்ணனிடம் அடைக்கலம் புகுந்தவன்.
நார் கார்கோடகன் கறுப்பாயிருப்பான். இவன் தெ தான், நெருப்பில் அகப்பட்டு நளமகாராஜா வால் காப்பாற்றப்பட்டவன். நளனைத் தீண்டி அக் அவனுக்கு நன்மை புரிந்தவன். வாசுகியின் அப் தம்பியான இவன் சிவனது கைவிரல் மோதிர செ { மாக உள்ளவன்.
நைமிசாரண்யத்தில் கோமதி நதிக் அர கரையில் நாகசுனை என்ற பொய்கையே சும 1 பத்மனின் வாசஸ்தலம். மகாபத்மனை வட தி
திசைக் காவலாளியாக சிவபெருமான் நியமித் மா. தார். அநந்தனும். சங்கபாலனும் (சங்கன்) திர வெண்மை, வாசுகியும் பத்மமும் சிவப்பு, குப் மகாபத்மனும் தஷசகனும் மஞ்சள் நிறம், தல கார்கோடனும் குளிகனும் கறுப்பு நிறம். யா. வைகுண்ட ஏகாதசி அன்று பாம்புகளை மம் நினைக்க வேண்டும் என்றே பாம்புக்கோலம் போடுகிறோம்; பரமபதம் ஆடுகிறோம்.
தன் பிரம்மாவின் மானஸபுத்திரர் இக்ருது.
யர். அவர் இக்ரியா என்பவளை மணந்துகொண்டு மக ப பல பிள்ளைகளைப் பெற்றெடுத்தான். அவர் இ. களுக்கு "வால்கில்யர்கள்” என்று பெயர். இரு
இவர்கள் உயரம் குறைந்தவர்கள். மகா தபசி கள். தினமும் சூரிய மண்டலத்தை வலம் அ6 வருபவர்கள். இவர்கள் ஆலமரம், மூங்கிலில் தை தலைகீழாகத் தொங்கி தவம் செய்வார்கள். இரு
காசிபர் உயர்ந்த உத்திரனை வேண்டி துக் புத்ரகாமேஸ்டி யாகம் செய்தார். தேவர்களும் அரு
பல
ஒரு மனிதனின் அழகு அவன் நாவி

வதைமலர்)
னிவர்களும் யாகத்திற்கு சமித்து சேகரித்துக் காடுத்தனர். வால்கில்யர்களும் சமித்தை பத்து வந்தனர். மழை பெய்து பூமியில் Tளம் ஏற்பட்டது. இதில் தண்ணீர் தேங்கி ன்றது. அந்த இடத்தில் சில வால்கில்யர் நம் விழுந்து விட்டனர். இந்திரன் இதைப் பத்து கேலி செய்து சிரித்தான்.
வால்கில்யர்கள் மனம் கொதித்து, | இந்திரனை உண்டாக்குவோம் என தம் செய்து யாகம் செய்யத் தொடங்கினர். ரதர் இந்தச் செய்தியை இந்திரனுக்குத் தரிவிக்க காசிபரிடம் சரணடைந்தான் இந் ன். காசிபர் வால்கில்யர்களிடம் "நூறு சுவமேத யாகங்கள் செய்து பிரம்மாவினால் மர்த்தப்பட்டவன் இந்திரன். பிரம்மாவின் யலை மாற்றமுடியுமா? உங்கள் யாகத் ல் தோன்றும் இந்திரன் பறவைகளின் சனாய் இருக்கட்டும். மகா விஷ்ணுவையே க்கும் பாக்கியத்தைப் பெறுவன். பெரிய நவடி எனப் போற்றப்படுவான்” என்று இத க எடுத்துரைத்தார். "அப்படியானால் இந் னின் தந்தையான நீங்களே இப்பிள்ளைக் b) தந்தையாக வேண்டும்” என்று நிபந் னை விதித்தனர். காசிபர் ஒப்புக்கொண்டு கத்தின் பலனைப் பெற்றுக்கொண்டு ஆசிர - திரும்பினார்.
காசிபர் வேதகாலத்தில் மகரிஷிகளில் சிச்சிறப்பு பெற்றவர். அவரது இரு மனைவி களாக "கத்ரு”வும் விருதையும் இருந்தனர். முத்தான தவவலிமை பெற்றவராதலால், ல்லற சுகங்களில் ஈடுபாடு இல்லாமல் தந்தார். பலகாலம் கடுந்தவம் செய்து அதன் மனாக அக்கினியைப்போல ஜொலித்த வரை இளம் பெண்களான கத்ருவும் விரு தயும் நெருங்குவதற்கு அஞ்சினர். ஒருநாள் தவரும் மனதில் தைரியத்தை வரவழைத் ககொண்டு தங்களுக்குப் புத்திர பாக்கியம் நளுமாறு அவரை வேண்டினர். அவர்களது
ன் இனிமையில் இருக்கிறது.

Page 74
ஞானச்சுடர், பேராவூ 2
பணிவான வேண்டுகோளினாலும், பணிவில் களினாலும் மகிழ்ச்சியடைந்த காசிபர் தன தவத்தின் ஒரு பங்கு பலனைக் கத்ருவிற்கு இரண்டு பங்கு பலனை விருதைக்கும் அளித் அருள் புரிந்தார். நாளடைவில் கத்ரு 6 முட்டையையும், விருதை இரண்டு முட் களையும் ஈன்றார்கள்.
எப்போதுமே கத்ருவிற்கு விருதைய மேல் பொறாமை அதிகம். ஆதலால் ஒருநா கத்ரு, விருதைக்குத் தெரியாமல் ஒரு பூ டையை உடைத்து விட்டாள். முட்டையி முக்கால் பாகத்தில் மட்டுமே சரீரம் வள திருந்தது. அந்த முட்டையினுள் வளர்ந் கொண்டிருந்த விருதையின் ஆண் குழந்ல இரு கால்களும் இல்லாமல் முட்டையி இருந்து வெளிவந்தது. கத்ருவின் செயலின தன் குழந்தை முடவனாகப் பிறந்து வி டானே! என்று கதறியழுது விருதை சூர் பகவானிடம் முறையிட்டாள். சூரியபகவா மனமிரங்கி அக்குழந்தைக்கு "மாதல் என்றும் “அருணன்” என்றும் பெயரிட்டு தனது பொன்மயமான தேரிற்குச் சாரதியா ஏற்றுக்கொண்டு அருள் புரிந்தார்.
நாளடைவில் விருதையின் மற்றொ முட்டை முழுமையாக வளர்ந்து அதிலிருந் அதிபராக்கிரமசாலியான “கருடன்” வெ வந்தான். அளவற்ற பராக்கிரமமும், வீரியமு அசுர வேகத்தைத் தரும் பொன்மயமான சிற களையும் கொண்ட கருடனைக் கண்டு ஈரே பதினான்கு உலகங்களும் வியப்படைந்த
- கத்ருவின் முட்டை முழுமையா வளர்ந்து வாசுகி, கார்க்கோடகன், க்கு ஸர்ப்பன் போன்ற பாம்புகள் நாகங்க பிறந்தன. விருதையின் ஒரு முட்டைை உடைத்து, ஒரு குழந்தைக்கு கால்கள் இ லாமல் செய்தபடியால். கத்ருவின் கர்ப்பத்தி உண்டான அவளது குழந்தைகளான பாம்
வெள்ளம் உயர்ந்தால் மலர் உயரும்

014 ம் உ . வித்மலர்
த
ல்
டை
கள் அனைத்திலும், அவளது பொறாமைக் ரது குணம் விசமாகத்தங்கி விட்டது. ஆதலால் ! ம், இந்தப் பாம்புகளும் சீறி, சீற்றம் கொள்ளும்
| குணத்தைக் கொண்டு வளர்ந்தன.
இந்நிலையில் பாற்கடலைத் தேவர் டெ
களும் அசுரர்களும் அமுதம் வேண்டிக் கடைந்தபோது சந்திரன் பாஞ்சசன்யம் என்ற ன் சங்கு, ஸ்ரீ மகாலட்சுமி, அமுதம், ஐராவதம் எள் என்ற யானை, இறக்கைகளுடன் கூடிய மட் உச்சிரவஸ் என்ற குதிரை போன்றவை என் தோன்றின.
ஒருநாள் விருதையும், கத்ருவும் மது ஒன்றாக இருந்தபோது வானவெளியில் மிக
வேகமாக உச்சிரவஸ் என்ற அந்த தெய்வக் குதிரை சூரிய மண்டலத்தைக் கடந்து சென் றதை இருவரும் கண்டனர். அப்போது இரு
வருக்குமிடையில் அக்குதிரையின் நிறம் ய
குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் ன்
நிறம் பச்சை என்று விருதையும், கருப்பு ! என்று கத்ருவும் கூறினர். வாக்குவாதம் முற்றி
இதில் எவர் தோற்றாலும், அவர் மற்றைய (க வருக்கு அடிமை என்று ஏற்றுக்கொண்டனர்.
உச்சிரவஸ் உண்மை நிறம் பச்சையே. ரு வாக்குவாதத்தின் பின்னர் இதனையறிந்த து கத்ரு எங்கே தான் விருதைக்கு அடிமையாகி ளி விடுவேனோ என்று அஞ்சி கரிய நிறமுள்ள ம், தனது குழந்தைகளான பாம்புகளை ! அழைத்து தனது நிலையைக் கூறினாள்.
"கத்ரு தன் புத்திரர்களை அழைத்து ன. உச்சிரவஸ்சின் வாலைச் சுற்றிக்கொள்ள க வேண்டும்" என ஆணையிட்டாள். நாகங்கள் தர எல்லாம் மறுத்தன. "தாயே! குதிரை அஞ்சி ள் நெளிந்தாலோ, வாலைச் சுழற்றினாலோ குட்டு ய வெளிப்பட்டு விடும்” என்றன. கத்ரு கோபத் ! ல் தோடு, “தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய | ல் இயலாத நீங்கள் சாம்பலாகக் கடவது” எனச் பு சாபம் இட்டாள். அதனால் தான் ஜனமே !
நம். உள்ளம் உயர்ந்தால் நீ உயர்வாய். -

Page 75
ஞானச்சுடர்.. 2014
ஜயனின் சர்ப்ப யாகத்தில் நாகங்கள் எரிந்து கரு சாம்பலாயின.
கார்க்கோடகன் என்ற நாகம், “தாயே தா உங்கள் கோரிக்கையை நான் நிறைவேற்று கிறேன்" என்று வாக்களித்தது. கத்ரு தா மகிழ்ந்து “சரித்திரத்தில் நீ இடம்பெறுவாய்” என்று ஆசீர்வதித்தாள். நளமகராஜாவின் சரித் ை திரத்தில் கார்க்கோடன் முக்கிய இடம் பெற்றது.
மறுநாள் காலையில் உச்சிரவஸ் புல்
நா மேய்ந்து கொண்டிருக்கும்போது கார்க்கோடன் கத தன் நஞ்சைக் காற்றில் வெளிப்படுத்த அ அதைச் சுவாசித்த உச்சிரவஸ்சுக்கு மயக்கம் டெ ஏற்படவே அதன் வாலில் பிணைந்து தொங் ம6 கியது கார்க்கோடன். அந்த நேரம் கத்ரு, விருதையை அழைத்துவந்து “பார்த்தாயா! அ வால் கருப்பாக இருக்கிறது, நீ எனக்கு க அடிமை என்றாள்”. குதிரைக்கு அருகில் வி செல்லமுடியாமல் விசத்தின் மணம் மயக்கம் ஏற்படுத்தியதால் விருதை உண்மையென
வர நம்பி கத்ருவுக்கு அடிமையானாள்.
எ6 கருடன் தன் தந்தையிடம் அமுதத் தைக்கொண்டு வரும் வழி பற்றிக் கேட்டான். கா தேவர்களுடன் போர் செய்யாமல் அமுதம் இ கொண்டுவர முடியாது என்றார் காசிபர். ன தந்தையின் ஆசியுடன் அமுதம் பெற தேவ ஸ்ரீ லோகம் நோக்கிப் பறந்தான். தேவர்கள் கா அவனைத் தடுத்துப் போரிட்டனர். இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் கருடனைத் தாக்கி
வி னான். இருந்தாலும் கருடனை வெற்றிகொள்ள முடியவில்லை. கருடன், இந்திரனே உன்
- அ வஜ்ராயுதம் எந்த முனிவரின் எலும்பினா எ லானதோ அவருக்கும், உன் பதவிக்கும் மதிப்பளித்து உன்னை விட்டு விடுகிறேன். நீ தோற்றதாக இருக்க வேண்டாம்'' என்றது.
அ.
கெ
மு.
பணத்தின் மேலுள்ள ஆசைதான் எல்
55

1 ட தைமலர்)
நடனின் பெருந்தன்மைக்கு மதிப்பளித்து ந்திரன் அமுதத்தைக் கொடுத்தான். அதை ரயிடம் கொண்டுவந்து தந்தான். விருதை தைத் தர்ப்பைக் காட்டில் மறைத்து வைத் பள். இதைப் பாம்புகள் தெரிந்துகொண்டன. - ஆவலின் காரணமாக அமுதக்கலசம்
வத்திருந்த இடத்தைப் பாம்புகள் நக்கின. | திரையின் வாலில் சுற்றியிருந்த பாம்புகளும் ழே இறங்கி நக்க ஆரம்பித்தன. அவற்றின் க்கு தர்ப்பையில் சிக்கி இரண்டாகி விட்டது. த்ரு செய்த கள்ளத்தனம் வெளிப்பட்டது. வள் தன் தோல்வியை ஒப்புக்கொண்டாள். பருந்தன்மையுள்ள விருதை அவளை |
ன்னித்து விட்டாள்.
அப்போது அங்கு வந்த இந்திரன் முதம் பருகி சாகா வரம் பெறுவாய் என்று நடனிடம் கூறினான். கருடன் மறுத்து | ட்டான். "எனக்கு அமுதம் வேண்டாம். என் ரம் ஏதோ ஒரு பொருளை அருந்தியதால் ந்தது என உலகோர் சொல்லக் கூடாது” னச் சொல்லிவிட்டான்.
- ஸ்ரீமன் நாரயணமூர்த்தி கருடனுக்கு ட்சி கொடுத்து, "முதுமையும் மரணமும் ன்றி வாழ்வாய், எனக்கு இனி நீதான் வாக ம்” என வரங்கொடுத்தார். அன்றுமுதல் மன் நாராயண மூர்த்தியின் வாகனமாக நடன் விளங்கினார்.
இவ்வாறு ஆற்றல் மிக்க கருடன், ஸ்ணு மூர்த்தியிடம் வினாக்கள் தொடுக்க, தற்கு நாராயணர் பதில் சொல்வதாக மைந்ததுதான் கருட புராணம். கருடன் மப்பிய சந்தேகங்களுக்கு பரந்தாமர் காடுத்த விடையை கேள்வி பதில் என்ற
றையில் இனித் தொடரலாம்.
(தொடரும்...
லாத் தீங்குகளுக்கும் ஆணிவேர்.

Page 76
ஞானச்சுடர்) கனடா.
-திரு கவிமணி 8
பி.ப. 1.30க்கு புறப்பட்ட நாம் மட் சிறு கிராமங்களைத் தாண்டி கல்முனை ; தொடர்கிறது. எங்கும் பச்சைப் பசேலென் 2.50 மணிக்கு தாந்தாமலையை எமது 6
: ஏறக்குறைய ஐந்து கிலோமீற்றர் : மலை அடிவாரத்தில் எம்மை இறக்கிவிட்ட அதில் ஏறுவதற்கு எம்போன்றவர்களால் செங்குத்தாக ஏற்றம் அமைந்துள்ளது. குன் என்ற ஐதீகத்தை மாற்றியமைக்கும் வ
அடிவாரத்தில் சிறிய மேடான பகுதியில் மு அப்பொழுதுதான் இம்முருகனின் பெருந்தி காணப்பட்டன. அவையும் சிறியவையாகவே
* - * - * * இ த
தெல்லாம்
மீ, 4: 4ா - தமன்'
அன்பு குறைந்திருக்கும்போது

014லு : தைமலர் )கதிர்காமம்
-(தொடர்ச்சி... ..
என்னைதாசன் அவர்கள் -
டக்களப்பு நகரைத் தாண்டி கிழக்கு கரையோரச் ஆகிய பட்டினங்களையும் தாண்டி எமது பயணம் நெல்வயல்கள் நிறைந்து காணப்பட்டன. சரியாக வாகனம் சென்றடைந்தது. தூரத்திற்கு ஆளரவமற்ற ஒரு தனிப் பிரதேசமான டனர். மலை ஆகப்பெரிய உயரமில்லை. ஆனால் | ஏறமுடியுமா என்ற பிரமிப்பு ஏற்பட்டது. காரணம் ! Tறு இருக்கும் இடம் எல்லாம் குமரன் வீற்றிருப்பான் | ன்ணம் பிள்ளையார் மலை உச்சியிலும் மலை பருகப்பெருமானது ஆலயமும் அமைந்திருக்கின்றது. ! ருெவிழா முடிந்திருந்ததால் இரு கடைகள் மட்டும் வ இருந்தன. அதைவிட வேறு பெரிய மனைகளோ
அதன் -->டிம் க ..
அலமா மோகன் கூராயன் யுவான் -
குற்றங்கள் பெரிதாகத் தெரிகின்றன.
56

Page 77
எனசரி 2012
14 I A # சிவில் 2-வட்டி-iே T 21AHit
நிலையங்களோ பெரிதாக ஒன்றுமில்லை. அருச்சி சுத்தம் செய்தபின் மலை ஏறத்தொடங்கினோம், இத கதிர்காமத் தொடர் யாத்திரையில் இம்முறைத இக்குழுவினருக்கு கிடைத்துள்ளது. ஏனைய அமைந்திருந்ததாம் என்பதையும் அறிய முடிந் மாயைதான் என்பதை ஏறிய பின்பு உணர் ( பிள்ளையார் ஆலயத்தில். என்ன ஆச்சரியமெ சமதரை மட்டுமே, இதில் ஓர் சிறு ஆலயத்தில் அங்கே நின்றோம். இதமான குளிர்காற்று. மழை சுற்றுச் சூழலைப் பார்த்தால் அழகிய பசும்மரங்கள் வயல் நிலப்பரப்பும் தொடுவானமும் தெரிந்தன இருக்கும் இடமும் அழகே. பெருந்திருவிழாவில் மூங்கில்களினாலும் கம்பிகளாலும் நாம் ஏற்று பெரியது. முழுவதும் அலங்கார LED மின்கு தாள்களினாலும் அலங்கரித்திருந்தது. விழாக்க இருந்திருக்கும் என நினைக்க எமக்கு அப்பெ கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் மனதில்
கைவண்ணத்துக்கும் கலைத் திறனுக்கும் ர. அமைந்திருந்தது. இப்பொழுதும் அது என் கை ஒரு வேலை இங்கு எங்குமே நான் கண்டதில் தவிர வேறு எவருமோ அங்கில்லை. கோயி ஆலயத்திலும் சற்றுப் பெரிது. இங்கும் திரு உள்ளதைக் காணமுடிந்தது. சுவாமிகள் மாஸ் அனைவரும் அமர்ந்தோம். ஓங்காரத்துடன் பஜனை பாடல்களுடன் சுவாமிகளின் தனித்துவமான இய என்ற கம்பீரத் திருப்புகழ் உட்பட அனைவை பஜனை நிகழ்வாகத் தம்மை மறந்து அடியார்க பக்கவாத்தியமில்லை. ஓர் சுருதிப்பெட்டிகூட இல் தாந்தாமலை முருகன் அருளுட்ட எல்லோரும் 3 [ வெள்ளத்தில் மூழ்கினோம்.
7 திருவருள் ததும்புகின்ற ஓர் ஆலயச் சூழல் ஓர் தெய்வீகத் திருவருள் ஊற்று இங்குள்ளதை பலமுறை கதிர்காமத்தை தரிசித்தவர்கள்கூட . வாய்ப்புக் கிடைத்ததாகக் கூறினர். ஆம் அரும் சிந்தனை இங்கே உற்றுநோக்கத்தக்கது. சரி | 4.25க்கு முடித்து மலை அடிவாரத்திலுள்ள * 4.45க்கு கொக்கட்டிச்சோலையை நோக்கி எம்.
பணம் பேசத் தொடங்கினால் உ
1 கக்க)

பி வு: 1. தம்லர்
வே2 - 13. (1)
ல்ெ இருந்த நீர்நிலையில் கைகால்களைச் லும் என்ன விஷேடமென்றால் சுவாமிகளின் ன் தாந்தா மலையை தரிசிக்கும் வாய்ப்பு | காலங்களில் மார்க்கம் வேறுவகையாக த்து. முதலில் இருந்த மலைப்பு வெறும் முடிந்தது. அனைவரும் மலை உச்சியில் ன்றால் ஒரு சிறு நிலப்பரப்புக் கொண்ட ) - பிள்ளையார். நாங்கள் சரியாக 3.50க்கு ஒக்குணமும் இருந்தது. மலையில் இருந்து ர் அடர்ந்த காடாகவும் எங்கோ தொலைவில் - முருகன் என்றால் அழகல்லவா, அவன் 1 பொழுது ஒரு வேல் செய்திருந்தார்கள். ம் படலப் பட்டத்தைப்போல பல மடங்கு மிழ் சரத்தாலும் பலவர்ணநிற சலோபன் காலத்தில் அப்பெருவேல் எப்படி அழகாக ருவேலின் அழகைப் பார்க்கும் வாய்ப்புக் தோன்றியது. உண்மையில் அவர்களின் சனைக்கும் ஓர் சிறந்த சான்றாக அது ! பேசியின் கமராவில் உள்ளது. இதுபோன்ற லை. நாங்கள் செய்ததுமில்லை. எம்மைத் ல் எமது செல்வச்சந்நிதியின் சரஸ்வதி ப்பணி வேலைகள் நடைபெற்றவண்ணம். ஊடர் ஓர் பஜனை செய்வோம் என்றார்கள். | ன ஆரம்பமாகியது. நல்லூரான் சந்நிதியான் பல் இசையில் உசித வஞ்சிக் கயர்வாகி... ரயும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்திய ஓர் ள் எல்லோரும் பாடிக்கொண்டிருந்தார்கள். ல்லை. குறிஞ்சி மலைத்தென்றல் தாலாட்ட ஆனந்தமயமான கூட்டுப்பிரார்த்தனை இசை
5
1-ராம் -
ல் வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டும் வாய்க்கும் உணரமுடிந்தது. ஏனெனில் எம் குழுவில் இம்முறை மட்டும்தான் தமக்கு இவ்வரிய ளும் அருளாளர்களுக்கே என்ற ஆன்மீகச் யாக 4.05க்கு தொடங்கிய பஜனையை அம்பாளையும் கண்ணனையும், தரிசித்து | து பயணம் தொடர்ந்தது. ) ! உண்மை ஊமையாகிவிடும்.

Page 78
எங்கும் ஒரே வயல்வெளி. பல வல்லைவெளி போலக் காட்சி இருந்தது தான்தோன்றீஸ்வரரின் பெரிய கோபுர மு வாகனத்தை நிறுத்திவிட்டு ஆலய த மண்டபங்களற்ற எமது ஆதி திராவிட காணப்பட்டன. திருப்பணி வேலைகள் வண்ணக்கள்களின் மரபு பொறிக்கப்பட்டிருந் தெரியவில்லை. ஆனால் இவ்வாலயங்க சைவ ஆசார பூசகர்களுக்குரியவை என்
அதுமட்டுமல்ல பெரிய நெல்வயல் இப்போடிமார்களில் சிலரும் தமக்குரிய வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கொக் நாட்களில் இவ்வாலயம் கொக்கட்டி ப அழைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இன் சிவாலயமாக இது மிளிர்கின்றது. இங் கற்பூரத் தீபமேற்றி சிவவழிபாட்டை முடித் மலையானை நோக்கி.
மற்றொருவன் உன்னைப் புகழட்டு
■ இ. es
 
 
 
 
 

) இடங்களில் அறுவடை முடிந்ததால் எமது 1. சற்றுநேரம் செல்ல குடிமனைகள் தோன்றின. கப்பு எம்மை வரவேற்றது. ஆலயத்தின் அருகில் : தரிசனத்திற்குச் சென்றோம். இங்கும் வில்லு அமைப்பில் பண்டிகைகளும் கொட்டகைகளும் தொடர்ந்தவண்ணமிருந்தன. ஆலயச் சுவரில் தது. இங்குள்ளது போல் பரிபாலனசபை இருப்பது ள் வண்ணக்கள் என்று சொல்லப்படும் பரம்பரை பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சொந்தக்காரர்களை போடியார் எனவும் அழைப்பர். பரம்பரை ஆலயங்களாகச் சில ஆலயங்களை கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் என்று அந்த மரங்களின் சோலைகளின் நடுவே இருந்ததால் று சாதாரண ஒரு கிராமச் சூழலில் உள்ள கு பூசை நேரம் ஆக இல்லாததால் நாங்களே ! ந்துக்கொண்டு பிற்பகல் 5மணியளவில் உகந்தை (தொடரும்.
ಸ್ನೈ-ಹೆರಾ! உன் வாயாலே புகழாதே.
இ2 2• L· · 

Page 79
x
※
트
※f
- ce.OOpéIDITE
செளசம் 236. மலசல மோசனஞ் செய்யின் எப்படிச் செ எழுந்து புண்ணிய தீர்த்தமல்லாத சல சானுக்கு இப்பால் இருந்துகொண்டு, மூன்று கொண்டு இடக்கையினாலே குறியை ஒரு தரமு இடக்கையை இடையிடையே ஒவ்வொரு தர தரமும், இரண்டு கையையும் சேர்த்து ஏழு தரமுட கால்களை முழங்கால் வரையும் கைகளை ( கழுவிச் சுத்திசெய்து, செளசஞ் செய்த இ அவ்விடத்தினின்று நீங்கி வேறொரு துறையில்போ காதுகளையும் கைகால்களிலுள்ள நகங்களை வாயிற்கொண்டு, இடப்புறத்திலே கொப்புளித்து முன்போலத் தரித்துக் குடுமியை முடித்து, L மந்திரங்கள் உச்சரித்து ஒரு தரமுமாக இரண்
(ஆசமனம்- உறிஞ்சுதல்)
237. சலமோசனம் செய்யின் எப்படி செளசஞ்
மண்ணும் சலமுங்கொண்டு, குறியை ஒ( இரண்டு கையையும் சேர்த்து மூன்று தரமும், இ சுத்தி செய்து, நான்குதரம் கொப்புளித்து, ஆச
238. செளசத்துக்குச் சமீபத்திலே சலம் இல்ை பாத்திரத்திலே சலம் மொண்டு ஓரிடத்தில் செளசஞ் செய்துவிட்டுப் பாத்திரத்தைச் சுத்தி செ கால் கழுவி, ஆசமனம் பண்ணல் வேண்டும். சல L சலமல விசர்க்கம் செய்யலாகாது (விசர்க்கம்
239. ஆசமனம் எப்படிச் செய்தல் வேண்டும்?
கிழக்கையேனும் வடக்கையேனும் நோக் முழங்கால்களுக்கும் இடையே கைகளை வை.
பெருவிரலடியிற் சார்ந்த உழுந்தமிழ் சலத்தை
240. குக்குடாசனமாவது யாது?
இரண்டு பாதங்களையும் கீழே வைத்து
பணிவான சொற்கள் வாழ்க்கைப் பால்
_59,
ஒ ஜ ஜ
 
 
 

Fளசஞ் செய்தல் வேண்டும்? க்கரையை அடைந்து, சலத்துக்கு ஒரு விரலால் அள்ளிய மண்ணுஞ் சலமுங் Dம், குதத்தை ஐந்து தரத்துக்குமேலும், மும், பின்னும் இடக்கையைப் பத்துத் ம் சுத்தி செய்து, சகனத்தைத் துடைத்து, முழங்கை வரையும் ஒவ்வொரு தரமும் டத்தைச் சலத்தினால் அலம்பிவிட்டு, ய், வாயையும் கண்களையும் நாசியையும் யும் சுத்தி செய்து, எட்டுத்தரம் சலம் து தலைக்கட்டு இல்லாமற் பூணுாலை மந்திரங்கள் உச்சரியாது ஒரு தரமும் டு தரம் ஆசமனம் பண்ணல் வேண்டும்.
செய்தல் வேண்டும்? ரு தரமும், இடக்கையை ஐந்து தரமும், ரண்டு கால்களையும் ஒவ்வொரு தரமும் மனம் பண்ணல் வேண்டும்.
லையாயின் யாது செய்தல் வேண்டும்? b வைத்துக்கொண்டு மலசல மோசித்துச் ய்து, சலம் மொண்டு வாய் கொப்புளித்து, பாத்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு கழித்தல்)
5கிக், குக்குடாசனமாக இருந்து, இரண்டு த்துக்கொண்டு, வலக்கையை விரித்துப்
ஆசமித்தல் வேண்டும்.
க் குந்திக் கொண்டிருத்தல்.
தையை எளிமையாக்குகின்றன.

Page 80
241.தடாக முதலியவற்றில் எப்படி ஆச முழங்காலளவினதாகிய சலத் தொட்டுக்கொண்டு, வலக்கையினாலே அ
1: சலத்திற் குறைந்தால் கரைை
பண்ணல் வேண்டும்.
243. இல்வாழ்வானுக்கு விதிக்கப்பட்ட
மருது, இத்தி, மா, தேக்கு, நா அசோகு, குருக்கத்தி, பூல், வேல், சண்
தந் 242. தந்த சுத்திக்குக் கருவியாவன ய விதிக்கப்பட்ட மரங்களின் கொம்
244. துறவிக்கு விதிக்கப்பட்ட மரங்கள் பெருவாகை, நொச்சி, பெருங் 6T6óTL606356TITLb.
245. தந்த காட்டம் எப்படிப்பட்டதாய் இ நேரியதாய்த் தோலோடு பசப்புலி இல்லாததாய், சிறுவிரற் பருமை D 60L. பன்னிரண்டங்குல நீளமும், துறவிக்கு நீளமும் கொள்ளப்படும். (காஷ்டம்- குச்
246. தந்த சுத்திக்குக் கருவி ஆகாதன விதிக்கப்பட்ட தந்த காட்டத்தைே மெளனம் பொருந்திக் கிழக்கு நோக்கிே இருந்துகொண்டு பல்லின் புறத்தையும், கழியை இரண்டாகப் பிளந்து, ஒவ்வொரு ஒட்டி, நாக்கை வழித்து, இடப்புறத்தில் 6 தரம் இடப்புறத்திலே கொப்புளித்து முக பண்ணல் வேண்டும். நின்றுகொண்டாயி டாயினும் தந்த சுத்திபண்ணலாகாது.
சரித்திரம் படைக்கும் மனிதனு
 
 
 

மனஞ் செய்தல் வேண்டும்? திலே நின்று, இடக்கையினாலே சலத்தைத் ஆசமனம் பண்ணல் வேண்டும். முழங்காலளவின
ய அலம்பி, அதிலிருந்து கொண்டு ஆசமனம்
த தாவனம் ாவை?
பு, இலை, தூள்
மரங்கள் எவை? வல், மகிழ், ஆத்தி, கடம்பு, விளா, நாயுருவி,
பகம் என்பவைகளாம். -
எவை? குமிழ், புன்கு, கருங்காலி, ஆயில், மருது
இருத்தல் வேண்டும்? iளதாய்க் கணுவுந் துளையும் இடைமுறிதலும் பதாய் இருத்தல் வேண்டும். இல்வாழ்வானுக்குப் எட்டங்குல நீளமும், பெண்களுக்கு நாலங்குல சி) i
எவை? யனும், இலையையேனுஞ் சலத்தினாலே கழுவி, யனும் வடக்கு நோக்கியேனும் குக்குடாசனமாக உள்ளையும் செவ்வையாகச் சுத்திசெய்து, ஒரு பிளப்பை மும்மூன்று தரம் உண்ணா அளவாக
எறிந்துவிட்டுச் சலம் வாயிற்கொண்டு பன்னிரண்டு கத்தையும் கைகால்களையும் கழுவி, ஆசமனம் னும், நடந்துகொண்டாயினும், போர்த்துக்கொண்
(தொடரும்.
*அதைப்பற்றி எழுத நேரமில்லை.

Page 81
திருக்கேதீஸ்வரம்
ரீமத் சபாரத்தின சுவாமிகள் - குருபூசையும் திருவாச
(2014 தை 12 ஆம் நாள் ம 250 120 14868 இடம் : இடம்பெற்றது ரீ சபாரத்தின சுவாமிகள் இந்து கலாசார மண்ட தலைமை, "திருப்பணித்தவமணி" சி. தியாகராசா
நூல் வெளியீடு வெளியீட்டுரை: கலாநிதி கனகசபாபதி நா
শুরুלק
நெல்லியடி தமிழ்ப்பூங்கா அச்சுக்கூட 2 க. சிவகுரு அவர்கள் மறைந்த செய்தியறி துயருற்றோம். நீண்டகாலமாகவே ஆச்சிரமத்தே பட்டிருந்த க. சிவகுரு அவர்கள் தமது அன்பு னாலும், தொழிற் பற்றுறுதியினாலும் அை கவர்ந்த ஒரு சிறந்த மனிதர்.
சைவ கலை பண்பாட்டுப் பேரவை சார்ப 1998இல் ஞானச்சுடர் மாதாந்த சமய சஞ்சிகையி முதற்பிரதிவெளியானது முதல் தொடர்ந்து ஏழு மாதங்கள் தமிழ்ப்பூங்கா அச்சகத்திலேயே அச் சிடப்பட்டு வெளியிடப்பட்டமையை நாம் நன்றி யுடன் நினைவிற் கொள்ளுகிறோம். அந்தநா முதல் இன்றுவரை அச்சுப் பதிவு வேலைகளில் 6 வந்த தமிழ்ப்பூங்கா அச்சக உரிமையாளர் க. சில எல்லாம் வல்ல முருகப்பெருமான் திருக்கருணை ஓம் சாந்தி சாந்தி
羲
பக்தியுலகின் உயிர்மூச்சு పోలిస్టోత్రా سے 61 سے ہے۔ صہیے۔ سے
ஐ ஒ இ 零邀_釜签_竺签
 
 
 
 
 
 
 
 

- திருவாசகம்
26 ஆவது ஆண்டு க விழாவும்.
ாலை 500 மணி) கிழமை
ம், திருக்கேதீஸ்வரம் (S.T.R.) Girasoft
BassGbGagair M.A. PH.D
failurrorir ந்து பெருந் ாடு தொடர்பு |пал (вшča i
னவரையும்
ாக தை hair
6II ாம்மோடு பூரணமாக ஒத்துழைப்பு நல்கி வகுரு அவர்களின் ஆத்மா சாந்தியடைய ாயை வேண்டி நிற்கிறோம்.
1 சாந்தி1
சந்நிதியான் ஆசிேரமம், சைவ கலை பண்பாட்டுப் பேரவையினரி.
னின் முழுமையான உரிமை.
ஆ ტულს 2×!»
!!!

Page 82
ஞானச்சுடரீ.க உ 2
20139 வாசகர்போட்
11. இராஜராஜபுரம்
2. தில்லைவாழ் அந்தணர்கள் 13. பிசிராந்தையார்
4. தஞ்சைப் பெரியகோயில், கங்கைகொ
கும்பகோணம் தாராசுரம் 45. ஆன்மீகம்
6. உடனே அவற்றைச் செயற்படுத்தாமல் 47. சுந்தரமூர்த்தி நாயனார்
8. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கம் [ 9. சதாசிவ வடிவம்
10. வியாவில் ஐயனார் தேவஸ்தானம் கா 11. நக்கீரர் 12. நாம் செய்யும் பாவச் செயல்களே 13. பழனிஸ்வாமி 514. அன்பு (15. பன்றித்தலைச்சி அம்மன் கோவில் (16. சாத்தமங்கை திருநீலநக்கர்
17. கோலியாட் எனும் கிராமத்தில் 18. நம்பிக்கைத் துரோகம் செய்பவனை 19. நல்லோர் கூட்டத்தில் சேரவேண்டும் 14 20. சுப்பிரமணிய பாரதியார்
21. இருபத்து நான்கு
• 22. கூடுவிட்டுக் கூடு பாய்தல்
23. ஸ்ரீகண்ட பரமசிவன் I5 24. மகிழ்ச்சி
25. நடராஜர் திருவுருவம் அமைய வேண்டி
உழைக்கும் கரங்களே 2

on போட தைமலர் நம் ஆண்டு ஒக்கான விடைகள்
மாதம் பக்கம் பங்குனி
22
பங்குனி
தை
25
ன்ட சோழபுரம்,
வைகாசி
58
19
தள்ளிப் போட வேண்டும்
தை ஐப்பசி சு.த.தகவல் புரட்டாதி
67
பாசகர்
ஆவணி
தை
ரைநகர்
ஆனி
ஆவணி
ஆடி
ஆனி
25
மாசி
29
3 9 8 3 2 - 8 * * * * *
பங்குனி
மன உளை உண்டகர் 4
மாசி
52
ஆடி சித்திரை
29
வைகாசி
27
சித்திரை
03
ஆனி
35
ஆவணி
29
சித்திரை
30
வைகாசி சு.த.தகவல் ||
உய முறையை
வைகாசி
39
உலகை உருவாக்கும் கரங்கள்.
-62 -

Page 83
260/4, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
இல.2, புறுாடி ஒழுங்கை, அரியாலை, யாழ்ப்பாணம். 3. த. வஜிதா 6/2, அம்பகள் வீதி, கொக்குவில் கிழக்கு, பிரம்படி, கொக்குவில். 4. A. சாயிகேஸ் சிவன்வீதி, ஆவரங்கால் மேற்கு, புத்துார். 5. சிவகுமாரன் ஜனனி பெரியதெய்வம் கோவிலடி, புலோலி தெற்கு, புலோலி.
1. திருமதி ஹரீதரன் சத்தியபாமா
2. திருமதி ஏ. ஜெயராணி
வாசகள்
பரிசில்கள்
(2.
சேர்ந்து வாழ்வதே
இ_2
 
 

தி, Tuů. தி சி. மதுரைமீனாம்பாள் ஒழுங்கை,
டித்துறை.
சந்திரா பிரவீன்
} LDLossig,
ாவில் மேற்கு,
ாவில்,
6. செல்வச்சந்திரன் நிவாவழினி
இல.108, கன்னாதிட்டிவீதி, யாழ்ப்பாணம். 7. நந்தகுமார் வத்சன் இல07, பயணியர்வீதி, மட்டக்களப்பு. 8. செல்வி த. யாழினி சாரையடி, புலோலி தெற்கு, புலோலி. 9. K. அஜந்தினி
சம்பூர் - 5,
முதுார்.
10. திருமதி அ. மோகனேஸ்வரன்
414/7 கோவில்வீதி, நல்லூர்,
போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான மாசிமாத ஞானச்சுடர் வெளியீட்டின்போது
3.02.2014) அன்று வழங்கப்படும்.
நிறந்த வலிமை.
2 இ ஜைன ஜை ஆ ைஇ ை
-—
s

Page 84
பாடல் பெற்ற பாண்டிநாட்டுத் தலங் நான்கு வரிப் பாடலாக கொடுங்குன்றம் கோ கூடல் புனவாயில் குற்றாலி ஏடகம் நெல்வேலி இராமே தென்பரங்குன் றம்சுழியன் காளை வன் கொடுங்குன் 01) கூடல்- ஆலவாய், மதுரை 03) குற்றாலம்- திருக்குற்றாலம் 05) ஏடகம்- திருஏடகம் 07) இராமேசம்- இராமேஸ்வரம் 09) பரங்குன்றம்- திருப்பரங்குன்றம் 11) திருப்புத்தூர் 13) கொடுங்குன்றம்
পল্লী লাঞ- 2ற இை six.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

hi l-et'IL JITGodóireOOIII -
கள் பதினாறு. அத்தனை பெயர்களும் ஒன்றுசேர ாவிலின் முகப்பு மண்டபத்தில் எழுதப்பட்டுள்ளது. 0ம் ஆப்பனூர் )சம் ஆடானை
தென்திருப்புத்தூர் றம்பூவணம்
02) புனவாயில்- திருப்புனவாயில் 04) ஆப்பனூர்- திருஆப்புடையார் கோவில் 06) நெல்வேலி- திருநெல்வேலி 08) ஆடானை- திருஆடானை b 10) சுழியன்- திருச்சுழியல்
12) காளை திருக்கானப்பேர் (காளையம்கோவில்) 14) பூவணம்- திருப்பூவணம்
se

Page 85
ஞானச்சுடர். உ 204
இந்தப் பதினான்கு கோவில்களில் ஒன்ற பு பயணத்தின்போது கிடைத்த மகிழ்ச்சி, ஏமாற்றம், ம
உங்களோடு பகிர்ந்துகொள்ள வருகிறேன்.
(1) மதுரை அண்ணா பேருந்து நிலையத்தி பேருந்துகள் "பிரான் மலை” வழியாகச் செல்கின் சென்றால் அங்கிருந்து “பிரான் மலை"க்குப் பேருந்து "கொடுங்குன்றம்” போகும் பாதை. நாம் மது "மேலூர்” வரை வந்து வலது புறம் திரும்பி, திரும்பி, ஒரு “ப” வடிவில் நீண்ட தூரம் பயண சேர்ந்தோம். “கொடுங்குன்றம்” ஒரு பிரபல முருக வந்த எமக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது உ6 தரிசித்து வாருங்கள்” என்ற வாரியாரின் கூற்றுப்
திருச்சியிலிருந்து "கொடுங்குன்றம்” நோக் இது. திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் சர் “பள்ளப்பட்டி” எனும் கிராமத்து வீதி பிரிகிறது. இ தொழிலகங்களும் - பசுமையான சூழலும் கொன “பிரான் மலை” கிராமமும் கிராமத்தின் நடுவே “ இத்தனை இலகுவான பிரயாணம் இருக்க, இ மூக்கைத் தொட்டோமே!
பிரான் மலை கிராமத்தின் மத்தியில் உ பத்துக்கும் அதிகமான தூண்கள் கொண்ட மன நீண்டதொரு விளம்பரப்பலகை நமக்குப் பல தச் கோவில், மேற்கோவில்- நடுக்கோவில் - கீழ்க்கோ மேற்கோவில் - கைலாசம்- உமாமகேஸ்வரர் தேன இடம். நடுக்கோவில் - அந்தரம்- நிர்வாண பைர கீழ்க்கோவில் - பாதாளம் (பூமி)- அமிர்தேஸ்வரி ச இடம். இவரே “கொடுங்குன்றநாதர்”. சம்பந்தரால்
மண்டபம் தாண்டி தெற்கு நோக்கிய படிக் கைப்புறமாக மலைப் பாறைக்கு நடுவே ஒரு கு சீரான படிக்கட்டுகளுடன் இருந்து, பிற்பகுதியில் சில இத் திருக்குளம். நூற்றுக்கும் அதிகமான படிக ஈடுகொடுத்து கோயிலைச் சென்றடைய வேண்டும். \ விநாயகரைத் தரிசித்து இடப்பால் திரும்பி, மே [ விநாயகரை வணங்கிப் பின் தெற்கு நோக்கிய நு 1 நுழைகிறோம். தலைக்கு மேலே விதானத்தில் கால
நம்மைப் பயமுறுத்துகின்றன. தேனுண்டு மயங். > மாதிரி) நிலமெல்லாம் விழுந்து கிடக்கின்ற ராசகு
எல்லா இடங்களுக்கும் செல், வாழ்வ
65
*65

( உ தைமலர்
Bான "கொடுங்குன்றம்" நோக்கிய எமது மக்கமுடியாத அனுபவம் அத்தனையையும்
இதிலிருந்து “பொன்னமராவதி” செல்லும் றன. (2) மதுரையிலிருந்து “சிங்கம்புணரி” துகள் செல்கின்றன. இது மதுரையிலிருந்து ரயிலிருந்து, திருச்சி நெடுஞ்சாலையில்
"சிங்கம்புணரி” சந்தியில் இடதுபுறம் சித்து ஒருவாறு “கொடுங்குன்றம்” வந்து கன் ஆலயம் என முற்றுமுழுதாக நம்பி ன்மையே. "கொடுங்குன்றம் முருகனைத்
பொய்யாகுமா? 5கி பயணிக்கும் மிக இலகுவான பாதை யாக 87கி.மீ தூரத்தில் இடதுபுறமாக இருபுறமும் தென்னஞ்சோலையும்- தும்புத் ன்ட வீதியில் சரியாக 7கி.மீ தூரத்தில் கொடுங்குன்றம்” கோவிலும் வந்துவிடும். து புரியாமல் நாம் தலையைச் சுற்றி
ள்ள மலைச்சரிவில் கோயில் உள்ளது. ர்டபத்தின் ஒரு பக்கத்தில் காணப்படும் 5வல்களைத் தருகிறது. கொடுங்குன்றம் வில் என மூன்று பகுதிகளாக உள்ளது. ம்பிகை அம்பிகையுடன் அருள்பாலிக்கும் வர் சந்நிதானம் அமைந்துள்ள பகுதி. மேத கடோரகிரீஸ்வரர் அமர்ந்திருக்கும் ! பாடப்பெற்ற கோயில் கீழ்க்கோயிலே. கட்டுக்களினூடாக நடக்கும்போது நமது தளம் காணப்படுகிறது. ஒரு காலத்தில் தைவுற்றுச் சேதமடைந்து காணப்படுகிறது ளேறி, குரங்குகளின் அட்டகாசத்திற்கு சற்று முன்னதாக வீற்றிருக்கும் வலம்புரி மலும் சில படிகள் மேலேறி ஏகாந்த ழைவு வாசலினூடாக கோயில் உள்ளே னப்படும் இரண்டு பெரிய குளவிக்கூடுகள் கிய நிலையில் (பூச் சொரிந்து விட்ட ாவிகளின்மீது கால்படாமல் ஒருவிதமாக
தற்கு வீட்டிற்குத் திரும்பிவா.

Page 86
கான்டா..
நடந்து முன்னேறினால் நேராக நடராஜர் மண் இருபுறமும் தூக்கிய துதிக்கைகளுடன் , தருகின்றனர். மண்டபம் முழுவதுமுள் காணப்படுகின்றன. மண்டபச் சுவர்களில் த தெரிவு செய்த சில பாடல்களும் எழுதப்
கருவறையில் லிங்க வடிவில் என்கிறார்கள். உடையவருக்குச் சரி பின் புடைச் சிற்பமாக உமாமகேஸ்வரரும் ( அம்பிகையும் நித்திய திருமணக்கோலத்தில் அந்த மண்டபத்தில் கூடியிருந்த நான்கை அனுட்டானங்கள் செய்து கொண்டிருந்த சுற்றி கோஷ்ட மூர்த்தங்களோ வேறு சந்நிதி கொடுங்குன்றம் கோவிலின் ஸ்தல விருட் பாறை இடுக்குகளில் பெரிய விருட்சமா பெயர் தெரிந்து சொல்லாமையினால் இந்த அழைக்கப்பட்டு வருகிறது. இது “மேற்கே
பெருமானைத் தரிசித்தபின் குளவி வந்து சிலபடிகள் கீழிறங்கி வர வலப்ப. முன்னதாக, நடைபாதையின் ஓரமாக, ஒரு மரநிழலின் கீழமர்ந்து நான்கு முனிவர்களும் சுதைச் சிற்பமும் “முல்லைக்குத் தேரீந் சுதைச் சிற்பமும் அடுத்தடுத்து காணப்பட வெள்ளை வெளேரெனக் காணப்படும் பலி நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. சுற்றிவர நிறைய மரங்களும் கொண்ட சூழலில், ஒ
அங்குள்ளது. இரு புறமும் பெரிய துவ உருவ அமைப்போடு “நிர்வாண பைரவர் பைரவரின் உற்சவ மூர்த்தம் வைக்கப்பட கிழக்குப் பார்த்தபடியான விசுவநாதர்- விச சந்நிதியும் தனித்தனியே உள்ளன. இதுவே
-பைரவர் சந்நிதியிலிருந்து (நாம் செல் படிகளில் மலைச்சரிவில் கீழிறங்கி கீழ்க்ே "பாதாளம்”. பூமி. கருங்கற் தூண்களில் மண்டபம். மிக்க பழமை வாய்ந்த கோவில வைத்துள்ளார்கள். கொடுங்குன்றநாதர் அம பக்தர்களோ யாருமின்றி போதுமான வெளிக் விபரங்களை அறிந்துகொள்ள யாராவது
பணம், பெண், காற்று இம்மூன்

ய 'து)
படபம். அடுத்து பெரிய உருவில் மகாலெட்சுமியும், இரு யானைகளும் சுதைச் சிற்பமாகக் காட்சி ள் சதுர வடிவத் தூண்களில் சிற்பங்கள் திருமுறைப் பாடல்களும், திருமந்திரத்திலிருந்து பட்டுள்ளன.
அமர்ந்திருக்கும் இறைவனை “உடையவர்” புறமுள்ள மலையைக் குடைந்தெடுத்து பெரிய மங்கை பாகர்) தேனாம்பாள் (தேனாம்பிகை) நிறைந்த அலங்காரங்களுடன் காணப்படுகின்றனர். ந்து பேர் மறைந்த தம் உறவுகளுக்கான திதி தப் பார்க்க முடிந்தது. அந்தக் கருவறையைச் களோ இல்லை. ஆனால், வடமேற்கு மூலையில், சங்கள் இரண்டில் ஒன்றான “பெயரில்லா மரம்” | க வளர்ந்து நிற்கிறது. இதுவரையும் எவரும் த மரம் "பெயரில்லா மரம்” என்றே இன்றுவரை ; காவில்”. கொடுங்குன்றத்தின் "கைலாசம்".
க் கூடுகள் இருக்கும் தென்புற வாசல் வழியாக க்கமாக பைரவர் சந்நிதி தெரிகிறது. அதற்கு சிறிய மண்டபமும்- மண்டபத்தின்மேல் கல்லால க்கும் உபதேசம் செய்யும் தென்முகக் கடவுளின் த பாரி வள்ளல்" கதையினைச் சித்தரிக்கும் படுகின்றன. மலை மடிப்பின் கரிய நிறத்தில், ளிங்குச் சிற்பங்கள் இரண்டும் நம்மை நிறுத்தி பாறை உடைவுகளும், பாறை இடுக்குகளில் ரு கருவறையும் ஒரு முன் மண்டபமும் மட்டுமே ாரபாலகர்கள் கொண்ட கருவறையில் பெரிய '' மூலவராக வீற்றிருக்கிறார். ஒரு பக்கத்தில் ட்டுள்ளது. மண்டபத்திற்கு வெளியே புறம்பாக ாலாட்சி சந்நிதியும், மேற்குப் பார்த்தபடி சூரியன் வ நடுக்கோவில், கொடுங்குன்றத்தின் “அந்தரம்” ன்ற படிக்கட்டு வழியாக இல்லாமல்) பக்கவாட்டுப் காவிலை அடைகிறோம். இதுவே கீழ்க்கோவில் நிறைந்த சிற்பங்களுடன் கூடிய நேர்த்தியான ாக இருந்தபோதும் கூட்டிப் பெருக்கிச் சுத்தமாக சிந்துள்ள இந்தப் பெரிய கோவிலில் குருக்களோசசமுமின்றி வெறிச்சோடி இருக்கிறது சந்நிதானம். | வரமாட்டார்களா என நாம் பல பக்கமும்
ஏறும் மாறிக்கொண்டே இருப்பவை. ப 66
66 பாதை

Page 87
விளையாடிக் கொண்டிருப்பது தெரிகிறது. கீழே ஒ ஒரு பழைய சட்டை கோயிலின் உட்பிரகார உணர்வு இருந்த நிலையில் இந்தச் சிறுவன் ! நம்மருகே அழைத்துப் பேச்சுக் கொடுக்கிறோ பையனுடன் நடந்த உரையாடல் அப்படியே த "படிக்கிறாயா?” ஆம் ஐந்தாம் வகுப்பு (எனவே அவனுக்கு பாடசாலைக்குச் செல்லவில்லை?” இந்தக் கேள்விக்குச் சரியாகப் பதில் வரவில்6 “இங்கே என்ன செய்கிறாய்? "நான்தான் கோவிற் காவலாளி' நேற்றிப்பெட்டில் யாரோ ஓங்கி அடித்தமாதிரி, ஆச்சரியத்தையும் கொடுத்தது. அதனை வெளிக்க என்பதை உறுதிப்படுத்த எண்ணிய நான் கேட்
முருகன் சந்நிதானம் எங்கே இருக்கிறது? "ஏன் இந்த அவசரம்? வாங்க! முதல்லை கோ எனது கைப்பையிலிருந்து ரோச் லைற்றை எ( நீட்டி அதனை வாங்கிக் கொண்டான்.
“கடோரகிரீஸ்வரர்” எனச் சிறப்புப் பெயர் t திருச்சந்நிதி வாசலைப் பையன் திறந்துவிட்டு க பாய்ச்சுகிறான். கொடுங்குன்றநாதர் அளவா அருள்பாலிக்கிறார். மனதை ஒருநிலைப்படுத்தி எ சிற்ப வேலைகள் கொண்ட முன் மண்டபம். ம6 ஆகியன காணப்படுகிறது. மூலவருக்கு இட அமிர்தேஸ்வரியின் சந்நிதி. அழகும் பொலிவும்
勤
செலுத்தியபோது, உள் மண்ட
t
அருள் பாலிக்கிறார்.
உள்வீதி தென் பிரகாரத்தில் அறுபத்துமூ முக்குறுணி விநாயகரும் வீற்றிருக்கின்றனர். மே விஸ்வநாதர், மீனாட்சி- சொக்கநாதர் சந்நிதிக சந்நிதானங்களுக்கு வெளியே தனித்தனியாக கிணற்றருகே கொடுங்குன்றத்தின் இரண்டாவது ள உள்ளது. புளியமரத்து இலைகளைவிட சற்றுப் சாயல் அப்படியே உள்ளது. ஒவ்வொரு சந்நிதா மேல் ரோச்லைற் ஒளியினைப் பாய்ச்சி எமக்கு சாத்தியபடியே வரும் அச்சிறுவன், "இது பிள்ை நாதர்” எனக் கூறிவரும் அவனது வாய் மொழி அதனை வெளிக்காட்டாமல் அவன் பாதையிே
மிகச்சிறந்த நல்ல வழிகாட்
-- ** ** இ
 

OSI
பத்திலே ஒரு சிறுவன் தன்னந்தனியாக ரு அரை டிராயருடன், மேலே நொய்துபோன த்தில் நடமாட நமக்கே ஒருவித அச்ச இங்கே என்ன செய்கிறான்? அச்சிறுவனை ம். (கட்டுரைக்கு இடையிடையே அந்தப்
ரப்பட்டுள்ளது.)
வயது பத்து என்பது புரிகிறது) "ஏன்
D6).
இவன் பதில் எனக்கு அதிர்ச்சியையும் - ாட்டாமல், நாம் தேடி வந்தவர் இங்குள்ளாரா டேன்.
h
胃
யிலைச் சுற்றிப் பார்ப்பம்." நித்து ஒளிரவிட்டபோது, பையன் ബ
鬥
கொண்ட கொடுங்குன்றநாதர் வீற்றிருக்கும் ருவறையின் உள்ளே ரோச்லைற் ஒளியைப் } ான அலங்காரத்துடன் லிங்க வடிவில்
ம்பெருமானைக் கரம்கூப்பி வணங்குகிறோம். ண்டப மையத்தில் நந்தி, பலிபீடம், தம்பம் துபுறமாக தெற்கு நோக்கிய அம்பிகை நிறைந்த அம்பாள் நின்ற திருக்கோலத்தில்
ன்று நாயன்மாரும், தென்மேற்கு மூலையில் ற்குச் சுற்றில் அம்மையப்பன், விசாலாட்டிள் உள்ளன. விஸ்வநாதர், சொக்கநாதர் நந்திகள் காணப்படுகின்றன. தீர்த்தக் தல விருட்சமான "உறங்காப்புளி” விருட்சம் பெரியதான இலைகளுடன், புளியமரத்தின் னத்தையும் திறந்துவிட்டு, விக்கிரகங்களின் 5 காண்பித்து, மீண்டும் சந்நிதானங்களைச் ாயார்”, “இது விஸ்வநாதர்”, “இது சொக்க 5ண்டு எனக்கு உள்ளுர சிரிப்பு வந்தாலும், லயே தொடருகிறோம். நீங்களும் சேர்ந்து
உன் மனச்சாட்சியே.
2«ჯიჯ. ბ. ་་་་་་་་་་་་ კ; -ar & ! -->:32 + இ _3 இல்

Page 88
----
ண்டு பதில்களை ஒரு "இந்தத் தூண் இரண்டிலும் உள் “அவையள் சாமி கும்பிடுகினம்’ "கோயில் எப்போது கட்டப்பட்டது "நான் பிறக்கிறதுக்கு கொஞ்சநாள் (பையனுக்கு வயது 10 மட்டுமே) சம்பந்தர், அருணகிரிநாதர் காலத்த முகபாவம், சுறுசுறுப்பு, சுட்டித்தனம் ஆகிய நோட்டினை எடுத்து அந்தப் பையன் கை உட்பிரகாரத்தின் வட சுவரில் ஒ பாருங்க..” எனப் பையன் அழைக்க, நாமு உள்ளே. ஒரு மேடையில் பருத்த யானைெ திரும்பிப் பார்க்கிறேன். பையன் சிரிக்கிறான லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கையை வண “முருகன் சந்நிதானத்தைக் காணல் "பொறுங்க சார். ஒரே அவசரம் உ மீண்டும் சிரிக்கிறான் பையன். “கொடு கூற்று பொய்யாகிவிடுமா? வடகிழக்கு மூலை நிலையில் உள்ள நவக்கிரக மண்டபத்தி கடுமையாக வைத்துக்கொண்டு,
“முருகன் சந்நிதானம் எங்கே? பைய பாருங்க. நீங்க தேடி வந்தவர் உள்ளேதா6 இடைவெளியைக் காண்பிக்கிறான். தெற்குப் உள்ள சுவர்களில், ஏதோ ஒரு காலத்தில் தெளிவின்றிக் காணப்படும் இரு திருப்புக பாய்ச்ச, ஓரளவு வாசிக்க முடிந்தது. (திரு வாரியார் சுவாமிகள் தமது இளை பாடியதுதான் “அருணகிரிநாத சுவாமிகள் 1 பரத்தையர் வலைப்படுபடலம்- 85, அநுக்கி கம்பத்திளையனார் காட்சிப்படலம்- 118, 8 பாடல்களுடன் 496 பக்கங்கள் கொண்டது அதேபாடல் பதப்பிரிவு செய்து மீண்டும் தரப்ட அருணை முனிவர் பட்டுத் தெளிந்து சூட்டத் தொடங்கியபின் ஸ்தல யாத்திை திருப்பரங்குன்றம் முதலான படைவீடுகளைத் (பிரான் மலை) சென்றடைந்தார். "அசுரர்கள் வேல் வாங்கிய கருணைக் கடலே! இங்கு நடனம் புரியவேண்டுமென வேண்டி நிற்கிற
தஞ்சம் என்று வந்தவ
»g--- SBSMS0eSTTTTSMSATSeS SMSSTerrrSTTeS
 
 
 
 
 

உதாரணத்திற்காகத் தந்திருக்கிறேன். ா சிலைகள் யாருடையவை தெரியுமா?” பொருத்தமற்ற பதில்)
தெரியுமா?”
முந்தித்தான் கட்டினது.”
ற்கு முற்பட்டது இக்கோவில். அவனது பேச்சு,
வை நம் மனதை ஆழமாகத் தொட, ஒரு பண
பில் திணிக்கிறேன். வாங்கிக் கொண்டான். ரு கல்யன்னலூடாகப் பார்த்தபடி 'யானை. ம் அவசரமாகக் கல்யன்னல் ஊடாகப் பார்க்க பான்று படுத்திருக்கும் பெரிய சிற்பம் தெரிகிறது. 1. கோஷ்ட மூர்த்தங்களான தெட்சணாமூர்த்தி, ாங்கிய பின், மீண்டும் நான் பொறுமையிழந்து,
டங்களுக்கு”
}ங்குன்றம் போங்கள்” என்ற வாரியார் சுவாமிகள்
யை அண்மிக்கிறோம். நவக்கிரகங்கள் அமர்ந்த ற்கு சற்று முன்பாக, நான் முகத்தை சற்றுக்
ன் சிரித்தபடியே, "கொஞ்சம் பின்புறம் திரும்பிப் ன் இருக்கிறார்”, சுவரின் நடுவே இருந்த சிறிய பார்த்த வாசல் அது. வாசலின் இரு மருங்கும் எழுதப்பட்டு, இப்போ அழிந்தும்- அழியாமலும் ழ் பாக்கள்மீது பையன் ரோச் ஒளியினைப் புகழ் அடிகள் பின்னர் வரும்.) மக் காலத்தில் (18-19) வயதில் (1925இல்) ராணம்” பாயிரம்- 58, அவதாரப் படலம்- 138, ரகப் படலம்- 119, கர்னதானப் படலம்- 121, க சொரூபப்படலம்- 63 என மொத்தம்- 702 இப்புராணம். ஒவ்வொரு பாடலுக்கும் கீழே, ட்டிருப்பது புராணத்தின் தனிச்சிறப்பான அம்சம். முருகன் அருள்பெற்று திருப்புகழ் பாமாலை போகிறார். மதுரையில் பழமுதிர்சோலை, தரிசித்துத் திருப்புகழ் பாடியபின் கொங்குன்றம் )ள அழித்து வானவர் சிறை மீட்க விரைந்து இந்த அடியவனுக்கு ஓர் ஆசை. புதுமைமிகு ர் அருணகிரிநாதர்.
ரை வஞ்சித்தல் கூடாது. 8--
కs_-- exe SS He

Page 89
ஞானச்சுடர். உ 201
வாரியாரின் அருணை முனிவர் புராணம் எனும் தலைப்பில் பதப்பிரிவு செய்யப்பட்ட L
முதுகழுகு பசியாற முடுகிய அசுரர் | மதுஒழுகு கற்பகக்கா வானவர்தம் சி கதும் எனக்கை வேல்வாங்கும் கருனை புதுமைஉறு திருநடனம் புரிந்து அருள்
மொழியும்அடி யவர்வேட்கை முன்னில் விழி அருளார் அறுமுகனார் விளங்கு பொழி அருவி விழிநோக்கி புகழ்ந்து பொழில்அணை இராமேசுரம் போற்றி
அடியவர் ஆசையை நிறைவேற்றுவது ஆடினார். கண்ட கண்கள் காவிரியாயின. நர்த்த பாடி, அங்கிருந்து இராமேஸ்வரம் நோக்கித் | சுவரில் காணப்பட்ட கொடுங்குன்றத்து முருக ஒன்று முழுமையாகத் தரப்பட்டுள்ளது. மற்றைய
(1) அனங்க னம்பொன் றஞ்சுந் தங்குங்
அடர்ந்தெழும் பொன் குன்றங் முனிந்து மன்றங் கண்டுந் தண்டும்
முடங்கு மென்றன் தொண்டுங். தெனந்தெ னந்தெந் தெந்தெந் தெந்
செறிந்த டர்ந்துஞ் சென்றும் ! குனிந்தி லங்குங் கொம்புங் கொந்துந்
கொழுங் கொடுந்திண் குன்றம்
(2) எதிர் பொருது கவிகடின கச்சுக்க ளு
குத்தித்தி றந்துமலை
(என்று தொடங்கும் 47 வரிகள் கொலை அழி பொழுதி னிலும் அருள்முருக ! சரண்களை மறந்திடனே
(இடப் பெறுமதி கருதி இதனை முழுமையாக
- "அந்த நடனக் கோலத்தை உயிர் அருணகிரிநாதர்.
“உள்ளே வாங்க...” பையனின் குரல். முடியாத முருகன் சந்நிதானம். அதனைச் ச
ஒரு விநாடிப் பொறுமை பத்தா
69

4ம் கூட தைமலர்
த்தில் “கொடுங்குன்றம் - நர்த்தன தரிசனம்" பாடல் இல 50, 51 கீழே தரப்பட்டுள்ளது. மாள
றைமீள ! னமிகும் தடம்கடலே நம் என இரந்தார்.
என்று முடித்தருளும் திரு நடம் அருள்
ஏத்தி ஆங்கு இருந்து இசை சாற்றினாரே துதானே அறுமுகனின் ஆசை. அவ்வாறே தன நாயகனைப் புகழ்ந்து இரண்டு திருப்புகழ் தன் ஸ்தல யாத்திரையைத் தொடருகிறார். கன்மீது பாடப்பெற்ற இரண்டு திருப்புகழில் து சில வரிகள் மட்டுமே தர முடிந்திருக்கிறது.
கண்களாலே கும்பங் கொங்கையாலே
பெண்களாலே கண்டின் றின்புறாதோ
தந் தெந்தனானா பண்பின் தும்பிபாடக்
துன்றுசோலை தேங்குந் தம்பிரானே.
ம்பொருது
என்ட திருப்புகழின் இடைவரிகள் இவை) சுத்தக் கொடுங்கிரியினிர்த்தச்
கத் தரமுடியவில்லை) Tபோம் பொழுதும் மறவேன்” என்கிறார் !
சிறியது என்றோ, பெரியது என்றோ சொல்ல ஈற்றிவரக் கூடியதான ஒரு சிறிய பிர ண்டு சுகத்தைக் கொடுக்கும்.

Page 90
ானக்கு 2DO
சந்நிதானத்தின் ஒரு சிறிய வாசற் கதவின இப்போது முருகன் முகத்திற்கு நேராகப் பா மின்சார லைற்றுக்கள் அத்தனையும் ஒளி ஒரு விதமாகச் சிரிக்கிறான். மின்னொளியில் சிரித்துக்கொண்டேயிருக்கிறான். அதே சி முகத்தையும் மாறிமாறிப் பார்க்கிறேன். வள்ளி மயில்மிது அமர்ந்தபடியுள்ள திவ்விய தரிச முருகா! அறுமுகனே! எதிர்பாராம திருமுகங் காணக் கொடுத்துவைத்ததே! இந்: காத்திருந்தேன் தெரியுமா! தலைசாய்த்து பொய்யுரைத்தாரா?” என மனதில் பலமுறைய முருகன் சந்நிதியில் மானசீகமாக மன்னிப் தம்பம், பீடம் இருந்த இடம்நோக்கி நகருக "தம்பி! நான் தந்த பணத்தைத் த முகத்தில் ஒருவித ஏமாற்றம் தென்பட்டாலும் நீட்டினான். அவன் சற்றும் எதிர்பாராத வன பண நோட்டினை அவனது மேற்சட்டைப் 6 பார்க்கிறேன். சிரித்தானே ஒரு சிரிப்பு. அ இத்தனை சவுந்தரியமா! அவனோடு பேசியப வருகிறோம். திடீரென, தூரத்தே ஒரு மணி "நேரமாச்சு. நானும் மணியடிக்கே எதையும் எதிர்பாராமல் ஒடுங்கிய வெளிவா அச்சிறுவன். கோவிலைவிட்டு நாம் வெளி அந்தப் பையன் எங்காவது தென்படுகிறானா யார் இந்தப் பையன்? ஏன் கோவில் கோவிற் காவலாளி? ஒரு பாடசாலை நா6 சந்நிதானத்தைக் காணவில்லையே” என பொறுமை காக்கச் சொல்லிச் சிரித்தானே! வளாகம், அச்சிறுவன் முருகன் முகத்திற் எப்படி மின்ஒளி படர்ந்தது? இரண்டாவது அவன் சிரித்த கள்ளச் சிரிப்பு யான் வா இவன்?. யார் இவன்?. எனக்குப் புரியே எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
"கைம்மா மதகரியின் னினமிடியின் கொய்ம்மா மலர்ச்சோலைபுக மன அம்மானெனவுள்கித் தொழுவார்க பெம்மானவனிமையோர் தொழமே
பேசாத பேச்சுக்கு நீ எஜமான், g
x2 *2_2%இx_%இ2, 22
 
 
 
 

னத் திறந்துவிட்ட பையன், ரோச் ய்ச்சுகிறான். சொல்லி வைத்த மாதிரி கோவில் ர்ந்தன. பையன் திரும்பி எங்களைப் பார்த்து முருகன் முகத்தைப் பார்க்கிறேன். முருகனும் ரிப்பு. பையனின் முகத்தையும் முருகனின் ரி, தெய்வானை சமேதராக ஆறுமுகப் பெருமான் ஈனம் கண்டு மெய்மறந்து நிற்கிறேன். ல் இன்றைய நன்னாளில் (07.04.2013) உன் தத் தரிசனத்திற்காக யான் எத்தனை ஆண்டுகள் |க் கரம் கூப்பி வணங்குகிறேன். "வாரியார் பும் தோன்றிய என் அவசர புத்தியை நொந்தபடி, புக் கேட்டுக்கொண்டு வெளியே வந்து நந்தி, கிறோம். வழியில், நிருப்பித் தருகிறாயா?” என நான் கேட்டதும், அதை வெளிக்காட்டாமல் பணத்தை என்னிடம் கையில், முன்னரைவிடப் பெறுமதி கூடிய ஒரு பையினுள் திணித்தபடியே அவன் முகத்தைப் அற்புதமான சிரிப்பு. ஒரு சிறுவனின் ಆಗಿಲ್ಲಿನ டியே கருவறை வாசலின் மைய மண்டபத்திற்கு ரியோசை கேட்கிறது. வேணும்.” என்று கூறியபடியே நமது பதில் ாசல் போகும் சந்து வழியாக ஓடி மறைந்தான் , ரியே வந்து எமது வாகனம் புறப்படும்வரை என எமது கண்கள் தேடிக்கொண்டேயிருந்தன. மினுள்ளே தன்னந்தனியாக நின்றான்? அவனா ளில் அவன் ஏன் இங்கு வந்தான்? "முருகன் நான் வினாவிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏன்? அதுவரை இருள் சூழ்ந்திருந்த கோவில் : கு நேராக ரோச் ஒளியினைப்
犯
முறை நான் பண நோட்டை கொடுத்தபோது ாழ்நாள் முழுவதும் மறக்கக் கூடியதா? யார்
வயில்லை. உங்களுக்கு ஏதாவது புரிந்தால்
議 i. 靜
குரலதிரக் ன்டுங் கொடுங்குன்றம் ட்கருள் செய்யும் வும் பெரு நகரே” f
-சம்பந்தர்
ಕ್ಲೇಖ வார்த்தை உனக்கு எஜமான்.
e 2 ஜx xஜ

Page 91
ஞானச்சுடர். உ 2012 மாசிமாத வழியம்
07.02.2014 வெள்ளிக்கிழமை முற் சொற்பொழிவு :- "அபிராமி கடைக்க வழங்குபவர் :- 3. சந்திரப்பிரகாஸ்
(ஆசிரியர், யாழ் மத்திய கல்
-----
14.02.2014 வெள்ளிக்கிழமை முற்
"இன்னிசை (பக்கவாத்தியம்
21.02.2014 வெள்ளிக்கிழமை முற்பு சொற்பொழிவு :- "முருக பக்தியும் நக் வழங்குபவர் :- திரு நி. பகீதரன் அவ
* ----
28.02.2014 வெள்ளிக்கிழமை முற்
ஞானச்சுடர்மாசிய
வெளியீட்டுரை:- திருமதி புனிதவதி ச
(இளை. ஆசிரியர்) 1 மதிப்பீட்டுரை :- திருமதி நாச்சியார் 0
(முதுநிலை விரிவுரையாளர்,

- உப தைமலர்) தே நிகழ்வுகள்
Dபகல் 10.30 மணியளவில் கண்களே”
அவர்கள்
ப்லூரி)
------
----
பகல் 10.30 மணியளவில்
சகிதம்)
----
பகல் 10.30 மணியளவில் க்கீரரும்”
பர்கள்
பகல் 10.00 மணியளவில்
மாதவெளியீடு
ண்முகலிங்கம் அவர்கள்
செல்வநாயகம் அவர்கள் ,
யாழ்ப்பாணம்)

Page 92
ஸ்ரீ செல்வச்சந்நிதி
ஏetep50 eet)

பதிவு இல. QD/16/NEWS/2014
நலய முகப்புத் தோற்றம்
- 2
பப்பு, கசப்பு,