கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெருந்தோட்டக் கைத்தொழிலில் பெண் தொழிலாளர்களின் பங்கு

Page 1
*)(CTC)
"//th IASTITUT)
வெவெ)
SEMIN
::
16OUTO
N. R. oஏc S :
R.SIVA. Jd இA(Hons) Pe-S
Teacher, Goodshepherd C COLOMB0-13.
பெருந்தோட்டக் பெண் தொழிலா
SRI LANKA FOUNDA

VAR REPORT
-- 89
THILINGAM E., Dip-IN-IA (BCIS),
21ாமநt,
கைத்தொழிலில் ளர்களின் பங்கு
TION INSTITUTE

Page 2
10.
11.
SEMINAR REPORTS
No. 5
“WORKERS” PARTICIPATION IN MANAGEMENT (English)
1977
No. 6
“EDUCATION & SOCIOECONOMIC DEVELOPMENT IN SRI LANKA?” (Sinhala)
1977
No. 7
RURAL INSTITUTIONS AND ECONOMIC DEVELOPMENT IN SRI LANKA?” (Sinhala)
1977
... NO. 8
*UTILIZATION OF MANAGEMENT SKILLS SRI LANKA” (Tamil) 1978
No. 9
DIALOGUE WITH ASIAN RELIGIONS AS CONDITIONS FOR TOTAL HUMAN DEVELOPMENT (English)
1978
No. 10
*“TRAIDE UNION ADMINSTRATION” (Tamil)
1978
No. 11
TRAINING THE YOUTH FOR HEALTHFUL LIVING”! 1977
... “THE ROLE OF THE
FEMALE WORKER IN THE PLANTATION INDUSTRY (Tamil)
1978
SEMNAR
REPOR
 
 


Page 3
பெருந்தோட்டக் பெண் தொழிலாள
THE ROLE OF THE
IN THE PLANTATIC
翼罠。SIVA・JOT A (Helgas) Pe-SG. Teacher, Good shepherd Cell COLOMBO-13.
SRI LANKA FOUNDAT
COLOMB
REPUBLIC OF SI
1978

கைத்தொழிலில் ர்களின் பங்கு
FEMALE WORKER IN INDUSTRY
HTLING AM , Dip-N-1A (BCTs),
vent,
ION INSTITUTE
Ο
R LANKA

Page 4
இலங்கை மன்றக் கல்லூரி, 100, சுதந்திர சதுக்கம், கொழும்பு 7. இலங்கை குடியரசு. தென் ஆசியா.
SRI LANKA FOUNDATION INSTIT 100, INDEPENDENCE SQUARE, COLOMBO 7. REPUBLIC OF SRI LANKA. ' ' SOUTH ASIA.

ਨੂੰ ਕੀ॥
ਸੀ ਦੇ ਰੂ ਕਰ
UTE,

Page 5
ਪਿਰਵਦੇ .
ட்பம்
பெருந்தோட்டக் பெண் தொழிலா

ਜਸਵੀਰ ਪੇ
கதை - 2
கைத்தொழிலில் ளர்களின் பங்கு
--------

Page 6
பெருந்தோட்டச் பெண் தொழி
இமக " கருத்தரங்கு அறிக்கைகள்
(இமக) ஜேர்மன் சமஷ்டிக் ( கினாலும் இணைவாக ஒழுங்கு
முகாம்களில் அளிக்கப்பட்ட - ரைகள், பேச்சுக்கள், முடிவுக தொகுப்பாகும்.
கருத்தரங்கு அறிக்கைகளை வெளி
சூழ்நிலையை உருவாக்கவும், < மாறுதலையும் ஏற்படுத்த முய
இமக கருத்தரங்கு ஆய்வுப் பத்திர பற்றி தனது சேகரிப்பை அதிக அதன் சொந்த வெளியீடுகளை யீடுகளுடன் பரிமாற்றம் செய் நூலகத்தின் ஒரு பகுதியை 2 பயிற்சி வகுப்புகளில் பங்கு ெ வாய்ந்ததாகவும் பொதுவாக 8 வர்கட்கும் ஆராய்ச்சியாளர்கள்
எல்லா தொடர்புகளும் இவ்வாறு
இலங்கை
--- 1
த. பெ
கொ இலங்ன. தெற்கு

- கைத்தொழிலில் லாளர்களின் பங்கு
*' இலங்கை மன்றக் கல்லூரியினாலும் குடியரசின் பிரெட்ரிச் ஈபர்ட் ஸ்டிப்டுங் செய்யப்பட்ட கருத்தரங்குகள்/தொழில் ஆய்வு அறிக்கைகள், பத்திரங்கள், விரிவு ள், சிபார்சுகள் என்பனவற்றின் சுருக்க
யிடுவதன் மூலம் இமக ஆய்வுகட்கான கருத்துக்களையும் அனுபவங்களையும் பரி ல்கிறது.
ரங்கள், அறிக்கைகள், செயல்முறைகள் =ரிக்க ஆர்வம் கொண்டுள்ளது. அதனால் - ஏனைய நிறுவனங்களின் ஒத்த வெளி வதையும் வரவேற்கின்றது. இவை இமக உருவாக்குவதுடன், எமது கருத்தரங்குப் காள்ளும் பங்கு பற்றுநர்க்கும் முக்கியம் இமக நூலகத்தினை பயன்படுத்தும் மாண ட்கும் உதவுவதாகவும் அமையும்.
விலாசமிடப்படல் வேண்டும்:-
மன்றக் கல்லூரி பாலகம் - . இல. 1203 "ழும்பு 7
க குடியரசு த ஆசியா.

Page 7
பொருள்
முன்னுரை அறிமுகம் , - , பி - 1 வரவேற்புரை பிரதம அதிதி பெருந்தோட்டத்துறை அடை
கெளரவ எம். டி. எச். ஜயவர்தனா வ பங்குபற்றுபவர்கட்கான செய்தி. தேயிலைக் கைத்தொழிலும் இந்தியாவில் தொழிலாளரும்
திரு. எஸ். செல்லையா (ஆசியப் பிரதி நிதி- சர்வதேச விவசாய
தொழிலாளர் சங்க சம்மேளனம்) குடும்ப சுகாதாரம்
திருமதி. எஸ். சச்சிதானந்தன் (உடற்கூறியல் விரிவுரையாளர், மரு;
பல்கலைக் கழகம்) பெருந்தோட்டங்களில் வாழ்க்கை நிலைமை.
திரு. எஸ். செல்லையா
(ஆசியப் பிரதிநிதி ச. வி. தொ. தொ. தோட்டத் தொழிலாளரின் ஊதியமும் வே
திரு. என். விஜயசிங்கம் )
(தொழிலுறவுச் செயலாளர், இ. தெ பெருந்தோட்டங்களில் சமூக நல தொழிற்
திரு. ஆர். தியாகராஜா
(உதவித் தொழில் ஆணையாளர்) பெண்களும் தொழிற்சங்கத் தலைமையும் சமூகவியல்~-பண்பாட்டியல் நோக்கு
பேராசிரியர், கார்த்திகேசு சிவத்தம்பி
(வித்தியோதய வளாகம், இலங்கைப் ) தொழிற்சங்கம்-பெண்களின் தலைமை
திரு. எஸ். எம். சுப்பையா (விரிவுரையாளர், சர்வதேச தொழிற்
தொழிற்சங்கக் கல்லூரி, புதுடெல்லி பெண்களும் தொழிற்சங்கத் தலைமையும்
திரு. பி. நவரட்னம்
(பிரதி தொழில் ஆணையாளர், தொழி பெருந்தோட்டங்களில் பெண் தொழிலாள
திரு. இர. சிவலிங்கம்
(சட்டதரணி) பெண்களும் கல்வியும்
திருமதி. சரோஜா சிவசந்திரன் (விரிவுரையாளர்- இலங்கை மன்றக்

டக்கம்
ம---- - - 09 -இல்) ----- 11
மச்சர்- 1 - ழங்கிய உரையின் சாரம் -
17 1 - 19
19 7 பெருந்தோட்டத் )
- 23
மற்றும் தொடர்புடைய
ட் 30
த்துவத்துறை, இலங்கைப் -
கள் ------- 38
ச.) லை வாய்ப்பும் - - - - 44
4
4
கா. கா, கொழும்பு)
சட்டங்கள்
52
58
பல்கலைக் கழகம், நுகேகொடை)
64
சங்க சம்மேளனம், ஆசிய
68
ற் திணைக்களம்) ர்களும் தொழிற் சங்கங்களும்
71
கல்லூரி)

Page 8
தேசிய அபிவிருத்தியில் தொழிற்சங்க ந
திரு. எஸ் செல்லையா (ஆசியப் பிரதிநிதி-சர்வதேச வி தொடர்புடைய தொழிலாளர் சா சர்வதேச விவசாய தோட்ட மற்றும் ெ சம்மேளனமும் தொழிலாளர் கல்வியும்
திரு. எஸ். செல்லையா (ஆசியப் பிரதிநிதி-சர்வதேச 6 தொடர்புடைய தொழிலாளர் சங் நாட்டறிக்கை
திருமதி. ஆர். ஈ. சண்முகம் திருமதி. கே. மாலதி பாலகிருஷ்ண திருமதி. எஸ். பாலகிருஷ்ணன் (தேசிய தோட்டத் தொழிலாளர் நாட்டறிக்கை
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாட்டறிக்கை
செல்வி, லெட்சுமி வெங்கடாசலப் (சர்வ மலேஷியா தோட்ட உத்திே நாட்டறிக்கை
செல்வி. வசந்தா ஜூலியட் செல்வ (தாயகம் திரும்பியோர் ஐக்கிய மு குழு ஆய்வுரைகள் சிபார்சுகள் பின்னிணைப்பு நிகழ்ச்சி நிரல் கருத்தரங்கில் பங்குபற்றியோர் விபரம் இணைப்பாளர்கள்

டவடிக்கையின் புதிய கண்ணுேட்டம் 82
வசாய தோட்ட மற்றும் பக சம்மேளனம்) தாடர்புடைய தொழிலாளர் சங்க
85
விவசாய தோட்ட மற்றும் க சம்மேளனம்)
9.
ான்
சங்கம், மலேஷியா)
99
102
) யோகத்தர் சங்கம்)
105 ராஜ் ன்னணி சம்மேளனம், இந்தியா)
II
120
及25
147
5.
52

Page 9
பகுதி


Page 10

Για.

Page 11
முன்னா
சர்வதேச விவசாய தோட்ட மற்றுப் மேளனமும் பிரட்ரிக் ஈபேர்ட் மன்றமும் (3 வாக ''பெருந்தோட்டத் துறையில் பொ னும் தலைப்பிலானதோர் சர்வதேசக் கம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை தின. இலங்கை மன்றக் கல்லூரியில் சர்வ தப்பட்ட முதலாவது கருத்தரங்கு என்ற
இக் கருத்தரங்கிலே மலேசியா, இந்தி தோட்டங்களில் தொழில் பார்க்கும் பொ கையிலிருந்து பெண் தோட்டத் தொழிலா கிரஸின் சார்பில் பங்கு பற்றினர்.
இவ்வாறு பல நாடுகளிலிருந்து ஒரே களைக் கருத்தரங்கில் கலந்து கொள்ள ை
*ே அவர்களின் தொழில், வாழ்க்கை
களை அறிவது ; 04 எதிர்கால அபிவிருத்திக்கான ஒ
படுத்த பெண் தொழிலாளருக்கு 1 * ஆசிய பிரதேசங்களில் பெருந்தே -- களிடையே தொடர்பினை ஏற்படு
விருத்திக்கு ஆற்ற வேண்டிய பங்
இக் கருத்தரங்கு பெண் தொழிலாள பல்வேறு பிரச்சினைகளை ஒன்றாகக் கூடி = ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றே கூற
இலங்கையின் தேசிய வருமானத்தில் ! கும் பெருந்தோட்டக் கைத்தொழிலில் ( னோர் பெண்களே. இந்நிலைமை இலங்கை துறைக்கே உரிய ஒரு பண்பாகக் காணப் தொழிலாளர்களது வேலை நிலைமைகள், , போன்ற இன்னோரன்ன வாழ்க்கை நிலைமை யளிக்கக்கூடிய வகையில் அபிவிருத்தி செய் - இக்கருத்தரங்கினை பெருந்தோட்டத்துக வர்தனா ஆரம்பித்து வைத்தார். இவரை தோட்ட மற்றும் தொடர்புடைய தொழி திரு. எஸ். செல்லையா பிரதான உரையை லாளர் சார்பில் திரு. எம். எஸ். செல்ல. கருத்தரங்கில் பல்வேறு விடயங்கள் | ஆரா
இக்கருத்தரங்கின் வெற்றிக்கு உதவிய தெரிவிப்பதுடன், கருத்தரங்கு அறிக்கைய விடயங்கள் சகல பெண் தொழிலாளர்க என்பதை மகிழ்வுடன் அறியத் தருகின்றே திருமதி. சரோஜா சிவசந்திரன்
விரிவுரையாளர் இலங்கை மன்றக் கல்லூரி ஈ> --

புரை
ம் தொடர்புடைய தொழிற்சங்க சம் இலங்கை மன்றக் கல்லூரியுடன் இணை ன் தொழிலாளர்களின் பங்கு ' ' என் நத்தரங்கை 1977 டிசெம்பர் 12 ஆம் இலங்கை மன்றக் கல்லூரியில் நடத் பதேச ரீதியில் தமிழ் மொழியில் நடத்
பெருமை இதனைச் சாரும். யொ போன்ற நாடுகளிலிருந்து பெருந். ண்கள் கலந்து கொண்டதுடன் இலங் ளர்கள் இலங்கை தொழிலாளர் காங்
- துறையில் தொழில் புரியும் பெண் வத்ததன் நோக்கம் யாதெனில்;
க நிலைமைகளை ஒப்பிட்டு வேறுபாடு
ரு பொதுவான திட்டத்தை தயார் உதவுதல் ; Tட்ட தொழிலில் ஈடுபட்டுள்ள பெண் த்துவதோடு, அவர்கள் தேசீய அபி கினை மதிப்பிடுதல் என்பதே.
* தத்தமது நாடுகளில் எதிர்நோக்கும் ஆராய்வதற்கோர் சிறந்த வாய்ப்பினை 2 வேண்டும். 90 வீதத்திற்கு மேல் ஈட்டிக் கொடுக் தொழில் புரிபவர்களில் பெரும்பாலா கயில் மட்டுமன்றி, பெருந்தோட்டத் படுகின்றது. இத்துறையிலீடுபட்டுள்ள, சம்பள முறைகள், சுகாதார வசதி மகளை ஆராய்ந்து அவர்கட்குத் திருப்தி ப்ய வேண்டியது அவசியம்.
றை அமைச்சர் திரு . எம். டி. எச். ஜய -த் தொடர்ந்து சர்வதேச விவசாய ற்சங்க சம்மேளன ஆசியப் பிரதிநிதி ப நிகழ்த்தினார். இலங்கைத் தொழி. சாமி உரையாற்றியதைத் தொடர்ந்து,
யப்பட்டடன. " - * - - ப சகலருக்கும் இத்தால் நன்றியைத் Tக இந்நூலில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கட்கும் உபயோகமானதாக இருக்கும் ஒம். 3
பப்பு
ஹைனோ புரோளிங் 1 11
'இயக்குநர் -- த.
இலங்கை மன்றக் கல்லூரி

Page 12
அறி
இந்தியா, மலேஷியா, இலங்கை - களிலே ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஒன்று திரட்டி அவர்களை வழி நடத்து அளிக்க வேண்டும் என்று சர்வதேச ! தொழிற்சங்க சம்மேளனம் எடுத்த நட மும் இலங்கை மன்றக் கல்லூரியும் 2 இலங்கையிலே இக் கருத்தரங்கை நட தரங்கு சர்வதேச விவசாய மற்றும் னத்தில் இணைந்துள்ள சங்கங்களின் படுகின்றது. பெருந்தோட்டக் கைத்ெ என்ற தலைப்பில் நடைபெறுகின்ற பின்வருமாறு:-
சர்வதேச தோட்ட விவசாய மற் ளனத்துடன் இணைந்துள்ள தொழிற்ச தொழிலாளரின் தலைவரை ஒன்று தொழில், வாழ்க்கை நிலைமைகளை அவர்களுடைய கருத்துக்களை பரிமாற பதும், எதிர்கால அபிவிருத்திக்காக ஓ பெண் தொழிற்சங்க தலைவர்களுக்கு . காக ஆசியப் பிரதேசங்களில் உள்ள திக்கு பெண் தொழிற்சங்கத் தலைவர் அவர்களைத் தயார்படுத்துதலும் இதனா
பெருந்தோட்டத் துறைகளிலே 4 சத விகிதமான பெண் தொ ழி லா கள். சரிசமமாக இருக்கக்கூடிய இட் நடவடிக்கைகளில் பெரும் பகுதியாக இருந்து வந்திருக்கின்றது. அவர்களுக் கும் அவர்களை ஊக்குவிக்கும் நோக் செய்யப்பட்டது. "இக்கருத்தரங்கிலே நாடுகளிலே இருந்து வந்திருக்கின்ற ெ றிய கருத்துக்களும் அவர்களுடைய | நிறைவேற்றப்பட்ட, முடிவெடுக்கப்பட் வெளியிடுவதன் மூலம் பெருந்தோட்ட தலைவர்களின் எண்ணங்களை மற்றவர்கள் பத்தை ஏற்படுத்துவதற்காகவே இது
பெருந்தோட்டத் துறைகளிலே ஈ கள் தமிழ் மொழியே பேசுபவர்கள மொழியிலே நடத்தப்பட்டதுடன் தப் கள் மிகக் குறைவாகவே வெளியாகியி
10

முகம்
ஆகிய நாடுகளிலே பெருந்தோட்டத் துறை ள குறிப்பாகப் பெண் தொழிலாளர்களை ம் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு பயிற்சி விவசாய தோட்ட மற்றும் தொடர்புடைய டவடிக்கைகளுக்கு பிரட்ரிக் ஈபேர்ட் மன்ற உறுதுணையாக அமைந்து உதவியதன் மூலம் -த்துவதற்கு வசதி ஏற்பட்டது. இக்கருத் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கச் சம்மேள அங்கத்தவர்களுக்காக மட்டுமே நடத்தப் தாழிலில் பெண் தொழிலாளர்களின் பங்கு இக்கருத்தரங்கத்தில் முக்கிய நோக்கங்கள்
றும் சம்பந்தப்பட்ட தொழிற்சங்க சம்மே ங்கங்களில் அங்கத்துவம் வகிக்கும் பெண் கூட்டுதலும், பெண் தொழிலாளர்களின் ஒப்பிட்டு வேறுபாடுகளை மதிப்பிடுதலும், ஓர் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப் ஓர் பொதுவான திட்டத்தை தயார்படுத்த உதவுவதுடன் எதிர்கால செயற்பாட்டிற் - பெருந்தோட்டத் தொழிலில் அபிவிருத் கள் ஆற்றவேண்டிய முக்கிய பங்கிற்காக 1டைய குறிக்கோளாக அமைந்துவிட்டன.
ஆண்களுக்குச் சமமாக நூற்றுக்கு ஐம்பது 'ள ர் க ள் நாளாந்தம் உழைக்கின்றார் | பெண் தொழிலாளர்கள் தொழிற்சங்க
ஈடுபடவில்லை என்ற ஒரு குறைபாடும் கு வேண்டிய சந்தர்ப்பத்தை அளிப்பதற் கத்துடன்தான் இக்கருத்தரங்கு ஒழுங்கு இலங்கை, இந்தியா, மலேஷியா ஆகிய பண் தொழிற்சங்கத் தலைவர்கள் பரிமா நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ட தீர்மானங்களையும் புத்தக உருவத்திலே ந் துறையிலே ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத் ளுக்கும் பகிர்ந்தளிக்கக் கூடிய ஒரு சந்தர்ப் புத்தக உருவத்திலே வெளியாகின்றது.
நிபட்டுள்ளவர்களில் பெரும்பகுதியானவர் "க இருப்பதனால் இக்கருத்தரங்கு தமிழ் ழ்ெ மொழியிலே தொழிற்சங்கப் புத்தகங் ருக்கின்றன. இந்நிலையைப் போக்கி தமிழ்

Page 13

எஸ். செல்லையா அவர்கள் ஆசியப் பிரதிநிதி, சர்வதேச பெருந்தோட்ட மற்றும் தொடர்புடைய
தொழிலாளர் சங்க சம்மேளனம்

Page 14


Page 15
Tள
மொழி பேசுகின்ற பெரும்பகுதியான ( தொழிலாளர்களுக்கு பெண் தொழிற்சா துச் சென்று அவர்களுடைய அபிப்பிர புத்தக உருவத்திலே வெளிவருகின்றன. மென்றால் இவர்களுடைய கருத்துக்கள் களுடைய மத்தியிலேயும் வைக்கப்பட ( டைய எண்ணங்களை ஈடுசெய்யக் கூடிய இருப்பதனால் இக்கருத்தரங்கத்தின் முடி மற்ற அங்கத்தவர்களுக்கு ஒரு உத்வேக் யும் என்று கருதுகின்றோம். புத்தக உ உதவிய இலங்கை மன்றக் கல்லூரிக்கும், தேச விவசாய தோட்ட மற்றும் தொ நன்றியைக் கூறுவதுடன் இக்கருத்தரங் பிராயங்களையும் அவர்களுடைய எண் வாக்கிய பிரதிகளிலேயிருந்து அளிக்க கூறப்பட்ட கருத்துக்கள் எல்லாம் இப்புத் கல்லூரியையோ அல்லது இக்கருத்தரங் தோட்ட மற்றும் தொடர்புடைய தொ ஈபேர்ட் மன்றத்தையோ சார்ந்ததாக ? இக்கருத்துக்களை ஒன்று திரட்டிக் கொ நாங்கள் செய்திருக்கின்றோம். இப்பணி டிய உதவிகளை இலங்கை மன்றக் கல் அளிக்கும் என்று நம்புகின்றேன்.
- - - - -

பெருந்தோட்ட துறையிலே ஈடுபட்டுள்ள ங்கத் தலைவர்களின் கருத்துக்களை எடுத் Tயங்களையும் பகிர்ந்தளிப்பதற்கு இவை - இந்தப் பணி சிறப்படைய வேண்டு சாதாரண தொழிற் சங்க அங்கத்தவர் வேண்டும். சாதாரண அங்கத்தவர்களு தாக இவர்கள் பரிமாறிய கருத்துக்கள் வுகள் புத்தக உருவத்திலே வெளிவருவது கத்தை உண்டாக்கக் கூடியதாக அமை தவத்திலே வெளியிடுவதற்கு முழுமையும் பிரட்ரிக் ஈபேர்ட் மன்றத்திற்கும், சர்வ டர்புடைய சம்மேளனத்தின் சார்பிலே பகத்திலே பங்குபற்றியவர்களின் அபிப் ணங்களையும் அவர்கள் தயாரித்த, உரு ப்படுவதனால் பெரும்பகுதியான இங்கே த்தகத்தை வெளியிடும் இலங்கை மன்றக் ங்கத்தை நடத்திய சர்வதேச விவசாய ழிற்சங்க சம்மேளனத்தையோ, பிரட்ரிக் இருக்க முடியாது. இங்கு பரிமாறப்பட்ட நிக்கும் இந்தப் பணியை மட்டுமேதான் "யைத் தொடர்ந்து செய்வதற்கு வேண் மலூரியும் பிரட்ரிக் ஈபேர்ட் மன்றமும்
திரு. எஸ். செல்லையா
- -
- கலாம்
11

Page 16
காட்டு வா, '').
ਰ, 8 ਨੂੰ ਲਾ) ਪੈ ਜਾ 1மம்பட்ட குர் 2 வரே
பருப்பு - ம் (எஸ். (
|-3- ஆசியப் - (சர்வதேச பெருந்தோட்ட மற்றும் தொட
க தலைவர் அவர்களே, கெளரவ .ெ எம். டீ. எச். ஜயவர்தனா அவர்களே பிரதேச தொழிலாளர் கல்வி ஆலோச இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ெ லசாமி அவர்களே, திருமதி. சிவசந்திர கெளரவ விருந்தினர்களே, சகோதர 8 பல்
பானம் 12 12 நாடுகளில் 5 கோடி மக்கை விவசாய மற்றும் தொடர்புடைய ெ அபிவிருத்தியடைந்து வரும் உலகில் ெ பங்கினைப்பற்றிய சில கருத்துக்களைக் சு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது பெரும் ப
இவ் உப பிரதேச கருத்தரங்கு இ நாடுகளின் பெருந்தோட்ட தொழிலில் தாக உள்ளது. இம் மூன்று நாடுகள் ருந்து முறையே 1947, 1948, 1957 4 கும், இந்நாடுகளின் பெருந்தோட்ட ( 15-80 வீத வெளிநாட்டு செலாவணியை
பெருந்தோட்ட தொழிலில் தொ தரத்தினையோ அல்லது தேவைப்பட்ட . கைத் தரத்தினையோ அனுபவிப்பவர்கள் சுதந்திரம் பெற்ற பின்பு, தமது அங்க மடையும், தகுந்த பாதுகாப்புகள் கிள தொழிற் சங்கங்கள் கருதின. ஆனால் கவனிக்கக் கூடிய ஒரு அம்சமாகும். வில்லை. அதே சமயம் வாழ்க்கைச் அவர்களின் சம்பளம் அதிகரிக்கவில்லை. வீழ்ச்சியடைந்தது. பணக்காரர் மேலு யவராகவே இருந்தனர்.
தேசீயமயமாக்கப்படுதல் சில நம்பி மையில் அதே நிலைமை தொடர்ந்தும் களின் சிந்தனைகளை, சுய உதவி திட் தொடர்ந்தும் மேற்கொள்ளத் தூண்டி
12

3 டி " பட ட்ரை 2) ਨdy E ਵਿਚ 81 ਵ yta Tan ਦੇ
ர பட்டம் - டச் -
செல்லையா, ற வடகம் (8)
பிரதிநிதி, கப்பல் : பட்ட டர்புடைய தொழிலாளர் சங்க சம்மேளனம் )
-- 2)
பருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் . சர்வதேச தொழில் ஸ்தாபன ஆசிய கர் திரு. கே. துரையப்பா அவர்களே, பாதுச் செயலாளர் திரு. எம். எஸ். செல் ன் அவர்களே மற்றும் பங்குபற்றுவோரே, சகோதரிகளே!
அப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச தாழிலாளர் சங்க சம்மேளனம் சார்பில், தாழிற் சங்கங்கள் மேற்கொள்ளும் புதிய உறுவதற்கு இங்கே இன்று காலை எனக்கு. பாக்கியமாகும்.
இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற
ஈடுபட்டுள்ள பிரதிநிதிகளைக் கொண்ட தம் நீண்ட காலமாக அந்நியராட்சியிலி ஆம் ஆண்டுகளில் விடுதலை பெற்றவையா தொழில்கள், அந்நாடுகளுக்கு ஏறத்தாழ வருமானமாகப் பெற்றுக்கொடுக்கின்றன.
ழிலாளர்கள் அதே பழைய வாழ்க்கைத் சாதாரண தரத்திற்கு குறைவான வாழ்க் மளாக உள்ளனர். பொதுவாக இந்நாடுகள் கத்தவரது வாழ்க்கைத் தரம் முன்னேற்ற டைக்கும், சுரண்டல் அழிக்கப்படும் என அவற்றை அவர்கள் பெறவில்லை என்பது சம்பள உயர்வு அவர்களுக்குக் கிடைக்க. செலவின் உயர்ந்த மட்டத்திற்கு ஏற்ப -இதன் காரணமாக வாழ்க்கைத் தரம் ம் பணக்காரரானார்கள்; வறியோர் வறி
பிக்கைகளைக் கொடுத்தது . ஆனால் உண் நிலவியது. இந்நிலைமை தொழிற் சங்கங் டங்களை, பாரம்பரிய பொறுப்புக்களைத் யது எனலாம்.

Page 17
தேசீயமயமாக்கப்பட்ட ஓர் நிறுவன பட்ட உரிமைக்கோ முதலிடுவதை தொழ தொழிற் சங்கங்கள் தமது தனித்துவத் முதலிடுவதில் திடமான மாற்றத்தை ஏற். தோட்ட தொழிலாளர் தேசீய சங்கம் ! னது முதலீடு செய்துள்ளமை தொழில உற்பத்தித் திறன் வருமான அதிகரிப்பிற் அளிக்க முடியும் என்பதனை வெற்றிகரம சியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் நாடுகள் சங்கங்களால் பொருளாதார நடவடிக்ை அதிகரிக்கவும், தொழில் வாய்ப்புகளை ஏ பதை எடுத்துக்காட்டியுள்ளன. குடித்:ெ பகுதிகளில் வாழ்வதுடன், அவர்களுள் டெ நிலையிலும், பட்டினியிலும் வாழ்வது எ1
இந் நிலைமையில், இக் கருத்தரங்கு தொழிலாளர்கள் எவ்வாருண முக்கிய ட னத்திற் கொள்வதாக அமையும். பெரு தொழிலாளர்களில் 50 வீதத்திற்கு மே வழமையாக தொழில் காலை 5 மணி முடிவடையும். பெருந்தோட்ட தொழி: னும் ஆசிய நாடுகளின் சமூக அமைப்பு: வேலைகளிலும் ஈடுபட வேண்டும் என்பன கள் நாளில் 14 மணித்தியால வேலையும்
இவ்வாருண பெண் தொழிலாளர்கட் டியது தொழிலினதோ அல்லது சமூகத் பெருந்தோட்ட தொழிலிலுள்ள வேறுப கள் எவ்வாறு சம வேலைக்கு சம சம்ட தொழில் பார்க்கும் தாய்க்கு தகுந்த பா நிலவும் பிள்ளை பராமரிப்பு முறை, ே னதா? இல்லாவிடில் என்ன தேவைகள் இக் கருத்தரங்கில் ஆராய இடமுண்டு. சங்கங்களிலும் மாற்றத்தினை ஏற்படுத்த வகிக்கமுடியும்? என்பன போன்றவைக கருத்தரங்கின் சிபாரிசுகள் யாவும் பெரு கட்கு வழிகாட்டியாக இருக்கும் என எ
எதிர்கால முன்னேற்ற செயற்பாட்ட யில் பங்குபற்றுநர்கள் தமது அபிப்பிரா வருதல் வேண்டும் என நான் கேட்டுக் மான ஆய்வுகட்காக தலைவர் சகோதரர்

த்திற்கோ அன்றி முதலாளியின் தனிப் மி ற் சங் க ங் கள் அனுமதிக்கவில்லை. த்தினலும், அங்கத்தவர் ஆதரவினலும் படுத்த ஆரம்பித்தன. மலேசிய பெருந் பிரதிநிதிகள் பங்குபற்றும் இச் சங்கமா ாளர், பொருளாதார அபிவிருத்திக்கும் கும் உதவுவதன்மூலம் முக்கிய பங்கினை ாக ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். மலே ரிலுள்ள தொழிற் சங்கங்கள், தொழிற் ககளை மேற்கொண்டு, உற்பத்தித் திறன் rற்படுத்திக் கொடுக்கவும் முடியும் என் தாகையில் 80 வீதமானவர்கள் கிராமப் ரும்பாலானவர்கள் குறைந்த வாழ்க்கை மக்கு நன்ருகத் தெரியும்.
தொழிற்சங்க நடவடிக்கைகளில் பெண் ங்கினை வகிக்க வேண்டும் என்பதை கவ ந்தோட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள ற்பட்டோர் பெண் தொழிலாளிகளே. க்கு ஆரம்பமாகி பின்னிரவு வரையில் வில் வேலை நேர நிபந்தனைகள் இருப்பி கள் பெண்கள், அதாவது எல்லா வீட்டு தை வலியுறுத்துவதுடன், இதனல் இவர்
செய்ய இடமளிக்கிறது.
ட்கு சிறந்த பாதுகாப்பு அளிக்க வேண் தினதோ பொறுப்பாகின்றது. எனவே ட்ட வகையிலான சுகாதார குறைபாடு 1ள வாய்ப்பினை செயற்படுத்த முடியும்? ாதுகாப்பு அளிக்கப்படுகின்றதா? இன்று பாஷாக்கு உணவு என்பன போதுமா அவசியப்படுகின்றன என்பனவற்றை
மேலும் தேசீய வாழ்விலும், தொழிற் பெண் தொழிலாளர்கள் என்ன பங்கினை ளும் கவனத்திற் கொள்ளப்பட்டு இக் ந்தோட்ட தொழிலில் தொழிற்சங்கங் ண்ணுகிறேன்.
டிற்கு உதவியாக அமையக்கூடிய வகை யங்களைக் கூறி தீர்க்கமான முடிவுகட்கு கொள்கின்றேன். கருத்தரங்கில் வள ரொம் எஸ். பாவின், பொதுச் செய
3.

Page 18
லாளர் சகோதரர் ஸ்ரான்லி ஜி. கொ விடத்திலே தெரிவித்துக்கொள்ள கடல் கினை ஒழுங்குபடுத்தியவர்களாகிய நாம் சந்தோஷமானதாகவும், ரம்மியமான த செய்யக் காத்திருக்கின்றோம்.
- இலங்கை மன்ற முகாமைச் சபை, விவசாய மற்றும் தொடர்புடைய தொ பாளராகிய எமக்கு உதவியளித்த பி இவ்வுப் பிரதேச கருத்தரங்கை இலங்ை பெருந்தோட்ட விவசாய மற்றும் தொ ளனத்தின் சார்பில் நன்றியைத் தெரிவி
---
மம்பட்ட
-------- உலகம்
அம்மா- - -
(4

ரியா- அனுப்பிய வாழ்த்துக்களையும் இவ் மைப்பட்டவனாக உள்ளேன். கருத்தரங் நீங்கள் இலங்கையில் தங்கும் காலத்தை ாகவும் அமைக்க எல்லா உதவிகளையும்
இலங்கை மன்றக் கல்லூரி, சர்வதேச ழிலாளர் சங்க சம்மேளனத்தின் இணைப் ரட்ரிச் ஈபர்ட் மன்றம் யாவற்றிற்கும் கயில் வைக்க உதவியமைக்காக சர்வதேச டர்புடைய தொழிலாளர் சங்க சம்மே! பித்துக் கொள்கின்றேன்.
| 1
- - - -
'
------
- பல பட்ட
உட்கட்
காதல் - - - -

Page 19
பிரதம பெருந்தோட்டத்துறை அமைச்சர் :ெ
கருத்தரங்கில் வழங்கி
இந்த நாட்டின் விலைமதிப்பற்ற செல் அத்துறைசார் தொழிலாளரும் உள்ளனர். தொழிலாளரின் நலனில் முதன்மையாக வருடங்களுக்கு முன்னர் பெருமளவு டெ ளுக்குச் சொந்தமாகவே இருந்தன. பி தைத் தொடர்ந்து பெருந்தோட்ட அை டக் கைத்தொழில் அபிவிருத்தி செய்ன் வரவுசெலவுத் திட்டத்திலே கணிசமான முக்கியமாக அதன் தொழிலாளர் நலவச டுள்ளது. இன்றைய நிலையிலே தோட்ட மிகவும் குறைவாகவே உள்ளது. இதனை தொழிலாளரின் சுகாதார வசதிக்கும் வா விருத்திக்குமாக ஆரம்ப நடவடிக்கைகளை டத் தொழிலாளரின் நலன் பேணுவதற அறிமுகம் செய்வது அமைச்சின் முக்கிய( சாங்கம் கணிசமான தொகையை ( 8 வைத்தியசாலைகள், ஆரம்பப் பாடசாலைகள்
பெரும் தோட்டத் தொழிலாளரின் மான நிலையை பேணுவதே அரசாங்கத்தி குச் சமமான ஊதியம் என்பது கவனத்தி டங்களில் நடைபெறும் வேலைகளில் டெ கினை வகித்து வருகின்ருர்கள். இத்துறை ளர்கள் காணப்படுகின்ருர்கள். சமூக ஒற தினை வகிக்க வேண்டும். தோட்டப் பகு தொடர்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் றப்பர், தெங்குப் பெருந்தோட்டங்கள் நுட்பவியலாளர்கள் புகுத்தப்பட வேண்டு பெருந்தோட்டம் அபிவிருத்தியடைய மு ரத்தின் மிகப் பெரிய பங்கினை பெருந்( கின்றது. நாட்டின் தேசிய வருமானத்தி மூலம் கிடைக்கின்றது. இதனுல் அரசா கறை காட்டி வருகின்றது.
தொழிலாளர்களின் வாழ்க்கையில் வகிக்கின்றன என்ருலும் தொழிற்சங்கம் தையும் செலுத்தாது, தேசீய நலனில் ே சாங்கத்தின் பொறுப்பையும் மறக்கக் தோட்டத்துறை முகாமையிலோ அன்றி அக்கறை காட்டவில்லை. பல அரச முக நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்த உற்பத்தி வீழ்ச்சியடைந்ததுடன், பல ( குறைபாடுகளைக் களைந்து சமமான தேசீ முகாமையினை நிறுவ அமைச்சு தீர்மானி துறை தொடர்பான சகல பொறுப்புகளு பட்டுள்ளன.

அதிதி
களரவ எம். டி. எச். ஜயவர்தணு
ய உரையின் சாரம்
வங்களாக பெருந்தோட்டத்துறையும், அரசாங்கம் அங்குள்ள பெண், ஆண் அக்கறை காட்டி வருகின்றது. சில ருந்தோட்டங்கள் அந்நிய நிறுவனங்க ன்னர் அவை தேசீயமயமாக்கப்பட்ட மச்சின் முக்கிய கவனம், பெருந்தோட் கை பற்றியதாகவே உள்ளது. கடந்த தொகை பெருந்தோட்டத் துறைக்கு, திகளை அதிகரிப்பதற்காக ஒதுக்கப்பட் த் தொழிலாளரின் வாழ்க்கைத் தரம் உணர்ந்த அமைச்சு பெருந் தோட்டத் ழ்க்கைத்தர உயர்வுக்கும், ஏனைய சமூக ஏலவே எடுத்துள்ளது. பெருந்தோட் ற்காக வளர்ந்தோர் கல்வி முறையை தோர் நடவடிக்கையாக அமையும். அர கோடி ரூபா ) வீட்டு வசதிக்காகவும், கட்டுவதற்காகவும் ஒதுக்கியுள்ளது.
அனைத்து முன்னேற்றத்தில் ஒரு சம ன் கொள்கையாகும். சமமான வேலைக் ற்கெடுக்கப்பட்டுள்ளது. பெரும் தோட் 1ண் தொழிலாளரும் மிக முக்கிய பங் ரயில் சிங்கள, தமிழ் பேசும் தொழிலா ற்றுமையும், அன்பும் முக்கியமான இடத் திக்கும், அண்மைய கிராமங்களுக்கும் , தோட்டத் தொழிலாளரின் தேயிலை, அபிவிருத்தியில் தொழில் நுட்பங்கள், ம். இதனுல்தான் விளைச்சலைப் பெருக்கி டியும். இந்த நாட்டின் பொருளாதா தோட்டக் கைத்தொழில் வகித்து வரு ல் 80 வீதத்திற்கு மேல் இத்துறையின் ங்கம் இதன் அபிவிருத்தியில் அதிக அக்
தொழிற்சங்கங்கள் முக்கிய பங்கினை
மாத்திரம் அவர்களின் முழுக் கவனத் தொழிலாளர் பங்களிப்பு என்னும் அர கூடாது. கடந்த அரசாங்கம் பெருந் அதனை ஒழுங்கு படுத்துவதிலோ அதிக 'வர் நிலையங்கட்கு பெருந்தோட்டங்களை து. திறமையான முகாமையின்மையில் குறைபாடுகளும் வெளிப்பட்டன. இக் பமயப்படுத்தப்பட்ட ஒர் திறமையான த்துள்ளது. இன்று பெருந்தோட்டத் நம் ஒரு அமைச்சின் கீழ் கொண்டுவரப்
5

Page 20
சர்வதேச விவசாய மற்றும் சங்க சம்மேளனமும் இ6 இணைவாக நடத்தும் பெ கருத்தரங்கில் பங்குப
பங்குபற்றுநீர்களே,
பெண் தோட்ட தொழிலாளர்கள் காக கொழும்பில் நடக்கும் இக்கருத் அழைத்துவர முடிந்ததையிட்டு சர்வதே ளர் சம்பந்தப்பட்ட சம்மேளனம் மகி உங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவுள்ள ஆணுல் இச்சட்டங்கள் யாவும் உங்கள அன்றி உங்கள் வாழ்வின் தேவையான தாகவோ இருக்கின்றனவா என்று அற
தோட்டங்களில் தொழில் பார்க்( பாதுகாப்பைத் திருப்பிப் பெறக்கூடிய றுக் கொள்ள வேண்டும். உதாரண சுகாதார ஆபத்துக்கள் என்ன? இல் காப்பை நீங்கள் பெறுகின்றீர்களா? து வேலைக்கு சமசம்பளம் என்பதனை உறுதி! மார் கட்கு போதுமான பாதுகாப்பு உ6 விடுதிகளில் பிள்ளை பராமரிப்பு முை ழிந்து போயினவா? என்னென்ன ! உங்கள் நோக்கங்களை வளர்க்க உங்கள் ளனவா? தொழிற் சங்கங்களின் முன்ே வாறு நீங்கள் பங்கு கொள்ள விரும்புகி
ஒரு நாளில் பல தொழில்களைப் வேண்டும் என்பது எமக்குத் தெரியும். தயாரித்தல், பிள்ளைகளை பராமரிப்பு ! துச் செல்லல், வேலையின் பின் கிணற்றி கும் தண்ணீர் குழாய்களிலிருந்தோ த வேலைகள், இரவு உணவு தயாரித்தல் என்பன. பெண் தொழிலாளர்கள் சிறி களாகவே உள்ளனர். ஞாயிற்றுக் தொழிலாளர் வீட்டில் அதிக வேலைகள்
உங்கள்மீது சுமத்தப்பட்டுள்ள ப{ பெண் தொழிலாளர், சிறப்பாக பிள்
ஒய்வு நேரம் தேவையென கருதுகின்றி

தொடர்புடைய தொழிலாளர் லங்கை மன்றக் கல்லூரியும் ண் தோட்டத் தொழிலாளர் ற்றுபவர்கட்கான செய்தி
எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்வதற் ந்தரங்குக்கு உங்கள் ஒவ்வொருவரையும் நச தோட்ட விவசாய மற்றும் தொழிலா ழ்ச்சியடைகின்றது. உங்கள் நாடுகளில், பல்வேறு சட்டங்களை நாம் அறிவோம். ால் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலோ ன பல்வேறு அம்சங்களையும் அடக்கியுள்ள மிய முடியாமல் இருக்கின்றது.
கும் பெண் தொழிலாளர்கள், சிறப்பான
மிகச் சிறந்த பொறுப்பினை பொறுப்பேற் மாக வேறுபட்ட தோட்டங்களில் நிலவும் பவாபத்துக்களிலிருந்து போதுமான பாது உங்கள் நாடுகள் எவ்வளவு தூரம் சம ப்படுத்தியுள்ளன? தொழில் பார்க்கும் தாய் ள்ளதா? பாழடைந்த பிள்ளை பராமரிப்பு றகள் மேற்கொள்ளுதல் இன்று வழக்கொ மாற்றங்களை நீங்கள் வேண்டுகின்றீர்கள்? சங்கங்கள் போதிய சேவைகளைச் செய்துள் னேற்றம், வளர்ச்சி என்பவற்றிற்காக எவ் ன்றீர்கள்?
பெண் தோட்ட தொழிலாளர்கள் செய்ய அதாவது குடும்பத்திற்கு காலை உணவு நிலையங்கட்கோ, பாடசாலைகட்கோ எடுத் லிருந்தோ அன்றி நேரத்திற்கு நீர் வழங் ண்ணிர் பிடிப்பதற்காக விரைதல், வீட்டு , கணவனுக்கும் பிள்ளைகட்கும் உதவுதல் து ஓய்வின்றி நாள் முழுவதும் உழைப்பவர் கிழமை ஒய்வு நாளாக இருப்பினும் செய்ய வேண்டியே உள்ளது.
ளூ யாவற்றையும் கவனத்தில் கொண்டு, ளைகள் உள்ளவர்கட்கு கிழமையில் அதிக ர்களா? அல்லது இந்த கஷ்டமான நிலை

Page 21
யிலேயே தொடர்ந்தும் வேலை செய்யலாம் றங்களை விரும்புகிறீர்களா? அப்படியாஞ களில் சிறப்பான எதிர்காலத்திற்காக கூட் மூலமும் உங்கள் சங்க தலைவர்களின் ஆ செய்ய முடியும்?
மேலே காட்டப்பட்ட சில அம்சங்கள் தானிக்கப்படல் வேண்டும். அத்துடன் உ கள் இக்கருத்தரங்கின் முடிவுகளையிட்டு மற்றும் தொடர்புடைய தொழிலாளர் சங், ஈபேர்ட் மன்றம், இலங்கை மன்றக் கல்லூ இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இக் எமது ஆசியப் பிரதிநிதி திரு. செல்லையா நாம் நன்றியுடையவர்களாக இருக்கின்ருே
சர்வதேச தோட்ட விவசாய மற்றும் நிறைவேற்று சபை சார்பிலும், எனது ச, அன்பினையும் தெரிவித்துக் கொள்கின்ருேம்

என எண்ணுகிறீர்களா? அல்லது மாற் றல், இக் கருத்தரங்கு உங்கள் தேவை டுப்பேர ஒப்பந்தங்கள் மூலமும், சட்டம் ய்விற்கு உதவியாக என்ன சிபார்சினைச்
உங்கள் கருத்தரங்கில் சிறப்பாக அவ ங்கள் நாடுகளிலுள்ள தொழிற் சங்கங் பயனடையும் என சர்வதேச விவசாய க சம்மேளனம் நம்புகின்றது. பிரட்ரிச் ரி, இலங்கையில் எமது இணைப்பாளர் கருத்தரங்கு தமிழில் நடத்த உதவிய மற்றும் உதவி புரிந்த அனைவருக்கும்
"LD .
தொழிலாளர் சங்க சம்மேளனத்தின் ார்பிலும் எமது நல்வாழ்த்துக்களையும்
.
ஸ்ரான்லி ஜி. கொரியா
பொதுச் செயலாளர் 24-1 1 - 1977.
7

Page 22
ਫ਼ ਹੈ ਕਸਰ ਵੀ ਹੈ, ਦੁਲ ੪
ਨੂੰ ਇਕ 23 ਨ ਚ ਲ)
Hom at te

3& 23ਵਤਨ ਪ3
Rਨ ਇੰਡu cal
ਪਾce ਜਦ ਪੁ =ਵ ਤੇ ਹਿਲ ਸਲ ਦਾ l ਚ u g
ਈ ਚ ਲਓ

Page 23
EA
பகுதி

I
I

Page 24


Page 25
(l)
தேயிலை கைத்தொழிலும் இ
(சர்வதேச விவசாய தோட்ட மற்றும் தொட
தேயிலைக் கைத்தொழிலானது இந்தி தாக உள்ளது. அதன் விவசாயத் படுத்தக் கூடியதாக உள்ளது. இந் துடன் இணைக்கப்பட்டுள்ளதால் தேயி உள்ளது. தோட்டங்கள் யாவும் வளி பயிற்றப்பட்ட கூலியாட்கள், தொழி துவ திறமைகள் யாவும் ஒன்ருக இணை
தேயிலையை அதிகளவு உற்பத்தி செ நாடாகவும், அத்துடன் அதிகளவு ஏ விளங்குகின்றது. ஒரு கெக்ரருக்கு ெ இடத்தைப் பெறுகின்றது. உலக பெ 1/3 பங்கினை உற்பத்தி செய்யும் அ ஏற்றுமதியிலும் அதே அளவு பங்கினை னது நாட்டின் மொத்த தேசீய உற 600 குருேர்களைப் பெற்றுக் கொடுக் சுங்க வரி, வருமான வரி உட்பட, வி நாட்டு வரிகள் போன்ற வரிகளினலுட் 75 குறேர்கள் வருமானத்தினை அளிக் தான அந்நிய செலாவணி ஈட்டிக் ஏற்றுமதி பொருட்களுள் ஐந்தாம் பொருட்களுள் முதலாம் இடத்தையுட ஏற்றுமதி தோட்டத்தில் 6 வீதத்திை வருடாவருடம் நாட்டிற்கு ஏறத்தாழ வணியாகப் பெற்றுக் கொடுக்கின்றது
தேயிலைக் கைத்தொழில் நன்கு ஒழுங் ளர் ஈடுபாடு கொண்ட தொழிலாகும் தினமும் சராசரியாக வேலைபார்க்கும் இதில் பங்கினர் பெண்களாவர். த வர்த்தகத்திலும் அத்தோடு தொடர்பு டுள்ளனர். இந்தியாவின் தேயிலைக் பாக அமைக்கப்பட்ட தொழில்களில் தொழிலும், வர்த்தகமும் நாட்டின் கினை வகிக்கின்றன.

ந்தியாவின் பெருந்தோட்ட ாளரும்
ரதிநிதி
ர்புடைய தொழிலாளர் சங்க சம்மேளனம்)
யாவின் மிகச்சிறந்த விவசாயச் சொத் திறமை எந்த நாடுகளையும் பெருமைப் தியாவின் பொருளாதாரம் விவசாயத் லைக் கைத்தொழில் பெறுமதியுள்ளதாக மான நிலம், திறமையான விவசாயம், ற்சாலைகளின் நடைமுறை, முகாமைத் ாந்தனவாக உள.
ய்யும் நாடாகவும், அதிகளவு நுகரும் ந்றுமதி செய்யும் நாடாகவும் இந்தியா பறும் விளைவு வீதத்திலும் முதலாவது மாத்த தேயிலை உற்பத்தியில் ஏறத்தாழ தே நேரத்தில் உலக மொத்த தேயிலை ஏற்றுமதி செய்கின்றது. தேயிலையா ற்பத்தியில் நேரடியாக ஏறத்தாழ ரூபா கிறது. மேலும் மத்திய அரசு வரிகள், வசாய வருமான வரி, தீர்வை வரி, உள் ம் அரசாங்கத்திற்கு வருடத்திற்கு சுமார் கின்றது. தேயிலையானது நாட்டின் பிர கொடுக்கும் பொருளாகவும், நாட்டின் இடத்தையும், பாரம்பரிய ஏற்றுமதி ம் வகிக்கின்றது. இந்தியாவின் மொத்த ன வழங்கும் தேயிலைக் கைத்தொழில்,
ரூபா 300 குருேர்களை அந்நிய செலா
குபடுத்தப்பட்ட, அதிகளவு தொழிலா ம். இந்திய தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர் சுமார் 8 இலட்சமாகும். விர, 1 லட்சம் தொழிலாளர் தேயிலை ான பல்வேறு தொழில்களிலும் ஈடுபட் கைத்தொழில் உலகிலேயே மிகச் சிறப் ஒன்ருகும். இவ்வாறு தேயிலை கைத் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்

Page 26
(2) நிலமும் உற்பத்தியும்
தேயிலை உற்பத்தி செய்யும் நாடு இடத்தை வகிக்கின்றது. நாட்டில் தெற்கே 74000 கெக்ரர் உள்ளன) நீ செய்யப்பட்ட தோட்டங்கள் உள்ளன 1 கெக்ரருக்கு 1400 கி. கிராமான வி செய்யும் நாடுகளுள் உயர்வானதாக மொத்த தேயிலை உற்பத்தி 512 ெ இந்தியா 111 மெற்றிக் கி. கிராம் மேற்கு வங்காளம் (23%), தமிழ்நாடு தான தேயிலை உற்பத்தி செய்யும் ம1 தர பிரதேசம், கர்நாடகம் போன்ற உற்பத்தி செய்யப்படுகின்றது.
நாட்டின் பெருந்தோட்டப் பகுதியினை யாவே முக்கிய இடத்தை வகிக்கின்ற பர், கறுவா, கோப்பி போன்ற வேறு செய்கின்றன. நாட்டின் மொத்த ே வீத உற்பத்தியினை அளிப்பதாக உள்ள 17,000 கி. கிராமாக உள்ள உற்பத் வீதத்தினை விட கூடியதாகவும், உலகி கைப் போலன்றி, இங்கு பெரும்பா களில் அமைந்திருப்பதோடு, தெற் அண்ணுமலை, கண்ணன், தேவன் டே றது. வட இந்தியாவில் பயிர்கள் ப அதேநேரம் தெற்கில் வருடம் முழுதுப் அதிகளவு சிறிய அளவில் பயிர் செய்ன் முக்கியமான ஒர் பண்பாகும்.
(3) ஏற்றுமதி
24
முன் கூறியதுபோல, உலக தேயிலை செய்யும் இந்தியா உலகில் அதிகளவு உள்ளது. அண்மைக் காலத்தில் ஏற் யிலிருந்து கிடைக்கும் வருமானம் குறி 1974 - 75ல் ரூபா 224 குருே?ர்களா 238 குருேராகவும், 1976 - 77ல் ரூப துள்ளது. இந்திய தேயிலை உலகின் 6 படுகிறது. ஐக்கிய இராச்சியம், அ லாந்து, சோ. ச. உப குடியரசு, டே ஐக்கிய அரபு குடியரசு, சூடான்,
னிஸ்தான், ஜப்பான், ரியூனிசியா,
இறக்குமதி செய்யும் நாடுகளாகும்.
இந்நாடுகளே இறக்குமதி செய்கின்ற6

ளுள் இந்தியா உலகில் முதலாவது ,64000 கெக்ரருக்கு மேலான (இதில் லப் பரப்பை உள்ளடக்கிய 13625 பதிவு . (இதில் தெற்கே 10,740 உள்ளது). ளவு வீதம், கறுப்பு தேயிலை உற்பத்தி
கருதப்படுகின்றது. 1976ல் நாட்டின் Dற்றிக் கி. கிராமாகும். இதில் தென் பங்கினை வகிக்கிறது. அசாம் (54%), (12%), கேரளம் (9%) ஆகியன பிர "நிலங்களாகும். திரிபூர், பீகார், உத் மாநிலங்களில் தேயிலை சிறிய அளவில்
காட்டும் வரை படத்தில், தென் இந்தி து. தேயிலையை விட இப்பகுதிகள் ரப்
பெருந்தோட்ட பயிர்களையும் உற்பத்தி தயிலை உற்பத்தியில் தென் இந்தியா 22 ாது. தமிழ் நாட்டில் ஒரு கெக்ரருக்கு தி வீதம் ஏனைய மாநிலங்களின் விளைவு லேயே கூடியதாகவும் உள்ளது. வடக் லான பெருந் தோட்டங்கள் சம நிலங் }கில் தேயிலை பெரும்பாலும் நீலமலை, ான்ற மலைப் பகுதிகளிலேயே வளர்கின் ருவகாலத் தன்மை கொண்டதாகவும், b உற்பத்தி கொடுப்பதாகவும் உள்ளது. கைகள் காணப்படுவது தென் பகுதிகளில்
ஏற்றுமதியில் 1/3 பங்கினை ஏற்றுமதி பு தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடாக றுமதி தடைகள் நீக்கப்பட்டு, தேயிலை ப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. "க இருந்த வருமானம் 1975 - 76 ல் 290 குருேராகவும் (மதிப்பீடு) உயர்ந் 10 நாடுகட்கு மேல் ஏற்றுமதி செய்யப் யர்லாந்து, மேற்கு ஜேர்மனி, நெதர் ாலந்து, ஐக்கிய அமெரிக்கா, கனடா, இராக், ஈரான், ஜோர்டான், ஆப்கா
அவுஸ்திரேலியா என்பன பிரதான
எமது மொத்த ஏற்றுமதியில் 95% ஐ ஈ. தென்னிந்தியாவிலிருந்து ஏற்றுமதி

Page 27
யான (1976 - 77ல்) 49 மெற்றிக் பெறுமதி உள்ளதாக உள்ளது.
(4) தேயிலையின் இன்றைய விலை 2
நடப்பு வருட ஆரம்ப காலம் வரை யான ஓர் விலை உயர்வு காணப்பட்ட நிரம்பல் நிலைமை அதாவது விலை உய கேள்வியினை நிரப்புவதற்கு போதும் லையை ஏற்றுமதி செய்யும் நாடுகடு 1976ல் 197 மெற்றிக் கி. கிராமிலிரு யடைந்தது. இவ்வுற்பத்தி கடந்த குறைந்த உற்பத்தியாக கணிக்கப்பட நிலைமை, கோப்பி குறைவாகவும் வி யின் கேள்வியினை அதிகரித்துள்ளது. யின் விலையில் குறிப்பிடத்தக்க அளவு திய தேயிலைக்கான கேள்வியினையும் 6 உள் நாட்டு சந்தையில் விலையினை நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்து தைக்கும் இடையில் ஓர் தடையை திகதியிலிருந்து ஓர் ஏற்றுமதித் தீ தேவையைப் பூர்த்தி செய்யவும், ஏற்! யில் உற்பத்தியினை அதிகரிக்க முயற் வேறு பொது ஏல விற்பளை நிலையங்கம் யில் உற்பத்தியாளர்கள் அதிக தேய என்று கேட்கப்படுவதுடன், இதன் யினை அரசாங்கம் ஏற்படுத்தவும் முடி
தேயிலைத்தோட்ட வேலையாட்கள்
உலகின் தேயிலைத் தோட்டமென இர் தானியாத்தீவு மக்களின் தேவைக்காக வி ழில் இன்று கைத்தொழில் வர்த்தக அபை முதன்மையும் கொடுப்பதாக உள்ளது. முயற்சி என்பன இந்தியாவிலும் ஏனைய அறிமுகம் செய்யவும் விருத்தி செய்யவும் ! துவவாதம் இவற்றுள் பின்னியிருப்பது கவ
தொழிலாளர் நியமனம்
1958ன் பின், தேயிலைக் கைத்தொழில் லும் உள் நாட்டு தொழிலாளர் போதிய களை வேறு இடங்களிலிருந்து இறக்குமதி இச்சடுதியான கைத்தொழில் விஸ்தரிப்பு ( கும் கங்காணிகள் என்ற ஓர் வர்க்கத்தி தோட்டக்காரர் நியமனம் சம்பந்தமான ,

- கி. கிராம் தேயிலை ரூபா 63 குறோர்
S - "லைமை - - - - -
தேயிலை விலையில் உலகெங்கிலும் சடுதி து. 1976ல் உலகில் இருந்த குறைவான ர்வு காரணமாக அதிகரித்துவரும் உலக பானதாக இருக்கவில்லை. அதிக தேயி தள் ஒன்றான இலங்கையின் உற்பத்தியும் ந்து 17 மெற்றிக் கி. கிராமால் வீழ்ச்சி 5 15 வருட கால உற்பத்தியின் மிக ட்டுள்ளது. தேயிலையில் குறை நிரம்பல் லை அதிகமாகவும் கிடைத்தமை தேயிலை -இவ்வித காரணிகள் யாவும் தேயிலை
அதிகரிப்பினை ஏற்படுத்தியதுடன் இந் வளி நாடுகளில் அதிகரிக்க செய்துள்ளன. நிலையான தாக்க அரசாங்கம் பல்வேறு ள்ளது. ஏற்றுமதிக்கும் உள் நாட்டு சந் ஏற்படுத்துமுகமாக ஏப்ரல் 1977, 9ம் ர்வை அறவிடப்பட்டது. உள் நாட்டு றுமதிக்கு கிடைக்கக் கூடியதுமான வகை 5சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல் ட்கு தேயிலை அதிகமாக கிடைக்கும் வகை மலைச் செடியினை பயிர் செய்ய வேண்டும் மூலம் விலையில் ஓர் நிலையான தன்மை யும்.
டர் - 3, - -விட்டது
தியா இன்று கணிக்கப்படுகிறது. பிரித் தத்தி செய்யப்பட்ட தேயிலைக் கைத்தொ ப்பில் எமது நாட்டிற்கு பெருமையும், பிரித்தானியர்களது கற்பனை, ஆர்வம், நாடுகளிலும் தேயிலை கைத் தொழிலை காரணமாயிருந்த தெனினும், காலனித்
னிக்கத்தக்கதாகும்.
அபிவிருத்தி விரைவாக ஏற்பட்டதனா வு கிடைக்காததனாலும் தொழிலாளர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தாட்டங்களுக்கு தொழிலாளரை அளிக் எரை உருவாக்கியது. இதன் பயனாக மது தொடர்பை இழந்ததுடன், இம்
25

Page 28
முறை கங்காணிமாரிடத்தில் போட்டி வழிவகுப்பதாகவும் அமைந்தது. கங்க யான கதைகளைக் கூறி தேயிலைத் தோ அவர்கள் வேலை செய்யவேண்டிய இடம் சிறுவர் பலாத்காரமாக கடத்திச் செல் தப்பட்டனர். இதனுல் குடும்பங்கள் ! ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் மா பலவந்தமாக அகற்றப்பட்டனர்.
நியமனங்கள் பொதுவாக குடும் சுதந்திர காலத்திற்கு முன் ஒர் தொழி: மாக வெளியேறி வேறு எங்காவது ஒ மரண சடங்குகட்குக்கூட மனேஜரின் ச
கிராமப்புறங்களிலிருந்தும், தோ! துமே தொழிலாளர் நியமிக்கப்பட்டன. கள், வேலையற்ருேர் போன்ருேரால் 8 ரால் கவரப்பட்டனர். இவ்வாறன வ போன்றன இவர்களை தோட்டங்களை வறுமை, கல்வியறிவின்மை, அக்கை பிரித்து வேறுபட்டவர்களாகக் காட்டி ஒர் அமைப்பின்கீழ் வரமுடியாததற்கும்
தோட்டங்களில் அறிமுகப்படுத்த! முறையாகும். அதில் முக்கிய அம்சம் லாளர்களின் சம்பளத்தில் கங்காணிக் இக் கமிஷன் பொதுவாக தொழிலாளர கங்காணிக்கு இவ்விதம் கிடைக்கும் இருப்பதுடன், சட்ட ரீதியாக தொழி பெறும் பன்னமாகவும் கருதப்பட்டது. முறையும் ஒழிக்கப்பட்டது. முதலா கொள்கைகளையும் சீர்படுத்திக் கொண்ட
தேயிலை கைத்தொழில் 1 நாளைக்கு ளர்களுக்கு வேலை வழங்குகின்றது. கேரளம் ஆகிய நாடுகளில் பெருந்தோ றன.
கடந்த காலங்களிலும் பார்க்க அண் களில் உற்பத்தி அதிகரித்திருப்பதைக் காரணம் ஒரு காரணியினை மட்டும் திறமை, உர பாவனை, தொழிலாளியி: தேயிலை அதிகரிப்பிற்கு காரணங்களாக
26

யையும், ஒழுங்கின்மையையும் ஏற்படுத்த னரி என்று கூறப்படும் இவர்கள் பொய் ட்ட தொழிலாளர்களை ஏமாற்றியதுடன் பற்றியும் தகுந்த விளக்கம் கொடுக்வில்லை. லப்பட்டனர், பெண்கள் மானபங்கப்படுத் பிளவுபட்டன. இவ்வாறு தோட்டங்களில் வட்ட குடியகல்வு தொழிற் சட்டத்தினுல்
ப அடிப்படையிலேயே செய்யப்பட்டன. பாளி தனது தோட்டத்திலிருந்து சுதந்திர ரு தோட்டத்தில் வேலை தேட முடியாது. ம்மதம் பெறப்பட வேண்டியிருந்தது.
ட்டப் பகுதிகளை அண்டிய பகுதிகளிலிருந் ர். கங்காணிமார், பொதுவாக வறியவர் Bறப்பாக ஹரிஜனர் எனப்பட்ட வகுப்பின றுமை, கல்வி அறிவின்மை, வேலையின்மை நோக்கி நகர வைத்தன. இத்தகைய றயின்மை போன்ற அம்சங்கள் அவர்களை யதுடன் அவர்கள் அண்மைக்காலம்வரை காரணமாக அமைந்தது.
ப்பட்ட கங்காணிமுறை விசேடமான ஒர் யாதெனில், தனது குழுவிலுள்ள தொழி கு கொடுக்கப்படும் கமிஷன் பணமாகும். து உழைப்பினில் 10-15% மாக இருக்கும். கமிஷன் உழைக்கப்படாத வருமானமாக லாளருக்கு சேர வேண்டியதை ஏமாற்றிப் அதிர்ஷ்டவசமாக காலம் மாறி கங்காணி ளிமார் இம்மாற்றத்திற்கு ஏற்ப தமது
GÖTIT ,
சராசரியாக 1 மில், மேற்பட்ட தொழிலா அசாம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், "ட்டங்கள் அதிக வாய்ப்பினை வழங்குகின்
னமைக் காலங்களில் தேயிலைத் தோட்டங் காண முடிகிறது. இவ்வதிகரிப்பிற்கான கொண்டதாக இல்லை. முகாமைத்துவ ன் ஆர்வம் போன்ற காரணிகள் இந்திய அமைகின்றன.

Page 29
ஆரம்ப காலத்தில் பின்பற்றப்பட்டு
முறை அதாவது கணவன், மனைவி, பிள் ருந்து வந்தது. குடும்ப அடிப்படையில் தெ முறை போலன்றி வேறுபட்டதாக இருந்தா பட்டு வருவதுடன், இன்றும் தொழிலா மேற்பட்டீவர்களுக்கும் வேலை வழங்கும் வழங்குதல் தொடர்பாக, வேலை வழங்குப் பிள்ளைகளுள் தொழிற் பங்கீடு போன்றன பாலும் சமமாகவே இருந்தன.
தேயிலைக் கைத்தொழில் விவசாயமு உள்ளது. அதன் மொத்த தொழிலாளர்க லேயே அதிகளவு ஈடுபட்டோராக உள தொழிற்சாலைகளில் அதாவது பச்சை தேயி லேயே ஈடுபட்டுள்ளனர்.
தோட்டத் தொழிலாளியின் குடும்ட போலன்றி, ஓர் தொழில் பார்க்கும் மனைவி, லற்ற பிள்ளைகள் போன்ருேரை அடக்கியத ருேர், வேறு உறவினர் போன்ருேரும் அவர்
1959 ல் இந்திய அரசாங்க தொழில் ச6 குடும்ப வரவு செலவு விசாரணைகளை நடத்தி தொழிலாளியின் குடும்பம் 4-5 இடைப் வும், அதில் 1-2 பேரே உழைப்பவராகவு!
சம்பளமும் உழைப்பும்
தேயிலைத் தோட்டங்களில் சம்பளம் ெ கூலி கொடுப்பதாகவே உள்ளது. கொ வேலைக்கான எடுபிடி வேலை முறையாக வனுக்கும் சில வேலைகள் ஒதுக்கப்படும். அ சம்பளத்தை அவன் பெற முடியும். அவனு முடிந்ததும் அவன் வேலையிலிருந்து நீக்கப் வேலை இருந்தால் அவ் வேலையை அவன் தெ
கொழுந்து பறித்தல் வேலை சிறிது வேறு றது. அதாவது ஒருவர் ஒரு குறிப்பிட்ட ஆனல் கொழுந்து பறிப்பவர் அவ்வளவிற்கு படியான தொகைக்கு கூலி கணக்கிடப்பட்(
எனவே மேற்கூறப்பட்டவையிலிருந் கொடுக்கும் முறை, குறிப்பிட்ட வேலை ே தொகையினையும் இணைத்ததாக உள்ளமை சம்பளம் என்னும்போது ஒரு தொழிலாளி யினை செய்து முடித்தல் வேண்டும். அவ்வட கப்படுகிறது. கூலிக்கேற்ற வேலை என்னும்

வந்த தொழிலாளர்களை நியமித்தல் ளைகளை வேலைக்கமர்த்தல் பழக்கத்திலி ாழில் வழங்குதல் ஆரம்பத்தில் இருந்த லும், இன்றும் அம்முறை பின்பற்றப் ளர் மனைவிமாருக்கும், 12 வயதிற்கு முறை இருந்தே வருகின்றது. வேலை b முறை, வேலை வீதம், ஆண் பெண் ா தேயிலைத் தோட்டங்களில் பெரும்
ம், கைத்தொழிலும் சேர்ந்த ஒன்ருக ளில் பெரும்பகுதியினர் கள வேலைகளி ர். சுமார் 13 சத வீத தொழிலாளர் லையை பதப்படுத்தி தேயிலையாக்குவதி
ம், தைத்தொழில் தொழிலாளியைப் தொழில்பார்க்கும் பிள்ளைகள், தொழி
ாக உள்ளது. அக் குடும்பத்தில் பெற்
ர்களில் தங்கியிருப்போராக இருப்பர்.
பை பெருந்தோட்ட தொழிலாளர்களது நியது. அதன்படி ஒர் பெருந்தோட்ட பட்ட அங்கத்தவர்கள் கொண்டதாக ம் இருப்பது அறியப்பட்டது.
காடுத்தல் பொதுவாக செய்த வெலைக்கு ாழுந்து பறிப்பதைவிட இம்முறைகள் உள்ளது வேலைக்கு வரும் ஒவ்வொரு |வ் வேலை முடிந்ததுமே அன்றைய நாள் க்கு ஒதுக்கப்பட்ட வேலை முழுமையாக படலாம் அல்லது தோட்டத்தில் அதிக ாடரலாம்.
றுபட்ட அடிப்படையில் செய்யப்படுகின் அளவு கொழுந்து பறிக்க வேண்டும்.
மேல் பறிப்பின் அவர் பறித்த அதிகப்
டு வழங்கப்படும். -
து பெருந்தோட்டங்களில் சம்பளம் நேரத்துள் உழைக்கும் நேரத்தினையும்,
குறிப்பிடத்தக்கது. நேரத்திற்கேற்ற ஒரு நாளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை டிப்படையில் அதன் சம்பளம் நிர்ணயிக் போது ஒரு தொழிலாளி குறைந்த சம்
27

Page 30
பளம் பெற வழிவகுப்பதுடன் அதே கூலி வழங்குவதன் மூலம் அவன் அதிக
சம்பள விகிதம்
1939ல் அதாவது போருக்கு முன் முறையே 6 அணா, 4 அணா, 2 அணாவ உலக யுத்தத்தின் பின் முதலாவது மா 6 பைசாவாகவும், பிள்ளைகட்கு இதி பெற அனுமதிக்கப்பட்டது.
1948ன் குறைந்த சம்பள சட்டத் ளர்களின் சம்பளம் முதலாளிமார்க தொழில் சபையினாலும் நிர்ணயிக்கப்பு துடன், எல்லா தேயிலை உற்பத்தி செ சம்பள அமைப்பை மாற்றிக் கொண்ட சம்பளங்களைத் தவிர, அசாம், மேற் தானியங்களும் மானியமாக வழங்கப் ஓர் சம்பள சபை அமைக்கப்பட்டு அ; தோட்டத் தொழிலாளரின் நாள் கூலி 1.21 பெண்களுக்காவும், ஆண் களுக் பட்டது. (1.97க்கு)
பயிற்றப்படாத ஆண், பெண் தெ நாட் கூலியாக கிடைக்கும் ரூபா 6. உள் ளது. சம்பள பேச்சுவார்த்தைகள் உயர்வு 1978ன் முதற் பகுதிகளில் எதிர்
சம் சம்பளம்
1975 ஒக்டோபரிலிருந்து சம சம்ப களில் வேலை செய்யும் பெண் தொழில பளத்தோடு சரிசமமாகக் கொண்டு களில் வேலைபார்த்த சுமார் 4,00,000 பெற்றனர். பால் ரீதியில் சம்பள பா முறைகளை அறிமுகப்படுத்தியதில் இந்தி இங்கு கூறுவது முக்கியமாகின்றது.
பெருந்தோட்ட தொழிற் சட்ட
பெருந்தோட்ட தொழிற் சட்டம் தரத்தை உயர்த்த ஏற்படுத்தப்பட்ட விலோ அன்றி ஆபிரிக்காவிலோ இதற் மேலதிக சம்பளம், சம்பளத்துடன் கூ திய உதவி, மருத்துவ வசதிகள், பிர மதிய உணவு இலவசமாக வழங்குதல்,
28

நேரத்தில் மேலதிக கொழுந்திற்கு அதிக வேலை செய்ய ஊக்குவிக்கப்படுகின்றான்.
- ஆண், பெண் பிள்ளைகளின் சம்பள வீதம் பாக இருந்தது. ஆனால் 1941ல் இரண்டாம் ற்றமாக ஓர் ஆண் பெண் தொழிலாளிகட்கு ல் அரைவாசியை ஓர் நாட் சம்பளமாகவும்
திற்கு முன், தேயிலைத் தோட்ட தொழிலா களாலும், பெருந்தோட்டங்களின் கைத் பட்டது. குறைந்த சம்பள சட்ட பிரகடனத் ய்யும் நாடுகளும் இச்சட்டம் மூலமாக தமது டன. இச்சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட கு வங்காளம் ஆகிய பிரதேசங்களில் உணவு பட்டன. மத்திய அரசாங்கத்தினால் 1960ல் து தன் அறிக்கையினை 1966ல் சமர்பித்தது. இடத்திற்கிடம் வேறுபட்டது. இது ரூபா கு ரூபா 1.71 வரை வேறுபட்டும் காணப்
ாழிலாளிக்கு இன்று பெருந்தோட்டங்களில் 78 சம்பளம் மிகக் குறைந்த சம்பளமாகவே ள் இடம் பெற்ற போதிலும் மேலும் சம்பள ர்பார்க்கப்படுகின்றது.
கள சட்டம் காரணமாக பெருந்தோட்டங் மாளரின் சம்பளம் ஆண் தொழிலாளரின் சம் வரப்பட்டது. இதனால் பெருந்தோட்டங் க்கு மேற்பட்ட பெண் தொழிலாளர் நன்மை குபாடு இடம் பெற்றதை அழிப்பதில் சட்ட தியாவே முன்னோடியாக இருந்ததென்பதை
ம் ---------
> தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கைத் துடன், இது போன்ற சட்டம் ஆசியா கு முன் காணப்படவில்லை. வேலை, நேரம், டிய விடுதலை, முழு குடும்பத்திற்கும் வைத் சவ வசதி, பிள்ளை வளர்ப்பு விடுதிகள், பால் வழங்குதல், இலவச வீடு, குடிநீர்,

Page 31
தொழிலாளர்கட்குப் பாதுகாப்பான உடை கூட வசதி, குளியல் அறை, சிறு பாதை வ. வசதிகளாகும்.
தோட்டத் தொழிலாளரின் வேலை நிட முன்னேற்றமடைந்திருப்பதுடன் மேலும் | கள் காணப்படுகின்றன.
தோட்ட தொழிலாளர் தமது பரம்ப போன்ற காரணங்களினால் தம்மை பலமா
முடியாதவர்களாக உள்ளனர். சங்கங்கள் வாழ்க்கைத் தரத்தை அடைய பிரதான த பல தொழிற்சங்கங்கள் தோற்றத்தினா பேசும் தன்மை அழிந்து போவதுடன், இத மையாகவே உள்ளது. பல பிரச்சினைகள் களுடன் முத்தரப்பினர் கொண்ட கூட்டங். பலாபலன் கேள்விக்கு ஏற்பதாக அமைவதி
இன்று தோட்டங்களில் புதிதாக சேர். பாலும் தொழிலாளரின் படித்த இளம் பிள் வித மாற்றங்கள் இடம் பெறுகின்றன. இ எதிர்நோக்கும் பிற பிரச்சினைகளில் ஈடுப. அதாவது, சுதந்திரமான, அரசியல் - ஒன்றை உருவாக்குதல் வேண்டும்.
தோட்டத் தொழிலாளர் தூற்றாண்டு . உரிமைகளைப் பெற இத் தொழிற்சங்கம் ஒ அதன் மூலம் ஏனைய கைத்தொழிற் தெ! கணிக்க வழிவகுக்கும்.
- 5

-, ஓய்வு வசதிகள் மேலும் மலசல =தி என்பன இதன் மூலம் பெறப்பட்ட
ந்தனைகள், வாழ்க்கைத் தரம் என்பன முன்னேற்றத்திற்கான சாத்தியக் கூறு
ரெயான வறுமை, கல்வி அறிவின்மை எ தொழிற்சங்க அமைப்புள் ஈடுபடுத்த பலவாக பிரிந்து காணப்படுவது நல்ல கடையாக உள்ளது. காளான் போன்று ல் தொழிலாளர்களிடையே பேரம் ன் காரணமாக கூட்டுப் பேரமும் அரு தொழில் திணைக்கள உத்தியோகத்தர் களில் ஆராயப்பட்ட போதிலும் அதன்
ல்லை.
க்கப்படும் தொழிற் படையினர் பெரும் எளை களாக நியமனம் பெறுவதனால் பல ப் படித்த இளம் தொழிலாளர் தம்மை ட்டு பலமான ஓர் தொழிற்சங்கத்தை சார்பற்ற ஜன நாயக தொழிற்சங்கம்
காலமாக இழந்த, புறக்கணிக்கப்பட்ட ன்றே போதுமானதாக அமைவதுடன், Tழிலாளரோடு அவர்களை யும் சமமாக
29

Page 32
குடும்ப திருமதி. எல்
(உடற்கூறியல் விரிவுரையாளர், மருத்
பெண்களின் சுகம் அல்லது, பெண் எந்த நாட்டிலும், அதன் மக்களின் பொழுதோ அல்லது சிந்திக்கும் பொ அம்சமாகும். அதுவும் அன்றி எவ்வி சனை அதன் அத்திவாரத்தின் ஒரு பா மில்லை. சாதாரணமாக குடும்பத்தில் நாட்டின் எல்லா மக்களின தும் சுகவா படும் பொழுது ஆண்களின் சுகமும் 6 படல் அவசியம். ஆனால் சௌக்கி ஆராய்ச்சி செய்யும்பொழுது எந்தச் களால், அதன் பெண்களின் சுகம் ஆ கருதப்பட வேண்டும். இது ஏன்?
1. முதலாவதாக, எக்குடும்பத்திலும்
வெளியேறி பலவிதமான வேலைகை தித்து தம் மனைவி மக்களை பாதுக காலத்தில் பல நாடுகளில் குடும்பத் வெளியேறி பலவிதமாக உத்தியே டியதாயிருக்கிறது. சாதாரண வ வெளி வேலைகளையும் பெண்கள் ெ உடம்பும் இந்தக் கூடிய தாக்கங்கள் யாவசியமானது என்பதில் ஐயமில்
இரண்டாவதாக, ஒரு குடும்பம் எல்லோரும் சுகமாகவும், நிம்மதி வும், வீட்டில் அக்குடும்பத்தின் அ. இன்றியமையாதது. பெண் அடி திண்டாட்டமேயன்றி நிம்மதியே வேண்டிய நாளாந்த சேவைகள் அ மற்ற ஏனைய இனத்தோரும் பல 6 வரும் என்பது திண்ணம். இது F தாக்கும்.
எனவே மேற்கூறியபடி பெண்களி முக்கிய ஒரு திட்டமாக இருக்க அடுத்து பெண் களின் சுகத்தைப்ப அடங்கவேண்டிய வெவ்வேறு பகு!

சுகாதாரம்
2. சச்சிதானந்தன்
துவத்துறை, இலங்கைப் பல்கலைக் கழகம்)
களின் ஆரோக்கியம் என்னும் பிரச்சினை, செளக்கிய சேவைகளைப் பற்றி ஆராயும் ஐதோ, கருதப்பட வேண்டிய ஒரு முக்கிய தமான செளக்கிய சேவையிலும், இப்பிரச் கமாகக் கருதப்படவேண்டும் என்பதில் ஐய ர அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு ழ்வு மேலாக இருக்க திட்டங்கள் நிரூபிக்கப் பெண்களின் சுகமும் ஒரே அளவாகக் கருதப் ப வாழ்வைப் பற்றி மேலும் நுன்னிய சமுதாயத்திலும் சில முக்கிய காரணங் ஆண்களின் சுகத்தை விட முதன்மையாகக்
* எப்பொழுதும் ஆண்களே வீடுகளிலிருந்து ளயும் உத்தியோகங்களையும் செய்து சம்பா காப்பது முறையாக இருந்தது. ஆனால் இக் த்தின் நன்மைக்காக ஆண்களும் பெண்களும் பாகங் களையும் வேலை களையும் செய்ய வேண் சீட்டு வேலைகளையும் செய்து, அதன் பின் சய்ய வேண்டியதாக இருந்தால் அவர்கள் ள ஏற்றுக்கொள்ள அவர்கள் சுகம் அத்தி
லை.
அதாவது கணவன், மனைவி, பிள்ளை கள் யாக வாழ்க்கையைக் கொண்டு செலுத்த த்திவாரமாக விளங்கும் பெண்ணின் சுகம் க்கடி பிணியுற்றிருக்கும் ஒரு குடும்பத்தில் ' கிடையாது. இதனால் வீட்டில் நடக்க சட்டையாகவே, கணவனும், பிள்ளை களும் பிதமான தாக்கங்களால் வருந்த வேண்டி ற்றில் குறுக்கடி.யாக அச் சமுதாயத்தைத்
ன் சுகம் ஏன் ஒரு செளக்கிய சேவையின் வேண்டும் என்பதை விளக்கியிருக்கிறேன். ற்றி ஆராயும் பொழுது, அப்பிரச்சினையும் மகளை ஆராய்வோம்.

Page 33
(1) பெண் பிள்ளைகள் அல்லது சிறு
எல்லாப் பிள்ளைகளையும், அதாவது சிறுவர்களையும் தாக்கும் பல நோய் களுக்கேற்றபடி பல விதமானவை. களைத் தாக்கும் நோய்களில் அல்கு ஆகிய நோய்கள் பொதுவானவை. சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நோய்களால் பீடிக்கப்பட்ட சமயங்க நம்பிக்கைகள் மூலம் அந்நோய்களை கேட்டும் இருக்கிருேம். இக்கொள் வசதிகளாகியவை இல்லாத இடங்கள் கின்றன. நோய்க்குத் தக்க மருந்து ளாமல், பல காலஞ் சென்ற பின் ே னில்லை. ஏனெனில் சில நோய்கள் : லச் செல்ல மாற்ற முடியாத பல நோயாளியின் வாழ்நாள் முழுவதி வேண்டியதாக மாறக்கூடும். இவ்வி பொழுது உடனே அவைக்கேற்றப ஏனெனில் உதாரணமாக என்புருக்க பிடிக்கப்பட்ட உடனே மருந்து எடு டைய எலும்புக் கூட்டிலே மாற்ற மு. களுடைய கூபகத்தில் இம் மாறுதல்க பெண்களான பொழுதும் எலும்புக பாடுகள் மறையாமல் இருப்பன. இ லும், பிரசவ காலங்களிலும் மிகவும் வரும் நோய்களுக்கு அவ்வப்போதே றுவது முக்கியம்.
(2) பூப்புப் பருவம் பெண்களின்
பெண்களின் சுகம் இப் பருவத்தில் மு முதியோர், அக்கம்பக்கத்தோர், ப யும் இப் பெண்களுக்கு சொல்வது வழ ஒரு சாதாரண சம்பவம் என்பதை காலத்தில் உடல் அமைப்பியலியலிலு களும் வேறுபாடுகளும் தோன்றுகின்ற பழம்,காய்கறிகள் ஆகியவற்றை நாள் முக்கியம். மேலும் நாள்தோறும் குவ இருத்தல் வேண்டும். இப்பருவத்தில் ஆகியவை மற்றைய பருவங்களிலும் ஞலேயே உடம்பில் வியர்வையும் கூடு ஆகிய இடங்களில் சற்று காரமாக விடாய் காலங்களில் இருக்கின்றன.
மாற்றுதலும் அத்தியாவசியம். இ6 கள், மூக்குருக்கள், முகப் பருக்கள்

மிகளின் சுகம்
ஆண் பெண் என்ற வேற்றுமையின்றி எச் கள் இருக்கின்றன. இந் நோய்கள் நாடு உதாரணமாக இலங்கையில் சிறுவர் ருதிமை, என்புருக்கல், குறையூட்டம் எக் கிராமத்தவரும் தமக்கு வேண்டிய வசதிகள் ஒரளவுக்கு இருந்தாலும் பலர் 5ளில் மருந்துகளை உபயோகிக்காமல் மூட மாற்ற முயலுவதை நாங்கள் கண்டும் கைகள் கிராமங்களிலும் போக்குவரத்து ரிலும் பெரும்பான்மையாக விளங்கி வரு களை உடனடியாகவே பெற்றுக் கொள் நாய் கூடிய பின் வைத்தியம் தேடிப் பல உதாரணமாக என்புருகல் காலஞ் செல் மாறுதல்களை அடைந்து அதன் பின் அந் லும் அம்மாறுதல்களுடன் அவர் வாழ தமான நோய்களால் கிருமிகள் வருத்தும் டி மருந்துகளைக் கொடுக்க வேண்டும். ல் என்னும் வருத்தம் சிறுவயதில் கண்டு க்க வேண்டும். இல்லாவிடில் அவர்களு டியாத மாறுதல்கள் தோன்றும். இவர் 1ள் தோன்றும். இச் சிறுமிகள் வளர்ந்து ள் கூபகங்களில் தோன்றிய என்பு மாறு தனுல் இவர்கள் கர்ப்பமாகிய காலங்களி பாடுபடுவார்கள். எனவே சிறு வயதில் மருந்துகளைக் கொடுத்து அவற்றை மாற்
செளக்கியம்
முக்கியம். இப் பருவத்தில் குடும்பத்தின் ல கொள்கைகளையும் மூட நம்பிக்கைகளை 2க்கம், பூப்பு என்பது உடற்ருெழிலியலில் நாம் அனைவரும் அறிதல் அவசியம். இக் ம், உடற்றெழிலியலிலும் பல மாறுதல் }ன. இப்பருவத்தில் நல்ல உணவு, பால்; ாாந்த உணவுடன் சேர்த்துக் கொடுப்பது ரித்து வஸ்திரங்களை மாற்றி சுத்தமாக ) உடம்பிலுள்ள வியர்வைச் சுரப்பிகள் பார்க்க கூடுதலாக சுரக்கின்றன. இத ம்ெ. மேலும் வியர்வை அல்குல்பூப்பகம் வும் இருக்கும். இதே மாறுதல்கள் மாத இதனுலேயே நாளாந்த குளிப்பும் உடுப்பு தைவிட உடம்பின் தோளில் பொக்களங் ஆகியவை பெரும்பாலாக இப் பராயத்
31

Page 34
தில் காணப்படும். இப்பருவத்தில் லமைப்பிலும் உள்ள மாறுதல்களே இருக்கின்றன. இந்த வெவ்வேறு கூறிய சம்பவங்கள் உடம்பில் தோ6 பின் சிறிது சிறிதாக குறைந்த பின் றைப் பற்றி வருத்தப்படாது இவை ரண சம்பவமென உணர்ந்து நடப்பு
(3) கர்ப்ப நிலையிலுள்ள பெண்க
இக் காலத்திலும் பெண்களின் உட ஓமோன்களிலும் பல மாறுதல்கள் ? யிலுள்ள பெண்களின் தலைமயிர் ச விடும். கால், கைகளில் உள்ள மெல்லியனவாகவும், அவை பிள மாறும். மேலும் வாயோரங்களில் வெடிப்பும் தோன்றுவது உண்டு. உலர்ந்து இருப்பதாயும் தோன்றும் உடம்பில் இக்காலத்தில் தோன்றுவ கண்ணுக்கு காணாத பல சம்பவங்கல்
அவசியம்.
இப்படிப்பட்ட வேற்றுமைகள் உ இவற்றை வெவ்வேறு விதமாக ஏற். களுக்கு அல்லது தாய்க்கு ஏதாவது மானவையாய் இருந்தால் அவற்றை ஆனால் பிள்ளை களுக்கோ அன்னைக் நேரிட முடியுமானால், அவற்றை உ களைச் செய்ய வேண்டும்.
மேற்கூறப்பட்ட பல காரணங்களுக் வீடுகளுக்கு அருகிலுள்ள பேற்றுமு வைத்தியரை அல்லது மருத்துவ மா தங்கள் நிலையை அறிந்தவுடன் எவ் கேற்ற நண்மைகளுண்டு. ஏனெனி இருக்கும் வைத்தியர் அல்லது மருத் ஆகியவற்றை விசாரித்த பின், உங் உங்கள் குடும்பத்திலுள்ள ஏனையோ கள். அடுத்து உங்களை சோதிக்கும் நிலையைப் பற்றிக் குறிப்பர். பின் சோதனை செய்வார். பின் உங்களு வது கேள்விகள் இருந்தால் அவற்ை டறியலாம். சாரகங்களில் பெரு வேறு இரும்பு பதார்த்தங்கள் ஆகிய பின் முதல் 8 மாதந்தோறும் 1 மு: 2 முறையும் பேற்றுமுன் சாரகங்கள் அவசியம்.
32

தோன்றும் உடற்றொழிலியலிலும், உட டு ஹோமோன்களிலும் சில மாறுதல்கள் மாறுதல்களின் காரணத்தாலேயே மேற் சறுகின்றன. இவை சில காலம் சென்ற
மறைந்து விடுகின்றன. எனவே இவற் கள் எங்கள் உடம்பில் நடக்கும் ஒரு சாதா "தே முக்கியம்.
ளின் சுகம்
லமைப்பியலிலும், உடற்றொழிலியலிலும், இருக்கின்றன. உதாரண மாக கர்ப்ப நிலை எதாரண நாட்களிலும் பார்க்க மேலாகி நகங்கள் வேறு நாட்களிலும் பார்க்க க்கின்ற தன்மை கொண்டுள்ளனவாயும் பும், நாக்கு, உதடு ஆகிய இடங்களிலும்
உரோமம் காய்ந்து வரண்டு, மிகவும் ம். இரும்பு அல்குருதிமை பெரும்பாலும் தும் உண்டு. இவைகளை விட உடம்பினுள் நம் நடக்கின்றன என்பதை உணர்வதும்
டம்பில் தோன்றவே, அப்பெண்ணும் றுக்கொள்ளக்கூடும், ஆனால் இவை பிள்ளை - ஆபத்தை விளை விக்காமல், சாதாரண - ஓரளவுக்கு நாங்கள் ஒதுக்கி வைக்கலாம். கோ அவற்றால் தீமையோ, அபாயமோ டனடியாகவே கண்டு பிடித்து வைத்தியங்
காக சூழ் நிலையிலுள்ள பெண்கள் தங்கள் ன் சாரகங்களுக்கு சென்று அங்கு உள்ள துகளைச் சந்தித்தல் அவசியம். அவர்கள் வளவு கெதியாகச் செல்வார்களோ அதற் ல் முதன் முறை சென்ற உடன் அங்கு துவ மா து உங்களிடம் பெயர், விலாசம் களுடைய பழைய நோய்களைப் பற்றியும் சரின் நோய்களைப் பற்றியும் வினாவுவார் போது உங்கள் முழு உடம்பின் செளக்கிய - சலம், குருதியோட்டம், ஆகியவற்றைச் க்குள்ள சந்தேகங்களைப் பற்றியும், ஏதா றயும் இந்த பேற்றுமுன் காலங்களில் கேட் ம்பான்மையாக விட்டமின், பால்வகை, பவற்றை இலவசமாகப் பெறலாம். அதன்
றையும் ஏனைய மாதங்களில் மாதத்திற்கு. தக்கு சூழ் நிலையிலுள்ள பெண்கள் செல்வது

Page 35
சூழ் நிலையிலுள்ள பெண்களை தாக்கும் கர்ப்பத் தொட்சிக் குருதிமை, விட்ட வானவை. இவற்றுள் இரும்பு அல் ஆகியவற்றை உடனே கண்டு பிடித்து விட்டு வருத்தத்தைக் கவனிக்காம உண் மை. உதாரணமாக கர்ப்பத், ஏற்ற வைத்தியம் எடுக்காவிடில் ந அதிகரிக்கும். இதனால் தாயின் வலி சிதைவு கருவைத் தாக்கும். இந்த சல் உண்டாகும். இப்படியே இரும் கள் ஆகியவற்றை விரைவாக கண்டுப வது முக்கியம். தாய்மார் இவ் விபர நேரிடக் கூடிய இடைஞ்சல்களைப் ஏனெனில் ஏதாவது சந்தேகம் மனதி டமோ, பாட்டியிடமோ கேளாமல் சென்று அங்குள்ள வைத்தியரிடமோ பெறலாம், இதுமட்டுமின்றி கரு நிை கக் கூடிய நோயால் தாக்கப்பட்டிரு வேண்டிய உதவிகளைச் செய்வது மட அனுப்பி வைக்க வேண்டிய உதவி பேற்றுமுன் சாரகங்களுக்கு இடைவி வது முக்கியம். அடுத்து பிள்ளை பெ கேற்ப வசதிகளைச் செய்தல் அவசியம் வதோ அல்லது ஆஸ்பத்திரியில் பெ முன்னே ஒரு பெண் தீர்மானிக்க வே மானால் வேண்டிய சகல வசதிகளும் ! சிக்கல்கள் நேரிடாமல் இருப்பதோ யாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல யம். ஆனால் எல்லாவற்றிற்கும் பா நலம். ஆனால் இந்த வசதிகளை அன பிள்ளை பெறுவதற்கு வேண்டிய வசதி டறிந்து அவள் சொல்லுக்கு அடங்கி
(4) பிள்ளை பெற்ற பின் பெண்கள்
இது ஒரு குடும்ப செளக்கியத்தின் 6 பெற்ற பின் அத் தாயின் சுகம் மிகவு பிள்ளையுடன் வீடு திரும்பிய பின் - அப்பிள்ளைக்கு முலைப்பாலூட்டியும் வ மான புதுப் பால் வகைகள் தாய்ப்பா றும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் தாய்ப்பால் நன்று என்னும் கொள்கை உண்மை என்று ஆராய்ச்சியாளர் கு பாலூட்டும் ஒரு தாய் இப்பிள்ளையின் பாலும் ஊட்டி அதன் பின் ஏனைய பி

பல நோய்களில் இரும்பு அல்குருதியை டமின் குறைபாடுகள் ஆகியவை பொது தருதியை கர்ப்பத் தொட்சிக் குருதிமை 5 வைத்தியஞ் செய்தல் முக்கியம். இதை ல் இருந்தால் பல கஷ்டங்கள் நேருவது தொட்சிமை குருதியைக் கண்டுபிடித்து ாள் செல்லச் செல்ல குருதியோட்டமும் ப்பு ஆகிய சிக்கல்கள் உண்டாகவே கருச் நோயால் தாய்க்கும் கருவுக்கும் இடைஞ் பு அல்குருதிமை, விட்டமின் குறைபாடு பிடித்து வேண்டிய வைத்தியங்களைச் செய் எங்களை கேட்டும் அறிந்தும் இவைகளால் பற்றி உணர்ந்தும் இருப்பது அவசியம். கல் தோன்றினால் பக்கத்து வீட்டுக் காரரி உடனடியாக பேற்றுமுன் சாரகத்துக்குச் F, மருத்துவ மாதுவிடமோ உதவியைப் லப் பெண் ஏதாவது இடைஞ்சல் விளைவிக் தந்தால் இவர்கள் உடனே பெண்ணுக்கு ட்டுமின்றி அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு களைச் செய்வார்கள். ஆதலால் இந்த டாமல் சொல்லப்பட்டபடி சென்று வரு றுவதற்கு பருவம் கிட்டியவுடன், அதற் ம். தான் தன் பிள்ளையை வீட்டில் பெறு பறுவதோ என்பதை சில மாதங்களுக்கு ண்டும். வீட்டில் பிள்ளை பெற வேண்டு இருப்பது அவசியம். மேலும் ஏதாவது டு, அதற்கேற்றபடி பெண்ணை உடனடி பதற்கும் வசதிகள் அக்காலத்தில் அவசி ர்க்க ஆஸ்பத்திரியில் பிள்ளை பெறுவதே னுபவிக்க முடியாத பெண்கள் வீட்டில் திகளை தன் மருத்துவ மாதுவிடம் கேட்
நடப்பது முக்கியம்.
ரின் செளக்கியம்
வறொரு அம்சமாகக் கருதலாம். பிள்ளை ம் அவசியம். ஏனெனில் அவள் புதுப் அப் பிள்ளையின் வேலைகளைச் செய்வதும், வருவது வழக்கம். இக்காலத்தில் பல வித "லுக்குப் பதிலாக கொடுக்க முடியும் என் | எங்கள் சமுதாயத்தில் பிள்ளைகளுக்கு கயும் நம்பிக்கையும் உண்டு. இது பெரும் றிப்பிட்டிருக்கிறார் கள். எனவே தாய்ப் - வேலைகள் அத்தனையும் செய்து முலைப் ள்ளைகளின் நாளாந்த வேலைகளைச் செய்
33

Page 36
தும் வீட்டு வேலை, சமையல் ஆகிய தாய் இருக்கிறது. ஏனெனில் அ பார்க்க கூடிய வேலைகளைச் செய்ய ே லாவற்றிற்கும் பார்க்க தன் உடம்பி களிலும் ஈடுபடும் ஒரு தாய் ஈற்றில் என்பதில் ஐயமில்லை.
இக்காலத்தில் ஒரு பெண் நாள்தே உணவு (உதாரணமாக பால், பழம் வகைகள்) கூடிய அளவில் உண்ணல்
10 மணியளவாக இரவில் ஒய்வும், ! பது முக்கியம். முலைப்பாலூட்டும்
னும் முலையைச் சுத்தமாகக் கழுவி, ! இல்லாவிடில் முலையில் தொற்று ே கூடும் போது முதல் அதில் நோவும்,
அடுத்து அவ்வலி மிகவும் கூடி கா கீழத்தம் தோன்றவும், சிதல் வெளி கும் பொழுது தாய் உடனே அருகி சாலைக்குச் சென்று மருந்து எடுத்தல்
இதைவிட புதுப் பிள்ளையை சரியா னின் கடமையாகும். பிள்ளையை பாற்ற வேண்டும். கொப்புள் நன்ரு. தேசத்தை சுத்தமாய் வைக்க வேன் அதை சிறிது ஸ்பிரிட்டால் துடைத்து அப்பி பின் சுத்தமான சீலையால் மெது வது இலைச் சாறுகள், சாணி ஆகி தொற்று நோய் தோன்றி, ஈற்றில்
இறப்பதை நாங்கள் பலமுறை கண் ஏதாவது நோய் இருந்தால் உடனடி திரிக்கு அழைத்துச் சென்று வேண்டிய
மேலும் தாய்ப் பாலூட்டும் பெண், கல்சியம், இரும்பு ஆகிய முக்கிய பத நன்று. இவற்றை பேற்றுப் பின் சார யின் சுகத்தைப் பற்றியோ, தன் சுக இருந்தால், இவற்றைப் பேற்றுப் பின் களிடம் அல்லது வைத்தியரிடம் கே. வசதிகள் இல்லாத இடங்களில் வாழு களிடமோ அல்லது வைத்தியசாலை இவ்வுதவிகளைப் பெறலாம்.
(5) குடும்பத்திட்ட முறைகள்
அடுத்து பெண்கள் சுகத்தில் இன்னுே ேெவாம்: ஒரு தாய், தந்தை, பிள்ை
34

பொது வேலைகளைச் செய்யவும் வேண்டிய வள் உடம்பு சாதாரண நாட்களிலும் வண்டியதாய் இருக்கிறது. ஆனல் எல் ன் நலத்தைக் கவனியாமல் பல வேலை பல நோய்களால் வருந்த வேண்டி வரும்
ாறும் குளித்து, உடுப்பு மாற்றி நல்ல
காய்கறி வகைகள், பச்சை இலை கீரை வேண்டும். இது மட்டுமின்றி 8 அல்லது பகல் வேளைகளில் 2 மணி ஒய்வும் எடுப் தாய் பாலூட்டுதலுக்கு முன்னும் பின் சுத்தமான புடவை அணிவது அவசியம். நோய் தோன்றுவது எளிது. இந்நோய் அதன் பின் முலை வீக்கமும் அடையும், ய்ச்சலும் உண்டாகக் கூடும். முலையில் வரும். இப்படிப்பட்ட சிக்கல்கள் உண்டா லுள்ள ஆஸ்பத்திரி அல்லது மருந்துச் அவசியம்.
ன வழியில் பாதுகாத்தலும் ஒரு பெண் எப்பொழுதும் சுத்தமாக வைத்து காப் கக் காய்ந்து விழும்வரை கொப்புள் பிர ண்டும். கொப்புள் காயாமல் இருந்தால் அதன் மேல் சிறிது சிகட்ரின் பவுடரை துவாகக் கட்டி வைக்கவும். வேறு ஏதா யவையை அப்பினுல் அதில் கொப்புள் பிள்ளை சிறுவர் ஏற்பு ஆகிய நோயால் டும் கேட்டும் இருக்கிருேம். பிள்ளைக்கு. பாகவே மருந்துச்சாலை அல்லது ஆஸ்பத் ப மருந்துகளை எடுக்க வேண்டும்.
தன் நாளாந்த உணவுடன், விட்டமின் ார்த்தங்களை மாத்திரைகளாக எடுப்பது கங்களில் இலகுவாகப் பெறலாம். பிள்ளை த்தைப்பற்றியோ ஏதாவது சந்தேகங்கள் ன் சாரகங்களில் உள்ள மருத்துவ மாது ட்டறிவது நன்று. இவ்விதமான சாரக ம் பன்ெகள் அருகில் உள்ள வைத்தியர் களில் உள்ள மருத்துவ மாதுகளிடமோ
மொரு முக்கிய அம்சத்தைப் பற்றி ஆராய் ாகள் சேர்ந்துள்ளதுதான் ஒரு குடும்பம்,

Page 37
பல குடும்பங்கள் சேர்ந்து ஒரு கிராமம் உ
முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொன் யுள்ளது. ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் ஒருமித்த கருத்துகளே ஆதாரமாகின்றன. தார நிலை அபிவிருத்தி அடையவும், பிள்ளை தாயின் உடல் ஆரோக்கியமடையவும், தர் களுக்கு சிறந்த உணவு, உடை, கல்வி ஆகி பத்தை திட்ட மிடுதல் அவசியம். திட்ட பிள்ளை, தனது சமூகத்திற்கும், நாட்டுக்கு தோடு அந்தப் பிள்ளை தான் தன் தாய் நாட பாடுபடும் தலைசிறந்த பிரஜையாகவும் தி ஆரோக்கியமும் ஆனந்தமும் கொண்ட குடு நல திட்டத்தின் குறிக்கோளாகும். தாய்ப களில் குடும்பத்திட்ட முறைகளைப்பற்றி அழ யாக இருக்கும் காலமே, குடும்பத் திட பெற்று புருஷனுடன் கலந்தாலோசிக்க உ. அடுத்த கர்ப்பத்துக்கும் இடையே குறைந்த டும் என்று ஆராய்ச்சியாளர் கூறுவர். . மான பிள்ளையைப் பெறுவார்.
ஒரு பெண்ணுக்கு நூற்றுக்கு நூறு பா வேறொரு பெண்ணுக்கு பலன் தராமல் இல் ஒருவருக்கு உகந்தது என கண்டு பிடிக்க சி.
(1) பாதுகாப்பு-பொருத்தமான கருத்த
செய்யாதனவாக இருத்தல் வேண்டும்.
(2) பயன் - எல்லா முறைகளும் சமமான
யல்ல. அவற்றின் பயன் அவற்றை ஒ இல்லையா என்பதில் தான் தங்கியுள்ளது
(3) மருத்துவ காரணங்களும் வசதியும் |
நோய் உள்ளவர்களுக்கு பொருந்துவதி
(4) சொந்த விருப்பமும் முக்கியமும்.
நம்பிக்கையான தற்காலிக முறைக
(1) விழுங்கும் மாத்திரை, கருத்தடை 4ெ
திரை வீதம் 20 அல்லது 21 நாட்களுக் பின் மாத்திரை விழுங்குவதை நிறுத்தி விடாய் ஆரம்பிக்கும். 5 நாட்களின் ஆரம்பித்தல் வேண்டும். இந்த 21 ம. னைக்கு வசதியானது. 3 வாரங்கள் செயலாக ஒரு நாளைக்கு மாத்திரை எ வுடன் அதை எடுக்க வேண்டும்.

5வாகிறது. தனிப்பட்ட குடும்பத்தின் ஏடுதான் நாட்டின் முன்னேற்றம் தங்கி எதுக்கு அக்குடும்பத்தின் தம்பதிகளின் எனவே ஒரு குடும்பத்தின் பொருளா கள் நோய் வாய்ப்படுதல் குறையவும், தைக்கு மன நிம்மதி வளரவும் பிள்ளை ய பல வாய்ப்புகள் அளிக்கவும் குடும் டமிட்ட குடும்பத்தில் வளர்கின்ற ஒரு ம் பெருமை தருவதாக வளரும்: அத் ட்டின் வருங்கால இலட்சியங்களுக்காக கழும் என்பதில் ஐயமில்லை. ஆகவே ம்பங்களை உருவாக்குவதே குடும்ப சுக மாரைக் கவனிக்கும் சிகிச்சை நிலையங் சிவுரை கூறுவர். ஒரு பெண் கர்ப்பவதி
ட முறைகளைப் பற்றியும் அறிவைப் கந்த காலமாகும். ஒரு கர்ப்பத்துக்கும் ளவு 3 வருஷங்களாவது இருக்க வேண் ஆரோக்கியமான தாயே, ஆரோக்கிய
லனளிக்கும் ஒரு குறிப்பிட்ட சாதனம் நக்கக்கூடும். எந்தக் கருத்தடை முறை ல குறிப்புகளுண்டு:
மட முறைகள் யாவும் உடம்புக்கு தீமை
அல்லது ஒரே பயனைக் கொண்டவை ழங்காக உபயோகிக்கப்படுகின்றனவா, து.
முக்கிய சில சாதனங்கள் குறிப்பிட்ட
ல்லை.
ஈய்ய விரும்பும் பெண் தினம் 1 மாத் கு தொடர்ச்சியாக வி ழங்க வேண்டும். யதும் 2 அல்லது 3 நாட்களில் மாத பின் மீண்டும் மாத்திரையை சாப்பிட ாத்திரை கொண்ட முறையானது பாவ தொடர்ந்து பாவித்த ஒரு பெண் தற் டுக்க மறந்தால், பின் நினைவுக்கு வந்த
35

Page 38
மாத்திரை உடலில் தொழில்ப
ஒரு பெண் கருத்தரித்தால், அவ யாகாது: இந்தத் தொழில் குழந்ை மாத்திரை உபயோகிக்கும் போதும் ! பெண்ணின் கர்ப்ப காலத்தில் இயற்6 யாகி முட்டை (ஓலம்) உருவாவதைத் மாத்திரைகளிலுள்ள செயற்கை ஓபே செய்கின்றன. எனவே கர்ப்பம் உ6 பாவனையில் இருப்பதால் எந்த மாத்தி வைத்தியரே தீர்மானித்தல் வேண் இருப்பதால் சில வேளை இம்மாத்திை ஏற்படக்கூடும்.
டிபோபுரோவீரா
இது ஒரு நவீன ஊசி மருந்து தடவை இது ஏற்படும். இதில் உள்ள வையே போடவேண்டும். (ஆ) இலே களும் இதைப் பெற்றுக்கொள்ளலாம்
லூப் என்னும் கருத்தடை வை
இந்தக் கருத்தடை சாதனம் ே போன்று, அதை உபயோகிக்கும் பெ சுமத்துவதில்லை. ஒரு முறை லூப் வ பின் அதைப்பற்றி கவலைப்படத் தே உபகரண மாகும். ஒரு வைத்திய நி செலுத்தப்பட்டபின் அங்கேயே நிலை தரிக்காது இருக்க வேண்டும் என்று வி வேறு கருத்தடை உபகரணம், இவ் உடலுக்கும் எவ்வித பாதிப்பும் இதன்
கொண்டம் எனப்படும் இரப்ப
இது ஆண் உறுப்பில் தாம்பத்தி கொள்ள வேண்டும். ஒரு உறையை
டயபிரம் கர்ப்பவாசல் மூடி
இதைப் பெண் கள் தமது யோனி விடலாம். இதையணிந்த பின் ஆண தடுக்கப்படும். இம்முறையைப் பாவி தனக்குரிய அளவை அறிந்து தான் பெ வேண்டும். உடலுறவுக்குப் பின் 8 ம
தல் ஆகாது.
36

டும் முறை
கடம்ப இ
ளது சூலகங்களில் ஒரு கரு முட்டை உற்பத்தி த பிறக்கும் வரை நின்று விடும். கருத்தடை இதே வகையான செயல்பாடே நிகழ்கிறது. கையாகவே ஒரு வகை ஓமோன்கள் உற்பத்தி : தடுக்கின்றன. இதே போன்று கருத்தடை மான்கள் கருமுட்டை உண்டாவதைத் தடை ண்டாகாது. பலவகைப்பட்ட மாத்திரைகள் ரை பெண்ணுக்குப் பொருந்தும் என்பதை டும். இவற்றுள் இரசாயன சேர்க்கைகள் ரகளைத் தவறாகப் பாவித்தால் கோளாறுகள்
கருத்தடை முறை. 3 மாதங்களுக்கு ஒரு ர நன்மைகள் (அ) 3 மாதத்துக்கு ஒரு தட மசான முறை. (இ) பாலூட்டும் தாய்மார்
ள யம்
அட்டை தி
"மலே குறிப்பிட்டுள்ள ஏனைய முறைகளைப் ண்களின் மீது மேலதிக பொறுப்பு எதையும் ளையத்தைப் போட்டுக் கொண்டு விட்டால், வையில்லை. இவ்வளையம் சிறிய பிளாஸ்டிக் புணரால் கர்ப்பாசயத்தினுள் ஒரு தடவை பாக சில ஆண்டுகள் அது இருக்கும். கருத் ரும்பிய காலம் வரை வளையம் இருக்கலாம். வளையம் இருக்கும் வரை தேவைப்படாது.
ல் ஏற்படாது.
ர் உறை பட்ட
நிய சேர்க்கைக்கு சற்று முன்பாக அணிந்து
ஒரு தடவை மட்டுமே பாவிக்க வேண்டும்.
யின் ஊடாகச் செலுத்தி கர்ப்ப வாசலை மூடி என் விந்து கர்ப்பக் குடலினுள் செல்லாமல் க்க விரும்பும் பெண் வைத்தியரைச் சந்தித்து பாருத்தமான டயபிரமை தெரிவு செய்தல் ணி நேரம் வரை டயபிரமை வெளியே எடுத்

Page 39
நம்பிக்கை குறைந்த தற்காலிக முன
பாதுகாப்பான காலம். மாதவிடாய் டுமே இவ்வழியைக் கடைப்பிடிப்பது இலகு நாட்களுக்கு முன் பெண் கரு முட்டை குடலையடையும். அப்பொழுது ஆண் விந்து முண்டாகும். ஒரு மாதத்தில் சுமார் 8 நாம் மலிருந்தால் கர்ப்பமுண்டாவதைத் தடுக்க மாதவிடாய் ஏற்படுவதில்லையாதலால் இ. தடை முறையல்ல.
நிரந்தரமான முறைகள்
இனிமேல் தனக்கு பிள்ளை வேண்டாம் நிரந்தர சிகிச்சை செய்யலாம். ஆண்கள் ஆணுக்குப் பின் இரு பக்கங்களிலும் உள்ள விந்து, உடலுறவின் போது பெண்ணுறுப் செய்யும் மெல்லிய குழாய்க்கு வாஸ் டிப் துண்டித்து கட்டி விடுதல் தான் வாசக்டமி மான சிகிச்சை. பெண்களுக்கு உள்ள சிகி பக் குடலுக்கு இரு புறமும் 2 கர்ப்பக் குழா தான் மாதம் ஒரு முறை முதிர்ந்த கரு முட் யும். இக்கர்ப்பக் குழாய்களை வெட்டி வி தின் பின் இதை இலகுவாகச் செய்யலாம் செய்யலாம். இச் சிகிச்சையின் பின் 3 அல் யில் தங்க வேண்டும். குடும்பத் திட்ட தேவைப்பட்டால், அருகிலுள்ள வைத்திய தக மருத்துவமாதை சந்தித்து ஆலோசனைக
பெண் களின் சுரம் என்னும் பிரச்சினையி சிறிது ஆலோசிப்போம். (1) முலையில் ஏத கம், சுரப்பு ஏதாவது கண்டால் உடனே பெறவும். (2) இதேவிதமாக யோனியில் ; உண்டானால் உடனே வைத்தியரிடம் செல்ல களைத் தாக்கும் பயங்கர நோய்களின் ஆரம் டாகும். புற்று நோய்கள் மிகப் பொதுவ. வுடன் ஏதாவது வைத்தியஞ் செய்வது எளி செய்ய முடியாத நிலையும் உண்டாகலாம். லது சந்தேகமிருந்தால் உடனே வைத்தியரிட வர இதுவரை பெண்களின் வயதுக்கு ஏற்ற! கக் கூடும் எனவும் இந்நோய்களைத் தடுக்க ஏற்ற வைத்தியங்களைப் பற்றியும் மிக க சுருக்கமாக இவ்வுரையின் ஈற்றில் எங்கள் குறைவற்ற செல்வமெனவும், எங்களால் இ கள் தாக்காதபடி பாதுகாத்தல் வேண்டும் உரைத்து இவ்வுரையை முடிக்கிறேன்.

ஒழுங்காக நடக்கும் பெண்களுக்கு மட் . மாதவிடாய் வருவதற்கு சுமார் 14 சூலகத்திலிருந்து வெளியேறி கர்ப்பக் 1 அம்முட்டையைச் சந்தித்தால் கர்ப்ப ட்களுக்கு பெண் உடலுறவு கொள்ளா லாம். அநேக பெண் களுக்கு ஒழுங்காக து பலருக்கு ஒரு நம்பகமான கருத்
என்று கருதும் ஆண் அல்லது பெண் தக்குச் செய்யும் சிகிச்சை வாசக்டமி. விந்து கோளங்களில் உற்பத்தியாகும் ப யடைகிறது. இந்த விந்து பயணம் பரன்ஸ் என்று பெயர். இக் குழாயை சிகிச்சை எனப்படும். இது ஒரு சுலப பச்சை யூபெக்டமி. பெண்ணின் கர்ப் ய்கள் உள்ளன. இவற்றின் வழியாகத் டை வெளியேறி கர்ப்பக் குடலை யடை நிதல் யூபெக்டமி சிகிச்சை. பிரசவத் b. மேலும் சாதாரண நாட்களிலும் பலது 4 நாட்களுக்கு பெண் ஆஸ்பத்திரி முறைகளைப்பற்றி மேலும் விளக்கம் நிலையத்தை அல்லது சுகாதார பரிசோ களைப் பெறலாம். பின் இரண்டு முக்கிய அம்சங்களைப்பற்றி 7 வது வித்தியாசம் அல்லது வலி, வீக் - வைத்தியரிடம் சென்று ஆலோசனை இருந்து இழிவு, ஏதாவது வித்தியாசம் பது அவசியமாகும். ஏனெனில் பெண் பம் முலையிலும் கருப்பையிலுமே உண் ரனவை. இவற்றைக் கண்டு பிடித்த து. காலஞ் சென்றுவிட்டால் ஒன்றும் எனவே ஏதாவது வித்தியாசம் அல் டம் செல்வது அத்தியாவசியம்.
படி பற்பல நோய்கள் அவர்களைத் தாக் க் கூடிய முறைகளையும், அவற்றிற்கு ஈருக்கமாக ஆராய்ந்தோம். மேலும் - எல்லோருக்கும் நோயற்ற வாழ்வே இயன்றவரை எங்கள் உடம்புகளை நோய் ம் என்பது இன்றியமையாதது என்றும்
37

Page 40
பெருந்தோட்டங்களில்
திரு. எ6 ஆசிய
(சர்வதேச பெருந்த்ோட்ட விவசாய மற்றும்
பெருந்தோட்டத் துறையில் வாழ் மைகள் ஏனைய தொழிலாளர்களின் நி: தொழில் செய்கின்ற இடத்திலேயே ெ பட்டிருக்கின்றன. பெருந்தோட்டத் கூடுதலான அளவு தொழிலாளர்கள் க ணு,லும், சீதோஷ்ண நிலைமையும் மா தோட்டங்களில் குடியேறி வசிக்க வேண்
வாழ்க்கை நிலைமைகள் எவ்வாறு இருப்பிடம், சுகாதார வசதி, வி விபத்து பாதுகாப்பு, நஷ்டஈடு, வயே வற்றைக் கொண்டு சீர்தூக்கிப் பார்க்க
மேற்கண்டவைகளை அளவுகோலா களில் அடங்கியவற்றை அடைவதற்கு இருக்கின்றது. பெருந்தோட்டத்துை களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளம் டே தினுல் ஒவ்வொரு குடும்பங்களிலும் கன் பிள்ளைகளும் தொழில் செய்தால் மட் நிலைமையைக் காணக்கூடியதாக இருக்
சம்பளம் என்பதன் பொருள் எ
சாதாரணமாக ஒருவன் செய்கின், பளம் என்று பொதுவாகக் கூறப் பொருட்டு இரு மாறுபட்ட உதாரண
ஓர் சிறிய கடையை வைத்து முதலி காரன் அல்லது உரிமையாளன் நாளா என்று நாம் கணக்கிட முடியாது. ஏே லாகும். அவன் பெற்ற வருவாயில், லாபமும் உள்ளடங்கியிருக்கும். தொ திற்காகவோ, பொருளுக்காகவோ பைக் கொடுத்து இருவரும் ஏற்றுக்கெ என்பதாகும்3
38

வாழ்க்கை நிலைமைகள்
ப் பிரதிநிதி
தொடர்புடைய தொழிலாளர் சங்க சம்மேளனம்)
கின்ற தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை லமைகளுக்கு மாருக அமைந்திருக்கின்றன. தாழிலாளர்களின் இருப்பிடமும் அமைக்கப் துறை பரந்து விரிந்து இருப்பதனுலும், டமையாற்ற வேண்டிய நிலைமை இருப்பத றுபட்டிருப்பதனுலும், தொழிலாளர்கள் ண்டிய நிலைமை உண்டாகின்றது.
இருக்கின்றது என்பதை உணவு, உடை, டுமுறைகள், பிள்ளை பராமரிப்பு நிலையம், ாதிப பென்ஷன், பொழுதுபோக்கு ஆகிய 5 வேண்டும்,
க வைத்து ஒப்பிடுகின்ற பொழுது அவை தொழிலாளர்களின் வருவாயாக சம்பளம் 2றயைப் பொறுத்த மட்டில் தொழிலாளர் பாதியதாக அமையவில்லை என்ற காரணத் ணவன், மனைவி, ஒன்று அல்லது இரண்டு டுமே ஓரளவு ஜீவியம் செய்யலாம் என்ற கின்றது.
ன்ன ?
ற வேலைக்குத் தரப்படும் ஈடு என்பதே சம் படுகின்றது. இதைத் தெளிவாக அறியும் ங்களை நாம் கவனிப்போம்.
டு செய்து அதை நடத்துகின்ற சொந்தக் ந்தம் பெறுகின்ற வருமானத்தை சம்பளம் னன்ருல் அது அவனது சொந்தத் தொழி
பொருளின் விலையும், அடைந்த மொத்த ழிலாளி தொழில் உரிமையாளனுக்கு பணத் புல்லது இரண்டுக்குமாகவோ தன் உழைப் ாண்டுள்ளபடி பெறும் வருவாயே சம்பளம்

Page 41
சம்பளத்தில் இரு மதிப்புகள்
சம்பளத்திற்கு இரு வகையான | தொழிலுக்கு ஈடாக அவன் பணமாகப் ( தாக அவன் தனது சம்பளத்தைக் கொன களின் அளவைக் காட்டுபவையாக அ நாளைக்கு அவன் ஆற்றுகின்ற தொழிலுக் அவன் செய்த தொழில் மதிப்பு ரூபா மதிப்பை விளக்குவதற்கு ஒருவன் பெறுசி கொத்து அரிசியாக மட்டும் அமையாமல் துணி, போக்குவரத்து, மருந்து, கல்வி கிட்டு பெறுகின்றதாக இருக்க வேண்டும் வின் மதிப்பு 10 ஆண்டுகளுக்கு முன் தன தாக இருந்த 5/- ரூபாயின் அளவைக் இப்பணத்தின் உண்மை மதிப்பு குறைந்த காலத்திற்குக் காலம் மாறுபட்டுக்கொண் வேண்டும். சம்பளத்தை இருமடங்காக
விலை மூன்று மடங்காக உயர்ந்துவிட்டால் ஒருவனுக்கு மாதச் சம்பளம் ரூபா 200/- வசதியும் நிர்வாகத்தினரால் கொடுக்க வழங்கப்படும் மாதச் சம்பளம் மட்டுமா டுள்ள வீட்டு வசதி, மின்சார வசதி ஆகிய எனவே உண்மைச் சம்பளம் என்பது, கொண்டு வாங்கக்கூடிய பொருட்களை சம்பளமாக அளிக்கப்படும் எல்லாவற்றை
இருவிதமான சம்பளம்
சம்பளம் இரண்டு விதமாக நிர்ண கூடியதாக இருக்கின்றது. கால அளவு பளம் எனவும் இரண்டு விதமாக வன எட்டு மணி நேரம் தொழில் செய்ய வேவு கப்படும் சம்பளம் கால அளவுச் சம்பளம் தொழிலை அல்லது வேலையை நிர்ணயித் அதற்காக வழங்கப்படுவது வேலை அளவு:
மூன்றுவகைப் பிரிவுகள்
உலகத்தில் மூன்று விதிமான கொள் கப்படுகிறது. இக்கொள்கைகளுக்கமைய -கக் காணப்படுகின்றன. அவை பின்வரு
(1) குறைந்த பட்ச சம்பளம்,
(2) நேர்மைச் சம்பளம்,
(3) நல்வாழ்வுச் சம்பளம்.

மதிப்புகள் உண்டு. ஒருவன் செய்கின்ற பெறுவது ஒருவகையானது. இரண்டாவ எடு - பெறக்கூடிய பொருட்கள், தேவை மைவது. உதாரணமாக ஒருவன் ஒரு கு பணமாக 10/- ரூபா வழங்கப்பட்டால் 10/- என்று கணக்கிடலாம். உண்மை என்ற 10/- ரூபா சம்பளத்தில் அவன் 3 , அவனுடைய தேவைக்கான வீடு, உடு ' போன்ற எல்லாத் தேவைகளையும் கணக் . அப்பொழுது அவன் பெற்ற 10/- ரூபா து தேவைகளை பெறுவதற்கு போதுமான காட்டுவதாக அமையலாம். இந்நிலையில் 1 காணப்படுகிறது. தேவையின் அளவு, டிருக்கும் என்பதை நாம் மனதிற்கொள்ள அதிகரிக்கின்ற பொழுது பொருட்களின் ல் உண்மை மதிப்பு பாதிக்கப்பட்டுவிடும். எனவும், தங்குவதற்கு வீடும், மின்சார ப்படுகின்ற பொழுது, இவனது வருவாய் சக அல்லாமல், இலவசமாக வழங்கப்பட் பவைகளை உள்ளடக்கியுள்ளதாக உள்ளது.
ஒருவன் தான் பெற்ற சம்பளத்தைக் யும், தேவைகளையும் குறிக்கும், அல்லது மயும் குறிப்பதேயாகும்.
சயிக்கப்பட்டு வழங்கப்படுவதை காணக் ச் சம்பளம் எனவும், வேலை அளவுச் சம் "கப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு ன்டும் என நிர்ணயித்து அதற்காக வழங் என்பதாகும். ஒருவன் செய்ய வேண்டிய எது அவன் செய்த வேலையை அளவிட்டு
ச் சம்பளம் என்பதாகும்.
கைகளைக் கொண்டு சம்பளம் நிர்ணயிக் ப சம்பள நிர்ணயங்கள் மூன்று பிரிவுக்ளா மாறு:-
39

Page 42
குறைந்த பட்ச சம்பளம்
ஆம் குறைந்த பட்சச் சம்பளம் என்பது
யைப் பூர்த்தி செய்யக் கூடியதாகவும் அமைத்தலாகும். குழந்தைகளுக்கு ஆர. தார வசதிகளை ஏற்படுத்தக் கூடியதாக வீடுகளில் வசிக்கக் கூடியதாகவும், நிர்ண களை உண்ணக் கூடியதாகவும் இருக்க ( னேற்றமடைந்து வரும் நாடுகளில் சம்ப நிர்ணயிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது மானிக்கின்றபோது கீழ்க்கண்டவைகளை க கிறது.
(1) நாட்டின் பொருளாதார நிலை. (2) நாட்டின் மக்கள் கோரிக்கையி
அன்றாட பொருட்கள் கிடை.
வைத்து நிர்ணயித்தல். (3) குறைந்தபட்ச சம்பள நிர்ணய
தேவையற்றதாகக் கருதினாலு உதாசீனம் செய்யாமல், ஏற்.
முடிவு செய்வதாக இருக்க வே
நேர்மைச் சம்பளம்
நேர்மைச் சம்பளத்தை நிர்ணயிப்பத, மாகவும் அத்தொழிலின் சம்பளம் கொடுக் வேறுவிதமாகக் கூறுவதானால் குறைந்தப் பளத்திற்கும் இடைப்பட்டதாகும் நேர்மை ணயிப்பதற்கு கீழ்க் கண்டவைகளை அடிப்பு கின்றன.
(1) தொழிலாளரின் உற்பத்தித் திற (2) நிலவும் சம்பள விகிதங்கள்.
(3) தேசிய வருமானத்தின் அளவும்,
(4) நாட்டின் பொருளாதாரத்தில் =
நல்வாழ்வுச் சம்பளம்
நல்வாழ்வுச் சம்பளம் நேர்மைச் ச தெளிவாகின்றது. நல்வாழ்வுச் சம்பள தொழிலாளியின் ஆரோக்கியம், செளகரி களின் கல்வி வசதி, நோய்ப் பாதுகாப்பு,
40

பட்டம், பல்
ஒரு குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை. தேவைகளை அடையக் கூடியதாகவும் ம்பக்கல்வி வசதி அளிப்பதாகவும், சுகா கவும், சாதாரண வசதிகளைக் கொண்ட யிக்கப்பட்ட அளவான சத்துள்ள உணவு வேண்டும். இன்று பெரும்பாலும் முன் ள நிர்ணயம் இந்த அடிப்படையிலேயே 1. குறைந்த அளவு சம்பளத்தைத் தீர் கருத்தில் கொண்டே முடிவு செய்யப்படு
பில் ஒவ்வொருவருக்கும் எந்த அளவுக்கு க்கின்றன என்பதை வெளிப்படையாக.
மத்திற்கு, சம்பளம் கொடுக்கும் சக்தி ம் நாட்டின் பொருளாதார சக்திகளை படும் பிரச்சினை களை மனதில் கொண்டு நடும்.
ற்கு கீழ் வரம்பு, குறைந்த பட்ச சம்பள கும் சக்தி, மேல் வரம்பாகவும் இருக்கும். ட்ச சம்பளத்திற்கும், நல்வாழ்வுச் சம் மச் சம்பளம். நேர்மைச் சம்பளம் நிர் படையாகக் கொண்டு முடிவு செய்யப்படும் |--பப் - - - டி3ய் ( கம்
ன்,
எ க - - -
அதன் விநியோகமும்.
அந்த தொழில் வகிக்கும் இடம்.
- - -
சம்பளத்தைவிட அதிகமான து என்பது" ம் நிர்ணயிக்கப்படுகின்றபொழுது ஒரு. யம், மரியாதையான வாழ்வு, குழந்தை திருமணம், ஈமச் சடங்கு, மூப்பு, மர

Page 43
-ணம், தொழிலின் பாதுகாப்பு ஆகியவ சுருக்கமாகக் கூறின், தொழிலாளியும் ஆ உதவுவதோடு, ஒரு சிறந்த எதிர்கால வ வும் நல்வாழ்வுச் சம்பளம் அமைய வேண் கீழ்க்கண்டவற்றை அடிப்படையாக வைத்
(1) சம்பளமும் உற்பத்தித் திறனும்
(2) சம்பளமும் விலைவாசிகளும்
(3) சம்பளமும் அன்ருடப் பொருட்
(4) சம்பளமும் மூலதனமும்
(5) சம்பளமும் வேலைவாய்ப்பும்
(6) சம்பளமும் வாழ்க்கைத் தரமுப்
வளர்ந்து வரும் நாடுகளைப் பொறு நிர்ணயிக்கின்றபோது தூண்டுதல் சம்பவ தரப்படுகின்ற மொத்தத் தொகை, சேம கொடுக்கப்படுவதையும் உள்ளடக்கியதா
நாட்டின் வளத்தை வைத்து பார்க்கி எல்லாவித கண்ணுேட்டங்களிலும் இருந்து பொதுவான வாழ்க்கைத்தரம், வேலைவா கள் போன்றவைகள் மீது சம்பளம் ஒரு தர அரசாங்கங்கள் சம்பளம் சம்பந்தமாக தே யிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிரு தில் கொண்டு திட்டமிட்ட பொருளாதார பாடுகளும், நாடு முழுவதும் ஒப்புக்கொள் களே அனுசரித்து அமுலாக்குவதாகும். பொதுமக்களின் உபயோகம், சேமிப்பு, ! அரசாங்கம் திட்டமிட்ட இலக்கினை அணி விடும். நாட்டின் பொருளாதாரக் கொல் களைத் தனியாகப் பிரித்துவிட முடியாது இணைந்தன என்பதைத் தெளிவாக உண பொருளாதார அபிவிருத்தி தடம் புரண் நிர்ணயிக்கப்படுவதுடன், தேசீய வருவா லாளி, சமூகம் ஆகிய மூன்று பகுதிகளு நிர்ணயிப்பதாகவும் இவை இருக்க வேண் படும் ஏற்றத்தாழ்வின் இடைவெளியை வாழ்க்கைக்கு வழிகோலப்படுவதாகவும் ந
-୬-G00T@|
போஷாக்கான உணவு சாப்பிட்டா டைய கடமைக்ளை திறமையாகச் செய்

ற்றை பேணுவதாக இருக்க வேண்டும். அவனது குடும்பமும் கஷ்டமின்றி வாழ ாழ்க்கையை அமைப்பதற்கு ஏற்றதாக டும். இச்சம்பளத்தை நிர்ணயிப்பதற்கு து முடிவு செய்யப்படுகின்றது.
களுக்கான கிராக்கியும்.
5.
|த்தளவில், ஒருவனுடைய வருவாயை ாம், ஆதாயத்தில் பங்கு, கருணையினல் லாப நிதி, காப்புறுதி ஆகியவற்றிற்காக கவே இருக்கின்றன.
கின்ற பொழுது சம்பளப் பிரச்சினையை து பார்க்க வேண்டும். நாட்டில் உள்ள ய்ப்பு, உற்பத்தித் திறன், ஆக்க வேலை ாக்கத்தை உண்டாக்க வல்லது. எனவே, சீய சம்பளக் கொள்கை ஒன்றை நிர்ண க்கின்றன. நாட்டின் வளர்ச்சியை மன rத்தில், எல்லாச் சம்பள நிர்ணய ஏற் rளப்பட்ட ஒரே மாதிரியான கொள்கை அவ்வாறு இல்லாவிட்டால் உற்பத்தி, முதலீடு, வேலைவாய்ப்பு முதலியன பற்றி டைய முடியாமல் நிலை குலைந்து போய் rகைகளில் இருந்து சம்பளக் கொள்கை . இவை இரண்டும் ஒன்ருேடு ஒன்ருக னர்த்துவது அவசியமாகும். நாட்டின் ாடு விடாதிருக்க, சம்பளக் கொள்கை பில் எந்த அளவுக்கு முதலாளி, தொழி க்கும் பிரிக்கப்பட வேண்டும் என்பதை ண்டும். அப்பொழுது நாட்டில் காணப் குறைப்பதாகவும், ஒரு நியாயமான ாம் கருத்தில் கொள்ளலாம்.
ல் மட்டுமே தொழிலாளர்கள் தங்களு யமுடியும். இந்தியாவிலும், இலங்கை
4.

Page 44
யிலும், மலேசியாவிலும் பெருந்தோட் 4,000 கலரிவரை உள்ளடக்கிய உணவு ஆராய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின கணக்கிட்டு பார்க்கின்ற பொழுது அவு கூடிய நிலையில் இல்லை என்பதே தெளிவு வீட்டு வசதி
தொழிற்சங்க இயக்கங்களின் நடன தியா, இலங்கை ஆகிய நாடுகளில் வசிப்பதற்கு தகுதியான வீடுகள் கடந் வருகின்றன. அதற்கு முன்பு அமைக் பட்டு புதிதான அமைப்புகளும் இணை. 60 சதத்திற்கும் கூடுதலான வீடுகள் ஆ களாக இருக்கின்றன. அசாம், மேற் தொழிலாளர்கள் இன்னும் மண் சுவர்க னாலும் அமைக்கப்பட்ட வீடுகளில் வசித் கப்பட்ட வீடுகளில் மலசலக் கூடங்களே இந்நாடுகளில் எல்லாம் ஆண்டுக்கு ஒரு களை சுண்ணாம்பு அடித்து சுத்தம் செய். சுத்தமான குடிதண்ணீர் வசதி அளிக்கப் பதற்கு தண்ணீர் இடவசதி களும், மன அமைக்கப்பட வேண்டும் என்றும் சட்ட கள் எல்லாம் பரிபூரணமாக அமுலாக்க தொழிலாளர்களுக்கு கிடைக்கின்றதா இருக்கின் றன.
சுகாதார வசதி
பெருந்தோட்டங்களிலே வசிக்கின் குழந்தைகளும் சுகமுடன் இருக்கின்றார்க தனை செய்யப்பட வேண்டும் என்பதும், சாலையும், பிரசவ விடுதிகளும், வீடுக சளும் நியமிக்கப்பட வேண்டும் என்பதற் சட்டங்களும் முழுமையாக பலனளிக்க
உடை
தொழிலாளர்களுக்குக் கிடைக்கக் - மாகப் பாவிக்கக் கூடிய உடைகளை மட நிலையிலிருக்கிறார்கள். வருவாய் குறை ஏற்ற அளவில் போதிய மாற்றுடைகளை வும் கூறலாம்.
வருடாந்த விடுமுறைகள்
தொழிலாளர்கள், நாளாந்த சம் இருப்பதனால் அவர்கள் செய்கின்ற வேலை விடுமுறைகள் கணிக்கப்பட்டு வருகின்ற
42

-த்துறை தொழிலாளர் கள் 2,500 முதல் உட்கொள்ள வேண்டும் என சுகாதார றன. தொழிலாளர்களின் வருவாயைக் ர்கள் போஷாக்கான உணவு சாப்பிடக் Tகின்றது . -
டிக்கைகள் காரண மாக, மலேசியா, இந் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் - இருபது ஆண்டுகளாக அமைக்கப்பட்டு கப்பட்ட வீடுகளில், ஒரு பகுதி திருத்தப் க்கப்பட்டுள்ளன. எனினும் ஏறக்குறைய கொலத்து முறையில் அமைக்கப்பட்டவை த வங்காளத் தேயிலைத் தோட்டங்களில் ளினாலும், கூரைகளினாலும், மூங்கில் களி து வருகின்றார்கள். இவ்விதமாக அமைக் T, தண்ணீர் வசதிகளோ அமையவில்லை. மறை தொழிலாளர்களின் குடியிருப்பு வீடு ப வேண்டும் என சட்டம் இருக்கின்றது. பட வேண்டும், தொழிலாளர் கள் குளிப் மசலகூடங்களும், குப்பைத் தொட்டிகளும் ம் இருக்கின்றது. நடைமுறையில் இவை ப்படுகின்றனவா என்பதும், இவ்வசதிகள் என்பதும் சந்தேகத்திற்கு இடமானதாக
ற தொழிலாளர்களும், அவர்களுடைய களா என்று ஆண்டுக்கு ஒருமுறை பரிசோ . ஒவ்வொரு தோட்டத்திலும் வைத்திய ளைச் சுத்தம் செய்வதற்கு தொழிலா ளர் ற்கும் சட்டம் இருக்கின்றது. ஆனால் இச் வில்லை எனக் கூறலாம்.
கூடிய வருவாயை வைத்து, அத்தியாவசிய ட்டுமே தொழிலாளர்கள் வாங்கக் கூடிய றந்திருப்பதன் காரண மாக, காலத்துக்கு. வைத்திருக்கக் கூடிய நிலையில் இல்லை என
பளத்திற்கு வேலை செய்கின்றவர்களாக. மயை அடிப்படையாக வைத்து வருடாந்தர
ன.

Page 45
வாராந்தர விடுமுறைகள்
(பெரும்பகுதியான தோட்டங்களில் எ யாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. சில தோட்டங்களுக்கு அண்மையில் உள்ள சந் விடுமுறையாக நிர்ணயித்து உள்ளார்கள். பவர்களாகையால் தொழிலாளர்கள் ஞா மல் இருப்பின் ஊதியம் வழங்கப்படுவதி மடங்கு கூடுதலாக சம்பளம் வழங்கப்படுகி
சுகயீன விடுமுறைகள் - - -
*பிய தொழிலாளர்களுக்கு ஏற்படுகின்ற சு. கள் வரை சம்பளத்துடன் கூடிய விடுமுன் பட்டால் வழங்கப்பட்டு வருகின்றன, இ களினால் ஏற்பட்டவைகளாகும். இன்னும் அவை கிடைக்கவில்லை.
ஓய்வு
தோட்டங்களில் வேலை செய்கின்ற ( ஆண், பெண் 60, 50 எனவும், 55, 50 ஓய்வு காலத்தில் எவ்வாறு பென்ஷன் வழா அடிப்படையில் நிர்ணயிக்கப்படவில்லை. இவை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.
பொழுது போக்கு
பெருந்தோட்டத்துறை தொழிலாளர் புகள் சமூகத்தில் ஏனையவர்களுக்கு உள் கடந்த 20 ஆண்டு காலங்களுள் தொழிற் தாட்டம், காற் பந்தாட்டம், பூப்பந்தா ஆட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுப. றன. ஒரு சில தோட்டங்களில் அவர்களு பிரயோசன மாகவும் பாவிப்பதற்கு தோட் கள் கட்டப்பட்டு, வாசிகசாலை, பல்வே யாட்டுகள் நடத்தக்கூடிய வாய்ப்புகளும் யாக, பேசும்படம் பார்ப்பதே பெருந்ே சிறந்த பொழுது போக்காக அமைந்ததுட ஏற்படுத்தியிருக்கின்றன.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள், செலவு செய்கிறார்கள் என்ற நிலைமையும் ?

ஞாயிற்றுக்கிழமை வாராந்தர விடுமுறை > தோட்டங்களில் கிழமை நாட்களில் தை நடைபெறும் நாட்களை வாராந்த நாளாந்த சம்பளத்திற்கு வேலை செய் பிற்றுக்கிழமைகளில் வேலைக்குச் செல்லா இல்லை. வேலைக்குச் சென்றால் இரண்டு கின்றது.
- கடல் - கட்ட
கயீனத்திற்கு ஒரு வாரம் முதல் 10 நாட் உற, வைத்திய நற்சாட்சி சமர்ப்பிக்கப் வ்வசதி தொழிற்சங்க கூட்டு ஒப்பந்தங் > சில நாடுகளில் தொழிலாளர் களுக்கு
--------
- இ தொழிலாளர்கள் ஓய்வு பெறும் வயது எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன . ங்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் சங்கத்தின் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம்
"களுக்கு பொழுதுபோக்கிற்கான வாய்ப் எது போல இல்லாமல் இருக்கின்ற து. bசங்க நடவடிக்கைகள் மூலம், கைப்பந் ட்டம், தட்டித் தாண்டுதல், சடுகுடு டக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டிருக் கின் க்கு மாலை நேரத்தை மகிழ்ச்சியாகவும், படங்களிலே தொழிலாளர்கள் மண்டபங் று உள் விளையாட்டுகள், வெளி விளை ஏற்பட்டிருக்கின்றன. பெரும்பான்மை தாட்டத் துறையில் உள்ளவர்களுக்குச் ன், பல்வேறு நாகரீக மாற்றங்களையும்
க ம்
வருவாயில் ஒரு பகுதியை மதுவிற்காக இருக்கின்றது என்பதும் புலனாகின்றது.
- ப ட
கம்
43

Page 46
தோட்டித் தொழிலாளரின்
என். வி (தொழிலுறவுச் செயலாள
இந்த நாட்டின் அந்நியச் செலா? தரும் தேயிலை, ரப்பர் தோட்டங்கள் பெரும்பான்மையோர் இந்திய வம்சா விலே ஒல்லாந்தரின் கருவாத் தோட் சிறிய அளவில் வரத் தொடங்கிய இ பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் 1850-ம் ஆ தொடங்கினர். பிரிட்டிஷாரின் கோ செய்த தொழிலாளர்கள் கோப்பிச் ( தைத் தொடர்ந்து திறக்கப்பட்ட ,ே ஆரம்பித்தனர். பிரிட்டிஷ் தோட்ட உதவியுடன் தென்னிந்தியாவிலிருந்து ( இங்கு கொண்டு வர முடிந்தது. குறிப் கம் இருப்பதாக இவர்கள் கூறியதாக ளைக் கொண்டுதான் காடுகளை அழித்து கள். தலைமன்னுரிலிருந்து மலைநாட்டிற் கானேர் செத்து மடிந்தனர். தோட்டங் மாக இருந்தது. இதன் காரணமாக க களைப் பறித்தன.
நாட்டில் பின்னர் ஏற்பட்ட திருப்ட கள் இலங்கை வருவதை இந்திய அரசு பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் இருந்து 6 தத் தடையை தொடர்ந்து இலங்கை விற்கு சென்று தடையை அகற்றுமாறு தக் குழுவிலே திரு. டி. எஸ். சேனநா தலைவர்கள் இந்தியா செல்வதற்கு கார6 வந்த வகுப்பினரும் தோட்டத் தொ தோட்டங்களில் பெரும்பாலான இந்தி தார்கள். தடையைத் தளர்த்துவது எ6 உட்பட வேண்டுமென இந்திய அரசு கூ தைகள் முறிந்து தடை தொடர்ந்தது. மிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தடை நீக்கப்பட்டது. இந்தப் பேச்சுவா தாரம், வீட்டு வசதி, வாழ்க்கை வசதி குறைந்தபட்ச ஏற்பாடுகளைக் கொடுப் அப்பொழுதுதான் சுகாதார சேவைக்கு சட்டம், தொழிலாளரிடையே நோய் , கொண்டுவரப்பட்டன.
44

ஊதியமும் - வேலைவாய்ப்பும்
ஜயசிங்கம் ார் - இ. தொ. கா., கொழும்பு.)
வணியின் 75 வீத வருவாயை பெற்றுத் ரில் வேலை செய்யும் தொழிலாளிகளின் "வளியினராவார். 1655-ம் ஆண்டு அள டங்களிலே வேலை செய்வதற்காக மிகச் இந்தியக் குடியேற்றத் தொழிலாளர்கள் ஆண்டளவில் பெருந் தொகையாக வரத் ப்பித் தோட்டங்களிலே முதலில் வேலை செடி ஒரு பூச்சியினல் நாசமாக்கப்பட்ட தயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய த் துரைமார்கள் இந்திய கங்காணிகள் வேலையற்றிருந்த கிராமிய மக்களை ஏமாற்றி பாக தேயிலைச் செடிகளின் அடியிலே தங் நாம் அறிகிருேம். இந்தக் கிராமிய மக்க தேயிலையையும் ரப்பரையும் பயிரிட்டார் குச் செல்லும் வழியில் பல்லாயிரக்கணக் களில் அவர்கள் வாழும் நிலைமை படுமோச ாலரா போன்ற நோய்கள் தோன்றி உயிர்
பங்கள் காரணமாக இந்தியத் தொழிலாளர் தடை செய்தது. இந்தியாவும் இலங்கையும் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந் பிலிருந்து ஒரு தூதுக் கோஷ்டி இந்தியா இந்திய அரசைக் கேட்டுக்கொண்டது. இந் யக்காவும் அங்கம் வகித்தார். இலங்கைத் ணம் என்னவென்றல், இலங்கையின் செல் ழிலில் ஈடுபட்டிருந்தமையாகும். இந்தத் யத் தொழிலாளர்கள் வேலை செய்து வந் ன்ருல் இலங்கை அரசு சில நிபந்தனைகளுக்கு றியது. இதன் காரணமாக பேச்சுவார்த்
பின்னர் கொழும்பில் இரு நாடுகளுக்கு நகளில் ஏற்பட்ட சமரசத்தைத் தொடர்ந்து ார்த்தைகளின் விளைவாக மருத்துவம், சுகா போன்ற அடிப்படை தேவைகளுக்கான பதற்காக சட்டம் கொண்டுவரப்பட்டது. 1ழு, இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்டம் போன்ற பல சட்டங்கள்

Page 47
தமிழ் மொழியைப் பேசி இந்து மதத் சிங்கள மொழியை பேசி பெளத்த மதத் மத்தியிலே கொண்டு தள்ளப்பட்டனர். சொந்தமான ஆயிரக்கணக்கான நிலங்களை திடமிருந்து பிரிட்டிஷ் தோட்ட முதலாள ஊதியத்தைக் கொடுத்து வேலை வாங்கிய 6 பெரும் லாபம் சம்பாதிக்க முடிந்தது. அை பற்றத் தொடங்கினர்.
தோட்டத் தொழிலாளர்களை பிரிட் தனித்து பிரித்து வைத்திருந்த காரணத்தி அண்டி வாழவோ அல்லது கண்டி விவசாயி யாமல் போய்விட்டது. எனவே பிரிட்டிஷ டப் பொருளாதாரம் சிங்கள விவசாயிகளி தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்ப அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்த னால் பிரிவுபட்டிருந்தனர். அவர்களை ஒன், தடுத்து வந்தனர். வேலையில்லாத சிங்களம் முழு மாத வேலை செய்த தோட்டத் தொட லானார்கள். இனவெறி படைத்த சிங்கள அ தமக்குச் சாதகமான ஒரு பயங்கர திருப்பத் தர்ப்பத்தை உபயோகித்துக்கொண்டு இ ஆரம்பித்துக்கொண்டு இந்தியத் தொழிலா மென கோரிக்கை எழுப்பினர்.
இந்தத் தருணத்தில் அதாவது 1939-ம் நேரு அவர்கள் இலங்கை வந்திருந்தபோது காங்கிரஸ் தோன்றியது. இன்று இந்திய தலைமையின் கீழ் திரட்டியுள்ள தலைவர் தி ஆதரவின்கீழ் அங்குரார்ப்பணக் கூட்டம் இந்த ஸ்தாபனமே இன்று இதொகா என்று காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் என்ற தெ லாளரின் அடிப்படை உரிமைகளைப் பாதுக ஒரு கருவியாக அமைந்தது. ஆனால் இன்று . இந்தியத் தொழிலாளரின் நலத்தை மட்டும் வில்லை. இந்த ஸ்தாபனத்திலே 50,000த்தி களும் இருக்கிறார்கள்.
இன்றைய விடயம் சம்பளமும் தோட்ட வரலாற்றை சிறிது பின்னோக்கிப் பார்ப்பத யும் நன்கு விளங்கிக் கொள்ள முடியும்.
1948-ம் ஆண்டு இந்த நாடு சுதந்திரம் களுக்கு பல்வேறு பெரும் பிரச்சனைகள் தோ தின் 95 அங்கத்தவர்களில் எழுவர் இலங்ை இவர்கள் எதிர்க்கட்சியில் அங்கம் வகித்தா. அருவருக்கத்தக்க ஒரு சட்டத்தை 'பிரஜ

கதைப் பேணும் இந்தத் தொழிலாளர் தைத் தழுவும் சிங்கள விவசாயிகளுக்கு - கண்டிய சிங்கள விவசாயிகளுக்குச் சொற்ப விலையில் காலனிய அரசாங்கத் ரிகள் வாங்கினார்கள். மிகக் குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு இவர்கள் தயே இந்த நாட்டு முதலாளிகளும் பின்
டிஷ் துரைமார்கள் தோட்டங்களிலே "னால் அவர்கள் கிராமிய மக்களுடன் களுடன் ஒன்றிணைந்து வாழவோ முடி பாரினால் புகுத்தப்பட்ட இந்தத் தோட் டமிருந்து பறிக்கப்பட்ட நிலத்தையும் சட்ட அடிமைத் தொழிலாளர்களையும் - இரு இனத்தினருமே கலாச்சாரத்தி றிணையவிடாமல் தோட்ட முதலாளிகள் வர்கள் குறைந்த ஊதியம் பெற்றாலும் ழிலாளியைப் பார்த்து பொறாமைப்பட அரசியல்வாதிகள் இந்தச் சூழ்நிலையிலே ததைக் கண்டனர். அவர்கள் இந்தச் சந் ந்தியர்களுக்கு எதிராக பிரச்சாரத்தை ளர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டு
5 ஆண்டில் திரு. பண்டிட் ஜவஹர்லால் அவரது ஆசியுடன் இலங்கை இந்திய த் தொழிலாளர்களை யெல்லாம் தமது ரு. எஸ். தொண்டமான் அவர்களின் 1940-ல் கம்பளையில் நடைபெற்றது. | சொல்லப்படுகிறது. இலங்கை இந்திய ாழிற்சங்கப் பிரிவு, தோட்டத் தொழி எக்கவும், அவற்றிற்காகப் போராடவும் அந்த நிலை மாறிவிட்டது. இ.தொ.கா. மே பேணும் இயக்கமாக அமைந்திருக்க ற்கு மேற்பட்ட சிங்களத் தொழிலாளர்
உங்களின் நிலைமையும் என்பதானாலும், ன் மூலமே இந்த இரு அடிப்படைகளை
பெற்றதும் தோட்டத் தொழிலாளர் பன்றின. முதலாவது பாராளுமன்றத் க இந்திய காங்கிரசைச் சேர்ந்தவர்கள். ர்கள். இதன் விளைவாக அரசு மிகவும் ஜாவுரிமைச் சட்டம்' என்ற பெயரிலே
45

Page 48
கொண்டு வந்து இந்திய வம்சாவளியின மையை இல்லாமல் செய்தது. இதனால் தோட்டத் தொழிலாளர் அரசியல் அனா இந்திய அரசுகளுக்கிடையே பல பேச்சு களும் கடைசியாக செய்து கொண்ட ஒப் அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத் பேரை இந்தியப் பிரஜைகளாகவும் இ பிரஜைகளாகவும் ஏற்றுக்கொள்ள முட களின் பிரதிநிதிகளையோ தலைவர்களை ( தத்தை இரு அரசுகளும் மேற்கொண்டு இப்பொழுது அமுலாக்கப்பட்டு வருகின் பெற்ற தேர்தலில் தோட்டத் தொழில் யொரு பிரதி நிதியை மாத்திரமே தெரி தலைவர் திரு .எஸ். தொண்டமான் அப் தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநி பிரதிநிதியாகவும் பாராளுமன்றம் செல்
சம்பளம்
இன்றைய நிதி அமைச்சராக இருக் ளுக்கு முன் பேசுகையில் இலங்கை தென்னாபிரிக்கா வைரச் சுரங்கங்களில் 6 மாக இருக்கிறது எனக் குறிப்பிட்டார். தோட்டத் தொழிலாளர்கள் அரசியல் உதவியை பெற்று எந்தவொரு அரசியல் எனவே அவர்களுடைய கோரிக்கைகளும் கைகளிலும் யாரும் அக்கறை செலுத்து கரங்களிலே விடப்பட்டிருக்கிறது. பலம் தாபம் காட்டாத அரசுகளுக்கு எதிராக பம் ஏற்பட்டிருக்கிறது. எந்தத் தொழில் நாட்டின் ஏனைய மக்களுக்கு உணவு மான தொழிலாளி துன்பத்திலும் பட்டினியிலு கூட இந்த நாட்டில் மிகக் குறைந்த : தொழிலாளியாக இருந்தாலும் ஏனைய ( உழைப்பே பயன்படுகிறது. அவன் தேட குறைந்த விலையில் அரிசி போன்ற உணவு றது. ஒரு கிலோ தேயிலையின் ஏற்றுமதி றது. இதனால் அரசாங்கத்திற்கு 26 கே மாக கிடைக்கின்றது. ஆனால் இதில் ஒல் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு 2 தொகைகளில் சிறு விகிதமாவது அட் தொழிலாளரின் வாழ்விலே எத்தனை மு
இந்த நாட்டின் தொழிலுறவுச் ச ளுக்கு பல்வேறு மிகவும் பெருமை தரக்க பளம், வேலை நேர விடுமுறைச் சம்பளம்
46

ரின் குடியுரிமையைப் பறித்து, வாக்குரி 5 இந்நாட்டின் பத்திலொரு பங்கினரான தைகளானார்கள். அதன் பின்னர் இலங்கை வார்த்தைகள் நடைபெற்றன. இரு நாடு பந்தம் ஸ்ரீமா -சாஸ்திரி ஒப்பந்தம் என்று தின் அடிப்படையில் இந்தியா 6 லட்சம் லங்கை 3,75,000 பேர்களை இலங்கைப் டிவு செய்திருக்கின்றன. சம்பந்தப்பட்டவர் யோ கலந்தாலோசிக்காமல் இந்த ஒப்பந் ள்ளன. இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகள் றன. இவ்வாண்டு ஜூலை மாதத்தில் நடை லாளர்கள் தமது இரத்தத்திலிருந்து ஒரே வு செய்ய முடிந்தது. இ. தொ. கா. வின் படி தெரிவு செய்யப்பட்டவராகவும், அவர் தி மட்டுமின்றி இந்திய வம்சாவளிகளின் எறுள்ளார்.
க்கும் திரு. ரொனி டீ மெல் இரு ஆண்டுக தோட்டத் தொழிலாளர்களின் நிலைமை வலை செய்யும் தொழிலாளர்களைவிட மோச இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பலமற்று இருப்பதேயாகும். அவர்களின் வாதியும் பாராளுமன்றம் செல்லமுடியாது. * வாழ்க்கைத் தரம் உயரக்கூடிய நடவடிக் வதில்லை. இந்தப் பணி இ.தொ.கா.வின் > வாய்ந்த முதலாளிகளை மட்டுமின்றி அனு போராடவும் இ.தொ.கா. விற்கு சந்தர்ப் லாளியின் வியர்வையும், கண்ணீரும் இந்த சுயம் கிடைக்க வழி செய்கின்றதோ அந்தத் பும் வாழ வேண்டி இருக்கிறது. இன்னும் ஊதியம் பெறும் தொழிலாளி தோட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவன் டித் தரும் லாபம் தான் மற்றவர்களுக்கு ப் பொருட்கள் கிடைக்க வழி செய்கின் வரி ரூ. 15.50 ஆக உயர்த்தப்பட்டிருக்கி ாடியே 95 லட்ச ரூபாய் அதிகப்படி லாப ந சதமாவது தோட்டத் தொழிலாளரின் டபயோகப்படமாட்டாது. இத்தப் பெருந் படி உபயோகிக்கப்பட்டால் தோட்டத் ன்னேற்றம் ஏற்படும்.
12 ட்டங்களிலே தோட்டத் தொழிலாளர்க உடிய சட்டங்கள் இருக்கின்றன. அவை சம் ) போன்ற பல்வேறு விஷயங்களை உள்ள

Page 49
டக்கியுள்ளன. இவைகளை நிர்ணயம் செ ஆகியோரின் பிரதிநிதிகளைக் கொண்ட சம் டத் தொழிலாளர் (இந்திய) சட்டம் தோ வேலை நாட்களை வரையறுத்து இருக்கின்றது கள் செயலாற்றப்படுவதில்லை. உதாரணம தில் 26 நாட்கள் வேலை வழங்கப்பட வேன் ஆனால் அவை எப்போதுமே அமுலாக்கப்பட இருக்கும் பொழுதே முன்னை நாள் தோட் ஆறு மாதத்தில் 108 நாட்கள் வேலை வழங்க தைக் கொண்டு வந்தார். மேலும் தேயிலை களுக்கு சம்பள நிர்ணய சபை இருந்தாலு இல்லை.
- ஒரு ஆண் தொழிலாளிக்கு இன்று கின லாளிக்கு 6 மணி நேர காலத்திற்காக கிடை ஒரு நாள் ஊதியமற்ற விடுமுறையும், வரு. படையில் வருடாந்த விடுமுறையும் கிடைச் உத்தரவாதமான சம்பளம் கிடைக்க வேண் புதிய அரசாங்கத்துடனும் இதுபற்றி நடவ
தோட்டங்களிலே தொழிலாளர்கள் 6 இருப்பதால் அவர்களின் குழந்தைகளின் - யேற்க வேண்டி இருக்கிறது. ஒரு தொழிலா இதிலே ஆணுக்கு கிடைப்பது ரூ.177. பொ யும் பெண் தொழிலாளிகளே மிகக் குறைந் நகரத்தில் வாழும் ஒரு தொழிலாளியின் சர தொழிலாளியின் வருவாயும், தோட்டத் வாயை அதாவது தாய் தகப்பன் குழந்ை தொழிலாளி ஒருவனின் வருவாயின் ஈடு 6 றால் நகரத் தொழிலாளியின் குழந்தைக்கு றது. அதே வேளையில் அவரது மனைவி வீட் கொள்ள முடிகிறது. தனி மனிதனின் வரு ஏதுவானதாக இகுக்கிறது. ஆனால் இதே தற்கு தோட்டத்திலே மூன்று பேர்கள் வே. தனி மனிதனின் ஊதியம் குடும்பத்தின் ஒரு
பெண் தொழிலாளிகள்
தோட்டத் தொழிலாளரின் விகிதாசா டங்களிலே வேலை செய்பவர்களிலே 56 சத காரணம் என்னவென்றால் தோட்ட மு அமர்த்துவதை விரும்புகின்றனர். ஏனென் ளுக்கும் பெண்களுக்கும் ஊதியத்தில் பாகு சமசம்பளம் கொடுப்பதில்லை . பெண்களுக் கப்பட வேண்டும் என இ.தொ.கா. வலியு இருந்தவர் உலகத்தில் முதல் பெண் பிரதட பெண்களுக்கு சமசம்பளம் என்ற கோரிக்ல

ய்வதற்கு அரச முதலாளி தொழிலாளி பள நிர்ணய சபை இருக்கிறது. தோட் சட்டத் தொழிலாளருக்கு வழங்கப்படும் து. ஆனால் இந்தச் சட்டத்தின் ஷரத்து பாக தோட்டத் தொழிலாளருக்கு மாதத் எடுமென்று ஒரு சட்டம் இருக்கின்றது. டவில்லை. ஆயினும் அப்படி ஒரு சட்டம் டத் தொழில்துறை அமைச்சர் ஒருவர் கினால் போதுமென்று ஒரு புதிய சட்டத் , றப்பர், தென்னை போன்ற தொழில் ம் பல ஆண்டுகளாக சபைகள் கூடியதே
---------- "டப்பது ரூ. 4.36-36%. பெண் தொழி டக்கும் ஊதியம் ரூ.3.35-36%. வாரத்திற்கு டத்தில் வேலை செய்த நாட்களின் அடிப் க்கிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு ஈடுமென இ.தொ.கா.வலியுறுத்துகிறது.
டிக்கை மேற்கொண்டு வருகிறோம். "பறும் சம்பளம் மிக மிகக் குறைவாக கல்வியைத் தொடர முடியாமல் வேலை எளியின் சராசரி மாத வருமானம் ரூ.158. ண்ணுக்கு ரூ. 139. தோட்ட வேலை செய் த சம்பளம் பெறும் தொழிலாளியாவர். ராசரி மாத வருவாய் கிராமத்திலிருக்கும் திலே ஒரு குடும்பத்தினர் பெறும் வரு த ஆகியோர் பெறும் ஊதியம் நகரத் எனக் கூறுவது அபத்தமாகும். ஏனென் மனித வளர்ச்சி நிச்சயிக்கப்பட்டிருக்கி டிலே இருந்து குடும்பத்தைப் பார்த்துக் வாய் இத்தேவைகளைப் பூர்த்தி செய்ய குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வ லை செய்ய வேண்டி இருக்கிறது. அங்கு : வேளைச் சாப்பாட்டிற்குக்கூட காணாது.
-- 2-ம் - 1 - 4
ரத்தில் இது 50 சதவிகிதமாகும். தோட் விகிதமானோர் பெண்களாவர். இதற்கு முகாமையாளர்கள் பெண்களை வேலைக்கு எறால் இந்தத் துறையில் மட்டுமே ஆண்க பாடு காட்டப்படுகிறது. சமவேலைக்குச் க்கும் சமவேலைக்கு சமசம்பளம் கொடுக் "றுத்தி வருகிறது. முன்னை ய பிரதமராக மர் என தன்னைக் கூறிக் கொண்டாலும் கெயை நிராகரித்துவிட்டார். அனைத்துலக

Page 50
பெண்கள் ஆண்டாகப் பிரகடனம் செய்
கும் ஆண்களுக்கும் ஊதிய பாகுபாட்டை ருந்தோம். அது நிராகரிக்கப்பட்டுவிட்ட டன் மேற்கொண்டிருக்கிறோம்.
வீடமைப்பு
தோட்டங்களிலே வீடுகள் மிக மே நெருக்கடியும் மிக முக்கிய பிரச்சனைகளா. காம்பிராக்களை வீடுகள் என்றழைப்பது மாக இத்தகைய குடில்களில் வாழ்ந்து 6 இயற்கை குடியிருப்பாக கருதி வருகின்ற அடி மட்டுமேயாகும். ஒரே கூரையின் கீ 5 ஆகவோ 10 ஆகவோ அமைப்பது வழ. கப்பட்டிருப்பதால், காற்று வசதியோ 8 இரண்டு மூன்று லயங்கள் ஒன்றாக அமை டுள்ள காம்பிராக்களுக்கு இரண்டு மலச களும் இருக்கும், இந்த அடிப்படையில் மலசலகூடத்தையும் 25, 30 பேர் உபயே
தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள் இ.தொ.கா. கோரிக்கை விடுத்திருக்கிறது.
தொழிலாளர்களின் வீடுகள் தோ பிரிக்கப்பட்டு கிராமிய அடிப்படையில்
அதேசமயம் தொழில் கோருவதற்கான இருக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டு
கல்வி
சென்ற மாதம் நிதியமைச்சர் தம். நாட்டு மக்களின் கல்வி கற்போர் தொ காலம் 68 ஆண்டு என்றும், சிறு பிள்2 பத்தைந்து என்றும் குறிப்பிட்டார். அ தான சாதனை என்று ஏற்றுக் கொள்கி களில் அது 61 சதவிகிதமாகவே இருக் மிகக் குறைந்த கல்வி விகிதம் தோட்ட புறத்தில் இது 84 சதவிகிதமாகவும், ! வும், இருக்கிறது. இலவசக் கல்வி டையே ஆகக் கூடுதலான கல்வி விகித வயதினரிடையே கற்றோரின் விகிதம் 6 கும். ஆனால் தோட்டப் பகுதியிலே 61 களிலே வாழும் மாணவர்களின் தொன தைக் காணலாம். அவர்களின் விகிதா மிய நகர்ப்புற விகிதாச்சாரங்கள் 31, : செல்லாதாரின் தொகையும் தோட்டப் பத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. 100
48

பப்பட்ட 1975-ம் ஆண்டிலே பெண்களுக் அகற்றுமாறு பெண் பிரதமரைக் கேட்டி து. இந்தப் பிரச்சினையை புதிய அரசு
ரசமாக இருக்கின்றன. வசதியின்மையும் கவே இருக்கின்றன. சில இடங்களில் லயக் தவறாகும். ஒன்றரை நூற்றாண்டுக் கால பந்த தொழிலாளர்கள் இதனையே தமது னர். இந்த வீடுகளின் அளவு 120 சதுர p 10,20 காம்பிராக்களை இரு வரிசைகளில் க்கம். ஒன்றன்பின் ஒன்றாக இது அமைக் ஜன்னல் வசதியோ இல்லை. ஒரே இடத்தில் க்கப்பட்டிருக்கும். இப்படி அமைக்கப்பட் லகூடங்களும், இரண்டு தண்ணீர் குழாய் பார்க்கும் போது ஒரு குழாயையும், ஒரு பாகிக்கவேண்டி இருக்கும்.
தனித்தனியாக அமைக்கப்படவேண்டும் என
ட்ட நிர்வாகத்தின் அதிகாரத்திலிருந்து செயல்பட வேண்டுமென கோருகிறது. - உரிமையும், தொழிற்சங்க உரிமைகளும்
வருகிறது.
இறது : கதிகள் மலே ?
து வரவு செலவுத் திட்ட உரையிலே இந். கை 80 சதவிகிதம் என்றும், வாழ்க்கைக் ளகள் மரண விகிதங்கள் ஆயிரத்து நாற் வர் கூறியதைப்போல் இது ஒரு மகத் றோம். ஆனால் நாட்டின் ஏனைய பகுதி கிறது. நாட்டின் ஒரு குறிப்பிட்ட பிரிவில் டப் பகுதிகளில் தான் இகுக்கிறது. கிராமப் நகர்ப்புறங்களிலே இது 89 சதவிகிதமாக 10 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களி ாச்சாரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவ் எல்லாத் துறைகளிலும் 91 சதவிகிதமா D விகிதமாகவே இருக்கிறது. தோட்டங் கெயும் கணிசமான அளவு குறைந்திருப்ப ச்சாரம் 19 விகிதமாகும். ஆனால் கிரா 33 சதவிகிதமாயிருக்கிறது. பாடசாலைக்கே பகுதியிலே கூடுதலாக உள்ளது என சமீ தோட்டத் தொழிலாளர்களில் 39 பேர்

Page 51
எவ்வித பாடசாலைக்கும் சென்றதில்லை.., களிலும் இவர்களின் தொகை 11 ஆகவ கல்வி வாய்ப்பு ஒரு தோட்டத் தொழில் குழந்தைக்கு 5 மடங்கும், நகர்ப்புற கு!
தோட்டப் பாடசாலைகள் உடைந்து நடைபெறுகின்றன. எல்லாத் தோட்ட திட்டத்தின் கீழ் கொண்டு வரப் போவ ஆனால் அவ்வாக்குறுதி நிறைவேற்றப்பட பாடசாலைகளிலும் கிராமிய பாடசாலையி
கூட இருப்பதில்லை.
சுகாதாரம்
ஒவ்வொரு தோட்டத்திலும் மருந்து றன. வைத்தியர் ஒருவரும், மருத்துவச் கின்றனர். தோட்டத்தில் வசிக்கும் ெ போது வைத்திய அதிகாரி சென்று பார் அங்கு செல்கின்றார். பெண் தொழில முறை உண்டு. மருத்துவ விடுதியிலிருக்கு வசமாக உணவு வழங்கப்படுகிறது. த குழந்தைகளைப் பராமரிப்பதற்காக பிள்ளை ளன. சமீபகாலமாக இக் காம்பிராக்கள் காக கிராமிய சிங்களப் பெண்கள் நி எவ்வித பயிற்சியும் அளிக்கப்படாததால் பல பிரச்சனைகள் எழுகின்றன. பாலூட களுக்கு பாலூட்ட ஒரு மணி நேர லீ மதிய உணவு நேரத்தைத் தவிர்ந்ததாகு தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்ற
மருந்து வகைகளும், தகைமை பெற் சாலையில் இல்லாத காரணத்தால், 8 சுகாதார அமைப்பின் கீழ் கொண்டுவர யுறுத்தி வந்துள்ளது. தோட்டத் தொழ அனுமதிக்கப்படும்போது நாளொன்றுக்கு வேண்டியுள்ளது. இதன் காரணமாக 1 வைத்தியசாலைக்கு அனுப்ப விரும்புவதில் இளைப்பாற்றும் நன்மைகள்
பல ஆண்டுகள் தோட்டங்களில் வே ருக்கு ஒருசில தோட்டங்கள் வயோதிப லும், தோட்டத் தொழிலாளருக்கு இத் சட்டம் இல்லை.
1959-ம் ஆண்டு தொழிலாளர் சேம் தற்கு முன்பு சேவைலாபப் பணம் வழங் இருந்து வந்தது. 1959-ம் ஆண்டுக்கு மு

நகர்ப்புறங்களில் உள்ள கிராமப்புறங் |ம், 16 ஆகவும் முறையே இருக்கிறது. பாளியின் குழந்தையை விட கிராமியக் ழந்தைகளுக்கு 10 மடங்கும் இருக்கிறது.
போன கட்டிடங்களிலேயே இன்னமும் டப் பாடசாலைகளையும் தேசியக் கல்வித் தாக முன்னைய அரசு அறிவித்திருந்தது. டவில்லை. கையேற்கப்பட்ட ஒரு சில பிலிருக்கும் வசதிகளும், வாய்ய்ப்புகளும்
ச்சாலையும், பிரசவ விடுதியும் இருக்கின் சியும், உதவியாளர்களும் நியமிக்கப்படு தாழிலாளர்கள் சுகயினமாக இருக்கும் க்கின்ருர் அல்லது தேவைப்படும்போது ாளருக்கு 6 வார பிள்ளைப் பேறு விடு iம்போது தாய்க்கும் குழந்தைக்கும் இல நாய்மார் வேலைக்குச் செல்லும்போது ாக் காம்பிராக்கள் ஏற்படுத்தப்பட்டுள் ரில் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதற் யமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பும், தமிழ் மொழி தெரியாததாலும் ட்டும் தாய்மார்கள் தங்கள் குழந்தை வு வழங்கப்படுகிறது. இது அவர்கள் ம். நோயாளிகள் இலவசமாக வைத் னர்,
]ற வைத்தியர்களும் தோட்ட வைத்திய இவ் வைத்தியசாலைகளை அரசு தேசிய வேண்டுமென இ.தொ.கா. வலி மிலாளர் அரசாங்க வைத்திய சாலையில் ஒருவருக்கு ரூ. 3/50ஜ தோட்டம் கட்ட பல தோட்ட நிர்வாகங்கள் அரசாங்க }ટ%ો).
பலை செய்த வயோதிபத் தொழிலாள கால ஒய்வுச் சம்பளம் வழங்கி வந்தா தகைய சம்பளம் வழங்க வேண்டுமென
லாபநிதி அமுலுக்கு கொண்டு வருவ வ்கும் திட்டம் ஒன்று தோட்டங்களில் ன்னர் வேலை செய்த ஆண்டொன்றுக்கு
49

Page 52
ஆண்களுக்கு சேவைகாலப் பணம் ரூ. வும் வரையறுக்கப்பட்டிருந்தது. 1959லாக்கப்பட்ட பின்னர் இத்தொகை 2 ளுக்கு ரூ. 15/- ஆகவும் ஆண்டொன்று
வி க :
தற்போதய சேமலாபநிதித் தி தன து வருமானத்தின் 6 சதவிகிதத் மாதமொன்றுக்கு செலுத்துகின்றனர். பிட்டது போல் 7.5 சதவிகிதம் ஆண்டு றது.
ஊழியர் நஷ்டஈடு, மருத்துவ வி களைப் போல தோட்டத் தொழிலாள தொழிலாளிக்கு 6 வார கால மகப்ே குழந்தை பெறுவதற்கு இரண்டு வாரா பின் முடிவடையும்.-- -- - -
இனக் கலவரம் - 1977
- 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொழிலாளரின் தொழில் நிலைமையுட கின்றது. தோட்டத் தொழிலாளரை. மிகவும் பாரதூரமானது அவர்களின் கள் தமது எல்லா உடைமைகளையும் - ரையும் அங்கங்களையும் இழக்க நேரிட் லாளர் அடைந்த சொல்லொனா இன் முடியாததாகும். இது அவர்களின் வ இரவில் பலர் அனாதைகளாக்கப்பட்டு, திரம் வீட்டிலிருந்து வெளியேறி அகதி சில இடங்களில் கொள்ளையடிப்பதே ( களில் கொள்ளையுடன் தீ வைப்பு, ச லாக மேற்கொள்ளப்பட்டன. எனவே பெறாது தடுப்பது மட்டுமின்றி தோட் தொழிலை செய்வதற்கும் தக்க பாதுக வின் தலைமைப்பீடம் இத்துறையில் மி வேறு ஆலோசனைகளும் கூறப்பட்டுள்ள அதன் பின்னர் தக்க நடவடிக்கைகள் களை செய்தோம். பாதிக்கப்பட்டவர்க ஈர்க்கும் மற்றுமொரு விடயமாகும். ப போன்ற பாதுகாப்பு படையினர் இவ் மூடித்தனமாக இருந்தது மட்டுமின்றி, இத்தகைய அருவருக்கத்தக்க செயல்க6 தில் நடந்து கொண்டார்கள். இவர்களி கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக் டுக்கட்டையாக இருந்து வந்திருக்கிறது
50

35/- ஆகவும், பெண்களுக்கு ரூ. 30/- ஆக ம் ஆண்டு ஊழியர் சேமலாப நிதி அமு கண்களுக்கு ரூ. 17.50 ஆகவும், பெண்க
புக்கு வழங்கப்படுகின்றது. -
ட்டத்தின் அடிப்படையிலே தொழிலாளி தையும் முதலாளி 9 சதவிகிதத்தையும் சென்ற வரவு செலவுத் திட்டத்தில் குறிப் டான்றுக்கு வட்டியாக செலுத்தப்படுகின்
முெறை ஆகியவை ஏனைய தொழிலாளர் ர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு பெண் பறு விடுமுறை வழங்கப்படுகிறது. இது க்களுக்கு முன் ஆரம்பித்து 4 வாரங்களின் - - -
-----------
தாம் ,, மாற்ற வேதனை ரட்டது உடி
நடைபெற்ற இனக் கலவரம் தோட்டத் ன் நேரடித் தொடர்புடையதாக இருக் இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளில் பாதுகாப்பாகும். அநேக தொழிலாளர் இழந்தது மட்டுமின்றி, பலர் தமது உயி டது. இதன் விளைவாக தோட்டத் தொழி எனல்களும் மனவேதனையையும் அளவிட பாழ்வை மாற்றியமைத்துவிட்டது. ஒரே தாம் அணிந்திருந்த உடையுடன் மாத் கள் முகாம்களில் தஞ்சம் புக நேர்ந்தது. நோக்காயிருந்தாலும், வேறு சில இடங் கற்பழிப்பு, கொலை ஆகியவையும் பரவ ஆகஸ்ட் 1977 பயங்கரங்களை இனி நடை டத் தொழிலாளர் அச்சமின்றி, தமது பாப்பு அளிக்கப்படவேண்டும். இதொகா கவும் கவனம் செலுத்தி வருகிறது. பல் ன. அவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து மேற்கொண்டு இதற்கான வழி வகை ளின் புனர்வாழ்வு எங்களின் கவனத்தை பாதுகாப்பு அளிக்கவேண்டிய போலிசார் - வன்செயல்களை பார்த்துக்கொண்டு கண்
தீய சக்திகளுக்கு உதவியும், தாமே ளில் ஈடுபட்டும், அவமானத்துக்குரிய விதத் பின் செய்கை இனக் கலவரத்தால் பாதிக் sகும் முயற்சியில் எங்களுக்கு பெரும் முட்

Page 53
எதிர்காலம்
எம்மை எதிர்நோக்கியுள்ள எதிர்கால இந்நாட்டிலுள்ள தோட்டத் தொழிலாள சம்பளம் பெற்றுக் கொடுக்கவேண்டும். அ தார வசதி ஆகியவற்றை நாட்டின் ஏனை உயர்த்தவேண்டும். அடிமையைப் போல தால், அடிமையைப் போல் தோட்டத் நோக்கத்தோடு தொழிலையும், வீட்டையு பும் வாழ்வை அவன் விரும்புமாறு வழி குழந்தைகளின் மனித வளர்ச்சி நிச்சயிக் லாளர்களாக மாருமல் தாம் நினைத்த ெ படவேண்டும். அவனது தொழிலுரிமை மொழியிலேயே தொடர்பு கொள்ளும் உ
இதுதான் இன்றைய பிரச்சனைகள், ! டால் தொழிலாளியின் வாழ்வு வளம் கையேற்பதன் மூலம் அரசு இன்று தனிட் யுள்ளது. நிதியமைச்சரே தோட்டத் தெ யிருக்கிருர், தேயிலைத் துறைக்கு மாதச் போவதாக தமது வரவு செலவுத் திட்ட டம் தேயிலை உற்பத்தியை பெருக்குவது ரின் தொழில் நிலைமையை முன்னேறச் களால் புறக்கணிக்கப்பட்டு வந்த தொழி தும் என நான் நம்புகிறேன்.

}ப் பணி மிகவும் சிரமமான ஒன்முகும். ர்களுக்கு ஒரு உத்தரவாதமுள்ள மாதச் வர்களின் கல்வி, வீட்டு வசதி, சுகா ய மக்கள் அனுபவிக்கும் தரத்திற்கு தொழிலும், வீடும் ஒன்ருக இருப்ப தொழிலாளர் வாழ்வதை மாற்றும் ம் தனித்தனியாக தொழிலாளி விரும் செய்யவேண்டும். தொழிலாளியின் கப்பட்டு, அவர்கள் தோட்டத் தொழி தாழிலை செய்வதற்கு வழி வகுக்கப் பாதுகாக்கப்பட்டு, அரசுடன் தனது ரிமை அவனுக்கு இருக்கவேண்டும்.
இப்பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கண் பெறும், உயரும். தோட்டங்களைக் பெரும் தோட்ட முதலாளியாக மாறி ாழிலாளரின் அவல நிலை பற்றி கூறி சம்பளத் திட்டமொன்றை தயாரிக்கப் உரையிலே கூறியிருக்கிருர், இத்திட் மட்டுமின்றி, தோட்டத் தொழிலாள செய்து, இதுகாறும் பல்வேறு அரசு லாளர்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்
5

Page 54
பெருந்தோட்டங்களில் ச
ஆர். தி
(உதவித் தெ
இலங்கையில் பெருந்தோட்டங்கள் ( பிக்கப்பட்டதுடன் உதயமாயின. இத இலங்கையில் விவசாயப் புரட்சி ஏற் தொழிலாளர் வர்க்கம் இலங்கையில் இலங்கையில் இருந்த தொழிலாளர் காணிகளாக மாற்றுவதற்கும், அத்.ே கட்டிடங்கள் முதலியவற்றை அமைப்ட இலங்கைத் தொழிலாளர்கள் பெருந்தே ஈடுபடுவதற்கு அதிகம் சிரத்தை காட் களில் கோப்பி உற்பத்தி செய்வதற்குத் டில் பெற முடியாமலிருந்தது. இக்குை லிருந்து தொழிலாளர்களை வரவழைக்க
இத்தகைய சூழ்நிலைகளில்தான் முத எம். சி. பர்ட் என்ற வெள்ளையரால் ெ டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டனர். ளரை அழைப்பதற்காக இந்தியா செல் டத்திலுள்ள ஒரு கண்டக்டர் மூலமாக வழைத்து தனது கோப்பித் தோட்ட தொடர்ந்து நாளடைவில் 14 தொழிலா களில் புகுத்தப்பட்டனர். இப்படியாக காணி என்றழைக்கப்பட்ட பிரதிநிதிகள் கங்காணிகள் தமது உறவினர்களை குடும் களுக்கு அழைத்து வந்தனர். இ அழைத்து வரப்பட்ட இந்தியத் தொழி களைத் தீர்ப்பதற்கு கங்காணிகள் தாங்கள் தொழிலாளர்களுக்கு கொ என்றழைக்கப்படும் சீட்டுகளில் குறி பத்துக்கு ஒன்று என்ற அடிப்படையி ஆரம்பிக்கப்பட்டமை தொழிலாளர் அமைந்தது. ஏனெனில் இத்துண்டுக3 கள் ஏலம் செய்யப்பட்டதுடன் கணக்கு களின் இச்சைப்படி துர்ப்பிரயோகம் ெ லாளரைப் பாதிப்பதாகக் கருதப்பட்ட இலக்க துண்டு தடுப்புச் சட்டத்தால் நீ ணங்கள் பெருந்தோட்டங்களில் சமூக தற்கு தூண்டுகோலாக அமைந்தன.
52

முகநல தொழிற் சட்டங்கள்
யாகராஜா
ாழில் ஆணையாளர்)
வெள்ளையரால் கோப்பிச் செய்கை ஆரம் ந் தோட்டங்கள் விஸ்தரிக்கப்பட்டதுடன் பட்டது. இப்புரட்சியின் விளைவாகவே முதன் முதலாகத் தோன்றியது எனலாம். காடுகளை அழித்து அவற்றைத் தோட்டக் தாட்டக் காணிகளில் வேண்டிய வீதிகள், தற்கும் மட்டுமே முன்வந்தனர். எனவே ாட்டப் பயிரான கோப்பிச் செய்கையில் டவில்லை. இந்நிலையில் பெருந்தோட்டங் தேவையான தொழிலாளர்களை உள்நாட் றயை நிவர்த்தி செய்வதற்கு இந்தியாவி வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
தன் முதலாக 1844-ம் ஆண்டில் காப்டன் தன்னிந்தியத் தொழிலாளர் பெருந்தோட் அவர் தானுகவே நேரடியாக தொழிலா லவில்லை. அதற்குப் பதிலாக தனது தோட் 5 பதினன்கு (14) தொழிலாளர்களை வர ங்களில் வேலையிலமர்த்தினர். இதனைத் ாளர்கள் பன்மடங்காகப் பெருந்தோட்டங் தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து கங் மூலமாக கொண்டுவரப்பட்டனர். இக் பங்களாக இலங்கையின் பெருந்தோட்டங் லங்கையிலுள்ள பெருந்தோட்டங்களுக்கு லாளர்கள் இந்தியாவிலுள்ள தமது கடன் பண உதவி அளித்தார்கள். இவ்வாருக டுத்துதவிய கடன் பணத்தை "துண்டு’ த்து வைத்தார்கள். இத்துண்டுகள் குடும் ல் பேணப்பட்டன. இத்துண்டு முறை வர்க்கம் சுரண்டப்படுவதற்கு ஏதுவாக ாக்கொண்டு பாதிக்கப்பட்ட தொழிலார் களை உள்ளடக்கிய துண்டுகள் கங்காணி Fய்யப்பட்டன. இத் துண்டு முறை தொழி தால் இம்முறை 1921-ம் ஆண்டின் 43-ம் க்கப்பட்டது. மேற்கூறிய பின்னணிக் கார நல தொழிற்சட்டங்கள் புகுத்தப்படுவ

Page 55
2 இலங்கையில் முதன் முதலாக 1841-1 தொழிற் சட்டங்கள் இயற்றப்பட்டன. 8 அமைத்தலிலும், அரசாங்கத் துறையில் லாளர்களினதும் வேலை ஒப்பந்தங்களைச் இவ்விரு சட்டங்களும் 1865-ம் ஆண்டில் துறைகளுக்கும் பொருத்தமுடையதாக ஒன்றிணைக்கப்பட்டு விரிவாக்கப்பட்ட சட் டுள்ள தொழிலாளர்களின் வேலை ஒப்பந்த
இதனைத் தொடர்ந்து பல்வேறு தொ! லாளரின் சமூக நலவுரிமைகளைப் பாதுகாட்
இவ்வாறாக இயற்றப்பட்ட முதலாவ ஆண்டின் 13-ம் இலக்க (இந்திய) தோட சட்டம் ஒரு தோட்டத் தொழிலாளிக்கும் மிடையே எசமான் - பணியாளர் உறவைச் காப்புகளையும் அளித்தது. இச்சட்டத்தி களில் ஈடுபட்டுள்ள தொழிலாளரைத் தவி லாளர் ஒரு மாத கால சேவை ஒப்பந்த ளார் கள் எனக் கருதப்பட்டது. அத்துடன் கும்போது மாத முடிவில் ஒப்பந்தத்தை பூ கட்சியினர் மற்றைய கட்சியினருக்கு அறிவு வரும் மாதத்துக்கு புதுப்பிக்கப்பட்டதாக மானின் கட்டளைகளை மீறும் தொழிலா நடந்து கொள்ளும் தொழிலாளி அல்லது அல்லது தனது வேலையைத் தானாகவே கா மீறி நடந்து கொண்டார் என்றும் தண்டம் கருதப்பட்டார். அதேபோல மாதச் சம்! குள் கொடுக்கத் தவறும் எசமானும் தண்ட தப்பட்டார்.
இச்சட்டத்தின் 6-ம் பிரிவின்படி ஒரு . வாரத்தில் 6 நாட்களுக்கு வேலை செய்யக் ராகவும் விருப்பமுடையவராகவும் இருந்த கொடுக்காவிட்டாலென்ன 6 நாட்களுக்கா கக் கருதப்பட்டார். எனவே இச்சட்டம் தம் போதிய வருமானத்தைப் பெற்றுக் ( பினும் கடந்த பல ஆண்டுகளாக இச்சட்ட
ளது.-
இச்சட்டத்தின் 23-ம் பிரிவின்படி ஒரு டால் அவரின் தாரமும் கட்டாயமாக வே. நிபந்தனை இருந்தது. இருப்பினும் இருவர் திருக்க விருப்பம் தெரிவித்து கூட்டாக ஒரு விடுத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்டவரி வைத்திருப்பதற்கு தோட்டத் துரைக்கு இச்சட்டத்தின்படி ஒரு தொழிலாளி வேலை

5 ஆண்டிலும் 1845-ம் ஆண்டிலும் இரு ஒவை வீதிகள், புகையிரதப் பாதைகள் கை வேலையிலும் ஈடுபட்டிருந்த தொழி சீர்படுத்தும் சட்டங்களாக விளங்கின. ஒன்றிணைக்கப்பட்டதுடன் அது ஏனைய மாற்றியமைக்கப்பட்டது. இவ்வாறாக டம் பெருந்தோட்டத்துறையில் ஈடுபட் ங்களையும் கட்டுப்படுத்தியது. பிற்சட்டங்கள் பெருந்தோட்டத் தொழி
பதற்காக இயற்றப்பட்டன. பது சமூகநல தொழிற்சட்டம் 1889-ம் ட்டத் தொழிலாளர் சட்டமாகும். இச் ம் அவனது தொழில் கொள்வோருக்கு சட்ட ரீதியில் ஏற்படுத்திப் பல பாது
ன் பிரகாரம் தற்செயலான தொழில் ர்ந்த ஏனைய பெருந்தோட்டத் தொழி 5 அடிப்படையில் தொழிலில் ஈடுபட்டுள் ன் மாத ஒப்பந்தம் நடைமுறையில் இருக் மடித்துக் கொள்ளும் நோக்கத்தை ஒரு பிக்காவிடில் அவ்வொப்பந்தம் அடுத்து க் கருதப்பட்டது. அதேவேளை யில் எச ளி அல்லது ஒழுங்கீனமான முறையில் கடமையில் தவறும் ஒரு தொழிலாளி லி செய்யும் தொழிலாளி ஒப்பந்தத்தை னக்குரிய குற்றம் புரிந்துள்ளார் என வும் பளத்தை மாதம் முடிந்து 10 நாட்களுக் -னைக்குரிய குற்றம் புரிந்தார் எனக் கரு
இந்தியத் தோட்டத் தொழிலாளி ஒரு கூடிய தகுதியும் வல்லமையும் உடையவ ால் அவருக்கு வேலை கொடுத்தாலென்ன "ன சம்பளம் பெறத் தகுதியுடையவரா ஒரு இந்தியத் தொழிலாளிக்கு மாதாந் கொடுப்பதற்கு வசதியளித்தது. இருப் பத்தின் அமுலாக்கம் தளர்த்தப்பட்டுள்
தொழிலாளி வேலை நீக்கம் செய்யப்பட் லை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நமாகத் தாம் ஒருவரையொருவர் பிரிந் | வேண்டுகோளைத் தோட்டத் துரைக்கு ன் தாரத்தை தொடர்ந்தும் வேலையில் அதிகாரம் வழங்கப்பட்டது. மேலும் யிலிருந்து நீக்கப்படும்போது அவருக்கு
53

Page 56
சேவைக் காலச் சான்றிதழ் ஒன்று ே என்ற நிபந்தனையிருந்தது.
வாரத்திற்கு 6 நாட்களுக்கு சம் போதிலும் குறைந்த பட்ச சம்பளத் ஆண்டில் 27-ம் இலக்க சட்டமாக உ தொழிலாளருக்கு மட்டும் ஏற்புடையத சம்பள சபைகளை மாவட்ட அடிப்ட மூலம் சம்பந்தப்பட்ட மாவட்டத்தி வேண்டிய குறைந்த பட்ச சம்பளமும்
கூட்டு சபைகளாக அமைந்தன. தொழிலாளர் ஆகியோரின் பிரதிநிதி டன. இச்சட்டத்தின் இன்னுமோர் தில் வதியும் 16 வயதுக்குக் கூடிய வயதுக்குக் குறைந்த பிள்ளைகளையுடை இலவசமாக மாதமொன்றிற்கு 1/8 ! என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ரின் அனுமதியுடன் இத்தொழிலாள களுக்கு இலவச உணவு வழங்கலாம் கோதுமை மா வழங்க தொழில் தினை
இந்தியத் தோட்டத் தொழிலாள லில் ஈடுபட்டதுடன் அத்தோட்டங்களி பட்டது. இவ்வாறாகத் தோட்டங்கள் களின் மருத்துவ வசதிகளைக் கண் காணி கச் சட்டமும் 1912-ம் ஆண்டின் சட் கொடுத்தன. இச்சட்டங்களின்படி தே வைத்திய நிலையங்களைப் பராமரிக்கவும் கள் செய்யப்பட்டன. அதே நேரத்தில் ணம் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்ப, ஆண்டில் இயற்றப்பட்டது. இச்சட்டம் தாக தோட்டத்துரை அறிந்தால் அ கவனத்துக்குக் கொண்டு வரவும் அவரின் தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்கும் ஏற்
மருத்துவ சேவைகள் சட்டத்தின் தொழிலாளிக்கும் அவரின் குடும்பத்தில துரையின் கடமையாக இருந்தது. இல் டும் என்பதையும் சட்டம் வரையறு: லயத்தில் இரண்டு வயது வந்தோருக்கு யாவண்ணம் ஏற்பாடு செய்து கொடுக்கு தது. இப்படியாக குடிசைகள் அல்லது சுத்தமான தண்ணீர் வசதியை ஏற்பா( யளித்தது.
அதே நேரத்தில் தோட்டத் தொழி வும் சுகாதார வசதிகளுடனும் உபயோ
54

தாட்டத் துரையால் வழங்கப்பட வேண்டும்
பளம் வழங்கவேண்டிய நிர்ப்பந்தமிருந்த தை நிர்ணயம் செய்யும் விதிகள் 1927 -ம் ருவாக்கப்பட்டது. இது பெருந்தோட்டத் ாயிருந்தது. இச்சட்டத்தின் படி தோட்ட "டையில் அமைப்பதற்கும், அச்சபைகள் லுள்ள தொழிலாளருக்கு வழங்கப்பட - நிர்ணயிக்கப்பட்ட, இச்சபைகள் முன் - அதாவது அரசாங்க முகாமையாளர், கெளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட் விசேட அம்சம் யாதெனில் தோட்டத் - ஒவ்வொரு ஆண் தொழிலாளிக்கும் 10 டய தாரமிழந்த பெண் தொழிலாளிக்கும் பங்கு புசல் அரிசி வழங்கப்பட வேண்டும் - இதற்குப் பதிலாக தொழிலாணையாள சரின் 10 வயதிற்குக் குறைந்த பிள்ளை - காலப் போக்கில் இதற்குப் பதிலாக னக்களம் அதிகாரமளித்தது. சர்கள் அத்தோட்டங்களிலேயே தொழி லேயே வதிய வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற் சிலே குடியமர்த்தப்பட்ட தொழிலாளர் ஓப்பதற்காக 1880-ம் ஆண்டின் 17-ம் இலக் டமும் வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக் நாட்டத் துரைமார்களால் அமைக்கப்பட்ட புதிய நிலையங்களை ஆரம்பிக்கவும் ஏற்பாடு > தோட்டங்களிலே நோய்கள் பரவா வண் தற்கு நோய்கள் சட்டம் ஒன்று 191 2 -ம் ந்தின்படி ஒரு தோட்டத்தில் நோய் இருப்ப மத உடனடியாக அரசாங்க வைத்தியரின் - உதவியுடன் அந்நோய் பரவாவண்ணம் பாடுகள் செய்யப்பட்டது. 'படி தோட்டத்தில் வதியும் ஒவ்வொரு ாருக்கும் வதிவிடம் கொடுப்பது தோட்டத் வதிவிடங்கள் எவ்வாறாக அமைய வேண் த்துக் கூறியது. ஒரு குடிசையில் அல்லது ம் மூன்று பிள்ளைகளுக்கும் கூடுதலாக அமை தம் பொறுப்பு தோட்டத் துரையைச் சார்ந் 1 லயங்களில் வசிக்கும் தொழிலாளருக்கு > செய்வதற்கும் நோய்கள் சட்டம் வசதி
லாளர்கள் வசிக்கும் லயன்களை சுத்தமாக கிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் இச்

Page 57
சட்டம் உள்ளடக்கியது. இந்திய தோட் மோர் பிரிவின்படி ஒரு குடும்பத்திலுள்ள . ஒரே குடிசையில் வசிப்பதற்கு தோட்ட வேண்டும்; இதற்கு முரணாக அவர்களைப் தினால் அது தண்டனைக்குரிய ஒரு குற்றமா
ஒரு பிள்ளையின் பிறப்பையும் இறப்பை கங்காணியின் பொறுப்பாக அமைந்தது. தோட்டக் கணக்கில் பால் விநியோகம் செ பொறுப்பாக இருந்தது.
முன் குறிப்பிட்ட மருத்துவ வசதிகள் யிருக்கும் பெண் தொழிலாளியின் பிரசவ ஏற்படுத்திக் கொடுக்கவும் அதே நேரத்தி 12 அவுன்ஸ் அடிப்படையில் அரிசியும் வா பிரசவம் முடிந்த ஒரு மாத காலம் வரை வ துரைக்கு விதிக்கப்பட்டிருந்தது. இருப்பி உள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் ருந்து விதிவிலக்குப் பெற்றார்.
1939-ம் ஆண்டின் 32-ம் இலக்க பிர காலத்தின் போது ஒரு பெண் தொழிலாளி தக் கூடாதென்றும் பிரசவ காரணம் கொ றும், தடை விதிக்கப்பட்டுள்ளன. பிரசா சம்பளத்துடன் கூடிய இரண்டு வாரகால ! 4 வாரகால விடுமுறை பிரசவத்தைத் தொ பணிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் தே
துவதற்கு இச்சட்டம் இடமளிக்கிறது. இ டங்களில் நடைமுறையிலுள்ளன. இம்மா போது பிரசவ விடுதி வசதியையும் மருத்து கணக்கில் மருத்துவசாலையிலிருக்கும் கா மொன்றுக்கு நான்கு ரூபாய் படி பிரசவத் பிரசவத்தைத் தொடர்ந்து 4 வாரத்துக் கப்பட வேண்டும்.
இதனைத் தொடர்ந்து 19 23-ம் ஆ லாளரை இலங்கைத் தோட்டத்துக்கு ே திற்கு கைமாறியது. இந்நடவடிக்கை! தொழிலாளர் குடியேற்றத் திணைக்களம் ளர் குடியேற்ற அதிகாரி நியமிக்கப்பட் லாளியின் மரபுரிமைகளைப் பாதுகாக்கு திணைக்களத்தின் சார்பில் இந்தியாவில் கப்பட்டு அவர் மூலமாக தொழிலா தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்புதிய ( தோட்டத் தொழிலாளர் கங்காணிகள் கள்.

டத் தொழிலாளர் சட்டத்தின் மற்று கணவன் மனைவி அவர்களது பிள்ளைகள் த்துரை ஏற்பாடுகள் செய்து கொடுக்க பிரித்து வெவ்வேறு குடிசைகளில் அமர்த் கக் கருதப்பட்டது.
பயும் தோட்டத் துரைக்கு அறிவிப்பது ஒரு வயதுக்குக் குறைந்த பிள்ளைகளுக்கு ய்ய வேண்டியது தோட்டத் துரையின்
சட்டத்தின்படி ஒரு தோட்டத்தில் குடி காலத்தின் போது வேண்டிய வசதிகளை » தோட்டக் கணக்கில் நாளொன்றுக்கு மரமொன்றுக்கு ரூ. 2/- வீதம் பணமும் (ழங்க வேண்டிய நிபந்தனை தோட்டத் னும் பிரசவ வசதிகள் சட்டத்தின் கீழ் தோட்டத்துரை இக் கட்டுப்பாட்டிலி
'சவ வசதிகள் சட்டத்தின்படி பிரசவ யைக் கடினமான வேலைகளில் ஈடுபடுத் ண்டு வேலை நீக்கம் செய்யக் கூடாதென் பம் செய்யும் ஒரு பெண் தொழிலாளிக்கு விடுதலையை பிரசவத்திற்கு முன்னரும், டர்ந்தும் வழங்குமாறு தோட்டத்துரை சட்டத்திலே மாற்று வசதிகளை ஏற்படுத் ம்மாற்று வசதிகளே அநேகமாக தோட் சற்று முறையின்படி பிரசவ காலத்தின்
"வ மாதுவின் சேவையையும் தோட்டக் லத்தில் உணவையும் அத்துடன் வார துக்கு முன்னர் இரண்டு வாரத்துக்கும் கும் சம்பளமும் விடுமுறையும் கொடுக்
ண்டில் இந்தியத் தோட்டத் தொழி தர்ந்தெடுக்கும் பொறுப்பு அரசாங்கத் கள் எடுக்கப்பட்ட நேரத்தில் இந்திய ஆரம்பிக்கப்பட்டு இந்திய தொழிலா டார். இந்தியத் தோட்டத் தொழி
ம் பொறுப்பாக அமைந்தது. இத் குடியகல்வு அதிகாரியொருவர் நியமிக் ளர்கள் இலங்கைத் தோட்டங்களுக்கு முறை அமுலுக்கு வந்ததும் இந்தியத் பின் சுரண்டலிலிருந்து மீட்கப்பட்டார்
55

Page 58
இவ்வாருக, இந்தியத் தோட்டத் காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திக் திணைக்களமாக மாற்றியமைக்கப்பட்ட
இதன் பின்னர் இத்திணைக்களம் களினதும் நலவுரிமைகளைப் பாதுகாக் லாளருக்கு வேண்டிய பாதுகாப்புகளை பேணிப் பாதுகாப்பதற்கும் பல முற்ே
இவற்றுள் முக்கியத்துவம் வாய்ந் கள் இணக்க முறைச் சட்டம் தொழி துக் கொள்வதற்கான வழிமுறைகளை 43-ம் இலக்க தொழில் தகராறுகள் இ நிறைவேற்றப்பட்ட தொழில் தகராறு டது. இச்சட்டம் தொழில் தகராறுக கும் தவறின் தன்னிச்சையாக நடுத் தீர்ப்பு முறை மூலமும் தீர்த்துக் ெ துடன் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்கம் மூலமாகவோ தொழ செய்து நிவாரணம் கோருவதற்கும் விளைவாக வேலை நீக்கம் செய்யப்பட் யைப் பெற்றுக்கொள்ளவும் அல்லது உரிமை பெற்ருன் சேவைகாலப் பை இம்முறையீட்டு மன்றத்திற்கு அதிகார கங்கள் தொழில் கொள்வோருடன் கூ கைகளைச் செய்து கொள்வதற்கு இச் பிரகாரம் பெருந் தோட்டத் தொழி நன்மைகளை அடைந்துள்ளார்கள்,
தொழிற்சாலைகளில் வேலை செய்ே 45-ம் இலக்க தொழிற்சாலைகள் சட்ட டது. இச்சட்டத்தின் இயந்திரங்கள் வேலை செய்வோருக்குப் பாதுகாப்பளிக் நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு களைக் கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் கும் வழிவகைகள் செய்யப்பட்டன.
வேலைத்தளங்களில் விபத்துக்குள் காக 19-ம் இலக்க தொழிலாளர் நட் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர் துத் தம்மைப் பலப்படுத்திக் கொள்வ ஆண்டில் உருவாக்கப்பட்டது.
முன்கூட்டு முறையை உள்ளடக் அடிப்படையில் நிர்ணயிப்பதற்காக ச1 டமாக 1941-ம் ஆண்டு பிறப்பிக்கப்ப
56

தொழிலாளரின் நலவுரிமைகளைப் பாது ணக்களம் 1931-ம் ஆண்டில் தொழில் து.
இலங்கையிலுள்ள சகல தொழிலாளர் 5 முற்பட்டது. இதன் விளைவாக தொழி
அளிப்பதற்கும் சமூக நலவுரிமைகளைப் பாக்குச் சட்டங்கள் இயற்றப்பட்டன.
த 1931-ம் ஆண்டின் தொழில் தகராறு ல் தகராறுகளை சமரச முறையில் தீர்த் எடுத்துக் கூறுகிறது. 1931-ம் ஆண்டின் இணக்க முறைச் சட்டம் 1950-ம் ஆண்டு கள் சட்டத்தால் பதிலீடு செய்யப்பட் ளைச் சமரசமாகத் தீர்த்துக் கொள்வதற் தீர்ப்பு முறை மூலமும், கட்டாய நடுத் காள்வதற்கும் வழிவகை செய்தது. அத் தொழிலாளி தனித்தோ அல்லது தனது மில் முறையீட்டு மன்றத்தில் முறையீடு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதன் ட தொழிலாளி மீண்டும் தனது வேலை அதற்குப் பதிலாக நஷ்டஈடு பெறவும் Eக்கொடை பெற்றுக் கொடுப்பதற்கும் ரம் வழங்கப்பட்டிருந்தது. தொழிற் சங் ட்டுப் பேரம் பேசி கூட்டு உடன்படிக் சட்டம் ஏற்பாடுகளைச் செய்தது. இதன் லாளர்கள் கடந்த காலங்களில் பெரும்
வாரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ம் 1942-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட் , பொறிவிருட்சங்கள் ஆகியவற்றுடன் க்கவம், தொழிற்சாலைகளில் தகுந்த சூழ் ம், பெண்கள், சிருர்கள் வேலை நேரங்
இன்னேரன்ன நலன்களைப் பேணுவதற்
ளானேருக்கு நிவாரணம் வழங்குவதற். ட ஈட்டுச் சட்டம் 1934-ம் ஆண்டில்
ஒன்றுகூடி தொழிற்சங்கங்களை அமைத் தற்காக தொழிற்சங்கச் சட்டம் 1935-ம்
கி குறைந்த பட்ச சம்பளத்தை பரந்த ம்பள சபைச் சட்டம் 27-ம் இலக்க சட் Iட்டது.

Page 59
1958-ம் ஆண்டு 15-ம் இலக்க ஊழ் வேற்றப்பட்டதுடன் தொழிலாளர் இலை நிதிப்பணத்தை தொகையாகப் பெற்றுக் பத்தில் இந்நிதிக்கு தொழிலாளர் மாத கொள்வோர் 6%மும் செலுத்தினர். முறையே 6% மாகவும், 9% மாகவும் அ
கடை, காரியாலயங்கள் போன்றவற் ஓய்வு, விடுமுறை, மேலதிக வேலை நேர : விடயங்கள் 1954-ம் ஆண்டில் நிறைவேற், லய ஊழியர் சட்டம் வரையறை செய்து
1970-ல் நிறைவேற்றப்பட்ட 25-ம் தோட்டத்தில் உட்பிரவேசிக்கும் சட்டமர் கள் முன்னறிவித்தலுடன் தோட்டத்தில் அவர் களின் குறை நிறைகளை நிவர்த்தி | அதி காரம் வழங்கியது. 1971-ம் ஆண்டி தோட்டத் தொழிலாளர் விடுதிச் ச தோட்டத்துறை தொழிலாளியை தோட் விடுதியிலிருந்து வெளியேற்றுவதைக் - நிறைவேற்றப்பட்ட தொழிலாளரை லே சட்டம் ஒழுங்காற்று நடவடிக்கைகள் த தொழில் கொள்வோர் தொழிலாளரை தது. இச்சட்டம் 15 தொழிலாளர்களுக் செய்யும் தாபனங்களுக்குப் பொருத்தம் நேரத்தில் ஒரு வருட காலத்துக்குக் குை சட்டம் ஏற்புடையதாகாது. இச்சட்டம் டுமே ஏற்புடையதாக இருக்கிறது. - மேற்குறிப்பிட்ட நிரந்தர சட்டங்கள் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட சில டத் தொழிலாளருக்கு சம்பள உயர்வை பும் இந்திய தோட்டத் தொழிலாள கொடை மற்றும் சட்ட ரீதியான வரும றுக் கொடுப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்த கள் யாவும் விரைவில் நிரந்தர சட்டங்க
இச்சட்டங்கள் யாவற்றையும் கூர்! தொழில்துறை அபிவிருத்திக்கு இத்தகை தோட்ட தொழிலாளரின் சமூகநல உரி சிறப்பான முறையில் பேணிப் பாதுகாக் வாக அவதானிக்க முடியும். இச்சட்ட தோட்டத் தொழிலாளரின் சமூக நலன் யச் செய்து நாட்டை முன்னேற்றப் பா திடமான நம்பிக்கையாகும்.
பா

"யர் சேமலாப நிதிச் சட்டம் நிறை உப்பாறும் போது ஊழியர் சேமலாப கொள்ள உரிமை பெற்றனர். ஆரம் சந்த சம்பளத்தில் 4%மும், தொழில் 1971-ம் ஆண்டிலிருந்து இத்தொகை
திகரிக்கப்பட்டது.
றில் வேலை செய்வோரின் வேலை நேரம், ஊதியம், வார விடுமுறைகள் போன்ற றப்பட்ட 19-ம் இலக்க கடைக் காரியா Tளது.
இலக்க தொழிற்சங்கப் பிரதிநிதிகள் னது தொழிற்சங்க அதிகாரிகள் 7 நாட் புகுந்து தொழிலாளருடன் உரையாடி செய்யும் நடவடிக்கையை எடுப்பதற்கு உலே நிறைவேற்றப்பட்ட 2-ம் இலக்க ட்டம் வேலை நீக்கம் செய்யப்பட்ட டத்துறை பாரபட்சமான முறையில் கட்டுப்படுத்தியது. அதே ஆண்டில் பலை நீக்கம் செய்யும் 45-ம் இலக்கச் விர்ந்த மற்றைய காரணங்களுக்காக வேலை நீக்கம் செய்தலைத் தடை செய் குக் குறையாத தொழிலாளர் தொழில் மடையதாக இயற்றப்பட்டது. இதே றந்த சேவையிலுள்ளவர்களுக்கு இச் தனியார்துறை ஊழியர்களுக்கு மட்
ளைத் தவிர பொதுசன பாதுகாப்புச் அவசரகாலப் பிரமாணங்கள் தோட் பும் இலங்கையிலிருந்து தாயகம் திரும் ருக்கு கடந்த சேவைகாலப் பணிக் திகளையும் முகாமையாளரிடம் பெற் ன. இவ் அவசரகாலப் பிரமாணங் ளாக் நிறைவேற்றப்படவிருக்கின்றன.
ந்து ஆராய்ந்தால் பெருந்தோட்டத் ய சட்டங்களின் பங்கையும் பெருந் மைகள் அன்றுதொட்டு இன்றுவரை கப்பட்டு வருவதையும் நாம் தெளி ங்களின் எதிர்கால வளர்ச்சி பெருந் களை மென் மேலும் அபிவிருத்தியடை 'தையில் இட்டுச் செல்லும் என்பது
57

Page 60
பெண்களும், தொழி சமூகவியல் - பண்
பேராசிரியர் கார்
(வித்தியோதய வளாகம், இலங்ை
பெருந்தோட்டச் செய்கைத் தெ பற்றிய இவ் உப-பிராந்தியக் கருத்த முதலிய நாடுகளிலிருந்து வந்துள்ள முறையில் தமிழ் மொழியிலேயே இக் மையை நோக்கும்பொழுது இம்மகாநா சங்கள் ஒரளவு தெட்டத் தெளிவாகில்
பெருந்தோட்டச் செய்கைத் தொ பற்றிய இம்மகாநாட்டில் நாம் பொது தலைமையில் பெண்கள் வகிக்கும் இடம் நாட்டில் ஒருவகை உழைப்பு முறையி பற்றியே ஆராயவேண்டியுள்ளது.
எனவே முதலில், இத்துறையில் ே யில் எத்தகைய இடத்தினைப் பெறுகிரு னில் தலைமை என்பது பல்வேறு அம்ச மாகும். பெருந் தோட்டச் செய்கைத் றிய கீழ்க்காணும் குறிப்புகள் இலங்.ை கின்றன.
பெருந்தோட்டத் துறையில் பெண் றும்படியே அழைக்கப்படுகின்றனர். இ வேலைகளே. இத்தகைய வேலையினைச் மாகக் கருதப்படுவதில்லை. இதைப் டெ அத்தியாவசிய யோக்கியதாம்சமாகக் துறைகளிற் பணியாற்றுவதில்லை என்ப இவர்களுக்கு வழங்கப்படும் ஊதிய வி முதன்மையும் வலுவுடன் நிலைநிறுத்தட ஆண்களின் கூலி விகிதத்திலும் பார்க் டச் செய்கையில் பெண்கள் ஆற்றும் தவிர - ஆண்களினுற் செய்யப்படக்கூடி படும் தொழில்களுக்குப் பயன் படுத்து கப்படுகின்றன.
தொழிற்துறையில் தலைமையைப் ( அந்தஸ்து என்பன மிக முக்கியமான பொதுவாக, பெண்களின் அந்தஸ்து யுள்ளது.
58

ற்சங்கத் தலைமையும் - ாபாட்டியல் நோக்கு
ந்திகேசு சிவத்தம்பி
கப் பல்கலைக் கழகம், நுகேகொடை)
ாழிற்துறையிற் பெண்கள் பெறும் இடம் rங்கில் இந்தியா, இலங்கை, மலேசியா
பிரதிநிதிகள் யாவருக்கும் பொதுவான கருத்தரங்கு நடத்தப்படத்தக்கதாயுள்ள ாட்டின் சமூகவியல் பண்பாட்டியல் அம். ாறன.
ழிற்துறையில் பெண்கள் வகிக்கும் இடம் துப்படையான முறையில் தொழிற்சங்கத் ம் பற்றிப் பேசுதல் முடியாது. இம்மகா ல் ஈடுபட்டுள்ள பெண்களின் நிலைமை
பெண்கள் தொழிலாளர்கள் என்ற வகை ?ர்கள் என்பதனைப் பார்ப்போம். ஏனெ :ங்களால் தீர்மானிக்கப்படும் ஒரு விடய
தொழிலில் பெண்கள் பெறும் இடம் பற் கயை மையமாகக் கொண்டே கூறப்படு
கள் அடிநிலையிலுள்ள தொழில்களை ஆற். வர்களின் வேலை முற்றிலும் வெளிக்கள செய்வதற்கு கல்வியறிவு அத்தியாவசிய பண்களுக்கான தொழில்கள் கல்வியறிவினை கொள்வதில்லை. படித்த பெண்கள் இத் தும் பலருமறிந்த உண்மையே. மேலும் மைப்பில் ஆண்களின் மேலாண்மையும் ப்பட்டுள்ளது. பெண்களின் கூலி விகிதம் கக் குறைந்தது. மேலும் பெருந்தோட் தொழில்கள் - கொழுந்து கொய்தலைத் யவையே. ஆண்களைச் சரீர வலு தேவைப் வதால் பெண்களுக்கு இவ்வேலைகள் வழங்
பெறுவதற்குத் தொழில் அந்தஸ்து, ஊதிய வையாகும். எனவே மேற்கூறியவற்ருல், பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே

Page 61
தொழில் ரீதியான இவ்விடயங்களுட கியமான விடயத்தையும் மறந்துவிடக்கூட கைத் தொழிற்துறையின் அடிநிலையில், ெ கிடையாது. உதாரணத்துக்கு பெண்களை டுள்ள வேறு துறைகளை எடுத்து நோக் தெலிபோன் ஒப்பறேற்றர்கள் சங்கம், ம கள் சங்கம் எனப் பலவகை சங்கங்கள் 2 தொழில் வாரியாகச் சங்கங்களைத் தோற் செய்கைத் தொழிலின் தொழிற்சங்க அன வோர் சங்கம், இரப்பர் பாலெடுப்போர் சங்கங்களை இதுவரை நிறுவ முடியாதுள்ள இயங்கும் தொழிற் துறைகள் மூலம் தலை புக்கள் இல்லாது போகின்றன.
பெருந்தோட்டச் செய்கைத் தொழி அலுவலக மட்டத்திலோ பெண்கள் உயர் கப்படும் வழக்கமும் இன்னும் தொடங் கங்காணிமார், ஆபிஸ் உத்தியோகஸ்தர் மிக்கப்படும் வழக்கம் இன்னும் தொடங்க
இதுவும் பெண்கள் தலைமைப் பதவிை
இவற்றைவிட பெருந்தோட்டப் பகுதி முறையினையும் உற்று நோக்குதல் அவசி வோர், வேலை செய்வோர் ஒவ்வொருவருட பட்ட வகையிற் கருதப்பட்டாலும், அதற் மாகப் பெற்ருலும், அவர்களது மரபு ( யமைப்பு - பேணப்படுவதை நாம் காணல பிள்ளை வேண்டுமென வரும் விளம்பரங்கை அடிநிலையில் வேலை செய்பவர், சமூக அற தனையோ பாரம்பரிய பாரபட்ச நடவடிக்
மேலும் பெருந்தோட்டச் செய்கைத் கள், குடும்ப ஊதியத்திற்காகவும், ஒர வேண்டுமென்பதற்காகவுமே ஆரம்பத்தில் அந் நிலைமை மாருததாலேயே அவர்கள் கின்றனர். உண்மையில் இவர்கள் தவிர்க்க கள் காரணமாகவே இத்தொழிலைச் செய் விடுபடும் வாய்ப்புப் பெற்றவர்கள் தோ தமது முதற் கருமமாகக் கொண்டுள்ளடை
இவ்வாறு நோக்கும் பொழுது, பெண் யைப் பெறுவதும், பெற்ருலும் பேணுவ விடயமாகவே உள்ளது என்பதை நாம் ம
மேற்கூறிய சமூகவியல் அம்சங்களுடன் யங்களையும் நாம் ஒத்து நோக்க வேண்டி

ன், நாம் இன்னுமொரு மிக, மிக முக் -ாது. அதாவது பெருந்தோட்டச் செய் தாழில் அடிப்படையிலான பாகுபாடு ப் பெரும்பான்மையினராகக் கொண் குவோம். தாதிமார் தொழிற்சங்கம், ருத்துவிச்சியர் சங்கம், தையற் பெண் உள்ளன. அவ்வத் தொழிற்துறைகளில், றுவிக்கலாம். ஆனல் பெருந்தோட்டச் மைப்பு முறையில் கொழுந்து பிடுங்கு
சங்கம் எனத் தொழில் வாரியாகச் ாது. இதனல் முற்றிலும் பெண்களே வியர் மேலெழும்புவதற்கான வாய்ப்
ற்றுறையின் வெளிக்கள நிலையிலோ, மட்டத் தொழிலாளர்களாக நியமிக் கவில்லை. அதாவது, வைத்தியர்கள், போன்ற பதவிகட்குப் பெண்கள் நிய வில்லை .
ய பெருது தடுக்கும் ஒரு சக்தியாகும்.
களிலே நிலவும் சமுதாய அமைப்பு யமாகின்றது. தோட்டங்களில் வாழ் ம் ஊதிய உழைப்பாளர் என்று தனிப் ற்காக அவர்கள் பணத்தையே ஊதிய வழியான சமுதாய அமைப்பு - சாதி Tம். உயர் சாதியைச்சேர்ந்த கணக்கப் ள இன்னும் நாம் காண்கிருேம். எனவே ந்தஸ்தினைப் பொறுத்தவரையிலே எத் க்கைகளுக்கு ஆட்படவேண்டியுள்ளது.
தொழிற்றுறையில் உழைக்கும் பெண் ளவு தானும் செளகரியமாக வாழ இத் தொழிற்துறையில் இறங்கினர். தொடர்ந்தும் அத்தொழில்களைச் செய் 5 முடியாத பொருளாதாரத் தேவை கின்றனர். இந்த விஷச் சுழியிலிருந்து "ட்டத் தொழிலை விட்டுவிடுவதையே மயையும் நாம் அறிவோம்.
கள் இத்துறையில் தலைமைப் பதவி தும் சாதாரண சாத்தியமற்ற ஒரு
னங்கொள்ளல் வேண்டும்.
பண்பாடு சம்பந்தப்பட்ட சில விஷ யுள்ளது.
59

Page 62
ஏற்கனவே கூறியபடி பொருளாதா பரியச் சமூக அமைப்பினைப் பேணுவத நலன்களை நன்கு பேணமுடியுமென்பதை மேற்கொண்டுள்ளனர் என்ற உண்மை பாரம்பரிய சமூக அமைப்பை வலியுறு. ளாதார நன்மைகளைப் பெற முடிகின்ற ஒன்று வரலாற்று இயைபற்ற ஆனால் கிளைப்பட்ட ஒரு நிலைமை உருவாகியுள் தொழிலாளி -முதலாளி உறவு ஒரு பக். சாதி/குலக்குழு அமைப்பு மறுபக்கமுமா யுள்ளது. இத்தகைய சூழ்நிலையிலேதா
அம்சங்கள் மிக முக்கியமாகின்றன.
பண்பாடு என்பது யாது என்பது ளன. ''கலாசாரம்'' என்பது சொல் படக் கூடுமாதலால், " 'கல்ச்சர்' ' எனும் பதே பொருத்தமான தமிழாக்கம் என
பண்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட லாற்று வளர்ச்சியினடியாகத் தோற்று கள், ஆத்மார்த்தக் கருத்துக்கள், மத ஆகிய யாவற்றினதும் தொகுதியாகும். குறிப்பிடுவது அக்கூட்டத்தினரின் அன் தொழில் நுட்ப வளர்ச்சி, உற்பத்தி முன கலைகள், நம்பிக்கைகள் ஆதியனவற்றின் கூட்டத்தின் நிலைமை மாறமாற பண்ப செல்லும். அவ்வாறு பல அம்சங்கள் ப முற்றாக அறுந்து போகாது. பழையன வரும். இந்த மரபுத் தொடர்ச்சியினை லாம்.
பழக்க மரபு
நடைமுறை மரபு
விருப்பு - வெறுப்பு மரபு
குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் 8 சமூக அமைப்பும் பேணப்படும் பொழுது வலிமையுடையனவாகவே இருக்கும். ெ பண்பாட்டின் அம்சங்கள் மாறுமெனினு வரிந்து பேணப்படும் அமைப்பில், அ பண்புகளாகக் கருதப்படுவது ஆச்சரியம்
பெருந்தோட்டச் செய்கைத் தொ. அவர்களது சமூக வாழ்க்கை, (வீடுக தோட்டம் அல்லது தோட்டங்கள் எ வரையறுக்கப்படுகின்றது. இதனால் மா
60

ர உறவுகள் மாறியிருப்பினும், பாரம் ல், தோட்ட உரிமையாளர்கள், தமது யுணர்ந்து, அதற்கேற்ற நடவடிக்கைகளை ஒய நாம் இங்கு மறந்துவிடக் கூடாது. த்துவதன் மூலம் அவர்கள் அதிக பொரு து. இந்நிலைமை காரணமாக ஒன்றுடன் நிர்வாகச் செளகரியத்தை வழங்கும் இரு ளது. முதலாளித்துவ அமைப்புக்கேயுரிய மும், நிலமான்ய அமைப்பு முறைக்குரிய 'க இரு கிளைப்பட்ட நிலைமை உருவாகி - பண்பாடு (கலாசாரம்) சம்பந்தப்பட்ட
பற்றிக் கருத்து வேறுபாடுகள் பல உள் பளவில் கலைகள் சம்பந்தமாகவும் பேசப்
ஆங்கிலப் பதத்திற்குப் பண்பாடு என் க் கருதுகிறேன்.
- மக்கள் கூட்டம், தனது சமூக, வர வித்துக் கொண்ட பௌதீகப் பொருட் நடைமுறைகள், சமூகப் பெறுமானங்கள் ஒரு கூட்டத்தின் பண்பாடு என்று நாம் றைய வளர்ச்சிக் கட்டத்திற் காணப்படும் றமை, கல்வி, விஞ்ஞானம், இலக்கியம், தொகுதியாகும். குறித்த அந்த மக்கள் Tாட்டின் அம்சங்கள் மாறிக் கொண்டே மாறினாலும், பண்பாட்டின் தொடர்ச்சி வும் புதியனவும் இணைந்தும் இயைந்தும் மூன்று முக்கியமான துறைகளிலே காண
அடிப்படைப் பொருளாதார அமைப்பும் 1 மரபு வழி வரும் பண்பாட்டமிசங்கள் பாருளாதார உறவுகள் மாறுமிடத்தில் ம், சமூக அமைப்பு மாறாத வகையில் ம்மரபுகள் போற்றப்படவேண்டிய நற் த்தைத் தராது.
முற்றுறையினரைப் பொறுத்தவரையில், ள் முதல் குடும்ப உறவுகள் வரை பல) ன்னும் புவியியல் அமைப்புக்குள்ளேயே தற வேகம் சிறிது குறைவாகவே காணப்

Page 63
படும். இருப்பினும் மாற்றங்களை முற்ரு நிலைப்பட்ட வாழ்க்கை, கட்டற்ற உறவு வோர் தோட்ட வட்டத்துக்கு வெளியே
இத்தகைய பாரம்பரிய பண்பாட்டு யாது அல்லது பெண்கள் எத்தகைய முக்கிய வினவாகும்.
இங்கு பெண்ணின் இடம் அவள் இருக்கும் நிலை கொண்டே அளவிட வரையறைகளை அவதானித்துக் கொள்ள பாட்டமைப்பில் வீட்டை மையமாகக் வளர்ப்பு முறை அவளை நல்ல மனைவி தங்கியுள்ளது. கணவனை மதிக்கும் பண் லும் புருஷன் கல்லென்ருலும் கணவன்) யுடையதாக்கப்படுகின்றது.
மரபு, அடிநிலையிற் பெரிதும் பேண யாத நவீன மாற்றங்களால், சில மாற். திரைப்படம், இலக்கியம் முதலியனவற் பாட்டுக் கோட்பாட்டிற் சில முக்கிய ம வராத நவீன வாழ்க்கை காரணமாக, ! மென்ற உணர்வும் ஏற்படுகின்றது. தனித்துவம் பேணப்படலாமென்ற க தனித்துவத்தையும் பேணுவதில் பெண்ணி
இதனுல் நவீனமயப்படுத்தப்பட்ட நீ பூர்வமான முறையில் பேணுவதற்கான ஆதர்ச, இலட்சிய மட்டத்தில், தமிழ்ப் சனரஞ்சகமாக எடுத்துக் கூறப்படும் ெ கியப்படுத்தப்படுகின்றன. 'தாலிப்பாக்கி "கற்பு" போன்ற கருத்துக்கள் திரைப்ப தப்படுவதைக் காண்க. (இதிலுள்ள சுவா வாழ்க்கையில் இவற்றைப் பேணுத நடின் னங்களாக இடம் பெற்று விடுகின்றனர்.
ஆனல் சாதாரண வாழ்க்கை நடை இலட்சியங்கள் நிலவுவதில்லை. விதவா வி எம்மிடையேயுண்டு.
ஆணுல் இன்றைய நிலையை நோக்கி நிலை மட்டத்திலேயே அதிகம் தொழி முற்று முழுதான தலைமையை ஏற்கவிட
பெருந்தோட்டச் செய்கைத் தொழி பாலும் ஈடுபடுவதால், திராவிட மக்கள் பண்பாடு" ஒரளவுக்குப் பெண்ணுக்கு ( தில்லை. ஆனல் அது அவளை "இல்லத்த விடாது.

ரகத் தடுத்துவிடவும் முடியாது. நகர முதலியனவற்றை மேற்கொள்ள விரும்பு
செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
ச்ெ சூழலில் பெண்கள் பெறும் இடம் கணிப்பினைப் பெறுகின்றனர் என்பதே
"குடும்பத்தலைவி'யாக 'மனைவி'யாக ப்படுகிறது. ('வீட்டுக்காரி' என்பதன் ாவும்) பெண்ணின் இடம் எமது பண் கொண்டது. பெண் குழந்தைக்கான பாகவும், தாயாகவும், ஆக்குவதிலேயே ாபு அச்சாணியாகின்றது. (புல்லென்ரு பொதுவாழ்க்கை ஈடுபாடு வரையறை
ப்படும் அதேவேளையில், தவிர்க்க முடி றங்களும் ஏற்பட்டுள்ளன. சிறப்பாகத் றின் சனரஞ்சக வியாப்தியினல் பண் ாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மரபு வழி புராதன மரபுகளைப் போற்ற வேண்டு அப்படிச் செய்வதால்தான் இனத்தின் ருத்தும் ஏற்படுகின்றது. பண்பாட்டுத் Eன் பங்கு வலியுறுத்தப்படுகின்றது.
நிலையில் புராதன பண்பாட்டை ஆதர்ச ஒரு முயற்சியும் தோன்றுகிறது. அந்த பெண்களின் விசேட சுபாவங்களெனக் மன்மை, ஏகதாரக் கற்பு என்பன முக் யம்' 'பூவும் பொட்டும்' 'சுமங்கலி" டங்களிலும், நாவல்களிலும் வற்புறுத் ாரசியம் என்னவெனில், தங்கள் சொந்த கைகள் மக்கள் மனதில் இவற்றின் சின்
)
முறையில், இந்த ஆதர்சப்படுத்தப்பட்ட வாகம், பலதார மணம் போன்றவை
னுல் இந்த ஆதர்ச உருவகங்கள் அடி ற்படுகின்றன. இப் பண்பும் பெண்கள் ாது தடுக்கின்றது.
ற்றுறையில் தென்னிந்தியர்களே பெரும் ரிடையே நிலவும் 'தாய்வழி சமூகப் வேண்டிய இடத்தைத் தரத் தவறுவ ரசி'யாக்குமே தவிர அல்லிராணியாக
6

Page 64
எனவே பெருந்தோட்டச் செய்கை நிலைமையைக் கூட்டு மொத்தமாகப் துறையில் அவர்களின் சேவை அத்திய பாட்டுத் துறைகளில் அச்சேவைக்கேற் வும் இருக்கும் நிலைமையை நாம் கான ரத் தொண்டினை கெளரவிக்கும் அளவு உயரவில்லை.
இந்த முரண்பாட்டை நாம் இருமுை கூறலாம்.
(1) பெண்ணின் உடலியற் பணி வேறுபாடு.
(2) (பெண் எனும்) தனிநிலைப் பொதுநிலைப் பணிக்குமுள்ள வேறுபாடு
முதலாவது தாய்மைக்கும், குழந்ை நிலைக்குமிடையே காணப்படும் முரண்ட டாவது வீட்டுப் பணிகளுக்கும், சமூகப் வருகிறது.
இம்முரண்பாடு கல்வியால், கல்வி தக்கது. ஆனல் துரதிருஷ்டவசமாக இ கல்விப் போதாமையும் மாற்றத்துக்குப்
இக்கட்டத்தில் பெருந்தோட்டச் ே மைக்கு வரக்கூடிய பெண்களின் சமூக மாகிறது. இன்றுள்ள நிலையில் பெருந் லுள்ள பெண்களின் நிலைமைகளை எடு களிலிருந்து வரலாம்.
(1) தோட்டங்களைச் சாராதவர்க பற்றி எடுத்துக் கூறும் சமூக சேவகிகள் யிருந்து வருபவர்கள்.
(2) தொழிற்சங்கத் தலைவரின் ம
(3) சாதாரண தொழிலாளப் டெ
உண்மையில், இக்கருத்தரங்கில் நா பற்றியே கவனஞ் செலுத்தவேண்டும். னேற்றமும், தலைமையும் தான் உண்!ை நிதித்துவம் செய்யும்.
தலைமை என்பது யாது? தலைவித னும்போது அவர் தீர்மானிக்கும் சக் அத்துடன் அவர் தலைவராக, அவருக்கு படுபவராக இருப்பார். சக தொழிலா சமமானவர்களிடையே முதன்மையுடை தகுதியுடையவர்.
62

த் தொழிற்றுறையிலுள்ள பெண்களின்
பார்க்கும் பொழுது பொருளாதாரத் ாவசியமானதாகவும், ஆனல் சமூக, பண் ற இடம் பூரணமாக வழங்கப்படாததாக ாலாம். அதாவது அவளது பொருளாதா க்கு எமது சமூக பண்பாட்டு மதிப்பீடு
னப்படுத்தி - இரு துருவங்களாக - எடுத்துக்
க்கும், சமூகப்பணிக்குமுள்ள பெறுமான
பணிக்கும், (பெண்ணுக இயங்கத்தக்க
தை வளர்ப்புக்கும், தொழிலாளி என்ற ாடுகளிலே தெரிய வருகின்றது. இரண் பணிகளுக்குமுள்ள இடைவெளியில் தெரிய
வியால் வரும் அறிவால் போக்கப்படத் த்துறையிலுள்ள கல்வி வசதியின்மையும்,
பெருந்தடைகளாகவுள்ளன.
செய்கைத் தொழிற்றுறையில் தலைமை நிலை ப் பின்னணி பற்றி நோக்குவது அவசிய தோட்டச் செய்கைத் தொழிற்றுறையி டுத்துக் கூறத்தக்கோர் மூன்று மட்டங்
ளால், தோட்டப் பெண்களின் நிலைமை , அரசியல்வாதிகள், இவர்கள் புறத்தே
னைவியர்/நெருங்கிய உறவினர்.
1ண்கள்.
ம் மூன்ருவதாகக் குறிப்பிட்ட பெண்கள் ஏனெனில் அத்தகையவர்களின் முன் மயான தொழிலாகப் பெண்களைப் பிரதி
லைவன் என்போர் யார்? தலைவர் என் தியும், ஆற்றலுமுள்ளவராக இருப்பார்; க் கீழ் உள்ளவர்களால் ஏற்றுக்கொள்ளப் ளர்களின் நம்பிக்கையைப் பெற்றவராக, யவராக இருப்பவரே தலைவர் ஆவதற்குத்

Page 65
இந்நிலை பெண்களைப் பொறுத்தவ தொழிற்றுறையைப் பொறுத்தவரையில் திரிகரண சக்தியுடன் நோக்கல்வேண்டும்
மேற்கூறிய சமூக, பண்பாட்டு அம்சங் கும் பொழுது, திருப்திகரமான பதிலை தொழிற்சங்கவாதிகளால் அந்நியோந்யம தொழிற்சங்க நடவடிக்கைகளைப் பெண்க பாட்டுச் சூழல் இருப்பதன் காரணமாக துறையிற் காணப்படுகின்றனர் என்று ஒ மாக ஒதுக்கிவிட முடியாதென்றே நான்
பெருந்தோட்டச் செய்கைத் தொழி பற்றிப் பேசும்பொழுது, அதனை இன்னு வேண்டும்.
(1) பெண் தலைமை பற்றி ஆண் ெ
(2) பெண் தலைமை பற்றி, தலைவி யாது?
இந்த இரண்டு கருத்துமே பண்பாட் சனங்களாகவே அமையும். முதலாவதை தாகும். மேலே எடுத்துக் கூறப்பட்ட க மரபைப் பேணுபவர்களாகவே இருப் பெண்ணின் பாரம்பரியக் கடமைகளைப்
துறையில்) ஆற்ற முடியாத ஒரு நிலைை
இவை யாவற்றுக்கும் மேலாக தொ தொடர்பும், தொழிற்சங்க மட்டத்திற் மானிப்பதை உணரலாம். இன்றைய ெ டத் தொழிற்சங்கங்கள் அரசியற் சார்பு எனவே தொழிற்சங்க மட்டத் தலைமை ஈடுபாடாகவே அமைந்துவிடும். இப்பண் யும் பெண்களுக்கு உரிய இடத்தை வழ
இறுதியாக இன்னெரு முக்கிய உண் டும். பெருந்தோட்டச் செய்கைத் தொழ பற்றிய இவ்வாய்வினை நாம் இன்று பெ இயக்கத்துடன் இணைத்துப் பார்ப்பதற்கு ஆண்-பெண் தொழிற்பேதம் போன்ற உ தடுக்கின்றன. இப்பெண்களுக்கு அவ்வு வேறு விடயம். நாம் இங்கே ஆராய்வ தலைமை எவ்வாறு அமைகின்றது என்பே
பெருந்தோட்டத் தொழிற்துறையை கள் தோன்றும்வரை பெண்களின் குரல் கவே ஒலிக்கவேண்டிய நிலைமை தொடர்

ரையில் பெருந்தோட்டச் செய்கைத் உண்மையில் நிலவுகின்றதா என்பதைத்
களை அடிப்படையாகக் கொண்டு பார்க்
க் கூறமுடியாது இருக்கின்றது. ஆண்
ாகப் பழகி, அந்தரங்கமாக அளவளாவி,
5ளிடையே வளர்க்க முடியாத ஒரு பண்
வே பெண் தொழிற்சங்கவாதிகள் இத்
ருவர் சொல்லின் அக்கருத்தைப் பூரண
கருதுகின்றேன்.
ற்றுறையிற் தலைவியர் பெறும் இடம் மொரு கண்ணுேட்டத்திலும் அணுகல்
தாழிலாளர்கள் கருத்து யாது?
தவிர்ந்த மற்றைய பெண்களின் கருத்து
ட்டு நிலை நின்று செய்யப்படும் விமர் தவிட இரண்டாவதே மிக முக்கியமான ாரணங்களால், இத்துறையிற் பெண்கள் L Ji. ஆனல் தொழிற்சங்கத்தலைமை பூரணமாக (முக்கியமாக இத்தொழிற் மயை ஏற்படுத்தும்.
ழிற்சங்கங்களுக்கும் அரசியலுக்குமுள்ள பெண்கள் வகிக்கும் இடத்தைத் தீர் தாழிற்சங்க அமைப்பில் பெருந்தோட் உடையனவாகவே காணப்படுகின்றன. என்பது முற்று முழுதான அரசியல் பாட்டுச் சூழலும் கல்விவாய்ப்பின்மை ங்காத நிலையே உள்ளது.
மையையும் நாம் மனங்கொள்ளல் வேண் ழிற் துறையில் பெண்களின் தலைமை ரிதும் வளர்ந்து வரும் பெண் விடுதலை , இப்பெண்களின் கல்வி வாய்ப்பின்மை, உண்மை நிலைமைகள் இடங்கொடாது ரிமைகள் வழங்கப்படவேண்டுமென்பது து, உள்ள சூழ்நிலையில் பெண்களின் தே.
மப்பினுள் தொழில் வாரியாகச் சங்கங் ஆணின் தலைமைக்குப் பக்கப் பாட்டா ந்தும் இருக்குமென்றே நம்புகிறேன்.
63

Page 66
தொழிற்சங்கம் - Go
விரிவுை
(சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம், ஆ
தொழிற் சங்கத்தில் பெண்ணினத் ஆராயுமுன் தொழிற் சங்கம் என்ருல் என்
தொழிற் சங்கங்களின் முக்கிய நோக் பாகுபாடுமின்றி பாட்டாளிகளின் வாழ்க் அவ்விதம் வாழ்க்கைத் தரம் உயரும் பொ டாளிகள் வாழ விரும்புகிருர்கள். அது லது வாழ்க்கைத் துறையிலோ பல சமூ மின்றி தானும் தன் குடும்பமும் பெற6ே சுருக்கமாகச் சொன்னல் இதுதான் சமூக வதற்கு பல விதத்தில் தொழிற் சங்கங்கள் தின் நோக்கங்களை அடைய அரசியலிலும் சங்களுக்கு ஏற்படுகின்றது. ஆசிய நா மடைந்திருப்பதால் பாட்டாளிகளுக்கு மன்ற உறுப்பினர்களின் ஆதரவை நாட பொழுது சட்டசபையிலே இருக்கும் தொ அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களின் ஆ
பொதுவாக தொழிற் சங்கங்களில் ஆ கம் வகிக்கின்றனர். ஆகவே ஆண்களுக் மின்றி சங்கம் அவர்களின் உரிமைகளைப் ே
பெண்களுக்கெதிரான பாகுபாடு
தொழிற் சங்கங்கள் பலம் வாய்ந்திரு. ஆசியாக் கண்டத்திலே இருக்கக்கூடிய நா அல்லது அரசியல் சட்டங்கள் ஆணுக்கும் காட்டுகின்றன. இதன் காரணமாக பெ போகின்றது. தொழில் விஷயத்திலோ ஆ ஆண்களைவிட சமமான வேலை செய்த கிடைக்கிறது. உத்தியோக முன்னேற்ற இருக்கின்றன.
64

பண்களின் தலைமை
grij6on Ljuist
ரயாளர்
கிய தொழிற்சங்கக் கல்லூரி, புதுடெல்லி)
தின் தலைமைத்துவம் என்பதைப் பற்றி
“ன என்பதைப் பரிசீலிப்போம்.
கம், ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வித கை அந்தஸ்த்தை உயர்த்துதலேயாகும். ழுது சமூகத்தில் சம அந்தஸ்துடன் பாட் மட்டுமல்ல, தொழிற்துறையிலோ அல் க நல வாய்ப்புக்களை எவ்வித பாகுபாடு வண்டுமென்பதே அவனின் அபிலாஷை, நீதி என்பது. இச்சமூக நீதியை அடை பணிபுரிகின்றன. இப்பணியில் சங்கத் பங்குபற்ற வேண்டிய நிலைமை தொழிற் டுகளிலே தொழிற் சங்கங்கள் பலவீன சாதகமான சட்டங்களை இயற்ற சட்ட டவேண்டி வருகின்றது. அப்படி நாடும் ழிற் சங்க உறுப்பினர் மட்டுமல்ல மற்ற யூதரவையும் நாடுகின்றது.
பூண்களும், பெண்களும் சரி சமமாக அங் கும் பெண்களுக்கும் எவ்வித பாகுபாடு பெறுவதற்குப் பாடுபடுகின்றது.
ந்தாலும்கூட பல நாடுகளில் குறிப்பாக டுகளில் அந்நாட்டு தொழிற் சங்கங்கள் பெண்ணுக்கும் பலவகையில் பாகுபாடு ண்களுக்கு சம அந்தஸ்து கிடைக்காமற் அல்லது ஊதிய விஷயத்திலோ பெண்கள்
போதிலும் குறைவான சம்பளந்தான் த்திற்குக்கூட இச்சட்டங்கள் தடையாய்

Page 67
பெண்களுக் கெதிராகப் பாகுபாடு ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மா
பெரும்பான்மையான நாடுகளிலே இ மாக் பெண்கள் ஓரளவுக்கு ஒதுக்கப்பட்ட இப்பாகுபாட்டை ஒழித்து, ஆணுக்கும் வேண்டுமென்பதற்காக ஐக்கிய நாட்டு ச செய்தது. இத்தீர்மானங்களில் முக்கியம்
(அ) ஆண் களுடன் பெண்கள் சம
வுரிமையின் தன்மையையோ கு மான து.
(ஆ) பெண்களுக்கு ஆண்களுடன் 5
சட்டங்கள் திருத்தப்பட வேண்
(இ) சர்வதேச ஸ்தாபனங்கள் ஏற்
கரிக்க வேண்டும்.
(ஈ)
அரசாங்கத்தின் பல துறைகள் பெண் களும் பாகுபாடின்றி ப வேண்டும்.
(உ) கல்வித் துறையில் பெண்களுக்
டும்.
(ஊ) ஆண்களைப் போலவே பெண்
தொழில் நுட்பக் கல்வியைப் ெ
(எ) எந்தத் தொழிலிலும் சம வே.
டும். (ஏ) ஒரு தொழிலில் பணிபாற்றும் 3
மணமுடித்த காரணத்திற்காக
தல் வேண்டும்.
சர்வதேச தொழில் ஸ்தாபன சட்ட
ஐக்கிய நாடுகள் சபையை போ லகே சட்ட மரபுகளை ஏற்படுத்தியுள்ளது. இச் மும் ஏற்று அதன்படி அந்தந்த நாட்டில் ச
இச்சட்ட மரபுகளை அமுல் நடத்துவ பது சர்வதேச தொழில் ஸ்தாபனத்தால் ''பெண் தொழிலாளியும் சமூகமும்" எ. குறிப்பாக ஒவ்வொரு நாட்டிலும் தொழ பாகுபாட்டை ஒழிப்பதற்கு தீவிரமான ந அரசாங்கங்கள் இச்சட்ட மரபுகளை அமு. இப் புத்தகம் சுட்டிக் காட்டுகிறது. இ

காட்டுவதை ஒழிக்கும் னங்கள் |
வ்விதமாக பாகுபாடு காட்டுதல் காரண சமூகமாக கருதப்பட்டு வருகின்றனர். பெண்ணுக்கும் சம அந்தஸ்து வழங்க பை 1967-ம் ஆண்டு சில தீர்மானங்கள் ானவை:-
| உரிமை பெறுவதையோ அல்லது “அவ் றைப்பது, மனித உரிமைகளுக்கு பாதக
=ம அந்தஸ்து வழங்குவதற்கு நாட்டின்
டும்.
படுத்திய மரபுகளை அரசாங்கம் அங்கீ
ளில் பெண் கள் கடமையாற்றுவதற்கு பங்குபெற சட்ட மூலமாக வசதியளிக்க
கும் கல்வி பயில வசதியளித்தல் வேண்
களுக்கும் அவர் களுக்கு விருப்பமான யறுவதற்கு வசதியளித்தல் வேண்டும். லைக்குச் சம சம்பளம் கொடுத்தல் வேண்
போது விவாகம் புரியும் நிலை ஏற்பட்டு, வேலை நீக்கம் செய்யும் முறையை ஒழித்
-- மரபுகள்
வ சர்வதேச தொழில் ஸ்தாபனமும் பல - சட்ட மரபுகளை ஒவ்வொரு அரசாங்க
ட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
தில் ஏன் தாமதம் ஏற்பட்டுள் ளது என் ல் 1976-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ன்ற புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. ழிற் சங்கங்கள் பெண்களுக் கெதிரான டவடிக்கை எடுக்காததன் காரணமாக ல் நடத்த முன்வரவில்லையென்பதையே ப் பாகுபாடு ஒழிய வேண்டிமென் றால்,
55

Page 68
ஆண்கள் பெண்கள் மனதிலே ஒரு தீ இப் புத்தகம் சுட்டிக் காட்டுகிறது.
சர்வதேச பெண்கள் ஆண்டு -
ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதே ரான பாகுபாடுகளை நீக்க பல தீர்மா? ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டு படுத்தியது. இவ்வாண்டில் தொழிற் பெண்களுக்கெதிரான பாகுபாட்டை { எடுக்க வேண்டுமென நிர்ணயிக்கப்பட்ட தென் அமெரிக்காவிலுள்ள மெக்ஸிக் ( டொன்று நடத்தப்பட்டது. இம்மகார சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் தீர் டிலும் மாதர் மகாநாடுக்ள் கூட தொழி புறுத்த வேண்டுமென தீர்மானிக்கப்பட்
பெண்களும் வேலைவாய்ப்பும்
பெண்களின் இடம் அடுப்படிதான் பான்மையினர் வீட்டுப் பொறுப்பை ஏற் றத்திற்கான உற்பத்தித் தொழில்களிலு
கல்வி வசதிகள் சுலபமாக கிடைத்த பதவிகளைப் பெற்றிருக்கின்றனர். இரு சரீர உழைப்புத் தொழிலிலேயே ஈடு தொழில், தோட்டத் தொழில் போன், சரீர உழைப்பாளியான பெண் தொழில களில் ஏகாதிபத்திய காலத்தில்தான் ஆ முறை புகுத்தப்பட்டது. இம்முறை இ நீடித்து வருகின்றது.
தொழிற்சங்கங்களும் பெண்களு
உலகத்திலேயே குறிப்பாக ஆசியா உழைப்புத் தொழிலாளிகளில் மூன்றில் இவர்களில் பெரும்பான்மையோர் தொ னர். ஆனல் சங்க அலுவல்களைப் பற். பற்றியோ ஏதேனும் அவர்கள் அறிந்த
பெண்கள் தொழிற்சங்க நிர்வாக காரணம் என்ன? தொழிற் சங்கங்களி லாம். ஆனல் பொதுவாக பெண்கள் நீ காட்டாததுதான் முக்கிய காரணம், ! படுத்த வேண்டுமானுல் தொழிற் சங்கங் நலத் திட்டங்களிலும் பெண்களை ஈடு சேவையில் உற்சாகம் காட்டலாம்.
66

விர புரட்சி ஏற்பட வேண்டுமென்பதையும்
1975
ச தொழில் ஸ்தாபனமும் பெண்களுக்கெதி னங்கள் செய்திருந்த போதிலும், 1975-ம் நி என்று ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்
சங்கங்களும் அரசியல் ஸ்தாபனங்களும் ஒழிப்பதற்குத் தீவிரமான நடவடிக்கையை -து. இப் பிரகடனப்படி 1975-ம் ஆண்டு கோவில் சர்வதேச பெண்கள் மகாநா 5ாட்டில் ஐக்கியநாடுகள் சபையின் மற்றும் மானங்களை அமுல் நடத்த ஒவ்வொரு நாட் ற் சங்கங்களையும் அரசாங்கங்களையும் வற்
• lقی سl۔
என்ற கொள்கை மாறி, இப்போது பெரும் |று நடத்துவதுடன், நாட்டின் முன்னேற் ம் ஈடுபட்டுள்ளனர்.
நதன் காரணமாக பல பெண்கள் உயர்ந்த ப்பினும் பெரும்பான்மையான பெண்கள் பட்டிருக்கின்றனர். குறிப்பாக கல்வித் றவற்றில் ஈடுபட்டிருக்கின்றனர். இவ்வித ாளிக்கு அபிவிருத்தியடைந்துவரும் நாடு ண்களைவிட குறைந்த சம்பளம் வழங்கும் ன்றும் தேயிலை, இரப்பர் தோட்டங்களில்
Îo
க் கண்டத்தில் இருக்கும் நாடுகளில் சரீர ஒருபகுதி பெண்களாகவே இருக்கின்றனர். ாழிற் சங்கங்களிலும் அங்கம் வகிக்கின்ற றியோ அல்லது தொழிற் பிரச்சினைகளைப் நாகத் தெரியவில்லை.
த்தில் பங்குபெருமல் ஒதுங்கி நிற்பதற்கு ல் ஆண்களின் ஆதிக்கம் என்று சிலர் கூற ர்வாகத்தில் பங்குபற்ற எவ்வித ஆர்வமும் இவர்களிடத்திலே ஒருவித ஆர்வத்தை ஏற் கள் கூட்டுறவு இயக்கங்களிலும், குடும்ப படச் செய்தால் அவர்கள் தொழிற்சங்க

Page 69
சங்க உரிமைகளும் கடமைகளும்
சங்க உரிமைகள் கடமைகள், என்ன வேண்டும். அவர்களுக்கும் சங்கத்திற்குட் தல் வேண்டும்.
தொழிற் கல்வி
பொதுவாக பெண்கள் சங்கத்தின் மீது தைப் பற்றி போதியளவு தெரிந்து கொள்
பெண்களுக்கென விஷேட கருத்தரங்குக களுக்கென தொழிற்சங்கக் கல்வி வகுப்புக
தொழிற்சங்க தலைமைத்துவம்
பெண்களுடைய துயர் நிலையை நீச் தலைமைத்துவம் ஏற்படுத்தல் வேண்டும். சில தகுதிகளையும் பண்புகளையும் பெற்றி பண்புகளுமாவன:-
(அ) சொற்பொழிவாற்றும் திறமை, (ஆ) பெண்களின் பிரச்சினைகளைத் தி (இ) சகிப்புத் தன்மை, பொறுமை, (ஈ) பாரபட்சமின்மை, (உ) நல்வழிகாட்டுதல், (ஊ) நேர்மை,
(எ) தன்னலம் கருதாமை,
(ஏ) தியாக உணர்ச்சி.
இவ்வித பண்பு கொண்டவர்கள்தான் தாங்குவதற்கு அருகதையுடையவர்கள். துக்கொண்டால் ஒருசில பெண்கள் மட்டும் நிலை ஒழியவேண்டுமானல் பெண்கள் தொ கெடுத்துக்கொள்ள வேண்டும். பெண்களு தொழிற்சங்கத்திலுள்ள ஆண்களும் போ, வேண்டும்.

என்பதை கொஞ்சம் உணரச் செய்தல் ஒருவித குடும்ப பாசத்தை ஏற்படுத்
து ஆர்வம் காட்டாத காரணம் சங்கத் ளாததே. அதற்காக தொழிற்சங்கள் ள் நடத்துவது மட்டுமல்லாமல், அவர் ளையும் நடத்த வேண்டும்.
கவேண்டுமென்றல் பெண்களிடையே இத்தலைமைத்துவம் தாங்குவோர்கள் ருக்க வேண்டும். அவ்வித தகுதிகளும்
றம்பட தீர்த்து வைக்கும் ஆற்றல்,
உண்மையில் பெண்களுக்குத் தலைமை ஆசிய நாட்டு தொழிற்சங்கத்தை எடுத்
தலைமைத்துவம் தாங்குகின்றனர். இந் ழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிர பங் }க்குள்ளே தலைவைத்துவம் ஓங்கி வளர திய உதவிகளை அவர்களுக்குச் செய்ய
67

Page 70
பெண்களும் தெர்
திரு. பி
(பிரதி தொழில் ஆணைய
இன்றைய உலகில் அநேகமாக எல்ல சரிநிகர் சமான மாக உயர்ந்து விட்டன. சிந்தனையிலும் பெண்கள் ஆண்களுக்கு ! தோறும் காணும் ஓர் உண்மை. அ பொருளாதாரம், விஞ்ஞானம் போன்ற கள் முன்னணியில் நிற்கின்றனர். இத
ரைக் காட்ட முடியும்.
ஆனால் துரதிருஷ்டவசமாக நம் நா பெண்கள் முன்னணியில் நின்றாலும் தன் டனர். இதற்கு அவர் களின் தகைமைய தொழிற்சங்கங்களிலே பெரும்பான்ன எனவே, பால் பாரபட்சம் காட்டி : களாகத் தெரிவு செய்து கொள்ளுகின்ற
இந்நாட்டுத் தொழிற்சங்கங்களிே சிலர் தீவிரமாக அங்கத்தவர்களாகச் பெறும் மே தின ஊர்வலங்களின் பொ தும் இவர்கள் முன்னணியில் நின்று 6 ஆவேசத்துடன் கூறி, வீராவேசத்துட கிறோம். அப்பொழுது ஆண் தொழிற். சளைத்தவர்களல்ல என்று மட்டும் அல்ல சந்தேகமற எடுத்துக் காட்டி விடுகின்ற
உலகத் தொழிற்சங்க வரலாற்றை வற்றில் முன்னணியில் நின்ற வனித ஆனால் இவர்களின் போராட்டங்கள் : றனவே தவிர, இவர்களாகவே தனி இதற்குக் காரணங்கள் பல. மிக முக் . ஆண்கள் அளர்களிடம் காட்டும் பாகு
இலங்கையைப் பொருத்தவரையி அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை ம றன. இவர்கள் செயல்முறையை நாம் தைத் தலைமை தாங்கி நல்ல வழியிலே ! மையை நம்மால் புரிந்து கொள்ள முடி
68

ழிற்சங்க தலைமையும்
- ---
• நவரட்னம்
Iாளர், தொழிற் திணைக்களம்)
மாத்துறைகளிலும் ஆண் களுக்குப் பெண்கள் ர். அறிவிலும், ஆற்றலிலும், செயலிலும், குறைந்தவர்கள் அல்லவென்பது நாம் நாள் அரசியலிலாகட்டும், சமூகவியலிலா கட்டும், > இன்னும் பிற துறைகளிலாகட்டும் பெண் கற்கு மேற்கோளாக நம் நாட்டிலேயே பல
சட்டுத் தொழிற்சங்கத் துறையிலே ஒரு சில லமைப்பீடத்தைக் கைப்பற்றத் தவறி விட் பின்மை காரணம் என்று நான் கருதவில்லை. உம் அங்கம் வகிப்பவர்கள் ஆண் களே. ஆண்கள் ஆண்களையே தமக்குத் தலைவர் மனர் என்பது தான் உண்மை.
ல பெண்கள் பணியாற்றுகின் றனர். ஒரு | செயல்படுகின்றனர். நாட்டில் நடை மதும், ஏனைய ஆர்ப்பாட்டங்களின் பொழு தொழிற்சங்க சுலோகங்களை ஆண்களை விட. ன் பீடு நடை போடுவதை நாம் கண்டிருக் சங்கவாதிகளுக்கு தாம் எந்த வகையிலும் D ஒருபடி உயர்ந்தவர் களும் கூட என்பதைச் றனர்.
» ஆராயும்பொழுது போராட்டங்கள் பல -ரமணிகள் பலரைப் பற்றி அறிகின்றோம். ஆண்களின் தலைமையில் தான் நடந்திருக்கின் த்து தலைமை வகித்துப் போராடவில்லை. கியமான து நான் முன்னர் கூறியதுபோல் பாடே ஆகும்.
லே தோட்டங்களிலே மாதர் குழுக்கள் மாதர் சங்கத் தலைவியின் கீழ் செயற்படுகின்
ஆராயும் பொழுது ஒரு தொழிற் சங்கத் நடத்த இவர் களால் முடியும் என்ற உண்
டயும்.

Page 71
தொழில் ஆணையாளர் திணைக்களத்தி தொழிற்சங்கவாதிகளைச் சந்திக்கும் வாய்ட் களில் பலர் மேடையில் பேசுவதையும் நாவன்மை அவர்களுக்கு தமது அங்கத்தவ தைப் பிடித்துக் கொடுத்துவிடுகின்றது. அ சிரமமாகத் தோன்றும் பல்வேறு பிரச்சினை தீர்த்துக்கொள்ள முடிகிறது. இதை ஏன் லாளர்கள் மேடையில் பேசுவதைக் கன் தரங்குகளிலே காரசாரமான விவாதத்தில் களைப் பல கோணங்களிலிருந்து ஆராய்வன லும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்வித வட்டமாக என்னுல் கூறமுடியும்.
தொழிற்சங்கத் தலைவர்கள் பெண்களி களுக்கும் தலைமைப்பீடத்திலே சமபங்கு ஆண்டு அனைத்துலக பெண்கள் ஆண்டாக படுத்தப்பட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள் களிலும் நடைபெற்ற மகாநாடுகளில் உல பெண்குலத்திற்குப் பெருமை தேடித் தந் ஒரு மகாநாட்டில் பார்வையாளர்களாக ம னர். வேறு எல்லாப் பணிகளையும் பெண் செய்தனர். இவற்றைப் பத்திரிகை அறிக்
நம்மைப் பொறுத்தவரையிலே "அடுட் என்பது போன்ற பிற்போக்கான கருத்துக் மளவு தடை செய்துவிட்டன. இன்று சரீ பாலான பெண் தொழிலாளர்கள் கல்வித் னர். இது வருந்தத்தக்க விடயமாகும். கும்போழுதே தொழிற்சங்க அங்கத்தவ முடியுமென்ருல், கல்வித் தகைமையும் தெ எப்படி தலைமைப் பீடத்தில் பரிணமிப்பார்
இந்தத் துறையிலும் தொழிற்சங்கங்க அத்தியாவசியமானது. தொழிலாளர் கல்வித் திட்டங்கள் போன்ற திட்டங்கை வாய்ந்த பெண் தொழிலாளருக்குத் தக்க றிய பல்வேறு விபரங்களையும் புக்ட்டுவது ( யாகும்.
சுதந்திரப் போராட்டங்களில்கூட டெ றனர். இந்தியா போன்ற நாடுகளின் சுதந் எத்தனை பெண்கள் எவ்வளவு வீரமிக்க கெ னர் என்பதை நாம் நன்கறியலாம். அத முன்னரே பெண்கள் வீட்டுக்கு வெளியில் ( யத்திலே இப்படிப்பட்ட போராட்டங்களி -என்ருல், விழிப்புணர்ச்சி அடைந்துவிட் தொழிற்சங்கங்களின் தலைமைப் பீடத்தை

லே எனது சேவைக் காலத்தில் பல்வேறு |பு எனக்கு ஏற்பட்டிருக்கின்றது. அவர்
நான் அவதானித்து இருக்கின்றேன். ர்களின் மனதிலே நிலையான ஒரு இடத் வ்வாறே தமது வாக்குச் சாதுரியத்தால் களைத் தமக்குச் சாதகமாக இவர்கள் கூறுகின்றேன் என்ருல், பெண் தொழி ண்டும் கேட்டும் இருக்கின்றேன். கருத் அவர்கள் ஈடுபட்டு பல்வேறு விடயங் தயும் அவதானித்திருக்கின்றேன். இதி த மாறுபாடும் இல்லையென்பதைத் திட்ட
ன் இந்த ஆற்றலை உபயோகித்து அவர் கொடுக்க முன்வரவேண்டும். 1975-ம் ஐக்கிய நாடுகள் சபையினுல் பிரகடனப் ா. அவ்வாண்டில் உலகில் பல பாகங் கப் பெண்கள் பலர் கலந்து கொண்டு தனர். மெக்சிக்கோவில் நடைபெற்ற ாத்திரமே ஆண்கள் கலந்து கொண்ட னகளே ஏற்று ஆண்களைவிட சிறப்பாகச் கைகள் தெரிவித்தன.
பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு?’ கள் நமது மனித வளர்ச்சியைப் பெரு ர உழைப்பாளர்களாக இருக்கும் பெரும் தகைமையிலே குறைந்தே இருக்கின்ற இவர்கள் இப்படிக் குறைபாடுகள் இருக் ர்களாக சீரிய முறையிலே செயற்பட ாற்சங்கப் பயிற்சியும் அளிக்கப்பட்டால் கள் என்பது கண்கூடு.
ள் சிறிது கவனம் செலுத்த வேண்டியது நலக்கல்வி, வயது வந்தோர்களுக்கான ா ஏற்படுத்தி சாதுரியமும் திறமையும்
கல்வியறிவையும் தொழிற்சங்கம் பற் தொழிற்சங்கங்களின் தலையாய கடமை
பண்கள் பெரும் பங்கு கொண்டிருக்கின் திர வரலாற்றை வாசித்துப் பார்த்தால் Fயல்களைத் தீரத்துடன் செய்திருக்கின்ற 3ாவது அரை நூற்ருண்டு காலத்திற்கு வருவதே பாவம் எனக் கருதப்பட்ட சம ல் பெண்கள் கலந்து கொண்டார்கள் ட இன்று நமது பெண்கள் இன்னும் க்கூட அடைய முடியாதிருப்பது வருந்
69

Page 72
துதற்குரியதே முயற்சித் தன்மையும் களுக்கு இருக்கும் அசைக்க முடியாத ணமாயிருக்கலாம். இதை மாற்ற அவ கள் விடுதலை அணிகள் உலகெங்கும் அவ தலைமைப் பீடங்கள் மட்டும் ஏன் ஆண்க பெண்கள் அரசாங்க உயர் பதவிகள் பல
நான் வகிக்கும் பதவியில் கூட வரு அப்பொழுது தொழிற்சங்கங்களின் தலை தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்குப் தீர்வு காண முடியுமானல் அதைவிடக் முடியும்?
அன்றுதான் நம்மைப் பொறுத்தவ பெண்கள் விடுதலைக் கும்மி நனவாகும்.
70

ஆண்களின் தலைமைப் பீடத்திலே அவர் நம்பிக்கையுங்கூட இந்த சூழ்நிலைக்குக் கார Iர்கள் முன்வர வேண்டும். இன்று பெண் னிதிரளும் பொழுது தொழிற்சங்கங்களின் 5ளின் கையிலே இருக்க வேண்டும்? இன்று வற்றில் இருக்கின்றனர்.
வ்காலத்தில் ஒரு பெண் அமர்த்தப்படலாம். மைப் பீடத்தில் பெண்கள் இருந்து ஆண்
பெண் தொழில் ஆணையாளருடன் ஒரு * சிறந்த பெண் விடுதலை என்ன இருக்க
ரையில் புரட்சிக் கவிஞர் பாரதி பாடிய

Page 73
பெருந்தோட்டங்களில் டெ
இலங்கையின் நிலமட்டத்தில் உயர்ந் திலும், அதன் சாரலிலும் ஓங்கி வள யைத்தான் தோட்டத்துறைத் தொழில் பத்து லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில், ( பட்டு ஆறு லட்சம் தொழிலாளர்களையும் யும் உள்ளடக்கியதே தோட்டத் தொழி தொழிற் சங்கங்களைக் கொண்டதும் தோ தொழித்துறையில் மாதர்கள் வகிக்கும் வத்தையும் சுருக்கமாகக் காண்போம்.
பண்டுதொட்டே பொருளாதார வா வந்துள்ளனர். குறிப்பாக விவசாயத் து பங்கேற்று வந்திருக்கின்றனர். ஆனல் க தாய உடன்பாட்டாலும் பணிகள் பகிர் பணிகள் மாதருக்கென்றே ஒதுக்கப்பட்ட தல், நாற்று நடுதல் போன்ற பணிகளை வடை செய்தல் போன்ற பணிகள் ஆ பட்டன. பெண்களின்-சுபாவத்திற்கும், ! களைச் சார்ந்தன. உணவு சமைத்தல், உ மரிப்பு போன்ற பணிகள் பெண்களின் ( டன. எனினும் எல்லாப் பணிகளிலும் அவசியமாகப்பட்டதனுல் விவசாயத்தில் கள் ஆயினர். இந்நிலை பெருந்தோட்டத் காடழித்தல், செடி நாட்டல், உரமிடுத ஆண்களுக்கும்; கொழுந்து கொய்தல், மட்டை உரித்தல் போன்ற பணிகள் குறி கொள்ளப்படுகின்றன. ஆதலின் தோட் ஆண்களைப் போலவே சம பங்காளிகளா
இலங்கையின் இன்றைய சனத்தொ6 கள். 1970ம் ஆண்டின் கணிப்பின் படி, இ எண்ணிக்கை 36 லட்சம் அல்லது மொ மாகும். இவர்களுள் ஆண்கள் 28 லட்ச மாகும். சம்பளத்திற்காக உழைக்கும் டெ காணப்படுகிறது. பெரும்பாலான பெண் வேலையாகவோ, தோட்ட வேலையாகவே

ண் தொழிலாளர்களும் ங்கங்களும்
லிங்கம்
ரணி)
தது மலைநாடு. அம் மலைநாடு முழுவ ‘ந்துள்ள ஏற்றுமதிப் பயிர்ச்செய்கை எனக் குறிப்பிடுகிருேம். ஏறக்குறைய பெருந்தோட்டங்களாக நிர்மாணிக்கப் பல கோடி ரூபாய்கள் மூலதனத்தை ற்துறை. இலங்கையின் மிகப்-பெரிய ட்டத் தொழிற்துறையே ஆகும். இத் பங்கினையும், அவர்களின் முக்கியத்து
ழ்க்கையில் மங்கையர் சம பங்கு வகித்து றையில் பெண்கள் மிக முக்கியமான ாலப்போக்கில் உடலமைப்பாலும் சமு ந்து கொள்ளப்பட்ட முறையாலும் சில -ன. நெல் விவசாயத்தில் களை எடுத் ப் பெண்களுக்கெனவும், உழுதல், அறு பூண்களுக்கெனவும் பகிர்ந்து கொள்ளப் இயல்புக்கும் ஏற்ப சில பணிகள் அவர் டைகள் செய்தல், குழந்தைகள் பரா இயற்கைப் பணிகளாகக் கொள்ளப்பட் பெண்களின் உறுதுணையும் உதவியும் ஆண்களும், பெண்களும் சம பங்காளி தொழிற் துறைக்கும் பொருந்துகிறது. ல், ஆலைத்தொழில் ஆகியன குறிப்பாக இரப்பர் பால் எடுத்தல், தேங்காய் ப்பாகப் பெண்களுக்கெனவும் பகிர்ந்து டத்தொழில் துறையிலும் பெண்கள், கப் பணியாற்றி வருகின்றனர்.
கையில் 50 சத விகிதத்தினர் பெண் }லங்கையில் உழைப்பாளர்கள் மொத்த ந்த சனத்தொகையில் 21.1 சத விகித மும் பெண்கள் 8 லட்சத்து 23 ஆயிரமு 1ண்களின் தொகை மிகவும் குறைந்து ண்களின் பணி சம்பளமற்ற வீட்டு ா அமைந்து விடுகிறது; நகர்ப்புற
7

Page 74
தொழில் நிறுவனங்களில் ஏறக்குறைய ஈடுபட்டிருக்கின்றனர். கிராமியத்துை யத் தொழில்கள், நெசவு ஆகிய தெ தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கின்றன துக் கொண்டால் மொத்தம் 6 லட் 5 லட்சத்து 91 ஆயிரம் பேர் நேரடிய இவர்களுள் 50 சத விகிதத்தினர்-அல் பெண் தொழிலாளர்கள் ஆவார்கள்.
பெண்களும் என்ற தலைப்பில் நாம் கு லட்சம் பெண் தொழிலாளர்கள் ஆ6 சங்க அமைப்புக்களில் இல்லாததால் தொழிலாளர்களுள் தோட்டத்துறை
சள். இலங்கையின் மொத்த உழைக்கு தோட்டத் துறைப் பெண் தொழிலா விகிதத்தினர் நேரடியாக விவசாயத் கொழுந்து கொய்தல், இரப்பர் பால் களில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே பெரு விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் கள். ஆண் தொழிலாளர்களின் மொ, ரத்து 800 எனினும் அவர்களுள் 87. தில் ஈடுபட்டிருக்கின்றனர். மற்றையே பார்வையாளர்கள், ஆலைத்தொழிலாள யாளர் ஆகிய தொழில்களில் ஈடுபட்ட
எண்ணிக்கை அளவில் முதலிடம் அடிப்படையானதும், அத்தியாவசியம் உலகில் மாதர்கள் மிக அற்பப் பங்கி சங்க ஊழியர்களாகப் பெண்கள் கட பிலும், பிரதிநிதித்துவத்திலும் பெண் றனர். இன்றைய தோட்டத் துறை பொழுது, இது தெற்றெனத் தோற்று
இதற்கான காரணங்களையும், அத வது அவசியமாகிறது. தோட்டங்களில் தொழிற் பிரச்சனைகள் இருக்கின்றன. சில பெண்களுக்கே உரிய பிரச்சனைகள் களுக்கே உரிய பிரச்சினைகள் தொழிற் வகித்துள்ளன. அவற்றை இங்கு முை
முதலாவது பிரச்சினை வருமானட் வெட்டல் போன்ற அதிமுக்கியமான பொறுப்பேற்றுச் செய்கிறர்கள். கொ கள் அசையா விட்டால், இந்நாட்டுட் என்ற உண்மையைப் பல பொருளாத பல தொழிற் சங்கப் போராட்டங்களி சக்தி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆண்
72

ஒரு லட்சம் பெண் தொழிலாளர்கள் யில், குறிப்பாக நெல் விவசாயம், கிராமி ழில்களில் 4 லட்சத்து 23 ஆயிரம் பெண் ர். ஆனல் தோட்டத் துறையை எடுத் சத்து 37 ஆயிரம் உழைப்பாளர்களில் ாக விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். லது 2 லட்சத்து 95 ஆயிரத்து 300 பேர் தோட்டத்துறை தொழிற் சங்கங்களும், றிப்பிடுவோர் ஏறக்குறைய இம் மூன்று பார்கள். கிராமிய பெண்கள் தொழிற் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பெண் மாதர்கள் 75 சத விகிதத்தினர் ஆகிருர் தம் பெண்க ளில் 36.5 சத விகிதத்தினர் ளர்கள் ஆவார்கள். இவர்சளுள் 98.3 சத தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதாவது எடுத்தல், நார் உரித்தல் ஆகிய தொழில் ந்தோட்ட விவசாயத் துறையில் நேரடி பெரும்பான்மையோர் பெண்களாகிருர் த்த எண்ணிக்கை 2 லட்சத்து 95 ஆயி 3 சத விகிதத்தினரே நேரடி விவசாயத் ார் இலிகிதர்கள், நிர்வாகிகள், மேற் ார், ஆசிரியர்கள், போக்குவரத்து சேவை டிருக்கின்றனர்.
வகிப்பினும் ஆற்றுகின்ற பணிகளுள் மிக மானதுமாக அமையினும் தொழிற்சங்க னேயே வகித்து வருகின்றனர். தொழிற் மையாற்றினும், தொழிற்சங்கப் பொறுப் கள் தோன் ருத் துணைகளாகவே இருக்கின் த் தொழிற் சங்கங்களை அவதானிக்கும் ம் குறைபாடாகவே அமைகிறது.
ற்கேற்ற பரிகாரங்களையும் இங்கு ஆய் ஸ் வாழும் மாதர்களுக்கு பல முக்கியமான சில பொதுவான தொழிற் பிரச்சனைகள், தோட்டத் தொழிற் துறையில் பெண் Fங்கப் போராட்டங்களில் முக்கிய இடம் றப்படி ஆராய்வோம்.
பிரச்சனை. கொழுந்தெடுத்தல், பால் பணிகளைப் பெண்களே பெரும்பாலும் ழுந்து கிள்ளும் கோதையர்களின் கரங் பொருளாதாரமே ஸ்தம்பித்து விடும் ார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ன் போது மாதர்களின் இந்த மகத்தான தொழிலாளர்களுக்கு வாரத்தில் மூன்று,

Page 75
நான்கு நாட்களுக்கு வேலை கொடுத்தவர் வாரம் முழுவதும் வேலை வழங்கத் தயங் படை முக்கியத்துவத்தை இந்நிலை உய கொடுக்கப்படுகிற நாட் சம்பளம் பெண் வேலை காரணமாக இந்த சம்பள வி கொழுந்து கொய்யினும் பெண்களிலும் லும், பெண்களைவிட அவர்களுக்கு அதிக சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. ( களில் பெண்களுக்கு அதிகமான லாவக லும், கொழுந்தின் உற்பத்தி கொழுந்தெ லும் ஆண்களை விடப் பெண்களுக்கு அதி துமே தவிர குறைத்துக் கொடுப்பது எ6 சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தி பாடாக அமைகிறது. தோட்டத் துறை கள் போன்ற பணிகளில் ஈடுபட்டிருப்பவ யில் குறைந்த சம்பளம் வழங்காமல், சம ஆண்களை விடத் திறமையாகக் கொழுந் செய்யினும் குறைந்த சம்பளம் கொடுக் செயலாகவே தோன்றுகிறது. பொதுவா களுக்கு முன்னரே தமது வேலைகளை ( காலை எழுந்து, குழந்தைகளைப் பராமரி பகல் உணவும் தயாரித்துவிட்டு, வேலைத் முடிந்ததும், அணிவகுத்து நின்று கொழு சென்று மீண்டும், இரவு உணவு தயா தைப் பார்க்கின்றபொழுது கண் விழித்து கும் இயந்திரங்களாய் தோட்டத்துறை பொழுது, அவர்களுக்கு குறைந்த ஊதிய காது. இந்நேர்மையான சம்பளப் போர மாகத் தொடர வேண்டும். பெண்கள் ே அங்கமாய் இருப்பினும், தொழிற்சங்க இ பான பங்கு வகிக்காத காரணத்தினுலோ இன்னும் வென்றெடுக்காத ஒன்ருகவே (
அடுத்ததாக இன்னும் பெண்களின் அமுல் நடத்தப்படவில்லை. பொதுவாகவே குறையாமல் வேலை செய்ய நிர்ப்பந்திச் கொடுபடுகின்ற காரணத்தினுலும், அதிக மேலதிகமாக கைப்பணம் கொடுக்கின்ற ரண்டு மணி நேரம் கூட வேலை செய்ய ளப்படுகிறர்கள். நாள் முழுவதும் பாரம் சாக்குகளில் அடைத்த கொழுந்துச் சுபை கள். கொட்டும் மழையிலும், பனியிலு! ஆடை கிழிக்கும் புதர்களில், பாம்புக்குப் மொழி அர்ச்சனைகளைக் கேட்டுக் கொண்டு ளின் வாழ்வில் சீர்திருத்தப்பட வேண்ட வெறும் பாதங்களோடு நாள் முழுவதும்

கள் கூட, பெண் தொழிலாளர்களுக்கு கவில்லை. அவர்கள் பணியின் அடிப் ர்த்துகிறது. எனினும் ஆண்களுக்குக் 5ளுக்குக் கொடுக்கப்படுவதில்லை. வேறு த்தியாசம் அமையவில்லை. ஆண்கள் குறைவாக கொழுந்து கொணர்ந்தா ச் சம்பளம் வழங்கப்படுகிறது. இது கொழுந்து கொய்தல் போன்ற பணி மும் கைத்திறனும் அமைந்திருப்பதா டுக்கும் திறமையில் தங்கியிருப்பதா க சம்பளம் கொடுத்தாலும் பொருந் பவகையிலேனும் பொருந்தாது. இது ன் 100வது ஒப்பந்தத்திற்கு முரண் பிலேயேகூட, இலிகிதர்கள், ஆசிரியை ர்களுக்கு பெண்கள் என்ற அடிப்படை சம்பளமே வழங்கப்படுகிறது. ஆனல் தெடுப்பினும், கூடிய நேரம் வேலை கப்படுவது சற்றேனும் பொருந்தாச் கத் தோட்டங்களில், ஆண்கள் பெண் முடித்து விடுகிருர்கள். பெண்களோ, த்து, குடும்பத்திற்குக் காலை உணவும், தளத்திற்குச் சென்று, மாலை, வேலை ஐந்து நிறுத்து முடித்து விட்டு வீடு ாரித்து இல்லறப் பணிகளில் ஈடுபடுவ துக் கண்ணயரும்வரை ஒயாது உழைக் மாதர் இயங்கும் நிலையைக் காணும் 1ம் வழங்கும் நிலையை நெஞ்சு பொறுக் ாட்டம், தொழிற் சங்கங்களின் மூல தொழிற்சங்க அங்கத்துவத்தில் முக்கிய இயக்கத்திலும், தலைமையிலும் பொறுப் என்னவோ, இந்த சம சம்பள உரிமை இருந்து வருகிறது.
எட்டு மணி நேர ஊழியம் முறையாக வ அவர்கள் பத்து மணிநேரத்திற்குக் கப்படுகிறர்கள். குறைந்த சம்பளம் கொழுந்துக் காலங்களில், பெயருக்கு பழக்கத்தினுலும், பெண்கள் பன்னி வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு தள் சுமப்பது போதாதென்று, நிறுத்து மயையும் அவர்கள் சுமந்து செல்கிருர் ம் கால் சறுக்கும் மலை உச்சிகளில், பயந்து, கங்காணிமார்களின் வசை ), கொழுந்து கிள்ளும் கோதையர்க டிய சூழ்நிலைகள் ஏராளம் உள்ளன. வேலை செய்வதணுல், நல்ல உணவு
73

Page 76
அருந்த வாய்ப்புகள் இல்லாத காரண தோட்டப் பெண் தொழிலாளர்கள் | கிறார்கள். அவர்களில் பெரும்பாலாே விடுகிறது. நாடு முழுவதற்கும் மர தோட்டத் தொழிலாளர்களுக்கு 100 மரணம் நாடு முழுவதற்கும் சராசரி துறையில் ஆயிரத்திற்கு நான்கு, மரி கும் ஆயிரத்தில் 48 ஆனால் தோட்ட சிசு மரணம் இலங்கை முழுவதற்கு ஆயிரத்தில் 90. பிரசவத்திற்கு முன் தில் 56. தோட்டத்துறை மாதர்களு கள்-தோட்டத்துறை மாதர்களின் அ கின் றன. போதிய மருத்துவப் பாது. உழைப்பினாலும், ஓய்வின்மையினாலும் பட்டு தமது உயிர்களைத் தியாகம் ெ மதியை விவசாயத்திற்கு உயிரூட்டி எ தொழிலாளர்கள். அவர்களை உழைப் பிழிகிற காரணத்தால் கலாச்சார ! வளர்ப்பதற்கோ, கல்வி பெறுவதற்ே யில் மூழ்கி, அரை வாழ்வு வாழ்கிறா இன்றைய வேலைக் கொடுமைகளினால் யக் கலைகள் கூட அருகி வருகின்றன போன்ற பொழுதுபோக்கிற்காக அ வேண்டியுள்ளது: அதிகப்படியான சிச் முன் பிரசவ மரணத்திற்கும், மரண. பும், போஷாக்கின்மையுமேயாகும். 6 நிலையையும், வேலைப் பளுவையும் கு சங்கக் கோரிக்கைகளில் மிக முக்கி வீட்டு வசதி, சுகாதார வசதி, குடி விடுதி, குழந்தைகள் பராமரிப்பு நிலை அளவில் வழங்கப்பட வேண்டும். இல் மாக மேற்கொள்ளப்பட்டு வரும் கு வருகின்றது. தேவையற்ற பிரசவத்தை தில் போஷாக்குக் கல்வியும் வழங்கப் வேலை நேரம் ஆறு மணி நேரமாகக் கு மாதர்கள் குழந்தைகளின் பராமரிப்பி லற மூன்னேற்றத்திற்கும் பயன்படுத்த கிற ஆறு வார பிரசவ விடுமுறை மிக நாடுகளில் ஒரு வருடப் பிரசவ விடு
இந்த தோட்டங்களில் மாதர்கள் குழந்தைகள் ஏனோ தானோவென்று 4 ஒழுங்கான குழந்தைப் பராமரிப்பு ! பெரிதும் பாதிக்கப்படுகிறது. தோட்டம் வயது முதிர்ந்த, இருந்த இடத்தை 6 தான் குழந்தைத் தாதிகளாக நியமிக்
74

ரத்தினால் நூற்றுக்கு என்பது சத விகித இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டிருக் னாரின் ஆயுள் அற்ப ஆயுளாகவே முடிந்து மண விகிதாசாரம் 1000க்கு - 8.5 ஆனால் 0க்கு 10.5 ஆக இருக்கின்றது. பிரசவ ஆயிரத்திற்கு மூன்று ஆனால் தோட்டத் த்துப் பிரசவித்தல் இலங்கை முழுவதற் த்துறையில் ஆயிரத்தில் 114.3 ஆகிறது. ம் ஆயிரத்தில் 56, தோட்டத்துறையில் மரணம் இலங்கை முழுவதற்கும் ஆயிரத் க்கு 1000த்தில் 144. இப்புள்ளி விபரங் வல நிலையை ஆணித்தரமாக பறை சாற்று காப்பின்றியும், போஷாக்கின்றியும், கடும் ம் மிகக் கொடிய முறையில் பாதிக்கப் செய்து இந்நாட்டு ஜீவ நாடியான ஏற்று வருபவர்கள் நமது தோட்டத்துறை மாதர் பெனும் இயந்திரச் சுழற்சியில் கசக்கிப் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ, கலை கா எவ்வித வாய்ப்புமின்றி அறியாமை ர்கள், மலையகப் பெண் தொழிலாளர்கள். கும்மி, கோலாட்டம் போன்ற கிராமி . சினிமா பார்த்தல், நாடகம் பார்த்தல் வர்கள் நள்ளிரவைத்தான் பயன்படுத்த = மரணத்திற்கும், பிரசவ மரணத்திற்கும், ப் பிரசவத்திற்கும் காரணம் கடும் உழைப் பெண் தொழிலாளர்களின் வேலைச் சூழ் றைக்க வேண்டியது இன்றைய தொழிற் யமானதொன்றாய் அமைதல் வேண்டும். தண்ணீர் வசதி, மின்சார வசதி, பிரசவ "யங்கள் ஆகியன உடனடியாகப் பரந்த ன்று தோட்டப் பகுதிகளில் மிக முக்கிய டும்பத் திட்டக் கல்வி நல்ல பயனளித்து த குறைத்து - வருகின்றது. அதே சமயத் பட வேண்டும். மாதர்களின் நாளாந்த றைக்கப்பட வேண்டும். மிகுந்த நேரத்தை "லும், கலாச்சார மறுமலர்ச்சியிலும் இல் த வேண்டும். இப்பொழுது வழங்கப்படு குறைந்ததாகும். சில முன்னேற்றமடைந்த முறை வழங்கப்படுகிறது :
அனுபவித்து வருகின்ற சூழ்நிலைகளினால், எடுப்பார் கைப்பிள்ளையாக வளருகின்றன. இல்லாமையினால் குழந்தைகளின் வளர்ச்சி டங்களில் உள்ள பிள்ளைக் காம்பிராக்களில் விட்டு அசைய முடியாத கூன் குருடுகளைத் கிறார்கள். தாய்மார்கள் ஓய்வின்றி உழைக்

Page 77
கின்ற காரணத்தினுல், பயிற்சிபெற்ற குழ வசதிகளும் வாய்ந்த குழந்தைப் பராமரி சியமாகிறது. இலங்கை முழுவதற்கும் ! டத்துறையில் ஆயிரத்தில் 90. எத்தனைே கும் தமது குழந்தைகளைப் பாதுகாத்தலு யாய கடனன்ருே? மாதர்களின் தொ ஒன்ருதல் வேண்டும்.
தோட்டத்தொழில் துறையில் ஈடு முன்னேற்றமில்லை. ஆண்டாண்டு காலம் மட்டுந்தான் அவர்களின் வாழ்க்கைச் சக் நின்ற நிலையிலேலே சுழன்று ஒய்ந்து ஆண்கள் மட்டுந்தான் மேற்பார்வை செ லையா? கங்காணி, கணக்கப்பிள்ளை வே: வேண்டுமா? ஏறக்குறைய 150 ஆண்டுக பித்துள்ளது. தோட்டங்கள் தேசீயமயம அலுவலகங்களிலும், மேற்பார்வையாளர் வருகிறர்கள். இது மிகவும் வரவேற்கத் தொடர்பில்லாதவர்களுக்குத்தான் இத்:ெ மாதர்களுக்கு மேற்பார்வையாளர்கள் ே பட வேண்டுமென்று தொழிற்சங்கங்கள்
அதோடு தையல் தொழில், கைவே தோட்டத்துறை மாதர்களுக்குப் பயிற்று குழந்தைப் பராமரிப்பு, போஷாக்கு, பை சமைத்தல், பதமிடல் போன்ற துறைகளி வேண்டும். கலாச்சாரத்திலும், விளையாட் சிகள் வழங்கப்படுவதோடு, வாய்ப்புகளும் பெண்களுக்கு தொழில் வாய்ப்புகள் அதிக டங்களைப் பொறுப்பேற்ற பின்னர் தேயிை காக சில தொழிற்சாலைகள் ஆரம்பிக்கட் பணிபுரிவோருள் பெரும்பாலானேர் பெண் தோட்டத்துறை மாதர்களுக்கு வாய்ப்புக ஆசிரியைகள் தாதிகள் மருத்துவச்சிகள் தோட்ட மாதர்களுக்குத் தொழில் முன்ே செய்யப்பட வேண்டும்.
தோட்டத்துறைப் பெண் தொழிலா6 அடிப்படைக் காரணங்கள் அவர்களின் யாகும். தோட்டப் பாடசாலைகளில் குறைவு. மாணவர்களுள் மூன்றில் ஒரு உயர, மாணவிகளின் தொகை குறைந், பத்து வயதோடு ஒரு தோட்டப் பெண் அதன் பின், தம்பி, தங்கைகளைப் பார்த் தாய்மார்களுக்கு தேநீர் கொண்டு செல்.

ழந்தைத் தாதிகளை நியமித்து, எல்லா ப்பு நிலையங்கள் அமைத்தல் மிக அவ சிசு மரணம் ஆயிரத்தில் 56. தோட் யா இன்னல்களுக்கிடையில் ஈன்றெடுக் ம், பேணலும் தாய்மார்களின் தலை ழிற் சங்கக் கோரிக்கைகளில் இதுவும்
பட்டிருக்கும் மாதர்களுக்கு தொழில் அதே பணிசெய்து மாண்டு போவது க்கரம். அது முன்னேக்கி ஒடுவதில்லை. விழுகிறது. பெண் தொழிலாளர்களை Fய்ய வேண்டுமா? அது அநாகரீகமில் லகளை ஆண்கள் மட்டுந்தான் செய்ய 1ளுக்குப் பின்னர் இந்நிலைமாற ஆரம் ாக்கப்பட்ட பின்னர், தோட்டங்களின் களாகவும் பெண்கள் நியமிக்கப்பட்டு தக்கது. ஆனல் தோட்ட வாழ்வோடு தாழில்கள் கிடைக்கின்றன. தோட்ட பான்ற உயர் பொறுப்புகள் வழங்கப் கோரிக்கை விடுக்க வேண்டும்.
பலைகள் ஆகிய தொழில் திறமைகள் வவிக்கப்பட வேண்டும். மருத்துவம்,
பின்னுதல், பூக்கள் செய்தல், உணவு ரில் கல்வியும், பயிற்சியும் வழங்கப்பட டுகளிலும் இளம் மாதர்களுக்குப் பயிற்
வழங்கப்பட வேண்டும். இப்பொழுது ரித்து வருகின்றன. அரசாங்கம் தோட் லயைப் பாக்கெட்டுகளில் அடைப்பதற் பட்டுள்ளன. இத் தொழிற்சாலைகளில் iண்களே. இத்தகைய தொழில்களிலும் ள் பெருக வேண்டும். அதே போன்று, இலிகிதர்கள் ஆகிய தொழில்களிலும் னற்றம் ஏற்படுவதற்கான ஏற்பாடுகள்
ார்களின் பின் தங்கிய நிலைக்கு இரண்டு ஓயாத உழைப்பும், அறியாமையுமே மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் பங்கினரே மாணவிகள். வகுப்பு உயர, துகொண்டே போகிறது. ஏறக்குறைய குழந்தையின் கல்வி முடிந்து விடுகிறது: துக் கொள்ளுதல், உணவு சமைத்தல், லுதல், கைப்பணத்திற்கு புல்லு வெட்
75

Page 78
டல், விறகு பொறுக்குதல் போன் பிள்ளைகள் இருக்கின்ற குடும்பங்களிலி வீடுகளுக்கும் வேலைக்காரச் சிறுமிகள் ஆளாகிருர்கள். இன்று இலங்கை மு பல்வேறு வயது நிலைகளில், தெருக்கள் வோரில் பலர் தோட்டத்துறை மாதர் இவர்கள் அந்தகாரத்தில் உழல்கின்ரு சத விகிதத்தினர் கல்வியறிவற்றவர்கள் தெரியாதவர்கள். 37 சத விகிதத்தின இலங்கை முழுவதற்கும் பெண்களில் க ( ஆண்கள் 9.5 %) ஆகவே எல்லா பொருளாதார அடிப்படையில் இலங் வர்கள் தோட்டத்துறை மாதர்கள்த யும், விழிப்பும் இந்நாட்டின் சமுதா மிகுந்த முதன்மை வாய்ந்ததாக அ தொழிலாளர்களாக இருப்பதனுல், தொழிற் சங்கங்களையே சாருகிறது.
தோட்டத்துறை தொழிற் சங்கங் மாக எல்லாத் தோட்டங்களிலும் இரு சங்கங்களின் செயலற்ற அங்கங்களாக களே பல தோட்டத் தலைவர்களே நிய களாக நிமிர்நடை போட்ட தொழிற் வியைக்கூட உருவாக்க முடியவில்லை. ( கள் முன்னணி வகித்திருக்கிருர்கள்களில் ஈடுபட்டிருக்கிருர்கள். ஆனல் போடுதல், பொட்டு வைத்தலோர்டு நின் சங்க நடவடிக்கைளில் திருமதி. நடேச ருேர் முக்கிய பங்கெடுத்துக் கொண்ட லெட்சுமி கதிரேசன், சங்கரவடிவு, நல் மாதர்கள் தொழிற்சங்கப் பணியில் கள். எனினும் மலையக மாதர் சக்தி வில்லை. அந்த பராசக்தி தன் முழுடை டத் தொழிலாளர்களின் விடிவு காலப்
இன்று நடைபெறுகிற இக்கருத்தர டத்துறை மாதர்களிடையே முதியோர் டும். மாதர் எழுச்சி தினங்கள் கொன பிரச்சினைகளை முன்வைத்துப் போராட்
பாரதியும், பாரதிதாசனும், எங் தோட்ட மாதர்களின் துன்பங்களையும் வடித்துள்ளார்கள். இந்த நிலைமாற ே
76

ற வேலைகள் வந்து விடுகின்றன. அதிக ருந்து பலர் நகரங்களுக்கும், செல்வந்தர் ாகச் சென்று பல அலங்கோலங்களுக்கு ழுவதிலும், அபலைகளாய், அநாதைகளாய் ரிலும், மூலைமுடுக்குகளிலும் சுற்றி உழல் களே. கல்வி என்னும் கை விளக்கின்றி, *கள். தோட்டத்துறை மாதர்களுள் 97
60 சத விகிதத்தினர் எழுதப் படிக்கத் ருக்கு சற்றே எழுத்துக்கூட்ட முடியும். ல்வியறிவற்றவர்களின் விகிதாசாரம் 39.5.
வகையாலும் நோக்கின் சமுதாயப் கையில் மிக மிக கீழ்மட்டத்தில் இருப்ப ான். இவர்களின் எழுச்சியும், வளர்ச்சி ப - பொருளாதார வளர்ச்சிப் பணிகளில் மைகிறது. இவர்களுள் பெரும்பாலோர் இந்தப் பெரும் பணி தோட்டத்துறைத்
களில் மாதர் சங்கம் என்ற பிரிவு அநேக நக்கின்றன. இருப்பினும் அவை தொழிற் வே இருக்கின்றன. மாதர் சங்கத் தலைவி மிக்கிருர்கள். ஏறக்குறைய நாற்பதாண்டு சங்கங்கள்கூட ஒரு பெண் துணைத் தலை தொழிற்சங்கப் போராட்டங்களில் மாதர் ஆர்வத்தோடு தொழிற்சங்க நடவடிக்கை
தொழிற்சங்கப் பொறுப்புகளில் மாலை ாறு விடுகிருர்கள்! ஆரம்பகாலத் தொழிற் - ஐயர், திருமதி. இராமானுஜம் போன் ார்கள். சிவபாக்கியம் பழனிச்சாமி, முத்து உலசெல்லம், கோகிலம் சுப்பையா போன்ற முன்னின்று முன்மாதிரி காட்டியுள்ளார்
இன்னும் தன் சுய ரூபத்தைக் காட்ட மக் கோலம்பூணும் பொழுதுதான் தோட்
உதயமாகும்.
ாங்கு போல, பல கருத்தரங்குகள், தோட் * கல்விப் பணியை மேற்கொள்ள வேண் ண்டாட வேண்டும். மாதர்களின் தொழிற் டங்கள் நடத்த வேண்டும்.
கள் மலையகக் கவிஞர் வேலுப்பிள்ளேயும், துயரங்களையும் கவிதையாக்கிக் கண்ணிர் வேண்டுமென்ற எண்ணம் நீண்ட நாட்க

Page 79
ளாக நிலவி வருகின்றது. ஆனல் இந்நி இன்னும் வந்து சேரவில்லை. ஆகவே இன் டத்துறை மாதர்களுக்கும், மகாகவி விடுக்க விரும்புகிறேன்:
' நெஞ்சங் குமுறுகிருர் - கற்பு
நீக்கிடச் செய்யுங் கொடுமையி பஞ்சை மகளிரெல்லாம் - துன் பட்டு மடிந்து, மடிந்து மடிந் தஞ்சமுமில்லாதே - அவர் சாகும் வழக்கத்தை இந்தக் க மிஞ்சவிடலாமோ? ஹே! விரகாளி? சாமுண்டி, காளி? '

லைக்குப் பரிகாரம் காணும் நாள்தான் rறையதொழிற் சங்கங்களுக்கும், தோட் பாரதியின் அறை கூவலையே நானும்
லே - அந்தப்
ו"j L_
தொரு
1ணத்தினில்
77

Page 80
பெண்களு
திருமதி. சரே
(விரிவுரையாளர், இ.
கல்வி நாட்டின் அனைத்து மக் கல் நாடு பலவகைகளிலும் உயர்ச்சியடைய என்ற தலைப்பினை நோக்கும்போது “கல் மான மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ள கட்டத்தில் சமூக போக்குகள், பெறும் றங்கள் அனைத்தும் பெண்களின் முன்ே களை ஏற்படுத்தியுள்ளன. 20 ஆம் நூ இயக்கங்களின் முழக்கங்கள் பல்வேறு கால பெண் விடுதலை இயக்கங்கள் அரசி போராடின. இதனால் பல்வேறு நாடு களுக்கு வாக்குரிமை அளிக்கும் நிர்ப்பந் சியல் தளத்தில் அடி எடுத்து வைத்த ெ வாய்ப்பு, கல்வி நிலைமைகளிலும் ஈடுபா நாடுகளில் பெண்களின் உரிமைகட்காக நாடுகள் சாசனத்தில் பெண்களின் உரிவு பொழுங்குகள், சிபார்சு கள் என்பன ( பல நாடுகள் இவற்றை ஏற்றுக் கொண் சாங்கங்கள் பெண்களின் மேம்பாட்டில் காட்டுகின்றன.
ஒரு சமுதாயத்தின் விரைவான மா யப்படுகின்றது. ஆரம்ப சமுதாய அ வேறு மட்டத்தில் உயர்ந்துள்ளது என்று யும், இன்றைய பெண்கள் வாழும் நிை தெளிவாகும். குடும்பப் பிணைப்பிலே க களைத் தவிர வேறு எந்தவிதமான முயற ஈடுபடாதிருந்த நிலை அன்று நிலவியது. தார, சமூக அமைப்பில் முன்னோடிகள் மேடைகளிலும் ஆண்களோடு சரிநிகர்ச டும் காலம் தோன்றிவிட்டது. குடும் அன்றுதொட்டு இன்றுவரை உணரப்பு நாட்டில் குடித்தொகை வருடாவருட குடித்தொகையில் 48.7% பங்கினை வ கவனத்திற் கொள்ள வேண்டியது 4 முயற்சிகட்கும் மனித வளம் தேவைட்
78

ம் கல்வியும்
Tஜா சிவசந்திரன்
ங்கை மன்றக் கல்லூரி)
நக்கும் பாரபட்சமின்றி கிடைக்கும்போது வழிபிறக்கிறது. "பெண்களும் கல்வியும்'> வி >> பெண்கள் வாழ்வில் மிகப் புரட்சிகர தென்றே கூறவேண்டும். இன்றைய கால பானங்கள், சிந்தனைகளில் ஏற்பட்ட மாற் னற்றப் பாதையில் எதிர்பாராத மாற்றங் ற்றாண்டில் உலகளாவிய பெண்கள் விடுதலை வகையில் பலனைக் கொடுத்தன. ஆரம்ப பலில் பெண்களுக்கு உரிமை வேண்டுமெனப் மகளில், ஏன் இலங்கையில் கூட பெண் தம் ஏற்பட்டது (1931). இவ்வாறாக அர பண்களின் போக்கு பொருளாதார, வேலை ட்டினை ஏற்படுத்தியது. வளர்ச்சியடைந்த எழுந்த இயக்கங்கள் மட்டுமன்றி ஐக்கிய மைகளை நிலை நிறுத்த ஏற்படுத்தப்பட்ட மர பெண்களை மேலும் விழிப்புற வைத்தன . டு அங்கீகரித்துள்ளமை அந்நாடுகளின் அர 5 கொண்டுள்ள அக்கறையினை எடுத்துக்
ற்றம் பல்வேறு வகை களில் அளவீடு செய் மைப்பிலிருந்து இன்றைய சமுதாயம் பல் பதனை, அன்று பெண்கள் வாழ்ந்த நிலையை பயையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்ப்பின் கட்டுண்டு மனைவி, தாய் என்ற பொறுப்புக் ற்சிகளிலோ நாட்டின் முன்னேற்றத்திலோ - இன்று பெண்கள் நாட்டின் பொருளா ாக விளங்குவதோடு மட்டுமன்றி அரசியல் :மான மாக உரிமைகளைப் பெறப் போரா பத்தில் பெண் முக்கியமானவள் என்பது பட்டு வந்த உண்மையேயாயினும் இன்று ம் அதிகரித்து வரும் போக்கினை ஆராயின், கிக்கும் பெண்கள் தொகை சிறப்பாகக் அவசியம். நாட்டில் சகல பொருளாதார ப்படும்போது குடித்தொகையில் ஏறத்தாழ

Page 81
அரைவாசிப் பங்கினை வகிக்கும் பெண்களை காக ஈடுபடுத்துவது அவசியம். அண்டை னர் எடுத்து வரும் முயற்சி வரவேற்கத் பெண்களின் ஈடுபாடு குறைவாகவே காண குப் பெண் கல்வி முன்னேற்றம் அவசியம்
இலங்கையிலே 1945-ம் ஆண்டு, ஆரப் வறை இலவசமாக்கப்பட்டமை கல்வியில் மேலும், தாய் மொழியில் கல்வி கற்பித்த தும் கிராமப்புறங்கள் விழிப்படையத் தெ கள் கிராமிய சூழலில் நிறுவப்பட்டன. பிர் தப்பட்ட ஆங்கிலக் கல்வி முறை, ஒருசில வைத்தது. இதனால் பெரும்பாலான கிர தவர்களாக இருந்தனர். இதனால் பெ போக்குகளிலிருந்து விடுதலை பெற முடிய திருமண வாழ்வுள் அவசரமாகப் புகுத்தப் களால் அடைய முடியாத ஒன்றாகவே ? மட்டுமன்றி, அன்று சமூகத்தில் நிலவி வ பாகுபாடு என்பனவும் காரணங்களாக இ கள் அறிமுகப்படுத்தப்பட்டதும் பெண்க வேலை வாய்ப்பினைப் பெற்றனர். இதன் தார அமைப்பு பெண்கள் வேலை வாய்ப்பி உருவாக்கின. இதனால் அவர்கள் தேசிய யதன் அவசியமும் உணரப்பட்டது.
1945-ன் பின் ஏற்பட்ட கல்வி மாற் அதிகம் பங்குகொள்ள இடமளித்தது: - வற்றில் ஆண்களுடன் சமமாகப் பெண்கள்
பெண்கள் ஈடுபடக்கூடிய தொழில் கல் காலாகாலங்களில் நீக்கப்பட்டன. ஆக பெண்கள் போட்டி போடக் கூடிய நிலை ( காட்டாக; 1966-ல் எழுதுவினைஞர் சேன துடன், 1965-ல் இலங்கை நிருவாக சே ளப்பட்டனர். இவ்வாறு புதிய துறைக கல்வி என்பதில் பெண்கள் கூடிய ஆர்வம் வியில் பெண்கள் காட்டிவரும் ஆர்வத்தினை கள் பங்கு எவ்வாறு அமைந்துள்ளது என் கின்றது.

த் தகுந்த முறையில் நாட்டின் வளர்ச்சிக் மக் காலங்களில், இவ்விஷயத்தில் அரசி தக்கதேயாயினும் பல்வேறு துறைகளில் ப்படுகிறது. இக் குறையினைக் களைவதற் வேண்டப்படுமொன்றாகும்.
bப கல்வி முதல் பல்கலைக் கழகக் கல்வி ஓர் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ல் திட்டம் செயற்படத் தொடங்கிய Tடங்கியதுடன், ஏராளமான பாடசாலை ரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத் உயர் வகுப்பினரையே கல்வியில் ஈடுபட காமப் புற பெண்கள் கல்வி பெற முடியா ண்கள் தமது பாரம்பரிய சிந்தனைகள், ாதவர்களாக இருந்ததோடு மட்டுமன்றி "பட்டனர். இதனால் உயர் கல்வி பெண் இருந்தது. இந்நிலைக்கு ஆங்கிலக் கல்வி ந்த பாரம்பரிய தடைகள், ஆண் பெண் ருந்தன. இலங்கையில் பெருந்தோட்டங் கள் பெருந்தொகையாக தோட்டங்களில் - காரணமாக ஏற்பட்ட புதிய பொருளா னைப் பெறுவதற்கு பல சந்தர்ப்பங்களை அபிவிருத்தியில் பங்கு கொள்ள வேண்டி
உங்கள் பெண்கள் தேசிய அபிவிருத்தியில் கல்வி, பயிற்சிகள், தொழில் போன்ற 1 ஈடுபடத் தொடங்கினர்.
ரில் இருந்த சட்டபூர்வமான தடைகள் ன்களுக்கென இருந்த சில வேலைகளில் இலங்கையில்) தோன்றியது. எடுத்துக் வெயில் பெண்கள் ஈடுபடத் தொடங்கிய வையிலும் பெண்கள் சேர்த்துக் கொள் ளில் பெண்கள் ஈடுபாடு அதிகரித்ததும், காட்டத் தொடங்கினர். உயர் கல் T பல்கலைக் கழக பட்டப்படிப்பில் பெண் பதனை ஆராய்வதன் மூலம் அறிய முடி
19

Page 82
18 உயர் கல்
பல்கலைக் கழகம்
21 ட 2 ஆண்
பேராதனை வளாகம்
2759
1725
கொழும்பு வளாகம்
வித்தியோதய வளாகம்
1006
வித்தியாலங்கார வளாகம்
872
கட்டுபெத்த வளாகம்
545
சட்டக் கல்லூரி
126 கொழும்பு -----
ஆண்டு 1973 - மூலம்; இலங்கைப் ப
இத் தரவுகள் மூலம் ஆண்களுக்கு ச ஈடுபட்டு வருவது முக்கிய பெரும் மாற்ற துறைகளில் கூட பெண்களிற் பெரும் தெ தானிக்க முடிகின்றது.
111 - ) எனினும் இன்று நாட்டில் பெரும்பா யில் பங்கு கொள்ள முடியாத நிலையி
முடியாத நிலை, பொருளாதார நிலையில் களை நாம் எடுத்துக் காட்டலாம். குறி! துக் கொண்டால் அவர்களிற் பெரும்பு சிறு வயதிலேயே வேலைக்கு அமர்த்தப்ப கள் இன்மையால், உயர் கல்வி வசதி ெ இந்நிலை இவர்களைப் பின் நிலைக்கு இட் மத்திய, பாலர் பாடசாலைகள் மொத் இவை இலங்கை முழுதும் பரவலாகக் கா கப்படும் வரை சகலரும் கல்வி வசதிகளை மேல்வரும் அட்டவணை இலங்கையில் ரீதியில் விளக்கும்.
இ ப - கல்வி |
ਉiTuਝ ਲੈ, ਉਨ ਖੇਰ ਵਲ ਕੂ B. -- உரு. பாடசாலை செல்லாதோர் டா டா .. ஆரம்ப கல்வி டே 13 நடுநிலை கல்வி - (4 பாட ; க. பொ. த. சாதாரணம் - ஒரு . க. பொ. த. உயர்தரம்
80

வி பெண்கள் - அன்பில்
மொத்தம்
பல் |
பெண் 5 1 1 1812
4571
1601
3326
704
1710
981
1853
45
590
- - பூ 219
345
ல்கலைக் கழகம்
மமாக பெண்களும் இன்று உயர் கல்வியில் றமாக இருப்பதுடன், விவசாயம், சட்டத் தாகையினர் ஆர்வம் காட்டி வருவதை அவ
ரலான பெண்கள் நாட்டின் தேசிய விருத்தி லே உள்ளமைக்குக் காரணம் கல்வி கற்க லாமை போன்ற இன்னோரன்ன காரணங் ப்பாக தோட்டப்புறப் பெண்களை எடுத் பாலான பெண்கள் பெருந் தோட்டங்களில் நிகின்றனர். மேலும் தரமான பாடசாலை பறக்கூடிய வாய்ப்புக்கள் இல்லாதுள்ள து. நிச் செல்கின்றது. இலங்கையில் ஆரம்ப, தமாக 8,571 வரை காணப்படுகின்றன். ஏணப்படவில்லை. கல்வி வசதி பரவலாக் 7 முறையாகப் பெறுவது சிரமமேயாகும். ஆண், பெண் கல்வி நிலையை ஒப்பீட்டு
இலகு 1--டன் பக
- 2 - திலை 1970 அட்மன்
ஆண்
- கே டி. 11. 6 - - -
23. 4 47 . 9 -வ!
41. 3 32 • 4 ப வ
28 ., 4 - 2
ஆண் -1ாபட்
பெண்-----
- 1.0
0. 8

Page 83
இத்தரவுகளின்படி நடுத்தர கல்வி உயர் கல்வியினை தொடர்வது குறைவாக இத்தொகையில் 15-34 வயதுப் பிரிவினரை தொழில் நுட்பப் பயிற்சிகளில் பெண்கள் ( 10 வருடங்களாக டாக்டர் தொழிலில் பெ அதிகரித்துள்ளது. நாட்டின் சமூக பொரு கல்வியே முதற்கண் தேவை என்பது தெளி
ஆசிரிய தொழிலில் பெண்களின் பங்கு சிக் கலாசாலைகளில் 1967-ல் 35.6% ம இத்தொகை 1973-ல் 79.7% ஆக அதிகர் வேலைகட்கு துணையான வேலைகளாகிய போன்றவை தாராளமாகப் பெண்கள் ஈடு மற்றும் பாரமற்ற வேலைகள் அதாவது தை பெண்கள் அதிகமாக இன்று ஈடுபடுகின்றன தொழில்களிலும் பெண்கள் அதிகமாக வி துறைகளாக முடி அலங்காரம், பூ அலங்க பெண்கள் ஈடுபடுவது அதிகரித்து வருகின்ற
இவை தவிர இன்று அரசாங்கம் எடுத் களிலும் பெண்கள் அயராது ஈடுபட்டு வேலைகளில் பெண்கள் ஈடுபட்டு தமது முழு யில் அவர்கட்கு இருக்கும் சமூகத் தடை அவர்கட்கு தொழிற் துறையில் ஆண்களே வாய்ப்பினை அளிப்பதில் அரசாங்கம் கூடி வேறுபாடு, கல்வி, தொழில் விடயங்களின் தியில் ஈடுபடுவதை பெரும்பாலும் குை சமூகத் தடைகள், பெருந்தோட்ட தொழி டைக் கருத்திற் கொண்டே சம்பள வேறுப வும், வேறு ஸ்தாபனங்களில் பெண்களுக்கு கவும், அரசங்கம் சட்ட ரீதியில் வழிமுறை
பெண்கள் இவ்வாறு சகல துறைகளிலு ஊக்கம் பெறுவதுடன் வீணுக்கப்படும் மணி விருத்தியின் தேவைக்காக பயன்படுத்த வழி யான பயன்பாடு நாட்டை முன்னேற்றப்

பெற்றதும் பெண்களில் அதிகமானேர் உள்ளதைக் காணக்கூடியதாயிருக்கிறது. rக் கொண்டவர்களே அதிகம். மேலும் குறைவாகவே ஈடுபடுகின்றனர். கடந்த ண்கள் ஈடுபடுவது 5 லிருந்து 33% மாக ளாதார அபிவிருத்தியில் ஈடுபடுவதற்கு வாகின்றது.
அதிகமாகவே உள்ளது. ஆசிரிய பயிற் ானவர்கள் பெண்களாக இருந்ததுடன் Iத்தது. இவை தவிர வெள்ளை உடை தட்டெழுத்து, சுருக்கெழுத்தாளர் படக்கூடிய தொழில்களாக உள்ளன. யல் வேலை, நெசவு போன்ற வேலைகளில் ார். தவிர, தாதித் தொழில் போன்ற விரும்பிச் சேர்கின்றனர். இன்று புதிய ாரம், சமையல் வேலை எனபனவற்றில் 2து
து வரும் சகல அபிவிருத்தித் திட்டங் வருகின்றனர். ஆயினும் இவ்வாருன ழப் பங்கையும் செலுத்தக் கூடிய வகை கள் நீக்கப்படுதல் அவசியம். மேலும் ாடு சமமாக ஈடுபடக் கூடிய முறையில் ய கவனம் செலுத்த வேண்டும். பால் ல் காட்டப்படுவது பெண்கள் அபிவிருத் றப்பதாகவே உள்ளது. இவை தவிர, லாளர்கட்கு இருக்கும் பால் வேறுபாட் ாட்டு முறைகள் போன்றவைகளை நீக்க த் தகுந்த பாதுகாப்பு வசதிகள் அளிக்
செய்தல் வேண்டும்.
|ம் ஈடுபடும்போது அவர்கள் கல்வி கற்க த சக்தியின் பெரும்பங்கு நாட்டின் அபி Nபிறக்கும். மனித மூலவளத்தின் முறை பாதைக்கு இட்டுச் செல்லும்,

Page 84
கே பாடம்
கோ க
தேசிய அ தொழிற்சங்க நடவடிக்ை
எஸ். | சர்வதேச விவசாய தோட்ட மற்றும் தெ
- (ஆசியப்
தொழிற்சங்கங்கள் எடுக்கும் பல் கின்றபொழுது, தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், அந்த நோக்கத்தை சியமான தேவைகளில் உணவு, உடை வசதி போன்றவைகளை பெற்றுக் கொ வந்திருக்கின்றன. தொன்றுதொட்ட ருந்து தொழிலாளியின் வருவாயை அ கொடுப்பதில் தொழிற்சங்கங்கள் பெ
ஆசியாவில் உள்ள நாடுகளை எடுத் வேலை பார்ப்பவர்களும், பெருந்தோ சனத்தொகையில் ஏறக்குறைய 85 % கிராமத்திலும் பெருந்தோட்டத்துறை தொகையான மக்களாகக் கணிக்கப் பெறுவதில் இவர்கள் முதலிடம் வகிக் பொறுத்தளவில் இலங்கை, இந்தியா, கின்றபொழுது, அவர்களுடைய வரும் கின்றது. ஏனைய தொழில்களுடன்) துறையில் தொழிலாளி, அவனுடைய தில் நான்கு பேர்கள் தொழில் செ நான்கு பேர்களுடைய வருவாயும் குடு தாக இருக்கவில்லை. இவர்களுடைய ' வருவாயுடன் ஒப்பிடுகின்றபொழுது. ! பெறுபவர்கள் இவர்களாகத்தான் இரு
காலனித்துவ ஆட்சியிலே ஈடுபட் ஆண்டுகளிலே, இவர்களுடைய வருவா மெய் வருவாய் அதிகரிக்கவில்லை. சம்! விலைவாசிகளின் தொகையும் ஏறிக்கெ மானம் நாளுக்கு நாள் குறைந்து கெ அடிப்படையாக வைத்து தொழிற்சங்க தவர்களுக்கு ஒரு நிரந்தரமான சுபீட். தற்கு, தாங்கள் என்ன செய்ய முடிய செய்வது முதலாளியின் கடமை எ. முதலை முதலீடு செய்ய முடியும் என்.
82

பிவிருத்தியில் கயின் புதிய கண்ணோட்டம்
செல்லையா
- 1.5 - 4)
1ாடர்புடைய தொழிலாளர் சங்க சம்மேளனம்
பிரதி நிதி )
வேறு நடவடிக்கைகளையும் நாம் ஆராய் வளமான வாழ்க்கையை அளிப்பதற்காக அடைவதற்கு, மனிதனுடைய அத்தியாவ , இருப்பிடம், சுகாதார வசதி, கல்வி 'டுப்பதில் முழுக் கவனத்தையும் செலுத்தி காலம் முதல் முதலாளிமார்களிடத்திலி திகரிப்பதன் மூலம், இவ்வசதிகளைத் தேடிக் நம்பாலான நேரத்தைச் செலவிடுகின்றன.
து ஆராய்கின்ற பொழுது, கிராமங்களிலே சட்டத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுமாக
சதவிகிதமானவர்களாக இருக்கிறார்கள். பிலும் ஈடுபட்டிருக்கும் இவர்கள் பெருந் பட்டிருந்தாலும், குறைந்த வருவாயைப் -கின்றார்கள். பெருந்தோட்டத் துறையைப்
மலேசியா போன்ற நாடுகளை ஆராய் பாயும் ஆகக் குறைந்ததாகக் காணப்படு ஒப்பிடுகின்றபொழுது, பெருந்தோட்டத் மனைவி, குழந்தைகள் ஆக ஒரு குடும்பத் ய்வதில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுள் ம்ெபத்தைக் காப்பாற்றுவதற்குப் போதிய வருவாயை ஏனைய தொழிலாளர்களுடைய நாட்டிலே ஆகக் குறைந்த சம்பளத்தைப் நக்கின்றார்கள்.
-டிருந்த காலம் முதல் ஏறக்குறைய 40 ரயின் அளவு பெருகி இருக்கிறதே தவிர, பளத்தின் தொகை அதிகரிக்கின்ற பொழுது Tண்டு போவதனால், உண்மையான வரு Tண்டே போயிருக்கின்றது. இந்த நிலையை கங்கள் தாங்களும் தங்களுடைய அங்கத் சமான, வளமான வாழ்க்கையை அளிப்ப "ம் என்பதை ஆராய்ந்தார்கள். முதலீடு ன்ற நிலையை மாற்றி, தொழிலாளியும் ற கொள்கை உருவாகியது. ஒரு தொழி

Page 85
லுக்கு தங்களுடைய வருவாயிலே ஒரு சி. அடிப்படையிலே அதை முதலீடாக வைக் ஆசியாக் கண்டத்திலே மெய்ப்பித்துக் கால முதலாளியை விட சிறந்த அளவிலே தன் வனங்களை நிர்வகிக்க முடியும் என்ற நிலை ரணமாக சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பை பல்வேறு தொழில்களை அதுவும் குறிப்பா பட்டுள்ள தொழிற்சங்கங்கள் சிறப்பாக ந என்பது தெளிவாக்கப்பட்டுவிட்டது.
உதாரணமாக, அசாம் தோட்டத் ே களுக்காக கூட்டு நிறுவனங்களை நிறுவி கூட்டுறவு அடிப்படையிலே குடை டுசய்தி டைய வருவாயை அதிகரிப்பதற்கும், ஒ பயன்படுத்தியும் வருகிறர்கள். தொழில பட்டு, தயாரிக்கப்பட்ட சினிமாப்படம், அ யைக் கொடுப்பதன் மூலம், இத் தொழிலி டைய வருவாயும் அதிகரிக்கக்கூடிய நிலை
மலேசியாவைப் பொறுத்தளவிலே, ே தின் பணி, பொருளாதார நடவடிக்கைக லாளர் வங்கியை நிறுவி அதிலே தொழிலி தும், றப்பர் தோட்டங்களைச் சொந்தத்தி இப்பதும், பல்வேறு சிறு தொழில்களிலே CDj60)-u குழந்தைகளுக்கு கல்விப் புலமை அவர்கள் தங்கிப் படிப்பதற்கு நகரங்களிே றவு அடிப்படையிலே கிராமங்களை உருெ சங்கம் முழுமையாக ஈடுபட்டு வெற்றி க. அபிவிருத்தி செய்வதற்காக தகுதி வாய்ந்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அளித்து தளவிலே, அங்கு ஒரு சிறந்த இன்சூரன்வி களுக்குத் தேவையான அரிசியை இறக்கும விநியோகிப்பதையும் சிங்கப்பூர் தேசீய ெ ருக்கின்றது. அத்துடன் அந்த நகரங்களிே ஏறக்குறைய 75 சதவிகிதமானது இத் இருக்கின்றது.
தொழிலாளர்களுடைய அன்ருடத் C 6 கப்பர் மார்க்கெட்டுகளை'யும் சிங்கப்பூ தொழிலாளர்களுக்குக் குறைந்த விலையிே கூடிய நிலையை சிங்கப்பூர் தேசீய தொழி தென் இந்தியாவிலே நீலமலை தோட்டத் g)760 -u பெருந்தோட்டத் துறையிலே ஈ ான தையல் தொழில் நிறுவனத்தை நீ களிலே கல்வி கற்றவர்களுக்குத் தொழில் கின்றது. இலங்கையைப் பொறுத்தளவிே

று பகுதியைச் சேமித்து, கூட்டுறவு க முடியும் என்ற ஒரு நிலை இன்று எபிக்கப்பட்டுள்ளது. தொழிலாளியும் னுடைய அனுபவத்தை வைத்து நிறு யும் உருவாக்கப்பட்டுவிட்டது. உதா ன்ஸ், இந்தியா போன்ற நாடுகளிலே 5 பெருந்தோட்டத் துறையிலே ஈடு டத்தி நிர்வகித்து வந்திருக்கிருர்கள்
தொழிலாளர் சங்கம், தொழிலாளர் உணவு விநியோகக் கடமைகளையும், ன்ற தொழிலையும் தொழிலாளர்களு ப்வு நேரத்தை சிறந்த முறையிலே rளர்களினல் பயன்படுத்தி, நடிக்கப் சாம் மாநிலத்திலே சிறந்த வருவா பில் முதலீடு செய்த தொழிலாளர்களு ஏற்பட்டிருக்கின்றது.
நசீய தோட்டத் தொழிலாளர் சங்கத் ளிலே சிறந்து விளங்குகின்றது. தொழி ாளர்கள் பெரும்பகுதி ஈடுபட்டிருப்ப ற்கு வாங்கி தொழிலாளர்களே நிர்வ ஈடுபட்டிருப்பதுடன், தொழிலாள
உபகாரத்திட்டத்தை அளிப்பதுடன், ல விடுதிகளை அமைப்பதிலும் கூட்டு பாக்குவதிலும் தேசீய தொழிலாளர் ண்டுள்ளது. இலங்கையிலும் கல்வியை தவர்களுக்கு கல்வி உபகார நிதியை வருகின்றது. சிங்கப்பூரைப் பொறுத் ஸ் திட்டத்தையும், அந்த நாட்டு மக் தி செய்வதையும், குறைந்த விலையிலே தாழிலாளர் சங்கம் ஏற்றுக் கொண்டி ல ஒடுகின்ற வாடகைக் கார்களிலே
தொழிற் சங்கத்திற்குச் சொந்தமாக
தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ரிலே பல்வேறு இடங்களிலே திறந்து ல தரமான பொருட்களை வாங்கக் லாளர் சங்கம் ஏற்படுத்தியிருக்கின்றது. தொழிலாளர் சங்கம், அச் சங்கத்தி டுபட்டுள்ள பெண் தொழிலாளர்களுக் றுவி, அதன் மூலம் பல்வேறு நிலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக் ல இலங்கைத் தொழிலாளர் காங்கி
83

Page 86
ரஸ் தோட்டங்களிலே வசிக்கின்ற ெ தையல் தொழில் போன்ற தொழில் வருவாயை அதிகரிப்பதற்கான வசதிக் கள் எல்லாம் தொழிலாளர்களுடைய வளமான வாழ்க்கையை ஈடு செய்வதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை எ
இலங்கை, இந்தியா, மலேசியா ( புதிதாக இருந்தாலும் கூட, இஸ்ரேல் நாட்டின் தேசீய வருவாயை ஈட்டி தொழிற் சங்கம் முழுமையாக முதலீடு வாயில் 25 சதவிகிதத்தைப் பெற்றுக் தன்னிடையே தனக்குச் சொந்தமாக இந்நடவடிக்கை, தேசீய பொருளாதா டைய கைக்குள்ளேயே வைத்திருக்கிறெ
பிலிப்பைன்ஸ் தேசத்தை எடுத்து விவசாய தொழிற் சங்க சம்மேளனத் செய்கையில் ஈடுபட்டுள்ள தொழி தொழிலாளர்களுக்கு தையல் தொழி: ஏற்படுத்தி இருக்கின்றது. அவர்கள் : களும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி ெ நிய செலாவணியை பிலிப்பைன்ஸ் ே புத் தோட்டத் தொழிலாளர்கள், கு பட்டிருக்கின்றர்கள் என்று சொல்லும் வும் விளங்குகின்றது.
கூட்டுறவு அடிப்படையிலே சுகாத தியசாலைகளையும் தொழிலாளர்களுடை களுடைய தேவைகளைப் பூர்த்தி செய் நேரங்கள் களியாட்டங்களுக்காகத் ே யும் அவர்களுடைய பொழுது போக்கி கங்கள் அளிக்கின்றன.
இவைகள் எல்லாம் பொருளாதா தொழிற்சங்கங்களும் நேரடியாக ஈடுட மக்களுக்குத் தெளிவாக நிரூபித்துக் க ருடம் தொழிலாளர்களுக்கு ஏற்படுகி களை தாங்கள் செய்கின்ற தொழில்க களுடைய வாழ்க்கை வசதிகளையும், ( ஈடுபட்டுக் கொண்டு வருகின்ற பொரு லும் ஈடுபட்டு அதனுல் ஏற்படும் பல வடிக்கைகளுக்கு உறுதுணையாக அமை பட்டுவிட்டது. தொழிற்சங்கங்கள் ெ சிறந்த முறையில் பயனடைய முடியும் கிறேன்.
84

பண்களுக்கு பிலாஸ்டிக் கூடை வேய்தல், களிலே பயிற்சி அளித்து அவர்களுடைய களைச் செய்து கொடுத்திருக்கின்றது. இவை வருவாயை அதிகரித்து அவர்களுக்கு ஒரு தற்காக தொழிற்சங்கங்களே பொருளாதார ாடுத்துக் காட்டுகின்றன.
போன்ற நாடுகளுக்கு இந்நடவடிக்கைகள் b தேசத்தை எடுத்துக் கொண்டால், அந்த க் கொடுக்கின்ற முக்கிய தொழில்களிலே டு செய்துள்ளது. அந்நாட்டின் தேசீய வரு
கொடுக்கும் தொழில்களை தொழிற்சங்கம் வைத்திருக்கிறது. தொழிற்சங்கத்தினுடைய ாரத்தில் ஒரு கணிசமான பகுதியை தன்னு தென்று பெருமையுடன் நாம் சொல்லலாம்.
க் கொண்டால் அங்கு சர்வதேச தோட்ட துடன் இணைந்துள்ள கரும்புத் தோட்டச் ற்சங்கம், ஏறக்குறைய ஈராயிரம் பெண் ல் நிறுவனங்களை நிறுவி வேலை வாய்ப்பினை உற்பத்தி செய்கின்ற எல்லாப் பொருட் சய்யப்படுவதினுல், பெறும் வருவாய் அந் தசத்திற்கு ஈட்டிக் கொடுப்பதிலே, கரும் றிப்பாகப் பெண் தொழிலாளர்கள், ஈடு ம் பொழுது அது பெருமை உடையதாக
தார வசதிக்காக ஆஸ்பத்திரிகளையும் வைத் டய அன்ருட நிலையை அனுசரித்து, அவர் வதற்காக, உணவு விடுதிகளையும், ஒய்வு தோன்றிய கிளப்புகள் போன்றவைகளை கிற்காக ஏனைய வசதிகளையும் தொழிற்சங்
ர நடவடிக்கைகளில், தொழிலாளர்களும் ட முடியும் என்ற ஒரு உண்மையை இன்று 5ாட்டியிருக்கின்றன. தொழிற்சங்கம், அன் ன்ற குறைகளைப் போக்குவதற்கும், அவர் ளிலே இருந்து பாதுகாப்பதற்கும், அவர் வேலை வசதிகளை அபிவிருத்தி செய்வதிலும் ழதிலும், பொருளாதார நடவடிக்கைகளி ாபலன்கள் பாரம்பரிய தொழிற்சங்க நட யும் என்ற நிலையும் இன்று உருவாக்கப் பாருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டு, ம் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்
X.

Page 87
சர்வதேச விவசாய தோட்ட தொழிலாளர் சங்க சம்மேளன
எஸ். செ
(சர்வதேச விவசாய தோட்ட தொழிலாளர் சிங்க சம்மே
அறிவைப் புகட்டி அமைப்பை உருவ தோட்ட மற்றும் தொடர்புடைய தொழ நம்பிக்கை கொண்டுள்ளது. தொழிற் சங் ளர் கல்வி ஒரு அத்திவாரமாக அமைந்து உணர்ந்து தொழிலாளர் கல்வியை பரப்பு கின்றன. தொழிலாளர்களின், அறிவு, ப வற்றை வளர்ச்சியடையச் செய்வதில், ெ வகிக்கின்றது. ஜாதி, மதம், இனம், போன் ஒற்றுமையை உருவாக்குவது தொழிலாள மனிதனின் வாழ்க்கை நிலையை உயர்த் அளிப்பதே கல்வியின் நோக்கமாகும். ஒரு அறிவு ஆற்றல் முதலிய குணங்களை வெ6
ஆரோக்கியமான, பலமான தொழிற் தொழிலாளர்களுக்கு உணர்த்துவதும், அவ கள் பொறுப்புகள் ஆகியவை பற்றி அறி ளர் கல்வியின் குறிக்கோளாகும். எல்லா கல்வி அறிவாகும்.
'அறிவைப் புகட்டி அமைப்பை உருவ கல்வி அடிப்படையின்றி, நாம் நிறுவனங் வீடு கட்டுவதற்கு ஒப்பாகும். காற்றடிச் மண்ணுகும்.
தொழிற்சங்கத் தலைவர்கள் நேர்மையு திராவிட்டால், எந்த ஒரு தொழிலாளர் தக்க தலைமையோடு தொழிலாளர் இயக் ரியமுடையோர்களாகவும், விசுவாசமுடை களாகவும் இருக்க வேண்டும். இத்தகைய முடியும். பிரச்சனைகளை ஆழமாக அலசி பிரச்சனையையும் தெளிவாகச் சிந்தித்து ெ
பலம் வாய்ந்த தொழிலாளர் இயக்கம் ளர்கள் எல்லாப் பிரச்சனைகளையும் ஆராய் பார்த்து நம்பிக்கையுடன் செயலாற்ற வே

மற்றும் தொடர்புடைய மும் தொழிலாளர் கல்வியும்
மற்றும் தொடர்புடைய ான-ஆசியப் பிரதிநிதி.)
பாக்கு என்பதில் சர்வதேச விவசாய விற் சங்க சம்மேளனம் முழுமையாக கங்களின் அபிவிருத்திக்கு, தொழிலா |ள்ளது என்பதை, தொழிற் சங்கங்கள் |வதில் அதிக கவனம் செலுத்தி வரு ண்பு, மதிநுட்பம், உடல்வலிமை ஆகிய தாழிலாளர் கல்வி பெரும் பங்கினை ற அடிப்படை வேறுபாடுகளை அழித்து ர் கல்வியின் பெரும் பணியாகும். தனி தி அவனுக்கு மகிழ்ச்சியான வாழ்வு தனி மனிதனிடம் குடி கொண்டுள்ள ரிப்படுத்தச் செய்வது கல்வியாகும்.
சங்க இயக்கத்தின் அவசியம் பற்றி Iர்களின் ஜனநாயக உரிமைகள், கடமை ந்து கொள்ளச் செய்வதும் தொழிலா அமைப்பு வேலைகளுக்கும் அடிப்படை
ாக்கு' என்பதே கோட்பாடு. போதிய களை அமைக்க முயன்ருல், அது மணல் கும் போது வீடு சரிந்து மண்ணுேடு
ம் அறிவாற்றலும், அநுபவமும் படைத் இயக்கமும் முனைப்புடன் முன்னேருது. கத்தின் உறுப்பினர்கள், அறிவுச் சாது யவர்களாகவும் நம்பிக்கை உடையவர் வர்களால்தான் தெளிவாகச் சிந்திக்க ஆராய்ந்து உணரமுடியும். எந்த ஒரு பாறுப்புடன் செயலாற்ற முடியும்.
ாகத் திகழவேண்டுமெனில், தொழிலா பந்து, சாதக பாதகங்களை சீர்தூக்கிப் பண்டும்.
85

Page 88
தொழிலாளர்கள் தக்க முறையில் தகைய லட்சிய நிலையை அடைவது : லும் விவசாயத்துறையிலும் பணியாற் ளர்கள் ஆகியோருக்கு கல்வி புகட்டும் சர்வதேச உதவியுடன் வெவ்வேறு வி களும், தொழிலாளர்களுக்கும் தொழ தலைவர்களுக்கும், ஆண்டுதோறும் நட கங்கள் தொழிலாளர் கல்விக்காக சா வகுப்புகளை நடத்தி வருவதும் குறிப்பு லுள்ள சுதந்திர விவசாயிகளின் ஸ்தா களை உள்ளடக்கிய சங்கமும் இடைவி கல்வியை தொடர்ந்து போதித்து வரு கள் சங்கமும், தோட்ட உத்தியோக களுக்காக கருத்தரங்குகளையும், பயிற் கின்றன. இலங்கை தொழிலாளர் க
அமைத்து, அதன் மூலம் தொழிலாள வில் நீலமலை தோட்ட தொழிலாளர் ளர் சங்கமும், பொது தோட்ட தெ தோட்ட தொழிலாளர் சங்கமும் கரு நடத்துகின்றன. --
சர்வதேச விவசாய தோட்ட மா மேளனத்தின் சார்பில் தொழிலாள அளிப்பதற்கும், தொழிற் சங்க தலைவ களது அனுபவங்களைப் பங்கிட்டுக் ெ பல்வேறு நாடுகளில் கருத்தரங்குகள் படுகின்ற கருத்தரங்குகள் போதியதா புறுத்தி வந்ததன் காரணமாக 1978வடிக்கைகள் ஆசியாவில் விஸ்தரிக்கப்பட களிலும் தேசீய ஸ்தாபனங்களுக்காக கருத்தரங்குகளாகவும் நடத்த ஒழுங்கு
ஆசிய கண்டத்திலுள்ள இணைப்பு பிலிப்பைன்ஸ், பப்புவா-நியூகின், இ தரங்குகளும், ஐந்து ஆசிய கருத்தரங் 6 தையல் தொழிற் பயிற்சிகளும், வகுப்புகளும் நடைபெறவிருக்கின்றன
இக் கருத்தரங்குகளில் தொழிற் வாலிபர்களும், பயிற்சியாளர்களும், 0 பற்றுவதற்கான வசதிகள் செய்யப்படு பூரண ஒத்துழைப்புடன் இக் கருத்துக் அங்கத்தினர்கள் பயனடைவார்கள் 6 விவசாய மற்றும் தொடர்புடைய ெ ஆண்டு ஆசியப் பிராந்தியத்தில் 52 நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்க
86

2 கல்வியூட்டப்படுவதைக் கொண்டே இத் சாத்தியமாகும். பெருந்தோட்டத்துறைகளி மறும் சங்கங்கள், அங்கத்தவர் தொழிலா வதில் பெரும்பாலும் ஈடுபட்டு வருகின்றன. தமான கருத்தரங்குகளும், பயிற்சி வகுப்பு ழிற்சங்க ஊழியர்களுக்கும், தொழிற்சங்க டத்தப்படுகின்றன. ஒரு சில தொழிற்சங் ங்கச் செலவிலேயே கட்டடங்களை, பயிற்சி பிடத்தக்கதாகும். பிலிப்பைன்ஸ் தேசத்தி சபனமும் கரும்புத் தோட்ட தொழிலாளர் 7டாது தொழிலாளர்களுக்கு, தொழிற்சங்க நகின்றன. தேசிய தோட்ட தொழிலாளர் த்தர் சங்கமும் மலேசியாவில் அங்கத்தவர் சிெ வகுப்புக்களையும் தொடர்ந்து நடத்து ாங்கிரசும், தொழிலாளர் கல்விப் பிரிவை எர் கல்வியை நடத்தி வருகின்றது. இந்தியா
சங்கமும், அசாம் தோட்ட தொழிலா ாழிலாளர்கள் சங்கமும், மேற்கு வங்காள நத்தரங்குகளையும், பயிற்சி வகுப்புக்களையும்
ற்றும் தொடர்புடைய தொழிற் சங்க சம் * கல்வி நடத்துகின்றவர்களுக்கு பயிற்சி பர்கள் கலந்து உரையாடுவதற்கும், அவர் காள்வதற்கும் ஆண்டுதோறும் ஆசியாவின் நடத்தப்படுகின்றன. தற்போது நடத்தப் 'க இல்லை என இணைப்புச் சங்கங்கள் வற் ம் ஆண்டு முதல் தொழிலாளர் கல்வி நட பட்டுள்ளன. 1978-ம் ஆண்டு பல்வேறு நாடு வும், மாநில கருத்தரங்குகளாகவும் ஆசிய தகள் செய்யப்படுகின்றன.
புச் சங்கங்களுக்காக இந்தியா, மலேசியா ங்கை ஆகிய நாடுகளில் 27 தேசிய கருத் குகளும், 3 கிராம பயிற்சிக் கூடங்களும், கிராம அங்கத்தவர்களுக்காக 11 பயிற்சி
சங்க நடுத்தர தலைவர்களும், மாதர்களும் தொழிலாள கல்வி அங்கத்தவர்களும் பங்கு கின்றன. எமது இணைப்புச் சங்கங்களின் ள் ஒழுங்கு செய்யப்படவிருப்பதால், சங்க ன்பதில் சந்தேகமில்லை. சர்வதேச தோட்ட தாழிற் சங்கத்தின் நடவடிக்கையில் 1978-ம்
தொழிலாளர் கல்வி கருத்தரங்குகளும் தாகும். -

Page 89
இந் நடவடிக்கை அறிவைப் பரப்பும் துள்ளது. இப் பணியினை செயலாக்க நாங்கள் கடமைப்பட்டவர்களாவோம் அமைப்பு பலமுடையதாக இருக்க வேண் கள் ஸ்தாபனத்தின் முழு நடவடிக்கைக டும். இந் நிலையை உண்டாக்க தொழி தொழிலாளர் கல்விக்காக ஏற்படுகின்ற இடப்படும் மூலாதாரமாகக் கருதப்பட வடிக்கைகள் எல்லாம் பல்வேறு தொழி கின்றன. இந் நிலையில் அங்கத்தவர்கள் தொழிலாளர் கல்வி இன்றியமையாத:ெ

பணியில் ஒர் திருப்பு முனையாக அமைந் உதவிய சர்வதேச ஸ்தாபனங்களுக்கு தொழிற் சங்கங்கள் தங்களுடைய ண்டுமென்ருல் அதனுடைய அங்கத்தவர் ளிலும் ஈடுபடுபவர்களாக இருக்க வேண் லர்ளர் கல்வி இன்றியமையாததாகும். செலவு, ஸ்தாபனத்தின் வளத்திற்கு வேண்டும். இன்று தொழிற் சங்க நட ல்களிலும் பரந்து விரிந்து கொண்டிருக் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தான்ருகும்.
87

Page 90


Page 91
பகுதி


Page 92


Page 93
நாட்டறி
திருமதி. ஆர். ஈ. சன் திருமதி. கே. மாலதி திருமதி. எஸ். பாலகி
(தேசிய தோட்டத் தொழில
இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கு மு ருக்காக இயங்கி வந்தன. இவ்வியக்கங்கள் கள் நடத்தினுலும் கூட முக்கியத்துவம் அன துவ அரசு இயக்கங்களை நசுக்கி அதன் தலை யது. பலர் தொழிற்சங்கங்கள் ஆரம்பிக்க அந்த தைரியம் உதித்தது.
உலக மகா யுத்தத்தின் பின்னர் கைத்ெ கள் உருவெடுத்தன. அப்போதிருந்த பலப் ளர் சங்கமாகும். இச்சங்கத்தின் முக்கிய கு சதி செய்வதேயல்லாமல் தொழிலாளருடை
ஏறத்தாழ இச்சமயத்தில்தான் தோட் சங்கங்கள் உருவாக்க்ப்பட்டன. அப்படி தான் திரு. பி. பி. நாராயணன் மற்றும் பல லான் தொழிலாளர் சங்கம். முன்னைய சங் அரசியல் கட்சிகளில் ஈடுபடவில்லை. என:ே துக்குப் பெரும் எதிர்ப்பிருந்தது.
இந்த எதிர்ப்புகளைச் சமாளித்து தே நட்ை போட்டன. இந்த சமயத்தில் முத டது. முதலாளிமார் சங்கத்தின் கெடுபி தொழில்துறை சங்கங்கள் ஒருங்கிணைந்து உணர்ந்தன. அதன் பயனுக 1954-ல் ந6 இணைந்து தேசீய தோட்டத் தொழிலாளர்
1968-ம் ஆண்டுவரை தேசீய தோட்டத் யான தொழிற்சங்க நடவடிக்கைகளை மாத்; டில் 2000 ஏக்கர் ரப்பர் தோட்டம் ஒன்றை மலேசிய தொழிற்சங்க வரலாற்றில் ஏற்படு தொழிலாளர் சங்கம் உள்நாட்டிலும், வெ மாக வளர்ந்துள்ளது. மலேசிய தொழி தோட்ட விவசாய தொழிலாளர் சம்மேள6 தொழிலாளர் சங்கம் பல அரசியல் ஸ்தாபன பலம் வாய்ந்த பாதையை இச் சங்கம் க

5685
முகம், பாலகிருஷ்ணன் நஷ்ணன்,
ளர் சங்கம், மலேசியா)
ன்னர் ஒருசில இயக்கங்கள் தொழிலாள அவ்வப்போது சிறு சிறு போராட்டங் டயவில்லை. அப்போதிருந்த காலனித் வர்கள் எல்லோரையும் நாடு கடத்தி ஆர்வங் காட்டினலும் ஒரு சிலருக்கே
தாழிற் துறையில் பல தொழிற்சங்கங் வாய்ந்த சங்கம் பொதுத் தொழிலா றிக்கோள் அரசாங்கத்திற்கு எதிராக .ய குரலாக இயங்கவில்லை.
டத் தொழிற்துறையிலும் பல தொழிற் உருவாக்கப்பட்ட சங்கங்களில் ஒன்று ரால் ஆரம்பிக்கப்பட்ட நெகிரி செம்பி பகங்களைப் போலல்லாமல் இச் சங்கம் வ ஏனைய சங்கங்களிலிருந்து இச் சங்கத்
ாட்டத்துறை தொழிற்சங்கங்கள் வீறு லாளிமார் சங்கமும் உருவாக்கப்பட் டியைச் சமாளிப்பதற்குத் தோட்டத் செயலாற்ற வேண்டிய அவசியத்தை பம்பர் 2-ம் திகதி சகல சங்கங்களும் சங்கம் உருவாக்கப்பட்டது.
தொழிலாளர் சங்கம் வழமை முறை நிரம் செய்து வந்தது. 1968-ம் ஆண் சங்கம் வாங்கி ஒரு புதுத் திருப்பத்தை த்தியது. இன்று மலேசிய தோட்டத் ளிநாட்டிலும் மகத்தான ஓர் இயக்க ற்சங்க காங்கிரசுடனும், சர்வதேச ாத்தோடும் இணைந்துள்ள தோட்டத் "ங்களிலும் அங்கம் வகிக்கிறது. ஒரு டைப்பிடித்து வருகிறது. தோட்டத்
9

Page 94
தொழிலாளருக்காக பாடுபடும் அதே ( பொருளாதார நடவடிக்கைகளிலும் ஒரு ததன் மூலம் தனக்கென ஒரு தனியிடத் ளது. மேற்கு மலேசியாவிலுள்ள 249, தோட்டத் தொழிலாளர் சங்கம் விளங்கு வீதமானோர் சங்கத்தில் சந்தா செலுத்தி கட்டாய முறை சந்தா செலுத்தும்
ணிக்கை எப்போதும் சீராக இருப்பதில்ை சாத்திடப்பட்டதும், அங்கத்துவ எண் வடையும் தறுவாயில் அங்கத்தவர் தொ அங்கத்தவர்கள் ரப்பர், பாம் எண்ணை, கரும்பு முதலான பயிர்ச் செய்கைத் துல கத்தர் அல்லாதோர் அனைவரும் இச் சங் அங்கத்தினர்களும் மாதமொன்றுக்கு 2. செலுத்த வேண்டும்.
தேசீய தோட்டத் தொழிலாளர்
தோட்டத் தொழில் கோட்பாடு தோடு தேசீய ரீதியில் கூட்டுப் பேரத்தில் வொரு தொழில் துறையிலும் ஒப்ப தொழில் நுட்பக் கமிட்டிகள் இயங்குகின் சிபாரிசு களை நிர்வாகக் குழுவுக்கு அனுப் வுக்கான அங்கத்தவர்கள் தேசீய தோ காரியாலயங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்
- சங்கத்தின் முக்கிய நிர்வாகத்தர் 6 தரிசியின் உதவிக்காக தலைமை அலுவல செயலாற்றுகிறது.
(1) நிர்வாக இலாகா
அலுவலகத்தின் அன்றாட நிர்வாகத்
(2) தொழிலுறவு இலாகா
தொழிலுறவு பிரச்சினைகளையும், கவனித்துக் கொள்கிறது.
(3) சர்வதேச இலாகா
வெளிநாட்டு விருந்தினர்களை உபச தாகும்.
(4) செய்தித் துறை, விளம்பரம்,
பத்திரிகைச் செய்திகளைத் தயாரித்
92

நேரத்தில் மலேசியாவின் பொது, சமூக, மிதவாத கொள்கையைக் கடைப்பிடித் தை இச் சங்கம் மலேசியாவில் பெற்றுள் 5601 பேருக்கும் பிரதிநிதியாக மலேசிய தகின்றது. இதில் கிட்டத்தட்ட 50 சத ந்தும் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள். வழக்கம் இல்லாததால் அங்கத்துவ எண் 10. ஒரு முக்கிய கூட்டு ஒப்பந்தம் கைச் சிக்கை அதிகரிக்கும். இவ் ஒப்பந்தம் முடி. கை வெகுவாக குறைந்திருக்கும். இந்த தென்னை, கொக்கோ, தேயிலை, அன்னாசி, ஊறயில் பரந்து கிடக்கிறார்கள். உத்தியோ கத்தில் அங்கத்துவம் வகிக்கலாம். சகல 00 மலேசிய டாலர்களை சந்தாப்பண மாக
சங்க அமைப்பு - மு து
கள் யாவும் முதலாளிமார் சம்மேளனத் எT மூலம் நிர்மாணிக்கப்படுகின்றன. ஒவ் ந்தங்கள் செய்வதற்கென பிரத்தியேக றன. இக் கமிட்டி அங்கத்தவர்கள் தம் பி வைப்பார்கள். தொழில் நுட்பக் குழு பட்டத் தொழிலாளர் சங்கத்தின் கிளைக்
படுகின்றனர்.
(5)
பொதுக்காரியதரிசியாகும். பொதுக்காரிய கம் பின்வரும் இலாகாக்களாகப் பிரிந்து
கதிற்கு பொறுப்பு இந்த இலாகாவாகும்.
சட்டப் பிரச்சனைகளையும் இந்த இலாகா
கா
க்கும் பொறுப்பு இந்த இலாகாவினுடைய
(கா
| பொதுஜனத் தொடர்பு இலாகா " தல், பத்திரிகைத் தொடர்பு, விளம்பரம்

Page 95
முதலானவற்றோடு சங்கப் பத்திரிகை இலாகாவின் பொறுப்பாகும்.
(5) நிதி இலாகா -----
சங்கத்தின் நிதி நிர்வாகம் நிதிக்காரிய வால் நிர்வகிக்கப்படுகிறது.
"பு) (6) ஆராய்ச்சி இலாகா |
புள்ளி விபரங்கள் சேகரிப்பதும், பொ உதவுவதும் இந்த இலாகாவின் பொடி
(7) கல்விப் பயிற்சி இலாகா
அங்கத்தினர்களின் பிள்ளைகளது மே இசெயலாற்றுகிறது..
(8) திட்ட இலாகா
தொழிற்துறைகளில் சங்கத்தின் ப ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது இந்
சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளை உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகிறார் ஜயா என்னுமிடத்தில் நிறுவப்பட்டுள்ள 8 கிளைக் காரியாலயங்கள் இயங்குகின்றன களும் இயங்குகின்றன.
தேசிய தோட்டத் தொழிலாளர் :
ஏனைய தொழிற்சங்கங்களைப் போலவே கத்தின் பங்கும் நாட்டின் சுபீட்சத்துக்கு 2 பொருளாதார முன்னேற்றத்துக்கு உழைப்
ஏறத்தாழ 900,000 பேர்கள் ரப்பர் காகத் தங்கியுள்ளார் கள். ஏனைய தோட தட்ட 1,000,000 பேர்கள் இதில் அடங் தின் பெரும்பகுதி ரப்பர் தொழில் துறையி ளாதாரத்தில், ஒரு முக்கிய இடத்தை ( வகிக்கிறது. எனவே, நாட்டின் தலைவிதி பொறுப்புணர்ச்சியோடு தேசிய தோட்ட வருகிறது. எனினும் இக்கடமையின் வெ களினதும் ஒத்துழைப்பிலேயே தங்கியுள்ள

க, இதர வெளியீடுகள் யாவும் இந்த
பதரிசியின் பொறுப்பில் இந்த இலாகா
ਨ ਚ ਕਿ ਕੋ ਚ ਗੈਰ & ਸਹਿਣ ਫੋਨ
துக் காரியதரிசிக்கு கூட்டுப் பேரத்தில் வப்பாகும்,
ப- 2 -3
- - - - ற்படிப்பு சம்பந்தமாக இந்த இலாகா
மங்கை விரிவுபடுத்துவது சம்பந்தமாக
த இலாகாவின் பொறுப்பாகும்.
கவனிக்கும் பொருட்டு 252 முழுநேர கள்: தலைமைச் செயலகம் பெட்டலிங் து. மலேசியாவின் சகல பாகங்களிலும் . இவற்றோடு 5 பகுதிக் காரியாலயங்
சங்கத்தின் பங்கு
வ தேசீய தோட்டத் தொழிலாளர் சங் உழைப்பதும், அங்கத்தினர்களின் சமூக, ப்பதுமேயாகும்.
தொழிற் துறையில் தம் ஊதியத்திற் -டத்துறைகளையும் சேர்த்தால் கிட்டத் தவர். மலேசியாவின் பொருளாதாரத் லேயே தங்கியுள்ளது. நாட்டின் பொரு தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் யை நிர்ணயிக்கும் பொறுப்பை மிகவும் த் தொழிலாளர் சங்கம் நிறைவேற்றி ற்றி அரசாங்கத்தினதும், முதலாளிமார் து.
93

Page 96
தேசீய தோட்டத் தொழிலாளர்
தேசீய தோட்டத் தொழிலாளர் ச போதிய ஊதியம் பெற்றுக் கொடுப்பது களைப் பூர்த்தி செய்வதுமாகும். இந்தத தேசீய தோட்டத் தொழிலாளர் சங்கம் தில், தேசீய நன்மைக்காக எடுக்கப்படு டத் தொழிலாளர் சங்கம் ஆதரவு நல்க மாக அரசாங்கம் ஏதும் செயல்களில் ஈடு தேசீய தோட்டத் தொழிலாளர் சங்கம் கத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்து லாளர் சங்கத்திடம் தங்கியுள்ளது.
செயற்கை ரப்பர் போட்டி
சங்கம் சம்பள உயர்வு கோரும் பே டியை ஒரு காரணமாக முதலாளிமார்க சங்கம் ஒரளவுக்கு ஏற்றுக் கொண்டாலு தேவையில்லை. மலேசியாவில் பயிர்ச் மென்ற கொள்கையையும் நாட்டின் ெ துறைக்கும், கைத்தொழிலுக்குமிடைய கொள்கையையும் தேசீய தோட்டத் த்ெ ஆனல் இதனுல் விளையக் கூடிய வேலையி கவலையைத் தருகிறது.
சமூக வளர்ச்சித் திட்டங்கள்
கூட்டுப் பேரம் மட்டுந்தான் தெ தேசீய தோட்டத் தொழிலாளர் சங் சுபீட்ச வாழ்க்கையைத் தொழிலாளருக் தற்காக பல திட்டங்களைத் தேசீய :ே யுள்ளது.
(அ) தொழிலாளர் நலக் கல்வி
தம்முடைய கடமையையும், பொறு ருக்கு வேண்டிய கல்வியை அளிப்பத் சங்கம் தொழிலாளர் கல்வித் திட்ட வரை 10,000 அங்கத்தினர்கள் இப் ளார்கள்,
(ஆ) தொழிலாளரின் பிள்ளைகளு
கல்வித்துறையில் பின்தங்கியுள்ள பிள்ளைகளின் உயர்தர கல்விக்காக
1975 டிசம்பர் வரை இத்திட்டத் செலவளித்துள்ளது. தற்போது 67
94

சங்கத்தின் முதற் கடமை
ங்கத்தின் முதற் கடமை தொழிலாளருக்கு ம், அவர்களுடைய வளர்ந்துவரும் தேவை ந் தேவைகளுக்கு ஊறுவிளைவித்தால் அதை எதிர்த்தே தீரும். ஆனல் அதே சமயத் ம் எந்த நடவடிக்கைக்கும் தேசீய தோட் தயங்காது. தொழிலாளருக்குக் குந்தக பெட்டால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க
ஒருபோதும் தயங்காது. மலேசிய சமூ ம் பொறுப்பும் தேசீய தோட்டத் தொழி
ாதெல்லாம், செயற்கை ரப்பரின் போட் ள் எடுத்துக் காட்டுவதுண்டு. இக் கூற்றை பம், இப் போட்டியைப்பற்றி அச்சமுறத்
செய்கை பலதரப்படுத்தப்பட வேண்டு பாருளாதாரம் தோட்டத் தொழிலாளர் பில் சமன்படுத்தப்பட வேண்டுமென்ற நாழிலாளர் சங்கம் ஏற்றுக் கொள்கிறது. ல்லாத பிரச்சினையே சங்கத்திற்குப் பெரும்
ாழிற்சங்கங்களின் வேலை என்ற கூற்றை கம் ஏற்றுக் கொள்வதாக இல்லை. ஒரு கும் அவர்தம் சந்ததிக்கும் உருவாக்குவ தாட்டத் தொழிலாளர் சங்கம் உருவாக்கி
லுப்பையும் உணர்வதற்காகத் தொழிலாள தற்காக, தேசீய தோட்டத் தொழிலாளர் உங்களை அமுல் நடத்தி வருகிறது. இது பாடத் திட்டங்களினல் பயனடைந்துள்
க்கு புலமைப் பரிசில்கள்
ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் புலமைப் பரிசில்களை அளித்து வருகிறது. திற்காக 1.3 மலேசிய டாலர்களை சங்கம் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் கல்வி

Page 97
பயில்கிறார் கள். இவர்களில் 17 பேர் வருகிறார் கள். இது தவிர சங்கத்தின் மேம்பாட்டிற்காக வருடமொன்றுக் செலவளித்து வருகின்றன.
(இ) மாணவர் விடுதி -,
கல்வி வசதிகளை மேலும் சிறப்புறச் ெ 2 பல மாணவர் விடுதிகளை கட்டும் திட்
இதில் முதலாவது விடுதி பி. பி. ஜயா நகரில் 1965-ம் ஆண்டு டிசம்ப டது. இந்த விடுதி 160 சர்வகலாசா கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக் 1966-ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் திகதி பட்டது.
பொதுநல் நடவடிக்கைகள் பட்க -
பல பொதுநல நடவடிக்கைகளிலுப் உதவிகள் அளிக்கப்படுகின்றன.
(1) அங்கத்தவர்களுக்கும், அவர்கள்
பெற்றுக் கொடுத்தல். (2) பிரஜாவுரிமைக்கு மனுச் செய்த (3) வெளி நாடு செல்லும் அங்கத்
கொடுத்தல். (4) சேமலாப நிதி பெற்றுக் கொடுத் (5) குடும்பக் கட்டுப்பாட்டு கல்வி வ (6) தொழிலாளரின் குழந்தைகளுக்கு
(7} மாவட்ட, மா நில, தேசீய ரீதியி
தல். - - - - -
- 1) தொழிற் பயிற்சி
தொழிற்பயிற்சி வசதிகள் தோட்ட பயிற்சி கிடைக்கும் இடங்களுக்கு செல்வம் வசதி இல்லை. அதனால், பயிர்த் தொழி! கைத்தொழில் துறைக்கு மாறிக் கொண்டு வசதிகள் இல்லாத நிலைமை தோட்டத் G ஏற்படுத்துவதாக உள்ளது. புதுத் தொ! தொழிலாளருக்கு பயிற்சி எதுவுமில்லை. ம.

கள் சர்வகலாசாலையில் கல்வி பயின்று கிளைக் காரியாலயங்களும் மாணவர்கள் 5 50,000 மலேசிய டாலர்கள் வரை
சய்யும் நோக்கத்தோடு நாடெங்கிலும், ட்மொன்றை சங்கம் தயாரித்துள்ளது. என். மாணவர் விடுதி, பெட்டலிங் T 20 -ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட் லை மாணவர் களுக்கு இடமளிக்கிறது. 40 த இட வசதியளிக்கும் மற்றொரு விடுதி கோலாகிரி நகரில் ஆரம்பித்துவைக்கப்
- !
5 - 3,
) சங்கம் ஈடுபட்டுள்ளது. பின்வரும்
ரின் பிள்ளைகளுக்கும் தொழில் பர்மிட் 9 உட் பட் பட் - உட் 15 --உட்பம்
தவர்களுக்குப் பயணச் சீட்டு பெற்றுக்
-தல்.- Tலாம் -
"குப்புகள் நடத்துதல். தட் -
5 வகுப்புகள் நடத்துதல். - - - -
ல் விளை யாட்டுப் போட்டிகள் நடத்து
- - - -- ட்டம்
த் தொழிலாளருக்கு இல்லை. தொழிற் தற்கு தொழிலாளருக்குப் போதிய நிதி ற் செய்கையில் இருந்து பொருளாதாரம் 2 வரும் இவ்வேளையில், தொழிற்பயிற்சி தொழிலாளருக்குப் பெரும் பாதகத்தை ழிற்துறைகளில் நுழைவதற்கு தோட்டத் னி தசக்தி மலேசியாவில் மிகுந்திருந்தும்,
195

Page 98
போதிய தொழிற்நுட்பம் தெரிந்த வி னல் பல முன்னேற்றத் திட்டங்கள் தன தொரு சேவை தொழிலாளருக்கும் நா தொழிலாளர் சங்கம் நம்புகிறது.
முதலில், வெளிநாட்டுப் பயிற்சிக் இவ்வாறு வெளிநாட்டுப் பயிற்சி பெற பானிலுள்ள செம்பகா துணி ஆலையில்
ஆனல் வெளிநாட்டுக்கு மாணவர்க டாக்குகிறது என்பதை உணர்ந்த சங்கம் யன-கைத்தொழில் தொழில்பயிற்சி நி3 லாவதாகப் பயிற்சி பெற்ற சகல மாண கிருர்கள்.
அதே நேரத்தில் தோட்டத் தலைவ படுகின்றன.
வயோதிபர்களுக்கான விடுதிகளை கப்பட்டு வருகிறது.
சட்ட உதவி
தொழில் புரியும்போது ஆபத்தில் டப்படி வழங்கப்படும் நஷ்டஈட்டுத் ெ சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசு இலவச
செய்திப் பத்திரிகைகள்
நாட்டின் சகல மொழிகளிலும் இரு கைகள் வெளி வருகின்றன. ஆங்கில வெளிவருகின்றது. இப்பத்திரிகைகள் அச்சடிக்கப்படுகின்றன.
தொழில் வாய்ப்பு உற்பத்தி
மலேசியாவில் வேலையில்லாத் திண்ட் பிரச்சினை தோட்டப் பகுதிகளில் அதி துண்டாடப்பட்டபோது பல தொழிலா மையைச் சமாளிப்பதற்காக "கட்கோ’ கம்பெனியின் கடமை விற்பனைக்கு வ கம்பெனி முதன் முதலில் வாங்கிய தோ ஏக்கரைக் கொண்ட இத்தோட்டத்தின் சிய டாலர்கள்.
ஆனல், தோட்டங்களை வாங்குவ என்பதை உணர்ந்த சங்கம் கட்கோ கம் லக்ஷ்மி துணி ஆலை ஒன்றை நிறுவியது
96

ற்பன்னர்கள் மலேசியாவில் இல்லை. இத டப்பட்டுள்ளன. இந்தத் துறையில் நல்ல ட்டுக்கும் அளிக்கலாம் என்று தோட்டத்
காக மாணவர்களைச் சங்கம் அனுப்பியது. ற்ற 130 மாணவர்கள் தற்போது செரம் 5டமையாற்றுகிருர்கள்.
ளை அனுப்புவது நிதிக் கஷ்டத்தை உண் ம் கோலாபிலா என்னுமிடத்தில் ஒரு ரசா லயத்தை உருவாக்கியுள்ளது. இதில் முத வர்களுமே தற்போது தொழில் புரிந்து வரு
ர்களுக்கு பல பயிற்சி வகுப்புகளும் நடத்தப்
அமைப்பது பற்றியும் ஒரு திட்டம் வகுக்
சிக்கிக் கொண்டவர்களுக்காக அரசு சட் தாகை போதாது என்ற காரணத்தினல்,
சட்ட உதவி வழங்குகிறது.
வாரங்களுக்கு ஒரு முறை சங்கப் பத்திரி ப் பத்திரிகையொன்று மாதமொருமுறை சங்கத்தின் சொந்த அச்சகசாலையிலேயே
.ாட்டம் 7 சதவீதமாகும். வேலையில்லாப் கமாக உள்ளது. 1960-ல் தோட்டங்கள் "ளர்கள் வேலையிழந்தனர். உடனே நிலை என்ற கம்பெனி உருவாக்கப்பட்டது. இக் நம் தோட்டங்களை வாங்குவதாகும். இக் ட்டம் டொலன்பி தோட்டமாகும். 2000 இன்றைய பெறுமதி 4 மில்லியன் மலே
து தொழில் வாய்ப்பை உருவாக்கவில்லை பெனி மூலம் செரம்பானில் செம்பகா நீகிரி முதல் கட்டத்தில் இயங்கிக் கொண்டி

Page 99
ருக்கும் இந்த ஆலை முழுக் கட்டத்திலும் ஓ தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் என எதி
- 'கட்கோ' கம்பெனி தவிர ஒரு பங்கு கெலன்டன் ஸ்டேட்டில் மற்றுமொரு கம் 2000 ஏக்கர் ரப்பர் தோட்டத்தை நிர்வகி
சங்க திட்டங்கள் அனைத்தும் பின்வரு கின்றன:
(1) பலதரப்படுத்தல் . (2) உள்ளூர் கனிப் பொருட்களைப் பு (3) தொழில் வாய்ப்பை உருவாக்கு (4) தொழில் வாய்ப்பை அதிகமாகக்
கறை செலுத்துதல்.
சங்கம் ஒரு பலநோக்கு கூட்டுறவு சங் இந்தக் கூட்டுறவு நிறுவனம் 500 ஏக்கர் கிறது.
சேமிப்பு
தனிப்பட்ட தொழிலாளரின் சேமிப்பு இருப்பதில்லையாதலால், இச்சேமிப்புகளை கும் இது உதவியாக இருக்கும் என சங் ஆண்டு ஒரு சேமிப்புத் திட்டத்தை அமு களின் உதவியுடன் ஒவ்வொரு அங்கத்தின. தொகை கழிக்கப்பட்டு இத்தொகை ஒரு கிட்டத்தட்ட 2 மில்லியன் மலேசிய டாலா
வாசிகசாலைகள்
தோட்டங்களில் கல்வியை வளர்க்கும் நடமாடும் வாசிகசாலைகளை அனுப்பவும் ச வருகிறது.
எதிர்கால பிரச்சினைகள்
வர்த்தகத்தில் தொழிற்சங்கங்கள் நே பிரச்சினைகள் உருவாகும் என்பதை சங்கம் கப்படும் லாபங்கள் தொழிலாளர்களுக்கின ஒரு புதிய முதலாளி வர்க்கம் உருவாகிவ

இயங்கும்போது, சுமார் 2000 பேருக்கு பிர்பார்க்கப்படுகிறது.
| திட்டத்திலும் சங்கம் ஈடுபட்டுள்ளது. பெனி நிறுவப்பட்டது. இக் கம்பெனி க்கிறது .
ம் கோட்பாட்டை கடைப்பிடித்து வரு
பாவனையிலீடுபடுத்தல்.
தல்.
5 கொண்ட திட்டங்களில் கூடுதல் அக்
க நிறுவனத்தையும் உருவாக்கியுள்ளது. ரப்பர் தோட்டத்தை நிர்வகித்து வரு
| அவர்களுக்கு போதியளவு உதவியாக ஒருமித்து செய்வதன் மூலம் சகலருக் கம் நம்பியதைத் தொடர்ந்து 1972-ம் லுக்குக் கொண்டு வந்தது. நிர்வாகங் ர்களினதும் ஊதியத்திலிருந்து ஒரு சிறு 5 வங்கியில் சேமிக்கப்பட்டு வருகிறது. சுகள் இதுவரை சேமிக்கப்பட்டுள்ளன.
நோக்கத்தில் வாசிகசாலைகளை நிறுவவும், =ங்கம் திட்டம் தயாரித்து செயற்பட்டு
ரடியாக ஈடுபடும்போது அதனால் பல உணர்ந்துள்ளது. இவ்வாறு உருவாக் டயில் சமமாகப் பங்கிடப்படாவிடில், டுெம் என்பதையும் சங்கம் உணர்ந்துள்
97

Page 100
ளது. இந்த நிலைமை உருவாகாமல் : சங்கம் எடுத்துள்ளது.
மலேசிய தொழிலாளர்களின் சுப் எடுக்க சங் கம் கடமைப்பட்டுள்ளது. நிலையை சங்கம் வகித்து வருகிறது."
நாள்தோறும் வளர்ந்து வரும் தொ தற்கு தேசிய தோட்டத் தொழிலாளர் ஏற்றவாறு கொள்கைகளை மாற்றிக் ( சொல்லைவிட செயலே முக்கியம் என்பன
- டா)
ஆட்-ட்பட்.
- 50)
த ை- - -
- - - பட்ட
98

தடுப்பதற்காக சகல நடவடிக்கைகளையும்
- 2 -3 ட்சத்திற்காக எந்த நடவடிக்கையையும் அதற்காகவே கட்சி சார்பற்ற ஒரு நடு
-ட 2002 ழிலாளர்களின் அபிலாஷைகளை அடைவ சங்கம் உறுதிபூண்டுள்ளது. காலத்துக்கு கொள்ளவும் சங்கம் தயங்கப் போவதில்லை.
த சங்கம் நன்கு உணர்ந்துள்ளது.
2 : 1 2 (-)
யே - ெ1)
- -
* வானைட்
|--
பயம்
--------
ட்ட்இயது.
கோ

Page 101
நாட்டறிக்கை 2
பங்குதாரர்கள் : இலங்கை
இலங்கையிலுள்ள இந்திய வம்சாவ னிப்பதற்காக 1940-ம் ஆண்டு மே மா சங்கம் உருவாக்கப்பட்டது. சுதந்திரத் லாளர் ஸ்தாபனத்தில் அங்கம் பெற்றை ரல் மாதம் 18-ம் திகதி இச் சங்கம் இ பெயர் மாற்றம் பெற்றது.
நாடு சுதந்திரம் அடைந்த பின் நட ஏழு பிரதிநிதிகளை ஸ்தாபனம் தேர்ந்தெ வைத்தது. இதைக் கண்ட அன்றை இயற்றி தோட்டத் தொழிலாளரின் நாடற்றவர்களாக்கியது.
இதனுல் இலங்கையிலிருந்து 10 லட் ளுமன்றத்துக்கு தமது பிரதிநிதிகளைத் னர். அதிலிருந்து நாடாளுமன்றத்துக்கு னம் செய்யப்பட்டார். 1960 - 70 ஆண் திரு. எஸ். தொண்டமான் நாடாளுமன் 1977-ம் ஆண்டு இதொகா வின் அர பதிவு செய்யப்பட்டதைத் தொட்ர்ந்து ( டமான் மீண்டும் இந்திய வம்சாவளியின தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தோட்டத் தொழிலாளரின் மேம்ட டத்தை இதொகா நடத்தி வந்தாலும், ரசாங்கங்களும் தோட்டத் தொழிலா இழைத்து வந்தபடியால், தோட்டத் ெ தேச அரங்கிலும் இதொகா அம்பலப்ப
லண்டனிலுள்ள கிரளாடா டெலி துள்ள சர்வதேச நிறுவனங்களான ஐ. பி.எஸ். ஜ. மூலமாகவும் இந்தப் பிரச்சா கிலே வெளிச்சம் போட்டுக் காட்டியது. லாளர்களின் அவல நிலை உலக கவனத்ை தோட்டத் தொழிலாளரின் நன்மைக்கா கைகளை எடுக்கவேண்டிய அவசியத்தையு,
இதொகாவின் 380,000 அங்கத்தில் கள் சிங்களவர்களாவார்கள், ஸ்தாபன தோட்டத் தொழிலாளராயிருப்பினும்,

தொழிலாளர் காங்கிரஸ்
ளித் தொழிலாளர்களின் நலனைக் கவ தம் இலங்கை - இந்திய தொழிலாளர் தின் பின் இலங்கை சர்வதேச தொழி தத் தொடர்ந்து 1950-ம் ஆண்டு ஏப் லங்கை தொழிலாளர் காங்கிரஸ் என
த்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலில் டுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி ப அரசு பிரஜாவுரிமைச் சட்டத்தை வாக்குரிமையைப் பறித்து அவர்களை
சம் இந்திய வம்சாவளியினரும் நாடா
தேர்ந்தெடுக்கும் உரிமையை இழந்த
இந்திய வம்சாவளிப் பிரதிநிதி நியம ாடுப் பகுதியில் இதொகா தலைவரான ற உறுப்பினராக நியமனம் பெற்ருர், கியல் பிரிவு ஒரு அரசியல் கட்சியாக இதொகா தலைவர் திரு. எஸ். தொண் ரின் நாடாளுமன்றப் பிரதிநிதியாகத்
பாட்டிற்காக இடைவிடாத போராட் தொடர்ந்து முதலாளிமார்களும், அர "ளருக்கு பாரபட்சமும் அநீதியையும் தாழிலாளர்களின் அவல நிலையை சர்வ டுத்தியது.
விஷன் மூலமும், இதொகா இணைந் சீ.எப். டீ.யூ, ஐ.எப்.பி.ஏ.ஏ. டப்ளியூ, ரத்தை இதொகா சர்வதேச அரங்
இதனுல் இலங்கை தோட்டத் தொழி த ஈர்த்ததோடு இலங்கை அரசாங்கம் க அவசர அவசரமாக சில நடவடிக் ம் ஏற்படுத்தியது.
எர்களில் கிட்டத்தட்ட 50,000 பேர் ாத்தின் பெரும்பான்மை அங்கத்தவர் வேறு பல துறைகளில் கடமையாற்று
99

Page 102
பவர்களும் ஸ்தாபனத்தில் அங்கம் வ நியச் செலாவணியை சம்பாதித்துக் ெ இலங்கையில் மட்டுமல்லாது கிழக்காசி இதொகா இன்று திகழ்கின்றது. இெ கத்தினர் ஒவ்வொருவருக்கும் ரூபா 2 பெரும்பாலும் இத்தொகை செக்ரோல்
இதொகா அங்கத்தவர்களின் நலன் தற்காக தோட்டங்கள் தோறும் தோ டக் கமிட்டிகள் மட்டத்தில் தீர்க்கப் கள் கவனித்துக் கொள்கின்றன. மா மாநிலக் கமிட்டிகள் இயங்குகின்றன. நிர்வாக சபைகள், ஸ்தாபனத்தின் கெ கும் குழுக்களாகும்.
இக் கமிட்டிகளின் கடமைகளுக்கு காரியங்களை திறம்பட செய்வதற்கு 40 காரியாலயங்களும் இயங்குகின்றன : கொழும்பில் இடம் பெற்றுள்ளது. 200 முழுநேர உத்தியோகஸ்தர்கள் தலைவர், உபதலைவர்கள், பொதுக் கா காரியதரிசி, நிர்வாகக் காரியதரிசி, திெ பலரைக் கொண்ட நிர்வாகக் குழு லாற்றுகிறது. நிதி, நிர்வாகம் தொ அரசியல், ஆராய்ச்சி, பிரச்சாரம் மு தலைமைக் காரியாலயம் செயலாற்றுகி
சங்க நடவடிக்கைகள்
சகல தொழிலுறவுப் பிரச்சனைகளு கப்படுகிறது. தொழிலுறவுக் காரிய காரியதரிசியின் நேரடிப் பார்வையிலே
சட்ட இலாகாவின் கீழ் பல சட் கள். சங்க அங்கத்தவர்களுக்கு இலவ:
இதொகா பிரதிநிதிகள் தேசிய கமிட்டிகளிலும், தேயிலைத் தொழில் மான பல குழுக்களிலும் பிரதிநிதித்து
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் சகல உதவிகளைப் புரிவதும் இதொகாவி மின்றி தாயகம் திரும்புபவர்களின் புலி மூலம் சகல உதவிகளையும் இதொகா
இதொகாவின் தொழிலாளர் கல் அமுல் நடத்துகிறது. சங்கப் பிரதி அனுப்புவது மட்டுமின்றி, தொழிலாள
00

கிக்கிருர்கள். நாட்டின் 65 சதவீத அந் காடுப்பவர்கள் எமது அங்கத்தவர்களே. யாவிலேயே ஒரு பலம் மிக்க சங்கமாக தாகாவின் மாத சந்தாத் தொகை அங் /- ஆகும். ஒரிரு சந்தர்ப்பங்கள் தவிர
மூலமாகவே அறவிடப்படுகிறது.
ன அடிமட்டத்தில் கவனித்துக் கொள்வ ட்டக் கமிட்டிகள் இயங்குகின்றன. தோட் படாத விடயங்களை மாவட்டக் கமிட்டி வட்டக் கமிட்டிகளை மேற்பார்ப்பதற்கு மேல் மட்டத்தில் செயலாற்றும் தேசீயாள்கைகளையும் திட்டங்களையும் உருவாக்
அனுசரணையாக ஸ்தாபனத்தின் அன்ருட மாவட்ட காரியாலயங்களும், 8 மாநிலக் தலைமைக் காரியாலயம் த லை ந க ரா ன
இந்த காரியங்களை நிர்ணயிக்க சுமார் ஸ்தாபனத்தில் கடமையாற்றுகிருர்கள். ரியதரிசி, உதவிக் காரியதரிசிகள், நிதிக் தாழிலாளர் கல்வி இயக்குனர் முதலான தலைமைக் காரியாலயத்திலிருந்து செய ழிலுறவு, சட்டம், தொழிலாளர் கல்வி, தலசன இலாக்காக்களாக பிரிக்கப்பட்டு
9துe
ம் தொழிலுறவு இலாகாவால் கவனிக் தரிசியின் கீழ் இந்த இலாகா பொதுக்
இயங்குகிறது.
ட ஆலோசகர்கள் கடமையாற்றுகிருர் F சட்ட உதவி அளிக்கப்படுகிறது.
FlbLIGIT நிர்ணய சபையிலும், வைத்திய மற்றும் இதர தொழில்துறை சம்பந்த வம் வகிக்கின்றனர்.
அடிப்படையில் தாயகம் திரும்புவோருக்கு ன் கடமைகளில் ஒன்ருகும். அது மட்டு ார்வாழ்வுக்கும் சர்வதேச ஸ்தாபனங்கள் செய்து வருகிறது.
வி இலாகா பல கல்வித் திட்டங்களை
நிதிகளை பல்வேறு கருத்தரங்கங்களுக்கு ர் கல்வி இலாகாவும் பல கருத்தரங்கங்

Page 103
களை நடாத்தி வருகிறது. பல பயிற்சித் ஒரு நிரந்தரப் பயிற்சித் திட்டத்தையும்
கட்சி சார்பற்று இயங்கும் இதெr டபிளியூ. பி.எஸ்.ஐ. முதலான சர்வ ளது. பதவியில் இருக்கும் அரசுக்கு ஆ எதிர்க்க வேண்டிய சூழ்நிலையில் பலமாக 6
சமூக நடவடிக்கைகள்
இலங்கையின் பொருளாதாரத்தின் தொழிலாளரின் ஊதியமோ மிகக் குை வருமானம் ரூ. 200/- அளவில்தான் இரு பாரதூரமான வறுமை மட்டத்திலேயே
தோட்டத் தொழிலாளர் கல்வி நி: களுடைய கல்வித் தரத்தை உயர்த்துவ கொண்டிருக்கும் அதே வேளையில் உயர் வர்கட்கு நேரடியாக உதவிப் பணம் வ கிறது.
ஸ்தாபனத்தின் பெரும்பாலான நே செலவழிந்தாலும்கூட, கலாசார நிகழ்ச் நடத்தத் தவறுவதில்லை.
பொருளாதார நடவடிக்கைகள்
இலங்கையிலேயே முதன் முதலாக அமுல் நடத்திய தொழிற் சங்கம் இதெ யினுல் சரிவர இயங்காத இந்தத் திட்ட பலத்தோடும் செயலாற்ற ஆரம்பிக்கும்
பல சிக்கல்களுக்கு மத்தியில் உரு6ெ லாத தலைவரின் சேவையாலும், தன் 6 களின் புனித பணியாலும் இன்று உயர்
இலங்கை வாழ் தொழிலாளரின்-மு சுபீட்ச வாழ்வுக்காக இதொகா விவேக நடைபோடும் என்பதில் ஐயமில்லை.

த் திட்டங்களையும் நடாத்தியுள்ளதோடு
இதொகா நிறுவியுள்ளது.
ாகா, ஐ.சீ.எப்.டி.யூ ஐ.எப்.பி.ஏ.ஏ. தேச ஸ்தாபனங்களுடன் இணைந்துள் தரவு நல்க வேண்டியபோது ஆதரவும், எதிர்த்தும் செயலாற்றுகிறது இதொகா.
முதுகெலும்பாக இருக்கும் தோட்டத் றவானதாகும். ஒரு குடும்பத்தில் மாத நக்கும். இதனுல் பல குடும்பங்கள் மிகப்
வாழ்கின்றன.
லேயும் மிகவும் மோசமானதாகும். அவர் தற்கு இதொகா அரசோடு போராடிக்
கல்வி பெற விரும்பும் தோட்ட மான ழங்கி ஸ்தாபனம் பெரும் உதவியளிக்
ரம் தொழிலுறவுப் பிரச்சனைகளிலேயே சிகளையும், அவ்வப்போது ஸ்தாபனம்
பொருளாதாரத் திட்டமொன்றை
ாகாவே. சாதகமற்ற அரசியல் சூழ்நிலை
டம் வெகு விரைவில் மீண்டும் முழு
என நம்பப்படுகிறது.
வடுத்த இதொகா, அதன் தன்னிகரில் னலம் கருதாத பல உத்தியோகஸ்தர்
*ந்து நிற்கிறது.
க்கியமாக தோட்டத் தொழிலாளரின் த்தோடும் விழிப்புணர்ச்சியோடும் வீறு
O

Page 104
வாடாமல் பட்,
ஆ நாட்டறிக்கை 3
செல்வி. லெட்சு ட் - - - (சர்வ மலேசிய தோட்ட
தோட்டத் தொழில் துறையிலும், துறைகளிலும் கடமையாற்றும் மேல் | உத்தியோகஸ்தர்கள், பாதுகாப்பு கா சுகாதார சேவை அதிகாரிகள், தொழி சம்பள உத்தியோகஸ்தர்கள் ஆகியோ தோட்ட உத்தியோகஸ்தர் சங்கமாகும்
அமைப்பும், அங்கத்துவமும்
மலேசிய தோட்ட உத்தியோகஸ்தா னோரை அங்கத்தவர்களாகக் கொண்டு வின் சகல பகுதிகளிலும் செயலாற்றுகி நடைபெறும் பொது மகா நாடுகளில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்:-
தலைவர், உபதலைவர், கிளைக் காரிய அங்கத்தவர்கள்.
இத் தலைவர் ஆறு மாதங்களுக்கு ! கூட்டங்களில் கிளைகளின் சார்பாக கல இருக்கும் தேசிய தலைமைக் காரியாலய உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றுகிறா
தலைவர், 2 உபதலைவர்கள், பொது .
தலைமைக் காரியாலய உத்தியோக சங்க அங்கத்தவர்களால் தேர்ந்தெடுக்க யோகஸ்தர் சங்கத்தின் நிர்வாக உத்தி தர்களாகக் கடமையாற்றுகிறார்கள். 8 காரியதரிசியாகும்.
ஸ்தாபன அமைப்பு
தோட்டத் தொழிற்துறையில் கட கஸ்தர்களில் 75 சதவீதமானோர் தொழ கள். இவர்களிற் பெரும்பாலோர் முதல் உற்பத்தி கூட்டமைப்பின் ஆதிக்கத்தின் கிறார்கள். இந்த முதலாளி சங்கத்தின் உள்ள தொழிலாளர்களில் சிறு பகுதியி
10)

பட 3 - இ - 5 பயஆசை-ட் ட்டா =1 பேர் -
மி வெங்கடாசலம்
- -
உத்தியோகஸ்தர் சங்கம்.) ---------
விவசாய உற்பத்தி சம்பந்தமான தொழிற் மட்ட உத்தியோகஸ்தர்கள், அந்தரங்க வலர்கள் தவிர்ந்த ஏனைய லிகிதர்கள், ல் நுட்ப உத்தியோகத்தர்கள் இதர மாதச் ர்களை உள்ளடக்கியதே சர்வ மலேசிய
- 2 -3
* சங்கம், 4800 பேர்களுக்கு அதிகமா ள்ளது. அதன் 19 கிளைகளும் மலேசியா ன்றன. இரு வருடத்திற்கு ஒரு முறை பின்வரும் கிளை உத்தியோகஸ்தர்கள்
பதரிசி, கிளைப் பொருளாளர், 9 கமிட்டி
ஒரு முறை நடைபெறும் நிர்வாகசபைக் ந்து கொள்வார். பெட்டலிங் ஜயாவில் த்தில் பின்வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ர்கள் :-)
க் காரியதரிசி, பொதுப் பொருளாளர்.
ஸ்தர்கள் இரு வருடத்திற்கொருமுறை ப்படுகிறார்கள். மலேசிய தோட்ட உத்தி யோகஸ்தர்கள் கெளரவ உத்தியோகஸ் சங்கத்தின் தலைமை அதிகாரி பொதுக்
டமையாற்றும் மாதச் சம்பள உத்தியோ ழிற்சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கிறார் லாளிமார் சங்கமான மலேசிய விவசாய லுள்ள தோட்டங்களில் கடமையாற்று ர ஆதிக்கத்திலில்லாத தோட்டங்களில் "னரே மலேசிய உத்தியோகஸ்தர் சங்

Page 105
கத்தில் அங்கத்துவம் வகிக்கிறார்கள். இல் கும் பல சலுகைகளை ஒப்பந்தங்கள் மூல பெற்றுக் கொடுத்துள்ளது.
சந்தாப் பணம்
அங்கத்துவச் சந்தா விபரம் பின்வரும்
மாதம் 235.00 ரின்ஜிட் (மலேசிய களுக்கு மாதச் சந்தா 3.00 ரின் ஜிட். மா மானம் பெறுபவர்களுக்கு மாதச் சந்தா
சம்பள இடாப்பில் சந்தா பிடிக்கும் கஸ்தர் சங்கத்தில் அமுலில் இல்லை. தோ. கள் அங்கத்தினர்களிடமிருந்து சந்தாவை அனுப்பிவைப்பார்கள். கிளைக் காரியாலய உபயோகத்துக்கு வைத்துக் கொண்டு 70 யத்துக்கு அனுப்பிவைக்கும். - மலேசியத் தோட்டங்களில் உத்தியோ படை வருமானம் சுமார் 180 ரின் ஜிட்ட ரின்ஜிட்டாகும். இது தவிர இலவச வீட் கள் யாவும் உத்தியோகஸ்தர்களுக்கு அளிக். வரத்து முதலான அலவன்சுகளும் உண்டு
தொழிலுறவு
ஒவ்வொரு அங்கத்தினரும் 10 ரின் நீதிமன்ற செயல் நிதிக்குச் செலுத்துகிறா கத்தினர்களின் தொழிலுறவுப் பிரச்சனை பிரச்சனைகள் கிளைக் காரியாலயம் மூலமும் காரியாலயம் மூலமும் தீர்க்கப்படுகின்றன டுப் பேரம் மூலம் நடத்தப்படுகிறது. தலைவர் பொதுக்காரியதரிசி ஆகியோரை இயங்குகின்றன.
இறப்பு நிவாரண நிதி
இறப்பு நிவாரண நிதி என்ற ஒரு வி பித்துள்ளது. இந்நிதிக்கு ஆரம்பத் தொ ஒரு அங்கத்தவர் காலமானால் ஒரு சின்ஜி அங்கத்தவர்கள் இந்நிதிக்குச் செலுத்துகி துக்கு இந்த நிதியிலிருந்து சுமார் 3000 முறை ரின் ஜிட் தொகை செலுத்தாத அ. காது. பல்வேறு இடங்களிலும் நிகழும் 8
அறிவிக்கப்படுகிறது.

பவிருவகைப்பட்ட தொழிலாளர்களுக் ம் மலேசிய உத்தியோகஸ்தர் சங்கம்
- -
மாறு:-
டாலர்) வரை சம்பளம் பெறுபவர் தம் 235.00 ரின் ஜிட்டுக்கு மேல் வரு 5.00 ரின்ஜிட். முறை மலேசிய தோட்ட உத்தியோ சட்ட உத்தியோகஸ்தர்கள், பிரதிநிதி வசூலித்து கிளைக் காரியாலயத்துக்கு ம் அதில் 30 சதவிகிதத்தை தமது சதவிகிதத்தைத் தலைமைக் காரியால
ரகஸ்தர்களின் தற்போதய மாத அடிப் எகும். ஆகக் கூடிய வருமானம் 730 டு வசதி, நீர் வசதி, மின்சார வசதி கப்படுகின்றன. மேலும் கல்வி, போக்கு
சிட் சட்ட ரீதியாகத் தொழிலுறவு ர்கள். இந்த நிதியைக் கொண்டு அங் ஒயச் சங்கம் கவனிக்கிறது. சாதாரண ம் முக்கியமான பிரச்சனைகள் தலைமைக் . தொழில் பற்றிய ஒப்பந்தங்கள் கூட் இக்கூட்டு பேரத்தை நடத்துவதற்கு உள்ளடக்கிய நிர்வாகக் கமிட்டிகள்
விசேட நிதியையும் எமது சங்கம் ஆரம் கையாக 3 ரின்ஜிட்டை முதலிலும், ட் என்ற ரீதியிலும் ஒரு தொகையை என்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத் ரின் ஜிட் வரை கிடைக்கிறது. மும் ங்கத்தவருக்கு இந்நிதியுதவி கிடைக் இறப்புப் பற்றி சங்க செய்தித் தாளில்
103

Page 106
தேசீய சர்வதேசீய இணைப்பு
மலேசிய தோட்ட உத்தியோகஸ் கிரசோடு தேசிய ரீதியில் இணைந்துள் சாய சம்மேளனத்தோடும், வர்த்தச தொழில்நுட்ப சம்மேளனத்தோடும்
பொருளாதார நடவடிக்கைகள்
மலேசிய தோட்ட உத்தியோகஸ் குக் கூட்டுறவுச் சங்கத்தை நிறுவியுள் பல சேவைகளை இவர்கள் நடத்துகிரு
கல்வி சமூக நடவடிக்கைகள்
எமது சங்கம் தேசிய ரீதியில் பல வருகிறது. அத்தோடு சர்வதேசீய ரீதி எமது அங்கத்தினர்கள் கலந்து கொ விளையாட்டு கவுன்சிலிலும் எமது சங் பல விளையாட்டு நிகழ்ச்சிகளை நாம் நம
104

தர் சங்கம் மலேசிய தொழிற் சங்கக் காங் ளது. சர்வதேசிய ரீதியில் தோட்ட விவ
சம்மேளனத்தோடும் விகித வர்த்தக இணைந்துள்ளது.
தர் சங்க அங்கத்தினர்கள் ஒரு பல்நோக் ளார்கள். இந்தக் கூட்டுறவுச் சங்கம் மூலம்
ழர்கள்.
கருத்தரங்குகளை அவ்வப்போது நடத்தி நியில் நடாத்தப்படும் கருத்தரங்குகளிலும் ாள்கின்றனர். தோட்டத் தொழிலாளர் கம் இணைந்துள்ளது. இக்கவுன்சிலின் மூலம் து அங்கத்தினருக்கு நடாத்தி வருகின்ருேம்.
单

Page 107
நாட்டறிக்கை 4
செல்வி. வசந்தா ஜூ (தாயகம் திரும்பியோர் ஐக்கிய முன்
இலங்கையில் 1824 ம் ஆண்டு கோப்பி, தில் இருந்து தோட்டங்களிலே வேலை செ தொழிலாளர்கள் இங்கு அழைக்கப்பட்டா தோட்டங்களிலே குடியேறி வசிப்பதற்கு வில் இருந்து 1889 ம் ஆண்டு முதல் கூடு வேண்டிய நிலை உருவாகியது. தேயிலை, ற யினர் இவ்வாறு அழைக்கப்பட்ட தொழில் றனர். இந்தியாவும், இலங்கையும் சுதந்தி, வேறு மாறுதல்கள் காரணமாக இலங்ை இலங்கை இந்திய பிரச்சினை தோன்றியதகு தொழிலாளர்கள் நாடற்ற பிரஜைகளாகச் முகமாக இரு நாட்டிற்கும் இடையிலே தொழிலாளர்கள் இந்தியாவிற்கு திரும்பிச் பட்டது. இவ்வாறு திரும்பிச் செல்ல ( இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் என்பது
ஆண்டுதோறும் 45 ஆயிரம் பேர்கள் என்ற நிலை இருப்பினும் 1965ம் ஆண்டு ( எழுபதாயிரம் மக்கள் இந்தியாவிற்கு குடி ஏழு பேர்கள் சென்ருல் இலங்கையில் 4 ே படுகின்றது. இந்தியாவிற்குத் திரும்பிச் ெ யுரிமை பெற்று செல்கின்றபொழுதும் அவ சூட்டப்பட்டுள்ளது.
இந்தியா திரும்பும் மக்களுக்கு, இந்தி யாததால், சிலரால் ஏமாற்றப்பட்டு, பிச்6 தும் வாடுகிருர்கள்.
இவர்களின் அவல நிலைமையைக் கண் காகத்தான், எமது தாயகம் திரும்புவே 1974-ல் இலங்கையிலிருந்து தாயகம் திருப் ஆர்வமுள்ள நண்பர்களால் ஆரம்பித்து, ! திரும்புவோருக்கு பல நல்ல பணிகளைச் ெ படச் செய்வதற்கு உறுதுணையாக இருந்து யர்களுக்கும், இலங்கை தொழிலாளர் கார் தோட்ட விவசாய மற்றும் இணைப்பு தொ சம்மேளனம் நன்றிக் கடன்பட்டுள்ளது. இ பாலும் சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்ட ெ கள் அளப்பரியது எனினும் அறிமுகத்திற்க சமர்ப்பிக்கின்ருேம்.

லியட் செல்வராஜ் rனணி சம்மேளனம் - இந்தியா)
த் தோட்டங்கள் தொடங்கிய காலத் ய்வதற்காக தென் இந்தியாவிலிருந்து ர்கள். இந்நாட்டு தொழிலாளர்கள் முன்வராத காரணத்தினுல் இந்தியா தலாக தொழிலாளர்களை அழைக்க ப்பர் தோட்டங்களிலே பெரும் பகுதி 0ாளர்களே தொழில் புரிந்து வருகின் ரம் அடைந்த பிறகு ஏற்பட்ட பல் க இந்திய பிரச்சனை தோன்றியது. ஒல் தோட்டங்களில் வேலை செய்கின்ற கருதப்பட்டு அதை நிவர்த்தி செய்யு ஏற்பட்ட ஒப்பந்தத்தினுல் 6 லட்சம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற் வேண்டியவர்களில் பெரும்பகுதியினர் து குறிப்பிடத்தக்கது.
i இந்தியாவிற்குப் போக வேண்டும் முதல் ஏறக்குறைய இரண்டு லட்சத்து பெயர்ந்து உள்ளனர். இந்தியாவிற்கு பேர்களுக்கு பிரஜாவுரிமை அளிக்கப் சல்கின்றவர்கள் இந்தியர்களாக குடி பர்களுக்கு அகதிகள் என்ற பட்டம்
ய கலாச்சாரங்கள் எதுவுமே தெரி சைக்காரர்களாகவும், பட்டினி கிடந்
டு, அந்த நிலையினை சீர்படுத்துவதற் ார் ஐக்கிய முன்னணி சம்மேளனம் பிய பொதுசேவையில் அனுபவமிக்க, சுயநலமற்ற நற்சேவையால் தாயகம் சய்து வருகிறது. நற்பணிகளைத் திறம் வரும் பாரத அரசுக்கும், அரசு ஊழி ங்கிரசுக்கும், முக்கியமாக சர்வதேச ாழிலாளர் சம்மேளனத்திற்கும் எமது இவர்களின் ஆசியாலும், ஒத்துழைப் சாற்ப காலத்திற்குள் ஆற்றிய சேவை ாக ஒரு சிலவற்றை உங்கள் முன்
05

Page 108
இச்சம்மேளனம் ஜாதி, மதம், ச திரும்பும் அனைவரும் இந்தியத் தாயின் டன், ஜன நாயக அடிப்படையில் செ
(1)
இராமேஸ்வரம் துறைமுகத்தி தேநீர் வழங்க ஏற்பாடு செய்து
(2)
மண்டபம் முகாமில் அதிகபட்ச
டுப் பணத்தை ரூ. 115/- ஆக (3) கண்டி தூதுவராலயத்தில் சிபா
வாழ்வு உதவி என்பதை மாற்றி
வருக்கும் புனர்வாழ்வு உதவி : (4)
தாயகம் திரும்பிய பலருக்கு 1! ளர் காங்கிரஸ் தலைவர் மாண் யில் தையல் இயந்திரங்கள் வி
(5)
16.8.76 அன்று மதுரை கலெ. வேலை வாய்ப்புத் திட்டத்தை செய்தோம்.
(6)
அரசுடமையாக்கப்பட்ட வங்கி டீக்கடை, பால்பண்ணை வைத் பிய அங்கத்தினர்களுக்குக் கட
(7)
இலங்கையை விட்டுப் புறப்படு பணம், போனஸ், லாபப் பங் வேண்டிய பணத்தைப் பெற ( கணக்கான அங்கத்தினர்களுக்கு டன், தொடர்ந்தும் நடவடிக்
(8)
கூட்டுறவு அடிப்படையில் தாய சுயவாழ்வு அளிக்க பல திட்ட ளோம்.
(9)
திரும்புவனத்தில் 19 பேருக்கு
கொடுத்துள்ளோம்.
(10) காலனிகளிலும், கிராமங்களி
தாயகம் திரும்பியோருக்கு, அ. கடனுதவி, வீட்டுக் கடனுதவி பெற்றுக் கொடுத்துக் கொண்டு
(11) மேற்சொல்லப்பட்ட உதவிகளை.
தர்கள் புரோக்கர்கள், ஏஜண் தும், லஞ்ச ஊழல்களில் இரு துடன் தொடர்புகொண்டு, இ கிறோம்.
106

அரசியல், கட்சி வேறுபாடு இன்றி தாயகம் ன் ஒரு வயிற்றுப் பிள்ளைகளென்ற நோக்கு யல்படுகிறது.
ல் தாயகம் திரும்புவோருக்கு சாப்பாடு, துள்ளோம்.
ஈம் ரூ. 80/- ரூபாயாக வழங்கிய சாப்பாட் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
-ரிசு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் புனர் - மண்டபம் முகாமில் தங்க விரும்பும் அனை
அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
976 ஏப்ரல் மாதம், இலங்கை தொழிலா புமிகு தொண்டமான் அவர்கள் தலைமை நியோகித்தோம். க்டர் தலைமையில் பல பெண்களுக்கு சுய (தையல் தொழிற்சாலை) அங்குரார்ப்பணம்
கள் மூலம் சுயதொழில், தையல் மிஷின், து வாழ்க்கை நடத்த பல தாயகம் திரும் ன் உதவி வாங்கிக் கொடுத்துள்ளோம்.
நிமுன், சேமலாபநிதிப் பணம், சேவைப் பகுத் தொகை, போன்ற தமக்குச் சேர முடியாமல் வந்து சேர்ந்த பல நூற்றுக் 5 பணத்தைப் பெற்றுக் கொடுத்திருப்பது
கை எடுத்து வருகின்றோம்.
பகம் திரும்பும் சகோதர, சகோதரிகளுக்கு ங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்துள்
பேங்க் மூலம் பால்மாடுகள் வாங்கிக்
லும், பட்டணங்களிலும், குடியேறியுள்ள வர்களுக்குக் கிடைக்க வேண்டிய விவசாய , தொழிற் கடனுதவி போன்ற உதவிகளைப் 6 வருகிறோம்.-
ப் பெறுவதற்காக ஏமாற்றும் இடைமனி நிகள் போன்றவர்களின் தொல்லைகளிலிருந் ந்தும், காப்பாற்றுவதற்காக அரசாங்கத் இவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வரு

Page 109
(12) தாயகம் திரும்பியோரின் மூதாதை
அதனைப் பெற்றுக் கொடுக்க ஏற்பு (13) பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம், கல
வாங்கிக் கொடுத்து உதவி செய்து
(14) தமிழ் நாட்டிலுள்ள 15 கூட்டுறவு
ஏறத்தாழ 1,500 தாயகம் திரும்பி யினால் கீழ்க்கண்ட சலுகைகளைப்
(1) சம்பள உயர்வு - தினசரி ரூ
டிருந்தவர்களுக்கு அவரவர் - கோவில்
கூடுதலாக ரூ. 16/- வரை
ளோம். இ (2) மின்சார வெட்டுக் காலங் 1- 2 -3
தொகையாக ஒவ்வொரு மில் வரை சராசரி ஒரு ஆளுக்கு ரூ சம்பளம் வாங்கிக் கொடுத்
- (3)
ஆறு மாத பயிற்சி காலம்
கொடுக்க வேண்டியதைக் ( அ - - -
கிப் (அரியர்ஸ்) பணத்தை
(4) 24 ம் மாதம் சேவை முடிந்
படையில், பயிற்சி கால ஆ
னும், தற்காலிகக் குடியிருப் மரிப்பு பணமும் கொடுபடா
செய்துள்ளோம். - (5)
ஆலைத் தொழிலாளர்களுக்கு
கச் செய்துள்ளோம். )
(6) -
சம்பளத்துடன் கூடிய வாரா
கிக் கொடுத்துள்ளோம். (7) இவர்களின் குடியிருப்புகளுக் (8) இவைகளுக்கெல்லாம் மேலா
னும், அரசாங்கத்துடனும்,
மேளன அங்கத்துவ அதிகா
(9)
கடந்த மாதம் சர்வதேச 6 பட்ட தொழிலாளர் சம்மே
டம், பெரம்பலூரில் ''தும்பு தாயகம் திரும்பியோருக்கு (
அமைத்துள்ளோம். இந்திய அரசாங்கம் தாயகம் திரும்பு கணக்கான ரூபாய்களை கடனாகக் கொடு கொண்டு, நல்லதொரு புனர்வாழ்வு ஏற்

தயரின் சொத்தில் பங்குள்ளவர்களுக்கு பாடு செய்து கொண்டு வருகிறோம். எசாலை, பயிற்சி நிலையங்களில் இடம் பள்ளோம்.
| நூற்பு ஆலைகளிலும் வேலை பார்க்கும் யோருக்கு எமது சம்மேளனத்தின் உதவி பெற்றுக் கொடுத்துள்ளோம்:- - 7[- க்கும் குறைவாக வாங்கிக் கொண் களுடைய சேவை அடிப்படையில் ஆகக் சம்பள உயர்வு வாங்கிக் கொடுத்துள்
களில் வேலை இழந்தோருக்கு உபரித் கலிலும் ரூ. 10,000/- லிருந்து ரூ. 17,000/- கு. 200/- க்குக் குறையாமல் ''லே ஆப்''
துள்ளோம்.
முடிந்த பின்பு தினசரி சம்பளம் ரூ. 7/- கொடுக்காமல் இருந்த ஆலைகளில் பாக்
வாங்கிக் கொடுத்துள்ளோம்.
த பின்பு சம்பள உயர்வு சேவை அடிப் றுமாதத்தில், குறைந்த விலையில் ரேஷ ப்பு பணமாக ரூ. 250/-ம், குடும்ப பரா சமல் இருந்ததைக் கொடுக்க ஏற்பாடு
5 சேமலாப நிதி சலுகைகள் கொடுக்
சந்தர, வருடாந்தர, விடுமுறைகள் வாங்
"காக ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
ஈக, இவர்களுக்கு மில் நிர்வாகத்துட நேரடி பேச்சுவார்த்தை நடத்த, சம் ரம் பெற்றுக் கொடுத்துள்ளோம்.
தோட்ட விவசாய மற்றும் சம்பந்தப் ளனத்தின் உதவியால், திருச்சி மாவட் புத் தொழிற்சாலை”' ஒன்று, வசதியற்ற வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க
பியோருக்கு வாழ்வளிக்க பல கோடிக் த்து உதவியும், அநேகர் அவ்வுதவிகளைக் படுத்திக் கொள்ளாமல் வாழ்க்கையில்
107

Page 110
மிகக் கஷ்டங்களை அனுபவித்துக் கொ எடுத்துக் கொண்டும் திரிகின்றனர். அவ தோட்டத் தொழிலையும், தோட்டங்க3 களில் அனுபவம் பெருததனுலும், அன பம் கிடைக்காததினுலுமே இந்த அவல கள் பல தொழிற் சங்கங்களில் பல வ தாலும் அந்தத் தொழிற் சங்கங்கள் சேவை நிபந்தனைகளே உயர்த்துவதற்கு தாகத் தெரிகிறதே ஒழிய, அந்த தெ யாருக்கும், கல்வி தராதரத்தை உயர்த் கூட்டுறவு அடிப்படையில் இயக்கக் க பயிற்சியளிக்க தவறிவிட்டதென்று செr தராதரமும், பயிற்சிகளும் கிடைக்க ஏ தங்களுக்குக் கிடைக்கும் உதவிகளில் ஏ முறையில் ஸ்தாபனங்கள் ஏற்படுத்தியே கிக் கொண்டு இருப்பார்கள். ஆகவே கருத்தரங்கு போல், பல கருத்தரங்குக: இணைப்பு தொழிலாளர் சம்மேளனம் ஆ வர்களின் மூலமும், அவரவர் தொழி செய்யும் தோட்டங்களில் பலவிதமான செய்தல் வரவேற்கத்தக்கதாகும்.
சமீபத்தில் இலங்கைப் பிரதமர் தி இந்தியர்கள் அடிமைகளாக கொண்டுள் நிலைமை, கிழக்கு வடக்கு மாகாணங்க மோசமாக இதுவரை இருந்ததாகவும் ஐ வாயிலாக அறிகிருேம், இச் சூழ்நிலையில் சர்வதேச தொழிற் சங்கங்களும், இந் ந வில் ஒளி பெற ஆவன செய்ய முன்வரு
தாயகம் திரும்புவோரின் தேயிலை, டங்களில் தவிர மற்ற திட்டங்களில் அ அளிப்பதில்லை. ஒரு குடும்பத்தில் ஒரு பதால் குடும்ப பராமரிப்புக்குப் போது கிருர்கள். இந்தக் கருத்தரங்கு தாயகப் பன்ங்களிலும் வேலை வாய்ப்பு அளிக்க என நம்புகிறேன். தாயகம் திரும்பிய அரசாங்கம், தாயகம் திரும்பியோருக்கு பெருக்குவதற்கும், தொழில் வாய்ப்புக்கு கும் பணியினை தொடர்ந்து செய்து வரு சாய மற்றும் இணைப்பு தொழிலாளர் வேண்டுமெனக் கேட்டுக் கொண்டு இற ஐக்கிய முன்னணி சம்மேளனத்தின் சா தர்ப்பத்தை அளித்ததற்கு நன்றியைத்
08

ண்டு, பட்டினியால் வாடி சிலர் பிச்சை பர்கள் இலங்கையில் தாங்கள் செய்து வந்த ளயும் தவிர வேறுவிதமான தொழில் வகளைப் பற்றி அறிந்து கொள்ள சந்தர்ப் நிலை அவர்களுக்கு உண்டானது. அவர் ருடங்களாக அங்கத்துவம் வகித்து வந் egyalis(G1560) Luu (conditions of Service) த மட்டும்தான் மிகவும் பாடுபட்டிருப்ப நாழிலாளிகளுக்கும், அவர்களின் சந்ததி துவதற்கோ பலவித்மான கைத்தொழில், கூடிய பண்ணை முதலியவைகளைப் பற்றி ால்லலாம். இப்படி அவர்களின் கல்வித் ற்பாடு செய்திருந்தால், இன்று அவர்கள் "தாவதொரு கைத்தொழிலோ, கூட்டுறவு ா, அவர்களின் வாழ்க்கையை வளமாக் இன்று நடந்து கொண்டிருக்கும் இந்த ளே, சர்வதேச தோட்ட விவசாய மற்றும் அடிக்கடி நடத்தி, இதில் பங்கு கொள்ப ற்சங்கங்கள் மூலமும், அவர்கள் வேலை பயிற்சி வகுப்புகளும் நடத்த ஏற்பாடு
ரு. ஜே. ஆர். ஜெயவர்த்தன அவர்களே, பரப்பட்டனர் என்றும், அவர்களுடைய ளில் வாழும் தமிழர்களை விட மிகவும் ஒப்புக் கொண்டார் என்பதை பத்திரிகை ), அரசாங்கமும், தொழிற் சங்கங்களும், நிலையை மாற்றியமைத்து, அவர்கள் வாழ் நவார்கள் என எதிர்பார்க்கிருேம்.
ரப்பர் விவசாயப் பண்ணை போன்ற திட் ஆரசாங்கம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஆளுக்கு மட்டும் வேலை வாய்ப்பு அளிப் மான வருமானம் இல்லாமல் கஷ்டப்படு b திரும்பும் பெண்களுக்கு எல்லா ஸ்தா வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறும் ஐக்கிய முன்னணி சம்மேளனம் இந்திய கொடுக்கப்படும் உதவிகளை மென்மேலும் த பல திட்டங்களை உருவாக்கி அமுலாக் நம். இதற்கு சர்வதேச தோட்ட விவ சம்மேளனம், தொடர்ந்து உதவி செய்ய ந்தக் கருத்தரங்கில் தாயகம் திரும்பிய ர்பில் கலந்து கொள்ள இந்த அரிய சந் தெரிவித்துக் கொள்கின்றேன்.
X

Page 111
பகுதி

IV

Page 112


Page 113
குழு ஆய்வு
கேள்வி 1 -
(அ) தொழிற்சங்கம் ஜனநாயக ஸ்தாபனம்
களை காரணத்துடன் விளக்குக?
குழு 1 21- தலைவி:
காரியதரிசி: அங்கத்தவர்கள்:
திருமதி. ! செல்வி. 6 செல்வி. ! செல்வி. ட
- தொழிற்சங்கம் ஜன நாயக நாட்டி தொழிலாளர்களிடையே ஏற்படும் மாற்ற நம் பாதுகாப்பு கருவியாக விளங்குகிறது
தது.
எனவே தொழிலாளரைப் பொறுத்த நில்லாமல் நானும் ஒரு சுதந்திரப் பிர பங்குண்டு என்று அவர்கள் சிந்திக்க நம் ளும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. மாநில ரீதியாகக் கூட்டங் களைக் கூட்டி தேவைகளை அறிந்து அரசாங்கத்திடம் கோ
இந்த அரிய சேவையின் காரண மாக ந சியாவைப் பொறுத்தவரையில் ஓரளவாவ பரிதாப நிலை மாறி புதிய சகாப்தம் உருவா வீட்டு வசதிகள் அமைப்பு முறைகள் சீர் டத்திற்கும் ஆஸ்பத்திரி, தாதிமார், பிர டம் என்பன பற்றி கூடியவரையில் அக்கறை
இதுபோல கல்வியற்ற நிலையில் இருந்த கல்வி, கட்டாயக் கல்வி, உயர் கல்விய தொழிற்சங்கம் உருவாக்கியுள்ளது என்பன
- முக்கியமாக வேலை நேரம், சம்பளம் எ கறை காட்ட முடிகிறது. இவ்விடயத்தி. 8 மணி நேர வேலை செய்ய வேண்டும். மென்பது நியதி. ஆனால் இதில் நடைமு மைப் பொறுத்தவரை எப்படியிருக்கிறது வில் நம் தொழிலாளிகள் வெற்றி கண்டு வழங்கப்பட்டு விட்டது. இலங்கையில் ஓ

வுரைகள்
மாக விளங்குவதால் ஏற்படும் நன்மை
, -
சந்திரா சண்முகம் வீராயி அண்ணாமலை மகேஸ்வரி சிதம்பரம் புஷ்பம் சுப்பையா
டி.ல் சுதந்திரமாக இயங்கும் போது றங்களை விரிவாக ஆராயுமிடத்து அது 3 என்பது யாராலும் மறுக்க முடியா
வரையில் வேலை, சம்பளம் என்றதோடு சஜை, எனக்கும் அரசியலில், நாட்டில் தொழிற் சங்கங்கள் எடுத்துக் கொள் உதாரணமாக தோட்ட, மாவட்ட, தொழிலாளிகளின் குறை நிறைகளை, -ரிக்கை விடுகிறது. ---
ம் இலங்கையை, இந்தியாவை, மலே பது ஆதியிலிருந்த தொழிலாளர்களின் ஈகி வருகிறது. சுகாதார விடயத்தில் பெற்று வருகிறது. ஒவ்வொரு தோட் ரசவ சகாயம், குழந்தை நலத் திட் ற காட்டி வருகிறது.
5 நம் தொழிலாள வர்க்கம் சாதாரணக் பும் கூட பெற வசதி வாய்ப்பை இத் தை யாராலும் மறுக்க முடியாது.
என்ற விடயத்தில் தொழிற்சங்கம் அக் ல் ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு நாட் சம்பளம் கொடுக்கப்பட வேண்டு றையில் எவ்வளவு தூரம் அதுவும் நம் என்று பார்க்கும் பொழுது மலேசியா - விட்டார்கள். அங்கு சம சம்பளம் இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு காண
III

Page 114
தொழிற்சங்கங்கள் போராடிக் கொ கிடைக்கலாம் என எதிர்பார்த்திருக்கி
முன்பு போல தோட்டத் தொளி காலம் போய் தோட்டங்களை அரசு என தொழிற்சங்கம் தோட்டங்களில் மாத சிகளைப் புகுத்தி இன்று பெருந்தோ நடத்தி வருகிறது.
அதோடு மட்டுமன்றி தொழிலாளி டங்களிற்தான் வேலை செய்ய வேண்டும் சாலைகளில் ஆசிரியராகவும் ஏன் அரசு முன் வந்து விட்டார்கள். இன்றும் ஏ அந்த நாட்களில் சாதி, மத அடிப்பக மாறி இன்று சாதாரண தொழிலாளிய வாய்ப்பும் உருவாகி விட்டது. அதோ மாறி இன்று விஸ்தரிக்கப்பட்டிருக்கும் சுதந்திரங்களில் வருங்காலத்தில் அவர் யைக் கூட எதிர்பார்க்கலாம். இந்நிலை பவங்களையும் தொழிற்சங்கம் பெற்றுத்
தொழில் உறவு முறையில் தொழி பிணக்குகளை தொழிற்சங்கம் முன்னின்று
31: தொழிற்சங்கம் தொழிலாளிகளுக்க வாக்கும் உரிமை, திறமை, தொழிலா சாதாரண தொழிலாளி தொழிற்சங்க
கூடிய சந்தர்ப்பமும் உரிமையும் வழங்கப் மின்றி சம சந்தர்ப்பம் அளிக்கப்பட்டு வ
(ஆ) நடைமுறையில் பொது அங்கத்தவ
நடப்பதால் ஏற்படும் மாற்றங்கள் எ
- ஜன நாயக நாட்டில் ஒவ்வொருவரும் அவர்கள் பேசவோ கூட்டங்கூடவோ எற் திரங்களைப் பிரயோகம் செய்யும்போது தனக்குரிய இடத்தைப் பெற உதவுகிறது பணிகளையும் பொறுப்புகளையும் ஆற்றிட
பொருளாதாரப் பின்னணியை ந நாட்டுக் குடிமக்கள் என்ற முறையில் புரிந்து கொள்ளும் திறமையும் வலுக்கின்
நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அல்லது உருவாக்கி அவர்கள் மூலம் வலிமையு அமைத்துத் தலைவர்களை உருவாக்கி ஏ முறையைக் கடைப்பிடித்து செயல்பட வ
112

ண்டிருக்கின்றன. நிச்சயமாக வெற்றி ன்றோம்.
லாளிகள் முதலாளிக்கு அஞ்சி நடந்த ஒகயேற்ற நல்ல காரியத்தை முன்னிட்டு ருக்கென கைத்தொழில் விவசாயப் பயிற் -ட்டங்களில் கைத்தொழில் வகுப்புகளை
யின் பிள்ளை தேயிலை, ரப்பர் தோட் ம் என்ற நிலை மாறி, தோட்டப் பாட சாங்க உத்தியோகங்கள் செய்யக் கூட என் தோட்ட உத்தியோகத்தர்கள் கூட டையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த நிலை பும் கூட அந்த நிலைக்கு வர வசதியும் -டு பெண் கல்வியில் அன்றிருந்த நிலை நிலைமைகளில் அவர்களின் உத்தியோக களும் தோட்டத்தை நிர்வகிக்கும் நிலை மக்கு நம்மிடையே துணிவையும், அனு * தந்திருக்கிறது. லொளி, முதலாளி இடையே ஏற்படும்
2 தீர்த்து வருகிறது.
--
காக உருவாகியதென்றாலும் அதை உரு Tளிகளிடையேதான் தங்கியுள்ளது. ஒரு அங்கத்தவராய் மட்டுமல்ல தலைவராகக் ப்பட்டுள்ளது. இதில் ஆண்-பெண் பேத
ருகிறது.
ர்கள் ஜனநாயக கோட்பாடுகளைப் பின்பற்றி என்ன?
ம் பூரண மனித சுதந்திரம் பெற்றவர்கள். ந்தத் தடையுமே இல்லை. ஆனால் அச் சுதந் 1 தொழிலாளர் சமுதாயம் சமூகத்தில் து. அது தனது சமூக, பொருளாதாரப் உதவுகிறது.
- - ன்கு புரிந்து கொள்ளவும் அலுவலர்கள் தங்கள் உரிமைகளைப் பொறுப்புக்களைப் சறது.
- - - ஓரளவு தெளிவுபெற்ற உறுப்பினர்களை ம் பயனும் மிக்கத் தொழிற்சங்கத்தை ன் நிருவாகத்திலும் ஜன நாயக செயல் வழி வகுக்கிறது.

Page 115
(நமக்களிக்கப்பட்ட நல உரிமைச் சட் -யில் அதை நியாயமான முறையில் அமு வழங்கப்பட்டிருப்பதால் தனியொருவரின் நாம் நல்ல பிரஜையாக இருப்பதோடு அல் யம் நல்ல பயனுள்ள, நாட்டின் வளர். -உதவுகிறது.
சாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்று மங்களை ஆற்ற முடிகிறது. எழுத்து, பேச். காரியங்களில் இறங்கி செயல்படத் தொட போராடவும் உரிமையுண்டு.
T) காலத்திற்கேற்ப சட்டங்களை புகு கொண்டுவரவும் ஜனநாயகப் பிரஜைகள் துறைகளில் பூரண உரிமை பெற்றபோது * -யில் பிரயோகம் செய்யும் ஒரு நல்ல சமு. தைக் காணமுடிகிறது. இவர்களால் நன் யையும் வளர்க்க முடியும். எனவே நன்கு யான முன்னேற்றத்தை உருவாக்கி நல்லவ ஜன நாயகத்தைப் பயன்படுத்தினால் தன நன்மையை உருவாக்க முடியும். -
இல்லம் பட்ட, பி-3 கேள்வி 2 -3 -இரும்):
T (அ) பெண் தொழிலாளர்கள் தொழிற்சங்க
முடியாததற்கான காரணங்களை விளக்க
குழு 2ம் 2-ல் )
தலைவி: செல்வி. 6 ப க -
காரிய தரிசி:2 - செல்வி. ச அங்கத்தவர்கள்:
செல்வி. க செல்வி. 8
செல்வி. ர * - -'
1 இதற்கு மூன்று காரணங்களைக் கூறலா!
அறிவி இல்லாமை; (2) கணவன் . லாமை; (3) பண்பாடு என்ற பண் கடைப்பிடித்தல்.
போதிய அளவு கல்வி அறிவு இல்லா
அபோதிய அளவு கல்வி அறிவு இல்லாமை தகுந்த முறையில் கல்வி கற்பதற்கு வசதி 6 ஏனெனில் தோட்டங்களில் எவ்வளவோ கள் கல்வி கற்பதற்கு தகுந்த முறையில்

-ங்களைப் பாதுகாப்பதில் நடைமுறை ல் நடத்தும்படி போராடவும் உரிமை | அதிகாரம் கட்டுப்படுத்தப்படுகிறது. பாமல் நம்முடைய வருங்கால சமுதா சியில் நல்லதொரு இடத்தைப் பெற
மைப்பட்டு ஒருமுகமாக அரசியல் கரு ஈச் சுதந்திரம் இருப்பதால் துணிவோடு ங்க முடிகிறது. நியாயத்தை நோக்கி
த்தவும், சட்டங்களில் திருத்தங்கள் நக்கு அதிகாரமுண்டு. இப்படிப் பல இது மற்றவர் நலனைப் பாதிக்காத வகை தாயம், பொருளாதார முன்னேற்றத் மையையும் வளர்க்க முடியும். தீமை த ஆராய்ந்து வளவாழ்வுக்குத் தேவை ழியில் நேர்மையான முறையில் நடந்து க்கும் தன்னைச் சார்ந்தவர் களுக்கும்
1- 2, 3 ர் இது ஸ்E0ம் - ਜੋ ਕੰਡਣ ਔਰੁ ਕਰਹੇ ALL36ਚ ਪਲ , ਅਉਰ sala
நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்குபற்ற
வும்?_- இ. ப்- 102-க்கு
மலக்சுமி வெங்கடாசலம் (மலேசியா) - - =ந்திரகாந்தி நவரட்னம் (இலங்கை) அ -ஜாதா நாகலிங்கம் (இலங்கை) - 3 ஜானகி சுப்பையா (இலங்கை) ாணியம்மா சேவுகன் (இலங்கை)
ம். அவை: (1) போதிய அளவு கல்வி மனைவிக்குள் பரஸ்பர ஒற்றுமை இல் -டைய மரபை இன்னும் தொடர்ந்து
மை - ") :
ம என்று கூறும்பொழுது அரசாங்கம் சய்து கொடுக்காமை என்றே கூறலாம். பிள்ளைகள் கல்வி கற்க இருந்தும் அவர் அமைக்கப்பட்ட பாடசாலை இல்லாத
113

Page 116
காரணத்தாலும், ஆசன வசதிகள் தகு ணத்தாலும் பிள்ளைகள் படிப்பதற்குச்
கும் பாடசாலைக்கு ஆசிரியர்கள் இல்லா டப்படுகிறது. இப்படியான நிலைகள் ஏ எண்ணம் உடையவர்களாகவும் இருக்!
மேலும் அவர்களைப் பொருளாதா அவர்களின் ஏழ்மையின் காரணமாக ணங்கள், உடைகள் இல்லாமையும் ஆ தாம் கல்வி கற்கவில்லையே என்ற க தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் தீவிரமாக ஈடுபடாமல் பின் நிற்கின்றன
கணவன் மனைவிக்குள் பரஸ்பர
அவர்களுக்கு போதியளவு தகுதிகள் களுக்கு சமுதாயம் அவர்களைப் சந்தே தயங்குகிருர்கள். உதாரணத்திற்கு கொண்டால் பெற்றேர்கள், சகோதர சேவைக்கு அனுமதிப்பதில்லை. அப்ப கொடுத்து அவர்களை எதிர்த்து போ6 கிறது. உதாரணமாக ஒருவன் தன் 1 வியை எதிர்த்து கட்டுப்பாடுகள் விதிக்கி மீறி போவதால் குடும்பத்தில் புரிந்து ெ இதனுல் பிளவு ஏற்பட்டு கடைசியில் குழந்தைகளுக்கு பெற்றேரின் அன்புட் அவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்ப தனமான கொள்கையில் ஈடுபட்டு சமு. சமுதாயத்தை அழிக்கும் விஷப்பூண்டு டிற்கு சேவை அளிக்கக் கூடிய நற்பிர கிறது.
பண்பாடு என்ற போர்வை
பண்பாடு என்ற போர்வையின் கா ணம் கொண்டவர்கள் உதாரணமாக ஈமக்கிரிகைவரை பண்பாடு என்று பய வாழும் பெண்களின் ஒவ்வொரு செயலி என்ருல் ஆச்சரியப்படத் தேவையில்லை.
பிற்போக்கான எண்ணம் கொண் நடைமுறை என்றும், கற்பு, சுமங்கலி 6 கிருர்கள். இந்நிலையில் அப்பெண்ணின் னின் வாழ்க்கை நிலை பாதிக்கப்படுகிறது ளோடு வாழ வேண்டும் என்றுதான் வதால் தொழிற்சங்க நடவடிக்கைகளில்
4

ந்த முறையில் அமைத்து கொடுக்காத கார செல்வதில்லை. இப்படியான குறைகள் இருக் ததாலும் அவர்களில் அறிவுத்தன்மை மட் ற்படுவதால்தான் அவர்கள் பிற்போக்கான lன்றனர்.
ர கண்ணுேட்டத்தில் நோக்கும் பொழுது,
போதிய அளவு பாட நூல்கள், உபகர ஆகும். இந்த சூல்நிலைகளின் காரணமாக ாரணத்தைக் கொண்டு தமக்குள்ளே ஒரு கொள்வதாலும் சங்க நடவடிக்கைகளில்
"TT
ஒற்றுமை இல்லாமை
இருந்தும் இவர்கள் இது போன்ற சேவை க கண்களோடு நோக்குவதால் முன்வரத் ஒரு குடும்பத்தின் தலைவியை எடுத்துக் சகோதரிகள் அவர்களுடன் ஒத்துழைத்து டி அப்பெண் கடமைக்கு முக்கியத்துவம் வதென்றல் குடும்பத்தில் பிளவு ஏற்படு மனைவியை அனுப்ப விரும்பாததால் மனை
ன்றனர். அந்தக் கட்டுப்பாட்டை மனைவி காள்ளும் தன்மை இல்லாமல் போகிறது. விவாகரத்தில் முடிவடைகிறது. இதனல் ம், பராமரிப்பும் இல்லாமல் போவதோடு டுகிறது. இந்நிலையில் அவர்கள் துஷ்டத் தாயத்திற்கு நன்மை விளைவிக்காமல் அந்த களாக மாறுகின்றனர். இதனுல் நாட் ஜைகள் உருவாக முடியாமல் போய் விடு
ரணமாக சமூகத்தின் பிற்போக்கான எண் வீட்டிலிருக்கும் சட்டிபானை தொடக்கம் ன்படுத்துகிருர்கள் என்ருல் சமுதாயத்தில் லும் பண்பாட்டை காண விழைகிருர்கள்
ட இவர்கள் பெண்ணின் பழக்க்வழக்கம் ன்றும் அவளின் நடத்தையில் காண விழை பெருமைக்கு களங்கம் கற்பிப்பதால் அவ
1. எப்பெண்ணும் தான் நல்ல அம்சங்க. விரும்புவாள். சமுதாயம் அவளை தூற்று தீவிரமாக ஈடுபட முடியாமல் பின் நிற்.

Page 117
கிருர்கள். இந்நிலையின் காரணமாக பெண் வடிக்கைகளில் ஈடுபட முடியாமல் போகிறது
இதற்கு (1) பெண்களுக்கு சம உரிை (3) முதியோர் கல்வி முறை, (4) இருத்தல் வேண்டும்.
பெண்களுக்கு சம உரிமை முதலில் வழ1 முல் அவர்களுக்கு பேச்சுரிமை, சுதந்திரம் லாளி என்றும், அரசாங்க பிரமுகர்கள் எ சினையை தெளிவுபடுத்தி அதற்கான வழிவன டும்.
அடுத்து குடும்பத்தில் கணவன் மனை6 அவ்வாறு கணவன் மனைவிக்குள் பரஸ்பர அதாவது கணவன் மனைவிக்குத் தகுந்த கணவன் மனைவியை சந்தேகக் கண்கொண்டு யான கண்ணுேட்டத்தில் நோக்குவதும் தவி
அடுத்து அங்கத்தவர்களின் ஒற்றுமை மு றுமை என்று கூறும்பொழுது தங்களின் நன் சொல்லை அதாவது அவளின் கோரிக்கைகளை அதற்காக தலைவி எதைச் சொன்னலும் கோரிக்கைகளையும் விளக்கி தெளிவுபடுத் செய்யும் போது அத்தலைவியின் திறமை என் வாளா என்று தீவிரமாக யோசித்து முடி வேண்டும்.
அதேபோல தலைவியும் தன் கடமை ஞல் தொழிலாளிகள் நம்மை அடைவார்கள் னும், பொறுப்புணர்ச்சியுடனும் செயல்ப( களிற் பல நிராகரிக்கப்பட்டால் போராட்ட் திறமையும் வேண்டும்.
புகழுக்காக பதவியை பெறவேண்டும் 6 படியான சுயநலவாதிகளை ஒரு சிலரின் நன்ன நலத்தோடு பாடுபடும் தலைவியை தெரிவுசெ கும் தலைவியின் சொல்லுக்குக்கட்டுப்பட்டு கொள்ள வேண்டும்.
அடுத்து முதியோர் கல்விமுறை என்று களாக விளங்கும் வயது முதிர்ந்தவர்கள் அ ளைகளை வெளியே அனுப்பாமல் இருக்கும் லெண்ணத்தை வளர்க்க வேண்டும். அவ்வா எண்ணத்தை மாற்றினுேமேயானல் அவர் மாட்டார்கள். இதனுல் இளம் சமுதாயத் நல்ல முறையில் வாழ ஆண், பெண் இரு நடத்துவோமானல், தீவிரமாக அவர்கள் ஈ

தொழிலாளர்கள் தொழிற்சங்க நட il.
ம, (2) அங்கத்தவர்கள் ஒற்றுமை, பொறுப்புணர்ச்சி, திறமை என்பன
ங்கப்பட வேண்டும். சம உரிமை என் என்பன வழங்கி, அதன் மூலம் முத ன்றும் பேதம் காட்டாது தமது பிரச் ககளை பெற வாய்ப்பு அளிக்க வேண்
வி பரஸ்பர ஒற்றுமை நிலவ வேண்டும். ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலம் முறையில் அறிவு வழங்குவதன் மூலம் டு நோக்குவதும் மனைவி கணவனை பிழை ர்க்கப்படுகிறது.
மக்கியமாகும். அங்கத்தவர்களின் ஒற் மைக்காக தெரிவு செய்யும் தலைவியின் T செயல்படுத்த முன் நிற்க வேண்டும்.
கேட்க வேண்டும் என்றில்லை: தமது தலாம். முதலில் தலைவியை தெரிவு ான, பொறுப்புணர்ச்சியுடன் நடத்து வெடுத்தே தலைவியைத் தெரிவுசெய்ய
என்ன - எப்படி நடைமுறைப்படுத்தி ள் - என்று ஆலோசித்தே திறமையுட டுத்த வேண்டும். தமது கோரிக்கை ம் நடத்தியாவது வெற்றியை அளிக்கும்
என்று விரும்புபவர்களும் உண்டு. அப் மைக்காக தெரிவு செய்யாமல் பொது ய்ய வேண்டும், அப்படி தேர்ந்தெடுக் நடக்கக்கூடிய பழக்கத்தையும் கைக்
கூறும்பொழுது அதில் பிற்போக்குவாதி றியாமையின் காரணமாக தமது பிள் நிலைமையை மாற்றி அவர்களுக்கு நல் று பிற்போக்குவாதிகளின் பிற்போக்கு கள் கூட சேவை செய்ய பின் நிற்க தினரும், எதிர்கால சமுதாயத்தினரும் பாலாருக்கும் தகுந்த கருத்தரங்குகள் டுபட வாய்ப்பேற்படும். மேலும் இது
5

Page 118
போன்ற பல தேவைகளை அவர்களுக்கு காரியதரிசி, தனதிகாரி என்ற பணிகை பாடுபடுவாளே தவிர ஒருபோதும் பின்
கேள்வி 3
(அ) பெண் தொழிலாளர்களுக்கு தொ
குழு 3
தலைவி: திருட
காரியதரிசி: செல்
அங்கத்தவர்கள்: செல்
செல்
செல்
நாட்டின் பொருளாதாரம் அந்நா கிறது. நாட்டை செல்வம் கொழிக்கு அவர்கள் தொழில் செய்யும் போது களால் ஒழுங்காக வேலை செய்ய முடிய பாதிக்கப்படலாம். விசேஷமாக மை பெண் தொழிலாளர்களே வேலை செய்ய ருர்கள். இவர்களுக்கு பாதுகாப்பு ! தோட்டங்களிலும் ஆண் கங்காணிம வேலை செய்கிருர்கள். இதனுல் பெண் லது கஷ்டங்களையோ சொல்ல முடியா குவதற்கு பெண் கங்காணிமார்களை ந ளர்சளும் வரவேற்பார்கள். அத்துடன் களும் கணக்குப்பிள்ளைமார்களும் பெ செய்ய வேண்டும்.
நாள் முழுதும் நெற்றி வியர்வை நீ லாளர்கள் தாங்கள் கொய்யும் கொ செல்லும் பரிதாப நிலை மாற வேண்டும் தூக்கிக் கொண்டு வரும்போது ஆபத்து வாகனங்களை மலைக்கு அனுப்பி கொழு செய்யலாம். வேலை முடிந்து பெண்கள் அதிகாரிகள் அவர்களை அனுமதிக்க வே
வெய்யிலிலும் மழையிலும் வேலை ( குத் தேவையான ஆடையில்லாமல் வே. கிறது. இதனை நீக்க தோட்ட அ கொடுத்து அக்குறையை நீக்கலாம். இவைகளை இன்னுெருவர் தூக்கி வரு கரடுமுரடான இடங்களில் மூங்கில் கொழுந்து எடுப்பதை தவிர்த்து பிரம். கொடுத்தல் வேலை செய்வதற்கு மிக சு
6

அளிப்பதன் மூலம் எப்பெண்ணும் தலைவி, ாப் பெற்று அது நல்ல முறையில் செயல்பட நிற்க மாட்டாள்.
ழிலில் தேவையான பாதுகாப்புகள் என்ன?
மதி. கே. மாலதி வி. வி. அநுராதா வி. எஸ். ருக்மணி வி. ஆர். யோகாம்பாள்
வி. ஆர். புஸ்பராணி
ட்டின் தொழிலாளர்களிலேயே தங்கி இருக் ம் பூமியாகச் செய்வது தொழிலாளர்கள். தக்க பாதுகாப்பு இல்லாவிட்டால் அவர் ாது. இதனுல் நாட்டின் பொருளாதாரம் லயில் வேலை செய்யும் தொழிலாளர்களில் பும் இடத்தில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி மிகவும் முக்சியமானது. இன்று எல்லாத் ார்களின் கண்காணிப்பிலேயே பெண்கள் கள் தங்களுக்கு ஏற்படும் சுகயினங்களை அல் த நிலை ஏற்படுகிறது. இவைகளைப் போக் நியமிக்கலாம். இதைப் பெண் தொழிலா ன் வேலை செய்யும் இடத்தில் கங்காணிமார் ண்களை அவதூருகப் பேசுவதைத் தடை
லத்தில் சிந்த உழைக்கும் பெண் தொழி ழுந்துகளைத் தாங்களே தூக்கிக் கொண்டு கொய்யும் கொழுந்துகளை சிரமப்பட்டுத் நுக்கள் நேரலாம். இதனைத் தடுப்பதற்கு துகளை மடுவத்துக்குக் கொண்டு வர உதவி நேரத்தோடு வீட்டுக்கு வர தோட்டத்து ண்டும்.
செய்யும் பெண் தொழிலாளர்கள் தங்களுக் லைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படு திகாரிகள் அவர்களுக்கு ஒரு யூனிபோம்
அத்துடன் மட்டக்கம்பு - மட்டக்கத்தி வதன் மூலம் இக்கஷ்டத்தை நீக்கலாம். கூடையை தலையில் மாட்டிக் கொண்டு கூடைக்குப் பதிலாக பிளாஸ்டிக் கூடை பமாக இருக்கும்.

Page 119
மலையில் வேலைசெய்யும்போது விபத்துக் அல்லது பண உதவியோ செய்வதற்கு தோ விபத்துக்கள் மூலம் அங்கயீனங்கள் ஏற்படும் தும் நஷ்டஈடாக பண உதவி செய்ய அதிகா களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை க வதற்கு அனுமதிக்க வேண்டும். அவர்களின் பதற்கு பயிற்சி பெற்ற தாதிமார்களை நி காப்பை பெண் தொழிலாளருக்கு அளித்து முன்னேறலாம், அதேவேளையில் தொழிலா
(ஆ) பெண்களுக்கு சமூகம் அளிக்க வேண்டி
''மாதராய் பிறப்பதற்கே மாதவம் செ தேசிகவிநாயகம்பிள்ளை அவர்கள் பாடி . பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடும் ெ வேண்டி இருக்கிறது. பெண்கள் முன்னேற புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அ
யா க இராமல் சம அந்தஸ்த்து கொடுத் ஆணுக்குப் பெண் அடிமை என்ற மனப்பு கூடாது.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற் மல் சமூகம் அவர்களைப் புறக்கணித்து வி பெண்களுக்கு கல்வி மிக அவசியம். பெண் முன்னேற வழியுண்டு.
அன்று நாட்டை ஆண்ட பெண்கள் இன் ஏன்? அன்று அவர்கள் பலவிதமான பயிற்சி ஜப்பான் போன்ற நாடுகளில் பெண்கள் பய செல்கின்றார்கள். காரணம், அவர்கள் ? களைப் பயின்று இருப்பதே. இம்மாதிரிப் பதன் மூலம் இப்பிரச்சினைகளை நீக்கலாம்.
வீட்டில் இருக்கும் பெண்களுக்குத் ன போன்றவைகளில் தேர்ச்சி பெறுவதற்கான நன்மைகள் ஏற்பட வழியுண்டு.
வெளியிடத்தில் வேலை செய்யும் பெண் இருப்பதற்கு வழிமுறைகள் செய்ய வேண்டு ஈடுபடும்போது சமூகம் அவர்களைப் புறக்க தையும் கொடுத்து அவர்கள் முன்னேற உத என்ற பேதம் இல்லாமல் அவரவர்களின் வாய்ப்பு வழங்க வேண்டும்.
இன்று மேல் நாட்டுப் பெண்கள் எம்6 படுகிறார் கள். காரணம் அச்சமூகத்தின் பர மத்தியிலும் வரவேண்டும். பெண்கள் வாக் அவர்களுக்கென தனி ஆசனங்கள் ஒதுக்க!

கள் ஏற்பட்டால் வைத்திய உதவியோ ட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும். மானால் அவர்களுக்கு வாழ்க்கை முழுவ பரிகள் முன் வர வேண்டும். கர்ப்பிணி மதரையில் இலகுவான வேலை செய் - பிள்ளை களை நல்ல முறையில் கவனிப் பமிக்க வேண்டும். இத்தகைய பாது அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் நாடும் அவர்களும் முன்னேறலாம்.
ய பாதுகாப்புகளை விளக்குக ? ப்திட வேண்டுமம்மா'' என்று கவிஞர் இருக்கின்றார். ஆனால் இன்றைய பாழுது பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டுமானால் ஆண்கள் பெண்களை வர்களின் முன்னேற்றத்திற்குத் தடை து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். பான்மை ஆண்கள் மத்தியில் இருக்கக்
த என்று பெண்களுக்கு கல்வி அளிக்கா நிகின்றது. இந்நிலை மாற வேண்டும். - கல்வியினால் வீடு மட்டுமல்ல நாடும்
று தனிவழி செல்லப்பயப்படுகிறார்கள். சிகளை பயின்று இருந்தார்கள். இன்று மின்றி தெருவில் நடு நிசியிலும் நடந்து ஜூடோ, கராட்டி போன்ற வித்தை பயிற்சிகளை நம் பெண்களுக்கு அளிப்
தயல், சமையல், பிள்ளை பராமரிப்பு எ வசதிகளைச் செய்வதன் மூலம் பல
களைச் சமூகம் அவதூறாகப் பேசாமல் ம். பெண்கள் பொதுநல சேவையில் ணிக்காமல் உற்சாகத்தையும் ஆர்வத் வி செய்ய வேண்டும். ஆண், பெண் - தராதரத்துக்கு ஏற்றவாறு வேலை
மைவிட முன்னேற்றமடைந்து காணப் எந்த நோக்கே. அந்நிலை இங்கும், நம் கனங்களில் பிரயானம் செய்யும்போது ப்பட வேண்டும்; இதனால் பெண்கள்
117

Page 120
பயமின்றி, மரியாதையாக பிரயாணம் இடங்களில் பெண்கள் வாகனங்களில் மானத்தோடு நடத்தப்படுவதில்லை. 8 களை நியமிக்க வேண்டும்.
பெண் தானே இவளுக்கு என்ன ஒதுக்கி விடுகின்றார்கள். இந்நிலை மாற கும் அளிக்கப்பட வேண்டும். மேடை பேசும் ஆண்கள் நடைமுறையில் பெண்
பாரதி கண்ட புதுமைப் பெண்ணா டும் என சமூகம் எதிர்பார்க்க வேண்டும் களை ஒதுக்கக் கூடாது. அப்படி ஒது. சமூகமே.
சாது மிரண்டால் காடு கொள்ளாது தால் அவளால் செய்ய முடியாதது எது அச்சமூகத்தின் பெண்கள் முன்னேற .ே றத்துக்குச் சமூகம் தடையாக இருக்கக்
கேள்வி 4
(அ) சமூக நல சட்டங்கள் பெண் தொழ
யாவை?
குழு 4
செல்
தலைவி: காரிய தரிசி:
திருப் அங்கத்தவர்கள்:
செல் உ-5 ---- செல்
செல்
(1) பெண் தொழிலாளர்கள் உய
கூடாது, அவர் களுக்கு பாரப (2) பெண் தொழிலாளர்கள் இர
றும்,
(3)
பிரசவத்திற்கு நான்கு வா வாரங்கள் பின்பும் சம்பளத் என்றும்,
(4) தொழிற்சாலைகளில் வேலை
'இழந்தோருக்கு நட்டஈடு வழ (5) அதோடு பெண்களுக்கு குறிப்
வேண்டும் என்றும்,
(18

ம் செய்ய வாய்ப்புகள் உண்டு. இன்று சில பிரயாணம் செய்யும் பொழுது மனிதாபி அத்துடன் நகர பாதுகாவலராக பல பெண்
தெரியும் என்று சிலர் பெண்களைத் தாழ்த்தி > வேண்டும். முதியோர் கல்வி பெண்களுக் டயில் பெண்களின் சுதந்திரத்தைப் பற்றிப் கள் அப்படி நடப்பதை அனுமதிப்பதில்லை.
கவே ஒவ்வொரு பெண்ணும் இருக்க வேண் ம். எக்காரணம் கொண்டும் சமூகம் பெண் க்குவதன் மூலம் வீழ்ச்சி அடைவது அச்
து என்பார்கள். அதேபோல் பெண் துணிந் சவுமில்லை. சமூகம் உயரவேண்டுமேயானால் வண்டும். இதனால் பெண் களின் முன்னேற்
கூடாது.
நிலாளர்களுக்கு அளிக்கின்ற பாதுகாப்புக்கள்
ਉਲ ਹੋਈ ਹੈ
வி. இஸ்மாலிகா தாவூத் மதி. சரோஜினி பாலகிருஷ்ணன்
வி. எஸ். வசந்தா ஜூலியட் -------- வி. எம். மைக்கல் சிசிலி ப்ரு) - 1 வி. எஸ். பாக்கியம். பட்டி
"ரமான இடங்களில் ஏறி வேலை செய்தல் மான வேலைகள் கொடுக்கக் கூடாதென்றும், வில் விழித்து வேலை செய்தல் கூடாதென்
ரத்திற்கு முன்பும் பிரசவத்திற்கு நான்கு துடன் விடுமுறை வழங்கப்பட வேண்டும்
செய்யும்போது விபத்தினால் அங்கங்களை மங்கப்பட வேண்டுமென்றும்,
பிட்ட அளவு நேர வேலை கொடுக்கப்படல்

Page 121
(6)
(7)
(8)
உடல் நலக் குறைவின் போது ச
கப்படல் வேண்டும் என்றும்,
1 வயது குழந்தைகளுக்கு பாலுT பும் மாலை 4 மணிக்கு முன்பும் ப என்றும்,
பெண் குழந்தைகளைப் பராமர் தேவை என்றும், மலேசியா, ! சமசம்பளம் வழங்கப்பட வேண் பொதுவாகப் கூறப்படுகின்றது.
(ஆ) தோட்டத் தொழிலாளர்கள் முன்னே தற்கு பெறவேண்டிய வசதிகள் யாை
(l)
(2)
(3)
(4)
(5)
(6)
கிடைக்கக் கூடிய சம்பளம் நியா சுகாதாரமான வீட்டு வசதி என் டும்.
தொழிலாளர்களது பிள்ளைகள் ( வரையாவது கல்வி கற்க வசதிக
பெண் தொழிலாளர்களுக்கு பிள் புத்தகங்கள் வாசித்தல் போன் போதியளவு நேரம் ஒதுக்கப்பட
தோட்டத் தொழிலாளர்களுக் துடன் வீடு கட்ட கடன் வசதி 6
மழைக்காலங்களில் மழைக் கோ கப்படுவதுடன் கனத்த மழைக் கப்படல் வேண்டும்.
வருடாந்த விடுமுறையின் போது வசதிகள் செய்து தர வேண்டும்.
இவைகள் தொழிலாளர்களுக்குக் கிை ளர்களிடையே சுபீட்சத்தை எதிர்பார்க்க

ம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்
ட்டும் தாயானல் பகல் 1 மணிக்கு முன் ாலூட்ட அனுமதிக்கப்படல் வேண்டும்
விக்க குழந்தைகள் விடுதி கட்டாயம் இந்தியா போன்ற நாடுகளில் போன்ற டுமென்றும் சமூக நலச் சட்டங்களில்
ாற்றமான வாழ்க்கை நிலையை அடைவ வ என்பதை விபரமாகக் குறிப்பிடவும்?
யமான தேவைகளான உணவு, ஆடை, பவற்றை அனுபவிக்க இருத்தல் வேண்
தறைந்த பட்சம் (ஜி.சி.ஈ.) க.பொ.த 1ள் செய்து கொடுக்கப்படல் வேண்டும்.
ளைகளைக் கவனிக்கவும், தோட்டவேலை, ாற பொழுதுபோக்குகளில் ஈடுபடவும் ல் வேண்டும்.
கு காணி இலவசமாக வழங்கப்படுவ வழங்கப்படல் வேண்டும்.
"ட்டு, சப்பாத்து போன்றவை கொடுக் காலங்களில் சம்பளத்துடன் லீவு வழங்
வெளியில் சென்று தங்கி ஒய்வுபெற
டக்க வழிவகுக்கப்படுமானுல் தொழிலா
IT lib.
9

Page 122
சிபா
இலங்கை மன்றக் கல்லூரியில் 197 முதல் 22-ம் திகதிவரை ''பெருந்தோ ளர்களின் பங்கு'' என்ற தலைப்பில் த திய கருத்தரங்கில் மலேசியா, இந்தியா கம் தந்துள்ள தொழிற் சங்கப் பெ தரங்கில் 20 மாதர்கள் பங்கு பற்றின. விவசாய மற்றும் தொடர்புடைய தெ ரிச் ஈபர்ட் மன்றத்தினாலும், இலங்ல ஒழுங்கு செய்யப்பட்டதாகும். சர்வதே புடைய தொழிற் சங்க சம்மேளனத்தி லிருந்து இப் பிரதிநிதிகள் சமுகமளித்து போது பல்வேறு பிரச்சனைகளை ஆராய் விருத்தியில் பெண்கள் கொண்டுள்ள ட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள்
முடிவுகளும் செய்யப்பட்டன.
(1)
(2)
பெருந்தோட்ட கைத்தொழிலில் களாக இருந்து எல்லா நாடுகளி தொழிலின் அபிவிருத்தி நாட்டில் அளிப்பதாலும் பெண்கள் பங்கி சுட்டிக்காட்டுகின்றது. பெருந்தோட்ட கைத் தொழிலின் பங்கினை வகிக்கின்ற மாதர்களுக் அடிப்படை கொள்கைகளை ஏற்று இந்தியா ஆகிய நாடுகளைப் போ ஏற்று நடப்பதற்கு வேண்டிய மு இக் கருத்தரங்கைத் தொடக்கி சர் திரு. எம். டி. எச். ஜெயவர்த கருத்தரங்கு வரவேற்கிறது. ந ை தோட்டத் தொழிலாளர்களுக்கு
ளம் வழங்கி தற்போதுள்ள பார கருத்தரங்கு வற்புறுத்துகின்றது.
(3)
பெருந்தோட்டங்களில் தொழில் தற்போது அளிக்கப்பட்டு வருகின 8 வாரங்கள் ஆகவும் இந்தியாவி இலங்கையில் 6 வாரங்களாகவும் லாளர் ஸ்தாபனத்தின் சிபார்சுக் முறை 3 மாதங்களாக உயர்த்த விரும்புகின்றது.
120

சுகள்
, இத்தர கதரங்கு
-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் திகதி ட்ட கைத்தொழிலில் பெண் தொழிலா மிழ் மொழியில் நடைபெற்ற உப பிராந். , இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து சமு - நடுத்தர தலைவிகளுக்கான இக் கருத். 5. இக் கருத்தரங்கு சர்வதேச தோட்ட -ழிற் சங்க சம்மேளனத்தினாலும், பிரட் க மன்றக் கல்லூரியினாலும், இணைந்து ச தோட்ட விவசாய மற்றும் தொடர் பில் இணைந்துள்ள தொழிற் சங்கங்களி ள்ளனர். பங்குதாரர்கள் கருத்தரங்கின் ந்து பெருந்தோட்ட கைத்தொழில் அபி ங்கினை சீர்தூக்கிப் பார்த்து எடுக்கப்பட சம்பந்தமாக கீழ்க்கண்ட சிபார்சுகளும்,
ஏறக்குறைய 50 சத விகிதத்தினர் பெண் லும் பணியாற்றுகின்றபடியினாலும் இத். ன் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கினை ன் முக்கியத்துவத்தினை இக் கருத்தரங்கு
( பொருளாதார அபிவிருத்திக்கு, பெரும்
கு, சம வேலைக்கு சம சம்பளம் என்ற. | ஊதியம் வழங்கப்படுகின்ற மலேசியா, "ன்று இலங்கையும் இக் கொள்கைகளை மன்னோடி நடவடிக்கைகளை எடுப்பதற்காக வைத்த பெருந்தோட்டத்துறை அமைச் ந்தனா அவர்கள் அளித்த உறுதியை இக் டமுறையில் இலங்கையில் உள்ள பெண் விரைவிலேயே சம வேலைக்கு சம் சம்ப (பட்சத்தினை நீக்க வேண்டுமென்று இக்.
செய்கின்ற தாய்மார்களின் நலன் கருதி ன்ற பிரசவகால விடுமுறை, மலேசியாவில் பில் இருப்பது போல 12 வாரங்களாகவும்
இருப்பதை மாற்றி சர்வதேச தொழி" கு அமைய சம்பளத்துடன் கூடிய விடு ப்பட வேண்டும் என இக் கருத்தரங்கு.

Page 123
(4)
-(5)
(6)
(7)
(8)
(9)
(10)
(11)
(12)
பெண் தொழிலாளர்களின் வசதிை கிய பிரசவ விடுதிகள் அவர்கள் ( லும் அமைக்கப்பட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது அ கூறக் கூடிய வைத்திய வசதிகளுக் இக்காலத்தில் அவர்களைக் கண்கா மருத்துவச்சிகளும், நியமிக்கப்பட
தொழில் புரிகின்ற மாதர்களின் ( வர்களை கவனிப்பதற்கு, ஒவ்வொ குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் போதுள்ள இந்நிலையங்களை சுகாத கொண்டதாக மாற்றியமைப்பதுட தில் இருக்கின்றபொழுது அணிவ: கப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுக
பெண் தொழிலாளர்களும் வாழ் ஏற்றவாறு, தோட்டங்களில் உள்ள வாய்ந்த பெண்கள் நியமிக்கப்பட
சகல துறைகளிலும் பால் அடிப்பை கின்ற பாரபட்சம் அகற்றப்பட ே
குடும்பத்தில் ஆண்களும், பெண்களு கையை சகோதரர்கள் மனமார ஏ விலும், தேசிய வாழ்விலும், பெண் பணியாற்றுவதற்கு ஏற்ற வாய்ப்பி
பொது வாழ்வினில், பெண்கள் பர் வாய்ப்பினை உருவாக்கும் பொரு போதுள்ள வேலை நேரத்தில் தகுந்:
பெருந்தோட்டத்துறையில் பெண்க ளவு உழைக்க வேண்டுமென நை போதும், நேர அடிப்படையிலேயே ே வேண்டிய சூழ்நிலை இருப்பதனல்,
ஏற்ற அளவு அவர்கள் உழைத்த 1 லிருந்து, செல்வதற்கு அனுமதிக்கப்
ஆண், பெண் என்ற பால் அடிப்ப கச் சட்டங்களிலும் காட்டப்பட்டு அரசாங்கங்கள் நீக்கி, ஆணும், டெ நிலையிலும் சமமானவர்கள் என்ற வேண்டும்.
ஆண், பெண் இருவரும் சமத்துவ பிரதிபலிக்கக்கூடிய விதத்தில், கல் பட வேண்டும். இக் கொள்கைகளுக் கங்கள் எல்லாம் மாற்றியமைக்கப்ட

யை முன்னிட்டு, போதிய வசதிகள் அடங்
தொழில் புரிகின்ற எல்லா இடங்களி கர்ப்பிணியாக இருக்கும் காலங்களில்
அவர்களைப் பரிசோதித்து ஆலோசனை
கும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
னித்துக் கொள்வதற்கு, பயிற்சி பெற்ற
வேண்டும்.
தழந்தைகளை, 5 வயதிற்கும் கீழ்ப்பட்ட ரு தோட்டங்களிலும் தகுதி வாய்ந்த ஏற்பாடு செய்யப்படுவதுடன், தற் ார அடிப்படையில், எல்லா வசதிகளும் ன், இக் குழந்தைகளுக்கு இந் நிலையத் தற்கான உடைகளும், உணவும் வழங் களும் செய்யப்பட வேண்டும்.
க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு T பல்வேறு உத்தியோகங்களிலும் தகுதி
வேண்டும்.
டையில் தற்போது காட்டப்பட்டு வரு வண்டும்.
நம் சம பங்குதாரர்கள் என்ற கொள் ற்று குடும்ப வாழ்விலும், சமூக வாழ் 1கள் முழுமையாகப் பங்கு கொண்டு,
னை அளிக்க வேண்டும்.
பூரணமாக பங்கு கொள்வதற்கு ஏற்ற ட்டு, பெருந்தோட்டத்துறையில் தற் த மாற்றம் செய்யப்பட வேண்டும்.
ரின் நாளாந்த சம்பளத்திற்கு எவ்வ டைமுறையில் தீர்மானிக்கப்பட்டிருந்த பெரும்பான்மையாக அவர்கள் உழைக்க
இந்நிலையை மாற்றி, ஊதியத்திற்கு பிறகு = தொழில் செய்யும் இடங்களி பட வேண்டும்.
டையில் சொத்துரிமைகளிலும், விவா வருகின்ற பாரபட்சங்களையெல்லாம் ண்ணும் சட்டத்தின் முன்னும் சமூக நிலையை நடைமுறையில் உருவாக்க
மானவர்களே என்ற கொள்கைகளை லூரி பாடத் திட்டங்கள் அமைக்கப் குப் பாதகமாக உள்ள பாடப் புத்த ட வேண்டும்.
2.

Page 124
(13)
(14)
(15)
(16)
(17)
(18)
(19)
(20)
22
பெருந்தோட்டத் துறையிலுள்ள மனித உரிமை சாசனத்தில் கூற முதல் சர்வகலாசாலை கல்வி வன கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண் வர்களின் வருவாய் மிக குறைவ
கின்ற குழந்தைகளுக்கு, இலவச
பரிசில்களும் அளிக்க வேண்டும்.
பெருந்தோட்டத்துறையில் உள்ள வகையில் தொழில் பயிற்சி பெற
பெண்கள் தொழிற்சங்க நடவடி டால் மட்டும்தான் அச்சங்கத்தி கருத்தரங்கு உணர்ந்து, தொழி எல்லோரும், தங்களுடைய பல்ே பிட்ட நேரத்தை சங்க நடவடிக் கருத்தரங்கு விரும்புகின்றது.
தொழிற்சங்க அமைப்பு முறையி சங்க நடவடிக்கைகளில், ஈடுபடு: செய்யவேண்டியது அவசியம் என் போதிய தூண்டுதலும் சந்தர்ப்ப
சங்கத்தில் பல்வேறு பணிகளைப் தொழிற் சங்க பயிற்சியும் அளி படுத்தப்பட வேண்டும்.
பெருந்தோட்டத்துறையில் பணி பல்வேறு நாடுகளிலே உள்ள ச ஏற்படுத்துகின்ற வாய்ப்பும், சுற் செய்யப்பட வேண்டும்.
நாட்டின் அபிவிருத்தித் திட்டங் சூழ்நிலையை உருவாக்குவதுடன், வளர்ந்தோர் கல்வி மூலம் ஏற்ப
பெண்கள் குடும்ப நலத்தைப் பேணு வதிலும், குடும்பநலத் திட்டம் வதிலும், வளமான தொழில் ச பணியாற்றுவது, சங்க வளர்ச்சி கின்றது.

குழந்தைகள் ஐக்கிய நாட்டுச் சபையின் ப்பட்டிருப்பதற்கு ஒப்ப, ஆரம்பக் கல்வி ரை படிக்கக் கூடிய வாய்ப்பினை அரசாங் iண்டும். பெருந்தோட்டத்துறையில் உள்ள ாக இருப்பதனல், உயர் கல்விக்குச் செல் உணவும், இட வசதிகளும், புலமைப்
பெண்கள் சுயமாக உழைக்கக் கூடிய க்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும்.
க்கைகளில் முழுமையாக பங்கு கொண்ட ன் வளர்ச்சிக்கு உதவும் என்பதை இக் ற்சங்கத்தில் அங்கம் வகிக்கின்றவர்கள் வறு வேலைகளுக்கு இடையிலே ஒரு குறிப் ந்கைகளுக்காக ஒதுக்க வேண்டுமென இக்
ல், பெண் தொழிலாளர்கள் கூடுதலாக வதற்கு ஏற்றவாறு, தகுந்த மாற்றங்களைச் எபதுடன், முழுமையாக பங்கு கொள்ளப் மும் அளிக்கப்பட வேண்டும்.
பெண்கள் ஏற்று நடத்துவதற்கு போதிய ப்பதுடன், பல்வேறு வாய்ப்புகளும் ஏற்.
ரியாற்றுகின்ற பெண் தொழிலாளர்கள் :க தொழிலாளர்களுடன் தொடர்பினை றுலாக்களும், கருத்தரங்குகளும் ஒழுங்கு
களில், பெண்கள் பங்குபற்றுவதற்கான பங்கேற்பதற்கான தகுந்த பயிற்சியை டுத்திக் கொடுக்க வேண்டும்.
ணுவதிலும், குடும்ப நிர்வாகத்தை நடத்து
உட்பட குடும்ப சுகாதாரத்தைப் பேணு க்தியை அளிப்பதற்கும், ஒன்று திரண்டு க்கு உதவும் என இக் கருத்தரங்கு நம்பு

Page 125
இமா

V

Page 126


Page 127
பின்னினை 12 இமாம் இ-கம்
- சங்கத்தில் ஜ
"ஜன நாயகம்' என்றால் என்ன என்று ஜன நாயகம் என்றால் சுய ஆட்சி; ஒரு சி பான்மையினர்மீது ஆட்சி செலுத்துவது பாலானவர்கள் ஒப்புக் கொள்ளும் விதி அவற்றுக்கு உட்பட்டு நடக்கிறார்கள்; சி
ஆனால் ஜன நாயகம் என்பது ஒரு ஆ வோட் அளிப்பதோ, தேர்தலுக்கு நிற்ப என்பது ஒரு வாழ்க்கை முறை அல்லது பாங்கு. அது தான் மிகவும் முற்போக்கா யாருக்கும் பாரபட்சம் கிடையாது; எல் வும் வாய்ப்புகள் இருக்கும்.
சங்கம் ஒரு ஜனந
எல்லா அங்கத்தினர்களும் சமமானவர்கள்
சில அங்கத்தினர்கள் மற்றவர்களை வி கிறார்கள் என்பது உண்மைதான். ஆனா நிர்வாகிகளாகவோ பொறுப்பு ஏற்பதன் சங்கத்தினால் மற்றவர்களைவிட அதிக நல் கத்தவர்களும், நிர்வாகிகளும், சங்கத்தில் அங்கத்தினர்கள் மீது அவர்களுக்குக் கெ தலைவர்கள் , சங்கத்தின் செயல்கள் ஒவ்6 கும் நன்மையளிப்பதாயிருக்கும்படி பார்த்
எல்லா அங்கத்தினர்களும் சங்க வேலையில்
இ சங்கத்தின் பெயரால் தீர்மானங்கள் ஒருசில அங்கத்தினர் களே கலந்து கொன் அலுவல்களில் எல்லா அங்கத்தினர்களும் கலந்து கொள்ளச் செய்யவேண்டும். இ வொருவருக்கும் உள்ள கடமையாகும். எல்லா நிர்வாகிகளையும், கமிட்டி அங்கத்தில சங்க அங்கத்தினர்களே தேர்ந்தெடுக்கிறார்க
இ அங்கத்தினர்களின் ஆவல்களைப் பிரதி வேண்டும். எனவே சங்கத்தில் அங்கத்தில் வரவேண்டும். வெளியாரின் உதவியையும் பெற்றுக் கொள்ளுங்கள்; ஆனால் சங்கத்தி அங்கத்தினர்களின் கட்டுப்பாட்டிலேயே

1ப்பு 1ால் (5ார ை
அன்ட் பி (1)
இ கிட்ட பட்ட னநாயகம்
-- ப்
று இலக்கணம் சொல்லுவது எளிதல்ல. று கோஷ்டி அல்லது பிரிவு பெரும் அல்ல அது. ஜன நாயகத்தில், பெரும் களை எல்லோரும் ஏற்றுக் கொண்டு, றுபான்மையினர் ஒடுக்கப்படுவதில்லை .
ட்சி முறை மட்டும் அல்ல; தேர்தலில் தோ மட்டும் அல்ல அது. ஜனநாயகம் வாழ்க்கையைப் பற்றிய ஒரு மனப் ன வாழ்க்கை முறை. அதில் வேறு லோருக்கும் சுயேச்சையாகவும் சமமாக
ாயக ஸ்தாபனம்
ட சங்கத்துக்கு அதிகப் பணி செய் ல் (கமிட்டி அங்கத்தினர்களாகவோ, மூலம்) அதிகப் பணி செய்பவர்களுக்கு எமை கிடைப்பதில்லை. கமிட்டி அங் எ தலைவர் கள் என்ற முறையில், மற்ற ஈஞ்சம் செல்வாக்கு இருக்கிறது. நல்ல வான்றும் எல்லா அங்கத்தினர்களுக் ந்துக் கொள்ளுவார்கள்.
பங்கு கொள்ளவேண்டும்
T மேற்கொள்ளப்படும் கூட்டங் களில் எடால் அது ஜனநாயகமல்ல. சங்க தீவிர அக்கறை எடுத்துக் கொண்டு து சங்கத்தின் அங்கத்தினர்கள் ஒவ்
- T5
எர்களையும்
ள்
நிபலிப்பவர்களாகத் தலைவர்கள் இருக்க னராயிருப்பவர்கள் தான் தலைவர்களாக ம் ஆலோசனையையும் தாராளமாகப் தின் கொள்கை முற்றிலுமாக அதன்
இருக்கவேண்டும்.
125

Page 128
சங்கத் தலைவர்களின் பொறுப்பு
எந்த ஜன நாயக ஸ்தாபனத்திலும் லும் சரி, ஒரு நாட்டின் அரசாங்கமா தலைமை வகிப்பதற்கோ தேர்ந்தெடுக்க வர்களுக்குப் பொறுப்பு உள்ளவர்களா கம் தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக் நிர்வாகக் கமிட்டியும் நிர்வாகிகளும் , னர்கள் அனைவருக்கும் பொறுப்பு உள் எல்லா விவகாரங்கள் பற்றியும் அ. கடமைப்பட்டவர்கள். இந்த அறிக்கை துச் சொல்ல அங்கத்தினர்களுக்கு உரி வாகிகள் தவறாமல் கொடுக்கும்படிப் | கத்தினரின் கடமையாகும்.
அங்கத்தினர்களின் பொறுப்பு
நிர்வாகிகளுடனும் கமிட்டிகளுடன் டங்களிலும் கலந்து கொள்ளவேண்டும் தீவிர பங்கும் எடுத்துக் கொள்ளவே செய்வதற்குத் தயாராயிருக்கவேண்டு செலுத்தவேண்டும்.
சங்க விதிகள்
சங்க விதிகள் ஜன நாயக ரீதியில் யங்களில் விதிகளில் கூறியிருப்பதற்குப் மிடையே பெரும் வித்தியாசம் காண சம்மதம் பெற்றவையாக இருக்கவேன் நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். இன வொரு அங்கத்தினரும் கவனித்துக் ெ
பெரும் பான்மை முடிவுகள்
எந்த ஒரு ஜன நாயக ஸ்தாபனத், தான் முடிவுகள் செய்யப்படுகின்றன. றால் எந்த ஸ்தாபனமும் ஜன நாயக றால் எல்லா விஷயங்களிலும் எல்லா . டிருப்பார்கள் என்று எதிர்பார்க்க மு
சிறுபான்மை கோஷ்டிகள்
பெரும்பான்மைக் கருத்தை ஒப்பு துக்காக சிறுபான்மையினர் சங்கத்தில வகையில் தண்டிக்கப்படுவதோ கிடை சிறுபான்மையினர் ஏற்றுக் கொண்டு வேண்டும்; அதேசமயம் சிறுபான்மை
புக் கொள்ளச் செய்யும் நோக்கத்து! சொல்லுவதற்கு உரிமை உண்டு. இந்
126

5 (அது ஒரு தொழிலாளர் சங்கமானா "னாலும் சரி) நிர்வாகம் செய்வதற்கோ, கப்படுபவர்கள் தங்களைத் தேர்ந்தெடுத்த க இருக்கவேண்டும். நாட்டின் அரசாங் குப் பொறுப்பு உள்ளது; ஒரு சங்கத்தின் தங்களைத் தேர்ந்தெடுத்த சங்க அங்கத்தி ளவர்கள். அதாவது அவர்கள் சங்கத்தின் ங்கத்தினர்களுக்கு அறிக்கை கொடுக்கக் களை விவாதித்து, குற்றம் குறைகளை எடுத் மை உண்டு. இந்த அறிக்கைகளை நிர் பார்த்துக் கொள்ளுவது ஒவ் வொரு அங்
வம் ஒத் துழைக்கவேண்டும்; எல்லாக் கூட் ; சங்கத்தின் வேலைகளில் அக்கறையும் ன்டும்; சங்கத்துக்காக ஏதேனும் வேலை ம்; சங்கக் கட்டணங்களை ஒழுங்காகச்
அமைந்திருக்கவேண்டும்; ஆனால் சில சம 5 சங்கத்தின் நடைமுறை வழக்கத்துக்கு ப்படுகிறது. விதிகள் அங்கத்தினர்களின் எடும். எல்லா அங்கத்தினர்களும் விதிகளை வெ எந்த வகையிலும் மீறப்படாமல் ஒவ் "காள்ளவேண்டும்.
-----
திலும் பெரும்பான்மை சம்மதத்தின் மூலம் இந்த விதியைப் பின்பற்றவில்லை என் முறையில் இயங்க முடியாது; ஏனென் அங்கத்தினர்களும் ஒரே கருத்தைக் கொண் "டியாது.
க் கொள்ளவில்லை என்ற ஒரே காரணத் இருந்து விலக்கப்படுவதோ அல்லது வேறு
யாது. பெரும்பான்மையினரின் மூடிவை ) அதற்கு மனப்பூர்வமாக ஆதரவளிக்க பினர் தங்கள் கருத்தை மற்றவர்கள் ஒப் உன் சங்கத்துக்குள்ளே அதை எடுத்துச் த முறையில்தான் சங்கமும், முதலாளி

Page 129
கள் முன்னுல் ஒருமுகப்பட்டு நிற்க முடி காரணமாக ஒற்றுமை குலைந்தாலும் பிள முறையில் செயல்பட முடியாது.
சங்கத்தின் நிதி
சங்கத்தின் பணம் அதன் அங்கத் மிருந்து மட்டுமே - வருகிறது. சங்கங்கள் கத்திடமிருந்தோ, பண உதவி பெற்று இருக்க முடியாது. சங்கங்கள் ஜனநா மானுல், அவை தங்கள் அங்கத்தினர்க:ை யும் எதிர்பாராமல் சுதந்திரமாயிருக்க6ே காரியங்களுக்கு மட்டுமே செலவாக வே அங்கத்தினர்களுக்கும் அடிக்கடி ஒழுங்கா
ஜனநாயகம்தான் மிகச் சிறந்த ஸ் யுறுத்துகிருேம். மக்கள் அனைவரும் சமம கொள்கையை அடிப்படையாகக் கொ6 பங்கெடுத்துக்கொண்டு சமபொறுப்பு வ பொருளாதார, அரசியல் ஜனநாயகத்ை உதவி செய்யக் கூடியவை நமது சங்கங் தேசம் செய்கிருேமோ அதை நாமே பின் நாயக முறையில் நடைபெறவில்லை என் தற்கான போராட்டத்துக்கு உதவி செய முறையில் நடக்கும்படி பார்த்துக்கொள்ள கடமையாகும்.
வெளியீடு
அனைத் ஆசியத்

பும். சங்கத்தில் கருத்து வேற்றுமை வுகள் ஏற்பட்டாலும், அது பலனுள்ள
நினர்களிடமிருந்து - அங்கத்தினர்களிட 1 முதலாளிகளிடமிருந்தோ, அரசாங் ரக் கொண்டால் அவை சுதந்திரமாக பக ஸ்தாபனங்களாக இருக்கவேண்டு Tத் தவிர வேறு யாருடைய உதவியை பண்டும். சங்கத்தின் பணம் சங்கத்தின் ண்டும். வரவு செலவு பற்றி எல்லா க கணக்குத் தெரிவிக்கப்படவேண்டும்.
தாபன முறை என்று மீண்டும் வலி ானவர்கள், சுதந்திரமானவர்கள் என்ற ண்டது அது. எல்லோரும் சமமாகப் கிக்கும் ஒரே ஸ்தாபன முறை அதுதான். த அடைவதற்கான போராட்டத்துக்கு களேயாகும். ஆனல் நாம் எதை உப எபற்றவேண்டும். நமது சங்கங்கள் ஜன முல் நாம் ஜனநாயகத்தை விஸ்தரிப்ப ப்ய முடியாது. சங்கங்கள் ஜனநாயக பது ஒவ்வொரு அங்கத்தினருக்கும் உள்ள
):
துலக சுதந்திர தொழிற்சங்க சம்மேளனம்,
தொழிற்சங்கக் கல்லூரி.
27

Page 130
ம் 13 -
பின்னி
சாசனம்
கூட்டுச் சேரும் சுதந்திரமும், கூட உரிமைப் பாதுகாப்பும் சம்பந்தம்
பகுதி 1 = கூட்டு
ஷ
இச்சாசனத்தின் அதிகாரத்துக்கு அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் கீழ் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்.
தொழிலாளர்களும் முதலாளிகள் காரம் எதுவுமின்றி தாம் விரும்பிய பிய ஸ்தாபனத்தில் சேர்வதற்கோ ஸ்தாபனத்தின் சட்டதிட்டங்களுக்கு
(1) தம்முடைய ஸ்தாபனத்தின் அ
சுதந்திரத்தோடு தம் பிரதிநிதி நிர்வாகத்தையும், நடவடிக்கை வும் தொழிலாளர் ஸ்தாபனங்கள் கும் உரிமையுண்டு.
(2)
இந்த உரிமையைக் கட்டுப்படும்; வித குறுக்கீட்டையும் பொதுப் வேண்டும்.
ஷ|
தொழிலாளர், முதலாளிமார் ஸ் கப்படவோ அல்லது தடுத்து வைக்கட
ஷ
தொழிலாளர், முதலாளிமார் ஸ். கும், சம்மேளனங்களின் அங்கத்தினர் சர்வதேச தொழிலாளர், முதலாளிய தற்கும் உரிமையுண்டு.
"128

அரு ட் பட் கவரு மருங்க
ணப்பு II - 3 இ
- இல. 87
உடுச் சேரும் என சாசனம்
ச் சேரும் சுதந்திரம் -
உள்ளடங்கிய சர்வதேச ஸ்தாபனத்தின் க்கண்டுள்ள ஷரத்துகளை அமுல் நடத்த
ரத்து 2
ம் எவ்வித பாகுபாடுமின்றி முன்னைய அதி ஸ்தாபனத்தை நிறுவவோ அல்லது விரும் உரிமையுண்டு. இவ்வுரிமை அத்தகைய ர் அடங்கியதாகும்.
உரத்து 3
மைப்பு விதிகளை வரையறுக்கவும், பூரண களைத் தெரிவு செய்யவும், தம்முடைய களையும், திட்டங்களையும் செயல்படுத்த நளுக்கும், முதலாளிமார் ஸ்தாபனங்களுக்
த்தக் கூடிய அல்லது தடுக்கக்கூடிய எந்த பணி அதிகாரிகள் தவிர்த்துக் கொள்ள
ரத்து 4
தாபனங்கள் நிர்வாக அதிகாரிகளால் கலைக். ப்படவோ முடியாது .
ரத்து 5
தாபனங்கள் சம்மேளனங்கள் நிறுவுவதற் களாக சேர்வதற்கும் அச்சம்மேளனங்கள் பார் நிறுவனங்களில் அங்கத்தினர்களாவ.

Page 131
ஷரத்து
2, 3, 4-ம் ஷரத்து விதிகள் தொழி
களுக்குப் பொருந்தும்.
ஷரத்
தொழிலாளர், முதலாளிமார் ஸ்தா விற்பன்னர்களை எடுத்துக்கொள்வது, 2, 3 எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது.
ஷரத்து
(1) இந்த சாசனப்படி உள்ள சட்டதி ளர், முதலாளிமார் ஸ்தாபனங்களு டின் சட்டதிட்டங்களுக்கும் இவர்க
(2) இந்த சாசனத்தில் அளிக்கப்பட்டுள் கும் வகையில் நாட்டின் சட்டதிட்
ஷரத்து
(1) இச்சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள் ஸ்தாபனங்களுக்கு எவ்வளவு தூர சட்டதிட்டங்கள் நிர்ணயிக்கும்.
(2) சர்வதேச தொழிலாளர் ஸ்தாப ஷரத்தின் 8-வது பந்திப் பிரகார தற்போது இராணுவம், போலீஸ் வரும் சலுகைகளை கட்டுப்படுத்தா
ஷரத்து
இந்த சாசனப்படி "ஸ்தாபனம்" எ லாளிமார்களினதும் நலனைப் பாதுகாக்க கிறது.
பகுதி 2 - கூட்டுச் சேரு
ஷரத்து
சர்வதேச நிறுவனத்தின் ஒவ்வொரு
மையை தொழிலாளர் முதலாளிமார் ஸ்
* ஷரத்து 12 முதல் 21 வரை சங் தொழிலாளர் ஸ்தாபனத்தோடு அ நடவடிக்கைகள் பற்றி விளக்கப்ப

| 6
லாளர், முதலாளிமார் சம்மேளனங்
து ?
பனங்களும் சம்மேளனங்களும் சட்ட , 4-ம் ஷரத்துகளை அமுல் நடத்துவதை
8
ட்டங்களை அமுல் நடத்த தொழிலா }க்கு உரிமையுள்ள போதிலும், நாட் 5ள் கட்டுப்பட்டவர்களே.
ாள உரிமைகளுக்கு குந்தகம் விளைவிக் .டங்கள் அமைப்பது.
9
ள பாதுகாப்புகள் இராணுவ, போலீஸ்
ம் பொருந்தும் என்பதை நாட்டின்
னத்தின் சட்டதிட்டத்தின் 19-வது ம் இச் ஷரத்தை ஏற்றுக் கொள்வது ஸ்தாபனங்கள் ஏற்கனவே அனுபவித்து
து .
1O
ன்ருல், தொழிலாளர்களினதும் முத செயலாற்றும் ஸ்தாபனங்களைக் குறிக்
ம் உரிமைப் பாதுகாப்பு
11
அங்கத்தினரும் கூட்டுச் சேரும் உரி தாபனங்களுக்கு அளிக்கவேண்டும்.
கத்தின் அமுல் சம்பந்தமாக சர்வதேச
அனைத்துலக நாடுகள் எடுக்கவேண்டிய ட்டுள்ளது.
29

Page 132
பின்னிலை
சாசனம்
கூட்டுச் சேரும் உரிமை, கூட்டும்
ஷர
(1)
தம் தொழிலைப் பொறுத்தவரை எதிர்ப்பு பாரபட்சத்திற்கு எதிர
(2)
அத்தகைய பாதுகாப்பு முக்கிய இருக்கவேண்டும்.
(அ) தொழிற்சங்கத்தில் சேரக்
கத்துவத்தை விட வேண்
(ஆ) சங்கத்தில் இருப்பதாலும்
லும் வேலை நீக்கம் செய்ய
ஷ ர
(1) தொழிலாளர் ஸ்தாபனங்களும்,
கொன்று குறுக்கிடுவதிலிருந்து 1
(2)
முதலாளிமார் ஸ்தாபனங்களின் பனங்கள் இயங்குவது இச்சாசன
ஷர்
கூட்டுச் சேரும் உரிமையை நி அமைப்பு உருவாக்கப்படவேண்டு
ஷர
தொழிலாளர், முதலாளிமார் ள் தொழில் கோட்பாடுகளை நிர்ணயிக்க படல் வேண்டும்.
ஷர
(1)
இச்சாசனத்தில் குறிப்பிடப்பட்டு ஸ்தாபனங்களுக்கு எவ்வளவு து சட்டதிட்டங்கள் நிர்ணயிக்கும் |
130

அப்பு III
இல. 98
ப் பேரம் சம்பந்தமான சாசனம்
த்து 1
தொழிலாளர்களுக்கு தொ ழிற் சங் க. ஏக பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும்.
மாக பின்வரும் விடயங்களுக்கு எதிராக.
கூடாதென்ற கட்டுப்பாடும், சங்க அங் டுமென்று கட்டாயப்படுத்தப்படுதலும்.
5, சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதா ப்படுதல்.
த்து 2
முதலாளிமார் ஸ்தாபனங்களும் ஒன்றுக் பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும்.
ஆதிக்கத்தின் கீழ் தொழிலாளர் ஸ்தா எப்படி குறுக்கீடாகக் கணிக்கப்படும்.
த்து 3
1லை நாட்டுதற்கு தகுதியான ஒரு தேசிய ம்ெ.
த்து 4
மதாபனங்கள் கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் கக் கூடிய தேசிய சூழ்நிலை உருவாக்கப்
த்து 5
ள்ள பாதுகாப்புகள் இராணுவ, போலீஸ் தூரம் பொருந்தும் என்பதை நாட்டின்

Page 133
(2) சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத் தின் 8-வது பந்திப் பிரகாரம் இ போது இராணுவம், போலீஸ் ஸ்த வரும் சலுகைகளை கட்டுப்படுத்தாது
ஷரத்து
பொதுச் சேவையில் ஈடுபட்டிருப்டே யாகாது.
ஷரத்து
இந்தச் சாசனம் ஏற்றுக் கொள்ள
ஸ்தாபனத்தின் இயக்கங்களுக்கு அறிவிக்கட்
(1)
(2)
ஷரத்து
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தி ஏற்றுக்கொண்டதை பதிவு செய்து னத்தின் அமுலுக்குட்பட்டதாகும்.
பதிவு செய்யப்பட்ட 12 மாதங்களி
ஷரத்து 9 முதல் ஷரத்து 16 வரை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத் வேண்டிய நடவடிக்கைகள் பற்றி வி
X

நின் சட்டதிட்டத்தின் 19-வது ஷரத் ஷரத்தை ஏற்றுக்கொள்வது தற் ாபனங்கள் ஏற்கனவே அனுபவித்து
.
6
ாருக்கு இந்தச் சாசனம் செல்லுபடி
7
ப்பட்டதும் சர்வதேச தொழிலாளர் படல் வேண்டும்.
8
ன் இயக்குனரோடு தாம் சாசனத்தை கொண்ட நாடுகள் மட்டுமே சாச
ன் பின் இச்சாசனம் அமுலுக்கு வரும்.
சாசனத்தின் அமுல் சம்பந்தமாக
தோடு அங்கத்துவ நாடுகள் எடுக்க விளக்கப்பட்டுள்ளது.
3.

Page 134
நிலமும்
கிராம அபிவிருத்தி
36. 'சிறு துளிகளாகச் செய்தல் றிய கிராமிய அபிவிருத்தி சம்பந்தமா பகுதிகளில் வாழும் பெரும்பான்மையா சமாளிக்க போதுமானதாக இல்லை என் கிறது.
உற்பத்திக்கும் வேலைவாய்ப்புக்கும1 களில் காணியே இருந்து வருகிறது. எ துவது மிக முக்கியமானதாகும்.
முழுமையான, போதுமான அளவு கிராம அபிவிருத்தி சாதனைகள் அமை உறைவிடம், உணவு, கல்வி, சுகாதார வாக இருத்தல் வேண்டும் என்பதும்
37. சனத்தொகையில் சிறு பிரிவி னஞ் செலுத்துவதற்கு ஆட்சேபனை ெ பிரிவினர் உற்பத்தி சம்பந்தமான கட் தார சமூக அரசியல் அமைப்புகளில் ( வருகின்றனர். கட்டுப்பாடற்ற நகர்ப்ட தொழில்நுட்பவியல்களில் அறிமுகமும் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கான ளன. இதனுல் மூலதனம் மீது கட்டு மான விளைவுகள் ஏற்படுவதில்லை. பசு லாம். பசும் புரட்சி உத்தி முறைகள் விதைகள், உரங்கள், உபகரணங்கள் ஆ விவசாயிகளுக்கு பயன்கிடைக்கவில்லை. டுக்கு வெளியே உள்ள வர்த்தக கைத் கும்போது கிராமப் பகுதிகளில் நிலைை
38. கிராமிய அமைப்புகளில் கண போது பயனுள்ள தாக்கமான கிராமி மாக இருக்கும். காணியற்ற தொழில களாக அறுவடை செய்பவர்கள் நாள கள் ஆகியோர் தாம் விரும்பிய தலை தொழிலாளர்களின் உண்மையான பிர னங்களை ஏற்படுத்தி இயங்குவதன் மூ சக்தியை உண்டு பண்ண முடியும். இ னர்களின் தேவைகளை சரியான முறை வெளியிட்டு, கிராம அபிவிருத்தியில் தி யும் பயனுள்ளதாக மேற்கொள்ள மு!
32

தொழிலும்
" போன்ற பொருளாதார வளர்ச்சி பற் ன பாரம்பரிய சித்தாந்தங்கள் கிராமிய ான மக்களின் அடிப்படைத் தேவைகளை ாறு இப்பொழுது பொதுவாகக் கருதப்படு
ான அடிப்படை வளமாக வளர்முக நாடு ானவே அதனை முழுமையாக பயன்படுத்
சன்மானம் கிடைக்கக்கூடிய வகையில் யவேண்டுமென்பதும், போதுமான அளவு ம் ஆகியன கிராமிய மக்களுக்கு பொது முக்கிய குறிக்கோளாகும்.
னர் காணி உடைமை தொடர்பாக கவ தரிவிக்கிருர்கள். ஏனெனில் இந்த சிறு டுப்பாட்டின் ஊடாக தேசீய பொருளா பெரும் பகுதியைத் தாமே கட்டுப்படுத்தி |ற வளர்ச்சியும் தாரதம்மியமின்றி புதிய உடைமைக்கான அல்லது காணி நீர் போட்டியை மேலும் தீவிரப்படுத்தியுள் ப்பாட்டைச் செலுத்துபவர்களுக்கு சாதக ம்புரட்சியின் விளைவு மூலம் இதனை அறிய உணவு உற்பத்தியை அதிகரித்தாலும், கியவற்றை இலகுவில் பெறக்கூடிய பெரிய ஆதிக்கம் செலுத்தும் பிரிவினர் நாட் தொழில் நலன்களுடன் சேர்ந்து உழைக் ம மேலும் மோசமடைகிறது.
ரிசமான அளவு மாற்றங்களைச் செய்யும் ய அபிவிருத்தியை மேற்கொள்ளுவது சுலப ாளர்கள், குடியிருப்பாளர்கள், பங்குதாரர் ாந்த உணவுக்காக விவசாயம் செய்பவர் வர்களின் தலைமையின் கீழ் கிராமியத் திநிதித்துவம் கொண்ட சுயாட்சி ஸ்தாப லம் வறிய துறையினர் மத்தியில் மாற்றுச் த்தகைய ஸ்தாபனங்களே தமது உறுப்பி யில் இனங் கண்டு தமது கருத்துக்களை திட்டமிடலையும், நடைமுறைப்படுத்துதலை g-U-LD a

Page 135
39. இந்த நிலையில் கிராமிய தொழ விதத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படல் கங்கள் சுதந்திரமாகவும், ஜனநாயக ரீதி யையும் உருவாக்க வேண்டும்.
40. காணியை முழுமையாகவும், டே வும் கிராமிய தொழிலாளர்கள், அவர்களு முழு அளவில் ஆலோசனை நடத்தி மா முறைப்படுத்தவும் வேண்டும்.
அவசியமேற்படின் விவசாய சீர்திருத்த மின்றி மேற்கொள்ளப்படல் வேண்டும். அ மான துணை சேவைகளையும் ஏற்படுத்தல்
* காணி கிடைக்கும் பட்சத்தில் பெ
சத்திலும் மேற்கொள்ளப்படும் காணியை பகிர்ந்தளிக்க வகை செ பவர்கள் தமது நிலத்தைப் பெறே கும் சம அடிப்படையில் இது வழ வகிக்கப்படும் காணிகளைப் போன்று பொழுது குடியுரிமை பாதுகாப்பு சீர்திருத்தம் அமையவேண்டும்.
* காணிக் குடியுரிமை முறை - அல்ல. பந்தமான வேறு எந்த முறையும் - உற்பத்திக் கூட்டுறவு திட்டங்கள் கள் போன்ற மிகவும் முன்னேற்ற களின் வளர்ச்சிக்கு இடமளிக்கத்த அமைதல் வேண்டும்.
* எந்த ஒரு காரணத்திற்காகவோ அ தால் இந்த காணியில் முன்னர் உ போதுமான அளவு நஷ்டஈடு வழா வேலை வாய்ப்புகள் அளிக்கப்படல்
* காணிச் சீர்திருத்தச் சட்டம் வெற் துணைச் சேவைகளின் அபிவிருத்தியு அமைப்புகளும் கட்டியெழுப்பப்பட கம், நீர்ப்பாசனம், வீடமைப்பு, போன்றவை விருத்தி செய்யப்படல் கான வழி கடன் சேவைகள், ச அவசியமாகும். கூடுமானவரை இத் லாளர்கள், ஸ்தாபனங்கள் ஊடாக
41. உலக அபிவிருத்தியில் இணைந்த யாகும். தொழில் வளமுடைய திட்டங்க பணி முயற்சிகள், கைத்தொழில்கள் ஆகி வாய்ப்பை உருவாக்க முக்கியத்துவம்

லாளர் ஸ்தாபனங்களுக்கு பரவலான வேண்டும். அத்துடன் அந்த ஸ்தாப பிலும் செயல்படுவதற்கான சூழ்நிலை
ாதுமான அளவு பயன்படுத்துவதற்காக நடைய ஸ்தாபனங்கள் ஆகியவற்றுடன் ற்றங்களைச் செய்து அவற்றை நடை
ம், காணிச் சீர்திருத்தம் மூலம் தாமத த்துடன் கீழே விபரித்தவாறு பொருத்த
வேண்டும்.
ாருத்தமான இடங்களில் அமையும் பட் காணிச் சீர்திருத்தம் மக்களிடையே ய்யவேண்டும். அக் காணியில் உழைப் வண்டும். ஆண்களுக்கும் பெண்களுக் ங்கப்படல் வேண்டும். கூட்டாக நிர் உடைமை உரிமைகள் மாற்றப்படும் இடம் பெறத்தக்க விதத்தில் காணிச்
து காணியைப் பயன்படுத்துவது சம் துணை பண்ணை அமைப்பு வேலைகள் அல்லது காணி பாதுகாப்பு திட்டங் மடைந்த விவசாய வேலை ஸ்தாபனங் க்க விதத்தில் இலகுவான முறையில்
ரசாங்கம் காணியை பறிமுத்ல் செய் ஊழியம் செய்த தொழிலாளர்களுக்கு ங்கப்படல் வேண்டும். அல்லது மாற்று
வேண்டும்.
]றியடைய வேண்டுமாயின் அதனுடன் ம், பொருத்தமான கிராமிய உள்ளக ல் வேண்டும். குறிப்பாக நீர் விநியோ வீதிகள் போக்குவரத்து வசதிகள் வேண்டும். மேலதிக தேவைகளுக் ந்தைப்படுத்தும் வாய்ப்புகள் ஆகியன தகைய சேவைகள் கிராமிய தொழி
கிடைத்தல் வேண்டும்.
ஒரு அம்சமே கிராமிய அபிவிருத்தி ள், சிறிய அளவிலான கிராமிய கைப் யன மூலம் கிராமப் பகுதிகளில் வேலை அளிக்கப்படல் வேண்டும். சுய உதவி
33

Page 136
வேலைத் திட்டங்களுக்கு ஊக்கமளிக் ஸ்தாபகங்களினால் நிதி வழங்கப்பட் தொழில் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்க பயன்படுத்துவதற்கான உத்தி முறைக வும் உற்பத்திக் கருவிகள் சம்பந்தப்ப வேண்டும்.
கிராமிய அபிவிருத்தி தேவைகள் சந்தை வாய்ப்புச் சேவைகள் சம்பந்த பட்டு கட்டுப்படுத்தப்படல் வேண்டும்
கிராமிய தொழிலாளர்களின் 6
42. கிராமிய சனசமூகத்தின் கிர விரும்பப்படும் மாற்றங்களைக் கொண் அக்கறையுள்ள மக்கள் அதாவது இது தப்படாத கிராமிய தொழிலாளர்கள் னுள்ள முறையில் பங்கெடுத்தல் வே பளம் பெறாதவர்களினதும் தேவைகை களை பாதுகாக்கவும் பயனுள்ள கருவி னங்கள் இருக்கின்றன என்பது நிரூபி ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தலைமை பாடு அடிப்படையில் தாமாகவே மு. னுள்ள முறையில் ஆதரவையும் உத வேண்டும். கூடுமானவரை கிராமிய ! பட்ட ஸ்தாபனங்கள் கிராமியத் ெ அங்கீகாரம் பெறாத, ஊதியம் பெறா. வேண்டும்.
43. கிராமியத் தொழிலாளர்கள் அதாவது சர்வதேச தொழில் ஸ்தாப் புரை ஆகியவற்றின் அடிப்படையில் மாக கிராமிய தொழிலாளர்கள் ஸ்த வனவற்றைச் செய்தல் வேண்டும்: (1) கிராமியத் தொழிலாளர்களின்
மேலும் வளர்த்தல், பாதுகாத். கள் சார்பாக கூட்டான முறை
களை நடத்துதல், ஆலோசனைக (2)
கிராமிய அபிவிருத்தித் திட்ட வகுத்தல், அமுலாக்கம், மதிட திட்டமிடல் தொடர்பான சக யத் தொழிலாளர்கள் பிரதிநிதி
(3)
ஒவ்வொருவருடைய நலனுக்குப் லாளர்களையும் பின்வருபனவற் தீவிரமாக ஈடுபடுத்தல் வேண்டு
134

கப்படல் வேண்டும். தொழிலாளர்களின் -டு கட்டுப்படுத்தப்படும் விவசாய கைத் கப்படல் வேண்டும். தொழிலைத் தீவிரமாக களை பின்பற்ற அபிவிருத்தி சம்பந்தமாக மாகவும், ஆராய்ச்சி மேற்கொள்ளப்படல்
ளச் சமாளித்தல், கைத்தொழில் மற்றும் தமான அபிவிருத்தி முறைகள் திட்டமிடப்
ஸ்தாபனங்களின் பங்கு
ராமிய பொருளாதார சமூக அமைப்பில் டு வர கிராமிய அபிவிருத்தியில் மிகவும் துவரை காலமும் அபிவிருத்திக்கு உட்படுத் , கிராமிய வறிய மக்கள் ஆகியோர் பய ண்டும். சம்பளம் பெறுபவர்களினதும் சம் ள இனங் காணவும் அவர்களுடைய நலன் யாக கிராமியத் தொழிலாளர்களின் ஸ்தாப் க்கப்பட்டுள்ளது. சுதந்திரமான ஜன நாயக மப்பீடம் இருத்தல் வேண்டும் என்ற கோட் யற்சிகளை எடுக்கும் தாமதங்களுக்கு பய வியையும் இந்த ஸ்தாபனங்கள் வழங்க நகர்ப்புற துறைகளில் உள்ள ஸ்தாபிக்கப் தாழிலாளர்களுக்கு குறிப்பாக இதுவரை த துறையினருக்கு உதவியை வழங்குதல்
ள் ஸ்தாபனங்கள் பரவலான முறையில் மன பிரகடனம் 141, 149-ம் இலக்க விதப் விபரிக்கப்படல் வேண்டும். இது சம்பந்த காபனங்கள் சரியான முறையில் பின்வரு
- நலன்களை பிரதிநிதித்துவம் செய்தல், தல். உதாரணமாக இந்தத் தொழிலாளர் றயில் சகல மட்டங்களிலும் பேச்சுவார்த்தை
ளை நடத்துதல்.
ங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ப்பீடு ஆகியன சம்பந்தமாகவும் தேசீயத் ல கட்டங்களிலும், மட்டங்களிலும் கிராமி தித்துவம் செய்யப்படல். ம் ஏற்றவாறு பல்வேறு கிராமியத் தொழி றை அமுல் நடத்த தொடக்கத்திலிருந்து டும் :

Page 137
* உற்பத்தி, களஞ்சியப்படுத்தல்,
படுத்துதல் ஆகியவற்றின் உத்திய சாய அபிவிருத்திக்கான திட்டங்க
*
விவசாய சீர்திருத்தத் திட்டங்க விருத்தி,
பொது வேலைகள், கிராமியக் கை போன்றவற்றிற்கான திட்டங்கள்.
* ஐக்கிய நாடுகள் சர்வதேச தொழ
நிலையங்கள் உட்பட அவற்றின் பட்ட திட்டங்கள் உட்பட கிரா.
* தகவல், கல்வித் திட்டங்கள், மற்.
(4)
கடன், விநியோகம், சந்தைப்படுத் சேவைகள் போன்ற சேவைகளை ! வதும், வழங்குவதும், விருத்தி கெ
(5)
கிராமியப் பகுதிகளில் பொதுவா போன்றவற்றில் தீவிர பங்கெடுத்து ஸ்தாபனங்களுடன் கூட்டுறவு ம பயிற்சியளித்தலும் அவற்றின் முக
(6).
தொழில் செய்யுமிடச் சுகாதாரம் யத் தொழிலாளர்களின் வாழ்க்கை வற்றை சீர்திருத்துவதற்கான பங்.
(7) சமூக பாதுகாப்பு, வீடமைப்பு, சு
துறைகளில் அடிப்படை சமூக சே
44. பொருளாதார சமூக அபிவிருத் னங்கள் தமது பங்கைச் செலுத்தும் டெ. அரசாங்கங்கள் இந்த ஸ்தாபனங்களுக்கே பின்பற்றவேண்டும். சங்கம் அமைக்கும் | அறிந்து கொள்வதற்காக ஊக்குவித்தல், கிராமியத் தொழிலாளர்களின் ஸ்தாபன கள் அறிந்து கொள்ள வகை செய்தல் = மும் பயிற்சித் திட்டங்கள் மூலமும் ஏற்பு உதவியையும் அளித்தல். மற்றும் வேறும் கிராமியத் தொழிலாளர்கள் ஸ்தாபனந் சமூக அபிவிருத்தியில் அவற்றின் பங்கு
ஸ்தாபன விதந்துரைகளில் குறிப்பிடப்பட தில் இந்தக் கொள்கை அமையவேண்டு அத்துடன் சர்வதேச தொழில் ஸ்தாபன -அங்கீகரித்து முழுமையாக அமுல் நடத்த

பதனிடுதல், போக்குவரத்து, சந்தைப் றைகளைச் சீர்படுத்துவது உட்பட விவ
ள்.
ள், காணிக் குடியேற்றம் காணி அபி
த்தொழில்கள், கிராமிய கைப்பணிகள்
பில் ஸ்தாபனம் மற்றும் விஷேச முகவர் ஒத்தாசையுடன் நடைமுறைப்படுத்தப் ம அபிவிருத்தித் திட்டங்கள்.
றும் நடவடிக்கைகள்.
தல், போக்குவரத்து, தொழில் நுட்பச் கிராமியத் தொழிலாளர்களுக்குப் பெறு எய்தலும்.
"ன கல்வி, தொழிற் கல்வி, பயிற்சி த்தலும், கிராமியத் தொழிலாளர்கள் ற்றும் நடவடிக்கைகள் சம்பந்தமாக ாமை சம்பந்தமான பயிற்சியும்.
- பாதுகாப்பு ஆகியன உட்பட கிராமி க நிலைமை, வேலை நிலைமை ஆகிய களித்தல்.
காதாரம், பொழுதுபோக்கு போன்ற -வைகளை விஸ்தரித்தல்.
நதியில் கிராமிய தொழிலாளர் ஸ்தாப பாருட்டு வளர்முக நாடுகளில் உள்ள = தீவிர ஊக்கமளிக்கும் கொள்கையைப் சுதந்திரம், பொதுமக்கள் இவற்றை குறிப்பாக கிராமிய அபிவிருத்தியில் ங்களின் பங்களித்தல் பற்றி பொது மக் ஆகியவற்றை கல்வித் திட்டங்கள் மூல படுத்த வேண்டிய வசதி வகைகளையும் பிதமான உதவிகளை அளிக்கவேண்டும். ங்கள் சம்பந்தமாகவும் பொருளாதார சம்பந்தமாகவும் சர்வதேச தொழில் ட்ட ஆலோசனைக்கு இணங்கும் விதத் ம். (பின்னிணைப்பு - 4) அரசாங்கங்கள் த்தின் 141-வது இலக்கப் பிரகடனத்தை தவும் வேண்டும்.
135

Page 138
விவசாயம் சார்ந்த அலுவல்களு
45. வளர்முக நாடுகளில் விவசா எடுத்துள்ளன. விவசாய, உணவு உற் திரம் இவை அமையவில்லை. உரம், 8 கள், நீர்ப்பாசன உபகரணங்கள், வி உற்பத்தி உட்பட உற்பத்தி முை தொடர்புச் சாதனங்கள், சந்தைப்படு கத்துறை நடவடிக்கைகளிலும் எம். என் மாக விவசாயம் சார்ந்த அலுவல்கள் யும் உணவுப் பதனிடும் கைத்தொழில் இருப்பதற்கு இடம் கொடுப்பதில்லை. அலுவல்கள் சம்பந்தமான செல்வாக்கு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. முன்ன தேவைகளையும் பெற்றுப் பயன்படக் மாத்திரமே காணியை ஒப்படைப்பதஞ களில் இந்தச் செல்வாக்கு பாதகமான வேலைகளின் எண்ணிக்கைக் குறைப்பு போன்றவற்றிற்கு வழிவகுத்துள்ளது. எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித் மதிப் பயிர்களின் உற்பத்தியில் இருப் பயிர்கள் இல்லாமல் போய்விடுகிறது. எம். என். சி-க்கள் இருப்புச் சொத்து ஏற்படுத்தியது. எனவே இந்தப் பாதக பவை சிபாரிசு செய்யப்படுகின்றன:
(1) வளர்முக நாடுகளில் சனத்தொ திப்படுத்தும் விதத்தில் விவசாய டும். அதாவது நல்ல உணவுப் மக்களின் சேவைகள் ஆகியனே ஆடம்பரத்திற்காகவும் வெளிநா வும் உற்பத்தி செய்யப்படக்கூட அதிகரிக்காதவரை இத்தகைய வெற்றியடைவதற்கு சங்கங்கள் கிராமியப் பகுதிகளில் உள்ளூர் வுப் பொருள்களை உற்பத்தி ெ தற்கு விஷேச கவனம் செலுத்
(2) உள்ளூர் தொழில் வசதியை
தொழில்நுட்பவியல்கள் பயன்ப வோரிடமிருந்து காணிகளைப் ெ சாங்கம் ஊக்கமளித்தல்வேண்டு
(3) விவசாயம் சார்ந்த அலுவல்களி டுப்படுத்தும் பொருட்டு தேசிய லும் நடவடிக்கைகள் எடுக்கப்பு உலக வர்க்கத்தைப் பொருத்த
36

ம் கிராமிய அபிவிருத்தியும்
பம் சார்ந்த அலுவல்கள் பல வடிவங்களை பத்திப் பொருள்கள் சம்பந்தமாக மாத் ருமிநாசினி, பண்ணை இயந்திர சாதனங் 1தைகள் போன்ற மூலப் பொருட்களின் 0களிலும், கடன், கிராமிய விஸ்தரிப்பு, த்தும் சேவைகள் ஆகியனவுமாக அரசாங் r, சீ தீவிரமாக ஈடுபடுகிறது. இது காரண சம்பந்தமான எந்தவொரு அணுகல் முறை கள் சம்பந்தமாக மாத்திரம் எம். என். சீ வளர்முக நாடுகளில் விவசாயம் சார்ந்த சில உத்திமுறைகளின் அனுபவத்துடன் ர் குறிப்பிட்ட உற்பத்திப் பொருட்களின் கூடிய செல்வந்த விவசாயிகளின் கைகளில் ஒல் வளர்முக நாடுகளின் பொருளாதாரங் விளைவுகளை ஏற்படுத்துகிறது. அத்துடன் , குடியிருப்பாளர்கள் அகற்றப்படுதல் இதனுல் காணியற்ற தொழிலாளர்களின் துள்ளது. பாரம்பரிய ஆடம்பர ஏற்று பதஞல் உள்ளூர்ப் பாவனைக்கு உணவுப் விவசாயம் சார்ந்த அலுவல்கள் உட்பட உருவாக்கத்தில் பாதகமான விளைவை 5மான விளைவுகளை சமன்படுத்த பின்வரு
கையின் அடிப்படைத் தேவைகளைத் திருப் பம் சார்ந்த அலுவல்கள் இடம்பெற வேண் பொருள்கள் பெரும்பாலான உள்நாட்டு வ உற்பத்தி செய்யப்பட வேண்டுமன்றி ாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்காக ாது. சனத்தொகைக் கொள்வனவுச் சக்தி அணுகல்முறை வெற்றியடைய மாட்டாது.
முக்கிய பங்கைச் செலுத்த முடியும். ப் பாவனைக்காக விவசாயம் சார்ந்த உண சய்யும் கைத்தொழில்களை மேற்கொள்வ தப்படவேண்டும்.
விருத்தி செய்வதற்காக பொருத்தமான டவும் சிறிய அளவில் விவசாயம் செய் பறுவதைத் தவிர்க்கும் விதத்திலும் அர ம்.
ல் ஏகவுடைமைச் சக்தி இருப்பதை கட்
அடிப்படையிலும் சர்வதேச மட்டத்தி டவேண்டும், பொருள்கள் சம்பந்தமான மட்டில் இது மிகவும் முக்கியமானதாகும்.

Page 139
(4)
(5)
(6)
(7)
(8)
குறிப்பாக அங்க்ராட் ஸ்தாபனத்து பந்தமான திட்டம் ஒருமுறை ஏற் யம் சார்ந்த அலுவல்கள் நெருங்கி டும். ஒரு பயிர் மாத்திரம் செய்யு யும் பல தேசத்தவர் சேர்ந்து நட மைச் சக்தியை ஒரளவு நீக்க முடி
விவசாய உணவு உற்பத்தியை ே நாடுகளின் சங்கங்களும் அண்மை வேறு தரத்தில் வெற்றியடைந்துள் விலைகளை உயர்த்தி நிலையான வித கையை இந்தச் சங்கங்கள் பின்பற் சங்கச் செல்வாக்கைப் பெறவேண் சங்கக் கோட்பாடுகளை வளர்க்கவு! காப்பு ஆகியன தொடர்பான இ ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி ஆ ஊக்குவிக்கப்படவேண்டும்.
உற்பத்தியை மேற்கொள்வதைவிட ஆகியவற்றில் மாத்திரம் ஈடுபடும் பாடுகளை மேற்கொள்ள வழிவகை
விவசாய அலுவல்களுக்கு சர்வதேச அவசியம். (மூலதனம், நேரடி முத யிப்பது சம்பந்தமான கொள்கை,
போன்றவை சம்பந்தமான கட்டு தகவல்களைத் தெரிவிப்பதற்கான ஏ
பொருட்களின் விலை சம்பந்தமான கங்களுக்கிடையிலான நிலையங்கள் லும் தீவிரமாக இடம் பெறவேண்
தொழில் உறவுகள் சம்பந்தமான 6 குறித்து விஷேச கவனம் செலுத்த வல் ஸ்தாபனங்கள் தொழில் இய: சங்கச் செல்வாக்கின் பலம் குறை வொரு கம்பெனி தொடர்பாகவும் கொள்கையை வகுக்கும் பொருட்டு
யான தொழிற்சங்க ஒன்றிணைப்பு
விவசாய அலுவல்களும் ஐக்கியநா
46. பொருளாதார சமூக அபிவிருத்
படையில் பார்க்கும்போது விவசாயம், 6 யையே குறிக்கும். உலக சனத்தொகையி வும் வேலைக்காகவும் விவசாயத்தையே கிளைகளில் ஒன்று விவசாயக் கைத்தொழி

துடன் இணைந்துள்ள பொருள்கள் சம் றுக்கொள்ளப்படும் பட்சத்தில் விவசா ய விதத்தில் கட்டுப்படுத்தப்படவேண் ம் விவசாயத்தை பன்முகப்படுத்துவதை த்தும் விவசாய அலுவல்களின் ஏகவுடை
HLD -
மற்கொள்ளும் சங்கங்களும் ஏற்றுமதி க் காலங்களில் அமைக்கப்பட்டு வெவ் ளன. விவசாய உணவுப் பொருள்களின் த்தில் வைத்திருக்கவேண்டிய கொள் றுவதற்கு அவை சம்பந்தமான தொழிற் டும். இந்தச் சங்கங்களின் தொழிற் ம் வேலைவாய்ப்பு, சுகாதாரம், பாது யந்திர சாதனங்களைப் பாவிப்பதனல் ஆராயவும் இந்தத் தொழிற் சங்கங்கள்
- சந்தைப்படுத்தல், விநியோகித்தல், விவசாய அலுவல்கள் மீதான கட்டுப் கள் காணப்படல் வேண்டும்.
ரீதியிலான பிரமாணங்கள் இருப்பது லீடு, நிதிப்புழக்கம், விலையை நிர்ண சுவீகரிப்பு, வியாபாரத்தைக் கலைத்தல் ப்ெபாடுகளும் தொழிற்சங்கங்களுக்குத் rற்பாடுகளும் இருத்தல்வேண்டும்).
ஊகநிலை இருப்பதைத் தடுக்க அரசாங் மூலம் கட்டுப்பாடும் மட்டுப்படுத்த டிய அவசியம் உள்ளது.
விவசாய அலுவல்கள் மீதான தாக்கம் ப்படவேண்டும். பெரிய விவசாய அலு க்கங்களைக் கூறுபடுத்துவதனல் தொழிற் கிறது. சர்வதேச மட்டத்தில் ஒவ்
ஒன்றிணைக்கப்பட்ட தொழிற்சங்கக் சகல கட்டங்களிலும் சர்வதேச ரீதி தேவை.
டுகள் நிறுவனங்களும்
திப் பிரச்சனை என்பது பரந்த அடிப் விவசாயக் கைத்தொழில் அபிவிருத்தி ல் பெரும்பாலானவர்கள் உணவுக்காக நம்பியிருக்கிருர்கள். உற்பத்தியில் L J(6)
லாகும். இதன் மூலம் நேரடி முதலீடு
37

Page 140
சர்வதேச ரீதியில் இடம் பெறுகிறது நாடுகளின் கூட்டுத்தாபனங்களின் இர கப்பட்டுள்ளது.
47. பல ஐக்கிய நாடுகள் முகவர் கூட்டுறவுத் திட்டம், உணவு விவசாய யன மூலம் உணவு விவசாய ஸ்தாபல தாபனங்கள் ஊடுருவல் செய்ததனால் நோக்கங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள கம்பெனி நலன்களும் தனியார் துறை லான முகவர் நிலையங்களின் நடவடி வது ஐக்கியநாடுகள் விதிகளுக்கும் அது
48. உணவு விவசாய ஸ்தாபனத் வகிக்கக்கூடிய பங்கின் சட்டத்தன்மை கிறது. உணவு விவசாய ஸ்தாபனம், வற்றின் சர்வதேச வர்த்தக நிலையம் களினதும் அவற்றின் குறித்த திட்ட தேசிய கூட்டுத்தாபனங்கள் ஈடுபடுவது இந்த ஸ்தாபனங்களை அவை பயன்படு.
தொழிலாளர்களுக்கும் வெகுஜனத் கூட்டுத்தாபனங்களின் நடவடிக்கைகளி கள் பற்றி ஐக்கிய நாடுகள் முறையின யிலும் செல்வாக்கையும் ஆதிக்கத்தைய தாபனங்கள் முற்படுகின்றன என்று ெ பிரசார இயக்கங்களை மேற்கொள்ளும்
- ஐ. சி. எப். டி. யூ இருப்பதனால் உ அமைக்கப்பட்டுள்ள ஐ. சி. பி அமை! மாற்றப்படல் வேண்டும். அதில் கை களினதும் பிரதிநிதித்துவம் இடம் பெ களும் தொழிற்சங்கங்களும் சம அடிப் மாக உணவு விவசாய ஸ்தாபனத்தி உதவிகளையும் வழங்கலாம்.
கிராம அபிவிருத்தியும் ஐக்கியந
குறிப்பு
49. கிராம அபிவிருத்தி சம்பந்த வகிக்கக் கூடிய பங்குபற்றியும் விரிவா மான நேரம் இருக்கவில்லை. ஆயினும் யம் ஆராயப்படவேண்டுமென்று நகல் டத்திலுள்ள சகலவிதமான அபிவிருத்தி வனங்களுக்கு இடையிலான திட்டமிட அதன் விளைவாக ஏற்படும் ஒன்றிணைப்
138

அண்மைக்காலங்களில் பல சர்வதேச த வளர்ச்சிக்கு முக்கிய இடம் கொடுக்
நிலையங்களிலும் குறிப்பாக கைத்தொழில் ஸ்தாபன வங்கியாளர்கள் திட்டம் ஆகி த்திலும் இந்த சர்வதேச தேசிய கூட்டுத் தொழிற் சங்க இயக்கங்களில் அபிவிருத்தி -து. பெருந்தொகையான தனியார் துறை
மூலதனமும் அரசாங்கங்களுக்கு இடையி' ககைகளுடன் நேரடியாகச் சம்பந்தப்படு பிகாரத்திற்கும் முரணாக அமைந்துள்ளன.
தில் கைத்தொழில் கூட்டுறவுத் திட்டம் பற்றி ஐ. சி. எப். டி. யூ கவலை கொள் ஜுனிடோ, காட்ற், அங்க்ராட் ஆகிய போன்ற ஐக்கிய நாடுகள் முகவர் நிலையங் ங்களினதும் நடவடிக்கைகளில் சர்வதேச ம் தமக்குச் சார்பாக ஐக்கிய நாடுகளில் த்துவதையும் வன்மையாகக் கண்டிக்கிறது.
- தொடர்பு ஸ்தாபனங்களுக்கும் சர்வதேச
னால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவு வள் தன்னிச்சையாகவும் அநீதியான முறை பும் செலுத்த இந்த சர்வதேச கூட்டுத் தரிவிக்க ஐ. சி. எப். டி. யூ தமது கல்வி,
ணவு விவசாய ஸ்தாபனத்திலும் தற்போது ப்பு பொருத்தமான புதிய அமைப்பாக தத்தொழில் பிரிவினதும் தொழிற்சங்கங் றவேண்டும். அவை மூலம் கைத்தொழில் படையில் கிராம அபிவிருத்தி சம்பந்த ன் வேலைகளுக்கு ஆலோசனையும் வேலை
iாடுகளின் நிறுவனங்களும்
மாகவும் ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள் க ஆராய பயிற்சிக் களத்திற்கு போது சாசனத்தில் குறிப்பிட்டவாறு இந்த விஷ குழு உணர்கிறது. ஐக்கியநாடுகள் வட் தி நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் நிறு ல் இருத்தல்வேண்டும் என்பது பற்றியும் பு முறை பற்றியும் அது விஷேசமாக

Page 141
அக்கறை கொண்டுள்ளது. வேலை இரட் வளங்களைச் சிறந்த முறையில் பயன்! எடுக்கப்பட்டிருப்பதை வரவேற்கும் அே பனத்தின் மூன்று விதமான அமைப்பு ( கின்றன என்பதையும் தெரிவித்தல் வே. வேலைகளில் பெரும்பகுதி முப்பணியை ( டுப்பாட்டில் இல்லை என்பதைத் தெரிவி லாளர்களே அபிவிருத்தியின் தன்மையை வாய்ப்பும் குறைந்துள்ளது.
50. ஐக்கிய நாடுகள் முகவர் நிலை சமூக நலன்களை மேலும் போதுமான அ வழிகள் காணப்படவேண்டும்.

டிப்பாவதைத் தடுப்பதற்கும் அரிதான டுத்துவதற்கும் பயனுள்ள முயற்சிகள் வேளையில் சர்வதேச தொழில் ஸ்தா மறையைப் பலம் குன்ற இவை செய் ண்டும். இந்த ஸ்தாபனத்தின் இயக்க மற்கொள்ளும் ஆளுநர் சபையின் கட் க்கவேண்டும். அந்த விதத்தில் தொழி யும் போக்கையும் நெறிப்படுத்த உள்ள
பங்களின் தொழிலாளர் பொருளாதார அளவு பிரதிநிதித்துவம் செய்வதற்கான
39

Page 142
பெண்களும்
பிரச்சினைகள்
1. கைத்தொழில்மய நாடுகளைப் கள் பாகுபாட்டையும் வெறுப்பையும் நாடுகளில் உள்ள வாழ்க்கை சூழ்நிலை பெ பளுக்களை சுமத்திவிடுகிறது. அத்துடன் அவர்களுடைய பிரச்சினைகள் அடிக்கடி உ
2. சர்வதேச மகளிர் ஆண்டின்போ கெடுப்பதை மதிப்பீடு செய்ய முயற்சிகள் சம்பந்தமாக உண்மையான தெளிவான சாதனங்கள் இல்லை என்பது இந்த முய களின் பொருளாதார நடவடிக்கைகள் களுடைய ஈடுபாடுகள்பற்றி மதிப்பீடுகள் தில்லை. ஆதலால் ஆண்கள் ஆதிக்கம் பங்கெடுப்பு விகிதம் குறைவாக இருக்கிற நிலையை புள்ளி விபரங்கள் காட்டுவதில்ை
3. வளர்முக நாடுகளில் பெருந்ெ களில் வாழ்கிறர்கள். விவசாயம் மற்று வதன் மூலமே அவர்கள் ஜீவனுேபாயத் களில் விவசாயக் குடும்பமே அடிப்படை ( இந்தக் குடும்பம் பல பொருட்களை உற்ப, வுக்காகவே இவற்றை உற்பத்தி செய்கி ஞரை ஈடுபடுத்துவதற்காகவும் நோயுற் ருேரை பராமரிப்பதற்கு ஆன முக்கிய பொறுப்பேற்று நடத்துகிறது. வேலைவா விலாவது ஆதரவு வழங்குகிறது. பொரு வாழ்வதற்கான சேவைகளை ஆற்றுவதிலு வருகிருர்கள்.
4. நாட்டுக்கு நாடு விவசாய சமுத தாயத்திற்குமாக பெண்களின் பொருளா உதாரணமாக ஆபிரிக்காவில் 80 சதவீத பட்ட பெண்கள் விவசாயத்தில் ஈடுபடுத் முதல் 80 சதவீதம் வரை விவசாய நட சர்வதேச தொழில் ஸ்தாபனம் மதிப்பீடு களிலும் ஏனைய உற்பத்திப் பொருட்களி உள்ளூர் வர்த்தகத்தை அவர்களுடைய ப மட்டிலாகுதல்) 66 சத வீதமாக இருக்கிற பொறுப்பு பெண்களுடைய கடமை என்ற செல்வாக்கினுல் பாதிக்கப்படவில்லை. ஆ
40

புபிவிருத்தியும்
போலவே வளர்முக நாடுகளிலும் பெண் எதிர்நோக்கவேண்டியுள்ளது. வளர்முக ண்கள் மீது குறிப்பாக பெரும் கஷ்டமான
அபிவிருத்தி முறை காரணமாகவும்கூட க்கிரமடைகின்றன.
து அபிவித்தித் துறையில் பெண்கள் பங் எடுக்கப்பட்டன. இந்தப் பங்கெடுப்பு
நிலையை க்ாட்டுவதற்கு இருக்கக்கூடிய பற்சிகள் மூலம் தெரிய வந்தது. பெண் குறிப்பாக கிராமியப் பகுதிகளில் அவர் ரில் கருத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவ செலுத்தும் சமுதாயத்தில் பெண்களின் து என்று கூறுவதைவிட உண்மையான hᎧ .
தாகையான மக்கள் கிராமியப் பகுதி ம் தொடர்புடைய தொழில்களில் ஈடுபடு தை நடத்துகிருர்கள். விவசாய சமூகங் பொருளாதார கூருக இயங்கி வருகிறது. த்தி செய்கிறது. அதன் சொந்த நுகர் றது. உற்பத்தி நடவடிக்கைகளில் இளை bறவர்கள் மூப்படைந்தவர்கள் போன்
சமூகக் கடமைகளை இந்தக் குடும்பம் 'ய்ப்பற்றவர்களுக்கு ஆகக் குறைந்த அள ட்களை உற்பத்தி செய்வதிலும் குடும்பம் ம் பெண்கள் தீர்க்கமான பங்கை எடுத்து
ாயத்திற்கும் மற்றுமொரு விவசாய சமு தார சமூக பங்கு வித்தியாசப்படுகிறது. த்திற்கும் 90 சத வீதத்திற்கும் இடைப் தப்படுகிருர்கள் என்றும் கண்டத்தில் 60 வடிக்கைகளில் ஈடுபடுகிறர்கள் என்றும் செய்துள்ளது. தேவைக்கு மீறிய மிகுதி லும் அவர்கள் வர்த்தகம் செய்கிறர்கள். ங்கு (மேற்கு ஆபிரிக்காவைப் பொறுத்த து. குடும்பத்திற்கு உணவை வழங்கும் வழக்கம் ஐரோப்பிய குடியேற்றவாதச் சியாவில் பெண்கள் விவசாய உற்பத்திக்
O

Page 143
காக வயல்களிலோ தோட்டங்களிலோ சட பளம் பெருத குடும்பத் தொழில் புரிபவர்க செலுத்துகிருர்கள். விவசாய மூலம் டெ பொருட்கள் சம்பந்தமான சர்வதேச வர்த் தம் தெரிய வரவில்லை. குறிப்பிட்ட ஒரு ே தப்படும் குறைந்த சம்பளம் அந்தக் குறிப்பு குறைவாக இருப்பதற்கு காரணமாக அை இந்தப் பொருட்கள் பாதிக்கப்படுவது கா ஏற்படுவதனலும் பெண்களுக்கு குறைந்த கொக்கோ, பருத்தி, தேயிலை, மரக்கறி, எ6 களின் வேலைக்ளைப் பொறுத்தே உற்பத்தி ே
மத்திய கிழக்கில் கிடைக்கப்பெற்ற புள் வடிக்கைகளில் பெண்கள் ஈடுபடுவது கு ஒருங்கே வாழ்வு நடத்துவதனுல் அவ்வித சார பாரம்பரியங்களை அவர்கள் அனுமதிச் தப் புள்ளி விபரங்களில் சேர்த்துக் கொ அமெரிக்காவிலும் பெண்கள் விவசாயத் களிலோ காலத்திற்கு காலம் தொழில் ெ அரசியல் கலாசார காரணங்களுக்காக ஆட கூடுதலான விதத்தில் அவர்கள் நடமாட வேலை தேடி குறிப்பாக வேலைக்காரர்களாக மளவு குடியகல்கிருர்கள்.
5. அபிவிருத்திமுறை - அதாவது இ பார்க்கும்போது கூட - உற்பத்தி நடவ அமைப்பு சனத்தொகையின் உயர்தொ போன்றவற்றில் முக்கிய மாற்றங்கள் ஏ நபர்க்ளினதும் தேவைகளை நிறைவேற்று பத்தி வர்த்தக ரீதியான உற்பத்தியாகவு களுக்குப் புறம்பானதாகவும் அமைந்துவி குடும்பத்தில் இருந்து விவசாய அல்லது ை திற்கு சென்றுவிடுகிறது. பல்தேச கூட்டு இவ்விதம் நடந்துவிடுகிறது.
6. கூடுதலான மூலதனத்தை முதலி பரிய விவசாயத்தை விட இரண்டு அல்லது முறையில் பயிர்ச் செய்கை ஆகியன சிறிய ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக உணவுப் மீதும் சிறுவர்கள் மீதும் இந்த தீங்கான வி வர்த்தக ரீதியான விவசாயத்தின் விளை தில்லை. நிறுத்தப்படாவிட்டாலும் ஊக்கு பேற்கும் உணவுப் பயிர்ச் செய்கையும் நட றன. இந்தச் செய்கைகள் மூலம் தேவைக் வருவாயைப் பெற்று பலதரப்பட்ட உை பெண்கள் கொடுத்து வந்திருக்கிருர்கள். இயந்திரமயமாக்கப்பட்ட விவசாயத்துறை

ம்பளம் பெறும் ஊழியர்களாகவோ சம் ளாகவோ ஈடுபட்டு பெரும் பங்களிப்பை 1ண்கள் பெறும் சம்பாத்தியங்களுக்கும் தகத்திற்கும் இடையில் உள்ள சம்பந் பொருளுக்காக பெண்களுக்குச் செலுத் பிட்ட பொருளின் விலை உலக சந்தையில் மயலாம். ஆயினும் அதே சந்தைபில் ரணமாக விலைமாற்றங்கள் கணிசமாக சம்பளம் கொடுக்கப்பட்டு வரலாம்: ண்ணெய் போன்ற பொருட்கள் பெண் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.
ாளிவிபரங்களின்படி பொருளாதார நட றைவாகவே இருக்கிறது. அவர்கள் ம் நேரலாம். அத்துடன் சமய கலாச் காததனுல் அவர்களுடைய பங்கை இந் ள்ள முடியாமல் இருக்கலாம். லத்தீன் தில் முக்கியமாக குடும்பப் பண்ணை சய்யும் முறையிலோ ஈடுபடுகிறர்கள். பிரிக்க அல்லது ஆசியப் பெண்களைவிட டக் கூடியதாக இருப்பதனல் அவர்கள் 5 வேலைதேடி நகர்ப்புறங்களுக்கு பெரு
துவரை காலமும் சிந்திக்கப்பட்டவாறு டிக்கைக்ள் உ ற் பத் தி க் கூறுகளின் ழில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை ற்படுகின்றன. குடும்பத்தினதும் தனி ம் நோக்கத்துடன் இடம்பெறும் உற் ம் சில வேளைகளில் மக்களின் தேவை விடுகிறது. பொருளாதார அச்சாணி கத்தொழில் பொறுப்பேற்று நிறுவனத் த்தாபனத்திற்குச் செல்லாவிட்டாலும்
டு செய்யவேண்டிய அவசியம் (பாரம் மூன்று மடங்கு கூடுதலாக) பரவலான விவசாயிகள் மீது தீங்கான விளைவுகளை பயிர்களை உற்பத்தி செய்யும் பெண்கள் விளைவு ஏற்பட்டு விடுகிறது. தவிரவும் 7வு பெரும்பாலும் ஊக்குவிக்கப்படுவ விக்கப்படுவதில்லை. பெண்கள் பொறுப் வடிக்கைகளும் நிறுத்தப்பட்டு விடுகின் கு மீறிய மிகையை விற்பதனுல் துணை னவுகளை தமது பிள்ளைகளுக்கு இந்தப் ஆண்களின் நிலைமை சீரடைந்துள்ளது. களில் சம்பள ஊதியம் கிடைப்பதனல்
4

Page 144
ஆண்களின் நிலைமை முன்னேறினலும் த றக்கூடிய சகல சாத்தியங்களையும் பெண் குடும்பமும் சந்தை விலை மாற்றங்களுக்கு முடைய மக்களிடையே இதன் விளைவு (
வளர்முக நாடுகளில் பெண்களுக் தொழில் பிரிவு முறையை விவசாயம் தொழில் மய நடவடிக்கைகளும் அழித் சம்பளம் பெறுபவர்கள் தங்கியிருப்பது மாற்றங்களைப் பொறுத்தே இருப்பதணு இருந்து விடுகின்றது. உண்மையில் கிர வாழ்வுக்கான நடவடிக்கைகளிலும் ஈ பளத்தின் மீது தங்கியிருக்க வேண்டிய வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக ே கீழ்ப்படிந்து நடக்கவேண்டியிருக்கிறது. சாதகமாக அமையக்கூடிய உற்பத்திச் நுகர்ச்சியில் அதற்கு ஏற்ப மாற்றம் ஏற் கிளையோ குடும்ப நலத்தின் தேவைகை பைசிக்கள்களும் கொள்வனவு செய்ய
கிறது.
7. ஐக்கிய நாடுகள் பல்வேறு முகை முகவர் நிலையங்களும் ஆசிய ஆபிரிக் அறிமுகப்படுத்திய திட்டங்கள் கூட பெ மான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. விருத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப் இடங்களில் அபிவிருத்தி வேலைத்திட்ட டது. ஏனெனில் ஆண்கள் ஈடுபடுவதிஞ களில் ஆண்களினுல் சிந்திக்கப்பட்டு அ விடுகிறது. பெண்களுக்கான விளைவுகள் வாறு நிகழ நேர்ந்தது. கூட்டுறவு ந தினுல் அல்லது விஸ்தரிக்கும் நோக்கத்தி கூட பெண்களே பாதிக்கப்பட்டார்கள் அல்லது நீதித்துறை நடவடிக்கைகளை அதிகாரிகளினல் ஊக்குவிக்கப்படும் கூ கள் இடம் பெருததஞலும் இந்த நி3 பொறுப்பையும் தாண்டி அனுமதி வழ றைக்கொண்டு மதிப்பிடும் பொழுது சில
8. வர்த்தக நோக்கும் கைத்தொழ அளவில் நகர்ப்புறங்களுக்கு செல்ல கொண்ட கைத்தொழில்கள் இவர்கை இட்ம் பெயரும் போக்கில் பெண்கள் த (அதுவும் கலாச்சார ரீதியில் திணிக்கப் சந்தை நிலைமை காரணமாகவும் பாதி பெரும் நகரங்களின் எல்லைகளில் வா பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களாக
42

நமது பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற் ாகள் இழந்து விட்டார்கள். எனவே முழுக் த உட்படுகிறது. இதனல் ஒரே கலாச்சார பெரிதும் மோசமானதாகவிருக்கும்.
கும் ஆண்களுக்கும் இடையில் உள்ள வர்த்தக மயப்படுத்தப்பட்டதும் கைத் ;துள்ளன. சம்பளத்தில் தங்கியிருப்பதும் தும் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்படும் ல் நெருக்கடிகள் சமநிலையற்ற தன்மையும் ாமியப் பகுதிகளில் உள்ள பெண்கள் தமது டுபடாதிருக்கும் பட்சத்தில் குடும்ப சம் பிருக்கிறது. தொடந்து வேலையில் இருக்க வலை கொள்வோருக்கும் தொழிலாளர்கள் ஆண்களை வேலையில் ஈடுபடுத்துவதற்கு சமநிலையில் மாற்றம் ஏற்படும் பொழுது படுகிறது. விளைவுகளில் உணவுத் தேவை ளயோ சமாளிப்பதைவிட வானெலிகளும் ப்படுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படு
வர் நிலையங்களும் ஏனைய அபிவிருத்தி உதவி க லத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் ண்களின் வாழ்க்கை சூழ்நிலை மீது பாதக உலக அபிவிருத்தியை விட உற்பத்தி அபி பட்டதனுல் இவ்வாறு ஏற்பட்டது. பல ங்களில் மகளிர் பங்கெடுப்பது நீக்கப்பட் றல் அல்லது தீர்மானம் எடுக்கும் கட்டங் ங்கீகரிக்கப்படுவதினுல் இவ்வாறு நிகழ்ந்து ள் பற்றி ஆண்கள் சிந்திக்காததினுல் இவ் டவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத் ணுல் இடம் பெற்ற வேலைத் திட்டங்களில் 1. சில கடமைகளை (உதாரணமாக நிதி ) செய்ய சட்டம் அனுமதிக்காததனுலும் ட்டுறவு அபிவிருத்தி முயற்சிகளில் பெண் ல ஏற்பட்டுள்ளது. ஆயினும் மரபையும் ங்கப்படும் பட்சத்தில் சாதிக்கப்பட்டவற்.
புறநடைகளும் இருக்கின்றன.
Iல் மயமும் விவசாய மக்கள் கூடுதலான வழிவகுத்துள்ளன. அங்கு நவீனத்துவம் ா சேர்த்துக்கொள்ளும் நிலையில் இல்லை. மது குடும்பப் பிணைப்புக் காரணமாகவும் பட்டது) ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் க்கப்படுகிருர்கள். வளர்முக நாடுகளில் ழ்பவர்களாக அல்லது கிராமப் பகுதியில் இருக்கும் பெரும்பாலான வறிய மக்களி

Page 145
டையே பெண்களும் பெரும் தொகையின களில் பெண்கள் பலரே குடும்பத்திற்காக கிருர்கள். அவர்களுக்கு பாடசாலைக் கல்வி துள்ளது. தொழிற் பயிற்சியையும் அவர் கள் தேடும் பட்சத்தில் பெரும்பாலும் அது உணவு புடவை வீட்டு வேலைக்காரச் சேவை இருக்கிறது. இருந்தபோதிலும் தொழி போட வேண்டியிருப்பதனல் இந்தத் தொ களில் தவிர்க்கப்பட்டு விடுகிறர்கள். அல் களில் வேலை செய்ய வேண்டி நிர்ப்பந்திக் அல்லது நான்கு ஆண்டுகளாக கைத்தொழ வாய்ப்பின்மை பெண்களின் ஊழியத்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. (1972-ம் ஆ ளாதார சமூகத்தின் அங்கத்துவ நாடுகளி திரம் நாலு லட்சம் வேலைகள் இழக்கப்பட் -யின் 1980-ம் ஆண்டிளவில் 16 லட்சம் வே
9. அபிவிருத்தி நடவடிக்கைகள் இரு வடிக்கைகள் காரணமாகவும் கூட உலகி சீரழிந்துள்ளது. சனத்தொகையின் பொ, லாபத்திற்கான உற்பத்தியில் கவனம் செழு அதிகரித்து உள்ளது. பால்களுக்கு இை வறுமை பட்டினி போஷாக்கின்மை ஆ! வாடும் கிராமிய, நகர மக்களுக்கான விே வது சாத்தியமில்லை. இதுவரை சாலமும் . ரோபாயங்கள் வேலைகளை வழங்கக்கூடிய வ தேவைகளை திருப்திப்படுத்தக்கூடிய அடிப்பு களும் வழங்கப்படாததால் இவ்விதம் ஏற்.
நோக்கங்கள்
10. நோக்கங்களை கருத்தில் எடுத் தேவைகளில் திருப்தி அடிப்படையில் அட களுக்கு பயனுள்ளதாக அமையலாம். து கட்டங்களில் பெண்கள் பெரும்பாலும் பட்சத்தில் அவர்கள் புறநடையாகவே ! அபிவிருத்தி முறைகளில் பெண்கள் பங்.ெ டிக்கைகள் எடுக்கப்பட்டு விடலாம் என் உலக வேலைவாய்ப்பு மகாநாட்டில் ஏற்று காட்டலாம். பெற்றேர்களினதும் முழுச் டிக் காட்டக் கூடிய சிபாரிசு நடவடிக்ை கருதப்படாமல் பிள்ளைகளை பார்க்கும் முழு என்ற விதத்தில் தொழிற் பிரிவை அர் திட்டம் 16(பி).
11. அபிவிருத்தி முறையில் ஆண்க இருக்க வேண்டுமாயின் குறைந்த வருமா

ராக இருக்கிருர்கள். சில பிராந்தியங் ந ஒரேயொரு உழைப்பாளியாக இருக் வி இல்லை. அல்லது ஒரளவே கிடைத் *கள் பெறவில்லை. வேலை ஒன்றை அவர் து அவர்களுடைய வீட்டுப் பணிகளான போன்ற பணிகளின் விஸ்தரிப்பாகவே ற் சந்தையில் ஆண்களுடன் போட்டி ழில்களில் இருந்து பெண்கள் சில வேளை tலது மனிதத் தன்மை அற்ற சூழ்நிலை கப்பட்டு விடுகிறர்கள். கடந்த மூன்று பில் நாடுகளில் அமைப்பு ரீதியான வேலை பும் இதர துறைகளில் பாதித்துள்ளன ஆண்டு தெர்டக்கம் ஐரோப்பிய பொரு ல் புடவை உற்பத்தித் துறைகளில் மாத் டு விட்டன. இந்த நிலை தொடருமா 1லைகள் இழக்கப்பட்டுவிடும்).
ந்தபோதிலும் அல்லது அபிவிருத்தி நட ன் பல பாகங்களில் பெண்களின் நிலை துவான முன்னேற்றத்தைக் காட்டிலும் லுத்தப்படுவதனுல் வேலைவாய்ப்பின்மை டயிலான போட்டி அதிகரித்துள்ளது. கியன அதிகரித்துள்ளன. வறுமையில் பலைகள் எதிர்காலத்தில் சிருஷ்டிக்கப்படு அபிவிருத்திக்கு வழிகாட்டப்பட்ட தந்தி 1கையில் அமையவில்லை. அடிப்படைத் படை உற்பத்திப் பொருட்களும் சேவை படுகிறது.
துக் கொள்ளும்போது அடிப்படைத் பிவிருத்தித் தந்திரோபாயங்கள் பெண் ரதிருஷ்டவசமாக தீர்மானம் எடுக்கும் சம்பந்தப்படுவதில்லை. சம்பந்தப்படும் இருக்கிருர்கள். சம்பந்தப்படாததினுல் கடுக்காமல் தவிர்க்கப்படுவதற்கு நடவ எறு அஞ்சப்படுகிறது. உதாரணமாக க்கொள்ளப்பட்ட செயற் திட்டத்தைக் சமுதாயத்தினதும் பொறுப்புகளை சுட் ககளை தெரிவிக்க உதவுபவர்கள் என்று ப் பொறுப்பும் பெண்களுக்கே உரியது $த மகாநாடு அங்கீகரித்தது (செயற்
ளும் பெண்களும் சம பங்காளிகளாக னமுடையவர்கள் உற்பத்தி வளங்களுக்
43

Page 146
கும் அத்தியாவசிய சேவைகளுக்கும் , நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட் மாற்றம் கொண்டுவரப்படல் வேண்டும் தும் குடும்பத்தினமும் பங்குகள் பற்றி ம டும். நல்ல சமுதாயம் அமைவதற்காகே விதத்தில் ஆண்க்ளுக்கும் பெண்களுக்கு இருத்தல் வேண்டும்.
12. மாற்றங்களுக்கான ஏவுனர்கள் கத்தினர் நிரூபிக்சப்பட்டிருப்பதனல் :ெ யில் மிகவும் அவசியம். வேறு பல .ெ தொழிற்சங்கங்கள் இந்த உண்மையை 2 கள் சில அபிவிருத்தி நாடுகளின் அரசர் களையும் பெண்களின் நிலைமை பற்றி ப அண்மைக்கால மகளிர் விடுதலை இய இணங்க குடும்ப அமைப்பின் உதயம் பற் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
13. உள்ளூர் மட்டத்தில் தொழில் யத் தொழிலாளர் ஸ்தாபனங்களில் ஆண் களையும் ஒன்றிணைப்பதினுல் தீர்மானங்க யும் சேர்த்துக் கொள்வது விரும்பத்தக்க ருத்தித்துறையில் அவர்கள் பங்கெடுப்பத வும். அத்துடன் கைத்தொழில் நாடுகள படுவதினுல் செயற்படும் அபிவிருத்தி மு களை கொண்டு வந்து விடுகின்றன.
14. ஐ. சீ. எப். டீ. யூ உடன் இ தொழில் நாடுகளின் பெண்கள் வாழ்க்ை படுத்த அடிப்படைப் பங்கைச் செலுத் மைச் சாசனத்தை ஏற்றுக்கொண்டதற் வரும் நாடுகளில் அதே மாதிரி செயற்பட
விதந்துரைகள்
அபிவிருத்திக்கு அத்தியாவசிய முன் சம பங்காளிகளாக பங்கெடுத்தல் வேண்
இந்த அடிப்படைக் குறிக்கோளை அ கைக்கான ஆதரவை வழங்க வேண்டு தாமே எடுத்தல் வேண்டும்.
பால் அல்லது குடிநிலைமை காரண டும்.
பெண்களின் வேலைவாய்ப்பினையும் ஆ துவம் பயன் மதிப்புகள் ஆகியவற்றி
44

ஆண்களுக்கும் பெண்களுக்குமான அதே படும் விதத்தில் அபிவிருத்தி முறையில் அத்துடன் சமுதாயத்தில் இல்லத்தின று வரைவிலக்கணம் கொடுக்கப்படவேண் வே நாம் முன்னேற விரும்புகிருேம். அந்த ம் இடையில் சமத்துவமான பொறுப்பு
ாாக பயனுள்ளவர்கள் என்று தொழிற்சங் தாழிற்சங்கங்களின் செயல் இந்தத் துறை தாழிற்சங்கங்களுடன் நேரடி நாடுகளின் உணர்ந்துள்ளன. குடிசனயியல் பிரச்சினை கங்களையும் சில தொழிற்சங்க ஸ்தாபனங் ரிசீலிக்க வழி வகுத்துள்ளது. அத்துடன் க்கங்கள் எமுப்பியுள்ள கேள்விகளுக்கு றியும் நெருங்கிய விதத்தில் ஆய்வு நடத்த
ாளர் ஸ்தாபனங்களில் குறிப்பாக கிராமி எகளுக்காக அதே அடிப்படையில் பெண் ள் எடுக்கப்படும் கட்டங்களில் பெண்களை து மரபினல் உருவாக்கப்பட்ட அபிவி 3ற்கான தடை நீக்கப்படவும் இது உத ரினல் அல்லது அவற்றைப் பின்பற்றி ஏற். றையும் பெண்களுக்கான இந்தத் தடை
2ணக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் கைத் கயையும் வாழ்க்கை நிலைமையையும் சீர் தியுள்ளன. உழைக்கும் பெண்களின் உரி" கு இணங்கியவாறு அபிவிருத்தி அடைந்து - அவர்கள் முற்படவேண்டும்.
நிபந்தனையாக ஆண்களும் பெண்களும் "டும்.
டைவதற்கு தொழிற்சங்கங்கள் நடவடிக் ம். அல்லது பின்வரும் நடவடிக்கைகளைத்
மாக பாரபட்சம் தவிர்க்கப்படல் வேண்
அல்லது பங்கிலும் குறிப்பாக மனித LDá55. ற்கு முரணுன பெண்களின் எந்தவொரு

Page 147
செயல் தொடர்பாகவும் உள்ள அழுக் வேண்டும்.
பொருளாதார பெண்களின் உரிமை ஊக்குவிக்கப்படும் எந்தவொரு மட் எந்தவொரு நடவடிக்கையும் ஊக்குவி பாடுகளை இங்கு நினைவூட்டலாம்.
கல்வி உரிமை இளம் பெண்களுக்கும் சிறுவர்களுக் சந்தர்ப்பங்களும்; எழுத வாசிக்கப் ஆகியன உட்பட பயிற்சியும் கல்வியு பாடசாலை விதானம் கூடியவரை கூட்
வேலை வாய்ப்புப் பெறும் உரில கிராமப் பகுதிகளில் ஆண்களுக்கான . றின் பொருளாதார வாழ்க்கைக்கும் ( இதன்படி காணியை தனி உரிமை கொண்டிருந்தால் வளங்கள் உற்பத்தி பயிற்சி புதிய தொழில் நுட்பவியல் அடிப்படையில் கிடைக்கப் பெறல்.
சமய மதிப்புள்ள வேலைக்கான சம ே முறையிலும் நேர்மையான முறையிலு அனுபவிப்பதற்கான உரிமை. பெண் வேலைகளின் அதிகரிப்பு, பிள்ளைகளின் உணவு தயாரிப்பு புடவை அல்லது துன்
ஆண்களுடன் சம அடிப்படையில் தெ வம் பெறும் உரிமை; நடவடிக்கைகள் உரிமைகளும் சந்தர்ப்பங்களும், பொறு களில் வழங்கப்படும் தகவல்களையும் பலி சேவைகளினால் நலன் பெறல்.
குடும்பங்களை திட்டமிடுவதற்கான பெறல், தன்னிச்சையாக தாய்மைப் 3
பிரசவ பாதுகாப்பை உறுதிப்படுத்துவ கள் குறிப்பாக கிராமியப் பகுதிகளில் ( மகப்பேற்றை பெறுவதற்கான ஆகக் வழங்குதல். இதன் விளைவாக தேசிய மட்டத்தில் ெ டும். பொருத்தமான கட்டங்களில் ெ களில் பால்களுக்கு சமத்துவம் இருக்க களையும், வழக்கங்களையும் எதிர்க்கவும் களை எடுத்தல்.

காறுகள் எதிர்த்துப் போராட்டப்படல்
கள் சாசனத்தின் கோட்பாடுகளினால் 'டத்திலும் தொழிற்சங்க இயக்கத்தின் க்கப்படல் வேண்டும். சாசனக் கோட்
தம் ஆண் களுக்கும் அதே உரிமைகளும் பழகும் திட்டங்கள் முதியோர் கல்வி ம் பெற வாய்ப்பு; சம அடிப்படையில் டுக் கல்வி..
மெ - - - -
அதே நியதிகள் நிபந்தனைகள் ஆகியவற் வேலை வாய்ப்புக்குமான முழு வாய்ப்பு. பாகவோ கூட்டு உடைமையாகவோ ச் சாதனங்கள் கடன் வசதிகள் தொழிற் ம் சம்பந்தமான பயிற்சி ஆகியன சம
- - - வதனத்தை பெறும் உரிமை நீதியான ம் தொழில் பலாபலன்களை பெண்களும் களினால் பாரம்பரியமாக செய்யப்படும் பராமரிப்பு, கல்வி, உணவு உற்பத்தி, னி உற்பத்தி, வளவுகளை பராமரித்தல்.
ாழிலாளர் ஸ்தாபனங்களில் அங்கத்து ரில் பங்கெடுப்பதற்கான அதே அளவு பப்புக்களை ஏற்றல். இந்த ஸ் தாபனங் பிற்சியையும் பெறல். அவை வழங்கும்
உரிமையையும் சந்தர்ப்பத்தையும் பேற்றை தேர்ந்தெடுத்தல் :
தற்கான சமுதாயக் கடமை. பெண் நேர்த்தியான சுகா தாரச் சூழ் நிலையில் குறைந்த அளவிலாவது சேவைகளை
தாழிற்சங்கங்கள் ஆதரவளிக்க வேண் பாருளாதார சமூக அரசியல் மட்டங் வேண்டியதற்கு முரணாக உள்ள சட்டங் மாற்றவும் உதவக் கூடிய நடவடிக்கை
145

Page 148
தொழிற்சங்கங்கள் பின் வருவன தல் வேண்டும்.
சம்பள மின்றி விவசாயத்தில் ஈடு பொருளாதார ரீதியில் சுரண்டு ளர்களினதும் பாவனையாளர்கள் அடிப்படையில் சேருவதற்கு ஊ. விவசாய பயிற்சிச் சேவைகளிலு. யில் மகளிர் உறுதியளித்தல்; ச அனைத்தையும் சட்ட ரீதியாக ஊக்குவித்தலும் பெண் தொழில நடத்தவும் சம சந்தர்ப்பம் சம 0 வித்தல்; பெண்கள் குறைந்த - லது அவர்களுடைய நிலைமை மே பாடுகளுக்கு உதவாத திட்டங்கள்
தல்.
தொழிலாளி ஸ்தாபனங்கள் (க கிராமிய வறிய மக்களின் ஸ்தா விடப்பட்ட வகை செய்தல்; அல் களுடன் சமமான தீர்மானம் 4 ஊக்குவித்தல்.
குடும்பநல திட்டத்தை ஊ. குடும்ப அமைப்புக்களை மாற்றும் நல சேவை ஆகியவற்றை வளர்த் சர்வதேச மட்டத்தில் தொழி, வேண்டும்.
குறைவான சம்பளம் கொடுக்கப்பு கப்படாத விதத்தில் பெண்களி. யுள்ள உற்பத்திப் பொருட்கள் ச கவனம் செலுத்தப்படுவதுடன் உடன்படிக்கைக்கு நியதிகளில் தீ கைத்தொழில் மறுமாற்றம் அல்ல டில் ஏற்படுத்தப்படும் கொள்கை: பார்த்துக் கொள்ளப்படவேண்டும் வர் நிலையங்களினதும் உதவித் தி நடவடிக்கைகளுக்கு பயன்படாதி களுக்குச் சமமான அபிவிருத்தி ணைக்க ஆவன செய்யப்படல் வே
146

பற்றை செய்ய சகல முயற்சிகளையும் எடுத்
படுத்தப்படும் பெண்களையும் பிள்ளைகளையும் தற்கு எதிரான போராட்டம்: உற்பத்தியா னதும் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சம்
குவித்தல்.
> தொழிற் பயிற்சிகளிலும் சம அடிப்படை "வதேச தொழில் ஸ்தாபன பிரகடனங்கள் ம் பயனுள்ள முறையிலும் அமுல் செய்ய Tளர்கள் சம்பந்தமாக விதப்புரைகளை அமுல் றையில் நடத்தப்படல் ஆகியவற்றை ஊக்கு அந்தஸ்துடையவர்களாக இருப்பதற்கு அல்
லும் மோசமடைவதற்கு வழிவகுக்கும் பாகு. ளும் செயல்களும் அமைய உறுதிப்படுத்து
ராமியத் தொழிலாளர் கள் ஸ்தாபனங்கள் பனங்கள் உட்பட) பெண்களுக்கும் திறந்து
யர்களுடைய தேவைகளை கவனித்தல் ஆண் எடுக்கும் சபைகளில் அவர்கள் பங்கெடுக்க
க்குவித்தல்
பணிகளுக்கான சமூக பந்தோபஸ்து குடும்ப த்தல்.
ற்சங்கங்கள் பின்வருவனவற்றைச் செய்ய
படும் விதத்தில் அல்லது சம்பளமே கொடுக் ன் தொழிலை குறிப்பிடத்தக்க அளவு தங்கி ம்பந்தமான பேச்சுவார்த்தைகளுக்கு விஷேச அவை சம்பந்தமான சர்வதேச வர்த்தக ரமைப்பு ஏற்படவும் முற்படல் வேண்டும்.
லது மறுவேலை ஆகியவற்றைப் பொறுத்தமட் கள் தரமான பெண்கள் தவிர்க்கப்படாமலும்
ம். ஐக்கிய நாடுகளிதும் அதன் விஷேச முக. பட்டங்கள் பெண்களுக்கு எதிரான பாரபட்ச ருக்க பார்த்துக்கொள்ளப்படுவதுடன் ஆண் நடவடிக்கைகளையும் பெண்களையும் ஒன்றி ண்டும்.

Page 149
பெருந்தோட்டக் பெண் தொழிலா
1977 டிசம்பர் 12 முதல்
நிகழ்ச்
(தமிழ் (
ங்கட்கிழமை - 12-12-1977
կք
pis
பங்குபற்றுநர் வரு
செவ்வாய்க்கிழமை - 13-12-1977
O830 - 0930
0930 = I045
1 1 00 - 1200 -
芷400 - 五530 --
置与45 - 卫700
புதன் கிழமை - 14
O 900 - 0.30
பங்குபற்றுநர் பதில் ஆரம்ப விழா : வரவேற்புரை:
திரு. எஸ். ெ 6ýfla)Jg:Iru. G)LJ(t. தொழிலாளர் குத்துவிளக்கேற்றி பிரதம அதிதியின்
கெளரவ, எம் பெருந்தோட் ஆரம்ப உரை:
திருமதி. எஸ். இலங்கை மன் தனிப்பட்டவர் அ. (1) 'வளர்ந்தோர்
LJpå G. திருமதி. எஸ். இலங்கை மன் (2) 'தொழிற்சங்க திரு. கே. துை சர்வதேச தெ
-1 2-1977
(3) "பெருந்தோட
தொடர்பாக நியதிகள்". திரு. கே. துை சர்வதேச தெ

கைத்தொழிலில் ளர்களின் பங்கு
1977 டிசம்பர் 22 வரை
சிநிரல் மொழி)
சல்லையா - ஆசியப் பிரதிநிதி - சர்வதேச நந்தோட்ட மற்றும் தொடர்புடைய
சங்க சம்மேளனம்,
வைத்தல்.
உரை
டி. எச். ஜெயவர்தனு - ட கைத்தொழில் அமைச்சர்.
சிவச்சந்திரன் - விரிவுரையாளர் , றக் கல்லூரி. றிமுகம் - பயிற்சியின் நோக்கம்.
கல்வியில் இலங்கை மன்றக் கல்லூரியின்
சிவச்சந்திரன் - விரிவுரையாளர் - றக் கல்லூரி. கமும் ஜனநாயகமும்’ ரயப்பா - மாநில ஆலோசகர் - ாழிலாளர் நல ஸ்தாபனம் - பாங்கொக்.
ட்டங்களில் பெண் தொழிலாளர்கள் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபன
ரையப்பா - மாநில ஆலோசகர் - ாழிலாளர் நல ஸ்தாபனம் - பாங்கொக்.
47

Page 150
1045 - 1200
1400 - 1530
(4) பெருந்தோட்
தொழிற்சங்க
திரு. ஆர். சி! - (5) கருத்துக்கோ
''பெண் களும் நிதானவாதி: விரிவுரையால் திரு. எஸ். எ சர்வதேச மா தொழிற்சங்க திரு. பி. நவ தொழில் தினை பேராசிரியர்! வளாகம் - இ
வியாழக்கிழமை - 15-12-1977 0900 - 1030 - (6) “பெருந்தோட்
திரு. ஆர். தி
தொழில் தினை 1045 - 1200 - - (7) ''பெருந்தோம்
களும் '' திரு. என். வி
கள் - இலங்ை
1400 - 1530
- நாட்டு அறிக்கை -
ஈ. எஸ். யூ.எஸ். 1545 - 1700
நாட்டு அறிக்கை -
ஜி. ஈ. யூ. 1 800
-- படக்காட்சி.
வெள்ளிக்கிழமை - 16-12-1977
0900 - 1030
- (8) ''பெருந்தோம்
திரு. எஸ். செ
தோட்ட மற். -- -- ---சம்மேளனம் - 1045 - 1 200 - (9) பெண் தொ
-- திருமதி. எஸ்
இலங்கை மன் 1400 - 1530 - குழுநிலைப் பரிசீலை 1545 - 1700 - குழுநிலைப் பரிசீல2
148

டங்களில் பெண் தொழிலாளர் களும் ங்களும் ''. வலிங்கம் - சட்டத்தரணி.
வை: தொழிற்சங்க தலைமையும்''. திருமதி. எஸ். சிவச்சந்திரன் - ஈர் - இலங்கை மன்றக் கல்லூரி. ம். சுப்பையா - விரிவுரையாளர் - சம்மேளன தொழிற்சங்க ஆசிய கல்லூரி - புதுடில்லி - இந்தியா. ரட்னம் - பிரதி தொழில் ஆணையாளர் - னக்களம்.
கே. சிவத்தம்பி - வித்தியோதய இலங்கை பல்கலைக் கழகம்.
ட்டங்களில் சமூக நல சட்டங்கள்" யாகராஜா - உதவி ஆணையாளர் - னக்களம்.
ட்டங்களில் சம்பளமும் தொழில் நிலைமை
ஜயசிங்கம் - செயலாளர் - தொழில் உறவு க தொழிலாளர் காங்கிரஸ்.
இந்தியா - என். பி. டபிள்யூ. யூ.,
ஐ.
- இந்தியா - பூ : எவ். எவ். ஆர்.,
ட்டங் களில் வாழ்க்கை நிலைமைகள்”
ல்லையா - இயக்குநர் - சர்வதேச விவசாய றும் தொடர்புடைய தொழிலாளர் சங்க - ஆசியப் பிரதிநிதி. -ழிலாளிகளும் கல்வியும்'' - சிவச்சந்திரன் விரிவுரையாளர் - சறக் கல்லூரி.
ன.
ன. - -

Page 151
சனிக்கிழமை - 17-12-1977
கல்விச் சுற்றுலா - நூ
ஞாயிற்றுக்கிழமை - 18-12-1977
இலங்கை மன்றக் க
திங்கட்கிழமை - 19-12-1977
0900 - 1030
.1 0) 45 - T 200
1 400 - 1530
I 545 - I 700
=
(10) ‘சர்வதேச வி புடைய தொழி ளர் கல்வியும்?? திரு. எஸ். செ6 சாய தோட்ட சங்க சம்மேளன
விரிவுரை/கருத்துப்
நாட்டு அறிக்கை - 1
நாட்டு அறிக்கை பூ
செவ்வாய்க்கிழமை - 20-12-1977
O900 - 0.30
丑045 - 五200
1 400 - 1530
I545 - I 700
1800 - 2 2009
ம
(11) "தொழிற்சங்க
9s
களும திரு. எஸ். செ விவசாய தோ
ளர் சங்க சம்ே
(12) "குடும்ப சுகா
டாக்டர். திருமதி
உடற்கூற்றியல்
இலங்கை பல்க
பொது ஆய்வுரை.
குழுக்களாக சிபார்
சர்வதேச விவசாய தொழிலாளர் சங்க விருந்து.
புதன்கிழமை - 21-12-1977
0900 - 1030
200 T - 045 7܂
400 - 1530
卫545 - 五700
சிபார்சுகளை சமர்ப்
சிபார்சுகளை ஏற்றுக்
மதிப்பீடு.
நிறைவு விழா.

நுவரெலியாவிற்கு விஜயம் செய்தல்,
ல்லூரிக்குத் திரும்புதல்.
'GI JFITUJ j தோட்ட மற்றும் தொடர் லாளர் சங்க சம்மேளனமும் தொழிலா
ல்லையா - இயக்குநர் - சர்வதேச விவ மற்றும் தொடர்புடைய தொழிலாளர் எம் - ஆசியப் பிரதிநிதி.
பரிமாறல் (தொடர்ச்சி)
மலேஷியா
ரீ லங்கா,
கங்களும் பொருளாதார ஈடுபாடு
ல்லையா - இயக்குநர் - சர்வதேச ட்ட மற்றும் தொடர்புடைய தொழிலா மளனம் - ஆசியப் பிரதிநிதி.
தாரம்’ தி. எஸ். சச்சிதானந்தன் -
விரிவுரையாளர் - மருத்துவத்துறை - லைக் கழகம் - கொழும்பு,
சுகள் தயாரித்தல்,
தோட்ட மற்றும் தொடர்புடைய சம்மேளனம் அளிக்கும் இராப் போசன
பித்தல்.
கொள்ளல்.
49

Page 152
வியாழக்கிழமை - 22-12-1977
பங்குபெற்ருேர்
இதர ே
06.30 - 0645 -
0800 - 0830 -
سمح 45 0 1 ـ 30 0 1
1215 - 1300 -
7 300 - 7 40) 0 --
-س 545 1 - 30 5 1
1715 - 1730 -
1930 - 2000 -
50

செல்லுதல்.
விபரங்கள்
தேநீர்
காலை உணவு
தேநீர் இடைவேளை
பகல் உணவு
ஒய்வு
தேநீர் இடைவேளை
தேநீர் இடைவேளை
இரவுச் சாப்பாடு.

Page 153
பங்குபற்றும்
'மு
வீதி
1. செல்வி. வி. அண்ணாமலை 2. திருமதி. கே. மாலதி
மே) பாலகிருஷ்ணன் 3. திருமதி. எஸ். பாலகிருஷ்ணன் சர்க
ஜசி 4. செல்வி. எம். சிதம்பரம்
வெ
5. செல்வி. ஐ. தாவூத்
16,
6. செல்வி. எஸ். மைக்கல்
பா. டிக்
7. செல்வி. எஸ். நாகலிங்கம்
14,
8. செல்வி. சி. நவரத்தினம்
44/
கொ
9. செல்வி. எஸ். பொன்னுசாமி
லபு தே
10. செல்வி. வை. ராமசாமி
தல்.
- * * * * 3 ் -
11. செல்வி. பி. ராமையா
நாகி
நா.
12. செல்வி. டி. சந்தனம்
கல்
13. செல்வி. ஆர். சேவுகன்
மேல்
கண்
14. செல்வி. வி. ஜே. செல்வராஜ்
யூ.
வீதி
15. செல்வி. ஆர். செங்கோடன் -
பெ
16.
திருமதி. ஆர். ஈ. சண்முகம்.
5,
செ
17. செல்வி. ஜே. சுப்பையா
மவு
18. செல்வி. பி. சுப்பையா
க்ெ
19. செல்வி. ஏ. பி. வீரபத்திரன்
60,
20. செல்வி, லெச்சுமி வெங்கடாசலம் புகி
அஇ
குலி

நர் விபரம்
மல்லை நிலையம்'', போவலை, வெலிமட.
"பா ஆர். கேசவன், இல. 1, பிரதான ", லாபு, என். செம்பிலான் மலேஷியா.
காம் எஸ்டேட், கெமன்தோர் டிவிசன்,
ன், மலாக்கா, மலேஷியா. லிமட குரூப், வெலிமட.
ரொத்சைல்ட் காலனி, புசல்லாவ. த்போர்ட் டிவிசன், இன்கெஸ்ட்ரீ குரூப், கோயா.
முருகன் இடம், கொழும்பு 6. 22 ஏ, 19வது ஒழுங்கை, ஸ்டேஸ் வீதி, Tழும்பு 14.
கெல்லை மேல் டிவிசன், லபுகெல்லை சட்டம், நுவரெலியா.
வீன் தோட்டம், ரக்வானை. கியதெனிய தோட்டம், க்கியாதெனிய.
பொட டிவிசன், பசறை குரூப், பசறை!
ல் டிவிசன், ஹந்தான்ன தோட்டம்,
டி.
ஏப். எப். ஆர்., இல. 15, சிவகங்கை , சதாமங்கலம், மதுரை-625020.
பர்வெல் தோட்டம், தலவாகொல்லை.
ஜலாங் 2 2/44 பீ, பெட்டலிங் ஜயா, லாங் ெகார், மலேஷியா.
ன்ட் ஜீன் தோட்டம், வட்டவளை .
லன்டில்ட் தோட்டம், மஸ்செலியா.
ஹெரிசன் ஜோன்ஸ் வீதி, மாத்தளை,
ட் மர்தா ஜம் தோட்டம், தலைமை
வலகம், த. பெட்டி டபிள்யூ. டீ. 309, ம் குடா, மலேஷியா.
151

Page 154
இணைப்பாளர்கள் :
எஸ். செல்லேயா, ச. வி. தோ, தொ.
ஹைநோ புருேளிங், இ. ம. க.
பயிற்சி இயக்குநர் :
திருமதி. சரோஜா சிவசந்திரன்
கருத்தரங்கு உதவியாளர்கள் : திருமதி எஸ். பெர்ணுண்டோ,
திரு. எஸ். ஆர். அதிகாரி,
திரு. ஆர். பெர்ணுண்டோ,
திருமதி. சந்திரிகா ஹரிபாலசந்திரன்.
52

ቻ• djF•

Page 155


Page 156

S000YSLLLLLLLL SLLL LSLL 0YYLLL LLLLLL L K KYS0L L LLLLLLL LLLY LLL YLT KS0K KYL0 ZLY KSLL LLLLL 000 SLLLLL SLL 00 LLL 000 LLLL LLLLS 0L0000 YK LLYS0TSLL0 KSKK0TTLLL00S

Page 157


Page 158


Page 159

SLFI
The Sri Lanka Foundation Institute (SLFI) is a joint project between the Sri Lanka Foundation (SLF) and the Friedrich-Ebert-Stiftung (FES), a non-governmental Foundation in the Federal Republic of Germany.
The Sri Lanka Foundation was established by the Sri Lanka Foundation Law, No. 31 of 1973, of the National State Assembly of the Republic of Sri Lanka: The Friedrich-Ebert-Stiftunk is, the oldest of the big political foundations in Germany and was created in 1925 as the political legacy of Friedrich Ebert, a son of the working class, an artisan himself, and one of the most important Statesmen in 20th century German history, who became the first President of the Republic.
As required by the above Law, the Sri Lanka Foundation entered into an Agreement with the FriedrichEbert-Stiftung and the articles of co-operation and collaboration of the two Foundations are laid down in this Agreement, signed by both partners in 1975.
SEMINAR REPORT

Page 160
SRI LANKA FOUNDATION INSTITUTE
100, INDEPEND P.O BOX 1203 COLOMBO
REPUBLIC OF SOUTH ASIA
TELEPHONE .9
Kuruchetram,

PENCE SQUARE
SRI LANKA
21814
Colombo-4.