கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.11.28

Page 1
UTTILLID1) கல்லறைகள் இருந்த இடத்தில் கதறியழுத உறவுகள்
(யாழ்ப்பாணம்)
(உ.சாளின்) மாவீரர் துயிலுமில்லங்களுக்கு பல ஆயிரக்கணக்கான தமிழின விடுதலைக்காக இலட்சிய வேட்கையுடன் போராடி மக்கள் சென்று தமது உறவுகள் விதைக்கப்பட்ட இடங் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் களில் தீபம் ஏற்றி மண்ணில் புரண்டு அழுதனர். இந் நினைவு வடக்கு - கிழக்கில் பெரும் உணர்வுபூர்வமாக இடம் நிகழ்வுகளால் வடக்கு - கிழக்கு ஏழு வருடங்களின் பின்னர் பெற்றன.
நேற்றையதினம் எழுச்சி பெற்றது. (24ஆம் பக்கம் பார்க்க)

website : www.valampurii.lk
Registered as a Newspaper in Srilanka
விலை :20.00 பக்கங்கள் : இருபத்து நான்கு
க.பொ.த (சா/த)
பரீட்சை மாதிரி வினாத்தாள் தமிழ் இலக்கிய
நயம் - 1,,
வேலம்புரி புத்துயிர்பெற்ற
E-mail: valampurii@yahoo.com,
valampurii@sltnet.lk
உள்ளே.. சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 கார்த்திகை 13 திங்கட்கிழமை (28.11.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 345

Page 2
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில்
மாவீரா நாள்; இராணுவம் கண்காணிப்பு மாவீரர்களின் உறவினர்கள் அஞ்சலி
ஐவர் பலி!
(கிளிநொச்சி)
துயிலுமில்லதில் மாவீரர் நாள் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர்
நடத்தப்பட்டது. துயிலுமில்லத்தில் நேற்று மாவீரர்
அதன் பின்னர் யுத்தம் முடிவுக்கு நாள் நிகழ்வுகள் பெருமளவு மாவீரா
கொண்டுவரப்பட்டு படையினரின் களின் உறவுகள் மற்றும் பொதுமக் கட்டுப்பாட்டிற்குள் இப்பிரதேசங்கள் கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க காணப்பட்ட போது தமிழ் மக் உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தனர். களின் பிரதேசங்களில் உள்ள
கடந்த 2007 ஆம் ஆண்டு அனைத்து மாவீரர் துயிலுமில்லங் இறுதியாக கிளிநொச்சி மாவீரர்
களிலும்
23ஆம் பக்கம் பார்க்க....
களுத்துறை) - களுத்துறை - வாதுவ - பொது பிடிய பகுதியில் கார் ஒன்று ரயிலு டன் மோதியதில் ஐவர் உயிரிழந் தனர்.
இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸர் தெரி வித்தனர். 24 அகம் பக்கம் பார்க்க....
23ஆம் பக்கம் பார்க்க....
ACithi
கோப்பாயிலும் சுடரேற்றி அஞ்சலி யாழ்.பல்கலைக்கழகத்தில்
வவுனியாவில் மாவீரர் நாள் நினைவேந்தல்
நினைவேந்தல்
(வவுனியா) (யாழ்ப்பாணம்)
கள் மாலை 6.05 ற்கு இடம்பெற்
வவுனியா மாவட்ட பிரஜைகள் தமிழ் மக்களின் விடுதலைக் றுள்ளன.
குழுவின் ஏற்பாட்டில் வவுனியா காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு,
மாவீரர் நினைவிடம் மஞ்சள்
நகரசபைக்கு முன்பாக மாவீரர் யாழ் பல்கலைக்கழகத்தில் மாண
சிவப்பு கொடிகளினால் அலங்கரிக்
நினைவு தின நினைவேந்தல் வர்களினால் அஞ்சலி செலுத்தப்
கப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு
நிகழ்வுகள் நேற்று இடம் பெற் பட்டுள்ளது.
அதேவேளை, மலர் தூவி நினை
றன. யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள
வுச் சுடர்கள் ஏற்பட்டன. இதனை
வவுனியா மாவட்ட பிரஜைகள் மாவீரர் நினைவிடத்திற்கு முன் யடுத்து யாழ்.பல்கலைக்கழக வளா குழு வின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பாக இந்த நினைவேந்தல் நிகழ்வு கம் மற்றும் 24ஆம் பக்கம் பார்க்க... மாவீரர் நினை 24கம் பக்கம் பார்க்க...
ஆம் பக்கம் பார்க்க.
நடுவுநிலைதவறாநன்னெறிகாக்கும் உங்கள்நாளிதழ்

கல்லறைகள் இருந்த இடத்தில் கதறியழுத உறவுகள்
(யாழ்ப்பாணம்)
(உ.சாளின்) மாவீரர் துயிலுமில்லங்களுக்கு பல ஆயிரக்கணக்கான தமிழின விடுதலைக்காக இலட்சிய வேட்கையுடன் போராடி மக்கள் சென்று தமது உறவுகள் விதைக்கப்பட்ட இடங் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் களில் தீபம் ஏற்றி மண்ணில் புரண்டு அழுதனர். இந் நினைவு வடக்கு - கிழக்கில் பெரும் உணர்வுபூர்வமாக இடம் நிகழ்வுகளால் வடக்கு - கிழக்கு ஏழு வருடங்களின் பின்னர் பெற்றன.
நேற்றையதினம் எழுச்சி பெற்றது. (24ஆம் பக்கம் பார்க்க)

Page 3
பக்கம் 02
வலம்
தமிழர் தாயகமெங்கும் மா
நல்லூரில்...
கிழக்கு பல்கலையில்...
அம்பாறைய
வன்னி விளாங்குளம் மாவீரர்
முழங்காவில் மாவீரர் து
தமிழீழ விடுதலை கிழக்கு, புலம்பெயர் நீண்ட காலத்திற்குப் கள் அற்ற நிலையி
படங்கள் : ச சாப்டி மாவீரர்துயிலும் இல்லத்தில்...)
தவசீலன், கிஷே

28.11.2016
வீரர் நாள் அனுஷ்டிப்பு
யாழ்.பல்கலையில்...
முல்லைத்தீவில்...
துயிலும் இல்லத்தில்...
பயிலும் இல்லத்தில்...
மல்லைத்தீவு நகர் கடற்கரையில்...
மப்புலிகளின் மாவீரர் நாள் நேற்று தமிழர் தாயகமான வடக்கு, தேசங்களில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வடக்கில் பின்னர் மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறை இராணுவக் கெடுபிடி ல் இடம்பெற்றன. எளின், சோபிகா, மகாலிங்கம், நிபோஜிதன், சண்முகம் சர், விஜயவாசன், வசந்தரூபன்.

Page 4
. 貂 தமிழரின விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூ நினைவு தூபி முன்றலில் இடம் பெற்றது. வடமாகாண சபை உறுப்பினர் 6 நாள் பதாதைகள் கட்டப்பட்டு மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்த நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகான கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பான் கீ மூணின் ே
(கொழும்பு)
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பா6 விசாரணை என்ற விடயத்தில் தமது கொள்கையி மாற்றம் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவி துள்ளது.ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் மூனின் பிரதிப்பேச்சாளர் பர்ஹான் ஹக் இந்தக் கருத்ை தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கினா பொலிஸ் திணைக்களம் ஒன்பது பிரிவுகளாகும்
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அச்சப்
(615fl:ԱշԼbL)
உத்தேச அரசியல் யாப் பில் முன்மொழியப்பட்டுள்ள LDTBT 600T 060DU belbai, BIT60T பொலிஸ் அதிகாரத்தை வழங் கும் யோசனையை நடை முறைப்படுத்தினால், இலங்கை பொலிஸ் திணை ä5&56TLİb 9 LÚlfl6&56TTITEB LÚlf யும் ஆபத்து இருப்பதாக தேச ப்பற்றுள்ள தேசிய அமைப்பு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மகிந்த இரங்கல்
கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ வின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரங்கல் வெளியிட்டுள்ளார். பிடல் காஸ்ட்ரோ (ஒகஸ்ட் 13 , 1926 - நவம்பர் 26, 2016) கியூபாவைச் சேர்ந்த பொது வுடைமைப்புரட்சியாளரும் பொது 6lj6OL6OLD 9jduj6ö6ljT5ub ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென் சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்திதலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ 1959 முதல் 1976 வரை கிய பாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதி ugálul Tö6ljLÓ பொறுப்பு வகித்தார் என்பது குறிப் பிடத்தக்கது. (ක්‍රි-7)
இதனால், இரகசியப் பொலிஸ் பிரிவு பயங்கரவாத ஒழிப்பு பிரிவு, தேசிய புல னாய்வுத் துறை, போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு என்பனவும் செய லிழந்து போகும் நிலைமை உருவா கும் எனவும் சுட்டிக் காட்டி யுள்ளது.
6. LLD RE60Origig.6L 68bit) அதிகாரம் வழங்கப்பட்டால், இரகசியப் பொலிஸாரும், பயங்கரவாதத் தடுப்புப் பிரி
வும், புலனாய்வுத் துறைய U6OT65 6's LDT6OT is0)6Ou. துக்கு வெளியே சென் 6) largéO)6OOT (Upoor 660T(68 முடியாத ஒரு நிலைை (851760TDLb.
பொலிஸ் அதிகாரம் வி க் குக்கு வழங்கப்பட்டா 6) ILL DITEDT600T (UD56060DLD fLLĎ G3a5-85 TIL D6Ö 6)LJT6Ó6 ருக்கு வட பகுதிக்கு செல் UppUTLD6ö (SUTULb 616076) <9I6ij6)J60)LDL'ILI öiL’LLg2öi58ü5TL. யுள் 6 g). (6-7-1O)
உள்ளுராட்சி மன்றங்களில் 25சதவீத பெண் பிரதிநிதித்துவ
O O உறுதி செய்யப்படவேண்டுப் (கொழும்பு) 6TLb.6T60t. JGOTIT556 floor 2 பெண்களின் அரசியல் ஆவது நினைவுதின நிகழ் பிரதிநிதித்துவம் மாத்திர நேற்று முன்தினம் கொழுL மின்றி சகல துறைகளிலும் லுள்ள மகாவலி நிலைய அவர்களின் பிரதிநிதித்துவம் தில் நடைபெற்றது. 9,515 flies UL (36.6007 Gub. அதில் கலந்து கொண அதனை அடிப்படையாகக் உரையாற்றுகையிலேயேஅ கொண்டு உள்ளூராட்சிமன் இதனைத் தெரிவித்தார். றங்களில் 25 சதவீத பெண் தற்போது நாட்டில் அதிக
பிரதிநிதித்துவம் உறுதி செய் யப்பட வேண்டும் என தேர் தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரி வித்தார்.
இலங்கை ஆசிரியர் சங் கத்தின் முன்னாள் தலைவர்
வான தெழில்வாய்ப்புக வழங்கப்படுகின்றன. எ னும், தாம் பொறுப்பெடுக்கு துறைகளில் அனைவரு LÚJab Tafabē5 G6J6OOTGBLÖ 6T அவர் மேலும் தெரிவ தார். (இ-
 
 
 

வலம்புரி Lägg 053
* 29%܀
h
ரும் அஞ்சலி நிகழ்வு நேற்று காலை நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின்
ம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் மாவீரர்
நினைவு கூர்ந்ததுடன்
மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மேற்படி நினைவேந்தல் சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து
(ULIE1856ï: 52 - ófIT6fkoï, 6)UIT-(3öfITLikbIT)
பச்சாளர் தெரிவிப்பு
பொறுப்புக் கூறல் விட யங்களில் தமக்கு அழுத்தங் கள் இல்லை என்று இலங்கை அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்த நிலையி லேயே பர்ஹான் ஹக்கின் இந்த கருத்து வெளியாகி யுள்ளது.
பான் கீ மூண் அடுத்த
வருடம் பதவியில் இருந்து ஓய்வுபெற்றபின்னர்இலங்கை யின் விடயத்தில் கொள்கை மாற்றம் ஏற்படும் என்று சில தரப்புக்கள் கருத்துக்களை ബണിuി (B ഖന്ദ്രിങ്ങിങ്ങ്.
எனினும் அதனை பர் ஹான் ஹக் மறுத்துள்ளார். யார் வந்தாலும் இலங்கை
யின் விடயத்துக்கு முன்னு ரிமை வழங்கப்படும் என் றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரித தரவதை கள வெள்ளை வான் கடத்தல் போன்ற சம்பவங்கள் கடந்த வருடத்திலும் இடம்பெற்றுள்ள தாக குற்றம் சுமத்தப்பட் டுள்ளது. @-7)
影
T
காஸ்ட்ரோவின் வீர சாதனைகளை பாராட்டும் பிரதமர்
(கொழும்பு) 20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராக கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ விளங்குவதாகவும் அவரின் வீர சாதனைகளை பாராட்டுவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரி வித்துள்ளார். பிடல் காஸ்ட்ரோ அணி சேரா இயக்கத்தின் ஹிரோவாகவே கருதப்பட்டார். கியூபா நாட்டின் முன் னாள் ஜனாதிபதியின் சில கொள்கைகள் தொடர்பில் தங் களுக்கு உடன்பாடு இல்லை 6T6dul) gub, 96 kD60)LLU (955 தைரிய செயலுக்காக பாராட் டியே ஆக வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது சமூக கொள்கைகள், கல்வி மற் றும் வீட்டுவசதி துறைகளில் அவருடைய செயல் குறித்து 5L LIIuJLDLJIUI I (36u (36).J60d டும் என ரணில் கூறியுள்ளார். அங்கோலா விடுதலை மற்றும் தென்னாபிரிக்கா விடுதலைப் போராட்டத்தில் பிடல் காஸ்ட்ரோவின் பங்க ளிப்பு குறித்து நினைவில் 65 T6Ť6TT (86)J6OOŽ (SLĎ 6T6OT ரணில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது இரங்கல் செய்தியை அவரது உத்தியோக பூர்வ முகப்புத்தக கணக்கில் பதிவேற்றம்செய்துள்ளார். இ7)
அரசைக் கவிழ்க்க சீனா செல்லவில்லை மகிந்த கூறுகிறார்
தனது சீனப் பயணம் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக அல்ல என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு அரசாங்கத்தை கவிழ்க்கவேண்டுமாயின் சர்வ தேச சமூகத்துடன் இணைந்து செயற்பட மாட்டேன் என மகிந்த ராஜபக்ஷ ஊடகவியலா ளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில்ஆட்சி LDTD (36.60dr(BLDITU 566T6 UTg, மக்களின் ஆதரவை திரட்டி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மாற்றத்தை மேற் கொள்வேன் என மகிந்த இதன்போது தெரிவித்தார்.
சீன அரசாங்கம் மற்றும்
அதிகாரிகளுடன் பேச்சு வார்த் தையில் ஈடுபடுவதற்காக மகிந்த சீனாவுக்கு உத்தி யோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
சீன அரசாங்கத்தின்அழைப் பின் பேரிலேயே தான் சீனா வுக்கு விஜயம் மேற்கொண் டுள்ளதாக முன்னாள் ஜனாதி பதி மகிந்த மேலும் தெரிவித் துள்ளார். (இ-7)
மலேசியாவில் கடத்தப்பட்ட 5 இலங்கையர்கள் மீட்பு
மலேசியாவில் கடந்த 8 மாதங்களாக ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்த ஒரு குழுவி னரால் கடத்தப்பட்டிருந்த ஐந்து இலங்கையர்கள் மீட் BLULCB6ft 6T60T.
ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியினை வெளி யிட்டுள்ளது. மலேசிய பொலி ஸார் மேற்கொண்ட திடீர் சோதனைகளை அடுத்து குறித்த குழுவை சேர்ந்த 8
பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து அவர் களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் கடத்தப்பட்டவர்கள் மீட்கப்பட் L60T).
இவ்வாறு கடத்தல்காரர் களிடம் இருந்து 30 இந்தி யர்களும் மீட்கப்பட்டுள்ள தாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். (இ-7)

Page 5
išgelb 04.
இந்திய கடற்படைத் தளபதி இலங்கைக்கு திடீர் விஜயம்
இநதியாவின்கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லண்பா ஐந்து நாட்களுக் கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற் கொண்டு நேற்று இலங்கை க்கு வந்துள்ளாள்.
இந்தியா மற்றும் இலங் கைக்கு இடையிலான கடல் சார் உறவுகளை வலுப்படுத் தும் நோக்கில் இந்த விஜயம் அமைகிறது.
மேலும், ஜனாதிபதிமைத திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாது காப்பு அதிகாரிகளின் தலை வர் மற்றும் முப்படைதலை வர்கள் ஆகியோரை இந்த
விஜயத்தின் போது சந்திப் பார் எனக் குறிப்பிடப்பட்டுள் 6TTg5).
கொழும்பில் இடம்பெற வுள்ள "காலி உரையாடல்" மாநாட்டிலும் இந்தியாவின் கடற்படைத் தளபதி அட்மி ரல் சுனில் லண்பா கலந்து கொள்வார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இளைஞன்
(சாவகச்சேரி) ஆழம் பார்ப்பதற்காக மதகுக்குள் இறங்கிய இளை
ஞன் ஒருவர் சேற்றுக்குள்
சர்வதேசநாடுகளின் கடற்
U60)Laser 660)LGBU 35L6) சார் பாதுகாப்பு மற்றும் ஒத்து ழைப்பு தொடர்பிலான பிரச் சினைகள் குறித்து இடம் பெறும் வருடாந்த மாநாடே "காலி உரையாடல்" என குறிப்பிடப்பட்டுள்ளது. (இ-7)
இந்தியாவுக்குள் நுழைய முடியாது
திரும்பி வந்த ஞானசார தேரர்
இலங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்த பொது Lu 60 GB8F6OTIT 69H6ODLDÜLsl6O பொதுச் செயலாளர் கல கொட அத்தே ஞானசார தேரர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
பெளத்த நிகழ்வொன் றில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இந்தியா சென்றிருந்த தேரரை இந்தி யாவுக்குள் நுழைய குடி வரவு அதிகாரிகள் அனு மதிக்கவில்லை என தெரி விக்கப்படுகின்றது
அதற்கமைய அவர் நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பியுள்ளார். விசா பிரச்சினையே அதற்கு கார னம் என தெரியவந்துள்
6TTg5).
இலங்கை-இந்திய உயர் ஸ் தானிகராலயத் தரில் வழங்கப்பட்டிருந்த இரட்டை
நுழைவு விசா காலம் நிறை வடைந்திருந்தமையே இந்த சிக்கல் ஏற்பட காரணமாகி யுள்ளது.
அண்மையில் இந்தியா வுக்கு விஜயம் மேற்கொண் டிருந்த ஞானசார தேரர் அதன் பின்னர் நேபாளத் துக்கு விஜயம் மேற்கொண்டு மீண்டும் இந்தியா சென்றி ருந்தார்.
அதற்கமைய அவருக்கு இந்தியாவுக்குள் நுழைவ தற்காக அனுமதிக்கப்பட்டி ருந்த இரட்டை நுழைவு விசா நிறைவடைந்துள்ளது. எனினும் அவர் அதனை அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. (இ-7)
சிக்கி பரிதாபகரமாக உயிரி ழந்தார்.
இச்சம்பவம்நேர் 6 மணியளவில் நாவற்குழி 300 வீட்டுத்திட்டப் பகுதி யில் அமைந்துள்ள மதகு ஒன்றில் இடம்பெற்றது.
இதில் அதேயிடத்தைச்
அணித் தலைவர் உபுல் தரங்க, குசல் மென்டிஸின் சிறப்பான துடுப்பாட்டம் கைகொடுக்க முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் சிம்பாப்வே அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய 66DIEGOD85 & 60Of FLDLSugor பட்டம் வென்றுள்ளது.
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று
பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களை பரம்ப் நிவர்த்தி செய்வார் - ஜனாதிபதி
ஐக்கிய நாடுகள் சபை யின் மனிதஉரிமைஆணைக் குழுவினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டு
பெற்ற முரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய உறுப்பினர் களை இணைத்துக் கொள் ளும் நிகழ்வில் அவர் இந்த
இதன் மூலம் முன்னாள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் எமது படைவீரர்க ளைப் பாதுகாக்க முடியும்
ள்ள பொறுப்புக்கூறல் குற்றச் விடயத்தினை தெரிவித்துள் எனவும் ஜனாதிபதி தெரி சாட்டுக்களை அமெரிக்கா ளார். வித்துள்ளார். வின் புதிய ஜனாதிபதிடொனா மேற்குறித்த விடயங்கள் இதேவேளை நாட்டின் ல்ட் ட்ரம்ப் நிவர்த்தி செய் தொடர்பில் அவதானம் செலு எதிர்கால அபிவிருத்தி செயற வார் என நம்புவதாக ஜனா த்துமாறு டொனால்ட் ட்ரம்பு பாடுகளுக்கு அமெரிக்கா திபதி மைத்திரிபால சிறி க்கு கடிதம் ஒன்றை ஜனாதி உதவும் என நம்புவதாகவும் சேன தெரிவித்துள்ளார். பதி அனுப்ப உள்ளதாகவும் னோதிபதி ೧೫ರೌಖ್ಯ
6TITU.
நேற்றுமுன்தினம் இடம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பான விஞ்ஞானச் சங்க Jaffna Science Association
Special General Meeting
A SGM of the Jaffna Science Association (USA) is sche be held on 8th of December 2016 at 10.00am a Lecture hall, Natural Science Block, University
Agenda: --Adaptation of the proposed article of associa -Publication of a JSA Journal and Appointmer
Editorial Committee
-Updates of JSA activities
All members are kindly requested to present to then
Thank you Genera/Secretory, Jaffna Science Associatic
www.thejsa.org
 
 
 
 
 

28, 2016
சிக்கிய உயிரிழப்பு
சர்ந்த யேசுதாசன் அமிந ாப் (வயது 20 என்றஇளை னே உயிரிழந்தவராவார்.
சடலம் பிரேத பரிசோத னைக்காகசாவகச்சேரிஆதார வைத்தியசாலையில் ஒப் டைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர் Go FIT615(33rf GhuneSeToTf விசாரணைகளை முன்னெ
த்துவருகின்றனர்.இ-189
நடந்த இறுதிப் போட்டியில் S6DE 6OD85 - aflLÖLumTÜ G86) அணிகள் மோதியது.
இதில் நாணய சுழற்சி பில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத் தாடியது.
இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல்தொடக்கம்முதலே திணறி வந்த சிம்பாப்வே அணி 36.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.
fAL ĎLUMTÜ G86), 9H6OOflu sl6Ö அதிகபட்சமாக மசகட்சா 36, Big 60 6656flufen) 35 ஓட்டங்கள் எடுத்தனர்.
இலங்கை அணி சார் பில் வந்தர்சே, குணரத்ன ஆகியோர் தலா 3, சச்சித் பத்திரன 2 விக்கெட்டுக் களைக் கைப்பற்றினர்.
இதன் பின்னர் ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இலங்கை அணி
161
ԱՌԱՔԱԼԱ600
ல் ஆட்டத்தை முடித்து வைத்தார் தரங்க தரப்புத் தொடரில் சம்பியனானது இலங்கை
களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக தனஞ்செய டி சில்வா, குஷல் பெரேரா ஆகியோர் களமிறங்கினர்.
தனஞ்செய டி சில்வா டக்- அவுட்டாகி ஏமாற்றி னார். குஷல் பெரேராவும் (4), அடுத்து வந்த டிக்வெல வும் (16) நிலைக்கவில்லை. இதனால் இலங்கை அணி நெருக்கடியான நிலையில் இருந்தது. இதன் பின்னர் ஜோடி சேர்ந்த குஷல் மெண்டிஸ், அணித் தலைவர் உபுல் தரங்க ஆகியோர் நிதானமாக ஆடி அணியை மீட்டனர்.
குஷல் மெண்டிஸ் 57 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமி
பருத்தித்துறை வியாபாரிமூலைப் பகுதியில் மாவீரர்நாள் 27.12O16 என எழுதப்பட்டிருந்தது.
(பங்கள்:மகாலிங்கம்
உபுல் தரங்கவும் அரைச் சதம் அடித்தார்.
இதனால் இலங்கை அணி 37.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தோனி ஸ்ரைலில் ஆட் டத்தை முடித்து வைத்த அணித் தலைவர் உபுல் தரங்க 57 ஓட்டங்களுடனும், குணரத்ன 16 ஓட்டங்களுட னும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
fAL ĎLumTÜJG86)J SH6OOf EFTÜ Lab LeODU60T 6). CSLITIf 3 விக்கெட் வீழ்த்தினார்.
போட்டியின் & LL. நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் இலங்கை அணியின் குஷல் மென் டிஸ் தெரிவானார். (க)
போதைப்பொருளைத் தேடி 800 முறை சுற்றிவளைப்பு
இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதிக்குள போதைப்பொருள் தொடர் பில் 800 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்கள் முன் னெடுக் கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்புப்
பணியகம் தெரிவித்துள்
6Π95.
UTLFT60)6D356O)6T 6600 பறித்த பகுதிகளில் முன்னெ டுக்கப்படும் சுற்றிவளைப்புக் கள் மேலும் அதிகரிக்கப்பட் டுள்ளதாக பணியகத்தின் பொறுப்பதிகாரி நந்தன
பெரேரா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சுற்றி வளைப்புகளுக்கு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள் ளதாகவும் அவர் தெரிவித் தார்
மேலும் சுற்றிவளைப்பு களில் கைது செய்யப்படு வோர் தொடர்பில் நீதவான் மற்றும் மேல் நீதிமன்றங் களில் வழக்கு தாக்கல் செய் யப்படுவதாகவும் போதைப் பொருள் ஒழிப்புப் பணியகத் திண் பொறுப்பதிகாரி தெரி வித்துள்ளார். (ම-7)
வடமராட்சி நல்லொழுக்க நிறுவனம் (WOGT)
பயிலுநர் ஆட்சேர்ப்பு
வடமராட்சி நல்லொழுக்க நிறுவனம், இலங்கை சோசலிசக் குடி
யரசின் 1980ம் ஆண்டின் 31-ம் இலக்க வலிந்துதவு சமூக சேவை
ஒழுங்கமைப்புக்கள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டதாகும். இந்நிறு
duled to வனத்திற்கு பின்வரும் தகைமையுடைய வடமராட்சியில் நிரந்தரமாக the LB வசிக்கும் 18-45 வயதிற்குற்பட்ட ஆண்/பெண் இருபாலாரிடமும்
இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. of Jaffna. A
பதவி:- கணக்கு விகிதர் (பயிலுநர்) -O1
tion கல்வித்தகைமை:- க.பொ.த (உயர்தரம்) சித்தி (கணக்கீடு
of and உட்பட) அல்லது மேற்பட்ட தகைமை
ஏனைய தகைமைகள் - கணணி, ஆங்கில அறிவு உட்பட சமூக சேவையில் ஆர்வமுள்ளவர்
குறிப்பு * பயிலுநர் காலத்திற்கு மாதாந்தம் ஊக்குவிப்பு
eeti Ing. 65rap5 ցեսոսն 7500.00 arlapր հալքrճ35նաGւb, .
வின்ைனப்பதாரிதமது சுயவிபரக்கோவையுடன் விண்ணப்பங்களை
தலைவர், வடமராட்சிநல்லொழுக்க நிறுவனம் (VOGT) அல்வாய்
கிழக்கு, அல்வாய் என்ற முகவரிக்கு O2.12.2016 இற்கு முன்னர்
அனுப்பி வைக்கவும். (Ժ-6499)

Page 6
28.11.2016
புலிகளின் தலைவர் பிரப பிரித்தானியாவில் களை
விடுதலைப் புலிகளின்
இந்த நிகழ்வு பிரித்தா நாடுகள் எங்கிலும், நேற்று தலைவர் வேலுப்பிள்ளை னியாவில் அமைந்துள்ள முன்தினம் விடுதலைப் புலி பிரபாகரனின் 62 ஆவது உலகத் தமிழர் வரலாற்று களின் தலைவர் பிரபாகர பிறந்த நாள் நேற்று முன்தி மைய வளாகத்தில் (Mill னின் பிறந்த நாள் மிக உணர் னம் முற்பகல் 11 மணிக்கு Farm Lane, Banbury, Oxford, வுபூர்வமாக கொண்டாடப் பிரித்தானியாவிலும் கொண் OX173NX) இடம்பெற்றது. பட்டது. டாடப்பட்டது.
இதேவேளை, புலம்பெயர்
இலங்கைத் தமிழர்களுக்
-ம் ஆண்டு நினைவுகளுடன் 9 கருமதி கனகராசா சரஸ்வதி(கிளி)
போபால்காம் மாலை
* * * * * * * * * * * * * * 4 4 4 4 4 4 4 4 4 4 4
(6712)
மலர்வு | உதிர்வு 30.08.1947 23.11.2011
9 திதி:திரயோதசி 9 எம் இனிய அன்னையே! அன்பின் ஓவியமே! எம் தாய்க் காவியமே! அன்புக்கு இலக்கணமாய் வாழ்வில் வாழ்ந்து காட்டினாய்
எமை வழி நடத்திய
எம் அன்புத் தெய்வமே உங்கள் ஆத்மா சாந்தியடைய | இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓட்டுவெளி, மீருசுவில். ககனகேந்திரன் குடும்பம்
- - - - - - - - - - - - - - - - - - - -
காலை யில் தடைப்பட்ட காரியமொன்று மாலைநேரம் கைகூடும் வாய்ப்புண்டு, பிர யாண பயமுண்டு, உடல் நல னில் கவனம் தேவை, சிந்தி த்து செயற்பட வேண்டிய நாள்.
கால நேரத்தில் கலகலப்பான சூழ்நிலையும் மாலை நேரம் சஞ்சலங்களும் ஏற்படலாம், வெ ளி யூர்த் தொடர்புகள் அதிகரிக்கும் நாள், போசன சுகமுண்டு.
புதிய திட்டங்களில் முன்னேற் றம் காண்பீர்கள், சான்றோர் களின் சந்திப்பு இடம் பெற லாம், வீண்பழிகள் அகலும், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.
கேது
கிரகநிலை சந்திராஷ்டமம் அச்சுவினி-பரணி மாலை 3.25 இற்கு
விருச்-சந்
செவ்
ராகு
பொது வாழ்வில் கௌரவ மான சம்பவங்கள் இடம் பெறலாம், புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும், அதி காரிகள் அநுகூலமாக நடந்து கொள்வர்.
சுக
சூ ரி
சந்
சனி
குரு
விருச்சிகம்
பிரச்சினைகளிலிருந்து விடுபடு வீர்கள், கொள்கைப் பிடிப் போடு செயற்படுவீர்கள், பிரபல மானவர்களின் சந்திப்பு இடம் பெறலாம், வருமானம் திருப்தி தரும் வகையில் அமையும்.
மனதில் இனம்புரியாத கற்ப னைகளை வளர்த்துக் கொள் வீர்கள், தொழில் வளர்ச்சி கூடும் நாள், எடுத்த காரியத்தில் அதிக பிரயாசை காட்டும் சூழ்நிலை உருவாகும்.

வலம்புரி
பக்கம் 05
ாகரனின் பிறந்த நாளன்று கட்டிய பொங்கல் நிகழ்வு
காக அரசை எதிர்த்து ஆயு கப்பட்டது இருப்பினும் இதனை தொடர்ந்த போதிலும், பிரபா தப் போராட்டம் நடத்திய
ஈழத்தமிழர்கள் ஏற்கவில்லை.
கரன் பிறந்த நாளை பல் பிரபாகரன் இலங்கையில் மேலும் இந்தியாவில் வேறு அரசியல் கட்சிகளும் நடை பெற்ற இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் இயக்கத் கொண்டாடியமை குறிப்பிடத் உயிரிழந்ததாக அறிவிக் தின் மீதான தடை இன்னும் தக்கது.
(இ -7)
நாம் வாழ்க்கையிலே வெற்றி பெறுவதற்கு முற்போக்கான நபர்களுடன் பழக வேண்டும் ஜனாதிபதி மைத்திரி அறிவுரை
தன்னைவிட அறிவு, மதி வொருவர்மீது குற்றஞ் சாட் நுட்பம் மற்றும் அனுபவங்க டிய விதத்தை நினைவூட்டிய ளைக் கொண்ட நல் வழிகாட்
ஜனாதிபதி , தகுதியில்லாத டுவோரை நெருங்கிய நண் நபர்களுடன் நட்புக் கொள்வ பர்களாக கொள்ள வேண்டு தனால் ஏற்படும் பாதிப்பை மென ஜனாதிபதி மைத்திரி சுட்டிக்காட்டினார். பால சிறிசேன தெரிவித்தார்.
தற்போதைய நவீனதொழில் கோட்டே ஆனந்தா கல் நுட்பத்துடன் இளைஞர்கள் லூரியின் வருடாந்த பரிசளி இணைந்துள்ளனர். ஆனால ப்பு விழாவில் நேற்று முன்தி நாம் எதிர்பார்க்கும் உலகம் டினார். னம் முற்பகல் கலந்து தொழில்நுட்ப கருவிகளில் பாடசாலையில் விசேட கொண்டு உரையாற்றும் இல்லையென்பதை நாம் திறமை காட்டிய மாணவர்
போதே அவர் மேற்கண்ட
புரிந்து கொள்ள வேண்டும்.
களுக்கும் பழைய மாணவர் வாறு தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்னர் களான மேல் மாகாண முத இலங்கையின் நீதிமன்ற நாட்டின் பிரபல ஆண்கள் லமைச்சர் இசுரு தேவப்பி வரலாற்றில் முதற்தடவை
பாடசாலையொன்றின் உட்
ரிய, முன்னாள் கோட்டே யாக கொலையொன்றுக்காக பிரச்சினைக்காக பாடசாலை நகரசபைத் தலைவர் ஜனக பதினெட்டுப் பேருக்கு கடந்த
க்கு வெளியே மாணவரைத்
ரோகண, மேல் மாகாண 25 ஆம் திகதி மரண தண் தாக்கிய சம்பவம், பாட சபை உறுப்பினர் ஜகத் குமார டனை வழங்கப்பட்ட பின் சாலை மாணவர்களின்பொரு ஆகியோருக்கும் ஜனாதிபதி னர், தண்டனை பெற்றோ த்தமற்ற, பண்பற்ற நடத்தை யால் விருது வழங்கி வைக் ரின் குடும்பத்தவர்கள் ஒவ்
யாகுமெனவும் சுட்டிக்காட் கப்பட்டது.
(இ -7)
மிதுனம்
தன்னம்பிக்கையும் தைரிய மும் அதிகரிக்கும் நாள், கரை ந்த சேமிப்பை ஈடுகட்டும் எண்ணம் உருவாகும், செய் தொழிலில் சிறப்புக்கள் வந்து சேரலாம்.
மனதில் இனம்புரியாத சந் தோசம் குடி கொள்ளும், அதிகாரிகள் அநுகூலமாக நடந்து கொள்வர், விருந்து களில் கலந்து மகிழும்
வாய்ப்புண்டு.
இராசி பலன்
தொலைதூரத்து செய்திகள் அநுகூலம் தரும், வாகன சுக முண்டு, புதிய திட்டங்கள் ளைத் தீட்டுவீர்கள், கொடுக் கல்-வாங்கல்களில் முன்னே ற்றம் ஏற்படும்.
சிம்மம்
28.11.2016 (கார்த்திகை 13, திங்கட்கிழமை) சூரிய உதயம் காலை 6.06 மணிக்கு சதுர்த்தசி பிற்பகல் 3.57 மணிவரை விசாகம் முன்னிரவு 10.03 மணிவரை சுபநேரம் 12.13-1.23 மணிவரை இராகுகாலம் 7.43-9.13 மணிவரை போதயண அமாவாசை
வளவன் |வார்த்தைகளால் பிறரைக் கவர்வீர்கள், குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் அக லும், காரிய வெற்றிக்கு கணப தியை வழிபட வேண்டிய நாள்:
நண்பர்கள் சொல்லும் ஆலோ சனை உங்களுக்கு நல்ல தாகத் தெரியும், சகோதர ஒற்றுமை மேலோங்கும், புதிய பொருட்களை வாங்க முற் படுவீர்கள்.
துலாம்
தடைப்பட்ட காரியங்களில் முன்னேற்றம் காண்பீர்கள், வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் உருவாகும், உறவி னர்களின் ஒத்தாசைகள் கிடைக் கும் வாய்ப்புண்டு.

Page 7
பக்கம் 06
//(வேலணை மத்திய கடும் லுாறு VELANAI CENTRAL COLLEGE
ஆழம் பரிவிப்பு வி வும் - 2Y ANDIZE Gi1)
யா/வேலணை மத்திய கல்லூரி
JVELANAI CENTRAL COLLEGE கல்லூரித்தினமும் பரிசளிப்புவி COLLEGE AY AND PRI7GGI
நக்கு அ இனவிடு மாகாணசபை உறுப்
யாழ். வேலணை மத்திய கல்லுாரியின் கல்லுாரித் தினமும் பர் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந் னர்களாக க. இராஜேஸ்வரன், திருமதி மேகலை இராஜேஸ்வரன், கெ பரிசுத்தினம்
யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் பரி சுத்தினம் நாளை 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு மாலதி சுப்பிரமணியம் அரங்கில் இடம்பெறும்.
வித்தியாலய அதிபர் பேரம்பலம் தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந் தினராக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளை யாட்டுத்துறை இளைஞர்
மாவீரர்களுக்கு அஞ்சலி ந்தங்களாக செய்யப்பட்டது. விவகார அமைச்சர் தம்பி
செலுத்த மறப்பவர்கள் தமி
எமது ஜனநாயக வழி போரா ராசா குருகுலராசா, சிறப்பு
ழின விடுதலையை கோரு ட்டங்கள், அஹிம்சை வழி விருந்தினராக வடமாகாண
வதற்குத் தகுதியற்றவர்கள்
போராட்டங்கள் தோற்கடிக் 'சபை எதிர்க்கட்சித் தலைவ
என வடமாகாணசபை உறு கப்பட்டதைத் தொடர்ந்து ரும் கொக்குவில் இந்துக்
ப்பினர். எம்.கே.சிவாஜிலிங்
1969 இல் தமிழ் ஈழத்துக் கல்லூரியின் பழைய மாண
கம் தெரிவித்துள்ளார். --- கான ஒரு ஆயுதப் போராட்டம் வனுமாகிய சின்னத்துரை
தமிழின விடுதலைக்காக
தான் சரி என்ற அடிப்படை தவராசா ஆகியோர் கலந்து
போராடி உயிர்நீத்த மாவீர யில் விடுதலை இயக்கங்கள் சிறப்பிக்கவுள்ளனர். (இ-3)
ர்களை நினைவு கூரும் ஆயுத போராட்டத்தை ஆரம் பரிசில் நாள் நாளை
அஞ்சலி நிகழ்வு நேற்று பித்தன. -யாழ்.மிருசுவிஸ் றோ.க.
காலை யாழ். நல்லூரில்
பின்னாளில் பல வேறு த.க.பாடசாலையின் பரிசில்
அமைந்துள்ள திலீபனின் இயக்கங்களாக உருவாகிய நாள் 29ஆம் திகதி செவ்
நினைவுத் தூபி முன்றலில்
போது 1974 ஆம் ஆண்டு வாய்க்கிழமை பிற்பகல் 1.30
நடைபெற்றது.
புதிய புலிகள் இயக்கம் தோற் மணிக்கு பாடசாலை மண்ட
அதில் கலந்து கொண்டு
றம் பெற்றது. 1976 ஆம் பத்தில் நடைபெறும்.
உரையாற்றும் போதே அவர் ஆண்டு மே 5 ஆம் திகதி பாடசாலை அதிபர் எப்.ரி. |
மேற்கண்டவாறு தெரிவித் தமிழீழ விடுதலைப்புலிகள் எடிசன் தலைமையில் இடம்
'தார்.
என்று பெயர் மாற்றம் செய் பெறும் இந்நிகழ்வில் பிரதம
அவர் மேலும் உரை யப்பட்டது. விருந்தினராக வடமாகாண
யாற்றுகையில் ,
தமிழீழ விடுதலைப்புலி சபை உறுப்பினர் கேசவன்
தமிழீழ தேசிய விடு கள் இயக்கத்தை சேர்ந்த சயந்தன், சிறப்பு விருந்தின
தலை போராட்டத்திலே தமது
சேர்ந்த 50 ஆயிரத்துக்கு ராக தென்மராட்சி கல்வி
இன்னுயிர்களை ஈகம் செய்த மேற்பட்ட மாவீரர்கள் தமது வலய கல்விப் பணிப்பாளர்
வீரமறவர்களுக்கு இந்த இன்னுயிர்களை தியாகம் நிர்வாகம்) த. கிருபாகரன்,
மாவீரர் நாளில் வீர வணக் செய்துள்ளார்கள். அனைத் கௌரவ விருந்தினர்களாக
கத்தை செலுத்தி நிற்கின் துக்கும் மேலாக ஒரு இலட் மிருசுவில் பங்குத் தந்தை
றோம்.
சத்துக்கு மேற்பட்ட எமது . எக்ஸ். டபிள்யூ ஜேம்ஸ்,
- தமிழீழ தேசிய விடுத அப்பாவி மக்களை இந்தப் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்கள அபிவிருத்தி
லைப் போராட்டம் தமிழ் போராட்டத்தில் இழந்து உத்தியோகத்தர் அ.அன்ரன்
இனத்தினுடைய எழுச்சி ள்ளோம். கமிலஸ் ஆகியோர் கலந்து
போராட்டமாக உரிமை கோரி அவர்கள் அனைவருக் கொள்ளவுள்ளனர். (இ-3)
க்கைகளாக பல்வேறு ஒப்ப கும் இந்த நாளில் தலை
திருநெல்வேலி சிறுவர் பூங்கா முன்பள்ளி குழந்தைகள் காப்பக வளாகத்தில் அ யாழ். பல்கலைக்கழக கல்வியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.த.கலாமா ஆய்வுக்கதிரோன் எனும் பட்டத்தினை வழங்குவதனையும் மாணவிகளின் கலைநிம்

ம்புரி
28.11.2016
&Islatலணை மத்திய கல்லுரி
31VELAKAI CEgTRAI. coLitLEGE - கல்லூரித் தினமும் பரிசளிப்பழம்
COLLE DI AND ZALIV
ழாவும் VING
சளிப்பு விழாவும் அண்மையில் சேர்.வைத்தியலிங்கம் குமாரசவாமி தினராக யாழ். மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன், சிறப்பு விருந்தி ௗரவ விருந்தினராக ச. அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அஞ்சலி செலுத்த மறப்பவர்கள் பக்கோரத் தகுதியற்றவர்கள் பினர் சிவாஜிலிங்கம் தெரிவிப்பு
சாய்த்து வீரவணக்கத்தை
ஆகவே எமக்கு தீர்வு வழி போராட்டம் தான் நசுக் செலுத்துகிறோம்.
கிடைத்த பின்னரும் இந்த கப்பட்டிருக்கிறதே தவிர எனவே நாம் இறந்து மாவீரர்களை நாம் ஆண் எமது இனத்தின் விடுதலைப் போன அத்தனை மாவீரர் டாண்டு காலமாக நினை போராட்டத்தை ஒருபோதும் கள், வீரமறவர்கள், மாம விலே போற்ற வேண்டும். ஒருவராலும் நசுக்க முடி னிதர்கள், பொதுமக்கள் தமிழர் தாயகத்தில் எந்தெ யாது. இது தொடந்து முன் அனைவருக்கும் அஞ்சலி ந்த இடங்களில் சாத்தி னெடுக்கப்படும். செலுத்த வேண்டும். எந்த யமோ அதாவது கோவில் மறைந்த மதவீரர்களு சக்திகள் எமக்கு அடக்கு கள், துயிலும் இல்லம், க்கு அஞ்சலி செலுத்த பயப் முறைகளை பிரயோகித், தேவாலயம், வீடுகள் போன் படுவோமானால், மறப்போ தாலும் யாரிடமும் நாம் றவற்றில் அவர்களை நினை மானால் விடுதலை பெற அனுமதி பெறத்தேவையி த்து பிரார்த்தனை செய்ய தகுதி அற்றவர்கள். ல்லை.
வேண்டும்.
ஆகவே எமது இலக்கை எதிர்காலத்தில் தமிழ்
நிரந்தர அரசியல் தீர்வு
அடைய தொடர்ந்தும் எமது இனம் தன்னைத்தானே காணப்படும் வரை எமது
போராட்டங்களை முன்னெடு ஆளக்கூடிய தீர்வை பெற ஜனநாயக வழிப் போரா த்து செல்வோம் என அவர் வேண்டும். நிரந்தர அரசி ட்டம் தொடரும். இன்று ஆயுத மேலும் தெரிவித்தார். (இ-9) யல் தீர்வைப் பெற வேண் டும். நடந்த போரிலே நடை பெற்ற இனப் படுகொலை, போர்க் குற்றம் மானிடத்
யாழ். கொக்குவில் இந்து தலைமையில் இடம் பெற துக்கு எதிரான குற்றங்க
ஆரம்ப பாடசாலையின் தரம் வுள்ள இந்நிகழ்வில் விருந்தி ளுக் கு சர்வதேச நீதி
ஐந்து மாணவர் கௌரவிப்பு னர்களாக வலி.மேற்கு உத வேண்டும் என்ற கொள்
விழா எதிர்வரும் டிசெம்பர் விப் பிரதேச செயலரும் கையில் இருந்து நாம் மாறக்
மாதம் முதலாம் திகதி வியா பழைய மாணவியுமான திரு கூடாது.
ழக்கிழமை காலை 9 மணி மதி.கி. செந்தூரன் பழைய மாவீரர்களுக்கும் போரில்
க்கு மாலதி சுப்பிரமணியம் மாணவியும் (கோண்டா இறந்த பொதுமக்களுக்கும்
அரங்கில் இடம் பெறவுள் வில்) சட்டத்தரணியும் பிர வீரமறவர்களுக்கும் அஞ்சலி செலுத்த மறப்போமானால்
எளது.
சித்த நொத்தாரிசுமான நாங்கள் விடுதலையை
யாழ். கொக்குவில் இந்து செல்லி. ஞானலோஜினி சிவ கோருவதற்கு தகுதியற்றவர்
ஆரம்ப பாடசாலை அதிபர் ஞானம் ஆகியோர் கலந்து களாவோம்.
பேரம்பலம் தனபாலசிங்கம் சிறப்பிக்கவுள்ளனர். இ-3)
| தரம் ஐந்து மாணவர் கெளரவிப்பு
சமையில் கலைவிழா இடம் பெற்றது.இந்நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்ட ரி மங்கல விளக்கேற்றுவதனையும் கலாமணிக்கு கலாநிதி.பா.தனபாலன் கல்வியியல் ழ்வையும் படங்களில் காணலாம். (படங்கள்:- புன்னாலைக்கட்டுவன் செய்தியாளர்)

Page 8
'28.11.2016
) அன்பு வாசகர்களே! ( ) உங்களுக்கும் ஓர் அரிய சந்தர்ப்பம்
போன்றவற்றை நீங்கள் அறிந்த
வலம்புரியில் வெளிவரச் செய்திகள்
செய்வதற்கு உங்கள்
கைத்தொலைபேசியில் புகைப்படங்கள் உள்ள VIBER செயலி
மூலம் தகவல்களை நிகழ்வுகள்.
இலகுவாக பரிமாறிக்
கொள்ளுங்கள். பேசும் படங்கள் VBER செயலி இல
076 636 3378
( இ Viber)
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முக்கிய அறிவித்தல்
2016.10.18,19 ஆந் திகதிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட சந்தைகள் , இறைச்சிக் கடைகள் , சிற்றுண்டிச்சாலைகளுக்கான கேள்வியில் சித்தி பெற்றவர்கள் நேரில் வருகை தந்து வதிவிடத்தினை உறுதிப்படுத்தி கேள்வித் தொகையின் 1/3 பகுதிப் பணத்தினை |2016.11.30 ஆந் திகதி பி.ப 3.00 மணிக்கு முன்பதாக சபையில் செலுத்திப் பற்றுச் சீட்டினைப் பெற்றுக் கேள்வி ஒப்பந்தத்தில் கைச் சாத்திடவும். தவறின் மீள் கேள்வி கோரப்படும் என்பதனை அறியத்தருகிறேன்.
ஆணையாளர், மாநகர சபை, யாழ்ப்பாணம்
சி-6491)
- ஆதனப்பெயர்மாற்றம்
யாழ். மாநகர சபைக்குட்பட்ட வட்டாரம் -12 முருகேசர் வளவு ஒழுங்கை ஆதன இல.09 |என்ற இலக்கத்தைக்கொண்ட ஆதனம் கனகமணி என ஆதனப் பதிவேட்டில் பதியப்பட்டு
ள்ளது.
இதன் மொத்த நிலப்பரப்பு1குளி 01ஆகும். இதில் தெற்கு பக்கமாக நிலப்பரப்பு 00குளி 8.97 ஐ நல்லூர் காசிப்பிள்ளை சிவராம் கைம்பெண் கனகமணி தனது மகள் கந்தையா நாகசெல்வம் பெண் சீதாலட்சுமிக்கு பிரசித்த நொத்தாரிசு க.குணரத்தினம் முக்தாவில் நிறைவேறிய உறுதி இல. 551/29.11.1973 மூலம் சீதனமாக வழங்கியுள்ளார். இதன் மிகுதி ஆதனம் நில.பர.00 குளி 10.03 ஐ நல்லூர் காசிப்பிள்ளை சிவராம் கைம்பெண் கனகமணி அவ்வூர் ஏகாம்பரம் இராசரத்தினம் பெண் இராசலட்சுமிக்கு பிரசித்த நொத்தாரிசு க.குண ரத்தினம் முகதாவில் நிறைவேறிய அறுதி உறுதி இல.570/01.02.1974 மூலம் அறுதியாக விற்றுள்ளார் எனவும் குறித்த ஏகாம்பரம் இராசரத்தினம் பெண் இராசலட்சுமியால் பிரசித்த நொத்தாரிசு வேலுப்பிள்ளை மயில்வாகனம் முகதாவில் நிறைவேறிய நிபந்தனை அறுதி (உறுதி இல. 3874/31.01.1984 மூலம் ஜோசப்பின் தங்கமலர் ஜோக்கியம் என்பவருக்கு நிபந்தனை அறுதியாக வழங்கப்பட்டிருந்தாலும் இவ்வாதனம் தனது தாயாரால் அறுதியாக் கப்பட்ட குறித்த நில.பர.00 குளி 10.03 ஐ தனக்கு உறுதி இல. 551/29.11.1973 மூலம் வழங்கப்பட்ட சீதன ஆதனமான இதன் மிகுதி நில.பர. 00 குளி 08.97 உடன் 1973 ஆம் ஆண்டிலிருந்து எவ்வித எதிர்ப்பும் இன்றி தங்கு தடையற்ற தனது ஆட்சியில் உள்ளதாக பிரசித்த நொத்தாரிசு V.T. சிவலிங்கம் முகதாவில் நிறைவேறிய நன்கொடை உறுதி இல.3952/23.02.2015 மூலம் வெளிப்படுத்தியுள்ளார். பிரசித்த நொத்தாரிசு V.T. சிவலிங்கம் முகதாவில் நிறைவேறிய நன்கொடை உறுதி இல. 4022/19.04.2015 மூலம் நில.பர. 1 குளி 00.36 ஐ வட்டு.தெற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாகசெல்வம் செல்வகாந்தன், நாகசெல்வம் ராஜகாந்தன் ஆகியோரால் வட்டு.தெற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நடராசா மகேஸ்வரன் பெண் கல்யாணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆதன விபரம் - வடமாகாணம் யாழ்ப்பாண மாவட்டம் யாழ்ப்பாணப் பகுதி நல்லூர் கோயில் பற்று நல்லூர் இறை “சிங்கத்தின் வளவு” இது உத்தரவு பெற்ற நில அளவையாளர் |S. பாலேந்திரன் அவர்களின் வரைபட இலக்கம் 2015/4/33-2015.01.25 ல் துண்டு-1, 2 எனக்காட்டப்பட்ட நிலப்பரப்பு1குளி 00.36ஆகும். இதற்கு எல்லை கிழக்கு - V. இராமலிங்கம், வடக்கு- பொன்னுத்துரை மனோகரன், மேற்கு- ஒழுங்கை, தெற்கு -V.இராமலிங்கம்.
தற்போது இவ்வாதனம் நடராஜா மகேஸ்வரன் பெண் கல்யாணி என்பவரால் தனது பெயரிற்கு பெயர் மாற்றம் செய்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாதனத் திற்கு உரிமை கோருபவர் யாராவது இருப்பின் பத்திரிகையில் பிரசுரித்த திகதியில் இருந்து ஒரு மாதத்திற்குள் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களுடன் எழுத்துமூலம் அறியத்தருமாறும் உரிமை கோராதவிடத்து குறித்த ஆதனமானது நடராஜா மகேஸ்வரன் பெண் கல்யாணி என்னும் பெயருக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் இந்த ஆதனப் பெயர் மாற்றம் செய்வதால் வரக்கூடிய எப்பொறுப்பிற்கும் யாழ்ப்பாணம் மாநகரசபை பொறுப்பாளி அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆணையாளர் மாநகரசபை
சி-6490)

வலம்புரி
பக்க்கம் 07 மாவீரர்களின் நினைவு எழும்போது எமது கனவுகள்நனவாகும் அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவிப்பு
தமிழ் மக்களின் நெஞ்சங்க றுகிறது. ஆனால் அரசாங்கம் நினைவு கூட்டாக எழுகின்ற ளில் மாவீரர்களின் நினைவு
சிலவேளைகளில் இந்த நிகழ்
போது எமது கனவுகள் நனவா கூட்டாக எழுகின்ற போது
வைக்கூட சர்வதேச அரங்கில்
கும். கூட்டு சிந்தனை உதய எமது கனவுகள் நனவாகும் தனக்கு சாதகமாக பயன்படு மாகும் போதும் நிச்சயமாக என வடமாகாண விவசாய
த்திக்கொள்ள முனையலாம்.
எமது அரசியல் பிரச்சினைக்கு அமைச்சர் பொ.ஐங்கரநேசன்
அதாவது தமது அரசாங்கம்
நியாயமான தீர்வும் எங்களை தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் என்றும்
நாங்களே எமது தாயகத்தில் தமிழின விடுதலைக்காக
தமிழ் மக்கள் தமது உறவு
ஆளும் வாய்ப்பும் வெகு விரை போராடி உயிர்நீத்த மாவீரர் களுக்கு அஞ்சலி செலுத்த அனு வில் கைகூடும் என அவர் களை நினைவு கூரும் அஞ்சலி
மதி அளித்துள்ளோம் என்றும்
மேலும் தெரிவித்தார். இதே நிகழ்வு நேற்றுக்காலை யாழ்.
கூறிக்கொள்ள முனையலாம்.
வேளை வடமாகாண சபை நல்லூரில் அமைந்துள்ள தியாகி
ஆனால் கடும் நெருக்கடி
உறுப்பினர் திருமதி அனந்தி திலீபனின் நினைவு தூபி முன்
நிறைந்த கடந்த கால ஆட்சி சசிதரன் உரையாற்றுகையில், றலில் இடம்பெற்றது. அதில்
யிலும் கூட இதே அஞ்சலி
- போர் நிறைவுற்று 7 வருட கலந்து கொண்டு உரையாற்றும்
நிகழ்வுகள் தமிழ் ஈழத்தின்
ங்கள் கடந்த நிலையில் அழுவ போதே அவர் மேற்கண்டவாறு அனைத்து பகுதிகளிலும் முன் தற்கான அடிப்படை உரிமை தெரிவித்தார்.
னெடுக்கப்பட்டு வந்தன.
களை கூட தராத இந்த இலங்கை அவர் மேலும் உரையாற்
பொதுமக்கள் இம்முறை
அரசிடம் தடைகளை தாண்டி றுகையில்,
கணிசமான அளவு திரண்டிரு
வீர வணக்கம் செய்து வருகி ஈழத்தமிழர்களுக்கு மட்டுந்தாலும் கூட காலம் காலமாக
றோம். தமது பிள்ளைகளை இழ மல்ல உலகம் முழுவதிலும்
உணர்வுபூர்வமாக இது நடை
நத அனைத்து உறவுகளும் தமது பரந்து வாழும் அனைத்து பெற்று வருகின்றது.
உறவுகளை நினைத்து அஞ்ச தமிழ் மக்களுக்கும் நவம்பர்
கூட்டுப்பிரார்த்தனைக்கு
லிக்க வேண்டும். கண்ணீர் 27 ஆம் திகதி மிகவும் புனித எப்போதுமே பலன் அதிகமாக
விட்டு அழுது உணர்வுபூர்வமாக மான நாள் ஆகும். உலகம் முழு தான் இருந்து வந்துள்ளது. அனுஷ்டிக்கப்பட வேண்டிய புனித வதும் தமிழீழ விடுதலைப்
எனவே தமிழ் மக்களின்
நாள் இதுவாகும் என அவர் போராட்டத்துக்கு தமது உயிரை நெஞ்சங்களில் மாவீரர்களின் மேலும் தெரிவித்தார். (இ-9) ஆகுதியாக்கிய வீர மற வர்களின் நினைவை
பாடசாலை அதிபர்களே! நெஞ்சில் இருத்தி அவர் களுபையகனவை நன
01 -12 வரையான வகுப்புக்களுக்கான வாக்க வேண்டுகி
விரிவான பாடத்திட்டமிடல் புத்தகங்கள், ன்ற ஒரு திருநாளாக இது அமைந்துள்
தபாடக் குறிப்புப் புத்தகங்களைப் பு: ளது.
பெற்றுக்கொள்ளலாம்.2 இந்த நிகழ்வு பல்
கஸ்தூரியார் வீதி, கன்னாதிட்டிச் சந்திக்கு அருகாமை, வேறு இடங்களில் எழு
யாழ்ப்பாணம். 021 222 4143, 077 618 4425. ச்சி பூர்வமாக நடைபெ
-*-************* *************
இவர்களுக்கு
இவர்களுக்கு மணமகள் தேவை
எஸ்யாண மாலை மணமகன் தேவை
பிறப்பு: 1978 இந்து
பிறப்பு: 1992 இந்து நட்சத்திரம்: ஆயிலியம்
நட்சத்திரம்: பூராடம் கி.பா: 25 உயரம்: 5'11"
கி.பா: 20 தகைமை/தொழில்:Accountant/
தகைமை/தொழில்:பொறியியலாளர் (வங்கியாளர் லண்டன்
எதர்பார்ப்பு: வெளிநாடு மட்டும் - 4 தொ.இ: B/6528
தொ.இ: G/6526 பிறப்பு: 1982 இந்து
பிறப்பு: 1982 இந்து - நட்சத்திரம்: திருவோணம்
நட்சத்திரம்: அத்தம் கி.பா: 3 3/4 உயரம்: 55"
கி.பா: 31செவ் 1 இல் தகைமை/தொழில்:A/L/தனியார்
உயரம்: 5'4" தொழில்
தகைமை/தொழில்:Diploma/ஆசிரியர் தொ.இ: B/6531
எதிர்பார்ப்பு: விவாகரத்தான்வரும் - பிறப்பு: 1985 இந்து
ஏற்கப்படும் (நட்சத்திரம்:கேட்டை "சூரிசெவ் 1இல்
தொ.இ: G/6529. உயரம்: 5'2"
பிறப்பு: 1985 இந்து. தகைமை/தொழில்:பட்டதாரி/
நட்சத்திரம்: அவிட்டம் சொந்தத்தொழில்
கி.பா: 33செவ் 7 இல் எதிர்பார்ப்பு: சைவபோசனம்
உயரம்: 5' தொ.இ: B/6533
தகைமை/தொழில்:O/L பிறப்பு: 1979 இந்து
தொ.இ: G/6530 நட்சத்திரம்: சுவாதி சூரி,செவ் 5இல / பிறப்பு: 1991 இந்து உயரம்: 56"
நட்சத்திரம்: பூரம் செவ் 2இல் தகைமை/தொழில்:O/Lலண்டன்
உயரம்: 5'5" NOT PR
தகைமை/தொழில்: வைத்தியர் எதிர்பார்ப்பு: வெளிநாடுமட்டும்
அவுஸ்திரேலியா . தொ.இ: B/6536
தொ.இ: G/6532 கல்யாண மாலை '(சர்வதேச திருமண சேவை) இல. 144, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்
பதிவுக் கட்டணம் ரூபா 1000 மட்டுமே தொடர்பு:- 021 720 1005, 021 221 5434 E-mail:- kalyanamalai.jaffna@ gmail.com குறிப்பு:- எமது காரியாலயம் காலை 9.00-5.00
- மணிவரை திறக்கப்படும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை கல்யாணமாலை விடுமுறை
தினம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

Page 9
பக்கம் 08
- வ
மன்னார், பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு விளக்கேற் எம்.எம்.ரதன் தலைமையில் நேற்று முற்பகல் 11 மணிக்கு அங்கு சென்ற இளைஞர்கள், ெ கற்களுக்கு மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
பனங்காமம் மூன்று முறிப்பு பகுதியில்
கிளிநொச்சி 200.வீரை மரத்துண்டங்கள் கைப்பற்று
பிரபாகரன்
நாரத கதை 2 மாரகநர் காபத்தா:சடி அமர்ந்தவர்)
முத்தக்கவன்;
முல்லைத்தீவு மாவட்ட பரிசோதகர்பிரியதர்சனாதலை பொலிஸ் அத்தியட்சகர் காரி மையில் பொலிஸ் சார்ஜண்ட் யாலயத்திற்குட்பட்ட மாங்குளம் ஜெயசேகரா (29192 மற்றும் பொலிஸ் பிரிவிலுள்ள பனங் பெலிஸ் கொஸ்தாபல்களான காமம் மூன்று முறிப்பு பகு
வசந்த, 13816) ஹெட்டியாரா தியில் அரசகாட்டுக்குள் அனு ச்சி, 60588) ஆகியோர் அடங் மதிப்பத்திரமின்றி வீரை மரங் கியபொலிஸ் அணியின் தேடு களை வெட்டி 200 துண்டு தலின்போதேவீரைமரத்துண் களாக்கிய நிலையில் கைப் டங்கள் மீட்கப் பட்டுள்ளன. பற்றப்பட்டுள்ளதாக மாங்கு
இச்சம்பவத்தின் போது ளம் பொலிஸார் தெரிவித் மீட்கப்பட்டுள்ள வீரை மரத் துள்ளனர்.
துண்டுகள்மாங்குளம்பொலிஸ் இச் சம்பவம் நேற்று முன்
நிலையத்தில்வைக்கப்பட்டுள் தினம் சனிக்கிழமை பிற்பகல்
ளதுடன் சம்பவஇடத்தில் இரு 3 மணியளவில் நடைபெற்
ந்து தப்பிச் சென்றுள்ள சந் றுள்ளது.
தேக நபர்களைக்கைது செய் இது தொடர்பில் தெரிய
வதற்கான நடவடிக்கை துரித
(பரந்தன்) வருவதாவது,
ப்படுத்தப்பட்டுள்ளதாக மாங்
தமிழ் இனத்தின் விடி மாங்குளம்பொலிஸ் நிலை
குளம் பொலிஸார் தெரிவித்
வுக்காக போராடி தமது உயி யத்திற்கு கிடைக்கப்பெற்ற
துள்ளனர்.
(2-15)
ர்களை தியாகம் செய்த மாவீ இரகசியதகவலையடுத்துமாங்
ரர்களை நினைவுகூர்ந்து குளம் பொலிஸ் நிலைய
ஒவ்வொரு வருடமும் கார் பொலிஸ் பொறுப்பதிகாரி
த்திகை 27ஆம் திகதி தமிழ் மாலின்பெரேரோவின் உத்த
மக்களினால் மாவீரர் நாள் ரவிற்கமைய மாங்குளம்
வன்னி
அனுஷ்டிக்கப்படுகின்றது. பொலிஸ் நிலைய பொலிஸ்
வலம்
ஆனால் யுத்தம் முடிவடை ந்து மக்கள் மீள் குடியமர்ந்த பின்னர் கடந்த ஏழு வரு டங்களாக தங்கள் பிள்ளை
களை நினைவுகூர முடியா மன்னார் - முள்ளிக் டொன்று பதிவு செய்யப்பட்
தவர்களாக தமிழ்மக்கள் குளம் - காயாக்குழி பிரதே டது.
தவித்து வந்துள்ளனர். சத்தில் அத்துமீறி வாடிகளை
மன்னார் நீதிமன்றத் அமைத்த தென்பகுதி மீன திலும் வழக்குத் தாக்கல்
ஆலோசனைக்குழுக்கூட்டம் வர்களை சொந்த பிணை
செய்யப்பட்ட நிலையில் இந்த
வடக்கு மாகாண மீன்பிடி. யில் செல்ல மன்னார் மாவ வழக்கு விசாரணைக்கு எடுத்
போக்குவரத்து, வர்த்தக வாணி
பம், கிராம அபிவிருத்தி, வீதி ட்ட நீதிமன்றம் அனுமதி துக் கொள்ளப்பட்டது.
அபிவிருத்தி மற்றும் மோட் வழங்கியுள்ளது.
இதன்போது நீதிமன்றத்
டார் போக்குவரத்து அமைச் காயக்குழி பிரதேசத்தில்
தில் முன்னிலையான தென்
சின் ஆலோசனைக்குழுக் கூட் தென்பகுதி மீனவர்கள் தொழில்
னிலங்கையைச் சேர்ந்த 6
டம் அமைச்சர் பா.டெனிஸ் நடவடிக்கைகளில் ஈடுபடாத மீனவர்களை சொந்த பிணை
வரன் தலைமையில் அமைச்சு வகையிலும் மீனவர்கள் அங்கு
யில் செல்ல மன்னார் நீதி
கேட்போர் கூடத்தில் அண்
மையில் நடைபெற்றது. தங்கியிருப்பதற்கும் நீதிமன் மன்றம்அனுமதிவழங்கியது.
குறித்த ஆலோசனைக் றம் இடைக்கால தடை உத்
அத்துடன் குறித்த வழ
குழுக் கூட்டத்தில் அமைச்சி தரவை பிறப்பித்துள்ளது.
க்கு விசாரணை எதிர்வரும்
னாலும் அமைச்சிற்குட்பட்ட காயாக்குழி பிரதேசத்தில்
ஜனவரி மாதம் 19 ஆம் திகதி
திணைக்களங்களினாலும் மீன்பிடியில் ஈடுபடும் தென் க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னெடுக்கப்படும் பல செயற் னிலங்கையைச் சேர்ந்த இதேவேளை, சிங்கள
றிட்டங்கள் பற்றியும் அவற்றி மீனவர்கள் அந்த பிரதேசங்க மீனவர்களின் பிரச்சினை
லுள்ள குறை நிறைகள் பற்றி ளில் அத்துமீறி நிரந்தர வாடி தொடர்பாக மீன்பிடி அமை
யும் அவற்றின் முன்னேற்றம்
பற்றியும் ஆய்வு செய்யப்பட்ட களைஅமைக்கின்றமை தொடர் ச்சின் செயலாளர் சம்பவ
தோடு, எதிர்கால திட்டங்கள் பாக மன்னார் மீன வர்களி இடத்திற்கு சென்று நிலைமை
மற்றும் செயற்பாடுகள் பற்றிய னால் சிலாவத்துறை பொலிஸ் களை ஆராயவுள்ளமையும் |
முக்கிய முடிவுகளும் எடுக்கப் நிலையத்தில் முறைப் பா குறிப்பிடத்தக்கது. (2-281) பட்டன.
(2-281)
வாடி அமைத்த தென்னிலங்கை மீனவர்கள் பிணையில் விடுதலை

லம்புரி
28.11.2016
பிஅஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவர் பாதுமக்கள் மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்ததுடன், அங்கு உள்ள நினைவுக்
(படங்கள்: குருமன்காடு செய்தியாளர்)
தமிழ் மக்களது விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூரும் "மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கின் பல பாகங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்ப ட்டது. அந்த வகையில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும்"மாவீரர் தின" நினைவேந்தல் நிகழ்வுகள் மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டது. உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து நேற்று காலை 8.30 மணியளவில் மன்னார்கரிசல்கப்பலேந்தி மாதா ஆலயத்தில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அடிகளார் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதோடு, தமிழ் மக்க ளின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. (படங்கள்:பொ.சோபிகா)
யில் மாவீரர் நாள் வாசகங்களும் மன வாழ்த்தி சுவரொட்டிகளும்
(9லம் )
இளா பிறந்தநாள் வாழ்த்துக்கள்
|| கரிகாலன்
1 ) ஆனால் நேற்றையதினம் யோரங்களில் நேற்று காண
ப்பலகையிலும் மற்றும் தார் குறித்த அஞ்சலி நிகழ்வுகள் ப்பட்டன.
வீதிகளிலும் நேற்று முன் வடக்கின் மாவீரர் துயிலும் நேற்று முன்தினம் இரவு தினம் மாவீரர்நாள் தொடர் இல்லங்களில் நடைபெற் விசுவமடுப்பகுதியில் தமி பான வாசகங்கள் எழுதப்பட் றது.
ழீழ தேசியத் தலைவரின்
டிருந்தன. இந்நிலையில் கிளிநொ
62ஆவது இனிய பிறந்தநாள்
4 மேலும் நேற்றையதினம் ச்சியில் மாவீரர் நாள் வாச
வாழ்த்துக்கள் கரிகாலன் மாலை 6.05 மணிக்கு கங்கள் என்பன எழுதப்
என பிரசுரிக்கப்பட்ட சுவ மாவீரர் நாள் நினைவு நிகழ் பட்டும் தமிழீழ தேசியத் ரொட்டிகள் ஐம்பதுக்கு மேற் வுகள் கனகபுரம் மற்றும் தலைவரின்62ஆவது இனிய பட்டவை ஏ35 பாதையில் முழங்காவில் துயிலுமில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் வீசப்பட்டிருந்தன.
லங்களில் பெற்றோர், உறவி கரிகாலன் என பிரசுரிக்கப் அத்துடன் வட்டக்கச்சி னர்களால் முன்னெடுக்கப்பட் பட்ட சுவரொட்டிகளும் வீதி சந்தையில் உள்ள விளம்பர டன.
2-312)
இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வவுனியாவில் நடமாடும் சேவை
(குருமன்காடு)
யின் ஒரே நாள் சேவை அதிகாரிகள், அமைச்சின் மின்சக்தி மற்றும் புத்தா மற்றும் வவுனியா மக்கள் அதிகாரிகள் எனப்பலரும் க்க சக்தி அமைச்சின் நடமா எதிர் கொள்ளும் மின்சார கலந்துகொண்டிருந்தனர். டும் சேவையொன்று நேற்று பிரச்சினைகளுக்கு தீர்வு - இதன்போது வவுனியா வவுனியா தமிழ் மத்திய காணும் பொருட்டு இந் நட மாவட்ட மக்கள் நுாற்றுக் மகாவித்தியாலயத்தில் இடம் மாடும் சேவை இடம்பெற்றி கணக்கில் கலந்துகொண்டு பெற்றது.
ருந்தது.
தமது மின்சார பிரச்சினை வவுனியா மாவட்டத் இதன்போது மத்திய மின் களுக்கான தீர்வை பெற்றுக் தினை நுாறு வீதம் மின் சக்தி மற்றும் புத்தாக்க சக்தி கொள்ள வருகை தந்திருந்த வழங்கல் சேவைக்குள் உள் அமைச்சர் ரஞ்சித் சியம்ப துடன் மின்சார உபகரணங் வாங்கும் பொருட்டு இருளில் லாபிட்டிய மற்றும் அவ் கள் மற்றும் சூரிய சக்தி மின் இருந்து வெளிச்சத்திற்கு அமைச்சின் செயலாளர் கலா கலங்கள் தொடர்பான விற் என்ற தொனிப்பொருளில் இடம் நிதி பட்டாகொட் உட்பட பனை கூடங்களும் அமைக்க பெற்ற இந் நடமாடும் சேவை மின்சார சபையின் உயர் ப்பட்டிருந்தன. (2-250)

Page 10
28, 2016 -
SafafiULDIGE
NGibaigaf Jan ISIS) ஒலுமடு கமநல அபிவிருத்தி உத்தியோகத்
(மல்லாவி)
ஒலுமடு கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட சிறு குளங்களின் குளக் காணிகளின் கீழும் மற்றும் மானாவாரியாகவும் 2016-2017 ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்செய்கையை 584 விவசாயிகள் 2 ஆயிரத்து 18.5 ஏக்கரில் மேற்கொண்டுள்ள நிலையில் இவர் களுக்கான உரமானியக் கொடுப்பனவாக ஒரு கோடி 93 ஆயிரத்து 750 ரூபா நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளின் ஊடாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக ஒலுமடு கமநல சேவை நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தினால் கடந்த காலங்களில் மானிய உர விநியோகம் உரமாக விநி யோகிக்கப்பட்டு வந்த நிலை யில் இம்முறை ஏக்கர் ஒன் றிற்கு 5 ஆயிரம் ரூபா வீதம்
விவசாயி ஒருவருக்கு ஆகக் கூடியது 5 ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபா பணமாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய கமநல சேவை நிலையங்கள் ஊடாக நடப்பாண்டில் காலபோக
நெற்செய்கையை கொண்டுள்ள விவசாயிக ளின் தரவுகள் சேகரிக்கப் பட்டுஅரசாங்கத்திற்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒலுமடு கம நல சேவை நிலையப் பிரிவி
மேற்
ஆற்றுமணல் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த இடம் முற்றுகை
ஒருவர் கைது; மன்னாகண்டலில் சம்பவம்
(D606 orof)
முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரி யாலயப்பிரிவிற்குட்பட்ட புதுக் குடியிருப்பு பொலிஸ் பிரிவி லுள்ளமன்னாகண்டல்வசந்த புரம் மக்கள் குடியிருப்பு பகுதி யில் அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் 2 ஆயி ரத்து500லோட்இடழவு இயந் திரப் பெட்டி ஆற்று மணலைக் களஞ்சியப்படுத்தி வைத்தி ருந்த இடமொன்று கிளி நொச்சி மாவட்ட போதைப் பொருள்தடுப்பு பிரிவு பொலி ஸாரினால் முற்றுகையிடப் பட்டு கைப்பற்றப்பட்டுள்ள துடன்ஆற்றுமணலைக்களஞ் சியப்படுத்தி வைத்திருந்த நபர் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள தாகபுதுக்குடியிருப்புபொலிஸ்
நிலையத்தகவலில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றுமுன் தினம் சனிக்கிழமை காலை 9.30 மணியளவில்இடம்பெற் றுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக் கப் பெற்ற இரகசியத் தக வலையடுத்து கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட் சகரின் நேரடி உத்தரவிற்கு அமைய கிளிநொச்சி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அணியின ரின் முற்றுகையின் போதே அனுமதிப்பத்திரத்திற்கு முர னான வகையில் பெரும் தொகையான ஆற்றுமணல் களஞ்சியப்படுத்தி வைத்திரு ந்த இடம் முற்றுகையி
டப்பட்டது.
இச் சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்டமணல்களஞ் சியத்தையும் கைதான சந் தேக நபரையும் கிளிநொச்சி மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தி யுள்ளனர்.
கைப்பற்றப்பட்டுள்ள மணல் களஞ்சியத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங் கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கைப்பற்றப்பட் டுள்ள மணல் தொடர்பான விபரத்தை வழங்கவுள்ளதாக வும் கைதான சந்தேகநபரை யும் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸாரினால் தெரிவிக் கப்பட்டுள்ளது. (2-15)
மாடுகளைத்திருடி இறைச்சியாக்கியவர்கள் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பு
ஸ்டிலிருந்துமாடுக
జోళ్లు" జ్వోన్స్త్య கிளிநொச்சி உருத்திர புரம் பகுதியில் மாடுகளை திருடி இறைச்சியாக்கியவர் கள் பிரதேச மக்களால் பிடிக்கப் பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளனர். குறித்த சம்ப வம், நேற்றுமுன்தினம் சனிக் கிழமை காலை இடம்பெற்
றுள்ளது.
a LöU6)JLió 625TLÜ Llei மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில், மாட்டு எச்சங்கள் கிடப்பது தொடர் பில் அவதானித்த பிரதேச மக்கள், இது தொடர்பில் பொலி
aflar GräFrårsgår frių
ஸாரிடமும், கரைச்சி பிரதேச செயலாளரிடமும் முறைப் பாடு செய்துள்ளனர்.
6560)6OTUG55), FLDU6) இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரும், கரைச்சி பிர தேச சபை செயலாளர் கம்ச நாதன் ஆகியோர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது வீட்டுரிமை யாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன், தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, குறித்த பகுதியில் நீண்ட காலமாக LJ3rdb856ft 2 LLL LIGOLDITGB356ir காணாமற்போனவை தொடர பில் பொலிஸாரிடம் முறைப் பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவை இறைச்சிகளாக்கப் பட்டு இவ்வாறு விற்பனை
65UILLIULLG6T6T60DLD e ULDL விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குறித்த நபர்கள் மாடு களை இறைச்சியாக்கி, எச் சங்களை வீட்டின் அருகில் புதைத்துள்ளனர். வீட்டை சுற்றிதோண்டிய போது மாடு களின் தலைகள் உள்ளிட்ட U6o GTá g|Fil ai56 i Lfuil ag ÚIL' டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர் பில் கிளிநொச்சி பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற னர். இதேவேளை மேலும் ஒரு பசு மற்றும் மற்றுமொரு கன்று ஒன்றும் இறைச்சிக் காக கட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சம்பவம் தொடர்பிலான வசரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(2-312-15-254)
 
 
 
 
 
 
 

வலம்புரி
தர் தெரிவிப்பு
வங்கியூடாக 416 விவசாயி களின் ஆயிரத்து 41.5 ஏக் கருக்கு 70 இலட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபா பணம் வழங்கப்படவுள்ளது.
மக்கள் வங்கியூடாக 168 விவசாயிகளின் 607.25 ஏக் கருக்கு 30 இலட்சத்து 36 ஆயிரத்து 250 ரூபா பணம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் ΕΥΤΠή.
தெரிவித்துள் (2-15)
ägslið 09
மரம் நடுகை மாதத்தையொட்டி
200 பயனாளிகளுக்கு பயன்தரும்
இ
மரக்கன்றுகள் வழங்கி வைப்பு
(Dல்லாவி) நெடுங்கேணிபனைதென்னை கூட்டுறவுச் சங்கத்தினால்
பயன் தரும் மரக்கன்றுகள் அங்கத்தவர்கள்,ஊழியர்கள்
ஆகியோருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனின்
ஏற்பாட்டில் கடந்த 25 ஆம் திகதி ஊழியர்களுக்கும்
அங்கத்தவர்களுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குமாக
2OO பயனாளிகளுக்கு பயன்தரும் மரங்களான மாங்கன்
றுகள், தேசிக்கன்றுகள், ஈரப்பலா கன்றுகள், தென்னங்
கன்றுகள் போன்ற பயன்தரும் மரக்கன்றுகள் வடக்கு
மாகான மரம் நடுகை மாதத்தையொட்டி மரக்கன்றுகள்
பனை,தென்னை கூட்டுறவுச் சங்கத்தின் முகாமையாளர்
கி.செந்துார்செல்வனினால் வழங்கப்பட்டது.
(2-15)
(மல்லாவி)
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரி விற்குட்பட்டதர்மபுரம்பொலிஸ் பிரிவில் உள்ள கட்டைக் காடு பெரியகுளம் காட்டுப் பகுதி யில் கசிப்பு உற்பத்தி நிலை யம் ஒன்று சுற்றிவளைக் கப்பட்டு கசிப்புக் காய்ச்சிக் கொண்டிருந்த நிலையில் மூன்று பரல்களில் உள்ளடங் கிய 55 ஆயிரம் மில்லி லிற் றர் கசிப்புக் கோடா கைப் + பற்றப்பட்டுள்ளதுடன் கசிப்பு
கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு 55ஆயிரம் மி.லீகசிப்பு கோடா கைப்பற்று
கட்டைக்காடு பெரியகுளம் காட்டில் சம்பவம்
காய்ச்சுவதற்கு பயன்படுத் தப்பட்ட உபகரணங்கள் கைப் பற்றப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்தி நிலையம் நிர்மூல மாக்கப்பட்டுள்ளதாகவும் தர்ம புரம்பொலிஸ்நிலையத்தகவ லில் தெரிவிக்கப்பட்டுள் 6Tg5).
இச்சம்பவம் நேற்றுமுன் தினம் சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் நடை பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரிய வருவதாவது,
தர்மபுரம் பொலிஸ்நிலை யத்திற்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத்தகவலை அடுத்து தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொலிஸ் பொறுப்பதிகாரி எம். எம்.என்.டி.சதுரங்க தலை மையில் விரைந்த பொலிஸ் அணியினரின் சுற்றிவளைப் பின் போதே கசிப்பு உற்பத்தி
நிலையம் முற்றுகையிடப் பட்டு கசிப்பு கோடா கைப் பற்றப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்தி நிலையமும் நிர் மூலமாக்கப்பட்டது.
இதன்போது கைப்பற் றப்பட்டுள்ள கசிப்பு கோடா வும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்திய உபகரணங் களும் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள் ளதுடன் சம்பவ இடத்திற்கு பொலிஸார்வருவதைஅறிந்து கொண்டுதப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்கள்தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றுள்ள தாகவும் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக வும் தர்மபுரம் பொலிஸ்நிலை யத்தகவலில்மேலும் தெரிவிக்
கப்பட்டுள்ளது. (2-15)
கிளிநொச்சி உருத்திர புரம், மேற்கு வடக்கு, சிவநகர் புதுமுறிப்பு ஆகிய கிராமங் களின்போக்குவரத்துப்பாதை யாகஅமைந்துள்ளபுதுமுறிப்பு பாலம் இடிந்துவிழும் அபாய நிலையில் காணப்படுவதாக பொது மக்கள், விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இக் கிராமங்களின் பின் புறமாகவுள்ள பிரதான கழிவு வாய்க்கால் பகுதியிலுள்ள கனகபுரம் பாலம் ஏற்கனவே உடைந்து விழுந்துவிட்டது. அடுத்துள்ள சுடலைப் பாலம் இதுவரை போடப்படாமல் உள் 6tg).
அடம்பன் சோலையில் 300 இற்கு மேற்பட்ட வயற் காணிகளுக்குச் செல்லவும் சிவன் சோலைப் பகுதி மக் கள் பயன்படுத்தவும் உதவி யாக இருந்த மதகுதிட்டமிடப் படாத சிலரின் நடவடிக்கை யால் உடைக்கப்பட்டுவிட்டது. உருத்திரபுரம் பிரதான வீதி யின் நீரோடும் மதகுப் பகு
இழந்துவிழும் அய
திக்கு பாலம் கட்டும் வேலை முற்றுப் பெறாத நிலையில் தற்போது பெய்த மழை நீர் வெள்ளத்தால் போக்குவரத் துச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் அனைத் துப் பயன்பாட்டிற்கும் உரிய தான நிலையில் இருந்த புது முறிப்புப் பாலம் மிகவும் சேத மடைந்த நிலையில் உடை யும் அபாய நிலையை எட்டி யுள்ளது.
இப் பாலங்கள் அமைந் துள்ள கழிவு வாய்க்கால் கரைச்சிப் பிரதேச செயலக
முகாமைத்துவப்பிரிவு, கிளி
Tu நிலையில் புதுமுறிப்புப் பாலம்
|,,ურა நொச்சிமாவட்டசுகாதாரசேவை கள் பணிப்பாளர் ஆகியோ ரின் பங்களிப்புடன் துப்புரவு வேலைநடைபெறத்தொடங்கி யுள்ளது.
இந்த நிலையில் உடை யும்நிலையிலுள்ள இப்பாலத் தில் அனர்த்தங்கள் ஏற்படு மாகில் விவசாயிகள் , மான வர்கள் ஆகியோர் பாதிக்கப் படுவர். எனவே உடனடியாக விசேட நிதி ஒதுக்கீட்டை சம் பந்தப்பட்டஅதிகாரிகள் ஒதுக்கு வதுடன் பாலம் சேதமடைவ தற்கு முன்னர் நடவடிக்கை எடுத்து பாதுகாக்க வேண்டு மென பொதுமக்கள் வேண்டு
கோள்விடுத்துள்ளனர்(2-254)

Page 11
பக்கம் 10
புரட்சித் தலைவரை இழந்த பே உறைந்து போனது கியூபா
(அஜர்பையான் )
அறிவிக்கப்பட்டிருந்தது.
இரத்துச் செய்யப்பட்டுள்ளன. பனிப்போரின் மூலமாக
இதனைத் தொடர்ந்து
மேலும், மறைந்த தலை கியூப அரசியலை மாற்றுப் நேற்று முன்தினம் சனிக் வருக்கு மரியாதை செலுத் பாதைக்கு கொண்டுசென்ற கிழமை தமது புரட்சித் தலை தும் விதமாக ஹவானா புரட்சித் தலைவர் பிடல் வனை இழந்த சோகத்தில் புரட்சி சதுக்கத்தில் இருந்து காஸ்ட்ரோவின் மறைவை கியூபா ஆழ்ந்திருந்தது.
மாபெரும் இராட்சதப் பேரணி தொடர்ந்து அந்த நாடு பூரண இதன் காரணமாக எங் கள் நடத்தப்படுவதற்கும் திட்ட அமைதியை கடைப்பிடித்து கும் ஒரு நிசப்த நிலை தென்
மிடப்பட்டுள்ளது. வருவதாக சர்வதேச ஊடகங் பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்
இதேவேளை, கம் யூ கள் செய்தி வெளியிட்டுள் தித் சேவை அறிக்கையிட் னிஸ்ட் நாடானா கியூபாவின் ளன.
டுள்ளது.
உத்தியோகபூர்வ பத்திரிகை நேற்று முன்தினம் பிடல்
இதன் காரணமாக மதுக்
யான ஹிரண்மா நேற்று காஸ்ட்ரோ காலமான செய்தி கடைகள் அனைத்தும் மூடப்
வழமைக்கு மாறாக கறுப்பு தற்போதைய கியூப ஜனாதி பட்டு தேசியக்கொடி அரைக் நிறத்தில் தனது பத்திரிகையை பதியும் பிடலின் சகோதரரு கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, பிரசுரித்துள்ளது. மான ராவுல் காஸ்ரோவி அனைத்து கொண்டாட்டங் இந்த நிலையில், எதிர் னால் உத்தியோகபூர்வமாக கள் மற்றும் விழாக்களும் வரும் டிசெம்பர் 4ஆம் திகதி
இரசாயன ஆயுதங்கள் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தா இராணுவம் பரபரப்பு குற்ற
(அங்காரா) சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பகுதிகளை மீட்பதற்காக சண்டையிட்டுவரும் போரா ளிகள் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் இரசாயன ஆயு தங்களை வீசித்தாக்குதல் நடத்தியதாக துருக்கி நாட்டு
இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.
துருக்கி-சிரியா எல்லைப் வாறு துருக்கி நாட் டிலும் உள்ள அஹ்ரார் அல்ஷாம் பகுதியில் அலெப்போ நகரை ஆதிக்கம் செலுத்த முயற்சி உள்ளிட்ட உள்நாட்டு குர்திஷ் ஒட்டி, அல் பாப் பகுதியில் த்து வந்தனர்.
இனப்போராளிக் குழுக்கள் குவாபாசிப் என்னும் சிரியா அல் பாப் நகரத்தை மீட்ப அண்மையில் அதிரடி தாக்கு வுக்கு சொந்தமான நக ரத்தை தற்காகவும், ஐ.எஸ். தீவிர தலை தொடங்கின. கைப்பற்றி இருந்த ஐ.எஸ். வாதிகளை இங்கிருந்து விரட்டு - துருக்கி இராணுவமும் தீவிரவாதிகள், அங்கிருந்த வதற்காகவும் சிரியாவில் அவர்களுக்கு துணையாக
மறு வாக்கு எண்ணிக்கை மோசடி டொனால்ட் ட்ரம்ப் ஆவேசம்
தேர்தல் முடிந்த நிலை வென்றார். யிலமறுவாக்கு எண்ணிக்கை எனவே அங்குமுறைகேடு என்பது ஒரு மோசடி என நடந்ததாக கூறி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் ஆவேச
போட்டியிட்ட கிரீன் கட்சி மாக கூறியுள்ளார்.
வேட்பாளர் ஜில் ஸ்பெயின் அமெரிக்க ஜனாதிபதி விஸ்கான்சின் மாகாணத் தேர்தல் கடந்த 8 ஆம் திகதி தில் மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் குடியரசு
நடத்த வேண்டும் என்று கட்சி வேட்பாளர் டொனால்ட் தேர்தல் ஆணையத்திடம் டிரம்ப் எதிர்பாராத வகையில் மனு செய்துள்ளார். வெற்றிபெற்றார். இவர்ஹிலார் அதேபோன்று மிக்சிகன், கிளின்டனை விட மக்கள் பென்சில்வேனியாவிலும் வாக்கு எனப்படும் பாப்புலர் மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாக்குகளை குறைவாக பெற் மனு செய்ய இருப்பதாகவும் றுள்ளார்.
அறிவித்துள்ளார். இதற்கி அமெரிக்க முறைப்படி டையே கிரீன் கட்சி வேட்பா ஜனாதிபதியின் வெற்றியை
ளரின்கோரிக்கையை ஹிலாரி தேர்வாளர் வாக்குகள் தான் கிளின்டன் தரப்பும் ஆதரித் நிர்ணயிக்கும். அந்த வகை துள்ளது. அது குறித்து ஹிலாரி யில் ஹிலாரியை விட ட்ரம்ப் யின் பிரசார குழுவை சேர்ந்த கூடுதல் தேர்வாளர்களை மார்க் இலைஸ் கூறும்போது,
தது தேவையற்றது. இது ஒரு பெற்று வெற்றி பெற்றார்.
“தேர்தல் முடிவை மீண்டும்
வகை மோசடியாகும். இதற்கிடையே விஸ் கான பரிசீலனை செய்ய வேண்
தேர்தல் முடிவு மக்களால சின், மிக்சிகன் மற்றும் டும்” என வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப் பென்சில்வேனியா மாகா
அதற்கு டிரம்ப்கடும் எதிர்ப்பு பட்டுள்ளது. தேர்தல் முடிந்து ணங்களில் ஹிலாரி வெற்றி தெரிவித்துள்ளார். கிரீன்
விட்ட நிலையில் இத்தகைய பெறுவார் என எதிர்பார்க்கப் கட்சி வேட்பாளர் மறுவாக்கு கோரிக்கை தேவையற்றது பட்டது. மாறாக அங்கு ட்ரம்ப் எண்ணிக்கைக்கு மனு செய் என தெரிவித்துள்ளார்.(இ-7)

ஓம்புரி
28.11.2016
Fாகத்தில் சோமாலிய தலைநகரில்
கார்க்குண்டு தாக்குதல்
10 பேர் பலி
சோமாலிய தலைநகர் காரிகள் தெரிவித்துள்ளனர். மொகாடிசுவில் அமைந்து
அத இத் தாக் கு த லான து ள்ள சந்தையொன்றில் நேற்று முன்தினம் நண்பகல் நேற்று முன்தினம் சனிக்
வேளையில் இடம்பெற்றுள்ள கிழமை இடம்பெற்ற கார்க் தாகவும் மேலும் இச்சந்தை குண்டுத் தாக்குதலில் 10 யானது தலைநகரின் மிகப் பேர் கொல்லப்பட்டுள்ளது பெரிய சந்தை என்றும் டன், பலர் காயமடைந்துள்ள சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
னர்.
மேலும் இச் சந்தையா
குறித்த தற்கொலைக் னது தலைநகரின் பிற்பகுதி பிடல் காஸ்ரோவின் இறுதிச்
கார்க்குண்டுத் தாக்குதலா கள் உட்பட நாடு முழுவ சடங்குகள் இடம்பெற உள்ள
னது சனநெரிசல் மிக்க சந் தற்குமான மரக்கறிகள் மற் துடன், அவரது உடல் சாம்
தைப் பகுதியில் இடம்பெற் றும் ஏனைய பொருட்களின் பலை கியூபா முழுவதும்
றுள்ளதுடன், அதன் காரண விநியோக பகுதியாக காணப் துாவுவதற்கும் தீர்மானிக்
மாக பொதுமக்கள் அதிகம் படுகின்றமை குறிப் பிடத் கப்பட்டுள்ளது.
(இ-7)
பாதிக்கப்பட்டுள்ளதாக அதி
தக்கது.
(இ-7)
செவ்வாயில் தண்ணீர் மூலம்
நாசா கண்டுபிடித்தது க்குதல் ச்சாட்டு
(வோஷிங்டன்)
ஆய்வு செய்கிறது. செவ்வாய் கிரகத்தில்
இந்நிலையில், செவ்வா தண்ணீர் இருப்பதாக "நாசா'
யில் உடோபியா பிளனிசியா விஞ்ஞானிகள் கண்டுபிடி பகுதியில் தண்ணீர் இருந் த்துள்ளனர்.
ததற்கான ஆதாரம் கண்டு - சூரிய குடும் பத்தில் பிடிக்கப்பட்டுள்ளது. - உள்ள சிவப்பு கோளான 10 மீற்றர் தடிமனில்
செவ்வாய் கிரகத்தில் மனி மணல் ஈரப்பகுதி உள்ள இருந்து வருகிறது. இந்நிலை
தன் வாழ்வதற்கு தேவை
தாகவும், அது 12,100 கன யில், அல் பாப் நகரில் உள்ள
யான சூழல் உள்ளதா என் கி.மீ., பரப்பளவுக்கு உள்ள ஹலிலியே என்ற இடத்தில்
பதை ஆராய்ச்சி செய்யும்
தாகவும் “நாசா” விஞ்ஞானி சண்டையிட்டு வரும் துருக்
பணியில் சில நாடுகள் ஈடு கள் கண்டுபிடித்துள்ளனர். பட்டு வருகின்றன.
இந்த பரப்பளவு அமெரிக் கியை சேர்ந்த போராளி
- அமெரிக்காவின் விண் காவின் சுப்பீரியர் ஏரியின் குழுக்களின் மீது ஐ.எஸ்.
வெளி ஆய்வு மையம்(நாசா)
பரப்பளவை விட பெரியது தீவிரவாதிகள்இரசாயன ஆயுத
இதில் தொடர்ந்து ஈடுபட்டு
எனவும் கணிக்கப்பட்டுள் ங்களைவீசிதாக்குதல் நடத்திய
வருகிறது.
ளது.இந்தியாவும் செவ்வாய் தாக துருக்கி நாட்டு இராணு
' இது செவ்வாய்க்கு
ஆராய்ச்சிக்கென "மங்கள்யான்” வம் குற்றம்சாட்டியுள்ளது.
அனுப்பிய விண்கலத்தில் விண்கலத்தை அனுப்பியுள்
இருந்து வரும் தகவல்களை ளது குறிப்பிடத்தக்கது. (இ-7) இந்த தாக்குதலால் துருக் கியை சேர்ந்த 22 போராளி கள்கண்ணிச்சல்மற்றும்தோல தடிமனால் பாதிக்கப்பட்டுள்ள தாக துருக்கி இராணுவ அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.இ-7)
உலக தரிசனம் பா )
கியூபாவின் புரட்சித் தலைவரை சர்வாதிகாரி என விளித்தார் ட்ரம்ப்
வேறு நாடுகளிலும் இருந்து களாக முறுகல்நிலையையே இரங்கல் செய்திகள் வெளி கியூபா கொண்டிருந்த நிலை யாகய வண்ணம்உள்ளன. யில் அண்மையில் ஒபாமா
இந்த நிலையில், அமெ
வன் ஆட்சியின் கீழ் கியூபாவு ரிக்க ஜனாதிபதியாக தெரிவு
டனான உறவை அமெரிக்கா செய்யப்பட்டுள்ள டெனால்ட்
ஓரளவிற்கு சீர்செய்திருந்தது. டரம்ப், பிடெல் காஸ்ட்ரோவை
இருப்பினும் 45ஆவது 'கொடூரமான சர்வாதிகாரி'
ஜனாதிபதியாக தெரிவாகி என விளித்துள்ளார்.
யுள்ள ட்ரம்ப் தனது தேர்தல இது தற்போது சர்வதேச
பிரசார காலத்தின் போதே அளவல்சர்சையைதோற்று
கியூபாவுடனான உறவு தொடர் விததுள்ளது. மேலும் கியூபா
பில் பெரும் அதிருப்தியை தனது எதிர்காலத்தை சுதந்
வெளியிட்டிருந்தார். தரமாக முற்கொண்டு செல்ல
எவ்வாறான போதும், முடியும் என்றும் அவர்
பலகோடி மக்களால் தலை தெரிவித்துள்ளார்.
வராக கொண்டாடப்படும் 1959 ஆம் ஆண்டு முதல் ஒருவர் காலமான நிலை உலகத்தையே சோகத் கியூபாவில் ஆட்சி அதிகா
யில், அவர் தொடர்பில் எதிர் தில் ஆழ்த்திய கியூபாவின் ரத்தை பெற்றிருந்த காஸ்ட்ரோ மறைகருத்தொன்றை உலக புரட்சித் தலைவன் என வர் அமெரிக்கா முற்றிலும் எதிர்க்
வல்லரசின் வருங்கால ஜனா ணிக்கப்படும் பிடல்காஸ்ட்ரோ
கும் கம்யூனிஸ்ட் ஆட்சியை
திபதி ஒருவர் தெரிவித்தி காலமானார்.
முன்னெடுத்திருந்தார்.
ருப்பது உலக நாடுகளிடம் அவரது மறைவு அறி
- இதேவேளை, அமெ
பெரும் அதிர்ச்சியை ஏற் விக்கப்பட்டது முதல் பல் ரிக்காவுடன் பல தசாப்தங் படுத்தியுள்ளது. (இ-7)

Page 12
28.11.2016
வல்லரசுகளால் புரட்சியாளன்!
இரண்டாம் உலகப்போருக் குப் பின் உலகின் பல்வேறு பகுதிகளிலும் கோலோச்ச முடிந்த அமெரிக்காவால், தனது காலடியில் இருக்கும் ஒரு சிறிய நாடான கியூபா வில் சிறு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை எனில் அது பிடல் காஸ்ட்ரோ வின் தலைமைப் பதவியி னாலும் அவர் தலைமை தாங்கி வழி நடத்தும் குணத் தினாலுமே என்பதில் ஐய மில்லை.
அத்தகைய கியூபாவின் வளங்கள் அனைத்தும் கியூபா மக்களுக்கே சொந்தம் என அறிவித்து, கியூபாவின் வளர்ச்சிக்கும், பெண்களின்
வில் பிரான் அருகில் ஒரு பட்டார். 1941 இல் காஸ்ட்ரோ முன்னேற்றத்துக்கும் பாடு
கரும்புத் தோட்டத்தில் பிடல்
பெலன் கல்லூரியில் சேர்ந் பட்டவர் பிடல் காஸ்ட்ரோ.
காஸ்ட்ரோ பிறந்தார்.
தார். பிடல் காஸ்ட்ரோ (Fidel
காஸ்ட்ரோவின் தந்தை
காஸ்ட்ரோ 1945 இல் Alejandro Castro Ruz ஏன்ஜல் காஸ்ட்ரோ ஆவார்.
ஹவானா பல்கலைக்கழ ஓகஸ்ட் 13, 1926 - நவம்பர்
காஸ்ட்ரோ குடும்பம் மிகவும் கத்தில் சட்டம் பயின்றார். 25, 2016) கியூபாவைச் நடுத்தர குடும்பம் ஆகும்.
இங்குதான் காஸ்ட்ரோ சேர்ந்த பொதுவுடைமைப்
- ஏன்ஜல் காஸ்ட்ரோ ஒரு கம்யூனிசவாதியாகப் பரி புரட்சியாளரும் பொதுவு
பண்ணையார் ஆவார். மாணம் பெற்றார். டைமை அரசியல்வாதியும்
ஏன்ஜல் காஸ்ட்ரோ ஸ்பெயி
முதல் அரசியல் ஆவார்.
னில் இருந்து கியூபாவுக்கு
காஸ்ட்ரோ, ஹவானா கியூபாவில் 1959 இல்
பிழைக்க வந்தார்.
பல்கலைக்கழகத்தில் சேர்ந்த புரட்சியை வழிநடத்தி புல்
அவர் கியூபாவின் ஓரி பிறகு சிறிது சிறிதாக அரசிய ஜென்சியோ பாட்டிஸ்ட்டா' யன்ட் மாகாணத்தில் குடி லால் ஈர்க்கப்பட்டார்.
வின்அரசைவீழ்த்தி தலைமை
யேறினார். ஏன்ஜல் காஸ்ட்ரோ காஸ்ட்ரோ கம்யூனிஸ்டு அமைச்சர் பொறுப்பை ஏற்ற
கடுமையாக உழைத்து ஒரு கட்சியில் இணைந்தார். காஸ்ட்ரோ, 1959 முதல்
பண்ணையார் ஆனார். அவ முதல் வருடமே பிரசாரத்தி 1976 வரை கியூபாவின் ரின் கீழ் ஆயிரக்கணக்கான
லெல்லாம் ஈடுபட்டு வெற்றி பிரதமராகவும், 1976 முதல்
கியூபர்கள் வேலை பார்த் பெற்றார். 2008 வரை ஜனாதிபதியாக தார்கள். 1940 ஏக்கர் நிலத் போராட்டங்களும் செய் வும் பொறுப்பு வகித்தார்.
திற்கு உரிமையாளர் ஆனார் தார். பேச்சுத் திறமையால் கியூபாவின் பொதுவுடை
ஏன்ஜல்..
பிடல் மக்களைக் கவர்ந்தார். மைக் கட்சியின் முதல் செய
1930 இல் கியூபாவில்
- 1952 இல் அமெரிக்கா லாளராக 1965 இல் பதவி பொருளாதார நெருக்கடி கார் வின் கைப்பாவையான யேற்ற இவர் கியூபாவை
ணமாக காஸ்ட்ரோ தமது பாடிஸ்டா, கியூபாவின் ஆப் ஒற்றைக் கட்சி சமூகவுடை
ஐந்து வயதில், சான்டியாகோ சியை கைப்பற்றினார். மைக் குடியரசாக்கினார்.
டி-க்யூபா சென்றார்.
அப்போது “குற்றம் சாட்டு 49 ஆண்டுகள் கியூபாவை
ஏஞ்ஜலின் குடும்ப நண்
கிறேன்” என்னும் பத்திரி ஆண்ட பிடல் காஸ்ட்ரோ பர் வீட்டிற்கு காஸ்ட்ரோவும்
கையை ஆரம்பித்தகாஸ்ட்ரோ பெப்ரவரி 24 ஆம் திகதி அவரது சகோதர சகோதரிக
பாடிஸ்டா அரசின் தில்லு 2008 அன்று பதவியிலி
ளும் அனுப்பி வைக்கப்பட்
முல்லுகளை அம்பலப்படுத் ருந்து விலகினார்.
டனர்.
தவும், புரட்சிக்கு மக்களை உலகத்தில் நீண்ட காலத்
அணிதிரட்டும் நடவடிக்கை துக்கு தலைமைப் பொறுப் பர் ஒரு ஆசிரியர். ஆனால் யிலும் ஈடுபட்டார். பில் இருந்த தலைவர் பிடல் மிகவும் ஏழை.
காஸ்ட்ரோவின் காஸ்ட்ரோ மட்டுமே.
அதனால் ஏன்ஜல்குழந்தை
முதல் தாக்குதல் சர்வதேச அளவில்.
களுக்கு அனுப்பும் பணத்தை
ஜூலை 26, 1953 இல் காஸ்ட்ரோ 1979இல் இருந்து
அந்த முழுக் குடும்பமும் மொன்காடாத் இராணுவ 1983 வரை மற்றும் 2006
பகிர்ந்துகொண்டது.
முகாமின் மீது தாக்குதல் முதல் 2008 வரை, அணி
- இதனால் காஸ்ட்ரோ நடத்தினார். பக்கத்தின் பொதுச் வின் சகோதரிகள் அனைவ அது தோல்வியிலேயே செயலாளராக இருந்துள் ரும் வீடு திரும்பி விட்டனர்.
முடிந்தது மட்டுமன்றி காஸ்ட் ளார்.
ஆனால் காஸ்ட்ரோ மட்
ரோவும் கைது செய்யப்பட் அமெரிக்காவில் இருந்து டும் அங்கேயே தங்கி படிப் டார். 93 மைல் தூரத்தில் இருந்
பைத் தொடங்கினார்.
1953 இல் காஸ்ட்ரோ தாலும் கியூபாவை ஒரு சான்டியாகோ டி-கியூபா வின் வழக்கு நீதி விசா சோசலிச நாடாகப் பேணிய வில் லாசேல் எனும் புாட ரணைக்கு வந்தது. பெருமை இவரைச் சாரும்.
சாலையில் காஸ்ரோ படித்
- காஸ்ட்ரோ புரட்சிக்கு குழந்தைப் பருவமும்
தார்.
திட்டம்' தீட்டியதை ஒப்புக் கல்வியும்
பின் காஸ்ட்ரோ டோலோ
கொண்டார். t: * - 1926 ஓகஸ்ட் 13 - கியூபா, ரஸ் பாடசாலையில் சேர்க்கப்,
3 - கியூபா, ரஸ பாடசாலையில் சேர்க்கப் - வாதிடும்போது “என் மீது

வலம்புரி
பக்கம் 11
வீழ்த்த முடியாத பிடல் காஸ்ட்ரோ
குற்றமில்லை என்பதை வர
அமெரிக்காவும்
காஸ்ட்ரோவின் ஆட்சி லாறு கூறும்” என்ற புகழ்
அமெரிக்காவுக்கே சவால் யின்கீழ் கியூபா வந்ததும் பெற்ற முழக்கத்தை எழுப் விட்டது, நிலச்சுவான்தார் அமெரிக்கா அவரைத் தன் பினார்
களிடமிருந்து நிலங்களைப் வசம் இழுக்க முயற்சித்தது. நீதிமன்றத்தில் பிடல் பறித்தது, அமெரிக்க வன் - ஆனால் அதற்குகாஸ்ட்ரோ நிகழ்த்திய இந்த உரையே
முறைக்கும்பல்கள், கேளிக்கை மறுத்து, “கியூப் வளங்கள் பின்னாளில்"வரலாறு என்னை மைதானங்களை ஒழித்தது கியூப மக்களுக்கே சொந்தம்"
விடுதலை செய்யும்” (THE
போன்ற காஸ்ட்ரோவின் என்று கூறிவிட்டார். HISTORY WILLABSOLVE அதிரடி நடவடிக்கைகள் மக்
- அதனால் அமெரிக்கா ME) என்று வெளிவந்த களைக் கவர்ந்தன.
கியூபா மீது பொருளாதாரத் நூலாகும்.
இதனால் அவருக்கு மக் தடையை விதித்தாலும் பின் மே 15, 1955 இல் களிடையே ஆதரவு பெருகி காஸ்ட்ரோ அதனைச் காஸ்ட்ரோ விடுதலை செய் யது.
சமாளித்தார். யப்பட்டார்.
எனினும், பிடல் காஸ்ட்
அமெரிக்கா தனது சி.ஐ.ஏ - பின்னர் மெக்சிக்கோ ரோவை ஆட்சியிலிருந்து அமைப்பின் மூலம் காஸ்ட் சென்ற காஸ்ட்ரோ கொரில்லா அகற்ற முடிவு செய்த அமெ ரோவை 638 முறை கொல்
முறை தாக்குதல்களைக் கற் ரிக்க அரசு, கியூபா மீது லத் திட்டம் தீட்டியும் அதன் றுத் தேர்ந்தார்.
பொருளாதாரத் தடைகளை முயற்சிகள் வெற்றியளிக்க காஸ்ட்ரோவும்
விதித்தது.
வில்லை. சேவும்
மேலும், உணவு, மருந்
காஸ்ட்ரோவின் மெக்சிக்கோவில்காஸ்ட்ரோ துகள் தவிர அனைத்து ஆட்சியில் கியூபா இருக்கும் போதுதான் அவ
பொருட்களையும் கியூபா
கியூபாவில் அனைவ ருக்குத் தேச எல்லைகடந்த வுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ருக்கும் இலவசக் கல்வியை மனிதநேயப் போராளியான
அமெரிக்கா 1961 ஆம் காஸ்ட்ரோ அறிமுகப்படுத் சேகுவேரா அறிமுகம் ஆண்டு தடை விதித்தது.
தினார். ஆனார்.
இதற்குப் பதிலடியாக,
1995 ஆம் ஆண்டின் ஸ்பெயின் நாட்டின் குடி கியூபாவை கம்யூனிஸ்ட் யுனெஸ்கோ ஆய்வின்படி யேற்ற நாடாக இருந்த கியூபா நாடாக பிடல் காஸ்ட்ரோ கியூபாவில் கல்வியறிவு சத வில் இருந்து அமெரிக்கா அறிவித்தார்.
விகிதம் 96 ஆகும். வின் ஆதரவு பெற்ற பாடிஸ்
அடுத்த நாளே, 1,400
மேலும் கியூபாவின் டாவின் ஆட்சியை அகற்றுவ கியூபா கிளர்ச்சியாளர்க தொழில் நுட்பத்துறையில் தற்கு வழக்கறிஞரான பிடல் காஸ்ட்ரோவும், ஆர்ஜென்டி னாவின் மருத்துவரான சேகுவேராவும் இணைந்து மக்களைத் திரட்டிச் செய்த புரட்சியே காரணமாகும்.
அவர் கியூப விடுதலைப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
காஸ்ட்ரோவும் சேகுவே ராவும் க்ரான்மா எனும் கள்ளத்தோணி மூலம் கியூபா வந்தடைந்தனர்.
அடர்த்தியான மரங்கள் நிறைந்த சியார்ரா மேஸ் தாரவில் தங்கியிருந்தபடியே கியூப விவசாயிகளையும், இளைஞர்களையும் புரட் சிக்கு தயார்படுத்தினார்.
பின் படிப்படியாக முன் னேறிகியூபாவில் காஸ்ட்ரோ
ளுக்கு ஆயுதங்கள் வழங்கி,
பணிபுரிபவர்களில் 60 தலைமையிலான சோசலிச
அந்த நாட்டின் “பே ஆஃப்
சதவிகிதத்தினர் பெண்கள் குடியரசை நிறுவினர்.
பிக்” தீவுக்கு அமெரிக்க உள்
ஆவர். பிற்காலத்தில் காஸ்ட்ரோ வுத் துறையான சி.ஐ.ஏ.
மருத்துவ துறையிலும் வுக்கு எதிராக வரிந்து கட்டிய அனுப்பி வைத்தது.
கியூபர்கள் சிறந்து விளங் அமெரிக்காதான், காஸ்ட்ரோ - எனினும் அந்தத் தீவை கினர். தலைமையிலான புதிய ஆக்கிரமிக்கும் முயற்சி,
- மகப்பேற்றின் போது அரசை முதல் முறையாக பிடல் காஸ்ட்ரோவின் படை
தாய்மார்களின் இறப்பு விகி அங்கீகரித்தது.
யினரால் முறியடிக்கப்பட்
தம் உலகிலேயே மிகக் - கியூபாவில் ஜனநாயகத் டது.
குறைவானது. - ச தைக் கொண்டு வருவேன் அதனைத் தொடர்ந்து
அமெரிக்காவின் ஆதிக் என்ற பிடல் காஸ்ட்ரோவின் கியூபாவை ஆக்கிரமிக்கும்
கத்தை எதிர்த்து புரட்சிகள் வாக்குறுதியை நம்பி அவரை
எண்ணத்தைக் கைவிட்ட
பல செய்த பிடல் காஸ்ட்ரோ அங்கீகரித்த அமெரிக்கா, அமெரிக்கா, கியூபா கிளர்ச்சி
உலக மக்கள் அனைவரா அவர் கம்யூனிசத்தின் பக்கம் யாளர்களைப் பயன்படுத்தி
லும் என்றும் போற்றப்படு சாய்ந்ததைக் கண்டு அதிர்ச்ச
"பிடல் காஸ்ட்ரோவைப் படு
வார். யடைந்தது.
கொலை செய்ய தொடர்ந்து உ காஸ்ட்ரோவும்
முயற்சி செய்து வந்தது. 13 14
தொகுப்பு:- சிந்துஜா

Page 13
பக்கம் 12
மாவீரர்நா
Tweet
13 You Retweeted
Dr S RAMADOSS
@drramadoss
2.
எ6 தம்
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 62-ஆவது பிறந்த நாளில் அவர் பல்லாண்டு வாழவும், விடுதலைப் போரை மீண்டும் முன்னெடுக்கவும் வாழ்த்துகிறேன்!
டே
செ
எம்
(மி.
11/26/16, 11:05 AM
சச்சசசசசசசசசசசசசசசசசசசசசர்
###############சாசம்
ன
269 RETWEETS 445 LIKES
ஏப்
அ
488488428844
LDT
பப்
2)
மா
'பூ

வலம்புரி- 28.11
தலைவர்பி
கர்
த2தகம்.
4 * * தேக்க
ஆத்த 11?
வணக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 62 ஆவது றந்த நாளும் மாவீரர் நாள் நிகழ்வுகளும் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ண்ட கால இடைவெளிக்குப் பின்னர் பெரும் எழுச்சியுடன் இடம்பெற்றன. விடுதலைப் லிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு வாழ்த்து தெரிவித்து பொது இடங்கள், வீடுகள் ன அனைத்து இடங்களிலும் கேக் வெட்டிக் கொண்டாடியுமுள்ளனர். வலைத் ளங்களிலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே உள்ளன.
இந்தியா மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த பிரபலங்களும் டுவிட்டர், பேஸ்புக் பான்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.
இதேபோன்று மாவீரர்கள் நினைவாக இரத்ததானம், மாவீரர்களின் பெற்றோர்கள் களரவிப்பு, எழுச்சிப் பாடல்கள் வெளியீடு போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் தாயகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் பெரும் ழச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள மாவீரர் துயிலு கல்லங்கள் பொது மக்களின் பங்கேற்புடன் சிரமதானம், துப்புரவு செய்யப்பட்டு நேற்று ாலை 6.05 மணியளவில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. ன்னதாக நேற்று முற்பகல் 10 மணியளவில் வடக்கு மாகாண சபை உறுப்பி ர்களான எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோரின் ற்பாட்டில் நல்லூரில் இடிக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபி முன்பாக ஞ்சலி செலுத்தப்பட்டது. புலத்திலும், லண்டன் , பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் , டென் சர்க், கனடா போன்ற நாடுகளிலும் மாவீரர் தினம் எழுச்சியுடன் அனுஷ்டிக்கப் ட்டுள்ளது. இதேவேளை யாழ். பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் மற்றும் Tணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கைலாசபதி கலையரங்கில் மிகவும் உணர்வு
ர்வமாக நடைபெற்றது.
மால் செலுத் சுற்றியு முன்தி பல்கை
25. மாண மண்ட்ட நினை தமிழீழ ஒலிக்கப்
இதே நிகழ்வு லண்டன் போரில் யோர் 8
அது ஜேர்மன் நடத்திய இல்லம்
பிரா பிரான் படுகொ

Page 14
28, 2016
பிபாவின்பிறந்த
ΧΣ
இ
மாணவர்கள் அனைவரும் மாவீரர்கள் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியை சுற்றியும் மாவீரர்கள் நினைவாக மரங்கள் நாட்டியிருந்தார்கள். இதேவேளை நேற்று முன்தினம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது 62 ஆவது பிறந்த தினமும் பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.
25.1.2016 அன்று டென்மார்க் ஒகூஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களால் மாவீரர் நாள் வணக்க நிகழ்வு பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் நடத்தப்பட்டுள்ளது. நாட்டிற்காக தமது உயிரை துறந்த தேசப்புதல்வர்களை நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடி ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிக்கப்பட்டது. மாவீரர்களுக்கு ஈகச்சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
இதேவேளை தமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட மாவீரர் வார நிகழ்வுகள் பல நாட்டின் பல்கலைக்கழகங்களில் நடந்தேறிவருகின்றன. அதேபோல லண்டன் UCL பல்கலைக்கழகத்தில் கடந்த புதன்கிழமை மாலை தாயக மண்மீட்பு 6 போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரித்தானிய இளை யோர் அமைப்பும் லண்டன் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து முன்னெடுத்தனர்.
அதுமட்டுமின்றி மாவீரர் வாரத்தை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பு ஜேர்மனியில் லுட்விக்ஸ்புர்க் (Ludwigsburg) நகரில் ஒரு ஓவியப் போட்டி நடத்தியுள்ளது. இளையோர்கள் மாவீரர் நினைவாக கார்த்திகைபூக்கள், துயிலும் இல்லம் போன்ற ஓவியங்கள் வரைந்தனர்.
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்ஸ் மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. ஆரம்பநிகழ்வுகள் L படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் நினைவாக கிளிச்சியில் நினைவுத்தூபி
2
 
 

1,282 RE WEETS 4,159
இ % భ
- 『繁 ே ே
် ) 麴 化 猎
ఖ *;
ఖ 浏 ܀
அமைந்துள்ள இடத்தில் இடம்பெற்றன. அங்கே கிளிச்சி மாநகரசபை உறுப்பி னர்களால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து முழவு வாத்திய அணிவகுப்பு மதிப்பளித்தலுடன் மண்டபம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.
கனடா, ரொறன்ரோவில் உள்ள றயர்சன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களால் மாவீரர் நாள் வணக்க நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் திகதி வரும் மாவீரர் நாளுக்கு முன்னதாக கனேடிய பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும், பாடசாலைகளிலும் மாவீரர் வணக்க நிகழ்வுகள் தமிழ் மாணவர்களால் நடத்தப்படுவது வழக்கம். இதனை கனடா தமிழ் இளையோர் அமைப்பு ஒருங்கமைத்து வருகின்றது. அந்த வகையில் றயர *ன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாவீரர்நாள் வணக்க நிகழ்வில், மாவீரர் 5ள் பற்றிய எழுச்சி உரைகள், கவிதைகள் என பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
மனிதாபிமானம், ஈகம் நிறைந்த விடுதலைப்போராட்டத்தின் வரலாற்றை எடுத்துரைக்கும் புலம்பெயர் தமிழ் இளையோர்கள் மாவீரர் வாரத்தை (21.1.201627.12O16) முன்னிட்டு தமிழ்த் தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக 5ளமாடி தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களது உன்னத தியாகங்களையும், அவர்களின் அர்ப்பணிப்பையும் பறைசாற்றும் விதமாகவும் ஜேர்மனியில் பல்வேறு நகரங்களில் தமிழ் இளையோர் அமைப்பு - ஜேர்மனியின் ஏற்பாட்டில் மனிதநேய செயற்பாடுகளும், வணக்க நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. அதேபோல் ஜேர்மனியின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாளும் தலைவர்
பிரபாவின் பிறந்தநாள் நிகழ்வும் இடம்பெற்றன.
(தொகுப்பு:-உசாளின்)

Page 15
பக்கம் 14
கோப் குழுவை கலைக்குமாறு
(கொழும்பு)
விடுக்கப்பட்டுள்ளது.
மன்ற உறுப்பினர் சதுர சேனா பொது நிறுவனங்கள் தொட
இதற்காக இளம் நாடாளு ரட்ன தெரிவித்துள்ளார். ர்பான நாடாளுமன்ற குழு மன்ற உறுப்பினர்கள் மத்தி இந்தப் பிரசாரம் பிரதிய
வான கோப் குழுவை கலை யில் பிரசாரம் முன்னெடுக் மைச்சர் ஒருவரின் தலை த்துவிடுமாறு கோரிக்கை கப்பட்டு வருவதாக நாடாளு மையில் முன்னெடுக்கப்பட்டு
ரணிலின்நடவடிக்க டிலானுக்குச் சந்ே
(கொழும்பு)
கூட்டு எதிர்க்கட்சியினருக்கு ஐக்கிய தேசியக் கட்சியி னர் கூடுதல் கவனிப்பு வழங்குவதனை இந்த பாராளு மன்றத்தில் கண்டுகொள்ள முடிகிறது. இதனால் பிரத மரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கூட்டரசாங்கத்தில் அங் ப்பதை விடவும், கூட்டு எதிர்க் காணமுடிகின்றது எனவும் கம் வகிக்கும் ஸ்ரீலங்கா கட்சி உறுப்பினர்கள் வாய் திற
நேற்றுமுன்தினம் பாராளுமன் சுதந்திரக் கட்சி உறுப்பி ந்தவுடன் அவற்றுக்கு பதிலளி றத்தில் குற்றம் சாட்டினார்.
னர்கள் கூறுவதை செவிமடு க்கின்ற ஒரு நிலைமையை பிரதமரின் நடவடிக்கைக
நிதியமைச்சரின் யோச நீதியமைச்சர் எதிர்க்கிற
நீதிமன்றில் வழக்கு ஒன் பணம் அறவீடு செய்வது றினைத் தாக்கல் செய்வதற்கு நியாயமற்ற செயலாகும். கட்டணம் அறவீடு செய்யும் இந்த விடயம் குறித்து நிதி நிதி அமைச்சரின் யோசனை அமைச்சரிடம் நான் தெளிவு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல
படுத்தியுள்ளேன். ஜனநாயக என அவர் தெரிவித்தார். - நாடு ஒன்றில் பொதுமக்கள்
இந்தத் திட்டத்தை முற்று
நீதியின் துணையை நாடு முழுதாக நிராகரிப்பதாக வார வதற்கான உரிமை இந்த நடை இறுதி பத்திரிகையொன்று முறையின் மூலம் வரை
க்கு அவர் தெரிவித்துள்ளார். யறுக்கப்படக் கூடும். நிதி அமைச்சர் ரவி கரு இதன்போது தொடர்ந்தும் இந்த யோசனை தொடர் ணாநாயக்கவின் யோச கருத்து தெரிவித்த அவர், பில் சட்டத்தரணிகளுக்கு னையை எதிர்ப்பதாக நீதி நீதியை நிலைநாட்டிக் இதுவரையில் போதியளவு அமைச்சர் விஜயதாஸ ராஜ கொள்ளும் நோக்கில் நீதி தெளிவு கிடைக்கவில்லை. பக்ஷ தெரிவித்துள்ளார். மன்றம் செல்லும் மக்களிடம் அவ்வாறு தெளிவடைந்
வெற்றிக் கட்சியாக சு.கவை மாற்றுவேன்
ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு
(கொழும்பு)
னம் நடைபெற்ற நிகழ்வு ண்ட ஓர் கட்சியாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட் ஒன்றில் பங்கேற்று உரை எதிர்காலத்திலும் இந்த சியை வெற்றிக் கட்சியாக மாற் யாற்றிய போது அவர் இத நிலையில் மாற்றமிருக்காது. றுவதற்கு தயார் என ஜனா னைத் தெரிவித்தார்.
எதிர்வரும் ஆண்டு நடுப் திபதி மைத்திரிபால சிறி- ஸ்ரீலங்கா சுதந்திரக் கடசி பகுதியில் நடைபெறவுள்ள சேன தெரிவித்துள்ளார். வரலாற்றுக் காலம் முதல் உள்ளூராட்சி மன்றத் தேர் காலியில் நேற்று முன்தி சவால்களை வெற்றிகொ தல்களின் போது சுதந்திரக்
இடது பக்கத்தால் முந்திச் செல் தண்டப்பணத்தை மாற்ற அரசு
இடது பக்கத்தால் முந்திச் னம் செலுத்தியுள்ளதாக தெரி எட்டப்பட்டுள்ளது. சென்று பாதை ஒழுங்கு விக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அடுத்த களை மீறும் வாகனங்க- முச்சக்கரவண்டி உரிமை அமைச்சரவைக் கூட்டத்தில் ளுக்கு விதிக்கப்படவுள்ள 25 யாளர்கள் சங்கம் கொழும் கலந்துரையாடி தீர்மானம் ஆயிரம் ரூபா தண்டப்பணச்
பில் நிதி அமைச்சருடன்
எடுக்கப்படவுள்ளதாகவும் சட்டத்தில் மாற்றம் கொண்டு நடத்திய பேச்சுவார்த்தை அமைச்சர் தெரிவித்தார். வருவதற்கு அரசாங்கம் கவ யின் போது இந்த உடன்பாடு
இடது பக்கத்தால் முந்திச்
387: இதி * 2 :
44, 44 ;

வலம்புரி
28.11.20
கோரிக்கை இன்றுஒருதகவல்
னையை றார்.
வருவதாக அவர்தெரிவித்தார். மேலும், இதற்காக இளம்
பிறரைப் பேச விடக்கூடாத சந்தர்ப்பங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நம் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரியவர்கள் மத்தியில் கையொப்பங்களும்
நம்மைத் திட்டினால் அதைத் தாங்கிக் கொள் திரட்டப்படுகின்றன. இ-7)
வது சற்றுக் கடினம் தான். முன்பின் தெரியா தவர்கள் கடிந்து கொண்டாலோ தூசி தட்டுவது போல் தட்டிவிட்டுப் போய்விடலாம்.
எனவே இதமான இளகிய மனம் கொண்ட வர்கள் முடிந்தவரை பிறரிடம் பேச்சுக் கேட்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
சில பேர் இருக்கிறார்கள். குறிப்பாகப் பெண் கள், இவர்கள் ஒரு சொல் தாங்க மாட்டார் கள். ஆனால் அந்தச் சொல் தங்களைத் தாக்கும் வரை சும்மா இருக்க மாட்டார்கள் வீணாகச் சம்பந்தப்பட்டவர்களின் வாயைக் கிளறியபடி இருப்பார்கள்.
மென்மையான இதயம் கொண்ட இவர்கள், பிறரைக் குறை கூறும் விவாதத்திலோ , தான் செய்தது தவறே இல்லை எனும் விவாதத் திலோ தீவிரமாக இறங்குவர். பெரும்பாலும்
இவர்களது அழுகையுடன் அல்லது மனப் ளும் இதற்கு எந்தவிதத்தி
புண்ணை ஏற்படுத்திக் கொண்டவுடன் தான் லும் குறைத்து மதிப்பிட முடி
(முற்றுப் பெறும். யாதுள்ளதாகவும் அவர் மேலும்
இவர்கள் நடந்த சம்பவத்தை நினைத்து தெரிவித்தார்.
நினைத்தும், திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தி பார்த்தும் வேதனை அடைவார்கள். இவர்க ளது செயலுக்கும் பாம்புப் புற்றுக்குள் கையை விடுபவர்களுக்கும் அதிக வேறுபாடு இல்லை.
மனம்சங்கடப்படும்படிஒன்றைப் பிறர் நம்மை நோக்கிச் சொல்லிவிடுவார்களோ என்று எண் ணும்படியான சூழ்நிலை உருவாகும் போது நாம் அமைதியாகிவிட வேண்டும்.
நிச்சயம் நம்மை ஒரு வாங்குவாங்கப் போகி றார்கள் என்று தெரிந்துவிட்டாலோ, உடனே எதுவும் சொல்லி விடாதீங்க - நீங்க எதுவும் சொன்னா எனக்கு மனசு தாங்காது என்கிற பாணியில் ஏதேனும் சொல்லி அந்த எரிமலை வாயை இதமான வார்த்தைகளால் குளிரச் |செய்ய வேண்டும்.
நீங்க இவ்வளவு பொறுமையாய் இருந்
ததே பெரிய விடயம். உங்களை ரொம்பவும் தால் இந்த யோசனைக்கு
சோதிச்சுட்டேன் இல்லே! என்கிற பாணியில் கடுமையான எதிர்ப்பு வெளி
அவர்கள் நம்மைப் பற்றி எண்ணுவதை அனு யிடப்படக்கூடும் என நீதி
Tமானித்து நாமே முன் கூட்டிச் சொல்லிவிட அமைச்சர் விஜயதாஸ ராஜ
வேண்டும். பக்ஷ தெரிவித்துள்ளார்.இ-7)
அடிக்கடி கோபிக்கும் மனிதரைக் கணவ கட்சியை வெற்றிக் கட்சியாக
ராகப் பெற்றவர்கள், ஏங்க, தயவு செய்து மாற்றும் பொறுப்பினை நான்ஸ்
எல்லாரையும் வச்சுக்கிட்டு இப்படிப் பேசாதீ றுக்கொள்ளப்போகின்றேன்.
ங்க! என்று குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்தத் தேர்தலில் ஸ்ரீல
| ஒருவரை இலேசாக மோதிவிட்டாலோ, ங்கா சுதந்திரக் கட்சி கை
காலை மிதித்து விட்டாலோ, முகத்தைக் கடு சின்னத்தில் போட்டியிடும்.
மையாக வைத்துக் கொண்டு சாரி சொல்லக் நாட்டின் அனைத்து இடது
கூடாது. அந்த சாரிக்குப் பெரும்பாலும் பலன் சாரி முற்போக்குக் கட்சிக
இருக்காது. மிதிக்கிறதையும் மிதிச்சிட்டு, சாரி ளையும் ஒன்றிணைத்து கூட் டணி அமைத்து தேர்தலில்
வேறே! என்று அவர் எரிச்சலடைவாரே தவிர போட்டியிட நடவடிக்கை எடு
சமாதானமாகமாட்டார். ஒருஇலேசான புன்னகை
க்கப்படும்.
யுடன் அசட்டுச் சிரிப்பு அதே சரியைச் சொல்லிப் சாதாரண பொதுமக்க
பாருங்கள். அத்தோடு விடயம் முடிந்து விடும். ளுக்கு நலன்களை வழங்
| ஒரு வழிப் பாதையில் ஏதோ ஒரு வாகனத் கும் கட்சியாக சுதந்திரக் கட்சி
பதில் தவறான திசையில் வருகிறீர்கள். பொலிஸ் செயற்படும் என அவர் மேலும்
காரர் பார்த்துவிட்டார். அரண்டுமிரண்டு விடா தெரிவித்துள்ளார். (இ-7)
தீர்கள். ஒரு சிறு புன்னகையுடன் சாரி சார், கொஞ்சம் அவசரம் ! என்று சொல்லுங்கள்மன்னிப்புக் கிடைத்துவிடும்.
முன் பின் தெரியாதவர்களோடு இது போன்ற சிறு சிறு அனுபவங்கள் ஏற்படும் போது புன்
னகை புரிந்து சமாளிப்பது என்பது ஒரு கலை. செல்லல் உட்பட 7 போக்குவ
அந்தப் புன்னகை இவரை நமக்கு ஏற்கனவே ரத்துக் குற்றச்செயல்களுக்
அறிமுகமோ என்று ஒரு கணம் திகைக்க கான தண்டப்பணத்தை அதிக
வைக்கும். இனிய மனிதர் என்கின்ற அபிப்பி ரக்கும் பிரேரணைகள் வரவு
ராயத்தை உருவாக்கும். அப்புறம் அவர்கள் செலவுத்திட்ட யோசனையில்
ஏன் வாயைத் திறக்கப் போகிறார்கள்? அரசாங்கம் முன்வைத்திருந்
லேனா தமிழ்வாணன் தமை குறிப்பிடத்தக்கது. இ-7)

Page 16
| 28.11.2016
வலம்!
தென்கொரிய ஜன
வரலாறுகாணாதம்
கடந்த தசாப்தங்களில் பட்ட ஆர்ப்பாட்டத்தில் வர இல்லாத அளவிற்கு தென் லாறு காணாத அளவிற்கு கொரியாவில் ஜனாதிபதி மக்கள் பங்கேற்றமை ஜனா க்கு எதிராக வலுத்துவரும் திபதிக்கு எதிராக அதிகரி போராட்டத்தில் பங்கேற்கும் த்துவிட்ட எதிர்ப்பலைகளை மக்களின் எண்ணிக்கை காட்டுவதாக சர்வதேச ஊட நாளுக்கு நாள் அதிகரித்துச் கங்கள் சுட்டிக்காட்டியுள் செல்கின்றது.
ளன. - நேற்று முன்தினம் சனிக்
- 1987 ஆம் ஆண்டு அந் கிழமை தலைநகர் சியோ நாட்டில் நிலவிய இராணுவ லில் சுமார் 15 இலட்சத் சர்வாதிகாரத்திற்கு எதிராக திற்கும் மேற்பட்ட மக்கள் சுமார் ஒரு மில்லியன் வரை ஒன்றிணைந்து ஆர்ப்பாட் யான மக்கள் பங்கேற்ற டத்தினை முன்னெடுத்தி நிலையில் அதன் பின்ன ருந்ததாகவும் அவர்கள்
ராக மக்களின் மாபெரும் ஜனாதிபதி பார்க் ஹியூன் - எழுச்சியாக நேற்று முன்தின ஹையை பதவிவிலக வேண் போராட்டம் பார்க்கப்படுகின் டும் என்று கோரியுமே றது.
ட்டம் தற்போது மக்கள் எழு குறித்த ஆர்ப்பாட்டத்தினை மெழுகுவர்த்தி ஏந்திஅமை ச்சி என்று கூறும் அளவிற்கு முன்னெடுத்திருந்தனர்.
தியான போராட்டங்களாக விஸ்தீரணப்படுத்தப்பட்டுள் இதேவேளை, நேற்று உருவெடுத்த ஜனாதிபதி ளதை சுட்டிக்காட்டியுள்ள 6 முன்தினம் முன்னெடுக்கப் பார்கிற்கு எதிரான போரா ஊடகங்கள், நேற்று முன் 6
முறைத்துப் பார்த்தால் கண்ணைத் தோ பாகிஸ்தானுக்கு மனோகர் பரிக்கர் எ
(பனாஜி)
வாழும் மக்கள் உலகத்துக்கு இந்தியாவை சீண்டிப் தெரிவிக்கலாம். பார்க்க நினைக்கும் எதிரி அவர்கள் (பாகிஸ்தான்) களின் கண்களை தோண்டி ஒருமுறை துப்பாக்கியால் கையில் கொடுப்போம் என சுட்டால், நாம் அவர்கள்மீது இராணுவ அமைச்சர் மனோ இரண்டுமுறை பதிலுக்கு கர் பரிக்கர் எச்சரித்துள் தாக்குவதால் எல்லைப்பகுதி
ளார்.
யில் கடந்த மூன்றுநாட்க கோவா மாநிலம் பனாஜி
ளாக துப்பாக்கிச் சத்தம் நகரில் நேற்று முன்தினம் ஓய்ந்திருக்கிறது. நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்
நாம் தகுந்த பதிலடி கொடு கூட்டத்தில் பேசிய இராணுவ த்து வருவதால் தாக்குதலை
கண்களை தோண்டி எடுத்து, | அமைச்சர் மனோகர் பரிக்கர்
நிறுத்துமாறு நம்மிடம் அவர்
அவன் கையில் போடும் 6 தெரிவிக்கையில்,
கள் முறையிடுகின்றனர்.
அளவுக்கான சக்தி நம்மிடம் 6 நமது எதிரியை கன்னத்
போர் நடத்த வேண்டும் உள்ளது. தில் அறைந்த மனிதரை என்ற தேவை.நமக்கு இல்லை. ஒரு முயல் வேட்டை (மோடி) மத்தியில் ஆட்சிப் ஆனால், நமது நாட்டை க்கு போவதாக இருந்தா பொறுப்பில் அமர்த்தி இருக் யாராவது தீய பார்வையுடன் லும் ஒரு புலியை கொல்லப் கிறோம் என்று கோவாவில் முறைத்துப் பார்த்தால்,
போவது போல் தயார் நிலை 6
பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு இந்திய ஜனாதிபதி இரங்கல்
கியூபா நாட்டின் முன் னாள் ஜனாதிபதி பிடல் காஸ் ட்ரோ மறைவுக்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இர
ங்கல் தெரிவித்துள்ளனர்.
கியூபாவில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுகாலம், பிரதமராகவும் ஜனாதிப தியாகவும் பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ. இவர் உடல் நலக்குறைவால் மர இது குறித்து தனது டுவிட்டர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ணம் அடைந்ததாக அவரது பக்கத்தில் வெளியிட்டுள்ள அமெரிக்காவிற்கும் கியூபா சகோதரரும் ஜனாதிபதியு இரங்கல் செய்தியில், கியூபா விற்கும் நேரடி மோதல்கள் மான ராவுல் காஸ்ட்ரோ வின் புரட்சிகர தலைவர் வெடித்தன.
அறிவித்துள்ளார்.
மரணம் அடைந்ததற்கு ஆழ் உடல் நலக் குறைவி பிடல் காஸ்ட்ரோவின் ந்த இரங்கலை தெரிவித் னால் பாதிக்கப்பட்டு இருந்த மறைவுக்கு இந்திய ஜனா துக் கொள்கிறேன். இந்தியா பிடல் காஸ்ட்ரோ 90 வயதில் திபதி பிரணாப் முகர்ஜி இர வின் மிகச்சிறந்த நண்பர் காலமானார். காஸ்ட்ரோ ங்கல் தெரிவித்துள்ளார். பிடல் காஸ்ட்ரோ” என்று

பக்கம் 15)
நிபதிக்கு எதிராக மக்கள்போராட்டம்
தின போராட்டமும் அமை
எவ்வாறான போதும், போதிலும் அவர் மீதான மக் தியான முறையில் எதுவித ஊழல் குற்றச்சாட்டில் சிக் களின் வெறுப்பு அதிகமாகும் தழப்பங்களும் இன்றி முன் கியுள்ள ஜனாதிபதிக்கு எதி பட்சத்தில் அவர் பதவி விலக னெடுக்கப்பட்டுள்ளதாக தெரி ர்வரும் 2018ஆம் ஆண்டு நேரிடும் என்றும் சுட்டிக்காட்
வித்துள்ளன.
வரை பதவிக்காலம் உள்ள டப்பட்டுள்ளது.
(இ-7)
(இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட
ண்டுவோம் எச்சரிக்கை
ஐ.எஸ்.ஆதரவாளர்கள் 67 பேர் இதுவரை கைது) உள்துறை அமைச்சர் தெரிவிப்பு
யில் இருக்க வேண்டும் என்று எனது தாயார் என்
னிடம் கூறுவார்.
நமது படைகள் எந்த நேரத்திலும், எதையும் சமா ளிக்க தயார்நிலையில் உள் ளன என அவர் மேலும்
இந்தியாவில் தாக்குதல் ளின் சவாலை முறியடிக்க தெரிவித்தார்.
இ-7)
நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். முடியும் என்று நான் உறு
ஆதரவாளர்கள் 67 பேர் தியாக நம்புகிறேன். தறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளதாக நமது நாட்டில் தாக்குதல் - பிரதமர் நரேந்திர மோடி
மத்திய உள்துறை அமைச் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ் தனது டுவிட்டர் பக்கத்தில்,
சர் ராஜ்நாத் சிங் தெரிவித் தீவிரவாத ஆதரவாளர்கள் 20ஆம் நூற்றாண்டின் தனித்
துள்ளார்.
67 பேர் கைது செய்யப்பட் துவம் வாய்ந்த தலைவராக
மாநில பிரதிப் பொலிஸ் டுள்ளனர். இவர்களில் பெரும் விளங்கியவர் பிடல் காஸ்
அத்தியட்சகர்களின் 3 நாள்
பாலானவர்கள் இளைஞர் ட்ரோ. ஒரு உயர்ந்த நண்
மாநாடு தெலுங்கானா மாநில கள் என்பது தெரியவந்துள் பரை இழந்து இந்தியா துக்கப்
தலைநகர் ஐதராபாத்தில் ளது. படுகிறது. அவரது மறை
நேற்று முன்தினம் சனிக்கி நாட்டின் பாதுகாப்பை வால் துயரப்படும் கியூபா
ழமை மாலை ஆரம்பமாகி பலப்படுத்த மத்திய அரசுடன் அரசுக்கும் மக்களுக்கும்
யது.
மாநில அரசுகள் முழு ஒத் இநதவேதனையானவேளை
குறித்தமாநாட்டில் எல்லை
துழைப்பு கொடுக்க வேண் பில் துணையாக இருப்போம்
தாண்டிய பயங்கரவாதம், டும். என தெரிவித்து கொள்கி
ஊடுருவல், பிரிவினைவா
- அத்தோடு, பிரதமர் மோடி றேன். பிடல் காஸ்ட்ரோவின்
தம் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சியில் ரூ 500, மறைவுக்கு எனது ஆழ்ந்த
அம்சங்கள் குறித்து விவாதிக் 1000 பணத்தாள்கள் செல் இரங்கலை தெரிவித்துக்
கப்பட்ட நிலையில், மாநா லாது என அறிவித்ததால் தீவி கொள்வதுடன், அவரது ட்டை ஆரம்பித்து வைத்த ரவாதிகள் முடங்கி போயுள் ஆன்மா சாந்தியடைய பிரா
| உள்துறை அமைச்சர் ராஜ் ளனர்.
ளனர். ரத்திக்கிறேன் எனக் குறிப் நாத் சிங் உரையாற்றினார்.
நக்சலைட்டுகள் மற்றும் பிட்டுள்ளார்.
அப்போது ஐ.எஸ்.தீவிர
அதனைச் சார்ந்த சில அமை காங்கிரஸ் தலைவர்
| வாத இயக்கம் உலகை அச்சு ப்புகள் பழைய பணத்தாள் சோனியா காந்தி உள்ளிட்ட
றுத்தி வருகிறது. இந்தியா
களை கொடுத்து புதிய பணத் பல்வேறு அரசியல் கட்சி
விற்கும் அவர்கள் பெரும் தாள்களை மாற்ற முயற்சிசெய பிரமுகர்களும் பிடல் காஸ்
சவாலாக உள்ளனர்.
கின்றனர். நாம் அதனை தடு டரோ மறைவுக்கு இரங்கல்
- நாம் அனைவரும் ஒருங் க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளனர். (இ-7) கிணைந்தால் தீவிரவாதிக தெரிவித்துள்ளார். (இ-7)

Page 17
| பக்கம் 16
க.பொ)
தமிழ் இலக்கிய நயம் 3 மணித்தியாலம்
* கவன்றிராகமால்
- பகுதி 1 இல் 1, 2 ஆகிய வினாக்களிற்கும், பகுதி II இல் 3 ஆம் வினாவுக்கும், பகுதி II இல் 4, 5, 6, 7 ஆகிய வினாக்களில் எவையேனும் இரண்டு வினாக்களுக்குமாக மொத்தம் ஐந்து வினாக்களுக்கு விடை எழுதுக.
பகுதி 1 01. 1 தொடக்கம் V வரையான வினாக்களுக்குச் சுருக்கமான விடை எழுதுக.
1. “ ஜயநீ ஆழிவேந்தன் அடி இணை பிரிகிலாதாய்
எய்தியது என்னை என்றாள்
அ. ஆழி வேந்தன் எனக் கருதப்படுபவன் யார்?
இ. இக்கூற்று யாரால் யாருக்கு கூறப்பட்டது? II." அலகு வாள் விழி யாயிழை நன்னுதல்
திலகங் கண்டெதிர் செஞ்சிலை மாரனும்
அ. மங்கையின் அழகுச் சிறப்பினை குறிப்பிடுக?
ஆ. செஞ்சிலை மாரன் எனப்படுபவன் யார்? III."மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன் ...
அ. மீன், மதி என்பவற்றின் பொருள் யாவை?
ஆ. நட்சத்திரங்கள் கலக்கமடையக் காரணம் யாது? IV.“பிள்ளைமீன் புள்ளிரிக்கும் நாடன் திருமடந்தை பூவாளி
உள்ளரிக்கச் சோர்ந்தாள் உயிர்..
அ. திருமடந்தை என்பதன் பொருள் யாது?
ஆ. பூவாளி என்பதால் கருதப்படுவது யாது? V.“ போர்க்களத்தில் பகைவரும் அஞ்சும் என் வலிமை இந்த
பெண்ணின் வதன வனப்புக்கு தோற்று அழிந்து விட்டதே...
அ. மேற்படி கூற்று இடம் பெற்றுள்ள கட்டுரை ஆசிரியர்?
ஆ. வதன வனப்பு என்பதன் கருத்து யாது? 02. கீழ்க்காணும் பாடற்பகுதியை வாசித்து தரப்பட்டுள்ள வினாக்களிற்கு விடை எழுதுக.
என்றும் அடிமைச் சிறையினிலே வைத்த
எத்தர்கள் கொட்ட மடக்கிடவே பெருங் குன்று நிகர்த்த மனவுறுதி கொண்டு கோதையர் போரிட முன்வருவோம்
பெண்ணுக்கு கல்வி பெருந்தீது உரிமை
பேசிடிலோ அது பெருந்தவறு என்ற எண்ணம் படைத்தவர் மண்ணிற் புதைந்திட எண்ணற் கரிய கலைபடைப்போம்
சாதிச் சமய சங்கறுத்து பெண்கள் தாழ்வுயெனும் தீய போக்கொழித்து இம் மேதினியில் புது மாற்றம் படைத்து பெண் விடுதலைக் கீதம் இசைத்திடுவோம்.
அ. இக் கவிதையின் மையக்கருத்து யாது? ஆ. குன்று நிகர்த்த மனவுறுதி கொண்டு கோதையர் போரிட முன்வருவோம்..
எனும் அடிகளின் சிறப்பினை விளக்குக. இ. மலையக தோட்டத் தொழிலாளி பெண்களின் விடுதலை வேட்கை எவ்வாறு
வெளிப்படுத்தப்படுகிறது? ஈ, எண்ணற்கரிய கலைகள் படைக்க வேண்டியதன் அவசியம் யாதென கவிஞர்
உரைக்கின்றார்? உ. பொருள் தருக.
1. எக்தர் 11. கோதையர் iii. மேதினி 19. குன்று
பகுதி II 03. கீழ்க்காணும் உரைப்பகுதியினை வாசித்து தரப்பட்டுள்ள வினாக்களிற்கு விடை எழுதுக.
பசுவின் மடியும் பால் சுரந்தது. கண்களில் நீரும் வழிந்தது. அது கதறிய கதறலுக்கு சுவருக்கு அப்பால் நின்ற காளைமாடும் எதிரொலி கொடுத்தது. தைப்பொங்கல் வந்தது. மனிதர்கள் சாப்பிட்ட மறுநாள் மாட்டுக்காகவும் பொங்கல் வைத்தார்கள். அடுத்த வீட்டுக் காளைக்கு அதன் சொந்தக்காரன் கொம்பு சீவிவிட்டு அலங்காரங் கள் செய்துவைத்து அதைத் தட்டிக் கொடுத்து ஊர் சுற்ற அனுப்பி வைத்தான். கிராமத்தில் அது இருந்தபோது மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டு ஊரையே கதி கலங்கிய காளை. பட்டணத்திற்கு வந்த பிறகு அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. பார வண்டி இழுப்பதோடு சரி.
அந்தக் காளைமாட்டுக்கு மஞ்சுவிரட்டு நினைவு வந்து விட்டது. அந்த நினைவோடு சுவருக்கு அப்பால் நின்ற பசுவை எட்டிப்பார்த்தது. பசு தனக்கெதிரில் வைத்த பொங்கலை முதலில் முகர்ந்து பார்த்துக் கண்ணீர் வடித்தது. பிறகு தன் கொம்பு களால் அந்தப் பாத்திரத்தையே மோதிக் கீழே உருட்டி விட்டது. திடீரென்று ஏதோ ஓர் பரபரப்பான சத்தம் கேட்டது. நாலுகால் பாய்ச்சலில் தெருவே அதிரும் ஓசையுடன் அடுத்த வீட்டுக் காளை அங்கே வந்து கொண்டிருந்தது. சீவி விட்ட கொம்புகள் மின்னல் கீற்றுக்களைப் போல் ஒளிர்ந்தன. கண்களில் நெருப்புப் பொறிகள் பறந்தன.
தரையைக் குத்திக் கிளறி ஒவ்வொரு கொம்பிலும் ஒவ்வொரு பிடி மண்ணைச் சுமந்து கொண்டு அது அடுத்த பாய்ச்சலுக்கு மாடசாமியின் மகனைக் குறி வைத்தது. மாட சாமி வெடவெடத்துப் போனான். மகனைக் காப்பாற்றப் போனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்ற பயம் வந்துவிட்டது.அவனுக்கு குலை நடுங்கியதால் ஏதேதோ உளறிக் கூக்குரலிட்டான்.

' 28.11.2016
T/த) பரீட்சை-2013
வினாத்தாள்
(ஆசிரியர் - இரா.நிஷாந்தன், கிளி/இராமநாதபுரம் ம.வி.)
நொடுப்பொழுதில் என்னென்னவோ நடந்து விட்டது. தாய்ப்பசு முளைக் கயிற்றை அறுத் துக் கொண்டு நாலுகால் பாய்ச்சலில் போய்க் குமரனுக்கும் காளை மாட்டுக்கும் இடையில் நின்றது. காளைமாட்டின் கொம்புகள் அதன் கழுத்தில் பாய்ந்தன. குறுக்கே விழுந்த பசுவைக் கண்டவுடன் காளையின் சீற்றம் பசுவின் பக்கம் திரும்பியது. அது அலறிய அலறலில் கொலைக்கு கொலை பழிக்கு பழி என்ற ஆவேசம் குமுறியது.
அ.
ஆ.
பசுவின் மடியும் பால் சுரந்தது. கண்களில் நீரும் வழிந்தது. எனும் வரிகள் எத்தகைய உணர்வினை வெளிப்படுத்துகின்றது? விளக்குக.? காளை மாட்டின் சீற்றம் எவ்வாறு காட்டப்பட்டுள்ளது? காளை குமரனைத் தாக்குவதற்கு காரணமாக அமைந்த சம்பவத்தை விளக்குக? காளை தன் மகனைக் குறி வைத்ததை கண்ட மாடசாமியின் நிலை யாது? உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள உவமைத் தொடர் ஒன்றை குறப்பிடுக?
உ.
பகுதி III -எவையேனும் இரண்டு வினாக்களிற்கு விடை எழுதுக. 04.
கம்பராமாயணம், கிஷ்கிந்தைப்படலத்தில் இலக்குவனனை வழிமறிக்கும் வானர
மகளிர் பற்றிய வர்ணனைச் சிறப்பினை தெளிவுறுத்துக. 05.
நலம்புனைந்துரைத்தல் அதிகாரத்தில், மங்கையின் அழகை உரைக்க மலர்களையும், மதியையும் ஒப்பிட்டிருப்பதன் சிறப்புக்கள்.? சிலப்பதிகாரம் கானல்வரியில், காவேரி நதியின் வளம், சோழ மன்னன் பெருமைகள் பற்றி எடுத்துரைக்க. காலம் தோறும் அகம் எனும் பாடப்பகுதியில், ஆண்டாள் தன் கண்ட கனவு பற்றி தோழியிடம் கூறுதல், நளவெண்பாவில் தமயந்தியின் காதல் வெளிப்பாடு என்பவற்றை தெளிவுறுத்துக.
8 6
TV.
V.
மலை
' விடைகள் பகுதி 1 01. 1.
அ. இராமன் ஆ. தாரையால் இலக்குவனனுக்கு அ. கூர்மையான வாள் போன்ற விழிகளையும், ஆராய்ந்து எடுக்கப்பட்ட
ஆபரணங்களை அணிந்தவள், அழகிய நெற்றியை உடையவள்
ஆ. மன்மதன் III.
அ. மீன் - நட்சத்திரம் . மதி-சந்திரன் ஆ. நிலவையும், பெண்ணையும் கண்டு கண்டு எது சந்திரன் எது
பெண் என அறிந்துகொள்ள முடியாது கலங்கின. அ. திருமகள் போன்ற தமயந்தி ஆ. மன்மதன் மலர் அம்புகள் அ. கவிக்கோ அப்துல் ரஹ்மான்
ஆ. முகத்தின் அழகு, எழில் 02. அ. மலையக தோட்டத் தொழிலாளிப் பெண்கள் தமக்கு இழைக்கப்படும் அடிமைத்த
னங்களை வேரறுத்து தம் வாழ்வில் சுதந்திர உணர்வு பெற்று உலகில் புதிய மாற்றம் படைக்க உறுதி கொள்ளும் அவர்களது சுதந்திர வேட்கை. ஆ. குன்றினைப் போன்ற வலிமையான மனவுறுதி கொண்டு மலையக தோட்டத்
தொழிலாளிப் பெண்களாகிய தாம் தமக்கு அநீதி இழைக்கும் ஏமாற்றுக்காரர்களின் செயல்களை வெற்றி கொண்டிடுவோம் எனும் இந்நிலையானது அழகிய உவமை யணியின் வாயிலாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
உவமானம் உவமேயம்
- - மலையக பெண்களின் மனவுறுதி பொதுத்தன்மை - உறுதி, * அடிமைச் சிறையில் வைத்திருக்கும் ஏமாற்றுக்காரர்களின் கொட்டம் அடக்கிட
மலை போன்ற மனவுறுதி கொள்ள வேண்டும் என உரைத்தல் A பெண்ணுக்கு கல்வியானது பெரும் தீமையானது, அவர்கள் உரிமை பெறுவது
தவறு எனக் கூறுவோரை ஒழித்திட உறுதி கொள்ளல் A பெண்கள் தாழ்வானவர்கள் எனும் நிலை மாற்றி உலகில் புதிய மாற்றம்
படைக்க உறுதி கொள்ளல். ஈ.
பெண்கள் கல்வி கற்கக்கூடாது, அவர்கள் கல்வி பெறுதல் பெருந் தீமை எனவும், அவர்கள் உரிமை பெறுதல், உரிமை பேசுதல் பெருந்தவறு என கூறுகின்றவர்கள் மண்ணில் புதைந்து போகும் படியாக தாம் எண்ணற்கரிய கலைகளை படைக்க வேண்டும் என கூறுகின்றனர்.
1. ஏமாற்றுவோர் ii. பெண்கள் iii. உலகம்/பூமி iV. மலை
'விடைகள பகுதி II 03.அ. இவ்வரிகள் பரிதாப உணர்வினை வெளிப்படுத்துகின்றது. அதாவது தன்
கன்றினை இழந்த தாய்ப்பசுவின் துயர நிலை இதுவாகும். தன் கன்றினை நினை
த்த போது அதன் மடியினில் பால் சுரந்தது. ஆயினும் மடியில் சுரக்கும் பாலை குடிப்ப தற்குகன்றானது இல்லை என உணர்ந்த அப்பசுவின்கண்களில்கண்ணீர் வடிகின்றது.
A நாலுகால் பாய்ச்சலில் தெருவே அதிரும் படி ஓடி வந்தது. A சீவி விட்ட கொம்புகள் மின்னல் கீற்றுக்களை போல மின்னின A கண்களில் நெருப்புப் பொறிகள் பறந்தன A தரையை குத்திக் கிளறி ஒவ்வொரு கொம்பிலும் ஒவ்வொரு பிடி
மண்ணை சுமந்து கொண்டு குமரனை குறி வைத்தது. இ. தனது கன்றுக்குட்டியின் மரணத்திற்கு காரணமாக இருந்த மாடசாமியை பழிவாங்கு
வதற்காக அவன் மகன் குமரனை கொல்வதற்கு முற்பட்டது. அதாவது தாய்ப்பசு தனக்கு வைத்த பொங்கலை உண்ணாது அதைத் தட்டி விட்டது. இச் சம்பவத்தை அவதானித்த காளை அதற்கு பழிவாங்கும் பொருட்டு குமரனை தாக்க முற்பட்டது.
நாளை தொடரும்)
ஆ.

Page 18
28.11.2016
வல
ஊழல் மோசடி பிரிட்டன் பாணி
பிரதமர் ரணில் யோக
(கொழும்பு இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் பிரிட்ட. விசாரணை நடத்த பிரதமர் ரணில் யோசனை முன்
பாரிய ஊழல் மோசடி விசாரணை காரியாலயத்திற்கு நிகரான விசேட விசாரணைப் பிரிவு ஒன்று 2 கோரியுள்ளார்.இந்த விசாரணைப் பிரிவினை உருவாக்குவதற்கு கொழும்பில் அமைந்துள்ள . உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக தொழில்நுட்ப உதவிகள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளன. புதிய தேவையான சட்டங்களை அமுல்படுத்தி காரியாலயம் இயங்கும் வரையில் ஊழல் எதிர் செயல என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய பாணியில் உருவாக்கப்படவுள் ஏற்கனவே அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இனவாதக் கருத்துக்களை ) ஆராய்வதற்கு விசேட குழு |
9 கூ - 9 டு 8. E.
(கொழும்பு)
குந்தகம் ஏற்படுத்தக்கூடிய குவதே இந்த குழுவின் பிர இனவாதக் கருத்துக்
கடும் போக்குடைய நபர்க தான நோக்கமாகும். களை வெளியிடுவோருக்கு
ளுக்கு எதிராக சட்ட நடவ
இதற்கென மூன்று ஜனா எதிராக சட்ட நடவடிக்கை
டிக்கை எடுப்பதற்காக இந்த திபதி சட்டத்தரணிகள் நியமிக் எடுப்பது குறித்து ஆராய்வத குழுவினை அரசாங்கம் நிய கப்படவுள்ளனர். ற்கு குழுவொன்று நியமிக்கப்
மிக்கவுள்ளது.
இந்தக் குழுவினை உரு படவுள்ளது.
இது தொடர்பிலான சட்ட வாக்குவது குறித்து ஜனாதி தேசிய நல்லிணக்கத்திற்கு வரைபு ஒன்றை உருவாக் பதிக்கும் பிரதமருக்கும் இடை.
அ அ 6 )
srgh00K (1) ஃபேஸ்புக் பார்த்ததில்
3. 3 2 23:13 13
தனுஷா
மது
விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை!
- பிடல் காஸ்ட்ரோ
ஸ்பனர் அ செய்யிற வேை
நந்தன்
கஜா
இரவுகள் நம்மை உறங்க வைத்தாலும் சில நினைவுகள் நம்மை உறங்க விடுவதில்லை...!!!
Good ault
பாத்திரத்தில் பி நீங்கள் பார்த்த ஃபேஸ்புக்கில் உங்களுக்குப் பிடித்தவை இருந்தால் Wy
அவை உங்கள் பெயர்களுடன் facebook பார்

ம்புரி
பக்கம் 17
கள்தொடர்பில் பில் விசாரணை
Fனை
சிகரெட் விற்பனை வரி
வருமானம் வீழ்ச்சியாம்
ன் பாணியில் வைத்துள்ளார் உருவாக்கப்படவேண்டுமென இலங்கைக்கான பிரிட்டன் | காரியாலயம் அமைப்பதற்கு கம் தொடர்ந்தும் இயங்கும் ள இந்த காரியாலயத்திற்கு |
இ-7)
சிகரெட் விலையை உயர் தொகை 600கோடி ரூபாவாக பில் விரைவில் பேச்சுவார்
த்தியதன் பின்னர் சிகரெட் வீழ்ச்சியடைந்துள்ளது. தை நடத்தப்படவுள்ளது.
விற்பனை வருமான வரி அத்துடன், தற்போது வரு நல்லிணக்க முனைப்புக்க
பாரியளவில் வீழ்ச்சியடைந் டாந்தம் சிகரெட் விற்பனை நக்கு அண்மைக்காலமாக
துள்ளதாகத் தெரிவிக்கப்படு ஊடாக அரசாங்கம் 9600 பிற்படுத்தப்பட்டு வரும் தடை
கின்றது. சுமார் 200 கோடி கோடி ரூபா வருமானம் ஈட் களைக் களையும் நோக்கில்
ரூபா மாதாந்த வரி வருமா டுகின்றது. இந்தத் தொகை இந்தக் குழு நியமிக்கப்பட
னம் இழக்கப்பட்டுள்ளதாக இனி வரும் காலங்களில் உள்ளது.
திறைசேரி வட்டாரத் தகவல் 7200 கோடி ரூபாவாக வீழ்ச் | அண்மையில் நடைபெற்ற |
கள் தெரிவிக்கின்றன.
சியடையும் என தெரிவிக்க அமைச்சரவைக் கூட்டத்தி
மேலும், சிகரெட் விலை ப்படுகிறது. அம்இனவாததூண்டுதல்கள்
உயர்த்தப்பட முன்னதாக
விலை ஏற்றத்தின் பின் தறித்து விசேட கவனம் செலுத் மாதாந்த வரி வருமானம் னர் சிகரெட் விற்பனை 15வீத தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக் 800கோடி ரூபாவாக காணப் த்தினால் வீழ்ச்சியடைந்துள்ள
து.
இ-7)
| பட்டது. தற்போது இந்தத் தாகக் கூறப்படுகின்றது.இ-7)
பிடித்தவை... Like 3912
காஜான்ற 3
கார்த்தி
ளவில்லை லயைப்பாருங்க
சொன்னாபைத்தியக்காரன்னு
சொல்லுவீங்க நின்னு பேசற இடமா இது. கொஞ்சம் தள்ளி தாண்டவாளத்தில் நடுவில நிண்டா வீட்டில வீட்டுக்காரர் ரொம்ப சந்தோஷப்படுவார்.
லவன் கடவுளை நேசிப்பவன் கடவுளை தேடுகிறான்.
மனிதனை நேசிப்பவன் ள்ளையார்
கடவுளாக வாழ்கிறான்... =w.facebook.com/valampuri எனும் தளத்தில் பதிவு செய்யுங்கள். ந்ததில் பிடித்தவை பகுதியில் பிரசுரமாகும்.

Page 19
27 லட்சம் பெறுமதியான வெள்ளிக் கழகள் மீட்பு
(கொழும்பு)
டுபாயிலிருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெள்ளிக்கட்டிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து
மீட்கப்பட்டுள்ளன.
27 லட்சம் ரூபாய் பெறும தியான 30 கிலோகிராம் வெள் ளிக்கட்டிகளே இவ்வாறு மீட்கப் பட்டுள்ளன.
30 நாட்கள்
ருந்து எந்தப்
நிலையில் 01.
- - - - அந்தச் சிறைய மீட்கப்பட்ட வெள்ளிக்கட்டிக அலுவலருக்கு 65L60 asbG25 BUD Gd5615 6055) Authority) L செய்யப்பட்டுள்ளதுடன், அவர் 2O32O8 குருநாகல் பகுதியைச் சேர்ந்த அனுப்பிய 10
வரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீட்கப்பட்ட வெள்ளிக்கட்டிகளை, சுங்கப்பிரி வினர் கைப்பற்றியதுடன், குறித்த நபருக்கு 25 ஆயிரம் ரூபா அபரா தம் விதிக்கப்பட்டுள்ளது. (මුං-7)
dian Postal C 66) 6TG585 LIL யாகி விட்டது நிராகரிக்கப்படு அனுப்பினர். பிடிக்க சிறை
சிறைச்சாலை பதவிகளில் மாற்றம்
(கொழும்பு)
சிறைச்சாலை திணைக்கள த்தின் உயர் பதவிகள் சிலவற் றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்
6T60T.
சிறைச்சாலை காவலர் பத விக்கு தெரிவு செய்யப்படுபவர்க ளுக்கான ஒப்பந்தத்தில் கைச்சா த்திடுவதை கைவிடுவதாக அமை ச்சு எடுத்த தீர்மானத்துடன், இந்த
மாற்றங்களும் மேற்கொள்ளப்பட் டுள்ளன.
சிறைச்சாலை நிர்வாக அதி காரியாக செயற்பட்டு வந்த வெனுர குணவர்தன, பதில் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாய கமாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், இன்னும் சில உயர் அதி காரிகள் பதவிகளிலும் மாற்றங்கள் (ෂි-7)
65uju (IU Geira T60T.
//
மரக்கறி திருநெல் வநல்லியடி கொடிகாமம் சுன்னாகம்
6666 5urt O5LIT
12O 14O
4O
5O
4-O
5O
8O
15 LITT | EL5 LUT EE5 LITT Dum
ஆ. ", "ކާދަހަ .//ހަށްށިހ
இன் އިހަކަތަ ܡܼܲܪܬܲܪ ܙ܀ܰ
2%
இரண்டு மாதா கிறது.
நானும் சலி மீண்டும் மார்ச் Ligilu Postal 24. O3.2O163 ணப்பத்துடன் இ னேன். எனது அவர்கள் எதி போலும். இதற் எந்தப் பதிலு மீண்டும் நா6 அன்று மேல் தேன். அதன் கொண்ட எர6 தகவல் அலுவ திகதியிட்டு எ6 அனுப்பினார். தகவல் மூன் g53,616) (Third tion) என்பதா எனக் குறிப்பிட் எனில் தகடு மைச் சட்டத்தை லும் கேலிக்குரி இனி ஓர் அர ஒப்பந்தப் புள்ள (Tenders) &
கிளிநொச்சி
Duib
8O 6O
1OO 12O 12O
35 6O
4-5 6O
5O
7Ο
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

28, 2016
ருடங்கள் சிறைப்பட்டு 8ளைச் சுமந்தவனின் தொடர்.
இபேரறிவாளன் "ஒருபுறம் பதவி, செல்வாக்கு உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சிறை சலுகைகளைக் கேள்வியே எழு ப்ப முடியாமல் இருப்பதும் மறுபுறம் 25 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின்னர் மாநில அரசே முடிவெ டுத்து விடுதலை அறிவித்தாலும் எவர் வேண்டுமா னாலும் கேள்வி எழுப்ப முடியும் எனில் எங்கள் வழ க்கு அரசியல்சாசனத்தின் பிரிவு 14 இற்கு அப்பாற் பட்டதா? மனச்சாட்சி உள்ளவர்கள் பதில் சொல்லட்டும்."
கழித்தும் அங்கி
பதிலும் வராத O3.2O16 ජීව{66][9] பின் முறையீட்டு (First Applate மனு செய்தேன். அன்று நீங்கள் ரூபாய்க்கான inDrder O3.11.2O11 டதால் காலாவதி எனவே மனு கிறது" என பதில் இதைக் கண்டு
ங்கள் தேவைப்படு
JUGODLuelle)6O)6O. 2016 மாதத்தில் Order Glupp அன்று புதிய வின்ை னைத்து அனுப்பி விடாமுயற்சியை ர்பார்க்கவில்லை கும் 30 நாட்களில் ம் வரவில்லை. OT O4. O5.2O16 முறையீடு செய் பின் விழித்துக் வாடா சிறையின் |6pp 18.Օ5.2O16 னக்கு ஒரு பதில் அதில் நான் கேட்ட றாம் தரப்பினர் Party Informaல், தர இயலாது டிருந்தார். வல் அறியும் உரி நஇதைவிட எவரா யதாக்க முடியாது. சு நிறுவனத்தில் ரிகள் கோரப்பட்டு தில் ஒருவருக்கு
அதிகாரிகளுக்கு
அனுமதியும் மற்றவர்களுக்கு மறுப்பும் தெரிவிப்பர் எனில், மறுக்கப்பட்டவர் எவரும் எப்படி அந்த ஒருவருக்கு மட்டும் அனு மதி அளிக்கப்பட்டது எனக் கேள்வி கேட்க முடியாது. நல்ல மதிப்பெண் எடுத்த எந்த மான வரும் ஒரு பொறியியல் கல்லூரி யில் தன்னைவிடக் குறைவான மதிப்பெண் எடுத்தவரை அனு மதித்தது குறித்து கேள்வி எழுப்ப முடியாது. ஏனெனில், அவை யெல்லாமும் மூன்றாம் தரப்புத் தகவலாகிவிடுகிறது.
.3 . ܝܣܛ2ܡ
இந்த நிலையில்தான், தக வல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழான எனது போராட்டத்தில் முதல் முறையாக மேல்முறை யீட்டு அலுவலர் எனது சார்பில் பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைக்கும்படி அனுமதிக்கடிதம் அனுப்பினார். 28.06.2016 அன்று எனது சார்பில் மும்பை சட்டத்தரணி நிலேஷ் என்பவர் எரவாடா சிறையின் மேல் முறையீட்டு அலுவலர் முன்பு ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் தனது வாதங்களை முன் வைத்திருக்கிறார். மேல்முறை யீட்டு அலுவலரின் பதில் இன்ன மும் எனக்குக் கிடைக்கப்பெற 66)6O)6O.
ஒருபுறம் பதவி, செல்வாக்கு உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சிறை சலுகைகளைக் கேள்வியே எழுப்ப முடியாமல் இருப்பதும், மறுபுறம் 25 ஆண்டுகள் சிறை
வாசத்துக்குப் பின்னர் மாநில
அரசே முடிவெடுத்து விடுதலை அறிவித்தாலும் எவர் வேண்டு மானாலும் கேள்வி எழுப்ப முடி யும் என்னில், எங்கள் வழக்கு அர
ஓகஸ்ட் 1 அன்று கடந்துவிட
சியல் சாசனத்தின் பிரிவு 14இற்கு அப்பாற்பட்டதா? மனசாட்சி உள் ளவர்கள் பதில் சொல்லட்டும்.
நிறைய உங்களோடு பகிர் ந்துகொள்ள வேண்டும் என்று தான் இந்தத் தொடரின் தொடக் கத்தில் நினைத்தேன். நடை முறைச் சிக்கல்கள் அதற்கு பெரும் இடையூறாக இருக்கும் என்பது தெரிந்தேதான் அவ் வாறு ஆசைப்பட்டேன். இருப்பி னும், அந்த இடையூறுகளை என்னால் கடக்க முடியவில்லை.
அந்தத் தடைகளை வருகிற
முடியும் என நம்புகிறேன். அன் றுதான் மூவர் அமர்வு முன்பு, எங்கள் விடுதலைக்கு எதிரான நடுவண் அரசின் வழக்கு இறுதி விசாரணைக்கு வருகிறது.
கடந்த 19-02-2014 அன்று எங்கள் எழுவரையும் விடுதலை செய்வது குறித்து கருத்துக் கேட்டு அன்றைய காங்கிரஸ் நடுவண் அரசுக்கு முதல்வர் அம்மாதலை மையிலான தமிழக அரசு எழுதிய மடல் குறித்த வழக்கு அது.
கடந்த டிசெம்பர் O2 2015இல் உச்ச நீதிமன்ற ஐவர் அரசியல் அமர்வு, அதுகுறித்த 7 வினாக் களுக்கு விடைதந்து விட்ட பின்பு அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் மீண்டும் ஒரு கடிதத்தினை கட ந்த மார்ச் 02, 2016 அன்று நடுவண் அரசுக்கு மாநில அரசு அனுப்பியுள்ளது என்ற நிலை யில் தற்போதைய பி.ஜே.பி. நடு வண் அரசு பழைய கடிதத்தை முடித்துவைக்கத் தயங்குவதன் உள்நோக்கம் என்ன என்பது தெரியவில்லை.
(வலிகள் தொடரும்.)

Page 20
அன்ைமையில் இடம்பெற்ற பிஸ்னஸ் ருடே ரொப் 3O எனப்படும் இலங்கையின் முன்ன6 லீசிங் அண்ட் பினான்ஸ் தலைமை நிறைவேற்று அதிகாரி (சிஈஓடி.பி.குமாரகே சிங்கள் சிறில பிரிட்டோ, சிலோன் டொபாகோ நிதிப் பணிப்பாளர் எமா றிட்லி, நெஸ்ரல் சிறிலங்கா முகாை GUGUUT. ஹேலிஸ் பணிப்பாளர் சரத் ஹனகொட சவரன் லுப்ரிக்கன் லங்கா சிஈஓ டாக்டர் தலைவர் தள்மா ஹெரசிங்க சிறிலங்கா ரெலிகொம் தலைவர் பி.ஜி.குமாரசிங்க சிறிசேன, ரெ ரசூல் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறி ஹோல்டிங் பணிப்பாளர் சஞ்ஜய் நில்ஸ், டிஸ்லரிஸ் சிறிலங்கா தலைவர் ஹரி ஜெயவர்த்தன சியாம் போகரா பீப்பிள்ஸ் லீசிங் அண்ட் பினான்ஸ் பிரதி தலைவர் பிரதீப் அமிர்தநாயகம், ஹே ரம்புக்வெல, புக்கிட் தாரா பணிப்பாளர் சந்திம குணவர்த்தன, கொமர்சல் வங்கி சிஈஓஜெகன் ஒமர் ஹற்றன் நசனல் வங்கி அதிகாரி டில்சான் ரொட்றிகோ, டயலொக் சிஈஓ ஹான்ஸ் விே அக்சஸ் என்ஜினியரிங் தலைவர் சுமல் பெரேரா, செலான் வங்கி சிஈஓ டிலான் விஜேசூரிய, ே
ஆசிய சந்தைப்படுத்தல் சம்மேள னத்தினால் வழங்கப்படும் சந்தைப் படுத்தலில் சிறப்பு விருதான சந்தைப் படுத்தல் 3.0 எனும் விருது சம்பத் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில், தென்கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்றது. சந்தைப்படுத்தல் 3.0 விருது மற்றும் ஆண்டின் சிறந்த சந்தைப்படுத்தல் நிறுவனம் ஆகியன குறித்த விருது கள் வழங்கும் நிகழ்வில் வழங்கப் பட்டபிரதான இரு விருதுகளாக அமை ந்திருந்தன. தேசத்துக்கு முக்கியத் துவம் வழங்கி, வாடிக்கையாளர் களை மையமாகக்கொண்டு பெறு மதிவாய்ந்த சேவைகளை வழங்கி வரும் சம்பத் வங்கி, இந்த சந்தைப் படுத்தல் 3.0 விருதுக்காக, இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்தினால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் மற்றும் AMFஇனால்
சம்பத் வங்கிக்கு கெளரவிப்பு
~ ~ සඹිපහ බැංකුව
சம்பத் வங்கி
Sampath Bank
முன்னெடுக்கப் ப ட டி ரு ந த பல்வேறுமதிப்பா ய்வு செயற்பாடு களில், வங்கி போட்டியாளர் களைவிடமுன்னி 6O)6Ouleo as TéOOT பட்டது. சந்தைப்படுத்தல் 3.0 விருதின் மூலமாக வங்கி யின் நோக்கம், தன்னேற்புத்திட்டம் மற்றும்பெறுமதிகள் போன்றவற்றைப் பேணுகின்ற கலாசாரம் கெளரவிக்கப் பட்டுள்ளது. அத்துடன், வங்கியின் சந்தைப்படுத்தல் கொள்கை நுகர் வோரின் தேவைகளை மட்டும் பிரதி பலிக்காமால், நுகர்வோரின் ஒன்றி னைந்ததேவைகளையும், கலாசார சந்தைப்படுத்தல் பின்பற்றல்க ளையும் கலாசார மற்றும் பண்பார்ந் தச் சந்தைப்படுத்தல் வழிமுறைக ளையும் கெளரவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. செளகரியம், புத்தாக்கம் மற்றும் பெறு மதி சேர்ப்புகள் போன்ற வினைத் திறன் வாய்ந்த வங்கியியல் தீர்வு களை வழங்குகின்றமைக்காக சம்பத் வங்கி கெளரவிக்கப்பட்டிருந்தது. வங்கியின் வளர்ச்சி, சந்தைப்பங்கு மற்றும் தேறிய வருமானம் போன்ற வற்றில் இது குறிப்பிடத்தக்களவு பங்கைக் கொண்டுள்ளது.
" े ॆृॆ
Z 鷲 ক্লােবা। ৰূপ । is
ικαν
譯書哥青三丰三琶 இவர்த்தம் ெ ജീട്ട്, o ;
இஆர்.எஸ்.கே.முருகதாஸ்:
பங்குச் சந்தை விபரம்
. ーCSE (வார இறுதியில்)
ధర
கடந்த இந்த g5 600. D antib an Drib அனைத்துப்பங்கு விலைச்சுட்டி 6,326.11 6.252.12 。 660 & 20 org 3,514.98 3,476.54 U
sferoso eroasiassafleir egúLuaro Lólso
புரள்வு (ரூபாயில்) 1956.649
உயர்வடைந்து பங்குகள்(ரூ./ஈகுவிட்டி ரூபிஎல்சி(54,90), ஹோல்ட் ஸ்ரோர் 3O3.5O), ക്രിസ്മെ 58.2O), Fണ് ബൈൺ (4.OC). Eiguങ്ങ് ജെ (25.50.
சரிவைக் காட்டிய பங்குகள்ளு) அலியான்ஸ்(7720). ரீ சிமோல் ஹோல் டர்(22,50) புள்யூ டைமண்ட்ஸ்(050) பலாங்கொட (190), ஆசிரி(25.00)
மேலதிக தகவல்கள்: WWW.CSe.lk
புத்தள யாழ்-ெ
எலுவன்குளL புனரமைப்பதன் மூ -யாழ்ப்பானத்துக் UUJ600T5605 120 öteb56, GLDLDUGğ நடாளுமன்றத்தி விடுத்தார் அமைச்ச
கடந்த வாரம் தில் வரவு- செலவு குழுநிலை விவா யாற்றுகையிலே
னைத் தெரிவித்த புத்தளம்-எலுவ 60)ué 68 (Jugof CB நலம் கொண்டவ வடிக்கையினால் பட்டுள்ளது.அத6ை நடவடிக்கை எடுக் அந்த வீதியை கொழும்புலிருந்து னார், மறிச்சுக்கட் LJT6DLD Đe:L[[5 t]]| && 6&6Ù60 (ԼpւջԱվԼ இதனால் கெ பாணத்துக்கு இ6 60OTÜ UT6025 öTLDTÜ றர் குறையும் பய
ஒக்டே LIGUOrefi O.3afis
அதிக ஆண்டிற்கு ஆ யில் 2016 ஒக்டே L6ਹ06ਪੰਥLD6ਹ பதிவு செய்யப்பட்டு: 636 JLDU LD வீதமாக பதிவு ெ பணவீக்கமானது ( ரிப்புடன் 50 சத6 டைந்து பதிவு செய் இவ்வுயர்வுக்கு
E. 6OOT66)6OT 66.
செலுத்தியுள்ளன. அடிப்படையொன்றி ப்பட்டதேசிய நுகர்ே டெண்ணில் ஏற்பட் செப்ரெம்பர் மாதத் 5563b55 2016 தில் 4 சதவீதத்திற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னி 30 நிறுவனங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் (இடமிருருந்து வலமாக)பீப்ள்ஸ் ங்கா சிஈஓ அசோகா பீரிஸ், அற்கின் ஸ்பென்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜே.எம்.எஸ். மத்துவப் பணிப்பாளர் சிவானி ஹெடகே றிச்சட் பீரிஸ் அன்ட் கம்பனி பணிப்பாளர் விவிலி கிசு ஹோம்ஸ், செலிங்கோ இன்சுரன்ஸ் சிஈஓ அஜித் குணவர்த்தன. கொமர்சல் வங்கி க்ஸட் ஜேசி சிஈஓசில்வா விஜேரத்ன சொப்ட் லொஜிக் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரொசான் பால டிசில்வா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் சிரி டிஎப்சிசி வங்கி சிஈஓ அர்ஜான் பெர்னாண்டோ, லங்கா ஐஓசி முகாமைத்துவப் பணிப்பளர் றமாஸ் ஹோல்டிங் சிஈஓ ஸ்ரீவன் என்டபை, சென்ரல் பினான்ஸ் கம்பனி பணிப்பாளர் ரவி துரைரட்ணம், எல்ஓஎல்சி சிஈஓ கபில ஜெயவர்த்தன. ரெக்ஸட் ஜேசி பணிப்பாளர் அஸ்ரப் ஜசூரிய, வலிவல் வன் சிஈஓ டினுசா பாஸ்கரன், என்டிபி தலைவர் ஆனந்த அத்துகோரள, நசன் ரஸ்ட் வங்கி சிஈஓ ரேணுகா பெர்னாண்டோ ஆகியோரைப் படத்தில் காண்கிறீர்கள்.
ம்-மன்னர் வீதியை சீர்செய்தால்
காழும்புதூரம்120கிமீ குறையும்
ம் பாதையைப் மணி நேரமாக குறைவடையும் டேவ முலம் கொழும்பு இதன்மூலம் மக்களும் நன்மை ܡ .¬ ܀
கிலோமீற்றரால் யும். நாட்டின் பொருளாதாரம் GLDLb 6OTLD. ෂික්ඛIII[9] LUGBLĎ எனறார 860)LD58 U. ஸ் கோரிக்கை குறித்த வீதியை புனரமைப் Lugõ60T p6DLD LUTPUUT6OOTUD-662 ாரிசாட் பதியுதீன் னியா-அநுராதபுரம்- தம்புள்ளைநாடாளுமனறத குருநாகல்-கொழும்பு என்ற தற் த்திட்டம் மீதான போதைய சுற்றுப்பாதையைப் தத்தில் உரை பாவிப்பதால் ஏற்படும் நேரவிரயம் யே அவர் இத தவிர்க்கப்படும்.
竹 ustuþÚUT600ILÖ-LD6ör60IIIsr-LS பன்குளம் பாதை தளம்-கொழும்பு வீதியை சீர்செய் ம் முயற்சி சுய யும் வேண்டுகோளை நல்லாட்சி ர்களின் சதி நட அரசிடம் தமிழ்ப் பாராளுமன்ற இடைநிறுத்தப் உறுப்பினர்களும் விடுக்க வேண்டி சுப் புனரமைக்க யது அவசியம்.
B (56).j6OdrCBLD.
ல்ே அதிக விருதுகளை தனதாக்கியது புத்தளம், மன்
O 2. சங்குப்பிட்டிப் ாழ்ப்பாணத்துக் எஸ் நிறுவனம் 'ဖခံu- யாழ்ப் SLIMBrand Excelenceவிருதுகள்வழங்கும்நிகழ்வில்புதியசாதனையை DLL lõ0T60T Uu நிகழ்த்திய வண்ணம், ஒரு வரததக நாமம பெறறுககொணட அதியுயர் 120 கிலோமீற் விருதுகளைTVSநிறுவனம்தன்வசப்படுத்தியிருந்தது. இந்த விருதுகள்வழங்க ஆரம்பிக்கப்பட்டு 15 வருடகாலப்பகுதியில் ஆறு விருதுகளை வேறு எந்தவொரு ன நேரமும் 5 நிறுவனத்துக்கும்.இதுவரையில்பெறமுடியாமல்போயிருந்தமை குறிப்பிடத்தக்கது. TVS நிறுவனத்தின் நாடு முழுவதும் பரந்து காணப்படும் வலையமைப் பில் விற்பனைப் பிரதிநிதிகள், சேவை பிரதிநிதிகள் மற்றும் உதிரிப்பாக O பிரதிநிதிகள் ஆகியோர் என மொத்தமாக 1,400 பிரதிநிதிகள் வரையில் 巴、山》 காணப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
த்தால் வெளிநாடு நாணயமாற்று b
கொ/வு விலை வினை விலை ண்டு அடிப்படை JõTGRTLID ংখ্যাত LTH = ELLI - ாபர் மாதத்தில் gödBue6TDifides 6LTGoff 146.58 15 O.34 5 சதவீதமாகப் 1ளது. பவுண்ட்டுஜக்கிய இராச்சியம்) 18165 187.94.
V,,
தத்தில் 47 சத யூரோ (ஐரோ.ஒன்றியம்) 153.71 159.7O 叫山uuL°@呜
3 சதவீத அதிக சுவிஸ் பிராங் 143.11 148.91 தமாக உயர்வ
GSGO 6L LITEGNO பப்பட்டுள்ளது. ΓΙΩΤΙΙ 6II ITGOΠ 1Ο 7.92 112.26 உணவு மற்றும் அவுஸ்திரேலிய டொலர் 1Ο 7.83 112.ア5 ಹಹ67 ಅಗ್ರಹ ಹLD சிங்கப்பூர் டொலர் O1.91 1O5 - 71
6oBਥ ਸੁਰ ன் மீது அளவிட ஜப்பான் யென் 1.28 1.33 ਪ6606Dêਰ ۔۔۔۔۔۔۔۔۔
LI
மாற்றம் 2016 Єді55шеђшпшіш சுட்டி விலை 2.15 ல் 3.8 சதவீத బ్రియే తిpu @TITětěRuLI IQUITño 9:'റ്റു മെീങ്ങാൺ 40.27 க்ரோபர் மாதத் ந அதிகரித்தது. மூலம்: இலங்கை மத்திய வங்கி

Page 21
மனவலு மறறும மளபுததாகக சகத அமைசசன "இருள நங்க .நாே நடமாடும சேவை நேறறு ஞாயறறுககழமை வவுனியா தமழ மததய மக சியமபலாபிடடிய தலைமையல நடைபெறறபோது,
பிலிப்பைன்ஸில் ஆயிரக்கணக்கான சீனப்பிரஜைகள் அதிரடியாக கைது
(D600floor)
56560)U606m56) 1,200 இற்கும் மேற்பட்ட சீனப்பிர ஜைகள் கடந்த வியாழக் கிழமை கைது செய்யப்பட்டு ள்ளதாக பிலிப்பைன்ஸ் குடி வரவு அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
தலைநகர் மணிலா வின் வட பகுதியில் அமை ந்துள்ள பம்பன்கா (Pam panga) மாகாணத்தில் இயங்கி வந்த சூதாட்ட மையத்தில் இடம் பெற்ற
காரிகளால் இவர்கள் சந்தே கத்தின் பேரில் கைதுசெய் யப்பட்டதாகக் கூறப்படுகி ன்றது.
இது தொடர்பில் கரு த்து வெளியிட்ட குடிவரவு பணியகத்தின் தலைமை அதிகாரி ஜோஸ் லிகாஸ், நாட்டில் இருந்து சூதாட்ட த்தை முழுமையாக அகற் றும் முயற்சியின் ஒரு கட்டமாக, இந்த அதிரடி கைது நடவடிக்கை முன் னெடுக்கப்பட்டதாகத் தெரி வித்தார்.
தில் இருந்து கணனிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தே கத்தின் பேரில் கைது செய் யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம்பெ ற்று வருவதாகக் கூறப்படு கின்றது.
இதேவேளை, கடந்த செப்டெம்பர் மாதம் இதே மாகாணத்தில் 154 சீனப் பிரஜைகள் கைது செய்யப் பட்டமை சுட்டிக்காட்டத்தக்
திடீர் சுற்றிவளைப்பின் போதே, குடிவரவு அதி
.இதற்கிடையே லலிதா வும் பத்மினியும் தனித்த னியாகவும் னார்கள்.
11.04.1951இல் வெளி வந்த ஒர் இரவு படத்தின் கதா நாயகியாக லலிதா நடித் தார்.
சிவாஜிகணேசனுடன்
முதல் படம்
1952இல் பராசக்தி தயா ராகி வந்த போதே என். எஸ். கிருஷ்ணன் டைரக்ஷ னில் ஏ.எல்.எஸ். தயாரித்த பணம் என்ற படத்திலும் சிவாஜிகணேசன் நடித்து வந்தார். இந்தப்படத்தின் கதாநாயகி பத்மினி.
சிவாஜியும் பத்மினியும் முதன் முதலாக சந்தித்துக் கொண்டபோது வாழ்த்துக்
நடிக்க லா
களைப் பரிமாறிக்கொண்ட
பப்பிம்மா! நான் நாடக நடிகனாக இருந்தபோது உங்கள் படங்கள் பல வ ற்றைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக மணமகள் படத் தில் உங்கள் நடிப்பு சிறப் பாக இருந்தது. அப்போதெ ல்லாம் எதிர்காலத்தில் உங்க ளுடன் சேர்ந்து நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை என்றார் சிவாஜி.
பத்மினி சிரித்துக்கொ ண்டே கணேஷ்! இப்போது தமிழ்ப்பட உலகில் இளம் கதாநாயகர்களே அநேகமாக இல்லை. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் நீங்கள்
மேலும் குறித்த மையத் கது.
(இ-7)
தமிழ் சி குணச்சித்த முத்திரைப
வந்திருக்கிறீர்கள்.
நீங்கள் நடித்துக்கொண்டி ருக்கும் பராசக்தி படம் பற்றி இப்போதே பரபரப்பாக பேசுகிறார்கள். நீங்கள் எதிர்காலத்தில் மிகவும் புகழ் பெறுவீர்கள் என்று கூறி னார்.
பராசக்தி வெளிவந்த சில நாட்களுக்குப்பின் பணம் வெளியாகியது. பராசக்தி யைப் போல இப்படம் பெரிய வெற்றி பெறவில்லை என் றாலும் சிவாஜி, பத்மினி ஜோடிப் பொருத்தம் ரசிகர் களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் காரணமாக நிறையப் படங்களில் இருவரும் இணை ந்து நடித்தனர்.
குணச்சித்திர வேடங்க ளில் பத்மினியும் இணைந்து நடித்து பல அற்புதமான பட ங்களை தந்தனர். தமிழ்த் திரை உலகின் இணையற்ற ஜோடி என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டனர்.
1954ஆம் ஆண்டில் சிவா
(LIH
 
 
 

28。卫卫。20五6
ட ஒளயல" எனும தொனபபொருளல தேசிய மன செயறபாடு தொடாபான ா விததயாலயததல மனவலு மறறும மளபுததாகக சகத அமைசசா ரஞசித (படங்கள்:- குருமண்காடு செய்தியாளர்)
பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த பிறகு அதிககாலம் இராணுவ ஆட்சியேநடைபெற றுள்ளது. பாகிஸ்தானின் சக்திடமிக்க நபர் என்று அந் நாட்டின் இராணுவ தளபதி கருதப்படுகிறார். அதனால்,
கப்பட்டுள்ளார். ரகீல் ஷெரீப் செவ்வாய்க்கிழமை முறைப் படி ஓய்வு பெற்றதும் பாஜ்வா இராணுவதளபதியாகபதவியே ற்பார் என எதிர்பார்க்கப்படு கிறது.
இதேபோல் ஊழியர் கமி
பாகிஸ்தான் இராணுவத்தின் புதிய தளபதியாக குவாமர்
இராணுவ தளபதிநியமனம் ட்டியின் கூட்டுத் தளபதிக பாகிஸ்தானில் முக்கியத் எளின் தலைவராக லெப்டின
துவம் பெறுகிறது. ன்ட் ஜெனரல் சுபேர் ஹயாத்
இந்நிலையில், பாகிஸ்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
னின் தற்போதைய இராணுவ பிரதமரின் ஆலோசனை தளபதி ரகீல் ஷெரீப் பதவிக் ப்படி, சுபேர் ஹயாத் குவாமர் யிட்டுள்ளது. காலம் இம்மாதம் 29ஆம் திக ஜாவேத் பஜ்வா ஆகியோரின் பஜ்வா தற்போது பாகிஸ் தியுடன் முடிவடைகிறது. இதை பதவி உயர்வுக்கு ஜனாதிபதி தான் இராணுவத்தின் பயிற்ச யடுத்து புதிய தளபதியாக மம்னுன் உசைன் ஒப்புதல் மறறும் மதிப்பீட்டு பிரிவில் இன் லெப்டினண்ட் ஜெனரல் குவா அளித்திருப்பதாக பிரதமர் ஸ்பெக்டர் ஜெனரலாக பதவி மர் ஜாவேத பஜ்வா நியமிக் அலுவலகம் செய்தி வெளி வகித்து வருகிறார். இ-7)
னிமா வரலாறு
ர வேடங்களில் தித்தார் பத்மினி
ஜியும் பத்மினியும் பல படங் களில் இணைந்து நடித்தனர்.
பி.ஆர் பந்துலுவின் பத் மினி பிக்சர்ஸ் தயாரிப்பான கல்யாணம் பண்ணியும் பிரம
ச்சாரி நகைச்சுவைப் படம். இதில் சிவாஜியும் பத்மினி யும் ஜோடியாக நடிக்க முக்கிய வேடத்தில் ராகிணி நடித்தார். அவருக்கு ஜோடி டி.ஆர்.ராமச்சந்திரன்.
இப்படத்தில் வெண்ணிலா வும் வானும் போல. என்ற பாரதிதாசன் பாடலை எம். எல். வசந்தகுமாரி அரு மையாக பாடினார். ராகினி பாடுவது போல அந்தப் பாடல் காட்சி படத்தில் இடம்பெற்றது.
தூக்குத்தூக்கி
ప్తి 1954ஆம் ஆண்டின் மிகப்
ܧܨܬܐ - பெரிய வெற்றிப் படங்களில்
ஒன்றான தூக்குத்துக்கியில் சித்திர வேடங்களில் சிறப்பாக சிவாஜியுடன் லலிதா, பத்
மினி, ராகினி ஆகிய மூவ ரும் நடித்தனர்.
நடித்தார், பத்மிணி.
டம் மங்கையர் திலகம்)
(தொடரும்)

Page 22
(வலம்புரி
பா
ச!
ப
5 ஆக
0
28.11.2016
வலம்பு
வீரனின் ஒரு நாள் வாழ்வு; ஒரு கோழை
தொழிலைக் .ை யின் முழு வாழ்வுக்குச் சமன்.
(யாழ்ப்பாணம்) - ஓர் அறிஞர் |
உள்ளூர் இழுவைப்படகு களின் அடாத்தான செயற்பா டுகளால் தமது தொழிலைக் கைவிடும் இக்கட்டான நிலை யில் நெடுந்தீவு வாழ் மீன
வர்கள் உள்ளனர் TP:021 567 1530
இது தொடர்பாக சம்பந்
தப்பட்ட அதிகாரிகள் எவரும் website 8 www.valampurii.Ik
கண்டுகொள்ளாமல் இருப்
பது வேதனை அளிக்கிறது உன்னதத் தலைவனின் பிறப்பும்
என நெடுந்தீவு கடற்றொழி மேன்மைத் தலைவனின் இறப்பும்
லாளர் கூட்டுறவுச் சங்கங்க ளின்சமாச தலைவர் அ.அருள்
ப கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ரோ இயற்கை
ஜீவன் தெரிவித்துள்ளார். - எய்தினார் என்றசெய்தி காற்றோடு கலந்தபோது ஓர்
இது தொடர்பாக அவர் 44 க இலட்சியத் தலைவன் மறைந்தான் என்ற வரலாறு
அனுப்பியுள்ள அறிக்கை - 8 பிறந்து கொண்டது.
யில் மேலும் தெரிவிக்கப்பட் தலைவர்கள் உருவாக்கப்படவில்லை பிறக்கின்
டுள்ளதாவது, றார்கள் என்று கூறப்பட்ட வரைவிலக்கணத்தை
எமது நெடுந்தீவுப் பிர மெய்ப்பித்தவர்களில் காஸ்ரோவும்ஒருவர்.
தேசத்தில் பெரும்பாலானோர் கியூபாவின்ஏகத் தலைவனாக இருந்த காஸ்ரோ
கடற்றொழிலை நம்பியே மார்தட்டி போர் முரசு செய்தவன் அல்ல; அவன் தன்
வாழ்ந்து வருகின்றோம். இதயத்துச் சிந்தனையை இலட்சியமாக்கி அதனை
இந்நிலையில் கச்சதீவுக்கும் இந்த உலகுக்கு வரலாறாக்கி வருங்காலத்தவர்
இந்தியாவின் இராமேஸ் ந களின்படிப்புக்கும்வாய்ப்புத்தந்துவிட்டுப்போயுள்ளான்.
வரத்துக்கும் அண்மித்த வாழும் காலத்திலேயே வரலாறாகி உலகின் படிப்
பிரதேசம் என்ற வகையில் ற புக்குரியவர்களாக இருந்த தலைவர்கள் மிகக் குறைவு. அந்த அரிதான தலைவர்களில் காஸ்ரோ வும் ஒருவர்.
காபூலிலிருக்கும் ஆம் ஒரு தடவையேனும்சந்தித்துவிடவேண்டும் என்று
கடல் கடந்து அங்கு 6 இந்த உலகம் யார் மீது கருசனை கொள்கின்றதோ அவனே தலைவனுக்குரிய பண்புடையவன்.
ஆப்கானிஸ்தானுக்கான தலைமைத்துவ பண்புகள் பற்றி இன்றைய முகா
இலங்கைத் தூதுவர் A.L.T மைத்துவம் பலவாறு பேசிக் கொள்கிறது. ஆனால்
தாஜ்முதீன் மீது அங்கு கடல் எம்மைப் பொறுத்தவரை நேரில் சந்திக்காத போதி
கடந்து வாழும் இலங்கை லும் எந்தவொரு தலைவனின் பெயர் உலகம் முழுவ
யர்களால் மேற்கொள்ளப் திலும் உணர்வுபூர்வமாக பேசப்படுகிறதோ அவனே
பட்ட முறைப்பாட்டின் அடிப் தலைவனாக முடியும்.
படையில் இலங்கையின்வெளி தலைவனுக்குஎதிரிகள்இருக்கலாம்.ஆனால் அந்த
விவகார அமைச்சு விசார எதிரிகளும் மானசீகமாக மதிப்பளிப்பதாக இருந்
ணையில் இறங்கியுள்ளது. தால் அந்தத் தலைவனுக்கு நிகர் யாருமாக இருக்க
விசாரணை நடைபெறு
கிறபோதிலும் அது பற்றிய முடியாது. அத்தகைய தலைவர்கள் வரிசையில்
விபரங்களை இப்போதுவெளி இரண்டு தலைவர்கள்.
யிட முடியாது என ஊடகப் அதில் ஒரு தலைவர் கியூபா நாட்டின் காஸ்ரோ
பேச்சாளர் மஹிசினி கூறு வாக இனம்காணமுடியும். வல்லாதிக்க நாடுகள் எத்
கிறார். முக்கியமாகக் கடல் தனையோ தொந்தரவுகள் கொடுத்த போதிலும்
கடந்த நிலையில் தலைநகர் காஸ்ரோ யாருக்கும் அடி பணிந்திலர். அவர் தன்
காபூலில் வசித்துவரும் இல இலட்சியத்துக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்
ங்கை சமூகத்தினரின் மோச தவர். இதனால்எதிரிகளும்காஸ்ரோஎன்றபெயர்கேட்ட
மான குற்றச்சாட்டுக்களுக்கு க போதெல்லாம் உள்ளத்தால் மதிப்புக் கொடுத்தனர்.
நேர்மை, நீதி, ஊழலற்ற வாழ்வு, மக்களுக்காக
மின்சாரம் த தன்னை அர்ப்பணித்த தியாகம், எவர்க்கும் அஞ்சாத வீரம் இவற்றின் சொந்தக்காரரான காஸ்ரோ தன்
உயர் அழுத்த மற்றும் இறப்பும் ஓர் உன்னத தலைவன் பிறந்த நாளாக
தாழ் அழுத்த மின் விநி இருக்க வேண்டும் என்று நினைத்தார் போலும்.
யோக மார்க்கங்களின் கட்ட பி அதனால்தான் தன் இறப்பின் திகதியை 26|
மைப்பு மற்றும் பராமரிப்பு | நவம்பர் என ஆக்கிக்கொண்டார். 26 நவம்பர் உலகத்
வேலைகளுக்காக நாளை பி தமிழர்கள் தங்கள்உன்னத தலைவன் பிறந்த நாள்
செவ்வாய்க்கிழமை காலை : லி என்று பெருமைகொள்கின்ற தினம்.
8 மணியிலிருந்து 6.30 அந்தத் தலைவனை எதிரியும் போற்றினர். ஆம்,
மணி வரை கிளிநொச்சி ன விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன்
பிரதேசத்தில் கோம்பா லு மிகச் சிறந்த வீரர். ஒழுக்கமுடையதலைவன் என்று எதிரிகள் போற்றியதே அதிகம்.
பிரபாகரன் வாழ்ந்த இடம் என்று எதைக் காட்டி னாலும் அதைத் தரிசிக்க சிங்கள மக்களே அதிகம் முண்டியடித்தனர்.
இதோ! இதுதான் முல்லைத்தீவு. இங்குதான் பிரபாகரன் இருந்தார் என்றதும் சுற்றுலா வந்ததென் பகுதி சகோதரர்கள் ஒரு வீரனுக்குரிய மதிப்பைக்
நாம் உணர்ந்து உலகிற்கு உ கொடுத்து மிகுந்த கௌரவத்துடன் அந்த இடத்தை
எளியமுறைக் குண்டலினி என் சுற்றிவலம் வந்தனர்.
நோக்கி எழச் செய்து அதிலே ஒன் அதோ! வல்வெட்டித்துறை. இதுதான் பிரபாகரன்
உணரும் பயிற்சியாகும். உயே பிறந்தமண், வாழ்ந்த வீடு என்றதும் அந்த இடத்தைப்
அனுபவ உணர்வு பெறுவது பே பார்க்காமல் சென்றால் வடக்குக்கான எங்கள்
ஏற்படும். அதைத் தான் இன்று சுற்றுலா முழுமை பெறாதன்றோ!
ஏற்படுகின்றன. மனிதனின் இந்த ஆகையால்தலைவர் பிரபாகரன் பிறந்த-வாழ்ந்த
அதாவது மூலாதாரத்தில் தேங்கி மண்ணை, வீட்டை பார்த்துவிட வேண்டும் என்று
சக்தி என்கிறோம். சக்தி என்ற உ ஆசை கொண்டவர்கள் சிங்கள மக்கள்.
எங்கும் இயங்கும் சக்திக்கு ஒரு இதற்குக்காரணம் பிரபாகரனை அவர்கள் எதிரி)
எனவே, இயக்க மையத்தை (பு யாகப் பார்க்கவில்லை. மாறாக எங்கள் நாட்டில்
எளியமுறைக் குண்டலினி யோ இப்படி ஒரு தலைவனா என்ற பிரமிப்பே ஆகும்.
இருப்பினும் அதற்கு ஒரு இயக்க இதனால்தான் பிரபாகரனின்வீட்டுமண்ணை எடுத்.
மையமாகக் கொண்டிருப்ப தனை துச் சென்றனர். விருப்பமில்லாத ஒருவரின் வீட்டு|
கொண்டிருப்பதனைப் போல், உப மண்ணையாராவது எடுத்துச் செல்வாரா என்ன?
பல உள்ளன. அத்தகைய மையா ஆக, தலைவர் பிரபாகரனின் வீட்டு மண்ணை
உள்ளனர். அவைகளின் அடி ம எடுத்துச்சென்று அதனைதங்கள்வீட்டில்வைத்திருப்
- ஒவ்வொரு மையத்திலும், உ பதை பெருமை என்று கருதப்பட்ட ஒரு தலைவன்
போகப் போக, பலன்மிகும். இல் பிறந்த நாளில் இன்னொரு தலைவன் இறந்தான்.
|செயற்படுத்த இயலும். உயிர்ச் ச ஓர் உன்னத தலைவன் பிறந்த நாளும் இன்
நோய்கள், மன நோய்கள் போல் னொரு மேன்மைத் தலைவனின் இறந்த நாளுமாக
அறிந்திருக்க வேண்டும். இதனை சேர்ந்து நவம்பர் 26க்கு மகா பெருமையைக்
எளிய முறைக் குண்டலினி யோ கொடுத்துள்ளது என்றால் அது மிகையன்று.
அதன் படர்க்கை நிலையான ம6
வேதாத்தி

ரி
பக்கம் 21
கவிடும் நிலையில் நெடுந்தீவு மீனவர்கள்
ந்திய இழுவைப்படகுக
வரும் இம்மோசமான நடவ முடியாதவர்க
ளாக ன் அத்துமீறலானது மிக
டிக்கையினால் எமது கடல்
முடக்கப்படுகின்றோம். ண்டகாலமாக எமது மீனவ
வளங்கள் முற்றிலுமாக அழி எமது துன்ப நிலைமை மூகங்களின் வாழ்வாதா
வடைந்து அருகிப் போய்
தொடர்பில் சம்பந்தப்பட்ட த்தின் மேல் மோசமான
விட்டன.
தரப்புக்கள், அதிகாரிகள் ரு அழிவு தரும் விளைவை
மேலும் இவ் இழுவைப்
மற்றும் அரசியல் தலைவர் ற்படுத்தி வருகின்றது.
படகுகள் எமது வளங்களை களதும் கவனத்திற்கு பல தற்போது இந்திய இழு அழிப்பதுடன் மட்டுமல்லாது தடவைகள் கொண்டு சென் வைப்படகுகளின் அத்து மீற பல இலட்சம் ரூபாய்களை றிருந்தோம். இழுவை மடித் எனது ஓரளவு குறைவடை
செலவு செய்து நாம் தொழில் தொழிலுக்கு எதிரான கவ து காணப்படுகின்ற நிலை - புரிந்து வரும் மீன்பிடி வலை னயீர்ப்பு நிகழ்வுகளையும் 1ல் யாழ்ப்பாணத்தைச்
களினை இழுவைப் படகு
இருதடவைகள் நடத்தியிரு சர்ந்த உள்ளூர் இழுவைப்
கள் நாசம் செய்து அள்ளிச்.
ந்தோம். எமது பிரச்சினைக் குகளின் அடாத்தான செயற
சென்று விடுகின்றன. இந்நி
கான தீர்வு கிடைக்கவில்லை. Tடுகள் கடந்த சில மாதங்
லைமையால் மீனவர்களா
எமது துன்ப நிலைமை தொட ளாக மிகவும் மோசமாக கிய நாம் மேலும் மோசமா ர்கதையாகவே அமைகின் அதிகரித்து காணப்படுகின் கப் பாதிக்கப்படுகின்றோம். றது.
ன. இது வெந்த புண்ணில் தங்கள் வலைகளைப் பறிகொ
எனவே எமது பாரம்பரி வல் பாய்ச்சுவது போன்று டுத்த பலர் இன்னமும் அதிலி யமான தொழிலைக் கை விட மக்கு வருத்தத்தினை.. ருந்து மீள முடியாமல் இருக் வேண்டிய நிலையில் நெடுந் ற்படுத்தியுள்ளது.
கின்றார்கள். இந்நிலைமை
தீவு வாழ் மீனவர்களாகிய இழுவைப்படகுகள் பாரபட்
யானது தொடர்கதையா
நாம் தற்போது உள்ளோம் மின்றி அதன் பாதையி
கின்றது.
என சம்பந்தப்பட்ட தரப்புக் பள்ள எல்லா கடல்சார் வள்
இந்நிலையில் இழுவைப்
களிற்கு மனவருத்தத்துடன் கள் யாவற்றையும் துடைத் படகுகள் அடாத்தாக தொழில் தெரிவித்து நிற்கின்றோம் தடுத்துக் கொண்டு செல்கின புரியும் நாட்க ளில் நாம் என அறிகையில்அவர்மேலும ன. தொடர்ந்து நடைபெற்று எமது தொழிலுக்குச் செல்ல தெரிவித்துள்ளார். (இ-9) பகானுக்கான இலங்கை தூதுவர்மீது
பிரதமர் , வெளிவிவகார அமை ச்சர் மற்றும் அவரது பிரதி அமைச்சர், அமைச்சின் செய
லாளர் உட்பட சம்பந்தப்பட் லங்கையில் இருக்கும் அவர்
இதுவரையில் ஆப்கா
டவர்கள் பலருக்கும் பல கடித து இலங்கையின் மேம் னின் இலங்கை சமூகத்தை
ங்களை எழுதிய போதிலும் கட்டிற்கோ நற்பெயருக்கோ சந்திக்காதிருக்கும் அவரால்
இதுவரையில் நடவடி க்கை துவித நடவடிக்கையும் மேற்
நல்லவிதமான பிரதிநிதித்துவ
யெதுவுமில்லை என்று கூறு காள்ள முடியாதிருப்பதாக த்தை வெளிக்கொணர முடி
கிறார். இதுமட்டில்நஜிமுதீனை ம் குறை கூறப்படுகிறது.
யாதிருப்பதுடன் இருநாடுக
தொடர்பு கொள்வதற்கு பல ஆப்கானில் வாழ்ந்து ளுக்குமிடையே இருதரப்பு
தடவைகள் முயற்சித்த போதி தாழில்புரிந்து வருபவர்களா
வர்த்தகத்தினை மேம்படுத்திக்
லும் பலன் கிட்ட வில்லை ய இலங்கை - ஆப்கான் கொள்ளவும் முடியவில்லை
யென்று அவர் மேலும் கூறி ட்புறவுக் கழகத்தின் (SL
என்று கூறும் ஜயசூரிய தாம்
னார். (A) 50 உறுப்பினர்கள் பகயெழுத்திட்டு அனுப்பிய
வடமாகாண மரநடுகை மாதம் டிதமொன்றின் படி தூது மர் நஜ்முதினின் நடவடிக்
| கார்த்திகை 2016 மக்கள் இலங்கையின்கெளர த்திற்கும் மகத்துவத்திற்கும்
"மரங்களை நடுகை செய்வது மனிதர்களில் பாதிப்பினையே ஏற்படுத்து
அழகையும்உயர்ந்த நற்பண்புகளையும் குடி கொள் தாய் இருப்பதாக சுட்டிக்
பளச் செய்யும் ஒன்றாகும்” ாட்டப்பட்டுள்ளது.
-ஸ்டேர்லிங் மோர்ட்டன் (அமெரிக்க அரசிய லாளர்)
வாழும் இலங்கையர்களின் அதிருப்தி
{{
டைப்படும்
பில், இரணைப்பாலை, ஆகிய டேங்களிலும் வவுனியா ரதேசத்தில போகஸ்வெவ ராமத்திலும் மன்னார் ரதேசத்தில நானாட்டானி
IUSA பருந்து அச்சங்குளம் வரை,
யுத்தங்கள் ஓய்ந்தாலும், பெண்களின் அவலச் சத்தங்கள் ருவிட்டான், அறுகுக்கு
ஓயவில்லை. முரண்பாட்டின் முடிவில் இன்னமும் Tறு ஆகிய பிரதேசங்களி
அடிமைத்தனம்.. முரண்பாடில்லா சமுதாயத்திற்காய் பும் மின் தடைப்படும்.இ-9)
முடிந்தவரை முயற்சி செய்வோம்.
பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு வாரம்
S யாழ்.சமூக செயற்பாட்டு மையம் 16 உC (கார்த்திகை 25 முதல் மார்கழி 10 வரை)
ரி மகரிஷியின் நற்சிந்தனை
குண்டலினி யோகம் உணர்த்துவது எளியமுறைக் குண்டலினி யோகம் என்பதாகும். பது அறிவின் பதிவைக் கொண்ட உயிர்ச் சக்தியை மேலே பறி நின்று இயற்கை இரகசியங்களை உணர்ந்து தன்னிலை ர சொல்லாமல், கீழ்நோக்கிப் போகா விட்டால் மேல்நிலை பாய், தாழ்ந்த உணர்வுகளே தலையெடுத்து ஓங்கும் நிலை பெரும்பாலும் காண்கிறோம். அதனால் தான் சிக்கல்கள் தப் பழக்கத்தால் அவனின் உயிர்ச்சக்தி கீழ் நோக்கிய இடத்தில்,
க் கிடக்கின்றது குண்டலித்து உள்ளது. இதனையே குண்டலினி - உன் அது உடல் எங்கும் நிலவுவதாயிற்றே என்ற எண்ணம் எழலாம்.
இயக்க மையம் வேண்டும் அல்லவா? இந்த இயக்க மையமே மூலாதாரம் எனப்படும். முறையாக உசுப்பி விடும்போது மிகச் சிறப்பாகச் செயற்படுவது இயல்பு. அதைத்தான் கப் பயிற்சி என்கிறோம். இந்த உயிர்ச்சக்தி உடலின் மற்ற எல்லா இடத்திலும் பரவி
மையம் உண்டு. இரத்தம் உடல் முழுவதிலும் பரவி இருந்தாலும் இருதயத்தை இயக்க எப் போல, காற்று உடல் முழுவதிலும் பரவி இருப்பினும் நுரையீரலை இயக்க மையமாகக் பிர்ச் சக்திக்கும் இயக்க மையம் இருக்கத்தானே வேண்டும். உயிருக்கு இயக்க மையங்கள் ங்கள் உடம்பில் ஆறு இடங்களில் இருப்பதாக மெய்யுணர்வாளர்கள் உணர்ந்து உணர்த்தி படத்தில் இருக்கும் மையம் மூலாதாரமாகும். யிர்ச்சக்தியை இயக்கிவிட்டால் அதற்கேற்ற பலன் ஏற்படும். மேலும் கீழே இருந்து மேலே பவாறு இயக்கிவிடப்படும் உயிர்ச்சக்தியால் உடலில் உள்ள செல்களை ஒழுங்குபடுத்திச் க்தியானது உடலின் செல்களுக்கு ஒத்த முறையில் அமையவில்லையென்றால் உடல் ன்றவை ஏற்படும். எனவே, ஆற்றல் மிக்க உயிர்ச்சக்தியைச் சேர்க்கவும், பாதுகாக்கவும் அத்தான் ஆன்மீக அறிவு என்கின்றனர். இந்தத் தெளிவையும் பயிற்சியையும் நல்குவதே கம் என்பது. உயிர்ச் சக்தியை உணர்ந்து அதன் இயக்கத்தை நெறிப்படுத்துவதன் மூலம், அதையும் சீரமைத்துக் கொள்ள இயலும்.

Page 23
பக்கம் 22
FA கிண்ண உதைபந்தாட்ட சுற் அல்வாய் நண்பர்கள் வி.கழக
வல்வை அணி இரண்
நெற்கொழு கழுகுகள் வி.கழகத்தால் நடத்தப்பட்டமென்பந்தாட்ட சுற்றுத்தொடரில் 26.11.2016 அன்று இடம்பெற்றபோட்டியில் வல்வை அணிமுதலாவது ஆட்டத்தில் கம்பர் மலை யங்கம்பன்ஸ் அணியையும்
இரண்டாவது ஆட்டத்தில் தொண்டை மானாறு ஒற்றுமை அணியையும் வீழ்த்தி இறுதியாட்டத்தில் கொம்மாந்தறை அணியிடம் தோல்வி அடைந்தது வல்வை அணி.
பிங்க் போல் வ ஆஸி ஆறுதல் வ
அஸ்திரேலியா - தென்
கிய அவுஸ்திரேலியா கவாஜா
தார். ஆபிரிக்கா அணிகளுக் கு வின் (145) அபார சதத்தால்
அதன்பின் வந்த வீரர்க இடையிலான 3-வது போட்டி 383 ஓட்டங்கள் குவித்தது.
சொற்ப ஓட்டங்களில் ஆட் அடிலெய்டில் கடந்த 24ஆம்
- இதனால் தென்னாபிரி
மிழக்க குக் நிலைத்து நின் திகதி தொடங்கியது. பிங்க் க்கா அணி முதல் இன்னி
தனது அறிமுக போட்டி பந்தில் பகல் - இரவு டெஸ்ட்
ங்சில் 124 ஓட்டங்கள் பின்
லேயே சதம் அடித்தார். தெ போட்டியாக நடத்தப்பட்ட
தங்கியது. 124 ஓட்டங்கள் இதில் தென்னாபிரிக்கா அணி பின்தங்கியதுடன் 2ஆவது நாணயச் சுழற்சியில் வென்று
இன்னிங்சை தொடங்கிய துடுப்பெடுத்தாடத்தீர்மானித்தது. தென்னாபிரிக்கா 3 ஆவது
அந்த அணியின் தலைவர் நாள் ஆட்ட முடிவில் 6 விக் டு பிளிசிஸ் ஆட்டமிழக்கா கெட் இழப்பிற்கு 194 ஓட்டங் மல் 118 ஓட்டங்கள் எடுக்க 9 கள் எடுத்திருந்தது.
விக்கெட் இழப்பிற்கு 259
- 4ஆவது நாள் ஆட்டம் ஓட்டங்கள் எடுத்து முதல் தொடங்கியது. தொடர்ந்து
முதலமைச்சர் வெற்றி இன்னிங்சை டிக்ளேர் செய்தது ஆட்டத்தை தொடங்கிய டி
ஆண்டுக்கான 11 பேர் ( தென்னாபிரிக்கா. பின்னர்
காக் 5 ஓட்டங்கள் எடுத்த
துணுக்காய் வலயத்தினை முதல் இன்னிங்சை தொடங் நிலையில் ஆட்டம் இழந்
ணம் கல்வி வலய அணிய

வலம்புரி
28.11.2016
றுப்போட்டி யுவராஜின் திருமணத்தில் தம் வெற்றி
பங்கேற்கப் போவதில்லை யுவராஜின் தந்தை அதிரடி
வனl
FACup க்கான 11பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் (26.11. 2016) அன்று அல்வாய் நண்பர்கள் மைதானத்தில் இடம்பெற்றபோட்டியில் அல் வாய் நண்பர்கள் விளை யாட்டுக்கழகத்தினை எதிர் த்து கற்கோவளம் உதயதா ரகை விளையாட்டுக்கழகம்
மோதியது.
இந்திய கிரிக்கெட் வீரர்
29ஆம் திகதி நடை இப்போட்டியில் அல்வாய்
யுவராஜ் சிங்கின் திருமண பெறும் மெஹந்தி வைபவத் நண்பர்கள் விளையாட்டு
த்தில் கலந்து கொள்ளப் தில் தாம் பங்கேற்கப்போவ கழகம் 2:0 என்ற அடிப்படை
போவதில்லை என்று அவரது தாகவும் அதற்கு யுவராஜ் யில்வெற்றிபெற்றது. இ
தந்தை யோக்ராஜ் சிங் உறு தன்னை அழைத்துள்ளதாக தியாகக் கூறியுள்ளார்.
வும் கூறியுள்ள அவர், கோவா இந்திய கிரிக்கெட் அணி விலும் டில்லியிலும் நடக் கும் யின் அதிரடி வீரர் யுவராஜ் மத ரீதியிலான திருமண சிங், மொடல் அழகியான
வைபவங்களில் தான் பங் ஹசல் கீச்சை திருமணம் கேற்க விரும்பவில்லை விளையாடல் செய்திகள்
செய்துகொள்ளவுள்ளார். அவர் என்று தெரிவித்துள்ளார். களது திருமணம் வருகிற . எனக்கு இறை நம்பிக்கை நவம்பர் 30ஆம் திகதி பஞ்சா இருக்கிறது. ஆனால், மத பில் நடக்கிறது. இந்த திரு குருக்கள் மீது இல்லை. அவ மண விழாவில் பங்கேற்க ர்கள் நடத்தி வைக்கும் திரு பிரதமர் நரேந்திர மோடிக் மணத்தில் நான் கலந்து கும் யுவராஜ் சிங் அழைப்பு கொள்ளமாட்டேன் என்று விடுத்துள்ளார்.
யோக்ராஜ் உறுதிபட கூறியி இந்நிலையில், நவம்பர் ருக்கிறார். 30 ஆம் திகதி பஞ்சாபிலும்,
யுவராஜ் சிங்கின் தந்தை டிசெம்பர் 2ஆம் திகதி கோவா யும் தாயும் விவாகரத்து மற்றும் டில்லியிலும் நடக்கும் பெற்றவர்கள். தாய்-தந்தை திருமண நிகழ்வுகளில் தான் பிரிவுக்குப் பிறகு யுவராஜ் பங்கேற்கப் போவதில்லை தாயுடன் இருக்கிறார். யுவரா என்று யுவராஜ் சிங்கின் ஜினதிருமணம் அவரது தாயின் தந்தை யோக்ராஜ் சிங் கூறி ஏற்பாட்டில் தான்நடக்கவுள்ளது யுள்ளார்.
குறிப்பிடத்தக்கது.
டாமிடம்
மகளின் மேல் டோனி இவ்வளவு பாசமா?
வற்றி
னாபிரிக்கா அணி 2 ஆவது இன்னிங்சில் 250 ஓட்டங் கள் எடுத்து முதல் இன்னிங் ஸில் 124 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இருந்த தால் 2 ஆவது இன்னிங்சின் முடிவில் தென்னாபிரிக்க அணி 126 ஓட்டங்களே முன்னிலை பெற்றிருந்தது.
இதனால் அவுஸ்திரேலி யாவின் வெற்றிக்கு 127 ஓட்டங்கள் இலக்காக நிர்ண
அண்மையில் நியூசிலா
அவருடைய குழந்தையான யிக்கப்பட்டது.
ந்து அணியுடன் நடந்து முடி ஐவவை ரொம்பவே பிடிக்கும். 3 விக்கெட்டுக்களை மட்
ந்த ஒருநாள் தொடருக்கு பின்
- அது போல தற்போது தன் டுமே இழந்து 127 ஓட்டங்கள்
இந்திய ஒரு நாள் அணியின் னுடைய மனைவியான சாக் எடுத்து அவுஸ்திரேலியா 7
தலைவரான டோனி தற் ஷியுடன் டோனி சென்னை விக்கெட் வித்தியாசத்தில்
போது ஓய்வில் உள்ளார்.
செல்வதற்கு திட்டமிட்டுள் அபார வெற்றி பெற்றது.
மேலும் இந்திய அணியா ளார். அதன்படியே இருவரும் இந்த வெற்றி மூலம்
னது தற்போது இங்கிலாந்து விமானத்தில் பயணம் செய் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரே
அணியுடனான டெஸ்ட் தொட, வதற்காக அமர்ந்துள்ளனர். லியா ஆறுதல் வெற்றி பெற்
ரில் ஆடி வருகிறது. இன் அப்போது விமானத்தின் றுள்ளது.
னும் இத்தொடர் முடிவடைய பணியாளர் டோனியின் குழ மூன்றுடெஸ்ட்போட்டிகள் உள்ள ந்தைக்கு எவ்வாறு பெல்ட் தால், ஒருநாள் அணியின்
அணிவது மற்றும் வேற எந்த தலைவரான டோனிக்கு அதிக
முறைகள் எல்லாம் குழந்தை அளவு ஓய்வு கிடைத்துள்ளது. பாதுகாப்பிற்கு பின்பற்றவேண்
ஓய்வு நேரத்தில் டோனி டும் என கூறியுள்ளார். தன்னுடைய குடும்பத்தாரு
- இதை டோனி சற்று கூட டன் மற்றும் சக நண்பர்களு கவனம் சிதறாமல் கேட்கும்
டன் அதிக நேரம் செலவிடு வீடியோவை அவருடைய க்கிண்ணத்துக்கான 2016 ஆம் கொண்ட கிரிக்கெட் போட்டியில்
வார். அதை மிகவும் மகிழ்ச் மனைவி சாக்ஷி தன்னு வீழ்த்தி சம்பியன் ஆனயாழ்ப்பா!
சியான நேரமாக மாற்றி டைய இன்ஸ்டாகிராமில் பினரை படத்தில் காணலாம். |
விடுவார். அதிலும் அவருக்கு பதிவேற்றம் செய்துள்ளார்.

Page 24
28.11.2016
வலம்
கனகபுரம் மாவீரர் துயிலுமி
அ. (S
காணப்பட்ட கல்லறைகள் மற்றும் நினை பற்றைகளால் சூழப்பட்டு காணப்பட்ட மாவீ ற வுக்கற்கள் படையினரால் இடித்து ஒதுக்கப் ரர் துயிலுமில்லங்களை துப்புரவு செய்தனர். பட்டு துயிலுமில்லங்கள் இருந்த இடம்தெரி நேற்று கார்த்திகை 27இல் தமிழ் மக்க யாது மாற்றப்பட்டிருந்தன.
ளின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த எ அதன் பின்னர் துயிலுமில்லங்களில் உறவுகளுக்கு சுடரேற்றி அகவணக்கம் க
(படங்கள்:-உ.சாளின்)
படையினர் முகாம்கள் அமைத்து சில வருட
செலுத்தி உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் ங்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்
நிகழ்வை அனுஷ்டித்தனர். தனர். தற்போது படையினர் அங்கிருந்து மாலை6.05 மணிக்கு மணியோசை எழுப் வெளியேறிய நிலையில் கடந்த வெள்ளிக் பட்டு பொதுச் சுடரேற்றப்பட்டது. கனகபுரம் கிழமை கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயி மாவீரர் துயிலுமில்லத்தில் பொதுச் சுடரை லுமில்லத்திற்கு சென்ற மாவீரர்களின் உற பாராளுமன்ற உறுப்பினர்சிறதரன்ஏற்றிவைக்க வினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்
- தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் மற்
2 E F ச
மாவீரர் நாள்; இராணுவ...
பி 8
ச
வடக்கில் நேற்றைய தினம் நடைபெற்ற - பாட்டில் தியாக தீபம் திலீபனது நினைவு தூபி மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகளில் இரா யில் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றது.
ணுவத்தினரின் அச்சுறுத்தல் சம்பவங்கள்
- இதன்போது நல்லூர் தெற்கு வாயில் கோபு பெரிதளவில் இடம்பெறாத போதிலும் கண் ரத்திற்கு அருகாமையில் இராணுவத்தினர் எ காணிப்பு நடவடிக்கைகள் வழமை போன்று
ட்ரக் வண்டியில் நினைவு நிகழ்வுகளை இடம்பெற்றன. நல்லூரில் நேற்றைய தினம்
கண்காணித்துச் கொண்டிருந்தனர் பின்னர் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான
நல்லூர் ஆலய முகப்பு பகுதியிலும் பவல் வாக சிவாஜிலிங்கம், அனந்தி ஆகியோரது ஏற் னத்தில் இராணுவத்தினரது நடமாட்டங்கள் ப்
சி'
- ----மலைக்கள் வழமை போன்று ட்ரக் வண
ரி
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கந்தர்மடத்தில் உள்ள அலுவலகத்திலு ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலுமில்லத்தில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்க ழ்வுகள் எழுச்சியுடன் நடைபெற்றன.

ல்லத்தில்...
பக்கம் 23 போதும் நினைக்கவில்லை. ஆனால் இன்று . (நேற்று) அது நடந்திருக்கிறது. எனவே என
க்கு இப்போதுள்ள ஒரு ஆசை இந்த மாவீரர் பம் உறவினர்கள் சுடரேற்றி அஞ்சலி செலு
துயிலுமில்லம் கடந்த காலத்தில் இருந்தது தினர்
போன்று மீண்டும் மாறவேண்டும். அதுவும் கல்லறைகள், நினைவுக் கற்கள் இல்
ஒருநாள் நடக்கும் என்ற நம்பிக்கை உண்டு மாத போதும் எங்கள் பிள்ளைகள் புதைக்
என்றார் மாவீரர் ஒருவரின் தாய். ப்பட்ட இந்த இடத்தில் நின்று அவர்களை
நினைவு கூர கிடைத்த சந்தர்ப்பத்தை என்
இவ்வாறு பலர் தங்களின் உணர்வு ரால் எவ்வாறு கூறுவது என்று தெரிய
களை கண்ணீராலும் வார்த்தைகளாலும் பில்லை. எனது பிள்ளையை அவனது வெளிப்படுத்தியவாறு மாவீரர் நாள் நிகழ்வு
தைக்குழியில் நின்று நினைவு கூருவதற்கு
களில் கலந்துகொண்டனர். இனி சந்தர்ப்பமே இல்லாது போய்விடுமோ
யுத்தம் முடிவுக்கு வந்த பின் முதல்முத என்று ஏங்கிய எனக்கு இப்பொழுது ஆத்ம திரு
லாக துயிலுமில்லங்களில் அனுஷ்டிக்கப்பட்ட தி ஏற்பட்டுள்ளது. ஏழு ஏட்டு வருடங்களு
மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஆயிரக்கணக் க்கு பின் இந்த இடத்தில் நின்று சுடரேற்றி
கான பொதுமக்கள் மற்றும் அரசியல் தரப்புகள் அஞ்சலி செலுத்துவேன் என்று நான் ஒரு
ஆகியோர் கலந்துகொண்டனர். (இ-4,312)
மட்டக்களப்பில் மாவீரர் நாள் நிகழ்வு
உரிமைப்போராட்டத்தில் உயிர் நீத்த
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்பாராளுமன்ற மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. இல உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறி
ங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நல்
நேசன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லையா வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் மா.நடராஜா, முன்னாள் பாராளுமன்ற உறு. அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது
ப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்
வராசா உட்பட கட்சி ஆதரவாளர்களும் பட்டது.
கலந்து கொண்டனர்.
(இ-1)
ாணப்பட்டன. திலீபனது நினைவுத் தூபி பொது இடங்களில் மற்றும் மாவீரர் துயி பில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்ற போதும் லுமில்லங்களில் நடைபெற்ற நினைவு நிக
லனாய்வுப் பிரிவினர் அனைத்து நிகழ்வுக
ழ்வுகளில் பொதுமக்கள் துணிவுடன் ஆயிரக் ளையும் காணொளியாக பதிவு செய்தனர்.
கணக்கில் கலந்து கொண்டிருந்த போதிலும் - இதேபோன்று கிளிநொச்சியில் துயிலு
ஆலயங்களில் மற்றும் வீடுகளில் நினைவு மில்லங்களில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வு
நிகழ்வுகளை தனித்து நடத்துவதற்கு பொது ளிலும் புலனாய்வு பிரிவின் அதிகரித்த பிர மக்கள் தொடர்ந்தும் அச்சநிலையில் உள்ள ன்னம் காணப்பட்டது. மன்னார் யாழ்ப்பா தனை அவதானிக்க முடிந்தது. இதேவேளை னம் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே
கனகபுரம் துயிலுமில்லத்தில் பல்லாயிரக் பிசேட அதிரடி படையினரின் ரோந்து நடவடி கணக்கில் மக்கள் திரண்டதால் போக்கு வர
கைகளும் இடம்பெற்றுள்ளன. வவுனியா நக
த்து நெரிசல் ஏற்பட்டது அங்கு போக்கு வரத்து ல் வழமைக்கு மாறாக பொலிஸ் கண்காணி
பொலிஸார் வீதி ஒழுங்கு பணிகளில் ஈடுபட்டி பு நடவடிக்கைளும் இடம்பெற்றுள்ளன.
ருந்தனர்.
இ-4)
கதவு -7
தகுதிது
ம், மாட்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்திலும் மன்னார் களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரனின் தலைமையில் மாவீரர் தின நிக

Page 25
பக்கம் 24 புத்துயிர்பெற்ற...
சிகரமாக மாவீரர்தினம் அனுஷ் பாடுகள், அ டிக்கப்பட்டிருந்தாலும் வடக்கு கிழக்
வில்லை. எ தமிழ் மக்களின் விடுதலைக்
கில் இம்முறையே மக்கள் எழுச்சி யில் உள்ள 2 காக களமாடி உயிர்துறந்த வீரமற
யடைந்துள்ளனர்.
வில் துயிலு வர்களை நினைவுகூரும் மாவீரர்
யாழ்.பல்கலைக் கழக சமூகத்தி
வடமராட்சிய தினம் நேற்றையதினம் தமிழர்
னரால் கடந்த 25 ஆம் திகதி ஆரம்
மாவீரர் துயில் தாயகமான வடக்கு கிழக்கிலும்
பித்து வைக்கப்பட்ட மாவீரர் தின
சான் துயிலு புலம்பெயர் நாடுகளிலும் பெரும்
நினைவுகூரல் வடக்கு கிழக்கு எங்
பொது மக்க எழுச்சியுடன் புலிகள் காலத்தில்
கும் பெரும் எழுச்சியை தோற்று செய்யப் பட்டு ஒலித்த மாவீரர் பாடல்களுடன்
வித்தது.
மணியளவி அனுஷ்டிக்கப்பட்டது.
யுத்தத்தின் பின்னர் மாவீரர்
ருந்தனர். யுத்தத்தின் பின்னர் பெரும்
துயிலுமில்லங்கள் இராணுவக்
யாழ்.மா6 எழுச்சி கொண்ட மாவீரர் தினமாக
கட்டுப்பாட்டில் இருந்தன. இதன்
மாவீரர் துயி இந்த வருட மாவீரர் தினம் அமைந் காரணமாகவும் அப்போது காணப் மாவீரர் து துள்ளது. புலம்பெயர் நாடுகளில் பட்ட அரசியல் சூழ்நிலைகள் காரண மாகாண சல முன்னைய வருடங்களில் எழுச் மாய் துயிலுமில்லங்களில் வழி லிங்கத்தின்
கிளி/முருகானந்தா |
மாவீரர் துயிலுமி கல்லூரி
சலி நிகழ்வுகள் நொச்சியில் கனக மாவீரர் துயிலுமி னாரில் பண்டிவி வெளி, மாவீரர் து முல்லைத்தீவில் நந்திக்கடல் போ
- சேவைநலன் பாராட்டு விழா
கல்விம நுழைவுப்
விசேட திங்கள் (இன்று)
பி.ப. 5.00
அழைப்பிதழ்
07668833
யாழ்ப்பு
பட்டப்ப (யாழ். ஆஸ்பு (c-6501)
வா
ஏமது கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.தில்லையம்பலம் வரதன்
(SLPS.II)[B.B.A (Hons), PGDE (Merit), M.Ed(Merit)]
அவர்கள் எமது கல்லூரிச் சமுகத்திற்கு ஆற்றிய
உயரிய அர்ப்பணிப்பான சேவைக்கான சேவைநலன் பாராட்டு விழா கல்லூரி வளர்ச்சிக்காய் தன்னை அர்ப்பணித்த
கடமை வீரன் - இவர் முன்னெடுக்கும் பணிகளில் பின்வாங்காதவர் வெற்றிகள் பல காண வாழ்த்துகின்றோம்
*' -நாம்.. காலம் :- 30.1.2016 (புதன்கிழமை)
நேரம் :- ந.12.00 மணி இடம் :- கல்லூரி பிரதான மண்டபம்
நிகழ்வு சிறக்க அனைவரையும்
' அன்புடன் அழைக்கின்றோம். கல்லூரிச் சமுகம்
அனைத்து 1 விரைவு வ விசேட 6
114
(c6486)
DELIVERY மேலதிக கட்டண வீடுகளில் வந்தே பெ தொடர்புகளுக்கு:) » யாழ்ப்பாணம்
• நெல்லியடி வ
..
Evershine Education
Centre 'No. 123, Brown Road, Jaffna.
பிரத்தில்
தரம் 6 தொடக்கம் தரம் 10, 11ற்கான கீடும் பலவருடங்
யரால் உங்கள் | யாகவோ/குழுவா மாணவர்களுக்கு காலப் பரீட்சைவி
தொடர்
077
(6727)
ICT வகுப்புக்கள்
Grade 10,11 & G.C.E (A/L)
TL TRA)
'TIV LO)
பல்லூடக நிகழ்த்துகை மூலமான கற்பித்தல் கற்றல் கையேடுகள், மாதிரி பரீட்சை வினாத் தாள்கள் மற்றும் பயிற்சி வினாத்தாள்கள்
வழங்கப்படும். ஒவ்வொரு அலகு முடிவிலும் பரீட்சைகள் நடத்தப்படும்
அனுமதிக் கட்டணங்கள் எதுவுமில்லை.
தமிழ், ஆங்கில மொழி மூல வகுப்புக்கள் நடைபெறும். ஆங்கில மொழி மூல வகுப்புக்கள் முற்று
முழுதாக ஆங்கிலத்தில் இடம்பெறும். ஆரம்பம் :- 05.12.2016 மாலை 6 மணி - தரம் 10 07.12.2016 மாலை 6 மணி - தரம் 11
ஆசிரியர் :- S.Gowsigan (B.Tech-Network Tech.)
தொடர்புகளுக்கு :- 0773784053 Email :- gowsivembadi@gmail.com Note :- க.பொ.த (உ/த 2018 மாணவர்களுக்கான வகுப்புக்களும் விரைவில் ஆரம்பமாகின்றன.
(6717)
TCT M 527, நாவல
இப்பத்திரிகை வலம்புரி அன்.கோ ஸ்தாபனத்தாரால் இல.3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட், யாழ்

வலம்புரி
விளம்பரத் தொடர்புகளுக்கு
(-550/=Kg
வலம்புரி
28.11.2016 ஞ்சலிகள் இடம்பெற
அலம்பில் மாவீரர் துயிலுமில்லத்தி
வவுனியாவில்... எனினும் கிளிநொச்சி
லும், வவுனியாவில் பொங்கு தமிழ உருத்திரபுரம், முழங்கா
நினைவு தூபி முன்பாகவும், குரு
வேந்தல் நிகழ்வுகளில் கலந்து மில்லங்கள் மற்றும்
மன் காட்டில் மற்றும் தமிழ்த்தேசிய
கொண்ட மாவீரர்களின் பெற்றோர் பிலுள்ள உடுத்துறை
கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்
கள் மற்றும் காணாமல் போனோ லுமில்லம், பண்டிவிரிச் கள் முன்னணி ஆகியவற்றின்
ரின் உறவுகளே இவ்வாறு கண் மில்லங்கள் என்பன
அலுவலகங்களில் நினைவு நிகழ்வு
ணீர் மல்க அங்கு அமைக்கப்பட்டி ளினால் சிரமதானம்
கள் நடைபெற்றன. இந்த நிகழ்வு நேற்று மாலை 6.05
களே வடக்கில் பிரதானமான நிகழ்வு
ருந்த மாவீரர் தூபிக்கு மலர்தூவி ல் ஈகச்சுடர் ஏற்றியி
களாக அமைந்திருந்தன.
கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கிழக்கில் அம்பாறை, கிழக்கு
மாலை6.05 மணிக்கு மாகாண வட்டத்தில் உடுத்துறை பல்கலைக்கழகம், மாவடிமுன்மாரி
சபை உறுப்பினர் எம். தியாகராசா லுமில்லத்திலும், சாட்டி மாவீரர் துயிலுமில்லத்திலும்,
மற்றும் காணாமல்போனோரின் யிலுமில்லத்திலும்,
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி,
உறவுகளின் சங்கத்தலைவி ஆகி Dப உறுப்பினர் சிவாஜி
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அலு
யோர் தூபிக்கு மலர்மாலை அணி ஏற்பாட்டில் கோப்பாய்
வலங்களிலும் மற்றும் பொது இடங்
வித்திருந்ததுடன் வன்னி நாடாளு களிலும் பரவலாக நிகழ்வுகள் அனுஷ் ல்லம் முன்பாக அஞ்
மன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந் இடம்பெற்றன. கிளி
டிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தாய
தன் மற்றும் பிரஜைகள் குழுவின் கத்தில் நடைபெற்ற மாவீரர் தின கபுரம், முழங்காவில்.
தலைவருமான ராஜ்குமார் ஆகி உருக்கமான நிகழ்வுகள். மாவீரர் இல்லங்களிலும், மன்
யோர் பொதுச் சுடரை ஏற்றினர். களது பெற்றோர்கள், சகோதரர்கள் கரிச்சான், ஆட்காட்டி
இதனையடுத்து மாவீரர்களின் தமது உறவுகளை நினைத்து கண் யிலுமில்லங்களிலும்,
ணீர் மல்க துயிலுமில்லங்களில்
உறவுகள் மற்றும் காணாமல் முள்ளிவாய்க்கால்,
விளக்கேற்றினர். சில தாய்மார்கள்
போனோரின் உறவுகள் தீபம் ஏற்றி ான்ற இடங்களிலும்
துயிலுமில்லங்களில் உடைக்கப்
வணக்கம் செலுத்தினர். (இ-11) மாணி (B.Ed)
பட்ட, சிதைக்கப்பட்ட கல்லறை
யாழ்.பல்கலை. களை கட்டியணைத் துக் கதறி பரீட்சைக்கான
அழுதது அனைவரது கண் கருத்தரங்கு
அதனை அண்டியுள்ள பகுதிகளில் களையும் கண்ணீர்க் குள் தொடக்கம் வெள்ளிவரை
சிவில் உடையில் புலனாய்வாளர் மாக்கியது.
இ-4)
களின் நடமாட்டம் காணப் பட் - 7.30 மணிவரை தொடர்பு
டது.
இ-4) 94, 0212223382 பாணக் கல்லூரி
கல்யாண மாலை டிப்புகள் பிரிவு
(சர்வதேச திருமண சேவை) த்திரி வீதி கொமர்ஷல்
TP: 021720 1005 ங்கியருகில்)
இல.144,
பிறவுண் வீதி, நாடுகளுக்குமான
021 2217603
யாழ்ப்பாணம். பாதிகள் சேவை
Email:Kalyanamalaijafna@gmail.com 021567 1532
பதிவுக் கட்டலாம் விலை குறைப்பு
1000/- மட்டுமே வேலைக்கு ஆள் தேவை
விபத்தில்... IN3-5 DAYS *(நிபந்தை
கம்யூட்டர்ரைப்பிங்தெரிந்தோர் தேவை. மற் மின்றி பொதிகள்
பொதுப்பிட்டிய பற்றுக்கொள்ளப்படும்.
றும் உதவியாளும்தேவை நேரில்வரவும்.
ரயில் கடவையை 768226243
Haris Printers 169, பலாலி
கார் ஒன்று கடக்க வீதி, கந்தர்மடச்சந்தி, யாழ்ப்பாணம். : கிளிநொச்சி
முற்பட்ட போதே காலி பல்வெட்டித்துறை
TP - 0212220231 6729)
யிலிருந்து கொழும்பு
நோக்கி பயணித்த யேக வகுப்பு
ரயிலுடன் மோதி ம் O/L வரை கணிதமும்
விபத்துக்குள்ளாகியுள் வணிகக்கல்வியும் கணக்
யாழ் நகரில் வசிக்கும்
ளது. கள் அனுபவமிக்க ஆசிரி
ஒருவருக்கு A அல்லது 0
இ த ன போது வீடுகளுக்கு வந்து தனி
காரில் பயணித்த இரத்த வகையிலுள்ள கவோ கற்பிக்கப்படும். O/L)
ஐவர் உயிரிழந்த இறுதியில் 10 வருடகடந்த
சிறுநீரகம் தேவை.
நிலையில், சடலங் னாத்தாள் செய்யப்படும்.
கள் பிரேத பரிசோ 0775026827 ;
தனைக்காக வைத் புகளுக்கு:- 6452622
தியசாலையில் வைக 0775723236
கப்பட்டுள்ளன.
இது தொடர்பான பாடசாலை மாணவர்களுக்கான
விசாரணை களை .
பொலிஸார் மேற் ஓர் நற்செய்தி!
கொண்டு வருகின்ற
னர்.
(இ-11)
கோப்பாயி. உங்கள் TCT Multi
மாவீரர் தினத்தை
முன்னிட்டு யாழ். Trade Centre இல்
கோப் பாயிலுள் ள
மாவீரர் துயிலும் இல் பாடசாலை சீருடை விநியோகம்
லத்திற்கு முன்பாக ஆரம்பம்! (School Uniform)
நினைவுச் சுடரேற்றி
அஞ்சலி செலுத்தப்பட அனைத்து விதமான பாடசாலை .ெ
டது. சீருடைகளையும் (China மற்றும் Japan
வடமாகாணசபை Material) தரமானதும் நியாயமான
உறுப்பினர் எம்.கே.
சிவாஜிலிங்கம் தலை துமான விலையில் பெற்றுக்
மையில் மாவீரர் கொள்ளலாம்.
களின் பெற்றோர்கள்
நேற்று ஞாயிற்றுக் Shirt material
கிழமை முற்பகல்
11.30 மணியளவில் Shorts material
சுடரேற்றியதுடன், மலர்
தூவி அஞ்சலி செலுத Trouser material
தினர்.
கோப்பாய் மாவீரர்
துயிலும் இல்லத்தில் ULTI TRADE CENTRE
இராணுவத்தினர் 5 வீதி,நல்லுார்.யாழ்ப்பாணம்.
""அறப்பணியே எமது.
முகாம் அமைத்துள்ள 021 222 8025
முதற் பணி?
னர் என்பது குறிப்பிடத் [c 6500)
தக்கது.
- (இ-4) ப்பாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 28.11.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
(C-6359)
சிறுநீரகம் தேவை
(6704)
28 CENT