கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோபுரம் 2010.05

Page 1

迈 O | || C\! 95 |- | 83 | || 의 | @

Page 2


Page 3
கோபுரம்
கோ
தகவல்
வெளி ஆய்வுப்பிரிவு, இந்து சமய கலாசா
இதழா திருமதி. தேவகு சிரேஷ்ட ஆராய்
மலர்க் திருமதி. சாந்தி
பணிப்
glLG. u. OI உதவிப்பணிப்பாளர்
glLG. D. Sosw உதவிப்பணிப்பா
திருமதி. வேறமலே உதவிப்பணிப்பா
திருமதி. நித்தியவதி
ஆராய்ச்சி
இல, 248 1/l காலி ( தொலைபேசி : 255
தொலைநகல்
1
 

EOSIGITél 2O1O
LJO @sib o
இதழ்
fG
rர அலுவல்கள் திணைக்களம்
குமாரி விறரன் ச்சி அலுவலர்
குழு
நாவுக்கரசன் T6liff
நிருத்தனன்
(இந்து விவகாரம்)
முகநாதன் ாளர் (ஆலயம்)
0ாஜினி குமரன் 6ms (sgbogbg)
நித்தியானந்தன் அலுவலர்
வீதி, கொழும்பு 04, 264.1 / 2552643

Page 4
கோபுரம்
66
எம்மை விட மேலானவரிடம் வைக்கும் அ
முதற்படி இப்பக்தி நமக்கு பணிவைக் கற்றுக்
முடியும் என்ற கள்வத்தை அகற்றுகின்றது. ப
அடையலாம், ஆனால் அவை நம்மை ஆணவம்
அறிவைப்பெற்று பெரியகல்விமானாக இருக்கல
மலருவதில்லை. அகங்காரம் கொண்டு எல்லே
நாம் செய்யும் காரியங்கள் எல்லாமே இன
வெற்றியைக் கண்டு பெருமிதங் கொள்ளாமலும்
அவசியம் எது என்பதை உணர்ந்து செ
அடிப்படையாக அமைவது பக்தி என்னும் உ
பக்தியின் மூலம் தான் கிடைக்கும். பக்தியுடன்
செய்யும் குணம், சமூக விரோத செயல்கள்
நினைப்பான், நல்லனவற்றையே செய்வான், த
இத்தகைய பக்தியின் மூலம் ஒவ்வொரு மனி
குறிக்கோளாகக் கொள்ளுதல் வேண்டும் ஒழுக்க
முயற்சியும் மிக முக்கியம் இந்த இரண்டும் ஒரு
சீராக இயங்கினால் தான் தேள் ஓடுவதைப் போல ந
உள்ளமும், ஒழுக்கம் கலந்த சேவையும், யாருக்கும்
பக்தி மார்க்கத்திற்கு அடிப்படையாக 960 Dud

606 EST8: 2OO
6) D
ன்பு பக்தி எனப்படுகின்றது. இது சாதனையின்
கொடுக்கிறது. நான் என்ற அகந்தையை, என்னால்
க்தி இல்லாமல் நாம் வாழ்வில் பல வெற்றிகளை
நிறைந்தவனாகச் செய்து விடும். நாம் நிறைய கற்று
ாம் அதில் பக்தி சேராவிட்டால் அது ஞானமாக
ாரையும் அவமதிக்கும் உணர்வு மேலோங்கி விடும்.
]றவனால் இயக்கப்படுபவை. எனவே அவற்றில்
), தோல்வியைக் கண்டு மனம் சோர்வடையாமலும்
யற்பட்டால் அமைதியாக வாழ முடியும். இதற்கு
உணர்வே. மனிதனின் மனநிறைவிற்கு அடிப்படை
கூடிய மனிதன் தீயனண்ணங்கள், பிறருக்கு கெடுதல்
ஆகியவற்றில் ஈடுபடமாட்டான். நல்லனவற்றையே
னது காரியங்களை இறைவனிற்கு அர்ப்பணிப்பான்.
தனும் இறைவனிற்குச் சமீபமாக நெருங்குவதையே
ம் மிகுந்த வாழ்க்கைக்கு பக்தியும், உளப்பூர்வமான
தேரின் சக்கரங்களைப் போன்றவை. இரண்டும் ஒரே
மது வாழ்க்கையும் முன்னேற்றமடையும் இதய பூர்வமான
துரோகம் நினைக்காத சிந்தனையுந் தான் உண்மையான
இதுவே நாம் செய்யக்கூடிய மிகச்சிறந்த பணியாகும்

Page 5
கோபுரம்
01.
O2.
O3.
04.
05.
06.
07.
O8.
09.
10.
burrnjon
திணைக்களச்செய்திகள்
வைகாசி விசாகம் -
நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
வீரசைவம்
திருக்குறளில் நுண்கலைகள்
இந்துக்களின் புனிதமொழி சமஸ்கிருதம்
நான்மறைகள்
அரிச்சந்திரனின் முற்பிறவி வரலாறு
பன்னிரு ஜோதிர் லிங்க கூேடித்திரங்கள்
நமிநந்தியடிகள்

God6a ja5 Tf 2OļO
டக்கம்
பக்கம்
5-26
27
28
29-30
31-40
41-46
47-52
53-59
60-62
636
67-68

Page 6
桑
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 7
கோபுரம்
திணைக்கள்.
இந்துக்கட்டடக்கலை, சிற்பக்கலை
பயிலரங்கு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக் களம் ஆய்வுப் பிரிவினூடாக பல புதிய செயற் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. 2008ஆம் ஆண்டு தன் பல்வேறு செயற்திட்டப்பணிகளுடன் இந்துப் பொதுமக்களுக்காக சைவசித்தாந்த வகுப்பினையும் 2009ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்காக சாசனவியற் பயிலரங்கினையும் அறிமுகப்படுத்தியது. இவ்வருடம் முதல் (2010) இந்துக்கட்டடக்கலை சிற்பக்கலை தொடர்பான அறிவினை மாணவர்களிடையே ஏற்படுத்தும் முகமாகப் பயிலரங்கு ஒன்றினையும் அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் கடந்த 19.03.2010 - 30.03.2010 வரையான தினங்களில் இந்துக் கட்டட சிற்பக்கலைகள் பற்றிய பயிலரங்கை நடாத்தியது. இப் பயிற்சி கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக மாணவர்களே இதிற் பயிற்சி பெற்றனர். யாழ்ப்பாணப்பல்கலைக் கழகம், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம், தென்கிழக்கிலங்கைப் பல் கலைக் கழகம் , பேராதனை பல்கலைக்கழகம் ஆகியவற்றி லிருந்து 60 மாணவர் வருகை தந்திருந்தனர்.
- பாகம் - 1-5 ----ச-ரா சக்ச் -5
28 மாசி= * பசTrs, AH
(''Ti:
5

வைகாசி 2010
Fசெய்திகள்
பேராதனையிலிருந்து வந்தவர்களில் அதிக மானோர் தமிழைச்சிறப்புப் பாடமாக கற்பவர்கள். ஏனைய பல்கலைக்கழகங்களிலிருந்து இந்து நாகரிகம், வரலாறு, நுண்கலை ஆகிய பாடநெறி - களைப் பயிலும் மாணவர்கள் பங்குபற்றினார்கள்.
இப்பயிலரங்கு பற்றித் திணைக்களம் பல்கலைக்கழகங்களுக்கு அறிவித்தமைக்கமைய பல்கலைக்கழகங்களே இதிற் பங்கு பற்ற வேண்டிய மாணவர்களைத் தெரிவு செய்து
அனுப்பியிருந்தன.
திணைக்களம் கடந்த இருபது வருடங்களாக, ஆண்டுதோறும் ஆராய்ச்சிக்கருத்தரங்குகளை நடத்தி வருகின்றது. அவற்றிலே பெரும்பாலும் இந்தியாவிலும், இலங்கையிலுமுள்ள பல்கலைக்கழக ஆசிரியர்களே பங்கு கொள்வது வழமையாகிவிட்டது. சமர்ப்பிக்கப்படுகின்ற கட்டுரைகள் பரிசோதித்துப் பின் நூற்தொகுதிகளாக வெளியிடப்படுகின்றன.

Page 8
கோபுரம்
கடந்த வருடம் பல்கலைக்கழக மாணவர்கள் பயன்பெறும் வண்ணமாகச் சாசனவியல் தொடர்பான பயிற்சிப் பயிலரங்கு ஆரம்பிக்கப்பட்டது. இது வருடா வருடம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இவ்வருடம் மேலதிகமாக கட்டடக்கலை, சிற்பக்கலை என்பன தொடர்பாகவும் பயிலரங்கு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மதஅலுவல்கள் அமைச்சின் அனுசரணையோடும் ஆதரவோடும் இது இடம்பெற்றது. மத அலுவல்கள் அமைச்சு மேன்மை தங்கிய ஜனாதிபதியின் பொறுப்பில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
திணைக்களத்தின் கெளரவ ஆலோசகரான பேராசிரியர் சி. பத்மநாதன், மதுரைக்காமராசர் பல்கலைக்கழகத்திலே தமிழ் ஒப்பியல் இலக்கியம், நுண்கலை வரலாறு என்னும் துறைகளுக்கு
 
 

GOGA JESTf 2O lO
பொறுப்பாகவிருந்த பேராசிரியர் விஜயவேணு கோபால், தமிழ் நாடு தொல் பொருளியல் திணைக்களத்து சிரேஷ்ட ஆய்வாளர்களான கலாநிதி வே. வேதாசலம், கலாநிதி எஸ். இராஜகோபால் ஆகியோர் இப்பயிற்சிப் பயிலரங்கை நடத்தினார்கள்.
மொஹஞ்சதாரோ காலம் முதல் நாயக்கர் காலம் வரையான கட்டட, சிற்பக்கலைகளின் வளர்ச்சிகள் படங்களைக்காட்டி விளக்கப்பட்டன. இந்தியக் கலைகள் பல பரிமாணங்களைக் கொண்டவை, அவை பல கலைப் பாணிகளைச் சேர்ந்தவை: சைவம், வைணவம், பெளத்தம், சமணம் ஆகிய சமய நெறிகளைச்சார்ந்தவை.
!&ჭჯ.რ.რთოxრxxxš8% ৪
கலை வடிவங்கள் மிகுந்த வனப்புடையவை, உலகப் பிரசித்தி பெற்றவை.

Page 9
கோபுரம்
இந்திய கட்டட, சிற்பக்கலைகளின் பரிமாணங்களைப் பிரதிபலிக்கும் வகையிலே இப்பயிற்சிப் பயிலரங்கு நடைபெற்றது. இந்துசமயம், பெளத்தம் தொடர்பான கலைகள் விரிவாகவும்,
சிறப்பாகவும் விளக்கமளிக்கப்பட்டன. இப் பயிலரங்கு பல்கலைக்கழக மாணவர்களைப் பெரிதுங் கவர்ந்தது. புதிய பல விடயங்களைப் பற்றித் தெளிவாகவும் விபரமாகவும் அறிய முடிந்ததென்றும் பல்கலைக்கழகங்களிலும் இதனைப்போன்ற பயிலரங்குகளை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர். கலைகளைப் பற்றிய ஒரு புத்துணர்ச்சியும் ரசனையும் அவர்களிடையே ஏற்பட்டுள்ளதென்பதை அவர்கள் எழுதிய மேல்வரும் குறிப்புகளால் அறிய முடிகின்றது. இந்து கட்டட, சிற்பக் கலைகள் பற்றிய பயிலரங்கிலே பங்கு கொண்ட மாணவர்களின் எண்ணப்பதிவுகள்.
CR எமக்குத் தெரியாத, அறியாத, பார்க்கக் கிடைக்காத இடங்கள், கோயில்கள், சிற்பம், ஓவியம் என்று பல விடயங்களை நாம் அறிந்து,

வைகாசி 2OIO
தெரிந்து கொள்வதற்கு அரிய சந்தர்ப்பமும் பாக்கியமும் கிடைத்தது என்று நினைக்கும்போது எமக்குப் பெருமகிழச்சியாக உள்ளது. பேராசிரியர்களான விஜயவேணுகோபால், சி.பத்மநாதன் ஆகியோரும் அறிஞர்களான வெ.வேதாசலம், சு.இராஜகோபால் ஆகியோரும் எமக்கு ஒரு நல்லறிவை புகட்ட வேண்டும் என்பதற்காக சலிக்காமல் உண்மையாக நல்ல முறையில் கற்பித்தார்கள். இந்த அரிய கலைப்படைப்புக்களை நாம் என்றைக்கும் நினைவு வைத்திருக்கின்ற
வகையில் கற்பித்தார்கள்.
R உண்மையிலே சொல்லப்போனால் நாம் இந்தியாவுக்குச் சென்றாற் கூட இந்தளவு இடங்களையும் கலை நுட்பங்களையும் அறிந்து கொள்ள முடியாது. அந்தளவு சிறப்பாக
அவர்கள் வகுப்பு நடத்தினார்கள்.
சி.ஷர்மிளா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
QR பயிலரங்கின் 11ஆவது நாளில் பரீட்சை மூலம் அதனை நிறைவு செய்துள்ளோம். இப்பயிலரங்கானது எமது கல்வித் துறையில் ஏற்பட்ட ஒரு புது அனுபவமாக உள்ளது. இதன் மூலமாக எமது பாடத்துறை அன்றி அதனையும் தாண்டி பல்வேறு துறை ரீதியான பாடவிதானங்களுக்கு விளக்கத்தினைப் பெற்றுக் கொண்டோம்.
R இது எம்மை ஒரு அறிவியல் நிலையிலும், கூட்டுச் செயற்பாடு மூலமும், பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களிடம்

Page 10
கோபுரம்
பழகும் வாய்ப்பினையும் நட்புறவையும் உருவாக்க வசதி செய்துள்ளது. இப்பயிலரங்கு நடைபெற ஏற்பாடுகள் செய்த இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கும் அமைச்சிற்கும் எமது நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தானவை.
எஸ். சுகுண7
LTழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
QR இந்தக் கருத்தரங்கிலே தெரிவு
செய்யப்பட்ட பாட விதானங்கள் எமது பாடத்திற்கு ஏற்புடையதாக இருந்தது.
CR அதிக படங்களைக் காட்டி ஆதார பூர்வமாகக் கற்பித் தமையால் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
 
 

CO)6JE5Taf 2O lO
QR கொழும்பு நூதனசாலைக்குக் கூட்டிச் சென்றமை மிகவும் வரவேற்கத்தக்கது.
QR வேறு பல்கலைக்கழக மாணவர்களோடு பழகுவதற்கு நல்ல வாய்ப்புக்கிடைத்தது.
QR எங்கள் பாடவிதானம் தவிர்ந்த ஏனைய பல விடயங்களையும் நாம் அறியக்கூடியதாக இருந்தது.
GDR பல படங்கள் மூலம் நாம் புதிய இடங்கள் பற்றிய அனுபவங்களைத் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
QR முக்கிய குறிப்புக்களைக் கையேடு
களாகத் தந்தால் நாங்கள் பாடங்களில்
முழுக்கவனம் செலுத்த உதவியாக அமையும்.
கடிப்ன7
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
QR எனது பட்டப்படிப்பிற்கு மிகவும் நன்மை தரும் வகையில் அமைந்திருந்தது.

Page 11
கோபுரம்
QR இந்தப் பயிற்சி வகுப்புக்களின் மூலம் பல அனுபவங்கள் கிடைத்துள்ளன.
QR இதே போன்ற செயற்பாடு தொடர்ந்து
நடைபெறவேண்டும் என் றும் இதனை
மேலும் விரிவு படுத்த வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறேன்.
எஸ்.சர்மிள7
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
Q& கடந்த 19.03.2010 முதலாக நடைபெற்று வருகின்ற இந்தப் பயிற்சிப் பயிலரங்கானது மிகவும் சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகின்றது.
QR பேராசிரியர்களான சி.பத்மநாதன், விஜயவேணுகோபால், தொல்லியல் அறிஞர்களான கலாநிதிகள் வே.வேதாசலம், இராஜகோபால் ஆகிய நால்வரும் நடத்திய விரிவுரைகள் பயனுறுதி மிக்கதாய் அமைந்தமை விதந்து குறிப்பிடற்குரியது.
QR இப்பயிற்சியின் மூலம் இந்தியாவில் காணப்படுகின்ற ஏராளமான சிறப்பு மிக்க கோவில்களையும் அங்கு காணப்படுகின்ற ஏராளமான கலை வெளிப்பாடுகளையும் அறிய முடிகின்றது.
CR அது மட்டுமல்லாது அவர்கள் நடத்திய பரீட்சைகள், ஒப்படைகள் போன்றவற்றின் மூலம் தமது கல்விப்புலத்தை எம் மனதில் ஆழமாகப் பதிக்கக்கூடியதாக இருந்தது.
QR இந்தியாவிலுள்ளகோயில்களைநேரிலேபார்க்கக் கூடிய வாய்ப்பு இதுவரை கிடைக்காவிட்டாலும் இவர்களது திரைப்படக்காட்சிகள் மூலம் பத்து நாட்களுக்கும் அக்கோயில்களைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.
QR வரலாற்றைச் சிறப்புப்பாடமாக் கற்கும்
எனக்கு இவர்கள் நடத்திய பயிற்சியானது கலை, வரலாறு பற்றிய அறிவை வழங்கியதுடன் இது

eooeausTefl 2OO
போன்ற பயிற்சிகளை இனிவருங் காலங்களிலும் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். و
என்திருமாறன்
QR இந்திய சிற்ப, கட்டிடக்கலை தொடர்பான பயிலரங்கு சிறப்பாக நடாத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் 6) அனுபவங்களையும் தெளிவில்லாத கட்டிடக்கலை, சிற்பக்கலை தொடர்பான பல விடயங்களையும் அறிய முடிந்தது. அதே வேளை மாணவராகிய எமக்கு வதிவிட பயிலரங்கின் போது இந்து கலாசார திணைக்களம் உணவு, தங்குமிட வசதிகள் வழங்கி எம்மை ஊக்குவித்திருந்தனர்.
QR வரலாற்றுத்துறை மாணவராகிய எமக்கு கலை வரலாறு தொடர்பான அனைத்து அம்சங்களையும் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவ்வாறாக எதிர்வரும் காலங்களிலும் பயனுள்ள பல பயிலரங்குகளைப் பல்கலைக்கழகங்களிலும்
நடத்த வேண்டும்.
7 துவாரகன்
QR இப்பயிற்சிப் பயிலரங்கின் ஊடாக வட இந்தியக் கலைகளுக்கும் தென்னிந்திய கலைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளையும் ஒற்றுமைத் தன்மையினையும் உணர்ந்தேன். இவ்வாறான பயிலரங்குகளை எமது பல்கலைக்கழகத்தில் நடத்தவில்லை என்ற கவலையுண்டு. நான்கு பேராசான்களிடமும் கற்கக்கிடைத்த வாய்ப்புக்கு நாம் பெருமையடைய வேண்டும்.
7 தேனிகா
QR கட்டட, சிற்ப, ஒவியக் கலைகள் பற்றிய கருத்தரங்கானது எமக்கு மிகவும் பயனுடையதாக அமைந்தது.
QR இவ்விடயங்களை மிகவும் தெளிவான முறை பில் விளக்கியதுடன் அதற்கு எடுத்துக்காட்டாகப் படங்களையும் காட்டினார்கள். இதன் மூலம் நாம் பல விடயங்களை அறியக் கூடியதாக இருந்தது. M. 65.7656. Traff

Page 12
கோபுரம்
QR கட்டடக்கலை,சிற்பக்கலை பற்றிய பயிலரங்கின் மூலம் பண்டைய இந்துக்களின் சமூகம், நாகரிகம் தொடர்பான அறிவினைட் பெற்றதோடு அவர்களுடைய கலைநுணுக்கம் திறன் என்பனவும் அவர்களது பாரம்பரிய வாழ்க்கை என்பன பற்றியும் அறிய முடிந்தது.
QR பல்வேறு கலைப்பாணிகள் பற்றியும் சமூகம் தொடர்பான விடயங்களையும் இந்து சமயம் ஏனைய சமயங்களோடு கொண்டிருந்த தொடர்பினையும் விளங்கிக்கொள்ள முடிந்தது.
QR உண்மையிலேயே எமது கல்விக்குத் தேவையான விடயங்கள் பலவும் பெற முடிந்தது. பல படங்களுடன் புதுப்புது விடயங்களைப் பெற்றோம். எமது கல்விக்கான தேவை மட்டு மல்லாது வாழ்க்கைக்கான ஒரு அனுபவமாகவும் இப் பயிலரங்கு நடைபெற்றது.
சி. அஜித்
QR உண்மையிலேயே இக்கருத்தரங்கு பயனுள்ளதாக அமைந்ததும் பல்கலைக் கழகத்திலுள்ள பாடத்திட்டத்திற்கு ஏற்ற வகையில் கலையும் கட்டடக் கலையும் போதிக்கப்பட்டது.
QR இந்த வியத்தகு கலைகளை யாத்த சிற்பிகள் எங்கே? என்ற கேள்வி மனதில் எழுகின்றது. கவலையும் தருகின்றது.
QR விரிவுரைகள் அதிகநேரம் தொடர்ச்சியாக நடைபெற்ற போதும் சுவாரஸ் யமான பரீட்சைகளும் கட்டுரைகளும் நடாத்தப்பட்டது. எங்களை உற்சாகப்படுத்தியது, பெருமை மிக்க இக்கலைகளை எம் முன் கொண்டு வந்து நிறுத்திய விரிவுரையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
QR இந்தியாவிற்குச் சென்று இக்கலைகளை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. உண்மையில் எமது முன்னோர் கைகூப்பித் தொழப்படவேண்டியவர்கள்.
QR இதுபோன்ற பயனுள்ள பயிற்சி பயிலரங்குகளைத் தொடர்ந்தும் நடத்துவதோடு இலங்கையின் கலையும் கட்டடக் கலையும்

oOdoA JESTf 2O1O
O
எவ்வாறானவை என்பதையறிய ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
S. afizzlfaias
QR இப்பயிலரங்கிற் குறைகள் இருக்குமா
என்று எனக்குத்தெரியவில்லை. என்னால் குறைகாண முடியவில்லை. அந்தளவிற்கு பயனுள்ள நிறைகள் மட்டும் கொண்ட பயிலரங்காகவே இது அமைந்தது.
QR இது போன்ற பயிலரங்குகளைத் தொடர்ந்து வருங்காலங்களிலும் எதிர்பார்க் கின்றேன். எத்தனையோ மாணவர்கள் இதனாற் பயனடைவர்.
4.தேவகி
QR பயிலரங்கு எமக்கு மிகவும் பிரயோசனமாக இருந்தது. ஏனென்றால் கட்டடக் கலை, சிற்பக்கலை பற்றிக் குறைவான அறிவே எமக்கு இருந்தது. இந்தப் பத்து நாட்களிலும் எனக்குத்தெரியாத பல விடயங்களையும் நான் பார்க்க முடிந்தது. அது மட்டுமல்ல நான் புத்தகங்களிலே வாசித்து, கேள்விப்பட்ட பல கோயில்களை என்னுடைய கண்களால் பார்த்தது எனக்கு மிகவும் சந்தோஷம் தரக்கூடியதாக இருந்தது. நான் நேரடியாக அங்கு சென்றது போலவே இருந்தது. ஒவ்வொரு கோயிலையும் வியந்து, வியந்து பார்த்தேன். இதனை எல்லாம் எங்களுக்குக் கொண்டு வந்து காட்டியதற்கு முதலில் பேராசிரியர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
GDR மேலும் இது போன்ற பயிற்சிப் பட்டறைகளுக்கு மீண்டும் வந்து எங்களுக்குத் தெரியாதவற்றைச் சொல்லித்தர வேண்டும்.
GDR இங்கு வசதிகள் குறைவாகவே இருந்தன. ஆனாலும் சாப்பாடு மட்டும் சுவையாக இருந்தது.
எம்.சிந்துஜா
QR இந்துக்கட்டடக்கலை, சிற்பக்கலை பற்றி நோக்குகையில் உண்மையில் பயனுள்ள

Page 13
கோபுரம்
ஒரு பயிலரங்காகவே இப்பன்னிரு நாட்களும் நடைபெற்றது. உண்மையில் புத்தகங்களிலும் ஏனைய நூல்களிலும் காணப்படாத பல்வேறுபட்ட விடயங்களை இதன் மூலம் அறிய முடிந்தது.
QR ஆலயங்கள், சிற்பங்கள், கட்டடக்கலை என வெறுமனே சொல்லாமல் படங்கள் மூலம், ஆதாரங்கள் மூலமும் காட்டப்பட்டமை பிடித்த செயலாகக் காணப்பட்டது.
QR உண்மையில் ஒவ்வொரு ஆலயத்திற்கும் சென்று வந்த உணர்வுதான் இருந்தது.
Q& கற்பிக்கும் முறை, கண்ணுாடாகப் பார்த்த படங்கள், என்பன நம்மையும் ஓர் ஆய்வு நிலைக்குக் கொண்டு சென்றது.
QR இவ்வாறான பயிலரங்குகள் மேன்மேலும் நடைபெற வேண்டும்.
2 விஜயதிபா
உண்மையில் பல்கலைக்கழக ஆய்வு மட்டத்திலே மேற்கொள்ளப்பட வேண்டிய இத்தகைய பயிலரங்குகளை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தொடர்ச்சியாக நடத்தி வருவது மிகவும் பயன்தரும் செயற்பாடாகும். இத்தகைய செயற்பாடுகள் வருடந்தோறும் மேற்கொள்கின்ற இத்திணைக்களத்தின் பணிப்பாளர், மற்றும் ஆய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள், அரங்கை நடத்தும் விரிவுரையாளர்கள் அனைவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். இந்திய பண்பாட்டின் அடித்தளமாக அமையும் கலைகளின் நுட்பங்களை அறிய உதவும் இதைப்போன்ற பயிலரங்குகள் பல்கலைக்கழக மாணவர்கள் சிந்தனையை விசாலப்படுத்துகின்றன என்பது மிகையான கூற்றல்ல.
ஆய்வுப் பிரிவின் வெளியீடுகள்
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆய்வுப்பிரிவின் 2009ஆம் ஆண்டின் செயற்பாடுகளான இந்துக் கலைக் களஞ்சியம் பத்தாம்தொகுதி, தண்டியலங்காரம்,

o6 staf2OO
திருக்கரசைப்புராணம் ஆகிய நூல்களின் வெளியீட்டு வைபவம் 19.03.2010 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.00 மணிக்கு கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது. பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆசியுரையை சுவாமி சர்வரூபானந்தாஜி அவர்களும் சிறப்புரையை பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் ஜி. வேணுகோபால் ஆகியோரும் நடத்தினர்.
இவ் வெளியீட்டு விழாவில் இந்துக்கலைக் களஞ்சியத்திற்கான விமர்சன உரையை பேராசிரியர் பகோபாலகிருஷ்ணஐயர் அவர்களும் தண்டியலங் காரத்திற்கான விமர்சன உரையை திரு. க. இரகுபரன் அவர்களும் (தலைவர்,மொழித்துறை, தென்கிழக்குப்பல் கலைக்கழகம்) திருக்கரசைப்புராணம் நூலிற்கான விமர்சனவுரையை கலாநிதி வ.மகேஸ்வரன் (சிரேஷ்டவிரிவுரையாளர் தமிழ்த் துறை பேராதனைப் பல்கலைக் கழகம்) அவர்களும் நிகழ்த்தினர். இந்துக்களஞ்சியத்திற்கான ஆய்வுரை மேற்கொண்ட பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ண ஐயர் அவர்கள் இந்துசமய,கலாசாரஅலுவல்கள் திணைக்களத்தின் இப்பணியானது மிகப்பாரிய பணி எனவும், இப்பணியினை மேற்கொண்டுவரும் அனைத்துத் தரப்பினரும் பாராட்டுதற்குரியவர்கள் எனவும் தெரிவித்தார்.
இந்துக்கலைக்களஞ்சியம் உள்நாட்டு அறிஞர்களதும், வெளிநாட்டு அறிஞர்களதும் தென்னிந்திய அறிஞர்களிடமிருந்தும், பெரும் பாராட்டினைப் பெற்றுள்ளமையும் முதலாம் தொகுதி தொடக்கம் பத்தாம் தொகுதி வரையான தொகுதிகளுக்கான கேள்விகள் எழுந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ் இந்துக்கலைக்களஞ்சியம் தொடர்பாக இந்தியாவில் வெளிவரும் அமுதசுரபி புதினப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தி
6)IC5LDTO.

Page 14
88s. TLDs)
இந்துக்கலைக்களஞ்சியம்
உலகத்திலே தொன்மையான சமயம் இந்து சமயம். தோற்றுவித்த ஆண்டும் தோற்றுவித்த நாயகரின் பெயரும் கண்டறியப்படாத மூத்த சமயம். இத்தகைய இந்துசமயத்தின் வரலாறு, தத்துவம், பண்பாடு, ஓவியம் சிற்பம், சமய நூல்கள், புராண சாத்திர இதிகாச ஒட்டுமொத்தமான ஆவணப்பதிவுகள் இதுநாள்வரை முழுமையாய் நம் நாட்டில் வந்தபாடில்லை. ஆனால் இக்குறையை நமக்கு அருகில் உள்ள இலங்கைத் தீவின் அரச நிவர்த்தி செய்து மிகப்பெரிய கலைக்களஞ்சியத் தொகுதிகள் வெளியிட்டிருக்கிறது.
இலங்கை இந்துசமய விவகார அலுவல்கள் அமைச்சு 1990இல் இந்துக் கலைக் களஞ்சியம் என்ற தலைப்பில் ஓர் ஆவணத்தினை வெளியிடத் துவங்கியது. உயிரெழுத்து, மெய்யெழுத்து, உள்ளடக்கிய அகர வரிசையில் இந்து சமயத்தின் அனைத்துத் தகவல்களை வரலாறு, இலக்கியம், ஆன்மீகம் எனத் துறை சார்ந்த பேரறிஞர்களிடத்தில் கட்டுரைகள் பெற்று ஆய்வு செய்து, வெளியிடுவது என ஒரு திட்டத்தோடு 1990இல் இலங்கை அரசு இப்பணியைத் துவங்கியது.
அன்றைய இந்து சமய அமைச்சராக பொறுப்பேற்றிருந்த மாண்புமிகு செல்லையா இராஜதுரை அவர்களால் துவக்கப்பட்டு பிரதம பதிப்பாசிரியராகப்பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் அவர்கள் தலைமையில் பதிப்பாசிரியர் குழு, எழுத்தாளர் குழு, ஆலோசசைன குழு என நியமிக்கப்பட்டது. அதில் தகைமை சான்ற பேரறிஞர்களை அமர்த்தி, கலைக்களஞ்சியப் பணி துவக்கப்பட்டு 1990 இலேயே முதல் தொகுதி 'அ'தொடங்கி 'உ' வரை நிறைவு செய்து வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களைப் பிரதம பதிப்பாசிரியராகக் கொண்டு கீழ்க்கண்ட தொகுதிகள் 2008 வரை 8 வெளிவந்துள்ளன.

oOd6AJ85 Taf 2O lO
G
தொடங்கி 'ஒள' வரை இரண்டாம் தொகுதி
மூன்றாம் தொகுதி 'கா' - தொடங்கி 'கௌ’ வரை நான்காம் தொகுதி
'சா வரை ஐந்தாம் தொகுதி
༡
巴F
‘明” முதல் செள ஈராக ஆறாம் தொகுதி 'ஞ - முதல் 'கா' வரை ஏழாம் தொகுதி 'தி - முதல் "தோ வரை எட்டாம் தொகுதி
G
ந - முதல் நெள வரை ஒன்பதாம் தொகுதி
என 2009ம் ஆண்டு வரை 9 தொகுதிகள் வெளிவந்துள்ளன. -
ஒவ்வொரு தொகுதியும் 21 1/2 செ.மீக்கு 28 செ.மீ அளவில் தரமானதாளில் வண்ணப்படத்துடன் பிழை இல்லாது தயாரிக்கப்பட்டிருக்கிறது. சராசரி ஒவ்வொரு தொகுதியும் 300 பக்கங்கள். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்களின் கட்டுரைகள். ஏழாவது தொகுதியிலிருந்துதான் வண்ணப்படங்களின் பதிவுகள் உள்ளன.
"ஈழமணித் திருநாட்டிலே இன்று தேவைப் படுவது சமயத்தை சமுதாய மயமாக்குதலாகும். சைவ சமயம் நிலைபெற்றுத் தழைக்க வேண்டுமாயின் அது சம உரிமை, மனித உரிமைகள், சமநீதி, ஆண், பெண் சமத்துவம், பெண்களின் விடுதலை என்பன பற்றிய சிந்தனைகளோடு இணைந்து கொள்ள வேண்டும் அவை மக்களின் மேம்பாட்டைச் சார்ந்தனவாக அமைதல் வேண்டும் ஆன்மிகமும், உலக வாழ்க்கையும் இணை பிரியாதவை என்பதே இந்து சமய நெறி என பிரதம பதிப்பாசிரியர் பேராசிரியர் சி. பத்மநாபன் இந்துக் கலைக்களஞ்சியத்துள் உள்ளடக்கமாகியுள்ள மூல ஆவணப் பதிவுகளின் நிலைக்களத்தினைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
ஈழ மண்ணிலேயிருந்து நம்மவர்களால் தயாரித்து வெளிவந்த இவ்வரிய ஆவணத்தை படித்துணர தருவித்து பத்திரப்படுத்திக் கொள்வது ஒவ்வோர் இந்துக்குடிமகனது 35L60) Du IT(5b."
-ப. முத்துக்குமாரசுவாமி

Page 15
கோபுரம்
விஜய நகரப்பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்
ஆய்வுப்பிரிவின் நடவடிக்கைகளில் ஒன்றாக திணைக்களத்தால்நடாத்தப்பெறும் ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் நூலுருவாக்கம் செய்யப்படுகின்றன. அவ்வகையில் 2009ஆம் ஆணி டு நடைபெற்ற "விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்" எனும் ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் நூலுருவாக்கம் செய்யப்பட்டு செப்ரெம்பர் மாதம் 23,24, 25.26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள "அறநெறிக்காலமும் தமிழகப்பண்பாட்டு மரபுகளும் என்னும் ஆய்வரங்கில் வெளியீடு செய்து வைக்கப்படவுள்ளது.
கிடைத்தற்கரிய நூல்கள்
கிடைத்தற்கரிய நூல்கள் பதிப்பித்தல் செயற்திட்டத்தின் கீழ் இவ்வாண்டு பேராசிரியர். ப. கோபாலகிருஷ்ணஐயர் அவர்களுடைய கலாநிதிப்பட்ட ஆய்வேடான "சிவவிக்கிரகவியல் எனும் நூல் பதிப்பிக்கப்படவுள்ளது.
இந்துக்கலைக்களஞ்சியம் 11ஆம் தொகுதி
இந்துக்கலைக்களஞ்சியம் 11ஆம் தொகுதியின் பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ம-மெள வரிசையில் அமையும் தலைப்புக்களிலான பல கட்டுரைகள் இத்தொகுதியில் அடங்கும்.
பண்பாடு 2010 ஆம் ஆண்டிற்கான பண்பாடு மலர் -19 இதழ் 01 வெளிவந்துள்ளது. இப்பண்பாடு மலரில் பல்வேறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
1. நாட்டார் பாடலின் இயல்பு 2. மட்டக்களப்பு தமிழகத்தில் மாரியம்மன்
வழிபாடு

6Od6AJ85Taf 2O lO
3. தமிழின் பக்தி இலக்கிய வரலாற்றில்
தாயுமானவரும் வள்ளலாரும் 4. யாழ்ப்பாண மன்னர் கால நிலைமை 5. தொல்காப்பியத்தில் திணைநெறி இறை
வழிபாடு 6. நாயன்மார் தேவாரங்களில் ஈழத்துச்
சிவாலயங்கள் ஒரு மொழி நோக்கு 7. இந்து மெய்யியல் மரபில் மறுப்பை மறுத்தலுக்கான தர்க்க முறையியலின் முன்னோ டியாகத் திகழும் பிரம்ம சூத்திரத்தின் அவிரோத அத்தியாயம் ஒரு கண்ணோட்டம். - A . "
இவ்விதழை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் ரூபா 25 பெறுமதியான முத்திரையிடப்பட்ட சுயமுகவரியிட்ட கடிதஉறையுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
பஞ்சாங்கம்
விகிர்தி தமிழ் புதுவருடப் பஞ்சாங்கம் வெளி வந்துள்ளது. ஆய்வுப்பிரிவின் தொகுப்பு நூலாக வெளியிடப்படும் இப்பஞ்சாங்கம் இந்து மக்களுக்குத் தேவையான அனைத்து விடயங்க ளையும் உள்ளடக்கி அமைந்துள்ளது. இப்பஞ்சாங்
கத்தின்தொகுப்புப்பணியினைத்திணைக் கள ஆய்வுப்பிரிவின் முன்னாள் உதவிப்பணிப்பளார் திரு.எஸ்.தெய்வநாயகம் அவர்கள் மேற்கொண்டு

Page 16
88sTLJs
இருந்தார். இப் பஞ்சாங்கத்தின் பத்தாயிரம் பிரதிகளும் 96)6.3FLDIT85 மக்களுக்கு திணைக்களத்தால் வழங்கப்பட்டது.
சைவசித்தாந்த வகுப்பு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் சைவசித்தாந்த நூலாகிய சிவஞானசித்தியர் பற்றிய தொடர் விரிவுரையொன்றை ஜூலை, ஆகஸ்ட் மாதமளவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
நூல்களின் பெயர்
1 தெய்வத்தமிழிசை
2 மூடமறுக்கும் விழிகளும் துடிக்கும் இத 3 திருவுடையான்
4 ஆரையம்பதியும் ஆலயமும்
5 பக்திரசப்பாமாலை
6 விட்டு விடுதலை காண்
7 துயரம் சுமப்பவர்கள்
8 வேரோடி விழுதெறிந்து
9 கருமுகில் தாண்டும் நிலவு
10 சுகவாழ்க்கை штањtD 3
11 உடப்பிலிருந்து வெளிவரும் கவிதைத்ெ
12 மலையக நிர்மாணச் சிற்பி

606, JessTaf 2CO
உள்ளூர் எழுத்தாளர்களிடமிருந்து நூல் கொள்வனவு
இலங்கை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முகமாக இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் உள்ளூர் எழுத்தாளர்களிடமிருந்து நூல்களைக் கொள்வனவு செய்து வருகின்றது. அவ்வகையில் 2010ஆம்,ஆண்டிற்காக இதுவரை யில் பன்னிரெண்டு எழுத்தாளர்களிடமிருந்து 398 நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
நூல்களின் ஆசிரியர் தொகை
எஸ். மகேந்திரராஜா 87
யமும் ஏ. மஜிட் 17
பி. செ. கரவெட்டி 25
எஸ். ஜெயந்தன் 18
வி. பத்மழரீ 50
எஸ். சிவசரவணபவன் 41
பி. சிவகுமாரன் − 09
கே. எஸ். சிவகுமாரன் 13
எஸ். எச். முகமட்ஜமீல் 41
எம். சடாட்சரம் - 25
தாகுதி எஸ். கேசவன், 41
ஆர். ரீஸ்கந்தராஜா 31

Page 17
கோபுரம்
திணைக்கள ெ
లల
இந்துக்கலைக்களஞ்சியம்
ୋ;
LtTMM Z L TT L L L S T ee mm iL TLLLL LL LLLLLZZyySyLyyLtttLtttS
நூலின் பெயர் : இந்துக்கலைக்களஞ்சியம் பதிப்பாசிரியர் பேராசிரியர் சி. பத்மநாதன் விலை ; 600 ரூபா
உள்ளடக்கம் : ப - பெள வரையான எழுத்துக்களில் தொடங்கும் இந்து சமயம் தொடர்பிலான தலைப்புக்களில் அமைந்த பல கட்டுரைகளை உள்ளடக்கியது.
திருக்கரைசைப் LJUJITGOTTb
நூலின் பெயர் : திருக்கரைசைப் புராணம்
பதிப்பாசிரியர் : திரு.க. இரகுபரன்
விலை 250 ரூபா
உள்ளடக்கம் : திருக்கோணமலையில் அமைந்துள்ள
திருக்கரசையம்பதி பற்றிய தலபுராண நூலாகும்
15
 
 

6O685Töf 2O O
jää is gigasif fligatani
நூலின் பெயர் : தண்டியலங்காரம்
(மூலமும் உரையும்)
பதிப்பாசிரியர் : பூரி பிரசாந்தன்
விலை : 250 (5LIT
உள்ளடக்கம் : தமிழிலக்கியங்களில்
பயின்றுவரும் அணிகள் பற்றிய இலக்கணநூல்.
இந்துக் கோயில்கள்
கட்டடங்களும் சிற்பங்களும்
நூலின் பெயர் : இந்துக் கோயில்கள்
கட்டடங்களும், சிற்பங்களும்
பதிப்பாசிரியர் : பேராசிரியர் எஸ். பத்மநாதன் விலை : 600 bu உள்ளடக்கம் : இந்துக் கோயில்களின்
கட்டடக்கலை, சிற்பக்கலை பற்றிக் கால
அடிப்படையில் விவரிக்கும் நூலாகும்.

Page 18
கோபுரம்
தைப்பொங்கல் விழா
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள இந்துசமய விவகாரப் பிரிவினுடாக இந்துசமu நம்பிக்கைகளையும், பாரம்பரியங்களையு பேணும் பொருட்டுப் பல்வேறு செயற்பாடுகளை மாவட்டங்கள் தோறும் செயற்படுத்தி வருகின்றது
இதன் ஓர் அம்சமாக இவ்வருடம் தைப்பொங்கள் விழா யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் நடராஜ பரமேஸ்வரி மணிமண்டபத்தில் ஜனவ மாதம் 17ஆம் திகதியன்று வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்து. இவ்விழாவிற்கான அனுசரணை யினை மதஅலுவல்கள் ஒழுக்க மேம்பாட்டு அமைச்சும், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் மேற்கொண்டிருந்தன.
இத்தைப்பொங்கல் விழா அமைச்சின் செயலாள திரு. எச். எம். ஹேரத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினர்களாக மதஅலுவல்கள் அமைச்சர் கெளரவ பண் ( பண்டாரநாயக்கா அவர்கள், சமூகசேவைகள்
 
 

6O6 BTF 2O)O
D
f
T
l.
*
சமூகநலன்புரி அமைச்சர் கெளரவ கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்கள், சிறப்பு விருந்தினராக
யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி
பற்குணராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விழா நாதஸ்வரகானவிநோதன் திரு.பி.எஸ் பாலமுருகன் குழுவினரின் மங்களஇசையுடன் ஆரம்பமாகியது. இவ்விழாவின் சிறப்புரையை பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன் அவர்களும், ஆசியுரையை நல்லூர் ஆதீன முதல்வர் பூரீலழரீ ஞானசம்பந்த தேசிக சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், பிரம்மறி மனோகரசிவாச்சாரியார் அவர்களும் மேற்கொண்டனர்.
இத்தைப்பொங்கல் விழாவில்யாழ்ப்பாணகல்வியியற் கல்லூரிமாணவர்களின்இசைநிகழ்ச்சி,நடனநிகழ்ச்சி என்பனவும், திருமதி பத்மினி செல்வேந்திரகுமார் அவர்களது மாணவர்களின் தீபாஞ்சலி நடனமும், கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவர்களின் காவடி நடனம், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர்களின் வசந்தன் கோலாட்டம், திருமதி சாந்தினிசிவனேசன் அவர்களின் மாணவர்களின் அம்மன் கலை நடனமும், யாழ்ப்பாண இசை ஆசிரியர் கழகத்தின் வாத்திய சங்கமம் இசை நிகழ்ச்சிகளும் இவ்விழாவில் இடம்

Page 19
கோபுரம்
பெற்றன. இந்நிகழ்வில் அறநெறிப்பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், இந்துப்பொது மக்கள் ஆகியோரும் மதஅலுவல்கள் ஒழுக்க மேம்பாட்டு அமைச்சின் மேலதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
தேசியதின வைபவம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 62 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி காலை கண்டி கட்டுக்கலை விநாயகள் ஆலயத்தில் விசேட சமய வழிபாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது.
இவ் வழிபாட்டு நிகழ்வுகளுக்கு சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள், பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். மத அலுவல்கள் அமைச்சின்
 

eroeSJETefl 2O lO
மேலதிக செயலாளர் டபிள்யு ஏ.டி.ஆர்.சுவேனிதா, கட்டுக்கலை ஆலய நிர்வாக முகாமையாளர் திரு. ஜி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும், மற்றும் பிரமுகள்களும் இப் பூசை வழிபாட்டுக்களில் பங்கேற்றனர். ஆலய பிரதமகுரு சிவசுப்பிரமணியக்குருக்கள் பூசையினை நிறைவேற்றி வைத்தார். இவ்விழாவில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் திரு. வை. அனிருத்தனன். திணைக்கள அலுவலர் பலரும் இவ் வைபவத்தில் கலந்து கொண்டார்.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சி உ00
இலங்கை சனநாயக சோசலிசக்குடியரசின் 62ஆவது தேசிய தினத்தினை முன்னிட்டு 2010.02.04 ஆம் திகதி பிற்பகல் 3.30 மணியள வில் கண்டி குண்டகசாலை பள்ளேகலையில் அமையப் பெற்ற " பெளத்த நிலையத்தில்", “தேசத்தின்மகுடம் கண்காட்சி” மேதகுஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து ஆரம்பித்துவைக்கப்பட்டது. இக் கண்காட்சி 2010.02.04 முதல் 2010.02.10 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இக்கண்காட்சியினை பார்வையிட பிரதம விருந்தினராக மத அலுவல்கள் ஒழுக்க மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் திரு.எச்.எம். ஹேரத் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மத அலுவல்கள் ஒழுக்க மேம்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர்களான திருமதி.

Page 20
கோபுரம்
பி.ரோஸ்பெர்னாண்டோ, திருமதி. டபிள்யூ யு.டி.ஆர் சுவேனித்தா ஆகியோரும் மற்றுப் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள் உதவிப்பணிப்பாளர் திரு. ய. அநிருத்தனன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
:" 滋
திணைக்களத்தின் பல்வேறு பிரிவுகளான ஆலயம், அறநெறி, ஆராய்ச்சி, நூலகம், இந்து விவகாரம் ஆகிய பிரிவுகளின் செயற்பாடுகளும் அவை சார்ந்த அனைத்து விடயங்களும் கண்காட்சிப்படுத்தப்பட்டன.
இக்கண்காட்சி மக்களுக்கு பயனுடையதாக அமைநிருந்தன. திணைக்களத்தின் பணிகள் தொடர்பான கையேடு ஒன்றும் இங்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

OODou5/Tëf 2O 1O
புண்ணிய கிராமத்திட்டம்
இந்துசமய கலாசார அலுவல்கள்திணைக் களத்தினால் ஒழுங்கு செய்யப்படும் புண்ணிய கிராம செயற்திட்டத்தின் ஒரு நாட்செயலமர்வு 29.03.2010 ஆம் திகதி காரைநகள் மருதபுரம் கிராமத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இச் செயலமர்வு இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. எஸ். உதயபாலன் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது.
இச்செயலமர்வில் பிரதம விருந்தினராக உதவி அரசாங்க அதிபர் திரு.ஆர். ரி. ஜெயசீலன் அவர்கள் கலந்துகொண்டார். இச்செயலமர்வில் பெற்றோர், பிள்ளைகள் ஒருவரை ஒருவர் மனோதத்துவ அடிப்படையில் புரிதல், பெற்றோரை வணங்குதல், சமுகத்தை வழிநடத்தலும், ஆன்மீகம் ஆகியவிரிவுரைகள் இடம்பெற்றன.
இவ் விரிவுரைகளை முறையே திரு.வ.நவராஜ், திரு. கந்த சத்தியதாசன், திரு. பொ. சந்திரவேல் ஆகியோர் நிகழ்த்தினர்.
*ష్ట్య

Page 21
கோபுரம்
திருநாவுக்கரகநாயனார்
(5(1560)2
கொழும்பு கொட்டாஞ்சேனை பூரீ வரதராஜ விநாயகர் ஆலய ஜங்கரன் மண்டபத்தில் 2010.05.08 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் திருநாவுக்கரசுநாயனார் குருபூஜை கொண்டாடப்பட்டது. இக்குருபூசை நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மொரீசியஸ்தீவுக்கான முன்னாள் தூதுவரும், ழரீ வரதராஜ விநாயகள் ஆலய அறங்காவலருமான திரு.தெ.ஈஸ்வரன், அவர்கள் கலந்துகொண்டார். குருபூஜை நிகழ்வுகள் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன்,அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது.
விசேட பூஜை, மங்கள விளக்கேற்றல் ஆகியவற்றுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. இதனைத்தொடர்ந்து மாணவிகளது தேவாரம் இடம் பெற்றது. திணைக் கள கலாசார உத்தியோகத்தர் திருமதி fᏏᏁ fi [Ꮭ 6Ꭰ fᎢ கருணானந்தராஜாவின் வரவேற்புரை, முன்னாள் மொரீசியஸ்தீவுக்கான தூதுவரும், முரீவரதராஜ விநாயகள் அறங்காவலருமான திரு.தெ.ஈஸ்வரன், அவர்களது சிறப்புரை, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்களது தலைமை உரை ஆகியன இடம்பெற்றன.
மேலும் "தொண்டின் பெருமை” எனும் தலைப்பில் கலாபூஷணம் வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன்,"வாசிகள் வாக்கு வளம்" எனும் தலைப்பில்திருவாவடுதுறை ஆதீன சமய பரப்புனரும், சைவநிதி ஆசிரியருமான திரு. சி.நவநீதகுமார் அவர்களும், "அப்பர் காட்டும் வாழ்க்கைநெறி" எனும் தலைப்பில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள ஆராய்ச்சி உத்தியோகத்தர் திருமதி நித்தியவதி நித்தியானந்தன் ஆகியோரது சமய சொற்பொழிவுகள் இடம் பெற்றன. இச் சொற் பொழிவுகள் யாவும் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள், மற்றும் பெரியோர்களுக்கும் பயனளிக்கக்

oO6UBITEf 2O1O
கூடியதாக அமைந்திருந்தன. இதனைத் தொடர்ந்து மாணவர்களது நடனம், பஜனை, பக்திப்பாடல், பேச்சு போன்ற பல்வேறு 6)6O)5UT60 நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட பரீட்சைகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டன. el6)U Ꭿ56006Ꭰ6Ꭷlff , செயலாளர் பொருளாளர், உட்பட நிர்வாக உறுப்பினர்கள், அறநெறிப்பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெரியோர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
அறநெறிப்பாடசாலை மாணவர்களது தேவாரம் ழரீவரதவிநாயகள் ஆலய அறநெறிப்பாடசாலை அதிபர் திருமதி. க.குஞ்சரா அவர்களது நன்றியுரை ஆகியவற்றுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிது நிறைவேறின.
மகா சிவராத்திரி
மத அலுவல்கள் ஒழுக்க மேம்பாட்டு அமைச்சு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், வவுனியா அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிற் பரிபாலன சபை ஆகியன இணைந்து 2010.03.13 ஆம் திகதி ஆலய முன்றலில் மகா சிவராத்திரி விழாவினைக் கொண்டாடினர்.இவ்விழாவிற்கு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பிரதேச செயலாளர் திரு.அ. சிவபாலசுந்தரன், அருள்மிகுஅகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலய பரிபாலசபைச் செயலாளர் திரு. அ. நவரட்ணராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
வவுனியா அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் பிரதமகுரு சிவறரீ முத்துக்குமாரசுவாமி குருக்கள் அவர்கள் நந்திக்கொடியினை ஏற்றி விழாவினை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அறநெறிப்பாடசாலை மாணவர்களின் தேவாரபாராயணம், மங்கள

Page 22
கோபுரம்
விளக்கேற்றல் திரு. கண்ணன் குழுவினரின் மங்கள இசை, ஆசியுரை ஆகிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இவ் விரத அனுட்டான வைபவத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் திரு. ய. அநிருத்தனன் அவர்கள் வரவேற்புரையினையும், திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்கள் தலைமையுரையையும், வவுனியா பிரதேசசெயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன் வவுனியா அருள் மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் ஆலய செயலாளர் திரு. அ. நவரட்ணராஜா ஆகியோர் சிறப்புரையையும் ஆற்றினர்.
வவுனியா அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் se!,6u)u ILĎ, வவுனியா அருளகம், நிருத்திய நிவேதன கலாசார மன்றம், நிருத்தியகலாலயம், கண்ணன் அறநெறிப்பாடசாலை ஆகியவற்றைச் சார்ந்த மாணவ,மாணவிகளது தீபநடனம், கண்ணன் நடனம், கிராமிய நடனம், கற்பகவள்ளி நடனம், நாட்டிய நாடகம், இசைவேள்வி, மிருதங்க இசை, பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, பஜனை, புஷ்பாஞ்சலி, நாடகம், பேச்சு, குழு நடனம், தில்லானா, தனி நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இவ் விரத அனுட்டான வைபவத்தில் கலாபூஷணம் திருமதி வசந்தா வைத்தியநாதன் அவர்களின் சிறப்பு சொற்பொழிவும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து நான்கு சாமப் பூஜை, சுவாமி உள்வீதி,வெளிவீதி உலா வருகை என்பன நடைபெற்றன.
கண்டிமாவட்ட நிகழ்வுகளின் பதிவுகள்
தைப்பொங்கல் விழா தைப்பொங்கல் விழா கண்டி மாவட்டத்தில் 30.01.2010ஆம் திகதியனிறு இரஜவெல்ல இந்து தேசிய கல்லூரியில் கலாசாரஅபிவிருத்தி
2

σO)6) 185Πεξ 2O Ο
உத்தியோகத்தர் திருமதி. மா. அனந்தலெட்சுமி தலைமையில் கொணிடாடப்பட்டது. இவ்விழா வில் 2009இல் கணிடி மாவட்டத்தைச் சார்ந்த அறநெறிப் பாடசாலைகளிடையே பிரதேச ரீதியாக, மாவட்டரீதியாக நடத்தப்பட்ட கலைப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் ஏனையோரிற்கும் சானிறிதழ்கள் வழங்கப்பட்டன. இவவிழாவில மத்தியமாகாண சபை உறுப்பினர் திரு. மதியுகராஜா, அதிபர் திரு. எஸ். மயில்வாகனம் ஆகியோர் அதிதிகளாககலந்து கொணர்டனர்.
சிவராத்திரி விழா
கணிடி மாவட்டத்தில் 13.03.2010 ஆம் திகதியனிறு
சிவராத்திரி விரத அனுஷ்டானங்கள் கணிடி இந்து இளைஞர் மணிறத்தினர் தலைவர் திரு P பாலசுப்பிரமணியத்தின் தலைமையில்

Page 23
용
55
П
L
町
|Ո
A.
景
圭
学
A
※
ཆེ་
翡
5
ܝ ܢ.
s
FS
﷽..
*
&
圭
~~~~
E.
魏
s
SSS
مسا
i
圭
கட்டுக்கலை பூரீ செலவவிநாயகர் ஆலய மணிடபத்தில் அனுஷடிக்கப்பட்டது. இவ்விரத வைபவ நிகழ்வுகளில் பிரதம அதிதியாக
மா. அனந்தலெட்சுமி கலந்து கொணர்டு, சொற்பொழிவாற்றினார் மாவட்டச்செயலக மொழி பெயர்ப்பாளான திருமதி V. சரஸ்வதியும், பெணிகள் உயர்தரக்கல்லுTரி, கணிடி - அதிபரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர். அன்றைய தினம் திணைக்களத்தினி ஏற்பாட்டில் மா. அனந்தலெட்சுமியரின தலைமையரில மகாசிவராத்திரி விழா இரவு - முகங்கால - பூரீ அருளானந்தகணநாதர் ஆலயத்திலும் இடம்பெற்றது. இவ்வைபவத்தில் திரு. முத்தையா (லக்கிலானிட் உரிமையாளர்) அவர்கள் அதிதியாகக் கலந்து கொணர்டார். இவ்வாலயத்தில் நான்கு ஜாமப் பூசைகளும் இடம்பெற்றன.
சண்டேஸ்வரர் குருபூஜை
கண்டி மாவட்டத்தில் சண்டேஸ்வரர் குருபூசை 21.03.2010ஆம் திகதியன்று ஹந்தானை பூரீராமர் அறநெறிப்பாடசாலையில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இக்குருபூசை மாவட்ட கலாசார அபிவிருத்தி உதவியாளர் திருமதி. மா. அனந்தலெட்சுமியின் தலைமையின் கீழ் நடைபெற்றது. இக் குருபூசை நிகழ்வில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6O6u5 2OO
பிரதம அதிதியாக திருமதி. செல்லையா அவர்கள் கலந்து கொண்டார். அறநெறி மாணவரது பஜனை, பேச்சு, நடனம், ஆகிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
திருவள்ளுவர் குருபூஜை
திருவள்ளுவர் குருபூசை விழா 04.04.2010 அன்று மகாபெரியதென்ன அறநெறிப்பாடசாலையுடன் இணைந்து தமிழ் வித்தியாலயத்தில் திருமதி மா. அனந்தலெட்சுமி தலைமையில் விழா இடம்பெற்றது. இக்குருபூசை விழாவில் பிரதம அதிதியாகப் பாடசாலை அதிபர் திரு. ஈ. மனோகரன் கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக திரு. எஸ். தேவமனோகரன், திரு ஈ. நவச்சந்திரதேவர், திரு. ஈ. விக்டர், திருமதி V. சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டனர். அறநெறிப்பாடசாலை மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.
திருநாவுக்கரசநாயனார்
©ന്ദ്രങ്ങg
திருநாவுக்கரசர் குருபூசை 09.03.2010 ஆம் திகதியன்று அம்பாக்தோட்டைழரீசெல்வவிநாயகள் ஆலய அறநெறிப்பாடசாலையுடன் இணைந்து 96)ul மண்டபத்தில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பிரதம அதிதியாக இவ்வாலயத்தலைவர் கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக திரு. எஸ். இராஜேந்திரன், திரு. ஈ. விக்டர், திருமதி வி. சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்குருபூசை நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், பூசை, பஜனை, பேச்சு, நடனம், சொற்பொழிவு, பரிசளிப்பு, அதிதிகள் கெளரவிப்பு போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன.

Page 24
கோபுரம்
புண்ணிய கிராமத்திட்டம்
30.05.2010 அன்று பள்ளேகல்லப்பகுதியில்
புண்ணியக்கிராம செயற்றிட்டம் மாவட்ட கலாசார
உத்தியோகத்தர் ஆனந்தலெட்சுமி தலைமையில்
பள்ளேகல்ல வாணித்தமிழ் வித்தியாலயத்தில்
நடைபெற்றது. இச்செயலமர்வில் இந்து,
பெளத்த,முஸ்லிம்,கிறிஸ்தவ மதத்தலைவர்கள்
கலந்துகொண்டனர். பிரதம அதிதியாக உதவிப்
பணிப்பாளர் திரு ய.அநிருத்தனன் அவர்களும்,
கிராம சேவகர் திரு ஒஸ்கார் - குணசிங்க
 ̄*
ஜயலத்தும் சிறப்பு அதிதிகளாக - திரு எஸ். முத்தையா (உரிமையாளர் - லக்கிலானட் பிஸ்கற்
கொம்பனி) வாணித்தமிழ் வித்தியாசாலை அதிபர்
P. மயில்வாகனம், கலைமகள் வித்தியாசாலை
 
 

6O65ITs 2CO
அதிபர் K. அழகையா திரு. ச.விக்டர் ஆசிரியரும்
கலந்து கொண்டனர். இப்பகுதியில் மிகச்
சிறப்பாக செயற்படும் அறநெறிப்பாடசாலைகள்
நான்கு (இராமகிருஷ்ணா அறநெறிப்பாடசாலை,
சிவசுப்பிரமணிய அறநெறி தாமரை அறநெறி,
திருவள்ளுவர் அறநெறி) இச்செயலமர்விற்கு
ஒத்துழைப்பு வழங்கினர். இச்செயலமர்வில்
பேச்சு, நடனம், பஜனை, சொற்பொழிவு,
பஞ்சமாபாதகங்களை நீக்குதல் பற்றிய நாடகம்,
ஒற்றுமை பற்றிய அபிநயம் யோகாசனம் தியானம்
பற்றிய விளக்கங்களும், கலைநிகழ்வுகளும்
இடம்பெற்றன. அதன் பின்பு பரிசளிப்பும் இடம்
பெற்று சிற்றுண்டி, மதிய உணவுகளும் வழங்
கப்பட்டன.
வவுனியா மாவட்டநிகழ்வுகள்
வவுனியா
வவுனியா மாவட்டத்தில் வாரிக்
குட்டியூர் கண்ணகை அம்மன் ஆலயத்தில்
25.04.2010 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று
சிறுத்தொண்டர் குருபூசை மிகச்சிறப்பாகக்
கொண்டாடப்பட்டது.

Page 25
கோபுரம்
அறநெறிப்பாடசாலை மாணவர்களின் பஞ்ச புராணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இக்குருபூசை நிகழ்வில் றுரீ பாலகிருஷ்ணக்குமாரக்குருக் களின் ஆசியுரையும் ஆலயத்தலைவர் திரு. மு. செல்வராசா அவர்களின் தலைமையுரையும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. சசிதரன் அவர்கள் கலந்து கொண்டார். இக்குருபூசையில் அறநெறிப்பாடசாலையைச் சார்ந்த மாணவர்களது கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் இடம்பெற்றன.
திருநாவுக்கரசர் குருபூசை
வவுனியா மாவட்ட தவசிக்குளம் ஞானவைரவர் அலயத்தில் 24.04.2010ஆம் திகதியனிறு திருநாவுக்கரசர் குருபூசை கொணர்டாடப்பட்டது. மங்கள விளக்கேற்றல், திருவுருவப்படத்திற்கு தீபாராதனை ஆகிய வற்றுடன் ஆரம்பமாகிய இக்குருபூசை ஆலயத்தலைவர் திரு எம். தில்லைநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
"அது சம இருன்ே இரது
 

oCo BT: 2OO
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக செல்வி
எஸ் சுஜனிதா அவர்கள் கலந்துகொணர்டார்.
செல்வி யோகா சோமசுந்தரம் அவர்களின் சொறி
பொழிவும் அறநெறிப்பாடசாலை மாணவர்களின்
கலைநிகழ்ச்சிகளும், பரிசளிப்பு நிகழ்வுகளும்
இடம்பெற்றன.
சேக்கிழார் குருபூசை
ழரீகணேசபுரம் சித்திவிநாயகர் ஆலயத்தில்
10.05.2010 ஆம் திகதி ஆலயத்தலைவர் திரு.
எஸ். தனரட்ணமி தலைமையில் நடைபெற்றது.
மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இக்
குருபூசை நிகழ்வுகளில் சிவகுமார் அவர்களின்
சிறப்புச்சொற்பொழிவும், அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்
பெற்றன.
MA «VA SMA S1A «MA SMA SMA ST میلاد SS.S حد محیح میگS . /\ /\ /\ /\ /\ /\ /\ /\,
At Av vatav va? As wat AV AM A گٹ گٹ گٹک گیند۔ گیند۔ گیند i ~ ́Y 1 ́Y 1 ́Y 1 ́Y •YY •YY
a-Ola -O- /Y 4YYA

Page 26
கோபுரம்
அறநெறிப் பிரிவு (முதற்காலாண்
கருத்தரங்குகள்
எமது திணைக்களத்தினால் அகில இலங்கை ரீதியாக பல்வேறு மாவட்டங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. இவை அறநெறி இறுதி நிலை பரீட்சைகளுக்கான கருத்தரங்கு, இந்து தர்மாசிரியர் பரீட்சைக்கான கருத்தரங்கு என இரு வகையாக கருத்தரங்குகள் நடைபெறுவது வழக்கம். இந்த வகையில் பின்வரும் இடங்களில் இந்து தள்மாசிரியர் கருத்தரங்குகள் இடம்பெற்றன.
unripi IIITGOOTid
யாழ் மாவட்டத்தில் இக்கருத்தரங்கு உதவிப்பணிப்பாளர் கேமலோஜினி குமரன் தலைமையில் 16.01.2010ஆம் திகதியன்று வேம்படி மகளிர் பாடசாலையில் காலை 8.30 தொடக்கம் மாலை 5.00 வரை இடம்பெற்றது.
உதவிப்பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி கருத்தரங்கில்உரையாற்றுகின்றார்
இதில் வேதங்களும், ஆகமங்களும் எனும் தலைப்பில் திரு. குமரேசசர்மா அவர்களும் சமயவரலாறு எனும் தலைப்பில் சைவப்புலவர் திரு. கமலநாதன் அவர்களும், சமயஞானிகளும், பெரியார்களும் என்னும் தலைப்பில் சைவப்புலவர் நித்தியசகிதரன்
அவர்களும் பன்னிரு திருமுறகள் என்னும்
 

σΟδοι Jabπεξ 2O Ο
பின் செயற்பாடுகள் டு தை - சித்திரை)
அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு ຫົpດ வழங்கும் பொழுது.
தலைப்பில் சைவப்புலவர் கந்தசத்தியதாசனும்
விரிவுரைகள் ஆற்றினார்கள். இதில் சுமார் 370
பரீட்சாத்திகள் கலந்து பயன்பெற்றனர்.
கொழும்பு மாவட்டம்
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி ஆகிய மாவட்டங்களுக்கான இந்து தர்மாசிரியர் கருத்தரங்கு உதவிப்பணிப் பாளர் திருமதி கேமலோஜினி குமரன் தலைமையில் 06.02.2010 ஆம் திகதி அன்று வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சமய வரலாறு என்னும் தலைப்பில் திருமதி நித்தியவதி நித்தியானந்தனும்,கோயில் களும், கலைகளும் என்னும் தலைப்பில் திருமதி. தேவகுமாரி ஹரனும், சமய ஞானிகளும், பெரியார்களும் என்னும் தலைப்பில் சைவப்புலவர் செல்லத்துரை அவர்களும், வேதங்களும் ஆகமங்களும் பற்றி உதவிப்பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரனும், பன்னிரு திருமுறைகள் என்னும் தலைப்பில் வித்துவான் கலாபூஷணம் வசந்தா

Page 27
கோபுரம்
வைத்தியநாதன் அவர்களும், விரிவுரையாற்றினர். இக் கருத்தரங்கில் 270இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துபயன்பெற்றனர்.
அம்பாறை
அம்பாறை மாவட்டத்தில் உதவிப்பணிப்பாளர் திருமதி கேமலோஜினி குமரன் தலைமையில் இக்கருத்தரங்கு 07.03.2010 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தி யாலயத்தில் நடைபெற்றது. இதில் 350 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பேராசிரியர் எஸ். பத்மநாதன், சைவப்புலவர்
எஸ். செல்லத்துரை, திருமதி. நித்தியவதி நித்தியானந்தன், திரு. எஸ். துஷ்யந் ஆகியோர்
விரிவுரைகளை வழங்கினார்கள்.
25
 
 

o65IT 201O
இரத்தினபுரி கேகாலை
09.01.2010ஆம் திகதி சனிக்கிழமையன்று இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கான தர்மாசிரியர் கருத்தரங்கு இரத்தினபுரி சிவன்கோவில் கல்யாணமண்டபத்தில் நடைபெற்றது. இதில் சைவப்புலவர் திரு. செல்லத்துரை, திருமதி நித்தியவதி நித்தியானந்தன், ஆகியோர் விரிவுரையாற்றினார்கள். இதில்175 இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் பங்குபற்றினர்.
Di Lăsa66mri Dr6ĚLiD
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இந்து தர்மாசிரியர் கருத்தரங்கு 06.03.2010ஆம்திகதி சனிக்கிழமையன்று நாவற்குடா கலாசார மண்ட பத்திலும், பூரீகளுதாவளை மகாவித்தியாலயத்திலும்
நடைபெற்றன. இம்மாவட்டங்களில் பெருமளவான அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள்கடமையாற்றுவதால் இரண்டு இடங்களில் கருத்தரங்குகள் நடைபெற்றன.
னி குமரன் தலைமையில் நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்ட கலாசார அபிவிருத்தி உதவியாளர்கள் திருமதி.

Page 28
கோபுரம்
எழில்வாணி பத்மகுமார், திருமதி. செல்வமலர்
சிவலிங்கம் ஆகியோர் இக்கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்துவதில் சிறப்பாகச் செயற்பட்டனர் இரு இடங்களிலும் சுமார் 650 ஆசிரியர்கள் கலந்து பயன் பெற்றனர். கோவில்களும் கலைகளும் எனும் தலைப்பில் பேராசிரிய எஸ். பத்மநாதன் அவர்களும், சமய வரலாறு பன்னிரு திருமுறைகள் எனும் தலைப்புக்களில் நித்தியவதி நித்தியானந்தனும், சமயஞானிகளும் பெரியார்களும் என்னும் தலைப்பில் சைவப்புலவர் எஸ். செல்லத்துரை அவர்களும், வேதங்களும் ஆகமங்களும் என்னும் தலைப்பில் திரு.துவடியர் அவர்களும் விரிவுரையாற்றினார்கள்.
சீருடை விநியோகம்
இந்து அறநெறிப்பாடசாலையில் கல்வி கற்குப் மாணவர்களுக்கு திணைக்களத்தால் இலவசமாக சீருடைகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் 2009ஆம் ஆண்டிற்கான மாணவர் சீருடைகள் வருடஇறுதியிலேயே கொள்வனவுசெய்யப்பட்டன இச்சீருடைகள் முதற்காலாண்டுக் காலத்தில் விநியோகிக்கப்பட்டன. மட்டக்களப்பு, அம்பாறை யாழ்ப்பாணம், திரு கோணமலை, இரத்தினபுரி களுத்துறை, கேகாலை, கொழும்பு, கம்பஹா புத்தளம், குருநாகல், கண்டி, நுவரேலியா மாத்தளை ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட சிறப்பாக இயங்குகின்ற
 

o6.JBIT 2CO
T
26
அறநெறிப்பாடசாலைகளுக்கு இச்சீருடைகள் வழங்கப்பட்டன. இதில் சுமார் 500 பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெற்றனர்.
நூல்கள் அச்சிடல்
அறநெறிப் பாடசாலைகளுக்கான ஒளவையார் அறிவுச் செல்வம், பன்னிருமாத நினைவுகள் மற்றும் மாணவர் வரவுப்பதிவேடு என்பன அரச அச்சகத்திணைக்களத்தாரிடம் அச்சுப்பதிப்பித்தல் வேலைகளுக்காக வழங்கப்
பட்டுள்ளன.
அறநெறிப் பாடசாலைகளுக்கான தளபாடங்கள் கொள்வனவிற்கான நிதியுதவி
மேற்படி நிதியுதவியானது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சார்ந்த 50 இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கு ரூபா 3000 வீதம்வழங்கப்பட்டுள்ளன.இப்பணத்தினைக்கொண்டு அறநெறிப் பாடசாலைகளுக்கான தளபாடங்கள் மற்றும் கரும்பலகை, தண்ணித்தாங்கி(பில்டர்) போன்ற பொருட்கள்கொள்வனவு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பண்ணிசை வகுப்புக்கள்
மட்டக் களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, வவுனியா, ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அறநெறிப்பாடசாலைகளுக்கு பண்ணிசை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு மாணவர்கள் பஞ்சபுராணம், அறநெறிக்கிதம் மற்றும் பண்ணோடு சேர்ந்தபாடல்கள் என்பனவற்றை இசைப்பதற்கு மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்பணியில் ஈடுபடும் இவ்வாசிரியர்களுக்கு ஒரு வகுப்புக்கு 250ரூபா வீதம் வழங்கப்படுகின்றமை குறிப்பிட த்தக்கது.

Page 29
கோபுரம்
வைகாசி ( திருமதி நீ
வைகாசி மாத விசாக நட்சத்திரம் முருகப் பெருமானின் ஜனன நட்சத்திரமாகும். அதனாலேயே அஷ்டோத்திரத்தில் அவன் விசாகன் என்று அழைக்கப்படுகின்றான். விசாகநம்பி என்ற பெயரும் அவனுக்கு உண்டு. இத் தினத்தில் முருகன் ஆலயங்களில் விசேட வழிபாடுகள், ஆராதனைகள் இடம் பெறுகின்றன.
சூரபத்மன் முதலான அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் தன் நெற்றிக் கண்களினின்றும் ஆறு பொறிகளைத் தோற்றிவித்து சரவணப்பொய்கையிலுள்ள ஆறு தாமரைகளை சென்றடையச் செய்தார். ஆறு பொற்கதிர்களும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. இக் குழந்தைகள் அறுவரையும் கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர் பாலூட்டி வளர்த்தனர். கார்த்திகைப் பெண் களால் வளர்க்கப்பட்ட முருகன் கார்த் தியேன் ஆனான். உமையம்மை அக் குழந்தைகளை வாரி அணைக்க ஆறு முகங்களும், பன்னிரு தோல்களும் கொண்ட ஆறுமுகப்பெருமான் உருவெடுத்தார். இப் பெருமான் சூரபத்மனுடன் போர் புரிந்து அவனை அடக்கி பின் சேவலும், மயிலுமாக ஆட்கொண்டருளினார்.
வைகாசி விசாகத் திருவிழா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறப்பாக கொண்டாடப்பட்டதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் உண்டு.
“மழநாட்டுப் பாச்சில் அவனிஸ்வரத்திற்கு வைகாசி விசாகத்திருவிழா எழுந்தருளுந்
گ
திருஅவனி சுந்தரர்க்கு தெவியன் உத்தம
சோழர் நக்கனாரன வீர நாராயணத்தெவியன் எழுந்தருளிவித்த” என்ற கல்வெட்டுச் செய்தி திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணச்ச நல்லூர் அருகே உள்ள பாச்சில் அவனிஸ்வரம் என்ற கோயில் கல்வெட்டு மூலம் தெரியவருகின்றது.
"விம்ப முற்ற வைகாசி விசாக நாட் பைம் பொன் மேனிப் பகவனை யுன்னி யைம் புலன்களடக்கிய வுத்தமர்க் கும்பர் போற்று முயர் பத மெய்துமே”
வைகாசி விசாக நாளில் ஐம்புலன்களை யும் அடக்கி முருகப்பெருமானை நினைத்து
27

GOD6AJ85Taf 2O lO
விசாகம் த்தியவதி நித்தியானந்தன்
வழிபடுபவர்களுக்கு தேவர்கள் போற்றும் உயர் லை கிட்டும் என்பது இப்பாடலின் விளக்கம்
இப்புனித நாளில் பொதுவாக எல்லா முருகன் ஆலயங்களிலும் வழிபாடுகள் இடம்பெற்றாலும் திருச்செந்தூரில் மிகச்சிறப்பாக அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.
சூரபத்மனை போரில் வெற்றி பெற்ற பின் திருச்செந்தூருக்கு வந்த முருகன் தன் தந்தை சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு )லர்களால் அர்ச்சனை செய்கின்றான். எல்லா )லர்களும் அர்ச்சிக்கப்பட்ட பின்பு ஒரே ஒரு )லர் மட்டும் கையில் இருக்கிறது. அச்சமயம் தவர்கள் முருகனைக் காண வருகிறார்கள். ழருகா! என்று அவர்கள் அழைக்கிறார்கள். கையில் ஒரே ஒரு பூவுடன் தேவர்களை நாக்கித் திரும்பும் அற்புதக் கோலத்துடனேயே திருச்செந்தூரில் சுப்பிரமணியர் காட்சி ருகின்றார்.
இத்தகைய சிறப்பும், மகிமையும் பாருந்திய வைகாசி விசாக நாளில் நாமும் பிரதம் இருந்து முருகன் ஆலயம் சென்று பழிபாடு செய்து சண்பகப் பூ, கடப்பம்பூ, வட்சிப்பூ, முதலிய பத்திர புஷ்பங்களால் ஜித்து மாவிளக்கேற்றி வழிபாடு செய்தல் வன்டும். இவ் வைகாசி விசாக நாள் நரசிம்ம ஜயந்தியாகவும் கொண்டாடப்படுகின்றது. ஆந்திராவில் உள்ள சிம்மாசனத்தில் இருக்கும் ரசிம்மமூர்த்தியை அன்று தான் சிலாரூபத்தில் ரிசிக்க முடியும். அன்று அவர் மேல் ாத்தியுள்ள சந்தனக்காப்பை அகற்றி விட்டு ருமஞ்சனம் செய்து அலங்காரம் செய்வார்கள். று நாள் முதல் சந்தனக்காப்பில் தான் நரசிம்ம ]ர்த்தி காட்சி தருவார்.
தமிழ் வேதம் செய்த நம்மாழ்வார் றந்த நட்சத்திரமும் வைகாசி விசாகம். இவர் றந்த ஆழ்வார் திரு நகரியில் விசாக விழா றப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
வைகாசி மாத பெளர்ணமி திதியன்றுதான் களதம புத்தரும் பிறந்தார். சித்தார்த்தர் என்ற அந்த இளவரசர் புத்தராக மாறியதும் அவதார ருஷர் என்ற அளவிற்கு பெளத்த மதத்தை தாற்றிவித்து பரிநிர்வாணமடைந்ததும் புத்த ாணிமா என்கின்ற விசாக ப்ெள்ணமியில் T60. -

Page 30
கோபுரம்
நூற்றெட்டுத்
அழகிய மாணவாளதாசர் என் திவ்வியகவி பிள்ளைப் பெருமான் ஐயங்கார நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி என்g நூல் இயற்றப்பட்டது. இந்நூல் நூற்றெ திருப்பதி வெண்பா எனவும் வழங்கப்பெறு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்ட நூற்றெட்டுத் வைணவ தலங்களைப் பற் வெண்பாக்கள் என்பதால் இப்பெயர் பெற்ற மேலும் அந்தாதித் தொடையால் அமை நூல் என்பதால் நூற்றெட்டுத் திருப்பதியந்த எனவும் வழங்கப்படுகின்றது. இதனை
"ஏற்ற மணவாளர் இசைத்தார் அந்த வெண்பாதோற்றம்கேடு இல்லாத தொல்மாை போற்றத்திருப்பதியாம் நூற்றெட்டினை சேவிப்பர்கருப்பதியா வண்ணம் உண்டாக”
என்னும் நூல் அடியினால் அறியலாம்.
நூற்றெட்டுத் தலங்களையும் சேவிப்பவர்களு மீண்டும் பிறப்பின்றி முத்தியை அளிக்கும விண்ணப்பிப்பதாக இப்பாடல் அமைந்துள்ள இவ் அந்தாதிகளுக்கு தனியன் என்றும் பெய
இந்நூல் சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன் ஆழ்வார்கள் காப்புச் செய்யுள்கள் (அழ்வார் காப்பு); நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வ பராசர பட்டர்) தன்னைப் பிறன் போல் கூ செய்யுளும் திவ்வியதேசங்களின் தொகைகை தொகுத்து கூறும் செய்யுள் நீங்கல நூற்றெட்டு வெண்பாக்களைக் கொண்ட மேலும் இந்நூல் நூற்றெட்டு திருப்பதிகை பாடுவதால் அந்தாதிக்குரிய நூறு என் எண்ணிக்கையைக் கடந்து நூற்றெட் பாடல்களை இது கொண்டுள்ளது.
இந்நூற்றெட்டு அந்தாதியில் சோழநாட் திருப்பதிகள் 40 உம் முறையே திருவரங்க

GOd6AJ85 Tef 2O lO
திருப்பதி அந்தாதி
ாதி
ாதி 6)ll
Այլb
இந் க்கு
)ாறு
திருமதி தேவகுமாரி ஹரன்
திருவுறையூர், திருதஞ்சை, திருஅன்பில், திருக்கரம்பனுர், திருவெள்ளறை, திருப்புள்ளம் பூதங்குடி, திருப்பேர், திருஆதனூர்,திருஆழந்தூர், திருச்சிறுபுலியூர், திருச்சேனை, தலைச்சங்க நாண்பதியம், திருக்குடந்தை, திருக்கண்டியூர், திருவிண்ணகார், திருக்கண்ணபுரம்,திருவாலி, திருநாகை, திருநறையூர், திருஇந்தனுர், நந்தி புரவிண்ணகரம் போன்ற பல தலங்களும் பாண்டிநாட்டுத் தலங்கள் 18உம், தொண்டை நாட்டுத் திருப்பதிகள் 22உம், மலைநாட்டுத் திருப்ப்திகள்13உம், வடநாட்டுத் திருப்பதிகள் 12உம், திருநாட்டு திருப்பதிகள் 22உம் திருநாட்டுத் திருப்பதி ஒன்றும் என்ற முறையில் பிள்ளைப் பெருமான் ஐயங்கார் பாடியுள்ளார்.
இந்நூலில் முதற் பாடல் திருவரங்கம் பெரிய கோயில் பற்றியதாகும்.
"சிர்வந்த உற்றித் திசைமுன்னால் அல்லாது என் சேர்வந்த சொல்லில் சுருங்குமோ ஆர்வம் ஒருவரங்கங்கு ஒயில் உகந்த வரை ஆள்வான் திருவரங்கம் கோயில் சிறப்பு”
இறுதி நூற்றெட்டாவது பாடல் திருவைகுந்தம் (பரமபதம்) பற்றியதாக உள்ளது. இவ் விரண்டு தலங்களுமே வைணவர்களாற் பெரிதும் மதிக்கப்பெறும் தலங்கள் ஆகும். திருவரங்கத்தை திருவைகுண்டமாகவே கருதி வைணவர்கள் போற்றுவர். ஆகையாற் போலும் இவர் திருவரங்கத்தை முதல் திருப்பதியாகக் கொண்டு பாடியுள்ளார். மேலும் இவர் திருவரங்கத்துப் பெருமானிடம் ஆராத அன்பு கொண்டவர். திருவரங்கத்தந்தாதி இயற்றியபின் திருவேங்கடத்தந்தாதி பாடினார் என்பதாலும் திருவரங்கத்தை முதற் திருப்பதியாக கொண்டு இந்நூலை இயற்றியுள்ளார்.

Page 31
மாவட்டபுரம் கந்த
யாழ்ப்பாணத்தின் வடபகுதியின் மூர்த்தி, தல, தீர்த்தச் சிறப்புடன் விளங்குவது மாவிட்டபுரம்
கந்தசுவாமி கோயில். இக்கோயில் வரலாறு
பற்றி வையாபாடல், கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை, யாழ்ப்பாணசரித்திரம் என்பன குறிப்புக்களைக் தருகின்றன. மாருதப்புரவல்லியின் வருகைக்கு முன் இப்போதைய மாவிட்டபுரப் பிரதேசம் கோயிற்கடவை என்னும் பெயரால் வழங்கி வந்துள்ளது. சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர் மாவைப்பெருமான்மீது பாடிய பாடல்
களிலும் இப்பெயரே வந்துள்ளமையைக் காணக்
கூடியதாக உள்ளது.
இத்தலத்திற்கருகில் உள்ள "கண்டகி
என்னும் புனித தீர்த்தத்தில் நீராடி உடல்,
உயிர்ப்பிணிகள் நீக்கினோர் பலர். கீரிமுகமுடைய
நகுலமுனி என அழைக்கப்பட்ட முனிவர் ஒருவர் கண்டகி தீர்த்தத்தில் நீராடி அதன் மருங்கிற் கோவில் கொண்டருளிய திருத்தம்பலேஸ்வரி சமேத திருத்தம்பலேஸ்வரப் பெருமானை வழிபட்டுத் தமது கீரிமுகம் மாறப்பெற்றார் என்பது வரலாறு கீரிமலை என்னும் பெயர்க்குக் காரணம் இந்நிகழ்ச்சியே என்பது வழக்கு. அம்முனிவராற் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியே நகுலேஸ்வரப் பெருமான் என்பர். திருத்தம்பலேஸ்வரம் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது. இப்போதுள்ள சிவாலயம் நல்லை நாவலர்பெருமான் கருத்துப்படி அமைக்கப்பட்டது.
மாருதப்புரவல்லி சம்பந்தமாக புலோலி வித்துவான் நா. கதிரவேற்பிள்ளை அவர்கள் எழுதிய வரலாறு ஒன்று அவர் எழுதிய சுப்பிரமணிய பராக்கிரமம் என்னும் நூலிற் காணப்படுகின்றது.
கலிங்கதேசத்தரசன் ஒருவனுக்கு கனகசுந்தரி என்னும் மகள் ஒருத்தி இருந்தாள். அவள் தலயாத்திரை மேற்கொண்டு பெளதிய மலைச் சாரலில் தாம்பிரபர்ணி நதிக்கரைக்கு நீராட
29

GOd6J85 Tf2O lO
சுவாமி கோயில்
திருமதி நித்தியவதி நித்தியானந்தன்
வந்தபோது அங்கே பஞ்சாக்கினி நடுவே கடுந்தவம் புரிந்த அயக்கிரீவ முனிவரைப்பார்த்து நகைத்தாள். அதனாற் சினந்த முனிவர் "நீ மறுபிறவியிற் பலருமிகழுங் குதிரை முகத்தைக் கொள்வாய் என்று சாபமிட்டார். இதனைக்கேட்டு வருந்திய கனகசுந்தரி அவர் பாதங்களில் வீழ்ந்து மன்றாடித் தனது சாப நீக்கத்திற்கு உபாயம் வேண்டுமென இரந்தாள். “பெண்ணே குதிரை முகம் பெற்றிருக்கையிற் கடற்துறைகள் தோறும் சென்று தீர்த்தமாடுவாய். அங்ங்ணம் ஆடி வருகையில் ஓரிடத்திற் கந்தசுவாமியின் அருளால் நின் குதிரை முகம் மாறும்" என்று சாபவிமோசனம் கொடுத்தார்.
பின்னர் கனகசுந்தரி அப்பிறப்பு நீங்கி மறு பிறப்பெய்தினாள். அப்பிறப்பில் மதுரையரச னாகிய உக்கிரப்பெருவழுதிக்குப் புத்திரியாகப் பிறந்தாள். பேரழகியாக விளங்கியமையால் அங்கசுந்தரி எனப்பெயர்பெற்றாள். சில நாட் சென்ற பின் அங்கசுந்தரி குதிரைமுகமுடைய வளானாள். “குதிரை முகம் மாறவேண்டின் தீர்த்த யாத்திரை செய்க” என அசரீரி கூறிற்று.
அதற்கமைய அங்கசுந்தரி இந்தியா முழுவதும் தீர்த்தயாத்திரை செய்து பின் இலங்கையை அடைந்து கதிர்காமத்தில் வழிபாடு செய்தாள். அவ்வேளையில் " இந் நாட்டின் வடகோடிக் கடற்கரையில் திவ்விய தீர்த்தமொன்று உள்ளது. அங்கு சென்று காங்கேயனை அன்புடன் நினைத்து முழுகுவையேல் குதிரை முகம் அகலும்" என அசரீரி கூறிற்று. - ,ܢ " ܓ V
அதன்படி அரசிளங்குமாரி கீரிமலையடிவாரத்தில் ஊறிப்பெருகிய புண்ணிய தீர்த்தத்தில் முழுகிய போது குதிரை முகம் மாறிற்று. அதனால் பெருவியப்புற்ற அவள் பரிவாரங்கள் அவள் தந்தையாகிய உக்கிரப்பெருவழுதிக்கு அறிவித்தார்கள். காங்கேயப் பெருமானின் திருவருளினாலே அவள் குறை நீங்கிய மையினால் அவ்விடத்தில் சுப்பிரமணியப்

Page 32
கோபுரம்
பிரதிஷ்டை செய்ய விரும்பினார்கள் ஆலய அமைப்புக்கு வேண்டிய யாவற்றையும் விக்கிரகங்களையும் தொழிலாளர்களையும் சிதம்பர தீட்சிதர்களான பெரியமனத்துள்ளார் சின்னமனத்துள்ளார் என்னும் அந்தணட பெரியார்களோடு அனுப்பி வைத்தான். ஆலயப் சிவாகம முறைப்படி நிர்மாணிக்கப்பட்டு நித்திய, நைமித்திய பூஜைகள் விதிப்படி இடம்பெற்று வந்தது. மாருதப்புரவல்லி தங்கி இருந்த இடம் குமரத்திப்பள்ளம் என இன்றுப் வழங்கப்படுகின்றது.
இக்கோயிலின் கோபுரம் ஐந்து மாடங்கள் கொண்ட 85 உயரமான அமைப்பாகும். இதில் மாவை தல வரலாற்றுச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளது இக்கோபுரமும் இதன் கீழ் அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயிலும் மாவட்டபுரம் கந்தசாமி கோவிலின் சிறப்பம்சங்களாகும். மூலஸ்தானப் எங்கு நின்று பார்த்தாலும் காணும் வகையில் உள்ளது. குவிந்து ஒடுங்கிய "பிரமந்திரம் அமைந்த தண்டி மண்டபம், மூன்று திருவீதிகள்
 

o6.jstra 2CO
-
அதில் மூன்றாம் வீதி மேற்கே அகன்று கிழக்கே ஒடுங்கி வெற்றிலைவடிவிலே அமைந்தது. இதுவே தேரோடும் வீதியாகும். இரண்டாவது வீதியில் வசிட்ட முனிவரின் சில உருவச்சிலை அமைந்த பூந்தோட்டம், சிதம்பரம் தில்லை மூவாயிரவர்கள் பரம்பரையைச் சார்ந்த வேதியர்கள் இவை அனைத்தும் இக் கோவிலின் பழம் பெரு மையை எமக்கு புலப்படுத்தி நிற்கின்றது.
இத் தலத்தில் பல பாரம்பரியங்களும், வைதீகக் கிரிஜைநெறிகளும் அனுட்டிக்கப்படுவது அதன் தனிச்சிறப்புக்கு எடுத்துக்காட்டாகின்றது. குமாரதந்திர முறையிலான நித்திய, நைமித்திய கிரியைகள், ஆராதனைகள் இங்கு அனுட்டி க்ப்படுகின்றது.
6) 6TD m စ္သည္ဟုးမျိုးမ္ယူးဂျိုးမ္ယးူဖြိုခြုံရွှဲဖြိုလ်)
LD Vö65E5
படைந்த இப் பழம்பெரு ாயிலில் தற்போது புனருத்தாரண வேலைகள் மிகச் சிறப்பாக
இடம்பெற்று வருகின்றது,

Page 33
கோபுரம்
வீரை
கி.பி. 11-ஆம் நூற்றாண்டு இறுதிவரை சைவசமயம் வளர்ச்சியடைந்திருந்தது. கி.பி 12-ஆம் நூற்றாண்டில் சைவம் வளர்ச்சி குன்றி,சமண சமயமும், வைணவமும் வலுவான நிலையில் இருந்தது. அக்கால கட்டத்தில் தான் கி.பி.12ஆம் நூற்றாண்டின் மத்தியில் கர்நாடகாவில் பசவர் என்ற பெருவீரர் தோன்றி வருணாசிரம தருமத்தை உடைத்து சைவத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டினார்.புத்துணர்ச்சி ஊட்டப்பட்ட சைவம் வீரசைவம் அல்லது லிங்காயத்து சமயம் எனப்பட்டது.
வீரசைவம் - பெயர் விளக்கம் "வீ” என்பது பிரமத்தோடு ஒன்றுபடும் அறிவு:'ர' என்பது அந்த அறிவில் இன்பம் அடையும் ஒருயிர். தங்கள் நம்பிக்கைக்காக அமைதியாகவோ, தீவிரமாகவோ வீரமாகப் போராடும் தலைவர்கள் வீரர்கள் ஆவார்கள். அத்தகைய வீரர்களின் ᎧᏡéᏠᎧlLiᎠ "வீரசைவம்'ஆகும்.
நாயன்மார் வீரசைவம் ஆகமங்களின் அடிப்படையில் எழுந்தவையாகும்.பெரிய புராண அறுபத்து மூன்று நாயன்மாரை வணங்கியும் அவர்களது அருட்பாடல்களை பக்தியோடு பரவியும் வீரசைவர்கள் போற்றுவார்கள். அறுபத்து மூன்று நாயன்மாரை புராதனர்கள் என்பர். அவர்களுக்குப்பின் மத்திய காலத்தில் தோன்றிய ஞானிகளை நூதன புராதனர்கள் என்பர்.
வீர சைவ ஆசாரியார்கள் : பரசிவத்தின் ஐந்து நிலைகளான சத்யோஜாதம், வாம தேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகியவற்றின் வெளிப்பாடுகளாக ரேணுகாதாருகர், கண்டாகர்ணர், தேனு கர்ணர், விசுவகர்ணர் என்ற ஐந்து சமய குருமார்கள் தோன்றினர். இவர்கள் கலியுகத்தில் ரேவணசித்தர், மருளசித்தர், ஏகோராமர், பண்டிதாராத்யர், விஸ்வாராத்யர் ஆக அவதரித்து லிங்காயத்து சமயத்தைத் தோற்றுவித்தனர். இவர்களை பஞ்சாசாரியர்கள் என்றும், இவர்கள் அவதார வரலாறுகளையும்

6Oajastaf 20l.O
சவம் இரா. இராஜசேகரன்
ஸ்வாயம்பூவ ஆகமம் கூறும். இவர்கள் இமயமலையில் கேதாரத்திலும், தென்னாட்டில் உஜ்ஜயினியிலும், கிழக்கே பூரீசைலத்திலும், மேற்கே ரம்பாபுரியிலும், வடக்கே காசியிலும் மடங்களை நிறுவினர்.
வீர சைவத்தின் காலம் : வீர சைவத்தின் உட்கருத்து உபநிடத காலத்திலேயே நிலவி இருந்தது என்பார் சுரேந்திரநாத்தாஸ் குப்தா, காளிதாசனின் காவியங்களிலும் பல இடங்களில் இக் கருத்துக்கள் முறையாக உணர்த்தப்பட்டுள்ளன. ஸ்கந்த புராணத்தில் ஆத சம்கிதையில், (கி.பி. 6 ஆம் நூற்றாண்டு) கூறப்படும் தத்துவம் வீரசைவத்தத்துவமே எனலாம். வீரசைவக் குருமார்கள் பற்றிய கதைகள் எல்லாம் வரலாற்று அடிப்படையில் தெரியவரவில்லை. "சித்தாந்த சிகாமணி” என்ற நூலில் வீரபத்ரர் வீரசைவ ஆசாரியார் பற்றி வருவதால் வீரபத்ரர் நூலாசிரியர்க்கு முற்பட்ட காலத்தவர் என அறியலாம். இந்த அடிப்படையில் வீரபத்ரர் கி.பி.12ஆம்நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவருக்குமுன் மூன்று குருமார்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களது போதனா காலத்தினை 100 ஆண்டுகளாக கணக் கிட்டால் வீரசைவம் கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் தோன்றியிருக்க வேண்டும்.
பசவர்: (கி.பி.1106 - 1167) வீர சைவ வரலாற்றில் தலமையிடம் வகிப்பவர் பசவர் ஆவார். பசவர் மாணிக்கவல்லியில் பிராமண குலத்தில் பிறந்தவர். குழந்தைப்பருவத்திலேயே பெற்றோர் இறந்தனர். இவரது வளர்ப்புப் பெற்றோர் பாகேவாதியைச் சேர்ந்த மாதிராஜர் - மாதாம்பிகை ஆவார். இளவயதிலேயே சிவபெருமான் மேல் பக்தி பூண்டு குடும்பம், செல்வம் துறந்து கப்படி சங்கமம் சென்று அங்குள்ள கூடலசங்கமர் தேவரை நாளும் வழிபட்டுவந்தார். தான் அணிந்திருந்த பூணுலையும் அறுத்தெறிந்தார். அங்குள்ள இறைவன் காட்சிதந்து

Page 34
கோபுரம்
பசவர் கரங்களில் சிவலிங்கம் தந்து உபதேசமு செய்தார். பசவரின் வாழ்க்கை அரசியல் குழப்ப நிறைந்தது. விஜ்ஜாலன் ஆட்சிக்காலத்தில் (கி.பி.115 - கி.பி.1167) அவர் கல்யாணுக்குச் சென்றார். அங் அவர் தாய்மாமன் பலதேவர் அமைச்சராக இருந்தா அவருக்குப்பின் பசவர் அமைச்சரானார். பேரழகியால் S)|6)Jgbl சகோதரியை அரசர் மணந்துகொண்டா அரசக் கருவூலம் பசவரின் நிர்வாகத்தில் வந்தது அதிலிருந்து பெரும் செல்வத்தை எடுத்து ஜங்கமர்கள் எனப்படும் லிங்காயத்து அடியவர்களுக்கு வாரி செலவு செய்தார். இக்காலகட்டத்தில் கல்யாணி இன, ஜாதி வேறுபாடு, ஆண் - பெண் வேறுபா இவைகளை முறியடிக்க ஓர் இயக்கம் தோன்றியது இப்புத்தியக்கத்திலே வீரசைவ பக்தர்களில் ஒதுக்கப்பட் இனத்தைச் சேர்ந்த மணமகனுக்கும் பிராமண பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. வைதீகர்கள் இதனை எதிர்த்தனர். மணமக்களின் பெற்றோருக்கு மணமகனுக்கும் விஜ்ஜலன் மரணதண்டனை விதித்தான். வீரசைவர்கள் இதனை எதிர்த்து 6Ꭷ!ᎫᏧ60060I கொன்றார்கள். அமைதி நாடிய பசவ தடுத்தும் வன்முறை நிற்கவில்லை. பசவர் கப்பட சங்கமம் சென்று அங்கேயே உயிர் துறந்தார்.
சிவானுபவ மண்டபம் : பசவரின் மிக சிறந்த பங்களிப்பு கி.பி 1160-ஆம் ஆண்டிலி அவர் கட்டிய சிவானுபவ மண்டபம் ஆகும். இது வீரசைவத்தின் பிறப்பிடம் எனலாம். இது சமுதாய சமய நிறுவனம் ஆகும். இதன் தலைவர் அல்லம பிரபு என்ற அருளாளர், அம்மண்டபத்தில் தகுதி வேறுபாடு, தொழில் வேறுபாடு இன்றி அரசர் முதல் விவசாயி வரை கலந்து கொண்டு சமய சமுதாய ஆன்மிக விஷயங்களை விவாதிப்பார்கள் முந்நூறுக்கு மேற்பட்ட இவ்வறிஞர் குழுவில் அறுபது பெண் அருளாளர்கள் இருந்தனர் அவர்களில் அக்கமாதேவி தலை சிறந்தவர் ஆவார் இந்த நிறுவனத்திலிருந்து தான் கன்னட வசன இலக்கியம் தோன்றியது. வசன இலக்கியம் கர்நாடகப் பண்பாட்டு வரலாற்றில் தனி இடம் பெற்றுள்ளது வீர சைவத்தின் உள்ளீடான “ஸத் - ஸ்தல தத்துவமும் இங்குதான் தோன்றியது. பஞ்ச ஆசாரம் அஷ்டா வரணம் ஆகிய சமய வழக்கங்களும் நெறிப்படுத்தப்பட்டன. சமுதாயத்தில் பெண்களுக்கு உயர்வு, சாதி வேறுபாடு நீக்கல்.தீண்டாமை ஒழித்தல்

σOο 185Πεξ 2O Ο
l
J
32
உடலுழைப்புக்கு மதிப்பு தருதல், எளிய வாழ்க்கை ஆகியவற்றை இந்த நெறிமுறைகள் வலியுறுத்தின.
வீர சைவ இயக்கம் : பசவருக்குப் பின் அவரது மருமகன் சென் ன பசவர் தலைமையேற்றார். அருளாளர்கள் பலர் தோன்றி வீரசைவக்கொள்கைகளைக் கொண்டு அருட்கவிகள் பாடினர். அவை வசன சாத்திரங்கள் எனப்படும். கன்னட பிரதேசத்தின் எளிய இல்லங்களிலும் வசன சாத்திரங்கள் வேகமாக பரவின. ஆந்திராவிலும் வீரசைவம் பரவின.
வீர சைவ நூல்கள் : கி.பி. 13 - ஆம் நூற்றாண்டில் தோன்றிய ரேணுகாசிரியன் சித்தாந்த சிகாமணி” என்ற நூலை இயற்றியுள்ளார். இந்த நூல் வீர சைவத் தத்துவத்தை பிழிந்து தருவது ஆகும். வீர சைவப்பரம்பரை, வீர சைவ ஆகமம் (கி.பி. 13- ஆம் நூற்ாண்டு), பசவ ராஜ்யம் என்கின்ற வீரசைவ சாரோத்தாரம், லிங்க தாரண சந்திரிகை. பிரபுலிங்கலீலை, சித்தநாதர் எழுதிய சைவ சித்தாந்த நிர்ணயம், முதலான வீர சைவ நூல்கள் வெளிவந்தன.
வீர சைவம் ( தத்துவம்) பசு,பதி,பாசம்
உயிர் மலத் தால் (அழுக் கால்) மூடப்பட்டுள்ளது. அழுக்கு இல்லாது இருந்தால் உயிர் முற்றறிவுடையதாக இருக்கும் . இந்த அழுக்கு ஆணவமலம் ஆகும். இந்த மறைப்பினால் உயிர் உலகப்பொருள்களைத் - தன்னிலும் வேறுபடுத்தி காணும். இந்த வேறுபாட்டு உணர்வு மாயாமலம் ஆகும். மாயையிலிருந்து பொருட் பிரபஞ்சமும் மனப்பிர பஞ்சமும் தோன்றுகிறது. ஆணவத்தால் மறைக்கப்பட்ட உயிர் உலகப்பொருள்களை உணர்வதிலும் வேறுபாடு காண, சிறப்பாகவும் மாறாகவும் செயல்படுகிறது. இது கர்மமலம் ஆகும். கன்மத்தால் ஜாதியும் (Nature of Species) ஆயுளும் (Length of time) (3LT35(plb (Type of enjoyment) 6,6061Tébgl. 9,6016 lib, கன்மம், மாயை என்ற மும்மலங்களால் கட்டப்பட்ட ஆன்மா "பசு” எனப்படும். பரமான்மா "பதி” எனப்படும். படைப்பு, காத்தல் அழித்தல்,

Page 35
கோபுரம்
மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களால் பசுவைக் கட்டுப்படுத்தவும், காப்பாற்றவும் செய்வதால் பதி எனப்பட்டது. S2,6ði LDT பரம்பொருளை உணரும் அறிவு அடையும் வரையில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து வாழ்க்கைச் சக்கரத்தில் உழன்று செம்மை பெறவேண்டும்.
தீக்கை : குரு தன்னிடமுள்ள ஆன்மீக சக்தியை தீக்கைமூலம் ஆன்மாவுக்குத்தர ஆன்மா மூன்று மலங்களிலிருந்து விடுதலை பெறுகிறது, வீரசைவ தீக்கையில் லிங்க தாரணை (லிங்கத்தைத்தரித்தல்), ஒழுக்க போதனை, யோகம் இடம் பெறுகிறது.
பஞ்சாசாரங்கள் : லிங்காசாரம், சடாசாரம், சிவாசாரம், ப்ருட்யாசாரம், கணாசாரம் என்ற பஞ்சாசாரங்களை வீர சைவன் கடைப்பிடிக்க வேண்டும்.
லிங்காசாரம் : லிங்கத்தை எப்போதும் வழிபடல்
சடாசாரம் : ஒழுக்கமான வாழ்க்கை, நியாயமான வருமானம், சேமிப்பை வறியவர்களுக்கு கொடுத்தல், வீர சைவகுருமார்களுக்கு (ஜங்கமர்) உணவு, உடை அளித்தல்.
சிவாசாரம் : ஒரு வீர சைவர்க்கும் மற்றொரு வீர சைவர்க்கும் வேறுபாடு காணாது இருத்தல்: பல்வேறு தொழில் செய்பவராயினும் வேறுபாடு பாராாது பிற வீர சைவர்களுடன் சேர்ந்து உண்ணுதல், மணம் புரிதல்.
பருட்யாசாரம் : சிவபெருமானிடமும்,
சிவனடியார்களிடமும் பணிவுடன் இருத்தல்.
அஷ்டாவரணம் : குரு, லிங்கம், ஜங்கமம், பாதோதகம், பிரசாதம், பஸ்மம், உருத்திராக்கம், மந்திரம் ஆகிய அஷ்டாவரணம் ஒரு வீரசைவனைக் காத்து அவனது வீடு பேறுக்கு உதவுகிறது. *
குரு : குருவிடம் இருந்து ஞானம் பெறுதல்.
இலிங்கம் : பிறப்பின் போது குரு
33

6O6u6ste 2O1O
மூலம் பெற்ற இலிங்கத்தை இறப்பு வரை
தரித்திருத்தல்.
ஜங்கமம் : செயலாற்றல் மிக்க ஞானம் உள்ள ஜீவன்முக்தர். இவர் ஊர் ஊராக யாத்திரை செய்து பக்தர்களுக்கு அருள் g) LI(3- தசம் செய்வார்.
பாதோதகம் : குரு அல்லது ஜங்கமர் திருவடிகளுக்கு பாதஆசை செய்த புனித நீர்.
பிரசாதம் : இறைவனுக்குப் படைக்கப்பட்ட நைவேத்யம்.
பஸ்மம் : திருநீற்றை உடம்பு முழுவதும் பூசுதல். -
உருத்திராக்கம் : உருத்திராக்கம் அணிதல்
மந்திரம் : 'நமச்சிவாய' எனும் மந்திரத்தை ஒதுதல்: இதுவே தியானம்.
லிங்கம் என்பது பேரொளி பெரு நெருப்பு என்பது வீர சைவரின் நம்பிக்கை. அதனை வாழ்நாள் முழுவதும் அணிந்திருப்பதால் உடம்பில் இடைவிடாது பட்டுக்கொண்டிருப்பதால் ஆன்மாவின் அழுக்கு முழுமையாக எரிக்கப்படுகிறது. எனவே வீர சைவர் இறந்த பிறகு உடலை எரிக்காமல் அடக்கம் செய்ய வேண்டும். '
கணாசாரம் : இறைவன் மேல் கூறப்படும் இழிச்சொற்களையும், பிற மனிதர்கள், மிருகங்களுக்கு இழைக்கப்படும் துன்பங்களையும் பொறுத்துக்கொள்ளாது இருத்தல். ۔
சக்தி விசிஷ்டாத்வைதம் : ஸ்தலம்
பரம்பொருள். 'ஸ்த' - பிரபஞ்சம் எதிலிருந்து தோன்றியதோ, எதனால் நிலைப்படுகிறதோ, அந்த மூலம், "ல" - பிரபஞ்சம் எந்த இலக்கை நோக்கிச்
செல்கிறதோ எதில் தன்னை முழுமையாக
இழக்கிறதோ அந்த இலக்கு.
வேதாந்தக் கருத்துப்படி பரப்பிரமத்தின் சொரூபம் சச்சிதானந்தம் ஆகும். வீர சைவக் கருத்துப்படி (பரசிவம் என்பது அஸ்மி, பிரகாசே, நந்தாமி) பரசிவம் சுதந்திரம் உடையது; வரம்பற்றது; சக்தி சிவத்துடன் இரண்டறக்கலந்தது.
-_>

Page 36
கோபுரம்
விமர்ச சக்தி என்பது பரம்பொரு தன்னையறியும் சக்தி. நெருப்பில் ஆடு பே விமர்சசக்தி இறைவனிடம் உள்ளது. இந் சக்தி சிவத்திடம் என்றும் உள்ளது. இ அருட்சக்தி சிவத்துடன் இணைந்து இருப்ப சக்தி விசிஷ்டாத்வைதம் ஆகும்.
ஸத் - ஸ்தலம் : சிவம் தன்ன லிங்கம் என்றும் அங்கம் என்றும் பிரித்து கொள்கிறது. தெய்வீக சக்தி, சக்தி என்று பக்தி என்றும் பிரிகிறது. அங்கு பக்தி உபாசன அல்லது வழிபாடு என்று பொருள்படும். இ முழுச்சரணாகதி ஆகும். லிங்கம் - உபாஸ் (வழிபடுவது); அங்கம் உபாசகன் (வழிபடுவோ பக்தி - உபாசனை (வழிபாடு); ஸத்ஸ்த6 என்பது வழிபாடு படிப்படியாக வளர்ந்து அா லிங்கம் வேறுபாடு மறைந்து போகும் நிை ஆகும்.
லிங்கம், அங்கம், ஜீவன் : ஒரு ஸ்த6 அங்கம், லிங்கம் என இரண்டாகப் பிரியும் அங்க லிங்கம் இரண்டும் தனித்தனியாக மூன்ற மாறும். அங்கம் தியாகாங்கம், போகாங்க யோகாங்கம் என்று மூன்று வகைப்படும். அதற் இணையான தொடர்புள்ளதாக லிங்கம் இவ லிங்கம், பிராணலிங்கம், பாவலிங்கம், என் வடிவங்கள் பெற்றிருக்கும். ஆன்மா விழி நிலையில் தைஜஸஜிவன் என்றும், ஆழ் உறக்க நிலையில் பிரக் ஞாஜீவ என்றும் அறியப்படும்.
தியாகாங்க நிலை : மாற்றம் பெற விஸ் வஜிவன் தியாகாங்கி ஆகும். இர நிலையில் ஆன்மா உலகப்பொருள்களின் மேலுள் ஆசையில் விடுபட்டு இருக்கும். தியாகாங்கியி வழிபடுகடவுள் இஷ்டலிங்கம் ஆகும்.
போகாங்க நிலை : மாற்றம் பெற தைஜஷ ஜீவன் போகாங்கி ஆகும். சிற்றின்பத்ை விட்டு நீங்கி தன்னை உணர்ந்து இறையின்பத்தி ஈடுபடும் நிலை இது. போகாங்கியின் வழி கடவுள் பிராணலிங்கம் ஆகும்.

வைகாசி 2010
நள்
ால தச்
亦
BB ந்த ாள
bற
தை நில்
JCB
யோகாங்க நிலை : மாறுபட்ட பிரக்ஞாஜீவன் யோகாங்கி ஆகும். மனமும், பொறிகளும், மடைமாற்றம் செய்யப்பட்ட நிலையில் பக்தன் அனைத்துப் பொருள்களிலும் இறைவன் இருப்பையும், தெய்வீக அமைதி-ை யயும் காண்கின்றான். காரண உடல் நீங்கி ஞான உடலை அடைகிறான். இந்தநிலையில் அங்கமும், லிங்கமும் ஒன்று படுவதால் யோகாங்கி எனப்படுவான். யோகாங்கியின் வழிபடு கடவுள் பாவலிங்க்ம் ஆகும்.
மூவகை லிங்கங்கள் : அன்றாட சம்பவங்களிலும், உண்மை நடப்புக்களிலும் ஆளுகை செய்யும் தனியான தெய்வ நிலை இஷ்டலிங்கம்; சாத்தியக்கூறுகளில் ஆளுகை செய்யும் பிரபஞ்சக் கடவுள் பிராணலிங்கம் ஆகும். தன்னிடம் உண்மை காணும் எல்லையற்ற பரம்பொருள் பாவலிங்கம்.
மூவகை லிங்கங்கள் ஒவ்வொன்றும் இரண்டாக மாறும். இவழ்டலிங்கம் ஆசாரலிங்கம் (நடைமுறை - Practical) என்றும், குருலிங்கம் (உபதேசம் - Preceptive) என்றும் . மாற்றம் கொள்கிறது. பிராணலிங்கம் சிவலிங்கம் (புனிதம் - Auspicious) என்றும் சரலிங்கம் (இயக்கம் - Dynamic) என்றும் மாறுகிறது. பாவலிங்கம் பிரசாதலிங்கம் (நளினம்-Gracious) என்றும் மகாலிங்கம் (பெருமை-Freat) என்றும் மாற்றம் பெறுகிறது.
தியாகாங்கி : தியாகாங்கி ஆசார லிங்கத்திடம் உள்ள பக்தி சிரத்தையினால் பக்தனாக மாறும் பொழுது அது பக்த ஸ்தலம் ஆகும். குரு லிங்கத்திடம் நிஷட பக்தி (Disciplined devotion) BIT'liq LD(85.360TTE DIgb
பொழுது மகேச ஸ்தலம் ஆகும்.
34
போகாங்கி : போகாங்கி சிவலிங்கத்திடம் உள்ள சிதறாத பக்தியினால் (அவதான பக்தி) பிரசாதின் ஆகும் பொழுது பிரசாதி - ஸ்தலம் ஆகும். சரலிங்கத்திடம் அருளனுபவத்தால் (அனுபவ சக்தி) பிராண லிங்கமாக மாறும் பொழுது அது பிராணலிங்க ஸ்தலம் ஆகும்.

Page 37
கோபுரம்
யோகாங்கி : யோகாங்கி பிரசாத லிங்கத்தைத் தியானித்து ஆனந்த நிலை (ஆனந்த பக்தி) சரணன் ஆகும் பொழுது அது சரண-ஸ்தலம் ஆகும். மகாலிங்கத்திடம் ஒன்றி ஐக்கியம் ஆகும்பொழுது (சமரச பக்தி) அது ஐக்கிய - ஸ்தலம் ஆகும்.
7. இதுவே ஸத் - ஸ்தலத்தின் உள்ளிடாகும். வீரசைவமும் முப்பத்தாறு தத்துவங்களைப் பற்றி கூறுகிறது.
வீர சைவம் (இலக்கிIம்)
கன்னட மொழி இலக்கியம் 1500 ஆண்டு பழமை வாய்ந்தது. கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரை கன்னட இலக்கியத்தின் உன்னதமான காலம் ஆகும். இக்காலகட்டத்தில்தான் "வசனம்” என்ற கவிதை இலக்கியம் பல்கிப்பரிமளித்தது. "வசனம்" என்றால் கட்டுப்பாடற்ற கவிதை என்று பொருள்படும். அனைத்துப் படல்களும் சிவபெரு மானைக் குறித்தவையே. முந்நூறுக்கு மேற்பட்ட கவிஞர்கள் வசன இலக்கியம் படைத்துள்ளனர். ஒவ்வொருவரும் ஆயிரத்திற்கு மேற்பட்ட கவி தைகள் படைத்ததாக மரபுவழி சொல்லப்படுகின்றது.
இக்கவிதைகள் படைத்தவர்கள் இனத்தால்,
தகுதியால், தொழிலால் வேறுபட்டவர்கள். பெண்பாற் புலவர்களும் பாடியிருக்கிறார்கள். இப்பட்டியலில் ஒதுக்கப்பட்டவர்களும் உண்டு: கல்வி கற்காதவர்களும் உண்டு. இவர்களுள் தாசி மையா, பசவ ணி னா, அல் லமா, மகாதேவியக்கா ஆகியோர் அருட்கவிதைகள் இணையற்றவையாய் திகழ்கின்றன.
பசவண்ணா (கி.பி. 1100 -1167)
வீர சைவத்தை நிலைநாட்டிய பசவர் எனப்படும் பசவண்ணாவின் கவிதைகள் அருள் நலம் மிக்கவை: சடங்குகளை மறுப்பவை: பெண் உயர்வை போற்றுபவை: சாதி வேறுபாட்டை
USD6.

6oea J65Tf 2OIO
“The rich will make temples for siva. What shalli,
a poor man,
do.
My legs are pillars, the body the shrine, the head a Cupola of gold
Listen, Olord of the meeting rivers, things standing shall fall, but the moving ever shall stay."
வீர சைவ இலக் கியம் அனைத்துக் கும் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து ஒரு பாடலைத் தேர்ந்தெடுக்கலாம் என்றால் அது இப்பாடல் தான் என்பார் திரு. ஏ.கே. இராமானுஜம் (Speaking ofsiva) ஆங்கில மொழி பெயர்ப்பு) -
செல்வர்கள் கோவில்களை உருவாக்கலாம். ஆனால் அவர்கள் கோவிலாக முடியாது. அருளாளர் கந்தாகர்ணர் சிவபெருமானையே நினைத்து வாழ்ந்த கன்னட நாட்டுப் பூசலார் நாயனார் ஆவார். நினைப் பவர் மனம் கோயிலாக கொள்பவன் சிவபெருமான். அவரது திருமேனி சிவபெருமான் கோயில் ஆயிற்று. உருவாக்குவது அழியும், இருப்பது அழியாது.
(What is made is mortal but what one is immortal)
கால்களே தூண்கள்: உடலே ஆலயம்: தலையே பொற்கலசம்,
அசையாது நிற்பது Xஅசைவது; தாவரம்
X ஜங்கமம், இவ்விரண்டின் வேறுபாடு வீர சைவத்தின் அடிநாதம் ஆகும். தாவரம் என்பது இருப்பது, சொத்தின் ஒரு பகுதி, உயிரற்றது. ஜங்கமம் அசைவது; போக்கும் வரவும் புரிவது. தாவரம் ஓர் இடத்தில் நிலைத்து நிற்கும் அடையாளம்; கடவுள் விக்ரகம்; லிங்கம்; நடமாடும் கோயில், ஜங்கமர் உலகையும், குடும்பத்தையும் துறந்து கிராமம் கிராமமாகச் சென்று நெறிப்படுத்தும் அருளாளர்; நடமாடும் கோவில்.

Page 38
கோபுரம்
இந்தப் பாடலில் பசவர் அடையாளத்தை விட அசலை, மறக்கும் கோவில் கட்டிடத்தை விட நினைக்கும் மனித உடலை (ஆன்மாவை) செல்வம் பொருந்திய , செயலற்ற ஓரிடத்தில இருக்கும் தாவரமான கோயில் கட்டடத்தை விட ஏழ்மை பொருந்திய, உயிர்த்துடிப்புள்ள இயங்கும் ஜங்கமரை உயர்வாக கருதுகிறார் (மத்திய கால தென்னிந்திய கோவில்கள் செல்வச் செழிப்பிலே - அரசர்கள், செல்வர்கள் கவனிப்பிலே - இருந்தன. வீர சைவம் வறியோரின் இயக்கமாக இருந்தது. செல்வர்x ஏழை; பண்டிதர்கள் X கல்லாதோர்; கல் ) (இரத்தமும் சதையும்) வீர சைவர்களுக்குத் தாவரமும் ஜங்கமும் ஒன்று தான். ஜங்கமை (அடியவர்கள்) புறக்கணித்துத் தாவரத்திற்கு (விக்கிரகம்) மட்டும் மதிப்பு கொடுப்பதை அவர்கள் ஏற்கவில்லை.
பசவர் வைதீகர்களின் வேள்வியையும் தாக்குகிறார்கள். கிராமத்து மக்கள் மிருக பலி இடுவதையும் தாக்குகிறார்கள். வீட்டிலே தீ மூட்டி வேள்வி செய்யும் பிராமணின் வீட்டில் தீ பிடித்தால் ஏன் வைகிறான் என்று கேட்கிறார். ஆட்டை வெட்டிக் கொல்கிறார்களே கொல்பவர்கள் மட்டும் வாழ்ந்து விடுகிறார்களா என்று வினவுகிறார்.
மனக் கோணலுக்கு வழியும் சொல்கிறார் வளைந்து செல்லும் பாம்புப் புற்று துவாரத்திற்கு நேராகி விடுகிறது. வளைந்து பாயும் ஆறு கடலில் நேராக கலக்கிறது. வளைந்த (கோணல் மனமுடையார் இறைவனிடம் நேராகி விடுவார்கள் 6659.
தேவார தாசிமையா (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு)
கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் கோவில்கள் நிரம்பிய முடநூறு கிராமத்தில் தாசிமையா தோன்றினார். அவர் காட்டிற்குச்சென்று தவம் செய்த பொழுது சிவபெருமான் காட்சியளித்து "உலக வாழ்க்கையில் இருந்து கொண்டே-செய்யும் தொழிலை செய்து கொண்டே - வழிபாடு செய்து

GOD6AJ85 Tf 2O)O
36
என்னை அடையலாம்” என்று உபதேசித்தார். உபதேசம் பெற்ற தாசிமையா நெசவுத்தொழிலை மேற்கொண்டார்.
தாசிமையா ஒரு முறை காட்டிற்குச் சென்று மிருகங்களை கொன்று உண்ணும் பழங்குடி மக்களை வன்செயலை விடச்செய்து சிவபெருமானை வழிபடச் செய்தார்.பிறிதொரு முறை பிராமணர்கள் சிவபெருமானை கேலி செய்ய தாசிமையா அவர்களுடன் வாதிட்டார். "சிவபெருமான் எங்கும் உள்ளார்” என்றார் தாசி மையா பிராமணர் கள் விஷ னு கோவிலைக் காட்டி, "இங்கும் இருக்கிறாரா?” என்று கேட்டார். "ஆம்" என்று சொல்லி சிவபெரு மானை வழிபட விஷ்ணுவிடமிருந்து சிவலிங்கம் வெளிப்பட்டது. பிராமணர்கள் சிவபெருமானை வழிபட ஆரம்பித்தார்கள்.
சிவபுரத்தைச் சேர்ந்த துக்காலி என்ற மாதினை மணம் புரிந்து கொண்டார்.
சாளுக்கிய அரசன் ஜெயசிம்மன் ஆட்சியில் தாசிமையா சிறப்பு வாய்ந்த ஆசிரியராக இருந்தார். அரசன் சமண சமயத்தைச் சேர்ந்தவன். சைவ சமயத்தைச் சேர்ந்த அரசி தாசிமையாவிடம் உப தேசம் பெற்றார். இதனால் வெகுண்ட அரசனும், சமணர்களும் இவரை வாதில் தோற்கடிக்க ஒரு பையனை மரத்தின் மேல் மறைத்து வைத்தனர். தாசிமையா "எங்கும் உள்ள கடவுள் மரத்திலும் இருக்கிறார் "என்றார். சமணர்கள் அழைக்க யாரும் வரவில்லை. மரத்தில் பையன் இறந்து கிடந்தான். பையனின் தாயார் அழுது புலம்பி தாசிமையாவிடம் வேண்ட, தாசிமையா பையனை உயிருடன் மீட்டார்.
தாசிமையாவின் விரோதிகள் நஞ்சு கலந்த குளத்து நீரை குடிக்கச் சொல்ல, எந்த விதப் பாதிப்பும் இல்லாது குடித்தார்.
இது பொறாத சமணர்கள் அரசனிடம் முறையிட அரண்மனையில் அனைத்துப் பிரிவினரும் கலந்துகொள்ளும் விவாத மேடையை அரசன் அமைத்தான். தாசிமையாவின் வாதத்தை யாராலும் முறியடிக்க முடியவில்லை. வஞ்சமனம்

Page 39
8ETւլIIլի
கொண்ட சமணர்கள் பாம்பு ஒன்றினை எடுத்து வந்து "சிவபெருமான் இந்த பாம்பில் இருக்கின்றாரா?”
என்று கேட்டனர். "சிவபெருமான் ஒருவனே
தேவன்” என்று கூறி தாசிமையா பாம்பினை கையில் எடுத்தார். பாம்பு ஸ்படிக லிங்கமாக மாறியது. அந்த இடத்திலேயே ஒரு கோவில் கட்டப்பட்டது. அரசன் சைவத்திற்கு மாறினான் 700 சமணக்கோவில்கள் சைவக்கோவில்களாக மாறின. 20000 பேர் சைவசமயத்தைச் சேர்ந்தனர்.
தாசிமையா முடநூறுக்குத் திரும்பிச் சென்று மீண்டும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டார். சில காலம் சென்று இராமநாதர் கோவில் சென்று தன்னை அழைத்துக் கொள்ளுமாறு வேண்ட தாசிமையாவும் அவரது மனைவியும் சிவத்தில் கலந்தனர்.
தாசிமையாவும் பசவரைப் போல சீர்திருத்தக் கருத்துக்களை உடையவர். சிவபெருமானோடு ஒன்றி இருப்பவர்களை நாளென் செயும்? கோள் என் செயும் என்று நினைப்பவர். அவர்களது வீட்டு முற்றமே காசி என்கிறார்.
"To the utterly at one with siva there's no dawn,
no new moon,
no moonday,
nor equinoxes,
nor full moons,
his front yard is the true Benares,
சிவபெருமான் சந்நிதியில் ஆண் இல்லை: பெண் இல்லை; எந்த பேதமும் இல்லை.
If they see breasts and long hair Coming they call it WOman, if beard and Whiskers they callit man :
but, look, the Self that hovers in between is neither man
ΠΟΠ WOIYaη
37

6oeSuSE Tefl 2O lO
மகாதேவியக்கா (கி.பி. 12-ஆம் நூற்றாண்டு)
கி.பி 12-ஆம் நூற்றாண்டில் சிவமோகா அருகில் உள்ள உதுடாதி கிராமத்தில் மகாதேவி பிறந்தார். சிறு வயதிலேயே சிவபெருமான் அருள் பெற்ற மகாதேவி சென்னமல்லிகார்ச்சுனரையே மணம் புரிவேன் என்று தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார்.
அப்பகுதியை ஆண்ட கெளசிகன் என்ற அரசன் மகாதேவியின் அழகில் மயங்கி, அவர் பெற்றோரை வற்புறுத்தி அவரை மணந்து கொண்டான். கடவுள் நம்பிக்கையற்ற கெளசிகனுடன் மகாதேவியின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை. மகாதேவி கணவனை - அனைத்தையும் விட்டு நீங்கித்திரிய ஆரம்பித்தார். ஆண்கள் மதிக்கும் கடைசி சலுகையான மானத்தையும், ஆடையையும் துறந்தார். -
அல்லமரும், பசவரும், இடம் பெற்றிருந்த கல்யாணில் உள்ள சிவானுபவ மண்டபத்திற்கு மகாதேவி சென்றார். அங்கே அல்லமருக்கும், மகாதேவிக்கும் இடையே வாதம் நிகழ்கிறது. இவ்வாதத்திற்குப் பின் புனிதர்பேரவை மகா தேவியை ஏற்றுக்கொள்கிறது. அங்கிருந்து ரீசைலம் சென்று சிவபெருமானை பாடிப்பரவுகிறார். தனது இருபதாவது வயதில் இறைவனிடம் கலந்து விட்டார்.
மகாதேவியின் பாடல்கள் இறைவனிடம் தான் கொண்ட காதலைப் பற்றி கூறுவனவாக புறக்கணிக்கப்பட்ட காதல், பிரிவாற்றாமை, காதலுடன் (இறைவனுடன்) கூடியிருக்கும் நிலையென மூவகை உள்ளன.
அகப்பொருள் நிலையில்இறைவனிடம் பறவைகளை - மயில், அன்னம், வண்டு தூதுவிடுகிறார்.
O PeaCOCKS in the CaVernS
don't you know? don't you know?

Page 40
கோபுரம்
Tell me if you know; where is He my lord White as jasmine?
"அவன் என் இதயத்தை பண்டமாற்று செt கொண்டான். என்சதையை கொள்ளையடித்த என்னையே எடுத்துக் கொண்டான். 6 தலைவனாகிய மல்லிகார்ச்சுனன்"
"He bartered my heart, looted my flesh, claimed as tribute (took over) my pleasure, all of me.
I'm the WOman of love for my lord, white as jasmine"
"கைப்பொருளை நீ கொள்ளை அடிக்கல உன்னால் உடம்பின் புகழைக்கொள்ளை அடி முடியுமா? அணிந்திருக்கும் ஒவ்வொரு ஆ6 யையும் உருவலாம். ஒன்றுமில்லாமைன உருவமுடியுமா?
எல்லாம் (மானம்) துறந்த பெண்ணுக மறைப்போ, துணியோ, அணியோ தேவையா
"you can Confiscate money in hand; can you confiscate the body's glory?
Or peel away every strip yOu Wear,
but Can you peel the nothing, the Nakedness that COvers and Veils?
To the shameless girl Wearing the White jasmine lord's light of morning,
you fool, Where's the need for cover and jewel"

60635 Tel 201O
ான்
க்க
ÖDL
DU |
$கு
38
மகாதேவியின் ஆடையற்ற நிலையும், அதனைக் குறித்து அல்லமர் தொகுத்த வினாக்களும் இக் கவிதைக் கு அடித் தளம் என்றாலும் அதனடியாகப் பிறந்த அற்புதமான தத்துவச் செய்திக்கு ஈடு என்ன இருக்கமுடியும்?
“ஒன்றுமில்லாமையை உருவ முடியுமா?
அல்லமப்பிரபு
சிவபெருமானே அல்லமராக வந்திறங்கினார். என்று சொல்லப்படுகின்றது. கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் ஹரிஹரர் என்ற அருட்கவிஞர் வீர சைவ அருளாளர்கள் வாழ்க் கையை அருட்கவிகளாகப் பாடி அருளியிருக்கிறார்.
அல்லமர் நடன ஆசிரியரின் மகனார்: கோவிலில் மத்தளம் கொட்டும் பணி புரிந்தவர் அவர் காமலதா என்ற பெண் மேல் காதல் கொண்டு மணம் புரிந்தார். காமலதா சுரத்தால் பீடிக்கப்பட்டு உயிர்நீத்தார். மனம் உடைந்து போன அல்லமர் பித்துப்பிடித்தாற் போல காடு, வயலெல்லாம் காமலதாவை தேடி அலைந்தார்.
அல் லமர் ஒரு முறைத் தரையைக் கிளறிக்கொண்டிருந்தபோது ஒரு கோவில் கோபுரத் தங்கக் கலசம் தட்டுப் பட்டது. முழுமையாகத் தோண்டிய பிறகு கோவில் கதவொன்று தென்பட்டது. அல்லமர் கதவை ஓங்கி உதைக்க கதவு திறந்தது. அங்கே அனிமிசையா என்ற யோகி நிட்டையில் இருந்தார். அனிமிசையா கண் திறந்து அல்லமருக்கு சிவலிங்கம் தந்து அருளினார்.
அல் லமர் பிரபுவை பச வணி னா, மகாதேவியக் கா முதலான வீர சைவ வசன இலக்கிய அருளாளர்கள் குருவாக ஏற்றுக்கொண்டனர்.
அவர் தலைமையில் கல்யாணில் "சிவானுபவ மண்டபம்" சிறப்புற நடைபெற்றது.

Page 41
கோபுரம்
அல்லமர் புறச்சடங்குகளை 35(660)LDu JT85 எதிர்த்தார். பசவண்ணா (பசவர்) நற்பணிகள் புரிந்தாலும் உலக இச்சையில் நாட்டம் கொண்டதை அல்லமர் உணர்த்தினார். உலகம் மருட்சியடைய ஆடையை நீக்கிக் கற்றையால் மறைத்துக்கொண்ட மகாதேவியக்காவை நகையாடினார்.
சித்தர்கள் சித்திகள் செய்து காட்டுவதை அல்லமர் எதிர்த்தார். சித்திகள் ஞானிகளுக்கு கைவந்தவை என்றாலும், அவற்றை பிரயோகிப்பது அதிகார ஆசைக்கு இடம் கொடுக்கும் என்பது அவர் கருத்து.
கோரக்கர் என்பவர் சித்தர்களின் தலைமைப் பீடத்தில் இருந்தவர், ஒளியுடல் பெற்றவர். அவர் அல்லமரிடம் ஒருவாளைக் கொடுத்து தன் உடம்பில் பாய்ச்சச் சொன்னார். வாள் அவர் உடலில் பாயாமல் தொங்கியது. ஒரு சொட்டு இரத்தம் சிந்தவில்லை. கோரக்கள் பெருமிதத்தால் சிரித்தார். அல்லமர் அதே வாளை அவரிடம் கொடுத்துத் தன்னுடலில் பாய்ச்சச் சொன்னார். அல்லமர் உடம்பு ஆனியம். வாள் உள்ளே புகுந்து வெளியே வந்தது. அல்லமர் கோரக்கரைப் பார்த்து "நீங்கள் உங்கள் சித்தியால் உலோகத்தை ஆளுமைக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அதில் சாரம் இல்லை. உங்கள் யோகப்பயிற்சியால் ஒளியுடல் பெற்றிருக்கலாம். ஆனால் அதில் ஆன்மா இல்லை. உங்கள் பேச்சும், வாதமும் வெற்றுரையே, அது ஆன்மாவை விளக்காது. நானும் நீங்களும் ஒன்று என்று நீங்கள் சொன்னால் நீங்கள் நான் தான், ஆனால் நான் நீங்கள் இல்லை"
"With your alchemies,
you achieve metals, but no essence,
With all your maniflodyogas, you achieve but no sprit.
With your speeches and arguments
39
(

GOD6AJ85 Taf 2O lO
you build chains of Words
but cannot defin the sprit.
If you say
you and iare one,
you were me
but I was not you".
அல்லமர் காமத்தில் உழன்றவர்களுக்கு யோகத்தையும், ரசவாதிகளுக்கு உள்ளொளியையும், அச்ச நீக்கத்தையும், பக்தர்களுக்கு மிருக பலியை நீக்கி மிருக உணர்ச்சியை பலியிடும் முறையையும் உணர்த்தி அருளினார். இவ்வாறாக கேலியால்
வசையால் - வாதத்தால் - கவிதையால்
அன்பாதரவால் - "சும்மா"யிருக்கும் இருப்பால் - சாதாரண மக்களுக்கு ஞான ஒளியும், ஞானிகளுக்கே விடுதலையும் அல்லமன் தந்தருளினார்.
அல்லமருடைய வசன கவிதைகள் அவரது வாழ்க்கையையோ, உணர்ச்சிகளையோ, போராட்டங்களையோ வெளிப்படுத்துவன அன்று பசவர் கவிதைகளுக்கு மாறானவை). அல்லமர் ஞானம் பெற்ற பிறகு பாடிய கவிதைகள், தத்துவங்கள் நிரம்பியவை, உள்ளார்த்தம் உள்ளவை: உருவங்கள் கொண்டவை.
அறியாமை (வண்டு) இதயத்தில் தோன்றியது. ஒளியை மறைத்தது. உடம்பின் நிலையாமை உணர்ந்தபிறகு வண்டு தன் Fக்தியை இழந்தது. (அன்னத்தின் ஐந்து நிறக்கூண்டு- ஆன்மா)
மற்றுமொரு கவிதை: இதயத்தில் Dலர்ந்த லிங்கம் (சிவபெருமான்) கரங்களில் இஷடலிங்கமாக பரிணமித்தது.
"I saw: heart conceive, hand grow big with child"
கர்ப்பூர மணத்தை காதுகுடித்தது இங்கு கள்ப்பூர )ணம் தன்னையறிதல் ஆகும். மிச்சமில்லாமல் 5ன்னையழித்து மேன்மை பெறுவது கர்ப்பூரம். Sவ்வசன கவிதையில் பொறிகளும், புலன்களும், ாற்றித் தரப்பட்டுத் தெய்வீக அனுபவத்தை

Page 42
கோபுரம்
உணர்த்துகிறது. முத்து (முத்தி) முக்திக அடையாளம் வைரங்கள்- பிரபஞ்ச அர்த்தங்க நீலக்கல் - மாயை. -
"Ear drink up the smell of camphor, nose eat up the dazzle of pearls; hungry eyes deVOur
diamonds.
In a blue Sapphire I saw the three worlds
hiding.
O Lord of caves".
வீர சைவம் (சமுதாயம்) வீர சைவர்கள் லிங்காயத்துகள் என கர்நாடக மாநிலத்தில் அழைக்கப்படுகின்றனர். சைவம் இந்து சமயத்தின் ஒரு பிரிவாக இருந்தாலு லிங்காயத்து அரசியல் நிர்ணயச் சட்டத்தில் தன சமயமாக சேர்க்கப்பட்டுள்ளது.
நாட்டுப் பாடல்கள் : லிங்காயத் சமயத்தில் நாட்டுப்பாடல்கள் இரண்டறக்கலந் விட்ட ஒன்று. பெண் பூப்படைதல் (UDg5 திருமணம் நிச்சயம் செய்தல், திருமணநா முதல் இரவு, திருமணம் நடந்தபின் 5வாரங்க புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய விகே நிகழ்ச்சிகளில் பெண்கள் நாட்டுப் பாடல்க பாடுவார்கள். ஈமச் சடங்குகள் நடக்கு பொழுது ஆண்கள் இசைக்கருவிகளுட நாட்டுப்பாடல்களைப் பாடுவார்கள்.
பெண்கள் பாடும் நாட்டுப்பாடல்களில் லிங்காயத் வீரப்பெண்கள், உலகத்தோற்றத்திற்கு காரணமா தாய்த்தெய்வம், பர்வதி, விடுமுறைக்காலங்களி

GOD6AJ85 Tef 2O lO
60T
40
மகிழ்ச்சி, குடும்ப வாழ்க்கையின் மனோதத்துவம் ஆகியன இடம்பெற்றிருக்கும். இந்தப் பாடல்களை பெண்கள் வயல்களிலும், வீடுகளிலும், ஞானிகள் சமாதி இடங்களிலும், ஒய்வு நேரங்களிலும் பாடி மகிழ்வார்கள்.
ஆண்கள் திருவிழாக்கள், ஊர்வலங்கள், சமயக்கண்காட்சிகளில் பாடுவார்கள்.
சிரவண புனித மாதத்தில் (ஜூலை - ஆகஸ்ட்) லிங்காயத்து மடங்களில் லிங்காயத்து தெய்வங்கள் அருளாளர்கள் பற்றிய புராணக் கதைகளை படிப்பார்கள்.
சமய விழாக்கள் லிங்காயத்து அருளாளர்கள், வீரர்கள் நினைவாக நடத்தப்படும் சமய விழாக்கள் (fairs) கிராமவாசிகளுக்கு பெரிதும் மகிழ்ச்சி தருவன ஆகும். தெய்வ ஊர்வலங்கள் இதில் முக்கிய அங்கம் வகிக்கும். காலையில் கோயிலில் பலி தரப்படும், விபூதி, உருத்திராக்கம், ஞானிகள், தெய்வங்களின் படங்கள், தெய்வீக புத்தகங்கள் விற்கப்படும்.
பெண்கள் "அக்கம்மா மன்றங்கள்" நிறுவி அனாதை இல் லம் நடத்துதல் , பெண்கள் கல்விக்கு பாடுபடுதல், கைத்தொழில் கற்றுக்கொடுத்தல், நர்சரி பள்ளி நடத்துதல் போன்ற சமுதாய பணிகளும் புரிகின்றனர். இந்த மன்றக்கூட்டங்களில் நாட்டுப்பாடல்கள் பாடுவார்கள்.
1900- ஆம் ஆண்டிலிருந்து லிங்காயத்து கல்வி வளர்ச்சியில் விரக்தா துறவிகளின் பங்களிப்பு கணிசமானது. 1920 -ஆம் ஆண்டில் இந்த இயக்கம் வலுப்பெற்றது. பள்ளிகள், கல்லூரிகள் இருக்கும் ஊர்களில் கிராமத்து மாணவர்கள் இலவசமாக தங்க உணவு, விடுதிகளை இவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு லிங்காயத்து (வீர சைவம்) சமயம் கர்நாடக மக்களின் அன்றாட சமுதாய வாழ்வில் பின்னிப்பிணைந்துள்ளது.

Page 43
கோபுரம்
திருக்குறளில்
திருக்குறளும் நுண்கலையும்
நுண்கலை என்ற சொற்றொடர் நுண் கலை என்ற இரண்டு சொற்களாலாயது. நுட்பமான கலை என்று பொருள்படும் இசையொரு நுண்கலை, ஒவியமும் நுண்கலையாகும், சிலை சமைத்து வடித்தலும் நுண்கலையே. எனவே, பன்மையில் நுண் கலைகள் என்று குறிப்பிடுவது பொருந்தும். நுண்கலைகள் என்ற சொல்லாட்சி மேலைநாட்டு மொழிகளினின்றும் சிறப்பாக ஆங்கிலத்தினின்றும் மொழிபெயர்க்கப்பட்டது என்று சொல்வதில் தவறில்லை, திரித்துக்கூறப்பட்டதுமன்று நுண்கலை என்ற சொற்றொடர் திருக்குறளில் காணப்படாத ஒன்று. நுண் (407 , 424) நுண்ணவை (726) (நுட்பமான அறிவுடையோர் கூடிய அவை), நுண்ணிய (373) (நுட்பமான), நுண்ணியம் (710) (நுட்பமான அறிவுடையேம்), நுண்ணியர் (1126) நுட்பமான அறிவுடையவர்), (நுணங்கிய (419) (நுட்பமான), நுட்பம் (636) நுண்மையானவை), என்ற சொற்கள் குறட்பாக்களில் உள. நுட்பம் என்ற சொல் உட்பட அனைத்தும் நுண் என்ற வேர்ச்சொல்லில் இருந்து கிளைத்தனவே. 'கூரிய என்ற பொருளுடைய நுண்’ என்ற சொல் திருக்குறளில் இடம் பெற்றுள்ளது. 'கலை என்ற சொல்லுக்கு அத்தகைய சிறப்பில்லை. கலை திருக்குறளில் தலை காட்டவில்லை. கல்வி (383 398400,684,717,939), கற்க (391,725), கற்பவை (391), கற்பினும் (373) கற்பு (54), கற்றக்கடைத்தும் (S23), கற்றடங்கல் (130), கற்றதகால் (2), கற்றது (650), கற்றறிதல் (632), கற்றறிந்தார் (399), கற்றனைத்து (395), கற்றாரனைத்து (409), கற்றார் (395403,409,722), கற்றான் (949), கற்று (130.140.3 55399,632,685.717,728,729) ஆகியவை கல் என்ற வேர்ச்சொல்லைக் கொண்டதாகும். கல்லா (814) கல்லாத (845), கல்லாதவர் (393,395,403,406) கல்லாதவாறு (397) கல்லாதார் (409), கல்லாதான் (402404) கல்லார் (140,408,570), கல்லான் (870), கற்றிலன் (414) என்ற எதிர்மறைச் சொற்களும் கல்லிலிருந்து தோன்றியவை. கலை என்ற
41

6OpeSusTefl 2O lO
நுண்கலைகள்
d. SLD60)6OUIT
சொல் திருக்குறளில் இடம்பெறவில்லையாயினும் கல்' என்ற ஊற்றிலிருந்து வந்ததுவே. 'கலா என்ற வடமொழிச் சொல்லும் "கலை" என்ற தமிழ்ச்சொல்லும் ஒரே கருவறையிலிருந்து வெளிவந்தவையன்று. பிற்காலத்தில் தோன்றிய கலைக்கும் தொல்காப்பிய காலத்துக் கலைக்கும் பொருள் வேற்றுமையுண்டு. அங்கே கலை என்ற சொல் ஆண்மானைக் குறிக்கும்.
இரலையும் கலையும் புல்வாய்க்குரிய,
கலை என்ற பெயர் உழையையும் முசுவையும் சுட்டும்.
கலையென் காட்சி உழைக்கும் உரித்தே. நிலையிற்றப் பெயர் முசுவின் கண்ணும்.
நில்’ என்பதினின்று நிலையும், தொல்' என்பதினின்று தொலையும் போலக் கல்’ என்பதினின்றும் "கலை" என்ற சொல் தோன்றியிருக்கலாம்.
வச்சிரநாட்டுக்கோன் திறையாக விட்ட முத்தின் பந்தரும், மகதவேந்தன் தந்த பட்டி மண்டபமும், அவந்தி நாட்டரசன் உவந்து கொடுத்த வாயிற்றோரணமும் பற்றிய செய்தி.
பொன்னினும் பியினும் பினும்
நுண்வினைக் கம்மியர் காண மரபினது (105-06)
என்று சிலப்பதிகாரம் இந்திர விழவுபூரெடுத்த காதையில் பேசப்படுகிறது. எனவே கம்மியர் நுண்ணிய தொழில் வல்லவர். கம்மியன் கையாலடித்துக் காய்ச்சி வெட்டித் தீர்த்த GLJIT6öT6OTIT6h)|Tu_| பொருள்கள் அவன் நுண்தொழிலை வெளிப்படுத்தினவெனலாம்.
கலையென்பது பன்மையில் செவிநுகள் இசை யையும், கண்டுகளிக்கும் காட்சிப்பொருள்களையும் குறிப்பதாகும். இசையும் கண்ணுக்கு இன்பம்

Page 44
கோபுரம்
தரும். ஆடல், ஓவியம், சிற்பம் என்ற இ போன்றவைகளும் நுண்கலைகளாகும். பொறி வழிக் கலைகளை நுகர்ந்தாலும் புலன்க உலுக்கிக் கலை இன்பம் கொடுக்கி உள்ளத்தில் அலை மோதும் கருத்தலை செவி கேட்க கண் காணக், கலைகள் மிளிர்கின்றன. "நுண்கலைகளில்” “கலை இன்றியமையாதவை. சுவர் இல்லாமல் சித் வரைவதெவ்வாறு? கலைகளில் மெருகேறிய நுண்கலைகளாய் ஒளிர்கின்றன. கலை எ மண் கொண்டு வனையப்பட்ட கலங்க நுண்கலைகளாகத் திகழ்கின்றன.
திருக்குறள் மனிதன் வாழ வழி வகு நூல். "வியாழனும், வெள்ளியும், ஞாயிறு திங்களும், புறவிருளைப் போக்கும் குறள் வென உலகத்தோர் உள்ளிருளை நீக்கும் ஒளியா என்பர் மதுரைப்பாலாசிரியனார். இரண்டா உலகப்போரில் அணுவைத் துளைத்துப் பிழ உலகம் உய்யவோ, நையவோ ஓர் ஆற் எழுந்தது. ஆனால் இரண்பாயிரம் ஆண்டுகட்குமுன் "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட் குறுக்கத்தறித்த குறள்," மனிதனை மனிதன வாழச் செய்யத்தக்கதெவை, தகாததெவை, எ6 நலன் செய்யும், எவை அல்லன செய்யும், என்பன சொல்லி, அறன் என்பதென்ன, அந்தணரென்ே யாவர் என்பன போன்றவைக்கு இலக்கண வகுத்து, சாதி, சமயம், நாடு, மொழி என்பவைக் அப்பாற்பட்டு எழுந்த உலகப் பொதுமறை நு இது ஒரு வழிகாட்டும் நூல் நன்னெறி புகட் நூல் மனிதனுக்கு ஒரு கொழுகொம்பு போன்ற இத்தகைய நூலில் கலையைத் தேடியலை6 பெருங்கடலில் சிறு மீனைத் தேடுவது போலா நீதி நூலில் கலை பற்றிய செய்தி அரிது என் ஒரு புறம் இருக்க இரண்டாயிரம் ஆண்டுகட்கு மு இன்று நாம் கலையென்று சொல்வது, மக்கள் வாழ்க்கையில் தோன்றியிருந்தது. எனவே, ே சொன்ன பின்னணியுடன், நுண்கலைக்கு எத்தை இடம் திருக்குறளில் கிடைத்தது என்பதை ஆர முற்படலாம்

6O)6Jassist 20 O
42
2. நடுகல்
சங்க காலத்தில் போர்க்களத்தில் உயிர் நீத்தவர்க்கு நடுகல் நாட்டப்பட்டது. வள்ளுவர் காலத்திலும் அவ்வாறே. நடுகல் வீரக்கல் எனவும் பிற்காலத்திலும் வழங்கப்பட்டது. "வீரக்கல்"களை இன்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிற் காண லாம். தொல் பொருளாராய்ச்சியாளர் இவற்றை கலைப்பொருள்களாக போற்றுகின்றனர். திருக்குறளில் "படைச்செருக்கு” என்ற அதிகாரத்தில் ஒரு காட்சி வீரன் ஒருவன் பகைவரை நோக்கி முழங்குகின்றான். “என் தலைவனுக்கு எதிராக நின்று போரில் உயிர் நீத்தவர் பலர் என்பதை அறியிரோ? அவர் கல்லாய் நிற்பதையும் அறியீரோ, பகைவீர் என் தலைவனுக்கெதிராக நில்லாதீர்.”
நினைவுச் சின்னங்களாய் நடப்பட்ட கற்களில் காலப் போக்கில் போர்க் காட்சிகள் செதுக்கப்பட்டன. நடுகல் பற்றிய குறள்:
என் ஐ முன் நில்லன்மின் தெவ்வீர்! பலர் என் ஐ முன்னின்று கல் நின்றவர் (771)
3. நாகரிகப் பாதையில் இரும்பு
நாகரிக பாதையில் இரும்பு சிறப்பான இடம் வகிக்கின்றது. திருக்குறளில் “பொன்” என்றே குறிக்கப்படுகின்றது. உட்பகையுற்ற குடி
அரத்தால் இரும்பு போலத் தேயும்.
2 Lloys u pip (ësiç (888)
பிறிதோரிடத்தில் தூண்டில் முள் இரும் பாலானது என்று ஒரு குறட்பா தெரிவிக்கிறது. சூதில் வெற்றி பெறும் ஒருவன்
தூண்டில் இரும்பினை இரையென நம்பி விழுங்கிய மீனினை ஒப்பான்.
வேண்டற்க வென்றிடினும் சூதி வென் துண்டில் பொன் மீன்விழுங்கி யற்று (931)

Page 45
கோபுரம்
அரமே இரும்பாலானது. அரம் இரும்பாலான பொருள்களையும் தேய்க்க வல்லது.
அரம் போலுங் கூர்மைய ரேனும் மரம் போல்வர்
மக்கட்பண்பில்லாதவர் (997)
அறிவுக் கூர்மையை திருவள்ளுவர் அரத்திற்கு ஒப்பிடுகிறார். -
4. மக்களிடை மரப்பொருள்
கற்கால மனிதன் நாகரிகம் வளர்ந்த போது கல்லைக்காட்டினும் தான் வழங்குதற்குரிய பொருள்களை மரத்தால் ஆக்கினான். கல்லைச் செதுக்குவதற்கோ அல்லது குடைவதற்கோ கூரிய வலுவுள்ள இரும்புக்கருவிகள் தேவைப்பட்டன. உழைப்பு மிகுதி, விரைவில் களைத்துப் போய் விட்டான். மரத்தில் தேவையான பொருள்களைச் செய்வது எளிது. மரப்பாவை செய்து அதை ஆட்டுவிப்பது ஒரு பொழுதுபோக்காய் வள்ளுவர் காலத்தில் இருந்திருக்க வேண்டும். மனத்தின் கண் நாணில்லாதார் இயங்குவது மரப்பாவையை கயிற்றினால் கட்டிக் கூத்தாட்டுவான் இயக்குவது போலாகும். மரப்பாவை மக்கள் மனத்தை ஈர்க்கும் வகையில் எழிலுடன் அமைந்திருக்கவேண்டும்.
நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நானால்உயிர் மருட்டி யற்று”
ஏற்பதிகழ்ச்சி என்றுரைத்த ஒளவையார் ஐயமிட்டுண் என்று அறிவுரை வழங்கினார். ஏற்பதை இகழ்ச்சி எனக் கருதிச் செயலினும் காட்டுவது என்று மக்கள் முனைந்துவிட்டால் உலக வாழ்க்கை சப்பென்றாகிவிடும். எங்கு நோக்கினும் எழில் கொழிக்கும் வளம் என்றால் கொடை வள்ளல்கள் பெறுவாரில்லையே என ஏங்கி நிற்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. அப்பொழுது உலக மரப்பாவை செல்வது போலும் வருவது போலுமிருக்கிறது.
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.
செப்பு என்பதும் மரத்தால் செய்யப்பட்ட அழகுப் பொருள். இன்று செப்பு என்றும் சிமிழ்
43

σΟδοι 15Πεξ 2OO
என்றும் வழங்குகிறது. செப்பு இரு கூறுகளைக் கொண்டது. கீழ்ப்பகுதியின் மீது மேற்பகுதியை ஏற்றி மூடப்படுவதாகும். செவ்வையாகச் செய்யப்பட்டு மேற்பகுதி அரைத்தாமரை மொட்டை ஒக்கும். மரத்தாலான செப்புகள் இப்பொழுதும் காணப்படுகின்றன. வழுவழு வென்று நல்ல வண்ணங்கள் பூசப்பட்டு வட்டமாயிருக்கும்.
செப்புக்கவி ர் சேல்விழியும் வானரமும்
கொப்பக் கன் வும் குர் y
என்று பாடுவார் திரிகூடராசப்பக் கவிராயர். மூடிய செப்பைக்காணும் போது அது இரண்டு பகுதிகளைக் கொண்டது எனக் காட்சியளவையில் சொல்ல முடியாது. செப்புச் சேர்ந்திருப்பது போல, மாறுபட்ட குடியும் ஒன்றாகச் சேர்ந்திருப்பது போலக் காணப்பட்டாலும் அவர் அகன்றே நிற்பார். செப்பின் தோற்றம் ஒன்று; ஆனால் அதன் ஆக்கம் இரண்டு.
செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி (887)
பழங்காலச்செப்பின் அமைப்பு முறை யைப் பின்பற்றியே இக்காலத்துக் காணப்படும் குங்குமச் சிமிழ்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
5. கூத்தாட்டவை
இசை, ஓவியம், சிலைவடித்தல்,ஆடல் ஆகியவை நுண்கலைகளில் இன்று அடங்குகின்றன. கூத்து நிகழ்கின்ற இடம் ஒன்று பற்றித் திருக்குறட்பா ஒன்றிலிருந்து தெரிந்து கொள்கிறோம்.
கூத்தாட்டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று (332)
கூத்தைக்காண மக்கள் திருவள்ளுவர் காலத்திலேயே திரண்டு வந்தனர் என்று தெரியவருகின்றது. சிலப்பதிகாரத்தில் சொல் லப்படும் 'அரங்கு' என்ற சொல் திருக்குறளில் சூதாடுதற்குரிய கோடுகள்- கட்டம் - என்பதைக் குறிக்கின்றது. (401). கூத்து என்ற சொல் சிறப்பாக

Page 46
கோபுரம்
நாட்டியத்தை குறித்தாலும் அது ஆடலைப் உள்ளடக்கியது. கூத்து என்பது முத்தமி விரவப் பெற்றது. அவை இயல், இசை, நாட என்பதாகும். இசை பற்றி ஒரு குறட்பா கூறுகிற
6. பண்ணும் பாட்டும்
பண் என்னும் பாடற்கு இயைபின் றேல் கண் என்ன கண்ணோட்டம் இல்லாத கண் )
(573)
இசையில் வாய்ப்பாடலுக்கு எப்போது சிறப்பிருந்தது. பாட்டுடன் இணையாவிட்டால் ப என்பதில்லை. பாட்டிற்கு இசையுள்ளது ப இவ் 'இயைபு' பின் 'இசை' என வழங்கலாயிற் 'பண்' என் பயத்ததாம் பாடல் தொழிலே பொருத்தம் இன்றாயின்; அது போலக் கண் எல் பயத்ததாம் கண்ணோட்டம் இல்லாவிடத்து என்று இக்குறளுக்கு பரிமேலழகர் உ எழுதுகிறார். அவர் விளக்கவுரையாவ "பண், கண் என்பன சாதிப்பெயர். பண்கள் பாலை, யாழ் முதலிய நூற்று மூன்று பாட தொழில்களாவன யாழின்கண் வார்தல் முதல் எட்டும், பண்ணல் முதலிய எட்டும், மிடற்றின்க எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடி என்னும் ஐந்தும், பெருவண்ணம், இடைவண்ண வனப்பு, வண்ணம் முதலிய வண்ணங்க எழுபத்தாறுமாம். இவற்றோடு இயையா வழிப்பண்ணால் பயனில்லாதவாறு போல் கண்ணோட்டத்து இயையாத வழிக்கண்ண பயனில்லை என்பதாம்."
பம்பை - 4)
"பண் என்ன பயனுடைத்தாம் பாடலெ பொருந்தாதாயின்,” என்று மணக்குடவ பரிப்பெருமாளும் உரையெழுதுகின்றனர்.
"பாடுதலாவது பாடல் தொழில் அதாவு மந்தம், உச்சம், குடிலம் முதலாயின. அதனே பொருந்தும் இன்மையாவது எடுத்துக் கொன பண் இவ்விடங்களில் ஒவ்வாது நின் கேட்டார்க்கு இன்பம் பயவாமை. இது, பிறர்க் இன்பம் பயவா தென்றது." என்று பரிப்பெருமா விளக்கவுரை எழுதுகிறார்.

வைகாசி 2010
யும்
"சங்கீத லட்சணம் இல்லாத பாட்டுப் கம் பாட்டாமோ?” என்று வினவுகிறார் பாரதியார்.
ஓம்
து.
ரம்
ஓம்
ண். று.
என
" இலக்கண முறையான் இசை அறியாது மயக்கமாந்தர் தமது இயற்கைச் செவியினால் கேட்டு மற்று அது மிகவும் இனியது ஓர் பண் என்றார் ஆயினும், அதனை நாம் பண் என்று சொல்லோம்; என்னையோ எனின் பாடல் தூக்காகிய இசைத்தொடர்பின் கண் தான் வந்து மேவி அவ்விசை நூல் ண்
யாப்பிற்கு இனிது இயைபின்றி நிற்குமாயின்; மற்று அது போல் ஈண்டு நுண்ணுணர்வில்லோர்
கண் என்றாராயினும் அதனைக் கண் என்று ாடு
சொல்லோம், கண்ணோட்டம் இல்லாத கண்ணிணை", என்று காலிங்கர் உரை எழுதுகிறார். பாடலொடு
அல்லது பாடல் தொழில்களொடு பொருந்தாதது ரை பண் அல்ல. பாவென்பதென்ன? பண் என்பது து:
யாது? சன
பாவோ டணைத லிசையென்றார்; பண்ணென்றார். மேவார் பெருந்தான மெட்டானும் - பாவாய் ! எடுத்தல் முதலா விருநான்கும் பண்ணிப்
படுத்தமையாற் பண்ணென்று பார் லம்
என்று அடியார்க்கு நல்லார் அளிக்கும் மேற் கோட்பாடல் தெளிவாக்குகின்றது. "பல இயற்பாக்களுடனே திறத்தை இசைத்தலால்
இசையென்று பெயராம். நெஞ்சு, மிடறு, நாக்கு, ாற் மூக்கு, அண்ணாக்கு, உதடு, பல், தலை
என்ற எட்டு இடங்களிலும், எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு,
தாக்கு என்ற எட்டுத் தொழில்களாலும் பண்ணிப் நம்
பாடுதலால் பண் என்று பெயராயிற்று" என்று அடியார்க்கு நல்லார் விளக்குகிறார். திறம்
என்பது பண்ணைக்குறிக்கும். இக்காலத்தில் பது
இதை இராகம் என்று கொள்ளலாம்.
டல்
யெ
ண்
கள்
த
7. அறைபறை
Tறு தோற்கருவி,துளைக்கருவி, நரம்புக்கருவி,
என்பவை பற்றியும் திருக்குறளில் காண்கின்றோம். பறை தோற் கருவியாகும். பறை மக்களுக்கு செய்தி சொல்லப் பயன்படுத்தப்பட்ட கருவி. 44
ள்

Page 47
கோபுரம்
தொலைவிலும் இதன் ஒலி எட்டக் கூடியது. அறையறை அன்னர் கயவர் தாம்கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான் (1076)
அறை பறை என்ற சொல்லாட்சி இக் கால மொழியில் ஒரு விளம்பரக் கருவி என்ற பொருளுடையது.
தலைவன் பிரிவாற்றாமையால் வருந்தும் தலைவி நெஞ்சினுள் மறைத்து வைத்திருக்கும் ஏக்கத்தை ஊரறியாமல் மூடிவைப்பது முடியாது. கண் களோ பலருமறியத் தட்டிச்சாற்றும் பறைபோலக் கண்ணிரை உகுக்கின்றன. தலைவி சொல்கின்றாள் :
மறைபெறல் ஊரார்கக் கரிதன்றால் எம்போல் அறை பறை கண்ணார் அகத்து (1180)
குழல் என்ற துளைக்கருவியும் யாழ் என்ற நரம்புக் கருவியும் இனிய ஓசையை எழுப்பின.
8. குழலும் யாழும்
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேள தவர் (66)
மாலைப் பொழுதில் ஆயன் குழலிசைப்பாள்.
ஆயன் குழல் மாலை வந்து விட்டது எனத் துரது சொல்கிறது. தலைவன் பிரிவினால் வாடும் தலைவிக்கும் குழல் மாலையின் வரவுணர்த்தும் ஆயன் இனிய குழலோசையோ தலைவிக்கு அழல் போலக் கொல்லும் படையாய்விட்டது.
அழல் போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல் போலும் கொல்லும் படை (1228)
குழலினிமையை மட்டுமன்றி யாழின் இனிமை பற்றியும் மற்றொரு குறள் இயம்புகிறது. செவ்வையாயிருக்கும் அம்பு கொடுமையைச் செய்யும் வளைவாய் அமைந்த யாழ் இசையால் இன்பம் பயக்கும். அதைப்போல ஒருவரை அவரது செயல் கண்டு மதிப்பிட வேண்டும்; உருவத்தைக் கண்டல்ல. யாழின் இனிமையோடு அதன்
45

6oeSAJEST fl 2OlO
அமைப்பையும் ஒரு குறட்பா விளக்குகிறது.
கணைகொடிது யாழ்கோடு செதீேங் 566 வினைபடு பாலாற் கொளல் (279)
9. சுதை வண்ணம்
வெண்மைக்கு உவமை எது? பால் போல் வெண்மையெனலாம். யானைத்தந்தம் போல் வெண்மையெனவும் பனிக்கட்டி போல வெண்மையென்றும் சொல்வதுண்டு. வெண்மை யாயிருப்பதனாலன்றோ வெண்ணெய்க்கு அப்பெயர் வந்தது."ஒரு கண்ணுக்குள் வெண்ணெயும் ஒரு கண்ணுக்குள் சுண்ணாம்பையும் வைக்கலாமா? என்ற பழமொழி அனைவரும் அறிந்தது. ஒரவஞ்சகம் கூடாது என்பதுவே அதன் பொருள். சுண்ணாம்பின் வெண்மை பற்றி ஒரு குறட்பா உரைக்கிறது. சுதையென்பது சுண்ணாம்பு, மணல், நீர் , கூடிய கலவை. கட்டட வேலையில் செங்கல்லுடன் சுதையும் சேர்த்தே பயன்படுத்தப்படுகின்றது. வானளாவி நிற்கும் கோபுரங்களில் வாயிலுக்கு மேல் அடுக்கடுக்கான தளங்கள் சுதையாலானவை ஆயிரக்கணக்கான சுதையாலான உருவங்களைப் பார்க்கின்றோம். சுதையுருவங்கள் செய்வது கலைஞனுக்கு எளிது. உழைப்பு ஒரே தன்மைத் தென்றாலும் கல்லிற் செதுக்குவதில் இடர்பாடு உண்டு. பிழையைத் திருத்திக்கொள்ள முடியாது. வெண்மை நிறம் சு தைக் கு இயல் பு. மரிக் க - ஒ தி த அறிவுடையார் முன் சுதை போலும் வெண்மை நிறத்தைக் கொள்க என்று ஒரு குறட்பா அறிவு புகட்டுகிறது.
வான் சுதை வண்ணங் கொளல்
வெளியர் என்பது வெள்ளியர்; அறிவுக்கேடர்’ என்று காலிங்கள் விளக்குகிறார்.
0. பொன்னும் அணியும்
தங்கத்தைக் குறிக்கும் பொன் இரண்டு குறட் பாக்களில் இடம் பெற்றுள்ளது.

Page 48
கோபுரம்
அறிவுடையார் பொறுத்தாரைப் பொன் போ பொதிந்து வைப்பர். அதாவது போற்றுவ என்பதாம். (155) நெருப்பில் இடஇட பொ6 ஒளிரும் என்கிறது இன்னொரு குறள்.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
Lớør GB5/Taitaséi L Golitaišóg5 (267)
தங்கத்தை நெருப்பிலிட்டுப் பின் அடித்ே
அணிகள் செய்யப்படுகின்றது. பொன் அணிகள் பற்றி திருக்குறள் குறிப்பிடவில்லையாயினு பொன்னை நெருப்பிலிடுதல் என்ற குறிப் அணிகள் செய்யப் பொன் பயன்பட்டிருக்கலா என்ற குறிப்பை அளிக்கிறது.
அணிகள் அழகுப் பொருள்களாகும் பயன்படும் மூலப்பொருள் எதுவானாலும் உருவாகும் அணி ஒரு கலைப்படைப்பா மிளிர்கின்றது. பெண்கள் அணியும் வளையல் ப6 குறட்பாக்களில் இடம்பெறுகிறது. "தொடியொ தொல்கவின் வாடிய தோள் (1235) என்றும் "தொடியோடு தோள் நெகிழ’ (1236) என்று தோள்வளை குறிக்கப்படுகின்றது. பெண்ணணிந் பைந் தொடி இரண்டு குறட்பாக்களில் இடம்பெறுகின்றது. (1234,1238). "பைந்தொடி
மனிதர்கள்
இந்த உலகில் இரு வகையான மனித
முறத்தைப் போன்றவர். மற்ற வகையினர் சலிக்
போது உபயோகமானதைப் மேலே நிறுத்தி
பயனுள்ளதை கீழே போட்டு விட்டு உபயோகம
பொண்ணாசைகளைத் திறந்த பெரியோர்கள்
கருதி நித்தியமான இன்பத்தை திறக்கும் கீே

6O66Tf 2O lO
D
என்பதற்கு பசிய பொன்னாற் செய்த தொடி என்று பரிமேலழகர் விளக்கவுரை எழுதுகிறார். மணக்குடவரோ பசுத்தவளை’ என்று உரை எழுதி மரகதத்தினாற் செய்த வளை என்று பொருள் சொல்கிறார். ஆய்தொடி (911) என்றும் குறுந்தொடி (1135) என்றும், சொறி தொடி (1275) என்றும் அடைமொழிகள் கொடுக்கப்படுகின்றன. ஆராய்ந்து பொறுக்கப்பட்ட வளையல்கள், சிறிய வளையல்கள், நெருங்கிய வளையல்கள் என்று இவை பொருள்படும்.
தலைவன் பிரிந்து செல்லவும் முன் கை வளையல்கள் தாமே கழன்று விழுந்து விடுகின்றன. (1157). மெய்யால் கூடியிருந்து மனத்தால் பிரிந்த தலைமகன் குறிப்பைக் கைவளையல்கள் அறிவிக்கின்றன.(1277).
11. முடிப்புரை
இதுகாறும் திருக்குறளில் நுண்கலைகள் உலவுகின்றனவா என்பதைக் காணமுயன்றோம். நடந்து சென்ற பாதையில் கண்டவை நுண்கலையை காட்டுவனவா என்பதை முடிவு செய்துகொள்வதை அறிஞர்க்கு விட்டு விடுதல் நன்று.
ஸ் இருவகை
தர்கள் இருக்கிறார்கள். ஒரு வகையினர் புடைக்கும்
கும் சல்லடையைப் போன்றவர். முறமானது தூற்றும்
பயனற்றதை கீழே உதறி விடும். சல்லடையோ
ற்றதை மட்டும் மேலே நிறுத்திக்கொள்ளும். பொன்,
முறம் போன்றவர்கள். அவற்றையே பெரிதென்று
ழார் சல்லடையைப் போன்றவர்கள்.
பகவான் இராமகிருஷ்ணர்.

Page 49
கோபுரம்
இந்துக்களின் புனித ெ
உலகிலே தொன்மையும் இலக்கிய வளமுமுள்ள மொழிகளிலே சமஸ்கிருதமும் ஒன்றாகும். இது ஏறக்குறைய நாலாயிரம் ஆண்டுகால இலக்கிய வளமுள்ள மொழியாகும். இந்தியாவின் முதுமொழிகளில் ஒன்று. சம்ஸ்காரம் என்ற வடமொழிச் சொல்லிற்குச் பண்படுத்துதல் என்பது பொருள். அதனால் பாணினி போன்ற சிறந்த இலக்கண ஆசிரியர்களால் நன்கு பண்படுத்தப்பட்ட மொழி சமஸ்கிருதம் என்று சொல்லப்படுகின்றது. இம் மொழி, தொடக்கத்திலே குறிப்பிட்டபிரதேசம், சமூகத்தவரின் மொழியாக இருந்திருப்பினும் காலப்போக்கில் பாரததேசத்தின் பொது மொழியாக,அறிவியல்மொழியாக, இந்துக்களின் பொது மொழியாக, தேவ பாஷையாக விளங்கி வந்துள்ளது. இம் மொழி பொது மக்கள் பேச்சு வழக்கில் இல்லாமல் இருப்பினும், இதன் பல்வேறு நூல்களை ஆராய்ந்து வரும் புலவர்கள் கூட்டங்களிடையே இன்றும் இது பேசப்பட்டு வருகின்றது.
மொழியியல் வல்லுநர்களும் இலக்கண ஆசிரியர்களும் இந்தியாவில் வழங்கும் மொழி களை நான்கு பெரிய மொழிக்குடும்பங்களாக வகுத்துள்ளனர். அவை இந்திய, ஐரோப்பியம், திராவிடம், ஆசுதிரியம், திபெத்தியம், சீனம் என்பனவாகும்.மொழிநூலாரின் கருத்துப்படி இம்மொழி இந்தோ ஐரோப்பியம் குடும்பத்தைச் சார்ந்தது என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் நிலவிவரும் இம்மொழியினை இந்தோ ஆரிய மொழியெனவும், பழைய பாரசீக மொழியினை இந்தோ இரானிய மொழியெனவும் அறிஞர்கள் குறிப்பிடுவர். இவ்விரண்டுக்கும் புராதன ஐரோப்பிய மொழி களான கிரேக்கம், லத்தீன், தியூத்தோனியம், பழையருசியம் முதலியவற்றிற்கும் இடையே மிக நெருங்கிய ஒற்றுமை அம்சங்கள் உள்ளன.
இலக்கிய வளர்ச்சிக்கு நிலைக்களன், பண்பாட்டு மலர்ச்சிக்கு வாயில் என்ற இரண்டு சிறப்புக்களை பெற்றிருக்கும் இந்திய மொழிகளுள்
47
s

6d6A JESTf 2O lO
மாழி சமஸ்கிருதம்
திருமதி தேவகுமாரி ஹரன்
பெரும்பாலானவை சமஸ்கிருதத்திலிருந்து பிரிந்து வளர்ந்தவை. இந்திய மொழிகள் அனைத்திலுமே சமஸ் கிருத பதங்களின் கலப்புக் காணப்படுகின்றது. தென்னாட்டில் வழங்கிவரும் திராவிட குடும்பத்தைச்சார்ந்த மொழிகளைத் தவிர வடஇந்தியாவில் நன்கு வளர்ச்சி பெற்ற மொழிகளுக்கெல்லாம் Fமஸ்கிருதம் தான் வேர்மொழி என்று சொல்லப் படுகின்றது.
சமஸ்கிருத மொழியானது வைதிக மொழி, (வேதங்களின் மொழி), இதிகாச மொழி, பிற்காலமொழி, என மூன்று நிலை 5ளைக் கொண்டதாகும். முதலாவதான வைதீக மொழி சமயம் சார்பானதாகும். Fமஸ்கிருதத்தின் ஒரு பகுதியான இம்மொழி ஆங்காங்கு கிழக்கு மேற்கு, தெற்கு, வடக்குத் நிசைகளில் மக்களிடையே பேச்சுவழக்கில் பல வேற்றுமைகளைகொண்டிருந்தது. பல்வேறுபட்ட மக்கள் பேசிய இம் மொழியை அறிஞர் இலக்கணத்தாற் சீர்திருத்தி இலக்கியத்தில் ஒரே மாதிரியாக கையாண்டனர். பின்னைய இரண்டிலும் சமயச் சார்பு இருப்பினும் இரண்டும் உலகியல் சம்பந்தமானவையாகக் காணப்படுகின்றன. பிற்கால சமஸ்கிருத மொழிக்கே பாணினி இலக்கணம் வகுத்து அதனைச்செம்மையாக்கியுள்ளார். உண்மையில் இதுவே சமஸ்கிருதமாகும். (நன்கு செய்யப் பட்டதாகும்) எனினும் இதற்கு முற்பட்டமொழி நிலைகளை குறிப்பதற்கும் இச் சொல் பயன்படுத்தப்படுகின்றது.
தமிழ் இலக்கிய மரபிலே வடமொழி ான்னும் சொல்லே வழக்கில் இருப்பினும் இக்காலநோக்கிற்கு ஏற்றவகையில் சமஸ்கிருதம் ான்ற சொல்லும் கையாளப்படுகின்றது. இதே வேளையில் வேதகாலத் திலும் அதனை அடுத்தும் சமஸ்கிருதம் இலக்கிய மொழியாகவும், பேச்சு மொழியாகவும் ,

Page 50
கோபுரம்
பொதுமக்களின் மொழியாக இதனுடன் தொடர்புள்ள பிராகிருத மொழிகள் நிலவி வந்தன. இவை பொதுவாகப் பேச்சு மொழிகளாக நிலவின. இவற்றில் ஒன்றான பாளி, தேரவாத பெளத்தர்களின் புனித இலக்கிய மொழியாக விளங்கி வந்துள்ளது. பாளியுடன் அர்த்தமாகதி, செளரசேனி, மகாராட்டிரம், கொடும் சமஸ்கிருதமான பைசாசி முதலியன பிராகிருதங்களாக மாறின. அர்த்தமாகதியை சீனர்களும் செளரசேனியை சமஸ்கிருத நாடகங்களிலுள்ள கீழ் நிலை நாடக மாந்தரும் கையாண்டனர். மகாராட்டிரம் காப்பியங்களிற் கையாளப்பட்டது. மக்களுக்கிடையே வழங்கும் கதை இலக் கியத்திற்கு பைசாக மொழி பயன்படுத்தப்பட்டது.
கி.பி.1000 ஆம்ஆண்டளவிலே இவற்றிலிருந்து இன்று வடஇந்தியாவிலே நிலவிவரும் ஹிந்தி, வங்காளி,பஞ்சாபி, குஜராத்தி முதலிய மொழிகள் உருவாகின. எனவே சமஸ்கிருதத்திற்கும் பிராகிருத மொழிகளுக்கும் அவற்றின் வழிவந்த மொழிகளுக்கும் இடையிலுள்ள தொடர்புகள் தெளிவாகும். தென்பாரதத்திலே நிலவி வரும் பிரதான திராவிட மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு,மலையாளம் முதலியவறிறுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையிலே நெருங்கிய தொடர்புகள் இருந்து
வந்துள்ளன. இந்தியப் பொது மொழியாக
குறிப்பாக இந்து சமய மொழியாக இம்மொழி மேலும் முக்கியத்துவம் பெற்றது. இன்றும் இந்துக்களின் புனித மொழியாக, புனித நூல்களின் மொழியாக, கிரியைகள், கோயில் மொழியாகவும் தொடர்ந்து நிலவி வருகின்றது. இந்துக்கள் மட்டுமன்றி இதனைப் புறக்கணித்த சமணர்கள் கூட காலப்போக்கில் இதனைப் போற்றிவந்தனர். இவ்வாறு இந்து சமயங்களின் பொது மொழியாக இது விளங்கி வந்தமை இதன் பிரதான அம்சமே. இதனை விட இது இந்திய சாஸ்திரீய மொழியாகப் பல அறிவியல் நூல்கள் எழுதப்பட்டுள்ள மொழி என்பதும்
குறிப்பிடற்பாலது. 壬
 

606; JessTaf 2CO
ar .
இவற்றை விட இலக் கரிய ரீதியில் இதன் சிறப்பு, இலக்கிய வளமுள்ள பிற மொழிகளுக்கு குறைந்ததன் று. உலகிலுள்ள மிகச்சிறந்த இலக்கிய நூல்கள் பல இம் மொழியிலும் உள்ளன என்பது ஈண்டு கவனித்தற்பாலது. இதற்கு இந்தியாவின் பல பிராந்தியங்களிலுமுள்ள புலவர் பெருமக்களும், இலக்கிய பங்களிப்புக்கள் செய்துள்ளனர். இதே போல பல்வேறிடங்களைச் சேர்ந்த சமய,தத்துவ அறிஞர்களும் பிறரும் பெரும் பணியாற்றியுள்ளனர். எடுத் துக் காட் டாக கி.பி.8ஆம் நூற்றாண்டிலே அத்துவைத்த தத் துவத்தையும் , ஷண் மதங் களையும் நிலைநாட்டிய சங்கராச் சாரியாரையும் குறிப்பிடலாம். அவர் இன்றைய கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில்
அங்கு பெரும்பாலும் தமிழ் நிலவிற்று. எனவே
சங்கரரின் தாய் மொழி தமிழாகிலும் அகில இந்திய ரீதியிலே தமது தத்துவப் பணிகளுக்கு பொது மொழியான சமஸ் கிருதத்ததை பயன்படுத்தி வெற்றி கண்டார். இவ்வாறான பெருமைமிக்க சமஸ்கிருதத்தில் மொத்தம் ஐம்பது ஒலிகள் இருக்கின்றன. அவற்றுள் 13 உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் முப்பத்திமூன்று. இவற்றுள் கவனிக்கத்தக்கது ஒவ்வொரு வகையிலும் வல்லினம், மெல்லினம், காற்றுக்கொள்வது, காற்றுக்கொள்ளாதது, மூக்கின் சம்பந்தம் பெற்றது என ஐந்து ஒலிகள் இருப்பதாகும். நான்கு உயிர் மெய்கள் ய,வரல உயிர்மெய்களுக்கு பின்னும் முன்னும் வரும் மூச்சு விடும் ஒலி. மேற்கூறிய ஒலிகளைத்தான் ஆதாரமாகக் கொண்டுள்ளது சமஸ்கிருத மொழி. சிவபெருமான் ஆனந்த நடனத்த்தின் முடிவில் தன்கையிலுள்ள உடுக்கையைப் பதினான்கு தடவை அசைக்க அதிலிருந்து ஏற்பட்ட பதினான்கு சூத்திரங்களிலடங்கிய ஒலிகளே சமஸ்கிருத மொழிக்கு ஆதாரமான ஒலிகள் என்று கூறப்படுகின்றது. இப் பதினான்கு சூத்திரங்களும் சிவ சூத்திரம், மகேச்சுவர சூத்திரம் என்று சொல்லப்படுகின்றன. இப்பொழுது சமஸ்கிருத மொ ழி யரி ல
48

Page 51
கோபுரம்
பின்பற்றப்படுகின்ற இலக்கண நூலை எழுதிய பாணினி இச் சூத்திரங்களை ஆதாரமாகக் கொண்டு தான் தம்முடைய மிகச்சிறந்த புகழ் பெற்ற மேற்கூறிய அட்டாத்தியாயீ என்ற
சூத்திர வடிவத்தில் உள்ள இலக்கண நூலை
எழுதினார்.
சமஸ்கிருத இலக்கியம்
சமஸ்கிருத இலக்கியம் காலத்தாற் பழமையையும் அளவில் பெரும்
பரப்பையும் கொண்டது. ஏறக்குறைய 4,000 ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து வருகின்றது. இதன் இலக்கியப் பரப்பினை மூன்று பெரும் பகுதிகளாக வகுத்துக்கொள்ளலாம்.
1. வேத இலக்கியம் 2. இதிகாச இலக்கியம் 3. பிற்கால இலக்கியம்.
வேத இலக்கியமென அழைக்கப்படுபவை இருக்கு, யசுர், சாம, அதர்வ வேதங்களும் அவற்றின் சார்பு நூல்களான பிராணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள், சூக்தங்கள் ஆகியனவும் ஆகும். உலக இலக்கியங்களில் அழகிய கவிதையோடும் சீரியகருத்துடனும் இன்று நமக் கு கிடைத்துள்ளவற்றுள் மிகப்பழையது இருக்கு வேதமே இந்நூல் பல ரிஷிகள் பல காலங்களில் இயற்றிய 1028 பாடல்களின் தொகுப்பாகத் திகழ்கிறது. பொதுவாக தெயப் வங்களை நோக்கி வேள்விகளிலே பாடப் பட்ட பாடல்களின் தொகுப்பாக இது காணப்படுகிறது. தொகுக்கப்பட்ட நிலையில் இதுவும் ஏனைய மூன்று வேதங்களும் சங்கிதைகள் என அழைக்கப்படும்.
இருக்கு வேதம் சந்தத்தில் அமைந்துள்ளது. வேதங்கள் அமைக்கப்பட்டுள்ள செய்யுள் வடிவம் சந்தஸ் என்று சொல்லப்படுகிறது. இருக்கு வேத சந்தஸ்களில் முக்கியமானவை
ஏழு அட்சரகணக்காலும் சிற்சில அட்சரங்களில்
 

6oeSAJESTE 2O lO
குறில், நெடில் நெறியாலும் இச்சந்தஸ்கள் அமைந்திருக்கின்றன. இருக்கு வேதப் பாக்களின் பெரும்பகுதிகளே சாம வேதத்தில் இசையுடன் இசைந்து பாடப்பெற்று வருகின்றன. சாம வேதத்தில் உள்ள 75 பாடல்கள் தவிர்ந்த ஏனையவை இங்கு இருக்கு வேதப்பாடல்களே. காலத்தால் முந்திய இசைபற்றிய அம்சங்கள் சிலவற்றை இதிற் காணலாம்
யசுர் வேதம் இருக்கு வேதப் பாடல்களை வேள்வியிலே பயன்படுத்தும் யாக விதிகளையும் கூறுகின்றது. யசுஜ் எனில் வேள்வி வாய்ப்பாடு எனப் பொருள்படும். இது பெரும்பாலும் வசனநடையில் அமைந்துள்ளது. முதன்முதலாக உரை நடைச் சமஸ்கிருதம் கையாளப்பட்டது. இந்த உரைநடைச் சமஸ்கிருதமே. பொருள் விளக்கத்திற்கும் அதறி குத் துணையான கதைகளைச் செய்வதற்கும் பயனாகிறது. இது கிருஷ்ண யசுர் வேதம், சுக்ல யசுர் வேதம் என்ற இரு விரிவுகளைக் கொண்டதாகும். சுக்ல யசுர் 40 அத்தியாயங்களைக் கொண்டதாகும்.
ஏற்கனவே குறிப்பிட்ட மூன்று வேதங்களும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புள்ளவை. ஒரே வட்டத்தினைச் சேர்ந்தவை எனவும் கூறலாம். அதாவது வேள்வியிலே பயன்படுத்தப்படும் பாடல்கள், அதற்கான இசை, கிரியை விதிகள் இவற்றிலே கூறப்பட்டுள்ளன. ஆனால் நான்காவது வேதமாகிய அதர்வ வேதம் இவற்றிலிருந்து வேறுபட்டது. எனவே தான் நீண்ட காலமாக இது இவற்றுடன் சேர்த்துக் கூறப்படவில்லை. இதிலே பாமர மக்களின் சமய நம்பிக்கைகளும் சமூகப் பழக்க வழக்கங்களும் இடம்பெற்றுள்ளன. மக்கள் அன்றாட வாழ்வில் ஏற்படும் அல்லல்களை நீக்க வல்ல பாடல்களே அதிகம் இடம் பெற்றுள்ளன.
நான்கு வேதத்திற்கும் தனித்தனியே பிராமணங்கள், ஆரணியங்கள், உபநிடதங்கள் காணப்படுகின்றன. வேதங்களிலே கூறப்படும் வேள்விகளுக்கான வேத சூக்தங்கள் வேள்வி விதிகளின் விபரங்கள், விளக்கங்கள் முதலியன பிராமணங்களில் உள்ளன. இவை பெரும்பாலும்

Page 52
கோபுரம்
உரை நடையாகவே இருக்கும். ஆரணியங்கள் காட்டில் வாழும் துறவிகளுக்காக எழுதப்பட்டவை. வேள்விகளுக்கான மறை பொருள் விளக்கம் இவற்றிலே தொடர்ந்து இடம் பெற்றுள்ளது. ஆரணியங்களைத் தொடர்ந்து தத்துவ நூல்களாகிய உபநிஷதங்கள் தோன்றின. உபநிடதங்களுள் 14 முக்கியமானவையாகும்
அவற்றுள் பிரகதாண்ய, சாந்தோக்ய கேன, ஐதரேய, கெளசீதகி, கட, சுவேதாஸ்வரதம் முதலியன குறிப்பிடத்தக்கவை. வைதீக சிந்தனையின் சாரமாகவும் முடிவாகவும் இருப்பதாலும் வேதாந்தம் என சிறப்பித்துக் கூறப்படும். இந்த பரந்த வேத இலக்கியங்களைப் பாதுகாக்கவும் வேள்வி, சடங்கு, ஒழுக்கம், இவற்றிற்குப் பயன்படுத்தும் முறையில் இவற்றின்
கொள்கைகளை சுருக்கி நினைவில் வைத்துக்
கொள்ளவும் பரம் பொருளைக் குறித்து தத்துவ ஆராய்ச்சிகளை பலதுறைகளாக விளக்கவும் சூத்திர வடிவிலே சொற் சுருக்கம் பொருட் செறிவுள்ள வடிவிலே நூல்கள் தோன்றின, சூத்திர வடிவில் ஒலிப்பதால் இவை சூத்திரங்கள் எனப்படும் -
சிகூைடி, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், சோதிடம் , கல் பம், என இவ் ஆறும் வேதாங்கங்கள் என்று சொல்லப்படும். இவற்றை விட வீட்டுக் கிரியைகளைப் பற்றி கூறும் கிருஹற்தாய சூத்திரங்கள், வேத வேள்விகளைப் பற்றிகூறும் சிரெளத சூத்திரங்கள், மக்கள் பழக்க வழக்கங்களை கூறும் தர்ம சூத்திரங்கள், வேள்விக்கான பலிபீட அமைப்பினைக் கூறும் சுலீவ சூத்திரங்கள் முதலியனவும். இக்காலத்தில் தோன்றின.
வட மொழி இலக்கிய மரபிலே வேதங்களை
அடுத்து மஹா பாரதம், இராமாயணம் என்னும் இரு இதிகாசங்கள் உள்ளன. இவை முற்பட்ட கால வீரர்களின் கதைகளைச் சிறப்பாக எடுத்துக் கூறுவன. ஏற்கனவே இருக்கு வேதகாலம் தொட்டு தெய்வங்கள், மனித வீரர்களின் கதைகள் நிலவி வந்துள்ளன. வேத

GOD6A JESTf 2OO
இலக்கியங்களிலே வரும் காதை நாராம்ஸ் மரபிலும் நிலவிவந்தன. இக்கதைகளை குசிலவ, மாகத, சூத போன்ற நாடோடிப் புலவர்கள் இசை மெருகூட்டி சிறுவாத்தியம் ஒன்றினைப் பயன்படுத்தியும் அரசவைகள், வேள்விகள், வீடுகள் முதலியனவற்றிலே பாடி வந்தனர் இவ்வாறாக நிலவிய கதைகள் காலப்போக்கில் இராமாயணம், மகா பாரதங்களாக பரிணமித்தன எனலாம். மேற்குறிப்பிட்டவாறு நிலவி வந்த கதைக்கு வால்மீகி இலக்கிய மெருகு ஊட்டி இராமாயணம் என்னும் இதிகாசமாக அமைத்தான். அவனது இலக்கிய படைப்பு புதிய பாணியில் அமைந்தது. இதனால் இது ஆதி காவியம் என அழைக்கப்பட்டது. வால்மீகி ஆதி கவி என அழைக்கப்பட்டார். வால்மீகிக்கு முன்பு வேத இலக்கியம் இருப்பினும் இத்தகைய கவிதை வடிவம் இல்லாத காரணத்தால் இது புதிய ஒரு இலக்கிய சிருஷ்டியாகக் கருதப்பட்டது.
மஹாபாரதமும் சமஸ்கிருத இலக்கியமே. அது ஒருலட்சம் செய்யுள்களை உள்ளடக்கிய மிகப் பெரிய இலக்கியமாக உள்ளது. இதிலே சில வசனப்பகுதிகளும் உண்டு. மஹாபாரதம் இதிகாச இயல்பு மட்டுமன்றி தர்மசாஸ்திரம் இயல்பு நன்கு இடம்பெற்றுவிட்டமையால் தர்மசாஸ்திரம் எனக் கொள்ளப்படுகிறது. இம் மகாபாரதத்தை வியாசரே இயற்றினார் எனக் கூறப்படுகின்றது. மகாபாரதம் பொதுவாக கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றி வளர்ந்து இன்றைய நிலையை அடைந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இதிகாசங்கள் கூறும் பொருள், இலக்கிய வடிவம், மொழி, யாப்பு முதலியவற்றுக்கான முன்னோடி அம்சங்கள் வேத இலக்கியத்தில் உள்ளன. இதிகாசங்களின் தோற்றம் உலகியல் அம்சங்களில் இருப்பினும் இன்றைய நிலையில் சமய நூல்களாகவும் ஒழுக்கங்களை வலியுறுத்தும் நூல்களாகவும் காணப்படுகின்றன.
புராணங்கள் பிற்பட்ட கால இலக்கியத்துடன் சேர்க்கப்பட வேண்டியவையாயினும் அவை கூறும் பொருள் பழமையானவை. வேத

Page 53
கோபுரம்
இலக்கியத்தில் இதிகாச புராணம் என இதிகாசத்துடன் புராணம் கூறப்படுகின்றது. புராணங்கள் சிருஷ்டி, மறுசிருஷ்டி தேவர்கள் ரிஷிகள் வரலாறு, மண் வந்தரர் வரலாறு கலியுகத்தில் ஆட்சி செய்த மன்னர் வரலாறு என ஐந்து பொருள் (பஞ்சலட்சணங்கள்) பற்றிக் கூற வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் இவை பெரிதும் சமய நூல்களாகவே விளங்குகின்றன. சிவபெருமான், திருமால், பிரமா ஆகிய மும்மூர்த்திகளின் சிறப்புக்களைப் பற்றி இவை கூறுகின்றன. வேதங்களின் கருத்துக்கள் கதைகள் மூலமாக புராணங்கள் வாயிலாக பொதுமக்களைச் சென்றடைகின்றன. இந்த வகையில் இவை பொதுமக்களின் வேதங்கள். புராணங்கள் என எல்லாமாக 18 மஹா புராணங்களும் 18 உப புராணங்களும் கூறப்படுகின்றன. இவை இந்துசமயத்தின் பல்வேறு அம்சங்களைஅறிவதற்கான கருவூலங்களாகவும் வரலாற்று மூலங்களாகவும் விளங்குகின்றன.
அக் காலத்திலே அரசர்கள் செய்யும் அலுவல்களைப் பதிவு செய்யவும் அவர்கள் விடுவிக்கும் செய்திகளை விளம்பரமாக்கவும் கல்வெட்டு இலக்கியங்கள் எழுந்தன. இதனை அசோகரின் கல்வெட்டுக்களில் இருந்து அறியலாம். மேற்சொன்ன சரித்திரங்களையும், மதசம்பந்தமான கதைகளையும் போல் மக்கள் பற்றிய கதைகளும் பொதுமக்கள் வாழ்க்கையையும் நடத்தை ஆட்சி முதலியவற்றையும் விளக்கும் நீதிக்கதைகளும் செய்யுள் உரை இரண்டும் கலந்த நடையில் வளர்ந்தன. இந்த வழிவந்தனவே பஞ்சதந்திர கதைகள். உலகம் முழுவதும் பரவிய இக்கதை இலக்கியத்திற்கு தாயகம் இந்தியாவேயாகும். தெய்வங்கள், அரசர்கள், சமூகத்திலுள்ள பெருமக்கள் இவர்களுடைய வாழ்க்கையையும் செயல்களையும் இதிகாச புராணங்களில் உள்ளவற்றைவிட அதிகமாகக் கவிப் பண்புகளுடன் பாடத் தொடங்கினார். இதிலிருந்து மகா காவியங்கள் வளர்ந்தன. மகா காவியங்களுக்கு காளிதாசரின் குமாரசம்பவம், ரகுவம்சம், பாரவியின் கிராதாரர்ஜ"னியம் என்பதையும் பட்டி என்பாரின் ராவணவத,

6Od6AJ85 Taf 2O lO
குமாரதாச, ஜானகிஹாரணம், மாக என்பவரின்
சிசுபாலவதம், சிசுபாலவதம் பூரீ ஹர்ஷ
என்பவரின் நைஷதீயம் ஆகியவற்றையும். பிற்கால பிருத்னாகரர் எழுதிய ஹர விஷயம்
ஆகியவற்றைக் குறிப்பிடலாம் அத்துடன்
சிறுகாப்பியங்கள் (கண்ட காவியங்கள்) மேகதூதம்,
அமருப்தகம் ஆகியவற்றைக் கூறலாம். அத்துடன்
சூரிய சதகம், நீதிசதகம், வைராக்கிய சதகம்
சிருங்காரசதகம் ஆகியன குறிப்பிடற்பாலன.
மத ஒழுக்கத்திலும் தெய்வவழிபாட்டிலும் ஈடுபடுவதற்காக உடல்நிலை, நோயின்மை, நீண்டவாழ்க்கை முதலிய சரீர சாதனங்களைப் பெற ஆயுர் வேதம் என்னும் மருத்துவமும் பண்டை சமஸ்கிருதத்தால் வளர்க்கப்பட்டு இன்னும் வழக்கில் இருந்து வருகிறது. இந்து சமயத்திலே மனிதனின் வாழ்க்கை இலட்சியங்களான அறம், பொருள், இன்பம், வீடு என்பன கூறப்படுகின்றன. நான்காவதான வீடு அதாவது மோட்சம் பின்பே சேர்க்கப்பட்டதாகும். தருமம் பற்றிய நூல்களிலே மானதர்ம சாஸ்திரமும், பொருள் பற்றிய நூல்களிலே கெளடில்யரின் வாத்ஸ்யாயனரின் காம சூத்திரமும் குறிப்பிடத்தக்கன.
இந்துசமய நூல்களிலே பெருந்தொகையான தோத்திரங்கள் சமஸ்கிருத மொழியிலே உள்ளன. சங்கரர் இயற்றியதாகக் கூறப்படும் சிவாநந்தலஹரி, செளந்தர்யலஹரி, காளிதாசர் இயற்றியதாகக் கூறப்படும் ஸ்யாமளா தண்டகம், சிவதாண்டவ ஸ்தோத்திரம் (இராவணனின்) முதலியன குறிப்பிடத்தக்கன. அத்துடன் சாங்கியம், யோகம், நியாயம், வைசேசிகம், மீமாம்சம், வேதாந்தம் ஆகிய ஆறு இந்து தரிசனங்கள் பற்றிய நூல்களும் வடமொழியிலேதான் எழுதப்பட்டுள்ளன. வீட்டுக்கலைகள், சிறு தொழில்கள் என்பவற்றை பொழுது போக்கிற்கும் இன்பத்திற்கும் உதவுவனவாக பற்பல திறன்களைத் தொகுத்து 64 கலைகளாக வழங்கி அவற்றிற்கு வேண்டிய நூல்களையும் சமஸ்கிருதம் வளர்த்தது. கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம், இசை, நடனம் பற்றிய நூல்கள் பல வடமொழியில் எழுதப்பட்டுள்ளன. இவற்றுள்ளே மயமதம், சிற்பரத்தினம், நாட்டிய சாஸ்திரம் சங்கீத

Page 54
கோபுரம்
ரத்னாகரம், போன்றவற்றைக் குறிப்பிடலாம். இசை நாட்டிய உருப்படிகள் பல இம் மொழியிலே தொடர்ந்தும் இயற்றப்பட்டும் வருகின்றன. வீட்டுக் கலைகளான பாகசாத்திரம், வாஸ்து சாத்திரம் ஆகியவற்றைக் கூறலாம்.
வேதத துறையில அடைநி த மன ஒழுக்கத்தையும் இசை நாட்டியங்களிள் காணும் அழகையும் சமஸ்கிருத மொழியின் முழு வன்மையையும் சிறப்பாகக் கூறும் துறை காப்பியத்துறையாகும். இதில் காளிதாசன், பாரவி, முதலிய கவிகள் இயற்றிய பெருங்காப்பியங்கள் தண்டி, பாணன் போன்ற கவிகள் இயற்றிய உரை நடை நூல்கள், போசன் அனந்த
ஒழுக்கமும்
இந்துமதம் போதிக்கும் ஒழுக்கவியல் நடத்தை காண்பிக்கின்றது. ஏனைய ஜீவராசிகளிடமும், பிற என்பதற்கு இந்துமதம் இலக்கணம் வகுத்தளிக்கிறது. மதம் நிர்ணயித்து அளிக்கிறது. இந்துமதத்தின் எந் வேதாந்தம், யோகம், பக்தி நெறி என்று எதனை எடு அவை வற்புறுத்தக் காணலாம்.
பதஞ்சலி மகரிஷி அருளியுள்ள இயம நிலமே மற்றும் மனுஸ்மிருதி ஆகியவை மனிதனுடைய நன்னடத்தை நெறி முறைகளை விவரிக்கின்றன. ம நோக்கத்திலேயே வருணாசிரம தர்மம் ஏற்பட்டது கூறியிருககிறார், குணத்துக்கும் கர்மத்துக்கும் ஏற்ப கண்ணனின் கூற்று. மனிதர்களிடம் மூன்று இயல்புகள் . தாமஸம் (மந்த நிலை) என்பன இந்த மூன்று இயல்புகள் அமைந்திருப்பதில்லை. சிலரிடம் வேறு மாதிரி இயல்புகள் மேம்பட்டவர்கள் தான் பிராமணர் என அழைக்கப்பட் ஒழுக்கத்தில் ஓங்கியிருக்க வேண்டும் என்பது வி கூடித்திரியர் எனப்பட்டனர். நாட்டையும் சமுதாயத்தையும் L வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கடபை மூலம், சமுதாயத்துக்கு உதவுவோர்கள் இவர்கள் உண்டு. சமுதாயத்தின் ஆதார சக்திகளாக உழைப் கூறுகிறது. - ۔۔۔۔
இயல்புகள் மாறினால் மக்களின் வகுப்பு மாறுவ ஒரு சூத்திரர் பிராமணன் ஆகக்கூடாது - ஆகமுடிய
தூய்மை, நன்னடத்தையோடு அமையாது, ஒழுக் இருக்க முடியாது, நல்லொழுக்க நற்பண்புகளோடு வைத்துத்தான் வருணாசிரம தர்மம் மனிதனை எடை
5
 

GoalsTaf 201O
பட்டன், போன்றவர்களின் சம்பு காப்பியங்கள், காளிதாசன், அமருகன், சயதேவன், பர்த்துருகரி போன்றவர்களின் சிறுகாப்பியங்கள், நாடக காவியங்கள் போன்றவை இம் மொழியிலுள்ள இலக்கியச் சிறப்பை எடுத்துக்காட்டுவன.
இலக்கியம், சமயம் மட்டுமன்றி மனித வாழ்விற்கு தேவையான பல்வேறு உலகியல் சார்பான அறிவியல்கள் பற்றிய நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டமை கண்கூடு. இன்னும் ஒருசாரார் வடமொழியினை தமது குடும்ப மொழியாகத் தொடர்ந்து பேசி வருகின்றனர். இம்மொழி ஒரு வாழும் மொழியாகும். சமய ரீதியில் இந்துக்களின் புனித மொழியாகும். -
இந்துமதமும்
யில் நல்லது எது தீயது எது என்பதை விளக்கிக்
மக்களிடமும் எவ்வாறு பழகிச் செயற்படவேண்டும் ஒப்பற்ற மனிதாபிமான உணர்வையே ஒழுக்கமாக இந்து த ஓர் அம்சமும் ஒழுக்கத்தையே வற்புறுத்துகின்றது. த்து ஆராய்ந்தாலும், ஒழுக்கத்தின் அடிப்படையையே
நியமமே இந்து மதத்தின் ஒழுக்கவியலுக்கு ஆதாரம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய னிதனுடைய உலகியல் விஷயங்களை ஒழுங்குபடுத்தும் து. கண்ணபிரான் பகவத்கீதையில் கீழ்கண்டவாறு நான்கு வருணங்களை நான் படைத்தேன் என்பது அமைந்துள்ளன. சத்துவம் (தூய்மை) ராஜஸம் (உணர்ச்சி) எல்லாவித இயல்புகளும் எல்லாரிடமும் ஒரே மாதிரி பொருந்தியிருக்கும். சத்துவ (தூய்மை) இயல்புகளில் டனர். இவர்கள் கல்வியும், அறிவும் குறைவரப்பெற்று விதிமுறை வீர உணர்வு மேம்பாட்டுக் காட்சி தருவோர் பாதுகாக்கும் பொறுப்பு இவர்களுடையது. ம க க ளினி D இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உழைப் பின் ள் 'சூத்திரம்' என்றால் 'அடிப்படை என்று பொருள் பாளிகள் திகழ்கிறார்கள் என்றே வருணாசிரம தர்மம்
வதற்கு இந்துமதம் எந்த தடையும் விதிக்கவில்லை, ாது என்று இந்துமதம் அடித்துச் சொல்லுவதில்லை.
கக் கேடான வாழ்க்கை நடத்துபவன் பிராமணனாக வாழும் சூத்திரன் பிராமணனே யாவான்.ஒழுக்கத்தை
போடுகின்றதே தவிர பிறப்பை வைத்தல்ல.
2

Page 55
கோபுரம்
நான்மணி
'மறை என்பது வேதம் என்பதாகும். அவை இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என நான்கு வகைப்படும். சிவனே வேதத்தை அருளினார் என்பது சைவர்களின் நம்பிக்கை இதை திருமுறைகள் விதந்து கூறுகின்றன. ‘அருமறையங் கம் ஆகமம் வகுத்த பிரான், அங்கம் ஓராறும் அருமறை நான்கும் அருள் செய்த, 'மறை நான்கும் விரித்துகந்தீர்,
நான்கினையும் ஒதியன் என்றவாறு நாயன்மார்களின்
பதிகங்கள் பேசுகின்றன.
வேதநூல் சைவநுால் என்றிரண்டே நூல்கள் வேறுரைக்கும் நூல் இவற்றின் விரிந்த நூல்கள் ஆதி நூல் அநாதி அமலன் தருநூல் இரண்டும் ஆரண நூல் பொது, சைவம் அருஞ்சிறப்பு நூலாம்
வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தில் ஓதத்தகும் அறம் எல்லா முள தருக்க வாதத்தை விட்டு மதிஞர் பெற்றார்களே வேதத்தை ஒதியே வீடு பெற்றார்களே
எனத் திருமூலர் போற்றிப் பகர்ந்துள்ளார்.
வேதங்கள் சங்கிதைகள், பிராமணங்கள், ஆரணியங்கள், உபநிடதங்கள் என்னும் பகுதி களால் அமைந்துள்ளன. வேதங்கள் ஆரம்பத்தில் மூன்று என்பதே மரபாகும். அவை இருக்கு, யசுர், சாமம், என்பனவாகும். இம்முப்பிரிவுகளை “திரயீவித்யா”, “மூவகைவித்தை” எனும் பெயர்க ளால் குறிப்பிட்டனர். ஆரம்பகாலத்தில் அதர்வண
வேதம் ஓர் வேதமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
53

6O)6 JBITEf 2CO
Dip866.T திரு. எஸ் துஷ்யந்
நெடுங்காலத்திற்குப் பின் அதர்வண வேதம் நான்காம் வேதமாக இணைக்கப்பட வேதங்கள் "நான்மறை”, “சதுர்மறை” எனும் பெயர்களால் அழைக்கப்பட்டன. இவ்வாறான வேதங்களை எம்முன்னோர் எழுத்திற் பொறிக்காது பரம்பரை பரம்பரையாக வாயால் ஒதிச் செவியால் கேட்டுப் பேணி வந்தமையால் வேதம் “சுருதி” எனவும் எழுதாமறை” எனவும் பெயர்பெறலாயிற்று. வேதங்களுக்கு ஆறு அங்கங்கள் உண்டென பின்னெழுந்த உபநிடதங்கள் கூறுகின்றன. இதனை "வேதாங்கங்கள்’ என அழைப்பர். அவை சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தஸ்,
ஜோதிடம் என்பவைகளாகும்.
இருக்குவேதம்
வேதங்களுள் பழமையானதும் முதன்மையானதும் இருக்குவேதமேயாகும். "ரிக்” என்ற வடசொல்லின் பொருள் பாட்டு என்பதாகும். இருக்கு வேதம் சங்கிதைத் தொகுதியானது. இதன் அமைப்பினை நோக்கும் போது 10 மண்டலங்களாலும் 1028 பாடல்களாலும் ஆக்கப்பட்டுள்ளது. முதலாம், பத்தாம் மண்டலப் பாடல்கள் சமய தத்துவ சிந்தனைகள் வாய்ந்தவை. இரண்டாம் மண்டலம் முதல் ஏழாம் மண்டலம் வரையான பாடல்கள் மிகப் பழமையானவை. மண்டலங்களில் உள்ள பாடல்களை கிருத்ஸமதர், விசுவாமித்திரர், வாமதேவர், அத்திரி, பரத்துவாசர், வஷிட்டர், 5ண்வர், அங்கிரஸ் போன்ற முனிவர்கள் இயற்றினார்கள். சில மண்டலப் பாடல்கள் பெண் 5விகளாலும் ஆக்கப்பட்டன. பத்து மண்டலப் பாடல்களைத் தவிர வேறு சில பாடல்களும்
இருக்கு வேதத்தில் இணைந்துள்ளன. இவை

Page 56
கோபுரம்
கையெழுத்துப் பிரதிகளில் உள்ளன. இவை "கிலங்கள்” எனப்படும். 'கிலம்' என்றால் எஞ்சியது, மிகுதியாக உள்ளது என்பது பொருளாகும். உதாரணமாக எட்டாம் மண்டலத்தின் இறுதியாகக் கூறப்படும் “வாலகில்ய சூக்தங்கள்’ கிலங்களே யாம். இருக்கு வேதம் 21 சாகைகளை உடையது. இதற்குள்ள உபநிடதங்கள் ஐதரேயம், கெளவுரீதகீ, நாதபிந்து, ஆத்மப்பிரபோதம், நிருவாணம், முத்கலை, ஆஷமாலிகை, திரிபுரை, செளபாக்கியம், வக்விருச்சனை எனப் பத்தாகும்.
இருக்கு வேதப் பாடல்கள் பெரும்பாலும் அக் காலத்தில் வழிபட்ட தெய்வங்களை அழைத்தல், துதித்தல், வேண்டுதல் என்பனவற்றைக் குறிக்கோளாகக் கொண்ட சமயமரபுகளையும், ஐயம் எழுப்பும் தத்துவக் கோட்பாடுகளையும், உலகியல் விடயங்கள், வாழ்க்கை நெறிகள் என்பவற்றையும் விவரித்துக் கூறும் இலக்கியங்களாக அமைந்துள்ளன.
இருக்கு வேதம் எடுத்துக் கூறும் வழிபாட்டை இயற்கை வழிபாடு எனக் கூறுவர். நீர், நிலம், தீ, காற்று, விண், சூரியன், சந்திரன், விடியற்பொழுது முதலிய இயற்கைக் கூறுகளை வேதகால மக்கள் வழிபட்டு வந்தனர். அதாவது இயற்கைக் கூறுகள் பற்றிய பாடல்களை கவிகள் பாடிய விதம் இயற்கையை அநுவதிக்கும் முகமான பாடல்களாக உள்ளன. இருக்குவேத தெய்வங்களை விண், மண், இடை, உலகங்கள் சார்ந்த அதி தெய்வங்களாக
வேதசமய நிலையை விளக்க எழுந்த விமர்சகர்கள்
வகுத்தார்கள்.
தியெள, மித்திரன், வருணன், ஆதித்தன், சூரியன், சவிதா, பூஷன், விஷ்ணு, அஸ்வினிதேவர்கள்,

4
GOD6AJ85 Taf 2O lO
உஷை என்னும் தெய்வங்கள் விண்ணுடன்
நெருக்கமானவை.
மண்ணின் அதி தெய்வங்கள் பிருதுவி, அக்கினி, பிருகஸ்பதி, சோமன், துவஷ்டா என்பனவாகும். சிந்து, விபாட், சுதுத்ரீ, சரஸ்வதி போன்ற
நதிகளும் மண்ணுலகுடன் பிணைப்பு மிக்கவை.
இந்திரன், உருத்திரன், திருத அபத்யன், அஜஏகபாதன், மருந்துக்கன், வாயு, பர்ஜன்யன் போன்றோரும் அப்பு எனப்படும் நீர்த்தெய்வமும்
இடையுலகம் சார்ந்தவை.
இவ்வாறான தேவர்களை அஞ்சி, கெஞ்சி, வியந்து, நயந்து, இரந்து, போற்றி வழிபட்டனர். பெரும்பாலான தேவர்கள் ஒளியூட்டுபவர்களாகவும் இயற்கையை ஒழுங்குபடுத்துபவர்களாகவும், சுகம், நோய் நீக்கம் அருளுபவர்களாகவும் இருக்கு வேதப்பாடல்கள் வருணிக்கின்றன.
இருக்கு வேதத்தின் ஆரம்பகால பாடல்களில் 69(5 தெய்வக் கோட்பாடு காணப்படவில்லை. இருக்கு வேதத்தில் ஒரு தெய்வத்திற்குச் சிறப்பாக எடுத்துக் கூறும் அதே பண்புகள் வேறு தெய்வத்திற்கும் உரியனவாகக் கூறப்படுகின்றன. வழிபடுபவன் ஒரு தெய்வக் கொள்கையினனல்லன். இருக்கு வேதம் கூறும் தெய்வங்கள் எல்லாவற்றையும் வழிபடும் உயர்த்திப் போற்றி, உயரிய பண்புகளை அத்தெய்வத்தின் மேலேற்றி, ஒப்புயர்வற்ற ஒரு தெய்வமோ என நினைக்கும் வண்ணம் உயர்நிலைக்கு உயர்த்தி அத்தெய்வத்திடம் தான் விரும்பும் பொருள்களை இரந்து வேண்டுகின்றான். இவனே வேறு ஓர் தருணத்தில் இன்னொரு தெய்வத்தை வழிபடும் வேளையில் அக்கால

Page 57
கோபுரம்
பண்புகளை இப்பொழுது வழிபடும் தெய்வத்தின்மீது ஏற்றி வழிபட்டு, அதை உயர்த்தி வழிபடுகின்றான். வழிபடுவோன் தெய்வ மொன்றையே தன் தனித் தெய்வமாகக் கொண்டு எப்பொழுதும் வழிபடாது, தன் விருப்புக்கேற்றவாறு வழிபடும்வேளையில், தன் எண்ணத்தை நிறைவேற்றவல்ல தெய்வம் எனத் தான் கருதும் தெய்வத்துக்கே உயரிய குணங்களைக் கற்பித்துப் போற்றி வழிபடுதலையே
வழக்காகக் கொண்டான்.
இருக்கு வேதம் பல தெய்வ வழிபாட்டை ஆதரித்துக்
காணப்பட்டபோதிலும் எல்லாம் ஒரே பொருளின் வேறு வேறு தோற்றங்கள் என்பதை 10ஆம் மண்டல சுலோகம் மேல்வருமாறு குறிப்பிடுகின்றது. “ஒன்று தான் உளது, அதனையே அறிஞர்கள் வெவ்வேறு பெயர்களாற் குறிப்பிடுகின்றனர்”.
இருக்கு வேதத்தின் ஒப்பற்ற பெருந்தெய்வமான இந்திரனையே ஒரு தெய்வமாக ஐயுறத் தொடங்கியவர்களுக்கு வேறு வேறு தெய்வங்கள் மீதும் இதே உணர்ச்சி தோன்றியது. பிரம்மணஸ்பதி, பிருகஸ்பதி, விஸ்வகர்மா கூறப்படும் பிராஜபதி எனும் தெய்வம் படைத்தல் தெய்வம், அவனே பிரஜைகளுக்குத் த-ை லவன், படைப்புத் தெய்வம் என்ற குறிப்புக்கள்
தத்துவக் கருத்துக்கள் விரவியுள்ள பாடல்களில்
உள்ளன. படைப்புத் தெய்வமாகவும், காக்கும்
தெய்வமாகவும் கொள்ளப்படும் பிராஜபதி மீது ԼIIIգԱl பாடலின் ஒவ்வொரு பாட்டினிறுதியிலும் “எந்தத் தெய்வத்திற்கு அவி சொரிவேன்?” என்று ஒன்பது முறை வினாக்களாகக் கேட்கும் சந்தேக உணர்ச்சிக்கு விடையாக "அத்தெய்வமே முழுமுதல் அவனுக்கே அவியைச் எனக்
55

6Odea JESTf 2OO
சொரியக்கடவீர்” கூறப்பட்டிருப்பதாக குறிப்புக் கள் உள்ளன. நாசதீய சூக்கத்தில் படைப்பு நிகழ்ந்ததா? என்ற ஐயுறுதல் உணர்ச்சிகளின்
உச்ச வரம்பை மீறுகின்றது.
“உலகின் தொடக்க நிலை எத்தகையது?, அக்காலத்தில் ஏதாவது இருந்ததா அல்லது ஒன்றுமே இருக்கவில்லையா? ஆகாயம், இடை வெளி என்னும் இவைதானும் காணப்பட்டனவா? எல்லாவற்றையும் மூடிப்பரந்து நின்றது யாது?
எனது பாதுகாப்பாயமைந்தது எது?”
இதற்கு விடையாக
"இருளிற் பொதிந்துள கருமிருள் எங்கும் வியாபித்த நிலை தொடக்கத்திலிருந்தது, மிகவும் ஆழமாக நீர் எங்கும் பெருகிக் காணப்பட்டது தவத்தின் பெருமையின் விளைவாக ஒப்பற்ற தனிப்பொருள் தோற்றம் பெற்றது, இது அறிவு
LDUl IDI60ligibl, · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · 9
என்று கூறப்படுகின்றது.
இவ்வாறு அறிஞனின் மனதில் தோன்றும் தத்துவ விசாரணைகள் மேலும் ஐயுறுதல் உணர்ச்சியால் விளக்கம் கூற முடியாத தெளிவற்ற நிலைக்குள் தள்ளிவிடுவதைக் காணலாம்.
“யார் இதை அறிவார்?, யாரிங்கே இதை எடுத்துக் கூற வல்லவர்? படைத்தல் எப்பொழுது நிகழ்ந்தது? படைத்தல் நிகழ்ந்த பின்னரா தேவர்கள்
தோன்றினார்கள்? எங்கு படைத்தல் நிகழ்ந்தது? யாருக்குத் தெரியும், படைத்தல் நிகழ்ந்ததா?
இருக்கு வேதத்திலுள்ள பாடல்களிலிருந்து

Page 58
கோபுரம்
அக்காலத்து வாழ்க்கை நெறி தர்மங்கள் எவ்வாறு இருந்திருக்கலாம் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. அக்கால மக்களிடையே நிலவிய குலம், குடும்ப வாழ்க்கை, அரசியல், பொருளாதாரம், தொழில்முறை, கல்வி, விளையாட்டு, உணவு, உடை ஆபரணங்கள், பிணி, பிணி நீக்கும் முறைகள், ஆரோக்கிய வாழ்வு என்பன பற்றிய விவரங்களை இவ்வேதம் உணர்த்துகின்றது.
இருக்கு வேதத்திற் புருஷசூக்தம் ஒன்றே சாதி பற்றிய நேரடியான குறிப்புக்களைத் தருகின்றது. புருஷனுடைய நான்கு உறுப்புக்களான முகம், தோள், தொடை, கால் முதலியவற்றுடன் முறையே பிராமணன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகியோர் தோன்றினார்கள். அவர்களின் தொழில் மூலமான கடமைகளும் வகுத்துக் கூறப்பட்டன. இருக்கு வேதப்பாடல்கள் அரசர்களைப் பற்றியும் கூறுகின்றது. ராஜா என்னும் சமஸ்கிருத சொல் அரசனையே அடிக்கடி குறிப்பிடுகின்றது. அங்கு குடித்தலைவன் எனப்பொருள் உண்டு. அரசனின் கடமை குடிகளைக்காப்பதே என இருக்கு வேதம் குறிப்பிடுகின்றது. அரசோச்சும் முறையில் அர சனுடன் புரோகிதனும் இருந்தான். திவோதாஸன், சுதாஸன், திரசதஸ்யு போன்ற மன்னர்களின் பெரும் தீரச்செயல்களை இருக்கு வேதம் குறிப்பிடு கின்றது. வாழ்க்கையோடு தொடர்புபட்ட சமிதிக் கூட்டங்களில் அரசனும் கலந்து கொண்டான் எனக் குறிப்பிடப்படு கின்றது. மக்களின் குரலை எழுப்புவதற்கு வாய்ப்புப் பெற்றவர்களாய்த் தனிக் குழுவினர் நியமிக்கப்பட்டிருந்தனர். இக்குழு சமிதி என்றும் சபை என்றும் இருக்கு வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இருக்கு வேதம் கூறும் பொருளியல் விவரத்தை நோக்கும்போது எருதுகளும்,

GOD6AJ85 Taf 2O lO
பசுக்களும் விலை மதிப்புள்ளனவாகப் போற்றப்பட்டன. பசுக்களே செல்வத்தை அளவிடும் கருவியாக விளங்கின. பண்டங்களின் விலையும் பசுக்களைக் கொண்டே நிர்ணயிக்கப்பட்டது. கொல்லாமற் பாதுகாக்கப்படும் ஒன்றாக பசுக்கள் விளங்குவதால் அதை "அக்னயா” என அழைத்தனர். வியாபாரம் சிறந்த தொழிலாக விளங்கியது. பண்டமாற்று வியாபாரம் அக்காலத்திற் பெருவழக்காயிருந்தது. உழவு, பாய்பின்னல், துணி நெய்தல் போன்ற தொழில்முறைகளும் இருந்ததாகக் தெரிகின்றது.
வாழ்க்கை தர்மத்தைக் கூறும்போது பிரமச்சரியம், கிரு ஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் போன்ற ஆச்சிரம தர்ம நெறிகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தார்கள். “பிரம சாரிசூக்தம்’ என்ற பாட்டில் எழுத்துக் கலையற்ற செவியால் கேட்கப்பட்டு வந்த சுருதிக் கல்வி முறை கூறப்படுகின்றது. கிருஹஸ்தத்தில் ஆணும், பெண்ணும் முக்கிய இடத்தினை வகிக்கின்றனர். குடும்பங்களாக அக்காலச் சமூகம் இயங்கியது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு தலைவன் இருந்தான். குடும்பச் சொத்துக்கள் தந்தை வழிச் சமுாயத்திற்குரியன. இல்லாளை "சகதர்மினி' என்று சொல்வது இவ்வேத மரபாகும். இருக்கு வேதத்தில் ‘காந் தருவ’ மணமுறையும் ,
விவாகக் கிரியைகள் பற்றியும் கூறப்படு கின்றது. மணமான பெண், குடும்பத்தில் முக்கிய இடம் வகிப்பாள், ஆணுடன் இணைந்து யாகம் வேட்டல் முதலிய கிரியைகளில் எல்லாம் அவளுக்குத் தனி இடம் உண்டு. மணம் புரிதலின் நோக்கம் சிறந்த ஆண்மகனைப் பெறுதலே. இல்வாழ்பவள் அதிதிகளை உபசரணை செய்தல், சுற்றாடல் பேணல், வித்தியா தருமம், தேவர்களை வழிபடு தல், பிதிர்கடன் முதலிய தர்மங்களைப் புரிதல்

Page 59
கோபுரம்
வேண்டும். பெண்களுக்குரிய உரிமைகள் பற்றியும்
இவ்வேதம் பேசுகின்றது.
பால், வெண்ணெய், தயிர் முதலியவற்றை மக்கள் முக்கிய உணவாக உட்கொண்டனர். 'யவம் என்னும் தானியத்தை மாவாக அரைத்து பாலுடன் சேர்த்து அப்பங்களைச் சுட்டனர். சுரா எனும் தானியக் குடிவகையையும் அருந்தினார்கள். மக்கள் பல வகையான ஆடைகளை அணிந்தனர். காதணிகள், விரலணிகள், நிஷகம்’ எனப் படும், கழுத்தணி, மணிகள், பொன்னாலான அணிகளும் அணிந்தனர். பஷ்மாஷயம் முதலிய நோய்களைப் பற்றியும் அவற்றைக் குணமாக்கும் மூலிகை வகைகள் பற்றியும், இவைகளை அறிந்து அவற்றை தீர்க்கவல்ல வைத்தியர்கள் பற்றியும் இவ்வேதம் குறிப்பிடுகின்றது.
யசுர் வேதம்
யாகங்களில் கடமையாற்றும் அத்வர்யுக்கள் வேட்பவருள் ஒரு பிரிவினர் இவர்களின் தேவையை ஒட்டி எழுந்ததே யசுர்வேதம் ஆகும். அத்வர்யுக்களின் வேதம் 101 பிரிவுகள் என்று கூறப்படுகின்றது. இவற்றுள் ஐந்து பிரிவுகளை மட்டும் அறியக்கூடியதாக உள்ளது. இவற்றுள் காடக சங்கிதை, கபிஷ்டலகட சங்கிதை, மைத்ராயணி சங்கிதை, தைத்திரீய சங்கிதை என்னும் நான்கும் கிருஷ்ணயஜுர் வேதத்தைச் சார்ந்தவை. ஐந்தாம் பிரிவான வாஜசநேயி சங்கிதை இரண்டு
வகைப்படும். அவை கண்வ சாகை, மாத்தியத்தின்
சாகை என்பனவாகும். இச்சங்கிதை சுக்கிலயசுர் வேதம் எனக் கூறப்படுகின்றது.
யசுர் வேதம் வழிபாட்டு முறையில் புதிய தொரு திருப்பத்தை தோற்றுவித்துள்ளது.
57

esOpen JET 2O lO
‘சதருதி திரியம்’ என்னும் பகுதியில் உருத்திரனின் நூறு பெயர்கள் உச்சாடனம் செய்யும் முறை விவரிக்கப்படுகின்றது. யசுர் வேதத்தின் நான்காம் காண்டமாயுள்ள தைத்திரீய சங்கிதையில் இவ்விவரம் காணப்படுகின்றது. முத்தொழிலுக்கதிபதியான ருத்திர சிவவழிபாடு பசுர் வேதகாலத்தில் முக்கிய வளர்ச்சிக் கட்டத்தை அடைந்தது. இக்காலகட்டத்தில் உருத்திர சிவன் ஒன்றுக்கு மேற்பட்ட நாமங்கள் கொண்டவராக சிவதெய்வத்திற்குரிய பண்புகளைப் பெற்றுக் கொண்டதொரு தலைமைக் கடவுளாக உயர்த்தப்பட்டார். உருத்திர சிவன் "மலைவாழ்
கடவுள்' என்பதை யசுர் வேதம் கூறுகின்றது.
பிரத மனதள்ய பிகிசஜா” என வருமடிகளில் உருத்திரன் முதல் தெய்வீக வைத்தியன் எனவும் சகஸ்ரம வேத ஸ்வபிவாத பேஷஜா என்பதில் ஆயிரம் மருந்துகளையுடையவன் எனவும் எதிரிகட்கு நோயை ஆயுதமாகப் பயன்படுத்துபவன் எனவும் குறிப்பிடப்படுகின்றது. யசுர்வேத நம.சிவாய சிவதராய நம, என்ற பஞ்சாட்சர மந்திரங்களும் சதருத்திரியத்தின் உட்பொருளாக விளங்குகின்றன. உருத்திரனை சதருத்திரியம் மேலும் குறிப்பிடும் இடத்து,
நமோபவாய, ச, ருத்ராய ச, சர்வாய ச பசுபதயே ச, நமோ நீலக்கிரீவாய நம ச, சிறிகண்டாய ச நம கபர்தீனே சவ்யுப்த கேசாய ச -
எனப் பலவாறு துதிக்கின்றது. பிற்காலத்தில் தென்னாட்டுக் கோயில்களில் அச்சனை வழிபாடுகள் வளர்ச்சியடைய சதருத்திரிய பகுதியே முன்னோடியாக அமைந்தது எனலாம். அஷ்டதோத்திர வழிபாடு (108), சதஸ்ரநாம

Page 60
கோபுரம்
உச்சாடனம் (1000) திரிசதி அர்ச்சனா முறைகள், தெய்வங்கள் மீது எழுந்த நாமாவளிகள் வழி
பாட்டில் செல்வாக்கைப் பெற்றன.
FrID G36ngsiD வேதத்தில் இசை வரலாறுகளை விளக்குவது சாமவேதம் ஆகும். சாமம் என்ற சொல் இசை கலந்த பாட் டைக் குறிக் கும் . இவை வேள்வி முறைகளிலே பயன் படுத்தப்பட்டன. சாமசங்கிதைகளில் “கெளதம சாமசங்கிதை' பிரசித்தி பெற்றது. இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. இவற்றை 'ஆர்ச்சிகம்', 'உத்தரார்ச்சிகம்' என அழைப்பர். இவ்விரு பகுதிகளும் இசையறிவைப் பெருக்குதலைத் தனி நோக்கமாக உடையவை. இவற்றை ஒதுவத ற்கு உரிமையுள்ளவனைச் சாமம் 'உத்காதர்' என அழைக்கின்றது.
ஆர்ச்சிகம் என்பது பாட்டுக்களின் முதல் தொகுதி எனப் பொருள்படும். உத்காதாவாகப் பயிற்சி பெறுபவன் முதன் முதலாக இராகங்களைப் LIT(BLD அறிவைப் பெறுதல் வேண்டும். இதற்கு துணை புரிவது ஆர்ச்சிகம் ஆகும். இதில் 585 தனிப்பாட்டுக்கள் உள்ளன. இவற்றுக்குப் பல வகையான இசைகள் இருக்கின்றன. இருக்கு வேத பாட்டுக்கருவை (யோநி) கொண்டமைந்த தொகுதியே ஆர்ச்சிக இசைப்பாடல்களாகும். ஆர்ச்சிகத்தில் சில பாட்டுக்கள் காப்பு முறை அமைக்கப்பட்டுள்ளன. சில பாட்டுக்கள் அக்கினி,
இந்திரன், சோமன் முதலிய தெய்வங்களை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தப்
பட்டுள்ளன.
உத்தரார்ச்சிகம் என்பது பாட்டுக்களின் பின் தொகுதி என்பது பொருளாகும். ஆர்ச்சிகத்தை அறிந்த பின்னர் அதைப் போற்றிக் கூறும்

eropea jbIeif 2O1O
8
பாட்டுக்கள் அனைத்தையும் மனனஞ் செய்தல் முறை. வேள்விகளிற் பயன்படும் பாடல்கள் உத்தரார்ச்சிகத்தில் அடங்கியுள்ளன. இதில் 400 பாடல்கள் உண்டு. ஒவ்வொரு பாடலிலும் மும்மூன்று பாட்டுக்கள் இருக்கின்றன. இதிலிருந்துதான் யாகங்களிற் பாடப்படவேண்டிய பாட்டுக்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இப்பாடல்களில் அமைத் துப் பாடவேண்டிய இராகங்கள் பாடுபவருக்கு ஏற்கனவே தெரிந்திருத்தல்
வேண்டும்.
எனவே சாமம் கற்க வேண்டியவர்கள் முதலில்
ஆர்ச்சிகம் கற்றுப் பாடப் பயிலுதல் வேண்டும். பின்
உத்தார்ச்சிகம் பயின்று சிறந்த உத்காதாவாக
விளங்கலாம்.
அதர்வ வேதம்
அதர் வவேதத்திற்கு "அதர் வாங்கிரஸ்','
பிருகுவாங்கிரஸ்', 'பிரமவேதம்’ எனும் பல பெயர்களும் உண்டு. ஆதியில் திரயீவித்யா வேதங்களில் சேர்க்கப்படாத இவ்வேதம் காலப்போக்கில் ஓர் வேதமாக இணைக்கப்பட்டு நான்மறையாக்கப்பட்டது. அதர்வ வேதத்தின் பிரிவுகள் ஒன்பது என்பர். இவை சாகைகள்
எனவும் சரணங்கள் எனவும், பேதங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. அவை முறையே பைப்பலாதம் தெளடம் மெளடாயனம் செளநகியம், ஜாஜலம், ஜலதம், பிரமவாதம், தேவ தர்சம், சரணவைதயம் என்பன. இவற்றுட் செளநகியம், பைப்பலாதம் எனும் இரு சாகைகளும் பிரசித்தி பெற்றவை.
அதர் வவேதம் மாந் திரிக நுாலாகவே அமைந்துள்ளது. இவ்வேதம் கூறும் கிரி-ை

Page 61
8s. TLDis
யகளும் மாந்திரிகமாகவே உள்ளன. இவ்வாறான மாந்திரிகம் ஆரம்பத்தில் தீமை பயக்கக் கூடிய காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்பு நன்மையான காரியங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவ்வேதத்தில் உள்ள மந்திரங்கள் பெரும் சக்தி வாய்ந்தவை. சில நோய் நீக்கக் கூடியவை. சில நீண்ட வாழ்வை அளிப்பன. சில பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைப்பன. சில பகைவரை அழித்து அரசருக்கு வெற்றியை, புகழைக் கொடுப்பவை. இவை தவிர கோபத்தை நீக்குதலையும், ஆசி கூறுதலையும், சாபம் இடுதலையும் நோக்கமாக உடையன என்பர். பேய்பிசாசுகள், அரக்கர்கள் பற்றியும் அடிக்கடி இவ்வேதம் கூறுகின்றது.
அதர்வ சங்கிதைகளில் காணப்படும் சில பாட்டுக் கள் பேஷஜானி இராகமானவை. இவை நோய் தீர்க்கவல்ல மந்திரங்களாக விளங்குகின்றன. அதர்வ வேத அரக்கர்களே நோய்களை உருவாக்கி அவற்றைப் பெருக்கச் செய்து, மக்களைப் பீடித்து ஆவேசமாக அல்லலுறவைப்பர். இவற்றிலிருந்து மீள்வதற்கான மந்திரங்கள் நோயைத் தீர்க்க வல்ல மூலிகை களை விளித்துக் கூறப்பட்டுள்ளன. இவ்வாறான மந்திரங்கள் மக்களுக்கு நீண்ட வாழ்வை அளிக்கவல்லவையான ஆயுஷய சூக்தங்களை உடையவை. "நோய்ை நீக்கினால் மட்டும் போதாது, வாழ்வும் நீண்டு அமைதல் வேண்டும், நூறு சரத் காலங்கள் வாழ்வு அமைதல் வேண்டும், நூறு மழைக்காலங்கள் வாழ்தல் வேண்டும்” என்று இம்மந்திரங்கள் எடுத்துக் கூறுகின்றன.
பெளஷ்டிகாணி மந்திரங்கள் நன்மை விளைவிப்பன. உழவனும், வர்த்தகனும் தம் கருமங்களில் வெற்றியையும் இன் பத்தையும் பெறுவர். புதிதாக வீடு கட்டுதல், உழுதல், விதைத்தல், மயிர் வளர்தல், கிருமிகளும் புழுக்களும் பயிரை அழித்தல், தீயால் அபாயம் நிகழ்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும் பொழுதும் இம் மந்திரங்கள் உபயோ கிக்கப்படுகின்றன. இவை தவிர மழை பெய்வித்தல், மந்தைகளைப்
59
6
C

oОвЈЕПТЕf 2O1O
பெருக்குவித்தல், சூதாட்டத் தில் வெற்றி பெறுதல், பாம்மைப் கட்டி வசப்படுத்த முதலான நோக்கங்களுக்கு பிரயோகித்தக்க மந்திரங்களும் பெளவர்டி காணியிலுள்ளன. ஒழுக்கம் நன்னெறி முதலியவற்றிலிருந்து பிறழ்தலால் வரும் தீமையைப் போக்குவது மட்டுமன்றிச் செய்யப்படும் கிரியைகளைச் சிறுசிறு தவறுகளை இயற்றித் தெரிந்தும், தெரியாதும், உரியவாறு செய்யாது விடுவதால் விளையும் குறைகளை நீக்கும் ஆற்றல் வாய்ந்தது. பிராயச் சித்தம் என்பவற்றை பிராயச் சித்த சூக்தங்கள் விளக்கிக் கூறுகின்றன.
mஸ்திரீகர்மாணி, கணவன், மனைவியிடையே தோன்றும் பிளவை நீக்கி ஒற்றுமையைத் தோற்றுவிக்க வல்ல மந்திரங்கள் இதிற் கூடுதலாக உள்ளன. காதல், திருமணம்பற்றிய விவரங்கள் இதில் விளக்கப்படுவதால் அதர்வ வேதப்பாடல்களுக்கு ஸ்திரீகர்மாணி எனப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் நலன் பொருட்டு இம்மந்திரங்கள் பிரயோகிக்கப்படுகின்றது. இதில் விவாகம், மக்கட்பேறு, விரும்பிய ஆடவனை உடைதல் அதேபோல் ஆண் விரும்பிய பெண்ணை இடைதல், இருவரும் மணவாழ்க்கையில் இணைதல் போன்றவற்றுக்கான மந்திரங்களை இதிற் காணலாம். இம்மந்திரங்களை அபிசாராணி என்னும் பெயர் கொண்டு அழைப்பர்.
ாஜகர் மாணி அரசர்களின் நன்மை கருதி அவர்களின் பொருட்டே பிரயோகிக்கப்படும் மந்திரங்கள் ஆகும். இம் மந்திரங்கள் சில பகைவர்களின் மீது ஏவப்படுவன. சில அரசர்களுக்கு ஆசி கூறுவன. அதர்வக் கிரியைகளில் வல்லமை பெற்ற புரோகிதர்களைக் கொண் டு அரசன் தனது தேவைகளை நிறைவு செய்யப் பயன்படுத்திய மந்திரங்களே ாஜகர்மாணி என அழைக்கப்படுகின்றன. அரசன் பகைவரை வென்று தலைசிறந்த அரசனாகத் நிகழவும் ஆற்றலையும் புகழையும் பெறவும் வேண்டிய வலிமையை அளிக்கும் மந்திரங்களும்
இதில் உண்டு.

Page 62
கோபுரம்
அரிச்சந்திரனின்
காசியம்பதி பழமையான திருத்தலம். வரணா என்ற நதியும், அசி என்ற நதியும் இரு மருங்கிலும் இருப்பதனால் வாரணாசி எனப்படும். புருவ நடுவாகிய ஆக்ஞை என்ற ஆறாவது ஆதாரம் காசி எனப்படும். சிறந்த ஞானத்தின் கருவூலம் காசி என்று உணர்க.
எல்லாத்திருத்தலங்களுக்கும் தலையாயது காசி
காசி யாத்திரை போவது நம் நாட்டில்
அன்றுதொட்டு இன்றுவரை உள்ளது. கல்யாணத்தில் காசி யாத்திரை என்ற ஒரு சடங்கும் உண்டு.
சிறந்த மகான்கள் காசியில் இருந்து தவம் செய்வார்கள். புராதனமான புண்ணியத்தலம் காசி. இது மகாமயானமாகத் திகழ்வது.
ஆன்மீகத்தில் பற்றுள்ளவர்களைக் கவர்ந்திழுக்கும் அதிசய ஆற்றல் காசிக்கு உண்டு என்பது லோகப் பிரசித்தம். இத்தகைய காசியை ஆட்சி செய்யும் காசிராஜனுடைய மாதவத்தால் பிறந்தவள் மதிவாணி. இவள் அறிவிலே கலைமகளுக்கு நிகரானவள். அழகில் திருமகளையும் விஞ்சி நின்றாள். புதல்வியின் அறிவுநலம், எழில்நலம், குணநலம் ஆகிய நலன்களை கண்டு தாய்,தந்தையர் உள்ளம் உவந்தார்கள்.
மகள் திருமணப் பருவத்தை அடைந்தாள். மகளுக்கு ஏற்ற மணமகனை நாடினார்கள். மதிவாணி மதி சூடிய மகாதேவனை மன மொழி மெய்களால் வழிபட்டு வந்தாள். விசுவநாதரையும் விசாலாட்சியம்மையையும் அபிஷேக ஆராதனை செய்து அன்புடன் துதி செய்வாள். அவளுடைய உள்ளம் பால் போல் மாசு மறுவில்லாம்ல் தெளிந்திருந்தது. உத்தம குணங்கள் அவளுக்கு அணிகலன்களாக விளங்கின. அவள் அழகின் சிகரமாகவும்,

GOD6AJ85 Tef 2O lO
முற்பிறவி வரலாறு
அடக்கத்தின் இருப்பிடமாகவும், அறிவின் கருவூலமாகவும் காட்சியளித்தாள்.மதிவாணியின் மாண்பைக் கண்டு எல்லோரும் வியந்து பாராட்டினார்கள்.
புதல் வியின் திருமணத் தைப் பற்றி மன்னவனும்,மனைவியும் சிந்தித்தார்கள் . சுயம்வரம் அமைத்து அரசர்களுக்கு அழைப்பு அனுப்பினார்கள்.
தாமரை மலரின் தேனைப்பருக வண்டுகள் நான்கு திசைகளிலிருந்து வருவது போல மன்னர்கள் காசிமாநகரை அடைந்தார்கள். சுயம்வர விழாவைக் காணப் பல ஊர்களிலிருந்து மக்கள் திரண்டு வந்து அங்கே குழுமினார்கள். புலவர்கள், நடிகர்குழு, கலைக்கூத்தாடிகள், ஜால வித்தை செய்பவர்கள், யாசகர்கள் மற்றும் பலர் அங்கு வந்து சேர்ந்தார்கள். எங்கும் ஒரே ஜனக் கடலாகக் காசிநகர் நெரிந்தது.
மகதநாட்டை ஆட்சி புரிகிற திரிலோசனன் என்ற அரசகுமாரன் வந் தான் . அவன் நட்சத்திரக் கூடடங்களின் இடையில் முழுமதி போட்காட்சி அளித்தான். அவனை எல்லோரும் இமைகொட்டாது. கண்டுகளித்தார்கள். அவன் தோற்றமும் ஏற்றமும் ஆற்றலும் மிகுந்து, ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கினான.
சுயம்வர நாளன்று சபை கூடியது. சிறந்த ஆசனங்களில் அரசகுமாரர்கள் அமர்ந்திருந்தார்கள். திரிலோசனன் கம்பீரமாக அமர்ந்திருந்தான். மேளங்கள் ஒலித்தன. நடனமாதர்கள் நடனம் ஆடினார்கள்.
காசி மன்னன் சபையோர்களைப் பார்த்து "மன்னர்களே, இதோ இந்த கூட்டிலுள்ள இளஞ் சிங்கத்தை எவன் அடக்கி வெற்றி பெறுவானோ அவனுக்கு என் புதல்வி மாலை சூட்டுவாள்" என்றான்.இதனைக் கேட்ட அரசகுமாரர்கள்

Page 63
கோபுரம்
அஞ் சினார்கள் : சிலர் நடுங்கினார்கள். சிலருடைய உடை நனைந்தது. திரிலோசனன் துள்ளி எழுந்தான். கூட்டைத் திறந்தான். கர்ஜனை செய்து பாய்ந்து வந்த சிங்கத்தை ஒரேபிடியாக பிடித்து அதனுடன் போர் புரிந்தான். அரசர்கள் அனைவரும் ஆ1ஆ! என்று அலறிக் கண் இமைக்காமல் அந்தப் போரைக்கண்டார்கள். முடிவில் திரிலோசனன் ஆட்டுக்குட்டியை அடக்குவது போல் சிங்கத்தை அடக்கிவிட்டான். அவனுடைய வீரச்செயலைக் கண்டு எல்லோரும் மெச்சினார்கள். சபையில் பெரிய ஆரவாரம் எழுந்தது.
மன்னர்கள் ஏமாந்து நாணி, வாடிய முகத்துடன் இருந்தார்கள் . மதிவாணி திரிலோசனனுக்கு மலர்மாலை சூட்டினாள். வேதவிதிப்படி திரிலோசனனுக்கும் மதிவாணிக்கும் திருமணம் நடந்தது. ஆன்றோர் வாழ்த்தினார்கள். மணமக் களர் லட் சுமரி நாராயணரைப் போலவும், பார்வதி பரமேச்வரரைப் போலவும், இந்திராணி, இந்திரனைப் போலவும் அழகாகக் காட்சியளித்தனர்.
திரிலோசனன் திருமணத்தன்று மாலை கங்கையில் நீராடி விசுவநாதரை மெய்மறந்து வணங்கிக்கொண்டிருந்தான். அவனிடம் அழுக்காறு கொண்ட ஓர் அரசன் பின்புறம் வந்து, வடிவாளால் அவன் சென்னியை கொய்து ஓடி மறைந்தான்.
மணமகன் பிணமகன் ஆனான். இந்தச் செய்தியை அறிந்த காசிமாநகரம் துன்பக்கடலில் ஆழ்ந்தது. காசிராஜனும் அவன் மனைவியும் ஆறாத் துயரம் அடைந்தனர்.மதிவாணி இதனைக் கேட்டு மூர்ச்சித்து விட்டாள்.
அன்று இரவு இந்த துயரத் தை தாங்கிக்கொள்ள முடியாத மதிவாணி ஒருவருக்கும் தெரியாமல் ஓடி, கங்கர் நதியில் குதித்து விட்டாள்.
விடியற் காலையில் கங்கையில் நீராட வந்த கெளதம முனிவர் ஒரு பெண் நதியில் தத்தளித்து வருவதைக் கண்டு திடுக்கிட்டார்.
61
(l
明

o6 lessTaf 20 O
உடனே ஆற்றில் குதித்து கூந்தலைப்பற்றி }வளை கரையேற்றினார். அவள் அருந்தவ pனிவரது அடி மலரில் வீழ்ந்து அழுதாள்.
கெளதமர் , "அம்மா! நீ தீர்க்க மங்கலியாக இருப்பாயாக’ என்று வாழ்த்தினார். திவாணி விம்மி விம்மி அழுதாள். முனிவரைத் தாழுதாள். "முனிநாதா! என் கணவர் இறந்து விட்டார். அந்தத் துயரத்தால் நான் கங்கையில் ழ்ந்தேன். தங்கள் வேதம் கமழும் மலர்வாயால் தீர்க்க சுமங்கலியாக இருப்பாயாக" என்று ாழ்த்துகிறீரே! இது எப்படிப் பொருந்தும்? ன்றாள்.
கெளதமர், "குழந்தாய்! வருந்தாதே. ந்தப் பிறப்பில் நீ தவம் செய்து ஆத்ம சாந்தி அடைக. இந்த திருமாங்கல்யத்துடன் நீ மறு றவி எடுப்பாய். அப்போது உன் கணவன் ரிய குலத்தில் பிறப்பான். இந்த மாங்கல்யம் றர் கண்களுக்குத் தெரியாது. உன் கணவன் ண்ணுக்கு மட்டுமே தெரியும். நீ பல்லாண்டு அவனுடன் புகழ் பெற்று வாழ்வாயாக’ என்று றி அருள்புரிந்தார். மதிவாணி கெளதம ஆசிரமத்தில் தவம் செய்து ஆவி பிரிந்தாள்.
அவள் மறுபிறப்பில் சந்திரமதி ன்ற திருநாமத்துடன் திருமாங்கல்யத்தோடு றந்தாள்.
திரிலோசனன் அரிச் சந்திரனாகப் றந்தான். சுயம்வரத்தில் சந்திரமதியின் ருமாங்கல்யத்தை கண்டு கூறினான். சந்திரமதி ரிச்சந்திரனை மணம் செய்து கொண்டாள்.
றிப்பு:-
தேவலோகத்தில் இந்திரன், "பூமியில் றந்த மன்னன் யாவன்? " என்று கேட்டான். சிட்டர், "என் மாணவன் அரிச்சந்திரனே ல்லோரிலும் உயர்ந்தவன்" என்று கூறினார்.
இதனைக் கேட்ட விசுவாமித்திரர் கொதித்து ரிச்சந்திரன் பொய்யன் என்று கூறினான். அவனை லவாறு சோதித்துப்படாத பாடு படுத்தினார்.

Page 64
கோபுரம்
இது உலகறிந்த ஓர் உத்தமனை அகாரண மாகத் துன்புறுத்தினார் என்றால் அவருடைய பெருந்தன்மைக்கும் தவ நெறிக்கும் பொருந்துமா அறவே பொருந்தாது. இதற்கு வேறு ஒரு காரண உண்டு!
திரிலோசனன் என்ற மன்னன் விசுவ மித்திரரைப் பணிந்து, "எனக்கு இனிப்பிறவ நெறி தருக" என்று வேண்டி பிரார்த்தித்தான் விசுவாமித்திரர், "திரிலோசனா! நீ பல பிறவி எடுத்து அனுபவிக்க வேண்டிய சஞ்சித் வினைகள் நிரம்ப இருக்கின்றன. அவற்றை நான் மறுபிறப்பில் உனக்கு ஊட்டுவேன். வாய்டை நெறி நின்று அந்த ஒரே பிறப்பில் அத்தனை
கற்பின்
முன்பொரு காலத்தில் தேவராதன் என்பவனுக்கு அன்புள்ள மனைவி இருந்தாள். அவள் பெய சிரோமணி, கற்புநெறி பிறழாதவள். சிரோமணியின அழகைப்பற்றிக் கேள்வியுற்ற அரக்கன் ஒருவன ஒரு சமயம் அவளை, அவளது கணவன் போல வடிவம் எடுத்துக்கொண்டு வந்து அபகரித்து போய்விட்டான். அவ்வாறு அபகரித்துப்போன அந்த அரக் கன் சிரோமணியை ஒரு குளக்கரையில் இறக்கிவைத்துவிட்டுத் தன சுயவடிவத்தை எடுத்துக்கொண்டு பல வழிகளிலும்
அவளை பலவந்தப்படுத்தினான்.
கற்புக்கரசியான சிரோமணி அரக்கனுக்கு இணங்காமல் தன் கற்பைக் காக்கத் தனது சக்தி அனைத்தையும் திரட்டி போராடிக கொண்டிருந்தாள். அதனால் கோபம் கொண்ட அரக் கண் கத்தியை எடுத்துக் கொண் ( சிரோமணியைப் பயமுறுத்தினான். அரக்கனின் மிரட்டலுக்கு சிரோமணி அஞ்சவில்லை.
சிரோமணிக்கு உதவத்துடிப்பது போல குளத்தில் மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தன வானமும் குமுறிக் கொண்டிருந்தது. மனி நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் கற்புக்கர சிரோமணி தன்னந்தனியாக அரக்கனோ போராடிக் கொண்டிருந்தாள். அபலை சிரே மணியின் உடல் சோர்ந்து விடத்தொடங்கியது

GOdalasTaf 2O lO
வினைகளையும் நுகருவாயானால் இனி உனக்கு பிறப்பு எய்தாது” என்று அருள் புரிந்தார்.
திரிலோசனன் இதற்கு உடன்பட்டான். திரிலோசனன் அரிச்சந்திரனாகப் பிறந்தான். பல பிறவிகளில் நுகர வேண்டிய சஞ்சித வினைகளை ஒரே பிறப்பில் நுகருமாறு விசுவாமித்திரர் செய்தார். அவன் சத்திய நெறி நின்று அவற்றை நுகர்ந்தான். அதனால் அவனுடைய பிறவி
தீர்ந்தது.
இது அரிச்சந்திரனுடைய முற்பிறப்பின் வரலாறு என உணர்க.
உயர்வு
தருமத்திற்குச் சோதனை ஏற்படும் காலத்தில் குமுறுகிற நல்லோர் நெஞ்சம் போல் குமுறிக்கொண்டிருந்த வானத்தை அவள் நிமிர்ந்து பார்த்தாள். பார்க்கும் இடம் தோறும் நீக்கமற நிறைந்திருக்கும் வானமே பரமனின் வடிவமாக அவளுக்கு தோன்றியது. வானத்தை நோக்கி இரு கரங்களையும் குவித்து கண்களில் நீர்மல்கச் சிரோமணி அரற்றினாள். "நான் உண்மையில் பதிவிரதையாயின், எனது நடத்தையால் சான்றோர் மகிழ்ச்சி அடைந்திருப்பீர்களாயின், எனது உடலில் தலை நீங்கலாக மற்றப்பகுதி முழுவதும் கல்லாக மாறட்டும்!” என்று சொன்னாள்.
சிரோமணி இவ்வாறு சபதம் எடுத்துக்கொண்டதும், அவளது உடலில் தலை நீங்கலான இதர அவையவம் அனைத்தும் கல்லாக மாறிவிட்டது.
தனது விருப்பம் நிறைவேறாததைக் கண்ட அரக்கன் சிரோமணியின் தலையை வாளினால் துண்டித்துவிட்டான்.
இதன் விளைவாக,பூலோக வாழ்வு முடிந்த சிரோமணி வானவர் மலர் தூவத் தேவலோகம் சென்றாள். ஜகன்மாதாவான பார்வதிதேவிக்கு நகமும் சதையும் போல்நெருங்கிய தோழியாகும் பேறுபெற்றாள்.
62

Page 65
பன்னிரு ஜோதிர் லிங்
சிவபெருமான் ஜோதி ரூபமாக விளங்குகிறார் என்று சகல சாஸ்திரங்களும் கூறுகின்றன. ஜோதிர் மயமாக பகவான் பன்னிரண்டு க்ஷேத்திரங்களில் வழிபடப்படுகின்றார் இந்த பன்னிரண்டு கூேடித்திரங்களைத் தரிசிப்பவர்களுக்கு ஏராளமான பலன் சொல்லப்பட்டுள்ளன. இவற்றைத் தரிசிக்க முடியாவிட்டாலும் , பெயரை உச்சரித்தாலே பலன்தரக் கூடியவை எனச் சொல்லப்பட்டிருப்பதிலிருந்து இதன் விசேஷத்தை நன்கு அறியலாம்.
ஸெளராகூஓட்ரே ஸோமநாதம்ச g சைலே மல்லிகார்ஜினம் உஜ்ஜயின்யாம் மகாகாளம் ஓங்காரம் மமலேச்வர பைரவம் வைத்ய நாதம்ச டாகின்யாம் பீமசங்கரம் ஸேது பந்தேது ராமேசம் நாகேசம் தாருகாவனே வாரன்ஸ்யாம் து விச்வேசம் த்ராயம்பகம் கெளதமீதடே ஹிமால யேது கோதாரம் குஸrமேசம் ச சிவாலயே ஏதாநி ஜ்யோதிர் லிங்கானி பொயம் பிராத படேந்நத ஸப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸமரனேன விமுச்ய்தி
1. சோமநாதம்
குஜராத் இராஜ்ஜியத்தில் ஜ"னாகத் ஜில்லாவில் சமுத்திர தீரத்தில் அமைந்துள்ள இச்கூேடித்திரத்தின் தற்போதைய பெயர் ப்ரபாஸ்பட்டண் என்பதாகும். அதாவது பிரபாச பட்டணம், சோமன் தான் இழந்த பிரகாசத்தைப் பெற்றதால் இத்தலத்துக்கு அதிகப் பிரகாசம் என்று பொருள்பட பிரபாச பட்டணம் எனப்
பெயர் வழங்கலாயிற்று. தகூடிப்ரஜாபதியின்
இருபத்தேழு பெண்களை மணந்த சோமன் அவர்களுள் ரோகிணி ஒருத்தியிடமே அதிகப் பிரியம் காட்டிவந்தமைக்காக ஒளியையிழக்கும்படி தகூடினால் சபிக்கப்பட்டுவிட்டான். எத்தனையோ புண்ணிய கூேடித்திரங்களைத் தரிசித்தும் சாப விமோசனம் ஏற்படாது போகவே, சந்திரன் இறுதியில் இங்கு வந்து பரம சிவனைக் குறித்து வெகு காலம் கடும் தவம் செய்து அவர் அருள் பெற்றான். பதினைந்து நாட்களுக்கு ஒளி குறையவும் அதன் பின்னர் அடுத்த பதினைந்து
63

வைகாசி 2OO
க க்ஷேத்திரங்கள்
“கார்த் திகேயன்99
நாட்களுக்கு ஒளி அதிகரிக்கவும் அனுக்கிரகம் பெற்ற சந்திரன் தனக்கு அருளியதன் நினைவாக பகவானை அங்கே சோமநாதர் என்ற பெயரோடு ான்றும் எழுந்தருளியிருக்குமாறு வேண்ட, பரமசிவனும் அதற்கு இணங்கினார்.
இந்த ஆலயம் பலமுறை தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது, கி.பி. 1026-ஆம் ஆண்டில் படையெடுத்து வந்த முகம்மது கஜினி இவ்வாலயத்தை அடியோடு தகர்த்து ஏராளமான செல்வங்களைக் கொள்ளையிட்டுச் சென்றான். ஆதியில் சோமன் சிவனுக்கு தங்கத்தால் ஆலயம் ாழுப்பியிருந்தான் என்றும். பின்னர் இராவணன் வெள்ளியாலும், அதற்கு பிறகு கிருஷ்ணன் ]ரத்தாலும் ஆலயம் எழுப்பியிருந்தனர் என்றும் சொல்லப்படுகிறது
கி.பி. 1783-இல் இந்தோர் சமஸ்தான
)காராணி அகல்யாபாய் என்பவள் ஆலயத்தை சீர்படுத்த விரும்பினாள், ஆனால் பழைய இடத்தை விட்டுச் சற்றுத் தள்ளி புதிய இடத்திலே ஆலயம் எழுப்பினாள். நம் நாடு தந்திரம் அடைந்தும், சர்தார் படேல் பழைய இடத்திலேயே சோமநாதரின் ஆலயம் ாழுப்பப்படவேண்டுமென்று விரும்பி அதற்கான வலைகளில் முனைந்தார். 1951-ஆம் ஆண்டில் முடிவடைந்த இந்த ஆலயம் கைலாசநாத் காமேரு பிரஸாத் என்ற பெயரில் அன்றைய ாஷ்டிரபதி ராஜேந்திரபிரசாத் அவர்களால் நிறந்து வைக்கப்பட்டது.
பூரீ கிருஷ்ணன், வேடன் ஒருவனால் டிக்கப்பட்டு தேகவியோகமடைந்த இடமும் இதன் சமீபத்தில்தான் இருக்கிறது. ஹிரண்யா திக் கரையிலுள்ள அந்த இடத்துக்கு தகோத்ஸர்க் எனப் பெயர். இந்த ஸ்தலத்திலே றிரண்யா, விரஜனி, இலங்கு, கபிலா, சரஸ்வதி
ஆகிய ஐந்து நதிகளும் ஒன்று சேருகின்றன. பூதிசேஷனின் அவதாரமான பலராமர் தம்

Page 66
கோபுரம்
உடலை விட்டுப் பாதாள லோகம் சென்ற இடமும் இங்குதான் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
2. ரீசைலம்
ஆந்திர இராஜ்ஜியத்தில் கர்நூல் மாவட்டத்திலுள்ள இந்த கூேடித்திரத்திற்கு திருப்பருப்பதம், மல்லிகார்ஜ"னம் என்ற பெயர்களும் உண்டு. அர்ச்சுன கூேடித்திரங்கள் எனப் புகழ்ப்படும் மூன்று கூேடித்திரங்களில் ழரீசைலமும் ஒன்று. ஸ்தலவிருட்ஷம் மருதமரம் ஆகும் ஸ்வாமிக்கு பருப்பதநாதர் என்றும், அம்பிகைக்கு பருப்பதநாயகி என்றும் பெயர்கள் உண்டு. இங்கு சிவராத்திரி மிகவும் விசேக்ஷமானது. நாட்டின் பல பாகங்களிலிருந்தெல்லாம் மக்கள் வந்து கூடுவர்.
திருநந்திதேவரே மலையாகி பகவானை தாங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம்.
இந்த ஸ்தலத்தை பூலோக கைலாசம் என்றும் அழைக்கிறார்கள். பிரபல சக்தி பீடங்களில் இவ்வூரும் ஒன்று. தேவியை பிரமராம்பா என்ற பெயரில் முன்னர் பூஜித்து வந்தார்களாம். விநாயகப் பெருமான் சித்தி புத்தியரை மணர்ந்த ஸ்தலமும் இதுவே என்று சொல்லப்படுகிறது.
3. உஜ்ஜயினி
மத்திய பிரதேசத்திலுள்ள இந்த ஸ்தலத்துக்கு அவந்தி என்றொரு பெயரும் உண்டு. முக்தி தரும் நகரங்கள் ஏழினுள் அவந்தியும் ஒன்று ஆகும்.
உஜ்ஜயினி மகாகாளி மிகவும் பிரசித்தமானவள். விக்கிரமாதித்தனுக்கு அருளிய காளி, நகரத்தினுள் இருக்க, காளிதாசனுக்கு அருளிய காளி ஊருக்கு ஒரு மைல் தூரத்தில் இருக்கிறாள். பரமசிவன் மகாகாளராக எழுந்தருளியிருக்கிறார். ஆலயத்திலுள்ள குளத்தின் நீர் அடிக்கடி நிறம் மாறுகிறது. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இங்கு கும்பமேளா நடைபெறுகிறது.

6Obeau35Tefl 2Olo
64
4. ஓங்காரம்
இந்த ஸ்தலமும் மத்தியப் பிரதேசத்தில் தான் உள்ளது. நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஸ்தலம் பானாசுரனால் வழிபாடு செய்யப்பட்ட இடமாகச் சொல்லப்படுகிறது. அசுரன் பூஜை செய்து விஸர்ஜனம் செய்த லிங்கங்களே இங்கு பாணலிங்கங்களாகக் கிடைப்பதாகவும் சொல்லுகிறார்கள்.
மத்திய ரயில்வேயில் காண்டவா இந்தோர் பிரிவில் உள்ள ஓங்காரேசுவர்ரோடு என்னும் ஸ்டேஷனில் இறங்கினால், அங்கிருந்து ஏழு மைல் பிரயாணப்பட வேண்டும். பிரம்மபுரி, சிவபுரி, விஷ்ணுபுரி என்று மூன்று பகுதிகளாக உள்ள இந்த கூேடித்திரம், நர்மதையின் தென் கரையில் பிரம்மபுரி, விஷ்ணுபுரியும் வடகரையில் சிவபுரியுமாக அமைந்துள்ளது.
ஊரை அடைபவர்கள் முதலில் விஷ்ணு புரியைத்தான் அடைவர். விடியற்காலையிலிருந்து அஸ்தமிக்கும் வரை சிறு சிறு படகுகள் தென் கரையிலிருந்து மக்களை வடகரைக்கு ஏற்றிச் சென்றும், அழைத்தும் வந்த வண்ணமாகவும் இருக்கும்.
சிவாலயம் குன்றில் அமைந்திருக்கிறது. ஸ்நான கட்டத்துக்கு கோடிதீர்த்தம் எனப் பெயர் ஸ்வாமியின் பெயர் அமலேச்வரர் என்பதாகும். இந்த இடத்தை மேலிருந்து பார்த்தால் 'ஓம்' என்ற எழுத்தை போன்று அமைந்திருப்பதைக் காணலாம். அதன் காரணமாகவே இந்த ஸ்தலத்துக்கு ஓம்காரச்வரம் என்ற பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.
கோயிலின் நுழைவாயிலில் விநாயகருக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. பஞ்ச முகங்களோடு தரிசனம் கொடுக்கும் இதைப் போன்ற விநாயகரின் திருவுருவத்தை வேறு எங்கும் காண முடியாது என்று சொல்லுகிறார்கள் பஞ்சமுகக் கணபதியைத்தரிசித்து அவர் பிரசாதம் பெற்ற பின்னரே பக்த கோடிகள் பகவானைத் தரிசிக்கச் செல்கின்றனர். இந்த ஊர் ஆலயத்தில் மற்றொரு விசேஷம் நர்மதையின் தீர்த்தம் சதா பகவானின்

Page 67
கோபுரம்
திருவுருவில் விழுந்து கொண்டிருப்பதுதான். மலைப்பாறைகளின் இயற்கையான அமைப்பே காரணம் எனவும் கூறப்படுகிறது.
5. வைத்யநாதம் (சிதாபுரம்)
இந த ஸ் த லமி மகாரா ஷ டிர ராஜ்ஜியத் திலுள்ளது. இங்கு பைரவர் அமர்ந்திருந்த திருக்கோலத்தில் காட்சி தருவது விசேஷமாம். சிவபெருமானிடமிருந்து ராவணன் பெற்று இலங்கைக்கு எடுத்துச்சென்ற ஆத்மலிங்கம், இங்கு ஒரு பாதியாகவும் மைசூர் ராஜ்ஜியத்திலுள்ள திருகோகர்ணத்தில் ஒரு பாதியுமாக விழுந்ததாகக் கூறப்படுகிறது.
6. டாகினியூர் (திகினியூர்)
இந்த ஸ்தலத்தில் சிவபெருமான் பீமசங்கரரா இருக்கிறார். இந்த ஸ்தலம் மகாராஷ்டிரா ராஜ்ஜியத்தில் இருப்பதாகச் சிலரும், ஆந்திரா ராஜ்ஜியத்தில் இருப்பதாகச் சிலரும் கூறுகின்றனர். ஆந்திராவிலுள்ள பீமாவரம் என்னும் ஸ்தலத்தையே இது குறிப்பதாகவும் சொல்லுவதுண்டு.
7. இராமேசுவரம்
தமிழ் நாட்டில் இராமநாதபுர ஜில்லாவில் உள்ள இந்த ஸ்தலத்தை நாம் அறிவோம். சீதாபிராட்டியை மீட்டுவர வானர வீரர்களுடன் தென் சமுத்திரக்கரையை அடைந்த பூரீராமன், தாம் மேற்கொண்ட காரியம் வெற்றியடைய பரமசிவனை இங்கு பூஜித்து அவர் அணுக்கிரகம் பெற்றாராம். அவ்விதமே இலங்கைப் போர் முடிந்து அயோத்தி திரும்பும் வழியில், இங்குதான் போரினால் தமக்கேற்பட்ட பாபங்களைப் போக்க ழரீ ராமர் சிவபெருமானின் திருவுருவை மணலால் பிடித்து வைக்கச் செய்து வழிபட்டாராம். இங்கு பகவான் இராமநாதர் என்று விளங்குகிறார்.
அழகிய தீவின் மத்தியில் கட்டப்பட்டுள்ள ஆலயத்தில் அர்த்தஜாமபூஜை மிகவும் விசேஷமாம். காசி யாத்திரை சென்று வந்தவர்கள் அதன் பூரணமான பலனையும் பெற வேண்டுமானால்
8.
இ
9.
65
(

eooeSAJES Tief-2OlO
ராமேசுவர யாத்திரையும் மேற்கொண்டு பூர்த்தி சய்ய வேண்டுமாம். பிள்ளைப்பேறு இன்றி ருந்தும் தம்பதிகள் பக்தியோடு ராமேசுவரம் சன்று பகவானை வழிபட்டு, நாகப் பிரதிஷ்டை சய்தால் அவர்கள் எண்ணம் நிறைவேறும்.
தாருகாவனம்
தாருகாவனத்து ரிஷிகளும் அவர்கள் த்தினிகளும் கொண்டிருந்த இறுமாப்பை நீக்க, வபெருமான் பிகூடிாடனாக வந்து ஆட்கொண்ட |டமாகிய இந்த கூேடித்திரம் மகராஷ்டிர ாஜ்ஜியத்தில் இருக்கிறது. நாகேச்வரர் என்ற ருநாமத்தோடு விளங்கும் ஈசனின் ஆலயம் ளண்டா என்ற இடத்தில் உள்ளது.
ஆலயத்தில் மூலஸ்தானம் உள்ள இடம் கவும் தாழ்வானதாகும். அங்கு நிமிர்ந்து ற்கமுடியாது. சிவலிங்கத்தின் கோமுகம், அதாவது தண்ணிர் வந்து விழும் இடம் ழக்கு நோக்கி இருக்கிறது. இம்மாதிரி ழக்கு நோக்கியுள்ள கோமுகத்துடன் கூடிய வலிங்கம் காண்பதற்கு அரிதாகும்
வாராணசி (காசி)
முக்தி தரும் நகரங்களில் ஒன்றான காசி கூடித்திரத்தின் ஈசன் விச்வேச்வரர் என்ற ருநாமத்தோடு விளங்குகிறார். 'காச்யாம்து னராத்முக்தி'என்றபடி காசியில் மரணமடைபவர்கள் றவிப் பேற்றை ஒழித்தவர்களாம். சிவபெரு ானின் திவ்விய சரணங்களை அடைகின்றனர். ங்கை இங்கே உத்தர வாஹினியாக, அதாவது டக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகிறது. ங்கைக் கரையில் ஸ்நான கட்டங்கள் மிகவும் சேஷம். மொத்தம் 64, ஸ்நான கட்டங்கள் ாசியில் உள்ளன.
1. திரியம்பகம்
இந்த ஸ்தலம் மகாராஸ்டிர ராஜ்ஜியத்தில் ாசிக் எனப்படும் பஞ் வடிக்கு அருகே மைந்துள்ளது. நாசிக் ரோட் ஸ்டேசனிலிருந்து டமேற்கே இருபது மைல் தொலைவில்

Page 68
கோபுரம்
கோதாவரி நதி இங்கு தான் உற்பத்தி ஆகிறது கெளதம முனிவரின் பெருமையை கண்டு பொறாமைப்பட்டு அவருக்கு கோஹத்த பாபத்தை உண்டாக்கிய மற்ற முனிவர்கள் இறுதியில் கெளதமரின் சிவபக்தியை உணர்ந்து தெளிந்து அவரிடம் மன்னிப்புக்கோருகிறார்கள் கெளதமருக்கு ஏற்பட்ட பழியைப் போக்கவும் அவருடைய மகிமையை இதரருக்கு உணர்த்தவு ஈசன் கங்கையைக் கோதாவரி நதியா வரவழைத்த இடம் இது. இங்குள்ள லிங்க கோலக் கல்லால் ஆனதாகும். இந்த ஆலயத்ை சேர்ந்த பிரும்மகிரி பிரதகூழினம் பதினெட் மைல் தூரமாம்.
11. கேதாரம்
இமாலய சாரலில் உள்ளது இந்த கூேடித்திர ஈசன் இங்கே கேதாரேசுவராக விளங்குகிறா
நமஸ்காரத்
கடவுள் எல்லோருடைய உள்ளத்திலும் வரவழைத்துக் கொண்டு மற்றவரின் உள்ளத்தில் உ இப்படி இறைவன் எல்லோருடனும் இருக்கிறார் : கொள்வதே நமஸ்காரம் எனப்படும். உலகப் பண் கலாசார பண்பு இதுவேயாகும்.நமஸ்காரம் செய்ய பகை, சுயநலம், பொறாமை ஆகியவை நீங்கிவிடு தாழ்வு, பற்றிய உணர்வு போய்விடும். எல்லோரு சமநிலையைப்பேணுவோர் பொதுவாக மனிதன் அ எந்த முறையில் தாழ்ந்து போய்விட்டேன் என்று வளாக்கின்றது. இதை நாம் துறக்க வேண்டும். அதற்கு நமஸ்காரம் செய்வது உதவுகிறது. வி இதயத்தில் உள்ள இறைவனைத் தான் வணங் அல்ல. இறைவனுக்கு செய்யும் மரியாதையே ஆ
நமஸ்காரம் செய்யும் போது நம்முள்6ே நட்புடனும் பார்க்க முற்படுகின்றோம். நமக்குள் தூண்டி விடுகிறது. நம்முடைய உடல் இறைவன நல்ல எண்ணங்களுடனும், நல்ல உணர்வுகளுடனு
 

வைகாசி 2010
ஹரித்துவாரம் சென்று ரிஷிகேஷம் வழியாகச் செல்லலாம். ருத்திரப் பிரயாகையிலிருந்து நாற்பத்தெட்டு மைல் நடந்து செல்ல வேண்டும். (தற்போது ஆலயத்தின் வெகு அருகாமை வரை பஸ் போகிறது) வருஷத்தில் ஆறுமாதம் இந்த ஆலயம் பணியால் மூடப்பட்டிருக்கும். பனியால்
மூடப்பட்டுள்ள ஆறு மாதங்களிலும் தேவர்கள் பரமசிவனை பூஜிக்கிறார்கள்.
12. குகமேசம் (சிவாலயம்)
இந்த க்ஷேத்திரமும் மகாராஷ்டிர ராஜ்ஜியத்தில்தான்
உள்ளது. குசுமைக்கு அருளிய ஈசன் குசுமேசுவரராக
தரிசனம் தருகிறார். இங்குள்ள சிவலிங்கம் சிவப்பு ம் நிறமானது. இதற்கும் பக்கத்தில்தான் புகழ்பெற்ற ர், எல்லோரா குகை இருக்கிறது.
தின் தத்துவம்
குடியிருக்கிறார். நம்முடைய இதயத்தில் பணிவை உறையும் இறைவனை நாம் உணர்ந்து வணங்குகின்றோம். என்பதை உணர்ந்து ஒருவரை ஒருவர் மதிக்க கற்றுக் பாட்டுக்கு இந்து மதம் கற்றுக் கொடுத்த அபூர்வமான பும் போது நம்முடைய மனதில் இருக்கும் அகம்பாவம், ம் ஒருவர்க்கும் மற்றவருக்கும் இடையே உள்ள உயர்வு, ம் இறைவனின் படைப்பு என்பதை உணர்ந்து மனதில் வன் என்னை விட எந்த விதத்தில் உயர்ந்தவர்? நான் கருதுகின்றான். இப்படிப்பட்ட உணர்வு அகந்தையை அதை அடைய உதவுவது பணிவான உணர்வு தான். பணங்கும் ஒருவருடைய இதயம் வணங்கப்படுபவனின் குகிறது. ஆகையால் இது மனிதனுக்கு செய்யப்படுவது
கும.
ள நேய உணர்வு வளர்கிறது. பிறரை அன்புடனும், பிறரும் இறைவனைப் பார்ப்பது சமத்துவ உணர்வைத் ]ன சுமந்து செல்லும் ரதம் எனக் கருதுகிறோம். இது றும் வைத்துக்கொள்ளும் பொறுப்பையும் பெறுகிறோம்.
66

Page 69
கோபுரம்
நமிநந்தி
பெரிய புராணம் பாடும் அறுபத்துமூவரில் ஒருவராகச் விளங்குபவர் நமிநந்தியடிகள் ஆவார். சோழநாட்டிலே உள்ள ஏமப்பேரூர் என்னும் ஊரிலே சைவ அந்தணர் குலத்தில் நமிநந்தியடிகள் அவதரித்தார். சிவபெருமானின் திருவடியை நாள் தோறும் வணங்கி இரவும் பகலும் அவரையே நினைந்து இன்புறுவார். தினமும் தன் ஊரில் இருந்து திருவாரூருக்குச் சென்று இறைவனைத் தொழுது வருவார். கோயில்களில் திருத் தொண்டும் செய்து வருவார். இவ்வாறு வாழ்ந்து வருகின்ற போது ஒரு நாள் நமிநந்தியடிகள் திருவாரூர் சென்று இறைவனை வணங்கிவிட்டு அருகில் உள்ள அரநெறி என்னும் ஆலயத்தை அடைந்தார். அவ்வாலயத்தில் ஆயிரக்கணக்கான தீபங்களை ஏற்றித் தொண்டு செய்ய வேண்டும் என விரும்பினார். மாலைநேரம் என்பதால் அதிக தூரம் சென்று நெயவாங்கி வந்தால் இரவாகிவிடும் என எண்ணி அருகில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று விளக்கு ஏற்ற நெய்தருமாறு வேண்டினார். அவ்வீட்டில் உள்ளவர்கள் சமண மதத்தவர்கள். எனவே அவர்கள் ஏளனமாக “கையில் கனலை ஏந்திய உங்கள் பெருமானுக்கு விளக்கு எதற்கு? இங்கு நெய்யில்லை நீர் விளக்கெரிக்க வேண்டுமானால் தண்ணிர் எடுத்துச் சென்று விளக் கேற்றும்” எனக் கூறினார்கள். இதனால் மனம் வருந்திய நமிநந்தி மனவேதனையுடன் சென்று இறைவனை வணங்கினார்.
அடியவர்களின் குறைகளை பணிபோல அகற்றும் இறைவன் நமிநந்தியடிகளின் குறையைப் போக்க எண்ணி ‘நமிநந்தியே உன் கவலையை விடுக, அருகில் உள்ள குளத்தில் இருந்து நீரை எடுத்து வந்து விளக்கேற்றுவாய்” என அசரீரி மூலம் கூறினார். வியப்பும் மனமகிழ்ச்சியும் அடைந்த நமிநந்தி குளத்தில் சென்று இறைவன் திருநாமத்தை, உச்சரித்தபடியே நீரை எடுத்து வந்து திரியிட்டு ஏற்றியபோது விளக்கு சுடர்விட்டுப் பிரகாசித்தது. இதைக்கண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆலயம்
67
பி

GOD6AJ85 Tf 2O lO
шправ6ir
திருமதி ஹேமலோஜினி குமரன்
ழுவதிலும் விளக்கேற்றி மகிழ்ந்தார். இதனைக் ண்ட சமணர்கள் வெட்கம் அடைந்தனர். வவாறு தண்ணிராலே தீபத் தொண்டு செய்யத் நாடங்கிய இவர் வீட்டில் தான் செய்யும் பூசையை னிதே நிறைவேற்றி விட்டு திருவாரூ ருக்குச் Fன்று மாலையானதும் திருவிளக்கு ஏற்றி வழி டு பின் தனது வீடு திரும்புவார். தண்ணிராலே ளக் கேற்றிப் பணிபுரிந்துவரும் காலத்திலே மணர்களுக் கிடையிலே கலகம் ஏற்பட்டு ருவாரூரில் சமணமதம் அழிந்துவிடவே திருவாரூர் ழுவதும் சிவமயமாயிற்று.நமிநந்தியடிகளின் நாண்டைக் கண்டு வியந்து சோழ மன்னன் வரைப் பாராட்டினான். திருவாரூருக்குத் தவையான நிவேதனப் பொருட்களை வழங்கி வற்றைப் பாது காக்கும் பொறுப்பையும் மிநந்தியடிகளுக்கே வழங்கினான். திருவாரூரில் ள்ள பிரானுக்கு விழாக்களை சிறப்பாக பங்குனி த்தரத்தை நடத்த விரும்பி இறைவனிடம் றையிட்டார். அவரின் வேண்டுகோளால் பங்குனி த்தர விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ரு நாள் இறைவன் திருவுருவம் திருமணலிக்கு ழந்தருளியது. அவ்விழாவில் எல்லா மதத்தினரும் லத்தினரும் வேற்றுமையின்றிக் கலந்து 5ாண்டனர்.
வர்களுடன் கூடி நின்று நமிநந்தியடிகளும் றைவனை வழிபட்டு மகிழ் ந்தார். பின்னர் தனது ருக்குத் திரும்பிய இவர் வாசல் வழியாகச் Fல்லாமல் புறக்கடை வழியாகச் சென்று ங்கேயே இரவைக் கழித்தார். அவர் மனைவி சிவபூசையை நிறைவேற்றிவிட்டு, உணவு ண்டு உள்ளே வந்து படுத்து உறங்குங்கள்” ன்று கூறினார். அதற்கு நமிநந்திய்டிகள் “இன்று ருமணலிக்கு எம்பிரான் எழுந்தருளினார். ப்போது எல்லா மதத்தினருடனும் சேர்ந்து ணங்கியதால் தீட்டுப்பட்டுவிட்டது. எனவே ாயச் சித்தமாக நீராடவேண்டும். அதற்கான யத்தங்களைச் செய்” எனக் கூறினார்.

Page 70
கோபுரம்
கணவன் சொன்னதைக் கேட்டு மனைவியும் உள்ே செல்ல விரிசடைப் பெருமானின் திருவருளாே இவர் உறங்கிவிட்டார். அவரது கனவிலே இறைவ எழுந்தருளி "நமிநந்தியே திருவாரூரில் பிறந்தவர்க அனைவரும் எமது அடியார்களே! அத்தன்மை காண்பாய்” எனக் கூறி மறைந்தார். உடனே உறக்க கலைந்து எழுந்த நமிநந்தியடிகள் நடந்தவற்ை மனைவியிடம் கூறி, சிவபூசையை செய்துவிட் அதிகாலையில் வேகமாக திருவாரூருக்கு சென்றார். அங்கு திருவாரூரிலே பிறந்த அனை வரும் சிவவடிவங்களாக மாறிப் பிரகாசமான தி மேனிகளோடு இருப்பதைக் கண்டார். அதை கண்ட அவர் தன் தலைமேல் கைகுவித் வணங்கி, தரையில் வீழ்ந்து ஆனந்தம் கொண்டா உடனே சிவனைப்போல் காட்சியளித்தவர்கள் பழைய நிலையை அடைந்தனர். நமிநந்தியடிகள் இறைவனைத்தொழுது "அடியேன் செய்த பெரு பிழையைப் பொறுத்தருள வேண்டும்’ எ6 வேண்டினார். பின்பு சிவபிரானின் அருளினா6 திருவாரூருக்குச் சென்று அங்கேயே குடிபுகுந்தா அங்கு நீண்டகாலம் தம் தீபத்தொண்டைச் செய்து வந்தார்.
அஞ்சேல்!
மரணத்தைப் பற்றி எழும் வினாக்கள்த விளங்குகின்றது, மரணத்தைக் கண்டு மனிதன் வழி உண்டா என்று ஏங்குகிறான். குறைந்தபட் முடியுமா என்று யோசிக்கிறான். மரணம் என்பது
"உன்னுள் உறையும் ஆன்மாவைப் பத்திர மரணத்தை வென்றுவிடலாம். உன்னை நீ உண்மையையும் பரம்பொருளுக்கும் ஆன்ம மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்துவிடமுடியு
 

6O6Js Taf 2CO
ா சிவாலயத்தில் விளக்கிடுதல் சிவபுணணியங்களில் ல எல்லாம் சிறந்தது. இதனால் சிவனருள் விரைவில் ன் கிடைக்கும். இதனை அப்பர் சுவாமிகள் "விளக்கிட்டார் ஸ் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும்” எனச் நீ சிறப்பிக்கின்றார். “தொண்டர்க்கு ஆணி’எனவும் ம் இவர் சிறப்பிக்கப்படுகின்றார். இவர் விளக்கிடும் ற திருத்தொண்டு செய்தமையை அப்பர் சுவாமிகள் டு “தொண்டன் நமிநந்தி நீரால் விளக்கிட்டமை நீணாடு ச் அறியும்” எனப் பாடியுள்ளார். வைகாசி மாதம் பூச ா- நட்சத்திரத்திலே சிவனுடன் கலந்த இவரை பெரிய ரு புராணசாரம் பின்வருமாறு போற்றுகின்றது.
து நண்ணுபுகழ் மறையோர்வாழ் ஏமப்பேறூர்
Ј. நமிநந்தி யடிகள்திரு விளக்கு நல்க
எண்ணெய் அமணர்கள் விலக்க நீரால் ஆரூர் ம் இலங்கும் அரநெறியாருக் கேற்றுநாளில் ன கண் ணமணர்கெடக் கண் பெற் றடிகள்வழக்
காவலன7ல் நிபந்தங்கள் கட்டுவித்தே
J. அண்ணலருள் கண்டாருர் அமர்ந்து தொண்டர்க் 5l
காணி எனும் அரசினருள் அடைந்துள்ளாரே”
அபயம் உண்டு
ான் மனிதனைக் குழப்பும் மாபெரும் சக்தியாக அஞ்சுகிறான், மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்ள சமாக மரணத்தைச் சில காலம் தள்ளிப்போடவாவது து மனிதனைக் குழப்பும் பெரிய பிரச்சினை ஆகும்.
மான இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிடுவாயாகில் உணர் உன்னுள்ளே உறையும் ஆன்மாவின் ாவுக்குமுள்ள தொடர்பையும் உணர்ந்துகொண்டால்
ம்” என்ற வேதாந்தம் உறுதி கூறுகின்றது.
68

Page 71


Page 72
சேரல் பெயர்
முகவரி :......

郡