கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செஞ்சொற்செல்வம்

Page 1
செஞ்செ ஆறு. திருமு
ശ്ലത്
வெளியீடு ● @cm
 

கன் அவர்களது
ഗ്ഗ് - മൃഗ/
கை இந்து மாமன்றம்

Page 2


Page 3


Page 4


Page 5
செஞ்சொ
சென்சொற்செல்வர் උ9lඛlff
அகவை ஐம்பது நி
சிறப்பு
வெளி
அகில இலங்கை ( கர வருடம் வைகாசித்
28. O5

ற்செல்வம்
ஆறுதிருமுருகன் களது
றைவையொட்டிய
| Dουά
ufG
இந்து மாமன்றம் திங்கள் 14ஆம் நாள்
2O11

Page 6


Page 7
திரும்
திருச்சிற் யாவர்க்கு மாம் இறை யாவர்க்கு மாம்பசு வு. யாவர்க்கு மாம்உண்க யாவர்க்கு மாம்பிறர்க்
திருச்சிற்
ஆல்

ந்திரம்
S
றம்பலம்
| வற்கொரு பச்சிலை க்கொரு வாயுறை
ணும் போதொரு கைப்பிடி கின்னுரை தானே.
bறம்பலம்

Page 8


Page 9
த!, கேபாகச்சக்க
செஞ்சொ
E : 2ா பா
5 E : 2"EET பப பபப |
ப ட
சபகங்கள்
படப்
இகாட்சி
யா யா க பக ர்

பி
ப க :
சாரதாதரா இEEE Fார்
என்னுடைய மகன் ==
ற்செல்வம்

Page 10


Page 11
கேசி '
இ
நுழை
ஆறு திருமுகா முருகப்பெருமான். இதன போற்றித் துதிக்கப்படுகிறா அவர்களுக்கு புதல்வனாக இன்று ஆறு.திருமுருகன மதிக்கப்படுகிறார்.
44" + 4 :
-', # 41 HH HF
பு12:14:51:": 4
தனது சொல்லாற் ரீதியில் பிரபலம் ெ ஆறு.திருமுருகன். இவர் பாராட்டுக்களும் பெற்றிரு என்ற பட்டமே இவரது ஒன்றிணைந்துவிட்டது.
செஞ்சொற்செல் நிறைவை யொட்டி மல செஞ்சொற் செல்வம் பெ உங்கள் கரங்களில் சமர் இலங்கை இந்து மாமன்றப்
க

வாயில்
வகளுடன் அவதரித்தவர் எல் ஆறுமுகப்பெருமானாகப் 4. ஆசிரியர் ஆறுமுகம் கப் பிறந்தவர் திருமுருகன். ராக அனைவராலும் போற்றி
ஊறல் ஊடாக உலகளாவிய பற்று விளங்கு கிறார் இதற்காக பல பட்டங்களும் கந்தும், செஞ்சொற்செல்வர்.
பெயருடன் நிரந்தரமாக
கம்:Tாடு
கேக்-.
வரின் அகவை ஐம்பது மந்துள்ள மணம் கமழும் பான்விழா சிறப்பு மலரை ப்பணம் செய்வதில் அகில பெருமகிழ்ச்சியடைகிறது.
"பாகர்
அப்
க
|

Page 12


Page 13
A. 62.9 4 : مجیستھمزہ ۔ محصہ ہےS áját e
நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன ( பூணூலறுரீ சோமசுந்தர தேசிக ஞான
வழா
ஆசிய
சைவ உலகம் (
காலம் எம் மத்தி
தோன்றுகிறார்கள். எல்லையில்லாதது.
அவர்கள் நம்மண்ணுக்குக் கிடைத்த செr
s
நன்கு அறிவோம். எங்கள் குருநாதர் மீது சமாதி அடைந்தவேளை ஆதீனத்தில் ஆதீனத்தின் வளர்ச்சியில் மிகுந்த அக்கள்
ஆற்றிவரும் சமய சமூகப் பணிகள் போற் செல்வி தங்கம்மா அப்பாக்கட்டி அ6 வளர்ந்தவர் திருமுருகன். இவரது ஒப் சிவபூமி பாடசாலை, சிவபூமி முதிே
நாவன்மையால் உலகின் பல பாகங்க அயராது தொண்டாற்றி வரும் அன்பர் நிறைவு குறித்து அகில இலங்கை இந்து 1 பாராட்டுக்குரியது. பொன்விழாக் க
பல்லாண்டு தன் தூய பணி தொடர இ நல்லாசி கூறி அமைகிறோம்.
"என்றும் வேண்டு
V リエヌア リー銃ー参ー
)
 

SSX23,
۔۔۔ محصنیف 4 حيXمحے............خت
இரண்டாவது குருமகா சன்னிதானம் ாசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ங்கிய
LGOΠ
செய்த புண்ணிப் பயனால் காலத்துக்குக் யில் சைவ நெறி காக்க சிலர்
அவர்களால் நாம் பெறும் பயன் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் ாத்து. இவரை சிறுபராயம் முதல் யாம் மிகவும் பக்தி கொண்டவர். சுவாமிகள் நேரே நின்று தொண்டாற்றியவர். றை கொண்டவர். இந்நாட்டில் இவர் றுதலுக்குரியன. அன்னை சிவத்தமிழ்ச் வர்களின் ஆன்மீக நெறிப்படுத்தலில் பற்ற சேவைக்கு எடுத்துக் காட்டாக யார் இல்லம் விளங்குகிறது. தன் ளுக்கும் சென்று ஊண் உறக்கமின்றி ஆறு. திருமுருகனின் அகவை ஐம்பது மாமன்றம் சிறப்பு நூல் வெளியிடுவது ாணும் ஆறு.திருமுருகன் பல்லாண்டு இறையருளை வேண்டிப் பிரார்த்தித்து
ம் இன்ப அன்பு"
O Miškos R. SS *x
A.
W

Page 14
羞
தெல்லிப்பழை றுரீதர்க்காே சிவறு வா. அகிலேஸ்வி
ஆசிச்6
இ  ைற பணி யே
தன்னலங்கருதாப்பன
நிர்வாகசபைத் தன
அவர்களது பொ
வாழ்த்துவதில் உவகை கொள்கிறேன். நிற்கும் பெருந்தகை இவர். எங்கள்
விளங்கிய துர்க்கா துரந்தரி அம்மையாரி தொடரும் பேறு இவருக்குக் கிடைத்தது தேவஸ்தானத்தின் வளர்ச்சியில் இன்று
வரும் இப்பெருமகனார் சிறப்புக்குறித்து மலர் வெளியிட்டு கெளரவிப்பது பா
V
திருவருளால் எங்கள் மதிப்பார்ந்த தலை6 வாழ்ந்து நல்லறப் பணிகள் தொடர து
 
 

※公氹,L
தவி தேவஸ்தான பிரதமகுரு பரக்குருக்கள் வழங்கிய
செய்தி
வாழ் வெ ன க் கொண் டு ,
னி செய்து வரும் எங்கள் தேவஸ்தான
r
A.
லைவர் உயர்திரு. ஆறு.திருமுருகன்,
ான்விழாக்குறித்து ஆசிர்வதித்து சொல் லாலும் செயலாலும் ஒன்றித்து தேவஸ்தானத்தின் பெருந்தலைவராக ன் அடியொற்றி வாழ்ந்து அவர் பணி
அவர் செய்த பிறவிப் பயன். எங்கள் உன்னத பங்களிப்பினை நிறைவேற்றி அகில இங்கை இந்து மாமன்றம் சிறப்பு ராட்டுக்குரியது. துர்க்காதேவியின் வர் பல்லாண்டு பல்லாண்டு நிறைவாக
ர்க்காதேவியை பிரார்த்தித்து ஆசி கூறி
W
也
SREZS VX7

Page 15
BIOCOCCCCCCCCCCCC
Congratul
Sri Ar on this sp
OOOOOOOO
I am humbled to be given this opportu about Sri Aru Thirumurugan during
wonderful man and our community ir From the day I met Sri Aru Thirumurug His selflessness shows in all his effort i community. At a crucial juncture in his opportunity to take flight of the heavy late 80's and 90's, Sri Aru Thirumurug life to serving an entire community. In in the league of Mahatma Gandhi, Than such selfless people. We are very fortun
Tirumurgan in our midst.
cccccccc
I first met Sri Aru Thirumurugan in A during the Flag Raising Ceremonies. subsequent collaboration in service to
was not an accident or coincidence. T organized by Lord Muruga Himself. I Thirumurugan's deeply dedicated coi initial meeting. His spirit of service an
with my own thoughts that I realized II been working together ever since in de and infrastructure for the betterment o begin to see our visions planted that ma taking shape.
I also want to take this opportunity, and occasion, to provide a very brief biogr young man he had to go through unima war. However, even then and because of blamed anyone for what happened to I treat the wounds he had suffered he me
YRTOS ix

Sosrooooooooooooopan ations to our beloved u Thirumurugan, vecial occasion of his 0th Birthday.
nity to share my thoughts and feelings this very special time both for this a Jaffna whom he serves so lovingly. gan I realized what a humble soul he is. co provide much needed service to our s life when most would have taken the
and sad situation in Jaffna during the can decided to return and dedicate his
my mind his stalwart service puts him agamma Appakutti, Mother Teresa and nate and indeed blessed to have Sri Aru
K
August of 2002 at the Nallur Temple As I reflect on this meeting and our our people, I realise that our meeting 'his initial meeting to me was a play
was immediately moved by Sri Aru npassion for humanity even at this d vision for the future was so in tune had met my spiritual brother. We have veloping community service projects of our people. Nine years on we can iny years ago at the grounds of Nallur
CGCGGGG
I think it is appropriate on this joyous aphy of Sri Aru Thirumurugan. As a iginable physical suffering during the Fthe magnanimity he possess he never nim. During his brief stay in India to et His Holiness, The Late Sri Thirucy
0000000ER
CCCCCCCCCCCCCCCCCCClajn
LOKINNY TY.

Page 16
VO
CCCCCCCCCCCC
Swamigal of Bangalore. This grea relationship with and gave Sri Aru initiation. Sri Thiruchy Swamigal bl him and told him that the Goddess of tongue and commanded him to g possessed from his extensive study o: giving lectures.
Thus, began Sri Aru Thirummurugan Thirchy Swamigal's instructions he h He has since given hundreds of lectu the world. From the gifts that he recei temples of London, Sri Aru Tirumur theatre for the Jaffna hospital. In the la has flourished with the building and r Disabled and the Elderly Home contributions.
ccccccccccccccccccc0c00001
Whenever I visit Jaffna, I have the p Thirumurugan at our Sivapoomi elde Hindu and Tamil scriptures and cu university. Sri Aru Thirumurugan is ir missionary. We are very blessed to 1 this great time of need. May Lord G path of service, May Lord Murugan strength to continue his much needed grant him a long heathy life that m Thirumurugan's good services.
Aum S
Disciple o
SIIODOSSOOOOOOOOOOOOOOO
REFER

Cooooooooooooooooood|DIO
t saint whom I too have had a close
Thirumurugan a very potent spiritual essed him by putting a orange shawl on f Knowledge, Saraswathi resided on his o and spread the knowledge that he fTamil literature and Hindu tradition by
's his life of service. Bringing to life Sri nas proven to be an outstanding speaker. ares in temples in Sri Lanka and around ved from his visits and discourses in the gan was able to build an eye operation ast decade his service activities in Jaffna running of the Sivapoomi School for the among his many other charitable
-rivilege of spending time with Sri Aru erly home. His extensive knowledge on lture makes him a veritable walking ideed a great visionary and a true Hindu have him living among us especially at anesha remove all the obstacles in his wield his mighty Vel and give him the work on Earth. May Lord Siva Peruman any more will be touched by Sri Aru
Shanthi,
Rishi Thondunathan f Gurudeva Sivaya Subramuniyaswami
Hawaii, USA
SIKI ENG
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOPIS
DODODOTIRE
CCCCCCCCCCCOCOOla,
x 7

Page 17
அடி
11al
அகில இலங் மனிதநேய மாமன
வா
அகில இலங்
உறுப்பினரான .ெ அவர்கள் மாமன்றத்தின் உப தலைவர ஆற்றிவரும் சேவைகள் பெரிதும் பாராட் பணிமனை அமைவதற்கு காரணமாக மண்ணில் மாமன்றத்தின் சமய, ச
முன்னெடுத்துச் செல்வதற்கு இவர் து குறிப்பிட வேண்டும்.
யாழ் சிவபூமி அறக்கட்டளை திருமுருகன் அவர்கள் கோண்டாவில் சிறு 3 முதியோர் இல்லம் என்பன தோற்றம் ( Oா இப்போது அவற்றின் தலைவராக
போற்றுவதற்குரியவை.
தெல்லிப்பழை அருள்மிகு துர்க் பதவியிலிருந்து தெய்வத்திருமகள் சில அப்பாக்குட்டி அம்மையாரின் வழிநின் சமூகநலப் பணிகளையும் திறம்பட ெ நிறுவனங்களிலும் இணைந்திருந்து நற் சொல்லலாம்.
CTCாலை
16ல
சமய, சமூகநலப் பணிகளுடன் மம் கல்லூரி அதிபராகவிருந்து ஆற்றிவரும் க சமுதாயத்தை உருவாக்கும் நற்காரியங்கன அரும்பணிகளின் ஊடாக அனைவரினது. திருமுருகன் அவர்கள் அகவை ஐம்பது காணுவதையிட்டு மாமன்றத்தின் சார். தெரிவித்துக் கொள்வதுடன், இவரது ந வேண்டும் என அருள்மிகு சிவகாமி அம்
பிரார்த்திக்கின்றோம். SIN
R2

அ) ,
IைES Dக இந்து மாமன்றத் தலைவர்
சி வி.கயிலாசபிள்ளை அவர்களது ழ்த்துச் செய்தி
3
கை இந்து மாமன்றத்தின் சிறப்பு சஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் ரகவிருந்து மாமன்றத்தின் வளர்ச்சிக்கு டத்தக்கவை. யாழ்ப்பாணத்தில் மாமன்ற
இருந்ததுடன், அதன் ஊடாக யாழ் பெற முகநலப் பணிகளை வெற்றிகரமாக "ணையாக இருப்பதையும் சிறப்பாகக்
ளயின் தலைவராக இருக்கும் ஆறு. பவர் மனவிருத்திப் பாடசாலை, சுழிபுரம் பெறுவதற்கு காரணமாக இருந்ததுடன், விருந்து ஆற்றி வரும் சேவைகளும்
காதேவி தேவஸ்தானத்தின் தலைமைப் வத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா சறு, அறப்பணிகளின் ஊடாக பலவித செய்துவருவதுடன் மற்றும் பல சமய பணியாற்றி வருவதையும் சிறப்பாகச்
மட்டுமன்றி சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் ல்விப் பணிகளின் ஊடாக சிறந்த கல்விச் மளயும் இவர் ஆற்றிவருகிறார். இத்தகைய ம் பேரன்பையும் பெற்றுத் திகழும் ஆறு. நிறைவு பெறுவதன் மூலம் பொன்விழா பாக இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் கற்பணிகள் மேலும் சிறப்பாக தொடர . பாள் சமேத ஸ்ரீநடராஜப் பெருமானைப்
CCCCCCCCCCCCCCCCCCOUNT
T

Page 18
S
ப
ஆன்மீக ம செஞ்சொற்
இன்று சிவபு
பரப்பி நிற்கும் - தன்வாழ்வை அர்ப்பணித்திருக்கும் சிவதொண்டின் இலக்கணமாகவே சிவதொண்டர் சேவையை நாடளாவிய அறிவை வளர்க்க சைவவித்தகர் பயிற் அமைந்த எமது மாமன்ற அலுவலகத் அந்த நிலையத்தின் கௌரவ இயக்குனர் ஆறு.திருமுருகன் அவர்களை நிய கொள்வதோடு, எமது நாட்டின் இந்து ச வருடம் வைகாசித் திங்கள்14 ஆம் நாள் (
15 !
ஆசிரியர் பெருந்தகை கந்தைய பெயரையே தாங்கி நிற்கும் சரஸ்வதி விசாகத்தில் (28.05.1961) அன்று பிறந்த விழித்தனர். வைகாசி விசாகத்தில் பி அபாரஞாபக சக்தி நிறைந்தவர்களாகவும் சகோதரர் ஆறு.திருமுருகனின் உரை நினைவுகளில் என்றும் மிதந்து வரும்.
க%
சுன்னாகம் இராமநாதன் இந்து . இந்து ஆரம்பப் பாடசாலையில் தொட புகழ் பூத்த பழைய மாணவனாக பேராத தேறியவர் எங்கள் செஞ்சொற் செல்வா பயிற்சியும் பெற்று சுன்னாகம் திருஞ் தாய்தந்தை வழியில் ஆசிரியத் தொழில் யாழ். மாவட்ட கல்வித் திணைக்கள நல்லாசிரியர் விருது வழங்கியது. சு ஆசிரியராக 1993 இல் சேர்ந்த இவர் 16.03.2008 முதல் கல்லூரியின் முதல்வர அவரைப் பிரதி அதிபராக சந்திக்கும் கல்லூரி வளர்ச்சிக்கு அவர் செய்த அர் வரலாறு பறை சாற்ற, அவர் உருவா தெய்வமாக நிறைந்து நிற்கிறார். RIகக வ.
K.?

அஉ.
லைலாவை
அEl
னிதநேயப் பணியாற்றிவரும் 99 செல்வர் ஆறு.திருமுருகன் - அவர்கள்
C
பூமியான யாழ். மண்ணில் ஆன்மீக ஒளி அறவொளி மக்கள் தொண்டிற்குத் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் திகழ்கின்றார் என்றால் மிகையாகாது. ரீதியில் பரப்பி எமது மக்களிடையே சமய சி நெறியை ஆரம்பித்து யாழ் மண்ணில் தில் இந்து ஆராய்ச்சி நிலையம் நிறுவிட, ரக எமது உபதலைவர் செஞ்சொற் செல்வர் மித்து மாமன்றம் பெருமை தேடிக் சமய வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை கர (28.05.2011) ஆரம்பித்து வைக்கிறோம்.
பா ஆறுமுகத்திற்கும், கல்வித் தெய்வத்தின் அம்மாவிற்கும் பிலவ வருடம் வைகாசி குழந்தையை திருமுருகன் எனப் பெற்றோர் பிறந்தவர்கள் ஞானம் மிக்கவர்களாகவும் ம் இருப்பார்கள் என வாசித்திருக்கின்றேன், ரகளை கேட்கும் போது இவை என்
இCS
க் கல்லூரியில் கல்வியை ஆரம்பித்து யாழ். ர்ந்து, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாகத்
தேசிய கல்வி நிறுவகத்தில் ஆசிரியப் ானசம்பந்தர் வித்தியாசாலையில் பெற்ற லை 1989 முதல் ஆரம்பித்தார். 1991 இல் 12
ம் அவரின் தொழிற் திறனை மெச்சி ரனாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் உப அதிபர், பிரதி அதிபர் என உயர்ந்து ரகப் பணியாற்றிவருகின்றார். கல்லூரியில் > பாக்கியம் எனக்குக் கிட்டியிருக்கிறது. பணிப்பை அந்தக் கல்லூரியின் சமீபகால 5கிய பல மாணவர்களின் உள்ளங்களில்
KCCCCCCCULIlaa di 2

Page 19
இலங்கையில் பல்வேறு பாகங்க வெளிநாடுகள் சகலதிலும் குறிப்பாக இந் சிங்கப்பூர், அவுஸ்ரேலியா, அமெ சொற்பொழிவுகளை ஆற்றி தனது அறிவு மக்களின் உள்ளங்களில் சிறப்பான சொற்பொழிவாளர். எல்லாவற்றுக்கும் சமயத்திலும் அவருக்கு இருக்கும் ஆழ்ந்த குறிப்பிட்ட நேரத்தில் சொற்பொழி: யாழ்ப்பாணம் பற்றி அவர் எடுத்து வீசும் என்னை என்றும் கவர்ந்தவை.
எமது மண்ணில் எமது மதத் மறுமலர்ச்சிப் பாணியில் எங்களை தெய்வத்திருமகள் சிவத்தமிழ்ச் செல்வ சிவத்தமிழ்ச்செல்வி அரவணைத்து 6 செஞ்சொற்செல்வர். அருள் அன்னை தொடர்ந்து, ஆன்மீகத்திலும் மக்கள் பாண ஆறு. திருமுருகன் தெய்வத்திருமகளின் வந்தவர். இன்று அந்த புதுயுகம் அடிச்சுவட்டைப்பின் பற்றி பூரீதுர்க் அறங்காவலர் சபைத் தலைவராகவும், துர் அளப்பரிய பணிகள் ஆற்றிவருகின்றா அவுஸ்ரேலியாவில் விடுமுறையைக் கழித்த பெயர்ந்த தமிழ்மக்கள் வைத்திருக்கி நெகிழ்ந்தேன். அந்த நாட்டில் அபயக்கரங் பல ஆண்டுகள் துர்க்காபுர மகளி இராமகிருஷ்ணமிஷனுக்கும் வருடாந்தம் சிரேஷ்ட சட்டத்தரணி கதிரவேலு கி திருமுருகனிடம் வைத்திருக்கும் நம்பிக்கை
சிவத்தமிழ்ச் செல்வி உருவாக்கிய மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவையெ
சிவபூமி அறக் கட்டளை அமைத்து கோண் பாடசாலை, சுழிபுரம் தொல்புரத்தில் சிவ பணிகளை ஆற்றி வருகிறார் எமது சே மக்கள்பணிகளுக்கு ஆசியும் ஆக்கபூர்வமா வருகின்றார் ஹவாய் சைவ ஆதீனத் ரிஷ்தொண்டுநாதன் சுவாமிகள். சமீபத்
 
 

په بل ، لالچ -
களிலும், தமிழும் சைவமும் வாழும் தியா, இலண்டன், கனடா, மலேசியா, ரிக்கா போன்ற நாடுகளில் பல ஆழத்தாலும் சொல்வளத்தாலும் எமது
இடத்தை பிடித்த அருமையான மேலாக தமிழ் மொழியிலும் சைவ அறிவும், கைக்கடிகாரத்தைப் பாராது வுகளை நிறைவேற்றும் திறமையும், தகவல்களும் அவரின் அபார சக்தியும்
த்திற்கு பெருமை ஏற்படுத்தி புதிய வழிகாட்டிய பெருமைக்குரியவர் பி தங்கம்மா அப்பாக்குட்டி, அந்த வளர்த்தெடுத்த தளபதிதான் எமது காட்டிய பாணியில் அவரைப் பின் ரியிலும் வளர்ந்த சிவதொண்டர் தளபதி வழியில் பல பொறுப்புக்களை ஏற்று படைத்த தெய்வத்திரு மகளின் காதேவி புண்ணியபூமியில் ஆலய க்காபுர மகளிர் இல்லத் தலைவராகவும் ர். கடந்த மாதம் (ஏப்பிரல் 2011) தபோது செஞ்சொற் செல்வர் மீது புலம் ன்ற நம்பிக்கையை அறிந்து மனம் வ்கள் நிதியம் நிறுவி அதன் ஸ்தாபகராக ர் இல் லத்திற்கும் மட்டக்களப்பு ஏராளம் நிதி உதவி வழங்கும் நண்பர் சிவானந்தன் அவர்கள் எமது ஆறு. யும் மதிப்பும் ஒரு நல்ல உதாரணம்.
அந்த புதிய மறுமலர்ச்சிப் பாணியில்
ன்பதினை தாரக மந்திரமாகக் கொண்ட டாவிலில் சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பூமி முதியோர் இல்லம் என பல நல்ல கோதரர் ஆறு. திருமுருகன். இவரின் ான பல உதவிகளையும் ஒழுங்கு செய்து ந்தைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய த்தில் சுவாமிகளின் ஒழுங்கில் 2000
經

Page 20
盖
6
V
S
Alf* a area is محصرہ . . خضد
பேர்ச்களுக்கு மேற்பட்ட விஸ்தீரணமா? நிதியத்திற்குக் கிடைத்திருக்கிறது. தலைமையிலான சிவபூமி அறக்கட்டை 114ஆம் சரத்திற்கமைய கூட்டமை அரசாங்கத்தால் வர்த்தமானியில் பிரகட
இதற்கும் மேலாக எங்கள் ட ஆற்றிவருகின்றார் இந்த நல்ல உள்ளம் ! பல்கலைக்கழக மாணவர்கள் வன்னி அவர்களுக்கு அகில இலங்கை இந்து ட வழிவகுத்தார். வன்னியிலிருந்து வந்த சி மகளிர் இல்லத்தில் வளர்த்து வருகின் சந்தர்ப்பம் கிடைத்தபோது நள்ளிரவில் வலிவந்து கதறியது. தாய் போல் துடித் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல ஒழுங்கு திரும்பி புன்சிரிப்புடன் நின்றாள் துர்க்கையம்மனின் ஆனந்த புன்முறு வயோதிபர் இல்லத்தில் இருக்கும் முதிே பார்க்கும் சொந்தப்பிள்ளை போல்
|திருமுருகனுடன் வயோதிபர் இல்லத்தி தங்கள் பிள்ளை வந்து விட்டது போ
ஆரவாரம் செய்தனர். சிறுபிள்ளைகளி தரிசிக்கும் திருமுருகன் சமீபத்தில் பூரீது பொலிவுதந்து மகா கும்பாபிஷேகமும் காண்டாமணி பெற்று அம்மனின் ஒலி அ அம்மன் தொண்டு செய்துவருகிறார்.
துர்க்காபுர புண்ணியபூமியில் வாழ்கிறார் என்ற உணர்வையு ஏற்படுத்தியிருக்கின்றார். தெய்வத்திரும அவர் வழமையாக இருந்த இடத்தில் 8 பதிவு செய்யும்நூல் வெளியீடு என இந்த
அகில இலங்கை இந்து மா உழைப்பவர் என்னருமைச் சகோதரர் தொலைபேசியில் தொடர்பு வைத்துக் அகில இலங்கை இந்து மாமன்றம் பல ப மூலகாரணி; அவர் ஒர் ஊன்றுகோ
t
YAN
ܠܒܠܫ̈ܠܒܶܠܠ 塗 XP *ーSKF,

ன வயற்காணி தொல்புரத்தில் சிவபூமி அற செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் ள நிதியம் அறக்கட்டளைகள் சட்டத்தின் மக்கப்பட்ட நிறுவனமாக இலங்கை னப்படுத்தப்பட்டுள்ளது.
மண்ணில் பல மனிதநேயப் பணிகளை படைத்த சேவையாளர் திருமுருகன். யாழ் யிலிருந்து அகதிகளாக வந்த வேளை மாமன்றம், மனிதநேயம் முதலியன உதவ றுபிள்ளைகளை அரவணைத்துதுர்க்காபுர றனர். ஒர் இரவு அங்கே நான் தங்கும் அந்தப் பிள்ளைகளில் ஒருவருக்கு வயிற்று து உடனடியாக மருத்துவரை அழைத்து த செய்தார். மறுநாள் அந்த சிறுமி இல்லம் t அது உண்மையில் துர்க்காபுர வலாக எனக்குப்பட்டது. தொல்புரம் யோர்கள் ஆறு.திருமுருகனைத் தங்களைப் ல் பாசம் பாராட்டுகின்றனர். ஆறு. ற்கு சில தடவை போய் இருக்கின்றேன். ல் அந்த முதிர்ந்த உள்ளங்கள் களிப்பில் fலும் வயோதிபர்களிலும் அம்பாளைத் Iர்க்கையம்மன் தேவஸ்தானத்திற்கு புதிய நடத்தினார். இலண்டனிலிருந்து பெரும் அப்புண்ணிய பூமியிலும் கணிர் என ஒலிக்க
தன்குரு சிவத்தமிழ்ச்செல்வி இன்னும் ம் அம்மாவின் அன்பு மைந்தன் )களுக்கு நினைவு மண்டபம், அவருக்கு Fலை, அவர் வாழ்வையும் பணிகளையும் உத்தமசிடனின் பணிகள் தொடர்கின்றன.
மன்றத்தின் ஒர் முக்கிய பங்காளியாக
ஆறு. திருமுருகன். அடிக்கடி இருவரும்
கொள்வோம். யாழ். மண்ணில் இன்று ணிகளைச் செய்கிறது என்றால் அவர்தான் ால். சைவவித்தகர் பயிற்சி அமைத்து

Page 21
:
4.
சைவவித்தகர்களை உருவாக்கி எமது
திருமுருகன் தாங்கித் தாங்கி எடுத்துச் ெ இந்து மாமன்றம், இலண்டன் அன்பர் உதவியுடன் யாழ் பிராந்திய அலுவல ஆரம்பித்திருக்கிறது. இங்கே செஞ்செr கொண்டு மாமன்ற இந்து ஆராய்ச் யாழ்ப்பாணத்தில் நல்லூரில் திருமதி
மாமன்றம் கட்டிடம் அமைத்து நல்ல பணி லில் மேலும் தொடர நல்லூர் முருகன் அரு
எமது நாட்டில் குறிப்பாக யாழ். பணிகளைச் செய்வதற்கு உதவ முன் வ( தந்து உதவிநிற்கும் ஒர் ஆன்மீகத் தூண்; நோயாளர்களுக்கு உதவியா, வித வாடுபவர்களுக்கு உதவியா, இளையவ இருக்கின்றனவா உடனே நல்லவர்களை நிழல் தரும் ஆலமரமாக விருட்சம் விட்டு மனிதநேய நிதியம் செஞ்சொற்செல்வர் நல்கிவருகிறது. மனித நேய நிதியத்தின மனிதநேயமாமணி திரு.வி.கயிலாசபிள் பற்றிக் குறிப்பிடுகையில் " சேவையே மதிக்கக்கூடிய முறையில் நம்பிக்கை தந்து போல் எங்கள் நாட்டில் இன்னும் பலர் மேலும் பணிகளை எடுத்துச் செல்லலாம் பாராட்டுகின்றார்.
செற் சொற்செல்வர் தலைமை மனிதநேயப் பணிகளும் பெருகட்டும், ப
சிவ தொண்டர்கள் மக்கள் பணியில் ஈ(
சேவையெனவாழட்டும்.
&渗
象 #X?” *銃ミ*
 
 

SSé23,
攀
சமய அறிவை நாடெல்லாம் நண்பர் சல்வது நல்ல முயற்சி. அகில இலங்கை திரு. வேலுப்பிள்ளை சிவசுந்தரத்தின் கத்தில் நல்லதொரு நூல் நிலையத்தை
ாற்செல்வரைக் கெளரவ இயக்குநராகக் சி நிலையம் இயங்கப் போகின்றது.
பேரம்பலம் அம்மா தந்த காணியில் Eகளை ஆறு. திருமுருகனின் வழிகாட்ட் நளட்டும்.
மண்ணில் மக்களுக்காக யார் யார் நல்ல ருகின்றார்களோ அவர்களுக்கு உற்சாகம் தான் எங்கள் செஞ்சொற்செல்வர். புற்று 5வைகளுக்கு உதவியா, சிறையில் ர்களுக்கு, மாணவர்களுக்கு தேவைகள் அணுகி உதவி பெற்று எல்லோருக்கும் நிற்கிறார் இந்தச் சிவதொண்டர் தளபதி. மூலம் யாழ் மண்ணில் பல உதவிகளை ாதும் மாமன்றத்தினதும் தலைவருமான ளை அவர்கள் செஞ்சொற்செல்வரைப் சிந்தையாக கெளரவமாக எல்லோரும்
தொண்டாற்ற வல்ல ஆறு. திருமுருகன்
உருவாகவேண்டும். நிச்சயமாக நாங்கள்
" என மனம்திறந்து இவரது பெருமையை
)யில் யாழ். மண்ணில் ஆன்மீகமும் ால சைவவித்தகர்கள் உருவாகட்டும், பல டுபட்டு மக்கள் சேவையே மகேஸ்வரன்
- கந்தையா நீலகண்டன்
பொதுச் செயலாளர், ! அகில இலங்கை இந்து மாமன்றம்
低 ”
V

Page 22
ஒ R N ஒ ஒ ஒ
உள்ளே...
1) செஞ்சொற் செல்வரின் வாழ்வும் பணிகளும்
2 செஞ்சொற் செல்வரின் சிறப்புக்களும் பாராட்டு
3) செஞ்சொற் செல்வரின் ஆக்கங்களும் சொற்
4 செஞ்சொற் செல்வரின் நிகழ்வுகளும் நினைவு

01 - 08
டுக்களும்
09 - 52
பொழிவுகளும்
53 - 276
வுகளும்
277 - 318
ஒ ஒ ஒ ஒ ஒ
Kvi

Page 23
65656f(d)6l3606 GUTZGų i7 L
 

Isle I
്ട്രിബ്

Page 24


Page 25
செஞ்சொற்செல்வர் ஆறு
வாழ்வும்
ஆறுமுகம் - சரஸ்வதி தம்பதியின ருக்குப் புதல்வனாக 1961 மே மாதம் 28ஆம் திகதியன்று பிறந்தவர் திருமுருகன். இவர் தனது ஆரம்பக் கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யிலும் பயின்று, உயர் கல்வியை பேராதனை பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு பட்ட தாரியானார். மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப்பின் படிப்பை மேற் கொண்டார். 1989ஆம் ஆண்டில் சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாசாலையில் ஆசிரியராக நியமனம் பெற்றார். பின்னர் 1993ஆம் ஆண்டில் சுன்னாகம் ஸ்கந்தவ ரோதயக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று, பகுதித் தலைவராகவும், உப அதிபராகவும், பின்னர் பிரதி அதிபராகவும் பணியாற்றி 2008 மார்ச் மாதம் 16ஆம் திகதி முதல் அதே கல்லூரியின் அதிபராகப் பதவி உயர்வு பெற்றார்.
இவரது ஆசிரிய சேவையைப் பாராட்டும் வகையில் 1991ஆம் ஆண்டு யாழ். மாவட்டக் கல்வித் திணைக்களமும், 2002ஆம் ஆண்டு வலிகாமம் கல்வி வலயமும் நல்லா சிரியர் விருதை வழங்கிக் கெளரவித்திருந்தது.
இவரது கல்விப்பணிக்கு மேலதிகமாக சமய, சமூகநலப் பணிகளிலும் இவரது பங்களிப்பு சிறப்பாக நோக்கத்தக்கது. தெல்லிப்பழை பூரீ துர்க்காதேவி தேவஸ்தா னத்தின் தலைவராகவிருந்த சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரின் மறைவுக்குப் பின்னர் இவர்
 

1. திருமுருகன் அவர்களின் C பணிகளும்
தேவஸ்தானத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். 1993ஆம் ஆண்டில் சிவத்தமிழ்ச்செல்வி பிறந்தநாள் அறநிதி யத்தின் ஒரு உறுப்பினராக இணைந்து கொண்ட இவர் 1995ஆம் ஆண்டிலிருந்து தேவஸ்தான நிர்வாக சபையிலும் நியமனம் பெற்று 2003ஆம் ஆண்டில் இணைச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார். 2008ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் திகதியன்று நடந்த தேவஸ்தான நிர்வாக சபைக் கூட்டத்தில் இவர் புதிய தலைவராக ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோண்டாவில் சிவபூமி அறக்கட்ட ளையின் ஸ்தாபகராகவும் இப்போது தலைவ ராகவும் கடமையாற்றும் இவர், கோண் டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை, சுழிபுரம் சிவபூமி முதியோர் இல்லம் ஆகியன தோற்றம் பெறுவதற்கு காரணமாகவிருந்தது டன், இப்போது அவற்றின் பொறுப்பாளராக விருந்து ஆற்றிவரும் சேவைகளும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவராகவும், யாழ். பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராகவும், நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம், நல்லூர் இளங்கலைஞர் மன்றம், யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி ஆகியவற்றின் ஆலோசனைச்சபை உறுப்பி னராகவும், சுன்னாகம் உடுவில் கேன் புற்றுநோயாளர் காப்பகம், திருநெல்வேலி சைவ வித்தியாவிருத்திச் சங்கம் என்பன
வற்றின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும், .
யாழ். இந்துக் கல்லூரி விடுதிச்சபை மாணவர்
03
6ෂ්ලිමීඩ(IIIB6\fණිකl|5

Page 26
நிதியத்தின் உறுப்பினராகவும் இணைந்திருந்து சேவையாற்றி வருகிறார்.
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் மாதந் தோறும் வெளியிட்டுவரும் "அருள் ஒளி" ஆன்மீக சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் இவரே பணியாற்றிவருகிறார். இணுவில் அறிவாலயம் - அரும்பொருட் காட்சிய கத்தின் ஸ்தாபகரும் இவரேயாவர்.
இவர் கல்வி, சமய, சமூகநலப் பணிக ளுடன் இணைந்து ஆன்மீகச் சொற்பொழி வாளராகவும் திகழ்ந்து வருகிறார். இலங் கையின் பல்வேறு காலப் பகுதிகளில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, நீர் கொழும்பு, கொழும்பு மற்றும் மலையகப் பகுதிகளில் இவர் சொற்பொழிவாற்றியிருக் கிறார். இவரது சொற்பொழிவுகள் இடம் பெற்ற உள்நாட்டு ஆலயங்களின் விபரங்கள் இந்த சிறப்பு மலரின் இன்னொரு பக்கத்தில் இடம் பெற்றுள்ளன. நமது நாட்டில் மட்டுமல்ல, இந்தியா, சிங்கப்பூர், இலண்டன், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுக ளிலும் இவரது தொடர் சொற்பொழிவுகளும் சிறப்புரைகளும் இடம்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பல்வேறு நிகழ்வுகளில் சொற்பொழிவாற் றியிருப்பதுடன், 1990 ஆம் ஆண்டிலிருந்து
அகில இலங்கை கம்பன் கழகத்தினால் நடத்தப்பட்டு வருகின்ற பட்டிமன்றம், வழக்காடு மன்றும் போன்ற பல மேடை நிகழ்வுகளில் பங்குகொண்டு வருகிறார். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ் தானத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் இவரது உரை இடம்பெற்று வருகிறது. இலங்கையில் ஆலயங்களில் மட்டுமல்ல, இலக்கிய விழாக்கள், நினைவுப் பேருரை போன்ற நிகழ்வுகளிலும் இவர் உரையாற்றி
04)
|செஞ்சொந்செல்வம்

வரு கிறார். இந்தியாவில் சேலத்தில் நடைபெற்ற மார்கழிப் பெருவிழா விலும் திருப்பூர் ஐயப்பன் விழாவிலும் கலந்து கொண்டு தொடர் விரிவுரையாற்றி யிருக்கிறார்.
இவர் நிகழ்த்தியுள்ள நினைவுப் பேருரை வரிசையில் சுன்னாகம், இராமநாதன் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் சேர். பொன்.இராமநாதன் நினைவுப் பேருரை, யாழ்.நாவலர் பாடசாலையில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் நினைவுரை, யாழ்.இந்துக் கல்லூரியில் சுவாமி விவேகா னந்தரின் யாழ்.வருகை நூற்றாண்டு நிறைவு விழா பேருரை, வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் அம்பலவாணர் நாவலர் நினைவுரை, கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையினர் நடத்திய அதிபர் சி.கே. கந்தசாமி நினைவுப் பேருரை, அகில இலங்கை இந்து
மாமன்றம் இரத்மலானை சக்தி இல்லத்தில் நடத்திய வைத்திய கலாநிதி க. வேலாயுத பிள்ளை நினைவுப் பேருரை, யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் நினைவுப் பேருரை, வட்டுக் கோட்டை மத்திய கல்லூரிப் பரிசளிப்பு விழாவின் போது நினைவு பேருரை, சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி பரிசளிப்பு விழாவின் போது நினைவுப் பேருரை, யாழ் இலக்கிய வட்டம் நடத்திய பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை நினைவுப் பேருரை, கொழும்பு விவேகானந்த சபையின் பொதுச் செயலாளர் அமரர் க. இராஜபுவனீஸ்வரன் நினைவு உரை, பண்ணாகம் மெய்கண்டான் வித்தியா லயத்தில் நினைவுப் பேருரை, இணுவில் இந்துக் கல்லூரி ஸ்தாபகர் பேருரை என்பவை களை சிறப்பாகக் குறிப்பிடலாம். 1999 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடந்த அகில உலக இந்து மாநாட்டில் உரை நிகழ்த்தியிருக்கிறார். 2000 ஆம் ஆண்டில் இலண்டன் சிவயோகம்

Page 27
அறக்கட்டளையினர் நடத்திய முத்தமிழ் விழாவிலும், அதே ஆண்டு கனடா தமிழர் தகவல் மையம் நடத்திய விழாவிலும், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றி யிருக்கிறார்.
2001ஆம் ஆண்டில் இலண்டன், சிவயோகம் அறக்கட்டளையினர் நடத்திய விழாவிலும் இவரது உரை இடம்பெற்றி ருப்பதுடன், அவுஸ்திரேலியா சிட்னி சைவ மன்றத்தின் விசேட அழைப்பை ஏற்று அங்கு சென்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சொற் பொழிவுகள் ஆற்றியிருக்கிறார். அதே ஆண்டு (2001) சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் உலக மாநாட்டில்" இலங்கையில் தமிழ் இலக்கியம் கற்பித்தலில் ஏற்படும் பிரச்சினைகள்" என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையொன்றை சமர்ப்பித்திருப்பதுடன், இந்தியாவிலுள்ள பேரூர் ஆதீன அழைப்பை ஏற்று அங்கு சென்று உரையாற்றியிருக்கிறார்.
2002ஆம் ஆண்டில் இலண்டன் சிவயோகம் அறக்கட்டளையினர் நடத்திய விழாவிலும், இலண்டன் ஈலிங் என்ற இடத்தில் நடந்த முத்தமிழ் விழாவிலும் சொற்பொழிவாற்றியிருக்கிறார்.
2003 ஆம் ஆண்டு சிங் கப்பூர் இலங்கைத் தமிழர் சங்கத்தின் அழைப்பை ஏற்று அங்கு சென்று செண்பக விநாயகர் ஆலயத்தில் தொடர் சொற்பொழிவையும், அவுஸ்திரேலியா ஈழத் தமிழர் கழக அழைப்பை ஏற்று அங்கு சென்று சிட்னி முருகன் கோயிலில் சிறப்புச் சொற்பொழி வையும் ஆற்றியிருக்கிறார்.
இதே ஆண்டு (2003) அமெரிக்கா புளோரிடா மாநில இலங்கைத் தமிழர் சங்கத்தின் அழைப்பை ஏற்று அங்கு சென்று உரையாற்றியிருப்பதுடன், சிக்காக்கோதமிழ்ச்

சங்கத்தின் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறார். கனடாவி லுள்ள "இணுவில் திருவூர் ஒன்றிய' த்தின் அழைப்பை எற்று ரொறன்டோ றிச்மன்ட் ஹில் ஆலய கந்தசஷ்டி விழாவிலும், மொன்றியல் மாநிலத்தில் நடந்த இன்னொரு நிகழ்விலும் உரையாற்றியிருக்கிறார். இதே ஆண்டு (2003) இலண்டன் பாரதீய வித்தியாபவனில் நடைபெற்ற பிரம்மபூரீ ந. வீரமணி ஐயர் அவர்களின் நினைவுதின நிகழ்விலும் முதன்மைப் பேச்சாளராகக் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
2004ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் உலகின் ஆத்மீகத் தலைவர் களுக்காக தாய்லாந்தில் நடத்திய எயிட்ஸ் தொடர்பான மாநாட்டில் இலங்கையின் இந்துமதப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். இதே ஆண்டு இலண்டன் சிவயோகம் அறக்கட்டளையினர் நடத்திய முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார்.
2005ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்றிருந்தபோது புளோரிடா, ரெக்செஸ், கலிபோர்னியா, நியூயோர்க், நியூஜெஸி ஆகிய மாநிலங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் உரையாற்றியிருக்கிறார்.
இவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள் அடங்கிய வீடியோ நாடாவொன்று இலண்ட னில் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்மீகச் சொற்பொழிவுகள் அடங்கிய ஆங்கில Tõlavnaõpib Aru. Thirumurugan's Spiritual Lectures என்ற பெயரில் அவுஸ்திரே லியாவில் வெளியிடப்பட்டுள்ளது. திருமதி பவானி பிரகதீசன் அவர்கள் இந்நூலை மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். Aruthiru murugan.com என்ற இணையத்தளமொன் றும் உருவாக்கப்பட்டு இயங்கிவருகிறது.

Page 28
06
இவரது பல்வேறுபட்ட பணிகளின் ஊடாக பலரும் பலவகையிலும் பயனடைந்து வருகின்றனர். வறிய மாணவர்களுக்கு உதவும் வகையில் சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாசாலையில் அறக்கொடை நிதிய மொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டமை,
சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி யின் கொழும்பு பழைய மாணவர் சங்கம் மூலம் கிடைத்த நிதியுதவியுடன் கல்லூரியில் கந்தன் கோயில் திருப்பணியை நிறை வேற்றியதுடன், கல்லூரியின் ஸ்தாபகர் கந்தையா உபாத்தி யாயரின் உருவச்சிலையும்
நிறுவப்பட்டமை,
சுன்னாகத்திலுள்ள வாழ்வகம் - விழிப்புலனற்றவர்களுக்கான இல்லத்தை நிறுவுவதற்குரிய காணியை கொள்வனவு செய்வதற்காக இலண்டனிலுள்ள அநாதைகள் அறக்கட்டளையினரிடமிருந்து நிதியுதவியாக 16 இலட்சம் ரூபா பெற்றுக் கொடுத்தமை,
இலண்டன் சிவயோகம் அறக்கட்ட ளையினரின் உதவியுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் 15 இலட்சம் ரூபா செலவில் நவீன கண் சத்திர சிகிச்சை நிலைய மொன்று அமைப்பதற்கும், 18 இலட்சம் ரூபா செலவில் நவீன லேசர் இயந்திரமொன்று கிடைப்பதற்கும் உதவியமை,
சுன்னாகம் - கந்த ரோடையில் கணவரை இழந்த இளம் விதவைகளுக்காக 15 இலட்சம் ரூபா செலவில் புதிய வீடுகளை அமைத்து சிவயோகம் அன்னையர் குடியி ருப்பு என்ற மாதிரிக் கிராமத்தை உருவாக்
கியமை,
யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களிலுள்ள சைவ சிறுவர் இல்லங்களுக்கு இலண்டன் கனகதுர்க்கா அம்மன் ஆலய உதவியுடன்
6′ළඹී6′IIBෆිෂ් භික|b
سمبر
 
 
 

வருடந்தோறும் நிதியுதவி கிடைக்க ஏற்பாடு
செய்தமை,
யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட புற்று நோயாளர்கருணைநிதியம் மூலம் சுமார் 13 இலட்சம் ரூபாவரை நோயாளர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்தமை,
இந்துசமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பூரீலபூரீ ஆறுமுகநாவலரின் சிலையை, தனது சொந்தச் செலவில் யாழ். இந்துக் கல்லூரியில் ஸ்தாபித்தமை,
திருகோணமலை அலஸ் தோட்டத்தில் வாழும் 1200 அகதிக் குடும்பங்களின் வழிபாட் டுக்காக ஆனந்த விநாயகர் ஆலயத்தை ஸ்தாபித்தமை,
1995ஆம் ஆண்டின் இடப்பெயர் வுடன் கிளிநொச்சியில் குடியேறிய மக்களின் வழிபாட்டுக்காக இருபதுக்கும் மேற்பட்ட நாகதம்பிரான் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்தமை,
யாழ்ப்பாணம், சப்ரகமுவ, ரஜரட்டை பல்கலைக்கழகங்களில் பயிலும் வசதி குறைந்த மாணவர்களின் கல்விக்கு உதவி பெற்றுக் கொடுத்தமை,
யாழ். போதனா வைத்தியசாலை நூலகத்திற்கு பெறுமதி வாய்ந்த பல நூல்களைப் பெற்றுக்கொடுத்தமை,
பிரம்மபூரீ வீரமணி ஐயர் அவர்களின் பதிப்பிற்குள்ளாகாத நூல்கள் சிலவற்றை பதிப்பித்து வெளியிட்டமை,
கொக்கு வில் மஞ்ச வனப் பதி ஆலயத்தில் நிகழ்த்திய தொடர் சொற்பொழி வுக்காக வழங்கப்பட்ட அன்பளிப்பு மூலம் கணவனை இழந்த பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கியமை,

Page 29
கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் இணுவில் மக்களது உதவிகளைப் பெற்று இணுவில் கிராமத்தில் அறிவாலயம் (அரும்பொருட் காட்சியகம்) தோற்றம் பெறுவதற்கு பெரிதும் காரணமாக இருந்தமை,
யாழ்ப்பாணத்தில் இந்துக்கள் கண்தான சபையை உருவாக்கியமை. செவிப்புலன் குறைந்த மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா மருத்துவரின் உதவிபெற்று, அக்குறை நீக்கும் கருவிகள் பெற்றுக்கொடுத்தமை,
அரியா லைப் பகுதியில் யுத்த அனர்த்தங்களின் போது அழிந்துபோன தென்னை மரங்களின் மீள் நடுகைக்காக 600 தென்னங் கன்றுகளை, தனது இலண்டன் சொற்பொழிவின்போது கிடைத்த நிதியுதவி யிலிருந்து பெற்றுக்கொடுத்தமை,
யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியிற் கல்வி பயிலும் மாணவர்களது வழிபாட்டுக் காக வித்தக விநாயகர் ஆலயம் அமைப்பதற்கு இலண்டன் சிவயோகம் அறக்கட்டளை யினரிடமிருந்து நிதியுதவி பெற்றுக் கொடுத்தமை,
யாழ். போதனா வைத்தியசாலை சிறுநீரக நோயியல் பிரிவுக்கு 18 இலட்சம் ரூபா செலவில் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை இயந்திரத்தை பிரித்தானிய இந்துக் கோயில் களின்நிதியுதவியுடன் பெற்றுக்கொடுத்தமை,
ஆவரங்கால் சிவசக்தி மணிமண்ட பத்தை நிறுவ முக்கிய ஆலோசகராக விளங்கியமை,
கிளிநொச்சி வைத்தியசாலை அபிவி ருத்திக்கு இரண்டு இலட்சம் ரூபா வழங்கி யமை. திருநெல்வேலி சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் கிளை நிறுவனத்தை இணுவிலில்

ஆரம்பிப்பதற்கு காணி கொள்வனவு செய்ய நிதியுதவி வழங்கியமை,
தனது ஆசான் இ. மகாதேவா தேவன் - யாழ்ப்பாணம்) அவர்களது சிறுகதைத் தொகுதியை யாழ். இலக்கிய வட்டத்தின் ஊடாக வெளியிடுவதற்கு நிதியுதவி வழங்கியமை,
இலண்டன் கேன் புற்று நோயாளர் உதவி நிறுவனத்தின் ஊடாக, சுன்னாகம் உடுவில், சபாபதிப்பிள்ளை வீதியில் புற்று நோயாளர் காப்பகம் அமைக்கும் பணியை
தொடங்கியமை,
யாழ். போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை பிரிவு மாணவர்களுக்கு போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றை இலண்டன் அன்பர் ஒருவர் மூலம் பெற்றுக்கொடுத்தமை,
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் சங்கத்திற்கு மருத்துவநூல்களையும்,
உபகரணங்களையும் அன்பளிப்புச் செய்தமை.
யாழ். மருத்துவபீட மாணவர்களின் அரும்புகள் சிறுவர் இருதயநோய் சிகிச்சை நிதியத்திற்கு நிதியுதவியாக ஐம்பதினாயிரம் ரூபாவை வழங்கியமை,
இவற்றுடன் துர்க்காதேவி தேவஸ்தான அறப்பணிகளுக்கும் பெரிதும் உதவி வருவ தையும் குறிப்பிடலாம். ஆறு. திருமுருகன் அவர்களின் இத்தகைய நற்பணிகள் இன்றும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன.
இவருக்கு கிடைத்துள்ள பட்டங்களும் பாராட்டுக்களும் பதக்கங்களும் பல. இவரது பெயருடன் நிரந்தரமாகவே சேர்ந்தமைந்த வகையில் "செஞ்சொற் செல்வர்" என்ற பட்டம் திகழ்கிறது. இணுவில் - கோண்

Page 30
08
டாவில் காரைக்கால் சிவன் தேவஸ்தானத்தில் 1992ஆம் ஆண்டு மகோற்சவ காலத்தின்போது "சைவ சமய மகிமைகள், பேருண்மைகள்" எனும் பொருள் பற்றி பன்னிரு கோணங்களில் தொடர் விரிவுரை நிகழ்த்தியதற்காக மேற்படி தேவஸ்தானத்தால் 1992 ஆகஸ்ட் 13ஆம் திகதியன்று "செஞ்சொற்செல்வர்" பட்டம்
வழங்கப்பட்டது.
கொழும்புத்துறை மன்றிலாடு பிள்ளை யார் கோயில் நிர்வாகசபையினரால் 1999ஆம் ஆண்டில் "செஞ்சொற் கொண்டல் " பட்டம்
வழங்கப்பட்டது.
கனடா வாழ் இணுவையூர் மக்கள் சார்பாக 2000 மே மாதம் 20ஆம் திகதியன்று "செந்தமிழ் சைவவித்தகர்" பட்டம் வழங்கப்
பட்டது.
சுழிபுரம் பூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான வருடாந்த பொங்கல் விழாவின்போது 2001ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேற்படி தேவஸ்தான பரிபாலன சபையால் "சைவச்செந்தமிழழகன்" பட்டம் வழங்கப்பட்டது.
SeqeLJLiiiLiiLiiiLSiLiiiLSiiiiiSLiiJiLYeieJYiLYiLiiLiiLLiLYi
ஒன்றவன் தானே இர நின்றனன் மூன்றினு: வென்றனன் ஆறு வி சென்றனன் தானிருந்
6ෂ්ණ6ෂ් IIIB6′60කl|0

யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவின்போது 2003 ஜூலை 10 ஆம் திகதியன்று கல்லூரியின் சார்பாக, பீடாதிபதி கலாநிதி தி. கமலநாதன் அவர்களால் "சிவநெறித்தவமகன்" பட்டம்
வழங்கப்பட்டது.
இவரது பெருமுயற்சியினால் தோற்றம் பெற்ற இணுவில் அறிவாலயம் திறப்பு விழாவின்போது, 2005 மார்ச் 20ஆம் திகதி யன்று இணுவில் வாழ் மக்கள் சார்பாக ஒய்வுபெற்ற வடமாநில கல்விப் பணிப்பாளர் இரா. சுந்தரலிங்கம் அவர்களால் "பணிக் கொடைச்செம்மல்" என்ற பட்டம் வழங்கப்
பட்டது.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில், 2008 மே மாதத்தில் புதுடில்லியிலுள்ள டில்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற அனைத்துலக வளர் தமிழ் ஆய்வு மாநாட்டின்போது "செந்தமிழ் ஞாயிறு" விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
RSN,
ண்டவன் இன்னருள் ள் நான்குணர்ந்தான்ஐந்து fந்தனன் ஏழும்பர்ச் தான்உணர்ந்தெட்டே
LiiLYiLiiLiiLLLiLYiSiJLieJiJiJiiLiiiLiJLiiL

Page 31
செஞ்சொற்செல்6
சிறப்புக்கரு
பாராப்

வரின்
நம்
- நக்களும்
கம்

Page 32


Page 33


Page 34


Page 35
தெல்லிப்பழை அரு தேவஸ்தானத்தின் தலை
ஆறு.திருமுரு
இறை வழிபாட்டின் ஊடான அறப்பணிகளுடன் இணைந்த வகையிலான சமூகப்பணிகளை ஆற்றி வரும் ஆலயம் எனப்போற்றப்படும் அருள்மிகு துர்க்காதேவி தேவஸ்தானத்தைச் சிறப்பாக வழிநடத்திவந்த பெருமைக்குரியவராக விளங்கியவர் தெய்வத் திருமகள், சிவத்தமிழ்ச்செல்வி, கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். அம்மையாரின் மறைவுக்குப் பின்னர் அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி, செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் அவர்கள் ஆலயப் பணிகளைச் சிறப்பாக முன்னெடுத்து வருவதன் ஊடாக, தேவஸ்தானத்தின் வளர்ச்சியில் பெரிதும் துணை நிற்கிறார்.
1993ஆம் ஆண்டில் சிவத்தமிழ்ச்செல்வி பிறந்தநாள் அறநிதியத்தில் ஒரு உறுப்பினராக இணைந்து கொண்ட இவர், 1995 ஆம் ஆண்டிலிருந்து தேவஸ்தான நிர்வாக சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப் பட்டார். 2003 ஆம் ஆண்டில் நிர்வாக சபையின் இணைச் செயலாளரானார்.
தேவஸ்தான நிர்வாக சபைத் தலை வராகவிருந்த தெய்வத்திருமகள் தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரின் மறைவுக்குப் பின்னர், 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி நடந்த தேவஸ்தான நிர்வாக சபைக் கூட்டத்தில் செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகன் அவர்கள் தேவஸ்தானத்தின் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப் பட்டார்.
தேவஸ்தான மாதாந்த வெளியீடான "அருள் ஒளி" சஞ்சிகையின் ஆசிரியராகவும் இவரே பணியாற்றிவருகிறார்.

ள்மிகு துர்க்காதேவி லமைத்துவப் பொறுப்பில் நகன் அவர்கள்
சிவத்தமிழ்ச் செல்வி பிறந்தநாள் அறநிதியம்
ஆறு.திருமுருகன் அவர்கள் 1997 ஆம் ஆண்டு கொழும்பு கொட்டாஞ்சேனை வரதராஜ விநாயகர் ஆலயத்தில் பத்து நாட்கள் தொடர் விரிவுரையாற்றியிருந்தார். அப்போது இவரது சேவையையும், தன்னலம் கருதாத பணியையும் பாராட்டும் வகையில் நடத்திய பாராட்டு விழா வைபவத்தின் போது தட்டத்தில் மூன்று இலட்சம் ரூபாவைப் பட்டுத்துண்டாற் கட்டி ஆலய தர்மபரி பாலகர் திரு. பாலசுந்தரம் வழங்கினார். அப்பணத்தை விரும்பிய பணிக்குப் பயன் படுத்துமாறு அவர் பணித்ததால் அதனை அன்னை சிவத்தமிழ்ச் செல்வியிடம் ஒப்படைத்து, அன்னையின் பிறந்தநாளில் ஏழை மாணவர்களுக்கான உதவி வழங்கும் செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்தார். 2001 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா சென்று உரையாற்றிய போது அவுஸ்திரேலியா ஈழத்தமிழர் கழகத்தின் ஊடாகக் கிடைத்த பதினைந்து இலட்சம் ரூபா நிதியுதவியையும் சிவத்தமிழ்ச்செல்வி பிறந்த நாள் அறநிதி யத்தில் சேர்த்தார்.
மேலும், ஒவ்வொரு தடவையும் வெளிநாட்டுப் பயணத்தின்போது தனக்குக் கிடைத்த அன்பளிப்பின் ஒரு பகுதியைச் சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரிடம் ஒப்படைத்து தேவஸ்தான தொண்டுப் பணிக்கு உதவினார். கனடாவில் இவரது சொற்பொழிவு ஒலி நாடா விற்பனையில் கிடைத்த ஐயாயிரம் கனடியன் டொலர் பணத்தை சிவத்தமிழ்ச்செல்வி ஆராய்ச்சி நூல் நிலையம் ஆரம்பிப்பதற்கு வழங்கினார்.
11 செஞ்சொறசெல்வம்

Page 36
12
அவுஸ்திரேலியா சொற்பொழிவுகளால் கிடைத்த பணத்தை, துர்க்காதேவி யாத்திரிகர் விடுதி அமைப்பதற்கான ஆரம்ப நிதியாக வழங்கினார். இவரது சொற்பொழிவைப் பாராட்டி வழங்கப்பட்ட தங்கச் சங்கிலிகள் இரண்டை சிவத்தமிழ்ச்செல்வி அன்னை யிடம் ஒப்படைத்து, மகளிர் இல்லத்தில் திருமண வயதிலிருந்த பிள்ளைகளுக்கு வழங்கினார்.
ஆறு. திருமுருகன் அவர்கள் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தை உருவாக்கும் பணியில் சிவத்தமிழ்ச்செல்வி அம்மை யாருக்குப் பெரும் உதவியாக இருந்தவர். மணிமண்டபம் அமைந்துள்ள நிலம் கொழும்பில் வாழ்ந்து வந்த அரியகுட்டி அம்மையாருக்குச் சொந்தமானது. இவரிடம் சென்று நிலத்தைக் கோயிலுக்கு உரித்தாக் குவதில் இவர் மேற்கொண்ட முயற்சி வெற்றி யளித்தது. மணிமண்டபத்தை அமைப் பதற்குப் படம் வரைவித்தது முதல், தேவஸ் தான உப தலைவர் ச. ஆறுமுகநாதன் அவர் களுடன் இணைந்து இம்மண்டபத்தை உருவாக்கும் வகையில் அன்னைக்குப் பேருத வியாக இருந்துள்ளார்.
துர்க்காதேவி தேவஸ்தானத்தின் நிர்வாகத்திலிருந்த திருமகள் அழுத்தகத்தின் வளர்ச்சிக்கு இவர் பெரிதும் உதவியிருக்கிறார். ஆன்மிகச் சொற்பொழிவுக்காக அவுஸ்தி ரேலியா சென்றபோது திரு. வை. ஈழலிங்கம் அவர்களின் உதவியைப் பெற்று அச்சுவேலைக் குரிய இரண்டு ஒவ்செற் இயந்திரங்களை வாங்கி அங்கிருந்து கொண்டு வந்து சேர்த்தார். இந்த இயந்திரங்களே தேவஸ்தானத்திற்குரிய பிரசுரங்களை அச்சிட்டு வெளியிடுவதற்கு இன்றுவரை பயன்படுத்தப்படுகிறது.
2008ஆம் ஆண்டு தேவஸ்தானத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து தேவஸ்தானத்தில் அன்னையின் உருவச்சிலை,
6′60001[B6)(föධ|0
 
 
 

நவகோண மண்டபம், புதிய மஞ்சத் திருப் பணி, ஆலய வடக்கு வீதி விஸ்தீரண முயற்சி எனக் குறுகிய காலத்திற் பல பணிகளை நிறைவேற்றியுள்ளார். இந்த வகையில் 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேவஸ்தா னத்தில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு, பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. இலண்டனில் வாழும் அன்பர்களின் உதவியைப் பெற்று 1500 கிலோ எடையுள்ள புதிய கண்டாமணியொன்றை ஆலயத்தில் பொருத்துவதற்கு வழி ஏற்படுத்தியிருந்தார். தேவஸ்தானத்தில் புதிய வாயிற் மணி மண்டபம், வசந்த மண்டப வாயில் கோபுரம், சுற்றுப் பிரகாரத் திருத்தம் போன்ற பல பணிகளைத் தலைமைதாங்கி நடத்தியுள்ளார்.
துர்க்காபுரமகளிர் இல்ல வளர்ச்சி
அன்னை சிவத் தமிழ் ச் செல் வி அவர்களது அயராத முயற்சியால் உருவாக் கப்பட்டு, வளர்க்கப்பட்ட இல்லத்தை, தொடர்ந்து நல்ல முறையில் வளர்ச்சி பெறுவதற்கு ஆறு. திருமுருகன் அவர்கள் துணை நிற்கிறார் என்றே சொல்லவேண்டும். வன்னி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 102 பெண் பிள்ளைகளை இல்லத்தில் சேர்த்து, இல் லப் பிள்ளைகளின் தொகையை அதிகரித்துள்ளார். பிள்ளைகளின் தொகை அதிகரித்ததன் காரணத்தால், புதிய விடுதிச் சாலையொன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மகாகும்பாபிஷேகப் பெருவிழாவையொட்டி, கடந்த ஜனவரி மாதத்தில் வெளியாகிய அகில இலங்கை இந்து மாமன்றத்தின் காலாண் டிதழான "இந்து ஒளி"க்கு ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கிய செவ்வியின் போது, "2008ஆம் ஆண்டில் அம்மையாரின் மறை வுக்குப் பின்னர், ஆலய நிர்வாக சபையைச் சார்ந்தவர்கள், ஆலய தர்மகர்த்தா சபையினர் மற்றும் அன்பர்கள் அனைவரும் ஏகமனதாகத்

Page 37
தீர்மானித்து, கடந்த பதினான்கு ஆண்டு காலமாக நிர்வாக சபை உறுப்பினராகவிருந்த என்னிடம் தேவஸ்தான நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார்கள். அன்னையின் ஆற்றுப்ப டுத்தலில் வளர்ந்தவன் என்பதால், இன்றைய நிர்வாகசபை உறுப்பினர்கள், தர்மகர்த்தா சபையினர், ஆலய அன்பர்கள், உற்சவ உபயகாரர்கள், தொண்டுப் பணியாளர்கள், தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தினர், துர்க்காதேவி பெண்கள் தொண்டர்
இணுவில் அறிவாலயம் (
தோற்றத்திற்குக் காரண
தரு,
அவ
இணுவில் கிராமத்தில் அரும்பொருட் காட்சியகமாக விளங்கும் அறிவாலயம் தோற்றம் பெறுவதற்குக் காரணமாகத் திகழ்பவர் ஆறு.திருமுருகன் அவர்கள். இவர் இலண்டன், கனடா, சுவிஸ், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சொற்பொழிவுக்காகச் சென்றிருந்த வேளையில், வரவேற்பு - கெளரவிப்பு நிகழ்வுகளின்போது இணுவில் கிராமத்தில் ஓர் ஆய்வு நூலகம் தேவை என வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்று திரு. குகவரதன் (குகன்), திரு. கருணாமூர்த்தி (அதிபர். ஐங்கரன் இன்டர்நஷனல்) ஆகியோர் பெருந் தொகை நிதியை வழங்கி இந்தப் பணியை ஆரம்பிப்பதற்கு உதவினர்.
ஆறு.திருமுருகன் அவர்கள், "இணுவில் திருவூர் ஒன்றியம்" என்ற அமைப்பை உருவாக்கிக் கனடாவிலும், லண்டனிலும் இதன் கிளைகளை நிறுவுவதற்குப்

சபையினர், துர்க்காபுரம் மகளிர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு ஆலயப் பணிகளை முன்னெடுத்து வருவது எனக்குக் கிடைத்த பேறாகக் கருதலாம். ஆலயப் பணியாளர்கள் அனைவருமே நல்ல முறையில் ஒத்துழைத்து, ஆலயப் பணிகளைச் சிறப்பாகத் தொடர வாய்ப்பு ஏற்படுத்தினர். இவர்கள் அனைவருக்கும் என்றும் நன்றியுடை யனவாக இருக்கிறேன்" என்று தெரிவித் திருக்கிறார்.
ஈ
அரும்பொருட் காட்சியகம்) 2
மான ஆறு.திருமுருகன் ர்கள்
பெருமுயற்சி செய்தார். அதன் பயனாகவே அறிவாலயம் தோற்றம் பெற்றது. இப்பணிக்கு இணுவில் கிராமத்தில் வாழும் உள்ளூர் .. அன்பர்களும் தாராளமாக உதவினர்.
இந்த அறிவாலயத்தில் மூவாயிரத்துக்கும் அதிகமான நூல்கள் உண்டு. ஆறு.திருமுருகன் அவர்கள் தான் சேர்த்து வைத்திருந்த அரும்பொருட்கள் அனைத்தையும் இங்குள்ள ஒரு பகுதியில் காட்சிப்படுத்தியுள்ளார். அத்துடன் தமிழ் வேந்தர்களாகிய பரராசசேகரன், செகராசசேகரன் இருவரி னதும் உருவச் சிலைகளைத் தன் சொந்தச் செலவில் செய்வித்து அறிவாலயம் முன்றலில் வைத்துள்ளார்.
இந்த அறிவாலயம் மக்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையவேண்டும் என்பதே ஆறு.திருமுருகன் அவர்களது பெருவிருப்பாகும்.
13
செஞ்சொந்செல்வம்

Page 38
S(9 சிவபூமி சிறுவர் மன *N ஆறு. திருமுருகன் அ
கோண்டாவில் கிராமத்தில் இயங்கி வரும் சிவபூமி சிறுவர் மனவிருத்திட் பாடசாலை 2004ஆம் ஆண்டில் தோற்றம் பெற்றது. இப்பாடசாலை ஆரம்பமாவதற்கு காரணமாக விருப்பவர் - ஸ்தாபகரான செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்கள். இவர், இதன் தலைவராகவிருந்து சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவரது எண்ணக் கருவாக உதயமான இப்பாடசாலையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி இவ்வாறு பேசுகிறார்:
"இறைவனின் இனிய படைப்புக்கள் அனுபவிக்கின்ற மனிதகுலம் இறைவனிற்கு செய்கின்ற கைமாறாக உதவி வேண்டு வோர்க்கு உதவுவது கடமையாகும். அவ்வகையில் ஆத்மீகச் சொற்பொழிவுக ளினால் மற்றவர்களுக்கு ஆறுதல் செய்ய வேண்டும் என்ற பேரவா என்னோடு ஒன்றி நிற்கின்றது. அன்பர்கள், நோயாளர்கள், ஆதரவற்ற சிறுவர்கள் போன்றவர்களுக்கு கடந்த பதினான்கு ஆண்டுகளாக கடவுளின் அருளாலும் பெரியவர்களின் ஆசியாலும் சிறிதளவேனும் உதவுகின்ற வாய்ப்புப் பெற்றேன்.
வல்லமை உள்ளோர்க்கு பலர் உதவு கின்றார்கள்; வல்லமை இல்லாத இக் குழந்தைகளை யாரும் கவனிப்பதில்லை என மனவளர்ச்சி குறைந்த ஒரு குழந்தையின் தாய், கண்ணிர்விட்டு இக்குழந்தைகள் பற்றிய அவலத்தை எடுத்துரைத்தார். எனது மாணவன் ஒருவன் தன் தந்தையை பறிகொடுத்த துயரை எடுத்துக் கூறிவிட்டு மனவளர்ச்சி குறைந்த
14
ÖÜළඹී6HIIB6Hôභිධ|0
 
 
 
 
 
 

தனது சகோதரியின் நிலைப்பாடு குறித்து அழுதழுது சில செய்திகளைச் சொன்னான்.
மனவளர்ச்சி குறைந்த குழந்தைகளை சாதாரண பாடசாலைகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதனால் சிலர் வீட்டில் உள்ள அறைகளில் பூட்டிவைத்துள்ள பரிதாபத்தை மருத்துவத்துறைசார் பேராசிரியர் ஒருவர் ஒரு ஆய்வரங்கில் குறிப்பிட்டதும் என் அகத்தில் நிறைந்திருந்தது.
கோயில் திருவிழாக்கள், பொதுக் கொண்டாட்டங்களின்போது மனவளர்ச்சி குறைந்த பிள்ளைகள் வந்தால் அவர்களை சிலர் புதினமாகப் பார்த்து நளினமாகச் சிரித்து அஃறிணை போல் "அதைப்பார் உது ஏன் உப்படிச் செய்யுது" என்று உதாசீனம்
செய்வதைக் கண்டு கவலையுற்றுள்ளேன்.
கருணையும், அன்பும், இரக்கமும் காட்டி மேலை நாட்டவர்கள் இத்தகைய குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற போது, எம்மவர்கள் இவர்கள் புறக்கணிக் கின்ற மரபு கருணையுள்ளம் கொண்ட பலரையும் எட்டியுள்ளது. இவற்றை கருத்திற்கொண்டு மனவளர்ச்சி குறைந்த சிறார்களுக்கு ஒர் பாடசாலை எமது மண்ணில் உருவாக வேண்டும் என எண்ணினேன். சிறுவர் இல்லங்களைத் தோற்றுவித்தவர்களை அணுகி மனவளர்ச்சி குறைந்த சிறார்களுக்கு பாடசாலை அமையுங்கள் என வேண்டிய
போது அது சிரமமான காரியம் எனக் கூறி மறுத்தார்கள்.

Page 39
இந்நிலையில் 2003 ஆம் ஆண்டு சிங்கப்பூர் செண்பக விநாயகர் ஆலயத்திற்கு உரையாற்றச் சென்றபோது மனவளர்ச்சி குறைந்த சிறார்களிற்கான பாடசாலையை தரிசிக்கும் வாய்ப்புப் பெற்றேன். சீனப் பெண்மணி யொருவர் அதிபராகப் பணியாற் றும் இப்பாடசாலையில் 600க்கு மேற்பட்ட மாணவர்கள் மிகச் சிறப்பாக கற்றுவருவதைக் கண்டு வியந்தேன். மூன்று மாடிகள், ஐந்து பஸ் வண்டிகள், நிரந்தர வைத்தியர் எனப்பல வசதிகளைக் கொண்ட, பிரமாண்டமான பாடசாலை அது. எங்கள் மண்ணிலும் எங்கள் சிறார்களுக்கு நவீன பாடசாலை சிறியளவி லேனும் உருவாக்கப்பட வேண்டும் என எண்ணினேன்.
இலண்டன் மாநகரிற்கு சென்ற யான் அன்பர் மகாதேவன் ஜெயசீலன் என்பவரிடம் இப்பாடசாலை பற்றி கலந்துரையாடினேன். அவர்கள் இயன்றவரை உதவுவோம் , ஆரம்பி யுங்கள் என உதவ முன்வந்தார். லண்டனில் வாழும் திருமிகு பாலசிங்கம் (கணக்காளர்) இப்பணிக்கு தானாக முன்வந்து ஐயாயிரம் பவுண்ஸ் பணத்தை ஒப்படைத்து புதிய பாடசாலையை உருவாக்குங்கள் என உற்சாகமூட்டினார். என்னுடைய அறப்பணி களுக்கு பேராதரவு தருகின்ற கண்வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி குகதாசன் தம்பதிகள் தங்களது உறவினர்களின் நிலத்தை
அன்பளிப்பாகப் பெற்றுத் தந்தனர்.
2003 ஆம் ஆண்டு ஆவணி மாதம் விநாயக சதுர்த்தி அன்று ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபர் திரு. க. சிவாஜி அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள். திருநெல்வே லியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் லண்டனில் வாழ்பவருமான திருவாளர் அருளானந்தம் சுமார் ஒரு இலட்சம் ரூபாவை அடிக்கல் நாட்டிய அன்று வழங்கினார்.

சிவபூமி என்ற பெயரில் உருவாக்கப் பட்ட அறக்கட்டளையின் பிரதான அங்கமாக அப்பாடசாலை கட்டிமுடிக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நிதியுதவி, செவிப் புலன் குறைந்தோர்க்கு செவிப்புலக் கருவி உதவி, ஏழைச் சிறார்களின் கல்வியுதவி என வழங்கிவருவது யாவரும் அறிந்ததே.
Tன்
ஆன்மீகச் சொற்பொழிவுகளின்போது அன்பர்களால் வழங்கப்படுகின்ற நிதியுத வியை அறப்பணிகளுக்கு பகிர்ந்து வழங்கும் வழக்கம் பெரியவர்களினால் எனக்கு ஏற்பட்டது. அன்னை சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் இத்தகைய பணிகளை செய்வதற்கு அன்று முதல் இன்று வரை என்னை வழிப்படுத்தி இருக்கின்றார்கள். இவர்கள் எல்லோரது வழிகாட்டலிலும் இப்பாடசாலை உருவாக் கப்பட்டுள்ளது.
சிவபூமி அறக்கட்டளை நிர்வாக சபை யைச் சார்ந்த பெரியவர்கள் அனைவரதும் நிறைவான பணியினால் இப்பாடசாலை விரைவாகக் கட்டப்பட்டது. இலண்டன், அவுஸ்ரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த எமது இனிய சைவ அன்பர்கள் இப்பணிக்குச் தாராளமாக உதவியுள்ளார்கள். உள்ளூரிலும் ஒரு சில அன்பர்கள் தாமாக முன்வந்து உதவியுள்ளனர்.
சிங்கப்பூர் அன்பர்கள், லண்டன் சிவ யோகம் திருப்பணிச் சபை, பிரித்தானிய சைவ முன்னேற்றச் சங்கம், திரு . சிவசுந்தரம் (லண்டன்), ரூபி அருளானந்தம், திரு. தியாகமூர்த்தி, திரு. பாலயோகன் இவர்களை எல்லாம் இத்தருணத்தில் நன்றியோடு வாழ்த்துவதுடன் சிவபூமிப் பாடசாலையின் ஆரம்பகால அதிபராகப் பொறுப்பேற்றிருந்த திருமதி கமலாதேவி சண்முகராஜன்
(15 செஞ்சொற்செல்வம்

Page 40
அவர்களையும், இன்றைய அதிபராகப் பணியாற்றும் திருமதி. கலைவாணி குகதாசன் அவர்களையும் ஏனைய ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்துகிறேன்.
கனடாவில் வாழும் எனது சிறுபராயத் தோழர்கள் சிவப்பிரகாசபிள்ளை சிவநாதன், சின்னத்துரை சண்முகலிங்கம் (இணுவில்) தலா ஒரு இலட்சம் ரூபாவும், புளோரிடாவில் வசிக்கும் செல்வி சியாமளா ஆயிரம் அமெரிக்க டொலர்களும் தந்து இக்கட்டிடப் பணியை நிறைவாக்க உதவினர்.
அமெரிக்கா புளோரிடாவில் வசிக்கும் திரு. கி. பாலசுப்பிரமணியம் (கணக்காளர்) சிவபூமி வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்களிப்பும் போற்றுதலுக்குரியது. அவரது சகோதரன்திரு. கி. பாலச்சந்திரன், சகோதரி திருமதி. தனலட்சுமி தேவகாந்தன் தொடர்ந்து உதவி வருகின்றார்கள். கலிபோர்னியாவில் வசிக்கும் வைத்திய கலாநிதி சண்சுந்தர் சிவபூமி வளர்ச்சியில் மிகவும் ஆர்வமாக செயற்பட்டு வருகின்றார்.
இந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு ஏழு வருடங்கள் நிறைவுபெறுகின்றன. இப்போது இங்கு இருநூறுக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று கொண்டி ருக்கிறார்கள். ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்திற்கு மேலதிகமானவகையில் தளம் மற்றும் இரண்டு மேல் மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடமொன்று அமைக்கப்பட்டு செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இலண்டனிலுள்ள இசை வித்தகி சிவசக்தி சிவநேசன் அவர்களது நிதியுதவியுடன் கட்டிடத்தின் கீழ்த்தளம் நிறுவப்பட்டது. மேலேயுள்ள முதலாவது மாடி இலண்டன் விஜயானந்தன் தம்பதிகளினதும், இரண் டாவது மாடி அமெரிக்க வைத்தியகலாநிதி வேதகாந்தன் தம்பதிகளினதும் நிதியுதவி
ÖÜග්‍රී6).JIBOTōකID
 

யுடன் நிறுவப்பட்டுள்ளது. கீழ்த் தள மண்டபத்தில் மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்று வருவதுடன், மாணவர்க ளுக்குரிய தேகப்பயிற்சி இயந்திரங்களும், மருத்துவ அறையும் அமைந்துள்ளன. முதலாவது மாடியில் நூல் நிலையம், கணினி அறை, தொலைக்காட்சி வசதி என்பனவும் இரண்டாவது மாடியில் விருந்தினர்கள், சமயப் பெரியார்கள் தங்குவதற்கான நவீன வசதிகளுடன் கூடிய ஆறு அறைகளும் அமைந்துள்ளன.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை தம்பதியரும், பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் தம்பதியரும் சிறுவர் மனவிருத்திப் பாடசாலைப் பிள்ளைக ளுக்கான நாளாந்த மதிய உணவுக்கான செலவை வழங்கிவருகிறார்கள். மனிதநேயர் வி. கயிலாசபிள்ளை அவர்களைத் தலைவ ராகக் கொண்ட கொழும்பு மனிதநேய அறநிதியமும் பலவகையிலும் உதவி வருகிறது. சிவபூமி பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக கொழும்பு மனிதநேய அறநிதியம் பஸ்வண்டியொன்றை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கீழ் இயங்கும் சிறுவர் பாதுகாப்பு நிதியமும் மாணவர்களது போக்குவரத்து வசதிக்காக வாகனமொன்றை
(Van) அன்பளிப்பாக வழங்கியிருக்கிறது.
நான் சொற்பொழிவுக்காக அவுஸ்தி ரேலியா சென்றிருந்தபோது கிடைத்த நிதியுதவியுடன், கோண்டாவில் ஆசிமட பிள்ளையார் கோயில் வீதிப்பக்கமாகவிருந்த ஏழு பரப்புக் காணியை கொள்வனவு செய்து, இங்கு பயிலும் மாணவ சிறு வர்கள் விளையாடி மகிழ்வதற்காக ஒரு பூங்காவை அமைக்க முடிந்தது. இந்தப் பூங்காவில் இந்திய

Page 41
சிற்பக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான யானை, குதிரை, டைனோசர், குபேரன் போன்ற சிலை வடிவங்கள் காட்சி தருகின்றன. மாணவர்களின் சாதனைகள்
வடமாநில கல்வித் திணைக்களத்தால் நடத்தப்பட்ட விசேட தேவையுடைய மாண வர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் சிவபூமி பாடசாலை மாணவர்கள் இரண்டு தடவைகள் சம்பியன் விருது பெற்றுள் ளார்கள். சர்வதேச ரீதியில் நடைபெறவுள்ள விசேட தேவையுடைய மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிக்காக யாழ். மாவட்டத்திலிருந்து, தேசிய மட்டத்தில் 200 மீற்றர் ஒட்டப்போட்டியில் சிவபூமி பாட சாலை மாணவனான செல்வன் துஷ்யந்தன் முதலாம் இடம்பெற்றிருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இவர், எதிர்வரும் ஜூலை மாதம் கிறீஸ்நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடைபெறவுள்ள விசேட தேவையுடைய மாணவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளவிருப்பது வரலாற்றுச் சாதனை
யாகும்.
வளர்ச்சியில் பங்குகொண்டவர்கள்
சிவபூமி பாடசாலை வளர்ச்சியில் பங்கு கொண்டவர்களது வரிசையில் ஏற்கனவே குறிப்பிட்டிருப்பவர்களைத் தவிர ஐக்கிய இராச்சியத்திலுள்ள வைத்திய கலாநிதி இராஜ சுந்தரம், கணக்காளர் திரு. சி. பாலசிங்கம், திரு. சிவானந்தசோதி, கனடாவிலுள்ள திரு. விசுவலிங்கம், அவுஸ்திரேலியாவிலுள்ள திரு. ஈழலிங்கம் ஆகியோரது பங்களிப்பும் பாராட்டத்தக்கது.
சிவபூமி நிர்வாகசபை உறுப்பினராக விருக்கும் ஐக்கிய இராச்சியத்திலுள்ள திரு. மா. ஜெயசீலன் (திருகோணமலை) அவர்கள் சிவபூமி பாடசாலை ஆரம்பிப்பதற்கு

ஆரம்பத்தில் நிதியுதவி செய்திருப்பதுடன், தொடர்ந்தும் இன்றுவரை பாடசாலையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புச்செய்து வருகிறார். இவரது பெருமுயற்சி சிவபூமியின் இன்றைய வளர்ச்சிக்கு அத்திவாரமிட்டது
என்று சொல்லலாம்.
ரிஷி தொண்டுநாதன் சுவாமிகளின் பங்கு
சிவபூமி பாடசாலை வளர்ச்சியில்
சர்வதேச ரீதியில் பலரது கவனத்தையும் ஈர்க்கச்செய்து, ஆத்மிக ரீதியாக சிவபூமி பணிகளுக்கு பலரை ஊக்குவித்து வருபவர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள். அவர் ஆற்றி வருகின்ற பணிகள் சொல்லில்
வடிக்கமுடியாதவையாகும்.
பிறப்பிலேயே மனவளர்ச்சிக் குறை பாட்டுடன் பிறந்த பிள்ளைகளை ஆற்றுப் படுத்தும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்ற இப்பாடசாலையில் முற்றிலும் இலவசமாகவே கல்வி போதிக் கப்பட்டு வருகிறது. பலவழிகளிலும் உதவும் வைத்திய கலாநிதி குகதாசன் தம்பதியினர் மற்றும் அர்ப்பண சிந்தையுடன் ஆசிரியப் பணியாற்றி வருபவர்களினதும், பணியாளர் களினதும், சிவபூமி அறக்கட்டளை பணிப் பாளர் சபையினரதும், நிர்வாக உறுப்பி னர்களினதும் மற்றும் பெற்றோர்களினதும் பரிபூரண ஒத்துழைப்புடனும், உதவியுடனும் பாடசாலைச் செயற்பாடுகளை நல்ல வகையில் முன்னெடுத்துச் செல்ல முடிகிறது. இவர்களினதும் சிவபூமி பாடசாலை வளர்ச்சி யில் தொண்டு ரீதியாக சகல வழிகளிலும் உதவிவரும் திரு. வீ. ஜெயசிங்கம் அவர்களி னதும், பாடசாலையின் அயலவர்கள் தரும் ஒத்துழைப்பும் மெச்சத்தக்கது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்"
※·
17 606360TB60606. D

Page 42
சிவபூமி முதியோர் இல்
அவர்களது
சுழிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சிவபூமி முதியோர் இல்லம் 2007 ஆம் ஆண்டில் தோற்றம் பெற்றது. இதன் ஸ்தாபகரான செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகன் அவர்கள் இப்போது இல்லத்தின் தலைவராகவிருந்து பெரும்பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவரது மனதில் உதய மான பெருவிருப்பமே இன்று வேரூன்றி பெருவிருட்சமாகத் திகழ்கிறது. இந்த பெரு விருட்சமான முதியோர் இல்லத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஆறு. திருமுருகன் அவர்கள் இவ்வாறு பேசுகிறார்:
மான
"இறையருளாலும் அன்பர்களின் பேராதரவாலும் சிவபூமி அறக்கட்டளை அமைப்பின் தர்மகாரியங்கள் நிறைவாக நடைபெற்று வருகிறது. ஆன்மீகப் பணிகளை ஆற்றுவதற்கு ஆண்டவன் தந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. சமயச் சிந்தனைகளை எடுத்து ரைப்பதற்காக ஊர்தோறும் அன்பர்கள் அழைத்தார்கள், வளர்த்தார்கள், தேசம் கடந்து என்னை அழைத்துக் கெளரவித்தார்கள், சிறியேனைத் தம் சிந்தையில் இருத்தி ஆத்மிகப் பெரியவர்கள் அன்பர்கள் பேராதரவு தந்தார்கள். இன்று மிகவும் திருப்தியுடன் என் பணிதொடர்கிறது. என்னை ஆளாக்கிய அத்தனை தெய்வங்களையும் வாழ்த்துகிறேன்; வணங்குகிறேன். சீரிய பாதை காட்டிய அன்னை சிவத்தமிழ்ச்செல்வி அவர்களின் ஆற்றுப்படுத்தலுக்கு நன்றி கூறுகிறேன். எனது வாழ் நாளில் தொடங்கிய ஒவ் வொரு அறப்பணிகளும் மிகச் சிறப்பாக இயங்கு வதற்கு, எனக்குப் பக்கபலமாக விளங்குகின்ற
18/
|செஞ்சொந்செல்வம்

லமும் ஆறு.திருமுருகன் 1 பங்களிப்பும்
அன்புள்ளங்களுக்கு என்றும் நன்றி யுடையேன்.
எம் மண்ணில் வாழும் ஆதரவற்ற முதியோருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற சிந்தனையை என் மனதில் பதிய வைத்தவர் சிவநெறிக் காவலர் அமரர் மில்க்வைற் கனகராசா அவர்கள். அப்பெரியார் நோயுற்று இருந்த வேளை அவரைப் பார்ப்பதற்கு தொடர்ந்து சென்று வந்தேன். முதுமைக் காலத் தனிமை பற்றிய துன்பத்தை உணர்ந்து கொண்டேன்.
பிரபல எழுத்தாளர் திரு.அ.செ. முருகானந்தன் அலைந்து திரிந்து இறுதியில் திருகோணமலை அலஸ்தோட்ட கத்தோ லிக்க சகோதரிகளின் இல்லத்தில் தஞ்ச மடைந்து வாழ்ந்தார். அவர் எங்கு உள்ளார் எனத் தெரியாது அவரது இலக்கிய நண்பர்கள் போரில் இறந்ததாகக் கருதி அஞ்சலிக் கூட்டம் நடாத்தினர். தனது அஞ்சலிக் கூட்டச் செய்தியைத் தானே பத்திரிகையில் படித்து அழுதவர் அ. செ. மு. அவர்கள். அலஸ் தோட்டத்தில் தான் உயிரோடு இருப்பதை பத்திரிகைகளுக்கு அறிவித்தார். அவரைத் தேடித் திருகோணமலை அலஸ்தோட்டம் இல்லத்துக்குச் சென்றேன். ஆரத் தழுவி அழுதார்.
தன்னை அழைத்துச் செல்லுமாறு வேண்டினார். ஊரில் போய்ச் சாகவேண்டும் என்று அழுதவர் மறுநாளே கதிரையில் இருந்தபடி இறந்தார். அலஸ்தோட்டக் கடற்கரையில் சிறு கிடங்கில் அடக்கம் செய்த

Page 43
போது அருகில் நின்றவன் யான். அன்று தொடக்கம் முதியோர்களைப் பேணக்கூடிய நல்லதோர் இல்லம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் வளரத் தொடங்கியது. பல இரவுகள் கற்பனையில் முதி யோர் இல்லத்தைக் கட்டினேன். நிஜத்தில் அல்ல. சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை கட்டப்பட்டு நன்முறையில் இயங்கி வரும் வேளை அடுத்த திட்டமொன்று உள்ளது. அது முதியோர் இல்லம் என உரைத்தேன். எம்மீது மிகவும் அன்புடைய சிவபூமி நிர்வாகசபை உறுப்பினர்கள் என்னைப் பார்த்துப் போதும் போதும் என்று புத்தி கூறினார்கள். என் உள்ளம் ஓயவில்லை.
DU
அவதாக இ திரு
முதியோர் இல்லத்தின் தோற்றம்
சுழிபுரம் வழக்கம் பராய் அம் மன் கோவிலுக்குப் பல தடவை சொற்பொழிவு ஆற்றச் சென்றமையால் அவ்வூர் மக்கள் பலரை யான் அறிவேன். திடீரென ஒருநாள் திரு.ச. கஜமுகன் என்ற இளைஞன் தேடி வந்தார். ஐயா எங்களது சொந்தக் கட்டடம் காணி விற்கப் போகிறோம். சிறுவர் இல்லம் முதியயோர் இல்லம் போன்றவை அமைப் பதற்குப் பொருத்தமான வளவு என்றார். ஐந்து சதம் கூடக் கையில் இல்லாத நிலையில் அவரைத் திருப்பிவிட்டேன். அவரோ விடுவதாக இல்லை. வழக்கம்பராய் வந்தேன். ஆசிரியர் தீபம் திரு.சி.ஞானச்சந்திர மூர்த்தி (இளைப்பாறிய ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஆசிரியர்) அவர்களை அழைத்துக் கொண்டு வளவு பார்க்கச் சென்றேன். பழுதடைந்த ஆடைக் கைத்தொழிற்சாலையைக் கண்டேன். என் மனதில் ஆளப் பதிந்த முதியோர் இல்லம் பற்றிய எண்ணம் மீள விரைவுபடுத்தியது. பெறுமதி நூறு இலட்சத்துக்கு மேல் என்றதும் என்செய்வேன்...? மனப்போராட்டம். இறைவனை மன்றாடினேன் வழிதா என்று. எதிர்பாராது அமெரிக்கா அன்பர் கிருஷ்ணர்

பாலச்சந்திரன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பல விடயங்கள் பேசிவிட்டு
முதியோர் இல்லம் பற்றிய கருத்தை முன் - வைத்தேன். பெரிய வுள்ளம் படைத்த அப்பெருமகன் அஞ்சாதீர் என்று ஆறுதல் கூறினார். இருபது நாள் கடந்தது. அந்த பரோபகாரி அமெரிக்காவிலிருந்து நேரே வருகை தந்தார். ஒரே நாளில் எனது வேண்டுதலைப் பூர்த்தி செய்து முதியோர் இல்லத்துக்கு உடைமையாக 14 பரப்பு நிலத்தையும் கட்டடத்தையும் வாங்கித்தந்து விட்டுப் பயணமானார். என் கனவு நனவாகியது. நான்கு மாதகாலம் இரவு பகலாக முதியோர் இல்லத்துக்கான கட்டடப்பணி நடைபெற்றது. அன்பர்கள் பலர் உதவினர். 07.04.2007 அன்று நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இல்லத்தைத் திறந்து வைத்தார்கள். 11 முதி யோருடன் ஆரம்பமான இல்லம் தற்போது 53 முதியோருடன் மிகச் சிறப்பாக இயங்குகிறது. 11 பணியாளர்கள் கடமை யாற்றுகின்றனர். மாதாமாதம் உணவுக்கான உதவியில் கொழும்பு மனிதநேய நிதியம் சுமார் ஒரு இலட்சம் ரூபாவை வழங்கி வருகிறது. திரு.வி.கயிலாசபிள்ளை தம்பதியர், திரு. கந்தையா நீலகண்டன் தம்பதியர் இப்பணி யில் பெரிதும் உதவுகின்றனர்.
முதியோர் இல்லத்தின் பெருவளர்ச்சிக்கு இறையருளும் திருவருளும் கைகூடியது. ரிஷி தொண்டு நாதன் சுவாமிகள் அமெரிக் காவிலிருந்து நேரில் வந்து தங்கினார். அவரது வருகையினால் நூல் நிலையத்திற்கான புதிய கட்டிடம் உருவாகியது. மாதகல் கிராமத்தில் வாழும் விஞ்ஞானி கலாநிதி சதாசிவம் கனகசபை தம்பதியர் முதியோர் இல்லத்துக்கு பெரும் நன்கொடை வழங்கினர். இலண்டன் திரு.சி. பாலசிங்கம், வைத்திய கலாநிதி
19
செஞ்சொற் செல்வம்

Page 44
20
பாலசுந்தரம் ஆகியோரது பேராதரவினாலும் இல்லம் எல்லா நிலையிலும் சிறப்புப் பெற்றுள்ளது.
சிவபூமி முதியோர் இல்லம் கீழ்த்தளம் மற்றும் மேல் மா டி கொண்டதாக அமைந்துள்ளது. கீழ்த்தளத்தில் தங்குமிட வசதி உள்ளது. மேல்மாடியில் பாலச்சந்திரன் அரங்கம் அமைந்துள்ளது. இந்த அரங்கில் மாதந்தோறும் மாணவர்களது கலை நிகழ்ச் சிகள், குருபூசை வைபவம், வருடப்பிறப்பு தீபாவளி, தைப் பொங்கல் போன்ற தினங்களில் சிறப்பு நிகழ்வுகள் என்பன நடைபெற்று வருகின்றன.
இல்ல வளவில் வைரவர் பெருமானுக்கு சிறிய கோயில் அமைந்துள்ளது. இங்கு காலை, மாலை வேளையில் பஜனை நடப்பதுண்டு. கோயிலுக்கு அருகே, பதினொரு அறைகள் கொண்ட கட்டிடத்தொகுதி ஒன்று ரிஷி தொண்டுநாதன் சுவாமிகளது நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இணைமலசலகூட வசதி கொண்டதாக இது உள்ளது. இல்ல வளவில் மருத்துவமனை, நூல்நிலையம், கோசாலை, அரும்பொருட் காட்சியகம் என்பனவும் அமைந்துள்ளன. அரும்பொருட் காட்சியகத்தில் முன்னைய காலத்தில் பாவனையிலிருந்த ஏ 40, மொறிஸ் மைனர் கார், பழைய தட்டிவான், கிராமபோன், பித்தளைப் பாத்திரங்கள், பழைமை வாய்ந்த வேலைப்பாடுடைய பொருட்கள் என்பன வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. அமெரிக்கா மனிதநேய நிதியத்தினர் இல்லத்தின் போக்குவரத்துத் தேவைக்காக பஸ் வண்டியொன்றை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார்கள்.
இல்லத்தில் தங்கியிருக்கும் முதியோருக்கு எதுவித குறைகளும் இல்லை. மாதந்தோறும்
60060TB63606iD
 
 

பல இலட்சம் ரூபா செலவில் மருத்துவ வசதிகள், உணவு, உடை, தொலைக்காட்சி, வானொலி வசதிகளும், வழங்கப்படுகின்றன. கொழும்பு மனிதநேய நிதியத்தினர் மாதந் தோறும் உணவுத் தேவைக்காக நிதியுதவி செய்து வருகிறார்கள். பொதுமக்களும் தங்கள் உதவிகளை வழங்கி வருவதனால் இல்லம் நிறைவாக இயங்குகிறது. எதிர்காலத்தில் கவனிப்பாரற்ற முதியோர்கள் மேலும் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்படுவதற்கு மேலும் ஒரு இல்லத்தை அமைப்பதற்காக அருகிலுள்ள காணியை மலேசியாவில் வாழும் செல்வி கமலாதேவி வாமதேவன் அவர்களும், அவரது சகோதரியும் அன்பளிப்புச் செய்திருக்கிறார்கள்.
சிவபூமித்தோட்டம்
சுழிபுரம் நெல்லியான் வீதியிலுள்ள 300 பரப்பளவு கொண்ட காணி கொள்வனவு செய்யப்பட்டு, சிவபூமித் தேவைக்காக விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு விளைந்த நெல் மற்றும் உப உணவுப் பொருட்கள் முதியோரின் தேவையை ஒரளவு பூர்த்தி செய்கின்றன. தற்பொழுது இங்கு 400 தென்னங்கன்றுகள் நாட்டப்பட்டு பராமரிக் கப்பட்டு வருகிறது. இத் தோட்டத்திற்கு மின்சார வசதி உட்பட சிறிய உழவு இயந்திரமொன்றும் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகளால் கிடைத்திருப்பது குறிப்பிடத் தக்கது.
சிவபூமி இல்லத்தின் சேவைகள், செயற்பா டுகள் அனைத்தும் நிர்வாகசபை உறுப்பி னர்கள் மற்றும் பணியாளர்கள் அனை வரினதும் ஒத்துழைப்புடன் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் தொடர்கிறது. இறையருளினாலும், உங்கள் ஆதரவாலும் இப்பணி சிறக்கும் என்பது என் நம்பிக்கை"
※

Page 45
.
அகில இலங்கை இ ஆறு.திருமுருக
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சிறப்பு உறுப்பினரான இவர், மாமன்றத்தின் உப தலைவராகப் பணியாற்றுகின்றார். மாமன்றத்தின் பிராந்தியப் பணிமனை யாழ்ப் பாணத்தில் அமைவதற்குத் துணையாக இருந்ததுடன், அதற்கான கட்டிட வேலைகள் நடைபெற்றுவரும் போது அதனை மேற்
பார்வை செய்து பெரிதும் உதவி வந்தவர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர், போர்க்காலச் சூழ்நிலைகளினால் வடபகுதி பாதிக்கப்பட்டிருந்த வேளையில், புற்று நோயாற் பாதிக்கப்பட்டவர்களுக்காக பெரு மளவு சஸ்டோஜன் பால்மா பைக்கற்றுக்களை இந்து மாமன்றம் கொழும்பிலிருந்து கப்பலில் அனுப்பி வைத்த போது, அவற்றை உரியவர் களுக்குப் பங்கிட்டு வழங்கும் பெரும் பணியை ஆறு.திருமுருகன் அவர்களே
செய்திருந்தார்.
சமயத்தின் பேரால் மக்களுக்கு உதவும் வகையில் யாழ். மக்களின் தேவைக்காக அகில இலங்கை இந்து மாமன்றம் அம்புலன்ஸ் வண்டியொன்றை அன்பளிப்புச் செய்தி ருந்தது. இந்த அம்புலன்ஸ் சேவை இந்து மாமன்ற யாழ். பணிமனையில் இருந்து ஆறு திருமுருகன் அவர்களது பொறுப்பில் இயங்கி வருகிறது. யாழ். மாவட்ட அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்காக, மாமன்றத் தின் இலவச வெளியீடான அப்பியாசப் புத்தகங்கள் பெருமளவு அனுப்பப்பட்டு, அவற்றைப் பங்கிட்டு வழங்கும் பணிகளையும் இவரே மேற்கொண்டிருந்தார்.

ந்து மாமன்றமும் ன் அவர்களும்
க6
வன்னி யுத்தத்தின்போது இடப்பெயர் வுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட யாழ்.பல் கலைக்கழக மாணவர்களுக்காக, மாமன்றத் திடமும் கொழும்பு மனிதநேய நிதியத்திடமும் உதவிகேட்டு, அவற்றைப் பெற்று மாணவர் களுக்கு வழங்குவதில் இவரது பங்களிப்பு முழு அளவில் இருந்தது. இதுவரையில் பாதிக்கப் பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாமன்றத்தினதும், கொழும்பு மனிதநேய நிதியத்தினதும் நிதியுதவியாக 96 இலட்சம் ரூபாவரை கிடைப்பதற்கு ஆறு.திருமுருகன் அவர்கள் பெரிதும் உதவியாக இருந்துள்ளார். இப்பணியில் மனித நேய அமைப்பு பெரும் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.
செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் அவர்கள், மாமன்ற உபதலைவர் என்ற வகையில், இந்துமத அமைப்பின் பிரதி நிதியாக யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் உறப்பினர் பதவியில் கடந்த மூன்றாண்டு களாகச் செயற்பட்டு வருகிறார் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.
வடபகுதியில் மாமன்றத்தின் செயற்பா டுகள் இனிவரும் காலங்களில் மேலும் விஸ்தரிக்கப்படவிருக்கும் இந்நிலையில், ஆறு.திருமுருகன் அவர்களது சேவையும், பங்களிப்பும் மேலும் ஆரோக்கியமான வகையில் அமைவதற்கான செயற்றிட்டங்கள் மாமன்றத்தால் வகுக்கப்பட்டு வருகின்றன.
இத்தகையதொரு சூழ்நிலையில், பொன் விழாக் காணும் இவரை மாமன்றம் இனிதே வாழ்த்துகிறது.
[21
செஞ்சொற்செல்வம்

Page 46
மனதில் நீங்க
ஆறு.தி
எமது ஆசிரியசேவையில் நாம் பல மாணவர்களைச் சந்திக்கிறோம். ஆனால் அவர்களில் ஒரு சிலரே எமது மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளனர். அவர்களில் திருமுருகன் ஒருவர். "நாநலம் என்னும் நலம் உடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூ உம் அன்று"
நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம், தனிச்சிறப்புடையது, மற்ற எந்த நலன்களிலும் அடங்குவது அன்று என வள்ளுவப் பெருந்தகை கூறுகின்றார். திருமுருகன் அத்தகைய ஒப்பற்ற செல்வத்தை யுடையவர்.
பேச்சும் ஒரு கலை. இத்திவ்விய கலையை ஆன்மீக ஈடேற்றத்திற்காகப் பயன் படுத்தல் ஓர் அரிய பெரிய தொண்டாகும். சமயத்தையும் தமிழையும் இரு கண்களாகக் கொண்டு விளங்கும் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல, தமிழ் சமுதாயத்தினர் உலகில் எங்கு வாழ்கிறார்களோ அங்கெல்லாம் திருமுருகனின் சொற்பொழிவைக் கேட்பதில் ஆவல் உடையவர்களாக இருக்கின்றார்கள். அவரை வருக வருக என அழைப்பு விடுகின்றனர். அதற்காக அவருக்கு "செஞ் சொற் திருமுருகன்" என்ற பட்டமும் வழங்கிக் கெளரவித்துள்ளனர்.
திருமுருகன் என்னுடைய மாணவன் என்று சொல்லிக்கொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகின்றேன். அவர் உயர்தர வகுப்பில் உயிரியற் பிரிவில் கற்கின்ற காலத்தில் அவருக்குப் பெளதிக
22)
|செஞ்சொற்செல்வம்

ாத மாணவமணி ருேமுருகன்
2
பாடத்தைக் கற்பித்தேன். உயிரியற் பாடநெறி யிலும் பார்க்க அவருடைய சிந்தனை சமயத்திலும், அதிலுள்ள தத்துவங்களிலுமே நாட்டம் கொண்டிருந்தது. சமயக்கட்டுரை கள், கவிதைகள் எழுதுவதில் அதிக ஆர்வம் . உடையவராக இருப்பதை நான் உணர்ந்தேன். இத்தகைய சமயப்பற்று அவரை உயிரியல் விஞ்ஞானக் கல்விக்காகப் பல்கலைக்கழகம் செல்லாது தடுத்து ஆட்கொண்டது என்று தான், இன்று நினைக்கின்றேன். ஆமாம்; மக்கள் செய்த தவப்பயனாக அவர் வாழ்க் கைப்பாதை திசை மாறியது.
விடாமுயற்சி, நேர்மை, பேச்சாற்றல், கற்பித்தல்திறன், நிர்வாக ஆளுமை, மொழி, சமயம் ஆகியவற்றிலுள்ள ஆழ்ந்த அறிவு முதலிய நற்பண்புகளின் விளைநிலமாக விளங்கும் திருமுருகன், தனது சொந்த முயற்சியினால் B.A பட்டம் பெற்றார் என்று கூறுவது மிகையாகாது. பட்டம் பெற்ற பின் சுன்னாகம் திருஞானசம்பந்த வித்தியாலயத் தில் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். அங்கு சிறப்பாகக் கடமையாற்றிக் கொண்டி ருந்த பொழுது, அவருடைய பன்முகப்பட்ட ஆற்றலை அறிந்து ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அக்காலத்தில் அவர் தமது கல்வித் தகமையை பல்வேறு விதத்தில் உயர்த்திக்கொண்டார். அக் கல்லூரியின் அதிபர் பதவி அவரை நாடி வந்து சிறப்புற்றது.
"என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற அப்பர் பெருமானின் திருவாக்கிற்கு ஏற்ப அவருடைய வாழ்க்கை விருட்சம் சமயப்

Page 47
பணி, கல்விப்பணி, சமூகப்பணி எனப் பல கிளைகளைப் பரப்பி எல்லோருக்கும் நன்னிழலை ஈந்து வருகின்றது. கல்லூரி நலனுக்காக அதிபர்கள் செயற்படுவது வழமையான செயலாகும். ஆனால், சிலர் எதிர்பார்க்கப்பட்ட பொறுப்புக்களுக்கு மேலாகத் தொழிற்படுவர். அவர்களில் திருமுருகன் ஒருவர் என்பதற்கு ஒரு சில சான்றுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கல்லூரியைத் திறம்பட நிர்வகித்து வருவது டன், கல்லூரியின் பழைய மாணவர்களையும் அறிந்து வைத்திருக்கிறார். அவர்களில் கல்லூரிக்குப் புகழ்தேடிக் கொடுத்தவர்களில் ஒருவர் அமரர் க.சச்சிதானந்தன். ஸ்கந்தவ ரோதயக் கல்லூரி அகில இலங்கைக் காற்பந் தாட்டப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றபோது அவ்வணியின் தலைவராக (Captain) இருந்தவர்தான் சச்சிதானந்தன் (எனது உறவினர்). அவர் மறைந்தபோது யாழ்ப்பாணத்திலிருந்து திரு முருகன் கொழும்புக்கு வந்து ஈமக்கிரிகை களிற் கலந்து கொண்டு இரங்கல் உரையும் ஆற்றினார். இச் சம்பவம் அன்னாரின் கல்லூரிப் பற்றையும் அதன் வளர்ச்சியில் அவர் கொண்டுள்ள அக்கறையையும் எடுத்துக்காட்டுகின்றது. நாட்டின் நிலைமை காரணமாக சிதைவுற்ற கட்டிடங்களைப் புதுப்பித்தும், புதிய கட்டிடங்களை நிறுவியும் பணிபுரிந்துள்ளார்.
திருமுருகனது சமயப்பற்றும், தமிழ் அறிவும், கடமையுணர்வும் முன்னாள் துர்க்கை அம்மன் ஆலயத் தர்மகத்தாவாகிய கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் கவனத்தை ஈர்த்தது. தனக்குப் பின் ஆலயப் பொறுப்புக்கு அவரே சிறந்த வாரிசாக விளங்கமுடியும் என்பதை உணர்ந்து சிபாரிசு செய்தார். அம்மையாரின் மறைவுக்குப் பின் ஆலய நிர்வாகப் பொறுப்பை ஏற்று, சிறப்பாக நடத்துகின்றார். சென்ற ஆண்டு ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு, பின்

கும்பாபிடேகம் சிறப்பாக நடைபெற்றது. இன்று ஆலயம் புதுப்பொலிவுடன் காட்சி யளிக்கின்றது. அத்துடன் துர்க்கை அம்மன் அநாதை இல்லச் சிறுவர்களுக்கும் சிறந்த கல்வியைப் புகட்டி வருகின்றார். மேலும் கோண்டாவிலில் உள்ள வலது குறைந்த மாணவர்களுக்குப் புகலிடம் அளித்து பயனுள்ள கல்வியையும் கொடுக்கின்றார். இவ்வருடம் உலக அங்கவீனர் போட்டியிற் கலந்து கொள்வதற்கு இவ் இல்லத்திலிருந்து ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமுருகனின் சேவை தொல்புரத்திலுள்ள அநாதை வயோதிபர் இல்லத்துக்கும் பரந்துள்ளது. தமது ஓய்வு நேரத்தில் இவ் வயோதிபர் இல்லப் பணிகளில் கழிக்கின்றார். "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"
என்ற ஒப்பற்ற நோக்கிற்கு இணங்க திருமுருகன் தன் அளப்பரிய ஆற்றலை முதலீடாகக் கொண்டு சொற்பொழிவுகளை ஆற்றுகின்றார். அவருடைய இனிய செஞ் சொற்பொழிவுகள் என்னும் மழையில் நனைந்தவர்கள் இதனை நன்கு உணர்வார்கள்.
அவர் எனது அன்புக்குரிய மாணவன் மட்டுமன்றி, இன்று எனது குடும்ப நண்பனாக வும் திகழ்கின்றார். அவரின் தாயார் யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றியபோது என் புதல்வர்களுக்குச் சிறப்பாகக் கற்பித்து வழிகாட்டினார். அதனால் என் புதல்வர்கள் பல்கலைக்கழகம் சென்று இன்று பட்டம் பெற்றுள்ளனர்.
இந்திய அமைதிப்படை யாழில் இருந்த காலத்தில், நாங்கள் இடம்பெயர்ந்து அல்லற்பட்ட பொழுது, எம்மைத் தேடி வந்து தம் வீட்டில் தங்கும்படி அழைத்தார் திருமுருகன். அதனை நினைத்தால் இன்றும் என் உள்ளம் நெகிழ்ந்து கண்கள் பனிக் கின்றன. அக்கால கட்டத்தில் அவரும்
23
செஞ்சொந்செல்வம்

Page 48
பெற்றோரும் இடம் பெயர நேரிட்டது. அவ் வேளையில் அவரும் மிகவும் மோசமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். பல காலம் சிகிச்சையின் பின் இறையருளாற் குணமாகி, இன்று பல தொண்டுகளைச் செய்து கொண்டி ருக்கிறார்.
இறைவன் எல்லோரையும் சேவை செய்யப் படைப்பதில்லை. முன்செய்த தவப்பயனால் ஒரு சிலரை மாத்திரம் இவ்வுலகத்திற்குச் சமய, சமூகத் தொண்டு
- என்
பல்
২০১০৩৩
போற்றிசைத்து இன் நாற்றிசைக் கும்நல் மேற்றிசைக் குள்தெ கூற்றகைத் தானை
ஒக்கநின் றானை உ நக்கனென்று ஏத்தி பக்கநின் றார்அறி ய புக்கு நின்று உன்னி
அகலிடத் தார்மெய் புகலிடத்து என்றமை பகலிடத் தும்இர வும் இகலிடத் தேஇருள்
24)
(செஞ்சொந்செல்வம்

புரியுமாறு அனுப்புவார். அத்தகையவர்களில் ஒருவர்தான் என் உத்தம மாணவன் திருமுருகன்.
ம ா ண
நான் அவரை சந்திக்கும்பொழுது எல்லோருக்கும் எனது அன்பு மாணவன் என்று கூறுவதில் மிகவும் பெருமையடைகின்றேன். அவர் சுக பலனுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து நற்பணி புரியவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவன் பதம் பணிந்து என் உளமார்ந்த ஆசிகளைக் கூறுகின்றேன். ப.சிவயோகநாதன், B.Sc., Dip.in.Ed., S.L. E.A.S.
(யாழ்.இந்துக்கல்லூரி பழைய மாணவர், ஆசிரியர். பாலி ஆசிரிய கல்லூரி விரிவுரையாளர், உப அதிபர்)
பெ
எனுயிர் மன்னும் புனிதனை
ல மாதுக்கும் நாதனை உன் திசைக்கொரு வேந்தனாம்
யான் கூறுகின் றேனே.
பலப்பிலி தேவர்கள் நம் நாதனை நாள்தொறும் காத பரமனைப்
யான் போற்றிசெய் வேனே.
யை அண்டத்து வித்தைப் னப் போதவிட் டானைப் ம்பணிந் தேத்தி
நீங்கிநின் றேனே. SSSSSSSSSSSSSS

Page 49
வாழ்க வ
செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் அ அதிபர் என்று பல்வேறு உறவு நிலைகளில் நான் கேளாமலே முகக்குறிப்பறிந்து உதவி செய்வதில் அவர் ஒரு சிறந்த நண்பர்.
இந்து நாகரிக பாடத்தையும், ஒழுக்க 6 ஆழப்பதியும் வண்ணம் கற்பிப்பதில் சிறந்த அலுவலக வேலைகளைப் பகிர்ந்து கொள்வதிற் 8
நான் அதிபராகவிருந்த காலப்பகுதியில் பின்னணியில் இருந்தவர்அவரே. அவர் திரைக வளம்படுத்திக் கல்வித்துறையிலும் விளையாட் சமாளிக்க உதவின; சாதனைகள் நிகழ்த்தக் கார அன்னையின் முன்னேற்றத்திலேயே கண்ணுங்க அதிபராகப் பெற்றது நான் செய்த பாக்கியமே ஆ
இவர் பாடசாலையுடன் மட்டும் தனது துர்க்கை அம்மன் ஆலயம், சிவபூமி முதியோர் இ அவரது சமூகப் பணிக்குப் பலமுகங்கள் உண்டு. பெற்றுக் கொடுத்துள்ளார். யாழ்ப்பாணம் அர கென தனிக்கட்டடம் அமைப்பித்தமை ெ கணவனை இழந்த பெண்களின் குடும்பங்களுக் இருந்து ஆற்றுப்படுத்தியவர். முதியோர்களைக் மிக்கவர். துர்க்காதேவியில் உள்ள அளவுக் பிரமாண்டநாயகியான அம்பாள் இவரை து
கொண்டுள்ளமை இவரது தூய்மையை வெளிப்ட
எதையும் திட்டமிட்டபடி ஒழுங்குமுறை சொல்லுதல் யார்க்கும் எளிய அரியலாம் சொல்லிய வண்ணம் செயல்
என்னும் திருக்குறளுக்கு ஒப்ப இவர், சொல்வதை
இவ்வல்லமையும், அவர்தம் வாய்ை பொன்விழாக் காணும் இந்நாளில் மகிழ்வோடு எ
 

வளமுடன்!
வர்களை நீண்டகால-நண்பர், ஆசிரியர், பிரதி r அறிவேன். அவசர வேளைகளில் வாய்திறந்து ) அவருக்கு நிகர் அவரேதான். இந்த வகையில்
விழுமியக் கருத்துக்களையும் மாணவர் மனதில் ஆசிரியர். அதிபருக்கு உதவியாக அதிபரின் நிறந்த பிரதி அதிபர்.
வெற்றிகரமாக ஸ்கந்தாவை இயக்கியதற்குப் டலோடித் தேடிவந்த திரவியங்களே ஸ்கந்தாவை -டுத் துறையிலும் ஏற்பட்ட செலவீனங்களைச் ணமாயின. இவ் வகையில் எப்போதும் ஸ்கந்தா ருத்துமாக இருந்த ஒருவரை ஆசிரியராக, பிரதி
(5LD.
சேவையை வரையறுத்துக் கொள்ளவில்லை. }ல்லம், சிவபூமி மனவிருத்திப் பாடசாலை என்று
வைத்தியசாலைகளுக்குப் பலமுறை நிதியுதவி rசினர் வைத்தியசாலையில் கண்சத்திரசிகிச்சைக் பாது மக்களுக்கு பெரும் வசதியாகவுள்ளது. கு வீடுகள் அமைப்பித்து அவர்களை கவலையில் கெளரவித்து ஆறுதல் அளிக்கும் பெரும் பண்பு கடந்த பக்தி காரணமாக அகிலாண்டகோடி ர்க்காதேவி தேவஸ்தான தலைவராக ஏற்றுக் டுத்துகின்றது.
ப்படி செய்து முடிக்கும் செயல்வீரன்.
செயற்படுத்துவதில் வல்லவர்.
ம வளமும் மென்மேலும் வளர்ந்து சிறக்க பாழ்த்தி அமைகிறேன்.
- க.சிவாஜி,
மன்னாள் அதிபர் யார் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி.
ÖÜළඹී6.JIIBෆිෂ් භිකID
25

Page 50
பணிக்கொடைச் (
இரா. சுந்
ல
ஞானகங்கைப் பிரவாகம் போல | சைவமும் தமிழும் செழுமை பெற தவப்பயனாய் வந்துதித்த சொல்லின் செ நீங்கள் செய்யவல்ல செம்மலாய் சொல்வதைச் செய்யும் செயல்வீரனாய் எங்கள் மனங்குளிர, இணுவையம்பதி ஏ எடுக்கும் காரியங்கள் பாராட்டப்படவே வங்கம் செலுத்தி வளமார் கடல்தாண்டி எங்கும் சென்றே பொருளீட்டி எம்மண் செழிக்க வாழ்ந்த வரலாற்றை எண்ணிப் பார்க்கிறேன். வெல்லும் சொல் வேட்கையினால் வியனுலகைத் தாம் வென்று புனித வாழ்வுப் போக்கினால் போற்றப்பட்டு ஏற்றமுறும் திருமுருக! பிஞ்சு அகவையினன் நீ! விஞ்சு விறல் வினையளக்கும் தீரன் நீ! தமிழ் வாழ, மேன்மைகொள் சைவம் வா நெஞ்சாரப் பணிசெய்யும் பான்மையின. எங்கள் மண் செய்த தவப் பயனும் நீயே! ஒப்புரவு என்ற பதம் வான் புகழ் வள்ளு வாயிலே நர்த்தனம் புரிந்த பதம் எம்மண்ணின் மைந்தனே - வள்ளுவன்
ஆறுதல் அடைய அப்பதத்துக்கு இலக்கணமாய் ஒப்புரவாளனாகிவிட்டா செப்பிட அரிய சிந்தையும் எப்பொழுதும் நீளும் கரங்களால் மக்கட் பெருங்கடலை அணைக்க விழையும் பான்மையும் மனிதம் மலரும் மாசற்ற பிறவியாய் ஒளவைக்கு ஆறுதல் அளித்துவிட்டாய்!
26)
|செஞ்சொந்செல்வம்

-சப்பயகல வாழ்க 2
செம்மலே வாழ்க!
தரலிங்கம்
சல்வ!
ற்றமுற பண்டியவையே!
ன் நீ!
வன்
ய்!

Page 51
இனிவரும் நாளில் வரலாற்று ஏட்டில்
அழியா இடம்பெற்ற செழுமைசேர் சிந் பிறர்வாழ இறும்பூதெய்தும் இளையவனே இணுவை மண் திண்ணிய நெஞ்சத்தவன் எண்ணிய முடிக்கும் ஏந்தலாய் கண்ணியக் காவலனாய், காருண்ணிய . பெற்றதால் பெருமையடைகிறது வாழ்வின் தொனி எதுவென்று வீரத்துறவு விவேகானந்தர் கண்ட இலக்கை எட்டிப் பிடித்துவிட்டாய்! ஞானி பரமஹம்சரின் பணிக்கொடை - பிறப்பு என்று கூறினால் புகழுரையாகா நில்லாதவற்றை நிலையென என்று உணர்ந்த அற்புதப் பிறவி! தன் நெஞ்சறிவது பொய்யற்க என்ற வள்ளுவன் ஆணையை ஏற்றுக்கொண்ட மானுடம் நீ !- நின் செயலுருவங்களை நினைக்கும்போது கவிச் சக்கரவர்த்தி கம்பன் கங்கைப் பட இராமனைப் பாடிய பாடல் என் நினைவுக்கு வருகிறது. "மையோ மரகதமோ மறிகடலோ மழை
ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா என்பதே அப்பாடலின் ஈற்றடிகள்.
ஆறு திருமுருகன் சேவையால் தேறும் உ6 வள்ளன்மையால் வளம் பெறும் மக்கள் ( மையோ மரகதமோ மறிகடலோ மழைமு ஐயோ இவன் கொடையாண்மை என்ப அழியா வரலாற்றுப் பதிவு என ஆரோக எங்கள் செவிவழி புகுந்து சிந்தையை . என்றும் நிறைத்தது, நிறைக்கின்றது, நிரை பணிக்கொடைச் செம்மலே வாழ்க நீ பா
TJ
(இணுவில் அறிவாலயத் திறப்பு விழாவின்போது ஓய்வுபெ வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் இரா. சுந்தரலிங்கம் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை)

மதயனே
ன
ரய்
சீலனாய்ப்
நின் து!
டலத்தில்
முகிலோ அழகு"
ள்ளங்கள் நெஞ்சங்கள்
கிலோ தோர்
ணிப்பது
மக்கும். ல்லாண்டு!
ற்ற
27 செஞ்சொற் செல்வம்

Page 52
யாழ். தேசிய கல்வியிற் கல்லூரிய (10.07.2003) ஆறு.திருமுருகன் அவர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட நிக சிறப்புமலரில் வெளிவந்த விடயங்களி
மானுடம் வெல்லும்
ஆறு.தி
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக பணி செய்யுமாறே."
எத்தனையோ மனிதர்கள் இப்பூவு லகில் பிறக்கின்றனர். அவர்களில் எல்லோ ராலும் தனது சமூகத்திற்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்யச் சந்தர்ப்பம் கிட்டுவதில்லை. சந்தர்ப்பம் கிடைத்தாலும் மனம் ஒத்துழைப் பதில்லை. கிடைக்கும் சந்தர்ப்பத்தை பொருத்தமாகப் பயன்படுத்தும் மனிதர்கள் ஒரு சிலரே. அவர்களில் ஒருவராக இன்று எம் மத்தியிலே பிரகாசித்துக் கொண்டி ருப்பவர் தான் எமது மதிப்பிற்குரிய செஞ் சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்கள். நாற்பத்தி யிரண்டே வயது நிரம்பிய அவர் ஆன்மீகத் துறையிலும் சமூகப்பணிகளிலும், கல்வித் துறையிலும் தமது வாழ்நாட் பணியினைத் தொடர்ந்த வண்ணம் உள்ளார். திரு. ஆறு திருமுருகன் அவர்கள் 1961 ஆம் ஆண்டு மதிப்பிற்குரிய உபாத்தியாயர் ஆறுமுகம், ஆசிரியை சரஸ்வதி தம்பதிகளது புதல்வராக கோப்பாயில் பிறந்தார். அவர் தனது ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் இராம நாதன் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையிலும் பெற்றுக் கொண்டார். இடை நிலைக் கல்வியினை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் பெற்று பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாக
28|
|செஞ்சொற்செல்வம்

பின் மூன்றாண்டு நிறைவின் போது களுக்கு "சிவநெறித் தவமகன்" எனும் ழ்வையொட்டி வெளியிடப்பட்ட நாளிதழ் ன் தொகுப்பு.
ம் மாண்புமிகு மனிதர் ருமுருகன்
C
உயர்வடைந்ததோடு, பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டத்தினை மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் பெற்றுக் கொண்டார்.
இந்த நாட்டிற்குப் பொறியியலாளர் களையும் வைத்தியர்களையும், பட்டதாரி களையும் அளித்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஊடகத்துறையினரை, எழுத்தா ளர்களை, கவிஞர்களை, நல்ல பேச்சாளர்களை எமது மண்ணுக்கு அளிக்கவும் தவறவில்லை. யழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பெரிய தூண்களைக் கொண்ட பிரார்த்தனை மண்டபம் பல பேச்சாளர்களை உருவாக்கி யுள்ளமை நாம் எல்லோரும் அறிந்ததே. இந்தப் பாசறையில் இருந்து பயின்று வெளிவந்து இன்று உலகறிந்த பேச்சாளராகத் திகழ்பவர் ஆறு.திருமுருகன் அவர்களாகும். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கின்ற காலத்திலேயே கல்லூரியில் நடைபெற்ற பல பேச்சுப் போட்டிகளில் கலந்து பரிசில்களை வென்றுள்ளார். அத்துடன் அக்காலத்தில் நடைபெற்ற பிரமாண்டமான சேக்கிழார் பெருவிழாவில் ! மாணவப் பேச்சாளனாகக் கலந்து எல்லோரது பாராட்டையும் பெற்றுக்கொண்டார். அகில இலங்கைக் கம்பன் கழக உறுப்பினராகவிருந்து கம்பன் கழக விழாக்களில் தனது பேச்சுத்

Page 53
ச
திறமையினை வெளிப்படுத்தியுள்ளார். அது மாத்திரமல்லாமல் அவரது பேச்சுத்திறமை உலகின் பல பாகங்களிலும் ஒலித்துள்ளது. இலண்டன், கனடா, அவுஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர் என்ற பல நாடுகளிலும் சமயச் சொற்பொழிவுகள் இலக்கியம் பொழிவுகள் ஆற்றிய வண்ணமுள்ளார். இவரது சொற்பொழிவுகள் பல வீடியோ நாடாவாகப் பதிவு செய்யப்பட்டு வெளி யிடப்பட்டுள்ளன. மேலும் இவரது சொற் பொழிவுகளை Aruthirumurugan.com என்ற இணையத்தில் பார்த்தும் கேட்டும் பயன்பெறக்கூடிய வகையில் இலண்டன் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவுஸ்திரேலியாவில் அன்னை பவானி என்பவரால் ஆறு திருமுருகன் அவர்களின் சொற்பொழிவுகள் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு "Aruthirumurugan Spritual Lecture என்ற நூல் வடிவாக்கப்பட்டுள்ள செய்தியும் அவரின் சொற்பொழிவாற்றலுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.
இவரது சொற்பொழிவாற்றலுக்குப் பரிசாக இருபதுக்கும் மேற்பட்ட தங்கப் பதக் கங்கள் தங்கச்சங்கிலிகள், கணையாளிகள் அன்பர்களால் அவருக்கு அளிக்கப்பட் டுள்ளன. செஞ் சொற் செல்வர் என்ற பட்டத்தை தவிர இதுவரை இருபத்தைந் துக்கும் மேற்பட்ட பட்டங்கள் உலகின் பல பாகங்களில் இருந்தும் அவருக்கு வழங்கப் பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுரு கனது சொற்பொழிவுகளுக்காகவோ அல்லது இலக்கியப் பேச்சுக்களுக்காகவோ மட்டும்

அவரைக் கெளரவிக்க வேண்டுமென்று முன்வரவில்லை.
இவரது பேச்சுத் தனித்துவமானது. இனிமையானது, நாகரிகமானது, இதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. உலகத் தமிழர் அனைவருமே அவரது பேச்சுக்காக பல்வேறு நாடுகளுக்கு அழைக்கின்றனர்; கெளரவிக்கின்றனர்; இன்புறுகின்றனர்.
நாம் அவரை கெளரவித்துப் பெருமை கொள்ள நினைத்தமைக்கு இதற்கு மேலும் பல விசேட தன்மைகள் அவரிடம் காணப்பட்ட மையே காரணமாகும். அவற்றுள் சிறப்பாக இங்கு சுட்டிக் காட்டவேண்டியது குறிப்பாக அவரிடத்து பரவிக்காணப்படுகின்ற மானு டத்தை மதிக்கும் மகாகுணம். இது அவரி டத்து மாத்திரமல்ல அவரது குடும்பத்தினர் களிடமும் காணப்படும் இயல்பு. மனிதத் துவம் என்பது அவர்களின் மகாசொத்து. மற்றவர்களை மதித்து விருந்தோம்பல், உதவுதல் போன்றன வெல்லாம் அவர்களின் வாழ்க்கையுடன் இரண்டும் கலந்தவை. இவற்றை வளர்க்கும் நோக்குடனேயே அவர்கள் குடும்பத் தலைவர் அமரர் ஆறுமுகம் உபாத்தியாயர் அவர்கள் வாழ்ந்துகாட்டிப் பயிற்சியளித்து வழிகாட்டியுள்ளார். அவரது வழிகாட்டலில் வளர்ந்த செஞ்சொற் செல்வர் அவர்கள் பல அரிய சமூகப்பணிகள் ஆற்றுதல் தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றார். அவரிடமிருந்து எம்மைக் கவர்ந்த விடயங்களில் இது முதன்
மையானது.
பணம், பணம், பணம் என்று - அலையும் இன்றைய உலகில் தனது உயர் பேச்சால், தன்னலமற்ற உழைப்பால் தனது .. நேர்மையான செல்வாக்கால் கிடைக்கும்
|29
செஞ்சொந்செல்வம் ||

Page 54
30
முழுவருமானத்தை அறப்பணிகள் பொதுப் பணிகள் ஆற்றும் ஒரு மனிதரைக் காண வேண்டுமென்றால் நாம் துணிந்து செஞ்சொற் செல்வரைக் காண்பிக்க முடியும். காண்பித்துப் பெருமை கொள்ளவும்.இலங்கையில் மாத்தி ரமல்ல உலகின் எப்பாகத்துக்குச் சென்றாலும் எக்காரியத்தைச் செய்தாலும் எவரைச் சந்தித் தாலும் அவர் ஒரே கருத்தையே கொண்டி ருப்பார். எவ்வளவு அவற்றின் மூலம் அல்லது அவர்கள் மூலம் எமது சமூகத்துக்குதவலாம் என்பதே அதுவாகும்.
இவ்வளவு தூரம் சமூகத்தை நேசிக் கும் சமூகப் பணியாற்றும் மனிதரை நாம் காண்பதாரிது. அவர் கொண்டுள்ள சமூகப் பற்றில் ஒரு துளியையாவுதல் நாம் கொள்வோ மேயானால், எமது சமூகத்தின் உயர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் அது பேருதவியாக அமையும்
என்பது திண்ணம்.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி அவரைக் கெளரவித்துப் பெருமை கொள்ளும் முயற்சி எடுத்தமைக்கு வேறு ஒரு காரணமும் உண்டு. அக்காரணம் கெளரவித் தலுக்கு உரிமையையும் வழங்கிற்று. இன்று எமது மண்ணுக்கு வேண்டிய நல்லாசி ரியர்களை உருவாக்குவதற்கு பல்வேறு இடர் பாடுகள் மத்தியிலும் அரும்பாடுபட்டுக் கொண்டிருப்பது யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி என்றால் அது மிகைபடும் கூற்று அல்ல. மாணவர்களின் உழைப்பு, விரிவுரையாளர்களின் அர்ப்பணிப்பு, சமூ கத்தின் அரவணைப்பு ஆகியனவெல்லாம் எமது கல்லூரியில் நல்லாசிரியர்கள் உருவாக்
கத்துக்கு உற்றதுணையாகி உதவிவருகின்றன.
இவ்வாறாக நல்லாசிரியர் விருது பெற்ற ஒருவரையே கெளரவிக்க ஏற்பாடு
6)ෂ්ණු00IIB6)(fෆිබ|0
 
 

செய்து கொண்ட உரிமையுணர்வால் என்ப
தைக் கண்டு கொள்ளவேண்டும்.
ஒரு த ட  ைவ ய ல் ல இரண்டு தடவைகள் செஞ்சொற்செல்வருக்கு நல்லா சிரியர் விருது கிடைத்துள்ளது. 1991இல் யாழ். கல்வித் திணைக்களம் இவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கெளரவித்தது. இவர் கற்பிக்க ஆரம்பித்தது 1989இல் ஆகும். கற்பிக்க ஆரம்பித்து முதல் மூன்று வருடத்திற் குள்ளேயே நல்லாசிரியர் விருதைப் பெற்றுக் கொண்டமை அவரின் கற்பித்த சிறப்புக்குக் கிடைத்த பரிசு என்றே கூற வேண்டும். அதைத் தொடர்ந்து 2002ஆம் ஆண்டு அவருக்கு மீண்டும் நல்லாசிரியர் விருதினை வலிகாமம் கல்வி வலயம் வழங்கிக் கெளரவித்தது. இத்தகைய சிறப்பு ஒருவருக்கு இருதடவைகள் கிடைப்பது என்பது மிகப் பெரிய பேறாகும். செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகனுக்கு இது இரண்டு தடவைகள் கிடைத்துள்ள தென்றால் உண்மையில் அவரின் ஆசிரிய சேவையின் சிறப்பினாலென்றே தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகின்றது. அப்படியான ஒருவரைக் கெளரவிக்க யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரிக்கு முழு உரிமையும்
கடமையும் உண்டு.
செஞ்சொற்செல்வர் ஆறு. திருமு ருகன் மாத்திரமல்ல அவரது குடும்பமே ஆசிரியப் பணிக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் தான். அண்மை யில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரிக்கு வருகை தந்த பிரதம ஆணையாளர் திருவாளர் எ. சி. எம். இப்றாகிம் அவர்கள் யாழ்ப்பா ணத்தில் தனக்குக் கற்பித்த ஆசிரியர் ஒருவர் இருக்கின்றார். அவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியாது என்று பலரிடம் கேட்டுத் தேடித் திரிந்து இறுதியில் கண்டு பிடித்துக்

Page 55
கொண்டார். அவர் வேறு யாருமல்ல செஞ் சொற்செல்வர் ஆறு.திருமுருகன் அவர்களின் தந்தையார் ஆறுமுக உபாத்தி யாயர்தான். அவர் உடனே தன்னை ஆறுமுகம் உபாத்தியாயரிடம் அழைத்துச் செல்லும் படி என்னிடம் கேட்டுக் கொண்டார். நானும் அவ்வாறே செய்தேன். அவர் உபாத்தியாயரைக் கண்டதும் ஓடிச் சென்று ஆரத்தழுவி கண்ணீர் மல்க "சேர் உங்களால்தானே நான் நல்ல நிலையில் இருக்கிறேன்" என்று நாத் தழுதழுக்கக் கூறிய காட்சி இன்றும் என் மனத்திரையில் ஓடிக் கொண்டே உள்ளது. இவ்வாறு ஆசிரியப்
ஏப்.
யாழ் தேசிய கல்வியியற் கல்லூரியின் முன் ஆறு.திருமுருகன் அவர்களுக்கு, கல்ல
அருட்கவி சீ.விநாசித்த
வாழ்த்துப்
கலையோங்குயாழ்ப்பாணக் .
கனிந்த மூன்றாண் கருத்து பல்கலைக்கழகத்
கண்ணிகாவித்திய மலையோங்கு நல்லறிஞன் ச
மாமகன் கைலாசப் வாக்குமனம் காயத்தால்
மகான் துரைராஜ நிலை யோங்கு பெரியோரை
நினைவினிய சொ நீடுபுகழ் சிவநெறித் தவ
நிறை ஆறுதிருமுழு தலையோங்கு பணியினைப்
தகுநிகழ்வும் நிகழ்த் தமதினியக் கல்லூரித் தா
தபனென வாழி வா

பணியில் உயர் பெறுமானம் உடைய பணிகளையாற்றிய, ஆற்றிக் கொண்டி ருக்கின்ற பல அங்கத்தவர்களைக் கொண்டது செஞ்சொற் செல்வர் குடும்பம். இன்று அவருக்கு அளிக்கப்படுகின்ற கௌரவம் அவருக்கு மாத்திரமல்ல அவர் குடும்பத் தினருக்கும் கெளரவத்தைத் தருவதோடு அமையாது, அண்மையில் அமரத்துவம் அடைந்த அவரது தந்தையார் ஆறுமுகம் உபாத்தியாயரது ஆன்மாவுக்கும் சாந்தி தருவதாய் அமைய எல்லாம் வல்ல நல்லூர்
முருகப்பெருமான் அருள்பாலிப்பாராக.
ஆல் த த ஆ ம். ன்றாண்டு நிறைவின்போது (10.07.2003) ஊரி வழங்கிய கெளரவிப்பு நிகழ்வில் கம்பி அவர்கள் வழங்கிய பாமாலை
கல்வியியற் கல்லூரி டு நிறைவில் துணைவேந்தராய் நின்ற பானந்தன், பொன்
ந்திரசேகரம், பண்பு பதி, தம்
வான் பூத்த பணிசெய்த Tஎன நினைந்துகெளரவிப்பதுடன் கல்லின் செல்வன் மகன் - பேரறிஞன் நகனை பாராட்டி வாழ்த்திடும்
துகின்ற ரயே நீ பல்லாண்டு
கழி.
31
செஞ்சொந்செல்வம்

Page 56
யாழ். தேசிய கல்வியிற் கல்லூரியின் மூ ஆறு.திருமுருகன் அவர்களுக்கு "சிவ கெளரவிக்கப்பட்ட நிகழ்வையொட்டி வெளிவந்த விடயங்களின் தொகுப்பு.
கலாநிதி தங்கம்மா 8
வாழ்த்து "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கட்ட அமரர் ஆறுமுகம் ஆசிரியர் அவர்கள் தாம் வரிசையில் முந்தி இருக்கச் செய்துவிட்டார். திருமுருகன் அவர்கள். சொல்லினாலும், செய கடமையாற்றும் ஆசிரியர் இவராவார். இ பணியும், சமூகப் பணியும் பலராலும் பாராம் சென்று தன் சொற்பொழிவினால் யாழ். ப ஆங்காங்கு கிடைத்த அன்புளிப்புக்களை கருமமாற்றும் நிறுவனங்களுக்கு அள்ளி இவற்றையெல்லாம் மனதிற் கொண்டு யாழ் கெளரவிக்க இருப்பது வரவேற்கத்தக்கதாகுப் தனது உயர்ந்த உள்ளத்தினால் இத்தகைய கல்லூரியின் மூன்றாவது ஆண்டு நிறைவின் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த நல்லவர்களாக நாமும் வாழ்ந்து உயர்வடைவே
நல்லை ஆதீனமுத
"கற்றாரைக் கற்றாரே காமுறுவர்'' எ யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியி சிவநெறித்திருமகன் செஞ்சொற்செல்வர் 6 திருமுருகன் என்கின்ற சான்றோன் இன்று ' கெளரவிக்கப்படுகின்றார்.
ஆசிரியப்பணியோடு சமூகப் பணி இலட்சியமாக வரித்துக்கொண்ட இந்தத் தமிழ் சாலவும் பொருத்தமானதே.
சைவமணம் கமழும் இணுவிலம்பதி உதாரண புருஷராய்த் திகழும் ஆறு.திருமுரு. எண்ணாது நாட்டிற்கு நான் என்ன செய்தேன்
இந்தவகையில், இன்றைய கெளரவி வேண்டி என் ஆசிகளை வழங்குகின்றேன்.
32)
|செஞ்சொந்செல்வம்

பன்றாண்டு நிறைவின் போது (10.07.2003) நெறித் தவமகன்" எனும் பட்டம் வழங்கிக் வெளியிடப்பட்ட நாளிதழ் சிறப்புமலரில்
அப்பாக்குட்டி அவர்களின் துச் செய்தி
னே" என்பது புறநானூற்றுப் பாடல் அடியாகும். பெற்ற பிள்ளைகள் அனைவரையும் சான்றோர் இவர்களிலே ஒருவரே செஞ்சொற் செல்வர் ஆறு. லினாலும், மனத்தினாலும் தொண்டு பல செய்து பருடைய கற்பித்தற் பணியும், சொற்பொழிவுப்
டுக்குரியது. தமிழ் பேசும் நல்லுலகமெங்கணும் மண்ணுக்குப் பெருமை தேடித் தந்தவர் இவர். எல்லாம் இந்த மண்ணின் துயர் தீர்வதற்கு
அள்ளிக் கொடுத்து உதவியவர் இவர். ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி இவரைக் 5. கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அவர்கள் பணிகளை அவ்வப்போது ஆற்றி வருகிறார். நினைவுப்பேருரைகளும் சான்றோர் கெளரவிப்பும் மண்ணுக்கு நல்லன செய்து, நல்லன பேசி, பாமாக.
ல்வரின் ஆசிச் செய்தி
ன்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க "ன் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி என்றெல்லாம் புகழப்படுகின்ற எங்கள் ஆறு. "சிவநெறித்தவமகன்" என்னும் பட்டம் வழங்கி
யையும் ஆன்மீகப் பணியையும் தன் வாழ்வின் ழ் மகனுக்கு இன்று இடம்பெறுகின்ற கெளரவிப்பு
நியில் பிறந்து உலகத்து மாந்தர் எல்லோர்க்கும் கன் அவர்கள், நாடு எனக்கு என்ன செய்தது என்று சன்று எண்ணுகின்ற நற்குணம் படைத்தோன். இப்புவிழா சிறப்புற எல்லாம் வல்ல இறைவனை
ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகள்,

Page 57
திருமுருகனின் அடக்க
தமிழின் சுவையை சமயத் தத்துவங் களோடு கலந்து - அவலத்தோடு வாழும் ஒரு இனத்தின் சிலரையாவது வாழவைக்க அவர் ஆற்றுகின்ற ஆர்ப்பாட்டமில்லாத ஆன்மீகப் பணியைப்பற்றி அறிந்தபோது, அவரைக் காணாமலே அவர் மீது ஒரு மதிப்பு நெஞ்சிற் பதிந்திருந்தது.
லண்டனுக்கு வந்திருந்த அவரைச் சந்தித்துச் சில மணிநேரங்கள் பேசியதன் பின்னர் அவர்மீது எனக்கு இருக்கின்ற மதிப்பு இப்போதும் இரட்டிப்பாகிவிட்டது.
பிறந்து தவழ்ந்து எழுந்து விழுந்து அளைந்து விளையாடிய எங்கள் தமிழ் மண்ணை கண்ணெதிரே கொண்டுவந்து
நிறுத்தினார்.
உருக்குலைந்து போய்க்கொண்டிருக்கும் தெருக்கள் - அழிந்து கொண்டிருக்கும் கலை கலாசாரம் - நலிந்து கொண்டிருக்கும் நம்பிக்கைகள் போன்றவற்றுக்கு மத்தியில் மண்ணை நேசிக்கும் இவரைப் போன்ற சிலர் அங்கு நம்பிக்கையோடு நற்பணியாற்றுவது பெருமைப்பட வேண்டிய விஷயம்.
பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அந்த இளைஞர் உடல், முரட்டுப் பூட்ஸ்” களின் கொடுரங்களினால் பதம் பார்க்கப் பட்டு நரம்புகளையும்- சதைகளையும் - எலும் புகளையும் ரத்தத்திற் குழைத்துக் கொடுத்து - உயிருக்காகப் போராடி - ஒடி ஒடி - அது தந்த காயங்களையும், தழும்புகளையும் சுமந்து கொண்டு-தான் பிறந்த மண்ணை விட்டு வேறு எங்குமே ஓடாது; யாழ்ப்பாணத்திலேயே தன்
 

கமான ஆன்மீகப் பணி
இனத்தோடு இப்பொழுதும் வாழ்ந்துகொண் டிருக்கும் இவர் ஒரு வித்தியாசமானவர்.
லண்டனில் நடக்கும் அனைத்துலக சைவமாநாட்டில் கலந்துகொண்டு உரை யாற்ற யாழ்ப்பாணத்தில் இருந்து இங்கு வந்திருக்கும் ஆறு.திருமுருகன் மனம் திறந்து
என்னோடு பேசினார்.
1988ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் வெறித்தனத்தினால் அவருக்கு ஏற்பட்ட கொடுமையை அவர் முதுகிலே பார்த்துக் கண்கலங்கிவிட்டேன். இன்னொரு முறை அதனைப் பார்க்க எனக்கு உள்ளத்திலே
உரமில்லை.
"அதைப் பற்றி எல்லாம் எழுதாதே யுங்கோ. யாரையும் குற்றம் சொல்ல முடியாது. நடக்க வேண்டிய காலத்துக்கு நடந்து விட்டது. கொலை செய்யாமல்விட்டார்களே. அதனால் எப்படியோ இச்சிறு பணியையாவது செய்ய முடிகிறதே" என்றார் அடக்கமாக, அவருக்கு நடந்த அந்தக் கொடுமைகளை மூடிமறைக்க எப்படி முடியும்?
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் "கம்பன் கழகம்" இ. ஜெயராஜ் பேச்சுப் போட்டியில் மேற்பிரிவில் யாழ் மாவட்டத் தில் முதற்பரிசு பெறுகிறபோது, திருமுருகன் கீழ் ப் பிரிவில் முதற் பரிசை யாழ் மாவட்டத்தில் பெற்றுக் கொண்டார். "தமிழருவி" சிவகுமாரனும் சம காலத்தில் அங்கு கல்விபயின்றவர்கள்.
பி. ஏ. பட்டம் பெற்ற திருமுருகன் ஆசிரியத் தொழிலைத் தேர்ந்தெடுத்தார்.
33
6ෂ්ත්‍රීඞ(IIIB6)(Tභිධ||6

Page 58
அப்பா ஆறுமுகம் - அம்மா சரஸ்வதி, சகோதரர்கள் - சகோதரிகள் அனைவருமே ஆசிரியர்கள்தான். அதனால்தான் என்னமோ 1989 இல் சுன்னாகம் கே.கே.எஸ். றோட்டில் அமையப் பெற்ற திருஞானசம்பந்தர் பாடசாலையில் தனது முதலாவது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். அங்குள்ள சிறார்களைப் பக்குவப்படுத்தும் நற்சிந்தனை களைக் காலையில் வழங்குவது திருமுரு கனுக்குப் பிடித்தமான பணி.
"சக்தி வழிபாடு " என்பது பற்றி ஏழாலை அம்மன் கோவிலில் அவர் ஆற்றிய முதல் உரை - அவருக்கு உற்சாகத்தைத் தந்தது. ஜெய ராஜின் "கம்பன் கழகம்" நடத்திய பட்டி மன் றங்களில் பேசிப் பலரையும் தன்வசப்படுத்தி னார். கம்பராமாயணம் - பெரியபுராணம் - மகாபாரதம் என்று 1990 ஆம் ஆண்டு தொடர் பேச்சுக்கள் ஆற்றக்கூடிய வல்லமையைப் பெற்றார். பல இடங்களில் இருந்தும் அவருக்கு அழைப்புக்கள்.
மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோயில் திருவிழாக்காலத்தில் பதினாறு நாட்களுக்கும் கடந்த பல வருடங்களாகத் தொடர் பிரசங்கங்களை நிகழ்த்தி வருகிறார் திருமுருகன்.
இப்போது கந்தரோடையில் உள்ள ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் உயர்வகுப்புக் களுக்கு ஆசிரியராகப் பணியாற்றுகின்ற திருமுருகன் வித்தியாசமானவர் என்று
குறிப்பிட்டிருந்தோமல்லவா?
உண்மைதான். அவர் தன்னைத் தெல்லிப் பழையில் அமைந்த துர்க்கை அம்மன் ஆலயத்தின் பணிகளோடு இணைத்துக் கொண்டு ஆன்மீகத்தின் ஊடாக வாழ்விக்கும் தன்னலமற்ற சேவையைச் செய்து வருகிறார்.
யாழ்ப்பாண மண்ணில் ஆலயத்தின் ஊடாக அந்தத் தமிழன்னை ஆற்றுகிற சேவைக்குத் தலைசாய்த்து வணங்க வேண்டும்.
34)
செஞ்சொற் செல்வம்

தங்கம்மா அப்பாக்குட்டி என்ற அந்த அன்னையின் பேச்சுக்களினால் ஈர்க்கப்பட்டு அவரது பிள்ளையாகிவிட்டார் திருமுருகன்.
தமிழ்த்தாய் தங்கம்மாவின் தலைமையில் பதினான்கு அங்கத்தினர் கொண்ட நிர்வாகக் குழுவில் திருமுருகனும் ஒருவர். கவர்ச்சிக் காகப் பேசுபவரல்லர். கவருவதற்காக வார்த்தைகளை வீசுபவருமல்லர். இவரது சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு கிடையாது.
இன்று நாடறிந்த பேச்சாளராகத் திகழ்கின்றார். ஆனால், அவர் தனக்கென்று ஒருசதமும் வாங்குவதில்லை. "றேட்" பேசி எதையுமே செய்கிற காலத்தில் இப்படி ஒரு மனிதரா?
இவர் பேச்சுக்குப் பின் என்ன நடக்கிறது.? துர்க்காபுரம் மகளிர் இல்லப் பிள்ளைகளுக்கு மூன்று மூடை அரிசி போகிறது. சந்நிதி ஆச்சிரமத்துக்கு ஐந்து மூடை அரிசி இறக்கப்படுகிறது.
இணுவில், காரைக்கால் சிவன் கோவிலில் பொற்கிழி வழங்கிவிட்டார்கள். பெரிய கிடாரம் ஒன்றை வாங்கி "இளம் தொண்டர் சபை" யிடம் கொடுக்கிறார். அவர்கள் ஊரில் நடக்கிற பெரிய கொண்டாட்டங்களுக்கு நூறு ரூபாய் வாடகைக்குக் கொடுத்து அதில் வருகிற தொகையைப் பொதுச் சேவைக்கு உதவுகிறார்கள்.
அவரது பேச்சு முடிய தங்கச் சங்கிலியை அன்பளிப்பாக வழங்குகிறார்கள். இன்னொரு மோதிரம் வழங்குகிறார்கள். அவர் அம்மா விடம் கொடுத்து விடுகிறார். அம்மாதான் தங்கம்மா அப்பாக்குட்டி என்ற தமிழன்னை. அவர் அதனை என்ன செய்ய வேண்டுமோ - அதைச் செய்கிறார்.

Page 59
கொழும் பில் பதினாறு நாட்கள் தொடர்ந்து நிகழ்த்திய உரைக்காக மூன்று லட் சம் ரூ பாய் அன் ப ஸ்ரீ ப்  ைப த் திருமுருகனுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள். அவர் அதனைத் துர்க்கை அம்மன் ஆலய ஏழை மாணவர் கல்வி நிதியத்துக்கு வழங்குகிறார்.
இந்தப் பணம் வங்கியில் வைப்பிலிடப் படுகிறது. வட்டி மட்டும் எடுக்கப்படுகிறது. "சூரியன் - சந்திரன் உள்ளவரை நிதியத்தை எடுக்கக்கூடாது" என்பது எழுத்தில் வரையப் பட்ட தீர்மானம். இதே போன்றுதான் தங்கம்மா அம்மாவின் அனைத்து நிதியங் களும் வரைவிலக்கணத்துக்கு உள்ளாகின்றது.
"நாங்கள் ஊடகமே தவிர, வேறு ஒன்றுமே பெரிதாகச் செய்யவில்லை" என்று
பண்பாகக் கூறுகிறார்.
அன்னை தங்கம்மா செய்கிற சமூகப் பணிக்கு ஒரு சாம்பிள் சொல்கிறார் திருமுருகன். 22 வாட்டுக்கள் உள்ள யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் சளி எடுக்கிற உபகரணம் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறதாம்.
இதனைக் கருத்திற்கொண்டு தனது பிறந்த நாளில் சளி எடுக்கிற உபகரணத்தை வழங்கி - பெரும் குறைதீர்க்க முயன்றார்.
கைதடி முதியோர் இல்லத்தில் நிறைந்து விட்ட கூட்டத்தைச் சமாளிக்க முடியாது திண்டாடிய நிர்வாகத்துக்கு உதவி வழங்கி அவர்களை வாழ வைக்க உதவுகிறார்.
திருமுருகன் தன் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி பற்றிப் பேசுகிற போது பெருமைப்படுகிறார். துர்க்காபுர மகளிர் இல்லப் பிள்ளைகள் பெற்றோர் இல்லாத குறையே இல்லாமல் வளர்கிறார்கள். ஒன்பது

வயதில் இருந்து இருபத்திநான்கு வயதுவரை இருக்கிறார்கள். பள்ளிசென்று படிக்கிறார்கள். அவர்களுக்கு என்று அழகான விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களைக் கவனிக்க மேற்றன்கள் இருக்கிறார்கள். கட்டுப் பாடும் நல்லொழுக்கமும் பேணப் படுகிறது. தாய், தந்தை இல்லாக் குறையின்றி வளர்கி
றார்கள்.
ஒர் ஆலயம் எப்படித் தன் இனத்துக்கு உதவுகிறது என்பதற்குச் சான்றாக விளங்கு கிறது தெல்லிப்பழைதுர்க்காதேவஸ்தானம்.
திருமுருகன் சொன்ன இந்தத் தகவல்கள் சிந்திக்க வைக்கிறது. லண்டனில் அமையப் பெற்ற கோயில்கள் நம் மண்ணில் அல்லலுறும் மக்களுக்கும் - குழந்தைகளுக்கும் உதவுவதில் வருமானத்தில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால் என்ன? இது என்னை நெடுங்காலமாக உறுத்தும் கேள்வி. மீண்டும் திருமுருகன் கிளறி விட்டிருக்கிறார். நமது தர்மகர்த்தாக்கள்
சிந்திப்பார்களா?
லண்டன் சைவ மகாநாட்டில் உரை நிகழ்த்துவதற்காக வந்திருந்த திருமுருகன் துணிச்சலான கருத்துக்கள் பலவற்றைச் சொல்கிறார்.
"நம் மக்களின் வாழ்வோடு சைவம் இணையவேண்டும். அவர்களோடு ஆன்மீக ரீதியாகப் பிணைப்பை ஏற்படுத்தவேண்டும். சைவ மகாநாடுகள் நடத்துவதால் ஒரு உணர்வு ஏற்பட்டு - உறுதியான தீர்மானங் களை எடுத்து - நம் மக்கள் வாழ வழி வகுக்கப்பட வேண்டும்"
"மடுவில் பக்தர் செல்லத் தடை என்றால் கிறிஸ்தவத் தலைமை வத்திக்கானில் இருந்து கண்டனக் குரல் எழுப்புகிறது. எங்களுக்கு என்ன இருக்கிறது?"

Page 60
"கிறிஸ்தவ மகாநாடு என்றால் இறுதியி பேராளர்கள் ஒன்றுகூடி ஒரு முடி . எடுக்கிறார்கள். அதனைச் செயற்படுத்துவ பற்றி ஆராய்கிறார்கள். செயற்படுத்துகிறா கள். அதேபோன்றுதான் சைவ மகாநா தீர்மானங்கள் எடுத்து செயற்படுத் வேண்டும்".
யாழ்ப்பாணம் கலாசார பாலைவனமா விட்டதைச் சொல்கிறபோது அவர் முகத்தி
பத்திரிகைக் குறிப்பு
செஞ்சொற் செல்வ
ஈழத்திலும், இந்தியா, சிங்கப்பூர் லண்டன், கனடா, அவுஸ்ரேலியா, சுவில் போன்ற மேலை நாடுகளிலும் ஆன்மீ உரைகளால் மக்களைக் கவர்ந்து வருபவரும் உலக இந்து மகாநாடுகள், தமிழ் ஆய்வு கருத்தரங்குகளில் தமிழ் ஆய்வுக் கட்டுரை களைச் சமர்ப்பித்து வருபவரும், சிறந் ஆசிரியப் பணியால் கல்வித் திணைக்களத்தி நல்லாசிரியர் விருதினைப் பெற்றவருமான ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஆசிரிய "செஞ்சொற் செல்வர்" ஆறு.திருமுருகன்
வழங்கிய செவ்வியிலிருந்து.....
கேள்வி : தாங்கள் ஆன்மீகச் சொற்பொழ வாற்றுவதிலும், சமூகப் பணிகளை முன்னெ டுப்பதிலும் சிறப்புற்று இருப்பதற்கு யா வழிகாட்டினார்கள்.?
பதில் : எனது பெற்றோர்கள், என்னை உ
வாக்கிய எனது ஆசிரியர்கள், சீரிய வாழ
36
|செஞ்சொற் செல்வம்

ல் |
கவலை கவிந்திருந்தது. அங்கு அரங்கேற்றம் வு என்ன? கலை நிகழ்ச்சிகளே இல்லை எனலாம்.
எது என்றாலும் ஆறு மணிக்கு முதல்தான்.
- 5)
சைவ மகாநாட்டுக்குப் பேச வந்திருக்கிற திருமுருகன் லண்டன் ஆலயங்களில் உரையாற்றுகிறார். கெளரவிக்கப்படுகிறார். ஆனால் தனக்கு என்று அவர் காசு கேட்ப . தில்லை. கொடுத்தால் அல்லலுறும் மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைவார். (நன்றி: புதினம் - ஆகஸ்ட் 1999
(லண்டன்)
கி |
ல்
நடன் ஒரு நேர்காணல்
ர், காட்டியாக விளங்கும் அன்னை சிவத்தமிழ்ச்
செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள், என்னை உற்சாகப்படுத்திய அன்பர்கள், வழிகாட்டிகளாக யான் கருது கிறேன்.
9. p' 5
கேள்வி : பேச்சுத் துறையில் தங்கள்
ஆரம்பகால அனுபவம் பற்றி...?
ப
81
பதில் : ஆரம்பக்கல்வியை இராமநாதன் கல்லூரியிலும் பின் யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலையிலும், பின்னர் மேல்நிலைக்
கல்வியை யாழ்.இந்துக்கல்லூரியிலும் பி கற்றேன். எனது முதல் மேடை அனுபவம்
இரண்டாம் வகுப்புப் படிக்கும் போது ர் இராமநாதன் கல்லூரி அரங்கில் எனது
ஆசிரியை திருமதி அமிர்தவல்லி சின்னையா
அவர்கள் சுந்தரமூர்த்தி நாயனார் பற்றி
ரு
உரையாற்ற மேடை ஏற்றினார்கள். அன்று பி என்னை மேடை ஏற்ற அவர்கள் பெரும்

Page 61
பாடுபட்டார்கள். மேடையில் நின்று அவர் நின்ற திசையைப் பார்த்தவண்ணமே யான் உரையாற்றினேன். அன்று கிடைத்த பாராட்டு என்னை அரங்கத்தில் ஏறும் பயத்தை நீக்கியது. என்னை இத்துறையில் சிறுவயதிலிலே நெறிப்படுத்திய ஆசிரியரை மறக்க இயலாது. அவர்கள் இட்ட அத்திவாரம் எனது வளர்ச்சிக்கு வித்திட்டது. பின் யாழ்.இந்துக் கல்லூரியில் என்னை இத்துறையில் வளர்ச்சி பெற வழிகாட்டியவர் காலஞ் சென்ற ஆசிரியர், புகழ்பூத்த எழுத்தாளர், பேச்சாளர் இ. மகாதேவா (தேவன் - யாழ்ப்பாணம்) அவர்கள். இந்துக் கல்லூரியில் எனது தமிழ் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டிய ஆசிரியத் தெய்வங்கள் மூதறிஞர் க.சிவராமலிங்கம், வித்துவான் சொக்கன், தம்பையா ஆசிரியர், வித்துவான் ஆறுமுகம் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். கல்லூரிப் பிரார்த் தனை மண்டத்தில் உரையாற்று வித்து எதிர்காலத்தில் இவர் சிறந்த பேச்சாளராக விளங்குவார் என்று நல்லாசி வழங்கி ஊக்கு வித்தவர் எனது மதிப்பார்ந்த அதிபர் பி.எஸ். குமாரசுவாமி அவர்கள். இவர்கள்தான் என்னை ஆரம்பகால பேச்சுத்துறைக்கு வழிகாட்டியவர்கள். குறிப்பாக தேவன் ஆசிரியர் அவர்கள் சகல பேச்சுப்போட்டி களுக்கும் தானே விண்ணப்பித்து விடயத்தை எழுதித்தந்து பேசிக் காட்டுவார். உயர் வகுப்பு கற்கும் போது, தான் செல்லும் தமிழ் விழாக்களுக்கு என்னைப் போன்ற மாணவ ரையும் அழைத்துச் செல்வார்.
கேள்வி : ஆலயங்களில் ஆன்மீகச் சிறப்பு விரிவுரைகள், தொடர் சொற்பொழிவுகள் எனக் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றிவருகிறீர்கள். ஆலயங்களில்
அல்லது வாய்ப்பு எப்படி ஏற்பட்டது?

டை
பதில் : எனது சொந்தவூர் இணுவில். எங்களூர் கோயில்களில் பல வருடங்களுக்கு முன்பே தெய்வீகச் சொற்பொழிவுகளுக்கு - முக்கியத்துவம் கொடுத்தார்கள். சிறுவனாக இருக்கும்போதே அன்னை சிவத்தமிழ்செல்வி அவர்களின் தொடர் விரிவுரைகளைக் கேட்கும் வாய்ப்பு பரராசசேகரப் பிள்ளையார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கிடைத்தது. மணிபாகவதர் போன்ற அறிஞர்களின் உரை என்னைக் கவர்ந்தது. இவற்றால் ஈர்க்கப்பட்ட யான் கோயில் பேச்சை ஆரம்பித்தது எதிர்பாராதவிதமாகவே. ஏழாலை களவா வோடை அம்மன் கோயிலுக்கு ஒரு நாள் வழிபாடு செய்யச் சென்றபோது, அங்கு பேச ஒழுங்குபடுத்தியவர் வரவில்லை என்று விழா உபயகாரர் அந்தரப்பட்டார். அந்த இடத்தைச் சமாளிப்பதற்கு ஐந்து நிமிடம் பேசுவோம் என்று பேச முற்பட்டேன். அன்று அவ்வுரையைக் கேட்டவர்கள் சுன்னாகம் வாரியப்புலம் அம்மன் கோயிலில் தொடர் விரிவுரையாற்றும்படி வேண்டினார்கள். அத்தொடர் விரிவுரை எனக்குப் பயிற்சிக் களமாகியது. தொடர்ந்தேன். உள்ளூர் ஆலயங்களில் அழைத்தார்கள். கம்பவாரிதி ஜெயராஜ், யாழ்.இந்துக் கல்லூரியில் யான் மத்திய பிரிவில் பேச்சுப் போட்டியில் பேசும்போது, அவர் மேற்பிரிவில் பேசினார். அன்று முதல் ஒரே குடும்பத்தின் உறுப்பி னர்களாக வளர்ந்தோம். 1990களில் என் பேச்சை ரசித்த கம்பவாரிதி என்னைக் கம்பன் கழகத்தில் அரவணைத்து நூற்றுக்கணக்கான பட்டிமன்றங்களிலும், விவாத அரங்கு களிலும், சுழலும் சொற்போர்களிலும் என்னை வெளியுலகிற்கு அறிவித்தார்.
கேள்வி : சமயச் சொற்பொழிவையும், சமூகத் தொண்டையும் இணைத்துச் செயற்படுப வர்கள் ஒரு சிலர். அவர்களில் ஒருவராக நீங்கள்
37 செஞ்சொற்செல்வம்

Page 62
இன்று விளங்குகின்றீர்கள். இதைப் பற்றித் தங்கள் கருத்து?
பதில் : பேச்சும் செயலும் ஒன்றாக அமை யாவிட்டால் பேச்சு நிலைக்காது என்பது எனது அபிப்பிராயம். ஆன்மீகப் பேச்சு என்பது எம்மை நாம் அறிந்து கொள்ள வாய்ப்புத் தருவது. இவ்வகையில் யான் பேசத் தொடங்கிய காலத்தில் மானசீகமாக மதித்த அன்னை சிவத்தமிழ்ச்செல்வியின் செயற் பாடுகள் எனக்குள் என்னை வழிகாட்டின. எனவே, பேச்சைப் பயன்படுத்தி இயன்ற பணிகளைச் செய்ய அன்னையின் அரவ ணைப்பு உதவியது. அம்மா, பேச்சுத் துறையில் ஈடுபட்ட நாள் முதல் அறிவுரைகள் கூறிய தோடு கடந்த எட்டு ஆண்டுகளாக தனது நிர்வாகப் பணிகளில் என்னை இணைத்து, துர்க்காதேவி தேவஸ்தானத்தின் சமூகப்பண களில் பங்குகொள்ள வைத்தமை குறிப்பிடத் தக்கது. இவ்வனுபவமே இன்று சமூகத்துக்குப் பயனான காரியங்கள் செய்ய வழிகாட்டியது எனலாம்.
கேள்வி : கடந்த சில ஆண்டுகளாக மேலை நாடுகளுக்குச் சென்று ஆன்மீகப் பணிகள் ஆற்றி வரும் தாங்கள், அங்கு எம் பண்பாட்டு அம்சங்களின் நிலை பற்றிக் கூறமுடியுமா?
பதில் : தங்களின் இந்த வினா பற்றி விளக்கு வதானால் விரிவான விளக்கம் வேண்டும்.
38
|செஞ்சொற்செல்வம்

சுருக்கமாகக் கூறுவதாயின், இங்கிருந்து சென்ற எம்மவர் தம் பாரம்பரிய, பண்பாட்டைக் காப்பதற்கு பல வழிகளிலும் அயராது பாடுபடுகிறார்கள். எனினும், அங்கு பிறந்த எமது சந்ததி இவற்றைத் தொடர்ந்து பேணுமா என்பது கேள்விக்குரியது. காரணம் அவர்களின் சூழ்நிலை அவர்களுக்கு முதல் வழிகாட்டி.
கேள்வி : தங்களின் ஆன்மீகப் பலத்தால் யாழ். போதனா வைத்தியசாலையில் பலருக்கும் பயன்தரும் நவீன கண் சத்திரசிகிச்சைக்கூடம் கட்டப்பட்டது. இவ் எண்ணம் எவ்வாறு தங்களுக்கு ஏற்பட்டது ? பதில் : கண் மனிதனின் வாழ்வுக்கு வழிகாட்டும் பிரதான உறுப்பு. எவ்வித வசதிகளுமின்றி அரிய பணியாற்றி வரும் ஒரேயொரு கண் வைத்திய நிபுணர் குகதாசன் அவர்களிடம் ஒரு சமயம் நோயாளியாக வைத்தியாசலையில் வாட்டில் இருந்தபோது - அளவளாவியதன் பொருட்டு, என் அகத்தில், கண் சிகிச்சைக்கு என்றைக்கோ உதவ வேண்டும் என எண்ணினேன். இலண்டன் சிவயோகம் அறக்கட்டளை என் ஆவலைப் பூர்த்தி செய்தது.
நேர்காணல் : எஸ். சாந்தன். (நமது ஈழநாடு - விருந்தினர் பக்கம் 06.12.2002)

Page 63
ܓ
ܠ܊
- செய்திக் குறிப்பு
நாசாவில் பணிபுரியும6 Ala உயர்த்தியவர்கள் ஆ
அப்ப லோ விண்வெளி ஒடம் 1969ஆம் ஆண்டு சந்திரனை அடைந்தபோது, நாசாவின் கட்டுப்பாட்டறையில் குப்பிளா னைச் சேர்ந்த வைத்திலிங்கம் துரைச்சாமி என்ற விஞ்ஞானி இருந்தார். அவர் போன்ற அறிஞர்களை எமது ஆசிரிய சமூகமே உருவாக்கியது என செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் தெரிவித்தார்.
அகவழி நிறுவனமும், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையும் இணைந்து நடத்திய "கல்வி ஒருவன் முகப்பார்வை" என்ற தொனிப் பொருளிலான கல்வி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் ஆ. பூரீஸ்கந்தமூர்த்தியின் தலை மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆறு. திருமுருகன் தொடர்ந்து உரையாற் றுகையில்,
1969 ஜூலையில் அப்பலோ விண் வெளிஒடம் சந்திரமண்டலத்தை அடைந்த போது, இந்த ஈழத்துத் தமிழ்மகன் நாசாவின் கட்டுப்பாட்டு அறையில் ஒரு முக்கிய பணியில் இருந்திருக்கிறார் என்பது எமக் கெல்லாம் பெருமை தரும் விடயமே.
குப்பிளானிலே காலையிலும், மாலை யிலும் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு, தோட்டத்திலிருந்தே பாடசாலைக்கு ஆயத்த மாகி சீப்புக்குப் பதிலாக ஊரிமட்டை கொண்டு தலைசீவி, கால்நடையாக நடந்து பாடசாலை சென்று படித்த அந்தத் தமிழ்

ளவுக்கு ஈழத்தமிழனை சிரிய சமூகத்தினரே !
மகன் நாசாவிலே பணிபுரியும் அளவுக்கு அவனை அன்று உயர்த்திவிட்டவர்கள் எமது அன்றைய ஆசிரியர் சமூகத்தினரே.
அன்று அவர்களிடையே ஒரு கிராமத்துப் பிள்ளையை, சாதனைபுரியும் விஞ்ஞானியாக உருவாக்கக்கூடிய அர்ப் பணிப்பும் இருந்தது. இன்று நாம் எத்தனை விஞ்ஞானிகளை உருவாக்கியுள்ளோம். இது சிந்திக்கப்பட வேண்டிய ஒரு விடயம்.
இன்று ஆசிரியர்களிடையே சுமத்தப் படும் ஒரு குற்றச்சாட்டு ஆசிரியத்துவம் என்பது முழுமையான அர்ப்பணிப்புடன் செய்யப்படுவதில்லை என்பதாகவே இருக் கிறது. இவ்வாறான குற்றச்சாட்டுகளை எழுது வதற்குக் காரணங்களும் இருக்கின்றன தான். இன்று எமது ஆசிரியர்கள் பல அனர்த்தங் களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கிறது.
அத்துடன் பொருளாதார நோக்கில் வேதனத்தை உயர்த்துவதற்காக உரிய படிவங் களைத் தூக்கித்திரிய வேண்டியும் இருக்கிறது. இன்றைய ஆசிரியர்களிடையே வாசிப்புப் பழக்கம் குறைவு என்றும், ஒரு கருத்து எழுகிறது.
எமக்கு முன்னர் வாழ்ந்த ஆசிரியர்கள் சமூகத்தில் இன்றும் மதிக்கக்கூடியவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களால் இது எப்படி முடிந்தது? இது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். இன்று பாடசாலைகளில் தமிழ்விழா என்றால், தமிழ் மொழி கற்பிக்கும் ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே பங்கெடுத்துக் கொண்டு இருப்பார்கள்.
ÖÜග්‍රී6.JIBONTöධ|0

Page 64
மற்றைய ஆசிரியர்கள் தமக்குச் சம்பந்தமே இல்லையென ஒதுங்கியிருப் பார்கள். அன்று நிலை அப்படியில்லை. ஒவ்வொரு விடயத்தையும் எல்லோருமே கற்றுக்கொள்ள விளைந்தனர். அவ்வாறு தாம் கற்றவற்றை மாணவர்களுக்குப் போதிக்கத் தயக்கம் காட்டாது முன்வந்தனர். அதன் விளைவாகத்தான் பலர் உலகத்தின் பல
பாகங்களிலும் பெருமை பெறுகின்றனர்.
படிக்க ஆசைப்படும் ஒரு பிள்ளைக்
காக எங்களால் ஆன எதையும் செய்து
யாழ். போதனா வைத்தியசா
யாழ். போதனா வைத்திய சாலையில், 2001.02.05ஆம் திகதியன்று கண் சத்திர சிகிச்சைக் கூடமொன்று திறந்துவைக்கப் பட்டது. இக்கூடம் செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்களின் அயரா முயற்சியால் இலண்டன் சிவயோகம் அறக்கட்டளை யினரின் நிதியுதவியுடன் பன்னிரண்டு இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட் டுள்ளது.
போதனா வைத்தியசாலைப் பணிப் பாளர் டாக்டர் செல் வி தவ மலர் கனகரத்தினம் அவர்கள் தலைமையில், புதிய கட்டடம் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களால் திறந்துவைக்கப் பட்டது. இந்த வைபவத்தில் உரையாற்றிய செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன், யாழ்ப்பாண மக்களிடையே கண்தானம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் யாழ்ப்பாணம் இந்துக்கள் கண்தான சபை என்னுமோர் சபை ஆரம்பிக் கப்பட்டுள்ள நற்செய்தியொன்றையும் அறிவித்தார். (இந்து சாதனம் - ஏப்ரல் 2001)
ÖÜලීෂීයා(HIBෆිrභිකID
 

கொடுக்க வேண்டும் என்பதே ஆசிரியர்களின் அவாவாக செயற்பாடுகளாக, கடமைகளாக
இருந்தன.
அவர்களது அந்த அர்ப்பணிப்புச் செயல்களே யாழ்ப்பாணத்தின் கல்விப் பாரம் பரியத்தைப் பெருமைகொள்ளும் நிலைக்கு உயர்த்தி நிற்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
(நமது ஈழநாடு - 25.07.2005)
லையில் கண் சிகிச்சைக் கூடம்
சென்ற ஆண்டு (2000) ஆறு. திருமுருகன் இலண்டன் சென்றிருந்தபோது யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கண் சத்திரசிகிச்சைக் கூடமொன்று அமைக்கப் படவேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டிப் பேசி, அதனை மேல் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்குத் தெரியப் படுத்தி, இலண்டன் சிவயோகம் அறக்கட்ட ளையினது உறுப்பினர்களின் உதவியாகப் பல இலட்ச ரூபாய்களைப் பெற்று வந்து, மிகக் குறுகிய காலத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைக் கூடமொன்றை அமைத்து, அதன் திறப்பு விழாவைச் சிறப்பாக நடத்தி முடித்தி ருக்கிறார் ஆறு திருமுருகன் அவர்கள். தமக்கு இறைவனால் தரப்பட்ட கொடையாகிய சொல்லாற்றலை ஆக்கபூர்வமான பணிக ளுக்கு அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் இவ்வறப்பணியாளரின் செயற்பாடுகள் போற் றுதற்குரியது.
(இந்து சாதனம் ஆசிரிய தலையங்கம் - ஏப்ரல் 2001)

Page 65
ஆம்
ஆறு.திருமுருக சொற்பொழிவி
வாத்தியார் வேலைக்கு சலாம்!
யாழ் இந்துக் கல்லுரியில் நாற்பத்து நான்கு ஆண்டுகள் அதிபராகக் கடமை யாற்றியவர் மகாதேவன் ஆசிரியர் அவர்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஓய்வு பெற்றபொழுது தனது சேவைக்கால அனுப வங்கள் பற்றி ஈழநாடு பத்திரிகையில் "வாத்தி யார் வேலைக்கு சலாம்" என்ற தலைப்பிலே ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் குருபக்தி என்பது காலாகாலம் எவ்வாறு தேய்ந்து வருகிறது என்பது பற்றி இவ்வாறு குறிப்பி டுகிறார்:
நான் ஒரு சந்தியில் நின்றுகொண்டி ருந்தேன். அப்போது மிதிவண்டியில் வந்து கொண்டிருந்த ஒருவர், கடாரென்று தன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஓடிவந்து என் காலில் விழுந்து வணங்கினார். யாரென்று தெரியவில்லை. தூக்கி நிறுத்திவிட்டு "நீ யாரப்பா" என்று கேட்டேன். அதற்கு அவர் " சேர் , நான் உங்களிடம் படித்தவன். அப்போது நான் மிகவும் குழப்படிகாரன். நீங்கள்தான் எனக்குப் புத்தி சொல்வீர்கள். நானோ கேட்பதில்லை. அதனால் என்னைத் துன்புறுத்தியாவது படிக்க வைத்தீர்கள். அதனாற்றான் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன் . யாழ்ப்பாண மருத்துவ மனையில் வைத்தியராக இருக்கிறேன்" என்றார். இது 1950 அளவில்.
பிறகு 1960 அளவில் அதே சந்தியில் என்னைக் கண்ட ஒருவர் மிதிவண்டியை
முன்னர் "சிரித்திரன்" என்ற பெயரில் யாழ்ப்பு சஞ்சிகையில் பிரசுரமாகியிருந்த இந்தக்குறிப்
அதிபராகவிருந்த க.கனகராசா அவர்கள் 199 அவர்களுக்கு அனுப்பிவைத்திருந்தார்.

ன் அவர்களின் லிருந்து .......
விட்டுக் குதித்தார். தன்னை அறிமுகம் செய்தார். அவரும் எனது மாணவன் தான், ஆனால் காலில் விழவில்லை.
1970இல் இவ்வாறு நிகழ்ந்தது. ஒருவர் என்னை நோக்கி வந்தார். கையில் புகைத்த சிகரட்டை வீசிவிட்டு என்னிடம் வந்தவர் மிதிவண்டியில் இருந்தவாறே என்னுடன் பேசினார். அவரும் எனது மாணவனே.
1975 இல் என்னிடம் நெருங்கிய மாணவன் புகைத்து வந்த சிகரட்டை முதுகிற்குப் பின்னால் மறைத்தவாறே என்னுடன் பேசினார். தலைக்கு மேலால் புகை போய்க்கொண்டிருந்தது.
1979இல் என்னைக் கண்ட எனது மாணவன் ஒருவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். பிறகு "சேர் நீங்கள் சுருட்டு பற்றுகிறனீங்கள், உங்களிடம் நெருப்புப் பெட்டி இருக்கும். ஒருக்கால் தருவீங்களோ?" என்றான்.
இவற்றையெல்லாம் குறிப்பிட்ட மகாதேவன் ஆசிரியர் "நான் 1989 ஆம் ஆண்டைச் சந்திக்க விரும்பவில்லை" என கடைசியாகக் குறிப்பிடுகிறார்.
(1992.08. 06 ஆம் திகதியன்று காரைக்கால் சிவன் கோயிலில் "குருபக்தி" என்னும் பொருள் பற்றி ஆறு.திருமுருகன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து)
காணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த பைக் கத்தரித்து மில்கவைற் நிறுவனத்தின் 26.06.12 ஆம் திகதியன்று ஆறு.திருமுருகன்
141 செஞ்சொந்செல்வம்

Page 66
செய்திக் குறிப்பு |
.
செஞ்சொற் செல்க
மீண்டும் கல்
இலங்கையில் பிரசித்தி பெற்ற சமய சொற்பொழிவாளரும், துர்க்கா துரந்த தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நிழலி வளர்ந்து வருபவருமான செஞ்சொற் செல்வ ஆறு.திருமுருகன் அவர்கள் மீண்டும் கனட வருகின்றார். சமய வாழ்வுக்காகத் தமது சொந்த வாழ்வை அர்ப்பணித்துள் பிரம்மச்சாரியான இவர், நல்லூர் கந்தசுவா ஆலயத்தின் வருடாந்த உற்சவமா இருபத்தியைந்து நாட்களும் அங்கு தொட சொற்பொழிவாற்றி வருவதுடன், அநே . ஆலயங்களிலும் தமது சொற்பொழிவு பணியைக் கடந்த பல வருடங்களா மேற்கொண்டு வருகின்றார். வருடாந்தம் இங்கிலாந்து சென்று சமயச் சொற்பொழிவு நிகழ்த்தி அதனால் தமக்குக் கிடைக்கும் முழு நிதியையும் தமிழர் பகுதியில் மேற்கொள்ள படும் பல்வேறு சமூக புனர்வாழ்வுப் பணிகம் க்கு வழங்கி வருவதை இலட்சியமாக கொண்டவர். 2000 ஆம் ஆண்டு கனடா வந். இவர் இங்கு சமயச் சொற்பொழிவுகள் நடத்திக் கிடைத்த முழுப்பணத்தையும் தெல்லிப்பழையில் துர்க்கா துரந்தரி பெயரில் உருவான சைவத் தமிழ் நூலகக் கட்டிடம் நிதிக்காக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மாக
Tன
யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் கல்வி
42)
செஞ்சொற்செல்வம்

வர் ஆறு.திருமுருகன் . னடா வருகிறார் -
ச் கற்பித்து வருகின்றார். இந்த மாதம் 18 ஆம் ரி திகதி கனடா வரும் ஆறு.திருமுருகன் ல் அவர்கள் மாதக் கடைசிவரை ரொறன்ரோ ர் வில் தங்கியிருந்து பல ஆலயங்களிலும், பொது ர அமைப்புக்களிலும் சொற்பொழிவாற்றுவார்.
பி
க
பி
17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மிசிசாகாவில் சைவ சித்தாந்த மன்றத்தின் ன ஏற்பாட்டில், மிசிசாகா யாழ். கூட்டுறவு ர் இல்லத்தில் பிற்பகல் 6.30 மணிக்கும், 19 ஆம்
திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கனடா ப் கந்தசுவாமி கோவில் சபா மண்டபத்தில்
க
நடைபெறும் பத்ம ஸ்ரீ ந.வீரமணி ஐயர் ம் அவர்களுக்கான அஞ்சலிக் கூட்டத்திலும், வு அன்று பகல் கனடா ஐயப்பன் ஆலயத்திலும்,
21 ஆம் திகதி ரொறன்ரோ துர்க்கை அம்மன் ஆலயத்திலும், 24 ஆம் திகதி மொன்றியல் ஸ்ரீமுருகன் ஆலயத்திலும், 25 ஆம் திகதி க் கந்தசஷ்டி முதலாம் நாள் நிகழ்விலும், 26 ஆம் த திகதி பகல் ஸ்காபரோ பெரிய சிவன்
ஆலயத்திலும், இரவு - ஸ்காபரோ நல்லூர் ம் முருகன் ஆலயத்திலும், 27ஆம் திகதி கனடா
கந்தசுவாமி ஆலயத்திலும், 28 ஆம் திகதி மிசிசாகா ஸ்ரீஜெயதுர்க்கா ஆலயத்திலும், 29 ஆம் திகதி ஸ்காபரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் -ஆலயத்திலும், 30 ஆம் திகதி றிச்மண்கில் ஆலய கந்தசஷ்டி விழாவிலும் இவரது சிறப்புச் சொற்பொழிவுகள் இடம்பெறும்.
பி
(கனடா நம்நாடு - 10.10.2003)

Page 67
ஆறு. திருமுருகன் அவர்களது த அன்னை சிவத்தமிழ்
ஆத்ம சாந்திப் பிர
"மானிடப்பிறவிதானும் வகுத்தது மனம் வாக்குக்காயம் ஆனிடத்தைந்து மாடும் அரன் பணிக்காக வன்றோ"
இந்த அருள் வாக்குக்கு ஏற்ப வாழ்ந்து பெருமை பெற்றவர் சைவத்திரு. க. ஆறுமுகம் ஆசிரியர் அவர்கள். இப்பெரியாரின் நாவில் நடமாடிய திருமுறைகள் ஓய்ந்துவிட்டன. மேனி எங்கும் பூசப்பட்ட விபூதிச் செல்வம் இன்று எமது மனக்கண் முன் காட்சி தருகிறது. தோய்த்து உலர்ந்த வஸ்திரம் இன்று அமரர் ஆறுமுகம் ஐயாவின் ஞாபகத்தை ஊட்டி நிற்கிறது. கைலாசபிள்ளையார் கோவில் வாசல், ஐயா அவர்கள் இனி எப்பொழுது வருவார் என்று ஏங்கிக் கிடக்கிறது. அதிகாலை கேட்கின்ற திருமுறை ஒலி அவர்கள் இல்லத் தில் ஓய்ந்துவிட்டது. இந்த நிலையில் ஆயிரம் ஆயிரம் அன்பர்களின் கண்ணிரைச் சுமந்து கொண்டு ஐயா அவர்கள் பறந்தோடி விட் டார். இதுதான் உலக இயற்கை என்றாலும் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
"நற்றவா உன்னைநான் மறக்கினும் சொல்லும் நாநமச்சி வாயவே" என்பது சுந்தரமூர்த்தி நாயனாருடைய தேவாரத்தின் ஓர் அடி. இதற்கு ஏற்ப வாழ்ந்து பூரிப்படைந்தவர்இப்பெரியார்.
இவர்களுடைய குடும்பத்துக்கும் எனக்கும் ஐம்பது வருடகாலத் தொடர்பு உண்டு. எங்கள் இல்லத்தில் நடைபெற்ற அத்தனை சுபகருமங்களுக்கும் சமுகம் தந்த வர்கள் இப்பெரியாரும் அருமைப் பாரியார் சரஸ்வதி அம்மையாரும் ஆவர். நாமும் "பாலாவி" இல்லத்தில் மகிழ்ந்து உண்டு காலம் கழித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அமரரின் அருமை மக்களும் எனது மக்கள் போன்று நேசிக்கப்பட்டவர்களாவர். இந்த நினைவுகள் என்றும் பசுமையாகவே அமை கின்றன. இணுவில் பரராஜசேகரப் பிள்ளை
 

தந்தையாரின் மறைவின் போது ச் செல்வி ஆற்றிய ார்த்தனை உரை
யார், கோப்பாய் பிள்ளையார் ஆகிய திருக் கோயில்களில் இப்பெரியாரின் அழைப்பின் பேரில் வருடா வருடம் நான் சென்று உரை யாற்றுவது வழக்கம். இவற்றை யெல்லாம் இன்று நான் எண்ணிப் பார்க்கிறேன். மேலும்,
"தந்தை மகற்காற்றும் உதவி
அவையத்து முந்திஇருப்பச்செயல்" என்ற குறட்பாவுக்கு ஏற்ப, தான் பெற்ற பிள்ளைகளைக் கற்றோர் அவையிலே முன்னிடம் பெற வைத்தவர் இவர் சான்றாக இன்று செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்களைக் குறிப்பிடலாம். இவர் ஒருவரை மாத்திரம் அல்ல. ஏனைய பிள்ளைகளையும் அதிபராக, ஆசிரியராக, ஆசிரிய ஆலோச கராக, விரிவுரையாளராக கல்விச் சமூகத்தில் இடம்பெற வைத்தவர் இப்பெரியாரே. தன் பிள்ளைகள் போன்று தான் கல்வி கற்பித்த இடங்களிலும் நூற்றுக் கணக்கான அறிஞர் களைத் தோற்றுவித்தவரும் இவரே. "மகன்தந்தைக் காற்றும் உதவிஇவன் தந்தை
எந்நோற்றான் கொல்எனும் சொல்"
என்ற குறட்பாவையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிள்ளைகளினால் பெருமை பெற்றவரும் இவரே. அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற ஐந்து பண்பி னாலும் உயர்ந்தவர்கள் இப்பெரியாரும், குடும்பத்தவர்களும் ஆவர். சைவத்தமிழ் மக்கள் மாத்திரமன்றி, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றவர் அமரர் ஆறுமுகம் ஐயா அவர்கள். உண்மையிலேயே இப்பெரியாரின் அந்திமக் கிரியையிலே பங்குபற்றிய ஒரு பெருங் கூட்டம் இவற்றுக்கெல்லாம் சான்று பகரும். இவற்றை எல்லாம் சொல்லிச் சொல்லி ஆறுதல் அடைவது ஒன்றுதான் எமக்குத் தெரிந்த வழி. எனவே அமரர் ஆறுமுகம் ஐயா அவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தித்து அன்னாரின் குடும்பத்தவர்களுக்கு ஆறுதல் கூறி அமைவோமாக!

Page 68
எம் எல்லோரினதும் வா ஒன்றாகச் சேர்
வாழவைக்
அ
இன்று எங்கள் மத்தியில் உடல் நலம் குன்றியவர்களும் வாழ்கிறார்கள். உளநலப் குன்றியவர்களும் வாழ்கிறார்கள். உடல் நலம் குன்றியோர் வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்று மாற்றிக் கொள்ளலாம் ஆனால், உளநலம் குன்றியவர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் செய்கின்ற பிரார்த்தனையும் அன்பும் ஆதரவுமே மருந்தாக முடியும். அந்த வகையிலே உளநலம் குன்றிய எமது சிறார் களுக்கு இந்தப் பாடசாலை அருமருந்தாகச் கிடைத்துள்ளது.
நாம் ஆலயங்களில் பெருவிழாக்கள் நடத்துகிறோம். கலியாண மண்டபங்களில் திருமணச் சடங்குகளை நடத்துகின்றோம். இவை எல்லாம் பெரும் பணச்செலவில் நடந்தேறுகின்றன. இவ்வாறான செயற்பாடு களை இயன்றவரை குறைத்து துன்பு துயரங்களில் உழலும் மக்களுக்கு உதவுகின்ற மனநிலையை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
நாம் இறைவனுக்காகச் செலவிடும் பணத்தில் ஒரு பங்கை ஏதிலிகளான மக்க ளுக்குச் செலவிடும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும். எமது துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் ஆதரவற்ற பிள்ளை களுக்கு உதவுகிறோம். நோயாளர்களுக்கு உதவுகிறோம். முதியவர்களுக்கு உதவுகி றோம். அதனால் எல்லாவற்றையும் அம்பாள் எமக்குத் தருகின்றாள்.
நாம் வாழ்க்கையில் என்னத்தைச் செய்தோம்? பிறந்து இவ்வளவு காலத்தில் மற்றவர்களுக்கு என்ன செய்தோம்? என்று கேட்டுக்கொண்டே நித்திரைக்குப் போக வேண்டும். நாம் எத்தனை பேரை வாழ வைத்தோம்? எத்தனை நிறுவனங்களை வளர்த்தெடுத்தோம்? என்று சிந்தித்துச் செயற்பட்டால் வாழ்வில் திருப்தி ஏற்படும்.
44)
செஞ்சொற்செல்வம்

க்கும் செயலும் உள்ளமும் ந்து இம்மண்ணை க்க வேண்டும்
இம்மண்ணுக்கு அந்தத் திருப்தியை நாம் எல்லோரும் பகிர்ந்தளிக்க வேண்டும்.
)
நானும் ஆறு.திருமுருகனும் ஒரு முறை கிறிஸ்தவ இல்லமொன்றைச் சென்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கு கன்னியாஸ்திரிகள் எவ்வளவு அன்பு ஆதரவுடன் செயற் படுகின்றனர் என்பது எம்மை மெய் மறக்கச் செய்தது. அவ்வாறான மனித நேயமுள்ள மக்களே இங்கு தேவையாக வுள்ளனர்.
)
இன்று இந்தப் பாடசாலையைத் திறந்து வைக்கச் சந்தர்ப்பம் கிடைத்தமையை எனது வாழ்க்கையில் கிடைத்த பெரும் பேறெனவே கருதுகிறேன். இங்கு கல்வி கற்கப் போகின்ற பிள்ளைகள் பலர் நல்ல குடும்பங் களைச் சேர்ந்தவர்கள். உள நலமுடைய பெற் றோர்களது பிள்ளைகள். இந்தப்பெற்றோர்கள் இந்தப் பிள்ளைகளை வளர்த்தெடுப்பதில் மிகக் கவலை அடைந்தவர்கள். அந்தக் கவலைகளை மறக்கச் செய்யும் வகையில் இந்த இல்லம் மலர்கிறது. உளநலம் குன்றிய பிள்ளைகளது வாழ்வை இது நிச்சயம் மகிழ்ச்சி கரமாக்கும். நாம் ஒவ்வொருவரும் இப்பிள் ளைகளை அரவணைக்க வேண்டும். அவர்களது முதுகைத் தடவி அன்பும், பரிவும் காட்டவேண்டும். இந்த வகையில் இந்தப் பிள்ளைகளுக்கு ஏற்ற இடமொன்று இங்கு கிடைக்கிறதென்று பெரும் திருப்தியடை கின்றேன். எம் எல்லோரினதும் வாக்கும் செயலும் உள்ளமும் ஒன்றாகச் சேர்ந்து இந்த மண்ணை வாழவைக்கட்டும்.
(கோண்டாவில் சிவபூமி - மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான பாடசாலை - திறப்புவிழா நிகழ்வின்போது (2004) சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
அவர்கள் ஆற்றிய உரை)

Page 69
செஞ்சொற்செல்வர்
தொடர்விரிவு உள்நாட்டுத் திரு
ஏழாலை, களவாவோடை அம்மன் கோயில். சுன்னாகம், வரியப்புலம் மகமாரி
அம்மன் கோயில்.
• இணுவில், காரைக்கால் சிவன் கோயில்.
• இணுவில், சிவகாமி அம்மன் கோயில். இணுவில், பரராஜசேகரப் பிள்ளை யார் கோயில். சுன்னாகம் ஐயனார் கோயில். சுன்னாகம் சந்திரசேகரப்பிள்ளையார்
கோயில்.
• கோப்பாய், முத்துமாரியம்மன் கோயில்.
கோப்பாய், கிருஷ்ணன் கோயில். கோப்பாய், பாலாணை அம் மன்
கோயில். * நெல்லியடி, தடங்கன் புளியடி முருகன்
கோயில். பருத்தித்துறை, ஆலடிப் பிள்ளையார் ...
கோயில்.
அல்வாய், முத்துமாரி அம்மன் கோயில்.
• செல்வச்சந்நிதி பிள்ளையார் வாசல்.
மாலுசந்தி பிள்ளையார் கோயில். சாவகச்சேரி, கச்சாய் வீதி முருகன் கோயில். கொழும்புத்துறை, மன்றுளாடும் பிள்ளையார் கோயில்.
அரியாலை பிரப்பங்குளம் மாரியம்மன் கோயில். இருபாலை லிங்கப் பிள்ளையார் கோயில். கோண்டாவில் ஆசிமட விநாயகர் கோயில்.

ஆறு.திருமுருகன் ரை ஆற்றிய க்கோயில்கள் :
5
• மானிப்பாய் மருதடிப் பிள்ளையார்
கோயில்.
• கட்டுடைப் பிள்ளையார் கோயில். கொக்குவில், மஞ்சவனப்பதி முருகன்
கோயில்.
• கோண்டாவில், நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயில். கொக்குவில் கிருபாகர சுப்பிரமணியர்
கோயில்.
• உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார்
கோயில். நீர்வேலி அச்செழு அம்மன் கோயில்.
• கோண்டாவில் கிழக்கு வைரவர் கோயில்.
• கோண்டாவில் பூதராஜர் கோயில்.
கோண்டாவில், பழனி கோயில்.
• கோண்டாவில், சிவகாமி அம்மன்
கோயில். ஆனைக்கோட்டை மூத்தனார் கோயில். ஆனைக் கோட்டை உத்துங் கப் பிள்ளையார் கோயில். * சித்தன்கேணி விநாயகர் கோயில்.
சுதுமலை புவனேஸ்வரி அம்மன் கோயில். சுதுமலை ஈஞ்சடி வைரவர்கோயில். சுதுமலை எச்சாட்டி வைரவர் கோயில். இணுவில் நடுவிழாத்தி வைரவர்கோயில். இணுவில் நரசிங்கவைரவர்கோயில். திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார்
கோயில். சங்கானை நிகர வைரவர் கோயில். சங்கானை மாவடிவைரவர் கோயில்.
மூளாய் பிள்ளையார் கோயில்.
/45 செஞ்சொந்செல்வம்

Page 70
* வட்டுக்கோட்டை பிள்ளையார் கோயில்
வட்டுக்கோட்டை கண்ணகை அம்மன் கோயில். கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில். ஊரெழு வீரகத்தி விநாயகர் கோயில். உரும்பிராய் கற்பக விநாயகர் கோயில். உரும்பிராய் பூதராயர்கோயில். வரணி கும்பிட்டான் பிள்ளையார்.
கோயில்.
• மீசாலை மாவடிப் பிள்ளையார் கோயில். யாழ்ப்பாணம் பன்றிக்கோட்டுப்பிள்
ளையார் கோயில். ஈச்சமோட்டைவயிரவர் கோயில். கரவெட்டி யாக்கருப் பிள்ளையார் கோயில். கரவெட்டி தச்சந்தோப்புப் பிள்ளையார் கோயில். பருத்தித்துறை சிவன் கோயில். பருத்தித்துறை கோட்டுவாசல் அம்மன்
கோயில். உடுவில் மீனாட்சி அம்மன் கோயில். உடுவில் மல்வம் வைரவர்கோயில். இணுவில் பாலாவோடை பிள்ளையார்
கோயில். சுன்னாகம், சிவபூதவராயர்கோயில்.
• அச்சுவேலி பிள்ளையார் கோயில்.
மீசாலை தட்டாங்குளம் பிள்ளையார் கோயில். அள வெட்டி, கு ம் ப ளா வளைப் பிள்ளையார் கோயில். ஏழாலை சூராவத்தை அம்மன் கோயில். அளவெட்டி நாகவரத ஸ்ரீ நாராயணர் கோயில். சண்டிலிப்பாய் கல்வளைப் பிள்ளையார்
கோயில்.
46)
|செஞ்சொற்செல்வம்

.
* சண்டிலிப்பாய் இரட்டைப் புலம்
வைரவர்கோயில். தாவடி காளி கோயில். வண்ணை. நாச்சிமார் கோயில். கொக்குவில் பூநாரி மட வைரவர் கோயில். யாழ்ப்பாணம் கடைச்சுவாமி கோயில். யாழ்ப்பாணம் அத்தியடிப் பிள்ளையார் கோயில். நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோயில். கைதடி கயிற்றசிட்டிமுருகன் கோயில். பருத்தித்துறை வல்லிபுரக் கோயில். யாழ்ப்பாணம் நீராவியடிப் பிள்ளையார் கோயில். சுன்னாகம் மயிலணி முருகமூர்த்தி கோயில். புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவைப் பிள்ளையார் கோயில். மல்லாகம் முருகன் கோவில். சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணியம்மன்
கோயில். ஊரெழு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில். ஊரெழு சிவபூரணி காளியம்மன்
கோயில். உரும்பிராய் பர்வதவர்த்தனி அம்மன் கோயில். வவுனியா கந்தசுவாமி கோயில். கல்முனை சிவன் கோயில். கொழும்பு கொட்டாஞ்சேனை வரதராஜ விநாயகர் கோயில். கொக்குவில் பத்திரகாளி அம்மன் கோயில். வழக்கம்பராய் தொல்புரம் முத்துமாரி அம்மன் கோயில். கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வு வைரவர்கோயில்.
*.

Page 71
இணுவில் கோண்டாவில் காரை
ஆங்கீரச வருட மகே சிக ஏசைவசமய மகிமைகள் பற்றிப் பன்னிரு கோணங்களில்
சுர்டியார்கள் பயான்
சுன்னாகம் திருஞானசம்பந்தர்
4 ன் தாட
இணுவையூர் - அவர்களது சைவ, த
மேற்படி
"செஞ்சொ
என்னுஞ் சிறப்புப் பட்டத்
கதிர்
தாஇரக்கால் த
இணுவில்
அக்கா இ

பாட.
க்கால் சிவன் தேவஸ்தானம் சற்சவ காலங்களில் எ, பேருண்மைகள் ” - தொடர் விரிவுரை நிகழ்த்து
ரையும் மகிழ்வித்த வித்தியாசாலை நல்லாசிரியர்
* 14 கார்
ஆறு. திருமுருகன் =மிழ்ச் சேவையினைப் பாராட்டி
தேவஸ்தானம் சற் செல்வர்'' தினை அன்னவருக்கு வழங்கிக் சர்க்கின்றது.
அவன் தேவஸ் தானம், த» கோவக்காடால். -சடு 100)
ஆலை சு கருதாம்பு
47 -
செஞ்சொற் செல்வம்

Page 72
அனை வளர் தமிழ்
காலம் 16, 17 இடம் : தில்லித் தமிழ்
ப
அயல்நாட்டுத்த
- செந்தமிழ் 6 ட திருமிகு ஆறு.தி
' தமிழய்யாகல்விக்க தமிழ்ப்பல்கலைக்கழகக் கட்ட
காப
48)
|செஞ்சொற்செல்வம்

ാവക ஆய்வு மாநாடு
- 18-05-2008 ழ்ச் சங்கம், புதுதில்லி,
நிழறிஞருக்கான ரயிறுவிருது ருமுருகன் பருடோயா கல்லூரி
பராமரிப்பு கொள்கிறோம்.
முகம், திருவையாறு டக் கலைத்துறை, தஞ்சாவூர் ம், திருவையாறு,

Page 73
SILVER JUBILEE CELEBRATION
1980-2005
SO
MEDICAL STUDENTS' UNION
FACULTY OF MEDICINE UNIVERSITY OF JAFFNA
SRILANKA.
This certificate is awarded on the Silver Jubilee Celebration of the Medical Students' Union on 17" of

December 2005 in appreciation of the tinancial support rendered by Prof. Dr. /Mr. Ms--ALLI UMUIYA
RESP. 19 *4. ***
mais um to the students of the Faculty of Medicine, University of Jaffna.
سکتا ہے۔
President Medical Students' Union
alt.fl. Senior Treasurer Medical Students' Union
IC, for
Dean
Faculty of Medicine
செஞ்சொற் செல்வம்
149

Page 74
ஆன்மீகச்சொற்பொழிவுகள்
குமர்
தகவல்
Tamils' Information
50)
செஞ்சொற்செல்வம்

ஆன்மீகச்சொற்பொழிவுகள் “செஞ்சொற்செல்வர்” ஆறு திருமுருகன்
பொங்கல்
“செஞ்சொற்செல்வர்” ஆறு திருமுருகன்
அது கான்பூர்க்கர் அரசு தக்க பத்தும் உக்டர் சல்வார் இரதைதகன் அவர்கள்
ஆன்மீகச் சொற்பொழிவுகள்
அடங்கிய வீடியோ ஒளிநாடா லண்டனில் வெளியீடு
11:33::::::+++++++ A-WFF%844 காசிப்பயmmmmmண்மையாயப்ளி16:Wாக்.பார்*#14 FRAN88PM9மக்க4பாகம்
லண்டன் தமிழர் தகவல் மாதாந்த செய்திச் சஞ்சிகை (2004) முகப்பு அட்டையில் அவரைச் சிறப்பித்த காட்சி

Page 75
# 12 * தி நிதி தீர்.658. ஆக்கர் கீத ( இதுதான்
தி ட்ரல் fin 2004 *இதழ் எண் 112 நீர் விலை ரூ 3.
நீதி #ழிக் தர் காதரதகச் - திங்கள் இலக்கிய இதழ் -1
சீக வேதிக்
அணைதண்சாதின் ஆன்மீக சொற்பொழிவாளர்! மானுட நற்பொழிவாளர்!
செஞ்சசர் செல்வர் ஆறு. திருமுருகன்,
இந்தியர், மகந்தரோதய பாடசாலை,
ஆறு.திருமுருகன் அவர்களின் அவுஸ்திரேலியா சொற்பொழிவை திருமதி பவானி பிரகதீசன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட நூலின் முகப்புத் தோற்றம்

இந்தியாவில் வாழும் ஒரு எழுத்தாளன் தனது "ஏழைதாசன்" என்ற மாதாந்த வெளியீட்டில் ஆறு.திருமுருகன்
அவர்களது படத்தை அட்டைப்படமாக வெளியிட்டு கெளரவித்துள்ளார் (பெப்ரவரி - 2004)
Aaru.Thirumurugan's Spiritual Lectures in Australia Life and Philosophy
Sivapoomi Publication
51
செஞ்சொற் செல்வம்

Page 76
அமெரிக்காவை
நோக்கிய ஆன்மிகப் பயணம்
ஆறு. திருமுருகன்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது 1978 ®ನ ஆறு.திருமுருகன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த முதலாவது சஞ்சிகை
செஞ்சொற்செல்வம்

அமெரிக்க பயணம் தொடர்பாக உதயன் பத்திரிகையில் தொடராக எழுதிய கட்டுரைகள் லண்டனில் நூலாக வெளியிடப்பட்டது. இந்த நூலின் முகப்புத் தோற்றம்
யாழ் ம தி 1-வது மலர்
 ைவது மலர்
Sus: 1.28
*tttttttttttttttttttt..
காமறிந்த மொழிகளில் | தமிழ்மொழிபோல் இனிதா! 8ாது எங்கும் காணோம். எக்சிகியர் : ஆர். திருமுழுக்கள்
**********111111 ** * *
உள்ள
* சிறுகதை, தாமரைச்செல்வீர்
இணுனைபூர் சிதம்பர
திருச்செந்திநாதன் கவிதை க4லோ கேந்திரன் கலக்கட்டுரை: சண்முகராஜா B. A. (Hons) இலங்கையில் வாலிபகழ் வரணியூரானின் குளறி கந்தையா (நகச்சுவை தொடர் நாடகம்) மற்றும் us) அலைமிக்க அம்சங்கள்
தகல்கள்: மாஸ்ரர் இவனுக்கு சீசன்
கொடுக்கனும்.
20ாக்:
மலான்ச் ஆப் பை சித்தது க்கு, இரண் மஜ மைன் தாலும்
ஆகக்கல்;
அப் லாங்வே) ஃ ஜன் தேர் - வன் கொடிக்க ஆரம் எண் எதன.

Page 77
செஞ்சொற்செல்வ ஆக்கங்கடு சொற்பொ

ரின்
நம் ழிவுகளும்
** *

Page 78


Page 79
ஈழநாடும் விநா
ஆறு.திரு
சிவபூமி எனத் திருமூலர் சுவாமி களால் போற்றப்பட்ட ஈழநாட்டின் இருதய மாக விளங்குவது யாழ்ப்பாணம் யாழ்ப் பாணத்தில் பலநூறு வருடப் பழமை வாய்ந்த வழிபாடாக விநாயகர் வழிபாடு நிலவி வருகின்றது. விநாயகருக்குத் தனிக்கோயிலும் ஏனைய தலங்களில் விநாயகருக்குப் பரிவாரக் கோயிலும், ஸ்தம்ப மண்டபத்தில் விநாயகரை வரவேற்புத் தெய்வமாக இருத்துகின்ற பாரம்பரியமும் யாழ்ப்பாணத்தின் தொன் மைப் பண்பாடாக விளங்கிவருகின்றது. மேலும் எச்சுபகாரியங்களிலும் பசுவின் சாணியில், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து கருத்திற் கொள்வதும், மார்கழி மாதத்தில் இல்லங்கள் தோறும் கோலமிட்டு விநாயகரை முப்பத்தொரு நாட்கள் பிடித்து வைக்கும் வழக்கமும் யாழ்ப்பாண மக்களின் பாரம்பரிய விநாயகர் வழிபாட்டு அம்சமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
போர்த்துக்கேயர் இலங்கையை 1505 ஆம் ஆண்டு கைப்பற்றுவதற்கு முன்பு சைவசமயமும் சிவாலய வழிபாடும் ஈழ நாட்டில் மிகவும் எழுச்சி பெற்று விளங்கிய மையை வரலாறு கூறுகிறது. அன்னியர் வருகைக்கு முன்பு ஈழத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மன்னர்கள் கட்டிய பெரிய விநாயகர் கோயில்கள் இருந்தன என்பதற்கு இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், வாய்மொழி மரபுச் சான்றுகள் உள்ளன. சோழநாட்டு அரசிளங்குமரி மாருதப்புரவீகவல்லி குதிரை முகம் மாறும் பொருட்டு கீரிமலை கண்டகி தீர்த்தத்தில் நீராட வருகைதந்து தீராத நோய்மாறி நலம் பெற்றதற்காகப் பல பெருங்கோயில்கள் அவளது ஞாபகமாகக்

பகர் வழிபாடும்
முருகன் |
கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் மட்டுமின்றி அளவெட்டி கும்பளாவளைப் பிள்ளையார் கோயில், வறுத்தலைப் பிள்ளையார், கொல் லங்கலட்டிப் பிள்ளையார், பெருமாக்கட வைப்பிள்ளையார் போன்ற விநாயகர் தலங் கள் அரசிளங்குமாரி காலத்தில் எழுந்தவை யெனவும் அவை பின் போர்த்துக்கேயரால் முற்றாக அழிக்கப்பட்டன எனவும் கூறப் படுகின்றது. 1109இல் கருணாகர மன்னன் இணுவில் உரும்பிராய் கிராம எல்லையில் கருணாகரப்பிள்ளையார் கோயிலைக் கட்டு வித்தான் என அங்குள்ள கல்வெட்டு சான்று கூறுகின்றது.
கி.பி. 1475இல் சிங்கைப் பரராஜ சேகரன் யாழ்ப்பாணத்தை ஆண்டபோது நல்லூர் நகரத்தின் நான்கு புறங்களிலும் பெருங்கோயில்களைக் கட்டுவித்தான். கிழக்குத் திசையில் அவன் கட்டுவித்த வெய்யி லுகந்தப் பிள்ளையார் கோயில் முன்காலத்தில் மிகப் பிரசித்தமாக விளங்கியுள்ளது.
சிங்கைப் பரராஜ சேகரனின் மைத்துனனும், மந்திரியுமான அரசகேசரி, நல்லூர் ராசவீதியில் குதிரை வண்டியில் போகும் போது நீர்வேலியில் குதிரை திசைமாறி வேகமாக ஓர் குளத்தை நோக்கிச் சென்றதாகவும், அவ்விடத்தில் தனது நேர்த்தியாக அரசகேசரி மிகப்பெரிய விநாயகர் கோயிலைக் கட்டியதாகவும் வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இத்திருக் கோயில் இன்று நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோயில் என அழைக்கப் படுகிறது.
55 செஞ்சொற் செல்வம்

Page 80
இணுவில் பரராஜசேகரப் பிள்ளை யார் கோயில் என்று இன்று அழைக்கப்படும் விநாயகர் கோயிலைத் தமிழ்வேந்தல் பரராசசேகரன் கட்டிப் பேணினான் என்றும் அன்னியர் வருகையால் அத்தலம் முற்றாக அழிந்து பின் அருகில் இருந்த தீர்த்தக்கோ யிலும், மடத்திலும் பிள்ளையாரை மக்கள் பூசித்து வந்ததால் மடத்துவாசல் பிள்ளையா என இக்கோயில் அழைக்கப்பட்டு வந்தது கவும் இத்திருக்கோயில் பற்றிய வரலாற்று நூல் குறிப்பிடுகின்றது. பரராஜசேகர மன்னனில் சகோதரன் செகராச சேகரனால் கட்டப்பட்ட கோயில் அன்னியரால் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் இன்றும் இணுவில் செகராசசேகரப்பிள்ளையார் கோயில் என் நாமத்துடன் ஒரு கோயிலுள்ளது.
ஈழத்துப் புராதன சிவாலயங்களிலும் ஏனைய முருகன் தலங்களிலும் விநாயகம் வழிபாடு சிறப்புற்று விளங்கியுள்ளது கீரிமலைப் பகுதியில் கடற்கரை எல்லையில் நிலத்தின்கீழ் மிகப்பழைய விநாயகர்
விக்கிரகம் கண்டுடெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாவட்டம் யாழ்ப்பாணம் - செயலர் பிரிவு | வில்லூன்றி ஸ்ரீ வீரகத்திப் பிள்ளையார் கோயில்
இராமபிரான் சிவபூசை செய்த இடப் எனவும், அவரது வில்பட்டு நன்னீர் ஊற்று தோன்றியதால் பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படும் இவ்வூரில் நூறு வருடத்திற்கு மேற்பட்ட விநாயகர் விக்கிரகம் காணப் படுகிறது. கல்வெட்டுக்கள், சாசனங்கள் உள.
ஞான செல்வ விநாயகர் கோயில் கொய்யாத்தோட்டம் சுண்டுக்குளி
1760 இல் ஸ்தாபிக்கப்பட்ட ஆலயம்.
56)
செஞ்சொற் செல்வம்

எ கரப்பிரான் பிள்ளையார் கோயில் -
ஆனைக்கோட்டை
நூற்றி ஐம்பது வருட வரலாறு கொண்ட கோயில்.
-'
ஸ்ரீ சிதம்பர நடராஜ வீரகத்திப் பிள்ளையார் கோயில் - அத்தியடி
இவ்வாலயத்தில் நூறு வருடங்களுக்கு முன் சிதம்பரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட நர்த்தன விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
வண்ணார்பண்ணை பன்றிக்கோட்டுப் பிள்ளையார் கோயில்
பழமைவாய்ந்த இவ்வாலயத்தில் சித்தி புத்தி சமேத விநாயகர் அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும்.
ற நல்லூர் - செயலர் பிரிவு க கைலாயபிள்ளையார்கோயில், நல்லூர்
நல்லூர் தமிழ்வேந்தர் காலத்தில் -)
எழுந்த இவ்வாலயம் போர்த்துக்கேயரால் முற்றாக அழிக்கப்பட்டது. இவ்வாலயத்தில் வடக்குக் கருவறையில் சிவனும், நடுவே விநாயகரும் தென் திசை நோக்கி அம்மனும் இருப்பது குறிப்பிடத்தக்கது. போரில் அழிந்த இவ்வாலய விக்கிரகங்கள் மறைத்து வைத்துப் பாதுகாக்கப்பட்டு, மீண்டும் ஆலயம் எழுப்பப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட தாக வரலாறு கூறுகிறது. இவ்வாலயத்திற்கு அருகிலேயே நல்லைநகர் நாவலர் பெருமான் பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாவலரது உறவினர்களே மீண்டும் இவ் வாலயத்தைக் கட்டினர். நாவலர் பெருமான் இவ்வாலயம் மீது ஊஞ்சல், பிரபந்தம் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அரியாலைஸ்ரீ சித்திவிநாயகர் கோயில்
தொண்டை நாட்டைச் சேர்ந்த யாழ் பாடியின் காலத்தில் அவரது முதல் அமைச்சர்

Page 81
சேதிராயரின் வேண்டு கோளின் படி கச்சிக்கணேசப்பர் என்னும் அந்தணரால் பிள்ளையார் இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஆலய வரலாறு கூறுகின்றது. இவ்வாலயம் பற்றி யாழ்ப்பாணச் சரித்திர நூலில் குறிப்புக்கள் காணப்படு கின்றன.
நல்லூர் பண்டாரிக்குளம்பிள்ளையார்கோயில் 100 வருடப்பழைமைமிக்க கோயில்,
திருநெல்வேலி கிழக்கு தலங்காவற் பிள்ளையார் கோயில். திருநெல்வேலி பழங்கிணற்றடி முரீ வீரகத்தி விநாயகர் ஆலயம்
கோண்டாவில் முறி அற்புத நர்த்தன விநாயகர் கோயில்
1880இல் இவ் ஆலயம் மடத்தில் ஸ்தா பிக் கப்பட்டு இன்று எழுச்சி பெற்றுள்ளது. இவ் ஆலயத்தில் கந்தையா சுவாமிகள் (குடைச்சாமியார்) என்ற சித்தரின் சமாதிக் கோயிலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கோண்டாவில் முந் சந்திரசேகரப்பிள்ளையார்
BBITuoo
இவ்வாலயம் பற்றிய ஐதிகக் கதை களில் செகராசசேகர மன்னனே இக் கோயி லைக் கட்டினான் எனச்சொல்லப்பட்டு வருகிறது.
கோண்டாவில் நெட்டிலிப்பாய் விநாயகர் கோயில்
இவ்வாலயம் இன்று கோபுரத்தோடு பெருங்கோயிலாக வளர்ச்சி பெற்றுள்ளது.
சண்டிலிப்பாய் செயலர் பிரிவு மானிப்பாய்மருதடிவிநாயகர்கோயில்
மருதமரஅடியில் விநாயகர்தானாகத் தோன்றியதாக ஐதிகம். எழுநூறு வருடமாக மருதமரம் உயிருடன் இருப்பதாக, அதன்

தெய்வீகத் தன்மையை மக்கள் போற்று கிறார்கள். ஆலய முன்றலில் மாட்டினை உணவுக்காக டச்சுக்காரர் வெட்டியபோது ஆலயக்கருவறை விநாயகர் மேற்குத் திசை நோக்கித் திரும்பியதாக வாய்மொழிமரபாகப் பேசப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் புகழ்பூத்த விநாயகர் தலமாக இத்தலம் இன்று விளங்குகிறது.
கட்டுடை அரசடி விநாயகர் கோயில், வடசேகரப் பிள்ளையார் பெரிய விளான் - பண்டத்தரிப்பு மாதகல் பூரீ சித்தி விநாயகர் கோயில், மாசியப்பிட்டி குளக்கரைப் பிள்ளை யார் கோயில், இளவாலை கூத்து மலைப் பிள்ளையார் கோயில், வடலியடைப்பு புதராளை சித்திவிநாயகர் கோயில், சங்கானை வடக்கு விநாயகர் கோயில் என்பன நூறு வருடம் பழைமை வாய்ந்த கோயில்களாகும்.
கல்வளை முரீகற்பகவிநாயகர்கோயில்
முந்நூறு வருடப் பழைமைமிக்க ஆலயம். நவாலியூர் சோமசுந்தரப்புலவரால்
பாடப்பட்டது.
உடுவில்-செயலர் பிரிவு இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார்கோயில்
தமிழ் வேந்தர்கால வரலாறு கொண்ட கோயில்
இணுவில் செகராசசேகரப்பிள்ளையார்கோயில்
தமிழ்வேந்தர் வரலாறு பேசப்படும் கோயில் கி.பி. 1475 இல் கட்டப்பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
புன்னாலைக் கட்டுவன் ஆயக் கடவைச் சித்திவிநாயகர்கோயில்
மிகவும் பழை  ைம வாய்ந்த இத்திருக்கோயில்மிது வித்துவான் கணேசை யர் பாமாலை பாடியுள்ளமை குறிப்பிடத்
தக்கது.
606360TB6066iD
57

Page 82
58
இணுவில் கம்பனைப்பிள்ளையார்கோயில்
இவ் ஆலயத்தை அரசோலைட் பிள்ளையார் எனவும் அழைப்பர். சித்தர்கள், யோகிகள் இவ்விடத்தில் முன்பு தவம் செய்ததாக ஐதீகம்.
உடுவில் கற்பகவிநாயகர் கோயில்
இணுவில் உடுவில் எல்லையில்
இவ்வாலயம் அமைந்துள்ளது. நூறுவருட
வரலாறு இவ்வாலயத்திற்கு உண்டு.
உடுவில் கற்பக்கொனை விநாயகர்கோயில்
உடுவில் குளத்திற்கு அருகில் அமைந்த இவ் ஆலயம் நூறுவருட வரலாறு கொண்டதாகவுள்ளது.
ஏழாலை ஆலங்கட்டை விக்னேஸ்வரர்
கோயில்
ஏழாலை கிராமத்திலுள்ள பழைமை
மிக்க விநாயகர் ஆலயம்.
குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர் கோயில் ஈவினைகற்பகவிநாயகர் கோயில்
நூறு வருடங்களுக்கு மேல் வரலாறு கொண்ட கோயில்
உடுவில் முநீசிவஞானப்பிள்ளையார்கோயில்
மானிப்பாய் உடுவில் வீதியில் அமைந் துள்ள இவ்வாலயம் மிகவும் தொன்மை வாய்ந்தது. மூலமூர்த்தி, பணிக்கர் காலத்தது 6 ᎱᎶᏈ1 . வரலாற்றாளர் குறிப்பிடுகின்றனர். இவ்வாலயம் அருகே 300 வருடகால திருக்கேணி காணப்படுகிறது.
தாவடிவேதவிநாயகர்கோயில்
புராதன கோயில்கள்:
கந்த ரோடை அரு ளானந்த ப்
பிள்ளையார், குப்பிளான் சொக்கர்வளவு
விநாயகர், கந்த தேரா டை ஆலடிப்
6ෂ්ග්‍රී6ෂ්lIBෆිෂ් භිකl|0
 
 

பிள்ளையார், சங்கு வேலி சிவஞானப்
பிள்ளையார்.
தெல்லிப்பழை - செயலர் பிரிவு அளவெட்டி கும்பிழாவளைப் பிள்ளையார் கோயில்
மாருதப்புரவீகவல்லியால் கட்டப் பெற்றது. மிகவும் புராதன வரலாறுடைய கோயில்.
அளவெட்டி அளகொல்லை முரீ விநாயகர் கோயில்
மாரு த ப் புர வீக வ ல் லி யா ல் ஸ்தாபிக்கப்பட்டு, பின் அந்நியர் வருகையால் அழிந்து 1845இல் மீண்டும் கட்டப்பெற்ற கோயில்.
இளவாலை ஆனைவிழுந்தான் விக்னேஸ்வரர் கோயில்
மாருதப்புரவீக வல்லி தான் அமைத்த விநாயகர் ஆலயங்களைத் தரிசிக்கச் செல்லும்போது அவருடைய யானை இந்த ஆலயத்தில் விழுந்து வணங்கிய தலமாகை யால் இந்தப் பெயர் இவ்வாலயத்திற்கு ஏற்பட்டது. மூலமூர்த்தி சுயம்புலிங்கத்துடன் கூடிய விநாயகர். -
கொல்லங்கலட்டிழுநீவீரகத்திவிநாய்கள்
மாருதப்புரவீகவல்லியால் கட்டப்
பெற்ற திருத்தலங்களில் இதுவுமொன்று.
அளவெட்டி பெருமாக்கடவை முந் சித்தி விநாயகர் கோயில்
மாருதப்புரவீகவல்லியால் கட்டப் பெற்ற ஏழு திருத்தலங்களில் இதுவுமொன்று. பத்தாயிரம் சதுரஅடி விஸ்தீரணமான தொன்மைமிக்க தாமரைக் குளம் இவ்வாலயம் அருகே காணப்படுகிறது. இவ்வாலயம் தொடர்பாக யாழ்ப்பாண வைபவமாலை

Page 83
என்ற ஆதிநூலில் சில தகவல்கள் காணப்படு கின்றன.
காங்கேசன்துறை காயாத்துறை ஆனந்தப் பிள்ளையார் கோயில்
ஆதியில் எழுந்த கோயில்களில் ஒன்றாகக் கருதப்படும் இக்கோயில் பற்றிய வரலாறு தெட்சணகைலாய மான்மியம், யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிட்டு இருப்பது சிறப்பம்சமாகும்.
தெல்லிப்பளை நீலியம்பனைப் பிள்ளையார் கோயில்
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் நீலி என்ற ஒரு வயதான அம்மையார் பனை மரத்தடியில் விநாயகரைப் பூசித்து வந்ததாக வரலாறு கூறுகிறது.
தெல்லிப்பளை காசி விநாயகர் கோயில் - (SIrflin'noirobolu IITs)
காசியிலிருந்து மூல விக்கிரகம் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்.
கட்டுவன் சோழங்கராயர் விக்கின விநாயகர்
கோயில்
நூற்றைம்பது வருட கால வரலாற்றி
னைக் கொண்ட கோயில்
அளவெட்டி கணேஸ்வரம் குருக்கள் கிணற்றடி விநாயகர்கோயில்
பல வருடங்களுக்கு முன்னர் சம்பந்தஞானி என்ற இளவரசர் சமாதி அடைந்த இடம். குருக்கள் ஒருவர் கிணறு ஒன்றைத் தோண்டியபோது அதில் தோன்றிய விநாயகரேவழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
தெல்லிப்பளை பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர்கோயில்
நூறு வருடங்களுக்கு மே ல் பழமைமிக்க கோயில்

கீரிமலைதீர்த்தக்கரைப்பிள்ளையார்
கீரிம லை யில் தீர்த்த மாடும்
அடியவர்கள் முதலில் வழிபாடு செய்யுங்
கோயிலாக இவ்வாலயம் விளங்குகிறது.
பலாலி வடக்கு கொல்லன் கலட்டிப் பிள்ளையார் கோயில்
ஆதி விநாயகர் கோயில்களிலொன்று.
தையிட்டி அரசடிசித்திவிநாயகர் கோயில்
500 வருடங்களுக்கு முன்னர் இரண்டாம் இராஜேந்திரன் சோழமன்னனின் மந்திரி வரராசசிங்கன் இந்தியர்வில் இருந்து மூர்த்தம் கொண்டு வந்து இவ்வாலயம் உருவாக்கப்பட்டதாக இவ்வாலய வரலாறு கூறுகிறது.
மல்லாகம்பழம்பிள்ளையார் கோயில்
150 வருட வரலாறு கொண்ட கோயில்.
பருத்தித்துறை-செயலர் பிரிவு குடத்தனை காளிவயல் வீரகத்திப் பிள்ளையார் கோயில்
பழைய வரலாறு மிக்க ஆலயம்
பருத்தித்துறை அம்மன் முரீ வீரகத்தி விநாயகர் கோயில்
பழைய சிறிய ஆலயம்.
வல்வெட்டித்துறை நெடியகாடு - திருச்சிற்றம் Lu6oửI îloiroOoo Tumri (Basruíloo
1824ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.
பருத்தித்துறை அத்தியடிப்பிள்ளையார் கோயில்
மிகவும் தொன்மைமிக்க தலம்.
நூறுவருடப்பெருமைமிக்க பிற ஆலயங்கள்
துன்னாலை - நுணுவில் குளக் கோட்டு
விநாயகர் கோயில்
வல்லிபுரக்குறிஞ்சி - குருக்கட்டுப் பிள்ளை
யார் கோயில்

Page 84
-
!!!!!! | 4 il)
புலோலி
ஆத் தி ய வத்தை ஸ்ரீ வீரகத்தி விநாயகா
கோயில் தும்பளை
சணக்கிலாவத்தை ஸ்ரு
சித்தி விநாயகர் கோயில் பொலிகண்டி
உப்புக்கிணற்றடி சித்தி
விநாயகர் கோயில் | துன்னாலை
-
வல் லி யான ந் த ப்
பிள்ளையார் கோயில் பருத்தித்துறை
க ன க ர ா வ ள வுப்
பிள்ளையார் கோயில் குடத்தனை
-
ஆயிலடிப்பிள்ளையார்
கோயில் தும்பளை பெரியவளவு - ஸ்ரீ வர த வி நாய கர்
கோயில் அல்வாய் வடக்கு - மாயக்கைப் பிள்ளையார்
கோயில் நெடியகாடு - பிள்ளையார் கோயில் பருத்தித்துறை - ஸ்ரீ தெணிப்பிள்ளையார்
கோயில் வல்வெட்டித்துறை க ப் ப லு டை ய வர்
விநாயகர் கோயில் | தொண்டைமானாறு தச்சன் கொல்லை
பிள்ளையார் கோயில் பருத்தித்துறை - கொட்டடிச் சித்தி
விநாயகர் கோயில் | குடத்தனை
பிள்ளையார் கோயில் பருத்தித்துறை -
சின்னப் பிள்ளை யார்
கோயில் மந்திகை வைத்தியசால்ை - பிள்ளையார் கோயில்
-
தம்புருவளை தும்பளை சித்திவிநாயகர் கோயில்
ஒல்லாந்தர் கால வரலாறு கொண்ட கோயிலாக விளங்குகிறது.
கரவெட்டி - செயலர் பிரிவு அல்வாய் தில்லையம்பலப் பிள்ளையார் கோயில்
வட இலங்கையில் மிகவும் பிரசித்தி - பெற்ற கோயில். எண்கோண வடிவில்
60)
|செஞ்சொற்செல்வம்

(மாட்டுத்தொழுவம் போல்) அமைந்த இவ் ஆலத்திற்குப் பல கர்ணபரம்பரைக் கதைகள் வாய் மொழி மரபாகப் பேசப்பட்டு வருகின்றன. மாடுகளுக்கு நோய் ஏற்படும் போது இத் தெய்வத்துக்கு பலவூர் அடியவரும் நேர்த்தி செய்வர். வேளாண்மை சிறக்க நேர்த்தி வைப்பர். தினமும் குடம் குடமாக பால் அபிஷேகம் நடைபெறும்.
கப்புதூர் வீரகத்திப்பிள்ளையார் கோயில்
முந்நூறு வருடங்கள் பழைமையான தென்பது வரலாறு. கோவிற் புராணமுண்டு.
மாலைசந்தி அல்வாய் வரதராய விநாயகர் கோயில்
200 வருட வரலாறு கொண்ட கோயில்.
கரவெட்டி கிழக்கு ஸ்ரீ மகாகணபதிப் பிள்ளையார் கோயில்
தோம் புக்காலத்திற்கு முந்திய கோயில். இதற்கான நாட்டுப்பாடல்கள் உள்ளன.
கரவெட்டி வெல்லம் விநாயகர்கோயில்
150 வருட வரலாறுமிக்க கோயில்.
கரவெட்டி தச்சன்தோப்பு சிந்தாமணிப் பிள்ளையார் கோயில்
1856 இல் கொற்றர் பரமர் புண்ணிய மடத்தில் உருவாகி இன்று
பெருங்கோயிலாக விளங்குகிறது.
நூறு வருடப் பழைமை மிக்கவை
அல்வாய் புதுக்குளம் - கூரைப்பிள்ளையார்
கோயில் வல்லைவெளி
- பிள்ளையார் கோயில் வதிரி
- மாணிக்கப்பிள்ளை
யார் கோயில் அல்வாய்
அரசடி விநாயகர் கோயில்

Page 85
உடுப்பிட்டி
உடுப்பிட்டி
வதிரி
கரணவாய்
வல்வெட்டி
- இமையாணன் கும்ப
வாளி வீரகத் தி
விநாயகர் - சமரபாகு தே வ ன் கு றிச் சி க ற் ப க விநாயகர் கோயில் - அல் வாய் பூவர்க்) கரைப் பிள்ளையார் கோயில் - வெற்றிக்காட்டுப்
பிள்ளையார் கோயில் - மாடந்தை வீரகத்திப் பிள்ளையார் கோயில்
வ ல் லி யான ந் தப் பிள்ளையார் கோயில் க ன க ர த் தி ன ப் பிள்ளையார் கோயில் - குமிழடி விநாயகர்
கோயில் சித்தி விநாய கர்
கோயில் - கிழவி தோட்டம்
விநாயகர் கோயில் - கலட்டிப் பிள்ளை
யார் கோயில்
துன்னாலை
வதிரி
அல்வாய்
உடுப்பிட்டி
கரவெட்டி
கரணவாய்
கோப்பாய் - செயலர் பிரிவு நீர்வேலி,ஸ்ரீ அரசகேசரிப்பிள்ளையார்கோயில்
அரசகேசரி மன்னனால் ஸ்தாபிக்கப் பட்ட வரலாற்றுக் கோயில்
உரும்பிராய்கருணாகரப்பிள்ளையார் கோயில்
கல்வெட்டுச் சாசனங்களைக் கொண்ட தமிழ் வேந்தர்காலக் கோயில்
கோப்பாய் வெள்ளெருகலை - பிள்ளையார் கோயில்
300 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமை வாய்ந்த தலமாகும்.

தம்பாலை கொல்லன்கலட்டி பொன்னம் பலவாணர் சித்திவிநாயகர் கோயில் பழைமை வாய்ந்த கோயில்
உரும்பிராய் ஓடையம்பதி ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில்
1612 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பெருங்கோயில்.
அச்சுவேலி தோம்பூர் போதிராப்பிட்டிப் பிள்ளையார்கோயில்
மிகவும் பழைமை வாய்ந்த ஆலயம்.
கோப்பாய் வராம்பற்றை இலுப்பையடி ஸ்ரீ
வீரகத்தி விநாயகர் கோயில்
மிகவும் தொன்மை வாய்ந்த ஆலயம். வயல் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது.
வடகோவைஸ்ரீ செல்வவிநாயகர் கோயில்
1839 ஆம் ஆண்டில் இவ்வாலயம் ஸ்தாபிக்கப்பட்டது.
சாவகச்சேரி - செயலர் பிரிவு சப்பச்சிமாவடிப்பிள்ளையார் கோயில்
200 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம். தலவிருட்சம் பெரிய மாமரம். அதன் சுற்றளவு 15 அடி.
சாவகச்சேரி கல்வயல் ஸ்ரீ வேதனப் பிள்ளையார்கோயில்
நூறு வரு டங் க ளுக் கு முன் வேதாரணியப் பிள்ளையார் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கொடிகாமம் குளக்கட்டுப்பிள்ளையார் கோயில்
180 வருடப் பழைமைமிக்க ஆலயம்.
தாவளை சேகரப்பட்டி வெள்ளை மாவடிப் பிள்ளையார் கோயில்
200 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம்.
/61 செஞ்சொற்செல்வம்

Page 86
மீசாலை திருநீலகண்ட வெள்ளை மாவடிட் பிள்ளையார் கோயில்
200 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம்.
200 வருட பழைமை வாய்ந்த இப்பிரதேச
ஆலயங்கள்: மட்டுவில் - செல்லப்பிள்ளையார் дҒТТағгт606) - சிதம்பர விநாயகர் புராணக்கேணி - பூgவிரகத்தி விநாயகர் மட்டுவில் - பனையடி வீரகத்திப்
பிள்ளையார்
கும்பாவெளி - பிள்ளையார் கோயில் மத்துவில் - தோட்டத்துப் பிள்ளை
யார் கோயில் மிருசுவில் - குருக்கள் மாவடி
பூரீ வீரகத்திப் பிள்ளையார் கோயில் கல்வயல் - சித் தன் மா வடி ப்
பிள்ளையார் கோயில் மறவன்புலோ - வள்ளக்குளம் வீரகத்திப்
பிள்ளையார் கோயில்
கல்வயல் - புலுட்டையன்
ஆயிலடிப் பிள்ளையார் கோயில்
கரம்பைக் குறிஞ்சி - கொம்புதட்டி
பூரீ பி ஸ்  ைள யார் கோயில்
வரணி - ஆரியர் கறுக்காய் -
சித்திவிநாயகர் கோயில்
வரணி ལྕི་ - கும்பிட்டான்புலம்
பூரீகற்பகப் பிள்ளையார் கோயில்
மிருசுவில் - அரசடிப்பிள்ளையார்
கோயில்
நுணாவில் - கொல் ல ங் கி ரா ய்
பிள்ளையார் கோயில்
நாவற்குழி - பூரீ சித்தி விநாயகர்
கோயில்
62
ÖÜග්‍රීයා(HIB6′භිකID
 
 
 

பெருங்குளம் - பூரீ அம் பல வாண வீரகத்தி விநாயகர்
கோயில்
நுணாவில் - பு லு ட்  ைட ய ன்
பிள்ளையார் கோயில்
நுணாவில் - மருதடிப் பிள்ளையார்
கோயில்
நுணாவில் - வீரகத்திப் பிள்ளையார்
கோயில்
வேலணை-செயலர் பிரிவு நயினாதீவு செம்மணத்தம்புலம் வீரகத்தி விநாயகர்கோயில்
வேதாரணியம் வீரட்டானேஸ்வரர் ஆலயத்திற்கும் இவ் வாலயத்திற்கும் தொடர்புண்டு. 500 வருடப் பழைமை வாய்ந்தது.
பெரியபுலம் வீரகத்தி விநாயகர்கோயில்
600 வருடகாலப் பழைமைமிக்க
ஆலயம்.
புளியங்கூடல் பெரியபுலம் மகாகணபதிப் பிள்ளையார் கோயில்
300 வருட வரலாறு கொண்ட கோயில் .
புங்குடுதீவுபெருங்காடு சித்திவிநாயகர் கோயில்
300 வருட வரலாறு கொண்ட
கோயில்
100 வருடக் கோயில்கள்:
இலந்தைக்காடு - வேலணை
பூரீ சித் தி விநாயகர் கோயில் மண்கும்பான் - வெள்ளைப் புற்ற டி
விநாயகர் கோயில் மண்டைதீவு - திருவெண்காடு சித்தி
விநாயகர் கோயில் புங்குடுதீவு - ஆரியநாயகன்புலம் பூரீ
சித்தி விநாயகர் கோயில்

Page 87
ஊர்காவற்றுறை-செயலர் பிரிவு காரைநகர் மருதடி ழுநீ வீரகத்திவிநாயகர் கோயில்
1750இல் ஸ்தாபிக்கப்பட்டது. தலவிருட்சம் மருதமரம்.
களபூமி கரப்பிட்டியங்கனை விக்கினேஸ்வரர் கோயில்
150 வருடப்பழைமைமிக்க கோயில்
100 வருடக்கோயில்கள் காரைநகர்துறைமுகம் - சித்திரகூட பூரீ சித்தி
விநாயகர் கோயில் நாரந்தனை இரந்தன் - பூரீ முத்து விநாயகர்
கோயில் அனலைதீவு அரசன்புலம் - பூரீ சங்கர நாதர் கணபதிப்பிள்ளை யார் கோயில்
நெடுந்தீவு-செயலர் பிரிவு நெடுந்தீவுநெழுவினிசித்திவிநாயகர்கோயில்
500 வருடங்களுக்கு முற்பட்ட கோயில். கல்வெட்டுக்கள், சாசனப் பாடல்கள் உள்ளன. இராமேஸ்வரத்துடன் நெருங்கிய தொடர்புடைய கோயில். போர்த்துக்கீசர் காலத்தில் மூலமூர்த்தி மறைக்கப்பட்டு பின் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
நெடுந்தீவு பெருக்கடி முரீ சித்திவிநாயகர் கோயில்
500 வருட வரலாறு கொண்ட கோயில், நவாலியூர் சோமசுந்தரப் புலவரால் இயற்றப்பட்ட திருவூஞ்சற் பாடல்கள் நூல் வடிவிலுண்டு. --
மகாவலித்துறை நெடுந்தீவு வீரகத்திப்
பிள்ளையார் கோயில்
1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட
வரலாறு கொண்டதென வரலாற்றுக்

குறிப்புக்கள் கூறுகின்றன. சிற்றரசன் வீகாமன் கட்டுவித்த கோயில்
சங்கானை - செயலர் பிரிவு அராலி தெற்கு, ஆகாயக்குளம் பிள்ளையார்
கோயில் -
இது மிகப் பழைமை வாய்ந்த கோயில். ஆகாயன் என்ற அரசன் கட்டிய குளம் இவ்வாலயம் அருகே அமைந்துள்ளது.
பறாளாய் ஈஸ்வர விநாயகர்கோயில் சுழிபுரம்
மிகப் பழைமை வாய்ந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற கோயில். 250 வருட சிற்பத் தேர் இவ்வாலயத்தில் நூதனப் பொருளாகவுண்டு. இவ்வாலயம் பற்றிய கர்ணபரம்பரைக் கதைகள் பல பேசப்படு கின்றன.
துணவி அரசடி விநாயகர்கோயில்
100 வருடப்பழைமை மிக்க கோயில்,
வட்டு, கற்பகவிநாயகர்கோயில்
பிராமணச்சி தோட்டப் பிள்ளையார்
எனவும் இவ்வாலயத்தை அழைப்பர்
மூளாய் வதிரன்புலோ முரீ சித்திவிநாயகர் கோயில்
மிகவும் பழைமை வாய்ந்த கோயில்,
அராலி வடக்கு வட்டுக்கோட்டை முநீ வீரகத்தி விநாயகர் கோயில்
100 வருடத்துக்கு மேற்பட்ட வரலாறு கொண்டதென வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன. சிற்றரசன் வீகாமன் கட்டுவித்த கோயில்.
சங்கானை-செயலர் பிரிவு அராலி தெற்கு ஆகாயக்குளம் பிள்ளையார் கோயில்
இது மிகப் பழைமை வாய்ந்த கோயில். ஆகாயன் என்ற அரசன் கட்டிய குளம் இவ்வாலயம் அருகே அமைந்துள்ளது.

Page 88
64
பறாளாய்ஈஸ்வர விநாயகர்கோயில் சுழிபுரம்
மிகப் பழைமை வாய்ந்த சரித்திர பிரசித்தி பெற்ற கோயில். 250 வருட சிற்ட தேர் இவ்வாலயத்தில் நூதனப் பொருள வுண்டு. இவ்வாலயம் பற்றிய கர்ணபரம்பரை கதைகள் பல பேசப்படுகின்றன.
துணவி அரசடி விநாயகர் கோயில்
100 வருடப்பழைமை மிக்க கோயில்
வட்டு கற்பகவிநாயகர்கோயில்
பிராமணச்சி தோட்டப் பிள்ளையா
எனவும் இவ்வாலயத்தை அழைப்பர்
மூளாய் வதிரன்புலோ முறிநீ சித்திவிநாயக கோயில்
மிகவும் பழைமை வாய்ந்த கோயில்
அராலி வடக்கு வட்டுக்கோட்டை முரீ வீரகத்
விநாயகர்கோயில்
100 வருடத்துக்கு மேற்பட்
வரலாறு கொண்ட கோயில்
100 வருடக்கோயில்கள்:
சங்கானை - நெ Iா ச் சி ய ம் ப
விநாயகர் கோயில்
அராலி - உதறான் பூரீ சிந்தாமணி
விநாயகர் கோயில்
சங்கானை - அத்தியடி விநாயக
கோயில்
பொன்னாலை - பிள்ளையார் கோயில்
பூநகரி-செயலர் பிரிவு பூநகரிப்பகுதியிலுள்ள பழைய விநாயக கோயில்கள் செட்டியக் குறிஞ்சி - கொட்டில் பிள்ை
யார் கோயில் சோபாலப்பிட்டி - பூரீ சித்தி விநாயக
கோயில்
6.Jල්බ්‍රිෆිෂ්lIB6ෂ්තිකl|0

ாப்
T55
τός
Tri
sir
பொன்னாலைவெளி - பூரீ சித்தி விநாயகர் கோயில் கல்மடம் கற்பகப் பிள்ளையார் கோயில், வெள்ளிப் ப ள் ள த் து ப் பிள்ளையார் கோயில்
கிளிநொச்சிமாவட்டம் கிளிநொச்சி-செயலர் பிரிவு இராமநாதபுரம் நந்தவனப்பிள்ளையார் கோயில்
மிகப்பழைமை வாய்ந்த ஆலயம் என்பதற்கு அறிகுறியாகப் பழங்காலத்துக் கருங்கல் தூண்கள் இங்கு இருப்பதைக் காணலாம்.
பரந்தன் 2ஆம் கட்டை ஊற்று விநாயகர்
யோகர் சுவாமிகளால் ஸ்தாபிக்கப்
பட்ட ஆலயம்.
உருத்திரபுரம் முநீமாணிக்கப் பிள்ளையார் கோயில்
90 வருடகாலப் பழைமைமிக்க கோயில்.
முல்லைத்தீவு-செயலர் பிரிவு முறிகண்டிப்பிள்ளையார் கோயில்
யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் முறிகண்டி என்ற ஊரில் வீதிக்கு அருகில் உள்ள ஆலயமே முறிகண்டிப் பிள்ளையார் கோயிலாகும். பிரயாணிகள் தமது காவற் தெய்வமாகக் கருதி வழிபாடு செய்வார்கள். இன, மத, வேறுபாடு இன்றி இவ்வாலயத்தை அனைவரும் வழிபாடு செய்வர்.
முள்ளியவளை முரீ காட்டு விநாயகர் கோயில்
பரராசசேகர வன்னிய னால் பரிபாலிக்கப்பட்ட வரலாற்றையுடையது. ஆலயத்தைப் பற்றிய கர்ணபரம்பரைக்
கதைகளும், நாட்டுப் பாடல்களும் உள்ளன.

Page 89
முல்லைத்தீவு ஊற்றங்கரை முறிநீசித்திவிநாயகர் கோயில்
பண்டார வன்னியன் காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. வசந்தன் கும்மி, திருவூஞ்சல், வெண்பாதனித்துவமாகவுண்டு.
குமுளமுனை கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் கோயில்
- சரித்திரச் சிறப்புவாய்ந்த ஆதிக் கோயில்களில் ஒன்று.
குமுளமுனை முரீகற்பகவிநாயகர்கோயில்
சுமார் 300 ஆண்டுகள் பழைமை
வாய்ந்த ஆலயம். பண்டாரவன்னியனால்
பூசிக்கப்பட்ட வரலாறு உண்டு.
தண்டுவான்பிள்ளையார்கோயில்
300 வருடப்பழமை மிக்க ஆலயம்.
கொக்குத்தொடுவாய் கோட்டக்கேணிப் பிள்ளையார் கோயில்
100 வருடக் கோயில்கள்:
தண்ணிரூற்று - கணுக்கேணி பூரீ கற்பக
விநாயகர் கோயில்
செம்மலை - மாணிக்க விநாயகர்
கோயில்
கொக்கிளாய் - கருநாட்டுக்கேணி
பூரீ கற்பக விநாயகர் கோயில்
நெடுங்கேணி - ப ழ ம் பா சி ச்ச ந் தி
பிள்ளையார் கோயில்
கொக்கிளாய் - அரசடிப் பிள்ளையார்
கோயில்
தண்டுவான் - புளி யங் கு ளத்து ப்
பிள்ளையார் கோயில்
வவுனியா மாவட்டம்
வவுனியா-செயலர் பிரிவு பழைமைமிக்க விநாயகர்கோயில்கள்: வவுனியா தெற்கு:
பூரீ சிந்தாமணி விநாயகர் கோயில் , மூன்று முறிப்பு விநாயகர் கோயில்,

மரு தோடை பிள்ளையார் கோயில், ஆச்சிகுளம் பிள்ளை யார் கோயில், தவசியாக்குளம் விநாயகர் கோயில், கல்மடு - பூரீ விநாயகர் கோயில், வெளிக்குளம் சித்தி விநாயகர் கோயில், புதுக்குளம் சித்திவிநாயகர் கோயில், நொச்சிமோட்டை கருங்காலியடிப்பிள்ளையார் கோயில்
வவுனியா வடக்கு:
மருதோடை பிள்ளையார் கோயில், மாமடு நெடுங்கேணி விநாயகர் கோயில், நெடுங்கேணி நைனாமடு பிள்ளையார் கோயில், புளியங்குளம் குளக்கட்டுப் பிள்ளையார் கோயில், கனகராயன் குளம் - கரப்புக்குத்திப் பிள்ளையார் கோயில், சின்னப்பூவசரன் குளம் அரசடிப் பிள்ளையார் கோயில் , பட்டிக்குடியிருப்பு பிள்ளையார் கோயில், பெரிய பூவசரங்குளம் பிள்ளையார் கோயில், சின்னப்பூவரசங்குளம் மண்டலத்துப் பிள்ளையார் கோயில், மதியமடு புளியங்குளம் பிள்ளையார் கோயில், கனகராயன் குளம் கனகராயப் பிள்ளையார் கோயில், கோவிற் புளியங்குளப்பிள்ளையார் கோயில்
அனுராதபுரமாவட்டம் கெக்கிராவைப்பிள்ளையார்கோயில்
100 வருடங்களுக்கு மேற்பட்ட ஆலயம்.
மருதங்கடவைப்பிள்ளையார் கோயில் ஆதியில் எழுந்த கோயில்,
பொலனறுவைமாவட்டம் வெலிகந்தை ஊத்துச்சேனை
வெள்ளிமலை பூரீ விநாயகர் கோயில்
மன்னம்பிட்டி - பிள்ளையார் கோயில்
திருகோணமலை மாவட்டம் சாம்பல்தீவுவடலியம்பதிபிள்ளையார்கோயில்
மிகவும் ஆதிவிக்கிரகம் அமைந்த " கோயில்,
65
6′′6′IIB6′භිකl|5

Page 90
உப்புவெளிசின்னத்தொடுவாய் முீசித்திவிநாயகர்கோயில்
250 வருடப் பழைமை வாய்ந்த கோயில்.
ஆலடி முறிவிநாயகர்கோயில் (டொக்கியாட்வீதி)
மிகவும் பழைமை வாய்ந்த ஆலயம்.
செல்வ விநாயகபுரம் ஆலடி விக்னேஸ்வரர் கோயில்
மக்களால் நீண்டகாலம் வழிபாடு
செய்யப்பட்டு வரும் பிள்ளையார் கோயில்.
திருகோணமலை மலையாவெளி இராசமலை சிற்றம்பலப்பிள்ளையார்கோயில்
காட்டுக்குள் காணப்பட்ட ஆதி விநாயகர் மீட்கப்பட்டு அமைக்கப்பட்ட கோயில்.
திருகோணமலை முநீ கற்பகப் பிள்ளையார் கோயில்
200 வருடகாலப் பழைமை மிக்க
ஆலயம்.
கிண்ணியாஆலங்கேணி விநாயகர்கோயில்
தம் பல காமத்திலுள்ள ஆதி கோணநாயகர் ஆலயத்தோடு தொடர்பு
பட்ட கோயில்.
சின்னக் கிண்ணியா ஊற்றடிப் பிள்ளையார் கோயில் 150 வருடப் பழைமையானது
ஈச்சந்தீவுழுநீபிள்ளையார் கோயில்
உல்லாறுபிள்ளையார்கோயில்
பிற்காலத்தில் இப்பகுதியில் எழுந்த
விநாயகர் கோயில்களாகும்.
குச்சைவெளிழுநீசித்திவிநாயகர்கோயில்
கோணேசர் கோயிலுடன் தொடர்
புடைய புராதன ஆலயம்.
6′′6′lIB60භිධ||6
 

திரியாலைதஞ்சை விநாயகர்கோயில்
250 வருடம் பழைமை வாய்ந்த
கோயில்,
பழைமைமிக்க கோயில்கள்:
உறைக்கிணற்றடி விநாயகர் கோயில்,
கும்புறுப்பிட்டி சித்தி விநாயகர் கோயில், திரியாய் விரதவிக்னேஸ்வரர் கோயில் , நிலாவெளி இறக்கண்டி சிவஞான விநாயகர் கோயில், குச்சவெளி இரணைக்கேணி சிந்தாமணிப் பிள்ளையார் கோயில், நிலாவெளி புல்மோட்டை பூரீ சித்தி விநாயகர் கோயில், குச்சவெளி வீரன்சோலை விநாயகர் கோயில், அலஸ்தோட்டம் - ஆனந்த விநாயகர் (புதிய கோயில்)
மூதூர்-செயலர் பிரிவு சேனையூர்பூரீவருணகுல விநாயகர் கோயில்
ஆலய வரலாற்றுக் குறிப்புக்கள்
செப்பு வட்டபலத்தில் வரையப்பட்டுள்ளன.
மூதூர் - 3ஆம் வட்டாரம் - சித்தி
விநாயகர் கோயில்
காந்திபுரம் - கிளிவெட்டி பூணூரீபால
விநாயகர் கோயில்
மூதூர் 7ஆம்
வட்டாரம் - சித்தி விநாயகர் கோயில்
கட்டைப்பறிச்சான் பூரீ கற்பக விநாயகர்
கோயில்
பன்குளம் - கி ற் று ஸ் ஊத்து ப்
பிள்ளையார் கோயில்
மட்டக்களப்பு மாவட்டம் - திருப்பழுகாமம் முறி மாவேற்குடாப் பிள்ளையார் கோயில்
போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்ட புராதன கோயில். பழங்குடி மக்கள் பராமரித்த கோயில் என வரலாறு கூறுகிறது.

Page 91
வெல்லாவெளி-செயலர் பிரிவு இப்பகுதியில் கடந்த நூற்றாண்டில் அமைந்த
கோயில்கள்:
0.
()
0.
()
()
தாந்தாமலைப்பிள்ளையார் கோயில், கொக்கட்டிச்சோலை - அரசடித்தீவு மண்டபத்துப் பிள்ளையார் கோயில்,
முதலைக்குடா - குறிஞ்சிநகர்ப் பிள்ளை
- யார் கோயில், மண்டூர் நாகஞ்சோலை
பூரீமாணிக்கப்பிள்ளையார் கோயில் ஆனைகட்டிய வெளி ஆணைப்பந்திப் பிள்ளையார் கோயில் அம்பலாந்துறை - தீவுக்குடியிருப்பு சித்திவிநாயகர் கோயில்
படையாண்டவெளி - பச்சையடிப்
பிள்ளையார் கோயில் கொக்கட்டிச்சோலை - பூரீ முத்துலிங்கப் பிள்ளையார் கோயில் திக்கோடை அம்பாறைப் பிள்ளையார் கோயில் பூச்சிக்காடு வேம்பாறைப் பிள்ளையார் கோயில் சரவணையடி ஊற்று பூரீக ற் பகப் பிள்ளையார் கோயில் மகிழடித்தீவுபூரீசித்தி விநாயகர் கோயில் ஆனைப்பந்திப்பிள்ளையார் கோயில் வெல்லாவெளிப்பிள்ளையார் கோயில் குருக்கள்மடம் பிள்ளையார் கோயில் சின்னவத்தை பிள்ளையார் கோயில் மண்டூர் காக்காச்சியட்டை கருணை மனைப் பிள்ளையார் கோயில் வெல்லாவெளி அரசடிப் பிள்ளையார் கோயில் கொக்கட்டிச்சோலை முனைக்காடு - பூரீசித்திவிநாயகர் கோயில் கடுக்காமுனை கொக்கட்டிப் பிள்ளையார் கோயில் வக்கியல்ல பூரீ ஆலையடிப் பிள்ளையார் கோயில்

* பாலை யடி வட் டைப் புளிய டி ப்
பிள்ளையார் கோயில்
9 குருளைமடு பிள்ளையார் கோயில் - 9 அம்பிளாந்துறை பூரீ சித்திவிக்னேஸ்வரர்
கோயில் 9 நவகிரிநகர்பூரீவிக்னேஸ்வரர் கோயில் 9 மாலையர்கட்டு பூரீ சித்திவிநாயகர்
கோயில் 9 முனைக்காடு - கொட்டாம் புலைப்
பிள்ளையார் கோயில் 9 பெரிய போரத்தீவு பூரீ முத்துலிங்க
விக்னேஸ்வரர் கோயில் வம்மியடி - சங்குமக்கண்டிப் பிள்ளையார் கோயில் * சின்னவத்தை பூரீசித்திவிநாயகர்கோயில் வக்கியல்லபூரீசித்திவிநாயகர் கோயில் 9 முனைத்தீவு பூரீ மாணிக்கப் பிள்ளையார்
கோயில் 9 முதலைக்கடா பாலையடிப் பிள்ளையார்
கோயில் வாழைச்சேனை பூரீ முத்து லிங்கப் பிள்ளையார்கோயில்
தம்பலவத்தை வீரையடிப் பிள்ளையார்
கோயில்
9 பண்டாரியாவெளி - பூரீ வம்மியடிப்
பிள்ளையார் கோயில் வக்கிஎல்ல கூழாவடிப் பிள்ளையார் கோயில்
9 தும் பங்கே னி சங்கு மக் கண்டி ப்
பிள்ளையார் கோயில் 9 தும்பங்கேணி பூரீமாணிக்கப் பிள்ளையார்
கோயில்
வவுனதிவு-செயலர் பிரிவு
பிரதான கோயில்கள்
செங்கலடி - உன்னிச்சை பூரீ சித்தி
விநாயகர் கோயில்
67
6′′6′IIB6′භික|b

Page 92
கன்னன்குடா - சா ள ம் பைக் கேணி
விநாயகர் கோயில் வவுணதீவு
- பிள்ளையார் கோயில் மண்டலத்தடி - ஸ்ரீ சித்தி விநாயகர்
கோயில் வவுணத்தீவு - பாலையடி ஸ்ரீ சித்தி
விநாயகர் கோயில் பன்சேனை - பிள்ளையார் கோயில் ஆயித்தியமலை - நரிப்புல் தோட்டம்
மாணிக்கப் பிள்ளையார்
கோயில் கரவெட்டி
நாவற்காடு பிள்ளையார் கோயில்
| 1 1 1 1 1 lis!!! Y} : ட
செங்கலடி - செயலர் பிரிவு பிரதானகோயில்கள் ஏறாவூர் - ஸ்ரீ சித்தி விநாய கர்
கோயில் வந்தாறுமூலை - உப்போடை வயற்கரை
விநாயகர் கோயில் பெரியபுல்லுமலை வெள்ளக்கல் விநாயகர்
கோயில் ஐயங்கேணி - சித்திவிநாயகர் கோயில் பெரியபுல்லு மலை
ஸ்ரீ சித்தி விநாயகர்
கோயில் ஆறுமுகத்தான் குடியிப்பு மாவடிப்
பிள்ளையார் கோயில் சித்தாண்டிக்குடி அம்பலத்தடிப் பிள்ளையார்
கோயில் உன்னிச்சை > - ஸ்ரீ சித்தி விநாயகர்
கோயில் மயிலம்பாவெளி ஸ்ரீ சித்தி விநாயகர்
கோயில் வந்தாறுமூலை - மருங்கையடி விநாயகர்
கோயில் மகிழ வெட்டுவான் - பிள்ளையார் கோயில்
51, 51 555 !
68)
செஞ்சொற்செல்வம்

கோறளை - செயலர் பிரிவு பிரதானகோயில்கள் கதிரவெளி - ஸ்ரீ வீரகத்திப் பிள்ளையார்
கோயில் பால்ச்சேனை - ம ா ணி க் க க் கு ளம்
பிள்ளையார் கோயில் கட்டுமுறிவு - கற்பக விநாயகர் கோயில் கதிரைவெளி - முத்துலிங்கப் பிள்ளையார்
கோயில் இறாலோடை - பிள்ளையார் கோயில் பால்ச்சேனை - ஸ்ரீ சித்தி விநாயகர்
கோயில் காளான்கேணி - வட்டவான் பிள்ளையார்
கோயில் கற்பிட்டி
- சித்திவிநாயகர் கோயில் கோராவெளி - ஸ்ரீ சித்தி விநாய கர்
கோயில் வாழைச்சேனை - ஸ்ரீ கைலாசப்பிள்ளையார்
கோயில் தங்காங்கேணி - விநாயகர் கோயில் கிரான் - சித்தி விநாயகர் கோயில் ஆனைச்சுட்ட பொத்தானை - ஸ்ரீ மாணிக் கப்
பிள்ளையார் கோயில் ஓட்டுமாவடி - ஸ்ரீ சித்தி விநாயகர்
கோயில்
ஆலகண்டிப்பிள்ளையார் கோயில் வாழைச்சேனை பிள்ளையார் கோயில் புலிபாய்ந்தகல் - சின்னவெளிப் பிள்ளை
யார் கோயில் குடும்பிமலை - காங்கேஸ்வரப் பிள்ளை
யார் கோயில் சாராவெளி - சித்திவிநாயகர் கோயில் கல்குடா
மாணிக்கப்பிள்ளையார்
கோயில் சந்திரவெளி - புதுப்பிள்ளையார் கோயில் வில்கமம்
- பிள்ளையார் கோயில் கறுவாக்கேணி - விநாயகர் கோயில்

Page 93
மண்முனை வடக்கு - செயலர் பிரிவு
மா மாங் கப் பிள்ளை யார் கோயில் மாமங்கேஸ்வரம்
கிழக்கிலங்கையில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கமைந்த தலம் மாமங்கேஸ்வரமாகும். மூலஸ்தானத்தில் சிவலிங்கம் உள்ளது. எனினும் விநாயகர் , அங்கியுடனேயே சிவலிங்கம் காட்சியளிக் கின்றது. 1880 இல் முதலாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. புலவர்கள் பலர் இத்திருத் தலத்தின் மீது பாடியுள்ளனர்.
ஆனைப்பந்திப்பிள்ளையார்கோயில்
புலியன் என்ற வேடர் குலத்தலைவன் ஆட்சிபுரிந்த இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற புராதன ஆலயமாகும்.
நாவற்குடா ஸ்ரீகணேசர் கோயில்
1770 இல் ஸ்தாபிக்கப்பட்டது. பல வரலாறுகளைக் கொண்ட கோயில்.
மண்முனைப் பிள்ளையார் கோயில்
குளக்கோட்டன் கல்வெட்டில் இடம் பெற்றிருக்கும் ஆலயம்.
பிரதானகோயில்கள் கல்லடி - சித்திவிநாயகர் கோயில் சின்னஊறணி - மாவடிப் பிள்ளையார்
கோயில் புதுக்குடியிருப்பு - கள்ளமுனைப் பிள்ளை
யார் கோயில் கிரான்குளம் - கணபதிப்பிள்ளையார்
கோயில் கோட்டன்முனை - ஸ்ரீ வீரகத்திப் பிள்ளையார்
கோயில் ஆரையம்பதி ஸ்ரீ திருநீலகண்டப் பிள்ளையார் கோயில் , புதுக்குடியிருப்பு பிள்ளையார்

கோயில், புதுநகர் ஸ்ரீ சித்திவிநாயகர் கோயில், களுவாஞ்சிக்குடி எருவில் ஸ்ரீசித்தி விநாயகர் கோயில் களுதாவளைப் பிள்ளையார் கோயில். (300 வருடப் பழைமை வாய்ந்த இவ்வாலயம் மகிமை கூறும் "பட்டமம்" என்ற ஏடு உள்ளது)
களுவாஞ்சிக்குடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோயில், பட்டிருப்பு ஸ்ரீ . விநாயகர் கோயில்.
குறுமண்வெளி ஆலையடிப் பிள்ளையார் கோயில்,
(கண்டி இராட்சியம் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் ஆட்சியில் இருந்தபோதும் அவன் கடலில் கண்டெடுத்துக் கொடுத்த விநாயகர் என ஆலய வரலாறு கூறுகிறது.
களுவாஞ்சிக்குடி வம்மியடிப் பிள்ளையார் கோயில், மகிளுர் பிள்ளையார் கோயில்
கோடைமடு ஆலையடிப் பிள்ளையார் கோயில், துறைநீலாவனை ஸ்ரீ தில்லையம் பலப் பிள்ளையார் கோயில், செட்டி பாளையம் ஸ்ரீ சித்திவிநாயகர் கோயில், தேற்றத்தீவு - கொம்புச்சந்திப் பிள்ளையார் கோயில், செட்டிபாளையம் ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில், தேற்றத்தீவு - கொம்புச்சந்திப் பிள்ளையார் கோயில், பெரியகல்லாறு - மடத்தடி விநாயகர் கோயில், களுதாவளை - ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில், எருவில் ஸ்ரீ புளியடிப் பிள்ளையார் கோயில், ஒந்தாச்சிமடம் ஸ்ரீ அரசடி விநாயகர் கோயில், துறைநீலாவணை சின்னப் பிள்ளையார் கோயில், மாங்காடு காட்டுப் பிள்ளையார் கோயில், மாவேற்குடா பிள்ளையார் கோயில்
69
செஞ்சொற் செல்வம்

Page 94
அம்பாறை மாவட்டம் கல்முனை - செயலர் பிரிவு பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையா கோயில்
450 வருடங்களுக்கு முன்பாக கலிங். தேசத்துச் சிற்றரசன் மன்னசிங்கன் இ வாலயத்தைப் பரிபாலித்து வந்ததோடு பல் திருப்பணிகளைச் செய்து காணிகளையும் (நிந்தகம் வழங்கியுள்ளான் என்பது வரலாறு தாதன் கல்வெட்டில் இவ்வாலயம் பற்றிய செய்தியுண்டு.
கல்முனை சேனைக்குடியிருப்பு ஸ்ரீ சித்த
விநாயகர் கோயில்
(400 வருடங்களுக்கு முந்திய பழைமை மிக்க ஆலயம்)
ஸ்ரீதரவைச் சித்திவிநாயகர் கோயில் கல்முனை - கதிரவேற் பிள்ளையார் கோயில் அம்பலத்தடிப்பிள்யைார் கோயில், கல்முனை மாமாங்கப் பிள்ளையார் கோயில் துரவந்திய மேடு - பிள்ளையார் கோயில், சேனைக் குடியிருப்பு - ஸ்ரீ முத்து விநாயகர் கோயில்
சம்மாந்துறை செயலர் பிரிவு வீரமுனை ஸ்ரீ சித்தியாத்திரைப் பிள்ளையார் கோயில்
1537 ஆம் ஆண்டில் மதுரைப் பட்டின சீர்பாக தேவியானால் இப்பிள்ளையார் கொண்டுவரப்பட்டு ஆலயம் அமைக்கப் பட்டதாக ஆலய வரலாறு கூறுகிறது. ஆலயப் *பற்றிய கல்வெட்டு சாசனமுண்டு.
நாவிதன்வெளி சித்தி விநாயகர் கோயில்
திருவொற்றியூரில் இருந்து வந்து குடி யேறியவர்களால் இவ்வாலயம் உருவாக்கப் பட்டது.
வேம்பையடிப் பிள்ளையார் கோயில் விளாவடிப்பிள்ளையார் கோயில் சம்மாந்துறை - சித்திவிநாயகர் கோயில் சவளக்கடை - ஸ்ரீ கற்பகப் பிள்ளையார்
கோயில்.
70 |
செஞ்சொந்செல்வம்

வீரமுனை - பிள்ளையார் கோயில் வளத்தாப்பட்டி - மாணிக்கப்பிள்ளையார்
கோயில் ஸ்ரீ கோரக்கர் விநாயகர் கோயில்
ம்
திருக்கோயில் பிரிவு
அக்கரைப்பற்று அக்கிராசப் பிள்ளையார் கோயில், தம்பிலுவில் செம்மண்புலை ஸ்ரீ சத்திவிநாயகர் கோயில் தம்பிலுவில் ஸ்ரீ சித்திவிநாயகர் கோயில், விநாயகபுரம் ஸ்ரீசித்திவிநாயகர் கோயில்.
பொத்துவில் பிரிவு : பிரதானகோயில்கள் சங்கமான் சண்டிப் பிள்ளையார் கோயில் , பொத்துவில் சாளம்பைக்கலட்டிப் பிள்ளையார் கோயில் , குண்டுமடு ஆலடிப் பிள்ளையார் கோயில், உசனை ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோயில்.
..
மொனறாகலை மாவட்டம் பாலாறுவ ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில் கதிர்காமம் கதிரமலைப் பிள்யைார் கோயில் செல்லக்கதிர்காமம், மாணிக்கப்பிள்ளையார்
(இரு கோயில்களும் பிரசித்தமானவை. 7 தினமும் ஆயிரக்கணக்கான அடியவர்கள்
வழிபாடு செய்து வருகிறார்கள்).
பதுளை மாவட்டம் பதுளை ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோயில்
நூறுவருட பழைமைமிக்க விநாயகர் கோயில்.
ஹல்தும் முல்லைஸ்ரீ ஆதிவிநாயகர் கோயில் நூறு வருடங்களுக்கு முற்பட்ட கோயில்.
நுவரெலியா மாவட்டம்
அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார், ச கொட்டலை ஸ்ரீமுத்து விநாயகர் கோயில்,

Page 95
கண்டி மாவட்டம் கட்டுக்கலைழுநீசெல்வவிநாயகர்கோயில்
(மிகவும் பழைமை மிக்க ஆலயம். சித்தர்களின் சமாதி இவ்வாலயத்தில் உண்டு. கண்டி அரசர்காலத்துக் கோயில்).
புசல்லாவ பூரீ செல்வ விநாயகர் கோயில், உளுகங்கை மடுல்கெல பூg கங்கை விநாயகர் கோயில், பன்விலை பூரீ செல்வ விநாயகர் கோயில், வத்துகாமம் பூரீ கண்கண்ட விநாயகர் கோயில்.
மாத்தளை மாவட்டம்
மாத்தளை கணங்காமம் பிள்ளையார் கோயில், இறத்தோட்ட செல்வ விநாயகர் கோயில்.
குருநாகல் மாவட்டம் குருநாகல்பூரீ செல்வ விநாயகர் கோயில் (50 வருடம் பழைமை வாய்ந்த கோயில்)
இரத்தினபுரிமாவட்டம் அமுல்பிற்றிபல மாணிக்கப் பிள்ளையார் கோயில்
கொழும்புமாவட்டம் மருதானை கப்பித்தாவத்தை முரீ பாலசெல்வ விநாயகர் கோயில்
இவ்வாலயம் 1702 இல் ஸ்தாபிக்கப் பட்டது. புராதன ஆலயமாக வரலாறுகளில் கூறப்பட்டுள்ளது.
தெமட்டகொடவிநாயகர் கோயில் நூறு வருடக் கோயில்
பம்பலப்பிட்டி முரீ மாணிக்கப் பிள்ளையார்
BSITu6o
சம்மாங்கோடு பூரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில் ஆடிவேல் காவடி நகர்பவனிவந்து இவ்வாலயத்தில் கொலுவீற்றிருந்து அருள் பாலிப்பது வழக்கம். தினமும் ஆயிரக் கணக்கான அடியவர்கள் வழிபாடு செய்வர்.

முகத்துவாரம் முநீ சர்வாத்த சித்தி விநாயகர்
கோயில்
இன மத வேறு பாடி ன்றி பலரும்
இவ்வாலயத்தைக் காலங்காலமாக வழிபட்டு
வருகின்றனர்.
செட்டியார் தெரு முரீமுத்து விநாயகர்கோயில் புராதன கோயில்
கொட்டாஞ்சேனை முரீ தம்பையா சத்திர விநாயகர்கோயில்
o o . . நுகேகொடபிள்ளையார்கோயில்
பம்பலப்பிட்டிழுநீகதிரேசன் கோயில்
இங்கு மூலமூர்த்தி விநாயகர், இந்திய மக்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆலயம். தினமும் ஆயிரக்கணக்கான அடியவர்கள் வழிபாடு செய்வார்கள்.
கொட்டாஞ்சேனை வரதராஜப் பிள்ளையார்
கோயில்
அரசமர விருட்சத்திற்கு அருகில் ஆதி
விநாயகராக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.
பேலியகொடை விநாயகர் ஆலயம்
களனி ஆற்றங்கரை அருகே புராதன ஆலயமாக விளங்குகிறது.
புத்தளம் மாவட்டம் புத்தளம் முநீசித்திவிநாயகர்கோயில்
200 வருடங்களுக்கு முற்பட்ட கோயில், கருங்கல்லில் செதுக்கப்பட்ட ஒரு பெரிய விளக்கு இவ்வாலயத்தில் உண்டு.
செம்பட்டைழுநீசித்தி விநாயகர்கோயில்
ஈழநாட்டில் அரச செயலகங்களில் பதிவு செய்ப்பட்ட ஆலயங்களில் மிகவும் புராதன ஆலயங்கள் இங்கு எடுத்து ரைக் கப் பட்டுள்ளன. குறிப்பாக பல புதிய விநாயகர் ஆலயங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள் தோற்றம் பெற்றுள்ளன. சில தனிப்பட்ட
ÖÜල්ෆිෂ් IIB6′භිකllb
71

Page 96
72
வர்களின் பராமரிப்பிலுள்ள ஆலயங்கள் பதி செய்யப்பட்டாலும் வரலாற்றுத் தகவல்க ஆவணங்களின்றியும் உள்ளமை குறிப்பிட தக்கது. தென் இலங்கையில் 1983 இ
துணைநூல்கள் ம.பொ. செல்வரத்தினம் எழுதிய பழம்பெருவ இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார்கும்பா உலக சைவ மாநாடு குறித்த சிறப்புமலர்-197 இந்து சமயத் திணைக்களம் - பிரதேச திருநாட்டின்இந்துக் கோயில்கள் - 1984 உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயி வியாபாரிமூலை இன்பச்சிட்டி சித்தி விநாய செ. இராசநாயகம் எழுதிய யாழ்ப்பாணச்சரி:
(இணுவில் முறிந் பராஜசேகரப் பிள்ளையார் வெளியிடப்பட்ட “ஐங்கரன் அமிர்தம்
SSSSSSSSSSSSSSSSS
சிவனொடுஒக் கும் அவனொடுஒப் பார் புவனம் கடந்தன்று தவனச் சடைமுடித்
அவனை ஒழிய அ அவனன்றிச் செய்ய அவனன்றி மூவரா அவனன்றி ஊர்புகு
60060 ITB63606iD
 
 
 

வு ஏற்பட்ட இனக்கலவரங்களின் பின் பல ள் இந்துக் கோயில்கள் அழிவுற்று இன்று வரை த் பூசையற்று இருப்பதும் குறிப்பிடத்தக்து.
ல்
பிநாயக வழிபாடு.
ாபிஷேக மலர்-1973,
8 அபிவிருத்தி அமைச்சு வெளியிட்ட இலங்கைத்
ல் சிறப்புமலர்
கர்ஆய்வுநூல்
த்திரம்.
கோயில் மணிமண்டபத் திறப்பு விழாவையொட்டி * சிறப்புமலரில் வெளிவந்துள்ள கட்டுரை).
XKo
SNSN
தெய்வம் தேடினும் இல்லை இங்கு யாவரும் இல்லை பொன்னொளி மின்னும் தாமரை யானே.
மரரும் இல்லை பும் அருந்தவம் இல்லை ல் ஆவதொன்றில்லை
மாறு அறியேனே.
SSSSSSSSSSSSSS

Page 97
இந்தியா சென்று இந்தும
புகழ் நிறுவிய
ஆறுதிரு
இந்துசமுத்திரப் பிராந்தியத்திலே கோடிக்கணக்கான இந்துக்கள் வாழும் நாடு இந்தியா. இந்தியாவுக்கும் ஈழத்திரு நாட்டிற்கும் மிகநீண்ட வரலாற்றுத்தொடர்பு உண்டு. முப்பத்துஇரண்டு கிலோமீற்றர் நீரிணை இரு நாடுகளையும் பிரித்து நிற்கின்றது. இந்தியாவிற்கு உள்ள பழம் பெரும் வரலாறுபோல் ஈழத்திருநாட்டிற்கும் மிகத்தொன்மையான வரலாறு உண்டு. சிறிய நாடாகிய ஈழத்திலிருந்து பல ஆத்மீகப் பெரியவர்கள் இந்தியாவிற்குச் சென்று, குறிப்பாகத் தென்னிந்தியாவிலே தமது ஆற்றல்களை வெளிப்படுத்திய வரலாறுகள் தொன்மைதொட்டுப் பேசப்படுகின்றன.
ஈழத்திருநாட்டிற்கும், இந்தியா விற்கும் பண்டமாற்றுப் பொருளாதாரத் தொடர்பு முதற் பாரம்பரிய, சமய, பண்பாட்டு, கலை சார்ந்த தொடர்புகள்வரை இற்றைக்கு இரண்டாயிரம் ஆணடுகட்கு முன்பே நிலவியதற்கான பல்வேறு சான்றுகள் இன்றும் காணப்படுகின்றன. சங்க இலக்கிய நூல்களில் இலங்கை பற்றிய பல குறிப்புக்கள் காணப்படுகின்றன. ஈழத்தில் வாழ்ந்த பழங்குடி மக்களாகிய நாகருக்கும் தென் நாட்டில் வாழ்ந்த தமிழருக்கும் உள்ள தொடர்புக்குச் சிறுபாணாற்றுப்படை அடி ஆதாரமாக உள்ளது. கடைச்சங்கப் புலவருள் ஒருவராய் இருந்த ஈழத்துப் பூதந்தேவனார் என்னும் புலவர் ஈழத்தவரே என்று மஹாவித்து வான் பிரம்மபூரீசி.கணேசையர் அவர்கள் பல இடங்களில் எடுத்துரைத்துள்ளார். இப்புலவர் ஈழத்தில் தோன்றி இந்தியாவில் அறிஞர்
 

தச் சான்றோர் அவையிற்
ஈழத்தமிழர்
முருகன்
அவையிற் புகழ்க்கொடி நிறுவியவர் எனப் பல அறிஞர்கள் தமது ஆய்வுகளிற் கூறியுள்ளனர். சங்கநூல்களில் ஏழு பாடல்கள் இவர் இயற்றி யவையாகும். அவற்றுள் நற்றிணையில் ஒரு பாடலும், குறுந் தொகையில் மூன்று பாடல்களும், அகநானூற்றில் மூன்று பாடல்களும் உள்ளன. இவ்ர் இயற்றிய ஏனைய பாடல்கள் சிதைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. சங்ககாலம் முதல் ஈழத்து அறிஞர்கள் இந்தியா சென்று அறிஞர் அவையிற் சாதனை படைத்த வரலாற்றைப் பல ர் ஆராய்ந்து கட்டு  ைரகளாக
வரைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் 1951ஆம் ஆண்டு பரமேஸ்வராக் கல்லூரி வளாகத்தில் பெரும் தமிழ்விழா நடைபெற்றபோது வெளியிடப் பட்ட தமிழ் விழா மலரில் வித்துவான் திரு.க.சி. நடராஜன் (B.O.L) எழுதிய "இந்தியா சென்று புகழ் நிறுவிய ஈழத்தமிழர்" என்ற கட்டுரை பல பெரியவர்களது சிறப்பினை வெளிப்படுத்தியுள்ளது. சைவபரிபாலனசபை யினால் வெளியிடப்பட்டுவரும் நூற்றாண்டு
கண்ட "இந்து சாதனம்" பத்திரிகை காலத்துக்குக் காலம் இந்தியாவில் சமயப்பணி ஆற்றிய ஈழத்தமிழர்களை வெளிப்படுத்தி யமை குறிப்பிடத்தக்கது. ஈழத்திலிருந்து இந்தியா சென்று கலைத்துறை யில் புகழ்நாட்டியவர்கள் பலர். வாணிபத்தில் புகழீட்டியவர்கள் பலர். இவர்கள் பற்றிய ஆய்வுகள் எதிர்காலத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். கிறிஸ்துவிற்குப் பின் ஈழத்துப் பூதந்தேவனார் முதல் இன்றைய

Page 98
இருபத்தோராம் நூற்றாண்டுக் காலப்பகுதி வரை இந்தியாவில் அறிஞர் அவையில் இந்துசமயம் சார் கருத்துக்களை முன்வைத்துப் புகழ் பெற்றவர்களை, குறிப்பாக, எம் ஆய்வுக்கு எட்டியவர்களை இக்கட்டுரையில் வெளிப்படுத்தலாமென எண்ணுகின்றேன்.
ச க
திருநெல்வேலி ஞானப்பிரகாசர்
இற்றைக்கு நானூறு வருடங்களுக்கு முன் எம் மண்ணில் வசித்தவர் இவர். யாழ்ப்பாணம், திருநெல்வேலிக் கிராமத்தைச் சேர்ந்த சுவாமிகள், பறங்கியர் ஆட்சி நிலவிய போது பசுவதையை எதிர்த்துப் பாரதம் சென்றவர் என வரலாறு கூறுகின்றது. சிதம் பரத்தில் வாழ்ந்த ஞானப்பிரகாச சுவாமிகள் கௌட தேசம் சென்று ஒரு பிராமண சந்நியாசி யிடம் தருக்கம், வியாகரணம் முதலியவற்றை முதலிற் கற்றுப் பின் திருவண்ணாமலை வியாக்கியானம் எழுதியுள்ளார். சிதம்பரத் திலும் திருவண்ணாமலையிலும் பலருக்குச் சமயத் தத்துவங்களை எடுத்துரைப்பதில் பேரறிவாளனாக விளங்கியுள்ளார். தமிழில் சிவஞானசித்தி சுபக்கத்திற்கு ஓர் உரை இயற்றி யுள்ளார். வடமொழியில் உள்ள பெளட்க ராகமத்திற்கு இவர் எழுதிய உரை மிகவும் பிரசித்தமானது. சிதம்பரத்தில் இவர் கட்டிய "ஞானப்பிரகாசம்" திருக்குளம், அதன் அருகே அமைந்துள்ள ஆலயம் என்பன இவர் பெருமைக்கு இன்றும் சான்று பகர்கின்றன.
நல்லை நகர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்
ஞானப்பிரகாச சுவாமிகள் மரபில் உதித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் ஈழத்திலும், இந்தியாவிலும் தமது ஆற்றலை வெளிப்படுத்திய மகான் எனலாம். திருவாவடுதுறை ஆதீனம் இவரது நாவன்மை யின் மேன்மையை அறிந்து நாவலர் என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கியமையை
74)
|செஞ்சொந்செல்வம்

யாவரும் அறிவர். தென்னாட்டில் நாவலர் காலம் முதல் இன்று வரை சைவத்தை, தமிழை ஆராய்கின்ற அறிஞர்கள் நாவலரது மேன்மையை எடுத்துரைக்கத் தவறுவதில்லை. உரைநடை இலக்கியத்தின் தந்தை என இலக்கிய ஆய்வாளர்களால் சிறப்பிக்கப்படும் நாவலர் பெருமான் பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டதோடு, பல செய்யுள் நூல்களுக்கு வசன வடிவில் வாழ்வழித்தவர். சமயப் பிரசங்க மரபை ஈழத்திலும் இந்தியாவிலும் நிறுவிய வரலாற்று நாயகன் இவர். 1822 ஆம் ஆண்டு தொடக்கம் 1879 ஆம் ஆண்டுவரை வாழ்ந்த நாவலர் பெருமான் இலகுவான நடையிற் சமயச் சொற்பொழிவுகளை ஆற்றிய தோடு சமய, இலக்கிய நூல்களை அச்சிட்டு வெளியிட்டவர். இவரது வசன நடை அற்புதமானது. இவரைப் பின்பற்றியே சி.வை.தாமோதரம்பிள்ளை, டாக்டர் உ.வே.சாமிநாதையர், திரு.வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரிகள் போன்றோர் அரிய நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். நாவலரை, வசன நூல்களை வெளி யி டு வ தில் உழைத்த வராகிய சூரிய நாராயண சாஸ்திரிகள் "வசன நடை கைவந்த வல்லாளர்" என விளிப்பது குறிப்பிடத்தக்கது. நாவலர் எழுதிய "பெரிய புராண வசனம்" மிகப் பாராட்டுப் பெற்ற நூலாகும். இந்தியாவில் நாவலர் நாட்டிய புகழ்கொடிக்கு ஈடாக இன்றுவரை பிறர் இல்லை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர்.
உடுப்பிட்டி சிவசம்புப் புலவர்
நாவலர் பெருமான் காலத்தில் வாழ்ந்த இவர், மிக இளம்பராயத்திலேயே இந்தியாவில் தனது பெருமையை நிலைநாட்டியவர். மதுரைத் தமிழ்சங்கத்தை நிறுவிய ஸ்ரீமான் பாண்டித்துரைத் தேவர்

Page 99
அவர்கள்மீது நான்மணிமாலை பாடிப் பெரும் பாராட்டுப் பெற்றவர். அறுபது பிரபந்தங் களுக்கு மேற் பாடிய இவர்கந்த புராணம் பற்றி எடுத்துரைப்பதிற் பாண்டித்தியம் மிக்கவராக விளங்கியுள்ளார். கந்த புராணத்து வள்ளியம்மை திருமணப்படலத்திற்கு உரை எழுதி இந்தியாவில் அரங்கேற்றிய பெருமை இவரைச் சாரும் இராமநாதபுரம் இரவிகுல விஜயரகுநாத பாஸ்கர சேதுபதி மீது பல பாடல்களைப் பாடி அவர் முன்னிலை யிலேயே தன் திறமையை வெளிப்படுத்திப் பட்டமும் பரிசிலும் பெற்றவர். கவிவல் லமையும் நாவல்லமையும் மிக்க புலவர் பற்றிய சிறப்புக்கள் தமிழக வரலாற்றிற் குறிப்பிடப்பட்டுள்ளன.
சபாபதி நாவலர்
யாழ்ப்பாணம், கோப்பாய்க் கிராமத் திற் பிறந்து, ஈழத்திலும், இந்தியாவிலும் சிறந்த கல்விமானாகத் திகழ்ந்தவர். உயர்ந்த தமிழ்நடையிற் சொற்பொழிவாற்றும் திறமை மிக்கவராக ஈழத்திலும் இந்தியாவிலும் பாராட்டுப் பெற்றவர். நாவலரதும், வித்துவ சிரோன்மணி பொன்னம்பல பிள்ளையினதும் மாணவராக விளங்கிய இவர், திருவாவடுதுறை ஆதீனத்தாற் கெளரவிக்கப்பட்டு 'நாவலர்' என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர். வட மொழியிலும் தென் மொழியிலும் பாண்டித்தியம் மிக்க இவர், சிதம்பரத்திலுள்ள நாவலர் வித்தியாசாலைக்குத் தலைமை ஆசிரியராக விளங்கித் தென்னாட்டில் சமய இலக்கியச் சொற்பொழிவுகள் ஆற்றி, தனிப்பெருமை பெற்றவர். சைவசித்தாந்தத் துறையிற் சிறப்புப் புலமையும், தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த அறிவுமுள்ள இவர் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "திராவிடப் பிரகாசிகை" என்னும் நூல் மிகவும் பிரசித்தமானது.

சி.வை.தாமோதரம்பிள்ளை
இவர் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களில் மிகுந்த புலமை உடையவர். தமிழ் | நூல்களைப் பதிப்பித்தலில் இவர் செய்த அரும்பணி இன்றும் நன்றியோடு நினைவு கூரத்தக்கவை. வீரசோழியம், தொல்காப் பியம், கலித்தொகை, சூளாமணி, இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம் போன்ற நூல்களைப் பதிப்பித்துத் தென்னகத்துச் சான்றோர் அவையிற் பெரும் பாராட்டைப் பெற்றவர். இவர் இலக்கண, இலக்கியம் சார்ந்த உரைகளை ஆற்றிப் பாராட்டுப் பெற்றவர்.
கனகசுந்தரம்பிள்ளை
யாழ்ப்பாணம், மல்லாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சிறந்த தமிழறிஞர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக விளங்கி, தனது நாவன்மையாலும், எழுத்தாற்றலாலும் பெருமதிப்புப் பெற்றவர். தமிழ் நாவலர் சரிதை என்ற நூலை வெளியிட்ட இவர், இல்லாண்மை என்னும் உரைநடை நூலை இயற்றிப் புகழ் பெற்றவர். சிறந்த சொல்வன்மையாளராகிய இவர் ஈழத்திலும், இந்தியாவிலும் பாராட்டுப் பெற்றவர்.
சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர்
சுன்னாகத்தில் பிறந்து, ஈழத்திலும், இந்தியாவிலும் பேரறிஞராக மதிக்கப் பட்டவர் இவர். மதுரைத் தமிழ்ச்சங்கம் இவரது பேராற்றலைக் கேள்வியுற்றுச் சிறப்பு அங்கத்தவராக்கிக் கௌரவித்தது. வடமொழி, தென்மொழி இரண்டிலும் பாண்டித்தியம் உடைய இவர், பல பெறுமதியான நூல்களை எழுதி வெளியிட்டவர். தென்னாட்டில் பல சமஸ்தானங்களினாலும், திருவாவடுதுறை ஆதீனம் போன்ற மஹாசந்நிதானங்களாலும்
75 செஞ்சொற் செல்வம்

Page 100
பெரிதும் கெளரவிக்கப்பட்டவர் புலவர் அவர்கள். நாநூறு புலவர்களின் சரித்திரங்கள் அடங்கியுள்ள தமிழ்புலவர் சரிதம் என்ற நூலை வெளியிட்ட பெருமை இவருக்குரி யது. கவிவல்லமைமிக்க புலவர்; பெருந்தமிழ் தொண்டு செய்தவர். தமிழ் இலக்கிய சொல்லகராதியைத் தொகுத்து வெளி யிட்டவர். இவரது பேராற்றல் இன்றும் தமிழகத்தில் பேசப்படுகின்றது.
கொக்குவில் சபாரத்தின முதலியார்
கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட சிறந்த சைவசித்தாந்த அறிஞர் சபாரத்தின முதலியார் அவர்கள். இவர் வடமொழியிலும், தென்மொழியிலும், ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை உடையவர். சிறந்த சொற்பொழிவாளர். தென்னிந்தியாவில் நடைபெற்ற சைவசித்தாந்த மஹாசமாஜத் திற்குத் தலைமை தாங்கும் பேறு பெற்றவர். இவர் "இந்துமதத்தின் பிரதான அம்சங்கள் (The essential of Hinduism in the light of Saiva Siddhanta)" எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு இந்தியாவில் அரங்கேற்றிப் பாராட்டுப் பெற்றவர். "சித்தாந்த தீபிகை" என்ற ஆங்கில சஞ்சிகைக்குப் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். சைவசித்தாந்தம் பற்றி இவரது சொற்பொழிவுகள் ஈழத்திலும் இந்தியாவிலும் சிறப்புப்பெற்றன.
புலோலி திரு. நா. கதிரவேற்பிள்ளை
இவர் யாழ்ப்பாணத்திலுள்ள புலோலியைச் சேர்ந்தவர். இவரது தமிழ் மொழி ஆற்றலைக்கண்டு இந்தியாவிலுள்ள அறிஞர்கள் வியந்தனர். இவரது பேச்சாற் றலை திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் பெரிதும் பாராட்டி எழுதியுள்ளார். இவர் இந்தியா சென்று சென்னை ராயப்பேட்டை யில் " பாலசுப்பிரமணிய பக்த ஜனசபை" என்ற
76
|செஞ்சொற்செல்வம் -

சபையையும், வேறு பல சபைகளையும் நிறுவிப் பணிபுரிந்தவர். இவரது பேச்சாற்றல் வசீகர
மானது. இவர் தொகுத்த தமிழ்பேரகராதி, ' சைவபூஷண சந்திரிகை, சுப்பிரமணிய பராக்கிரமம் முதலிய நூல்கள் இவரது திறமையை வெளிப்படுத்தி நிற்கின்றன. இவர் ஆரணி நகர சமஸ்தான வித்துவானாக விளங்கி "சைவசித்தாந்த சரபம்" எனும் சிறப்புப் பெயரையும் பெற்றவர். சமயச் சொற்பொழிவுத் துறையில் இந்தியாவில் புகழ் கொடி நாட்டியவர்.
மட்டுவில் ம.க.வேற்பிள்ளை
யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த திரு. ம.க. வேற்பிள்ளை சிறந்த தமிழறிஞர். செய்யுள் இயற்றுவதில் பெரும் புலமை படைத்தவர். புராண பிரசங்கங்கள் செய்வதில் ஈழத்திலும், இந்தியாவிலும் மிகச்சிறந்த பாராட்டுக்களைப் பெற்றவர். சிதம்பரம் நாவலர் வித்தியாசாலையில் பல ஆண்டுகள் ஆசிரியராக இருந்து தமிழ் அறிஞர்களை உருவாக்கியவர். ஆறுமுகநாவலரின் மாணவ ராகிய இவர் பல நூல்களை எழுதியுள்ளார். திருவாதவூரர் புராணத்திற்கு இவர் எழுதிய உரை சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது. இவர் எழுதிய செய்யுள் நூல்களுள் "ஈழமண்டல சதகம்' சிறப்பு வாய்ந்தது.
புலோலி திரு.வ.கணபதிப்பிள்ளை
யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த திரு.வ.கணபதிப்பிள்ளை தமிழிலும், வடமொழியிலும் மிகுந்த புலமை உள்ளவர். நெடுங்காலம் காஞ்சிபுரத்திலே பச்சையப்பன் வித்தியாசாலையில் தமிழ் பண்டிதராகப் பணிசெய்தவர். பல நூல்களை எழுதி வெளி யிட்ட இவர், சொற்பொழிவுகளை ஆற்றுவதி லும், கவி பாடுவதிலும் திறமை உடையவர். இவர் எழுதிய "ரகுவம்ச சுருக்கம்" மிகவும் பிரசித்தமானது.

Page 101
ஆறுமுகத்தம்பிரான்
யாழ்ப்பாணத்தில் பிறந்து, திருவண் ணாமலை ஆதீனத்தில் வசித்த சைவசித்தாந்த அறிஞர் இவர். பெரியபுராண நூலிற்குச் சிறந்த உரையை எழுதிய பெருமை இவரைச் சாரும்.
யாழ்ப்பாணம், குப்பிளான் செந்திநாதையர்
யாழ்ப்பாணம், ஏழாலை, குப்பிளான் காசிவாசி செந்திநாத ஐயர் அவர்கள் பெரும் புலமையாளர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் மூன்றையும் சிறப்பாகக் கற்றுணர்ந்த பெருமை பெற்றவர். இவர் காசியில் சிலகாலம் வசித்துவந்தவராதலின் காசிவாசி செந்திநாத ஐயர் என அறியப்பட்டார். நூல்களை இயற்று வதிலும், சமயச் சொற்பொழிவுகள் ஆற்றுவதி லும் மிகப் புலமை உடையவராகப் போற்றப்பட்டார். திருப்பரங்குன்றத்தில் நெடுங்காலம் வசித்து இந்தியாவின் பல பாகங்களிலும் தன் புலமையை வெளிப் படுத்தினார். இவரது "நீலகண்ட பாஷ்யம்" மொழி பெயர்ப்பு நூல் பிரசித்தமானது. சிவஞான போத வசனாலங்கார தீபம், தேவாரம், வேதசாரம் போன்ற இவரால் இயற்றப்பட்ட நூல்கள் பலராலும் பாராட்டப் பெற்றவை.
வடகோவை வேலுப்பிள்ளை உபாத்தியாயர்
யாழ்ப்பாணம், கோப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தமிழ் மொழியிலும், ஆங்கிலத்திலும், வடமொழி யிலும் மிகுந்த புலமை உடையவராக விளங்கி யுள்ளார். திண்ணைப் பள்ளி அமைத்துப் பல தமிழ் அறிஞர்களை உருவாக்கிய இவர், சைவசித்தாந்தம், புராண இதிகாசங்களில் சொற்பொழிவாற்றுவதில் வல்லவராக விளங் கியுள்ளார். திருவாவடுதுறை ஆதீனத்தில் சிலகாலம் வாழ்ந்து, சைவசித்தாந்த ஆசிரிய ராகவும், சமய பிரசாரகராகவும் விளங்கி
ளெ

யுள்ளார். சைவப்பிர காசிகை, முப்பாநூல் சுருக்கம் என்ற இவரால் இயற்றப்பட்ட நூல்கள் இந்தியாவில் மிகுந்த பாராட்டுப் பெற்றன. திருக்குறளுக்குச் சிறந்த உரை எழுதிய பெரியவர்களுள் இவரும் ஒருவரா
வார்.
சுவாமிநாத பண்டிதர்
யாழ்ப்பாணத்து நல்லூரைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர், வித்துவ சிரோன்மணி பொன்னம்பலப்பிள்ளையின் மாணக்கராவர். சமயச் சொற்பொழிவு ஆற்றுவதில் மிகுந்த திறமையை உடைய இவர், ஈழத்திலும், இந்தி யாவிலும் சிறந்த பாராட்டுப்பெற்றவர். இவர் இந்தியாவில், திருச்செந்தூரில் ஒரு வித்தியாசாலையை ஸ்தாபித்து வழிநடத்தியவர். திருவாவடுதுறை ஆதீனத்தால் பாராட்டுப்பெற்ற இவர், பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
முத்துக்குமாரசுவாமித்தம்பிரான்
யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை யைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், இலக்கண சுவாமி என்ற பெயரினால் பெரிதும் அறியப்பட்டார். மிக இளம்பராயத்திலேயே தென்னிந்தியா சென்று தன் திறமையை வெளிப்படுத்தியவர். சந்நியாச வாழ்வு வாழ்ந்த இவர் சிவஞான மாபாடியத்தை ஆராய்ந்து முதன் முதலாக முழுநூலாக வெளியிட்டவர். சமயத் தத்துவங்களை மக்களுக்கு எடுத் துரைப்பதில் பெரும் வல்லவராக விளங்கி
னார்.
அம்பலவாணநாவலர்
யாழ்ப்பாணம், வட்டுக் கோட்டை யைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், நாவலர் மாணாக்கர் பரம்பரையைச்
177
செஞ்சொந்செல்வம்

Page 102
சேர்ந்தவர். கிறிஸ்தவ மிஷனரிக்கு எதிராகச் சைவசமயத்தைக் காப்பாற்றுவதில் பெரிதும் உழைத்தவர். வட்டுக் கோட்டையில் மிஷனரிப் பாடசாலைக்கு எதிராக வட்டு இந்துக் கல்லூரியை ஸ்தாபித்தவர் இவர். இந்தியாவில் சைவசமய உண்மைகளை எடுத்துரைப்பதில் பெரிதும் உழைத்தவர். சைவசித்தாந்த நூல்களைப் பதிப்பிப்பதில் முன்னின்று உழைத்தவர்.
கனகசபைப்பிள்ளை (1855)
இவர் யாழ்ப்பாணம், மல்லாகத்தைப் பிறப்பிடமாகக்கொண்டவர். யாழ்ப்பாணத்தி லிருந்து மிக இளம் வயதில் B.A பட்டம் பெற்றவர். ஈழத்து வரலாற்றில் முதல் B.A. பட்டம் பெற்றவர். சுதுமலையைச் சேர்ந்த கரல் விஸ்வநாதப் பிள்ளை, அவருக்குப் பின் B.A. பட்டம் பெற்றார். இவர் "பட்டதாரிப் பையன்" (Boy Graduate) என்ற சிறப்பு அடைமொழியால் அன்று அழைக்கப் பட்டவர். சேர் பொன். இராமநாதனுடன் சட்டப் பரீட்சையிற் சித்தி பெற்றவர். இந்தியாவில் பல ஆராய்ச்சி உரைகள் ஆற்றிய இவர் உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்களுடன் சேர்ந்து பல பணிகளை ஆற்றினார். ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகட்கு முந்திய தமிழர் (The Tamils Eighteen hundred Years Age) 3 Taip இவரது ஆங்கில நூல் இந்தியாவில் பெரிதும்
பாராட்டப்பட்டது.
தா. பொன்னம்பலபிள்ளை
இவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து தென்னிந்தியாவிலுள்ள திருவனந்தபுரத்தில் உயர் உத்தியோகம் பார்த்தவர். பல வரலாற்று ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுப் பெருமை பெற்றவர். சிறந்த சொற்பொழிவாளர். இவர் எழுதிய "வஞ்சி மாநகர்" என்னும் வரலாற்று - நூல் இந்தியாவில் பிரபலம் பெற்றது. இவர்
 

எழுதிய பல கட்டுரைகள் "தமிழரின் Lu6opGol D" (Tamilian Antiquary) F65660)5ui6ù பிரசுரிக்கப்பட்டுள்ளன. தென்னிந்திய சைவசித்தாந்த மன்றத்திற் பலதடவை சமயச் சொற்பொழிவாற்றிய இவர் சமாஜ மா நாட்டில் தலைமை தாங்கிப் பெருமை பெற்ற வர். தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பிப் பதில்
முன்னோடியாகச் செயற்பட்டவர்.
இணுவில் புராணவித்தகர் அம்பிகையாகர்
இந்திய கலைச்சொல் அகராதிகளில் 'அ' வரிசையில் முதலில் எடுத்துரைக்கப்படும் ஈழத்து அறிஞர் அம்பிகைபாகர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகியவற்றில் சிறந்த வித்துவத்திறமை உடையவராக விளங்கியவர். நாவலர் மரபில் சைவப்பிரகாச பாட சாலையை இணுவிலில் வழிநடத்தி சமய விரிவுரைகளை ஈழத்திலும் இந்தியாவிலும் ஆற்றிய பெரும்புலவர். திருவாவடுதுறை ஆதீனத்தோடு நெருங்கிய தொடர்புடைய இவர், ஆதீன விருதுகளைப் பெற்றவர். திருத்தணிகைப் புராணத்திற்கு உரை எழுதி தென்னாட்டில் பெருமை பெற்றவர்.
ரி. செல்லப்பாப்பிள்ளை
யாழ்ப்பாணத்தில் பிறந்து திருவனந்த புரத்தில் பிரதம நீதிபதியாக (The Chief Justice of Travancore) கடமையாற்றியவர். யாழ்ப்பாணம் சைவபரிபாலனசபையை நிறுவியவர்களில் ஒருவராகிய இவர், ஆங்கிலத்திலும், தமிழிலும் ஆற்றல் மிக்கவராக விளங்கினார். ஆங்கில இந்துசாதனம் (Hindu Organ) பத்திரிகையின் முதல் ஆசிரியராக இருந்தவர்.
சிதம்பரசுவாமிகள்
ஈழத்தில் பிறந்து சிதம்பரத்தில்
ஆன்மீகப்பணியாற்றி, பலரது பாராட்டைப்
பெற்றவர். சிவப்பிரகாச நூலுக்குச் சிறந்த

Page 103
உரை எழுதிப் பாராட்டப்பெற்றவர். "தொல் காப்பியச் சண்முகவிருத்தி" என்ற நூலை எழுதியவர். சிறந்த பிரசாரகராகத் தென்னாட் டில் புகழ் பெற்றவர்.
சேர்.பொன்னம்பலம் இராமநாதன்
ஈழத்தின் தலைசிறந்த கல்விமா னர்கிய இவர், இந்தியாவிலுள்ள சைவசமய நிறுவனங்களில் உரைகளாற்றிப் பெருமை பெற்றவர். அரசியல், சட்டம், இலக்கியம் எனப் பல துறைகளிலும் புலமைமிக்க இவர் சமஸ்தானங்களிலும், இந்தியப் பல்கலைக் கழகங்களிலும் உரையாற்றிப் பெருமை பெற்றவர். இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இந்துத் தத்துவங்களை எடுத்துரைத்துள்ளார்.
சுவாமி விபுலானந்தர்
மட்டக்களப்பு, காரைதீவில் பிறந்து தமிழிற்குப் பெருமை சேர்த்தவர். தமிழ், ஆங்கிலம், வடமொழி போன்றவற்றில் மிகுந்த பாண்டித்தியம் உடையவர். ஈழத்தின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற சிறப்பு இவரையே சாரும். இந்திய இராமகிருஷ்ண சபையுடன் இணைந்து துறவியாக வாழ்ந்த இவர், தமிழிற்கும் சைவத்திற்கும் அளப்பரிய தொண்டு செய்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழத்தின் தமிழ்ப் பேராசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் பல்வேறு ஆன்மீக உரைகளையும், ஆராய்ச்சி உரைகளையும் இந்தியாவில் ஆற்றி ஈழத்திற்குப் பெருமை சேர்த்தவர்.
கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி
உலகப் பேரறிஞராகிய கலாயோகி ஆனந்தகுமார சுவாமி ஈழத்திற் பிறந்து, உலகறியப் பெரும் மேதாவியாகத் திகழ்ந்தவர். ஈழத்தின் கலை கலாசாரப் பண்பாட்டையும்,

இந்தியாவின் கலை கலாசாரப் பண்பாட்டை யும் உலக அரங்கிற்குக் கொண்டுசென்ற பெருமை இவரையே சாரும். பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதிலும், மொழி - பெயர்ப்பு நூல்களை எழுதுவதிலும், உரை எழுதும் முறையினை வளர்ப்பதிலும், பேச்சுக் கலையை மேம்படுத்துவதிலும், கலைப் பொக்கிஷங்களைக் காப்பாற்றுவதிலும் இவர் ஆற்றிய பணி மகத்தானது. இவரது நடராஜ நடனம் (The Dance of Siva) என்ற நூல் உலக அரங்கில் இந்துக்களுக்குப் பெருமை சேர்த்தது எனலாம். சிறந்த வரலாற்றுச் சொற்பொழிவு களை இந்தியாவில் ஆற்றி ஈழத்திற்குப் பெருமை சேர்த்தவர்.
ஸ்ரீசங்கரசுப்பையர்
ஈழத்து அறிஞராகிய இவர் சமய, புராண, கதாப்பிரசங்கங்களை ஆற்றுவதில் மிகவும் வல்லவர். இந்தியாவில் சில திருத்தலங் களின் விழாக்களில் கந்தபுராண விரிவுரை களை ஆற்றி மிகவும் பாராட்டுப் பெற்றவர்.
வழக்கறிஞர் நாகலிங்கம்
யாழ்ப்பாணம், வட்டுக் கோட் டையைச் சேர்ந்த இவர், சைவபரிபாலனசபை யினூடாகச் சமயப்பணி ஆற்றியவர். நாவன்மை மிக்க இவர் சமயச் சொற் பொழிவுகள் ஆற்றும் திறமை படைத்தவர். சைவபரிபாலன சபையின் சார்பில் இந்தியா வில் சில விழாக்களில் உரையாற்றிப் பலரது பாராட்டைப் பெற்றவர்.
ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாதத் தம்பிரான் சுவாமிகள் (மணி பாகவதர்)
ஈழத்தில் சைவசமய ஆதீனத்தை முதன்முதலில் தோற்றுவித்த பெருமைக்குரிய வர். இவர் தமிழ், வடமொழி, ஆங்கிலம்,
(79 செஞ்சொற் செல்வம்

Page 104
இசை நடனம், ஒவியம் போன்ற துறைகளில் மிகுந்த பாண்டித்தியம் உடையவர். புராண, இதிகாசங்களைக் கதாப்பிரசங்கமாக எடுத்து ரைப்பதில் மிகவும் புகழ்பெற்றவர். ஈழத்திலும் இந்தியாவிலும் சைவத் திருக் கோவில்களில் தொடர் விரிவுரைகள் ஆற்றிப் பெரும் பாராட்டைப் பெற்றவர். மதுரை திருஞான சம்பந்தர் ஆதீனம் இவரது ஆற்றலைப் பாராட்டியதோடு, ஈழத்தில் ஆதீனம் அமைப் பதற்குப் பேராதரவு வழங்கியது. திருச்செந்தூர் முருகன் திருச்சந்நிதிதானத்தில் கந்தசஷ்டி உற்சவ காலங்களில் இவர் ஆற்றும் உரையைக் கேட்பதற்குப் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் ஆலய வீதியில் காத்திருப்பர். இவர் மலேஷியா, சிங்கப்பூர்போன்ற நாடுகளுக்குப் பலதடவை சென்று உரையாற்றி யமை
குறிப்பிடத்தக்கது.
அன்னை, சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி
இருபதாம் நூற்றாண்டில் ஈழத்தில் தோன்றிய ஒப்பற்ற சமய இலக்கியப் பேச்சாளர் இவர். 1950 முதல் ஈழத்திலும்; இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் தன் சொல்வன்மையாற் பெரும்புகழ் ஈட்டியவர். இந்தியாவில் நடைபெற்ற சைவசித்தாந்த சமாஜ மாநாடு களில் சிறப்புரை ஆற்றியதோடு ஆரணியத்தில் நடைபெற்ற சைவசித்தாந்த மகளிர் மாநாட் டிற்கு ஈழத்திலிருந்து சென்று தலைமை தாங்கிப் பெரும் புகழ்பெற்றவர். திருமுறை கள், புராண, இதிகாசங்கள், சித்தாந்த தத்து வங்கள்பற்றிய தெளிந்த ஞான அறிவுடைய இவர், இந்தியாவிலுள்ள ஆதீனங்களினாலும் கெளரவிக்கப்பட்டவர். இந்திய சைவசித் தாந்த சமாஜத்திற்கும் இவருக்கும் இடையில் இருந்த தொடர்பு காரணமாக சமாஜத்தின் பவளவிழாவைத் தெல்லிப்பழை துர்க்காதேவி
6ෂ්ත්‍රී6).JIIB6\fණිකl|0
 

தேவஸ்தானத்தில் நடாத்திப் பெருமை பெற்றவர்.
ச. அம்பிகைபாகர்
யாழ்ப்பாணம், வைத்தீஸ்வராக் கல்லூரியில் அதிபராக விளங்கிய இவர் சைவத்தமிழ் அறிஞராக மதிக்கப்பட்டவர். இவர் சைவபரிபாலன சபையின் சார்பாக இந்தியாவில் சைவ சித்தாந்தம் பற்றி
உரையாற்றிப் பாராட்டுப் பெற்றவர்.
ஆத்மஜோதி, நா.முத்தையா
யாழ்ப்பாணம், ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், மலையகத் தில் ஆசிரியப் பணியாற்றி ஆத்மஜோதி என்ற ஆன்மீக மலரைப் பதிப்பித்து வெளியிட்டவர். சமயச் சொற்பொழிவுகள் ஆற்றும் திறன் கொண்ட இவர், இந்தியா சென்று சில ஆன்மீக நிறுவனங்களில் உரையாற்றிப் பாராட்டுப் பெற்றவர்.
கம்பவாரிதி இ.ஜெயராக்
எண்பதுகளின் பின் ஈழத்திலும், இந்தியாவிலும் நன்கு அறியப்பட்ட ஆன்மீக இலக்கியச் சொற்பொழிவாளராக விளங்கு கின்றார். யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயைப் பிறப்பிட மாகக்கொண்ட இவர், மிக இளம் வயதில் சொற்பொழிவுத் துறையினூடாகப் பிரபல்யம் பெற்றுள்ளார். அகில இலங்கைக் கம்பன் கழகம் என்ற இலக்கிய ஸ்தாபனத்தை ஸ்தாபித்து நல்லூரிலும் கொழும்பிலும் கம்பன் கோட்டங்களை நிறுவி, இளைய தலைமுறையினரிடையே பேச்சாற்றலை வளர்த்து வருபவர் இவர். இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் சேக்கிழார் விழாவில் கலந்துகொண்டு திருமுறைகள் பற்றியும் புராண, இதிகாசங்கள் பற்றியும் சிறப்புரைகள் ஆற்றி வருபவர். இந்தியாவில்

Page 105
நடைபெற்ற கம்பன் விழாக்களில் "இலங்கை ஜெயராஜ்" என்ற சிறப்புப் பெயரில் இவர் ஆற்றிய உரைகள் இந்திய ஊடகங்களில் முதன்மை கொடுத்துச் சிறப்பிக்கப்படுகின் றன. லண்டன், கனடா, அவுஸ்திரேலியா, மலேசியா, சுவிஸ்லாந்து, சீசெல்த் போன்ற நாடுகளுக்குச் சென்று ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
சமீப காலத்தில் ஈழத்திலிருந்து இந்தியா சென்று ஆன்மீக, இலக்கியச் சொற் பொழிவாற்றி வருபவர்களில் தமிழருவி த. சிவகுமாரன், செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன், கலாநிதி ந.சுப்பிரமணிய ஐயர், திரு.வ. பூரீபிரசாந்தன், (கம்பன் கழகம்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்தி யாவில் நடைபெற்ற சேக்கிழார் விழாக்களில் திரு.வ.பூரீபிரசாந்தன், (கம்பன்கழகம்) ஆண்டு தோறும் பங்குபற்றிப் பாராட்டுப்பெற்று வருகின்றார். தமிழருவி த. சிவகுமாரன் சேக்கிழார் விழாக்களில் பங்குபற்றி ஆற்றிய உரைகள் பலரையும் கவர்ந்தது. செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் சேலம் மார்கழிப் பெரு விழாவிற் சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டுச் சமயச் சொற்பொழி
வாற்றியுள்ளார். திருப்பூர் ஆன்மீக விழாவிலும்
உசாத்துணை நூல்கள்
இலங்கைத் தமிழ்விழா மலர் - 1951 இந்துசாதனம் (சைவபரிபாலனசபை வெளி சைவசித்தாந்த சமாஜ வெளியீட்டு மலர் சிவத்தமிழ்ச் செல்வி மணிவிழா வெளியீட்டு மகாவித்துவான் கணேசையர் நினைவுமலர். (இராமநாதம் - 2008)
o
 

பேரூர் ஆதீன சுவாமிகளின் விழாவிலும் செஞ்சொற்செல்வரின் சிறப்புரைகள் இடம் பெற்றன.
ppaja)
மேற்குறித்த கட்டுரையில் சமய ரீதியான அரங்குகளைச் சிறப்பித்த ஈழத்து அறிஞர்கள் பற்றிய விபரங்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. இலக்கிய ரீதியாக ஈழத்திலி ருந்து பல பேராசிரியர்கள் காலத்திற்குக் காலம் இந்தியா சென்று மாநாடுகளில், ஆய்வரங்குகளில் தம் ஆற்றிலை வெளிப் படுத்தியுள்ளனர். அத்தகைய பெரியார்கள் பற்றி இக்கட்டுரையில் குறிப்பிடவில்லை. சைவசமய உரை அரங்குகளில் இந்தியாவில் புகழை நிலைநாட்டிய அறிஞர்கள் சிலரது விபரங்களை இக்கட்டுரையில் விபரித் துள்ளேன். இக்கட்டுரையில் யாராவது பெரியவர்களை யான் தவறவிட்டிருப்பின் அவர்கள்பற்றிய விபரங்களைச் சிறியேனுக் குத் தெரியப்படுத்துவார்களாயின் திருத்திய பூரணமான பிறிதொரு கட்டுரையை வெளியிடலாமெனக் கருதுகிறேன். எனவே, இக்கட்டுரை பூரணமானதெனக் குறிப்பிட
வில்லை.
FG)
மலர்
6′′6′IIB6′60කID
81

Page 106
இருபத்தொராம் நூற் (சமயத்தவரிடையே ஏற்படுத்
ஆறு.தி
உலக ஆன்மீக வரலாற்றில் உன்னதமான நிலையிற் போற்றப்படுகின்ற மதம் இந்துமதம். ஆதி மதமென வரலாற்று ஆய்வாளர்களால் சிறப்பிக்கப்படும் பெருமை இந்து மதத்துக் குரிய சிறப்பம்சமாகும். தென்கிழக்காசிய நாடுகள் முழுவதும் செழிப்புற்று ஒரு காலத்தில் விளங்கிய இந்து மதம் இன்று பல சவால்களை எதிர் நோக்கி நிற்பதை பலரும் அறிவர்.
இந்து மதத்தின் பிறப்பிடமாக இந்தியாவைக் கொள்கின்ற மரபு உண்டு. ஆதிகாலம் முதல் ஈழத்திலும், இந்தியாவிலும் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொள்கின்ற பாரம்பரியம் நிலைத்திருந்துள்ளது. எனினும், ஆறுவகைச் சமயங்கள் என இன்று கொள்ளப் படுகின்ற சைவம், வைணவம், சாக்தம் , காணபத்தியம், சௌரம், செளமாரம் என்ற மதப்பிரிவுகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்ட நிலையில் இந்தியா முழுவதும் வேதத்தை மூலமாகக் கொண்டு சிறப் புற்றுள்ளது. ஈழத்தில் சிவ வழிபாடு முதன்மை பெற்று விளங்கிய போதிலும் ஏனைய தெய்வங் களையும், சிவ சம்பந்தமான நிலையில் வழிபடும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. ஆதிமதமாகிய இந்து மதம் உலகளாவிய ரீதியிற் பின் தோன்றிய மதங்கள் பரவிய வேகத்திற் பரவாவிட்டாலும் எக்காலத்திலும் அழியாநிலை பெற்ற மதமாக, ஆழ்ந்து அகன்ற தத்துவங்களைக் கொண்ட மதமாக விளங்கு கின்றது. கிறீஸ்துவுக்கு முன் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட மதமென மேலைத்தேய ஆய்வாளர்களே இந்து மதத்தின்
82)
|செஞ்சொந்செல்வம்

றாண்டில் ஈழத்து இந்து | கதவேண்டிய சீர்திருத்தங்கள்:
ருமுருகன்
உண்மையை நிரூபித்துள்ளனர். இந் நிலையில் இந்து மதத்தை அழியவிடாது மன்னர்கள், மகா ஞானிகள், மக்கள் ஆரம்பகாலம் முதல் காத்துவந்தனர். இன்று வரை இந்து மதத்தை அழியவிடாது காப்பதில் இந்துக்கள் ஓரளவு அக்கறை கொண்டு செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
எந்த வொரு மதமும், எந்த வொரு மொழியும், எந்தவொரு இனமும் நிலைத்து வாழ்வதற்கு அவற்றைச் சார்ந்தவர்களின் அபிமானமும், காலத்திற் கொள்ளக்கூடிய வகையில் தம்மை இசைவாக்கிக் கொண்ட வையே நிலை பெற்றன என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். அவ்வகையில் பாரம்பரிய மதமாகிய இந்துமதம் தன் அடிப்படைக் கொள்கைகளில் மாற்றமுறாது பழமையையும் புதுமையையும் இணைந்து வாழ்வாங்கு வாழ்ந்துள்ளது. அருவுமாய், உருவுமாய், அருவுருவமாய் என்ற ஒழுங்கை அன்று மக்கள் அனுசரித்து வந்தனர். தேகசுகம், நல்ல குணம், நீண்ட ஆயுள், ஐஸ்வரியம், இறைநிலை என்ற நிலையில் மனிதர்கள் தம் வாழ்நாளை ஒழுங்குபடுத்துவதற்கு இந்துமதம் வழிகாட்டி இருந்தது. பிறவிகளைக் கடந்து இறைவனை அடைதலே இந்துக்களின் பிரதான குறிக்கோ ளாகும். பிறவியைக் கடந்து இறைவனை அடைவதற்கு இந்து மதக் கொள்கைகள் வழி காட்டி யுள்ளது. இந்து மதங்களிடையே கடவுள் வழிபாட்டுக்கொள்கைகளில் இரு கொள்கை கள் பிரதான இடம் வகிக்கின்றது.
1. வேதாந்தக் கொள்கை 2. சித்தாந்தக் கொள்கை

Page 107
இவற்றைவிட இந்து மதத்தில் பல தனித்துவக் கொள்கைகள் எழுந்து அவற்றில் சில அமைதி பெற்றும் உள்ளது. பழையன கழிதலும், புதிய புகுதலும் இந்துக்களிடையே எத்தனையோ பழமையும், புதுமையும் தொடர்புபட்டமையினை வரலாறுகள் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது. உதாரணமாக, ஒரு சாராரிடம் ஆரம்பகாலத்தில் பலியிடல் வழிபாடு முக்கியத்துவம் பெற்று விளங்கியது எனினும், தூய வழிபாட்டில் உயிர்ப்பலியிடல் ஒவ்வாத தர்மம் எனப் பல சீர்திருத்தவாதிகள் எடுத்துரைத்து மக்களை நெறிப்படுத்தி யுள்ளனர். கிராமிய, பாமர மக்களிடையே அச்சத்தின் காரணமாகத் தனித்துவம் பெற்ற வழிபாட்டில் பலியிடலும் ஒன்று எனினும் பெரும்பாலான இந்துக்கள் ஆன்மதத்துவத்தை உணர்ந்து பலியிடல் வழிபாட்டினைத் தவறெனக் கருதி பலரை ஆற்றுப்படுத்தினர்.
சும்
இந்துக்களின் வாழ்க்கை முறையில் காணப்பட்ட தவறுகளை அவ்வப்போது சில மகான்கள் தோன்றி நல் வழி யூடாக நெறிப்படுத்தினர். இன்று உலகளாவிய ரீதியில் பரவி இருக்கும் இந்துமதம் பல சீர்த்திருத் தங்களை சந்தித்தது. சுமார் 120 வருடங் களுக்கு முன்பு பாரத தேசத்தில் மிகவும் பெருமையான சில மரபுகளைச் சிலர் பின் பற்றினர். 1. பாலப்பருவத் திருமணம்
(சிறு பராயத்தில் குறிப்பாக பன்னிரண்டு வயதில் திருமண நிச்சயார்த்தம் செய்தல்) கணவனை இழந்த இந்து விதவைப் பெண்கள் கட்டாயமாக உடன் கட்டை
ஏறல். கணவனை இழந்த இந்து விதவைப் பெண்ணிற்கு முடிவழித்து வெண்சேலை
அணிவித்தல். 4.
உயிர்ப்பலியிடல்

6.
5. தெய்வ சன்னிதானங்களில் வழிபடுவதற்கு
சாதி பேதங்களைக் கடைப்பிடித்தல் சமூக உறவாடலில் கடுமையான வர்ணப் பாகுபாடுகளைக் கடைப்பிடித்தல். இறை வழிபாட்டைச் சில மூட நம்பிக்கைகளோடு செய்தல்.
அதர்வவேதத்திலுள்ள சில முறைகளைக் கடைப்பிடித்து, தீமைக்கு அவற்றைப் பயன்படுத்த முனைதல். (செய்வினை, சூனியம், மருத்தீடு).
மேற்குறிப்பிட்ட விடயங்களில் ஊறிப் போயிந்த இந்துப் பாமர மக்களை சீர்திருத்து வதற்காக, இந்தியாவில் பல பெரியவர்கள் தம் வாழ்நாளை அர்ப்பணித் தனர். ராஜாராம், மோகன்ராய், தயானந்த சரஸ்வதி, மீராபாய், சுவாமி இராம கிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், மகாத்மாகாந்தி போன்ற மகான்கள் எடுத்த முயற்சி , மேற்குறிப் பிடப்பட்ட காலத்திற்கு ஒவ்வாத கலாசாரங் களில் இருந்து இந்துக்களை நவீன சீர்திருத்தத் திற்கு மாற்றம் பெற வைத்தது. சீர்திருத்த வாதிகள் எடுத்த முயற்சியினால் இந்தியாவில் உடன் கட்டை ஏறுதல் தடைச் சட்டம் பிரித்தானிய அரசினால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்துக்க ளிடையே காணப்பட்ட சாதிபேதங்களை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி அடிகள் இந்துச் சீர்த்திருத்தப் பணியாகவே தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை
உருவாக்கினார்.
ஈழநாட்டில் அன்னியராட்சியினால் 1505 ஆம் ஆண்டிலிருந்து இந்து சமயத்திற்கு கலாச்சாரத் தாக்கங்கள் இருந்து வந்தது. மத சுதந்திரம் பறிக்கப்பட்ட காலத்திற்கூட மதம் மாறாது வாழ்ந்த பெருந் தொகையான இந்துக்கள் இந்துப் பாரம்பரியங்களைக் காப்பாற்றி வந்தனர். எனினும் இந்துமத மறுமலர்ச்சிக்கு அன்னியராட்சி இடை
083 செஞ்சொற் செல்வம்

Page 108
யூறாகவே இருந்தது. 1870களில் நல்லைநகர் நாவலர் பெருமான் இந்துக்களிடையே சீர்திருத்தச் சிந்தனைகளை வெளிப்படுத்தி மக்களைச் சீர்த்திருத்த முயன்றார். குறிப்பாக, சைவ ஆலயங்களில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்காக அவர் எடுத்த முயற்சிகள் பெரிதும் வெற்றியளித்தன.
5.
1. ஆலயங்களில் உயிர்ப்பலியிடல் (வேள்வி) நாவலரது முயற்சியினால் தடை செய்யப் பட்டது.
ஆலயங்களில் நடாத்தப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளில் ஒன்றான சதுர்க்கச் கச்சேரி தடுக்கப்பட்டது. ஆலயங்களில் அமைதிக்கு இடையூறாகப் பெருந்தொகைப் பணத்தில் அநியாய மாகச் செலவு செய்யப்பட்ட வான
வேடிக்கை நிகழ்ச்சி தடுக்கப்பட்டது. 4. கிராமிய வழிபாட்டில் மது, மாமிசம் உண்டு வெறியாட்டம் ஆடுகின்ற முறை யற்ற வழிபாடு தடுக்கப்பட்டது. ஆலயங்களில் சைவ உண்மைகளை எடுத்துரைக்கும் பிரசங்க மரபினை ஏற்படுத்தல். ஆலயம் தோறும் அறநெறி வாழ்வைக் கூறுகின்ற புராணப்படிப்பு மரபை முதன்மைப்படுத்தல். ஆலயச் சூழலில் கல்விச் சாலைகளை உருவாக்கல். ஆலயங்களில் பூசை வழிபாடுகள் நடைபெற வேண்டுமென பிரசாரம் செய்தல். ஆலயங்களில் பூசகராகப் பணியாற்று கின்றவர்கள் நல்லொழுக்கம் உடையவர் களாகவும், ஆசார சீலர்களாகவும் சைவ ஆகமங்கள், புராணங்களைக் கற்க வேண்டும் என பிரசுரங்கள் மூலம் பிரசாரம் செய்தமை.
6.
"
8.
9.
84)
செஞ்சொற் செல்வம் -
'

10. ஆலயங்களைப் பராமரிப்பவர்கள்
தீட்சை பெற்றவர்களாகவும், பாவங்களை வெறுத்துப் புண்ணியம் செய்பவர் களாகவும் சமூகத்திற்கு முன்னுதாரண மாகவும் இருத்தல் வேண்டும் எனப் பிரசாரம் செய்தமை.
மேற்குறித்த நாவலரின் சீர்திருத்தச் சிந்தனைகள் ஈழத்து இந்து மத மறுமலர்ச்சிக்கு வித்திட்டது எனலாம். அவரது சீர்த்திருத்தக் கருத்துக்கள் பல ஈழத்தவர்களால் பின்பற்றப் பட்டது. 20 ஆம் நூற்றாண்டில் பாரத தேசத்தில் பல சீர்திருத்தவாதிகள் இந்து சமயத்தவரை நெறிப்படுத்த முனைந்த போதிலும் பெரு வெற்றியைச் சந்திக்க முடியாத நிலை அங்கு எற்பட்டுள்ளது. இந்தியச் சனத்தொகையில் 85% ஆனவர்கள் இந்துக்களாக விளங்குகின்றபோதிலும் ஒன்று பட்ட ஓர் உணர்வு கட்டியெழுப்பப்படாமை வேதனைக்குரியதே.
தாம்
தென்னாட்டில் தோன்றிய ஆதீனங்கள் இந்துக்களிடையே சில சீர்த்திருத்தச் சிந்தனைகளை உருவாக்கிச் செயற்படுத்தின. எனினும் இந்துக்களை ஒன்று திரட்டுகின்ற முயற்சியை அவர்களால் ஏற்படுத்த முடிய வில்லை. ஆதீனங்களுக்கிடையே பல சம்பிர தாய வேறுபாடுகளை இன்றும் வளர்த்துக் கொண்டுள்ளார்கள். குன்றக்குடி அடிகளா ரால் உருவாக்கப்பட்ட ஆதீனம் சில சீர்திருத் தங்களை முன்வைத்துச் செயற்பட்டது. சாதிப்பாகுபாடு, பழமையிற் புதுமை காணல் போன்ற விடயங்களில் புதிய சிந்தனையை வெளிப்படுத்தியவர் குன்றக்குடி அடிகளார். சமுதாயப் பணிக்குக் கிரியைகளை விட முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும் எனத் துணிந்து கருத்தைக் கூறியவர். அவரின்
சீர்த்திருத்தப் பணிகள் சில.

Page 109
1. கண்ணப்பநாயனார் குரு பூசைத்தினத்தில் பார்வைகுறைந்த ஏழைகளுக்குக் கண் சத்திர சிகிச்சை மூக்குக் கண்ணாடி வழங்
கல்.
2. காரைக்கால் அம்மையார் குருபூசை தினத் தில் ஏழை விதவைப் பெண்களுக்கு உடுபுடைவை வழங்கல்.
3. பெண் கல்விக்கு, தொழிற் கல்விக்கு
ஆதீனம்மூலம் உதவுதல்.
மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை இந்துச் சீர்த்திருத்த நிலையில் குன்றக்குடி அடிகளார் செயற்படுத்தினார்.
இன்று பாரத நாட்டில் சில இந்து நிறுவனங்கள் நவீன சீர்திருத்தப்பணிகளை ஆற்றி வருகின்றனர். இராமகிருஷ்ண மிசன், பெங்களூர் பூரீகைலாய ஆச்சிரமம், சிவானந்த தபோதனம் போன்றவை புதிய செயற் றிட்டங்களை உருவாக்கி இந்துக்களிடையே நவீன மறுமலர்ச்சியை ஏற்படுத்த உழைத்து வருகின்றன. இந்துக்களின் அவதாரக் கொள்கைகளைத் தன்னகத்தே கொண்டு சர்வமத இணைப்பகமாகச் செயற்படுகின்ற சத்திய சாயிபாபாவின் சிந்தனைகள், செயற் பாடுகள், புதிய சீர்திருத்தங்களை இந்தியாவில் ஏற்படுத்தியிருப்பது உண்மை. வைத்திய சாலைகள், உயர்கல்விக் கூடங்கள், தொழிற் கல்விச் சாலைகள், பொதுச்சேவைகள் என இந்துக்களிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.
ஈழநாட்டில் இன்று இந்துக்களிடையே ஏற்பட வேண்டிய சில சீர்திருத்தங்கள்:
1. சமூகவாழ்வு 1.1 பிறந்தநாள் விழா
சைவ சமயத்தவரிடையே குழந்தைகளின்
பிறந்தநாள் விழாவைச்சைவநெறிக்கு மாறாகக்

கொண்டாடுவதில் மாற்றம் ஏற்பட வேண்டும். இந்துக்கள் வினையின் காரண மாக பிறவி ஏற்படுகின்றது என்ற கொள் கையைப் பிரதானமாகக் கொள்கின்றவர்கள். பிறந்த மாதத்தை பகை மாதமாகக் கொள்ளும் வழக்கம் உடையவர்கள். எனவேதான் பிறந்தநாளை வழிபாட்டுக்குரிய நாளாகவும் தர்மகாரியங்களை பிறந்த நாளுக்குரியவர் பெயரில் செய்யும் நாளாகவும் முன்னோர் செய்து வந்தனர். இன்று இந்துக்களின் பாரம்பரியக் கலாசாரத்திற்கு மாறாக பெரும் பாலானோர் வேடிக்கையாகக் கொண்டாடு வது தவறாகும். இவ்விழாக்களில் பிரதானமாக மேலை நாட்டுத் தீன் பண்டங்களை (கேக்) செய்து அதிலுள்ள விளக்குகளை அணைத்து விழாவைத் தொடங்கும் மரபு தற்போது வளர்ந்து வருகிறது. விளக்கேற்றி விழாச் செய்யும் இந்துப்பண்பாட்டை இந்துக்கள் தொடரவேண்டும். பிறரின் கலாசாரங்களை வலியச் சேர்ப்பது எம் பாரம்பரியத்திற்கு அழிவையே ஏற்படுத்தும். ஒவ்வொரு இந்துக் களும் இவ் விடயத்தில் இன்று அக்கறை கொள்ளவேண்டும். பிறந்த நாளில் இயலாத வர்க்குப் பிள்ளைகளின் பெயரால் உதவுவது, ஆதரவற்ற இல்லங்களில் வாழும் பிள்ளை களுக்கு உணவளிப்பது போன்ற சீர்திருத் தங்கள் எம்மவரிடையே விரைவில் ஏற்படுத்
தப்பட வேண்டும்.
1.2 இந்துக்களின் பெயர் மரபு
காலங் காலமாக இந்துக்கள், தம் சமயம், மொழிசார்ந்த கருத்துமிக்க நாமங்களை தம் பிள்ளைகளுக்குச் சூட்டி, சமய மரபைக் காத்தனர். இன்று ஈழத்து இந்துக்களிடையே கருத்தற்ற நாமங்களைச் சூட்டுகின்ற அநாகரிகம் வேகமாகப் பரவி வருகின்றது. இதனை ஒவ்வொரு இந்துக்களும் உணர்ந்து தம்மைத்தாம் நிலைநாட்ட இந்து- தமிழ்
6′′6′IIB6′භිකID
85

Page 110
86
மரபைக் காப்பாற்ற முனைதல் வேண்டுப் பிறமொழிப் பெயர்களைத் தம் பிள்6ை களுக்கு சூட்டுவது கெளரவம் என நினைப் வர்கள் பெரும் வரலாற்றுத் தவறை செய்கிறார்கள் என்பதை அறிஞர்கள் அறிவர்.
1.3. இல்லற வாழ்வு
இந்துக்களிடையே இல்லற வாழ்வுக்குரிய நிச்சயதார்த்தத்தில் சீதனம் முதன்மை பெறு கின்ற தன்மை வளர்ந்து செல்கின்றது. இது வேதனைக்குரியது. இதனால் பல இந்து பெண்களின் திருமணம் வாழ்வு பாதிப்பு குள்ளாகியுள்ளது. இன்றைய இளைய தலைமுறையினரிடையே இவ் விடயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். அறத்தின் வழியில் பொருளை ஒருவன் தேடவேண்டும் என்பது
இந்துக்களின்புருடார்த்தக் கொள்கையாகும்.
எமது சமயம் கூறாத வழியில் நாம் வாழ வழிதேடுவது தவறாகும். சீதனக் கலாசாரப் இந்துக்களிடையே பல இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றது. இக் கலாசாரம் சிலரை மதமாற்றத்திற்கு ஆளாக்கியமையும் உணரி முடிகின்றது. இந்நிலையில் இக் கலா சாரத்தைச் சீர்திருத்தவேண்டியது ஈழத்து இந்துக்களின் பிரதான கடனாகும்.
இன்று பல இளைய தலைமுறையின ரிடையே கணவன் மனைவி உறவில் விரிசல்கள் ஏற்பட்டு நீதி மன்றுக்களுக்கு செல்கின்றன. இந்துக்களிடையே புனிதமான இல்லற தர்மம் புரிந்துணர்வோடு பேணப்பட வேண்டியது முக்கியமானதாகும். இன்று இவ் ஒழுக்க நெறி சிதைந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, மேலைநாடுகளில் வசிக்கும் ஈழத்து இந்துக்களிடையே கணவன் மனைவி விவாகரத்துக்கோரும் தொகை அதிகரித்துச் செல்கின்றது. இது மிகவும் ஆபத்தானது.
ÖÜල්ෆිෂ් IIIB6′60කID

இந்துப் பண்பாட்டிற்கு ஆபத்தை விளை விக்கக்கூடியது. எனவே, இவற்றைச் சீர்த் திருத்த அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
இன்று ஈழத்து இந்துக்களின் குடிசனப் பெருக்கம் மிகவும் குறைந்து கொண்டு செல்கின்றது. 1970 களுக்கு முன்பு இருந்த ஈழத்து இந்துக்களின் குடிசனப் பெருக்கம் இன்று மிக மிக மந்த நிலையை அடைந் துள்ளது. இதற்குக் காரணம் எம் நாட்டில் தொடரும் போர்ச்சூழலாகும். அது மட்டு மன்றி பூரீமாசாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இலட்சக்கணக்கான மலையக இந்துத் தமிழர்கள் இந்தியாவிற்கு அனுப்பப் பட்டமையும், ஈழத் தமிழர் பலர் அகதிகளாக மேலைநாட்டில் குறியேறியமையும் ஈழத்து இந்துக்களின் குடிசன வளர்ச்சியைப் பெரிதும் பாதித்துள்ளது. இது மட்டுமன்றி குடும்பக் கட்டுப்பாட்டு முறையை பலர் பின்பற்று வதனால் இந்துக்களின் தொகை விழ்ச்சி யடைந்து வருகின்றது. இந்து க்கள் இவ்விடயத்தில் மிகுந்த அக்கறையுடன் கருத்திற் கொள்ள வேண்டும். பல இந்துக் குழந்தைகள் போரில் இறந்துள்ளனர். எனவே ஈழத்து இந்துக்களின் சந்ததி விருத்தியை ஊக்குவிப்பதற்கு சகல இந்து நிறுவனங்களும் அக்கறை கொள்ள வேண்டும்.
ஈழத்து இந்துக்களின் திருமணச் சடங்குகள், ருது சாந்தி வைபவங்கள். அர்த்தமுள்ள சடங்குகளாக அமைதல் வேண்டும் அர்த்த மற்ற ஆடம்பரங்களுக்கு முக்கியத் துவம் கொடுக்கும் நிலை மாற வேண்டும்.
இந்துக்களின் ஈமைக்கிரியைகளிற்கூட சீர்திருத்தங்கள் இன்று அவசியமாகின்றது. இறந்தவருக்காக எல்லோருமாகப் பிரார்த்திக் கின்ற மரபு இன்று அற்றுப் போய்க் கொண்டிருக்கின்றது. அபரக்கிரியையின்

Page 111
போது பாடப்படுகின்ற திருமுறைகளுக்கு | மதிப்புக்கொடுத்து மெளனம் காப்பது கூட இன்று அருகி வருகின்றது.
(
(
0
இறந்த வரது உடலைச் சிவ மெனக் கொண்டு நடைபெறுவது அபரக்கிரியைகள் ( ஆகும். மிகவும் அமைதியாகவும் இக் ( கிரியைகளை அனைவரும் அனுசரிக்க ! வேண்டும். சில சம்பிரதாயங்கள் என நாம் | செய்யும் சில வேடிக்கைகள் பொருத்த மற்றவை. இறந்தவரை மூடிக்கட்டுவதற்கு பந்தலிற் கட்டிய கயிற்றை அறுத்து முடித்தல் 8 முறையெனச் சிலர் அவசரமாகப் பந்தலைக் குலைப்பது எல்லாம் ஒழுங்கற்ற செயலாகும். இதுபோல் இடு காட்டில் இறந்த உடலுக்குப் பெறுமதியான செருப்புக்கள், பட்டுப் பீதாம் பரங்கள் அணிந்து அவற்றை அழிப்பதுவும், பெட்டியினது மூடியை உடைத்து தேகத்தின் - மேல் போடுவதும் இன்றைய யுகத்திற்குப் ந பொருத்த மற்றைவையாகும். எனவே மிகவும் பக்தியோடும் அமைதி வழிபாட்டோடும் இத்தகைய நிகழ்வுகளை நடாத்துகின்ற நிலை எம் சமூகத்தவரிடையே ஏற்படுத்தப்பட வேண்டும். இதனையும் சைவ சமய நீ நிறுவனங்கள், சமயத்தலைவர்கள் மக்களுக் குத் தெளிவுபடுத்த வேண்டும்.
(
9 |
0 S. 4)
1 1.
கு
ம
9
க
இந்துக்களின் ஈமக்கடன்கள் நடை பெறும் மயானங்கள் மிகவும் கேவலமாகவே இருப்பது வேதனைக்குரியது. அனைவரும்
ச ஒருநாள் சங்கமிக்கின்ற இடம் மயானம், இதனைப் புனிதமாகப் பேணும் மரபு 8 வளர்க்கப்பட வேண்டும். சமய நிறுவனங்கள் மயானங்களைப் பராமரிக்கும் நிலை ஏற்பட வேண்டும்.
2. ஆலயங்களும் சீர்திருத்தப் பணிகளும்
ஈழத்து இந்து ஆலயங்கள் இந்துக்களின் ெ

முதன்மை இடங்களாக விளங்குகின்றன. கோவிலில்லாத ஊரிற் குடியிருக்கலாகாது' என்ற கூற்றிற்கமைய இந்துக்கள் கோயிலை மையமாகக் கொண்டே தம் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டனர். இந்துக்களின் வாழ்வில் முதன்மை பெறும் ஆலயங்களில் ஏற்படுத்தப்பட வேண்டிய சீர்திருத்தங்களைப் பின்பற்றுமாறு வகைப்படுத்தி நோக்கலாம்.
மெகனை
.. கோயில் நிர்வாகம்
ஆலயங்களை நிர்வகிப்பவர்கள் ஆசார சீலர்களாய் மது, மாமிசம் அருந்தாதவர்களாய் சமூகத்திற்கு முன் மாதிரியாய் விளங்க வேண்டும் என்பது நாவலர் பெருமான் கருத்து. இக் கருத்து என்றும் ஆலயங்களை நிர்வகிப் போருக்குப் பொருத்தமானதாகும். நாவலர் பெருமான் பாலபாடம் நான்காம் புத்தகத்தில் ஆலயங்களை, மடங்களை, சத்திரங்களை 5டாத்துகின்ற பரிபாலகர்களுக்குரிய கடமைகளை விளக்கியுள்ளார். இவற்றை இன்றைய ஆலய பரிபாலகர்கள் கருத்திற் கொள்ள வேண்டும். இன்று பல இந்து ஆலயங்கள் நிர்வாகத் தகராறு காரணமாக திமன்றுகளில் விசாரிக்கப்படுவது வேதனைக் நரியது. இதனைக் கருத்திற் கொண்டு ஆலயங்களைப் பராமரிப்பவர்கள் கடமை புணர்வு மிக்கவர்களாக, கருணையுள்ளம் கொண்டவர்களாக, சமய உண்மைகளைக் மற்றவர்களாக விளங்க வேண்டும். இன்று பலர் மயம் பற்றிய அறிவைத் தேடிக் கொள்ளாது ஆலயங்களை வழிநடாத்த முயல்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். ஆலயச் சாத்துக்களை முறையாகப் பேணிக் கணக்கு அறிக்கைகளைப் புனிதமாகக் கையாண்டு ஆலயங்களை நிர்வகிக்க வேண்டும்.
ஆலயங்கள், அறப்பணிகளை மையமாகக் கொண்டு, மக்களை நெறிப்படுத்த வேண்டும்.
87
செஞ்சொற் செல்வம்

Page 112
தஞ்சைப் பெருங்கோயிலை மையமாக கொண்டு ராஜராஜ சோழன் பல்துறை பணிகளை ஆற்றினான். கலை, பண்பாடு மொழி வளர்ச்சி என்பவற்றை ஆலயங்களி வளர்க்க வேண்டும். இன்று கலை கலாசா மொழி வளர்ச்சியைக் காக்கும் நிறுவனமா செயற்படும் தன்மை அருகி வருகின்றது தஞ்சைப் பெருங்கோயில் உட்சுற்று பிரகாரத்தில் ஆடல் அரங்கம் முதல், பல க ை நிகழ்வுகளுக்கான அமைப்பினை ஏற்பா செய்யப் பட்டிருந்தது. ஆலயத்தி. நடைபெற்ற முத்தமிழ் அரங்கங்களும் சைவ பண்பாட்டிற்குரியனவாகவும், கண்காணிக்க பட்டு வந்துள்ளது. சோழர் காலத்திலும் சா அதற்கு முற்பட்ட பல்லவர் காலத்திலும் சா. ஆலயங்களில் அறப்பணிகள் நடைபெற்றத கான பல சான்றுகள் காணப்படுகின்றன சமூகத்தில் பஞ்சம் பசி ஏற்படுகின்றபே தெல்லாம் அவற்றைப் போக்குகின் நிறுவனங்களாக கோயில்கள் செய பட்டுள்ளன. இன்று திருப்பதி வெங்கடாச பதி ஆலயம் அறப்பணிக்கு முதன்மை கொடுத்துச் செயற்படுகின்றது. ஈழத்தி
அறப்பணிகளுக்கு முதன்மை கொடுக்கின் ஒரே ஒரு ஆலயமாகத் தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயம் விளங்குகின்றது இவ்வாலயம் கடந்த இருபத்தைந்து வருடங்களாக அன்னை சிவத்தமிழ் செல்க கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் தலைமையில் பல அறப்பணிகளை ஆலயத்தை மையமாகக் கொண்டு செய் ப டுத் தி வ ரு கி ன்றது . ஆ த ர வ ற் . சிறுமிகளுக்கான இல்லம், ஆதரவற். அன்னையர்க்கான இல்லம், பிரசுரங்களை வெளியிடும் அழுத்தகம், அன்ன சத்திரப் ஆய்வு நூல் நிலையம் போன்ற கோயில் சூழலோடு அமைந்த அறப்பணிகளும், பி அறப்பணிகளும் ஆற்றி வருகின்றது. குறிப்பா
88)
|செஞ்சொற்செல்வம்

].
ல்
ப்
R,
க் யாழ் போதனா வைத்தியசாலை முதல் ப் ஆதரவற்ற நிறுவனங்கள், பாடசாலைகள்
எனப் பல்வேறு நிறுவனங்களுக்குப் பண உதவி ல் புரியும் அறச் சாலையாக இவ் ஆலயம்
விளங்குகின்றது. வெறுமனே கட்டிடப் புனர் க நிர்மாணங்களை மட்டும் ஆலயங்களில்
அக்கறை கொள்ளாது அறப்பணிகளிலும் ப் ஆலயங்கள் ஈடுபட வேண்டும். இன்று
ஈழத்தில் ஆலயங்களின் பிரதான கடமைகளில் டு ஒன்றாக அறப்பணி உள்ள போதிலும் பல
வருவாய் நிறைந்த ஆலயங்கள் இவற்றைக் கருத்திற் கொள்ளாதுள்ளன. ஆலயங்களைப் பராமரிப்பவர்களை அறங்காவலர் என்றும், தர்மகர்த்தா என்றும் அழைப்பதன் அர்த்தம் ஆலய அறப்பணியை மையமாகக் கொண்டது
என்பதை அனைவரும் உணர வேண்டும். T. 21 ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து ர கொண்டிருக்கின்றோம். ஈழத்தின் இந்துக் ற கோயில்கள் கிரியைகள் வழிபாட்டோடு ற் மட்டுமன்றி ஆதரவற்றவர்களுக்கு உதவும்
வகையில் தம் செயற்பாடுகளை நெறிப் படுத்த ம வேண்டும். போர் அனர்த்தங்களால் ல் பாதிக்கப்பட்ட மக்கள் பலருக்கு நாம்
ஆதரவுக் கரம் நீட்டத் தவறியதால் பொருள்
கொடுத்து மதம் மாற்றுவோர் வலைக்குள் 1. ஆயிரக்கணக்கான ஈழத்து இந்து மக்கள் து அகப்பட்ட வண்ணமாக உள்ளனர். பல
ஆலயங்களில் மனிதர்களை ஆற்றுப்படுத்து ன் கின்ற காரியங்களைச் செய்யக்கூடியவர்கள் ள |
இருந்தும் வெறும் கிரியை வழிபாடு மட்டும் ற் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. துன்பச் ற சுமைகளோடு அகதிகளாக அலையும் ற ஈழத்த வர்கட்கு இந்து ஆலயங்களில் ள அரவணைப்புப் போதுமானதாக இல்லை. ம், பல இந்து ஆலயங்கள் இடம் பெயர்ந்து
ற்
வந்தவர்கட்கு உடனடி அன்னதானப் பணிகள்
செய்துதவியமை குறிப்பிடத்தக்கது. எனினும் க திட்டமிட்ட ஒழுங்கில் தொடர்ந்து
ல
பி
வி

Page 113
உதவிக்கரம் நீட்டும் நிறுவன அமைப்பாகச் செயற்படாமையால் இந்துக்களின் மதமாற்ற விடயத்தைக் கட்டுப்படுத்த முடியாத தன்மை காணப்படுகின்றது. எனவே ஆலயங்கள் அறப்பணிகளில் ஈடுபடுதல் பிரதான சீர்திருத்தப் பணியாகும். ஆலயங்கள் அனை வருக்குமாக அகலத்திறக்கப்பட வேண்டும். கோயிலில் அடியவர்கள் அனைவரையும் ஒன்றாக மதிக்கும் நிலை வளர வேண்டும்.
ஈழத்து ஆலயச் சீர்திருத்தம் பற்றிய சிந்தனையில் ஆலய உடமைகளைப் பேணும் விடயம் பற்றிய கருத்து முக்கியத்துவம் பெறுகின்றது. பல இலட்சம் ரூபா செலவு செய்து கட்டடங்கள், சிற்பத் தேர்கள், வாகனங்கள், தீர்த்தத்தடாகங்கள் கட்டும் வழமை தொடர்கின்றது. ஆனால், இவற்றைப் புனிதமாகப் பேணுகின்ற தன்மை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. சில ஆலயங் களிலே பல விக்கிரகங்களையும் திருத்தேர் களையும் வேகமாக உருவாக்கிவிட்டு அவற்றைச் சீராகப் பராமரிக்க முடியாது உள்ளார்கள். குறிப்பாக மிகச் செல்வாக்கு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் ஒரே ஒரு தேர், பல வருட காலமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அங்கு பல தேர்களை உருவாக்கி இருக்கலாம் ஆனால் அருமையாக, பெருமையாக, துய்மையாக பராமரிக்கக் கூடிய வகையில் ஆலய பரிபாலகர் செயற் பட்டு வருகிறார்கள். எனவே கோயில்களில் அருளாட்சியைப் பேணுவதற்குக் கோயில் உடைமைகளை சரியான முறையில் பேண வேண்டும், கோயில் வழிபாட்டில் பலர் கிரியைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இறைவனை அணுகுவதற்குச் சைவ சித்தாந்தம் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகின்றது. ஆனால், கிரியை மார்க்கத்தைத் தவிர்ந்த
மைகளை

ஏனைய மார்க்கத்தைக் கடைப் பிடிப்பவர்கள் மிக மிகச் சிலரே. ஆலயங்களில் ஏனைய மார்க்கங்களினாலும் இறையருள் பெறும் - நன்மையை வளர்க்க வேண்டும்.
ஆலயப்பூசகரும், குருமாரும்
ஆலயங்களில் இறைவனது நிலையில் வைத்துப் போற்றப்படுபவர்கள் ஆலயக் குருமார்கள் ஆவார். இவர்கள் எத்தகையவர் களாக விளங்கவேண்டும் என்பதனை நாவலர் பிரசுரங்கள் மூலம் வெளியிட்டார். ஆலயக் குருமார்கள் பக்தியை வளர்ப்பதற்குப் பல வழிகளிலும் முன்னின்று உழைக்க வேண்டும். ஆசாரமாகக் கிரியைகளை நடாத்துவதோடு மக்களை ஆற்றுப்படுத்த வேண்டிய கடமையும் இவர்களுக்குண்டு. ஈழத்து ஆலயங்களில் பணி செய்யும் குருமார்களது கல்வி வளர்ச்சி இன்றைய நூற்றாண்டில் ஏற்றம் பெற வேண்டும். வேதம், ஆகமம், சிற்பம், சோதிடம், புராணம், தி ரு முறை போன்றவற்றில் நிறைந்த பாண்டித்தியம் உடையவர்களாக விளங்க வேண்டும். பிற மதக் குருமார்கள் இன்று உளவியல், மானிடவியல், மத ஒப்பீட்டியல், சமூகவியல் எனத் தமது மதக் கல்வியோடு இவற்றையும் கற்றுத் தமது மத மேம்பாட்டிற்கு உழைக்கின்றனர். இவ் விடயத்தில் இந்துக் குருமார்கள் மிகுந்த அக்கறை எடுக்க வேண்டும். இந்துக் குருமார்களுக்கான உயர் கல்விக்கூடங்கள் விரைவில் உருவாக்கப்பட வேண்டும். இஸ்லாமிய குருமார்களுக்கு, கிறிஸ்தவ குருமார்களுக்குப் பல உயர் கல்விப் பீடங்கள் மத நிறுவனங்களினால் ஏற்படுத்தப் பட வேண்டும். இந்துக் குருமார்களுக்குப் பல உயர்கல்விப் பீடங்கள் மத நிறுவனங்களினால் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்துக் குரு மாரினது கல்வி வளத்திற்கான அக்கறையை இந்து நிறுவனங்கள் விரைவில் நிறைவேற்ற
189
செஞ்சொற் செல்வம்

Page 114
வேண்டும். வருங்காலத்தில் இந்துக்களின் ஒவ்வொரு ஆலயங்களிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற குருமார்களே பணியாற்றுகின்ற நிலை உருவாக வேண்டும். இந்துக் குருமார்கள் பூசை வழிபாட்டின்போது மக்களிடையே நற்கருத் துக்களை எடுத்துரைத்து மக்களை ஒழுக்க சீலர்களாக வாழ வழிகாட்ட வேண்டும். இது சீர்திருத்தச் சிந்தனையை ஈழத்து இந்துக்கள் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். இந்துக்கள் எமது வழிபாட்டிற்கு உதவுகின்ற முதன்மையான குருமார்களை மிகுந்த மதிப்புக் கொடுத்து வாழ்விக்க வேண்டும். இந்துக் குருமார்களினது இருப்பிட வசதிகள், அவர்களின் குடும்பத் தேவைகள் போன்ற வற்றைப் பூர்த்தி செய்து கொடுப்பதில் பொதுமக்களும், நிறுவனங்களும் அக்கறை எடுத்தல் வேண்டும்.
3. இந்துப் பாடசாலைகளில் நடைமுறைப்
படுத்த வேண்டிய சில விடயங்கள்: ஈழத்திரு நாட்டில் நல்லை நாவலர் பெருமான் எடுத்த முயற்சியினால் பல இந்துப்பாடசாலைகள் தோற்றம் பெற்றன. எமது மொழி, எமது சமயம், எமது பண்பாடு அழியாது பேணப்பட வேண்டுமேயானால் அது கல்வி மூலமே காப்பாற்றப்படலாம் என்பதை உணர்ந்து, முன்னோர்கள் நாவலர் பெரு மான் வழிகாட்டலில் சைவப் பாடசாலைகளை உருவாக்கினர். ஈழத்து இந்துமத வரலாற்றில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி இந்து மறுமலர்ச்சிக் காலம் என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். இதற்குக் காரணம், சைவப் பாடசாலைகளின் தோற்றமும், எழுச்சியுமே என்பதை அனை வரும் ஒப்புக்கொள்வர். நாவலர் பெருமான் சீர்திருத்தப்பணியாகவே இந்துப் பாடசாலை களிற்கு முதன்மை கொடுத்தார். கல்விக்காக - மாறுகின்றவர்களை நாவலரின் திட்டம்
90)
|செஞ்சொற்செல்வம்

அன்று தடுத்து வெற்றி கண்டது. சைவப் பாடசாலைகள் மாணவர்களிடையே சைவ ஆர்வத்தைத் தூண்டவும், சைவப்பண் பாட்டைப் பேணவும் தூண்டுகோலாக அமைந்தது. கிராமங்கள் தோறும் இந்துக் கல்விமான்கள் உருவாக வித்திட்டது.
நாவலர் பெருமானின் நெறியில் நின்று ஈழத்தின் இந்து மதச் சீர்திருத்தத்திற்கு அளப்பரிய தொண்டாற்றியவர் சேர். பொன். இராமநாதன் அவர்கள். இவரது சீர்திருத்தச் சிந்தனையும், செயற்பாடுகளும், ஈழத்தில் இந்துப் பெண்கல்விப் பாரம்பரியம் உருவாக்குவதற்கு வித்திட்டது. சைவ ஆசிரியர் கலாசாலைகள், சைவ வித்தியா விருத்திக்குச் சங்கம் போன்ற அளப்பெரும் நிறுவனங்கள் உருவாகுவதற்கு மூலகாரண மாக விளங்கியவர் சேர். பொன். இராமநாதன் என்றால் மிகையாகாது. சைவ பரிபாலன சபை நிறுவன ரீதியாக உதயமாகி, பின் யாழ். இந்துக்கல்லூரி போன்ற உயர் பாடசாலைகள் உருவாவதற்கு வித்திட்டது. ஈழநாட்டில் தோன்றிய சைவப் பாடசாலைகள் யாவும் சைவப் பாரம்பரியத்தை முழுமையாகப் பாதுகாக்கும் அடிப்படையில் தோற்றம் பெற்றது. மாணவர்களிடையே திருநீற்றுப் பொலிவு, சைவசமய அறிவு, ஒழுக்கம் போன்றவற்றிற்கு முதன்மை கொடுத்தல் என்ற வகையில் இப் பாட சாலைகளின் கொள்கை அமைந்திருந்தது. ஈழத்து இச் சைவப் பாடசாலைகள் பல இலங்கை அரசினால் தேசிய மயமாக்கப்பட்டபோது பின்வரும் நிபந்தனை ஒப்புக் கொள்ளப்பட்டது. அதாவது பாடசாலையின் பாரம்பரியத்திற்கு அனுசரித்தே தொடர்ந்து பாடசாலைகள் இயங்கும் என்பதாகும். இலங்கையில் ஒவ்வொரு இந்துப் பாடசாலையும் தம் பாடசாலைப் பாரம்பரிய மரபுகளைப் பேணுதல் வேண்டும். இன்று சைவப்

Page 115
பாரம்பரியங்களின்மீது மாணவரிடையே ஈடுபாட்டை உருவாக்குகின்ற செயற்றிட்டங் களை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மாண வரிடையேனும் மதப்பற்றை உருவாக்கப் பாடசாலைகள் திட்டமிடல் வேண்டும்.
60) dgF6)1 dğFLDuu L1 fTLLb வாரத்தில் இரு பாடங்கள் மட்டும் கற்பிக்கின்ற கலைத் திட்டத்திலிருந்து மாற்றத்தை உருவாக்கப் பாடசாலைகள் முனைய வேண்டும். இந்துப் பாடசாலைகள் மாணவர்களிடையே சமயத்தினூடாக ஜீவ சேவை செய்கின்ற உணர்வை வளர்க்க வேண்டும். சைவப் பாடசாலைகள் தம் பாடசாலைச் சூழலில் உள்ள ஆலயங்கள், பொது உடைமைகளைப் பேணுகின்ற சிரமதானப் பணியை மாணவ ரிடையே உருவாக்க வேண்டும். இந்துக்களின் பாரம்பரிய பண்பாட்டைக் காப்பாற்றுவதில் இந்துப் பாடசாலைகள் மிகுந்த அக்கறை கொள்ளு த ல் வேண்டு ம். இந்து ப் பாடசாலைகளில் கல்வி கற்கும் உச்ச வறுமை கொண்ட மாணவர்களுக்கு உதவுவதில் இந்துப் பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் திட்டமிட்டுச் செயற்பட வேண்டும். பல இந்துப் பாடசாலைகளில் கற்ற உச்ச வறுமையுடைய இந்து மாணவர்கள் சமீப காலங்களில் மதம் மாறியுள்ளனர். இம் மதம் மாற்றத்திற்கான காரணங்களை உணர்ந்து இந்துப் பாடசாலைகளின் நிர்வாகம் தக்க முறையில் வழி செய்தல் வேண்டும். பாடசாலைகளின் கல்வி வளங்கள் மட்டும் ஒரு கடமையாக மட்டும் கொள்ளாமல் மாணவர்களின் உள நலன்களை விசாரித்துத் தீர்வுகாண முனைதல் வேண்டும். இந்நிலை இன்றைய போர்ச்சூழலில் உளத்தாக்கங்களில் குட்பட்டிருக்கும். இந்து மாணவர்களிற்கான இந்துமதம் சார்ந்த உள நல ஆலோசகர்கள் இந்துப் பாடசாலைகளில் ஆசிரிய சமூகத்தால்

உருவாக்கப்பட வேண்டும். பிற மதத்தவர்கள் தம் பாடசாலைகளில் இத்தகைய வழிகளை ஏற்படுத்திச் செயற்பட்டு வருகின்றனர். இன்று மதங்களைக் கடந்த நிலையில்ற் பிறநாடுகளில் உருவாக்கப்பட்ட சமூக சேவைக் கழகங்கள் ஈழத்துப் பாடசாலைகளில் இன்று பரவிப் பேணப் படுகின்றது. உதாரணமாக, சாரணியம், அரிமாக்கழகம், றோட் ர ரிக் கழகம், பரியோ வான் முதலுதவிப்படை, செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்கள் எமது இந்துப் பாடசாலைகளில் செயற்பட்டு மாண வரிடையே சமூக மனப்பாங்கை வளர்க்க உதவுகின்றன. எனினும், இக்கழகங்கள் எமது இந்துப் பண்பாட்டுக் கலாசாரத்தை அடிப் படையாகக் கொண்டவையல்ல. எனவே, ஒவ்வொரு இந்துப் பாடசாலைகளிலும் இந்துப் பாரம்பரியத்தை மையமாகக் கொண்ட எதற்கும், எக்காலத்திலும் உதவு கின்ற தொண்டர் படைகளைப் LITL சாலைகள் உருவாக்க வேண்டும். இல்லை யேல் கலாசார இடையூறு தொடர வாய்ப்பாகி விடும். எமது ஆலய உற்சவ காலங்களில் தொண்டுப் பணிகளுக்காக வரும் மாணவர்கள் இந்துப் பாரம்பரிய முறைகளில் பணியாற்றுவதே சாலப் பொருத்தமாக அமையும். இது போன்ற சீர்திருத்த முயற்சிகளில் இந்துப் பாடசாலைகள் தம் பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு இந்துப் பாடசாலைகளிலும் சிவ தீட்சை வழங்கி மாணவர்களை நெறிப் படுத்துகின்ற மரபு பேணப்பட வேண்டும். எந்தவொரு இந்துப் பாடாசலையின் வளாகத்தினுள்ளும் புகைத்தல், மதுபானம் உண்ணல், மாமிசம் உண்ணுதல் என்பன தவிர்க்கப்படல் வேண்டும். மேற்குறித்த கருத்துக்களை இந்துப் பாடசாலைகள் கருத்திற் கொள்ளல் மிக அவசியம்.

Page 116
92
4. இந்து சமய நிறுவனங்கள் ஆற்ற வேண்டிய சீர்திருத்தங்கள்
இந்துசமய நிறுவனங்கள் இந்து மதத்தைச் காக்கும் முயற்சியில் உண்மையான பங்களிப் பினைச் செய்தல் வேண்டும். பெயரளவில் நிறுவனங்களாகச் செயற்படாது செயற்றிறம் மிக்க நிறுவனங்களாக இயங்குதல் வேண்டும். உலக அரங்கில் பிற மத நிறுவனங்கள் தம்மை நிலைநாட்டிக் கொள்வதற்கு எத்தகைய செயற் றிட்டங்களை உருவாக்கிச் செயற்படுகிறார் கள். என்பதைச் சிந்திக்க வேண்டும். ஈழத்து இந்து நிறுவனங்கள் சர்வதேச நிலைக்கு வளரவில்லை. 21ஆம் நூற்றாண்டில் புதிய திட்டங்களை உருவாக்கி நிறுவனங்களின் குறிக்கோளை அடைய முனைதல் வேண்டும். ஈழத்தின் இந்துசமய நிறுவனங்கள் ஆதரவற்ற இந்துச் சிறுவர்களை அரவணைக்கும் பணியிலும், அகதிகளாக அவலமுறும் மக்களின் துயர் துடைக்கும் பணியிலும் ஈடுபடவேண்டும். அனைத்து இந்து நிறுவனங் களும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுகின்ற ஒரு கட்டமைப்பு உருவாக வேண்டும். ஈழத்திருநாட்டில் ஏற்படுகின்ற கலாசார சீரழிவுகளைத் தடுப்பதற்குக் கடுமை யான நடவடிக்கை எடுக்க நிறுவனங்கள் தலைப்பட வேண்டும். ஈழத்து இந்துக்களின் உரிமைகள், உடைமைகளைக் காக்கும் முயற்சியில் மிகுந்த அக்கறை எடுத்தல் வேண்டும். ஈழத்தின் இந்துக்களின் அறிவியல் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முகமாக நவீன செயற்றிட்ட நுட்பங்களை உருவாக்கிச் செயற்பட வேண்டும். மது, ஒழுக்கக்கேடுகள், பாலியல் வன்முறைகள் போன்றவற்றைச் சமூகத்தில் தடுப்பதற்கு நிறுவனங்கள் விழிப் பாக இருத்தல்வேண்டும். இந்து நிறுவனங்கள் பொதுவாக வாசிகசாலை நடாத்துவதும்,
60000ITB00606.D
 
 

பாலர் பாடசாலை நடாத்துவதுமே தமது கடமையெனக் கருதுகின்றனர். பல சபைகள் - பொன்விழா, வைரவிழாவினைச் சந்தித்தவை யாக விளங்குகின்றன. இவ்விரு பணி மட்டும் இன்றைய நவயுக உலகத்திற்குப் போது மானவையல்ல. எனவே, புதிய சீர்திருத்தச் சிந்தனைகளோடு தமது உண்மையான பணிகளைத் தொடர வேண்டும். பல பாரிய இந்து சமய நிறுவனங்கள் மாணவர்களி டையே சமய அறிவுப் பரீட்சைகளை நடாத்து கின்ற பணியில் மட்டும் தம்மை ஈடுபடுத்தி விட்டு ஏனைய நிறுவனப் பணிகளை முன்னெடுக்காது இருப்பது இன்றைய சூழலுக் குப் பொருந்தாது. எனவே, இந்து நிறுவனங்கள் குறிக்கோளை நோக்கிய பயணத்திற்குத் தம்மைத் தயார்ப்படுத்த வேண்டும். இந்து மதத்தின் உண்மைகளை எடுத்துரைக்கின்ற பிரசாரப் பணி இந்து நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் இந்து சீர்திருத்தச் சிந்தனைகளாக முன்வைக்கப் படுகின்றன. சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைப்பது இந்துமத வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் அனைவருக்கும் ஆராய் வதற்கு உதவும் என்பதில் ஐயமில்லை. ஒரு வரது சிந்தனைக் கருத்துகளிலிருந்து இன்னொ ருவரின் மேலான சிந்தனைக் கருத்துக்கள் உருவாக வாய்ப்பு ஏற்படலாம். அவ்வகையில் இக்கட்டுரை அமைந்த விடயங்களைக் கருத்திற் கொண்டு பல சீர் திருத்தச் சிந்தனை கள் உருவாகி இந்து மதம் என்றும் உதவ வேண்டும். ஈழத்து இந்துமத வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் தவிர்க்கப்படல் வேண்டும். அதற்கான முயற்சியில் அனை வரும் ஒன்றுபட்டு உழைக்க முயல்வோமாக.
(இலண்டன் முத்துமாரி அம்பாள் ※- கும்பாபிஷேக மலர்- 2001)

Page 117
ஃ5
ஈழத்தில் சைவ.
அறப்போத
ஆறு.திரு
ஈழத்திருநாட்டில் சைவசமய ஆலயங் களில் அறச்சிந்தனைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதில் ஆர்வம் காட்டாத சூழ் நிலை இன்று வளர்ந்து கொண்டிருக்கிறது. எல்லா மத ஸ்தலங்களிலும் பூசை வழிபாட் டில் நல்ல சிந்தனைகளை போதனை செய்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால் எமது சைவ ஆலயங்களில் கிரியைகளும், வழிபாடு களும் பெறும் முக்கியத்துவம் ஆன்ம ஞான உபதேசங்களுக்கு வழங்கப்படுவதில்லை. இது மிகவும் பிரச்சினைகளுக்குரிய விடயங்களாக பல அறிஞர்களும் சுட்டிக்காட்டி இருக்கின் றனர். வெறும் சடங்குகளோடு சமயவிழாக்கள் முடிவடைந்து விடுமேயானால் சமய உண்மை களும், சமய தத்துவங்களும் மக்களிடையே வளர்த்தெடுக்கமுடியாமல் போய்விடும். இந்நிலை மாறவேண்டும். எமது நாட்டிலும், இந்தியாவிலும் ஆலயங்களில் சமயப் போதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தன்மை அருகிக்கொண்டு போகின்றது.
இந்நிலையும் மாற வேண்டும்.
ஈழத்திருநாட்டில் ஆலயங்கள் அறப்போதனைக்கு முதன்மை கொடுத்த வரலாறு உண்டு. குறிப்பாக ஆலயங்களில் நடாத்தப்பட்ட புராணப்படிப்புப் பாரம் பரியம் வழிபாட்டிற்காக வரும் மக்களி டையே வாழ்வாங்கு வாழ்வதற்கான சிந்தனைகளை புராணப்படிப்பினூடாக எடுத்துரைக்கப்பட்டது. புராணப்படிப்புப் பாரம்பரியம் ஆலயங்களில், மடங்களில், சத்திரங்களில், பெரிய மரவிருட்சங்களின் அடியில், வீட்டுத் திண்ணைகளில் வளர்த்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆலயங்களும்,
னைகளும்
முருகன்
அந்நியர்கள் ஈழத்திருநாட்டைக் கைப்பற்றி சைவத் திருக்கோயில்கள் அனைத் தையும் அழித்தொழித்த போதிலும் சைவசமய வழிபாட்டு நெறிமுறை மறைமுகமாகப் பின்பற்றப்பட்டது. சைவ சமயப் போதனை கள் வீட்டுத் திண்ணைகளிலும் நிலாமுற்றத்துப் போதனைகளிலும் காப்பாற்றப்பட்டுள்ளன. ஆனால் இன்று ஆலயங்கள் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டு பல்வேறு வசதிகளோடு ஆலயச்சூழல் அமைக்கப்பட்டுள்ள போதிலும் நித்திய, நைமித்திய வழிபாடுகளில் ஞான உபதேசங்களுக்கான முக்கியத்துவம் சீராக்கம் பெறவில்லை. நல்லைநகர் நாவலர் பெருமான் ஈழத்துச் சைவசமய வரலாற்றில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய வரலாற்றாளர் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். ஆலயங்களில் வழிபாட்டோடு நல்ல சிந்தனைகள் போதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து பிரசங்க மரபினை அறிமுகம் செய்து வைத்தார்.
நவ்
ஆலயங்களில் பிரசங்க மரபு
நல்லை நகர் நாவலர் பெருமான் வண்ணார்பண்ணைச் சிவன்கோயிலில் சமயப் பிரசங்க மரபினைத் தோற்றுவித்தார். அவர் ஆற்றிய பிரசங்கள் மக்களை ஆற்றுப் படுத்தி யதுடன் சமய உண்மைகளை மக்கள் அறியும் வாய்ப்பினை ஏற்படுத்தியது. நாவலர் பெருமான் குடாநாட்டில் உள்ள பல சைவ ஆலயங்களில் தனது பிரசங்கத்தினூடாக மக்களைக் கவர்ந்தார். நல்ல ஒழுக்கவியற் கருத்துக்களைப் பிரசங்கத்தினூடாக எடுத்து ரைத்து மக்களை புனிதவழிக்கு திசைதிருப் பினார். ஆலயங்களில் நடைபெற்ற கேளிக்கை
93 செஞ்சொற்செல்வம்!

Page 118
களை நிறுத்துவதற்கும் பலியிடல் போன்ற வேள்வி முறைகளைத் தடுப்பதற்கும் நாவலர் பெரு மானது பிரசங்கம் பெரிதும் பயன்பட்டது. இவை மட்டுமன்றி மத மாற்றங்களுக்கு உட்பட்டவர்களை மீளச் சைவசமயத்திற்கு ஈர்ப்பதற்கும் மதம் மாறலைத் தடுப்பதற்கும் பிரசங்கத்தை பெரிதும் பயன்படுத்தி ய வர் நாவலர் பெருமான். அவர் ஏற்படுத்திய பிரசங்கத்தின் தொடரினால் அவரைத்தொடர்ந்து பலர் ஆலயங்களில் சமயப்பிரசங்கங்களை ஆற்றி மக்களை நெறிப்படுத்தியதோடு கோயில் களையும் புனித பிரதேசமாகப் பேணுவதற்கு உதவினர். நாவலர் வழியில் பிரசங்க மரபைப் பேணியவர்கள் செய்த தொண்டு ஈழத்தின் சைவமறுமலர்ச்சிக்கு பெரிதும் துணை செய்தது. காலத்திற்குக் காலம் பல பிரசங்க வித்தகர்கள் தோன்றி பாமர மக்களையும் பக்தி நெறியில் பண்பாட்டு நெறியில் வாழ வழிகாட்டினர். திருக்கோவில்கள் பல பிரசங்கத்திற்கு பெருமதிப்புக் கொடுத்தன.
கதாப்பிரசங்க மரபு
ஆலயங்களில் சமய வரலாறு களையும் புராண இதிகாசத் தத்துவங்களையும் இசையோடு கூடி எடுத்துரைக்கின்ற மரபே கதாப்பிரசங்க மரபாகும். ஈழத்தில் கதாப் பிரசங்க விற்பன்னர்கள் ஆலய விழாக்களில் தமது இசை, ஞானத் திறமையாலும் சொல் வன்மையாலும் மக்களை நெறிப்படுத்தினர். காலத்திற்குக் காலம் அற்புதமான கதாப் பிரசங்கிகள் தோன்றிப் பணியாற்றியுள்ளனர்.
வில்லிசை
கதாப்பிரசங்கம் மரபு தழுவிய இசை யோடு கூடிய ஒரு நிகழ்ச்சியாக இக்கலை வடிவம் 20 ஆம் நூற்றாண்டில் சைவ சமய வழிபாட்டில் இடம் பெற்றுள்ளது. ஆலயங் களில் சமயச்செய்திகளை இக் கலை வடித்தினூடாக மக்களிடையே எடுத்துரைக் கின்ற பண்பாடு சிறப்புப் பெற்று விளங்கி - யுள்ளது. 1950 கள் முதல் 20 ஆம் நூற்றாண்டின்
94)
செஞ்சொந்செல்வம்

நிறைவு வரை இத்துறையில் சமயச் செய்திகளைச் சொல்லுகின்ற கலைஞர்கள் சிறந்த பணியாற்றியுள்ளனர். திருப்பூங்குடி ஆறுமுகம், கலாவிநோதன் கணபதிப்பிள்ளை சின்னமணி, லடீஸ் வீரமணி, மாஸ்ரர் சிவலிங்கம், சதா. சதாசிவம் போன்ற கலைஞர்கள் வில்லிசைக் கலைமூலமாக ஆலயங்களில் சமய கருத்துக்களை நீண்ட காலமாக எடுத்துரைத்து வந்துள்ளனர். இக்கலை வடிவமும் இன்று அருகி வருகிறது. திருக்கோவில்களில் வில்லிசை மூலம் சமயச் செய்திகளைச் சொல்லுகின்ற வழக்கம் மிகவும் குறைந்து விட்டது.
நடன நாடக் கூத்துக் கலைகள்
மேற்குறித்த கலை வடிவங்களினூ டாக சமய காப்பியச் செய்திகள் ஆலயங்களில் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வந்தது. இக்கலை வடிவங்களினூடாக மக்களுக்கு நல்ல செய்தி சொல்லுகின்ற தன்மை இன்று
அருகிப் போய்விட்டது.
புராண படல மரபு
ஆலயங்களில் கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், விநாயகபுராணம், திருவாதவூரடிகள் புராணம் போன்றவற்றை ஒருவர் படிக்க மற்றவர் விளக்க உரை சொல்ல மக்கள் ஆர்வமாகக் கேட்கின்ற மரபு ஈழத்துச் சமய மரபில் மிகவும் முதன்மை பெற்றது. யாழ்ப்பாணம், கந்தபுராணக் கலாசாரம் பேணுகின்ற பூமி என பாரத நாட்டவர்கள் சிறப்பித்துக் கூறும் அளவிற்கு புராண பாரம்பரியம் இங்கு மதிப்புப் பெற்றது. புராணப்படிப்புப் பாரம் பரியத்தை கோவில் பூசகர்கள், அறங் காவலர்கள், பக்தர்கள் இணைந்து நடாத்தி வந்தனர். அன்றைய சூழலில் மணித்தியாலக் கணக்காக மக்கள் புராணப் படிப்பை ஏற்றனர். அன்று பெரும்பாலான மக்கள் விவசாயிகளாக விளங்கிய காரணத்தினால் அவர்களுக்குப் போதியளவு நேரம் புராணப்படிப்பைக்

Page 119
கேட்கக் கூடியதாக வாழ்வியல் சூழல் அமைந்தது. இன்று புராணப் படிப்பு நடைபெறுகின்றபோது ஒரு சிலரே பங்கு பற்றுகின்றனர். இன்று புராணப் படிப்புப் பாரம்பரியமும் அருகிக் கொண்டிருக்கின்றது.
ஆலயங்களில் பூசை வழிபாட்டுடன் நற்சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்தல்
ஆலய வழிபாட்டில் நற்சிந்தனை, கூட்டுப் பிரார்த்தனை மிகவும் முக்கியம் பெற வேண்டும் என்ற கருத்தினை ஈழத்து சமய வரலாற்றில் நாவலருக்குப் பின் நெறிப் படுத்தியவராக அன்னை சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்
சொற்பொழிவுகளினூடாக மக்களை ஆற்றுப் படுத்தி வருகின்ற இவர் பலரை நெறிப்படுத் தியுள்ளார். குறிப்பாக தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் பூசை வழிபாட் டோடு நற்சிந்தனைக்கும் கூட்டுப் பிரார்த் தனைக்கும் நேரம் ஒதுக்கி இன்றுவரை அம்மரபு சிதைந்து விடாமல் காப்பாற்றி வருகிறார். இவரது முன்னுதாரணத் தைப் பின்பற்றிச் சில ஆலயங்களில் நித்திய நைமித்திய வழிபாட்டு நிகழ்ச்சிகளில் சமய சொற்பொழிவுகள், நற்சிந்தனைகளுக்கு இடம் ஒதுக் கப்பட்டது. பல ஆலயங்களில் திருவிழாக்காலங்களில் சமயச் சொற்பொழி வைக்கேட்கின்ற வாய்ப்பு வளர்ச்சி பெற்று வந்தது. எனினும் துர்க்காதேவி தேவஸ் தானத்தில் நற்சிந்தனை நடைபெற்று வந்த ஒழுங்கு ஏனைய ஆலயங்களில் பேண முடியாமல் போய்விட்டது.
இன்று சைவ ஆலயங்கள் அறப் போதனை களை வளர்ப்பதற்குச் செய்ய வேண்டிய அழப்படைக் கடமைகள்
சைவ ஆலயங்களை வழிநடத்துகின்ற அறங்காவலர்கள் ஆலய வழிபாட்டு நிகழ்ச்சி களில் வாரத்தில் ஒருநாளாவது மக்களை

நல்வழிப்படுத்துகின்ற நற்சிந்தனைகளை வளர்ப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்த
வேண்டும். பிரசங்கத்துறையில் நிபுணத்துவம்
வாய்ந்தவர்களை அழைத்துத்தான் நற்சிந் தனை சொல்லுகின்ற முறையை ஏற்பாடு செய்யத் தேவையில்லை. ஆலயத்தில் பூசை செய்கின்ற குருவோ அல்லது அறங்காவலரோ அல்லது அடியவரோ யாரோ ஒருவர் அறங்கூறுகின்ற நூல்களைக் கொண்டு வந்து வழிபாட்டிற்கு வரும் மக்களுக்கு வாசித்துக் காட்டி மக்களுடைய மனதில் நல்லறிவைப் போதிக்க வேண்டும். அறப் பேர்தனை என்பது அருமருந்தாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓர் இரு நேரமாக மக்கள் கேட்பதற்கு வழிசெய்ய வேண்டும். ஆலய அறங்காவலர்கள் ஆலயப் பூசகர்கள் இவ்விடத்தில் அக்கறைகாட்டாது இருப்பார்களானால் எமது சமய உண்மை களை எதிர்காலச் சந்ததி சீராக அறிய வாய்ப் பில்லாது போய்விடும். அறச் சிந்தனைகள் சொல்வதற்குப் பணச்செலவு இல்லை. இன்று எல்லோரும் எழுத்தறிவு உடையவர்கள். எம்முன்னோர்கள் சொல்லி வைத்த நல்ல செய்திகளை மீள வாசித்து விட்டால் பலரது எண்ணங்களில் நல்ல கருத்துக்கள் பதிய வாய்ப்பிருக்கும். இன்று சைவர்களாகிய நாம் இவ்விடயத்தில் அக்கறைகாட்டாது விடுவோ மானால் நாம் அடுத்த தலைமுறைக்கு பெரிய துரோகம் செய்தவர்களாவோம். ஆலயங் களில் நற்சிந்தனை ஊடாக அறம் போதிக்கப் படுவதோடு அன்பு, ஜீவ காருண்யம், இரக்கம், பிறருக்கு உதவும் மனப் பாங்கு, நன்றி மறவாமை போன்ற நல்லன மக்களிடையே எடுத்துரைக்க முடியும். வெறும் கிரியை களாலும் சடங்குகளாலும் மக்களை முழுமை யாக ஆற்றுப்படுத்த முடியாது. இன்று கோயில்களில் பெருமாட மண்டங்கள் கட்டப்படுகின்றன. ஆனால் அம் மண்ட
உபதேசங்களுக்காகப் பயன்படுத்துவதில்லை. இறைவனின் பெயரால் நாம் செய்யும்
ÖÜල්මී60 IB60භිධID
95

Page 120
திருப்பணிகள் எல்லாம் இறையடியவர்களுக்கு பயன்படும் என்ற உண்மையைப் பலரும்
இன்று அறிந்து கொள்வதில்லை.
ஆலய அறங்காவலர்கள், பூசகர்கள் போன்றோர்களுக்கான ஆன்மீகப் பயிற்சிகள்
இன்று ஆலயங்களை வழிநடத்து கின்றவர்கள் ஆலய மரபுகளை "சமய தத்துவங்களை" வரலாற்று மேன்மைகளைக் கற்றுக் கொள்வதில் அக்கறை காட்டுவ தில்லை. இதுவும் எமது சமயத்திற்கு உகந்தது அல்ல. அரசர்களது ஆட்சிக் காலங்களில் அரசர்கள் கோயில்களைக் கட்டியபோதும் சமய மேன்மைகளைக் கற்பதற்காக காலம் ஒதுக்கிக் கற்றுக் கொண்டனர். அரசன் போர்ப்பயிற்சி பெற்றதோடு நின்றுவிடாது ஆத்ம விசாரணைகளைத் தொடுத்து அத்துறை சார்ந்த ஆத்ம ஞானிகளிடத்தும் அறிவை வளப்படுத்திக் கொண்டனர். இவ்வரலாற்று உண்மையை நாம் அனைவரும் உணர வேண்டும். இராஜஇராஜ சோழன் முதல் ஈழத்து ஆட்சிப் பீடத்தை அலங்கரித்த பரராஜசேகரன் வரை ஆத்மீகத்தை அற இலக்கியங்களை வைத்தியத்தை எத்தனை தூரம் கற்றனர் என்பதை வரலாற்று நூல்கள் சான்று பகர்கின்றன. இன்று கோவில்களை வழிநடத்துகின்ற அறங்காவலர் களில் பெரும்பாலானவர்கள் சமய உண்மைகளைக் கற்றுக் கொள்வதுமில்லை, அறிவும் இல்லை. விதிவிலக்காகச் சிலர் சமய மேன்மைகளைக் கற்று ஆலயங்களைப் பேணி வருகின்றனர். எனினும் எதிர்காலத்தில் ஈழத்திருநாட்டில் ஆலய அறங்காவலர்களுக்கு பயிற்சி வழங்கல் இடம்பெறுவது அவசிய மாகும். ஆலய நிர்வாகக் கட்டமைப்பை சீராக கட்டமைப் பதற்குக் கொடுக்க வேண்டிய பயிற்சியோடு ஆலயங்களில் அறங்காவலர்கள் அறப் போதனை செய்வதற்குத் திட்டமிட்ட பயிற்சி வழங்குவது அவசியமாகும் என்பது எனது
தாழ்மையான கருத்து ஆகும்.
96
6′6′6′IIB6′භිධ|0
 
 

ஆலயச் சிவாச்சாரியார்களுக்கான ஆன்மீகப் பயிற்சி
ஆலய பூசர்களுக்கான கிரியைப் பயிற்சிகள் அவர்கள் தத்தம் குருவை நாடிப் பெற்றுக் கொள்வர். அவர்களுக்கான கிரியை நிறுவனங்களிலும் பயிற்சி பெறுவர். எனினும் ஆலயக் குருமார்கள் அறபோதனை செய்யக் கூடிய ஆற்றலுடையவர்களாக எதிர்காலத்தில் விளங்குவதற்கு அவர்களுக் கான பயில் அரங்குகள் எதிர்காலத்தில் ஏற்பாடு செய்யப் படவேண்டும். சில ஆலயங்களில் சிவாச்சாரி யார்கள் அறப்போதனை செய்யக் கூடியவர் களாக விளகுகின்றனர். எனினும் பெரும்பா லான ஆலயங்களை வழிநடத்துகின்ற சிவாச்சாரியார்கள் அறப்போதனைகளில் ஆர்வம் காட்டாதவர்களாகக் காணப்படுகின் றனர். இந்நிலை மாறவேண்டும். அவர்கள் செய்யும் கிரியைகளின் விளக்கங்கள் அவற்றினால் ஏற்படும் பலாபலன்களை மக்களுக்கு எடுத்துரைக்காவிடின் மக்கள் பெறுகின்ற வாய்ப்பு இல்லை. ஆலய விழாக் கள் தொடர்பான விளக்கங்களை அறியாத மக்கள் இன்று பலர் உள்ளனர். அன்று எழுத்தறிவு இல்லாத மக்கள் பெற்ற ஆன்மீக அனுபவங்களை இன்று எழுத்தறிவுள்ள சமுதாயம் பெறவில்லை என்பதை அனை வரும் ஒப்புக்கொள்வர். பிறமதத்து சமய குருமார்கள் தமது வழிபாடுகளில் அறப்போ தனைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை எமது சமய குருமார்களும் கருத்திற் கொள்ள வேண்டும். சமயத்தை, சமூகத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நாம் தலைவணங்கும் குருமார்களுக்கும் உரியதே.
ஆலயங்களில் அறநெறிப்பாடசாலைகள்
இ ல ங் கை யிலுள்ள ஏ  ைன ய மதத்தவர்கள் தமது சிறார்களுக்கு வாரத்தில் இருநாள் சமய அறப்போதனைக்கான வகுப்புக்களை நீண்ட காலமாக நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 1977

Page 121
களுக்குப்பின் இலங்கை அரசாங்கம் இந்து சமயத்துறை சார்ந்த ஓர் அமைச்சினை நிறுவி அவர்களுக்கான கடமைகளையும் வகுத்துக் கொடுத்தது. இந்து கலாசார அமைச்சு தமது திட்டங்களில் ஒன்றாக அற நெறிப் பாடசாலைத் திட்டத்தை அறிமுகம் செய்தது. கொழும்பு இராமகிருஷ்ண மிஷன், கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் போன்ற நிறுவனங் கள் அறநெறிப்பாடசாலையை முதலில் ஆரம்பித்தன. பின்பு மலையகத்திலும் கிழக்கிலங்கையிலும் அறநெறிப் பாடசாலை களில் பல தோற்றம் பெற்றன. ஈழத்தின் வடபால் அறிநெறிப்பாடசாலை பற்றிய ஆர்வம் இருக்கவில்லை. எனினும் கடந்த பத்து ஆண்டுகளாக அற நெறிப்பாடசாலை தொடர்பான ஆர்வம் வளர்ச்சி பெற்றுள்ளது. வன்னிப் பெருநிலப்பரப்பிலும், மன்னாரிலும், திரு கோணமமையிலும் பல அறநெறி பாடசாலைகள் தோற்றம் பெற்றுள்ளன. எனினும் பாடசாலைக்கு பிள்ளையை அனுப்புவதில் பெற்றோருக்கு அதிகம் ஆர்வம் இன்மை காணப்படுகிறது. குறிப்பாக ஏனைய மதத்தவர்களோடு ஒப்பிடுகையில் சிறுவர் களை ஆத்மீக வகுப்புக்களுக்கு அனுப்பும் வழக்கம் எம்மவர்களிடையே போதாமை இருக்கின்றது. இது எமது சந்ததி செய்த தவறோ தெரியவில்லை. இந்நிலை மாற வேண்டும். குறிப்பாக மிகவும் வசதிகளுடைய ஆலயங்கள் அறநெறிப் பாடசாலையை உருவாக்குவதில் அக்கறை இல்லாது இருக்கின்

றன. அறநெறிப்பாடசாலை வளர்ச்சிக்கு ஈழத்து ஆலயங்கள் கொண்டுள்ள அக்கறை மிகக் குறைவு. ஆலய வருவாயில் அறநெறிப் பாடசாலையை அமைக்க பல ஆலயங்கள் பின் நிற்கின்றன. "அறம் போதிப்பது ஆலயம்" என்பதை அறங்காவலர்கள் உணர வேண்டும். அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு வேதனம், சீருடை, உபகரண உதவி என சில திட்டங்களை திணைக்களங்கள் கண்துடைப் புக்காக அறிமுகம் செய்வதும் வழக்கமாகி விட்டது. இந்நிலையில் இருந்து முழுமையாக அறநெறிப் பாடசாலைகளை ஒவ்வொரு ஆலயங்களும் சீரான திட்டமிடலுடன் வழி நடத்த வேண்டும். இவர்களுக்குரிய பாடத் திட்டங்கள் இவர்களது வயதிற்குரிய பாடத் திட்டங்கள் இவர்களது வயதிற்குரி யவைகளாக அமைத்தல் வேண்டும். அன்பு, இரக்கம், கருணை, தயவு போன்றவற்றை அறநெறிப் பாடசாலைகள் முழுமையாகப் போதிப்பதற்கு வழிசெய்ய வேண்டும்.
சைவ ஆலயங்கள் இன்று அவசி யமாகச் செய்யவேண்டிய உன்னத பணிகளில் அறப்போதனைகளின் அவசியம் பற்றியும், அவற்றை ஓரளவேனும் பேண வேண்டிய வழிமுறைகளையும் அறிவுக்கு எட்டியவாறு தந்துள்ளேன். இவ் அறிவைக் கருவாகக் கொண்டு ஆலயங்கள் செயற்பட வேண்டும் எனக் கூறி நிறைவு செய்கின்றேன். (நல்லைக்குமரன் மலர் - 2006).
(97
செஞ்சொற்செல்வம்

Page 122
மேலைத்தேய நாடு
ஆறுத்
ஆதி யில் எழுந்த சம ய மாகக் கருதப்படும் இந்துமதம் இன்று உலகின் பலபாகங்களிலும் வேரூன்றி வளர்ச்சிபெற்று வருவதை சமய வரலாற்று ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்வர். பாரதத்திலும், ஈழத்திலும், தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவிய இந்து மதம் இன்று மேலைத்தேய நாடுகளாகிய இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, சுவிஸ், டென்மார்க், நியூசிலாந்து, நோர்வே, கொலண்ட் போன்ற நாடுகளில் பரவி வருவதைக் காணலாம். இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சினையும் , போரின் அனர்த்தங்களும் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து மேலை நாடு களில் குடியேறும் நிலையை ஏற்படுத்தியது. இளைய தலைமுறையைச் சார்ந்த ஈழத் தமிழர்கள் அகதிகளாக மேலை நாடுகளில் தஞ்சமடைந்து வந்ததுடன், 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தினால் பல கல்விசார் வல்லவர்கள் மேலை நாடுகளில் தொழில் வாய்ப்புக் கருதிச் சென்றும் குடியேறினர். இதேவேளை இந்தியாவில் இருந்து உயர்கல்விக்காகவும் வாணிபத்துக் காகவும் மேலை நாடுகளுக்குச் சென்றவர் களில் ஒரு பகுதியினர் நிரந்தரமாக அந்த நாடுகளில் குடியேறி வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேற்குறித்த மக்கள் தம் சமயம், மொழி, கலாசார, பண்பாட்டு அம்சங்களைப் பேணுவதில் காட்டிவரும் ஆர்வத்தின் விளைவில் குறிப்பாக மேலை நாடுகளில் இந்து மதம், கடந்த இருபது ஆண்டுகளில் பெருவளர்ச்சி கண்டுள்ளது எனலாம்.
98)
செஞ்சொற்செல்வம்

களில் இந்து சமயம்
ருமுருகன்
கி.பி. 7ஆம், 8ஆம் நூற்றாண்டுகளில் இராஜஇராஜசோழன் கடல் கடந்த நாடுகளில் தன் ஆதிக்கத்தைச் செலுத்தியபோது, இந்து மதம் பலநாடுகளில் செல்வாக்குப் பெற்றதை வரலாறுகள் சான்று பகர்கின்றன. இந்தோனேசியா, பிஜித்தீவுகள் மலேசியா போன்ற நாடுகளில் குடியேறிய இந்து மக்கள் இந்நாடுகளில் இந்து சமய வளர்ச்சியில் அக்கறை கொண்டனர். தென் ஆபிரிக்காவில் குடியேறிய இந்திய மக்கள் அங்கு இந்து மதத்தை நிலை கொள்ளச் செய்தனர் என்பதை இந்து வரலாற்று நூல்கள் விளக்குகின்றன.
புலம்பெயர் வாழ் மக்களிடையே சமய உணர்வு
தமது பாரம்பரிய சமய வழிபாடு களையும் பண்பாட்டையும் பேண வேண்டும் என்ற ஆவல், ஈழத்தில் பிறந்த தற்போது மேலைநாடுகளில் வாழும் பெரும்பாலான மக்களிடையே உணர்வு ரீதியாகக் காணப் படுகிறது. இதன் அடிப்படையில் தனிப்பட்ட இல்லங்களிலும் பொது வாடகை மண்டபங் களிலும் ஏற்படுத்திய வாராந்த நிகழ்ச்சிகளே மேலை நாடுகளில் இன்று இந்துக் கோயில்கள் உருவாகுவதற்கு வித்திட்டன. மேலும் புலம் பெயர்ந்து வாழும் மக்களின் திருமண வைபவங்கள், சடங்குகள், சம்பிரதாய நிகழ்ச்சிகளை நடாத்தவும் மக்கள் ஒன்று கூடவும் ஆலயங்கள் பெரிதும் உதவும் என்ற அடிப்படையிலும் அங்கு இந்துக் கோயில்கள் உருவாகின எனலாம். தமது பெற்றோர்களை மேலை நாடுகளுக்கு அழைத்த பிள்ளைகள் அவர்களிடையே ஆறுதலை ஏற்படுத்துவதற்கு அதாவது கோயில் உணர்வுகளோடு வாழும் மூத்தோரை ஆற்றுப்படுத்து வதற்கும்

Page 123
கோயில்கள் உருவாக்க முனைந்தனர். இவ்வகையில் உருவாக்கப்பட்ட இந்துக் கோயில்களை மையமாகக் கொண்டு தமது பிள்ளைகளை (மேலை நாடுகளில் பிறந்த பிள்ளைகள்) சமய வழியில் வாழ்விக்க வேண்டும் என்ற ஆவல் பெரும்பாலான பெற்றோர்களிடம் காணப்படுகிறது. கோயில்களை மையமாகக்கொண்டு இந்து மன்றங்கள், தமிழ்ப் பாடசாலை வகுப்புக்கள், இசை நடன வகுப்புக்கள், மூத்தோர் பொழுது போக்கு நிலையங்கள், யோகாசன வகுப்புக்கள், வாணிப நிலையங்கள், இந்துப் பண்பாட்டு புடைவைக்கடை, நகைக்கடை, சாப்பாட்டுக்கடை எனப்பல நிறுவனங்கள் மேலை நாட்டில் இந்துக்களால் உருவாக் கப்பட்டு வளர்ச்சி பெற்று வருகின்றன.
புலம் பெயர் வாழ் மக்கள் பல நேர்த்திகளை நிறைவு செய்வதற்கும் கோயில்களை உருவாக்கித் தம் குலதெய்வங் களை நினைத்து வழிபாடு செய்து வருகின்ற னர். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சமய உணர்வு மிக்கவர்களாக வளர்க்கவேண்டும் எனப் பல முயற்சிகள் எடுத்து வருகின்ற போதிலும், மேலை நாட்டில் பிறந்த பிள்ளைகள் சிறுபராயத்தில் பெற்றோருடன் கோயிலுக்கு வருகிறார்கள். குறிப்பாகப் பதினைந்து வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளை கோயில்களில் காண்பது அரிதாகவேயுள்ளது. வீடுகளிலும் சமய ஆர்வமற்றவர்களாக இப்பருவத்தினர் காணப்படுகின்றனர். மேலும் ஆங்கில மொழி மூலமும் புலம்பெயர்ந்து வாழும் நாட்டு மொழிகளிலும் கற்கும் அங்கு பிறந்த பிள்ளைகளுக்கு எமது விழாக்கள் வைபவங் களை விளங்கிக் கொள்ளும் ஆற்றலும் குறை வாக இருப்பதனால் அவர்கள் இவற்றைப் பொதுவாக புறக்கணிப்பது கூடுதலாக வுள்ளது. இன்று புலம்பெயர் நாடுகளில்

இந்துக்களால் தோற்று விக்கப்பட்ட ஆலயங்கள் பண்பாட்டு நிறுவனங்களை அங்கு வாழும் சந்ததி தொடர்ந்து பேணுமா என்பது பற்றிய ஐயம் அங்கு வாழும் பலரிடம் இன்று காணப்படுவதினை அவதானிக்கலாம்.
மேலை நாடுகளில் பல்லின பண்பாட்டு மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் குறிப்பாக முஸ்லிம்கள் தமது பண்பாட்டு உடை, மதவழிபாட்டு நம்பிக்கை என்பவற்றைப் பேணுவதில் பெரிதும் அக்கறை காட்டி வருவதை அவதானிக்கலாம். குறிப்பாக மேலை நாடுகளில் வாழும் இந்திய, சீக்கிய மத மக்கள் தமது பண்பாட்டைப் பேணுவதில், வழிபாட்டுக்கு மதிப்புக் கொடுப்பதில் பெரிதும் அக்கறை காட்டி வருகின்றனர். அவர்களின் பிள்ளைகள் சின்ன வயது முதல் தாய் மொழி, மத அனுட்டானம், தம் பண்பாடு பேணுவதில் இயற்கையாகவே அக்கறையுடையவர்களாகக் காணப்படு கின்றனர். இந்துக்கள் தமது பண்பாட்டு உடை களில் அக்கறை காட்டுவது அருகிவருகிறது. பொதுவாகத் திருமண வீடுகளில் தம் பண்பாட்டு உடைகளைப் பெண்கள் அணிவதும் ஆலய வழிபாட்டில் அவற்றைப் பேணுவதையும் காணலாம்.
நிறுவன ரீதியாக இந்து சமயத்தை வளர்ப்பதற்குத் தோற்றுவிக்கப்பட்ட அமைப்புக்கள் இந்துப் பண்பாட்டு வகுப்புக்கள், போட்டிகளை நடாத்தி மாணவரிடையே ஆர்வத்தை வளர்த்து வருகின்றன. குறிப்பாக பண்ணிசைப் போட்டி, பேச்சுப் போட்டி எனப் போட்டி கள் நடைபெறுவது வழக்கம். இப்போட்டி களில் பங்கு பற்றும் பெரும் பாலான பிள்ளைகள் விடயங்களை ஆங்கிலத்தில் எழுதி மனனம் செய்து தமிழில் பேசுவார்கள். இந்நிலை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
99 செஞ்சொற் செல்வம்)

Page 124
100
இலண்டனில் இந்துசமயம்
இலண்டனில் இன்று பதினாறு இந்துக் கோயில்களை உருவாக்கி மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள். இதில் நான் ஆலயம் இந்திய மக்களாலும் ஒரு ஆலய சிங்களவர் ஒருவராலும் தோற்றம் பெற்றவை ஏனைய பதினொரு ஆலயங்க ளு
ஈழத்தமிழர்களால் உருவாக்கப்பட்டவை.
ஈழத் தமிழர்களால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட இந்து ஆலயம் அச்வே உயர்குன்று வாசல் முருகன் கோயில் (Archwa -Highgate Hill Murugan Temple)
மேற்குறித்த கோயில் எழுபதுகளில் உருவாக்கப்பட்ட கோயிலாகும். கல்வி கற்க சென்று அங்கு குடியேறி வாழ்ந்த ஈழத்தவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.
இன்று இலண்டனிலுள்ள ஈழத்தவ களால் உருவாக்கப்பட்ட கோயில்களில் முதன்மையானவை. 1. அச்வே - உயர்குன்று வாசல் முருகன் G5ITugi). (Archway - Highgate Hill Murugal Temple) 2. விம்பிள்டன்-பூரீகணபதி கோவில் (Wimbledon-Sri Ganapathy Temple) 3. ரூட்டிங் - பூரீமுத்துமாரிஅம்மன் கோயில் (London Siva yo gam To oting - Sr Muththymari Amman Temple) 4. ஈலிங் - பூரீகனகதுர்க்கை அம்மன் கோயில்
(Ealing- Sri Kanaga Durka AmmanTemple 5. ஸ்ரோலின் - பூரீ இராஜஇராஜேஸ்வா
அம்மன் கோயில் (Stoeleing - Sri Rajarajeswary Amma Temple) 6. இலண்டன்-லூசியம் சிவன்கோயில் (London-Lewisham Sivan Temple)
6′6′6′IIB6′60බ|D

இவை தவிர்ந்த புதிதாகக் கடந்த இரு ஆண்டுகளுக்குள் உருவான கோயில்கள் 1. கரோ - முருகன் கோயில் (Harrow -
(Murugan Temple) 2. வெம்பிளி - சிவன் கோவில்
(Wembley-Sivan Temple) 3. இலண்டன்-ஐயப்பன் கோயில்
(London-lyappan Temple) 4. குறைடன் - பிள்ளையார் கோயில்
(Curidan - Pillaayar Temple) 5. வோல்த்தமேஸ்ரோ-முருகன் கோயில்
(Walthamstow-Murugan Temple)
மேற்குறித்த ஆலயங்களை விட மிகவும் நீண்ட வரலாறு கொண்ட இந்தியத் தமிழர்க ளால் உருவாக்கப்பட்டு இன்று கூடுதலாக இலங்கை மக்கள் வழிபாடு செய்யப்படும் ஆலயமாக இலண்டன் ஈஸ்ற்காம் - பூரி முருகன் கோயில் விளங்குகிறது. (London Easthame - Sri Murugan Temple)
இந்தியத் தமிழர்களால் தோற்றுவிக்கப் பட்ட லண்டன் லக்சுமி நாராயணன்
கோயிலும் பிரசித்தமான ஆலயமாகவுள்ளது.
இலண்டன் இந்து சமய நிறுவனங்களில் இலண்டன் சைவ முன்னேற்றச் சங்கம் 2002 ஆவணிமாதம் 25 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு வெள்ளிவிழாக் கொண்டாடியது. இச்சங்கம், பல சைவ சமயத் தொண்டுகளை செயற்படுத்தி வருகிறது. குறிப்பாக சமய விழாக்கள், சமய அறிவுப் போட்டிகள், முதியோர் நிலையங்கள் என இச்சபை நிறைந்த பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இலண்டன் சிவயோகம் இந்து அறக்கட்டளை
இந்து சமய விருத்திக்கும், சைவத்தமிழ்ப் பண்பாட்டை வளர்ப்பதிலும் ஆதரவற்ற தாயகச் சிறார்களுக்கு உதவுவதிலும்

Page 125
இந்நிறுவனம் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டு வருகிறது. பதியிலர் கதியிலர் உதவி நிதியம் போன்ற பல்வேறு திட்டங்களை சிவயோகம் செயற்படுத்தி வருகிறது. யாழ். போதனா வைத்தியசாலையில் நவீன கண் சத்திரசிகிச்சைக் கூடத்தை நிறுவியதுடன், கந்தரோடைக் கிராமத்தில் விதவைப் பெண்களுக்கு இல்லங்களை அமைத்து சிவயோகம் அன்னையர் குடியிருப்பை உருவாக்கியமையும் குறிப்பிடத்தக்கது.
இலண்டன் திருக்கோயில் ஒன்றியம்
வருடா வருடம் அனைத்துலக சைவ மகாநாடு நடத்தி சைவத்தமிழ் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இலண்டனில் கடந்த பத்து ஆண்டு களாக இந்து சமய வைபவங்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஆலயங்களில் தேர்த்திருவிழா நடைபெறும் போது பாரிய பிரதான வீதிகள் தடை செய்யப்பட்டு பிரித்தானிய பொலீஸ் உதவியோடு தேர் வீதி வலம் வரும். சுமார் ஐம்பதினாயிரம் தமிழர் இவ்வேளையில் ஒன்று கூடுவர். நீஸ்டனில் என்ற இடத்தில் பளிங்குக் கற்களால் பிரமாண்டமான இந்துக்கோயில் இந்தியர்காளல் கட்டப்பட்டு தினமும் இரண்டாயிரம் மக்கள் வழிபட்டு
வருவது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் இந்து மதம்
1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தைத் தொடர்ந்து கனடாவில் இலங்கைத் தமிழருக்கு அகதி அந்தஸ்து வழங்கியதைத் தொடர்ந்து சுமார் மூன்று இலட்சம் ஈழத் தமிழர் அங்கு நிரந்தரமாக இன்று வாழ்கின்றனர். கனடா அரசு தாய் மொழியை ஒரு பாடமாக கற்பதற்கும்,

அனைவருக்கும் மத சுதந்திரம் வழங்குவதிலும் முன்னின்று உதவுகிறது. இவ்வகையில் ரொரன்டோ மாநிலத்தில் ஐந்து இந்துக் கோயிலும், மொன்றியலில் மூன்று கோயிலும், வங்குவரில் இரண்டு கோயிலும் பிரசித்தமான ஈழத்தமிழரின் கோயில்களாக விளங்கு கின்றன.
கனடாறிச்மன்கில் விநாயகர் கோயில்
இவ்வாலயம் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. இராஜ கோபுரம், திருமண மண்டபம் எனப் பல் வேறு சிறப்புக்கள் இவ்வாலயத்தில் அமைந்துள்ளன. கனடாவில் உள்ள பெரிய கோயில் இது. இவ்வாலயத்துக்குத் தேவையான சகல வாகனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அழகிய சித்திரத்தேர் ஒன்றும் இங்குண்டு. தினமும் மதிய பூசையின் முடிவில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில்
இவ்வாலயம் பக்தி பூர்வமாக இயங்குகிறது. செவ்வாய் தோறும் பல பக் தர்கள் இவ்வாலயத்திற்குச் சென்று
அம்மனைப் பூஜித்து வருகிறார்கள்.
வங்குவர் லக்சுமி கோயில்
சுமங்கலி பூசை, கெளரி விரதம் போன்றவை இங்கு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
வங்குவர் விநாயகர் கோயில்
விநாயகர் பெருமான் விழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
ரொரன்டோ மார்க்கம் - ஐயப்பன் கோயில்
இவ் வ ா ல ய ம் தற் போது பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டு வருகிறது.
(101 செஞ்சொந்செல்வம்

Page 126
வரசித்தி விநாயகர் கோயில்
வெள்ளி தோறும் பிரசங்கம், திருவிழா, அறநெறிப் பாடசாலை முதலியன இங்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
ரொரன்டோ துர்க்கை அம்மன் கோயில்
அபிராமிப்பட்டர் விழா - மற்றும் திருவிழாக்கள் பல சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
ரொரன்டோ முருகன் கோயில்
சூரன்போர், மற்றும் புராணப்படிப்பு இவ்வாலயத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மொன்றியல் திருமுருகன்கோயில்
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மரபுகளுக்கு அமைய ஆலய ஒழுங்குகள் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கந்தசஷ்டி உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மொன்றியல் அம்மன் கோயில்
இவ்வாலயத்தில் குங்கும அர்ச்சனை, குத்துவிளக்குப் பூசை போன்ற வழிபாடுகள் சிறப்பிடம் பெறுகிறது.
கனடா இந்து மாமன்றம்
ஏழாவது உலக சைவ மாநாடு நடாத்தி பெருமை கொண்டது இந்து மாமன்றம்.
இதன் கிளைகள் - சமய வகுப்புக்கள் நடைபெறும் இடங்கள். 1. லெமறோ
- Lamoureaus 2. பியர்சன்
- Bearosn 3. வெஸ்ற்கில்
- Westhill 4. சீடாபிறே
- Cedarbrae 5. ரபிற்வூட்
- Driftwood 6. கிப்பிளிங்
- Kipling 7. லான்ஸ்டவுண்
- Lansdonn
102)
|செஞ்சொற்செல்வம்

மேற்குறித்த கிளைகளை நிறுவி மிகச் சிறப்பாக சமயப் பணிகளை ஆற்றி வருகிறது. இம்மன்றத்தினர் சைவ நீதி என்ற சஞ்சிகையை வெளியிட்டு வருகின்றனர்.
கனடா இந்து சமயப் பேரவை
ஆத்ம ஜோ தி மு த்  ைத யா அவர்களிடம் கனடா விஜயத்தால் உருவான இச்சபை பல சிறந்த பணிகளை அங்கு ஆற்றி வருகிறது. "ஆத்மஜோதி" என்ற மாத இதழை வெளியிட்டும், முற்றோதல், சமய வகுப்புக்கள் நடாத்தல் போன்ற பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறது. வருடா வருடம் நாவலர் பெருமானுக்கு விழா எடுப்பதுடன் திருமுறை முற்றோதல் நடாத்தி வருவதும் குறிப்பிடத் தக்கது.
கனடா இந்து கலாசார மன்றம்
கனடா வாழ் சைவ மக்களிடையே விழிப்புணர்வையும் சமய நம்பிக்கையையும் எற்படுத்தும் பொருட்டு முன்னாள் வடமாநில கல்விப் பணிப்பாளர் திரு. தி. மாணிக்க வாசகர், திரு.சி. செகராசசிங்கம் ஆகிய சைவப் பெரியார்களின் முயற்சியால் ஆரம்பிக்கப் பட்டது.
கனடா தமிழ் கலாசாரச் சங்கம்
1989 இல் திருவாளர்கள் எஸ்.ஏ. சிவபாதம், க. தெ.சண்முகராசா, சிவாஜி மகேந்திரா, டி. இலிங்கராஜா, கே.வி. செல்வராஜா போன்ற சைவத் தமிழ் ஆர்வலர்களால் இச்சபை தோற்றுவிக்கப் பட்டு இன்றுவரை சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது.
கியூபேக்சைவ மகாசபை
1985இல் ஆரம்பிக்கப்பட்ட இச்சபை தனது அயராத பணியால் திருமுருகனுக்கு டொலாட் டெசமோ நகரில் கோயில் கட்டி முடித்தமை குறிப்பிடத்தக்கது. சமய நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், சைவ மாநாடுகள்

Page 127
பலவற்றை நடாத்தி நற்பணியாற்றி வருகிறது. இச்சபையின் முன்னோடிகளாக பூரீரங்கநாதக் குருக்கள், திரு.செல்லையா இராசரத்தினம், திரு. அப்புத்துரை கனகலிங்கம் போன்ற வர்களைக் குறிப்பிடலாம்.
வேதாந்த ஞானமன்றம்
ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் சத்சங்க வழிபாடு நடாத்துவதோடு பல ஆன்மீகப் பெரியவர்களை அழைத்து பாத பூசை நடாத்தி மக்களுக்கு ஆசி வழங்க வைப்பது இச்சங்கத்தின் சிறப்பாகும். 1995 இல் திரு. விபுலானந்தா (அடியார்), திரு. க. தம்பிராசா, திரு. சி. கருணானந்தன் ஆகியோர் முன்னின்று இம்மன்றத்தைத் தோற்றுவித்தனர்.
கனடா ஆதி அருள்நெறிமன்றம்
சமயக் கல்வியை கனடா வாழ்
மாணவரிடையே வளர்க்கும் நோக்கில் இச்சபை தோற்றம் பெற்றது. அரசினர் பாடசாலை களில் 13ஆம் வகுப்பில் அதிக புள்ளிகளை ஈட்டும் தமிழ் மாணவருக்குப் புலமைப் பரிசுத்திட்டத்தை உருவாக்கிச் செயற்பட்டு வருகிறது. "தமிழ் மகன்" என்ற சஞ்சிகையை வெளியிட்டு சமய ஆர்வத்தை வளர்த்து வரும் இம்மன்றத்தை - டாக்டர். ஆதி கணபதி சோமசுந்தரம், புலவர் ஈழத்து க. சிவானந்தன் ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கனடா சைவசித்தாந்தமன்றம்
இம் மன்றம் கடந்த பத்து வருடங்களாக மிகவும் சிறப்பாக செயற்பட்டு வருகிறது. திரு. சி. விசுவலிங்கம் அவர்களால் ஆக்கப்பட்ட இச்சபை சமய வகுப்புக்கள், நாயன்மார்களது குருபூசை நாவலர் விழா, சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் "அன்பு நெறி" மாத இதழ் வெளியீடு எனப்பல

சிறப்பான பணிகளை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இவ் நிறுவனம் சொந்த மண்டபத்தையும் உருவாக்கி செயற்பட்டு வருகிறது.
கனடா சிவதொண்டன்நிலையம்
ஞாயிறு தோறும் சிவ யோக சுவாமிகளின் பெயரில் பஜனை, தியானம், சிறப்புச்சொற்பொழிவுகள் நடாத்தி வருகிறது. 1996 இல் உதயமானது. வருடா வருடம் யோகசுவாமிகளின் விழாவை சிறப்பாக நடாத்துகின்றனர். 拳
கனடா சிவத் தொண்டர் சபை
ஆலயங்களில் சிரமதானம், இந்திய
திருக்கோயில் வழிபாட்டு ஒழுங்கு எனப் பல
கடமைகளை ஆற்றி வருகிறது.
க ன டா வி ல் சூ ர ன் போர் , தேர்த்திருவிழா யாவும் இலட்சம் மக்கள் கூடி சிறப்பாக நடைபெறும்.
கனடாவில் இந்திய மக்களால் உருவாக்கப்பட்ட கோயில்கள் ஆச்சிரமங்கள் பலவுண்டு. மலைப்பிரதேசத்தில் விமானம் திடீரென இறங்கிய இடத்தில் அதனை ஒட்டிய பைலட் ஞானியாகிஆச்சிரமம் அமைத்தார். அவர் ஓடிய விமானம் இன்றும் மலையில் வழிபாடு செய்வதற்கு ஏற்ற வகையில் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மொன்றியல் மாகாணத் தில் இவ் அற்புத ஆச்சிரமம் அமைந்துள்ளது. இந்திய இந்துக்கள் உட்பட கனடாவில் சுமார் நான்கு இலட்சம் இந்துக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். பெரும்பாலான இந்துக்கள் ஒன்றாரியோ மகாகாணத்தில் உள்ள ஸ்காபரோவில் வாழ்கிறார்கள். சில கோயில் களுக்குத் தங்கள் ஊர் ஞாபகார்த்தமாக ஊர்க் கோயில்களின் பெயர்களை வைத்து
வணங்கும் மரபைக் காணலாம். உதாரணமாக
ÖÜද්‍රඹී6′IIB6′භිකID
103

Page 128
நயினை அம்மன், நல்லைக் கந்தன் போன்ற
நாமங்கள் சூட்டப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவில் இந்துமதம்
அவுஸ்திரேலியாவில் உள்ள பல மாகாணங்களில் இந்துக்கள் பரவலாக வாழ்கிறார்கள் அங்குள்ள இந்துக்களால் உருவாக்கப்பட்ட கோவில்களில் சிட்னியில் ஈழத்தமிழர்களால் உருவாக்கப்பட்ட சிட்னி முருகன் கோயில் மிகவும் சிறப்பான உயர் இராச கோபுரத்துடன் கூடிய பெருங் கோயிலாக விளங்குகிறது.
அவுஸ்திரேலியாவில் உள்ள கோயில்கள்
அடிலெயிட் - விநாயகர் கோயில்
முருகன் கோயில்
சிட்னி - முருகன் கோயில் வெங் க டே ஸ்வரர் கோயில்
மெல்பேர்ன் - சிவன் கோயில், விஷ்ணு
கோயில், முருகன் கோயில், துர்க்கை
அம்மன் கோயில் பிரிஸ்பேன் - விநாயகர் கோயில் பேர்த் - பாலமுருகன் கோயில்,
சிவன் கோயில்
மேற்குறித்த கோயில்களை விட சிட்னி சைவ மன்றம், மெல்பேர்ன் இந்து மன்றம், சில தொண்டர் நிலையம், "அவுஸ்திரேலியா அபயகரம்" போன்ற ஆன்மீக நிறுவனங்கள் பல்வேறு சமயப் பணிகளை ஆற்றி வருவதுடன் பண்பாட்டு வளர்ச்சியில் மிகுந்த அக்கறையும் காட்டி வருகின்றனர். உடுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட கணக்காளர் மகேசன் என்பவர் ஆத்தி சூடி முதல், தேவாரங்கள் பலவற்றை ஆங்கிலம் மூலம் அச்சிட்டு சிறார்களுக்குப் பரப்புவதில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார்.
104
6\fé000IIB6)(föධ|0
 

ஜேர்மனியில் இந்துமதம்
ஜேர்மனியில் 56ஆயிரம் இந்துக்கள் வாழ்கிறார்கள். இங்கு 1994ஆம் ஆண்டு பெரிய கணேசர் ஆலயம் கட்டப்பட்டது. பல மண்டபங்களில் தற்போது கூட்டு வழிபாடு. கோயில் விழாக்கள் நடைபெற்று வருகின்றன.
பிரான்சில் இந்து சமயம்
பாரிஸ் நகரில் ஆறு இந்துக் கோயில்கள் ஈழத்தமிழர்களால் உருவாக்கப் பட்டுள்ளன. முருகனுக்கு இரண்டு கோயில்களும், பிள்ளையாருக்கு இரண்டு கோயில்களும் அம்மனுக்கு ஒரு கோயிலும், சிவனுக்கு ஒரு கோயிலுமாக அருகருகே இக்கோயில்கள் அமைந்துள்ளன. இங்கும் சைவத் தமிழ் வகுப்பு, இசை, நடன வகுப்புக்களும் நடைபெற்று வருகின்றன.
சுவிட்ஸர்லாந்தில் இந்து சமயம்
பேர்ன் - (லங்கனோம்) சித்தி விநாயகர் பேர்ன் - பூரீகல்யாண சிவசுப் பிர
மணியர் லவுசான்- கற்பக விநாயகர் ஜெனிவா அற்புத விநாயகர் பேர்ன் - (தூன்) பிள்ளையார் பேர்ன் (லிஸ்) மேல் மருவத்தூர் ஆதி பரா
சக்தி சொலுத்தூன் துர்க்கை அம்மன் ஒல்டன் மனோன்மணி அம்பாள் L μπέσ6ότ - சித்தி விநாயகர்
- சிவசுப்பிரமணியர்
இராஜஇராஜேஸ்வரி சூரிச் பூரீசிவசுப்பிரமணியம்
சூரீச் - அருள்மிகு சிவன் கோயில்
மேற்குறித்த இந்து ஆலயங்களை புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் உருவாக்கிப் பேணி வருகின்றார்கள். சமய வகுப்புக்கள், நற் சிந்தனைகள், கூட்டு

Page 129
வழிபாடுகள், விழாக்கள் இவ்வாலயங்களில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவில் இந்து சமயம்
அமெரிக்காவில் நூற்றுக்கு மேற் பட்ட இந்துக் கோயில்கள் இந்திய மக்களால் உருவாக்கப்பட்டு மக்கள் தினமும் வழிபட்டு வருகிறார்கள். வட இந்தியர் வாழும் பகுதிகளில் விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் கோயில்கள் உள்ளன. அமெரிக்காவில் 70% கோயில்கள் கலிபோர்னியா, நியூயோர்க், இலி னோயிஸ், ஒகையோ, டெக்சஸ், லொசேஜ்சஸ், ஆகிய பகுதிகளில் அமைந் துள்ளன. டெக்சஸ் என்ற பிரதேசத்தில் இந்தியாவில் இருந்து வந்த பொறியிலாளர்கள், மருத்துவர், வர்த்தகர் கூடுதலாக வசிப்பதால் தம் மனநிம்மதிக்காவும் பக்தியைத் தம் பிள்ளையிடம் வளர்க்கவும், வரிச் சலுகைக் காகவும் பெரும் செல்வந்தர்கள் கூடி இந்துக் கோயில்கள் பலவற்றைக் கட்டினார்கள். இக்கோயில்களில் பிட்ஸ்பேர்க் நகரத்திற்கு வெளியே நல்ல அமைதியான சுற்றாடலி லுள்ள வெங்கடேஸ்வரர் கோயிலும், ரோச்சர்ஸ்டர், இராஜ இராஜேஸ்வரி, கோயிலும் தினமும் மக்கள் கூடும் இடமாக விளங்குகின்றன. அமெரிக்காவில் ஹரே கிருஷ்ணா இயக்கத்தால் தோற்றுவிக்கப்பட்ட பல வழிபாட்டுத் தலங்கள் நிறுவனங்கள் செல் வாக்குடன் காணப்படுகின்றன. அமெரிக் காவில் ஆகம முறையில் பல்லவர் கால சிற்ப அமைப்பிலும் அமைந்த கோயிலாக நியூயோர்க்கில் கட்டப்பட்ட மஹாவல்ல கணபதி கோயில் உள்ளது.
அமெரிக்காவில் பல இந்து நிறுவனங் கள் தோற்றம் பெற்றுள்ளன. இராமகிருஷ்ண மிசன் பெரிய அளவில் தமது கிளையை நிறுவி செயற்பட்டு வருகிறது.
நியூசிலாந்தில் இந்துசமயம்
தற்போது சிறிய இரு இந்துக் கோயில் கள் உருவாகி வளர்ச்சி பெற்றுவருகின்றன.
*

டென்மார்க்கில் இந்து சமயம்
இங்கு, சைவ மன்றங்கள், மண்டபங் களில் கோயில் வழிபாடுகளையும் சமய வகுப்புக்களையும் நடாத்தி வருகின்றன.
ஹவாய் நாட்டில் இந்து சமயம்
யோகசுவாமிகளின் சீடன் சிவாய சிவ் சுப்பிரமணிய சுவாமிகளினால் சிவன் கோயில் ஆச்சிரமம் ஸ்தாபிக்கப்பட்டு உலகப் பிரசித்தி பெற்ற ஆன்மிக நிலையமாக ஆலயமும் ஆச்சிரமமும் இன்று விளங்கு கிறது. பிரமச்சாரியர்களாக பல இன சீடர்கள் தங்கி வாழ்கிறார்கள். சந்தனமரம் நிறைந்த காடு இன்று புனித இடமாக உலகை வியக்க வைக்கிறது.
ஹொலண்ட் நாட்டில் இந்து சமயம்
இங்கு ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் கோயில் மிகவும் சிறப்பாக இயங்குகிறது. சைவ சமய வகுப்புக்கள், பண்பாடு காப்பாற்றல் இவ்வாலய வாயிலாக மிகவும் சிறப்பாக வழி நடத்தப்படுகிறது.
நிறைவுரை
உலகளாவிய ரீதியில் இந்து சமயம் இன்று வளர்ச்சி பெற்று வருகிறது. நவீன இன்ரநெற் போன்ற கருவிகளுடாக எமது சமயச் செய்திகள் பல மொழிகளிலும் பரப்பப்படுகிறது. எனினும் மதமாற்றம் சமயத்தின் பெயரால் மேலை நாடுகளில் சண்டைகள், வழக்குகள் நடைபெறுவதும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஆலயங்களை போட்டிக்கு ஆரம்பிப்ப வர்களும் பிற நாடுகளில் அதிகரிப்பதை காணலாம். எனினும் உலகளாவிய ரீதியில் இந்து மதத்தை ஒரு தலைமையில் ஒன்றாக்கும் முயற்சிகள் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும்.
(இரண்டாவது உலக இந்து மாநாடு சிறப்பு மலர் - 2003)
105 செஞ் சொந்செல்வம்

Page 130
106
சைவ சமயத்தின் வள பங் eDÉ
வரலாற்றுப் பெருமையும் வாழ்வியற் தத்துவங்களும் நிறைந்த புனித சமயம் சைவசமயம். காலத்தின் எல்லைக் கணிப்புக்கு முன்பாக வே கருத் தோடு வாழ்ந்த சமயமாகவே உலக அறிஞர்கள் இச்சமயத் தைப் போற்றுகிறார்கள். இச்சமயத்தின் கடவுட் கோட்பாட்டிலென்றாலென்ன வாழ்வியற் கோட்பாட்டில் என்றாலென்ன பெண்மைக்குக் கொடுக்கப்பட்ட முதன்மை தனித்துவமானதாக விளங்குகின்றது. மூலப் பரம்பொருளாகப் போற்றும் இச்சமயத்தின் தெய்வமாகிய சிவனது இடப்பாகத்தில் பெண்ணாகிய சக்தி வீற்றிருப்பதாகக் கடவுட் கோட்பாடும், வழிபாடும் காலங்காலமாக இரு ந்து வ ரு கி ன் றது . வாழ் வி ய ற் கோட்பாட்டிலும் பெண்ணை வாழ்க்கைத் துணை என இச் சமயத்தவர் போற்றிப் பேணி உள்ளனர். சைவத்தின் மேன்மைகளைக் காப்பதில் மங்கையர் மகத்தானவர்களாக விளங்கி உள்ளமைக்குச் சைவத்தின் பெயரால் எழுந்த வரலாற்று நூல்கள் சான்றாக விளங்குகின்றன. சைவத்தின் மேன்மைகளைச் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கருவூலமாக எழுந்த வரலாற்றுநூல்களும், திருமுறைகளும், புராணங்களும், சைவசித்தாந்த தத்துவ நூல்களும் அகல விளக்கியுள்ளன.
சைவத் தமிழ்ப் பண்பாட்டில் பொதுவாக மங்கையர் எனும் சொல் மங்கலம் எனும் பெயர் அடியாகத் தோன்றியது என்பர். மங்கலம் என்பது நன்மை, இன்பம், மகிழ்ச்சி முதலிய பல பொருளைத் தருவது. இவை அனைத்தையும் உடையவரே மங்கையர் ஆவர். இதனால்தான் சைவத் தமிழ் பண்பாட்டு மரபில் "வீட்டுக்கு விளக்கேற்ற
6ෂ්ත්‍රිෆිෂ් IIIB6′60බ|0
 
 

ார்ச்சியில் மங்கையரின் களிப்பு
ருேமுருகன்
பெண் வேண்டும்" என்று ஆன்றோர்கள் சொல்லி வைத்தார்கள். பெண்கள் ஏற்றும் விளக்கானது சாதாரண விளக்கேற்றுதல் என்பது மட்டும் பொருளல்ல. இல்லத்திலுள்ள அனைவரதும் அறியாமை இருளை அகற்றி, அன்பு, பண்பு, பரிவு, பாசம், நேசம் ஆகிய அழுக்கற்ற ஆனந்த ஒளியை ஏற்றுபவள் பெண் என்பதே ஆன்றோர் வாக்கின் அகக் கருத்தாகும். இக்கருத்து நெறியில் வாழும்
சமயம் சைவ சமயம்.
சைவ மரபில் பல நிலைகளிலும் பல பொருட்களிலும் இயற்கையோடு இணைத்து தெய்வமாக இன்றுவரை மதிக்கும் மரபு உண்டு. கங்கையை மாதா என்றும், நிலத்தைப் பூமாதேவி என்றும், உண்ணுகின்ற அன்னத்தை அன்னலக்சுமி என்றும் எத்தனையோ பல வார்த்தைகளினால் பெண்ணைச் சிவனோடு ஒன்றாய் ஒரே பொருளாய்ப் போற்றும் பண்பு சைவத் தமிழரின் உயர்தத்துவ மரபாகும். நான்மறையாகிய வேதம் முதல் சங்க இலக்கியச்சான்று ஈறாகத் தொன்மைச் சமய உண்மைகளை விளக்குகின்ற வகையில் தாய்மை வழிபாட்டு மேன்மையினையும் பெண்மையின் பெருந்தன்மையினையும் போற்றத் தவறவில்லை. பெண்மையின் மேன்மையினைப் போற்றிய சைவ மரபைப் பண்டைய நூல்கள் மாத்திர மன்றித் தொன்மைச் சான்றாக அமைந்த சிந்துவெளித் தொல் பொருள் ஆய்வுகளும் நிரூபிக்கின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சமயத்தில் பெண் எத்தகையளவு சிறப்பாக மதிக்கப்பட்டாளோ அத்தகையளவு அக்காலப் பெண்மணிகளும் சைவத்தின் உயர்பண்புகளைப் பேணுவதில், பேணி க் காப்ப தி ல் , வ ள ர் ப் ப தி ல்

Page 131
முன்னிலையில் நின்று உழைத்தமையை அறிய முடிகிறது. சைவ சமயத்தின் நீண்ட ஆயுள் அகன்று விரிவதற்கு அன்னையர் பலர் காலத்திற்குக்காலம் ஆற்றிய பங்களிப்பு அளப் பரியதாகும். சைவத் தமிழ்ப் பண்பாட்டில் பெண்ணை உயர்ந்த சக்தியாகக் கருதியதற்கு அமையப் பெண்மையின் பேரருட் பங்களிப்பு இன்றுவரை இச்சமயத்திற்கு உறுதுணையாக உள்ளது. அறச் சிந்தனைகளையும் ஆன்மீக நல்வாழ்வினையும் சைவத்தின் நெறியில் நின்று இவ் வையகத்திற்கு உரைத்த ஒளவைத் தமிழ் மூதாட்டி இச் சமயத்தின் நெறி வளர ஆற்றிய பங்களிப்பு மிகவும் மகத்தானது. சைவத் தமிழரின் தலைமகளாகப் போற்றப்படும் ஒளவை மூதாட்டி அன்று இச்சமயத்தின்பால் சைவத் தமிழ் வையகத்தை வாழ்வித்தது என்றால் மிகையாகாது. அவரது காலத்தை அறிஞர்கள் பல எல்லைகளை வைத்துக் கணித்தாலும் மூத்த தமிழ்ப் பெண்மணியாக நீண்ட காலம் வாழ்ந்தவராகக் கருதப்படுவது மரபாகவுள்ளது. அவர் சைவ சிந்தனையை இன்றும் இவ் உலகில் நிலைபெற ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. சங்க காலத்தில் சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் தமிழுக்கு அழகு செய்தார்கள். இவர்களில் பலரது பாடல்களுக் குள்ளே சைவப் பண்பாடு ஊறியுள்ளமையை அறிஞர்கள் ஒப்புக்கொள்வர். ஒளவையார் ஊர் தோறும் சென்று குடிமக்களுக்கும் கோல் ஒச்சும் மன்னனுக்கும் சைவத் தமிழ்ப் பண்பை உறைய வைத்தமையை மறக்க இயலாது. நீலமணிமிடற்றொருவன் போல மின்னுக என்று அதிகமானை வாழ்த்துகிறார். "சிவாய நம என்று சிந்தித்து இருப்பார்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை" என்றும் இறைவனுக்கும் இறையடியவர்க்கும் உள்ள அரும்பெரும் உறவையும் அவனிக்கு அழகான பா வரியில் வெளிப்படுத்தியுள்ளார். கந்தப் பெருமானைச் சிந்தித்த ஒளவை உலகில் பெரியது எது என்ற வேலனின் வினாவிற்கு,

இறைவரோ தொண்டருள்ளத் தொடுக்கம்: தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!
என்று சிவதொண்டர் மேன்மை யினைப் புகழ்ந்துரைத்து விளக்கியுள்ளார். ஒளவையாரது பாடலுக்குள் சைவத் தத்துவக் கருத்துக்கள் பொதிந்து காணப்படுகின்றன. அவர் நல்வழிப் பாடல் ஒன்றில் சொன்ன பிறவித்தத்துவம் எக்காலத்திலும் தத்துவச் சிந்தனையாளர் முதல் சாதாரண மானிடர் வரை சிந்திக்க வைப்பன. புண்ணியமாம்பாவம்போம்போனநாட்செய்தவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்
என அவர் கூறும் தத்துவச்சிந்தனை எக்காலத்திலும் எல்லோரையும் சிந்திக்க வைக்கக் கூடியது. எனவே சைவசமய வாழ்விற்கு அவரது பங்களிப்பு குறிப்பிடத் தக்கது. ஒளவையாரின் காலமும் ஒளவையார் ஒருவரா, இருவரா, பலரா என்ற இன்றைய ஆய்வாளரின் சிந்தனையும் பல்வேறு
பட்டதாக இருந்தாலும் ஒளவையார் சைவத்
தமிழ் மகளே என்பதில் சந்தேகமில்லை.
காலத்திற்குக் காலம் சைவத்தமிழ் மகளிரிடத்தே உயர் நெறிப் பண்புகள் இயல்பாகவே நின்று நிலைத்து வந்தமையை அக்காலங்களில் எழுந்த நூல்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. சங்க மருவிய காலத்தில் வாழ்ந்து முத ன் முதலாக ப் பதிகம் பாடிய பெண்மணியாக விளங்கும் காரைக்கால் அம்மையார் சைவசமயத்திற்கு ஆற்றிய பணி அற்புதமானது. அவரது பெருமைதனைச் சேக்கிழார் பெரிய புராணத்தில் அழகாக எடுத்துக் கூறியுள்ளார். இவ் அம்மையார் இல்லற மாம் நல்லறத்தில் இணைந்து பெண்ணின் நல்லாளுக்குரிய சைவப்பண் பாட்டோடு வாழ்ந்தவர். உயர் பண்பாகிய விருந்தோம்பலைப் பெரிதெனக் கருதி சிவனடியார்களைப் பேணியவர். அவரது வாழ்வில் ஏற்பட்ட இறை சோதனை அவர் சைவத்திற்குப் பணியாற்றிய சாதனையாகியது.
செஞ்சொற்செல்வம்
107

Page 132
பெரும் செல்வக் குடியில் பிறந்திருந்தும் செல்வத்துட் செல்வமாக வளர்ந்திருந்தும் உலக இன்பங் க ளில் அவர் பற்று வைக்கவில்லை. சிறந்த கல்வி ஞானமுடைய அம்மையார் தன் கணவன் இன்னொரு பெண்ணோடு வாழ்கின்ற காட்சி கண்டு தல் வினைப்பயன் எனக்கருதித் தன் கணவனையும் அவன் ஏற்ற பெண்ணையும் அவல் பிள்ளையையும் வாழ்த்திவிட்டு இறைவலை நோக்கி இறவாத இன்ப அன்பு வேண்டினார் ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெரும் தெய்வமே "அம்மையே' என்று அழைக்குப் வரம் பெற்ற காரைக்கால் அம்மையாரின் பக்தியும் வாழ்வும் மெச்சத்தக்கது. அன்புருகப் பாடிப் பரவினார். அவரது திருப்பாடல்கள் சைவ சமய வளர்ச்சிக்கு அக்காலத்தில் பெரிதும் துணைபுரிந்தன. திருவாலங்காட்டு மூத்த திருப் பதிகம், திரு விரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி போன்ற அவரது படைப்புக்கள் அக்கால சமய வாழ்விற்குப் பெரிதும் உதவின.
பல்லவர் காலத்தில் சைவத்தமிழ் மகளிர் பலர் தோன்றி இச்சைவ சமய வாழ்வை மலரச் செய்துள்ளனர். சைவ சமயத்தின் புண்ணியக்கண் இரண்டெனப் போற்றப் படுகின்ற தவ முதல்வர் சம்பந்தரும், வாக்கினில் வல்ல வாகீசராகிய நாவுக்கரசரும் சைவப் பணியாற்ற அருந்துணை செய்தவர்கள் மங்கையர் இருவர். மங்கையர்க்கரசியாரும் மருள் நீக்கியாரைப் பிடித்த இருளை நீக்கி "நற்றுணையாவது நமச்சிவாய" என நற்றமிழ் பாடவைத்த நலநங்கை திலகவதி அம்மையார் ஆகிய இருவரும் அப்பெண்மணிகளாவர். இவர்கள் இருவரும் ஆற்றிய தெய்வீகப் பணி சைவ சமய வரலாற்றில் பெரிதும் போற்றப்படுகின்றது. சமண மதத்தின் வலைக்குள் சைவ சமயத்தவர் அகப்பட்ட வேளை அகப்பட்டவர்களையும் மீட்டு அக்காலச் சந்ததி சைவநெறியில் தொடர்ந்து
108)
|செஞ்சொற்செல்வம்

ப ய
ம்
ம் தழைத்தோங்க தன்னலங்கருதாப் பணி செய்த ம் |
மங்கையர்கள் இவர்கள். மேலும் அடியார் ப வரலாறு கூறும் பெரியபுராணம் மனை
யறத்தின் வேராக நின்று மகத்தான சைவப் பணியாற்றிய இல்லறத்து நாயகிகளின் T
பெருமைகளை எடுத்துக் கூறியுள்ளது. திருநீல கண்டத்துக் குயவனார் எனும் அடியவர்
புலன்கள் அடங்கும் மெய்யராகி அவரைப் T
பரம்பொருளே ஆட்கொள்ளும் அளவிற்கு வழி காட்டியவர் திரு நீலகண்டரின் மனையாள். பரத்தையர் உறவினால் தன் கணவன் புருஷதர்மத்தை மீறியதன்மைகண்டு T
சத்திய வாக்கினைத் தன் கணவனிடம் பெற்று அற்புதப் புலனடக்கம் காட்டி இல்லறப் பணி செய்தவர். இந்நல்லாள் இவரது உயர் பக்தியால் திருநீலகண்டரது வாழ்வு புதுப் பொலிவு பெற்றது. இளமையைத் துறந்தும் இறைவன் மேற் சொன்ன வார்த்தையை நீல கண்டர் காத்தும் பெறுதற்குரிய பேறு அவர் பெற இப் பெண்மணி யே காரணமாக இருந்தார். இவரது வாழ்வு சைவ உலகிற்கு வழிகாட்டியது. இல்லை என்று சொல்லாது வந்தவர்க்குப் பசியாற்ற முனைந்து பயன் பெற்றவர், இளையான் குடிமாறனாரின் இனிய பத்தினி. அவர் சைவ அடியார்களைப் பேணுவதிற் காட்டிய அக்கறை மகத்தானது. வாளால் மகவரிந்து விருந்து தருவேன் என வாக்குக் கொடுத்த சிறுத்தொண்டர்க்கு வாழ்க்கைத் துணையாய் நின்று தவத்தால் கிடைத்த அருமைந்தனாம் சீராள தேவனை அரிந்து உணவாக்கி அடியவர்க்கு அமுது கொடுக்க முனைந்த சிறுத்தொண்டர் மனைவி திருவெண்காட்டு நங்கையின் பேரருட் திறன் சைவ வளர்ச்சிக்கு என்றும் போற்றுதற்குரிய தாய் அமைந்தது. உழவாரப் பணிசெய்த ஒப்புரவாளராம் அப்பர் சுவாமிகளுக்கும் அமுது கொடுக்கவேண்டும் என்பதற்காகப் பெற்ற மகவு பின்புறத்தில் பிணமாய்க் கிடக்கையிலும் விருந்து கொடுக்க வேதனை ஒதுக்கிச் செயற்பட்ட அப்பூதி அடிகளின்
சைவ
)

Page 133
பிரிய பத்தினியினது பெரும் பக்தியும்
மகத்தானது. மேலும் செயற்கரிய செய்கை
செய்த தீரன் எனப் போற்றப்பட்ட இயற்பகை
நாயனாரின் இல்லாள் பணியும், குங்குலிய
நாயனாரின் மனைவியின் மாண்பும்,
மானக்கஞ்சாரரின் மகன் செய்த தியாகமும்,
அமர் நீதி அடிகளின் அம்மையார் செய்த அரும் பணியும், சுந்தரர் மணந்த பரவையார் செய்த தெய்வீகக் கலைப்பணியும் சைவ
வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்தன.
பெரியபுராணத்தில் வரும் பெண் அடிய
வர்கள், அருளாளர்களின் பிரிய பத்தினிகள்
திருநீற்றுப் பொலிவும், தீதகன்ற வாழ்வும்
நிலைக்கப் பெரிதும் துணை செய்தவர்கள் என்றால் மிகையாகாது.
சோழர் காலத்தில் கங்கை முதல் கடாரம் வரை ஆண்ட பெரும் சோழச் சக்கரவர்த்திகளுக்குப் பெரிதும்துணைபுரிந்து சமயம் வளர்த்தவர்களுள் பெண்களும் அடங்குவர். கண்டர் ஆதித்த சோழனின் மனைவியான செம்பியன் மாதேவியார் பல கோயில்களைக் கற்றழிக் கோயில்களாக ஆக்க அரும் பாடு பட்டார்கள் என அறிய முடிகின்றது. தஞ்சைப் பெரும் கோயில் எழுவதற்கு இராஜராஜசோழனுக்கு முதற் காரணமாக அமைந்தவர் சோழரின் சோதரி. சோழர் காலத்துள் பெண்கள் சமயப் பணியாற்றியமைக்குப் பல கல்வெட்டுச் சான்றாதாரங்கள் உண்டு. கி.பி. 1240இல் திருவிடைமருதூர் மாளிகை மடத்தைச் சேர்ந்த ஈசானதேவர் எனும்துறவிக்குச் சிஷ்ஷையாகப் பெண் ஒருத்தி இருந்தாள் என்றும், அவள் சைவப் பணிகள் நிறைய ஆற்றியவள் என்றும், ஈசான தேவருக்கு பெருமடம் அமைத்து நிலங்களை எழுது வித்தாள் என்றும், இக்காலத்தில் கல்வெட்டுச் சாசனம் கூறுவதாகத் தமிழ்க் கலை வரலாறு பற்றிய சென்னை சைவ சித்தாந்த மகாசமாசம் வெளியிட்ட கட்டுரை மலர் விளக்குகிறது.

சோழர் காலத்தில் ஆலயங்கள் தோறும் ஆடல் பாடல்களில் மங்கையர்கள் கலந்துகொண்டு சைவத்தை வளர்த்த மை யை தஞ்சைப் பெருங்கோயில் கல் வெட்டுக்கள் கூறுகின் றன. அக்காலத்தில் பாமர மக்களிடையே பக்தி உணர்ச்சியை வளர்க்க ஆலயத்தில் ஆடல், பாடல் மூலம் பணியாற்றிய பெண்களை பதியிலார் என்றும் தணிகையர் என்றும் அழைக்கப்பட்டதை அறியமுடிகின்றது. இக்காலத்தில் தேவ அடியார் என்ற பெயரில் பெண்கள் சமய வளர்ச்சிக்கு உதவியுள்ளனர். இவர்கள் ஆடல், பாடல்களோடு மட்டுமன்றி ஆலயங்களில் திருவலகிடல், திரு மெழுகிடல், படையல், கவரிவீசுதல் போன்ற பல பங்களிப்பை ஆற்றியுள்ளனர். அத்தோடு சமய வரலாற்றை வெளிக்காட்டுகின்ற நாடகங் களிலும் பெண்கள் பாத்திரங்களை ஏற்று நடித்து பங்களிப்பாற்றி உள்ளார்கள். நீண்ட காலமாக தமிழ் நாட்டில் சைவப் பெண்கள் அம்மானை, ஊசல், பொற் சுண்ணம், தெள்ளேணம் முதலிய ஆடல்களிலும், விளையாட்டுக் களிலும் சிவபெருமானின் புகழைப்பாடிக் கொண்டாடி சைவ மரபை வளர்த்தமையை சம்பந்தர், மாணிக்கவாசகரது பாடல் களினூடாக அறியமுடிகின்றது. திருவிளை யாடற் புராணத்தின் ஊடாக என்றோ வாழ்ந்த செம்மனச்செல்வி என்ற மூதாட்டி சிவன் மேல் பற்று வைத்து ஆற்றிய பணியினையும் அறியமுடிகின்றது.
சைவத்தமிழர் வரலாற்றில் தமிழகம் விஜயநகரப்பேரரசு ஆட்சிக்குட்பட்ட காலத் தில் பிறசமயமும், பல்வேறு மொழிகளும் இனங்களும் தமிழகத்தில் புகுந்து சைவ வளர்ச்சிக்குக் குந்தகங்கள் பலவற்றை ஏற்படுத்திய போதும் பாரம்பரிய சைவப் பண்பாட்டைப் பேணுவதில் இக்காலத்தில் பெண்கள் இல்லம் தோறும் ஆற்றிப்பேணிய சைவப்பண்பாடு என்றும் நன்றிக்குரியது. தெலுங்கர்களின் வழமைகள் தமிழகத்துக்குள்
ÖÜග්‍රී60 IB6′ෆිකID
109

Page 134
110
ஆட்சியோடு புகுந்த போதும் தெய்வீக சைவ வ ழ  ைம க  ைள மாற் ற முடி யா ம ல் போனமைக்கு தாய்க்குலத்தின் பங்களிப்ட முதன்மைக்காரணம் என்பதை ஆகி.பரந்தாப னார் எழுதிய மதுரை வரலாற்றை ட் படிக்கும் போது விளங்க முடிகிறது
மதுரையில் 16ஆம் நூற்றாண்டில் மங்கம்மாள் என்னும் பெண்மணி ஆட்சியில் இருந்துள் ளார். இவரும் சைவ ஆலயங்களுக்கு இடை யூறு இன்றி பூசை வழிபாடு நடைபெற உதவியுள்ளார். பாண்டி நாட்டில் வரலாற்றுச் காலத்துக்கு முன்பு தடாதகைப் பிராட்டியா செழியர்பிரான் திருமகளாய் முடிபுனைந்து செங்கோல் தாங்கி சைவம் காத்து பாண்டி நாட்டை ஆண்டதாக திருவிளையாடற் புராணம் கூறுகின்றது. இதற்குப்பின் பாண்டி நாட்டில் தெலுங்கர் காலத்திற் தான் பெண்மணி ஆட்சியில் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. மங்கம்மாவினது ஆட்சியின் போது அறப்பணிகள் பலவற்றை ஆரம்பித்து ஆன்மீகப்பணி செய்தார் என அறியமுடிகிறது. சைவ, வைணவ சமயங்களை ஏற்றவர்களாகப் பல கோயில்களை கட்டுவிப்பதற்கு காரணமாக விளங்கியுள்ளார். இராமேஸ் வரத்திற்குச் செல்லும் பாதையில் அக்காலத் தில் பல சத்திரங்களையும், தண்ணிர்ப் பந்தல்களையும் அமைத்துப் பராமரிக்க ஒழுங்கு செய்தார் என்பதை மதுரையில் எழுந்த தெம்மாங்குப்பாடல்கள் ஊடாக அறிய முடிகிறது. இவரது சைவப் பணிகளின் ஞாபகமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பொற்றாமரைக்கோயில் மேற்குப் பக்கத்திலுள்ள சிறு கல்மண்டபத்தின் மேற் தளத்து உட்புறத்தே இவளது உருவம் அழகிய ஒவியமாக என்றோ வரையப்பட்டுள்ளது.
மங்கம்மாளுக்குப் பின் மதுரையை மீனாட்சி எனும் அரசி சிலகாலம் ஆட்சியி லிருந்து சமயப் பணிகளைச் செய்ததாகக் கூறப்படுகின்றது. எனினும் தமிழ் அரசுகள்
6ෂ්ග්‍රීඞd'IIB6′60බ|D
 
 

ஆண்டகாலம் போல் இக்காலம் அமைய வில்லை. நாயக்கரது வருகைக்குப் பின் பெண்கள் வீட்டிற்கு வெளியே பொதுநிகழ்வு களில் கலந்து கொள்கின்ற தன்மை குறையத்தொடங்கியது. முஸ்லிம் படை யெடுப்புக்களும் அதனைத் தொடர்ந்து கிறிஸ்தவ படையெடுப்புக்களும் சைவத் தமிழ் பாண்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்திய காலத்தில் எல்லாம் சமயப் பண்பைக் காத்து குடும்ப உறவுகளை சைவ ஒழுங்கில் பேணி திருமுறைகள், விரத அனுட்டானங்கள், வழிபாட்டு முறைகள், நடையுடை பாவனை தளர்ந்து விடாது காப்பாற்றிய பெருமை அக்காலப் பெண்களை முழுமையாகச் சாரும்.
இ க் காலத் தி ல் ஆதீனங்கள், மடாலயங்கள், சமயப்பணிக்கு பெரிதும் பங் காற்றின. எனினும் இம் மடாதீனங்கள், ஆதீனங்களில் ஆடவர்கள், நைஷ்டிக பிரமச்சாரிகள், சந்நியாசிகள், பண்டாரங்கள் போன்றவர்களே அங்கம் வகித்தனர். பெண்கள் நிறுவன ரீதியாக சமயப் பணியாற்ற இக்காலம் பொருத்தமானதாக அமைய வில்லை. ஆலயங்களில் நடனமாடிய ஆடல் நங்கையரையும் தெய்வ அம்சமாக சமூகம் பேணத்தவறியது. ஆதலால் பெண்கள் மனையறத்தின் ஊடாகவே சைவமாண்பு
களைக் காத்தமையை விளக்கமுடிகிறது.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் இன்றுவரை தமிழகத்தில் நிறுவன ரீதியாக சமயப்பணிகளில் மங்கையர் பங்காற்றி சிறப்பித்து வருகின்றனர். சென்னை சைவ சித்தாந்த மகாசமாஜம் நீண்ட காலமாக சைவ மங்கையர் மகாநாடுகளை ஏற்படுத்தி சைவ மகளிர் பணிகளை உற்சாகப்படுத்து கின்றது. பல சைவப் பெண்மணிகள் சொல் ஆற்றலையும், நூல்களின் ஆய்வு வெளியீடு களையும் வெளிக்காட்டிப் பணி புரிந்து
வருகின்றார்கள்.

Page 135
சிவபூமி எனப் போற்றப்படும் ஈழத் திருநாட்டில் சைவத் தமிழ் வரலாற்றில் காலத்துக்குக் காலம் பெண்கள் சைவப் பண்பாட்டைக் காப்பதில் பெரிதும் பங்கேற் றுள்ளனர். திருமுறைகளை இல்லந்தோறும் பூசை வழிபாட்டில் படித்து தம் சந்ததி அதைப் பேண காலம் காலமாக சைவப் பெண்கள் உதவியுள்ளனர். அந்நியப் படையெடுப்புக்களும் வெளியார் ஆட்சியும் நீண்ட காலமாக நிலவிய போதிலும் சைவப் பண்பாடு பேணுவதில் சைவ மகளிர் நற்பணி செய்து ள் ளனர். உணவு , உ  ைட , பாரம்பரியங்களைப் பறிபோகாமல் காத்து வந்த பண்பு ஈழப் பெண்களுக்கே உரியது. பஞ்ச ஈச்சரங்கள் எல்லாம் இருந்து சிறப்புற்ற இச் சிவபூமியில் மகளிர் எத்தகைய மாண்புடன் விளங்கினர் என்பதற்கு இதிகாசம் கூறும் இலங்காபுரி மன்னன் இராவணனின் மனைவியாளின் திருநீற்றுப் பொலிவு, பண்பாடு - சான்றாக அமைந்துள்ளது. வரலாற்றுச்சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தன் ஆலயம் எழுவதற்கு பாரத நாட்டின் மன்னன் மகள் மாருதப்புரவீகவல்லி காரணமென வரலாறு கூறுகின்றது. அவளது முகம் புனிதம் பெற்றமையால் அவளது நேர்த்திக்காக மன்னன் ஆலயம் எழுப்பியதை அறிய முடிகிறது . இலங்கை யில் 19 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே பெண்கள் நீண்ட இடைவெளிக்குப் பின்னராகக் கல்வி அறிவை அகல வளர்க்கத் தொடங்கினர். குடும்பப் பாங்கையும் கணவனுக்கு நல்ல வாழ்க்கைத் துணையாக நிற்பதையும் இல்லத்தில் இனிது பே னிய பண்பா டு ஈழ நாட் டு ப் பெண்மணிகளுக்குரிய பண்பாடாகும். எனவே எழுத்தறிவில்லாத பெண்க ளிடத் தேயும் ஈழநாட்டில் பல திருமுறைகளைக் கேள்வி ஞானத்தில் பாராயணம் செய்யும் திறனும், புராணப் படிப்புக்களை அறியும் ஆர்வமும் இருந்து வந்தமையை அறிய முடிகிறது. ஈழநாட்டு சைவ சமயப் பணியை முன்னின்று உழைத்து கிராமம் தோறும்

பணி செய்த மாத ரா ர் பணி யி  ைன வரலாற்றுப் படுத்தக் கூடிய நூல்கள் அக்காலத்தவர் ஆக்கத் தவறியுள்ளனர். சுமார் இருநூறு வருடங்களுக்குட்பட்ட வரலாற்றில் ஈழ நாட்டில் சைவத்தைப் பேணுவதில் உழைத்த சித்தர்கள், ஞானிகள் நிலையில் நின்றவர்களான சடையம்மா, சுன்னாகம் செல்லாச்சி அம்மையார், யாழ் பொன்னம்மா அம்மையார் (அன்ன சத்திரத்தடியம்மா) போன்றவர்களது சிவப்பணி, தவப்பணி பற்றிய வரலாறுகள் நூல் வடிவில் கிடைக்கக் கூடியதாகவுள்ளது. சில ஆலயங்களின் தல வ ர ல |ாறு களி ல் அத் த லங் க ளோடு தொடர்புடைய பெண்ணடியவர்கள் சிலர் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஈழ நாட்டுச் சைவ வளர்ச்சியில் மலர்ச்சியை ஏற்படுத்தி சைவத் தமிழ்ப்பண்பாடு தழைத்தோங்க அரும்பாடு பட்டவர் பூரீல பூரீ ஆறுமுக நாவலர். அப்பெருந்தகையின் வழிபாட்டிற்கு பின் ஊர் தோறும் சைவப் பாடசாலைகள் பல்கிப் பெருகின. ஆடவரும் பெண்களும் கல்வி நாட்டத்திலும் பக்தி நாட்டத்திலும் வளரத் தொடங்கினர். அவ்வளர்ச்சி சிறப்புப்பெற்ற காலத்தில் சைவ உயர்பண்பாட்டில் தோன்றிய உயர் கல்விமான் சேர் பொன் இராமநாதன் அவர்கள் மேலைத் தேய நாட்டில் அறிவியல் விடயமாக சென்றபோது அவர் ஆற்றலால் கவரப்பட்டு இலங்கை வந்தவர் செல்வி ஆர். எல். ஹரிசன் என்னும் அவுஸ்திரேலியப் பெண்மணி. இவர் இராமநாதனைத் தன் குரு வாகவும், கணவனாகவும் பற்றி இந்நாட்டிற்கு வந்தார். பின் சைவசமயத்தின் ஞான வேட்கையில் அகப்பட்டு திருவாட்டி லீலாவதி இராமநாதன் என்ற நாமத்தோடு சைவதத்துவ நூல்கள் பலவற்றையும் கற்று ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதி சைவப் பணிசெய்தார். இவர் சைவப் பண்பாட்டு உடை, உணவு, சிவபூசை எனத் தன் வாழ்வை அமைத்து சைவப் பெண்கள் பண்பாட்டோடு கல்விகற்கக் கணவனால் உருவாக்கப்பட்ட இராமநாதன் கல்லூரியை உயர்நிலையில்
6ෂ්ත්‍රිෆිෂ් IIIB6′60කID
111

Page 136
112
வளர்க்கப்பாடுபட்டார். கல்விச்சாலைகள் சிவாலயங்கள் கட்ட கணவனுக்கு பேராதரவு காட்டியவர் இவ் அம்மையார். இவர்களது சிந்தனைகளில் எழுந்த சைவக் கல்லூரி, சைவ ஆசிரியர் கலாசாலை போன்றவற்றால் சைவ பெண்கள் பலர் அறிவியல் மேன்மை பெற உதவியது.
இவர்களது முன் மாதிரியான பணி குப் பின் இலங்கையில் பல சைவ மகளி கல்லூரிகள் எழுந்தன. பல சைவப் பெண்கள் உயர் பதவிகளைப் பெறுகின்ற அறிஞர் ஆகினர். இத்தகைய நிலையில் சைவட பெண்கள் யாழ்ப்பாணத்திலும், கொழுப் பிலும் சைவ மங்கையர் கழகங்களை ஏற்படுத்தி நிறுவன ரீதியான பணிகளை செய்யத் தொடங்கினர்.
பெண்கள் கல்வி வளரத் தொடங்கிய இக்காலத்தில் குறிப்பாக 1925இல் தெல்லிட் பழை யில் பிறந்த பெண்மணியாகிய சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் இராமநாதன் கல்லூரி சைவ ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் கற்றுத் தேறி பண்டித, சைவப் புலவர் போன்ற அக்கால உயர் பரீட்சைகளில் நற்சித்தி பெற்று சைவ சமயப் பணிக்காக அயராது உழைத்து தனக்கென வரலாற்றுச் சிறப்பை ஏற்படுத்திய தால் உலகம் போற்றும் சைவப் பெண் மணியாகத் திகழ்கின்றார். இவரது பேராற்றலை தமிழகத்திலுள்ள சைவா தீனங்கள் கெளரவித்துப் பல பட்டங்களை வழங்கியுள்ளது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், லண்டன் ஆகிய நாடுகளெல்லாம் சென்று சைவப் பேருரைகளாற்றிப் பணி செய்துள்ளார். தெல்லியூர் துர்க்கை அம்பாள் ஆலய நிர்வாகத் தலைவராக இருந்து சைவத்தின் பேரால் பல பணிகளை ஆற்றி
(யாlஇந்த
6′′6′TIIB6′60කID
 

வரும் இவர் துர்க்காபுரம் மகளிர் இல்லம் என்ற சைவப் பெண்கள் நிலையத்தைத் தோற்றுவித்துப் பேணி வருகின்றார். கோயில்கள் தோறும் சமயப் பிரசங்கங்களை ஆற்றிவரும் இவர் பல கட்டுரைகளையும் சைவநுால்களையும் எழுதி வெளியிட்டார்.
ஈழத்திருநாட்டில் சைவம் வளர்க்கும் பெரும் பணியில் பெண்களில் சிலர் இல்லாளாக, கலைஞராக, ஆசிரியைகளாக, ஆய்வாளர்களாக சமயப் பிரசாரகராக, எழுத்தாளர்களாக, புராணப் படிப்பாளர் களாக, ஆலயத் தொண்டர்களாக பல்துறை ஆற்றி வருகின்றனர். இன்று புலம் பெயர்ந்து ஈழத்தவர் பல மேலைத்தேயநாடுகளில் வாழ்ந்த போதும் அங்கு சைவப் பாரம்பரியம் பேணி வளர்ப்பதில் மகளிர் நற்பணியாற்றி வருவது அறியமுடிகிறது.
மேலும் ஈழநாட்டுப் புராணப் படிப்பு வளர்ச்சியில் பெண்கள் இன்றும் பணி செய்வது குறிப்பிடத்தக்கது. "ஈழநாட்டு புராண படல செல்வாக்கு" என்ற இரா. வை. கனகரத்தினம் எம்.ஏ. விரிவுரை யாளரின் ஆய்வில் அவர் துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, திருமதி. சத்திய தேவி துரைசிங்கம், திருமதி நா. பாக்கியம், திருமதி வசந்தா வைத்தியநாதன், திருமதி சி. பாலநாதன், திருமதி இராசையா, செல்வி புஷ்பா செல்வநாயகம் போன் றோரைக் குறிப்பிட்டுள்ளார். சைவப் பிரசார சொற்பொழிவுப் பணியில் திருமதி மங்கையற் கரசி திருச்சிற்றம்பலம். புலவர் சி. விசாலாட்சி போன்றவர்களினதும் பணியும் குறிப்பிடத் தக்கதாகும். எனவே சைவ சமய வளர்ச்சியில் மங்கையரின் பங்களிப்பு அளப்பரியது என்பது
புலனாகிறது.
மகளிர் ஆரம்ப பாடசாலை வெள்ளிவிழா மலர் - 2004
>Ko

Page 137
புதிய நூற் இந்து சமய
ஆறு.திரு
காலத்தால் அழியாத சமயம் இந்து சமயம் என்று எல்லோரும் போற்றுகின் றார்கள். ஆதியும் அந்தமும் இல்லாத பெருமையுடைய சமயம் இந்து சமயம். நூறு கோடி மக்கள் வாழ்கின்ற இந்திய தேசத்திலே மிக நீண்ட காலமாக நிலவுகின்ற இந்து சமயம், ஈழநாடு என்று போற்றப்படுகின்ற எங்கள் தாய்த் திருநாட்டிலேயும் காலவரையறைக்கு அப்பாலே வாழ்ந்திருக்கின்றது என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்வார்கள். இந்து சமயத்தைப் பொறுத்தவரை பல சமயங்கள் உள்ளடக்கமாக இருக்கின்றன. சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், காண பத்தியம், செளரம் என்று சொல்லப்படுகின்ற மதங்கள் எல்லாம் உள்ளடங்கி இந்துமதம் என்கிற பொதுப்பெயருக்கு உள்ளே எங்களைச் சார்ந்திருக்கின்ற மதங்களை, சமயத்தை வரலாற்றாளர்கள் அழைத்துக்கொள்ளுகின்ற வழமை கற்றவர்கள் அத்தனை பேருக்கும் தெரியும். எங்களுடைய தெய்வங்கள் தோன்றி வழிப்படுத்தியதற்குப் பின்னாலே மனிதர்கள் வழிப்படுத்தத் தொடங்கிய காலங்களிலே எல்லாம் கடவுளுடைய திருவருளினாலே நல்லவர்கள் பலபேர் தோன்றி இந்தச் சமயத்தைக் காலம் காலமாகக் காத்திருக் கின்றார்கள். ஒரு காலத்திலே மன்னன் எந்தத் தெய்வத்தைத் தன்னுடைய குல தெய்வமாகக் கொள்கின்றானோ அந்தத் தெய்வத்தை அந்த நாட்டு மக்களும் பேணுகின்ற ஒரு பாரம் பரியம் நிலவியது. அதனாலே மன்னன் கோயிலைக் கட்டினான். மந்திரி கோயிலைக் கட்டினான். அவனுக்குத் துணையாக நின்றவர் கள் எல்லாம் கோயிலைக் கட்டினார்கள். அரச

bறாண்டில்
நிறுவனங்கள்
முருகன்
னமாக
குடும்பங்களே நிறுவன மாக எங்களுடைய சமயத்தை ஒரு காலத்திலே வளர்த்தன. இதை நீங்கள் வரலாற்று ரீதியாக அறிவீர்கள். உதாரணமாக சோழச் சக்கரவர்த்தி என்று போற்றப்படுகின்ற இராஜராஜனுடைய காலத்திலே எங்களுடைய மதம் ஒரு நிறுவன ரீதியாக பெருவிருட்சமாக இருந்ததை வரலாறுகள் கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். இராஜராஜசோழன் ஒரு பெரிய சக்கரவர்த்தி. இந்திய தேசம் முழுவதையும் ஒரு குடையின் கீழ்க்கொண்டு வந்தது மட்டுமல்ல கடலைத் தாண்டி இந்து ஈழமண்டலம் என்று சொல்லப்படுகின்ற இந்த நாட்டிலேயும் தன்னுடைய கொடியை நிமிர்த்தி இங்கேயும் கோயில் கட்டியவன். அதுமட்டுமல்லாமல் தென்கிழக்காசிய நாடுகள் என்று அழைக் கப்படுகின்ற சிங்கப்பூர், மலேசியா, யாவா, இந்தோனேசியா, கம்போடியா ஆகிய நாடுகளிலும் தாய்லாந்திலும் அவனுடைய கொடி பறந்தது. எங்களுடைய சமயம் வாழ்ந்ததை நாங்கள் மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டிய சூழ்நிலை உண்டு. அந்த மன்னனுடைய காலத்திலே நிறுவன ரீதியாகக் கோயில்களே, எங்களுடைய சமயமே ஆட்சியைச் செலுத்திக்கொண்டிருந்தது. அது மட்டுமல்ல கல்விக்கும் பொருளாதாரத் திற்கும் எங்களுடைய சமய நிறுவனமாக இருக்கின்ற கோயிலே பொறுப்பாக இருந் ததை வரலாறுகள் கூறுகின்றன.
இந்த சோழ மன்னனுக்குப் பின்னரும் மன்னர்களுடைய காலங்களில் மன்னர்கள் சமயத்தினுடைய காரியங்களைத் தங்கள்
113 செஞ்சொற் செல்வம்

Page 138
ஆட்சி வலிமையினாலே நடத்திக்கொண்டி ருந்தார்கள். ஆனால், மன்னராட்சி தமிழ்நாடு என்று சொல்லப்படுகின்ற தென்னாட்டிலே எங்களுடைய மக்கள் -தமிழ் மக்கள் இருக்கின்ற நாட்டிலே ஒரு காலத்திலே தமிழர்கள் ஆட்சி செய்யாத சூழ்நிலை. வடநாட்டிலேயும் தென்நாட்டிலேயும் குழப்பங்கள் ஏற்பட்ட காலத்திலே இந்த ஈழமண்டலம் என்று சொல்லப்படுகின்ற எங்கள் திருநாட்டிலும் நிறுவன ரீதியான சமய வளர்ச்சிக்குப் பெரிய இடையூறு ஏற்பட்டது.
வடநாட்டில் ஏற்பட்ட குழப்பங்கள்
ஒரு காலத்திலே வடநாட்டைப் பொறுத்த வரையில் இந்தியாவின் வட பிரதே சத்தில் சிவனை வணங்குகின்ற அடியவர்கள், திருமாலை வணங்குகின்ற அடியவர்கள், சூரியனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வணங்குகின்ற அடியவர்கள் என்ற நிலையிலே மன்னர்கள் இருந்தார்கள். ஆனால் 16ஆம் 17ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலே வட நாட்டில் பெரிய குழப்பங்கள் ஏற்பட்டன. வடநாட்டு எல்லையைத் தாண்டி அயல் நாட்டில் இருந்தவர்கள் வடநாட்டுக்குள் புகுந்து போர் செய்யத்தொடங்கினார்கள். இந்த நேரத்தில் சமயத்தின் வளர்ச்சிக்கு இந்திய தேசத்தின் வடநாட்டில் பெரிய இடையூறு வந்தது. அது போலத் தென்னாட் டிலேயும் இடையூறு வந்தது. தென்னாட்டிலே வந்த பெரிய இடையூறு என்னவென்றால் புனிதமாக இருந்த எமது இந்து சமய சாம்ராஜ்யத்துக்குள் விஜயநகரப் பேரரசு என்ற
அரசு தமிழ்நாட்டுக்குள் புகுந்தது.
ஆட்சியிலேயிருந்த தமிழ் மன்னர்களை எல்லாம் விரட்டினார்கள். சமய நடை
முறைகள் எல்லாம் குழப்பப்பட்டன. இந்து
என்று பொதுவாக இருந்த சமய நடவடிக்
114
6)ස්ත්‍රීඞdlIB6′60බ|h
 
 

கைகள் எல்லாம் சின்னா பின்னமாக் கப்பட்டன. தெலுங்குத் தேச மன்னர்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தார்கள். இவர்கள் தமிழ் நாட்டிலே தெலுங்கு மொழியைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்திலே குறிக்கோளாக இருந்துள்ளனர்.
ஆதீனங்களின் தோற்றம்
சோழ மன்னன் உலகமெல்லாம் இந்து சமயத்தைப் பரப்பினான். ஆனால் இவர்கள் குறுகிய மனப் பான்மை யுடன் இந்து சமயத்தைப் பரப்புவதை விடுத்துத் தெலுங்கு மொழியைப் பரப்புவதிலேயே குறியாகச் செயற்பட்டனர். இந்த நேரத்திலே தான் இந்து சமயத்திற்கு ஒரு நிறுவன ரீதியான செயற்பாடு மன்னனுடைய நிலையிலிருந்து மக்கள் என்ற நிலையில், ஒரு சமுதாயப் பார்வையிலே இந்து சமயத்தைக் கட்டிக்காக்க வேண்டிய நிலை இந்த விஜய நகரப்பேரரசு மன்னர்களுடைய காலத்திலே ஏற்பட்டது. அப்போதுதான் தென்னாட்டில் சமய நிறுவனங்கள் தோன்றின. அந்தச் சமய நிறுவனங்கள்தான் இன்றைக்கு நாங்கள் போற்றுகின்ற ஆதீனங்கள். அந்த ஆதீனங் களிலே குறிப்பாக திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனம், திருப் பனந்தாள் ஆதீனம் போன்ற ஆதீனங்களும், காஞ்சிப்பீடம் என்று சொல்லப்படுகின்ற சங்கராச்சாரியார் மடங்கள் போன்றவை மன்னர்களுக்கு அப்பால் நின்று சமய நிறுவனங்கள் ஊடாகப் பணியாற்றுகின்ற தன்மை அங்கே வளர்க்கப்பட்டது. அதற்கு முன்னாலே மன்னர்கள் செய்த பணிகளை துறவிகளும், சமயத்திலே மிகுந்த ஆர்வம் உடையவர்களும் ஒரு சமுதாயமாகக் கூட்டுச் சேர்ந்து தென்நாட்டிலே ஒரு நிறுவன ரீதியான சமயத்தொண்டை ஆற்றத் தொடங்கிய காலமாக வரலாற்றாளர்கள் இந்தக் காலத்தை வகுத்து வைத்திருக்கின்றார்கள். இதே போல

Page 139
வட நாட்டிலேயும் எங்களுடைய சமயத்தைக் காப்பாற்றுவதற்காக மன்னர்கள் ஒரு பக்கம் இருந்த காலத்திலே கூட அங்கு முஸ்லிம் களுடைய கிளர்ச்சி, மாற்று மதத்தவர் களுடைய கிளர்ச்சி தோன்றிய போது சமயத்திற்காக வாழ்வை அர்ப்பணிப்பதற்குச் சமயப்பற்றுள்ளவர்கள், துறவிகள் தோன்றி னார்கள். இவர்கள் சமயத்தை நிறுவனங் களினூடாக வளர்க்கத் தொடங்கினார்கள். மன்னர்களுடைய உதவிகள் இல்லை. மன்னர்கள் ஒருபக்கம், சமுதாய நினைப்புடன் வாழ்ந்த மக்கள் ஒரு பக்கம். சமயத்தை வளர்க்கவென்று தோன்றியவர்கள் ஒருபக்கம். இப்படியான நிலை யில் சம யத்தை வளர்க்கின்றவர்களுக்கு ஒத்துழைப்பு இல்லை. அன்று தமிழ் நாட்டிலுள்ள ஆலயங்களுக்கு ஒரு வேளை தீபம் வைப்பதற்குக் கூட வழியில்லாத நிலைமை ஏற்பட்டது. அன்று ஏற்பட்ட துன்பம் இன்றும் இருக்கின்றது. இந்தியாவிலே பாடல் பெற்ற பல தலங்கள் இருக்கின்றன. நாயக்க மன்னர்களுடைய ஆட்சிக்காலம் தமிழ்நாட்டிலே ஏற்பட்ட போது மன்னர்கள் ஆலயங்களைப் பராமரிப் பதை நிறுத்திவிட்டு ஒரு சில ஆலயங்களை மாத்திரம் கட்டுகின்ற பணியில் ஈடுபட்டனர். ஏனைய கோயில்களைக் கைவிட்டனர். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தையும், ஸ்ரீரங்கம் ஆலயத்தையும் மட்டும் மன்னர்கள் பொறுப்பேற்றார்கள். ஏனைய ஆலயங்கள் எல்லாவற்றையும் கைவிட்டனர். மன்னர் களால் கைவிடப்பட்ட ஆலயங்களின் பொறுப்புக்களை ஆதீனங்களில் வாழ்ந்த துறவிகள் தான் பொறுப்பேற்றார்கள். துறவிகள் வயல் செய்கின்ற அன்பர்களிடம் சென்று பிச்சையெடுப்பது போல் நெல்லை வாங்கி அதில் இருந்துதான் பெரிய பெரிய ஆலயங்கள் எல்லாவற்றிற்கும் தீபத்தை ஏற் றி னார்கள். நிறு வன ரீதியாக ச

செய்யப்பட்ட ஆதீனங்களே அன்று இந்த ஆலயங்களின் விளக்கை அணையவிடாது காப்பாற்றின. இந்த ஆதீனங்களில் இருந்து - தொடங்கிய நிறுவன ரீதியான சமயப்பணி வட நாட்டிலே வைஷ்ணவர்களுடைய மடங்களினூடாக வளர்ச்சிபெற்ற காலத்திலே எங்களுடைய நாட்டிலேயும் தமிழ் மன்னர்கள் சமய நிறுவனங்கள் போல் இயங்கிய காரணத்தினால் கடைசிச் சங்கிலிய மன்னன் யாழ்ப்பாணத்தை ஆளு கின்ற வரை கோயில்களுக்குக் குறைவில்லை. தமிழ் பண்பாட்டுக்குக் குறைவில்லை. தமிழ் மன்னர் களே வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் இந்து சமயத்திற்குக் காவலர்களாக இருந்தார்கள். இங்கேயும் மன்னர்களுடைய ஆட்சி முற்றுப் பெற்ற காலத்திலே இந்து சமயத்தைக் காப்பதற்கு ஆட்கள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது.
அந்நியப்படையெடுப்பு
அந்நியப் படையெடுப்பினால் தமிழ் நாட்டிலும், வட நாட்டிலும், ஈழத்திரு நாட்டிலும் இந்து சமயத்திற்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. தமிழ் நாட்டில் ஆதீனங்கள் இந்து சமயத்தை வளர்ப்பதிலும், அழிய விடாது காப்பாற்றுவதிலும் மத மாற்றத்துக்கு ஆளாகுவதைத் தடுப்பதிலும் முன்னின்று உழைத்தன. இதே போல எங்கள் நாடும் அந்நியர் ஆட்சி செய்த காலத்தில் இருள் சூழ்ந்த நாடாக இருந்தது. போர்த்துக்கீசர் காலத்தில் சுதந்திரமாக எவரும் எந்தவோர் அமைப்பையும் ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலை இல்லை. இதற்குப் பின்னர் ஒல்லாந்தர் காலத்திலும் இதே போன்ற நிலைதான் இருந்தது. யாராவது எதிர்வாதம் செய்யத் துணிவார்களேயானால் கொடுமைப்படுத் துவர். சவுக்கடி வழங்கப்படும். சிறை செல்ல வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.
115 செஞ்சொந்செல்வம்

Page 140
சம் பU
டச்சுக்காரரின்நிபந்தனை
இந்தக் காலத்தில்தான் டச்சுக்காரர் ஒவ்வொரு குடும்பத்தினரும் பசுமாடுகளை உணவுக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்த னையை விதித்தனர். இதனை எதிர்த்துத் தமிழ் மக்கள் எந்தவிதமான நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது. இந்த நேரத்திலேதான் சுவாமி ஞானப்பிரகாசர் கட்டுமரத்தின் மூலம் தமிழ் நாட்டுக்குச் சென்றார். தமிழ் நாட்டில் ஆதீன முதல்வர் களுடன் சேர்ந்து சைவ சித்தாந்தத்தைப் பரப்பினார். இதனாலேயே சுவாமி ஞானப்பிர காசருக்கு அந்த நாட்டிலேயே ஓர் ஆச்சிரமம் உருவாகின்ற நிலைமை பிற்காலத்திலே ஏற்பட்டது. யாழ்ப்பாணத்திலே சமயப் பணியை ஆற்ற முடியாத நிலையில் சமய எண்ணத்துடன் மக்கள் வாழ்ந்து கொண்டி ருந்தனர். தமிழ் நாட்டிலும் வட நாட்டிலும் சமயப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் எமது மண்ணில் யார் இந்தப் பணிகளை முன்னெடுத்துச் செல்வது என மக்கள் தத்தளித்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில்தான் நல்லைநகர் நாவலர் பெருமான் தோன்றினார். நாவலர் தோன்ற வில்லை எனின் யாழ்ப்பாணத்திலே திருநீற்றைப் பூசுவதற்குக் கூட இன்று ஆட்கள் இல்லாத நிலைமை உருவாகியிருக்கும். யாழ்ப்பா ணத்தில் இந்து சமயப் பாடசாலை களில் எல்லாம் நாவலருக்குச் சிலை இருக்க வேண்டும்; வழிபாடு இருக்க வேண்டும். எந்தவொரு சமய நிறுவனமும் நாவலரை ஒதுக்குமேயானால் இந்த நாட்டிலே அதற்கு வரலாறு தெரியாது என்பது தான் அர்த்தமா கும். ஆங்கிலத்திலும் நல்ல பாண்டித்தியம் பெற்றவர். இதனால் அன்று பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தார். கிறிஸ்தவ சமயத்தின் முதல் நூலை தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்தார். இதனால் கிறிஸ்தவ சமயம் எமது மக்கள் மத்தியில் வேகமாகப்
116)
|செஞ்சொந்செல்வம்

பரப்பப்பட்டது. இந்து சமயத் திற்குத் தன்னாலேயே ஆபத்து ஏற்பட் டுள்ளது என்பதை உணர்ந்தார் நாவலர் பெருமான். கல்வியைக் கொடுத்தே இந்து சமயத்தையும் தமிழையும் பண்பாட்டையும் காக்கமுடியும் என்று நினைத்து அந்த முயற்சியில் இறங்கினார். நாவலருடைய முயற்சிதான் நிறுவனமயமாக்கல் என்ற நிலையில் ஈழ நாட்டிலே இந்து மதத்துக்கு வித்திட்டது. நிறுவன ரீதியாக நாவலர் சமயப்பணியை முன்னெடுத்த காலத்திலே சேர். பொன்னம் பலம் இராமநாதன் முன்னின்று உழைத்தார். சமயப் பணியை நாவலர் முன்னெடுக்கின்ற காலத்திலே வட்டுக்கோட்டை தொடக்கம் பருத்தித்துறை வரை கடகம் எடுத்துச் சென்று வயல்களுக்குள்ளே அவரே நெல்வாங் கித்தான் முதலாவது பாடசாலையை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தார். நிறுவன ரீதியாக யாழ்ப்பாணத்தில் பாடசாலையை ஆரம்பித்து இலவசக் கல்வியையும் உணவை யும் வழங்கினார்கள். வட்டுக்கோட்டை முதல் பருத்தித்துறை வரை நெல்லைக் கொடுத் தவர்கள் "எங்களுடைய நெல்லைக் கொண்டு போய் பட்டணத்தில் பாடசாலை ஆரம்பித்து இருக்கிறாய். எங்களுடைய பிள்ளைகள் படிப்பதற்கு அங்கே வர முடியுமா?" என்று கேட்டனர். நாவலர் சிந்தித்தார். உடனே கொட்டில்களை அமைத்து எல்லா இடங்க ளிலும் சைவப் பாடசாலைகளை
ஆரம்பித்தார்.
நாவலருடைய சைவப்பிரகாச வித்தி யாசாலைக்கு அருகில் கில்னர் கல்லூரி என்ற கல்லூரியை ஆரம்பித்தனர். இந்தக் கல்லூரியில் இலவசமாக பாடப்புத்த கங்களும் உணவும் வழங்கினார்கள். உடனே எமது தமிழர்கள் அந்தக் கல்லூரிக்கே சென்றனர். இதனால் நாவலர் வெட்கப் பட்டார், ஆதங்கப்பட்டார். மீண்டும் தனது

Page 141
பணியைத் தொடரவேண்டும் என்பதற்காக கொழும்பிலுள்ள நன்னித்தம்பி முதலியா ரிடம் மாதா மாதம் பணத்தைப் பெற்று யாழ்ப்பாணத்தில் மூன்று கடைகளை வாங்கி அதனை ஒரு நிறுவனமாக்கினார். கடையில் இருந்து வரும் வருமானத்தை பாடசாலைக்குப் பங்கிட்டுக் கொடுத்து கல்வியை வளர்த்தார். ஆங்கிலேயர் உடன் போட்டி போட்டு இலவசமாகப் பாட நூல்களை விநியோகிப் பதற்காக யாழ்ப்பாணத்திலே சைவப்பிரகாச அச்சகத்தை ஸ்தாபித்தார். நிறுவன ரீதியாக அவர் அன்று இட்ட அந்த வித்து வளரத் தொடங்கிய காலத்திலே 56 வயதிலே அலைந்து திரிந்து கஷ்டப்பட்டதினால் நோய் வாய்ப்பட்டு மறைந்தார்.
நாவலர் இறந்த போது நாவலருடைய நிறுவன மயமாக்குதலான சமயப்பணியை உணர்ந்தவர்கள் நல்லூர் கைலாசப்பிள்ளை யார் கோயிலிலிருந்து கோம்பையன் மணல் மயானம் வரை நாவலருடைய இறுதி ஊர் வலத்தில் அங்கப் பிரதிஷ்டை செய்தனர். நாவலரும் மறைந்துவிட்டார் இந்து சமயம் இனி என்ன நிலையில் வளரப் போகின்றது என மக்கள் அழுதார்கள்.
ல
நாவலர் என்ற தனிமனிதன் செய்த இந்த கைங்கரியங்களை எங்களுடைய ஈழ நாட் டிலே நிறுவன மயப்படுத்தல் வேண்டும். ஏனென்றால் அவர் தனது பிரசுரங்களிலே பல சிந்தனைகளை வெளிப்படுத்தினார். அதிலே சைவசமயத்தவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு நிறுவனம் அமைக்க வேண்டும் என்றும், அந்த நிறுவனம் சமயப் பிரசாரகர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்றும் கிராமம் தோறும் சமயப் பிரசாரகர்கள் இருக்கவேண்டும் என்றும், அவர்களது வாழ்க்கைக்குத் தேவை யான ஊதியத்தை இந்த நிறுவனம் கொடுக்க

வேண்டும் என்றும் வெளிப்படுத்தியிருந்தார். பல துண்டுப்பிரசுரங்களை அந்திம காலத்தில் வெளியிட்ட நாவலர் அத்துண்டுப் பிரசுரங் - களில் சைவப் பாடசாலைகள் எல்லா இடத்திலும் ஆரம்பிக்கப்பட வேண்டும். கல்விமான்களாக இந்தியா சென்று சைவ நிறுவனங்களுக்குத் துணை செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
துக்கல்லருடைகள், மற்ற
இந்துக்கல்லூரி ஸ்தாபிதம்
நாவலருடைய மாணவர்கள் இருவர். ஒருவர் கைலாய பிள்ளை, மற்றவர் பொன்னம் பலப்பிள்ளை. இருவரும் நாவலரின் அந்திய காலத்திலேயே எப்படியாவது ஒரு நிறுவனப் பணியை நாங்கள் தொடங்க வேண்டுமென முடிவெடுத்தார்கள். அதனாலே சைவ சமயத்தை வளப்படுத்த வேண்டுமென முனைந்தார்கள். அந்த முனைப்பின் காரணமாக வசதிபடைத்த சேர். பொன் இராமநாதன், சேர் .கனகசபை ஆகியோரை அணுகி சட்டம் பயின்ற நீங்கள் நிறுவனத்தை நடாத்த ஆலோசனை கூற வேண்டும் எனக் கேட்டார்கள். இந்த முயற்சியாலேயே நாவலர் இறந்து பல காலத்தின் பின் 1923ஆம் ஆண்டில் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோற்றம் பெற்றது. ஆனால், நாவலர் கில்னர் கல்லூரியை நோக்கி மாணவர்கள் செல்லத் தொடங்கிய போதே, மாணவர்கள் கில்னர் கல்லூரியை நோக்கிப் போகிறார்களே அதற்கு ஈடுகொடுக்கக்கூடிய இணையான சைவ ஆங்கிலப் பாடசாலையை ஆரம்பிக்க வேண்டுமே என சில பெரியவர்களிடம் மன்றாடிவிட்டுத்தான் இறந்தார். அதனுடைய வெளிப்பாடாகத்தான் 1890இல் யாழ்.இந்துக் கல்லூரி முதன்முதலாக ஆங்கில இந்து கல்லூரியாக நாகலிங்கம் செட்டியார், பசுபதிச் செட்டியார் போன்றோரின் உதவி யால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
117 செஞ்சொற் செல்வம்

Page 142
அதே காலத்தில் இந்து சாதனம் என் பத்திரிகையைத் தொடங்கினார்கள். நூ றாண்டு விழாக்கண்டு இந்து சாதனம் இன்றும் வெளிவருகிறது. இந்து சாதனம் மதம் மாறாதீர்கள் என சைவசமயத்தவர்களை எச்சரிக்கை செய்தது. ஒவ்வொரு சைவசமயம் தவனையும் திருநீறு பூசுங்கள், சை
அனுட்டானங்களைக் கைவிட்டு விடாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டது. எதிர்ப்பிரசா ரத்தை ஆங்கிலேயரும் பிற நாட்டவரும் அறிய வேண்டும் என்ற நோக்கில் மட்டுமன்ற சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடு களில் வசிக்கின்ற யாழ்ப்பாணத்துத் தமிழர்களும் வாசித்தறிந்து அங்கே இருக்க கின்ற நிதி வளத்தைக் கொண்டு வந்து இங்கே தங்கள் கிராமத்துக் கோயில்களையும் பாடசாலைகளையும் கட்டவேண்டும் என்ற நோக்கில் இந்து சாதனம் Hindu Organ என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளிவந்தது. இந்து சாதனமும் இந்துக் கல்லூரிச் சபையும், இந்துச் கல்லூரி அதிகார சபை என்ற நிலையில் பரிமாணம் பெற் ற ன. இச்சபை யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் நாவலரது கருத்தை அடிப்படையாக வைத்து பல கல்விச்சாலைகளையும் திறக்க வேண்டு மென முடிவெடுத்தார்கள். அதன் வாயிலாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, உரும்பிராய் இந்துக் கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை இந்து தமிழ்க்கலவன் பாடசாலை, புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரி, வட்டுக்கோட்டை இந்து ஆங்கிலப் பாட சாலைகள் யாழ்.இந்துக் கல்லூரி நிறுவப் பட்ட கையோடு பத்து ஆண்டுகளுக்குள் ளேயே இந்து சமய நிறுவன ரீதியாக நிறுவி இந்து சமயத்தை கல்விச் சாலைகள் ஊடாகக் காப்பாற்றுவதற்கு இந்து அதிகார சபை முனைந்தது. அந்த இந்துக் கல்லூரிகள் வெற்றியை நோக்கி அறுவடை தேடின.
118)
செஞ்சொற்செல்வம்

ம்
இதே நேரத்தில் இக்கல்விச் சாலைகள் 5 வசதிபடைத்த இடங்களிலேயே ஆரம்பிக்கப் ம் பட்டன. ஏழ்மை இருக்கின்ற இடத்திலே
கல்வியறிவு இருக்கவில்லை. ஏழ்மை இருக் T கின்ற இடத்திலே மதம் மாறுகின்ற வர்களின் 5 தீவிரம் இருந்தது. இந்தச் சூழ்நிலையைப் ப பார்த்த சிலபேர் இந்து சாதனத்துக்குக்
கட்டுரை வரைந்தார்கள். தாங்களாகவும் T
துண்டுப் பிரசுரம் செய்தார்கள். பணக் காரர்கள் வாழ்கின்ற இடத்திலும், கல்வி வாய்ப்புள்ள இடத்தி லேயும் இந்துக் கல்லூரிகளை நிறுவுகின்றீர்களே, வறியவர்கள் தொடர்ந்தும் எழுத்தறிவற்றவர்களாகவே இருப்பதா ? என்ற கேள்வியை இந்து அதிகாரசபையிடம் தொடுத்துப் பார்த் தார்கள். இந்து அதிகார சபையால் அந்தக் கைங்கரியத்தை நிறைவேற்ற முடியவில்லை.
அதனாலேதான் சைவ வித்தியாவிருத்திச் சபை ப 1923 ஆம் ஆண்டு பரிணாமம் பெற்றது.
• 91
)
சைவ வித்தியாவிருத்திச் சபைக்கு அடிப்படையாக அமைந்தவர் சேர். பொன். இராமநாதன். சைவ வித்தியாவிருத்திச்சபை ஏற்படுகின்ற அதே காலத்திலே நாவலரின் திட்டங்கள் செயற்படுத்துகின்ற இந்து சாதனம் பத்திரிகைக்குக் காரணகர்த்தாவாக இருந்த சைவபரிபாலன சபை பிரசாரரீதியான பணிகளை ஆற்றிக்கொண்டிருந்தது. சைவ வித்தியாவிருத்திச் சபைக்கு உறுதுணையாக நின்று செயற்பட்டவர்தான் - இந்து போர்ட் இராசரத்தினம் என்ற பெரியார். இவர் நெடுந்தீவு தொடக்கம் பதுளைவரை 171 இந்துப் பாடசாலைகளை ஆரம்பித்து ஒரே நிறுவனத்தின் கீழ் நடாத்திவந்தார். இன்று மலையகத்திலிருந்து கல்விமான்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உருவா குவதற்கு வழி அமைத்தவர் இந்து போர்ட் இராசரத்தினம் தான். இன்று வலயம்,

Page 143
கோட்டம், கொத்தணி என்று ஒரு மாவட்டத்திலேயே பல அமைப்புக்கள் உருவாக்கப்பட்டும் கல்வியின் நிலைமை வளர்ச்சியடையவில்லை. ஆனால், நெடுந்தீவு தொடக்கம் பதுளை வரை ஆரம்பிக்கப்பட்ட 171 இந்துப் பாடசாலைகளையும், இந்து போர்ட் இராசரத்தினத்தின் சைவவித்தி யாவிருத்திச் சங்கமே திறம்பட நிர்வகித்தது. சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் நிறுவன மயமாக்கல் ஈழத்திரு நாட்டிலே பெருவெற்றி கண்டது.
கன்
தமிழ்நாட்டில் இந்து சமயத்தின் நிலை
தமிழ் நாட்டில் ஆதீனங்கள் கோயில் களைப் பராமரித்தல், திருமுறைகளைப் பேணுதல், வித்துவான்களுக்குப் பட்டம் கொடுத்தல், சமய இலக்கியங்களை அச்சி டுதல் ஆகிய பணிகளைச் செய்தார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டில் இந்து சமயத் திற்கு எம்மவர்களாலேயே அச்சுறுத்தல் ஏற்பட்டது. அங்கே சுதந்திரப் போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் தீண்டாமை இயக் கத்தை தோற்றுவித்தவர்கள். தமது கொள் கையை நிலை நாட்ட விழைந்தவர்கள். சமயத்திற்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபட் டார்கள். கோயிலோடு மினக்கெடும் மக்களைப் போராட்டத்திற்கு அழைத்துச் செல்லவும், பிராமணியத்திற்கு எதிரான தீண்டாமை ஒழிப்பைச் செயற்படுத்தவும் "கடவுள் இல்லை" என்ற கோட்பாட்டை நிறுவ விளைந்தார்கள். இதனால் திருமுறை கள், புராணங்கள், இலக்கியங்கள் என்பவற் றைத் தெருவில் போட்டு ஓர் துடிப்புமிக்க அரசியல் சிந்தனை யுள்ள, இளைய சமுதாயம் கொளுத்தியது. அவர்கள் வடமொழி, தென்மொழி என்ற பிரச்சினையை முன்வைத் தார்கள். மதங்க ளினாலே மக்களிடையே குழப்பம் ஏற்படுகின்றதென்பதைச் சுட்டி னார்கள். சாதி பேதத்திற்கு மதம் காரணம்

என்றார்கள். துறவிகளைப் பழித்தார்கள். மதங்கள், ஆதீனங்களை நையாண்டி செய்தார்கள். துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார்கள். இவ்வாறாக எமது சமயம் எம்மவர்களாலேயே கொச்சைப்படுத்தப் பட்டது. இன்னும் அந்தத் தேசத்திற்கு ஆன்மீக ரீதியில் விடியவில்லை.
அந்த நேரத்தில் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை நிறுவன ரீதியாக வளர வேண்டிய எமது சமயம் பல தோல்விகளைச் சந்தித்தது. அந்நிலையிலும் எமது சமயத்தை அழியாமல் காத்தவர்கள் அங்கிருந்த ஆதீ னங்கள் தான். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை அங்கிருக்கும் பல கோவில்களுக்கு விளக்கேற்ற இன்றைக்கும் வழியில்லாமல் இருக்கின்றது. உண்மையில் சமய ரீதியான, நிறுவன ரீதியான இறைபக்தி உள்ள அந்தப் பாரம்பரியத்தில் நிறுவனரீதியான சமய வளர்ச்சி தென்னாட்டிலே குழப்பம் பெற்றது.
அதே நேரத்தில் வடநாட்டிலே நிறுவன ரீதியான சமய வளர்ச்சி மேன்மை கண்டது. சுவாமி விவேகானந்தர் தோற்றுவித்த இராமகிருஷ்ணமடம் வடநாட்டிலே வளர்ச்சி கண்டது. தென்னாட்டிலும் அது பின்னர் பரவியது. இந்து சமய நிறுவன ரீதியான பங்களிப்பிலே இராமகிருஷ்ண மடத்தின் பங்களிப்பு தலையாய பங்களிப்பாகும். அது கடலைத் தாண்டி ஈழத்திற்கும் வந்தது. இராம கிருஷ்ண மிஷனுடைய நிறுவன ரீதியான இந்துசமயப்பணி இலங்கையில் கிழக்கி லங்கை, கொழும்பு, கதிர்காமம், மலைநாடு போன்ற இடங்களில் வெற்றி கண்டது. உருவ வழிபாட்டை நிராகரித்தவர்கள் என்ற காரணம் காட்டி இராமகிருஷ்ண மிஷனாரை யாழ்ப் பாணத்தவர்கள் நிராகரித்ததால் அவர்கள் பணியால் யாழ்ப்பாணம் பயன் பெற முடியவில்லை.
119 செஞ்சொற் செல்வம்

Page 144
இந்த நிறுவன ரீதியிலான சமயப் பணிகள் கடந்த காலங்களில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்திலே சேர் பொன். இராமநாதன் போன்ற பெரியோர்கள் இதை வளர்க்க வேண்டுமென திட்டமிட்டு செயற் பட்டனர். இதனால் சேர்.பொன்.இராம் நாதன் யாழ்ப்பாணத்தில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது வெற்றிய ளிக்கவில்லை. இந்நிலையில் 1910ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலே இந்துக் கோயில்கள் ஒரு பாடசாலையைக் கட்ட வேண்டும் பாடசாலையை பராமரிக்க வேண்டும் என்பதற்காக தேசாதிபதி மக்கலம் தலைமை யிலே ஒரு கூட்டத்தை நடத்துவதற்குப் பெரியோர்கள் முயற்சிசெய் தார்கள். அந்த முயற்சியிலே பெளத்த அறக்கட்டளைச் சட்டம் இலங்கைச் சட்ட சபையிலே நிறை வேற்றப்பட்டது போல, இந்து அறக்கட்டளைச் சட்டம் என்று கோயில்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஒரு சட்டத்தை உருவாக்கி ஒவ்வொரு கோயிலும் தன்னுடைய வருமானத்தை ஒவ்வொரு வருடமும் வெளிப்படுத்த வேண்டும், ஒவ்வொரு கோயிலும் சமுதாயப் பணியாற்ற வேண்டுமென்று, ஒரு சட்ட நிரூபணமாக ஆக்க வேண்டுமென்று சேர். பொன்னம்பலம் இராமநாதன் முயற்சி செய்தார். பல இடங்களிலும் கூட்டங்களை நடத்தினார். அவருடைய முயற்சியின் பயனாக 1916ஆம் ஆண்டு கீரிமலையிலே நிறுவன ரீதியாக ஈழத்து இந்து மதத்தை ஒற்றுமைப்படுத்தி ஒரு குடையின் கீழ்க் கொண்டு வருவதற்காக மூன்று நாள் ஈழத்து இந்துமதப் பெரியவர்கள் அனைவரும் ஒன்றுகூடி மகாநாடு ஒன்றை நடத்தினார்கள்.
அந்த மூன்று நாள் மகாநாடு முடிவிலே தோல்வியைச் சந்தித்தது. மூன்று நாள்
120)
|செஞ்சொற் செல்வம்

மகாநாட்டிலும் பங்கு பற்றிய கோயில்களைப் பராமரிப்பவர்கள் இந்து அறக்கட்டளைச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். இதனால் சமுதாய ரீதியிலே நிறுவனமய மாக்குதல் வெற்றியளிக்கப் போவதில்லை எனப் பலர் கவலைப்பட் டார்கள். இதற்குப் பின்னர் 1948 ஆம் ஆண்டு எங்களுடைய சமயத்தை நிறுவன ரீதியாக்கி சமய வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணிய காலத்திலே இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது. அன்று நிறுவன ரீதியான சமயப் பணியைப் பற்றி யாரும் சிந்திப்பவர்களாக இல்லை. ஏனென்றால் கீரிமலையில் நடத்தப்பட்ட மகாநாட்டுத் தோல்வி பலபேர் சபைகள் அமைக்க எடுத்த முயற்சி தோல்வி. இந்துப் பிரசாரகர்களுக்கு பயிற்சி அளிக்க எடுத்த முயற்சி தோல்வி. இதன் காரணமாக நிறுவன ரீதியிலான சமயப் பணியில் அக்கறையில்லாமல் இருந்தது. ஆனால் சைவ வித்தியாவிருத்திச் சங்கமும், சைவபரிபாலன சபையும், கொழும் பிலே தோற்றுவிக்கப்பட்ட விவேகானந்தா சபையும் சேர்ந்து சில சமய ரீதியிலான - இந்து மதத்தவர்களுக்கான நிறுவனரீதியிலான பணிகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.
தமிழ் நாட்டிலே 85 வீதமான இந்துக்கள் வாழ்கின்றனர். ஆனால், இன்று பாடசாலைகள் தேவாரம் பாடி ஆரம்பிக் கப்படுவதில்லை. தேசிய மயமாக்கப்பட்ட பின்னாலே தேசிய கீதத்துடனேயே சிதம்ப ரத்துக்கு அண்மையில் உள்ள பாடசாலைகள் உட்பட அனைத்துப் பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படுகின்றன . நூறுவீதமான இந்து சமயப் பிள்ளைகள் கல்வி கற்கின்ற பாடசாலைகளிற் கூட தேவாரம் பாடக் கூடாது. இது இந்திய நாட்டுச் சட்டம் ஆகும். பாடல்கள் பல பெற்ற ஆலயங்கள் இருக்கின்ற தமிழ் நாட்டிலே நிறுவன ரீதியாக சரியாக ஒரு

Page 145
நிறுவனம் இல்லாமல் போன காரணத் தினாலேயே இந்தப் பாதிப்பு இந்து சமயத்துக்கு வந்தது. ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை அந்தப் பாதிப்பு வராமல் இன்றைக்கும் நிலைப்பதற்கு என்ன காரணம் என்றால் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் ஆரம்பித்த பாடசாலைகளும், சைவச் சான்றோர்கள் ஆரம்பித்த பாடசாலைகளும், தேசிய மயமாக்குகின்றபோது ஒரு வாசகம் எழுதப்பட்டது. இந்தப் பாடசாலை எந்த நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த மரபு இந்தப் பாடசாலைகளிலே பேணப்பட வேண்டும் என்று எழுதப்பட்டது. அதனாலே
எந்தக் காலத்திலும் சமயம் சார்பாகத் தொடங்கப்பட்ட இத்தகைய கல்லூரிகளிலே திருமுறை பாடப்படவேண்டும், சிவபுராணம் பாடப்படவேண்டும் என்று எழுதப்பட்டது. நாயன்மார்களுடைய குருபூசை நிச்சயமாக நடத்தப்பட வேண்டும் என்பதனை இந்தச் சமுதாயம் இன்றைக்கு வலுக்கட்டாயமாக உணரவேண்டும். ஏனென்றால் ஸ்தாபகர் களுடைய நோக்கத்தைத் தழுவித்தான் பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்ட போது கையொப்பம் இடப்பட்டது. சகல இந்துப் பாடசாலைகளும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. பாடசாலைகள் யாவும் ஒப்படைக்கப்பட்டிருந்த காலத்திலே சைவ பரிபாலன சபை, பத்திரி கைப் பிரசுரத்தையும் சைவ மகாநாட்டையும் மட்டும் நடத்தியது. சைவ வித்தியா அபிவிருத்திச் சபை திருநெல்வேலியிலே இருக்கின்ற ஏழைச்சிறுவர்களைப் பராமரிக் கின்ற நிறுவனத்தை மட்டும் நடத்தியது. இப்படியாக நிறுவனம் சுருக்கம் பெற்றது. நிறுவன ரீதியான சமயப்பணி ஒர் எல்லைக்குள் முடங்கிப் போய்விட்டது. அந்த முடக்கு தலினால் இன்றும் நாம் அதில் இருந்து விடுபடாத சூழ்நிலையில் தவித்துக் கொண்டி ருக்கின்றோம். இந்தியாவிலே வடநாட்டிலே

நிறுவன ரீதியாக எழுச்சி, வளர்ச்சி கண்டுள்ளது. நிறுவன ரீதியிலான வளர்ச்சியினால் பாரதீய ஜனதாக் கட்சியும் சிவசேனாக் கட்சியும் இந்திய அரசியலையே தமது கைக்குள் கொண்டுவரக்கூடிய சூழ்நிலை யில் இருக்கின்றது. தென்னாட்டிலும் நிறுவன ரீதியிலான வளர்ச்சி இல்லை. இலங்கையிலும் இந்து சமயத்தைப் பொறுத்தவரையில் நிறுவன ரீதியிலான வளர்ச்சியில் நாம் பின்தங்கிய நிலையில் இருக்கின்றோம் என்பதை எல்லோரும் உணரவேண்டும்.
புதிய நூற்றாண்டிலே காலடி எடுத்து வைத்திருக்கின்ற நாங்கள் இந்து சமயத்தி னுடைய நிறுவன ரீதியிலான செயற்பாடுகள் பற்றிச் சிந்திக்க வேண்டிய காலகட்டம் வந்திருக்கின்றது. இந்தக் காலத்திலே நிறுவன ரீதியாக இலங்கையை எடுத்துப்பார்த்தால் சைவபரிபாலன சபை, சைவவித்தியாவிருத்திச் சங்கம், கொழும்பு அகில இலங்கை இந்து மாமன்றம், அகில இலங்கை, இந்து வாலிபர் சங் கம், நல்லை ஆதீனம், இராம கிருஷ்ணமிசன், விவேகானந்த சபை, இந்துப் பேரவை, இந்து இளைஞர் பேரவை, வட இலங்கை இந்து இளைஞர் பேரவை, சின்மய மிஷன், இந்து இளைஞர் மன்றம், திணைக்கள ரீதியான இந்து, கலாசார நிறுவனம் இன்னும் சில ஆலயங்கள் நிறுவன ரீதியாக ச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த நிறுவனங்கள் சாதிப்பதற்கு எவ்வளவோ பணிகள் இருக்கின்றன. இலங்கையிலே இருக்கின்ற பல இந்து சமய நிறுவனங்கள் வெறுமனே அறிக்கைகளை மட்டுமே சமர்ப்
பிக்கின்ற நிறுவனங்களாக இருக்கின்றன.
இந்த நிறுவனங்கள் அனைத்தும் செயல்களிலே இறங்குகின்ற நிறுவனங்களாக
மாற்றம் பெறவேண்டும். யாழ்ப்பாணத்தில்
ஒரேயொரு ஆதீனம் இருக்கின்றது. அது
6′′E||56HIIB6′60කID
121

Page 146
நல்லை ஆதீனம். இந்த ஆதீனத்தை பூரீலபூரு சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து நடத்திச் கொண்டிருக்கின்றார். இந்தியாவிலே சமய ரீதியான ஆதீனங்களுக்கு வாகனங்கள் இருக்கின்றன. சொத்துக்கள் இருக்கின்றன. ஆனால் நல்லை ஆதீனத்திற்கு சொந்தமாக ஒரு வாகனம் கூட இல்லாத நிலை யில் நிறுவனரீதியான சமய நிலை இருக்கின்றது. இதை நாங்கள் 21ஆம்நூற்றாண்டிலே நன்றாக சிந்திக்க வேண்டும். கிராமங்கள் தோறும் இந்து இளைஞர் மன்றங்கள் இருக்கின்றன. அனால் பிற சமயங்களுடன் ஒப்பிடும் போது நிறுவன ரீதியான சமயப்பணியில் எங்களு டைய சமயம் மிக மிகப் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது.
ஒரு காலத்திலே கீரிமலையிலே சிறாப்பர் மடம், சடையம்மா மடம் ஆகிய மடங்கள் கூட இருந்திருக்கின்றன. இந்த மடங்கள் கூட நிறுவன ரீதியாக ஒரு காலத்தில் இயங்கின. இந்த மடங்களிலே வேலை செய்கின்ற பணியாளர்களுக்கு ஒய்வூதியத் திட்டம் கூட இருந்தது. இன்று அந்த உறுதி யாரிடத்திலோ, போடப்பட்டட பணம் எங்கே? அவர் யார்? எங்கே இருக்கிறார்? என்று தெரியாத சூழ்நிலையிலே இன்றைய நிறுவனங்கள் எல்லாம் அருகதை அற்றவை யாகப் போய்க் கொண்டிருக்கின்றன. எனவேதான் 21 ஆம் நூற்றாண்டில் இந்த நிறுவனங்களை திட்டமிட்டுச் செயற்படுத்த வேண்டும். நிறுவன ரீதியிலான சமயப்பணி தென்னாட் டோடு இணைக் கப்பட வேண்டும். இங்கிலாந்தில் நடைபெற்ற உலக சைவ மகாநாட்டில் இந்தியாவிலே சினிமாப் படங்களில் எங்களுடைய மதத்தையும் துறவிகளையும் ஆதீனங்களையும் நையாண்டி செய்து காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. இதற்கு இந்தியாவில் உள்ள நிறுவனங்கள்
 

என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டேன். இதற்கு பேரூர் ஆதீனத்திலே இருந்து வந்த குருமுதல்வர் இராமலிங்கம் அடிகளார் இந்தக் கோரிக்கையை நான் இந்தியாவில் இருக்கின்ற துறவிகள் சங்கத்தி லும் அனைத்து இந்து ஆதினப் பேரவைக் கூட்டத்திலும் சமர்ப்பிப் பேன். இதற்கு ஒரு தீர்வு காண்பேன் என்று சென்றவருடம் ஒரு வாக்குமொழியைத் தந்திருக்கின்றார்.
நாம் எதிர்கொள்ளும் பணிகள்
இலங்கையில் நாங்கள் இன்று நிறுவன ரீதியாக சமயப் பணியாற்ற வேண் டும். நிறுவன ரீதியான சமயப் பணியிலே எங்களுக்குப் பல கடன்கள் இருக்கின்றன. யாழ்ப்பாணத்திலே பரமேஸ்வராக் கல்லூரி ஒரு காலத்தில் புகழ்பூத்து விளங்கிய கல்லூரியாகும். நிறுவன ரீதியாக சைவமா நாடுகளையும் சைவச் சிந்தனைகளையும் வளர்த்துக் கொண்டிருந்த கல்லூரியைப் பல்கலைக்கழகமாக்கினார்கள். பல்கலைக் கழகமாக்கினால் யாழ்ப்பாணத்தில் கல்வி வளரும் என்பது உண்மை. ஆனால் இது ஒர் இந்துக் கல்லூரி. எனவே நட்ட ஈடாக ஒர் இந்துக்கல்லூரியை நிறுவிவிட்டுத்தான் இதை நீங்கள் பல்கலைக்கழகமாக்க வேண்டும் என சில இந்துப் பெரியவர்கள் கோரினார்கள். அதே நேரத்தில் வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியையும் எடுத்தார்கள். ஆனால் கிறிஸ்தவர்களின் தீவிர எதிர்ப்புக் காரணமாக அதை மீள ஒப்படைத்து விட்டார்கள். சேர் பொன். இராமநாதன் அவர்கள் பரமேஸ்வராக் கல்லூரியை நிறுவி உயில் எழுதியபொழுது இது பரமேஸ்வர்ன் சொத்து என்றே எழுதினார்கள். இன்று பரமேஸ்வரன் சொத்து பல்கலைக்கழகமாகி இருக்கின்றது. எனவே யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் இந்துப் பல்கலைக்கழகமாக பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். எமது

Page 147
பாரம்பரியங்களை நாம் தொலைத்து விடாது இருப்பதற்கு எமது இந்து சமய நிறுவனங்கள் பாடுபட வேண்டும்.
இன்று எமது நாடு சுதந்திரத்தை வேண்டி வீறு நடைபோடுகின்ற யுகத்திலே 21 ஆம் நூற்றாண்டிலே சிந்திப்பதற்கு ஒன்று இருக்கின்றது. எங்களுடைய மதத்தை இந்து மதத்தை - நிறுவனரீதியாகக் காப்பாற்ற வேண்டும். அதற்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பதை எனது சிந்த
னைக்கு எட்டிய வரையிற் கூறுகின்றேன்.
இலங்கையில் இருக்கின்ற அனைத்து இந்துக்களையும் சேர்த்து நிறுவனமொன்று அமைக்கப்பட வேண்டும். அந்நிறுவனம் பூரணமாக, சுதந்திரமாக எங்கள் சமயத்திற்கு குரல் கொடுக்க வேண்டும். 1971 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டைப் பற்றி 1976 ஆம் ஆண்டு வெளியிட்ட திருக்கேதீஸ்வர கும்பாபிஷேக மலரில் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் இன்றைய யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் அன்றைக்கே ஓர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். கந்தளாய் 13.6 % இந்துக்கள் இருந்த பிரதேசம். இன்று 1 % தை காட்டுவதே கடினமாகிவிட்டது. அன்றைக்கு 13.6 % இருந்ததை பேராசிரியர் அவர்கள் சுட்டிக்காட்டி இது ஆபத்து சிந்தி யுங்கள் என்று எழுதியிருந்தார். இலங்கை - இந்திய ஒப்பந்தம் வந்த காலத்திலே இலங்கை யைவிட்டு லட்சக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்தார்கள். இந்தியாவிற்கு போன அத்தனை பேரும் இந்துக்கள். அன்றைக்குப் பலம் வாய்ந்த ஒரு இந்து நிறுவனம் இருந்தி ருந்தால் இது பற்றி சிந்தித்திருக்க முடியும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் இலட்சக் கணக்கான இந்துக்களை நாம் இழந்தோம்.

அன்றைக்கே இந்தப் பிரதேசத்தில் இந்துக்களின் தொகை குறைந்து கொண்டு போகின்றது, நிறுவன ரீதியாகச் செயற் - படுங்கள் என்று குரல் கொடுத்தார் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை. இன்றுவரை நிறுவன ரீதியாக இந்துக்களைப் பேணுகின்ற தன்மை வளரவில்லை. அதனாலேதான் இந்தப் புதிய நூற்றாண்டில் ஒரு பாரிய இந்துசமய நிறுவனம் ஏற்பட வேண்டும். அது எம் சமயத்திற்கு வரும் இடையூறுகளில் இருந்து எம் சமயத்தைக் காப்பாற்ற வேண்டும்.
பெளத்த, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களுக்கு இருப்பது போல இந்து சமயத் திற்கும், பிரசாரகர்களுக்கான கல்விச்சா லைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆதலால் அரசாங்கம் ஏற்படுத்தக்கூடாது. எமது இந்த சமய நிறுவனங்கள் சேர்ந்து இலங்கையின் தமிழ்ப்பகுதி ஒன்றில் கல்விச்சாலையொன்றை இந்த நூற்றாண்டில் நிறுவவேண்டும். கல்விச்சாலையிலே பயிற்சி பெறுகின்ற மாண வர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆலயங்கள் எல்லாம் ஒரு காணிக்கையைக் கொடுக்க வேண்டும். கோயில்களின் நிதியிலே அந்த நிறுவனம் வளர்க்கப்பட வேண்டும். எதிர் காலத்தில் பயிற்சியைப் பெறுகின்றவர் களுக்குத் தொழிலே சமயப்பிரசாரத் தொழி லாக இருக்கவேண்டும். சமயக் கைங்கரி யங்களை அவர்கள் செய்ய வேண்டும். இல்லையென்றால் நிறுவன ரீதியாகச் சமயத் தைக் காக்கின்ற பணி வளர்ச்சி நோக்கிச் செல்லாது என்பதை உணரவேண்டும். அடுத்து இந்துக் குருமார்களுக்குப் பயிற்சிக் கல்லூரி ஒன்று உருவாக்க வேண்டும். இந்தப் பயிற்சிக் கல்லூரியில் வேதங்கள், ஆகமங் களுடன் எமது பாரம்பரிய சோதிடக்கலையும் கற்பிக்கப்பட வேண்டும். அவ்வாறானால்
123 செஞ்சொற் செல்வம்

Page 148
தான் எமது குருமாருக்கும் அறிவும், தகுதியும், அந்தஸ்தும் மற்றைய மதகுருமாருக்குச் சமனான வாய்ப்பும் வந்துசேரும்.
இ ரா ம கி ரு ஷ் ன மி ஷ னிலும் வடநாட்டில் இருக்கின்ற சமய நிறுவனங் களிலும் சமயப் பிரசாரகர்களாகப் பணியாற்று கின்றவர்களுக்கு 24 மணி நேரப்பயிற்சி வழங்கப்படுகின்றது. ஏன் ? குறுகிய காலத்தில் தோற்றம் பெற்ற சத்திய சாயிபாபாவின் நிறுவனம் இன்று எத்தகைய வளர்ச்சியைக் கண்டுள்ளது. சமயப் பிரசாரகர்களை அது உருவாக்குகின்றது. பல்கலைக்கழகங்களும், மருத்துவச் சாலைகளும் அதற்குச் சொந்தமாக இருக்கின்றன. ஈழநாட்டிலே இருக்கின்ற சமய நிறுவனங்களும், இத்தகைய பணிகளில் இறங்கினாற்றான் எதிர்காலத்தில் சமயக் கைங் கரியங்களும் வெற்றியடையும் என்பதை நீங்கள் எல்லிோரும் உணர்ந்து கொள்ள
வேண்டும்.
எமது பாரம்பரியக் கலைகளையும் நாம் வளர்க்க, வளம்படுத்த முன்வரவேண்டும். உதாரணமாக நாதஸ்வரக்கலையை முறைப் படி கற்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தோல்வி கண்டுவிட்டது. அந்தணச் சிறுவர் களுக்கும் 24 மணி நேரமும் தங்கியிருந்து தம் கலைகளைப் பயிலக்கூடிய அமைப்பு இங்கில்லை. இவற்றை இந்து நிறுவன மயமாக்கலிலே நாம் கவனிக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்திலே சைவ பரிபாலன சபைக்கு இருந்த சைவப்பிரகாச அச்சியந்திர சாலையைக்கூட விற்றுவிட்டார்கள். இன்று தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத் திற்கும் "சந்நிதியான் ஆச்சிரம கலை பண்பாட்டுப் பேரவைக்கும்" மட்டும் சொந்தமாக அச்சியந்திரசாலைகள் உள்ளன.
ஒவ்வொரு ஆலயத்திற்கும் சொந்தமாக ஒரு
124
656560 ITB60606 D
 
 
 

அச்சியந்திரசாலை இருக்க வேண்டும். சமயம் சார்ந்த பிரசுரங்களை, நூல்களை வெளியிட்டு அவை சமயப் பணியாற்ற வேண்டும்.
எமது சமயத்தவர்கள் இன்று கிரியை களுக்கும் விழாக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களே யொழிய சமுதாயப் பணிகளுக்கு முக்கியத் துவம் கொடு ப் பதில்  ைல . இந் தி யா வில் வடநாட்டிலேயுள்ள நிறுவனங்கள் வைத்திய சாலைகளைப் பொறுப்பெடுத்திருக்கிறார்கள். ஆலயத் தொண்டர்கள் வைத்தியசாலை களிலும் பாடசாலைகளிலும் சேவையாற்று கிறார்கள். எமது நாட்டிலும் 21ஆம் நூற்றாண்டில் இத்தகைய பணிகள் புரியப்பட வேண்டும்.
சமய நிறுவனங்கள் சமுதாய நோக்கத்திற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். யாழ்ப்பாணம் வைத்தியசாலையி லுள்ள ஒவ்வொரு வார்ட்டுக்களை ஒவ்வொரு பெரிய இந்து ஆலயங்கள் பொறுப்பேற்க வேண்டும். வசதி குறைந்த நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளை இந்து ஆலயங்கள் நிறைவேற்ற வேண்டும். இந்து நிறுவனங்கள் வைத்தியசாலைகளை ஆங்காங்கே நடாத்த வேண்டும். இந்து சமயத்தவர்கள் சமூகப்பணி களில் அக்கறை செலுத்தாதனால்தான் எம்மவர்கள் மதமாற்றப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். இதை நாம் தடுக்க வேண்டும். நொந்தவர்களை நாம் கவனிக்க வேண்டும். நாம் காரியத்தில் இறங்க வேண்டும். புதிய நூற்றாண்டிலே உலகத்தின் முழுப்பாகத்திலும் இருக்கின்ற இந்துசமய நிறுவனங்களோடு ஈழத்திலுள்ள நிறுவனங்கள் தொடர்புகொள்ள வேண்டும். அந்த நிறுவனங்கள் துணை செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள். அந்த நிறுவனங்களின் துணையோடு ஈழத்திலே இந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டும்.

Page 149
இந்து சமய நிறுவன மயமாக்குதல் என்ற நிலையை இந்து இளைஞர் மன்றங்கள், இந்து வாலிபர் சங்கங்கள், இந்துக் குருமார் ஒன்றியங்கள், ஆதீனங்கள், இலங்கையிலே எல்லாப்பாகத்திலும் இருக்கின்ற ஆலயங் களைச் சார்ந்தவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரு நல்ல மாநாட்டை உருவாக்கி இந்து மதத்தை நிறுவன ரீதியாக வளப்படுத்த
c
இந்து மதத்தில் காணப் பற்றிய சிர
ஆறுதி!
மிகத்தொன்மை வாய்ந்த மதமாகக் கருதப்படுகின்ற இந்துமதம் தனித்துவமான நீதிநெறிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இன்றைய அறிவியல் உலகில் மனிதாபி மானம், கருணை, ஜீவ சேவை எனப்பல தர்மங்கள் பற்றிச் சிந்திக்கின்றார்கள். இவற் றுக்கு மேலாக இற்றைக்கு இரண்டா யிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஒப் பற்ற நீதிநெறிகளை உலகுக்கு வெளிக் காட்டியது இந்துமதம். இந்துக்களின் வரலாற்றில் மனு தர்ம சாஸ்திரங்கள் சிறப்புக்குரியவை. எனினும், மனுதர்ம நீதிகளை குலநீதிகளாகப் பின்னவர்கள் வகுக்க முற்பட்டதால் அவற்றுள் அடங்கியிருந்த அர்த்தமுள்ள நீதிநெறிகள் வழக்கற்றுப் போயின. இந்துக்கள் வகுத்த நீதிநெறி முறைகளில் "மன்னுயிரையும் தன்னுயிர் போல் நேசித்தல்' என்ற அடிப்படை, மிகவும் நாகரிகமான நீதிநெறிமுறையாகக் கொள்ளப் படுகிறது. இந்துக்களின் நீதி நெறிமுறைகளில் ஆட்சிக்குரிய அரசனுக்கு வகுக்கப்பட்ட இராஜநீதி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
 

முனைய வேண்டும். இவற்றையெல்லாம் செய்வோம் என்ற நம்பிக்கை உண்டு.
(வட்டு கோட்டை மத்திய கல்லூரியில்
2001.01.19ஆம் திகதி நடைபெற்ற ஸ்தாபகர் எம். எஸ். இராசரத்தினம் நினைவுப் பேருரை நிகழ்வின்போது "புதிய நூற்றாண்டில் இந்து சமய நிறுவனங்கள்" என்ற பொருளில் ஆற்றிய பேருரை)
Ko
படும் இராஜ நீதிமுறைகள் 劣 ந்தனைகள் රඳා
- , r)
5dUP05
இராஜதர்மத்தை வெளிப்படுத்திய இதிகாசங் களாகிய இராமாயணமும் மகாபாரதமும் இன்று உலகப் பிரசித்தி பெற்றுள்ளன. இராஜநீதி யோடு ஒன்றிப் பேசப்பட்ட ஆன்ம தத்துவமாகிய பகவத்கீதை உலகம் போற்றும் ஒப்பற்றநூலாக இன்று விளங்குகிறது.
கொடையிற் சிறந்த பாரி வள்ளலின் தர்மம் பற்றிப் புகழ்ந்துரைக்காத நூல்கள் இல்லை. முல்லைக் கொடிக்காகத் தன் தேரையே கொழுகொம்பாகக் கொடுத்தவன் பாரிவள்ளல் என நாம் பறைசாற்றுகின்றோம். இங்கு பாரியின் கொடைச் சிறப்புக்கு மேலாக ஒரு யதார்த்த உண்மை உள்ளதைச் சிலர் அறிவர். நாட்டை ஆளுகின்ற ராசா பதவி ஏற்கின்ற நாளன்று உலகறிய ஒரு சத்தியப் பிரமாணம் செய்வது மரபு. இந்துக்களின் இராஜதர்மத்தின் பிரகாரம் அரசனானவன் ஆட்சிபீடத்தில் அமர்வதற்கு முன் கொடுக்கும் சத்திய வாக்கு ‘என் ஆட்சிக்குட்பட்ட
பகுதியில் இன்று முதல் மன்னுயிரையும் .
தன்னுயிர் போல் நேசிப்பேன்" என்ற மகா
ÖÜළඹීඞ01IBෆිෂ් භික||5
125

Page 150
வாக்கியத்தைச் சத்திய வாக்காக உச்சரிப்பர். பாரி மன்னன் இராஜவீதியால் பவனி வருகின்ற போது முல்லைக்கொடி கொழுகொம்பின்றித் தவிப்பதைக் காண்கின்றான். அவன் கற்ற நீதிநெறி அம்முல்லைக் கொடியதைத் தாண்டிச் செல்ல மறுக்கிறது. கொழுகொம்பு இன்றி எழுந்து காற்றில் அவதியுறும் முல்லைக் கொடியின் துயரினை மன்னன் உணர்கிறான். கருவுற்ற பெண்ணொருத்தி படுகின்ற அவஸ்தை போல முல்லைக்கொடி தவித்தி ருக்கும். மன்னுயிரையும் தன்னு யிர்போல் நேசிப்பேன் என்ற சத்தியவாக்குக்கு உயிர் கொடுப்பதற்காகப் பாரி கொழு கொம்பாகத் தேரைக் கொடுத்தான் என்பதை ஆழ்ந்து அகன்று சிந்திப்பவர்கள் உணர்வார்கள். எல்லா உயிரினங்களுக்கும் தாகம், சோகம், இன்பம், உணர்வு இயற்கை யாகவே உண்டு. இதை என்றோ இந்து மதம் நன்றாய் உணர்ந்து தன்நீதிமுறைகளை வகுத்தது.
இந்துமதத்தின் நீதி நெறி முறைகளில் மிருகங்களை வளர்ப்போர் கூட அவற்றின் தேவைகளை உணர்ந்து பூர்த்தி செய்யத் தவறின் அநீதி செய்த பாவத்துக்குள்ளாவர் என எடுத்துரைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு பசுவை வளர்ப்பவன், அப்பசுவை உரிய காலத்தில் சினைப்படுத்துவிக்கத் தவறு வானாயின் ஏழு ஜென்மம் எடுத்து இப் பாவத்தை அனுபவிப்பான் எனப் புராணங் களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பறவை மிருகங்களை வளர்க்கின்றபோது கூட அவற்றின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து சோடியாக வளர்க்கவேண்டும் எனச் சில நூல்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. உலக இயற்கைக்குப் பொருத்தமான ஜீவநேயம் பேசப்பட்ட மதமாக இந்துமதம் விளங்கு கின்றது.
இந்து மதத்தின் நீதிநெறிகளை ஆராயும்போது, இந்து மதத்தின் முதனூலாகிய
126
65656dirb63606iD
 
 

வேதம் எடுத்துரைக்கும் கருத்துக்களை சிந்திக்கப்படவேண்டியவையாக உள்ளன. உபவேதங்களில் ஒன்றாகிய தனுர் வேதம் அரசனுக்கும் போர் வீரனுக்கும் உயர்ந்த நீதிகளை எடுத்துரைக்கிறது. கையில் ஆயுதத் துடன் போருக்கு அல்லது வேட்டைக்குச் செல்கின்ற ஒரு வீரன் பின்பற்ற வேண்டிய சத்திய, நீதிநெறிகளைத் தனுர்வேதம் பின்வரு மாறு வகுத்துள்ளது. 1. நிராயுதபாணியைப் போர்க்களத்தில் எக்காரணம் கொண்டும் கொல்லக்
கூடாது. 2. தாகத்தில் தண்ணிரருந்திக் கொண்டி ருக்கின்ற ஜீவராசிகள் மீது இதுதான் வாய்ப்பு எனக்கருதி அம்புபோடுதல் குற்றமாகும். 3. தம்மை மறந்து ஆண் பெண் இருவரும் புணர்ந்து கொண்டிருக்கும் வேளை வாய்ப்பெனக் கருதிக் கொல்ல முனைதல் மகாபாவம். 4. கருவுற்ற தாய்மை நிலையிலுள்ள உயிரொன்றை வேட்டையிலும் சரி போரிலும் சரி கொல்லுதல் பாவமாகும். 5. பொதுவாகப் பெண்ணைக் கொல்லுதல் பாவம்என விதந்துரைக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த ஐந்து தனுர்வேத நீதிநெறி முறைகளும் மிக உயர்ந்த நீதிக் கருத்துக் களாகும். இங்கே குறிப்பிட்ட முதலாவது சத்திய வாக்காகிய நிராயுதபாணியைக் கொல் லல் பாவம் என்ற கூற்று பல காப்பியங்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இராமா யணத்தில் இராமனின் முழு எதிரியாகக் கருதப்படும் இராவணைனைப் போர்க் களத்தில் சந்தித்த இராமன், நிராயுதபாணியர்க நிற்கும் இராவணனை மன்னித்து 'இன்று போய்ப் போருக்கு நாளைவா' என இயம்பி னான். இந்நிகழ்வு இந்துக்களின் இராஜநீதியின் மகத்துவத்தைச் சுட்டிக் காட்டுகிறது. எந்த ஒரு சீவனும் உணவு உண்ணுகின்ற போது தம்மை

Page 151
மறந்து பசியைப் போக்க உணர்வுகளை ஒன்றிக்கும். இதை வாய்ப்பாகக் கருதி அச்சீவராசி மீது உயிராபத்தை விளைவித்தல் துன்பம் எனக் கருதுவது உயர்நீதியாகும். இரண்டாம் உலக யுத்தத்தின் போது மடியில் மழலையைக் கிடத்திப் பாலூட்டுகின்ற தாயின்மீதுதுப்பாக்கி பதம் பார்த்தது. நாசகார குண்டு அவர்களை எரித்தது. எரிந்தும் எரியாததுமான நிலையில் அத்தாயும் குழந்தையும் சிதைந்துபோன வரலாற்றுத் தடயம் இலண்டன்நூதனசாலையில் இன்றும் உண்டு. மார்பை உறிஞ்சிய மழலையோடு 'மனுதர்மம் இதுவோ? மானிடரே சொல்லும்’ எனக் கேட்கும் அக்காட்சியைக் கண்டு கண்ணிர் வடியாதோர் இன்று இல்லை. தண்ணிரருந்தும் மிருகம் மீதுகூட அம்பு போடாதீர்கள் என்று கூறிய இந்து தர்மம் எத்தகையது என்பதை இச்சந்தர்ப்பத்தில் சிந்தித்து உணரலாம்.
qeLYiLiiLiiiJLiiLiiiLiiLiieLJiLSLLiJLiiLJiLLLiLSYL
முன்னைஒப் பாயுள்ள தன்னைஒப் பாய்ஒன்று தன்னைஅப் பாயெனில் பொன்னைஒப் பாகின்ற
தீயினும் வெய்யன் புை ஆயினும் ஈசன் அருள சேயினும் நல்லன் அன தாயினும் நல்லன் தாழ்
Q9SS

சோழ மன்னர் வரலாற்றில் மனுதர்மத்தை மதித்த மனுநீதிகண்ட சோழன் வரலாறு இந்துக்களின் இராஜநீதியை உலகுக்கு எடுத்துரைக்கின்றது. ஒரு மைந்தன் தன் குலத்துக்குள்ளான் என்பதும் உணராது தருமமே தன் வழிசெல்க என அவன் நீதியை நிலைநாட்டுகிறான். கன்றை இழந்த தாய்ப் பசுவுக்காகத் தன் மைந்தன் உயிரை எடுக்கும் தர்மத்தை அவன்நிலைநாட்டினான்.
இந்துமதம் ஜீவநேய நீதி நெறிமுறைகளை என்றோ வகுத்து வைத்துள்ளது. கருணையின் வடிவமாக மனித நேயம் பற்றிய சிந்தனை களை ஆராய்கின்றபோது அவையனைத் தையும் தன்னகத்தே இந்து தர்மம் கொண்டுள்ளதை உணரலாம். இந்து சமய நீதி நெறிமுறைகள் இன்றைய சமூகத்திடம் தெட்டத் தெளிவாகக் கையளிக்கின்றபோது புதியதோர் உலகைக் காணும் வாய்ப்பினை நாம் பெறலாம்.
(உரும்பிராய் பர்வதவர்த்தினி அம்பாள் மகாகும்பாபிஷேக விழா மலர் - 2004)
א
மூவர்க்கும் மூத்தவன் பம் இல்லாத் தலைமகன் b அப்பனுமாயுளன் ) போதகத் தானே.
ாலினும் தண்ணியன் றி வாரில்லை னரியன்நல் அன்பர்க்குத்
சடை யோனே.
eJqiJqiLLiLiYLLYiLYLiLLLLiiLiiLiiiLiiLLiiLiiL
Qరొ@OTOTDD
127

Page 152
பயணக்கட்டுரை
N NA SS அமெரிக்காவை நோக்
2ܧ
- ஆறுதி
128
உலக நாடுகளில் செல்வச் செழிப் பாலும், அறிவியல் மேன்மையாலும் படை வலிமையாலும் பிரபல்யம் பெற்று விளங்கும் பெருநாடு அமெரிக்கா. பலநூறு வருட வரலாறு கொண்ட நாடுகளை எல்லாம் தன் துரித வளர்ச்சியால் தனக்குள் அடங்க வைத்த அமெரிக்காவைப் பற்றி அறியாதவர்கள் இல்லை. இந்நாட்டில் உயர் கல்விக்காகச் சென்று குடியேறி வாழும் ஈழத்தவர்களும், இந்திய மக்களும் தம்மை நிலைநாட்டத் தவறவில்லை. ஈழநாட்டிலிருந்து சென்ற இந்து மக்கள், தம் பாரம்பரிய வழிபாட்டிற்காகப் பல இந்துக் கோவில்களை அமெரிக்க மண்ணில் உருவாக்கிப் பேணி வருகின்றனர். ஆலயங்கள் மட்டுமல்லாமல் இந்து சமய நிறுவனங்கள், ஆச்சிரமங்கள் போன்ற சமூக நிறுவனங்கள் தோற்றம் பெற்றுப் பெரு வளர்ச்சி கண்டுள்ளன. நூறு ஆண்டுகளுக்கு முன்பு சிக்காகோவில் நடைபெற்ற உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொண்டு வீர உன்ரயாற்றி ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்தி யவர் சுவாமி விவேகானந்தர். அவரது உரையினால் ஈர்க்கப்பட்ட ஆங்கிலேய பரம்பரை ஒன்று அமெரிக்காவில் இன்றும் இந்து மதத்தைப் பேணுவதில் ஆர்வங்காட்டி வருகிறது. உலக அரங்கில் பெரிதாகப்படும் அமெரிக்க நாட்டிற் காலடி எடுத்துவைத்து அருந்தமிழில் உரையாற்றும் வாய்ப்பினைச் சிறியேனாகிய யானும் பெற்றேன். அமெரிக்க தேசத்தில் உள்ள புளோரிடா மாநிலத்தில் இயங்கும் இலங் கைத் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பின் அழைப்பை ஏற்று அங்கு இரு வாரங்கள் பல இடங்களிலும் உரையாற்
6ෂ්ත්‍රිෆිෂ් IIIB6′භිධ|0
 
 
 
 
 
 

க்கிய ஆன்மீகப் பயணம்
ருமுருகன்
றுகின்ற வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டேன்.
இங்கிலாந்திற்கு ஆறுதடவைகளும், கனடா, அவுஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இரு தடவைகளும் உரையாற்றச் சென்றுவந்த எனக்கு அமெரிக் கப் பயணம் முற்றுமுழுதாகப் பல்வேறுபட்ட அனுபவங்களைத் தந்தது. கனடாவில் இயங்கும் சைவசித்தாந்த மன்றத்தில் 2000ஆம் ஆண்டு யான் உரையாற்றிய "நால்வர் காட்டிய நல்வழி" என்ற இரண்டு மணிநேரச் சொற்பொழிவு ஒலி, ஒளி நாடா சைவ சித்தாந்த மன்றத்தால் வெளியிடப்பட்டது. அவை இன்று உலகில் வாழும் பல சைவ மக்களிடையே சென்று சேர்ந்துள்ளன. அவ்வகையில் அமெரிக்கப் புளோரிடா மாநிலத்தில் வாழும் இலங்கைத் தமிழ்ச்சங்க முக்கியஸ்தர் திரு. கி. பாலசுப்பிரமணியம் என்பவரது கைக்கும் எட்டியது. அவர் ஒலி நாடா மூலம் கேட்ட உரையைப் புளொரிடா மாநிலத்தில் நேரடியாகக் கேட்க வேண்டு மென்று ஆதங்கம் கொண்டார். அவர் இலங்கைக்கு 2002ஆம் ஆண்டு என்னைச் சந்திப்பதற்காகத் துர்க்காதேவி தேவஸ்தானத் துக்கும், ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்கும் வருகைதந்து, இறுதியிற் பத்து நிமிடங்கள் மட்டும் நல்லூரில் உரையாடிச் சென்றார்.
"எப்படியாவது அமெரிக்காவுக்கு உங்களை
அழைத்து அங்கு வாழும் ஈழத்தமிழருக்கு உங்கள் உரையைக் கேட்கும் வாய்ப்பினை ஏற்படுத்துவேன். அதற்கு உங்கள் அன்பான சம்மதத்தைத் தாருங்கள்" என வேண்டினார்.

Page 153
அதன்பின்பு தொடர்ந்து தொடர்புகொண்ட அவர், கடந்த ஆண்டு விஜயதசமி விழாவில் புளோரிடாவில் உரையாற்றவேண்டும் என்ற வேண்டுதலை விடுத்தார். ஏற்கனவே . நவராத்திரி ஒன்பது நாளும் இலண்டன் - முத்துமாரி அம்மன் கோவிலில் உரையாற்று ( வதற்குச் சம்மதித் திருந்த யான் அமெரிக்க ) அழைப்பையும் ஏற்றுக் கொண்டேன். இலண்டன், அமெரிக்கா செல்ல ஆயத்த - மாகும் சேதி கேட்டு கனடாவில் வாழும் | இணுவில் திருவூர் ஒன்றியத்தினர் தமது உபயமான கந்தசஷ்டி உற்சவ காலத்தில் ரொறன்ரோ றிச்மன்ஹில் ஆலயத்தில் உரை யாற்ற வேண்டினர்.
-V
- 9 U 40
(டு ( டு டு 5
தி
மூன்று அழைப்புகளையும் ஏற்றுக் கொண்ட யான் ஏற்கனவே பழக்கப்பட்ட இலண்டன், கனடா தூதரகங்களில் விசாவை சுலபமாகப் பெற்றுக்கொண்டேன். கொழும்பி லுள்ள அமெரிக்கத் தூதரகத்தில், விசா விண்ணப்பிக்கும் முறையிலிருந்து அனைத் துமே மாறுபட்டுக்காணப்பட்டமை எனக்குத் தெரியாத ஒன்று. அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட அழைப்பையும், ஏனைய விபரக் கோவையையும் கொண்டு அமெரிக் கத் தூதரகத்துக்குச் செப்ரெம்பர் 16 ஆம் திகதி சென்றேன். தூதரக வாசலில் உள்ள விசாரணை அலுவலகத்திற் சில படிவங்களைத் தந்து சில புதிய விபரங்களை அவர்கள் எடுத்துரைத் தார்கள். அதாவது, விண்ணப்பப் படிவங்கள் நேரடியாகக் கையேற்கப்படுவதில்லை. தொலை நகல் மூலமே நாம் விண்ணப்பிக்க முடியும். "விண்ணப்பிக்கும் போது ஐந்து பக்கங்க ளுக்குள் விண்ணப்பக் கடிதங்கள் யாவும் அமைந்துவிட வேண்டும். விண்ணப்ப தாரரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கக்கூடிய தகுதி இருப்பின் விண்ணப்பதாரி குறிப்பிடும் தொலைநகல் இலக்கத்துக்கு நேர்முகத்
> > ஏ - - - 9 இ
1. 5 .
- 9 |

தேர்வுக்கான, நேரம் திகதி அறிவிக்கப்படும். அறிவிக்கப்பட்ட அழைப்புக் கடிதத்தோடு அன்றே தூதரகத்துக்கு வரவேண்டும்" என அவர்கள் குறிப்பிட்டனர். ஏனைய தூதரகங் களில் நூற்றுக்கணக்கானோர் அதி காலையி லிருந்தே வாசலில் நிற்கும் போதும் அமெரிக்கத் தூதரகத்தில் மக்கள் கூட்டத்தைக் காணமுடியவில்லை. 2002 செப்டெம்பர் 11 ஆம் திகதிக்குப் பின் அமெரிக்க நாட்டு விசா பெறுவது என்பது உலகம் முழுவதும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப் பத்தைத் தொலைநகல் மூலம் அனுப்பி விட்டுச் சில பிரமுகர்களுடன் உரையாடிய போது "அமெரிக்க விசா உங்களுக்குக் கிடைக் காது" என்றே பெரும்பாலும் கூறினர். எனினும் யான் தளரவில்லை. நடப்பதைக் கண்டு கொள்வோம் என்று அமைதியாகக் காத்திருந்தேன். அப்பொழுது 22 செப்ரெம்பர் அன்று நேர்முகப் பரீட்சைக்கு வருமாறு வதரகம் கடிதம் அனுப்பியது. ஐம்பது வீதத் திருப்தியுடன் நேர்முகமாகத் தூதரகம் சென்றேன். மீண்டுமொரு சோதனை தூதரக பாசலில் காத்திருந்தது. எனது விண்ணப் ரங்களைப் பரிசீலித்தவர்கள்" புகைப் டத்தின் பின்னணி வெண்மையாக இருத்தல் வேண்டும். உங்கள் படம் நீலமாகவுள்ளது. எனவே இப்படம் நேர்முகப் பரீட்சைக்குப் பொருந்தாது. மீண்டும் சென்று விண்ணப்பி ங்கள்" என்றார்கள். யான் ஓரிரு நாளில் இங்கிலாந்து சென்று அங்கிருந்து அமெரிக்கா சல்லவிருப்பதை எடுத்து விளக்கினேன். அப்பொழுது தூதரகத்தில் வேலை செய்யும் சிங்களப் பெண்மணி ஒருவர் "தூதரகத்தின் தி ரேயுள்ள ஸ்ரூடியோவில் அரைமணி நரத்தில் உமது புகைப்படத்தை எடுத்து பருவீராயின் இன்றே நேர்முகப் பரீட்சைக்கு அனுமதிக்கலாம்" என வழிகாட்டினார். புப் பெணி மணி யின் வழிப்ப டுத்தற்
129 செஞ்சொந்செல்வம்

Page 154
130
றுணையால் இருபது நிமிடங்களிற் புதி புகைப்படங்களைப் பெற்று, தூதரகத்து க் மீண்டும் வந்தேன். தூதரக விசா அலுவ: கத்தில் மிகக் குறைந்த தொகையினே காணப்பட்டனர். ஐந்தாவது ஆளா நேர்முகப்பரீட்சைக்கு அழைத்தனர். விச வழங்கும் அதிகாரி பலவிதமான கேள்வி கணைகளைத் தொடுத்தார். "உமது பயண அரசியற் பின்னணியாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்" என்றார். " புளோரிட தமிழ்ச் சங்கம் அரசியில் காரணங்களுக்காக: தொடங்கப்பட்டதா?" என வினவினார். மாற மாறி அரசியல் சார்ந்த கேள்விகளைக் கேட்ட வண்ணமிருந்தார். "யான் ஆன்மீகப் பணி களுக்காகவே வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றேன். தாங்கள் என்னிற் சந்தேக பட்டால் அமெரிக்கப் பயணம் எனக்கு அவசியமில்லை" எனக் கூறினேன். அவர்கள் என்னை ஆசனத்தில் அமரும்படி கூறி சில் நிமிடங்களின்பின் அழைப்பதாகக் கூறினர் மீண்டும் அமெரிக்க புளொரிடா தமிழ்ச் சங் வெப்சைட்டை வினவினர். எனது முன்னிலை யிலேயே விசா அதிகாரிக்கு முன்னுள்ள கணினியில் சரிபார்த்தனர். அதன்பின் மீண்டும் சந்தேகத்தோடு "உலக நாடுகள் பலவற்றுக்குச் செல்லும் உமக்கு விமான சீட்டு, செலவு இவற்றையெல்லாம் யா தருகின்றனர் ?" எனக் கேட்டனர். "என்னை அழைக்கும் நிறுவனங்களே அவற்றை பொறுப்பேற்கின்றன" எனக் கூறினேன். இதன் பின்பும் நான் முழுமையாக ஆன்மீக நிகழ்ச்சி குச் செல்வதை அவர் களுக்கு நிரூபிப்பதற்கு என் கையிலிருந்த ஆன்மீகப் புகைப்பட கோவை ஒன்றை அவர்களிடம் ஒப்படை தேன். அதன்பின் என்னை உற்று நோக்கி விசா வழங்கும் அதிகாரி மன்னிப்புக் கேட்( விட்டு "உங்களைப் பலவிதமான வினா
களைக் கேட்டுத் தாமதிக்க வைத்தமைக்கு
ÖÜල්ෆිෂ් IIIB6′60කID
 

வருந்துகிறேன். பலர் பொய்யான தகவல் களுடன் வருவதால் இந்நிலை. உங்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான விசாவை மனநிறைவோடு வழங்குகிறோம். அங்கு சென்று நல்ல முறையில் உங்கள் பணியைச் செய்து திரும்புங்கள்" என்று மிக மென்மை
யாக விடைதந்தார்.
அமெரிக்கா விசா கிடைத்த சேதியை திரு. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு அறிவித்தபோது மிகவும் ஆனந்தமடைந்தார். "உங்களுக்கு அமெரிக்க விசா கிடைக்காது போய்விடுமோ என்று கவலைப்பட்டோம். ஆனால், தெய்வத் தொண்டுகளுக்குத் தெய்வம் துணைசெய்யும்" எனத் தொலை பேசியில் மகிழ்ச்சியாக ஆரவாரம் செய்தார். 1992ஆம் ஆண்டு செல்வச் சந்நிதி முருகன் ஆலயப் பிள்ளையார் வாசலில், சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் ஒரு நாள் உரையாற்றிவிட்டு வீதியில் சுற்றிவருகின்ற போது ஒரு பற்றற்ற அடியவர் எழுந்துவந்து உனது உரை எங்கும் பிரகாசிக்கட்டும். இந்தக் கடற்கரையில் மட்டுமல்ல; அமெரிக்கக் கடற்கரை வரையும் நீ போய்ப் பேசுவாய் " என்ற கூறினார். கந்தை, கசங்கல் வேட்டி யோடு பைத்தியக்காரன் போல் வீதியில் நின்ற அவர் சொன்னவார்த்தைகளை அன்று வெறும் ஆறுதல் வார்த்தையாகவே கருதினேன். ஆனால், அப்பெரியாரின் வார்த்தை இன்று நிஜமாகிய போது அவரை நான் தேடுகிறேன். ஆனால், சந்திக்க முடியவில்லை.
செப்ரெம்பர் மாதம் 4ஆம் திகதி
ஐந்தாவது தடவையாக இங்கிலாந்தில்
உரையாற்றச் செல்ல ஆயத்தமான யான்; அங்கிருந்து அமெரிக்கா சென்று, அமெரிக் காவில் இருந்து கனடா சென்று, மீண்டும் இங்கிலாந்து வந்து இலங்கை வருவதாக எனது

Page 155
பயண ஏற்பாடுகளை ஒழுங்குபடுத்தி இருந்தேன். பிரித்தானியத் தூதரகத்திலும், கனடாத் தூதரகத்திலும் ஏற்கனவே அந்நாடு களுக்குச் சென்று வந்துள்ளமையால் சுலபமாக விசா வழங்கினார்கள். நவராத்திரி பத்து நாட்களும் இலண்டன் ரூட்டிங் முத்து மாரியம்மன் கோவிலிலும், ஏனைய சில ஆலயங்கள், தமிழ்ச் சங்கங்கள் போன்ற வற்றிலும் சொற்பொழிவுக்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே ஏற்படுத்தி இருந்தார்கள். இலண்டன் சென்ற அன்றிரவே என் தொடர் விரிவுரை ஆரம்பமாகியது. நவராத்திரி காலம் என்பதால் இலண்டனில் நடைபெற்ற பல கலை விழாக்களில் இம்முறை கலந்து கொண்டேன். திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அன்பர் மகாதேவன் ஜெயசீலன் அவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக எனக்கெனத் தொலை பேசியை இலண்டனில் பயன்படுத்தக்கூடிய வகையில் வழங்கியிருந்தார். அத்தொலைபேசி இலக்கம் இலண்டனில் வாழும் எனது நண்பர்கள், அன்பர்களுக்கு நன்கு பரிச்சயம் ஆகிவிட்டது. இலண்டனில் வெளிவரும் "புதினம்" என்ற தமிழ் பத்திரிகையில் எனது இலண்டன் விஜயம் பற்றியும்; அமெரிக்கா, கனடா விஜயம் பற்றியும் பத்திரிகை ஆசிரியர் சிறப்புக்கட்டுரை எழுதியிருந்தார். இலண்டன் "பாரதீய வித்தியா பவன்"இல் நடைபெற்ற நவராத்திரிக் கலை விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய மறுநாள் காலை பல குழந்தைகளுக்கு இலண்டன் "சிவயோகம்" மண்டபத்தில் ஏடு தொடக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இலண்டனில் என்னைப் பல பேருக்கும் அறிமுகம் செய்த சிவானந்தஜோதி அவர்களும், அன்பர் சீலனும் என்னை விமான நிலையம் அழைத்துச் சென்றனர். அன்று மாலையே "அமெரிக்கன் எயார்லைன்ஸ்"
விமானத்தில் அமெரிக்காவிற்குப் புறப்

பட்டேன். இலண்டன் "த்றோ" விமான
நிலையத்தில் விமானம் ஏறுவதற்குச் சில
நிமிடங்களுக்கு முன்பு மீண்டும் மீண்டும்
என்னையும், சில பயணிகளையும் சோதனை செய்தே பயணத்தைத் தொடர அனுமதித் தனர். ஆறு மணித்தியாலயத்தில் நானூறு பிரயாணிகளைச் சுமந்து சென்ற மிகப்பெரிய விமானம் அமெரிக்க புளோரிடா மியாமி சர்வதேச விமான நிலையத்தைச் சென்ற டைந்தது. உலகப் பிரசித்திபெற்ற, உல்லாசப் பிரயாணிகள் அதிகம் கூடுகின்ற மியாமி விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் இருநூற்றுக்கு மேற்பட்ட விமானங்கள், விளையாட்டுப் பொருட்களை அடுக்கி வைத்ததுபோல் நிரைநிரையாக நின்ற காட்சி, செல்வந்த நாடு என்பதன் முதலடையாளமாக என் கண்ணில் தென்பட்டது. ஒரே காலப்பகுதியில் ஒவ்வொரு திசைகளாலும் விமானம் புறப்படுவதும், விமானங்கள் தரையிறங்குவதும் "ஆ. இதென்ன அதிசயம்" என வியக்க வைத்தது. மியாமி விமான நிலையத்தில் சோதனை வரிசையில் நின்றபோது விமான நிலையச் சோதனை யாளர் இரு வர் என்னை அழைத்து முதன்முதலாக அமெரிக்காவுக்கு வரும் பயணிகளுக்கான விசாரணைப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் ஒரு நாயைச் சங்கிலியில் பிணைத்தவாறு ஒருவர் என்னருகே வந்தார். நாய் என்னையும் பயணப் பைகளையும் மோப்பம் பிடித்த வண்ணம் சுற்றி வந்தது. நான் மிகவும் திகைப்படைந்து விட்டேன்.
பலநாடுகளுக்குச் சென்ற பயண அனுபவம் எனக் கிருந்த போதும் இச்சோதனை முறை மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. நாய் மூலமான சோதனை முடிந்தபின் தனியான அறைக்கு
ÖÜශ්‍රීඞ(JIIB6)(fභිධ|0
131

Page 156
அழைத்துச் சென்று எனது வேட்டி, நஷன போன்றவற்றை உடற்சோதனைக்காக இல் படுத்தி சோதனைகளைத் தொடர்ந்தன அதன் பின்பு வேறோர் இடத்துக்கு அழைத்து சென்று சில வினாக்களைத் தொடர்ந்தன இறுதியிற் சமயப் பேச்சாளர் என்பன என்னிடமிருந்த ஆல்பத்தைப் பார்த்து, ஏற் நாட்டுக்குள் செல்ல அனுமதி வழங்கின அமெரிக்க தேசம் செல்வச் செழிப்பான் அறிவாற்றலால் சிறந்து நின்ற போதும், இன்று அந்நாட்டில் எவ்வேளையும் ஆபத்து வந் விடுமோ என்ற அச்சம் நிறைந்திருப் பதை சாதாரண பயணியாகிய என்னைச் சோதனை செய்த முறையால் விளங்கிக் கொள்ள வாய்ப் அளித்தது. 2001 ஆம் ஆண்டு செப்ரெம்ப 11 ஆம் திகதி அந்நாட்டில் ஏற்பட்ட திடீ விமானத் தாக்குதலோடு அந்நாட் பாதுகாப்பு நடைமுறைகளில் தற்போது கடும் போக்கு நிலவுவதனைப் பயன களனைவரும் உணர்ந்து கொள்வர். ஆற்றில் படைத்த மனிதர்களிடையே ஏற்பட்டுள் அச்சத்தின் விளைவால் மனிதன் மனித ை ஏற்றுக் கொள்வதில் ஐந்தறிவுப் பிராணியா நாயின் அனுமதியுடனேயே நடப்பது வியப்புக்குரியது. விண்வெளிக்கு மனித செல்வதற்கு முன்பு நாயை முதலில் அனுப்பி . பரிசோதித்த மனிதன், இன்று மனிதலை ஏற்றுக்கொள்வதற்கு நாயின் உதவியை நாடுகிறான். எங்கள் மண்ணிலும் கண்ன வெடிகளைக் கண்டு பிடிப்பதற்கு நாம் களையே வெடியகற்றும் நிபுணர்கள் பயான் படுத்துவதைக் காணலாம். மேலை நாட்டம் வர்கள் காவல் கடமைகளுக்கு நாய்களை . பயன்படுத்துவது சர்வசாதா ரணம். எனினும் சைவ சமயத்தவர்கள் முழுமுதற் கடவுளாகி சிவன், காவல் தெய்வமான வைரவ உருப்பெற்றபோது அவரருகே நாயையும் கொண்டு விளங் கு வ தாக ஆதி முதல்
132)
|செஞ்சொற்செல்வம்

ர்.
ல் வணங்கியதில் எவ்வளவு அர்த்தமுண்டு. கு சிந்தித்தால் எம் சமய காரணகாரிய ர்.
உண்மைகள் அர்த்த புஷ்டி யுடையவை ச்
என்பது தெளிவாகிறது. மியாமி விமான நிலை சர். யத்துக்கு மீண்டும் உங்களை அழைக்கின்றேன்.
என்னை வரவேற்பதற்காக அந்நாட்டுக்கு அழைத்த புளோரிடா தமிழ்ச்சங்கப் பிரமுகர் கள் திரு. பாலசுப்பிரமணியம், திரு தேவராசா ஆகியோர் நீண்ட நேரமாகக் காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் விமானம் தரையி து றங்கியும் நான் இன்னும் வரவில்லையே என்ற கச் ஏக்கத்தோடு பயணிகள் வெளியேறும் பகுதி ன யில் ஆவலாக நின்றனர். நான் வெளியே
வந்தபோது அளவற்ற ஆனந்தத்தில் என்னை
அரவணைத் தனர். விமான நிலையத்துள் டர் நடந்தவற்றைக் கேட்டு கவலையடைந்த டு போதும் தம் அழைப்பின் பயனை வெற்றிகர து மாக அடைய வாய்ப்பை இறைவன் அளித்த னி தாகக் கூறி மகிழ்வடைந்தனர். இடது பக்க வு ஓட்டமுறையை உடைய அமெரிக்க நாட்டில் ள மிகப்பெரிய கார்களை எல்லோரும் பயன்
படுத்துவதை வெளியே வந்த யான் கண்டு எ கொண்டேன். அன்பர் பாலா அவர்கள் தனது து வாகனத்தில் என்னை ஏற்றி வேகமாகச் ன் செலுத்திய வண்ணம் இன்னும் இருமணி ப் நேரத்தில் உங்களை நாம் அழைத்த விஜயதசமி எ கலைவிழா ஆரம்பமாகவுள்ளது. நாம் ப விரைவாகச் சென்று உணவருந்தி மாலை ஆறு ரி மணிக்குப் புளோரிடா சிவா விஷ்ணு ப் திருக்கோவில் மண்டபத்தை அடைய ன் வேண்டும் எனக் கூறினார். இங்கிலாந்தில்
தொடர் உரையாற்றிய களை, காலையில்
உட்கார்ந்திருந்து தொடர்ச்சியாக ஏடு ம் தொடக்கிய களை, விமானப் பயணக் களை,
விமான நிலைய சோதனைக் களை எல்லாம் ர் என்னை வருத்தியபோதும் திரு. பாலா, திரு. ம் தேவராசா, சங்கப் பிரதிநிதிகளின் உபசரிப்பும் > அவர்களின் மகிழ்ச்சி ஆரவாரமும் என்னை
L. | 5
ப

Page 157
உற்சாகப்படுத்தியது. கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பொறியியலாளர் தேவராசா இருபது ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். மிகப் பிரமாண்டமான அவரது வீட்டு முகப்பே சைவப் பாரம்பரியத்தோடு அமைந்திருந்தது. அவரது மனைவி ஸ்கந்த வரோத யக் கல்லூரியில் கற்று பேராதனை மருத்துவப் பீடத்தில் கற்கும்போது திரு. தேவராசாவின் கரம் பற்றியதாகத் தன்ன்ை அறிமுகம் செய்து கொண்டார். அவரின் இரு பிள்ளைகளும் இருகரம் கூப்பித் தமிழில் வணக்கம் தெரிவித் த மை உள்ளத்துக்குப் பேரு வகையாக இருந்தது. யாழ்ப்பாணத்து நாற்சார் வீட்டு அமைப்பில் நடுவில் முற்றம் உடைய அவ்வீட்டில் அழகான பூசையறை, அப்பூசை யறையில் மிகப்பெரிய செப்பு நடராசர் விக்கிரகம் முதல் பலதெய்வ உருவங்கள் காணப்பட்டன. வீட்டில் விஜயதசமி காலக் கொலுவும் வைக்கப்பட்டிருந்தது. உண்மை யிலே அக்காட்சிகள் யாழ்ப்பாணத்து வீடுகளில் இன்று காணமுடியாத காட்சிகளாக அமைந்துள்ளன. அவர்கள் வீட்டு ப் பூந்தோட்டத்தில் நிறையப் பூ மரங்கள் பூத்துக் குலுங்கிய வண்ணம் இருப்பதனால் விசேட நாட்களில் தாமும் பிள்ளைகளும் மாலை கட்டிக் கோயிலுக்குக் கொடுப்பதாகக் கூறினர். விரைவாக விழா நடைபெறும் புளோரிடா சிவா விஷ்ணு திருக்கோவிலை நோக்கி அன்பர் பாலா அவர்கள் வாகனத்தைச் செலுத்தத் தொடங்கினார். சில மணி நேரத்தில் ஆலய முன்றலை அடைந்தோம். சிவா, விஷ்ணு திருக்கோவிலின் அழகுத் தோற்றம் என்னைக் கவர்ந்தது. இரண்டு வாயிற் கோபுரங்கள் இரு கருவறையமைப்பிற் சிவன் கோயிலையும், விஷ்ணு கோயிலையும் இலங்கைத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் கட்டியெழுப்பிய உன்னதத்தைக்

கண்டு மெய்சிலிர்த்தது. இரு வழிப்பாதையை உடைய அழகான புற்றரைகள், செழிப்புமிக்க நந்தவனம். இவற்றுக்கு நடுவே இப்புனிதமான திருக்கோவிலைத் திட்டமிட்ட முறையில் அமைத்துப் பேணி வருகின்றனர். ஆலயத்தின் உட்பிரகாரத்தில் விநாயகர், அம்பாள், மகாலசுஷ்மி, ஐயப்பன், நவக்கிரகங்கள், சூரியன், வைரவர் எனப் பல பரிவாரக் கோயில்களை அழகாக அமைத்துள்ளனர். இரு கோயில் வாசல்களிலும் கொடித் தம்பங்கள் செம்பில் தங்க முலாம் பூசப்பட்ட முறையில் அமைத்துள்ளனர். இந்திய சிவாச்சாரியார்கள் நாமம் தீட்டியவர் களாகவும், சிவசின்னம் அணிந்தவர்களாகவும் என்னை வரவேற்றுக், காளாஞ்சி வழங்கி, விழா மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். ஐம்பத்தொரு ஈழத்தமிழ்க் குடும்பங்கள் புளோரிடாவில் வாழ்கின்றன. அன்றைய விழாவில் பெரும்பாலான ஈழத்தமிழ் குடும்பங்கள், இந்தியத் தமிழ்க் குடும்பங்கள் கலந்து கொண்டு விழா மண்டபத்தை நிரப்பினர்.
"எங்கும் எதிலும் சக்தியடா" என்ற தலைப்பில் எனது ஒரு மணி நேர உரை நடைபெற்றது. மிக ஆர்வமாகக் கேட்ட சபையினர் பெருங் கெளரவங்கள் செய்தனர். புளோரிடா தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் என்னைப் பாராட்டி நன்றி தெரிவித்தார். விழாவில் கலந்துகொண்ட ஈழத்தமிழ்க் குடும்பங்கள் தம்மை அறிமுகம் செய்து ஈழத்தின் இன்றைய நிலைபற்றி வினாக்களைத் தொடுத்தனர். பின்னர் எல்லோரும் ஒன்றுகூடி விருந்து பசாரம் செய்து வழியனுப்பினர். மறுநாள் புளோரிடா பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரை யாளர் சந்திப்பு ஒன்றைத் திரு. பாலா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அவ்வேற்
133

Page 158
பாட்டில் இந்தியாவைச் சேர்ந்த பேராசி யர்கள், இலங்கையைச் சேர்ந்த அறிஞர்கள் சண்டிலிப்பாயைச் சேர்ந்த அறிஞர் வீட்டி ஒன்று கூடினர். அங்கு சைவ சித்தாந்தம் பற்றியும் ஈழத்தில் காணப்படும் வழிபாட் முறைகள் பற்றியும், எனதுரை இடம்பெற்றது சுற்றியிருந்த அறிஞர்கள் என்னிடம் வினா களைத் தொடுத்தவண்ணமிருந்தனர். நள்ளிரவு பன்னிரண்டு மணி வரை இந்நிகழ்ச்சி தொடர்ந்தவண்ணமிருந்தது. "மட்டக்களப்பு மான்மியம்" எனும் நூல் எழுதிய பண்டித கந்தையா அவர்களின் மைந்தன் பொறியிய லாளர் சிவகுமார் இல்லத்தில் தங்கி, மீண்டும் திரு. பாலா வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். பால எனச் செல்லமாக அழைக்கப்படும் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள் ஸ்கந்தன் ரோதயக் கல்லூரியில் வித்துவான் ஆறுமுகம் திரு.வ .பொன்னம்பலம் போன்றோரின் தமிழ்ப் பண்ணையில் வளர்ந்தவர். இயல்பா கவே தமிழ் மீதும், ஈழத் தமிழரின் விடுதலை மீதும் மிகுந்த ஆர்வம் உடையவர். ஈழத்தமிழ பற்றிய அவரது வீடியோ நாடாக்கள், நூல்கள் புகைப்படங்கள் என்பவற்றை இரு நாட்களாக அநுபவிக்கும் வாய்ப்புக் கிட்டியது அமெரிக்காவில் வாழும் எனது சமகால யாழ் இந்துக் கல்லூரி நண்பர்கள், யான் வந்த சேதி அறிந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவண்ணமிருந்தனர். மகிழ்ச்சி ஆரவாரத்தில் புளோரிடாவில் நின்ற வேளை ஒர் அதிர்ச்சித் தகவல் என் காதை எட்டியது இணுவிலைச் சேர்ந்த திரு. கனகநாயகம் எனும் பிரியமுள்ள அன்பர் கனடாவில் உள்ள எனது நண்பர் அருட்சோதி அவர்களுடன் தொடர்பு கொண்டு அவரூடாக நான் தங்கியிருக்குப் தொலை பேசியில் அதிர்ச்சித் தகவல் அறிவித்தார். யான் என்றும் மதிக்கும் என் பிரியமுள்ள மகாவித்துவான் வீரமணி ஐயா இறந்த செய்திதான் அந்த அதிர்ச்சித் தகவல்
134)
(செஞ்சொந்செல்வம்

சி
உண்மையிலே யான் திடுக்குற்றேன். நம்ப
முடியவில்லை. ஐயா அவர்களுக்கும் எனக்கும் ல் இருந்த தொடர்பு யாழ். மக்களுக்கு நன்கு ம் தெரியும். யான் யாழ்ப்பாணத்திலிருந்து தி புறப்படுவதற்கு முதல் நாள் நல்லை 1. ஆதீனத்தில் எனது தலைமையில் நடந்த க் அரங்கேற்றத்தில் ஆசியுரை ஆற்றியிருந்தார். வு மறுநாள் யான் பயணம் புறப்படுவது அறிந்து
மேடையிலேயே கட்டியணைத்து முத்த பு மிட்டுச் செல்லக்குரலில் "கண்ணா முருகா ர் கவனமாப் போய் வாடா'' என விடை தந்தார். ப அவர் பற்றிய சேதி கேட்டது முதல் யான் ம் மிகவும் குழப்பிப் போய்விட்டேன். அன்பர்
பாலா அவர்கள் என்னைத் தேற்றினார். வீரமணி ஐயாவின் பல விழாக்களுக்குத்
தலைமை தாங்கிய யான் அவரின் இறுதி 2,
விழாவுக்கு இல்லாது போனமை என் வாழ்வில் எ
மறக்கமுடியாத துயரத்தைத் தந்தவண்ண முள்ளது. கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள தமிழ் வானொலிகள் , தொலைபேசி ஊடாக எனது இரங்கல் உரைகளை ஒலிபரப்புச் செய்தனர். கனடாவில் உள்ள இணுவில் திருவூர் ஒன்றிய மக்கள்
இருவாரத்தில் "வீரமணி ஐயா நினைவஞ்சலிக் .. கூட்டம் " நடாத்த நாட்குறித்து அந்நாளில்
நீங்கள் உரையாற்ற வேண்டும் எனத் தொடர்பு கொண்டவண்ணமிருந்தனர்.
T
T
5
)
புளோரிடாவில் வசிக்கும் பெண்மணி சியாமளா என்பவர் பற்றி அன்பர் பாலாவும் அவர் மனைவியும் குறிப்பிட்டு அவர்களைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். தென்ம ராட்சியைச் சேர்ந்த சியாமளா திருமணமாகி ஆறுமாதத்தில் அமெரிக்காவில் ஒரு கோர விபத்தைச் சந்தித்தவர். அவ்விபத்தின் விளைவாக அவரது உடம்பின் பகுதிகள் செயலிழந்த நிலையில் உள்ளன. சில்லுப் பூட்டிய கதிரையில் சிரித்த முகத்துடன் கை
-

Page 159
கூப்பி வரவேற்க எத்தனித்த போதும் அவரால் முடியவில்லை. என்னைப் பற்றியும், எனது உரைகள் பற்றியும் அறிந்திருந்த அவர் தன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கியதும் கண்ணிர் வந்தது. வாழவேண்டிய வயதிற் சியாமளா அவர் களைச் செயலிழக்கச் செய்திருக்கின்றான் இறைவன். அவரது விதியை எண்ணி அவரை அறிந்தோர் கவலைப்படுவர். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் சிறந்தபெறுபேறுபெற்ற இவர் தன்வாழ்வில் நேர்ந்த அனர்த்தங்களைச் சொல்லி "என் வாழ்வில் ஏதாவது நன்மை செய்யச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இன்னும் வாழ்கிறேன்" என்றார். அமெரிக்க அரசு இவருக்கு விபத்து நட்ட ஈடாகப் பெருந் தொகைப் பணத்தை வழங்கியது. பெரிய மாளிகை போன்ற வீடு கட்டி தன் தாயாருடன் வாழும் இவரைப் பராமரிக்க இரண்டு தாதியர் தொடர்ந்து பணியாற்றுவர். நீச்சல் தாடகம் முதல் அழகிய பங்களாவு முடைய இவரின் இல் லத்தில் பூசை அறை மிக மிகப் பிரமாண்டமாக உள்ளது. அவ்வீட்டில் எலிவேற்றர் (லிப்ற்) வசதிகள் உண்டு. அவர் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தன் வாழ்நாளை ஆத்மீக சிந்தனையோடு கழித்துக்கொண்டி ருக்கின்றார். அவரது உணவைத் தாதிகளே ஊட்டவேண்டிய அளவுக்கு உடலுறுப்புக்கள் பாதிப்புற்றுள்ளன. எனினும் அவரின் பரந்த சிந்தனை, கருணை உள்ளம் என்பவற்றை அவரோடு உரையாடும்போது கண்டு கொண்டேன். தனக்குக் கிடைத்த பெருநிதி யில் சுமார் ஐம்பது இலட்சம் இலங்கை ரூபாவைப் போரினால் அவயவங்களை இழந்த பெண்களுக்கான புனர்வாழ்வகத்தை நிர்மாணிப்பதற்குத் தான் உதவியதாகச் சொல்லி அப்பெண்மணிகளின் வாழ்வை எண்ணி இவர் கண்ணிர்விட்ட காட்சியைக்
கண்டு நான் திகைத்தேன். சியாமளாவின்

வீட்டில் அன்று பகற்பொழுதைக் கழித்த யான் அவருக்காகப் பிரார்த்தனை செய்வதைவிட வேறு வழி தெரியவில்லை. தனது காசோலைப் புத்தகத்தில் மிகக் கஷ்டப்பட்டு தாதிகளின் உதவியோடு கையொப்பமிட்டு மிகுதியை நீங்களே நிரப்பி ஆயிரம் டொலர் பணம் மாற்றி எடுத்து உங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்துங்கள் எனக் கூறி, அவர் காசோ லையைக் கையளித்தபோது உள்ளம்பெரும் தர்மசங்கடத்துக்குள்ளானது. சகோதரி சியாமளா அவர்களிடம் விடைபெறுகின்ற போது "உங்களுக்கு என்ன வேண்டும்?" என நான் கேட்டேன். அதற்கு அவர் தந்த பதில் "ஐயா, நேரம் கிடைக்கும் போது தொலை பேசியில் ஒரிரு ஆறுதல் வார்த்தை சொன் னால் அதுவே போதும். உங்கள் ஆத்மீகம் கலந்த வார்த்தை எனக்கு ஆறுதல் தரும். உங்கள் ஆத்மீக உரை உள்ள ஒலி ஒளி நாடாக் களைப் பாலா அண்ணன் போன்றோர் தந்தனர். அவற்றைப் பலநாள் கேட்ட யான், நேரே சந்திப்பேன் என நினைக்கவேயில்லை"
என விடைதந்தார்கள்.
உலகப் பிரசித்தி பெற்ற, சுற்றுலாப் பயணிகள் மிகவும் க வரும் மியாமி கடற்கரைக்குத் திரு. தேவராஜா என்னை அழைத்துச் சென்றார். உலகில் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான மியாமி பல்கலைக் கழகத்தைக் காணும் வாய்ப்புப் பெற்ற யான் திகைத்துப் போனேன். 40,000 மாணவர்கள் கற்கும் மியாமி பல்கலைக்கழகம் மிக, நீண்ட உயர்ந்தமட்ட மாளிகைகளோடு காட்சிதந்தது. அதற்கப்பால் சுமார் 15 கி. மீ அளவுக்குப் பெருந்தெரு நெடுகிலும் சர்வதேச நட்சத்திர ஹோட்டல்கள் காட்சியளித்தன. இலட்சக்கணக்கானோர் கூடும் கடற்கரையை அடைந்தபோது "இன்று ஏதாவது விழாவா" என வினவினேன். திரு. தேவா அவர்கள்
6′′56′IIBෆිෂ් භිකID
135

Page 160
வருடம் முழுவதும் இந்நிலைதான் என அதன் சிறப்பைக் கூறினார். மிகச் செல்வமுடைய அமெரிக்க மக்கள் வெப்பம், கடும் குளிர் காலத்திலும் மியாமி கடற்கரைச் சூழலில் தங்குவது வழக்கமாகிவிட்ட பண்பாடாகும். பல்கலை மாணவர் முதல், இளைஞர், யுவதிகள் புளோரிடா கடற்கரையில் தங்களை மறந்த நிலையில், அந்நாட்டு கலாசாரத்தை அறியாதோருக்குக் கூச்சத்தைத் தரும் வகையில் உள்ள அவர்களது கோலம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. படகுகளை வாடகைக்கு எடுத்து அதிலேறி சாகசம் செய்யும் இரு பாலாரினதும் வேடிக்கைகளைப் பார்க்க பகலிலும் இரவிலும் பொழுது தெரியாது மியாமி கடற்கரை தனியுலகமாக உள்ளமையைக் கண்டு கொண்டேன். புளோரிடாவில் உள்ள பூங்காவில் புளோரிடா மக்கள் எனக்கோர் பிரிவுபசார வைபவத்தை நடாத்தி என்னை வழியனுப்பினர் . ஒரு வாரம் புளோரிடாவில் மிகவேகமாக பலவற்றைப் பார்வையிட்டேன். மறுநாள் சிக்காக்கோ மாநிலம் செல்வதற் கிடையிற் பாலா அவர்களின் அருமைச் சகோதரி, பிரபலமான வைத்திய நிபுணர், மட்டுவில் கனகசபை தேவகாந்தன் அவர்களது அழைப்பையேற்று புளோரிடாவின் வடபகுதிக்குத் திரு. பாலா அவர்களுடன் ஆறு மணிநேரப் பிரயாணம் செய்து சென்றடைந் தேன். மிகச் செல்வந்தரான வைத்திய கலாநிதியின் வீடு பெரிய மாளிகையாகக் காட்சி அளித்தது. யாழ்ப்பாணத்து முருங்கை மரம் முதல் நாவல் மரம் வரை இவரது அகன்ற வளவுள் இருக்கக் கண்டேன். கடற்கரை அருகே கட்டப்பட்ட இவரின் பிரமாண்ட மான வீட்டில் இருந்து தனித்துவமான ஒரு பாலப்பாதை கடலுக்குட் போடப்பட்டுச் சிறிய விருந்துபசார கூடம் கடலில் மிதக்கும் வகையிற் கட்டப்பட்டுள்ளது. இரவு
136
செஞ்சொற்செல்வம்

வேளையிற் கடலின் மீதிருந்து இயற்கையை இரசித்து ஓய்வெடுப்பதற்காக மிதக்கும் அறையில் இரு சாய்மனைக் கதிரைகள் இருந்தன. அப்பெரு மாடிவீட்டில் பாலா அவர்களின் பெற்றோர் கிருஷ்ணர் தம்பதியர் மிகவும் ஆர்வமாக கந்தரோடைப் புதினங்கள் விசாரித்தனர். அவர்களது இல்லத்தில் தங்கி நின்ற போது உலகப் பிரசித்தி பெற்ற விஞ்ஞானி தோமஸ் அல்வா எடிசன் அவர்களது இல்லம் நூதனசாலையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற சேதியைக் குறிப்பிட்ட பாலா அவர்களின் சகோதரி அங்கும் எம்மை அழைத்துச் சென்றார். இயற்கை அழகுமிக்க, மரங்கள் நிறைந்த பெருவளவில் நூற்றாண்டுப் பழமைமிக்க எடிசனுடைய அழகான வீட்டைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பெருமகனார் பாவித்த நீர்க்குவளை தொடக்கம் அவர் கண்டுபிடித்த கருவிகள், அவரது வீட்டில் அவரால் பயன்படுத் தப்பட்ட ஆய்வுகூடம், அவரது கருவிப் பட்டறை அனைத்தையும் அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களின் உதவி யுடன் பார்வையிட்டேன். இவ்வுலகுக்குப் பெரிய விஞ்ஞானி எத்தனை கண்டுபிடிப்புக் களைக் கொடுத்துவிட்டு அழியாப்புகழுடன் அவர் உயிர் பிரிந்தது என்பதை அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள விவரணச் சித்திரக் காட்சி அறையிற் காட்டப்பட்ட திரைச்சித்திரம் விளக்கியது. அவரது கண்டுபிடிப்புக்கள், அவரது கையாற் செய்யப் பட்ட கிராமபோன், மின்குமிழ், தொலைபேசி போன்ற பொருட்கள் மிகக் கவனமாகப் பாதுகாக்கப்படுகின்றன. அவர் பாவித்துத் தேய்ந்துபோன செருப்புக்கள் தொடக்கம் பயன்படுத்திய உபகரணங்கள் அனைத்தும் அவர் வைத்த ஒழுங்கிலேயே இருப்பதாகச் சொன்னார்கள். அவரது மோட்டார்

Page 161
வண்டியை பார்த்தபோது மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். அவ்வண்டி இன்னும் இயங்கக் கூடிய நிலையில் உள்ளது என்பதை அதை இயக்கிக் காட்டினர். அவரது எழுத்து வடிவங் கள், அவருக்குப் புகழ் பூத்தவர்களால் எழுதப்பட்ட கடிதங்கள், அரும்பொருட் களைக் கண்டு அதிசயித்துப் போனேன். எங்கள் நாட்டில் நூதனப் பொருட்களை, அறிஞர்களின் வாழ்வைச் சித்தரிக்கும் அரும் பொருட்களைப் பேணும் பாரம்பரியம் இன்றுவரை வளரவில்லை. ஆனால் மேலை நாட்டவர் இவ்விடயத்தில் எத்தனை தூரம் அக்கறை எடுத்துள்ளனர் என்பதை நினைக்கும் போது நாம் அவற்றைப் பேணாத தவறு உறுத்துகிறது.
மேலும் புளோரிடாவில் உள்ள டிஸ்னி லாண்ட் நிலையத்தையும் ஒருநாள் முழுவதும் சுற்றிப் பார்வையிட்டு அமெரிக்க நாட்டுச் சாகச ஆற்றல்களைக் காணும் சந்தர்ப்பத்தை
அன்பர்பாலா எனக் களித்தார்.
சிக்காக்கோ மாநிலப்பயணம்
இந்துக்களின் வாழ்வில் சிக்காக்கோ என்ற அமெரிக்க மாநிலம் பெரிதும் நினைவு கூரப்படுவதை யாவரும் அறிவர். சுவாமி விவேகானந்தரை உலகறிய வைத்தது சிக்காக்கோ உலக ஆன்மீக மகாநாடு. வரலாறு கண்ட இப்பெருமாநிலத்தில் சிக்காக்கோ தமிழ்ச் சங்கத்தை நிறுவி அமெரிக்கா வாழ் தமிழர்களிடையே முத்தமிழ் உணர்வையும் தாயகம் பற்றிய உணர்வையும் விழிப்புறச் செய்துகொண்டிருப்பவர் திரு. சி. எஸ். பாஸ்கரன் அவர்கள். இவர் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவர். இணுவையூர் பாஸ்கர் என்ற போரில் பல சிறுகதைகளையும்,
வானொலி நாடகங்களையும் எழுபதுகளில்

எழுதியவர். கலகலப்பு, குயில் என்ற சஞ்சிகைகளின் ஆசிரியராக விளங்கியவர். இவரது குயில் சஞ்சிகையிலேயே கோகிலா மகேந்திரன் அவர்களது முதலாவது சிறுகதை பிரசுரமாகியது. புவியியற் பேராசிரியர் செ. மனோகரன் அவர்களது உடன்பிறந்த சகோதரராகிய இவர், தொழில்நுட்ப முகாமைத்துவத் துறையிற் பட்டம்பெற்று சிக்காக் கோவில் உயர் பதவி வகித்து வருகின்றார். இவர் எனது உறவினர். எனது அயலவர். எனது சகோதரன் குகமூர்த்தியின் உற்ற தோழன். என்னை முதன்முதல் அமெரிக்கா வரும்படி அழைப்பு விடுத்தவரும் இவரே. இவர் அழைத்த காலத்தில் வேறு நிகழ்ச்சிகள் இருந்த காரணத்தால் செல்ல முடியவில்லை. எனினும் புளோரிடாவுக்கு வருகைதந்த என்னை சிக்காகோவுக்கும் எப்படியாவது அழைக்க வேண்டும் எனப் பெருமுயற்சி எடுத்தார். தொலைநகல் மூலம் புளோரிடாவிலிருந்து சிக்காக்கோவுக்கான விமானச் சீட்டை அனுப்பினார். புளோரி டாவிலிருந்து சிக்காக்கோ மிக நீண்ட தூரம். சுமார் ஆயிரம் கிலோமீற்றர் தூரம் இருக்கலாம். இரண்டு விமானங்கள் மாறிச் செல்ல வேண்டும் என்பதை அறிந்தேன். அவ்வொழுங்கில் புளோரிடா அன்பர்களிடம் வி  ைட பெற்று , மி யா மி வி மா ன நிலையத்திலிருந்து மில்வாக்கி எனும் சர்வதேச விமான நிலையம் நோக்கி எனது பயணம் தொடர்ந்தது. அமெரிக்கன் எயர்லைன் என்ற மிகப்பெரிய விமானத்தில் இரட்டை அடுக்கு இருக்கை அமைப்பைக் கண்ட போது பழைய நினைவு வந்தது. முன்பு யாழ்ப்பாணத்தில் டபிள் டெக்கர் (இரட்டை அடுக்கு) பஸ்வண்டியில் பாடசாலை போய் வந்த நாட்கள் மீள நினைக்கும் வாய்ப்பு வந்தது. மில்வாக்கி விமானநிலையத்தை அடைந்ததும் மீண்டும் பிறிதொரு விமானத்தில் சிக்காக்கோ
6′′6′IIB6′60ක[[0
137

Page 162
சர்வதேச விமான நிலையத்தை நோக்கி
பயண ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
மில்வாக்கி விமானநிலையம் மிகப் பிரம்மா
டமான நவீன அமைப்பைக் கொண்டது. 1
விமான இறங்கு தளங்கள் அங்கு உண் 102வது வாயில் இலக்கம் கொண்
பாதையூடாக அடுத்த விமானத்தில் ஏ வேண்டும். நான் மிகவும் திக்குமுக்கா விட்டேன். காரணம் என்னவெனில் நை
பாதைகளுடாக எனது பயண வழிக்குச் செல் முயன்றேன். சுமார் ஐம்பது நிமிடம் வன தேடிக் களைத்தேன். பின்னர் விமான நிலை தகவல் அறையை அடைந்து (Informatic Office) எனது பயண விபரம் பற்றி குறிப்பிட்டபோது அவர்கள் "எமது விமான உமது வருகையை எதிர்பார்த்து இரண் தடவைகள் ஒலிபெருக்கியில் அழைத்து ளார்கள். உமது விமானத்தை சென்றை வதற்கான பாதை நிலத்துக்குக் கீழான சுரங்க பாதை" எனக் கூறி அங்கு கடமையாற்று பெண்மணி என்னை விமானம்வரை கொண் போய் கடைசி நிமிடம் வரை காத்திருந் விமான அலுவலர்களிடம் ஒப்படைத்தா இதுவும் என் பயணவாழ்வில் கிடைத்த புதி அனுபவம். சிக்காக்கோ விமான நிலையத்தி பாஸ்கரன் தம்பதியர் மிக மகிழ்ச்சியோ வரவேற்றுச் சென்றார்கள். அன்று மாலைே சிக்காக்கோ தமிழ்ச் சங்கத்தின் கலைவிழாவி எனது சிறப்புரை இடம்பெற்றது. "நல்லதோ வீணை செய்து" என்ற தலைப்பில் தலைவ பாஸ்கரன் தலைமையில் எனது உரை இட பெற்றது. இந்தியத் தமிழரும் இலங்கை தமிழரும் இணைந்து சிக்காக்கோவி மாபெரும் கலைவிழா நடனம், கவியரங்கப் நாடகம், பட்டிமன்றம் என நள்ளிரவு 12.3 வரை தொடர்ந்து நடைபெற்றது. தமிழ பாரம்பரியச் சிற்றுண்டிகள் அனைவருக்கு பரிமாறப்பட்டன. அமெரிக்காவில் இருக்கு
6′6000IIB6′භිධID
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டு
நினைவே வரவில்லை. அந்த அளவுக்கு அழகு தமிழ் மழையாகப் பொழிந்தது. மருத்து வர்கள், பொறியியலாளர்கள், பேராசிரியர்கள் என்று ஈழத்தவர்கள் பலர் அன்று மேடையில் தமது ஆற்றலை வெளிப்படுத்தினர். இவ்வேளை என்னையும் அறியாமல் ஒரு பொறாமையும் எனக்குள் ஏற்பட்டது. இவ்வளவு ஆற்றல் மிக்க கல்விமான்களும் எம் தாயகத்தில் பணிசெய்தால். என்ற ஆதங்கம். பாஸ்கரன் அவர்கள் சிக்காக்கோவில் நிற்கும் ஐந்து நாட்களும் நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நேர அட்டவணையை பிரதியாக என்னிடம் சமர்ப்பித்தார். அவ்வொழுங்கில் மறுநாள் காலை ஒன்பது மணிக்கு சிக்காக்கோ "அரஹர ரெம்பிள்" மண்டபத்தில் சிறப்புரை என விளக்கினார். "அரஹர" என்பது சிக்காக்கோவில் ஒரு ஊரைக் குறிக்கின்றது. அங்கு கோபுரத்தோடு மூன்று அடுக்கு அமைப்பில் சிக்காக்கோவில் வாழும் இந்திய இலங்கை இந்துக்கள் சேர்ந்து பிரம்மாண் டமான கோயிலைக் கட்டியுள்ளனர். அவ்வா லயத்தில் மூன்று கருவறைக் கோயில்.
ஆலயத்தின் இரண்டாவது அடுக்கில் ஒரு மண்டபம். ஐயப்ப பக்தர்களுக்காக பஜனை மண்டபமாக உள்ளது. மற்றொரு மண்டபம் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தியின் பஜனை மண்டபமாகவும், மூன்றாவது மண்டபம் சத்தியசாயி பிரார்த்தனை மண்டபமாகவும் அமைந்துள்ளது. மேலும் ஒரு மாடியில் திருமணமண்டபம், இந்திய வடநாட்டு
உணவு விற்பனை நிலையம், தென்னாட்டு
உணவு விற்பனை நிலையம் (சுத்த சைவ உணவு
மட்டும்) அமைந்துள்ளது. இவற்றை விட பக்க
மண்டபங்களில் வேத பாராயண வகுப்பு,
இசை நடன வகுப்பு, பல்வேறு மொழிகளில்
கற்பிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில்
ஐந்நூறுக்கு மேற்பட்ட கார் வண்டிகள்
ஆலயத்தைச் சூழவுள்ள வாகன தரிப்பிடங்

Page 163
களில் ஆலயத்தை மையமாகக் கொண்டு தரித்து நிற்கும். இங்கு இவ்வாலயத்தில் எனது இரண்டு உரைகள் ஒரே நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. உண்மையிலேயே அமெரிக்காவில் வாழும் இந்துக்கள் ஆத்மீகத் துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இவ்வாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனை கள் விளங்கின. இந்தியாவைச் சேர்ந்த திரு. நாராயணன் என்பவரின் தலைமையில் எனது உரை இடம்பெற்றது. பல அன்பர்கள் நிகழ்ச்சி முடிவில் மகிழ்ச்சியோடு தம்மை அறிமுகம் செய்து தமது இருப்பிடங்களுக்கு அழைத்த னர். எனது நேர அட்டவணை பற்றி எடுத் துரைத்து அழைப்பை ஏற்க முடியாத சூழ்நிலையை விளக்கினேன். சிக்காக்கோ பயண ஏற்பாடு ஆரம்பமான நேரம்முதல் எனது உள்ளத்தில் எழுந்த ஆவல் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய சிக்காக்கோ மாநாட்டு மண்டபத்தைப் பார்வையிட வேண்டும் என்பதே. சிக்காக்கோ வந்து சேர்ந்த மூன்றாவது நாள் பாஸ்கரன் தம்பதியரின் இருப்பிடத்திலிருந்து மிக நீண்ட தூரத்தி லுள்ள மிக நெருக்கமான நகர்ப்பகுதி யிலுள்ள அம்மண்படத்திற்கு அழைத்துச் சென்றனர். நான்கு வாகனங்கள் ஒரேசமயம் போகக்கூடிய பெருந்தெரு வழியாக அதிகாலை ஐந்து மணிக்கு தொடங்கிய எங்கள் பயணம், தொடர்ந்து சிக்காக்கோ நகருக்குள்ளே செல்வதற்கு ஐந்து மணிநேரம் எடுத்தது. மேலும் பிரதான நகரை அணுகுவதற்கு புதிய நிலக்கீழ்ப்பாதையில் செல்லக் கூடுதலான பாதைக் கட்டணம் செலுத்தினால் நெருக் கடியின்றி பயணிக்கலாம் என்பதால் கட்டண வழிப் பாதையால் தன் வாகனத்தை திருப்பி உரிய இடத்துக்கு அழைத்துச்சென்றார்.
சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய
அப்பிரமாண்டமான மண்டபத்தில் காலடி

எடுத்து வைக்கும்போது நிலத்தைத் தொட்டு வணங்கினேன். தற்போது அந்த மண்டபம் (சிக்காக்கோ ஆர்ட் கலறி) சிக்காக்கோ நுண்கலைக் கூடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அங்கு பணி செய்யும் அலுவலர் களிடம் பாஸ்கரன், சுவாமி விவேகானந்தர் நின்று உரையாற்றிய இடத்தைக் காட்டுமாறு வேண்டினார். உடனே ஓர் அலுவலர் இன்முகத்துடன் எம்மை வரவேற்று எனது வேட்டி, நஷனல் உடையை இரசித்து, என்னை விசாரித்து விவேகானந்தர் உரை யாற்றிய மண்டபத்தின் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு செப்புத் தகட்டில் சுவாமி விவேகானந்தர் இவ்வி டத்தில் நின்று உரையாற்றினார் என பதிப்பித்துள்ள காட்சி புல்லரிக்க வைத்தது. அவ்விடத்தில் நின்று உணர்வு பூர்வமாக யான் பிரார்த்தனை செய்தபோது திரு. பாஸ்கரன் அவர்கள் என்னைப் பார்த்து இருபது வருடங்களாக அமெரிக்காவில் வாழும் யான் உங்கள் புண்ணியத்தால் இன்றுதான் இவ்விடத்தைத் தரிசித்துள்ளேன். இதனை தரிசிக்கக் கால அவகாசம், ஏன் ஆர்வம்கூட இதுவரை பிறக்கவில்லை என்று கண்கலங்கக் குறிப் பிட்டார். எமக்கு வழிகாட்டிய நுண்கலைக் கூட அலுவலர் இந்தப் பெரும் தெருவுக்கு சிக்காக்கோ மாநில அரசு சுவாமி விவே g;ma01ị595ff G]g5(U) (Swami Vivekanandhar Street) எனப் பெயர் வைத்துள்ளார்கள். சற்றுத்தூரம் நடந்து சென்றால் அதோ தெரியும் சந்தியில் அப்பெயர்ப் பலகையைக் காணலாம் எனத் தெரிவித்தார். உடனே நாம் அவ்விடம் சென்று வீதிப் பலகைக்கருகில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தோம். சுவாமி விவேகானந்தரின் பெயரில் சிக்காக் கோவில் ஆச்சிரமம் இருப்பதை அறிந்த யான் அவ்விடத்துக்குச் செல்ல வேண்டும் என
பாஸ்கன் தம்பதியரை வேண்டிக் கொண்

Page 164
டேன். மறுப்பின்றி சம்மதித்த அவர்கள் இரு மணி நேரம் தேடி இடத்தைக் கண்டு பிடித்தனர். சிக்காக்கோ கடற்கரை அருகே கறுப்பின மக்கள் நிறைந்த பகுதியில் மிகப்பழைய கட்டிடத்தில் ஆச்சிரமம் இருப்பதை கண்டோம். அங்கு கழுத்தில் உருத்திராட்சம் தரித்த மூன்று ஆங்கில பெண் துறவிகள் வரவேற்றனர். அங்கு சுவாமி விவேகானந்தர் பாவித்த சில பொருட் களும், கூட்டுப்பிரார்த்தனை நிலையம், நூல் நிலையம், யோகாசன பயிறிச்சிக்கூடமும் இருந்தன. சுவாமி விவேகானந்தரின் நூல்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டவை விற்பனை செய்யும் கூடமும் காணப்பட்டது. அங்கு தமிழில் விவேகானந்தரது நூல்கள், விற் ப னைக்கிருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஞாபகத்துக்கென சில படங்களையும், நூல்களையும் வாங்கினோம். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்கும் போது அங்குள்ள பிரதான மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெறும் போதெல்லாம் விவேகானந்தர் நின்று பேசிய மண்டபத்தில் பேசும் வாய்ப்பு பெற்றோம் என அறிஞர்கள் பெருமையாக சொல்வதை அனுபவித்தவன் யான். சில ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தரின் யாழ்.வருகை குறித்த நூற்றாண்டு விழாவில் இந்துக் கல்லூரியில் யான் பேசும் போது சுவாமி விவேகானந்தர் நின்றும் நடந்தும் பேசிய மண்டபத்தில் சிறியவனாகிய யானும் பேச வாய்ப்புப் பெற்றேன் எனக் கூறிய வரிகளை எல்லாம் சிக்காக்கோவில் நின்றபோது விவேகானந்தர் உரையாற்றிய இடத்தில் நின்ற சுவரை, இருந்த இடத்தைத் தொட்டுத் தடவிய போது பெற்ற உணர்வு எனது உயிருள்ளவரை மறக்க முடியாத ஒன்றாகும். சின்ன வயதில் சுவாமி விவேகானந்தர் பற்றிய பேச்சுப் போட்டியின் போது "சிக்காக்கோவில் கர்ஜித்த சிங்கம்" என
140 |
செஞ்சொந்செல்வம்

எனது ஆசிரியர் தேவன் யாழ்ப்பாணம், பேச்சு எழுதித் தந்த பழைய நினைவுகளை நான் இரைமீட்டுக்கொண்டேன்.
ஆத்மீக வாழ்வு என்பது நாம் நினைப்பதை நாம் சிந்திப்பதை நாம் விரும்புவதை நோக்கி அழைத்துச் செல்லும் என்பது யான்பெற்ற அனுபவங்கள் எனக்கே பாடமாகத் தந்தன. கிராமத்து ஆலயங்களில் 10, 15பேர் முன் பேசத் தொடங்கிய யான் கண்டங்கள் கடந்து அமெரிக்க மண்ணில் உரையாற்றினேன் என்றால் எல்லாமே இறைவன் எனக்குத் தந்த இனிய சந்தர்ப்பம் என நினைத்துப் பார்க்கின்றேன். என்னுடைய அறிவு மிக மிகச் சிறியது. என்னைவிட நூறு மடங்கு அறிவுடைய பெரியோர் இந்நாட்டில் வாழ்வது எனக்குத் தெரிகிறது. ஆனால் இன்று இவ்வளவு தூரம் பெரியவர்களும், என்னை வழிகாட்டியோரும் எனக்குத் தந்த அன்பும் ஆசீர்வாதமும் என்னை நெறிப்படுத்தியது என்ற உண்மையை நான் நன்றாக அறிய இலண்டன், கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் அன்பர்கள் மீண்டும் மீண்டும் என்னை அழைப்பது போல் அமெரிக்கா அன்பர்கள் மீண்டும் அங்கு வருமாறு அழைத்தவண்ணம் உள்ளனர். நியூயோர்க்கில் வாழும் என் பள்ளித்தோழர்கள் உதயசங்கர், சுகந்தராஜ், ரகுநந்தன், சிவரூபன் கூட்டாக விடுத்த அழைப்பை ஏற்று சிக்காக்கோவில் இருந்து அங்கு போகமுடியாமல், கந்தசஷ்டி உற்சவ உரைக்காக யான் அவசரமாகக் கனடா சென் றேன். இன்று வரை என் இனிய நண்பர்கள் நியூயோர்க்கிற்கு வராத குறையைத் தமது ஏமாற்றத்தை சொல்லியவண்ணமே உள்ளனர். அடுத்த வருட ஆரம்பத்தில் அங்குவரவேண்டும் என கலிபோனியாவில் வாழும் பெளதீகத்துறைப் பேராசிரியரும்,

Page 165
இராமநாதன் கல்லூரி முன்னாள் அதிபர் காயத்திரி கணேசன் அவர்களின் புத்திரனு மாகிய பேராசிரியர் அமுதா அவர்கள் நேரடியாக யாழ்ப்பாணம் வந்து தமது அழைப்பை வலியுறுத்திவிட்டுச் சென்றுள் ( ளார். எனவே எனது இரண்டாவது அமெரிக்க விஜயத்தை இறை அருளோடு அடுத்த ஆண்டு தொடரும் போது அங்குபெறும் புதிய அனுபவங்களை உங்களோடு பகிர்வேன் ! எனக்கூறி பயணக் கட்டுரையை நிறைவு ! செய்கின்றேன். இக்கட்டுரையை எழுதத் தூண்டிய உதயன் பத்திரிகை ஆசிரியருக்கும்,
GN. SANSAN SANSNISAN SANSNISANSNISN SANSNIS
பொன்னால் புரிந்திட்ட 6 பின்னாற் பிறங்க இருந் என்னால் தொழப்படும் தன்னால் தொழப்படு வ
தானே இருநிலம் தாங்க தானே சுடும்அங்கி ஞா தானே மழைபொழி ை தானே தடவரை தண்க
அயலும் புடையும்எம் & இயலும் பெருந்தெய்வப் முயலும் முயலில் முடிஎ பெயலும் மழைமுகிற் ே
SS

எனது அருமை மாணவனும் משיח וש • பல்கலைக்கழக கலைப்பீட ஆங்கில இலக்கிய சிறப்புக்கலை இறுதியாண்டு மாணவனு மாகிய இலட்சுமணன் ரமணன் அவர்க
ளுக்கும் எனது நன்றிகள் உரித்தாகின்றன.
(யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையில் தொட ராக வெளிவந்த இந்த பயணக் கட்டுரையை, இலண்டன் திருமுருகன் அறிவகம் சார்பாக திரு. நா. சிவானந்த ஜோதி நூலாக வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது)
R
பொற்சடை யென்னப் தவன் பேர்நந்தி எம்இறை மற்றவன் ாரில்லை தானே.
விெண் ணாய்நிற்கும் பிறும் திங்களும் தயலுமாய்நிற்கும்
ட லாமே.
ஆதியை நோக்கில்
b யாதுமொன்றில்லை
வும் மற் றாங்கே
பேர்நந்தி தானே.
NİSANSNISNSNISANSNISNSNISNSNISINSN

Page 166
S() இலங்கையில் தமிழ் இலக்க சில பொதுவான பிரக்
_ಲೆಸಿ]
அறிமுகம்
ஈழத்துத் தமிழிலக்கியக் கல் ( மரபினை ஆராய முற்படும்போது பண்டை ஈழத்துக் கல்வி வரலாறு சில தரவுகளை எடுத் விளக்குகிறது. தமிழிலக்கியம், இலக்கண ஆரம்பகாலத்தில் இந்துப் பாரம்பரிய கல்: மரபினுரடாகவே ஈழத்திற் போதிக்கப்பட் மை யைப் பலரது வரலாற்று ஆய்வு தகவல்கள் மூலம் அறியமுடிகிறது. பண்டை ஈழத்தில் குருகுலக் கல்வி மூலமும், திண்ணை பள்ளி முறை மூலமும் பாரம்பரியமா? இலக்கியப் பயிற்சி வழங்கும் முறை நில6 யுள்ளது. இவ்விரு வழிகளில் குறைந்த தொை யினர்க்கு மட்டும் இலக்கிய, இலக்கண பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்துள்ளன. இே வேளை இந்துசமயப் பாரம்பரிய மரபுக:ை மக்களிடையே பரப்புவதற்கான இதிகா புராண இலக்கியங்களைப் பாமர மக்களுக்கு கதை வடிவமாகக் கற்பிக்கின்ற மரபு ஈழத்தி பிரதான தமிழ்க் குடிகளிடையே நீண்ட காலமாக நிலவி வந்துள்ளது. குடும்ப குடும்பமாகப் பாரதம், இராமாயணம் புராணங்கள் என்பனவற்றை செவிவழியா கற்கும் மரபு செல்வாக்குப் பெற்று விளங்கி யுள்ளது. அறப்போதனைகளுக்காக இல கியக் கதைகள் கிராமம் கிராமமாகச் செவிவழ மூலம் கற்பிக்கும் மரபு பண்டைய இலக்கிய கற்பித்தல் முறையாகப் பன்னெடுங்கால நிலவியது. பண்டைய ஈழத்துக் கல்வி மரபி நாட்டுக் கூத்துக்கள் இலக்கியப் பொருளை பாமர மக்களிடையேயும் விளக்குவதற்கு உதவியமையையும் உணரமுடிகிறது.
ஈழத்து இலக்கிய மரபில் இந்திய
மன்னர்கள் ஈழத் தைக் கைப் பற்றிய
142
ÖÜQ000IIB6\fභිධ|0
 
 
 
 
 

ர்சனைகள் பற்றிய ஆய்வு
| -1 திருமுருகன்
s
காலவேளை பல மரபிலக்கியங்கள் ஈழத்திற் பரவியதெனலாம். குறிப்பாக, ஆரியச்சக்கர வர்த்திகள் வருகையினால் தரமான இலக்கியப் பரம்பரையொன்று ஈழத்தில் உருவாகத் தொடங்கியதெனக் கருதப்படுகிறது.
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஈழத்தை ஆண்ட காலங்களில் இலக்கியங் கற்பித்தலிற் பெரிய மாற்றங்களைக் குறிப் பிட்டுக் கூறமுடியாத நிலை காணப்படுகிறது. எனினும், 18ஆம், 19ஆம் நூற்றாண்டுகளில் ஈழத்துத் தமிழிலக்கியம் கற்பித்தலில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டதென்பதை வரலாறுகள் எடுத்துரைக்கின்றன. நல்லைநகர் நாவலர் பெருமான் சைவத்தமிழ் மறுமலர்ச்சியூடாக தமிழ் இலக்கியங்களைப் பலரும் கற்பதற்கான சில நவீன ஏற்பாடுகளை ஏற்படுத்தி வெற்றிகண்டார் எனலாம். ஆறுமுகநாவலர் ஏட்டு வடிவிலிருந்த பல புராண இலக்கியங் களை அச்சுவாகனமேற்றி மக்களிடையே பரப்பிய பெருந்தகை. குறிப்பாக வசனநடை கைவந்த வல்லோன் எனத் தமிழகத்தாரும், ஈழநாட்டாரும் போற்றுமளவிற்குக் கடுந்தமிழ் செய்யுட்களை வசன நடை இலக்கியமாக மாற்றிய செயல் வீரராவார். இவரது நூற்பதிப்புப் பணியால் ஈழத்தில் இலக்கியம் கற்கும் ஆர்வலர் அதிகரித்தனர். நாவலரின் சைவப் பள்ளிக் கூடங்கள் உருவாக்கும் முயற்சி பல்கிப் பெருகியதனால் அதிக மாணவர்கள்; குறிப்பாக, ஈழத்தின் வடபுலத்தில் தமிழிலக் கியம் கற்க வாய்ப்பு ஏற்பட்டது. சொற் பொழிவு மரபு ஒன்றினைக் கோயில்கள் தோறும் ஏற்படுத்தி வைத்தவர் நாவலர். இதனால் சொற்பொழிவினுரடாக இலக்கியம் கற்கும் வாய்ப்பு வளர்ந்தது.

Page 167
வ - 3
: ஓ
ஈழத்தில் தமிழ் மொழியூடாக ஈ வடமொழி இலக்கியம் கற்கும் மரபு நீண்ட கால மாக நிலவி வந்துள்ளது. இதன் காரணமாக வட மொழியில் எழுந்த பாரத இலக்கியக் கதைகள் தாராளமாக தமிழ் | மொழியில் இரு மொழியறிவுடையோராற் கற்பிக்கப்பட்டன. நாவலர் காலத்தில் ே ஏற்படுத்தி வைக்கப்பட்ட இலக்கியக் கற்பித்தல் அவரைத் தொடர்ந்தும் மிகத் த துரிதமாக முன்னேறியது. நாவலர் கல்வி மரபில் வந்த அவரது மாணாக்கர் பரம்பரை, பி காவியப் பாடசாலை அமைத்து இலக்கண, க இலக்கியங்களைப் பயிற்றுவித்து வந்தது. இக்காவியப் பாடசாலையின் தோற்றுவாயே 1920களின் பின் "ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்" என்ற ஒன்றை நிறுவன ரீதியாக ஏற்படுத்த வாய்ப்பான் தெனலாம். இந்நிறுவனம் இலக்கியம் ெ கற்பித்தலை வளர்ப்பதற்குப் பல அரிய பணிகளை ஈழத்தில் ஆற்றியமை குறிப்பிடத் சு தக்கது.
IIாடசா
 ெ9 ஏ 89 9
இ உ உ (,
( ஓ
ஈ!
ஆங்கில மொழி மூலம் தமிழிலக்கியம் கற்பித்தல்
ஈழத்தில் ஆங்கிலேயரது ஆட்சி நிலவியபோது கல்வியிற் பெரிதும் அக்கறை காட்டிய மிஷனரிமார் ஆங்கில மொழி மூலம் தமிழ் இலக்கியம் கற்பிக்கும் முயற்சியினை மேற் கொண்டனர். இதன் விளைவாக இலங்கையில் ஆங்கில மொழி மூலம் தமிழிலக்கியம் கற்கும் மிஷனறிக் கல்வித் திட்டம் பல பாகங்களிலும் பரவியது. மிஷனறிக் கல்வித் திட்டத்தில் ஆரம்பப் பாடசாலைகளில் தமிழ்மொழி மூலமே தமிழ் இலக்கியம் கற்கும் முறையும், இடைநிலைக் கல்வியில் தனி ஆங்கிலம் மூலமே தமிழ் இலக்கியம் கற்கும் முறையும் பல்கலைக்கழகக் கல்வியிலும் ஆங்கில மொழி மூலமே தமிழிலக்கியம் கற்கும் முறையும் காணப் ற பட்டது. குறிப்பாக, சுதந்திரத்திற்கு முன் க
1 ) 3

ழத்தில் தமிழிலக்கியம் கற்பித்தலிற் பலமுறைகள் கையாளப்பட்டு வந்தன. இக்காலத்திற் பிறநாட்டு அறிஞர்கள் தமிழ் மொழியைக் கற்று, அதன் சிறப்பை ழத்திலும், இந்தியாவிலும் பெருமைப் டுத்தினர். குறிப்பாக, வீரமாமுனிவர் என்ற பாப் அடிகள், டாக்டர் கிறின் போன்ற பர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். டாக்டர் கிறீன் மிழில் மருத்துவ நூல் ஆக்குகின்ற அளவிற்குத் தமிழை விரும்பிக் கற்றமை குறிப் பிடத்தக்கது. இலங்கையில் வாழ்ந்த முஸ்லீம்
ளும் தம் தாய்மொழியாகத் தமிழைக் கற்கத் தொடங்கியமையால் முஸ்லீம்களிடையேயும் மிழ் இலக்கிய ஆர்வம் ஏற்பட்டது எனலாம். இக்காலத்திற் குறிப்பாக, அறிஞர் சித்தி "லவ்வை போன்றவர்கள் தோற்றம் பெற்று
மிழிலக்கியத்தை வளம்படுத்துவதில் "பரிதும் ஆர்வம் காட்டினார்.
தந்திரத்தின் பின் ஈழத்துக் கல்வி மரபில் மிழிலக்கியம் கற்பித்தல்
1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்தமையை ஒட்டி மாற்றங்கள் "தாடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வந்தன. அவ் கையில் பாடசாலைக் கல்வித் திட்டங்களில் ரான தமிழ் இலக்கியக் கல்வி கற்பிக்கும் மறை ஏற்படுத்தப்பட்டது. மரபு ரீதியாக, மிழ் இலக்கியம் கற்றவர்களும், ஆங்கிலம் மலம் தமிழிலக்கியம் கற்றவர்களும் பாடசாலைகளில் தமிழிலக்கியம் கற்பித்தலில் டுபட்டனர். சுதந்திரத்திற்குமுன் தமிழிலக் எயப் பாடசாலைகளில் கற்பிப்பதற்காக பல ரமான ஆசிரியர்களைத் தோற்றுவிக்கும் முயற்சியில் மிஷனறிமாரும், சைவசமய ஊறுவனங்களும் முயற்சி செய்தமை குறிப் பிடத்தக்கது 1928ஆம் ஆண்டு ஈழத்திற் பல ஆசிரிய கலாசாலைகள் இலக்கியங் கற்பிக்கும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதில் முன்னின் ன. கொழும்புத்துறையிலும், இராமநாதன் ல்லூரியிலும், வேறு மிஷனரிகளிலும்
143 செஞ்சொற் செல்வம்

Page 168
தமிழிலக்கியப் பயிற்சி ஆசிரியர்க உருவாக்கம் பெற்றனர்.
சுதந்திரத்திற்குப் பின் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இலக்கிய
கற்பித்தல் :
1948 ஆம் ஆண்டு பிரித்தானி ஆட்சியிலிருந்து இலங்கை விடுத ை பெற்றது. இவ்விடுதலையின் எதிரொலியா தாய் மொழி வளர்த்தல் என்ற சிந்தனை எழுச் பெற்றுக் காணப்பட்டது. இதனால், தமி மூலமாக அனைத்துப் பாடங்களும் கற்பிக்கு நிலை அவசியமானதென வலியுறுத்த பட்டது. இந்நிலையிற் பின்வரும் அடிப்படை யில் பாடசாலைகளில் தமிழிலக்கிய கற்பித்தல் நடைபெற்றது.
ஆரம்ப வகுப்பு :
ஆரம்ப வகுப்புக்களில் தமிழிலக் யம் பின்வரும் வடிவங்களுடாகக் கற்பிக்க பட்டது. 1. நீதிக்கதைகள் 2. சமய இலக்கியக் கதைகள் 3. திருமுறைகள் 4. குழந்தைப் பாடல்கள் 5. கதைப்பாடல்கள் 6. மொழி இன்பப் பாடல்கள்
மேற்குறித்த விடயப் பரப்புக்களுடா ஆரம்ப வகுப்புக்களில் இலக்கிய கற்பிக்கப்பட்டு வந்தது. ஆரம்ப வகுப்பு களில் கிறிஸ்தவ இஸ்லாமிய மாணவர்களின் சமய பாடங்களிலும் இலக்கியம் கற்பிக்க பட்டது. இவை தவிர, தமிழ் பண்பாடு பற்றி பாடங்களிலும் ஆரம்ப வகுப்புக்களில் இலக்கியம் கற்பிக்கப்பட்டது.
இடைநிலைக்கல்வி
ஆரம்பக் கல்வியின் வளர்ச்சிப் படியா இடைநிலைக் கல்வியில் திட்டமிட் அடிப்படையிற் பாடப்பரப்புக்களி இலக்கியம் கற்பிக்கப்பட்டது. கதை, நாடகப்
144 )
செஞ் சொற்செல்வம்

ள் உரை, செய்யுள், ஈழத்துத் தமிழ் இலக்கியம்
எனப் பல்வேறு அம்சங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
எ6
ம்
பெ
க பி பி
சிரேஷ்ட இடைநிலைக்கல்வி
சிரேஷ்ட இடைநிலை வகுப்புக்களில் தாய்மொழி என்ற நிலையிலும், தமிழ் இலக்கியம் என்ற தனிப்பாடமாகவும் தமிழ் இலக்கியம் கற்பிக்கப்பட்டு வந்தது. 1960 ஆம் ஆண்டு சுயபாஷைக் கல்வித் திட்டம் முதன்மை பெறத் தொடங்கியது. இதனால் தமிழிலக்கிய பாடம் தனித்துவமான சிறப்புப் பாடமாக இவ்வகுப்புக்களிற் கற்பிக்கப் பட்டது. எனினும், 1972 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தம், தமிழிலக்கியம் என்ற தனிப்பாடத்தை நிறுத்தி தமிழ்மொழி என்ற ஒரு பாடத்தினுள் தமிழ் இலக்கியத்தை அடக்கினர்.
கி
1972 முதல் தமிழிலக்கிய ஆர்வம் மாணவரிடைய வீழ்ச்சியடைவதாகப் பலரும் கருத்துத் தெரிவித்தமையால் "தமிழிலக்கியம்" மீண்டும் தனிப்பாடமாக சிரேஷ்ட இடைநிலை வகுப்புக்களில் கற்பித்தற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும், விருப்பத் திற்குரிய தேர்வுப் பாடமாகவே தமிழிலக் கியம் தற்போது அமைந்துள்ளது. கல்வி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் சிபார்சின் பேரில் தமிழிலக்கியம் மாணவரிடையே மீண்டும் முதன்மை பெற சில செயற்றிட்டங் கள் உருவாக்கப்பட்டுள்ளன.
க
ன
ய
பல்கலைக்கழகக் கல்வி
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ஆரம்ப காலங்களில் தமிழிலக்கியம் ஆங்கில மொழிமூலமே கற்பிக்கப்பட்டது. அறுபது களில் தாய்மொழி மூலம் பல்கலைக்கழகக் கல்வி போதிக்கப்பட்ட போது தமிழ்
மொழியை விசேட பாடமாகக் கற்பவர்கள் ல் |
மிகக் குறைவாகவே காணப்ட்டனர். ஆனால், ம், இன்று குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில்
க

Page 169
தமிழ் மொழியைச் சிறப்புப் பாடமாகக் கற்கும் பிரிவில் இருநூற்றுக்கு மேற்பட்ட மாணவர் கள் கற்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும். இதுமட்டு மன்றிப்பட்ட ஆய்வு, பட்டப்பின் படிப்பு ஆய்வு என தமிழிலக்கியம் ஆராயப் பட்டு வருகிறது. இலங்கையிலுள்ள பதி னொரு பல்கலைக்கழகங்களுள் ஐந்து பல்கலைக்கழகங்களில் தமிழ் இலக்கியம் கற் கும் வாய்ப்பு நிறை வாக உளது. தமிழிலக்கியம் கற்பதில் பல்கலைக்கழக மாணவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்கலைக்கழகத்திற் கற்கும் முஸ்லீம் மாணவர்கள் தமிழிலக்கியம் கற்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக விளங்கு கின்றனர். இலங்கைச் சட்டக் கல்லூரியிலும் தமிழை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்கள் இலக்கியம் கற்று வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்ப் பாடத்தையே சிறப்புப் பாடமாகக் கற்கும் ஆசிரிய பயிற்சிக் கூடங்கள் பல வருடகாலமாக இயங்கி வருகின்றன. தற்போது கல்வியியற் கல்லூரி என்ற கல்விச் சாலைகள் ஸ்தாபிக்கப்பட்டு அங்கும் ஆசிரிய பயிற்சி பெறும் மாணவர்கள் தமிழிலக்கியம் கற்று வருகின்றனர்.
தமிழிலக்கி யம் கற்பித்தலில் இன்று எதிர்நோக்கும் பிரச்சனைகள்
இலங்கையில் அரசாங்கக் கல்விக் கொள்கைகள் காலத்திற்குக் காலம் மாற்ற மடைகின்றன. இதனால் கல்விசார் கலைத் திட்டங்கள் பல தடவைகள் மாற்றம் பெற்றன. இதனால், சீரான தமிழிலக்கியக் கற்பித்தலுக் குப் பல தடவைகள் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த காலங்களில் தமிழிலக் கியம் கற்றலுக்கான முக்கியத்துவம் அதிகரித் தும், முக்கியத்துவம் இழந்தும் விளங்கி யுள்ளன. 1972 இல் புதிய கல்வித் திட்டத்தின் பிரகாரம் மொழியும், இலக்கியமும் தனித் தனிப் பாடங்களாயிருந்த நிலைமாறி மொழியும் இலக்கியமும் ஒரு பாடமாகக்

கற்பிக்கும் நிலை உருவாகியது. பாடசாலை களில் ஒரு பாடமாக இரு பாடங்கள் இணைக்கப்பட்ட பின்பும் பாடவேளை அ தி கரிக்கப் படவில்லை. இதனால் தமிழிலக்கியத்தை விரிவாகக் கற்கும் நிலை பின் தள்ளப்பட்டது. 1998ஆம் ஆண்டு தமிழ் மொழிப் பாடமும், தமிழிலக்கியமும் விருப்பத்திற்குரிய பாடமாகவும் கலைத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப் பட்டது. இவ்வேளையில் தமிழ்மொழிப் பாடத்திற்கு வாரத்தில் ஐந்து பாடவேளையும், விருப்பத்திற் குரிய தமிழிலக்கிய பாடத்தை வாரத்திற்கு இரண்டு பாடவேளையாகவும் கலைத் திட்டம் வகுத்துள்ளது. இம் முறை தமிழிலக்கியம் கற்றல், கற்பித்தலில் திருப்திகரமானதாக அமையவில்லை விருப் பத்திற்குரிய பாடத்தேர்வில் மாணவர்கள் பின்வரும் பாடங்களுள் ஒன்றைத் தெரிவு செய்யலாம் என்ற விருப்பத் தேர்வு முறை வகுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், அபிவிருத்தி, புவியியல், உடற்கல்வி ஆகிய பாடங்கள் தேர்விற்குரியவையாக அமைந் துள்ளன. மாணவர் மட்டத்தில் தமிழிலக்கிய பாடத்தை ஆழமாகக் கற்கும் வாய்ப்பு மிகமிகக் குறைவாகவே காணப்படுகிறது.
இன்று பல்கலைக்கழகங்களிலும், ஆசிரிய கலாசாலைகளிலும் தமிழ் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அண்மைக் காலமாக, தேசிய கல்வியியற் கல்லூரிகளிலும் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் உருவாக்கப்பட்டு வருகிறார்கள். எனினும் தமிழிலக்கியம் கற்பித்தலிற் புதிய தலை முறை ஆசிரியர்களிடையே சில பிரச்சனைகள் தோன்றுகின்றன. அதாவது மரபு இலக்கியங்களிலும் நவீன இலக்கியங் களிலும், தற்போது பாடப் பரப்புகள் அமைந்துள்ளமையால் இரு இலக்கியங் களிலும் மிகுந்த தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை உருவாக்குவதில், ஆசிரியர்களை உருவாக்கும்
145 செஞ்சொற் செல்வம்

Page 170
நிறுவனங்களால், முழுமையான உகந்
ஆசிரியர்களை உருவாக்க முடியவில்லை ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளில் நீண்ட காலமாகத் தமிழ் சிறப்புப் பயிற்சிப் பிரிக் தொடர்ச்சியாக இயங்கமுடியவில்லை இதனால் தமிழிலக்கியத்தைச் சீராக. கற்பிக்கக் கூடிய ஆசிரியர்கள் தொகை கடந்த பத்து ஆண்டுகளாகக் குறைவாகவே காணப்படுகின்றது.
தமிழிலக்கியம் கற்பித்தலில் இன்று ஏற்படுகின்ற பிரச்சனைகளுள் குறிப்பிடத்தக்க விடயமாக மாணவரது பாடத்திட்ட நூல்களின் உள்ளடக்கம் விளங்குகின்றது. பாடசாலை நூல்களை இலவச வெளியீடாக அரசாங்கம் வெளியிடுகிறது. நூலாக்கப் பொறுப்பை அரசாங்கம் பொறுப்பேற்றுள் ளமையால் பல தவறுகள் காலத்திற்குக் காலம் ஏற்படுகின்றன. நூலாக்கக் குழுவில் அங்கம் வகிப்போர் குறிப்பாக தலைநகர் கொழும்பில் வசிப்போரே இடம்பெறுகின்றனர். முழு இலங்கைத் தமிழ் அறிஞர்களையும் உள்ளடக் கியதான ஆக்கக்குழு இதுவரை அமைக்கப் படவில்லை. இதனால் தரமான இலக்கியப் பகுதிகள் தமிழ்ப்பாடத்தில் கடந்த பல வருடங்களாக அமையவில்லை. நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் அறிஞர்கள் ஒன்று கூடித் தயாரிக்க முடியாத நிலையில் தமிழ்ப் பாட நூல்கள் வெளிவருகின்றன. இதிற் பல இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகள் காணப்படுவதாக அனுபவம் மிக்க மூத்த தமிழாசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழ் மொழி, தமிழிலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்களிடையே பொதுவாக, தமிழ் இலக்கியம் பற்றிய, தமிழ் இலக்கணம் பற்றிய அடிப்படை அறிவின்மை காணப்படுகிறது. இது ஒரு பிரச்சனையாக இன்று வளர்ச்சி யடைகிறது. தமிழிலக்கியத்தை இலட்சிய நோக்கிற் கற்காத, பரீட்சைக்குத் தயார்
செய்யும் நிலையில் மட்டும் கற்றுத் தேறிய 146)
செஞ்சொற்செல்வம்

பலர் இன்று தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் களாகப் பணி செய்கின்றனர். இதனால் தமிழிலக்கியம் கற்றல், கற்பித்தல் பிரச்சனை யாக உள்ளது. மாணவர்களிடையேயும் பரீட்சையை மையமாகக் கொண்ட கற்றல் ஆர்வமே காணப்படுவதால் ஆழ அகலமாகத் தமிழிலக்கியம் கற்றலில் நாட்டமின்மை காணப்படுகிறது.
பழமைபேணும் பண்டிதர்கள், புலவர்கள் தமிழ் கற்பிக்கும் மரபு மிகவும் அருகிவிட்டது. பிரத்தியேகமாகத் தமிழ் அறிஞர்களை நாடி, பண்டைய முறையில் தமிழை ஐயந்திரிபறக் கற்கும் மரபு முற்றாக அருகி வருகிறது.
வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் மூலம் மாணவர்கள் விரும்பியோ விரும்பாமலோ தமிழிலக்கியத்தை அனுபவிக்கும் தன்மை இன்று வளர்ந்து வருகிறது. கட்புல், செவிப்புலச் சாதனங்களுடாக வெளிவரும் தமிழிலக்கியப் படைப்புக்களில் நன்மையும் தீமையும் கலந்து காணப்படுகின்றன. எனினும், இச்சாதனவியல் மூலம் இலக்கிய ஆர்வம் விரிவுபடுவதை அனைவரும் ஒத்துக் கொள்வர். பத்திரிகைகளுடாக சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, நாடகம், தமிழாய் வுக் கட்டுரைகள் மாணவர்க்கு மிகுந்த பயனு டையவையாயுள். தற்போது கணினி மூலம் இலக்கியப் படைப்புகள் வெளியாகி வருகின்றன. கணினி அமைப்பில் இலக்கணப் பிழைகள், சொற் பிரிப்புகள் ஏற்பட்டு வரு கின்றன. இவையும் தமிழிலக்கியப் பரப்பில் இன்று எதிர்நோக்கும் பிரச்சனைகளுள் ஒன்றாக அமைகிறது.
இன்று தரமான சஞ்சிகைகள், தமிழ்த் திரைப்படங்கள் வெளிவருவது குறைந் துள்ளது. வியாபார நோக்கோடு வெளியிடப் படும் தென்னிந்தியச் சஞ்சிகை களும் திரைப்படங்களும் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டுவனவாயில்லை. இலங்கையிலும்

Page 171
தமிழிலக்கியத்தை வளர்க்கும் நோக்கோடு தொடர்புச் சாதனங்கள், சஞ்சிகைகள் தம் பணியைப் பூரணப்படுத்தவில்லை எனலாம். தமிழிலக்கிய நூல்களுக்கு மிகுந்த தட்டுப்பாடு இலங்கையில் ஏற்பட்டுள்ளது. தொடர்புச் சாதனங்களில் தமிழ் உச்சரிப்பைத் தவறாகப் பிரயோகிக்கும் வழமை நிலவுகிறது. திரைப் படப் பாடல்களிற் பொருள் புரியாத தமிழ்ப் பாடல்களும் உருவாகுவது மிக முக்கிய பிரச்சனையாக வளர்ந்து வருகிறது.
பிரச்சனைகளுக்கான தீர்வுகள்: 1. தமிழிலக்கியம் கற்பித்தலில் எதிர் நோக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் திட்டமிட்ட அடிப்படையில் கல்விக் கொள்கையை நிர்ணயித்துப் பாடத் திட்டங்களை நிலையான தன்மையில் நிலைத்து நிற்பதற்கு உதவ வேண்டும். பொதுவாக அரசாங்கம் மாறுகின்ற போது நீண்ட திட்டத்தில் செயலுருவம் பெறும் கல்விக் கொள்கையை மாற்றுவது இடையூறாகும். எனவே, பாடத் திட்டங்கள் நிலையானவையாகவும், நெகிழ்ச்சியானவையாகவும் அமைதல் வேண்டும். இத்தன்மை தமிழிலக்கிய பாடத்திட்டத்தை நிலைபெறச் செய்ய வழியாகும். 2. தமிழிலக்கியப் பாடத்திட்டமிடலில், தகுதியானவர்களின் ஆலோசனை பெறப் படல் வேண்டும். தமிழிலக்கிய பாடத் திட்டமிடலில் பங்குபற்றுபவர் கள் மரபு வழித் தமிழிலக்கிய வாதிகளாகவும், நவீன இலக்கியத் துறையைச் சார்ந்தவர் களாகவும் இருத்தல் சாலப்பொருத்த மாகும். 3. பன்முகச் சமுதாய அமைப்புக்கு ஏற்பவும், பாரம்பரிய பண்பாட்டு நடைமுறைக்கு ஏற்பவும் தமிழிலக்கியப் பாடப்பரப்பு அமைதல் வேண்டும்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலகத் தமிழாசி
ஆசிரிய பிரதிநிதியாக கலந்து
-※

தமிழிலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர் கட்குச் சரியான பயிற்சிகள் திட்டமிட்ட முறையில் வழங்கப்படல் வேண்டும். ஆசிரியர்கட்குப் பயிற்சி, பின் மீள்கற் பித்தல், கருத்தரங்குகள், செயலமர்வுகள் ஏற்படுத்தல் வேண்டும். தமிழிலக்கிய அறிவை வளம்படுத்து வதற்கு அரசாங்கம் மரபு இலக்கியம் பேணும் நிறுவனங்களிற்கும், நவீன இலக்கியம் பேணும் நிறுவனங்களிற்கும் முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும். உதாரணமாக, ஆரியதிராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். தமிழிலக்கிய பாடத்தை உலகளாவிய ரீதியிற் பெருமைப்படுத்துகின்றபோது பெற்றோரும் மாணவரும் தமிழிலக்கியத் தில் அக்கறை கொள்வர். பொருத்தமான, யதார்த்தமான தேவை களுக்குரிய இலக்கியங்களைக் கற்க மாணவர்க்கு வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். உலகளாவிய ரீதியில் தமிழிணையம் மூலம் தமிழிலக்கிய ஆர்வத்தைத் தூண்டவேண்டும். அரசியற் பிரச்சனைகளால் ஏற்படும் அவலங்களைப் போக்கி, தமிழிலக்கிய மாநாடுகள் காலத்திற்குக் காலம் கூட்டப் பட வேண்டும். இலக்கிய அறிஞர்களின் கருத்துக்களை மாணவ சமூகம் அறி வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும். மேற்குறித்த தீர்வுகளைக் கருத்தில்
காண்டு ஈழத்துக் கல்வி மரபில் தமிழ் இலக்கிய பாட விருத்தியை மேற்கொண்டு பளப்படுத்துவோமானால் எதிர்காலத்தில் மிழ் இலக்கியப் பரிமாணம் மாசு இன்றி 1ளர வாய்ப்பு ஏற்படும்.
ரியர் மாநாட்டில் இலங்கைத் தமிழ் கொண்டு ஆற்றிய உரை
LTగ్రOTIB06]]
147

Page 172
மார்க
ஆறு
UTU
தமிழுக்கு அழகு செய்த பக்தி நூல்களில் திருவாசகமும் முதன்மையானது "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகம் திற்கும் உருகார்" என்ற சொல்லுக்கு இலக்கம் மாக உள்ளத்தை உருக்குகின்ற உயிர்த் தன்மை வாய்ந்த கருத்துக்களால் கோர்க்கப்பட்ட பாமாலை திருவாசகம், திருவாசகத்தி. சிவப்பரம்பொருளின் மேன்மை கூறப்பட்ட தோடு மட்டுமல்லாமல் மானிட வாழ்விய கருத்துக்களை மகத்தான பாணியில் மணிவாசகர் தமிழுலகத்திற்குப் படைத்தருள் யுள்ளார். இத்தகைய அற்புதமான திருவாசகம் பாமாலை இப் புவிக்கு அளித்த மணிவாசக வாழ்ந்த காலம் இன்னும் திட்டவட்டமா. வரையறுக்க முடியாது. வரலாற்று ஆய்வாள. களுக்குக் குழப்பமாகவுள்ளது.
பன்னிரண்டாம் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணத்தைப் படைத்து சேக்கிழார் அறுபத்து மூன்று நாயன்மாரது சரிதத்தைப் பாடி அரங்கேற்றியபோது அப்பாடல் தொகுதிக்குள் மணிவாசகம் தவறிப்போனது மர்மமாகவே உள்ளது. கால் எல்லை எதுவெனக் கணிப்பிட முடிய விட்டாலும் கருத்து எல்லையில் மணிவா கரது திரு வாசகத்திற்கு முன்னுக்கு | பின்னுக்கும் இல்லாத தனிச்சிறப்பு நூலாக தமிழுலகம் மதிக்கின்றது. திருவாசகத்திற்கு அடங்காதவை எதுவுமில்லை. இறைவனை எல்லா நிலையிலும் நின்று அன்பினால் விழித்துச் சொல்லினால் அனுபவித்தவர் மணிவாசகர். அவரது திருவாசகப் பாடலில் திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியும்
148 |
செஞ்சொற்செல்வம்

ழி உதயம்
திருமுருகன்
ம்
தனித்து வ மான இலக்கிய இரசனை - உடையவை. ஆதலால் பாரத எல்லையைத் த் தாண்டி திருவாசகத்தின் இவ் எல்லைப் எ பகுதிகள் புனிதமானவையாய், புகழ்
பூத்தனவாய் விளங்குகின்றன. இன்றைய தாய்லாந்து நாட்டிற்கூட வருடம்தோறும் நடை பெறும் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை ஓதப்படுகின்றதென்றால்
அதன் சிறப்பினை, திருவாசகத்தின் 5 பெருமையினை அகலச் சிந்திக்கவேண்டியது ரி தமிழுலகின் கட்டாய கடனாகும்.
T
த
பண்டு தொட்டு தமிழ் மகளிர் க மார்கழித் திங்களில் பாவை நோன்பு
நோற்றனர் என்பதற்குப் பல பழந்தமிழ் நூல்கள் சான்று பகர்கின்றன. மகளிர் மார்கழி மாதத்தில் தம் மனம் நிறைந்த தோழியர்க ளோடு கூடி ஆற்றிலே நீராடி, "நல்லதோர்
தலைவனுக்குத் தாம் ஆட்படவேண்டும்" என து பிரார்த்திப்பது வழமையென நூல்கள் ங் எடுத்துரைக்கின்றன. இம் மார்கழி நீராடலை * "தைந்நீர் ஆடுதல்" எனப் பண்டைய நூல்கள் ல் சில கூறுகின்றன. சங்க நூலாகிய பரிபாடலின் T ஓர் இடத்தில்,
"தாய் அருகா நின்று தவத்தை நீர் ஆடுதல் நீரை உணர்த்தி வையைந்தி"
என்று சொல்வதனூடாக மார்கழி , தை நீராடல் மிகப்பழைமையான பண்பாட்டு மரபாக இருந்ததனை உணரலாம். கன்னிப் பெண்கள் ஒருவரை ஒருவர் துயிலெழுப்பி மார்கழி நீராடும் வாழ்வினை , பெண்ணாக நின்று தன்னை மறந்து மணிவாசகர் திருவெம் பாவை என்ற பகுதிக்குள் இருபது பாடல்களை

Page 173
அற்புதமாகப் படைத்துள்ளார். ஆண்டாள் பாடிய திருப்பாவைப் பாடல்களின் தன்மை போல் மணிவாசகரின் திருவெம்பாவையும் அமைந்துள்ளது. தோழிகள் தோழிகளோடு தோற்றமும் முடிவுமில்லா சிவப்பரம் பொருளின் பெருமையினை நினைந்து வரம் கேட்பதாக மணிவாசகர் திருவெம்பாவை பாடி முடித்துள்ளார். இப்பாவை பாட்டுக்குள் பக்தி, காதல், ஏக்கம், பரிதவிப்பு, நம்பிக்கை , கருணை போன்ற பலவித உணர்ச்சிகள் அமைந்துள்ள சிறப்பினைக் காணலாம். மனித உணர்ச்சிகளுக்கு அப்பாலும் நாடு சிறக்க வேண்டும். நல்லன பெருக வேண்டும் என்ற பொதுப்பயன் கருதுகின்ற கன்னிப் பெண் களின் இயல்பான நல்லெண்ண வெளிப்பாட் டினையும் திருவெம்பாவைக்குள் காணலாம். இத் திருவெம்பாவைப் பாடல்களில் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "எம்பா வாய்" என்ற சொல் அடியால் நினைவுபடுத்து வதனைக் காணலாம்.
இலக்கியச் சுவை நிறைந்திருக்கும் திருவெம்பாவைப் பகுதியில் பக்திச் சுவை யோடு சைவ சித்தாந்த தத்துவச் சுவையும் இருப்பதை அறிஞர்கள் புகழ்ந்துரைப்பர்.
'ஆதியும் அந்தமும் இல்லா' எனத் தொடங்கும் திருவெம்பாவையின் முதலாவது பாடலில் பரம்பொருளாகிய சிவபெருமானின் புகழினைக் கூறி, அவரின் பெருமைதனைச் சிறப்புறக் கூறுகிறார். சிவனைப் புகழ்ந்து பாடி வரும் பாடொலி கேட்டு தோழி நீ இன்னும் விழித்தெழவில்லையோ? உன் செவி வன் செவியோ? மாதேவன் பெருமைகளைக் கூறும் எங்கள் ஒலி தெருவிற் கேட்டு, உள்ளம் நெகிழ்ந்து, உணர்வு மிகுந்து, மனம் கரைந்து தேம்பித் திகைத்து, தன்னையே மறந்து விழுந்து புரண்டு கிடக்கும் எம் தோழியின்

இயல்பை எண்ணிப் பாராயோ? என்ற தன்மையில் அப்பாடல் அமைந்துள்ளது. சொல்லுக்கு அடங்காத பெரும் புகழுடைய இறைவனது பெருமைகளை,
"வேதமுதல் விண்ணோடும் மண்ணும்
துதித்தாலும் ஓத உலவா" என ஒரு பாடலில் சுட்டிக்காட்டுகிறார்.
இத்தகைய பெருமை யுடைய இறைவனை உள்ளம், உடல், உயிர் மூன் றாலும் ஆட்பட்டுருகும் சித்தம் அழகியாரின் சிறப்பியல்புகளைப் பல பாடல்களினூடாக எடுத்துக்காட்டுகின்றார். இயற்கையின் , இயல்பை இறைவனின் இயல்பாகக் காட்டும் மணிவாசகரின் உவமானச் சிறப்பை திருவெம்பாவையின் பதினாறாவது பாடலிற் கண்டு மகிழலாம்.
முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந் துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள்
இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா வெங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய்மழையேலோ ரெம்பாவாய்.
மேகம் கடல்நீரை முகர்ந்து கொண்டு வந்து மழையாகப் பொழிகின்ற அறிவியல் இயற்கையை இப்பாடலில் அபாரமான கற்பனைத் திறனோடு என்ன அழகாக மணிவாசகர் அமைத்துள்ளார். பொருள் விளங்கிப் படிப்பவர்கள் கடவுளின் கருணை யினையும் மணிவாசகரின் கற்பனைத் திறமை யினையும் கருத்திற் கொள்வர். இப்பாடலின் பொருளை விரிப்பின் மழை கடலைச் சுருக்கிக் கார்மேகமாக எழுந்து அக்கார்மேகம் இறைவி யின் திருமேனி வண்ணம் திகழ்ந்து மிளிர் கின்றது. இடையிடையே மின்னுகின்ற
149 செஞ்சொற்செல்வம்

Page 174
வாககராராராடை
மழைமேகம் எம்பிராட்டியினுடைய சிற் டைபோல் தோன்றுகின்றது. மழை மேகத்தி இடிக்குரல் இறைவியினுடைய காற்சில பொலிபோல் ஓசை எழுப்புகின்றது. வானத் லிருந்து பொழிகின்ற மழை வையகத்திற் வாழ்வுதர வருகின்ற அன்னையின் இன்னரு போல் எல்லோர்க்கும் நலம் தர பொழியா மழையே என அமைந்த பாடலின் கருத் மிகுந்த இலக்கிய இரசனை கொண்டது. பக் மேலீட்டால் பாவையர்கள் பரமனிட உரிமையோடு கேட்கும் உறுதியினை '' எ கொங்கை நின் அன்பர் அல்லார் தோ சேரற்க" என்ற திருவெம்பாவையின் பத்தொ பதாவது பாடல் அடிகள் ஊடாக மணிவாசக பகருகின்றார்.
என்னப்பா பாப்ப்ப்ர்ர்ர்ரானார்மோர்
உள்ளத்தை உருக்கி உயர் பக்திரை ஏற்படுத்துகின்ற மணிவாசகரின் மகத்தா வார்த்தைகளை திருவெம்பாவைப் பாடல்கள் முழுவதையும் கருத்தூன்றிப் படிப்பவர்கள் கருப்பொருள் அறிந்து இன்புறுவர் என்பது ஐயமில்லை.
திருவாசகத்தில் திருப்பள்ளி எழுச்சி என்னும் பத்துப் பாடல்களைத் திருப்பெரு துறையில் இருக்கும் பரம்பொருள் தலத்தை மையமாக வைத்து, மணிவாசகர் அமை துள்ளார். திருப்பள்ளியெழுச்சி என்பத உட்பொருள் திரு - தலைவன், பள்ளி படுக்கை, எழுச்சி - எழுப்புதல் என் அடிப்படையில் எழுந்ததே ஆகும். பண்டை. காலத்தில் போர்க்களத்தில் மாற்றானை வென்று வாகைசூடி இல்லம் வந்து உறங்கும் தலைமகனை மகளிர் பலரும் கூடி துயி எழுப்புவதைப் பண்டைய நூற் பாடல்கள் பலவற்றிலும் காணலாம். அவை புறத்திணை பாடல்களாகவும், அகத்திணையின்பா எழுந்த பாடல்களாகவும் காண முடிகிறது
150)
செஞ்சொந்செல்வம்

ஜி காலைக் காட்சியையும் தலைமகனின் ன் தன்னிகரில்லா வீரத்தையும் மகளிர் ம் தலைவன் மீது காட்டும் உள்ளன் பின் தி உணர்வுகளையும் பண்டைய துயிலெடைப் கு பாடல்கள் வெளிக்காட்டின. இவ்வகையில்
திருப்பெருந்துறையிலுள்ள இறைவனை ய் நினைத்து, அவனைத் தலைமகனாக எண்ணி, து தலைமகளும், அவளைச் சார்ந்தோரும் தி துயிலெழுப்புவதாகப் பாடல் கருத்துக்கள்
பகருகின்றன.
ள
ள்
ர்
ய
பி
முதலாவது பாடலிலேயே போற்றி என் ன் வாழ்முதலாகிய பொருளே என்ற வார்த்தை
யினுள்ளே என்னுடைய இல்வாழ்வுக்கு மூலப் பொருளாக விளங்கும் தலைவா, உன் திருவடியை மலர்கொண்டு தொழுவதற்குத் துயிலெழுந்தருள்வாயா என்ற கருத்தோடு பாடலை சுவைபட அமைத்துள்ளார்.
போற்றி என் வாழ்முத லாகிய பொருளே ள் புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு ந ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
I - பி. பி 1. 10
தி இம் முதல் பாடலுக்குள் ளேயே தலைவனை தலைவி அதிகாலையின் முன் எழுந்து பாதக்கமலகளைத் தொட்டு வணங்கு கின்ற பண்பாட்டினையும், திருப்பெருந்துறை ஊரின் திருச்சூழல் தனையும், நாயகனின் வீரத்தினையும் விடிகாலையில் போற்றித் துதிக்கின்ற பெண்மையின் பெருந்தன்மை யினையும் மிக அழகாகக் கூறுகின்ற சுவை அற்புதமாக அமைந்துள்ளது. முதற் பாடலில் இருந்து நிறைவுப் பாடல்வரை இப்பள்ளி எழுச்சிப் பாடல்களில் இயற்கையின் அழகையும், இறை வனின் பேராற்றலினையும்,
• 0 N • 0
1 1
)

Page 175
பெண்மையின் மென்மையினையும் மிக : நுட்பமாக அழகு தமிழில் அமைத்துள்ளார்.
(
5)
நான்காவது பாடலில் திருப்பெருந்துறை எனும் பழம்பதியின் பக்திச் சூழலைக் காலைக் காட்சியூடாகச் சொல்லுகின்ற பாவரிக்குள் அக்கால இந்துக்களின் பண்பாட்டை பக்தி நிலையை கலை மிகுதியை நினைக்க; நினைந்து கொள்ளவைக்கிறார். இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க்கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்...
மேலும் இறைவனின் பெருமையினைக் கூறுகின்றபோது உயர்ந்த தத்துவ சிந்தனையை யும் இப்பாடல்களுக்குள் மணிவாசகர் புகுத்தத் தவறவில்லை.
"முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர்மற்(று) அறிவர்" என்ற அடிகளின் ஊடாக இறைவன் பற்றிய
- 8 9 ( E - 1 ஏ 9 - 8 - 13
SSSSSSSSSSSSSS
கண்ணுத லான்ஒரு கா எண்ணிலி தேவர் இறர் மண்ணுறு வார்களும் அண்ணல் இவன் என்
S:

உயர்ந்த தத்துவ சிந்தனையை வெளிப்படுத்து கின்றார்.
"எண்ணகத்தாய் உலகுக்(கு) உயிர் ஆனாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே" என்ற ஒன்பதாவது பாடலின் நிறைவு அடி மேலும் இறைவன் பற்றிய தத்துவ சிந்தனை யைச் சிந்திக்க வைப்பதனைக் காணலாம். ஈழ காட்டிலும் சில ஆலயங்களில் பள்ளி எழுச்சிப் பாடல்கள் பாடி, பூசை வழிபாடு தொடங் தவதை இன்னும் காணக்கூடியதாகவுள்ளது. மணிவாசகரின் திருப்பள்ளி எழுச்சி பொது பாக மார்கழி மாதத்தில் தமிழும் சைவமும் பாழும் உலகமெலாம் பாடிப் போற்றுவது நீண்டகால வழமையாக உள்ளது. எனவே, பக்திச் சுவையையும், பண்பாட்டுப் பாரம்பரி பத்தையும் தருகின்ற உயர் இலக்கியமாக அமைந்த திருவாசகத்தில் திருப்பள்ளி எழுச்சி என்றும் பாடிப்போற்றிப் பேண வேண்டிய ஒன்றே.
பாக
மாக
பன்னாலை திருவெம்பாவை கூட்டுப்பிரார்த்தனை சபை
வைரவிழா சிறப்பு மலர் - 1999)
தலின் நிற்கவும் தார் எனப்பலர் வானுறு வார்களும்
அறியகி லார்களே.
SSSSSSSSSSSS
151 செஞ் சொந்செல்வம்)

Page 176
152
இந்துசமய வழிபாட்டு மரபில் மிக பழங்காலத்திலிருந்தே பத்தினித் தெய் வழிபாடு நிலவி வந்துள்ளது. குறிப்பா தென்நாட்டிலும், ஈழத்திரு நாட்டிலு பத்தினித் தெய்வம் எனக் கருதப்படுவ சிலப்பதிகார இலக்கியத்தில் வரும் கற்பர ஆகிய கண்ணகியே. கண்ணகியைத் த துன்பம் தீர்க்கும் அருட் தெய்வமா தென்நாட்டவரும், ஈழநாட்டவரும் கரு வழிபட்டமைக்குப் பல இலக்கியங்களு வழிபாட்டு ஆலயங்களும் சான்றா விளங்குகின்றன. சிலப்பதிகாரம், பிறந்த பார நாட்டில் இன்று கண்ணகியை நினை படுத்தக்கூடிய சிறப்புக் கலைக்கூடங்க மட்டுமே விளங்குகின்ற போதிலும் ஈ மண்டலமாகிய இலங்கையில் பல பாக களில் கண்ணகிக் கோயில்கள் எழுச்சிபெற் அழியாச் சான்றாதாரமாகச் சிறப்புற். விளங்குகின்றது. சங்க இலக்கியமாகத் திகழு சிலப்பதிகாரம் இந்து மத வழிபாட் மரபுகளைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் நன் தெளிவுபடுத்தியுள்ளது. சிலப்பதிகாரம் எழுந் காலத்தில் பல வகைக் கோயில் கை அக்காலத்தவர்கள் வழிபட்டார்கள் என் தனை இளங்கோவடிகள் பின்வரும் வரிகளி ஊடாகக் குறிப்பிடுகின்றார்.
"பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச்செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் மாழுது முதல்வன் வாய்மையின் வழாக நான்மறை மரபின் தீமுறை ஒருபால்"
6. f656. TB60606 ID
 
 
 
 
 

ாகி வழிபாடு
றுதிருமுருகன்
ாப் என இந்திர விழா எடுத்த காதையில் வ குறிப்பிட்ட இளங்கோவடிகள் சிலப்பதிகார ாக வஞ்சிக்காண்டத்திலே பத்தினித் தெய்வ ம் மாகிய கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் து கோயில் எடுத்த வரலாற்றைக் குறிப் "சி பிட்டுள்ளார். அத்தோடு இலங்கை அரச ம் னாகிய கஜபாகு வேந்தனும் கண்ணகிக்கு ாக இலங்கையில் கோயில் எழுப்பினான் எனச் தி சுட்டிக் காட்டுகின்றார்.
ம்
厂ó "வலமும் மும்முறை வந்தனன் வணங்கி
ாத உலக மன்னவன் நின்றோன் முன்னர்
வு அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
ள் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
- குடகக் கொங்கரும் மாளுவ வேந்தனும்
எந்நாட்டாங்கண் இமயவரம்பன்
இந்நன்னாட்செய்த நாளணி வேள்வியில்
DI வந்தீகென்றே வணங்கினர் வேண்டித்
[DI தந்தேன் வரமென்றெழுந்ததொரு குரல்"
). Ο
டு ஈழத்திரு நாட்டில் கண்ணகி வழி 'கு பாட்டில் சிங்கள மக்களும் ஈடுபாடு கொண்டு 3த விளங்கினர் என்பதற்குப் பல சான்றாதாரங்கள் பி காணப்படுகின்றன. இவர்கள் "பத்தினித் "ப தெய்யோ" எனக் கண்ணகியை வழிபாடு
ᎧᏡᎢ
செய்தமையை இராசவழி என்னும் நூல் தெளிவாக விளக்குகின்றது. கி.பி. 2ஆம் நூற்றாண்டிலே இலங்கையில் கண்ணகி வழிபாடு தென்னாட்டிலிருந்து பரவியதாகச் சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் தெரிவிக் கின்றன. இலங்கையின் பல பாகங்களிலும் கண்ணகி வழிபாடு நிலவியபோதிலும், குறிப்பாக, கிழக்கிலங்கையாகிய மட்டக்
களப்புப் பகுதியில் கண்ணகி வழிபாடு செல்

Page 177
க
வாக்குப் பெற்று விளங்கியுள்ளது. இலங்கை யில் வடபகுதியாகிய யாழ்ப்பாணத்தில் "அங்கணாமைக் கடவை" என்னுமிடத்தி லேயே முதன்முதலாகக் கண்ணகை அம்மன் கோயில் எழுந்ததாக இலங்கைப் பல்கலைக் கழக தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய கலாநிதி க.கணபதிப்பிள்ளை தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு பற்றி எடுத்து விளக்கும் உடுகுச் சிந்து என்னும் நூற்குறிப்புக்கள் அங்க ணாமைக் கடவை பற்றிய தகவல்களையும் தருவதாகக் கூறப்படுகிறது. உடுகுச்சிந்து எனும் நூலை ஊர்சுற்றுக் காவியம் எனவும் அழைப்பர். இந்நூல் அங்கணாமைக் கடவைக் கண்ணகையம்மனைப்பற்றி நான்கு பாடல் களிலே வழுத்தி உள்ளது. மேலும், காரைதீவு, வந்தாறுமூலை, செட்டிபாளையம், களு வாஞ்சி, வீரமுனை, நீலாவணை போன்ற இடங்களில் விளங்கிய கண்ணகைத் திருத்தலங்கள் வாழ்த்தப்படுவதை அறியலாம். மேலும் கண்டி , அநுராதபுரம் போன்ற இடங்களில் சிங்கள மன்னர்கள் கண்ணகை வழிபாட்டைப் பேணி வந்தமையை இந்நூல் மூலம் அறியமுடிகின்றது.
இலங்கையின் வடபாகத்தில் முல்லைத் தீவுப் பகுதியில் அமைந்த வற்றாப்பளை கண்ணகையம்மன் பல ஐதீக வரலாற்றைக் கொண்ட கண்ணகையம்மன் தலமாக இன்றும் விளங்குகின்றது. யாழ்ப்பாணத்தில் பல கண்ணகை வழிபாட்டுத் தலங்கள் பல நூறு வருடங்களாகச் சிறப்புப் பெற்று விளங்கியபோதிலும் காலப்போக்கில் பல கண்ணகையம்மன் கோயில்கள் ராஜ ரா ஜேஸ்வரியம்மன் கோயில்களாக மாற்றப் பட்டுவிட்டதாகத் தமிழ் அறிஞரும் சிறந்த கல்விமானுமாகிய திரு.சு.நடேசபிள்ளை தமது ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், யாழ்ப்பாணத்தில் மிகப் பழமை வாய்ந்த கண்ணகையம்மன் கோயில்கள் இன்றும் அழியாத நிலையில் சிறப்பாக விளங்குவதைக் காணலாம். வட்டுக் கோட்டை கண்ணகையம்மன், மாகியப் பிட்டி கண்ணகையம்மன், உடுவில் கண்ணகையம்மன், கோப்பாய் பாலாணை கண்ணகையம்மன், சுட்டிபுரம் கண்ணகை யம்மன் போன்ற தலங்கள் பிரசித்தி பெற்ற கண்ணகை கோயில்களாக விளங்குகின்றன. முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகை யம்மன் கோயில், திருகோணமலை, மட்டக் களப்புப் பகுதிகளில் வாழும் மக்களையும் யாழ்ப்பாண மக்களையும் இணைக்கும் தலமாகச் சிறப்புப்பெற்று விளங்கியுள்ளது.
ஈழநாட்டில் கண்ணகை வழிபாடு ஓரளவு இன்னும் நிலைபெற்று விளங்கு கின்றபோதிலும் கண்ணகி பிறந்த பாரத நாட்டில் கண்ணகை வழிபாடு அமைதி பெற்றுவிட்டது என நினைக்கத்தோன்றும் அளவிற்கு கண்ணகை பெயர் குறிப்பிடும் கோயில்கள் இல்லாமல் போய்விட்டன. மலையாள நாட்டில் சிறாங்கலூர் என்ற நகரத்தில் ஒற்றை முலைச்சி என்னும் அம்மன் கோயில் ஒன்று சிறப்பாக விளங்கு கின்றது. இத்திருத்தலம் ஒரு முலை இழந்த திருமாபத்தினி என்ற கண்ணகியின் வழி பாட்டைக் குறிப்பதாகச் சில அறிஞர்கள் கருதுகின்றார்கள். தென் நாட்டில் சில இடங்களில் பகவதி எனப் பெயர் குறித்து வணங்கப்படும் தலங்கள் கண்ணகி வழி பாட்டுத் தலங்களாக முன்பு விளங்கியிருக்க வேண்டுமெனச் சிலர் கருதுகின்றனர். ஈழ நாட்டில் கண்ணகையம்மன் வழிபாட்டினை பல கிராமத்துப் பாடல்கள், கூத்துக்கள் ஊடாகவும் உணர்ந்துகொள்ள முடிகின்றது. கிழக்கிலங்கையில் அம்பன்பள்ளு, வசந்தன்
153 செஞ்சொந்செல்வம்

Page 178
கூத்து, கோலாட்டம் என்பவற்றிலும் போர் தேங்காய் அடித்தல், கொம்பு விளையாட் என்பவற்றின் ஊடாகவும் கண்ணை
வழிபாட்டு மரபுகளை இன்றும் உணரலாம்.
கண்ணகி வழிபாட்டில் குறிப்பாக மக்க குறிப்பிட்ட சில நோய்கள் கண்ணை யம்மனால் ஆட்கொள்ளப்படுவதற்காக தரப்படுவதாகக் கருதி வழிபட்டுள்ளனர். சி வெம்மை நோய்கள் பத்தினித் தெய்வத்தி கோபம் காரணமாக வருவதாக மக்கள் நம் வழிபாடு செய்கின்றனர். கண்ணகை அம்ம6 வழிபாட்டில், படையல் குளிர்த்திமுறை ஆடிப்பாடி வணங்குதல், தீக்குளித்தல், காவ எடுத்தல் முதன்மை பெற்றுள்ளமையை அறி முடிகிறது. கிழக்கிலங்கையில் கண்ணை யம்மன் கோயிலில் நடக்கும் பூசையை சடங்கு என்றும் கூறுவர். வயலை நம்பி வாழு மக்கள் மழை பெய்வதும், மண்செழிப்பதும் பயிர் விளைவதும் பத்தினித் தெய்வமாகி கண்ணகியால் நடைபெறுவதாக நீண்ட காலமாக நம்பிக்கைகொண்டு வழிபட்( வருகின்றனர். பொங்கல் படையல் செய்து வழிபடும் மக்கள் குளிர்த்திப் பாட6 பாடுவதும், வழக்குரைகாதை படிப்பதுவு
aŅSSNSNSNSNSNeŅeŅeŅeŅeŅ
மண்ணளந் தான் எண்ணளந்தின்னு விண்ணளந் தாந்த கண்ணளந் தொங்கு
 

த் கூத்தாடிக்கலைமூலம் வழிபாடு செய்வதுவும்
டு இன்று வரை காணப்படும் வழிபாட்டு
க அம்சமாகும். கிழக்கிலங்கையில் நிலவும்
குளிர்த்திப் பாடல்கள் சிலவற்றில்,
"தாட்டான் பெரிடியாகத்தார் வேந்தன்
" நீறாகச் சுட்டெரித்துப்போட்டதொரு
தேங்காய் குளிர்ந்தருள்வாய்
த் எல்லைபடும் பழிக்கு எண்ணவொண்ணப்
Ꭷu) பழிவாங்கிச் சொல்லரிய மாமதுரை கட்டாய்
ன் குளிர்ந்தருள் வாய் மதுராபுரித் தெய்வம் வாய்
· ፃ மாற்றந்தான் கேட்டுச் சதுராக வேகம்
ன் தணிந்தாய் குளிர்ந்தருள்வாய்"
り。 போன்ற அடிகள் அம்மனைக் குளிருமாறு
4- வேண்டுவதனை அறியமுடிகிறது.
Ll
யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும்
ழ் வழக்குரை காதை படிப்பதுவும், வசந்தன்
கூத்து முறையீடு எனப்பல ஆடல்பாடலோடு
கூடிய கண்ணகை வழிபாடு கிராமங்களில்
நிலவியுள்ளதனை கலைபண்பாட்டு மரபுகள்
இன்றும் விளக்குகின்றன. இன்று ஈழத்தில்
டு கண்ணகை அம்மன் வழிபாட்டுத் தலங்கள்
து ஆகம முறைசார்ந்த ஆகமமுறை சாராத இரு
ல் நிலையில் விளங்குவதனைக் காணலாம்.
b (வணிகநாதம் 1997-1998)
ー※ャ
NSN
Dல ரோன்முதல் தேவர்கள் றும் நினைக்கிலார் ஈசனை தன்னை மேலளந்தாரில்லை தங் கடந்துநின்றானே.
NA ܬ ܬ ܬ NA NA NA ܬ
SNSNSNSNSNSNSNSŠSŠSNSŠSŠSNS

Page 179
யாழ். இந்துக் கல்லூரி
மலரும் நிம்
ஆறு.திரு
ஈழத்திருநாட்டின் இருதய மென விளங்குவது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தின் கலங்கரை விளக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி . ஈடிணையற்ற இவ் வுன்னத கல்லூரியிற் கல்வி பயிலும் வாய்ப்புப் பெற்றதைப் பெரும்பேறாகக் கொள்பவன் யான். 1972 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிபர் சபாலிங்கம் அவர்களது ஆட்சியில் இந்துவின் மைந்தனாகக் காலடி எடுத்து வைத்த யான், 1980 ஆம் ஆண்டு அதிபர் பி.எஸ். குமாரசுவாமியவர்கள் காலத்திற் கல்லூரி வாழ்வை முடித்து வீடு திரும்பிய நாள் வரையான சம்பவங்களை நீள நினைந்து இரை மீட்கின்றேன் . யாழ்ப்பாணத்தில் மிகுந்த ஆளுமையுள்ள அதிபரெனப் பலராலும் புகழப்பட்டவர் அதிபர் சபாலிங்கம் அவர்கள். குமாரசுவாமி மண்டபத்தில் ஆறாம் , ஏழாம் வகுப்பு மாணவர்களிற்குத் தனியான பிரார்த்தனைக் கூட்டம் இடம் பெறும். வேட்டி, நாசனல், மடிப்புக் கலையாத சால்வை, கம்பீரத் தோற்றம் வெள்ளைக் கார் - குமாரசுவாமி மண்டபத்தை நோக்கி அதிபர் காரில் வந்து இறங்குகிறார். கல்லூரி முழுவதும் மௌனம் நிலவுகிறது. புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கான விசேட பிரார்த்தனைக் கூட்டம். அதிபர், ஆங்கிலத் திலும் தமிழிலும் ஆற்றிய உரை இன்றும் மறக்க முடியாதது. பாடசாலை ஒழுங்கு, கட்டுப்பாடு பற்றிப் பேசத் தொடங்கிய அதிபர் சிறுவர்களாகிய யாம் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வருகின்ற போது ஒருவரை ஒருவர் கைபிடித்து வந்த காட்சியைப் பார்த்து 'இனிமேல் பாடசாலைக்குள் எவரும் கையைப் பிடித்து உலாவக் கூடாது' எனக் கம்பீரமாகச் சொன்ன வார்த்தை இன்றும் என் மனதில்

நூற்றாண்டு நிறைவு னைவுகள்
முருகன்
ஆழமாகப் பதிந்துள்ளது. அதிபர் சபாலிங்கம் அவர்கள் கல்லூரி விழாக்கள் சகலவற்றையும் இரண்டு மூன்று தடவை விழாக்களிற்கு முன்பு ஒத்திகை பார்ப்பார்கள். 1972 ஆம் ஆண்டு கல்வியமைச்சர் பதியுதீன் முஹம்மது இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து உரையாற்றினார். அவ்வேளை மண்டப ஒழுங்கு பார்ப்பதற்கு எங்கள் வகுப்பறைப் பக்கம் வந்த போதெல்லாம் எங்களிடம் கேள்வி கேட்பார். மிகுந்த ஞாபக சக்தியுடையவர். எவருக்கும் அஞ்சாதவர். அவரது ஆளுமை நிறைந்த கற்பித்தற்றிறனை வகுப்புகளில் நாம் சந்தித்திருக்கி றோம். ஆசிரியரில்லாத வகுப்பறையுள் திடீரென நுழைந்து கற்பிக்கத் தொடங்கிவிடுவார். மாணவர்களைவிட ஆசிரியர்கள் அதிபருக்குப் பயப்படுவதைக் காணலாம். அவருடைய காலத்திற் கல்வியமைச்சரது வருகையை எதிர்த்து இளைய சமுதாயம் கல்லூரிச் சுவர்களில் மிக மோசமாக எழுதியிருந்தனர். கல்வியமைச் சரை அதிபர் அழைக்கவில்லை. ஆனால், யாழ்ப்பாண விஜயத்தின்போது அமைச்சர் கலந்துகொள்ள வேண்டிய கல்லூரிகளில் ஒன்று யாழ்.இந்துக் கல்லூரி. இந்துக் கல்லூரிச் சுவர்களில் தரப்படுத்தலுக்கு எதிராகவும், அமைச்சருக்கு எதிராகவுஞ் சுலோகங்கள் எழுதப்பட்டதோடு, கறுப்புக் கொடிகள் சிலவும் பறக்க விடப்பட்டிருந்தன. கண்காணிக்க வந்த பொலிசார் கொடிகளை அறுத்துவிட்டு, சுவர்களுக்கு வர்ணம் பூசுமாறு அதிபருக்குப் பணித்தனர். அதிபர் இணங்க வில்லை. 'அமைச்சர் இதை உணர வேண்டும். சுவரில் எழுதியதை அவரும் படிக்க வேண்டும்' என்று சொல்லிவிட்டார். அமைச்சர் வரும் வேளை கல்லூரி முன்பாகவுள்ள கொன்றல்
|155. செஞ்சொற்செல்வம்

Page 180
மரத்தின் மீது இறந்த காகம் ஒன்றை கொண்டு வந்து மறைமுகமாக வைத்து விட்டனர். கறுப்புக் கொடிகள் அகற்றப்பட்ட போதும் இறந்த காகம் அமைச்சர் வரும் வேளை தொங்குகிறது. அதனைச் சூழ்ந்து துக்கம் கொண்டாடும் ஏனைய காகங்கள். இதற்கு மத்தியில் இந்துக் கல்லூரியில் கல்வியமைச்சர். இந்த நாள் அனுபவத்தை இளைப்பாறிய பின்பும் அதிபர் சபாலிங்கம் அவர்கள் நீள நினைவு படுத்திச் சொன்னமை மறக்க முடியாது. அமைச்சரது வருகையின்போது கூட அதிபர் பேசிய பேச்சுத் தனித்துவமானது. இதே கல்வியமைச்சர் அனுமதிப் பரீட்சையிற் சித்தி பெறாத சில மாணவர்க்கு அனுமதி வழங்குமாறு எழுதிய கடிதத்தை நிராகரித்து அக்கடிதத்தாளிலேயே இவர்களது அனுமதி மறுக்கப்படுகிறதென எழுதிய கம்பீரத்தைப் பலரும் அறிவர். 1973இல் பிரமாண்டமான கல்விக் கண்காட்சி யாழ் . இந்துவில் நடை பெற்றது. அத்தகைய கண்காட்சி இன்று வரை பின்பு நடைபெறவில்லை. அக்காலத்தில் ஆற்றல் மிகுந்த மேதாவிகள் ஆசிரியர்களாக விளங்கினார்கள். ஒவ்வொரு துறையிலும் புதுமையான விடயங்கள் மாணவர்களால் ஒப்புவிக்கப்பட்டது. கண்காட்சி ஆரம்ப வைபவத்தின்போது கல்விப் பணிப்பாளர் திரு மாணிக்கவாசகர் விழாத் தொடங்கும் நேரம் வந்து சேரவில்லை. அதிபரே நாடாவை வெட்டி ஒரு விநாடிகூடத் தாமதியாது திட்டமிட்ட நேரப்படி விழாவை ஆரம்பித்து வைத்தார். தாமதித்து வந்த பிரதம விருந்தினர்க்குப் பெரிய ஏமாற்றம். அதிபர் தனது உரையில் விருந்தினர்கள் தாமதமாக வரக்கூடாது என்பதை வெளிப்படையாகவே பேசிவிட்டார். பொருட்காட்சியில் உயர்தர வகுப்பு மாணவன் செங்குட்டுவன் என்பவர் துவிச்சக்கர வண்டியில் இயந்திரங்களைப் பொருத்தித் தன்கையால் உருவாக்கிய மோட்டார் சைக்கிளை விளையாட்டு மைதானத்தில் ஓடிக்காட்டிய காட்சியும்,
156)
(செஞ்சொற்செல்வம்

இவரின் எதிர்காலத்தில் சிறந்த பொறியிய லாளராவாரென பெளதிக ஆசிரியர் திரு. கருணாகரன் வாழ்த்தியுரைத்ததும் ஓரிரு ஆண்டுகளில் அம் மாணவன் சிறந்த பெறுபேறுகள் பெற்றுப் பொறியியல் பீடம் சென்றதும் நினைவில் நிற்கிறது. இக்காலப் பகுதியில் இந்துக்கல்லூரியிற் சிறந்த துறைசார் அறிஞர்கள் ஆசிரியர்களாக விளங்கினர். 1974 ஆம் ஆண்டு 8ஆம் வகுப்பில் நான் கற்கும் போது, கே.கே.எஸ். வீதியில் அமைந்துள்ள பிரார்த்தனை மண்டபத்தின் பின்பகுதியில் எமது வகுப்பு நடைபெற்றது. இப்போ தினசரி பிரதான மண்டபத்தில் நடை பெறும் பிரார்த்தனைக் கூட்டத்திற் கலந்து கொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது. இவ்வேளையில் பிரார்த்தனைக் கூட்டத்தில் எமது கல்லூரி ஆசிரியர்களில் ஒருவர் அதிபர் தலைமையில் நற்சிந்தனை வழங்குவார். அவ் வேளையில் நாம் கற்றுக் கொண்டவை ஏராளம். இ. மகாதேவா (தேவன், யாழ்ப்பாணம்) திரு. க.சிவராமலிங்கம், திரு. க. சொக்கலிங்கம், திரு.கணேசகரத்தினம், காரை சுந்தரம் பிள்ளை, பண்டிதர் செல்லத்துரை போன்றவர்கள் ஆற்றிய உரைகள் என்றும் நினைவிலுள்ளன. கல்லூரி விளையாட்டுத் துறை இக் காலத்தில் உன்னத நிலை பெற்றது. மாலை நடைபெறும் பயிற்சிகளின் போது அதிபர், ஆசிரியர்கள் மைதானத்திற் காத்திருப்பர். மாணவர்கட்கும் ஆசிரியர்களிற் குமிடையே வருடமொரு முறை நடைபெறும் உதைபந்தாட்ட நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்ய மானது. அதிபர் சபாலிங்கம் வேட்டியை மடித்துக் கட்டிய நிலையில் மைதானத்தில் இறங்கிய காட்சியும், மாணவர்கள் கரகோச மெழுப்பிய காட்சியும் சொல்லில் வடிக்க முடியாதவை. சாரணியப் பயிற்சி ஆசிரியர் நல்லையா அவர்கள் தலைமையில் அதிகாலை யில் மைதானத்தின் ஒருகரையில் தினமும் நடைபெற, மறுகரையில் ஆசிரியர் மரியதாஸ் அவர்களின் பொலிஸ் கடேட் பயிற்சியும்

Page 181
ஆசிரியர் சந்தி யாபிள்ளையவர்களின் இராணுவ கடேட் பயிற்சியும், ஒரே சமயம் நடைபெற்றுக் கொண்டிருக்கும். கல்லூரி ஆரம்பமாவதற்கு முன்பே இப்பயிற்சிகள் பனியிலும் மழையிலுங்கூடத் தவறாது நடைபெறும். ஒவ்வொரு மாணவர்களினதும் நடை, உடை, தலைமுடி ஒழுங்குகள் அனைத்தையும் ஆசிரியர்கள் மிகக் கவனமாக அவதானிப்பார்கள். சற்றுத் தலைமயிர் நீண்டிருந்தால் வெளியே கலைப்பர். இந்துக் கல்லூரியில், இக்காலப்பகுதியில் கற்ற மாணவர்கள் கல்வியைவிட ஒழுக்கத்தைப் போற்றுகின்ற மனப்பாங்கினைப் பெற்றனர். அதிபர், ஆசிரியர்கள், சகல மாணவர்களது குடும்பப் பின்னணிகளையும் நன்கறிந் திருந்தனர்.
அதிபர் சபாலிங்கம் என்னை நன்று அறிந்திருந்தார். தமிழ் ஆசிரியர் சங்கப் பேச்சுப் போட்டியிற் பங்கு பற்றியபோது என்னைப் பாராட்டிய அதிபர், எனது தாய் தந்தையரை யாழ்.இந்து ஆரம்பப் பாட சாலையிற் சந்தித்து மகன் நன்றாகப் பேசினார் எனக்கூறி வாழ்த்தினார். யாழ் . இந்துக்கல்லூரி ஆரம்பப் பாடசாலை, அதிபர் சபாலிங்கம் காலத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கியது. குறிப்பாக அதிபர் கார்த்திகேசன் காலத்தில் ஒன்றாக இணைக்கப் பட்டது. அதனால் எனது பெற்றோர்கள் இருவரும் இந்த ஆரம்பப் பாடசாலையில் ஆசிரியராக இருந்த வேளை, அவர்களுக்கும் அதிபராக விளங்கியவர் திரு.சபாலிங்கம் அவர்கள். ஒரு நாள் மதியவேளை யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை சென்று அம்மாவிடம் மதிய உணவை உண்டு விட்டு நீராவியடி சந்தியில் உள்ள ஐயாத்துரை கடையில் ஐந்து சதம் கொடுத்து பீடா வெற்றிலை வாங்கி வாயில் போட்டு அசை வெட்டிய வண்ணம் வீதியால் வருகிறேன். அதிபர் மதிய வேளை கந்தர் மடத்தில் தன்

வீட்டுக்குச் சென்று வரும் வழியில் என் வெற்றிலை வாயைக்கண்டு காரை நிறுத்தி அலுவலகத்துக்கு விரைவில் வா ஆறுமுகம்' என்று உரத்துக் கூறி விட்டுச் சென்றார். நடுநடுங்கப் போனேன். இரண்டு அடி தந்து 'வெற்றிலை போடுற வயதா உனக்கு?' என அவர் கேட்டுத் தந்த அடி இன்றும் நினைத்தற் பயமாக இருக்கிறது. அதிபர் சபாலிங்கம் அவர்கள் காலத்தில் விடுதிச்சாலை மாணவன் ஒருவர் ஒரு சமயம் சோற்றிற் புழு ஒன்று வந்தது எனக் கூறி, தண்ணீர்ப் பைப்படியில் கொட்ட, ஏனைய விடுதிச்சாலை மாண வரும் புழுப்பயத்தில் சோற்றை நிரைக்குக் கொட்டி விட்டார்கள். விடுதிச்சாலை அதிபர் திரு. சிதம்பரநாதன் தடுக்கவும் மாணவர் பலர் சோற்றைக் கொட்டிவிட்டார்கள். அதிபர் சுற்றிப் பார்க்கச் சென்றவேளை பைப்படி வாய்க் காலில் சோறு குவியலாக இருக்கும் காட்சியைக் கண்டு திகைத்தார். அப்பொழுது
அரிசிப் பஞ்சம் நிலவிய காலம். சகல விடுதிச் சாலை மாணவரையும் உடன் அழைத்து அனைவருக்கும் பிரம்பால் அடித்தார். 'உங்கள் வயிற்றில் எத்தனை புழு உண்டு தெரியுமா?' எனக் கேட்டு 'வாய்க்காலை அனைவரும் கழுவுங்கள்' என்ற அதிபர் கட்டளையிட்டு, சோறு கடவுள் என்பதை விளக்கி மறுநாள் அவர் பிரார்த்தனைக் கூட்டத்தில் ஆற்றிய உரைமிகவும் அர்த்தமானது. சேக்கிழார் விழா கல்லூரி உள் திறந்த வெளி அரங்கில் ஆண்டு தோறும் நடைபெறும். பட்டணத்துச் சிவன் கோவிலிருந்து நாம் ஊர்வலமாகப் பாடிய வண்ணம் விழா அரங்கை நோக்கிவரும் போது அதிபர், ஆசிரியர்கள், இந்தியப் பேச்சாளர்கள் பவனிவந்த நாட்களை இன்றும் நினைத்துப் பார்க்க முடியாதவை. அதிபர் சபாலிங்கம் இளைப்பாறியபோது நடைபெற்ற கூட்டம் கண்ணீர் மல்கப் பலர் ஆற்றிய உரைகள், பின் அவரது கற்பகம் வீடு வரை மேளதாளத்துடன் ஊர்வலமாகக் கொண்டுபோய் வீட்டில் விட்டுவிட்டு வந்த காட்சி இன்றுபோல்
157 செஞ்சொற் செல்வம்

Page 182
இருக்கிறது. 1975ஆம் ஆண்டு அதிபர் பி.எஸ். குமாரசாமி அதிபராகப் பொறுப்பேற்றார். இவரை ஏழைகளின் பங்காளன் என்று சொல்லுவார்கள். இவரும் பாடசாலை நிர்வாகத்தில் மிகவும் கண்டிப்பானவர். எனினும் மிகுந்த இரக்க சுபாவம் உடையவர். கிட்லர் மீசை போன்ற மீசை. பொடி டப்பா கையில் பாடசாலை முழுவதும் சுற்றி வருவார். அடிப்பது போல பாவனை காட்டி விட்டு நன்றாக ஏசுவார். சிறந்த அறிஞன். காலை நேரத்தோடு பாடசாலை வந்து இரவு கடைசி பஸ்சில் உடுவில் போய்ச்சேருவார். விடுதிச் சாலை மாணவர் இவருக்குப் படபஸ் என்று ஓர் பேர் வைத்தார்கள். அந்தளவு நேரம் பாடசாலையில் நிற்பார். இம் மனிதனில் காணப்பட்ட மனிதாபிமானம் எல்லையற்றது. வசதிக்கட்டணம் கட்ட வசதியில்லாதவர், விடுதிச்சாலைப் பணம் கட்டாதவர் எல்லோருக்கும் பரிவு காட்டுவார். எனினும் கண்டிப்பானவர். இவரது காலத்தில் முதன் முதலாக ஜெயக்குமார் என்ற அனலை தீவு மாணவர் A/L வகுப்பில் 4A சித்தி பெற்றார்.
அக்காலத்தில் இது பெரிய பேறு. பத்திரிகை கள் அனைத்தும் பாராட்டின. அதிபர் பி.எஸ். காலத்தில் பேச்சுப் போட்டிகளில் இன்று புகழ்மிக்க பேச்சாளராக விளங்கும் கம்ப வாரிதி ஜெயராஜ் மேற்பிரிவில்; யான் மத்திய பிரிவில் முதலிடம்; அதிபர் பி.எஸ். யாழ் மாவட்டப் போட்டி நடை பெற்ற வைத்தீஸ்வராக் கல்லூரியில் எம்மை உடன் அரவணைத்துப் பாராட்டினார். பிரார்த்தனை மண்டபத்தில் எமக்குப் பேச வாய்ப்பு ஏற்படுத்தினார். தேவன் ஆசிரியர், சிவரா மலிங்கம் ஆசிரியரது வேண்டுகோளுக்கு அமைய சேக்கிழார் விழாவிலும், அதிபர் எமக்குப் பேச வாய்ப்புத் தந்தார். இவரது காலத்தில் யான் க.பொ.த. உயர்தரம் உயிரியற் பிரிவில் கற்றேன். பி.எஸ். அதிபர் காலத்தில் எமது கல்லூரி முன்னாள் அதிபர் எஸ்.சபாரத்
தினம், முன்னாள் அதிபர் கார்த்திகேசன் 158)
|செஞ்சொற்செல்வம்

காலமானார்கள். இரங்கற் கூட்டத்தில் அதிபர் பி.எஸ். கண்ணீர் விட்டு அழுது பேசிய காட்சி மறக்க முடியாதது. தனது ஆசிரியர்கள் இறந்தபோது அவர்கள் பற்றிப் பேசிய அதிபர் பி.எஸ். அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு அழும் காட்சியைக் கண்டு எல்லோரும் அழுதமை குறிப்பிடத் தக்கது. பி.எஸ். அதிபர் காலத்தில் 77 கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் யாழ். இந்துக் கல்லூரியில் தங்கினர். அவர்களின் பராமரிப்பிலும் பி.எஸ். பெரிதும் அக்கறை காட்டினார். பாடசாலை வைரவர் கோவில்; விடுதிச்சாலை அருகே பழுதான கட்டிடத்தில், கவனிப்பாரின்றி இருந்த நிலையை மாற்ற முயன்ற பி.எஸ். அதிபரின் முயற்சியே இன்றைய வைரவர் திருக்கோவில் மாணவர் களே பணம் திரட்டத் திட்டம் ஏற்படுத் தினார். அவரது காலத்தில் மாணவராகிய எமக்கு ஏற்பட்ட சுவையான அனுபவத்தில் ஒன்றை இத் தருணத்தில் குறிப் பிட விரும்புகின்றேன். 11 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்புக்கு மறுநாள் மாற இருந்த நாம் சோக்காலும், கரிக்கட்டியாலும் வகுப்பறைத் தூண்களில், வளைகளில் எமது பெயர்களைப் பொறித்துக் கொண்டு நின்ற போது அதிபர் பி. எஸ். சுற்றி வந்து குரங்குகளே இறங்குங்கள் - என்று கோபத்தோடு கத்தினார். நாம் திடுக்குற்ற நிலையில் இறங்கி வரிசையில் அவர் முன் வந்தோம். அலுவலகத்து முன்றலில் நிற்க விட்டார். உள்ளே போய்ப் பிரம்பு எடுத்து வந்தார். அடிக்கப் போகிறார் என்று நாம் துடித்தோம். அதிபர் அடிக்க வில்லை. வரிசையில் குமாரசாமி மண்டபத் துக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து அடிப்பார் என நாம் நினைத்து மேலும் கவலைப்பட்டோம். சிறிய மாணவர்களுக்கு முன்வைத்து அடிக்கப்போகிறார் என்று நாம் துடித்தோம். அவர் எம்மை அழைத்துச் சென்று குமாரசாமி மண்டபத்தில் செப்புத் தகட்டில் சில பழைய மாணவரின் பெயர் பொறிக்கப்பட்ட தகட்டைக் காட்டினார்.

Page 183
குறிப்பாக கட்டட நிர்மாணம் தொடர்பாக செயற்பட்டோர் பற்றிய நினைவுத்தகடு. படித்து ஒழுங்காக வாழ்ந்து இப்படிச் செப்புத் தகட்டில் பெயரைப் பதிய முயலுங்கள். கூரையிலும் சுவரிலும் கரியால் பெயர் பதித்து என்ன பயன்? அடுத்த வருடம் இதை இடித்து விடுவார்கள் என்று கோபமாக கேட்டு விளக்கம் செய்து விட்டு அடிக்காமல் விட்ட அதிபர் பி.எஸ். இன் ஆழமான அன்றைய அறிவுரையை நான் மறப்பதில்லை. இன்று அதிபர் பி.எஸ். சொன்னது போல் என் வாழ்விற் பல இடங்களில் எனது பெயர் செப்பிற் பொறித்து இருப்பது எனக்கு பி.எஸ். தந்த வாழ்வே, அவர் தந்த அறிவுரையே. உயர்தர வகுப்பு மாணவரோடு மிக நெருக்க மாக பி.எஸ். அணுகித் தேவைகளை விசாரிப் பார். எமது கல்வி நிலைபற்றி விசாரிப்பார். பி.எஸ்.அவர்களின் ஆசியோடுதான் கம்பன் கழகம் உருவாகியது. அதில் கம்பவாரிதி ஜெயராஜ் முதற் பலர் உருவாகினர். அதிபர் பி.எஸ். காலத்தில் தேவன் ஆசிரியரின் ஊக்குவிப்பால் யாழ் மதி' என்ற கை எழுத்துச் சஞ்சிகையை யானும் எனது நண்பர்கள் சிலருமாக எழுதி நூல் நிலையத்தில் மாணவர் பயன்பெற வைத்தோம். சில மாதங்கள் கழிய தேவ ன் ஆசிரியர் மலரில் எழுதிய ஆசிச்செய்தியில் அச்சேறும் தகுதியில் இம்மலர் படைக்கப் பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட வாசகம் எம்மை அச்சேற்றத் தூண்டியது. மலர் அச்சேறியது. எமது உயிரியல் ஆசிரியர் பிரான்சிஸ் தனது வீட்டில் இயங்கிய அச்சகத் தி ல் யாழ் மதி சஞ்சிகையைப் பதிப்பித்துத் தந்தார். யான் பிரதம ஆசிரியர், மயில் மனோகரன், சுந்தரேசன் உதவி ஆசிரியர்கள். ஜெ. கி. ஜெயசீலன், கேசவன் எழுத்தாளர் குழுவில் அங்கம் வகித்தனர். மலர் பிரபல்யம் பெற்றது. மலர் வேலையாக வகுப்புகளைக் கட்பண்ணி நாம் திரிந்தோம். இறுதியில் A/L பரீட்சையில் மலர்க்குழு உறுப்பினர்கள் படுதோல்வியைச்

சந்தித்தோம். வகுப்பிற் கற்பித்த ஆசிரியர்கள் அனைவரும் சிறந்த வல்லுநர்கள். தவறு ாம் மு  ைட யது . அதிபர் பி. எஸ் . மருதனார்மடம் சந்தையில் ஒரு நாள் மரக்கறி
வாங்கி வந்த வேளை என்னைச் சந்தித்து
பேசினார். நீபடிக்கக் கூடியவன் அநியாயமாக வெறுங்கையோடு நிற்கிறாய். மீண்டும் பரீட்சை எடுக்க ஆயத்தஞ் செய் என்றார். அன்றைய எமது அதிபர் மற்றும் எம்மை ஆளாக்கிய ஆசிரியர்களை என்றும் மறக்க இயலாது. ஆசிரியர் திரு.யோசேப் மரவேலை பொறிமுறை வரைதல் கற்பித்தவர். ஒரு கிறிஸ்தவர் என்றாலும் பிரார்த்தனைக் கூட்டத்துக்குத் தவறார். திரு.சந்தியாபிள்ளை, திரு. மரியதாஸ் இவர்கள் கிறிஸ்தவ ஆசிரியர்கள். ஆனால், கல்லூரியின் பிரார்த் தனைக் கூட்டத்தில் எம்மை நெறிப்படுத்து வதில் முதன்மை வகிப்பர். இந்துக் கல்லூரி ஒரு பெரிய குடும் பம். வருடந் தோறும் திருக்கேதீஸ்வரத்தில் எமது கல்லூரித் திரு விழாவுக்கு நாம் கல்லூரி இந்து இளைஞர் மன்றத்தினூடாகச் சென்று வருவோம். திரு. சிவராமலிங்கம், திரு. முத்துக்குமாரசாமி, திரு. புண்ணிய லிங்கம், திரு. சோமசுந்தரம் செட்டியார் போன்ற ஆசிரியப் பெருமக்கள் எம்மைப் பக்தி பூர்வமாக அழைத்துச் சென்று எமது உபயத்தை நிறைவாக நடாத்தி அழைத்து வருவர். எமது கல்லூரி வளாகத்தில் சைவப் பாரம்பரியம் பேணுவதில் கல்லூரிச் சமூகம் மிகுந்த அக்கறை காட்டும். கொழும்பு நாலந்தா கல்லூரி மாணவர்கள் துடுப்பாட்ட நிகழ்வுக்கு வந்து தங்கிய வேளை கூட, கல்லூரி வளவில் சைவ உணவு மட்டுமே உண்ண முடியும் என வலியுறுத்தப்பட்டது. கல்லூரியின் பரிசளிப்பு விழாக்கள் முன்பு இரவில் நடைபெறும். இறுதியாக யான் மாணவனாகச் சந்தித்த பரிசளிப்பு விழாவில் பேராசிரியர் பொ. கைலாசபதியும் பாரி பாரும் கலந்துகொண்டனர். திருமதி கைலாச பதியிடம் பரிசு வாங்கியபோது எடுத்த

Page 184
புகைப்படம் இன்றும் என்னிடம் கவனமா உண்டு. யான் பாடசாலை விலகி ஒராண்டில் இளைப்பாறினார். மருதனார்மடம் சந்தியில் மாலை அணிந்து திறந்த ஜீப்பில் இரு சாரணிய மாணவர் அருகருகே நிற்க பி.எஸ். இன் பிரியாவிடைப் பவனியைக் கண்டு கண்ணி மல்கினேன். மாலைபோட ஏறிய என்னை பி.எஸ். கட்டித் தழுவி "வீடு வா’ என்றார் வீட்டில் அனைத்து மாணவரும் காலிற றொட்டு வழிபாடு செய்து குளிர்பானப் அருந்தி விடை பெற்றனர். சில ஆண்டுகளில் பி.எஸ். காலமான செய்தி கொழும்பில் வசித்த எனக்குக் கிடைத்தபோது வீரசேகரிப் பத்திரி கையில் உருக்கமான கட்டுரை எழுதினேன்
யாழ் இந்துக் கல்லூரி நூற்றாண்
சமூக, சமயத் யாழ். இந்துக் கல்லூரி
1 *று:
குறிஞ்சி மலர் காலத்துக்கு ஒரு முறை எவ்விதம் பூக்கிறதோ, அதுபோல, மனித
குலத்திலும் சிலர் தோன்றி மகத்தான
160
சாதனைகள் செய்து ஜனனத்துக்கு மரியாதை செய்கிறார்கள். அத்தகையவர்களில் ஒருவர் தான் யாழ். இந்துக்கல்லூரி இளைப்பாறிய அதிபர் அமரர் பி.எஸ்.என்று எல்லோராலும் அன்பாகப் பேசப்படும் பொ.ச.குமாரசாமி
அவர்கள்.
இலங்கை யில் த லை சிறந்த கல்விமான், சிறந்த விளையாட்டு வீரன், உயர்ந்த கல்விச் சேவை நிர்வாகி, முதல் தர அதிபர், தன்னலமற்ற சமூகத் தொண்டன்,
6ෂ්ත්‍රීඞ(IIIB6Hôභිධ||5
 

அக்கட்டுரை இந்துக் கல்லூரி இந்து இளைஞன் மலரிலும் பின்னர் பிரசுரித்து இருந்ததைக் கண்டேன். எனது இனிய ஆசிரியத் தெய்வங்களை யான் மறப்பதில்லை. அதிபராகப் பின் விளங்கிய பொன்னம்பலம் எனது ஆசான். இன்று பிரதி அதிபராகப் பணியாற்றும் மகேஸ்வரன் அவர்களிடமும் யான் படித்தேன். குறிப்பாக, இந்துக் கல்லூரியில் இன்று என் கால ஆசிரியர்கள் திரு. மகேஸ்வரன் அவர்களும், இசை ஆசிரியர் செல்வி செல்லத்துரை அவர்களும்தான் இருக்கிறார்கள். ஒரு தசாப்த காலம் குறிப்பாக 70-80 ஆண்டு கால நினைவுகளை இக் கட்டுரையில் உரைத்துள்ளேன்.
ாடுமலரில் (2006) வெளிவந்த கட்டுரை
ܒ9
தொண்டாற்றிய அதிபர் பொ.ச.குமாரசாமி
திருமுருகன்
சமய நிறுவனங்களின் காவலன், இரக்க சுபாவம் கொண்டவர், கண்ணியமிக்க கடமை யாளன். இப்படி எத்தனையோ அவரைப்பற்றி அடுக்கிக் கொண்டு போகலாம். அவரது இழப்பு ஈடு செய்யக்கூடிய ஒன்று அல்ல. உலகம் வியக்கும் பல கல்விமான்களை ஈன்று எடுத்த யாழ். இந்துக் கல்லூரித் தாயின் அரவணைப்பிலே வளர்ந்து, பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாக வெளியேறி, தன்னை வளர்த்த கல்லூரியிலேயே பி.எஸ். ஆசிரிய ராகப் புகுந்து உயர்ந்து பல கல்லூரிகளின் அதிபராகச் சேவை செய்தார். பின் கல்விச்
சேவை நிர்வாகம் சம்பந்தமான உயர்புலமைப்

Page 185
பரிசு பெற்றுப் பிரித்தானியா சென்றார். பிரித்தானியாவிலிருந்து சிறப்போடு வந்து வடமாநிலக் கல்வித் திணைக்கள உயர் நிர்வாகஸ்தராகச்சிறந்த பணி ஆற்றினார்.
யாழ்.இந்துக் கல்லூரி அதிபர் இ. சபாலிங்கம் இளைப்பாறியபோது கல்லூரி யின் பாரம்பரியத்தையும் வளர்ச்சியையும், நிர்வாகத்தையும் சிறப்பாக நிர்வகிக்கக் கூடியவர் எனப் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் பேராவல் காரணமாக பொ.ச. இந்துக்கல்லூரி அதிபராக மனமுவந்து பதவி ஏற்று எட்டு ஆண்டுகள் சிறந்த பணி செய்தார்.
நீதியான போக்கும், கடவுள் பக்தியும் மிக்க பி. எஸ். எவருக்கும் அஞ்சாத ஒரு தனித்துமான கடமையாளராகப் பணியாற்றி னார் என்றால் மிகையாகாது. தன்னுடைய நியாயத்தை வெளிப்படுத்தத் தயங்காத இவர், நாட்டின் அரசியற் சூழ் நிலைகளால் தங்கள் பதவிகளையும், பட்டங்களையும் காப்பாற்று வதற்காக உயர் அரச அதிகாரிகளுக்கும், மந்திரிமார்களுக்கும் மற்றவர்கள் சாமரை வீசிக்கொண்டிருந்த கால கட்டத்தில், தன் மானத்தோடும் தன் இலட்சியத்தோடும், தளர்வுறாத தன் பணியிலும், கௌரவத்திலும் அசையாத நம்பிக்கையோடு செயற்பட்டார்.
மிகுந்த இரக்கமும், தன்னம்பிக்கை யும் கொண்ட அதிபர் பல வறிய மாணவர்

களின் கல்விக்கு அவர் ஆற்றிய பெரும் உதவிகள் பலராலும் என்றும் நன்றியோடு போற்றப் படக்கூடியவை எனலாம். ஆசிரியர் கள் மாணவர்களின் நன்மை தீமைகளில் ஓர் குடும்ப அங்கத்தவர் போலவே செயற்படுவது இவரது வலிமை.
பல சமூக நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு சேவையாற்றிய பி. எஸ். இலங்கைச் சைவ பரிபாலன சபை, நல்லை ஆதீனம், சில தொண்டர் நிலையம், அகில இலங்கை கம்பன் கழகம் போன்ற வற்றுடன் மிகுந்த ஈடுபாடும், இந்துக் கல்லூரியின் புதிய சிற்பாகமம் நிறைந்த ஞான வயிரவர் கோயில் அமைப்பதில் பெரும் பங்கும் கொண்டு உழைத்தார்.
சமூகத் தொண்டிலும், இந்துக் கல்லூரியின் வளர்ச்சியிலும் முழு நேரத் தொண்டனாக இறுதிவரை பாடுபட்டார். 1984இல் தன் சொந்த விருப்பில் அதிபர் பத வி யி லி ரு ந்து இளைப்பாறினார். இளைப்பாறிய பின்னர் தன் சுகவீனத்தையும் பொருட்படுத்தாது இறுதிவரை இன்முகத் துடன் தன்னை நாடி வருவபவர்களுக்குத் தூய பணிபுரிந்த பின்னர்; பி.எஸ். கடந்த மாதம் 24 ஆம் திகதி இவ்வுலகை விட்டு நீங்கி இறைவன் திருவடிகளைச் சென்றடைந்தார். அன்னாரின் பூதவுடல் அழிந்தாலும் புகழ் உடம்பு என்றும் அழியாது.
நன்றி : வீரகேசரி 17.05.1988
161 செஞ்சொற் செல்வம்

Page 186
கம்பன்க நிகழ்வுகளி
வா
ஆறு
கம்பன் கழகத்தின் அரங்க நிகழ்வு களை மீள நினைத்துப்பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சிடைகிறேன். கம்பன் கழகத்தில் தோற்றுவாய் பற்றி 1993 ஆம் ஆண்டு வெள யிடப்பட்ட கம்பமலரில் 'கம்பன் கழகத்தில் கருவறை' என்ற தலைப்பில் ஏற்கனவே கட்டுரை வரைந்துள்ளேன். வெள்ளிவிழா கண்டு எழுந்து நிற்கும் கம்பன் கழகத்தில் அன்றைய அரங்குகளை மகிழ்வோடு நீ நினைந்து எடுத்துரைப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி. 1990 களில் கம்பன் கழகத்தின் பிதாமகன் திரு. இ.ஜெயராஜ் அவர்கள் யாழ் குடாநாட்டில் மக்களின் மனதில் முதன்பை பெற்ற நாயகனாக விளங்கியமையை யாவருப் அறிவர். "சொற்பொழிவுத்துறை" என்பது வயதில் மூத்தவர்கள், சமூக அங்கீகாரம் பெற்றவர்கள், பதவி நிலையில் உயர்தகைபை வகிப்பவர்கள் என்ற மரபிலிருந்து சாதாரண ஒரு இளைஞனால் சொற்பொழிவுத்துறையில் கால்பதிக்கமுடியும் என்பதை நிரூபித்தவா திரு. இ.ஜெயராஜ் அவர்கள். ஆலயங்களில் பிரசங்கம் செய்பவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலராக விளங்கியவேளை இளையதலைமுறை ஒன்று இப்பணியில் துணிந்து இறங்குவதற்கு வழிகாட்டியவா இவர். இவரது பாசறையில் உருவாக்கப்பட்ட இளையதலைமுறைப் பேச்சாளர் இன்று உலகம் அறிந்தவர்களாக தமிழ் கூறும் நல்லுலகால் மதிக்கப்படுபவர்களாக விளங்கு கின்றனர். கம்பன்கழக பிதாமகராகிய ஜெய ராஜ் அவர்களது இந்த மகத்தான முயற்சியை இன்றைய சமூகம் பல்வேறு வகையில்
அறுவடையாகப் பயன் பெற்றுள்ளது.
162)
|செஞ்சொற்செல்வம்

ழக் அரங்கு ன் நினைவுகள்
திருமுருகன்
4
க்
7
கம்பன் கழகம் நல்லை ஆதீனத்தில் கம்பன்விழா அரங்குகளைக் கூட்டி கம்பன் விழாக்களை நடாத்தியதோடு ஆலயங்கள், பாடசாலைகள், தமிழ் இலக்கிய விழாக்கள்
அனைத்திலும் இலக்கியச்சுவை மிக்க ய பட்டிமண்டப நிகழ்ச்சிகளையும், வழக்காடு
மன்றங்களையும் நடாத்தி மக்களிடம்
பெருவரவேற்பினைப் பெறத்தொடங்கியது. T இவ்வேளையில் ஆலயங்களில் ஆத்மிக
தொடர் சொற்பொழிவுகளை கம்பவாரிதி எ
அவர்கள் நடாத்தத் தொடங்கியபோது மக்கள் கூட்டம் அவரைப் பின்தொடர்ந்தது. இராமாயணம், மகாபாரதம், பெரியபுராணம் அவரது தொடர் விரிவுரைகளில் முக்கிய விடயங்களாக அமைந்தது. ஆலயங்களில் நடைபெற்ற தொடர் சொற்பொழிவுகளினால் 0
மக்கள் நலன்களை வென்ற ஜெயராஜ் அவர்களை ஆலய அரங்குகளில் பட்டி மண்டப நிகழ்ச்சிகளை நடாத்துமாறு
அன்பர்கள் வேண்டினார்கள். 1990 ஆம் ) ஆண்டு ஆலயங்களில் கம்பன்கழத்தின் ) பட்டிமண்டப நிகழ்ச்சி முதன்மை பெறத்
தொடங்கியது. பட்டிமண்டப நிகழ்ச்சிக்கு ) கம்பவாரிதி அவர்கள் நடுவராகப் பணியாற்று
வார்கள். பேச்சாளர்களாக திரு. தி. திருநந்தகுமார், திரு. ஏ. ரி. பொன்னுத்துரை, புலவர் ஈழத்துச்சிவானந்தன், ஆசிரியர்பிரான் திரு.க.சிவராமலிங்கம் பிள்ளை, திரு. இரா. செல்வவடிவேல், தமிழருவி த.சிவகுமாரன், திரு. ஆறு.திருமுருகன், திரு. த. குமாரதாசன், திரு. கனகசபாபதி நாகேஸ்வரன் போன்றோர் கலந்து கொண்டனர். இன்றுபோல் மனதில் பசுமையாக நினைவில் உள்ள சில நிகழ்ச்சி
.
)

Page 187
களை நினைத்துப் பார்க்கையில் சுன்னாகம் ஐயனார்கோயிலில் நடைபெற்ற கம்பன்கழக நிகழ்ச்சிகள் அபாரமானவை. 1990 ஆம் ஆண்டு யாழ்குடாநாட்டில் போரின் அனர்த்தத்தினாலும், பொருளாதாரத் தடையி னாலும் மக்கள் பெரிதும் அல்லற்பட்டகாலம். இக்காலத்தில் ஆலயங்களே தஞ்சம் என்று மக்கள் வழிபாட்டிலும், ஆலய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலும் மிகவும் அக்கறை காட்டிய காலம். கம்பவாரிதி அவர்களுடைய தொடர்விரிவுரை ஐயனார் கோயிலில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் கூட்டம் ஆயிரக்கணக்காக ஐயனார் ஆலயப் புற்தரையிற் கூடியது. மக்களைக் கட்டுப்படுத்தமுடியாமல் ஆண்கள் ஒருபக்க மாகப், பெண்கள் ஒரு பக்கமாகக் கயிறுகள் கட்டப்பட்டு தொண்டர்படை உரையரங்க நிகழ்ச்சியை நெறிப்படுத்தியது. கம்பவாரிதி அவர்களை ஒரு வித்தியாசமான மோட்டார் சைக்கிளில் அன்பர் திரு. கதிர்காமதாசன் மேடையை நோக்கி அழைத்து வருவார். மிகப் பழைய வி. எஸ். ஏ. மோட்டார் சைக்கிள் சைற்கார் பூட்டப்பட்ட மூன்று சில்லு கொண்ட பெரிய சத்தத்தோடு வரும். மண்ணெண்ணெய் மோட்டார் சைக்கிள் ஆலயத்தை நோக்கி வருகின்ற போது காத்திருக்கின்ற மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்வர். பிரபல மோட்டார் சைக்கிள் திருத்துனர் 'கீயா' என்ற அன்பரின் புதுமை யான மோட்டார் சைக்கிளில் ஜெயராஜ் அவர்கள் சால்வை போர்த்தபடி பிரசங்கத் திற்கு வந்த காட்சி புதுமையாக இருந்தது. பெரிய புராணத்தின் சிறுத் தொண்ட நாயனாரின் வரலாற்றை மிக உணர்ச்சி வசமாகச் சொல்லிக்கொண்டிருந்த போது சபையில் இருந்த பலர் கண்ணீர் விட்டு அழுத காட்சியை யான் கண்டிருக்கிறேன். பேச்சு முடிந்ததும் பலர் ஓடிவந்து இவரது காலைத் தொட்டுக் கும்பிட்டு வாழ்த்துவார்கள். ஒரு இளைஞன் யாழ்ப்பாணத்தில் இத்தகைய ஒரு

சூழ்நிலையை பேச்சுலகில் நிலைநாட்டத் தொடங்கியபோது அச்செய்தி பரவலாகப் பேசப்பட்டது. சுன்னாகம் ஐயனார் கோயிலு க்கு பல ஊர்களிலிருந்தும் விரிவுரையைக் கேட்பதற்காக மக்கள் கூட்டம் பெருகுகிறது. துவிச்சக்கரவண்டிப் பாதுகாப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டு அங்கு துவிச்சக்கர வண்டிகள் குவிந்துபோய் இருந்தது. பிரசங்கம் முடிந்து மக்கள் தத்தம் ஊருக்கு நள்ளிரவு நேரம் குடும்பம் குடும்பமாகச் சென்ற காட்சி மறக்கமுடியாது. நிறைவுநாளின்போது இரா மாயணத்திற் பட்டிமண்டபமும் நடை பெற்றது. பட்டி மண்படத்திலே பேசியவர்கள் வாதப்பிரதி வாதங்கள் செய்தபோது மக்கள் அபாரமாக இரசித்ததோடு மட்டுமல்லாமல் மேடையில் சண்டை பிடிக்கும் இவர்கள் இறங்கிவந்து ஒரே ஓட்டோவில் ஒருவரது மடியில் ஒருவராக ஆறுபேர் ஒற்றுமையாகச் செல்லுகின்ற காட்சியை அதிகமாகப் பார்த்துப்பேசினர். 1991 ஆம் ஆண்டு இதே ஆலயத்தில் கம்பவாரிதி இராமாயாணம் தொடர்விரிவுரை நிகழ்த்தினார். முதல்நாள் விழாவில் சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணி யாற்றிக்கொண்டிருந்த என்னை அறி முகவுரை யாற்றுமாறு அழைத்தார்கள். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஒரே காலத்தில் ஜெயராஜ் மேற்பிரிவில் பேச்சுப்போட்டியில் முதலிடம் பெறுகிற போது மத்திய பிரிவில் முதலிடம் பெற்றவன் யான். கம்பன் கழகத்தின் கருவறையாக விளங்கிய இந்துக் கல்லூரியில் கம்பவாரிதி யோடு இருந்த நட்பு ஐயனார் கோயில் அறி முகவுரையோடு கம்பன்கழகப் பேச்சாளராக ஈர்க்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு நிறைவு நாள் பட்டி மண்ட பத்தில் 'கண்ணகியா சீதையா பெண்மையாற்றலில் பெரிதும் விஞ்சி நிற்பவள்' என்ற தலைப்பில் நடைபெற்றது. கண்ணகி சார்பில் யானும் ஒரு பேச்சாளராய் கம்பன் அரங்கில் இணைந் தேன். அன்றைய தினம் எதிர்த்தரப்பிலே
|163 செஞ்சொந்செல்வம்)

Page 188
பேசிய தமிழருவி சிவகுமாரனும், ஏ. பொன்னுத்துரை அவர்களும் என்னோடு மிகவும் மோதி னார்கள். நிறைவி கண்ணகிக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது அன்றைய எனது உரை கம்பவாரிதிக்கு மிகவும் பிடித்தது. அன்று முதல் கம்பன் கழகம் பேச்சாளராக அரங்குகள் தோறும் என்னை அழைத்துச் சென்றார். பலநூறு பட்டிமண்ட ங்களில், வழக்காடு மன்றுகளில், சுழலும் சொற்போரில் பங்கு பற்றினேன்.
சுன்னாகம் ஐயனார் கோயிலிற் கூடி ஆயிரக்கணக்கான மக்கள் கம்பவாரிதியி. தொடர்விரிவுரை எங்கு நடைபெற்றாலும் அங்கு தேடி வரத் தொடங்கினார்கள் இணுவில் பரராஜசேகரப்பிள்ளையா கோயிலில் திருவிழாக்காலங்களில் ஜெயராம் அவர்கள் தொடர்விரிவுரை ஆற்றினார்கள் இரண்டு திருவிழாவின்போது பட்டிமண்ட நிகழ்ச்சி இடம்பெற்றது. கலைப்பேரரசு ஏ.ரி பொன்னுத்துரை ஓர் அணியின் தலைவர கவும், புலவர் ஈழத்துச் சிவானந்தன் மற அணியின் தலைவராகவும் பட்டிமண்டபம் நடை பெற்றது. ஏ.ரி பொன்னுத்துரை அவர்கள் மிக உரத்த குரலில் உணர். சிவசத்துடன் நாடகப் பாணியிற் பேசுவார்கள் அவரை முதலில் மரியாதை செய்துவிட்டு நளினம் செய்து புலவர் சிவானந்தன் பேசுவார் 'கர்ணனாகும்பகர்ணனா செஞ்சோற்றுக்கடன் தீர்ப்பதில் விஞ்சி நிற்கின்றார்கள்' என்ற பட்டி மண்டபம் ஜெயராஜ் தனது தலையை யுரையின் இரண்டு பாத்திரங்களையும் தெளிவுபடுத்தி இனிப்பேசவுள்ள அறிஞ . பெருமக்களின் கருத்துக்களை மையமாக . கொண்டு இறுதியில் தீர்ப்பு வழங்குவேல் என்று சுவாரசியமாகப் பேசி சபையை பேச்சாளராகிய எம்மிடம் ஒப்படைத்தார் ஏ.ரி. பொன்னுத்துரை அவர்கள் கர்ணன் அணிக்காகப் பேசுகின்றபோது கர்ணனின்
சிறப்புக்களை எடுத்துரைத்துவிட்டு நித்திரை 164)
செஞ்சொற் செல்வம்

5.
ச.
ரி காரக் கூட்டம், கும்பகர்ணன் கூட்டம் நி புலவரது தலைமையில் இந்தக் கரையில் ல் இருக்கிறார்கள். புலவர் என்றாலே பொய்
பேசுபவர்கள், இவர்கள் சொல்லுவதை நீங்கள் நம்பமாட்டீர்கள் என்று கும்பகர்ணன் அணி ப் யைப் பலவிதமாகத் தாழ்த்திப் பேசினார். ன மக்கள் ஆரவாரம் செய்த போது புலவர் ப சிவானந்தன் பொன்னுத்துரை அண்ணா
பாவம், வயது போனவர் தம்பி ஜெயராஜ் மூத்தவருக்கு மரியாதை செய்யவேண்டும் என்று அழைத்துவந்துவிட்டார். அவர் பேசிய பேச்சுக்கள் பொருத்தமில்லாதவை. கர்ணனை உயர்த்துவதற்காக மானவீரனாகிய கும்ப ம் கர்ணனை மரியாதைக்குறைவாக ஏ.ரி.பி F. பேசிவிட்டார் என்ற போது சபையில் இருந்த ர் மக்கள் மிக ஆச்சரியமாகப் பார்த்தார்கள். ஜ் புலவர் தனது உரையில் நகைச்சுவையாக
கர்ணன் துரியோதனனைத் தேடி அவரது ப வீட்டிற்குச் சென்றபோது அங்கே துரியோத
னன் இல்லை. பொன்னுத்துரை அண்ணா சொன்ன கர்ணன் துரியோதனன் இல்லை என்ற உடனே ஒழுங்கானவன் என்றால் பின்னர் வந்து சந்திக்கின்றேன் என்று ர திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர் ச்
என்ன செய்தான்? துரியோதனன் மனைவி
யைப் பார்த்து சொக்கட்டான் விளையாடு 5 வோம் வருகிறாயா? என்று கேட்டான். இரு
வரும் சொக்கட்டான் விளையாடினார்கள். துரியோதனன் வருகையைக் கண்ட அவனது மனைவி விளையாட்டை நிறுத்தி எழுந்த
போது கர்ணன் அவளது மேகலையைப் பற்றி ம் இழுத்தான். மாற்றானின் மனைவியின்
மேகலையைப் பிடித்து இழுத்த கர்ணனை செஞ்சோற்றுக்கடன் தீர்ப்பதில் விஞ்சி க நிற்பவன் என்று இச்சபையில் இருப்பவர்களே ப ஏற்றுக்கொள்வீர்களா? பொன்னுத்துரை
அண்ணனை வீட்டுக்கு அவரைச் சந்திக்கப்
போன யான் அவர் வீட்டில் இல்லை என்றால் எ அவர் எழுதி வெளியிட்ட நூலில் ஒன்றை க் வாங்கிப் படித்துக் கொண்டிருக்கலாம். அவர்
ம்
ஈ

Page 189
வரும்வரை பொன்னுத்துரை அண்ணையின் மனைவியை என்னுடன் கடுதாசி விளையாட வாருங்கள் என்று கேட்டால் இது பொருத் தமா? மக்கள் பெருங்கரகோசம். மேடை யிலிருந்த ஏ.ரி.பி. முகத்தில் பெரும் மாற்றம். இளையவர்களாகிய நாம் இடையில் இருந்தவாறு வயிறு குலுங்கச் சிரித்தோம். தொகுப்புரை வழங்கும் போது ஏ.ரி.பி. அவர்கள் மிக ஆக்கிரோஷமாக கும்ப கர்ணனை, புலவர் சிவானந்தனைத் தாக்கிப் பேசினார்கள். ஆழமான இரு காவியங்கள் அலசப்பட்டு மூன்றரை மணி நேரமாக அப்பட்டிமண்டபம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் ஜெயராஜினுடைய தீர்ப்புரை : இடம்பெற்றது. பட்டிமண்டப மேடையால் ! இறங்கி புலவரும், ஏ. ரி. பி ஐயா அவர்களும் ஒரு 'பிளேன்ரி' அடித்தால் நல்லது என்று சிரித்துப் பேசிய காட்சியை இன்றும் - நினைத்துப் பார்க்கிறேன். பல பேர் பட்டிமண்டப நிகழ்வுகள் முடிந்தபின்பு கேட்பார்கள். மேடையில் இவ்வளவு சண்டை பிடித்தீர்கள்; எவ்வாறு ஒரே வாகனத்தில் மகிழ்ச்சியாகப் போகிறீர்கள் என்று ஆவலாகக் கேட்பார்கள். அன்றைய நாட்களில் அரங்கு களில் மிக உக்கிரமாக வாதம் செய்துவிட்டு ! ஒரு கோப்பையில் ஒன்றாக உண்டு மகிழ்ந்த 4 வாழ்வை நினைத்துப் பார்க்கிறேன்.
6
75
- 9 v v •
யாழ். குடாநாட்டில் பல ஆலயங் களில் இரவுத் திருவிழாவின் போது பட்டி மண்டபம் முதன்மை நிகழ்ச்சியாக இக்காலப்பகுதியில் வரவேற்கப்பட்டது. பேச்சாளர்களாகிய நாம் மாலையில் கம்பன் கோட்டத்திற் கூடுவோம். மின்சாரம் இல்லை. இரண்டு சிறிய விளக்குகள். இராமாயணப் புத்தகங்களை அவ்விளக்குகளின் முன்னிலை யில் பேச்சுத்தலைப்புக்குப் பொருள் தேடு வோம். ஒரே ஓட்டோவிலும், மோட்டார் சைக்கிளிலும் வடமராட்சி, தென்மராட்சி என பல இடங்களுக்கும் பட்டிமண்டபத்திற்குச்

செல்வோம். வடமராட்சியில் குறிப்பாக நெல்லியடி, தடங்கன் புளியடி, முருகன் கோயில் எமக்குப் பெருங்களமாக நிகழ்ச்சி டாத்துவதற்கு வாய்ப்புத்தந்தது. கம்ப பாதிரியின் பரம் இரசிகர் திரு.ப.தயாபரன், இரு. மன்னவன் கந்தப்பு (ஆசிரியர்), படமராட்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வார்கள். நெல்லியடி முருகன் கோயிலில் பல தடவை பட்டிமண்டபம், வழக்காடு மன்றம் நடாத்தியதோடு பின்பு வடமராட்சிக் கம்பன் கழகம் அங்கு உருவாகி கம்பன் பிழாவை மூன்று நாட்கள் பெருங்கோலா கலமாக நடந்தேறியது. நெல்லியடியில் எமது பட்டிமண்டப நிகழ்ச்சி நடைபெற்றபோது இரசிப்பதற்காகத் தனது துவிச்சக்கரவண்டி பில் உடுப்பிட்டிக் கிராமத்திலிருந்து துணை வேந்தர் பேராசிரியர் துரைராஜா அவர்கள் வருவார்கள். நெல்லியடி பட்டி மண்டப அரங்கு மிகவும் சுவாரசியமானது. பேராசிரியர் துரைராஜா அவர்கள் அரங்கி லேறி எமக்கு மாலை அணிந்து மரியாதை தந்த நாட்கள் மறக்கமுடியாதது. தயாபரனின் விருந்தோம்பல் முடிந்து நடுநிசி நேரம் வல்லை வெளியால் நாம் வந்து கொண்டிருப்போம். மனித நடமாட்டமே இல்லாத நேரம் நாம் வல்லைப்பாலம் கடந்து நல்லூரை நோக்கி வருவோம். வருகின்றபோது ஓட்டோ வில் வாதப்பிரதிவாதம் தொடரும். ஒருவரை யொருவர் சொன்னது பிழை, சரி எனச் சொல்வோம். எங்கள் ஆசான் சிவராமலிங்க பிள்ளை ஐயா அவர்களும் சில நேரம் எங்களோடு ஓட்டோவில் உரையாற்றிவிட்டு வருவார். அவர் எமது பிரச்சினைகளை விட்டா, விட்டா என்று சொல்லித் தீர்ப்பார். கம்பன் கோட்டத்து கீழ்மண்டபத் தில் அவரவர் சில மணி நேரம் நித் திரை கொள்வோம். அதிகாலை மணியோசையோடு பாடசாலைக்குச் செல்வதற்காக வெளிக்கிட்டு ஒடுவோம். மீண்டும் மாலையில் கம்பன் கோட்டத்திற் கூடுவோம். 1992 ஆம் ஆண்டு
165 செஞ்சொந்செல்வம்

Page 190
166
குறிப்பாக, யாழ் குடாநாட்டில் பட்ட மண்டபம் மிக முக்கிய நிகழ்ச்சியா மக்களால் நேசிக்கப்பட்டது. சில நேரங்களி சில நாட்களில் மூன்று பட்டிமண்ட நிகழ்ச்சிகள் கூட நடைபெற்றிருக்கின்றது சிவராத்திரி அன்று இணுவில் பரரா சேகரப்பிள்ளையார் கோயிலில் முதற் பட்ட மண்டபம் தம்பியரிற் சிறந்தவன் பரதனா இலக்குவணனா? தலைப்பு. அந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் கோயிலில் வழக்காடு மன்றம் குற்றவாளிக் கூண்டில் அரிமர்த்த எ பாண்டியன். அவன் நிரபராதியென வாதிடு குழுவில் திரு. செல்வவடிவேலும், யானும் திரு. திருநந்தகுமாரும் பேசினோம். எதிர்; தரப்பில் திரு. நாகேஸ்வரன், சிவகுமாரன் குமாரதாசன் உரையாற்றினர். வழக்காடு மன்றம் மிக உச்சநிலையில் மக்களால் இரசிக்கப்பட்டது. திரு. திருநந்தகுமா அவர்களுக்கும், சிவகுமார் அவர்களுக்கும் மி உக்கிரமாக வாதங்கள் நடைபெற்றது. நடுவ அவர்களே என்று ஒவ்வொரு தடவையும் ஒரு செய்தியைச் சொல்லுவதற்கு முன் நடுவை விளிக்கும் பழக்கம் திருநந்தகுமாருக்கு இயல்பாகவே இருந்தது. கம்ப வாரிதி அவர்கள் "நந்தன் அவர்கள், நடுவர் அவ களே! நடுவர் அவர்களே! என்று அடிக்கடி கூப்பிடுவதனால் சிலர் நான் நித்திை தூங்குவதாக நினைக்கிறார்கள். நான் விழிப்பாக இருக்கிறேன் நந்தன் அவர்களே நடுவர் அவர்களே! நடுவர் அவர்களே! என அடிக்கடி கூப்பிடாதீர்கள்" என்கிறார். மக்கள் கரகோஷம். நந்தன் அவர்களுக்கும் தமிழருவிக்கும் மிக மோதல். நீதிமன்றப் எச்சரிக்கின்றது. ஆசனத்தில் அமருங்கள் இதையும் மீறி தமிழருவி பேசத்தொடங்கிய போது ஜெயராஜ் அவர்கள் நிதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக அவருடைய பேச்சு கருத்தில் எடுக்கப்படமாட்டாது என்கிறார் இச் சொல்லைக் கேட்டதும் தமிழருவி தன்
6ෂ්ත්‍රිෆිෂ් IIIB6ෂ්ෆිධ|0
 
 
 

f
L
ஆசனத்திற்போய் அமர்ந்தார். வழக்காடு மன்றத்தில் திரு.கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் பேசும்போது பல்கலைக்கழக நிர்வாகத்தை ஏதோவொரு வகையிற் தாக்கிப் பேசுவார். காரணம், அவரது பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவி நிரந்தரமாக்கப்படாத தாக்கத்தை வெளிப்படுத்துவார். கம்பவாரிதி கெட்டித்தனமாக நாகேஸ்வரன் அவர்களை விடயதானத்திற்கு அழைத்து வருவார். விளங்கியவர்கள் அதனையும் இரசிப்பார்கள். அன்றைய சிவராத்திரி வழக்காடு மன்றத்தில் பேசிய நாகேஸ்வரன் அவர்கள் அரிமர்த்தன பாண்டியனை குற்றக்கூண்டில் நிறுத்துவது தொடர்பாகப் பேசும்போது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேண்டியவர்கள் பட்டியல் ஒன்று என்னிடம் உண்டு. நடுவர் அவர்களே! அப்பட்டியலைச் சந்தர்ப்பம் வரும்போது உங்களிடம் தருகிறேன் என்றார். அதற்கு வேறோர் மன்றை யான் கூட்டுகிறேன் என்று கம்ப வாரிதி அவர்கள் நாகேஸ்வரன் அவர்களைச் சாந்தப்படுத்தினார்கள். கொக்குவில் நிகழ்ச்சி நிறைவிற்கு கைதடிக் கந்தசாமிக் கோயிலில் அதிகாலை நான்கு மணிக்கு சிவராத்திரிப் பட்டிமண்டபம் ஆரம்பமாகியது. கொட்டும்பனியில் வயல் வெளியில் பட்டிமண்டபத்தைத் தலைமை தாங்கியபெரியவர் தனது பேச்சில் மிக நீண்ட நேரமாக மக்கள் கூட்டம் காத்திருக்கிறது. இவர்கள் வரமாட்டார்களோ? என யான் ஏங்கினேன். அதிகாலை நான்கு மணி யாகியபோது சஞ்சலத்தைத் தீர்க்க வந்து விட்டார்கள் என தாம் காத்திருந்ததுன்பத்தை தலைமையுரையிற் சொன்னார்கள். மிகவும் களைத்துப்போய் மேடையில் ஏறிய எம்மை ஜெயராஜ் அவர்கள் பல நகைச்சவைச் செய்தி களைத் தலைமையுரையிற் சொல்லி உற்சாகப் படுத்தினார்கள். மேடையில் பேச்சாளர் களாகிய நாம் சற்று நித்திரை தூங்கத் தொடங்கினோம். எனினும் பட்டி மண்டபத் தினுடைய தீர்ப்பு வழங்கப்படுகின்றநேரம்

Page 191
நன்றாக விடிந்துவிட்டது. அன்றைய நாள் ப மிகவும் மறக்கமுடியாத நாள். மூன்று இடங் கு களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பட்டிமண்டபத்தை இரசித்தார்கள்.
9 13 6 7 1, 19 டி 5 - R S - 6 .
L
1992 ஆம் ஆண்டு நல்லை ஆதீனத்தில் பெப்ரவரி 14 ஆம் திகதி கம்பன் விழா ஆரம்பமாகியது. மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நல்லை ஆதீனத்திற்கு வெளியே மக்கள் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாமல் அவஸ்தைப்பட்டார்கள். கம்பன் விழா முதல்நாள் மனப்போராட்டம் நிறைந்த யதார்த்தமானுடத்தில் 'விஞ்சிநின்ற பாத்திரம் இலக்குமணனா? கை கேயியா? கும்ப கர்ணனா?' என்ற தலைப்பில் நடைபெற்றது. அன்று பொன்.கணேசமூர்த்தி அவர்கள் இலக்கு மணன் அணி யில் பேசுவதாக இருந்தது. அவர் வரவில்லை. அவரது இடத்தில் இலக்குமணனுக்காகத் திடீரெனப் பேசுமாறு ஜெயராஜ் அவர்கள் என்னைப் பணித்தார்கள். யான் அன்று ஆயத்தமில்லாது பேசியவுரையை நீதிபதியாகப் பணியாற்றிய | கம்பவாரிதி மிகவும் பாராட்டினார்கள். கம்பன்விழாச் சபையில் எனக்குக் கிடைத்த மாபெரும் பாராட்டாக அமைந்தது. அவ்வாண்டுக் கம்பன்விழாவில் இளைஞர் அரங்கில் அறிமுகமானவர் இன்றைய ப கம்பன்கழக அமைப்பாளர் ஸ்ரீ பிரசாந்தன் வ அவர்கள். அவர்களது பேச்சு மிகவும் ப பாராட்டுக்குரியதாகியது. குட்டி ஜெயராஜ்
L என்ற மகுடம் அன்றைய விழாவில் கலந்து கொண்ட அறிஞர்களால் பிரசாந்த னுக்கு வழங்கப்பட்டது. அன்று முதல் எமது பட்டிமண்டபக்குழுவில் செல்வன் பிரசாந்தன் ( பேசத் தொடங்கினார். பின் அவரைத் . தொடர்ந்து அவரது சக நண்பர்களாகிய செல்வன் மணிமாறன், செல்வன் ஜெயநிதி ஆகியோர் இளம் பேச்சாளர்களாகப் பட்டி மண்டபக் குழுக்களில் பங்குபற்றினர். இக்காலப்பகுதியில் தமிழீழக்கலை பண் !
0 ) - 55 0

பாட்டுக்கழகத்தால் முத்தமிழ்விழா யாழ் நடாநாட்டில் மிகச் சிறப்பாக நடாத்தப் பெற்றது. கலை, பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்க ருடைய சொற் பொழிவையும், பட்டி மண்டபத்தையும் முத்தமிழ்விழாவில் முக்கிய கேழ்ச்சியாக ஏற்பாடு செய்திருந்தார்கள். மத்தமிழ்விழாப் பட்டிமண்டபம் பல்லாயிரம் மக்கள் முன்னிலையில் நடை பெற்றது. தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் ங்கத்தலைவரும் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு.சிவமகாராஜா அவர்கள் சில பட்டிமண்டப அரங்குகளை ற்பாடு செய்து எமக்கு வாய்ப்புகள் ந்தார்கள். உடுவில் திறந்தவெளி அரங்கில் டைபெற்ற பட்டிமண்டபம் நினைவில் உள்ளது.
1992 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்டிமண்டப நிகழ்ச்சிகளில் மிகுந்த விருப்தியைத் தந்தவை எனக்குறிப்பிடக் கூடியவை 04.03.1992 ஆம் ஆண்டு புன்னாலை கோயிற்கடவைப் பிள்ளையார் கோயிலில் நடைபெற்ற பட்டிமண்டபம். இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகி 2.50 மணிக்கு நிறைவுபெற்றது. அன்றைய நிகழ்ச்சி படமராட்சியில் மிக சிறப்பாகப் பேசப் பட்டது. 14.03.1992 உரும்பிராய் சிதம் பரசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழக் காடுமன்றம் 'குற்றவாளிக்கூண்டில் இராமன்' இவ்விழாவில் பெருங்கூட்டம் கண்டு இரசித்தது. 15.02.1992 இல் பண்ணாகம் முருகன் கோயில் வீதியில் 'செயற்கரிய செயல் செய்வதில் விஞ்சியவர் சிறுத்தொண்டரா? அப்பூதியடிகளா?' என்ற பெரியபுராண அடிய வரை மையமாகக் கொண்டு பட்டிமண்டம் நடைபெற்றது. பத்திரிகை களில் இப்பட்டிமண்டபம் பற்றிய விளம்பரம் வெளிவந்தது. பெரியபுராண அடியவர் களை
(167 செஞ்சொந்செல்வம்

Page 192
எடைபோட்டுப் பேசுவதற்கு உங்களு க் என்ன தகுதி இருக்கு ? சிலர் கண்டன கடிதங்களை கம்பவாதிக்கு அனுப் யிருந்தார்கள். கம்பவாரிதி அன்றை தலைமையுரையில் அனுபூதிச்செல்வர்களை குறைத்துப் பேசுவதற்கு இவ்வரங்கை ஏற்பா செய்யவில்லை. அவர்களின் ஆற்ற ை பாமரமக்களும் அறியும் பொருட் எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவே இ தலைப்பு எடுக்கப்பட்டது என்பதனைத் த தலைமையுரையிலேயே வெளிப்படுத் பட்டிமண்டப வரவு என்பது சைவ தமிழர்களது பாரம்பரியம் என்பதற்கு நக்கீர முதல் சுந்தரர் வரை உதாரணம் காட்டினா அன்றைய பட்டி மண்டபத்தில் பெரி புராணம் மிகச்சிறப்பாக அலசியாராய பட்டது. 22.03.1992 இல் இரவு நீராவிய ஒழுங்கையிலுள்ள பிள்ளையார் கோயிலி பட்டிமண்டபம் நடைபெற்றது. நள்ளிர நடை பெற்ற அப்பட்டி மண்டபத்தி 'தர்மத்தை வெளிப்படுத்துவதில் இர மாயணமா? மகாபாரதமா? முன்னிற்கிறது என்ற வகையில் வாதம் நிகழ்ந்தது. என் அதிசயம் பட்டிமண்டபம் நடைபெற்று கொண்டிருக்கின்ற போது வானத்தி பல்வேறு வர்ண நிறங்களைக் கொண் விசித்திரமான ஓர் ஊர்தி போன்ற ஒன். காட்சி கொடுத்தது. பட்டிமண்டப நிகழ்ச்சியில் பங்கு கொண்ட நாமும், கோயி வீதியில் நிகழ்ச்சியைக் கண்டமக்களு அதிசயமாக வானத்தைப் பார்த்தோம் மறுநாள் பத்திரிகைகளில் செய்தி ஒன். பிரசுரமானது. வானத்தில் அதிசயக்காட்டி கண்ட மக்கள் மனதிற்குழப்பம். இன்றுவன. அக்காட்சியை மறக்கவே முடியாது. மேே ஒரு உலகம் இருக்கின்றது என்ற நம்பிக் ை அன்று வானத்திற் தெரிந்த காட் எமக்கூட்டியது. 27.02.1992 கொக்குவில் மணியர்பதி ஆலயத்தில் 'தர்மன் குற்றவாளி
கூண்டில்' என்ற தலைப்பில் வழக்காடுமன்றம்
168)
|செஞ்சொற் செல்வம்

-கு
2 இ ஒ .E ந
த்
டி வ,
சல்
வு
இவ் வழக்காடுமன்றத்தில் குறுக்குவிசாரணை சக்
என்ற நிலையில் திரு. செல்வவடிவேல் அவர்களை எதிர்த்தரப்பில் திரு.திருநந்த குமார் பல கேள்விகளைக் கேட்டு திணற வைத்தார். அப்பொழுது நடுவர் ஜெயராஜ்
தலையிட்டு இருவரையும் கட்டுப்படுத்தினார். ல
சூதாட்ட நிகழ்வில் தன் நாட்டை வைத்து சூதாடும் உரிமை தர்மனுக்கு மக்கள்
கொடுக்கவில்லை; தர்மன் எப்படி நாட்டை ன் வைத்து சூதாட முடியும். இந்த வாதம் மிகச்
சூடு பிடித்தது. கம்பவாரிதி அவர்கள் மிகக் கெட்டித்தனமாகத் தீர்ப்பை வழங் கினார். 31.03.1992 அன்று கந்தர்மடம்
ஆத்திசூடிப் பிள்ளையார் முன்றலில் சில ய இளைஞர்கள் ஒன்றுகூடி ஒளவையார்விழா
நடாத்தினார்கள். புகையிரதப் பாதை இருந்த இடத்தில் பெருமேடைகட்டி ஒளவையார் விழா நடைபெற்றது. ஒளவையார் பாடல் களில் 'கருத்தாழமா? கற்பனையாழமா? ல் உயிர்பெறுகிறது' என்ற தலைப்பில் நடை
பெற்ற பட்டிமண்டபம் சிறப்புக்குரியது. ஆசிரியர் சிவராமலிங்கபிள்ளை, வித்துவான் குமாரசுவாமி போன்ற பெரியவர்களோடு வழமையான பேச்சாளர்களாகிய நாமும் பேசினோம். ஒளவையாரின் பாடல்கள் பலவற்றை மனனமாக தமிழருவி சிவகுமாரன் மேடையில் எடுத்துரைத்து பலரது
பாராட்டை பெற்றார். அவரை கம்பவாரி ல் தியும் ஆழமான பாடல்களை எடுத்துரைத்த
தாகக்கூறி வாழ்த்தினார். 05.04.1992 அன்று
கம்பன் கழகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட று நீர்வேலியைச் சேர்ந்த பொன். சோதிலிங்கம்
அவர்கள் நீர்வேலிக் கந்தசுவாமி கோயிலில்
வழக்காடு மன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு ல செய்திருந்தார். 'இராமன் குற்றக்கூண்டில்'
வழக்குத்தாக்கல் செய்பவர் சார்பில் யான் சி பேசினேன். நீர்வேலிச் சோதி அவர்களும் ல் இவ்வழக்காடு மன்றத்தில் பேசினார். நீர்வேலி
கந்தன் ஆலய பிரதமகுரு இராஜேந்திரக் ம். குருக்கள் விருந்துபசாரம் செய்து நிறைந்த
சா
ன
ல் | ட
ம்
.க
க் கட்,

Page 193
வாழ்த்துக்கள் தெரிவித்தார். இவ்வழக்காடு மன்றில் இராமன்மீது பல குற்றங்கள் சுமத்தப் பட்டது. நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் கம்பன் கழகத்தவர்கள் இராமன் மீது குற்றம் சொல்லலாமா? என்று ஒருவர் கம்பவாரிதியை நோக்கிக் கேள்வி கேட்டார். கடவுள்மீது குற்றம்சொல்லி தெளிவு பெறுகின்ற பழக்கம் எம் மரபில் உண்டு என்று விளக்கம் சொன்னார் 08.04.1992 இல் தன்னலமிக்க தம்பிகள் வாய்த்தது தர்மனு க்கா? இராமனுக்கா?’ என்ற தலைப்பில் மிகச் சிறந்த பட்டிமண்டபம் மல்லாகம் வீரபத்திரர் கோயிலில் நடைபெற்றது. பெருந்தொகை யான மக்கள் கூட்டம் கூடியது. தீர்ப்பு இராமன் அணிக்கே கிடைத்தது. தீர்ப்புப் பிழை என்று கம்பன் கோட்டத்தில் நள்ளிரவு சர்ச்சைப்பட்டோம். விடிய நான்கு மணிவரை கம்பன்கோட்டத்தில் தரையில் படுத்திருந்த வாறு எமது தர்க்கம் தொடர்ந்தது. நண்பர் இரகுபரன் ஜெயராஜ் அவர்களோடு இணைந்து சுவாரசியமான சில தீர்ப்புக்குரிய கருத்துக்களை பகிர்ந்துகொண்டது இன்றும் ஞாபகத்தில் உள்ளது. பருத்தித்துறை வல்லிபுரக் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் இராமநவமி விழாவில் கம்பன்கழகப் பட்டிமண்டபம் முக்கிய நிகழ்ச்சியாக இடம்பெறுவது வழக்கம். 11.04.1992 அன்று நடைபெற்ற இராமநவமி விழாவில் வெள்ளம்போல் கூட்டத்திற்கு மத்தியில் 'இராமன் மேல் தன்னலமற்ற அன்பு காட்டியவர் குகனா? பரதனா?’ என்ற தலைப்பில் மிக நீண்டநேரப் பட்டிமண்டபம் நடைபெற்றது. யான் குகன் அணியிற் பேசினேன். பட்டிமண்டபத் தீர்ப்பின்போது அடைக்கலம் என்ற சொல்லுக்கு பல்வேறு உதாரணங்களைக் காட்டி ஜெயராஜ் அவர்கள் விளக்கமளித்தார். இறுதியில் குகன் பக்கமாகத் தீர்ப்பு வழங்கினார். 13.04.1992 இல் யாழ் பஸ்நிலையத்திற்கருகில் உள்ள வைரவர் கோயிலில் வர்த்தகர்கள் ஒன்று சேர்ந்து

பெருவிழா எடுத்தார்கள். தவில் மேதை கைதடிப்பழனிக்கு பாராட்டுவிழா, கவியரங் கம், நிறைவு நிகழ்ச்சியாகப் பட்டிமண்டபம். பிரதான வீதிகளில் மக்கள் நிறைந்திருக்க பட்டணத்தில் பட்டிமண்டபம். அதிகாலை வரை பட்டிமண்டபம் தொடர்ந்தது. பலரது பாராட்டும் எமக்குக் கிடைத்தது. 14.04.1992 இல் கிளிநொச்சி யில் இரணைமடு கனகாம்பிகை அம்மன்கோயிலில் பட்டி மண்டப நிகழ்ச்சி நடாத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்று பகல் முக்கியமான நிகழ்ச்சிகள் எமக்கு இருந்த தாலும் கிளிநொச்சிக்கு கடல்பாதையால் இரவில் மட்டும் வள்ளத்தில் செல்லும்நிலை இருந்த காரணத்தினால் கொம்படிப்பாதையினூடாக இரவு 11 மணிக்கு கடல்தாண்டி கடும் இருட்டில் எம்மை அழைத்துச் செல்பவர் களுக்குக் காத்திருந்தோம். விழா ஏற் பாட்டாளர்கள் கடற்கரைக்கு இரண்டு ரக்டர் வண்டியை அனுப்பி வைத்தார்கள். எம்மை அழைத்துச் செல்ல வந்தவர்களில் ஒரு சிறுவன் எம்மைப் பார்த்துக்கேட்டான்- உங்களுடைய வாத்தியங்கள் எங்கே என்று. காரணம் அச்சிறு வனுக்குப் பட்டிமண்டபம் அறிந்ததில்லை. நாங்கள் சிரித்து மகிழ்ந்து அவரது சுவையான கதைகளைக் கேட்டு இரசித்து இரணைமடுக் கோயிலை அடைந்தோம். அங்கே பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் பட்டிமண்ட பத்தை இரசிப்பதற்கு பலமணிநேரமாகக் காத்திருந்தனர். அன்றைய நிகழ்ச்சி மக்களின் பேராதரவோடு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி முடிவடைந்து மறுநாட் காலை தேர்த்திருவிழா. பலர் எம்மை நாடி வந்து வாழ்த் தி வழியனுப்பி வைத்தார்கள். கிளிநொச்சியில் நடைபெற்ற அப்பட்டி மண்டபத்தை இன்றும் நாம் மீள நினைத்து நினைவூட்டி இரசிப்போம். பருத்தித்துறை சதாவதானி கதிரவேற்பிள்ளை நினைவுதினம் ஆண்டுதோறும் பருத்தித்துறையில் நடை பெறும். கம்பன்கழக நிகழ்ச்சிக்கு முதன்மை

Page 194
170
கொடுப்பார்கள். அன்பர் சோமாஸ்கந்த6 எம்மை அழைத்து உபசரிப்பார். சதா? தானியின் 85ஆவது நினைவுநாள் 16.04.199 அன்று பெரு விழாவாக பருத்தித்துறையி கொண்டாடப்பட்டது. சிலப்பதிகாரத்தி பட்டிமண்டபம் இடம்பெற்றது. எம்!ை அறிமுகம் செய்து உரையாற்றும் பொறுப்ை ஆசிரியன் மன்னவன் கந்தப்புவுக்கு வழங்கி னார்கள். அவர் பண்டிதமணியின் சிலேடை கதைகளைக்கூறி சபையை உற்சாகப்படுத்தி பட்டிமண்டபத்தை ஆரம்பித்து வைத்தா அன்றையநாள் சிறந்த நிகழ்ச்சியாகப் பட்டி மண்டபம் பாராட்டுப்பெற்றது. 17.04.199. ஆனைக்கோட்டை உயரப்புலம் பிள்ளையா கோயிலில் கர்ணன் கும்பகர்ணன் தலைப்பில் பட்டிமண்டபம். 18.04.1992 ஆனை கோட்டை உயரப்புலம் பிள்ளையா கோயிலில் கர்ணன் கும்பகர்ணன் தலைப்பில் பட்டிமண்டபம். 18.04.1992 கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார்கோயிலில் பூங்காவனம் 'கண்ணகி குற்றக்கூண்டில்' என்ற தலைப்பில் வழக்காடுமன்றம் இடம்பெற்றது தமிழருவி அன்று வரமுடியவில்லை. கவிஞர் ஜே. கி. ஜெயசீலன் வழக்காடு மன்றில் உரையாற்றினார். அன்றைய தீர்ப்பில் 'மதுரையை எரித்த கண்ணகியை எக்காரணப் கொண்டும் மன்னிக்கக்கூடாது' என செல்வ வடிவேல் வாதிட தீயவர்களை மட்டுபே நெருப்பு எரித்துவிடு' என்று கண்ணகி கட்டளையிட்டதை நான் எடுத்துரைக்க செல்வவடிவேல் நகைச்சுவையாக அனுபவ மில்லாத ஒருவர் பேசுகிறார் என என்னை விளிக்க சபை சிரிக்க சம்பவாரிதி தலையிட்டு திருமணமாகாத திருமுருகனை குற்றஞ் சாட்டும் வடிவேல் அவர்கள் நீதிபதியையுப் அவமதிக்கிறார் எனக்கூற சபை கலகலத்து இரசித்தது. அன்று செல்வ வடிவேல் அவர்களுக்கும் எனக்கு மிடையில் நடை பெற்ற வாதப்பிரதிவாதம் மறக்க முடியாதது உடுப்பிட்டியில் பத்தர் ஐயா ஒருவரின்
Ööö000IIB6′60බ|h
 
 

க்
s
திருவிழாவுக்கு பட்டி மண்டபம் ஆண்டு தோறும் இடம்பெறும். பெருங் கூட்டம் கண்டு களிப்பதற்கு வரும். "சகிப்புத் தன்மையில் பெரிதும் விஞ்சியவர் மெய்ப் பொருள்நாயனாரா? இயற்பகை நாயனாரா? என்ற தலைப்பில் சிறந்த பெரியபுராணப் பட் டி மண்டபம் இடம் பெற்றது. அப்பட்டிமண்டபம் பற்றிய விமர்சனம் பத்திரிகைகளிற்கூட வந்தமை குறிப்பிடத் தக்கது.
பலநூறு ஆலயங்களில் பட்டி மண்டப நிகழ்ச்சி மிகுந்த பாராட்டைப் பெற்ற காலத்தில் இளையதலைமுறையிடம் தாமும் மேடையிற்தோன்றிப் பேசவேண்டும் என்ற ஆர்வம் வளரத்தொடங்கியது. கம்பன் கழகத்தினுடைய பட்டிமண்டபம் நடை பெற்ற காலப்பகுதியில் பாடசாலையிலும், கோயில்களிலும் மாணவர்கள், இளைஞர் களது பட்டிமண்டப நிகழ்ச்சிகள் நடைபெறு வதும் வழக்கமாகவிருந்தது. சில நிகழ்ச்சி களுக்கு யான் கூட நடுவராகப் பணியாற்றிய ஞாபகம் உண்டு. குப்பிளானில் இளைஞர் கூட்டம் ஒன்று பட்டிமண்டப நிகழ்ச்சிகளை நடாத்தினர். சுன்னாகத்தில் சில இளைஞர்கள் கூடி நிகழ்ச்சிகள் நடாத்தினர். கொக்குவில் வளர்மதி சனசமூகநிலையத்தில் இளைஞர்குழு ஒன்று பட்டி மண்டபம் நடாத்தியது. அளவெட்டியிலும் இளைஞர் அணி ஒன்று இருந்தது. 10.05.1992 இல் சுதுமலை அம்மன் கோயிலில் வழக்காடு மன்றம் நடைபெற விழா உபயகாரர் ஏற்பாடு செய்திருந்தனர். சுதுமலை அம்மன்கோயிற் திருவிழா போட்டிபோட்டு நடைபெறும. மிகப்பிரமாண்டமான மேடை அமைத்து விழா நடைபெறும். கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கு அம்மாள் வருத்தம் வந்திருந்த காரணத்தினால் ஆசிரியர் சிவராமலிங்கம் பிள்ளை அவர்களை நடுவராக இருத்தி வாலிவதை தொடர்பாக பட்டி மண்டபம் செய்வதற்கு நாம் ஆலயத்திற்குச்

Page 195
சென்றோம். தென்னக் குற்றிகளை நட்டு மிக உயரமாக மேடை அமைத்திருந்தார்கள். எங்கள் ஆசிரியர் சிவராமலிங்கம்பிள்ளை அவர்களை மிகக் கடின முயற்சி செய்து அந்த உயரமேடையில் ஏற்றினோம். பட்டி மண்டபம் மிக உற்சாகமாக நடைபெற்றது. எனினும் நடுவர் ஜெயராஜ் இல்லாத வெற்றிடம் எம்மையும் சபையையும் வாட்டியது. இதற்கு மத்தியில் மக்கள் கூட்டம் கலையாதிருந்து இரசித்தது. பட்டிமண்டபம் முடிந்து கரையில் இருந்த யான் படியால் இறங்கி விட் டேன். ஒரு பக்க மாக மேடையிலிருந்த பேச்சாளர்கள் ஆசிரியர் சிவராமலிங்கம்பிள்ளையை தூக்கி இறக்கு வதற்கு முற்பட்டவேளை பிரமாண்ட மான மேடை சரிந்து குப்புறவிழுந்தது. மின்சார அலங்காரங்கள் எல்லாம் உடைந்தது. மக்கள் ஏது நடந்ததோ என்று மேடையைச் சுற்றி ஓடி வந்தனர். அம்பாளின் திரு வருளால் மேடையிலிருந்த பேச்சாளர்கள் எவருக்கும் சிறுகாயம் கூட ஏற்படவில்லை. அம்பாளின் திருவருளை வியந்து எல்லோரும் அதிசயித் தார்கள். பட்டிமண்டப அரங்க நிகழ்வுகளில் இந்நாள் மறக்கமுடியாது. அளவெட்டிக் கும்பளாவளைப் பிள்ளையார்கோயில் எம்மை உற்சாகப்படுத்திய பெருஞ்சபைகளில் ஒன்று. அங்கு நடைபெற்ற வழக்காடு மன்றம் பெருமழையில் நடைபெற்றது. மக்கள் நனைந்து நனைந்து வழக்காடு மன்றத்தை இரசித்த காட்சி இன்றும் அகத்தில் நிறைந் திருக்கிறது. இணுவில் காரைக்கால் சிவன் கோயிலில் பட்டிமண்டபநிகழ்ச்சி மழை வெள்ளத்திற்கு மத்தியில் நடைபெற்றது. மக்கள் நின்றநிலையிலேயே பட்டி மண்ட பத்தை மணித்தியாலக் கணக்காக இரசித்தனர். 07.06.1992 அன்று யாழ்ப்பாணம் சிவன் கோயிலில் சேக்கிழார் விழா நடை பெற்றது. சேக்கிழார்விழாவில் "கங்கை வேடனா? காளத்தி வேடனா? தியாகத்திற் சிறந்தவர்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டி

மண்டபம் ஆலயத்தின் உள்வீதியில் நிறைந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் நடைபெற்றது. செட்டியார் சோமர் அவர்கள் விழா ஏற் பாட்டைச் செய் திருந்தார்கள். திருநெல்வேலி தலங்காவைப் பிள்ளையார் கோயில் எமது வளர்ச்சிக்கு பெருங்களம் அமைத்த கோயில். சிற்பச் சக்கரவர்த்தி சீவரத்தினம் அவர்கள் திருநெல் வேலியில் எமது நிகழ்ச்சிகள் நடாத்துவதற்கு முன்னிற் பார். ஜெயராஜ் அவர்களுக்கு கம்பவாரிதி என்ற பட்டம் திருநெல்வேலித் தலங்காவைப் பிள்ளையார் கோயிலிலேயே வழங்கப்பட்டது. 16.06.1992 இல் நடைபெற்ற 'வாலிவதை வழக்காடு மன்றம் மிகச் சிறப்பானது. கலாநிதி சி. சிவலிங்கராஜா அவர்களும் எங்களோடு அவ் வழக்காடு மன்றில் சிறப்பாக உரையாற்றி னார்கள். பேராசிரியர் சண்முகதாஸ், கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் போன்ற பெரிய வர்கள் எங்களோடு இணைந்து கம்பன் விழாவின் சில ஆலயப்பட்டிமண்டப நிகழ்ச்சி களிலும் பேசிய நாட்கள் மறக்க முடியாதவை. 27.06.1992 அன்று பருத்தித் துறைச் சிவன்கோயிலில் பட்டிமண்டப நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்று பகல் வல்லைவெளியில் நடைபெற்ற விமானத் தாக்குதல்கள் பல்வேறு சம்பவங்களால் நாங்கள் நிகழ்ச்சி நடைபெற மாட்டாது எனக்கருதி கம்பன்கோட்டத்தில் போவ தில்லை என்ற முடிவோடு நின்றோம். பருத்தித் துறையிலிருந்து சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் எம்மைத்தேடி வந்துவிட்டார்கள். அவர்கள் மிகவும் மன்றாடினார்கள். மக்கள் காத்திருக்கிறார்கள். நிங்கள் வந்தே ஆக வேண்டும். நாங்கள் போகமுடியாது என அவர் கள் கூறியவார்த்தை கேட்டு நாம் இரவு 12 மணிக்கு மிகவும் பயந்தநிலையில் பருத்தித் துறை சென்றோம். அங்கு காத்திருந்த மக்களைக்கண்டு திகைக்தோம். பின்பு மனத் துணிவோடு அன்றைய பட்டிமண்டபத்தை நடாத்தினோம். அந்நாளும் மறக்கமுடியாதது.
Ööö6′IIIB6′භිකID
171

Page 196
172
28.06.1992 அன்று சித்தன் கேணி
சிவன்கோயிலில் ஜெயராஜ் அவர்களு யானும் தனி யு ரை யாற்று வதற்கா சென்றோம். அன்றையநாள் மறக்கமுடியாது காரணம் என்னவெனில் ஐந்து நிமிடங்களில் ஜெயராஜ் பேச்சை நிறுத்திவிட்டார். பேச் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஒரு இளைஞன் அங்கே துப்பி ஏளனம் செய்து சபையிற் குழப்பம் செய்துகொண்டிருந்தார் அவரைக் கோபமாகப் பார்த்த கம்பவாரிதி பேச்சை நிறுத்தி எழுந்தார். அவரோடு சென் யானும் எழுந்து சென்றேன். இளைய சமுதாயம் திருந்தவேண்டும் என்று கூறி ஆலய நிகழ்ச்சிக்கு அழைத்தவர்களுக்கு கம்பவாரிதி தெம்பு கூறினார். மறுநாள் சில அன்பர்கள் கம்பன்கோட்டத்திற்கு வருகைதந்து, அந்த இளைஞன் செய்த தவறை மன்னிக்குமாறு வேண்டினார்கள். சில கெளரவங்களை காப்பாற்றவேண்டும் என்பதை ஜெயராஜ் அவர்கள் இத்தகைய சந்தர்ப்பங்களில் தன்செயல் மூலம் எமக்குக் கற்பித்தார் திருநெல்வேலியில் ஒரு தடவை எக்கோ மைக் அமைப்பு பொருத்தப்பட்டிருந்தது அதை மாற்றியமைக்குமாறு வேண்டியபோது ஒலிபரப்பாளர் மறுத்தார். நிகழ்ச்சியை இரத்துச் செய்துவிட்ட ஜெயராஜ் அவர்கள் எங்களை அழைத்துச் சென்றுவிட்டார் அவரது சில பிடிவாதங்கள், நிகழ்ச்சி ஏற்பாட் டாளர்கள் சில ஒழுங்குகளைப் பேணுவதற்கு உதவியது.
கம்பன்விழாக்களிலும் ஏனைய சில விழாக்களிலும் நடுவர்களாக ஆசிரியா சிவராமலிங்கம்பிள்ளை, ஆசிரியர் சொக்கன் போன்றவர்களை இருத்தி ஜெயராஜ் அவா களும் எங்களோடு ஒருவராகப் பேசிய சந்தர்ட் பங்களும் உண்டு. யாழ்ப்பாணம் ஈச்சு மோட்டை வைரவர்கோயிலில் ஆசிரியா சொக்கன் நடுவராகப் பணிசெய்ய ஜெயராஜ்
அவர்கள் வாதியாகப் பேசினார். கம்ட
6′ළඹී6HIIB6′60බ|0
 

I
I
வாரிதியை எதிர்த்து எதிர்த்தரப்பில் பேசுகின்ற வாய்ப்பு ஈச்சமோட்டை வைரவர் ஆலயத்தில் எனக்குக் கிடைத்தது. அதுவும் ஒரு புது அனுபவம். 28.07.1992 இல் கல்வயல் பிள்ளையார் கோயிலில் பட்டிமண்டபம் பேசினார். தென்மராட்சி மக்கள் மிகவும் இரசித்தனர். கவிஞர் கல்வயல் குமாரசுவாமி விருந்துபசாரம் செய்து எம்மை வழியனுப் பினார். சண்டிலிப்பாயில் உள்ள ஐயனார் ஆலயம் கம்பவாரிதியின் குல தெய்வம். அங்கு பல தடவைகள் பட்டி மண்டபம் நடாத்தி யுள்ளோம். சங்கானையைச் சேர்ந்த அன்பர் கோவிந்தசாமி இன்றும் நினைவில் நிற்கிறார். எமது பட்டி மண்டப நிகழ்ச்சிகளை சங்கானை, சண்டிலிப்பாய், சுழிபுரம் போன்ற இடங்களில் பல தடவைகள் ஏற்பாடு செய்தவர் இவர் ஒரு முறை சண்டிலிப்பாய் இரட்டையர்புலம் வைரவர் கோயிலில் பகல் 3மணிக்கு இவர் பட்டி மண்டப நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். காரணம் இரவு எமக்கு இரண்டு நிகழ்ச்சிகள் இருந்த காரணத்தினால், நாம் நினைத்தோம் பிற்பகல் மூன்று மணிக்கு மக்கள் கூட்டம் வராதென்று. ஆனால் பெருங்கூட்டம் காத்திருந்தது. அதுவும் எமக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. யாழ் குடாநாட்டில் பல்வேறு கிராமங்களில் வாசிகசாலை விழாக்களில் எமது பட்டிமண்டப நிகழ்ச்சி இடம்பெற்றது. அரியாலை, அல்வாய், சுழிபுரம், கொழும்புத் துறை போன்றவற்றில் நடைபெற்ற பட்டி மண்டபங்கள் மனதில் ஞாபகமாகவுள்ளன.
வருடந்தோறும் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் வாணிவிழாவின் ஓர் அங்கமாக எமது பட்டிமண்டப நிகழ்ச்சி இடம்பெற்றது. மாணவர்கூட்டம் மிக ஆர்வமாக ஏற்பாடு செய்தது. கம்பவாரிதி அவர்கள், அவர்களுக்குப் பொருத்தமாக நகைச்சுவையோடு கூடிய சொற்பொழி வினைத் தனது தலைமையுரையில் வழங்கு

Page 197
வார்கள். கல்லூரியில் வாலிப வயதுக் குரியவர்கள் உகந்தநிலையில் அன்றைய பேச்சு அமைந்து விடும். குறிப்பாக அண்ணனும் நோக்கினான் அவளும் நோக்கினாள்' என்ற அடிகளைச் சொல்லிவிட்டு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களிடம் இனிக்கொஞ்ச நேரம் எங்களை நோக்குங்கள்' என்ற உடனே சிரிப்பொலியும் விசிலடியும் வீழ்ந்து வீழ்ந்து சிரிப்பவர்களும் எம்மை ஒருகணம் வேறு உலகத்தில் நிற்பதுபோல் நிற்க வைக்கும். மிக இரசனைக்குரிய பட்டிமண்டப நிகழ்ச்சியாக தொழில்நுட்பக் கல்லூரி நிகழ்ச்சிகள் அமைந்தன. வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரதிவிழாவில் எங்கள் பட்டிமண்டப நிகழ்ச்சி இடம்பெறுவது வழக்கமாகவிருந்தது. பேராயர் ஜெபநேசன் அவர்களும் கம்பன்கழக உறுப்பினர் திரு. ஜே. கி. ஜெயசீலன் அவர்களும், பாரதிவிழா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வார்கள். அங்கு நடைபெற்ற பாரதிவிழா பட்டிமண்டப நிகழ்ச்சிகள் மிகுந்த பாராட்டைப் பெற்றன. பாரதியாரின் பாஞ்சாலிசபதப் பாடல்களை மிக உணர்வு பூர்வமாக யதார்த்த சூழ்நிலையோடு பொருத்தி தனது தீர்ப்பில் கம்பவாரிதி எடுத்துரைப்பார். பாரதிவிழா ஞாபகம் பசுமையாகவுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற விழாக்கள் சில வற்றில் இக்காலப்பகுதிகளில் பட்டிமண்டப நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. தமிழ்விழா, பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற நூற்றாண்டுவிழா போன்ற நிகழ்ச்சிகள் நினைவில் உள்ளன. இந்துக் கல்லூரியில் நடைபெற்ற வழக்காடு மன்றத்தில் திரு. சுந்தரம் டிவக லாலா அவர்களும், சுடர்மகேந்திரன் அவர்களும் ஒரு சமயம் எம்மோடு இணைந்து பங்குபற்றி னார்கள். திரு. சுந்தரம் டிவகலாலா அவர்கள் வழக்காடு மன்றத்திற்கு சான்றாதாரங்கள் என

பத்திரிகைகளோடு மேடையிற்தோன்றி வழக் காடிய நிகழ்ச்சி ஞாபகத்தில் உண்டு.
1993 ஆம் ஆண்டு பட்டிமண்டப நிகழ்ச்சிகள் கோயில்களில் செல்வாக்குப் பெற்று பல கிராமத்து நிகழ்ச்சிகளிலும் முதன்மை பெற்று கம்பன்கழகம் அனை வராலும் நன்கு அறியப்பட்ட அமைப்பாக வளர்ச்சி பெற்றிருந்தது. இவ்வேளையில் கம்பன்விழா நடாத்துவதற்கு கம்பவாரிதி முனைந்தபோது நல்லையாதீனமண்டபம் மக்கள் பூரணமாக விழாப் பார்க்கப் போதியதில்லை என்ற நிலையில் நல்லூர் முருகன் வீதியில் விழா நடாத்தவேண்டும் என கம்பவாரிதி ஆவல் கொண்டார். நல்லூர்க் கந்தன் வடக்குவீதி விழாவுக்குரிய இடமாக திட்டமிடப்பட்டது. நல்லூர் உற்சவ காலத்தில் தண்ணிர்ப் பந்தலுக்குப் பயன் படுத்துகின்ற மரங்களெல்லாம் குவிக்கப் பட்டு மிகப்பிரமாண்டமான பெரும்பந்தல் வடக்கு வீதியில் போட்டப்பட்டது. பல ஆயிரம் மக்கள் ஒன்றாகக் கூடி நிகழ்ச்சியைப் பார்க்கக்கூடிய வகையில் கொட்டகை அமைக்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டு கம்பன் கோட்டத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டு விழா மண்டபத்தை அடைந்தது. விழா நிகழ்ச்சிகளில் பல்வேறு புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. "மகரயாழ் விருது' என்ற கெளரவ விருது அறிமுகம் செய்யப்பட்டது. அவ்விருது பெறுபவர்களுக்கென சிற்பவேலைகளோடு கூடிய அரியாசனம் உருவாக்கப்பட்டது. அன்றைய கம்பன்விழாவில் பல புதிய பேச்சாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டார் கள். வழமையான பேச்சாளர்களின் உரையை விட இளையதலைமுறைப் பேச்சாளர்களின் பேச்சுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. பூரீ பிரசாந்தன், மணிமாறன், ஜெயநிதி
போன்றவர்கள் பேசியபேச்சு பேராசிரியர்
ÖööONTIBOTōකID
173

Page 198
174
நந்தி போன்றவர்களால் முதன்மைகொடுத்துட் பாராட்டப்பட்டது. நாடக அரங்கு இவ்விழா வில் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது இன்று சந்திக்கும் இவர்கள்' என்ற தலைப்பில் சில இராமாயணப் பாத்திரங்கள் மேடையில் தோன்றின. பேராசிரியர் சி. சிவலிங்கராஜா சூர்ப்பனகை யாகவும், கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை வாலியாகவும், கவிஞர் சோ பத்மநாதன் அனுமனாகவும், தமிழருவி சிவகுமாரன் இலக்குமணனாகவும், யான் பரதனாகவும் வேடந்தாங்கி மேடையில் நடித்த நினைவுகள் பசுமையானவை. 1993ஆம் ஆண்டு கம்பன்விழா யாழ்ப் பாணமே திரண்டுவந்தது போல் பெருங்கூட்டத்தோடு நடைபெற்றது. இவ்விழாவைத் தொடர்ந்து காரைநகர்க் கம்பன்விழா நல்லூர் இளங் கலைஞர் மண்டபத்திலும் சிறப்பாக நடை பெற்றது. இவ்விழாவின் வழக்காடு மன்றத்தில் நடுவராக சிவராமலிங்கம் ஆசிரியா அவர்களும், பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களும் பணியாற்ற கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் வாதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். இவ்வழக்காடு மன்றத்தில் ஜெயராஜ் அவர்களுக்கு எதிராக தலைமைட் பொறுப்பை ஏற்று வாதிட்டவர் திரு. பொன். கணேசமூர்த்தி அவர்கள். இருவருக்குமிடை யில் அரங்கத்தில் நடைபெற்ற வாதம் மிகவும் சுவாரசியமானது. நீண்டநேரமாக வழக்காடு மன்றம் நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. திரு. பொன். கணேசமூர்த்தி அவர்கள் கம்பனது இராமாயணத்தை ஆரியர், திராவிடர் என்ற கோணங்களில் நிலைநிறுத்தி வாதங்களை முன்வைத்தமை குறிப்பிடத் தக்கது. எனினும் வழக்காடு மன்ற தலைப்பின் எல்லையை மீறி பேசப்பட்ட விடயங்கள் அங்கு வாதிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியும் கம்பன்கழக அரங்கு பற்றிய நினைவுகளில் மறக்கமுடியாதவை. தியாகி திலீபனின் நினைவாக நல்லூரில் நடைபெற்ற விழாவில் கம்பவாரிதியின் தலைமையில் நடைபெற்ற
60060 ITB60606. D
 
 

பட்டிமண்டபம் சிறப்புக்குரியது. பல பாடசாலை மாணவர்கள், தமிழீழ அபிமானிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். அப்பட்டிமண்டப நிகழ்ச்சியும் பெரு வரவேற்பைப் பெற்றது. 1993ஆம் ஆண் டு யாழ் . குடா நாட்டிலுள்ள எண்ணிறைந்த ஆலயங்களில் பல்வேறு தலைப்புகளில் கழகப் பேச்சாளர்களின் பேச்சு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போராட்டச் சூழ்நிலையிலும் ஆலயங்களில் சொற் பொழிவுத்துறையில் மிகுந்த முக்கியத்துவம் இருந்துவந்தமை குறிப்பிடத்தக்கது. மின்சாரம் இல்லாத வேளையிலும் இறைக்கும் இயந்திரத்தை மின் பிறப்பாக்கிகளாக உருவாக்கி இத்தகைய நிகழ்ச்சிகளை ஆலய நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
1994 ஆம் ஆண்டு கம்பன்கழகம் இரண்டாவது தடவையாக நல்லூர்வீதியில் பெரும் பந்த லில் கம்பன் விழா  ைவ நடாத்தினார்கள். பெருந்திரளான மக்கள் கலந்து சிறப்பித்தனர். இவ்விழாவில் பட்டிமண்டபம், வழக்காடு மண்டபம், சுழலும் சொற்போர், மேன்முறையீட்டுப் பட்டிமண்டபம், கருத்தரங்கு, கவியரங்கு என பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஒருநாள் நிகழ்ச்சி பெருமழையால் பிற்போடப்பட்டது. மழையில் இராமவிக்கிரகங்கள் பழுதடைந் ததால் அடுத்த ஆண்டுக் கம்பன்விழாவில் ஐம்பொன் விக்கிரகங்கள் உருவாக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் ஊரெழுவிலும் கம்பன்கழகம் உருவாக்கப் பட்டு மூன்றுநாட் கம்பன்விழா ஊரெழு பிள்ளையார் வீதியில் நடைபெற்றது. ஊரெழுக் கம்பன்விழாவை திரு.க. இரகுபரன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். அவ்விழா விலும் பெருங்கூட்டமாக மக்கள் கலந்து கொண்டு இரசித்தனர். இதே ஆண்டில் வடமராட்சியில் கம்பன்கழகம் அமைக்கப் பட்டு திரு.ப. தயாபரன், மன்னவன் கந்தப்பு ஆசிரியர், திரு. சிவநாதன் ஆசிரியர்

Page 199
போன்றவர்களின் முயற்சியால் மூன்றுநாட் கம்பன்விழா நெல்லியடித் தடங்கன் புளியடி முருகன் வீதியில் நடைபெற்றது. கம்பன் கழகப் பேச்சாளர், பிரமுகர்கள் நெல்லிய டியில் மூன்று வீடுகளில் தங்க வைத்து நல் விருந்துபசாரங்கள் நடத்தப் பெற்று சிறப்பாக விழாநடந்தது. 1994 முற்பகுதியில் போரின் அனர்த்தங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தபோதிலும் விழாக்கள் தொடர்ந்து நடைபெற்றது. இக்காலப்பகுதியில் கொழும் பில் நிகழ்ச்சியொன்றை நடாத்துவதற்கு எம்மை அழைத்தார்கள். கம்பன்கழக பட்டிமண்டப நிகழ்ச்சி கொழும்பு இராம கிருஷ்ணமிஷனில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. அத்தருணத்தில் கொழும்பில் கம்பன்கழகக்கிளை ஒன்றை நிறுவுவதற்கு சிறப்புக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டது. வித்துவான் வேலன், சோமகாந்தன் தம்பதியர் போன்றவர்கள் முந்நிலையில் அங்குரார்ப்பணக் கூட்டம் இராமகிருஷ்ண மிஷன் சிறியமண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்கு கம்பவாரிதி என்னைத் தலைமை தாங்குமாறு வேண்டினார். எனது தலைமையில் அன்றைய அங்குரார்ப்பண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கொழும்பில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அந்நிகழ்ச்சியில் கம்பன்கழக உறுப்பினர் களின் பட்டிமண்டபம் பதிவாகி ஒலிபரப்புச் செய்யப்பட்டது. பத்திரிகைகள் அனைத்தும் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன.
1995ஆம் ஆண்டு யாழ். குடா நாட்டில் பல ஊர்மக்கள் இடப்பெயர்வு களைச் சந்தித்தவண்ணமாக விருந்தனர். குறிப்பாக அளவெட்டி, தெல்லிப்பழை, புன்னாலைக்கட்டுவன் போன்ற இடங் களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து அல்லற்
-※

பட்டுக் கொண்டிருந்த காலம். அக்கால வேளையிலும் ஆலயங்களில் சொற்பொழிவு களும், பட்டிமண்டபங்களும் நிகழத் தவற வில்லை. 1995 ஆம்ஆண்டு கம்பன்விழா மிகவும் எழுச்சியாக நல்லூரில் நடைபெற்றது. கம்பன்விழா முடிந்து சில நாட்களிலேயே பாழ். குடாநாட்டில் போரின் அனர்த்தங்கள் தொடரத் தொடங்கின. மக்கள் பெரும் அவலங்களைச் சந்தித்துக் கொண்டிருந்தனர். கந்தசஷ்டி உற்சவம் நிறைவு பெற்றவேளை மக்கள் வலிகாமப் பகுதியை விட்டு இடம்பெயர்ந்து தென்மராட்சியையும், வடமாராட்சியையும் நோக்கிப் புறப் பட்டனர். கம்பன்கழகக் குடும்பம் ஒவ்வொரு வராக ஒவ்வொரு திசைக்குச் சென்றனர். கம்பவாரிதியும், கம்பன்கழக இளையதலை முறையைச் சார்ந்தவர்களும் இடப்பெயர் வோடு கொழும்பிற்குடியேறினர். கம்பன்கழக அரங்குகள் யாழ் குடாநாட்டில் இடப் பெயர்வுக்குப் பின் மீண்டும் எழுச்சி பெறமுடி பாது. பல இடங்களில் வசிக்கும் சூழ்நிலை உருவாகி விட்டது. எனினும் கொழும்பில் கம்பன்கழகம் நிலைபெற்று ஆண்டுதோறும் கம்பன்விழாக்களை வெகுசிறப்பாக நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. அன்று குறிப்பாக 1990க்கும் 1995க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் யாழ்குடாநாட்டில் பல்வேறு வழிகளிலும் சமய, இலக்கிய ஆர்வத்தை எழுச்சிபெற வைத்த கம்பன்கழக அரங்குகள் என்றும் மறக்கமுடியாதவை. என்னைப் போன்றவர்களை உருவாக்க களம் அமைத்துத் தந்த கம்பன்கழகத்துக்கும், கம்பன்கழகப் பிதாமகர் ஜெயராஜ் அவர்களுக்கும் நன்றி சொல்வதோடு, எம்மனதில் நிறைந்திருக்கும் அன்றைய அரங்க நிகழ்வுகள் சிலவற்றை இம்மலரிற் சமர்ப்பித்திருக்கிறேன். தவற விட்டவற்றை ஏனையவர்கள் எடுத்துரைப் பார்கள் என நம்புகிறேன். இந்நினைவுகள் என்வாழ்வில் என்றும் மறக்க இயலாதவை.
175
ÖÜළඹී6.JIIB6′භිකl|0

Page 200
ஈழத்தில் ஆ ஸ்ரீமத் சுவாமிநாத
ஆறு.
சித்தாந்த சைவம் மிக மிகத் தொன்மையானது. அது தொன்மைக்கும், அது பரந்து நிலவிய தன்மைக்கும் சிந்து வெளி நாகரிக ஆராய்ச்சி முடிவுகளும் உறுதியளிக் கின்றன. சைவ நெறியில் மக்கள் வாழ்வதற்கும் அதினின்று விலகியிருப்போருக்கு உய்வு நெறி காட்டுவதற்கும், உறுதுணையாய் இருப்பவை சைவ ஆலயங்கள், சைவப்பள்ளிக் கூடங்கள், சைவ ஆதீனங்கள் என்பன. ஆதீனங்கள் பக்தியை, பண்பை வளர்க்கவும், பள்ளிக் கூடங்கள் அறிவை வளர்க்கவும் பெரிதும் உதவுவன.
முதலாவது ஆலயம் எங்கே எப்போது கட்டப்பட்டது என அறுதியிட்டுக் கூற முடியாது. எனினும் பல்லாயிரம் வருடங் களுக்கு முன்பே அது இருந்தது என்பதை யாவரும் ஒப்புக்கொள்வர். முதலாவது சைவப் பாடசாலை கல்லால் மர நிழலின்கீழ் நான்கு மாணவர்க ளோடு ஆரம்பிக்கப்பட்டது. காலம் எதுவெனக் கணிப்பிட முடியவில்லை. முதலாவது ஆதீனம் பன்னூற்று ஆண்டுகட்கு முன்னர் மதுரையில் தொடங்கப் பெற்ற திருஞான சம்பந்தர் ஆதீனம் ஆகும். இது மங்கையற்கரசியாரின் வேண்டுகோளிற்கு இணங்க திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் மதுரைக்கு எழுந்தருளி வந்து தங்கியிருந்ததும், சமணரால் தீ கொளுத்தப்பட்டது மான மடத்தில் தொடங்கப்பெற்றது. ஆதீன பரம் பரையில் தற்போது பீடாதிபதியாக அருள் ஆட்சி செய்பவர் 292ஆவது குருமகா சந்நி தானம் ஆவார். மதுரை ஆதீனம் தோன்றிய பின் சைவத்துறை விளங்கும் பொருட்டு அருளாளர்களால் வேறும் பல ஆதீனங்கள்
176)
|செஞ்சொந்செல்வம்

தீனம் அமைத்த
தம்பிரான் சுவாமிகள்
திருமுருகன்
அவ்வப்போது தொடங்கப் பெற்றன. இவற்றுள் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம், காஞ்சிபுரம் மெய்கண்டார் ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம் என்பன சில.
தமிழ்நாட்டிற் பல்வேறு ஆதீனங்கள் தோன்றிப் பல காலமாகப் பணி புரிந்து வருகின்றனவேயெனினும், தேவாரப்பாடல் பெற்ற திருக்கேதீச்சரம், திருகோணமலையி லுள்ள திருக்கோணேஸ்வரம் ஆகிய சிவஸ் தலங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள ஈழ நாட்டில் ஓர் ஆதீனம் இல்லாமை பெருங் குறையாக இருந்தது. சைவத்துக்கும், தமிழுக் கும் தமது உடல் பொருள் ஆவி அனைத்தை யும் அர்ப்பணித்துச் சேவை செய்த நல்லைநகர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களே இக் குறையை வெளிப்படுத்தி மனம் மிக வருந்தி
னார்கள்.
ஈழத்துச் சைவ நன்மக்களின் தவப் பயனாக 1966 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத் தில் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தை ஸ்ரீமத்சுவாமிநாத தம்பிரான் ஸ்வாமிகள் நிறுவினார்கள். இவர்கள் மதுரை திருஞான சம்பந்தர் ஆதீனத்தின் மகாசந்நிதானத்தைக் குரு வாகப் பெற்று மந்தி ரோப் தேச காஷாயமும் வாங்கிக் கொண்டார்கள்.
தம்பிரான் ஸ்வாமிகள் 1977ஆம் வருடம் ஆவணி மாதக் கார்த்திகை நட்சத்தி ரத்தில் நல்லை ஆதீனக் குரு முதல்வராக அபிஷேகம் செய்து ஸ்ரீலஸ்ரீஸ்வாமிநாததேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் எனத் திருநாமம் கொண்டார்கள்.

Page 201
சித்தாந்த வித்தகர் பிரம்ம பூரீ செந்திநாத ஐயர், இலக்கணப் பேரறிஞர் வித்துவான் கணேச ஐயர் ஆகியோரது பேரனான பிரம்மபூரீ செல்லையாக் குருக்கள், கனகாம்பாள் அம்மை ஆகியோருக்கு மகனாக யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் பிறந்தவர் சிவசுப்பிரமணிய ஐயர். இவர் வண்ணை வைத்தீஸ்வர வித்தியாசாலையிலும், யாழ். இந்துக் கல்லுரியிலும் கல்வி பயின்று, தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றார். கல்லூரியில் பயிலும் காலத்தில் அவரது நாட்டம் புகழ் பெற்ற சங்கர சுப்பையர் சுவாமிகளின் இன்னிசை விரிவுரைகளிலேயே சென்றது. இக்கலையில் அந்நாட்களில் தன்னிகரற்று விளங்கிய சுவாமிகள் சைவத்தையும், சைவத் திருமுறைகளையும் யாழ்ப்பாண மக்களின் நெஞ்சிற் பதித்தார். இவருடைய பிரசங்கங்கள் எங்கு நடந்தாலும் நிழல்போல் இவரைத் தொடர்ந்து சென்று அனுபவித்து வந்தான் சிறுவன் சிவசுப்பிரமணியன். அவரைப்போல் தானும் கதை செய்யவேண்டும் என்ற பேரவா சிறுவனைப் பிடித்துக் கொண்டது. சிறுவனின் ஆர்வத்தை அறிந்த சுவாமிகள் தமக்குப் பின் இக் கலையிற் புகழ் பெற்று விளங்கக் கூடிய வன் என அவர் உள்ளுணர்வு தெரிவித்தமையினால் மணி ஐயருக்குத் தமது சுருதி வாத்தியத்தை வழங்கி ஆசீர்வதித்தார்.
தமது பதினெட்டாவது வயதில் இன்னிசை விரிவுரை நடத்தத் தொடங்கிய சிவசுப்பிரமணிய ஐயர் நாளடைவில் சுவாமி களின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புதற்குத் தகுந்தவர் ஆனார். வண்ணை சி. எஸ்.எஸ். மணி ஐயர் என்ற பெயரில் புகழடைந்த இவர் நாடகம், நடனம், ஓவியம் ஆகிய துறைகளில் சிறந்த விற்பன்னரா யிருந்தார். தமது முறைப் பெண்ணான யோகாம்பாள் என்பவரை வாழ்க்கைத்
துணையாக ஏற்று முருகானந்த சர்மா

என்பவரைப் புத்திரராகப் பெற்றார். மணி ஐயரின் கதாப்பிரசங்கங்கள் பிரபல்யமடைய அவர் மணிபாகவதர் ஆனார். அவரது கதாகாலாட்சேபங்கள் இலங்கையில் மட்டு மன்றி தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளிலும் பெரிதும் மக்களை கவருவதாயிற்று. கந்தபுராண, பெரிய புராண, திருவிளையாடற்புராண பிரசங்கங் களும் இராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங் களின் தொடர் கதாப்பிரசங்கங்களும் பலப்பல முறைகள் செய்துள்ளார். இராமாய ணம் தொடர் பிரசங்கம் 25-40 நாள் வரை நீடிக்கும். இதனை நாற்பது தடவைக்குமேல் செய்துள்ளார். இவரது இன்னிசை விரிவுரை களில் திருமுறைகள், திருப்புகழ், அநுபூதி, அலங்காரம், அபிராமியந்தாதி, பிள்ளைத் தமிழ் ஆகிய எல்லாம் பொங்கி வழியும். தத்துவார்த்த விளக்கம் நிறைந்திருக்கும். பக்திச் சுவை நிறைந்த இவரின் விரிவுரைகள் மதுரை திருஞான சம்பந்தர் ஆதீன 291ஆவது குருமகா சந்நிதானமான பூரீலபூரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய ஸ்வாமிகள் திருவுள்ளத்தில் ஒரு குறிப்பைத் தோற்று வித்தது. அதன்பிரகாரம் மணி பாகவதர் 1966ஆம் ஆண்டில் இல்லற வாழ்வைத்துறந்து சந்நிதானத்திடம் மந்தி ரோபதேசமும், காஷாயமும் பெற்று குருமகாசந்நிதானம் ஆனார்.
நல்லை ஆதீனம் பொருள் வளம் படைத்த தன்று. ஆயினும், அருள் வளம் நிரம்பவுடையது. பணம் இல்லையெனினும் அங்கு பண்பு நிலவுகிறது. ஆதீன சம்பிரதாயங் களைக் கட்டிக் காத்து வருகின்றது. நல்லை ஆதீன முதல்வர் போன்று சமயப் பிரசாரத்துக் காக மன, மொழி, மெய்களால் அரும்பாடு பட்ட ஆதீன கர்த்தரின் ஆதீனப் பணிகள் பெருகிக் கொண்டே வந்தன. ஆதீனத்தில் மூர்த்திகளுக்கு நடைபெறும் நித்திய, நைமித்திய பூசைகளைத் தவிர இலவச சமய
6′606.01IB6′60කl|5
177

Page 202
தீட்சை, விசேடதீட்சை, உபநயனம், திருமண கிரியை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், சமய பாட வகுப்புக்கள் சித்தாந்த வகுப்புக்கள், யோகாசனம் போன்றனவும், மகேசுரபூசை, மகாநாடுகள் விழாக்கள், யாத்திரிகர்களை உபசரித்த முதலியனவும் ஆதீனப் பணிகளுட் சில.
தொடங்கப் பெற்ற ஆதீன ! தொடர்ந்து இருக்க வேண்டுமென்ற பொ விருப்பு சுவாமிகள் திருவுள்ளத்தில் மிக்கிரு; தலாற் சிறியவர்களும், பெரியவர்களுமா?
(இலண்டன் அருள்மிகு முத்துமாரி அம்ம!
உறவுகளைப் பிரிந்து தி. தமிழர்களுக்கு வழிகாட்
அத்தி முகவனை நித்தம் நினைப்பவா சித்தம் மகிழ்வோடு வாழ்ந்து முத்தி பெறுதலே என்பது ஆன்றோர் வாக்கு.
இப்பிரபஞ்சத்தைத் தாங்குவதற்காக உதித்தவர் வேழ முகத்து விநாயகப் பெருமான் வேழ முகத்து விநாயகப் பெருமானை இடைவிடாது தொழுதால் வாழ்வு மிகுந்து வரும் என்பது அனுபூதிச் செல்வர்கள் எமக்குத் தந்த உணவாகும்.
சைவ சமயத்தவர்கள் முழுமுதற் கடவுளை பல்வேறு வடிவங்களாக வழிபாடு செய்வர். அவ்வழிபாட்டில் முதலாவது தெய்வமாக
178)
செஞ்சொந்செல்வம்

க் பலரை ஆதீனத்தில் சேர்த்து உணவும், ப் உறையுளும் வழங்கி அவர்களைச்
சிவப்பணியில் ஈடுபடுத்த முயன்றார்கள்.
சுவாமிகள் தெரிந்தெடுத்த சிறுவன் , சுந்தரலிங்கத்தை தமது ஞான பரம்பரைக்கு
உகந்தவன் எனக் கண்டு 7.4.1977 இல் மந்திரோபதேசம் செய்தார். இவரே இன்றைய ஆதீன முதல்வர். இவர் சிறந்த சிவபக்தர், பண்பாளர், அமைதியாகப் பேசுபவர். பழக ரு இனியவர். பார்வைக்கு எளியவர். இவர்
சிவ பூசை செய்வதைக் காண்போர் எ பரவசமடைவர்.
ன் திருக்கோயில் வெளியீடான "சிவயோகம்' மலரில்
(2001) வெளிவந்துள்ள கட்டுரை)
*
க்கற்றவர்களுக்காக வாழும் )2 -டும் விம்பிள்டன் விநாயகன்
ர் விநாயகரை வழிபாடு செய்தல் நீண்ட ) மரபாகும்.
கலியுக காலத்தில் துன்பந் தாங்க முடியாதவர்கள் துடித்து மன்றாடியபோது தும்பிக்கையான் தோன்றினான் என விநாய கரின் வரலாறு கூறும் விநாயக புராணம் விளக்குகின்றது.
விநாயகரைப் "பிள்ளையார் பிள்ளையார்" என்று தமிழர் வழிபாடு செய்து வருகின்றனர். பிள்ளையார் என்ற சொல் ஏற்பட்ட வரலாறு அற்புதமானது.

Page 203
உலகம் அவஸ்தைப்படுகின்ற காலத்தில் பிறப்பே தோன்றமுடியாமற் பிரபஞ்சம் குழம்பியிருந்தது. இவ்வேளை பிரம்மா - விஷ்ணு - உருத்திரன் போன்றவர்கள் தவ விரதம் அனுஷ்டித்து இப் பிரபஞ்சம் இயங்குவதற்கு "இறைவா - வழிகண்டு காப்பாற்று" என்று வேண்டினார்கள். அவ்வேளை சிவப் பரம்பொருள் "என் தலை
மகன் ஒருவன் தோன்றுவான்" என்று கூறினார்.
ஒருநாள் தவத்தில் இருந்த பிரம்மாவிஷ்ணு - உருத்திரன் ஆகியோருக்கு அருகில் காற்சலங்கை ஒலி கேட்டது. இவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். மனிதனுடைய கால்கள், பூதங்களுடைய வயிறு, மிருகத்தி னுடைய தலை - தேவர்களுடைய ஞானப் பார்வை போன்ற அமைப்பில் விசித்திரமான ஒரு பிள்ளை முன்னால் வருவதைக் கண்டு - யார் என்று தெரியாமல் இவர்கள் ஆச்சரியப் பட்டுப்போய் மனிதனா? பூதமா? தேவனா? மிருகமா - என்று குழம்பி - "பிள்ளை நீயார்?
பிள்ளை நீ யார்?" என்று வினாவினார்கள்.
விநாயகப் பெருமான் அமைதியாக வீற்றிருந்த போது பிரம் மா, விஷ்ணு, உருத்திரன் - அத்தோற்றத்தை ஆண்டவன் என்று கருதாது - வேடிக்கை பார்த்தனர்.
அவ்வேளை - தும்பிக்கையானாகிய விநாயகன் அம் மூவரையும் தன் கையாலே எட்டிப் பிடித்து- "பிள்ளை யார்? என்றா கேட்டீர்கள்? இதோ - நானே இப் பிரபஞ்சத் தின் நாயகன்" என்று தன் ஞான நிலையை வெளிப்படுத்தினான்.
அன்றுமுதல் விநாயகரைக் கண்ட பிரம்மா - விஷ்ணு - உருத்திரன் சொன்ன வார்த்தைகளை நாமும் "பிள்ளையார் -
9.
G
g

பிள்ளையார்" என்று கூவிக் கூவி வழிபாடு
செய்துகொண்டு இருக்கின்றோம்.
கணங்களுக்கு அதிபதியாய் - விக்னங் 1ளைத் தீர்க்கும் விக்னேஸ்வரராய், ஞான )ளிக்கும் ஞான முதல்வனாய் வீற்றிருந்து அருள்பாலிக்கும் விநாயகர் எம் பாவங்களை வேரோடு அறுக்கின்ற தெய்வம். அதனா லேயே "விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்" என்று பாடிப் போற்றி
ாார்கள்.
ஆனைமுகப்பெருமான் மதவேறுபாடு ளைக் கடந்த ஒரு தெய்வம் எனப் பிற மதத்தவர்களும் விநாயகரை உணர்ந்து வழிபாடு செய்வர். அவர் எளிமையாகக் ாட்சி கொடுக்கும் தெய்வம். பசுமையான உலகைத் தாங்குகின்ற தெய்வம் என்ற ாரணத்தினால் சாணியிற் பிடித்துக்கூடப் பிள்ளையாரை வரம் கேட்டு வழிபாடு
செய்பவர்கள் நாங்கள்.
இன்று பிரித்தானியப் பெரும் தேசத்தில் க்கமற நிறைந்திருக்கின்ற எம்பிரானுக்கு ாழுந்த கோயில்களில் விம்பிள்டன் விநாயகர் பெருமான்திருக்கோயில் அற்புதமானது.
அண்டி வருபவர்க்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிற ஆனைமுகப் பெருமான் இப் |ண்ணிய தலத்தில் வீற்றிருந்து கேட்பார்குறை ர்ேத்து வருகிறான். ஆயிரம் ஆயிரம் சைவ அன்பர்கள் அனுதினமும் வழிபாடு செய்து - பெரும் கோயிலாக வளர்த்து- தம் உள்ளக் குமுறல்களைப் பானை வயிற்றோனாகிய இப் பரமனின் திருவடியிற் சமர்ப்பித்து - உய்வு பெறுகின்றனர்.
விநாயகப் பெருமானின் மேவா அடியவர் அமரர் இரத்தினசிங்கம் அவர்கள் இவ்வால
179
6′′EONIB6(rōධID

Page 204
யத்தைப் பெரும் திருக்கோயிலாக்குகின் கைங்கரியத்தை நிறைவு செய்துவிட்டு இவ்வுலக வாழ்வில் இருந்து விடைபெற். விட்டார். இத்திருத்தலம் பிரித்தானியா வி பெருந்தலமாக விருட்சம் பெற்று - ஆக நெறிமுறைகளைப் பேணி அற்புதமா வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிரு கின்றன.
கடல் கடந்து உறவுகளைப் பிரிந்தது உரிமைகளை இழந்து வருந்தி வாழுகின் திக்கற்றவர்களுக்கு வழிகாட்டும் ஒளியா இவ்வல்ல கணபதி ஆலயம் துலங்குகின்றது தம் தாய்நாட்டில் கல்லை வைத்து கோயி எல்லாம் வழிபாடு செய்த சைவத் தமிழர்க பக்தி, பண்பாடு - பாரம்பரியம் - என்னு எல்லைகளில் இருந்து மீறாமல் வழி படுத்துவதற்கு இத்தகைய திருக்கோயில்க பெரிதும் துணை செய்கின்றன.
அவலத்திலும் அவாவிலும் நலிந் போனவர்கள் நாங்கள். அதனால் - ஓய்வின்றி உறக்கமின்றி - வாழும் வேளையி உள்ளத்தைப் புனிதப்படுத்து வதற்கு எண்ணத்தை வளப்படுத்துவதற்கு ஏரம்பனா வீற்றிருக்கும் தும்பிக்கையான பேராறுத தருகிறான்.
கங்கை - யமுனா - கோதாவரி போன் புண்ணிய நதிகள் பாரத தேசத்தி
ஓடுவது போல தேம்ஸ் நதி என்னும் புனித ந லண்டன் தேசத்தை வாழவைக்கும் நதியா ஓட, மூர்த்தி தல தீர்த்தம் என்ற இயற்கை தத்துவங்களை இங்கிலாந்தில் இணைத்து இடர்களையும் தெய்வமாக விம்பிள்டன்
180)
|செஞ்சொற்செல்வம்

று
ஏற விநாயகன் வீற்றிருக்கின்றான்.
-
பிரம்மாதி வருடம் மகோற்சவம் ஆரம்பமாகி அடியார் திருக்கூட்டம் தினமும் விம்பிள்டன் கோயிலை நோக்கிப் படை எடுத்தவண்ணம் உள்ளது.
க
ஒக்
து,
க து.
மகோற்சவ காலத்தில் இரதோற்சவம் என்று கூறப்படும் தேர்த்திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கிலாந்தில் விநாயகப் பெருமான் அதர்மத்தை அழிப் பதற்கு - தர்மத்தை நிலைநாட்டுவதற்கு - நான் .
- எனது என்ற அகந்தையை அழிப்பதற்கு - ல் அறியாமை என்னும் இருட்டில் வாழ்பவர் ள் |
களுக்கு ஒளி கொடுப்பதற்குத் தேரேறி
வருகிறான்.
வீதியெங்கும் மாவிலைத் தோரணங்கள் - ஆங்கிலப் பூமியே அருள் திருப்பூமியாகி - அடியார்கள் "அரோகரா - அரோகரா" என்ற ஓசை எழுப்ப - கற்பூரத் தீப ஒளி கருணைக் காட்சியாய் ஒளிர - விம்பிள்டன் விநாயகன் பெருந்தெரு வீதியில் அழகான சித்திரத் தேரில் ஆரோகணித்து வருவான்.
3. C.
-
2. 5. |
பிரித்தானிய தேசத்தில் வாழும் சைவத் தமிழர்கள் மட்டுமல்ல - ஜேர்மனி போன்ற நாடுகளில் இருந்து இவ்வற்புத அருட் காட்சியைக் காண்பதற்கு அடியார் திருக் கட்டம் லண்டன் நகரை நோக்கி வருவது வழமையாகிவிட்டது.
ற
ல்
5
த
ஊனினை உருக்கி - உள்ளொளி பெருக்கு த் கின்ற எம்பிரான் திருக்காட்சியைக் கண்டு - து இன்புற்ற இப்புவிதனில் நல்ல வண்ணம் நாம் ன் வாழ முயல்வோமாக!
*
(நன்றி: புதினம் (இலண்டன்) 15.08.1999)

Page 205
*讓讀鍾
議劑****
 


Page 206


Page 207
சிந்தை நின்று சீரியத
இறைவனின் இனிய படைப்புக்களை அனுபவிக்கின்ற மனிதகுலம் இறைவனிற்குச் செய்கின்ற கைமாறாக உதவி வேண்டு வோர்க்கு உதவுவது கடமையாகும். அவ்வகை யில் ஆத்மீகச் சொற்பொழிவுகளினால் மற்றவர்களுக்கு ஆறுதல் செய்யவேண்டும் என்ற பேரவா என்னோடு ஒன்றி நிற்கின்றது. அன்பர்கள், நோயாளர்கள், ஆதரவற்ற சிறுவர்கள் போன்றவர்களுக்கு கடந்த பதினான்கு ஆண்டுகளாகக் கடவுளின் அருளாலும் பெரிய வர்களின் ஆசியாலும் சிறிதளவேனும் உதவுகின்ற வாய்ப்புப் பெற்றேன்.
மனவளர்ச்சி குறைந்த ஒரு குழந் தையின் தாய் "வல்லமை உள்ளோர்க்கு பலர் உதவுகின்றார்கள், வல்லமை இல்லாத இக்குழந்தைகளை யாரும் கவனிப்பதில்லை." எனக் கண்ணிர்விட்டு இக்குழந்தைகளைப் பற்றிய அவலத்தை எடுத்துரைத்தார். எனது மாணவன் ஒருவன் தன் தந்தையைப் பறி கொடுத்த துயரை எடுத்துக்கூறிவிட்டு மன வளர்ச்சி குறைந்த தனது சகோதரியின் நிலைப்பாடு குறித்து அழுதழுது சில செய்தி
களைச் சொன்னான்.
மனவளர்ச்சி குறைந்த குழந்தை களைச் சாதாரண பாடசாலைகள் ஏற்றுக் கொள்ள மறுப்பதனால் சிலர் வீட்டில் உள்ள அறைகளில் பூட்டிவைத்துள்ள பரிதாபத்தை மருத்துவத்துறைசார் பேராசிரியர் ஒருவர் ஒரு ஆய்வரங்கில் குறிப்பிட்டதும் என் அகத்தில் நிறைந்திருந்தது.
 

ாய் நிறைந்த சிவபூமி
கோயில் திருவிழாக்கள், பொதுக் கொண்டாட்டங்களின் போது மனவளர்ச்சி குறைந்த பிள்ளைகள் வந்தால் அவர்களை சிலர் புதினமாகப் பார்த்து நளினமாகச் சிரித்து அஃறிணை போல் "அதைப்பார்" "உது ஏன் உப்பிடிச்செய்யுது" என்று உதாசீனம்
செய்வதைக் கண்டு கவலையுற்றுள்ளேன்.
கருணையும், அன்பும், இரக்கமும் காட்டி மேலை நாட்டவர்கள் இத்தகைய குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற போது எம்மவர்கள் இவர்களை புறக்கணிக் கின்ற மரபு கருணையுள்ளம் கொண்ட பலரையும் வாட்டியுள்ளது. இவற்றைக் கருத்திற்கொண்டே மனவளர்ச்சி குறைந்த சிறார்களுக்கு ஒர் பாடசாலை எமது மண்ணில் உருவாகவேண்டும் என எண்ணினேன். கடந்த மூன்றாண்டுகளில் சிறுவர் இல்லங்களைத் தோற்றுவித்தவர்களை அணுகி மனவளர்ச்சி குறைந்த சிறார்களுக்கு பாட சாலை அமையுங்கள் என வேண்டிய போது அது
சிரமமான காரியம் எனக்கூறி மறுத்தார்கள்.
இந்நிலையில் சென்ற ஆண்டு சிங்கப்பூர் செண்பக விநாயகர் ஆலயத்திற்கு உரையாற்றச் சென்றபோது மனவளர்ச்சி குறைந்த சிறார்களிற்கான பாடசாலையைத் தரிசிக்கும் வாய்ப்புப் பெற்றேன். சீனப் பெண்மணியொருவர் அதிபராகப் பணி யாற்றும் இப்பாடசாலையில் அறுநூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் மிகச் சிறப்பாக கற்று வருவதைக் கண்டு வியந்தேன். மூன்று மாடிகள், ஐந்து பஸ்வண்டிகள், நிரந்தர
606360TB6066.D
岑
181

Page 208
வைத்தியர் எனப்பல வசதிகளைக் கொண்ட பிரமாண்டமான பாடசாலை அது. எங்கள் மண்ணிலும் எங்கள் சிறார்களுக்கு நவீன பாடசாலை சிறிதளவிலேனும் உருவாக்கப் படவேண்டும் என எண்ணினேன்.
இலண்டன் மாநகரிற்கு உரையாற்ற சென்றபோது யான் அன்பர் மகாதேவன் ஜெயசீலன் என்பவரிடம் இப்பாடசாலை பற்றிக் கலந்து ரையாடினேன். அவர்கள் இயன்றவரை உதவுவோம்; ஆரம்பியுங்கள் என உதவமுன் வந்தார். லண்டனில் வாழும் திருமிகு பாலசிங்கம் (கணக்காளர்) இப்பணிக்கு தானாக முன்வந்து ஐயாயிரம் பவுண்ஸ் பணத்தை ஒப்படைத்துப் புதிய பாடசாலையை உருவாக்குங்கள் என உற்சாக மூட்டினார். என்னுடைய அறப்பணிகளுக்கு பேராதரவு தருகின்ற கண் வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி குகதாசன் தம்பதிகள் தங்களது உறவினர்களின் நிலத்தை அன்பளிப் பாகப் பெற்றுத் தந்தனர்.
இந்த வகையில் எமது உளவளங் குறைந்த பிள்ளைகளுக்கு நாம் எவ்வளவோ செய்யவேண்டியிருக்கிறது. தற்போது அமைக் கப்பட்டுள்ள இக்கட்டிடத்தை விட இன்னும் இரு கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டி யுள்ளது. இப்பணிகளுக்கு உழைப்பை நல்கக்கூடியவர்கள் முன்வரவேண்டும். நிதியை வழங்கக் கூடியவர்கள் கை கொடுக்க வேண்டும்.
லண்டனில் வாழும் இசைவல்லாளர் சிவசக்தி சிவநேசன் மற்றும் வைத்தீஸ்வராக் கல்லூரி பழைய மாணவன் விஜயநாதனும்
182)
|செஞ்சொற்செல்வம்

பாரியாரும் ஒவ்வொரு கட்டிடத்தை அமைத்துத்தர முன்வந்துள்ளமையை நான் நன்றி உணர்வோடு இங்கு குறிப்பிடுகின்றேன். சிவசக்தி சிவநேசனது பெற்றோர்கள் இன்று இங்கு அத்திவாரக்கல் நாட்டச் சமுகமளித் துள்ளார்கள். இக்கட்டிடத்தை நிர்மாணித்துத் தந்த ந. ஜெயசீலன் இங்கு கெளரவ விருந்தி னராக இலண்டனிலிருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்கள். எமது முயற்சி எதிர்காலத்தில் மென்மேலும் வளர்ந் தோங்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
சிவபூமி என்ற பெயரில் உருவாக்கப் பட்ட அறக்கட்டளையின் பிரதான அங்கமாக அப்பாடசாலை கட்டி முடிக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளை கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயினால் பாதிக்கப் பட்டவர்களிற்கு நிதியுதவி, செவிப்புலன் குறைந்தோர்க்கு செவிப்புலக்கருவி உதவி என வழங்கி வருவது யாவரும் அறிந்ததே.
பிறப்பிலேயே மனவளர்ச்சிக் குறை பாட்டுடன் பிறந்த எம் இனிய குழந்தைகளை ஆற்றுப்படுத்தும் நோக்கில் அன்பர்களினால் இப்பாடசாலை நிறுவப்பட்டுள்ளது. இவ் அறநிலையத்தை சூரியன் சந்திரன் உள்ள காலம் வரை பேணிப்பாதுகாத்து நல்ல முறையில் வழிப்படுத்தி இச்சிறார்களை வாழவைக்குமாறு கருணையுள்ளம் கொண்ட இனிய மக்களை மனதார வேண்டி
அமைகிறேன்.
(கோண்டாவில் சிவபூமி (மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான பாட சாலை) திறப்பு விழா நிகழ்வின் போது - 2004
(ஆறு.திருமுருகன் ஆற்றிய உரை)
*

Page 209
(.
சிந்தனை
(பத்திரிகைகளில் வெளிவந்த ஆறு.திருமுருகன்
பிறவிகளில் மானிடப்பிறவியே அரிய பிறவி என ஆன்றோர்கள் கூறியுள்ளனர். "அரிது அரிது மானிடராதல் அரிது" என்கின் றார் ஒளவைப் பிராட்டியார். ஆனால், இந்தப் பிறவியின் அருமையை நாம் சரியாக உணர்ந்தி ருக்கின்றோமா? இந்த அரிய பிறவியைப் பயன்படுத்தி நாம் மேன்மேலும் உயர்வடைய முயல்கின்றோமா? ஒவ் வொரு வரும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கேள்விகள் இவை.
"உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கின்றது?" என்று கேட்டால், "ஏதோ ஒரு மாதிரி காலத்தைத் தள்ளுகிறேன்" என்ற அலுப்பும் சலிப்பும் நிறைந்த பதில்தான் பலரிடமிருந்து வருகின்றது.
கவலையும் கஷ்டங்களும் இல்லாத, நிறைவும் நிம்மதியும் மலர்ச்சியும் மகிழ்ச்சியும் கூடிய வாழ்க்கை வாழ முடியாதா? எனப்பலர் ஏங்குகின்றனர். இவர்களுடைய இந்த ஏக்கத்தைப் போக்குவதற்குரிய வழிகளைச் சொல்கின்றார் பாலறாவாயராகிய
ஞானசம்பந்தக்குழந்தை.
சீர்காழியில் திருத்தோணிபுரத் திருத்தலத்திலுள்ள இறைவன், இறைவியரின் அருட்கோல அழகுக்காட்சியைக் கண்டு அகம் மகிழ்ந்த திருஞானசம்பந்தர், மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர்குறைவிலை கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும்பெருந்தகை யிருந்ததே.
என அந்தக் காட்சியின் மாட்சி யையும் இறையருளின் ஆட்சியையும் அழகாகப் பாடுகின்றார்.

விருந்து ன் அவர்களது கட்டுரைகளின் தொகுப்பு)
பல்
மண்ணில் நல்ல வண்ணம் வாழ வேண்டுமானால் மனதிலே நல்ல எண்ணங்கள் நிறைந்திருக்கவேண்டும். எங்கள் வாழ்க்கை யின் போக்கை நிர்ணயிப்பதில் எங்கள் எண்ணங்களுக்கும் பெரும் பங்குண்டு என உளவியலாளர்கள் பலர் கூறியுள்ளனர். நல்ல ஆரோக்கியமான ஆக்கபூர்வமான எண்ணங் கள் இருந்தால், வாழ்க்கை நல்லதாக, ஆரோக் கியமானதாக அமையும். வாழ்க்கையில் நல்லவையே நடக்க வேண்டும் என்ற எண்ண மும், நல்லவையே நடக்கும் என்ற நம்பிக்கை யும் இன்றியமையாதவை.
"நினைவு நல்லது வேண்டும்" என்றும் "நல்லதே எண்ணவேண்டும்" என்றும் மகாகவி பாரதியார் கூறுவதையும் நாம் கவனிக்க வேண்டும்.
அவலங்களைப் பற்றியே ஒருவன் எப்போதும் சிந்தித்துக்கொண்டிருந்தால், அவனுடைய வாழ்வும் அவலமாகிவிடும். வஞ்சகம், பொறாமை, பேரவா போன்றவை தான் மனக்குற்றங்கள் என்பதல்ல. அவ நம்பிக்கை அச்சம் போன்றவையும் மனக் குற்றங்கள்தான். என்ன என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என எண்ணிக் கொண்டிருப்பதும், விபத்து நடந்தால்... நோய் வந்தால்... திடீர் மரணம் ஏற்பட்டால்... என அவலங்களை நினைத்து அச்சப்பட்டுக் கொண்டிருப்பதும்
குற்றங்கள் தாம்.
நாளைக்கு நல்லவையே நடக்கும், மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகளே நடக்கும்; எல்லோரும் நல்லவர்களே; அவர்கள் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணினால், எங்கள்
(183 செஞ்சொந்செல்வம்

Page 210
184
வாழ்க்கை மட்டுமல்ல, எல்லோருடைய வாழ்க்கையும் நல்லவையாகவே அமையும்.
இதைத்தான்"எண்ணில் நல்ல கதிக்கு யாது மோர் குறைவில்லை" என்கிறா ஞானசம்பந்தப்பெருமான். உள்ளத்திலே நல்ல எண்ணங்கள் உருவாக வேண்டுமானால், நல்ல காட்சிகளையே நாம் காணல்வேண்டும். நல்ல காட்சிகளைக் காண்பதற்குரிய இடம் தெய்வ சந்நிதானமே.
பட்டும் பீதாம்பரமும் பசும்பொல் ஆ ப ரணங் களும் வண்ண வண்ண மாலைகளும் அணிந்து புன்னகையுடனும் புனிதப் பேரொளியுடனும் திகழும் தெய்வ திருவுருங்களைத் தினமும் நாம் தரிசித்தல் வேண்டும்.
குனித்த புருவமும் கொவ்வைச்செவ்வாயிற்குமிண்சிரிப்பும் பனித்தகூடையும்பவளம்போல்மேனியிற்பால்வெண்ணிறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே.
என ஆடல் வல்லானின் அழகு கோலத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்வடை வதற்கே இந்த மனிதப்பிறவி வேண்டும் என திருநாவுக்கரசர் வேண்டுவதையும் நாட சிந்திக்க வேண்டும்.
அனுதினமும் ஆலயங்களுக்கு சென்று ஆண்டவனின் அழகுக் கோலத்தை கண்ணாரக் காணவேண்டும் எனக் கூறுட திருஞானசம்பந்தப் பெருமான், "பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே" என அந்தப் பாசுரத்தை நிறைவு செய்கின்றார்.
இறைவனுடைய முகூர்த்தங்களில் அகோர முகூர்த்தங்களும் உண்டு. ஆனால் பாசம், நேசம், பரிவு, கருணை, அன்பு, அருள் நிறைந்த உலக மாதாவாகிய உமாதேவ யாருடன் இறைவன் திருத்தோணிபுரத்தில்
6ෂ්ත්‍රී60IIIBෆිෂ් භිකID
 

),
L)
எழுந்தருளியிருக்கும் காட்சி ஆனந்தமான அருட்காட்சி.
அளப் பருங் கரு  ைண யினால், எதையும் மன்னிக்கும் தாய் என்னும் நல்லாள், மனிதர்களின் சிறுமைகள் எல்லாவற்றையும் மன்னித்து நல்லருள் புரியும் பெருமனம் படைத்தவள். அன்னையைப் போன்று அளவிலாக் கருணை புரியும் இறைவனைப் பெருந்தகை என்கின்றார் ஞானசம்பந்தர். சக்தியும் சிவமும் இணைந்திருக்கும் இந்த அற்புதக் காட்சியைக் கண்டு கும்பிடுபவர் களுக்கு நல்ல எண்ணத்திற்கும் நல்ல கதிக்கும் குறைவில்லை என்பது அவர் வாக்கு.
நல்ல வாழ்க்கை வேண்டுமானால் நல்லவற்றை எண்ண வேண்டும்; நல்லவற்றை எண்ணுவதற்கு நல்ல காட்சிகளைக் காணவேண்டும். நல்ல காட்சிகளைக் காண்பதற்குத் தெய்வ சந்நிதானங்களுக்குச் செல்ல வேண்டும். ஆகவே ஆலயங்களுக்குச் சென்று ஆண்டவனின் அழகுக் கோலத்தில் திளைத்து அவனருள் பெற்று மனித
வாழ்க்கையை மாண்புறச் செய்வோமாக.
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று"
இன்சொல்
மனிதர்களாகிய நாம் இவ்வுலகிலே இனிதே வாழ்வதற்கு இறைவன் வகுத்த வழிகள் இனிமையானவை. அவ்வழிகளை உணர்ந்து, வாழ்க்கையிற் கடைப்பிடிப்போர் வாழ்க்கையின் பயனை அனுபவிப்பர். அவற்றுள் ஒன்று இன்சொற் பேசுதல்.
வேறு எந்தவொரு ஜீவராசிக்கும் கொடுக்காத ஒரு சிறப்பாற்றலை - பேசும்

Page 211
ஆற்றலை இறைவன் மானிடர்க்கு வழங்கி யுள்ளான். இந்த ஆற்றலைப் பெற்றுள்ள மனிதன் இறைவனுக்கு எந் நாளும் நல்வார்த்தைகளால் நன்றி சொல்லி வணங்கக் கடமைப்பட்டவன். இனிய சொற்களைப் பயன்படுத்தியே எவரோடும் உரையாட வேண்டியது மானிட அறமாகும்.
இனிமையான சொற்கள் ஏராளமாக இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் இனிமையற்ற வன்சொற்களைப் பேசுதல், இனிக்கின்ற பழங்களைப் புறக்கணித்து விட்டு, - கசக்கின்ற காய்களைத் தேடிப்பிடுங்குவதைப்
போன்றிருக்கும் என்கிறார் திருவள்ளுவர். "இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
என்பது அவர் கூற்று.
தீயினால் ஒருவனுக்கு ஏற்படும் காயம், காலப் போக்கில் ஆறிவிடும். ஆனால் நாவினால் - தீய வன்சொற்களால் ஏற்படும் காயம் ஒரு போதும் ஆற வேமாட்டாது என்பதை, தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு
என்கிறார் திருவள்ளுவர்.
இன் சொல் பேசுபவர்களால் வீட்டுக்கும் நாட்டுக்கும் இன்பமேயன்றித் துன்பமில்லை. இன்சொல்லின் இனிமை எந்நாளும் நீடிக்கும். வன்சொல்லின் கடுமை, பகைமையை வளர்க்கும். வன்சொல் பேசுபவர் கள் எந்நாளும் துன்பங்களை எதிர்கொள்ள நேரிடும். வன்சொல் பேசுவதை வழக்கப் படுத்திக்கொள்பவர்கள், எந்நாளும் எதிரி களை வளர்த்துக்கொள்பவராகின்றனர். எனவேதான், இறையருள் பெற்ற அநுபூதி மான்கள், இறைவனை இன்சொல் லால் வாழ்த்திப்பாடியதோடு அமையாமல், இன் சொல் பேசுவதைத் தம் நாளாந்த வாழ்க்கை

யின் இன்றியமையா அம்சமாகவும் கொண் டனர்.
பச்சிளங் குருத்துக்களின் நெஞ்சிலே அருமையான அறக்கருத்துக்களைப் பதிய வைக்க விரும்பிய ஒளவையார் "ஞயம்பட உரை" - பேசும் சொல்லிலே இன்பம் விளை யும்படி பேசு என நயமாகச் சொல்லியுள்ளார். பரமாத்மாவாகிய இறைவனுக்கு ஒரு பச்சிலையையாவது படைத்து வணங்க வேண்டும்; கோமாதாவாகிய பசுவுக்கு ஒரு வாய் உணவாவது ஊட்ட வேண்டும்; நாம் உண்ணும்போது, மற்றையோர்க்கு ஒரு கைப் பிடியளவாவது உணவு கொடுக்கவேண்டும் என, மனிதர் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களை வரிசைப்படுத்தி வலியுறுத்திய திருமூலர், அவற்றுக்குச் சமமாக இன்சொல்
பேசுவதையும் குறிப்பிடுகின்றார்.
யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரைதானே
என்பது திருமூலர் வாக்கு. எனவே இன்சொல் பேசுவது இனிய அறம் என்பதை நாம் உணரவேண்டும்.
அன்றாடம் நாம் பல ரோடும் உரையாடுகின்றோம். காலையில் எழுந்து மாலையில் உறங்கும்வரை உண்பதற்கும் உரைப்பதற்குமே நாம் எமது நாக்கைப் பயன்படுத்துகின்றோம். எமக்கு ஒவ்வாத உணவை நாக்கு ஏற்றால் நாம் உபத்திரவப் படுகின்றோம். இது போலவே ஒவ்வாத சொல்லை நாவால் உச்சரித்தால் நாம் துன்பப் படுகின்றோம்; சில சமயங்களில் ஆபத்துக் குள்ளே சிக்கியும் விடுகின்றோம்.
க வ லை யிலும் துன்பத்திலும் மன அமைதியை இழந்து தவிப்பவர்களுக்கு நாம் செய்யவேண்டிய முதலுதவி, இனிய
185 செஞ்சொந்செல்வம்

Page 212
சொற்களால் அவர்களுக்கு ஆறுதல் கூறுவதே நாம் வாழும் வீட்டிலும், கடமையாற்றும் சூழலிலும், எம்மோடு உரையாடுபவ களிடத்தும், இடைவிடாத இறை பிரார், தனையிலும் இன்சொல்லைப் பேண முளை தல் வேண்டும்.
இன்சொல் பேசுவதால், இப்பிறவ யில் மட்டுமல்லாமல், மறுபிறவியிலும் இன்பம் உண்டு என்பதைக் குறளமுதம் தந்த வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடுகின்றார்.
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இன்மையும் இன்பம் தரும்.
மகா ஆத்மா எனப் போற்றப்படுப காந்தியடிகள் "அன்பான பேச்சினால் நீயும் ஆறுதல் பெற்று, பிறரையும் ஆறுதற்படுத்து என்றும், "மனிதா! அழகிய முகம் ஒருவரை வசீகரிக்கும்; ஆனால், அன்பான பேச்சு ஒருவரை அடிமைப்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்" என்றும் குறிப்பிட்டிருப்பது சிந்திக்கத்தக்கது.
மனிதனை ஆற்றுப்படுத்தும் ஆத்மீகம் செய்திகள் அனைத்தும் வார்த்தைகளைக் கட்டுப்படுத்திக் கனிவாக்கும்படி வற்புறுத்து கின்றன. மனம் புனிதமானதாக இருந்தால் வாக்கும் புனிதமாகவே இருக்கும்.
மகாகவி பாரதியார் தான் வணங்குப் தெய்வங்களிடம், "மனுதிலுறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும், நினைவு நல்லது வேண்டும்" என மீண்டும் மீண்டும் வேண்டுகின்றார்.
இனிய சொல்லுடன் இணைந்தது மங்கலச்சொல். துன்ப நிகழ்ச்சிகளையும் இனிமையாக மாற்றிச் சொல்வது மங்கலம் சொல். ஒருவர் இறந்துவிட்டார் என்பதை அவர் முத்தியடைந்துவிட்டார். இறைவன்
186)
செஞ்சொற்செல்வம்

திருவடிகளை அடைந்துவிட்டார் எனச் ம் சொல்வது மரபு.
இனிய அறங்களைப் பின்பற்றிய நமது முன்னோர் சுபகாரியங்கள் நடக்கும் போது எ கெட்டிமேளம் கொட்டினர். ஒருவருடைய
தும்மலோ, அமங்கல வார்த்தைகளோ ஒரு சுப நிகழ்வின் புனிதத் தன்மையைப் பழுதாக்கக்
கூடாது என்பதற்காகவே கெட்டிமேளம் ம் கொட்டும் வழக்கம் ஏற்பட்டது.
இன்சொல் பேசுவதைத் தம் மங்கல மரபாகப் போற்றிய எம் மூதாதையரைப் பின் பற்றி நாமும் இன் சொல்லைப் பேசுவோம்.
ஆறுவது சினம்
S - 6'
இந்துக்கள் வகுத்த நல்லறங்கள் மனித வாழ்க்கையை உயர்த்துவன; பண்படுத்துவன; மனிதர்களைப் புனிதர்களாக ஆக்குவன; வாழ்க்கையில் அமைதியும் ஆனந்தமும் நின்று நிலவுவதற்கு வழிவகுப்பன.
சு: ஈ.
<
கோபத்தால் அறிவு மயங்கும், தீய சொல்லும் தீய செயலும் தோன்றும் - பிறர் வருந்துவார்கள், பகையும் பாவமும் எம்மை அச்சுறுத்தும், வேற்றுமை வளரும். வேற்றுமை களை வளர்ப்பவன் நரகத்தை சிருஷ்டி பண்ணுகிறான் என்பது ஒரு ஆன்மீகப்
பெரியவரின் அமுதவாக்கு.
ப
ஒளவை மூதாட்டியின் அறக்கருத் துக்கள் பல, இந்துக்களுடன் மட்டுமல்லாமல், எல்லா மக்களுக்கும் எக் காலத்துக்கும் ஏற்றவையாக இருக்கின்றன. அவற்றுள் ஒன்று "ஆறுவது சினம்" என்பது. இந்த இரண்டு அருமையான சொற்களால், அகில உலகிலும் அமைதியையும் இன்பத்தையும் காண விழைகின்றார் அவர்.
)
1•

Page 213
உலகின் அமைதியின்மைக்கு அடிப்படைக் காரணம், மனிதகுலம் சினத்தை அடக்காது அதனைப் பெருக்குவதே. சினத்தின் விளைவு பொல்லாதது. சிரித்து மகிழ்ந்து வாழ வேண்டிய மனிதர்கள், சினத்தால் மற்றையோரைப் பகைத்துச் சீரழிக்கின்றார்கள். கோபத்தை வளர்ப்போர் தாமும் வெந்து , மற்றையோரையும் வேக
வைக்கின்றார்கள்.
பலருடைய உள்ள, உடற் பிணிகளுக் குக் காரணம் கோபம் என்கின்றது விஞ்ஞானம். மேன்மை மிக்க வாழ்வைச் சொன்ன மெய்ஞ்ஞானம், இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை கிடைக்க வேண்டு மெனில் மனிதன் சினத்தை அடக்க வேண்டும் என என்றோ செப்பியுள்ளது.
கோபத்தால் அறிவு மயங்கும். கோபத்தோடு எழுபவன் பாவத் தோடு இருக்கின்றான் என்பது பகவத்கீதை கூறும் மகா வாக்கியமாகும். கோபத்தை வளர்த்து அதனால் அழிந்து போன வர்க ளை அறக்காப்பியங்களாகிய இதிகாச புராணங்கள் எமக்கு நினைவூட்டுகின்றன. ஆனந்தமாக வாழ்ந்திருக்கக் கூடிய இராவணன் அவலமாக அழிந்தொழிந்ததற்குக் காரணம் அவனிட மிருந்த போகமும் காமமுமே. தான் பெற்ற இறையருளால் அறவாழ்வு வாழாமல், அறத்தையே அழிக்க முனைந்தான்; தன் கோபத்தையும் காமத்தையும் வளர்த்துக் கொண்டான்; அகந்தைக்கு ஆளானான். தன்னுடைய தீய நோக்கங்களை அடைவதற்கு இறையருளையே கருவியாக்கவும் முனைந் தான். இறுதியில் அழிவு தவிர்க்க முடியாத தாகி விட்டது.
மகாபாரதத்திலே கெளரவர்களின் கதை முடிந்ததற்குரிய அடிப்படைக் காரணம்

துரியோதனனிடம் இருந்த கோபமும்
அவாவுமே.
முற்றுமுணர்ந்த முனிவர்கள்கூட, கோபத்தாற் சாபங்களை விதைப்பதும் சாபங்களினால் பாவங்களை அனுபவிப்பதும் புராண இதிகாசங்கள் தரும் செய்தியாகும். அன்பு வளர்வதற்குப் பதிலாக, கோபம் வளர்ந்துள்ளதனால், உலகில் இன்று அணு குண்டுகள் வளர்ந்துள்ளன; ஒரு நொடியில் மனித குலம் முழுவதையுமே நாசமாக்கப் போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருக் கின்றன. கோபத்தினாற் பிரசவிக்கப்பட்ட அணுக்குண்டுகள் இதுவரை எத்தனை கோடி மக்களின் உயிரைக் குடித்து விட்டன! பொன் கொழிக்கும் எத்தனை நாடுகள், புல்லே முளையாத பாலை வனங்களாக மாறி விட்டன! இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மனித மனத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் கோபம் அல்லாமல்
வேறென்ன?
ஒரே வீட்டில், ஒரே இடத்தில் இருந்து ஒரே உணவைப் பகிர்ந்துண்டு, ஒன்றாய் உறவாடும் உடன் பிறந்த சகோதரர்கள் கூட, அற்ப காரணங்களால் எழும் கோபத்தினால், பிரிந்து வாழும் நிலையைக் காண்கின்றோம். இறைவன் அருளால் வாழக் கிடைத்த இனிய நாட்களை, வருத்தமும் மனக்கசப்புமின்றி வாழமுடியாதா?
சினத்தை அடக்காவிட்டால், வீட்டுக்கும் துன்பம், நாட்டுக்கும் துன்பம். பாம்பின் நச்சுப் பல்லைப் பிடுங்கி விட்டால், அத னோடு வாழலாம். அதே போல், மனிதனிடமிருந்து சினத்தை அகற்றினால் மட்டுமே அவனுடன் வாழலாம்.
குண் டூ சி யைப் பாட வைத்து விட்டான்; சந்திர மண்டலத்துக்குச் சென்று
(187 செஞ்சொந்செல்வம்

Page 214
188
சாதனை படைத்து விட்டான் என்று சொல்வதில் என்ன பயன்? கோபத்ை வளர்க்கக்கூடிய சந்தர்ப்பங்கள் பலவற்ை உருவாக்குவதிலுமல்லவா அவன் வேகமா இருக்கின்றான்!
பொறுமையைக் கடைப்பிடித்து கோபத்தை அடக்க வேண்டும்; அதைவிரட்ட வேண்டும். கோபத்தை நாம் அடக்க விட்டால், அந்தக் கோபமே எம்மை கொன்றுவிடும் என எச்சரிக்கை செய்கிறா திருவள்ளுவர். தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க, காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்
என்கிறார்.அவர்.
உலகத்தைச் சுற்றிவர முன், வேறு மண்டலங்களுக்குப் போவதற்கு முயற்சி செய்ய முன், எம்மை நாமே சுத்தம் செய்ய வேண்டும். எமது மனத்திலுள்ள கோபத்தை அகற்றுவதே மிகப் பெரிய மிக அடிப்படை
யான சுத்தமாகும்.
சினம் ஒழிந்து, உலகம் செம்மை யுறுவதற்கு ஆன்மீகமே ஒரே வழி. கோபத்தி னால் நல்ல மனிதர்களை நல்ல நண்பர்களை நாம் இழக்காமல் இருப்பதற்கு, அமைதியும் ஆனந்தமும் நிறைந்த வாழ்க் கையை வாழ்வதற்கு, இறைவனையே நாம் சரணடைய வேண்டும். இறைவனின் தண்ணளியே கோபத்தின் வெம்மையைத் தணிக்க வல்லது.
"வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க" எனத் தன்னிடமிருந்த கோபத்தை அடக்கிய இறைவனுக்கு நன்றி செலுத்து கின்றார் மணிவாசகப் பெருந்தகை. ஆன்மீக நெறியில் நனைந்தவன்சினத்தை அடக்குகின்ற சிறுமை செய்யும் மனிதர்களை மன்னிக்கின்ற பக்குவத்தைப் பெறுகின்றான்.
6′′6′IIIB6\fභිධ||5
 
 

இனிய வாழ்வியற் சிந்தனைகளைத் தந்த தவஞானியாகிய திருமூலர், ஒவ்வொரு மனிதனும் பொறுமையைக் கடைப்பிடித்துத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்; எல்லா ஆற்றல் களையும் எல்லாச் சக்திகளையும் பயன்
படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றார்.
வல்வகையாலும் மனையிலும் மன்றிலும் பல்வகையாலும் பயிற்றிப்பதம் செய்யும் கொல்லையில் நின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு எல்லை இல்லாத இலயம் உண்டாமே
என்பது திருமூலர்வாக்கு
இத்தகைய உயர்ந்த சிந்தனைகளைத் தூண்டி மக்களை நன்னெறியில் இட்டுச் செல்லும் ஆற்றல் வாய்ந்தது ஒளவையாரின் அந்த அமுத மொழி "ஆறுவது சினம்".
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்
மனிதப் பிறவி மகத்தான பிறவி எனப் பெரியோர்கள் சொல்வதை அடிக்கடி நாம் கேட்டுவருகின்றோம். ஆனால், அவர்கள் சொல்வது சரியா? பொருத்தமானதா? ஏன் அப்படிச் சொல்கின்றார்கள் ? எனச் சிந்திப்பதற்கு நாம் தவறிவிடுகின்றோம்.
மனிதனைப் போல், பறவைகள், விலங்குகளும் இவ்வுலகிலே பிறக்கின்றன. ஆனால், கவலை கஷ்டம் என்பவை அவை களிடம் இல்லவே இல்லை. விரும்பியவற்றை உண்டு, விரும்பிய இடங்களில் வாழ்ந்து ஆடிப் பாடி மகிழ்கின்றன.
மனிதனுக்குத் தான் எத்தனை கவலைகள், கஷ்டங்கள், நோய்கள், போட்டி பொறாமைகள்! இந்த மனித வாழ்க்கையைப் போய் மகத்தான வாழ்க்கை என்கின்றார்களே!

Page 215
மகத்துவம் என்பதுதான் என்ன? மனிதப் பிறவியை எடுத்தாலே போதும், அந்த மகத்துவம் வந்துவிடுமா?
மிருகங்கள் பலவற்றின் உறுப்புக்கள் பல, அந்த மிருகங்கள் இறந்த பின்னருங்கூட மனிதனுக்குப் பயன்படுகின்றன. மானின் தோல் இருக்கை ஆகின்றது; மாட்டின் தோல் மத்தளம் ஆகின்றது; உடுக்குச் செய்வதற்கு உடும்பின் தோல் பயன்படுகின்றது. யானைத் தந்தத்தால் அழகுப் பொருள்கள் செய்யப்படு கின்றன. சில மிருகங்களின் உடல், மனிதனின் உணவாக ஆகின்றது.
ஆறறிவுடைய மனிதனின் அங்கங்கள் இப்படிப் பயன்படுகின்றனவா? கண், சிறுநீரகம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம் தான். ஆனால், உயிருடன் இருக்கும் போதே அதற்கான அனுமதியை எழுத்து மூலம் தெரிவித்திருக்கா விட்டால், அவற்றை யாரும் பயன்படுத்தவே முடியாது.
இறந்த பின்னரும் மனிதர்களுக்கு உதவும் பறவைகள், விலங்குகளை, மகத்தானவை எனச் சொல்லாமல், மனிதப் பிறவியை ஏன் மகத்தான பிறவி என்று
சொல்கின்றார்கள்;
இ  ைற வ ைன நி ைன க் கி ன் ற சந்தர்ப்பம், இறைவனை வணங்குகின்ற சந்தர்ப்பம், அவற்றால் மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற சந்தர்ப்பம் மனிதப் பிறவியிலே தான் அதிக அளவிலே கிடைக்கின்றது என்பதுதான் காரணம். அதனால் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒருவன் என்ன சிந்திக்கின்றான்? எவ்வாறு நடந்து கொள்கின்றான். என்ன செயல்களைச் செய்கின்றான்? என்பவை முக்கியத்துவம்
பெறுகின்றன.
6
프

இறந்த பின்னர் உதவாத மனிதன், இருக்கும் போதாவது உதவக் கூடாதா? இந்த பகையிலே நாம் சிந்திப்போமானால், நாம் கத்தானவர்களாக ஆகலாம். இடையிலே த்தனையோ இடையூறுகள், நெருக்கங்கள், டைகள், பிரச்சினைகள் ஏற்படலாம்.
அவற்றைத் தாண்டவேண்டும்.
இதற்குத் திடசித்தம் என்ற மன உறுதி >ட்டும் இருந்தாற் போதாது, தெய்வ சித்தமும் வேண்டும். உலகமுய்ய உயர்ந்த கருத்துக் ளை, பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டக் iறுவது திருவாசகம். சைவ சமய நூல்களுள் உன்னதமான ஒரிடம் அதற்குண்டு. இதனைப் பாடிய மணிவாசகர், "போற்றித் திருவகவல்" ான்ற பகுதியில், தெய்வ சித்தம் மனிதனை ாங்கெங்கெல்லாம் காக்கும் என்பதை மிகவும் அழகாகக் கூறுகின்றார். ரித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுள் பத்தக்களிறெனும் அவாவிடைப் பிழைத்தும் கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும் சல்வம் என்னும் அல்லலிற் பிழைத்தும் ல்குரவு என்னும் தொல்லிடம் பிழைத்தும் ல்வரம்பாய பல்துறை பிழைத்தும் தய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி.
அவா, கல்வி, செல்வம், வறுமை, உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றிலிருந்து மனிதன்தப்பிப் பிழைக்க வேண்டுமாம்.
மனித னிட முள்ள அ வா  ைவ மத யானை என்கின்றார் மணிவாசகர். பானைக்கு மதம் பிடித்தால் அது என்ன செய்யும் என்பதை விளக்கத் தேவையில்லை. மனிதனிடம் அவா புகுந்து கொண்டால், அந்த மத யானையைப் போன்றே அவ ன் 3றிகெட்டுத் திரிவான். ஆனால், கடவுள் சித்தம் உடையவனை அவா அணுகவே மாட்டாது. "பித்தவுலகர் பெருந்துறைப்

Page 216
பரப்பினுள் மத்தக் களிறெனும் அவாவிடை பிழைப்பதற்குத் தெய்வ சித்தமே ஒரே வழி.
அவாவினால் அழிவுண்டாகு என்பதை ஏற்றுக் கொள்ளலாம். கல்வியாலு அழிவுண்டாகுமா? கல்வியை மனிதனின் கல என்கின்றார்கள் கண் இல்லாமல் வா. முடியுமா? எனச்சிலர் கேட்கலாம்.
"கல் வி என்னும் பல் கட பிழைத்தும்" என மணிவாசகர் கூறுவதி உயர்ந்த கருத்துண்டு. கல்வி, மனிதனுக்
அறிவைக் கொடுக்கின்றது என்பது உண்ை தான். ஆனால் அவாவுடைய மனிதன், அந் அறிவைத் தன் சுய நலத்திற்காக, மற்றவர்களை அழிப்பதற்காகப் பயன்படுத்துவதையே நா இவ்வுலகிலே காண்கின்றோம் போட்டி பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி, ஊழ போன்றவை கற்றவர்களிடம் தான் அதி அளவில் இருக்கின்றன. ஆனால், கற் அறிவைப் பயன்படுத்தி அவர்கள் அவற்ன மறைக்க முயல்கின்றார்கள். நெஞ்சில் நஞ்சை வைத்துக்கொண்டு, நாக்கி தேனைச் சொட்டச் செய்ய அவர்களா முடிகின்றது. ஆனால் கடவுள் பக்தியுடை கற்றவன் இப்படி நடக்க மாட்டான். பக் இல்லாத கல்வியால் ஏற்படக்கூடிய ஆபத்து களிலிருந்து விடுபடுவதற்குக் கடவுளின் அருளே முக்கியமானது என்பதை வலியுறு துகின்றார் மணிவாசகர். கல்வியறிவற்றவ
குற்றம் செய்தால், அவனுக்கு மன்னிப்புண்டு ஆனால், கற்றவன் குற்றம் செய்தால் அவனுக் மன்னிப்பு வழங்கத் தர்மத்தில் இடமில்லை.
கல்வியைப் போன்று, செல்வமு ஆபத்து நிறைந்ததே. பொன், பொருளாகி செல்வம் நிறைய இருந்து விட்டான் நிம்மதியாக வாழ்ந்துவிடலாம் என மனி உலகம் கற்பனை பண்ணுகின்றது. ஆனா
அளவிற்கு மிஞ்சிய செல்வம் ஆபத்தானது
190)
|செஞ்சொந்செல்வம்

ம் |
நிம்மதியைக் குறைப்பதுமாகும். செல்வம் அளவுடனேயே இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது ஆழமான அர்த்தமுடையது. செல்வத்தின் விரிவு செருக்கை உண்டாக்கும். செருக்கினால் வரும் அகந்தை அழிவுக்கு அடிப்படையாகி விடும்.
ம்
மிகுந்த செல்வம் இருக்கின்றது ல் என்பதற்காக, ஒருவனால், ஓர் எல்லையை மீறி ல் உண்ண முடியுமா? பணம் தாராளமாக கு இருக்கின்றதென்பதற்காக எமது பாதணி
களைப் பெரிதாகப் போடுவோமேயானால், த நடக்க முடியாது தடக்கி விழுவோம். இந்த நிலைகளை நாம் தாண்ட வேண்டுமானால், செல்வத்தையும் நல்வழியில் அனுபவிக்க வேண்டுமானால், தெய்வ சித்தமே எமக்குத் துணையாய் அமைய வேண்டும்.
1S S $ 2. !
5. ) E
தி
செல்வம், அல்லல்கள் பலவற்றை அள்ளித்தரும் எனக் குறிப்பிடும் மணிவாசகர்
செல்வத்திற்கு எதிர்மறையான வறுமையும் ல (நல்குரவு) அத்தகைய தே என்பதைக்
கூறுவதற்குத் தவறவில்லை. "நல்குரவு எனும் தொல்லிடம் பிழைத்தும்" என்கிறார் அவர். வறுமையுற்ற காலத்தில் மனிதனிடம் தெய்வ சித்தம் இல்லாவிட்டால் வறுமையின் கொடுமையிலிருந்து தன்னைக் காத்துக்
கொள்ள அவன் தர்ம வரம்பை மீறி விடுவான்; ன் அவன் திருடுவான்; கொலை செய்வான்;
வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க மாட்டான். தெய்வ சித்தமே இத்தகைய தீமைகளிலிருந்து அவனைக் காப்பாற்றக்
கூடிய சக்தி படைத்தது.
ன்
பத்
ய
கோபம், பொறாமை, வெறுப்பு, ம், பகைமை போன்ற உணர்ச்சிகளுக்கு அடிக்கடி
அடிமையாகும் மனிதன், செய்யக்கூடிய தீங்குகளுக்குக் கணக்கேயில்லை. உணர்ச்சி வசப்படுபவன், தன்னையும் அழித்து, மற்றவர்
ம்

Page 217
களையும் அழிக்கின்றான். மனிதனிடம் இறை சிந்தனை நிறைந்திருந்தால், உணர்ச்சிவசப் படுவதால் ஏற்படக்கூடிய அழிவுகளைத் தடுத்து நிறுத்தி விடலாம்.
தெய்வ சித்தம் அவாவை நீக்கு கின்றது; கல்வி, செல்வம், வறுமை ஆகிய வற்றால் ஏற்படுகின்ற தீமைகளைப் போக்கு கின்றது; தீய உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் மனிதனைக் காக்கின்றது. தெய்வத்தைப் பற்றிச் சிந்திக்கின்ற, தெய்வத்தை உணர்கின்ற மனிதன், ஒருபோதும் பிறர்க்குத் தீமை செய்ய நினைக்க மாட்டான். மாறாக, எல்லோர்க்கும் எவ்வேளையிலும் நன்மை செய்யவேண்டும் என்றே எண்ணுவான். நல்ல எண்ணங்களை எண்ணும் மனிதன் செய்யும் செயல்கள் என்றும் நல்லவையாகவே அமையும்; அல்லற்பட்டு ஆறாது அழுபவர்களின் கண்ணிரைத் துடைப்பான்; அநாதைகளை, அகதிகளை ஆதரிப்பான்; பசியால் வாடுபவர்களுக்கு, பல்வகை நோய்களால் வருந்துபவர்களுக்கு உதவுவான். தேவை ஏற்படும் போது தன்னுடைய உயிரைக் கூட மற்றவர்களுக்காகத் தியாகஞ் செய்யத் தயங்க
மாட்டான்.
இப்படி மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கைதான் மகத்தான வாழ்க்கை. இத்தகைய வாழ்க்கையை வாழ்வதற்குத் தூண்டுவது தெய்வசித்தமே.
எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயர்ந்த சிந்தையுடன், மற்றையோர்க்கு உதவிகளைச் செய்பவனைத் தான் "வாழ்கின்றவனாகக்" கொள்ளல் வேண்டும். அப்படிச் செய்யாதோர், இருந்தும் இறந்தவர்களே.
"ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்"

என்ற வள்ளுவரின் வாக்கையும் நினைவிருத்தி, இறைவனை வழுத்தி, மானிடராகப் பிறந்ததன் பயனை முழுமை யாகப் பெறுவோமாக.
இறைவனைத் தன் இதயத்திலே இருத்தாதவனுடைய வாழ்க்கை ஏற்றமடை யாது. அவனுடைய வாழ்க்கை பயனற்றுப் பாழாகிவிடும் என்பது பலர் அநுபவபூர்வமாக
உணர்ந்த உண்மை.
மழை எனும் தெய்வம்
இயற்கையையும் தெய்வமாக வழிபட்டு வருபவர்கள் இந்துக்கள் வானமும் நிலமும், கடலும் காற்றும், நெருப்பும் நீரும் சூரியனும் சந்திரனும், மரமும் மிருகமும் தெய்வங்களாக அவர்களாற் போற்றப்படு கின்றன.
இந்துக்களின் நித்திய வழிபாட்டில் வானை நோக்கிச் செய்யும் வழிபாடு முக்கியத்துவம் பெறுகின்றது. தரணி செழிப்பதற்கும் தருமம் நிலைப்பதற்கும் முக்கிய காரணமாக விளங்கும் மழை, வான் நின்று வருதலால், அதற்கு நன்றி தெரிவித்து இவ்வழிபாடு நிகழ்கின்றது. மழையைத் தரும் தெய்வத்தை வருணபகவான் எனக் குறிப்பிடும் வேதங்கள், அவனை நீதிக்கரிய தெய்வ மாகவும் போற்றுகின்றன. உலகிலே எல்லா வற்றையும் சரியான முறையிலே நெறிப் படுத்துபவன் வருணன் என்ற வகையில் அவனை ‘ரிதசயகோயா என வேதங்கள் சிறப்பிக்கின்றன.
மழையின்றி இவ்வையகம் வாழ்வது இயலாது. பஞ்சம் பசியின்றி, இவ்வையகம் வாழ்வும், உயிர்களின் தோற்றப்பாடுகள் நிகழ்வதற்கும் மழை இன்றியமையாதது. அறத்தின் வழியில் நாம் வாழ்வாங்கு
6)(rō6).JIIB6′භිකl|0
191

Page 218
வாழ்வதற்கு மழையே பெருந்துணைய கின்றது. உலகிலே தானமும் தவமு நிலைப்பதற்கு மழை இன்றியமையாத என்பதை "தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்"
என்ற குறளிலே தெளிவுபடக் கூறியுள்ளார். திருவள்ளுவர். உலகப் பொதுமறை தந்த இ வள்ளுவர் பெருமான், முதன் முதலி கடவுளுக்கு வாழ்த்துத் தெரிவித்து விட் அடுத்து "வான் சிறப்பு" என்ற தலைப்பி மழைக்கு மரியாதை செலுத்தி வணங்குவ. லிருந்து, மழைக்கு அவர் அளிக்கு சிறப்பையும் பெருமையையும் நாம் உணர்ந் கொள்ளலாம்.
பொருளாதார வளமும் செழிப்பும் நீதி தவறாத ஆட்சியும், தான தர்மச் சிறப்பு . பெற்று உலகம் நீடித்த இன்பமுடன் வா வேண்டும் என விரும்பிய கச்சியப்ப சிவா சாரியார், இவையனைத்திற்கும் அடிப்படை யாக இருப்பது மழையே என்பதனால் எந்தவிதமான வழுவுமின்றி (உரிய நேரத்தில் கூடாமலும் குறையாமலும், அளவாக) மழை பெய்ய வேண்டும் என்பதை முதலாவது அடியிலே தெளிவாக்குகின்றார். வான்முகில் வழாது பெய்க மலிவளஞ்சுரக்கமன்னன் கோன்முறை அரசு செய்ககுறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஒங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
என்பது கச்சியப்பரின் கவி மிகு வாழ்த்து.
திருவாசகம் தந்த மணிவாசகர், பர பொருளாகிய சிவபெருமானை மண்ணாக விண்ணாக, கடலாக மட்டுமல்லாம் மழையாகவும் கருதித் துதிக்கின்றார். முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள்
இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம் 192)
செஞ்சொற் செல்வம்

சா என்னச் சிலைகுலவி நம்தம்மை ஆளடையாள்
ம்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!
என மழை, கருவாகி, உருவாகி பெரும்புனலாகிப் பொழிவதைத் திருவெம் பாவையிலே குறிப்பிடுகின்றார் அவர்.
சர்
6. 5 2. 5
கோயில்களில் நடைபெறும் நித்திய பூசைகளிலே ஏதாவது தவறுகள் நிகழ்ந்தால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளுள் ஒன்றாக மழையின்மையைக் குறிப்பிடுகின்றார் திருமந்திரத்தை அருளிய திருமூல நாயனார். முதலாவது அடியிலேயே அவர் அதைக் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
ஆற்றரு நோய் மிகு மவனிமழை குன்றும் போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் கூற்றுதைத் தான் திருக்கோயில்களானவை சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே
என்பது திருமந்திரம்.
எமது வாழ்விற்கும் வளத்திற்கும் இரங்கிப் பெருங்கருணை புரியும் இயற்கைத் தெய்வமாகிய மழைக்கு நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்கள். ஆலயங்களில் நடைபெறும் நித்திய பூசையின் போது வருணனை வழிபடுவது, இந்த நன்றிக்கடனின் வெளிப்பாடே.
:- 5.
மழைத் தெய்வத்திற்குச் செய்ய வேண்டிய வழிபாடுகள், மரியாதைகள் போன்றவற்றிலே தவறுகள் ஏற்படும்போது, உலகில் வறுமையும் பிணியும் கொடுங் கோலாட்சியும் நிகழும் என்பதைப் புராணங் கள் கூறுகின்றன.
சுயநல நோக்குடைய சிலர், மழை யின் மகத்துவத்தை உணராமல், பொல்லாத மழை, பேய் மழை எனத்திட்டுவதை நாம் கேட்கின்றோம். இத்தகைய கொடும்

Page 219
சொற்களாற் திட்டுபவர்களையும் வாழ வைக்கும் மழையின் பெருங்கருணைக்கு உலகில் ஈடேதுமில்லை. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் நல்ல மழையை நாடோறும் நினைத்து வணங்கி நலம் பெறுவோமாக.
கோமாதா
பெற்ற தாயைப் போல் மனிதனுக்கு உதவும் மகத்தான பிராணி பசு கோமாதா எனச் சிறப்பிக்கப்படும் பசுவைப் பக்தி பூர்வமாக இந்து க்கள் வழிபடு வர். இந்துக்களின் முதல் வேத நூல்களுள் ஒன்றான யசுர்வேத சம்ஹிதையிலே பசுவின் பண்பும் பயனும் புனிதத் தன்மையும் விளக்கப் பட்டுள்ளன. பரம்பொருளின் நிலையில் வைத்து அதற்கு வழிபாடாற்றப்படல் வேண்டும் என்பதும் கூறப்பட்டுள்ளது.
ஈழத்திலே பாடல்பெற்ற திருத்தலங் களுள் ஒன்றான திருக்கேதீஸ்வரத்தில், அதிகாலையில் முதலில் நடைபெறுவது கோபூசையே. பாரததேசத்தின் பழம் பெரும் சைவ, வைணவ ஆலயங்களிலும், ஆலய பூசைக்கு முன்னர் கோமாதா பூசையே இடம்பெறுகின்றது.
பெங்களூரிலுள்ள பூரீகை லாஸ ஆச்சிரமத்திற்கு அருகே மிகப் பெரிய இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் ஒன்றுண்டு. ஆச்சிரமத்தில் வசிக்கும் ஆதரவற்ற சிறுவர்கள் அதிகாலை ஐந்து மணிக்கு முன்னரே எழுந்து தாமும் நீராடி, பசுவையும் நீராட்டி,ஆலய முன்றிலுக்கு அதை அழைத்து வந்து அதற்குப் பூசை செய்து வணங்குவர். அதிகாலையில் நடைபெறும் அந்த அருட்காட்சியைப் பார்ப் பதற்கு அடியார் திருக்கூட்டம் நிறையும். ஆண்டவனுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை

செய்வதற்காக பழம், வெற்றிலை முதலிய வற்றைக் கொண்டு வருவதைப் போல், தட்டங்களிலே புனிதமான அறுகம்புல்லைக் கொண்டுவந்து பசுவுக்கு அர்ப்பணித்து வணங்குவர். இந்துக்களின் சுபகாரியங்கள் அனைத்திலும் பசுவை மங்களத்துக்குரிய மகாலட்சுமியாகக் கருதி அவர்கள் வழி படுவர். ஆலயங்களில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர், இறைவன் முதன் முதலிலே தரிசிக்கும் மங்களப் பொருட்களுள் பசுவுக்கு முக்கிய இடம் உண்டு. பசுவைத் தெய்வமாகப் பாவித்து அதற்குப் பூசை செய்யப்படும். கும்பாபிஷேகம் முடிந்தவுடன் சாத்தப்பட்ட கர்ப்பக்கிரகக் கதவு திறக்கப் படும்போது இறைவன் பசு நிறைகுடம், தீபம், கண்ணாடி முதலியவற்றைத் தரிசிப்பார்.
புதுமனை கட்டிப் புகு விழாக் கிரியைகள் நடக்கும்போது, பசுவை அம் மனைக்குள் அழைத்துச் சென்று அதை வழிபடுவது மங்களமாகக் கருதப்படுகின்றது. திருமண வைபவங்களில் மணப்பெண்ணுக்குத் திருமாங்கலியம் அணிவிக்கப்பட்ட பின்னர், முதல் ஆசீர்வாதம் பசுவின் முன்னிலையிலே நடைபெறுகின்றது.
மனிதனுடைய மரணத்தின் பின், அவனுடைய ஆத்மாவிற்குச் சாந்தி வேண்டி நடைபெறும் கிரியைகளில் அந்தணர்களுக்கு வழங்கப்படும் தானங்களில் கோதானம் எனப்படும் பசு வழங்குதல் முதலிடம்
வகிக்கின்றது.
பசுவின் ஒவ்வோர் அங்கத்திலும் ஒவ்வொரு தேவர்கள் இருக்கின்றனர் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆகவே பசுவை வணங்குவது ஒரே நேரத்தில் எல்லாத் தெய்வங்களையும் வணங்குவதற்கு நிகரானது.

Page 220
பசுவால் மனிதர்கள் அடையும். நன்மைகள் அனந்தம். தாய் உடலால் ஊட்டி உணவிற்குப் பின், மனிதனுக்கு ஊட்ட கொடுக்கும் உணவைத் தருவது பசு. பசுப்பா பூரண உணவென்பது எல்லோராலு. ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சைவ சமயத்தவராகிய நாம் ஒளடதமாகக் கருதி நெற்றியில் பூசும் திருநீறு பசுவின் சாணத்திலிருந்து பெறப்படுகின்றது நோய், துன்பம் முதலியவற்றை நீக்கும் சக்தி திருநீற்றுக்கு உண்டு.
சமயக் கிரியைகளின் ஆரம்பத்தில் பஞ்சகவ்ய பூசைக்கு முக்கிய இடமுண்டு பசுவிலிருந்து பெறப்படும் பால், தயிர், நெய கோசலம், கோமயம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, உரிய மந்திரங்களால் வலுவூட்டி பின்னர், உளச் சுத்தத்திற்காக அதன் ஒரு பகுதி உண்ணப்படும். இறைவனுக்கு அபிஷேகம் நடை பெறும் வேளைகளில் முதலில் பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்யப்ப கின்றது. "ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே"
"ஆவினுக்கருங்கலம் அரனஞ்சாடுதல்"
என்ற திருமுறை அடிகள் நினை கூரத்தக்கவை.
இத்தகைய புனிதத் தன்மையும் தெய்வீகப் பண்பும் வாய்ந்த பசுவைக் கொலை செய்து உண்பது எத்தகைய கொடும் பாவம் என்பதை இந்துக்கள் உணரவேண்டும் ஏனையோருக்கும் உணர்த்த வேண்டும். ஓ உயிர் கதறக் கதற அதன் உடம்பை அறுத்து அதை உண்பதால் மனிதன் பெறும் நன்மை என்ன? தன் ஊன் பெருக்கத்திற்காக பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்னும் மனிதனை நல்லவன் என்று சொல்ல முடியுமா
அவனுக்கு எங்ஙனம் நல்லருள் கிடைக்கும்?
194)
செஞ்சொற் செல்வம்

5. 2. 5 5 6
தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்"
எனத் திருவள்ளுவர் இடித்திடித்துக் கேட்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தி
கருவாகி, உயிராகிக் காயாகும் பூக்களை இறைவனுக்குச் சாத்தக் கூடா தென்று இந்து தர்மம் கூறுகின்றது. காயாகிக் கனிந்தால் அவை மனிதன், மிருகம், பறவை போன்றவற்றிற்கு உணவாகப் பயன்படு மல்லவா? காயாகாமல், மலராக நின்று மணம் பரப்புபவற்றை மட்டுமே இறைவனுக்குச் சாத்த வேண்டும். இப்படி, இறைவனுக்குச் சாத்தும் பூக்களுக்குக் கூடத் தர்மவிதி வைத்த சமயத்தில், கற்பகதருவாய் நின்று எம்மை யெல்லாம் பேணிக் காக்கும் பசுவைக் கொல்லலாமா?
5 2. 6. 4) : 19 ' ? -
சென்ற நூற்றாண்டில் பசுக் கொலைக்கு அஞ்சி பாரத தேசம் சென்ற சுவாமி ஞானப்பிரகாச முனிவரை ஒருகணம் சிந் தி த் தல் வேண்டும். இதனால் கோமாதாவின் சிறப்புப் புலனாகின்றது. மகாலட்சுமியாகிய பசுவைக் கொல்லும் பழியிலிருந்து சிவபூமியாகிய இத்திருநாடு விடிவு பெற இந்துக்கள் ஒவ்வொருவரும் உறுதி பூண வேண்டும். அத்துடன் அமையாமல் நாட்டில் அருளும் பொருளும் பெருக அதைத் தினமும் வணங்கிப் போற்றவும் வேண்டும்.
5. . . 2 :
தானங்களில் சிறந்தது
அன்னதானம்
6 9.] .3
தானங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த அன்னதானத்தைச் சைவப் பெருமக்கள் என்றுமே பேணிப்போற்றி வருகின்றனர். எங்கும் நிறைந்துள்ள இறைவனை எவ்வுயிரி லும் கண்டு வணங்குவது சைவசமயத்தவரின் உயர் தத்துவமரபாகும். சைவ நாயன்மார்கள், தம்மை நாடி வந்த சிவனடியார்களைச்

Page 221
சிவபெருமானாகவே பாவித்து வணங்கிப் பணிவிடை செய்தனர். ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கும் அத்தனையையும் ஆண்ட வனின் அடியவர்க்கும் அர்ப்பணிக்கும் மரபு தொன்றுதொட்டே இருந்து வருகின்றது. சிவனுக்கு நிவேதித்துப் பூசை செய்வது எவ்வளவு உயர்வானதோ, அவ்வளவு உயர் வானது, அடியவர்களின் பசியை ஆற்றும் பணி கல் வைத்த இடமெல்லாம் கருணை யோடு கும்பிடுகின்ற பக்தர்கள் அத்தெய் வத்துக்குப் பொங்கிப் படையலிட்டு, "நாம் உண்டு வாழ உறுதுணை செய்யும் பரம் பொருளே! உன் பெயரால் உன் அடியவர் களுக்கும் ஏழைகளுக்கும் உணவு கொடுக்கின் றோம்" என வணங்கி, உணவூட்டி மகிழ்ந்து திருப்தியடைவர்.
சைவ சமயத்தவரின் வழிபாட்டுத் தலங்கள் தோறும், வயிற்றுக்குச் சோறிடுகின்ற அன்னப்பணி ஆலயப்பணிகளுட் பிரதான இடத்தை வகிக்கின்றது. "அன்னம்பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" எனச் சிதம்பரத் திருத்தலத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றார் திருநாவுக்கரசர். தமிழ் நாட்டிலுள்ள பெரும் பாலான சிவாலயங்களில் அன்னாபிஷேகமும் அன்னதானமும் குறைவின்றி நடைபெற்று வந்துள்ளன. காலப்போக்கில் அன்னதானப் பணிகள் விரிவடைய, திருமடங்கள் தோன்றின; முப்போதும் பசி தீர்க்கும் முதன்மை நிலையங்களாக இவை விளங்கின. ஊருக்கு ஊர் சத்திரங்கள் அமைக்கப்பட்டு, வழிப்போக்கர்களின் வயிறு குளிர உணவு
வழங்கப்பட்டது.
பஞ்சத்தாலும் பட்டினியாலும் வருந்திய மக்களுக்கு, அநுபூதிச் செல்வர் களாகிய நாயன்மார்கள் பலர், பரம் பொருளிடம் மன்றாடிப் பணமும் பண்டமும் பெற்றுப் பசிப்பிணிதீர்த்த வரலாற்றைச் சைவ உலகம் நன்கறியும். ஐந்தாங் குரவராகிய நமது

நாவலர் பெருமான் ஆற்றிய "கஞ்சித் தொட்டித் தர்மத்தை" அறியாதார் யார்?
இல்லற தர்மத்தில் வாழும் ஒவ்வொரு வரினதும் இனிய கடமைகளுள் விருந் தோம்பல் முதன்மையாகக் கருதப்படுகின்றது. வீட்டில் இருந்து, பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதன் நோக்கமே, விருந்தினரை வரவேற்று அவர்களுக்கு உணவூட்டி உபசரிப்பதுதான் என்பதை,
"இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு"
என்ற குறளிலே விளக்குகின்றார்
திருவள்ளுவப் பெருமான்.
வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்று உணவூட்டி உபசரித்து அனுப்பி அடுத்த விருந்தினர் எப்போது வருவர் எனக் காத் திருப்ப வன், விண்ணுலகிலுள்ள தேவர்களுக்கு நல்ல விருந்தினராக ஆவான்.
"செல்விருந்து ஒம்பிவருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்துவானத்தவர்க்கு"
என்பார்திருவள்ளுவர்.
"துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை"
எனத் திருவள்ளுவர் கூறுவதும் கவனிக்கத்தக்கது.
சைவ சமயத்தவர்களாகிய நாம் சைவ நீதிகளை நன்கு பேணவேண்டும். அந்த நீதிகளைப் பேணத் தவறுவோர் தீவினை செய்பவர்களாவர். நாம் உணவு உண்ணும் ஒவ்வொரு வேளையிலும் அவ்வுணவைத் தந்த இறைவனுக்கு நன்றி கூறவேண்டும். அந்த நன்றியை நல்வினை ஊடாகப் பெருக்க வேண்டும். பசியால் வாடுபவர்களைத் தேடி அவர்களின் பசியை ஆற்றுவது, சிறந்த நல்வினையாகும்.
6′ළඹී6ෂ්lIBෆිෂ් භිකll)

Page 222
196
மனிதனைத் திருப்திப் படுத்து பவற்றுள், பசியை ஆற்றுவதைப் போன்ற நற்பணி வேறொன்றுமில்லை. எம்மை நாடி வருகின்ற ஏழைக்குப் பண உதவி செய்தால் அவன் "போதும்" என்று சொல்ல மாட்டான் உண்ண உணவைக் கொடுத்தால், உண்ட பின் மீண்டும் உணவைப் பரிமாறினால், ஒா எல்லையில் "போதும் போதும்" என்று அவனுடைய வயிறு சொல்லும். ஆகவேதான் அன்னமிடும் பணியால், சில சமயம் வாய் வாழ்த்தா விட்டாலும், வயிறு வாழ்த்தும் என எம்முன்னோர் கூறி வைத்துள்ளனர்.
எம் மூதாதையர் பலர், ஆண்டவன் பெயரால் அடியார்களுக்கு அன்னதானம் செய்வதே வாழ்வு எனக் கருதினர். "தேடிய மாடு வீடு செல்வம் தில்லை மன்றுள் ஆடிய பெருமான் அன்பர்க்கே ஆவன ஆகும்" எனச் சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்திலே குறிப்பிடுகின்றார்.
எமது இத் தாய்த் திரு நாட்டில் செல்வச் சந்நிதி ஆலயம், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம், நயினை நாகபூஷணி அம்மன் ஆலயம், வல்லிபுர ஆழ்வார் கோயில் போன்ற ஆலயங்களில் அன்னதானப் பணி தொடர்ந்து நடை பெறுகின்றது. சைவக்கோயில்கள் எல்லா வற்றிலும் இப்பெரும்பணி பரவவேண்டும். நாட்டில் நல்லவை நடப்பதற்கு, நாம் நல்லறங் களைச் செய்தல் வேண்டும். ஆலயங்களில், கட்டடப் பணியோடு கருணை பணியையும்
செய்ய முற்படுவோமாக.
புண்ணியம் சேர்க்கும் புனித நாள்
இந்துக்களின் இனிய விழாக்கள் எல்லாமே, வாழும் மனிதனைப் புனிதனாக ஆக்க எழுந்தவை. அகந்தையையும் அறியா மையையும் நீக்குவதற்காக இறைவனைப்
ÖÜළඹී6HIIB6)ෂ්ෆිබ|ID
 
 
 
 

பிரார்த்திப்பதற்கும் அவனுக்கு நன்றி செலுத்து வதற்கும், மனித உறவுகளைப் புனிதமாகப் பேணுவதற்குமுரிய பொன்னான சந்தர்ப்பங்
களாகவும் இவை அமைகின்றன.
தீபாவளியும் இத்தகைய விழாக்களுள் ஒன்று. தேவர்களை வாட்டி வருத்தி வதைத்த நரகாசுரன் என்ற கொடியவனை, இறைவன் கொன்றொழித்த நாளே தீபாளித் திருநாள் என்பது புராணச் செய்தி. நல்லவர்களைக் காத்து, அல்லவர்களை அழிப்பதற்கு இறைவன் என்றுமே தவறமாட்டான் என்ற தத்துவத்தை இச்செய்தி விளக்குகின்றது.
ஒரு நாமம் ஒர் உருவம் இல்லாத இறைவனை ஒளிவடிவாகவும் காண்பவர்கள் இந்துக்கள். ஆலயங்களிலும் வீடுகளிலும் மங்கள விளக்கேற்றி, இறைவனை வழிபடும் மரபு தொன்று தொட்டே இங்கு இருந்து வருகின்றது. தீபாவளித் தினத்திலே விளக்கு களை வரிசையாக ஏற்றி வைத்து, இறைவனை
விளக்குகளின் வரிசை (தீபம்-விளக்கு; ஆவளிவரிசை) என்ற பொருளுடையது.
மனிதனுக்கு உள்ளேயும் புறத்தேயும் இருள் உண்டு. புறத்திலுள்ள - வெளியிலுள்ள இருளைப் போக்குவதற்குப் பல சாதனங்கள் இருக்கின்றன. மனிதனுக்கு உள்ளே இருக்கின்ற அகந்தை அறியாமை என்ற இருளைப் போக்குவது கடினம். இந்தப் பயங்கர இருளிலிருந்து விடுபடுவதற்கு ஆற்றப்படும் வழிபாடே தீப வழிபாடு என்பது கிரியைகள் பற்றிய விளக்கங்களுள் ஒன்று. நரகாசுரனை அழித்ததைப் போன்று, எம்மிட முள்ள அசுர குணங்களை அழித்து அறியாமை யால் நாங்கள் செய்த பாவங்களை மன்னித்து எம்மை ஈடேற்றும் வண்ணம் தீபாவளித் தினத்திலே இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும்.

Page 223
6
மம். பு
(
பல ஆண்டுகளுக்கு முன்னர், தீபாவளித் திருநாள் ஒன்றிலே யாழ்ப்பாணத்தி லுள்ள கோயிலொன்றுக்குச் சென்ற ஓர் ஏழை, இறைவனின் சந்நிதானத்திலே கற்பூரதீபத்தை ஏ ஏற்றி, தன்னையும் தன் குடும்பத்தினரையும் வாட்டிக் கொண்டிருக்கும் வறுமையின் " கொடுமையிலிருந்து விடுவிக்குமாறு அழுத ழுது தொழுது கொண்டிருந்தான். நீண்ட நேரத்தின் பின்னர் கோயிலிருந்து புறப்பட்டு வீடு நோக்கி வீதியிற் சென்று கொண்டிருந்த போதும், தன் மனைவி, மக்கள் புத்தாடை அணியாது, இனிய உணவை உண்ணாது ஏங்கிக் கொண்டிருப்பார்களே என்பதை நினைத்து வருந்திக்கொண்டிருந்தான்.
0 2 ) 5 ) 9 - ல் G 9
- 1 1
- 9
யாழ்ப்பாணத்திலுள்ள பல அடியார் களின் இருளை அகற்றி மெய்யொளியை ஊட்டிய கடையிற் சுவாமி என்னும் சித்தரும் அச்சமயம் அவ்வழியால் வந்து கொண்டி ருந்தார். கவலையுடனிருந்த ஏழையைக் கண்டதும், தன் இடுப்பில் அணிந்திருந்த கந்தைத் துண்டொன்றை அவிழ்த்து, வீதிக்கு அண்மையில் தேங்கி நின்ற மழை வெள் ளத்தில் நனைத்து, அந்த ஏழையின் முதுகிலே அதைப்போட்டு "இன்று பாவங்கள் தொலை யும் நாள், பாவமில்லை போ" என்று ஆசீர் வதித்து விட்டுப் போனார். அந்தக் கந்தைத் துண்டைக் கருணைப் பிரசாதமாகக் கருதிக் கண்களில் ஒற்றிக்கொண்ட அந்த ஏழையின் காலில் பொதியொன்று தட்டுப்பட்டது. குனிந்து எடுத்து, அதைப் பிரித்துப் பார்த்தபோது, மிகவும் பெறுமதி வாய்ந்த பல பொருட்கள் இருந்ததைக் கண்டு, கடையிற் சுவாமிகளின் கருணைத் திறத்தை நினைந்து உருகினார். அந்தத் திருமுடிச்சைப் பெற்ற அந்த ஏழை, பிற்காலத்தில் செல்வத்திலும் தெய்வ பக்தியிலும் முதன்மை பெற்ற ஒருவராக விளங்கியமை யாழ்ப்பாண அன்பர்கள் பலருக்குத் தெரியும்.
5ெ9
9 ) - 9 - 7

இத்தகைய புனித நாளில் நாம் மட்டும் வாழ வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்காமல், நமது உற்றம் சுற்றம் வாழ வேண்டும் என்றும் பிரார்த்திக்க வேண்டும்.
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும்"
என்கின்றார் திருவள்ளுவர்.
அன்பு நீங்காத - அன்பு நிறைந்த சற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது, தறை யாத செல்வங்கள் பல வற்றை அவனுக்குக் கொடுக்கும் என்பதே இதன் கருத்து. குறையாத செல்வங்களை நாம் அனுபவிப்பதற்கு நாம் சுற்றம் பேணவேண் ம்ெ. கோபதாபங்கள் இருந்தால், அவற்றை மறந்து, அவர்களுடன் கலந்துறவாடி , கறவைப் புதுக்கியும் பெருக்கியும் வாழ் பதற்குத் தீபாவளி போன்ற விழாக்கள் பெரிதும் உதவும். ஆனால் உறவினரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ, ம் நாவின் இச்சையைத் தணிப்பதற்காகவோ, பிற உயிர்களைக் கொன்று தின்னும் அதிபாதகச் செயலை நாம் தவிர்க்க வேண்டும்.
செயல்
"புண்ணியம் சேர்க்க வேண்டிய புனிதநாளிலே பாவத்தைச் சேமிக்காதீர்கள்" ரன்ற யோக சுவாமிகளின் திருவாக்கை இந்தத் போவளி நன்னாளிலே நினைவில் நிறுத்துவது பெரும்பயன் விளைக்கும்.
ஆன்மீகம் கூறும் நலம்
ஆன்மா தங்கியிருக்கும் உடம்பைப் பேணிப் பாதுகாப்பதைப் பற்றியும் சிந்தித்துள் Tனர். விஞ்ஞான உலகம் மருத்துவத்தை ஆராய முன்னரே மெய்ஞ்ஞான உலகம் மருத்துவத்தை இப்புவிக்குத் தந்துள்ளது. மூத்த மொழியாக விளங்கும் தமிழ்மொழி மெய்ஞ்ஞானிகளால் காலத்திற்குக் காலம் மேன்மை பெற்றுள்ளது.
197
செஞ்சொற்செல்வம்

Page 224
198
ஆன்மீக அற இலக்கியமா விளங்குகின்ற திருக்குறள் தெய்வப்புலவ வள்ளுவரால் படைக்கப்பட்டது. வள்ளுவ தாம் படைத்த குறளில் வாழும் மனிதர்களு கான வாழ்வியற் கருத்துக்களை 1330 குற6 களிலும் அழகுறத்தந்துள்ளார்.
நோயற்ற வாழ்வில் மனித வாழ்6 மேம்பட பொருட்பாலில் மருந்து என் அதிகாரத்தில் வள்ளுவர் மிக ஆழமாக கூறியுள்ளார். மருந்து என்ற அதிகாரத்தி அமைந்துள்ள பத்துக் குறள்களிலும் இன்றை மருத்துவத்துறையில், உளவியற் துறையி: நிபுணத்துவம் வாய்ந்த வர்கள் கூறு கருத்துக்களை அவர் அடக்கியுள்ளார்.
ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக விளங்குகின்ற உண6 முறைப்படி அமையாவிட்டால் மனிதனுக்கு உடல் நோய் உண்டாகும். உணவு போதியள6 உண்ணாவிட்டாலும் நோய் உண்டாகும் எல்லை மீறி அளவுக்கதிகமாக உணவை உட்கொண்டாலும் அதனாலும் நோய் உண்டாகும். உணவு பற்றாவிட்டாலும்
துன்பம்; அதிகம் உண்டாலும்துன்பம்.
இன்றைய சமுதாயத்தில் உள்ள நோய்களான சலரோகம், இரத்த அழுத்தம் இருதய நோய் போன்ற ன உண 6 உட்கொள்வதில் ஏற்படுகின்ற பிரச்சினை களால் ஏற்படுவதாக இன்றைய மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் நோய்கள் மனிதனை பற்றிக்கொள்வதாக இவர்கள் கூறுவது போலவே வள்ளுவரும் அன்றே கூறியுள்ளார்.
மனிதன் ஆற்றும் செயலும் அவனது நோய்க்குக் காரணமாகின்றது. அதிக அளவில் உடலை வருத்தி ஒய்வின்றித் தொழில்
ÖÜලිමී6′IIB6′භිධ|0
 
 
 

T
ճ!
b
செய்பவன் நோய்களைச் சம்பாதிப்பான். உடலுக்கு ஒரு வேலையும் கொடுக்காமல் சும்மாயிருப்பவனும் நோயாளியாவான். மேற்குறித்த கருத்துக்களின் அடிப்படையில் வள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தின் முதற் குறளில், "மிகினும் குறையினும் நோய் செய்யும் நரலோர் வளிமுதலாஎண்ணிய மூன்று"
எனக் குறிப்பிடுகின்றார்.
அதாவது உணவும் செயலும் ஒருவனுக்கு மிகுந்தாலும், குறைந்தாலும் மருத்துவ நூலோர் எண்ணிய மூன்று நோயும் துன்பமும் உண்டாகும் என்கிறார்.
இரண்டாவது குறளில் ஒருவன் உண்ட உணவு பூரணமாக சமிபாடு அடைகின்றபோது அவனுக்கு நோய் இல்லை. ஒரு வனது உணவு சமிபாடடைவதற்கு உணவினுடைய தகுதியும், உட்கொண்ட வனுடைய சரீரத்திற்கான கடமையும் சரியாக அமையுமேயானால் அவனுக்கு நோய் வர வாய்ப்புமில்லை. மருந்து உண்ணவேண்டிய தேவையுமில்லை.
முதலில் உண்ட உணவு சமிபாட டைய முன்பு மறுபடி உண்பதால் நோய் விளையும். எனவே முன்பு உண்ட உணவு சமிபாடடைந்த பின்பே உண்ணவேண்டும் என்ற கருத்தினை இரண்டாவது குறளில் வள்ளுவர் அழகாக எடுத்துக் கூறியுள்ளார்.
"மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்"
ஒருவன் முன்னர் உண்ட உணவு சமித்த தை அறிந்து பின்னர் உணவு உட்கொண்டால் அவன் உடம்பிற்கு மருந்து
என்ற ஒன்று வேண்டாம் என்பதாகும்.

Page 225
அளவுப் பிரமாணம் அவசியம்
மூன்றாவது குறளில் மானுட உடம்பைப் பெற்ற மனிதன் ஆற்றிவு படைத்தவன். தான் உண்ணுகின்ற உணவின் பிரமாணங்களை அறிந்து உண்ண வேண்டும். பிறவிகளிலே பகுத்தறிவு உடைய பிறவியான மனிதன் உணவை உட்கொள்ளும் ஒழுங்கு களை முறைப்படி பேணுவானேயானால் நெடுங்காலம் வாழலாம் எனக் குறிப்பிடு கின்றார்.
ஐ ந்தாவது குறளில் உள்ளம் விரும்புகின்ற அளவில் ஒருவன் உண்டு வருவானேயானால் அவனுக்கு நோய் வருவதற்கு வாய்ப்பில்லை. அவன் நோயால் வருந்த வேண்டிய தேவையும் ஏற்படாது எனக் குறிப்பிடுகிறார்.
"மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு"
அதாவது மாறுபாடில்லாத உணவைத் தன் உள்ளம் விரும்பிய அளவின்றி பிணிவராத அளவு ஒருவன் உண்டு வந்தால் அவன் உயிர்க்குப் பிணிகளால் துன்பம் உண் டாகாது எனக் குறிப்பிடுகிறார். ஆறாவது குறளில் ஒருவர் தொடர்ந்து மகிழ்வாக வாழ வேண்டுமேயானால் நல்லன என்று அறிந்த வற்றை அளவாக உண்டு வாழவேண்டும். அளவு மீறி அவாவின் காரணமாக அதிகம் உண்போமேயானால் நித்திய வருத்தத்தினால் துன்புற நேரிடும் என்கிறார்.
குறிப்பாக வாதம், பித்தம், சன்னி, குடற்புண்கள் போன்ற நோய்கள் நித்திய வேதனை தருபவை. எனவே ஒருவனது வாழ்வில் உடல் ரீதியான இன்ப, துன்பங் களைத் தீர்மானிப்பது அவன் உண்ணும் உணவாகும் என்ற கருத்துப்பட பின்வருமாறு
கூறுகிறார்.

இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம் போல்நிற்கும் கழிபேர் இரையான் கண் நோய்
அதாவது குறைந்த அளவு நல்லது என்று அறிந்து உண்பவரிடத்தே நோய் நீங்காது நிற்கும் என்கின்றார்.
இக்குறளில் இரையான் கண் நோய் என்ற அடியில் இரையான் என்ற சொல்லை வள்ளுவர் புகுத்தி உணவை அளவின்றி உண்டு அதனால் வருந்தும் விலங்குகள் போல அளவு மீறி உண்டு நோயினால் வருந்துவோரை வள்ளுவர் விலங்குகளுக்கு ஒப்பிடுகிறார், என்று பொருள் விரித்துக் கருதுகின்றனர்
அறிஞர்கள்.
ஏழாவது குறளில் வேண்டியளவு உணவை விடுத்து அளவுக்கு அதிகமாக ஒழுங்கில்லாமல் உண்பானாயின் அவனது உடலில் ஒரு நோய் தொடங்கிப் பல நோய் உருவாகின்ற வாய்ப்பு ஏற்படும் என விளக்கு கின்றார். இன்றும் சாதாரண அல்சர் நோய் பின்னர் புற்று நோயாகுவதையும் அதனே தொடர்புடைய பல நோய்கள் உண்டாவதை யும் காணலாம். இந்த நடைமுறையையே வள்ளுவர் "தீ அளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின் நோய் அளவு இன்றிப்படும்"
என்கின்றார்.
எட்டாவது குறளில் வள்ளுவர் நோயைத் தீர்க்கும் மருத்துவனின் கடமையை விளக்குகின்றார். மருத்துவன் ஒரு நோயாளிக்கு ஏற்பட்ட நோய் எத்தகையது, இந்நோய் ஏற்படுவதற்குரிய மூல காரணம் என்ன? இந்நோயை நீக்குவதற்கு வழி என்ன? என்பதைப் பூரணமாக அறிந்து நோயிலிருந்து உடலைக்காக்க முனைய வேண்டும் என்கிறார். மருத்துவர் நோயாளியோடு உரையாடி நோயின் மூல காரணத்தைக் கண்டு கொள்ள வேண்டும்.
199
செஞ்சொற் செல்வம்

Page 226
மருத்துவனுக்கு இருக்க வேண்டி அடிப்படை இலட்சணங்களை "நோய்நாடிநோய் முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடிவாய்ப்பச்செயல்"
என்கிறார் வள்ளுவர்.
அதாவது மருத்துவர் நோயையு நோயின் மூல காரணத்தையும் அதனை தீர்க்கும் உபாயத்தையும் அறிந்து அதனை பிழைபடாமற் செய்யவேண்டும் என்கிறா மருத்துவனுக்கு நிதானமும், பொறுமையு வேண்டும் என்பதைச் சொல்லாம சொல்லுகின்றார். ஒன்பதாவது குறளி' மருத்துவத்தைக் கற்ற மருத்துவன் நோயால் யின் நிலைமையினை அறிந்து அவன: பின்னணிகளை அறிந்து அதற்கேற்ற வகையி செயற்படவேண்டும் என்கிறார்.
நோயாளியானவன் நோயுடன் வருந்தும்போது நோயாளிக்கு ஆறுத வார்த்தை மிக முக்கியமானது. மருத்துவ6 தருணமறிந்து நோயாளியோடு பேசுகின் பேச்சு மிகவும் பிரதானமானது. நோயிலிருப் வர்களை எத்தனையோ உளத்தாக்கங்கை பாதித்த வண்ணமிருக்கும். இவ்வேளையி: மருத்துவன் கூறும் சொற்கள் நோயாளிக்
உயிருக்கு அ வ ஸ்  ைத ப் படு ஒருவரைப் பார்த்து அவரது உயிர் பிரிந்து விடும் என்பது அறிந்தாலும் கூட மருத்துவ6 நோயாளிக்கு "நீ இறந்து விடுவாய்" என்று சொல்வது பொருத்த மற்றது. என6ே மருத்துவத்துறையில் ஈடுபடும் கற்றவராகி வைத்தியர் கடைப்பிடிக்க வேண்டி கொள்கையை, "உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் கற்றான் கருதிச்செயல்"
எனக் குறிப்பிடுகின்றார்.
Oరోగ్ర00TBOTOD
 
 

t
கு
நோய் தீர்க்கும் மருத்துவத்தைக் கற்ற மருத்துவன் நோயாளியின் தன்மை, நோயின் அளவு, மருத்துவம் செய்வதற்கு ஏற்றகாலம் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றோடு பொருந்துவதாகச் செய்ய வேண்டும்.
நோயுற்றவரைப் பராமரிக்கின்றவன் மருத்துவன் சொன்ன ஒழுங்கில் மருந்தை உரிய வேளையில் நோயாளியைக் கொண்டு உண்பித்தல் வேண்டும். எனவே நோய் மாறுவதற்கு மேற்குறித்த நான்கு பகுதியும் ஒத்தபடி அமைய வேண்டும் என்பதை மருந்து என்ற அதிகாரத்தின் நிறைவுக் குறளாக வைக்கிறார் வள்ளுவர், "உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று அப்பால் நால் கூற்றே மருந்து"
இன்றைய விஞ்ஞான உலகில் மனிதனுக்கு வரும் நோய்களைத் தடுப்பதற்கு கூறப்படும் மருத்துவ ஆலோசனைகளை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த வள்ளுவர் எவ்வளவு ஆழமாகச் சொல்லி யுள்ளார் என்பதை அறிகின்ற போது தமிழர் கள் இடையே இருந்த இந்த மெய்ஞ்ஞான மருந்து அறிவை இன்றைய அறிவியல் உலகம் மெச்சுமென்பதில் ஐயமில்லை.
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய்
சைவத்தமிழ் உலகில் தத்துவ நூல் களைப் படைத்து, நல்வாழ்வு காட்டியவர்கள் பலர். தன்னை உணர்ந்த தத்துவ ஞானியாக இறை அருளையும் பிரபஞ்ச வாழ்வையும் அருந்தமிழில் அழகாகத் தந்தவர் பட்டினத் தடிகள். வாழும் மனிதனை வாழ்க்கையின் தத்துவம் என்ன எனச் சிந்திக்கத் தூண்டிய ஞானகுரு பட்டினத்தடிகள். படித்தவர் முதல் பாமர மக்கள் வரை பட்டினத்தார் பாடலின்

Page 227
உணர்வுக்கு அகப்பட்டு மெய்மறப்பதைக் காணலாம். அவர் பாடிய கச்சித் திருவந்தாதி, திருவேகம்பமாலை, கச்சித்திருவகவல், முதல் வன் முறையீடு, அருட் புலம்பல், திரு வொற்றியூர் ஒருபாவொருபஃது, கோயிற்றிரு அகவல் போன்ற பாடற்றொகுப்புக்கள் அருமருந்தான ஆன்ம தத்துவங்களாகும். சைவ உலகம் இத்தகைய அருட் செறிவான தத்துவப் பாடல்களைக் காக்கவேண்டும். வாழும் சந்ததி வரப்போகும் எதிர்காலச்சந்ததிக்கு இத்தகைய நூல்களின் சிறப்பை விளக்கி நல்வழிகாட்ட வேண்டும்.
உள்ளத்தை உணரவைத்து உண்மை யை விளக்கும் அடிகளாரின் பாடல்கள் மனித னின் இயற்கை இயல்பினைச் சுட்டிக்காட்டி, இறைவனை மனிதன் இடை விடாது நினைக்கத் தூண்டுவன. நிலையானது எது? நிலையற்றது எது? உறவானது எது? உரித்துடையது எது? உண்மை எது? பொய் எது? என்ற ஞானத்தெளிவை ஏற்படுத்த முனைகின்ற உபதேசமாக அடிகளாரின் பா வரிகள் அமைந்துள்ளன. இறைபக்தியையும் இனிய ஆனந்த வாழ்வையும் காட்டும் அடிகளாரின் பாடல்களில் திருவேகம்ப மாலை என்ற திருக்கச்சி ஏகம்பநாதரைத் துதித்துப்பாடிய பின்வரும் பாடல் கற்றோரை யும், மற்றோரையும் களிப்படையச் செய்யும் அருமருந்தாகும். "கல்லாப் பிழையுங், கருதாப்பிழையுங் கசிந்துருகி நில்லாப்பிழையும்நினையாய்பிழையும்,நின்னஞ்செழுத்தைச் சொல்லாப்பிழையுந்துதியாப்பிழையுந் தொழாப் பிழையு மெல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.
இப்பாடலில், கல்லாப் பிழை என அடிகளார் குறிப்பிடுவது கடவுள் பற்றிய நல்வாழ்வுக்குரிய நூல்களைக் கற்காத தவறினையாகும். நாம் விடும் பிழைகள் எம்மோடு பாவ வினைகள் சேருவதற்கு வாய்ப்பை ஏற்படுத்த ஏதுவாகும். அறிவு,

அறத்தைக் காக்க உதவும் அருந்துணையாகும். ஆறறிவுடைய பிறப்பினைக் கொண்ட மனிதன் கற்க வேண்டிய கடப்பாடுடையவன். எனவே, இவற்றைக் கற்காவிடின் தவறு என முதலில் சுட்டிக்காட்டுகிறார். இரண்டாவ தாக, கற்றவற்றைச் சிந்திக்கா விட்டாலும் தவறு எனச்சுட்டிக் காட்டுகிறார். கற்றவற்றைச் சிந்திப்பவனே கருத்தோடு வாழ்வான் என்பது உண்மை, கற்றவன், சிந்திக்கவேண்டியவன். கற்றவற்றைச் சிந்திக்காவிட்டால் கற்றதனா லாய பயன் என்ன? என்ற வினாவை நினைக்க வைத்து, கருதாப் பிழையின் தவறை உணர்த்து கிறார்.
அடுத்ததாக, கசிந்துருகி நில்லாப் பிழையும் எனப் பட்டினத்தடிகள் குறிப்பிடு வதன் அர்த்தம் ஈர நெஞ்சினராய் இறைவ னைத் தேட முயலாத தன்மையே ஆகும். கசிந்துருகிக் கடவுளை வழிபடுபவனிடத்தி லேயே இரக்கம் பிறக்கும் இரக்கம் பிறப்ப தற்கு இதயம் கசிதல் வேண்டும். நன்னெறியில் நாம் உய்வதற்குக் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதவேண்டும் என்பது திருமுறை வாக்கு. எனவே, கசிந்துருகாத இதயம் பிழையுடையது என்பதைப்பட்டினத்தார்குறிப்பிடுகிறார்.
பிழைகளை அடுக்கிச் செல்லும் அடிகளார் அடுத்ததாகக் குறிப்பிடுவது நினைக்க வேண்டியவற்றை நினைக்காததும் தவறு என்பதாகும். இப் பிரபஞ்சத்தை இயக்கும் நிலையான பரம் பொருளை நினைக்கத் தவறுவது குற்றமாகும். நினைவு நல்லது வேண்டும் என்கிறார் பாரதியார். சுந்தரர் இறைவனைப் பாடும்போது நீள நினைந்தடியேன் உமை நித்தலும் கைதொழு வேன் என்கிறார். இறைவனது நினைப்புடைய வனே அவனை வணங்கத் தலைப்படுவான்; எனவே, இறைவனை நினைக்கத் தவறுவதும் குற்றம் என்பதை அடிகளார் நினைவூட்டு கிறார்.
6′′6′IIBෆිෂ් භික|0
201

Page 228
202
இறை தத்துவத்தை உணர்த்தும் ஐந்தெழுத்தை ஒதாமலிருப்பதை அடுத்த பிழையாக அடிகளார் முன்வைக்கிறார். இறைவனது அருட்தத்துவமே ஐந்தெழுத்தில் அடங்கியுள்ளது. மூல மந்திரமாகவுள்ள ஐந்தெழுத்தை ஒதும்போது எமது பாவ வினைகள் மறையும். ஆன்ம ஈடேற்றத்துக்கு ஐந்தெழுத்தை நிதமும் ஒத வேண்டும் என்பது அருளாளர் திருவாக்காகும். ஐந்தெழுத்தைச் சொல்லி வணங்கும்போது ஆபத்து நெருங்
ள்ளார். சுவாமிகளைக் கல்லோடு கட்டிக் கடலில் சமணர் இட்டபோது அவர் அஞ்ச வில்லை, "கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் "நற்றுணையாவது நமச்சி வாயவே" என நன்றே பாட, கல் தோணியாக மிதந்தது. உயர்ந்த ஆற்றலுடைய மந்திரமாகிய ஐந்தெழுத்தை உச்சரியாதது குற்றம் என அடிகளார்குறிப்பிடுகிறார்.
மேலும் அடிகளார் துதியாப்பிழை எனக்குறிப்பிடுவதாவது மேற்குறித்த பிழைகள் விடுவேனாயினும் கைகுவித்தேனும் உன் திருக்கோயிலைக் கும்பிடாது விடுவேனாயின் அப்பிழையைப் பெரும் பிழையாகக் கொண்டு அடுத்த சொல்லிலும் தொழாப் பிழையும் என்சொல்லி உன்னை மெய்மறந்து வணங்காத பிழையையும் பொறுத்தருள வேண்டும் எனச் சொல்கிறார். மேலும் அடிகளார் தான் இதில் குறிப்பிடத் தவறிய ஏதும் பிழைகள் இருப்பி னும் அவற்றையும் மன்னித்து என்னைக் காத்துக்கொள்வாய் என்ற கருத்துப்பட எல்லாப் பிழையும் பொறுத் தருள்வாய் கச்சியேகம்பனே என நிறைவு செய்கிறார். ஒவ்வொரு மனிதனும் தன்னை உணர்ந்து சிந்திக்கவைக்கும் இப்பாடலை அற்புதமான அழகுத் தமிழில் சொற் பொருள் விளங்க அடிகளார் பாடியுள்ளார். இறைவனை வணங்குகின்ற மனிதன்தன் தவறுகளை ஏற்றுப் பொறுத்தருள்வாய் என வேண்டுகின்ற போதே
6′′E|06.JIIB6ෂ්ෆිධ|0
 
 
 
 

அவன் இறைவனது அருட்பார்வைக்கு அகப்படுவான் என்பதைப் பட்டினத்தடிகள் போன்ற பல அநுபூதிமான்கள் இவ்வைய கத்துக்குக் கூறியுள்ளார்கள்.
பூரண மனிதன்
மனிதன், பூரண மனிதனாக, நிறை
வலியுறுத்துகின்றன. பூரண மனிதன் யார்? பூரண மனிதன் என்பவன் தன்னை உணர்ந்து வாழ்பவன் என ஆன்மீகவாதிகள் பொருள் கொள்வர். உள்ளம் ஆரோக்கியமாக உள்ள வனே பூரண மனிதன் என மெய்ஞ்ஞானம் கூறும். ஆனால், விஞ்ஞானமோ, உடல் ஆரோக்கியமானவனையே பூரண மனிதன் எனக் கூறுகின்றது. "மனிதனாகப் பிறந்தி ருக்கிறவனிடத்து, மனித நேயத் தன்மை யெல்லாம் பொருந்தியிருக்க வேண்டும்; மனிதன் என்று தன்னை உணர்கின்றானோ அன்றே அவன் மனிதன் ஆகின்றான்" என்கின் றார்சுவாமி இராமகிருஷ்ணர்.
கல்வி, மனித வாழ்க்கை க்கு இன்றியமையாதது. அது, மனிதனின் கண் என்றுஞ் சொல்லப்படுகின்றது. எனினும் கல்வி கற்றவர்கள் எல்லோரும் பூரண மனிதர்களாகி விடுவதில்லை. கற்றவன், கற்றபடி நிற்கும் போதே பூரண மனிதன் ஆகின்றான். கல்வி, உண்மையை - பேருண்மையை விளக்குவது அந்த உண்மைப் பொருளை, மெய்ப் பொருளை உணர்ந்து அதற்கேற்ப ஒழுகுப வனே பூரண மனிதன். படித்தவர்களால் அல்லாமல், பண்புடையவர்களாலேயே உலகம் வாழ்கின்றது என ஆன்றோர்
விளக்கியுள்ளனர்.
உடலமைப்பின் அடிப்படையில் மனிதன், எல்லோரையும் வகுத்துப்

Page 229
பார்க்கின்றான்; குள்ள மனிதன், நெடிய மனிதன் , நொண்டி என்றெல்லாம் வகைப்படுத்துகின்றான். ஆனால் ஒருவனு டைய உள்ளம் தூய்மையானதாக, நிறைவான தாக இருந்தால், உடலின் குறைபாடுகள் பெரிதுபடுத்தப்படுவதில்லை. காந்தியின் உடல் அமைப்பைப் பற்றியாரும் சிந்திப்ப தில்லை. அவருடைய உள்ளம் பூரணமாக இருந்ததால், அவரை மஹாத்மாவாக உலகம் போற்றியது; போற்றுகின்றது. உடலின் பொலிவைவிட, உள்ளத்தின் பக்குவமே முக்கியமானது.
பூரண மனிதன் பொறுமையுடைய வன்; அவன் யாரையும் பகைப்பதில்லை; தன்னுடன் பகைத்தவனையும் அவன் பண்புடன் நடத்துவான். பூரண மனிதன், மன்னிக்கும் சுபாவமுடையவன். பிறர் தீங்கினால், தான் வருந்தினாலும், அவர்கள் செய்த தீங்குக்குப் பதிலாகத் தான் தீங்கு செய்வது தர்மம் அல்ல எனச் சிந்தித்து, அதன்படி நடப்பவன் அவன்.
பெரிய புராணத்தில் மெய்ப்பொருள் என்ற சேதியில் நாட்டு மன்னனின் வரலாறு கூறப்படுகின்றது. அவர் சிவனடியார்களைப் பெரிதும் மதிப்பவர். சிவப்பொலிவுக்குரிய சிவ சின்னங்களை உயிராகப் போற்றுபவர். அவரது எதிரியாகிய முத்தநாதன் என்பவன் சிவப்பொலிவோடு ஒருநாள் அவருடைய அரண்மனைக்குட்புகுந்தான். வந்தவன் தன் எதிரி என்பதை அறியாமல், சிவனடி யாராகவே கருதி அவனுக்குப் பணிவிடை செய்தார் மெய்ப்பொருள். அவ்வேளையில், சரியான ஒரு சந்தர்ப்பத்தில் மெய்ப் பொருளைத் தன் வாளாலே குத்தினான் முத்த நாதன். மெய்ப்பொருளின் மெய்க்காவலன் ஒருவன் ஓடிவந்து, முத்தநாதனை அடை யாளங்கண்டு அவனைக் கொல்ல முயன்றான். தன் உயிர் போகும் வேளையிலும், 'சிவப்

பொலிவோடு வந்தவனைக் கொல் லாதீர்" எனத் தடுத்து நிறுத்தினார். மெய்ப் பொருள். இங்கு மெய்ப்பொருளின் உயர் பண்பு தளர்விலா உள்ளம் நன்கு தெரிகின்றது.
எதிரியாகிய இராவணன், நிராயுத பாணியாக நாணி நின்ற வேளையில், "இன்று
போய், போர்க்கு நாளை வா'' எனக் கூறும் இராமனின் நிறைமொழி அவருடைய தளர் விலாத்தன்மையை விளக்குகின்றது.
துன்பத்திலும் இன்பத்திலும் தன் உள்ளப் பக்குவத்தைத் தொலைத்துவிடாது காத்தவர் இராமபிரான். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் உடைமையும் வறுமையும் மாறி மாறி வருவது இயல்பு. அதற்கு இராம பிரானும் விதிவிலக்காக இருக்கவில்லை. தான் பட்டாபிஷேகம் செய்துகொண்டு இன்புற்று வாழும் எண்ணத்துடன் முதல் நாளிரவு பஞ்சணையில் நித்திரை கொண்ட இராம பிரான், மறுநாட்காலை அயோத்தியை விட்டு விலகி, மரவுரி தரித்த கோலத்தில், சருகு களைப் பரப்பி மரத்தடியிற் படுத்து உறங்கி னார். தமையனின் பரிதாப நிலை கண்டு கவலையுற்றான் தம்பி இலக்குமணன்; வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை எண்ணிக் கலங்காமல் நிம்மதியாக நித்திரை கொள்ளும் அண்ணனின் பேரியல்பைக் கண்டு வியப்புற்றான். தனக்குத் திடீரென்று வாய்த்த வறுமை வாழ்க்கையை, இராமன், 'வறுமை' யாக மனத்தில் வாங்கிக் கொள்ளவில்லை. வளம், வறுமை என்பவையெல்லாம் மன நிலையைப் பொறுத்தவை. செல்வம் என்பது சிந்தையின் நிறைவே! நிறைந்த மனமுடைய இராமபிரானின் வாழ்வு மனிதனுக்கு எடுத்துக் காட்டாகும்.
பலருடைய வாழ்வு பூரண மடைவதில்லை. காரணம், அவர்களுடைய உள்ளத்தில் எவ்வேளையிலும் அவர் என்னும்
203 செஞ்சொற்செல்வம்

Page 230
பேரலை மோதிக்கொள்வதே. தன்னிடம் இருப்பவை போதாது என நினைப்பதுப் பொருளை நாடி அலைவதும், பிறரின் செல்வ செளகரியங்களைக் கண்டு பொறாமை படுவதும் அவாவின் வெளிப்பாடே மனிதனை இழிநிலைக்கு தள்ளும் அவாலை நாம் அறுக்க வேண்டும். ஒரு போது நிரம்பாத தன்மையுடைய அவாலை ஒழித்தால், ஒழிந்த அந்நிலையே எப்போது மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும் என். கருத்தில், "ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்"
எனத் திருவள்ளுவர் கூறுவதை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். "போதும் என் மனமே பொன் செயும் மருந்து" என்பதும் நாம் அனைவரும் அறிந்த பொன்மொழியே!
நமது இந்து சமயம், பூரண மனித களைக் காலத்துக்குக் காலம் எம்மிடையே தோற்றுவித்துள்ளது. நாயன்மார்கள், இரா கிருஷ்ணர், விவேகானந்தர் போன்றோர் பூரன மனிதர்களே. மானிட மேன்மையைத் த வாழ்வினூடாக வெளிப்படுத்தியவர்கள் அவர்கள். அவர்களுடைய உடல் மறை தாலும் அவர்களுடைய நிறைவான உள்ளம் இன்னும் வாழ்ந்து பலருக்கு வழிகாட்டி கொண்டிருக்கின்றது.
மனிதன், தன்னைப் பூரண மனிதனா. வளப்படுத்திக் கொள்ள, இறை நம்பிக்கை பெரிதும் துணை செய்யும். கடவுள் எம்மை . கடந்தவராக உள்ளார், எப்பொழுதும் எ காரியங்களை அவதானிக்கும் சக்தியே இறைவன். இந்த உண்மைகளைத் தெளிவா . உணர்ந்து, இறைவனை நினைந்து பூரன மனிதர்களாக வாழ ஒவ்வொருவரு ட
முயலவேண்டும்.
204)
செஞ்சொற் செல்வம்

திருநாமங்கள்
9 வி ;
எம் முன்னோர் தம் வாழ்வில் எப்பொருளிலும் இறைவனையே காண
முனைவர். தம் கண்ணில் தென்படுவ வ தெல்லாம் கடவுளின் காட்சியாகக் கருதுவர்.
அச்சம் தரும் மிருகங்களைக் கூட ஆண்டவன் படைப்பாகக் கருதி அவற்றையும் கைகூப்பி வணங்குவர். சைவ சமயத்தின் முழுமுதற் தெய்வமாகிய சிவன் "அருவமும் உருவமுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்" இவ் அவனியில் நீக்கமற நிறைந்துள்ளான் என்பது ஞானத்திருநூல்கள் தரும் இறை உண்மை ஆகும்.
ற
5:
எனவேதான் கண்ணில் தெரியும் காட்சிகளை எல்லாம் கடவுளின் காட்சி களாகக் கருதி இறைவன் நாமத்தோடு தாம் காணும் பொருள்களை இணைத்துச் சொல்லி மகிழ்ந்தனர். கங்கை நதியை காங்காதேவி என்றும், பூமியைப் பூமாதேவி என்றும், ஊர்கள் ஒவ்வொன்றையும் இறைவனின் அடிகளோடு இணைத்துச் சொல்லுகின்ற மரபினை நம் முன்னோர் பேணினர். அத்தோடு திருச்சிற்றம்பலம், திருக்கோவை யூர், திருவெண்ணெய் நல்லூர், திருப்பரங் குன்றம், திருச்செந்தூர், திருவேரகம், திருப் பழனி என ஊர்கள் ஒவ்வொன்றையும் மங்கலச் சொல்லால் இணைத்து இன்புற்று வாழ்ந்து மகிழ்ந்தனர்.
5: G. 3:
சி'
ம்
பொதுவாக இந்து சமயத்தவர் தம் இருப்பிடங்களுக்கு இறைநாமத்தைச் சூட்டிய தோடு - இல்லற வாழ்வில் கருவாகி உயிரான தம் பிள்ளைகளுக்கும் கடவுளரின் நாமங் களைச் சூட்டி, பிள்ளைகளையும் தாம் வணங் குங் கடவுளராகப் போற்றினர். தம்வீட்டில் ஒவ்வொரு பிள்ளையையும் அழைக்கின்ற

Page 231
போது இறைவனையே அழைப்பதாக இன்புற்றனர். பன்னெடுங் காலமாக இந்துக் கள் தம் சந்ததிக்கு இனிய இறை நாமங்களைச் சூட்டி தம் பண்பாட்டு மரபாகப் பேணினார் கள்.
வேதம், இதிகாசம், புராணம் கூறும் திருநாமங்கள் ஒவ்வொன்றிற்கும் மிகச் சிறந்த அர்த்தம் உண்டு. அர்த்தம் உடைய ஆண்டவனின் பெயரை உள்ளுணர்வுடனும் பக்தியுடனும் தம் சந்ததிக்குச் சூட்டி சஞ்சல மின்றி வாழ்ந்தனர்.
ஈழத்திருநாட்டில் பாரம்பரியமாக இறைதிருநாமங்களைத் தம் சந்ததிக்குச் சூட்டுகின்ற மரபு இருந்து வந்துள்ளது. குறிப்பாக கந்த புராணக் கலாசாரத்தை பெரிதும் கொண்ட நாடு எனத் தென்னாட்ட வர் எம்மைப் போற்றியதற்கு அடிப்படைக் காரணம் உண்டு.
குறிப்பாகப் பல நூறு வருட சந்ததித் திருநாமங்களை நோக்கின் கந்தபுராணப் பாத்திரத்தில் வரும் நாமங்களே ஆண், பெண் இருபாலருக்கும் சூட்டப்பட்டதை அறிய லாம். கந்தையா, ஆறுமுகம், வேலுப்பிள்ளை, கந்தசாமி, மயில்வாகனம், சுவாமிநாதன், சின்னத்தம்பி, சுப்பிரமணியம் போன்ற ஆண்பாற்பெயர்களும், பார்வதி, வள்ளிப் பிள்ளை, தெய்வானை, லட்சுமி, அம்பிகை, சரஸ்வதி போன்ற பெண்பாற் பெயர்களும், ஆழ்வாப்பிள்ளை, இராமுப்பிள்ளை, நாராயணபிள்ளை போன்ற வைஷ்ணவத் திருநாமங்களும் எம் சந்ததித் திருநாமங் களாகச் சூட்டப்பட்டு வழக்கில் இருந்துள்
ளன.
தெய்வ நம்பிக்கையையும், நேர்த்தி களையும் வாழ்வாகக் கொண்ட எம்

சந்ததியினர் திருநாமம் சூட்டுவதற்கு ஒரு சடங்கு வைபவத்தையே முதன்மை கொடுத்து காத்து வந்துள்ளனர். தம் பிள்ளைக்கு நாம கரணம் சூட்டும் நாளில் கோயில் சந்நிதானங் களில் பிள்ளையைக் கிடத்தி இப்பிள்ளையை உனக்கே அடைக்கலமாக்குகின்றேன், உன் திருநாமத்தோடு வளர்ப்பேன் என உறுதி பூண்டனர். இவ் இனிய பாரம்பரியம் இன்று தேய்ந்து போவது வேதனைக்குரியதாகும்.
செந்தமிழும், இறைநெறியும் சேர்ந்த அருட்திருப் பெயர்களைத் தம் அன்புப் பிள்ளைகளுக்கு அநாகரீகம் எனக் கருதி இன்று அர்த்தம் இல்லாத நாமங்களையே சூட்டும் பரிதாபம் வேதனைக்குரியது. இலக்கப் பொருத்தம் இனிய இலாபம் எனக்கருதி கடவுள் நாமங்களைக் கைவிட்டு கணிப் பீட்டுப் பெயர்களை வைக்கத் தொடங்கினர். இதனாற் கண்ட பலனை நம் சந்ததி உணரும்.
இந்துக்களின் இறை வழிபாட்டில் ஆதியும் அந்தமும் இல்லாத ஆண்டவனுக்கே ஆயிரத்தெட்டு திருநாமம் உச்சரித்து அர்ச்சிக் கும் வழமை உண்டு. இறைநாமத்தை உச்சரிப் பதற்கேற்ற நற்பலனை அடைவோம் என்பது வேதம், ஆகமம் கூறும் நல்வழியாகும். அருந்தமிழில் அழகான திருநாமங்கள் பல இருக்க அர்த்தமற்ற பிறமொழிக் கலப்போடு பிள்ளைக்குப் பெயர் சூட்டுவது பொருந்தாச் செயலாகும்.
உயிர்களில் எல்லாம் இறைவனைக் கண்ட நம் முன்னோரின் முறையைப் பின்பற்றுங்கள். கடவுளின் பெயரை எம் சந்ததிக்குச் சூட்டி, அருளையும் ஆனந்த வாழ்வையும் பெறுவதோடு அருந்தமிழையும் காக்க முற்படுங்கள்.
1205 செஞ்சொற் செல்வம்

Page 232
மானிடம் கற்க வேண்டிய காகத்தின்
பண்பாடு
புரட்டாதி மாதத்தில் சனிக்கிழமை களில் இந்துக்கள் புனித விரதம் அனுட்டித்து. காகத்தை அழைத்து, வணங்கி, உணவ படைப்பது வழமை. நவக்கிரகங்களில் ஒன்றாகிய சனிபகவான் தரும் துன்பங்களில் இருந்து நாம் தப்பி நிம்மதியாக வாழ்வதற்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி நமக்கு
அருள்வாய் என வேண்டுவது மரபு.
சனிபகவானது வாகனமெனக் கூறுப் பறவையாகிய காகத்தின் அரும் பெரும் பண்புகளை இந்துக்கள் என்றோ உணர்ந்தே விரத அனுட்டானங்களின் போதெல்லாப் அதை அழைத்து உணவு படைத்து வந்திருக்கிறார்கள். காகம் படையலை உண்டு தன் பாஷையில் வழங்கும் வாழ்த்தைப் பெற்று விரதத்தை நிறைவு செய்வார்கள் இந்துக்கள் எண்ணற்ற ஜீவராசிகள் நிறைந்திருக்கும் இப்பிரபஞ்சத்தில், தானே மகத்தானவன் என்கிறான் மனிதன், ஆனால் மெய்ஞ்ஞான நெறி உணர்ந்த முன்னோர்கள் சாதாரண பறவையாகிய காகத்திடங் கூட நாம் கற்க வேண்டியவை நிறைய வுண்டு என . சொல்லியுள்ளார்கள்.
"காலை எழுந்திருத்தல் காணாமலே புணர்தல் மாலை குளித்து மனைபுகுதல் - சாலி உற்றாரோடு உண்ணல், உரையாடல் இவ்வாறும் கற்றாயோ காக்கைக் குணம்"
என்ற பாடல் அடிகள் ஊடாகச் காகத்திடம் மனிதர்கள் கற்க வேண்டிய உயர்ந்த பண்பாட்டைப் பாருங்கள், அதிகாலையிலேயே காகம் நித்திரையால் எழுந்திடுமாம். யாருமே காணாதவாறு நாகரிகமாக அதன் தாம்பத்ய வாழ்க்கை நடைபெறுகின்றது. தினமும் காகம் தன் உணவுக்காக அலைந்து தேடி உண்டுவிட்டு
தன் இருப்பிடம் போகும் போது ஆற்றிலோ 206)
செஞ்சொந்செல்வம்

பு
குளத்திலோ தண்ணீர் ஊற்றிலோ குளித்து தூய்மையாகச் செல்லுமாம். காகம் பிறர் வீட்டில் தங்காது, எப்போதும் தனக்குரிய இடத்தை நாடி அயலிடைப் புகாது தன் மனையிடைப் புகும் வழமையுடையதாகும். தான் உண்ணுகின்ற உணவைத் தனியே உண்ணாது உற்றாரோடு உண்டு, உறவாடி மகிழ்கின்ற இத்தகைய பெரும் தன்மைகளைக் காக்கையிடம் ஆறறிவு படைத்த மனிதன் கற்கவேண்டும் என ஆன்றோர்கள் எவ்வாறு அழகாகச் சொல்லியுள்ளார்கள்.
ல்
3
>
காகத்தின் உயர்ந்த குணங்களை நன்குணர்ந்து மனிதன் அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்பதைத் தமிழ் ஆகமமாகிய திருமந்திரத்தில் திருமூலர் மிகச் சிறப்பாகக்
கூறுகின்றார். ஆர்க்கும் இடுமின்; அவர் இவர் என்னன்மின் பார்த்திருந்து உண்மின், பழம் பொருள் போற்றன்மின்; வேட்கையுடையீர்; விரைந்த ஒல்லை உண்ணன்மின் காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே"
T
H•
ஆர்க்கும் இடுமின்; அவர் இவர் என்னன்மின், பசியுடன் எம்முன்னே யார் வந்தாலும் முன்பின் தெரியாதவர் வந்தாலும் அவர்களுக்கு உணவு கொடுங்கள். பார்த்து இருந்து உண்மின் - தனியாக உண்ணாமல் யாராவது பிறர் வந்தபின் அவர்களோடு விருந்தினர்களோடு உண்ணுங்கள். பழம் பொருள் போற்றன்மின் பல நாட்களாகத் தேடிய பொருளை பயன்தக்கவகையில் பிறருக்கும் கொடுத்து உதவுங்கள். அதனை வைத்து வெறுமனே பாதுகாத்துப் போற் றாதீர்கள். வேட்கை உடையீர் - விரைந்து ஒல்லை உண்ணன் மின் பசிவரும் வேளைகளிற் கூட, அவசரம் கொள்ளாத மற்றவரின் வருகையை எதிர்பார்த்து உண்ணுங்கள். காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே - காகம் தான் உண்ணும் போது தன் இனத்தைக்
கூட

Page 233
க
9 9
கரைந்து கூப்பிட்டு எல்லோரும் சாப்பிடுங்கள் ய என்று அழைத்துண்னும் பண்பைப் பாருங்கள். ப திருமூலர் காகத்தின் மேன்மையைக் கூறி த மனிதன் காகத்திடம் அறிய வேண்டிய அறத்தை விளக்குகின்றார். ஒரு காகத்திற்கு இறப்பு ஏற்படும்போது, எல்லாக் காகங்களும் ஒன்று கூடி அழுது, துன்பத்திலே கலந்து துயர் தெரிவிக்கும் காட்சியை நாம் பல தடவை கண்டிருக்கிறோம். சாதாரண சிறிய பறவை யாகிய காகத்தைக் கூட நன்கு அவதானித்து அதனிடம் தாம் கண்டுணர்ந்த உயர்ந்த பண்புகளை எமது இந்துப் பெருமக்கள் எவ்வளவு தூரம் பின்பற்றி வாழ்ந்தார்கள் என்பதை இன்றைய இளஞ்சமுதாயம் நன்கு | அறியவேண்டும்.
2 , 9 2 |
G
காகம் கற்பிக்கின்ற அன்பு, இன ஒற்றுமை, பண்புடைய வாழ்வு போன்றவை இன்றைய உலகுக்கு - எமது இனத்துக்கு வ இன்றியமையாதவை.
9 8 9
.
6
புரட்டாதி மாதத்துப் புண்ணிய விரத காலத்தில் காகத்தின் மகத்துவத்தைச் சிந்தித்து, எமது வாழ்வைப் புனிதப்படுத்துவோமாக.
கற்கை நன்றே
6 : 5 °)
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு காலத்தால் அழியாதது கல்வி . தீயினாலோ, வெள்ளத்தினாலோ அழிக்க முடியாதது கல்வி கொடுக்குந்தோறும் குறை வடையாதது கல்வி. இத்துணை மேன்மை தங்கிய கல்விச் செல்வத்தை சைவமக்களாகிய நாம் நிச்சயம் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
(9 5
இறைவன் நம்மைப் படைத்தது நாம் அவனை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம். எமது இந்து சமயம் இனிய சிந்தனைகளை இவ்வையகத்துக்கு வழங்கி
55 5

புள்ளது. மனிதன் மனிதனாக மனிதப் பண்புடன் வாழ்வதற்குக் கல்வி பெரிதும் ரணை செய்யும் என்பதனை இந்துத் தத்துவ ால் களும் மெஞ்ஞானிகளின் அருள் பார்த்தைகளும் காலத்துக்குக் காலம் பலியுறுத்தியுள்ளன.
இன்று எம் சமூகத்தில் பலர் பாடசாலையில் பயிலும் பருவத்தில் கல்வி யைப் பயிலாது விட்டு விட்டுக் காலத்தை பீணே கழிக்கின்றார்கள். அஞ்ஞான அருளை அகற்றி மெய்ஞ்ஞான ஒளிதந்து வாழ்வில் எம்மை உய்விப்பது கல்வி. மெய்ஞ்ஞான நெறியில் நின்ற ஸ்ரீ இராம கிரு ஷ்ண
ரமஹம்சர் 'கற்க மறுப்பவர் வாழ மறுப்பவர்' எனக் கூறினார்.
சைவ சமயத்தவர்கள் கல்விக்கு ஒரு தெய்வத்தைத் தனித்துவமாகப் போற்றி பழி படும் சிறப்புடையவர்கள். பிற மயங்களில் இல்லாத தனித்துவச் சிறப்பு ல்விக்கு அதிபதியாகக் கலைவாணியைப் போற்றி வழிபடும் இந்து மரபு.
"கல்லார் நெஞ்சின் நில்லான் ஈசன்" என்பது சம்பந்தர் பெருமானின் திருவாக்கு. கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னை சற்றார்கள் உற்றோரும் காதலானை" என்பது அப்பர் சுவாமிகளின் அமுதவாக்கு.
கடவுளை அடைவதற்கும் கருணை புள்ளவராக வாழ்வதற்கும் கல்வி அவசியம்
ன இந்துக்கள் முதன்மை கொடுத்து மதித்தனர். இறைவன் கல்வி அறிவு பெறும் பாய்ப்பினை எமக்குத் தந்துள்ளான். அதனை
தாசீனம் செய்தல் தகாது.
"கல்லாத மூடரைக் காணவும் ஆகாது கல்லாத மூடர் சொற் கேட்கக் கடனன்று கல்லாத மூடர்க்குக் கல்லாரே நல்லராம்
(207 செஞ்சொற்செல்வம்

Page 234
கல்லாத மூடர் கருத்தறியாரே" என திருமூலர் திருமந்திரத்தில் கல்லாதவரை மூட, எனக் குறிப்பிடுகிறார். எம்முன்னோர்கள் இறை வழிபாட்டுத் தலங்களில் எல்லாம் வழிபாட்டோடு வாழ்வுக்குரிய கல்வியையும் அடியவர்கள் பெற வழி செய்தார்கள். அறிவு தருகின்ற பள்ளிக்கூடங்களை உருவாக்கு
தையும் அறப்பணிகளாகக் கருதினர்.
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் வாழும் மனிதர்க்கெல்லாம் பயிற்றிப் பல கல்வி தந்து பாரை உயர்த்திட வேண்டும்' என்றார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கல்விப் பணியைக் கடவுள் பணியாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது மகா தவறு. கல்லாதவனிடம் சேரும் பணப்
ஆபத்தானது.
இதனை வள்ளுவப் பெருந்தகை கல்லாமை என்ற அதிகாரத்தில், "நல்லா
SSSSSSSSSSSS:
கடந்துநினின் றான் கடந்துநின் றான்கட கடந்துநின் றான்அவு கடந்துநின் றான்எா
ஆதியு மாய்அர னா வேதியு மாய்விரிந்து சோதியு மாய்ச்சுருா நீதியு மாய்நித்த மா
208 |
செஞ்சொந்செல்வம்

) ,
5 கண்பட்ட வறுமையின் இன்னாதே கல்லார் கண்பட்ட திரு" எனக் குறிப்பிடுகின்றார். அதாவது கல்வியறிவுள்ள நல்லவரிடம் உள்ளதான வறுமையை விடக்கல்லாதவரிடம் சேர்ந்த அளவற்ற செல்வமானது பெரிதும் துன்பம் தருவதாகும். உலக நீதி சொன்ன உலகநாதரும் "ஓதாமலொருநாளுமிருக்க வேண்டாம்" என்றார். ஆகவே மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டும்.
உல:
)
:
கடவுள் தந்த இந்த நல்வாழ்வுக்கு நாம் நன்றிக் கடன் பட்டவர்கள். அறிவைப் பெறும் பிறவியைத் தந்த ஆண்டவனுக்கு கல்வியால் கருணையால் அர்ப்பணம் செய்தல் நம் ஒவ்வொருவரதும் கடனாகும். என்ன வறுமை வரினும் இடையூறு வரினும் கல்வியை நாம் தொடரமுனைதல் வேண்டும். 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" என்ற முன்னோர் வார்த்தையை உணர்ந்து கல்வியைக் கற்று நாம் மனிதனாக வாழ்ந்து நற்கதி அடைவோமாக.
)
*
SS
கம லம்மல ராதி டல் வண்ணம் எம் மாயன்
வர்க்கு அப்புறம் ஈசன் ங்கும் கண்டுநின் றானே.
ரய்உட லுள்நின்ற துஆர்ந்து இருந் தான்அருள் ங் காததோர் தன்மையுள் கிநின் றானே. SSSSSSSSSSSSSS

Page 235
144Tா!!" "2"-IE:1N17"""""""
> WP Tா-6 |
அப் பார்
'கடி'யாசி':''''''''''''''IF-Irif'=17/-Tr-i
ய
AVALAY
சிவபூமி அறக்கட்டளை
Eாக
ஸ்கந்தவரோதயாக் கல்ல
TETWIn'AHA::::Eக=செங்கா44:ான்ய:11:/11:44:41:12:44ாயாரி:::::
க.சதாசலம்:15

இதில் பெண் கல்
Eேt F" - 9t 'பர்
':சகா : ''""F-16:55:42:ாரகரார்மா:--மார்-2ாதிரா-தமிழாக்க " -
உறுப்பினர்களுடன்
லூரி ஆசிரியர்களுடன்
ப ப :
த், பம்ப்பா, அம்பம்
பகாரா ப க¢காபம் யா யா - III
பாமகாந ர் |

Page 236


Page 237
YS
tatu Thir Spiritual lectur THIRUMURAI- LIE
I prostrate at the feet of the all encompassing Lord Muruga, for his infinite grace. I bow to the honourable Sivacharyas, the Sydney Murugan Temple committee members and to all the devotees of Lord Muruga who are present here today. I have been given another opportunity to speak to you people on divine life in this holy place of Lord Muruga. I thank all the divine Gods for this opportunity and I am pleased to be here
again.
Yesterday, I spoke on the importance of Dharma for divine living.
Many spoke with me over the phone on this significant principle of life, a 'Dharmic life'. You people who live in Sydney, I am happy to see you giving such great honour for our religion. I also appreciate your kindness and encouragement.
On the subject of divine life, I was asked by the committee, to speak on the essence of life as revealed by our Thirumurais.
The greatest wealth of Saivism lies in our Thirumurais. At a very young age, our elders daily imbibed the essence of our Thirumurais into our lives. As soon as a child begins to speak, our elders take it upon themselves as their divine duty. Importantly,

aumurugan's -es in Australia FE AND PHILOSOPHY
they taught the children how they should praise the All Mighty God. We should know how to pray to God. We must learn to pray with words of praise. In the self-surrendered praise of words lie the divine power, essential for the uplift of mankind. If, our elders could teach at least one Thevaram to a child, that in itself is enough to be one of the greatest services one can do to Saivism. If it is taught at an early age, we can be assured that our children would grow praising God,
which is essential to lead a happy life.
The Thirumurais are not only sung as a mere praise to God or for any divine favours but are sung for one's own uplift to enable one to understand the important principles oflife. The Thirumurais reveal the eternal fundamental principles essential for happiness, happy life and good living. It for this reason, the 6th century old Thirumurais are still being sung in the 21st century by the Saivites, as the very core of heir life. The Thirmurais are songs of intense love, bhakthi poured upon God. As shown by the Nayanmars, through absolute devotion one is able to attain that 'oneness' which is the essence of live eternal.
The Thirumurais are sung not only for the purpose of establishing a relationship with God or for seeing, having darshan,
|209 செஞ்சொற் செல்வம்

Page 238
visions of God but fundamentally to raise one's consciousness to the state of divine consciousness. The devoted ones realized that the Thirumurais awaken man to rise in wisdom. The great ones experienced what they believed and realised its essence fully. Therefore, mothers and elders please do not ever forget in your lives the divinity, the greatness of our Thirumurais. Through devotion, unfold the secrets of happiness that lie hidden in the Thirumurais and find happiness.
I can speak for hours on Thirumurais, but it is not possible to do so and therefore I will do my best to bring out some of the essence contained in some of the Thirumurais.
The country from which you people originated, whether it be Sri Lanka or India, we all know that there is a 'saying' repeated many times by our elders. "bny Curt NENGOSU6DE GäL GIGLI" Naalu-per solluvathai ketunada". "Naalu-per solluvathai ketu nada". Live by the teachings of the four great ones'. Initially, I was confused at this; my mother, my teachers all repeat, 'Live by the teachings of the four great ones', I thought to myself, why shouldn't it be 'Live by the teachings of the five or six'; why four?
Why not increase the number and say 10?
I have my mother and father next to me, why not them? Shouldn't they be the 'two' to follow? Parents are your first teachers, why is it that they go beyond
themselves and keep repeating 'Live by the 210|
TarÕOTTBATÕEND

teachings of the four great ones'. One day, I asked an elderly, wise person, "Sir, there are so many great people, why is that everyone keeps repeating 'Live by the teachings of the four great ones". What is the meaning behind this saying"?
To my question, this wise man explained, "Thevarams are given to this world by Sambandhar, Sundarar, Appar and Thiruvachakam by Manikkavasagar. These four, have revealed to us the principles for happy living. Our elders lived based on these principles and taking it to their heart, taught the young. For this reason, it is said over and over again, 'Live by the teachings of the four great ones'. If anyone can show you the path to these fundamental principles of life as revealed by these four great ones, sit with them and learn it by heart. Live by these principles for the attainment of happiness".
Today, we do not understand what is meant by the 'four great ones'. Now, please understand what is meant by 'Live by the teachings of the four great ones'. It is the principles of life shown by Sambandhar, Sundarar, Appar and Manikkavasagar. Though, there are so many people on earth, these four have been sent to earth by God. Special beings are sent by God in the form of ordinary humans to achieve certain outcomes. Sambandhar, Appar, Sundarar and Manikkavasagar have all come in the form of ordinary humans to reveal the principles of divine life for the benefit of
mankind.

Page 239
Once they fulfill their mission, the Nayanmars, Saints, Servitors to the Lord merge with the divine, leaving behind the eternal principles for the benefit of mankind. The few, who have perfectly understood the lives of these Nayanmars proclaim, "$5 a6 6ðT 260 5D 2iw SHAIGUSTJĖ nauugnt!" "Theethu ahanru ulagam uyya, thiru avatharam seithar". "To banish evil and to benefit mankind they take holy incarnation". When evil predominates, the great ones incarnate to uphold and bring back divinity to the world.
Serkilar, in his Periya Puranam speaks of the birth of Sambandhar. How did Sambandhar incarnate on earth? Unlike other children, Sambandhar did not come as an ordinary child; he was the result of severe austerity/ - thavam of his parents brought down to benefit mankind. The great ones that have given us the Thevarams, Thiruvachakam, Thirupallandu and the other divine works are no ordinary human beings, though they appear to be ordinary humans. Their lives were ordinary but their hearts were extraordinary. They lived with us and revealed the principles of life for our benefit.
What is the meaning of 'Thevaram'? "Aram" means garland, and "Thev" means God, Thevaram means Garland of God. Garland the Lord with sacred songs. When we sing Thevarams, we all observe an important tradition. That is, in order to recognise the greatness of these Nayanmars

that have given us these valuable principles of life, the word "Shë AppDUDD" "Thiruchitampalam" is mentioned before we begin the Thevarams. Many people do not know the reasons behind this wonderful tradition of mentioning 'Thiruchitampalam' before we begin our Thevarams.
The Thevarams praise so many sacred places of worship. There is reference to many places in India and Sri Lanka. For example, in Sri Lanka, Thirukonneswaram, and Thiruketheeswaram are mentioned. However, regardless of so many powerful places, we always mention the sacred place of Thiruchitampalam' before singing the Thevarams. Why? So many are struggling to answer.
Thevaram originated in the 64 and 7th centuries A.D. They were kept in a private place in Chidambaram in India, away from the public eye. Thevarams were
written in palm leaves and were kept in private by the servitors to God of Thillai. The Servitors to God of Thillai believed that the efficacy of these Thirumuaris would be lost if made public and therefore, kept them in a secret place in Thillai.
However, it was the Lord's intention that for the world to rise shiningly and to benefit mankind, pure and noble thoughts need to be imbibed into people. Therefore, to protect the sacredness and the valuable principles contained in the Thevarams, the Lord decided to stage a
1211 செஞ்சொற்செல்வம்

Page 240
divine play. This divine drama is that of Nambiandaar Nambi.
A devotee of God had a child by the name of Nambiandaar Nambi. This child's father is an ardent devotee of Ganapathy who is referred to as Polla-p-Pillayaar. Without fail, he daily performs pujas to Lord Ganapathy, called 'Polla-p-Pillayaar' at the temple. Daily, the father goes to the temple and offers his services by performing the pujas and offering prasadams to the Lord. One day, the father due to an emergency could not go to the temple to perform his daily puja to the Lord. He called his son, Nambiandaar, a little boy of five years and said "Son, we cannot let Polla-p- Pillayaar go without food. I am unable to make the daily offerings of food to the Lord. Therefore, my son, today you will have to go and do the necessary rites to the Lord".
The little boy, as per instructions of his father left for the temple to perform the sacrificial rites. The boy's father daily offers food to the Lord in the temple and freely distributes the sacred food to everyone around, including the birds. Always, his father returns with an empty dish home after distributing the food to all in the temple. Now, this little boy is under the impression that the food offered to Lord Ganapathy is eaten by the Lord. The boy believed that all the food offered is taken by the Lord.
We also have a belief, a belief that all the food that we offer will not be taken by
212|
|செஞ்சொற்செல்வம்

the Lord. Even now, when we offer food to the Lord and light the camphor, every child including the adults eagerly wait for the camphor to disappear so that they could get their hands into the prasadams. For Thai Pongal, the traditional food, pongal is offered to the Sun God, all the children circumbulate around the fire at a faster speed so that they can quickly have a bite on the food. If all the food that we offer to the Lord is taken by the Lord, just imagine our state? The purpose of divine manifestations is to give life to us and to give us happiness and for no other purpose.
The boy took the prasadam and went to the temple. The little boy standing at the altar of Ganapathy, lovingly garlanded the Lord, lit the lamp, chanted the sacred syllable and pleaded" Lord I am a little boy, I have done the duty of my father, please Lord, accept my food offerings before you". The Lord did not move. The Lord, in the image of a stone was unmoved. The boy repeated "Lord you must accept my food, please have this food". The Lord did not accept. The boy burst out" O' Lord, please accept my offering, if you don't, my father
will punish me for not doing my duty properly; please Lord tell me whether I have made any mistake in the performance of this puja. Please forgive me Lord; please accept my food offering".
The Lord was unmoved; the boy cried repeatedly for a long time. The Lord was motionless; after a few minutes, the boy

Page 241
went near the Lord and slammed his little gi head against the Lord's feet and cried, he "Lord, if you do not eat this food then I will m not leave from here" So saying the little boy ed now banged his head against the floor.
ha
ac
Polla-p- Pillayaar, Lord Ganapathy w is personification of wisdom and the Lord of pe all the Ganas. He is worshipped first before pe any other for the attainment of success in ar one's endeavors. Lord Ganapathy is prayed N to first as the embodiment of wisdom as co represented by his elephant trunk. Lord is Ganapathy is the remover of obstacles and grants success to his devotees in every di aspect. At the sight of this little boy's or unflinching devotion, the Lord was moved A with compassion. The Lord placed the trunk on the boy's head, stroking the boy's head, said " Son, do not worry, I will accept your food". Nambiandaar Nambi was startled, the Lord took what was offered and blessed the boy by placing the trunk on his head. The little boy, innocently was witnessing everything what was happening. After a while, the boy realised that time had passed and he was now late for school. He feared that his teacher would punish him for being late to school. The little boy in fright cried" O' Lord, will you not protect me, I am scared; I have missed school and I will be punished". This little boy was once blessed with the darhsan of the Lord, the Lord spoke again, "My son, do not worry, I will give yo you all the wisdom you will ever need". So sa saying, the Lord once more placed his trunk on the little boy's head. Through divine ye
se
ට පි
be
tra

cace, the boy was now filled with wisdom; e mastered everything that was there to be Lastered and that was the end of his earthly ducation.
When one succeeds in obtaining isdom through the grace of God, that erson becomes omniscient; he is able to erceive anything and everything all ound. We should understand this through ambiandaar Nambi's life. What we try to omprehend from science and experiments immediately perceived by the one who as had the darshan of the divine through vine grace. Through wisdom one becomes mniscient as shown by Nambiandaar's life. fter receiving the grace of the Lord Polla
Pillayar, Nambiandaar Nambi, through vine insight came to know sacred formation as to. Sheer and how it can be =cessed. The five year old boy, through vine powers knew about the 200 year's old nevarams which are being locked up in a
cret room at Thillai.
Immediately, Nambiandaar went to nidambaram and queried the servitor to od of Thillai, " The Thirumurais sung by e great Nayanmars are here and they are sing locked up; I want to see them and lore the Lord by singing these Thevarams. an I please have access to them? The rvitors to God of Thillai, annoyed at this pung boy's request replied, "This is very
cred; we do not show this to anyone; it is; a adition that we have observed for many cars. You may listen to the Thevarams
1213
செஞ்சொற் செல்வம்

Page 242
when they are being sung, but we do no show these Thirumarais to the public. Yo are only a little boy, please leave' Nambiandaar could not bear to hear wha was said. He prayed to the Lord that blesse him with wisdom, "O' Lord, please impar these Thirumurais to the world". Now, thi little boy's prayer and wish reached th presiding King, Raja Raja Cholan. The Kin accompanied by Nambiandaar was a Thillai standing at the entrance to the priva room where the Thevarams were kept. Th king ordered that the door be unlocked. Th Servitors to God, reverently pleaded an said to the King the reasons as to why it wa being kept secret. They said to the king tha it will be made available to the public only i the Nayanmars themselves came in fles and blood wishing it to be released. Late: the King returned with the four carve images of the Nayanmars and placed them a Thillai and asked that the door be nov opened as the Nayanamars have arrived The servitors to God looked at the image and said to the King; "They have no life' The king replied" Is that so, in that case does not your Lord at the sanctorum als have no life? The servitors to Go shuddered; the door was opened that day the King cried; Nambiandaar cried; and al present cried. To everyone's shock, the roor contained only a few Thirumurais that wer in a readable state; the rest were destroye by white ants. Everyone cried seeing it condition, Knowing the heartache of hi devotees, the compassionate Lord spoke; Whatever is needed for the benefit o
2141
|செஞ்சொற்செல்வம்

it mankind is here in these few Thirumurais; u stop worrying".
*
The Thirumurais that were once kept locked in Thillai were now made public for everyone's benefit. Therefore, as a mark of honour and gratitude to the place of release, we mention "Thiruchittampalam" before we sing the Thirumurais. This is the tradition eternally we follow, to be thankful and to honour the place of Thillai.
O
in D D O
f
When I said to my students the fact that only a few Thirumurais are left in a readable state, one student said," It is our good karma that only a few are left". I questioned" Why do you say this". The student replied" We are unable to cope with the current volume of Thirumurais, just imagine if all the written Thirumurais were found intac!".
ܒ ܩ -ܝܰ ܝ ܗ
. n
— ! "
As time goes by, it is becoming increasingly difficult to teach the younger generation. Once I spoke about the great city Madurai and sadly said that due to the great oceanic deluge, many important Tamil literatures have been lost. One student said that it was due to good karma; that this was the case, as everyone was finding it difficult to finish the available syllabus let alone regret about the works that are lost. It is sad that today one finds great solace in ignorance.
n
d
S
Our elders having understood the greatness of the Thirumurais, revered it as their greatest merit. The Thevarams,

Page 243
preceded by the word "Thiruchittampalm" is praised as the "Tamil Vedas' by the great ones. Another important point is that, when we sing Thevarams, everyone observes another very significant tradition "BLD Unraig ugGw" Nama Parvati Pathiye". "Glory to Parvati's Lord". Just as we offer our gratitude to Thillai by saying 'Thiruchittampalm", the Saivites, first give importance to the 'Mother' of all by chanting "Nama Parvati Pathiye". Mother Parvati is mentioned first, then Siva. This is the tradition of the Saivites. In all key aspects, first place is to the mother and then comes the father. The Thevarams bring forth this fundamental truth. Therefore, before singing the Thevarams, we call upon
Mother Uma first, then Lord Siva and seeing both as our eternal parents, we offer our gratitude and surrender to the Lord.
+ o
t
We sing the five puranams called the 'Pancha Puranam'. Thevarams, Thiruvachakam, Thiruvissaipa, Thirupallandu and Thirupuranam; these are the five puranams. The last category of the puranam is referred to as 'Sekkizhaar's Periya Puranam" and is sung last. The order of singing is important and it is adhered to at r all times. The same applies to Thirumurais. Nambiandaar Nambi compiled the Thirumurais into an order and the rest was compiled by others. Now, let us hear what
· these Thinimurais bring forth.
Po Po
Thirugnana Sambandhar was the 1 first to sing Thevarams. But prior to a

Sambandhar's Thevarams, Karaikkal Ammayar sang the Pathikam. The era of Karaikkal Ammayar is during early post "Sangamariviya" period and Sambandhar belonged to the Pallava era. The first Thevaram was sung by Sambandhar and the Saivites know this first song of Sambandhar well. It is important to remember the situation that led Sambandhar to sing his First Thevaram. One must understand that, it s the circumstances in which Sambandhar sang this particular Thevaram that led to the revelation of the significant principles of the
Thevaram.
During the Pallava era, in Tamil Nadu, there was much confusion. For example, the husband belonged to one radition of worship; the wife belonged to another tradition of worship. Even today it remains the same. Husband goes to one emple, the wife to another. In those days, one religion had many branches but the only difference was in terms of philosophy and practice.
Tamil Nadu was badly in need of 'a Sambandhar', a divine incarnation was needed to bring back Saivism to people's ives. Pandi-Ma- Devi was of one religion and her husband belonged to another -eligion; Jains, Buddhists and Saivites. There were no problems with the different
ypes of religions or the many Gods but of course there were many problems among -hose who followed the different religions and their Godheads. Buddhists destroyed
|215 செஞ்சொற் செல்வம்

Page 244
Hindu temples and the Hindus destroy Buddhist temples and so on. The Jains ma a mockery of the Saivites and made the suffer in their hands. Everyone in utt desperation cried and prayed to the Lord." Lord where are you". When the Saivit
were suffering day and night at the torture their religion by the Jains and Buddists, t) Lord decided that someone had to be sent earth to wipe away the tears of the devot ones. Sambandhar was the answer, born as beautiful child to Bhagavati and Sivapad virudhayar, are the Lord incarnated on ear in the form of Sambandhar to revitalise tl essence of Saivisim. He was born as ordinary child.
One morning, the three year o Sambandhar was begging his father to ta him to the temple. He was adamant that i visit the temple with his father. His fath said" Son, I am going to the temple to do m daily sacrificial rites under water in t] temple tank; therefore, you must be a go boy and stay at home". In those days ar even now, the Nayanmars perfor sacrificial rites in the temple tank in tl early hours of the morning. In those days, a you know, the temple tank is much larg than the temple itself. Larger than tl temples were the places of free inns.
Even in Jaffna, in some areas, th temple tanks and the free inns are larger tha the temple itself. There is a hidde significant divine principle behind temp tanks, free inns and the temple. It is to dai
216
செஞ் சொந்செல்வம்

SM
ed remind us of divine life. Sambandhar's de father daily goes to the temple along the
streets of Seerkazhi to take his holy bath in the temple tank. He performs sacred rites and takes 108 dips under water while chanting the sacred mantras.
cs
Sambandhar refused to stay at home and was urging his father to take him to the temple. His father, for the second time said" Son, I have my sacred bath in the temple tank and at times I take longer dips than usual; this could frighten you and thinking of you I may not be able to pray in peace; therefore, my son, please stay at home". Sambandhar refused and cried, begging that his father take him to the temple. The father refused again but Sambandhar was determined to go the temple.
2IL
Wa
A
ad
as
er
Unable to persuade his son to stay at home, the father, immediately, placed his child on his back and took him to the temple. At the temple, the father asked his son to take a seat at the steps near the water tank, while he performed his sacred rites under water. The father went under water while chanting the sacred syllable 108 times and remained under water in prayer for a lengthy period. Not knowing where his father was, the three year old boy was frightened and shocked. He looked everywhere but could
not fmd his father. Sambandhar did not en know that his father was performing his le sacred rites under water. Sambandhar,
gazing at the water tank, cried for his father.
ne
an
у рат:

Page 245
Though, Sambandhar was born a saint, his emotions were human. He feared as an ordinary child would under similar circumstances.
Sambandhar frightened, screamed and cried for his father. Seeing the agony of this little boy, the compassionate Lord that sent Sambandhar to earth was instantly at the spot to console him. With all the auspiciousness and splendor of his consort Parvati next to him, Lord Siva revealed himself to Sambandhar.
Lord Siva, garlanded by a snake, dressed in a tiger skin and armed with divine objects stood before Sambandhar. This little boy should have cried even harder at the appearance of this strange person, whom he has not seen before. Born with the human emotions, this child should have cried louder, but he did not. Well, if it was one of our children the situation would be different. Sambandhar was special, divinely incarnated and therefore through divine intuition, he immediately felt the presence of divinity before him. The crying stopped. Sambandhar was consoled by Mother Parvati. Mother Parvati out of compassion expressed milk out of her breast and fed Sambandhar.
nce
As a child, Sambandhar had the same emotions as an ordinary human being. What are the emotions of an ordinary being? Anger, fear, greed and the like. However, in the case of Sambandhar, these ordinary

human emotions were immediately transcended into divine feelings. Sambandhar was inundated with divine emotions in the presence of Mother Parvati and Lord Shiva. The milk of the Mother turned into an ocean of wisdom. Sambandhar was blessed with supreme wisdom. Earlier Sambandhar cried as a human being out of fear but his crying stopped the moment he was blessed with
wisdom.
пе
We are the same. As humans, we cry in fear, but through absolute devotion, once we are able to establish a close relationship with God, the fear vanishes. In detached devotion, one is able to overcome the mind and remain at peace in both happiness and sadness. In that frame of mind, neither do we ery nor are we elated at things. Sambandhar, through the grace of the Divine Mother in the form of her milk, attained supreme
wisdom for the perfection of life on earth to benefit mankind.
The father, after finishing his ritual bath came out of the temple tank and was shocked to see milk spilling from the corner of the mouth of his dear child. The father was very angry at Sambandhar. He took a stick to beat him firstly for, refusing to stay at home and secondly, being a brahmin, for having had milk from a stranger. Now, an ordinary child would immediately react by saying, "Father, please do not beat me, a couple came, the man had a snake around his neck and he was wearing a garment
|217 செஞ்சொற் செல்வம்

Page 246
218
made oftigerskin and the lady was nice; she fed me with milk' and so on. But this little boy did not utter a word about what had happened. In the height of wisdom, one speaks less. Today, we find a lot of talking and no wisdom.
When wisdom dawns one achieves
both inn er and ou ter s il en c e. Arunagirinathar in praise of Lord Muruga, in Kandhar Anubhuthi "GFLbLDT S56aFT6ö அறவென்றலுமே அம்மா பொருள் ஒன்றும் egobBooG60!"Summa irusolaravenralumay! Amma porul onrum arinthilanay! "Be still without any words says Murugan, what a Surprise, I have transcended the material world".
Everything that we ever need is Withinus, within our divine self. The outside World, thoughts, words and actions are nothing but a projection of our own self. In the stillness of divine bliss one transcends
both inside and outside and remains as "Sat
Chit Anandam". The state of eternal Supreme love.
Aman of wisdom is unaware of the world as he is merged in the bliss of supreme Wisdom. A great Saint indeed. For example, in Selvachannithi, there was a swami by the name of Mouna Swami. A person of great wisdom, he carried with him a slate and only wrote one or two words. One can absorb a wealth of knowledge in those few words. He did not enter into discussions or engaged in public talks. Wisdom is imparted in these
6′′6′IIB6′භිධID
 
 
 
 

few words and blessed are the ones who
understood.
Sambandhar, having tasted the milk of Parvati attained supreme wisdom. In reply to his father's question he is providing an explanation through signs, through symbols. Wisdom is imparted through symbols, which has no language barriers. In our religion, wisdom is revealed through the use of symbols. As education expands, people abbreviate what needs to be said using symbols. In those days, people write in paragraphs to show a particular place but now you do not need all that, all you need is a sign.
Symbols are a universal language to indicate one's intentions. In our religion, the Symbol Shiva Lingam reveals a fundamental principle. It reveals that the ultimate state is, Shiva,Shakthi, oneness, essence of life immortal. This significant principle, in the form of Shiva Lingam was revealed to the world more than 5000 years
agO.
Looking at Sambandhar who is shining with supreme wisdom, the father asks "Who is it that gave you milk". Sambandhar without having the need to speak, raised his index finger to reveal the highest truth. The truth, that not only everything is one but fundamentally it is one. That one, one without a second, the one supreme Lord. The father looked at the direction of his little son's finger and he too

Page 247
was blessed with the darshan of the Lord. Sambandhar's reply to his father's question was in the form of a Thirumurai. The little boy who once feared to sit near the temple tank is now revealing to mankind in his first Thevaram, the principles of life. He begins his first Thevaram "தோடுடைய செவியன் "Thodudaiya Seviyan" He who is with an ear-ornament'. Sambandhar beginning his first Thevaram 'Thodudaiya seviyan' revealed that both mother and father, 'is' the essence of creation. Mother is worshipped first, joining both mother and father, Sambandhar began his Thevaram, beginning with the word 'Thodu' in the feminine and ended with 'Seviyan' in the masculine. Thodu' the ear-ornament is a sign of auspiciousness and reveals Mother Parvati. Sambandhar having seen Lord Siva adorned with so many ornaments referred only to 'thodu'. Why? Because, 'Thodu', the ear- ornament reveals mother Parvati. Ending with 'Seviyan' he referred to the father 'Lord Siva'. Thus, in the first Thevaram he reveals the essence of all life as 'Shivashakthi'. The little boy of three years of age, sang as a man of great experience and wisdom. In the just two words, "Thodudaiya Seviyan', the entire essence of our religion is revealed.
Sambandhar, later describes Lord Siva as &TBOLU GLSMEDů lumipyflawsóT 'one
who is smeared with the ashes of the cremation ground'. This little boy who does not know what a temple is, let alone a cremation ground, is referring to ashes of :

he cremation ground. How is it that a three rear old knows about ashes and cremation ground? When wisdom dawns one is able to perceive everything instantly. In his first Thevaram, he reveals another significant principle, the finality and immortality of :verything, revealed as ashes. Why do we idorn ourselves with holy ash, the ash represent the finality of all matter and thus gains the status of 'Sivam' 'immotality'. Ash s the final state of all matter and when you burn ash, all you find is ash and thus it is ndestructible and attains the status of Sivam'. Everything originates and finishes n ash. Mother earth gives birth to everything and then she takes us back in the
end.
In the temples we also offer flowers to Gods, why? Not only because flowers are beautiful but importantly flowers symbolise Life. In the early hours, we pick the beautiful Fresh flowers and gently arrange them on a plate and offer at the feet of the Lord. Next Hay we go to the shrine, what do we see? Yesterday's flowers, all withered, dry and ugly. Our lives are like these flowers; when Joung and fresh, everyone gathers around, kissing the child, handling softly and admiring his or her beauty, but at the time of Heath everything is changed. We are dumped into the fumace, ready to be burnt
nto ashes. Just like the morning fresh, beautiful flowers ready to be thrown away
he next day without any gentleness and admiration,
|219 செஞ்சொற்செல்வம்

Page 248
When we offer flowers at the feet of the Lord, we ought to pray, 'O Lord, may our lives be fresh, beautiful, and gentle like these flowers gathered in morning, because one day we will be like the withered flowers, our bodies too will be dry, and ugly. Therefore, may we live our lives fully by your grace in happiness and peace.
Sambandhar in his first Thevaram reminds us of the cremation ground. Why? So that one will remember his or her final state, every moment. Man fears death, that is why many are fearful to do wrong. If not for death, people's lives will be filled with sins. The fear of death cautions man and leads him in the right direction.
Sambandhar, seeing the Lord, smeared with ashes from the cremation ground reveals to us of the final state of all matter, the inevitability and the sublimation of all matter into the spirit of immortality. The holy ash we apply on our foreheads cannot be seen by us, but others are able to see. The ash we apply reminds everyone of our final state. From ash we come and into ash we merge ..
May the holy ash remind us of pure life and when holy ash is applied onto our foreheads our destructible bodies serve to illuminate the light of Sivam, light of God to all. This is the significance 'of the holy ash, Sambandhar reveals a great truth, the truth that the finality of everything is immortality, the oneness of ash and Sivam.
220||
|செஞ்சொற் செல்வம்

As one great person sang, 'O' Lord, one day this body will wither away into death, upon death, mercilessly this body is thrown into fire'. In the end, what you find is ash, body turned into ash.
In the first Thevaram, Sambandhar reminds us of the inevitability and the immortality of life and death as revealed by Lord Shiva smeared with the ashes of the cremation ground. The cremation ground is a holy place, although, it is not the common view, nevertheless, it is a very holy place. Despite ashes found elsewhere, Lord Siva willingly smears the ashes found in the cremation ground. Why? Today many go to the temples with two minds, no hearts.
Without inner purification. Their prayers do not reach God, as God dwells in the heart. A dead man has no inside and outside, he is pure and therefore the ashes of a dead person is superior to that of the offerings of a living person. This is the reason in funeral rites, the dead person is purified and made divine with lit lamps and sacred chants, so that the ashes of the dead person becomes pure and divine. This is what is revealed in the first Thevaram.
Sambandhar then sings '26ÍTOTTAi 66ui B SİT AL GÓT" 'the stealer of my heart'. Sambandhar in his first Thevaram fearlessly calls Lord Siva' a stealer'. How is that he calls the Lord a 'stealer'. How can he use such words. Well, Sambandhar calls the Lord 'a stealer' in the first Thevaram. He who steals the inside, the 'stealer of my

Page 249
heart". The first Thevaram reveals the principles of life and Sambandhar audaciously calls the Lord a stealer', a stealer of my heart'. No matter how often we go the temples, how elaborately we do the offerings, the Lord is not impressed by our outer sheathes, he goes straight to the heart and looks at the purity, sincerity of the heart of the devotee. Without inner purity, one is notable to see God.
The mirror imitates whatever you do, because it is the same subject on both sides. The mirror reflects the outside appearance of the person, but the Lord's mirror reveals the inside of a person. This is what is revealed in Sambandhar's first Thevaram, the Lord expects your heart, the purity of your heart. Great saints and sages are able to at once take a snapshot of your inside, they go by your inside; state rather than the outward gesture.
In Jaffna, there was a great Sage by the name of Yogaswami. Through grace of God, he was able to perceive the inner state of his devotees. Once a man at a fish market heard about Yogaswami from another and desired to see him. With fresh fish in his bag he approached the Ashram, leaving the fish and his bicycle outside the gate. Inside the Ashram there were many devotees engaged in bhajans and satsang. This man could not concentrate on God, he was restless. He was constantly thinking about the fish he had left outside. Among so many devotees, Yogaswami looked at him and called him

lear to him. Yogaswami said' Boy, you lave leftahuge baggage outside and you are ere inside with another huge baggage, hinking about the baggage left outside. You ad better go at once and attend to that natter, in case the crows start picking your ish that is left outside'. This man was in tter shock. He cried', Swami please forgive he I will not do this again". He immediately 2ft the place and came back as one of the ey disciples of Yogaswami.
The great saints/sages expect the incerity and purity of your hearts and this is that is revealed by Sambandhar in his first hevaram. Regardless of the outer state, osition, money and dignity, a person hould come with a clean, pure heart. A incere heart is the only offering, the Lord Vill accept. To that pure one, automatically he grace of God flows. The magnetic ttraction of the two hearts into one ensures appiness to the devotee, the ultimate object f every prayer. This is only possible hrough a sincere heart. To attain divine appiness, sincerity is essential.
In the temple, we take theertham' toly water, offered to us by the priests. This later having touched the Lord's feet is harged with divine vibration and has the ower to purify our hearts when taken with evotion. When it is taken internally, this oly water purifies our tongues and hearts nd makes us fit to be in the presence of God ) receive his blessings. Watching our lders, one can see how reverently they take
221
6)(fළඹී6).JIIB6\fභිධ|0

Page 250
this holy water, knowing its potency fully its ability to purify our five senses and five bodies.
A person with one pointed devotior and absolute surrenderto God is able to figh with God and win his grace. Once Sambandhar and Appar on their way to a temple stopped to take rest at a nearby shelter. That evening, they heard a female voice crying for help. Coming to the story o this lady, once there was a wealthy man whc had five daughters of marriageable age. He found a suitable man but instead of giving one of his daughters to this man, the fathe used him in such away to become wealthier He kept on promising this innocent mantha
he would marry one of his daughters but the
222
father neverkept his promise but married his first four daughters elsewhere. The youngest daughter felt deeply sorry for this innocent man. She knew that her father was cheating him and one day she approachec this young man and said boldly, "I fee. deeply sorry for you, my father is using you to accumulate wealth, before he finds another man for me I want to get married to you. Come, letus leave this village and go anc live happily somewhere'. That night, they both left the village without the knowledge of anyone. The young couple made a vow that they would only touch each other after the rites of marriage at a nearby temple. They stopped
to take rest at a nearby shelter and it was the
same shelter where Sambandhar and Appal were taking rest. Both parties were unaware of each other's presence, as many people took refuge at the shelter. In observance of their
6′6′6′IIBෆිෂ් භික||5
 
 
 

vow, the young man and girl slept without any physical contact. The next day in the early hours, the girl approached the young man who appeared to be fast asleep. Without touching him, from a distance, the girl called out for the boy to wake up. The boy did not wake up. She went near him to try and wake him but the girl was in utter shock to find his whole body turned blue. This man had died of a snake bite in his sleep. Just imagine the state of this young girl, she who had come to have a new life, a happy life, leaving everything and everyone was now stunned to find her lover dead beside her. The girl full of tears was struggling to wake him not knowing fully what had actually happened. She cried to the Lord'O' Lord don't you have any mercy. Look at my plight, for a happy life I came to live with this man leaving everyone. Please help O 'Lord'. Everyone quickly gathered around her and looked at her surprisingly. They were curious to know her status, as she did not look like a married women, no kumkum and no sacred thaali around her neck.
The girl next to the boy was crying My life, my life'. People were confused, not knowing the girl's relationship to the boy, they wondered who this girl was; they knew it was not his wife.
Now, Sambandhar and Appar after their morning rites got ready to worship the Lord at the temple at Thirumaruka. Just as they were about to leave, they heard someone crying for help. Sambandhar turned his gaze toward the direction of the cry. The people around the shelter said to Sambandhar"We can hear someone crying for help but we are in a

Page 251
hurry to go to the temple'. Sambandhar at once said 'Stop'. "How is that you people can worship God without offering comfort to the person who is crying for help? Will your God look at you?". It is a shame, we too behave like this at times, say anything to get out of the situation. By posing the question, Sambandhar reveals a key dharma. First you help the man in need, this is the first duty and only after that should we question the acceptance of God. Both Sambandhar and Appar immediately left the place to help the crying woman. Sambandhar approached the young girl, she wailed 'my life, my life' looking at her dead lover while everyone was gossiping about her marriage status without giving any comfort.
In those days, according to our religion, tradition and practice, the wives address their husbands by many names. I do not know what you people call your husbands today. In those days, the Saivite wives addressed their husbands as 'Prana-nada'. "Prana' means vital breath; life force, nada means Lord. For life, prana or life force is essential. Without it, life is impossible. A wife's happiness lies in the well being of her husband and therefore she addresses her husband as 'Prananada'. If the husband's life is in jeopardy, it destroys the happiness of the wife. A wife's auspiciousness and splendor are all affected. A wife's life is in the hands of her husband, As time went by, the wives started addressing their husbands as 'Aththaan'. A deep meaning lies behind the word'Aththaan'. It is 'Atthaa' that becomes 'Aththaan'. Aththaan means God. As intensity deepens,
Sa
pr
a.
SU)

e Lord becomes the husband; this is the eaning of Aththaan'.
Sambandhar approached the girl ho was wailing my life, my life'. ambandhar asked the girl "Lady, what is e problem?" She poured everything on ambhandar. Sambandhar feeling deeply frry for this innocent girl, right then and ere questioned Lord Siva. He sang' டையாய் எனுமால் சரண்நீ எனுமால் "Sadaiyaai numaal Sarannee Yenumaal', 'O my wner, is it proper that this girl suffer? ambandhar sang this Thevaram in anger ld remorse, fighting with Lord Siva over is young girl's pathetic situation. He sings' ord is this situation justified, is this oper?". Sambandhar prayed to the Lord to ing back this young girl's lover to life even it be at the expense of taking away all his erits. Immediately, the snake that took vay this young man's life returned and sorbed the poison into itself. The man pod up; the girl was speechless and eryone was delighted at the mercy of the ord of Thirumarukal. Both the girl and ung man prostrated at the feet of mbandhar and expressed their gratitude.
The principle shown by mbandhar here is that one must always ay on behalf of the person who is suffering d to that one, the Lord's blessings flows ceasingly.
In those days when people were ffering with disease, the Nayanmars
6′′6′IIB6′භිකl|0
223

Page 252
would approach them and apply holy as praying to the Lord for their well being. T day, all we do is to take out a bottle of toni and leave it on the table beside the sic person. We have now done our so calle benevolent action. Our Nayanmars praye to the Lord, fighting with the Lord at th innocent plight of women, children, th sickly and the starving, demanding the Lor to open his eyes and show his grace rigt then and there. That was how our elder saved the sickly and the needy b intervening on behalf of the unfortunate through devotional communication wit! God. They were able to do this because o their great thavam, merit and above all du to the unceasing flow of divine grace.
In Sambandhar's Thevarams, th message is very clear; the Thevaram continuously show how one should live How does one live? Pray for th unfortunate, the needy and the sickly; it i the highest service a man can do to another Pray for the other man's salvation not only for yourself. But, today we do not give du importance to the Thevarams; we do no believe and are unaware of the efficacy, th power that lie in the Thevarams Sambandhar's Thevarams healed the sick relieved the suffering and consoled the unfortunate. With faith and devotion we to can benefit from these sacred songs.
Once in Jaffna, due to the ongoing war there were bombings everywhere Unfortunately a bomb fell on a house ir
224||
செஞ்சொந்செல்வம்

h Kokkuvil. The husband, wife and two young
children immediately took shelter in a
muddy place underground in fear of their k lives. This family unable to speak, unable to d move or do anything remained like statues d underground sobbing for help. One child
was a toddler; the other was a pre schooler; the pre schooler looked at his sobbing mother and said 'Mother, we were taught in
school to sing Thevarams when in fear'. The s child started singing but not the mother.
it sch.
p
Now, the place became extremely hot to bear and the toddler unable to bear the heat started to cry loudly. In utter desperation, the mother panicked. Unable to move and not knowing what to do, the mother cried. After a few moments, the toddler's gaze fell.on his mother's ring finger and was fascinated by the ring. The toddler
reached out to his mother's finger and 2
grabbed hold of the ring. The mother saw the child pulling the ring out of her finger and the elder boy at once said' Mother, the baby . has got your ring'. The mother cautioned the
elder boy and said not to disturb the baby as t he has now stopped crying. Sadly, after a 2 few moments, the toddler put the ring in his
mouth and swallowed the ring. The baby
was struggling to breathe. The mother, ?
unable to bear to see her child choking and gasping for breath came out of the shelter to get help.
,
The officials around were shocked at the mother's carelessness and admonished the mother to refrain from such actions. Of

Page 253
course, the people were not in a position to or understand the situation the mother had sa gone through underground. The toddler was G rushed into a near by hospital for treatment. The doctors did all they can but was not de successful in getting the ring out of this little sit boy's throat. The mother cried in agony.
ou
Next to the children's ward was the ward for the elderly women. One devoted T} lady who was highly spiritual approached on the children's ward to comfort the family. fo She had in her hand the sacred book of un Thevarams. The doctors had given up on the kn child and time is ticking away; the lady de came near the child and prayed to the Lord, or 'Lord, why is it that you make this toddler suffer. He has not committed any sins. Don't you have any mercy, Lord' cried the lady. TE She then took out her sacred book of Ai Thevarams and sang the Thevarams that at Sambandhar sang. She sang with deep w. sorrow for the child and with full of
of devotion to God. With tears rolling down her cheeks, she cried and begged the Lord to save this toddler. The doctors who were unable to understand the power of Thevarams approached the lady and said "Look lady, this is not a temple, this is a be hospital, please sing your Thevarams in the ar temple'. How can the finite grasp the infinite? All science and matter are subject to the one infinite law of God, Love. In the infinite, you find.the finite and unless you see everything as one infinite whole, you
will not be able to comprehend divinity. The lady replied, 'You have now given up hope
M
H E

. this child. You say that it is up to God to ve the child; now I am here, praying to od for help and I have a right to do so' oke the lady. She sang again with deep votion, crying to the Lord and as she was iging, the child coughed and the ring came tof the child's mouth.
Divine power is contained in the levarams; it is life; it is an expression of e's love to God. Sung by God in human rm, it is all powerful and saves us from fortunate situations. The only way to 1ow its efficacy is to sing with absolute :votion, knowing fully the omnipotence, nniscience and omnipresence of the Lord.
Now, let us look at Saint nirunaavukkarasar, known as Appar. ppar's life is very different. Sambandhar tained wisdom at the age of three, hereas, Appar gained wisdom past the age E seventy. Appar, like us, comes from an -dinary family of the peasantry class. ppar was born to Pukazhanar and Caathiniyar and the name given to him was Carulneekkiyaar. He had a sister by the ame of Thilakavathiyaar. She was etrothed to a man who was employed in the
my. Sadly both her parents died before arriage and also her future husband too ed in a battle.
Thilakavathiyaar, shocked and nable to understand the tragic situation here her loved ones were taken by sudden e ath cried uncontrolla bly. hilakavathiyaar, a young woman was
1225 செஞ்செற்செல்வம்

Page 254
226
impatiently waiting for the arrival of he future husband. In a moment of flash, foun death all over. Now, the tradition is tha when a husband dies, the wife must also fal into the same funeral pyre. She had no lifet live anymore and thus decided to fall int. the funeral pyre. As she approached th funeral pyre, she heard a little voice of he young brother crying Sister, I have no one if you go, who will look after me'. So saying the little brother begged, holding her sister hands. The sister knew the customs an traditions of the village and realized that thi society would not accept her decision to liv in the event of the death of her husband. No knowing what to do she sobbed bitterly looking at her brother who was holding he hands tight and crying 'Sister, please do no leave me and go'.
It was an unbearable state Everyone must endeavor to read the lif story of Appar. Today, the great ones al praise Thilakavathiyaar for her bravery in changing some of the ill traditions prevalen on those days. The custom was that a widow had to follow by force. But, even today, you can see these ill practices in some parts o India. For example, in Gujarat, as soon a the husband dies the wife is forcibly pushed into the funeral pyre. It is Thilakayathiyaar that fought against such ill practices anc contributed towards the significant shif required to wipe away the ill traditions Others like Raja Ram Mohan Roy and Mirz Bai/ all fought against such crimina
6\fළඹී6HIIB6)(rōධ|0
 
 

/
practices and contributed significantly towards the change.
She decided that she was not going to achieve anything out of her life but looking at her little brother she was moved with love and pity. Knowing fully of our religious principles, she decided against ending her life and chose to live for the sake of her little brother. She spent her time in bringing up her brother, educating him and performing services to the Lord.
Marulneekkiyaar, grew in all forms of learning and attained manhood. Despite all his learning, he forgot the most valuable lesson and did something unforgivable. He neglected his sister who sacrificed everything to give him the education, learning, joined the Jains to acquire knowledge of Jainism. The Jains took advantage of his learning and provided every material comfort. The material possessions brought pride which made him forget his sister who had devoted her life for the well being of her brother.
Thilakavathiyaar cried and prayed to God with deep pain at her brother's separation from her and the religious faith he was brought into. Now, Marulneekkiyaar was a key person in the Jain religion. He had changed his name to Dharmasenar and was in the forefront, plotting against the Saivites and taking part in the destruction of Saivite temples. Unable to bear her brother's

Page 255
actions, she cried to Lord 'O'! Lord you took away my mother, my father and my future husband. You did not allow me to end my life but to live for my brother. Now look at him, he is working against my faith. Did you preserve my life to witness this horror?" she wailed. She prayed with great pain to the Lord to bring her brother back to the faith they were both born into, as a devotee of Lord Siva.
The Lord in order to bring Dharmasenar back to his fold decided to stage his divine play and made him subject to a severe colic. The Jain monks tried all types of medicines, mantras and magic, but nothing could relieve his pain.
Sometimes, knowledge can be an obstacle. The great ones, in our Thirumurais have said about knowledge; they sang, "I do not want people of education, knowledge". It seems awkward as to why our sacred Thirumurais disregard people of education and knowledge. It is so, because at times, education and knowledge reduce compassion. As education, and knowledge expands, compassion decreases. Whether it be secular or spiritual, one can be overruled by the ego and lose compassion. Dharmasenar who was taken over by his education, learning and wealth forgot the fundamental values of life. When everything was going well, the Jains were there but when Appar got sick they put him aside without rendering any further care. One can judge the quality of the people

around, only when one is sick. In the end, it is your family members that come for help, remember this. When we are hurt or in pain, the first word that comes out of our mouth is "amma', it is the mother that comes first to help. But in the case of Dharmasenar everything to him was the sister, the sister
was the mother and the father. When he was in excruciating pain he cried 'akka, akka, sister, sister!.
In great pain Dharmasenar approached the ashram's cook and begged him to pass a message to his sister that he was under great suffering and that he requested her nursing immediately. The
message reached the sister who cried thinking of her brother's suffering. But, on account of principles, she refused to go to the monastery of the Jains as she was a devotee of Shiva and a widow. The sister cried and prayed to God for her brother's health and her wish to see him again. Dharmasenar came to know his sister's predicament and decided to leave the place immediately in search of her. He dragged him self out of the place and inch by inch set foot in search of her. The sister at once took him to the temple.of Lord Siva and prayed O' Lord, my brother, whom I have not seen for many years, who betrayed me, who has committed sins against the Saiivtes has now come back. Please Lord he is suffering from great pain; have mercy on him and save him. I kept my life for him, for his benefit Lord' she wailed.
|227 செஞ்சொற் செல்வம்

Page 256
Dharmasenar in pain and in deep regret looked at Lord Siva at ThiruathikaiVeerattaanam and cried bitterly for his intolerable actions. Dharmasenar and his sister bathed themselves with holy ash while chanting the name of the Lord. The holiness of the ash inundated the whole place and the Lord's blessing fell upon Dharmasenar who through divine grace became known as 'Naavukkarasar' by singing' Dmn ui6OTOJNO 61 D & & & sối 'Ku utrraa Yin avaaru Vilakkakileer'. He sings "Lord, the God of death has approached me and this suffering you do not relieve me from". 61&TG60LDUD செய்தன நானறியேன் 'Kodumaipala Seithana Naanariyean'. I do not remember committing many wickedness". Naavukkarasar in deep remorse and in deep pain, cried and sang this first Thevaram asking for the Lord's grace. Asking for His blessing to take him away from the sins that he has committed not only in this life but sins of his past lives. This is what Naavukkarasar brings forth in his first Thevaram. Naavukkarasar in his first Thevaram reminds us that our present life is nothing but the past. What you 'are' is because of what you 'were' in your past life. Your actions now will determine your future. Naavukkarasar pleads with the Lord not only to pardon the sins committed in his current life but in previous lives as well. The sins, he is unaware of but nevertheless has had its effect in his current life. His childhood and manhood is indeed evidence of this. This Thevaram of Naavukkarasar was sung in deep remorse and pain, crying
228|
|செஞ்சொந்செல்வம்

to the Lord for his grace and forgiveness. Today the musicians sing this Thevaram heartily.
When we sing Thevarams we must understand the predicament in which the Thevarams were sung by the Nayanmars. The potency of the Thevarams is in fact, the bhavam, the disposition of the signer and we must realise this, if we are to benefit. We must refrain from giving mere lip service to Thevarams but must sing with feeling and devotion in order to have the blessings of the divine. We must sing this Thevaram of Naavukkarasar, crying to the Lord to take away our sorrows, pain and to shower his blessings. Cry to the Lord to give you strength to overcome the pain and suffering, the pain unbearable, the suffering that
would not go away. Cry to the Lord to forgive the sins committed in your present and past lives and pray to him to shower his grace so that you will remain eternally at His lotus feet. The wheel of birth and death, the three karmas, Aagaami, Sanchita and Prarabdha that we are constantly subject to can only be freed by the Lord's Grace; this is what Appar reminds us in his first Thevaram. All the Thevarams sung by the Nayanmars convey important messages, fundamental truth for good living
Appar's Thevaram are songs of Tamil set in beauty and devotion. Another. one of his Thevarams, that you people know is சொற்றுணை வேதியன் சோதி வானவன் "Sotrrunai Veathiyan Soathi Vaanavan". In

Page 257
contemplation of his golden feet in one's heart". This Thevaram was sung by Appar with smiles. The Jains came to know that Dharmasenar had gone back to the Saivite faith and they did everything possible to torture and kill Dharmasenar, Appar.
It was Appar's worst and the last torture suffered in the hands of the Jains. The Jains ordered that Appar be tied to a granite stone and be thrown into the sea. The Jains believed that Appar would sink into the sea and die. Appar did not fear; he was full of smiles with faith and hope. He was blessed with the grace of Lord Siva; there was nothing to fear anymore.
as
Appar in his Thevaram sang in praise of the Lord. What the Jains did was, they tied Appar's hands joined together as in anjali mudra. This mudra depicts the prayer mode of the devotee. Appar sings that he is not in fear anymore as both his hands are joined in prayer, worshipping the Lord. LDM60D60OT UNUS BLDŠA UNUIC6.. "Natrrunai Yaavathu Namachchi Vaayavea." What becomes a saving grace to one is Na-MaChi-Vaa-Ya only. Appar is blessed, his hands joined, chanting Na-Ma-Chi-Vaa- Ya, Na-Ma-ChiVaa- Va.
What is revealed in this Thevaram is that one's hands, heart and mind must always be worshipping the Lord, internally and externally. Our religion shows us how to worship and the various modes of worship. For example, when one is worshipping the Lord, one's hands must touch the heart.

When worshipping one's mother, the hands must touch the abdomen. The Guru must be worshipped with closed fists touching one's mouth. We also worship the Lord with hands over our heads, to indicate that our life is at his feet, our destiny, our karmas are all at his feet.
Appar's Thevaram shows us that when one's hands are joined in prayer, one need not fear. When one's lips are ever chanting Na-Ma-Chi-Vaa- Ya, one need not Fear. We must realise that life is contained in his Thevaram, NenpMIGO)600T GfuwSÓT Gang UN GOT 66ÖT "Sotrrunai Veathiyan Soathi Vaanavan". 'In contemplation of his golden Feet in one's heart', Truth is contained in this Thevaram. In continuous thought of God, -here is no fear and in the absence of fear, there s peace and happiness. A surest path to God is o contemplate unceasingly in the name of God.
In Thirumaraikkaadu, Appar, sang another moving song to unlock the long since closed door of the temple. In his song, he questions the Lord as to how it is possible for him to have had the temple door closed without granting darshan to his devotees. The Lord answered his prayer. Sheer devotion of Appar, made the door open. Later, Appar sang a verse in praise of temples to reveal the significance of the form of the temple to that of
he human body.
The temple is a replicate of the human pody, that is why the human body is called the
Temple in which God resides'. The strucuture of the temple, its rituals, and the divinity in the Sanctum Santorum are a replicate of the
229 செஞ்சொற் செல்வம்

Page 258
human body, which is endowed with the spir of God. Appar's Thevaram reminds us of th greateness of the human body and glorifies as the temple in which God resides. The bod with its nine entrances is endowed with spiri with life. The spirit is eternal and therefore it not confined to a body. Anytime, it can choos to leave-the body. In death, what you see is th body only, a body with no life, no soul, n spirit, no light, no God. The all encompassin spirit, consciousness, the eternal life principi is covered by the five sheathes of mar physical, vital, mental, intellectual an sprititual. Appar, elaborately sings in praise o the manifestation of divinity in the five bodie of man. He sings that the Lord that created th human body with so many entrances, limb and organs has only one life, one spirit. Th body may have many features but is onl endowed with one life, one consciousness one spirit. One can live with malfunction limbs and organs but cannot function in th absence of spirit which is the very essence o life. When this light, spirit leaves, it is the en of earthly life and is called death.
* The temple is a constant reminder o the sacredness of our body. The Lord in th Sanctum Santorum reveals the divinity of th human body and the spirit in us is symoblise in the temple. This is what Appar reveals in hi stanza, the exactness of the temple in ever aspect to that of the human body. What is don in the temple is done to the human body. Whe one understands the principles behind th temple structure, one is able to clearly see th link between the temple and the human body The Lord in the Sanctum Santorum is symbol of our divinity within. What we do i
230|
செஞ்சொந்செல்வம்

it thought, word and action ultimately settles in
us. It is from 'within' that takes shape 'without'.
g
$ *
S
Let us look at Sundarar. The lives of the Nayanmars are all different to one another, so was that of Sundarar. As Sundarar was brought up by a King, his wedding ceremony began with the blessings of the people of high thought and commenced with utmost princely glamour. Just before the auspcious time for the
marriage began, that is just before the tying of the sacred 'thaali', an old man, in the form of a brahmin walked straight to the ceremonial spot of the bride and groom and said" Stop the wedding, all of you listen to
me".
Now try and picture the state of the bride and the groom. The auspicious time has arrived for the tying of the thaali and while everyone was happily witnessing the ceremony someone yells 'Stop'. Our religion, our Thirumurais is based on real life situations. It is the situation, the circumstances the great ones were facing that enabled them to bring out the best of conduct, best of lessons. Through experience you learn.
e
O E O
d
2. O O
S
Y d.
e
Everyone at the ceremony was dumbfounded. The bride and the groom were shocked and speechless. The person that appeared as an old man was no old man, but was Lord Shiva himself in disguise. The chief priest said to this man "Who are you?". The old man said "Because of a dispute based on a long ago agreement involving his grandparents, Navaloorar Sundarar is my
a

Page 259
slave. Due to this unresolved dispute, he is'a slave to me and therefore he cannot get married without my approval".
When queried as to the reason for the dispute, the old man said that he has a deed of agreement which proves the indebtedness of his grandfather. Navaloorar was extremely angry as his dignity was exposed in front of many. Confused and in shock, he stood up and said'Who are you, I do not know you". The old man said "It does not matter whether you know me or not; the point is that you are indebted to me; here is the agreement to prove it", Navaloorar, in anger took the agreement and without even reading it, tore it into bits.
Lord Shiva in disguise as the old man laughed and said"Son, what you tore is a copy, I have the original document with me at Thiruvennai Nalloor, come with me I will show there". On hearing this, Navaloorar was determined to disprove the falsehood of the documents to verify his forefather's signature. Everyone was shocked when found that it was the signature of Navaloorar's grandfather. The chief elder declared the genuineness of the document and instructed Navaloorar that he obey the old man's commands. They also requested the old man about his aboard in that place, The old man said "Stop the wedding and come with me",
Everyone who had gathered to witness the grand wedding was hurt and
tC

isapointed at this sudden upheaval. They ll followed the old man. The old man took hem to the temple Arulthurai of Vennainalloor and entered the Sanctum antorum. The Lord in disguise, requested nem to follow him to hisplace ofresidence in the temple. Everyone stood bewildered eeing the old man entering the inner sacred lace of the Lord. Navaloor followed him nd was speechless to see the old man tanding at the sacred spot of the Lord, at the Sanctum Santorum. The old man stood next o the Shiva Lingam and said" This is me" nd disappeared. In a moment of flash at the pot, stood Lord Shiva, the Lord of ompassion.
Navaloor Sundarar, was a liberated oul and hence there was no compulsion for lim to take birth on earth. As an eternal levotee, he prays incessantly to the Lord ind thinks only of him constantly whether le be on earth or heaven. His prayer was hat, one day he should have the darshan of he Lord. We all should be praying like Sundarar, seeking to have the Lord's larshan. But, we don't pray in this manner. No one prays to the Lord to have his larhsan. Who prays "Oh' Muruga, please ord, I want to see you, please come in front f me and grace me with your beautiful presence." No one. Why? Because we have Lo faith, no intense devotion, no oneointed determination. We have firmly made up our minds that it is impossible to lave the Lord's darshan. In that attitude of he mind, surely it becomes an
6d'O)6d ITB60606) D

Page 260
232
impossibility. It is in the magnetic pull ofth devotee's heartthat God is able to descend.
Sundarar and the Nayanmar's deel yearning and devotion was like a magne that drew the Lord to their sight. Nothin could have achieved it other than intensit of their love for God.
Sundarar, shivered, thinking of hi many angry gestures toward the Lord an the various unpleasant names he had calle the Lord in confusion. Sundarar, in th presence of God, cried and asked the Lor for forgiveness for calling him a 'mad man' He was unaware of the oldman's identity. I tears Sundarar asked the Lord, "What is i that I have to do to redeem myself of thi unholy act?" At his question, the humbl Lord did not ask for any grand act such a building temples or doing something magnificient. The compassionate Lorc looking at Sundarar said" Sing for me and may your song be a dedication to me" Imagine the state of Sundarar, he is in fear he is in pain, he is confused, how can amal in such a predicament sing?
Sundarar in shock cried 'O' Lord how will I sing, I am confused; What word will I use; How do I sing Lord". The Lorc said "How is that you are struggling fo words now, is it not you that a while agc called me by many names, a madman, crazy one? Sing to me as the crazy one".
Sundarar in shock at the Lord's request stood helpless. In great pain he sang
ÖÜල්ෆිෂ් IIIBතrභිකl|h
 
 
 

S
his first Thevaram "sist Sleopasg Gu(pLDIT(360T eld6TITGITI', Piththa Piraisuudi Perumaanea Arulaalaa" "O" Crazy one "O" the one adorned with the crescent moon!"O"great Lord, shower thy grace". This sentence alone warranted pages and pages of extensive elaboration by the commentators. In this first sentence, Sundarar seeks the mercy of the Lord. How? He says, "O" the great Lord. Here, Sundarar reminds us of the magnanimity, the greatness of the Lord. The Lord's heart is big, great and compassionate. It is the human beings that have small hearts. The Nayanmars always address the Lord as "The Great One', "The compassionate one', "The merciful', to reveal the ever forgiving nature of the Lord.
Sundarar in this Thevaram is seeking the Lord's grace, his mercy and addresses him as the 'Crescent moonadorned one'. Why? The Moon, according to Puranas, neglected all his other wives with the exception of Rohini. At his father inlaw's curse, the Moon started to wane, Waning to such an extent, the Moon almost extinguished. At his plight, the Moon ran to the feet of Lord Shiva asking for his forgiveness. What did the compassionate Lord do? The Lord adorned himselfby placing the tiny almost extinguished Moon on his head as a sign of forgiveness. The Moon got his life back and lived eternally as a tiny crescent adorning the Lord's Head permanently. Sundarar in this Thevaram is reminding the Lord of his big heart, his compassion. If the Lord is able to forgive the

Page 261
blemished Moon and place him on his head when asked for forgiveness, what is it that he would not do for Sundarar.
In the first line of his first Thevaram Sundarar reminds us of the Lord's compassionate nature in forgivinig the faults of his devotees who surrenders at this holy feet. "1355m Seodpap Gudbuds (360T <6|TITGITT" Piththa Piraisuudi Perumaanea Arulaalaa" "O" Crazy one! "O" the one adorned with the crescent Moon!"O" great Lord, showerthy grace".
Later he sings "655T 2-6OrdsassTGITITtil இனி அல்லேன் எனலாமே", "Aththaa Unakkaalaayini Allean Enalaamea" I am your slave, can I ever deny it". This is the perfect relationship, where the devotee worships the Lord in the Husband-wife bhavam. To the wife, the husband is everything and she serves him as her Lord in complete surrender, in love. In Sundarar's Thevaram, the compassion, mercy and forgiveness of the Lord is felt beyond question. This is what Sundarar reveals, the ever merciful Lord's grace that flows to those who have surrendered at the feet of the
Lord.
Coming to Manikkavachakar, he sang the Thiruvachakam. His first line reveals his life story. It is only through the blessings that flowed to him from the darshan of the holy feet of the Lord that enabled him to compose the Thiruvachakam. Manikkavachakar in his

Thiruvachakam praises the feet of Lord Shiva over and over again."riggüt ep Gurious எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன்சேவடி 3urpgS" Easan adiportti Enthai adi portti, Thesanadiportti Sivansevadiportti".
We must always worship the feet of the Lord and surrender ourselves to the feet only. In his first line Manikkavachakar
" "நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க!"
Sang Namachivaya varlga Nathan thal varlga" Long live" Na Ma Chi Va Ya", Long live the feet of the Lord". Beginning his first line in praise of the Lord's feet, in more than sixty places glorifies the feet of the Lord to reveal to mankind the place of ultimate happiness; 'the feet of the Lord'. The feet is the crowing glory of devotion. Therefore, seek eternally the feet of the Lord and you shall
attain everlasting happiness.
Thiru Arumuga Navalar in Jaffna said that there is infinite blessings that flow to the person who daily sings the Siwapuranam. Manikkawachakar sang" சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து aFT6ög6iumfil" "Sollia paattin porul unarnthu solluvar" "Understand the meaning of the song when singing". With devotion, by the grace of God, you will be able to understand the meaning of the words and benefit.
In his next line, one experiences the intensity of Manikkavachakar's devotion" "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் SITjp6! "Immaip poluthum en nencil Neengathan thaal varlga". Long live thy
ÖÜග්‍රී60 IB6′භික|b
233

Page 262
234
feet that abides in my heart always, withou a moment of abandonment. He prays to th Lord to protect him always and neve abandon him for a moment. He urges th Lord not to abandon him and to be presen even between the moments of the eyelid opening and closing. He prays that the Lor be enshrined in his heart even in that spli second of opening and closing of the eyes. A man is prone to error and all that he needs i a split second. Here, Manikkavachakar yearning for God's continual protection an presence is intensel y describe d Manikkavachakar has sung many beautifu verses and his songs reveal to man that i deep continual devotion to God, man find ultimate true happiness. Nothing can tak one closer to God than the thought of God.
The Thirumurais are not mer emotional outpourings of the Nayanamars they are indeed bhakthi at its peak, love tha is divine, oneness that is inseparable. Thos who are able to melt in love have indeed attained the highest. This is what is reveale. in our beautiful Thirumurais, life based ol total love for God. Nothing else is wanted not even mukthi. This is perfect love oneness, inseparable. Divine love is tru mukthi. The proofof this lie in the very live of the Nayanmars, the revivers, th instillers, the path makers of our Saivit faith, which fundamentally is life divin itself.
"தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி "Then na aduu daya Shiva ne Portti
6′ල්බ්‍රිෆිෂ් IIIB6′භිධ||5

s
e
e
Ennataivarkum Iraiva Porttil. "Nama Parvati Pathiye"! " Praise to Shiva, the Lord of the Southern Continent who is the Lord of all the
Continents"Prostrations to Parvati's Lord".
May God bless you with peace and happiness . Thank you all.
Thirumantiram - Thirumoolar
I prostrate at the feet of the all encompassing Lord, Muruga and the divine beings for giving me the opportunity to speak to you people on divine life. I appreciate your devotion and thank you all for your encouragement and presence.
Yesterday, I was happy to see many of you eagerly awaiting past midnight to have your questions answered. It gives me great pleasure to be here and to mingle with many devoted people in this holy place.
Today, I wish to speak to you people on a great spiritual work called, the "Thirumantiram". Included as a significant part of our Thirumurais, it brings out the essence of our religion"Saiva Siddhantham'. The greatness of the Thirumantiram lies, in its capacity to draw people from all walks of life to God. The Thirumantiram has the power to tap anyone and pour its content to fit the capacity of the seeker, devotee, disciple, bringing him/her to the feet of the Lord.
The author of this great divine work is Thirumoolar. Divine works like the

Page 263
Thirumantiram are not the effort of an ordinary human being. Even though, Thirumoolar, appeared as an ordinary human being, he was in reality, a selfrealised, God-realised divine being, taken form to wipe out the miseries ofthe world. Thirumoolar was a great siddha, a yogi, a mystic, a gnani brought down to earth to benefit mankind.
One is able to better understand and appreciate the work of Thirumoolar, when the reasons for his descent on earth are
known. The self-realised ones are in the bliss of God and the distinction of earth and heaven vanishes to such ones. The entire universe is contained within them and they move without any distinction, fully realising the oneness of spirit regardless of time and
Space.
In India, there was a village called Sathanur. This village was famous for great musicians. In that village lived a young man named Moolan, who was a cowherd. He was a religious man, morning and evening dedicating himself to serving God. During the day he looks after the village cattle by feeding them, taking them to the near by river Kaveri for water, plays with the young calf and takes care of the injured. All done with love and compassion for the animals. In the evenings, he returns to the village with the cattle and takes them to their respective homes.
Moolan, was a young married man and had a beautiful wife. He was a religious
2
S

man and daily adorned himself with sacred ash. The villagers had high regard for Moolan. Even though, he had no formal ducation, he was endowed with divine ualities. Everyone was happy to see Moolan. The villagers worshipped Moolan or his divine qualities. He was very kind to 'veryone including the animals. Daily, the cows felt their master's love and :ompassion. As usual, one morning after bidding farewell to his wife, Moolan led the herd of cows to the field. He fed the cows, luenched their thirst from the water of river Kaveri and played with the calves. In xhaustion, Moolan took rest under a tree. Destiny is such that everything happens ccording to God's time and not man's time. While resting, Moolan passed away. The attle, unable to find Moolan to take them to heir respective homes moved frantically. Later, finding their master under a tree, they gathered near him. The little bells tingling, he cows approached Moolan's dead body rying to wake him. There was no sign of Moolan waking. Endowed with the five enses, the cows felt alone and helpless.
In return to the good natured man's bhakthi, the five sense animals provide 2ndless service to the six sense man. Man hinks he is the most useful being on the blanet, but think again. The great ones say hat it is the animals that are most useful, even after death the animal's bodies are used. The compassionate ones use it for peneficial purposes. When a man dies, his body is ofno use. But the animals, serve man
6′′6′IIBෆිෂ් භික|b

Page 264
in both life and death. After death, parts ofit body are used for various purposes. Fo example, the skin, tooth, nails, fur etcar used. When a man dies who benefits? N one, even his remains would be a handfulo ashes. That is man's life.
The cattle, instead of finding thei way home, gathered around the dead bod of Moolan and wept in sadnes. Every mattel endowed with life force or prana ha feelings. The ability to sense the same lie i the frequency of perception and receptivity If one is sensitive enough, one cau intuitively feel the feelings of human animals and plants.
The villagers were worried, as th usual hour of return of Moolan was wel passed. Moolan's wife, after cooking : Sumptuous meal awaits for him anxiously a the door-step gazing at the direction of he husband's return.
Gathering around their master, the herd rolled on the ground, gazing at the sky and wept in sadness as if in seeking diving intervention. Speaking of the diving qualities of cows, abishekam is done fo God and "Nandi' and the cow in front of the Lord is first worshipped. Maha Lakshmi is seen with the cow, showering her prosperity to devout householders. We see all this in the temples in the form of sculptures anc paintings.
As God is omnipresent, omniscien and omnipotent, the cattle's torment, its
ÖÜලීෂී6′IIB6′60කID
 
 

O
f
Wr
r
agonising pain and cry stirred the Lord. The compassionate Lord looked at the direction of the helpless cows. The Lord, feeling the agony of the cows, decided to free the animals from their pain of separation. The yogis, siddhas and sages are ever in communion with God for the benefit of the world. They live with us, right here and are only accessible to the blessed few. In order to free the dumb animals, the Lord directed his gaze at a siddha, who was in deep contemplation of the infinite and questioned him "Don't you see this agonising state?" Saying, thus, the Lord in a vision revealed to the yogi, the painful state of the cows roaming restlessly, unable to bear the separation of their deadmaster.
This yogi, siddha, who was in deep meditation engulfed in the bliss of God was seated under a tree in a forest. A renunciate, having transcended the mundane world of pleasure and pain, good and bad, happiness and sadness, life and death was now instantly, moved with compassion by this tragic scene.The Lord, instead of granting him the vision of the eternal blissful abode of Kailas as a boon to his great thavam, showed the painful state of the cows.
The distinctive mark of a greatyogi/ siddha/ gnani is compassion. The yogi was moved with pity and decided to free the cows from their pain of separation. As an embodiment of compassion, he was able to feel the pain ofthe cattle.
The compassionate yogi, prayed 'O' Lord, did you send me here to witness this

Page 265
tragedy? Take if you want, all my merits but please save the cows. Please Lord, the cows can only be freed if the cowherd Moolan gets up. Please help".
Our compassion toward the cows helps us in the end. It is called" Pasu Punyam", the "Saving grace of the cow". The cows are evergrateful to man.
Once in Ramanathan College in Jaffna, there was a famous teacher by the name of Mr. Kanavathy. He was specially sent by Mr. Ramanathan, from India to Jaffna. Mr. Kanavathy's only request was that he be allowed to take his dear cow Maha Lakshmi to Jaffna. Mr. Ramanathan agreed. After some years, Mr. Kanavathy died and his only son Sri Raghavan was left to look after the cow. Sri Raghavan was a musician and plays many instruments, particularly, the flute and Nathaswaram. He was a highly educated man and I was fortunate enough to be one his students. As a devout man, he daily pays his respects to MahaLakshmi, the cow, and enjoyed playing the flute for her. One day, as he was milking Maha Lakshmi, she turned and by sheer accident the horn cut through Sri Raghavan's eye, ripping it apart. Maha Lakshmi witnessed all what had happened and in utter desperation started to scream. Tears rolling, the cow whined. Bleeding all over, Sri Raghavan was rushed to the hospital but the doctors could not save his eye and he was left permanently blind. While he was in hospital, the cow, Maha Lakshmi was in pain. She did not eat

anything that was placed in front of her. Everyone did everything possible to feed her but she refused. Every single day she rolled on the floor and damaged the horn that took away her beloved master's eye as a mark of regret. Finally on the eleventh day, Maha Lakshmi died. Sri Raghavan returned from hospital with one eye blind and called for his Maha Lakshmi. He was told of the
death of the cow. Unable to bear the separation of his beloved cow, Sri Raghavan refused to play his flute. Just a day prior to his death, in the early hours, at 2.00 a.m. he had a Vision of Maha Lakshmi. Immediately, he took out his flute and started to play. Everyone was surprised to hear him play the flute after so long. The next day he passed away.
It is amazing to see this divine bond between a cow and a man. Truly, I say, the cow is endowed with divinity. It is the reason that she stands permanently in front of Lord Shiva, as the great Nandi. Worship Nandi and obtain divine blessings. This Yogi, was sent specially by God to free the cows from the pain of separation. Unlike humans, the cows have no power of speech, but these dumb cows had so much power, the power to move the compassionate Lord for rescue. He realised that he was sent specially by God to this very spot to relieve the agony of the cows.
This yogi knew that the cows would only find solace in Moolan and no one else. He prayed to the Lord that Moolan's life be
606360TB63606iD
237

Page 266
brought back, even if it be at the sacrifice o his very own life. Praying thus, by his yogi powers, His spirit, his' Jiva Shakthi" entere into the dead body of Moolan. Yogis hav the power of transmigration, where they ar able to change into various shapes and form to help the needy for the benefit of the world When the yogi's soul entered the body o Moolan, he became alive. The soul of thi yogi was now in the body of Moolan. T everyone it was Moolan but in reality it wa not Moolan but a Yogi. The cows wer delighted to see their master and happily followed the yogito the village.
Inside the body of Moolan was the spirit of yogi. The yogi, having entered thi village, walked straight past Moolan's wife The yogi does not know anything abou Moolan's life. Moolan's wife had been at the door-step for hours looking for her husband As soon as she heard the tingling bells of the cattle, she was overjoyed and ran outside to greet him. But, the yogi in Moolan's body walked straight past Moolan's wife withou any acknowledgment. The wife was annoyed a little at Moolan's odd behaviour Not only was he late, but he walks straigh past her without a word. She thought it was Strange of Moolan to behave in this manner She ran after Moolan, stopping him said' Where are you going? Come let us go home". The yogi in Moolan's body worshipped her and said"Please move away from me mother, I do not speak with anyone". Moolan's wife said" Wha happened? You were all right this morning'
60060 TB63606iD
 
 
 
 

e
e
e
saying she cried. The yogi said" Lady, please do not come near me I am a brahmachariya, please leave". Moolan's wife cried bitterly and soon the villagers gathered to see what had happened. After hearing, the villagers advised Moolan not to behave in this strange manner but to go home with his dear wife who has been waiting on him without a meal since morning.
The yogi said that he realises that this woman was Moolan's wife but insisted that he is not Moolan but a yogi. He told them all what had happened and that through divine will he has come to save the desperate cows by taking temporarily Moolan's body while his body is kept hidden near a tree. Now that he has done his duty, he was retiring to the forest. The villagers shocked, did not believe this to be true and tried to stop the yogi from going anywhere. The yogi asked them to foll/ow him to the forest that he will show them his body. But the Lord had different plans; the yogi was shocked to fmd his body missing. Moolan's wife crying, held onto the yogi and everyone asked the yogi what he was up to by acting this way. The yogi, realising what God had done, looked up in the sky and prayed to the Lord to save him from this predicament. The yogi prayed to the Lord to do something so that the villagers would understand that he is a renunciate, a yogi and not Moolan. Instantly they heard a voice up, above that said" This man is not Moolan but a renunciate, a yogi in Moolan's body, Moolan

Page 267
is dead". Moolan's wife cried and the villagers stood in disbelief. All fell at the feet of the yogi and after obtaining his blessing, they left the place.
The yogi realised that it is far more important to serve the people who are suffering from the wheel of birth and death, Suffering from want of love and care, who are in misery and pain than to live in seclusion, The yogi deeply felt the need to reveal the purpose of life, birth and death, the secret of the soul and God, the principles of love, to the world. He realised that the only way to achieve this is to be in the world. A God-realised person is in the bliss of God whether he or she is in the world or out of the world. Being in the world, mingling with the ordinary, the divine person through their radiating divine physical presence is able to reach out to the suffering human hearts more effectively than by mere seclusion. Therefore, this yogi decided that if the secrets of life, death, soul, love and God are to be revealed, then he must appear to live as an ordinary human and reveal the Supreme wisdom to the world It was this yogi whom we call"Thirumoolar".
Thirumoolar prayed to God to bless him with wisdom to reveal the essence of life and living to the world. Through the grace of the Lord, Thirumoolar composed 3000 verses for the benefit of mankind. This work of Thirumoolar is praised as the Tamil Agamas and is called the "Thirumantiram'. It

forms an essential part of our Thirumurais, the basis of 'Saiva Siddhantham".
This divine work of Thirumoolar, the Thirumantiram provides remedy for the suffering heart. It shuns no one. To the one that opens the pages of Thirumantiram with faith and devotion, an immediate answer lies.
It is important to realise that the words of the greatones are filled with divine love and wisdom.
The comfort is immediate, as the grace of God flows as the vibrational power of "Words' uttered by a divine person. Words have power, both constructive and destructive. Hearing the words of divine persons, one is able to instantly come within the vibrational frequency of such divine persons. The company of holy people, reading of pious books, listening to divine words and sounds have beneficial effects. In essence, what is revealed is the bhavam of the utterer, the divine feelings of the utterer. Divine love that lies in the heart is transformed into words of healing and comfort. Through devotion one can benefit.
This yogi, Thirumoolar, the great siddha now begins to describe God. How is it possible to describe the All Mighty? In his 3000 verses, called the Thirumantiram, Thirumoolar states &J 6 in ft 6Triasóir அண்ணல் பெருமையை யாரறி வார் இந்த அகலமும் நீளமும் பேரறி யாத பெருஞ்சுடர்
239
600 ත්‍රිෆිෂ් IIIB6′භිකl|h

Page 268
240
ஒன்றதின் வேரறி யாமை விளம்புகின் றேனே "Who can know the greatness of our Lord. Who can measure his length and breadth. He is the mighty nameless flamel Whose unknown beginnings I venture to speakil This verse reveals the infinite nature of the Lora "Of such nature you are God, am I worthy, how can I sing of you? How can anyone speak of God, describe God, Thirumoolar states. The truly great ones are the mos, humble.
Thirumoolar thus beginning to describe the indescribable God, now defines the indefinable God. How?","elebrGu de Lib' "Love is God". "sel6öTG3Lu afAé6JLib" "Love is God". this principle alone governs all evolution and involution. In it, one becomes one, one without a second. It is the climax of action
and inaction. This inexhaustible bliss of the heart, mind and body is "elsöTL", "Love' which is the spirit of all spirit. It is this supreme principle that transcends life anc death, happiness and sadness, pain anc pleasure, man and God; ultimately, "being love' 'as love' and "love' alone. When one
realises that love and God ARE one and that love is God, then one remains as love forever and ever. This great yogi siddha Thirumoolar has revealed to us the principles of eternal life, a life that is only love. "elairGu de Lib" Love is God" is the
foundation of 'Saiva Siddhantham".
This is the greatest wisdom proclaimed by Thirumoolar which forms the basis of all religions. This is true mukthi.
60060TB63606i
 
 

true liberation. To such one, life, death and karma have no affect. This love is the highest. When our ordinary human love is purified through divine bhavam it transcends to divine love. When we reveal divine love towards every being including the animals, the purpose of life is realised. This love must be seen in every action, even in the way we write letters. We, as Tamils have a beautiful way of writing. We begin our letters with the word"elgiTL", "Love".
Thirumoolar shows in many instances the Supremacy of love and the way it can be achieved through the path of Yoga. The yoga that Thirumoolar refers to is the all consuming path of bhakthi, love. In the end, all forms of discipline are of no avail without love, bhakthi. The royal road to God is love. Through the sincere practise of yoga, one can come to understand this fundamental principle of life. Thirumoolar, reveals it as the Supreme Yoga; the practise of the scientific art of truth and God in perfect union.
To attain this divine state of love, Thirumoolar in many places in his Thirumantiram reminds us of the transcendence of desire, anger, greed and lust through the control of the senses. How does one achieve perfect self-control? Thirumoolar says, the only way to overcome the senses is to realise oneself. In the realisation of the self, one transcends all matter and spirit, and attains final perfection, 'siddhantham'.

Page 269
We know about everyone but ourselves. Thirumoolar says that, first, one must rcalise oneself and when one realises oneselfnothing else remains. Through yoga, when one realises oneself, one becomes divine.
Thirumoolar speaks of capacity as an essential element toward the attainment of self-realisation. The capacity varies depending on the individual's state. The capacity you had when you were an infant is not the same when you are old. Again, capacity varies among people of similar status. Everyone is not able to realise God. There must be effort, there must be sincerity, there must be determination and faith and above all there must be the grace of God. All of this is 'adhikaram' or capacity. Therefore, capacity is essential for God realisation.
When one achieves perfect selfcontrol through the grace of God, one is able to hear the inner sound. We hear every other sound except our own inner sound. The siddhas, yogis show, through the control of the senses; one is able to hear the inner sound within. At night, in that calmness, you are able to hear the clock ticking away, but the same clock is ticking at noon, but no one hears it. Why? In peace and silence one is able to hear the smallest sound. Likewise, when inner silence is practised, one is able to hear the deep sound within. This is the sound of the soul's union with spirit. The eternal sound of God that one is able to hear in our bodies. This divine vibration, transforming

S Sound and word is God. God as the great ound of "AUM" gub. The eternal vibration If God.
We must always be alert of our enses, mind and direct them in the proper hanner. We must be reflective of our houghts, words and action. Gandhi is called Mahatma Gandhi. Why? Because Mahatma Gandhi, revealed the truth about his life. He uly regretted the mistakes made. Many nings that we would not dare even cknowledge among ourselves, Mahatma Gandhi wrote for all to know. When he dared o face the truth among millions of people, veryone started to. worship him as God. How does a human being become divine? It s through the grace of God that flows to the ine with sincere yearning for God, truth.
One becomes divine when one
ealises oneself. Self-realisation is Godealisation."தன்னை யறிந்திடுந் தத்துவ நானிகள்! முன்னை வினையின் முடிச்சை பவிழ்ப்பர்கள்! பின்னை வினையைப் பிடித்துப் சைவர்கள் சென்னியில் வைத்த சிவனரு ளாலே!" The self realised Grananis, the wisel They ut the knot of past karma! Future karma, hey capture and crushil Through the grace fSiva, whom they place on their heads!".
This verse reiterates the great truth fabsolute freedom. To the one who is selfealised, karma has no effect. Past, present ind future are all burnt away in the fire of wisdom obtained through the grace of Siva. o know God is to be God. Knowing and being are one.
6′′E|06|UIIB6′60බ|0
241

Page 270
For man to realise God, he must fir control his thoughts, words and deeds. Ho does one control his mind and senses? Or must be all loving, compassionate, forgivin and acquire such divine qualities. Wisdo dawns to the one that is compassionat Wisdom is no different to 'Love". They ar both one. Supreme wisdom is to know that Love is God".
It is not difficult to control th senses of the animals but in the case of mar it is extremely hard. Man needs five ropest tie his senses. Even though he has a sma frame, his senses are dangerous. Unles properly controlled, they could b destructive.
There are some people who fin pleasure in another's misery. In fact, som do not even care about their own misery bu find pleasure in another's greater suffering It is shocking but you do find people of thi nature. I like to mention a story often told b Mr. Radhakrishnan of Jaffna. Once, ther was a king who wanted to do somethin different to
pass his leisure time. He ordered tha "Whoever, brings a fruit that I have no tasted will be the recipient of a generou reward. By the same token whoever brings fruit that I have tasted, will find the frui pushed down his or her throat". Everyon thought this would be the easiest way t
make money and each stood in line with fruit. One person stood in line with a woodapple, the King was furious. H
242 |
செஞ்சொற் செல்வம்

st
ordered that the fruit be showered down his throat. While the fruit was being pushed down, this man's throat, bleeding and in pain
this man thinks of the plight of the one n standing behind him with a Jack fruit and e. laughs. He laughs, thinking of the pain this re
man is going to endure when the jakfruit gets to him. You find people of this nature, who instead of doing something about their own pain and misery, find joy in another man's greater pain.
LII
-"
O p.
The yogis, gnanis, and siddhas 11 declare that the greatest virtue is Ss compassion. To be compassionate, one must
first realise oneself, realise love, realise God. In that realisation, in that wisdom, one is able to live the way God intended. When one develops love, one becomes compassionate to all. The greatness of compassion is that it is unconditional. A divine person does not analyse whether it is appropriate to help. Whatever may be the
cause, whoever be that person he or she e helps regardless. God does not see anyone as g a friend or an enemy but a being in need of
help..
3.
S
S
The self-realised man is free of ot karma. "B6ÖT SD60T wlöFGB BBBI 6N6ofilbóİT!
முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பர்கள்! பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்! சென்னியில் வைத்த சிவனருளாலே!''
" The self realised Jnanis, the wise! They cut the knot of past karma! Future karma, they capture and crush! Through the grace of Siva, whom they place on their heads!".
a
n

Page 271
In the fire of wisdom, the seeds of past, present and future are burnt away. In the presence of divine love, no karma can take effect. A person that is blessed with divine grace cannot go wrong. When nothing can go wrong, you have peace and happiness. The siddhas, yogis live in this divine presence every moment.
What you were is love, what you are is love, what you will be is love, from joy you come, in joy you live; into that great joy you melt. This is absolute freedom.
The move, change, time and space are all relative and it is in the eye of the beholder. This is what the great scientist, Albert Einstein declared in his Theory of Relativity. There is no real difference in flux and stillness, both are one. The movement is only an appearance. The gnanis, yogis call it
Maya and the scientist call it relativity. Realise that everything is God and to that one, everything is love forever and ever. This is true liberation. Siddhas, yogis and gnanis are an example of this perfect state of divine love.
Thirumoolar states that to attain this perfect state of self-realisation, one must seek a Guru. The Wisdom needed to attain this divine state can only be imparted by a Guru. Therefore, success in one's undertaking lies in the feet of the guru.
Without the guru's grace, our effort is fruitless. The guru washes away the disciple's impurity and makes it pristine for the light of God to settle in. The words of the

guru form one's guiding light of life. Guru can come in any shape or form. Guru is God.
Generally, anyone whom you admire, anyone who shows you right conduct, anyone who shows divine love is a guru. It could be anyone, a neighbour, a teacher, a mother, a friend. The importance of the company of holy people is vital. The mind, body and heart of a divine person is filled with divine vibration. The blessings of God is with you when you are in the presence of holy people.
Swami Ramakrishna was great a gnani. Swami Vivekananda was his disciple. Before a person is accepted as a disciple, he or she has to pass many tests. Based on it, the guru initiates the disciple. This is what Thirumoolar refers to as the 'capacity' or adhikaram'. As the depth of the cup, so is the quantity of liquid. Initiation must be given to fit the capacity of the disciple, if success in spiritual effort is to be ensured.
ma
Once in an Ashram in India, one man approached the guru and said, "O" guru, please accept me as a disciple". The guru refused saying that it takes a lot of selfdiscipline, self control and detachment. This man cried and said that he be somehow accepted and to test him if need be. The guru agreed. After shaving his head and wearing the ochre robe, this man asked the guru" "O" guru, everyday I see you tapping the heads of many people that come here to have your darhsan; you seem so tired doing this day after day. Why don't 'you let me do it". The
243 செஞ்சொற் செல்வம்

Page 272
244
gurugently replied"Son, it is not easy asyc think; everything happens at the appropria time and when the time comes you will b able to do it". One day, the guru asked him t bless the people with the mantra "Namay Sivaha". This disciple touched the devotee using this mantra but he took longer tha usual when it came to blessing youn women. This was his first test.
Later the guru placed a cloth ba full of valuables at the side of his door an asked the disciple to shut the door. This ma spotted the cloth bag and was elated to fin so many valuables and took it to his room This was his second test.
The omniscient guru knew that th time has not arrived for his initiation, as th disciple's mind was full of worldly desire that he could not overcome. Later anothe man came to the ashram to be accepted as: disciple. He said to the guru, I can meditat for long, I do a lot of thapas, sadhana an therefore, I have no problem fitting int. ashram routines. The guru agreed an decided to test him for discipleship. On day, the guru asked the disciple to bring hin a pot of water to drink. The disciple gav him the pot of water and the guru took som water into his mouth. Without drinking, h spat it into the pot and asked the disciple t drink from it. The disciple, annoyed saic "What is it that you have done, how can drink this water?". The guru said "Son, thi sacred syllable that is in my mouth, I desired to give it you through this water. All thi
6′′6′IIB6ෂ්ෆිධ|0
 
 

9.
power of the mantras are contained in this water. Now that you have refused initiation, the time has notarrived for discipleship".
Thirumoolar refers to unconditional devotion of the disciple to his or her guru. Guru is God. Wisdom is only imparted by God through a guru. Therefore, the gurudisciple relationship must be based on unconditional love and total surrender for the attainment of self-realisation. This is guru bhakthi. Bhakthi to guru is bhakthi to God. Guru is the personification of God. To be in the presence of a guru is to be in the presence of God.
Thirumoolar in his Thirumantiram, after speaking of life and living revealed one fundamental point. He reminds us of the inevitability of birth and death and therefore, reminds that one should do good actions and gain merit now in this life before death. It is not one's wife, husband, wealth, relatives or education that follows one after death but only one's good actions. Therefore, Thirumoolar urges man to accumulate good actions. One's actions are the foundation of one's next life and good actions gives good karma. Actions based on divine love, wisdom, liberates man from karma, as actions performed with the thought of God is free from desire. In the absence of desire, karma cannot take effect. This is the perfect state achieved by gnanis, yogis and siddhas.
When you die, no one really cries for you but cry to help their own pains and

Page 273
sorrows. Thirumoolar in his Thirumantiram States that people cry only for themselves and not for the dead. "derGlueprisi Jing 665da, அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பினமென்று பேரிட்டுச் சூரையாங் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கிநினைப்பொழிந்தார்களே!
"The neighbours gathered together wailing loud and longil Denied him now a name, called him corpse! And bore him to the burning ghat and the body burnt. Then did a ceremonial dip in water and be devoid of his memory!". No matter how close the bond is between the dead and living, in the end the dead person's name is changed and a new name is given. Just hours before death people would address you as Sir, Doctor, Boss, but once dead, you are called" Pinam" "Body". No one calls the dead by his or her name but refers to as the "body'. This is the common name that every human being takes upon death. Remember, no matter what you have been and what you were called, in the end your name will be changed. Not only that, the body is taken away to a place called a cemetery, away from your home. You find only ash as the remainder. Later, everyone takes a bath, So that the sins of the dead, do not touch them. As time goes by, you are forgotten and only remembered for anniversaries. This is what the Siddhas, gnanis and yogis remind us, that one day, all will be consumed by death. But one thing will ever remain, that is all our good actions. In the wheel of birth and death, the good actions that we do now will determine our future, where ever it maybe.

Many yogis and Siddhas meditate on the Thirumantiram, in the words of Wisdom, considered essential for emancipation. At the Nallur Kandaswamy temple in Jaffna, near Bhairavar, you see yogis and siddhas. They wander at midnight appearing as madmen. But this is only a disguise. They wish to remain anonymous and be thought mad than to give away their true identity. Only in silence and peace one can work toward the uplift of the world. The great yogis, siddhas all appear as madmen and this is in fact the give away sign of their greatneSS.
One day in the early hours of the morning, after the puja, a man walked near by a siddha who was busy scribbling on the Sand. When this man went near him, he was shocked at what he saw. The siddha was doing complex mathematics quicker than a computer. This man approached the siddha and asked how he could do such complex mathematics. The siddha replied "Just as you see it". Later this man asked questions in English and the siddha replied in English. When asked about religion, he gave answers. Puzzled, this man asked"Who are you". The siddha replied"Why do you want Io know". No one saw the yogi after that day. The siddhas, yogis are hard to identify oecause of their deliberate outer appearance. They look and act like beggars, madmen, just to keep the curious away.
This is a true story. Once there was a rich man that became rich out of robbing the
ÖÜළමීඞd [[Bෆිෂ් භික|0

Page 274
246
poor. If anyone did not obey him or did no pay what was due, he would harass them an put them out of homes. This man's wife dail goes to the temple and prays for her husban ... A yogi approached this lady and bein omniscient, said "Lady you look auspiciou with kumkum, you must not put people ou of their homes, you must try t accommodate as best as you can' Remember lady, the suffering of thes people will hityour family. So please go an advise your husband to do good actions an to help people as much as he can".
When she told her husband, the husband gc angry and said that she was a fool to advis him about what he should do based on apoc madman's words. After sometime, this ric man contracted a painful disease and wa Suffering greatly. He had all the riches bu none could help and in the end the doctor gave up. The wife cried bitterly. She ran t the yogi for help and cried" Swami, pleas help; my husband is very ill, he canno speak, he cannot move. Everyone has give him up. Please protect, my husband". Th yogi said "Madwoman, I told you to acquir merits by good action. Only good action help. Listen to me carefully now, take two big pots from the temple and cook rice in them. One must be an offering to God; thi other kept aside. Make sure the rice is wel cooked and hot. Bring your husband wrapped in leaves to the temple".
Yogis, and Siddhas are experts ir medicine known as 'Siddha vaidhyam" Having controlled their sense and obtainec
6′′E|06).JIIB6′60ක[[0
 
 

9
the grace of guru, the siddhas through deep meditation, in the light of Wisdom discover the state of the five bodies and its functions. That is how they discover diseases and treatment. It is not through the study of the books but directly through wisdom. The doctors know only the physical body, but the gnani's know not only the functions of the physical body but its counter part, the astral/energy body and the functions of the mind in relation to the five bodies.
The wife appealed to all that they should help her by bringing her husband to the temple in the manner instructed by the yogi. Everyone looked at her as if she had gone mad and said "It is utmost outrageous to do this to a man who is alive. We will wrap him in leaves once his spirit leaves the body but cannot do that now". She cried and begged everyone to save her husband. When her relatives refused, she got her children to help. They took him wrapped in leaves to the temple to see the yogi. They placed him near a tree at the temple. Two big pots full of rice was now being cooked in the temple. The yogi in a loud voice called everyone around the temple premises to come and have a rice meal. The place was filled with the poor and the homeless. The yogi said to the lady that if her husband is to be protected, she must serve these beggars, these madmen and all the poor who are present here for a meal. When you give food to a person, his or her blessings flow to you and gives you good karma. The lady, full of tears served everyone rice.

Page 275
Giving food to people is one of the greatest services one can do. People are never satisfied with anything. They want more and more. No one ever says 'enough'. But the only instance where one says 'enough' is when food is served. Even a man dying of hunger can only eat so much but cannot go on eating. One can expect that satisfaction with the word 'enough' only when food is served.
Once in Jaffna, the Durga Temple orphanage children were suffering during hard times without food. Because of Abhayakaram and other charitable organisations in Australia and overseas, the children were fed and looked after. When one feeds the poor, the unfortunate, one acquires great merit. The word 'enough' is very pleasing to God. Therefore, serve food to alland please God. "Anna dhanam, Maha Dhanam" "Giving food is the greatest service".
The yogi, after instructing the lady to feed the poor, asked her to bring the other pot full of hot rice and pour it on to a mat. Then he requested the people to bring this lady's husband and to hold him above the boiling rice. As they were holding him, the heat from the rice got through the pores of his body and the disease started to melt away. The man got up and started crying "Muruga, Muruga". The man who could not utter a word for weeks was now crying in front of the Lord, at repeating the Lord's

name. This man and his wife immediately fell on the feet of the yogi and cried.
You find at the Kandaswamy Temple, a symbol to remind everyone the greatness of this yogi and the miracles performed by him. It is almost 230 years old. All because of this Gnani, who walked the streets of Jaffna with a single piece of loin cloth. People worshipped this yogi as the one sent by Thiruchendur Muruga and devotees have built places in honour of this great yogi. A samadhi was built in memory of this yogi and a temple built called the Arunagirinathar temple as a mark of honour. Not only this yogi, many yogis appear on earth to save the suffering. All due to Thirumoolar and his great work.
These greatyogis, gnanis unlike the ordinary people live forever and are ever in the hearts of the devoted ones. The works of the great ones live forever. They are indestructible and there will always be a Thirumoolar taking form to revive it for the benefit of the world regardless of age and time. The work of Thirumantiram dates back to 3000 years. It is said that Thirumoolar uttered one verse per year and this gave him an age of 3000 years. The siddhas, yogis and the gnanis are physically immortal and appear whenever there is a need for revival. This is how the great works Df thousands and thousands of years are protected. Nothing is lost. Truth is not created nor it is destroyed, it is only revealed py thegnanis, siddhas and the greatones.

Page 276
Thirumoolar speaks of dharma as the key to overcome one's mistakes. He speaks of the importance of dharma in family life and why it is important for a man to uphold the virtues of a householder. "ALSE மனையாள் அகத்தில் இருக்கவே ! காத்த மனையாளைக் காமுறுங் காளையர்! காய்ச்சி பலாவின் கனியுண்ண மாட்டாமல்! ஈச்சம் பழத்துக் $LGDP un Gm!" The dear, wedded wife pines within the home! But the lusting youth covets the guarded neighbour's wife! Even as one, declining the luscious ripeness of the jak! Yearns for the tamer taste of the thorny date!". In this verse, Thirumoolar reminds that it is a great folly for a married man to covet another woman and that it is even worse to look at another man's wife. The sweetness and happiness is in one's home, it is 'she', the wife, one wedded. Unhappiness stands in the way to the one who covets another man's wife.
Another significance of this verse is the reference to the thorny date tree. Thirumoolar was an expert in medicine. Through yogic powers he was able to diagnose and cure diseases. He cautions the person who covets. He states that the body of such a one is bound to have spots like that of a prick from a thorny date. What Thirumoolar revealed thousands of years ago is only known to mankind relatively recently. The diseases caused by such unworthy acts are in the form of visible spots, likened to that of a prick of a thorny date known today as venereal diseases.
248 |
|செஞ் சொந்செல்வம்

In Thirumoolar's Thirumantiram one can find answers to all questions. The wisdom for life, living and liberation is in it. That is why it is one of the greatest works of
all. There are no missing links but an answer - lies to every question, if one cares to look. It
is the work of Thirumoolar, that is being spoken of by many yogis, siddhas over and over again as a means of salvation.
Once there lived a rich man. He was a selfish and inconsiderate person. He fights daily with his wife over a meagre rupee. He does not speak lovingly to his wife and children. He does not do anything for anyone and treats the poor in disgust. His
wife goes to the temple everyday and prays for her husband. At the temple, she saw a yogi seated. She prostrated at the feet of the yogi and told everything. She prayed to the yogi, asking him to bless her husband so that he would become a loving husband and a good person to all. The wife intensely prayed that at least for one day, he should be a good husband and a father. The yogi blessed and said "All is well lady, go home".
One day this man met a fortune teller. This man was very selfish and he did not want to part even a penny. This fortune teller forced him to listen to what he had to say for absolutely no money. This fortune teller told this man to show his palm and immediately asked him to close it as he
would not read his palm. This rich man got angry and said that "Didn't you force me to

Page 277
C
have the reading? Now read no matter what". The fortune teller said that the God of death has approached him and that too in a matter of days. This rich man asked him how he knew and the fortunc teller showed the black mark on his little finger as the sign of death.
The man deeply regretted his 1 wicked and selfish ways. It is only at the time of death that people think about their actions. He immediately took a taxi and rushed to be with his beloved wife and children. He spoke lovingly to the children and said that he would take them shopping and buy them anything they liked. He 8 looked at his dear wife and spoke lovingly for the first time. The wife and the children
were very surprised to see their husband and father this way. Later the husband cried and asked his wife to forgive him for being a selfish and an uncaring husband and father. He placed all the money and valuables in front of her and said that it is for her. As he was going to die soon, he told all about his business dealings and wealth to his wife. Later he carried his little son and cried, saying that his little boy is going to lose him very soon. The wife came running and asked why he was speaking of death to his little son. He said that he only has a few more days to live and that he likes to spend every
moment with his children. He told the wife about the premonition of the fortune teller.
U
ܓܕ ܐ
O
f
the little finger which had the black mark. She laughed and said that is not a death mark it is only the ink dot from the previous voting

lay. The husband immediately took some vater and rubbed it thoroughly, the ink ranished. He was very angry and said to his vife, "Listening to that stupid fortune teller,
told you everything. How stupid am I?" she wife said to him "I prayed to the Lord to nake you a good person. I worshipped at the eet of the yogi to help you. I prayed that at east one day you must change and be a good person. You did change today. Today is the lay for you to change, if not you can do vhatever you like". So saying the wife cried. This man from that moment onwards secame a better person. He helped many and gave abundantly to the poor. He had also lonated money to the Kailasa Ashram in Bangalore and to so many other charitable organisations.
One must understand that everything happens in a split second. The problems of our lives and the sufferings can De wiped away by the grace of God. God comes to us in the form of yogis, gnanis. Even though they appear to be isolated and ook like madmen, they are in truth personifications of God. One must realise hat yogis, through their perfect self - control and grace of God have attained the highest visdom. Therefore, they are one with God. The blessings of siddhas, gnanis and yogis low to us through their gaze, through the vords of wisdom and gestures of love. It is hese divine vibrations of the yogis that come in the form of blessings of God to the receptive persons and help them to overcome their obstacles. One needs to have
|249 செஞ்சொந்செல்வம்

Page 278
faith and devotion to be able to receiv divine vibration. The receptivity of th devotee must be unconditional for the divin vibration to take effect and healing to tak place. Through deep yearning and sincerity one develops devotion necessary fo transformation.
Yogaswamy often quoted the word of wisdom of Thirumoolar in many of hi speeches. The devotees of Yogaswamy ar all over the world. I have taken part in many ceremonies of Yogaswamy in Canada an London. The words of Yogaswamy vibrat all over the world. He was a great yogi gnani. His divine presence purified an blessed many as he walked along the street of Jaffna. This is the reason that many desire to have darhsan of the divine. Why Because of the blessings of God flov through the yogi's eyes to the devotee an this vibration heals and comforts many. Thi is the reason we feel calm and happy in the presence of divine people. Seek the company of the divine. There is nothing s powerful than their physical presence. Al the bodies are contained in the physica body. It is indeed a great merit for one to be in the physical presence of a divine person Books, sadhana, meditation, and othe spiritual practices help one to attain perfec visualisation of God until the actua presence of God is finally felt within oneself. The quickest way to achieve this i through the gaze of a divine person.
Yogaswamy had many grea disciples. He stated that duty is God. One
250 |
செஞ்சொற் செல்வம்

r
vere
1.
cannot find God by neglecting one's duty. One must feel the divine in every action, in
every word and in every thought. There P
must be continual thought of God, no matter what we do. This continual thought of God is the practising of the presence of God. Once, a wealthy businessman came to see Yogaswamy at his ashram. There were hundreds of people at the ashram. The poor, the rich, the sick, the healthy, women, children were all waiting to have darshan of Yogaswamy. Y ogaswamy called in a few people and spoke to them lovingly. The businessman stood there almost a half day waiting for his call but Yogaswamy did not even glance at him. After all had gone, Yogawamy went outside and sat. This man in tears approached Yogaswamy and said" Swami, I have been waiting to speak to you since morning. What wrong have I done ? Why is it that you did not speak to me"? Yogaswamy said" Why are you here". The man replied "To see and speak with God". Yogaswamy asked him to follow him that he will show God. So saying he took this businessman to a place up the hill and showed a very poor man engaged in doing simple work. He was sweeping the streets and collecting the rubbish. Yogaswamy said to the businessman" You see this man; he is God. Worship him". The businessman at once prostrated at this poor person's feet. Yogaswamy then said to him, " You are highly educated, honoured and a wealthy
businessman. God has given you plenty. Do t you realise that there are so many people 2
awaiting for you to get their work done? The

Page 279
businessman then realised that he was in s front of divinity, in the presence of supreme tl
wisdom and light.
AI
fe
P
ju d
d
The words of supreme wisdom are contained in the Thirumantiram. It is praised as the Tamil Agamas, as the Tamil Vedas. It is through Thirmoolar's Thirumantiram that many became great siddhas, yogis and gnanis. The words of Thirumantiram are imparted to the disciples by their gurus as the 'Maha Vakyam", the "greatest sayings". Freedom is sure to the one who deeply contemplates on the words ofThirumantiram. To such ones the words reveal the essence of divinity. The vibrational power enveloping the word reveals God. When one's heart is vibrating with the love of God, then one is able to see the infinite in the finite. Due to Mayashakthi the infinite appears as the finite. Through wisdom, one is able to transcend Mayashakthi and realise that there is only "Oneness" .. The wave and the ocean are one. It is the ocean that becomes the wave and the wave goes back to the ocean. The
wave cannot remain without the ocean but the Ocean can remain without the wave. See infinity in everything and behold God.
ON
OH
f
n. E.
Once in Jaffna, these lived a great siddha called Kadaiswamy, whom due to the great merits of ours lived in Jaffna. Ka da is w am y's disciple was Chellappaswamy and then Yogaswamy and then Vadivelswamy. The gurus had many great disciples. Kadaiswamy, a great gnani

aid that, "The day one realises oneself, is Le day he becomes a siddha". Kadaiswamy 'as born in Bangalore, India and was a idge by profession, practising in Malaysia. Ince while he was hearing a case, through manipulation and fraud, an innocent person ras being subject to the death penalty and as judge he had to give his judgement based n the submissions before him. He was celing very uncomfortable with the unfair rocess of law and deeply regretted. He sat lone and thought for a while about the idgement he was about to deliver the next ay. It went against his conscience. His aughter and wife approached him and sked him why he was sad. He told them the ituation. The next day instead of being at ne Court, he tendered his resignation to the ead of the Court. While everyone was saiting outside to hear the verdict, they eard the news that the judge had resigned. The Head of Court instructed that he and his amily leave the residence provided within -ne week as he was out of duty. He left Malaysia and landed in India. His daughter nd wife were very unhappy at his decision nd quarrelled with him daily. He mmediately made out a will and gave all his wealth to his wife and child and left the place 1 search of a gnani for the attainment of -eace. He found his guru and the guru nitiated him into the sacred syllables. To all his own, he had only a few pieces of loin loth. His guru blessed him and showed him - boat near the shore and asked him to get nto the boat and to get off where ever it ands. The boat landed at Allaipiddy shore in
|251 செஞ்சொந்செல்வம்

Page 280
Jaffna. That is where he landed. He came t Jaffna as a great yogi, gnani.
Everyone in the streets thought the a madman had arrived in Jaffna and did no pay their respects to him. He then cam across a near by hut ofa fisherman. Th fisherman's wife was a devoted lady an always offers food to Bhairavar befor doing anything else. This yogi, said to thi lady, "Look lady, you are a kind, innocer and a loving person. There are many bi mansions around here, but I will not go t their houses. I will only take the food yo provide". The lady gave him food and he at happily.
He sleeps on the streets, suddenl appearing and disappearing. To everyone he was a madman. One day, when this yog came to this lady's house for food he husband asked his wife . why she was dail giving food to this madman. The wife sai that he was not a madman but a great gnani As usual, one day, this lady's husband, wen fishing but due to extreme wind condition the boat lost its way and he was standed i the middle of the ocean for three days unabl to find his way home. His wife worried daily waits for his return without eatin anything. The yogi comes for food and sh reverently serves him.
The villagers thought the fishermar had died and were preparing for the deatl ceremony. They gave 'the white saree' to hi wife to wear, as a symbol of widowhood
The lady cried and said that her husban 252|
செஞ்சொற்செல்வம்

ot
would come and to wait for a few more days. At this time, the yogi approached this lady's house and asked for food. The villagers scolded him for being unsympathetic as she is mourning her husband's death. The yogi said "She is Mahalakshmi and I will only eat from her hand". She gave him food and the yogi after eating started to dance, calling the Lord's name. Everyone was furious at his behaviour. Later he said to the lady that he would be coming for food tomorrow and left the place.
a - 20
I
The fisherman who lost his way at sea, suddenly saw a little boat with a white flag. It was this yogi who went to rescue him in the boat. He asked the fisherman to get in. The fisherman was now safely at the shore. The fisherman prostrated at the yogi's feet and went home. The villagers were shocked to see the fisherman walking towards his house. The wife was delighted to see him. The villagers asked what had happened and he looked at his wife and said "That elderly person whom you feed daily, the one that I call a madman, had saved my life". After that incident no one saw this yogi but everyone was anxiously waiting to seek his blessings.
1
t
CD
U
1
This is the tendency of the human mind, often it only sees the surface of things and fails to capture the real essence. A gnani knows when one needs help most and is there for that purpose. This gnani, yogi walked along the streets of Jaffna and helped many. Once he helped a man who
1

Page 281
was in need of money to buy clothes for his children for Deepavali. Kadaiswamy does not speak with everyone. At times he turns his face away from people who are full of ego and selfishness. Kadaiswamy felt the pain of this man's heart and helped him. The yogi called him and said not to worry that his sins are now washed away and gave him a wet cloth. This man prostrated at his feet and took the wet cloth. While walking, he suddenly bumped into a cloth bag. When he picked it, he was in uttershock. It was full of gold and valuables. This man later became one of the wealthiest persons through this yogi's help. When asked how he became wealthy, he said that it was all due to the grace of Kadaiswamy. Kadaiswamy was a greatsiddha.
Once, due to a Sudden loss of wealth, a family was suffering and were preparing to leave the village. As a protection, Kadaiswamy instructed the wife to feed the poor before leaving the village. Later through Kadaiswamy's grace they were helped abundantly. A piece of iron ornament that was in the lady's house turned into gold through the grace of Kadiaswamy. All were speechless at this great miracle performed by Kadaiswamy. At his mercy, this family gave abundantly to everyone and the wife helped the poor in many ways. The wife was called Ponnamma and You find a place in honour of her great deeds called the 'Ponnamma Mill" Junction. Kadaiswamy always said that no one loses anything if people remembered to feed the poor. One

acquires great merit through feeding the
poor.
There were many siddhas and gnanis that walked along the streets of Jaffna. There were many that remained unknown and silently helped the needy. The mere presence of a gnani, siddha is enough to purify the place with divine feelings. This is how the poor, the unfortunate and the sickly were helped. It is through the grace that flows from the presence of the divine person. If we are able to live in Jaffna today, it is all due to the divine vibrations of the great siddhas, yogis and gnanis who had lived in Jaffna. It is due to the vibration of the Thirumantiram that is everlingering.
The yogis of all yogis, the siddhas ofallsiddhas, is whom we call Thirumoolar. Thirmoolar's Thirmantiram helped many ordinary beings to become great yogis and siddhas. Who are these siddhas, yogis, gnanis? They are the compassionate, the self-realised, the ever helpful, the ones that are sincere in thought, word, and deed, the ones that seek the mercy of the Lord are the one's that live in the presence of God. To he ones with such qualities, the grace of the Lord flows and they attain supreme peace and happiness.
Yogis, gnanis appear, to show us, how we should lead our lives. What Thirumoolar wrote thousands of years back helped many to become great yogis and gnanis. They performed many, 'so called' miracles and showed the path of right living.
Oరౌ@OTIBOTDD
253

Page 282
254
To the self-realised ones, it is no miracle but the natural employment of innate forces by virtue of wisdom obtained through the grace of God.
Behind the words of Tirumantiram lie the divine power of God and in order to tap into this divine vibration, one requires the grace of guru and God. To those ones who are extremely fortunate, the word itself is the guru. The intensity of one's devotion attracts divine grace that enables one to perceive the infinite in the apparent finite.
Mother"Parashakthi" is worshipped by all the great siddhas, yogis and gnanis as the Supreme. Only the great, realise Shakthi, as the means and the end. She is the way and the goal and therefore envelops everything, frominert matter to the spirit of God. She, as the revealer of Shiva, is the Supreme state of 'Sat Chit Anandam'. The consciousness, existence and bliss, that is Shiva is Shakthi. Thirumoolar sings: "eafGlurgig, GuéooTLS6T606IT ஆனந்த சுந்தரி1 புளியுறு புன்பழம் போலுள்ளே நோக்கித் தெளியுறுவித்துச் சிவகதிகாட்டி ஒளியுற வைத்தென்னை உய்யவுண்டாளே!"
She is the Lady, full of compassion She is Bliss-Beauty (Ananda Sundari) Like tamarindfruit encased in cover hard Is my wavering heart, Into it She poured Her graceful glance And made it pure, She showed me the way to Siva-state She made me radiant (in Jaffna) Andredeemed me;
6′′6′IIBෆිෂ් භිකID
 
 
 

Shivashakthi is one and is everything, everywhere. It is one, but appears as two and as many under the influence of mayashakthi, which is again Her. Until and unless one overcomes mayashakthi, liberation is impossible. Only through the grace of Parashakthi, can one transcend may a shakthi. Siddha
Thirumoolar sings of Mother Parashakthi: "அவளை யறியா அமரரும் இல்லை! அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை! அவளன்றி ஐவரால் ஆவதொன்றில்லை! அவளன்றியுர்புகுமாற்றியனே!
"None the divine beings that know Her not! None of the tapas rare, that is not for Herl Except Her; I know not! How to reach Liberationl".
The underlying essence of Thirumoolar's
Thirumantiram is Summed up in just one verse " «el6öTG3Lu afAléhILb ""Anbe Shivam". "Love is God". These Supreme words of wisdom of Thirumoolar always shine in the hearts of the blessed ones. As "love' they remain and instil'wisdom'.
With that thought in mind I conclude my speech for today and may God
bless you all with peace and happiness. Thankyou all.
Mannil nalla Vannam Valalam
I prostrate at the feet of the all encompassing Lord, Muruga, for his blessings and forgiving me this opportunity to share with you all about divine life. Today, I wish to expound on a very significant Thirumurai Sung by the great

Page 283
Tamil Saivite Saint, Thirugnana
Sambandhar, மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவில்லைக் கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணில்நல்லாளொடும் பெரும்தகை இருந்ததே.
"Mannil nalla vannam vaazhalaam vaihalum Yennilinala kathiikkiyaathumoar kurivillalik Kannil na lla thu rum kaz huma la valanaharp
Pennil nallaa lodum perunt hahai irunthathea"
f
"One could, on earth live' good living always To the one with good intentions, nothing
else is needed When one's eyes ever see the auspicious place of Kazhumala The greatness of Him, revealed by the lady next to him".
Sambandhar in this Thirumurai, after having seen the beautiful sight of the marriage of the divine couple, Parvati and her Lord, Siva, revealed to the world, the principles of 'good living'.
We have all come into this world, to enjoy the fruits of this life and therefore, life must be lived. To live life in happiness, we need to understand the principles of 'good living' as expounded by Thirugnana Sambandhar in his Thirumurai. When Sambandhar, sang 'Mannil nala vannam vaazhalaam, he is revealing a fundamental truth, the 'choice' of individuals. The

choice, to accept or reject good living. Some could deviate from the path of good living, some could embrace good living. It is your choice.
In this Thirumurai, Sambandhar revealed that, if mankind is to lead a good life, one ought to find the secret behind the principles of good living. "Mannil nalla vannam vaazhalaam vaihalum", "Yennil nalla kathikki yaathumoar kurivilaik", pure 'good intentions are essential for good living, for example, Some people can never think of pure/good intentions, they start the day negatively and can only see negativity. People of such nature cannot find happiness. If you constantly think of accidents while you are learning to drive a car you will not be able to accomplish the task of learning. Likewise, in life, a person's intentions, must be pure and Sincere; good intentions enable a person to live life happily.
'Kannil nalla thurum kazhumala Vallanaharp'', "kannthese eyes must always be seeing auspicious/good sights. When one's eyes are focussed on Seeing good things, only then, these eyes can guide us to good conduct/good living.
In those days, our elders made it a point to visit the temple the first thing in the morning. They go in anticipation of having the darshan of the divine, to see the glory of ihe divine in the temple. It is only after seeing the blissful Lord in the temple, they began their day and engaged themselves in
ÖÜළැඹීරිෂ්"IIB6′60ධ|0
255

Page 284
other tasks. In the temple, you cane see th garland bearing Lord in the blessing mode surrounded by offerings/prasadams, th glow of lamps and other inspiring sights o the divine. This is an auspicious sight/ goo sight and if ones eye, constantly see suc! auspicious sights, then, the grace of th divine flows unceasingly and becomes th eye's focal point towards 'good living'. On is then, sure to accomplish all tasks wit ease and live the day well. This is the reaso our elders went to the temple the first thin in the morning, to see the ever auspiciou sight of the Lord.
'Pennil nallaalodum perunthaha irunthathea'. Sambandhar also went to th temple to see the auspicious sight of th Lord. What did Sambandhar see Sambandhar was seeing the ever gracefi sight of the divine mother, Uma, next to he Lord, Shiva.
When you visit a house, the splendor ano happiness of that householder and his wif are immediately felt and that light of good living is reflected in every nook and corne of the house. Sambandhar remind everyone that, if this light of God is to eve remain in every home, the woman of th house must ever be graceful, radiating tha inner light of God. Then only a man could attain greatness. This is the reason, in every divine piece of work, whether it be Thirumurai, Thiru Valluvar's Thiru Kural or the Shastras, the essence of our religior bring forth a powerful and a significan
256||
செஞ்சொற்செல்வம்

e
divine principle, "divinity of a woman". The highest position is given to the woman, extreme regard and honour being given to
the woman of the house. A devoted women d is able to purify everyone and is able to h protect the truth of the house and for this
reason Sambandhar places the divine mother Uma in the forefront for the benefit of mankind. Only through a devoted woman, can a man attain the highest state of life.
S
Our religion, gives extreme importance to women by placing her at the very top. Only in one instance, our religion avoided to give her that importance. Mother, Shakthi is always worshipped first. Next to
Lord Siva, there is Mother Uma. Next to ?
Lord Vishnu there is Maha Lakshmi, there is a woman next to all manifestations of God. Wisdom is given by Saraswati, happiness by Lakshmi, strength/valor by Durga. The significance and divinity of women are seen everywhere, except in one place. This is in fact done with a purpose, not to undermine the great honour for women. The only place one will not find her is, next to Yama. Everywhere she is a
consort to the Lord but to Yama. Why? This e question was posed by a young lad to his
master. His Master replied "It is so because, itis a mark of honour to a woman".
In great suffering and pain everyone calls for the mother. On deathbed
suffering too people call for their mother. If t you place a woman next to Yama, the God of

Page 285
Death, out of motherly compassion she would come running to save you. If this is the case, no one would see death. This is the reason our religion has not given a consort to Yama. A mother will always come running to protect her children. As the effect of Karma has to take its own course, and Yama has to fulfill his duty, he is not afforded a consort.
She is addressed as 'Shakthi'. When electricity was discovered, the Tamil experts got together to find a suitable name, the name given was "Min Shakthi', meaning electricity. When queried as to why this particular name was chosen, the experts replied, "The qualities of "Min Shakthi' is identical to the nature of a woman. It is the woman that lights the lamp in the house, gives light to everything and also when touched in error, mercilessly puts the person in danger".
To provide protection for everyone and to illuminate everything, electricity runs up wherever called for. Observing very closely Atour religion, culture and tradition of India, believing.the divine mother Uma as the Eternal Shakthi, the experts realised that it was proper to call electricity "Min Shakthi' in Tamil, as electricity has the qualities of a woman. A woman lights the house and in doing so lights the world, so is electricity, lights the world and sustains it with its energy.
Hence, Sambandhar sang, a man beside a woman, attains the highest position

in life and is dignified. Many a time, Sekkizhaar in his Periya Puranam compared the woman to the root of a tree. Family ties are comparable to branches of a tree and when the branches are in danger, nothing happens to the life of the tree, but the entire tree is nourished, protected and given life by its roots. As long as the root is protected the tree lives, regardless of external dangers. But if the rootis in danger, the entire tree is wiped out. For this reason Sekkizhaar emphasized that the essence of good living/happiness in the world lies in the woman and living with her, a man attains the highest.
Speaking of the greatness of women, I would like to mention briefly the life story of a devotee of God and share with you all some of the ways in which we can contribute to 'good living'.
Periya Puranam talks about many devotees of God. One such devotee is Thiru Neelakandhar. Sekkizhaar places him at a high level. A young man, and a potter by profession, engaged himself daily in doing a lot of devotional service in the local temple. He respected the elders and was devoted to his profession. He was quick enough to win the respect and praise of local villagers, for his exemplary good living'. Soon, a marriage was fixed and the young couple lived happily as husband and wife. Even after marriage, he continued his normal duties, making a living out of his pottery sales and on Some occasions donating his pottery to devotees of God.
Oరౌ@OరోTBOTOD
257

Page 286
As usual, one morning he went to the local temple to serve the Lord and on his way back, something unexpected happened. Unknowingly, a woman on the other side of a fenced path, threw dirty dishwater over the fence which accidentally splashed all over Neelakandhar's body. A deeply pious man, whom the villagers respect and praise, wearing the sacred rudraksha garland, and holy ash, illumined with the light of God found dirty dishwater all over him.
This is understandable, as it is customary even today for people to throw dirty dishwater over the fence away from their own yards. Further, have we not heard of the so called educated people, placing harmful/dangerous materials in places other than their own paths.
The villagers were utterly shocked to find dirty dishwater splashed all over on a devoted person like Neelakandhar whom they praised and honoured. "Who is it behind the fence? "Who is it that splashed dirty dishwater on this devoted man's body?" shouted the villagers. Neelakandhar was a pious man; he calmed them down and pleaded, "Not to worry, as the day was meant to be like this". He said to them that he would clean himself when he gets home.
However, the woman who splashed the dirty dishwater on Neelakandhar, saw Neelakandar in this horrible state and was in utmost regret to see such a sight. She came
running, prostrating at his feet asked for 2581
|செஞ்சொற்செல்வம்

forgiveness. She lamented that it was a mistake and that it was not her intention to splash dirty water on him. Neelakandhar pacified the woman and asked her not to worry that he would go home and clean himself. The woman refused to let him go saying that everyone would speak ill of her and unduly accuse her for what had happened. The woman pleaded that he clean himself at her place and that she would draw water from the tank for this purpose. Neelakandhar refused again but she insisted on him to come.
Reluctantly, Neelakandhar agreed; she drew water from the tank and gave him water to wash off the dirt. Neelakandhar was a little confused of the surrounding of the place. This woman later, urged him to take a seat in the patio. Many young women lived in that house and immediately he knew that this was a place where women of ill fame lived. The woman who splashed dirty water over Neelakandhar was a beautiful woman and spoke enticingly to him. Like a flash of lightening, Neelakandhar stepped out of his deep devotional state and went inside the house, accompanied by this woman.
Everyone, outside was anxiously waiting for Neelakandhar's return but he did not return as expected. Villagers were well aware of this house and the type of women who lived there. The villagers immediately went to see Neelakandhar's wife and advised her to come and save herself from

Page 287
her husband's plight. Neelakandhar's wife shrieked, but did not speak disrespectfully about her husband; instead asked the villagers to leave. She said to them that her husband is God and that he would return home soon. Neelakandhar's wife is of great character and she did not give away her pride in her husband.
Similar situation happened in Kannaki's life where people approached her and said that her husband had gone to
Madhavi's house, and she should go in search of him, but, Kannaki refused to leave the house. The people insisted that Kannaki should come along but she refused and said "If I come looking for my husband, then everyone's doubts would be confirmed and therefore, I do not want to give room to show away my husband". Neelakandhar's
wife was also like Kannaki, she refused to go in search of him but instead pleaded that they leave.
After sometime, Neelakandhar was on his way home. His mind unsettled and in deep thought of his young, beautiful wife, who always waits upon him from dawn to night. Upon waking, she worships his feet and attends to him reverently in every way. He felt guilty and hurt at the mere thought of his dear wife, whom he married in front of the elders and all the divine beings with their blessings.
In deep regret, Neelakandhar neared his house; his wife, as usual welcomed him by washing his feet and

serving him with his favorite food. Neelakandhar could not eat but with deep pain looked at his wife. Neelakandhar could not bear for a moment but told her all what had happened. His wife did not say a word, after finishing his meal, Neelakandhar got up to wash his hands thinking that his wife had forgiven him as she had made no comment. He approached her taking her hand, immediately, his wife shook his hand away and snapped, "will you ever touch me again my Neelakandhar, everyone who sees you as their honour and pride, a pious one you are, who wears the sacred rudraksha with ashes smeared all over, do you think God will ever look at you, I promise upon the great God Thiru Neelakandhar, never will you touch me again." Thus, she made a sacred promise upon the Lord Thiru Neelakandhar, Lord Siva.
me
Our religion gives great importance to vows/words/ truth, Neelakandhar shuddered at her anger, her words and the seriousness of the vow taken in the name of the Lord. He is fully aware of the sacredness of vows and truth; he looked at his dear wife and said, "with such fearlessness you have
made this vow in the name of God, I will not touch you and never again will I touch another woman, not even in thought".
In life, not only do we need to practice right conduct but it is also essential that we are mindful of all the pitfalls of life. In those days, after marriage, everyone wishes the young couple with, sweet
1259
செஞ்சொற் செல்வம்

Page 288
benevolent words and sing 'mannil nalla vannam vaazhalaam. As a part of the traditional marriage ceremony, the bride and the groom sit in a swing, a few married
women get together and gently push the swing, up, above, with sweet songs inundated with words of blessings. The symbol behind the couple sitting in the swing is that, through everyone's praise, the couple can raise the themselves in life as shown by the upward/pushing of the swing. If no one pushes the swing, it comes down to the bottom, to its original position. In life, if one needs to live life well, it is vital to get the well wishes and the praise of good people.
Another symbol of the swing is that, for a smooth ride in the swing, there must be a balance; this balance is only maintained if the couple is in equal seating position. If one is out of balance the swing is shaky and the purpose is lost. Likewise, in health and sickness, in pain and pleasure, in happiness and sadness, the couple should equally be supportive of each other, remain in perfect balance and this is 'good living'. Today, we do not seem to have this tradition but in some parts of India it is still practiced. What we do today is that, people get the blessings of elders who bless the couple with flawless, benevolent words.
Mahakavi, Subramania Bharathi was a person of great wisdom. He was an ardent devotee of Divine Mother, Para Shakthi. He sang many verses in praise of
Shakthi. Once, Bharathi as a young lad was 260||
செஞ்சொந்செல்வம்

playing with the other boys and one day he took a young boy and entered the local temple. The temple elders beat the young boy who accompanied Bharathi. This little boy's name was Kanakalingam and Bharathi queried as to why this little boy was beaten. They snapped at Bharathi "You are wearing the sacred thread around you but this boy does not have one; he belongs to some other caste".Bharathi, speechless, comforted the crying boy and took him away. Later, Bharathi placed a thread around the boy's neck and both returned to the temple. This time, the elders not only beat the boy but beat Bharathi as well and threw them both out the temple premises.
Bharathi did not return to the temple.
Bharathi, an ardent devotee of Para Shakthi, was in pain to witness such inequality. He was determined to make a
difference, to bring back divinity into religion and people. This resulted in his composing many inspiring verses of divine love.
Once after having lost his job, he came home in despair; his wife looked at him and said "You seem hungry, let me go and borrow some grains from next door to cook for you". While his wife was preparing a rice meal, Bharathi was seated outside, he saw a few birds around him. Bharathi reached out for some grains and fed the birds. His wife, Sellamma was furious and annoyed with Bharathi for not realising the extent she had gone to get grains to prepare

Page 289
V
food for him. Bharathi without saying a S word left the place and sat on a rock near a paddy field. He appreciated such natural surroundings and found peace of mind and heavenly beauty.
ti
E
li
A.
Bh ar a thi was in de ep contemplation, he was thinking about the creation of man, the necessity for food, clothing, children and the never-ending responsibilities of human life. He thought to himself that it would be better not to be born a human. While seated there, he saw some cows grazing with utmost freedom, a mother feeding its calf, male and female mating. Having witnessed such freedom and happiness of the cows around, Bharathi, thought it would be great to be born a cow and prayed to 'Para Shakthi' for a boon to be born a cow in his next life. He prayed to the Divine Mother saying that, as human life is complicated with never ending individual and social responsibilities, it would be best to be born a cow.
2 E O con
E Eas 3
Ny a > S.
Taken up by such freedom of the animals, Bharathi, followed the cows. He then saw something tragic; the cows were dragged and tied to a stone by the village people, some took away the calf from its mother, tying its legs, started milking the cow while the calf was looking. Turning again, Bharathi witnessed the villagers tying the cow to a cart, beating the animal so that the cart could go faster. Seeing all the cruelty, Bharathi in utter desperation, immediately turned to Mother, Para p

Shakthi, asking for forgiveness at his earlier oolish boon to be born a cow.
He then prayed to Mother to bless is present life abundantly with wisdom so hat he could contribute to humanity. Bharathi realised that it is a waste of one's fe and God endowed wisdom if nothing eneficial was done to humanity.
Bharathi prayed again to the Mother, "O! Mother as this human life is recious and it must be used in the best manner. Born with the six senses, a man is ndowed with wisdom for 'good living', it is
sin to live a life dominated by the five enses alone" and sang a verse in praise of Mother, Para Shakthi.
ல்லதோர் வீணை செய்தே - அதை லம் கெட புழுதியில் எறிவதுண்டோ? சால்லடி சிவசக்தி - எனைச் டர் மிகு அறிவுடன் டைத்து விட்டாய்.
Vallathornaveai seithe - Athai Jalam keda puzhuthiyil erivathooundu olladi Siva Sakthi - ennai udarmikhu Arivudan Padaithu vittai"
After making a beautiful veena Poes one abandon it by throwing it away in ne dust D' tell me 'Mother, Siva Sakthi"? Fou who have created me with such burning ove and wisdom"
Bharathi did not stop there, he rayed to the Mother with deep devotion,
|261 செஞ்சொற்செல்வம்

Page 290
asking her blessings and guidance for him to live as a human endowed with wisdom, asking her to guide his life in the proper direction at all times, free of lust/greed or else to take his breath away that very second.
Similarly, many years ago Saint Mannickavachakar, in his Siva Puranam, beginning his verse "நமச்சிவாய வாழ்க நாதன் SNOİT Type" "Nama sivaya vaazhga naathan thaal vaazhga 'Long live Nama Sivaya, long live the feet of the Lord', then sang, வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க 'Vekham keduthu aanda, venthan adı vezhga'. He prayed to the Lord for guidance to overcome the power, the strength of impurities, the surge of thoughts/emotions, a man is constantly subject to; greed, lust anger and desire and so on.
Returning to the story of Neelakandhar, it was said that he had to suffer this way, for letting his mind drift away for a flickering moment. What a life, enclosed by four walls in the same house, where everything appearing wonderful to the outsiders, a home without happiness and peace. Both husband and wife have lived for many years without physical contact, honouring the pledge taken.
The 'all mighty God, the Omniscient, felt the agony of Thiru Neelakandhar and decided to reveal his life story to the world and show the world the depth and sincerity of his pledge. The Lord
appeared himself as an old man at the
262||
செஞ்சொந்செல்வம்

doorstep of Neelakandhar's home. The Lord at the doorstep, in pretense, questioned Neelakandhar whether this was the house of Neelakandhar. Neelakandhar taken by surprise, saw an old, feeble man, a sanyasi,
with no teeth carrying a cloth bag. He immediately prostrated at the feet of the devotee of God and graciously welcomed the old sanyasi to his house and requested the devotee of God to dine with him. The Lord in the form of an old man said to Neelakandhar. 'O' devotee of Siva, I have heard so much about you and your devotional activities, your wife who looks happy is like Maha Lakshmi, Parvati, you are asking me to dine at your house but unfortunately I have to keep going soon and therefore, I am unable to accept your offer. The reason I am here today is that I have come to give you something for safe keeping in your house".
The Lord spoke "On my way back I shall stop over at your place to collect my property". Neelakandhar reverently, asked the Lord, "What is it Lord that you want me to safe guard?" The Lord said "Will you protect what I am going to give you and return it safely to me". Neelakandhar replied "Definitely my Lord I will do anything to protect your property".
The Lord, began unwrapping his cloth bag and took out an old clay pot. Neelakandhar smiled and murmured,"I am a potter by profession and I have made many pots like these and have also donated my pots to the devotees of God". The Lord

Page 291
in human form looked at Neelakandhar and said "Do not speak like a madman, this clay potis no ordinary clay pot, this pot has gone to places unseen and touched by the great Sages", Saying those words, the Lord handed the pot to Neelakandhar for safe keeping, The Lord warned him, that this property of his must be protected at all times and returned to him. Neelakandhar reverently took the pot inside and placed the pot in the safestplace in the house. The Lord bid him farewell and left the spot.
Although, Neelakandhar and his wife were not in talking terms, they welcomed and tried to be most hospitable to their guests at all times. A home ought to be auspicious, filled with happiness but at times it is filled with sadness. In the case of Neelakandhar and his wife, it is unfortunate. A great person once said, when suspicion enters into one's mind happiness flees. That is why it is reiterated over again, for a man to attain happiness, it is essential that he makes his home a temple. An essential element of good living'.
One day, after many months, the Lord was once again standing at the doorstep of Neelakandhar's house. The Lord called out to him "Thiru Neelakandhar". Neelakandhar came out, he immediately recognised the old sanyasi. The Lord asked him whether he remembered him. It was a tradition, in those days for many such venerable sages to visit the homes of pious ones to shower their
i
i

blessings. Once in Jaffna, there lived a saint by the name of "Kudaiswami'. In Kondavil vou find his samadhi. He would have his meals at people's houses, would sleep in the Jard and appear to others as an eccentric )erson but he has performed many miracles.
By being hospitable to the devotees f God and obtaining their blessings, one cquires divine merits in this life. That is why Sekkizhaar in his Periya Puranam bserved that one must offer their hospitality to the devotees of God, egardless of their appearance. In those lays, the pious, do not portray themselves is the owners of anything. They truly fear to ay words like 'this house belongs to me or it s my house'. They mention their guru's lame and say that 'this house was given to me and it is the Lord's house'.
Our elders gave in abundance to all hose who asked. When they see the levotees of God, they offer their hospitality in abundance without ever using words uch as, 'my' or 'mine'. As a mark of great espect to their guests and knowing that othing is ever their's they offered verything to the guest saying "This is for vou", "This is yours'. We do not have this vonderfultraditionanymore.
In Jaffna, there were so many free nns, people built these places in memory of heir departed loved ones. The purposes of hese places were to afford hospitality to veryone who was in need of rest and food.
656560 B60606) (D

Page 292
264
Also, they have built stone walls by roa sides to help people who carry heav weights to rest their loads on such wall Many people have benefited by these acts c goodwill The pious acquire merit by the benevolent deeds, offering help to th suffering and the needy. There were s many places, for example Marudan armadam, Pootharmadam Kandarmadam etc for the use of the needy but you do not find them any more, in thos places you now find food outlets and bars Where are you going to find peace? I Selvachannithi, there were 41 places today you would be lucky, if you could fin four surviving.
It is sad today, people do not try t understand how our elders lived in thos days. People must observe, read and lear from these great monuments as to how on should live a dharmic life.
Thiru Neelakandhar, having see the venerable person, prostrated at his fee and offered his hospitality. He insisted tha the Lord dine at his house, but the Lord in human form said to him, "I am unable to accept your offer again, as I have finished my pilgrimage and I am in a hurry to ge back, I have only come to collect my property that I gave you for safekeeping".
Neelakandhar went inside the house to get the Lord's clay pot, he shrieked he could not find the clay pot in the place ht had kept. In utter dismay, Neelakandha gasped, "Oh! Lord I kept the pot in the safes
Oరొ@OTIBOరొయేDD
 
 

place inside the house, it is now gone, Oh! Lord, where has it gone,Oh! Lord". Neelakandhar's wife came running, she too was shocked to find the pot missing.
Neelakandhar in fear approached the Lord and said "Oh Servitor of God, what you gave me for safekeeping, I had kept in the safest place and now it is missing. I cannot find it there, please Lord, I have many clay pots, you are welcome to take whichever one you like. Which one do you want Lord?". The Lord angrily said "Neelakandhar, don't you know to protect the property of others given for safekeeping? "I know Lord", cried Neelakandhar. "I kept it very safely but it is not there now". The Lord exclaimed "Neelakandhar you are cheating me, knowing that this clay pot has special qualities, you are hiding it for your own benefit, go and fetch the pot right now and until you return with my pot, I will be staying righthere".
Neelakandhar, for the second time, went inside the house to the place where he had kept the clay pot, but could not find it. Returning, he burst out, "I cannot fmd the pot. I am telling the truth, I live a life of truth and I neverlie". The Lord said gravely, "you who wear the sacred rudraksha, with ashes lighting up your face, whom everyone respects, go and fetch the property".
Neelakandhar went in again for the third time in search of it. The Lord said "Did you look everywhere in the house?..

Page 293
Neelakandhar answered "Yes Lord, please come in and have a look, the potis not in the place I had kept. Please Lord tell me what I have to do to rectify this unfortunate situation. Please tell me Lord what you want me to do" choked Neelakandhar. "Are you truthful, do you live a life of truth, then do this for me, ask your child to come here and promise by your child that the property that was given for safekeeping is lost" commanded the Lord.
Both husband and wife do not touch each other in honour of each other's pledge. Neelakandhar and his wife looked at each other and burst out, "Lord we do not have any children". The Lord himself moved With pity, placing his hands over his head said "I am a madman, a fool, how could II have asked for such a thing from a childless couple, it is wrong, it is Wrong".
Sekkizhaar in his Periya Puranam says that 'Lord Siva was shatteredathis own request on a childless couple. In this world, it is said that, children are the greatest wealth. A lot has been said about the wealth of having children by the great saints and Sages. Ramakrishna Paramahamsa once said "In this world, it is a blessing to have children and it is also a blessing not to have any children". Why did he say this? Many visited his Ashram and prayed to Ramakrishna that they be blessed with children. Ramakrishna blessed them and directed them to mother Kali. Later, the couples returned with their children asking

Ramakrishna to give a suitable name. Ramakrishna gave suitable names and blessed the children.
Like Wise, many came to Y ogaswami for his blessings to beget children. He blessed them. Once the child is born, the parents, took their newly born child to Yogaswamy for naming and blessing. The parents thanked Yogaswamy for his grace. But Yogaswamy always goes to the source of all grace and reminded them that it is all due to the grace of Lord Siva.
Once in, Ramakrishna's ashram, a student questioned Ramakrishna, "So many people from so far away come to you for your blessing so that they could have children but in our own ashram there is a couple who Sweep the place day and night but do not have children, Why haven't they got any children?". Ramakrishna looked at the student and answered, "you see, this couple has never asked me for anything, in the case of some people, it is a blessing to have children and in the case of others, it is a blessing not to have children. This couple, almost exhausted their karma in their previous births and have now come to clear the rest, for this reason they do not have any children. Why do you ask, look at Sarada devi and myself, even though, we live together, yet we are separate, we do not have children. That is why, in the case of Some that have only a small fraction of karma left do not have any children. With bond comes desire and desire causes

Page 294
bondage and thus life and death goes on Some due to the sins committed in the previous life, having everything, do no have any children. Likewise, due to the merits in the previous life, some do not have children. There are two sides to having and not having children" said Ramakrishna to his student.
Once, a couple came to Yogaswamy for his blessings to have children Yogaswamy, at once realised through his divine powers, that the couple due to their il health should not be having any children. Ir front of a huge crowd, Yogaswamy said "Once, I was coming across Thaddather junction, there was a house, I saw, three o four monkeys being born to this family human in form, one points his finger at his father, the other is on the tree, and another is twisting his mother's arm, it is so much better to not give birth to children like these" spoke Yogaswamy. The couple tha came for his blessings to have children flec the place. A sage is able to see through everyone and advise them accordingly.
Thiru Neelakandhar and his wife with tears looked at the sanyasi bursting ou "We have no merit in this life to have children" wept in front of the Lord. The Lord moyed with compassion looked at the couple and soothingly said "It is wrong o
me to ask you to promise on a child that you do not have. But now I am going to ask you to take a vow/pledge and you will have to do this. Once it is done, I shall leave this place'
266 |
|செஞ்சொந்செல்வம்

said anxiously the Lord. Neelakandhar asked "what is it Lord, tell me I will do it. The Lord said "Your wife who looks like
Parvati, promise upon her by placing your e hand on her head, that you cannot find the
property I gave you for safekeeping".
P
ra
Thiru Neelakandar shattered, as he has taken a pledge, a promise made in honour of his wife's request; not to touch her again, now how could he obey the sanyasi's command? Neelakandar looked at the sanyasi and cried in fear "I will promise on anything but do not ask me to promise on
my wife". The Lord snapped, "What?
1
surrounded by these four walls you two live, I can see your wife, ever auspicious,
with the 'thaali' around her neck, with a happy face welcoming guests. Are you playing the fool with me by saying that you two do not touch each other? You must promise on your wife now, that you cannot find the property", commanded angrily the
Lord. Neelakandhar pleaded that he would a do anything but touch her.
S
The Lord exclaimed "You are cheating yourself by your, 'so called' pious services to the Lord, we have to immediately go and get help from the 'Servitors to the Lord of 'Thillai' for a proper reconciliation. Let's go and see the 'Servitors to the Lord of Thillai".
"தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும்
Slip Gw6ÖT"
Thillai-vaazh-anthanar-tham atiyaarkkum adiyen" 'I am a Servitor to the

Page 295
Servitors of the Lord of Thillai' claims Sundara Moorthy Swamigal, in his "Thiruthondar Thokai'. To whom does he offer his first praise? None other than the 'Servitors to the Lord of Thillai. The "Servitors to the Lord of Thillai' in the early hours, perform all their daily spiritual rites and bless everyone present with long and prosperous life. Apart from temple duties, they also perform marriage rites in people's houses.
The Lord said to Neelakandhar "I should go and speak to the servitors of God at Thillai and ask them why is that you and your wife do not touch each other. The servitors of God should know about the two of you, as your sacred marriage was initiated in front of them. Come with me now, let's goin frontofthe priestand to geta verdict to rectify this situation'.
Both husband and wife followed the Lord to the great 1000 pillared temple at Thillai, where the servitors of God live. The Lord at the 1000 pillared temple spoke loudly, "O' servitors of God, hear this, do you know that in this town the things that go on, wearing the sacred rudraksha, Smeared with sacred ash, hear this, what comes out of this man's mouth is nothing but lies".
The 'servitors of God at Thillai alarmed at what they heard, came out and said, "Devotee what is that you are saying?" "Hear this", said the Lord "In front of all the sacred rites, see what this man has done, on my way on a pilgrimage, I gave him a sacred

clay pot for safekeeping and I have now come back for my property, he tells me that he has lost the property. Before I gave him the property, I asked him several times whether he would. protect it at all times as it is of great spiritual value. This man promised me many times that he would keep it safe and return it on my way back. Knowing that this property is of significant spiritual value he has kept it for himself and now cries that he has lost it. To test whether he is speaking the truth, I asked him to promise on his child but he cried that he has no children. I then, asked him to touch his wife and promise by her that he had lost the property and do you know what Neelakandhar said, he said, that he does not touch his wife. This man is playing the fool with me. Oh! the servitors of God, you judge this situation and give us your verdict" said the Lord.
The servitors of God at Thillai, turned to Neelakandhar and said "Neelakandhar, did this person give you a valuable property for safekeeping?" "Yes Lord" said Neelakandhar in fear." Did you keep it in a safe place or not" queried the servitors of God, "Yes I did Lord" responded Neelakandhar. "Then why don't you give it to this person", said the servitors of Lord. "The property is not there anymore Lord, it is gone, it is not there", cried Neelakandhar. "What is it that this man is asking from you in return, all he wants you to do is that you should promise on your wife, that the property is lost, why don't you
267
6360601.360606id

Page 296
do that and settle the matter", asked the servitors of God. "Listen" said the servitors of God to Neelakandhar, "you should not lie in this holy place in front of elders, you and your wife get into the sacred water tank immediately. We want you and your wife to take a dip in the sacred tank to wash off your sins. While inside the sacred tank, promise on your wife", demanded the servitors of God looking at Neelakandar. 'Water', is a powerful element, it can punish as well as wash off you sins. That is the reason our elders worship water, worship mother earth in the morning, light fragrant incenses waving it in the air, offer flower worship to mother earth and worship the elements of nature. Mother nature is divine. Water is divine, our elders, before their bath, first pray and pay their respects to water before doing anything.
In many places, we have experienced the divinity of water. Once, we ended up in a refugee camp at Kokkuvil Hindu College. We were all dying of thirst, but could not go out of the camp as per instruction of the army, if anyone did dare, they would have been shot. Everyone was crying for water, children crying for water but right in front of us we are able to see the water tank, but nothing could be done. Everyone was powerless to do anything. That day, we all realised, the element of life' contained in water. Our elders worship
water for this reason, water gives life and protects us. That is why, the five elements of mother nature, earth, water, fire, air and
268
|செஞ்சொந்செல்வம்

space, which give life to all beings are acknowledged and worshipped as the essential life principle by our elders. In our religion, as a symbol of truth, water is
worshipped, Ganga, Yamuna, Saraswathi, Kothavari, Kaveri and so on. In all sacred rites, these rivers are mentioned because these rivers are a symbol of truth.
Now, obeying the command of the servitors of God, Neelakandhar and his wife, went inside the sacred tank of Thillai. Neelakandar, determined to keep his sacred promise even at this moment reached out for a stick across the sacred
water tank. He asked his wife to take one end of the stick, while he held on to the other side of the stick and promised using the stick saying "I promise upon my wife, the pot is lost".
Lord Siva, in the form of an old sanyasi shuddered and said "Servitors to the Lord of Thillai, listen, in front of you all and before sacrificial rites, this man is cheating me. See, what he is up to, after having dipped in the sacred waters, he uses a stick to make a promise. What a joke, Servitors to the Lord. See this for yourself".
The servitors to the Lord ofThillai, were shocked to see Neelakandhar using a stick between him and his wife and was annoyed at the manner in which Neelakandhar made his promise. "Neelakandar please stand" said the servitors to the Lord. Neelakandar got up, "Come here, what have you done"queried

Page 297
the servitors of the Lord. Neelakandar could not bear it anymore, he took this opportunity and decided to let go of his long kept secret to everyone present, the reasons behind the great pledge. He burst out, "I have committed a great sin against my wife and as a result of it and in honour of my wife's pledge, we both have not been touching each other for the past so many years. To protect the pledge under all circumstances, as it is made in the name of the Lord Thiru Neelakandar' I had to use this stick between us"spoke Neelakandhar.
Lord Siva in the form of a sanyasi and the servitors to God were both were moved at what Neelakandar had to say. The Lord said to Neelakandar"I want you to go inside the tank again". Both husband and wife got into the tank "Now take a dip"demanded the Lord. Both took a dip, but when they came out, to everyone's amazement, the couple had changed into their youthful and beautiful form of a bride and a groom. The old sanyasi's form changed and instead, there was the form of Lord Siva. The Lord, looked at both and spoke these words of truth, "When a man realises his mistake and sincerely seeks forgiveness, he is granted salvation and blessings without a question, right then and there". Bringing forth this significant principle to the world, the Lord, blessed the couple and showered his blessings on them for the attainment of "Kailasa', the eternal abode of the Lord.

Thiru Neelakandhar's life story was thus mentioned by Sekkizhaar, in his Periya Puranam. The reason I chose Thiru
Neelakandhar's life to elaborate on "Mannil
Nalla Vannam Vaazhalaam', is that, when a man lives a righteous life, with deep devotion to God all his mistakes in life will
be forgiven by the grace of God provided he sincerely seeks forgiveness. This will lead him towards the path of spirituality. This is what is revealed in our religion and spoken ofby our elders in many instances, 'a sincere man, regardless of the number of mistakes made is able to get back, right on track as long as he truly regrets his mistakes before the Lord'. Sincerity is the key, when a man, before the Lord, is truly sorry for his wrong doings, the Lord instantly showers his eternal grace on the devotee.
To reveal this key principle, it is sung; "Mannil Nalla Vannan Vaazhalaan
Vaihalum
Yennill Nalla Kthikki Yaathu moar
Kurivilaik Kannil nalla thurum Kaz humala
valanaharp Penn il nalla a lo dum perunthahai
irunthathea"
Sekkizhaar in his Periya Puranam,
revealed the fundamental essence
contained in this Thirumurai of Thirugnana Sambandhar to the world through the life story of Thiru Neelakandhar.
606360TB6d606. D
269

Page 298
In many places, various example are given as to how one can strive towar the path of 'good living' on earth. If a man i to live 'good living' on earth, if he wants t see glorious sights, if he wants to have pur and sincere thoughts, then he must fir direct his vision towards 'Shakthi' Mothe the ever auspicious consort of Siva.
'Good living' is for everyone and i not limited to the householders. The grea ones have stated in many places over an over again the importance of adopting th principles of 'good living' in respect of a
walks of life.
Ramakrishna Paramahams reiterated this principle many times an said, "One who fails to learn, fails to live' He mentioned that for 'good living' it i essential that people learn the fundamental of life. When people came to him fo knowledge, he would say to them to lear good things, beneficial things from good pious persons. Ramakrishna said to then that knowledge obtained from good people would direct them to 'good living' on earth.
If one does not want to learn anything, does not want to understan anything but egoistically portrays himsel as a 'learned man' as a knower o everything, that one cannot be expected to attain 'good living' /happiness on earth.
Experience is the greatest wisdom Spending five minutes with a man o
wisdom, one is able to absorb his wisdom
270|
|செஞ்சொறசெல்வம்

ES
d
Elders are experienced and thus have first hand knowledge, but today people do not seem to have any regard for the elderly and do not wish to enter into conversations with them.
If I am talking to you today for hours, it is because of the lessons I leant from my superiors and the elderly. Elders, who have passed the age of eighty. I sit beside them and hear what they have to say about many things. What they have said has taken me to many places. Their experience is my greatest teacher. Refusing to see beyond ourselves and saying that we know everything is a huge mistake. For such people, their ego acts as a hindrance for 'good living' on earth. If one is to live 'good living' then one must seek the company of the pious, experienced people and acquire knowledge through them. One must learn from others experience, hear the words of truth and have an understanding of our religion.
S
f
Education helps us towards good living' - Only proper education helps us towards' good living'. Proper education, is to understand the principles behind, 'mother, father, guru and god. To worship mother is important, through her blessings we are sure to live a life of 'good living' on earth. One worships the father for not only his blessings but to obtain his praise as well. But today, this tradition is fading away. Now, people have to teach and remind us how to honour our mother and father.

Page 299
I have seen in many places where our religion gives importance to this great tradition of honouring mother and father. It is one of the many important ways to 'good living' but today, we do not see children
worshipping the feet of their parent's.
We see this in other religions but very rarely do we see this in our religion. The reason for this is because, we have failed to learn the lessons of 'good living'. Today, whether it be in India or Jaffna, the children are hesitant to worship the feet of their parent's. It is a shame, at wedding ceremonies, the person videoing has to remind the couple to fall at their parent's feet for the completeness of the videoing of the ceremony and even before the bride falls at her parent's feet, others rush in and hold her to protect the expensive saree from being soiled. When as toddlers, having fallen many times, who was it that cared and carried them every time they fell? It is the parents. A child's position in every aspect is due to the parent's care and upbringing. It is sad that others have to remind the children to fall at their parent's feet.
I have been to many graduation ceremonies at Jaffna University and twice, I was invited to graduation ceremonies at the Peradeniya University. Apart from the misunderstandings and the unnecessary tensions between the Sinhala and Tamil communities, there is something valuable that we all can learn from the Sinhalese people. At the ceremonies that I attended at

Peradeniya, I noticed that the Sinhalese children, before accepting their awards, first make it a point to fall at their parents feet. But, so far, never have I seen a Tamil child falling at his or her parent's feet at any Jaffua University graduation ceremonies.
The reason I say this is because, it is essential for 'good living' that children worship their parents. The Lord's blessings flow to the child through their parents and therefore, it is a vital foundation for a child's "good living' on earth. The elders must set an example to their children by worshipping their parents, there is no other way to teach a child than by setting good examples.
For 'good living' it is also essential that, apart from worshipping one's parents and respecting the elders, children should learn to live according to the tradition and culture of our religion. I know it is difficult for children who are brought up in a foreign country to appreciate this great tradition and culture of ours. I have been to many countries, I have observed the situation
well.
Today, the parents have to beg their children to come and say 'hello' to guests. They would come and leave immediately after a quick wave and a glance. I am not blaming the children at all and neither am I plaming the parents, what can I say, obviously it is meant to be this way. When I go to houses, the parents have to beg their children to come and say hello', I eagerly ook forward to their warm welcome,
1271
செஞ்சொற் செல்வம்

Page 300
hoping that they would greet me in th traditional way with folded hands but non of that happened.
But all I got was a mere hand wave in th air. I am not saying this to run you down to find fault with you. I enjoy your country your homes, your learning, your talents an so on but I am doubtful as to whether thes children would ever call another speake after I am gone. I have seen this in man countries and not only here, therefore, Ian not blaming you people at all. It is th environment, the surrounding that is th cause of all this. Science and religion bot say that a man is affected by hi environment, which is very true. There ar certain, core fundamental principles tha one has to embrace unconditionally regardless of anything. When someon visits your house, you should greet then with a warm welcome, does not matter wha language, words and gestures, but it must be
warm and friendly. Ifwe fail to do this, w are not humans.
A mother that carried the child for 1 months, feeding the child, giving everything she can and bringing the child t this position, does not expect anything from a child but only finds joy in his or her smile This beautiful smile is divine, it is a gift tha God gave only to humans. You can make a elephant dance, make a horse jump, make parrot talk, for example, the other day went to a park to find a talking bird, I said 'Hello' and the bird greeted me with a 'hello'
272|
செஞ்சொற் செல்வம்

e
е
e
er
But, try and go in front of any animal and smile, you will not find that smile returned.
Maha Lakshmi, has given this great gift of smile only to humans. When we meet people, we must smile, this smile can give great relief to us. To live with smiles, we endlessly pursue material wealth, education and so on in order that we may continue to live with smiles/happiness. If you cannot smile at another person whether be at a temple or elsewhere, but instead keep thinking to yourself as to why you should be smiling at this stranger; well, you are making a great mistake. Greet everyone with a smile, including strangers, they are not strangers they are human beings. People feel good to see smiling faces. It is very healthy.
e
t
In Jaffna, we go to different places a to collect funds for various activities. For
example, the temple priests were facing many difficulties without a job and were placed in Chavakacheri due to the decline in temple worship as a result of the ongoing
war. At that time, Sivathamil Chelvi Thangamma Appakutti Ammayar, a few others and myself felt that we need to do something about it. Unlike others, who can survive doing other tasks, the temple priest cannot do these type of work to survive. They were struggling for food. To help them
with funds, we visited each and every house in Thenmaraadchi, Paruthithurai. I had a friend who came along with me to people's houses and after we were greeted by the
60
A

Page 301
hosts, this friend of mine would make kind remarks about their family. The hosts are obviously happy to hear good things about themselves. They would bring their children's album and put in front of us happily and eagerly wait for more good comments from us. After talking about their children, they would later talk about their pets and all we do is to listen attentively to their stories. There is always something positive, if you care to look, and of course after an hour of praise, kind words, encouragement and smiles, we would get a cheque for a meager Rs. 100.00. We then go to the next house. 'Good living' also means that one must be successful in their endeavors. Praise all. It brings success to your tasks.
A green leaf to God, A mouthful to the cow, A handful of food to another, A kind word to everyone.
Today, the biggest obstacle for 'good living' is the absence of kind words. No one knows to talk properly, if they do open their mouths nothing positive comes out but arguments. You greet them warmly and ask them how they are keeping; they do not reply positively with good words, instead talk negatively and start arguing about various matters. When your words are kind and positive, it is good for the country, good for the family and good for one's ownself. Thiru Valluvar in his Thiru Kural, as a principle of 'good living' stated that one should always speak kind words.

Thirumoolar in his 'Thirumanthiram speaking of kind words stated that, "Nothing is left, but kind words to everyone".
When you speak to some people, you can obviously see the negative remarks and gossips coming out about others. Questions that make them feel good by putting the others down. Unwarranted questions such as 'when and how did you get the chance of coming overseas, did you come as a refugee'; these useless, pathetic questions take one nowhere in life. You see, why don't people for once realise that we are all human beings, it is human beings that have come. The principle of life is that, human beings should help human beings. What is the use of knowing when anyone arrived, does it matter whether it is earlier, later or in-between? We all have come to this world in-between and we shall all depart form this
world in-between.
Therefore, for' good living', not only should we speak kindly to one another but also move well with everyone. Some do not even know their neighbours. Why? Are they not humans that live next-door, surely they are not animals. Regardless of their colour, race, religion, language, speak to them. Call them over and say to them that we are all humans and we should be of help to each other. It is funny that we speak with strangers and greet them while travelling in a public transport, but do not wish to speak to our neighbours. You all have come to live
273 செஞ்சொந்செல்வம்

Page 302
274
in this neighbourhood, why is that you d not wish to speak? Some say 'we do no move with them' or make comments such a "there are so many Tamil people aroun here, so we are moving out of the place Now, is this something to be proud of? Nc only here, even in other countries, there ar people who feel good and are proud of this If anyone thinks that this is something to b proud of, think again, they have no pride in them whatsoever. These are all marks o shame, and not pride.
Our life is short and so to be sure of good living', first worship God, be kind to others have a pleasant face, forget anger, be united and helpful to others. We must cultivate these key, vital qualities in us. This is divinity. Through these divine principles, one is assured of good living on earth.
Today, guru bhakthi, respect to one's teacher is in fast decling. I have observed this situation in Australia, as well as in London. I have a friend who is a teacher in London and he said that they address him by name. Even here I asked Brother, Eelalingam, he said the same, they call by name. I guess it is O.K. It could be the country, the environment. But, during our days, guru bhakthi, respect to one's teacher is placed at higher level, sadly it is now fading away. Without the guru's blessings, one's life is wasted. A teacher's blessings have made many people live. To all those who have come here, please place your hands on your hearts and tell me, has not our
6(O560 ITB63606iD
 

religion revealed to us the fundamental concept of "Mother, Father, Guru and God. Guru is placed third, to show you all that, ifnot for your teachers/gurus, you could not have come to this position as a learned person. Therefore, it is said that, you should respect your guru/teacher, respect your school/ college/university. Why? because they have helped you to have food on the table today. My teacher has taught me a lot on guru bhakthi.
My teacher, Thiruvati Mahadeva who is here today has just arrived from another country. He once wrote an article in the Jaffna newspaper "Eelanadu', about the changing nature of our society. The title of his article, "Good Bye To Teachers'. He wrote about a teacher who started his career in teaching when he was 18 years of age. Once, this person, at the age of 28, was at the Thataatherujunction waiting for abus, a student of him got out of his bike, approached him and touched his feet. The student said to him, "Sir you taught me, you beat me, my father did not have any education, he cannot even sign his name. But, today, I am a Doctor, in-charge of a big hospital in Jaffna. When patients come to me with great pain for help, I think of my teachers like you, who have tirelessly taught us". He touched his feet, saying "You are God". The teacher was pleased and blessed him.
One day at the age of 38, in the same place, he met another student. This boy, a

Page 303
Smoker, threw his cigarette and approached his teacher. No respect whatsoever stood in the same place and greeted him. Ten years ago, a student fell at the feet of his teacher and greeted him that way. This student too, said "Teacher, you taught me in Keerimalai, Iam doing well, my family is well, all due to your grace". Teacher blessed the student.
Another 10 years later, another student approached him again with a cigarette in his hand. He did not want to throw it away but instead held it behind his back letting all the smoke behind him. He said to the teacher, "I am your student and I am holding a good post". It is a mark of disrespect to smoke cigarettes in front of one's teachers. You can clearly see the crisis of guru bhakthi, the fading away of guru bhakthi. The teacher blessed him as well.
Another 10 years later, another student, from overseas came in a motor bike, breaking right in front of his teacher. The student greeted "Sir do you know me", he did not have the slightest courtesy to get off his bike. The teacher shocked, asked this person to take the pot off his head, the helmet. After the usual exchange of greetings, the student while seated on his bike asked the teacher, "Sir could I borrow a box of matches from you", the teacher was speechless. Later, this great man passed
away.
You can see how society is changing for the worst. No regard for one's teachers, no guru bhakthi. Guru bhakthi is

fast fading away everywhere. Our true education is based on our religious principle of "Mother, Father, Guru, God". How are we to convey this fundamental principle to our next generation? Only, if everyone adheres to this principle unconditionally would it be easy to convey this message to our younger generation. True leadership is exemplary. It is futile to give lip service to God everyday in the morning by chanting "Mother, Father, Guru, God"; it would be nothing but only a poetic imagination. But, if we are to embrace this vital principle, in thought, word and deed, it would cease to be a mere imagination but the core of our life.
Therefore, if we are to be assured of good living' on earth, people from all walks of life, must come to realise that our lives could be subject to pain and suffering depending on how we act. Life could be lived in any country, Swami Vivekananda's discourses on divine life, which he spoke 100 years ago in the city of Chicago has lit thousands of people's lives, who in turn have purified this world. I can see no deficiency for material things anywhere in the West. In Australia you can get anything, also in London and Canada. Then, what is the real deficiency? What we lack is good people. We cannot easily find good people, in numbers.
A man of great wisdom in the west, was once walking around with a lamp in hand in broad daylight, people looked at him as a madman. One man approached him and said "You have written many books and
6ෂ්ත්‍රිෆිස් IIIB6′භිකID
275

Page 304
276
guided many by your words of wisdom, but, why is it that you go around carrying a lit lamp in this broad daylight?" He answered "Yes, the sun has risen, but man has not yet risen and I am still looking for a good human being?". You can see this great symbol in many places in England, the carved images of a man with a lamp in his hand. The wisdom behind this great symbol is that, keep looking for a good person.
Today we too have to be going around with a lit lamp. First we should hold the lamp in front of us and sincerely ask the question' am I a good person? Is the light of wisdom shining in me?" After we have answered these questions, we can see the world with it.
Therefore, prepare yourselves to live' good living on earth. The ones that
OUR TR
Mrs. Bhavani Brahatheesan, tax officer wh course of lectures delivered in Tamil bų Mr. A
Sydney Murugan Temple during his visit to A
She is married to Mr Brahatheesan a 3randsc of Suththa Posana Pahasastram and Vaiduga Kandarodai, Jafna.
6′6′6′IIBෆිrභිධ|0
 
 
 

have proclaimed this great truth of life belong to our religion. One should try to understand the essence of our religion through the life stories of those great ones. Please teach your children, the essence of our religion and try to practice the essence of our religion, respect the elders, understand your religion. When we make it a habit to practice our religion, then our children will automatically learn by our examples and would be set in the right path toward 'good living' on earth. This will always ensure that our true inner essence live.
My prayers to the Almighty God that you may all live happily; may our holy country attain freedom and may the world attain peace with divine blessings to all, I conclude my talk for today and hope to see you all tomorrow.
ANSLATOR
o is responsible for this English version of the
Aaru Thirumugan on Saiva Siddhantha' at the ustraliain 2000.
on of Mr.Thiruchitampalam Mudaliuar, author Kaimuraihal. Who had his ancestral home at

Page 305
செஞ்சொற்செல்வா நீகழ்வுகளு நீை
 

് ഖIpബി് நம் soTGlësubli7

Page 306


Page 307
யபோது ஆலய மூன்றலில் சிவத்தமிழ்ச்செல்வியுடன்
சிவத்தமிழ்ச் செல்வி அன்னை முன்றலில் திருமுறை மடத்தில் உரை (2005)
 

தவஸ்தானப் பணியில்
சிவத்தமிழ்செல்வி ஆராய்ச்சி நூல் நிலையம் திறப்புவிழாவின்போது

Page 308
துர்க்காதேவி யாத்திரிகர் விடுதி அத்திவாரம் இடப்படும்போது
அமெரிக்கா, ஹவாய் ஆதீன ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் அம்மையாருக்கு விருது வழங்கல்
சைவத்தமிழ் ஆய்வு Tolds திறப்புவிழாவில் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்
 
 
 
 

தேவஸ்தானப் பணியில்
துர்க்காபுரம் மகளிர் இல்லப் பிள்ளைகளுடன்
இலண்டன் சைவ மாநாட்டில் உரையாற்றிவிட்டு நாடு திரும்பியபோது அம்மையார் வழங்கிய கெளரவம்

Page 309
பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் ஒலிம்பிக் போட்டிக்குத் தெரிவான மாணவனுடன்
சிவபூமிபாடசாலை அடிக்
 
 
 
 
 
 

ாடசாலை

Page 310
முதியோர் இல்லத்தை நல்லை ஆதீன முதல்வர் திறந்து வைக்கும் காட்சி (07.04.2007)
 
 
 
 
 
 

யோர் இல்லம்
முதியோர் இல்லத் திறப்பு விழா (2007)

Page 311
சிவபூமி முதியே
முதியோர் இல்லத்தில் திருப்பனந்தாள் ஆதீன சுவாமிகள் வருகையின்போது (2010)
முதியோர் இல்லத்தில் அமைந்துள்ள அறிவாலயம் மு
 
 
 

பார் இல்லம்
முதியோர்களுடன் ஆறு. திருமுருகன்
முதியோர் இல்லத்தில் தர்மபுரம் ஆதீன சுவாமிகள்
经验經》的
தியோர் இல்லத்தில் அமைந்துள்ள மருத்துவமனை

Page 312
முதியோர் போக்குவரத்துக்காக மனித நேயம் வழங்கிய பேரூந்து வண்டி
ஆறு. திருமுருகன் அவர்களால் சேகரி வைக்கப்பட்டுள்ள அ
 
 
 
 

தியோர் இல்லம்
சிவபூமி முதியோர் இல்லத்தில் கோசாலை
க்கப்பட்டு சிவபூமி முதியோர் இல்லத்தில் அருங்காட்சிப் பொருட்கள்

Page 313
அகில இலங்கை இந்து மாமன்
யாழ். பணிமனைத் திறப்பு விழாவின்போது
(2009)
A 2
தலைவர் திரு.கயிலாசபிள்ளை
தம்பதியினருடன்
பொதுச்செயலாளர் திரு. நீலகண்டன் பொதுச் ெ
தம்பதியினருடன்
திரு. நீலகண்டன்

யாழ். பணிமனை நிகழ்வுகள்
யாழ். பணிமனை பின்புறத்தோற்றம்
யாழ். பணிமனைத் திறப்பு விழாவின்போது
அகில இலங்கை இந்து
சயலாளர்
வைத்தியகலாநிதி வேலாயுதபிள்ளை ன் அவர்களுடன்
நினைவுப் பேருரை (2006)

Page 314
அகில இலங்கை இந்து மாமன்
VE
ஆரம்ப விழாவில் நல்லூர் முருகனின் மயில்
மண்டபத்தில் இருக்கும் காட்சி
யாழ். பணிமனை திறப்புவிழா நிகழ்வில் ஊனமுற்றவர்களுக்கான முச்சக்கரவண்டி வழங்கல்
(''க::13 3:::: ::: ***
சோ: 9999999.93 8:
114, 8வசுந்தர!
மத்.
3d3c38
2 16:8:3-13:11:38 *
மாமன்ற யாழ். பணிமனையில் நூலகத்
திறப்புவிழா (2010)

ஜயாழ். பணிமனை நிகழ்வுகள்
வா
நல்லூர் கந்தசுவாமி கோவில் அறங்காவலர் தமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்களின் பாரியார்
."
&;$1காட 5 :3 லேன்::
යීව ගෙවියා ව பல் SIFE HIA11/1ம் Y
இந்து மாமன்றத்தின் அம்புலன்ஸ் சேவை
மாமன்ற யாழ். பணிமனையிற் கணினிக்கூடம்
திறப்புவிழா (2010)

Page 315
யாழ். பல்கலைக்கழக |
நிதியுதவி வழா

மாணவர்களுக்கான ப்கும் நிகழ்வு
பாட ஆடி,

Page 316
சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஆசிரியர்களுடன்
ஸ்கந்தா சமூகம் எடுத்த விழாவில்
(1999) உரைய
 
 
 
 

ப்பு விழாவில் ாற்றுகையில்

Page 317
கல்விப் ப
83)
வன ர்
முதன்முதலாகக் கற்பித்த வகுப்பு - சுன்னாகம் திருஞான சம்பந்தர் வித்தியாலயம் (1989)
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி நூற்றாண்டு விழா (2008)
29
போட்டியில் வெற்றிபெற்ற ஸ்கந்தாவின் நாடகம் நெறியாள்கை ஆறு.திருமுருகன் (1996)

polloo.
சுன்னாகம் கொத்தணிப் பாடசாலை 外thum 51265 DDol]$ (1990)
கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி சுயம்பு நூல் வெளியீட்டு விழாவில்
ONGRY&l SDIOWarsの車両 உடுவில் கோட்ட கல்வித்தினம்
重_ 2008
உடுவில் கோட்ட கல்வித்தினம்
(2008)

Page 318
கொழும்பில் உடன் பிறந்த சகோதரர் திரு. ஆ. சிறிஸ்கந்தமூர்த்தி அவர்களுடன் (1986)
நாடகத்தில் சோழனாக நடித்த காட்சி (1993)
 
 

தனஞ்சயன் (கல்விப்பணிப்பாளர்) விழாவில் இராமநாதன் கல்லூரி (1989)

Page 319
சுன்னாகம் லயன்ஸ் கழகம் விருது வழங்கிக்
கெளரவித்தபோது (1999)
நெல்லியடி தடங்கன் புளியடி முருகமூர்த்தி அரயை
மகோற்சவ கால.
தொடர் விரிவுரை
جبهه می شدند یا به مانده اما بازی در این مفه ای
15-05 : தொடக்கம் 20- 24 வரை தினமும், 6 20தொடக்கம் 98 00 பண உா.
BE
நெல்லியடி தடங்கன் புளியடி முருகன் ஆலயத்தில் தொடர்
விரிவுரை ஆரம்பநாள்
நல் மணிமண்ட
2017 30
2வது உலக இந்து மாநாட்டு எழுச்சிவிழா
கோப்பாய்

யோகர்சுவாமிகள் வாழ்ந்த கொழும்புத்துறை இல்லத்தில் நடைபெற்ற குருபூசை (1993)
லுார்
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் பவிழாவில்
அறிஞர் சுகிசிவம் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கும் காட்சி (2010)
வல்வெட்டித்துறையில் தரம் 5இற் புலமைப்பரிசில்
பரீட்சையிற் சித்திபெற்ற மாணவர் கெளரவிப்பு விழாவில் நீதிபதி பா.விக்னராஜாவுடன்

Page 320
S
மகாவித்துவான் வீரமணி ஐயர் சந்நிதி திருவா
பாராட்டுகிறார் - சுன்னாகம்
1994இல் கொழும்பு கொம்பனித்தெரு உரையில்
பட்டிமன்றம் - கொழும்பு

% alpm (1999)
இலக்கணவித்தகர் திரு. நமசிவாயதேசிகர் அவர்கள் பாராட்டி, பொன்னாடை போர்த்தும் காட்சி
இணுவில், காரைக்கால் சிவன் பாராட்டுவிழாவில்
b$ ®于HITIDb (2002)

Page 321
இயந்திரம் வழங்கும் வைபவத்தில்
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு உதவும் வைபவத்தில் மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்களிடம் ܐ)
ஆறு. திருமுருகன் மருத்துவ உபகரணம் கையளிக்கும் காட்சி
 
 
 
 

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கு உதவி வழங்கும் நிகழ்வில் (2003)
அமெரிக்கத் துறவி= சுவாமி தந்திரதேவா அவர்களுடன்
அமெரிக்கத் துறவிசுவ மி தந்திரதேவா அவர்களுக்கு பாத பூசை செய்யும்கா

Page 322
ஆறு. திருமுருகனின் வளர்ச்சியிற் கம்பவாரிதியின்
பங்களிப்பும் மறக்க முடியாதது. கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுடன்
வபுராம் பிரட்ர்யா
E 3
கவிஞர் மன்னவன் கந்தப்பு அவர்கள்
பாராட்டுரை
கொழும்பு மகளிர் மன்றத்தில் கோகிலா மகேந்திரன்
அவர்களின் நூல் வெளியீட்டு விழா

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமகாராஜா வரவேற்கின்றார்
நெல்லியடி தடங்கன் பு..
Desi、 WILITT
50554 650)
Sol©10 b
நெல்லியடி, தடங்கன் புளியடி முருகன் ஆலயத்தில்
65TLi alifiel I DoDo Ion (1994)
திரு. ச. ஆறுமுகநாதன் அவர்களது கெளரவிப்பு

Page 323
சுன்னாகம் ஐயனார் கோவில் கம்பன் கழக Luf'ıpLDaigojöldü (1990)
திரு. நா. சிவநாதன் அவர்களது கெளரவிப்பு
 
 

ܠܐ
மானிப்பாய், மருதழ விநாயகர் ஆலய தொடர்விரிவுரை பாராட்டு விழாவில்

Page 324
லூரியில் நடைபெற்ற
பாராட்டு விழா
கல்வி திணைக்களம் வழங்கிய ඡමHඛ நல்லாசிரியர்விருது சிவசக்தி ம யாழ். மாவட்டம் (1991) (
கொழும்பு கம்பன் விழா உரை (2005)
 
 
 

ரங்கால் சுழிபுரம் பத்திரகாளி கோவில் னி மண்டப விழா (2005)
2003)

Page 325
ಶಿಸಿ வகுப்பு ஆசிரியையும், ஊரடங்குே
முதன்முதலாக ஊசலாழu மேடையேற்றியவருமாகிய காப்பாற்றி இராமநாதன் கல்லூரி இளையதம்பி ( ஆசிரியை சுன்ன
திருமதி.ச.அமிர்தவல்லி
சுன்னாகம், ஐயனார் கோயிலில் பெருந்திரளாகக் கூழயிருக்கும் பக்தர்கள் மத்தியில் உரை (1992)
கவிக்கோ அப்துல் ரகுமானுடன்
 
 
 
 
 
 
 
 

வளையில்
உயிரைக் அறப்பணிகளுக்கு 1997இல் ப உத்தமர் ரூபாய் ஐந்து இலட்சத்தை சவாரித்தம்பர்) பட்டுத் துண்டால்
ாகம் சுற்றி வழங்கி ஊக்குவித்த வள்ளல்
அமரர் பொன்.பாலசுந்தரம்
துர்க்காதேவி தேவஸ்தான உறுப்பினர்களுடன் தலைவர் - ஆறு.திருமுருகன்
துர்க்கரபுரம்

Page 326
செங்கை ஆழியான் நூல்வெளியீட்டு விழாவில்
3
கொழும்பு, இலங்கை வங்கித் தலைமையக
விழாவில் (1997)
அளவெட்டி அருட்கவி சி.விநாசித்தம்பிப் புலவரின்
உருவச்சிலை திறப்பு விழாவில்

அளவெட்டி கும்பழாவளை ஆலய விழாவில் அருட்கவி விநாசித்தம்பிப் புலவருடன் (2000)
உடுவிலில் அமைந்துள்ள கேன்புற்று நோய்
காப்பகத்திறப்பு விழாவில்
வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலை விடுதிக்கான அடிக்கல் நாட்டியபோது அருகில் வைத்தியகலாநிதி மயிலேறும்பெருமாள்

Page 327
இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் மணிமண்டபத்தைத் திறந்துவைக்கும் காட்சி
இலண்டன் சிவசுந்தரம் அவர்களாற் கட்டுவிக்கப்பட்ட ஆவரங்கால் சிவசக்தி மணிமண்டபத்திற்கு அழக்கல் நாட்டும் காட்சி
ஆறு. திருமுருகனின் சொந்தச்செலவில் யாழ். இந்துக் கல்லூரியில் நிறுவப்பட்ட நாவலர்சிலை
 
 
 
 
 
 
 

கந்தரோடையில், இலண்டன் சிவயோகம் அன்னையர் குழயிருப்புத் திறப்பு விழா (2001)
N
நல்லூர் முந் துர்க்காதேவி மணிமண்டபம்
திறப்பு விழா (1998)

Page 328
வெளிநாட்டு
இலண்டனில் தேர்த்திருவிழாவில் திருகோணமலை
சீலன், ஆறு. திருமுருகன் பெயரில் தண்ணீர் பந்தல் நடாத்தும் காட்சி (2003)
அவுஸ்ரேலியா கன்பரா ஆலய உரை (2003)
 
 
 
 
 
 

நிகழ்வுகளில்.
கனடாவிலுள்ள இணுவில் திருவூர் ஒன்றியம் வரவேற்பு (2000)

Page 329
வெளிநாட்டு நி
இலண்டன் மகாராணி அரண்மனை முன்பாக
இலண்டன் உரை
அமெரிக்கா வெ
வளாகத்த
52
சிதம்பரம் நாவலர் உயர்நிலைப்பள்ளி முன்னாள் அதிபர் கைலாசபிள்ளை
குடும்பத்தினருடன்

spelsolo.
கீத்துறு விமான நிலையத்தில் வழியனுப்பல்(1999)
பள்ளைமாளிகை =0 (2005)
சிதம்பரம் நாவலர் பாடசாலை
விழாவில்
餐旅、35% [Q號在422
第333 2
ஒக்ஸ்பேட் பல்கலைக்கழக கிங்ஸ்
5doomlo (1999)

Page 330
சிட்னி சைவமன்ற விழாவில் தொடர் விரிவுரையின்போது (2001)
இலண்டனில் நடைபெற்ற வீரமணி ஐயர் நினைவு வைபவத்தில்
 
 
 
 
 


Page 331
வெளிநாட்டு நி
அவுஸ்திரேலியா விரிவுரையாளர், ஈழத்தமிழர் கழகத்தலைவர் திரு.வை.ஈழலிங்கம் அவர்களுடன்
தாய்லாந்திலுள்ள பொற்கோவிலில் மதத் தலைவர்களுடன்
 
 
 

இந்திராகாந்தி பிறந்த அலகபாத்தில் உள்ள ஆனந்தபவனத்திற்குச் சென்றபோது
அமெரிக்கா, நியூயோர்க் முருகன் ஆலயத்தில் உரையாற்றச் சென்றபோது
ாசா விண்வெளி நிலையத்தில்

Page 332
வெளிநாட்டு
ශ්‍රී ලංකාවේ සාමය පිළිබඳ ස්ථාන
இயங்கையின்
1 மதக்
சமாதானம் தொடர்பான கூட்டத்தில் யப்பான் தூதுவர் அகாசி, காந்தியின் பேத்தி
மற்றும் ஆன்மீகவாதிகளுடன்
பேராசிரியர் சத்தியசீலன், அறிவொளி ஆகியோருடன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது
வைத்தியநிபுணர் தேவகாந்தன் தம்பதியர் கிருஷ்ணர் தம்பதியர் லோட்மையில்ஸ்
அமெரிக்கா 2003

நிகழ்வுகளில்...
பாபால்
கொறிய மதத்தலைவர் யாழ். வந்தபோது
பொது நூலகத்தில்
தோல் (அத் VIVEKAMAகாதி
காக* நா சCT 8
ஐATNA #4கா
சிக்காகோ சுவாமி விவேகானந்தர் ஆச்சிரமம்
சென்றபோது
சுவாமி விவேகானந்தர் சிக்காக்கோ உலக மாநாட்டில் நின்று பேசியமண்டபத்தில்

Page 333
வெளிநாட்டு நி
மார்கழிப் பெருவிழா இந்தியா சேலம் உரை
அமெரிக்காவில் பாலசுப்பிரமணியம் சிவசுந்தரம்
ஆகியோருடன்
அமெரிக்கா, நியூயோர்க் உலகசந்தைக் குண்டு
வெடிப்பில் இறந்தவர்களுக்கான நினைவுப் பூங்காவில் நண்பன் மு . உதயசங்கர் அவர்களுடன்

கேழ்வுகளில்...
அமெரிக்கா, சிக்காக்கோ தமிழ்ச் சங்கத்தலைவர்
திரு. பாஸ்கரன் அவர்களுடன்
அமெரிக்கா, கலிபோனியா சச்சிதானந்தர் யோகி
அவர்களின் சமாதியில்
பேரூர் ஆதீன முதல்வருடன்

Page 334
வெளிநாட்டு |
Solam Lai, olubnailLor B$follyn (1999)
அவுஸ்திரேலியா, கோம்புஸ் $Dlpeu$85mf allynolo (2003)
இலண்டன் சிவயோகம் அறக்கட்டளை
UMLSollyn (2001)

Balbodholob.
கீத்துறு விமானநிலையத்தில் இலண்டன் தமிழர் தகவல் ஆசிரியர் சிவானந்தசோதியுடன் (2004)
அவுஸ்திரேலியா, கோம்புஸ் தமிழ் மூத்தோர் விழா
(2003)
இலண்டன், ஸ்கந்தா பழைய மாணவர் வரவேற்பு விழாவில் தமிழ் ரைம்ஸ் ஆசிரியர் N.Sகந்தையா (தலைவர் - ஸ்கந்தா. பழைய மாணவர் சங்கம்) (1999)

Page 335
வெளிநாட்டு நீ
கணேசன், வைத்திய நிபுணர் சண்சுந்தர், திரு.சிவசுந்தரம் ஆகியோருடன்
வெம்பிலி ஈழபதீஸ்வரர் கோவில் (2000)
 
 
 

கழ்வுகளில்.
HIV நோயுள்ள குழந்தைகள் ஆச்சிரமம் தாய்லாந்து

Page 336
வெளிநாட்டு |
தோமஸ் அல்வா எடிசன் வீட்டு அருங்காட்சியகம்
அமெரிக்கா
அமெரிக்காவில் தர்ம வள்ளல் பாலச்சந்திரன் தம்பதியருடன்
பித்துக்குளி முருகதாஸுடன்

நிகழ்வுகளில் ...
ஆறு. திருமுருகனின் அறப்பணிகளுக்கு பேருதவி புரிந்த இலண்டன் சீலன் அவர்களுடன்
இங்கிலாந்து கேம்பிறிச் பல்கலைக்கழகம்
முன்பாக
வெரித்தாஸ் வானொலி கஸ்பார் அடிகளாருடன்

Page 337
வெளிநாட்டு நி
சிங்கப்பூர் தமிழ் மாநாட்டில்
mhr
]]
இணுவில் திருவூர் ஒன்றிய விழாவில் -
BILI (2005)
$ILII of DT (2000)

கழ்வுகளில்...
கனடா - புலவர் சிவானந்தனுடன்
ஈகம் அட
கனடா நண்பர்கள்
பேராசிரியர் சத்தியசீலன் அறிவுஒளி பேச்சாளர்களுடன் (2004)

Page 338
அமெரிக்க புளோரிடா சிவ விஷ்ணு ஆலயத்தில் புளோரிடா தமிழ்ச் சங்கத் தலைவர் மு.பாலசுப்ரமணியன் அவர்களுடன்
பேரூர் ஆதீன முதல்வருடன் வேல்ஸ் - இலண்டன்
 
 
 
 
 
 

நிகழ்வுகளில்.
பேரூர் ஆதீன விழாவில் (2003)

Page 339
வெளிநாட்டு நிக
ஓவியர் ஞானம் அவுஸ்ரேலியா
கனடா வானொலி உரை
TVi, 191
இலண்டன் விமல் சொக்கநாதன்
பேட்டிகாண்கிறார்

ழ்வுகளில் ...
கனடா முருகன் ஆலயம்
.
அமெரிக்கா தமிழ்ச்சங்கம் புளோரிடா விழா (2003)
இலண்டன் சைவதிருக்கோவில்
ஒன்றிய மாநாடு (1999)

Page 340
வெளிநாட்டு
அதிபர் கார்த்திகேயன் மகள் வரவேற்பு -
கனடா
யாழ். இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சந்திப்பு - கனடா
ஈஸ்ற்காம் முருகன் கோவில் உரை
இலங்ன (2004)
தலைவர்களு

நிகழ்வுகளில்...
* ஒ9/eெ 23
யாழ். இந்துக் கல்லூரி சமகால நண்பர்கள் - கனடா
யாழ். இந்துக்கல்லுாரி ஆசிரியர்களுடன்
கனடாவில்
அக பெளத்த டன் தாய்லாந்தில்
பேராசிரியர் சரஸ்வதி இராமநாதனுடன்

Page 341
வளிநாட்டு நிச
9na திரேலியா மெல்போன் தமிழ் விழாவில்
 

菲画 п 2OO2 சிங்க
མིའི་ཡ་ Cha Manram
கனடா சைவசித்தாந்த மன்றத்தில்

Page 342
வெளிநாட்டு
அவுஸ்திரேலியா சிட்னி ஆலய உரை (2001)
ஈt:4..
இலண்டனில் மாத்தளை சோமு நூல்
வெளியீட்டுவிழா (விமல், சொக்கநாதன், அறிவுமதி)
கனடாவில் ஸ்கந்தா பழைய மாணவர் சங்க விழா (2000)

நிகழ்வுகளில் ...
கனடா - நூல் வெளியீட்டுவிழா (2005)
பட 7-11 ஆ
நோயாளிகளின் புனர்வாழ்வு இல்லத்தில்
தாய்லாந்து (2003)
இந்தியா, சேலம் மார்கழிப் பெருவிழா உரை
அரங்க முன்றலில்

Page 343
வெளிநாட்டு நிச
அமெரிக்க விஞ்ஞானிகள் சந்திரமண்டலத்தில் பயன்படுத்திய வாகனத்தில்
அமெரிக்கா - ஆபிரகாம் லிங்கன் சிலைக்கு முன்னால்
 

கழ்வுகளில்.

Page 344
தந்தையார் ஆறுமுகம் தாயா
(ஆசிரியர்) தாய ಹೆಣ್ಣೂ
මෙ!
சிறுவயதில் சகோதரியுடன் (1971)
A/L. IDITa. D'Iarla) III
198
 
 

Tfa Dipluflö 1973இல் அவர்களது சரஸ்வதி ஆறுமுகம் வீட்டில் யானையுடன் ஆசிரியை)
யாழ். இந்துக் கல்லூரியில்
0/Lபழக்கும்போது
ாக இருந்தபோது
இல்.

Page 345


Page 346
இறைநிலையில் நின்று ஆ
ஆசீர்வதிக்கும்
அன்னை சிவத்தமிழ்ச் செல்வி
திருச்சி சுவாமிகள்
கம்
திருமதி ஞானலஷ்மி இ. மகாதேவா ஆசிரியர்
சிறிஸ்கந்தமூர்த்தி
(யாழ். தேவன்) (அண்ணி)
திரு. E. சபாலிங்கம் சிவஸ்ரீ இராஜேந்திரக்
(யாழ். இந்து அதிபர்)
குருக்கள்

று.திருமுருகனை என்றும் பெரியோர்கள்
அருட்கவி சீ .விநாசித்தம்பி
வீரமணி ஐயர்
திரு. சிவராமலிங்கம் திரு. P.S. குமாரசுவாமி
(ஆசிரியர்)
(யாழ். இந்து அதிபர்)
மாவை ஆதீனம் சிவஸ்ரீ சண்முகநாதக்குருக்கள்
பொன்.இலங்கநாதன்
(தாய்மாமன்)

Page 347


Page 348


Page 349


Page 350

Harikanan, Jaffna. Tel: +9421 222 2717