கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2014.04

Page 1
பிரதம ஆசிரி
" 18. பா .
கலை இலக்கிய மாத் சித்திரை 204

யர் : க.பரணீதரன்
- மார்
புத்தகத் திருவிழாவும் தமிழகப் பயணமும் அ ஆ யேசுராசா =
' நினதான தியாகத்தைவிட
அன்புளத்தை ஹம்சி - கெகிறாவ ஸுலைஹா -
சஞ்சிகை
கிமண்டபிராயின் உளவியல் ஆய்வுகளும் போர்ற்றிற
அவதானிப்பும் - ஈழக்கவி
80/=

Page 2


Page 3
கட்டுரை
சிக்மண்ட் பிராய்டின் உளவியல் ஆய்வுகளும் போர் பற்றிய அவதானிப்புகளும் ஈழக்கவி
கம்பனை நகலெடுத்த திரையிசைப்பாடலாசிரியர்கள்
இ.சு.முரளிதரன்
புத்தகத்திருவிழாவும் தமிழகப் பயணமும்!
அ.யேசுராசா
நினதான தியாகத்தையும் விட அன்புள்ளத்தை மெச்சி கெகிறாவ ஸுலைஹா
1950 வரையான காலகட்டத்து நவீன தமிழ்க்கவிதை ( பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ்
சொல்லவேண்டிய கதைகள் -13 (தொடர்)
முருகபூபதி
அட்டைப்படம்
நன்றி இணையம் உள் ஓவியங்கள் - மணிவர்மா)

நதியினுள்ளே...
சிறுகதை
4 1/ TAM]
வி.ஜீவகுமாரன் மல்லிகை சி.குமார்
கவிதை
ஏ.பாரிஸ்
ஏ.இக்பால் சித்திரா சின்னராஜன் கருணாகரன்
அரிதா வேல்.நந்தகுமார் வெற்றி.துஷ்யந்தன்
தொடர்)
நூல் விமர்சனம் ஜனப்பிரியன்
பேசும் இதயங்கள்

Page 4
ஜீவநதி
2014 சித்திரை இதழ் - 67
பிரதம ஆசிரியர்
கலாமணி பரணிதரன்
துணை ஆசிரியர்கள்
வெற்றிவேல் துவஜ்யந்தன் U.ബിഖ്,ഇഖീഴ്കിക്കി
பதிப்பாசிரியர்
கலாநிதி கு.கலாம6Dரி
தொடர்புகளுக்கு : ආඛ්‍යාඛ්‍ය ඌlé5||5 சாமனந்தறை ஆலgப்பிள்ளையார் வீதி அலிவாய் வடமேற்கு
ඌ|Gඹී6)]][[]]
ෆිබffjරාජ්,
ஆலோசகள் குழு
திருதெணியான்
திரு.கி.நடராஜா
தொலைபேசி 0775991949 0212262225
E-mail jeevanathy(GDyahoo.com
வாங்கித் தொடர்புகள் K. Bharaneetharan
Commercial Bank Nelliady A/C - 80802 1808
CCEYLKLY
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். - ஆசிரியர் -
"இன்று செல்கின் வாசிப்பினர்
மத்திய கே
ஈழத்தில்
கணர் காட்
கொண்டி ඵ්{60AUpණිග්‍රී விழிப் பு வேண்டிய
இன்று ம 356O)6T5 .
களிலும் ஒப்புவிக்கி சஞ்சிகை அடங்குவ
(UDL2UT5.
மாணவர்
LTLEFT60)6
செயற்பட்( கல்வியின்
LDT6OOT6) jfT ஒழுங்கு செய்வதற் 6 BêਰੀL கலந்துை &affluid
6}29ك
அனுப் KBh
K. Bha
02/ வீவநதி - இத
 

ஜீவநதி
(கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி.
புதியதோர் உலகம் செய்வோம்.
- பாரதிதாசன்
CaïLDIGülislLUTTGUT LITTLEFITGADGUGOLJ GJITÚbởjğJEGGIITTúhl
வாசிப்பு பழக்கம் மாணவர்களிடையே குறைந்து கொண்டு றது" என்ற இலக்கிய உலகின் குற்றச்சாட்டை மறுதலித்து, மீதான ஆர்வத்தையும் தேடல் நாட்டத்தையும் கிளிநொச்சி ல்லூரி உயர்தரமானவர் மன்றம் வெளிக்காட்டியிருக்கின்றது.
இதுவரை வெளிவந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட சஞ்சிகைகளின் சியொன்றை ஒழுங்கு செய்து இன்றும் வெளிவந்து ருக்கும் கலைமுகம் ஜீவநதி சஞ்சிகைகளின் ஆசிரியர்களை |க் கலந்துரையாடலையும் மேற்கொண்டு. மாணவர்களிடையே ணர்வை ஏற்படுத்த எடுக்கப்பட்ட இம்முயற்சி பாராட்டப்பட பதாகும். -
ாணவர்கள் பலர் பரீட்சை நோக்கிலேயே ஆக்க இலக்கியங் கற்கின்றனர். பாடசாலை ஆசிரியர்களாலும் தனியார் கல்லூரி வழங்கப்படும் குறிப்புகளை மனனம் செய்தே பரீட்சைகளில் ன்ெறனர். ஈழத்தில் வெளிவந்த வெளியாகிக் கொண்டிருக்கும் எதனையும் கண்டிராத - வாசித்தறியாத பலரும் கூட இவர்களுள் ர். இந்நிலைக்கு மாணவர்களை மட்டும் குற்றுஞ்சாட்டிவிட
களுக்கு வழிகாட்டவேண்டிய பொறுப்பு பாடசாலைக்கு உரியது. 0யில் மாணவர்களும் ஆசிரியர்களும் கூட்டாக இணைந்து B, பலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இன்றைய ன் பொருளுமாகும். யதார்த்தமான வாழ்வனுபவங்களை களுக்கு வழங்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் செய்வதற்குப் பாடசாலைகள் நடவடிக்கைகளையும் ஒழுங்கு குப் பாடசாலைகள் முன்வரவேண்டும். இவ்வகையில் கிளி pத்திய கல்லூரியில் இடம்பெற்ற சஞ்சிகைக்கண்காட்சியையும் ரயாடலையும் ஒழுங்கு செய்த அதிபரும் சம்பந்தப்பட்ட 3ளும் உயர்தரமாணவ மன்றத்தினரும் பாராட்டுக்குரியவர்கள்.
- க.பரணிதரன்
ஜீவநதி சந்தா விபரம் நி - SO/= ஆண்டுச்சந்தா - 200/= வெளிநாடு - $ 50U.S
மணியோடரை
ஸ்வாய் தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக பி வைக்கவும். அனுப்ப வேண்டிய பெயர்/முகவரி araneetharan, Kiaham Alvai North west,
வங்கி மூலம் சந்தா செலுத்த விரும்புவோர் raneetharan Commercial Bank - Nelliady Branch
A/C No. - 810802 1808 CCEYLKLY
ழ 67 / சித்திரை 2014

Page 5
சிக்மண்ட் பிராய் உளவியல் ஆய்வுக
ITT II 66 grafinist
தொப்பி காற்சட்டை சப்பாத்து இடுப்பில் ஒரு கத்தி
மீசை அனைத்தோடும்பிள்ளைகள் கருப்பைக்குள் இருந்து குதிக்கின்ற ஒரு காலம் வரும்,
அந்த தொப்பிசப்பாத்துச் சிசுக்களின் காலத்தில் பயிர்பச்சை கூட இப்படியாய் இருக்காது.
சோளம் மீசையுடன் நிற்காது மனிதனைச் சுட்டுப் புழுப்போல குவிக்கின்ற துவக்கை ஒலைக்குள் மறைத்து வைத்து ஈனும்,
வெள்ளை சிவப்பு இளநீலம் மஞ்சள் என்று கணிணுக்கு
கவிஞர் சோலைக்கிளியின் இக்கவிதை வ படிமமாகப் பதிவாகியுள்ளது. யுத்த சூழலின் உளவி எனலாம். போர் கொடுரமானது. பேராசிரியர் எம்.எஸ். “போர் மனித சமூகத்தின் சாபக் கேடு. தொடர்ச்சிய போர் கொண்டு வருகிறது. மனித வாழ்க்கையை இரு காட்டு மிராணர்டித்தனமானதாகப் போர் மாற்றுகின கொடுரபோரின் வரலாறு மனித பிறப்போடு பிறந்து, இ
ஐரோப்பாவில் பாசிச-நாசிச நாச வேலைகள் சோலைக்கிளியின் கவிதை மொழியில் சொல்வதான
03/ ஜீவநதி - இதழ்
 
 
 

ஈழக்கவி
குளிர்ச்சியினைத் தருகின்ற பூமரங்கள் கூட சமயத்திற் கொத்தாற் போல் துப்பாக்கிச் சன்னத்தை அரும்பி அரும்பி வாசலெல்லாம் சும்மா தேவையின்றிச் சொரியும்
குணர்டு குலை குலையாய் தென்னைகளில் தொங்கும் இளநீர் எதற்கு? மனிதக் குருதியிலே தாகத்தைத் தணிக்கின்ற தலைமுறைக்குள் சீவிக்கும் கொய்யா முள்ளத்தை எலுமிச்சை அத்தனையும் நீருறுஞ்சி இப்போது காய்க்கின்ற பச்சைக்காய் இரத்தம் உறுஞ்சும் அந்நேரம் காய்க்காது வற்றாளைக்கொடி நட்டால் அதில் விளையும் நிலக்கணிணி (எட்டாவதுநரகம்; 1988:37, 38)
ரிகளில் யுத்தத்தின் பயங்கர அதிர்வு, அதிர்ச்சி தரும் பல் ரீதியான தாக்கமே இக்கவிதைக்குக் காரணம் எம். அனஸ் இனி வார்த்தைகளில் சொல்வதானால், ான பீதியையும் வன்முறைச் சாவின் அபாயத்தையும் ணர்டதாக, தரித்திரமுடையதாக, அருவருப்பானதாகக் றது.” (இஸ்லாத்தின் தோற்றம்; 1970:170), இந்த ன்றுவரை தொடர்கிறது. ர் பரவியிருந்த சூழலில் வாழ்ந்தவர் சிக்மணர்ட் பிராய்ட் ால், “மனிதக் குருதியிலே தாகத்தைத் தணிக்கின்ற”
67 / சித்திரை 204

Page 6
காலத்தில் (1930) வாழ்ந்தவர்.
சிக்மணர்ட் பிராய்ட் போன்ற சிந்தனை யாளர்கள் வாழ்ந்த இந்த யுத்த சூழலை “ஜேக்ஸ் ஹாதுண்"பின்வருமாறு விபரிக்கிறார்.
"கிழக்கே ஸ்பானியம் அவர்களது படைப்புகளை இருளில் தள்ளியது. வடக்கே நாஜிகளின் ஆட்சி அவற்றை அழித்தது. எதிர்ப்பை யும் அழிவையும் விட சதியும் ஏளனமும் நடுநாயக மாகிப் போன ஒரு பண்பாட்டுச் சூழலில் தனி மனிதத்துவம் என்ற கருத்து புறக் கணிக்கப் பட்டதைப் போல இந்தப் படைப்பாளிகளும் ஒதுக்கப்பட்டார்கள். சாபக்கேடாகச் சொந்த இனங்களைத் தாம் சென்ற இடமெல்லாம் இட்டுச் சென்ற மோதல்கள், முச்சந்தியில் பிற இனங் களுடன் மோதல்கள் போன்றவற்றையெல்லாம் இந்த அசாதாரணப் பண்பாட்டின் பிறந்த வீட்டில் ஒவ்வொரு இனமும் கட்டுக்குள் வைத்திருந்தது போலத் தோன்றியது."
அசாதாரண யுத்தத்தின் விளைவுகளை அனுபவித்த சிக்மணர்ட் பிராய்ட், “யுத்தம் எதற் காக?", "யுத்தத்திலிருந்து மீள்வது எவ்வாறு?” என்று உளவியல் ரீதியாக ஆராய முனைந்தார். இந்த ஆய்வு சிக்மணர்ட் பிராய்டுக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும் (1879-1955) இடையில் நடந்த கடிதப் போக்குவரத்துக்கூடாக, புதிய பரிமானங் களைக் காணலாயிற்று.
இக்கடிதங்கள் (அதாவது, யுத்தம் பற்றிய ஆய்வு ரீதியான கடிதங்கள்) "போர் ஏன்?" (Why War?: 1933) என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. பிராய்டின் இக்கடிதம் பற்றி நோக்குவதற்கு முன், அவரைப் பற்றியும் அவரது உளவியல் ஆய்வுகள் பற்றியும் ஆராய்வது பொருத்தமானது.
aflăöIDERörspiTTiILL VUITTňr?
"உளவியல் பகுப்பாய்வின் தந்தை என புகழப்பட்டவர் பிராய்ட் (1856-1939) உளவியல் ஆய்வுகளில் பிராய்டின் பங்களிப்பு மிக முக்கிய மானது. விஞ்ஞான வரலாற்றில் முக்கியமானவர் களான சார்ள்ஸ் டார்வினர், நியுற்றன் போன்றவர் களுக்குச் சமமான இடம் பிராய்டுக்கு தரப் பட்டுள்ளது. இவரது கோட்பாடுகள் உள்ளம் பற்றிய பல புதிய அணுகு முறைகளை முன் வைத்தன. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இவரை "இயல் புணர்ச்சி களின் உலகில் ஓர் வல்லுநர்" என பாராட்டி யுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னர் ஆஸ்திரியப் பேரரசில் அடங்கி யிருந்ததும், தற்போது, செக் குடியரசில் உள்ள “பி ரீபர்க் என்ற ஊரில் பிறந்தவர் பிராய்ட். இவருடைய தந்தை ஜேகப் பிராய்ட் (Jakob treud). சிக்மணர்ட் பிராய்ட் பிறக்கும்போது அவரது தந்தைக்கு வயது 41. ஜேகபின் இரண்டாம் மனைவிக்குப் பிறந்த 8 பிள்ளைகளில் இவரே மூத்தவர். குடும்பம்
04/சீவநதி - இதழ்

வறுமையில் வாடியதால் பிராய்ட் தம் உயர்விற்கு தம முடைய கல வரி வளர் ச சரியையே நம்பியிருந்தார். பிராய்டின் நுண்ணறிவுத் திறனைக் கணர்ட தந்தை இவருடைய கல்விக்கு மிகவும் ஊக்கமளித்து வந்தார்.
பிராய்ட் 1873இல் வியன்னாவிலுள்ள புகழ் பெற்ற மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். டார்வினியப் பேராசிரியராகிய கார்ள் கிளாஸ் (Karl Claus) என்பவரின் கீழ் மருத்து வத்தைக் கற்றார். மருத்துவராகிப் பணி புரிவதை விட, ஒர் அறிவியல் ஆராய்ச்சியாளராக இருப்பதையே இவர் விரும்பினார். 1884இல் உள மருத்துவம் பற்றி மிகச் சிறந்த கட்டுரையொன்றை வெளியிட்டார். பிராப்டின் முக்கிய கண்டுபிடிப் "3LLJ335 g GTG. UG5" (Dynamic Psychology) ஆகும். இயக கவரிய ல வரிதரிகளை மனித னரின ஆளுமைக்கும் அவனது உடலிற்கும் உபயோகிக்க முடியும் என்பதனை கண்டுபிடித்ததே இவருடைய உயரிய சாதனையாகும். நவீன விஞஞான வளர்ச்சியிலும் இது ஒரு மைல்கல் ஆகும். இயக்க வியல் உளவியல் மனிதனின் குணவியல்புகளில் ஏற்படுகின்ற மாற்றங்களை விளக்குகின்றது.
மனித மனதினை பிராய்ட் இரணர்டு பாகங்களாக பிரித்தார். ஒன்று, உணர்வு மனம் (Conscious Mind), 3T3 of G, 2 statigii)(g, -9JILITs) LILI glup LраOTLh (Sub- Conscious Mind). Lралфoji முக்கால் பங்கினை உள்ளடக்கியிருப்பது உணர் விற்கு அப்பாற்பட்ட ஆழ் மனம் ஆகும். எல்லா விதமான அபிலாசைகளையும் எதிர்பார்ப்புகளை யும் இது புதைத்து வைத்துள்ளது. இந்த ஆழ் மனம்தானி மனிதனின் எல்லா பிரச்சினை களுக்கும் மூலம், கவிஞர்களுக்கும் சிந்தனை யாளர்களுக்கும் இந்த ஆழ்மனம் அதிகரித்த நிலையில் இருப்பதாக இவர் கூறினார். மேலும் மனித இயல்புகள் பின்வரும் மூன்று சூழ்நிலை ܐܝ ܢ உணர்வுகளாலேயே ஏற்படுவதாக பிராய்ட் கூறினார். அவையாவன, 1.உணர்வால் உந்தப்படும் இயல்பு (Id) 2.நான்என்னும்முனைப்பால்உந்தப்படும் இயல்பு(Ego) 3. மீஅகத்தால் உந்தப்படும் இயல்பு (Super Ego)
இம்மூன்று இயல்புகளுக்கு இடையில் நடக்கும் போராட்டமே மனித ஆளுமையை வடிவமைப்பதாக கூறினார்.
மனதின் செயற்பாடுகளைச் செய்வதற் குரிய சக்தியினை "மனச் சக்தி” என பிராய்ட் குறிப்பிடுகின்றார். வெப்ப சக்தி, மின் சக்தி போன்று மனச் சக்தியும் சக்தியினர் ஒரு வடிவமாகும். உடலினை இயக்குகின்ற உடற்சக்தியே தேவை யான தருணங்களில் மனச்சக்தியாகவும் மாறி விடுவதாக கூறினார். மின்சக்தி பல்வேறு தொழிற் பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவது போல மனச் சக்தியும் உளவியல் செயற்பாடுகளுக்கான
67 / சித்திரை 204

Page 7
சிந்தித்தல், உணர்தல், ஞாபகப்படுத்துதல் முதலான வற்றை செய்வதற்கு உதவுவதாக பிராய்ட் நம்பினார்.
மனிதன் பிறக்கின்றபோது வெற்றுத்தாள் போல்தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் அவதானிக்கினர்ற, அறிகின்ற அனுபவங்கள் மூலமாக பகுத்தறியும் திறனை பெற்றுக்கொள்வ தாக பிராய்ட் குறிப்பிட்டார். இத்தகைய கருத்தினை G33ạTGổi GìGòTg5 (John Locke, 1632 - 1704) (2)Gñ மெய்யியலிலும் அவதானிக்க முடிகின்றது.
நரம்புச் சீர்கேட்டினர் அறிகுறிகளினர் தோற்றக் காரணங்களைக் கண்டறியும் முயற்சி யில் ஜோசப் பெருயர் (Joseph Breurer) என்பவர் g560)Luigi) G35TLily (p60060)(UL (Free Association) பயன்படுத்தினார். பிராய்ட் அவருடன் சேர்ந்து நடத்திய ஆய்வுகளின் பயனாக (Studies in Hysteria, 1895) என்ற நூலை வெளியிட்டார். ஒரு கட்டத்தில் இருவரும் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து செல்ல வேணர்டிய நிலை ஏற்பட்டது. “சிற்றின்ப முரண்பாடுதான் உணர்ச்சி அதிர்ச்சி நோயின் முக்கிய காரணக் கூறாக இருக்கிறது" என்பதில் தான் அவர்களிடத்தில் கருத்து முரண்பாடு ஏற் பட்டது. அத்தகைய முரண்பாடுகள் தாம் உணர்ச்சி அதிர்ச்சி நோயின் மையமாக இருக் கின்றன என்பதை பிராய்ட் உறுதிப்படுத்தினார். அதன் பிறகு பிராய்ட் தனித்தே ஆய்வுகளைத் தொடர்ந்தார்.
நரம்பு நோய்க்கு நரம்பு அணுக்களில் ஏற்படக் கூடிய இடைஞ்சல்களுக்கும் காரணம் பாலியல் சிக்கல் தான் என்ற முடிவுக்கு 10 வருட தீவிர ஆய்வுக்குப் பின் வந்தார். நரம்பு மண்டல அமைப்புகள் பாலியல் ஆசையோடு தெளிவாகக் காணப்படுகின்றன என்றார். கார்ல் மாக்ஸ் எல்லா நடவடிக்கைகளுக்கும் காரணம் பொருள் என்று சொன்னது போல், பிராய்டின் முழுத்திட்டமும் பாலியல் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
அடி மனதில் அமைந்துள்ள சக்தியே "லிபிடோ”(Libido) என்று குறித்தார். லிபிடோ பாலியல்(Sexual) வாய்ந்தது என்றும் கருதினார். பிராய்ட் கூறும் பாலியல்பு பொதுவாக கருதப்படும் பாலியல்பு கருத்திலிருந்து வேறுபட்டது. குழந்தை பிறந்தவுடன் அதனுடைய நடத்தை பாலியல்பை அடிப்படையாகக் கொணர் டே அமைந்துள்ளது என்றார்.
பாலியலுக்கும் மரணத்துக்கும் இடையில் உள்ள போராட்டம் தானி மனிதனது வாழ்வு எனக் கருதினார். மனித செயல்களுக்கு இரு இயல் பூக்கங்கள் காரணமாகின்றன. அவையாவன, 1. வாழ்க்கை இயல்பூக்கங்கள் (Life Instincts)
2. மரண இயல்பூக்கங்கள் (Death Instincts)
பிராய்டினர் கருத்துப்படி, வாழ்க்கை இயல்பூக்கத்தினர் மையப்பொருளாக பாலியல் அமைகிறது. மரண இயல்பூக்கம் என்பது அழிக்க
os/ ஜீவநதி - இதழ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேண்டும் எனும் இயல்பூக்கமாகும். பிராய்டின் இத்தகைய கோட்பாடுகள் கடுமையாக விமர்சிக் கப்பட்டன. பிராய்டின் கொள்கைகள் திருத்தப்பட வேண்டுமென பிந்திய உளப்பகுப்பாய்வாளர்கள் குறித்துக் காட்டினர். பாலியல் இயல்பூக்கத்திற்கும் உயிரியல் அம்சங்களுக்கும் பிராய்ட் மிதமிஞ்சிய அழுத்தத்தை தந்துள்ளார் என்பது இவர்களது வாதம். அல்பிரட் அட்லர், எரிக் ஃப்ரொம் போன்ற பிந்திய பிராய்ட்வாதிகள் மனிதனின் ஆளுமையை வடிவமைப்பதில் இயல்பூக்கிகளை விட தனி நபரைச் சூழ்ந்துள்ள சமூகம், பண்பாடு மற்றும் பகுத்தறிவு நிலை என்பவற்றினது பங்கினையும் கவனத்திற் கொள்ள வேண்டுமென வலியுறுத்து கினர்றனர் (பார்க் க. எம்.எஸ்.எம். அனஸ் ; "விஞ்ஞானமும் சமூக விஞ்ஞானங்களும் ஒரு முறையியல் நோக்கு"; 1996:125).
உளவியல் பகுப்பாய்வு பிராய்டிலிருந்தாதுவங்குகிறது?
உளவியல் பகுப்பாய்வின் வரலாற்றை அவதானிக்கின்ற பொழுது உளவியல் பகுப்பாய்வு பிராய்டிலிருந்து தான் ஆரம்பிக்கின்றது என்ப தனை ஏற்க முடியவில்லை. ஏனெனில், பணிடைய கிரேக்க மெய்யியலாளர்களிடமும், ஜெர்மனியப் புதுமைவாதிகளிடமும் உளவியல் பகுப்பாய்வின் மெல்லிய கூறுகளை அவதானிக்க முடிகிறது.
ஒரு குழந்தை எதிர்பார்ப்புகளுடனர் வளர்க்கப்படும் பொழுது, அது கவனத்தை ஈர்க்கும் பொழுது, குழந்தை தாயின் ஆசைவலை யிலிருந்து விடுபடுகிறது. அதனுடைய தனித் தன்மையின் அடிப்படைக்கூறு அப்போது உரு வாகிறது. தன்னையறியாமலேயே மரணம் பற்றிய உணர்வு அதற்கு ஏற்படுகிறது. பண்டைய கிரேக்க மெய்யியலாளர்கள் இந்தக் கருத்தினை வெளிப் படுத்தியுள்ளார்கள். இதனையே ஜேர்மனியப் புதுமைவாதிகள் கையாணர்டிருக்கிறார்கள். இவர்கள் இதனை முறையாகவும் அதேநேரம் தவறாகவும் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது. உளவியல் பகுப்பாய்வின் வரலாற்றை இது காட்டுகிறது.
ஆனால், பிராய்ட் இதனையும் தாண்டிச் சென்றார். பாலியல் உணர்வுகளுடனர் மரண உணர்வுகளும் "திரும்பத் திரும்பச் செய்தல் நிர்ப்பந்தம்" என்ற நியதிப் படி பின்னிப் பிணைந் துள்ளன என்றார் பிராய்ட் மரண உணர்வு என்பது ஒரு மானுட உணர்வு. அது வாழ்வுக்கு ஒரு முரணா கக் கருதப்படாமல், அழிவுணர்வாகக் கருதப் படாமல், வெறும் திரும்பத் திரும்பச் செய்தல் நிர்ப்பந்தம் என்று நியதியாகவே எடுத்துக் கொள்ளப்படுகின்றது என்றும் கூறுகின்றார். தனி மனிதனின் மனமே உளவியல் பகுப்பாய்வின் குவி மையம் என்பதனை பிராய்ட் எடுத்துக் காட்டினார்.
உளவியலுடனர் மெய்யியல் நுட்பங்
67 / சித்திரை 204

Page 8
களையும் அறிந்திருந்தமையினாலேயே, பிராய்டின் ஆய்வுகள் தனித்துவமாக விளங்கின. அவர் உளவியல், மெய்யியல் என்பவற்றுடன் வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம், அரசியல் போன்ற துறைகளிலும் பாண்டித்தியம் பெற்றி ருந்தார். இத்தனை பரிமாணங்களையும் மொத்த மாகப் பயன்படுத்தியே போர் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். பிராய்ட் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை களும் நூல்களும் 24 தொகுதிகளாக வெளியிடப் பட்டுள்ளன. 1937ம் ஆண்டு “போர் ஏன்?” என்ற நூல் வெளியிடப்பட்டது. பிராய்டின் ஆராய்ச்சி களெல்லாம் 1930-37ம் ஆண்டுகளுக்குப் பிறகு தான் மிகவும் செல்வாக்குப் பெறத் தொடங்கின. அந்நேரத்தில் ஜெர்மனிய நாசிகளின் அரசு யூதர்களுக்கு எதிராகக் கொடுமைகளை இழைத்து வந்தது. இரண்டாம் உலகப் போர் மூண்டுக்கொண்டிருந்தது.
போரை நிறுத்துவதற்குச் சிலர் முயற்சி எடுத்தனர். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அதற்குத் தலைவ ராக நியமிக்கப் பட்டார். ஐன்ஸ்டீன் பிராய்டுக்குக் கடிதம் எழுதி (1932 ஜூலை) நடைபெறப்போகும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். பிராய்ட் அதில் கலந்துகொள்ள மறுத்துவிட்டு, இரண்டாம் உலகப் போரை யாராலும் நிறுத்த முடியாது. போர் நடந்துதான் தீரும் என்று கூறி, "போர் ஏன்?" என்ற நீண்ட ஒரு ஆய்வுக் கடிதத்தை எழுதி (1932 செப்டம்பர்) ஐன்ஸ்டீனுக்கு அனுப்பிவைத்தார்.
பிராய்ட் எழுதிய முக்கியத்துவம் வாய்ந்த கடிதம் “International Institute of Intellectual co- operation” என்ற அமைப்பால் 1933ம் ஆண்டு பாரிசில் வைத்து, ஜெர்மன், பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழிகளில்
ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. ஜெர்மன் மொழியில் அது தடை செய்யப்பட்டது. ஸ்டுவர்ட் - கில்பர்ட் (Stuart Gilbert) என் பவரால் அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பின்பு பல்வேறு ஆங்கில தொகுப்பு நூல்களில் அக்கடிதம் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதனை என். ராமதுரை யுனெஸ்கோ கூரியரில் (1993
மே) தமிழ்பெயர்த்திருக்கிறார்.
பிராய்டின் இக்கடிதத்துக்கு முதலாம் உலக மகா யுத்தத்தின்
ஆரம்பங்களில் (1915) அவர் செய்த ஆய்வுகள் காரணமாகின. மேலும், “தோற்றத்தின் எதிர்காலம்” (1927), “நாகரிகமும் அதனுடைய அதிருப்திகளும்” (1930) என்ற அவரது நூல்களும் காரணமாகின. இக்கடிதம் உளவியல், மெய்யியல், வரலாற் றியல், சமூகவியல் நோக் கில எழுதப்பட்டுள்ளது. இதன் முக்கிய பகுதிகள் அல்லது வடித்தெடுத்த சாரம் ஐந்து கேள்விகளுக்
06/ கீவநதி - இதழ்

கான விடைகளாக இங்கு நோக்கப்படுகின்றன.
1. வன்முறையும் சட்டமும் உருவானது எவ்வாறு?
வன் முறை, சட்டம் இரண் டிற் கும் இடையே இன்று வெளிப்படையான முரண்பாடு இருப்பதாகத் தோன்றலாம். ஆயினும், ஒன்றி லிருந்துதான் மற்றொன்று உருவாகியது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.
- இரண்டு மனிதர்களிடம் நலன்கள் குறித்து மோதல் ஏற்பட்டால் அது பொதுவில் வன்முறை மூலம் தீர்த்துக்கொள்ளப்படுகின்றது. விலங்குகள் உலகிலும் அப்படித்தான். மனிதன் அதற்கு விதிவிலக்கல்ல. எனினும் மனிதர்களிக் கிடையே கருத்து மோதல்களும் உருவாகின்றன.
ஆதி கால சிறு சமூகங்களில் உடைமை பற்றிய பூசல், ஆதிக்க உரிமைபோன்றவை முரட்டு பலம் மூலம் தீர்மானிக்கப்பட்டன. பின்னர் அந்த இடத்தை உடல் வலிமை பெற்றுக்கொண்டது. அடுத்து அதன் வேறு வடிவங்கள் தோன்றின. எவரொருவரிடம் சக்திமிக்க ஆயுதம் இருந்ததோ அல்லது எவர் ஆயுதத்தை திறம்பட பயன். படுத்தினாரோ அவரே வெற்றி வீரராக இருந்தார்.
ஆயுதங்கள் தோன்றிய பின்னர் முரட்டு பலத்திற்குரிய இடத்தினை முதன் முறையாக மதிநுட்பம் பெற்றது. ஆனால் மோதலின் நோக்கம் மாறவில்லை. ஏதேனும் ஓர் உரிமைக் கோரிக் கையை எதிரியை கைவிடச் செய்ய அல்லது அதுவரையில் மறுத்து வந்ததை ஏற்கவைக்க எதிரிக்கு ஊறுவிளைவித்து அல்லது எதிரியை பலங்குன்றச்செய்து அடக்குவது என்பது தான் அந்த நோக்கம். எதிரியைத் திட்டவட்டமாக செயலிழக்கச் செய்தால், அதாவது எதிரியைக் கொல்வதால் இந்த நோக்கம் நன்றாக நிறை வேறியது.
இந்த முறையில் இரண்டு சாதகங்கள் இருந்தன. ஒன்று, எதிரி மீண்டும் மோத வர மாட்டான். இரண்டாவதாக, எதிரிக்கு நேர்ந்த கதியைப் பார்த்து மற்றவர்கள் அசத்தினால் அடங்கிவிடுவர். தவிர பகைவனைக் கொல்வது இயல்பான ஒரு வேட்கையைத் தீர்த்து வைக் கிறது. பகைவனைக் கொல்வது என ற எண்ணத்தை வேறு எண்ணம் மாற்றக் கூடும். பகைவனைக் கொல்லலாம். அவனது மன உறுதியைக் குலைத்தால் அவனை அடிமை போல நடத்தலாம். இங்கு வன் முறைக்கு வடிகால் உயிர் வதை அல்ல, எதிரியை அடிமைப் படுத்துவதே. பகைவனுக்கு அடைக்கலம் அளிக்கும் முறை இவ்விதமாக தோன்றியது.
இவை அத்தனையும் காலப்போக்கில் மாற்றங்களுக்கு உள்ளாகி வன்முறையிலிருந்து சட்டமுறைக்கு இட்டுச்செல்கின்ற முறை உரு வானது. அதாவது பலவீனமானவர்கள் பலர்
67/ சித்திரை 2014

Page 9
ஒன்று சேர்ந்தால், பலசாலியின் மேலதிக்கத்தை சமாளித்து விடலாம். சுருங்கக் கூறின் “ஒற்றுமையே பலம்” (அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்ற பழமொழி ஞாபகத்துக்குரியது) ஒன்றாக இணைவது முரட்டு பலத்தை வெற்றி கொள்கிறது. தனித்தனியாக இருப்பதற்கு பதில் ஒன்றுபடும் போது அனைத்தின் பலம் அதன் பக்கம் உள்ள நியாயத்தைத் தனித்து நிற்கின்ற பலவானுக்கு எதிராக நிலை நிறுத்தியது.
இவ் விதமாக நாம் “நியாயத்தை” (அதாவது சட்டத்தை) சமூகத்தின் பலம் என்று விளக்கலாம். எனினும் அதுவும் கூட வன் முறையைத் தவிர வேறில்லை. ஏனெனில் அது தனது வீதியில் இருக்கின்ற தனிநபர்களை உடனே தாக்க முற்படுகிறது. அதே முறைகளையும், இலட்சியங்களையும் பின்பற்றுகிறது. ஆனால் ஒரு வேறுபாடு, இங்கு நிலை நாட்டப்படுவது தனி நபரின் வன்முறை அல்ல, சமூகத்தின் வன் முறையே.
எனினும் முரட்டு வன்முறையிலிருந்து சட்டப்படியான ஆட்சிக்கு மாறுவதற்கு முதலில் சில உளவியல் அளவிலான நிபந்தனை பூர்த்தி செய்யப்பட வேண்டும். பெரும்பான்மையின் ஒற்றுமை நிலையாக, நீடித்து இருத்தல் வேண்டும். ஆனால், ஆணவம் கொண்ட ஒருவரை அகற்று வதே அதன் அடிப்படை நோக்கமாக அமைந்து அதன் பிறகு அந்த ஒற்றுமை தளர்ந்து விட்டால் எவ்விதப் பயனும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில் அவர்களும் தங்களுடைய வன்முறை ஆட்சியை நிலைநிறுத்த முனைவர். திரும்பத் திரும்ப அதேநிலைத்தான் தொடர்ந்த வண்ணமிருக்கும்.
- எனவே, மக்களின் ஒற்றுமை நிரந்தர மானதாக, நல்ல அமைப்பைப் பெற்றதாக இருத் தல் வேண்டும். புரட்சிகள் தலையெடுக்காம் லிருக்க அது விதிமுறைகள் அதாவது சட்டங்கள் மதித்துப் பின்பற்றப்பட்ட நிர்வாக இயந்திரத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். சட்டங்களை அமுலாக்குவதற்குத் தேவையான வன்முறை நடவடிக்கைகள், தண்டனைகள் நன்கு நிறை வேற்றப்படுதல் வேண்டும். சமுதாயத்தின் நலன் களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் அதில் அடங்கியவர்களிடையே ஒற்றுமை மற்றும் சகோதர உணர்வுகளை எற்படுத்துகிறது. இதுவே
அதன் உண்மையான வலிமையாகும்.
சமுதாயத்துக்குள் இருப்பவர்கள் அனை வரும் சம வலிமையுடன் இருந்தால் சிக்கல் எதுவு மில்லை. சமுதாயம் முழுமையும் பாதுகாப்பாக வாழ்வதற்கு அதற்குள் இருக்கின்ற ஒவ்வொரு வரும் தமது சொந்த வலிமையை வன்முறைக்குப் பயன்படுத்துவதில் எந்த அளவுக்குத் தனிப்பட்ட சுதந்திரத்தை விட்டுக் கொடுத்தாக வேண்டும் என் பதை அந்த சமுதாயம் சட்ட வடிவில்
07/ ஜீவநதி - இதழ்

உருவாக்கிக்கொள்ளலாம்.
- எனினும், இப்படிப்பட்ட சரிநிகர் நிலை, கொள்கை அளவில் தான் இருக்க முடியும். ஏனெனில், இவ்வித சமுதாயத்தில் எடுத்த எடுப்பிலேயே சட்டம் இயற்றப்படும் போது, ஒடுக்கப்பட்டவர்களுக்கு அற்ப உரிமைகளே வழங்கப்படுகின்றன. அப்போது நாட்டில் இரு அம்சங்கள் தோன்ற சட்டங்களில் நிலை யின்மையை ஏற்படுத்துகின்றன. ஆனால், அவை சட்டங்களை வரைவதில் முன்னேற்ற வளர்ச்சிக் கும் வழி வகுக்கின்றன. முதலாவதாக ஆளும் வர்க் கத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை சட்டத்தின் கட்டு திட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக ஆக்கிக்கொள்ள முயல்கின்றனர். இரண்டாவ தாக, ஆளப்படுபவர்கள் தங்களது உரிமைகளை விரிவாக்கிக் கொள்ள விடாது போராடுகின்றனர். இதில் கிடைக்கும் ஒவ்வொரு சம பலமும் இல்லாத நிலைமை அதாவது ஆண கள், பெண் கள், முதியோர் குழந்தைகள் என்று எப்போதும் சிக்கலான நிலைமை இருக்கும். இது போதாதென போர், வெற்றி இவற்றின் விளைவாக ஆண டான் -அடிமை என்ற எற்றத்தாழ்வும் தோன்றி விடும். இந்த நிலைமையால் பொதுச்சட்டம் இந்த ஏற்றத் தாழ்வு களைக் கருத்தில் கொள்கிறது. எனவே, சட்டங்கள் ஆட்சி யாளர்களால் அவர்களுக்காக ஆதாயத்தையும் சட்டத்தில் சேர்க்கச் செய்து, ஏற்றத்தாழ்வான சட்டங்களுக்குப் பதில் அனைவரையும் சரிநிகர் சமமாகக் கருதுகின்ற சட்டங் களை உருவாக்க
முற்படுகின்றனர்.
சமுதாயத்துக் குள் ளாக அதிகாரச் சமநிலையில் ஆக்க பூர்வ மான மாற்றம் ஏற்படும் போது இரண டாவதான போக்கு குறிப்பிடத்தக்க அளவில் காணப்படு கிறது. சில வரலாற்றுச் சூழ்நிலைகளில் இது அடிக்கடி ஏற்படுவதாகும். அவ்வித நிலைமைகளில் சட்டங்கள் மாறுபட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப படிப் படியாக மாறி (பொதுவில் இப்படித்தான் நிகழ் கிறது) பொருந்திப் போகின்றன. அவ்வாறின்றி ஆளும் வர்க்கம் புதிய நிலைமைகளைக் கணக்கில் கொள்ளத் தவறினால் அதன் விளைவாக வன்முறை எழுச்சி களும் உள்நாட்டுப் போர்களும் மூளுகின்றன. அக்கட்டங்களில் சட்டம் செயல் படாது போய், மீண் டும் வன்முறையே எதையும் தீர்மானிப்ப தாகிப் பிறகு சட்டப்படியான புதிய ஆட்சி தோன்றுகிறது.
அ முற்றிலும் அமைதியான முறையில் ஏற்படுகின்ற மற்றொரு வகையான அரசிய லமைப்பு மாற்றமும் உள்ளது. அது சமுதாயத்தின் மக் களிடையிலான கலை, பண் பாட் டு
67/ சித்திரை 2014

Page 10
வளர்ச்சியாகும்.
ஒரு சமுதாயத்தில் ஒத்திசைவுநிலவ இரு
அம்சங்கள் தேவை. ஒன்று கட்டாய நிர்ப்பந்தம். மற்றொன்று, அச்சமுதாயத்தைச் சேர்ந்தவர் களுக்கிடையிலான உணர்வுப் பிணைப்புகள் (உளவியலில் இது ஐக்கியப்படுத்திக் கொள்ளுதல் என்று குறிப்பிடப்படுகிறது) இவற்றில் ஒன்று இல்லாவிடினும் மக்களை ஒன்றுபடுத்தி வைக்க மற்றொன்று போதும் மக்களிடையிலான ஆழ்ந்த ஒற்றுமையின் வெளிப்பாடாக இந்த உணர்வுப் பிணைப்புகள் இருந்தால் தான் அவை பிரக்ஞைப் பூர்வமானதாக இருக்கும்.
இன்றைய உலகில் நாம் உலக மக்களை ஒன்றுபடுத்தி வைக்க, யாரும் எதிர்க்கத் துணியாத அதிகாரம் படைத்த ஒன்று கிடைக்காதா? என்று ஏங்குகிறோம். இன்று ஒவ்வொரு நாட்டிலும் தேசிய உணர்வு மேலோங்கி நிற்கிறது. ஆனால், இது உலக மக்களை ஒன்றுபடுத்துவதாக அன்றி நேர் எதிரான விளைவைத் தான் உருவாக்குகின்றது. “போல்ஷவிஸ்ட் சித்தாந்தம்” மூலம் உலகில் போரை ஒழிக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், உள்ளபடி போர் ஒழிப்பு இலட்சம் எட்டாத தொலைவில் உள்ளதாகத் தோன்றுகிறது. ஒரு வேளை பரஸ்பரம் பெரு நாசத்தை உணர்டாக்கு கின்ற போரைத் தொடர்ந்து போரை ஒழிக்க முடியலாம். முரட்டுப் பலத்தை அகற்றி அந்த இடத்தில் வலுவான இலட்சியத்தைக் கொணர்டு வைக்கிற முயற்சியெல்லாம் தோல்வி காணும் என்றே தோன்றுகிறது. இவ்விதமான சிந்தனையி லுள்ள கோளாறு, நாம் ஒன்று கவனிக்கத் தவறுவதாகும். அதாவது சட்டம் என்பதே முரட்டு பலத்தின் அடிப்படையில் தான் அமைந்துள்ளது. மேலும், சட்டத்தை நிலைநிறுத்த வன்முறை தான் தேவைப்படுகின்றது.
2. ELIII (BööITGIT Up6Vib IDICNT GUIGöLIIT ?
மனித இயல்புகள் இருவகையானவை. அவற்றில் ஒன்று காத்துக் கொள்கிற ஒற்றுமைப் படுத்துகிற வகையைச் சேர்ந்தவை. அவை பாலி யல் (பாமர மொழியில் தொனிக்கும் பொருளும் அடங்கும்) தனிமையானவை. கொலகின்ற இயலபுகள் இரண டாவது வகை. இவை ஆக்கிரமிப்பு அல்லது அழிப்பு இயல்புகள்.
இவை, நாம் நன்கறிந்த அன்பு, வெறுப்பு ஆகியவற்றின் கொள்கை அளவிலான வடிவங் கள். எனினும் இந்த இயல்புகளை இவை நல்லவை. இவை தீயவை என வகைப்படுத்துவது சரியாகாது. ஏனெனில் இந்த இயலபுகள் அனைத்தும் முழுக்க முழுக்க இன்றியமையா தவை. மனித வாழ்க்கையின் எல்லா நடவடிக்கை களும் இந்த இயல்புகளின் இணைந்த அல்லது எதிரெதிரான செயல்பாடுகளால் விளைபவையே.
08/ஜீவநதி - இதழ்

இந்த இரு வகைகளைச் சேர்ந்த இயல்புகள், மிக அபூர்வமாகவே தனித்துச் செயல் படுகின்றன. ஓர் இயல்பு செயல்படும் போது அதற்கு நேர் எதிரான இயல்பும் அதில் சற்றே கலந்து நிற்கிறது. நேர் எதிரான இயல்பு இவ்வித நிலையில் ஒரு செயலின் நோக்கத்தை மாற்றி அமைக்கலாம். சில சமயங்களில் நோக்கம் ஈடேற நேர்எதிரான இயல்பு இவ்விதம் கலந்து நிற்பது மிக அவசியமாகிறது. தன்னைக் காத்துக் கொள்வதற்கான இயல்பு "பாலியல்" தன்மயப் பட்டது. எனினும் இந்த இயல்பின் நோக்கம் ஈடேற வேண்டுமானால் இந்த இயல்பு காரணமாகவே ஆக்கிரமிப்பு நடவடிக்கை தேவைப்படுகிறது. இதுபோலவே, வேட்கை இயல்பை எடுத்துக் கொண்டால் குறிப்பிட்ட ஒன்றின் மீது ஆசை ஏற்படுத்தும் போது, அதை அடைவதற்கு கைப்பற்றும் இயல்பும் சேர்ந்து செயல்படுகிறது.
இவ்விடயத்தை மேலும் ஆராய்ந்தால் மனிதனின் செயல்கள் வேறொரு வகையிலும் சிக்கல் தன்மை வாய்ந்தனவாக இருப்பதைக் அவதானிக்கலாம். ஒரு செயலானது மிக அபூர்வ மாகத் தான் தனியொரு இயல்பினால் தூண்டப்படு வதாக உள்ளது. எப்போதுமே ஒத்த பல நோக்கங் கள்தான் ஒரு செயலாக உருவெடுக்கின்றன.
போர் அறிவிக்கப்பட்டு ஒரு நாட்டின் மக்கள் அதற்கு ஆயத்தமாகும் போது பல்வேறான நோக்கங்கள் இருக்கலாம். சில நோக்கங்கள் சீரிய இலட்சியமாகவும் வேறு சில மிகத் தாழ்ந்த நோக்கங்களாகவும் இருக்கலாம்.
சில வெளிப்படையாக அறிவிக்கப் படலாம். வேறு சில வெளியே தெரிவிக்கப்படாமல் இருக்கலாம். தாக்கி அழிப்பதற்கான வெறி நிச்சயம் இவற்றில் அடங்கும். மனித வரலாற்றில் காணப்படும் என னற்ற கொடுமைகளும், மனிதனின் அன்றாட சம்பவங்களும், இது எந்த அளவுக்குப் பரவலாக வலுவாக உள்ளதென்று காட்டும்.
இலட்சியங்களைக்காட்டி விடுக்கப்படும் வேண்டுகோள்களும், பாலியல் இயல்பும் அந்த அழிப்பு உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு அவை செயல் வடிவில் வெளிப்பட உதவுகின்றன. முன் காலத்தில் நடந்துள்ள அட்டூழியங்களை ஆராய்ந் தால் பல சமயங்களிலும் அழிப்பு வெறியானது இலட்சியம் என்ற போர்வைக்குள் ஒழிந்து இருந்தமையை அவதானிக்கலாம். ஐரோப்பாவின் மத விரோத ஒழிப்பின் போது நடந்த கொடுமை களில் காணப்பட்டது போன்று, சிலவேளைகளில் மேல மனதில் இலட்சிய நோக்குகள் குடி கொணர்டிருக்க, அவற்றுக்கு அடி மனதில் புதைந்து கிடக்கும் அழிப்பு இயல்புகள் உர மேற் றரிக கொண டிருக குமர் என று தோன்றுகிறது. இந்த இருவித விளக்கங்களும்
67/ சித்திரை 204

Page 11
சாத்தியமானதே.
அழிப்பு இயல்பானது ஒவ்வொரு உயிர் இனத்திலும் இருக்கின்றது. அது அந்த உயிரி னத்தை அழிக்க முற்பட்டு அந்த உயிரை ஆதி யாரம்ப சடப்பொருளாக ஆக்கப்பார்க்கிறது. அந்த இயல்பை மரண இயல்பு என்றும் வர்ணிக்க லாம். பாலியல் இயல்போ உயிர் வாழ்வதற்கான போராட்டத்தை உறுதி செய்கிறது. மரண இயல் பானது சில உடல் உறுப்புக்களின் உதவியுடன் வெளியார்ந்த பொருட்கள் மீது செயலைத் திருப்பி விடும் போது அழிவுக்கான தூண்டுகோளாகிறது. அந்த உயிரினம் வேற்றுப்பொருட்களை அழிப்பதன் மூலம் தனது வாழ்க்கையைத் தற்காத்துக் கொள்கிறது.
ஆனால், மரண இயல்பானது தனது செயல்களில் ஒன்றின் போது அந்த உயிரினத்துக் குள்ளாகவே செயல்படுகிறது. அழிப்பு இயல்பின் அந்த அக நோக்கு செயல் பாட் டின் மூல காரணத்தை அறிய நாங்கள் பல இயற்கையான நோய் தொடர்பான அம்சங்களை ஆராய்ந்தோம். ஆக்கிரமிப்பு இயல்பு இவ்விதமான ஒரு அகநோக்கு தான் மனிதரின் மனசாட்சிக்கு மூல காரணம் என்று நாங்கள் விளக்கியுள்ளோம். ஒரு வகையில் இது
அபசாரமே. இந்த அகநோக்குப்போக்கு பெரிய அளவில் செயல்படுமானால் அது அற்ப விடய மல்ல. மாறாக அது நிச்சயம் நோய் நிலையே. ஆனால் ஆக்கிரமிப்பு இயல்பு வெளி உலகின்பால் திருப்பப்பட்டால் அது நன்மை பயக்கும். இங்கு தான் ஒழிக்கப் பாடுபடுகின்ற தீங்கான கேடான குணங்கள் அனைத்தும் உயிரியல் ரீதியான நியாய விளக்கம் அடங்கியிருக்கிறது. இக்குணங்களுக்கு எதிராக நாம் எடுத்துள்ள நிலையை விட இக்குணங் கள் உண்மையில் இயற்கைக்கு ஒத்தவை என்பதை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
3. போரை ஒழிக்க வழி என்ன?
இயல்புகள் பற்றிய “புராணத்திலிருந்து” நாம் போரை மறைமுகமாக ஒழிப்பதற்கான வழியைக் கண்டறிந்து கூற முடியும். அழிப்பு இயல்பின் காரணமாகத்தான் போர்க்குணம் ஏற்படுகிறதென்றால் அதற்கு எதிராக நாம் பயன்படுத்துவதற்கு “பாலியல்” இயல்பு நமக்கு உள்ளது. மனிதர்களுக்கிடையே உணர்ச்சிப் பிணைப்புக்களை ஏற்படுத்துகின்ற அனைத்தும் போருக்கு எதிரான மருந்தாகப் பயன்படும்.
இப்பிணைப்புகள் இருவகையானவை. நாம் விரும்புகின்ற ஒன்றின் மீது,பாலியல் நோக்கு இன்றி ஏற்படுகின்ற தொடர்புகள் முதல் வகையைச் சேர்ந்தவை. இது விடயத்தில் உளவியலாளர்கள் அன்பு என்ற சொல்லைப் பயன்படுத்தத் தயங்க வேண் டியதில்லை. சமயம் இச்சொல்லைப் பயன்படுத்தி “உன்னைப் போலக் கருதி மற்றவரிம்
09/ ஜீவநதி - இதழ்

அன்பு காட்டு” என்று கூறுகிறது. இது நல்ல போதனை தான். ஆனால் கடைப் பிடிக்கக் கடினமானது! மற்றொரு வகையான பிணைப்பு, "ஐக்கியப்படுத்திக் கொள்ளுதல்” என்ற இந்த சமுதாய பிரக்ஞைகளுக்குப் பங்களிக் கின்றன. மனித சமுகத்தின் கட்டமைப்பே பெருமளவுக்கு இதன் மீது அமைந்துள்ளது.
4. போரை ஏன் தீவிரமாக எதிர்க்க வேண்டும்?
சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் இயல்புகளுக்கு இடம் கொடுக்காமல் அறிவுக் கேற்றபடி நடப்பது சிறந்ததொரு ஏற்பாடாக இருக்கும். இதில் உணர்ச்சிப் பூர்வப் பிணைப்புகள் பாதிக்கப்படலாம். என்றாலும் இது ஒன்று தான் மக் களிடை யே முற் றிலு மான, நீடித்த ஒற்றுமையை ஏற்படுத்தும். இப்போதுள்ள நிலை யில் இது நிச்சயம் இலட்சியக் கனவாகத்தான் இருக்கும். போரைத் தடுப்பதற் கான இதர மறைமுக வழிகள் நடைமுறை சாத்தியமானவை. ஆனால், பலன் விரைவில் கிட்டாது. பசித்துக் காத்திருப்பவன் செத்த பிறகுதான் சோறு வந்து சேரும் என்ற கதைதான் அது.
போரை வெறுக்கக் காரணம் ஒவ்வொரு வருக்கும் தன்னுடைய உயிரின் மீது உரிமை உள்ளது என்பதனால் ஆகும். போரானது நல்ல எதிர்கால வாய் ப்புள்ள உயிர்களைப் பலி கொள்கிறது. போர் தனி ஒருவரின் பலத்திற்கு சவால் விடும் சூழ்நிலையை உருவாக்கி அவன் தனது மனச்சாட்சிக்கு எதிராக சக மனிதர்களைக் கொள் ள வேண் டிய நிர்ப் பந் தத் திற் கு உள்ளாகிறான். - மனிதன் பெரும் பாடுபட்டு ஏற்படுத்திய வசதிகளையும் மற்றும் பலவற்றையும் போர் தரைமட்டமாக்குகிறது. மேலும், நவீன காலத்தில் மிகத் திறன் படைத்த ஆயுதங்கள் உருவாக்கப் பட்டுள்ளதால் போரானது இரு தரப்பு களையும் இல்லாவிட்டாலும் ஒரு தரப்பையாவது அடியோடு அழித்து விடுகிறது. இவையெல்லாம் நன்கு தெரிந்திருந்தும், பொது உடன்பாட்டின் மூலம் போர் ஏன் தடைசெய்யப்படவில்லை என்று வியக்கத் தோன்றுகிறது. போர் கொடூரமானது தான். நம்மால் போரை வெறுப்பதைத் தவிர வேறு வழியில்லை. இயலாத தன்மைகொண்ட நாம் சமாதான கர்த்தர்களாக மட்டுமே இருக்க முடியும்.
5.போருக்கான முற்றுப்புள்ளி கலாசார வளர்ச்சியா?
- மனித இனத்தின் கலாசாரம் (சிலர் இதனை நாகரிகம் என்று குறிப்பிட விரும்பு கின்றனர்) பன்னெடுங் காலமாக முன்னேறி வருகிறது. நமது கலை, இலக்கியம், இசை முதலானவற்றில் உள்ள சிறப்பான எல்லா படைப்புகளுக்கும் அதுவே மூலகாரணம்.
1677 சித்திரை 2014

Page 12
இந்த கலாசார மாறுதலால் விளைந்த மனம் சார்ந்த மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை; மறுக்க முடியாதவை. அதாவது இயல்பு அளவி லான நோக்குகள் படிப்படியாக நிராகரிக்கப்பட்டு வந்துள்ளன. இயல்பு காரணமாகச் சட்டென்று செயலில் ஈடுபடுவதும் குறைந்து வந்துள்ளது. நம்மூதாதையர் மகிழ்ச்சி கண்ட நுகர்ச்சிகள் நம்மை ஈர்க்கவில்லை. நமது நெறிமுறை மற்றும் இரசனை தொடர்பான இலட்சியங்கள் மாற்றம் கணர்டுள்ளதென்றால் அதற்கான காரணங்கள் அடிப்படையில் புலன்கள் சம்பந்தப்பட்டவை.
உளவியல அளவில இக கலாசார வளர்ச்சியின் இரு முக்கிய அம்சங்கள் உள்ளன. முதலாவதாக அறிவாற்றல் வலுப்பட்டு, அது நமது இயல்புகளின் படியான வாழ்க்கையை அடக்கியாள முற்பட்டுள்ளது. இரணர்டாவதாக ஆக்கிரமிப்பு இயல்பு அகநோக்கு கொணர்டுள்ளது. இதில் நனர் மைகளும் உணர்டு; தீமைகளும் உணர்டு. கலாசார வளர்ச்சி ஏற்படுத்திய மனப்போக்கிற்கு போர் என்பது நேர் எதிராக உள்ளது என்பதால் நாம் போரை வெறுக்கின்றவர்களாகிறோம்.
வீட்டை எரிக்கும் நிலா
தணல் மணலில்
பாதணி இல்லாமல் நடைப்பயணம் செய்து கட்டு மரம் ஏறுவேன். கடல் கொந்தளித்தால் கடன்காரனாய் வீடு சேருவேன்!
மணலில் தணல் உருவாக்கும் சூரியனுக்குக்கும் தெரியாது சொந்தக்கதை! எனக்கு பாதணிவாங்காமல் என் மகனின் கல்விக்கு செலவிடுவது. பாதம் சுடும் மணலுக்கும் தெரியாத பரிதாப நிலை!
கடல் கொந்தளித்ததால் கடன் சுமக்கிறேன் என்பது கடலுக்கு தெரியாதது நியாயம்தான்!
அத்தனையும் தெரிந்திருந்தும் பெத்த மகன் பல்கலைக்கழகம் சென்றதும் படிப்பை நிறுத்திவிட்டு பகிஸ்கரிப்பில் குதித்து அரசியல்வாதிக்கு இலாபம் கொடுக்கிறான் அப்பன் நெஞ்சில் அடுப்பு எரிக்கிறான்.
மிகிந்தலை ஏ.பாரிஸ்
o/ வீவநதி - இதழ்

ந ம  ைம ப போ ன ற சாதார ண வாதிகளுக்கு போர் என்பது அறிவு பூர்வமாகவும், உணர்ச்சி பூர்வ மாகவும், வெறுக்கத்தக்தாகும். இந்த வெறுப்புக்கு போரின் போது நடக்கும் அட்டூழியங்கள் எந்த அளவுக்குக் காரணமோ அந்த அளவுக்கு போரின் இழிவான செயல்களும் காரணம்.
மக்கள் எல்லோரும் சமாதான கர்த்தாக் களாக மாறுவதற்கு நாம் எவ்வளவு காலம் காத் திருக்க வேணர்டுமோ தெரியாது. எனினும் மனிதனினர் கலாசாரப் போக்கு எதிர் காலப் போர்கள் பயங்கரமாக இருக்கலாம் என்ற அச்சம் (இவ் விடத்தில் சோலைக்கிளியினர் கவிதை வரிகளை ஞாபகப்படுத்திக் கொள்க.) ஆகிய இரு அம்சங்களும் கூடிய விரைவில் போருக்கு முற்றுப் புள்ளி வைக்க உதவலாம் என்று நம்பலாம். எந்த ஊற்றுக்கள் மூலமாக இது சாத்தியமாகும் என்று எம்மால் ஊகித்தறிய முடியாது. இதற்கிடையே கலாசார வளர்ச்சிக்கு எது உந்து சக்கியாக உருவாகின்றதோ அதுவே போருக்கு எதிராகவும் செயலாற்றும் என்று நம்பிக்கை வைக்கலாம். 6
ថ្វាយ]]
எங்களை உயர்த்திட எடுத்திடும் பிரச்சினை சங்கடமாகித் தள்ளிய சங்கதி நெடுநிலம் கண்டோம்!
பிரச்சினைக்குள்ளான பெருமைக்குரியதை எரித்திட முடியாமல் இழுபறியானதில்
அறிந்திட முயன்றவர் அநேகமநேகம் செறிந்திடு மறிவினைச் செழித்திடச் செய்ததால்
பிரச்சினைக்காக்கியோர் பிரச்சினைக்கானதால் தரத்தினில் குறைந்தனர் தகுதியை இழந்தனர்!
எதிர்ப்பதினால் பலம் எதிரியடைவதும் சகிப்பதினால் சனம் சார்ந்திடல் தகவலே!
மதிப்புடைச் சிறப்பினைப் புதைத்திட நினைப்பது மடமைதான் உயர்வது! உதிப்பினில் உயர்வது பெருமையே!
- ஏ.இக்பால்
57 / சித்திரை 204

Page 13
லக மெங்கும் வாழும் இந்திய, பாக்கிஸ்தானிய, இலங்கை மக்களைக் கவர்ந்த டெலிபோன் காட் விளம்பரம் என் நினைவில் வந்தது.
“மிஸ்ஸிங் ஹோமா?... நவ் ஸ்றெயிற் கொனற்றெட் ரு யுவ ஹோம்.
லிபற மொபில்! இன்ரெநெற் கோலிங்.லோ கோஸ்ற்... ஹய் குவாலிட்டி..” தொலைக்காட்சியில் விரல்கள் ரம்ளருள் நனைய தண்ணீரைப் பரிமாறும்
பையன்.. மூக்கைத் தேய்த்தபடி ஓடர் எடுக்கும் சர்வர்;... இவர்களுக்கு
எந்தவித மாறுபாடில்லாத ஒரு சாப்பாட்டுக் கடையில் அமர்ந்திருந்தேன்.
பத்து வருடத்துக்கு முன்பு நானும் லாவண்யாவும் சந்திக்கும் அதே யாழ்ப்பாண பஸ் ஸ்ராண்ட் முன்னுள்ள சாப்பாட்டுக்கடை. கடையின் தோற்றம் முற்றாகவே மாறியிருக்கின்றது.
அவ்வாறே முன்பிருந்தவர்களும் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருக்கவில்லை. நாலு முழவேட்டியுடனும் நெற்றிமுழுக்க விபூதியும் சந்தனமும் குங்குமத்துடன் அமர்ந்திருந்தவருக்குப் பதிலாக இப்பொழுது ரை கட்டியிருக்கும் ஒரு பையன். கடை கைமாறி யிருக்க வேண்டும். குறைந்தது ஒரு பிள்ளை யார், லக்ஷ்மி, முருகன்; இணைந்த சிவன் பார்வதி, இயேசு அல்லது மாதா, மெக்கா இந்த ஐந்து படங்களும் கல்லாப் பெட்டிக்கு பின்னே மாட்டப்பட்டு அதற்கு மாலை போட்டு அதன் முன்பு கொளுத்தியிருக்கும் சாம்பிராணியின் மணம் காலை இட்டிலிக்கும் தோசைக்கும்
40/- ஜீவநதி இதழ்

இன்னும் மணமும் ருசியும் கொடுப்பது போலத் தோன்றும். இப்போதும் அதே ஐந்து படங்கள் சின்னதாய் ஒரே பிறேமினுள். மின்சார விளக்கு
ஒன்று முன்னே 24 மணிநேரமும்
எரிந்து கொண்டிருந்தது. சாம்பிராணி வாசனை
மிஸ்ஸிங். ஆனால் ஏதோ ஒரு
எயர் பிறசிங் கடைக்குள்
அடித்திருந்தார்கள். சின்ன
ஒரு சாப்பாட்டுக்கடை
ஐந்து நட்சத்திர
ஹோட்டல் போல் மாறியிருந்தது. போராட்டத்திற்குப் பிறகு அதிக கடைகளின்
முதலாளிமார் ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டில்தான் இருக்கின்றார்கள் என்பதை ஒப்புவிப்பது போல இருந்தது.
யுத்தமும் யுத்தத்தின் பின்னருமான சூழ்நிலையும் யாழ்ப்பாணத்தை நன்கு தான் மாற்றி வைத்திருக்கு.
நான் டென்மார்க்கிற்கு போவதற்கு முன்னிருந்த யாழ்ப்பாணம் இல்லை இது.
முன்பு யார் கண்ணிலும் படாமல் அமைதியாக இருந்து ஒரு அரைமணித்தி யாலத்தைப் போக்குவதற்காக நானும் லாவண்யாவும் வந்து ஆளுக்கொரு தேநீர் வேண்டிக் கொண்டு உட்கார்ந்து கொள்வோம்.
ஆறுதலாகக் கதைத்துக் கொண்டே அதை பருகுவோம். இன்னும் ஒரு அரை மணிநேரம் இருக்க வேண்டுமாயின் மீண்டும் ஒரு தேனீரும் வடையும் வேண்டி இரண்டாய்ப் பிரித்துக் கொள்வோம். சர்வர்; பையனும் மேசை துடைக்கும் பையனும் தங்களுக்குள் சிரித்துக் கொள்வார்கள். உங்களுக்கு எல்லாம் கிடைக்காத ஒரு அழகியுடன்
அமர்ந்திருக்கின்றேன் என்ற பெருமையுடன் நானும் அதனைப் பொருட்படுத்தாமல் அமர்ந்திருப்பேன்.
வி.ஜீவகுமாரன்
நான் அவன் இல்லை
1 சித்திரை 2014
பக்ரா -

Page 14
NA
போர் முடிந்த பின்பு முதன் முதலாக வந்த எனது இலங்கைப் பயணம் இது.
வரும்போது மனதினுள் ஒரு சின்ன. இல்லையில்லை. மிகப்பெரிய ஆசை அல்லது எதிர்பார்ப்பு. லாவணர்யா எப்படி இருக்கின்றாள் என்று பார்த்துவிட்டுத் திரும்ப வேணர்டும் என்றது தான்.
அதேபோல் நான் வந்து ஒரு கிழமை யால் நேற்று அவளை எதிர்பாராமல் வங்கியில் சந்தித்ததும். இன்று இங்கு சந்திக்க காத்திருப் பதும் ஏதோ சொல்லி வைத்து நடப்பது போல இருக்கிறது.
லாவணர்யா இப்பொழுது வந்திருக்க வேணர்டும்.
ஆனால் வரவில்லை.
米米米
எப்பொழுதும் சொன்ன நேரத்துக்கு முன்பாகவே லாவணர்யா வந்து எனக்காக காத்திருந்த நாட்கள் பல. ஏதாவது ஒருநாள் நான் மிகப்பிந்தி வந்துவிட்டால் கணினும் மூக்கும் சிவக்க சணர்டை பிடித்து. அது அழுகையாக மாறி. பின்பு எண் வழமையான "நீ கோவித்தாலும் அழகு. அழுதாலும் அழகு" என்ற எண் துருப்புச் சீட்டைத் தூக்கிப் போட்டு. பின்பு எந்த சனக்கூட்டம் குறைந்த சினிமாக்கொட்டகை அன்று இருக்கோ அங்கு போய் அவளை சமாதானமாக்கும் வரை அந்தப் போராட்டம் குறையாது. இறுதியாக எதை அன்று கதைக்க வந்தமோ அது கதைபடாமல் போய்விடும். பின்பு கடிதத்தில் சணர்டை தொடர்ந்து, சமாதான ஒப்பந்தத்துக்காக ஒரு புதுநாள் தீர்மானிக்கப்படும். அன்று இருவருமே நேரத்துக்கு வந்துவிடுவதால் வரும் பஸ்களை யெல்லாம் போகவிட்டுப் போகவிட்டு பளல் ஸ்டாண்ட்டில் நின்று எங்கள் கதை தொடரும்
அதெல்லாம் ஒரு கனாக்காலம்!
திங்கள் முதல் வெள்ளி வரை பாடசாலை நாட்களில். சந்திப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. சனி, ஞாயிறு நாட்களில் சந்திக்காமல் இருக்கும் பொழுது அந்த இரணர்டு தினங்களும் உலகமே உருளாமல் இருப்பது போலத்தோன்றும் முதலே அவளது கால அட்டவணை தெரிந் திருந்தால் அவள் குடும்பத்துடன் போகும் கோயில் திருவிழா, அல்லது சினிமாகொட்டகை களிலும் நான் பிரசன்னமாய் இருப்பேனர். ஆனால் எல்லா சனி, ஞாயிறுகளிலும் கோயில் திருவிழாக்கள் இருந்து விடுவதில்லை. இதென்ன புலம்பெயர்ந்த நாடுகளா சனி, ஞாயிறு நாட்களில் மட்டும் கோயில் தேர்கள்
 
 

-
வீதிவலம் வருவதற்கு?
இந்த சாப்பாட்டுக் கடையில் இருந்து பார்த்தால் வடிவாக வின்சர் தியேட்டர் தெரியும்.
அங்கேதான் நானும் அவளும் கடைசியாகப் படம் பார்த்தது.
அவள் கைகள் என் கையினுள் இருந்தது.
படம் ஒடிக் கொணர்டு இருந்தது. “ஒரு நாளைக்கு நான் உங்களை விட்டுட்டு வேறை யாரையும் கலியாணம் செய்து கொணர்டு போனால் என்ன செய்வீங்கள்”
“ஒன்றுமே செய்ய மாட்டன்” “g) GODIŤ GODLOULITSE GJIT?” "உணர்மையாகத்தான்” “உங்களுக்கு கவலை இராதா" "ഝേ'
ஏனர்” "அது எனது தப்பில்லையே” “உங்களுக்கு கோபமே வராதா" "gൺങ്ങേ'
ஏனர்” "நான் உணர்னிலை வைத்திருக்கிறது உணர்மையான அன்பு அது உன்னைக் கோவிக்க விடாது"
"யூ ஆர் மை சுவிற் கணர்ணா” “கழுத்தை விடு. பின்னாலை ஒரு குடும்பம் இருந்து படம் பார்த்துக் கொணர்டு இருக்குது” மெதுவாக அவளின்; கைகளைக் கிள்ளினேனர்,
"உன்னை விட ஒரு சாமியாரை லவ் பணர்ணியிருக்கலாம்” என்ற அவளின் சின்னச் சிணுங்கலுடான கோபத்துடன் அண்றைய சினிமா முடிந்து வெளியில் வந்தோம்”
அன்று நான் கற்பனைகூட பணர்ணியிருக்கவில்லை அதுதான் எங்கள் கடைசிச் சினிமா என்றும் கடைசி சந்திப்பு என்றும்.
விதி. அது. இது. சாதி. சமயம். படிப்பு. ஏற்றம். தாழ்வு. என்ற எதையும் காரணம் காட்டி என்னை நான் சமாதானப்படுத்த முயற்சிக்கவில்லை.
அது அவள் எனக்குச் செய்த பச்சைத் துரோகம் என்றதில் மட்டும் உறுதியாக இருந்தேன்.
ஆனால் அவளைக் கோவிக்கவோ. உன் வாழ்க்கை நாசமாய் போ என்றோ. ஒரு நாளைக்கு எண் அருமை தெரியும் என்று சவால்விடவோ எனர் மனம் ஏகவில்லை.

Page 15
Κ Ν.
காரணம் நான் அந்தளவு அவளை நேசித்தது காரணமாக இருக்கலாம்.
இந்த பத்து வருட வெளிநாட்டு வாழ்க்கையில் நான் கணர்டு வியந்த ஒரே செயல் பிள்ளைகள் பிறந்த பின்பும் பிரிந்த கணவன் மனைவி கூட கிறிஸ்மஸ் சமயத்தில் ஒருவரை யொருவர் சந்தித்து தங்கள் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்வதும். பரிசுப் பொருட் களை பரிமாறிக் கொள்வதும். சிலவேளை ஏதாவது உணவகத்துக்கு சென்று உணவருந்தி விட்டு பிரியும் சமயத்தில் காமம் கலக்காத முத்தத்தைப் பரிமாறிக் கொணர்டு கை காட்டி விட்டு அவரவர்கள் காரில் ஏறி அவரவர்கள் இல்லம் சொல்வார்கள். தாங்கள் இருவரும் வாழ்ந்த வாழ்வுக்கு. ஒருவர் மற்றவருக்கு கொடுத்த அல்லது பகிர்ந்து கொணர்ட சந்தோசத்துக்கு நன்றி சொல்லும் விதமாகவே அது அமைந்திருக்கும்.
அதேமாதிரித்தான் அந்த வயதில் ஒரு பெண்ணின் அன்பு. ஒரு பெண்ணின் ஸ்பரிசம். ஒரு பெணர்ணின் சின்ன சின்ன சினர்ன கோபங்கள். சின்ன சின்ன சிலுமிஷங்கள் அத்தனையையும் அவள் மூலமே உணர்ந்திருந்தேன்.
அந்த பசுமை இன்னும் என்னுள் நிறைந்திருக்கு.
என்னை விட்டு விட்டு. அல்லது மறந்து விட்டு. ஊரில் மிகக் காவாலியாக திரிந்த ஒருவன் சவுதி அரேபியாவுக்குப் போய் பெரிய பணக்காரனாக திரும்பி வந்து இவளைப் பெணர் கேட்க எண்னிடம் ஏதும் சொல்லாமல் அவனுக்கு தலையை நீட்டிய பொழுது நான் அனுபவித்த வேதனைகள் இன்றும் என்னுள் இருக்கு.
அவளது கல்யாணத்துக்கு முதன்நாளே ஊரில் இருக்க கூடாது என்ற பிடிவாத்துடன் கொழும்புக்கு வந்து விட்டேன்.
ஆனால் கல்யாணமும் நாலாம் சடங்கும் முடிந்த பின்பும் எனக்கு ஊருக்கு திரும்பிப் போக மனம் வரவில்லை.
கொழும்பிலேயே ஒரு கடையில் கணக்கெழுதும் வேலையும் எடுத்து அந்தக் கடையின் மாடியின் மேல் சுவருக்கும் கூரைக்கும் இடைப்பட்ட இடைவெளியையே எண் அறைபோல பாவித்துக் கொணர்டு அங்கேயே தங்கி விட்டேன்.
அப்பாவும் அம்மாவும் அடிக்கடி கடிதம் போட்டார்கள். கடைசிச் சோதனையாவது எடுத்துவிட்டு போய் கொழும்பில் நில் என்று. கொழும்பில் இருந்தே பரீட்
 
 
 

எழுதுகின்றேன் என மறுத்து விட்டேன்.
பரீட்டை முடிவும் பூச்சியம்தான். "அவளாலைதான் எண்ரை படிப்பும் நாசமாய் போனது" என அம்மா கடிதம் போட்டிருந்தா.
"இல்லை” என எண் மனம் மறுத்தது. அவளின் நினைவுகள்; அப்போதும் இனிக்கவே செய்தது.
ஒரு ஆறுமாதம் ஓடியிருக்கும். வெளிநாட்டு வாய்ப்பு வந்தது. அப்பா எனக்கு என்று வைத்திருந்த பின்பக்க தென்னங்காணியை விற்று அம்மாவுடன் காசைக் கொணர்டு வந்து
கொழும்பில் தந்தார்.
தங்கச்சியும் தம்பியும் கூடவே
வந்திருந்தார்கள்.
"எல்லாம் அந்த." அம்மா சபித்துக்
கொணர்டே இருந்தா.
"அவளைப் பேசாதையுங்கோ அம்மா” அவர்களால் என்னைப் புரியவே இல்லை.
அந்தப் புரிதலின்மை நான் விமானம் ஏறும்வரை தொடர்ந்து கொணர்டேயிருந்தது.
இந்தப் பத்து வருடத்தில் தங்கச்சிக்கும் நல்ல இடத்தில் திருமணமாகி. தம்பியை நான் இருக்கும் நாட்டுக்கு அழைத்து அங்கேயே அவனுக்கு வாழ்க்கைக்கு நல்ல வழி அமைத்துக் கொடுத்து. அப்பா அம்மா இறக்கும் வரை எந்த பொருளாதார பிரச்சினையும் வராது இருப்பதற்காக அவர்களுக்கு போதிய பணத்தை நேற்று வங்கியில் இட்டுவிட்டேனர்.
எதிர்பாராத விதமாக இன்று இந்தக் கணம் அவளுக்காக காத்திருக்கின்றேனர்.
தங்கச்சியின் திருமணத்துக்கு லாவணர்யா வீட்டுக்கு அப்பா அம்மாவை சொல்லாததால் எங்கள் குடும்பத்துடன் அவர்கள் கதைபேச்சு எதுவுமில்லை.
ஆனால் அம்மாவும் தங்கச்சியும் கதைகதையான சொல்லுவார்கள்.
"அந்த ஒடுகாலி ஒழுங்காய் இருந்தால் ஏன் இப்பிடி இருப்பான்? நீயாவது ஒருத்தியைக் கட்டி குழந்தை குட்டியளோடை சந்தோசமாக வாழ்ந்திருக்கலாம். இப்பவும் மாட்டன் எணர்டு பிடிவாதம் பிடிக்கிறாய். அவள் மூணர்டு பிள்ளைக்கும் பிறகும் வீட்டுக்கு வந்து பிள்ளைகளுக்கு ரியூசன் சொல்லிக் கொடுக்கிற ஒரு வாத்தியார் பொடியனுக்கு பல்லைக் காட்டினதாலை இப்ப கட்டினவனும் இல்லை. வாத்தியார் பொடியனும் இல்லை.
A

Page 16
\
நீயும் இல்லை. நிதான் பெரிய துறவி போலை. எனக்கு வாயிலை வருகுது.”
"அம்மா அவளைத் திட்டாதையுங்கோ" “என்னடா பிறப்பு நீ?” அம்மாவால் என்னைப் புரிந்து கொள்ளமுடியவில்லை என்ற வேதனை என்றுமே எனக்கு இருந்ததில்லை. ஒரு வேளை நானும் ஒரு அம்மாவாக இருந்திருந்தால் அப்பிடித்தான் இருந்திருப்பண் போல.
நான் இங்கு வந்திருக்கும் இந்த ஒரு கிழமையும் எங்கள் வீட்டுக்கு வருவபர்கள் எல்லோருமே தம்பியைக் கேட்டுச் சொல்லுங்கோ என்றபடிதான் கேற்றடியில் நின்று அப்பா அம்மாவுடன் கதைத்துவிட்டுச் செல்வார்கள்.
"முப்பத்தினான்கு வயதெல்லாம் ஒரு வயதில்லை”...அவர்கள் சொல்வது முனர் விறாந்தையில் பேப்பரினுள் மூழ்கியிருக்கும் எனக்கும் காதில் கேட்கும்.
நிச்சயமாக திருமணம் செய்யக்கூடாது என்று எனக்குள் எந்தப் பிடிவாதமும் இல்லை. ஆனால் திருமணம் செய்யும் எணர்ணமே அவள் போன அன்றுடன் போய்விட்டது. ஆனால் அம்மாதான் அவள் நினைப்பில் இருக்கின்றேன் என அர்த்தப்படுத்திக் கொணர்டு இருக்கின்றா.
நினைப்பு என்பது வேறு. முடியாது என்பது வேறு. இரணர்டுக்கும் உள்ள இடைவெளி பலருக்கு ஒரு நூலிடை இடை வெளி ஆனால் எனக்கு பெரிய இரு கணர்டங் களுக்கான இடைவெளியாக இருந்தது.
என்னால் இன்று வரை டிஸ்கோ ரெக்கில் ஒரு பெணர்ணை இலவசமாக முத்த மிடமுடியாது இருந்தமைக்கு காரணம் எதுவோ, அதுவே இன்னோர் தமிழ். அதிலும் எனது யாழ்ப்பாண. அதிலும் எனது சாதி சனப் பெண்ணை திருமணம் செய்ய முடியாது இருந்தமைக்கு காரணம்
ஆம் லாவணர்யாவை நினைத்துக் கொணர்டு இன்னோர் பெணர்னுடன் வாழ முடியாது. அல்லது வந்தவளுடன் சின்ன சின்ன நெருடல்கள் ஏற்படும் பொழுது லாவணர்யா வைத்தானி மனம் தேடும். மேலாக இன்னொருத்தியுடன் இருக்கும் பொழுது லாவணர்யாவின் எணர்ணம் வந்தால் வந்தவள் பாவம் தானே!
நேற்று வங்கியில் அப்பா அம்மாவின் பெயரில் காசு போடச் சென்ற பொழுதுதான் லாவணர்யாவைக் கணர்டேனர்.
அந்தக் கணத்தில் சிரிப்பதா. கதைப்பதா. என்ன கதைப்பது என என்னுள்
 
 

நான் தடுமாறிக் கொணர்டு நின்ற பொழுது நேரடியாக என்னிடம் வந்தாள்.
“உங்களோடை நாண் தனியாக கதைக்க வேணும்"
நான் அதிர்ந்து போனன். “என்ன கதைக்க வேணும்” என்னுள் தயங்கிபடி கேட்டேன்.
வார்த்தைகள் தொணர்டைக்குழிக்குள் சிக்கிநின்றுது போல இருந்தது.
"அதைக் கதைக்கேக்கை பேந்து சொல்லுறன்"
அதே லாவணர்யா..! அச்சொட்டும் மாறத அதே லாவணர்யா!!
“சரி! எங்கே” “முந்திப் போற சாப்பாட்டுக் கடைக்கு நாளைக்கு பத்து மணிக்கு வாங்கோ"
எனது பதிலையோ. தலையாட் டலையோ எதையுமே எதிர்பார்க்காது போய் விட்டாள்.
எதற்காக வரச் சொன்னாள் என்று என்னால் எதுவுமே ஊகிக்க முடியவில்லை.
என்னையே நான் கேள்வி கேட்டு. நானே அதற்குப் பதில் சொல்லிக் கொணர்டு வந்ததில் மூன்று கிலோ மீற்றரில் இருந்த எங்கள் வீட்டுக்கு மூன்று நிமிடத்தில் வந்தது போல இருந்தது.
வாசலில் சைக்கிளால் இறங்கும் போது அம்மாவின் குரல் பெரிதாகவே கேட்டது.
"பத்து வருசத்துக்கு முதல் அந்த தறிகெட்ட நாய் போட்டுதெணர்டால் போகட்டும் நாயே என்று விட்டுட்டு வீடு தேடி வாற எத்தனையே இராசகுமாரிகளிலை ஒன்றைக் கட்டுறது தானே. பெரிய தேவதாஸ் கோலம். தாடி ஒன்றுதான் குறைவில்லை. பாதியாய் போனான். வீட்டுக்கு தகப்பன் எணர்டு இருக்கிறியள் கொஞ்சமாவது கவலை இருக்குதோ"
"அவன் வந்து நிக்கிற இந்த இரணர்டு கிழமையும் அவனைத் திட்டி கழுத்து அறுக் காதை அவனாய் விரும்பினால் கலியாணம்: செய்யட்டும். அதை விட்டுட்டு கழுத்திலை கயிறு போட்டு இழுத்துக் கொணர்டு போய் ஆட்டுக்கும் மாட்டுக்கும் விடுகிற வேலை இல்லை இது”
அம்மாவிலை அதிக பாசமும் அப்பா விலை அதிக மரியாதையும் நான் வைத்திருக் கிறதுக்கு காரணம் இந்த வேறுபாடுதான்.
米米米
இப்பொழுது நேரம் பத்தரை ஆகி விட்டுது.
சித்திரை 204

Page 17
ஒரு தேனீரையும றோல்ஸ்சையும் வரவழைத்துக் கொணர்டேன்.
தேனிரை ஒரு சிப் அருந்திவிட்டு நிமிர்ந்த பொழுது வாசலில் அவளின் உருவம் தெரிந்தது.
நேராக அதே பழைய ஒரு புனிசிரிப்புடன் வந்து எண் முன் அமர்ந்தாள்.
முன் தலையில் இரணர்டு சுருள் மயிர் களில் மட்டும் வெள்ளிநிறம் பெயர்ந்திருந்தது.
அது அவளுக்கு மேலும் அழகை கூட்டியிருந்தது.
"சொல்லு.” எண் குரலில் ஒரு வறட்சி இருந்ததை என்னால் உணரக் கூடியதாய் இருந்தது.
"உங்களோடை சணர்டை பிடிக்கத் தான் வந்திருக்கிறனர்” “எதுக்கு." "ஏன் நீங்கள் இவ்வளவு நாளும் கலியானம் செய்யேல்லை”
இப்படி ஒரு கேள்வியை என்ன உரிமை யில் அவள் கேட்கின்றாள் எனக்கு தோன்றியது.
"கல்யாணம் என்ற ஒன்று வேனும் என்று நான் நினைக்கேல்லை”உறுதியாகச் சொல்லும் பொழுது என்னையும் அறியாமல் எண் பெருவிரல் நகங்களை எண் பற்கள் கடிக்கத் தொடங்கின.
 
 

N
என்னை நிமிர்ந்து உற்றுப் பார்த்தாள்.
அவளிலிருந்து என் பார்வையைத் திருப்பியபடி அவளுக்கும் தேனிரும் றோல்ஸ்கும் N வடையும் ஒடர் செய்தேன். iഞ്ചം "நீங்கள் பொய்
சொல்லுறியள்”. அவள் உறுதியாகச்
சொனர்னாள்.
"இல்லை. அதுதான் உணர்மை"
நானும் உறுதியாகச் சொனர்னேனர்,
“எது உணர்மை?” "நாண் கல்யாணம் செய்யாது இருக்கிறதுக்கு நீ காரணம் இல்லை என்பதுதான் உணர்மை"
ஒரு தட்டில் வடை, றோல்: , போளியும் மறுதட்டில் பால்தேனிரும் வந்தது.
“6IG” "நீங்கள் உணர்மையைச் சொன்னால்தான் நாண் சாப்பிடுவன்"
அதே பிடிவாதம் கொஞ்சமும் மாறாமல் இருந்தாள்.
"உண்ரை நினைப்போடை தினம் தினம் அழுது கொணர்டு யாரையும் கல்யாணம் செய்யாமல் இருக்கிறன் எணர்டு சொன்னால் சந்தோசமாய் இது எல்லாத்தையும் சாப்பிடுவியா?”
எனது ஏளனமான வார்த்தைகள் அவளைக் கோபப்படுத்தும் என எதிர்பார்த்தேன். ஆனால் கொஞ்ச நேரம் மெளனமாய் இருந்தவள் பின் என்ன நினைத்தாளோ ஒரு வடையை எடுத்து பாதியை எடுத்துக் கொணர்டு மறுபாதியை என்னிடம் தந்தாள்.
மனம் பத்துவருடத்துக்கு முன் ஊஞ்சலில் பின்னால் போய் மீணர்டும் முன்னே வந்தது.
நான் அந்தப் பாதி வடையை வாங்கிக் கொணர்டேனர்.
"நான் இப்ப அவரோடை இல்லைத் தெரியுமா”
அவளின் தலை குனிந்திருந்தது. “தெரியும்” “உங்களைப் பற்றி நெடுகவம் கதைப் பார். உங்களோடை திரிஞ்சனானி என்று பேசுவார்."
நான் பேசாமல் கேட்டுக் கொணர்டு இருந்தேன். பின்பு குரலைச் செருமியபடி

Page 18
கேட்டேன்.
"அதாலைதான் அவரை நீ விட்டுட்டு தனிய இருக்கிறியா?”
அவள் என் கண்களுள் ஊன்றிப் பார்த்தாள்.
“உங்கடை அம்மா, தங்கச்சி ஆக்கள் என்னைப் பற்றி ஏதும் சொன்னவையா”
"லாவண்யா எதையும் கதைச்சு உன்னைக் கவலைப்படுத்தி நீ இதிலை இருந்து அழுது கொண்டு போறதை பார்க்க நான் விரும்பேல்லை”
"முந்திச் சொன்னதுதான். உண்மையான அன்பு இருக்கிற உள்ளங்கள்
ஒன்றை ஒன்று காயப்படுத்தாது”
அவளின் இரு கண்களில் இருந்தும் கன்னங்கள் வழியே கண்ணீர் ஓடியது.
“கண்ணைத் துடை”
முன்னால் இருந்த கை துடைக்கும் பேப்பரை எடுத்து அவள் முன் நீட்டினேன்
சிறிது நேரம் மௌனமாக கழிந்தது. “இப்பவும் என்னை விரும்புகிறீங்களா?”
"விரும்புறது என்றதை என்ன அர்த்தத்தில் நீ கேக்கிறாய் என்று எனக்கு தெரியேல்லை. ஆனால் உன்னை நான் வெறுக்கேல்லை என்றதுதான் உண்மை.”
மீண்டும் மெளனம். தேநீரை எடுத்துக் குடித்தாள்.
“சரி... இப்பவே நான் உங்களோடை வருவன் என்றால் நீங்கள் என்னையும் பிள்ளைகளையும் கூட்டிப் போவீங்களா”
லாவண்யாவிடம் இருந்து இப்படி ஒரு கேள்வி வரும் என்று கற்பனை பண்ணியிருக்க வில்லை என்றாலும் அவளை நன்கு தெரிந்த என்னை அவளது கேள்வி ஆச்சரியப்படுத்த வில்லை.
அவளையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
சர்வர் வந்து பில்லைத் தந்தான்.
இன்னும் இரண்டு போளிக்கும் பால் கோப்பிக்கும் ஓடர் செய்தேன்.
“கெதியாய் சொல்லுங்கோ... நான் போகவேணும்”
அதே அவசரம்!
“எந்தச் சந்தர்ப்பத்திலும் உன்னோடை திரும்பி வாழவேணும் எண்டு நான் நினைத் திருக்கேல்லை. எந்தக் காரணமும் இல்லாமல் நீ என்னை விட்டுட்டுப் போனாலும் நீ நல்லாய் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் எனக்குள்ளை இருந்தது”
-16/- ஜீவநதி - இதழ்

அவள் முகம் வெளிறியிருந்தது.
சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டுக் கேட்டாள், “ஏன் நான் குப்பை என்று நினைக்கிறீங்களா?”
இல்லை எனத் தலையாட்டினேன்
“மூன்று பிள்ளையளோடை ஒருத்தி யைக் கட்டுறதைவிட ஊருக்கை கேட்டுவாற யாரோ ஒரு பணக்காரியக் கட்டலாம் என்று நினைக்கிறியளா”
இப்போதும் இல்லை எனத் தலை யாட்டினேன்.
| "செத்தவன் பெண்டிலைக் கட்டி னாலும் விட்டவன் பெண்டிலைக் கட்டக் கூடாது என்று ஊர் உலகம் சொல்லும் எனப் பயப்பிடுகிறியளா”
“இல்லை”
“அப்ப என்னதான் எண்டதைச் சொல்லித் தொலையுங்கோ.. நான் அதையாவது கேட்டுட்டு தொலைஞ்சு போறன்”
அவள் படபடத்தாள்.
அந்த படபடக்கும் தன்மையில் சரி அல்லது கோபப்படும் விதத்திலும் இந்தப் பத்து வருஷத்திலும் எந்த மாற்றமும் இல்லை.
“உன்னோடை இதே இடத்தில் இருந்து பாதிவடையும் தேனீரும் குடிச்ச செந்தில் இப்ப இல்லை..... உன்னிலை எனக்கு எந்த உரிமையும் இல்லை..... அந்த தியேட்டருக்கை உன்ரை கையை என்ரை உள்ளங்கைக்குள்ளை வைத்திருக்கேக்ககை உன்னையே என் கையுள் ஏந்தி இருக்கிற நினைப்பு எனக்கு இண்டைக்கு இல்லை.
அதுக்குப் பிறகு எப்பிடி உன்னோடை வாழுறது?”
"ஊர் எல்லாம் என்னாலைதான் நீங்கள் கட்டாமல் இருக்கிறியள் என்று சொல்லுறது பொய்யா?”
"எனக்குள்ளை இப்பவும் எங்களின்ரை காதலின்ரை பசுமை இருக்கு. ஆனால் அதிலை நீ இல்லை எண்டதுதான் உண்மை.”
ஒரு கணம் அதிர்ந்து போனவளாய் என்னைப் பார்த்தாள்.
“நீ இருந்த அந்த இடத்திலை வேறு யாரையும் வைச்சுப் பார்க்க என்னாலை முடியேல்லை. அதாலைதான் கலியாணமே செய்யாமல் இருக்கிறன். சிலவேளை யாரோ ஒருத்தியோடை எதிர்காலத்தில் சேர்ந்து வாழலாம். அது வேறு. ஆனால் உயிரோடை உன்ரை புருசன் இருக்கேக்கை இன்னொரு புருஷன் போலை நான் இருக்கிறது... அல்லது
எ/ சித்திரை 2014

Page 19
உன்ரை பிள்ளைகளுக்கு ஒரு அப்பா போலை நான் இருக்கிறது எல்லாம் ஒரு பொய். அது ஒரு ஒப்பந்தமாய்தான் இருக்கும். நாங்கள் வெறும் நண்பர்களாய் இருக்கலாமே தவிர கணவன்
மனைவியாக இருக்க ஏலாது. அது | வாழ்க்கையாயும் இராது. பிள்ளையளை தனியாய் வளர்க்க உதவியள் எது வேண்டும் என்றாலும் கேள். நான் இருக்கிற காலம் வரை உதவுறன்”.
கண், முகம் எல்லாம் விம்மி வெடிக்க என்னைப் பார்த்தாள்.
அவள் கோபப்படுகிறாளா... இல்லைக் கவலைப்படுகிறாளா என நான் தீர்மானிக்க முதல் அவளது வாயிலிருந்து வார்த்தைகள் தீப்பொறிகளாக வெளியில் வந்து விழுந்தது.
“யாருக்கு வேணும் உங்கடை பிச்சைக் காசு... இந்தாங்கோ இப்ப குடிச்ச தேத்தண்ணிக்கும் றோல்ஸ்க்கும் பாதி வடைக்குமான ஆன காசு”
நூறு ரூபாய் தாளை தூக்கி மேசை யில் போட்டு விட்டு விறுவிறு என்று நடந்து வெளியேறினாள்.
எனக்கு “திக்” என்றது.
பக்கத்து மேசையில் இருந்தவர் என்னைப் புழுவாகப் பார்த்தார்.
என் கையில் இருந்த பாதி வடை.. எண்ணையின் பிசுபிசுப்பு மணம் என்னமோ செய்தது.
மேசையைத் துடைக்க ஒரு பையன் ஊத்தைத் துணியுடனும் வந்தான்.
மேலும் இருநூறு ரூபாயை தட்டில் வைத்துவிட்டு மிகுதியை ரிப்ஸ்ஸாக வைத்திருக்கும்படி சைகை காட்டி விட்டு எழுந்து கொண்டேன்.
அவள் மாறவே இல்லை - மற்ற மேசையில் விரல்கள் ரம்ளருள் நனைய தண்ணீரைப் பரிமாறும் பையனைப் போலவும்.... மூக்கைத் தேய்த்தபடி ஓடர் எடுக்கும் சர்வரைப் போலவும்...
ஆனால் நான் ரொம்பத்தான் மாறியிருக்கின்றேன் என எனக்குப் புரிந்தது.
|கெதியாக டென்மார்க்கிற்கு திரும்ப வேண்டும் போல் இருக்கிறது.
| "மிஸ்ஸிங் ஹோமா?... ”
விளம்பரத்தில் வந்த குரல் என்னை நோக்கிக் கேட்பது போல எனக்குள் ஒரு பிரமை.
47/ஜீவநதி இதம்

எங்கள் தேசத்து சமாதான கங்கையின் சனநாயக நீரோட்டம்
முள்ளிவாய்க்கால் இரத்தத்தில் பெருக்கெடுத்து ஓடியதோ...?
முன்பெல்லாம் வைகாசிப் பெளர்ணமியில் வற்றாப்பளைக்கண்ணகிக்கு பொங்கல் விழா எடுப்போம் அப்போது வானம் முழுவதும் கருமுகிற் கூட்டங்கள்...!
Fாயோ
கந்தகவாடை வீசிய ஒரு கறுப்பு வைகாசியில் எங்கள் வானம் ஏனோ சிவந்து கிடந்தது என்ன...! நரபலி வேள்வியில் இரத்தம் தோய்ந்த நந்திக் கடலின் இரத்தக் கறைகளோ...?
குருதி பாய்ந்த வால்க்கால்
எப்போதும் பச்சை ஆடை கட்டிக் கொள்ளும் எங்கள் வன்னிமாதா அன்றுமட்டும் ஏனோ முள்ளி வாய்க்காலில் கறுப்பு ஆடையைக் கட்டிக் கொண்டாள் எரிந்து கொண்டிருக்கும் அக்கினிச் சுடலையில் அவளும் தீக்குளித்தாளோ...?
பண்டார வன்னியன்
பதினெட்டாம் போரிலே
அந்நியரை எதிர்த்து இரத்தம் சிந்தினான். எமது மக்கள் முள்ளி வாய்க்காலில் யாருக்காக இரத்தம் சிந்தினர்...?
- சித்திரா சின்னராஜா
671 சித்திரை 2014

Page 20
நீங்களும் நானும் அங்கிருந்தோம்
முற்றிச் சரிந்த மரம் ( இறுதிப் போதிலேனும் நிழலில் உறங்கத் தவித்தது. (
வீழ்ந்த மரத்தை விட்டு வெளியேறிய நிழல் எங்கோ சென்றது. இன்னொரு மரத்தின் மடியில் அது உறங்குமா? அல்லது காற்றுடன் சேர்ந்து விளையாடுமா?
கணந்தோறும் பிணைந்துறவாடிக் களித்த நிழற்பிள்ளை கணத்தில் பிரிந்து சென்றதெண்ணிச் சிரித்த மரமறிந்தது வீழ்ந்தலின் நிலைப் பயனுடையது இதுவென.
முற்போதுகளில் மரங்களின் கீழே நிழலுண்டு ருசித்துக் களித்து கண்துஞ்சிக் கலவியின்ப மோகத்தில் நீங்களும் நானும் அங்கிருந்தோம்.
பின்னிந்தக் கணத்தில் வீழ்ந்த மரங்களின் மேலமர்ந்து நாமிருந்து பேசிச் சிரிக்க பிரிந்த நிழலைத் தேடிய மனதிடம் சொன்னதொரு கணிப்பேடு =
"காலமெல்லாம் நிழலையின்ற மரங்களுக்கு வீழ்ந்த பின்னில்லைச் சிறு நிழலும்.
நிழலைப் பெய்யும் மரம் ஒரு போதும் உறங்குவதில்லை நிழலில்" என
நீங்களும் நானும் இன்னும் அங்கேதானிருந்தோம் நிழலின்றிச் சரிந்த மரத்தின் மேல்.
நெருப்பைத் தின்றவள்
காலமெல்லாம் நெருப்பைத் தின்ற மூதாட்டி ஊர்ந்து செல்கிறாள்தனியே யாரும் அவளைக் கவனிக்கவில்லை.
அவள் தேநீர்க்கடைக்கு வந்தாள்.
அங்கே நெருப்பைத்தின்று கொண்டிருந்தான் சமையற்காரன் அவன் நெருப்பைத் தின்னத்தின்ன பெருத்து விரிந்த கடை
ஊரெல்லாம் புத்து வாசம் வீசியது.
நடுங்கும் அவள் கையிலிருந்த தேநீர்க் கிண்ணத்திலிருந்து பிறந்த சூட்டை உணர்ந்தவள் சிரித்தாள் "நெருப்பைத்தின்பவனின் உடல் பெருத்தாலும் வாழ்வு பெருத்ததில்லை" என்று.
அவளேந்திய கிண்ணத்தில்
48/8வருதி இதழ் 6
 
 
 
 
 
 
 
 

வீழ்ந்த கண்ணிர்த்துளிகள்
தேநீரையும் விடச் சூட்டன அவளிதயம் கனலும் அடுப்பையும் விடக் கனன்றது
படியிறங்கி அவள் செல்லும் தெரு நீளம் தீ பரவ விரைந்தன தீயணைக்கும் வண்டிகள்
இன்னும் தீயின் நடுவில்தான் அவள் நடக்கிறாள்
நெருப்பாயிருந்தவள் நெருப்பாகவேயிருக்கக் கடவது
மாத்திரைப் பெண்
போதிய அளவு துக்கத்திற்குப் பிறகு அவனின் அழுகை அந்த மரத்தில் கவனியாது விடப்பட்டிருந்த நாளில்தான்
நான் வந்திறங்கினேன் ஐந்தாறு திசைமாற்றப் புத்தகங்களோடும் ஒரு மிடறு வெப்பத்தோடும்.
குளிர் வித்தகன் சொல்லிக் கொண்டிருந்த கதைகளில் வந்த சின்னப் பாம்பு என் மடியிலேயே நீண்ட நேரம் சிரித்து விளையாடிக் கொண்டிருந்து
உறங்கியும் விட்டது.
ஐந்தாறு திராட்சைகளை எடுத்து இரவின் வாயில் ஊட்டி விட்டுத் திரும்புகையில் கை நீட்டித் தழுவக் காத்திருந்தாள் மருத்துவமனையிலிருந்து வந்தவள்.
எவ்வளவு தூரம் இன்னுமிருக்கிறது நழுவிச் சென்ற மின்னலின் ருசியை வாங்கி வரச் சென்ற
க. வ. ப. சு ஆகியோரின்
பூசினித் தோட்டம்?
உறங்கிய பாம்பை எடுத்தனைத்துப் படுத்திய பின் ஆஸ்பத்திரிப் பெண்ணைத் தேடினேன் ஒரு முத்தத்தைப் பகிர்ந்துண்ணவென அவள் உறங்கிக் கொண்டிருந்தாள் மாத்திரையினுள்ளே,
r/éfl65oon 2014

Page 21
தமிழிலக்கியப் பரப்பில் திகழ்கின்றான். சமூகக் கட்டமைப்பு முயன்றுள்ளான். தான் வாழ்ந்த நேர்த்தியாக உள்ளெடுத்து உ
புனைந்துள்ளான். தெய்வம், மனித பன்முகப் பரிமாண உணர்ச்சி மோதுகையினை உரு கற்பனைத்திறனும் விந்தை மொழியினை முகாமைத்து கொடுப்பாருமற்ற சமுதாய உருவாக்கச் சொப்பன வனப் வசீகர அதிர்வுகளின் கலவையால் ஈர்க்கப்பட்ட திரையிசை திருத்தஞ்செய்து பல்வேறு தருணங்களில் நகலெடுத்துள்ள
கம்பனை நகலெடு திரையிசைப்பாடல்
(1)கண்ணதாசன் .
தமிழிலக்கியங்களின் எளிய வடிவமாகத் கண்ணதாசனுக்கு உண்டு. கம்பகாவியத்தின் நகலாக்கம் செய்துள்ளார். "தேன்”, “வண்ணம் பல்படியாக்கம் நிகழ்த்திய செய்யுட்களை திரை பிரசித்தம்! "விதியின் பிழை” என்பதை "விதி செய்த தேவியரை மேனியில் வைத்த தன்மையும் ஆய்வுக அசோகவனத்திலே அவலப் பிரதிமையாக அமர்ந் நினைவுபடுத்துவதைப்போல
“இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்” என்று சுட்டுவதை
“உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன்" (படம் - வச
என்று கண்ணதாசன் எழுதிய விதமும் தாசனின் பாடல்கள் திரள் மக்கள் பண்பாட்டில் தருணங்களில் நுணுகி நோக்கப்பட்டுள்ளன. ! வில்லினை நாணேற்றி முறித்ததகவலை செவியில்
“இல்லையே நுசுப்பென்பார் உண்டு உண்டு எண்
மெல்லியல் முலைகளும் விம்ம விம்முவாள்” எ இதயத்தைப் பறிகொடுத்த கண்ணதாசன்,
19/ ஜீவநதி - இதழி

ல் கொண்டாட்டத்திற்குரிய முதன்மை மேதையாகக் கம்பனே பு எல்லைகளைப் புறந்தள்ளி பொதுவெளியில் நின்று தரிசிக்க காலத்திற்கு முன்னைய குழுமங்களின் கலைக் கூறுகளை ன்னத கலானுபவத்தின் தொற்றலாக இராமகாதையைப் தம் என்னும் இருநிலைகளின் சமனிலையினைத் தகவமைத்து வாக்கி கற்போரைத் திகைக்க வைத்துள்ளான். அவனது ]வம் செய்யும் பாங்கும் அலாதியானவை. கொள்வாரும் பியலாகவே கம்பராமாயணம் காணப்படுகின்றது. இத்தகைய சப்பாடலாசியர்கள், கம்பனது விருத்தங்களை மெட்டுக்கேற்பத்
னர்.
மாசிரியர்கள் |
- இ.சு.முரளிதரன் -
திரையிசைப்பாடலை மாற்றிவிட முயன்ற பெருமை மீதான பரிச்சயத்தால் எண்ணறு பாடல்களினை ”, “தான்” என்னும் சொற்களில் கம்பன் மொழிப் எப்படப்பாடல்களில் மாற்றியமைத்த அழகு வெகு குற்றம்” எனப் பிரதியெடுத்தமையும், மும்மூர்த்தியும் ளில் தேய்வியம்பலாகச் சுட்டிக் காட்டப் பட்டுள்ளன. திருந்த சீதை அனுமனிடம் இராகவனின் கூற்றினை
ந்தமாளிகை)
இலக்கிய உலகிற்கு புதிய தகவலன்று. கண்ண உச்சமான வசீகரத்தைப் பெற்றதால் எண்ணற்ற இராமபிரான் மிதிலைமா நகரத்திலே, ஜனகனின்
வாங்கிய சீதையின் நிலையை, ணவும் னக் கம்பநாடன் வருணிக்கிறான். இராமகாதையில்
567 / சித்திரை 2014

Page 22
“உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக் கண்ணல்லவா இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா"
என்று திரைநாயகியை சீதையின் நக லாகக் காட்சிப்படுத்துகிறார். மேலும் “வடுவில் மாவகிர் இவையெனப் பொலிந்த கண்” என்ற கம்பனின் கவிக் கோலத்தைப் பிரதிசெய் து “மாவடு கண்ணல்லவோ?" (படம் - நெஞ்சில் ஊர் ஆலயம்) என எடுத்துரைக்கும் விதமும் தக்க சான்றாகும்.
இராவணனின் வேட்கைக்கு இணங்கு மாறு சீதையை அரக்கியர் அதட்டும்தருணத்தில்
அவள் அழுது கொண்டே சிரிக்கின்றாள். இதனைக் கம்பர், “கண்கள் கலுழ்ந்தே நகுகின்றாள்” என்று முரண் சுவை ததும்பக் காட்சிப் படுத்துகின்றார். "நான் அழுது கொண்டே சிரிக் கின்றேன்” என்ற கண்ண தாசனின் பாடல் வரியும்
நிழற் பிர தயாக வே அமைகின்றது.
(ii) வைரமுத்து
திரையிசைக்குள் இலக்கிய அடர்த்தி யைப் புகுத்திவிட பகீரதப்பிரயத்தனம் நிகழ்த்தும் பாடலாசிரியராக வைரமுத்து அடையாளப்படுத் தப்படுகிறார். தமிழிலக்கியங்களை எளிமைப் படுத்துவதிலும் கண்ணதாசனின் நீட்சியாகச் செயலாற்றுகிறார். கம்பராமாயண நகலெடுப்புப் பாடல்களின் உருவாக்கத்தினை வைரமுத்து விடமும் அதிகமாகவே அவதானிக்க முடிகிறது.
மெல்லியல்புகளின் உறைவிடமான சீதை நடந்து செல்லும் போது பாதம் நோகும் என்று பூமாதேவி பூக்களை பரப்பி விடுகின்றாள்.
“வல்லியை உயிர்த்த நில LDங்கையிவள் பாதம் மெல்லிய உறைக்கும் என அஞ்சி வெளியெங்கும் பவ்லவ மலர்தொகை பரப்பினள்”
மனைக்கிழத்தியை அளவு கடந்து நேசிக்கும் தலைவன் பாடுவதாக கம்பனின் கற்பனையைவைரமுத்து பிரதியெடுத்திருக்கிறார்.
“நீ நடந்தால் பாதம் நோகும் பூவிரிப்பேன் மானே" (படம் - மூன்று முகம்)
சீதையின் நயன எழிலுக்கு அற்புதமான உவமை உருவகங்களைக் கம்பநாடன் பதிவு செய்துள்ளான். கம்பனின் கற்பனைகள் யாவும் திரையிசைப்பாடலாசிரியர்களால் கடன் வாங்கப்
20/ ஜீவநதி - இதழ்

பட்டுள்ளன.
“நஞ்சிடை அமிழ்தம் கூட்டி நாட்டங்களான என்ன" என்றும் ஓரிடத்தில் புதுமையான வகையிலே எடுத்தியம்பு கிறான். நஞ்சும் அமுதும் இணைந்த விழிலயத்தின் நகுநயத்தலால் கவரப்பட்ட வைரமுத்து,
“கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்
ஒன்றாய்ச் சேர்ந்தால் எந்தன் கண்கள்" என நாயகி பாடுவதாக எழுதியுள்ளார்.
சோனையாற்றங்கரையிலே தசரதனின் சேனை தங்கியிருக்கையில் மகளிர் பூக் கொய்யும் அழகினை “பூக்கொய் படலம்” சிறப்புற வருணிக்கின்றது. ஆடவரும் மகளிரும் மகிழ்நெறியின் பாற்பட காமனே நாணங் கொண்டதாகக் கம்பன் நயம்பட இயம்புகிறான்.
“செய்யிற் கொள்ளும் தெள்ளமுதச் செஞ்சிலையென்று
கையிற் பெய்யும் காமனும் நாணும்”
க ள வியலின அ ந் தர ங் க த் தை பாட்டாளி வர்க்க இளைஞன் ஒருவன், முக்காடு போட்ட மொழிகளால் முதலாளிக்கு விளக்குவ தான பாடலொன்றை (படம் -ஆயிரம் நிலவே
வா)வைரமுத்து புனைந்துள்ளார். அதில்,
“காமனே நாணங் கொண்டான் சொல்லியது தீராது " என் று கம் பனை த துணை க கு அழைத்துள்ளமையைக் காணலாம்.
- சூரியகுல வேந்தர்களின் மேன்மையை கம்பகாவியத்தின் பல்வேறு செய்யுட்களில் அவதானிக்க முடிகிறது. பரிதி பரம்பரை வள்ளலான மாந்தாதா வின் புகழை, “புலிப்போத்தும் புல்வாயும் ஒரு துறையில் நீர் உண்ண உலகாண்டோன்" என்று முரண் இயற்கை அழகி யலோடு எடுத்தியம்பு கிறார். "புலியும் மானும் தேநீர் பருகுது உன்னால் ஈஸ்வரா” (படம்- கண்ணெதிரே தோன்றினாள்) என்று வைரமுத்து மீட்டெடுத்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
கிஸஸ் கிந்தையின் கொற்றவனான வாலியின் மேனியில் இராமபாணம் பாய்ந்த போது, வாதப் பிரதிவாதங்கள் நிகழ்கின்றன. இராம பிரானின் தர்க்கித்தலில் நியாயத்தை உள்வாங்கி, சிந்தை தெளிவடைந்த வாலி " பாவ
677 சித்திரை 2014

Page 23
நீ தரும நீ பகையுநீ உறவு நீ என்று பிரார்த்தனைக் குரிய பிரதிமையாகப் போற்று கிறான். இலங்கை அகதி முகாமில் தத் தெடு த் த குழந்தையைத் தாயொருத்தி
“எனது சொந்தம் நீ எனது பகையும் நீ" என்று சீராட்டுவதாக (படம் - கன்னத்தில் முத்தமிட்டால் வைரமுத்து எழுதியுள்ளார்.
சீதையின் பிரிவுத்துயரால் வருந்தும் இராமனை பம்பை' என்னும் பொய்கையின் காட்சி கள் மேலும் துன்புறுத்துகின்றன. பொய்கையின் நிகழ்வுகளைப் படிமப்படுத்தும் போது,
“வண்டு தமிழ்ப்பாட்டு இசைக்கும்" என்று கம்பர் மொழிப்பற்றினைப் பதிவு செய்கிறார். மொழியின் காதலனான வைரமுத்துவும் “தமிழில் குயில் பாடவேண்டும்" என்று (படம் -திருடா திருடா) நகலெடுக்கிறார். சீதையின் இதழோடு இதழ் பதிப்பதாக இராமனது நினைவிலே காட்சி யொன்று நீந்துகிறது. கனவா? என்று ஐயம்
வது சாத்தியமில்லையே எனத் தடுமாறுகிறான்.
“கண் துயில் இன்றியும் கனவு உண்டாகுமா?" என்று கம்பர் வினா எழுப்பியதை
“விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா...? விழித்திருக்கையில் கனவென்னைத்
துரத்துது நிஜமா நிஜமா?" (படம் - மஜ்னு) என்று வைரமுத்து பிரதி செய்கிறார்.
| "நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்" (படம் - கைராசிக்காரன்) என்று புனைந்த
எ ண் ண த த ற' கு ம்
மூ ல வ ா ட் ண ம ' "சாளரந்தோறும் சந்திரு உதயம் கண்டார்" என்ற கம்பநாடன் சிந்தனையே என் பது தெளிவாகும்.
(III)வாலி
இராமகாதையை
என வசன கவிதையில் மீள் படைப்பாக்கம்  ெச ய த வ ா வ ர ல ! ஆ ங் க ல மொழிக்கையாளுகையும், இயைபுத் தொடை களும், ஓசைச் சொல்லடுக்குகளும் இடம் பெறு மளவிற்கு, திரையிசைப்பாடல்களில் இலக்கிய இலகுபடுத்தல் வாலியிடம் அருகியே காணப் படுகிறது.
2/ லீவநதி - இதழ்

பம்மைப் படலத்தில சீதையின் நினைவு வெப்பத்தால் அவலமுற்று இராமன் உறங்கா திருக்கிறான். நிலம், மலை, ஆகாயம் என அனைத்துமே உறங்குகின்றன.
"மண்துயின்றனநிலையமலைதுயின்றனமறுவில் பண் துயின்றன விரவு பணி துயின்றன பகரும் விண்துயின்றன குழுதும்விழிதுயின்றனபழுதில் கண் துயின்றில் நெடிய கடல் துயின்றன களிறு"
மறை நாயகன் படும் வேதனையை நக லெடுத்து திரை நாயகனுக்கு வாலி மாற்றி யமைகிறார். “நீர் தூங்கும் நிலமும் தூங்கும்
ஆகாய நிலவும் தூங்கும் நான் தூங்க மாட்டேன்" (படம் – வாசலில் ஒரு வெண்ணிலா) "பொன் வானில் மீனுறங்க பூந்தோப்பில் தேனுறங்க அன்பே உன் ஞாபகத்தில் எங்கே போய் நானுறங்க” (படம் - வசந்த காலப் பறவைகள்)
சீதையின் வில கலால் அவலங் கொண்ட இராகவனுக்கு நோக்குமிடமெல்லாம் பிராட் டியின் விம் பமே தோன்றுகிறது. இல க் கு வனிடம் தன் னிலை யினைப் பின்வருமாறு எடுத்துரைக்கிறான்.
"கானகம் முழுவதும் கண்ணில் நோக்குங்கால் சானகி உருவெனத் தோன்றும் தன்மைய"
கம்பரின் பாடலடிகளால் பாதிப்புற்ற பாரதி "பார்க்குமிடத்திலெல்லாம் உன்னைப்போல் பாவை தெரியுதடி" என்று விளம்பியதைப்போல் வாலியும்
“என் மனம் உன் வசமே கண்ணில் என்றும் உன் சொப்பனமே
உந்தன் வண்ணக்கோலந்தான்"
(படம் - ஊரெல்லாம் உன் பாட்டு) என்று பாடல் புனைந்துள் ளமை நோக்குதற்குரியது.
(IV) பா.விஜய்
தமிழிலக்கிய உள்ளீடுகளின் எளிமைப் படுத்தலாகவும், திரைப்பாடல்களின் ராஜ வீதியில் தேரோட்டிய முன்னோடிகளின் நயமிகு வரிகளின் மீள்வார்ப்பாகவும் பல பாடல்களைப் பா.விஜய் புனைந்துள்ளார்.
சீதையின் இடையழகைக் கம்பன் வருணித்த நயம் இலக்கிய உலகிலே வெகு
67/ சித்திரை 2014

Page 24
பிரபலமானது!
"பரம் பொருள் என்ன யார்க்கும் இல்லையுண்டு என்ன நின்ற இடை" என்னும் விந் தைமிகு கற்பனையால கவியுலகையே கம்பனி மிரட்டி விட்டானர் கம்பனிடம் கடன் பெற்று, பா.விஜய் பின்வருமாறு திரைப்பாடலில் பதிவுசெய்கிறார்.
"இடையும் இறைவனும் ஒன்றுதான் இரண்டும் இருந்தும் தெரிவதே இல்லை"
(LILL)- GLJTggif) சீதையின் பேரழகைக் கணர்டவர்கள் இமைக்கும் தருணத்தில் அவளது அதிசய அழகி னைக் காண முடியாத தன்மையால், இமையாத விழிகள் இல்லையே என வாடிநிற்கின்றனர்.
"கமையாள் மேனிகண்டவர் கண்டவர்
காட்சிக் கரை கான இமையாநாட்டம் பெற்றிலம் என்றனர்" கம்பனது கவித்துவத்தில் மூழ்கி எழுந்த பா.விஜய்,
"இமைக்கும் போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன் இமைகள் இரண்டைநீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்" (படம் - பார்வை ஒன்றே போதுமே) என்றவாறாக நகலாக்கம் செய்துள்ளார்.
(V) ஏனையோர் (அ) நா.முத்துக்குமார்
இராமனி மீது எல்லையற்ற பாசங் கொணர்ட குகன் "எப்போதும் உன்னோடு இருப்பேன் . பகைவரால் பிரிவு வந்தால் உனக்கு முன் இறப்பேன்" என று கூறி இராமனைப் பிரிய முடியாது தவிக்கிறான்.
"ஒருபோதும் உறைகுவெண் உளரானார் மருவலர் எனின் முன்னே மாய்குவெண்" என்று குகன் விளம்புவதை பிரதியெடுத்து, காதலன் காதலிக்கு ஆறுதல் கூறுவதுபோல,
"உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன் உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன்" (படம்- காதல்) எனநா.முத்துகுமார்நகலெடுத்துள்ளார்.
ஆ) புலமைப்பித்தன்
மகளிர் வதனத்திற்கு நிலவை உவமை யாகக் கூறுதல் மரபாகும். நிலவு தேய்ந்து வளர்வ தால் அவமானத்தினை கம்பர் அங்கதத்திற்கு உட்படுத்தும் அழகு தனித்துவமானது.
22 ஜீவநதி - இதழ்

"தண்மதியாம் என உரைக்கத் தக்கதோ வெண்மதி பொலிந்தது மெலிந்து தேயுமால்"
கம்பரினர் புதுமை மிகு தர்க் கித்தலால ஈர்க்கப் பட்ட புலமைப்பித்தனி "இதழில் கதை எழுதும் நேர மிது" என்று தொடங்கும் திரையிசைப் பாடலில் அக்கற்பனையை மீள்பதிவாக்கம் செய்கிறார். "நாளும் நிலவது வளருது தேயுது நங்கை முகமென யாரதைச் சொன்னது?
(படம்-உன்னால் முடியும் தம்பி)
இ) அகத்தியன்
கம்பனின் காவியத்தில் திரிசடையைக் கனவுகள் துரத்துகின்றன. ஒவ்வொரு கனவின் பலனையும் சீதைக்கு எடுத்துரைக்கின்றாள். "உறக்கமில்லாததால் கனவு தோன்றவில்லை" எனச் சீதை தன்னிலை விளக்கம் செய்கிறாள். "துயிலிடை ஆதலின் கனவு தோன்றல" என்னும் கம்பனின் கற்பனையை "உறக்கமே எனக்கில்லை கனவில்லையே" (படம் - காதல்கோட்டை) என்று அகத்தியன் பிரதி செய்துள்ளார். (நலம் நலமறிய ஆவல் எனத் தொடங்கும் அப்பாடலில் இடம் பெறும் "நீ இங்கு சுகமே நானங்கு நலமா?" என்ற பிறி தொரு வரியானது கவிஞர் அபியின் புதுக் கவிதை யொன்றின் அப்பட்டமான நகலாக்கமாகும்.
ஈ) இளையராஜா
"மிக்க வேந்தர் தம்மெய்யழிசாந்தொடும் புக்க மங்கையர் குங்குமம் போர்த்தலால்" என்று கம்பர் கூடற்பொழுதினைப் படிமப்படுத்துவதை நகலெடுத்த இளையராஜா "சந்தன மார்பிலே குங்கமம் சேர்ந்ததே (படம் - நாடோடித்தென்றல்) என எழுதியுள்ளார்.
"நீரில் மூழ்கும் செந்தாமரை” என்ற கம்பனினர் காட்சிப்படிமமே பாடலாசிரியர் தாமரையால் "நீருக்குள் மூழ்கிடும் தாமரை (படம்வாரணம் ஆயிரம்) நகலெடுக்கப்பட்டுள்ளது. திரைப்படப் பாடலாசிரியர்களின் எண்ணற்ற கவிக் கோலங்களின் மூலமாக கம்பனே திகழ்கிறான் என்பது தூலம், கம்ப காவியத்தின் நகலெடுப்புப் பாடல்கள் குறித்த பதிவினை சிறு வியாசம்
Ÿ°ን ‰
ஒன்றிலே அடக்கிவிடமுடியாது. "துமிதம்","குருதிப் புனல்" போன்ற அற்புதமான சொற் கட்டுமானங் களை அறிமுகப்படுத்திய மேதமையாளனிடம் கடன் பெறுவதை பெரும் கொடுப்பனையாகவே திரைப் படப் பாடலா சிரியர்கள் கருதி வந்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.
57 / சித்திரை 204

Page 25
நூல் விமர்சனம்
தெணி "குடிமைகள்" - நா
"சாதியம் பற்றிய விடயங்களை எழுதுவதில் தயக்கம் நிலவும் எமது சூழலில் அது குறித்து அனுபவ ரீதியாக படைப்புகளை சிறப்பாக எழுதும் ஆற்றல் ஈழத்தில் ஒரு சிலருக்கே வாலாயமானது. அதிலும் சாதியம் பற்றிய நாவல்களைப் படைத்தவர்களை நாம் விரல் மடித்து எணர்ணி விடலாம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களென கே.டானியல், இளங்கீரனர், செ.கணேசலிங்கன், செ.யோக நாதன் என்ற வரிசையில் சமீபகாலமாக எழுதிக் கொணர்டிருப்பவர் தெணியானி, தலித்திய எழுத்துக்கள் தமிழ்நாட்டில் உருவாவதற்கு முன்னரே ஈழத்தில் சாதியத்துக்கு எதிரான சிநதனை தோன்றியது. அத்தகைய சிந்தனைப் போக்கிற்கு வழிவகுத்தது. ஈழத்தில் முழு வீச்சுடன் செயற்பட்ட முற்போக்கு இலக்கியம் இடதுசாரி இயக்கங்களுமே, இச்சிந்தனை வெளிப்பாட்டில் மேற்கிளம்பிய படைப்பாளி களின் சிறப்பு யாதெனில் அவர்கள் சாதிய விடுதலையையும் வர்க்க அரசியலையும் ஒரே தளத்தில் வைத்து செயற்பட்ட பொதுவுடமைக் கட்சியின் வழிவந்தவர்கள் என்பது தான்.
அந்தவகையில் சமீப காலமாக எம்முடன் வாழ்ந்து சாதிய ஒடுக்குதல்களுக்கு சாட்சியமாக இருந்து கொணர்டு தனது அனுபவங்களை நுட்பமாக படைப்பாக்கம் செய்து கொணர்டிருப்பவர் தெணியான். அணர்மையில் அவரது “குடிமைகள்” என்ற நாவல் ஈழத்தின் பிரபல மாசிகையான ஜீவநதியின் 29 ஆவது வெளியீடாக வெளி வந்துள்ளது. தமிழகத்துக்கும் ஈழத்துக்கு மிடையில் சாதியம் குறித்த எழுத்துக்களில் வேறுபாடு உணர்டு, தமிழகத்தில் இருந்து வந்த
23 ஜீவநதி - இத
 
 
 

ரியானின்
வலை முன்வைத்து
படைப்புக்கள் பெரும்பாலும் தன் வரலாற்றினை அகநிலை சார்ந்து அனுபவங்களைப் பேசுவன. ஆனால், ஈழத்தில் அவை புறநிலை சார்ந்து படைப்பாளியினர்
பார்வையாகவே வெளி வந்துள்ளன.
குறிப்பாக தெணியானின் படைப்புகளில் இப்போக்கு ஒரு குடும்பத்தின் கதையாகவும், சமூகத்தின் கதையாகவும் விரிவு கொள்கின்றது. பீடு - ஜீவநதி சமீபத்தில் வந்த இந்நூலும்
அத்தகையதே. சவரத் - 350/- தொழிலாளர்களைப்பற்றி
ஈழத்தில் இருந்து வெளிவந்த முதல் நாவல் என்ற சிறப்பினை இது பெறுகின்றது. இந்நாவல் எழுதியதற்கான நியாயப்பாட்டினை நுாவலாசிரியரின் கூற்று எமக்கு உணர்த்து கின்றது. "இருளில் கிடந்து துன்பப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையை வெளியுலகம் அறியத்தகுந்த வணர்ணம் எடுத்துச் சொல்ல வேணர்டும்,
விழிப்புணர்வை ஊட்ட வேண்டும் எனும் அக்கறை எப்போதும் எனக்குணர்டு அதனால், குடிமைகளாக வாழ்ந்து வரும் சவரத் தொழிலாளர், சமூகம் பற்றி சித்திரிக்கும் இந்நாவலை எழுதியிருக்கிறேன்.”
யாழ்ப்பாணக்கிராமங்களில் சிறு தொகையில் வாழ்ந்து வரும் அவர்களை ஆதிக்க சக்திகள் அடக்கி ஒடுக்கி தங்களுக்கு சேவகம் செய்யும் குடிமைகளாக ஆணர்டனு பவித்த வரலாற்றையும், அத்தளைகளில் இருந்து அவர்கள் விடுபடுவதற்கு முகம் கொணர்ட சவால்கள், எதிர்ப்புகள் பற்றியும் இந்நாவலுக்கூடாக நாவலாசிரியர் சொல்லி யுள்ளார். நாவலின் கதை கிராமங்களில் கோலோச்சும் சாதிய அதிகார மையத்தின் கொடுரமுகங்களையும், வக்கிரங்களையும் படம்பிடித்து காட்டுவதுடன் மிகவும் ஏழ்மை
ழ 67 / சித்திரை 204

Page 26
நிலைக்கு உட்பட்ட ஒரு குடும்பம் அதனுள் சிக்கித் தவிப்பது பற்றிய சோகத்தினையும் சித்திரிக்கின்றது. அக்குடும்பத்தில் தாய் பொன்னிக்கு பிறந்த குழந்தைகள் ஐந்துபேர். எல்லோரும் ஆணர்மக்கள். அதில் வல்லி, சின்னான், குட்டியன் மூவரும் தகப்பனைப் போல சப்பாணிகள். நாவலின் தலைமைப் பாத்திரமான முத்தனும் அவன் தம்பி மணியனும்தான் அக்குடும்பத்தின் பொறுப்புக் களைச் சுமப்பவர்கள்.
தமக்கு பரம்பரை பரம்பரையாக பழகிப்போன குடிமைத்தொழிலைக் கைவிட்டு சொந்தத்தில் சலூன் கடை வைத்து சுகந்திர மாக தொழில் நடத்த முத்தனி முயல்கின்றான். இதனை விரும்பாத மேட்டுக் குடியினர் அவன் மீதும் குடும்பத்தின் மீதும் நிகழ்த்தும் கொடுமைகள், பழிவாங்கல்கள், குடும்பப் பெணர்கள் மீதான பாலியல் வக்கிர முயற்சிகள் ஏராளமானவை. அவற்றில் இருந்து மீள்வதற்கு முத்தனி எடுத்த போராட்டங்கள். அதில் அவனுக்கு துணை நின்ற மனைவி (வள்ளிக் கொடி) மற்றும் முற்போக்கு சிந்தனையுடைய அவனது தோழர்களின் ஆதரவு முத்தனும் தோழர்களும் முன்னெடுத்த போராட்டங்கள் முழு அளவில் வெற்றிகொள்ளப்படாமை. அதனால் இறுதியில் முத்தனி எடுத்த முடிவு. கிராமத்தைத் துறந்து குடும்பத்துடன் வெளியேறுதல் என்பதாக கதை நீள்கிறது.
நாவலில் வரும் பாத்திரங்கள் சம்பவம் ஒன்றின் மூலமாகவோ, வெகுசில வார்த்தை களைக் கொணர்டோ கவனிப்புக்குரிய வகையில் உருவாக்கியுள்ளார் தெணியான். ஒவ்வொரு பாத்திரமும் மனதில் நீங்காத சித்திரங்களாக பதிந்து விடுகின்றன.
நாவலில் வரும் கதையின் கரு இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த சமூகம் பற்றியது. அதன் குறுக்கு வெட்டுமுகத் தோற்றத்தை தரிசனம் காண வைக்கிறது. அந்த வகையில் இந்நாவல், காலநிர்ணயத்துக்கப் பாற்பட்ட சமூகத்தின் ஒருவரலாறு ஆவண மாகவும் கொள்ளப்படக்கூடியது. இந்நாவலில் அச்சமூகத்தில் இறுகிப் போய் கிடந்த குடிமை முறைமை பற்றித் தான் பிரத்தியேகமாகச் சொல்ல நினைத்த விடயங்களை தனது பாணியில் சொல்லியிருப்பதுதான் தெணியானின் தனிச்சிறப்பாகும். விடுதலையை விரும்பிய குடிமைகள் மீது எத்தகைய வன்முறைகளை ஏவிவிட்டார்கள் என்பதையும் இச்சாதிய
24 ஜீவநதி - இதழ்

மேலாதிக்க சக்திகள் மீணடும் தம்மை எவ்வாறு நிறுவிக் கொள்கிறார்கள் என்பதற்கான சாட்சியங்கள் இந்நாவல் முழுவதும் விரவிக்கிடக்கிறது.
நாவலின் தொடக்கம் முதலில் அக்குடும்பத்தின் தலைவியை(பொன்னி) அறிமுகப்படுத்துகிறது. குடிமை வாழ்வில் அவள் எதிர்கொள்ளும் அவலம் சிறிது சிறிதாகவே நமக்கு அறிமுகமாகின்றது. அது அக்குடும்பத்தின் வாழ்நிலை குறித்த அனுதாபத்தினை எமக்குள் ஏற்படுத்தி விடுகிறது.
பெண தலைமைத்துவ குடும்பங்களில் சில பெணர் எதிர்கொள்ளும் சவால்கள் அளப்பரியன. அதுவும் சமூகத்தில் கீழ்நிலை யில் குடிமைகளாக வாழ்ந்த பெணர்கள் முகங் கொள்ளும் அவலங்கள் மிகமிகப் பரிதாபத்துக் குரியன. தமது அடிப்படைத் தேவைகளுக்குக் கூட தம்மை ஆணர்டனுபவிக்கும் ஆதிக்க சக்திகளின் தயவில் வாழ நேர்ந்த சோகம் நாவலில் அழகாக வந்துள்ளது. சொந்தமான இருப்பிடமின்மை, சுதந்திரமான தொழிலின்மை, கல்வி கற்கும் வாய்ப்பின்மை, குடிநீரின்மை, பாதுகாப்பின்மை, சுய வருமானமின்மை உயிர்ப்பலி, தீ வைப்பு போன்ற அவலங்கள் நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாவலில் வரும் பெண் பாத்திரங்கள் மிக நேர்த்தியாக படைக்கப்பட்டுள்ளன. பொன்னி, லோயர் மூர்த்தி, சரசி, வள்ளி யம்மை நாச்சியார், வள்ளிக்கொடி என்பவர் களை அவர்களுக்கே இயல்பான பலம், பலவீனங்களுடன் யதார்த்தமான சித்திரிப்புடன் உலாவவிட்டிருக்கின்றார். பெனர்களின் மன உலகின் வெவ்வேறு கோலங்களுக்குள் வாசகர்களை ஈர்க்கும் நுட்பம் வெளிப்படுகின்றது.
தலைமைப்பாத்திரமாக வரும் முத்தன் தனது தோழர்களின் மூலம் பெற்ற அரசியல் போதத்தினால் விழிப்புணர்வு பெற்று சிந்திக்க முற்படுகின்றான். தனது சமூகத்தின் இருப்பு நிலை மீதான புரிதலை அது அவனிடம் எழுப்பு கின்றது. தனது பட்டறிவுக்கும் இருப்புக்கும் இடையிலான இடைவெளியை உணரு கின்றான். தனது ஈடேற்றத்திற்கு தடையாக வுள்ள குடிமைத் தொழிலைக் கைவிடத் துணிகின்றான். இது அவனை ஒரு புரட்சிகர மான முடிவை நேக்கி சிந்திக்க தூணர்டுகிறது.
7/ சித்திறை 204

Page 27
மனித இருப்பின் சுதந்திரம் மறுப்புக் குள்ளாகும் போது அது விடுதலையை நோக்கிய பயணமாக உருமாறும் என்ற இயங்கியல் உணர்மையை அடிநாதமாகக் கொணர்டு இந்நாவலை தெணியான் கட்டமைத்துள்ளார்.
நாவலில் வரும் சுவாரஸ்யமான பகுதி முத்தனின் மனைவி வள்ளிக்கொடியை அனுபவிக்கத் துடிக்கும் குமாரசாமி நயினாரின் வில்லத்தனமும் பழி வாங்கலுமாகும். அதற்கு எதிர்வினையாக குமாரசாமி நயினார் தாக்குதலுக்கு உள்ளாகின்றார்.இந்நிகழ்வு ஊருக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தி விடுகின்றது. ஆதிக்க சக்திகள் எல்லோரும் ஒன்றுபட்டு விடுகின்றார்கள். அவர்களது சாதி மேலதிக்க உணர்வின் முன் சமூகநீதி வலுவிழந்து விடுகின்றது.
"எல்லாம் கிடக்கட்டும் வெள்ளாள னுக்கு எப்படி அவன் அடிப்பான். அவன்ரை பெணர்டிலை இழுத்துக்கொணர்டு போனாலும் வெள்ளாளனுக்கு கைநீட்டக்கூடாது. இதுக்கு நாங்கள் ஒரு முடிவு கட்டத்தான் வேணர்டும்” என்று ஆவேசம் கொள்கிறார்கள். முத்தனை எப்படியாவது மணர்டியிடச் செய்து குடிமைத் தொழிலை செய்ய நிர்ப்பந்திக்கின்றார்கள். அவர்களது நெருக்குவாரம் முத்தனிடம் பலிக்கவில்லை. அதனால் முத்தன் பலவாறு பழிவாங்கப்படுகின்றான். அவனது தம்பிமார் இருவர் உயிர்ப்பலி கொள்ளப்படுகிறார்கள். அவனது சலூன் தீயிடப்படுகின்றது. குடியிருந்த நிலம் பறிபோகின்றது. இறுதியில் அவனது வீடும் தீயிடப்படுகின்றது. முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் சமூக மாற்றங்களின் மீது தீவிரமான ஆர்வமுடையவர்களாகவிருந்த போதிலும், சமூக மாற்றம் குறித்த அவர்களது படைப்புகள் சில நடைமுறைச் சாத்தியமற்ற
நூல் : பூச்சியம் பூச்சியமல்ல ஆசிரியர் : தெணியான் வெளியீடு :
நியூ செஞ்சுரிபுக்ஹவுஸ் |ഖിഞഖ: 600)=
25/ ஜீவநதி - இதழ்
 
 
 
 
 
 

முறைகளையே தந்திருக்கின்றன என்பது வாசக அனுபவம். காரணம், பிரசார உத்தி களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டமையே ஆகும். ஆனால் தெணியானின் இந்நாவலின் முடிவு சாத்தியமானதொன்று. அது மானிட யதார்த்தத்திற்கும், அனுபவத்திற்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளது.
முத்தன் இறுதி வரை ஆதிக்க சக்திகளை எதிர்த்து நிற்க முடியாமல் போனது என்? என்ற கேள்வியை சிலர் எழுப்பலாம். இதற்கு நாவலாசிரியர் தரும் பதில், இத்தனை கொடுமைகளையும் அவனுக்கிழைத்த அந்த ஊர் மீது அவனால் பற்று வைக்க முடிய வில்லை. தாய் மணி பிறந்த மணி என்று கூறிக்கொள்ள அவனுக்கு ஒரு துணர்டு நிலம் கூட சொந்தமாக இல்லை. அந்த உரிமைகள் மறுக்கப்பட்ட மணர்ணில் வாழ இயலாது, புதிய வாழ்வைத்தேடி இடம்பெயர்கின்றான். முத்தனின் இந்த முடிவு தவிர்க்கவியலாதது. தவிர, அன்றைய கால வெளியில் யாழ்ப்பாண கிராமங்கள் என்பது சாதியத்தின் கோட்டை களாக விளங்கின என்பதனையும் மனதில் கொள்ள வேணர்டியது அவசியம்,
நாவலின் அனைத்துக் கூறுகளையும் சமூக வரலாற்றின் முன்னிறுத்திப் பார்ப்பது அதன் அடிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என்பது மார்க்சிய விமர்சகர்களது பொதுவான கருத்தாகும். அத்துடன் கதை யுடன் தத்துவமும் உள்ளிடாக உடன் பயணிக்க வேணர்டும் என்பர். இத்தகைய அம்சங்களை இந்நாவலும் கொணர்டிருக் கின்றது. அந்த வகையில், தெணியானின் இந்நாவல் அன்றைய சமூகக் கட்டமைப்பின் கூட்டு விவாதத்தின் கலாரீதியான வெளிப்பாடு
எனக்கொள்ளலாம்.
b
நூல் : இரவின் மழையில் ஆசிரியர் : ஈழக்கவி வெளியீடு : ஜீவநதி
ബിബ: 250/=
G7 / éFlêSlcDII 2014

Page 28
பிரிவு
எல்லையிலா தொல்லுலகம் சூழும் கலி நீங்கி மாளும் காலம் மாறும் கொண்ட கோலந்தனை மாண்டுவிட்டு மீளும் பொழுது வரும்-ஆக பிரிவு ஒருநாள் நேர்தலுண்டு அண்டம் கண்ட சேர்தலுக்கு ஆயின் பிண்டம் எத்துணை சேர்தலுண்டாம் பிரிவு ஒன்றே பிரியா ஒன்று சரியா இதுதான் மண்ணில் - பதிந்திடலுண்டு... புல்லும் புழுவும் சொல்லும் பொருளும் அல்லும் பகலும் இன்னும் எல்லாம் சேர்ந்தே இருந்தாலும் அதில் பிரிதலும் சேர்தலுண்டு கருவில் உதிக்கும் சிசு தச மாசங்கள் பின் பிரிய வேண்டும் பிறந்திட்ட மாந்தர்க்கும் உயர் வேந்தர்க்கும் சுற்றம் சூழ்ந்து கொண்டாலும்
கூற்றான் கயிற்றில் மாற்றமில்லை இருபதிலிருந்த உருவம் அறுபதிலில்லை ஏன் காலையில் உதித்த எண்ணம் மாலையில் அப்படியே நிலைத்தலுண்டா காலம் தோளேறி காற்று திசை வழியே-என்றும் பிரிவு உலாவும் இந்த உலகுதனிலே ஓடி மறைந்தாலும் மறைந்து எழுந்தாலும் பிணைவுகள் பிரிவுகளுடன் கைகோர்க்கும்
இதுதான் பூமியின் தலையெழுத்து பிணைத்துவிட்ட காலத்தால் பிரிவுதனின் காயத்திற்கு மருந்திடவும்
தெரியும் அதனால் காலத்தை இறுகக்கட்டிக்கொள் பிரிவு ஒன்றே பிரியாதென்று உனக்கது பரிந்துரைக்கும்...
- அரிதா
26/ ஜீவநதி - இதழ்

முகப்பு
எப்படி விடியும்
இருட்டில் வாழ்வெழுதிப் போகும் காலத்திடம் இருந்து மிண்டும் மீண்டும் நம்பிக்கையீனத்தின்
அவலச் சொல் எழுதவே சபிக்கப்பட்டிருக்கிறோம் எலும்புகளையே எண்ண வைக்கும் புதை குழிகளின் ஆண்டுகள் மீண்டும் மீண்டும் தொடர்கையில் பாவத்தின் கழுவாய் தேட மனமில்லாப் பேதம் பிணம் தின்ற வெறியினில்
கொக்கரிக்கையில் உலகம் தன் நலனுக்காய் எம் கண்ணீரை வைத்து சதுரங்கம் ஆடுகையில் எவர் வந்தென்ன எதைப் பதிந்தென்ன நம்பிக்கைகள்
விற்றுத் தீர்ந்துவிட்ட - வாக்குறுதிச் சந்தைகளால்
எப்படி விடியும் காணாமற் போன எம் வாழ்வு.
-புலோலியூர் வேல் நந்தகுமார்
38%ங்கம்.
ள் / சித்திரை 2014

Page 29
தமிழியல் வெளியீடான எனது திரையும் அரங்கும் கலைவெளியில் ஒரு பயணம் நூலின் தயாரிப்பு வேலைகள் முடியும் தறுவாயில் இருந்தன. காலச் சுவடு பதிப்பகம் கணினியில் தட்டச்சு வேலைகளை முடித்து மின்னஞ்சலில் எனக்கு அனுப்ப, பிழைகளைத் திருத்தி காலச்சுவடிற்கும் தமிழியல் பொறுப்பாள ரான - இலணர்டனிலுள்ள பத்மநாப ஐயருக்கும், முன்னரே அனுப்பிவிட்டேன். நூலில் சேர்க்கவேணர்டிய படங்கள் பெறு வதில் தாமதம் ஏற்பட்டது. பத்மநாப ஐயரும் , அவுஸ்திரேலியாவிலுள்ள நண பர் ரஞ சகுமாரும் படங்களைச் சேகரித்தனர்; ரஞ்சகுமாரே 175 படங் களை இணைத்து, நூலின் வடிவமைப்பை யும் செய்தார். ஆனால், அச்சிடுவதில் சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் இருப்ப தாக காலச்சுவடு பதிப்பகம் அறிவித்தது; ஆயினும், அவ்வாறான பிரச்சினைகள் @്കTഖട്ടു ബ്രി || ഖTL L Lിൻെ ഞ സെ ബ பதிப்புத்துறை அனுபவம் நிறைந்த ரஞ்ச குமார் தெரிவித்தார். இந்நிலையில பிரச்சினை தீர்ந்து, அச்சிடும் வேலைகள் முடிந்து புத்தகத் திருவிழாவினர் போது நுால வெளிவருமா என பதில், ஐயம் தோன்றியது. எனது நூால வெளிவரு வதையும், இதுவரையில் சென்று பார்க் காத புத்தகத் திருவிழாவைப் பார்ப்பதை யும் இணைத்து, செனர் னை செல ல விரும் பரிய என கி கு. பயணத தைத தீர்மானிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், “புத்தகம் எப்படியும் வந்துவிடும்; பயண ஆயத்தங்களைச் செய்யுங்கள்" என, நண்பர் பத்மநாப ஐயர் தெரிவித்தார். எனவே, ஆயத்தங்களைச் செய்து, சென்னையிலுள்ள நணர்பர் சிலருக்கும் அறிவித் தேனி 37 ஆவது புத்தகத் திருவிழா தை 10 - 22 வரை நடைபெறு
மெனெ
செப்ப
3IGOTC36), செய்.ே ஒரே ே -9|oմՄՅ: வும் அ ஏற்கெ: நாயக்க 61551 5ծՈլ
6մլ , լր தங்கிே
கல்லுT 9)ւլի நிலைய மூடப்ப ஐந்து அறிவி
27 ஜீவநதி - இது
 
 

一@。@uā吁町一
விழாவும் 5U LJUGOT(LDL)
பும், எனது நூலின் வெளியீடு 11ஆம் திகதிக்கு ஒழுங்கு ப்பட்டுள்ளதாகவும், காலச்சுவடு கண்ணன் அறிவித்தார். தைமாதம் 10ஆம் திகதிக்கு விமானச் சீட்டைப் பதிவு தன். கே.எஸ். சிவகுமாரன் அவர்களும் அதே திகதியில் - நரத்தில் - சென்னை செல்வதாகப் பின்னர் தெரிந்தது; நூல்கள் இரண்டு 12ஆம் திகதி வெளியிடப்படுவதாக றிந்தேன். கொழும்பில் அவருடன் சேர்ந்து, அவர் னவே ஒழுங்குசெய்திருந்த வாடகை வண்டியில் கட்டு 5ா விமான நிலையம் சென்றேன்; செலவினைப் பகிர்ந்து டம் பணம் பெற்றுக்கொள்ளச் சிவகுமாரன் மறுத்து ர் சென்னையில் நணர்பர் சோமிதரனின் வீட்டில் GTG.
நந்தனத்திலுள்ள வை.எம்.சி.ஏ. உடற்பயிற்சிக் ரி மைதானத்தில் பிரமாணர்டமான பந்தல் போடப்பட்டு, பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு புத்தக விற்பனை 1ங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது; விரிப்புகளினால் ட்டு நிலம் மறைக்கப்பட்டிருந்தது. 700 அரங்குகளில் இலட்சம் தலைப்புகளிலான நூலகள் என, ஓர் ப்புத் தெரிவிக்கிறது! எங்கும் ஒளிவெள்ளமும்
ழ் 67 / சித்திரை 204

Page 30
சனக் கூட்டமும் சென்னையில் நின்றபோது புத்தகத் திருவிழாவுக்குப் பல நாள்கள் சென்றேன்; அங்கு நடைபெற்ற சில புத்தக வெளியீடுகளையும் கவிதை அரங்குகளையும் பார்வையாளனாக அவதானிக்க முடிந்தது; அங்கு வந்திருந்த எழுத்தாளர், கவிஞர், பதிப்பாளர் பலருடன் கதைக்கவும் முடிந்தது.
1. நூல் வெளியீடுகள்
ஜீவா சிற்றரங்கம், வெளி அரங்கம் என்பவற்றில் நூல் வெளியீட்டுக் கூட்டங்கள் நடை பெற்றன. சிற்றரங்கத்தில் சுமார் 60பேர் வரையில் அமர்ந்துகொள்ளலாம்; வெளியரங்கத்தில் சுமார் 200பேர் வரை அமரும் வசதி இருந்தது. ஆயினும், சிற்றரங்கக் கூட்டத்துக்கு முப்பது பேர்களுக்குள் தான் பார்வையாளரைக் காணமுடிந்தது! தவிர, சில விற்பனைக்கூடங்களிலும் கொஞ்சப்பேருடன் எளிமையாக வெளியீடுகள் சில நடைபெற்றன. ஒருவர் நூலை வெளியிட ஒருவர் பெற்றுக் கொள்வார்; வெளியிடுபவர் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள் நூலைப்பற்றிய கருத்துகளைத் தெரிவிப்பார். இந்த முறையில்தான் சிற்றரங்கக் கூட டங் கள நடைபெற்றன . முறையான அறிவிப்புகள் இல்லாமையால் பலருக்கும் நிகழ்ச்சி களின் விபரங்கள் தெரிவதில்லை; இதனால் அவற்றில் பலவற்றைத் தவறவிட நேர்கிறது; நானும் இவ்வாறு சில நிகழ்வுகளைத் தவற விட்டேன். வருங்காலத்திலாவது பொது அறிவிப்புப் பலகையில் நிகழ்ச்சி விபரங்கள் தெரியப்படுத்தப் படுவது நல்லது.
அ) 11.01.2014 சனிக்கிழமை மாலை, காலச்சுவடு ஒழுங்குசெய்த நான்கு நூல்களின் வெளியீடு, ஜீவா சிற்றரங்கத்தில் நடைபெற்றது.
சுதியடோர் பாஸ்கரனினர் சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே, அரவிந்தனின் கேளிக்கை மனிதர்கள், எனது திரையும் அரங்கும் கலை வெளியில் ஒரு பயணம்’, சா.பாலுசாமியினர் நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள் ஆகிய நுால கள் வெளியிடப் பட்டன; முதல் மூன்று நூல்களும் திரைப்படம் பற்றியவை. முறையே பெருந் தேவி, அசோக மரித்திரன அம் ஷ ன குமார் , த பழ மலை ஆகியோர் நூலகளை 溪 - வெளியிட்டுப் பேசினர். தியடோர் பாஸ்கரன். அசோகமித்திர - பெருந்தேவி, த.பழமலை. இரணர்டு ஆணர்டுகளின் பினர் னர் அசோகமித்திரனைச் சந்தித்ததில் மகிழ்ச்சி ஜீவநதி 6 ஆம் ஆண்டுச் சிறப்பிதழையும்,
28 ஜீவநதி - இதழ்
 

கலை முகம் இதழொன றையும் அவரிடம் கொடுத் தேனர்; தியடோர் பாளம் கரனிடமும் அம்ஷன் குமாரிடமும் கலைமுகம் இதழின் பிந்திய மூன்று இதழ்களையும் ஜீவநதி இதழ்களை யும் கொடுத் தேனர். பிறிதொரு நாளில, 'நிழல திருநாவுக்கரசுவுக்கும் கலைமுகம், ஜீவநதி இதழ்கள் சிலவற்றைக் கொடுத்தேன். இவ்விதழ் களில், திரைப்படம் பற்றிய எனது கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
ஆ). 12.01.2014 ஞாயிற்றுக்கிழமை மணிமேகலை பிரசுரத்தின் 31 நூல்களின் வெளியீடு இருப்பதாக வும் , அதில தனது இரணர் டு நுால களும் அடங்குமெனவும் சிவகுமாரன் தெரிவித்திருந் தார்; வெளியரங்கத்தில் இந்த நிகழ்வு நடை பெற்றது. எனினும் நிகழ்வுக்கு வரப் பிந்தி விட்டேன். காரணம், நான் தங்கியிருந்த சாலிக் கிராமம் நேருநகரி லிருந்து ஏழு நிமிடங் கள் நடந்து தசரதபுரம் வந்து, அங்கிருந்து பேருந்திலோ பகிர்வு ஒட்டோவிலோ வட பழனி பேருந்து நிலை ய த து க கு வந து, பின்னர் பெசணர்ட்நகர் பேருந்தில சைதாப் பேட்டை க்கு வந து இறங்கி, அங்கிருந்தும் சுமார் பத்து நிமிடம் நடந்துதான் புத்தகத் திருவிழா நடைபெறும் - நந தனம் வை. எம் . சரி. ஏ. விளையாட்டுத் திடலைச் சேரவேணடும்; போக்குவரத்து எப்போதும் மிகுந்த சிரமத்தைத் தந்தது. நானர் வந்தபோது சிவகுமாரனினர் நூல்களின் வெளியீடு நடைபெற்றுவிட்டது; தொடர்ந்து வேறு பலரின் நூல்கள் வெளியிடப் பட்டுக்கொணர்டிருந்தன. மேடையில் பிரமுகர் பலர் இருந்தனர்; திரைப்பட நடிகரும் நெறியாளருமான பொன்வணர்ணன், நடிகை தேவயானியும் திரைப் பட நெறியாளரான கண வரும் அவர்களுள் சிலராவர். சபையில் நிரம்பிய கூட்டம். அட்ட காசமான விளம்பர அறிவிப்புகளுடன் ரவி தமிழ் வாணனர், வியாபார உத்திகளைப் பாவித்துக் கொணர்டிருந்தார்! ஒருநூலின் வெளியீட்டின் போது, நூலாசிரியரின் வருங்கால மனைவியையும் மேடைக்கு வருமாறு ஒலிபெருக்கியில் அழைத் தார்; அவ்வாறே பெற்றோர் நண்பர்களையும்.! அவரது தொடர்ந்த அட்டகாசங்கள் என பொறுமையைச் சோதிக்கவே எரிச்சலுடனர் எழுந்து, புத்தகத் திருவிழா நடைபெறும் பந்தலுள் சென்றுவிட்டேன்!
57 / சித்திரை 204

Page 31
இ). சில நாள்களின் பின்னர், முக்கிய விமர்சகரும் கவிஞரும் சிறுகதையாளருமான சி. மோகனின் 'விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்' என்னும் நாவலின் வெளியீடு சிற்றரங்கத்தில் நடைபெற்றது 1982 ஆம் ஆண்டிலிருந்து மோகனுடன் பழக்க மிருந்தது; எனவே விருப்பத்துடன் சென்றேன் கூட்டத்தில் சாம்ராஜ், லீனா மணிமேகலை தமிழச்சி தங்கபாண்டியன் முதலியோர் பேசினர் இராமானுஜம் என்ற உண்மையான ஓர் ஓவியக் கலை ஞனை ப் பற் றிய து இந த நா வ ல எல்லோருமே நாவலைச் சிறப் பான தென்று பாராட்டினர். எனினும், கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியனின் பேச்சே என்னைக் கவர்ந்தது; இவ ஆங்கிலப் பேராசிரியருமாவார்! பலரும் சூழ்ந்த கொண்டிருந்ததில் மோகனுடன் அதிகம் கதைக்க
முடியவில்லை.
ஈ). 17.01.2014 இல் காலச்சுவடு ஒழுங்கு செய் த நுால் வெள் யீட்டு நிகழ்வு சிற்றரங் கத்தில் நடைபெற்றது சிலம்பு நா.செல்வராக வ ன' ' க ண' ண க தொன்மம்', 'ஸ்ரீதரன கதைகள்', நாகரத த ன ம் கிரு ஷ ண |
மொழியாக்கம் செய்து இந்திரன். அனார்.
'லெ கிளே ஸியோ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. முறையே க.ப.அறவாணன், பி.ஏ. கிருஷ்ணன், க.பஞ்சாங்கப் ஆகியோர் நூல்களை வெளியிட்டுப் பேசினர் தமிழியல் வெளியீடாக வந்துள் ள 'ஸ்ரீதரன் கதைகள்' மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள தாகவும், பிந்திய மூன்று கதைகள் மிக முக்கிய மானவை என்றும் பி.ஏ. கிருஷ்ணன் தெரிவித்தார்.
உ). 18.01.2014 இல், அதே இடத்தில், காலச்சுவடு வெளியீடுகளான - கீதா சுகுமாரனின் மொழி யாக்கமான 'தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி செந்தியின் 'தனித்தலையும் செம்போத்து' அனாரின் 'பெருங் கட ல் போடுகிறேன்' க.வை.பழனிச்சாமியின் காற்றில் கரையும் கணினி ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. முறையே அனார், சுகுமாரன், இந்திரன், க.மோகனரங்கன் ஆகியோர் நூல்களை வெளியிட்டுப் பேசினர். ".. அனாரின் பல கவிதைகள் நிறத்தைப் பற்றியவை ஒரு metaphor இன் மேல் இன் னொரு metaph( வைக்கப் படுகிறது. இது சிறப்பு. 'நிறங்கனை அழுபவள்' மிக முக்கிய கவிதை. 'மாபெரு உணவு மேசை' புதுமையான மொழி வெளிப்பா ....” என இந்திரன் தெரிவித்தார்.
29/ கீவநதி - இ

2. கவிதை அரங்குகள் - அ). வெளி அரங்கில் 18.01.2014 இல் கவிதை அரங்கு இடம்பெற்றது. கலாப்பிரியா, கல்யாண்ஜி, சாம்ராஜ், சுகிர்தராணி, சே.பிருந்தா, அய்யப்ப மாத வன , க வின் மலர் ஆகிய தமிழகக் கவிஞர்களுடன்- ஈழத்தைச் சேர்ந்த ஈழவாணி, நளாயினி தாமரைச்செல்வன், தமிழ்நதி ஆகியோர் கவிதை வாசித்தனர். எட்டுக் கவிஞர்களின் கவிதை வாசிப்பையே கேட்டேன்; பலரின் கவிதைகள் வெறும் வசனங்களாக இருந்தன; (புதுக்கவிதைக் காரரின் வழமையான!) வாசிப்பு முறையில், உணர்வு வெளிப்படவில்லை. இவ்விடத்தில், “.... நவீனத் தமிழ்க் கவிதை அல்லது புதுக்கவிதை உரத்த குரல் வாசிப்புக்குப் பொருத்தமானதல்ல. ... பெரும்பாலும் உரைநடை சார்ந்து எழுதப்படும் புதுக் கவிதைகள் மெளன வாசிப் புக் குப் பொருந்துபவையே தவிர மேடைகளில் வாசிக்கப் பொருத்தமற்றவை” என்ற கவிஞர் சுகுமாரனின் வரிகளையும் இணைத்துப் பார்க்கலாம்! ஆயினும் கல்யாண் ஜி, தமிழ்நதி, நளாயினி தாமரைச் செல்வன் ஆகியோரின் கவிதைகளும் வாசிப்பு முறையும் வித்தியாசமாயிருந்தன!
ஆ). இதே அரங்கில், 19.01.2014 அன்று, 'கடவு' அமைப்பும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து, தென்மொழிக் கவிஞர்களின் கவிதை வாசிப்பு நிகழ்வை நடத்தின. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிக் கவிஞர்கள் கவிதை வாசித்தனர்; என். டி. ராஜ்குமார் (தமிழ்), அனிதா தம் பி (மலையாளம்), விமலா மோர்த் தலா (தெலுங்கு), மம்தா சாகர் (கன்னடம்), சேரன் (தமிழ்) ஆகியோரே அக்கவிஞர்கள். பிறமொழிக் கவிதைகளின் தமிழ் மொழியாக்கங்களும் வாசிக்கப் பட்டன. பிறமொழிக் கவிதைகளை முறையே சுகுமாரனும் கௌரி கிருபானந்தனும் பாவண் ண னும் மொழியாக்கம் செய் தனர்; மலையாளக் கவிதையின் மொழியாக்கத்தை சுகுமாரனும், ஏனைய வற்றை சுகிர்தராணியும் வாசித்தனர். கவிதை வாசிப்பு நிகழ்வு ஒரு வித்தியாசமான அனுபவ மாகவே இருந்தது! ரா ஜூ கு மார ன தும் சேரன தும் தமிழ் க கவிதை வாசிப்புகள் உயிர் த து டிப் புட ன அ  ைம ந' து ந ல ல
புத்தம் புதிய இரண்! வரவேற்பைப் பெற்றன. அதுபோல், மேடையின் பல பக்கங்களிலும் நடந்தபடி மம்தா சாகர் தனது கவிதைகளை வாசித்தமையும், சுகிர்தராணி
313ம்

Page 32
அ வர து கவிதையின மொழியாக்கத் தை வாசித்தபோது - தனது கன்னட மூலக் கவிதையை மெல்லிய குரலில் வாசித்தபடி மேடையைச் சுற்றி வந்தமையும், அருமையான நிகழ்த்துகலை அனுபவத்தைத்தந்தன!
3. வேறு நிகழ்வுகள்
அ). பொங்கல் நாளையொட்டியதாக 'தமிழர் திருவிழா' நிகழ்வுகள், இராயப்பேட்டை வை.
டபிள்யு. சி.ஏ. மைதானத்தில் மூன்று நாள்கள் நடைபெற்றன. புத்தகத் திருவிழாவில் சந்தித்த ஈழத்து நண் பர்கள் அ.இரவி, விஜயரட்ணம், சோதிலிங்கம் ஆகியோர் முதல்நாள் தாங்கள் அங்கு சென்றதையும் நல்ல நிகழ்ச்சிகள் என்பதையும் கூறி, இன்று தங்களுடன் அங்கு வருமாறும் கேட்டனர்; சிதம்பரநாதனும் பத்மினியும் அவர்களுடன் நின்றனர். நானும் சென்றேன். நாட்டுப் பாடல்களும், கிராமிய நடனங்களும், தப்பாட்டம் போன்றவையும் நன்றாகவிருந்தன; தி.மு.கவுக்கான பிரச்சாரமும் அடிக்கடி அந்த மேடையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதே வளாகத்தில் தனியாக, தோற்பாவைக் கூத்தும் நடைபெற்றது; கொஞ்சநேரம் அதனையும் பார்த்து
இரசித்தேன்!
ஆ). 24 ஆம் திகதிய தினத்தந்தி நாளேட்டில், 'முத்தமிழ்ப் பேரவையின் 36ஆம் ஆண்டு இசை விழா' ஆரம்ப நிகழ்வு பற்றிய செய் தியைக் கண்டேன்; அடையாறிலுள்ள நாதஸ்வர வித்து வான் ரி. என். ராஜரத்தினம்பிள்ளை நினைவரங்கத் தில், மு.கருணாநிதி தலைமையில் இரவு அது நடை பெறுமென்றும் குறிப்பிடப் பட் டிருந்தது. நானிருக்குமிடத்திலிருந்து வெகு தொலைவில் அவ்வரங்கம் இருந்தது; எனினும் தமிழிசையில் ஆர்வம் உள்ளவனாதலால், எப்படியும் போய்ப் பார்ப்பதென முடிவெடுத்து இடத்தை விசாரித்துச் சென் றேன். நான் சென்றபோது நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு இசைக்
30/ ஜீவந்திர இதழ் 6

கலைஞர்கள் பலர் கெளரவம் செய்யப்பட்டனர்; தமிழிசையைப் பரப்ப முயன்றவர் கள் எதிர் கொண்ட சில சவால்கள் பற்றிய விபரங்களும் தெரிவிக்கப்பட்டன; தி.மு.கவுக்குச் சார்பான கருத்துகளும் சொல்லப்பட்டன. மேடையில் மு.கருணாநிதியுடன், கெளரவிக் கப் பட் ட கலைஞர்களும் அமர்ந்திருந்தனர்; பட்டம்மாளின் பேர்த்தியும் கர்நாடக இசைக்கலைஞருமான நித்தியஸ்ரீயும் கெளரவம் பெற்ற ஒருவர். அன்று இசை நிகழ் வெதுவும் நடை பெறவில்லை; அதனால் ஏமாற்றம் அடைந்தேன்! மண்டபத்தில் குறைந்த அளவு கூட்டமே இருந்தது. அரங்கத்தின் வெளியே முன்புறச் சுவரில், முக்கியமான இசைக் கலைஞர் பலரின் பெரிய அளவு உருவப் படங்கள்
வைக்கப் பட்டிருந்தமை மகிழ்வை அளித்தது!
இ). 'தாயகம் கடந்த தமிழ்' கருத்தரங்கு
சென்னைப் பயணம் பற்றிய தகவலை எழுத்தாளர் பா. செயப்பிரகாசத்துக்கு மின்னஞ்ச லில் அறிவித்தபோது, தமிழ்ப் பண்பாட்டு மையம் ஒழுங்குசெய்து கோவையில் நடைபெறவிருக் கிற, 'தாயகம் கடந்த தமிழ் அனைத்துலகக் கருத்தரங்கு பற்றிய தகவலைத் தந்து, நான் பேராளராகப் பதிவு செய்வதற்குரிய தொடர்பு இணைய முகவரியையும் அனுப்பிவைத்தார். கருத்தரங்கின் நிகழ்ச்சிநிரலைப் பார்த்தபோது
சேரன், எஸ். பொ., அ. முத்துலிங்கம், அனார் ஆகிய ஈழத்தவர் பெயர்களைக் கண்டேன்; கண் பார்வை இழந்தவராக முதுமை நிலையிலுள்ள கோவை ஞானியைச் சந்திக்கும் விருப் பும் இருந்தது. எனவே கோவை செல்லத் தீர்மானித்து,
தாயகம் கடந்த தமிழ் அனகாத்துல மாநாடு இவவரி 20, 21, 22 20ா
அக்னிபுத்திரன். விஜயகுமார். அ.யேசுராசா. சி.ஆர்.ரவீந்திரன். பேராளராகப் பதிவு செய் து கொண் டேன் . சென்னையில் நின்றபோது தொடர்புகொண்ட செயப்பிரகாசம் அவர்கள், 20 ஆம் திகதி காலை சென்று 23ஆம் திகதி காலை திரும்புவதற்குரிய சென்னை - கோவை தொடருந்துப் பயணச் சீட்டைத் தனது செலவில் பதிவுசெய்து தந்தார்;
57 / சித்திரை 2014

Page 33
கோவையில் தங் குமிடத் தை கருத் தரங் 4 அமைப் பாளருள் ஒருவரான கவிஞர் சேரன் ஒழுங்குசெய்தார்.
20 ஆம் திகதி மாலை தொடக்க நிகழ்வு கலை நிகழ்ச்சிகளும் கருத் துரைகளுமா 8 நடைபெற்றது. தொடர்ந்து இரண்டு நாள்களிலும் 'தாயகம் கடந்த தமிழ் ; ஓர் அறிமுகம்', 'தாயகப் பெயர்தல்: வலியும் வாழ்வும்', 'புதிய சிறகுகள்' 'தொழில்நுட்பம் தரும் வாய்ப்புகள்', 'தமிழ்கூறும் ஊடக உலகம்', 'மொழிபெயர்ப்பு : வெளி உலகின வாயில்', 'தாயகத்திற்கப்பால் தமிழ்க்கல்வி' ஆகிய தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன பேராளர்களின் கேள்விகளுக்கு விளக்கங்களும் கொடுக்கப்பட்டன. கருத்தரங்குகளில் திருத்த மான தமிழில் கட்டுரை படித்தும் கேள்விகளுக்கு விளக்கமும் அளித்த, ஜேர்மனியைச் சேர்ந்த உ ல ரிக் கே நிக் கொலஸ் மற்றும் சீன ப பெண்மணியான கலைமகள் இருவரும், கூடுதல் கவனத்தையும் மதிப்பையும் மண் டபத்தில இருந்தோரிடம் பெற்றனர்! முடிவு நிகழ்ச்சியில் போது, இருநாள் நிகழ்வுகளைப் பற்றிய மதிப்பீட்டு குறிப்பை ஐந்து நிமிடங்களுக்குள் தெரிவிக்குப் வாய்ப்பு, இருவருக்கு வழங்கப்பட்டது; அந்த இருவரில் ஒருவராக நானும் கருத்துரைத்தேன்!
தங்கியிருந்த ஹொட்டேலிலும் (The Hote Residency) கருத்தரங்க மண்டபத்திலும் சிற்பி எல் முருகேசன், கவிஞர் சிற்பி, முனைவர் ரெ. கார்த்த கேசு, சீ.ஆர். ரவீந்திரன், எஸ்.பொ., இளைய அப்துல்லா, கோவை ஞானி, மாத்ருபூமி உதவி ஆசிரியர் விஜய குமார், புவியரசு, பீக் கிங் வானொலியின் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவில் வேலை
- அ.யேசுராசா. இலக்கியா, கலைமகள், ஈஸ்வரி, பார்க்கும் கலைமகள், இலக்கியா, ஈஸ்வரி ஆகிய தமிழ் பேசும் சீனப்பெண்கள் எனப் பலருடல் கொஞ்சநேரம் உரையாட முடிந்தது; இந்திரன் மாலன், சேரன், அனார் ஆகியோரிடம் கூடுதலா? உரையாட வாய்ப்புக் கிடைத்தது. கலைமகளுக்கு கைவசமிருந்த ஜீவநதி இதழொன் றையும் கொடுத்தேன்.
31/ ஜீவநதி - இ

4. சந்தித்த எழுத்தாளர் - இலக்கியத்துறை சார்ந்தோர்
புத்தகத் திருவிழாவிலுள்ள விற்பனை அரங்குகளிலும், ஏனைய நிகழ்வுகளிலும் பலரைச் சந்திக்க முடிந்தபோதும், ஆறுதலாக உரையாடும் வாய் ப் பு குறைவாகவே இருந்தது; சூழலும் தேவை க ளு ம் கதைக் கும் நேரத்தை க குறுக்கிவிட்டன. நீண்டகாலத் தொடர்புள்ள
சா.கந்தசாமி, அ.யேசுராசா. சி.மோகன், அசோகமித்திரன், திலீப்குமார், வசந்தகுமார், கண்ணன், வேதாந்தம், அம்ஷன் குமார், நிழல் திருநாவுக்கரசு, சேரன், அ.இரவி ஆகியாரை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சியே! ஈழத்தைச் சேர்ந்த உமா வரதராஜன், மீரா பாரதி, தமிழ்நதி, ஆழியாள், ஊடறு ரஞ்சி, நளாயினி தாமரைச் செல் வன், தீபச் செல் வன், தெ. மதுசூதனன், அந்தனி ஜீவா, த.துரைசிங்கம் முதலியோரையும் அங்கு சந்திக்க முடிந்தது. சிலருடன் மட்டுமே ஆறுதலாக அமர்ந்து உரையாட வாய்ப்புக் கிட்டியது.
அ). சா.கந்தசாமி
ஒருநாள், தெருவிலிருந்து புத்தகத் திரு விழாவின் வெளி வாயிலைக் கடந்து உட் செல்கையில், சிறுதூரத்தில் முன்னால் செல் பவர் எழுத்தாளர் சா. கந்தசாமி என அடையாளங் கண் டேன். 'சாயாவனம்' என்ற நாவலின் மூலம் பெயர்பெற்றவர் அவர்; பின்னர் வேறு நுாலுக்காகச் சாகித்திய அக்கடமிப் பரிசையும் பெற்றார் . விரை வாக நடந்து அவரருகில் சென்று, " நான் யேசுராசா ... யாழ்ப்பாணம்” என்று சொல்லி, 1982 இல் அவரது வீட்டில் காலை உணவு அருந்தியதையும் தெரிவித்தேன். "ஓ... நினைவிருக்கு” என்றபடி “எப்ப வந்தீங்க...?” என விசாரித்துக் கதைத்தார். நான் எனது நூல் வெளியீடு நடந்தது பற்றிய விபரத்தைத் தெரிவித்தேன். ஒருதடவை வீட்டுக்கு வரும்படி கூறி தொலைபேசி இலக்கத்தையும், வழி
தழ் 671 சித்திரை 2014

Page 34
அனாரின் கணவன்-மகன். அனார். உல்ரிக்கே நிக்கொலஸ், அ.யேசுராசா,
விபரங்களையும் குறித்துத் தந்தார். ஒருநாள் அவருக்கு அறிவித்தபின்னர், பெசண்ட்நகரில் வசிக்கும் எனக்குத் தெரிந்த - யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரைச் சந்தித்துவிட்டு, நணர் பரின் மகனுடனர் மோட்டார் சைக் கிளில் கந்தசாமியின் வீட்டுக்குச் சென்றேனர். அங்கு சூடான பஜ்ஜியைச் சாப்பிட்டு, "காப்பி"யையும் குடித்தபடி உரையாடினோம். அவரது சில கருத்துகள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் எழுப்பின தியடோர் பாஸ்கரனின் சினிமா பற்றிய எழுத்துக்களைச் சாதாரணமானவை என்று சொன்னார். எஸ்.பொவின் வரலாற்றில் வாழ்தல் நூலைக் கோவை ஞானி மிகச் சிறப்பான நூலாக அடையாளங் காட்டியிருப்பதை நான் சொன்ன
போது, அந்த நூல் முக்கியமானதல்ல என்றும், கோவை ஞானி மேம்போக்காகக் கருத்துக் கூறுபவர் என்றும் சொன்னார். அதைப்போல, நான் விரும்பும் மலையாள எழுத்தாளரான எம்.டி. வாசுதேவனர் நாயரினர் நூலகளைப் பற்றிச் சொனர்னபோதும், மலையாளத்தில் வைக்கம் முகம்மது பவரீரை மட்டும்தானி குறிப்பிடலாம் என்றும் சொன்னார்!
ஆ). கி. அ. சச்சிதானந்தம்
1982 ஆம் ஆணர்டு, நாகர்கோவிலில் சுந்தர ராமசாமி வீட்டில் முதலில் சந்தித்தபோதே பிரமிப்பைத் தந்தவர் சச்சிதானந்தம்; மீசைக்காரப் பூச்சியிலிருந்து இமயமலையினர் பெளத்த துறவிகள், தத்துவங்கள் எனப் பலவற்றை அன்று கதைத்தார் ! அவரது பயணங்களும் பரந்த வாசிப்பும் அதனி அடித்தளம் ! நகைச்சுவை உணர் வுடன உரையாடு வார் . இம் முறை சென்னையில், வடக்குக் கோபாலபுரத்திலுள்ள அவரது வீட்டில் சந்தித்தேன். ஹிந்து ஆங்கிலப் பத்திரிகை அணர்மையில் ஒழுங்குசெய்த இலக்கிய
32 ஜீவநதி - இதழ் 67
 
 

விழாவில , வாழ்நாளர் பங்களிப் புக காக ஐம்பதினாயிரம் ரூபா பணமும், விருதும் இவருக்கு வழங்கப்பட்டன. சிறுகதைகள், திறனாய்வுகள், மொழியாக்கங்கள், தொகுப்புகள், பதிப்புகள் என இவரது நுால கள் பல வெளிவந்துள்ளன. மொழிக்கம்செய்து நூல் வடிவம் பெறாத அரிய பிரதிகள் பலவற்றையும் வைத்திருக்கிறார். நூல் வடிவம் பெறாமல் இவை நீணர்டகாலம் தேங்கிக் கிடப்பதைப் பற்றி இப் போதும் அலட்டிக் கொள்ளாமலே இருக்கிறார். "எனது பணி முடிந்தது; மற்றையோர்பற்றி ஒன்றும் சொல்வதற் கில்லை” என்றார். குட்டி இளவரசனி நூலை ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்திருக் கிறார் (பிரெஞ்சு மூலத்திலிருந்து செய்யப்பட்ட மொழியாக்கம், ஏற்கெனவே க்ரியா வெளியீடாக வந்துள்ளது); இரணர்டு ஆணர்டுகளின் முன்னர் செனர் னையில இவரைச் சந்தித்த யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த ஒருவர், நூலாக வெளியிடு வதாகக் கூறி ஒரு பிரதியைப் பெற்றுக்கொணர்டு சென்றதாகவும் குறிப்பிட்டார். அவி வாறு து லெதுவும் இதுவரை வெளிவரவில லை ான்பதை, அவருக்குத் தெரிவித்தேன்!
இ) க்ரியா ராமகிருஷ்ணன்
க்ரியா தமிழ் அகராதி தமிழ் உலகில் புகழ் பெற்றது; பல பதிப்புகளையும் கண்டது. நவீன இலக்கிய நூல்களை நவீன வடிவமைப்புடன் - திருத்தமான பதிப்பாக, எணர் பதுகளிலேயே வெளியிடத் தொடங்கிய முன்னோடிப் பதிப்பகம், க்ரியா பதிப்பகம் ஆகும். அவ்வாறே உலகப் கழ் பெற்ற பிரெஞ சு, ஜேர்மனி மொழிப் டைப்புகளை நேரடி மொழியாக்கமாக - குதியானவர் களைக் கொணர் டு ஆக்கியும் வெளியிட்டு வருகிறது. இப்பதிப்பகத்தின் இயக்கு க்தியாக இருப்பவர்தான் ராமகிருஷ்ணன். 1982 இல முதலில சநீதித் தேன ; 1984 இல . அறியப்படாதவர்கள் நினைவாக." என்ற எனது விதைத் தொகுதியையும், எம்.ஏ. நுஃமானும் ானும் இணைந்து தொகுத்த, பதினொரு ழத்துக் கவிஞர்கள்' நூலையும் ஏற்கெனவே வளியிட்டவர். நீணர் ட காலத்தினர் பின்னர் ம்முறை அவரைச் சந்தித்தேன். திருவான்மியூரி புள்ள அலுவலகத்திற்குச் சென்று கண்டேன்; லைமுகம் 50ஆவது சிறப்பிதழையும் பிந்திய >னர் று இதழ் களையும் , எனது பதிவுகள் ாலையும் கொடுத்தேன். ஆர்வமாக அவற்றைப் ரட்டிப் பார்த்தார். நீணர் ட காலத்தினர் பினர் ந்திப்பதைக் குறித்து உரையாடிவிட்டு, தனது ட்டுக்குக் கூட்டிச்சென்றார். அங்கு சுவையான ரக்கறிச் சாப்பாட்டை இரசித்துச் சாப்பிட்டேன். நிய சொற்களையும் விளக்கங்களையும் சேர்த்து கராதியை மேம்படுத்துவது பற்றிப் பேசினார். சால்வங்கிக்கு யாரும் தரவுகளை அனுப்பலா
சித்திரை 204

Page 35
மெனவும், அதுபற்றிய செயல முறையையும் ஆர்வத்துடன் செய்து காட்டினார். புதிய நூல்களின் செம்மையான பதிப் புக குரிய உழைப் பின முக்கியத்தையும் பேச் சில உணர்த்தினார் பார்வையற்றோருக்கான பிரெய்லி முறையிலான க்ரியா அகராதியையும், குட்டி இளவரசன் நூலின் பிரெய்லி பதிப்பையும் காட்டினார்; மகிழ்ச்சியா யிருந்தது. மேலும் , எனக் குத் தேவையான நூல்களை க்ரியா அரங்கில் பெற்றுக்கொள்ளும் படியும் , தானர் அங்குள் ள அலுவலரு கி குதி தெரிவிப்பதாயும் சொன்னார். காஃவ் காவினர் "விசாரணை நாவலின் புதிய பிரதியைக் கட்டாயம் பெற்றுக்கொள்ளுமாறு சொன்னார். என்னிடம் முத லா ம ப த ப பு இருநதது; ஆனால மொழியாக கத தில அநேக திருத தங்கள் செய்யப்பட்டமையைக் குறிப்பிட்டே அதனை வலியுறுத்தினார். அவரது அர்ப்பணிப்பு நிறைந்த முயற்சிகளுக்கும் அன்புக்கும் நன்றி தெரிவித்தேன் அவர் கூறியதற்கிணங்க மறுநாள், க்ரியா அரங்கில முக்கியமான நூல்களை- குறிப்பாக மொழியாக்க நூல்களை - பெற்றுக்கொணர்டேன்!
ஈ). கோவை ஞானி
1982 தை மாதம் சென னையிலும் பங்குனியில் கோவையிலும் பின்னர் 1984 இல் கோவையிலும் அவரைச் சந்தித்து உரையாடி யுள்ளேன்; அப்போது அவருக்குக் கணர்பார்வை இருந்தது. 1998இல திருநெல்வேலியில் ஒரு லொட்ஜில் சந்தித்தபோது, அவருக்குப் பார்வை இல்லாமலாகிவிட்டது! அன்று நள்ளிரவு வரை ஈழத்து அரசியல் பற்றியும் இலக்கியம் பற்றியும் ஆர்வத்துடன் உரையாடினார்! நீணட காலத்துக் குப் பிறகு, தாயகம் கடந்த தமிழ் கருத்தரங்கில் 21ஆம் திகதி மதிய உணவு வேளை அவரருகில சென்று, அவரைத் தொட்டபடி "நான் யேசுராசா. என்று சொன்னபோது, “யேசுராசாவா..!" என்று வியப்புடன் கேட்டு கையைப் பற்றியபடி இருந்தார் பினர்னர், "இந்தியாவும் தமிழக அரசும் ஈழத தமிழருக்குத் துரோகமிழைத்துவிட்டன” என்று சொன்னார். அன்று மாலை அவரது வீட்டுக்கு வருவதாகச் சொல லி, சேரனும் நானும் எஸ் பொவும் மனைவியுமாக அனர் று இரவி ஞானியின் வீட்டுக்குச் சென்றோம். வழமைபோல அரசியல் இலக்கியம் பற்றிய கதைகள், பின்ன நூல்கள் உள்ள அவரது அறைக்குக் கூட்டிக சென்றார்; தனது உதவியாளரான பெணர்ணை அழைத்து, தனது நூல்கள் பலவற்றை எடுத்து எமக்குக் கொடுக்குமாறு சொன்னார். சிலவற்றை பெற்றுக்கொணர்டோம். அவரது நிகழ் சிற்றிதழ் தொகுப்பையும் தந்தார். அவர் தனது முக்கிய நூற்சேகரிப்பு முழுவதையும் யாழ்ப்பாணப் பொது நூலகத்துக்கு வழங்க விரும்புவதாகவும், அவற்றை அங்கு கொணர்டுசேர்க்கும் பொறுப்பை நூலகம்
33/ ஜீவநதி - இ.

ஏற க வேண டு மென வும தெர வரித து அறிவித்ததாகவும், அங்கிருந்து பதில் ஏதும் வரவில்லை எனவும் அவரது உதவியாளர் சொன்னார். யாழ்ப்பாணம் சென்றதும் பிரதம நூலகரிடம் இதுபற்றித் தெரிவிப்பதாகச் சொன்னேன்; அதுபோல, இங்கு வந்தபின்னர் நூலகரிடம் கதைத்து, ஞானியுடன் தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் முகவரியையும் கொடுத்துள்ளேன்!
உ) மாலதி மைத்ரி கேட்டுக்கொண்டபடி, தை 26 ஆம் திகதி காலை, பேருந்தில் பாணர்டிச்சேரி புறப் பட்டேன : பா. செயப் பிரகாசத்துக்கும் தெரிவித்தேன். அவர், பாணர்டிச்சேரியில் நடிகர்
கோவை ஞானி. அ.யேசுராசா, சிவாஜி சிலையடியில் இறங்குமாறு அறிவுறுத் ) தினார். அங்கு இறங்கியபோது அவர் என்னைச் சந்தித்து, பக்கத்திலுள்ள - பாரதி பாடிய குயில் தோப்புக்குக் கூட்டிச்சென்றார்; அது சரியாகப் பேணப்படாமல் உருமாறி இருந்தது! பினர்னர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்துக்கும், பாரதி வாழ்ந்த இல் லத்துக்கும் சென்றோம். ஆனால் அன்று குடியரசு தினமென பதால், இரணர் டு இடங்களும் பூட்டியபடி இருந்தன; அவற்றின் உள்ளே சென்று பார்க்க முடியாமல் ) போனமை ஏமாற்றமாகிவிட்டது. பின்னர், மாலதி மைத்ரியின் வீட்டிற்குச் சென்றோம். மீனவர் நலவுரிமைக்காக உழைக்கும் கணவன் மனைவி ஆகிய இருவரை அங்கு சந்திக்க நேர்ந்தது. தமிழக மீனவர்களால் ஈழத்து மீனவர்களுக்கு நேரும் அவலங்களை விளக்கினேன். தமிழகக் கடல் வளம் அழிக்கப்பட்டது போன்று எமது கடல் வளம் மிக மோசமாகப் பாதிக்கப்படுவதையும், | ஒவ்வொருமுறையும் கச்சதீவில் மீன்பிடிக்கும் | போதுதான் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப் படுகிறார்கள் எனத் தமிழக ஊடகங்களும்
தழ் 67 / சித்திரை 204

Page 36
தலைவர்களும் சொல்வது பொய் என்பதையும், தமிழக மீனவர்கள் எமது இடங்களின் கரைகளுக்கு அரு கிலேயே வருகிறார்கள் என பதையும் விளக கனே ன பரின னா உண வருந தனி
அ.யேசுராசா, ப.திருநாவுக்கரசு. செயப்பிரகாசமும் நானும் மாலதி மைத்ரியும் கதைத் துக் கொணர் டிருந்தோம் ; இலக் கிய அரசியல், ஈழத்து நிலைமைகள் பற்றியதாக அது இருந்தது. மாலை அங் கிருந்து செனர் னை புறப் பட்டேன : இரவு எனது பொருள் களை ஒழுங்குபடுத்தி, மறுநாள் காலை விமானத்தில் இலங்கை திரும்பினேன்! அன்றிரவே கொழும்பி லிருந்து யாழ்ப்பாண மெயில் வணர்டியில் பயணம் செய்து, மறுநாள் காலை கிளிநொச்சி வந்து, பேருந்தில் யாழ்ப்பாணம் வந்து வீடு சேர்ந்தேன்!
அண மையில தொலைபேசியில கதைத்த ஒரு நணர் பர், "தமிழகப் L (LI σ007 Lό பயனளித்ததா?” எனக் கேட்டார்; “ஓம்!” எனச் சொன்னேன். புத்தகத் திருவிழாவில் புத்தகக் கடல் இருந்தது; இலட்சக்கணக்கான மக்கள் வந்து புத்தகங்களைப் பார்ப்பதும் விருப்பமான வற றை வாங் கு வது மாக இருந தனா .
ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழா, சென்னை வா சரி க ளி ன கலாசார வாழ வரி ல ஒா அ/வகம7கிவட்டது/ ஆரம்பத்திலே புத்துவதம7கத்
34/ஜீவநதி - இதழ் 6
 
 

தமிழ்ப் புத்தகங்களும் மிகுதி ஆங்கிலப் புத்தகங்களுமாக இருந்த நிலைமை, இன்றோ தலைகீழாகிவிட்டது! புதிய புதிய பதிப்பகங்கள் தோன்றுகின்றன; முக்கியமான படைப்புகள் அழகிய நவீன வடிவமைப்புகளுடன் தமிழில் வருகின்றன; முக்கியமான மொழியாக்கங்களும் அவ்வாறே. நாமெல்லாம் அவாவுறுகிற புத்தகக் கலாசாரம் என்பது வளர்கிறது. இத்தகைய அரிய நிகழ்வில் முதல்முறையாகப் பங்குபற்றியமையும், எனது நூலொன்று இவ்விழாவில் வெளிவர நான் நேரில் கலந்துகொணர் டமையும், மகிழ்வைத் தருகின்றன. தொணர்னுாறுகளில் ஒரு நணர்பர் இரவல் வாங்கித் தொலைத்துவிட்ட (க.நா.சு. மொழியாக்கம் செய்த) விலங்குப் பணிணை' நூலை நீண்ட காலத்தின் பின்னர், இங்குதான் வாங்கமுடிந்தது; காட்சிப் பிழை இதழில் விடுபட்ட இதழ்கள் பலவும், மந்திரச் சிமிழ் இதழ்களும் கிடைத்தன. இவ்வாறே, எனது முதல் விருப்ப மான' திரைப்படம் பற்றிய நூல்கள் பலவற்றையும் பெற முடிந்தது ராகுல்ஜி எழுதிய 'ஊர்சுற்றிப்
el. (EuJői JITöFIT. (35J6öT, 6T6rb.6)LIT.- LD6CD6OT6)ól புராணம் நூலை நீணர்ட காலத்தினர் முன்பே இரசித்துப் படித்துவிட்ட எனக்கு, அங்குமிங்கு மான பயணங்கள் எப்போதும் விருப்பமானவையே; அதனால்தான், எழுபதுகளிலிருந்தே * լյայ600f: எனினும் புனைபெயரையும் வைத்துள்ளேனர்! சென்னையிலிருந்து கோவைக்கும் கோவையி
லிருந்து சென்னைக்கும் பகல்வேளையில் செய்த நீண்ட தொடருந்துப் பயணங்கள், வித்தியாசமான அனுபவங்களுடன் அருமையாகவிருந்தன! நான் மதிப்பு வைத்திருக்கும் கோவை ஞானி, க்ரியா ராமகிருஷ்ணன், கி. அ. சச்சிதானந்தம், பா.செயப் பிரகாசம், அசோகமித்திரன் முதலியோரைச் சந்தித்தமையும் சேரன், அ. இரவி முதலிய ஈழத்து நணர் பர்களை மிக நீணர் ட காலத்தினர் பினர் சந்தித்தமையும் எல்லாம். எனது பயணத்துக்குப் பெறுமதியான அர்த்தத்தை வழங்கிக்கொணர்டே இருக்கின்றன!
مجھ/Z2سے Z22 مجھ/بر
7 / சித்திரை 204

Page 37
மல்லிகை சி.குமார்
மெயின் வீதி...
இருபக்கமும் வியாபார நிலையங்கள்.
வலது பக்க பேமண்டில் நடந்து கொண்டி ருந்த சுப்ரமணி - ஈஸ்வரலிங்கம் ஸ்டோருக்கு முன்னால் வந்ததும் சற்று நின்று கடையை எட்டிப்பார்த்து விட்டு... முன்னால் வெற்றிலைத் தட்டுப்பக்கத்தில் நிற்கும் சிப்பந்தியைப் பார்த்து... -
"முதலாளி இருக்காரா...?”
என்று கேட்டபடி அவனின் பதிலை எதிர்பார்க்காமல் கடைக்குள் சாமான் வாங்கிக் கொண்டிருக்கும் சிலரை விலக்கிக் கொண்டே உள்ளே நகர்ந்தார். நகை ஈடுபிடிக்கும் கம்பிக் கூட்டிற்குள் இருக்கும் - கடை முதலாளியான ஈஸ்வரலிங்கம் சுப்ரமணியைக் கண்டு விட்டதால்,
“என்ன சுப்ரமணி... நேற்று பின் நேரம் வருவன்னு எதிர்பார்த்தன் ... நீர் என்னமோ உப்பதான் வர்ற..” என்று சொல்லிவிட்டு...
கம்பிக் கூண்டை ஒட்டி நின்று கொண்டி ருந்த ஒருவனிடம் பணத்தையும் நகை அடகு பிடித்த துண்டையும் கொடுத்தார்.
“நகையை அடுத்த மாசம் திருப்பிக்கிறேன் மொதலாளி” என்று சொல்லி விட்டு அவன் கிளம்பு சுப்ரமணி அந்த இடத்தில் வந்து நின்று கொண்டு...
- மொதலாளி நானும் பெரிய சாமியும் நேத்து அந்திக்கு வரத்தான் நெனச்சோம்... ஆனா. மேளசெட் காரங்களைப் போய்ப்பார்க்க வேண்டி இருந்ததால்... வட்டவளைக்குப் பொயிட்டோம் மத்தபடி நீங்க வேன்ல அனுப்பி வச்ச அரிச் மூட்டை கோயிலுக்கு வந்து சேர்ந்திருச்சி. ரொம்பு சந்தோஷம். அதோட நகரசபை மெம்பர் தன பாலுவும் ஒரு மூட்ட அரிசி அனுப்பி வைச்சிரும் தாரு” என்றார்.
“யாரு தனபாலு...? பேனாவால் தலையை சொறிந்துக் கிட்டே கேட்டார் முதலாளி.
“அதாங்க...டன்பார் ரோட்டுல அம்மான் ஹோட்டல் வச்சிருக்காரே... அவரோட மருமகன்...”
35/ ஜீவநதி - இ

Uாலங்கள்
திருவிழாப் அஞ்சி நான் நீங்க கா
"ஓ... அந்த தனபாலா... வெள்ளாலப் பொடியன் தானே...?” .
- "அதெல்லாம் இப்ப எங்க மொதலாளி, அவரு இப் ப முடிச்சிருக் கிறதே வேற சாதிப்புள்யையைத்தான். தனபாலு பொறந்து வளர்ந்ததெல்லாம் எங்கட தோட்டத்திலதான். அவுங்கத்தாத்தா எங்க பன்மூர் தோட்டத்தில பெரிய கங்காணியா இருந்தாரு. அவுங்களுக்கு கூட படிக் கோயாவுல முன்ன ஒரு கடை இருந்திச்சி.” விபரப்படுத்தினார் சுப்ரமணி.
- "அத விடப்பா..., எத்தன நாளைக்கி திருவிழாப் போடப் போறீங்கோ?”
"அஞ்சி நாளைக்கித்தான் மொதலாளி. அன்னதானப்பூசைக்கு நீங்க கண்டிப்பா கோயிலுக்கு வந்திடணும். பால்காவடி பவணிக்கு அம்மாவை யெல்லாம் அனுப்பி வச்சிடுங்க. படம் எடுக்க வீடி யோக்காரர்களையும் ஒழுங்குப்படுத்தியிருக்கோம்...” சற்று பெருமையாகவே சொன்னார் சுப்ரமணி.
--“டவுன் திருவிழா அளவுக்கு தோட்டத் திருவிழாவும் நடத்து வீங்கப்போல...” என்ற
முதலாளி.
"அன்னதானத்திற்கு சமையல் வேலை யெல்லாம் யாரைக் கொண்டு செய் வீக்கப் போறீங்க. வேணுமென்றால் சொல்லு... மாணிக் கப் பிள்ளையார் கோவில்ல... சமைக்கிற ஆட் களை ஒழுங்குப் படுத்தித் தாறேன்” எனக்கேட்க.
“வேணாங்க மொதலாளி. அன்னதானத் துக்கு சமைக்கிற ஆளெல்லாம் தோட்டத்துக் குள்ளேயே இருக்காங்க. நம்ம புதுலயத்து மைக்கல், அவன் மச்சான் நிலுவையெல்லாம் இருக்காங்க. ரொம்ப நல்லாவே சமைப்பாங்க...'
“உதுவெல்லாம் வேதக்காரனுங்கத்
தழ் 67/ சித்திரை 204

Page 38
தானே. அவைக்கு எப்படி..?”
"மொதலாளி அந்த வேறுபாடெல்லாம் எங்கக்கிட்ட கெடையாது. நாங்கத்தொழிலாளிங்க ஒண்ணா மண்ணா வாழுறவுங்க. எங்க விஷேசங் களுக்கு அவுங்களும் அவுங்க விஷேசங்களுக்கு நாங்களும் உதவி செய்வோம். நீங்க எத்தனையோ வருஷம் இங்க இருக்கீங்கத்தானே... இப்ப என்னமோ புதுசா கேட்குறீங்க..?” சற்று. அழுத்தமாகவே சொன்னார் சுப்ரமணி. ,
| "டென்ஷனாகாத.., சும்மா' கதைக்குத் தானப்பா கேட்டன்.” மழுப்பினார் முதலாளி.
“மொதலாளி எது எப்படி இருந்தாலும் அன்னதானப் பூசைக்கு நீங்க வந்தாகணும்.” பிடிவாதமாக சொன்னார் சுப்ரமணி. அதே நேரம் செல்போன் ஒலிக்கவும்... அதில் சற்று உரையாடிய பின்... சுப்ரமணியை நோக்கிய முதலாளி...
- “நான் திருவிழாவுக்கு வரக்கிடையா துப்பா, என்ர சொந்தக்காரரெல்லாம் கனடாவுல இருந்து கொழும்பிற்கு வந்திருக்கினம். நாளைக்கே நாங்க கொழும்பிற் குப் போய் அப்படியே யாழ்ப்பாணத்துக்குப்போய் எங்கட தோட்டம்துரவு வீடு நிலமெல்லாம் பார்த்தாக வேண் டும். திரும்பிவர எப்படியும் ஒருவாரத்துக்கு மேலாகும். நீங்க திருவிழாவை சிறப்பாக நடத்துங்க. அன்னதானத்துக்கு உதவி செய்தவுக பேரை மைக்கில சொல்லுறப்ப எங்கட கடைப்பேர மறந்துடப்போறீங்க... தவறாம சொல்லணும்.”
கட்டாய ப் ப டு த து வ து போல ச சொன்னார்.
“அதையெல்லாம் மறக்கவே மாட்டோம் மொதலாளி... நீங்க யாழ்ப்பாணமெல்லாம் ரெண்டு வாரத்தில சுத்திப் பார்த்திட்டு வந்தப் பொறவு கோயிலுக்கு வாங்க. நாங்களும் திருவிழா முடிஞ்சதும் அம்மன் கோயிலை மூடிட்டு... அப் புறம் எட்டாம் நாள் பூசைக்குத்தான் கோயிலைத் திறப்போம். அதோட ஒங்கக்கிட்ட ஒன்ன சொல்ல மறந்திட்டேன்...” என்றார் சுப்ரமணி.
- 'என் றாப் பா மறந்திட்ட... கடன் தேவையோ... ஏற்கனவே நீர் கொடுக்க வேண்டியப் பாக்கிக் கிடக்கு. இப்பைக்கி கடன் ஏதுவும் கொடுக்க முடியாது. பணம் காசு வேண்டுமென் றால் ஏதும் நகை இருந்தா கொண்டா, அதன் மேலக் காசு தர்றேன். அதைவிட்டுட்டு சும்மா விசர்த்தனமா எதுவும் கேட்காதே!, என்றார் முதலாளி.
"அய்யய்யோ... கடன் ஒன்னும் வேணாம் மொதலாளி. இப்ப நான் சொல்ல வந்தது வேற விசயம்.”
“வேற விசயமோ...?”
“ஆமா மொதலாளி... எங்க பன் மூர் தோட்டத்துக்கு புதுசா ஒரு ஐயர் வரப் போறாரு. என்ற விசயந்தான் இப்ப அவர் நாவலப்பிட்டியில தான் இருக்காரு. தோட்டத்திருவிழா ஆரம்ப மாவதுக்கு முன்ன வந்திடுவாரு. இந்த முறை
36/ கீவநதி - இதழ் 67

கோயில் திருவிழாவை நடத்தப் போறதே அந்த ஐயர் தான்” - என்றார் சுப்ரமணி.
“புதுஐயர் வரப்போவதைக்கேட்க எனக்கும் சந்தோஷந்தான். ஆனா... ஐயர் எங்கத்தி ஆள்?”
“எல்லாம் நம்ம யாழ்பாணத்துக்காரார் தானுங்க” என்றார் சுப்ரமணி.
“ஏன் அந்த சாவகச்சேரி ஐயர் என்னாச் சாம் போனவர் இன்னும்திரும்பலையோ, அவர்போய் கனக்க நாளாச்சுதானே...” என்றார் முதலாளி.
“இனிமே அவரு எங்க மொதலாளி வரப் போறாரு? அவர் போயே ரெண்டு வருஷமாகுது. போனவரைப் பற்றி எந்தத் தகவலுமில்ல. ஆளு இருக்காரோ இல்லையோ..? அவரோட வீடு வாசலெல்லாம் இருக்குதோ என்னவோ... நல்லவேளை அந்த ஐயர் போறப்ப கோயில் சமான்கள் வீட்டு சாவியெல்லாம் எங்கிட்டேயே ஓப்படைச்சிட்டுப் பொயிட்டாரு. போனவர் போனவர் தான். இனிமே அவர எங்க வர்றது?” அங்கலாய்த்துக் கொண்டார் சுப்ரமணி.
- “ஆமா இப் ப உங் கட தோட் ட க் கோயில்ல படைக்கிறதெல்லாம் அந்த பழைய பண்டாரம்ஜெயராம் பூசாரி தானே..?”
- “அதே ஜெயராம் பூசாரிதாங்க. அந்த சாவகச்சேரி ஐயர் போனதில இருந்து இவருதான் கோயில் படைக்கிறாரு. ஆனா ஆளுக்கு வயசுப் பொயிடுச்சு. அதோட கோவிலுக்கின்னு ஒரு ஐயர் இருந்து திருப்பணி செய்யுற மாதிரி ஆகுங்களா...? ஜெயராம் பூசாரிக்கு பல சோலி. கோயில்ல பூசை செய்ய வேண்டிய நேரத்தில வேற எங்கேயாவது போயி... கோடாங்கிப் பார்ப்பாரு. ஐயர்ன்னு இருந் திட்டா. கோயிலோட... சமஸ்கிருதம், சாஸ்திரம், வேளாவேளைக்கு பூசைன்னு தொழிலை ஒழுங்கா செய்வாரு. எனவே இந்தமுறை கோயிலுக்கென நிரந்தரமாக ஒரு ஐயரை கோயில் வேலைக்கின்னு கொண்டுவரப் போறோம்” என்றார் சுப்ரமணி.
'சரி புது ஐயரை அழைத்து வந்து எல்லாவற்றையும் வடிவாய்ச் செய்யுங்கோ. நான் ஊருக்கு போய் வந்த பிறகு புது ஐயரைப் பார்க்கிறேன்.” என்றார் ஈஸ்வரலிங்கம்.
| "நீங்கள் எப்ப வேணுமின்னாலும் வாங்க. ஆனா திருவிழா நடந்து குடிவிட்டப்பிறகு எட்டு நாள் கழிச்சு தான் கோயிலைத்தெறப்போம். அந்த பட்டாம் பூசைக்குப் பொற்கு நீங்க வாங்க” என்றார் ப்ரமணி.
- "என்னப்பா எனக்கு உங்க சாஸ்திர டங்கெல்லாம் தெரியாதா..? என்னமொ புதுசா அந்த ஆளுக்கு சொல்லுற மாதிரி சொல்லுற. நான் அந்த அட்டன் டவன்ல கால ஊண்டி இருப்பது இருபத்திரெண்டு வருஷத்துக்கு மேலாகுது. எங்கட பழக்க வழக்கமெல்லாம் நானும் புறிந்தவன் தான். உங்க தோட்டத்தில் எந்த யத்தில் யார் யார் இருக்காங்கன்னு எனக்குத் தரியுந்தானே. அதே போல் உங்க பன் மூர்
7 சித்திரை 2014

Page 39
தோட்டத்தில் உள்ள சின்னப் பிள்ளைக்கும் எங்கம் கடையைத் தெரியும்.
வாடிக்கையா உங்கத் தோட்டத்த ஆட்கள்தானே இங்கு வருதுக. நகை நட்டு அட வைக்க அவை இங்கு தானே ஓடி வருது. இந் விசுவாசத்தில் தான், உங்கத் தோட்டத்துக் கோயிலுக்கு என்னால் இயன்ற உதவிகளும் செய்யுறேன்.” என்று சொல்லிக் கொண்டே மேடை மீது இருந்த செல்போனை கையில் எடுத்தார் சுப்ரமணிக்கு தெரியும் ஈஸ் வரலிங்கத்திடம் நேருக்கு நேராக யாரும் அதிகம் பேச்சு வைத்து கொண்டால் உடனே அவர் செல்போனை எடுத்து விடுவார். பிடிக்காதவர் வந்தாலும் அவ கடைப்பிடிக்கும் முறை இது.
"தான் முதலாளியிடம் அதிகம் பேசி விட்டோமோ...?” என தனக்குள் சொல்லிக் கொண்ட சுப்ரமணி, “அப்ப நான் வர்றேனுங்க நீங்க எப்படியும் எட்டாம் பூசை முடிய கோயிலுக்கு வந்திடுங்க. அப்புறம் கோயிலுக்கு ஆனப்பட்ட சாமானெல்லாம் இங்கத்தாங்க வந்து எடுக்கணும் அதுக்கெல்லாம் கோயில் கமிட்டியே வருவாங்க என்று சொல்லிவிட்டு வெளியேறும் போது ரெண்டு வெற்றிலையும் ஒரு பாக்கையும் கையோ எடுத்துக் கொண்டே வெளியேறினார்.
- “நீ கடைக்கு வந்தா.... இதுவே ஒரு பொழப்பா போச்சு” முன்னால் நிற்கும் சிப்பந்த சொன்னதும் அவரின் செவிகளில் விழுந்ததே என்னவோ அவர் ஒரு வெற்றிலையின் காம்பை கிள்ளிக் கொண்டே வீதியில் நடந்தவர் இந்த ஈஸ்வரலிங்க முதலாளியை சற்று நினைத்து பார்த்தார்.
- இருபது வருஷத்திற்கு முன்பு, வடபகுதி யின் கெடுபிடிக்கு மத்தியில் இரண்டு மகன்மா களையும் கனடாவில் வசிக்கும் தன் உறவுக்கார களிடம் அனுப்பிவிட்டு அவர் மலையக பகுத் அட்டனில் வந்து ஒரு வெற்றிலைப் பாக்கு கடைபை ஆரம்பித்தவர் இன்று... தோட்ட மக்களிடம் பழகும் விதத்தில் பழகி, வியாபாரத்தைப் பெருக்கி ஒடு நிலைக்கு வந்துவிட்டார்.
- கனடாவில் இருப் பவர்கள் தவிர குடும்பத்தின் மற்றவர்களெல்லாம் இங்கேபே வந்து சேர்ந்து விட்டனர். இதனால் இவர் தன் ஊரையே மறந்து விட்டார் என்று சொல்ல முடியாது எப்படியும் ஆறுமாசத்துக்கு ஒரு தரமாவது ஊருக்குப் போய் வீடு வாசல் நிலமெல்லாம் எப்ப
இருக்கிறது... பார்ப்பதோடு புங்குடுதீவில் உள்6 தன் ஒன்று விட்ட அண்ணன் குடும்பத்தையு போய்ப் பார்த்துவிட்டுத்தான் வருவார். ஆனால். யுத்தம் கடுமையாக நடந்த காலத்தில் இவரால் வடபகுதிக்கு போகவே முடியவில்லை. யுத்த முடிந்து எல்லாம் சுடு காடாகி வெந்து தணிந்த வேதனையாகி இறந்தவர் போக இருப்பவ அகதிகளாக எங்கெங்கோ அடைபட்டு இள்
37l கீவநதி - இ

அமைதி... 'வடக்கின் வசந்தம் உங்களை வரவேற்கிறது” என்ற நிலையில் போக்குவரத்து சீர் பெற்ற தன்மையில' ஈஸ்வரலிங்கம் தன் ஊருக்கு அடிக்கடி போய் வரலானார். யுத்தத்தில் தன் வீட்டுக்கோ நிலத்திற்கு எதுவும் ஏற்படவில்லை என் று இவர் இங் கு வந்து பெருமையாக சொன்னாலும்... செல் விழுந்து இவரின் வீட்டின் பின்பகுதிசரிந்து போய்த்தான் கிடந்தது.
- மூன்று மாதத்திற்கு முன்பு கூட. மனைவி யோடு யாழ்ப்பாணத்திற்கு போய்த்தான் வந்தார்.
கனடாவில இருக் கும் இவரின மகன்மார்களும் நல்ல நிலையில் நல்ல வேலை களில் இருப்பதோடு அவர்களும் அந்நாட்டுப்
5 U
5
- ஈஸ் வரலிங்கம் இப் பொழுது கூட அடிக்கடி சொல்லுவது...
“என்ற பிள்ளைகளை நான் நல்ல வித மாய் கனடாவுக்கு அப்பொழுதே அனுப்பி வைக் கேல்லையென்றால் அவைகளும் "கன்னைத் தூக்கிக்கொண்டு திரிந்திருக்கும்” என்பார்.
- "என் மூத்த தமக்கையின் குடும்பம் லண்டனிலும் இளையவள் அவுஸ்திரேலியா விலும்... காலத்தோடு போய் குடியேறிவிட்டதால் என க் கு இப் ப எவ் வளவோ நிம்மதியாக இருக் கிறது” என் று நெஞ்சைத் தட விக் கொடுப்பார்.
மொத்தத்தில் வடபகுதி யுத்தத்தால் ஈஸ்வரலிங்கத்தின் குடும்பத்திற்கோ உறவுக் காரர்களுக்கோ அப்படி ஒன்றும் பெரிய சேதம் ஏற்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இங்கு இந்த அட்டனில் கூட அவரின் வியாபாரமும் தடங்கலின்றி தான் நடந்து கொண் டிருக்கிறது. ஏதோ தன் வியாபார பெருக்கத்திற்காக லாப நோக்கத்துடன் தன் வியாபார பெருக்கத்திற்காக லாப நோக்கத்துடன் தான் திருவிழாக் காலங்களில் தோட்டக் கோயில் களுக்கு இப்படி அன்னதானத்திற்காக ஏதாவது செய்வார். இதனால் அவருக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது... ஏனென்றால்.... நகை அடவுப் பிடிப் பதில் அவருக்கு வட்டிக்கு குட்டியாக ஏராளமாக வந் து சேர்ந்து விடுகிறதே. என ன மோ அன்னதானத்திற்காக இவர் கொடுக்கும் அரிசி மூட்டையால் இவரை ஒரு வள் ளலாகவே தோட்டக் கோயில் கமிட்டிகள் நினைக்கிறார்கள். அதே நினைப்புதான் தன் தோட்டக் கோயில் கமிட்டிக்கும், என்று எண்ணியபடியே நடந்த சுப்ரமணிக்கு தான் தொடர்ந்தும் கோயில் கமிட்டித் தலைவர் பகுதியில் இருக்கப் பிடிக்கவில்லை. எப்படியும் இந்த திருவிழாவோடு அந்த தலைவர் பதவியை தலை முழுகிவிட்டு... ஈ.பி.எவ் பணத் திற்கு எழுதிட வேண்டியதுதான். தோட்டத்தில் தோட்டத் தொழிலாளியாக இருந்து..... எத்தனையோ சங்கடங்களை தோல்விகளை
தழ் 677 சித்திரை 2014

Page 40
வெறுப்புகளை போராட்டங்களை எல்லாம் சந்தித் தாகிவிட்டது. இனி வாழும் கொஞ்ச நாட்களுக் காவது நிம்மதியாக இருந்து விட்டு, போற நேரம் போய் சேர்ந்து விட வேண்டியது தான், என்ற எண்ணமும் அவரிடம் எழுந்தது தான்.
- ஈஸ்வரலிங்கம் முதலாளி கொழும்பிற்கு பயணமான அந்த வெள்ளி இரவு... பன்மூர் தோட்ட அருவிக் கரை நீர் நிலையில் வருடா வருடம் கரகம் பாலிக்கும் அதே இடத்தில் அம்மனுக்கு கரகம் பாலித்து, கறிப்பு எடுத்து சாமி ஆடி, "சக்தி கரகம் எடுத்து கோயிலை அடைந்து சனிக்கிழமை பால்காவடி பவணி நடத்தி பெண்களெல்லாம் பால் குடம் ஏந்த பறவைகாவடி சாமியாட்டம், கோயில் முகப்பில் தீக்குழி மிதித்து அன்னதானப்பூசை நடத்தி... ஞாயிறு அம்மன் தேரோடு கூட ரெண்டு தேர் இழுத்து தோட்டத்தையே குதூகலமாக்கி இடை இடையே சொந்தப்பகை ஊர் பகையாக மூழும் சண்டைகளையெல்லாம் சமாளித்து சமாதானமாக்கி, திங்கட்கிழமை வேட்டையன் திருவிழா நடத்தி செவ்வாய்க்கிழமை மஞ்சள் நீர் திருவிழாவில் இளசுகள் எல்லாம் பிடித்தவர் மேலும் மாமன் மச்சான் மச்சினிச்சி, காதலன் காதலி மீது மஞ்சள்நீர் ஊற்றி மகிழ்ந்து கட்டிப் புரண்டு ஆடை நனைய உடல் நனைய... மகிழ்ச்சியோடு மகிழ்ச்சியாக இருந்து... கடைசியில் அருவிக்கரை ஓட்டத்தில் மலர்கள் மாலைகளோடு சாமியை குடிவிடும் நிகழ்ச்சியின் போது... கல் மனசும் சிறிது கரையத்தான் செய்யும். இந்த தோட்டத்திலும் கடைசிநாள் திருவிழாவில் இதே போன்ற நிகழ்வெல்லாம் நடந்ததுதான். கோவிலில் நடந்த நன்றி செலுத்தும் நிகழ்வின் போது கூட யார்யாவருக்கு பாராட்டு செய்ய வேண்டுமோ அவர்களை எல்லாம் பாராட்டியதோடு குறிப்பாக இந்த தோட்டத்தொழிலாளர் கள் நடத்திய திருவிழாவின் போது ஐந்து நாளும் உழைத்த புது ஐயரைப் பற்றி தோட்ட இந்து இளைஞர் மன்ற தலைவர் கைலாசு பேசும் போது...,
"நம்மது தோட்ட அம்மன் கோயிலுக்கு இந்த ரெண்டு வருஷமா எந்த ஐயருமில்லை. வயசான பண்டாரம் தான் அந்த வேலையெல்லாம் செய்தாரு. சாவகச்சேரிக்குப்போன அந்த பழைய ஐயர் இனிமேல் வருவார் என்று சொல்லமுடியாது. ஊருக்குப் போன அவருக்கு அங் க என் ன நேர்ந்ததோ...? இனிமேல் இந்த. புது ஐயர் தான் இங்க நிரந்தரமாக இருக்கப்போறாரு. இனி இவர் அங்கு எப்படி வந்தார் என்ற விபரத்தை இந்து இளைஞர் மன்றத்தின் செயலாளர் அல்லிமுத்து பேசுவார்...” என்றுகைலாசு சென்னதும்...
-- “இந்த ஐயர் ரொம்ப பாதிக்கப்பட்டவர். புங்குடுதீவில் இருந்த தன் வீட்டை தன் தங்கைக்கு கொடுத்து விட்டு... யாழ்ப்பாணத்தில் தன் மனைவிக்கு சீதனமாய் கிடைத்த வீட்டில் தான் குடிவந்தார். ஆனால் தற்பொழுது அந்த வீடும்
38/ கீவநதி - இதழ் 6

இவருக்கு இப்ப சொந்தமில்லை. இராணுவ பாதுகாப்பு வலயத்திற்குள் அது அகப்பட்டு விட்டதால்... வீடிழந்து இவரின் குடும்பம் அகதி முகாமில் இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு விட்டது. பின் அதிலிருந்து எப்படியோ விடுபட்டு கண்டி வந்து பின் நாவலப்பிட்டியில் உள்ள கோவிலில் பெரிய ஐயருக்கு எடுபிடி ஆளாக இருந்து அதில் கிடைக்கும் வருமானத்தில் தான் மனைவியையும் குழந்தைகள் இருவரையும் வைத்துக் கொண் டு ஜூவியம் நடத்திக் கொண்டிருந்தார். போன மாத கடைசிக்கு நான் என் மாமாவைப் பார்க்க நாவலப்பிட்டிக்கு போன போது தான் கோயில் கணக்குப்பிள்ளையாக இருக்கும் என் மாமா... இந்த ஐயரல எனக்கு அறிமுகப்படுத்தி... தோட்டப்பகுதி கோயில்களில் ஏதாவது வேலை இருந்தால் இவருக்கு பிடித்துத் தரும் படி கேட்டுக் கொண் டார். நானும் பன்மூருக்கு திரும்பி வந்து கோயில் கமிட்டி, தோட்டத்தலைவர்மார்களிடமும் உத்தரவு பெற்ற பின்புதான் இவரை அழைத்து வந்தேன். எனவே இவர் இங்கு ஒரு கோயில் தொழிலாளியாக நம்முடனே இனி இருப்பார்” என்றான்.
- அடுத்து பேசிய கோயில் கமிட்டி தலைவர் சுப்ரமணி.... அவரை அடுத்து பேசிய
“பழைய ஐயர் வீட்டைத்தான் இந்த புது ஐயருக்கு கொடுத்திருக்கோம். மனைவி, ரெண்டுப் பெட்டை பிள்ளைகளோட இவர் அதில் வசிக்கட்டும். பழைய ஐயருக்கு நாம் கொடுத்த வரு மானத்தை விட இவருக்கு சம்பளத்தை கூட்டித் தருவோம். ஏன்னா இப்ப நாட்டோட விலவாசி அப்படி. மத்தப் படி... கோயில் நெலம் இப்ப சும்மாத்தான் கெடக்கு. அதில் இவர் எதையாவது போட்டு விவசாயம் செய்யட்டும். இவருக்கு அப்படியே யாழ்ப்பாணத் தில வீடு, காணி கெடைக்கிதோ, இல்லாட்டிக் காட்டுப் பகுதியில கூடாரம் கிடைக்குதோ சொல்ல முடியாது அப்படிக் கெடச்சி இவருக் அங்கப் போறதா இருந்தால் போவட்டும். அதுவரைக்கும் இவர் நம் மல் ல ஒரு ஆளா, இங்கேயே இருக்கட்டும்...” என்று முடித்தார்.
தோட்டத்தில்...
திருவிழா முடிந்து இரண்டு வாரங்கள் முடிந்து விட்டன.
ஒரு வெள்ளிக் கிழமை மாலை நேரப் பூசைக்கு...
கோயில் கமிட்டித் தலைவர் சுப்ரமணி பிடம் சொன்னது போல... பன் மூர் தோட்ட ஆலயத் திற்கு மனைவி மற்றும் இரண்டு பேரோடு பூசைத் தட்டு, சாமி பட்டு, தாம்பாளத்தோடு தன் சொந்த வேனில் வந்து கோவில் முன் நிறுத்தினார் அட்டன் ஈஸ்வரலிங்க முதலாளி. இவர் வேனை விட்டு இறங் கியது மே ஆலய முகப் பில் நின்றவர்கள்...
:/சித்திரை 2014

Page 41
"வாங்க மொதலாளி வாங்க...” என்று "வரவேற்றனர்.
இந்து இளைஞர் மன்ற பூசை இன்று நடப்பதால் தோட்ட இளைஞர்களும் இளம் யுவதி களும் கோயில் முற்றத்தில் அதிகமாக இருந்தனர். தோளில் கிடந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டியவாறு ஓடி வந்த சுப்ரமணி, முதலாளியைப் பார்த்து கும்பிடு போட்டவாறு
“நீங்க வந்தது பெரிய மகிழ்ச்சியாக இருக்கு” என்றார்.
- பதிலுக்கு கும்பிடு போட்ட முதலாளி.
“ நீர் இன்றைக்கு ஏதோ விசேஷசப் பூசை நீங்களும் பூசைக்கு வாங்கோ என்று சொன்னதால் தான் வந்தோம்.” என்று சொல்லி விட்டு சுப்ர மணிக்கு பின்னால் வந்த தலைவரைப் பார்த்து...
“நீர் என்னப்பா கடைப்பக்கமே காணம்” என்றவர்.. “திருவிழாவை வடிவாக் கொண்டாடி னீங்கப்போல... அன்னதானமெல்லாம் போட்டிங் களோ...?” எனக்கேட்க...
"ஒங் கப் புண்ணியத்தில எல்லாமே சிறப்பா நடந்திச்சிங்க மொதலாளி. நீங்களும் அனுப்பி வைச்ச அரிசி மூட்டைக்கு மைக்கில பெருசா நன்றியெல்லாம் சொன்னோம். ஆனா திருவிழா நேரத்தில நீங்க இங்க இல்லையே அது தான் கவல” என்றார். தோட்டத் தலைவர் என்னமோ ரொம்பக் கவலைப்படுவது போல அவரிடம் ஒரு நடிப்பு.
“அதுதான் வந்திட் டனே... இந்த பன்மூர் தோட்ட மக் களுக்கு ஒன் றென் றால் நான் முன்னுக்கு நிற்பன் தெரியுந்தானே” தலைவரின் தலையில் ஐஸ் வைத்தார் முதலாளி. பின் சுப்ரமணி யைப் பார்த்து... “கோயிலுக்கு புது ஐயர் கொண்டு வந்ததாக சொன்னீங்க. ஐயரைப் பார்க்கலாமோ எங்க யாழ்ப் பாணத்து ஆளு தானே..?” எனக் கேட்டார். அதே நேரம் கோயிலுக்குள் ஐயர் பூசையை ஆரம்பித்து விட்டார்.
“எனக்கு கடையில் கனக்க வேலை கிடக் கு நேரத்தோட போகணும்” என்றார் முதலாளி.
- "அதுக்கென்னாங்க ... உங்க பூசையை முதலில் நடத்திட்டா போவுது...” என்று தலைவர் சொன்னதும் வேனில் இருந்து எடுத்த பூசைத் தட்டுடன் அவரின் மனைவியும் ஆலயத்துக்குள் நுழைந்தனர். கோயிலுக்குள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தாலும் முதலாளி குடும்பத்திற்கு கூட்டம் வழிவிட்டது. மக்கள் கூட்டத்தோடு மின்சார விளக்குகளின் பிரகாச ஓளியாலும் கோயிலுக்குள் உஷ்ணமாகவே இருந்தது.
பூசைத்தட்டோடு சுவாமி பீடத்திற்கு முன் னால் வந்த முதலாளியின் கையிலுள்ள பூசைத் தட்டை வாங்க புது ஐயர் தன் கைகளை நீட்டிய போது அவரின் முகத்தை உற்றுப் பார்த்தார் முதலாளி.
39/ கீவநதி - இத

மின் விளக்கின் சுடரில் ஐயரின் முகம் முதலாளிக்கு நன்றாகவே தெரிந்தது. அந்த முகத்தைப் பார்த்ததும்... முதலாளிக்கு ஆத்திரமான ஆத்திரம்....
- "யாரடா... இவன்! இவனா ஐயர்?” என்று கத்தியவரின் கையிலுள்ள பூசைத்தட்டு நிலத்தில் விழுந்து அதிலுள்ள பொருட்களெல்லாம் சிதறின.
" இவன் ஐயரே இல்லை. புங்குடுதீவில் குறிக்கட்டுவான் பகுதியில் கள்ளிறக்கும் கூத்தடி யானின் மகன். உவனை யாரடா இங்க கொண்டு வந்தது. எங்கட சாதியளுக்கும் இவைக்கும் ஒத்தே வராதே...” என்றவர். "உந்தப் பேயன் உந்த கோயி லுக்குள் இருக்கானென்று தெரிந்திருந்தால் உந்தக் கோயில் படி வாசலையே மிதிச்சிருக்க மாட்டன்!” அசிங்கம் பட்டது போல உதறினார் முதலாளி.
- “இந்தாப்பாரு மொதலாளி. கோயிலுக் குள் அசிங்க தனமா நடக்காதீங்க. இந்த ஐயரைப்பற்றி எங்களுக்கும் எல்லாம் தெரியும். ஏன் இவர் எங்க தோட்டக்கோயிலில் ஐயர் வேலை செய்யக்கூடாதோ? என்னமோ சாதிகீதின்னு இங்க வந்து குதிக்கிறீங்க. இவர் ஐயரோ இல்லையோ ஆனா இவரு இப்ப எங்க ஆளு. நாங்க அவர இங்க ஒரு வேலைக்கு நியமிச்சிருக் கோம். அதை அவரும் ஒரு தொழிலாக இருந்து செய்யுறாரு. இந்த சாமி சன்னிதானத்தில எல்லாமே ஒண்ணு தான்” என்று ஆவேசமாக சொன்ன கைலாசு., "ஒங்க மாதிரி சாதி துவேஷத் தில வாழும் மனசு எங்கக்கிட்ட இல்ல. ஒரு சொந்த ஊருக்காரனையே மதிக்க ஓங்களுக்குத் தெரியல்ல. இவரு லண்டனுக்கோ கனடாவுக்கு ஓடிப்போகல்ல. தொழிலாளிகளை நம்பித்தான் அனைத்தையும் இழந்த நிலையில் இங்க வந்திருக் காரு. இவரு இருக்கிற இந்த ஆலயத்துக்குள் நிற்க ஒங்களுக்கு மனசு இல்லாட்டி போயிடுங்க. ஆனா... இவரு இங்கதான் இருப்பாரு... இவருக்கு உதவுவது எங்களின் கடமை. செருப்பக் கழட்டி வெளிய வச்சிட்டு கோயிலுக்குள் நுழையிற மாதிரி... காலமெல்லாம் பிசாசு மாதிரி பிடிச்சு ஆட்டுற சாதி வெறியை இப்பவே கழட்டி வீசிட்டு வாழப் பாருங்க. எத்தனையோ கெடுபிடிகள் கோரத்தனங்கள் கொடுஞ்செயல்கள் நடந்தும் இன்னும் இந்த சாதி வெறி ஒங்களை விட்டுப் போகலையே... மனுஷனுக்கு மனுஷன் ஒரு பாசப் பிடிப்போடு ஒரு பால் இணைப்போடு வாழணும். ஒருவரை ஒருவர் இணைத்துக் கொள்ளும் பாலங்கள் நமக்குள் உருவாகணும்.” - என்று கைலாசு சொல்லிக் கொண்டிருக்கும் போதே... ஈஸ்வரலிங்கம் எதுவும் பேசாமல் ஆலயத்தைவிட்டு வெளிநடப்பு செய்தார். அந்த முதலாளியின் வர்க்க குணம் அவரை விட்டு இறங்க மறுத்துக்கொண்டிருந்தது.
அதே நேரம் “ஐயரே அந்த மொதலாளி போனால் போகட்டும் நீங்க நம்மத் தொழிலாளர் களின் பூசையை நடத்துங்க” கூட்டத்திற்குள் பல
குரல்கள் ஒன்றிணைந்து ஒலித்தன.
ழ் 677 சித்திரை 2014

Page 42
அவ் த -நன்ந வே இ
| ஏறக் குறைய 300 வருஷங் களு க் கு முற்பட்ட காலம். டச்சு கிழக்கிந்தியக் கம்பெனிகளின் சொந்தக் காரர் கள் ஐ ரோப் பாவிலிருந்து பாய்மரக்கப்பல்களில் பயணித்து, ஆபிரிக்காவின் தென்முனையில் தங்கி இளைப்பாற நாடுகின்றார்கள். கூடவே, பிரான்ஸ், நெதர்லாந்து கப்பல்களும் அங்கு செல் கின் றன. அவ் விடம் வாழ்தலுக்கான நம்பிக்கையை அருளியதில் “நன்நம்பிக்கை முனை” என நாமம் பெறுகின்றது. அதுவே இன்றைய காலத்தின் கேப்டவுன் நகர்.
ஐரோப்பியர் அங்கே பயிர் செய் யத் தொடங்குகின் றனர். ஆபிரிக க ஆதிவாசிகளின தொழிலென மந்தை மேய்த்தல் இருந்து வந்ததில் முரண்பாடுகள் தோன்றவாரம்பிக் கின்றன. அம்பும் துப் பாக்கியும் மோதிக் கொள் கின்றன. அம்பு தோற்க வேண்டிய தாகிறது. பிரித்தானிய வெள்ளை யரும் ஆங்கே நவீன ஆயுதங்கள் சகித மாய் வருகை தர, டச்சு மக்களும், நெதர்லாந்து, பிரான்ஸி யரும் அச்சம் கொண்டு ஆபிரிக்கா வின் வேறு பகுதிகளுக்குச் செல்ல லாயினர்.
வெள் ளை யன ஜமீன் செய்ய, கறுப்பர்களோ அவர்தம் பணியாட்களாய் மாறி சேவகம்
செய்யத் தலைப்படுகின்றனர். ஒருபோது, பளபளப்பான விளையாடிக் கொண்டிருத்தல் கண்டு, வெள்ளையன் வைரக்கல் அதுவெனத் தெரியவர, அற்றைத் தொடங்க மாறாக சுரங்கத் தொழிலாளியானான். “சுலு” மொழி 6 அர்த்தம் தருவது. இவ்வாறுதான் சொந்த நிலத்திலே வெள்ளையன் அவனிடத்தில் வரியும் வசூலிக்கிறான். வசூலிப்பு நடந்தேறுகிறது. நிலங்கள் சொந்தமாகயிருந் நிலவுடைமை நாடி யுத்தம் செய்கிறான். இதையே வ யுத்தத்தில் ஜொஹன்ஸ்பார்க், பிரிட்டோவைக் கைப் பண்ணைகளைக் கொளுத்தி, பெண்கள் சிறுவர்கை
சமாதான ஒப்பந்தமொன்று மூன்று ஆண்டுகளின் பின்ன
பின்னர் தென் ஆபிரிக்காவில் யூனியன் வெள்ளையனால் பறிக்கப்படுகின்றன. கறுப்பினம் அத வெள்ளையினம் கறுப்பினத்தவரை அடக்கியாளத் நடந்தேறுகின்றன. வாக்குரிமை மறுக்கப்பட்டு, அடக்கு செய்யக் கூட அம்மக்கள் அனுமதி பெற வேண மறுதலிக்கப்படுகிறது. மனங்குமுறிய கறுப்பினத்தவர்க உருவாக்கியது இப்படித்தான்.
தென்னாபிரிக்காவின் கேப்டவுனிலிருந்து என் பாதைகளுக்கு நடுவில் மலைகள், நதிகள் சூழ்ந்து பழங்குடியினர் வாழ்வது. காட்லா அப்பழங்குடியினரின் நீதிபதியாகவும், அரசருக்கு ஆலோசனைகள் வழங்குபவ மனைவியர் அவருக்கு. பன்னிரண்டு குழந்தைகள். பதின்
நெல்சன் மண்டேலாவின் இயற்பெயர் ரோல் தென் ஆப்பிரிக்க கிழக்கு ட்ரான்ஸ் பகுதியில் உள்ள “
40/ ஜீவநதி - இதழ் 6

-கெகிராவ ஸுலைஹா
இயக்கம்
நினதான தியாகத்தையும் விட அன்புள்ளத்தை மெச்சி...
1 கல்லை வைத்து ஆபிரிக்கக் குழந்தையொன்று ர் அஃது என்னவென ஆராயத்தலைப்பட்டதில், 1 வைரம் அகழ்ந்தான் வெள்ளையன். கறுப்பனோ, ஜொஹன்ஸ்பார்க் என்றால் “தங்கச் சுரங்கம்” என யே அந்நியமானது கறுப்பினம். போதாக்குறைக்கு வேற்றுப்பிரதேசம் ஓடிய டச்சுக்காரரிடமும் வரி தது போயர்களுக்கு ஆகையினால் பிரித்தானியன் "ரலாறு போயர் யுத்தம் என்று பதிவு செய்கிறது. பற்றுகிறது பிரித்தானியப் படை. போயர்களின் ளச் சிறையிலடைத்தனர் அவர்கள். எப்படியோ ர் ஏற்பட்டது. உருவாகிறது. கறுப்பினத்தார் தம் நிலங்கள் திகம் வாழ்ந்த தென்னாபிரிக்காவில் சிறுபான்மை தலைப்பட்டதில் பலவிதமான கொடூரங்கள் முறையும் தொடர் தமது தேசத்துக்குள் பயணஞ் டுமென்கிற நிலை. நிலவுடைமைச் சுதந்திரம் ள் ஆபிரிக்க தேசிய காங்கிரஸை- ஏ.என்.சீ.யை-
ன்னூறு மைல்கள் தொலைவில் கரடுமுரடான பசுமை நிறைந்த டிரான்ஸ்கே தேசம் பூர்வீகப் ர் தலைவராக போற்றப்பட்டவர். அவ்விடத்தின் பராகவும் திகழ்ந்தார். சுமாரான செல்வந்தர். நான்கு முன்றாதவராய்ப் பிறந்தவர் மண்டேலா. 'லாலா தலிபுங்கா மண்டேலா. 1918ஆம் ஆண்டு தனு” எனும் சிறிய கிராமத்தில் “திம்பு” இனத்தில் 77 சித்திரை 2014

Page 43
4:)
பிறக்கிறார். மஹாஷி நதி ஓடும் பிரதேசம் அது சிறுவயதில் ஆடுமாடுகள் மேய்க்கும் வேலை ஒப்படைக்கப்படுகிறது. கூடவே தேன் எடுக்கத் தெரிந்திருந்தது அவருக்கு. பசுவின் மடியிலிருந்தே பால் குடிக்கவும், காளைகளின் மீதில் சவார் செய்யவும்கூட. அவரைப் படிக்க வைக்க தாய் உளம்நாடி கிராமத்துப் பள்ளிக்கு அனுப்ப, “மடிபா என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்த அவருக்கு பள்ளி ஆசிரியர் அங்கேதான் "நெல்சன்” என்ற பெயரைச் சூட்டுகிறார். 1920 இல் தெம்பு அரசர் இறக்க யார் பதவிக்கு வருவது என்பதில் சிக்கல் ஏற்பட்டதில், அரச குடும்பத்தைச் சேர்ந்த ஜோகிந்தர் பாபை அரசராக்கலாம் என்கிற காட்லா அவர்களது ஆலோசனை ஏற்கப்படுகிறது.
மண்டேலாவின் சிறுவயதிலேயே தந்தை இறக்க, மண்டேலாவைப் படிக்க வைக்க வேண்டும் என்கிற தன் கனவு சிதைந்து விடுமோ எனப் பயந்த தாய், மகனைக் கூட்டிக் கொண்டு மேக்வென்சி பிரதேசத்துக்கு வருகிறார். அங்கு அரசரைச் சந்திக்கிறார்கள். அரசர். ஜோங்கிங்டாபா "நான் தந்தையாக இருந்து அவனைப் வளர்க்கிறேன்” எனப் பொறுப்பேற்கிறார்.
அரசர் ஜோங்கிங்டாபா தன் மகன் கற்கும் பாட சாலையிலே யே மண் டே லாவையும் சேர்க்கிறார். மேலும், ஆபிரிக்காவில் வாழ்ந்த பல வீரமன் னர் களின் கதைகளை அவ் வரசர் மண் டேலாவுக்குக் கற்றுக் கொடுக்கிறார். “எனக்குப்பின் அரசனாகப் போகிற என் மகனுக்கு பிரதம ஆலோசகனாக இருக்கப்போகிறவன் மண்டேலா ஆதலால் அவனுக்கும் சிறப்பான கல்வி கொடுங்கள்” என பள்ளி ஆசிரியர்களை வேண்டி நிற்கிறார் அரசர். பள்ளியில் படிக்கிறபோதே தாய்நாட்டுப் பற்றுள்ளவராக, சிறந்த மாணவராக வளர்கிறார் மண்டேலா.
1937களில் ஹீல்டவுன் வெஸ்லியன் கல்லூரியில் சேர்கிறார். மாணவர்களுக்கு வழங்கப் பட்ட உணவின் தரக்குறைவு பற்றி போராட வேண்டியேற்பட்டதில் பள்ளி நிர்வாகம் அவரை வெளியேற்றுகிறது. 1939இல் இருபத்தியொரு வயது இளைஞனான நெல்சன் மண்டேலா கொதித தெழுகிறார் இவை மாதிரியான பல உரிபை மீறல்கள் கண்டு. தபால் வழி பட்டப்படிப்டை மேற்கொண்டு வழக்கறிஞரானார். வறுமை வாட்டி யெடுக்கிறது அவரை. சட்டத்தரணியாகையால் மக்களுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்க உதவுகிறார். ஆபிரிக்கர்கள் விடுதலை பெற வேண்டுமானால், கல்வி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
1941இல் ஜோஹன்ஸ்பார்க் சென்று குப் யேறுகிறார் மண்டேலா. அது இரண்டாம் உலகம் போர்க்காலம். தென்னாபிரிக்கா பிரிட்டனுடன் சேர்ந்து நாஸி ஜேர்மனியை எதிர்க்கிறது. சர்ச்சில் ரூஸ் வெல்ட் அட் லாண்டிக் சாசனத்தில
4I/ ஜீவநதி - இத

கையெழுத்திட்டு "தனிமனித உரிமைகள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்” என உறுதிப்படுத்திய சேதி அடிமைகளாக வாழ்ந்த கறுப்பர் களுக்கு மிகுந்த ஆதரவளிக்கிறது. 1943இல் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸில் சேர்ந்து, அதில் முதன்மை பொறுப்பு நிலை வரை முன்னேறுகிறார்.
- தாதியாகப் பணிபுரிந்த எவிலினிடம் மனம் பறிகொடுத்தார். 1944இல் திருமணம் நடக்கிறது இருவருக்கும். இன ஒதுக்கல்கள் தொடர்ந்தும் நடந்தேற மண் டேலா நிற வெறிக்கெதிராகக் குரல் கொடுத்தவண்ணமே யிருக்க, அவரோடு மக்கள் கூட்டமும் சேர்ந்து கொள்கிறது. குடும்ப வாழ்வு, குழந்தைகளுடனான குதூகலிப்புகள் அனைத்தையும் விட்டு ஒதுங்கி போராட்டவாழ்க்கை மேற்கொள்ள வேண்டியதா யிற்று. பிள்ளைகள் அவரது நெருக்கம் தேடி யலைந்தன. மகாத்மா காந்தி பற்றி, சர்ச்சில் பற்றி, ரூஸ்வெல்ட், ஸ்டாலின் பற்றியெல்லாம் பிள்ளை களுக்குக் கதை கதையாகக் கூறுவாராம் அவர். மண்டேலா இல்லத்தைக் கவனிப்பதாயில்லை என்கிற குற்றச்சாட்டோடு எவிலின் பிள்ளை களோடு பிரிந்து போகிறாள் மண்டேலாவை விட்டு.
1956இல் அரசுக்கெதிரான புரட்சிகள் செய்தாரென்ற குற்றச்சாட்டில் நண் பர்கள் பலரோடு கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்படுகிறார். 1960களில் தேசிய காங்கிரஸ் அபார வளர்ச்சி காண்கிறது. 1960இல் ஆபிரிக்கர்களுக்கு விஷேட கடவுச்சீட்டு வழங்கு வதற்கு எதிராகப் போராடி ஊர்வலம் ஒன்றை அவர் நடத்த, பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 69 பேர் மடிகின்றனர். அறப்போராட்டங்கள் மூலம் ஒன்றையும் சாதிக்க முடியாது என்பதைக் கண்டு கொண்ட மண் டேலா ஆயுத வழியில் அரச கேந்திர நிலையங்கள் மீது கொரில்லாப்பாணித் தாக்குதலில் ஈடுபடுகிறார். அரச கெடுபிடிகள் தொடர் 1961 இல் தலைமறைவாகிறார் அவர். அமெரிக்காவும் அவரை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவு வழங்க 1962 ஆகஸ்ட் மாதம் 05ம் திகதி அமைதி குலைப்புக்கும், கலவரங்களுக்கும் காரணமாகயிருந்தார் என்கிற பெயரில் ஒரு சிறையடைப்பு நடந்தேறுகிறது. கோட்டை என அழைக்கப்படும் ஜோஹான்ஸ்பேர்க் சிறையில் நிற்க வைத்து ஆடைகளைக் களைகிறார்கள். குளிரில் ஒரு மணி நேரம் நிர்வாணமாக வெளியில் நிற்கிறார் மண்டேலா “தேசத்துரோகி” என்கிற பட்டத்தோடு. ரிவோரியா வழக்கு என்று இது சரித்திரத்தில் பதிவாகியிருக்கிறது. இடையில் வின்னியைச் சந்திக்கிறார் மண்டேலா. மணந்து கொள்கிறார். வின்னி வசதியான பெண், சமூக சேவையிலும் அதீத ஆர்வம் காட்டினாள்.
- 1962 முதல் இருபத்தேழு ஆண்டுகள் சிறைவாசம். கைதி எண் 46664 என்கிறார்கள்.
ழ் 67 / சித்திரை 2014

Page 44
அந்தளவு காலம் சிறையில் வாடிய வேறு தலைவர்கள் இதுவரை சரித்திரத்தில் இல்லை. பல ஆணர்டுகள் தனிமைச் சிறை. மனைவியைச் சந்திக்கவும் அனுமதிமறுக்கப்படுகிறது.
ஐரோப்பா நாட்டுத் தலைவர்களுடனர் மணர்டேலா பேசுகிறார். உலகத் தலைவர்கள் பலர் மணி டேலாவுக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். அரசை எதிர்த்து மக்கள் பெரும் கிளர்ச்சி செய் கின்றனர். ரோபன் தீவுச் சிறை தொழுநோயாளர், மனநோயாளர் குடியிருப்பாக மாறியிருந்தது. மணர்டேலா அங்கு கொணர்டுபோய் வைக்கப்படு கிறார். சட்டப்படிப்பினர் மேற்கல்வியை சிறையி லிருந்தே படித்தார் அவர் சிறையிருக்கையில் அவரது சொந்த வீடு தீயிட்டுக் கொளுத்தப் படுகிறது.
மணர்டேலாவின் மகள் ஜெனி ஒரு அரச அங்கீகாரம் பெற்ற மன்னர் ஒருவரது மகனைக் காதலித்துக் கரம் பிடித்து ஒருநாள் தந்தையைப் பார்க்க சிறைக்கு விஜயம் செய்கிறார். சிறையி லிருக்கையில் தானி இன்பத்தில் மிதந்த ஒரே சம்பவம் மகளைக் கண்டது என்பதாக மணர்டேலா பதிவுசெய்கிறார் இதை,
1988 இல் காசநோய் மரணத்தில் எல்லை வரைக் கொணர்டு நிறுத்தி விடுகிறது. அவரை விடுதலை செய்யுமாறு கோரி உலகெங்கிலு மிருந்தும் கோரிக்கைகள் செய்யப்படுகின்றன. மனைவி வினி னி போராட்டங்கள் பலதை முனர் னெடுத்து நடத்துகிறார். மனினரிப்புக் கோருமாறு வேணர்டிநின்றது அந்நாட்டு அரசு, மணி டேலா மறுக்கிறார். இறுதியாக பிரடரிக் வில்லியம் டெக்ளார்க் என்கிற தென்னாபிரிக்க அதிபதி அவரை விடுவிக்க ஏற்பாடுகள் செய்கிறார். தேசிய காங்கிரஸின் மீதான தடையுத்தரவும் நீக்கப்படுகிறது. 1990இல் அவர் விடுதலையாகை யில் அவருக்கு வயது 71. அவரை வரவேற்க உலகமே காத்திருந்தது சிறைவாசலில் கூடியிருந்த மக்களிடம் “என விடுதலை ஒன்று மட்டுமே தீர்வுகள் தந்துவிடப் போதுமானதில்லை. நிறவேறு பாடிண்மை ஜனநாயக அரசு மட்டுமே நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.” என்று முழங்கு கிறார். "ஆடம்பரமான மாளிகையில் கைதியாக இருப்பதைவிட, எங்கு மனிதனி சுதந்திரமாய் மூச்சுவிட முடிகிறதோ அதுதான் உலகிலேயே மிகப்பெரிய மாளிகை" நெல்சனி மணி டேலா இருபத்தியேழு வருஷ சிறை வாழ்வின் பின் இல்லம் திரும்பி சொன்ன முதல் வார்த்தை இது. 1994 மே 10இல் தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக பதவியேற்கிறார். இரணர்டாம் தடவை அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்து பதவியிலிருந்து விலகிக் கொள்கிறார்.
2013இல் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 95ம் வயதில் டிசம்பர் 5ம் திகதி இறையடியெய்துகிறார்.
42 சீவநதி - இதழ்
 

உணர்மைக்கும் நல்லிணக்கப்பாட்டுக்கு மான ஆணைக்குழுவொன றை அமைத்து பழிவாங்கலைத் தவிர்த்து உணர்மையையும், நியா யத்தையும் பெற ஒரு முறைமையை அதனூடாக ஏற்படுத்தியது அவரது மாபெரும் சாதனை.
உலக சமாதானத்துக்காக மணர்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி இந்திய அரசு அவர் சிறையிருக்கும்போதே “நேரு சமாதான விருது" வழங்கி கெளரவிக்கிறது. கணவருக்காக வினர்னி டெல்லி வந்து வாங்கிப் போகிறார் அவ்விருதை 1990இல் “பாரத ரத்னா’ விருது. இந்தியர் அல்லாத ஒருவர் அவ்விருதை பெற்றுக் கொண்டார் எனில் அது அவர் மட்டுமே. 1993இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் அவரைத் தேடி வருகிறது. அமைதிக்கும் , மற்றும் நல் லினக் கத்துக்குமான மகாத்மா காந்தி சர்வதேச விருது இன்னும் இவை போன்ற சுமார் 250க்கும் மேற்பட்ட விருதுகள் மற்றும் அவரது பிறந்த நாளான ஜூலை 18 ஐ "சர்வதேச நெல்சன் மணர்டேலா தினமாக” ஐ.நா. சபை அறிவிக்கிறது. இங்கிலாந்து நாடாளுமன்றச் சதுக்கத்தில் விண்ட்சனி சேர்ச்சில், ஆபிரஹாம் லிங்கன் ஆகியோரது சிலைகளுக்கு அருகே வெண்கலச் சிற்பம் ஒன்று மணிடேலாவின் திருவுருவச்சிலை தாங்கிக் கொண்டு காட்சியளிக்கிறது.
மணர்டேலாவின் இறப்பு குறித்து இந்திய நாளிதழ் ஒன்று இப்படி ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருக்கிறது.
“உலகில் பல்லாயிரம் கோடி மக்கள் வாழ்ந்து மறைகிறார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே மாற்றங்களுக்குக் காரணமாயிருக் கிறார்கள். மனித சமுதாயத்தின் சரித்திரத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சிலரில், ஒருவர் நம்முடன் வாழ்ந்தார், இப்போது மறைந்து விட்டார்.
நெலசனர் மணி டேலாவினர் மரணம் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். கடந்த சில ஆணர்டுகளாகவே முதுமையும், உடல்நலக் குறைவும் அவரை நடைப்பிணமாக்கி விட்டி ருந்தது. ஆனாலும் கூட, இப்படி ஒரு மாமனிதர் நம்மிடையே வாழ்ந்து கொணர்டிருக்கிறார் என்பது, லட்சியவாதிகளுக்கும் சுயமரியாதை, சுதந்திரம் போன்ற கொள்கைகளில் நம்பிக்கை கொணர்டோ ருக்கும் ஆறுதலாகவும் ஊக்கமாகவும் இருந்தது. இனிநாம், அண்ணல் காந்தியடிகளை நினைவில் நிறுத்தி செயல்படுவதுபோல, எங்கெல்லாம் இனவெறி எழுகிறதோ, எங்கெல்லாம் சுதந்திரம் பறிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நெல்சன் மணர் டேலாவை முன்மாதிரியாகக் கொணர்டு செயல்பட்டாக வேணர்டும்.
அணர்னல் காந்தியடிகளைத் தனது முனர்னோடியாகக் கொணர்டு, அவர் விட்ட இடத்திலிருந்து தனது பணியைத் தொடங்கியவர்
671 சித்திரை 2014

Page 45
நெல்சன் மணர்டேலா. தென்னாபிரிக்க இனவெறி அரசுக்கு எதிராக அவர் நடத்தியது ஆயுதப் போராட்டமலல, அண ன லினி வழியிலான அமைதிப் போராட்டம், அகிம்சைப் போராட்டம், 27 ஆணர்டுகள் தனிமைச் சிறையில் அடைபட்டுக் கிடந்த நெல்சன் மணர்டேலாவால், கறுப்பு இன மக்களின் சுதந்திர வேட்கை தணிந்துவிடாமல் பாது காக்க முடிந்தது என்றால், அவர் மீது அந்த மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும், அவர் கொணர்ட லட்சியத்தில் இருந்த பிடிப்பும்தான் காரணம்.
ஐந்து ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இல்லாமல் போனால், அடையாளம் தெரியாதவர் களாகிவிடும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், 27 ஆண்டுகள் போராட்டக் களத்திலிருந்தும், மக்கள் மத்தியிலிருந்தும் அகற்றப்பட்டு, தனிமைச் சிறையில் அடைக் கப்பட்டபோதும், அந்தத் தலைவனால் உயிர்ப்புடன், மன உறுதி தளராமல், கொணர்ட கொள்கையில் உறுதியாக இருக்க முடிந்தது என்பதுதான் நெல்சன் மணர்டேலாவை ஏனைய தலைவர்களிலிருந்து அகற்றி நிறுத்து கிறது. அணர்ணாந்து பார்க்க வைக்கிறது.
1994இல தென னாப் பிரிக் காவில இனவெறி ஆட்சி அகற்றப்பட்டு, குடியரசு அமைந்த வுடன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நெல்சன் மணி டேலா, தன்னை நிரந்தரத் தலைவராக அறிவித்துக் கொள்ளவில்லை. இரணர்டாம் முறை போட்டியிட மறுத்துவிட்டார். அடுத்த ஐந்து ஆணர்டுகள் கட்சித் தலைவராக மட்டுமே இருந்தவர், 2004இல் பொது வாழ்விலிருந்தே விலகிக் கொண்டுவிட்டார். தான் கொண்ட குறிக் கோளை அடைந்து, தென்னாப்பிரிக்கா நிரந்தர மாகத் தன்னுரிமை பெற்ற குடியரசாகத் தொடர் வதை உறுதிசெய்துவிட்டு, கடமை முடிந்தது என்று நடையைக் கட்டிய கர்மவீரர் நெல்சன் மணர்டேலா.
27 ஆண டு காராக கருக வாசம் அனுபவித்தபோது, கட்சியைக் கட்டிக் காத்தவர், போராட்டத்தின் வீரியம் குறையாமல் பாதுகாத்தவர் அவரது மனைவி விர்ைனி மணி டேலா. தெனர் ஆப்பிரிக்காவில் குடியரசு ஆட்சி அமைந்தபோது அதில் அமைச்சராகப் பொறுப்பும் ஏற்றார். அமைச்சரான தனது மனைவி அதிகார போதை தலைக்கேறி செய்த ஊழல்கள் வெளிவந்தபோது, சற்றும் தயங்காமல், அதை மறைக்க முயலாமல் சட்டம் தனது கடமையைச் செய்யப் பணித்தவர் நெல்சன்மணர்டேலா.
இதனால் அவரது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தனிமைச் சிறையிலிருந்து விடுதலையானதும் தனிமை வாழ்க்கை வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவர் நினைத் திருந்தால் தனது மனைவியைப் பாதுகாத்திருக்க முடியும். தவறுகளை மன்னித்திருக்க முடியும். பொது வாழ்க்கையில் நேர்மையும் தூய்மையும் பற்றி பலரும் பேசுவார்கள். நெல்சன் மணர்டேலா
43/ ஜீவநதி - இத

வாழ்ந்து காட்டினார்.
அணர்ணல் காந்தியடிகளைப் போல, அவரும் வாரிசு அரசியலுக்கு வழிகோலவில்லை. தனதுகுழந்தைகளை முன்னிலைப்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல, தனது அரசியல் வாரிசு என்று யாரையும் அறிவிக்கவிலலை, பதவிக்குப் பரிந்துரைக்கவும் இல்லை. -
ஒரு சமுதாயப் போராளி, அரசியல் தலைவர், லட்சிய புருஷனர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இத்தனை நாளும் நம்மிடையே வாழ்ந்தவர் நெலசனர் மணர்டேலா. நம்மில் பலர், குறிப்பாக அரசியல் வாதிகளில் பலர், அவரைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கவில்லை. இப்போது மரணமடைந்து விட்டார். மரணமாவது அவரைப் பற்றிய உண்மைகளை அவர்களுக்கு உணர்த்தட்டும்.
நெல்சன் மணர்டேலா பற்றி சொல்வதாக இருந்தால இதுதானர் சொலல முடியும் - “இனியொருவர்நிகரில்லை உனக்கு!”
இப்படி நீள்கிறது அந்த ஆசிரியர் தலையங்கம்.
“கல்வி உலகை மாற்றவல்ல சக்திமிக்க ஆயுதம்" என்றார் அவர் "துணிச்சல் என்பது பயம் இ ன மை அனறு என நா ன கற று க கொணர்டுள்ளேனர். அதை வெல்ல எடுக்கும் முயற்சியேயாகும். வீரமுடைய மனிதன் பயத்தை உணராதவண் அல்லன். மாறாக, அதை வெல்ல முடிந்தவனேயாம்." என்கிறார்மணர்டேலா.
"நல்லவை நிகழும்போதும், வெற்றி களைக் கொண்டாடும்போதும் நாம் பின்னால் நின்று கொண்டு மற்றவரை முன்னால் விட்டு தலைமை தாங்க முடிவது நல்லது. அபாயம் இருக்குமிடத்திலே மட்டும் முன்வரிசையில் நின்று போராட்டத்தை முன்னெடுங்கள். அப்போதுதான் மக்கள் உங்கள் தலைமைத்துவத்தைப் போற்றிக் கொணர்டாடுவர்."இப்படிச் சொன்னவரும் அவரே.
அவரது மறைவை தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, அரசுத் தொலைக் காட்சியில் நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறார். மணர்டேலாவின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை அந்நாட்டுக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக் கவிடப்படும் என்றும் ஜேக்கப் ஜூமா அறிவித்துள்ளார்.
p 67 / சித்திரை 204

Page 46
முன்னாள் அதிபர் மண்டேலாவின் உடல் மீது தென் ஆப்பிரிக்க நாட்டின் தேசியக் கொடி போர்த்தப்பட்டு, அரசு மரியாதையுடன் ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்த நாட்டின் தலைநகரம் பிரிட்டோரியாவில் உள்ள அரசுக் கட்டடத்தில் மண் டேலாவின் உடல் பொது மக் களின்
அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றது. |
டிசம்பர் 15ஆம் தேதி அரசு மரியாதை யுடன் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள க்யுனு பகுதியில் மண்டேலாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தென் ஆப்பிரிக்க அரசு அறிவிக்கின்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மண் டேலாவின் அன்புள்ளம் பற்றி சொல்வதானால் அதற்கு கீழ்வரும் சம்பவம் சான்றாக அமையும்.
தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண் டேலாவின் மறைவு உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களைப் போலவே, அவரது சிறை வார்டன் கிறிஸ்டோ பிராண்ட் என்பவரையும் கடும் மனவேதனைக்கு ஆளாக்கியுள்ளது.
நிறவெறிக்கு எதிராக போராடி சுமார் 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நெல்சன் மண்டேலா 18 ஆண்டுகள் ராப்பன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னாளில் தென் ஆப்பிரிக்காவின் அதிபராக நெல்சன் மண்டேலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ராப்பன் சிறையில் மண்டேலா இருந்த காலத்தில் கிறிஸ்டோ பிராண்ட் என்ற வெள்ளை ஆப்பிரிக்கர் சிறை வார்டனாக இருந்தார்.
அப்போது, நெல்சன் மண்டேலாவுக்கு 60 வயது. சிறைவார்டனாக இருந்த 18 வயதுடைய கிறிஸ்டோபர் பிராண்டுடன் மண்டேலா நெருங்கிப் பழகினார்.
தென் ஆப்பிரிக்காவின் அதிபராக தேர்ந் தெடுக்கப்பட்ட நெல்சன் மண்டேலா நாடாளு மன்றத்தில் நாட்டின் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டி ருந்தார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கைகுலுக்கிமகிழ்ந்து கொண்டிருந்தார்.
அப் போது நாடாளு மன ற த தி ல ஆவணங்கள் விநியோகம் செய்து கொண்டிருந்த கிறிஸ்டோ பிராண்டை பார்த்துவிட்ட நெல்சன் மண்டேலா கையை உயர்த்தி அவரை அழைத்து அனைத்து உறுப்பினர்களுக்கும் தமது நண்பன் எனக் கூறி அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வு கிறிஸ் டோ பிராண டுக்கு பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
- அ து மட் டு மின P நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட
20ார்.மேகிழ்
44/ ஜீவநதி - இதழ்

நெல்சன் மண்டேலா, ஒதுங்கி நின்ற கிறிஸ்டோர் பிராண்டை அழைத்து தனது அருகில் நிறுத்திக் கொண்டார்.
அ இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 50 வயதை எட்டிய கிறிஸ்டோ பிராண்ட் தனது மனைவி, மகன் மற்றும் பேரக் குழந்தை களுடன் சென்று நெல்சன் மண் டேலாவை பார்த்து ஆசிபெற்றார்.
தற்போது நெல்சன் மண் டேலாவின் மறைவு குறித்த செய் தி அறிந்து துயரம் அடைந்துள்ள கிறிஸ்டோ, மண்டேலா வெற்றி அடைந்துவிட்டதாகவும், அவர் என்ன செய்ய விரும்பினாரோ அதனை செய்துவிட்டதாகவும் கூறினார். அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதாகவும் கிறிஸ்டோ தெரிவித்துள்ளார்.
த செயலே சிறந்த சொல் என்பதை நிரூபித்த காந்தியைப் போலவே மண்டேலாவும் வாழ்ந்திருக் கிறார். 27 ஆண டுக் காலச் சிறைவாசத்தையும் புன் சிரிப் போடு ஏற்றுக் கொண்டு வருங்காலத்தை நம்பிக்கையோடு எதிர் கொள்ள முடியும் என்பதைக் காட்டினார். பகை வரையும் உள்ளடக்கிய போர் முறையை வளர்த் தெடுத்தார். கசப்பற்ற, குரோத மற்ற, ரத்தம் சிந்தாத வெற்றி சாத்தியம் என்பதைக் காட்டி யிருக்கிறார். உலகிற்கு மண்டேலாவின் மிகப்
பெரிய கொடை இதுதான்.
"உங்கள் எதிரியோடு சமாதானத்தை உருவாக்க வேண்டுமானால் உங்கள் எதிரியோடு நீங்கள் பணிபுரிந்தாக வேண்டும். பின்னர் அவரே உங்கள் சகாவாகவும் ஆகி விடுவார்.” எனக்கூறும் மண்டேலா "ஒரு செயல் செய்யப்படும்வரை அது சாத்தியமற்றதாகவே தோன்றும்.” எனவும் எடுத்துரைத்தார்.
“ஒரு அழகான தென்னாபிரிக்கா பற்றிய கனவுகள் ஒருவருக்கு இருக்குமானால், அந்த இலக்கை முன்னெடுத்துச் செல்வதற்கான பாதையும் அவருக்காக அங்கே இருக்கும். அப்பாதைகளில் இரண்டு இன்னின்ன பெயர் கொண்டதாய் அமையும். ஒன்று நல்லெண்ணம் மற்றையதுமன்னித்தல். என்கிறார் அவர்.
“விடுதலையை நோக்கிய நீண்ட நடை” மண் டேலா அவர்களது சுயசரிதை. "அந்த இருண்ட வருஷங்கள்” என்கிற இந்தச் சிறு அத்தியாயம் அதிலிருந்து பெறப்பட்டது. இலங்கை நாட்டில் ஜீ.சீ.ஈ. சாதாரண தரத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களது ஆங்கில இலக்கிய நயத்தல் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இக்கட்டுரையை அந்த உயர்ந்த மனிதனின் இறப்பை அகிலம் துயரத்தோடு அனுபவிக்கின்ற இந்த வேளையில் தருவது நல்லதெனக் கருதி னேன் ஆதலால் அதை மொழி பெயர்த்தேன். மனிதாபிமானத்தின் மீது அவர் கொண்டிருந்த மாறா நம்பிக்கையையும், அவருக்குள் இருந்த
67 / சித்திரை 2014

Page 47
l
மனு ஷத த ன மை யையும அது அழகுற வாசகனுக்குக் கோடிட்டுக் காட்டுகிறது. தனர் தாயினது மரணப்படுக்கையில் கூட அவரைச் சென்று பார்த்து வர முடியா மகனாக, தன் சொந்தப் பிள்ளை இறந்தபோது மரணச்சடங்கில் கூட கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படாத தந்தை யாக அவரை, அவரது தவிப்பை விளங்கிக் கொள்ள முடியுமாகிறது வாசகனுக்கு புரட்சிமிகும் அவரது ஆத்மா அவரது மனிதாபிமானத்தின் பகுதியாக இருக்கினர்றது. வெள்ளையனினர் தலைமைத்துவத்தின் கீழ் மிதியுணர்டதம் மக்களின் துயரத்தை அவர் புரிந்து கொணர்டிருந்தார். புரட்சியாளராய் மாற, அவர் அவ்விதமே தள்ளப் பட்டிருக்கலாம்.
“நேரம் சிறையிலிருப்போருக்கு நகரவே மாட்டாது போலவும் வெளியில் இயல்பு வாழ்வு வாழ் கிறவர்களுக்கு நில லாதது போலவும் தோன்றும் இவ்விதம் சிந்திக்கப்பட நான் தூண்டப் பட்டது எப்போதெனில் எண் தாயார் என்னைப் பார்க்க 1968 வசந்த பருவகாலத்தே வந்திருந்த போதுகளிலதானர். "ரிவோனியா வழக்கினர்" முடிவிற்குப் பிறகு அவளை என்னால் பார்க்க முடியாமலேயே இருந்து வந்தது. மாற்றங்கள் என்பது மெல்ல மெல்லவும், படிப்படியாகவும் தான் நடந்தாகுமாப் போல அமைவது. குடும் பத் தோடேயே வாழ்கிறபோது, ஒருவரது வித்தியாசங் களை இன்னொருவர் அரிதாகவே அவதானிக் கிறார். அதேவேளை நீணர் டகாலமாய் தனி குடும்பத்தையே காணாமல் இருந்த ஒருவர் அவ்வகை மாற்றங்களை அங்கங்கே மிக அதிக மாக உணருவார். எண் தாய் திடீரென்று முதுமை யடைந்து விட்டாற் போலத் தோன்றினாள் எந்தனுக்கு.
அவள் ட்ரான்ஸ்கேயிலிருந்து ஓயாமல் பயணித்து வந்திருக்கிறாள் எண் மகன் மக்காதோ, எண் மகள் மகாசீவே, மற்றும் எண் சகோதரிமாபெல் ஆகியரோடு தொலைதூரத்திலிருந்து பயணித்து என்னைப்பார்க்க நால்வர் வந்திருக்கிறார்கள் என்பதால், நிர்வாகம் எனக்கான பார்வையிடல் வேளையை அரை மணித்தியாலத்திலிருந்து நாற்பத்தைந்துநிமிடங்களாக நீட்டியிருந்தது.
என ம க  ைன யும , ம க  ைள யு ம அவ்வழக்குக்கு முன்னமிருந்தே என்னால் காண முடியவில்லையாதலால், அதற்கிடையில் அவர் கள் நானின்றியே வளர்ந்து விட்டாற்போலவும், வாலிபத்தை எட்டி விட்டாற்போலவும் தோன்றிற்று எனக்கு வியப்போடும், பெருமிதத்தோடும் அவர் களை நோக்கினேன் நான். ஆனால், அவர்கள் வளர்ந்து விட்டபோதும் நான் சிறை செல்கையில் இருந்த வணர்ணமே அவர்கள் குழந்தைகளாகவே இருப்பதாக எணர்னி கூட்டியோ குறைத்தோ அவர் களை நான் கவனித்து விட்ட மாதிரியும் அச்ச முற்றேன் நான். அவர்கள் மாறியிருக்கக்கூடும்
45/ஜீவநதி - இது

நான் அப்படியல்லவே.
நிறை குறைந்து மெலிந்திருந்தாள் என் அம்மா எனதான கவனத்தில், அவளது முகம் வாடி வதங்கி பொலிப்பினர்றித் தோற்றமளித்தது. சகோதரி மாபெல மட்டும் மாறாதிருந்தாற் போலிருந்தாள் எனக்கு குடும்பம், சுற்றம் பற்றிய நல விசாரிப்புகள், இதர விடயங்கள் அவர்களைப் பார்த்து அலசப்பட்டதில் நிறைந்த மனமகிழ்ச்சி நிலவினாலும், என் தாயாரின் உடல்நலம் குறித்துக் கலக்கமுற்றே இருந்தேன்நான்.
மக் காதோ, மாகி ஆகியோரோடு அவர்கள் மீதான எண் ஈர்ப்பை வெளிப்படுத்தி பள்ளிக்கூடம் செல்லல் தொடருகிறதா என்பது பற்றியும், மாபெலிடம் ட்ரான்ஸ்கே உறவுகள் பற்றி யும் விசாரித்தேனி நானர். நேரமோ சடுதியாய் நகருவதாய்ப் பட்டது எனக்கு. இவ்வாறான விஜயங்கள் ஞாபகித்துப் பார்க்கையில் பேருவகை பூட்டத்தக்கதாய் வழமையிற் தோன்றினாலும், இம்முறை என் அம்மா பற்றிய துயரத்தின் வலியை எனினால விலக்கி வைக்க முடியாமலேயே இருந்தது. அவளை நான் தரிசிக்கிற இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகவேயிருக்கக்கூடுமோ என ஐயுற்றேன்நானர்.
பல வாரங்களினர் பினர் னே, சிறை வேலைத்தளத்திலிருந்து நான் திரும்பிய பொழு தொன்றில் எனக்காய் ஒரு தந்தி வந்திருப்பதாயும், தலைமைபீடத்திலிருந்து அதை பெற்றுக் கொள்ள முடியுமாயிருக்கும் எனவும் சொல்லப்பட்டது எனக்கு மக்காதோவிடமிருந்து வந்திருந்த அது, இருதய நோய் காரணமாய் எண் தாய் இறந்து விட்டதாய் எனக்கறிவிக்கும் தந்தியாக இருந்தது. விரைந்து போய் கட்டளைகள் பிறப்பிக்கும் அதிகாரியிடம் நின்று எண் தாயாரது மரணச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தேன் நான். “மணர்டேலா" என விளித்து “நீ உன வார்தி தையைக் காப்பாற்றுவாய்தான்.நான் அறிவேன் நீ ஒன்றும் தப்பிக்க நினைக்க மாட்டாய்தான். ஆனால், உன் சொந்த மக்களை நான் நம்பப் போவதில்லை அவர்கள் உன்னைக் கடத்தி விடக்கூடும்.” என்றார் அவர். ஒரே மகனாக, அதுவும் அவளது மூத்த பிள்ளையாக அவளது இறுதிச் சடங்கை நிகழ்த்துவது என கடமை என்ற நிலையில் அதற்காக அனுமதி இவ்விதம் மறுக்கப்பட்டதில், துயரங்கள் கூடிப்போயின.
அடுத்து வந்த சில மாதங்களுக்கு அவளையே நிறைய எணர்ணியபடி கிடந்தேன் நான். இலகுவான நிலைகளுக்கெல்லாம் அப்பால் அநேக இடர்களைச் சந்தித்திருந்தது அவளது ஜிவிதம். ஆமாம் அது சந்தோஷங்களிலிருந்து நிறையவே தொலைவுபட்டுத்தானி இருந்தது. வழக்கறிஞராக தொழில் பார்த்த காலங்களில் அவளைக் கவனித்துக் கொள்வது ஓரளவுக்கு
ழ 67 / சித்திரை 204

Page 48
இலகுவாய் இருந்திருக்கிறது. சிறை சென்றுவிட்ட பினர் னரோ என னால் அவளுக்கு உதவவே முடியாமல் போயிற்று. ஈடுபாட்டோடு எப்படி யெல்லாம் இருந்திருக்க வேண்டும் நான். அப்படி யில்லாமற் போனது துயரமளித்தது எனக்கு.
ஒரு தாயினது மரணம் ஒரு மனிதன் அவனது சொந்த வாழ்வை திரும்பிப் பார்த்து பகுத்தாராய அவனுக்கு உதவுவது. அவளது துயரங்கள், அவள் பட்ட கஸ்டங்கள், அவளது வறுமைநிலை அனைத்தும் நான் சரியான பாதையிற் தான் பயணித்தேனா என்பது பற்றிய வினாக்களை எனக்குள் கொணர்டு வந்து குவித்த படியிருந்தன. அது எப்போதும் புதிராகவே யிருந்தது. எண் சொந்த குடும்பத்தின் நலனுக்கு முன்னம், எண் மக்களது நலனோம்பல் பற்றி நான் தெரிவு செய்து கொணர்டது சரியான முடிவு தானா..? நான் முன்னெடுக்கிற போராட்டத்தில் எண் வகிபாகம் என்ன என்பது பற்றியெல்லாம் என் தாயார் அறிந்திருக்கவேயில்லை என் குடும்பமும் கூட அதை அறிந்திருக்கவில்லை. அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது தேவைதானா என்பது பற்றியெல்லாம் அவர்கள் என்னைக் கேளாதிருந்தனராயினும், எனது இந்த ஈடுபாடு அவர்களை ரொம்பவும் தணர்டித்துத் துவம்சம் செய்து விட்டதாய் தோன்றிற்று எனக்கு.
ஆயினும் நான் அதே பதிலுக்கே மீளத் திரும்பினேன். தென்னாபிரிக்காவில் ஒரு மனிதன் தனி மக்களின் தேவைகள் புறக்கணிக்கப்பட அதைப் பார்த்துக் கொண்டு வாழாவிருத்தல் வெகு கடினம். அவனது குடும்பச் செலவினங்களில் கூட. நான் எனக்குரித்தான தெரிவை தேர்ந்தெடுத்திருக் கிறேன். மேலும், அதன் முடிவினில் அவளும் எனக்கு நிறைய உதவியிருக்கிறாள். இந்தச் சமாதானங்கள் எல்லாம் என் துயரங்களை ஒன்றும் குறைத்து விடவில்லை. அவளது வாழ்வை வசதிமிக்கதாய் மாற்றி, அவளது ஜிவிதத்தின் வலிகளை நானர் குறைத் திருக்க முடியும் என்பதையும்விட, அவளது ஆன்மா சாந்திபெற ஒரு புதல்வனாக நான் அவளுக்காக எண் இறுதிக் கடமைகளைப் புரிந் தேனிலலை எனபதை எணர்னியே வருந்தினேன் நான்.
12 மே 1969 அன்று விடிகாலை வேளை பாதுகாப்புக் காவலதிகாரி எழுப்பியிருக்கிறார் என் மனைவி விண்ணிமணர்டேலாவை எமது ஒர்லன்டோ இல்லத்தில். வழக்குகள் எதுவுமின்றியே எவரையும் எப்போதும் கைது செய்ய முடியும் என்கிறாற்போல அளவற்ற அதிகாரத்தை அரசுக்கு வழங்கியிருந்த 1967 பயங்கரவாதச் சட்டத்தினர் கீழ் எந்தக் குற்றச்சாட்டுகளும் இன்றி அவள் கைது செய்யப் பட்டிருந்தாள். பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது. சட்டத்தை மீறுவோருக்கு எதிராக ஒரு திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது நாடளாவிய ரீதியில். வின்னியின் சகோதரி உட்பட இன்னும் நிறையபேர்
46/ஜீவநதி - இதழ் 6

கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். செனியும் , சிந்ளRயும் தாயின் உடையைப் பற்றிக் கொணர்டு தொங்கியபடி கதறிக் கதறி அழ வினினியை பொலிஸ் இழுத்துச் சென்று இருக்கிறது. பிரிடோரியாவில் தன்னந் தனிச் சிறையொன்றில் பார்வையாளர்கள் எவரும் சென்று பார்க்கவோ, பிணை கோரவோ முடியாதபடி தடுத்து வைக்கப் பட்டிருந்தாள் வின்னி அடுத்தடுத்த வாரங்களில், தொடர்ந்த மாதங்களில் அவள் அரக்கத்தனமாக விசாரிக்கப்பட்டும், இரக்கமேயினர்றி வதை செய்யப்பட்டும் இருக்கிறாள்.
ஆறு மாதங்களின் பின்னர் எப்படியோ வினினியின் குற்றம் பதிவு செய்யப்பட்டபோது, நீணர்ட காலமாக இனத்துவேஷத்துக்கும், அடக்கு முறைகளுக்கும் ஆஜராகும் சட்டத்தரணியாக அறியப்பட்டிருந்த ஜியோ கார்ல்ஸன் அவர்களை சட்டத்தரணியாக வின்னிக்காக ஆஜர் செய்யச் சொல்லித் தகவல் அனுப்ப முடியுமாக இருந்தது எனக்கு விண்னியும், அவளோடு இன்னும் இருபத்தி இரண்டு பேரும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸிற்கு ஆதரவாகத் தொழிற்பட்டார்கள் எனக் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தார்கள். பின்னர் ரிவோனியாக் குழுவின் இரு உறுப்பினர்கள் ஜோர்ஜ் பிஸோஸ், ஆதர் சாஸ்கால்ஸன் ஆகியோரும் இணைந்து கொணர்டார்கள். பதினேழு மாதங்களின் பினர் அக்டோபரில், அரசு விளக்கங்கள் எதுவும் கூறாமலேயே பின்வாங்கிக் கொணர்டதில் வின்னி விடுவிக்கப்பட்டாள். இரு வாரங்களுக்கு இடையே மறுமுறையும் அவள் தடுத்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாள். என்னைப்பார்த்து வர அனுமதி கோரி உடனடியாக அவள் விண்ணப்பித்திருந்த போதும், அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.
சிறையில் இருக்கையில் விண்ணியும் சிறையில்தான் இருக்கிறாள் என்பதையெணர்ணி என்னை வதை செய்த வேறொரு விடயமும் எனக்கு இருக்கவில்லையென்று நான் கணர்டு கொண்டேன். நிலைமைகளுக்கேற்ப நான் வீர முகம் தரித்தேன் ஆயினும், உள்ளார்ந்த ரீதியில் மிக ஆழமாகக் கவலையுற்றபடியும், குழம்பிய படியும் இருந்தேன் நான் கைது செய்யப்பட்டு வின்னி தன்னந்தனியாக வைக்கப்பட்டிருக்கிறாள் என்பது என் உள்ளக சமநிலையையே ஆட்டமுறச் செய்து என னை வதைப் பதாகயிருந்தது. பரிசோதிப்பதாகயிருந்தது. மற்றவர்கள் துயருற்று வேதனையில் துவஞகையில் கவலைப்படாமல் இருக்குமாறு சொல் லி அமைதிப் படுத்தும் என்னால், இப்போதோ எண் புத்திமதி எனக்கே ஏற்றுக் கொள்ள முடியாததாக இருப்பதாகத் தோன்றிற்று. தூக்கமற்ற இரவுகளென நிறையவே பிருந்தன எனக்கு நிர்வாகம் எண் மனைவியை என்ன பாடு படுத்துகிறது? அவள் அதை எப்படித் தாங்குவாள்? எவர் என் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வார்? இல்லத்தைக் கவனிப்பது யார்?
/ சித்திரை 204

Page 49
பரவுகின்ற பிணியே போல இக் கேள்விகள் மனசைத் துவம்சித்துப் பாடாயப்படுத்திய வண்ணம் இருந்தன. அவற்றுக்கு விடைகள் ஏதுமின்றித் தவித்தேன் நான்.
பிரிகேடியர் அவ்கேம்ப் வின்னிக்கு நான் மடல் அனுப்ப அனுமதி வழங்கினார். அவளிட மிருந்து வந்த ஒன்றிரண்டையும் என்னைச் சேர உதவினார். பொதுவில், வழக்கை எதிர்நோக்கி யிருக்கிற சிறைக் கைதிகளுக்கு மடல்களுக்கான அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆயினும் அவ்கேம்ப் எனக்குதவியாக அதைச் செய்தார். நான் நன்றியுடையவனாக இருந்தேன். ஆயினும் நிர்வாகம் ஒன்றும் யோசியாமல் எனக்கு அனுமதி வழங்காது எனவும் அறிந்தே வைத்திருந்தேன். அவர்கள் எம் கடிதங்களை வின்னிக்கு எதிரான வழக்குக்குத் தடயங்கள் ஏதேனும் அகப்படக்கூடும் என்ற நம்பிக்கையில் தொடர்ச்சியாக வாசித்துக் கொணர்டே வந்திருக்கிறார்கள்.
இவ்வேளையில் இன்னுமொரு மனவலி தரத்தக்க இழப்புக்கும் நான் முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. ஜூலை 1969 ஒரு குளிர்நிறை காலைப்பொழுதில், வின்னியின் கைது நிகழ்ந்து மூன்று மாதங்களின் பினர் ரொபனர் எல்லைப் புறத்திலிருக்கும் பிரதான அலுவலக அறைக்கு நான் அழைக்கப்பட்டேன். என்னிடம் ஒரு தந்தி கையளிக்கப்பட்டது. எண் இளைய மகன் மக்கா தோவிடமிருந்து வந்திருந்த அது, ஒரு வரியளவே நீளமானதாக இருந்தது. அவன் எனக்குத் தகவல் தந்திருந்தானர் அவனது மூத்த சகோதரன், அதாவது என் தலைமகன் தெம்பி என நாம் அழைக்கின்ற மாதிபா தெம்பேகிலே, ட்ரான்ஸ்கே யில் ஒரு மோட்டார் விபத்தில் கொல்லப்பட்டிருக் கிறான். இருபத்தைந்து வயதான தெம்பி அப்போது இரண்டு பிள்ளைகளது தந்தையுமாவான்.
அதுபோலவோர் துயரத்தில் ஒருவர் எதைத்தான் சொல்ல? எண் ஜூவிதம் குறித்து ஏலவே திகிலுற்றுக் குழப்பியிருந்த நான், என் தாயார் குறித்த கவலைகளிலிருந்தே இன்னமும் மீள முடியாமற் கலங்கியிருந்த நான் இப்படியோர் சேதியையும் கேட்டாக வேண்டிய சூழ்நிலை. அந்த இழப்பில் நான் உணர்ந்த துயரத்தைச் சொல்லவே வார்த்தைகள் இருக்கவில்லை எனக்கு என்றுமே நிரப்பிட முடியாத ஒரு ஒட்டையை என் இதயத்துள் ஏற்படுத்திப் போயிற்று அது.
எண் சிறையறைக்குத் திரும்பினேன் நான். கட்டிலில் வீழ்ந்தேன். எவ்வளவு நேரம் அப்படியே கிடந்திருப்பேனர் நானர். ? எனக்கே தெரியாது. இரவுணவுக்கும் கூட வெளியே வரவில்லை நான். மனிதர்கள் சிலர் எட்டிப் பார்த்தார்கள் என்னை. நான் ஒன்றும் சொல்லவில்லை. இறுதியாக, வோல்டர் என்னை நெருங்கி வந்து எனதருகே குனிந்தார். நான் அவரிடத்தே அந்தத் தந்தியை
47/ஜீவநதி - இத

நீட்டினேன். எதுவும் சொல்லவில்லை. எனர் கைகளை இறுகப்பற்றிக் கொண்டார் அவர் அவர் எவ்வளவு நேரம் என்னோடேயே இருந்தார் என்று எனக்குச் சொல் லத் தெரியவில்லை. அது போலவொரு சந்தர்ப்பத்தில் ஒரு மனிதர் மற்றவர்க்கு இயம்பிட எதுவும் இல்லை.
எனர் மகனினர் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்ள அனுமதி அளிக்குமாறு நிர்வாகத்திலிருப்போரை வேணர்டி நின்றேன் நான். அவனது ஆனிமா நிம்மதியாய் சாந்தியுறச் செய்யல் தந்தையாகிய எனது கடமையல்லவா? பாதுகாப்புப் படையணி ஒன்றை என்கூட அனுப்பி வைத்தாவது என்னைச் செல்ல அனுமதிக்குமாறு கெஞ்சினேன். உறுதியாக திரும்பி வருவேன் என வாகி குறுதியும் வழங் கினேன அனுமதி மறுக்கப்பட்டது. தெம்பியின் தாயார் எவ்லினுக்கு ஒரு மடல் எழுத மட்டும் அனுமதி கொடுக்கப் படுகிறது. அவளை ஆற்றுப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் சொல்லி அந்தத் துயரத்தில் நானும் பங்கெடுப்பதையும் சொல்லி மடலை முடித்தேன்.
என ஞாபகங் கள பரின னோக களி நகர்ந்தன. ஒரு நாள் பகல் பொழுது ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் நடவடிக்கைகளை நாம் இரகசியமாய முனர்னெடுத்த சைரினர் டனர் பாதுகாப்பு இல்லத்திற்கு சின்னஞ் சிறுவனான தெம்பி ஒருநாள் வந்து விட்டான் திடீரென்று. வழக்குகள் மற்றும் எம் பாதாள நடவடிக்கைகளின் மும் முரத்தில அவனைக் கொஞ்சநாளாய் காணவே முடியவில்லை எனக்கு. அவ்வில்லத் துக்கு அவன் வந்திருப்பதையும், சிறு வயதில் நான் எண் அப்பாவின் உடையை அணிந்ததுபோலவே, அவனது முழங்கால் அளவு நீண்டிருந்த எனது சட்டையை அவன் அணிந்திருப்பதையும் கண்டு வியப்பு மாறாமல் நோக்கினேன் நான். தந்தையின் ஆடையை அணிந்து கொள்வதில் அவனர் பெருமிதமும், குதூகலமும் அடைந்திருக்கக் கூடும். விடைபெற வேணர்டி "குட்-பை" சொல்ல நானிர் நாடியபோது, ஏலவே தான் வளர்ந்து விட்டமாதிரி கம்பீரமாய் நிமிர்ந்து நினர் று சொனி னான இப்படி, "நீங்கள் போனதனர் பினர்னால் நான்தான் இந்தக் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வேன்.”
(இக்கட்டுரையை நான் எழுத எனக்குப் பெரிதும் உதவிய ஏ.ஜி.எஸ். மணி பீ.கொம். அவர் களது தேனாம் பேட்டை சென னை வெளியீடான "உலகம் வாழ உதவியவர்கள்நெல்சன் மணர்டேலா” நூலுக்கும், விக்கிபீடியா வுக்கும், மற்றும் இலங்கை கல்வி வெளியீட்டுத் go0600T dig GT "G.C.E O/L Appreciation of English Literary Textsfrom Year2007 இற்கும் எண்மனமார்ந்தநன்றிகள்)
ф 67 / சித்திரை 204

Page 50
1950 வரையான காலகட்டத்து நவீன தமிழ்க்கவிதை
தமிழுக்கு சுயசரிதை என்ற புதியவடிவம்
தமிழின் புதிய வடிவமாக சுயசரிதையை கவிதையில் எழுதிய பெருமை பாரதியையே சாரும். பாரதியார் 1910 ஆம் ஆண்டிலே தன் சுயசரிதையை கனவு என்ற பெயரில் எழுதிவெளியிட்டார். அதனை வெளியிடும் போது தமிழுக்கு நவீனமான தொன்றை எழுதினேன் எனக் குறிப்பிடுவதைக் காணலாம். அந்நூலின் முகவுரையிலே
“இச்சிறிய செய்யுள் நூல் விநோதார்த்த மாக எழுதப்பட்டது. ஒரு சிலபாட்டுகள் இன்ப மளிக்கக் கூடியதானாலும் பதர் மிகுதியாகக் கலந் திருக்கக் கூடும். இதன் இயல்பு தன் கூற்றெனப் படும். அதாவது கதாநாயகன் தன்சரிதையைத் தானே சொல்லும் நடை. இக்காவிய முறை நவீன மானது”
- எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை அவர் தமிழில் ஒரு சோதனை முயற்சியாகவே கருதினார். அவரது சுயசரிதை வால்ட் விட்மனுடைய The song of my self என்ற பாடலை ஒத்திருக்கிறது என்ற கருத்து உண்டு.
- பாரதி பாடல்களில் வால்ட் விட்மனின் செல்வாக்கு அதிகமிருப்பதாக க.கைலாசபதி தனது நூலில் குறிப்பிடுவார்.(க.கைலாசபதி, பாரதி ஆய்வுகள்.1983) ஜனநாயகக் கவிஞரான வால்ட் விட்மனின் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டிய பாரதி அவர் கையாண்ட விடயப் பொருள்கள் பல வற்றைக் கையாண்டார் (தொழிலாளரைப் போற்று தல், பெண்மையைப் போற்றுதல், தேசத்தைப் போற்றுதல், நவயுகத்தைப் போற்றுதல் போன்றவை) என்பது அவர் கருத்து. பாரதியின் சுயசரிதை தொடர்பாக கைலாசபதி குறிப்பிடுவது பின்வருமாறு.
“புறவுலகின் நிலையாமைகளைப் பாடிய விட்மன் தன்னைப் பற்றியும் பாடத் தவறவில்லை என்னைப் பற்றிய பாட்டு என்பது விட்மனின் ஆத்மார்த்தக் கவிதைகளில் சிறப்பானதொன்று. அதிலே வழக்கமான வாழ்க்கைச் சரித சம்பவங்கள் குறைவு. துான் என்ற பொருளை அடியாகக் கொண்டு பிறப்பு, வாழ்க்கை, இயற்கை ,
48/ ஜீவநதி - இதழ் 1

பராசிரியை கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்
நன்மை, தீமை, இறப்பு முதலிய பொருள்களைத் தத்துவ நோக்கிற் பாடுகிறார் விட்மன். ஆழமான தத்துவக் கருத்துகள் அப்பாடலிலே மின்வெட்டு வதைக் கவிதைச் சுவைஞர்கள் கண்டுள்ளனர். பாரதியாரின் ஸ்வசரிதை, என்னும் பாடல் விட்ம் னின் முற்கூறிய பாடலின் அருட்டுணர்வில் எழுந் தது என்று கருதுதல் நியாயமானது. பாரதியார் தன் பாடலுக்கு எழுதிய முகவுரையும் இவ்வூகத்துக்கு
அரண் செய்வதாய் அமைந்துள்ளது.”
ஆனாலும் விட்மனிடமிருந்து பாரதி வேறுபட்டிருக்கும் வகையையும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.
- பாரதி தனது சுய சரிதையிலே சமூகத்தி லிருந்த மூடத்தனங்கள் காரணமாக தன் வாழ்க் கையில் தான் பெற்ற கசப்பான அனுபவங் களைப் பற்றி மிகவும் மன வருத்தத்துடன் கூறியுள்ளார்.
குழந் தைகளை விளையாட விடாமல் பெற்றோர் கற்றலில் ஈடுபடுத்துதல்: குழந்தையின் உளவியலை அறியாமல் சிறுவயதிலே தந்தை தன்னை விளையாட விடாமல் தடுத்தமையால் ஏற் பட் ட வருத்தத் தை சுய சரிதையிலே பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
ஆண்டோர் பத்தினில் ஆடியும் பாடியும் ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும் ஈண்டு பன்மரத்தேறியிறங்கியும் என்னொடொத்த சிறியர் இருப்பரால் வேண்டு தந்தை விதிப்பினுக் கஞ்சியான்
வீதியாட்டங்கள் ஏதினுங் கூடிலேன் தூண்டு நூற்கணத் தோடு தனியனாய்
தோழமை பிறிதின்றி வருந்தினேன்.
|- பத்து வயதுள்ள மற்றைய சிறுவர் மனம் போல் திரிந்து விளையாடியபோது தான் தனியனாய் தோழமையின்றி வருந்தியமையை இதிற் குறிப்பிடுவது வெறுமனே அவர் அனுபவித்த விடயமல்ல. அவரொடொத்த வேறு குழந்தை களுக்கும் கிடைத்த அனுபவமாக இருந்தது. சிறுவர்களின் உளவியலை அறியாது தம் ஆசை களைத் திணித்த பெற்றோரின் பிள்ளைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய விடயமாக இருந்தது என்பதனை சுயசரிதையூடாக வெளிப்படுத்து கிறார். இது புதிய கல்விச் சிந்தனையின் வெளிப்பாடாகும்.
பொருத்தமற்ற கல்வி
- ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆங்கிலப் பள்ளிகளினால் சுதேசிகளுக்கு எப்பயனும் விளைவதில்லை என்பதை எடுத்துக் காட்டினார்.
கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர் பின் கார் கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்
அணிசெய் காவியம் ஆயிரம் கற்பினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்
171 சித்திரை 2014

Page 51
வணிகமும் பொருள் நுாலும் பிதற்றுவார் வாழுநாட்டிற் பொருள் கெடல் காண்கிலார்
துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள் சொல்லுவா ரெட்டுணைப் பயன் கண்டிலார்
எனக்கூறி மொத்தத்தில் அக்கல்வியால் சுதேசிகளுக்கு எப்பயனும் இல்லையென உரைப் பதனைக் காணலாம். எந்த வித கேள்வியுமற்று பொருளற்ற கல்விக்கு முக்கியம் கொடுத்த சமூகத்தின் மீதுள்ள கோபம் இப்பாடல்வரிகளில் தெளிவாகின்றது.
பால்ய விவாகம்
பாரதியின் காலத்தில் பால்ய மணம் சாதாரணமாக நடைமுறையிலிருந்தது. அந்த நடை முறை மிகவும் தவறான தென பதை தன்னுடைய அனுபவம் மூலமாகக் குறிப்பிடுகிறார் தனக்கு சிறுவயதில் நிகழ்த்தப்பட்ட திருமணம் ஏற்படுத்திய மனப்பாதிப்தைப் பற்றிக் கூறுமிடத்து .
நினைக்க நெஞ்சமுருகும் பிறருக்கிதை நிகழ்த்த நாநனிகூசும் எனக்கூறியதுடன்
பாலருந்து மதலையர் தம்மையே பாதகக் கொடும்பாதகப் பாதகர்
மூலத்தொடு குலங்கெடல் நாடிய மூட மூட நிர்மூடப் புலையர்தாம்
கோலமாக மணத்திடைக் கூட்டுமிக் கொலையெனும் செயலொன்றினை யுள்ளவும்
சாலவின்னு மொராயிரம் ஆண்டுகள் தாதராகி அழிகெனத் தோன்றுமே.
என்று சாபமிடுவதைக் காணலாம். சமூகத்திலுள்ள வெறுப்பு கவிதையாகும்போது மிகப் பொருத்தமான சொற்களை அடுக்கடுக்காகப் பயன்படுத்துகிறார். பாதகக் கொடும் பாதகப் பாதகர். மூட மூட நிர்மூடப் புலையர்- தாதராகி அழிக போன்றன இவ்வாறானவை. முக்கியமாக குழந்தைகளை விளையாட விடாமல் பெற்றோர் கற்றலில் ஈடு படுத்துதல் பொருத்தமற்ற கல்வி, பால்ய விவாகம். தொடர்பாக அக்காலத்திலேயே தனது விமர்சனங் களைக் கூறியுள்ளமை இன்றைய கல் விக் கொள்கைகளுடனும் ஒத்துப்போகின்றதல்லவா.
தமிழ் வசன கவிதையின் முன்னோடி
பெ.சு.மணி பாரதியாரை புதுக் கவிதை யின் தந்தை என க் குறிப் பிட் டுள் ளார் (மணி.பெ.சு:1995:74) பாரதி அமெரிக்கக் கவிஞர் வால்ட்விட்மனுடைய கவிதைகள் வசன நடை சார்ந்த கவிதைகள் என அவர் குறிப்பிட்டுள்ளார் காட்சி, சக்தி, காற்று, கடல், ஜகத்சித்திரம் விடுதலை ஆகிய தலைப்புகளிலமைந்த பாரதியின் கவிதைகள் வசன கவிதைகள் எனப் பின வந்தோராற் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்கவிதைச் கான உதாரணமாக ஞாயிறு கவிதையிலிருந்து ஒரு
225
ஒளிக்கும் உள்ள உறவைப் பற்றிய அவரது வினாக்கள் கவிதையாக எழுகின்றன. அது வருமாறு.
49/ ஜீவநதி - இ

ஓளிக்கும் வெம்மைக்கும் எவ்வகை உறவு? வெம்மையேறஒளிதோன்றும். வெம்மையைத் தொழுகின்றோம். வெம்மை ஒளியின் தாய். ஓளியின் முன்னுருவம் வெம்மையே நீதீ தீதான் வீரத்தெய்வம் தீதான் ஞாயிறு தீயின் இயல்பே ஒளி தீ எரிக. அதனிடத்தே நெய் பொழிகின்றோம் தீ எரிக.
அதனிடத்தே தசை பொழிகின்றோம். தீ எரிக. அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம். தீஎரிக. அறத்தீ அறிவுத்தீ உயிர்த்தீ விரதத்தீவேள்வித்தீ சினத்தீ பகைமைத்தீ கொடுமைத்தீ இவையனைத்தையும் தொழுகின்றோம். இவற்றைக் காக்கின்றோம். இவற்றைஆளுகின்றோம். தீயே நீஎமது உயிரின் தோழன் உன்னை வாழ்த்துகிறோம். தீயே நின்னைப்போல எம் உயிர் நூறாண்டு வெம்மையும் சுடரும் தருக. தீயே நின்னைப்போல எமதுள்ளம் சுடர்விடுக தீயே நின்னைப்போல எமதறிவு கனலுக. ஞாயிற்றிடத்தே தீயே, நின்னைத்தான் போற்றுகின்றோம். ஞாயிற்றுத் தெய்வமே நின்னைப் புகழுகின்றோம். நினதொளிநன்று. நின்செயல் நன்று. நீநன்று.
பாரதியின் வசன கவிதைகள் வெறுமனே விட்மனின் கவிதைகள் கொடுத்த உந்துதலால் எழுந்தவை மட்டுமல்ல, வேதங்களை மொழி பெயர்த்ததின் உந்துதலும் கூட என்பது கைலாச பதி, சிவத்தம்பி ஆகியோரின் கருத்தாகும்.
-- “பாரதி வசன கவிதை எழுதியுள்ளார் ரெனினும் அதுவே தலைசிறந்த சாதனம் எனக் கருதினானல்லன். அது மட்டுமன்று பாரதியின் வசன கவிதை வேத கீதங்களையும் ஊற்றாகக் கொண்டது.” (கைலாசபதி:பாரதி ஆய்வுகள்:பக்95)
உதாரணத்துக்காக பாரதியால் மொழி பெயர்க்கப்பட்ட ரிக்வேதப்பாடல் (பாரதி நூல்கள் வசனங்கள் பக் 18) ஒன்றின் மொழிபெயர்ப்பைப் பார்க்கலாம்.
தீயை (அக்நி தேவன் )மதுச்சந்தர் என்ற ரிஷி பாடியது 1. தீ வேள்வியின் முன் நிற்பவன். அதன் பருவங்களை வகுக்கும் தேவன். அங்கு வான வரை அழைப்பவன். செல்வங்களை மிகுதி யுறக் காட்டுவோன். அவனை வேண்டுகிறேன். 2. தீயை முன்னைப் புலவர் போற்றினர். புதியோரும் அவனையே போற்றுக. அவன் இங்கு அமரரைக்கொண்டு தருக. 3. நாளுக்கு நாள் வளருஞ் செல்வமும்
தழ் 67 / சித்திரை 2014

Page 52
வீரமிக்க புகழும் தீயாலே பெறுக. 4. தீயே நெறியிலோங்கும் வேள்வியதனை நீ எப்புறத்தும் சூழ்ந்து காக்கிறாய் அஃதே வானவரிடம் சேரும் 5. தீ வானவரை அழைப்போன் புலமையுள்ள செய்கைத் திறமையாவோன். சித்திரமாகிய ஞானக்கேள்வி தருவதிலே சிறந்தோன். அவ்வானவன் வானவருடன் வருக. 6. அன்பு வேள் வி தருவோனுக்கு நீ சீர்தருகிறாய். அதுதான் தீயே நினது உண்மை. 7 தீயே நின்பால் நாள்தோறும் இரவும் பகலும் நாம் பணிவேந்தி வருகிறோம். 8. நெறியிலோங்கும் வேள்விகளின் அரசே நேர்மை காப்பாய். சுடர் விடுவாய். தனது மனையிலே வளர் வாய். தீயே நின்னை அடைகிறோம். 9. அருகிலே போவதற் கெளியவனாய் மகனுக்குத் தந்தைபோல தீ எமக்கு ஆகுக. நல்வாழ்வு பெறும்படி எம்மை நீ சார்ந்திடுக. (பாரதிநூல்கள்- வசனங்கள் 1949 பக் 18)
இந்த மொழிபெயர்ப்பைப் பார்க்கும்போது பாரதியின் வசன கவிதைகளில் வேதங்களின் செல்வாக்கிருப்பதனை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. தீயுடன் உரையாடுவதான தன்மை, அதன் பெருமை, மானிடருக்கு தீயின் உதவி போன்ற விடயங்கள் இரண்டு பாடல்களிலும் இழையோடுவதைக் காணக்கிடைக்கின்றன.
பாரதியின் குழந்தைப்பாடல்கள்
- தமிழ் இலக்கிய மரபில் குழந்தைகளுக் கான பாட்டாக இருந் தவை தாலாட் டுப் பாடல்களே. அவை வாய்மொழி இலக்கியம் சார்ந்தவை. எழுத்திலக்கியத்திலே கடவுளரையும் அரசர்களையும் பிள்ளைத்தமிழ் வடிவத்தில் பாடும் மரபே காணப்பட்டது. சாதாரண குழந்தைகளுக் கான பாடல்களை குழந்தைகளுக்கு விளங்கும் வகையில் பாடுவதும் அவர்களை வழிநடத்தக் கூடிய கருத்துகளை சொல்வதும் இல்லையென்றே கூறிவிடலாம். குழந்தைகளுக்கு விளங்கும் வகையில் பாடுவதும் அவர்களை வழிநடத்தக் கூடிய கருத்துகளை சொல்வதுமான பாடல்களை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் பாரதியார். அன்றைய இந்தியாவின் புதிய சமுதாய மொன்றின் பிரதிநிதிகளாகக் குழந்தைகளைக் கண்ட பாரதி யார், குழந்தைகளின் சிந்தனையில் மாற்றமேற் பட்டாலே சமூகமாற்றம் நிகழும் என்பதில் கவனமாகவிருந்தார். |
ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா
என்று பாடும் பாடலில் குழந்தைகளின் மகிழ்ச்சி அவர்களின் சுறுசுறுப்பு, ஒற்றுமை, போன்றவற்றைக் கூறுவதுடன் அவர் கள் சமூகத்தில் நடக்கும் பாதகங்களை எதிர்க்க
50/ ஜீவநதி - இதழ் 6

வேண்டுமெனவும் பாடல்களினூடாக சொல்லிக்
கொடுக்கிறார்.
பாதகம் செய்பவரைக் கண்டால் பயங் கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்து விடுபாப்பா அவர் முகத்தில்
உமிழ்ந்து விடு பாப்பா எனக்கூறி சமூக நன்மைக்காக குழந்தைகள் சமூகத்தை மாற்ற வேண்டிப் பாடுதலைக் காணலாம்.
புதிய ஆத்திசூடி
ஆத்திசூடியும் குழந்தைகளுக்கான பாடல் வடிவமாகும். ஆத்திசூடி பழைய வடிவம் என்றாலும் பாரதி தன்காலத்துக் கருத்துகளை புதிய ஆத்திசூடியினூடாக எடுத்துக்காட்டுகிறார்.
பிற்கால ஒளவையாரின் ஆத்திசூடியி லிருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டதாக பாரதியின் ஆத்திசூடி விளங்கு கிறது. அச்சம் தவிர், ஆண்மை தவறேல் , உடலினை உறுதிசெய், ஊண மிக விரும்பு, எண்ணுவதுயர்வு, ஏறுபோல்நட, ஐம்பொறி ஆட்சி |கொள் , ஒற்றுமை வலிமையாம், ஓய்தலொழி, ஒளடதம் குறை என இந்த உலக வாழ்க்கைக்குத் தேவையான உலகியல் விடயங்களைப்பற்றிப் பேசுகிறார்
ஓளவையாரின் ஆத்திசூடியைப் பாரதியின் ஆத்திசூடியுடன் ஒப்பிட்ட தில்லைநாதன் பின்வரு மாறு குறிப்பிடுவார். போராட்டக் குணமின்றிப் பிறர் மனம் புண் படாதவாறு பணிவுடன் ஒதுங்கி சாதுவாக ஒருவர் சீவித்து துறவுக்கு வழி தேடு வதைச் சிறப்பெனக் கருதியதாற் போலும் ஓளவை யார் வெட்டெனப் பேசேல், போர்த்தொழில் புரியேல் என்றனர். உரிமைகளைப் போராடிப் பெறும் உணர்வையும் ஒவ்வாதவற்றை உறுதி யொடு எடுத்துரைக்கும் துணிவையும் வளர்க்க முனைந்த பாரதி வெடிப்புறப்பேசு, போர்த்தொழில் பழகு என்றும் கூறுகிறான். இவ்விடயங்களுடன் வேறுபல விடயங்களிலும் பாரதியின் ஆத்திசூடி ஓளவையாரின் ஆத்திசூடியிலிருந்து வேறுபடு மாற்றை அவர் எடுத்துக்காட்டியுள்ளார்.
நெடும்பாடல்கள் குயில்பாட்டு
பாரதி பாடல்களிலே குயில்பாட்டு வித்தி யாசமானது. இது வேதாந்தக் கருத்துகளை யுடையது என்று பாரதியாரே குறிப்பிட்டுள்ளார். இக்குயில் பாட்டில் ஒரு குயிலுக்கும் குரங்குக்கும் மாட்டுக்கும் மனிதனுக்கும் நிகழ்ந்த காதல் சித்திரிக்கப்படுகிறது. தென்புதுவையிலிருந்த சோலையிலே கூவிய குயிலின் ஓசையிலே கனவு கண்டார். பட்டப்பகலிலே பாவலர்க்குத் தோன்று வதாம் நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே கண்டேன் யான் என்று குயில் பாட்டைப்பற்றி
குறிப்பிடுகிறார் பாரதியார்.
77 சித்திரை 2014

Page 53
பாஞ்சாலி சபதம்
- பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையிலே தான் புதிய காவியங்கள் எவ்வாறு அமைய வேண்டும் எனக் குறிப்பிடும்போது அவரது புகழ் மிக்க கருத்தான எளிய பதங்கள், எளிய நடை, யாவரும் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று செய் து தருவோன் தமிழ் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும் படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்தல் வேண்டும் என்று குறிப்பிட்டமையைக் காணலாம். அத்துடன் தனக்குப்பின் வரப்போகும் புலவர்களுக்கு வழி காட்டியாக பாஞ்சாலி சபதத்தை எழுதி வெளியிடு வதாகவும் கூறுகிறார். தான் சொல்ல எடுத்துக் கொண்ட பகுதி வியாச பாரதத்திலுள்ள பகுதி என்பதையும் வியாச பாரதத்தைத் தழுவியே தான் எழுதியதாகவும் குறிப்பிடுகிறார்.
- புதிய காவியங்கள் புதியமுறையில் தோன்ற வேண்டும் என்பதை அவர் அப்பாடலின் முன்னுரையிலே வெளிப்படுத்தினார்.
மகாபாரதத்தில் வரும் சூதாட்டப் பகுதி யானது திரெளபதி துகிலுரிதற் சருக்கம் என்றோ பாஞ்சாலி வஸ்திராபகரணம் என்றோ அழைக்கப் படும் நிலையில் பெண்ணின் பெருமையை மனதிற் கொண்டு பாஞ்சாலி சபதம் எனப் பாரதியார் அப்பகுதிக்குப் பெயரிட்டமை முக்கியமான மாற்ற மாகும். அன்றைய நிலையில் அடிமைப்பட்டடிருந்த இந்திய நாடு அவர் பார்வையில் பாஞ்சாலியாகத் தென் படுகிறது. துச்சாதனன் பாஞ்சாலியை இழுத்து வருகின்ற போது மக்கள் உணர்வற்றவர் களாக அத்தனை கொடுமைகளையும் பார்த்துக் கொண்டு நிற்பதனை
நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி
முன்னிழுத்துச் சென்றான். வழிநெடுக மொய்த்தவராய் என்ன கொடுமையிது வென்று பார்த்திருந்தார் ஊரவர் தங் கீழ்மை உரைக்கும் தரமாமோ வீரமிலா நாய்கள் விலங்காம் இளவரசன் தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே பொன்னையவள் அந்தப்புரத்தினிற் சேர்க்காமல் நெட்டை மரங்களென நின்று புலம்புகிறார் பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ
என விபரிக்குமிடத்து (பாஞ்சாலி சபதம் - சபதச் சருக்கம் ) அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கெதிரான அவரது ஆவேசம் வெளிட் படுகிறது.
கண்ணன்பாட்டு
- பாரதியின் கண்ணன் பாட்டுப்பாடல்கள் ஆழ்வாரின் பாடல்களுக்கு நிகரான பக்திட பாடல்களாக விளங்குகின்றன. கண்ணன் என தோழன், கண்ணன் என் தாய், கண்ணன் என தந்தை, கண்ணன் என் சேவகன், கண்ணன் என
5/ ஜீவநதி - இத

அரசன், கண்ணன் என்சீடன், கண்ணன் என் சற்குரு, கண்ணம்மா என்குழந்தை, கண்ணன் என் விளையாட்டுப்பிள்ளை, கண்ணன் என் காதலன், கண்ணம்மா என் காதலி என கண்ணனைப் பல்வேறு உறவு நிலைகளிலும் வைத்துப் பாடிய பாடல்களாக அவை உள் ளன:. அதாவது கண்ணனை சீடனாக சற்குருவாக சேவகனாக அரசனாகப் பாடிய பாடல்கள் என பக்தியிலும் புதுமையைக் கையாண்டுள்ள இவராலேயே பாடப்பட்டுள்ளன.
கண்ணன் பாட்டு தொடர்பாக பின்வரும் கருத்துகள் நிலவுவதாக கைலாசபதி எடுத்துக் காட்டுவார். முதலாவதாக அமைவது:- பாரதநாட்டில் கண்ணன் வழிபாடு காலங்காலமாக நிலவி வருவ தொன்றாகும். அந்நிலையில் பாரதியார் கண்ணன் மீது பக்தி கொண் டவராகப் பாடல்களைப் பாடினார் என் பது. அதற்கு உதாரணமாக நெல்லையப்பரின் கூற்றையும் வ.வே.சு ஐயரின் கூற்றையும் எடுத்துக் காட்டியுள்ளார். -
ப இரண்டாவது கண்ணன் பாட்டிலே வரும் கண்ணன் கவிஞரின் கற்பனையிலே முகிழ்த்த உருவம் என்று கூறுவது. இதற்கு உதாரணமாக பாரதியார் படைப்புகளை முதன் முதலில் திறனாய்வு செய்து வெளியிட்ட கு,ப.ரா, பெ.கோ.சுந்தர்ராஜன் ஆகியோரின் கூற்றை எடுத்துக்காட்டுவார். கூற்று வருமாறு..
"ஆழ்ந்து பார்த்தால் அப்பாட்டுகளி லிருந்தும் (கண்ணன் பாட்டு) மற்றைய பாட்டு களிலிருந்தும் தோன்றுவது இதுதான். கண்ணன் என்ற கவர்ச்சி உருவத்திற்கு பாரதியும் ஒரு கற்பனை மாலை சூட்டியிருக்கிறார். அவ்வளவே. நாயக நாயகி பாவத்திலாவது பக்தி மார்க்கத்தில் வழங்கப்படும் தசவித பாவங்களில் ஒன்றிலாவது ஈடுபட்டு பாரதி தன்னை நாயகி முதலிய அவஸ்தைகளில் வைத்துக்கொண்டு பாடியிருக்க முடியாது என்று தெரிகிறது.” (க.கைலாசபதி, பாரதி ஆய்வுகள்.1983: 137) எனக் கூறிய கூற்றை எடுத்துக் காட்டியுள்ளார்.
- மூன் றாவது கருத்து கண ண ன பாட்டிலே உயிர்த்துடிப்புள்ள பிம்பமாக வார்க்கப் பட்டிருக்கும் கண்ணன் கவிஞரின் வாழ்க்கை யோடு சம்பந்தப்பட்டு அவருக்கு தார்மீக பலமும் தெளிவும் அளித்த பெருமகன் ஒருவரது பிரதிபிம்பமே என்பது.
இக்கூற்றை நிறுவுதற்கு 15-09-1943 இல் கிராம் ஊழியனில் வெளியான மந்தஹாஸன் என்பவரது கட்டுரை ஒன்றிலிருந்து உதாரணம் காட்டுவார்.பாரதியின் இந்த மாயக்கண்ணன் பெரும்பாலும் அவரது ஆத்மாத்யக வாழ்வில் சம்பந்தப்பட்டு அவரை மலரச்செய்த ஒரு பெரு மஹாபுருஷனுடைய பிரதி பிம்பமாகத்தான் இருக்க வேண்டும் என எனக்குத் தோன்றுகிறது. எனினும் கைலாசபதி இன்னொரு கருத்தை முன்வைக் கிறார். பங்கிம்சந்திர சட்டோபாத்தியாவுக்கு
ழ் எ/ சித்திரை 2014

Page 54
எக்காலத்துக்கும் உரிய இலட்சிய மனிதனான கிருஷ்ணன் போராடிக் கொண்டிருந்த இந்திய மக்களுக்கு இலட்சிய புருஷனாகத் தோன்றியது போல பாரதிக்கும் தோன்றியிருக்க வாய்ப்புண்டு என்ற கருத்தை முன்வைக்கிறார்
- கண்ணன்பாட்டு பாரதி தமிழ் இந்தியப் பாரம்பரியத்தை தனதாக்கி. தனது புதிய கவித்துவத்  ேத ட லு க கு அ த  ைன ப ப ச  ைள ய ா க கொண் டமைக்கு உதாரணமாக அமைந்தது என்பது. சிவத்தம்பியின் கருத்தாகும் அதைப் பற்றிக் கூறுமிடத்து
- "கண்ணன் பாட்டு இதற்கான மிகச்சிறந்த உதாரணமாகும். ஆழ்வார் கள் வழியாகவே கண் ணனைச் சித்திரிக்கத் தொடங் குகிறா ரெனினும் பாரதியார் காட்டுகின்ற படிமங்கள் சில புதியவையாகும் . கண ண னை க் காதலி கண்ணம்மாவாகப் பார்ப்பது புதியதொன்றாகும். என்கிறார். இவ்வாறு பார்க்கும்போது கண்ணன் பாட்டு ஏதோ ஒருவகையில் பக்திமார்க்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதே இங்கு விதந்து கூறத்தக்கது.” (தமிழின் கவிதையியல் 2007:168).
- கண்ணன் பாட்டுப் பாடல்கள் மிக அழகானவை. உணர்வின் ஆழத்தை வெளிப் படுத்துபவை. சில வரிகள் வருமாறு. கண்ணம்மா என் காதலி என்ற பாடலில் கண்ணம்மாவின் காதலில் ஏங்கும் பாரதி கண்ணம்மாவைப் பற்றிக் கூறும் வரிகள் இவை.. அ. காற்று வெளியிடைக் கண்ணம்மா உந்தன் காதலை எண்ணித் தவிக்கிறேன்
ஆ. தூண்டிற் புழுவினைப்போல் வெளியே சுடர் விளக்கினைப்போல் நீண்ட பொழுதாக என் நெஞ்சம் துடித்ததடீ.
பாரதி பாடல்களின் யாப்பு
ஆரம்பத்தில் பழைய யாப்பு வடிவங் களைக் (ஆசிரியப்பா விருத்தம் வெண்பா) கையாண்டுள்ள கவிதையை உணர்வு பூர்வமாக எழுதத் தொடங்கிய போது பாரதி தான் பாடும் பாடல்கள் அனைத்தும் மக்களுக்கு விளங்கத்தக் கனவாக இருத்தல் வேண்டும் எனக் கருதியவர். அதனால் பொது மக்களிடையே பிரபலம் பெற்றிருந்த யாப்புகளையே தன் கவிதைகளிலே பயன்படுத்தினார். எளிதிலே அறிந்து கொள்ளக் கூடிய சந்தம் மற்றும் பொது ஜனங்கள் விரும்பும் மெட்டினைக் கொண்டு பாடல்களை அமைத்தார். முக்கியமாக சிந்து கண்ணி கீர்த்தனை (சுதந்திரப் பெருமை என்ற பாடல் நந்தன் சரித்திரக் கீர்த்தனை யின் யாப்பை ஒத்தது.) ஆகிய யாப்புகள் அவர் பயன் படுத்திய யாப்புகள் ஆகும். சிந்தும் கண ணியும் விஜய நகர நாயக்கர் கால இலக்கியங்களிற் பயன்படுத்தப்பட்ட யாப்புகள் ஆகும். வண்டிக்காரன் பாட்டு (உரையாடல் முறையிலமைந்தது) அம்மாக் கண்ணு பாட்டு, குடுகுடுப்பைக்காரன் பாட்டு, வள் ளிப்பாட்டு போன்றவை சாதாரண மக்களின் வாழ்விலிருந்து பெற்றவை. நாட்டுப்பாடல் இசைகளிலே அதிக
52/ லீவநதி - இதழ் :

இன்பங் கண்டமையை அவர் தனது குயில் பாட்டிலே கூறுவதைக் காணலாம். இசைப் பாடல்களின் வடிவங்களும் பாரதியைக் கவர்ந்தன என்பதற்கு உதாரணமாக நந்தனார் சரித்திரக் கீர்த்தனையிலிருந்த மெட்டுகளை தேசிய கீதங் களுக்குப் பயன்படுத்தியுள்ளதைக் கூறலாம். இவை தவிர பல பாடல்களுக்கு பண்களைக் குறிப்பிட்டுள்ளமையையும் குறிப்பிட லாம். அதுமட்டுமல்லாது தேவார திருவாசகங்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்களின் யாப்பமைதியும் பாரதியிற் செல்வாக்குச் செலுத்தின (பாரதமாதா திருப் பள்ளியெழுச்சி). புதிய பாடுபொருளுக்கு பழைய யாப்புகளை சிறப்பாகக் கையாண்ட பெருமை பாரதியையே சாரும்.
- பாரதி பத்திரிகைகளுக்கு எழுதத் தொடங்கியபேர்து சொனற் என்ற ஆங்கில யாப்பு வகையைக் கையாண்டார். அவரது தனிமை யிரக்கம், யான், சந்திரிகை, போன்ற பாடல்கள் சொனற் வகையைச் சேர்ந்த பாடல்களாகும். சொனற் என்ற பதினான் கடிப்பாடல் சிறிய அளவினது. ஐரோப்பிய இலக்கிய மேதைகள் பலராற் கையாளப் பெற்றது. காதற் பொருளையே பெரும்பாலும் பேசுவது. பெரும்பாலான சொனற் பாக்களில் முதல் எட்டு அடிகளில் பாடற் பொருள் அறிமுகம் செய்யப்பட்டு தடையோ கேள்வியோ ஐயமோ பிரச்சினையோ எழுப்பப்படுகின்றன. இறுதி ஆறு அடிகள் விடைபகர்ந்து கருத்தமைதி கண்டு முடிவடைகின்றன. (க.கைலாசபதி, பாரதி
ஆய்வுகள்.1983)
இவ் வாறு பார்க்கும் போது பாரதி பழைமையில் காலூன்றி புதுமையை நோக்கிய மையால் பாரதியின் கவிதைகள் அவற்றின் தரத்திலும் பொருளிலும் தமிழ் இலக்கியத்திற்குப் புதிய ஒளிபாய்ச்சியதுடன் அவரது சமகாலக் கவிஞர்களுக்கும் அவருக்குப் பின்வந்தோருக்கும் வழிகாட்டியாக அமைந்தன. அவற்றின் சிறப்பும் ஈர்ப்பும் காரணமாக அவரைப் பின்தொடர்ந்தோர் அவரைப்பற்றிப் பாடினர். பாரதிதாசன், தேசிக வினாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் போன்றோர் அவரைப் பற்றிப் பாடியுள்ளமை அதற்கு நல்ல உதாரணமாகும்.
- இறுதியாக “பாரதியின் சாதனை தமிழ் மொழியின் பயன்பாட்டை பொதுமக்கள் நிலைப் படுத்துவதற்கான குரலைக் கொடுத்ததும் அந்தச் சாதனையைச் செயல் சாத்தியப்படுத்தும் படைப்பு களை முன்வைத்ததுமாகும். இந்த இரண்டு சாதனைகளும் தமிழின் இலக்கிய ருசிப்பில் ஒரு புதிய செல்நெறியை உண்டாக்கின. தமிழ் இலக்கியம் புதிய உணர்முறையையும் உணர் திறனையும் அழகியல் உணர்வையும் பெற்றது.” (கா.சிவத்தம்பி 2003:170)
-- "அவர் சாதனை என்னவெனில் அவர் திறந்து விட்ட கதவும் தளர்த்திவிட்ட பொருளும் பின்வந்த தேவைகளைப் பூர்த்தி செய்வனவாக
7 சித்திரை 2014

Page 55
சொல்லவேண்டிய கதைகள் 13
“ஒவ்வொரு நாள் நடைப்பயிற்சியின் போதும் பார்க்கின்றேன்- உடல்நலத்திற்காக நடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. பயம்தான் அவர்களை நடக்க வைக்கிறது. ஒவ்வொரு அடி வைக்கும் போது பதற்றமாகவே நடக்கிறார்கள். பலரது நடையிலும் எரிச்சலும் வேண்டாவெறுப்புமே விஞ்சியிருக்கிறது. நடத்தலின் இனிமையை நாம் உணர்வதேயில்லை.”
இவ்வாறு கடந்த(2014) ஜனவரி தீராநதி இதழில் தமிழக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எதிர்த்திசை என்ற தொடர்பத்தியில் புத்தனோடு நடப்பவர்கள் என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
நான் சமீபத்தில் அனுபவித்து -
வாசித்த கட்டுரை.
ராமகிருஷ்ணன் சொல்வதில் யதார்த்த பூர்வமான உண்மை இருக்கிறது.
இலங்கை வரும் காலப்பகுதியில் என்னை அதிகம் சிந்திக்கவைத்த விடயங்களில் இந்த நடைப் பயிற்சியும் முக்கியமானது. முன்ன ரெல்லாம் நடந்து சென்ற தூரத்துக்கும்கூட தற்காலத்தில் பலருக்கும் ஓட்டோ தேவைப்படு கிறது. எனது பாட்டி ஒரு காலத்தில் சிலாபத்திலிருக்கும் முன்னேஸ்வரத்துக்கும் கதிர்காமம் செல்லும் வழியில்திஸ்ஸமகராம் விலிருந்து கதிர்காமத்துக்கும் நடந்து சென்று திரும்பிய கதைகளை சொல்லியிருக்கிறார்.
- நானும் 1963 இல் கதிர்காமத்தி லிருந்து செல்லக்கதிர்காமத்திற்கு பாட்டியுடன் நடந்து சென்றிருக்கின்றேன்.
பண்டத்தரிப்பில் வடலியடைப்பில் இப்பொழுதும் ஒரு பழைய காலத்து கதை
53/ ஜீவநதி - இ

முருகபூபதி
சொல்வார்கள்.
அந்தக்கதையின் தலைப்பு உமையர் கதிரேசர் இளநி காவிய கதை.
ஒருநாள் உமையர் கதிரேசர் என்பவர் வடலியடைப்பிலிருந்து யாழ்ப்பாணம்
நடைப்பயிற்சி
பட்டினத்திற்கு நடந்து சென்றாராம். வழியில் அருந்துவதற்காக கையில் ஒரு இளநியும் எடுத்துக்கொண்டுதான் புறப்பட்டாராம். வழியில் பல இடங்களில் அவர் இளைப்பாறியபோதும் பிறகு இளநி அருந்துவோம், அடுத்த ஊர்
வந்தவுடன் அருந்துவோம் யாழ்ப்பாணம் சென்ற பின்னர் அருந்துவோம் என்று நினைத்துக்கொண்டு நடந்தாரேயன்றி அந்த இளநியை வெட்டி தாகசாந்தி செய்யவில்லை.
மீண்டும் மாலையில் யாழ்ப்பாணத்தி லிருந்து வடலியடைப்புக்கு திரும்புகையிலும்மனதிற்குள் அதே பல்லவிதான். தாகத்திற் காக எடுத்துச்சென்ற இளநியை மீண்டும் காவிக்கொண்டு அவர் வீடு திரும்பிய கதை தான் உமையர் கதிரேசர் இளநி காவிய கதை.
- இதில் உண்மை இருந்ததா என்பது தெரியாது. ஆனால் எமது முன்னோர்கள் நடந்து நடந்தே தமது கடமைகளை தொடர்ந்தார்கள் என்பதில் பெரிய உண்மை இருக்கிறது.
- இந்தியாவிலிருந்து தோட்டக் கூலிகளாக அழைத்துவரப்பட்ட தமிழ் மக்கள் மலையகத்தில் காடு மேடெல்லாம் ஏறிக் கடந்து நடந்துவந்துதான் இரப்பரும் தேயிலையும் கொக்கோவும் பயிரிட்டார்கள் என்பது வரலாறு.
காலப்போக்கில் எம்மவருக்கு மட்டுமல்ல உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு நடைப்பயிற்சி படிப்படியாக குறைந்து தான்
விட்டது.
அதனால் ஆயுளும் குறைந்துவிட்டது.
முன்னர் தேவைகளின் நிமித்தமே நடந்தார்கள். ஆனால் இன்றோ தேகாரோக்கி யத்திற்காகவே நடைப்பயிற்சியில் ஈடுபடு 2 கிறார்கள்.
நடைப்பயிற்சி ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று தெரிந்திருந்தாலும் நடப்பதற்கு ஏனோ பஞ்சிப்படுகின்றோம். ராமகிருஷ்ணன் நடைப்பயிற்சி பற்றி மிகவும் சிறப்பாக வ
தழ் 677 சித்திரை 2014

Page 56
தீராநதியில் பதிவு செய்திருக்கிறார்.
அவர் - கெளதம புத்தர் - மகாத்மா காந்தி - தத்துவ ஆசானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மற்றும் தோரு என்ற அறிஞரின் நடைப் பயிற்சி அனுபவங்களையும் அழகாக விபரிக் கின்றார்.
கடந்த சில வருடங்களில் நான் இலங்கைக்கு பல முறை வந்திருந்தபொழுது நாண் கண்ட அற்புதமான காட்சி - பலர் காலையிலேயே நடைப்பயிற்சியில் ஈடுபடுவது தான். எங்கள் ஊர், நீர்கொழும்பில் கடற் கரைக்கு (பீச்) அருகாமையிலிருக்கும் மைதானத்தில் நானும் மைத்துனரும் காலை 5 மணிக்கே நடைப்பயிற்சியை ஆரம்பித்து விடுவோம்.
ஒரு நாள் மைதானத்தை சுற்றுவோம். மற்றுமொரு நாள் கொழும்பு வீதி வரையில் சென்று ஊரைச்சுற்றிக்கொணர்டு வருவோம். இப்படி பலநாட்கள் அங்கே நடைப்பயிற்சியில் ஈடுபட்டேன். இலங்கையில் வாழ்ந்த காலத்தில் நான் அபூர்வமாகக் காணும் இந்த நடைப் பயிற்சிக்காட்சியை தற்காலத்தில் வெகு சாதாரணமாகவே கண்டேன்.
1972 காலப்பகுதியில் காலிமுகத் திடலில் வீதி நிர்மானிப்பு பணியில் ஒரு சப் - ஒவசியராக பணியாற்றிய காலத்தில் அங்கு தந்தை செல்வநாயகம் தபால் அமைச்சர் செல்லையா குமாரசூரியர் உட்பட பல அரசியல் தலைவர்கள் நடைப்பயிற்சிக்கு வருவதைக் கண்டிருக்கின்றேன்.
இலங்கை அதிபரின் துணைவியாரும் தற்காலத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் புடைசூழ அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபடுவ தாக அறிகின்றேன்.
சில வருடங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு முள்ளியாவளை வித்தியானந்தாக் கல்லூரியில் ஒரு நாள் இரவு தங்க நேரிட்டது. மறுநாள் காலை சிலர் அங்குள்ள மைதானத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டதைக் கணர்டேன். இவ்வாறு எம்மவர்கள் நாடேங்கும் நடைப்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள் என்றால் ஜிம்முக்கும் செல்கிறார்கள் என்றால் அவர்களையும் இனிப்பும் - கொழுப்பும் ஆக்கிரமித்துவிட்டது என்பதுதான் காரணம்.
இரத்தத்தில் சுவர்ந்திருக்கும் இனிப்பை தொலைத்துக்கட்ட கொழுப்பை விரட்டியடிக்க நடைப்பயிற்சி மிகச்சிறந்த நணர்பன் அல்லது தோழி, அனுபவத்தில் சொல்கின்றேன்.
மழைநாட்கள்தான் நடைப்பயற்சிக்கு எதிரி அவுஸ்திரேலியாவில் குளிர்காலம்தான் எதிரி கனடாவில் ஒரு தமிழ் அண்பர் பனி பெய்யும் காலத்தில் நடைப்பயிற்சிக்குச்சென்று தனது செவிமடல் குளிரில் விறைத்துப்போனதும்
54.வேநதி - இதழ் 6

அதில் கையை வைக்க செவிமடல் கையோடு வந்துவிட்டதாகவும் அறியக்கிடைத்தது.
நடைப்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்ளாதவர்கள் ஜிம்முக்குச்சென்று செலவழித்துக்கொண்டிருக்கும் காட்சி வெளி நாடுகளில் மட்டுமல்ல எமது தாயகத்திலும் தொடருகிறது.
நடைப்பயிற்சிக்கு பணச்செலவுகள் இல்லைத்தானே.
15L- L-T UT8ԶT 15Լ-L-IT.... ஆகா மெல்ல நட மெல்ல நட. நடையா. இது நடையா. அன்றோ நடக்குது என்றெல்லாம் திரைப்படப்பாடல்களும் இருக்கின்றன.
தனியே நடக்கும் பொழுது நனை விடை தோயலாம். எம்மை நாமே புலன் விசாரணைக்குட்படுத்தலாம். சுயவிமர்சனமும் செய்துகொள்ளலாம். கடந்துசென்ற காலத்தை நினைத்து அகம் மகிழலாம். அந்த நாள் நெஞ்சிலே வந்ததே என்று பரவசப்படலாம். எதிர்காலம் குறித்த திட்டங்களை மனதிற்குள் தீட்டலாம்.
ஆனால் - கடந்த காலமும் கையில் இல்லை. எதிர்காலமும் எம்மிடமில்லை. இருப்பது நிகழ்காலம். இந்நிகழ்காலத்தில் நடைப்பயிற்சியிலாவது ஆரோக்கியத்தை தேடுகின்றோமே என்று ஆறுதற்படலாம்.
இலக்கியப்படைப்பாளிகள் எப்பொழுதும் ஆசனத்தில் அமர்ந்தே பேனையும் பேப்பரும் எடுத்து எழுதுகிறார்கள். அல்லது கணினியின் முன்னமர்ந்து விசைப் பலகையில் தட்டி எழுதுகிறார்கள். அவ்வாறு தொடர்ந்து நீண்ட நேரம் அமர்ந்திருப்பதும் ஆரோக்கியத்திற்கு கேடு என்று அறிந்த தகவலை கடந்த பத்தியில் எழுதியிருந்தேன்.
படைப்பாளிகள் சக படைப்பாளி யுடன் நடைப்பயிற்சியில் ஈடுபடும்பொழுது பிடிக்காத மற்றுமொரு படைப்பாளி பற்றியும் உரையாடலாம். அல்லது குறிப்பிட்ட படைப் பாளியிடத்திலிருக்கும் குறைகளை பட்டியலிட்டு விமர்சிக்கலாம். ஆனால் இந்த இரண்டு பேருக்கும் இடையில் எப்பொழுது முரண்பாடு வெடிக்கும் என்பது இருவருக்கும் அச்சமயம் தெரியாது.
பிறிதொரு நடைப்பயிற்சியில் இன்னார் இன்னாரைப்பற்றி இப்படி ஒருநாள் சொன்னார் என்று புதிய நபருடன் நடைப் பயிற்சியில் ஈடுபடலாம்.
சில நேரங்களில் சில மனிதர் களைத் தான் இலக்கிய உலகில் அன்றாடம் பார்த்துவருகின்றோமே.
இலக்கியவாதிகள் அவ்வாறு புறம் பேசிக்கொணர்டிருப்பதை விட்டு விட்டு - அன்று
7 / சித்திரை 204

Page 57
அல்லது அதற்கு முதல்நாள் வாசித்த இலக்கியப்படைப்புபற்றி உரையாடிக்கொணர்டே நடைப்பயிற்சியில் ஈடுபடலாம்.
அவுஸ்திரேலியா - மெல்பனில் பெரும்பாலும் நான் தினமும் மாலையில் சுமார் ஒன்றரை மணிநேரம் ஒரு அழகிய பூங்காவையும் நீண்ட தடாகத்தையும் சுற்றி நடப்பேன். அந்தத்தடாகத்தில் வாத்துக்கள் எணர்ணிறைந்து நீந்திக்கொண்டிருக்கும் காட்சி அலாதியானது. அந்த வாத்துக்கள் தரைக்கு வந்து நடைப்பயிற்சியில் ஈடுபடும். மனிதர் களின் நடமாட்ட அரவம் தெரிந்ததும் தடாகத்தினுள் இறங்கி விடும்.
மனிதர்களுக்கு மழையும் குளிரும் நடைப்பயிற்சிக்கு எதிரியாக இருப்பதுபோன்று அந்த வாத்துக்களுக்கு மனிதர்கள்தான் எதிரியோ என்றும் நான் யோசிப்பதுணர்டு,
அவ்வாறு நடக்கும் பொழுது அடுத்து எதனைப்படிப்பது எதனை எழுதுவது என்று யோசித்துக்கொணர்டுதான் நடைப்பயிற்சியில் ஈடுபடுவேன். மனைவியையும் பேச்சுத் துணைக்கு அழைத்துச்சென்றால் நடைப்பயிற்சி பாதி தூரத்தில் நிறைவு பெற்றுவிடும். ஏன் என்று இங்கு சொல்வது அவசியமில்லை. நடைப்பயிற்சியில் இருவர் உலகமும் வேறு வேறு.
இலங்கை எழுத்தாளஉகளுக்கு ஜீவநதியின் ஊடாக நான் சொல்ல விரும்புவது நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள். அந்தப்பயிற்சி உங்களை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச்செல்லும், நிச்சயமாக, அனுபவித்துப்பாருங்கள்.
மெல்பனில் எனது நல்ல நண்பர் - தன்னை ஒரு எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ளவிரும்பாத ஒருவர் இருக்கிறார். இதுவரையில் மூன்று நாவல்களும் தனது தொழில் சார் அனுபவங்களை சித்திரிக்கும் இரணர்டு கதைத்தொகுப்புகளும் சில வருடகாலத்துள் எழுதியிருப்பவர் பெயர் நடேசன். அவர் ஒரு மிருக மருத்துவர்.
அவரைச்சந்திக்கச்சென்றால் - அவருக்கு ஒய்வு இருந்தால் நடப்போமா? என்று தான் முதலில் கேட்பார். அவருடன் பல நாட்கள் நடந்திருக்கின்றேன். அவர் தான் படித்த ஆங்கில நூல்கள் மற்றும் இலக்கிய விமர்சனங்கள் - உலக விவகாரங்கள், அரசியல் - ஆன்மீகம் பரிசுத்த வேதாகமம் - பகவத்கீதை, இராமாயணம் மகாபாரதம்திரைப்படம் தொலைக் காட்சி நாடகங்கள் பற்றியெல்லாம் பேசிக் கொணர்டே வருவார். சுமார் இரண்டு மணி நேரங்கள் நடப்போம். அவர் வளர்க்கும் செல்லப் பிராணி ஷணர்டி என்ற நாய் எந்தச் சணர்டித் தனமும் இல்லாமல் எம்முடன் நடந்து வரும்.
இந்த நடைப்பயிற்சியில் அந்தப்
55/ ஜீவநதி - இத

பிராணியும் நாமும் வேறு வேறு உலகங்களில் இருப்போம்.
அவருடனான நடைப்பயிற்சி எனக்கு பலன் தந்திருக்கிறது.
கோயம்புத்தூரில் இலக்கிய விமர்சகர் கோவை ஞானியுடனும் எழுத்தாளர் யுகமாயினி சித்தனுடனும் சுமார் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியில் ஈடுபட்டேன். கோவை ஞானிக்கு பார்வை போய்விட்டது. அவர் எனது கரம் பற்றியவாறு நடைப்பயிற்சியில் ஈடுபட்டு இலக்கியம் பேசியதை மறக்க முடியவில்லை.
சில வேளைகளில் நான் நேசிக்கும் இலங்கை எழுத்தாளர்களும் அவ்வாறு நடப்பார்களா? என்று நான் அண்மைக்காலங்களில் யோசிப்பதுண்டு.
தெணியான் கரணவாயிலும் கலா மணி அல்வாயிலும் சட்டநாதன் நல்லூரிலும் யேசுராசா குருநகரிலும் சாந்தண் மானிப்பாய் சுதுமலையிலும் குந்தவை தொணர்டமனாறி லும் யோகேஸ்வரி சிவப் பிரகாசம் கோப்பாயி லும் சஹானா கெக்கிராவையிலும் டொமினிக் ஜீவா மட்டக்குளியிலும் தெளிவத்தை ஜோசப் வத்தளையிலும் குணரத்தினம் அமிர்த கழியிலும் ஞான சேகரன் வெள்ளவத்தையிலும் மேமன்கவி புறக்கோட்டை பஸாரிலும் உமா வரதராஜன் கல்முனையிலும் மல்லிகை சி.
மாத்தளை கார்த்திகேசு மாத்தளையிலும் திக்குவல்லை கமால் பண்டாரகமவிலும் ஏ, இக்பால் பேருவளையிலும் மு. பஷிர் மினுவாங்கொடை கள்ளொழுவையிலும் நடந்து கொண்டிருப் பார்கள் என்ற எணர்ணத்துடன் இதனை நிறைவு செய்கின்றேன்.
ஏனென்றால் அவர்கள் அனை
வரும் என்னைப்போன்று ஐம்பது - அறுபதைக் கடந்துவிட்டவர்கள்தானே?
நடைப்பயிற்சியை தொடருங்கள். உங்களை அது புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும்,
தழ் 67 / சித்திரை 204

Page 58
I) ஜூவநதியினர் மலையகச் சிறப்பிதழ் வாசித்து பூரிப்படைந்தேனர் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகின்ற ஜீவநதி சஞ்சிகை "மலையகச் சிறப்பிதழை" வெளியிட்டுள்ளமையை நானர் மனதார பாராட்டுகிறேன்.
கட்டுரையில் குறிப்பாக காமன் கூத்து பன்முகப்பார்வை மிக ஆழமாகவும் விரிவாகவும் தெளிவாகவும் தரமாகவும் இருந்தது அதனை எழுதிய அ. லெட்சுமணனுக்கு பாராட்டுகள். லெனின் மதிவானம் எழுதிய இளஞ்செழியனிப் பற்றிய குறிப்புகளில் அவரின் முழுமையான ஆளுமை வெளிப்படவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. கவிதைகள் சுமார், மலையகத்தில் மூத்தப் படைப்பாளிகளில் ஒருவரான "மலரண்பன்" பற்றிய நேர்காணல் ஆழமான உள்ளடக்கத்தை கொண்டிருக்கவில்லை என்றே எணர்ணத் தோன்று கிறது. நேர்காணலை நடத்தியவர் பொதுவாக ஆழமாக கேட்கவில்லை பொதுவான கேள்வி களை கேட்டிருந்தமையினால் இவ்வாறு நடந்திருக் கலாம். நேர்காணலில் ஒர் இடத்தில் "மலரண்பன்" குறிப்பிட்ட புதிய மலையக எழுத்தாளர்களில் கவனத்துக்குரிய சிறுகதைப்படைப்பாளர்களாக மல்லிகைப்பூசந்தி திலகரையும் பட்டியலில் சேர்த் திருப்பது வினோதமாகவுள்ளது பிரமிளா பிரதீபன், கணி டி ரா.நித்தியானந்தனினர் பெயர்களும் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
அந்தனி ஜூவாவின் அமரர் குறிஞ்சி தென்னவனின் வாழ்வும்- பணியும் மலையகத்தின் கவிதை வரலாற்றில் தென்னவனின் வரலாற்றை இளைய சமூதாயத்திற்கு எடுத்தியம்பும் தேவை யான கட்டுரைகளில் ஒன்றாகும்
சிறுகதைகளில் பதுளை சேனாதிராஜா வின் “பதினெட்டாம் நூற்றாணர்டின் மனிதர்கள்" மு. சிவலிங்கத்தின் “மேற்கில் தோன்றிய உதயம்” என பன குறிப்பிடத்தக்கது. “பதினெட்டாம் நூற்றாண்டின் மனிதர்கள்” தலைப்புக்கு ஏற்றப்படி இருநூறு வருடங்களை கடந்தும் எவ்வித வளர்ச்சியோ, அபிவிருத்தியோ காணாத மலையக மக்களின் அடிமைத்தனத்தை விட்டகல்வதற்கான உறுதிப்பாடோ இற்றைவரை ஏற்படவில்லை, எனபதை மிகதுல லியமாக தந்திருக்கிறார். அழகான நடையும் உவமைகளும் சிறுகதைக்கு அழகு சேர்த் திருக்கினறன. அருமையான சிறுகதையை படைத்தவர் க்கும் பிரசுரித்த உங்களுக்கும் பாராட்டுகள்.
சுதர்மமராஜனின் "கிழவி குளவி தலைவி" பாவம் அந்தம்மா அவர் பதவியில் இருக்கும் போது இப்படி ஒரு கதை வந்திருந்தால் ஒரு வேளை திருந்தியிருப்பார். திருகோணமலை மாவட்ட சிறப்பிதழ் வாசித்து கொண்டிருக்கிறேன் அடுத்த இதழில் முடிந்தால் கருத்துரைப்பேன்.நன்றி
-முந்தல் கனகரட்ணம்
56/ஜீவநதி - இதழ் 6
 

விதைநிலம்
விதைப்பு வெளி ஒன்றின் பிரக்ஞை குறித்த அதிர்வில் அலைந்து திரியத் தொடங்கிற்று இந்த உயிர் கசியும் இரவு
சாட்சியமற்ற சாவரங்கின் நிகழ்வெளியில் ஒலங்கள் ஒய்யாரமான போதும் கூட யாருமே
முற்றுப்புள்ளியின்
வலி பற்றியோ அல்லது வலு பற்றியோ சிந்தித்திருக்கவில்லை.
எத்தனங்களால் மாத்திரம் நெருக்கப்பட்ட வாழ்வு வெளியில் எதைப்பற்றியும் சிந்திக்க இயலாது நம்பிக்கைத் துளிர்களின் வாசம் மட்டும் இறுதிவரை மூச்சு காற்றை நிறைத்திருந்தது.
எண்ணுக்கணக்கற்ற உடலங்களோடு கனவுகள், கற்பனைகள் என உணர்வுப் பொறிகளையும் சேர்த்தே விதைக்கப்பட்டதாய் உருவானது அந்த விதைப்புவெளி
அனல் காற்று மாத்திரமே வீசும் எதுவுமற்ற இந்த இருள் காலத்தில் அசாதாரண வெளியாய் படரும் இந்தக் கெடு வெளியில் - விதைக்கப்பட்ட கனவுகளின் அறுவடைக்கான காத்திருப்பில் மாத்திரம் இன்னும் ஒயாத நம்பிக்கையோடு காத்து கொண்டிருக்கின்றது இந்த "விதைநிலம்"
- வெற்றி துஷ்யந்தன்
7 / சித்திரை 204

Page 59


Page 60
*இத்தாலிபறக்க அரியவ
சுவிஸ், ஜேர்மனி, ஸ்ளயி (கனடாபடிக்க உழைக்கன்
திசைகாட்டி (
175, பருத்தித்துறை
யாழ்ப் 021 2219016, www.this:
- 51 515).
இச் சஞ்சிகை அல்வாய் கலையகம் வெளியீட்டு உரிமையாளர் கலாநிதி த க

ய்ப்பு ன் செல்ல சில காலம் போதும் கயிலுள்ள காசே போதும்
பிறை) லிமிற்
வீதி, ஆனைப்பந்தி, பாணம்
0215689090 aivisa.com
கலாமணி அவர்களால் மதி கலர்ஸ் நிறுவனத்தில் அச்சிட்டு வெளியிடபேட்டது.