கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தங்கத் தேர் மலர்

Page 1
தங்கத் ரே
கொழும்பு - கொம்பனித் தெரு அருள்மி

தர் மலர்
கு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

Page 2


Page 3
000
9 0 0 000 0 0 0
100 ԹՈՄԱՎԱՐԱՐԱԿԱՎԱԿԱՅԱՆԸ பாணை! {}.
))
A11:48::::S)ம்*1ம்'!: :
*:•."
சரி)
600:29:11
“ தேர் ஓடித் திருவீதி வலம்வர வி
கொழும்பு - கொ அருள்மிகு சிவசுப்பிரமன தங்கத் ே
(MMIST
மலர் ஆசி வித்துவான் திருமதி வசந்த
வெளியீடு
தேர்த் திருப்பு
20 - 08
ԱՄԱՆՈՈՇ -பா.
00000000000000000050

0 0 0 0 0 0 0 0 0
111!
106))
0 0 0
னை வோரோடு அறும் ”
IIIIIIIIIII;
ம்பனித் தெரு
ரிய சுவாமி கோவில்
தர் மலர்
DIIIIIIII
ரியர்: டா வையத்தியநான்
பறுDIOUN
பணிச்சபை
B - 98

Page 4


Page 5
சிவமய விநாயகர் வ
10
விநாயகனே வெவ்வினையை விநாயகனே வேட்கை தணிக் விநாயகனே விண்ணுக்கும் தண்மையினால் பணிமின்
ஓ882844
- 44 45 4t: 44

பணக்கம்
பய வேரறுக்க வல்லான் விப்பான் மண்ணுக்கும் நாதனுமாந் கனிந்து
2gge@g் |
4 49 1ான்

Page 6
ஆலய வசந்த மண்டபத்தில் 2

ஆறுமுகப் பெருமானின் அழகுறு காட்சி

Page 7
Message Minister
Minister
I am happy to send this message on the O (Thangath Ther) of Arulm iku Sivasubrar August 20th 1998.
I am in formed by the Trustees of the Ter Ther) is 21 ft tall on top of which is built (Thangath Ther) which has cost approxim holy signifigance and Ueneration of this 1 signifigance attached to this event is that t day as that of the holy Ther festival on N history of Hindu veneration.
Hindusin, Buddism, Christianity and Several centuries. This is amply portrayed Mosques situated within Colombo 02 are
While, wishing success to the Ther Fes would do its utmost to protect and prom
 
 

from the of Buddhasasana &
of Cultural & Religious Affairs
ccasion of floating of the Golden Chariot nania Swami Kovil at Colombo 02, on
nple that the Golden Chariot (Thangath a golden umbrella. This golden chariot ately Rupees 30 lakhs would add to the 30 years old temple. Another important his Ther Festival takes place on the same la llur Temple in Jaffna uwhich has a long
Islam have co-existed in Sri Lanka for by the Temples, Vihares, Churches and
2.
tival may I assure that the Government ote all religions. -
زاهمه مسلسلا
LAKSHMAN JAYAKODY
Minister of Buddhasasana & Minister of Cultural & Religious Affairs.

Page 8
இராம:
சுவா)
வா
கொழும்பு கொம்பனித்தெரு அருள் மிகு . திருவிழா எதிர் வரும் 20. 8. 98 அன்று நடை6 முன்னிட்டு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப் சிவசுப்பிரமிணிய சுவாமியின் திருவருளா நடந்தேறி பக்தர்கள் மனதில் அன்பும் அ. பிரார்த்திக்கின்றோம். இவ்வைபவங்களை மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் எமது தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஐஐஐஐஐ
] 1 - အကန် ကို] 1 ,

கிருஷ்ண மிஷன்
மி ஆத்மகனாநந்தா அவர்களின் ழ்த்துச் செய்தி
சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தங்கத் தேர் பெற உள்ளதாகவும், இச்சிறப்பு வைபவத்தினை பட உள்ளதாகவும் அறிகின்றோம். அருள் மிகு கல் மேற்கூறிய வைபவங்கள் மிகச் சிறப்பாக மைதியும் நிறைய வேண்டும் என மனதாரப் முன்னின்று நடாத்தும் ஆலய அறங்காவலர் பாராட்டுதல்களையும் நல்வாழ்த்துக்களையும்
அன்புடன் சுவாமி ஆத்மகனாநந்தா
2888982)
4 4 4 4ார் *

Page 9
முருகன் அடியார்களே!
கொழும்பு நகரில் கொம்பனித் தெரு என்னும் சிவசுப்பிரமணிய ஸ்வாமிக்கு புதிதாக அமைக்க மனநிறைவைத் தருகின்றது. கொழும்பு வாழ் பயனாக கொம்பனித் தெருவில் முருகப்பெருமான் ஈய்கின்றவராக விளங்குகின்றார். ஆலயத் திருவிழாவானது ஓர் முக்கிய இடத்தை வகிக் ஆன்மாக்களின் அஞ்ஞான இருளை அகற்றிமெ அமைவு வாழ்க்கைத் தத்துவத்தை கூறுவதாகு முருகப்பெருமான் அழகிய தங்கதேரை அமை தங்கத் தேர்திருப்பணிச் சபையினருக்கும். சி திருவருள் கிடைப்பதாக, சிவசுப்பிரமணிய சு பணிகளையும் வழங்கிக்கொணடிருப்பது ஏ அமைகின்றது ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட சிவ தேர்திருவிழா சிறப்புறஅமையவும் அவ்வூர் சை6 கிடைக்கவும் பிரார்த்திக்கின்றோம்.
ஞாலம் நின் புகழேயா ஆலவாய் இறைஎம் ஆ என்றும் வேண்டும் இ
 
 

சிவமயம்
1லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ரண்டாவது குருமஹா சந்நிதானம் வர்களின்
புருளாசிச் செய்தி
ம் பதியில் எழுந்தருளியிருந்து அருளாட்சி புரியும் ப்பட்ட தேர் திருவிழா நிகழ்ச்சி நடைபெறுவது
சைவப் பெருமக்கள் செய்த புண்ணியத்தின் எழுந்தருளியிருந்து வேண்டுவார் வேண்டுவதை த்தில் நடைபெறும் திருவிழாக்களில் தேர்த் கின்றது. இறைவன் தேரில் எழுந்தருளியிருந்து ஞ்ஞான ஒளியை வழங்குகின்றான். தேரினுடைய ம், கலியுகத்துக்குத் தலைவனாக இருக்கின்ற த்த ஆலய பரிபாலன சபையினருக்கும் ஆலய ற்பக் கலைஞர்களுக்கும் முருகப்பெருமானின் வாமி ஆலயம் அறப்பணிகளையும், ஆன்மீகப் னைய ஆலயங்களுக்கு ஓர் உதாரணமாக பசுப்பிரமணிய சுவாமிகோவிலில் அமைக்கப்பட்ட வமக்களுக்கு முருகப்பெருமானினுடைய அருள்
கவேண்டும் ஆவியே
ன்ப அன்பு !
முரீலருரீசோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள்

Page 10
96.OU 9 அவர்கள் வாழ்த்
கொழும்பு மாநகர் கொம்பனி வீதியில் திருவி கோவில் அன்பே உருவாகிய எல்லாம் வல்ல எம்ெ சாஸ்திர முறைப்படி சிற்பசாஸ்திர ஆசாரியர்கள கூட்டிய ரதபவனி எதிர்வரும் ஆவணித்திங்கள் எல்லோருக்கும பெருமகிழ்சியாகும. இப் புன் திருநாட்டில் இன, மத ஒற்றுமையுடன் ஒன்றே ( சாந்தி, சமாதானமாக இன ஒற்றுமையுடன் ஒன்று பாதார விந்தத்தை வணங்குவோமாக.
மேலும் இத்திருப்பணிக்கு மனமுவந்து நன்ெ அடியார்களும் சகல நன்மைகளும் பெற்று மன இத்திருப்பணிக்கு தலைமைதாங்கி மிக உற்சாக தேர் திருப்பணிச்சபை தலைவர் திருக்குமார் ந திரு. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும், மேலும்
சகல குருமாருக்கும், சிற்பாசிரியர்கட்கும், இதில் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
ஓம் சாந்தி ஓம் ச
 
 

ரச நம்பிக்கைப் பொறுப்பாளர் ரின் ”
ந்துச் செய்தி
வருள் பாலிக்கும் அருள்மிகு சிவசுப்பிரமணிய பருமானுக்கு மெய்யடியார்கள் ஒருமித்து வேத ால் அழகாக அமைக்கப்பட்டுள்ள தங்கக் கலசம் ர் 20.08.98 இல் நடைபெறுவதை முன்னிட்டு ரித தினத்தை முன்னிட்டு நாம் இலங்கை குலம் ஒருவனே தேவன் என்னும் பொருள்பட
பட்டு வாழ எல்லாம் வல்ல எம்பெருமானுடைய
காடைகள் வழங்கிய அன்புள்ளங் கொண்ட ாச்சாந்தியுடன் வாழப் பிராத்திக்கின்றேன். த்துடனும், ஊக்கத்துடனும் உதவிபுரிந்த இத் டேசன் அவர்களுக்கும், கெளரவ செயலாளர் இக்கோவில் பிரதம குருக்களுக்கும், மற்றும் பங்குகொண்ட சகலருக்கும் எனது மனமார்ந்த
ாந்தி, ஓம் சாந்தி
இவ்வண்ணம்
கதிரேசு கனகசபாபதி ஜே. பி
GastlĥLigilij Gigg அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

Page 11
தேர்த் தி தலைவர்
11 E1ாக:57:44:31
கலியுகவரதனும் கோயில் கொண் அருள் மிகு சி வரலாற்றினைக் அழகுறு இராஜ் ரங்களையும் தன ஆலயத்திற்கு ! இருந்தது. அ.
முருகப்பெருமான் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டனர். சிறிது தயங்கினேன். முருகன் ஆலயத்திற்குச் ெ ஒன்று தேவையென்பதை முருகப்பெருமானால் உ ” இப்புனித பணியினை முருகப்பெருமானின் அன் நின்று இப்பணியை ஆற்றுவதற்கிசைந்தேன்.
முருகப்பெருமானின் திருவருளினாலும் உழைப்பினாலும், ஆர்வத்தினாலும் இன்றுதலை வழிபடுவோருக்கு அனைத்து நலன்களையும் இனிதே உருவாகியுள்ளது. அன்பர்கள் பலர் இந் அரச நம்பிக்கைப் பொறுப்பாளர் திரு. க. திருப்பணிச்சபையின் செயலாற்றல் மிக்க செயலாக அனுபவமும் ஆற்றலும் மிக்க தேர் ஸ்தபதி த கைவண்ணமும் அயரா உழைப்பும், ஊக்கமும், 8 பெரிதும் உதவியது.இத்தெய்வீகத் திருப்பணி மு. செய்த தவப்பயனாலும் நிறைவேறியுள்ளதை நி பணிகின்றேன்.
கோவில்களில் நடைபெறும் நைமித்திக உ நடைபெறும் மகோற்சவம். இம் மகோற்ச
தேர்த்திருவிழாவாகும். மக்களைத் தேடி இறைவன் அனேக சமய தத்துவங்களைக் கொண்டு விள இழுப்பார்கள்.
இந்த ஆலயத்தில் வரலாற்றுப் பெருமைமிக்க த பவனிவரும் வனப்புறு கண்கொள்ளாக் காட்சியை நின்று அப்பெருமானின் பாதாரவிந்தங்களைப் ! நிறைவேற தோன்றாத்துணையாக நின்று அரு என்றும் போற்றுகிறேன். இத்திருப்பணி நிறைவுற முருகப் பெருமானது அருள் பாலிக்கட்டும்.
“ கோயில் விளங்க குடிவிளங்கும் ”
இலகுக்கல்
பெ
4f 44 41* *

ருப்பணிச் சபைத் மின் வாழ்த்துச் செய்தி
D, கண்கண்ட தெய்வமுமான முருகப்பெருமான் - எடு அருள் ஆட்சிபுரியும் கொழும்பு கொம்பனித்தெரு வசுப்பிரமணிய சுவாமிகோயில் நீண்டகால கொண்ட ஒரு திருக்கோயிலாகும். ஓ கோபுரத்தையும், இருமருங்கும் மணிக்கோபு ரனகத்தே கொண்டு கம்பீர தோற்றத்துடன் மிளிரும் ஒரு சித்திரத்தேர் இல்லாதது பெருங்குறையாக ண்மைக் காலத்தில் முருக அன் பர்கள் சிலர் னுக்கு புதிய தேர் அமைக்கும் திருப்பணியில் என்னை இம்மாபெரும் பொறுப்பினை ஏற்பதற்கு முதற்கண் சென்று முருகனை வழிபட்டு, இக்கோயிலுக்கு தேர் உணர்த்தப்பட்டேன். " தொண்டு நெறியே சைவநெறி Tபுக்கட்டளை என்று ஏற்று முருகன் திருவருள் வழி
இன்னும் பல முருக அடியார்களின் அயராத நகருக்கே பெருமைதேடித்தரும் வகையில் தன்னை அருளும் முருகப்பெருமானுக்கு ஒரு தங்கத்தேர் த மாபெரும் திருப்பணிக்கு உதவியபோதும், ஆலய கனகசபாபதி அவர்களின் பூரண ஆதரவும், அவர் திரு. க. பாலசுப்பிரமணியத்தின் செயற்திறமையும், திரு. சரவணமுத்து ஜெயகாந்தன் குழுவினரின் இத் தெய்வீகத்திருப்பணியை நிறைவேற்றுவதற்குப் ருகன் திருவருளினாலும், எனது அன்புப்பெற்றோர் னைத்து கண்ணீர் மல்கி திருவருளைப் போற்றிப்
உற்சவங்களில் சிறந்து ந்து ஆண்டுக்கொருமுறை வத்தில் சிறந்தது இரதோற்சவம் என்னும் ன்வீதிஉலாவருவதற்கு வழிவகுப்பது தேர்த்திருவிழா ங்கும் தேரினை மக்கள் ஒன்று கூடி வடம்பிடித்து
தங்கத்தேரில் ஆறுமுகப்பெருமான் ஆரோகணித்து ஆனந்தக்கண்ணீர்மல்க உங்களுடன் ஒருவனாக பணிந்து போற்றுகிறேன். இத்திருப்பணி இனிதே ள்புரிந்த கருணைக்கடலாம் முருகப் பெருமானை பணியாற்றிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
திருக்குமார் நடேசன். - கொழும்பு - கொம்பனித் தெரு
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
-இ-
பாட்டுடா
48 1 க பா க

Page 12
ஜெயந்தி நகர் தர்மகர்த்தா வாழ்த்து
பல்வேறு இனமக்கள் இணைந்து வாழும் கொ பழமையும் பெருமையும் வாய்ந்த அருள்மிகு சிவசுப் பவனி வந்து அருளினார்.
இன்று மிக நுட்பமான சித்திர வேை சிவசுப்பிரமணியசுவாமி பவனி வருவதைக் காணு இவ்வரிய தேர்த்திருப்பணிக்கு பெரும் ஒ சபைத்தலைவர் திரு. திருக்குமார் நடேசன், ந செயலாளர் திரு. க. பாலசுப்பிரமணியம் ஆகியே இத்தங்கத்தேர் இருபத்தொரு அடி உயரமான அமைந்துள்ளது. ஒர் ஆலயதர்மகர்த்தா என்ற எத்தனையோ சிரமங்கள் உண்டு என்பதை நா: செய்கின்ற அத்தனை தொண்டுகளிலும் தெ அற்றது. காலாதிகாலமாக தெய்வ வழிபாடு ெ அதனால் தேர்த்திருப்பணிச்சபைக்கும் மெய்யடி இத்தங்கத்தேரினை அமைக்க பொருளுதவி பு நல்கியவர்களும் என்றும் குன்றா இன்பம் துய்த் பெருமானின் திருவருள்கிட்டும் வண்ணம் பிரார்
 
 

சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
அவர்களின் -
ரச் செய்தி
ம்பனித் தெருவில் அருள் ஆட்சி புரிந்து வருபவர் பிரமணிய சுவாமி. பலவருடங்களாக கட்டுத்தேரில்
லப்பாடுகளுடன் அமைந்த தங்கத்தேரில்
ம் அனைவரும் பெரும் பாக்கியசாலிகள் ஆவர். ஒத்துழைப்பு நல்கியவர்கள் தேர்த்திருப்பணி ம்பிக்கைப் பொறுப்பாளர் திரு. க.கனகசபாபதி. ார் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். எது ஏறக்குறைய முப்பது இலட்ச ரூபா செலவில் முறையில் ஒரு பொதுக்காரியம் நிறைவேற ன் அறிவேன். ய்வத்துக்குச் செய்யும் தொண்டு ஈடு இணை செய்பவர்களுக்கு இது ஒரு நல்ல வழிகாட்டி, பார்களுக்கும் எனது மனமுவந்த பாராட்டுக்கள்
ரிந்தவர்களும் நல்லெண்ணத்துடன் ஒத்துழைப்பு து பெருவாழ்வு வாழ நமது ஜிந்துப்பிட்டி முருகப் த்தனை செய்கின்றேன்.
அன்புள்ள, தேசபந்து - விஸ்வப் பிரசாதினி வி. ரி. வி தெய்வநாயகம் பிள்ளை அகில இலங்கை சமாதான நீதவான் தர்மகர்த்தா

Page 13
துர்க்கா து செல்வி ஆசிச்
"அஞ்சு மு வெஞ்சம ஒருகால்
முருகா எ
தலைநகர் கொழும்பில் கொம்பனித்தெரு தரத்ததன்று. பத்தர்களை தன்பால் ஈர்த்து இவ்வாலயத்தில் எழுந்தருளி இருந்து அருள் பெருமான் , இங்கு நடைபெறும் மகோற்சவகா ஆற்றிஇருக்கிறேன். அந்நாட்கள் என் உள்ளத் இவ்வாண்டு நடைபெறும் மகோற்சவம் பத்துநர் வழிபாட்டைக் கொழும்பு வாழ் சைவ மக்களு கலியுகத்திலே கண்கண்ட தெய்வமாக விளங் விழாக்கள் எடுப்பது சைவ மக்களின் மர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தேர் திருப் வரவேற்கத்தக்கதாகும். பஞ்சகிருத்தியங்கள் உற்சவமாகும். சங்காரம் என்பது தீமையை புராணங்கள், இதிகாசங்கள், திருமுறைகள் பேசப்படுகிறது. எனவே சங்காரத் தொழில் என இதனாலேயே ஆலயங்கள் தோறும் தேர் கொண்டாடப்படுகிறது. இப்பணியில் ஈடுபடும் சிரம் தாழ்த்தி வணக்கம் கூறி அமைகின்றேன
"குருவாய் வருவா
 
 

ரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின்
செய்தி
கந்தோன்றில் ஆறு முகந்தோன்றும் பில் அஞ்சலென வேல்தோன்றும் - நெஞ்சில் நினைக்கில் இருகாலுந்தோன்றும் ன்றோதுவார் முனர் "
5 முருகனின் அருள் விளையாடல் சொல்லுந் பரவி வழிபட வைத்து அருள் மழை பொழிந்து பாலிக்கும் கருணை உள்ள தெய்வம் முருகப் லங்களில் பல தடவைகள் நான் பங்கு பற்றி உரை தைவிட்டு நீங்காத அருள்நிகழ்வுத்தினங்களாகும். ாட்களும் கடந்த காலம் போன்று நல்லைகந்தனின் க்கு உணர்த்தி நிற்பதை நாம் பாராட்டுகிறோம். பகுகின்ற பெருமானுக்கு காலம் காலமாக பெரு பு ஒட்டிய கடமையுமாகும். கொம்பனித்தெரு பணிச்சபை இப்பணியில் ஈடுபட்டிருப்பது மிகவும் ரில் சங்காரத் தொழிலை உணர்த்தி நிற்பது தேர் ஒழித்து நன்மையை மேலேழச் செய்வதாகும். தலபுராணங்கள் அனைத்திலும் இவ்வுண்மை ர்பது பக்தி மேம்பாட்டைக் குறிக்கும் நிகழ்வாகும். நீ திருவிழா எழுச்சி மிக்க பெருவிழாவாகக் தன் நலம் கருதாத் தொண்டர்கள் யாவர்க்கும்
T
ய் அருள்வாய் குகனே"
செல்வி தங்கம்மாஅப்பாக்குட்டி ஜே. பி தலைவர், துர்க்கா தேவி தேவஸ்தானம் தெல்லிப்பழை

Page 14
கிரியாகால சிவஸ்ரீ ந அவர்களின் ஆசிச்
அருளும் அழகும் த கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ பவனிவரும் அருங்காட்சி அனைவருக்கும் சக உலகங்களையும், அதில் உள்ள ஜீவராசிகளையும், இரட்ஷிக்கின்றான் என்பதையே தேர்திருவிழா உ ” தேர் வடிவானவன் என்றும். உலகம் முழு அனைத்தையும் இயக்குபவன் எனவும் போற்றப்ப
முருகன் தேர் ஏறிவரும் காட்சி, காண்பவர், பாவநீக்கமும், அப்பணிக்கு உதவியவர்கள் சகல திருப்பணி இனிதுற பணி செய்த தேர்த்திருப்பணி நிதி வழங்கிய அன்பர்கள், அழகுற வடிவடை ஸ்ரீ வள்ளீதேவசேனா சமேத சிவசுப்பிரமணிய வாழ்த்தி
ஆசிர்வதிக்கின்றோம். சுபம் ! இறைபணியுள்ள
இ888994

க்குரு
T. சர்வேஸ்வரக் குருக்கள்
செய்தி
கரும் அற்புதக் காட்சி
சிவசுப்பிரமணிய சுவாமி புதிய தங்கத்தேரில் ல பாக்கியங்களும் தருவதாகும். அனைத்து இறைவன் தானே வழிநடாத்தி அருள்பாலித்து. உணர்த்துகின்றது.ருக் வேகத்தில் “ரதேப்பியகா வதும் நிறைந்தவன் என்றும் ரதபதிப்பியகா ” டுகிறது.
மனத்தூய்மையும், வடம் பிடித்து இழுப்பவர் செல்வயோகமும் பெறுவர் இத் தங்கத்தேர்த் ச்சபையினர்கள், ஆலய பரிபான சபையினர்கள், மத்த சிற்பாசாரியார்கள், அனைவருக்கும் சுவாமி திருவருள் கிடைக்கப் பிரார்த்தித்து
து
- சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரத் குருக்கள்
288688

Page 15
ஆலய பிரதம சிவாச்ச
அவர்களின்
ஆசியுரை
ஓம் சிவசுப்பர மண்யாய நம சிறப்பொடு பூசன் வான் பெருமை கூறும் வள்ளுவர் சிறப்பு என ஆலய திருவிழாக்களை விதந்து கூறுகிறார். உற்சவங் கம்பத்தேர் உற்சவம் அமைந்தவை சிறப்புடை முருகனுக்கு தேர் உற்சவம் மிக மகிமை பக்குவம் உ6 ஆம் விரிக்கின் பெருகும் பல்கதை. ஒருகதைச் சுரு
நாரதமுனிவர் மாங்கனி ஒன்று கொண்டு வருகிற கூறுகின்றார். நாடகம் தொடங்குகிறது. உல பெற்றுக்கொண்டார் முருகன் எவற்றையும் வெறு; சொல்கிறாள். "முருகா நீ என்னுடன் வருவாய் ே சூரபத்மன் கொள்ளும் மாமர வடிவை அழித்து வா ஞானமாங்கனிஉண்டால் புத்திபலமும், சித்தியும் கிை அருள்வாக்கு முருகா நீயே ஞானப்பழம். உனக்கு 6 நீயோ அவதாரத்திலும் வியாபகமாய் உள்ளனிவிநாய உள்ள சகலவுயிர்களும் தாங்கள் செய்யும் பாவபு அறிவுடன் இயங்கும் ஆக மனிதனுக்கு ஞானம் மறைக்கப்பட்டுள்ளது. அவன் மூலாதாரம் மூண்டெ பக்குவ நிலையடைவான் நீயுண்டால் மாங்கனியை உயர்களும் பக்குவ நிலையடைந்து மோட்ச நிலை சுகங்களை பிறவிப்பயனை அனுபவிக்கமாட்டார்கe ஆகவே விநாயகனுக்கு ஞானப்பழம் கொடுக்கப்பட் உனக்கு தருகிறேன் . கொடுக்கிறாள் திருக்கர ஞானம் லைத்தாய்) முருகா பக்தர் ஒருவர் 1 சரியை,கிரியை,யோகம்,ஞானம் இந்நான்கும கீதரி3 வாழ்நாளில் கொண்டொழுகுலாயின் அவன் முரு ஆகமுருகனுக்கு தேர் உற்சவம் மிக முக்கியமானது முருகனுக்கு தேர் செய்யவேண்டுமென்று சிந்தை உழைத்தவர்கள், பொருளுதவி செய்தோர், உற்ச எல்லாரும் முருகன் அருள் பெற்று பக்குவ நிலையன்
இந்திரராகிப் பார்மேல் இன்பமுற்றினிது மேவிச் சிந்த
 

TifluuTf
னை செல்லாது” ங்களில் நிகழும் களில் கொடி த்து. அதிலும் iளது அப்படியா -
க்கம் யாவர்க்கும் தெரிந்ததே.
)ார் ஞானக் கணிபகிர்ந்து உண்ணக்கூடாது என்று
கு வலம் வர கட்டளை, விநாயகர் பழத்தைப்
த்து மலையாணடியாகிறார். அம்பிகை செல்கிறாள் காபத்தை விடு” என்கிறாள். முருகன் கூறுகிறான்.
என்று அம்மையும், அப்பனுமாகக் கூறுகின்றீர்கள். டக்குமல்லவா? எனக்கு தரவில்லையே அம்பிகையின் ாதற்கு வேறுபழம். விநாயகன் மூலத்தில் இருப்பவன் கன்மூலத்தில் இருந்து ஒரறிவுமுதல் ஆறறிவுவரையும் |ண்ணிய விளைவாக எடுக்கும் உடம்புக்கு ஏற்ற
மூலத்தில்வைத்து திரேதாய என்னும் சக்தியால் -ழுகனல் இயக்கி தன்வினைகளை அனுபவித்து ப யானை, சிலந்தி வன்னி மரம் முதலாக ஒரறிவு
படைந்துவிடும். ஆக பூவுலகில் ஆன்மாக்கள் போக
ள். எல்லாரும் எல்லாம் ஞானநிலை மோட்சநிலை டது. சூரபத்மனை வெல்வதற்கு எனது சக்தியை த்தில் ஞானவேலாகக் கொண்டான். (ஞானத்தில் பாடுகிறார் எனவே சைவநற்பாதம் எனப்படும். ன் நான்குசில்னுகள் ஆகும். எந்த ஒரு ஒழுக்கத்தை கருள் ஞானப்பக்குவ நிலையடைந்து விடுகிறான். ம் சிறப்புடையதும் ஆகும். ஆகவே கொம்பனித்தெரு ன செய்தர்கள் தலைமை கொண்டு முன்னின்று
வகாலத்தில் தேர்வடம் பிடிப்போர், தரிசிப்பவர்கள்
டைவார்கள்.
னையில் நினைத்தமுற்றி சிவகதி யதனிற் சேர் வார்
சிவரு சந்திரசேகரக்குருக்கள் முருகனருட் பணியாளர்.

Page 16
ஆலய பிரதம
அவர்களின்
ஆசிச்செய
கொம்பனித் தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய தங்கரதமானது இன்று பெரு விழாவாக நை அண்ட்சராசரங்களை எல்லாம் அடக்கி ஒடுக்கி தன்மை போலக் காட்சி தருகின்றது. எம்பெரு தொழிலைச்செய்கின்றார். அப்பொழுதுதுரியசந்தி தரிசனம் தருகின்றார்கள். இவ்வகையான வடிவத
தனது கைவண்ணத்திலே உருவாக்கித்தந்துள்ள
எனவே கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவா திருப்பணிச்சபையினது முயற்சியினாலும் இப்பெ தங்கரதமானது பெரு விழாவாக வீதியிலே வருகி திருவருள் கிடைக்கப்பெற்று மேலும் சீரும் சிற ஆசி கூறுகின்றேன்.
"மேன்மை கொள் சைவநீதி வி
 
 

aflon 58 ITfluff
தி
சுவாமி கோயிலுக்கு புதிதாக அமைக்கப்பெற்ற டபெற்று வருகின்ற வேளையிலே தேரானது விரித்து ஆகாயத்தை நோக்கிச் செல்லுகின்ற 0ான் தேரிலே 'எறி வரும் பொழுது அழித்தல் ரர்கள் முதற் கொண்டுதேவர்களும் அதிலிருந்து தைதங்க ரதத்திலே அமைத்து சிற்பாசாரியார்
ΠΠ.
மி அடியார்கள் பெரு முயற்சியினாலும், தேர்த் ரிய கைங்கரியத்தை நிறைவேற்றி இன்று இத் ன்றது. இத்தருணத்தில் முருகப் பெருமானின் ]ப்புடன் நிறைவுபெற வாழ்த்தி பிரார்த்தித்து
விளங்குக உலகமெல்லாம் "
- சிவாச்சாரியமணி சிவரு சிவபாலக்குருக்கள்

Page 17
தங்கத் தேரேறும் தி
திருவிழாக்களில் தலையாயது தே திருக்கோவில்களில் நடைபெறும் நித்தியநைமித் நிகழும் குற்றங்களை நிவர்த்தி செய்வது மஹோற்சவமானது பஞ்ச கிருத்தியங்களை தெ இம்மஹோற்சவத்தில் ஐந்தொழிலில் ஒன்றான குறிப்பது ரதோற்சவம் சம்ஹாரம் எனப்படுவது அதாவது ஆன்மாக்களைப் பீடித்துள்ள ஆணவம் பாசங்களை அழிப்பது.
ஆன்ம ஈடேற்றத்திற்கு ஆலயம் அவசி மஹோற்சவத்தில் இரதோற்சவம் பிரதான இ
“ வடம் பிடித்தால் வாழ்க்கை தடம் புரளாது “தேர்வடம் பிடித்தால் வினைவேரோடு அறு முன்னோர் கூறியுள்ளனர். இக்கூற்றின் பிரக விட்டகல்வதற்கு இரதோற்சவம் முக்கிய கார் எழுதவோ அரிய பல தத்துவங்களைத் தாங்கி
கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு சிவ அமைந்திருப்பது அப்பகுதிப் பெருமக்களின் பெருமக்களின் பேருதவியும், தேர்த் திருப்பணி அளப்பரிய தொண்டும் இன்று தங்கத்தேராக ட மீது ஆரோகணித்து வீதிவலம் வருவதை பிரத்தியட்சமாகப் பார்த்து பரவசமடைகிறார்க
இத் தேர் உருவாகத் தமது உடல் பொரு. சிற்பக் கலைஞர்கள் அனைவர்க்கும் அறுமுகப் வேண்டும் என இறைஞ்சுகிறேன். இதற்கு நடேசன் அவர்கட்கும், சிவசுப்பிரமணியசுவாட கந்தப்பெருமான் சகல செல்வ யோகமிக்க பே அலய சிவாச்சாரியர்கள் சார்பில் அனைவரு
" சர்வே ஜனாகா சுகினோ பவந்து சமஸ்த
-2
ஓ
இ
--
--
44 4 44

ருமுருகன்
கர்த்திருவிழா. த்திய பூஜைகளில் மஹோற்சவம். தளிவுபடுத்துவது. சம்ஹாரத்தைக் | அழித்தலாகும். - மாயை போன்ற
யெம். ஆலயத்திற்கு மஹோற்சவம் முக்கியம்.
டம் பெறுகிறது. து” என்றும். பந்துவிடும்” என்றும் பல பொய்யாமொழிகளை நம் காரம் வாழ்வு வளம் பெற, நமது வினைகள் எமை எணியாக அமைகிறது. இவ்வாறாக சொல்லவோ,
நிற்பது இரதோற்சவம். சுப்பிரமணியப் பெருமானுக்கு கவினுறு தங்கத்தேர் பக்தியின் வெளிப்பாடே. கொழும்பு வாழ் பக்தப் ச்சபைத் தலைவர் திரு. திருக்குமார் நடேசனின் பரிமளிக்கிறது. ஷண்முகப் பெருமான் தங்கத் தேர்
மனக்கண்ணில் கண்ட அன்பர்கள் இன்று கள்.
ள் அனைத்தையும் ஈந்த அன்பர்கள் அடியார்கள் பெருமான் சகல சௌபாக்கியங்களையும் அருள முழுமுதற் காரணியாக முன்வந்த திருக்குமார் பி அலய நிர்வாகத்தினர்க்கும் கலியுக வரதனாம் ரானந்தப் பெருவாழ்வை கொடுத்தருள்வார். நக்கும் உளமார்ந்த ஆசீர்வாதங்கள்..
ஜன் மங்களானி சந்து
- சிவஸ்ரீ கு. சிதம்பரநாதக்குருக்கள்
ஆலய சிவாச்சாரியார்
--இ
பிப 1 1 1 | 44 4 4 4 44)

Page 18
பிரித்தானிய சைவ முன்ே அறங்கா6 வாழ்த்துச்
கொழும்பு சைவமுன்னேற்றச் சங்கத்தின் தங்கம் நின்று கடந்த 20 ஆண்டு காலமாக லண்டன் மாநகர்போ பணிபல ஆற்றி வரும் பிரித்தானிய சைவமுன்னேற் தங்கத்தேர் பெருவிழா மலருக்கு வாழ்த்துச் செய்தி அடைகின்றேன்.
ஈழத்திருநாட்டில் உள்ள ஆலயங்களில் அழகுறு சித் இன்று நான் காணும் இத்தங்கத்தேரினை என் வா நாட்டில் மட்டும் ஓரிரு ஆலயங்களில் இப்பேர்பட்ட அ
பல ஆண்டுகள் இவ் ஆலயத்தினை வலம் வந்து அ பெறும் பேறுகளை பெற்ற பெருமை எனக்கு மட்டுமல்ல முன்னேற்றச் சங்க உறுப்பினர்கள் பலருக்கும் சேருப் உடைய இவ்ஆலயத்தில் அழகுறு மணிக்கூட்டு கே செய்வதிலும் எம் குடும்பத்திற்கு கிடைத்த பெரும்ப நடைபெற்ற இவ் ஆலய மகாகும்பாபிஷேக வைபவத்திலு சிறியேன் கலந்து கொள்ள கிடைத்ததும், இத்தங்கத்தே கொடுத்து வைத்ததும் எனது பெரும் பாக்கியம் என
இப்பெரும் பணியை பணிவுடன் ஏற்று ஒருவருட க கொண்ட தங்கத் தேர் திருப்பணிச்சபைத் தலைவர் தி நம்பிக்கையுடைய ஆலய அரச நம்பிக்கை பொறுப்பாள பணியெல்லாம் துலங்கிடச் செய்யும் தேர்திருப் க. பாலசுப்பிரமணியம் அவர்களையும், இத்தங்கத்( கலைஞர்களையும் பராட்டுகின்றேன்.
இன்று நடைபெறும் தங்கத்தேர் பெருவிழா பார் புகழ பாதார விந்தங்களைப் பணிந்து வணங்குகின்றேன்.
 
 

னற்றச் சங்க வலரின்
செய்தி
நிகர் கொள்கைக்கு பங்கமில்லாது நால்வர் வழி ற்றத்தக்க வகையில் சிவநெறிக்கும், செந்தமிழுக்கும் றச் சங்கத்தின் சார்பில் இவ்வரலாறு காணாத அனுப்புவதில் மட்டற்ற மகிழ்ச்சியும், மனநிறைவும்
திரத் தேர்களை கண்டு களித்துள்ளேன். ஆனால் ழ்நாளில் கண்டதுமில்லை கேட்டதுமில்லை.தமிழ் மைப்பினை கண்டுள்ளேன். ருள்மிகு சிவசுப்பிரமணிய பெருமானை வழிபட்டு ாது என் குடும்பத்தினருக்கும், பிரித்தானிய சைவ ), 130 ஆண்டுகள் கொண்ட வரலாற்று பெருமை ாபுரத்தை அமைப்பதிலும், சப்பரத் திருவிழாவை ாக்கியம் எனக் கருதிப் போற்றுகிறேன். முன்பு ம், இன்று நடைபெறும் தங்கத்தேர்பெருவிழாவிலும், தரின் பொற்கலசத்திற்கு என் பங்களிப்பினை நல்க எண்ணுகின்றேன். ாலத்திற்குள் நிறைபெறச் செய்வித்த தங்க மனம் ரு. திருக்குமார் நடேசன் அவர்கட்கும் அசையா ார் திரு. க. கனகசபாபதி அவர்கட்கும், தொட்ட பணிச்சபையின் கெளரவ செயலாளர் திரு. தேரினை தம் கைவண்ணத்தில் உருவாக்கிய
ያለ
நடந்தேற கொம்பனித்தெரு முருகப்பெருமானின்
வ. இ. இராமநாதன் ஆரம்பஸ்தர், அரங்காவலர் பிரித்தானிய சைவ முன்னேற்றச் சங்கம். U.K

Page 19
இற்றைக்கு தவழ்ந்து
ஆலயமாகு இன்று எம் சீரும் சிற சங்கத்திற் கேட்கும்
வைத்த ெ போற்றிப் ட
அழகுறு இராஜ கோபுரத்தையும் இருமருE முருகப்பெருமான் ஆலயத்திற்கு இதுவரை இல் கொண்ட நாகரவடிவில் அமைந்த தங்கத்தேரினை இன்று 20, 8 98ல் நடைபெறும் தங்கத்தேர் பெ வணங்குகின்றோம். என்னே முருகப்பெருமா பரவசமடையதக்க வகையில் வனப்புறு காட்சியை
இத்தங்கத்தேரினை இரவுபகல் கண் விழித்த உருவாக்கிய சரவணமுத்து ஜெயகாந்தன் குழுவி இத்தனைக்கும் மேலாக தங்கத்தேர்த் திரு சபைத்தலைவர் திரு. திருக்குமார் நடேசன் அவர் திரு. க. கனகசபாபதி அவர்களையும் போற்றிப் பு
இன்றுஆறுமுகப்பெருமான் அழகுறு இத்தங்கி எல்லோரும் எம் வாழ்நாளில் கிடைக்க முடியாத
வாழ்த்துகின்றேன்.
 
 

ழம்பு சைவ முன்னேற்றச் சங்க ங்காவலரின் pத்துச் செய்தி
த 45 ஆண்டுகளுக்கு முன்னர் எம்சங்கம் பிறந்து வளர்ந்த இடமே கொம்பனித் தெரு முருகன் 5ம். முருகப்பெருமானின் அருட்பெருங்கருணையினால் சங்கம் ஆல் போல் வளர்ந்து அறுகு போல் வேரூன்றி ]ப்புடனும் வளர்ந்து வருகிறது அதுமட்டுமல்லாது கென ஓர் தனிமண்டபம் தனையும் தனது மணி ஒசை தூரத்திற்குள்ளே தந்து எம்சங்கத்தை பார்போற்ற காம்பனித்தெரு முருகப் பெருமானின் திருவடியை 1ணிகின்றேன். வ்கு மணிக்கோபுரங்களையும் கொண்டு திகழும் லாத சித்திரத்தேருக்குப் பதிலாக, 21 அடி உயரம் 9.8.98ல் நடைபெற்ற வெள்ளோட்டப் பெருவிழாவிலும் ருவிழாவிலும் கண்ணாரக்கண்டு மனமார வாழ்த்தி னின் பெருங்கருணை, பார்த்தவர்கள் போற்றிப் க் கண்ணாரக் கண்டு மகிழ கண்கோடி வேண்டுமே. திருந்து கலைவண்ணம் மிளிர தம்கைத்திறத்தினால் னரை பாராட்டுவதில் பெருமையடைகின்றேன் ாப்பணியை பொறுப்பேற்று நடாத்திய திருப்பணிச் களையும் இவ்வாலய அரச நம்பிக்கைப் பொறுப்பாளர் கழ்வதில் மனநிறைவு பெறுகின்றேன். கத்தேரில் அடியார்கட்கு தரும் காட்சியினை நாம் ஒரு பெரும் பேறாகக் கருதி அவன் தாழ்வணங்கி
பணிவுடன் இறைபணிச் செம்மல் க. பாலசுப்பிரமணியம் J. P முன்னாள் பொதுச் செயலாளர் இன்னாள் துணைத்தலைவர் அறங்காவலன் "நால்வர் மணிமண்டபம்"
101/ 70, கியு வீதி
கொழும்பு -02.

Page 20
தங்கத்தேர் உருவாக
திரு. 肝。 ஜெயமோகன் திரு. ១០. ឲ្យ
தங்கத் தேர் அமைத்த
 
 
 

உழைத்தவர்கள்
வணமுத்து
திரு. ச. ஜெயகாந்தன்
ஸ்தபதி குழுவினர்

Page 21
அகில இலங் தலைவரி
வாழ்த்து
கொழும்பு கொம்பனி வீதியில் எழுந்தருளியி உலா வருவதற்கான தங்கரதத் திருப்பணிவே வெள்ளோட்ட விழா நிகழ இருப்பதை அறிந்து வேளை இந்நிகழ்ச்சியை முன்னிட்டு வெளியி வார்த்தைகள் எழுதத் திருவருள் பாலித்திருப் மிகவும் பூரிப்படைகின்றேன்.
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவி இருந்து வரும் தொடர்பு என்றைக்கும் பிரிக்க மு முக்கிய பணிகள் யாவும் அருள்மிகு சிவ ஆரம்பிக்கப்படும். இதன் காரணமாகவே எம வேரூன்றி நிற்பது மட்டுமன்றி நாளொருமே கொண்டிருக்கின்றன்.
தங்கத் தேரேறி வீதி உலாவந்து எம்மெ எந்நாளோ என்று ஆவலோடு எதிர்பார்த்திரு மகிழ்ச்சியைத்தருகின்றது.
இச்சந்தர்ப்பத்தில் இவ்வரும் பெரும் பணிக பணியை நிறைவேற்ற உழைத்தவர்களையும் உய்யும் பொருட்டுத்திருவவதாரம் செய்து விரிஞ் பெருஞ்சுரர் பதமும் வேத ஒழுக்கமும் பிறவும் மா ஆவிகொண்டு அதன் மூலம் இவ்வுலகத்திே நிலைநிறுத்தி அனைவரையும் உய்வித்த முரு: இந்நந்நாளில் பல்லாண்டு பாடி வாழ்த்தி உய்வு
 
 

வ்கை இந்து மாமன்றத் 而
துச் செய்தி
ருக்கும் அருள்மிகு சிவ சுப்பிரமணிய சுவாமி வீதி லைகள் யாவும் பூர்த்தியாகி 09 - 08-1998 அன்று பூரணதிருப்தியும் மகிழ்ச்சியும் அடையும் அதே டப்படும் சிறப்பு மலரில் அடியேனுக்கும் ஒரு சில பதை யான் பெற்ற அரும்பெரும் பேறாகக் கருதி
லுக்கும் எமது மாமன்றத்திற்கும் நீண்டகாலமாக முடியாததொன்று.நாம் மாமன்றத்தில் ஆரம்பிக்கும் சுப்பிரமணிய சுவாமியின் வழிபாட்டுடனேயே து பணிகள் ஆல்போல் தழைத்து அறுகுபோல் னியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து
ல்லோருக்கும் முருகன் அருள்பாலிக்கும் நாள் ந்த எம் எமல்லோருக்கும் இந்நிகழ்ச்சி பெரும்
யை நிறைவேற்ற உதவியவர்களையும் இப்புனித பாராட்டாமலிருக்க முடியாது. முழு உலகமுமே சன்மால் தேவராலும் வெலற்கரும் விறலோனாகிப் ற்றி அருஞ்சிறையவரைச் செய்த அவுணர்கோன் லே அதர்மத்தை அழித்தொழித்துக் தர்மத்தை கப் பெருமான் தங்கத் தேரேறி வீதி உலாவரும்
பெறுவோமாக,
வி. கயிலாசபிள்ளை

Page 22
சித்திர அறங் கலார
அளித்
ஆவணி விழாக்காணும் ஆலயத்தில்
சிவகுமாரனுக்குச் சித்திரத் தேர் தந்த திருக்கும்
காலகாலமாய்க் கதைசொல்லக் கணகவண்ணத் கனகமுடித்தேர் கண்ட கனகசபாபதிக்கும்
பன்னிருகையான் பவனிவர பகலிரவு பாராது ப6 பாலசுப்பிரமணியத்துக்கும்
அழுகுமுருகனுக்கு அலங்காரத்தேர் அமைத்த ஆ அன்புரியதாகுக.
 
 
 

த்தேர் சிறப்பு மலருக்கு காவலர் நிதி செந்தில்வேள்
Pச்செய்தி
0ார் நடேசனுக்கும்
தில்
ன்னிருமாதத்துள் பணிமுடித்த
அன்பர்கள் அனைவருக்கும் அடியேனது
- சிவநெறிச் செம்மல் செந்தில்வேள்

Page 23
தேரூரும்
இரதோற்சவம் என்னும் தேர்விழா இறைவனுக் படைத்துக், காத்து, அருளிக்கொண்டிருக்கும் ட காட்டும் நன்றிக் கடப்பாடே ஆலயத் திருவிழாக்க
ஆலயத் திருருவிழாக்களின் மணிமுடியாக விள திருவிழாவாகும். இறைவனின் ஐந்தொழில் 6 முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் நடைபெறும் விழ
சம்ஹாரம் என்னும் தத்துவத்தின் அடிப்படையி " சம்ஹாரம் என்றால் அழிப்பது என்பது பொருள நன்றாக மலர்ந்த மலர்களை நாரின் துணையாலே என்ற சொல் " ஹ்ரு " என்ற வித்தின் வழியாக பொருளாகும் - ஹ்ரு விலிருந்து தோன்றியது : அல்ல - அழிப்பது என்றால் இருந்த இடமே தெரிய காரணமாக ஆணவம் கொண்டுள்ள உயிர்களை " இறைவன் திருவருளிலே உயிர்களை ஒன்றச் கடோப நிஷதத்திலே மனித உடலையே தேராக பரிகளாகவும், புத்தியை தேர்ப்பாகனாவும், உ கூறப்படுகின்றது. "நமக்கு இந்தச் சரீரம் கிடைத் பொருட்டேயாம் " என்ற சைவ சித்தாந்த ஞானக் பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் ஆசி “தேர்” என்னும் சொல் தழிழ் மொழியில் பெய வினைச் சொல்லாக வரும்பொழுது ஆராய்தல், ெ வரும். பொய்மைப் பொருட்களைத் தள்ளி, எது கொள்வதற்காகத்தான். காட்சிப் பொருளாக அமைத்தார்களோ என்பது சிந்தித்தற்குரியது.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய சிறப்பான குபேரனின் இரதம் புஷ்பகம், சிவபெருமானுக்கு இந்திரனுடையது திரிவிஷ்டபம். இந்த ஐந்து இரத அமைத்தனர்.
தேர் ஓர் நடமாடும் ஆலயம் கலைநுட்பங்கள் ெ உழைப்பினாலே உருவாவது "ஊர் கூடித் தேரிழு குலவேறுபாடு, இனவேறுபாடு, இவையாவும் நீங்க தேர்விழா கொழும்பு கொம்பனித்தெரு பூரீ சிவசுட் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் வகையில் அற் ஆறுமுகப்பெருமானை ஆரோகணிக்க வைத்துதே வாழ்விலும் ஒர்பொன்நாள். ஒடுகின்ற தேரிலே நம்:
 

ம் தெய்வநாயகன்
- வித்துவான். திருமதி. வசந்தா வைத்தியநாதன்.
குப் செய்யும் இராஜோபசாரமாகும். உலகையெல்லாம் ரமேஸ்வரனை இராஜாதி ராஜனாகக் கருதி நாம் ள்.
Tங்குவது "பிரம்மோற்சவம் ” என்னும் கொடியேற்றுத் விளக்கமான இத்திருவிழாவில் கொடியேற்றுதல் ாக்களும் ஆழ்ந்த தத்துவப் பின்னணியின் பாற்பட்டது. லே எழுந்தது" இரதோற்சவம் ” என்னும் " தேர்விழா ல்ல. நன்றாக ஒடுக்குவது என்பதாம். சம் + ஹாரம். ஒடுக்கி அமைப்பது ஹாரம் - மாலையாகும்- ஹாரம் விளைந்தது ஹ்ரு - என்பதற்கு ஒடுக்குதல் என்பது ஹாரம். சம் - ஹாரம் நன்றாக ஒடுக்குவது -அழிப்பது ாமற் செய்வது. ஒடுக்குவது என்றால் தன்முனைப்புக் திருவருள என்ற நாரினால் ஒடுக்குவது என்பதே. செய்யும் தேர்விழா " மிகமிகச் சிறப்புவாய்ந்ததாகும். வும், உயிரைத் தேர்த் தலைவனாகவும், புலன்களைப் உலக விஷயசுகங்களை தேரோடும் வீதியாகவும் தது நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் கதிரவனான நாவலர் பெருமானின் வாக்கு மனிதப் ந்தனையில் பதியத்தக் க தொன்று. பர்ச் சொல்லாகவும், வினைச் சொல்லாகவும் வரும். தரிதல், தெளிதல்,சிந்தித்தல் போன்ற பொருட்களில் நிரந்தரமான பேரின்பம் பயப்பது என்பதை ஒர்ந்து த் தேர்த்திருவிழாவினை நமது முன்னோர்கள்
தேர்கள் உண்டு. பிரம்மாவின் இரதம் வைராஜம் ! ரியது கைலாசம், வருணனுக்குரியது மானணிகம், அமைப்புக்களின் அடிப்படையிலேதான் ஆலயங்களை
செறிந்தது. சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்தது. பலரின் :த்தல்" என்ற கூற்றிற்கிணங்க, உட்பூசல்கள். பகை, கி. ஒற்றுமையுடன் மக்கள் சங்கமிக்கும் பெருவிழா பிரமணியப் பெருமானுக்கு அன்பர்கள் பலர் சேர்ந்து ]புதமான தங்கத் தேரொன்றினை அமைத்து. அதிலே ர் உலாவரும் திருநாள் சைவ அன்பர்கள் அனைவரது வினைகளும் உருளட்டும்.
15

Page 24
பாரொடு பதினாலு லோகத்தி
பழியோடு பாவமோடப் பஞ்சம் ஓடக் கொடுமை யஞ்.
பாவலர்கள் வறுமை ஓட ஆர் ஓட அவுணர்கள் பயந்தே
துன்பங் கலங்கியோடச் சொல்லோடு பழகாத புலவரே
தொண்டர் மன மாயை
வாரொடு கொங்கைமட வா!
மனையோடு மேவிவாழ - -
வந்துதெரி சித்துளோர் பிணி
மனத்துயர் அனைத்தும்
தேரோடி வரும்வீதி திகழ் பன் ਲਝਦੌਰੇ ਰੁਝ
சிறுதேர் உருட்டியருகே - சிவஞான முத்திதரு திருமாம் - சிறுதேர் உருட்டியருகே
- அந்த பட மா -- காரா-டேர் இதுக
அ அ அ
------
' ਕਹਿuei ਵਹਿ। ਹਰਕਤਉLiupਪਰ ਪਡ ਕgਝਦ
Bਖ ਰਿBਰ ਹਲਾਕ - 2 hਣਾ
கள ெகாைத
16

ல் உள்ள வெம்
சிஓ டத்தழிழ்ப்
Tட வானவர்கள்
ா டப்பளிழய 1 ஓட
ரோடும் இளைஞர்தம்
ਦੇ ਪਾਲਤtਘਦੀ ஓட அங்கவர் 5 ஓடத் துபை வாழவே
18uਲ ਸਵੀਲ
மலைக் கடவுள்
T!
ਦੋERabb ਤਉ ਦੋ ਰੂਰ ਹਿਰਖਫ ਤਾਲੇ
ਮੈਂ ਗ਼ਮ ਕਰ ਗੁਰਵਰਤਪੁਰ Bhgਬਹg Buie ਵਿਚ " ਗੁge " ਪੰਗਤੇ ਬਰ੩. By ਪਰਨਾ ਬਹਿ 'ਚ ਵੀ ਸਰ ਹਾਲੇ
ਫe aaBਖੇਤ ਪੇਸੁ ਘਟ ਨ ਹੁਏ
ਪਸ ਦੇBuਹੈ ਕਰ ॥ Ha ERu . ਇਨ ਦੋ alਗੁ ਰਮ
ਬਲੀ ਲਲਲਲਤਹਿਤ ਗੁDਰੇ
ਤੇ ਪਹਿunae ਤਲ ਪਰ ਕ੪ Ke ਨਿਖ1 ਕਰੋ
ਕਰ ਧਰਿ ਇਸਨਾਨੁਪਏ ਹੈGootTub ਘਰਾ
guezਕਿ gl/ਧਰ 12 ਸ਼ਰਧੈ ਲBgno
21]ig 2 diਇotugਉ ਗੁDR
ਪਉ , &8ਉ ਨਹ8 ਹਾਉ ਪਦੁ ਵੀ ਉ Hukਗਿਣਿ guਅਵਿ
ਖ਼ਤਰ
ਡਿਮਪuuaਰਡ Ha nal Jਹੀ. ਧਿਉ ੪ ਕੁ ਕggaD ਡਚੈਸgatitਹਰ 1 dl ਗਸ਼ ਖਨਊ ਉਸਰ ਰਹਕ ਉਸ ਹੈਲ
ਸੰਤ ਜੀ ਕੇ ਬਰਖਤਰੇ udlyਜਾਓ mਰ ਸਿgਲੇ ਪੱਤਿਲਕਰ ਉਸ ਖ਼ਬਰ ਨੂੰ ਗੁਰਤ 0 102 ਸ਼ੀਸ਼ੇ ਹੈ ਉਤਮ ਜਿਣਸ ਪਰ ਹਾਲ

Page 25
முருக வழிபா
- பேராசிரியர், டாக்டர். பொ. பூலோ
(அறிமுகம்: வளங்கள் நிை கல்லூரியில் ஆரம்பக் இளமாணிப்பட்டத்தில்முத ல்கலைக்கழகத்தில்"டாக்ட கொழும்பு, களனி, பேரா கடமையாற்றி எடின்பே றையில் ஈடுபட்டும், இ வளியிட்ட இந்துக் க6ை அகில உள மாநாடுகளி: வருகின்ற வரகின்ற அ பெருமுயற்சிகள்” என்னு குறிப்பிடத்தக்கதாகும்.)
கொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூ
வரையறுத்துக் கூறமுடியாத மலைப்பினை முருகன் பற்றி அ
மறுத்தலரிது. ஆயினும் அவற்றின் துணையோடு அறிவியல்
சய்யும் வாய்ப்புகள் இல்லாமிலில்லை.
மலைநாடு குறிஞ்சி நிலம். அந்நிதிலத்திலே வாழ்ந்த மக்க: அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள். இந்நிலைக்கு அவர்கள் முறையும் முக்கிய காரணங்களெனலாம். காய்கனிகளையு பயிர்த்தொழிலில் ஈடுபட நீண்டகாலம் சென்றது. அத்தொ ஆயினம் இருப்பாக நிலைகொள்ளும் கட்டம் அப்பொழு முகிழ்த்த தெய்வசிந்தனை தொற்றவித்தே குன்றுதோறும் தரும் பெய்வமாக- வருத்தத்தினை உண்டுபண்ணும் தெய்வ - குளுத்தி- செய்தாலன்றித் தம் துன்பம் நீங்காது என்றம் வெறியாட்டாக அமைந்தது.
குறிஞ்சிநில மக்களின் வாழ்க்கையிலே அத்தெய்வம் வகித்த பாடல்களிலே இழையோடிச் செல்கின்றது. ஆயினும், அப் அடைந்த வளர்ச்சிநிலைகளையும் சுட்டுவதை நாம் மறந்துவ முருகன் கோயிலைக் குறிப்படிடவந்த பொன்முடியார்,
"அணங்குடை முருகன் என்று குறிஞ்சிநிலத்தெய்வத்திற்கு அணங்கும்பண்பை - வரு என அடை கொடுத்துக் கூறுகிறார். முருகன் அணங்குெ மேற்கோள்கள் பழைய பாடல்களில் உள. கன்னிப்பெண் உட இடம் பெறும் சந்தர்ப்பங்கள் கவனிக்கப்பெறத் தக்கவை.
"போய்க் கொளிடய எளிவள் எனப் "பொய்வல் பெண்டிர் பிரப்புளர் பி முருகன் ஆரணங் கென்றலின் "முருகுமெய்ப்பட்ட புலைத்தி போ "மென்றோ ணெகிழ்த்த செல்லல் வென்றி நெடுவே ளென்னும் ." "பொய்யா மரபின் ஊர்முது வேல கழங்குமெய்ப் படுத்து கன்னந் து முருகென மொழியுமாயின்” (ஜங் கார்த்திகேயன் பெண்களைப் பற்றிக் கொள்வான் என்ற பெண்கள் அவன் கொயிலை நாட மாட்டார்கள். இச்ெ முடியாதிருக்கின்றது.
தலைவன் மார்பு அணங்கிய செல்லல் தலைவியின் மெலிவு அல்லது முதுவாய்ப் பெண்டிரை அணுகி, நோய்க்கு நிவர்த்த என்று கூற, வெறியாட்டுக்குக் களம் அமைக்கப்படும்.
புதுமணல் பரப்பிய முற்றத்திலே, செந்நெல்லின் வெண்ெ நடுச்சாமத்திலே, வெறியாட்டுச் சடங்கு ஆரம்பமாகும். அக்க
1.
 

ட்டின் தோற்றமும் வளர்ச்சியும் sérusio B.A. (Hons) D. phil (oxon)-
றந்த வன்னிமாநிலத்தில் பிறந்து யாழ் புனித சம்பத்திரிசியார்
கல்வி பயின்று பேராதனைப் பல்கலைக்கழக்த்தில் லாம் வகுப்பில் தேறி, மானியம் பெற்று ஆக்ஸ்போர்டு ர்” பட்டம் பெற்றவர். இவர் 1965ம் ஆண்டு முதல் 27 வருடகாலம், தனைப் பல்கலைக் கழகங்களிலே விரிவுரையாளராகக் ரா, சிட்னி ஆகிய இடங்களுக்குச் சென்று ஆராய்ச்சித் லங்கை, இந்துசமய, கலாசார இராஜாங்க அமைச்சு 1990ல் wக்களஞ்சியத்தில் முதற்பாகம் முழ: கொகுத்தும், லும், கருத்தரங்குகளிலும் பங்கு கொண்டும் பணியாற்றி புட்க்கமான அறிஞர். இவரது “ ஈழத்து அறிஞர் ம் நூலுக்கு சாகித்திய பரிசு கிடைத்தமை
ழ் கலைவாணர்களும் முருகவழிபாட்டின் தொன்மையை அறியப்படும் தரவுகள் ஏற்படுத்துவதை
அடிப்படையிலே பொருந்தக்கூடிய சில அநூமானங்களைச்
ள் நாகரிகவளர்ச்சிப் படியிலே மிகவும் பின்தாங்கியநிலையிலே T வாழ்ந்த சூழலும் அச்சூழல் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை ம் கிழங்குவகைகளையும் தெடிபபேற்று வாழ்ந்து வந்தவர்கள், ழிலும் அவர்கள் நிலத்திலே சிறுவரவினதாகவே அமைந்தது. து அவர்களுக்கு எற்பட்டது. அந்நிலையிலே அவர்களிடம்
ஆடிய தெய்வம். அத்தெய்வத்தினை அணங்காக- அச்சம் வமாக- அவர்கள் கருதினார்கள். அத்தெய்வத்திற்குச் சாந்தி நம்பினார்கள். அதனாலே மலைவாழ் மக்களின் சமயச்ச்ங்கு
த இடம் அச்சமூகத்தின் பண்பாட்டு எச்சமாகப் பண்டைத்தமிழ்ப் பாடல்கள் வேற்ற நிலங்களிலே அத்தெய்வம் குடிகொண்டு பிடக் கூடாது.
கோட்டத்து" (புற 299-6)
த்தும் பண்பை-அச்சந்தரும் பண்பை-அணங்குதலையுடைய வதையும் பேய் பிடித்தலையும் வேறபடுத்திக் காணமுடியாத டல் மெலிவிற்குக் காரணம் கூறவந்தவர்களின் வார்த்தைகள்
படுதல்” (குறுந் 263.5) ரீஇ
.." (அக. 98.9 - 10)
ால" (புற, 259.5)
வேலன் (குறுந்- 111.1 - 2)
ன்
ாக்கி
1. 245)
) கருத்து வாங்காளத்திலுமுண்டு. அங்கு மாலைவெளையிற் செய்திகள் மோகினிப் பேயை ஞாபகமூட்டுதல் தவிர்க்க
பு என்பதை உயராத பெற்றோர் முதுவாய் வேலனை தி கேட்கும் போது, அவர்கள் நெடுவேள் பேணத் தனிகுவள்
பாரியை மலர்களுடன் தூவி அமைக்கப்பெற்ற களத்திலே, ளத்திலே ஆட்டுக்குட்டி அறுக்கப்பட்டு, அதன் இரத்தத்தோடு
7

Page 26
கலந்த தினையரிசியும் ஊனும் பலியாக வைக்கப்பெறுவன தடவும் சந்தர்ப்பமும் சில பாடல்களில் இடம் பெறுகின்ற: பலவகை வாத்தியங்களும் முழங்க, கடப்பமலர் முதலாம் பூசரிவேலன் முருகனை வாழ்த்தி ஆடுவான். ஏனையோரு அழைத்து ஆவேசமாக அவர்கள் ஆடும்போது முருகனும் பூ முருகன் என்று கூறி, அவன் அருளைப்பெற ஆடல் செய்து
பழம்தமிழ்ப்பாடல்களில் இடம்பெறும் குறிஞ்சிநில மக்களின் ஒரு பாடலிலே தலைவி தன்னவர் செயல் கண்டு சிரிக்கிற
"முருகனுக்குப் பூசை நடக்கும்
பூரித்தேன். அதனைத்கன்
எனது நோய் நீங்கியது என்ற எ எண்ணத்தை அறிந்து சி" வெறியாட்டின்போது என் காத6 இருந்து எனக்கு இன்பம்
"முதுவாய் வேல! நீழுருகனுக்கு எண்ணி - பலிகொடுக்கி பலியினை இவளைத துன்புறத்தி உண்ணுமோ- ஏனென்ற அவனே காரணமன்றி முருகன்
என்ற கேலிசெய்கிறாள். வேறெ
“நின் அணங்கு அன்மை அறிந்து
கார்ந்றுங் கடம்பின் கண்
வேலன் வேண்ட வெறிமனை வ
கடவுளாயினும் ஆகி
மடவை நன்ற வாழிய முருகே"
குறிஞ்சி நில மக்களின் பண்பாட்டு அமிசங்களைப் பேன முற்பட்டதை இத்தகைய பாட்ல்கள் காட்டுவன. தொல்காப்பிய காந்தள்” என வெறியாட்டினைத் துறையாக அமைத்துள்ளா பெண்பார்த்து முடியது வைத்திருக்கிறார்கள்)
“முருகு புணர்ந்து இயன்
காதலியைத் தன்னுடன் களவு மணத்திற்கு உடன்படுத்த வள்ளியின் களவு மணத்தைத்துணைக்கு எடுக்கிறான். பண் மனங்கொளத்தக்கது.
இலங்கையின் தென்திசையில் அமைந்த கதிர்காமத்திலும் ( என்றும் தங்கள் பெண்ணை முருகன் மணந்ததாலேயே அவ்6 நிலவும் மரபுகள் இங்கு நினைவு கூரத்தக்கவை.
மலைவாழ் மக்களின் தெய்வம் குன்றுதோறும் ஆடும் தெய்வ திருப்பரங்குன்றம், திருவாவினன் குடி, స్టీన్లో Լյլք(կ தொகைத்தலமாகவும் திருமுருகாற்றுப்படையிலே இடம்டெ கவனிக்கத்தக்கது. சேயோன் மேய மைவரை உலகம் என
மலைவளர்காதலன் வேலோடு விளையாடும் நிலையிலிரு வேலாயுதம் தாங்கியமையும் அதற்கு வழிசெய்திருக்கலாம் விடுகிறது. அப்பொழுது பாலைநிலத்துக் கொற்றவையுடன்
"பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத்
துணங்கையஞ் செல்விக் கணங்
பாலைநிலத்திலே வீரத்தெய்வமாக விளங்கியதாய்த்தெய்வம் வெட்சித் திணையில் வைத்துக் காட்டுகிறார். சிவகுமாரன்
"செருவெஞ் சேஎய்" புற, 120.21 "செருமிகு சேஎய்"புற, 14.19 "செருமிகு சேஎய்" அக. 266.21 "வென்றி நெடுவேள்” குறுந் 11.2

நோயாளியின் நெற்றியிலே பலியாட்டின் இரத்தத்தினைத து. மாலை சூட்டப்பெற்ற வேல் அங்கு தாபிக்கப்படுகின்றது. மலர்களோடு பனந்தோட்டினையும் சூடி வேலினைக் கையிந்ேதி b அவனோடு சேர்ந்து குரவை ஆடுவார்கள். முருகனை அங்கு சாரிமீது ஆவேசமாகத் தோன்றவான். நோய்க்குக் காரணம்
வேலன் வழிபாடு இயற்றவான்.
இச்சடங்கினை எடுத்தாண்ட சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. ாள். (அக. 22)
போது நான் உடல் ண்டவர் வேலனின் வெறியாட்டினலே
ண்ணினார்கள். அவர்கள் ரித்தேன். ஏனென்றால், Uன் என்னுடன்
தந்தார்”
வேறொரு பெண் (குறு. 362)
- அவன் இவளைத் துன்புறத்தியதாக றாய். அதனால் என்ன பலன்- உன்
ய காதலனின் மார்பு ஏற்ற ால், இவள்துன்பத்திற்கு
அன்ற” ாரு தலைவி கோபித்து ஏசுகிறாள் (நற். 34) ம் அண்ணாந்து
ணி சூடி
ந்தோய்
னியபோதும் அவற்றைச் சில சான்றோர் பிரிசீலனைசெய்ய ரும்" வெறியறி சிறப்பின் வெல்வாய் வெலன் வெறியாட்டயர்ந்த ர். (குறிஞ்சிநில மக்கள் தம் தெய்வத்திற்குத்தம்மினத்திலேயே
1ற வள்ளி போல' (நற்.824)
முற்படும் தலைவன் குறிஞ்சி நிலமக்கள் போற்றி முருகன் - Tடைய பாடல்களிலே தேவசேனை செய்து இல்லையென்பது
கோயில் அதிகாரம் பெற்றவர்கள் வள்ளியின் வழிவந்தவர்கள் பதிகாரம் தங்களுக்குக் கிடைத்தது என்றும் அவர்களிடையே
பமாக நெடுங்காலம் போற்றப்பட்டு வருதல் குறிப்பிடத்தக்கது. )திர்சோலை என்பன தனித்தலமாகவும் "குன்றதோறாடல்" றுதல்
த் தொலகாப்பியா வரையறை கூறுகிறார்.
ந்து வீரனாக மாறிய கட்டத்தினை அடுத்து நோக்கலாம்.
இக்கட்டத்திலே மலைநாட்டுத் தெய்வம் கீழிறங்கி வந்து அவன் இணைக்கப்பட்டுகிறான்.
குநொடித் தாங்கு”
கொற்றவை குறிஞ்சியில் போற்றப்படுவதைத் தொல்காப்பியர் என்ற கருத்துத் தானும் பண்டைய பாடல்களில் இல்லை.

Page 27
எனப் போர் விரப்பமும் வென்றியும் உடைய முருகன், வீரனு "சினமிகு முருகன்” அக. 59.11 "முருகன் அன்ன சீற்றத்து” அக. 158.16 "முரகற் சீற்றத்து” பொருநர். 131 "முருகற் சீற்றத்து" புற, 16.12 "கடுஞ்சின விற் வேள்” பதிற். 11.6
"முருகுறழ் முன்பு" அக. 181.6 "மடங்காப்போர் வேல்வல்லான்” கலி 104, 13 - 14
முருகனுடைய ஆற்றலைப் புலப்படுத்தும் வகையில் அமையும்
"முருகு உறழப் பகைத்தலைச் சென்ற" மதுரைக் 181 "முருகு உடன்று கறுத்த கலியழிமூதூர் ” பதிற் 26.12
இவற்றோடு சேஎய், செவ்வேள், நெடுவேள், நெடியோன் நக்கீரனார் (புற.57)
"ஞாலங் காக்குங் கால முன்பிற் றோலா நல்லிசை நால்வ ருள்ளும்”
எனச் சிவனையும் பலராமனையும் திருமாலையும் செய்யோ
"முருகொத் தீயே மன்னியது முடித்தலின்" என்ற ஒப்புமை காட்டுகிறார்.
சிறு தெய்வமாக முகிழ்த்துப் பெருவீரனாக மலர்ந்த நிலையை பண்டைய பாடல்கள் காட்டுகின்றன. முருகு என்னும் சொல் பல பொருள்களுக்கும் அடிப்படையாக அமைகின்றது. இ முருகனின் அழகு வண்ணமும் சிறப்பிக்கப்படுகின்றது.
"திருத்தகு சேஎய்" புற, 125.20 " முருகு ஒப்பினை” அக. 118.5 முருக முரண்கொள்ளும் உருவக்கண்ணியை" அக. 288.4
முதலான ஆட்சிகள் சில பழையபாடல்களிலே இடம் பெறுகி “வேள்” என்ற பெயரும் அழகினை அநுவதித்து நிற்கின்றது.
மலைவளர் காதலன் வீரனாகவும் அழகனாகவும் வளர்ந்து தோறாடிய வேலன், வெண்டலைப் புணாரி அலைக்கும் செ தொடங்கியதை உணர்த்தத் தவறவில்லை (புற. 55, அக, 266
சூர்நவை முருகன் (புற 23.4) சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல் சினம் மிகு முருகன் (அக 59, 10 - 11)
செங்களம் படக்கொன் றவினர்த தேய்த்த செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக் கழறொடிச் செஎய் குன்றம் (குறுந் 1.1 – 3) வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேஎய் (பெரும்பாண். 475 - 58)
சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் கடுஞ்சின விறல்வேள் (பதிற் 11.5 - 6)
மாகடல் கலக்கற மாகொன்ற மடங்காப்போர் வேல் வல்லான் (கலி 104.13 - 14)
சூரபத்துமனை வென்ற செய்தியே பழைய நூல்களிற் காண இங்கு பதிற்றுப்பத்திலும் கலித்தொகையிலும் வரகின்றது. அவ் கொண்டவை என்பது மனங்கொளத்தக்கது. திருமுருகா தென்னாட்டிலே தெரிந்திருக்கின்றது.
முருகவழிபாடு இன்ன காலத்திலேதான் தோன்றியது எ கட்டத்தினை ஏற்றக் கொள்ளாதவரும் ஆதிச்சநல்லூர் கட்ட வேண்டும். ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகளிலே முருகவழிபா மூடிகளும் இரும்புக் கொழுவும் சேவல் உருவங்களோடு சு கட்டம் பண்டைய தமிழ்ப்பாடல்கள் தோன்றிய கட்டத்திற்கு தமிழ் இலக்கியத்திலே அனுமானிக்கக் கூடியவையாக இரு நாம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
19

லுக்குரிய சீற்றமும் வலிமையும் கொண்டு விளங்ககிறான்.
b மேல்வரும் உதாரணங்கள் குறிப்பிடத்தக்கவை
, விறல்வேள் முதலிய ஆட்சிகளும் கவனிக்கத்தக்கவை.
னையும் வரையறுத்துக் கூறிவிட்டு
ப மட்டுமனிறி முருகாக மணம் வீசிய நிலையையும் லுக்குத் தரப்படும் பொருள்களிலே அழகு என்பது அவற்றின் |ளமையும் அவற்றில் அடங்கம் பண்டைய பாடல்களிலே
lன்றன.
விட்ட நிலையினைக் காட்டும் பண்டைய பாடல்கள் குன்று ந்தில் முதலாகப் பலதரைப் பிரதேசங்களிலும் கோயில்பெறத் )
ப்படும் பிந்திய செய்தியாகும். சூரன் மாமரமாக நின்ற கதை விருநூலும் பண்டைய பாடல்களுக்குப் பிறபட்ட பாடல்களைக் ற்றுப்படை, பரிபாட்டுகளுக்கு முன்பே சூரபத்துமன் வதை
னச் சுட்டிக்காட்டுதல் அரிது. மோகன்சதரோ-ஹரப்பாக் த்தினை தென்னாட்டவருக்கு உரியதாக ஏற்றுக் கொள்ள ட்டுச் சின்னங்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. தங்கவாய் கூடிய திருசூலமும் அவற்றில் அடங்குவன. ஆதிச்ச நல்லூர்
முற்பட்டது. எனவே முருக வழிபாட்டின் வளர்ச்சிப்படிகள் ப்பினும் அவ்வாறு நிகழ்ந்த கட்டங்கள் பழங்கதை என்பதை

Page 28
தென்னாட்டு முருகனைப் பல வழிகளிலும் ஒத்த தெய்வம் ஒன தோற்றத்தினையோ வளர்ச்சிப் படிகளையோ தெளிவாக 6 இருக்கு வேதத்தில் பலியிடும் கிருயைகளை ஆற்றுவதற்கு ஒன்று இடம் பெறுகின்றது. இங்கு சுப்ரஃமண்யம் பிரபு தெய்வத்தினைக் குறிக்கலில்லை என்றம் ஆன்றோர் க பொருளை விரித்துரைப்பதுமுண்டு. சப்பிரமணியக் கட புராணங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன என்பர் வே சாந்தோக்கிய உபநிடத்திலிலே ஸ்கந்தனும் அவன் மறுபெ ஆரணியகம் சண்முக காயத்திரி மந்திரத்தைத் தருகி 'கவனிக்கத்தக்கது. அதர்வவேத பரிசிஸ்தையில் இடம்பெற கூறப்படுவதுடன், சிவன், அக்கினி, கார்த்திகை மகளிரி பௌதாயண தர்ம சூத்திர நித்தியதுதி ஒன்றிலே அவனுரை மகாசேன, சப்பிரமண்ய என்பன தரப்பட்டுள்ளன. மகாபாரதத்திலே ஆரண்ய, சால்ய, வன்பருவங்களிலே உபாக்கியானத்திலே ஸ்தந்தன் வரலாறு விரிவாகவுள்ளது. ச மனைவியர் மீது மயக்கம் கொண்டு வனத்திலே அலைந்தே நிங்கலாக, ஏனைய ஆறு ரிஷிபத்தினிகள் வேடத்திலே, அவ பொற்கலசத்திலே சரவணப் பொய்கையிலே சேர்த்துவைத்தது கமரன் தோன்றியதாகவும் அவன் இந்திரனை வென்று தே பருவத்திலே ஸ்கந்தன் பாணனைக் கிரெளஞ்சம் வரை வனபர்வத்திலே பிரமன் மகாசேனனுக்கு அவன் ருத்திரன் வென்ற கதையும் கூறப்படும். வால்மீகி இராமாயணத்திலே மிதிலை செல்லும் வழியில் இ கிளைத்துப் பாய்வதற்கான காரணம் கேட்டபோது ஸ்கர் அக்கினி, அது வெண்மலையாகிக் கருமுதிரக் கங்கையி விர்ைது அசைந்து எடுத்துச் சென்று சரவணப் பொய்கையி தோன்றினார். பத்ம புராணத்திலே சிவவிந்துவினால் உண்டான் தாமரைச் வலது விலா வழியாகக் குமாரரும் இடது விலாவழியாக ஸ்கந்த பன்னிரு கைகளுடனும் தோற்றம் பெற்றது.
ஸ்கந்தன், குமாரன், சண்முகன், கார்த்திகேயன், காங்கே இதிகாசங்களிலும் புராணங்களிலும் இடம்பெறும் கதைகள் விளக்குவனவாகவுள்ளன. கெளடில்யர் அர்த்தசாத்திரத்தில் சுப்பிரமணியர் கோட்டத்தை சுட்டுகிறார். பதஞ்சலி பாணினி வியாகரண உரையிலே 6 அமவான் மகள் பார்வதி சிவனை மணந்து குமாரனைப்பெற்ற ரேவதிகல்பத்திலே கார்த்திகேய, விசாக, ஸ்கந்த, மகாே இத்தரவுகளும் புராண இதிகாசக் கதைகளில் இடம் பெற்ற கிறிஸ்தாப்தத்திற்கு முன்பிருந்து வட இந்தியாவில் ஆட்சி! கூஹதல் குறிப்பிடத்தக்கது. இவர்களிலே குஷானவம்சத்தின் குஷானரின் காசுகளிலே பிரம்மண்ய, ஸ்கந்த என்று செ உருவங்கள் உள்ளனவும் அவர்கள் கொடி, சக்தி, மயில் நூற்றாண்டு - கி. பி. 4 ஆம் நூற்றாண்டு) காசுகளிலே காணப்படும். "பகவான் ஸ்வாமி பிரு.மண்ய குமார” முதலா ஷத்ரபர், குப்தர், நாகார்ஜுண கொண்டா இக்ஷவாகர், ச வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தந்திருக்கின்றனர். அசர பரம்ரையினர் வடநாட்டிலே தேவசேனாபதி அம்சத்தி அவர்களிடையே போற்றும் மரபுக்கு வழிசெய்தது. அம்ம விரத்தெய்வத்தினைப் பெருந்தெய்வமாக உயர்த்த போதும் புராண இதிகாசங்கள் அளித்த பாரம்பரியங்கள் தென்ன திருமுருகாற்றப்படையும் செவ்வனே உணர்த்தி நிற்கின்றன “பாயிரும் பனிக்கடல்” எனும் பரிபாட்டுத் தருகின்ற முருக பெறாததொன்று. புராண இதிகாசக் கதைகளை ஒட்டி ! விரிவாகத் தமிழ் இலக்கியத்திற் பளிலத் தொடங்குகின்றது இறைபோகத்திலுண்டான கருவினாலே தனக்கு ஏதம் வ உருக்கொளவிடின் தேவசேனாதிபதி ஆதற்குரியது எ6
பி. 4 ஆம் வர்கள் கொடி என்று செ
2

ன்ற, வட இந்தியாவிலும் தோன்றி வளர்ந்திருக்கின்றது. அதன் வரையறுப்பதிற் பல இடர்பாடுகள்ள.
முன்பு 'சுப்ரஃ மண்யோம்' என மும் முறை விளிக்கும் மந்திரம் மசொரூபத்தைக் குறிப்பதாகவும் அப்பெயருடன் வழங்கிய உறுவர். பிரமத்திலிருந்த பிரிக்க முடியாதது என்று அதன் வுளையும் பிரசொரூபத்தினினங்றும் வேறுபடாதவராகவே றொரு சாரார். பயரான சனற்குமாரரும் குறிப்பிடப்படகின்றனர். தைத்திரீய ன்றது. அதிலே தேவசேனாபதி என்று வருணிக்கப்படுதல் றும் ஸ்கந்த யாகத்தில், அவன் மயிலோடு தொடர்புபடுத்திக் ன் புதல்வனாகச் சொல்லப்படுதலும் மனங்கொளத்தக்கது. டய பல நாமங்களாக ஸ்கந்த, சனற்குமார், விசாக, சண்முக,
ஸ்கந்தன் வரலாறுகளுள. ஆரண்ய பருவத்திலே ஸ்கந்த ப்திஷிகளின் யாகத்திலே தெர்னறிய அக்கினி அவர்களுடைய பாது, அவனை அடைய ஆவலாய் இருந்த சுவாகா, அருந்ததி னைக் கூடியதாகவும் அக்காலத்திலே தோன்றிய விந்துவைப் காகவும் அதிலிருந்து ஆறுமுகத்துடனும் பனினிரு கரத்துடனும் தவசேனாதிபதி ஆகியதாவும் அங்கு கூறப்பட்டுள்ளது. சால்ய சென்று அழித்தமையும் வேறு செய்திகளும் கூறப்படுவன. உமா பிள்ளையாாகத் தோன்றிய கதையும் மகிஷாசுரனை
ராம இலக்குமணருக்கு விசுவாமித்திரர் கங்கை மூன்றாகக் மதனின் கதை கூறுகிறார். உருத்திர விந்துவைத்தாங்கிய லே விட்டான். சங்கை தாங்கமாட்டாது மூன்றாகப் பிரிந்து பிலே சேர்த்து மெலிந்தாள். அங்கு தாமரைப் பூவிலே குமரன்
5 களத்திலே நிராடிய பார்வதி அந்நீரிப்பருகிக் கருவுறகிறாள். கரும் அவதரித்தனர். ஈருருவும் ஒன்றாகி ஆறுமுகங்களுடனும்
பன், மகாசேனன் முதலிய பெயர்களை விளக்கும் முகமாக யாவும் அப்பெயர்களுக்கு உரியவர் ஒருவரே என்ற கருத்தை
க் குறிப்பதோடு நகர்வாசல் தலைவர்களிலே சேனாபதியையும் ஸ்கந்த, விசாக படிமங்களைக் குறிப்பிடுகிறார். காளிதாசன் ற கதையைச் சுவையாகக் கூறுகிறார். காசியப்ப சம்கிதையில் சன ஆகியோர் சஷ்டியின் சகோதரரெனக் கூறப்படுவர். ற ஒன்றிணைக்கும் முயற்சிக்குத் துணை போவன. புரிந்து அரசவம்சங்களிற் சில தம்மை ஸ்கந்தபக்தர்களாகக் எரும் யொதேயரும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். உஜ்ஜயினி ாற்கள் பொறித்தனவும், ஸ்கந்தன், மகாசேனன், விசாகன்
போன்றனவும் காணப்படுவன. யௌதேயர் (கி.மு. 2 ஆம் பொதுவாக மயிலுடன் சுப்பிரமணியர் பொறிந்த உருவங்கள்
ம் சாசனம் பொறித்த காசுகளும் உண்டு. ாளுக்கியர், பல்லவர் முதலிய அரச பரம்பரையினரும் கந்த
ற்குக் கொடுத்த முக்கியத்துவம் கந்தனை வீரத்தெய்வமாக மரபுக்குக் காரணமாயமைந்த இதிகாசபுராணக் கதைகள் ான பாரம்பரியங்களை வாரிவழங்கியுள்ளன. ராட்டிலே அறிமுகமாகி விட்ட நிலையினைப் பரிபாட்டுகளும்
எ.
கன் பிறப்பு வரலாறு பண்டைய தமிழ்ப் பாடல்களிலே இடம் இப்பரிபாட்டிலே முதன் முதலாக முருகன் பிறப்பு வரலாறு
பரும் என்று அஞ்சி இந்திரன் சேதிக்கச் செய்த கருவை, ன்பதை உணர்ந்த சப்தரிஷிகள், இந்திரனுக்கு இதமான

Page 29
வார்த்தைகளைக் கூறி, அக்கருவை அவனிடமிருந்து பெற்று ஆறு முனிபத்தினிகளுக்கும் கொடுக்க அவர்கள் சூல் கெ குழந்தையைப் பெற்றனர். இந்திரன் அக்குழந்தையை ஆறு பின்பு ஒருருவினை ஏற்றபோது மீண்டும் இந்திரன் எதிர்க் இக்கதையின் வோறொரு வடிவத்தினைத திருமுருகாற்றப் "ஐவரு ளொருவ னங்கை யெற்ப அறவர் பயந்த ஆறமர் செல்வ 254 - 255 என்பதிலே தந்திருக்கிறது. இருபெருஞ் சமயங்கள் தங்கள் தன்னிப்பெருங் கடவுளுடன் உ ஆட்சிகளும் இதிகாசத்திலுள. "காஅய் கடவுள் சேஎய்" பரி. 5.13 "ஆல்கெழு கடவுட் புதல்வ” திருமுருகு 256 "மாஅன் மருகன்” 19.57 வள்ளி மணாளனாக முருகனைக் காட்டும் மரபு பரிபாட்டுகள் 9.67, 14.22, 1995, திருமுருகு 102) வடவர் மரபிற் கண்ட தேவ விட்து. இன்பதாம் பரிபாட்டு வள்ளியை முருகன் மண மழைபொழிந்ததாகக் கூறும். இப்பாடலிலே இரு மன்ைவியf முரண்படுவதும் சுவைபடக் கூறப்பட்டிருக்கின்றது. தேவசே திருமுருகாற்றப்படை "மறுவில் கற்பின் வாணுதல் கணவன்” (6) எனுமிடத்து தேவசேனையின் கற்பு மணம் தொனிப்பொருள்
குறிஞ்சி வேலன் "அந்தணர் வெறுக்கை" ஆகிவுட்டதைத் தி தொழிற்பாட்டிலே,
"ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வாழஅ அந்தணர் வேள்வி யோர்க்கும்மே” 94 - 96
எனுமிடத்து அந்நிலைமை அரண் செய்யப்படுகின்றது. தி வழிபாட்டினைப் பெரிதும் விரும்பி உறைவதாகத்திருமுருக
பெருந்தெய்வ நிலையையும் பரிபாட்டும் ஆற்றுப்படையும் ெ கூறப்படுமிடத்து அதனை இமயமலையுடன் ஒப்பிடும் பே போரத்திருப்பரங்குன்றத்திலே கூடுவதைக் குறிப்பிடும் வகை "பற்றா கின்றுநின் காரண மாகப் பரங்குன் றிமயக் குன்ற நிகர்க்கும்"
(பரி. 8.10 - 11)
முருகாற்றப்படை நான் முகன் சிறை மீட்கக் கடவுளர் யா குடிபற்றிய பகுதி கூறுகின்றது (148 - 176) பரிபாட்டு-முமுருகாற்றுப்படை தோன்றிய காலகட்டத்திலே 6 நிலையினைச் சுட்டுகின்றது. அப்பொழுது வடநாட்டிற்போன்ற என்பது மனங்கொளத் தக்கது.
"ஒன்னார்த் தேய்த்த செல்வ” (பரி. 21,70)
வானோர் வணங்குவில் தானைத தலைவ (திருமுருகு 260)
சேவலங் கொடி யோன் காப்ப ஏம வைகலெய் தின்றால் உலகே
(குறுந்- கடவுள் வாழ்த்து)
பல்லவர் காலப் பக்தி இயக்கத்திலே சிவகுமாரன் தன் மு பேணப்படும் நிலையினை அடைகிறார். தேவாரமுதலிகள் தம் ள்னபது எதிர்பார்க்க வேண்டியதொன்று. 384 திருப்பதிகங்கள் பத்து င္ငံရွို” နှီးကြီး” နှီ முருகன் போற்றப்படுகிறார். 312 திருட் முருகனைப் போற்றியிருக்கிறார். சுந்தரரின் 100 திருப்பதிகங் 'எந்தைபிரானுக்கு என்ற திருமந்திரத்தில் "கந்தன் சுவாமி”

பாகத்தீயில் இட்டு புரோடாசம் ஆக்கி, அருந்ததி நீங்கலாக ாண்டு சரவணப் பொய்கையிலே தாமரைப்பூவிலே ஒருங்கு கூறாக வெட்ட, அவை குழந்தைகளாக வடிவமெடுத்துப்
கக் குழந்தை அவனை வென்ற தேவசேனாதிபதி ஆகியது.
J60)L,
உறவுகொள்ள வைக்கும் சிவகுமாரன், மால்மருகன் போன்ற
ரிலும் திருமுருகாற்றப்படையிலும் காணப்பெறினும் (பரி. 8.68, சேனையையும் மனைவியாகக் கூறும் வழக்கும் இடம்பெற்ற ந்த போது திருப்பரங்குன்றத்திலே தேவசெனைகண்கள் டையே முருகன் இழுபறிப்படுவதும், அருவரதும் கட்சியினர் னையை "வானவன் மகள்” என்ற பரிபாட்டுக் கூறும் (9.58)
ாாக அமைதல் கவனிக்கத்தக்கது.
நமுருகாற்றுப்படை குறிப்பிடுகின்றது (263). ஆறுமுகங்களின்
நவேரகம் பற்றிக் கூறுமிடத்து அங்கு முருகன் அந்தணர் ாற்றப்படை குறிப்பிடும் (வரிகள் 177 - 189)
தளிவாகக் காட்டுகின்றன. திருப்பரங்குன்றத்தின் மாண்பு ாது அமயத்திலே தரிசனத்திற்காகச் சகலரும் கூடுவது கயில் முருகனின் தலைமை உணர்த்துப்படுகிறது,
வரும் முருகனை அடைந்து விண்ணப்பித்தலை ஆவினன்
படவர் மரபுகளுடன் மயங்கிய முருகன் ஆளுமை பெருந்தெய்வ தென்னாட்டிலும் முன்னிறுத்தப்பட்ட அம்சம் தேவசேனாதிபதி
ழக்கியத்துவத்தினை அழந்து சிவசக்தியின் துணையாகப் பாடல்களிலே முருகனுக்கு அதிகம் இடம் கொடுக்கவில்லை ளைப் பாடிய சம்பந்தப் பெருமானின் திருப்பாடல்களிலே சுமார் பதிகங்களிலே சமார் இருபது இடங்களில் அப்பர் சுவாமிகள் களிலே சுமார் பத்து இடங்களிலே முருகன் புகழ் கரணலர்ம்.
என்ற ஆட்சியுண்டு.

Page 30
இருந்துவந்தாடு அதோ முக்கேனைப் பக்குவ ஆ
கந்தன், 'சாமி' என்ற பெயர்களைத் தனித்தனியாக மு ஒருவராவர் (3.113, 2.115.9) சேந்தனார் தம் திருவிடை “சுப்பிரமண்ணியன்” என்ற ஆட்சியைக் காணலாம் (பாடல்
முருகனைச் சப்பிரமணியர் என்ற அழைக்கும் பழமையுடை "கணபதி பின்னிளங் கிளை” என்ற கூறப்படுதலும் கவன் தம்பியாக வேற யாரும் கூறியதாகத் தெரியவில்லை. சிவன் கோயில்களிற் பரிவார மூர்த்தியாகவும் சோமாஸ்கந்; இருந்துவந்திருக்கிறார். சம்பு பக்கமாகவும் அணுபக்கமாகவு ஐந்து முகத்தோடு அதோ முகமும்தாங்கி இருந்த நிலையை வழிபாடுவது. அணுபக்கம், முருகனைப் பக்குவ ஆன்மாக்க சோழப் பெரமன்னர் ஆட்சியிலே சைவச்தொகைநூல்க திருவிடைக்கழி திருவிசைப்பாவும் சேர்க்கப்பட்டமை !
சுட்டுவதாகலாம். ஆயினும் கச்சியப்பசிவாச்சாரியாரின் கந்த புராணத்திலும் . கடவுளாகக் காட்டும் முயற்சிகளைக் காணமுடிகின்றது. கச் இடைப்பட்டது. அருணகிரி நாதர் கி.பி. 15ம் நூற்றாண்டின் மு தான் 'கெளமார மதம்' எனவொன்றினக் குறிப்பிடுதல் 6 நவநீதம்' நல்கி இருக்கிறார்கள். “சுப்பிரமணியக் கடவுளக்குச் சிவபெருமானினின்றும் வேறாகாது முன்னர்க் கூறிய பதி இலக்கணங்கள் உண்மையா முறையைக் கந்தபுராணத்தினின்றம் நிரூபிப்ா எனப் பதிபசுபாசப் பிரகரணத்திலே தோற்றுவாய் செய்து காட்டியிருக்கிறார்.
அருவமு முருவு மாகி அநாதியாய்ப் பலவா யொன்றா பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக் கருணைகூர் முகங்க ளாறங் கரங்கள்பன் னிரண்டு ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக முய்ய முக்கண் முர்த்தியும் ஆங்கவன் முண்டகா சனனுஞ் சக்க ரப்படை அண்ணலும் ஆங்கவன் தானே. திக்குப் பாலருங் கதிர்களும் மனிவருஞ் சிறப்பின் மிக்க தேவரம் ஆங்கவன் யாவர்க்கும் மேலோன் கங்கைதன் புதல்வன் என்றங் கார்த்திகை மைந்தன் செங்கண்மர் மருகன் என்றஞ் சேனையின் செல்வன் பங்கயன் முதலோர் தேறாப் பரஞ்சடர் முதல்வன் தன்
இங்கிவை பலவுஞ் சொல்வ தேழைமைப் பாலதன்றோ என்பன அவர் எடுத்தாண்ட பாடல்களில் இடம்பெறுபவை. அருணகிரிநாதர் முருகன் எழுந்தருளியிருந்த தலங்களைபெ இயக்க ரீதியில் அன்று நாயன்மாரும் ஆழ்வாரு' வளர்க். முருகபக்தி இயக்கத்தில் முன்னின்றுள்ளார். அவருடைய தி பக்திவெள்ளத்திற்கு வழிகாட்டி நின்றைள்ளது. முருகபக்தி வ
அருணகிரிநாதர் காலத்தி ேஉன்னதநிலையில் இருந்த மும் கூறுவதற்கில்லை. காலாகாலம் முருகபக்தர்களார் அது சிற சம்புபக்கமாகவும் அணுபக்கமாகவும் முருகவழிபாடு தொட ஆயினம் முருகவழிபாட்டிற்குக் குந்தகமும் தொடர்ந்து வந்தி தலங்களாக விளங்கிப் பின்பு விஷ்ணு தலங்களாக மாற்றப்பட் இல்லாமலில்லை. அவ்வாறாயின் முருகவழிவாடு வைணவ கொள்ள இடமுண்டு. குறிஞ்சி வேலன், முருகனாக வளர்ந்து நின்ற கட்டத்திலே, பெருந்தெய்வமாகிச் சைவ மூர்த்தங்களில் ஒன்றாக இலை சிலநூற்றாண்டுகள் தனிப்பெருந் தெய்வமாகவும் பேரெடுத்த மதத்தின் தலைமை என்ற கூறமுடியவில்லை.
?

நகனுக்கு வழங்கிய முன்னோடிகளிற் சம்பந்தப்பெருமான் க்கழி திருவிசைப்பா எனும் முருகன் திருவிசைப்பாவிலே
3) இரண்டாம் வரகுணனின் (62) திருச்செந்தூர் சாசனம் டயது என்பர். திருவிடைக்கழி திருவிசைப்பாவிலே முருகன் சிக்கத்தக்கது. இவ்வாட்சிக்க முன்பு முருகனைக் கணபதி
த வடிவத்திலும் முருகன் சிவகுமாரன் நிலையிலே தொடர்ந்து ம் முருகவழிபாடு தொடர்ந்தது. சம்புபக்கம், வசிவபரம்பொருள் ப நினைந்து இறைவனே முருகன் என்ற உண்மையில் நின்று ளில் ஒருவராகபதமுத்தி பெற்றவராக - எண்ணி வழிபடுவது. ளான பதினோராம் திருமுறையிலும் திருவிசைப்பாவிலும் சிவகுமாரன் நிலையில் முருகன் சிறப்பிடம் பெறவதைச்
அரணகிரிநாதரின் திருப்பாடல்களிலும் முருகனை முழுமுதற் சியப்பசிவாச்சாரியர் காலம் கி.பி.13ஆம், 15ஆம் நூற்றாண்டின் 5கூறிலே வாழ்ந்திருக்கிறார். இவர்களுடைய காலகட்டத்திலே பாருத்தமாகலாம். காசிவாசி செந்திநாதையர் 'கந்தபுராண
ஐயரவர்கள் முருகக் கடவுளின் முதன்மையை விரித்துக்
ராய்ப்
Fਰੂ ਘਰ ਵਿਚ ਘਰ ਉਤੇ
ம் (திருவவதார. 92)
-2 - அது - (அனவைபுகு. 135) என்றுஞ் T என்றும் எனை
(இரணியன் யுத்த. 30)
பல்லாம் தேடித்தேடிச் சென்று பாடியிருக்கிறார். சிவபக்தியை கத்தலயாதிரைகள் மேற்கொண்டவாற அருணகிரிநாதரும் ருப்புகழ் சப்தஜாலங்கள் நிறைந்து கங்காபிரவாகம் போன்று ளர்சியிலே திருப்புகழ் அற்புதமான சாதனையை ஈட்டியுள்ளது. நக வழிபாடு தொடர்ந்து அந்நிலையில் இருந்து வந்ததென்ற ப்பிக்கப்பட்ட போதும், பொதுவாக, சைவத்தின் அங்கமாக - ர்ந்துள்ளது.
நக்கிறது. திருப்பதியும் சோலையமலையும் முருக வழிபாட்டுத் டன என்ற சிலர் கூறுவர். இவர்களுடைய கூற்று க்க ஆதாரம் | - சைவப் போட்டியிலே பாதிப்படைந்திருக்கிறது என்று
இதிகாசபுராணங்கள் அளித்த பாரம்பரியங்களாற் எந்து, சம்புபகக்மாகவும் அணுபக்கமாகவும் வழிபடப்பெற்ற, ள்ளான். ஆயினும் அவனுக்கு இன்றுள்ள தானம் தனிபொரு

Page 31
வள்ளலர் கண்ட
பா. சிவநேசன் எம்.
தருமபுரம் ஆதீனம் 95C5DLULID - LC
அறிமுகம் இவர் த( எம், ஏ, ஏம்பில் திருவிளையாடற் தருமையாதீனம் அ ஆராய்ச்சி உதவிய ஆதீனம் கலைக்க பணியாற்றி வரகிறா சமய இதழ்களில் கட் வருகிறார். நம்முன்னோர்கள் இறைஉண்மையில் தோய்ந்தவர்கள். எனப் பிரித்து வழிபட்டனர். சிவனே தலைமைத்தெய்வம். நிலத்தெய்வங்களாக விளங்கினர். நால்வரில் முருகனும், நாளடைவில் சிவன், முருகன், திருமால்வழிபாடுகள் பெரகி வ கொண்டனர். இராமலிங்கரின் வழிபடு கடவுளாக விளங்கி தெய்வமணிமாலை என்பது முருகனின் புகழ் பரப்பும் நூ இது திருவருட்பாவில் ஐந்தாம் திருமுறையாகச் சேர்க்கப்பட இட்ம்பெற்றள்ளன. எனவே, முருகன் பாடல்களைத் தனித்தி தெய்வமணிமாலையும், திருத்தணிகைப் பதிகமும் படித்து அருள் நலத்தை வெளிக்காட்ட முனைகிறது இக்கட்டுரை.
1. மாலை எழுந்த சூழல்
இராமலிங்கர் கிளரொளி இளமை கெடுவதன் முன்ன அண்ணன் சபாபதியின் பாதுகாப்பில் வளர்ந்தார். அவருக்கு போகாமல், சென்னை கந்தக்கோட்டம் சென்றார். அங்கு உ6 வெளிப்பட்டன. அக்கவிதைகளின் தொகுப்பே தெய்வமணி 6T66TUri. os
இந்நூல் 13 பாடல்களை உடையது. ஒவ்வொரு செய்யுள் சண்முகத் தெய்வ மணியே என்று அமைந்துள்ளது.
2.முதன்மைக்கொரு முருகன்: சிவன் தொன்முது கடவுளானவன். அவனின் திருமகன் L சிவனின் திருமகன் என்பதைப் பல்வேறு இலக்கியங்கள் குற 'ஆலமர் செல்வன் அணிசால் மகன் 2 ஆல்கொ கடவுட் புதல்வ 3 "கயிலைநன் மலையிறை மகன்'4 எனவருவன உறவுநிலை குறித்தத்தொடர்களாகும். இவன் சிவனுக்குரிய முதன்மைத் தன்மைகள் யாவம் இவனுக்கும் செல்வ சீர்த்திமாலையில் முன்னைப் பொருட்கு முதற்பொருளே முடியாது ஓங்கும் முதுமறையே - 3 எனக் குறித்தருள்வர் வள்ளலார். இதற்கு முன்னெழுந்த தெ காட்டி மகிழ்கிறார்.
முருகனே முதன்மைக் கடவுள் மற்ற தெய்வங்கள் கொண்டே இருக்கம். எனவே, இவனைப்போற்றவதே ெ முருகனது திருவடியே எவ்வுயிர்க்கும் இடைக்கலம் தரவல்ல; அறிவு, நிறைவான இன்பம் போன்றவற்றைப்பெறுவது உறத் இறைவன் உயிர்கட்குத் தந்தையாகவும், தாயாகவும் வி முருகன் அமைந்துள்ளான் என்கிறார். மேலும் அவர், அன்பம்
என்தந்தை யேயெனது தாயேயென் அன்பமே என்தன் அறி வேயென் அன்பே - 3 என்பத அப்பகுதியாகம். இறைவன் தன் புகழைக்கல்லாதார் மனங்களில் தங்கியிருக்கம வேண்டும். இறைவன் புகழைப்பேசாதாரோடு அருளாளர்கள்
'கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன் சொல்லாதாரோடு அல்லோம் நாமே 5
 

வள்ளிமணாளன்
σ. எம்.பில், பிஎட், ம் கலைக்கல்லூரி, யிலாடுதுறை
ருமையாதீனப் பல்கலைக் கல்லூரியில் முறையாக, பி. லிட், பயின்று தேர்ச்சிபெற்றவர். இவரது எம்.பில்ஈய்வேடு, புராணத்தில் மாணிக்கவாசகர் வரலாறு' என்பதாகம், அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறவனத்தில் ாளராகவும் பணிபுரிந்து உள்ளார். தற்பொழுது தருமபுரம் ல்லூரி தமிழ்த்துளையில் பகுதிநேர விரிவுரையாளராகப் ார். சைவநூற்பயிற்சி நன்கு உடையவர். ஒல்லும் வகையில், டுரைவரைந்தும், சொற்பெருக்காற்றியும் சமயப் புணிசெய்து
அவர்கள் கடவுளர்கள்ை தலைமைத் தெய்வம், நிலத்தெய்வம் முருகன், திருமர், இந்திரன், வருணன் ஆகிய நால்வரும் திருமாலும் தலைமைத் தெய்வத்தின் உறவுடையவர்கள். 1ளர்ந்தன். மக்கள் இம்மூவரில் ஒருவரை வழிபடு கடவுளாகக் J6).j60T (p(L59,60TT6) isT60T,
லாகும். இராமலிங்கர் பாடிய முதல் நூல் இதுவே. ஆயினும் ட்டுள்ளது. இத்திருமுறையில் முருகன் துதிகள் மிகுதியாக நமுறையாகத் தொகுத்துள்ளனர் எனத்தெரிகிறத. அவற்றில் இன்புறத்தக்கன. தெய்வமணிமாலையின் வழிமுருகனின்
ரே இறை நாட்டம் கொண்டவர். தந்தையை இழந்த அவர், ப் பள்ளிப் படிப்பில் விருப்பம் இல்லாது போயிற்ற பள்ளிக்குப் றையும் மருகனிடம் அன்பு கொண்டார். உடனே கவிதைகள் ரிமாலையாகும். அவர் ஏழு வயதில் பாடத்தொடங்கினார்
முடிவிலும் தண்முகத்துய்ய மணி யுண்முகச் சைவமணி
மருகன். எனவே, இவனும் தொன்மையானவன். முருகன் நிப்பிடுகின்றன.
சிவனின் வேறல்லன் என்பதும் கறிக்கத்தக்கது. எனவே, உண்டு. இதனை உணர்ந்த வள்ளலாரும் போற்றகின்றார்.
ய்வமணிமாலையிலும் முருகனின் துமன்மைத் தன்மையைக்
பிறக்கும், இறக்கும். தொடர்ந்து வினைகளைச் செய்து பாருத்தம். சிலர் சிறு தெய்வங்களை நாடி ஒடுகின்றனர். 點 திருவடியைப் பற்றுார், திரு, புண்ணியம், அருள், செல்வம், நி என்கிறார்.
ளங்குபவன். வள்ளலாரும் என்தந்தையாகவும் தாயாகவும் , அறிவு, அன்பு போன்றவைகளும் அவனேயாம் என்கிறார்.
ாட்டான். அவன் அருள் வேண்டுமெனில், அவனைத்துதித்தல்
உறவுவைத்துக் கொள்ளமாட்டார்கள். இதனைக்

Page 32
எனும் திருஞானசம்பந்தர் கூற்றால் அறியலாம். வள்ளலா என்கிறார். துதிப்பாரை மதித்தொழுகுவேன். இது ஏது தெய்வத்தை வணங்குவோர். செங்கனியை விடுத்து வேட் பணிக்கு ஆகாது, மற்றோருக்கு ஏவல் செய்வார், 醬 சாடுகிறார்.
வரம்பில்லாத ஆற்றலுடையவரால்தான், அகப்பகை, புறப்பc காமவுட்பகைவன், தொபவெங்கொடியன், லோப முழுமூ! கொலை எனும் பாதகன் எனும் எழுவரும் அகப்பகையா சிலரும் பற்றிடாமல் அருளக்கூடியவன் முருகனே என்கிறார் பகுதிகளாம். 3. அவதாரநோக்கம்: அவதாரம் என்பது மேலிருந்து கீழிறங்குதல் என்ற பொ விளைவிக்க வருதலாகும். இறைவன் அவ்வாறு இரங்கி அண்டம் போன்றனவெல்லாம் இல்லாது போய்விடும். இத "பூதம்எங்கே மற்றைப் புலன்எங்கே பல்லுயிரின் பேதமனங்கே அண்டமெமும் பேரெங்கே - நாதமெங்கே மன்வடிவம் எங்கே மறைஎங்கே வான்பொருள்நீ பொன்வடிவம் கொள்ளாத போது 6 எனவரும் பாடல் உயர்த்தகிறது. இவ்வாறு அருளும் பாங்ை மற்றொன்ற மறக்கருணை, அற்க்கருணை என்பதுமிக்குச் ே மறக் கருணையால் ஆட்கொண்டால், அப்பிறவியிலேயே உ முடித்தவன். சூரனை அழிப்பதற்காகவே, சிவனிலிரு அழைக்கப்பெறுகிறான். முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின் என்ற அரசனை முருகனோடு ஒப்பிட்டுக்காட்டுவர் சங்க முருகன் மறக்கருணையினால் சிங்கமுகன், தாரகன், கு வானம், தெவாமிர்தம், மன்னராட்சி, நான்முகன் படைப்பு இல்லாது போய்விடுமு. இவற்றைக் காத்தவன் முருகன் ஒ ஈனம் அங்கே செய்த தாருகனை ஆயிரவிலக்கமுறுசிங்க எண்ணிய திறல் பெற்ற சூரனை மறக்கருணையிந்து கொ வாம்எங்கே அமுத பானம்எங்கே . - 10
4. உண்மை அறிவித்தகுரு: உயிரின் இயல்புகளில் தலையாயது, அது அறிவிக்க அறியு கொள்ளாது. இதனை, உணர்த்தில் உணர்வேன் உணர்த்தாயேல் நாயேன் கணத்தும் உணரும் வகை காணேன்'8 எனும் காடற்பகதியால் அறியலாம். சிற்றிவுடைய உயிரைப் ( காதுகள் கேட்கின்றன என்ற குறிப்பிடுவது நகைப்பிற்குரிய ஆசிரியர் மாணவனை நோக்கி, வீட்டைக் கட்டியது யார்? இயக்குவது பொறியாளர். பொறியாளரைத் திட்டமிடச் ெ உண்மை. இதைவிடுத்து மாற்றிச் சொல்வது அறியாமை மாணவன் கறிப்பிட்டது போன்றதாகம். எனவே, சடப் பொ கொடுப்பவன் இறைவன். இவற்றை உணர்தல் வேண்டுமு. காட்டுவர். பாசஞானம், பசுஞானம், பதிஞானம் (சிவஞான் பாச ஞானத் தாலும் பசு ஞானத்தாலும் பார்ப் பரிய பரம்பரனைப் பதிஞானத் தாலே நேசமொடும் உள்ளத்தே நாடி 9 எனச் சிவஞானசித்தியார் குறிப்பிடுகிறது. இத்தகைய உணர்த்தியும், மனித சட்டை தாங்கியும் அருளுவன். மரு என்கிறார் வள்ளலார். இதுநாள் வரை மாயை வாழ்க்கையி மாறான தொற்றம் கண்டதேயாகும். கானலினைநீர் எ6 பாம்பாக எண்ணினேன் கிளிஞ்சலை வெள்ளி என்றம், பித் உள்ளம் அளவில்லாத நிலையில் விகாரப்பட்டுவிட்டது. ம உள், வெளி, வான், உலகு என்றெல்லாம் நினைந்து நீ பொய்மை என்ற உணர்த்தி அருளினான் என்கிறார். மனையென்று மகவென்றம் உறவென்றும் நிதிஎன்றும் வாழ்வென்றும் மானம் என்றும் ஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம் என்றும் உள்ளென்றும் வெளியென்றும்வான்

ம், முருகனைத்துதியாது இருப்பாரை கனவினும் நினையேன் மொழியன்ற உண்மை என்கிறார் மூன்றாம் பாடலில், சிறு பங்கனியை விரும்பும் காக்கைக்கு ஒப்பாவார் என்றம், அவன் கு இறைக்காது நிரைப் புல்லிற்கு இறைக்கும் வீணர் ள்னறும்
கைகளைத் தீர்க்க முடியும். அவ்வாற்றல் முருகனிடம் உள்ளது. -ன், மோகவிணன், மதமெனும் துட்டன், மாச்சரிய விழலன், த்ெ துன்புறத்துகின்றனர். இவர்களும், இவர்கட்கு உறவான . இவைகளெல்லாம் முருகன் முழுமுதற் கடவுள் எனக்குறிக்கம்
ருள்படும். அவதாரநோக்கம், தீமையை அகற்றி நன்மையை யும், இறங்கியும் வரவில்லை எனில், ஐம்பூதங்கள், புலன்கள் னைப்
க இரண்டு வகையாக்குவர் ஆன்றோர். ஒன்று அறக்கருணை, சாதிக்காமல் ஆட்கொள்வது. மிக்குச் சோதிப்பதமறக்கருணை டய்திகிடைத்தவிடும். முருகன் நினைத்ததை முடிக்கவந்தவன், ந்து தோன்றியவன். இது குறித்துத் தோன்றல் ள்னறும்
ப்புலவர். இதில் முருகனின் அவதாரநோக்கம் புலப்படுகிறது. தரன் ஆகிய மூவரையும் ஆட்கொண்டான். இல்லை எனில், , திருமாலின் காவல், மறைபேசும் இழுக்கம் இவையெல்லாம் ஒருவனே என்கிறார் வள்ளலார், மற்க்கருணையை,
முகனை ாண்டி லைஎனில்
என்ற குறித்தருளுவர்.
ம் தன்மையுடையது என்பதாம். உயிர் தாமே ஒன்றை அறிந்து
பேரறிவுடய இறைவன் இயக்குகிறான். கண்கள் காண்கின்றன, து. அவைகள் உயிரின் ஆணையை ஏற்றச் செயற்படுகின்றன. என வினவ, கொத்தனார் என்கிறான். அந்தக் கொத்தனாரை சான்னது, விட்டைக்கட்ட விருப்பம் கொண்டவர். இது தான் . கண்களும், காதுகளம் தாமே செயற்படுவதாகக் கூறுவது ருள்களுக்கு இயக்கம் கொடுப்பது உயிர், உயிரக்கு இயக்கம் இவ்வாறு உயிர்பெறும் ஞானத்தை அருளாளர்கள் மூன்றாக்கிக் ாம்) என்பன அவை. இதனைப்
உண்மையை அறிவிக்க, இறைவன் உயிர்கட்கு உள்நின்ற கன் இவ்வாறு உண்மை அறிவித்த குருவாக விளங்ககிறான் ல் வீழ்ந்து உழன்றேன். அதனால் விளைந்த பயன் உண்மைக்கு iறம், கட்டையைக் கள்வனென்றம் கருதினேன். கயிற்றைப் தளையைப் பொன் என்றம் மயங்கி வாழ்ந்தேன். இதனால் என் னைவி, மகன், நிதி, வாழ்வு, மானம், உடம்பு, உயிர், உள்ளம், னைந்து உருகினேன். ஆனால், முருகன் இவையெல்லாம்
24

Page 33
உலகென்றும் அளவறுவி காரமுற நின்றன்னை உண்மையறி வித்த குருவே'7 என்பது அப்பாடலாகும். இது தன்னுணர்ச்சியின் வெளிப்பாட விடுபடலாம் எனத் தெரிகிறது. 5. முழுமைதரும் முருகன்; அருளாளர்கள்இறைவனிடம் தன்குறையைச் சுட்டி, நிறைவே பண்படாத உலகமக்களின் குறை. அவர்கட்காகத திருஞானச போன்ற அருளாளர்க்ள அக்குறையைத் தமதாக்கிப்படியுள் குறைஉடைய தன்னையும், பிறரையும் ஆட்கொண்டு முழுை வெளிப்பாட்டில் எழுந்த பாடலாகும். உணவிலும், ஆடையி: வாழ்ந்தவர் போன்றவரோடு கலந்து பழகினேன். அதனா கூடாதிருக்க அருள் புரிய வேண்டும் என்று விண்ணப்பம் உள்ளது. முருகன் இரப்பவர்க்கு இல்லை என்று சொல்லும் வன்ம குறைவதில்லை. ஆயினும், என் உள்ளத்தில் அவன் நிை அவனிடத்து என்னைப் பற்றி பரிந்துரை செய்வாரில்லை. எ வண்ணம் ஆக்குவாயாக என வேண்டுகிறார்.
வந்துஇரப் போர்களுக்கு இலையென்பது இல்லைநீ வன்மனத் தவனும் அல்லை தளர்விலச் சென்னையிற் கந்தகோட் டத்துள்வளர் தலமோங்கும் கந்தவேளே - 13
என்பது முருகனின் பெருமைகுறித்தவரிகளாகும். 6. முருகனுக்கே பணி செய்வீர்: இறைவன் உயிர்களிடத்துப் பெருவிருப்பு உடையவன். அ உடலேடுத்த உயிர்கள் வினைகளாற்றி இன்பமும் துன் இயற்றிடுவததற்காக நல்லுறப்புக்களை ஆக்கித் தருகிறா மகிழ்ந்துள்ளார்கள்.
வாழ்ந்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவன் 10
'வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்த வைத்து இணங்த் தன் சீரடியார் கூட்டமும் வைத்து எம்பெருமான்' என்பன அருளாளர்களின் புகழுரைகளாகும். உயிர்கள் வேண்டும். அச்செயல் வழிபாடாக அமைகிறது. வழிபாடு என்ப அவன் அடியவர்க்கும் பயன் படாத உறுப்புகள் இருப்பதும் உறுப்புக்கள் பெருமையுடையனவென்றும், அல்லன சிறன பணிக்கு அமைத்திறத்தைச் சுந்தரரும், சேரமான்பெருமான் "வைத்தனன் தனத்தே தலையும்என் றாவும் ந்ெஞ்சமும் வஞ்சம் ஒன்றி இன்றி உய்த்தனன் 12 சிந்தனை செய்ய மனமமைத் தேன்செப்ப நாவமைத்தேன் வந்தனை செய்யத் தலையமைத் தேன்கை தொழவமைத்தே பந்தனை செய்வத்ற்கு அன்பமைத் தேன்மெய் அரும்பவைத் வெந்தவெண் ணிறுஅணி ஈசற்கு இவையான் வதித்தனவே என்பன அவ்விருவன் மொழிகளாம். அருணகிரிநாதர் பிர எடுத்துப் படைத்துவிட்டான் என்று வருந்துவதும் இங்குக் கோடாத வேதனு க்கு யான் செய்த குற்றமென் குன்எறிந்த தாடாள னேதெயும் நாடாத கண்ணும் தொழாத கையும் பாடாத நாவும் என்க்கே தெரிந்து படைத்தனனே' கண்டாய்' என்றும் அருளியுள்ளார். மணிவாசகரும், “வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்குஉன் மணிவார்த்தைக்கு ஆக்கி” 18 எனக்குறித்தருள்வர். பெரமான் புகழை இடைவிடாது பேசி அதைவிடுத்துப் எப்பொழுதும் பிறர்புகழ் பேசி
யாதொன்றும் பேசற்க இவ்வாலயத்துள்' என்பது திருக்கோயி உடன்பட்டதை எடுத்துரைத்தனர். இவர் உடன்படாத தந்தக்கோட்டத்தில் எழுந்தருளியிருக்கும் முருகனை வா திருவாய் அன்று, வெறும் வாய் அதாவது கூழுக்காக ஏங்கி,
'எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கு மேக்கற் றிருக்கும் வெறுவாய் - 8

ாகும். எனவே, முருகனை வணங்கினால், மாயையிலிருந்து
1ண்டி விண்ணப்பம் செய்வர். அக்குறை அவரின் குறையன்ற, ம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர், பட்டினத்தார் ளனர். வள்ளலாரும் அவ்வண்ணம் பாடியுள்ளார். முருகன், ம அடையச் செய்வான் என்கிறார். இது பொது உணர்வின் லும் பெருவிருப்புக் கொண்டவர், மாதரின்பத்தில்திளைத்து ல் இது நாள் வரை வினே கழிந்தது. இனி அல்லாரோடு செய்து கொள்கிறார். இச்செய்தி இரண்டாவது பாடலில்
னம் கொண்டவன் இல்லை. அவன் திருவருள் என்றும் னவு இல்லை. பழவினை என்னைவிட்டு அகலவுமிலலை. திர்ப்பாரும் இல்லை. இவ்வண்ணம் உழலும் தன்னை நல்ல
புவ்விருப்பினால் உயிர்களை உலகில் உலவ விடுகிறான். பமும் அடைகின்றன. இறைவன், உயிர்கள் நல்வினை ான். இவ்வருட் பெருக்கை நம் அருளாளர்கள் போற்றி
- இறைவனின் அருளைக் கருதில் கொண்டு செயலாற்ற து இறைவனுக்கு நன்றி செலுத்துவதாகும். இறைவனுக்கும், ஒன்றுதான். இதை உணர்ந்தே அருளாளர்கள், பயன்பட்ட மையுடையன என்றம் குறிப்பாராயினர். உறுப்புகள் அவன்
நாயனாரும் குறித்தருளியுள்ளனர்.
ன் தேன்
மதேவன் தனக்குப் பயன்படாத உறுப்புக்களைத் தேர்ந்து குறிப்பிடத்தக்கது.
தல் வேண்டும். பேசாத நாள் பிறவாத நாளாகும். இன்று
ல் எழுதியுள்ள செய்தியாகும். வள்ளலாருக்கு முற்பட்டவர்கள் தும், உடன்பட்டுதுமான நிலையைக் குறிப்பிடுகிறார். ழ்த்தாதவர்கள் மனிதர்களல்லர். பேயர்கள். அவர்தமவாய் நாக்கைத் தொங்கவிட்டு அலையும் வாயாகுமாம்.

Page 34
என்பது அப்பாடல் வரியாகும். சிறு தெய்வத்தின் புகழ்ெ என்றம் சாடியுள்ளார். இது,
நாவலங் காரமற வேறுபுகழ் பேசிநின் நற்புகழ் வழுத்தா த( நாய்ப்பால் விரும்பியான்று தூய்ப்பாலை நயவாத நவையுடை எனும் பகுதியால் அறியக் கிடக்கிறது. முருகனின் புகழ் டே வாய் அமுதுண்டு வந்ததாகும். இதனை, ஐயநின் சீர்பேசு செல்வர்வாய் நல்ல தெள்ளமுதுண்டு வந்த திருவாய்' - 9 எனும் வரியால் அறியலாம். 6-2 தலை: இறைவனின் திருவடிகளை வணங்குவதற்காக தாழ்த்தி வணங்குதல் வேண்டும். அரசனின் குடையும், தை எனக்குறிப்பர் சங்கப் புலவர் காரிகிழார். முக்கட் செல்வர் நகர்வலஞ் செய்ற்கே இறைஞ்சுக பெருமநின் சென்னி 19 என்பது அப்பாடற் பகுதியாகும். திருநாவுக்கரசர் தலையின் தலையே நீ வணங்காய் - தலைமாலை தலைக்கணிந்து தலையாலேபலி தேரும் தலைவனைத் தலையே நீவணங்கா என்று அருளியுள்ளார். அருணகிரிநாதர் முருகனை வணங் வணங்காத் தலைவந்து இது எங்கே எனக்கு இங்ங்ண் வu என்பது அவ்வருத்தம் குறித்து வந்த வரியாகும். வள்ளலார், மறுபிறப்பில் சுடுகாட்டுத் தீக்கு விறகு சுமக்கும்தலையாகிவி "எங்கள்பெரு மான் உனை வணங்காத மூடர்தலை இகழ்வு என்பது சிறுமை குறித்தவரி. முருகனின் திருவடியை வணங்
விளங்கும்.
அப்பநின் திருவடி வணங்கியோர் தலை முடிஅணிந் தோங் என்பது பெருமை குறித்தவரியாகும்.
6-3 கண்: மனிதன் கண்பெற்றது. இறைவன் திருமேனி நலம் உன்ககர் திருமூவல்.
'கண்காள் காண்மின்களோ - கடல்ஞ்சுண்ட கண்டன் தன் எண்தோள் வீசின்று ಪ್ಲೀ: ரான்தனைக் கண்காள் காண்மின்களோ 23
'கண்ணினைநின் திருக்காதப் போதுக்காக்கி 24 'கங்குல் பகனம்கண் மற்றொன்றும் காணற்க 25 "கண் அவனை அல்லது கானா 26 என்பன திருமுறைகள், - வள்ளலாரும் முருகளின் திருமேனிஅழகைக் கண்டு திளைக் என்கிறார் கந்தமிகு நறின்மேனி காணாத கயவர்கண் கலநீர் சொரிந்த வழுகன் - 8 - என்பது அது திருமேனியைக் கண்டவர்கள் புண்ணியராவ கூடியதாக விள்குமாம். - மெய்யநின் திருமேனி கண்டண் ணியர்கண்கள் மிக்கஒளி மேவு கண்கள் - 9 என்பது மூலவரிகளாகும். புகழ்கேட்பதால் அவனிடத்து அன்பு பெருகும்.
'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம்பா மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் 27 என்றுபுககேட்டும் எழாததால், நின்செவி வன்செவியோ எ6
செவுஅவனது, எண்ணருஞ்சீர் அல்லது இசைகேளா 28 என்றருளுவர் சேரமான் பெருமாள் நாயனார். முருகனின் பு இழவுச்செய்தி கேட்கும் செவியாக அமைந்துவிடும்என்கிற "கடவுளின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி கைத்திழவு கேட்கும் செவி - 8 எனவரும் பகுதி தெளிவறுத்துகிறது. புகழ்கேட்டவர்கள் வித் மங்கலச் செய்தி கேட்கும் பெருமையை அடையும்.
வேலநின் புகழ்கேட்ட வித்தகர் திருச்செல்வி விழாச்சுபங் கேட்கும் செவி - 9

பசுவார், தூயபாலை ஏற்காது நாயப்பாலை விரும்பியவராவர்
Surf
ப் பேய ராவார் -11 சுபவர்கள் பெரும் செல்வம் உடையவர்களாவர். அவர்களது
வே தலை அச்ைகப்பெற்றள்ளது. இதனை உணர்ந்து தலை லயும் கோயிலை வலம் வரும்போது மட்டுமே தாழ்ந்திருக்கும்
செய்ற்பாட்டைத்
Lju” 20 காத தலைவந்து தனக்கு வாய்த்துவிட்டதாக வருந்துகிறார். பத்ததுவே
முருகனை வணங்காதர் மூடர் என்கிறார். அவரின் தலை டும் எனச் சாடவும் செய்கிறார். விறகு எடுக்கம் தலை' - 8 குவார் தலை என்றும் முடிகவித்து சிறந்தோங்கும் தலையாக
கி வாழும்தலை -9
) காண்பற்காகும். 'தெளிவு குருவின் திருமேனி காண்டல்"22
T6050া
காத கண்கள், மறுபிறப்பில் ஆழுது துன்புறும் கண்களாகிவிடும்
ர். அவரது கண்கள் மேன்மேலும் ஒளிவீசக்
டக் கேட்டேயும் வாள்தடங்கண்
னக் கேம்டேயும் வாள்தடங்கண்
கழ் கேட்காதவர்கள் வீணர்கள். அவர்தம் செவி எப்பொழது Tர். இதனைக்
ந்தகர்களாக விளங்கவர். அவரது செவி பெருவிழா போன்ற

Page 35
என்பது பெரமை குறித்து வந்ததாகும். 5-5 நெஞ்சம்: இறைவன் மனித உயிர்க்கு உள்ளிருந்து உ மனத்தைத் தந்துள்ளான். எனவே, நெஞ்சத்தில் அவனுக் வலியுறுத்தி உள்ளார்கள். அவர்கள்,
மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை 29 நெஞ்சேநீ நினையாய் - நிமிர்புன்சடை நின்மலனை மஞ்சா டும்மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினைய "சிந்தனைநின் தனக்காக்கி 31
என்றெல்லாம் அருளியுள்ளார்கள். பாசநீக்கம் வேண்டுவோ பாவிகளாவர். அவர்களது நெஞ்சம் அருசத்தகாதவற்றிற்கு
"பந்தமற நினையெணாப் பாவிகள் நெஞ்சம் பகீரென நடுங்கும் நெஞ்சம் - 8 என்பது நினையா நெஞ்சைக் கறித்து வந்ததாகம். நினைப் துய்யநின் பதம்எண்ணு மேலோர்கள் நெஞ்சம் மெய்ச் சுகரூபமான நெஞ்சம்' - 9 என்பது நல்நெஞ்சு குறுறித்துவந்ததாகும். 5-6 கைகள்: கைகள் இறைவன் திருமேனி தீண்டுதற்கும், ப போன்றவற்றிற்கும் பயன்படுதல் வேண்டும். இதற்கு, "எங்கை உன்க்கல்லாது எப்பணியும் செய்யற்க 32 'அண்ணல் கழலடி அல்லது கைதொழா 33 எனவரும் திருமுறைகள் சான்றாகின்றன. முருகனைக் ை தோறும் சென்று பிச்சைக்கு நீளும் கையாகி நிற்கும். இதன் 'பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சகர் கை பலியேற்க நீள்கொ டுங்கை - 8 என்பர் வள்ளலார் வணங்கியோர் பெரியோர்கள். அவர்கள் : விளங்கும். இத்திறத்தைத் தோன்றல்உன் திருமுன் குவித்தபெரி யோர்கைகள் சுவான மிடு கின்ற கைகள் - 9 எனும் பகுதியில் அருளியிருத்தலைக் காணலாம். பெற்ற ந கொண்டால் அவைகள் சிறப்புப் பெற்ற விளங்கும். இ பாராட்டற்குரியதாகும். இராமலிங்கர் முருகனை வழிபாடு கடவுளாகக் கொண்டு பாடி மகிழ்கிறார். அவனுக்குப் பணி செய்ய உலகினரை அழைக் திருவருட்பாமுழுமைக்கும் முருகன் பற்றித் தொகுத்தாராய்
1. வள்ளலார் - ஒரு அறிமுகம் ப. 6 22. 2. கலித்தொகை, மருதக்கலி 18 23. 3. (LPCD(5 256 24. 4. சிலம்பு - வேட்டுவவரி 13 25. 5. மூன்றாம் திருமுறை 40 - 3 26. 6. திருவருட்பா, சிவநேசவெண்பா - 3 27. .28 56 [(gח(ggחLIDb .7 8. சொக்கநாதவெண்பா - 26 23, 9. UT6) 292 30. 10. ஐந்தாம் திருமுறை 12.4 31. 11. திருவாசகம், திருப்பூவல்லி 7 32. 12. ஏழாந்திருமுறை 14.1 33.
பொன்வண்ணத் திருவந்தாதி 92 கந்தரலங்காரம் 76 திருக்குறள் 5 ஆறாந்திமுருறை 19.8 நாலாந்திருமுறை 9.5 திருவாசகம், திருச்சதகம் 26 புறநானூறு 6 நாலாந்திருமுறை 9.1 கந்தரலங்காரம் 42
2

ணர்வை ஊட்டக்கூடியவன். தன்னை நினந்ைது மகிழ்வதற்கு கே இடமளிக்க வேண்டும். இதனை அருளாளர்கள் நன்கு
30
ர், முருகனை நினையவேண்டும். நினையாது இருப்பவர்கள் ம் அச்சம் கொண்டு உழலும்.
வர் நெஞ்சம் உண்மைச் சுகத்தைப் பெற்றச் சிறக்கம்.
லர்பறித்து மாலை தொடுத்தற்கும் அலகிடுதல், மெழுகிடுதல்
ககூப்பித் தொழாதவர் வஞ்சகர். அவர்கள் கை இல்லங்கள் 560T)
கைகள் பொற்காசுகளை வழங்கிடும் போறுபெறும் கைகளாக
ல்லுறுப்புக்களை முருகனுக்கு உரியயனவாக்கிப் பணிமேற் வ்வாறு பெருமை, சிறமைகளைக் குறித் தருளியிருப்பது
ப்பரவியுள்ளார். அவனது முழுமைத்தன்மையை வெளிக்காட்டி கவும் செய்கிறார். ந்தால் வள்ளலாரின் ஈடுபாடு பெரிதும் புலனாகும்.
திருமந்திரம் 138 நாலாந்திருமுறை 9.2 திருவசகம், திருச்சதகம் 26 திருவாசம், திருவெம்பாவை 19 திருக்கயிலாயஞானஉலா திருவாசகம், திருவெம்பாவை திருக்கயிலாயஞானஉலா ஆறாந்திருமுறை 19.8 நாலாந்திருமுறை 9.6 திருவாசகம் திருச்சதகம் 26 திருவாசகம், திருவெம்பாவை 19 திருக்கயிலாய ஞான உலா

Page 36
தணிகைப் புராணத்
தருமையாதீனப் புல திருமைறை உரைம் டாக்டர் சொ. சிங்க (இயக்கநர். தமிழ் 3 (அறிமுகம்: திரு. ெ தோன்றி, தனது தி விளக்காக விள நண் பர்களினாலு
அழைக்கப்படும் இ எனலாம். 30க்கும் மேற்பட்ட
ஆராய்ச்சிக்கட்டுல இரவது “வெள்ளி வெளியான சிறந்த முதற் பரிசாகத் த “ஊமைக்குயில்”, ெ
- இளநிலைப் பட்ட திருநாவுக்கரசர் தேவாரத்தில் ஓர் ஆதார ஆய்வு மி பல்கலைக்கழகம் பிஎச்டி (பக்தி இலக்கியம்) ஆய்வாளராக பல்கலைக்கழக மதிப்பீட்டாளராகவும் முதுமுனைவர் பட்டம் தருமையில் நிறுவப்பட்டுள்ள அனைத்துலக சைவசித்தாந்த அ சைவசித்தாந்த, மாலை நேரக் கல்லூரியின் மதிப்பியல் பேர்
இவரது வழிகாட்டுதலில் மூன்ற பேராசிரியர்கள் பிஎச் திருச்சி வானொலி மூலம், இலக்கியச் சிந்தனைகள், பே திருவாவடுதுறை, திருவண்ணாமலை, வயலூர், சீர்தாழி முத திருச்செந்தூர் கந்த சஷ்டி, சபரிமலை மகரஜோதி உலகத் புகழீட்டியவர்.
1958 முதல் 1979 வரை பலமுறையும் கொழும்பு, யாழ்ப்பான - 1990 இல் சிங்கப்பூர் மலேசியா சென்று 22 சமய இலக்கிய உ விரிக்கின் பெரகும். தொகுக்கின் எஞ்சம்.) 1. தணிகைப் புராணப் பதிப்புக்கள்:
யாழ்ப்பாணம், சி.வை.தாமோதரம் பிள்ளை கி.பி. 1883 ஆ கொணர்ந்த தனிச்சிறப்பு உடையவர். திருவாவடுதுறை . மேலவரம் சுப்பிரமணிய தேசிகர் அவர்கள் கட்டளையிட்டரும் புராண ஏட்டுச் சுவடிகளம், மது ரை இராமசாமிப் பிள்ளை த யாழ்ப்பாணம் சி. வை.தா. அவர்களுக்கு அனுப்பப் பெற்ற யாழ்ப்பாணத்தில் அச்சிட்டனர் என்றும் கூறுவர். முப்பது ஆ புராணப் பதிப்பு வெளிவந்தது. 1960ல் திருவாவடுதுறை ஆ வெளிவந்தது. பி.பி. 1887க்க முன், பொன்னோதுவா மூர்த்தி ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகளிடத்தும் பாடல் கேட்டு எழுது குறிப்புரைகளுகன்) அப்பதிப்பு வெளிவந்தது. பொன்னோதுவா மூர்த்திகள், யாழ்ப்பாணம் ஆறமுக நாவல் அவர்களிடம் தணிகைப் புராணத்தைப் பாடங் கேட்டவர் என விளக்கியும், சுருக்கமாகவும், சைவ சித்தாந்த நு ண் பொரு * தணிகைப் புராணம்: (குறிப்புடன் சித்தாந்த சைவமணி - ! திருவாவடுதுறை ஆதீனம் - (வெளியீடு எண்: 133) 1960 (பக் 1. ஆசிரியர் வரலாற்றுக் கறிப்பும் அருஞ்செய்திகள் சிலவும்:
தணிகைப் புராணத்தின் ஆசிரியர், கவிஞர் பெருந்தகை ஆவர். இப்புராணச் செய்யுள் நடை சங்க இலக்கியம் போன்று சிவஞான சவாமிகளின் மாணவர் கச்சியப்ப முனிவர். பெ தம்திருப்பாடல்களில் இழைத்துள்ளனர் முனிவர். சிவதருமோத்
திருத்தணிகை என்ற முருகப்பெருமானின் திருத்தலம் கூறப்பட்டுள்ளன. 'திருநாட்டுப்படலம்' முதல் 'நாரதன் அபு உடையது. 3161 திருப்பாடல்களைக் கொண்டது.
தம் குருநாதர் திருவாக்குப்படிக் காஞ்சிப்புராணத்து இர. வண்டுவிடு தூது , கச்சியானந்த ருத்திரேசர் பதிற்றப் பத்தந், இறைவன் திருவடி நிழலிற் கலந்த ஆண்டு கி. பி. 1790 என்
கதம்பிரான் சுல்திப்பு வெளிவந்ண்ம் ஆறமுக நஎல்
போப்பரைகளுடன் சுவாம் முன், பெருவாவடுப்பது ஆ
2

தில் சைவ சித்தாந்தம்
அத -2 வர், செஞ்சொற்கொண்டல், மணி, தமிழாகரர், நல்லாசிரியர்
காரவேலன் எம். ஏ. பிஎச்.டி., அய்விமையம் மயிலாடுதுறை) சாக்கலிங்க தேசிகர் - காயாம்பு ஆச்சியின் செல்வமகனாகத் பறமையினாலே படிப்படியாக முன்னேறி இன்று தமிழின் ஒளி ங்குபவர். டாக்டர். சொ. சிங்காரவேலன் அவர்கள். ம் அன்பார்களினாலும் செல்லமாக சொ. சி. என்று ப்பெரந்தகையார் தமிழிலே ஈடுபடாத துறையே இல்லை
- நாட என்ற Sகள், உராய்ந்து
சைவ இலக்கிய ஆராய்ச்சி நூல்கள், 300க்கும் மேற்பட்ட ரைகள், கவிதைகள், நாடகங்கள் இரவால் படைக்கப் பெற்றன. வீதி” என்ற நாடகக் காப்பியம் 1988 - 89 ஆம் ஆண்டு - நாடக இலக்கியம் எனத் தமிழக அரசு பாராட்டி ரூ. 5000 ந்து பெருமை செய்தது இவரது மற்றொரு நாடகமான சன்னை - பாரதிதாசன் - பாரதியார் பல்கலைக்கழக முதுநில் ப்படிப்படிற்குப் பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது. தராகவே இவர் விளங்கி வருவதால், மதுரை, காமராசர் இவரைப் பயன் படுத்திக் கொண்டுள்ளது. தஞ்சைத் தமிழ்ப் க் கண்காணிப்புப்போராசிரியராகவும் இருந்து வருகின்றார். ராய்ச்சி நிறுவனத்தின் கரத்தரங்க மலர்ப்பதிப்பாசிரியராகவும், ாசிரியராகவும் பணியாற்றகின்றார். டி பட்டமும், அறவர் எம். பில்.இ பட்டமும் பெற்றள்ளார்கள். பருரைகள், கவியாரங்கத் தலைமை முதலியன ஆற்றியும், நலிய அலயங்களின் கும்பாகிஷேகங்கள் குடந்தை மகாமகம், தமிழ் மாநாடு முதலியவற்றை நேர்முக வர்ணனை செய்தும்
னம், மட்டக்களப்பு வந்து சமயப் பேருரைகள் ஆற்றியவர். 1989 உரைகள் ஆற்றிய பெரமைக்கு உரியவர். இவரது சீர்மைகளை
ம் ஆண்டில் முதன்முதலாக தணிகைப் புராணத்தை அச்சக்க ஆதீனத்தில் 10ஆவது குருமகாசந்திதானமாக வீற்றிருந்து ரியபடி, திருவாவடுதறை ஆதீன நூலகத்திலிருந்த தணிகைப் நாம் பாடம் கேட்ட போது எழுதி வைத்திருந்த கறிப்புரைகளம் ன என்றும், குறிப்புரையை அச்சிடாமல் மூலத்தை மட்டும் ண்டுகளுக்கப் பின் கா. நமச்சிவாய முதலியாரின் தணிகைப் தீனம் த.ச. மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் அழகிய பதிப்பு திகள் சே.ரா. சுப்பிரமணியக் கவிராயர் அவர்களிடத்திலும், திவைத்த கறிப்புரைகளுடன் (த.ச.மீ. அவர்கள் தாம் எழுதிய
மரின் மருகரும், மாணவரும் ஆகிய பொன்னையாப்பிள்ளை என்பர். அழகாகவும், அலக்கணக் குறிப்புக்கள், சிலேடைகளை ள்களை விளக்கியும் அக்குறிப்புரைகள் அமைந்துள்ளன. த.ச. மீனாட்சி சந்தரம் வெள்ளைபதிப்பு)
கங்கள் 909 + 27
- - திருவாவடுறை ஆதீனத்து “கவிராக்ஷஸ” கச்சியப்ப முனிவர் தனித்தன்மை வாய்ந்தது; திராவிட மாபாடியம் உடையாராகி மய்கண்ட சாத்திரங்களின் கருத்துக்களை மிக அழகுறத் ந்தரம் முதலிய நற்கருத்துக்களும் ஆங்காங்குத் திகழ்கின்றன. ) பற்றிய புராண வரலாறகள் மிகத் தெளிவுற இந்நூலில் நீள பெறு படலம்' ஈறாக, இருபது படலங்களை இந்நூல்
ண்டாம் காண்ட மொழிபெயர்ப்பு கச்சி ஆனந்த ருத்திரேசர் தாதி முதலிய பல நூல்களையும் இயற்றியவர் முனிவர். இவர் பர். (சாலிவாகன சகாப்தம் 1712க்குச் சரியான சாதாரண,

Page 37
சித்திரை, 11ஆம் நாள்; மங்கள வாரம்; பினர்பூசம், பூர்வ பட்ச என்பர்) 64 சிவதலங்கள், 64 முருகவேள் தலங்கள் முதலிய பல்வே இலக்கணக் குறிப்புக்களைக் கூடத் தம் திருவாக்கில் தகுந் 2களவுப் படலம் தனிக்கோவை நூலாகவேமிளிர்கிள்றது திருக்கோவையாரை ஒத்தன் எனலாம். 2. திருத்தொண்டர் வணக்கத்தில்: அறுபத்து மூன்ற நாயன்மார்களாகிய திருத் தொண்டர்க்கு 6 பரம்பொருளக்கு அடிமைகள் என்ற உண்மையை உணர்த் "பாய ஆருயிர் முழுவதும் பசுபதி அடிமை: ஆய எவ்வகை பொருள்களும் அவனுடைப் பொருள்கள்: மேய இவ்வண மலதுவேறின்ற என உணர்ந்த தூய மெய்த்தவத்து அடியவர் துணையடி தொழுவாம்” என்பத அத்திருப்பாட்டு 1 "எல்லாம் உன் அடிமையே; எல்லாப் தாயுமானவரும் பாடுதல் இங்கு ஒப்பிட்டுணரத் தக்கது.2 22 அவையடக்கத்தில்: பதியின் செயலன்றிப் பசவுக்குச் செயல் இல்லை என்பது சி ஒருதனி முதல்வனை இன்றி யான் தனியே இந்நூல் பாட ம அறிவறத்துகின்றார் முனிவர். 1. மேற்படி பதிப்பு: "கச்சியப்பர் வரலாறு" பக் 2 சூ 2. மேற்படி பதிப்பு: பா 223, 228, 233, 261 முதலியன
மேற்படி பதிப்பு: "களவுப் படலம்" பா 57 - பா 620 வரை 1. மேற்படி நூல் - கடவுள் வாழ்த்து - பா - 10 2. தாயுமானவர் பாடல்கள் - கருணாதரன் கடவுள் - பா - "கருவிகள் அனைத்தும் என்னுடன் கலந்து நின்றியக்காநிற் ஒருவனை யன்றி யானே உஞற்றுதல் இன்மையாலே" 3 தம் தரணங்கள் எல்லாம் சிவகரணங்கள் ஆகப் பெற்றவர் அ. வசிபெறம் அடியார்” 4 என்ற தொடரில் இனிது விளக்க எனப்பாடும் பகுதி இனியது.5 2.3. திருநாட்டின் சிறப்பில்
உழத்தியர்கள் நாறுகளைப் பறித்து, மடி செய்து, வேறு நில மெய்மையே தோன்றகிறது: "வெவ்வேற உடல்களில் வாழும் ! பிரிக்கப் பெற்று, வேற உடல்களில் வாழுமாறு செய்யும் திரு பாடுகின்றார் முனிவர்: "கூறு படுத்தி வதியுடலம் குற்றம் களைந்து பேறு கதுவ வேற்று டலம் பெய்து செழிக்கும் உயிர் போலும்
3.
வயல்களில் உழவர்கள் முறையறிந்து பாய்ச்சிய நீர் நிரம் உயிர்கொறும் மலபரிபாகம் உற்ற இடத்து இறைவனின் திரு "பரம்புபல் உயிர்தொறம் பாகத் தெல்லையில் புரம்பொடித்தவன் அருள் பொருந்தும் தன்மை யோல்"2 உழவர்கள் விதைத்த சில நெல் பெரும் பயனாகப் பெரு செங்கரங்களில் இட்ட சிற அள்வே உடைய பொருள் எவ்வா என்று பாடுகின்றார். "பரவுசிவ ஞானம் உளர் அடியார் செங்கைப்
படுத்த பொருள் பெரும் பயனைப் பயக்கமாபோல், விரவும் உழவர்கள் அளித்த சிலகொண்டாற்ற
வியன்பணைகள் பெரும் பயனா விளைத்த சாலி” 3 "சிவஞானச் செயலுடையோர் கையில் தானம், திலமாளே கமலங்கள் நணுகுவிக்கும் தானே” என்ற சிவஞான சித்தி ( 1. மேற்படி நூல் - திருநாட்டு பா 92 2. மேற்படி நூர் - பா 96 3. மேற்படி நூல் பா 119 4. சிவஞானசித்தியார் - சூ 8; பா 26 2.4 கடவுளம் உயிர்களும் பற்றி: பதிப்பொருள் இயல்பை மிகத் தெளிவாக எல்லா இடங்களிலு செய்யுளில் கூறுயுள்ள திறம் ஓதி ஓதி உருகுதற்கு உரியத “பூ மணமும், உடலுயிரும், பொன்விழியும்
எனும் புணர்ப் (பு) ஆருயிர்கள் புண்டு தோமடையப் பார்திருந்தும், எண்குணத்தில்
2.

ம் சத்தமி நாள்; கும்பலக்கினத்தில் சிவபரிபூரணம் எய்தினர்
று அரும்பொருள்கள் இப் புராணத்தில் கூறப்பெற்றள்ளன. த இடத்தில் இழைத்துப் பாடும் திறம் உடையவர் முனிவர். து. 3 இதன் கண் அமைந்த கோவைக் கலித்துறைகள்
வணக்கம் கூறும் ©ಳ್ಗೆ "எல்லா உயிர்களும் பசுபதியாகிய தும் திறம் கறிப்பிடற்குரியது:
) உன் உடைமையே! எல்லாம் உன்னுடைய செயலே" என்ற
சித்தாந்த மெய்ம்மை. ஆன்மாவின் உடன் கலந்து இயக்கம் னைந்தேனல்லேன்' என்று அம்மெய்ம்மையைச் சுருக்கமாக
3 கும்
டியவர் என்பது "பசுகரணங்கள் எல்லாம் பதிகரணங்களாக ப் பெற்றள்ளது. குக்ன் என்ற பெயர் இயையவது போரல்
த்தில் நடும் காட்சியைப் பாடும் முனிவர்க்குச் சைவ சித்தாந்த உயிர்கள், காலம் வரும் போழுது அவ்வ்ல்களினின்றும் வேறு வருள் திறத்ததை இச்செயல் நிகர்த்து விளங்ககிறது என்ற
* 1
பி நிற்றலைக் காணும் முனிவர்க்கு, "உலகிடைப் பரவிய வருள் பொருந்திநிற்கும் தன்மையே நினைவில் எழுகின்றது:
கி வளர்ந்த காட்சி சிவஞானம் உடைய அடியார்களின் று பெருகி வளர்ந்து இட்டார்க்கு நல்குமோ அது போன்றது
வ செய்திடினும் நிலமலை போல் திகழ்ந்து . நாதனடிக் நெறியே அன்றோ இது 4
ம் ஒதுவரேனும் முனிவர், விராட்டகாசப் படலத்து வணக்கச் ாக உள்ளது:

Page 38
திருயாது, துகள்தீர் பாகம் தாமடைய, எவ்வுயிர்க்கும் ஒருங்கறத்தா
திருந்தும் ஒரு சலமும் இல்லா விமலிபொற் கடுக்கையந்தார் விராட்ட
காசன் விரை மலர்த்தான் போற்றி” 1 ஆணவமலத்தைப் பொருந்திய உயிர்கள் மாட்டும் பெருங் சிறிதும் திருயாது, அருள் புரியும் திறம் இங்குக் கூறப்பட்ட கடவுளோடும் விரவியுள்ள உயிர்களின் வினைப்பயனைக் க இயக்கத்தை ஆகாயம் பற்றாதவாறு போன்றது என்பார் வெளியுடு விராய வளிச் சலமனு வெளி சற்றும்
விராவுதல் இன்று அதுபோல் விளியாது விராய உயிர்த்தொகுதி விரவும் வினையின் -பயன் ஏதும் உறா
ஒளியே!” 2 சந்திரகாசன் என்ற கணத்தலைவன் முருகப்பெரமானை, துதிப்பாக்கள். நந்திஉபதேசப் படலம் துதிப்பாக்கள், இந்திரன் சிறந்து விளங்க்கின்றன. 3 1. மேற்படி நூல் - வீராட்டகாச - பா 1 2. மேற்படி நூல் - மேற்படி படலம் - பா 7 3. மேற்படி நூல் - வீராட்டகாச - 7 - 12 , பிரமன் - 84 - 91,
"உள்ளத்திதல் நீ மறைந்திருந்து உடனாகி எத்தொழிலை செய்தாய் என்ற தெரியுமாற அருள்கின்றாய், அத்தொழி அத்தொழிற்பய்ன் வளராமல் இருக்கும்படி உயிரை நூலின் நரகத்தில் இணவிக்கின்றாய், இத்தனையிலும் நீதோய்தலும் பெரியோர் அன்றி யாவர் அறிவார்?” என்று பாடும் பாடற்பகு
“சந்திரனால் முற்றம் நீங்காத இருளைச் சூரியன் கெடு எவரையும் ஆளத் தங்கிய திருமேனியை அடியார்கள் ஒளி வ என்று பிறிதொரு பாடற்பகுதி இறைவன் உதவியை விளக் “திருகும் இரு வல்வினை திருந்துபரி பாகம் மருவுத லுறுத்தி மெய் வழங்கு மொரு வள்ளல்” 3 என்று முருகப் பெருமானை ஈன்ற சிவபிரானை எடுத்துப் ( 1. மேற்படி நூல் - பிரமன் - பா 90 2. மேற்படி நூல் - பிரமன் - பா 92 3. மேற்படி நூல் - நந்தி - பா 7---- இவ்வாறே “இருவகை மாயை காரண மாக இலகபல் புவனமும் இழைத்து மருவுமப் புவனத் துயிர்களைப் புரப்ப .. வதிதரு வள்ளல்" 4 என்ற பெருமானின் வள்ளன்மேயைப் பேசுகின்றார் முனிவர்
மயிர்க்குட்டி வண்டுருவாதலையும், புழு களவி யாதலையும் பிறிதொரு சார் உயிர்க்கு நாயகன் முன்னின்று அருண்மயம் 5 எங்கெங்குக் காணினும் சித்தாந்தக் காட்சிகளையே இடங்காது. 2.5 ஆறுமுகமும் பன்னிரு விழிகளம்:
முருகப் பெருமானின் ஆறுமுகங்களும், பன்னிரண்டு விழ போற்றிப் பகுதியில் உயர்த்துகின்றார். ஆணவம், மாயை மலங்களாகிய இருளை நீக்கி ஒளி வழங்கதற்கே ஆற முகங். அபரம் என்னும் இரண்டு ஞானத்தையும் வழங்க மலர்ந்த வ “ஆணவ மூல மைந்து மலமெனும் இருளோராறும் எண்றத் துமிப்ப வில்லிட்டு இலக்று முகத்தாய் போற்றி பேணுறு திசை, மேல்கீழும் பெருகு இருஞானம் உய்ப்ப மாணுநு வதனந்தோறும் மலரிரு விழியாய் போற்றி” 1 2.6 முருகன் திருக்காட்ச:
ஆறுஜ ஆதாரங்களையும் கடந்து ஆயிர இதழ்த் தாமை வைக, பல பரிசனங்களும் செறிந்து இருப்ப, வினைகளை திருக்காட்சியை நந்தியெம்பெருமான் நினைகின்ற திறத் ை 2.7 சிவனும் முருகனும் நீரில் உன்றாய்த் தோன்றல்:
மாணிக்கவாசகர், “எங்கள் பிராட்டியும் எங்கோனும் பே

- - - -
-- )
கருணையாளன் ஆகிய பெருமான், பேரருள் உடைமையில்
மை காணலாம். டேவிள் அடையமாட்டான், அது தன்னோடு விரவிய காற்றின்
த் தோத்திரம் செய்யும் பாக்கள் பிரமன்சிருட்டிபெறுபடலம் ன் அருள்பெறுபடலம் துதிப்பாக்கள் அனைத்தும் இவ்வகையில்
நந்தி - 49 - 59, இந்திரன் - 19 - 22 யும் முடிக்கின்றாய், அவ்வாற முடித்தும் நீதான் அத்தொழிலைச் சிற்பயனைப் பின்னர் நகருமாறு செய்து தண்டிக்கின்றாய், வம் புகுத்துகின்றாய், அந்நூலில் புகுத்தல் செய்யாத உயிரை இலை, வினையும் முடிக்கின்றாய், நின்னை அருளாகி நின்ற ததி குறிப்பிடத்தக்கது. 1 ப்பத போல ஆசாரிய மூர்த்தம் கொண்டு கிளர்ந்து நிமிர்த்தி மடிவாக உளத்தில் அறியும்படி முயற்சியில் செலுத்துகின்றாய்”
ககின்றது. 2
போற்றும் அடிகள் மறக்க இயலாதவை.3
- - - - - - - - -
ப : 5-ம் , அம்
- - -
காட்டி, விஞ்ஞான கலர்க்கு உண்ணின்றருளம் முறையையும், மாக்கம் நன்மையையும் விளக்குகின்றார் மற்றொரு பாடலில். கண்டு, அவற்றை உரைக்கும் முனிவர் திறம் மொழியுள்
ஜிகளும் உணர்த்தும் மெய்மையைக் கச்சியப்ர் நந்தி தேவரின் . கன்மம், மாயேயம், திரோதாயி, ஆணவம் ஆகிய ஐந்து கள், நான்கு திசையும், மேலும் கீழும் ஆகிய ஆறிடத்தும் பரம், விழிகள் பன்னிரண்டு என்பார்.
- -----
ரயில், இடபம் ஏற்று ம்பெரமானும் பெருமாட்டியும் இருபுடை - வென்ற அருளாளர் தொழுது ஏத்த விளங்கும் முருகன்
த முன்வர் மனம் உருக மொழிகின்றார்.
பான்ற இசந்த பொங்கு மடு” என்ற சிறப்பிப்பது போன்றே, 2

Page 39
முனிவரம், முருகப்பெரமானையும் சிவனையும் போன்றது காண்கின்றோம். 3 கொக்குகள் தங்குதல், நீர்யானைகள் தங்கதல் அழகிய . பொருந்தல் - இவை நிர்க்கு உரியவை. கொக்கிறகு சூடுதல், மான்தோல் - புலித்தோல் - யானைத் ஆடுகின்ற பாம்பு அணிதல் - இவை சிவபிரானுக்க உரியன் 1. மேற்படி நூல் - நந்தி - பா 56 2. திருவாசகம் - திருவெம்பாவை - பா 3. தணிகைப்புராணம் - நந்தி - பா - 74 கொக்கு(மா) வடிவாய்நின்ற சூரனைத் தடிதல், அழகு திக் செய்தல், அசைகின்ற கடம்பு (மரவம்) மாலை அணிதல் - 8 இத்தகு நுண்பொருள் கொள்ள விளங்கும் திருப்பாட்டு, முகம் "கொக்கினம் இறுத்தலானும், தோலொடு குலாவலானும் அக்கரை வளைத்தலானும், ஆடுறு மரவத்தானும், முக்கணெம் பெருமான் செவ்வேல் முருகனென்றிருவர்போ தொக்கபல் பணியும் சாந்தும் துறை துறை கஞற்றும் வாரி” 2.8 நந்திக்கருளய உபதேசப் பகுதி நந்தி உபதேசப் படலத்தில் 89 ஆம் பாட்டு முதல் 127 ஆம் பாட்டு 2.9 ஐந்து மெய்ப்பொருள்கள்:
1. பதிப்பொருளும் 2. அப்பதிப்பொருளுக்கு என்றும் மீளா . அறிவை மறைத்து எழும் ஆணவமாகிய பகைப்பொருளும், 4. 5. கன்மப்பொருளும் என்னும் ஐந்து மெய்ப்பொருள்களை ! சேர்த்துப் பாசம் ஒன்றெனவிம் கூறுவர். "பதியும் அப்பதிக் கடிமையாம் பசுவும், அப் பசவின் முதிரும் ஆணவப் பகையும், முழுப்பகை துமிப்பக் கதிய மாயையும், கருமமும், எனப்படும் அவைதாம் மதியுளோர்கள் பின்னிரண்டையும் மலத்தொடுமொழிவார்” *(மேற்படி நூல் - நந்தி – 90) 3.முப்பொருள் இயல்பு:
அறிந்து உயிர்க்கு அறிவிப்பது பதி, நீங்காத ஆணவத்தோ மலம்பரிபாகம் ஆதலை உணர்ந்து, அவ்வுயிர்கள் அக்கேவ மெல்ல மெல்ல விளங்குதற்குரிய தாரணசரீரம், கஞ்சுக ச
அதற்குரிய கரணங்களையும், புவனங்களையும் பொருந்தும் இடமாகக் கொள்ளும் மாயா புவனங்களில் போக்கு வரவு செ உரிய சூக்கும உடம்புடன் அனுபவித்தற்க உரிய நூல் உ காலத்து உடலும் உயிரும் போல் கலப்பினால் அவ்வுயி அவ்விருமைக்கும் பொதுவாய் இருவினைக் கேற்ப ஐந்தொழி அருவம், உருவம் அருவுருவம் என்னும் தடத்த வடிகைக் இருவினைக் கேற்கமாறு தத்துவத்தொகுதி முாவதையும் தெ சேர்த்துக் கொள்ளுதற் பொருட்டு ஆணவ மலத்தை நீக்கி ', ஐந்தொழில்களையும் புரிந்தும் ஒரு விகாரமும் எய்தான், சு இன்பம் வழங்கம் திறம் உடையவன், முற்றணர்வுடைய பே “பரவும் இப்பதிப்பொருள் ஒன்றலால் வேற் இல்லை” என்ற (பு மெய்கண்ட நூல்களின் சாரமாக இப்பகுதி விளங்கவதும், அம்! திகழ்வதும் உணரத் தக்கவை.* *(மேற்படி நூல் - ந்நதி - 91 -98)
பதிப்பொருளின் வேறாய் அதனோடு கலந்த உயிர்கள் அவத்தைகளை உடையன, மலப் பிணிப்பு நீங்க வீடுபேற மூவகைப்படுவன. சிவத்தைப் போலத் தாமே இயல்பாக 8 கருவிகளோடும் கூடித் தாம் அறிந்த வற்றையும். நூல்களா6 உணரும் தன்மையின. ஆதலால் சிவத்தின் தன்மையும் அசதி அதுவதுவாய் அறிதலினாலே அவ்விரண்டினும் வேறாய 'சத
அனாதி ஆணவ மலம் முயங்கி மயக்குதலினாலே சிவமுத ஆகியவற்றில் முறையே இன்பத்தையும், இன்பத் துன்பத்தை
இனி, ஆணவ முதலிய பாசஇலக்கணங்களை மிக விரிவ அறுதற்கு உரிய உபாயங்களைக் கருணை நிரம்ப எடுத்து இடைதற்குரிய உண்மை ஞானத்தைத் தெளிவுறுத்துகின்ற தத்துவரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம் ஆகியவற்றை உணர்த்திய அறுமுகப் பரமன் இறதியில் சிவ
3

நீர் என்று சிறப்பிக்கம் அழகையும் தணிகைப் புராணத்துக்
கரையை வளைத்தல், மூழ்குதலால் உண்டாக்கும் அரவம்
தோல் ஆடையாக விளங்கதல், அக்கு அரையில் வளைத்தல்,
வ.
ழ்தல், எலும்பு மாலை உடையவரை (சிவனை) வணங்கச் இவை முருகனுக்கு உரியவை. ரிவரின் பரம்பொருட் பார்வைக்கு மற்றுமொரு சான்றாம்:
லும்
இவரை சைவசித்தாந்த நண்பொருட் பகுதியாக விளங்குவன.
அடிமைகளாயுள்ள பசுப்பொருளும், 3. அப்பசுப்பொருள்களின் அவ்வநாதி பகையை மாற்றுமாறு வந்த மாயைப் பொருளும், உரைப்பர் முனிவர். பின்னிரண்டையும் ஆணவமலத்தோடு
- -
ਦੇ ਪਤੀ ਦੀ ਵੀ ਵਰ ਮਲਤੇ ਰਹੇ
- - - - - - டு கூடிய உயிர்களுக்கு ன்றாய் போலக் கருணை கொண்டு ல அவத்தையை விட்டு நீங்கி அறிவு, இச்சை தொழில்கள் ரீரம், குணசரீரம், என்னும் மூன்றுமாகிய பரசரீரத்தையும், - படிச் செய்வன் பதி. போக நுகர்ச்சியைப் பெறுமாற தமக்கு ய்தனுபவிக்கின்ற உயிர்களக்கு அப்போக்க வரவு செய்தற்கு உடம்பையும் ஆதியில் கூட்டுவன், மீட்டும் சிருட்டி செய்யும் ர்களேயாயும், பொருட்டன்மையில் வேறாகிய சிவமாயும், பிற்படும் அவ்வுயிர்களோடு உடனாயும் அத்துவிதமாகி நின்ற, கொண்டு, தமது ஆணையினாலே அவ்வுயிர்களின் வலிய தாழிற்படுத்தி, இருவினைப் பயனை நுகர்வித்துத் திருவடியிற்
அருள்வன். -கந்திரன், பேரறிவு வுளங்கம் பெற்றியினன். உயிர்களுக்க ரொளி உடையன்.
முடிக்கின்றார் முனிவர். மெய்ப்பொருள் அனைத்தும் நுட்பமாக விளங்கும் பகுதியாகத
அனேக விதத்தை உடையன, கேவலம், சகலம் ஆகிய உறுவன. ஒருமலம், இருமலம், மும்மலம் உடைமையால் புறியும், அறிவு இல்லாதன அறிவே இல்லாதனவும் அல்ல, - அறிந்த வற்றையும் கனவு கண்டாற்போலக் கல்ங்கி மாறி கதின் ததன்மையும் இன்றி அவ்விரண்டனோடும் கூடி நின்ற,
சத்து' என்ற இயல்புடையன.
லை மறந்து, பிறவியிற் பட்டு, மேலுலகம், நிலவுலகம், கீழுலகம் யும், துன்பத்தையும் அநுபவிக்கம் உயிர்கள். Tக முனிவர் மொழிந்துள்ளார், இதன்பிறகு வினைத்தொடர் ப் பாடுகின்றார் முனிவர். வினைத்தொடர் அற்ற ஆன்மா பர். 2 தரிசனம், ஆன்ம சுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம் போக இயல்பையும் உணர்த்துகின்றான்.

Page 40
"ஒன்றுறும் அதனால் ஒருபொருள் ஆகாது ரண்டினால் வேறுமாகாது தொன்றுறு நிலையே நிலையதாய்ச் சேர்ந்து
துன்னலும் துன்னுறாமையுமற்று அன்றுமாணவத்தின் அழுந்தியாங் கறிவாய்
அழுந்தியங் கறிவு பொன்றியும் பொன்றாதவசமாய் இன்பப்
புணரிவாய் மடுப்பது போகம்” 3 சைவருள் ஒருசாரார் முத்தியின் கண் அப்பரமனைப் ே மற்றொருசாரார் சிவபரம்பொருளின் ஐந்தொழில்களையும் 'ஆன்மாவாகிய யானே அகண்ட பரிபூரண பிரமம், என்ன இல்லாதனைவே ஆகும்" என்று கூறுவதும், உயிர் இயல்பு உபதேசப்படலத்து இறதியிற் கூறி முடிக்கின்றார். "ஆங்கவன் போல யானும் அறுகணம் உடையேன் என்பா ಙ್' தொழில்கள் எல்லாம் உஞற்றுவல் யானே என்ப
தங்கிய பிரமம் யானே தெளிவறின் வேறின்றென்பர் ஈங்கிவ்வாறுரைப்போர் எல்லாம் உயிரியல்புணராதாரே" 1 3.1 (65s T60TL608: ஞானநூல்களை ஒதுதலும், ஒதுமாறு செய்தலும், அந்நறிபொ சிந்தனை செய்தலும் ஞானபூசை என்ற கருத்தை மிகத்ெ "ஞான நூல் ஒதல் ஒதுவித்திடுதல் (1 மேற்படி நூல் - நந்தி - 515 2. மேற்படி நூல் - நந்தி - 154) நற்பொருள் கேட்டல் கேட்பிதல் ஆனவப் பொருளைச் சிந்தனை செய்தல் ஐந்து ஞானத்துற பூசை" 2 3.2 அகத்தியன் அருள்பெறல்:
முருகப் பெரமான் நந்தியெம்பெருமானுக்க பதேசம் செய் பல பொதிந்து உள்ளன. சிவதருமோத்தரம் முதலிய பலநூல்க மிக விரிவாக உரைக்கம் பகுதி, ‘வேதாகமங்கள் சிவபிரான் பெறும் பயன் இன்னது எனக் (51) குறிக்கின்றார் முனிவ 33 முருகன் உரைத்த திருமந்திரம்: *ಕ್ಷ್ பெருமானுக்கு முருகப் பெருமான் உபதேசித்த "பிரணவ முதலாய்ச் சிவாய என்பது பின்
பிணைந்துறக் கிளக்கும் ஆறெழுத்தும் விரவுமந் நூலின் எவ்வகை மனுக்க
மேலதாம் அவைதரு பொருள்கள் பரனொடு பஞ்சசத்திக ளிரண்டு
பயனுமாம் பயின்றவர்க் காதி மருவிய பதத்தின் வித்தின் ஆல் என்ன
மறைமுதலனைத்தும் தோன்றினவால்" 'ஓம்' என்ற பிரணவத்துக்குப்பின்னே சிவாய்' என்பது பொரு சய்ததாக இப்பாட்டினால் அறியலாம். சைவ சித்தாந்த திருவாக்கில் வைத்து உணர்த்தியது இன்புறத்தக்கதாம். 3.4 சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன்: தலைவர் கடன் தம்மைச் சார்ந்த அடியவரைக் காத்தல் இப்புராணத்தை நிறைவு செய்கின்றார் கச்சியப்ப முனிவர். "சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல் சார்ந்தாரைக் காத்து ம் சலமிலனாய்ச் - சார்ந்தடியார் தாந்தானாச் செய்துபிறர் தங்களிவினை தான்கொடுத்தல் ஆய்ந்தார் மன் செய்வினையும் ஆங்க" 2 அடியவர்களைத் தாங்குதலும் ஆள்வதும் உடையவர் கடன் ஆத திருப்பித்தன் சிர்ப்புகழில் இனிது அழுந்துமாறசெய்து புதுக்கி அருே பலகாலும் வணங்கவன் என்கின்றார். "தொழும்பினரை உடையவர்கள் ஆள்வதுறு கடன் என்னும் தொல்லை (ாற்றம்” 3 கச்சியப்பர் உரைக்கும் சைவசித்தாந்த நுண்பொருள்கள் சிந்தித் 1. மேற்படி நூல்- அகதியன் - 150 2. சிவஞான போதம் - சூத்திரம் 10 - அதிகரணம் 2 - பா - 2

பாலத் தாமும் மங்கல குணம் உடையேம் என்று கூறுவதும், நாமே செய்வோம் ன்னற கூறுவதும், புறச்சமயத் தொருசாரார் னத்தவிர மற்றையவாகக் காண்பதெல்லாம் முக்காலத்தும் உயராமையான் வந்த கூற்றுக்களே ஸ்னறும் முனிவர் நந்தி
ருளைக் கேட்டலும், தேட்குமாறு செய்தலும் அப்பொருளைச் தளிவாக உரைக்கும் பகுதியும் நினைவு கொள்ளத்தக்கது.
த பகுதி முழுவதும் (148 முதல் - 511 வரை) அரும்பொருள்கள் களிலும், சிவாகமங்களிலும் கூறப்பட்ட பொருள்களை முனிவர் உரைத்தவை" (149) என்று தொடக்கிப் பூசனை செய்வோர் 节。
திருமந்திரம் இப்படலத்தில் காணப்படுகின்றது.
ந்தும்படியாக 'ஓம் சிவாயநம என்ற ஆறெழுத்தை உபதேசம் மூல மந்திரமாக விளங்கம் இதனை அறமுகப்பெரமான்
என்றருளும் மெய்கண்டார் திருவாக்கை நினைவூட்டியே
லின் முருகப் பிரான், பெண்கள் வழியே ஒடும் என் உள்ளத்தைத் ரினன் என்கின்றாரல் முனிவர். அவன் பாதாங்ளைத் தழும்புபடுமாறு
துக்கோடற்குஉரியன.
32

Page 41
திருமலை மருகன்
LTağ,Lri (89% TL
சைவசித்த
மதுரை காமராச
மதுரை -
(அறிமுகம்: திக் தூத்துக்குடியில் ை அம்மாளின் செல்வ அவர்கள்.
வேதியியலிலும், ஆ தன் வாழ்க்கைை திருவாளர் சூரியமூ ஐக்கிய நாட்டுப் L திரும்பி சைவசித முதுகலைபட்டம்ெ ஆய்வு மாணவிய சைவசித்தாந்தக் பட்டத்தை வழங்கி விரிவுரையாளராக
ஏறக்குறைய 65ற்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைக்ளைப் தமது பவளவிழாவில் இவரது 10 கட்டுரைகளைத் தொகுத் உயிர் மூச்சு)
முன் பிள்த்ைதமிழ் என்பத தொண்ணுாற்றாற வகைப் பிரபந்தங்க "பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாகத் தொண்ணுாற் றாறெனும் தொகைய தான”
எனறு பிரபந்தமரபியல் கூறுகின்றது. புற்ப்பொருள் புறத்துறைகளையும் கரவாகக் கொண்டு வளர்ந்த இலக் பாடாண்திணைக்குரிய "குழவி மரங்கினும் கிழவதாகும்” ( வளர்ந்த இலக்கியமே பிள்ளைத தமிழ் நூல் எனலாம். பில் பெரியோர்கள், மன்னர்கள், வள்ளல்கள், முதலியோருள் 6 தோன்றப் பத்துப பருவங்களமைத்து நூறு ஆசிரிய விரு பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படு குழந்தையாகப் பாவித்துப் பாடப்பட்ட நூலே திருமலை முரு நூலாசிரியர்
ஆசிரியர் கவிராச பண்டாரத்தையா என்பவர். இவருை இவருடைய பிறப்பிடம் செங்கோட்டேயாகும். இவர் சைவ
திருமலைத் தலச்சிறப்பு
தென்பாண்டிநாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தைச் ச பழைய ஊர் உள்ளது. அவ்வூரைப் பைம்பொழில் எவும், பண்ை என மருவி மற்றோரால் அழைக்கப்படுகன்றது. இப்பண்பை என்னும் திருத்தலமாகும். இது நானூறு அடி உயரமுள்ள அமைந்துள்ளன. மலையின் சுற்றுப் பிரகாரம் சுமார் ஒன்ற6 இத்தலத்தின் வளமையையும், பழமையையும் ஆசிரியர் தட் தவறாது பூக்கும் (காப்பு:2)
"இச்சைக் கிசைந்த வரங்கொடுக்கும் எங்கள் குவளைத் திருமலை" (5)
"சங்கான் மலைநிக ருந்திரு மலை (30) ன்னறு ஆசிரியர் திருமலையின் சிறப்புரைக்கின்றார்.
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் - நூலமைப்பு
நூலின் தொடக்கத்திதல் விநாயகர் மீது ஒரு காப்புச் ( விநாயகருக்க விக்னேசுவரர் என்ற பெயர் உண்டு. விக்னே இயற்றவோர் நூல் இடையூறின்றி முடியும் பொருட்டு விந நூலாசிரியரின் பணிவையும், பண்பையும் உணர்த்தும். அத பத்துப் பருவங்களிலும் பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் வீத இறுதிப்பாடலில் (100) ஆசிரியர் முருகனை வாழ்த்தி நூ6ை
 

ன் பிள்ளைத்தமிழ்
தி சூரியமூர்த்தி
நதத துறை,
T பலகலைககழகம,
21, இந்தியா கெலாம் புகழும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சவத்தம்பதியாராகிய திரு. சேதுராமலிங்கம், வள்ளிநாயகி ப் புதல்வியாகத் தோற்றம் கொண்டானர் திருமதி. கோமதி
சிரியப் பயிற்சியிலும தேர்ச்சிபெற்ற 1961ல் ஆசிரியையாகத் யத் துவங்கிய ရွှိုးမျိုးနှီးနှံ சைவநன்கடித் தோன்றலாகிய Dர்த்தி அவர்களின் பாதியொரு பங்காகி, 1969ல் அமெரிக்க |றாமிங்டன் நகரில் ஐந்து ஆண்டுகள் வசித்து, இந்தியா தாந்தத்தைச் சிறப்புப் பாடமாகக் கொண்டு தமிழில் பற்ற, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலேயே முழுநேர ாக்ச சேர்ந்தார். "திருஞழனசம்பந்தர் தேவாரத்தில் கருத்துக்கள்” என்ற இவரது ஆய்வு இவருக்கு டாக்டர் யது. 1985 முதல் பல்கலைக் கழகத்தில் சைவசித்தாந்த ப் பணியுரிந்து கருகின்றார்.
படைத்துள்ளார். மலாயா, அருள்நெறித் திருக்கூட்டத்தினர், து ஒரு நூலாக வெளியிட்டுள்ளனர். சைவப் பணியே இவரது
னுரை ளுள் ஒன்ற
இலக்கண நூல்களில் காணப்படும் புறத்தினைகளையும், கியங்கள் பலவற்றைப் பற்றிப் பாட்டியல் நூல்கூறுகின்றது. தொல் - புறத். நூற்பா 24) என்பதைக் கருவாகக் கொண்டு ாளைத்தமிழ் என்பது தாம் வழிபடும் தெய்வங்களையேனும், ஒருவரையேனும் பிள்ளையாகப் பாவித்துத் தன் அன்புடமை ந்த்தங்களாலல் பாராட்டிப் பாடுவதாகும். இது ஆண்பாற் ம்ெ. திருமலை என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள முருகனைக் ரகன் பிள்ளைத்தமிழழகம்.
டய காலம் சுமார் நூற்றுப்பத்து ஆண்டுகட்கு முன் எனலாம். வேளாளர்கட்குக் குருக்களாகத் திகழஞந்தவர்.
ாந்த திருக்குற்றாலத்துக் கருகில் பண்புளிப்பட்டணம் என்னும் ப எனவும் கற்றார் கூறுவர். அது நாளடைவில் பம்புளி, பண்புளி நகரில் பலரும் போற்ற அமைந்த சிறு குன்று தான் திருமலை மலை. பாறையில் செதுக்கப்பட்ட படிகள் ஐந்நூறுக்குமேல் ரை மைல் இருக்கும். ) நூலில் கூறுகின்றார். திருமலையில் நாடொறும் குவளை
செய்யுளும், அடுத்து அவையடக்கச் செய்யுளும் உள்ளன. சுவரர் என்றால் இடையூறை நிக்குபவர் எனப் பொருள். நூல் ாயகர் மீது காப்புச் செய்யுள் பாடுவது மரபு. அவையடக்கம் னை அடுத்து காப்புப் பருவம் முதல் சிறு தேர்ப்பருவம் ஈறாகப்ம் நூறு பாடல்கள் ஆசிரியவிருத்தப்பாவில் அமைந்துள்ளன.
நிறைவு செய்கின்றார்.
33

Page 42
பத்துப் பரவங்களும் விளக்கமம்
பாட்டுடைப் பிள்ளைக்கு எவ்வித இடையூறும் வராதபடி, த காப்புப் பருவமாகும். திருமால், சிவன், உமை, விநாயகர், தி முருகனைக் காத்தருள ஆசிரியர் வேண்டுகின்றார் (1 இவர்களிடமும் கழந்தையைக் காக்க வேண்டுகின்றார். (9) ஏகாதச ருத்திரர், அசுவினி, தேவதைகள், சந்திரன், ஆதித்தர், காத்தருள வேண்டுகின்றார் (10). காத்தற் கடவுள் திருமால் எ முதற்கண் திரும்ாலிடம் வேண்டுகிறார்.
குழந்தை ஒரு காலை மடக்கி, ஒரு காலை நீட்டி, இருை ஆடும் பரவம் செங்கீரைப் பருவமாகும்.
குழந்தையைத் தொட்டிலில் கிடத்தி மாதர்கள் நாளை தாலாட்டுக்களையும் குழந்தை கசூட்டுக் களிக்கம் பருவம் குழந்தை இருகைகளையும் ஒருங்க சேர்த்துக் கொட்டும் ப பெற்றோர் கழந்தையிடம் முத்தம் தருமாறு வேண்டும் பருவ நடக்கத் தொடங்கும் கழந்தையைத் தம்பால் நடந்து வரமாறு பிள்ளையைத் தாய் தன் இடுப்பில் இருத்திக் கொண்டு, அட் தான, தண்டங்களால் அழைக்கும் பரவம் அம்புலிப் பருவமா சிறுமியர் சிறவீடுகட்டி விளையாட சிறவர் அதனைக் காலால் வேண்டும் பருவம் சிற்றிற் பருவமாகும். சிறுபறை கொட்டி விளையாடும் பருவம் சிறுபறைப் பருவ பருவமாகும். இப்பருவங்கள் மூன்றாந்திங்கள் முதல் இருபத் பாட்டியல் கூறுகின்றது. இலக்கிய நயம்
நூலாசிரியர் திருமலை முருகன் பிள்ளைத் தமிழில் ஒவ்6ெ பாடல்கள் புனைந்துள்ளார். குழந்தை முகம் அசைய ஆடும் செங் ಫ್ಲಿಕ್ಗಿ அழகாய் வர்ணிக்கிறார். (காதளவுஒடிய கண்ணி ழிகள் க்ாதிலுள்ள குழையில் ஆடுகின்றது. பொன்போன்ற ம செங்கைகளில் வெண்மையான வளைவுகள்ஆட, மனம் நி: கொடிபோன்ற இடை தள்ளாட, நகையாட கற்பகச் சோலை சிராடுகின்றவனே செங்கீரை ஆடியருளே என்கிறார் (12).
வள்ளிநாச்சியார் திருமொரி மட்டலா இனிமை வாய்ந்த தின்ை கவர வந்த கிளி கவராதிருந்து கசிந்துருகும். இவ்ெ மனத்தை உருக்கும் சமர்த்தர் முருகன் (22) என்று ஆக போற்றியது சாலப் பொருத்தம்.
பிள்ளை சிறபறை கொட்டும் போது ஓசை எழும். சிறபைப் அரகிலுள்ள திருக்குற்றாலத்திதல் உண்டாகும் ஓசை நிை மரத்திற்கு மரம் தாவதென்னைமரத்தின் த்ேகாய் நெற்றுக்க சைவர்கள் சிவாகமத்தையும், இன்னிசைத் தேவாரத்தையும் ஆ.ஆ. என்ற ஓசை கேட்கும். வட அருவி கல்லேன ஒலி கேட்கும். உம்பர் முரசு தினம் முழங்கும் என்கின்றார் (84). சிற்றிற்பருவத்தில் சிறுமியர்கள் முருகனைத் தம் சிற்றிலைச் "நேயமுடைய அடியவர்க்கு -
நிகழும் செனனப் பிணியல்ல நித்தம் பரவும் கடவுளர்க்கு
நிருதர் புரிந்த சிறையல்ல மாயமுடைய கிரவுஞ்ச
மலையுங் கடலுஞ் சூரும் அல்ல வலிய குறவர் காவல் அல்ல
மழலைக்குறத்தி குமரும் அல்ல தூய வமரர் முனிவர்சிவத்
துரோக மல்ல மேருவல்ல துங்கச் சிலைவேள் உடலம் அல்ல
துதிக்கும் புலவர் வறுமையல்ல தீய புறமும் அலஅவைபோற்
சிறியோஞ் சிற்றில் சிதையேலே செல்லுத் தவழுந் திருமலையிற்
செல்வா சிற்றில் சிதையேலே. (72) என்றபாடல் செறிந்த கருத்தும், நிறைந்த இலக்கிய இ6 அழிக்கப்பட்டவையும் அழிக்கப்படுபவையும் ஆகும். அதுபோ
34

ருெமால் முதல் பல தெய்வங்களையும் காத்தருள வேண்டுவது ருமகள், நாமகள், பிரன், காளி மதலியோர்களிடம் திருமலை 8) பின் வள்ளிதேவயானை, கன்னிமார், சப்தமாதர்கள் 醫認 தியாக வீரபத்திரர், வயிரவர், சாஸ்தா,அட்டவசுக்கள், பதினெண்கணம், சப்பதரிஷிகள் இவர்களிடமும் முருகனைக் னக் கூறப்படுவது சைவசமய மரபாதலால், காப்புப் பருவத்தில்
ககளையும் நிலத்தில்ஊன்றித் தலைநிமிர்ந்து முகம் ஆசைய
அசைத்து எழுப்பும் ஒஒலியையும், பாடும் இன்னிசைத் தாலப் பருவமாகும் (தால்-நா)
ரவம் சப்பாணிப் பருவமாகும். ம் முத்தப் பருவமாகும்.
பெற்றோர் வேண்டுவத வாரானைப் பருவமாகும்.
Dபுலியைக் குழந்தையுடன் விளையாட வருமாற சாம, பேத, Ъlb.
அழிக்க முற்பட சிறமியர் எம் விட்டை அழிக்கவேண்டா என
மாகும். சிறு தேர் உருட்டி விளையாடும் பருவம் சிறுதேர்ப் தொரு திங்கள் வரை கூற்ப்படும் என இலக்கண விளக்கப்
வாரு பருவத்திற்கும் பொருத்தமாக இலக்கிய நயம் தோன்ற பகீரைப்பருவத்தில் குழந்தையிடம் ஏற்படுகின்ற ஆட்டங்களை னாய் என்றபடி) குழந்தையின் வேல் போன்ற கூர்மையான ார்பில் மாலை ஆட, மாலையோடு செலை ஆட, மலர்போன்ற ஊசலாட மாலை சூடிய இருண்ட கூந்தல் சரிந்தாட யில் பந்தாடுகின்ற தெய்வயானையின் முலையானை மேல்
து. அவ்வொலியில் கவனில் வைத்த மணிக்கல் உருகும். ாறு பிறவற்றை உருகச் செய்யும் இன்மொழி வள்ளியின் சிரியர் தாலப்பருவத்திதல் வள்ளியின் இனிய மொழியைப்
பருவத்தைப் பாடும் பொழுது ஆசிரியருக்கத் திருமலைக்கு னவுக்கு வருகின்றது போலும். குற்றாலத்தில் குரங்குகள் ள், மாங்கனி, பலா, எலுமிச்சை இவை விழும் ஓசை கேட்கும். ஒதும் ஓசை கேட்கும். அடியவர்கள் பரவசத்துடன் எழுப்பும் க்கும் ஒலி கேட்கும். கரகமுனி ஓதும் வேதபாராயண ஒலி
சிதைக்க வேண்டாம் என வேண்டுகின்றனர்.
எபமுமுடையது. இங்குக் கூறப்பட்டவை இறையருளால் v எம் சிற்றிலை அழித்துவிடாதேஎன்கின்றனர் சிறுதேர்ப்

Page 43
பருவத்தில் ஒரு பாடல் அடிதோறும் ஒட . ஒட என் படித்தின்புறுதற்குரியது (98). அது முருகப் பெருமானின் மா
அம்புலிப்பருவ அழகு
பிள்ளைத்தமிழில் சுவை மிகுந்த பருவமாகத் திகழ்வது அ அம்புலிக்கும் முருகனுக்கம் உள்ள ஒப்புமையைச் சுட்டி, அம்பு பிறைச்சந்திரனுக்கு நாளுக்கு நாள் கலை (அமுதகலை) மேே காமனுக்கு (மன்மதனுக்கு) கவிகையாய் (குடையாய், விரிந்து (கவிகின்ற கையையுடையவன்) அதாவது இந்திரனும் ை கோட்டை (சுற்றியுள்ள வட்டம்) கொண்டு ஓடி வரும். முருக6ே அம்புலி குவளை மலர் மலரும் படி வரும். முருகனோ நிதம் 6 ஊடுருவிச் செல்லும், முருகன் சுடர்வேலை (வேற்படை யாருமில்லையாயினும் நீ சிறிது தொழுலால் ஒப்புமை அழைக்கின்றார்(61).
அடுத்த பாடலில் அம்புலிக்கும் முருகனு க்குமுள்ள லே "அற்பப் புத்தியில் குற்றம் செய்தவன் நீ. கூரிய அறிவுடையே விடம் அடங்கிய வாள் போன்ற பற்களையுடைய பாம்பு தாக்க குதிரையை நடத்திய சமர்த்தன் முருகன். பிரமனுடைய புத்தி குடுமியையே பிடித்து ஆட்டிக் கடுஞ்சிறை புரிந்தவன் முரு முருகனின் அருட்பண்பு நலன்கள்
முருகப் பெருமான் தன்பால் அன்பு செலுத்தும் அடியவி புலவர்களின் வறுமையைப் போக்குவான் (72) அவனை வழிப( பஞ்சத்தால் ஏற்படும் கொடுமையும் அஞ்சி ஒடும். முருகனருள் மாயைநீங்கும். வணங்குபவர்களின் பிணியும், மனத்தயரும் நீ! உணர்த்துகின்றார். சோதிடக் குறிப்புக்கள் போதுவாக திருநெல்வேலி மாவட்ட மக்களுக்குச் சோதிட உண்டு. வேளாளர்கட்கெல்லாம் குருக்களாக விளங்கிய ஐ "புத்திதனில் இரவிநீ அட்டமம் செவ்வாய்
பொருந்திய களத்திரத்திற் புதன்நாலின் மூன்றினிற் பொன் வெள்ளி ஆறினிற்
போற்றுசனி சென்மமாகத் துத்திதிக மும்படம் பாம்புகள் ஓர் ஒன்பதில்
தோன்றி” (65) என்ற பாடல் தொடர்கள் சோதிடக் குறிப்புக்களைக் காட்டு முருகப் பெருமானின் அவதாரம் சம்பந்தர்
திருஞானசம்பந்தரை முருகப்பெருமானின் அவதாரமாக ஆசிரியர் முருகப் பெரமானை நோக்கி, “நீ ஞானப்பால் உண் பிணியும், சமண் பகையும், தேவி துயரும் தீர்த்தருளினா சம்பந்தராக அவதரித்தாரென்பது ஆசிரியர் நம்பிக்கை என்ப5 ஆசிரியர் தெரிவிக்கின்றார் (93). முருகனே சம்பந்தராகத் ே சுட்டிக் கூறுகின்ார். சிவனும் முருகனும் ஒருவரே சிற்றிற்பருவதில் ஒரு பாடலில் ஆசிரியர், "துங்கச் சிலைவேள் உடலம் அல்ல தீய புரமும் அல அவைபோற் சிறியேஞ் சிற்றில் சிதையேலே" (72) என்கின்றார். மன்மதனையும், திரிபுரத்தையும் எரித்தது சில ஆசிரியர் கூறுவது முருகனும், சிவனும் ஒருவரே ன்னற உ6 புராணக் கதைகளைக் கூறல் இப்பிள்ளைத்தமிழில் ஆசிரியர் ஏற்ற இடங்கிளல் பல புரா பாகுபடுத்தலாம். 1. சிவபெரமான் தொடர்பான கதைகள் 2. உமை தொடர்பானவை 3. திருமால் தொடர்பான கதைகள் 4. முருகன் தொடர்பான கதைகள் 5. பிறகதைகள்
நமனை வதைத்தது(2), நஞ்சுண்டது (2, 19) உபமன்னிய மு

று சொல்லைப் பெற்று ஒசை நயத்துடன் விளங்குவது ண்பினை உணர்த்தும்.
ம்புலிப்பருவமாகும். இப்பருவத்தின் முதறபாடலில் ஆசிரியர் லியை முருகனுடன், விளையாட வரும்படி அழைக்கின்றார். லறும். முருகன் கலையினால்(கல்வி) மேலேறியவன். அம்புலி துள்ளது. முருகன் காமனுக்கு (இந்திரனுக்கு) கவிகையான். ககூப்பி வழிபடற்குரியவன் முருகன். அம்புலி நிலையாத ாா அசுரர்களின் கோட்டையை அகப்படுத்திக்கொண்டவன். ஒரு குவளை மலரைப் புனைவான் அம்புலி வேலை (கடலை) யை ) உருவி விடுவான். முருகப் பெருமானுக்கு ஒப்பு யுடையவனாதலால் அவனுடன் விளையாட வா என
பாட்டை உணர்த்து கின்றார். ஆசிரியர் சந்திரனை நோக்கி, ார் ஆவலுடன் காண குழந்தையில் அயர்ந்தவன் முருகன். நடுங்கிப் பயந்து ஒளிவாய் நீ பாம்பு நடுங்கும்படி மயிலாகிய ரனான தக்கனின் சாபத்தில் கலை இழந்தவன் நீ பிரமனின் கன் (62) என்கின்றார்.
பர்களின் பிறவிநோயை நீக்குவான். தன்னைத் துதிக்கும் டுபவர்களின் பழியும் பாவமும் ஒடிப்போம். பஞ்சம் ஒடிப்போம். ால் வானவர்களின் துன்பம் கலங்கி ஓடும். தொண்டர்களின் வகும் (98) என்றெல்லாம் கூறி ஆசிரியர் முருகனின் அருளை
த்திதல் அதிக நம்பிக்கையும், சோதிடம் பார்க்கும் அறிவும் பாவின் இந்நூலில் ܗܝ
ம்.
க் கருதுபவர்கட்கு அந்நூல் ஒரு புறச்சான்றாய் அமையும். ாடு, முத்துச்சிவிகையில் ஏறி பாண்டிநாடு சென்று செழியன் ய்” (42) என்று கூறு வது முருகப்பெருமானே திருஞான தை உணர்த்தும். மேலும் மன்னனின் கூனை நிமிர்த்ததையும் தான்றித் தேவாரம் பாடியவர் என இரு இடங்களில் (42, 90)
பனின் செய்லகள். அவற்றை முருகப் பெருமானு க்கு ஏற்றி ண்மையை உணர்த்தும்.
னக் கதைகளைக் கூறுகிறார். அவற்றைப் பின்வருமாறு
னிவர்க்காக பாற்கடலை வரவழைத்தது (2), மன்மதனைக்

Page 44
காய்ந்தது (72), திரிபுரம் எரித்தது (72), ஆகியன சிவன் தொ சிவன் உமையைத் திருமணம் செய்து கொண்டதையும் (5;
கூறகின்றார் (3) முதலையைத் தடிந்து கயேநிதரன் என்னும் யானையைக் கஞ்சனால் ஏவப்பட்ட பூதனையின் முலையுண்டு உயிர் வா குறும்பு செய்தது (78), ஆகியன திருமால் தொடர்புடைய க சிவனின் நெற்றிப் பொறிகளில் தொன்றியது (59), சிவனுக்கு கிளையுடன் தடிந்தது (16, 25, 72) மாயாபுரியில் தாரகனை eெ ஆகியன முருகன் தொடர்புடைய புராணக் கதைகளாகும். மேலும் ஆசிரியர், திருப்பாற்கடல் கடைந்தது (3), விரபத்திரர் வள்ளிநாயகியை மான் ஈன்றது (82) ஆகிய புராணக்கதைக சாத்திரக் கருத்துக்களைக் கூறல் திருமலை முருகன் பிள்ளத தமிழில் ஆங்காங்கே சிற்சில ச தமரும் இலாத அதீதன்” (20) என்று ஆசிரியர் சிவனைக் கு "நிகரொப் புவமை இலாத சுதந்தர” (19) “தெரிக்கில் உலக த்துவமை இலாத தெய்வநீ” (97) என்றது இறைவனின் ஒப்பற்ற பண்பை உணர்த்தும். "அருவாய் மிகுந்த பல வுருவாய் நிறைந்தருளும் அப்பன்” (90) 6 (அருவம், உருவமும் பாடலில் கூறப்பட்டிருந்தாலும் இனம் ப “மனத்தினில் நினைத்துருகும் உத்தமர் உள்ளத்தின் மிசை என்பன இறைவன் அடியவர் உள்ளத்தில் சிறப்பாய் விற்றிரு தொழும் அடியர்க்கெளி மைக்காரா” (36) என்று இறைவனி உனதருளால் அருள்முப் பொருளும் பிரித்தறிந்தங் கத்து விதச் சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள் பற்றிய குறிப்பும் அத்து “இரண்டு வினை” (52) பற்றிய குறிப்பும், “மணமாயை யைப்பொடிசெய் தருள்வாய்” (49) என்பதில் மாயை பற்றிய குறிப்பும் உள்ளன. “பூண்ட விரதச் சைவநெறி
- புகுற்து சரியை கிரியை யொடும் புனிதச் சிவயோ கமும் புரிந்து
பூதவீட்டைச் சுத்தி பண்ணி ஆண்ட குருவன் (71) என்பதில் சைவசித்தாந்தம் கூறகின்ற இறப்பில் தவமான சரின் வாயினாற் சொல்லற்கரியது என்பதை “செப்பா மோனப் பர முருகப் பெரமானை வழிபடற்குரிய நாட்கள் நனவிலும் கனவிலும், உண் ணினும், புசிப் பினும், உ
வழிபடற்குரியவர்களாயினும், “கந்த சஷ்டி”
"சோம வாரங் கார்த்திகை நாள்” “சுக்கிர வாரந் தோறும் வந்து ..
சேவித் துனையே தெரிசிப்பேன்” (77) என்ற பாடல் தொடர்கள் ஆசிரியர் முருகப் பெருமானை (திங்கட்கிழமை), கார்த்திகை நாள், சுக்கிரவாரம் (வெள்ளிச் ஆவிப் புலனின் றுருகமகிழ்ந்
தாடிப் பாடி அங்கை கொட்டி அருமைப் புகழைப் புகழ்ந்து புகழ்ந்
தங்கம் பிரதக்கிணமாகத்
-------- தூவிச் சிகச் சினகரத்தைச்
-- 55 சுற்றிப் பரிந்து” (77) என்ற பாடல் தொடர்களார் முருகனை மனம், வாக்கு, க “ஆவிப்புலனின்றுருக” என்றது மனவழிவாட்யைம் “புகழ்ந்த 'அங்கைகொட்டி' 'அங்கப் பிரதக்கிணமாகச் சுற்றி' என்பன
முடிவுரை திருமலை முருகன் பிள்ளைத் தமிழ் இலக்கிய நயமிக்க அழ “ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்க வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்க்சீர் அடியார் எல்லாம்”.
ஆன் பூதவீட்ல கமும்புரிய யொடும்

டர்புடைய புராணக் கதைகளாகும்.) ), உமை இருநாழிநெல் சேர்த்து உலகறம் வளர்த்ததையும்
காத்தது (1), (51), இராமன் சீதையைச் சிறைமீட்டது (7), பகியது (78) பெண்களின் துகிலை வாரி குருந்தின் மேலேறி தைகளாகும்.
உபதேசித்தது (3), (4), பிரமனைத் தாக்கியது (4), சூரனைக் பன்றது (70) சயேந்திரனைச் சிறையினின்று விடுவித்தது.(7),
தக்கன் வேள்வியைத் தகர்த்தது (10), சிவமுனிவர் அரளால் ளையும் எடுத்துரைத்துள்ளார்.
- - -
ாத்திரக் கருத்துக்களும் காணக்கிடக்கின்றன. "தாயொடு றிப்பிடுவது அவ்அநாதி என்ற உண்மையை உணர்த்தும்.
என்றது இறைவனின் மூவகைத் திருமேனியை உணர்த்தும்.
ற்றி அருவுருவமும் கொள்ளப்படும்) ” (11), “அடியார் சிந்தையின் நின்று நடம்புரி யுங்குக” (81), தக்கும் உண்மையை உணர்த்தும். “உன்பும் பண்பிங்கொடு
ன் எளிமைப்பண்பை உணர்த்து கின்றார். தின் உருவடைந்த அடியார்” (71), என்ற பாடல் தொடர்களில் விதம் என்ற தத்துவக் கலைச் சொல்லும் காணப்படுகின்றன.
யை, சிரியை, யோகம் பற்றிக் குறிப்பிடுகின்ார். இறையனுபவம் மசகம்” (24) என உணர்த்துகின்றார்..
உறங்கினும், இறைவனை மறவாது நனைந்து நாம்
வழிபடற்குரிய சிறப்பு நாட்களாக கந்தசஷ்டி, சோமவாரம்" கிழமை) இவற்றைக் கறிப்பிடுகின்றார்.
F - - -
ਸੰਤ ਨੂੰ De Bubda ਵਿੱਚ 3 ਸਿਖ ਇਤ - - - - -
ாயத்தால் வழிபடவேண்டும் என்பதை உணர்த்துகின்றார். ” என்பன வாக்கினால் செய்யும் வழிபாட்டினையும், 'ஆடி',
காயத்தால் செய்யும்வழிபாட்டினையும் உணர்த்தும்.
த நூல். அனைவரும் படித்தின்புறுதற்குரியது)

Page 45
- -
தீராத விளைய (திருச்செந்தூர்ப்
திருமதி. மீரா கிருஷ்ண
தருமை யாதீனக்
(ஆறிமுகம் : நினை சத்தியமங்கலத்தில தோன்றி, ஸ்ரீராமான கால்கோள் நாட்டி, ச மதுரை, பாத்திமாவி 16 ஆண்டுகளும், ; விரிவுரையாளராகப் பேராசிரியர் திரு. கி பிடித்து சைவத்தைய கிருஷ்ணமூர்த்தி அ
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் எனும் இந்நூலின் ஆ சேதுபதிகளாண்ட இராமநாதபுர மாவட்டதைச் சார்ந்த, ெ தந்தை பெயர் தர்ப்பாதனர். வேதாகமங்கள், தமிழ் இலக்கம் கூன்பாண்டியன் போன்றும் இவர் வயிற்றுவலியால் துடித்து, நன்றிக் கடனாக இப்பிள்ளைத்தமிழ் பாடினார். திருச்செர் முன்னிலையில் அரங்கேற்றினார். சொற்சுவை, பொருட்சு6 யாரும் செய்ய முன்வரவில்லை. தன்னைச் சிறப்பித்த பகழிச் பதக்கத்தை, முருகன் கூத்தர் உறங்கும் போது சார்த்திச் 6 காணாது, பதழிக்கூத்தரின் மார்பில் இருக்கக் கண்டு, அன் என்னை, கொண்டது உன்னை இதில் யார் சமர்த்தர்? பாழிக்கூத்தர். ஒருவழிப்போக்கு இருப்பின் உறவு நீடிக்காது சான்று. இவரது காலம் ஏறக்குறைய அருணகிரியாரின் க இராகவ ஐயங்கார். இன்றைக்கும் திருச்செந்தூர்த் திருக் திருப்புகழோடு, சேர்த்து ஓதப்பட்டு வருகின்றது திருச்செந்;
பிள்ளைத்தமிழ் இருவகைப்படும். ஆண்பாற் பிள்ளைத்தமி பருவம் வரையுள்ள ஏழு பருவங்களும் பொது. இறுதி மூன்றும் அம்மானை, நீராடல், ஊசல் ஆகியன பெண்ணுக்குமுரியன் கள்ளம் கபடமற்றது. அனைவராலும் விரும்பப்படுவது. குழந் கெய்வமே குழந்தை. முரகனைக் குழந்தையாக்கிப் பார்க்கி தாங்கவே முடியாது. அதுவும் தெய்வக் குழந்தை. வீரச்செய
- முதலில் இரண்டு மாதக் குழந்தையாகக் காட்டுகின்றார் சூரியன் முப்பத்துமுக்கோடி தேவர்கள். இவர்களை எல்ல வேண்டுகிறார். கலைமகள் பகவரி, காளி, அரிகரபுத்திரன் ! உள்ளது.
“ கடியமயில் வாகனப் பெருமாள் உவந்து எனது கவிமாலை கொண்டளவே – பகவதி சரோருக மலர்த்தாள் வணக்க முறுவாம்”
என்று தான் படைக்கும் பட்டிப்புச் சிறக்கவேண்டிக் காக்
“சேவகன் புகழ்பாட வே சாமுண்டி பாதார விந்தநினைவாம்
என்று காளியைத் துதிக்கிறார்.
காப்பிற்கு அடுத்து செங்கீரைப் பருவம். ஜந்து மாதக் கு காலை நீட்டி, இருகைகளையும் நிலதில் ஊன்றித் தலை நிட அலைவாய் உகந்த வடி வேலனே செங்கீரைப் யாடியருளே யாடியருளே” என்று கேட்பது சுவை மிருந்தது.
3

ாட்டுப்பிள்ளை பிள்ளைத்தமிழ்)
மூர்த்தி விரிவுரையாளர்
கலைக்கல்லூரி
எக்க முக்தி தரும் திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள ஸ்ரீநிவாசன் - சிவகாமி தம்பதிகளின் சீமந்த புத்திரியாகத் ஜர் அவதரித்த பெரும்பதியாகிய ஸ்ரீபெரும்புதூரில் கல்விக்குக் டலூரில் செழித்து, சென்னை எத்திராஜில் இளங்கலையாகி, ல் முருகலையாகி, சேலம் சாரதா - மகளிர் கல்லூரியில் தருமையாதினம் கலைக்கல்லூரியில் 13 ஆண்டுகளுமாக பணியாற்றிக், கண்ணனைக் காதலித்த மீராவைப் போல் ருஷ்ணமூர்த்தி (எம். ஏ. எம். பிஃல். பிஎட்.) அவர்களைக் கரம் நம் தமிழையும் பரப்பி வருகின்ற விரிவுரையாளர் திருமதி. மீரா
வர்கள்.)
ਹੋਣ ਬ ஆசிரியர் பதழிக் கூத்தர் : இவர் வைணவப் பார்ப்பனர். சம்பி நாட்டில் உள்ள சன்னாசிக் கிராமத்தில்ட பிறந்தவர். ன, இவக்கியங்கள் கற்றவர். திருநாவுக்கரசரை போன்றும், திருச்செந்தூர் முரகன் அருளால், அந்நோய் நீங்கப்பெற்று தூர் முரகன் சந்நிதியில் புலவர், அடியார், முக்காணிகள் வை யாவும் நிரம்பியிருந்தும், இவருக்கு எந்தவொரு சிறப்பும், 5 கூத்தருக்குத் தன் பரிசாகத் தன் மார்பிலுள்ள மாணிக்கப் சன்றான். மறுநாள் இறைவன் திருமேனியில் பதக்கத்தைக் மனவரும் முரகனின் அருளை வியந்துப் போற்றினர். தந்தது
என்பது போல் கொண்டும், கொடுத்தும் உறவாடியவர் |. தந்தும் பெற்றும் வாழவேண்டும் என்பதற்கு இவர் வாழ்வே காலத்தை ஒட்டியது. கி.பி. 15 ஆம் நூற்றாண்டு என்பர் மு. கோவிலில், முருகனின் பூசைக்குப் பிறகு, ஓதுவார்களால் தூர் பிளளைத் தமிழ.
ழ், பெண்பாற்பிள்ளைத்தமிழ். இவற்றில் காப்பு முதல் அம்புலிப் > வேறுபடும். சிற்றில், சிறுபறை சிறுதேர் என்பன ஆணுக்கும், மவ. மனிதவாழ்வில் கிள்ளைப் பருவம் என்பது மகத்தானது. தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பர். இங்கு றார் பகழிக்கூத்தர். இக்காலத்தில் பிள்ளையின் குறும்பைத்
ல் புரடிந்த குழந்தை.
- திருமால், சிவபேருமான, உமையம்மை, மூத்தபிள்ளையார், சாம் அழைத்து இம் முருகுவைக் காக்கவேண்டும் என்று முதலிய தெய்வங்களை அழைப்பது சற்று வித்தியாசமாகவே
- மக்கள் கடல் - க
- - - - - த் வேண்டும் என்கிறார் - 2
"'' ) ਕ, 13 ਗੁਣ : ਵਿਜ- Qia ਦ ਦੀ
ਵਿਚ ਨੂੰ ਵੀ ਏ ਉਦੋ ਵੀ ਉੱਤਰ ਸg
ழந்தையை இங்கு பார்க்கிறோம். ஒரு காலை மடக்கி, ஒரு ர்ெத்தி, நிமமிர்த்தி, முகம் அசைய ஆடுதல். “திரையெறியும் 1, செங்காவி விழி பருகு பன்னிருகை மேகமே செங்கீரை

Page 46
ஏழு மாதக் சுகுழந்தைக்குத் தாலாட்டிசைக்கின்றார். ஜர் தாய்பாடல் இசைக்கும்போது கோட்கத்துவங்கும். ஒலிகளை அதனால் தான் பாலோடு, தாலாட்டின்வழி நம் பண்பாடு, வீர UCI56)JLD 6T60TUIT.
ஒன்பதாவதுமாதத்தில் குழந்தை தன் இருகைகளையும் ஒ இரண்டு கைகளையும் சேர்த்துக் கொட்டுதல். பாணி என்றா என்கிறார்.
பதினோராம் திங்களில் முருகனை முத்தம் தருமாறு தர் "முத்தம் சொரியும் கடலலைவாய் முதல்வா, முத்தம் தருகவே" என்கிறார்.
ஓராண்டு நிறைவுக்குப் பின் ஓரிரு மாதங்களில் தளர் ந6 "மலைமகள் கவுக வருகவே" மழவிடை வருக வருகவே"
என்று தாயர் அழைக்கின்றனர். பதினைந்து மாதத்தில் குழந்தைக்குச் சோறுாட்டும் ே அப்போது அந்த நிலாவைப் பிடித்துத்தரச் சொல்லி, அழும் குழ முறைகளால்,
ஆற்றோரம், கடற்கரைகோரம் மணல் எடுத்து அழகழகா பெண்குழந்தைகள் இப்படி வீடுகட்டி விளையாடும் போது, ஆ அழிப்பர். அப்போது அச்சிறுமிகள் "யிராவதப் பாகன் சென் என்று கூறுவதாக பகழிக்கூத்தர் கற்பனை செய்கிறார்.
பத்தொன்பது, இருபது மாதங்களில் நிகழும் செயல். குழந் அதைத் தட்டி ஓசை எழுப்புவது வழக்கம். அவ்வகையில் மு(
"திருந்தார்கள் நெஞ்சம் பெரும்பற் முழக்க நீசிறுபறை முழக்கியருள்" என்கிறார்,
எந்தப் பொருளைக் கண்டாலும் அதில் ஒரு நூலைக் கட்டி ஒன்நாம் திங்களில் நிகழும். சிறுதேர் உருட்டி விளையாடல்
"சேரா நிசாசரர் சிரக்குவடுருட்ட நீ சிறுதேர் உருட்டி யருளே” என்று வேண்டுகிறார் முருகப் பெமானின் உள்ளம் கொள்ள
இவ்வகையில் இந்நூலினை அமைத்து, நம்மையும் முருக! நாமும் பிள்ளடியாகி விடுகிறோம். நம்மை மறக்கச் செய்பவ6
திருச்செந்தூர்ச் சிறப்பு:
திருப்பதிசென்று வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்ட இதுபோல் சைவர்களிடையே ஒரு நம்பிக்கை ஆறுபடை வீடுக மறுக்க முடியாத உண்மை. மூர்த்தம், சுவாமிக்கே பொரு சொல்வீரன் அவன் தான் இங்கு செயல்வீரனாகக் காட்சியளி வந்து இவனைத் தரிசித்தாலே போதும். பாவம் தொலையும். பகைவெல்லலாம். பகைவரே என்றும் நம் துதி பாடுவோராக இவன். இவன் பெயரில்லாத வீடேகிடையாது தென்பாண்டி செந்தில் நாதனும், செந்திலாண்டவனும் இருப்பர். இது ?ಜ್ಜೈ; யாவரும் தரிசிக்க வேண்டிய தலம். கு இவனே குடிகொண்டு இருக்கிறான். மருதப் பகுதியிலும் இ முத்தையன், சுவாமிமலை - குருநாதன், சிக்கல் - சிங்கர:ே இவனே கண்கண்ட தெய்வம் என்பதற்கு வடபழனி முரு ஆட்சியேதான். சேலம் - கந்தாஸ்ரமம், திருவண்ணாமலைக்கு முருகள். இவற்றில் நெய்தல் முருகனுக்கு என்றும் தனிச்சிற
கூத்தர கூறுகிறார் வள்ளி நாயகன் என்றால் உன்னை ய புணரியின் நாயகன், பொருப்பை நாயகன் யாவரும் ஒதும் நா. அதிபதி வருணனே வழிபடும் நாயகம் செந்தில் நாயகம் த தலைமைப்பேறு பெறு இவனை வந்து தரிசியுங்ங்கள் என்று

து மாதத்தில் குழந்தை தாய்முகம் நோக்கும். ஏழு நாவினால் ,பேச்சொலிகளைக் கேட்டுக் கேட்டுத்தானும் ஒலியெழுப்பும். ம் போன்றவற்றையும் சேர்த்து ஊதட்டுவர் இதனைத் தாலப்
ருங்கு சேர்த்துக் சேர்த்துக் கொட்டி விளையாடும். சப்பாணி ல் கை. செந்தில் வேலா மால் மருகா சப்பாணி கொட்டியருளே
தையர் அழைப்பது போன்று அழைக்கின்றார்.
டையிட்டுவரும் முருகக் குழந்தையை
பாது நிலவைக்காட்டி அக்காலத்தில் ஊட்டுவது வழக்கம். ந்தைக்காக நிலவை அழைப்பார்கள். சாம, பேத தான, தண்ட
ய் வீடுகட்டி 2 வயதுக்குள் குழந்தை விளையாடத் துவங்கும். பூண் குழந்தைகள் தம் பிஞ்சுக் கால்களால் அவற்றை மிதித்து னி மணக்கும் சேவடியால் சிறியேம் சிற்றில் சிதையோலே”
தைகள் தம் கைக்குக் கிட்டிய, எந்தப்பொருளாக இருப்பினும் நகனை.
இழுப்பதும் குழந்தைகளின் செயலாகும். இது இருபத்து சிறுதேர்ப்பருவம் என்று அழைக்கப்படும்.
ளை கொண்ட கூத்தர் பெருமான்.
னுடன் விளையாட அழைக்கிறார். இதனைப்படிக்கும் போது ன் தானே உண்மையான கவிஞக்.
Iர் வைணவர் கண்கூடாக நாடைபெற்று வரும் நிகழிச்சியிது. $ளுக்கும் சென்று வந்தாலே ஆன்மா முத்தியடையும் என்பது ள் உரைத்தவன் சுவாமிமலையில் உள்ள சுவாமி நாதன். சிக்கின்றான். பகைபோக்க விரும்புபவர் யாவராயிகும் இங்கு பிணி நீங்கும், உடல் பிணி, உயிர்ப்பிணி யாவும் தொலையும் மாறி அமைவர். பாண்டிய நட்டு அரசர்களின் குலதெய்வம் ய நாட்டில். வீட்டிற்கு ஒரு ஜெயந்தியும், செந்தில்குமாரும், குருஸ்தலம். வீட்டிற்குத் தலைமை ஏற்போர், நாட்டிற்குத் றிஞ்சிக் கடவுள் என்றாலும் இங்கங்கு எனாதபடி எங்கும் இவனே வழிபடு கடவுள் சான்று வைத் தீஸ்வரன் கோவில் - பலன், எட்டுக்குடிவேலன், வயலூர் முருகள், நெய்தலுக்கும் கன் திருச்செந்தூர் முருகள். காட்டுப் பகுதியிலும் இவன் த அருகில் சோமாஸ்பாடி பாலைப்பகுதிக்குச் சான்று மயிலம் ப்புண்டு. -
ன்றிவேறு எண்ணயார இருக்கின்றார்கள்? போது நாயகன், பகனே செந்தில் வாழ் கந்தனே என்றாற்போல், நெய்தலுக்கு ானே0 புத்திரப்பேறு, பதவிபெறல், Tதவி உயர்வு, எதிலும் நம்மை ஆற்றுப்படுத்துகிறார் பகழிக்கூத்தர்.

Page 47
சங்கு முழங்கும் செந்தில்பதி,
திரையெறியும் அலைவாய், கரையில், நெடியகலம் சேரும் வளைதவழ் நகர் இது. முற்றம் எங்கும் முத்துதிர்க்கும் ச மலைக்கச் செய்யும் மலைதான் இவன் இருப்பிடம் என் 蠶 இருப்பிடம்தான். வருண்ன வந்து அடிபரவிவைத்த மார்பில் ஊடாடுகிறது.
வலம்புரியை தன் இனமெனக் கருதிக் காதல் வயப்பட்ட ஊர் திருச்செந்தூர். அலை முத்தெறியும் திருச்செந்தூர்கழி தரளம் அலையெறி திருநகர். ஊருக்கும் கரையெல்லாம். அலையெறி திருநகர். ஊருக்கு ஒரு நிலா. இங்கு பல நிலா. தர அது தரளமலை. அதாவது முத்துமலை, முத்தும் சங்கும் மோ குரைகடலுக்குக் குடக்கே குடி கொண்டிருக்கிறான் செந்தி
நெய்தல் நில மகளிரின் முலைக்குத்தோற்று முளரி மு புரிகின்றதாம். அவர்களின் கண்களைக் கண்டு வெட்கிக் கரியமுகில் உடல்வெளுத்து, ஒட்டம் பிடித்ததனால், திருச்ெ ஏற புகழும் ஏறிற்று என்று கற்பனை செய்தது சுகமாக உள்ள கொள்ளாமல் மாயா விகாரங்களாகிய தத்துவத்தில் மூழ்காமல் திறன் இருக்கிறதே அதற்கு சான்று. உடனே திருச்செ எழுவதே அவர் எழுதியதின் வெற்றி சிவம் - அழகும் சிவம்.
ஆலயங்கள் தோறும் அரஹரா என்றும் முருகா என்றும் மாமலலரைக் கண்டு, உண்டதனால் ஏற்பட்ட ஒலி ஒரு பக்க பக்கம். (குண்டகழியில் குதிக்கும் மீன்களின் ஒலி பெருச் கொண்டிருக்கையில், பல்லலிகள் போடும் சப்தம் பெரும் சப்தமிட்டிருக்காது என்று நினைத்தேன்) மிக்குள்ள திருச்செ என்கிறார்.
இந்திரன் உலகில், பாரிசாதம் மணக்கும் தெருவில், L மன்மதனின் ஆயுதங்கள் முழங்க, பாவாணரின் பாடல் முழங் என்கிறார்.
திருச்செந்தூர் பெண்கள் நெய்தல் நிலப் பெண்கள். அ மருந்துமாகும். கண்களா - அவை கண்களல்ல. உய்ர் பர வடிவேலனைக் கண்டு வணங்கி வணங்கி அவனைப் போலவே வேண்டுமா. வாளை, வடிவேலை, வடுவை, வெங்கடுவை, வேண்டுமா. யடு சகோரத்தை வென்று குழைமுட்டி மீளும் வெல்லப் பார்க்கிறது அங்குள்ள கயல் ஒன்று. காதல் வயப்ப புனைவாளை நாள்முடி நடுவாளை, மென்போதில் உறைவா கடந்மு, சினைவாளை பாயும் திருச்செந்தூர்.
குருகின் காதல் காட்சி :
அன்பிற்கும் ஆற்றலுகும் எப்போதும் ஒரு பொருத்தம் உ
அடையாளம். தன் பெடைக்கு ஓர் ஆண்குருகு தன்வாயிலுள்
அளிக்கும் காதல் காட்சியை, கடற்கரையோரம் திருச்செந்து
அன்னத்தின் அன்பு:
அன்னங்கள் தாழையின் மடலைத் தன் குழவி என்று எ முகந்து பாலூட்டிச், செந்தாமரை இதழ் விரித்து, அதில் சேர்த் என்கிறார். எங்குப் பார்த்தாலும் முத்து ; திருச்செந்தூர் கடலில், படவில், கழியில், அழியில், கழுநீரில், க பசும் பொகுட்டில், சாலிக்குலையில், சாலடியில், கதலிஅடி மt சொரியும்.
வலம்பிரி ஈன்றமுத்து, மருப்பில் விளை முத்து, சாலி முத்து முத்து, நத்தின் பரிய முத்து, பரவைமுத்து கரும்ாமுத்து, கமு
"அலையெறி முத்துக்கு விலையுண்டு மருப்பில் விளை தரளம் தனக்கு விலையுண்டு
பசும்சாலி முத்துக்கு விலையுண்டு கொண்டல்தரு நித்திலம் தனக்குக்கூறும் தரமுண்டு

நார்பில் கரிய முதுபனை அடியில், மென்கானில், திரையில், ங்குகள். அலைகள் வலம்புரியைக் யொண்டு வந்துதரும். று எண்ணவேண்டாம். கருத்தைக் கவரும்கடல்பகுதியும் 5 மணி முத்துமாலை, மலையில் விழும் அரவி என உத்தரிக
அன்னமானது தழைச் சிறையொடு புல்லித்துய கொள்ளும் தொறும் கயல் குதிக்கும். சினைவாளை பாயும் வளையுமிழ் குருகுமொய்க்கும். இவ்வீர்கடல் குரைகடல். குருமணி Iளங்கள் முழுமணி நிலவெரிக்கும். இங்கும் மலை உண்ணு. தி திண்தேர்மறுகும் திருச்செந்தூர்பூரீ நந்தூருஞ் செந்தில், ல் நாதன். கையானது நீரில் மூழ்கி ஒற்றைக் காலில் நின்று தவம் காவி மலர்கள் பங்கப்பட்டனவாம். கருங்குழல் கண்டு செந்தூரில் மழையோ அதனால் வளம் து. பகழிக்கூத்தர் தத்துவங்களை எண்ணித தலையடித்துக் சுகாரம்பமாஞ்சிவத்தில் தோய்ந்துநம்மையும் தோயவைக்கும் ந்தூக்கு ஒடிச்சென்று பார்க்கவேண்டும் என்ற எண்ணம் அறிவம் சிவம். எல்லாம் சிவமயம்மானே.
ஒலிக்கும் சங்கொலி ஒருபக்கம். தேன் 蠶 ம் வண்டு ம். மேக நீரைத்து மாமலைகளாம் யானைகள் பிளிறல் ஒரு கம் வீட்டில் அமைதியான இரவில் இக்கட்டுரை எழுதிக் சப்தமாக எனக்குப்படும் போது செந்தூர் மீன்கள் ஏன் ந்தூரில் சிங்காரவேலனே நீயும் சியும் சிறுபறை முழக்கியருள்
மங்கலத்தொனி முழங்க, அளகாபுரியில் முரசம் முழங்க, க, தேவர் சதுர்மறை முழங்க நீயும் சிறுறை முழக்கியருளே
வர் கண்கள் காண்பவரை நோய் செய்யும். அந்நோய்க்கு றிக்கும் கூற்று. அங்குள்ள பெண்கள் வள்ளி றாயகனை ப இவர்களும வெற்றிச் செல்வியர்தான் எப்போதும். சான்று இதழ் முளரியைப் பிணையை, மதவேள் மோக சான்று கண்ம்டவார் என்று கண்டதைச் சொல்லுகிறார். இவள்ை ட்டு நினைவாளை, முக்லையானை நித்தில் வடம் தெரிந்து ளையொப்புப் பொலிவாளை, நின்றுகளை, களைவாளைக்
-ண்டு. பெண் அன்பின் அடடையாளம. ஆண் ஆற்றலின் ள இரையை, பெடையின் அலகு பிளந்து பெட்புடன் இனிது நூர் செல்லும் போது பாருங்கள் என்கிறார்.
ண்ணி, மடிமீது இருத்திக், கோதாட்டிக் குவளைத் தேறல் துத் துயிற்றி தாலாட்டும் காட்சியைக் காணத தவறாதீர்கள்
ானல் கரையில், கைதைப் பொதும்பில் கமலப்திருச்செந்தூர் டலில், தரங்கப்புனல் கவரில், மடைவாயில் பணிலம் முத்தம்
கொண்டல் தரு முத்து, கழைமுத்து, வளைமுத்து, பங்கய கு தரும் முத்து, வேய் முத்து

Page 48
உன்கனிவாய் முத்தம் தனக்கு விலை இல்லை எனவே நம்மையும் உன் கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான்
கடல் முத்துஉன் வடிவேல் கறைபட்டுக் கறுத்தது. கழை சொரி முத்தமோ, என் மயில் சிறைபட்டுச் சிறுத்தது. செ குமுதக்கனிவாயால் குளிர் முத்தம் தருக என்று தேன்று !
திருச்செந்தூரில் எங்குப் பார்த்தாலும் இயற்கையின் க சண்முகவிலாச மண்டபத்தில் பாடுகிடந்த பிள்ளைதானே போன்று சிறப்பு ஏற்பட்டதா- எங்குத் தங்குவது- பூமிக் தங்கலாமா- நாழி கிணற்றுக்குச் செல்லும் மண்டபத்தில் த மண்டபத்தில் தங்கலாமா- கடலைப் பார்த்வண்ணமே நி தடுமாறுகிறது உள்ளம்.
திருச்செந்தூர் முருகன் சிறப்பு ;
• பிறை முடிக்கும் கடவுள் கண்ணில் பிறந்தவனே கம் பொருளாய் வளர்ந்தவனே, ஓராறு மடவார் மடியில் வளர் அடியார்தம் பிறப்பை ஒழிக்கும் பெருவாழ்வே, யாம் பெற்ற குலமற வந்தவனே வளையுமிழ் தரளம் அலையெறி நகரின்
மணி ஆசனத்திருந்து விண்ணவர் போற்ற, எம்பிரான் மன
வித்தகா. படைப்பது, அளிப்பது துடைப்பது உனக்கு அல அமணர் கழுவேறக் காழிப்பதியில் வந்து உதித்தவனே.
ஒரு மருப்பு, இரு தாள், மும்மத்தத்துப் பொருத்த நால் வா மமங்கலநாண் அழியாமல் காத்தவனே, அரமனளிர் துய அழித்தவனே, மடவார் மனைச்சிற்றில் அழிப்பது தகுமோ? , காத்தவனே. வையம் ஈன்றும் வயது முதிரா மடப்பாவை ம
தவனன் வட்டமிடு வெற்பசைய, சலதியொலியற்று அவிய, புவனம் சுமக்கும் கொறி உரகன் அஞ்ச புணரி இடைவற்றப் பருகும் புயலும் வெட்கிட பவனன் கடை முடிவென அடிபணிய
அசுரர் அஞ்ச சிறுபறை முழக்கியவனே | சமரமுகரணவீர், பரசமய திமிராரி செந்தில் வேலவனே, தார்கொண்ட 'மணிகமார்பா தவளமணி முத்தையலை அறியும் நகருக்கதிபா, திருமால் மருகா, திருச்செந்தூர் வடிவேல் முருகா
சேரா நிருதர் குல காலா, சேவற் கொடியாய், சைவநெறி ஈடேற வரு கவுணியக் குழவியே, சங்கத்தமிழ்ப் புலவா, துங்கக் கொடைக்குமரா சதுர்மறை முனிவர்கள் தங்கள் நாயக. சரவணபவகுக, செந்தில் வேலவ செருவில் எதிர் பொருத பரநிருதர் குல கலகனே சேவல் பதாகைக் குமார் கம்பீரனே.
சூரன் சலம் ஒழித்தவா, சடாட்சரா! காங்கேயா! செந்தில் வாழ் கந்தனே, குருமணி யலையெறி திருநகரதி குருபர சரவணபவ சிவ, மழவிடையே, குரைகடல் அலையெறி திரு நகரதிபா முத்தம் சொரியும் கடலலைவாய் முதல்வா சிவசமய முதல்வா, பூவில் பொலிந்த திருமேனிப்புனிதா ஆவித்துணையே, அற்புதமே. மொழியும் சமயம் அனைத்தினு க்கும் முதல்வா குறுமுனிக்கும், தமிழுரைக்கும் குழவியே தோகைமேகார வாகன செந்திலர்ய வள்ளி கணவா, திருச்செந்தூர்த்தேவே. தேவர் சிறை மீட்ட செல்வா மலைவாய் கரைசேர்ந்த மழலைச்சிறுவா,
வரபதியே, பச்சைமால் மருக அரவின் முடி நெளிய மயில்முதுகில் வரு குமரா அண்டர் டுடி நெளிய மயில்முதுகில் வடி வேலனே அருவரைகள் கிடுகிடுவென மயில் கடவு முருகனே

1 முருகா முத்தம் தருக” கூத்தர் முத்தம் முத்தம் என்று கூறி [ கள்வெறிக் கொள்ளுதடி என்று வெறி ஏத்துகின்றார்.
பில் படுமுத்தோ, கண்ணண் இதழ்ப்பட்டு எச்சிலானது.புயல் சந்நெல் முத்தம் கடைசியர் கால்பட்டுத் தேய்ந்தது. அதனால் தேனூறு முத்தத்திற்கு சாயீறி நிற்கச் செய்கிறார் நம்மையும்.
ாட்சி ஏங்கி நிற்கச் செய்கிறது. திரும்பிவரவே மனசில்லை. பிற்காலத்தில் பார்போற்றும் பிள்ளையானது. நமக்கும் அது 5 அடியில் உள்ள கோவில் பர்ப்பகிரகத்தின் முன் வாசலில் ங்கலாமா- மருதமலை முருகன் அடிமை கட்டி வைத்த சுற்று ன்றுவிலாமா- வள்ளிக்குகைப் பக்கத்தே தங்கலாமா- என்று
எலிதரத்தில் கங்கை சேர்ந்தவனே, சரவனத்தில் பிரணவப் ந்தவனே, கனிவாயால் கவுரி திருமுலைப்பால் உண்டவனே, பேறே, அடியார் கலிகெட வந்தவனே, கவுணியனே. நிருதர்
வரபதியே.
D மகிழ, பிரணவப் பொருள் சொன்ன பெருமானே. முத்தாழில் கிலா விளையாட்டு. கூடார் புரக்குழாம் பறிக்க வல்லவனே.
ய்த் திருத்தமிகும் அஞ்சுகரக் குஞ்சரத்துணையே அயிராணி ராழி முழுகாமல் அரக்கரை அடுஞ்சிறுவா, கூடார் பிரம் தருவும், அமுதும், இருநிதியும் தனியே கொள்ளை பொகாமல் டியில் கிடந்தவனே.
F - 12-ம்
- - - - - - பு
பா ----------- 53. ਇਸ ਦਾ ਅਸਰੇ, ਤਦ ਤਕ
ਪਰ ਉਸ ਵਿਚ
- - - -
10

Page 49
ஆரார்ருகரப்புனி...
பச்சை மால் மருகா புலமை வித்தகா மயூரவாகனா வள்ளி போக பஷணா நிசாசரர் குலாந்தகா)
குலவு கொற்றவா குமார் கண்டீரவா. குருபர புருகூதன் உலகளித்தவர் செந்தில் வாழ் கந்தனே வள்ளிநாயகா, தெவ்வர் பபுரம் அடுஞ் சிறுவா சங்கரி மருகா, சங்கரி சிறுவா சந்ததம் இயல்தேர் செந்திலை உடையாய் சிவன் பெறு சிறுவர், அம்பிகை சிறுவா தின்திறல் முருகா, தண்டமிழ் விரகா
சேரார் போசேறே, பூவில் பொலிந்த திருமேனிப்புனிதா அறுமுகமும் மொங்கல் சுமந்த பன்னிருகரமும் குண்டலமும் குழையழகும் ஆரார் பாராதார் பாரா, வேலா, தாடாளா. பரசமய குல கலகா, சிவசமய குலதிலகா குமரகுருபர முருகா, அயிராவதப் பாகன் சென்னி மணக்கும் சேவடியாய் பிள்ளைப் பெருமான் என்னு ம பேராளா
இகல் சாய்த்த வீரா தீரா, தார் மார்பா, உன்மேல் வீழ்வார் சூழ்வார் தாராவுக்குத்தப்பி, நாவாயோடே சேல் சேரும் மலை வாய்க்கும் நாதா தேவர் சிறை மீட்ட தேவா சங்கு முழங்கிய செந்தில் பதியாய் சமய விரோதிகள் திமிர திவாகரா
- - - திருச்செந்தூர்ச் செல்வா தெய்வக்களிற்றை மணம் புணர்ந்த சிறுவா.
- 2 தேனார் தார் மார்பா, வலம்புரி சூழ் கணவா
|-- சரவண மருவும் தண்டமிழ் முரகா
ਨਨ ਅਤੇ சதுர்மறை பரவும் ெேசந்திலை உடையாய் சீர் கொண்ட நக்கீரனைச் சிறை விடுத்தவா செந்நிறக் குடுமி வெண்சேவல் பதாகையாய் தென்றல் திருநகர் மருவிய குருபர னே. செருவினில் எதிர்பொரு நிசிசரர் தினகரனே செந்தில் வளம் பதி வந்தருளும் குகா வரையர மகளிர் முறைமுறை உன்பேர் கொண்டாட இமையவர் உலகும் இவ்வுலகும் அரகரா உய்ந்தோம் என்ற வனமுவை மகளிர் எழுவரும் வந்தே பண்பாட மலயமுனியொடு பிரம முனிதொழ வந்தார் கண்டாயே
இந்திரனும் சசியும் வந்தார். இந்திரையும் முகுந்தனு ம் இச்சையொடு வந்தார் அந்தணனும் கலைமங்கையும் நீயே சரணம் என்று வந்தார் அண்டருடன் பல தொண்டர் பணிந்தனர் அஞ்சேல் என்று ஆட்கொள்வாவாயே திகிரி டுருகவேலா தினகரர் அஞ்ச விட்புலத்தேவர். மகபதி முன் கவித்த வித்தாரமவுலி திறை கொள் சேவக பன்னிருகை மேகமே கரைபொரு கடல்திடர் எழ, மயில் மிசை வருகந்தா செந்தூ
வீரம்: காதோரம் சிரம் நெளிக்க, வடமலைகள் கால் சாய சலராசி ஏழும் சுறுக்கெழ, சூரன் பயம் கொள, சந்திரசூரியர் செந்தூளியின் மறைந்திடசுரர் மருவும் அண்ட கோள்கள் ஓட்டைப்பட, அரக்கர் அஞ்ச சக்ரவாளகிரி கிடுகிடு உன, வச்சிராயுதன் நீவேண்டும் திறைகொண்டு அளக்க, வரு மயிலேறி வரும் சேவகா
மூத்தவன் தம்பி: பரிதியின் ஒளி பாயும் பகிரண்டம் பழுமரம் என்ன, பருத்த பனைஎன நிமிரும், பாழிக், கைநீட்டித் தடவும், புகர் முக தந்திக்கிளையோய்

ਇਬ 1 ਹAHਉਪਰਾਲਾ
Juਉਣ ਹਿਰ ਗੁ ਰਤਾ ਨੂੰ 3
Eਤਰ ਤg) ਹੁਕਮ ਪਰ
ਬਭਪ ਬਰਲਿ ਕਲੇ
ਐਲ ਮਤਾ ਪਰ ਸਿੰਘ
ਆਪ ਬਕਦਾ ਹੈ ਤk ਇਕ ਗੁta ਈ ਸਰ :
8 ਨਰਪ ਤੁਰ ਕੰਨ ਉਤੇ ਲਗਪ de uiuਹ
ਹੈ। ਇਣ: I ਪੰਤਨ ਕੈਏ ਲੁਟੀ ਪੁਨਰ . ਏਅਰ ਲਉ {30 ਹ ਉ ਊ ਰਖਣ
UgUdਰ ਕੇ ਅਤੇ ਉ ਰਖ deedਰੇ
ਪਰ ਨਾਰ ਦੇ ਕੇ ਮਰੇ ਤੇ ਉਸ
3 1@g uਧਾਨੀ ' ਰ ਰ ਤੋਂ ITL
ਆਏ , ਮੈਨੂੰ g Rel ਵਰਗ
ਤੇ ਉਸ
JIT

Page 50
அமரரும், அமரருக்கு இறைவனும், அளகை அதிபனும் பதிெ தோகையர் எழுவரும், முத்தொழில் முக்கடவுளும் அவரவ மதியாமல் இருப்பது ஏன்? இடாகினினள் விளையாட வெ வெள்ளச் சேறாடவென்று சிறு முறுவலாடும் குமரா தமனியச் சுட்டி ஆட, அமுத துளடியெனத் திருமுகத்தில் வியர்வை ஆட, மறை முனடிவர் கொண்டாட, மழுவாளடி பங்காளி, திருமுலைப்பால் பருகக் குழைந்து, சிறு பங்டியும், தண்டையும், பாதமும் புழுதியாட அரமகளிர் சிறு முறுவலாட, நீ செங்ங்கீரையாடியருள்
என்று கூறும்போதே நமக்கும் ஆடத்தோன்றுகிறது. பாடு:ே ஆரொருவர் ஆடாதாரே.
முருகா வருக; அரை ஞாண்சேர்க்க, விரலுக்கு ஆழி செறிக்க, நுதலில் திலகம் தீட்ட, மறுகில் விளையாட, மமடியில் எடுத்து அணைக்க, புதுப்பனிநீர் ஆட்ட, முலையமுதம் பருக, முத்தஞ்சூட உடற்புழுதி துடைக்க ஒருமாற்றம் சொல்ல, தள்ளி நடை பயின்று வருக என்று அழைக்கின்றனர் தாயர்
குழந்தையின் துடிப்பு:
எள்ளத்தனை பசிவந்தாலும், இரங்கிச் சிறுபண்டி எக்கிக் கு துள்ளித் துடித்துப் புடை பெயர்ந்து, தொட்டில் உதைந்து, மகரக் குழை வொதவழத் தவழ்ந்து, குறு மூரல் விளைத்து மடி உமையாள் முலை, வள்ளத்த அமுதுண்டு, அகமகிழ்ந்த மழை வந்தித்திருக்குமவர் பற்றாக நிற்கும் முதல்வா என்பதாலும் ஞானம் உடையவர் பகழிக்கூத்தர் என்பதனை எணரலாம். புலமையும் வெளிப்படுகிறது. இயற்கை விரும்பியா இந்நூலின் வழிப்புலப்படுகிறது. இந்நூல் தோத்திரநூல் இந்து ஒதப்பட்டுவருவதே இந்நூலின் பெருமைக்குச் சான்றாகும்.
A Thing of beauty is joy for ever.
என்பதற்கிணங்க நுண்பொருளாகவும், தலம், மூர்த்தம் தீர்த் பேச்சும் ஆழகு, இடமும் அழகு, மூர்த் பெருமானைப்பற்றிப் பேசினால் வாய் மணக்கும். கேட்டால் கர்ணாத கண் என்ன கண்ணே? முருகன்சீர் கேளாத செ6
மண்ணானாலும் திரந்நெந்தூரில் மண்ணாவேன், மரமாக ஒன்றியவருக்கே புரியும், கிடம். ஆன்மாவும், ஈசனும் அ புணர்ந்தாலொழிய பிறர் உணர்ச்சி எந்த அளவிற்னகுத் து உணர்த்தில் உணர்வேன், உணர்த்தாயேல் நாயேன் கண் காத்தருப்போம்.

னட்டுச் சிவகணத்தரும், அருமறை முனிவோரும் இருசுடரும், ர்தம் குறை சொல்லித் துதி செய்தார். பதியாகிய நீ அவரை பங்கவந்தம் மாறாட, மறலி பந்தாட, பாலைக் கிழத்தி குருதி
வார் பாடினால் யாருக்குத்தான் சூட வராது. ஆட்டுவித்தால்
நழைந்து, மணித்தவர் வாய் இதழைக் குவித்து, விரித்தழுது, பெருவிலைச் சுவைத்துக் கடைவாய் நீரொழுகத் தோளின் டியின் மீதெழுந்து, விம்மிப், பொருமி, முகம் பார்த்து வேண்டும் லச் சிறுவா வருகவே என்று அழைத்தனர். பந்தப் பிறப்பொழிய ஞானவித்தாய்க் கலந்தவன் என்பதாலும் சைவ சித்தாந்த சிவன், முருகன், விநாயகன், சக்தி என்று இவரைப் பற்றிய கவும், ஜந்திலக்கணப்புலை உடையவராகவும், விளங்குவவது ால் பாடல்கள் இன்றும் திருமுறைகள் போல ஒதுவார்களால்
ந்தமான பருபொருளாகவும் விளங்கும் பெருமானைப்பற்றிய தியும் அழகு. முருகு என்றால் அழகும், அறிவும் தானே. செவிமணக்கும். முருகனைப் பாடாத நா என்ன நாவே
வி என்ன செவியே ?
னாகூம் திருச்செந்தூரில் மரமாவேன் என்றது உள்ளம் த்துவிதமானால் தானே முத்திகிட்டும்0 நாமே உணர்ந்து, துணை செய்யும். அவனை உணர, அவன் அருள்வேண்டும். ாத்தும் உணரும் வகை காணேன் என்று காலம் கருதிக்
IlūD.
2

Page 51
கோலமாகிய
டாக்டர். ப. நீலா. எம்
தரும்
(அறிமுகம்: உயர்ந்த மங்கைக்கு பரணிப்பு புகழொடு தோன்றி
1960ல் தமிழ் வித்வ ஆயிரம் வெண்பொ இடைவிடாத தனது நட்புக்கோட்பாடு” - தரமையாதீனக் க பணிபுரிந்தவர்.
தருமையாதீன திரு திருமுறைகளை , ஞானசம்பந்தம் இத உரை மற்றும் பல சொற்பொழிவாளர்.
இலங்கையில் - திருகோணமலை - யாழ்ப்பாணம் சமய மா சைவசித்தாந்தக் கருத்தரங்குகளிலும் ஒளி வீசியவர்.)
இதயத்தில் தோன்றும் எண்ணங்கள் எல்லாம் இமயத், முத்துக்களாகி இறைவனை அலங்கரிப்பதுடன் அழியாவ நிறைந்தவனாக இருக்கும் முருகன் புகழ்மாலையில் அ இக்கட்டுரையால் நூகரலாம்.
திருமணக் கோலப்பெருமாள்:தென்கலைக்கும் பழைய வடகம் வேதத்துறையில் தேவயானையையும், காதல்துறையில் வ
முடித்தலின் முருகு ஒத்தீயே' - எனப் புறநானூற்று வரி அடை அவர்கள் எண்ணப்படியே மணந்து - முன்னியது முடித்தான்
தேவர்களின் குறைமுடித்து அவர்களை விண்ணில் மீண்டும் முருகனுக்குத் தந்தான். தேவகுஞ்சரி மணவாளனாக்கிச் 6
வள்ளியம்மை வேடர்கலத்தில் தோன்றினாள். களவுமுறை பெண்கள் இருவர் அழகும் வெவ்வேறு சவைகொண்டவை நிறைந்த இளமான் வள்ளிநாயகி. முன்னவள் அலைத்தேன் முடித்த வதுவை முன்னவளுடையது. வேடனாகி வேடமிட்டு கூட வள்ளியுடன் கொண்ட களவு மணத்தையே பலவிடங். இடங்களில் வள்ளியைப் புகழ்ந்து, ஒரே வரியில் 'கஞ்சரவர்'
இனி இவர்களை முருகன் பாராட்டுவதையும் மணங் கெ குமாரசாமி பிள்ளைத்தமிழ்) காண்போம்.
தேவமணத்து வனிதை: தேவயானை எனம் எழிலரசியை ஆசிரியர் கற்பகக் காட்டி! பொங்கரில் புலோமசை வளர்த்த கும்பப்புணர் முலைக் களிய
தெய்வப் பிடிக்குக் கிடைத்ததொரு மழகளிற (சிறுதேர் - தெரியும்? கைவகுத் தரமகளிர் குரவையாட் டயர்பெரங்
கயிலைத் தடஞ்சாரலும் கனகா சலத்தும் வளரிமயா சலத்து முயர்
கந்தமாதன வெற்பிலும் - விளையாடுகிறார்கள்

- ட
1 புள்ளிகள்
ஏ. எம். பில். பிஎச்.டி.
9. பச்சிடி' --- டட் புரம்
5 அந்தணர் கலத் தோன்றலான பரமேஸ்வரஐயர் அலர்மேல் பண் தரணி ஆளுவாள் என்ற வாக்கை மெய்ப்பிக்குமுகமாகப் பவர்.
ான் தேர்வில் மாநில முதன்மை பெற்ற காசிமடப்பரிசான ற்காசு களைப் பரிசாகப் பெற்றவர்.
முயற்சியினால் படிப்படியாக முன்னேறி “தமிழிலக்கியங்களில் ஆய்விற்காக 1990ல் டாக்டர்பட்டம்
லைக்கல்லூரியில் பேராசிரியராகவும், முதல்வராகவும்
மைறை செளியீடுகளான அப்பார், சுந்தரர், மணிவாசகர், 9ம் ஆய்ந்து ஆய் வுக் கட்டுரைக்ளையும், தரமையாதீன தழில் தொடர்கட்டுரைகளையும், வரராசையந்தாதி - நு ல் சமயக் கட்டுரைகளையும் ஆக்கித் தந்தவர் - விறந்த
நாடுகளிலும், மலேசியாவில் 1986ல் நடைபெற்ற இரண்டாம்
தில் ஏறுவதில்லை. தெய்விக அழகுடன் எழும் மொழிகள் பரமும் பெறகின்றனஸ்ரீ என்றும் இளமை, அழகு, மணம் மைந்தத ஸ்ரீ குமர கருபாரரின் கவிமலர்களின் மணத்தை
லைக்கும் தலைவன் என்றதற்கேற்ப இருமணங்கொண்டான். ள்ளியம்மையையும் அணைத்து மதிழ்ந்தான். 'முன்னியது மயும். அமுதவல்லி, சுந்தரவல்லி என்ற திருமாலின் மகளிரை T என்றும் பொருள் சிறப்புக் காணலாம்.
குடியேற்றிய செயலுக்காகத் தேவேந்திரன் தன் மகளையே செய்ந்நன்றி காட்டினான்.
மயில் அவளைக் கண்டு காதலித்துக் கைப்பிடித்தான் குமரன். 1. வலிமைநிறைந்த பெண்யானை - தேவயானை. இளமை T என்றால் பின்னவள் மலைத்தேன். மூத்தவர் சம்மதியில் வேண்டிக் கொண்ட மணம் பின்னவளுடையது. கவிஞர்கள் களிலும் புகழ்வர். அருணகிரியார் அநுபூதியில் பன்னிரண்டு - என முருகனை விளித்தமைகிறார்.
டாள்வதையும் குமரகுருபரர் வாக்கில் (ஸ்ரீ செல்வ முத்துக்
ல் இந்திராணி வளர்த்த இளம்பிடி என்பார். பூமேவு கற்பகப் பானையாகிய இவளுக்க இசையச் சேயவன் களிறாகிறான். 5) இக்களிறம் பிடியும் எங்கெல்லாம் விளையாடுகின்றன
--> - - -
குழாலெப்கேம்

Page 52
மறைவழிமணம்: மயிலிளஞ் சாயலோடு தேவருலகு வாழ்ப் பிறந்தவளை மணப் கவர்ந்தவனைக் கடைக் கண்ணால் நோக்கிக் களிக்கிறா கம்பர்தம்கவிதையில் சீதை - தான் கன்னிமாடத்தில் நின் நேரே பார்க்க முடியாத படி நாணம் தடுப்பதால் 'தைகளை திருத்துபு படைக் கணின் உணர்ந்தாள்' - என்
மழைக்கொந் தளக்கலப மயிலிளஞ் சாய்னெடு
மதரரிக் கெண்டை யுண்கண் மான்கன்றை யமருலகு வாழப் பிறந்திடு
மடப்பிடியை வானவில்லைக் குழைக்குந் தடக்கைத் திருத்தாதை நீகராடு
கொடுப்பக் குடங்கை யேற்றுக் கொழுமலர் மணங்கமழ்மணப்பந்தர் நிற்பவக் பென்
கொம்பு மின் கொடியி னொல்கி இழைக்கும் பசும்பொற் றசும்பென விசம்புபொன்
இளமுலை முகங்கோட்டி நின் றெய்யாமை நோக்கம் படைக்கண் கடைக்கணோக்
கின்னமுதமூற்ற வின்பம் தழைக்கும் பெரங்காதல் வெள்ளம் திளைத்தவன் (சப்பா.2)
கடவுள் லேழத்தின் வெம்முலைக் கோடுகளால் கடம்பம6 இவர்கள் இன்பத்துய்ப்பைத் தெரிவிப்பார்.
மின்பூத்த சிற்றிடைப் பேரமர்க் கட் கடவுள்
வேழங் கடம்படு படா வெம்முலைக் கோடுகொண் டுழுதுழுதுழக்க முகை
விண்டு தண்தேன் துளிக்கம் கொன்புத்த தெரியல் கடம்பணி தடம்புயத்தவன் (துதி.1)
புனத்தில் கிடைத்த புதையல்: - எயினர்குலச் செல்வமாகக் கிடைத்த வள்ளியம்மை, ( வேலையில் இருக்கிறாள். அவள் கவனம் திரும்புமாறு தடக் தேனம் தினைமவும் உண்டவன் அவள் தழுவும் இனி காட்டுயானைக்குப் பயந்த புள்ளிமமான் கிழவடிவிலிருந்த விருந்தானான். காளையின் மார்புப் பாயலில் கண்மூடி இரு மரமாய் நின்றான். மீனத்தடங்கண்ணாள் எச்சிலுக்கு நச் குறமடந்தை முன் நடந்து, மற்றத் திருக்கோல முடனொரு
அவள் கோட்டிய குறுநகைக்கு மனமுருகி நின்றவனை
முருகோட்டந் தரப்புயு மும்மதமும்
ஊற்றெடுப்ப முரிவிற் தோட்டும் ஒருகேட்டு மழகளிற்றை இருகோட்டு
முதுகளிறா உலவக் காட்டிப் பருகோட்ட நறைவேட்டுப் பைங்கோட்டுத்
தினைப்புனைத்துப் பரண்மேற்கொண்டு குருகோட்டும்பெடை மணந்தான் - என்று காட்டும் காஞ்சி
பணிகேட்டுப் பணிகிறான்:
காதற்பண்கள் கடைக்கண் காட்டி விட்டால் மண்ணில் கும் விலக்கில்லை போலிருக்கிறது
பணியா என வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயாபரனாக - அவன் இருக்கிறான்.
"கூனேறு மதிநுதற் தெய்வக் குறப்பெண்
குறிப்பறிந்து அருகணைந்து உன் குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கெனக்
குறையிரந்து அவள் தொண்டைவாய்த் தேனூறு கிளவிக்க வாயூறிநின்றவன் - தமிழ்முருகன்
குறப்பாவைக் கற்றைக் கழற்க்கில் தூமமொடு தாம மட்டுச்
சடிகைநுதல் வெய்ர்வுந் துடைத் தொழுகு கத்

பந்தலில் நிர்வார்த்துக் கொடுக்கிறான் இந்திரன். தன்னுள்ளம் ள் தேவயானை. Dகண்ட அழகனின் அழகை - தன்பக்கம் அவன் இருந்தாலும்
பார்.
ਹੈ : De
ala ਦੇ ਨਿ
ஆ - - - --
- பாடல்
பரின் முகைகள் விரிந்து மணக்கின்றன என நாகரிகமாக
ਭਤੀਆਂ ਦੇ ਇਕ
தல ஆசாரப்படி தினைகவரவந்த கிளிகளை விரட்டியடிக்கம் கைக் குஞ்சரம் பிளிறிவருகிறது. கானக் குறப்பெண் கையால் மை காணவிரும்பித் தமையனின் துணைவேண்டினான். வனை அணைத்து ஆறுதல் பெறமுயலும் போது விருத்தன் ந்தவனிதை,துண்ணெனத் தள்ளியொ - மருந்தாயிருந்தவன் சிநின்றான். 'தெய்வமகக் கோலமே முதிர் கிழக்கோலமாய் மணக்கோலமானவன் - எனபார் குமரகுருபரர்.
(ட) ------------
அட பாடல் -3 . ਖੇ੪ਰ ਰ ਰ ਲਉ ਇਹ E ப்புராணம். பபுராணம்.------------- -
ருக்கு மாமலையும் சிறுகடுகாம் என்பர். முருகனம் இதற்கு
- - தா- - - Eਰਹ ਕਰ ਬਮ ਬਮ ਕਰ
5 ) ਉਧਰ ਗੁਰੂ ਦੇ ਭਲੇ all
வரி

Page 53
தூரியங் கொண்டு தீட்டி
குடங்கைக் கடங்கா நெடுங்கட் கடைக்கழகு கூரவஞ் சனமெழுதி மென்
கொங்க்ை தடத்துப் பசுங்களப மப்பியவள் குற்றேவல் முற்றமாற்றி
தடங்கங்கமப் புயங்கொட்டி நடமிட்டவன் (சப்பா -1) சகோரமென நின்றான்: நிலவை மட்டமே உண்ணும் பறன ஒளிதரும் நிலாவுக்குச் சகோரமென ஏங்கிநின்றான் என்பா
பண்ணு லா மழலைப் பசுங்கிளவி யெயினர் பொற்
பாவை விழி வேலோ டொப்புப் பார்க்குந் தொறும் தலைகவிழ்த்து நின்றவள் திருப்
பவளத்து முத்தரும்பம் தண்ணிலாவுக்க ஒண்சகோரமென நின்றவன்.
குலத்தின் குணம்: கொலைக்கஞ்சா வேடர் இயல்பு இவளுக் கூறிவந்தவன், இணைமார்புகளைக் கையிலேந்தி - இடுகின குடிப் பிறப்புக்கியைய குணம் அமைந்தது என்ற கூறும் போது தலைக்கு அணியான திருவடி:
இல்லறத்தின் சுவை ஊடலில் உயரும். ஊடலில் தோற்றவரே! ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப்படும்.
- -
ஜயதேவர் தாம் எழுதிய அஷ்டபதியில் இராதையின் திருவடி தயங்கி நின்றார். ஒரு நாள் இவர் நீராடப் போனபோது க எண்ணியபடியே எழுதிச் சென்றதாகக் கூறுவர்.
சிவனும் உமையின் ஊடல்தணிக்க அவள் திருவடி தைவந்தி தலையிலிருந்த கங்கையும் கரந்தனவோ அப்போது - என்பது
தைவந்த நின்னடித் தாமரை சூடிய சங்கரற்குக் கைவந்த தீயும் தலைவந்த ஆறும் கரந்த்தெங்கே. (அபி.அந்)
வள்ளியை ஆகத்தணைக்கப் புகழ்மொழிகளை எல்லாம் தமி அவள் திருவடி சூடுவதுதான் என்று உகந்தருளி குகனைக்
பெரகு சுவைத் தெளி நறவோழுகக் கனி கனியமுதே
பிடிநடை கற்றிட அடிகள் பெயர்த்திடு மடவனமே கருவரை நெக்குட னுருக மிழற்றமோர் கிளியரசே
கருணை செய்த்தகு மளிய னிடத்தெனு மொழிபுகலா அருளில் புனத்தவர் மகளிரு பொற்பதம் வருடல் செயா
அவள் முனெடுத்து நின் முடியின் முடித்திடு கரமலரா சிறபறை முழுக்கக (9) என்கிறார் குமரகுருபரர்.
திருத்தாள் பதித்தவடு:
அடியார்க்கு நல்ல பெருமாள் என்று முருகனுக்கு ஒருபெய அளக்க வேண்டும்.
'நாதா குமரா நம்' - என்று சிவனே வணங்கிப் பிரணவப் பொ
குட்டிச் சிறையிலிட்ட வகையில் வீரவிளையாட்டைச் செய்த
கடவுள் மால்யானையைப் புணர்ந்த வகையில் தெய்வ யான வள்ளியம்மை மணமும் நினைப்பூட்டுமன்று ஒரே வரி அமைர்
கடவுள் மால் யானையைப் புணர் காளை - என்பதாகும். விர! தம் தலையில் சூட்டிய மெய்ப்புகழாளியாக முருகனை குமரன்
திருவடித்து ணையென் முடிபதித்தவடு ஆனாதமெய்புகழாள் அவர் கவிதை மலர்களில் காதலுக்குரிய மலர்களால் எழுந்த

- -
வ சகோரம். வள்ளிமயிலின் கோமளவாய்க குறுமுறுவலில் ர் இன்னொரு இடத்தில் குமரகுருபரர்.
--
கம் வந்தது. மற்ற அங்கங்களில் ததும்பிய அழகைப் புகழ்ந்து டப்பாவிக்கும் இனிப்பிழைப்பில்லை - குடமுலைக்கே இவள் து கோதைநாயகி நாணத்தால் தலைகுனிந்து நின்றாள். - - பம்)
இல்லற இன்பத்தில் வென்றவர் என்ற வள்ளவரும் கூறுவார்.
களைத் தலையில் புனையும் கண்ணன் - என்றெழுத வந்து ண்ணனே ஜயதேவர் வடிவில் வந்து அப்பாடலை ஐயதேவர்
து தலையில் தாங்கினான். இறைவன் கையிலிருந்த தீயும், து அபிராமிப்பட்டர் எழுப்பும் சிந்தனை.
ழவேள் அடுக்கினான். அவள் அசையவில்ல கடைசிவழி - காணலாம்.
காப
- - - - - -
மர் உண்டு. வீரத்தையும் காதலையும் முருகனை வைத்தே
நள் கேட்குமாறு - அது தெரியாமல் விழித்த நான் முகனைக் வன் குமரன்.
னமணமும், கடவுள் மால் யானையால் புணர்ந்த வகையில் மதது. அது
P தாகல் இரண்டையும் இரண்டு திருவடியாக்கி அவற்றைத தருபரர் காட்டுகிறார்.
எனச் சேனாதிபதிப் பெருமானைப் போற்றித் துதிக்கிறார். மணத்தை இக்கட்டுரை வழி நுகர்ந்தோம் நாம்.

Page 54
பரிபாடலி
டாக்டர். மு. சி! பேராசிரியர்-தருமை
மயிலாடு
-----
(அறிமுகம்: சைவத்தே தவப்புதல்வன். திரு. வளர்ச்சியில் ஸ்ரீ கா பல்கலைக்கழகம் இல்
ஏறக்குறைய 22 ஆம் சிறந்த சொற்பெ சிந்தனையாளராகத்
இதுநாள்வரை 10 ம ஆர்வலர்களுக்கு பி. பணிபுரிந்து வருகின்!
இவரது சைவத் தமி “சமய இலக்கியக் கல் பட்டங்கள் இவரைச்
முன்
நற்கருத்தை வழங்கும் நற்றமிழ் நூல்கள் பல. அவற்றுள் “ஓங்கு பரிபாடல்” என்று போற்றப் பெறுவது பரிபாடல் நூல்
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றிந்தார் ஏத்தும் கியோடு அகம்புறம் என்று இத்திறத்தஎட்டுத் தொகை”
என்பது எட்டுத்தொகை நூல்களைக் குறிக்கும் பாடல் ( பாடல்களைப் பெற்று இலங்குவது பரிபாடல் ஆதலின், இஃ. பாயிரத்தில்,
“அங்கம் என்னும் துங்கமலி கடலுள் அரிதின் எழுந்த பரிபாட்டு அமுதம்”
எனகூறு ஒரு புலவர் இதனைப் பாராட்டுவர். இனி இந்ந அறுமுகனின் சிறப்புக் குறித்தும் காண்போம்.
பரிபாடல் - அறிமுகம்: பெயர்க் காரணம்
கலிப்பாவால் ஆன நூல் கலித்தொகை ஆயினவாறு பே இந்நூல் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. பரிபாடல், பரிபாட் அனைத்து வகைப் பாக்களையும் ஏற்று வரும் ஒரு பா.
- “பரி என்பது வினைச் சொல்லாக வரும்போது, ஏற்றல் 6 கண்ட அனைவரும், 'பரிபாடல்' என்னும் சொல்லை வினை கூறினர்". பரிந்த பாட்டு பரிபாட்டு என வரும். அஃதாவது தொடர்ந்து ஒரு பாட்டாகி முற்றுப் பெறுவது" என்பர் இள போலாது பல அடியும் ஏற்று வருவது. என்பர் பேராசிரியர். 21 பல அடியும் வருமாறு நிற்கும் என்றுணர்க” என்பர் நச்சிகா
இவ்வுரைளான் பரிபாடல் என்பது தனிப்பா வகையினத இயன்றது என்பது பெறப்படும். இக்கருத்துக்களை ஆய்வு முன் வேறு ஒரு விளக்கம் தருகின்றார். அவர் தரும் நல்விளக்கம்

ல் முருகன்
வச்சந்திரன் எம், பிஎச்.டி., பி.எட் --------
ஆதீனம் கலைக்கல்லாரி, தருமபாம் -2 துறை - தமிழ்நாடு
தான்றல் முத்தையா முதலியார் - பர்வதவர்த்தனி அவர்களின் சிவச்சந்திரன் அவர்கள். 1985ம் ஆண்டு “சமயமொழி சி மடத்தின் பங்கு” என்ற சிறந்த ஆய்விற்காக சென்னைப் யர்களுக்கு “ டாக்டர்” பட்டத்தினை வழங்கியது. ---
ண்டுகள் அயராமல் ஆசிரியப்பணி புரிவது மட்டுமல்லாமல், ாழிவாளராக, கட்டுரையாளராக சைவசித்தாந்த திகழ்ந்து வருபவர். டாக்டர்மு . சிவச்சந்திரன் அவர்கள்.
Tணவர்கள் எம்.ஃ. பில் பட்டம் பெறுவதற்கும், 8 ஆயிவியல் எச்.டி ( முனைவர்) பட்டம் பெறவும், ஆய்வுநெறியாளராகப் றார்.
ழ்ப்பற்றைப் பாராட்டி வழங்கப்பட்ட “சைவத் திருமுறை நம்பி” மாநிதி” “இலக்கியச் செம்மல்” சிந்தனைச் செல்வர்" முதலிய
சார்ந்து பெருமையுறுகின்றன.)
----- 2ார் 5ம் னுரை : இ த வ
15-12 எட்டுத்தொகை நூல்கள் அடங்குவன. இந்நூல்களுள் ாகும் -
எட்டுத்தொகை நூல்களுள் அடிகள் மிக்குள்ள து “ஓங்கு” என்னும் அடைமொழி பெற்றது. உரைச்சிறப்புப்
கொரு - ெப
ரலின் அறிமுகம் குறிமுகம் இதனில் பாராட்டும்
ਉਣ ਉਪਰਫਿ
ால, பரிபாடல் என்னும் ஒருவகைப் பாவால் இயன்ற 2 டு என்பன ஒருபொருளை உடையன. பரிபாடல் என்பது இயகம்
--' ) ----2-13
என்னும் பொருள்தரும். தொல்காப்பியச் செய்யுலுக்கு உரை த் தொகையாகக் கொண்டு “பரிந்த பாடல்' என்றே பொருள் ஒரு வெண்பாவாகி வருதல் இன்றிப் பல உறுப்புக்களோடு ம்பூரணர். 1 “பரிபாடல் என்பது பரிந்து வருவது.கலியுறுப்புப் பரிபாடல் என்பது பரிந்து வருவது. அது கலியுறுப்புப் போலாது. ர்க்கினியர். 3
ன்று. வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி என்னும் பாக்களால் னைவர் திரு. இரா. சாரங்கபாணி அவர்கள் இவற்றை மறுத்து
வருமாறு;

Page 55
"பரிபாடல் முதற்பாவின் இறுதிக்கண் தம் உரையில் பரிே இசை தழுவிய உருட்டு வண்ணமும் பரிபாடற்குரியதே. பரிபா பண் வகுக்கலாயினர். மேற்காட்டிய சான்றுகளால் பரிபாடல்
எனவே பரிபாடல் என்பது இசைப்பாடல் என்று கொள்வதே
பாடல் பொருள் :
தொல்காப்பிய அகத்திணை இயல், பரிபாடல் என்பது அ "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிகாட்டு ஆயிரு பாங்கினும் உரிய தாகும் என்மனார் புலவர்” 5. என்னும் நூற்பா இதனை விளக்கும், ஆனால் இன்று கிை புறத்திணை பற்றியும் கூறுகின்றன. பின்னே வந்த யாப்பருங் பற்றியும் வரும் என்று கூறுகிறது.
"தெய்வம் காமம் கையில் பொருளாம் பரிபாடல்லே மகிழிசை நுண்ணிசை உரிப்பொது மரபில் காம இன்னிசையே யாற்றிடை இவற்றைச் செந்துறை என்று சேர்த்தினர் புலவர்” 6
என்பது அப்பகுதி. இவற்றைப் பார்க்கும் பொழுது அகத்திை புறத்திணையையும் சமய நெறியையும் ஏற்றுக் கொண்டது எ
நூல் அமைப்பு: al இறையனு ர் அகப்பொருள்உரை, 7 தொல்காப்பியஉரை இருந்தமையை அறிய முடிகின்றது. ஒருவெண்பா அந்த 7 இப்பாடல்களில்யாரைக் குறிகத்து எத்தனை எத்தனை பாட
"திருமாற்கு இருநான்கு, செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டு, காடு பாட்கு ஒன்று, மருவினிய
வையை இருபத்தாறு, மாமதுரை நான்கு நான்கு என்ப
செய்ய பரிபாடல் திறம்" -
என்பது அவ்வெண்பா.திருமாலுக்கு 8 முருகனு க்கு 31, கா 4 எனக் கூறுகிறது. ஆனால் இன்று நமது கையில் தவழ்வன : 8 என அவை கிடைத்தள்ளன. இவை தவிர் உரையாசிரியர்க: வையை குறித்த ஒன்றும் என இரண்டு முழுப்பாடல்களும் ஆகியவற்றின் துணையால் கிடைத்த சில குறைப் பாடல்களு பதிபித்துள்ள "பரிபாடல்திரட்டு” என்னும் நூலில் இவை அை பெயர் தெரிய இயலவில்லை.
பரிபாலைப் பாடியோகள் பதின்மூன்றுபேர். இவற்றிற்கு இ பாவையும் பாடிய புலவர் பெயரும் அவற்றிற்கு இசை வகுத்தவ பாடியோர் பெயர், இசைவகுத்தோர் பெயர். பாடல்பண் பூ பாடலுக்கு இசை வகுத்தார் யார் என்று அறிய இயலவில்லை
இப்பாடல்கள் திருமால், செவ்வேள், வையை எனப்பாடு அடிப்படையில் முறைப்படுத்தித் தொடுக்கப் பெறவில்லை. L பரிபாடலில் இரண்டு முதல் பன்னிரண்டு பாடல்கள் வரை பா வரை நோதிறம் பண்ணும் பதினெட்டு முதல் இருபத்தொரு பாடல் பண்ணும் இறுதிப்பாடலின் பண்ணும் தெரியவில்லை பாடல் பாலையாழ்பணண்ணிலும் இறுதிப்பாடல் பாந்தரப் பண்
காலம்:
பல்வேறு கருத்துக்களை ஆய்வு செய்து எழுதிய இரா. சாங் காலமாகிய கி. பி. இரண்டாம் நூற்றாண்டே என உறுதி ெ
47

மலழகர். 'பரிபாட்டென்பது இசைப்பா ஆதலான்’ என அதன் டல் இசைப்பாக்களை உடைமையால்தான் இசைஞர்களும் என்பதன் பொருள் இசைப்பாடல் என்பது தேற்றம்” 4
பொருந்துவதாகும்.
$த்திணைக்கே உரியது உன்று வரையறுக்கும்.
உத்துள்ள பரிபாடல்கள் அகத்திணை பாடுதற்கு மட்டுமன்றி கல விருத்தி, பரிபாடல் என்பது, தெய்வம் காமம் என்பன
ண பாடுதற்கே உரியதாக இருந்த பரிபாடல், பிற்காலத்துப் ான்னும் முடிவுக்கு வரலாம்.
முதலியவற்றால் பரிபாடல் 70 பாக்களைக் கொண்டதாக 0 பாடல்கள் என்னும் எண்ணிக்கையைக் குறிப்பதோடு, ல்கள் எள்ளன என்பதையும் குறிக்கிறது.
ாடுகாட்கு (கொற்றவைக்கு) 1, வையைக்கு 26இ மதுரைக்கு 2 பாடல்களே. திருமாலுக்குS, சேவ்வேளுக்கு 6 வையைக்கு ளின் மேற்கோள்களில் கிடைத்த திருமால் பற்றயது ஒன்றும், புறத்திரட்டு நம்பி அகப்பொருள், தொல்காப்பிய உரை நம் இருக்கின்றன. பாக்கள் உ. வே. சா. அவர்கள் பதிகள் மந்துள்ளன. இந்நூலைத் தொகுத்தோர், தொகுப்பித்தோர்
இசை வகுத்தோர் பத்துப்பேர். முதல் பாவையும் முடிமொப் ர் பெயரும் தெயவில்லை. ஒவ்வொரு பாடலின் கீழும் பாடிம் ஆகியவை காண்பெஹகின்றன. எனினும் பதின்மீன்றாம்
).
பொருள் அடிப்படையில், அன்றிப்பாடிய புலவர்களின் ாடப்பெற்ற பண் அடிப்படடியில் தொகுக்கப் பெற்றுள்ளது லையாழ் பண்ணும் பதின்மூன்று முதல் பதினேழு பாடல்கள் பாடல்கள் வரை காந்தரப் பண்ணும் அமைந்துள்ளன. முதல் ). எனினும் இந்தப்பண் முறையில் பார்க்கும் பொழுது முதல் ணிலும் அமைந்திருத்தல் வேண்டும் என உய்த்துணரலாம்.
கபாணி அவர்கள் பரிபாடலின் காலம் எட்டுத்தொகையின் Fய்துள்ளார்.

Page 56
பரிபாடலில் செவ்வேள்: -
இந்நூலில், நல்லழிசியார் 1 வது பாடலிலும், கடுவன் இளெ பாடலிலும் குன்றம் பூதனார் 9 வது பாடலிலும் கேசவனார் நப்பண்ணனார் 19 வது பாடலிலும் நல்லச்சுதனார் 21 வது இவர்கள்பாடிய பாடல்களின் மூலம் முருகனின் சிறப்புக்கள்
பிறப்பு:
இந்த புலவர்களில் முருகனின் பிறப்பை விரிவாகக் கூறிய சிவபெருமான் உமையோடு எஞ்ஞான்றும் இல்லாதவாறு, பெற்று, "இப்புணர்ச்சியால் தோன்றிய கருவை அழிப்பாயாக" துண்டமாகச் சிதைத்தான். சிதைக்கப்பட்ட கரு, அமரர் எழுவரும், இந்திரனுக்கு ஊறு வராது என்றுஉறுதி கூறி, அெ அப்படியே தம் மனைவியர் தரித்தல் ஏற்புடையதன்று என்று பெய்தனர். பின்னர் அதனை அருந்ததி நீங்கலாகக் கார் அதனைப்பெற்று, சூலுற்றுப் பன் இமயமலையிலுள்ள சரவணப் ஈன்றனர். ஈன்ற அப்பொழுதே இந்திரன் மறுபாடு கெ வச்சிரப்படையால் அவற்றை ஒட்டினான். அவை ஆறு துண்டம பின் ஒன்றாயின.
குழந்தைப்பருவத்திலேயே படையின்றி விளையாட்டாகச் ஆதலின்.இவ்வாற்றலுடைய முருகன் நம் சேனைக்குத் தை கோழியை முருகனுக்குப் பரிசாகக் கொடுத்தான். இந்திர6 நல்கினான்.
முருகனைக் கார்திதிகைப் பெண்களுக்கும் உமையம்ை முருகனின் பிறப்புக் கருத்துக்கும் கந்தபுராணக் வேறுபாடு உ
6|LIULIířJ6íT:
ஆழகு, இளமை, மணம் என்றெல்லாம் பொருள்படும் 'முருகு பரிபாடல் உள்பட எல்லாச் சங்க இலக்கியங்களிலும் பயின்று சொல் அடைசேர்ந்து செவ்வேள்' என்றும் நெடுவேள் என என்னும் சொல் பரிபாடலில் மட்டும் தான் வந்துள்ளது. அத செவ்வேள்” எனும் தலைப்பில் அமைத்தனர். வேள் என்னும் ெ பொருள். வேள் என்னும் சொல் மன்மதன், முருகனைச் செவ் சேய் குமரன் வெறி கொண்டான்' என்றும் அவன் பரிபாடல
திருஉருவ வருணனைகள்:
முருகனின் நிறம் செந்நிறம் என்றும், முருகனின் மார்பி முத்துமாலையும் அணி செய்கின்றன என்றும், மலையை ஒ அதன்கண் வாளால் வெட்டப்பட்ட தழும்புகள் உள்ளன என்று அவனுக்குரியன என்றும் யானையையும் மயிலையும் ஊர்தி "பிணிமுகம் உன்றும் கூறுகின்றனர். செவ்வேள் தன் பன்ன என்று விளக்குகின்றனர்.
" மறியும் மஞ்ஞையும் வாரணச் சேவலும் பொறி வரிச் சாபமும் மானும் வாளும் செறியிலா ஈட்டியும் குடாரியும் கணிச்சியும் தெறு கதிர்க் கனலியும் மாலையும் மணியும்
வேறு வேறு உருவில் இவ் ஆறுஇரு கைக் கொண்டு என
சூரனை அழித்தல்:
முருகன் சூரபதுமனைக் கொன்றது பண்டைய இலக்கியங் புனையும் போதெல்லாம் புலவர்கள் அதன் மறவினையாகிய முருகன் தன் பிண்முகம் என்னும் யானை மீதிலமர்ந்து சூ மாமரமாகவும மலையாகவும் வேற்றுருக் கொண்டு மறைந்த என்றும் சூரனின் சுற்றத்தாராய அவுணர்களையும் அழித்தா வடமொழிய் பெயர் பரிபாடலில் இடம் பெறவில்லை. "குருகொ
48

வயினனார் 5வதுபாடலிலும் ஆசிரியர் நல்லந்துவனார் 8 வது 14 வது பாடலிலும் குன்றம் பூதனார் 18 வது பாடலிலும் பாடலிலும் செவ்வேள் குறித்து 8 பாடல்கள் பாடியுள்ளனர். புலப்படுமாற்றை இனி உரைக்க முயலுவோம்.
வர் கடுவன் இளவெயினனார் ஆவர். திரிபுரத்தை எரித்த புணர்ச்சியோடு இருந்தான். இந்திரன் அவனிடத்து வரம் என்று வேண்டினான். சிவபெருமானும் அக்கருவினைப் பல சேனைக்குத் தலைவனாகும் எனத் தெய்வ முனிவர்கள் பனிடம் இருந்த அச்சிதைந்த கருவை, ஏற்றுசன்று, அதனை கருதி, தழலில் இட்டு தன் கண் அவியுடனே அக்கருவைப் த்திகை மகளிர் அறுவர்க்கும் வழங்கினர். இவ்வறுவரும் பொய்கையின் தாமரைப் பூவாகிய பாயலில் குழந்தைகளை ாண்டு முனிவர்களுக்குத்தான் கொடுத்த வர்தை மீறி, ாகச் சிதைந்தன. ஆறு துண்டங்களும் ஆறு குழ்ந்தைகளாகிப்
செய்த போரில் முருகனிடம் இந்திரம் தோற்றோடினான். லவன் எனக்கருதி, அனலன்தன் உடம்பினிற்றும் பிரித்துக் ர் அங்ங்கனமே மயிலை அளித்தான். யமனும் வெள்ளாடு
மக்கும் மகன் எனப்பரிபாடல் கூறுகிறது. பரிபாடல் கூறும் உள்ளது.
என்னும் சொல்லிலிருந்து வந்த முருகன் என்னும் பெயர்
வந்துள்ளது. விழைவு எனப் பொருள்படும் வேள்' எனும் ன்றும் வேல்வேள் என்றும் கூறப்படுகின்றன. செவ்வேள்” னால்தான் பரிபாடலில் முருகனைப்பற்றிய பாடல்களைக் பயர்க்குப் பிறரை எழிலால் கவரும் திருவுடையான் என்பது வேள் என்றும் அழைத்தனர். மேலும் 'முருகர் காஅய் கடவுள் லில் குறிக்கப் பெறுகின்றான்.
ல் சந்தனம் முதலிய நறுமணம் புகை கமழ மலர்மாலையும் த்த ஆற்றலும் அகலமும் எடையது அவன் மார்பு என்றும் ம் வருணிகிகன்றனர். சேவலும் மயிலும் எழுதிய கொடிகள் யாக உடையவன் முருகன் என்றும் யானையின் பெயர் னிரு கைகளிலும் பன்னிரு படைகளைக் கொண்டுள்ளால்
ள்பது பரிபாடல் பகுதி.
பகளில் பாடப்பெறுவதுதான். செவ்வேளின் வேல்படையைப் சூரனை அழித்ததைப் பெரும்பாலும் குறிப்பிடுகின்றனர். ரன் தங்கி வாழும் கடலுக்குச் சென்றார் என்றும் அவன் ான் என்றும் தன்வேலால் எறிந்து மாறாதலைத் தடிந்தார் ர் என்றும் பரிபாடல் கூறுகிறது. 'கிரெளஞ்ச கிரி என்னும் ாடு பெயர் பெற்ற மால்வரை" என்றறும் " புள்ளொடு பெயரிய

Page 57
பொருப்பு” என்றும் தமிழ்ப்படுத்திக் கூறியுள்ளார். கிரெளஞ்ச பறவையின் பெயர் பெற்ற மலை என்று தமிழில் குறித்துள்ள
மனைவியர் :
முருகனைத் தெய்வயானை, வள்ளி என்னும் இரண்டு பெ தேவேந்திரனின் மகள் தெய்வயானை என்றும் குறிஞ்சி நி பெறுகின்றனர். மான்மறி என்னும் சொல்லால் குன்றம் பூதனார் ஊடல் காரணமாகச் சண்டை வருவது போலவும் அதில் தோ அதனைக் கண்டு முருகன் மகிழ்வான் என்றும் பரிபாடல் சு
--- - - - வழிபாட்டு நெறி:
செவ்வேள், பரங்குன்று என்றன்றிக் கடம்பு, பிணிமுக கருதினர். மலர்தூவியும் வேள்வி செய்தும் வழிபட்டனர். ய முழக்கியும் வழிபட்டனர். வழிபடும் நேரத்தில் மணி அடிக்கும் முருகனை வழிபடச் செல்வோர், தம்முடன் சந்தனம், பலவகை மயில் குடறி, யானை, குழை, பூவாடை, வேல் முதலியன் செ வேண்டுகோள்:
முருகனை வழிபடுவோர் இம்மை இன்பம் குறித்தும் மறுக காதலரை நனவில் பெற வையையில் புதுப்புனல பெருகுக ( எனவும் போரில் தம் தலைவர் வாகை சூடுக எனவும் வேண்
"கனவில் தொட்டது கை பிழையாகாது. நனவின் சேஎப்ப நின்நளி புனல் வையை
வடுபுனல் அணிக எனவரம் கொள்வோரும் கருவயி றுறுகென கடம்படுவோரும் செய்பொருள் வாய்க்க எனச் செவி சார்த்துவோரும் ஐஅமர் அடுக என அருச்சிப்போரும்” 11 என்று கூறுகிறது.
பரங்குன்றினின்றும் அருவிகள் எஞ்ஞான்றும் வற்றாது நீர் .
"நெறிநீர் அருவி அசும்பு உறு செல்வ மண்பரிய வானம் வறப்பினும் மன்னுகமா,
ਵR Gਘ ਹੀ
ਅਪਾਹਿਤ தண் பதங்குன்றம்” 12
என்று ஆசிரியர் நல்லந்துவனார் இதனைக் கூறுகின்றார்
முடிவுரை:
பரிபாடல் ஒருவகை இசைப்பாட்டு என்பதும் அஃ. அகத்தின் பாடுதற்கும் தெய்வம் பற்றிப் படிடுதற்கும் உரியதாயிற்று என் பாடல்கள் அ உடையதாக இலங்குகிறது என்பதும் இவற் இப்பாடல்களில் முருகனின் பிறப்பு, உருவ வருணனைகள், அவனை வழிபடும் நெறி, வழிபடுவோரின் வேண்டுகோள் அ செந்நெறி தலைப்படுவோம்!
அடிக்குறிப்புகள்: 1. தொல் - பொருள்
- செய்யுளியல் 112 2. தொல் - செய்யுளியல் - செய்யிளியல் 118 3. தொல் - செய்யுளியல் - செய்யிளியல் 118
இரா. சாரங்கபாணி - பரிபாடல் திறன் - பக்கம் -30 5. தொல்காப்பியம் - 999 - ம் நூற்பா 6. யாப்பருங்கல விருத்தி7. இறையனார் அகப் பொருள் - நூற்பா -1 8. தொல்-பொருள் -செய்யுளியல் - நூற்பா - 149- பேராசிரி 9. பரிபாடல் திறன் - பக்கம் - 26 10. பரிபாடல்
- 5 - வரிகள் - 63 - 68 11. பரிபாடல்
- - 8 - வரிகள் - 103 - 108 -1 12. பரிபாடல் - - 8 - வரிகள் - 128 - 130)
4

ம் என்பது அன்றில் பறவையைக் குறிக்கும். அம்மலையைய் பரிபாடலின் பாங்கு போற்றுதலுக்குரியது.
ண்களை மணந்து கொண்டனர் என்று பரிபாடல் கூறுகிறது. லத்து வாழும் குறமகள் வள்ளி என்றும் இங்குக் குறிக்கப் வள்ளியைக் குறிக்கின்றார். வள்ளிக்கும் தெய்வயானைக்கும் ழிப் பெண்கள் சேர்ந்து கொண்டு சண்டை இடுவர் என்றும் றுகிறது.
) ஆகிய வற்றையும் வழிபடு பொருள்களாக அன்பர்கள் ாழ், முழவு ஆகிய கருவிகளுடன் பண்ணிசைத்தும் மறை | வழக்கமும் உண்டு .பரங்குன்றத்திற்கு க நறும் புகைகள், நந்தாவிளக்கு, மணமலர்கள், மணி, கயிறு, ாண்டு செல்வர்.
மை இன்பம் குறித்தும் வேண்டுகின்றனா;. கனவில் கண்ட எனவும், கருவயிறு உறுக எனவும் செய்பொருள் வாய்க்க டுகின்றனர். ஆசிரியர் நல்லந்துவனர் பாடும் அப்பகுதி :
|-- -- - -
ਲਏ E Bt Gਰ ਪਰ ਜੋਰ - ---------
-- 2----
----- பெருகட்டும் என வேண்டுவோர் உளர்.- 2 -3
ਪੈਰ ਤg ਕਰ ਗੋਤਮ ਕਸੁ ਅਪਰ ਉਹਨਤ Ra Guਐਸ ਤਨਦੇ ਹਨ ।
--
ண பாடுதற்கே உரியதாய் இருந்து பிற்காலத்துப் புறத்திணை பதும் 70பாடல்கள் வரை கொண்டிருந்த பரிபாடல் இன்று 22 றில் செவெள் பற்றி எட்டு பாடல்கள் உள்ளன என்பதும் படைக்கருவிகள், சூரனை அழித்ததிறம், இருமனைவியர், கியன செவ்வேளை வணங்குவோம்!
அப ட
அதே ஆ - ம் நூற்பா
-------- - ம் நூற்பா
ਏ ਤੇ ni Baa au - ம் நூற்பா
அர்ட்
- - - 2 -
யெர் உரை
ਏ ਨੂੰ ਹੋਰ ਤੇ ਕਲ ਕਾ ae ਪਰ ਉਹ ਨੇ ਰਿਪੋਰਟ ਕਿ ਇਹ ਗਏ ਹਨ 60 ਰਣ
ਵਿਵਰਤ ਖ਼ਦੀ ਹਕu Dae

Page 58
சங்க இலக்கிய
பேராசிரி
கு.சுந்தரமூர்த் அனைத்துவக சைவசித்
தம்
(அறிமுகம்: ஞ டாக்கட அனைத்துலக சைவ பணி புரிகின்றார். பேராசிரியராகவும், பு அண்ணாமலைப் பல் சென்னைப் பல்கலை ஆளவை ஒறுப்பினரா
தமிழ் இலக்கணத்து முதலியவற்றில் ஜம்ப தொல்காப்பியம் - ! உரை எழுத ஆரம்பி
பற்றி இதயதிகமைந்து"
இவரது பரந்துபட்ட ஆழ்ந்த ஆராய்ச்சித் திறத்தைப் பூ முதல் பரிசாக ரூ 1000 / அளித்துப் பாராட்டியது, மேலும் மது ஆதீனம் “தொல்காப்பியச் செல்வர்” என்றும் தருமை திருவண்ணாமலை யாதீனம் “சைவசித்தாந்த வித்தகர்” | என்றும், லால்குடி - அறநெறிக்கழகம் “செம்பொருட் செல்
சிவபெருமானைப் பற்றி அறியத்தகும் செய்திகள் பல பருமானைப் பற்றிய பல அரிய செய்திகளும் காணப்படுகின்ற பாடல்களும் முருகனைப் பற்றியே அமைந்துள்ளமையும் கு தொன்மை : தொன்முது கடவுளாகிய சிவபெருமானின் திருமகன் அப்பெருமானைப் போன்றே தொன்மையானவன் என்பது உடைய முருகப் பெருமானின் திருவுங்கள் பல மயில்மீது இ
என்னும் நூல் குறிக்கின்றது. இதனால் இப்பெருமான் வழிப புலனாகின்றன. -
குறிஞ்சி நிலக் கடவுள்: 'சேயோன் மேயமைவரையுலகம்' என வரும் தொல்காப்பிய 'குன்று தோறாடலும் நின்றதன் பண்ப எனவரும் திருமுரு. பொலம் பூண்சேய்: முருகன், சிவபெருமான் உழை ஆகிய இருவருக்கும் திரு சங்கப் பனு வல்களும் அரணாகின்றன. ஆலமர் செல்வன் அணிசால் மகன்'. ஆல் கெழு கடவுட் புதல்வ' 'இழையணி சிறப்பின் புழையோள்குழலி' 'கொற்றவை சிறுவ' 'காஅய் கடவுட் சேஎய்' 'மறு மிடற்று அண்ணற்கு மாசிலோன் தந்த' 'நெறிநீர் அருவி அசும்புறு செல்வ' “மணிமிடற்று அண்ணற்கு மதியாரல் பிறந்தோய் ' 'ஆலமர் செல்வன் புதல்வன் வரும்' 'கயிலைநன் மலையிறை மகன்' 'ஆலமர் செல்வன் மகன் விழாக் கால்கோள் காண்மினோ எனக் கண்டு நிற்குநரும்' என வருவன காண்க.
வடிவம்: சிவபெருமானின் ஆறு நெற்றிக் கண்களில் இருந்தும் ெ ஆறுமுகம் உடைய ஒரு திருமுருகனாய்த் தோன்றினான் 6 ஆறுமுகங்களும் பன்னிரு தோள்களும் உளவாதலை.

பங்களில் முருகன்
பர் முனைவர் தி, எம்.ஏ. பிஎச்.டி. தாந்த ஆராய்ச்சி நிறுவனம், மெபிரம்.
டர் கு. சுந்தரமூர்த்தி அவர்கள் ஒரு சித்தாந்தச் சரக்கறை தற்பொழுது சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் (தருமபுரம;). தலைவராகப்
இவர் திருப்பனந்தாள் கே. வி. எஸ். எஸ். கல்லூரிப் மதல்வராகவும் தாளாளராகவும் பணிபுரிந்த பெருமையுடையவர். மகலைக் கழகம் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், மக்கழகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் போன்றவற்றில் கவும், கல்வி, ஆசிரியர்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
வறை, இலக்கியத்துறை - திருமுறைகள் தத்துவத்துறை திற்கும் மேற்பம்ட நூல்களை வெளியிட்ட பேராசான். 1962 ல் சொல்லதிகாரம்- நச்சினார்க்கினியார் உரைக்கு விளக்க
த்த இவர் எழுத்துப் பணி இன்றுவரை ஓயவில்லை. ( .
---- - -5
பாராட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சைவசிடித்தாந்த ரை ஆதீனம் 'சித்தாந்த நன்மணி" என்றும், தொண்டைமண்டல யாதீனம் "தருமபுர ஆதீனப்புலவர்” என்றும், குன்றக்குடி என்றும் காழிக்கழகம் - சீர்காழி 'திருமுறைக் கலாவித்தகர்' பவர்” என்றும் பட்டங்கள் வழங்கி வந்தன. ) - சங்க இலக்கியங்களில் காணப்படுதல் போலவே, முருகப் றன். திருமுருகாற்றுப்படை என்னு ம் நூலும் பரிபாடலில் எட்டுப் றிப்பிடத்தக்கதாகும்.
- முருகன் எனக குறிக்கப்பெறுதலின் இப்பெருமானும் விளங்கும். அன்றியும் ஆறு முகங்களும் பன்னிரு கைகளும் வர்ந்த நிலையில் சாவகத் தவில் கிடைத்துள்ளன எனச் 'சிவன்' ாடு மிகத்தொன்மையும் உலகளாவிய நிலையில் இருந்தமையும்
ப் பகுதியால் குறிஞ்சி நிலக் கடவுள் முருகள் என அறியலாம். காற்றுப்படயுைம் இதற்கு அரண்செய்யும்.
மாமகன் எனச் சமய நூல்கள் எடுத்தியம்பும் இக்கருத்திற்குச்
லடலய உ -
-1)
--------
பாறிகள் தோன்ற அப்பொறிகளே சரவணப் பொய்கையில் ன்பதை முன்னர்க் கண்டைாம். இவ்வாறு அப்பெருமானுக்கு

Page 59
நெடும்பெருஞ் சிமையத்து நீலப்பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ "சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர் திருமுலைப் பால் உண்டான் திருக்கைவே லன்றே
குருகொடு பெயர்பெற்ற மால்வரை யுடைத்து மூவிரு கயந்தலை முந்நான்கு முழுவுத்தோள்'
அறுமுகத்து ஆறிரு தோளால்
ஆறிரு தோளவை அறுமுகம் விரித்தவை மூவிரு முகனும் முறைநவின்று ஒழுகலின்
எனவரும் பாடற்பகுதிகள் விளக்குகின்றன. தோள்கள் பன்ன
ஆறிரு கைக் கொண்டோன்' பன்னிரு கையும் பாற்பட இயற்றி
ஈராறு கையும்"
எனவரும் பகுதிகள் விளக்குகின்றன.
செயற்பாடு: இவ்வறு முகங்களும் பன்னிரு கரங்களும் உயிர்கட்கு அரு கூறுகின்ளார். பின்வந்த உரையாசிரிய்கள் அவற்றை வகைப்
ஒருமுகம் : 'மாயிருள் ஞாலம் மறுஇன்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று இருகரம்: "விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை, உக்கம் சேர்த்தியது ஒருகை ஒருமுகம்: 'ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகிக் காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே இருகரம்: நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின் அசைஇயது ஒ அங்கும் கடாவ ஒருகை' - ஒருமுகம்: ‘மந்திர விதியின் மரபுளி வழா அந்தணர் வேள்வி ஒர்க்கும்மே”
இருகரம்; இருகை ஐயிரு வட்டமொடு எ.குவலம்திர்ப்ப ஒருமுகம்: 'எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே” இருகரம்: "ஒருகை மார்பொடு விளங்க ஒருகை தாரொடு பொலிய ஒருமுகம் : செறுரர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் க்றுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே இருமுகம் : "ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ட் பாடு இன் படுமணி இரட்ட ஒருமுகம் குறவா மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந் தம்றே
இருகரம்: நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை ஒருகை வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட
நெடியோன் : முருகன் என்னும் பெயர் அழகன், இறையோன், தோற்றப் ே குறித்து நிற்கும். முருகன் அழகனாதலைக் கண்டேத்தும் -செ கிழமையான் எனவரும் சிலம்பால் அறியலாம். நம்பியாரூை முருகனோ எனக் குறிக்கும் குறிப்பும் ஈண்டு எண்ணுதற்கு நெடியனாயத் தோற்றப்பெலிவு மிக்குடை யோனாய் விளங்கு அப்பெருமானைக் குறிக்கும். இதனைப்
'படுமன்ன யானை நெடி யோய்
'விடியல் வியல்வானம் போலப் பொலியும் நெடியாய்நின் குன்றின் மிசை

ரிரண்டாகக் கரங்களும் பன்னிரண்டு உளவாதலை,
ளூமாற்றை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் தொகுத்துக் படுத்திக் காட்டியள்ளனர்.
ருவகை
, ஒருகை
பொலிவுடையோன் என்பன போன்ற பல பொருள்களைக; வ்வேள் என்று இசை போக்கிக் காதலால், கொண்டேத்தும் ரக் கண்ட பரவையர் முன்னே வந்து எதிர்தொன்றும் ரியதாம். அவன் இளமையும் எழுச்சியும் இயைந்திலங்கும் பவன். இதுபற்றியே நெடியோன்’ எனச் சங்கப்பனுவல்கள்

Page 60
“பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயிரிய ஒலியா விழவின் நெடியோன் குன்றம்' 'நெடியன் தொடியணி தோளன்' எனவரும் பாடற் பகுதிகள் விளக்கும். நிறம்:
இப்பெருமானின் நிறம் செநிநிறமாகும். இதனை 'ஒண் செயியோன்' 'ஞாயிற்றோர் நிறத்தகை ... காஅய் கடவுள் செஎய் செவ்வேள்' எனவரும் பாடற் பகுதிகள் குறிக்கின்றன். இனி, உடலும் உடையும் செம்மை நிறமுடையன என இ 'செய்யன் சிவந்து ஆடையன்' “உடையும் ஒலியலுஞ் செய்யை' என்பன சிவன்த ஆடையன்றி வெண்மையான ஆடையும் 'வேல்வலான உடைத்தாழ்ந்த விளங்குவெண் துகிலேய்ப்ப வாலிது கிளர்ந்த வெண்காற் சேயும்' எனவரும் பகுதி இதனை விளக்கும்...
மாலை: அடியவர்கள் அன்பால் இட்டு வழிபடும் மலர்களெல்லாம் உரியனவாகக் குறிக்கப்பெறும் மலர்களும் உள. இவ்வன் இதனைக் 'கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்
சூர்நவை முருகன் சுற்றத்தன்ன' 'கார் நறுங் கடம்பின் கண்ணிசூடி வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்' "உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே' 'கடம்பமர் செல்வன் கழிநகர் பேண' எனவரும் பாடற்ககுதிகள் விளக்கும் இவ்வாறன்றி 'மாலை மார்ப நூலறி புலவ' 'கௗநன்கு இழைத்துக் கண்ணி சூட்டி' 'நெடுவேள் மார்பின் ஆரம் போல்' எனப் பொதுவாக மாலை என வருமிடங்களிலும் உரையா கருவிகள்: முருகப்பெருமானின் திருக்கரங்களில் இருக்கும் கருவிகம் கிடுகு போன்ற கருவிகளும் உள்ளன எனத் திருமுருகாற்று மழு, கனலி ஆகிய கருவிகளும் உள்ளன எனப் பரிபாடல் இந்திரன் கொடுத்த மயிலும், தீக்கடவுள் தந்த கொழியும், 8 மான், மாலை, மணி ஆகியனவுமாகப் பன்னிரண்டு பொ எனவும் அப்பரிபாடல் குறிக்கின்றது. வேல்: முருகனின் திருக்கரங்களில் விளங்கும் கருவிகளுள் 8 கருவியாய் நின்றதும் இவ்வேலேயாகும். கந்தபுராணம் இக் 'அந்தமில் ஒளியின் சீரால் அறுமுகம் படைத்த பண்பால்
எந்தைகண் நின்றும் வந்த இயற்கையால் சக்தி யாம்பேர் தந்திடும் பனுவல் பெற்ற தன்மையால் தனிவேல்பெம்மான் கந்த என்ன நின்னைக் கண்டுளக் கவலை நீத்தேம் ' என்பது அப்பகுதியாகும். பெரும்பகை தாங்கும் வேலினானும்'
------ எனவரும் தொல்காப்பியப் பகுதிக்கும் உரை எழுத வந்த . 'காத்த்ற்றொழிலன்றி அழித்தற்றொழில் பூண்ட முக்கட்கடவு சிறப்பப் பெரும்பான்மை கூறலானும் வேலைக்கூறி ஏனை

மே-5
- - - - - - - - -
---- பத்மா |
---------
- - நகுறிப்புகள் வருகின்றன. அவை,
படம்
- கோபிசகு - அவனுக்கு உலியதாம்.
- - - - -
- - அல் - குட்டு இ
இறைவற்கு உரியனவே. எனினும் அவ்வக்கடவுளர்க்கும் கயில் முருகனுக்குக் கடம்ப மலராலாய மாலை உகந்ததாம்.
-- 5
தம் ਤੇ ਅਸਰ ਹਸਣੇ ਪਟਿਕ ਖਬਰਾਂ ਹਰ ਪਲ
- பாடட - 2
ਏ ਦੀ ਵਾਰ சிரியர்கள் கடம்பமாலை என்றே குறித்துள்ளனர்.
---- ளுள் தலையாயது வேலாகும். அவ்வருங்கருவியுடம் அங்குசம், வப்படை கூறுகின்றது. இவையன்றி வில், வாள், ஈட்டி, கோடரி, 1 கூறுகின்றது. இங்குக் குறிக்கப்பட்ட ஆறு கருவிகளுடன் இயமன் தந்த வெள்ளாடும், இவர்களைப் போன்ற பிறரும் தந்த நள்களும், பன்னிரண்டு திருக்கரங்களிலும் விளங்குகின்றன
ਸਨ ਰਨ ਦੇ ਸਹੀ 30
15 - இதுவே சீரியதாகும். பதுமன் முதலியோரை அழித்தற்குரிய பவேல் முருகனைப் போன்றது என்னும்.)
ਪੈਟ
-- 2 ਦੇ ਖ8 : ਵੱਖ ਸਨ ਤੇ ਤੁਰ ਪਏ ਪਏ ਖੇਤ ਵu ਸਹਿ- ਸਵਦੇਸ਼ ਪਰਤਦਮ ਪਰRgo
STuਗੁ ਬਿਹਤਰੂ ਤੇ ਖੇਤਰ ਵਿਘਨ
ச்சினார்க்கினியர், ட்குச் சூலவேல் படையாதலானும், சான்றோர் வேற்படையையே படைகளெல்லாம்
32

Page 61
'மொழிந்த பொருளோடு ஒன்ற அவ்வயின் மொழியாத்தகை என விளக்கம் தருவதும் இதன் பெருமையை விளக்கும். ஊர்தி:
முருகனுக்கு ஊர்தியாகக் குறிக்கப் பெறுவன. இதண்டாம் 1 இறந்த பதுமனின் ஒருகூறு மயிலாக வர அதனில் இவர் செல்லுங்கால் இவர்ந்தருளியது இந்திரனாகிய மயிலென்பர் அழித்த பின் கொண்டருளியதும் மயிலூர்தியாகும் என்பது இந்திரன்மயிலைக் கொடுத்தான் எனக் கூறுகின்றது. அது விறல்வெய்யோன் ஊர்மயில்' “விரைமயின்மேல் ஞாயிறு ' “நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும்
ஆலமர் செல்வன் புதல்வன் வரும்' 'அணி மயில் இல்லை' எனவரும் பகுதிகள் விளக்குகின்றன. அப்பெருமான் ஊர்ந் 'சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் மாயிருந் தூவி மயிலலங் கடையே' என்பது மரபியலில் வரும் நூற்பாவாகும், பறப்பனவற்றுள் ஆன் அஃது ஆகாது என்பது இதன் பொருளாகும். இதற்கு விள அதுவும் (சேவல் என்னும் பெயரும்) நேரவும் படும் என்று உ என்பதும் அது சேவல் என்னும் பெயர் பெறற்குரித்து என்ட
யானை: மேற்கூறிய மயிலன்றி யானையும் அவன் கொண்ட ஊ காட்டுகின்றன். 'கால் கிளர்ந்தன்ன வேழமேல் கொண்டு 'படுமணியானை நெடியோய்' என்பன அக்குறிப்புக்களாம். இவையன்றி, 'ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி' 'பிணிமுக ஊர்தி ஒண் செய்யோன்' 'சேயுயர் பிணிமுகம் வெல்வோர் இறைவ ஊர்ந்தமர் உழக். எனவரும் குறிப்புக்களும் காணப்படுகின்றன. பிணிடு பரிபாடலின்உரையாசிரியரான பரிமேலழகர் யானை என் நல்லாரும் மயிலென்று குறிப்பர்.
ஆடு: பரிபாடலில் இயமன் தன்மெய்யினின்றும் வாங்கிய ஆடு ஒன் ஆனால் நாரதமுனிவர் செய்த தீயவேள்வியின் பயனாக ஆட் உலகினை அழிக்கத் தொடங்கியதாகவும், அதனை அறிந், இவர்ந்தருளியதாகவும் கந்தபுராணம் கூறுகின்றது. எனினா கொடி, கோழி:- முருகனுக்குரிய கொடி கோழிக் கொடியாகும். பதுமனை . பிறிதொரு கூறு கோழியாயும் வர அவற்றில் மயிலை ஊர்தி வரலாறு கோழி அவனுக்குரிய கொடியாதலைக் 'கோழி ஒங்கிய வென்றடு விறற்கொடி' 'சேவலங் கொடியன்' 'வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ'
ਗੁਰ ਨਹੀਂ 'மாண்டலைக் கொடியொடு மண்ணி அமைவர் எனவரும் குறிப்புக்கள் விளக்குகின்றன. மயில்: மயில் ஊர்தியாக அன்றிக் கொடியாகவும் அமைந்துள்ளது 'மணிமயில் உயரிய மாறா வென்றிப் பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும்'
எனவரும் புறநநூற்றுப்பகுதி, மயில் கொடியாகவும் ஊர்திய “பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ' 'மணிநிற மஞ்ஞை ஓங்கிய புட்கொடி'
- ----- 'பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய' என்பன மயிலைக் கொடியாகக் கொண்டமையைக் குறிக் 'சேவலங் கொடியோன் காப்ப ஏமவைகல்

யு முட்டின்று முடித்தல்' என்னும் உத்தியாற் பெறவைத்தார்
மயில் 2 யானை இவற்றில் மயிலே பெரிதும் குறிக்கப்படுவதாம். ந்து அருளினன் என்பது வரலாறு. அப்பதுமனை அழிக்கச் எனவே. பதுமனை அழித்தற்குச் சென்றருளியதும், அவனை தெரிகின்றது) கந்தபுதாணம் இவ்வாறாகக் கூறப் பரிபாடல் முன்னரும் கூறுப்பெற்றது. மயில் ஊர்தியாதலை
------ ਰਚਉ ਉਏ ਤੇਲ ਪਤਨ ਹੋਣ ਜੀ
த மயிலும் ஆண்மயில் எனப்பேராசிரியர் குறிக்கின்றார்.
- - -
Tபாற்கெல்லாம் சேவற்பெயர் உரித்து. அவற்றுள் மயிற்காயின் தகம் தந்த பேராசிரியர் அது செவிவேள் ஊர்ந்த மயிற்காயின் ரைத்தனர். இதனால் முருகவேள் ஊர்ந்த மயில் ஆண்பாலது. துவும் அறிய இயலுகின்றது.
ர்தியேயாகும். இதனையும் சங்கப் பனுவல்கள் குறித்துக்
--
த
Dகம் என்பது மயில். ஆகிய இரண்டையும் குறிக்கும். Tறு குறிப்பர். புறநானூற்று உரையாசிரியரும், அடியார்க்கு
Tறினை முருகற்குத் தந்தனன் எனும் குறிப்பொன்று உள்ளது. டுக்கிடாய் ஒன்று தோன்றியதாகவும், அதுதன் வலிமிகுதியால் த முருகன் வீரவாகு வழி அதைக் கொணர்வித்து அதன்மீது பம் இதனை நிலையான ஊர்தியாக முருகன் ஏற்றிலன்.
அழித்துழி அவன் மெய் இரு கூறுபட்டு ஒரு கூறு மயிலாயும், பாகவும், கோழியைக் கொடியாகவும் கொண்டனன் என்பது
ਕ8) ਕਰ ਕਰ Bਲੋਂ ਧਰਣਿ ਹਰ B a ਮੋਹਨ ਮਿਤਰ
- - - - - - -
- டா அ அ:ை-)
எனும் கருத்தைச் சங்கப் பனுவல்கள் சாற்றுகின்றன.
101 -
5 எகவும் உள்ளமையைக் குறிக்கின்றது.
--- ----- ------------ ET dEਣ ਦੀ ਹਰ ਸ਼ੇ
-- ப-------- கின்றன.
Co

Page 62
எய்தின்றால் உலகே' எனப்பின் வந்த பெருந்தேவனார் பாடிய பாடிலிலும், கந்தபு! குண நலன்கள்: எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணன உயிரினங்கள் எவையும் இல. எனினும் வலியானும், பெருக்க ஒறுக்கவோ அன்றி அழிக்கவோ முற்படின், அத்தகைய உt செய்தருளுவதைக் கடப்பாடகக் கொண்டவன். அத்தகைய மிகப்பெரிதாம் என்பதனைப் பண்டைச் சான்றோர் பலரும் 'முருகற் சீற்றத்து உருகெழு குரிசில்' 'அணங்குடை முருகன்' 'முருகுறழ் முன்பொடு கடுஞ்சினச் செருக்கு' 'கடுஞ்சின விறல்வேள்' “முருகுஉடன்று கறுத்த கலியழி மூதூர்' முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல் எந்தையும் இல்ல னாக' 'முருகுறழ் முன்பொடு பொருதுகளஞ் சிவப்ப' 'முருகு உறழப் பகைத்தலைச் சென்று' எனவரும் பாடற் பகுதிகள் இவ்வுண்மையை விளக்கும். அறியத்தக்கது. அவ்வாறு அழித்ததும் அவன் தன் ஆணவத் பதுமனை அழித்தது: இது பற்றி வரும் குறிப்புக்கள் பல உள. 'பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச்
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்' “பாயிரும் பனிக்கடல் பார்துகள்படப்புக்குச் சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தமர் உழக்கித் தீயழல் துவைப்பத் திரியவுட் டெறிந்து நோயுடை அடங்குசூர் மாமுதல் தடிந்து' “பாரிரும் பௌவத்தின் உள்புக்குப் பண்டொருநாள்
சூர்மா தடிந்த சுடிலைய வெள்வேலே' என்வருவன் காண்க. குருகு பெயர்க்குன்றம் அழித்தது: இப்பெயருடைய குன்றம் 'கிரெளஞ்சகிர்' எனப்படும். இது இடமாகும் . மாயையால் தாரகன் அவ்வடிவில் இருந்து எதிர இதனைக் 'குன்றம் கென்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ' 'வருதிகிர் கோலவுணன் மார்பம் பிளந்து.
குருகு பெயர்க்குன்றம் கொன்ற நெடுவேலே' எனவரும் குறிப்புகள் விளக்கி நிற்கின்றன.
முன்னியது முடித்தல்: தீயோர் தீமையினின்றும் நீங்க எத்துணைச் சினங்கொ கொண்டொழுகுவோர்க்கு நன்மை அருளுதலினும் முனைந் நினைந்தவாறு நிறைவு செய்து நலம் அருளவல்லவன். இதன் “முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின்' 'வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே' என்பவற்றால் அறியலாம். வென்றியாடல்: இவ்வாறு பகைவர்களை வென்ற முருகன் அப்போரின் சிலப்பதிகாரம் கூறுகின்றது. போரின் இடையே ஆடியகூத்து ; குடைப்கூத்து; அசுரர்களை அழிக்கச் சென்ற அளவில் அவர்கள் தாமும் புறா கண்ணு ற்ற முருகன் தன் குடையை முன்னே சாய்த்து -
இதுவாகும்.
ܕܐ

ராணத்தும் கோழிக் கொடியே குறிக்கப்பட்டுள்ளது.
ாய் விளங்குபவன் முருகன். அன்னோனுக்குப் பகையுடைய ாலும் மதர்த்துநிற்கும் உயிரினங்கள் ஏனைய உயிரினங்களை பிரினங்களை ஒறுத்து அவை அத்தீமையினின்றும் நீங்குமாறு தீய உயிரினங்களை ஒறுக்குங்கால் அவனுக்கு வரும் சினம் குறித்துள்ளனர்.
-- 2
Bਰ ਦੇ ਬੰਦGਉਪਰੋਪ ਹੈ। ---- - - - - - ਤੇ ਚੰਨ ਨੂੰ ਖੇਡ ਹੋ e ਚ ਧੰਨਰ ਹੁd
--- அட
- டாப் - 4
ਖੁ ਰ ਕਰਤੇ இவ்வகையிலேயே பதுமனை அழிக்க நேர்ந்தது என்பதும் கதை நீக்கி அருளவேயாம்.
-- -- --
சூரபதுமனின் இளவல்களில் ஒருவனாய தாரகன் இருந்த ரத்தானாக முருகன் அவனை அழித்தனன் என்பது வரலாறு.
-பாட் - காதர- - - - - -
----------- - இரா.
ண்டருளுவனோ, அது போன்றே நன்றாற்றி, நல்வழியாடு து நிற்பவன் முருகன். தம்பால் வந்து வழிபடுவோர் நினைப்பதை
ஒன்,
1ம் அதே ஆ அல் அ
- 2 இ. இடையேயும், முடிவிலேயும் ஆடிய கூத்து இரண்டெனச்
ਗਿਕ
ਵਹ ਹਰ பகொடுத்துத் தம் படையைக்கீழே இட்டனராக அசுரர்களை அதனையே ஒருமுக எழினியாகக் கொண்டு ஆடிய ஆடல்
- - - - - - - 3)
ܠܟ

Page 63
“படைவீழ்த்து அவுணர் இதுவாகும். குடைவீழ்தது அவர்முன் ஆடிய குடை' என்பது சிலம்பு. போரின் முடிவில் ஆடிய கூத்து ; துடிக்கூத்த; இது, கடல் நடுவே வஞ்சித்து நின்ற பதுமனை அழித்த மு ஆடிய ஆடலாகும். இதனை, மாக்கடல் நடுவண் நிர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற --
சூர்த்திறங் கடந்தோன் ஆடிய துடி' என்ச் சிலம்பு கூறும்.
1. மால்மருகன்; புராதணவழக்கில், திருமாலின் தங்கையெனக் கூறப்படும் உ6 ரிரமாலின் மகளிராய அமுதவல்லி, சுந்தரவல்லி ஆகிய ( இளங்கிளை' “மாலவற்கு இளங்கிளை" 'திருவமாற்கிளை யாள்திரு முன்றிலே' என வருவனவற்றால் திருமாலுக்குத் தங்கை உமையவள் எ "மாஅல் மருகன் மாட மருங்கு' என வருவதால் மாலுக்கு மருகன் என்பதும் குறிக்கப் பெறு 2. நாச்சியார்; தெய்வயானை நாச்சியார், வள்ளி நாச்சியார் ஆகிய இருவரு அமுதவல்லி, சுந்தரவல்லி என்னும் பெயருடைய இவர்கள் ( வேண்டுகோட்கு இரங்கிய முருகன், அவர்கள் முன்தோன்றி சுந்தரவல்லியை மண்ணு லகத்தில் நம்பிராசனின் மகளாகல் மணப்பேன் எனவும் கூறு அருளினன். அப்பண்டை உணர்வுக தோன்றின்ர். இவர்களுள் மூத்தவராய அமுதவல்லியார் தேடு வளர்க்கப்பட்டமையின் தெய்வயானை எனப்பெயர் பெற்ற இடுக்கண் நீக்கிக் காத்த நன்றியுணர்வின் காரணமாக மு கொடுத்தனன். இளையராய சுந்தரவல்லியார் வள்ளி வெற்பு நம்பிராசவள்ளி என்றும் பெரிட்டு வளர்த்து வந்தனன். இல் பின்னையவரைக் களவின் வழிவந்த கற்பானு ம் முருகன் கணம் பற்றிய குறிப்புக்களே மிகுதியும் உள்ளன. ஆண்டும் தெய்வய மகள் என்ற அளவிலும், பொதுப்படவுமே அமைந்துள்ளன. தெய்வயானை நாச்சியார்; 1. இந்திரன் மகள் இக்குறிப்பினை "ஜயிரு நூற்று மெய்ந் நயனத்தவன்மகள் மலருண்கண் மணிமழை தலைஇ யென்' எனவரும் பகுதி விளக்கும். 2. பொது வகையால் வருவன : 'மங்கையர் கணவ மைந்தர் ஏறே' என்பது திருமுருகாற்றுப்படைப் பகுதியாம். ஈண்டு மங்கை தெய்வயானையம்மையாரையும் உளப்படுத்தி நிற்கும் குறிப்பின் சில உள். 'மறு இல் கற்பின் வாள்நுதல் கணவன்"
இத்தொடர் பொதுமையில் நிற்பினும், உரையாசிரியர் அலை 'தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்
ஆவினன் குடி அசைதலும் உரியன்' மடந்தை - உரையாசிரியர்கள் அனைளவரும் தெய்வயா? என்றனர். வள்ளி ராச்சியார்: இப்பெருமாட்டி நம்பிராசனின் மகளெனக் கந்தபுராணம் கு குறித்துவரும் குறிப்புக்கள் உள்ளன. குறவர் மடமகள் கொடி போல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே' 'மலைமகள் மகவைநின் மதிநுதல் மடவரல் குலைமலைஉறைதரு குறவர்தம் மகளார் நிலையுயர் கடவுள்நின் இணையடி தொழுதேம்' 'குறமகள் அவள்என் குலமகள் அவளொடும்
5.

- 1- 2 -3 - 1)
ருகன், அக்கடலையே அரங்காகக் கொண்டு துடிகொட்டி
மையம்மையாரின் திருமகனாகத் தோன்றியிருத்தல் பற்றியும், இருவரையும் மணந்தமை பற்றியும் முருகனை மால்வற்கு
ன்பதும்,
-----------
நின்றன.
ம் முற்பிறவியில் திருமாலின் மகளிராகத் தோன்றியவர்கள். முருகனையே மணக்க வேண்டிப் பாடு கிடந்தனர். இவர்தம் | அமுதவல்லியை விண்ணு லகத்தில் இந்திரன் மகளாகவும், பும் தோன்றி வளர்க எனவும், அதுகாலை நும்மிருவரையும், டைக்கூட்ட அவ்விருவரும் தெய்வயானையும், வள்ளியுமாகத் வருலகில் குழவியாய்த் தோன்ற அக்குழவியை ஜராவத்தால் னள். இந்திரன் தனக்கும் அமர்க்கும் பதுமனால் நேர்ந்த ருகப் பொருமானுக்கு இப்பொருமாட்டியை மணம்செய்து பில், மானின் குழந்தையாகத் தோன்ற, அம்மலையரசனாய வருள் முன்னையவரைக் களவின் வழிவாராக் கற்பானு ம்,
தார். இவ்விருருள் சங்கப் பனு வல்களில; வள்ளியம்மையாரைப் ானை என வெளிப்படையாகக் குறிக்கப்பட்டிலது. இந்திரன்
கள். இந்திரனானுக்கு இப்தோன்ற, அம்
- - - - -2
உன்னாது மங்கை என்னாது மங்கையர் என வருதலின் தாம். இனி, உரைவழிக் குறிக்கப்பெற்றிருக்கும் இடங்களும்
- - - -
னவரும் தெய்வயானை என்றே உரைத்தனர்.
னை என்றனர். கவிப்பெருமாள் மட்டும் வள்ளி நாச்சியார்
றித்தற்கேற்பச் சங்க இலக்கியங்களில் குறவர் மகளெனக்

Page 64
அறுமுக ஒருவனின் அடியிணை தொழுதேம்' என வருவன் காண்க. ஊடல்:
வள்ளியை மணந்ததால் தெயள்வயானைக்கு ஊடல் ஏற்பட்ட பூசல் விளைந்தது என்றும் பரிபாடல் கூறுகின்றது. ஆனால் தெய்வயானையை மணந்த முருகன் அப்பெ வள்ளியைமணந்தனன் என்றும், மணந்தபின் அப்பெருமாட் அவளும் உவந்து ஏற்றனள் என்றும் கந்தபுராணம் கூறுகின் எனில், ஆகாது. என்னை? செவ்வேளைப் பரவும் மகளிர் அப் இன்பச் சிறப்பாக அவன் மகிழுமாறு அவ்வூடற் சிறப்பை எடு இருநிலத்தோரும் இன்பங்கொள நிற்பவன்: திருப்பரங்குன்றத்தில் நீ வள்ளி நாச்சியாரை மணந்தருளிய செயலாகும் என்றும், தேவர்கள் அடையும் இன்பத்தை மக்க இங்குச் செய்தனை போலும் என்றும் பரிபாடல் கூறுகின்ற * சாறுகொள் துறக்கத்து அவளொடு மாறுகொள் வதுபோலும் மயிற்கொடி வதுவை' என்பது அப்பகுதியாகும். கந்தபுராணத்துள் தெய்வயானை வள்ளிமலையிலும் மணந்ததாக உள்ளது. இவ்வாற்றான் பரி வாரைமகளிர் யார்? முருகனின் திருக்கரங்களுள் ஒருகரம் வானர் மகளிர்க்கு | கூறுகின்றது. உரையாசிரியர், கவிப்பெருமாள், பரிதியார் 4 என்றே உரை கண்டனர். நச்சினார்க்கினியரும், பரிமேலழ தன் நாமங்கெட்டுச் சார்ந்துவரும் உயிரினங்களை எல்6 பொதுப்படத் தெய்வ மகளிரெனக் காணும் உரையே சிறப்பு வீற்றிருந்தருளும் இடங்கள் : முருகன் யாண்டும் நீக்கமற நிற்பவன். எனினும் அவன் விழு “குன்றுதொ றாடலும் நின்றதன் பண்பே'
இவற்றுள் திருச்செந்தூர், பழனி, திருவேரகம் ஆகிய திருப்ப சங்க இலக்கியங்ளில் குறிக்கப்பெறுகின்றன. 'சீர்கெழு செந்திலும் சங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்கை வேலன்றே'
'தாழ்நீர்
வெண்டலைப் புனரி அலைக்கும் செந்தில் நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறை 'பொதினி முருகன் நற்போர் நெடுவேள் ஆவி அறுகோட்டி யானைப் பொதினி என்பன காண்க. செந்தில் - திருச்செந்தூர். செங்கோடு - தி சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் விளக்குகிறார். குறித்திலாமையின், அது சுவாமிமலை அன்றென்பது இருவ இனி உயிர்கள் எவ்வெவ்விடங்களில் எல்லாம் நின்று வேண்( முருகன் எனத் திருமுருகாற்றுப்படைக் குறிப்பதும் அறியத்த 'சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
- 5 ஊரூர் கொண்ட சீர்கெழுவிழவினும் ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் வேலன் தைஇய வெறியயர் களனும் காடும் காவும் கவின்பெறு துருத்தியும் யாறும் குளனும் வேறுபல் வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்
ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே' இதனால் அப்பெருமானின் அளவிறந்த கருணை வெளிப்படு

தென்றும், அதன்வழி அவ்விருவர் தம் தோழியர்க்கும் பெரும்
நமாட்டியை விண்ணுலகத்தில் இருக்கச் செய்த, பின் டியுடன் தெய்வயானையம்மையாரின் இருக்கைக்குச் செல்ல றது. இவ்விரு கூற்றுக்களும் ஒன்றிற்கு ஒன்று முரணாகாதோ பெருமானின் மணவாழ்க்கையை அடித்தளமாகக் கொண்டு த்ெதுரைத்தலின்றி இது மெய் நிகழ்ச்சி ஆகாமையின் என்க.
பது, விண்ணுலகில் தெய்வயானையை மணந்ததற்கு ஈடாய ளும் அடைய வேண்டும் எனும் குறிப்பால் இம்மணவினையை
து.
- -
கா 2
அ - நாச்சியாரைதங் திருப்பரங்குன்றத்தும், வள்ளி நாச்சியாரை பாடல் கூறும் கருத்து மேலும் எண்ணத்தக்கதாம்.
வதுவை சூட்டுதற்கு அமைந்ததெனத் திருமுருகாற்றுப்படை ஆகிய மூவரும் வானர மகளிர் என்பார் தெய்வயானை கரும் தெய்வ மகளிரென உரைகண்டனர். தன்னை மறந்து லாம் ஆட்கொள்ளுதல் அவன் திருவுள்ளக் குறிப்பாதலின் புடையதாகும்.
- ரட்ட2 - -
நம்பி உறையும் இடங்கள் குன்றுகள் என்பர்.
திகளோடு செங்கோடு, வெண்குன்று ஆகிய திருப்பதிகளும்
Besian ਲਰਨਰ ਡਰ | a
- - - La ਵਾ ਹੋਇ ਵਿਣੁ Blo s
ருச்செங்கோடு. வெண்குன்றம் - சுவாமிமலை. ஏரகம் எனச் இவ்வாறு விளக்குமிடத்து ஏரகம் இன்னவிடம் எனக் ருக்கும் கருத்தாகின்றது. இகின்றனவோ அவ்வவ்விடங்களில் எல்லாம் நின்றருளுவான் தக்கதாம்.
ਕਿਥੇ ਤਕ ਮਨ ਨੂੰ
-- ம ) ਵਰਣਉ ਬਸ ਬਰਖ ਮਨ ਅਰੋ Tਉਲਿਮ n
- 10
.. - - - - - -
- - - - - --ட் க
கிறது.
உத் த க
ਉਤ ਹੋਰਡ01 ਉਕਤ

Page 65
குமார தந்த்ரம் - கந்த
கூறும் ஒப்பர்
--ரவு --------- டாக்கடர் கா. கைலாசநா
(அறிமுகம் ; பிரம்மம் கா. கைலாசநாதக் அவர்களின் சமய (6 இவர் நல்லூர் சிவன்
கலாநிதி குருக்கள் பெரியோர்களிடம் ( சிறந்த பயிற்சி பெற அவர்களின் தலை ஆகிய பட்டங்களை R.N.தண்டேகார் காணப்படும் சைவ கிரியைகள் பற்றி கொடுத்து உயர்த் ஆகியமொழிகளில் ஆராய்ச்சி அளவிற்
கொழும்பிலும், பேராதனையிலும் வடமொழி விரிவுரையாளர் முதற் பேராசிரியராகவும், பல பட்ட தாரிகளை உருவாக்கிப்
காஞ்சிப் பெரியவரால் கௌரவிக்கப்பட்டும், 1976 - சென்னை நடந்த மாநாடு முதலியவற்றில் பங்குபற்றி ஆய்வுகளை நிகழ்
சமீபத்தில் 1992ல் பிள்ளையார்பட்டியில்(தமிழ்றாடு) நடந்த கும்பா அது போழ்து நடந்த கருத்தரங்குகளில் பங்கேற்றும் சிற குழுமியிருந்த கற்றோர் அவையில் காரைக்குடி அழகப்பா குருக்களுக்கு "சிவாகம ஞானபானு” என்ற அரும்பெறல் பட
சம்ஸ்கிருத இலகு போதம், சாகித்தயமண்டல விருதுபெற்ற 6 நெறிகள். ஈழத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் புகழ் பெற்ற 8
வெறும் ஏட்டறிவுடன் நில்லாது. சாக்த நெறியில் உளம் ஒன் "ஸ்ரீசக்ர புஜை” “சண்டி ஹோமம்” இவைகளைக் காணக்கன் நாட்டில், கந்தப் பெருமானுக்குத் தனி ஆலயங்கள் இருக்கில் இதை விட சிக்கல் எட்டுக்குடி எண்கண் போன்ற இடங்க இவற்றில் சிலவற்றின் திருப்புகழ் அருணகிரிநாதரால் பாடப் பரவி விளங்கும் நாடுகளில் எல்லாம் இவ்வகை முருகனால் தோன்றிப் பெரிதும் விளங்கி வருகின்றன.
கோவில்கள் எவ்வாறு அமைதல் வேண்டும், எவ்வாறு எவ்வ கிரியைகள் விழாக்கள் நிகழ்த்த வேண்டும் என்னும் இன்னோர் அசலமாய் நிறுவப்படும் சிலா விக்கரஹங்களும் சலமாக எழு! சலபேரப்ரதிஷ்டை பற்றிய கிரியைகள் நிகழும் முறைபற்றியும் நிகழவேண்டியவை எல்லாவற்றையும் எங்களுக்கு அறிவுறு சிவசம்பந்தமானவை சிவாகமங்கள். இவை இருபத்தெட்டு. இந்நூல்கள் பிரமாணநூல்கள். இவ்வேத சிவாகமங்களுள் ே சிறப்பாக விரித்துக் கூறுவன. இதுபற்றியே இவை பொது ! நூல்களில் சுட்டப்பட்டுள்ன.
5

தன் வழிபாட்டுமுறை bற தனிநூல்
தக் குருக்கள் M.A.Ph.D.
நீ ந. வே. கார்த்திகேசக் குருக்களின் மூத்த புதல்வர் கலாநிதி குருக்கள் அவர்கள் . சேர் பொன்னம்பலம் இராமநாதன் தருவாகத் திகழ்ந்தவர். பிரம்மஸ்ரீ கார்த்திகேசக் குருக்கள். கோயிலை நிறுவியவர். சிறந்த சோதிட, வேதாகம விற்பன்னர்.
அவர்கள் வைக்கம் பிரம்ம ஸ்ரீ. சிதம்பர சாஸ்திரிகள் முதலிய வேதம், வடமொழி இலக்கிய இலக்கணங்கள் ஆகியவற்றில் கறார். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் Betty Heimann மையில் பெற்ற சம்ஸ்கிருதக் கல்வி, இவருக்கு B.A. ; M.A ப் பெற்றுத் தந்தது. பூனா பல்கலைக் கழகத்தில் பேராசியர் அவர்களின் வழிகாட்டலில் இதிகாச, புராணங்களில் பம், தென்பாரத்திலும் இலங்கையிலும் நிகழும் சைவக் இவர் நிகழ்த்திய ஆய்வு இவருக்கு PhD. பட்டத்தைக தியது. சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ், இலத்தீன் பாளி ஆழமாகவும் பிரெஞ்சு, ஜெர்மானியம் ஆகிய மொழிகளில் கும் மொழிவளம் மிக்கவர்.
ாகவும், யாழ்பல்கலைகழகத்தில் இந்து நாகரிகத்துறையின் பணி புரிந்தார்.
யில் நடந்த அனைத்துலக இந்து மாநாடு 1977ல் மலேசியாவில் த்தியும் கருத்தரங்கத்தலைமை ஏற்றும் சிறப்பித்துள்ளார்.
Tபிஷேகத்தில் விசேட அழைப்பின் பெயரில் கலந்துகொண்டும், ப்பித்தார். அங்கு நூற்றுக்கணக்கான சிவாசாரியார்கள் கல்லூரி, உபவேந்தர் டாக்டர் கே. நாகப்பன் அவர்கள், ட்டத்தை அளித்து கெளரவித்தனர்.
படமொழி இலக்கிய வரலாறு, சைவத் திருக்கோயில் கிரியை இவரது படைப்புக்கள்.
- பு:
3 : - றி நின்று முன்னேஸ்வரம் வடிவாம்பிகைக்கு இவர் இயற்றம் ன ஆயிரம் வேண்டும். தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ் ன்றன. இவை ஆறுபடை வீடுகள் எனப் பிரிசித்தி பெற்றவை. ளில் உள்ள முருகன் ஆலயங்கள் முருகனுக்கே உரியன. பற்றவை. இதை அடிப்படையாகக் கொண்டு சைவம் விரிந்து யங்கள் பல கந்தப் பெருமானுக்குத் தனி ஆலயங்களாகத்
மைப்பில் விக்கிரகங்கள் நிறவப்பட வேண்டும், எம்முறையில் ன்ன பல விவரங்களை, ப்ராஸாத லக்ஷணம், பிரதிமாலக்ஷணம், ந்தருளச்ச செய்யும் சல பேரங்கள் பற்றியும் அசலஸ்தாபனம், D விதி ரூபமாக எடுத்துக் கூறி, முக்கியமாக ஆலயங்களில் த்தம் நூல்கள் ஆகமங்கள் எனப்படும். இவ்வாகமங்களுள் வேதங்களும் சிவாகமங்களும் எங்கள் சமய மூல நூல்கள். வதங்கள் பொதுவாக விஷயங்களைத் தருவன. ஆகமங்கள் நூல்களெனவும் சிறப்புநூல்களெனவும் முறையே சித்தாந்த இத ட )

Page 66
சிறப்பு நூல்களாகிய இச்சிவாகமங்களுள் லளிதாகமும் ୫:( அவை, லளிதம், லளிதோத்தரம், கெளமாரம் எனப் பெய கடவுளான முருகன் பற்றியது. குமரன் என்றால் அழகு மிக இந்நூலின் பகுதி கெளமாரம் எனப்பெயர் பெறலாயிற்ற, இ
தந்த்ரம் என்றவுடன் நினைவுக்கு வருவன சாக்த தந்த்ர நூல் வாமமார்க்கம் தகூஷிணமார்க்கம் என இருவழிகள் அநுஷ்ட கடைப்பிடிக்கும் மார்க்கம். இது சாத்விகமானது. குமார த கொண்டு நோக்கு மிடத்து குமாரதந்த்ரம் இவ்வகை நூல்க பற்றி நிற்பது. ஆகமங்களிலும் தந்த்ரம் என்ற சொல் இடம்பெ தாரபடலம் ன்னும் ஒரு படலமும் ஒன்று. இங்கு தந்த்ரம் என் இச்சொல் இப்படலத்தில் அடிக்கடி பிரயோகம் பெறுகின் விதிப்படலத்தில் 1,2, சுலோகங்களிலும் காமிகாகமத்தில் அ
தநோதி விபுலாநர்த்தான்
தத்வ - மந்த்ர - சமாச்ரிதான் த்ராணம் சகுருதே யஸ்மாத்
தந்த்ரமித்யபி தீயதே -
என்ற சுலோகம் "உயரிய தத்துவங்களையும் மந்த்ரங்களையும் ஆசிரயித்த எது செய்கின்றதோ அது தந்த்தரம் எனப்படும்"
எனும் பொருளைத் தாங்கி இடம் பெறுககின்றது. இதில் ஆகமங்களின் பெயர்கள் இந்த சுலோகத்தை அடுத்து இ சொற்களும் ஆகமபரிபாஷையில் ஒரே பொருளைக் கொன
காரணம் என்ற மகா தந்த்ரம் கோடி கிரந்தங்களையுடை முழுவதையும் விரிவாக எனக்கு அருளல் வேண்டும் என ெ முதலில் அமைந்துள்ள பிரச்ன படலம் கூறுவது நோக்கற்பா
நிலையாக பிரதிட்டிக்கப்படும் சிலாவிக்கிரகங்களமைப்பது, நிகழும் கிரியைகள்-நித்திய நைமித்திக - காம்யகிரியைகள் பிராயச்சித்தம் என ஒழுங்குபடுத்தித் தனித்தனி தலைப்பி சிவாகமங்கள். சில, உயர் நிலையை அடைய வேண்டிய 5 அமைந்து கருத்துக்களை வழங்குவன. இவை இச் செய்த பரிவாரங்களாக அமையும், உமை, விநாயகர், கந்தன் முத6 ஆலங்யகளையும் பூஜை முறைகளையும் கூறுவன. இதே வழிபாடு தொடர்பான எல்லா விவரங்களை மட்டிலும் திரட நிகர்த்து , அதன் அமைப்பை முழுவதாகப் பெற்று விஷயங்க அதே வழியே எடுத்தியம்பும் தனி நூல், ஆகம மரபினின்ற விவரங்களையும் இச்சிறு கட்டுரை இடந்தருமளவிற்குச் சு(
இச்சிறு நூல் முருகன் பற்றியே முழுவதாக உருவானதே காமிகாமங்கள், சுப்ரபேதமும் கூட சிவபெருமான் பற்றி ே சுருக்கமாகக் கூறுவன. இது குமரன் வழிபாட்டுக்குரிய
வழிபாடுபற்றிக் கூறப்படாத விஷயங்கள் வேறு நூல்களில் க அபெளருஷேயமான வேதங்கள் அரும் பெரும் காட்சிச வெளிப்படுத்தப்பட்டவை, தாம் நேரே காட்சிகளாகக் கண் வெளிப்படுத்தும் காரணபூதர்களாகவே இருஷிகள் ஆயினர் மகான் என்று பொருள். அதே பாரம் பரியத்தில மைந் பேருண்மைகளாக எமக்குக் கிட்டுகின்றன. இங்கு குமாரத பல விஷயங்களைக் கூறியபின்னர், தனிப்படலங்களில் பரி அமைந்துள்ளது. அருளிச் செய்தவன் முழுமுதல் இறைவன
5.

ரு ஆகமமாகும். இவ்வாகமத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. ர் பெறுவன. இவற்றுள் மூன்றாவதான கெளமாரம் குமரக் கேவன் என்று பொருள். குமரன் பற்றி எழுந்த நூலாதல் பற்றி இந்நூலுக்கு இனறு வழங்கும் பெயர் குமார தந்த்ரம்.
கள். இவை சக்தி வழிபாடு பற்றிக் கூறுவன. சக்தி வழிபாட்டில் ானத்தில் உள்ளன. தக்ஷணமார்க்கமே பெரும் பாலானோர் ந்த்ரத்தின் அமைப்பையும், கூறும் விஷயங்களையும் கருத்திற் ளைச் சாராதது. இது ஆகமங்களுள் உள்ளடங்கி ஆகம மரபு றும். அவற்றுள் இடம் பெறும் முதற்சில படலங்களுள் தந்த்ராவ ற சொல் ஆகமம் என்ற பொருளில் வருவது சிந்திக்கற்பாலது. றது. காமிகாகமத்திலும் சுப்ரபேதாகமத்திலும் தந்த்ராவதார தேபெயருள்ள படலத்தில் 29வது சலோகத்திலும்
ஆழமான பெருங் கருத்துக்களைப் பரப்பிக்காப்பாற்றுதலை
இன்னும் அவதானத்திற்குரிய விஷயம், காரணம் முதலிய 28
டம் பெறுவது. இதிலிருந்து ஆகமம் தந்த்ரம் என்னும் இரு ண்ட சொற்கள் என்பது தெரிகிறது.
ய நூலாக விரிந்தது. அங்கு கூறப்பட்ட கொளார தந்த்ரம் களசிக முனி வேண்ட, சிவபெருமான் அருளிச் செய்ததாக
லது.
எழுந்தருளி விக்கிரங்களை வடிப்பது, இவை தொடர்பாக என்பன பற்றி ஆகம மரபிற் கர்ஷணம், பிரதிஷ்டை, உற்சவம், பில் தந்து கோவில் பற்றிய முழுவிவரங்களையும் கூறுவன Fரியை கிரியை யோகம் ஞானம் என நான்கு பிரிவுகளாக நிகளை விரிவாகக் கூறவதுடன் சிவபெருமானைச் சூழ்ந்த ல் சண்டேசுவரர் வரை உள்ள பரிவார தெய்வங்களின் சிறு மரபில் வ்நத குமாரதந்தரமோவெனின் குமாரக்கடவுளின் ட்டி விரிவாகத் தரும் ஒரே நூல். இந்நூல், மூலாகமங்களை களை அவைபோன்று படலங்களாக வகுத்து விதி முறைகளை ம் வேறுபடாத முழுநூல். இதன் அமைப்பையும், இது கூறும் ருக்கமாகவும் தெளிவாகவும் ஆராய்வாம்.
இதன் தனிச்சிறப்பு - ஆகமங்கள், முக்கியமாகக் காரண வதாகமங்களை உலகிற்கு பொதுவாகச் சில விவரங்களச் நிறைந்த விவரங்களைத்தரும் முழுநூல்) இதில் முருகன் ாணப்படா என்று கூறலாம்.
ளை, சமயாது பவங்களை இருஷிகளுக்கு இறைவனால் டவற்றை, கால எல்லை கடந்த தெய்விக உண்மைகளை, 1. இருஷி என்றால் காணும் திறமை மிக்க அறிவு கெழுமிய துள்ள ஆகமங்களும் சிவபெருமானால் உணர்த்தப்படும் ந்த்ரமும் கெளசிக முனிவர் விழைந்து வினவ சிவபெருமான் வாரமாயமையும் சுப்பிரமணியர்பற்றி அருளிச் செய்வதாக ாகிய சிவபெருமானன்றோ !
8

Page 67
இங்கு பஞ்சபிரம்ம மந்திரங்கள், ஷடங்க பீஜமந்திரங்கள், மவு மந்திரம், பரிவார அஷ்டக மந்திரம், மயூரபீஜ மந்திரம், பஞ் கடவுளுக்கரிய அஷ்டமூர்த்திகள் தனித்தனியே குறிப்பிடப்
சுப்ரமணியருக்கு உரிய யந்திரம் அமையும் முறை, நியாசங்க நியாசம், மாலா மந்த்ரம் முதலியன் மந்த்ரோத்தார படலத்தில் மந்திரங்கள் முதலியவற்றைக் கூறுவன. இவை ஏனைய ஆ விவரங்கள் தரும் அரும் பொக்கிஷங்க்ள.
சக்தி தரர், ஸ்கந்தஸ்வாமி, சேனாதிபதி, சுப்பிரமணியர், தாரகாரி, சேநாநி, பிரமசாஸ்தா, வல்லி கல்யாண சுந்தரர் பா: மூர்த்திபேதங்கள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்க
பிரதிமாலசஷ்ஷண விதி படலத்தில் 110 வது சுலோகம் வன அவற்றின் அளவு பிரமாணங்களை விஸ்தாரமாகக் கூறிய பேதங்கள் பற்றியும் விதம் விதமான ஆயுதங்களின் வகைகள் வாகனம் இடம்பெறும் முறை பற்றியும், மகாவல்லி தேவசே அளவு பிரமாணங்கள் பற்றியும் விளக்கி இவற்றை அமைக் வழிகாட்டியாக அமைந்து பெரும் பயன் விளைவிக்கின்றன.
பரிவார விதிபடலம் மூலமூர்த்தியாகிய முருகனைச் சூழ்ந்து விவரிக்கின்றது. இப்பரிவாரம் நான்கு வகையாக சுருங்கியோ பதினாறு, முப்பத்திரண்டு, என்ற எண்ணிக்கைகளை உடை
ஆகமங்களின் அமைப்புவாய்ந்த இக்குமாரதந்த்ரம் அதேரீதி அக்நியார்ய விதி முதலான படலங்களாக வகுத்து அவ்விஷய குஹதீக்ஷாவிதி, ஜிர்னோத்தார விதி சம்ப்ரோக்ஷணவிதி, பரிவாரவிதி, மகாவல்லிதேவசேனாஸ்தாபனவிதி, சுமித்ரஸ்தாட விதி,சுப்ரமணிய கவச விதி, முதலாகிய முப்பத்தொரு படலங்க கொண்டு சுப்ரமண்யரது ஆலயங்களிலே நடக்க வேண்டி முருகன்வழிபாட்டுக்கு இன்றியமையாத கையேடாக விளங்கு விஷயங்கள் ஏனைய நூல்களில் கூறப்படாதவை சுப்பிரமணிய தந்த்ரம் ஆகும். "தஸ்மாத் குமாரதந்த்ரோக்த மார்கேணை விதிப்படி குஹனை ஆராதித்தல் வேண்டும் என்னும் பொரு
5.

நாவல்லி பீஜமந்திரம், மூர்த்தி மந்திரங்கள், ஷண்முக மூர்த்தி சாயுத மந்திரங்கள் முறையாகக் கூறப்பட்டுள்ளன. கந்தக் பட்டுள்ளன.
ர், ஸ்கந்த காயத்ரீ, ஷடக்ஷர மந்திரம், கார்த்திகேய யந்திரம், அமைந்து குமாரக் கடவுளுக்குரித்தான தியானங்கள் மூல கமங்களிலோ, வேறெதாவது நூலிலோ கூறப்படாத சிறப்பு
கஜவாஹனர், கார்த்திகேயர், குமார்ஸ்வாமி, ஷண்முகர் vசுப்பரமணியர், கிரெள்ளஞ்சபேதனர், சிகிவாஹனர் ஆகிய ாது தியான சுலோகங்கள் இங்கு இடம் பெறுவன.
ர விக்ரகங்களின் பல்வேறு அவயங்களை வரிசைப்படுத்தி பின் தொடர்ந்து இறுதி வரை ஸ்கந்தமூர்த்தியின் மூர்த்தி ா பற்றியும், மயூரம் அமையும் அளவு பிரமாணங்கள் யானை னை மூர்த்திகளின் தனித்தனி ஸ்வரூபலசஷ்ணங்களையும் கும் சிற்பிகளுக்கும், பூஜை பண்ணும் அர்ச்சகர்களுக்கும்
பரிவாரங்கள் எவ்வாறு விரிவாக அமையலாம் என்பதை விரிந்தோ அமைவதை இது சுட்டுகிறது. எட்டு, பன்னிரண்டு, யது.
யில் வழங்குங்கருத்துக்களை நித்யபூஜாவிதி நைவேத்யவிதி ங்களை ஆகமரீதியாக்க கூறுவதுடன், குண்டலக்ஷண விதி, ப்ரதிமா லக்ஷண விதி, அசலஸ்தாபனவிதி, சலபேரவிதி, பணவிதி, ஸ்கந்த கலாநியாச விதி, சுப்ரமணிய மாத்ருகாநியாச ளை முருகனக்கே உரியதாக உள்ளடக்கி 51 படலங்களைக் டிய நித்ய நைமித்க காம்ய விதிகளைக் கூறும் நூலாக, நகின்றது. இந்நூலில் கந்தக் கடவுள் பற்றிக் கூறப்படும் அரிய பர் வழிபாட்டுக்கே பிரமாணமாக அமையும் தனி நூல் குமார ாவ குஹம்ய ஜேத்" "ஆகையினால் குமாரதந்த்ரம் கூறும் ள் படக் குமார தந்த்ரம் அறுதியிட்டுக் கூறுகிறது.

Page 68
அருமறையின் ஒலிநீ (திருப் யோரூர் முரு டாக்ட்ர் கோ. ந. மு சாந்தலிங்கர், கல்லூ பக்தி இலக்கிய வகை
பத்தியுணர்வு தமிழ்மொழிக்கு அளித்த இலக்கிய வ: இயல்பாகவே அமைந்திருக்கும் பிள்ளைப்பாசத்தின் உண இவ்விலக்கியவகை மடைமாற்றம் செய்கின்றது. பரம்பொருை கொஞ்சிக் குலாவிமகிழும் நினைவுடனும், பிள்ளை பிறந்துத வளர்ந்னது பெற்றோரின் கண்ணு க்கும் கருத்துக்கும் அப்பருவ காலங்களில் பெற்றோரும்,மற்றோரும் குழந்தை நுகர்வினை அன்பர்கள் உள்ளதில் விளைவிக்கஆன்றோ தமிழ் இலக்கியங்களில் பிள்ளையைப் பாச உணர்வு வெளிப்பா மெய்ப்பொருள; உண்ர்வும் நுண்பொருளாக வெளிப்பட்டுச் நூலாசிரியர்
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழின் ஆசிரியர், திரு ஆண்டுகட்கு முன்பு திருப்போரூரில் திருமடம் அமைத்துக் ெ செய்து வாழ்ந்தார். திருப்பேரூர் சாந்தலிங்க முனிவரின் மா6 பெற்று வீரசைவ நெறிநின்றார். சாந்தலிங்க தேவரின் அரியஉரைகண்டார். காழிக்கண்ணு டைவள்ளலாரின் ஒழிவு இப்பெருமகனார் திருப்போரூர் முருகனுக்குச் சாத்திய திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ். முருகனும் பிள்ளைத்தமிழும்
பிறவாயாக்கைப் பெரியோனாதலின் சிவபரம்பொருளை பிள்ளையாக்கிப் பாடிய பிள்ளைத்தமிழ் நூற்களில் மு( எண்ணிக்கையில் மிகுதி. சரவணப்பூந்தொட்டிலில் தாய்மா மூர்த்தியாய் உமையாள் மடிமீதும் ஐயன்தோள் மீழம் தவழ்ற நான்முகனாம் திக்குவாயனைக் குருதி கக்குவாயனாகக் கு விளையாட்டுக்கள் அவன்மேல் பிள்ளைக்கவி பாடிய புலவர் அமைத்தன. - பரை முருகனைப் பேணல்
குழந்தையைப் பேணுவதில் தாயின் பாசம் வெளிப்படும். குழ மகிழ்ச்சிக்குரிய இன்பமிக்க செயலாக அதில் முழுமனதுட6
தெய்வக் குழந்தையாம் முருகனைப் பேணி வளர்க்கும் தாயி: கவிஞர் சிதம்பர சுவாமிகள்.
முருகப்பெருமானாம் இக் குழந்தையின் நற்றாய், மும்மை எல்லாச் சக்கிகளுக்கும் முதன்மையானதாலும் எங்கும் பரவிய எனப்பட்டது) முதற்பரையாம் நற்றாய் முருகனை எடுத்தனை குளிப்பாட்டுகின்றாள். பெருமை நிறைந்த நித்தியத்துவம்' திருமேனி முழுதும் ஒற்றுகிறாள். இருவேறற்ற அத்துவித சிவமும ஆன்மாவும் முத்திநிலையில் மட்டுமின்றி பெத்தநி வியப்பியத் தன்மையால் ஒன்றாய் இருத்தல்) குழந்தையை வைத்தல் தாயர் வழக்கம். இவ்வாறே, பரிபூரணமாகிய நி ஞானமாகிய தீபத்தட்டால் அழகிய ஆலத்தி சுற்றிக் கண்ணே செவிலித் தாயார் அருகிலிருக்க முப்பத்தாறு தத்துவங்களை அமுதத்தை ஊட்டுகின்றாள். இவ்வாறு பரை பேணி வளர் கவிஞர் வேண்டுகின்றார். (செங்கீரை -1) முருகன் விளையாட்டு
தெய்வக் குழந்தை முருகனின் விளையாட்டும் மருட்6 திரவிளையாடல்கள் இரு பாடல்களில் அமைந்துள்ளன. ஒ( விளையாட்டுமாகப் பாடப் பெற்றுள்ளன.
குழையளவு தாவிச் செலுங் கயற்கண்ணளாகிய கவுரி சடைமீதுள்ள பிறையாகிய தோணியில் வைத்து அலை கொ அஞ்சி உகளுமாறு ஐயனின் அரையில் உள்ள புலியதனை
6.

லெவு சமரபுரி முருகன் நகன் பிள்ளைத்தமிழ்) முத்துக்குமாரசுவாம,
ரி பேருர் கோவை - 10
கைகளிற் சிறந்தவொன்று பிள்ளைத்தமிழ். மக்களிடத்தில் ர்வு வெளிப்பாடுகளை இறைவனைத் குறிக்கு அமையுமாறு ளைக் குழந்தையாகப் பாவிப்பதன் வழி, பிள்ளைக் கனியமுதைக் வழ்ந்து கைகொட்டி மழலை பொழிந்து, பேசும்போற்சித்திரமாக களிப்பூட்டும் வளர்ச்சியினைப் பத்துப்பருவங்களாக வகுத்த யினிடமிருந்து பெறும் அனுபவங்களுடனும் மெய்ப்பொருள் ருக்கு இவ்விலக்கிய வகை பெரிதும் பயன்பட்டது. பிள்ளைத் ாடுகள் வடிவமைத்துக் கொடுக்க அதன்வழிபக்தி அனுபவமும் F சிறப்பிக்கின்றன.
நப்போரூர் தவத்திரு சிதம்பர சுவாமிகள் ஆவார். இவர், 300 கொண்டு போரூர் முருகபட பெருமானு க்குத் திருத்தொண்டு ணாக்கர், திருமுதுகுன்றம் குமாரதேவரை ஞானாசிரியராகப் மெய்ஞான வழிகாட்டம; நான்கு நூல்களுக்ககு இவர் பிலொடுக்கம்' எனும் ஞானநூலுக்கும் உலொரை கண்டுள்ளார். சொன்மாலைக்ஷாம் சந்நிதி முறையில், முதலில் அமைவது
ப் பிள்ளையாகப் பாடுதல் இல்லை, ஏனைத் தெய்வங்கவுைபூப் ருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டவையே ார் அறுவர் முலையுண்டு அழுதும் சிரித்தும், சோமாஸ்கந்த ந்தும் ஏறியும் விளையாடி, மறைப்பொருள் உரைக்க இயலாத தட்டிச் சிறையிட்டு முருகன் ஆடிய இன்னோரன்ன பிள்ளை களின் பிள்ளைப்பாசம் பொங்கும் கற்பனைகளுக்குக் களம்
ந்தையின் மேனியைப் பேணு வதை வெறும் கடமையாகவன்றி ன் ஈடுபடுதல் கண்கூடு. -
ன் செய்ல்களைப் பாடித்தாயின் மனநிலையில் களிக்கின்றார்
யுலகெங்கும் பரந்தொளிபரப்பிடும் முதற்பரை (பரைபராசக்தி, புள்ளமையாலும் ஞானவொளியையப் பரப்புவதாலும் முதற்புரை ணத்துத் தனது பெருமையுடைய திருவருளாகிய தூயநீரால்'
(ஆதியும் அந்தமு மில்லாதிருத்தல்) எனும் ஒற்றாடையால் ஞானமாகிய திருநீற்றுக் காப்பிடுகின்றாள். (அத்துவிதம் - லையிலும் பொருள் தன்மையால் இரண்டாயினும வியாபக
நீராட்டியவுடன் நிலத்தை உறைத்து நெற்றியில் பொட்டு லத்தைத் தேய்த்துப்பரை பொட்டு இடுகின்றாள். பெரிய எறு கழிக்கின்றான். பின்னர், இச்சை கிரியை ஞானம் எனும் யும் கடந்த சிவானந்தக் கடலில் எழுந்த செம்மையான அரிய க்க வளரும் வளரும் குழந்தையே செங்கீரை ஆடுக எனக்
கைச் சுவை பயக்கும் அற்புத விளையாட்டே முருகனின் நபாடலில் குழந்தை விளையாட்டும் மற்றொன்றில் பிள்ளை
யம்மை கொஞ்சி விளையாடுகின்ற கிளியை இறைவரின்
ழிக்கும் கங்கையில் விடுத்தும். ஐயன் கையில் உள்ள மான் முகத்தில் வைத்து நகை கொட்டியும், ஐயனின் மேலுள்ள
O

Page 69
மாணிக்க மணிமுடியுடைய அரவத்தைப் பிடித்து அவர் மார்பு இறைவர் மார்பிலிருக்கும் ஆமையோட்டில் கங்கை நீரை பன்றியின்மருப்பாகிய வில்லுக்கு ஐயன் தோள்மீது கிடந்தெ தரத்திடைப்பிடித்தும், முருகன், மழை பொருவுகளனாகிய' !
முற்கூறிவாறு குழந்தைவிளையாட்டு ஆடிய முருகன், பிள் விளையாட்டில் ஈடுபடுகின்றான். மேருமலையைத் தண்ெ சக்கரவாளகிரியை வாகுபுரியெனு ம் அணியாகத் தோளிலிடு கொண்டு கட்டித் தன் செவிக் கணியாக்குகின்றான். பெரி அணியாகிய ஆமையை எடுத்துச் 'சில்லாக' வீசியும் (சி ஓட்டுத்துண்னைச் 'சில்' என்பர்) சீருற்று விளையாடுகின்றா சென்று சூர் வேட்டையாடும் வலிமைக்குக் கட்டியங் கூறுல் குருபரன் இவங்வதறு முருகனின் பிள்ளை விளையாடல்களில் ஈடுபட் புரிந்த நிலைகளைப் பலபாடல்களில் விதந்தோதுகின்றார். அருணகிரி முனிவர், "குருவாய் வருவாய் அருள்வாய் குகே குருவாய் வந்து அருள் பிரிந்தான். முருகனின் இக்கருணை
கடையனை மேவிய மலமற வோர்குரு
என்றே வந்தோனே” என்றும், (செங் .6)
“மாமல முற்றே தோமுறு நெஞ்சேன் உய்ந்தார் வாய்மொழி நற்றேன் நீமிசை யிந்தா என்றீயும் சேமதிப்போ ரூரிறை” (செங் 5) என்றும் சுவாமிகள் போற்றுகின்றார். முருகன் குருவாக வந் சுவாமிகள் அருளுகின்றார். (
“படைப்பு முதலாகிய ஐந்தொழிலும் எனதாகும். படைத்தல், | மறைத்தலும் அருளலும் ஆன்மாவிலும் அதன் வினைக்கீட நடைபெறுகின்றன எனும் உண்மையினை உயிர்கள் அறிய தன்னையும் பிறரையும் வினைப் பயன்களுக்குக் கருத்தாவ கொள்கின்றன. இக்காரணத்தால், இவை சுகம், துன்பங்கன மீண்டும் மீண்டும் பிறவிக் கடல் ஆழ்கின்றன. மலமான ஐந்தொழில்களில் எதையும் செய்ய மாட்டாது, பாசமாகிய ப உயிர், பாசமான சடம் ஆகிய யாவற்றையும் இயக்குபவன் யா உன் சீவசுதந்திரம் அறும்படி என் திருவருளை நினைந்து சிந்;
குரவனே, செங்கீரை ஆடியருள்க”. (செங்னீரை - 4)
சைவசித்தாந்தச் செந்நெறியின் மிகச்சிறப்பான உண்ன எடுத்துரைக்கின்றது. இருவினையொப்பும் மலபரிபாகமும் எய்திய நிலையில், இது வந்த இறைவன், குருவாக அருளே திருமேனியாகக் கொன் போல் மனிதரைப் போல வந்து சிந்தையினில் சிவஞானப் பே சிற்சுகத்தே உயிரை வைப்பர் எனச் சுவாமிகள் 'பஞ்சதிகார் இருண்மலத்தில் மோகமுறும் பல்லுயிர்க்கும் முத்தியளிக்க பெறவேண்டும் எனும் கருணையினால் பதி சதாசிவமாக : என்பது காப்புப் பருவத்திலும் (செ.2) உணர்த்தப்பட்டது. திருப்போரூர் முருகனாம் குரு அருளிய மற்றொரு உபே சித்தாந்த நூற்களில் காணப்படும் நுண்மையான செய்தி இ அருளப்படுகின்றது. ஆன்ம சுத்தி எய்திய நிலையில் உய குருமொழியாக எடுத்தோதுகின்றது. முடிப்புரை சாத்திர நு ட்பமும் தோத்திரக் கனிவும் இலக்கியச் சுனா தொன்றாகும்.
6

லிருக்கும் உலர்ந்த மண்டையோட்டின் புழைபுக விடுத்தும்,
வாரி, அவர் கையிலிருக்கும் கனலெரியை அவித்தும், எளிரும் பூணு லினை நாணாகப்பூட்டி வளைத்துத் தன் எழிற் ஒயன் மடியில் குழந்தைவிளையாட்டு விளையாடுகின்றான்.
(வருகை - 3) ளமைப்பருவத்தில் பூதங்களாகிய தோழர்களுடன் பிள்ளை உனக் கொண்டு எழுகடலையும் உறிஞ்ச விடுகின்றான், கின்றான், திக்குயானைகள் எட்டையும் எட்டுநாகங்களைக் ய புவனமாகிய உலகத்தைத் தாங்கிய, இறைவன் மார்பிக் றுவர்கள் தாம் வீசி விளையாடுவதற்குப் பயன்படுத்தும் ன், பிள்ளைப் பெருமான். பிற்காலத்தில் பூத கணத்தோடுஞ் வாகவுள்ளக, இப்பிள்ளை விளையாட்டுக்கள்.
- சுவாமிகள், அவன் குருவாய் வந்து அருளுபதேசம்
ன” என வேண்டினார். சிதம்பர முனிவருக்கும் முருகன்
யை.
- - - - - - -
ਨੂੰ ਕਿਉਂ ਰਹੇ 8 hਰ ਉਸਰਸ டர் - - -
து தமக்குப் புகட்டிய உண்மையினை நாமும் உய்ய
- --- பாத்தல், அழித்தலாகிய முத்தொழிலும் சடமான உடலிலும், ாக நடைபெறும். இவ்வாறு, இவ்வைந்தெழிலு ம் என்னால் பாமையால், “நான் நான்' என்று முந்திக் கொண்டு வருகின்ற Tகக் கொண்டு, அதனால் முற்றிய விருப்பு வெறுப்புகளைக் கள நு கர்ந்து, இருவினைகளைச் செய்து, தம் பேதைமையால் யகன்மங்னளால் கட்டுண்ட உயிர் தற்சுதந்திரமற்றது, மாயை உடலின் கருவிகள் யாவும் சடமே. பந்தமுறும் உன் னொருவனே, இவ்வுண்மையை உன்னறிவால் பகுத்தறிந்து, தனைசெய். இதனால், உன் பந்தமறும் என்று எனக்கு அருள்
மனை இப்பாடல் மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும்
மாறும் உயிருக்குயிராய் உள்ளே மறைந்து நின்று உணர்த்தி எடு தீவகத்தால் (பார்வை விலங்கு) பறவையை அகப்படுத்தல் ரொளியைக் காட்டி மும்மலமாகிய வலிய இருளையோட்டிச்
விளக்கம்' என்னும் தம் சாத்திர நூலிலும் ஓதினர். தம் பொருட்டு, உயிர்கள் பசுத்துவம் நீங்கிச் சிவத்துவம் வுருவுவத் திருமேனி கோண்டு ஐந்தொழில் நடத்துகின்றான்
தச மொழி சப்பாணிப் பருவத்தில் (செ.4) அமைந்துள்ளது. ப்பிள்ளைப் பாட்டின் வழி நம்மனோர் எளிதிற் பற்றும்படியாக பர் சுத்தாவத்தையில் அடையும் ஆன்மபலத்தை அப்பாடல்
- 2 -3
----- வயுடன் கலந்து, ஒதுவாருக்குப் பெரும் பயன் விளைப்ப

Page 70
தேர்
காரைநகர் கம்பன் கழ சொற்பொழிவாளர் 6 ஆலயத்தில், திருவிழாக் முது தத்துவமாணித் L
சைவ சமயிகளாகிய எமக்கு சகல வழிபாட்டு அம்சங் குறிப்பிடத்தக்கதொன்றாகும். லெளகீக விடயங்களில் உ ஆன்மீக விடயங்களில் ஒன்ற வைத்து, இறையடி ே ஆலயங்களில் நடைபெறும் எத்தனையோ இனிய உயர் வழமை சார்ந்தும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆல ஈடேற்றம் கருதியே இருக்கும். இருக்க வேண்டும். என்பதனை வலியுறுத்தும் முகமாகவும், ஆலயமும் மனித முகமாகவும் ஆலயமே மனித உடல் என்றும், தன் உடை உயர்வாக தான் வழிபடும் ஆலயத்தையும் போற்ற வேண் ஆன்றோர்.
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் ந சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவில் என்று திறம்பட இயம்பி அரிய தத்துவங்களையும் எடுத்து தொண்டுகள் எல்லாமே ஆன்மீகத் தொண்டுகள் தாம் நின்றார் என்றால் அவர் பிறவிப் பிணி அற்றவராய் சிவ புல்லினால் ஒன்று கோடி, புது மண்ணால் பத்துக்கோடி கோடி, அல்லினும் குனலாய் கேளாய் ஆலய மடங்கள் 6 மாதோ." இத்தகைய ஆலயம், ஆன்மீக ஈடேற்றம க திருவிழாக்கனை உடையது.
பஞ்ச கிருத்தியங்களை குறிக்கும் மகோற்சவப் பெ( விழா, நிஷத்காமிய நோக்கில் பார்த்த பூசையாக இடம் ே ஜனகா சுகினோ பவந்து ' என்பதே மஹோற்சவத்தின் சிகரம் வைத்த விழா “தேர்த்திருவிழா"வாகும். "தேரேறி காண எவ்வாலயத்திலும் மக்கள் வெள்ளம் பெருகுவது இ கவரும் பெரிய திருவிழா என்பது மட்டுமன்றி, அதற்குள் சைவ சமயத்தவர்களாகிய நாம் தீட்சை பெற்றிருத்தல் சைவசமயி, சைவ சமய தீட்சை பெற்றால் மட்டும் போதா அனுட்டானத்தை ஒரு நாள் செய்யத் தவறினும்
தான் பெற்ற தீட்சையை ஒருவன் இழக்கிறான். என வகையின, முதலாவது சாதாரண தீட்சை, இத் தீட்சை பெற்றவன், இரண்டாவது விசேட தீட்சை, இதைப் பேற் மூன்றாவது நிர்வாண தீட்சை, இத் தீட்சையை முறைய கைக்கொள்ள அருகதை உள்ளவர். இப்போது சைவ சமய இவர்கள் சைவ சமயத்தவர் இல்லையா? என்ற கேள்வி ஆலயத்தில் குறிப்பாக சிவன் ஆலயத் தேர்த்திருவிழா6ை தீட்சை கிடைக்கிறது. அதற்கு "சாம்பவ தீட்சை ' என்று அத்தீட்சையின் " செல்லுபடியாகும் காலம், தன்மை ' திருவிழா எத்தகைய முக்கியம் வாய்ந்தது என்பதை உ அமைய வேண்டியதும், அது பிரகாரம் சுற்றி வர வேண்டிய ஒடியது சிவனுக்காக, திரிபுரங்களைத் தகனம் செய்ய ே அந்த தேரில் அமைந்தவை எவை,யார் யார், என்பதை புரா நான்கு வேதங்களே, சாரதி பிரம்மா. சாட்டை பிரணவ இன்றும் தேரில் எல்லாம் அமைமின்றன. இத்தகைய 2 ஆகும். இத்தகைய உயர்ந்த தங்கதேர் கொம்பனித் தெரு செய்த தவத்தின்பேறினாலேயாம். இத் தேர்த்திருப்பணிக் அவர்களை வாழ்த்தி மகிழ்வதுடன். இத் சித்திரத்தேர் சி அமைவதை கலியுகவரதனாம் முருகனே ஆசீர்வதித்து
6
 

O ஏறும் திருவிழா
- தழிழருவி த. சிவகுமாரன் க அமைப்பாளர் ஈழத்தின் தலை சிறந்த சமய, இலக்கியச் வவுனியா தமிழ் தேசிய கல்லூரியின் தமிழாசிரியர். எமது க்காலங்களில் தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர். பட்ட ஆராய்வை மேற்கோண்டுள்ளவர்.
களும் ஆலயத்தை மையமாக வைத்தே அமைந்துள்ளமை -ழலும் மனித மனத்தை ஆலய வழிபாடு மூலமாக எளிதில் சர்ப்பதே ஆலய வழிபாட்டின் நோக்கமாகும்.அதற்காக ந்த செயல் முறைகள் ஆகமம் சார்ந்து பலவும் சில தேச யத்தில் இடம்பெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆன்ம ஆலயம் எவ்வளவு சிறப்போடு போற்றப்பட வேண்டும். 5னும் வேறு வேறு இல்லை என்பதனை எடுத்துக்காட்டும் ல ஒருவன் எவ்வளவு உயர்வுற போற்றுவானோ அவ்வளவு ாடும். என்பதை வலியுறுத்த ஆலயமே உடம்பு" என்றனர்
ானார்க்கு தாய் கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் Tj, (8 g, ”
சொல்லினர். இவ்வாறு சிறப்பிக்கப் பெறும் ஆலயத்தில் ஒரு ஆலயத்தை ஒருவர் நிர்மாணம் செய்யத் துணை னடியில் நீடுவாழ்வார் என்பதும் எம் ஆன்றோர் வாக்கே. செல்லுமாங் காலந் தன்னில் செங்கல்லால் பதினாயிரம் எல்லாம கல்லினால் கட்டுவோர்கள் கயிலை விட்டகலார் ருதி தத்துவக் கருத்துக்களை தன்கைத்தே கோண்ட
ருவிழாஇவற்றுள் சிறப்பிடம் பெறுகின்றது. மஹோற்சவ பெறுவது. " லோகா சமஸ்த்தா சுகினோ பவந்து ; சர்வே
அடிப்படை அத்தகைய மகோற்சவம் பெரு விழாவிலும் த் தெய்வம் வர வினைகள் வேரோடு ஒடும்" தேர்திருவிழா இயல்பு, அதற்குக் காரணம், தேர் திருவிழா சிந்தையைக் ஆழ்ந்த உண்மையும் ஒன்று உண்டு, அது என்னவெனில், வேண்டும். சமய தீட்சை பெற்றவனே, உண்மையான து, ஒவ்வொரு நாளும் பெற்ற தீட்சைக்குரிய முறையான
பது விதி, சைவ சமய தீட்சைகள் சாதாரணமாக மூன்று பெற்றவனே தேவார திருவாசகங்களை ஒத அருகதை றவனே ஆகமத்தின் ஞான காண்டப் பகுதியை ஒதலாம். ாகப் பெற்றவரே,ஆகமத்தின் ஞான காண்டப் பகுதியை பிகள் என்று பேசிக் கொள்ளும் பலர் எங்கே நிற்கிறார்கள். பிறக்கும். இதற்கும் பதிலே தேர்த் திருவிழாவாகும். ஓர் வ ஒருவன் பார்ப்பானேயானால் அவனுக்கு அன்றே ஒரு பெயர். இதைப் பெற்றவர் அடுத்த தேர்த்திருவிழா வரை காரணமாக சைவசமயியாகிறார். இதிலிருந்து தேர்த் .ணர்கிறோம் அல்லவா? ஓர் ஆலயத்தில் தேர் சிறப்புற தும் அவசியமே. புராண இதிகாச வரலாற்றில் முதல் தேர் தேவர்கள் சேர்ந்து சிவனுக்கு தேர் அமைத்துத் தந்தனர். ாணங்கள் அழகுறப் பேசும். தேரின் நான்கு குதிரைகளும் ம். இதை உதாரணத்துக்குச் சொல்லலாம். இவ்வாறே உயர்வுகள் பல அடங்கியது தேரும் தேர்த்திருவிழாவும் ந முருகன் ஆலயத்தில் சிறப்புற அமைவது சைவ உலகம் காக உழைத்த அனைவரும் இறையருள் பெற்றவர்களே, றப்புற அமைத்து கால காலமாக தேர்த்திருவிழா சிறப்புற 2(56T6) IT6ÖT.
2

Page 71
황 ஒம் மு
தாங்கத் ே
குப்பிளான் குஞ்சரக்க3 எப்போதும் சிந்தையிந்
சுப்பிர மண்யசுவாமி தே ஒப்பிலாச் செந்தமிழ் ம
960)6).5L 6)T60)Luj60. தலைநகர் கொ கலைநிறை கொம்பன கோயில் கொ6 பலகலைப் பக்தர் அே கோசம் செய்ய கலைநிறை சிற்பம் எ
தங்கத் தேரில்
ஆழிசூழ் இலங்கையி இலங்கும் கொ ஏழிசை பழகும் கொ தெருவில் பதிெ நாழிகைப் பொழுதும் நலியாது காக் யாழிசை கலைமகள் தங்தத் தேரில்
இன்னிசை நாதம் க இயம்ப கதிரவ அன்பாய்ப் பிடிக்கத்
பரிவட்டம் பிடிக இன்னிசை வாத்திய 3,606)LD3,6ir, LD6 இன்பம்செய் நடனம் தங்கத் தேரில்
ஈசன் மகனே உமை அனைத்த ஆறு நேசமாய் உன்னை நீ நெஞ்சில் குடிெ தேச மெல்லாம் தேன் தித்திக்கப் பாடி பூசிக்க அருள்செய் மு
தங்கத் தேரில்
 

0ருகா
தரில் வருக 'ப்பு
ன்றே சோதி விநாயகனே கொண்டடியேன் கொம்பனி வீதியுரை தரில் உலாவரும் தர்சனத்தை ாலைநான் காடநீ பாத்தருளே
ரி யிலங்கைத் ாழும்புமா நகரில் ரித் தெருவில் ண்ட முருகனே!
JTg, UIT
வீதியில் ாழில்பெறும்
வருக !
ன் கிரீடமாய் ழும்புமா நகரில் DuGofg, கொள் முருகன்
மக்கள் கும் நிமலனே மீட்கத்
6) ICD-95.
—6\)60)6\) ன் வெண்குடை திங்கள் ந்கத், கின்னரர் ம் இசைக்க லைமகள் விரும்பி ஆடத்
வருக!
uJIT6iT று முகனே நினைவார் கொள் குகனே தமிழிற்
9) 60T60)60TU மருகனே! வருக!

Page 72
உலகம் உவப்ப உதய சூரியன் போன் தலைநகர்கொழும்பி6 தன்நிகரில் கெ சிலைநிறை கோபுரம் கோயிலி லுறை தலங்கள் எல்லாம் வி
தங்கத் தேரில்
ஊமை குருபரனுக் க உலகம் போற்று ஆமைபோல் ஐம்புல எ தியான மிருந்து நாமம் ஜெபிக்கும் அ6 கருளும், பால ( தேமதுர்த் தமிலோ.ை
தங்கத் தேரில்
எழில்நிறை மலைகள்
இலங்கையின் கழலணிச் சதங்கை ஒ காசினி காக்கு வழுவில் கூர்வே லேந் வளம்நிறை குன் பழம்நீ ஆன பரமனே!
தங்கத் தேரில்
ஏலவார் குழலியர் கற் சட்டி சுமப்ப, ஆ சாலவே வடம்பிடித் தி சந்தனம் எங்கு மாலயன் தேடியும் கா முழு முதற் பெr பாலசுப்ரமண்யா பாரி
தங்கத் தேரில்
ஐயம் தீர்க்கும் ஐயனே அல்ல லறுக்கும் பையவே படரும் பதட் துடைக்கும் மா மையலார் வள்ளிக்கா வந்த கதிர்காம செய்யணி,செம்மணி
தங்கத் தேரில்

றே இலங்கையின் | நடுவில் ாம்பனித் தெருவில் கொண்ட யும் முருகனே! பப்பத்
வருக!
ருளிய
ம் முருகனே! கைத்தடக்கித் |ன் ஆயிரம்
STLIT3 முருகனே! ச துலங்கத் 5) IC595
நிறைந்த கொழும்புமா நகரில் ஒலிக்க ம் முருகனே
தி
ாறில் நின்று
5) ICD59,
பூரச்
டவர்
ழுக்க
ம் கமழ
60OTT ாருளே உமையாள்
ல்
5) l((595 !
ா அன்பர்
வேலனே
LLD யோன் மருகனே! ய் இலங்கை க் கந்தனே நிறைந்த
5) ICD59,

Page 73
ஒன்றும் அறியாப் பிரம்
சிறையில் தள்ளி குன்று தோறும் குடி6
குறிஞ்சிக் குமர நன்றுசெய் உன்னை
நெஞ்சில் நிலை. என்றும் சுழலும் உலகி
தங்கத் தேரில் 6
ஓமெனும் பிரணவ மந்
ஓங்காரப் பொருள் காமம் வெகுளி முதலாப்
கொடுவினை செ நாமம் ஆயிரம் ஆயிரம்
பாடிப் பாடித் தா Paਉ ਰਲਡਰ
பூமழை சொரிவோர்க் - - - - - - -
தங்கத் தேரில் 6
--- -------- - புலவர் சிவமயச் செல்வி சை
- - - - - - -
ਦੀ ਉਮਰ ਦੇ [ਰਪੁਰ
Realiਤਿਗੁਰ ਚ ਦਾ ਨਿਰਲੇਖ ਅਵਾ 8 ਨਵ ਉਤੇ ਉਤਰ
ஆம்
- ---------
ਸੰਕ ਸਰੂਪ ਇਨ ਸ
65

நனைச்
ய செவ்வேளே |காள்
னே! என்றும் நினைவார் க்கும் பொருளே
ਪ(IBਲ!ਲ ਰਸਤੇ ਵਿਚ ਰਤ
திர
968 89686T ! Sdਰ ਲੇਸਲੇ ..
FLLIT 86OTD6OT FਘੰਘT g6TD60 ਤੋਂ ਇਕ
ਕਵਿਤਾ ਨੂੰ ਭੁੱਖ ਲਈat
மரைப்
கருளத் ਪ( IB&..
சவநன்மணி. ஸ்ரீ. விசுவாம்பா விசாலாட்சி மாதாஜீ
ਤੂ ਸਰਪauਵਿਚ 2 ਰੁਪੈ ਉਤਰ ਕਰ e Lieਡ ਦੁਸਰੋ ਵਿਚ ਆਈ
ਦੇ ਪu Raja ਘਰੇ ਬਲ ਰਹਿੰuਉਦੇਸ਼ ਤੋਂ ਹਰ 5 ਦੀ ਉymazਤੇ ਮਰੀਜ ਨੂੰ
ਪBਤ ਕਉ . ਅਭa (ay ਵਿਰਸਰਨ
ਆeਈ ਕੇਸ਼ ਅਰਵੇਖਣ ਹਰ ਗੁਰੀ
ਸ ਸ ਪਰਤੇ ਰ ਤੋਂ ਵੀ ਜੋ ਬਰ ਤੋਂ ਸਰਪ
ਕੀਤਾ ਤੇ ਦੋ ਹੋਰ ਬਲ ਦੇ ਹੋਰ ਨੇ
ਜਲੰਡਰ ਪਰਪਲ , ਸੰਤ ਘRਪਿਤ ਵਿਚ ਜE ਨਰ ਨੂੰ ਪਰਤੇ Bਟ ਹਰ ਘਪਲUਦਿ ਖੇਲ
ਪuk ਪਰ ਪaon ਰਤਨਪਰਿਆ
ਅੰਨ ਯੂਨਮ, 10i 2 ਸੁਚਾਰੂ ਬਨੇ ਦੇਰ ਦੀ ਗੁਲ ਹੋ ਗਈ ਹੈ । ਸੰਗਤ ਦੇ ਉa ਪਰ ਪਧਿਪਊ ਵਹਿ ਹਉ ਸਤ ਸੰਗs Liਉਣ djy) 16ਹ ਪੂਲੈਂਸ = ਰੋ ਪਵਣੁ ਵਰੁ ॥੩) ਪੀਵੇਂ
ਨਗਰ ਰਿਹਘ ਧੀ ਦੌਰਪ ਤ 3 ਨੂੰ

Page 74
போரூர் முருகன்
டாக்டர். அ. சு
தமிழ்த்துறை ஏ. வி. சி. கல்லூ!
" வண்டுகிண்டக் கஞ்சம் விண்டுதண் தே கண்டயின்றின்புறும் போரூர் முருகன் க தொண்டுவந்தின்புறு வோர்பாத தாமரை கொண்டு வந்தேன் மலம்விண்டேன் பர்க்
முன் மாமல்லபுரத்துக்கு வடக்கே கடற்கரைக்கருகில் அமை) பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் தம் தி தேவர்கள் பெருமானே” எனப் போற்றுகிறார். அவர் அருளி சிதிலடைந்த கோயிலைத்தான் பதினேழாம் நூற்றாண்டில் 8 என்று அவரின் சரிதக்குறிப்பு கூறுகிறது. அத்தலத்து முரு சந்நிதிமுறை. அது பிள்ளைத்தமிழ், அலங்காரம், மாலை, தாம் கட்டியம் இரண்டு, எச்சரிக்கை, திருவடிப்பற்று, குயில்பத்து அடைக்கலப்பத்து ஆகிய பகுதிகளை உடையது. அடிகளில் பெருமை பற்றிப் பின்னாளில் நூல்கள் பல தோன்றலாய விநாயகப்பரதேசி என்பார் மொழிபெயர்த்ததாகத் தெரிகிற விருத்தச் செய்யுளில் இயற்றப்பட்டது. அவரால் திருப்பேரூர் | பஞ்சகம், யமக அந்தாதி ஆகியவை இயற்றப்பட்டன. திருப்பு கலித்துறை அந்தாதி, பிரணவ சைவமாலை, ஸ்ரீசக்ரபுரிமான இயற்றினார். இங்குச் சிதம்பர அடிகளின் திருப்போரூர்ச் ச
புராணச் சிறப்பு : மூர்த்திதலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சி அமைந்த மலைகளில் இருந்து மக்களுக்குத் துயரிழைக்க அன்றுதொட்டுப் போரூர் என்று பெயர் அமைந்ததாகப்புராண இங்கே வழிபட்டுப் பிரணவப் பொருள் விளங்கப் பெற்றார். இத் கூறப்படுகிறது. முருகன்கோயிலுக்கு வடக்கே அடிகளின் வ விளங்குகிறது. திருப்போரூர்ச் சந்நிதி முறை :
அடிகளின் தோத்திரப் பனுவல்களில் அளவிற்பெரிதாய் அரி அலங்காரம், மாலை என்னும் பிரபந்தங்களையும், திருப்பள்ளி சந்நிதிமுறை என்றவகையில் முதலாகத்தகும் இது முருகன் தொகுப்பாக விளங்குகிறது.
அ. பிள்ளைத்தமிழ் :
திருப்போரூர்ச் சந்நிதியில் முதலில் இடம் பெறும் சி இலக்கணத்தோடு போரூர் முருகப்பெருமானை வணங்கிப் முதல் சிறுதேர் ஈறாக உள்ள பத்துப்பருவங்களை உடை தொடக்கத்தில் உள்ள வேம்படி விநாயகர் காப்புச் செய்யுளின் " பாட்டுடைத் தலைவன் பெயரையும், பிரபந்தத்தையும் குறிக்கிற சதாசிவம், பராசக்தி, விநாயகர், திருமகள், கலைமகள், பல ஆகிய சமயச் சிறப்புடைய சாதனங்கள் இடம்பெறுவது தனி
“ஆதிபகவன் ஞானவடி வழலிற் பூத்து நித்தியமாய்
அணிந்தோர் தமக்கு வசிகரமாய் அருந்தினோர்கட் கா நீதி யறியும் பசுமலத்தை நீக்கும் ஒரு நற்குறிகாட்டி | நிகழ்பேரின்பக் கடலூட்டி நின்ற புகழ் வெண் திருநீறே”
"அரிய மனமும் அறிவரிதாய் அருவாய் நிறைவாய் இருந் அமரர் திரிபுரம் செய்குறை அறையக் கேட்டு முக்கண் கரிய களச்செம் புயல்கருணை பொழியப் பெருகுங் கட் கருதும் அடியார் பவக்கடலைக் கடத்தும் மணி” என்றும்

புகழ்மாலைகள்
கலியபெருமாள் மத் தலைவர், F, மயிலாடு துறை
ன் சிந்த வால்வளைகள் ழலிணைக்கே
த் தூளென் சென்னி கதி கூடினனே”
---
னுரை ந்த திருப்போரூர் சமயச் சிறப்பு வாய்ந்த தலமாகும். கி. பி. ருப்புகழில் போரூர் முருகனைத் "திருப்போரூர் உறை தேவா, ய பாடல்கள் நான்கு அத்தலத்துக்கு உள்ளன. இத்தலத்தில் வாழ்ந்த சிதம்பரசுவாமிகள் ஏழாம் முறையாகப் புதுப்பித்தார் 5கனைப்போற்றி அவரால் அருளப்பெற்றதே திருப்போரூர்ச் லாட்டு, திருப்பள்ளிஎழுச்சி, பெரியகட்டியம் இரண்டு, சின்ன - கிளிப்பத்து, வண்டுவிடுதூது, சித்தொளி, ஊசல், சிற்சுகம், ன் திருத்தொண்டால் எங்கும் அறியப் பெற்ற இத்தலத்துப் பின. வடமொழியில் இந்த திருப்போரூர் மகாத்மியத்தை மது. அதுவே பின்பு அட்டாவதானம் சபாபதி முதலியாரால் நான்மணிமாலை, சிலேடை வெண்பா, கலம்பகம், அலங்காரப் போரூர் வெண்பா, கலம்பகம், அலங்காரப்பஞ்சகம், அந்தாதி, ல், யுத்தபுரி மாலை ஆகியவற்றை முத்துக்குமார சுவாமிகள் ந்நிதிமுறைச் செய்திகளே கூறப்பட இருக்கின்றன. சிறப்புடையது போரூர். அவுணர் சிலர் பண்டு போரூர்ப்பகுதியில் அவரொடு பொருது, துரத்தினான் அறுமுகச் செவ்வேள். சச் செய்தி கூறும். முருகன் ஆணையால் முத்தமிழ் அகத்தியர் தலத்தே திருமகள் வேழமுகத்தானை ஏத்திவழிபட்டதாகவும் Tழ்வோடு முக்கியத்துவம் பெற்ற வேம்படி விநாயகர் கோயில்
யதாய் விளங்கும் திருப்போரூர்ச் சந்நிதி முறை, பிள்ளைத்தமிழ், எழுச்சி முதலிய பிரபந்த உறுப்புக்களையும் உள்ளடக்கியது. திருமுன்பு உலகம் வாழ முறைப்பட அமைந்த முறையீடுகளின்
றப்பினது பிள்ளைத்தமிழ். பிள்ளைத்தமிழுக்குரிய பிரபந்த பாடுவது இந்நூல். ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குரிய காப்பு உயதாய் ஆசிரிய, கலிவிருத்தங்களில் பாடப்பெற்றுள்ளது. "வள்ளிநாயகன் மீது பிள்ளையந்தமிழ்சொல” எனவருந்தொடர் றது. அழகனின் பிள்ளைத்தமிழ்க் காப்புப்பருவத்தில் திருமால், தேவர் ஆகியோரோடு திருநீறு, சிவகண்மணி, ஐந்தெழுத்து சித்தன்மை உடையது.
ரமுதமாய்
என்றும்
துமுனர் வழிக் ற்பிறந்து

Page 75
"கருதரிய பல வுயிர்கள் பந்தனைக் கார்க்கடற் கரையிவர வருகலனை அன்பருட் காட்சியை அருமறையும் அறிவரிய அஞ்சுகப் பேற்றினை அரிய சிவன் உரியபெயர் ஐந்து” என்றும்
முச்சாதனங்களும் முறையே போற்றப்பட்டுள்ளன.
ஆ. அலங்காரம்:
போரூர் முருகனைப் போற்றி அணிசெய்யும் இந்நூல் 101 தொடங்கும் எல்லாச் செய்யுட்ஞமே கட்டளைக் கலித்துறை செய்தாலும், அவனுக்கு அலங்காரமாக இருப்பவற்றைச் அலங்காரம் ஆயிற்று. "பூமேவு நாபன்"எனதொடங்கும் அடி முதற்பாடலில்,
1. "போரூரில் என்முடி சூடினனே” எனக்குறிப்பிடுபவர் இறு பொருத்தமாக உள்ளது. முருகனை அடிதன் முன்னிை காலத்துக்குமுற்பட்டவர் அருகிரிநாதர் அவரின் கந்தரலங் எனவே அவரைப் பல இடத்தும் போற்றுவதில் வியப்பு ஏதும் இ போற்று வது அமைவுடைத்து.
இ. மாலை :
அடிகள் போரூர் முருகனுக்குப் பாமலர்களால் அணிவி நேரிசை வெண்பா யாப்பில் எள்ளன. மாலை என்பதற்கு ஏ தொடங்குகிறது.
101 ஆம் பாடலில் "பாத நற்றாமரை” மணக்கிறது. முதல் பாடலில் "பாத நற்றாமரை தொழுத நான்” எனக் கூறுவ முதலியவற்றை வாழ்த்துவதாக உள்ளது. முருகனைப் படர்ச் சூரியனையும் அம்புலியையும் விளித்துப் பாடும் இரு பாடர் அமைந்து இரக்க உணர்வை ஏற்படுத்துகிறது.
"தன்னை மறந்து கண்ணிர்த் தண்தரள மார்பணியும்
பின்னை முருகா என்று பேசுளத்-துன்னும் குயிலாலும் சோலைக் குளிர் போரூரானை மயில்மேல் வரக் கண்ட மான்” 2. ஏனைய பகுதிகள்:
ஏனைய பகுதிகளில் கட்டியம் என்பது திருவோலக்கத் மகிழுமாறு கட்டியங்காரன் கூறுவதாக அமையும். உலகுச் புகழைக் கூறுவனவே பெரிய கட்டியம் இரண்டும், எழுசீர் ெ சீர்கள் எண்ணிக்கையிலும் அடிகள் எண்ணிக்கையிலும் இ ஒவ்வொரு பாடலிலும் வரும் நான்கு விளிகளும் ஒரே எதுகை பாடல்களை உடையது வண்டுவிடுதூது. முருகன்பால் தலை விடுகிறாள். குமாரதேவர் நெஞ்சு விடு தூது பாடியுள்ளார். வருமாறு தலைவி கூறுதல் ஆகியவை இல்லை. பத்தாம் பாட தெரிவிக்கிறாள்.
"நீலநிறப் பொறி வண்டுகள் நித்தலும் கைதொழு வேன்ை ஏலஉரைத்த மொழிகளை எல்லாம் அயர்த்துவிடாது நீர் சால நிகழ்த்திடும் போரிவாழ் சண்முக வேலனு க் குறுத போலும் எனக் குறவுண்டு சொல் பொங்கரும் நுங்களுக் அடிகளின் அடைக்கலப்பத்து மணிவாசகரின் அடைக்க
"போரூரா அடியேன் உன்றன் அடைக்கலமே" என்றே
எதுசெயினும் கொடியேனுக் கிரங்கி ஆண்ட பெருந் தா
தீதன் இவன் என்றெனை இகழ்ந்தால் சிறியேற் குமோ
ஒதுமதிபோல் அருளமுதம் உதவும் ஆறுமுகப் பெருமான்
ஆதி முதல்வா போரூரா அடியேன உன்றன் அடைக்கல என்னும் பாடல், மாலையில் இடம்பெறும் "ஏது பிழை ெ எதிரொலிக்கிறது.

செய்யுட்களை உடையது. விநாயகர் காப்புச் செய்யுளோடு ) மேவப்பெற்றவை. அறுமுருகனைச் சொல்லால் அலங்காரம் சொல்வதாலும், நூல்களில் அலங்காரமாக விலங்குவதாலும் களார் இறுதிப்பாட லில் "அடைக்கலமே” என முடிக்கிறார்
பதிப்பாடலில் "அடியேன் உன் அடைக்கலே" என முடிப்பது லயிலும் படர்க்கையிலும் வைத்துப் பாடுகின்றார். அடிகள் காரம் அடிகளில் அலங்காரத்திற்கு முன்னோடீ எனலாம் இல்லை.” அருணகிரிப்பெயர் மெய்ஞ்ஞான நாதன்” (78) என்று
த்த அம்மாலையில் பாப்புச் செய்யுள் நீங்கலாக 102 பாக்கள், ற்பப் "பூவார்ந்த” என்றும் மங்கலச் சொல்லால் முதற்பாடல்
பாடலில் "தாள் பணிதல்" எனக் குறிப்பிடுகின்றவர். 101 ஆம் ார். 102 ஆம்பாடல், ஆறுமுகம், தோள், பதம், வேல், மயில் கையிலும், முன்னிலையிலும் வைத்துப்பாடும் பாடலகளோடு களும் உள்ளன.இந்நூலில் 76 ஆம் பாடல், அகப் பொருள்
தில் அமர்ந்திருக்கும் அரசன் புகழை அவையினர் கேட்டு கு இறை, இங்கு உயிருக்கு இறையாம் முருகன்; அவன் காண்ட அடிகள் நான்குடைய பாக்கள் பத்துடையது. எனவே ரண்டும் வேறுபடுகின்றன. கட்டியம் கூறுவதற்கு இசைவாக யில் அமைந்துள்ளன. அகப்பெருள் அமைதி கொண்ட பத்துப் வி, தன் குறையை எடுத்து மொழியுமாறு வண்டினைத் தூது ஆனால் இத்துTதில் தலைவன் பவனி வருதல், மாலை வாங்கி லில் வண்டுகளோடு உறவு பேசிப் பரிசளிப்பதாகத் தலைவி
60: T
லைப்
கு ஈவலே” Uப்பத்தை நின்ைவூட்டுகிறது. பத்துப்பாடல்களும் முடிகின்றன.
தாய்
நெறி உளதோ
ഥ" - (9) ய்தாலும்” எனத் தொடங்கும் முப்பத்திரண்டாம் பாடலை

Page 76
சிறப்புச் செய்திகள் : அ. அரனுடைய பிள்ளையும் ஆளுடைய பிள்ளையும் ;
அரனுடைய பிள்ளை முருகனே ஆளுடைய பிள்ளையாக அந்தக் கொள்கையில் அசைக்க முடிக்க முடியாத நம்பிக்கை என்ற குறிப்பு முதலில் ஒட்டக் கூத்தரின் தக்கயாகப் பரணிய கொள்கையை மிகுதியும் பாடல்களில் வெளிப்படுத்தியவ ஞானம்பந்தரைப் பற்றிய செய்திகள் - அற்புதங்கள் சந்நித கவுணியர் குலத்தே அவதரித்தது, பிள்ளைத்தமிழில் முரு போரூரன் சம்பந்த நாமம் கொண்டு" (79) என்று முருகே அற்புதங்களில் தாளம், சின்னம், சிவிகை, பந்தர் ஆகியன ெ
" பொற்றாளம் பொற்சின்னம் பொற்பார் சிவிகையொடு நற்றரளப் பந்தரையும் நம்பர்கையில் பெற்றானோ” (3)
என்று தால் ஆட்டி மகிழ்கிறது. கூடலில் சமணரின் "சமணக்கிரியைகளை அடும் கோளரி" (தால் 10) என்றும், "சு குறிக்கப்டுகிறது. மயிலைப்பூம் பாவையின் எலும்பில் மயிலை
இடைமயிலாக்கினன் என்பை நொடியினிலே" (அலங்கா அனைவருக்கும் வீடுபேறு நல்கிய அற்புதத்தைச் "சீவரை வ: எனப் பிள்ளைத்தமிழ் பேசுகிறது.
ஆ. பிரமமும முப்பொருளும் ;
சொரூப நிலை இறையே பிரம்ம் என்று சூட்டப்படுகிறது. முப்ே கூறப்படுகிறது. அடிகளுக்கு பிரமம் என்பது சொரூப சிவமேய தோன்றும் பிரமமும் முப்பொருளும் பற்றி ஆசான் உபதேசL
"உலகினொடு சர அசரம் எவையுமாய் ஒன்றினொடும் ஒரு உறுமறிவை அறிவிடத் தெழுகின்ற சிற்றிசைவில் உயிர் உ இலகுமவை எங்ங்னமெனின் கருதும் அறிவொன்ற தெழு இரண்டையும் இணைத்தும் பிரித்தும் இயக்கிவரும் பொரு
ஒரு பொருளில் சச்சிதானந்தம், உருவம், நாமம் என்று மூன்று பொய். பொய் நீங்க நிலைபெறுவதே பிரமம்.
"ஒரு பொருளிடத்தில் சச்சிதானந்தமுடன் உருவமும் நாம உரைதந்து முன்னர் பின்னர் உண்டாய் விளங்கியுறு பிரிய மருளிரிய வருமெய்மை உருவநாமம் பொய்மை .
இருளறும் பிரமமே நிகழும் மற்றொரு பொருளும் எதிரிட்டி
வேதாந்தமாம் தெய்வீக அறிவின் அடிப்படையில் ஆகமாந்த சிதம்பர அடிகள் என்பது அவர்பாக்களால் நன்கு விளங்கும்.

அவதரித்தான் என்ற ஒரு கொள்கை சமய உலகில் உண்டு. க உடையவராக அடிகள் தோன்றுகிறார். முருகனே சம்பந்தர் பில் (தாழிசை 169) காணப்படுகிறது. அவருக்குப் பின்பு இந்தக் ர் அருணகிரிநாதரே. பெரிய புராணத்தில் காணப்பெறும் தி முறையில் பேசப்படுகின்றன. ஞாசைம்பந்தர் சீர்காழியில் கனைக் குறிக்கப்படுகின்றது. அகங்காரத்தில் "மறைபுகழ் னே சம்பந்தராக அவதரித்தது பேசப்படுகிறது. அவருடைய பெற்றமையை
குறும் படக்கிக் கூன் பாண்டியனைக் குணமாக்கியது. உடற் செழியன் அழல் கூன் அறப்புரியும் இறை” (சப்.9) என்றும்
எழச் செய்த திறம் "நூலாம்
ரம் 79) என்று போற்றப்படுகிறது. நல்லூர்ப் பெருமணத்தே துவையென்று பெயரிட்டழைத்து. வீடுதரும்” (சிறு 4)
பொருளில் ஈசன் என்பது தடத்த நிலையில் மாயா சகிதமாகக் ாம். பிரமத்தில் எழும் நினைவாம் பரம், உயிர், உலகு மூன்றும் மாகப் பிள்ளைத் தமிழில் இரு பாடல்களில் பேசுகிறார்.
பற்றிலாத பொருளாய்
உலகு மயலில் பரமும்
நினைவு சுட்டு பொருள் என்றிவை 1ள் ஒன்றுமாம் (சிறுதேர் 4)
றுள. இவைகளுள் சச்சிதானந்தமே மெய் உருவமும் நாமமும்
மும் உள்ளதென்று
மாயுள மூன்றுளே
லங்காது (சிறுதேர் 5)
மாம் (சித்தாந்தம்) தெய்விக அணு கலை மேற்கொண்டவர்

Page 77
இர
பிள்
(அறிமுகம் : பேசுகல் சிவராசசிங்கம் அவர் தமிழில் மட்டுமன்றி அ சொல்வதில் கைதேர், இவர் தனது முதுநிை ஆசிரியராகப் பணிய
பெயர்ப்பாளராகவும், உ நயினை நாகம்மைக்கு இவர் பாடிக் கொடுத்த பிள்ளைத் தமிழ் ச வெண்பாவிற்கு உரைவிளக்கம், கந்தபுராணத்தில் ' சூரபன்மன் இவரது ஆழ்ந்த புலமைத் திறத்திற்குச் சான்றுகளாகும். பழகு தம்
காப்பு கொம்பனிவீ திப்பதியில் கோயில் கொ செம்பவள வண்ணன் திருப்புகழை - L இரட்டை மணிமாலை யாயியம்ப வேறு அருட்கடலின் பொற்றாள் அரண்
நூல்
வெண்பா தொழும்புவனச் சீர்மேவு தொல்பதியா கொழும்புவனக் கொம்பனிக்கோ வீதி வாழும் முருகன் மலரடிதாழ் வார்க்கி சூழும் பிறவித் துயர்
,
கட்டளைச் துயரம் துடைத்து மகபதியாதி சுரர் த. சயமும் சுகமும் அளித்தது போலித் த மயிலும் மிடியு மொழித்துக் கருணை ( பயிலும் பதிகொம் பனிவீதி சென்று ப
வெண்பா மேவும் திருப்புயத்தில் வெண்குரவும் 6 பாவிற் தொடுத்த பசுந்தாரும்-தாவி
அழகு புரிவேள் அமரும்பூங் கோயில் எழிற்கொம் பனிவீதி யே - - -
கட்டளைச் ஏடவிழ் தாமரை யாசனத் தேவன் எழு பீடிலை என்றதை மாற்றிட வேண்டும் கோடுயர் கொம்பனி வீதிப் பதியிற் கு ஆடுயர் வாகன மாவுடை யான்பதம் :
வெண்பா அருச்சனையே பாட்டா யருணகிரிக் ( இரைச்செழுமோ சைக்கவியால் ஏத்த பாத மளித்தான் பயில்கொம் பனிவீதிக் சீதப் பதிமனமே சேர்
கட்டளைச் சேர்ந்திருந் தென்னுடன் சேரல ராய்ற் ஓர்ந்திட வொட்டா தெனைமருள் கூ! மாந்திடச் செய்யைம் புலவேடர் நட்பில் சார்ந்திட நீயருள் கம்பனி வீதியிற் சல

--
கொழும்பு கொம்பனி வீதி முருகன் ட்டை மணி மாலை ளைக்கவி வ. சிவராஜசிங்கம் B.A
பிக்கொரு " பிள்ளைக்கவி” யாய் விளங்கும் திருவாளர் வ. கள் கரவைதந்த கவிச்செல்வர். தமிழறிஞர். சிறந்த பேச்சாளர். ஆங்கிலத்திலும் நிறைந்த புலமை வாய்ந்தவர். கந்தபுராணப் பயன் த்தவர்.
ல பட்டப்படிப்பை (B.A.. Hons English) சென்னையில் பெற்று பற்றி பின் அரச கரும மொழித்திணைக்களத்தில் மொழி
தவி ஆணையாளராகவும் பணியாற்றுகின்றார். ாகித்திய மணிடலப் பரிசு பெற்றது. அத்துடன் தச்சைச் சிலேடை வதை படலத்திற்கு அருமையான உரை திருஊஞ்சற் பாடல்கள்,
கு தமிழ்போல் பழகுவதற்கு இனியவர், தூயவர்)
ண் டேற்றமுறும் - பம்பும்
-- - - - - -
.. E - Aே)
ਇਹ ਪਦੇ:STਦੇ ਦੇ ਪਏ மேலைக் - டச் - ச் - செழும்பதியில் - பலை
எம். 5 கலித்துறை
- 3) மக்குச்
- 02 ரணிபாதம்
வழங்குகன் ணிகுவமே
Babਦੇ ਕਰੋ செங்கடம்பும் -----
ਪgਉ18 ੪ 5 கலித்துறை - 2) ஐதியது
- ட பிரியமுண்டேல் ------ டியிருக்கும் அர்ச்சிப்பிரே
- பட் - கோமான் -- விரைக்கமலப் -----
கலித்துறை தெம் சிற்பொருளை கடு ட்டும் உலகியலை
- - - னை மாற்றி நின்தாள் எமுகனே

Page 78
வெண்பா சண்மதங்கள் தாமே சடானனங்க ளா பண்ணார் திருமுறைகள் பன்னிரண்டு பைம்பொன் புயமாப் பரிணமிக்க வேள் கம்பனிவீ திக்கோயிற் கண்
கட்டளை கண்ணை யிரண்டு சதங்கொள் சதம் -- 5) ਤੇ ਵਰਤੀ ਦੇ
விண்ணை யணவும் படிபுகை பொங்கி திண்ணைகள் தெற்றி மலிகொம் பனி
தண்ணல் பதம்பணி வார்க்கில்லை யா அலை
- வெண்பா ਪਰਿਵਾਰ ਵਲੋਂ
ஆக்கி யெவையும் அழித்தா சுடன்டங் போக்கும் பிரான்சேய் புகலாகும் - மீ சூளிகையேழ் கொண்டுதிகழ் தோரன மாழைசெறி கொம்பனி வாசம்
கட்டளைச் வாசங் கலந்த கருங்குழல் ஆரல் மகள் பாசங் கலந்துணாமுன் பொய்கையில் உ நேசங் கலந்தரு ணைக்கோ நிவேதித் ஈச வுனக்கினிப் பாகவிருந்த தியம்பும்
வெண்பா வையா புரியலைவாய் வண்பரங்குன் (3 செய்யபழச் சோலை திருத்தணிகை - குமரன் அனிதாடிக் கொம்பனித்தேர் அமர்வுற்றான் பூத்தின் னருள்
கட்டளைக் இந்தா வெனவிந் திளம்பிறை நெற்றி செந்தேனும் செந்தினை மாவுந்திரட்டி தந்தா தரவு செய்மகிழ் கூரும் சரவன செந்தூர் நிகர்கொம் பனிவீதி யிற் செ
வெண்பா மேகக் குலங்கண்டு மெய்மறந்தா டும் வாகைபெறக் கூவுசிறை வாரணமும் - சூழச் சுடர்வேல் துலங்கமினா ரோடு வாழுமிடங் கொம்பனி மா வைப்பு
கட்டளைச் இச்சை கிரியை யெனுமிரு பேரருட் 8 பச்சைக்குறத்தி பவளப் பிடி யெனும் ப வைச்சுக் களவொடு கற்பெனுங் காத மெச்சுந் தமிழ்க்கும ரன்திகழ்ந் தான்!
வெண்பா பிறவிக் கடலிடை யே பேராசை யென் சுறவுவாய்ப் பட்டுத் துயர் - முறலின்றி தேனார் மலரடியிற் சிந்தை செறிவிப்ப வானாருங் கம்பனிவாழ்வே
கட்டளைச் வாலைக் குறவள்ளி நேசன்தெய் வால ஆலிற் றுயிலரங் கன்மரு கன்கம் பனி நீலக் கலாப மயில்வா கனனென்று நி மாலை பயில்நெஞ் சினர்க்குப் பிறவி ம

கவுயர் ம் - எண்ணரிய மர்ந்தான்
கலித்துறை கன் காவல்புரி _ வேள்விமலி த்தெருத் திவ்யதலத் லெமன் ஆக்கினையே
ਨਦੀ ਵਿਚੋਂ ਲਏ கப்டன்
குயரும் .
கட் எவா யில்மருவ - - - - - - - - - -
கலித்துறை ர்நிற்குப்
ட்டிய பாலமுதோ த பாவமுதோ
வயே
| i சி . க , க த க
றகதிரை வைவேற்
வீதி
> கலித்துறை
எயினர்பொன்மான் டத் திருந்தமுதாய் எனைச்
-- 2. சன்று சேவிப்பமே
மயிலும் - ஓகையுடன்
குகன்
5 கலித்துறை --- =க்திகளைப் Tவனையில்
ல் வழிநிறுவி கொம் பனிவெற்பிலேயே -
அ - 2
ானும்
ரம்
-------- பாடம் 3 5 கலித்துறை - . ஒன மணாளன்பச்சை
ப்பதி வாழ் ந்தமும்சொல் - மயக்கில்லையே படம் 2)
32ਝ ਹu Eਸ਼ੇਸ਼ ਗੁ ਰੈਣਿ ਸਗਲ

Page 79
வெண்பா இல்லாமை ஒன்றே இலாக்கம் பனிவீத செல்லூர் சினகரத்துச் செவ்வேள்பேர் அல்லாமல் வேறுளதோ அஞ்சுகமே வல்வினைகள் வீழ வழி
கட்டளைச் வழிபார்த திருந்தும் பரனோரம் நின்று மொழிவேட்டுச் செங்கதிர் ஏனற் புன நளினாம் புயமென் சிரமீது பூத்திடும் ர கழிபேரருள்புரி கொம்பனிவீதியிற் கா
வெண்பா காரூரும் கோபுரஞ்சேர் கம்பனிவீதிக் தாரூரும் சண்முகநா தாசலசச் - சீர்ப சேவைக் கெளியனையும்சேர்ப்பாயோ பார்வை பதித்துப் பரிந்து
கட்டளைச் பரிந்துநக் கீரன் குமரகுருபரன் பண்மி அருண கிரிப்பெரு மான்முத வாய அ( தெரிந்து புனைந்தசொல் லாரத் தொ( விரக சிறியேன் கவியு மணிந்திட வே
Cole).6ioTUT வரமருளுங் கொம்பனிமா வைப்பி லுன சரவணன்தோள் நீபமலர்த் தாரைப் -ப றேங்கித் தவிக்கும் இறைவியுயிர் பேணு வாங்கி மடவனமே வா
கட்டளைக் துன்பகற் றுங்கலை யார்கவி மேய்ந்து இன்பக் கவிமழை பெய்புல வோர் புயல் அன்புக் குறைவிட மாங்கொம் பனிப்ப பொன்தங் கியசர னேயர ணாகப் டெ

博
- சொல்லுவதே ம்பழைய
கலித்துறை ம் வனக்குறமின் த்தில் முனம் பயின்ற ாள்வருமோ ருண்யனே
கடப்பந் Tதச் என் மீதுன்
கலித்துறை
குந்த
நட்கவிஞர் நிகம் பனிப் பதிசேர் பண்டுவனே
றயும் ருவரலுற் ணுதறகு
கலித்துறை சொன்னோக் கியன்ற 0 சூழுமெழில் தி ஆறுமுகன் ாருந்துவமே.

Page 80
MRS. SOUNDRA KAILASAM
W/O Ampara Justice P.S. KALASAM RETD JUDGE SUPREME COURT INDIA
கோடிப் பொருள்கள்
செளந்தரா
(அறிமுகம் : இந்தியாவின் " கவிக்குயில்” மறைந்த சரோ திருமதி. செளந்தரா கைலாசம் என நாம் தயங்காமல் கூற
அம்மையாரின் சொல்வளம், பொருள் ஆழம், வரிசைப்படுத்த நூலாகக் கருத்துக்களை கோக்கின்ற திறமை இவைகை
மொழி பெயர்ப்பானாலும், ஆக்கமானாலும், சிறிதும் சுவை ஒருவரால் தான் முடியும் என நாம் அஞ்சாது கூறலாம்.)
ஒரு தரம் முருகனை
நினைத்தால் போதும் ஓடிவந் தருளைப் பெய்திடுவான் இருகரம் கூப்பித்
தொழுதால் போதும் இன்னல்கள் யாவையும் கொய்
சரவண பவஎனச்
சொன்னால் போதும்
தவமும் பயனும் நிறைத்தி குருவெனச் சிரமது.
குவிந்தால் போதும்
கோடிப் பொருள்கள் உன
திருவடி கதியெனக்
கொண்டால் போதும் தீராக் கவலைகள் தீர்த்திடுவா அருமைத் திருமுகம்
கண்டால் போதும் ஆக்கமும் ஊக்கமும் சேர்த்திடு
அப்பா முருகா
என்றால் போதும் அன்பும் பண்பும் அளித்திடுவான் ஒப்பே இன்றி
உள்ளம் மிகவும் களித்திடு
நாதன் தாள் வாழ்க

MURUGANAD 24. Kasturi rangan Road, Teyanapet, MADRAS -600018 Phone : 452527
ਡਉ ॥
உரைத்திடுவான்! கைலாசம்
ஜினி தேவியார் என்றால் தென்னகத்தின் " கவிக்குயில்"
மலாம்.
தும் சிறப்பு, கவிதைகளில் தோய்ந்துள்ள இனிமை, மணியூடு
ளப் போற்றாத தமிழ் உள்ளம் தமிழ் உள்ளம் அல்ல.
குன்றாது படைத்துத் தர திருமதி. செளந்தரா கைலாசம்
- - - -
ன்!
--------
பதிடுவான்! (ஒரு தரம்) ---
ਪਿੰtਖਲ ਕੇ .
ட்க டுவான்!
------ அ உ - 2
ப தாவல் மரத்திடுவான்!
ஒரு தரம்)
ன்!
வொன்!
ஒரு தரம்)
ன்!
வொன்!
ஒரு தரம்)

Page 81
தங்கத்தேர் பூசைவை
திருப்பணிச் சபைத் தப்லைவர் - ஆலய
திருப்பணிச்சபைச்
 
 

ப் பொறுப்பாளர்
க்கைப்
血
அரசநம செயலாளர்

Page 82
பொன்னுருக்கு தங்கம் தந்து உத்
போராடிக் மாவோம்

விழுா விய அன்புப் பெருமக்கள்

Page 83
Licenc


Page 84


Page 85


Page 86

606 IUGuib

Page 87
சிற்பங்கள் ப
 

திக்கும்வைபவம்

Page 88


Page 89
உன்பரிசு புலவர் மா. வே. ப.
திருப்ப
(அறிமுகம் : தமிழ் நாடறிந்த சிறந்த கவிவலவர். திருப்பு உலகத் தமிழ் மாநாட்டுக் கவியரங்கு உட்பட 500க்கும் செய்தவர். " இது தான் உலகம்” போர்ப்பரணி, . சங்பு இரட்டைமணிமாலை போன்ற 20க்கும் மேற்பட்ட சவி பாவேந்தரின் பாநயம், டாக்டர் உ.வே.சா வாழ்வும், திறனாய்வுகள் படைத்துப் புகழீட்டியவர். ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், தமிழ்நேசன், | கவிதாமலர்களைத் தாங்கி பவனிவந்துள்ளன. “வித்யாரத்ன”, “தமிழ்ஞானி”, போன்ற சிறந்த பட்டங்க
மன்றாடி மகனே நான் மன்ற
வென்றாடு வெற்றி கொன்றாடு வீர முருகா கன்றாடு சிவம் வாழ்க என்ற
உன்பாடு தெய்வமுருகா
முன்பாடு சைவ மு
வேலெடுத் தேஎன்றன் விலை
வேலென்ன களை தாளென்ன தளடிவெட்டி பாலெடுத் தேமொழிப் பாகொல் பாவையின் தெய்வ முரு
சேவையின் சைவம்
பண்ணிலே அருணகிரி பரவிய பாசத்தைத் தந்தமுருகா
நேசத்தில் நின்றமும் கண்ணிலே மண்ணிலே விண்
கவியிலுறு தெய்வ முருக - காப்பாற்று சைவமு
விரலிமலை தன்னிலே பரவுகி
வினைதீர்க்கும் வள் வேண்டுதல்கள் யாவும்பா தரவிமையோர் பதமெனினும்
தட்டிடுவேன் தெய்வ முழு
கொட்டிவா சைவமு

வேண்டும் -பதி. எம், ஏ. டி. லிட் னந்தாள். னந்தாள் கலைக்கல்லூரியில் பணியாற்றி வருகின்றார். மேற்பட்ட அரங்குகளை தனது கவியாற்றலால் ஒளிரச் கரர் இரட்டை மணிமாலை, மீண்டும் நீ வா. ஜயேந்திரர் தைகள், கவிதைத் தொகுப்புக்கள், சிறுவர் கதைகள், தமிழ்த்தொண்டும், மணிமேகலைச் செல்வம் போன்ற
மலைமகள் போன்ற பிரபல்யமான இதழ்கள் இவரது
களையும் விருதுகளையும் பெற்ற சிறந்த தமிழறிஞர்.
எடு கின்றேன்
முருகா- தீமை - - உமையின் ாடு யாவுமே T- என்றன் ஒருகா!
Tயெடுப் பாய்அந்த கொட்டியா -உனது ஓயா - சுவைப் னச் சொலும் வள்ளிப் ----
கா - அன்பர் முருகா!
கைக் கேட்பனிய [ - பத்தர் நகா - மாதர் --------- நகா - மாதர்
ணிலே என்எளிய
-- பா - யாண்டும் நபா !
) அடியவர் ளிதோழா எனது
ழா - பரிசு தருவது நீ இல்லையெனில் நகா – கைகள்
ருகா!

Page 90
황2_
தங்கரதம் தனில்மேவி : எங்கும் இசிய இன்பம்
மங்கள எழில் நிறை மாட் மாநகர் கொழும்பு ே பொங்கருள் தரு சிவசுப்பி பொலிவுடன் பதியம பங்கயமாய் வள்ளி, குஞ்ச பரிபூரண திருவருள் தங்கரதம் தனில் மேவி த எங்கும் இசிய இன்
செங்கதிரோன் சிரம் தா சேர் பக்தர்குழாம் கு வங்கமுறு ஆழி வானுய வனப்புடனே நின் ம சிங்கமென நிற்கும் மும் சிறப்பான ஞானோ தங்கரதம் தனில் மேவி த எங்கும் இசிய இன்
திங்களவன் எழில்தனை
திரு மிகு அந்தணர் சங்கத்தமிழ் கவிதனை ச சர்வ மங்கள நாதம் இங்கிதமாய் இனிய சாந் இலங்காபுரி மக்கள் தங்கரதம் தனில் மேவி த எங்கும் இசிய இன்

ாரணிக் அருள் சுரந்து முருகா தருக, தருகவே !
சியுடை கொம்பனி வீதியருகே ரமணியராய் - என்றும் ர்ந்த அழகனே ரி பக்க மேவிட
ஞானவேல் சொரிய ாரணிக்கு அருள் சுரந்து பம் முருகா தருக தருகவே!
ழ்த்தி பரிஒட்ட சூழ்ந்து கவியிசைக்க பர மகிழ்ந்தோங்க னிக்கோபுரங்கள் ஒசைமுழங்க Dலத்தையும் பரிபாகம் செய்தே தயம மனதிற் சொரிய ாரணிக்கு அருள்சுரந்து பம் முருகா தருக தருகவே!
நின்ரதம் கொள்ள
குழாம் வேதமழை பொழிய ான்றோர் உரைத்திட நினை சூழ்ந்து முழங்கிட தி சமாதானமதை
அனைவருக்கும் சொரிய ாரணிக்கு அருள் சுரந்து பம் முருகா தருக தருகவே.
துன்னையூர் செஞ்சொற் கவிதாசிரேமணி சிவருீ ராம் தேவலோகேஸ்வரக் குருக்கள்

Page 91
தேர்வளர்ற
(1997) ஒரு நாள் காலை வழமை போல் கொம்பனித் தெ மணியளவில் ஓர் அம்மையார், அமைதியுடன் அருள் மிகு சிவசுப் தனதில்லம் செல்ல கோபுர வாசல் வழியாக செல்கிறார். பணிவுட் வேளையிலே தாங்கள் முருகனை தரிசித்து விட்டு அவசரம் வீடு
ஆம் தம்பி இன்று எனது மூத்தவனுக்கு சிங்கப்பூரில் ஓர் ச, இருவர் பேரிலும் முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வ சென்றார். என்னே தாய்ப்பாசம்.
எம்பெருமான் ஆலய மகோற்சவதினத்தையிட்டு(1997) 6 வர்ண வேலைகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலே அவசர நிமித்தம் நிறைவுருது விட்ட பளிங்குக்கல் வேலை
அன்று மாலையும் அடியேன் கோவிலுக்கு வந்தேன், ச முன்னாள் தனாதிகாரி திரு. - தங்கேஸ்வரன் அவர்களை இளையமகனின் பிறந்த தினத்தையும் அறிந்த விபரத்தை அவரிடம் ! அந்த அன்பரின் வீட்டிற்கு செல்வோம் வருகிறீர்களா என தங்க அவர் என்னிடம் கேட்டார் . ஏதோ என்மனம் அவரிடம் செல் என்றேன். நேரம் இரவு 9.00 மணியாகிவிட்டது. எல்லா தர்மகர்த்த இருந்தும் திருவாளர் S. செல்லப்பா - A. கந்தசாமி ஆகியோரும்
அன்று அதிகாலை என் உள்ளத்தில் ஒரு அலை மோ, நெருங்கிப்பழகவில்லை. ஆனாலும் அவரின் பண்புள்ள உள் அறிந்திருந்தேன்.
எமது ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணி திரு. சி.தன உயரமுள்ள மணிக்கோபுரத்திற்கோர் காண்டாமணியை லண்டனி என்னும் இடத்தில் செய்வதற்கான ஏற்பாட்டினை பிரித்தானிய சேகரித்துக் கொண்டிருந்த காலம், இப்பெரியார் தானாக முன் செய்யப்படும் காண்டமணியினை தன் உபயமாக ஏற்றுக் கொண் திருவீதிக்கும் பளிங்குக்கல் பதிக்கும் திருப்பணியையும் என்eே
அன்னவரின் உள்ளம்.
காலைப் பூசையைக் கண்டு கழித்து அப்பெரியார் பல்லா வேண்டுமென வேண்டுவார்க்கு வேண்டும் அருளை ஈய்கின்ற முரு சகிதம் காலை 7.30 அணியளவில் திருவாளர்கள் R. தங்கேஸ்வரன் மூலம் அப்பெரியாரின் இல்லத்திற்கு பயணம் ஆனோம். செல்லும் மூவரும் என்னை வினவினார்கள். முருகன் என் உள்ளத்தில் ஓர் கட்டுத்தேரிலேயே கொண்டு திருவீதி வலம் வருகின்றோம் இந்நல் ஓர் சித்திரத்தேரை அமைத்துத் தருமாறு அவர்களை வேண்டுவே நல்ல முடிவு இதனை நாங்கள் மூவரும் பூரணமாக ஏற்றுக் 'ஏற்றுக்கொள்வார்கள் என என்னிடம் ஊறுதி கூறினார்கள்.
அவர் இல்லத்தருகில் வந்து விட்டோம். என் உள்ளத்தி சென்ற குசேலரின் கதை போல் என் உள்ளம் தவித்தது. எதுவித - ஏது செய்வார் என்ற நிலையில் அவர் இல்லவாசலில் கடமைய கொம்பனித்தெரு முருகன் கோவிலில் இருந்து வருகின்றோம்.ஐய என அப்பாதுகாப்பு ஊழியர் எம்மை பார்த்துக் கேட்டார் . ஆம் எல காரியத்தைக் கெடுக்கவும் மனமின்றி, கையில் இருந்த முருகன வழியாக காண்பித்தேன். காண்பித்ததுதான் ஐயாவிடம் ஓடோ சென்று அமர்வில் அமரச்சொன்னார் மனதில் ஓரளவு ஆறுதல் 6
ஒருசில வினாடிகளில் அப்பெருந்தகை எம் அருகில் வருகை மலர வரவேற்றார். ஆசனம் தந்து அமரச்சொன்னார். நாமும் கைது அவர்களிடம் கையளித்து எம் வாழ்த்தினைத் தெரிவித்தோம். ( எனினும் என் உள்ளத்தில் ஓர் ஊசலாட்டம்.
போற்றுதலுக்கும் பெருமைக்கும் உரிய அப்பெரியார் ( வந்துள்ளீர்கள் என அகமும் முகமும் மலர் எம்மை வேண்டினார்.
நான் நித்தம் தொழுது ஏத்தும் அம்முருகப்பெருமானை உங்களிடம் இப்பிறந்த நாளில் சென்று வாருங்கள் வெல்லுவீர்கள் ஆறுமுகத்திடன் ஆரோகணித்து அடியார்களுக்கு அருள்புரிய ஒ தருமாறு அனுப்பியுள்ளான் என்று மிகவும் அமைதியும் அடக்கத்துட
என்ன விடை சொல்லப் போகிறார் என்ற இதயத்துடிப்புட பொருத்தமானதே ஆனால் இருந்தும் உங்கள் மத்தியில் ஏற்பட்ட கோட்டில் ஏற்பட்ட நிலையை நான் பெரிதும் அறிவேன் இப்பேர்பட செய்யும் நல்ல பணிக்கு எனது ஆசியையும் ஆதரவினையும் பொறுப்பை ஏற்க என்னைக்கேட்காது விடுவது மிகவும் நன்று எல்

த கதை
ந முருகனை வழிபடச் சென்றிருந்தேன். பகல் சுமார் 10.30 பிரமணிய சுவாமியை வழிபட்டு விட்டு வீபூதி பிரசாதத்துடன் ன் அவர் அருகில் சென்று, அம்மா, வணக்கம். இன்று பகல் திரும்புகின்றீர்களே என்றேன். ந்திர சிகிச்சை. நாளை சின்னவனுக்கு பிறந்தநாள். அதனால் ததேன் என்று மிகவும் பயபக்தியுடன் கூறி விடை பெற்றுச்
காவில் சுற்றுப் பிரகாரம் கோபுர வியாமட்டத்தின் கீழுள்ள 1993 ஆண்டு நடைபெற்ற இராஜகோபுர நுளை வாசலுக்கு பூர்த்தியடையாது இருப்பதை எண்ணினேன். காலையும் மாலையும் தவறாது கோவிலுக்கு வரும் ஆலய க் கண்டேன். குறிப்பிட்ட அம்மையாரின் வருகையையும் கூறினேன். நாளை காலை நாம் முருகன் அருட்பிரசாதத்துடன் கஸ்வரனிடம் கேட்டேன் என்ன கேட்க போகிறீர்கள் என பத் தூண்டுகிறது. போகும் போது முருகன் வழி தருவான் நா சபை உறுப்பினர்களையும் கண்டு கதைக்க நேரமில்லை.
ன் தொடர்பு கொண்டு சம்மதம் பெற்றேன். தல் நாம் காணப்போகும் பெரியாருடன் அதிகளவில் நான் ளத்தினை பலபெரியார்கள் போற்றுவதனைப் பெரிதும்
பாலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற காலம் 51 அடி ல் உள்ள மணிகள் செய்வதற்கு என புகழப்படும் “வைற்சப்பல்”
சைவ முன்னேற்றச் சங்கத்துடன் தொடர்புகொண்டு நிதி வந்து பெருமனத்துடன் லண்டனில் பலலட்ச ரூபா செலவில் (டார் அதுமட்டுமல்லமுருகப் பெருமான் உள் வீதிவலம் வரும் ன இலைமறை காய்போல் இறைவனுக்கு தொண்டாற்றும்
மண்டு காலம் இப்பாரினில் வாழ்ந்து இறைபணி பல ஆற்ற கப்பெருமானைப்பிரார்த்தித்துக்கொண்டு காளாஞ்சிப்பிரசாத T S. செல்லப்பா - A. கந்தசாமி சிறியேன் நால்வரும் ஓட்டோ வழியில் என்னத்தை அவரிடம் கேட்கப் போகிறோம் என்று விடையை தந்தார். ஆம் முருகப் பெருமானை இதுவரை ஓர் லைவர் தலைமையில் ஆறுமுகப் பெருமான் அரோகணித்துவர் பாமா? என சக தர்மகர்த்தாக்களிடம் கேட்டேன் . இது ஓர் - கொள்கிறோம். மற்ற மூவர்களும் இதனை தப்பாது
ல் ஓர்பயம்- ஏன் நடுக்கம்கூட கண்ணபிரானைக் காணச் முன் அறிவித்தலுமின்றி வருகின்றோமே என்ன சொல்வார் பிலுள்ள பாதுகாப்பு ஊழியரை ஐயாவை காணவந்துள்ளோம். பாவிடம் உங்கள் வருகைக்கு முன் அனுமதி பெற்றுள்ளீர்களா எறு பொய்சொல்லவும் துணியவில்லை இல்லை என்று கூறி து காளாஞ்சி பிரசாதத்தை கையில் ஏந்தி கதவின் ஓட்டை டிச் சென்று பணிசொல்லி எம்மை பணிவுடன் அழைத்துச் ஏற்பட்டது. கதந்து வாருங்கள்- வாருங்கள் என எம்மை அகமும் முகமும் கூப்பி சிரம் தாழ்த்தி முருகப் பெருமானின் அருட்பிரசாதத்தை தேனீர் பரிமாறப்பட்டது. களைதெளிய தேனீர் பருகினோம்.
எம்மை விழித்து இக்காலை வேளையில் என்ன விடயம் கள்.
பல முறை நெஞ்சில் பணிந்து ஐயா! முருகன் எங்களை ள் என விடைகொடுத்து அனுப்பியுள்ளான். தான் அழகுறு ர் சித்திரத் தேர் ஒன்றினை உங்கள் தலைமையில் செய்து னும் சொன்னேன் மற்றவர்களும் அதனை ஆமோதித்தார்கள். ன் இருந்த எம்மவரைப் பார்த்து நீங்கள் வந்ததும் கேட்டதும் - கருத்து வேற்றுமையினால் அன்பர் பாலசுப்பிரமணியம் மீது ட ஓர் தர்ம சங்கடத்தில் என்னை ஆளாக்காதீர்கள் நீங்கள் என்றும் நல்க சித்தமாய் உள்ளேன். எனினும் தலைமைப் Tறு தன் மனத்தில் உள்ளதை உள்ளபடியே அன்புடன் எமக்கு

Page 92
கூறினாசய்வதறியர்களிடம் 7 என்ன
வெளிவகுருக்கள் அமேலாடையினகோவிலை வ
கூறினார் .
செய்வதறியாது தெய்வத்தை வேண்டினேன் எம. மனதில் வருந்தி அவர்களிடம் விடைபெற ஆயத்தமானோ
அச்சமயம் அப்பெரியார் என்னிடம் "நான் கப்பி முருகனையும் தரிசித்து செல்ல உள்ளேன்.” என்னுட விடுகிறேன்” என்றார்.
** வந்த ஓட்டோவில் திருவாளர்கள் R. தங்கேஸ்வரன் அவரது வாகனத்தில் சென்றோம். வாகனம் விரைவாக 8 நினைந்தவன்ணம் ஐயா! என அவரிடம் குரல் கொடுக்க செய்யப்போகிறோம். அதற்கு தங்களை தலைமை தாங்க காலத்தில் எந்தெந்தத் திருப்பணி யாரால் செய்யவேண் உபயம்காண்டாமணியிலிருந்து ஆறு காலப்பூசை வேளைக எல்லோரையும் மெய்மறக்கச் செய்தது. எம்பெருமானை ஆறுமுகப் பெருமானுக்கு அழகிய சித்திரத்தேர் அமை! அமைதியுடனும் பணிவுடனும் சொன்னேன். திரு S. செ வேண்டும். இது எமது வேண்டுகோள் அல்ல முருகன்
அடக்கத்துடன் கூறினார்.
நாங்கள் வந்த வாகனமும் கோவிலை வந்தடைந்தது மண்டபத்தில் நின்று மேலாடையின்றிஇருவரும்கைகூப்பிதழ்
குருக்கள் அவர்களால் முருகப் பெருமானுக்கு கற்பு வெளிவந்தார். கலங்கிய கண்களுடன் இருந்த என்னை ஆயத்தங்களை செய்யுங்கள் என்று கூறி விட்டு அவசர அவ நம்பமுடியவில்லை. இவ்வளவு விரைவில் இப்படி ஓர் மனம வணங்கி எங்கள் முருகன் என்றும் எங்களை கைவிட மா போட்டிகள், பூசல்கள் ஏற்பட்டாலும் முருகன் தன்வேலை தர்மகர்த்தாக்களுக்கும் தொலைபேசிமூலம் முருகனின் தி
அன்று கொடியேற்றத்திற்கு முதல்நாள் பந்தல்கால் ( எழுவரும் எம்பழைமைப் பகையினைமறந்து வைரவர் கே கூட்டத்தில் சைவப்பெருந்தகை திரு. திருக்குமார் நே சபையினை ஏகமனதாக ஏற்றுக் கொண்டோம்.
இம்மாபெரும் புனிதப்பணியை எதிர்வரும் 31- 08திருப்பணிச் சபையை அங்குரார்பணவைபவத்தை பெருவிழா பெரியார்களையும் கொண்ட ஓர் தேர்த்திருப்பணிச் சபை செய்வதன்றே முடிவுசெய்யப்பட்டது.
31.8. 97ல் ஆரம்பிக்கப்பட்ட திருப்பணிச் சபை உறுப் தலைவர்
: திரு. திருக்குமார் நடே துணைத்தலைவர்
: திரு. சோ. சிவப்பிரகாச : திரு க. கனகசபாபதி J.
: திரு. வின்சன்டன் ராஜ கெளரவ செயலாளர்
: திரு. க. பாலசுப்பிரமணி துணைச் செயலாளர்
: திரு. மு. விமலேந்திரன் கெளரவ பொருளாளர்
: திரு. R. தங்கேஸ்வரன் துணை பொருளாளர்
: திரு. A. M. T. து.தனம் நிர்வாகசபை திரு கந்தசாமி , திரு A.செல்லப்பா, திரு S.கனச்
திரு K. தில்லைநாதன். அங்குராப்பண வைபவம்
தேர்திருவிழாவன்று மக்கள் வெள்ளம் அலைமோதி திருப்பணிச் சபைத்தலைவர் திருக்குமார் நடேசன் அவ
அங்குரார்பண வைபவம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஈழத்திருநாட்டிலும் தலைநகரிலும் பல்வேறு ஆவு திரு. சரவணமுத்து ஜெயகாந்தன் குழு வினரிடம்
அங்குரார்பணக்கூட்டத்தில் பல பெரியார்கள் பெருநிதிதர
1-வது திருப்பணிச் சபை கூட்டம்
முதலாவது தேர்திருப்பணிச்சபைக்கூட்டம் திரு.திரு நடந்தேறியது.
தங்கத்தேர்
அன்றய கூட்டத்தில் திருப்பணிச்சபைத்தலைவரின தேர் ஒன்று உருவாகவேண்டும். மற்ற ஆலயங்களைப் பே உருவாக வேண்டும் எனவும் தேரின் கலசத்தின் ஒரு பகுதியி விடுத்த வேண்டுகோளை சபையினால் ஏகமனதாக ஏற்றுக்
லண்டன் மாநகரில் நடைபெற்ற பிரித்தானிய சைவ அங்கு நடைபெற்ற 20 வது மகாநாட்டில் சிறப்பு விருந்தினரா!

குள் ஒற்றுமை இல்லாத காரணத்தினால் ஏற்பட்டநிலையென்று D. த்தாவத்தை சிவன் கோவிலுக்கு வழிபடச் செல்ல உள்ளேன். ன் எனது வாகானத்தில் வாரும் கொம்பனித்தெரு கோவிலில்
பம் A. கந்தசாமியும் செல்ல திரு S. செல்லப்பாவும் அடியேனும் படுகிறது. எனது உள்ளத்தில் மீண்டும் ஓர் நப்பாசை முருகனை 1றேன். இன்று காலை உங்களிடம் வரும்வரை இப்பணியினை வேண்டுமென்றுகேட்க கனவிலும் நாம் நினைகவில்லை. யார் யார் டுமென்ற அந்த நியதியை யாராலும் மாற்ற முடியாது. தங்கள் ளிலும் கனீர்- கனீர் என்று ஒலிக்கும் அம்மணியின் ஓசை எம்மவர் மகிழ்விப்பது போலும் உங்கள் காலத்தில் உங்கள் தலைமையில் ] வேண்டுமென பிரார்த்திக்கின்றேன். ஐயா என்று அவரிடம் ல்லப்பா அவர்களிடம் ஐயா! இப்பணியினை நீங்கள் தான் ஏற்க எம்மவர் மூலம் உங்களுக்கு இட்ட பெரும்பணியென்று மிகவும்
1. கைகால் கழுவி ஆலயத்தை வலம் வந்து எம்பெருமானை மகா தைக்கு உபதேதித்த சிற்ற முருகப் பெருமானை வணங்கினார்கள். நர தீபாரதனை காட்டப்பட்டது. பயபக்தியுடன் போற்றிப் பணிந்து தட்டி பாலா! திருப்பணியை பொறுப்பேற்கின்றேன். வேண்டிய சரமாக கப்பித்தாவத்தைக்குச் சென்று விட்டார் என்காதுகளால் Tற்றம் ஏற்பட்டதே என்று வாயார மனமார் முருகனை வாழ்த்தி ட்டான். எங்களுக்குள் அறியாமையினாலும் அகந்தையினாலும் யைசெய்கிறான் என்று மகிழ்ந்து என் இல்லம் சென்றேன். சக ருவிளையாடலைக்கூறினேன் அனைவரும் மகிழ்ந்தார்கள். முகூர்த்த வேளையில் முறைப்படி நடை பெறுகிற. தர்மகர்த்தாக்கள் Tவிலுக்கு முன் தேவாரத்துடன் கூடிய அவசரதர்மகர்த்தா சபை டசன் அவர்களைத் தலைவராக் கொண்ட தேர்த்திருப்பணிச்
| 1997ல் நடைபெற இருக்கும் தேர்த்திருவிழாவன்றே இத் தேர் (வாக எடுப்பதென்றும் அனைத்து அறங்காவலர்களையும் - சைவப் யினை நல்லைக்கந்தன் தேர்த்திருவிழாவன்றே அங்குராப்பணம்
பபினர்கள் பின்வருமாறு
சன் J.P.
Bਖ ਲੀਕ ਮਤ ਖ਼ਰੀ =ம் J.P.
ਰਤਨ 24 ਪਰੀ ਬਣ ਸਕਦਾ ਹਦ ਚ ਜੀ ன் 1.P. - தாம்- இல் 3 யெம் J.P.
ਉਲ ਨਗਰ ਇਉ na
ਸ਼ਰ ਦੀu ਭੁਲ ਚਹੁ ਕਿਕਸਤ தாயகம்
- - -
ਵੇ ਹਰ ਸ਼ਨਾਂ ਕਰ செபாபதி, திரு S.செல்லத்துரை , -----
திக் கொண்டிருக்க அரோகரா என்ற சத்தம் வானைப்பிளக்க ர்களால்தேருக்கான் புனிதப்பணியை ஆலைய முன்னிலையில்
-யங்களில் அழகுறு சித்திரத் தேர் பல வற்றை நிர்மானித்த ஒப்பந்த அடிப்படையில் தேர் வேலைகையளிக்கப் பட்டது. மனமுவந்து வருகை தந்திருந்தார்கள்
க்குமார் நடேசன் அவர்கள் தலைமையில் ஆலய பணிமனையில்
எல் சித்திரதேருக்குப் பதிலாக முருகப் பெருமானுக்கு ஓர் தங்கத் Tலன்று ஓர் எடுத்துகாட்டாக தங்க வர்ணத்தில் இத்தங்கத்தேர் னை தனித் தங்கத்தில் செய்வது என்ற திருப்பணிக்சபைதலைவர் கொள்ளப்பட்டது. முன்னேற்ற சங்கத்தின் அழைப்பை ஏற்று அவர்களது ஏற்பாட்டில் 5 சிறியேன் லண்டன் மாநகருக்கு 04.10.97. இல் செல்ல ஏற்பட்டது.

Page 93
தேர் கொட்டகை அங்குராப்பண வைபவம். சிறியேன் லண்டன் மகாநகரில் இருந்த காலத்தில் திருப்பணி திரு. க. கனகசபாபதி அவர்களால் தேர்கொட்டகை அங்குராப்பன்
நிதிநிலை அங்குராப்பண வைபவத்தில் சேர்த்த நிதியைவிட வேறு எ
மீண்டும் தர்மகர்த்தா சபையில் ஒற்றுமையின்மை
நான் லண்டன் சென்றிருந்த சமயம் என்னைத் தர்மகர்த் சோடித்து என்னைத் தர்மகர்த்தா சபையிலிருந்து விலக்கி வைக்கசி உருவாக்கப்பட்டது. முன்பு ஒரு சமயமும் இவ்வாறான தவறான உருவாக்கப்பட்டு கோட்டாரின் கண்டனத்துடன் இச்செயல் கை
புதிய ஆலய அரச நம்பிக்ககைப் பொறுப்பாளர் நியமனம்
26.1.98 ல் மாவட்ட நீதிமன்றத்தால் இருதரப்பினரின் சம்மதத் நம்பிக்கைப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். பல்ே ஒப்படைக்கப்பட்டது. -
வாதி - பிரதிவாதிகள்
க. பாலசுப்பிரமணியம் ஆகிய என்னையும் திரு துஇராம. நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு உதவுவதற்கு நியமனம் செய்யப்பட்
தேர்திருப்பணிச்சபை கலைப்பு 27.1.98 முதல் ஆலய பரிபாலன பொறுப்பை ஏற்றுக் கெ கனகசபாபதி அவர்களால் முன்னைய தர்மகர்த்தா சபை உறுப்பு
மூவர் கொண்ட புதிய தேர்த்திருப்பணிச் சபை திரு. க. கனகசபாபதி அவர்களைதேர்திருப்பணி நிதி ெ நடேசன் அவர்களை தேர்த்திருப்பணிச் சபையின் தலைவராகவும் கோபுரதிருப்பணிச் சபைச் செயலாளராகவும் பணியாற்றிய க.பால கெளரவ செயலாளராகவும் நியமிக்கப்பட்டோம்.
நாங்கள் பொறுப்பேற்ற திருப்பணிப்பொறுப்பினை எப்படியே முருகனின் ஆசியைப் பெற்று திருப்பணிவேலையில் மும்முரமாக
எனக்கேற்பட்ட அசம்பாவிதம்.
தெய்வத் திருவருளின் பூரணகடாட்சத்தினாலும் அன்புப் வெகுவேகமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம். என்மீது ட பலவழிகளிலும் முனைந்து அது நிறைவேறாகாத காப்புணர்ச்சியி கோவிலால் எனது இல்லம் திரும்பிய வேளையில் கைக்கூலிகள் ஒன்றினால் இருபக்க நாரியிலும் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டேன் இதுவரை எனக்கு தெரியாது. தெய்வத்தின் பாதத்தில் இப்பொறு சிகிச்சைப் பிரிவில் உடனடி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டேன் பிரார்த்தனையினாலும் இப்பெரும் உயிர் ஆபத்தில் இருந்து சிறி
தங்கத்தேரின் வெள்ளோட்டம்.
09. 08, 98 எமது ஆலயவரலாற்றில் பொன் எழுத்துக்களால் ஆயிரக்கணக்கான அடியார்களின் அரோகரா ஒலி வானைப்பிளக் அவ்வைபவத்தில் தேரை உருவாக்கிய பெருமைக்குரிய திரு.சரவண பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன் மற்றும் தேரிை கெளரவிக்கப்பட்டார்கள்.
தங்கத்தேர்திருவிழா
இன்று 20.3.98 வியாழக்கிழமை தங்கத்தேர்த்திருவிழா சிறப் யாழ் நல்லைக்கந்தன் ஆலய தேர்த்திருவிழாவான 20.8 வரப்பிரசாதமாகும்.
சுமார் முப்பது லட்சம் ரூபாவினை பணமாகவும் தங்கப் பவு
உருவாக்கி நிறைபெற உதவிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கு
அரச நம்பிக்கைப் பொறுப்பாளர் சிற்பக்கலைஞர்களுக்கும் இரவுப
எனது என்றும் மறவாதநன்றியினை சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வி
LGoffic_6T
இறைபன
கந்தையா கெளரவ
8

ச்சபை துணைத்தலைவரும் தேர்திருவிழா உபயகாரருமான ண வைபவம் நடாத்தப்பட்டது.
வ்வகையிலும் நிதி சேர்க்கும் முயற்சி நடைபெறவில்லை.
தா சபையிலிருந்து உண்மைக்குப்புறம்பான கதைகளைச் சில கைங்காரியங்களில் எனது சில சகதர்மகர்த்தாக்களால் முடிவை ஒரு சில தர்மகர்த்தா சபை உறுப்பினர்களால் விடப்பட்டது. குறிப்படத்தக்கது.
ந்துடன் திருவாளர் க.கனகசபாபதி அவர்கள் ஆலய அரச வறு சிக்கல் மத்தியில் ஆலயப்பொறுப்புக்கள் அவரிடம்
G3 LITửb.
ாண்ட ஆலய அரச நம்பிக்கைப் பொறுப்பாளர் திரு. க. பினர் அடங்கிய தேர்த்திருப்பணிச் சபை கலைக்கப்பட்டது.
பாறுப்பினை தாம் ஏற்றுக்கொண்டும் திரு. திருக்குமார் முன்னாள் தர்மகர்த்தா சபைச் செயலாளராகவும், இராஜ சுப்பிரமணியம் ஆகிய சிறியேனை தேர்திருப்பணிச்சபையின்
னும் ஒருவருட காலத்தில் நிறைவு செய்ய வேண்டுமென்று ஈடுபட்டோம்.
பெருமக்களின் அளவற்ற ஆதரவினாலும் தேர்த்திருப்பணி லவழியிலும் களங்கம் ஏற்படச் செய்ய வேண்டுமென்று lன் காரணமாக 13 - 3 - 1998 வெள்ளிக்கிழமை நான்
இருவரினால் என் பின் புறத்தில் வந்து கூரிய ஆயுதம் யார் செய்தார்கள் - யார்சொல்லிச் செய்தார்கள் என்று ரப்பினை விட்டு விட்டேன். அரச மருத்துவ மனை அவசர தெய்வத்தின் திருவருளினாலும் அன்புப் பெருமக்களின்
யேன் காப்பாற்றப்பட்டேன்.
பொறிக்கப்பட வேண்டிய பொன்னாளாகும் ஆம் அன்று க தங்கத்தேரின் வெள்ளோட்டப்பெருவிழா நடந்தேறியது. முத்து ஜெயகாந்தன் அவர்கள் பொற்பதக்கம் வழங்கப்பட்டு ன உருவாக்கிய இருபதுக்கு மேற்பட்ட சிற்பகலைஞர்கள்
புடன் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது 198 அன்றே இங்கு தேர்திருவிழா நடைபெறுவது ஒர்
புணாகவும் தந்து உதவி இத்தங்கத்தேரினை கருவாக்கி நம் அயராது உழைத்த திருப்பணிச்சபைத் தலைவர் ஆலய கலாக தொண்டாற்றிய என் இனிய தொண்டர்களுக்கும் டைபெறுகிறேன்.
னைச்செம்மல் பாலசுப்பிரமணியம் J.P.
தேர்திருப்பணிச்சபை செயலாளர்

Page 94
1.)
2.)
3.)
4.)
5.)
6.)
7.)
8.)
9.)
10.)
11.)
12.)
13.)
14.)
15.)
தங்கத்தேர் : என்றும் மறவாத பசுமை
மாண்புமிகு லக்ஷ்மன் ஜயக்கொடி அெ (புத்தசாசன - கலாச்சார சமய
மதிப்பார்ந்த திரு. ஒமார் காமில் அவர்க (கொழும்பு மாநகரசபை துணை
திரு. லோகேஸ்வரன் அவர்கள்
(தபால் தொலைத்தொடர்பு அ6
தங்கத்தேரை உருவாக்கிய திரு. சரவ
தங்கத்தேருக்கு நிதியாகவும் - தங்கப்
இராஜ கோபுரம் - மற்றும் கோவில் மு: அலங்காரம் செய்வதற்கு நிதி உதவிய
சகல தமிழ், ஆங்கில தேசிய ஏடுகளின்
ஒலி - ஒளி பரப்பு செய்து உதவிய அை
இரவு பகலாக தொண்டாற்றிய தொண் தாக சாந்தி செய்து உதவிய பெருமக்க
அன்னதானம் வழங்கிய அன்பு பெருமக
கிரியா கால குரு ஆலய குருமார்கள், கோவில் காரியாலய பணியாளர்கள்
திருவிழா உபயகாரர்கள்
தங்கத்தேர் சிறப்பு மலர் வெளியிட்டு உ
விளம்பரம் தந்து உதவிய இலங்கை கா
மற்றும் பலவழி
131, கியு வீதி கொழும்பு - 02 95, Τ. Ρ. 432225 ଗ,

திருப்பணிச் சபையின் பான நன்றிக்கு உரித்தானவர்கள்
ர்கள். விவகார அமைச்சர்)
ள்
முதல்வர்)
மைச்சின் செயலாளர்)
ணமுத்து ஜெயகாந்தன் குழுவினர்
வுணாகவும் வாரி வழங்கிய முருக பக்தர்கள்.
ன்றலுக்கு மின்சார அன்பர்கள்
ஆசிரிய குழுவினர்கள்
னத்து ஸ்தாபனங்கள்
TLsts, 6it
கள்
க்கள்
அர்ச்சகர்கள்
தவிய மெய்கண்டான் அச்சகத்தினர்கள்.
ப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் வர்த்தகப் பெருமக்கள்.
களிலும் உதவிய அன்பர்கள்
பணிவுடன்
பால சுப்பிரமணியம் J.P.
5ளரவ செயலாளர் ர்த்திருப்பணிச் சபை
86

Page 95


Page 96
கொழும்பு - கொம்பனித் தெரு அருள்
题 繁葱葱
 
 

மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
தோற்ற
- இராஜ கோபுர