கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சொல்லின் செல்வர் இர. சிவலிங்கம்

Page 1
இருண்ட மலைக6
ஒளிக்கீற்றாகப்
“சொல்லின் செல்வ
இர.

ரின் பின்னால்
பிரகாசித்த
சிவலிங்கம்

Page 2


Page 3

ਤੇ 22 ਹੋਰ

Page 4


Page 5
மலையகத்தின் மான
மலைக்காது உழை
சிலையாகிப் போய் 6
சிரந்தாழ்த்திப் பணி
இர. சி LD6)sG): உதிர்வு
“gggi epi suGDI DENG வாழ்ந்த பெருமகன் fell சூழலில் துயரந்தருவதா Logofullsió 2 fileOnLOLOTEAUnao LOGOp 6 LOGO) GUULIE5ğ gölgeir ஏற்படுத்திவிட்டது. அந்! இலட்சியத்தை நிறை சமுதாயத்தின் இன்றை LIBuflunji."
 

੭।
த்தாய் நீ - இன்று
கின்றோம்
வலிங்கம்
17.05.1932
09.07. 1999
மயகம் குறித்தே சிந்தித்து ாவின் மறைவு இன்றைய தம், மலைத்தாயின் மரகத சூடமுனைந்த புதல்வனின் உதயவாணில் காரிருளை தப் புரட்சிப் பெருமகனின் வேற்றுவதே மலையக ப, நாளைய மிகப்பெரும்
மு. நித்தியானந்தன்.

Page 6


Page 7
உளமார்ந்த அஞ்சலி
எல் நல உ
யா நிர கை மற கட
வே பட பே ம இ. மா
2வ
ம ம. லே
இத க®
க
நட
கெ
நி
ஞ
எ6
 ேவ
ந
நமுனுகுல கந்தசேனை மலைச்சாரலில்
தளபதி இர. சிவலிங்கம்
(13-06-1965)

தமது சுய நலத் தைப் பெரிதாக ன் ணாமல் , நாட்டுக் காகவும் சமூக மனுக் காகவும் தம் வாழ் நாளெல்லாம் ழைத் த , பாடுபட்ட, பெரு ந் த கை ளர்களை, அவர்கள் மறைவுக்கு பின்னால் ந் தரமாக, ஞாபகத் தில் நிலையாக வத்திருப்பதும், நினைவு கூர்வதும் நன்றி வாத, நாகரிகமடைந்த மக்களின் நீங்காக் -மையாகும்.
இந்த வகையில் நாம் நன்றிபாராட்ட மண்டியவராகவும், ஞாபகத்தில் வைக்கப் -வேண்டியவராகவும் விளங்கும் ஒரு ரறிஞர் சமீபத் தில், நம் எல் லோரது எதிலும் இடியென அதிர்ச்சியையும் , ணையில்லா சோகத்தையும் ஏற்படுத்தி விட்டு றைந்த இர. சிவலிங்கம் அவர்களாவர்.
அவரின் திறமைகளையும், சேவை எப்பான்மையையும், மலையகத்துக்கும் லையகமக் களுக்கும் நன்மை செய்ய பண் டும் . என்று அவருக்கு இருந்த தயத்துடிப்பையும் நன்கறிந்த பண்பாளர் நம், நண்பர்களும், பழைய மாணவர் ரூம் , மலையக இளைஞர் இயக்க டவடிக்கைகளில் அவருடன் தீவிரமாக சயற் பட்ட வர்களும் அவருக்காக னை வஞ்சலி கூட்டம் நடத் த வும் , ரபகார்த்த மலர் ஒன்றினை வெளியிடவும்
ண்ணினார்கள். அ அ ந் த புனித எண ண த் தன் வளியீடாகவே இந்த ஞாபகார்த்த மலர்
ங்கள் கரங்களில் தவழ்கிறது. - இதன் மூலம் மறைந்த மாமனிதரின் மப்புகளையும், அவருடைய உயர்ந்த மதனைகளையும் மக்கள் தம் மனதில் மீட்டு, வருக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என்று bபுகிறோம்.
எச். எச். விக்கிரமசிங்க
மலர் ஆசிரியர் தை. தனராஜ் ஆர். இராமலிங்கம் வெளியீட்டுக் குழுவினர்

Page 8
சிந்தையில் வா
ਕਰਮ ਬਨ % ਕੋਡ ਅਪ ਪAMਨ ਨਕਾਰ ਕਰ
முபாரக் பாம்
வைகறைப் பொழுதென இ 3 வந்ததும் நீ ...... | வாழ்வினில் கருமை : 30 கூடிய போது
இe இல் விடிவென ப த இ 1 காலைப்
க - பொழுதென வந்து - புலர்ந்ததும் நீ ... - 2
ப க ட , தாயின் மண்ணிலும் - பக. தவித்து வாழ்வைத் தேடிய போதும்
பாடல் திரை கடல் ஓடியோர் திக்குத் திசைகளை நாடியும் தேசியம் தேடி = 1 2 சீருமிழந்து Re: 0 சிறப்புமிழந்து -- 'கழிவென' பலரால்: கணித்த வேளை
அப் புயலென சீறிப் புதுப் புனலெனப் பாய்ந்து "
வழியினைத் தேடி வளமுடை நிலத்தில் இ களம் பதித்திடவே 8 ( 12 ) கால்களை ஊன்றி - 5) நிலைப் பெறச் செய்தவன் பா ப நீயன்றி ... வேறு நிலைத்தவன் உண்டோ?
வெந்துயர் கண்டவர் -இ-, வெறுமை வானில் தேர்தல்
வெள்ளியாய் முளைத்து 2 கை விதியினைச்
212) சமைத்தாய் ... ! : 1ெ )
வளரிடம்
பலதும் பண்ணும் பலமிருந்தாலும்'... இந்தப் பாருக்குழைத்து பட்டம் பெறினும் மலையவரென்றென மலைகளைத் தகர்த்து வளம் பல கொட்டி இ வாழ்வளித்தாலும்
எண்ணும் எழுத்தும்

ழும் சிந்தனை
- மூ. சிவலிங்கம்.
இல்லாதிருப்பின் இங்கே எமக்கு இருந்திடல் கடுமை! என்றென உரைத்தாய்....! எம்மை எழுந்திடச் செய்தாய் ! எம்மை உணர்ந்திடச் செய்தாய் ! எம்மை நிமிர்த்திடச் செய்தாய் ! எம்மை வாழ்ந்திடச் செய்தாய் !
வல்லவனே எங்கள் வம்சமிங்கு வாழும் வரையிலும் நீயும் வாழ்வாயட்!
வங்கிக் கார் பேகிங் மேக்
உந்தன் வழித்துனையோடு வந்தவர் பயணம் விழிப்படையாமல் வீழ்ந்து விடாது ! நிந்தன் நிமிர்ந்த நடையும்
நேர் கொள் பார்வையும் வீரியச் சிரிப்பும் விவேகப் பொலிவும் எங்கள் சிந்தையிலிருந்து சிதறிவிடாது !
சீர்மை நிறைந்த சிவலிங்கம் நீயே நித்தமும் எங்கள் சிந்தையில் வாழும் சிந்தனை என்போம்!

Page 9
@ @்லை 8
இலங்கையின்
Prime Minister
I was grieved to learn of th served this country as a teacher educational administrator. He educational standards of the plar achieving the upliftment of this c effort to integrate the progressive national politics,
As an educational administ cooperation in implementing the po and he continued his good work until
I wish to convey my heart children.
ஆசிரியராகவும், அதிபராகவும் கல்வி அதி இர. சிவலிங்கம் அவர்கள் காலமானதை 2 மலையக சமுதாயம் மேம்பாடு காண்பதற்காக உயர்த்துவதற்கு அவர் அரும்பாடுபட்டார். மு அரசியலின் பிரதான நீரோட்டத்துக்குள் ஈர்க்க
கல்வி அதிகாரி என்ற வகையில் தோட்ட! கொள்கையை அமுல் செய்வதில் அவர் மனப் செல்லும் வரையில் அவர் இந்த நற்பணியை
அன்னாரின் துணைவியாருக்கும், பிள்சை தெரிவித்துக் கொள்கின்றேன்.
சிறி

'ග්‍රාමාත්‍ය பிரதம மந்திர் 4 S: ...
! death of Mr. R Sivalingam, who had
and a principal and later as an was committed to improving the Itation Tamil youth as a means of ommunity. He also made an untiring ! Tamil youth into the mainstream of
rator, he gave his whole-hearted licy of taking over estate schools; L he left the island.
ifelt sympathies to his wife and
உடாகூடி. (2 - Sirimavo R.D. Badaranaike
Prime Minister
காரியாகவும் இலங்கையில் பணியாற்றிய திரு. அறிந்து நான் பெரிதும் கவலை அடைந்தேன். அச்சமூகத்தின் இளைஞர்களது கல்வி தரத்தை ற்போக்கான தமிழ் இளைஞர்களைத் தேசிய 5 அவர் தளராது முயன்றார்.
ப பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கும் பூர்வமான ஒத்துழைப்பை வழங்கினார்; தமிழகம் * தொடர்ந்தார்.
மகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை
மாவோ ஆர். டி. பண்டாரநாயக்க,
பிரதமர்

Page 10
உனக்கேது
மலையகத்தின் தை மலை முகடாய் உய ஏற்ற முற வேண்டும் எம்மக்கள் என்றும் சீற்றமுறு வேங்கை சிலிர்த்தெழுந்தாய் ... எத்தனை வேதனை எத்தனை சோதனை
உனை அழிக்கப் புற ( படம் உலகம்
கயவர்கள் தான் எத் இ------
நீ தொடர்ந்த பாதை மிஞ்சியது வேதனை
அத்தனையும் தூளா 5 பாகம்
தூசாக்கிக் கரைத்து வித்தகன் நீ விரைந்
உன் உயிரிருந்த தின வேர் அடம்
பி
என் மக்கள் மலை நான் வாழ்வேன் அ என்றல்லோ ஆர்ப்ப ஆனால் ..... சிவா ..... உன் உள்ளத்தில் க வளர்த்து விட்ட என நனவாக்கிப் பார்ப்பது
காலன் அவன் விடவு - 2
விண்ணோடு விண்ன முகிலோடு முகிலாக காற்றோடு காற்றாக
கலந்து விட்டாய் .... - -
எனினும் ... --
என்றும் எம் ... உயிரோடு உறைந்தி உணர்வுகளில் நிறை உள்ளத்தின் ஆழத்த நிலையாக வாழ்ந்திரு கலங்கி வரும் கண்க உயிர்த்துவரும் சுடு உணர்த்துவது உன் உனக்கேது சாவப்பா
- மலர் ெ --- )

ஓ சாவப்பா?
லமகன் நீ ர்ந்தவன் நீ கப்ட்
ரத்து யென
களம் புகுந்தாய் ... கள் ... கள் ! ப்பட்டக்
- - தேனை பேர் E-2 : யெல்லாம் தப கள் - பட் -1
க்கி
பவிட்டு - 3
து வந்தாய் சை நோக்கி ... - -' மக்கள்
வருடன் தான் - ம = ரித்தாய் ... - ! னவாக்கி Tணமதை கற்கோ இல்லை ராக ...
மறைந்து விட்டாய் .... !
நப்பாய் .... ! ந்திருப்பாய் ...! தில் நப்பாய் ... !
னீரும் - 1 ஒச்சும் |
பெயர்தான் .. - ' .....?
3 5 1 வளியீட்டுக் குழுவினர் - -

Page 11
மலையக தலைவர்களி
மலையக மக்கள் கல்வித்துறையில் பின் தா கல்வி விருத்திக்காக அரும்பணியற்றியவர் முடியாதது, - 5
மலையக அரசியல் சிந்தனையில் புதுவேகம் சமூக சிந்தனையையும், இன உணர்வுவையும் பாய்ச்சினார்.
தூர நோக்கும் சமூக சிந்தனையும் கொண்ட ஈடுசெய்ய முடியாத மாபெரும் பேரிழப்பாகும்.
மலையகத்தில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல், க சமூக எழுச்சிக்கும் பங்களிப்பு நல்கி வந்த இர. தருகிறது.
- 1,
கல்வித்துறையிலும் சமூகத்துறையிலும், தொழ சேவையாற்றி வந்த இர. சிவலிங்கத்தின் மன
--- - -
மலையக மக்களின் அரசியல் சமூக மேம்பா என்ற கொள்கையை நிலை நாட்டி அதில் ெ
பார் -1
மலையக சமூகத்தின் மீது அவர் கொண்டிரு பணியும் அளவிடமுடியாதவை.

ன் பார்வையில் 'சிவா'..
பகியிருந்த காலகட்டத்தில் மலையக மக்களின் இர. சிவலிங்கம். அவரின் மறைவு ஈடுசெய்ய
அமைச்சர் எம். தொண்டமான்
தினக்குரல்.
பிறப்பதற்கு அடித்தளமிட்டவர் இர. சிவலிங்கம். | மலையக இளைஞர்களின் இரத்தத்தில் அவர்
பிரதி அமைச்சர் பெ. சந்திரசேகரன்
தினக்குரல்.
- சிவாவின் மறைவு - மலையக சமூகத்திற்கு
ஆர். யோகராஜன் பா. உ.
தினக்குரல்.
லை, கலாசார மேம்பாட்டுக்கும் விழிப்புணர்ச்சிக்கும் சிவலிங்கத்தின் மறைவு அதிர்ச்சியும் வேதனையும்
எம். எஸ். செல்லச்சாமி இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ்
வீரகேசரி
பிற்சங்க, அரசியல் துறைகளிலும் நீண்ட காலம் றைவு ஈடுசெய்ய முடியாதது.
ஓ. ஏ. இராமையா செங்கொடி சங்கம்
வீரகேசரி
முட்டை உருவாக்குவதற்கு கல்விதான் ஊடகம்
வற்றியும் கண்டவர் இர. சிவலிங்கம்.
மு. சிவலிங்கம் - மத்திய மாகாணசபை உறுப்பினர்
தினக்குரல்
நந்த பற்றும் அச்சமூகத்திற்கு அவர் ஆற்றிய -
மனோ கணேசன் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்
வீரகேசரி.

Page 12
மலையக விழிப்புண
இர. சிவ
ஒரு ப் ப ட
'சிவா' என்று அனைவராலும் அன்புடன் அ சமூகம் எனக்கு என்ன செய்தது என்பதைவிட 4 சிந்தித்து செயலாற்றியவர் என்ற வகையில் அவரது
- மலையகத்தில் இளைஞர்களிடையே விழி வித்திட்டவராக, கல்விமானாக, மலையகம் பற்றி ! அமரர். இர. சிவலிங்கம் விளங்கினார்.
10 இந்தியாவில் தனது கல்வியை முடித்துக் மேற்கூறிய அவரது பணிகளை முன்னெடுத்துச் செல் என்பதை இவ்வேளையில் நினைவுகூருதல் பொரு ஆண்டுகளையடுத்து மலையகத்தில் எழுந்த எழுச்சி இருந்து செயற்பட்டது.
1983 இனக்கலவரத்தையடுத்து தமிழகப் தாயகம் திரும்பியோர் மத்தியில் பணியாற்றத் ( இதழ் "நம்மவர்களுக்காகப் பணியாற்ற எம்மை அவர் இப்பணியில் தன்னை ஈடுபடுத்தி "எதிெ தாயகம் திரும்பிய மக்களின் கலாசாரம், சுகாதா) விடயங்களைக் குறிக்கோளாகக் கொண்டு செய் குறுகிய காலத்தில் அதாவது 1994 ஆம் ஆண்டு பட்டதாரிகள் உருவாகவும், அவர்களுக்கென 2700 6 என்ற செய்தி எம்மை வியக்கவைக்கின்றது.
036 அமரர் இர. சிவலிங்கம் 'எதிரொலி' அடை மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம், தாயகம் திரு சங்கம், கோவை நீலகிரி ஜனநாயக தொழிலாள மனித உரிமை அமைப்பு ஆகிய அமைப்புகளை தனது பணியினை விரிவுபடுத்தி செயற்பட்டார்.
தாயகம் திரும்பியோரின் அவலங்களை அக்கிரமங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் என்ற இதழையும் ஆங்கிலத்தில் THE EXOD நடத்தினார்.
- நீலகிரி மாவட் டத் தில் கொத்தடி எ இழிசனர்களாகவும் நடத்தப்பட்ட இம்மக்களின் | செயலாற்றிய போது நீலகிரி மாவட்டத்தின் வர்க்கத்தினருக்கும் சிம்மசொப்பனமாக திகழ்ந்தார் வதைபட நேர்ந்தது - 3 -3

ர்வுக்கு வித்திட்டவர்
-1) லிங்கம்
எம். ஜி. வென்சஸ்லோஸ்
முகாமைத்துவ நிர்வாகப் பணிப்பாளர் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் - கொழும்பு
அழைக்கப்பட்ட இர. சிவலிங்கம் மறைந்துவிட்டார். சமூகத்துக்குத் நான் என்ன செய்தேன் என்று து மறைவு மலையகத்திற்கு ஒரு பேரிழப்பாகும். ப்ெபுணர்வை ஏற்படுத்தி ஒரு புதிய மாற்றத்திற்கு தூர நோக்குடன் சிந்தித்து செயலாற்றியவராக
கொண்டு இலங்கை திரும்பிய இர. சிவலிங்கம் 2வதற்கு வீரகேசரி களம் அமைத்துக்கொடுத்தது நத்தமாக அமையும். உண்மையில் 1960 ஆம் க்கும், விழிப்புணர்ச்சிக்கும் 'கேசரி' பக்கபலமாக
» திரும்பிய அமரர் இர. சிவலிங்கம் அங்கும் தொடங்கினார். D இயற்கை படைத்தது எனக்கூறிக் கொண்டு ராலி” (ECHOS) என்ற அமைப்பின் மூலம் ரம், வீடமைப்பு, கருத்தரங்கு, சேமிப்பு ஆகிய பலாற்றினார். இந்த அமைப்பின் மூலம் ஒரு வரை தாயகம் திரும்பிய மக்களிலிருந்து 175 வீடுகள் அமையவும் காரணமாக அமைந்துள்ளார்
மப்பை மாத்திரமல்ல ஐலண்ட அறக்கட்டளை, தம்பியோர் தேசிய பேரவை, புலம் பெயர்ந்தோர் பர் சங்கம், நலிந்தோர் நல மையம், நீலகிரி ரயும் நிறுவி அந்த அமைப்புகளின் மூலமும்
-, அம்மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட - காட்டுவதற்கென தமிழில் 'மக்கள் மன்றம்' பs என்ற ஆங்கில இதழையும் தொடங்கி
மெகளாகவும் அரை அடிமைகளாகவும், உரிமைகளுக்கென தன்னை அர்ப்பணித்து
நிலவுடைமையாளர்களுக்கும், அதிகார 1. இதனால் அவர் இரண்டு முறை சிறையில்

Page 13
0 1991ஆம் ஆண்டு 21 நாட்கள் கே செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 120 நாட்கள் ச உள்ளாக்கப்பட்டார்.
இந்த சிறைவாழ்க்கையும் ' சித்திர ஏற்படுத்தவில்லையாயினும் உடல் ரீதியில் காரணமாகிவிட்டது.
இத்தகைய சுயநலப் போக்கற்ற தன் எதிர்பார்ப்பு நிலவிய வேளையிலேயே இர. சிவ இருந்தே தனது சேவையினை ஆற்ற விழைந்த
| இர. சிவலிங்கத்தை இழந்து துயரில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொ
கோத்தகி சிவாவின்
“என் உள்ளத்தாலும் உணர்வு மலையக மக்களின் உரிமைப் ஒன்றிவிட்ட என்னை, விண்வெ என் உணர்வுகளும் உறவுகளு செயற்கைக் கோளாக மாறும் செயலிழந்து போகேன்''. இர

எவை சிறையில் அடைக்கப்பட்டார். 1993 இல் கிலியால் பிணைக்கப்பட்டு கடும் சித்திரவதைக்கு
வதையும் அவரது மன உறுதியில் பாதிப்பை பெருந்தாக்கத்திற்கு உள்ளாகி நோயில் விழ
லமைத்துவமே மலையகத்திற்குத் தேவை என்ற லிங்கம் மீண்டும் இலங்கை வந்து மலையகத்தில் ார். அதற்குள் காலன் அவரைக் கவர்ந்துவிட்டான். ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எமது கின்றேன்.
!ரி சாரலில் நினைவுத்தூபி
னாலும் வாழ்வு முழுமையும்
போராட்டங்களில் வளியில் வீசியெறிந்தாலும் ம் நமது மக்களையே வட்டமிடும் வனே அல்லாமல் - சிவலிங்கம் |

Page 14
இர. சிவலிங்கம் நிை
அசிரித்த முகத்தோடு செயலா சிவலிங்கம் மறைந்து உரைத்த வழிகளை மலையக உறக்கத்தில் ஆழ்ந்து அறுபதுகளில் இளைஞரிடை 956uਣੀਣ5 ] [ 6੦੦u6ਣੇ திருப்பங்கள் மலையகத்தில் தெளிவினை இளையே
தோட்டத்தார் வாரிசுகள் பட் தொழிலோடு ஒதுங்கி நாட்டினர் அறிந்ததிட 'நான் .ெ நாடெங்கும் முழங்கி வ மலைநாட்டு நல்வாழ்வு வால [n606੦uਣ55ਣ560 (ਭ5t ਯ5606Tu 6005ਯੁ5 6ਣu 600pਣ
ਣ56ਣੌਣGu966ਣ5g
" உயிருக்குத் தமிழ் உறவிற்கு உலகிற்கு ஆங்கில" ெ நயமோடு வழிசொன்ன நாவல்
நாடெங்கும் புகழ்ந்து தோட்டத்தார் விடிவிற்குக் க தொண்டாற்ற வேண்டு -ਣ56 3u ਥ6u 6 குன்றவன் நம் சிவலிங்
- கன்டி மாநகரிலே அசோகா
கருத்தரங்கு மாநாடு ந பன்டு உழைத்ததை பரம்பன பறைசாற்றி உரிமை சே நன்ைபன் சிவலிங்கத்தின் நல் நான் கண்டு வியந்தேன் அன்பன் நிறைவேற்ற நினைத் ஆர்வமாய் செய்து முடி
 

னத்ததை முடிப்போம்!
-தமிழோவியண்
DDਬੰ5 ਯੁਹੰ55 5.jLLLーrf」ーごieuf ம் உணராமுன் කෞ7|| "__IST! அன்னவன் ஆரம்பித்த L6OTT - ਸੁ5u । திசை எட்டும் பரவிட Tři 6)UmompITřt | 崇 一
டங்கள் பெற்றாலும்
நிற்க - இவரோ 5ITY_ହିତ ୬IT ଗ[T Loଥ5" ର 6C[6C[ பந்தார்
Lਣ ਯ56੦ਯੁ5 ம் - இளைஞர்
665ਣ506)ਣ ਸੁ5
த்தியாகும்
சிங்களம் மன்றே - அறிவு Oன் ஆற்றலை நின்றார் ற்றோர்கள் ஒன்றாகதி மென்றே - அன்று ழைத்திட்ட
53 o
铬 一
இல்லத்தில் டத்தி - தோட்டத்தார் >ர வரலாற்றை
sill
லறிவு ஆற்றலை என்று - அந்த திங்கே வந்ததை படோம்

Page 15
மக்கள் உள்ளங்
எமது மலையகம் தந்த மாமனிதனொ மூழ்கியுள்ளது. பெரியார் இர. சிவலிங்கம் வடிக்கின்றார்கள். நம்பிக்கை நட்சத்திரம் திடீெ பேரிழுப்பாகும்.
அறிஞர் சிவலிங்கம் அவர்கள் எனது தொடங்கிய பின்னர் தான் அவரை, நான் நன் ஆசிரியராக இருந்த காலத்தில் ஆரம்பித்த வளர்ச்சி கண்டது.
இக்காலத்தில் தான் உண்மையான ஆம்! இவர் ஓர் உத்தம புருஷர். த அவர்களது வாழ்க்கை வளம் பெறச் செய்ய வே ஆசிரியர் தொழிலை நாடினார். மலையகத்திலி இவர் தயங்கியதில்லை. இது இவரது தனிச்சிறப் தன் வளத்தினைப் பெருக்குவதற்காக எத்தனி செல்வத்தைப் பெருக்கியிருக்கலாம். குடும்ப மலைநாட்டுத் தலைவர்கள் பலர் இவரை தம் சிவலிங்கம் மாஸ்டர் தான் கொண்டிருந்த கருது முக்கியமானது. அடிவகுடுதல் புத்தி ஜீவிகளுக் இவரது செயல்கள் அனைத்திலும் இவ்வுணர்வு
இச்சிந்தனையின் விளைவாகவே மன தோன்றிற்று. புதிய சிந்தனைப்போக்கு, புதிய சமுதாயம் தோன்றிற்று. மலையக இளைஞ பழமைச்சமூகத்தை வெறுப்புடன் நோக்கத் ெ இதுவரை தாம் தமது இனத்துக்கு என்ன செய்ே
இதன் விளைவு மலையகத்தில் ஒரு தோற்றுவித்தவர் சிவலிங்கம், இதனை இம்மச்
வழக்கறிஞராக சிவலிங்கம் தொழில் மறுக்கவில்லை. தொழிலாளியின் நலனுக்காக வேண்டும் என்ற எண்ணமே இருக்கவில்லை. ர போராடினார். தனிப்பட்டமுறையில் பாதிப்பு ஏற் கொள்கையினால் தான் சிவலிங்கம் மக்கள் இவர் வழிவந்த சிஷய கோடிகள் இவரது சந்தேகமில்லை.
 

களில் வாழ்வார்.
ஆர். சிவகுருநாதன் முன்னாள் தினகரன் ஆசிரியர்
ருவரை இழந்து தமிழ் இனம் துயரக் கடலில் அவர்களை நினைத்து தமிழ் மக்கள் கண்ணிர் ான மறைந்து விட்டமை எமது தமிழ் உலகுக்குப்
நெஞ்சத்துடன் நெருங்கியவர். சட்டம் பயிலத் கு அறிந்து கொள்ளக்கூடியதாயிருந்தது. பள்ளி நட்பு சட்டத்துறைக்கு இவர் நுழைந்த பின்னரே
சிவலிங்கம் மாஸ்டரைக் கண்டேன். ன்மக்களின் நிலையை கண்டு அறிந்து புரிந்து 1ண்டும் என்று மனதார விரும்பியவர். இதனாற்றான் ருந்த பலம் வாய்ந்த சக்திகளுடன் மோதக் கூட பு எனலாம். சிவலிங்கம் மாஸ்டர் நினைத்திருந்தால் னையோவற்றையெல்லாம் செய்திருக்கலாம். தன் த்தின் நிலைமையை மாற்றியமைத்திருக்கலாம். பக்கம் இழுத்தெடுக்க முயன்றார்கள். ஆனால் த்தை மாற்ற விரும்பவில்லை. தனிநபர் சுதந்திரம் கு ஏற்ற மார்க்கமில்லை என்று திடமாக நம்பினார். பு பிரதிபலித்தது.
லயகத்தில் ஒரு புதிய புரட்சித் தலைமுறை எண்ணக்கருத்துக்கள் கொண்ட ஒரு சிறந்த ர்கள் புதிய பாதையை நாடத்தொடங்கினார். தாடங்கினார். புதிய அபிலாஷைகள் தோன்றின. நாம் என்று தம்மைத்தானே கேட்கத் தொடங்கினார்.
மறுமலர்ச்சி உதமாயிற்று. இப்புதிய யுகத்தை கள் மறுப்பார்களா?
புரிந்த வேளையிலும் தன் இலட்சியத்தை தன் அறிவை பயன்படுத்தினார். பணம் சம்பாதிக்க தி நியாய கொள்கைகளுக்காக நீதிமன்றத்திலும் Iட்டதை இவர் பொருட்படுத்தவில்லை. இவ்வுயரிய உள்ளங்களில் வாழ்கின்றார். என்றும் வாழ்வார். இலட்சியம் தொடர உழைப்பார்கள் என்பதில்

Page 16
மலையகக்
தளபதி இர ਵੀDe LS ਹੱਲ
(2)
இப்பொழுது இலங்கையில் உருவாகி வாய்ப்புகளும், இளைய தலைமுறையினரின் “ உருக்குலைந்து போயுள்ளன.! க -
கல்வி வளர்ச்சிக்கான அடித்தளங்க! ஒடுக்கல்களாலும், "தேசியக்கல்வி அபிவிரு தான் உருவாக்கியுள்ளன.
ITU இலங்கையின் கடந்த ஐம்பது வருட
மாற்றங்கள்", தேசிய இனமுரண்பாடுகள், இடறல்களால் குடிமுழுகிக் கொண்டிருக்கின்
தேசிய அரசியற் கலாசாரத்தின் மத்தி அவலமே உருவாகியுள்ளது. இனவாத மு பிரதேச மட்டங்களுக்கு யாவும் தள்ளப்பட்டு
11 உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்ல இடைநிலைக் கல்வி என்ற முனைப்புகள் 8 பின் மத்தியில் எழுந்துள்ளன.
இவையெல்லாம் இன்று எழுச்சி சீரழிந்து போகக்கூடாது, அரசியல் அலட்டல்கள் போகக்கூடாது.
அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினையை சிறுபான்மையின மக்களின் கல்வி எழுச்சி
அரசியலாக மாறியுள்ளது.
காலாகாலமாக மலையக மக்களின் “எடுப்பார் கைப்பிள்ளையாகவே" கருதி வந்த பெருமூச்சுகளுடன் சீவிக்கும் தொழிற்சங்க கல்வி எழுச்சி பற்றி அவ்வப்பொழுது வெறு கடத்தின.
குறிப்பாக மலையக மக்களின் க எதிர்பார்ப்புகள் உரிய அரசியல் கவனங்களை கல்வியாளர்களின் அயராத முயற்சிகளும் ( -- மலையகத் தொழிற்சங்க முயற்சிகள் போடும்” நட்டாமுட்டித்தன அரசியலில் கால
அரசியல் பேசியபடி, தொழிற்சங்கக் காட்டி வந்த சூழலில் தனி மனிதர்களும்
மலையகத்தின் கல்வியியல் வளர்ச்சியே

5 கல்வியுகத் -. சிவலிங்கம்!
ஆ. சிவநேசச் செல்வன்
பிரதம ஆசிரியர் - தினக்குரல்
யுெள்ள 'சமூக நகர்வுகளின்” மத்தியில் கல்வி ஆளுமை விருத்திகளும்" சகல கோணங்களிலும்
.
ள் இப்பொழுது இனமுரண்பாடுகளாலும், இன கத்தி” என்று பேசமுடியாத நிலைவரங்களைத்
கம் காலத்துக் கல்வி வரலாற்றில் ஏற்பட்ட பாரிய பிரச்சினைகள் என்ற வகையிலான பல்வேறு
Tறது.
யில் கல்வி வளர்ச்சி, சமச்சீராக வளர முடியாத னைப்புகளுடனான போக்குகளால் இப்பொழுது கள்ளன!
பி, வளர்ந்தோர் கல்வி, முறைசாராக்கல்வி, இப்பொழுது கல்வியமைப்புச் சீர்திருத்தங்களின்
பெற்றுள்ள "அரசியற் கீறல்களின்” மத்தியில் ளின் பின்னணியில் தேசியக் கல்வியே மூச்சிழந்து
| மையமாகக் கொண்டு வடகிழக்குப் பிரதேசத்துச் க்கு வேட்டு வைத்துள்ளமை அநாகரிகமான
கல்வியையும் மாறி மாறி ஆண்ட அரசாங்கங்கள் கன. மலையக அரசியலில் மூச்சுவிட முன்வந்து ங்கள் மலையகத்து இளந்தலைமுறையினரின் வம் “மேல்பூச்சான செயற்பாடுகளுடன்" காலம்
ல்வி வளர்ச்சி, இளைய தலைமுறையினரின் ப் பெறாத நிலைமையிலே தனிமனித ஆர்வமும், பெரும்பங்கு வகித்து வந்தன. -, அரசியல் ஈர்ப்புகளின் மத்தியில் "தூண்டில் மத்தைக் கடத்தின.
- குட்டி முந்தல்களின் மத்தியில் நாட்டாண்மை அமைப்புகளும் நிறுவனங்களாகச் செயற்பட்டன.
பாடு இரண்டறக் கலந்து தனது இறுதி மூச்சுவரை

Page 17
புதிய மலையகத் தலைமுறையை உருவா கல்வி அலையையே எழுச்சி பெற வைத்தா
ஆக மலையகக் கல்வி மரபில் குறிப்பாக இளைய சமுதாயம், இன்று தாழ்வுற்ற வறு வழிகாட்டும் விடிவெள்ளிகளாக மாறியுள்ளன
மலையகத்தில் ஒரு கல்விக் கோட் உழைப்புகளின் மத்தியில் உருவாக்கினார். ம மாறித் தனது வாழ்வின் அத்தனை உழைப்புகள்
அர்ப்பணித்தவர் அமரர். இர. சிவலிங்கம்.
இந்திய வம்சாவளி மக்கள் நாடற்றவ காலங்களில் எல்லாம் எதிர்கால எழுச்சிக்கு ஒரு "மாமனிதனை" இன்று மலையகம் இழ கல்வியுலகின் தளபதியாகவே செயற்பட்டார்.
அரசியல், சமூக, சமுதாய எழுச்சிகள் தலைமைகளுக்கு அப்பால் வெளிப்பட்ட " தனக்கென வாழாப் பிறர்க்குரியானனாக” தன் கலாசார, சமூக தலைமைகளையே வெளிப் அர்ப்பணிப்பு நிரம்பிய சமூக தொண்டனாகவும், உந்து சக்தியாகவும் விளங்கிய கர்ம வீரர்த
இலக்கியம், நாடகம், கலைகள் என்ற வ மலையக இளைஞர்களைப் புடமிட்டு வளரவை மலையக சமூதாயம் விடிவெள்ளியாகக் கருதி
அடுத்த நூற்றாண்டை நோக்கிய தளர்நடைபோடும் நிலைமையை இனம்பூசல்க மத்தியிலும், சென்ற காலத்து நினைவுகளை ! விழுதுகளை வேரூன்ற வைக்கவேண்டும்.
தோட்டக்காட்டுப் பாடசாலை என்ற “பட்டி இளைய தலைமுறையினரைப் புதிய உயிர்ச் பல்கலைக் கழகம் வரை செல்லும் பாதைகை தேசிய கல்விப் பாரம்பரியத்தின் உயிர்ச்சத்த
மலையகத்தில் பாகுபாடற்ற வகைய எதிர்காலத்தில் மேலும் செழுமை பெறுவதற்கு அவதானிக்க வேண்டும். 1
இர. சிவலிங்கம், அரசியல், சமூக, மலையகத் தலைமுறையின் எதிர் கால் நினைவுகளையெல்லாம் சாதனைகளாக 6 தோற்றுவித்துள்ளது.
அமரர் இர. சிவலிங்கம் மலையகத்தி அவரின் மாணவர் பரம்பரை அயராது பணி

க்க உழைத்து வந்த இர. சிவலிங்கம் புதிய
இர. சிவலிங்கமும், செந்தூரனும் உருவாக்கிய ம மிஞ்சிவிடுதலை தவறிக் கெட்ட மக்களுக்கு D இலேசாக மறக்கப்படமுடியாதது. -
டையை அமரர் இர. சிவலிங்கம் இடையறாத லையகக் கல்வியை வழிப்படுத்திய “மீகாமனாக” »ளயும் இளைய தலைமுறையினரின் எழுச்சிக்காக
( என்ற இக்கட்டுகளின் மத்தியில் சிக்கியிருந்த
வழிகாட்டும் கலங்கரை விளக்காகத் திகழ்ந்த பந்து போயுள்ளது. இர. சிவலிங்கம் மலையக
க்கு எல்லாம் உந்து சக்தியாகத் தொழிற்சங்கத் அறிவு ஜீவியாக" செயற்பட்ட இர. சிவலிங்கம் னை அர்ப்பணித்தமை இப்பொழுது புதிய கல்வி, படுத்தியுள்ளது. ஆசிரியராகவும், அதிபராகவும், இளைய தலைமுறையினரின் ஆக்கப்பணிகளுக்கு ான் இர. சிவலிங்கம். பரிசையில் எல்லா ஆக்க இலக்கியத்துறைகளிலும், த்துத் துலங்கச் செய்த பெருமகனை இப்பொழுது அவர் தம் பணிகளை நினைவுகூர முற்படுகின்றது. எழுச்சிகளின் மத்தியில் சிறுபான்மையினர் ள் உருவாகியுள்ளன. அத்தனை இழப்புக்களின் இரைமீட்டுப் பார்ப்பதன் மூலம் புதிய தலைமுறை
டயடைப்புகளின்” பிடிகளில் இருந்து மலையகத்தின் சத்துக்களாக எழவைத்து பாடசாலைகளினூடாக ள திறந்த மனித நேயனாகிய இர. சிவலிங்கத்தை பக்களில் ஒருவராகக் கணிப்பது அவசியமானது.
ல், இனவேறுபாடுகளை எழவிடாத கல்விமரபு தக் கடந்த காலச் செல்நெறிகளைக் கூர்மையாக
கலாசார, பொருளாதார பாரம்பரியங்களையும் எழுச்சியையும் பற்றிக் கனவு கண்டு, வளிப்படுத்தியமை புதிய அத்தியாயத்தையே
5 ஊன்றிய கல்விப் பாரம்பரியம் செழுமை பெற செய்யவேண்டும்.
தினக்குரல் ஆசிரியர் தலையங்கம் 1-8 -99

Page 18
1958 ஆம் ஆண்டில் திரு. சிவலிங்கம் ஆசிரியராக பணிபுரிய ஆரம்பித்தபொழுது அ கொண்டிருந்த எனக்கும் அவருக்குமான த்ெ ஆண்டில் அவர் நோய்வாய்ப்பட்டு இந்தியா ெ அவருடனான எனது நெருக்கமான தொடர்பு நீடித் அதிபராய், கல்வி அதிகாரியாய், நிர்வாக ஆலே
எழுத்தாளராய், பேச்சாளராய் பல உருவங்களில்
அனைத்திலும் இவர் தனது முத்திரையைப் பு என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு புத்தி ஜிவி எ அநீதிக்கும், கொடுமைக்கும் எதிராகக் குரல் ெ வாழ்க்கை முழுதும் அர்த்தம் உடையதாகவே
1958 தொடக்கம் 1963 வரை ஹைல புதுமுக வகுப்புவரை அவரிடம் கல்வி பயி குடியியல், வரலாறு, அரசாங்கம் முதலிய பாட கல்லூரியில் இருந்து முதன்முறையாக இலங் பெற்ற மூவரில் ஒருவனாய் இருந்து பல்கலைக்க அதில் அரசியலை முக்கிய பாடமாகவும் பயி நான் இத்தகையதொரு சிறப்பினைப் பெறுவதற் திரு. சிவலிங்கம் அவர்களின் போதனை மூல மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இவரிடம் பயின் கொண்டவை மிகப்பல. கடமையுணர்வும், பொ கண்டிப்பான ஆசிரியராகவும் அவர் திகழ்ந்தார். மத்தியில் அவருக்கு நல்ல மதிப்பினை ஏற்படு மாணவர் மத்தியல் ஒழிந்து கொண்டிருந்த வளர்ப்பதற்குத் தேவையான ஊக்கத்தையும்
இவரது கல விப் பணி ஒரு பொழுதும் வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. இலக்கிய என்பனவற்றையும் அவர் தனது மாணாக்கருக்கு அவரின் சேவையின் முழுப்பலனை அனுபவித என்பதனை நினைத்து நான் பெருமிதம் அடை
கல்லூரியில் இவரது தொடர்பு இறுக்க ஈடுபாடுகள் முதலியவையும் பெருங்காரணமாக அ தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்தபொழுது சந்தர்ப்பமும், இவர் நெல்சன் இல்லத்தின் பொ
 
 
 

இர. சிவலிங்கம்
6 rub. SAJATUDáổ56 uair மேலதிக பணிப்பாளர் நாயகம் தேசிய திட்டமிடல் திணைக்களம் நிதி, திட்டமிடல் அமைச்சு.
அவர்கள் ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் க்கல்லூரியில் ஏழாம் வகுப்பில் கல்விபயின்று 5ாடர்பு ஆரம்பித்தது. அன்றிலிருந்து 1998ஆம் Fன்றதுவரை, ஏறக்குறைய நாற்பதாண்டு காலம் தது. இக்காலப் பகுதியில் ஒரு நல்லாசிரியனாய், ாசகராய், சட்டத்தரணியாய், அரசியல்வாதியாய், நான் அவரை தரிசித்திருக்கிறேன். இத்துறைகள் தித்திருந்தாலும், இவரது புத்திஜீவித பண்பே ன்பவன் நீதிக்கும், நேர்மைக்கும் போராடுபவன், காடுப்பவன். அந்த வகையிலே திரு. சிவாவின்
அமைந்திருந்தது.
ன்ஸில் ஏழாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழக லும் வாய்ப்பைப் பெற்றேன். அவர் எனக்கு ங்களைப் போதித்தார். 1965 ஆம் ஆண்டு இக் கைப் பல்கலைக்கழகத்திற்கு நேரடி அனுமதி ழகத்தில் பொருளாதாரத்தை சிறப்பு பாடமாகவும், |ன்று இரண்டாம் தர உயர் சித்தி பெற்றேன். கு பலமான ஓர் அடித்தளத்தை ஹைலன்ஸில் மாகவே பெற்றேன் என்பதை நினைவுகூர்வதில் *ற ஆறாண்டு காலப்பகுதியில் நான் கற்றுக் றுப்பும் மிக்க ஆசிரியராக மட்டுமல்லாது ஒரு நட்போடு கூடிய இவரது கண்டிப்பு மாணவர்கள் }த்தியது. அதுமட்டுமன்றி இலை மறைகாயாக திறமைகளை இவர் இனம்கண்டு அவற்றை முன்னின்று வழங்கினார்.
வெறுமனே வகுப் பறைக் குள் மட்டும் ஆர்வம், சமூகப்பற்று, அரசியல் உணர்வு க் கல்வியோடு சேர்த்து ஊட்டினார். இத்தகைய த பலநூறு மாணவர்களில் நானும் ஒருவன் கின்றேன்.
மடைய தமிழ்ச் சங்க நடவடிக்கைகள், இல்ல மைந்திருந்தன. இவர் ஹைலன்ஸ் கல்லூரியில்
அச்சங்கத்தின் செயலாளராக பணியாற்றும் துப்பாளராக இருந்த பொழுது அவ்வில்லத்தின்

Page 19
தலைவனாகப் பதவி வகிக்கும் சந்தர்ப்பமும் எ மூலம் அவரோடு சேர்ந்து கல்விக்குப் புறம்பா அந்த நிகழ்வுகள் இன்றும் என் நெஞ்சிலே 8
திரு. சிவாவோடு நான் கொண்ட தெ முற்றுப் பெறவில்லை. நான் கல்லூரிப் படி தொடர்ந்தும், அவரை ஒர் ஆசானாகவும், வழிகா! இந்த வகையில் எனது தனிப்பட்ட வாழ்வில் ஏ எனது கல்வியைத் தொடருவதற்கு வலுவூட்டி குடும்பத்திலே ஏற்பட்ட சோக நிகழ்வு எனது | ஏற்படுத்தியது. அந்த நிலைகுலைந்த நிலை மனவலிமை ஏற்படுவதற்கு காலாகவிருந்த ப சிவலிங்கம். அவர் அப்போது எழுதிய கடிதத்தி ஒலித்து, எனக்கு ஓர் ஆத்மபலத்தை : நினைவுகூரவில்லையெனில் நான் எனது கடல்
நான் பல்கலைக்கழக கல்வியை மு இளைஞர் முன்னணியை உருவாக்குவதில் , கிட்டியது. “முன்னணி” என்ற பத்திரிகை ஒ நாட்களை நினைவுகூர்கையில் நெஞ்சு நில செயற்பாடுகள் குறித்து பல்வேறு முரண்பாடும் ஆனால், இவைகள் ஒரு போதும் எமது உற
1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து நிலைக்குத் தள்ளப்பட்ட பல்லாயிரத்தவர்களுள் நான் தங்கியிருந்த 1984-1987 காலப்பகுதியில் “த நிலைபற்றிய ஆய்வு முயற்சிகளுக்கு திரு. சி6 உறுதுணையாக இருந்தார். இவ்வாய்வு ப விவாதித்துள்ளேன். சென்னை பல்கலைக்கழக சமர்ப்பித்த தாயகம் திரும்பியோர் பிரச்சி6 வெளிவந்துள்ளன. இவர் பணிப்பாளராக இரு ஆலோசகராக இருந்து தாயகம் திரும்பியோர் புனர்வாழ்வு பற்றிய விளக்கத்துடனான நூற்பம் tation) என்ற இரு ஆங்கில நூல்களின் வரை புத்தி ஜீவித ஈடுபாடுகள் என்னெஞ்சில் பசுன.
திரு. சிவா பாடசாலையிலும் பின்னர் கற்றகாலம் (1945-1957) மலையகத்தைப் இக்காலத்தில்தான் இந்திய வம்சாவழி தமி வாக்குரிமை பறிக்கப்பட்ட சூழலில், இவரது ' நிறைந்த சூழலில், அதற்கெதிராக குரல் கெ சிவா மிக நிறைவாகவே செய்தார். அவரது எ உரக்கவே ஒலித்தன. ஒரு சமுதாய கடமைை என்ற நிறைவு அவருக்கு என்றுமுண்டு.

எக்குக் கிட்டியது. இப்படியான பல நிகழ்வுகளின் எ நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்ட நேர்ந்தது. கமான அலைகளைத் தோற்றுவிக்கின்றன.
டர்பு வெறும் மாணவ - ஆசிரிய மட்டத்திலேயே ப்பை முடித்து பல்கலைக்கழகம் சென்றாலும், டியாகவும், தோழனாகவும் எண்ணப்பழகிவந்தேன். 3பட்ட நிகழ்வுகளும் அவரது நம்பிக்கையூட்டலும் ன. எனது பல்கலைக்கழக காலத்திலே, எனது கல்வியைத் தொடருவதில் பெரும் சவால்களை யில், சவால்களுக்கு முகம்கொடுக்க எனக்கு மரில் முதன்மை மிக்கவராகத் திகழ்ந்தவர் திரு. ன் வரிகள் எந்த நேரமும் எனது செவிப்பறையில் அளித்தன. இதை நான் நன்றியுணர்வோடு மையிலிருந்து தவறியவனாவேன்.
டித்த வேளையில், 1970ம் ஆண்டில் மலையக அவரோடு இணைந்து பணியாற்றும் சந்தர்ப்பம் ன்றை நடாத்துவதில், அவரோடு ஒத்துழைத்த றைகிறது. இளைஞர் முன்னணி சம்பந்தமான கள், விவாதங்கள், விமர்சனங்கள் தொடர்ந்தன.
வைப் பாதிக்கவில்லை.
இலங்கையைவிட்டு வெளியேறும் துர்ப்பாக்கிய - நாங்கள் இருவரும் அடங்கினோம். தமிழ்நாட்டில் தாயகம் திரும்பியோர்” பற்றிய சமூக, பொருளாதார வா அவர்கள் பல வகைகளிலும் ஒத்தாசையாக, ற்றிய பல பிரச்சினைகளை இவரோடு நான் ம் நடாத்திய கருத்தரங்கில் நாங்கள் இருவரும் னைகள் பற்றிய கட்டுரைகள் நூல் வடிவில் ந்த தாயகம் திரும்பியோர் ஆய்வுநிலையத்தில் விவரணம் (Directory of Repatriates) மற்றும் டியல் (Annotated Bibliography of Rehabiliவினை (Draft) எழுதினேன். இவரோடு இணைந்த மயாக நிலைத்திருக்கின்றன. |
தமிழ்நாட்டில் கிறிஸ்தவ கல்லூரியிலும் கல்வி பொறுத்தவரை ஒர் இருண்ட காலமாகும். ழரின் பிரஜாவுரிமை நீக்கப்பட்டது. தொடர்ந்து. கல்விப் பயணம் ஆரம்பித்தது. இந்த கொடுமை காடுக்கவேண்டிய தேவை உருவாகியது. அதை ழுத்துக்களும், மேடைப் பேச்சுக்களும் அவற்றை பச் செய்வதில் தனது வாழ்வை அர்ப்பணித்தவர்
**

Page 20
ਕਿfraBjaਊਲ )11
மலையகத்தின்
ஓர் இனம் தனது இருப்பினை பிதுரார்ஜிதங்களைப் பேணிப் பாதுகாத்துக் விழுமியங்களை மேம்படுத்திக் கொள்வதற் இன்றியமையாத அம்சங்களாக அமைகின்றன
தென்புல இந்தியாவையும் - வடபு பாக்குநீரிணையூடாக காலத்திற்குக் காலம் உ
வந்துள்ளன. இருந்த போதிலும் மேற்கு ந நீர்வளமும் நிலவளமும் மிக்க மலைப் பிரதே பயிர்களை அறிமுகஞ்செய்த போதுதான் ( மிக்க தொழிற்படையொன்றின் பாரிய புலப்ெ
இத்தொமிற்படையின் சிந்தனைத் கண்காணிப்பதில் ஆரம்ப காலங்களில் அ
வாழ்வதற்குரிய அடிப்படை உரிமைகள், தே இந்த மனித இயந்திரங்கள் இந்த நாட்டின் ( பயன்படுத்தப்பட்டன.
இந்த அவல நிலையை அகற்றி திறக்கவைத்த முன்னோடிகளில் ஒருவர் இர சிந்தனையைத் தூண்டும் எழுத்தாளராக, அ பேச்சாளராக, தன்னலமற்ற வழிகாட்டியாகத் தெரிந்தெடுத்து அவர்கள் உயர்கல்வி பெறும் விளைவாக மலையக மக்களின் கல்விப் பர
இந்த மாமனிதர் இறுதியாக இலங்கைக் அவர்கள் தனது நிறுவனத்தின் மாடிக் கூட இவரை எனக்கு அறிமுகஞ் செய்து வைத்தா பேசிக்கொள்ள நிறைய விசயங்களும் பரிமாறி அடுத்த முறை வரும்போது கட்டாயம் சந்திப்பு இல்லை.
இருந்தபோதிலும் இவர்களாய் ஏற்றிலை பாய்த்து பெரு விளக்குகளாகத் திகழ்கின்ற எண்ணங்களும் இவற்றை அடியொற்றி அை வீணாகிப் போவதில்லை. ஊற்றிற் சுரக்கும் பெரும்புனலாகப் பிரவாகித்துப் பாய்கின்றது.
**

எ பெரும்புனல்
)) ---
ராஜ ஸ்ரீகாந்தன் பிரதம ஆசிரியர்
தினகரன்
நிலைநிறுத்திக் கொள் வதற் கும் தனது - கொள்வதற்கும் தனது கலை, கலாச்சார தம் கல்வி அறிவும் அரசியல் அதிகாரமும் ன.
ல இலங்கையையும் இணைத்து நிற்கும் திரியான மக்கள் புலப்பெயர்வுகள் இடம்பெற்று நாட்டவர்கள் இலங்கையின் பரிபாலனத்தைக் தசங்களில் தேயிலை, றப்பர் போன்ற பணப் தென்புல் இந்தியாவிலிருந்து உழைப்பாற்றல்
பயர்வு நிகழ்வுற்றது. திறமையும் கல்வியறிவையும் வளரவிடாது திக அக்கறை செலுத்தப்பட்டது. மனிதராக நவைப்பாடுகள் கூட மறுக்கப்பட்ட நிலையில் பொருள் வளத்தைப் பெருக்குவதற்கு மட்டுமே
இந்த அற்புதமான மக்களின் கண்களைத் - சிவலிங்கம் அவர்கள். நல்ல க ஆசானாக, ஆணித்தரமாகக் கருத்துக்களை முன்வைக்கும் திகழ்ந்த இவர் திறமைமிக்க மாணவர்களைத் D வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்ததன்
ம்பரையொன்று உதயமாகியது.
த வந்திருந்தபோது புரவலர் துரை விஸ்வநாதன் படத்தில் விருந்தளித்துக் கெளரவித்த போது ர். ஆரத்தழுவி விடைபெற்றுச் செல்லும்போது க்கொள்ள ஏராளமான தகவல்களும் உள்ளன போம் என்றார். இன்று இருவருமே நம்மிடையே
வக்கப்பட்ட அகல் விளக்குகள் பேரொளியைப் ன. நல்ல இதயங்களில் புஷ்ப்பிக்கும் நல்ல மயும் நல்ல செயற்பாடுகளும் ஒரு போதும் சிறுதுளி நீர்தான் பிரளயத்தை ஏற்படுத்தும் - 1
**

Page 21
மக்கள் மன்ற நிறுவனர் இர. சிவலிங்கம் அவ இவரது பணிகள் அனைத்திலும் இணைந்: இணைந்தே பணியாற்றியவருமான செந்தூரன் வெளிப்படுத்தும் உணர்வலைகள்.
உன் இயல்பான சி
என் இனிய நண்பா சிவா! உன் வாழ்வில் தான் எத்தனை மாற்றங்கள் எத்தனை உயர்வுகள் எத்தனை தாழ்வுகள் அத்தனையும் உன்னை நிமிர்த்தின
(3Lig
6I(ԼՔ5
குமுறச் செய்தன.
பயமற்று நீ பேசினாய் குனிந்தவர் நிமிர்ந்தனர் ஆர்ப்பரித்து எழுந்தனர்
மனம்விட்டு சத்தமிட்டு சிரிப்பாயே அந்தச் சிரிப்பின் அழகை காண விழைகிறோம்.
உன் கண்களின் இமைகளிலே வானவில்லின் நிறங்கள் பளிச்சிடட்(
 
 
 

Iர்கள் கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த போது
து நின்றவரும் மலையகத்திலும், தமிழகத்திலும் ர் அவர்கள் தன் நாற்பத்தைந்து கால நட்பினை
ரிப்பு உதிக்கட்டும்.
11
வீணான உப்பு முத்துக்கள் பனிக்காமல் உதிராமல் இருக்கட்டும்
ரோஜாக்களும் மல்லிகைகளும் உன்னைச் சூழட்டும் நெருஞ்சியும் கள்ளியும் உன்னை நெருங்காதிருக்கட்டும்
கால ஒட்டம் உன்னை நடமாடச் செய்யட்டும் வாழ்வு மலர செழிக்க இயற்கை அருளட்டும்
உனது இயல்பான சிரிப்பு உதிக்கட்டும் விடிகாலைப் பொழுதைப் போல் உனது அந்தச் சிரிப்பு காயப்பட்ட தோல்வியுற்ற நலிந்தோரை குணப்ப்டுத்தும் அருமருந்தாகட்டும்
(ஏப்ரல் 1999)

Page 22
இர. சிவலிங்கம் எம்
1UTH3 பப்புப் போடு அல் பகப்படுத்தலாம்
மோதிரத்தின் முத்தென ஈழத்தின் மத்த 'சிவா' என்றால் அது இர. சிவலிங்கம் எம். ஏ.
'சிவா வந்திருக்கிறாராமே' என்று தெ என்று மறுமுனையில் கேட்பவர் நம்மத்தியில் (
எப்போது வந்தார், எங்கே தங்கி இ அளவுக்கு அனைவரின் அகம், புறம் இரண்டிலும் அவர்கள்.
1956ஐ ஈழத்தின் கலை இலக்கியத் ஆண்டின் ஆட்சி மாற்றமும், அந்த மாற்றத்தால் ஏ சிங்களக் கலை இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட அதை தொற்றி வளர்ந்த மலர்ச்சியும் மலையகத் போலவே ஐம்பத்தாறும் அமைதி காத்தது.
நாங்கள் மாத்திரம் ஏன், இப்படி, எ புறக்கணிக்கப்பட்டவர்கள் தானா; உழைத்துக் ( ஆத்திரம்; நான்கு வருட கணப்பிற்குப் பின் 19
படித்த மலையக இளைஞர்கள் மத்தி நிகழ்ந்தது. பதுளையா, பண்டாரவளையா, கண்டிய அட்டனா, கொட்டகலையா, கம்பளையா, நாவு வெளிமடையா, நானுஓயாவா, அப்புத்தளையா, அ பகுதி இளைஞர்களிடமும் இந்த எழுச்சித் தீ பார்த்ததில்லை; அறிந்ததில்லை; ஆனாலும் எ கொழுந்துவிட்டுக் கொண்டிருந்தது! யார் இத கிளப்பிவிட்டது யார்..!
அது தான் சிவா!
ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஒரு தொடர்ந்து அறுபதுகளில் மலையகம் சிலிர்த் காரணம் படித்த மலையக இளைஞர்களின் மா
அதற்கு முன்பும் படித்தவர்கள் இருந்த அவர்கள் ஏற்றிவிட்ட தீ படிப்படியாக ஏறிவந் அதுதான் இல்லை. குளிர்சாதனப் பெட்டிக்குள் போலத்தான் மலையகத்தின் குளிருக்குள் இவ
கூலிகள் என்று சமூக ரீதியாகவும், தமி என்று வர்க்கரீதியாகவும் அடக்கப்பட்டிருந்த மல் இலக்கியம் பற்றி பேசுவதற்கான ஒரு சூழலை
சகல துறைகளிலும் பின்தள்ளப்பட்டு இருந்த மலையகத் தமிழர்களின் விழிப்புணர்வு தனிமனிதர் அல்ல. ஒரு நிறுவனமாக இயங்க சமூகவிழிப்புக்குமான ஒரு விசையாகத் திகழ்ந்
தோட்டத்தில் பிறந்து வளர்ந்து தோட்ட ஹைலண்ட்ஸில் கல்வியைத் தொடர்ந்து சென் பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 8 சட்டம் பயின்று சட்டத்தரணியானார்.
மலையகத்தில் யாரும் உயர்கல்வி பெற்றுக் கல்விமானாகத் திகழ்ந்தவர்.

ன்றும் எங்களுடன் - த தெளிவத்தை ஜோசப் புக
தலைவர் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம்
யிெல் உயர்ந்திருக்கும் மலையகப் பிரதேசத்தில்
எல். எல். பி. டிப். இன் எடியுகேஷன் தான். தாலைபேசியில் யார் கூறினாலும் எந்த 'சிவா'
எவருமிலர்.
ருக்கின்றார் என்று தான் கேட்பார்கள். அந்த ஆளுமை கொண்டிருந்தவர் திரு இர. சிவலிங்கம்
துறையின் எல்லையாகக் கொள்வதற்கு அந்த ற்பட்ட கலாசார மறுமலர்ச்சியுமே காரணமாகிறது. எழுச்சியும் வடகிழக்கு மாகாணத் தமிழரிடையே தை ஒன்றும் செய்துவிடவில்லை. நாற்பத்தெட்டைப்
ன்னும் ஆதங்கம்; காலம் காலமாக நாங்கள் கொடுக்க மட்டுமே பிறந்தவர்கள் தானா என்னும்
60ம் ஆண்டளவில் பீறிட்டுக் கிளம்பியது. ) யில் பரவலாக ஏற்பட்ட இந்த மாற்றம் எப்படி பா, மாத்தளையா, பலாங்கொடையா ரத்தினபுரியா, பலப்பிட்டியா, நுவரெலியாவா, மஸ்கெலியாவா, விஸ்ஸாவளையா, அங்கிங்கெனாதபடி அத்தனைப் எப்படிப் பற்றியது! இவர்கள் ஒருவரை ஒருவர் எல்லார் மனதிலும், எல்லார் மத்தியிலும் அது ன் சூத்திரதாரி? இந்தத் திடீர்க் குமுறலைக்
மெளனப்புரட்சி நடந்த ஆண்டான 1956 ஐத் துக் கொண்டு எழுந்தது. இந்த சிலிர்ப்புக்குக் லையகம் பற்றிய சிந்தனை. பார்கள். மேடை ஏறிப்பேசியவர்கள் இருந்தார்கள். து அறுபதுகளில் பற்றிக்கொண்டதா என்றால் உறைந்து கிடக்கும் பழைய பொருட்களைப் ர்கள் கிடந்தார்கள்.
ழர்கள் என்று இன ரீதியாகவும் தொழிலாளர்கள் லையகம் பற்றி, உரக்கப் பேசப்படாத மலையக
உருவாக்கியவர் சிவா. உழைத்துக் கொடுக்கும் ஓர் இனமாக மட்டுமே க்கு முதல்வராக இருந்தவர் அவர். அவர் ஒரு கியவர். இளந்தலைமுறையினரின் எழுச்சிக்கும்,
தவர். ப்பாடசாலையில் கல்வியை ஆரம்பித்து அட்டன் னை கிறிஸ்தவக் கல்லூரியில் எம். ஏ. பட்டம் கல்வித்துறையில் டிப்ளோமா பெற்றார். பின்னர்
பெற்றிராத ஒரு காலத்தில் படித்துப் பட்டம்

Page 23
மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கு 8
தான்படித்த அதே ஹைலண்ட்ஸ் கல்லூ உருவாக்கிய பணிகளிலும், கல்வி அமைச்சில் | பாடசாலைகளை அரசு பொறுப்பேற்க முன் -
அழிக்க முடியாதவை.
1960ல் உருவான மலைநாட்டு நல்வாழ் எழுத்தாளர் மன்றம், 70க்குப் பின் தோன்றிய ம இயக்கங்கள் மலையகமெங்கும் தோன்றின. சிவா ஒரு தோழமைச் சக்தியாகத் திகழ்ந்தது.
கல்வி மாநாடு, இலக்கிய விழா, இலக் என்று மலையகம் பூரித்துக்கிளம்பியது.
வானொலி, பத்திரிகை என்று பொதுஜ தோட்டக்காடு, தோட்டக்காட்டான் என்பவைகள் அடையாளம் காணப்பட்டன. மலையக எழுத்து, இடங்களிலும் நானிருப்பேன் என்பதுபோல் சக சிவா இருந்தார்.
மலேஷியாவில் நடந்த தமிழாராயும் | திரு சிவலிங்கம் சென்று திரும்பினார்.
மலையகத்தில் எழுதத் தெரிந்தவர்கள் காலந்தொட்டு மலையக இலக்கியம் ஈழத்து 6 முன் நிற்கிறது என்று பேசப்பட்ட அண்மைக் என்னால் மலையக எழுத்துக்களின் அறுபதின் பற்றிய எண்ணங்களை அறிந்து கொள்ளும் வ
எந்தப் பத்திரிகையில் எந்த ஒரு ம வாசித்திருந்தார். அது பற்றிய நல்லது கெட்டது
ஈழத்து விமர்சகர்கள் மலையகப் ப அவைபற்றியே முழு மூச்சுடன் பேசியவர் அவர்
ஒரு படைப்பைப் பற்றிப் பேசப்படும் சே பெறுகின்றான். மலையகத்தின் எழுத்துச் செழுமை பதில் சொல்வது சுலபமல்ல. ஒன்று இரண்டு மூ தான். கடல் நீரைக் கையில் அள்ளிப் பார்த்த இதுவும்!
- கவிஞர் மலைத்தம்பி இறந்தபோது சி தவழும் அதே முகத்துடன் என்னைத் தழுவிய "அறுபதில் நான் கண்ட கனவுகள் ஒவ்வொன்றா இறுதி மரியாதைக்காக அரச மரியாதையுடன் என்றார். ஐசெக் என்னும் தனிமனிதனின் மரணப அவர் கண்களுக்குத் தெரிந்துள்ளது. நம்மை வைத்திருக்கின்றார்கள். சிவா இறக்கவில்லை.
நாங்கள் கத்தோலிக்கர்கள். கோவிலு சொல்வதுண்டு. அதில் ஒரு ஜெபம் இப்படி வ
MAY THE LORD JESUS CHRIST, BE WITH US THAT HE MAY DEFEND US, WITHIN US THAT HE MAY SUSTAIN US, BEFORE US THAT HE MAY LEAD US, BEHIND US THAT HE MAY PROTECT US, ABOVE US THAT HE MAY BLESS US.
இந்த ஜெபத்தை நான் சொல்லும் ( மறந்து விட்டு) US என்பதை மலையகமாகவும் கொள்வதுண்டு.
HE IS WITH US & WITHIN US.

அவர் ஆற்றியுள்ள சேவை அளப்பரியது.
ரியின் அதிபராகத் திகழ்ந்தபோது மாணவர்களை பணியாற்றத் தொடங்கிய காலங்களில் தோட்டப் நின்று பட்டபாடுகள் போன்றவை காலத்தால்
வு வாலிபர் சங்கம் 63ல் தோன்றிய மலைநாட்டு மலையக இளைஞர் முன்னணி என்று இளைஞர் 1 - செந்தூரன் இணைப்பு சுற்றியுள்ளவர்களுக்கு
கியக்கலந்துரையாடல், நாடகவிழா, கலைவிழா
ஜன ஊடகங்கள் மலையகத்தை நாடி வந்தன.
மாறி மலையகம், மலையக மக்கள் என்று க்கள் அங்கீகாரம் பெறத் தொடங்கின. எல்லா லதன் பின்னணியிலும் ஏதாவதொரு ரூபத்தில்
மகா நாட்டுக்கு மலையகத்தின் பிரதிநிதியாக
ள் இருக்கின்றார்களா என்று கேள்வி எழுந்த இலக்கியத்தினை செழுமைப்படுத்தும் பணியில்
காலம் வரை அதனுடன் இணைந்திருக்கும் ஆரம்பம் முதல் சிவாவின் அவ்வெழுத்துக்கள் பாய்ப்பிருந்தது.
லையகப் படைப்பு வந்தாலும் அதை அவர் துகளையும் பேசக்கூடியவராக இருந்தார்.
டைப்புக்கள் பற்றி மூச்சேவிடாத காலத்தில் T, எழுதியவர் அவர். பாதே அந்த படைப்பாளி மகிழ்கின்றான், சக்தி மக்கு சிவாவின் பணி என்ன என்னும் கேள்விக்குப்
ன்று என்று வரிசையிட்டுக் காட்டிவிட முடியாது தால் நிறம் தெரியாதே அதைப் போலத்தான்,
வாவை கலாபவனத்தில் கண்டேன். புன்னகை படி எனக்கு மட்டும் கேட்கும் படிக் கூறினார். ய் நடக்கின்றன. ஒரு மலையகத்தின் கவிஞன்
கலாபவனத்தில் வைக்கப்பட்டிருக்கின்றான்" மல்ல, ஒரு மலையகக் கவிஞனின் கெளரவமே ம விட்டு வெகு தொலைவில் அவருடலை அவர் எம்முடன் என்றும் இருப்பார். க்குப் போய் அமைதியாக அமர்ந்து ஜெபம் நகிறது. க பா அக்கம், பாகம் 4
பெரும்பாலான சமயங்களில் (முதல் வரியை HE என்பதையும் சிவாவாகவுமே உருவகித்துக்

Page 24
- 15 ( 1 )
கல்வி யொளி க
கலங்கை
கொட்டகலை மாநகர் கூட்டமொன்றி அந்த 'வெண்கலக் குரல்' அண்மையில் கே செய்திதனைக் கேட்ட மாத்திரத்திலே எங்கள் என்றென்றும் ஓயாது - கடலலையைப் போடு
மலையக மண்ணிலே பிறந்து, மலை வாழ்வுக்கும், வளத்திற்கும், ஏன் வளர்ச்சிக்கு கொண்டவர் இர. சிவலிங்கம் என்பது வரலா
அட்டன், ஹைலண்ட்ஸில் கல்வி ப அதன்பின் அதிபராகி ஆயிரமாயிரம் புத்தி மட்டுமல்ல; 'தோட்டக்காட்டானை' 'மலையகத் இனங்காட்டிய பெருந்தகை',
கல்வித் துறையில் மலையகம் மிக சென்று உயர்கல்வி பயின்று, முதுமாணி சிறப்புக்குரியவர்.
- மலையகக் கல்லூரிகளில் க. பொ. முடியாத அந்த நாட்களில் அட்டன் ஹைல மலையகத்திலுள்ள பல கல்லூரிகளிலும் உயர் விளங்கியவர் இர. சிவலிங்கம்.
1970 களில் கல்வி அமைச்சில் சீர்திருத்தங்களை அரசுக்கு சிபாரிசு செய்து,
1983 கலவரத்தின் போது புலம்பெ இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் புன நலன்களுக்கும், தொழில் வாய்ப்புகளுக்கும் 6
இதிகாச இராமபிரானும், பஞ்ச பா திரும்பியதைப்போல, இர. சிவலிங்கம் 8 மலையகத்திற்கே வந்துவிட்டார்.
மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் ச அவரது 'முன்னணி' ஏட்டின் மூலம் எந்தப்பல பணிகளை மீளவும் தொடர இ, தொ. கா. அவர்கள் கரம் கொடுத்து உதவினார். களம்

பாட்டி நிற்குமோர்
ர விளக்கம்
- இரா. யோகராஜன்
பாராளுமன்ற உறுப்பினர் லே கடைசியாக முழங்கிய இர. சிவலிங்கத்தின் Tயம்புத்தூரில் அடங்கிப் போனதென்ற அவலச் நெஞ்சங்களில் ஏற்பட்ட அதிர்ச்சி அலையானது
Dயக மண்ணிலே வளர்ந்து, மலையக மண்ணின் மே தன்னை முழுக்க முழுக்க அர்ப்பணித்துக்
-று.
யின்று, பயின்ற கல்லூரியிலேயே ஆசிரியராகி, ஜீவிகளை வளர்த்துவிட்ட கல்விமான். அது தமிழ்ச் சமுதாயம் என்று ஊருக்கும், உலகுக்கும்
வும் பின்தங்கிய ஒரு காலகட்டத்தில், தமிழகம் பட்டத்தோடு நாடு திரும்பிய மலையகத்தின்
த. உயர்தர வகுப்புகள் நினைத்தும் பார்க்க ண்ட்ஸ் கல்லூரியிலும், அதனைத் தொடர்ந்து 1 வகுப்புகள் அறிமுகமாவதற்கு மூலகர்த்தாவாக
பட 11ம்
பணிப்பாளராக, கடமையேற்று, அரிய பல அவைகளை மலையகத்தில் அமுலாக்கியவர்.
பயர்ந்து இலங்கையிலிருந்து தமிழகம் சென்ற ஏர்வாழ்வுக்கும், வாழ்விடங்களுக்கும், கல்வி ஏறத்தாழ 14 ஆண்டுகள் அயராது பணிபுரிந்தார்.
ாண்டவர்களும் 14 ஆண்டுகளுக்குப்பின் நாடு அவர்கள் 14 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும்
ங்கம், மலையக இளைஞர் முன்னணி மற்றும் னிகளை 1983 ல் விட்டுச் சென்றாரோ, அந்தப்
தலைவர் மாண்புமிகு சௌ. தொண்டமான் > அமைத்துக் கொடுத்தார்.
- -
14

Page 25
இர. சிவலிங்கம் இலங்கை தொழில் செயலணியை " உருவாக்கி மலையக இளைஞ இராப்பகலாகப் பாடுபட்டார். மலைநாடு முழுவது இ. தொ. கா. வின் அனுசரணையோடு கண் சிந்தனையாளர்களையும், ஆசிரியர்களையும், பேரா ஒன்று கூட்டி, கடைசியாக அவர் நடாத்திய ஆலோசனைகளும், அடுத்து மலையகத்தில் அர கல்விக் கொள்கைத் திட்டங்களும் இர. சிவலிங் இனங்காணச் செய்தது. )
கோயம்புத்தூர் சென்றார். சென்றவர் செ எம்மையெல்லாம் கைவிட்டுவிட்டு! என் செய் “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் வாசகத்திற்கு வரைவிலக்கணமாகிவிட்டாரென்றா இலட்சியங்களும் எங்கள் இதயங்களில் என்றெ உறுதி..
இறுதியாக சில வார்த்தைகள்; அமரர் இர. சிவலிங் அரைநூற்றாண்டு காலமாக ஆற்றிய கல்வி,
அரிய கைங்கரியமாகும்.
சிந்தனையாராக, எழுத்தாளராக, பேச்ச தொண்டராக மலையக சமுதாயத்திற்கு ஒளியும்
அன்று அவர் வளர்த்துவிட்ட மாணவ ரீதியில் பல்துறைகளிலும் பேரோடும், புகழோடு
இலங்கை வானொலியில் அவர் அறி சிரஞ்சீவியாக ஒலித்துக் கொண்டிருப்பதைப் ( தொண்டும் எதிர்காலத்திலும் முன்னெடுத்துச் கடப்பாடு ஆகும்.
இர. சிவலிங்கத்தை நேசிக்கும் ஒவ்6ெ இது' என்பதை உணர்தல் வேண்டும் -
*:
“மலையகத்தில் சிவாவின் செயலால் சமூக பகுத்தறிவு தலைதூக்கியது, பிற்போக்குத் இலக்கிய துறையில் வளர்ச்சி ஏற்பட்டது அறிவுத்தாகமும் ஆய்வு நோக்கும் விரிவா குவிமையமாகியுள்ள இன்றைய போக்குகள் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வளமும், வலுவும்

லாளர் காங்கிரஸோடு இணைந்து, “இளைஞர் rகளின் அரசியல், சமூக, கல்வி மேம்பாட்டிற்கு ம் பல கல்விக் கருத்தரங்குகளை நடாத்தினார்! 9 மாநகரிலே மலையகத்து அறிஞர்களையம், சிரியர்களையும், சமூக சேவை அமைப்புகளையும்
கல்விக் கருத்தரங்கும், அவர் சமர்ப்பித்த நிமுகப்படுத்தப்பட வேண்டி அவர் வகுத்துத்தந்த கம் அவர்களை ஒரு கலங்கரை விளக்கமாகவே
ன்றவர்தான் - சென்றேவிட்டார் விண்ணுலகத்திற்கு வோம்? எத்துணை துரதிர்ஷ்டசாலிகள் நாம்! ) தெய்வத்துள் வைக்கப்படும்” என்ற வள்ளுவரின் லும், இர. சிவலிங்கத்தின் உருவமும், அவரது ன்றும் பசுமையாகவே இருக்கும் என்பது மட்டும்
கம், தான் பிறந்த இலங்கையிலும், தமிழகத்திலும் சமூகப் பணி காலத்தை வென்று நிற்குமொரு
Tளராக, கல்விமானாக, வழக்கறிஞராக, சமூகத் D, வழியும் காட்டிய கலங்கரை விளக்கம் அவர்.
- இளைஞர் சமுதாயமே இன்று நாடளாவிய ம் விளங்குகின்றார்கள்.
முகப்படுத்திய “குன்றின் குரல்” என்றென்றும் போல, அமரரின் சமூகத் தொண்டும், கல்வித் செல்ல வேண்டியது மலையக சமுதாயத்தின்
வாரு மலையக மகனும், 'காலத்தின் கட்டாயம்
**
உணர்வு பீறிட்டது, விழிப்புணர்வு கிளர்ந்தது, தனத்துக்கு எதிர்ப்பலை கிளம்பியது, கலை சொற்பொழிவு கலை செழுமைபெற்றது, டைந்தது, இந்த நூற்றாண்டின் இறுதியில் யாவற்றிற்கும் வழிசமைத்ததோடு மலையக 5 சேர்த்தவர் சிவலிங்கம்.''
I இராகலை கல்வி கலை இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்த இரங்கல் கூட்டத்தில்
பாபீ. மரியதாஸ்
14 -7-1999

Page 26
- மலையகத்தில் என் அறம் மாமனிதர் இ
15 அப்பொ1) குட்ரம் - 3
| 1964ம் ஆண்டு ... க. பொ. த. உயர் கல்லூரி வாசலில் அடியெடுத்து வைக்கிறேன் சந்திக்கப் போகிறோம் என்ற நினைவில் நெஞ்சு வியர்க்கிறது. "அதிபர் வகுப்பில் இருக்கிறார்; அண்ணன் வந்து சொல்கிறார். காத்திருக்கிே காத்து நிற்கும் என்னைப் பார்த்து புன்னகைக்க செல்கிறேன். 'பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. நல்லவராகத்தானே தெரிகிறார், மனம் ஆறு வாங்கிப் பார்க்கிறார். ஆச்சரியத்துடன் என்னைப் எனக்கேட்கிறார். சந்தோஷத்துடன் பதில் கூறு
அமரர் சிவலிங்கத்துடனான எனது ! பின்னரும் நெஞ்சில் பசுமையாக நிலைத்துள்ளது பல்வேறு நிலைகளில் பல்வேறு இடைவினை மிக்க அதிபர்; வகுப்பறையில் அர்ப்பணிப்பும் வெளியே எழுத்தாளர், விமர்சகர், இல. சமூக சீர்திருத்தவாதி... இப்படி பல பாத்திரங் அனைத்தினும் அவர் மிளிரத் தவறவில்லை.
திரு. சிவலிங்கம் - எமக்கு அரசியல் கற்பித்தார். அதிபராக பல்வேறு கடமைகள் இ தவறியதில்லை. அவர் நடத்திய அரசியல் | பாடத்துடன் இணைந்து ஆக்கபூர்வமாகத் தர் எமது சமூகத்தின் சரித்திரத்தையும் கூற | ஹைலன்ட்ஸின் பெயர் மலையகம் மட்டுமி ஹைலன்ட்ஸ் மலையகக் கல்வியின் மையமாக மையமாகவும் மாறியது. இதில் அவரது தோழரு பங்கினையும் இங்கு நன்றியுடன் குறிப்பிட 6ே
- 1965ல் ஹைலன்ட்ஸில் ஒரு மாபெரும் ஒருவரும் "எதிர்கால ஹைலன்ட்ஸ்” என்னும் மாதிரியுரு ஒன்றினை கடதாசியில் வடிவமைத்து கட்டிடத்தின் மேல்மாடி இருக்கவில்லை. எமது தனது உரையில் திரு. சிவலிங்கம் எமது பன அக்கனவை நிறைவேற்றுவதாக உறுதியும் க நிறைவேற்றவும் செய்தார்.
1965ம் ஆண்டு தான் திரு. சிவலிங். நேரடியாக அரசியலில் ஈடுபட்டார். சில ச பதவியையும் இழந்தார். ஹைலன்ட்ஸ் மாணவர்க

றும் நிறைந்திருக்கும் ர. சிவலிங்கம்
தை. தன்ராஜ்
பிரதம செயற்றிட்ட அதிகாரி --- தேசிய கல்வி நிறுவகம், மகரகம்.
தர வகுப்புக்கு அனுமதி வேண்டி ஹைலன்ட்ஸ் 1. திரு, சிவலிங்கம் அவர்களை முதன்முதலில் படபடக்கிறது; பயம் அதிகரிக்கிறது; உடலெங்கும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார்” குமாரவேல் றன்... இறுதியில் திரு. சிவலிங்கம் வருகிறார். கிறார். 'கம்இன்' என்கிறார். ஆர்வத்துடன் உள்ளே ( நிச்சயம் அனுமதி கிடைக்கும். பார்ப்பதற்கு தல் கூறுகிறது. அதிபர் எனது பெறுபேற்றை ப பார்த்து “யார் உனக்கு குடியியல் படிப்பித்தது?” அகிறேன். )
முதலாவது சந்திப்பு மூன்று தசாப்தங்களுக்குப் -. அதன் பின்னர் அவருடன் பல்வேறு மட்டங்களில், "கள். கல்லூரியில் கண்டிப்பும், கட்டொழுங்கும் 5 வாஞ்சையும் மிகுந்த ஆசிரியர்; கல்லூரிக்கு க்கியவாதி, பேச் சாளர், பத்திரிகையாளர், பகளை திரு. சிவலிங்கம் ஏற்றிருந்தார். அவை
், வரலாறு, ஆங்கிலம் ஆகிய பாடங்களைக் இருந்த போதும் நேரத்துக்கு வகுப்பறைக்கு வரத் பாடம், தினமும் ஒரு சிந்தனைக் கிளர்வு தான். க்கிக்கும்படி அவர் தூண்டுவார். இடையிடையே அவர் தயங்கியதில்லை. அவரது காலத்தில் ன்றி முழு நாட்டிலும் கொடிகட்டிப் பறந்தது. - மாத்திரமன்றி மலையக சமூகத்தின் எழுச்சியின் நம் எமது ஆசிரியருமான திரு. திருச்செந்தூரனின் வண்டியது எனது கடமையாகும்.
பொருட்காட்சி நடந்தது. நானும் எனது நண்பர் - மகுடமிட்டு கல்லூரியின் பிரதான கட்டிடத்தின் பக் காட்சிப்படுத்தியிருந்தோம். அப்போது பிரதான
கற்பனையில் அதனை உருவாக்கியிருந்தோம். மடப்பினை பெரிதும் சிலாகித்துப் பேசினார். தான் கூறினார். நீண்ட காலத்துக்குப் பின்னர் அதனை
கத்தின் வாழ்க்கையை திசைமாறியது. அவர் முகப்புல்லுருவிகளின் "சேவை'யினால் தனது -ள் கொதித்தெழுந்தனர். ஹைலன்ட்ஸ் வரலாற்றில்
16

Page 27
முதல் தடவையாக வகுப்புகளை மாணவர்கள் பதவியைத் திருப்பப் பெற்றுக் கொள்ள முடியவில் உயர்வகுப்பில் இருந்த எமது படிப்பும் மண்ணான எம்மைத் தமது வீட்டுக்கு அழைத்துப் படிப்பித் எண்ணிப் பார்க்கிறேன். ஆனால் நாங்கள் அை அவர் படிப்பித்த அரசியல் பாடத்தில் மாத்தி சிவலிங்கத்தின் அயராத முயற்சியால் ஹைலி முதன்முதலில் பல்கலைக்கழகம் புகுந்தனர். ஆன சங்கிலியாகத் தொடரவிடவில்லை. எமது வகுப்பு
திரு. சிவலிங்கத்தின் வாழ்க்கையில் ப6 வாழ்க்கை 1965-70 வரை தொழிற்சங்க வாழ்க்ை அதிகாரி 1977-83 வரை சட்டத்தரணி. 1983 இருந் 1998ல் திரும்பவும் மலையகத்துடன் இணைந் இடையிலேயே அறுந்துவிடுகிறது. அவரது வாழ் அவரை இன்றும் அடையாளம் காட்டுவது அவர் வாழ்ந்து பலநூறு மாணவர்களை உருவாக்கி காலகட்டமே. இன்று அவரை நினைவு கூறுட என்றே அவரை அடையாளம் காட்டுகிறார்கள். மூலைமுடுக்கெல்லாம் அவரது பெயர் பரவியது சொல்லின் செல்வர் என்றும் அவர் போற்றப்பட் என்றால் கூட்டம் அலைமோதிய காலம் அது.
ஆனால் பின்னர் காலம் மாறியது. ம6 ஒருவர் மலையத்திலிருந்தே சென்றுவிடும் நிலை ஏ ஏற்பட்ட தொல்லைகள், அழுத்தங்கள் அவ்வாற இருந்திருக்கலாம். சமூக, பொருளாதார, அரசிய மலையகத்தைவிட்டு நீங்கி இருக்கலாம். ஆன வேளையிலும் தாயகம் திரும்பிய மலையகத்த அதனால் அவர் சிறை செல்லவும் நேரிட்டது. பாசத்தினாலுமே அவர் திரும்பவும் கடந்த வரு கல்விப்பணியில் தன்னை இணைத்துக் கொண்டா கல்வியில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறி செய்தார்.
திரு. சிவலிங்கம் நோய்வாய்ப்படுவதற்கு உரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. என்னிடம் பகிர்ந்து கொண்டார். தான் ஏன் திரும் சந்தர்ப்பங்களில் எனக்கு நெஞ்சம் நெகிழ்ந்தது; கன நேசித்த ஒரு மனிதனை நான் அங்கு கண்டே கனவிலும் நனவிலும் யாசித்த ஒரு மனித நேய மாணவர்களின் சமூக உயர்வு கண்டு இறும்பூதெ "நீயும் வா, மந்தையைவிட்டு நீங்கிய ஆட்டுக் பயணத்தைத் தொடர்வோம்' என்று உறுதியுடன் அந்த வகையில் திரு. சிவலிங்கம் மலையகத்தில் நேசிக்கும் மனிதர்களின் உள்ளங்களில் என்றும்
SK SK
17
 

பகிஷ்கரித்தனர். ஆனால் எம்மால் அவரது லை. திரு. செந்தூரன் இடமாற்றம் செய்யப்பட்டார். து. போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் தார். அந்த சீரிய தியாகத்தை இன்னும் நான் னவரும் பரீட்சையில் தோல்வி அடைந்தோம். ரெம் அனைவருமே சித்தியடைந்தோம்! திரு. Uன்ட்ஸிலிருந்து 1964ல் மூன்று மாணவர்கள் ால் திரு. சிவலிங்கத்தின் பதவிநீக்கம் அதனை பில் யாருமே பல்கலைக்கழகம் செல்லவில்லை.
ல்வேறு கட்டங்கள். 1965 வரை ஹைலன்ட்ஸ் கை. 1970-77 வரை திரும்பவும் அதிபர், கல்வி து அவர் மலையகத்தை விட்டு ஒதுங்கிவிட்டார். து கொள்ள வருகிறார். ஆனால் இணைப்பு க்கையில் பல்வேறு கட்டங்கள் இருந்தபோதும் ஹைலன்ட்ஸில் ஆசிரியராகவும், அதிபராகவும்
மலையகத்தின் எழுச்சிக்கு வித்திட்ட அந்த வர்கள் ஹைலன்ட்ஸின் முன்னாள் அதிபர்
அந்த காலகட்டத்தில் தான் மலையகத்தின் மலையகத்தின் இளைஞர் தளபதி என்றும் டார். திரு. சிவலிங்கம் பேசுவதற்கு வருகிறார்
லையகத்தின் இன்றைய எழுச்சிக்கு வித்திட்ட 1ற்பட்டது. திரு. சிவலிங்கத்துக்கு அடுக்கடுக்காக ான தீர்மானத்தை மேற்கொள்ளக் காரணமாக பல் காரணிகளின் தாக்கம் காரணமாக அவர் ால் திரு. சிவலிங்கம் தமிழகத்தில் வாழ்ந்த தவரின் நலன்களைக் காக்கவே போராடினார்.
மலையகத்தின் மீது கொண்ட அன்பினாலும் டம் இங்கு வந்தார். திரும்பவும் சுறுசுறுப்பாக ார். புதிய கல்விச் சீர்த்திருத்தங்கள் மலையகக் நித்து ஒரு மாநாட்டையும் கண்டியில் ஏற்பாடு
த முன்னர் அவருடன் கொழும்பில் நீண்டநேரம்
தனது கடந்தகால வாழ்க்கையை விரிவாக பி வந்தேன் என்பதற்கு விளக்கமளித்தார். சில ண்கள் கலங்கின. மலையகத்தை ஆத்மார்த்தமாக ன். மலையக மக்களின் மேம்பாட்டை தனது பனை நான் அங்கு கண்டேன். தான் கற்பித்த ய்திய ஒரு தந்தையை நான் அங்கு கண்டேன்; குட்டிகளைத் தேடிப் பிடிப்போம். திரும்பவும் அழைத்த ஒரு தோழனை அங்கு கண்டேன். ஈடும் இணையுமில்லா தலைவன். மலையகத்தை
நிறைந்திருக்கும் மாமனிதன்!

Page 28
அண்மையில் காலம் சென்ற அமரர் 150 ஆண்டுகால வரலாற்றில் உதித்த ஒரு வித்தகன், சொற் பொழிவாளன். மலையக ம பின்தங்கிய நிலைமைகளை நன்கு உணர்ந்த சிந்தித்தவர். மேம்பாட்டுக்கான பல்வேறு பணிகளையும் செயற்படுத்தியவர். அவ தலைமைத்துவப் பாங்குடைய ஆளுமை, ட படித்த மலையக இளைஞர்களை ஆகர்ஷித்த இளைஞர்கள் இவரைச்சுற்றி வட்டமிட்டனர். த
ஆசிரியராகவும், அதிபராகவும், உய அவர்கள் ஏராளமான மலையக மாணவர்க்கு பெற உந்து சக்தியாகவும் மலையகப் பின் இந்திய பல்கலைக்கழகத்தில் பொருளியற் கல்வியியல், சட்டம் முதலிய துறைகளி முன்னுதாரணராக விளங்கியவர். இவருடைய பல்கலைக்கழகக் கல்விப் பீடத்தில் சில க பட்டமேற்படிப்பு மாணவர்க்கு மிகச் சிறந்த த கல்விபயின்ற மாணவர்களிற் பலர் இன்று பல் அமர்ந்துள்ளனர். அவர்களில் பலர் எனக்கு அறிவு, சமூக உணர்வு என்பனபற்றி அவர்
அமரர் சிவலிங்கம் அவர்கள் இல இலக்கியக் கோட்பாடுகளில் விரிவான புலபை வளர்ச்சி பற்றிய நிறைவான புரிந்துணர்ை எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகர சொற்பொழிவுகளில் எப்போதுமே இலக்கிய
அமரர் சிவலிங்கம் அவர்களுடைய மலையக மக்களின் வரலாற்றுப் பின்புலத் அவருடைய சிந்தனைகளைப் பெரிதும் விரு சகல எழுத்துக்களையும் தேடிக் கண்டறிந்: சமர்ப்பித்தல் வேண்டும். மலையக மக்கள் ( சிவலிங்கம் நினைவு மலரொன்றில் மலைய மேம்பாடு பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் வருப் வேண்டும். அமரரின் பணிகளுக்கு அவரது செய்யக்கூடிய பெரும் கெளரவமாக இந்நினை
SK
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வலிங்கம் ாற்றின் நாயகன்
சோ. சந்திரசேகரம் பேராசிரியர் கொழும்பு பல்கலைக்கழகம்
இர. சிவலிங்கம் அவர்கள் மலையக மக்களின்
சிறந்த கல்விமான், கற்றறிவாளன், இலக்கிய க்களின் சமூக, அரசியல், பொருளாதார ரீதியான நவராய், அம்மக்களின் மேம்பாட்டுக்காக ஆழ்ந்து சிந்தனைகளையும் இயக்கரீதியான அரசியல் நடைய பேச்சாற்றல், சிந்தனைத் தெளிவு ரந்துபட்ட புலமை என்பன நூற்றுக்கணக்கான நன. மலையகமெங்கும் நகர்ப்புறமெங்கும் படித்த மது தானைத் தலைவனாக ஏற்றுக் கொண்டனர்.
பர் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றிய அமரர் கல்வி வழிகாட்டியாகவும், உயர்கல்வித் தேர்ச்சி ன்னணியிலிருந்து வந்த அவர் அந்நாளிலேயே துறையில் உயர்கல்வி பெற்று அதன் பின்னர் லும், பல்கலைக்கழக பட்டம் பெற்று ஒரு கல்வியியல் தகுதிகளின் காரணமாக கொழும்பு ாலம் கல்வித்திட்டமிடல் என்னும் பாடநெறியை மிழ்நடையில் முறையாகக் கற்பித்தவர். இவரிடம் வேறு அரசாங்கத் துறைகளின் உயர்பதவிகளில் பரிச்சயமானவர்கள். அமரர் அவர்களின் ஆழ்ந்த களிடமிருந்து ஏராளம் கேள்விப்பட்டுள்ளேன்.
க்கியத் துறையையும் விட்டு வைக்கவில்லை. Dயுடையவராய், தமிழக மற்றும் ஈழத்து இலக்கிய வை அவர் பெற்றிருந்தார். சிறந்த சிறுகதை ாகவும் அவர் விளங்கினார். அவருடைய நயம் ததும்பி ஓடும்.
அரசியல், கலை, இலக்கிய, கல்விப் பணிகள் தில் வைத்து ஆராயப்பட வேண்டியதொன்று. ம்பியவர்களும் பின்பற்றியவர்களும் அவருடைய து தமிழ் மக்கள் மத்தியில் சிறந்த பிரசுரமாக மேம்பாட்டை மனதிற் கொண்டுழைத்திட்ட அமரர் 5 மக்களின் அரசியல், சமூக, கலாசார, கல்வி வகையில் அவர்கள் முயற்சிகள் மேற்கொள்ள நு அன்பர்கள், ஆதரவாளர்கள், மாணவர்கள் ாவுமலர் அழையவேண்டும் என விரும்புகின்றோம்.
>...

Page 29
இர. சிவலிங்கம் 8 சில பசுமையான
அ.
கல்வி மன்றங்களிலும், கலை ே மலையருவியெனப் பொழிந்து தள்ளிய மணிக்கு இலட்சியப் பாதையில் இட்டுச் சென்ற ஒரு வி குன்றின் மேல் இட்ட விளக்கெனச் சுடர்வீசிப் குமைந்துவிட்டது. நம்பிக்கை நட்சத்திரம் உதிர் வீரர் அமரராகிவிட்டார்.
இது நடந்தது கடந்த 1999 ஜூலை 9 கோயம்புத்தூர் என்ற பெரு நகரின் ஒரு பாங்கல்
சாமிமலை ஸ்டொக்ஹோம் தோட்டத்தி கல்வி கற்று, பின்னர் அதே கல்லூரியின் அதிபர் முதன் முதலாகச் சந்தித்த நாள் இன்னும் பசுமைப் முன்னால் அது நடந்தது. கண்டியில் பிரபல அவர்கள் தாம் வெற்றிகரமாக நடத்திவந்த அ ஏற்பாடு செய்திருந்தார். அப்போது நான் சுதந் என்னையும் அந்த விழாவில் கலந்துகொள்ளும்
திரு. பி. டி. ராஜன் தலைமை வகித்த ஒரு கூட்டம். பேச்சாளர்கள் மூவர், முதலா பேராசிரியராகவிருந்த டாக்டர் கே. கணபதிப்பில் நான் அழைக்கப்பட்டேன். என்னைத் தொடர்ந்து ஒரு வாலிபர். அவர்தான் இர. சிவலிங்கம் என தமது பண்பினாலும், தோற்றத்தினாலும், பேச்சுத்த முதன் முதலாக அன்று எங்களுக்கிடையே ஆ மறையும்வரை தொடர்ந்தன.
1: கண்டி அசோகா ஹொஸ்டல் விழாக் மலை நாட்டில் வாழும் மக்கள், தரம் குறைவா சில பகுதியினரால் மதிக்கப்படுவது தகாது என் என்றும், வடக்கத்தியார் என்றும், தோட்டக் க கண்டித்துப் பேசினேன். அவர்கள் வாழும் பகு என்றும், அவர்கள் மலையக மக்கள் என்று அழை. ஒரு கருத்து முதன் முதலாகத் தெரிவிக்கப்பட்
எனக்குப் பின்னர் பேசிய இர, சிவலிங் பேசினார். தான் இனிமேல் மலையகம், மலையக முதல் கையாளப்போவதாகவும் அதே மேடைய

அவர்களைப் பற்றி எ நினைவுகள்
எஸ். டி. சிவநாயகம்
சிரேஷ்ட பத்திரிகையாளர் -
மடைகளிலும், அரசியல் அரங்குகளிலும் ரல் ஓய்ந்துவிட்டது. மலையக இளைஞர்களை 'ரத் தளபதியின் வெற்றிநடை ஒடுங்கிவிட்டது. பிரகாசித்துக் கொண்டிருந்த ஒரு ஒளிக்கதிர் ந்துவிட்டது. இர. சிவலிங்கம் என்னும் செயல்
| ஆம் திகதி வெள்ளிக்கிழமை, இந்தியாவில் ல். செய்தி அறிந்து மனம் துடித்துப்போனோம்.
ல் பிறந்து, ஹட்டன் ஹைலண்ட் கல்லூரியில் ராகப் பதவி வகித்த திரு. இர. சிவலிங்கத்தை பாக நினைவிருக்கிறது. சுமார் 45 ஆண்டுகளுக்கு பிரமுகராக விளங்கிய திரு. பி. டி. ராஜன் சோகா ஹொஸ்டலில் ஓர் ஆண்டு விழாவை கதிரன் பத்திரிகையின் ஆசிரியராகவிருந்தேன்.
படி அழைத்திருந்தார்.
கார். மாணவர் கலைநிகழ்ச்சிகளுக்கு முன்பாக "வதாக, அப்போது பல்கலைக் கழகத்தில் ள்ளை பேசினார். இரண்டாவதாகப் பேசுவதற்கு மூன்றாவதாகப் பேசினார் சிங்கக்குட்டி போன்ற
அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். அன்றே றெனாலும் என்னைக் கவர்ந்தார் இர. சிவலிங்கம். ரம்பித்த நட்பும், பரஸ்பர மரியாதையும் அவர்
கூட்டத்தில் நான் பேசுகையில், இலங்கையில் ன தமிழ் மக்களாக, இலங்கைத் தமிழர்களில் று மனம் வருந்திப் பேசினேன். இந்தியாக்காரர் எட்டார் என்றும் அவர்கள் குறிக்கப்படுவதைக் கதியை மலையகம் என்று குறிப்பிடவேண்டும் க்கப்பட வேண்டுமென்றும் கூறினேன். இப்படியான -து அந்தக் கூட்டத்தில்தான்.
கம் என் பேச்சையும் கருத்தையும் வரவேற்றுப் - மக்கள் என்ற சொற்பிரயோகத்தையே அன்று பில் தெரிவித்தார். அன்று முதல் அவர் அந்த

Page 30
இரண்டு பதங்களையுமே பிரசார வேகத்து முதற்கொண்டு சுதந்திரனில் மலையகம் என் மலையக வாசகர்களுக்கு என்று ஒரு பக் அப்போது சுதந்திரனில் பணியாற்றி வந்த தி
இர. சிவலிங்கம் சென்னையில் கிறிஸ் அப்போது அவருக்கு திராவிட இயக்க ஈ( பேச்சாளர்களின் நடையிலேயே எதுகை மோ ஆற்றோட்டமாகப் பேசப் பயின்று கொண்டார் தமிழ் இளைஞர்களிடையே ஒரு தலைவர் அர் ஆங்கிலத்திலும், சிங்கள மொழியிலும் கூட பேசும் ஆற்றல் அவருக்கு வியக்குமளவிற்கு
மேடைப் பேச்சென்றால், அந்தக் கி வடக்கில் திரு. அ. அமிர்தலிங்கம், கிழக்கில் சிவலிங்கம், அரசியல் அரங்கில் இர. சிவ6 எதுகையும், மோனையும் நிறைந்து சொல் புள்ளி விவரங்கள் கூடை கூடையாக அள் அதுவே உடனே குளிர்ந்து தென்றலாகத் விளங்கினார் இர. சிவலிங்கம் தமது வாலிப
சென்னையில் படிக்கும்போதே அ பட்டதாரியாகிய ஒரு கேரளத்துப் பெண் மனமொருமித்த பொருத்தமான துணைவியார கூட்டுத் தாபனத்தில் மலையாள மொழி கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்க இருவரும் நன்கு படித்தவர்கள். ஒருவர் வா கடமை பார்க்கிறார்.
படித்துவிட்டு இலங்கை திரும்பிய இ விளங்கினார். சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த L சேர்ந்த பீட்டர் கெனமன் ஆகியோரின் அர மாறினார். இந்தக் காலகட்டத்தில் அவர் இ தலைவர் திரு. எஸ். தொண்டமானையும் கடைப்பிடித்தார். அதனால் திரு. தொண்டமா அவருடைய இந்தப்போக்கு அரசியலில் அ6 எனக்கு ஏற்பட்டது.
கண்டியில் இர. சிவலிங்கத்தைச் ச பத்திரிகைக்குத் தோட்டத் தொழிலாளர் பற் பிரசுரித்துவந்தேன். அவர் முதன் முதலில் என்று நினைக்கிறேன். பின்னர் சில சிற்றிதழ்க இருந்தார் என்பதும் நாடறிந்ததே.
முதல் சந்திப்பின் பின்னர், இரண்டு கல்லூரியில் இரண்டு நாள் தங்கும் சந்தர்ப்பம்
 

உன் பயன்படுத்தலானார். நானும் அதே வாரம் ற பிரயோகத்தைப் பத்திரிகையில் புகுத்தினேன். கத்தைப் பொறுப்பேற்றுத் திறம்பட நடத்தினார், ருெ ஏ. எம். துரைசாமி அவர்கள்.
தவக் கல்லூரியில் படித்து எம். ஏ. பட்டதாரியானார். டுபாடு இருந்தது. அதனால் திராவிட இயக்கப் னைகளுடன் தமிழ் மொழியை அறுத்து உறுத்து இந்தச் சொல்லாட்சியே அவருக்கு மலையகத் தஸ்தைத் தேடிக் கொடுத்தது. தமிழில்மட்டுமன்றி வெகு ஆணித்தரமாகவும். ஜனரஞ்சகமாகவும் கை கூடிவந்தது.
5ாலகட்டத்தில் மூவர் கொடிகட்டிப் பறந்தார்கள். திரு. செ. இராசதுரை, மலையகத்தில் திரு. இர.
லிங்கம் பேசினால் அங்கு அடுக்குத் தொடரும்,
மாரி கொட்டும், இடி குமுறும், அனல் பறக்கும்.
ாளிச் சிதறும், ஆவேசம் ஆவியாகப் பறக்கும்,
தவழும். இப்படியான ஒரு சொற்பொழிவாளராக
வயதில்,
புவர் காதல் வயப்பட்டுவிட்டர் கூடப்படித்துப் மணியே அவருக்கு மனைவியாக அமைந்து, ானார். இவர் பிற்காலத்தில் இலங்கை ஒலிபரப்புக்
ஒலிபரப்புக்குப் பொறுப்பான அதிகாரியாகக் தாகும். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உளர். ங்கித்துறையில் மேலதிகாரியாக அமெரிக்காவில்
ர. சிவலிங்கம் இடதுசாரி சிந்தனை உடையவராக டாக்டர் என். எம். பெரேரா, கம்யூனிஸ்ட் கட்சியைச் சியல் சித்தாந்தங்களால் கவரப்பட்ட ஒருவராக லங்கைத் தொழிலாளர் காங்கிரஸையும், அதன் மிகவும் கடுமையாக விமர்சிக்கும் போக்கைக் னுக்கு அவர் வேண்டாதவராகக் கணிக்கப்பட்டார். வருக்கு ஏற்றம் தரத்தக்கதல்ல என்ற எண்ணம்
ந்தித்து நட்பு ஏற்பட்ட பின்னர், அவர் சுதந்திரன் றிய கட்டுரைகள் எழுதிவந்தார். நானும் ஏற்றுப்
சுதந்திரனில் எழுதித்தான் எழுத்தாளருமானார் களுக்கு கலம் எழுத்தாளராகவும், ஆசிரியராகவும்
வருடம் கழித்து, அவருடன் ஹட்டன் ஹைலண்ட் எனக்கு ஏற்பட்டது. பண்டிதர் கே. பி. இரத்தினம்

Page 31
வருடாவருடம் ஏதாவது ஒரு நகரத்தில் தமிழ் வந்தார். அந்த வருடம் ஹட்டனில் ஹைலண்ட் தமிழ் மறைக் கழகத்தின் உப தலைவர்களி நான் கலந்து கொண்டேன். அப்போது தான் இர மனம் விட்டுப் பேசினோம்.
அந்த உரையாடலில் ஒரு விஷயம்
கல்வித் தராதரம், நிர்வாகத்திறன், பேச்சாற்ற தன்மை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் நல்ல எதிர்காலம் உண்டு என்றும், அப்படி கொள்கையுடன் அலைந்து கொண்டிருப்பது
மலைநாட்டில் செல்வாக்குடன் உள்ள ஒரு பயன் தரும் என்றும் கூறினேன். அத்தோடு அ நல்லதல்ல என்றும், முடிந்தால் இ. தொ. க ஆலோசனை கூறினேன். அப்படி அவர் இணை மலையக மக்களுக்கும் நன்மையும், சேவையு கூடும் என்பதையும் விளக்கினேன். இ. தொ. க) அன்று தலைமைத்துவமும், கல்வித்தராதரமும் குறைவாக இருந்ததால் இர. சிவலிங்கம் போ6 அமைப்பில் உயர்வுக்கு இடம் இருக்கிறதென்
காலம் சுழன்றது. பின்னர் இர. சிவலிங் கொழும்பில் குடியேறினார். பல உத்தியோகா செய்தார். 1983 கலவரத்தில் பாதிக்கப்பட்டு இ
இந்தியாவில் சில காலம் கழித்தபின் வந்து சேர்ந்தார். அப்போது எந்த இ. தொ. ச எந்த ஸ்தாபனத்தில் சேர்ந்து பணியாற்ற மறு அமைப்பு நிர்வாகியும் ஆலோசகருமாக வந்து வெறுப்பை மறந்தார். அவருடைய தலைமைத்து உணர்ந்து கொண்டார். திரு. தொண்டமானும் இ உன்னதமான ஒரு நிலையில் வைத்துக் கொ நோய் வாய்ப்பட்டு மீண்டும் அவர் இந்தியா செ அங்கு மறைந்துவிட்டார்.
நான் ஆலோசனை கூறிய காலத்தில் காலவோட்டத்தில் அந்த ஸ்தாபனத்தின் ஓர் உ உறுப்பினராகவும் அல்லது ஒரு மாகாணசபை அவருடைய திறமையும், பேச்சுவன்மையும். ெ உயர்த்தியிருக்கும்.
மலையகம் தந்த ஒரு சிறந்த கல்
வாய்சாலகர், சர்வதுறை ஞானஸ்தர், சட்டத்தர ஒரு மாபெரும் இழப்பாகும். அவர் ஞாபகம் எ
ജൂൺങ്ങേ
kick
 

மறைக் கழகத்தின் ஆண்டுவிழாவை நடத்தி கல்லூரியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ல் ஒருவர் என்ற முறையில் அந்த விழாவில் சிவலிங்கத்துடன் தங்க நேர்ந்தது. இருவரும்
முக்கியமாக இருந்தது. இர. சிவலிங்கத்தின் 3ல், மும்மொழி ஞானம், சுமுகமாகப் பழகும் போது மலையகத்தில் அவருக்கு அரசியலில் ஒரு நோக்கம் அவருக்கிருந்தால் இடதுசாரிக் பயன் தராது என்றும், எப்படியாவது அவர் தொழிற்சங்க இயக்கத்துடன் இணைவதுதான் வர் திரு. தொண்டமானை விமர்சித்து வருவது 1. விலேயே சேர்ந்து பணிபுரியுங்கள் என்றும் ந்தால், ஸ்தாபன ரீதியாக, மலையகத்துக்கும், ம் செய்யும் வாய்ப்பு அதிகமாகக் கிடைக்கக் வில் திரு. தொண்டமானுக்கு அடுத்தபடியாக ), பேச்சாற்றலும், ஆளுமையும் உள்ளவர்கள் ன்ற ஓர் இளைஞருக்கு எதிர்காலத்தில், அந்த றும் கூறினேன்.
பகம் கல்வி இலாகாவிலிருந்து வெளியேறினார். ங்கள் பார்த்தார். சட்டத்தரணியாகத் தொழில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து சென்றார்.
னர் 1998 ஆம் ஆண்டு திரும்பவும் இலங்கை நா. வையும் தொண்டமானையும் எதிர்த்தாரோ, த்தாரோ, அந்த ஸ்தாபனத்திலேயே இளைஞர் சேர்ந்தார். திரு. தொண்டமானிடம் இருந்த வம் தோட்டத்தொழிலாளருக்கு ஏற்றது என்பதை இர. சிவலிங்கத்துக்குரிய மதிப்பளித்து மிகவும் ண்டார். அந்தப் பதவியிலே இருக்கும் போதே ல்லவேண்டியதாயிற்று. திரும்பி வரமுடியாமலே
) அவர் இ. தொ. கா. வில் சேர்ந்திருந்தால், யர் தலைவராக மட்டுமன்றி, ஒரு நாடாளுமன்ற யின் தலைவராகவும் அவர் விளங்கியிருப்பார். சயலாற்றலும் அவரை உச்சாணிக் கிளைக்கு
விமான், பட்டதாரி, சிறந்த அறிஞர், சிறந்த ணி, பண்பாளர் மறைந்தமை மலையகத்துக்கு ன்றும் நின்று நிலைக்கும் என்பதில் சந்தேகம்

Page 32
சிறையில் சிவலி
நீலகிரி அதிகளவு 'தலித் மக்களை சாஸ்திரி ஒப்பந்தப்படி தாயகம் திரும்பிய இவர்கள் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்ப
நீலகிரியின் பசுமைக்கும் அழகு ஒருங்கிணைத்து அவர்களின் வாழ்க்கை மே குரல் கொடுத்தும் போராடியும் வருகின்ற மன வருடங்களாக தலித் மக்களின் பாதுகாவல்
இர. சிவலிங்கம் எம், ஏ, எல். எல். உள்ள கோண்டாக் குறிச்சி புதூரை பூர்விகம் படித்தவர். வழக்கறிஞர்; சிறந்த கல்விமான்; நிறுவி அம்மக்களுக்காக பாடுபட்டார். அ (DIRECTORY OF REHABILITATION OF REPARTE விரிவாக எடுத்துக் கூறுகின்ற ஒரே நூலா தலித் மக்கள் மற்றும் நலிவடைந்த மக்க வந்தார். தாயகம் திரும்பியோர் தேசிய பேர சங்கத்தின் தலைவராகவும் இருந்த அவர், நல்வாழ்வு மற்றும் உரிமைகள் அவர்களைக்
கோவை மனித உரிமைக் கழகத்த சர்வதேச மனித உரிமை அமைப்பான உ உறுப்பினராகவும் இருந்து, இந்தியாவில் பாதிக்கப்படும் போது குரல் கொடுத்து வந்
இவரின் மனித உரிமைப் போராட்ட திரும்பிய மக்களிடையே விழிப்புணர்வையும் நீலகிரி * மாவட்டத்திலுள்ள ஆதிக்கச் சக்தி நிர்வாகத்தினருக்கும் பெரும் சவாலாகவும் விளைவாக இங்குள்ள ஆதிக்கச்சக்திகள் செயல்களைச் செய்து 5.8.93 அன்று கோவை சொல்லாமல் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு
கடும் குற்றவாளிகளுக்கு இருக்கின்ற 2 முறையில் நடத்தப்பட்டு வந்தார். 24 மணி TARY CONFINEMENT). நீரிழிவு, இரத்த அ சென்னை மருத்துவ மனைக்கு மாற்றம் | பிறப்பித்தபோது மருத்துவமனைக்கு அழைத்து மட்டுமன்றி, கால்விலங்கும் போடப்பட்டிருந் முறையில் போர்க்கால கைதிகளுக்குக்கூட வைக்கும் நடைமுறையில் அவர் வைக்கப்பு

பகம் - ஒரு சிறுகுறிப்பு
இளையதம்பி ஈஸ்வரலிங்கம்
முகாமையாளர் தேசிய சேமிப்பு வங்கி
க் கொண்டுள்ள மாவட்டம். இவர்களில் ஸ்ரீமாவோ - இரண்டரை லட்சம் இந்தியர்களும் அடங்குவர். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் டுபவர்களாகவும் உள்ளனர்.
க்கும் வளத்துக்கும் காரணமான இம்மக்களை பம்பாட்டுக்காகவும் அடிப்படை உரிமைகளுக்காகவும் வலய மக்கள் மறுவாழ்வு மன்றம் கடந்த பதிணைந்து
னாகச் செயற்பட்டு வருகின்றது. -
பி. அவர்கள் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் Tகக் கொண்டவர். சென்னை கிறிஸ்துவக் கல்லூயில் சென்னையில் தாயகம் திரும்பியோர் ஆய்வுமையம் வர் தொகுத்த தாயகம் திரும்பியோர் கை நூல் AIATES) தாயகம் திரும்பிய மக்களின் நிலைமைகளை தம். கோவை நலிந்தோர் நல மையத்தை நிறுவி ளுக்காக பல ஆக்கபூர்வமான பணிகளை ஆற்றி வையின் தலைவராகவும் ஜனநாயகத் தொழிவாளர் இவ்வமைப்புகள் மூலம் ஏழை, எளிய மக்களின் ச் சென்றடைய அரும்பாடுபட்டு வந்தார்.
நின் அமைப்பாளரான இர. சிவலிங்கம் அவர்கள், உலக உணவூட்டல் உரிமை இயக்கத்தின் (FIAN ) மட்டுமின்றி உலக அளவிலும் மனித உரிமை துள்ளார்.
- - - - டங்களும் போர்க்குரலும் தலித் மற்றும் தாயகம்
முன்னேற்றத்தையும் உருவாக்கியுள்ளன. இதனால் கெளுக்கும் அவர்களுக்குத் துணைபோகும் சில சிம்மசொர்ப்பனமாகவும் இருந்து வந்தார். இதன் அவரைப் பழிவாங்கும் நோக்குடன் பல சதிச் வ 'கியூ' பிராஞ்ச் போலீசாரால் எவ்விதக் காரணமும் நி சிறப்பு முகாமில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
உரிமைகள்கூட மறுக்கப்பட்டவராய், அங்கு மோசமான நேரமும் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டு (SOLIபழுத்தம் மற்றும் இருதய நோயாளியான, அவரை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வரப்பட்ட இர. சிவலிங்கம் அவர்களுக்கு கைவிலங்கு தது. மருத்துவமனையிலும் மிகக் கொடுமையான
இல்லாத, கால்களுக்கு சங்கிலியிட்டு பிணைத்து பட்டிருந்தார். ***
22

Page 33
1.සිඛවළක්‍රිIfජ් ඊ. ITI@ර්ශිඛර நீண்டமலைத் தொடர்போலே நாளும் பலத் தொல்லைகளால் நசுங்கியே தவிக்கின்ற ஏழைத் தொழிலாளர் ஏற்றமுடன் வாழ்ந்திடவே
ந்நாளும் குரல் கொடுக்கும்
3605 65|
வாயிருந்தும் மெளனிகளாய் வகையறியா நடைப்பிணமாய் உழைப்பையே முதலாக்கி உழல்கின்ற மாந்தரெல்லாம் நிலையான வாழ்வு பெற்று நிமிர்ந்திங்கு வாழ்வதற்கு உழைத்திட்ட உத்தமரே உம் வழியில் எம் பயணம்
சிவா சிறையிலிருந்த போது அவர்
ck:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொஞ்சு தமிழ் நாட்டினுக்கு குடிவந்தால் துயரெல்லாம் அஞ்சி எங்கோ ஒடுமென்று அங்கிருந்து வந்தவர்கள் நெஞ்சமெல்லாம் புண்ணாகி நிலைகுலைந்து நிற்கையிலே நெஞ்சுயர்த்தி வந்திங்கே நேசக்கரம் தந்தாயே
செங்கையிலே சிறையிட்டு சிறுமைப் படுத்திட்டே உந்தன் உறுதிக்கு உலைவைக்க எண்ணினரோ எந்தச் சிறை சென்றாலும் ஏழையின் விடுதலைக்காய் உந்தன் உயர்பணிகள் அழிவின்றி ஒளி வீசும்
தம் விடுதலை வேண்டி ஒலித்த குரல்

Page 34
மலையக சமூக வளர்க்
ஒரு கிளர்ச்சியாள்
''திரு சிவலிங்கம் மலையக சமூ பூர்வமானதுமான தத்துவார்த்த தளத்தை கொண் சமூக அரசியல் கலாசாரங் குறித்து விஞ்ஞான பூ இர. சிவலிங்கம் தாமே, ட்ரொஸ்கிய ச குறிப்பிடத்தக்கதாகும். இக்கால எல்லையில் கலை - இலக்கியத்தைச் சமூக விஞ்ஞான ரே முரண்பாடுடையோராய் மாறினரென்பது மற்றெ அமைந்ததெனலாம்” என்று தேசிய கலை இ புதுவசந்தத்தில் 'அறுபதுகளிலான மலையகத்தம் என்ற தலைப்பில் எம். முத்துவேல் எழுதியுள்
அதே விதமாக 1960 களில் நா. சங்கத்தினூடாகவும் பின்னர் புதிய செங்கடிச் முன்னெடுக்கப்பட்ட போராட்ட வேலைத்திட்டங்க என்று 18-7-99 தினக்குரல் வாரமலரில் மலைப் செய்யப்பட்டுள்ளது. 18-7-99 வீரகேசரி வாரமா பெருக்கெடுத்து ஓடச்செய்தவர் என்ற தலைப்பில் கல்லூரியில் இர. சிவலிங்கத்தின் மாணவர்கள் அவரின் கருத்துக்களுடன் முரண்படத் தொடங் நா. சண்முகதாசனின் தலைமையிலான சீனசார் என்றும் விளக்கியுள்ளார்.
ஆக அறுபதுகளில் மலையகத்தின் என்பது நிரூபணமாகிறது. அதில் ஒன்று பார் முற்போக்கான போக்கென்றும் மற்றது மாக்சிய பங்களிப்பு என்றும் விளங்கிக் கொள்ளப்படுகி
எனவே இர. சிவலிங்கம் இறுதிவரை ஒ இயல்பற்ற ஒன்றாகவே இருக்கமுடியும். அ செயற்பட்டவர்களில் ஒன்றிரண்டு பேரைத்தவி சென்றுவிட்டதால் அவர்களுடன் இர. சிவலிங். அவரை அணுகுவதும் வெறும் கற்பிதமாகிவி தத்துவ தளத்திலிருந்து கொண்டு தான் இர. சில மாக்சிய புத்திஜீவி ஒருவரை கற்பிதம் செ மக்களுக்காய் உழைப்பது எங்ஙனம் என்ற 9 பிரிதொரு விடயமென நான் கருதுகிறேன்.
அறுபதுகளில் மலையக எழுச்சியில் |

சசியில் இர. சிவலிங்கம் என், மனிதாபிமானி
இ. தம்பையா
சட்டத்தரணி
கம் குறித்து தீட்சண்யமிக்கதும் யதார்த்த டிராதமை காரணமாக, அவரைப் பின்பற்றியோடும் பூர்வமான தெளிவுடையோராய் காணப்படவில்லை. சார்புடையவராக இருந்திருக்கிறார் என்பது
மார்க்சிய கோட்பாட்டுத் தாக்கத்திற்குட்பட்டு காக்கில் பார்க்கத் தலைப்பட்டவர்கள் அவரோடு ஒரு வரலாற்றுச் செல்நெறியின் தோற்றுவாயாக லக்கியப் பேரவையின் வெள்ளி விழா மலரான மிழ் இலக்கியங்களின் ஸ்தாபிதப் பிரயத்தனங்கள்
ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சண்முகதாசன் தலைமையிலான செங்கொடிச் சங்கத்தினூடாகவும் மலையகத்தில் பரவலாக கள் பற்றி இர. சிவலிங்கம் அக்கறையற்றிருந்தார் பகவலத்தில் குறிஞ்சிக்குரலோனால் விமர்சனம் மரில் வரண்ட மலையகத்தில் கல்வி வெள்ளம் நந்திதா எழுதியுள்ள கட்டுரையில் ஹைலண்ட்ஸ் Tய் இருந்தவர்கள் பல்கலைக்கழகம் சென்றதும் பகினர் என்றும் முரண்பட்ட அந்த இளைஞர்கள் ரபு கம்யூனிஸ்ட் கட்சியால் ஈர்க்கப்பட்டிருந்தனர்
எழுச்சியில் இரண்டு போக்குகள் இருந்தன் ரம்பரிய தொழிற்சங்க இயக்கத்திற்கு மாறான கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்களின் புரட்சிகர றது. ஒரு மாக்சியராக வாழ்ந்தாரா என்ற அணுகுமுறை அறுபதுகளில் மாக்சியத்தை ஏற்றுக்கொண்டு ர அனேகர் மாக்சியத்திலிருந்து தூர விலகி கத்தை ஒப்பிட்டு ஒப்பியல் அணுகுமுறையில் டும். நான் ஏற்றுக் கொண்டு ஒழுகும் மாக்சிய வலிங்கத்தை என்னால் பார்க்க முடியுமென்றாலும் ய்துகொண்டு அவ்வாறான ஒருவர் மலையக புணுகுமுறையில் இர. சிவலிங்கத்தை பார்ப்பது
பாரம்பரிய தொழிற்சங்க இயக்கத்திற்கு மாறான

Page 35
முற்போக்கான போக்கை பிரதிநிதித்துவம் செய நின்று செயற்பட்டவ்ர் என்ற ரீதியல் இர. சிவலிங்க அமைய வேண்டுமென விரும்புகிறேன்.
இர. சிவலிங்கத்தின் மறைவை அடுத்து அனுதாப அறிக்கைகளும் வெளிவந்தன. இவற அதிபராக, சட்டத்தரணியாக இருந்தவர் என்றும் தோட்ட உள்ளகக் கட்டமைப்பு அமைச்சின் அத மலையகத்தின் இளைய தலைமுறையினருக்கு கா விற்கும், அதன் தலைமைக்கும் சவாலாக இருந்து செயற்பட்டார். அதனால் எல்லா புத்திஜீவி முற்போக்கு உணர்வுகள் போன்றவற்றை கொண்டிருந்திருக்கிறார் என்றும் முடிவெடுத்துவ இர. சிவலிங்கத்தை பற்றி அறிய வேண்டும் எ முற்றுமுழுதுமான நிராகரிப்பு வாதமாகிவிடுவது வரலாற்றை அதற்கே உரிய அர்த்தத்தில் விள தோட்டத் தொழிலாளர்களை உள்ளடக்க தன்னடையாளங்களை தேடிப்பாதுகாக்கும் முய தேசிய இனமாக காண்பதற்கான ஆரம்ப முயற் மலையகத்தமிழர்கள் என்ற பெயரையும் அறிமுக விஞ்ஞான கண்ணோட்டத்தில் மலையகம் என்ற அவர் மேலோட்டமாகவே அச்சொல்லை அறிமு தேசிய இனத்துக்கான கருத்தாக்கம் 1960 களில்
தோட்டத் தொழிலாளர் என்று அ6 புத்திஜீவிகளினதும், மத்தியதர வர்க்கத்தினரதும் என்ற சொல் அறிமுகம் செய்யப்பட்டது என்றும் அ இர. சிவலிங்கம் இருந்தார் என்றும் கூறி மலைய வர்க்கத்தன்மையைக் குறைத்துவிட்டது என்றும் அறிமுகத்தால் இன்று தோட்டத் தொழில உணர்விற்குட்பட்டுள்ளதால் அவர்கள் இ6 ஐக்கியப்படுவதற்கு தடையாகவே அச்சொல் ஆ 1960 களில் மலையகத்தில் மத்தியதரவ இர. சிவலிங்கம் மலையத்தின் கல்விகற்றவர்கள் சரியாக இருப்பினும் நாகரீகமாக இருக்க வேண் அறிமுகம் செய்யப்பட்டது என்று கூறுவது சரிய மக்கள் மீது புரியப்பட்டு வருகின்ற இனரீதியான உழைக்கும் மக்களினதும் இயக்கங்களாக நட தமிழ் தேசிய இனத்தின் கூறாக மலையகத் தமிழ்ப இல்லாதபோது மலையகத் தமிழ் மக்க மேலோட்டமானதொன்றோ தற்செயலானதொன்று அவர் இந்தியாவிலிருந்தபோது மலையகத் தமிழ்ம தமிழ் தீவிரவாத இயக்கமொன்றின் நடவடிக்கை சிலர் கூறமுயற்சிப்பதில் உண்மை இருப்பதாக
பேரினவாத நிகழ்ச்சி நிரலில் இருக்கி
 

பதவர் அல்லது அப்போக்கிற்கு தலைமையாக ந்தை பார்ப்பதற்கான முயற்சியாகவே இக்கட்டுரை
வழமையான பாணியில் இரங்கல் செய்திகளும் றிலிருந்து அவர் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் இறுதி காலத்தில் அமைச்சர் தொண்டமானின் திகாரியாக கடமையாற்றினார் என்பதும் மட்டுமே தெரியவருகின்றன. ஒரு காலத்தில் இ. தொ. இருந்தவர் இறுதியில் அவற்றுடன் நெருங்கி களையும் போன்று எதிர்ப்புணர்வுகள், கிளர்ச்சிகள் அவருடைய இளமைக் கால சொத்தாகவே பிட்டு மலையகத்தின் இளம் தலைமுறையினர் ன்ற அவாவை கைவிடுவார்களேயானால் அது மட்டுமன்றி அவர் வாழ்ந்த காலத்து மலையக ங்கிக் கொள்ள மறுப்பதுமாகும். கிய இந்தியவம்சாவளி தமிழ்மக்களின் இனத்துவ பற்சிகளை ஆரம்பித்தவர், அம்மக்களை ஒரு சிகளில் ஈடுபட்டதுடன் அத்தேசிய இனத்துக்கு ம் செய்து வைத்தார். ஆனால் அவர் முறையான சொல்லை அறிமுகம் செய்யவில்லை என்றும் கம் செய்தார் என்றும் கூறி மலையகத் தமிழ் தோன்றவில்லை என்று சிலர் விவாதிக்கின்றனர். ழைப்பது குறித்து வெட்கப்பட்ட மலையக வசதிபடைத்தோரினதும் சதியாகவே மலையகம் ந்தப்பிரிவினரை பிரதிநிதித்துவம் செய்பவராகவே கம் என்ற சொல் தோட்டத் தொழிலாளர்களின் கூறுகின்றனர். மலையகம்' என்ற சொல்லின் ாளர்கள் மலையகத் தமிழர்கள் என்று bங்கையின் ஏனைய தொழிலாளர்களுடன் புமைந்துவிட்டது என்றும் கூறுகின்றனர். ர்க்கம் வளர்ச்சியடைந்திருக்க வில்லையாதலால் ளை பிரதிநிதித்துவம் செய்தார் என்று கூறுவது டும் என்பதற்காகவே ‘மலையகம்' என்ற சொல் ானதாக இராது. ஏனெனில், மலையகத் தமிழ் அடக்குமுறைகளுக்கு எதிராக முழு நாட்டின் வடிக்கைகள் எடுக்கப்படாத போது, இலங்கை க்கள் இணைக்கப்படுவதற்கு வேலைத்திட்டங்கள் ள் என்ற அடையாளத்துடனான எழுச்சி என்றோ கூறமுடியாது. மறுபுறம் பிற்காலத்தில் க்களின் இன உரிமைகளை வென்றெடுப்பதற்காக களில் ஈடுபட்டதாக அவரின் இறப்பிற்கு பிறகு
ഠിക്രിuഖിബ്ലെ.
ன்ற இனக்கலப்பிற்கு பூரணமாக பலியாகாமல்

Page 36
மலையகத் தமிழ்மக்கள் இன்றும் இருப்பதற்கு மன மலையக மக்கள் சார்பிலான தற்காப்பு அடிப்பு
மலையகத் தமிழ்மக்கள் என்ற அடிப்ப இடதுசாரிகளுடன் நெருங்கிய தொடர்பை வைத் அரசியல் தேசிய நீரோட்டத்துடன் இணைந்தது வந்திருக்கிறார். தேசியரீதியாக அவர் லங்கா 8 வைத்திருந்தார். பின்னர் சிறிலங்கா சுதந்திரக் போன்ற விடயங்களில் இன்று பத்து பாராளுமன்ற 1970-77 ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் சங்கம் மலையக இளைஞர் முன்னணி என்ற தலைமைவகித்த அவர் அன்றைய கூட்டரசாங்கத் மலையகத்தவருக்கு ஆசிரியர் நியமனங்கள் வ வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. பிரஜாவுரிமை எண்ணிக்கையினருக்கு 1970 - 77 காலகட்டத்திலே எனலாம். இந்த முன் நிகழ்வுகளை சாத்தியமாக் இருந்த சிவலிங்கம் ஆவார். தோட்டப்பா கல்வித்திட்டத்தினுள் பெருந்தோட்டக் கல் மேற்பார்வையாளர் பதவிகளும், தொழிற்சங்க காரி எதிர்பார்ப்புகள் அரசாங்க வேலைவாய்ப்புகளுக் ஐக்கியமுன்னணி அரசாங்கத்திடம் அவர் அரசாங்கங்களுடன் சாதிக்கப்போவதாக கூறு நிரலாக இருக்கிறது.
தோட்டத்துறைத்தனங்களுக்கும் மிக தலைமைகளுக்கும் எதிராக 1960 களில் முன்னெ தலைமையிலான நடவடிக்கைகளை குறைத்து ம அரசியல் பற்றிய பல சிந்தனைகள் விதைக்கப்
பண்பாட்டு ரீதியாக கல்வி வளர்ச்சிக்கா திராவிட இயக்க பகுத்தறிவுவாத நடவடிக்கை சீர்திருத்தவாத நடவடிக்கைகள் பல முன்னெ மன்றத்துக்கூடாக மலையக இலக்கியம் வலி பாட்டாளிவர்க்க இலக்கியம் என்பதை அதன் தொழிலாளர்களின் பிரச்சினைகளை இலக்கியப்ப அடிப்படையிலான இலக்கிய நடவடிக்கைகளே
- தொழிலாளர்களுக்காக மட்டுமே ெ கொள்கையை அன்று கொண்டிருந்த சில சட்ட மட்டுமே தோன்றுபவர்களாக இருக்கின்றனர். இர. 8 கடமையாற்றியபோதும் தொழிலாளர்களுக்கு எ
மலையகத்தில் போராட்டங்களும், கிள ஒரு பகுத்தறிவுவாதியாக, கிளர்ச்சியாளர் பொதுநலவாதியாக பல சவால்களை அவர் எனவே மலையக சமூகத்தின் ஒரு அசை இருந்திருக்கிறார். அவரின் அந்த வரலாற்றுப் பா
- - - - - - -
*)

Dலயகம் என்ற அந்த அடையாளம் எடுக்கப்பட்டது, படைகளில் ஒன்றாகக் கொள்ளப்படலாம்.
டையை கொண்டிருந்தாலும் நாடளாவிய ரீதியில் கதிருந்த சிவலிங்கம் மலையகத் தமிழ்மக்களின் நாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமசமாஜக் கட்சியுடன் ஆரம்பத்தில் தொடர்பை கட்சியுடன் இணைந்தார். வேலைவாய்ப்பு கல்வி உறுப்பினர்களாலும் செய்யமுடியாத சிலவற்றை செய்திருந்தார். மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் 3 பெயரில் இயங்கத் தொடங்கியது. அதற்கு துடன் பேச்சு வார்த்தை நடத்தியதன் விளைவாக ழங்கப்பட்டன. பின்னர் அரச நிறுவனங்களிலும் ம பறிக்கப்பட்ட பிறகு மலையகத்தவரில் பெரும் லயே முதல்முதலாக வேலைவாய்ப்பு கிடைத்தது கியவர் அதிபராக இருந்து, கல்வி அதிகாரியாக டசாலைகள் அரசமயமாக்கப்பட்டு தேசிய வியும் கொண்டுவரப்பட்டது. தோட்டங்களில் யாலங்களில் பிரதிநிதிப் பதவிகளுமே என்றிருந்த தம் விரிவடைந்தன. 1970 - 77 காலகட்டத்தில் சாதித்து கொண்ட விடயங்களே இன்றும் பதே மலையக அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி
வும் பலமாகவிருந்த பாரம்பரிய தொழிற்சங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இர. சிவலிங்கம் மதிப்பிட முடியாது. இந்நடவடிக்கைகளுக் கூடாக ப்பட்டன.
க பலவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கள் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளன. னடுக்கப்பட்டுள்ளன. மலைநாட்டு எழுத்தாளர் சர்க்கப்பட்டுள்ளது. அச்சங்கத்தின் தலைமை
கருத்தியிலாக கொள்ள மறுத்திருந்தாலும், பரப்பில் நிராகரிக்க முடியவில்லை. மனிதாபிமான
முதன்மைப் பெற்றன. தாழில் நீதிமன்றங்களில் தோன்றுவதென்ற டத்தரணிகள் இன்று தோட்டக் கம்பனிகளுக்கு சிவலிங்கம் குறுகியகாலம் தான் சட்டத்தரணியாக
திராக செயற்படவில்லை. ர்ச்சிகளும், மறுமலர்ச்சியும் ஏற்பட்ட காலத்தில் வாக, முதலாளித்துவ மனிதாபிமானியாக, எதிர்கொண்டு சாதனைகளை படைத்துள்ளார். வியக்கத்துக்கு ஒர் ஊக்குவிசையாக அவர் த்திரத்தை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. **

Page 37
என் நினைவு
“என் சமூகத்திற்கு என்னால் முடிந்தவ மட்டும் என் கல்லறைக்கு சுமந்து செல்கிறேன்' கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
“உழைப்பின் வாரா உறுதிகள் உள்! செய்து திருப்தி கண்டவர் அவர். அந்த என முதுமாணிப்பட்டம், தமிழா ஆங்கிலமா எதுவிஞ்சி செல்வி சரோஜினியை மட்டுமல்ல எம்மையே ! தகுதிகளையும் கொண்டு ஒரு வங்கியின்
ஸ்தாபனத்தில் உயர் பதவியோ பெற முயற்சிக் கொடுக்க முன்வந்தது அந்த எண்ணத்தின் உ
TH பாடத்தை படிப்பறைக்கு அப்பாலும் “கோல்புரூக்கை” பற்றி படிப்பிக்கும்போதும் கூறு நிலத்தாலான சமூகத்தை பணத்தாலான சமூகம் படைக்க வேண்டும்.” அங்கே பாடம் நடந்தது; 'ப கடன் தீர்க்கும் பணியல்ல; தன் சமூகத்தைத் வேரறுக்கும் பணி.
அவருக்கு முன்னரும் மலையகத்தில் | அவருக்குப் பின்னாலும் இருக்கிறார்கள். அவர் நிறுவனங்களோடு தங்கள் முகங்களை மறை வந்தவர்கள் அச் சமூக நிறுவனங்களை விமர்க ஆனால், சிவா விமர்சித்ததோடு மட்டுமல் பிரயோகிப்பதிலும் வெற்றிகண்டார். இந்தப் பின் வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். உலகை என்ற மார்க்சின் கூற்று நம் நினைவுகளில் 6
சிவா பன்முகப்பட்ட செழுமையான ஆடு சிந்தனை, செயல், வாதாடும் திறன் என்று அடுக் அப்பால் அவரிடம் ஒரு மனிதத்துவமும் இ மஸ்கெலியா பாராளுமன்ற உறுப்பினர் திரு. நாளில் பல மனிதர்களை நான் சந்தித்து இரு மனிதரை காண்பதரிது.” இந்த மனிதப் பன சிவசிதம்பரம், திரு. அப்துல் அஸீஸ், திரு. ., திரு. வி. கே. வெள்ளையன் தந்தை செல்வநா வீட்டு வரவேற்பறையில் பார்த்த ஞாபகம் இன்
சிவா ஒரு நிறுவனம். பழமையை த முயன்றார். சந்தாப்பண வசதி, அலுவலகம், பு கூட சொந்தமாக இல்லாமல் அன்று இந்தப் இன்றும் பிரமிக்கத்தக்கதாகவே இருக்கிறது.

புகளில் சிவா
ஆர். இராமலிங்கம்
ரை பணி செய்திருக்கிறேன் என்ற திருப்தியை 'நான் ஜப்பானிலிருக்கும் போது சிவா எழுதிய
வோ” என்ற தாரக மந்திரம் கொண்டு பணி ன்ணம் அடி மனதில் இருக்கா விட்டால், ஒரு நிற்கும் என்று பிரித்தறியமுடியா மொழிப்புலமை, கவர்ந்திழுக்கும் கவர்ச்சித் தோற்றம், இத்தனை உயர் அதிகாரியாகவோ, அல்லது வர்த்தக காமல் ஏழை மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் உந்துதலால்தான்.
கொண்டு செல்லும் வழக்கம் கொண்டவர். பவார். “அவர்தன் அரசியல் சீர்த்திருத்தங்களால் ாக மாற்றினார்... நாம் மனத்தாலான சமூகத்தைப் டைதிரட்டும் பணியும் தொடர்ந்தது. செஞ்சோற்றுக் தாழ்த்திய சக்திகளை வெஞ்சினம் கொண்டு
பட்டதாரிகள் சிந்தனையாளர்கள் இருந்தார்கள். நக்கு முன்னையவர்கள் அன்றைய பிற்போக்கு 3த்துக் கொண்டார்கள். அவருக்குப் பின்னால் சனம் மாத்திரமே செய்து கொண்டிருக்கிறார்கள். நலாமல் விமர்சனங்களை செயல்பூர்வமாக னணியில் “அறிவு ஜீவிகள் நிறையவே உலகை க அதற்கேற்ப மாற்றுவதுதான் நம் வேலை” வந்து போகிறது.
நமைகளைக் கொண்டிருந்தார். எழுத்து, பேச்சு, கிக் கொண்டே போகலாம். இது எல்லாவற்றிற்கும் இழையோடிக் கொண்டிருந்தது. காலஞ்சென்ற
ஆரியதிலக்க ஒரு முறை சொன்னார். "வாழ் க்கின்றேன். ஆனால், சிவாவைப் போன்ற தூய ன்பு தான் அவர்பால் பலரை ஈர்த்தது. திரு. இராமநாதன் தொண்டமான், திரு. ஆரியதிலக, யகம், அமிர்தலிங்கம் போன்ற பலரை சிவாவின் எனும் மறையவில்லை.
ன் பலம் கொண்ட மட்டும் மோதி உடைக்க முழு நேர ஊழியர், ஏன் ஒரு தட்டச்சு யந்திரம் 1 பணியை மேற்கொண்டார் என்ற உண்மை தன் சொற்ப ஊதியத்தில் தாயார், மனைவி,

Page 38
பிள்ளைகளை போசிக்க வேண்டிய நிலை 8 சமூகப் பணியை விழுங்கிவிடாமல் சாகசம் (
- சிவா பல துறைகளில் தடம் பதித்தாள் சாரிகளுடன் அவர் ஒரு நேச அணியைக் பிரமுகர்கள் அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள். பின்னால் அவர் சட்டத் திருமதி. சிவலிங்கம் ஒருமுறை சொன்னார். சிவாவிடம் வருகின்றன. நம்மவர் - நம்பிக்கைய “உயிருக்குத் தமிழ், உறவுக்கு சிங்களம், உ நிதர்சன வாழ்க்கை இது. 1965ம் ஆண்டு தே இழந்தார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் பறிக்கப்பட்டது. 1970 ம் ஆண்டு இவ்விழப்
இடதுசாரி அரசாங்கத்துடன் அவர் முரண்ப பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தலை மலையக மக்கள் பிச்சா பாத்திரம் ஏந்தி தெ மயப்படுத்தப்பட்ட தோட்டத் தொழிற்துை விசாரிக்கப்பட்டன. தலவாக்கலை ஹொலிரூ சங்குவாரி தோட்ட தொழிலாளர்கள் தாக்க பின்னணியில் அப்பகுதி பாராளுமன்ற உறுப்
லெட்சுமணன் துப்பாக்கிச் சூடு மலையகத் தெரிவித்து கொழும்பு விவேகானந்தா மண்டபத்தி உரையை நிகழ்த்தினார். இவ்வாறான தொடர் தான் சார்ந்த முகாமலிருந்தே கருத்தாலும் ஏற்பட்டது. அவரின் சமூகப் பணிகளில் பிற்க காரணிகளில் இதுவும் ஒன்று. தமிழ் இடதுச் தனிநபர் சிந்தனைகள் அவர்களிடம் வலுப்பெ
நீண்ட இடைவெளிக்குப் பின் இலங் சந்திக்கிறார். பழைய உறவுகளைப் புதுப்பிக் நோய்வாய்ப்பட்டு மீண்டும் இந்தியா போய்விட்
காலமெல்லாம் சிறுமை கண்டு சிங்க பார்க்கச் சென்ற என்னை தன் கரத்தால் ! நினைத்தாரோ; வார்த்தைகள் வரவில்லை; அவு கொட்டுகிறது. நான் என் கண்களைத் துடைத்
நேரமாகிறது; போய்வருகிறேன் சேர்... தொடர்பு அன்றுடன் (5-2-99) அறுந்து போய்வ
தன் வாழ்நாளில் பல நூறு தனி நட ஒரு சமூகத்தை தட்டி எழுப்பியவர். அவரது
e Fਤ ਵਰਤੇ ਜੂਨ ਨੂੰ பி 5 20 பேர்

இருந்தும் இந்தத் தனி மனித முரண்பாடு தன் செய்து காட்டியவர்.
லும் அரசியலுக்கே மிக நெருக்கமானவர். இடது கொண்டிருந்தார். இடது சாரி உள்ளூர் சிங்கள
போவதோடு அவர் மீது மிகுந்த மரியாதையும் தரணியாக அட்டனில் தொழில் பார்த்த போது 'நிறையவே சிங்களவர்களுடைய வழக்குகள். பானவர் என்ற நினைப்பு அவர்களிடம் இருக்கிறது. லகுக்கு ஆங்கிலம்” என்று முழங்கிய ஒருவரின் டர்தலில் இடது சாரிகளை ஆதரித்துத் தொழில் ல் கிடைத்த தொழில் இறுதி நேரத்தில் தட்டிப் புகள் நிவர்த்திக்கப்பட்டாலும் தான் ஆதரித்த ட வேண்டியாயிற்று. ஒரு கல்வியியலாளராக அவரால் ஏற்க முடியவில்லை. அரிசி வெட்டால் கருவில் அபலைகளாக அலைந்தார்கள். தேசிய ற பிணக்குகள் நகர்ப்புற காடையர்களால் ட் சம்பவம் இதற்கு உதாரணம். டெல்டா - கப்பட்டு, உடமைகள் கொள்ளையடிக்கப்பட்ட ப்பினரின் பங்கு இருந்தது. டெவன் சிவனு - ஓத மேலும் உலுக்கியது. அதற்கு கண்டனம் த்தில் நடந்த கூட்டத்தில் சிவா ஆக்கிரோசமான இன வாத சம்பவங்களால் சிவா கலக்கமுற்று உணர்வாலும் அந்நியப்பட வேண்டிய நிலை Tலத்தில் ஒரு தொய்வு நிலையை ஏற்படுத்திய ாரிகள் அரசியல் அநாதைகளாக்கப்பட்ட பின் பற்றன.
ங்கை வந்து மீண்டும் எங்கள் எல்லோரையும் 5கிறார். கொட்டகலையில் பணியாற்றிய சிவா
டதாக செய்தி.
கமென கர்ச்சித்த சிவா கட்டிலில் கிடக்கிறார். இறுகப் பற்றுகிறார். என்னவெல்லாம் சொல்ல பர் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக ந்துக் கொள்கிறேன்.
ஒரு 33 ஆண்டுகால் அவருடனான எனது பிடுமென நான் அப்போது நினைக்கவில்லை.
பர்களுக்கு உதவியும் ஒத்தாசையும் செய்தவர். மறைவு ஈடு செய்யமுடியாதது. ---
- 2 - 19219 - - - - -
* பால் -

Page 39
வரண்ட மலையகத் பெருக்கெடுத்ே
மலையகத்தில் “சிவா” என்று அன் நம்மைப் பிரிந்துசென்றுவிட்டார். அவரது பிரி இருந்தவரின் பிரிவு. இதில் இரண்டு பேச்சுக்கு | இளந்தென்றலோடு, கொட்டும் பனியோடு, ஓயாத ஸ்டொக்ஹோம் தோட்டத்தில் பிறந்து அட்டன் சிவலிங்கம் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வித்துை பயின்று சட்டத்தரணியானவர்.
சிவலிங்கத்தின் வாழ்க்கை ஒரு தனிய வரலாற்றில் ஒரு மகத்தான அங்கம். அவர் பிறந் கருவாகி, உருவாகிக் கொண்டிருந்தது. அவர் குழந்தை பிறந்தது. நாட்டு மக்கள் அனைவருக் இருந்த காலம் அது.
இலங்கையில் பெரும்பாலான மக்களுக் இந்திய வம்சாவழி மக்களுக்கு மாத்திரம் அது செய்யப்பட்டிருந்த உறுப்பினர்கள் கூட, தமது ப பிரஜாவுரிமைச் சட்டம் அமுலுக்குக் கொண்டுவ
தோட்டங்களில் உத்தியோகம் பார்த்த செய்து குடியுரிமை பெற்றுக்கொண்டார்கள். வே ஏனையோர் வாளாவிருந்தனர். நாடில்லாத குர்த என்று அழைத்ததில்லை. ஆனால், அவர்களைப் சமூகம் நாடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. -1
இலங்கையின் வரலாற்றில் எப்படி லா ஊட்டினார்களோ, அதுபோன்ற நிலைமை மன விக்கிரமசிங்க, கலாநிதி என். எம். பெரேரா, பீ காலத்தில் எத்தனையோ பேர் அங்கு கல்வி மக்களுக்குத் தலைமை தாங்க முடிந்தது. 2 பலபேர் வந்தபோதிலும் சிவலிங்கத்தினால் மா எனலாம்.
சிவா, இந்தியாவிலேயே பேச்சுத்துறைய இயக்கம் அறிவுத்துறையினரையும் மாணவர்க அண்ணாவிடம் தங்கப் பதக்கத்தைப் பெற்றிரு கருத்துக்களில் முன்னர் ஆகர்ஷிக்கப்பட்டும் பி
சிவாவின் பேச்சாற்றல், திராவிடப் பா கருத்துக்கள் இவை எல்லாம் இளைஞர்களைப் செல்வர், இளைஞர் தளபதி என்ற சிறப்புப் பெ

தில் கல்விவெள்ளம் தாடச் செய்தவர்
பி. முத்தையா
செய்தி ஆசிரியர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
புடன் அழைக்கப்பட்ட திரு. இர. சிவலிங்கம் வு, ஒரு தலைமுறையினருக்குச் சொந்தமாக இடமில்லை. சிவாவின் வாழ்க்கை மலையகத்து த மழையோடு இரண்டறக் கலந்தது. சாமிமலை | ஹைலன்ட்ஸ் கல்லூரியில் கல்வி கற்ற இர. கலைத்துறையில் முதுமாணிப்பட்டம் பெற்றவர். றயில் டிப்ளோமா பெற்றவர். சட்டக்கல்லூரியில்
மனித சரித்திரம் அல்ல. அது ஒரு சமூகத்தின் த காலத்தில் இலங்கையில் சுதந்திரக் குழந்தை து ஜனனத்துக்குப் பின்னர் இந்தச் சுதந்திரக் க்கும் குடியுரிமை உட்பட எல்லா உரிமைகளும்
க்கு குடியுரிமை இருக்க, தோட்டத்துமக்களுக்கு, மறுக்கப்பட்டது. நாடாளுமன்றத்துக்குத் தெரிவு தவிகளை இழந்தார்கள். இந்திய - பாகிஸ்தானிய பரப்பட்டிருந்த காலம். தவர்களும் நகர வர்த்தகர்களும் விண்ணப்பம் று சிலர் இந்தியாவுக்கு விண்ணப்பம் செய்தனர். திஷ் மக்களைக் கூட எவரும் நாடற்றவர்கள் 1 போலவே மலைப் பிரதேசத்தில் வாழ்ந்த ஒரு
ன்டன் சென்று கற்றவர்கள் சுதந்திர தாகத்தை மலயகத்தில் உருவானது. கலாநிதி எஸ். ஏ. ட்டர் கெனமன் போன்றவர்கள் லண்டனில் கற்ற | கற்றனர். ஆனால், இவர்களால் மாத்திரமே அதுபோலவேதான், இந்தியாவில் படித்துவிட்டுப் த்திரமே இந்த நிலையை ஏற்படுத்த முடிந்தது
பில் சிறந்துவிளங்கியவர். அக்காலத்தில் திராவிட் ளையும் தன்பால் ஈர்த்து இருந்தது. அறிஞர் ந்த சிவா, திராவிட இயக்கத்தின் பொப்யுலிசக்
ன்னர் விலகியும் இருந்தார். ரம்பரிய அடுக்குமொழிச் சொற்கள், தெளிவான பெரிதும் கவர்ந்தன. இதனால் இவர் சொல்லின் யருடன் திகழ்ந்தார்.

Page 40

குத் தெரியாமல் பாடப்புத்தகத்தில் மாத்திரமே வர்களுக்கு வழிகாட்டினர். அதன் ஆரம்பமே ஹைலன்ட்ஸ் கல்லூரியின் செந்தமிழ்க் கழகம் ன் எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் வகையில் லிழோசை செந்தூரனின் வழிகாட்டலில் வளர்ந்தது. தும் ஹைலன்ட்ஸை நோக்கி பேச்சாளர்கள் ல்லையூர் செல்வராசன், தங்கம்மா அப்பாக்குட்டி
கி. வா ஜகந்நாதன் போன்ற தமிழறிஞர்களும் லாம் மாணவர்கள் மத்தியில் தமிழ் உணர்வை ழத்து ஏடாக இல்லாமல் சமூகப் பிரக்ஞையுள்ள லாம் சிவாவும், செந்தூரனும் மலையகத்தின் ய உயர்கல்வி மாணவர்களை நம்பியிருந்தார்கள்
நாடகங்களைப் பார்த்துக்கொண்டிருந்த புதிய ஞமிக்க நாடகங்கள் புத்துயிரளித்தன. செந்தூரன் வலிங்கம் வழங்கிய "தேயிலைத் தோட்டத்திலே” து. ”ஆய் எமைப் பார் இவன் ஆடுகள் மாடுகள் கள் புதிய உத்வேகத்தை ஊட்டின. சிவாவுக்கு ப சிவாவின் பணி மேலும் பெருகியது என்பது ப் போன்ற இவர்களின் பின்னால் ஒரு புதிய
ள் அமைப்பு ரீதியாக விளங்கியமை அவர்கள் ருந்ததைப் போலவே ஒரு பெருந்தடையாகவும் இந்தத் தொழிலாளர்கள் மத்தியில் ஊடுருவ இத்தகைய சக்திகளை எதிர்த்துப் போராடும் திசையில் இருந்து ஒரு புதிய பாதையைக் டது. அன்றைய நிலைமை சிவாவின் மனதில் ன்பதை நாடற்றவன்' என்ற அமரர் சிவியின் முடியும். சிவா இப்படி கூறுகின்றார் 'அவர்கள் பொறுப்பு வாய்ந்த பங்கேற்றார். இந்த அரசியல் புதமான போராட்டத்தையே நடத்தியிருக்கலாம். பாராளுமன்றத்திற்கு முன்னால் தீக்குளிக்கவும் இருந்தார்கள். ஆனால் அன்றைய தலைமையின் க்கு கல்லறை கட்டப்பட்டது. இன்னும் தான்
பிர்த்தெழ முடியாது என்பதை சிவா நன்கு றந்தோம் என்று கூறும் ஒரு தலைமுறையை
செல்லரித்துப் போய்விட்ட ஒரு சமூகத்திடம்
ர், முதலில் பொஸ்கோ கல்லூரியில் சேர்ந்து ன்ட்சுக்கு மாறினார். செந்துரன் ஹைலன்ட்சுக்கு ரிமை எங்கே" என்ற அவரது சிறுகதை "கல்கி"

Page 41
சிறுகதைப்போட்டியில் மூன்றாம் பரிசை 6ெ வெகுவேகமாகப் பாடசாலை மாணவர்கள் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் உருவாவதற்கு
இந்திய வம்சாவழியினர், நாடற்றவர்கள் அகற்றுவது அவ்வளவு சுலபமான பணியல்ல. இ தாயகம் இல்லை. இந்த மலைகள் தான் அவர்களி சிவலிங்கம். அதனால் அவரிட்ட பெயர்தான், இ கூட, உச்சரிக்கும் வேதமாக, மந்திரமாக, “மலைய கூட, “நீங்கள் மலையகத்தைச் சேர்ந்தவர்களா மக்களின் தாயகமாகியது. இதன் மூலம் சிவ உணர்வையும் அதே சமயத்தில் இந்த மண் கொண்ட எண்ணத்தையும் உருவாக்கினார்..
மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்க யுகத்துக்குக் கட்டியம் கூறியது. அதற்குப் பழைமைவாதிகளுக்கும் புதிய தலைமுறையின முதல் மோதல் இதுவென்றால் அது மிகைய கோட்டையை இளைஞர் சமூகத்தின் கல்வி, 8 என்பது சிவாவின் எண்ணம். மலையகத்தில் அ அவற்றில் முதலிரு பேச்சாளர்கள் சிவாவும் செந் பழைமையின் கோட்டையைத் தகர்ப்பதற்கு உ
- மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் ஆக்கங்களை வெளியிட்டுக்கொள்வதற்கும் களம் அது மிகையல்ல. சிவலிங்கமும் செந்தூரனும் அ இளைஞர்களின் ஆக்கங்கள் வெளிவரத் தொடங்கி போட்டியை நடத்திய பெருமையும் வீரகேசரியை எழுத்தாளர் மன்றமும் முகிழ்த்தது.
இந்த அமைப்பு மலையக எழுத்தாள மலையக எழுத்தாளர்களும் வீரகேசரியில் அறிமு மற்றுமோர் சக்தி உதயமாகவும் காரணமாக இருந் பிரிந்து, மா சே துங் கருத்துக்கள் பரவத்தொட
சிவாவும் செந்தூரனும் உருவாக்கிய ஈர்க்கப்பட்டனர். ஹைலன்ட்ஸில் படித்த மாணவ கருத்துக்களுடன் முரண்பட்டார்கள். ஆனால், அ மாணாக்கர்கள்'' என்பதில் அவர் மகிழ்ச்சி 9 மலையக இளைஞர்களில் கணிசமான அளவுக் தொழிற்சங்க அமைப்பு பக்கபலமாக விள சிறுபான்மையினரின் உரிமை என்றெல்லாம் Iே பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் மலையகத்தி அட்டனைத் தரிசனம் செய்து கொண்டிருந்தார்க
இந்த நிலையில் சிவாவின் போராட்டம் நடத்திய போராட்டமாக அமைந்தது. இந்த நிலை அமைந்தது. சிவலிங்கத்தின் உண்மையான ந என்பதை அது தெளிவாக எடுத்துக்காட்டிய எண்ணவில்லை. அது இழுக்கல்லவோ. அவரது 8

பன்றிருந்தது. இதனால் அவருடைய புகழ் மத்தியில் பரவியிருந்தது. மலையகத்தில் 5 இந்த 'உரிமை எங்கே' தான் காரணம்.
என்ற சொற்களை மக்களின் மனதில் இருந்து த மக்களுக்கு இந்தியாவோ, வேறு பிரதேசமோ ன் அகம் என்று ஆணித்தரமாக வலியுறுத்தியவர் ன்றும் கூட, அவருக்கு எதிராக இருந்தவர்கள் கம்” என்ற சொல் விளங்குகின்றது. மாற்றார்கள் ” என்று கேட்கும் அளவுக்கு அது மலையக லிங்கம் அவர்கள் இளைஞர் மத்தியில் இன ணின் மைந்தர்கள் என்ற தேசியத் தன்மை
கத்தின் உதயம் மலையகத்தில் ஒரு புதிய பக்கபலமாக விளங்கியது "மலைமுரசு”. ருக்கும் இடையே மலையகத்தில் உருவான பல்ல. பழைமைவாதிகள் பணத்தில் கட்டிய அவர்தம் ஆற்றல் மூலம் தகர்த்துவிட முடியும் ங்காங்கே இளைஞர் மன்றங்கள் முளைத்தன. தூரனும். இவர்கள் தமது பேச்சு வலிமையால் த்வேகத்துடன் செயல்பட்டனர்.
வளர்வதற்கு மலையக எழுத்தாளர்கள் தமது 5) அமைத்துக்கொடுத்தது வீரகேசரியே என்றால் டிக்கடி வீரகேசரியில் எழுதினார்கள். மலையக ன. மலையக எழுத்தாளர்களுக்காகச் சிறுகதைப் யே சாரும். இந்த காலகட்டத்தில் மலைநாட்டு
பர்களை ஒன்றிணைப்பதில் வெற்றி பெற்றது. முகமானார்கள். அதே காலகட்டம், மலையகத்தில் தத்து. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இரண்டாகப் டங்கின. 1 இளைஞர்கள் இந்தக் கருத்துக்களினால் பர்கள் பல்கலைக்கழகம் சென்றதும் சிவாவின் பதிலும் சிவா பெருமையே கொண்டார். "தனது புடைந்தார். நா. சண்முகதாசனின் சீனச்சார்பு, க்குத் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்குத் ங்கியது. தொழிலாளர்களின் விடுதலை, பசப்பட்ட காலம் அது. தமிழரசுக் கட்சியின் ல் தொழிற்சங்கம் அமைத்து வாரம் தவறாமல் -ள். ம் கல்வியும் வீரமும், செல்வத்திற்கு எதிராக யில் பொதுத் தேர்தல் ஒரு விஷப் பரீட்சையாக ண்பர்கள் யார், முகஸ்துதி செய்வோர் யார் து. எண்ணித்துணிந்த சிவா, துணிந்தபின் புதிபர் பதவிக்கு ஆபத்து வந்தது. சந்தர்ப்பத்தை

Page 42
எதிர்பார்த்திருந்த பழமை பேணுவோர் இதை
ஹைலன்ட்ஸ் மாணவர்கள் வேலைநி தெரிவித்தனர். தொழிலை இழந்த சிவா, அட் அதுவும் சில காலம் செயல்பட்டது. இலங்கை செயலாளராகவும் பின்னர் பொதுச்செயலாளராக
ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட ஆட்சி காலப் பகுதியில் செய்தியில் வாராவாரம் " இந்தக் கட்டுரைகள் அன்றைய மலையகத்தி இந்தக் காலப்பகுதியிலேயே மலை "முன்னணி” என்ற சஞ்சிகையையும் அவர் அவர் கல்விப் பணியைத் தொடர வாய்ப்புக் அதிபராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்ட காலம் மலையகக் கல்விக்கு அடித்தளமிடப்
தோட்டப் பாடசாலைகளை அரசு நடைமுறைப்படுத்தப்பட ஆரம்பித்த காலம் இ அப்போது மலையகத்தில் சுமார் எண்ணுற்றிமு தோட்டப் பாடசாலைகளைப் பொறுப்பேற்பது இருக்கவில்லை. இடவசதி, கட்டிட வசதி, ஆ இந்தப் பாடசாலைகள் பற்றிய விபரங்களை அயராது உழைத்தார். இந்தக் காலப்பகுதி தோற்றுவித்திருந்தது.
மலையகத்தின் எழுச்சி பெற்ற இளை ஆனால், அவர்கள் தொழில் பெற்றுக்கொள்ள நிலை நீங்கிக்கொண்டிருந்த சமயத்திலும் மாற பதினான்கு பட்டதாரிகளைத் தேடிப் பிடிப்பதில் மலையகத்தில் அப்போது கற்றவர்கள் இருந்த ஆசிரியர்களாக நியமிக்கப்படும் அளவுக்கே
பொறுப்பேற்றாலும் அவற்றுக்கு நியமனம் செய சமூகத்தின் பிரளயத்துக்காகப் பாடுபட்ட சிவ சமாளிக்கவேண்டியிருந்தது.
இதே காலப் பகுதியில் மலையக துறைகளிலும் சிவா ஈடுபாடு காட்டினார், ஐக்கிய மலையகத்துக்கென தனியான நிகழ்ச்சி வேண போர்க்குரல் எழுப்பிய சிவா, இலங்கை ஆரம்பமாவதற்குக் காரணமாக இருந்தார் மாத்திரமல்லாமல், அதனை அவரே பொறுப்ே பிற்காலத்தில் அட்டன் நகரில் சட்ட சமூகப்பணிகளில் ஈடுப்பட்டார். 1983ஆம் ஆண்டு அல்லது அவர் கொழும்பில் வாழாமல் மலையக இருந்திருப்பாரோ என்னவோ, அங்கும் அவர் தமிழாராய்ச்சி மகாநாட்டில் மலையகம் பற்றி
 

னப் பயன்படுத்திக்கொண்டார்கள். |றுத்தம் செய்து தமது அதிபருக்கு ஆதரவைத் டனில் உயர்கல்வி நிறுவனத்தை அமைத்தார். 5 தோட்ட சேவையாளர் சங்கத்தில் நிருவாகச் வும் விளங்கினார், சட்டத்தரணியாகவும் மாறினார். லும் நிலைகுலையாமல் இருந்தவர் சிவா. மாற்றம் அவருக்குச் சாதகமாகியது. இந்தக்
ன் இழிநிலையைப் படம் பிடித்துக்காட்டின. யக இளைஞர் முன்னணி உதயமாகியது. ஆரம்பித்தார். ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, கள் அதிகமாயின. ஹைலன்ட்ஸ் கல்லூரியின் அவர், கல்வியமைச்சுக்கு மாறினார். இந்தக் பட்ட பொற்காலம் எனலாம்.
பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை து. இந்த விஷயத்தில் சிவா அரும்பாடுபட்டார். )ப்பது பாடசாலைகள் தோட்டங்களில் இருந்தன. என்பது அவ்வளவு சுலபமான காரியமாக ஆசிரியர் நியமனம் இப்படிப் பல பிரச்சினைகள். எல்லாம் சேகரித்து ஆவன செய்வதில் சிவா மற்றுமொரு விஷயத்திலும் நெருக்கடியைத்
ஞர்கள் கல்வி பெற்று முன்னேறி இருந்தார்கள். பதில் சிரமங்கள் ஏற்பட்டன. நாடற்றவர் என்ற நிச்செல்லும் காலத்துக்குரிய சிரமங்கள் அவை, சிரமம் இருந்தது என்றால் அது புதுமையல்ல. தார்கள். ஆனால் பட்டதாரிகள் அல்ல. மாணவ அவர்கள் கல்வி பெற்றிருந்தனர். ஆனால், அரசாங்கம் தோட்டப் பாடசாலைகளைப் ப்ய ஆசிரியர்கள் இல்லாத நிலை தோன்றியது. இத்தகைய இடர்களைத் தனியாகவே நின்று
த்தின் கலை, கலாசாரம், பண்பாடு போன்ற முன்னணி அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது ாடும், அதற்காக நேரம் ஒதுக்கவேண்டும் என்று வானொலியில் "குன்றின் குரல்’ நிகழ்ச்சி நிகழ்ச்சிக்குக் கால்கோள் இட்டதுடன் பற்றும் நடத்தினார். த்தரணியாகப் பணியாற்றிய சிவா தொடர்ந்தும் ஆடிக்கலவரம் இடம்பெறாமல் இருந்திருந்தால், த்திலேயே இருந்திருந்தால் தமிழகம் செல்லாமல் வாளாவிருக்கவில்லை. மலேசியாவில் நடந்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தவர் சிவா. ஆனால்,

Page 43
அதே மலையக மக்களில் பெரும்பாலானோர் களையப்பாடுபடும் நிலைக்கு உள்ளானார்.
மலையக கல்வியை வளர்க்கும் ஒரே எ வந்து தான் பிறந்த மண்ணான கொட்டகலைய அவரது இறுதிப் பணியாக அமைந்தது. அரசியல்
நண்பர்களாகவே இருந்தனர்.
இன்று நூற்றுக்கணக்கான கல்விச்சாை ஆசிரியர்களாக, அதிபர்களாக, கல்வி அதிக வர்த்தகத்துறை போன்றவற்றில் ஈடுபட்டு முன்ே சிவலிங்கத்தைத் தெரியாமல் போகலாம். மலைய விளங்கியவர் அவர் அந்த வித்து முளைத்து, பூத்
"மலையகம்' என்ற சொல்லும் மலைய சிவலிங்கம் என்ற நாமம் இருந்து கொண் கங்கையைப்போல், சிவா ஆரம்பித்து வைத்த ஒடிக்கொண்டேயிருக்கும். மலையகத்தில் மீண்டு
மலையகம் பெற்
தென்னவனே எம் மன்னவனே தேனாக மொழி பேசும் செந்தமிழா, விண்ணவர்கள் உனை விரைவாக அழைத்ததேனோ? தேனான உன் மொழியை கேட்டிடவா? எமக்காக மலையகம் என்ற சொல்லை பெற்றெடுத்த மாவீரா, உன் மறைவால் எம் கண்கள் பனிக்குதையா நீ இன்று இங்கிருந்தால் மற்றுமோர் மாவலியே மலையகத்தில் ஊற்றெடுக்கும் கண்ணிரால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாயகம் திரும்பிய போது அவர்களின் இடர்
ண்ணத்துடன் சிவா மிகச் சமீபத்தில் இலங்கை பிலேயே பணியாற்றத் தொடங்கினார். அதுவே கருத்துக்களுக்காக அவருடன் மாறுபட்டவர்கள்
முறையில் அவர்கள் அனைவரும் அவரது
லகளில் ஆயிரக்கணக்கான மலையகத்தவர்கள் ாரிகளாக விளங்குகின்றார்கள், சட்டத்துறை, னற்றங் கண்டுள்ளனர். வரும் தலைமுறைக்குச் கக் கல்விக்கு, சமூகப் பிரளயத்துக்கு வித்தாக து. காய்த்து நிழல் தந்தும் கொண்டிருக்கின்றது. கமும் மலையக மக்களும் இருக்கும் வரையில் டேயிருக்கும். சிவனின் சிரசில் இருக்கும் கல்விப்பணி மகாவலியாய் பெருக்கெடுத்து டும் ஒரு சிவலிங்கம் பிறப்பது அரிது.
நன்றி - வீரகேசரி
றெருத்த மாவீரா
ஆறாத வேதனையால் ஆறோடும் மலையகத்தில்
முடிசூடா மன்னாய் நீ முகம் மறைத்தாலும் உனக்காக முடிசூட ஓர் படையாய் நாம் உள்ளோம்
நீயோ தேவலோகத்தில் சுகம் கான்பாய் எம் உறுத்தல் உனக்கிப்போ கேட்காது;
எம் தலைவா இர. சிவலிங்கா எம் மனதில் நீ இருப்பாய்
f6 Jnati
- கேகாலை எஸ். கிருஷ்ணன்

Page 44
- மலையகத்தன
மலையகத்தின்
ਨਵੇਂ ਕੋਰ Tਡਤ ਦੇਵਰ ਹੈ 18ਗਿਕ ਉਸ ਦੇ ਲ! Ba5Aਬਰ ਇਕ ਦੁਨ ਲਉ ਜੋ ਪਨ /g w
"வையத்துள் வாழ்வாங்கு
தெய்வத்துள்
-- 'இவ்வுலகில், வாழும் வகையறிந்து கருதப்படுவர்' என வள்ளுவம் கூறுகிறது. தனி தெரியாது தடுமாறி நிற்கும் - ஒரு சமுதாயத் அங்கத்திலும் பங்கேற்று அதன் வளர்ச்சிக்கு எ நிலையில் இருப்பதே உண்மையாகும். அத்த உள்ளத்திலும், தாயகம் திரும்பிய இந்திய மக் தலைவன் தான் என் நண்பன் 'சிவா' - திரு.
நாற்பதாண்டு கால் எங்கள் நட்பில் சிந்தித்து, செயற்பட வாய்ப்பு கிடைத்ததை - மலைக்கின்றேன். கல்லூரி காலத்திலேயே மலை வடபகுதி மக்களுக்கு இணையாக நம் மக்களை அந்த சிந்தனை செயல் வடிவம் பெற ஹட்டன் பணி வாய்ப்பாக அமைந்தது. தோட்டப் பகுதி திருவள்ளுவர், பாரதிதாசன், காந்தி போன்ற ெ
அவற்றின் மூலம் நம் சமுதாய மலர்ச்சிக்கு ே உடல் வருத்தம் பாராது, கண் தூங்காது, ப பேச்சுக்கள் இளைஞர்களை ஈர்த்த காலத்ன. 'நமுனகல' முதல் மேற்கே 'நக்கிள்ஸ்' வரையி எட்டியாந்தோட்டை வரையிலும் இளைஞர்கலை ஆய்வு வட்டங்கள், கருத்தரங்குகள் மூலமாக காலம் அன்றைய இளைஞர் மத்தியில் ஒரு
உறுதியோடு கூடிய ஆணித்தரமான தமிழ்ப் பத்திரிகைகளில் அவர் எழுதிய எழு; அரசியல்வாதிகள் வாய் மேல் விரல் வைத்து "சி இவரது ஆங்கிலக் கட்டுரைகளும், சரளமான கவனத்தை ஈர்த்தன். அன்றைய தமிழ்த் த அமிர்தலிங்கம். போன்றோர் இந்த சாதாரண ஆசி ஈடுபட்டனர்.
அந்நாளில் ஒரு 'மலைநாட்டான்' ெ கொம்பாகும். இந்த நிலையில் திரு. சிவலிங்கத் கல்லூரியில் பதில் அதிபராக்கிப் பார்த்த போ தான் பெருமைப் பெற்றோம் என துள்ளிய தளபதியின் அறிவாற்றல், துணிவு, தன்னம்பிக் செல்வாக்கு, அனைத்தையும் கண்ட நமது தலை பலமுறை தடுத்தனர். அவரது திறமைக்கு மு சாரித் தலைவர்கள் டாக்டர் என். எம். பெரே இவரைத் தம் வலைக்குள் ஈர்த்து மலையக வளர்க்கப் பாடுபட்டனர். இந்தத் தொடர்பு பிரத இனங் காட்டியது.

( ஒரு சரித்திரம்
சு. திருச்செந்தூரன்
ப்பாளர் - மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம்
ਕੋਨਕਰ ਏ ਓਏ .
Reaਭbiਤਾਂ 5 வாழ்பவன் வானுறையும்
வைக்கப்படும்"
து வாழ்பவர்கள் தெய்வத்துக்கு இணையாக த்து தெய்வநிலை அடையாவிட்டாலும் திக்குத் இதில் தோன்றி, அச்சமுதாயத்தின் ஒவ்வொரு பித்திட்ட ஒருவர் அம்மக்கள் மனதில் உயர்வான கைய ஓரிடத்தில் இலங்கை மலையக மக்கள் கள் மனதிலும் நீங்கா இடம் பெற்ற தன்னேரில்லா - இர. சிவலிங்கம்.
அவரது எல்லா செயல்களிலும் இணைந்து, அவரில்லாத இவ்வேளையில் எண்ணியெண்ணி Dயக சமுதாயத்தின் நிலையைப் பற்றி பேசுவோம். 1 ஆக்க முடியாதா என்று பலமுறை ஏங்குவோம். ன் பகுதியில் இருவரும் மேற்கொண்ட ஆசிரியப் மாணவ இளைஞர்களோடு சேர்ந்து பாரதியார். பரியார்களின் பெயர்களில் மன்றம் அமைப்பதும் வேண்டிய கருத்துக்களை தோட்டம் தோட்டமாக மலை முகடுகளில் ஏறி இறங்கி அவர் பேசிய மத மறக்க முடியாது. அந்த ஈர்ப்பு கிழக்கே பிலும்; வடக்கே ஹவாஹெட்டை முதல் தெற்கே ள மாற்றி கலை, இலக்கிய நாடக விழாக்கள், "இளைஞர் தளபதி” யாக அவர் உருவெடுத்த பொற்காலமாகும்.
அவரது பேச்சுக்கள் வீரகேசரி செய்தி போன்ற த்துக்கள் அனைத்தையும் கண்ட தொழிற்சங்க, வா”வை தலை உயர்த்தி பார்க்கத் தொடங்கினர்.
ஆங்கிலப் பேச்சும் சிங்களத் தலைவர்களின் தலைவர்களான தந்தை செல்வநாயகம், திரு. ரியர் வீட்டுக்கு வருகை தந்து கலந்துரையாடலில்
பரிய பாடசாலைகளில் அதிபராவது குதிரைக் தை பல துன்பங்களுக்கு மத்தியில் ஹைலன்ட்ஸ் து மலையக இளைஞர்கள், ஆசிரியர்கள் தாம் துள்ளல் அப்பப்பா சொல்லிமாளாது. இந்தத் க்கை, மலையக இளைஞர்களிடம் காணப்பட்ட வர்கள் பொறாமை கொண்டு அவரது வளர்ச்சியை மன்னால் அவை தூசாகின. சிறப்பறிந்த இடது ரா, கொல்வின் போன்ற பெருந் தலைவர்கள் இளைஞர் மத்தியில் இடதுசாரி சிந்தனைகளை தமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கு இவரை

Page 45
இதனால் மலையகத் தமிழர்களின் ஆரம்பமாகியது. தான் பல்வேறு துன்பங்கள் காலத்துக்குக் காலம் அரசியல் துன்பங்களை வழியுண்டு என்பதை துணிவுடன் பறைசாற்றிய
தோட்டப் பாடசாலைகளை அரசுமயம் அதனை செயல் வடிவமாக்கியதும்; வானொலி குரலாக ஒலித்ததும் அன்னாரின் முயற்சியே
இலங்கையில் அவராற்றிய பணிகளை விடுகிறேன். இலங்கை மாணவர்களும், இன நினைவுகூரும் வேளையில் இந்தியாவில் கடந் எத்தனையோ. இலங்கையில் இருந்து "தாயக இடம் பெற்று விட்ட அருங்காட்சியை என்லை முடிகின்றது.
ஒப்பந்த அடிப்படையில் தாயகம் த ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்க ஏமாந்து, கண்ணீர் வற்றி செய்வதறியாது சித நண்பர்களுடன் சிந்திக்க ஆரம்பித்தார் அந்த சிந் “ஐலன்ட்' அறக்கட்டளையாகவும் (INDO-SRI LAI மறுவாழ்வு மன்றமாகவும் பரிணமித்து வீறுநடை நீண்ட காலம் இருந்த காரணத்தால் செய்ய திரும்பிய மக்களுக்கு செய்ய முடிந்தது. செ வீடமைப்பு, மாணவர் மேற்கல்வி, வாக்காளர் துறையிலும் மேலிடங்களோடு பல போராட்டங்க வெளிநாட்டு நிறுவனங்கள் பலவற்றுடன் தொட மக்களுக்கு பல்வேறு வசதிகள் செய்ய வழி மக்கள் நீலகிரியில் தலை நிமிர்ந்து நடக்க வாழ்ந்து உரிமைகள் பலவற்றை இழந்து நி "தாயகம் திரும்பியோர் தேசியப் பேரவையை” : தொடர்பு வைத்து பல உரிமைகளைப் பெற்று
உழைப்போருக்கே இந்த மண் செ நீலகிரி நிலச் சொந்தக்காரர்களுக்கு சிம்ம ( சிங்கம்” என தாயகம் திரும்பியோரால் செல்6
இதனால் அதிகார வர்க்கம் அவரை 24-7-1991 முதல் 14-8-91 வரை (2) 5-8-1993 "நீலகிரிச் சாரலிலே” என்ற மக்கள் மன்ற கப் உரிமைப் போராட்டங்களை மதித்த சென்சை உரிமைக்கான தனது முதலாவது விருதிை பெருமைப்படுத்தியது.
நீலகிரியின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மீட்சி, சேமிப்பு திட்ட வளர்ச்சி போன்ற பல்6ே இங்கு வாழும் ஒடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு முன்னெடுத்துச் சென்றதை எண்ணியெண்ணி, . அறிய முடிகின்றது.
“நெருநல் உளனொருவன் இன்றி ஒடுக்கப்பட்டோர் உள்ளங்களில் ஒளிச்சுடராய்
“உண்டா அம்மா இவ்வுலகம்
இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுனர் உண்மையா?

அரசியல் சிந்தனைகளில் மாறுதல்கள் ஏற்பட பள அனுபவித்தாலும் ஒரே பாதையில் ஓடி அனுபவித்த நம் மக்களுக்கு இப்படியும் ஒரு பெருமை இவருக்குண்டு. க்க ஆரம்ப காலத்திலிருந்து குரல் கொடுத்து பில் முதன் முதலாக இடம் பெற்று “குன்றின்
ஆகும். / அடுக்கிக் கொண்டே போகலாம். விரிவஞ்சி ளஞர்களும் இன்றும் அவரது செயல்களை த 15 ஆண்டுகளில் அவர் ஆற்றிய பணிகள் ம் திரும்பிய" மக்கள் மனதில் அவர் நீங்கா ப் போன்றோரால் கண்டு பெருமிதம் அடைய
ரும்பிய மக்களின் பெரும்பாலோர் தமிழகம், 5ளில் அல்லற்பட்டு, ஆற்றாது, அழுது, பலரிடம் றிக்கிடந்த காலத்தில் 'சிவா' வழக்கம் போல் தனை தமிழ் நாட்டு நீலகிரி மலைப் பிரதேசத்தில் NKAN DEVELOPMENT TRUST) மலையக மக்கள் போடுகின்றது. இலங்கையில் அரசு அலுவலராக | முடியாத பலவற்றை நீலகிரியில் தாயகம் காத்தடிமை மீட்பு, நிலப்பட்டா பெறல், சிறந்த பதிவேட்டில் இடம் பெறல் போன்ற பல்வேறு களை முன்னின்று நடாத்தி வெற்றி பெற்றதோடு டர்பு கொண்டு நிதி பெற்று தாயகம் திரும்பிய வகுத்தார். இதன் மூலம் தாயகம் திரும்பிய காரணமானார். பிற மாநிலங்களில் சிதறுண்டு என்ற தாயகம் திரும்பியோரை ஒன்றிணைந்து அமைத்து மத்திய அமைச்சர்களுடன் நெருங்கிய
த்தர முன்னோடியாக இருந்தார். பந்தம் என்பதை பல மேடைகளில் முழங்கி சொப்பனமாகத் திகழ்ந்தார் இந்த “மலையகச் லமாக அழைக்கப்படும் நண்பர் சிவா.
இருமுறை சிறையிலடைத்து துன்புறுத்தியது. முதல் 2-12-93 வரை அவரது சிறைவாசத்தை ட்டுரைத் தொடர் பறைசாற்றும். அவரது 'மனித ன மனித உரிமைக் கல்வி நிறுவனம் மனித ன 1994ல் திரு. சிவலிங்கத்துக்கு அளித்து
பெண்ணடிமை மீட்பு, குழந்தைத் தொழிலாளர் பறு துறைகளிலும் ஈடுபட்டு எழுதியும், பேசியும் த ஒரு உத்வேகத்தையும், அறிவொளியையும் அவர் இல்லாமைக்கு பலர் வருந்துவதை இன்று
மலை" என்ற பெருமையுடைய இவ்வுலகில் திகழ்கிறார் எங்கள் சிவா. அவர் ஒரு வரலாறு.
ਇਹਦੇ Valਭੁਖੇ ਨਿਰ ਚ ਗਤ
ன''
- சங்கம் முழங்குகிறது

Page 46
இர. சிவலி மகாபுருஷனின்
என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர இவ்வுலகை விட்டு மறைந்த செய்தியை, மக் துணைவியார் மூலம் அறிந்தபோது மிகவும் ம கோயம்புத்தூரிலிருந்த அவர் குடும்பத்தாரு முடியவில்லையே என்ற ஆதங்கம் என்னை இன் நண்பனை இழந்து தவித்துக்கொண்டிருக்கிறே6 என்று தன்னுடைய குடும்பத்தாரிடம் கூறியிரு
பத்து வருடங்களுக்குமேல் வெளிநாட்டிலி அவருடன் திரும்பவும் தொடர்பு கொள்ள நேர்ந் தான், அவர் சிறையிலடைக்கப்பட்டார் என்ற கேள்விப்பட்டேன். அவரை விடுவிக்க இலங்கைய சபாநாயகராயிருந்த எம். எச். முஹம்மத் அவர் அவ்ரை விடுதலை செய்ய தன்னாலியன்றளவு சில வாரங்களுக்குப் பிறகு, அவர் விடுதலை
இலங்கை வரும்போது தன்னை விமான கொடுத்துவிட்டுத்தான் வருவார். அப்படி ஒரு பற்றி ஆலோசனை கூறும்படி என்னிடம் கேட்டார் வந்து மலையக மக்களின் நல்வாழ்வுக்காக, என்ற நற்செய்தியை என்னிடம் கூறினார். "நா6 வராமலிப்பதும் தங்களுடைய ஆலோசனையில் பிரிந்திருந்த எனது நண்பருடன் திரும்பவும் ெ என்ற ஆனந்தத்தில் நான் அவருடைய இந்த
எப்படி செயல்படுவது என்று இருவரு புதிய தொழில் பற்றிய எல்லா ஒழுங்குகளையு இலங்கைக்கு வந்தார். கொழும்பில் இருந்துதா வசதிகளை ஏற்பாடு செய்த எனக்கு அவர் ெ செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்தேன். பி அவருடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்து அ6 கண்டு உளமகிழ்ந்தேன்.
அவருடைய மகள் ரோகிணி, "அப்பா காண்பியுங்கள்' என்று, தொலை பேசியின் மூ திரும்பவும் தன் மக்களுக்குச் சேவை செய்யவ ஈஸ்வரலிங்கம் அவர்களும், வெள்ளவத்தையிலு
3.
 
 

ங்கம் - ஒரு
இறுதிநாட்கள்
அ. முகம்மது சமீம் முன்னாள் கல்விப்பணிப்பாளர்
ான இர. சிவலிங்கம் ஜூன் மாதம் 9ம் திகதி காவிலிருந்து இலங்கை திரும்பிய நான், அவர் னவேதனைப்பட்டேன். நானும் எனது மனைவியும் டனும், கடைசிநேரத்தில் அவருடன் இருக்க ாறும் வருத்திக் கொண்டிருக்கிறது. ஒரு நெருங்கிய ன். "சமீம் என்னுடைய சகோதரனைப் போன்றவர்' ந்தார்.
பிருந்த நான் நாடு திரும்பியதும், இந்தியாவிலிருந்த தது. அப்படி தொடர்பு கொண்ட ஒரு வேளையில்
செய்தியை அவருடைய துனைவியின் மூலம் பின் பல பிரமுகர்களைச் சந்தித்தேன். அப்பொழுது கள், இந்திய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு முயற்சிக்கிறேன் என்று எனக்கு ஆறுதலளித்தார். யடைந்ததை அறிந்து மனம் பூரிப்படைந்தேன்.
நிலையத்தில் சந்திக்கும் படி எனக்குத் தகவல் முறை வந்தபோது ஒரு முக்கியமான விஷயம் அமைச்சர் தொண்டமான் அவரை இலங்கையில்
சேவையாற்றும்படி தன்னைக் கேட்டிருக்கிறார் ன் திரும்ப இலங்கை வந்து கடமையாற்றுவதும், b தங்கியிருக்கிறது என்று கூறினார். பலகாலம் நருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது
முடிவை வரவேற்றேன்.
ம் வெகுநேரம் அளவளாவினோம். அவருடைய ம் அமைச்சர் தொண்டமான் செய்த பிறகு அவர் ன் கடமையாற்றுவர் என்று அவருக்கு வேண்டிய கொட்டகலையில் தான் கடமையாற்றுவார் என்ற றகு, அவர் கொட்டகலையில் கடமையேற்றபோது, வர் தன்னுடைய மக்களுக்கு ஆற்றும் பணியைக்
வுக்குச் சுகமில்லை. உடனடியாக டாக்டரிடம் pலம் அறிவித்தார். சுகவீனமுற்றிருக்கும் ஒருவர் ந்தார். நானும், அவரது மாணவர்களில் ஒருவரான, ள்ள டெல்மண்ட் மருத்துவசாலையில், அவருக்கு

Page 47
வேண்டிய எல்லாவித பரிசோதனைனளையும் இல்லை என்று அறிந்தோம். அப்படி இருந்துப் நான், அவருக்கு ஏதோ வருத்தம் இருப்பதா போகவேண்டாமென்று கூறினேன். அமைச்சர் தான்போகவேண்டுமென்று கூறி பிறந்தநாள் 6 சென்றார். இரண்டு நாள் கழித்து தனக்குச் கூறினார். கொழும்புக்கு உடனடியாக வரும்ப கண்களில் ஒன்று சிறுத்திருந்ததையும், முகத்தில் முடிந்தது. திரும்பவும் டாக்டரிடம் அழைத்துச் வியாதியும் இருப்பதாகத் தெரியவில்லை என் அவர் இந்தியாசெல்வதுதான் உகந்தது என்று எ செய்து கொண்டிருக்கும்போது அவர் ஏதோ க கேள்விப்பட்டேன்.
மீண்டும் உடன் கொழும்புக்கு வரும்படி அவரை விமானத்திலேற்றி அவருடைய g്വങ്ങങ്ങ[ அவருடைய உடல் நிலை மோசமாகிக் கொண்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவ பின்னர் கோயம்புத்துருக்குச் சென்றேன். சுக இரண்டு நாட்கள் கழித்தேன். 'ரேடியம் சிகிச் அவர் என்னுடைய ஒரு சிறுபான்மை சமூகத் பாகத்திற்கு எழுதிய முன்னுரையை எல்லோருட பிரச்சினையைப் பற்றி தாகம் என்ற ஒரு நூ கிடைக்கும் என்றும் கூறினார். கடைசி நாட்களி பற்றித் தான் என்னிடம் கூறினார். தான் சுகமா என்னென்ன செய்ய வேண்டுமென்று கூறினார். வம்சாவளி மக்களுக்காகத்தான் ஒரு திட்டம்
தான் உயிர்துறக்கும் வேளையிலும் சிந்தித்துக் கொண்டிருந்த மகாபுருஷனின் உ நான் கண் கலங்கியதைக் கண்ட அந்தப் பெரு அப்பொழுது, எம்பெருமானார் நபிகள் நாயக ஞாபகத்திற்கு வந்தது. எம்பெருமானார் மரணம் வாய் ஏதோ ஒன்றைத் திரும்பத் திரும்ப முணு சித்தீக் (ரலி) அவர்கள் தங்களுடைய எம்பெருமா "என் உம்மத்துக்களே, என் உம்மத்துக்களே”
மரணத்தருவாயிலும் தன்னுடைய மக் எம்பெருமானாரின் உயரிய கொள்கைகள் என் ராவைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் என் நினை வந்தது போல போனன்காண, "உள்ளத்தாற் பொ உளன். சிவலிங்கம் எங்கள் மனங்களிலிருந்து
米米
 

நடத்தினோம். கவலைப்படக்கூடியதாக ஒன்றும் b அவருடைய நடவடிக்கைகளை அவதானித்த க ஊகித்தேன். எதற்கும் கொழும்பை விட்டும் தொண்டமானின் பிறந்த நாள் விழாவுக்குத் விழாவில் கலந்து கொள்வதற்காக மலையகம் சுகம்போதாதென்று தொலைபேசியில் என்னிடம் டி கூறினேன். அவர் கொழும்புக்கு வந்தபிறகு ஒரு செழிப்பின்மையையும் என்னால் அவதானிக்க சென்றேன்' பரிசோதித்ததில் அவருக்கு எவ்வித று டாக்டர் கூறினார். எதற்கும் ஒரு மாதலிவில் னக்குப்பட்டது. அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் டமையாக நாவலப்பிட்டிக்குச் சென்றிருப்பதாகச்
தொலைபேசியில் கூறினேன். காலம்தாழ்த்தாமல், வியாருக்குத்தகவல் கொடுத்தேன். அப்பொழுது, வருவதை உணர்ந்தேன். சில நாட்களுக்குப்பிறகு ருக்கு மூளையில் கட்டி இருப்பதாக அறிந்தேன். யீன முற்றப் படுக்கையில் இருந்த அவருடன் சைக்காக அவருடன் நகரத்திற்குச் சென்றேன். தின் பிரச்சினைகள் என்ற நூலின் இரண்டாம் ம் பாராட்டினார்கள் என்று கூறினேன். இலங்கைப் ால் வந்திருக்கிறது என்று கூறி அதை எங்கே glo 3s, L LD60)6]uj E. LD556f 65T L JaffaO)6013560)6T. ன பிறகு, மலையக மக்களின் நல்வாழ்வுக்காக கோத்தகிரியிலுள்ள தாயகம் திரும்பிய இந்திய வைத்திருப்பதாகவும் கூறினார்.
தன்னடைய மக்களின் நல்வாழ்வைப் பற்றியே உன்னதமான எண்ணங்களைப் பற்றிச்சிந்தித்த மகன் எனக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார். கத்தின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் ப்படுக்கையில் இருக்கும் போது, அன்னருடைய முணுத்ததைக் கண்ட அவரது தோழர் அபூபச்சள் னாரின் வாயருகில் காதை கொண்டு வைத்தபோது
என்ற வார்த்தைகளைக் கேட்டார்கள்.
5களைப் பற்றியே சிந்தித்துச் கொண்டிருந்த ஞாபகத்திற்கு வந்தது. புதுமைப்பித்தன், கு. ப. வுக்கு வந்தன. "வானத்து அமரன் வந்தான்காண, ய்யாதொழுகின், உலகத்திற் உள்ளத்திலெல்லாம்
மறையவில்லை.
k米
7

Page 48
இர. சில மலையக எழுச்சி
பட காடழ - முக
1- மப்பும் மந்தாரமுமாய் - மேகம் மூடிய அந் பிரகாசித்த இர. சிவலிங்கம் அவர்களின் மறை பேரிழப்பாகும்.
மலையகத்தின் முன்னோடிக்கல்விமான பேச்சும் செயற்பாடும் மலையக மக்களின் வ மலையக வாழ்விலும் வளத்திலும் ஜீவன் கொம் எழுச்சியில் ஊட்டம் கண்டிருந்தது. அவரது எழு வெம்மை கண்டிருந்தது.
மலையகத்தில் பிறந்த இர. சிவலிங்கம் பட்டம் பெற்றார். ஆங்கில இலக்கியத்தில் புலபை தனிநாயகம் அடிகளார் கல்வித்துறையில் விரி டிப்ளோமா பெற்றவர். கொழும்புப் பல்கலைக்க சட்டத்தரணியானவர். லண்டனில் புள்ளிவிபரவி
நல்லாசிரினாக அதிபராக, கல்வி இயக்கு கொள்கைத் திட்ட ஆலோசகராக செயலூக்கத்து அழைக்கப்படும் சிவலிங்கம் அவர்கள். எழுத்தால் - அரிய பேச்சாளனாக - ஆங்கிலப் பத்திரின மிளிர்ந்தார். சுறுசுறுப்பும் கடுமையான உழைப்பு நாடுகளைப் பார்த்து தன் அனுபவ எல்லையை கோரி எவர் வந்தாலும் அக்கறையோடு கேட்டு, கொண்டோரையும் மதிக்கும் மாண்பு மிகுந்தவர். அவர் இனிய சால்பினர். சிறியன சிந்தியாத (
அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் 8 மலையக மக்களின் மத்தியில் விழிப்புணர்வு 1960களில் மலையகத்தின் சமூக, கலை, இல அடிநாதமாக இர. சிவலிங்கம் அமைந்திருந்த காட்டும் சாட்சியமாகும். அறுபதுகளில் மலையகத் தலைவனாக சிவா திகழ்ந்தார். சிவாவிற்கு அக்க பரந்த அங்கீகாரத்தை இன்று நினைவு மீட்டி பின்னாளிலும் கூட வேறு எந்தக்கல்விமானும்
சென்னையில் அவர் கல்லூரியில் பயின்ற தலைசிறந்தவராகத் திகழ்ந்திருக்கிறார். கூர்மைய கவர்ச்சிகரமான மொழியும், கம்பீரமான ஆளுமைய துணைசேர்த்தன. மலையகத்தின் பட்டிதொட்டிகள் பூராவும் கிளைவிட்டிருந்த மன்றங்களில் எல்லாம் , மலையக விழாக்களே இல்லை என்னுமளவு நிறைந்திருந்தார்.

வலிங்கம் சியின் தலைமகன்
- மு. நித்தியானந்தன்
லண்டன் ன்னாள் விரிவுரையாளர் யாழ்பல்கலைக் கழகம்
த இருண்ட மலைகளின் பின்னால் ஒளிக்கீற்றாகப் வு மலையக சமுதாயத்தின் ஈடுகட்ட முடியாத
Tக விளங்கிய இர. சிவலிங்கம் அவர்களின் பாழ்வோடு பிணைந்திருந்தது. அவரது ஆத்மா ண்டிருந்தது. அவரது சிந்தனை மலையகத்தின் ழத்து மலையக மக்களின் உரிமைக் கனவிலே
5 சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் எம். ஏ. D பெற்றவர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் வுரையாளராகவிருந்த காலத்தில் கல்வித்துறை ழகத்தின் சட்டபீடத்தில் எல். எல். பி. முடிந்து ரியலில் டிப்ளோமா பெற்றவர்.
நராக, தொழிற்சங்கவாதியாக, சட்டத்தரணியாக, டன் பணிபுரிந்தவர் 'சிவா' என்று அனைவராலும் ளனாக - விமர்சகனாக - இயக்கத் தலைவனாக கயாசிரியனாக - சிறந்த நிர்வாகியாக அவர் பும், ஈடுபாடும் அவரோடு பிறந்தவை பல்வேறு விஸ்தரித்துக் கொண்டவர். தன்னிடம் உதவி தவத்துடிக்கும் பண்பாளர். மாறுபட்ட கருத்துக் விருந்தோம்புதலிலும் நட்புரிமை பேணுவதிலும் பெருமகனாக அவர் திகழ்ந்தவர். அதிபராகத் தனது வாழ்வை ஆரம்பித்த சிவா ஏற்படுத்திய விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர். க்கியத்துறைகளில் பீறிட்டெழுந்த எழுச்சியின் கார் என்பது மலையகத்தின் சமூக வரலாறு கதின் படித்த புதிய தலைமுறையின் தன்னிகரற்ற காலகட்டத்தில் இளைஞருலகில் கிடைத்திருந்த ப் பார்க்கையில் அத்தகைய அங்கீகாரத்தை பெற்றதில்லை என்றே கூறவேண்டும். ற காலத்திலேயே ஆங்கிலப் பேச்சுவன்மையில் பான விஷயஞானமும், தெளிவான வெளிப்பாடும், பும் சிவாவின் வசீகரமான தலைமைப் பண்புக்குத் ளில் எல்லாம் அவர் முழக்கமிட்டார். மலையகம் சிவா பிரசன்னமாயிருந்தார். சிவா உரையாற்றாத விற்கு அவர் மலையக வாழ்வில் நீக்கமற

Page 49
* சிவா தலைமைதாங்கிய மலைநாட்டு ந முன்னணி மலையகத்தின் புதிய தலைமுறையி நூற்றாண்டுகளாக எந்தவித அடிப்படை
சுரண்டலுக்குட்பட்டிருந்த மலையக சமுதாயத் சங்கமும் இளைஞர் முன்னணியும், குரல் கெ இனத்தனித்துவம் குறித்தும் மலையகத்தின் 4 புதிய தலைமுறையினருக்கு மலைநாட்டு நல் ஆதர்ஸனமாக அமைந்தது.
அறுபதுகளிலும் எழுபதுகளிலும் மலை இளைஞர்கள் அனைவரதும் ஆகர்ஷிப்பின் நா கருத்துக்கு இடமில்லை. மலையகம் குறித்து தி. மனச்சாட்சியின் ஆழமானப்பதிவு இது.
சிவாவின் எழுச்சிகரமான பேச்சைக்கேட் திரண்டனர். இந்த இளைஞர்களே இன்று உத்வேகத்துக்கு ஊற்றாகத் திகழ்ந்தவராவா நிதானமும் அக்கறையும் மதிப்பதற்கு உரியனவா கொண்டிருந்தாலும் மலையக சமூக முன்னேற்றப் உன்னதமான காலப்பகுதியாக இக்காலத்தை
எதுவுமற்ற நிலையில் எதிர்காலம் சூனியம் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் சமூக உணர் பின்னனியில் சிவாவின் பேருருவே நிழலாடுகிற
இந்த சமூக எழுச்சியின் தெறிப்பே | பிரதிபலித்தது என்று திடமாகக் கூறமுடியும் மலையகத்தின் புதிய தலைமுறையின் எழுத் வாழ்வுப் பிரச்சனைகளை எழுத்திலே பதிவு செய் பதித்தார்கள். சிறுகதைகளைப் படைத்தார் அறுவடையாக - "குறிஞ்சிப்பூ” 1965ல் வெளி சிறப்பும் சீரும் மிக்கதாய்த் திகழும்; இளை கீதங்கள்; இன்று சமுதாயத்துறையில் மட்டும் காண விழைந்தனர் என்பதற்கோர் இலக்கம் இந்நூலினைக் காணும் போதே நெஞ்செல்லாம் உன் மக்கள் உன்மத்தர் அல்லர். கேள்! அல் எழுப்பினார் சிவா.
இதற்கு முப்பத்திரண்டு ஆண்டுகள் "மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் வரல் “மலையக சமூதாயத்தை ஏதோ கல்வி அறிவு என்று குருட்டுத்தனமாகக் கணித்துவிடாமல் ப கவிஞர்களும் எழுத்தாளர்களும் வைத்தியர்கள் கைவினைகலைஞர்களும் இருந்தனர் என்ற உ நிறுத்திக் கொள்ள இத்தகைய வெளியீடுகள் சிவா குறிப்பிட்டார்.
இந்நூலை வெளியிட்ட எச். எச். விக்க

ல்வாழ்வு வாலிபர் சங்கம் மலையக இளைஞர் னரிடையே சமூக விழிப்புணர்வுக்கு வித்திட்டது. உரிமைகளுமற்ற நிலையில் கொடூரமான தின் மீட்சிக்கு மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் எடுத்து. மலையகத்தின் எதிர்காலம் குறித்தும், சமூக, அரசியல், கலாசாரத்தளத்தில் சிந்தித்த வாழ்வு வாலிபர் சங்கமும், முன்னணியும் தனி
பயகப்பாடசாலைகளில் பயின்று வெளியேறிய யகனாக சிவா திகழ்ந்தார் என்பதில் மாறுப்பட்ட வீரமாகச் சிந்திக்கத் தலைப்பட்ட இளைஞர்களின்
டு மலையக நகர்களில் மலையக இளைஞர்கள் மலையகத்தில் பரவலாக ஏற்பட்டிருக்கும் ர். அந்த இளைஞர்களின் சமுக உணர்வும் "கும். வெவ்வேறுப்பட்ட அரசியல் கொள்கைகளை 5) என்ற பரந்த இலக்கில் ஒன்றுபட்டு பணியாற்றிய
குறிக்கத்தோன்றுகிறது. அரசியல் உரிமைகள் ாக மட்டுமே தோற்றம் காட்டிய நிலையில் வுடனும் இந்த தலைமுறையினர் செயற்பட்டதன் றது. மலையகத்தின் கலை, இலக்கியத்துறையிலும் D. இந்த இயக்கத்தில் உலாவந்த ஏடுகளே த்துக்களமாகியது. மலையக மைந்தர்கள் தம் தனர். கட்டுரைகள் எழுதினார்கள். கவிதைகளைப் கள். இந்த இலக்கிய எழுச்சியின் முதல் யான போது இனி மலைநாட்டின் எதிர்காலம் ஞர் இயக்கத்திற்கு இக்கவிதைகள் இலட்சிய நல்ல இலக்கிய உலகிலும் எம்மவர் மாற்றம் னமாய் இந்நூல் வெளியீடு அமைந்துள்ளது. கொள்ளையின்பம் குலவுகிறது. "மலைமகளே! வர்கள் சங்கநாதத்தை!” என்று பெருமிதக்குரல்
கக்குப்பின், மாத்தளை பெ. வடிவேலனின் மாறும்” என்ற நூலின் (1997) முன்னுரையில், 1 குன்றிய பிற்படுத்தப்பட்ட சமுதாயம் மட்டுமே மலையகம் முழுவதும், ஆரம்பகாலம் தொட்டே நம் சோதிடர்களும், சிற்ப, ஒவியவல்லுனர்களும், உண்மையை நாம் மறந்து விடாமல் நினைவில் நம் பணிகளும் நமக்கு உதவுகின்றன” என்று
கிரமசிங்கவை பற்றி கூறுகையில்,

Page 50
'அறுபதுகளின் நடுப்பகுதியில் மலையக் இலக்கிய உணர்வினையும், சமுதாயப்பற்றினைய உணர் உலைக்ககூடத்தில் இலட்சியவார்ப்படத் இளமைக் குன்றாது இலட்சியம் மங்காது ச இத்தகைய இளைஞர்களின் சமூக உணர்விற்கு நிலையில் இவர்களது நிலையின் உயர் இறும்பூதெய்கின்றேன்'
என்று குறித்து செல்வது விக்கிரமசிங்க அனைவருக்குமே பொருந்தக்கூடியதாகும். இந்: பெருமை சிவாவைச் சேர்கிறது.
சி. வி. யின் "நமது கதை' என்ற நூல் இருந்தது. சி. வி. எழுதிய பிறிதொரு கட்டு6 சேர்த்து அதை அவரது எழுத்திலேயே பூர வெளியிட முனைந்த போது அதற்கு முன்னுை
சி. வி. யின் "நாடற்றவர் கதை' என்ற சிவாவின் விமர்சன ஆளுமையைப்பறைசாற்றும் மலையகம் குறித்த அவரது ஆழ்ந்த கிரகிப் தெளிந்த எழுத்தாற்றலுக்கும் இம்முன்னுரை ந: துல்லியமான - நேர்மையான கணிப்பு அது. பற்றிய சிவாவின் விமர்சனம் மூலஸ்தானம் ே
'முன்னவன் சொத்து' சிவாவின் சி சிறுகதையாகும். நாடற்றவர் ஆக்கப்பட்ட ஒரு முனையும் சமூக நோக்கே கதையின் ஆத பட்டவர்த்தனமான எழுத்துத்தெறிப்பாக இந்தக் இலங்கை அரசாங்கம் கடவுசீட்டு தராது. அவன் தூதுவராலயத்திலும் கடவுசீட்டு தரமாட்டார்கள் போவான்? என்று கதையிலே கேட்கிறார் சிவா
'கதவைத்தட்டும் சத்தம் கேட்டு வெளி கமிசை முழங்கை வரை மடித்துவிட்டுக்கொ கட்டிக்கொண்டு அரும்பு மீசை இளைஞன் ஒரு கேட்டான். அவனது இடையிலிருந்த சாரமும் அ போன்று விரிந்து நின்ற சுருண்ட தலைமயிரும் இ6 என்று எண்ணச்செய்தன. ஆனால் அவன் தமிழ் ே என்று கதை எழுதிச் செல்கையில் சிவாவின் முடிகிறது. புனைகதையை விட்டு அரசியல்சார் அவர் அதிக நாட்டம் செலுத்தியிருந்தார்.
மலையகமக்களின் துயரதங்களை, பே குவிய வேண்டும் என்று ஏங்கினார் சிவா.
கருப்புமக்களை அடிமைகளாக வலு வியாபாரிகள் கொடுத்த கசையடிகளில் இரு எழுத்தாளர்கள் அவர்களது சோகவரலாற்றைத் மேற்கோள் காட்டும் சிவா மலையக வரலாற் பட்ட துன்பங்களை, துயரங்களை எழுத்தில் வ ஆதங்கப்படுகிறார்.
4.(
 

கத்தில் உத்வேகத்துடனும் தீரத்துடனும் தமிழ் |ம் ஊட்டிவளர்த்த மலையக இளைஞர் முன்னணி தில் வார்த்தெடுக்கப்பட்ட இளைஞர்களில் இன்று டர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். நம் இலக்கியவளர்ச்சிக்கும் வித்திட்டவன் என்ற வையும் பணிவின் பொலிவையும் கண்டு
விற்கு மட்டுமல்ல, அவரது தலை முறையினர் த சமூக, இலக்கிய வளர்ச்சியின் நியாயமான
முடிக்கப்படாத நிலையில் தட்டச்சு பிரதியில் ரையின் முன்பகுதியை இந்நூலில் இறுதியாக ணப்படுத்தி 1987ல் சென்னையில் அந்நூலை ர எழுதுமாறு சிவாவையே கேட்டு இருந்தேன்.
நூலுக்கு எழுதியுள்ள முன்னுரைக் குறிப்புகள் அவரது மிகச் சிறந்த எழுத்துகளில் ஒன்றாகும். பிற்கும் நுணுகிய பார்வைக் கோணத்துக்கும் ல்லதொரு சாட்சியமாகும். சி. வி. யைப்பற்றிய
மலையக விமர்சன இலக்கியத்தில் சி. வி. காரிநிற்கின்றது.
ருஷ்டி இலக்கிய ஈடுபாட்டை சுட்டிநிற்கும் ) சமூகத்தின் பரிதாப நிலையை உணர்த்த ார சுருதி, அவரது அரசியல் பிரக்ஞையின் கதை வந்து விழுகிறது. ராஜா நாடற்றவன். ' இலங்கைப் பிரஜை அல்ல. இந்திய அரசாங்கத் அவன் இந்தியனல்ல. பின் எப்படி இந்தியா
ரியே வந்து கதவைத்திறந்தேன். வெள்ளைக் ண்டு கழுத்தைச்சுற்றி கைலேஞ்சு ஒன்றைக் வன் பணிவுடன் "ஐயா இருக்காங்களா? என்று புதை இறுகக்கட்டிய பெல்ட்டும் மயில் தோகை வன் ஒரு சிங்கள இளைஞனாக இருக்கவேண்டும் பசியவிதம் சிறிது சந்தேகத்தையும் எழுப்பியது' ன் சிருஷ்டிகர எழுத்தின வீச்சைத் தரிசிக்க சமூக அக்கறைகள் குறித்த ஆக்கங்களிலேயே
ாராட்டங்களை வெளிப்படுத்தும் இலக்கியங்கள்
|ப்படுத்தி இழுத்துக் கொண்டுவந்த அடிமை ந்து கசிந்த ரத்தத்திற்கு சமமான மையை ந் தீட்டுவதில் செலவிட்டிருக்கிறார்கள் என்று றில் நூற்றைம்பது வருடகாலமாக அவர்கள் டித்த இலக்கியங்கள் அற்ப சொற்பமே என்று

Page 51
பிரஜாவுரிமை, வாக்குரிமை, தொழ அனைத்துமே நிராகரிக்கப்பட்டிருந்த மலைய விதைத்தவர் சிவா. வாக்குரிமை பறிக்கட் சும்மாவிருந்த அரசியல் தலைமை குறித்து
ஒரு சந்தர்ப்பத்தில் சிவா எழுதினா
"1948 ல் குடியுரிமைச்சட்டம் நிறைவேற் ஈர்க்கும் அற்புதமான போராட்டத்தையே குமுறினார்கள், பாராளுமன்றத்திற்கு முன்னாலி மக்கள் தயாராக இருந்தார்கள். இதுபற் கூறியிருக்கிறார்கள். ஆனால் அன்றைய த6ை போருக்குக் கல்லறை கட்டப்பட்டது. இன்னு
1964ல் ஏற்படுத்தப்பட்ட ரீமா-சாஸ்திரி சூதாட்டத்தினால், மலையகத் தொழிற்சங்கங்க எதிர்த்துப்போராட எந்தத் தொழிற்சங்கமு இத்தொழிற்சங்கங்களின் பிடியில் சிக்கி திகைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களது மாறிக்கொண்டிருக்கிறது. இந்த எரிமலை ெ ஒளிப்பிழம்பு அகற்றும் என நாம் எதிர்பார்க
கடல் கடந்த நாடுகளில் இந்தியர் கரிசனை சிவாவின் நெஞ்சில் என்றும் இ6 நாகரிகத்தின் தர்மநெறியின் தூதுவர் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்த இந்திய பஞ்சைபராரிகள் தம் ரத்தஞ்சிந்தி உழைத் பெயர்ந்த சரித்திரம் கண்ணின் சரித்திரம். துயரத்தை இந்திய தேசத்தின் மனச்சாட்சியி தூரத்துப்பச்சையின் எழிலைநாடி இந்தியர்கள் என்று வசதியாக அனுமானித்துக் கொண்ட இ படுந்துயரம் குறித்து அக்கறை கொள்ளவை 1901ம் ஆண்டு தென்ஆபிரிக்காவில் வாழும் இந்திய காங்கிரஸ் தீர்மானம் மேற்கொண்டத இடையறாது நடத்திய பிரச்சாரமே கடல் 8 அநீதிகள் பற்றியும், அவர்கள் மீது காட்ட பொதுமக்களின் மனச்சாட்சியை உலுப்பியது
கடல் கடந்த இந்தியர்கள் வாழ்வி பிந்திவந்த தலைவர்கள் காட்டியிருக்கவில் ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்ட விதழு இந்தியாவில் மோசமாக நடத்தப்பட்ட விதமு
1987ல் சிவா பின்வருமாறு எழுதினா
".......... கடல் கடந்த இந்திய மக்கள் இருள் சூழ்ந்ததாக இருக்கின்றது. உலக உயர்ந்த அளவுக்கு, உலக நாடுகளில் வ "கொமன்வெல்த் என்ற அமைப்பில் கூட, உயரவேயில்லை கடல் கடந்த இந்தியர்க நாடுகள் தயங்கின. சில நாடுகள் முற்றாக கேவலமான ஒரு நிலைக்கு அவர்கள் தள்ள
 

ல் உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் கத்தமிழர்களின் மத்தியில் போராட்ட உணர்வை பட்ட பின்னரும் எவ்வித எதிர்வினையுமின்றி சிவா பல இடங்களில் சினங்கொண்டிருக்கிறார்.
前:
றப்பட்ட அரசியல் அநீதியை எதிர்த்து உலகையே நடத்தியிருக்கலாம். மக்கள் கொதித்தார்கள், தீக்குளிக்கவும், சிரச்சேதம் செய்து கொள்ளவும் றி திரு. வெள்ளையன் அவர்கள் என்னிடம் ஸ்மையின் கோழைத்தனத்தினால் நமது உரிமைப் ம் தான் கல்லறை அருகில் காத்திருக்கிறோம்.'
ஒப்பந்தத்தைக் குறித்து எழுதுகையில், "அரசியல் ள் இந்த அநியாய முடிவை ஏற்றுக்கொண்டுள்ளன. ம் முன்வரவில்லை. மலையகத் தொழிலாளர் அறிவியல் பகடைக் காயாகச் செய்வதறியாது | வேதனையும் விரக்தியும் குமுறும் எரிமலையாக வடிக்கும் பொழுது மலைநாட்டின் இருளை ஓர் கலாமல்லவா?" என்று ஆதங்கப்பட்டிருந்தார்.
அனுபவித்த அனுபவிக்கும் கஷ்டங்கள் குறித்த ழையோடிக் கொண்டிருந்தது. ஒரு மகோன்னத களாக - வாணியத்தலைவர்களாக மட்டுமே சமூகத்தின் நவீனசரித்திரத்தில் பாமரரான து வயிறுகழுவ வெளிநாடுகளை நோக்கிப்புலம் கடல் கடந்த நாடுகளில் இந்தியர்கள் படும் ல் பதிவுசெய்ய முனைந்தவர் காந்தியடிகளாவார். கடல்கடந்து பொழுது அது நாட்டுக்கு நல்லதுதான் இந்திய அரசியல்வாதிகளின் மத்தியில் அவர்கள் ப்பதில் பெரிதும் உழைத்தவர் காந்தியடிகளே. இந்தியர்களின் உரிமையை அங்கீகரிக்கக்கோரி ற்கு காந்தியடிகளே காரணியாகவிருந்தார். காந்தி டந்த நாடுகளில் இந்தியருக்கு இழைக்கப்பட்ட ப்பட்ட கொடுர பாரபட்சம் பற்றியும் பிரிட்டிஷ்
6T60TGOTLb. ன் மீது காந்தி காட்டியிருந்த அக்கறையைப் லை என்றே சிவா கருதினார். ரீமா சாஸ்திரி மும், தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள் ம் குறித்து சிவா பெருங்கவலை கொண்டிருந்தார்.
iன் நிலைதான் இன்னும் இழிவகற்றப்படாததாக, அரங்கில் இந்தியாவின் அரசியல் செல்வாக்கு ாழுகின்ற இந்தியர்களின் நிலை உயரவில்லை. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் நிலை ருக்கு அரசியல் சமத்துவம் வழங்குவதில் பல மறுத்தன. சில நாடுகளில் அடிமையாட்சியிலும் பட்டார்கள். இலங்கைத் தீவில் இந்தியர்களுக்கு
41

Page 52
இழைக்கப்பட்டுள்ள கொடுமைகள் எவ்வகையிலு
அக்கிரமங்களுக்கு எதிரான சிவாவின் 8 அழகிய அர்த்தபுஷ்டியான ஆணித்தரமான மே இல்லை. ஆங்கிலத்திலும், தமிழிலும் அவரது ெ
ஒரு முறை பெல்ஜியம் பல்கலைக்கழக மா நடத்திய காலனித்துவத் - சுரண்டலைப் பற்றி
அம்மாணவர்களை வியப்புறச்செய்தது. "தமக்கே அவை என்று அக்குழுவில் ஒருவர் பின்னாள் என் வெளியீடா, ஆசிரியர் பிரிவுபசாரக் கூட்டமா, ம பாராட்டுக்கூட்டமா, எங்கேயும் அச்சுழலுக்கு பொரு இருந்து, அவருடைய பேச்சின் எடுப்பான தெ செல்லும் பாங்கும் அவருடைய உரையின் மு ஒவ்வொன்றும் அழகிய ஓவியமாக இனிய இசையா அவரது நுண்ணிய வாசிப்பும் பரந்த விஷய கோவைப்படுத்தித் தொகுக்கும் லாவகமும், ஆங். சேவகம் செய்யும் பாங்கும் அவரை மலையகத்த
அறிஞராக நிலைநிறுத்தியுள்ளது.
ஷேக்ஸ்பியரின் ஆங்கிலத்தில் தோய்ந்தி அலாதியானது. ஆங்கிலத்தில் வாசிப்பது அவருக் "The betrayal of Indian Tamils in Sri Lanka எழுத்து வன்மைக்கு சாட்சியமாகும். சென்னையி ஏடு தாயகம் திரும்பிய மலையக தமிழர்களின் உ தாயகம் திரும்பிய தமிழர்களின் பல்வேறு பிரச்ச அறிக்கை தயாரித்து களைத்துப் போன நிலையி உற்சாகத்தோடு எழுதி அணிசெய்ய வல்லவர் சிவா அதே வேகத்தில் சுருக்கெழுத்தில் குறிக்கும் திற
நீலகிரி மாவட்டத்தில் தாயகம் திரும் துவேசக்குரல்கள் ஒலித்தபோது அவற்றிற்கு எதிர போராட்டத்தை முன்னெடுத்த தலைமகனாக சிவா சிதைப்பதாயும் சூழலை அழிப்பதாயும் பாரதூரமா மக்கள் சித்தரிக்கப்பட்ட போது அந்த வாதங். மக்களுக்கு எதிரான வாதங்கள் The Hind முன்வைக்கப்பட்டபோது அவற்றிற்கு எதிரான வா உன்னத சட்ட அறிஞரின் வாதத்திறமையை அ
நீலகிரியின் அதிகாரவர்க்கமும் நிலவுபை கெள்ளையடிக்கும் சமூக விரோதிகளும் பொலி தாயகம் திரும்பிய மலையக மக்களுக்கு எதிராக . உள்ளாக்கிய போது அவர்களின் காவல் அரண
ராஜீவ்காந்தியின் கொலையை அடுத்து இ பொலிஸ் நிலையங்களில் தம்மைப் பதிவுசெய்து ஆணையிட்டபோது அது நீலகிரி மாவட்டத்தில் எதிராக மோசமாக பிரயோகிக்கப்பட்டது. பொ அதிகாரிகளும் சேர்ந்து இந்த ஆணையை நம படுத்தினார்கள்.
42

பம் சகித்துக் கொள்ள முடியாது.
கனல் உமிழும் எழுத்து சாட்சிகள் இவை. மடைப் பேச்சில் சிவாவுக்கு நிகர் எவரும் சொல் ஆற்றல் அபாரமானது. -
ணவர்கள் மத்தியில் பெல்ஜியம் கொங்கோவில் அவரது உணர்ச்சிப்பூர்வமான கருத்தாடல் 5 சரியாக தெரியாத சரித்திர உண்மைகள் எனிடம் கூறினார். நடன அரங்கேற்றமா, நூல் -லையகப் பட்டதாரி மாணவர்கள் கூட்டமா, த்தமாக உரையாட அரிய திறமை சிவாவிடம் Tாடக்கமும், தெளிவாக கருத்து வளர்த்துச் முழுமைக்கு அணிசேர்ப்பன. அவரது பேச்சு க தன்னளவில் பூரணத்துவம் கொண்டதாகும். பக் கிரகிப்பதும் எதனையும் தெளிவாக கிலமும், செந்தமிழும் அவருக்குக் கைகட்டி நின் தனித்துவமான சொல்லாற்றல் கொண்ட
ருெந்த சிவாவின் ஆங்கில எழுத்து வளம் த மிகவும் சௌகரியமாக இருந்தது எனலாம். ” என்ற சிவாவின் ஆங்கில நூல் அவரது பல் அவர் நடத்திய “Exodus” என்ற மாத ரிமைகள் குறித்த சங்க நாதமாக திகழ்ந்தது. னைகளுக்கும் முகம் கொடுத்து மனு எழுதி, லும் 'எக்சோடஷ்' இதழின் பக்கங்களையும் - சிவாவின் வேகமான ஆங்கில பொழிவுகளை றமை திரு. ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கே இருந்தது. பிய மலையகத் தமிழர்களுக்கு எதிரான ாக அவர்களை ஸ்தாபனப்படுத்தி தீவிரமான பிங்கம் திகழ்ந்தார். நீலகிரியின் தூய்மையை
ன குற்றங்களை மேற்கொள்பவதாயின் நமது. களை சுக்கு நூறாக்கியவர் சிவா. தமது du, Times of India போன்ற ஏடுகளில் தங்களை கோர்வைப்படுத்திய பாங்கில் ஒரு வர் வெளிப்படுத்தினார்.
உமையாளர்களும் காட்டுமரங்களை வெட்டி
ஸ் அதிகாரிகளும் ஊழல் பேர்வழிகளும் அநியாயங்களை இழைத்தப்போது இம்சைக்கு ாக சிவா திகழ்ந்தார். லங்கை தமிழர்கள் தமிழகத்தின் தமிழ்நாட்டு பக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு குடியேறி இருந்த மலையக தமிழர்களுக்கு லிஸ் அதிகாரிகளும் ஆட்சியின் நிர்வாக து மக்களுக்கு எதிராக தீவிரமாக அமுல்

Page 53
ஸ்ரீமா சாஸ்திரி ஓப்பந்தப்படி இந்திய குட இந்திய கடவுச்சீட்டுடன் இந்தியாவுக்குச் செ வாழ்ந்து வரும் மலையக தமிழர்கள் இலங்கை தொகை தொகையாக கைது செய்யப்பட்டா பொலிஸரால் தாக்கப்பட்டார்கள். மிகப்பலர் : மதுரை, சேலம், போன்ற இடங்களில் கை நிலையங்களில் உண்ணாவிரதம் இருந்தார்க பேர் ஊட்டி அண்ணா கலையரங்கத்தில் ஒருவ அற்றநிலையில் பொலிஸரால் தடுப்புக்காவ சிவா கொதிப்படைந்தார். ஊட்டியில் அமைந், கைது செய்யப்பட்ட மக்கள் சார்பாக சிவா
லீனா நாயர் என்ற அந்தப் பெல மாவட்டத்தின் சமூக விரோத சக்திகளின் எ
"இதுபற்றி இங்கு வந்து கதைக்க நீர் என்று சொல்ல உமக்கு எந்த அருகதைய அந்தத்திமிர் பிடித்த அதிகாரி.
"மக்களின் சக்தி என்னவென்று நீ அறி முடியும்” என்று கலெக்டர் அறையை விட்டு
அந்த கலெக்டர் அலுவலகம் சடுதிய 'கேரோ' செய்யப்பட்டது. கலெக்டர் அலுவல
அநியாயமாகக் கைது செய்யப்பட்ட மக்களுக்காக நியாயம் கோரிய சிவா தமிழ சிறைவைக்கப்பட்டிருந்தார். கொள்ளையர்க வருகையில் அடிப்படை உரிமைகளுக்காகக் தள்ளப்பட்டார்.
எங்கே போராட்டமோ அங்கே அவரது
தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த அனுபவம் துயரத்திலே சிவாவின் இதயம் தோய்ந்து மக்களுக்காக குரல் கொடுத்தார். தமிழகத்த அடையாளம் கண்டார். "நலிந்தோர் நலமை அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத் நெஞ்சுக்கு நெருக்கமான தோழனை இழந்து
தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் திரு இன்றைய நெருக்கடியான நிலையில் பரந்த பணியாற்ற வருவது புதிய தெம்பையூட்டுகிறது மலையகத்தின் ஆழ்ந்த அங்கீகாரத்தை கே
இறுதி மூச்சு வரை மலையகம் குறி மறைவு இன்றைய சூழ்நிலையில் பாரிய துயர உரிமைமாலை சூடமுனைந்த புதல்வனின் ம6 ஏற்படுத்திவிட்டது. அந்தப் புரட்சி பெருமகனி சமூதாயத்தின் இன்றைய, நாளைய மிகப்பெ

யுரிமைப்பெற்று அசோக சின்னம் பொறிக்கப்பட்ட ன்று 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் யில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லப்பட்டு கள். கோடைக்கானலில் மலையக தமிழர்கள் காடுகளில் சென்று ஒளிந்து கொள்ள நேர்ந்தது. து செய்யப்பட்ட மலையகமக்கள் பொலிஸ் ள். தாயகம் திரும்பிய மலையக மக்கள் 200 Iாரக்காலம் கடும்குளிரில் எந்த வித வசதிகளும் லில் சிறைவைக்கப்பட்டபோது செய்தியறிந்த திருந்த நீலகிரி மாவட்ட கலெக்டருடன் சென்று
பேசினார். ர் கலெக்டர் ஆணவம் மிகுந்தவள். நீலகிரி கைப்பாவையாகத் திகழ்ந்தார்.
யார்?” என்றும் “நான் என்ன செய்ய வேண்டும் ம் இல்லை” என்று மூர்க்கமானப் பேசினாள்
பமாட்டாய். அதை என்னால் உனக்கு உணர்த்த
வெளியேறினார் சிவா. பாகத் தாயகம் திரும்பிய மலையகமக்களால் கம் ஸ்தம்பித்தது. பொலிஸ்படை குவிந்தது. - ஒரு பாவமும் அறியாக தாயகம் திரும்பிய க பொலிஸால் கைது செய்யப்பட்டு பலமாதம்
ளும் சமூகவிரோதிகளும் வீதிகளில் உலா குரல் எழுப்பிய பெருமகன் சிறைக்கூடத்தில்
• இதயம் தோய்ந்திருந்தது. ம் லட்சக்கணக்காக தாயகம் திரும்பிய மக்களின் பட்டைத்தீட்டியது. இறுதிவரை ஒடுக்கப்பட்ட தில் தலித்துகளின் எழுச்சியில் சிவா தன்னை யம்” என்ற அமைப்பிற்கூடாக ஆதிவாசிகளின் தார். நீலகிரியின் தலித் போராலிகள் தங்களின் - போயிருக்கிறார்கள். தம்பிய சிவா மிக உற்சாகத்தோடு செயல்பட்டார். - அனுபவத்தின் பின்னணியில், சிவா நமக்கு 5. என்று எச். எச். விக்ரமசிங்க எழுதி இருப்பது எடிட்டு காட்டுகின்றது. த்தே சிந்தித்து வாழ்ந்த பெருமகன் சிவாவின் ம் தருவதாகும். மலைத்தாயின் மரகத மேனியில் ஊறவு மலையகத்தின் உதய வானில் காரிருளை ன் இலட்சியத்தை நிறைவேற்றுவதே மலையக ரும் பணியாகும்.

Page 54
GJITGllgör
புனித அஸ்தி
asilflölulei LIEugsflsus)
செந்தூரனும்
தாமுசிவலிங்கமும்
முன்தொடர
Lois is 60GTOT
2 SMİTGLIGAJLOTTE5 Lillerör
தொடர்கிறார்கள்
கோத்தகிரி
LOGONGUěř FITryalsió
8 - 7 -1999
44
 
 
 
 
 
 
 
 

தாயகம் திரும்பிய
LOGOGJu6 LDěč56ň
மத்தியில்
மக்களோடு
LD5GITTE
கோத்தகிரி
| Slythield)
அமர்ந்திருக்கிறார்.
மக்கள் தலைவர்

Page 55
கல்வியமைச்சரை சந்தித்து மலையகத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு
ஆசிரியர் நியமனம் பெற்றுக் கொண்டு பெருமிதத்துடன் அமைச்சிலிருந்து : வெளியேறும்
ஏ. அசீஸ் இர. சிவலிங்கம் பாரதி ராமசாமி
- ஒக்டோபர் 1970

முன்னாள் கல்வி அமைச்சர் பதியுதீன் மொகமட் அவர்களிடம் மலையக இளைஞர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டுமென்று
கோரிக்கை
விடுக்கின்றார் )
- நுவரெலிய பெப்ரவரி 1972
ரியில் மட்கார்
45

Page 56
மலையகச் சமூகத்
இர. சிவலிங்கம் என்ற தனி மனிதரால் தொண்டு செய்யப்பட்டுள்ளதா? இவ்வினாவிற்கு கர்மவினை அல்லது கடப்பாடு சுமத்தப்பட்டிருந்த வேண்டும். தன்னை மையமாக - தனது உயர்வு ஒ மனிதரிடையே யாருக்காவது அதற்கப்பால் - தன்? பற்றிச் சிந்திக்க - செயலாற்ற - உணர்வு எழின் அ
முடியும். கற்றோர் தமது கூட்டுக்குள் முடங்கி தம் காட்டிக் கொண்டிருந்த காலத் தடத்தில் கற் கடமையாக மேற்கொள்வது இளைஞரின் பணியென் இன்று "நாம்" "மலையகத்தார்” என்று இறுமா இனங்கண்டு, அதனூடாக எமது சுயாதீனத்தை காண்கிறோம். இந்த வளர்ச்சியின் மகத்துவத்திற்கு இவ்வுண்மையின் வெளிச்சத்தில் சிவாவின் பணி
“எனக்கு நிமிர்ந்து நிற்க வாய்ப்பு கிடை என்றானே ஒரு மேதை. அவனது வாரிசாக மன அமைத்தவர் அவர். தனி மனிதனால் வரலாற்றை பிளேக்கனோவ் முதற் கொண்டு, அறிஞர்கள் 6 மனிதன் செலுத்தக்கூடிய பங்கினை விளக்கி உ
குறிப்பிட்ட சமூகத்தின் வளர்ச்சிக்கட்டத்த கோலாக - செயலாற்றும் வல்லமை பெற்றவன். தரிசன நோக்குக்கும் போக்குக்கும் ஏற்ப வேறுபட பார்வையும், பதிவும் ஏற்படுத்துவது வளர்ச்சியின் நாம் அசட்டை செய்துவிடக்கூடாது. தனக்குள் அ அதனை வெறியாக - தணலாக தகதகக்க வைத் மட்டும் வைத்து எதிர்மறைப்பாணியில் எடை செய்தவைகளின் பாதிப்பினை அளவு கோலாக
ஆரோக்கியமானதும், ஆக்கபூர்வமானதுமாகும், இ உணர்வு பீறிட்டது; விழிப்புணர்வு கிளர்ந்தது; பகுத்த எதிர்ப்பலை கிளம்பியது; இடதுசாரி சிந்தாந்தம் ப சொற்பொழிவுக் கலை செழுமை பெற்றது; அறிவு இவை ஒவ்வொன்றினதும் பரிணாமப் போக்கு வ நூற்றாண்டின் இறுதிக்கூறில் கூர்மை பெற்று, யாவற்றிற்கும் வழியமைத்தவை இவைகளேயாகு வளர்ச்சிக்கு வளமும் வலுவும் சேர்ந்த சேவைய
தனி மனிதனின் சிந்தனை அவனது வாழ்வி கல்வி கற்று, புலமைப்பெற்று, பட்டம்பெற்று பா சுமத்தக்கூடிய சிந்தனையை விஞ்சியவராகக் !
46

தின் ஓர் அச்சாணி
பீ. மரியதாஸ்
முன்னாள் உதவி கல்விப்பணிப்பாளர்
மலையகச் சமூகத்திற்கு ஏதாவது சேவை -
விடை தேட இம்மனிதருக்கு இதற்கான கதா என்ற தொடர் வினாவொன்றையும் எழுப்ப ன்றினையே தாரக மந்திரமாகக் கொண்டியங்கும் னாடொத்த - தன்னைச் சூழவுள்ள - மக்களைப் ம்மனிதர் அபார மனிதராகப் பரிமாணப்படுத்தப்பட மை மேலோங்கச் செய்வதில் மட்டும் கரிசனை றோருக்கு சமூகக்கடப்பாடுண்டு - அதனைக் ற உணர்வினை ஏற்படுத்தியவர் இர. சிவலிங்கம். ப்போடு எமது தனித்துவ அடையாளங்களை த நிலை நிறுத்த அவாவும் நிலையினைக் த் நூற்றாண்டு கால மதிப்பெண் கொடுக்கலாம். யின் பரிணாமம் வியாபகம் பெருகின்றது. டத்தால் உலகினையே நிமிர்த்தி விடுவேன்” மலயக இளைஞர்கள் மாற்றம் பெற மார்க்கம் உருவாக்க முடியுமா என்பதற்கு விடைதேடிய வரலாற்றின் வளர்ச்சியில் - நகர்வில் - தனி உள்ளனர்.
தில் தனி மனிதன் உந்து சக்தியாக - நெம்பு
இவ்வல்லமையின் வீச்சும், விரிவும் அவனது ட்டமையும் எவ்வாறெனினும், சமூகத்தின் மேல்
ஓர் அலகாக - மைல்கல்லாக - அமைவதனை புதனை வளர்த்துக் கொண்டு இளைஞரிடையே தேவர் சிவா. ஒருவர் செய்யாது விட்டவைகளை போடும் உளப்பிறழ்வு நெறி நீங்கி அவர் கொண்டு எடைபோடும் உடன்பாட்டுபோக்கே இதனடிப்படையில் சிவாவின் செயலால் சமூக தறிவு தலைதூக்கியது; பிற்போக்குத் தனத்துக்கு ரவியது; இலக்கிய கலை வளர்ச்சியேற்பட்டது; புத்தாகமும், ஆய்வு நோக்கும் விரிவடைந்தது. பலுவான சமூகத்தாக்கத்தினை ஏற்படுத்தியது. குவிமையமாகியுள்ள இன்றைய போக்குகள் ம். எனவே மலையகச் சமூகத்தின் ஒரு கட்ட பாளராக அவர் பரிமளிக்கின்றார்.
யல் சூழலுக்கேற்ப அமைகிறது. ஆங்கிலத்தில் விசு பெற்ற சிவா தனது வாழ்வியல் சூழல் காணப்பட்டார். அதுவே அவரது பலமானது.

Page 57
இதனால் தான் அவரால் சமூகத்தின் ஒ சக்தியாக செயற்படமுடிந்தது. சமூக வரலா சிற்பியாக அவர் விளங்கினார். வளரும் 4 புதிய ஏற்பாடுகள் தேவைப்படுவது இயல்பான ஏந்த வேண்டிய மனிதன் வளர்ச்சியை நோக் முக்கியமானதோ அதேயளவு வளர்ச்சி தனிமனிதனின் முக்கியத்துவத்தினை இனங்க என்ற தனி மனிதனின் செயற்பாடுகள் போற்ற ஒரு கட்டத்தின் தேவையை அவரது பணி
பெ
*
இராக கண்ண
மலையக சமூகத்தின் பன்முக விழிப்பு தலை சிறந்த தமிழ், ஆங்கில பேச்சாளரும், சிவலிங்கம் அவர்களுக்கு இராகலை கல் செய்யப்பட்ட இரங்கல் கூட்டம் இராகலை 14/7/99ல் நடைபெற்றது.
சட்டத்தரணி சி. தாயுமானவன் தலைன் நிகழ்த்த முன்னாள் உதவி கல்விப்பணிப்ப உறுப்பினர் எம். இராமலிங்கம், உதவி க செல்வராஜா, ஓய்வு பெற்ற அதிபர் பி. பெர நிகழ்த்தினார்கள்.
கோத் அமைதி
கோத்தகிரி காமராஜா ! அமரர் இர. சிவலிங்கம் புனித அஸ்தி மெளன 2 எடுத்து வரப்பட்டு இர. கடந்த 18-7-99 ஞாயி அஞ்சலிக்காக வைக்

த குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தின் இயங்கு நீறில் ஒரு வளர்ச்சிக் கட்டத்திற்கான நிர்மாணச் பரலாற்றுப் போக்கில் புதிய கட்டங்களுக்கான த. எனினும் புதிய கட்டத்தில் புதிய ஏற்பாடுகளை 5 உந்திய சக்திகளை இனங்காண்பது எவ்வளவு நோக்கிய உந்தல்களுக்கு வடிகால்களான ாண தவறக்கூடாது. இந்நோக்கில் இர.சிவலிங்கம் த்தக்கவை. சமூக வரலாற்று வளர்ச்சிப்போக்கின் கள் பூர்த்தி செய்துள்ளன.
**
லையில் ரீரஞ்சலி
புணர்ச்சிக்கு பாரிய பணியாற்றிய மலையகத்தின் சட்டத்தரணியும் கல்விமானுமாகிய அமரர் இர. வி கலை இலக்கிய அமைப்பினால் ஒழுங்கு தமிழ் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில்
மயில் அதிபர் வி. சிவசுந்தரநாதன் வரவேற்புரை ாளர் பி. மரியதாஸ், முன்னாள் நாடாளுமன்ற ல்விப்பணிப்பாளர் எஸ். யேசுநேசன், டி. ஆர். மன், பி. செல்வநாதன் ஆகியோர் இரங்கலுரை
**
பால்
தகிரியில் ஊர்வலம்
சதுக்கத்திலிருந்து
அவர்களின் ஊர்வலமாக சிவலிங்கம் கலையரங்கில் று அன்று பொதுமக்களின் கப்பட்டது. ..
47

Page 58
இரண்டாவது உலக தமிழாராச்சி மாநாட்டில் தமிழக முதல்வர் எம். ஜி. ஆர்.
LIfluff
சு.வித்தியானந்தன்
fTGoalar four
இர. சிவலிங்கம்
LIIIfulls FBIIIElgs
சிவலிங்கம்
 
 
 
 
 

இரண்டாவது
உலக தமிழாராச்சி
LOTITLiga)
இந்திய
ஜனாதிபதி சாகிர்
ஹூசேனுடன்
O: 蠶
இளைஞர் தளபதி
], flaññ
GlöfgÝTOMAT.

Page 59
11
பாகக்ா மலையகத்தின் த
தளம் அமைத்தவர்
இமான்ய Hi பெருந்தோட்டப் பாட
1950 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பெரும்பான்மை இன தேசிய விழிப்புணர்ச்சி ஆரம்பப்பகுதியில் இலங்கைவாழ் சிறுப்பான்ன கலாசாரம், பண்பாடு என்பற்றின் தனித்துவத்திற்க ஈழத்துத் தமிழ் இலக்கியம், ஈழத்தமிழரின் கலை வளர்ச்சியடையச் செய்வதற்கும் மும்முரமாகச்
இவ்வேளையில் மலையகத்தில் படித்தவர்கள் மக்களின் கலை, கலாசாரம் பண்பாடு என்பனவற் முன்னோடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அமரர் இர. சிவலிங்கம் அவர்களாவர்.
அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் பகுதியில் கடமையாற்றிய திரு. இர. சிவ ஆசிரியர்களின் சமூக விழிப்புணர்ச்சியின் தாக்க மலையக மக்கள் இதுகாலவரை நாடற்றவர்கள் ஒரு தனித்துவமான நிலை இருக்கின்றதென்பத மூலம் இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கினர். அவரது சமூக விழிப்புணர்ச்சி நடவடிக்கை மாணவர்களும் கவரப்பட்டனர். மலையகத்தை படைக்கப்பட்டன.
திரு. சாரல்நாடன், திரு. மு. சிவலிங்கம், போன்றவர்கள் மலையகத்தின் எழுத்தாளர்கள் ஆணிவேராக இருந்தார் என்றால் மிகையாகாது மிகவும் கரடுமுரடானது. சமூக எழுச்சி உணர்வு பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டார். இவ மாறிப் போவதற்கும் அரசியல் பழிவாங்கல் ! முற்பகுதியில் மீண்டும் கல்விச் சேவையில் அதிபராக, கல்வி அதிகாரியாக, பிரதம கல்வி வகித்தார். பிரதம கல்வி அதிகாரியாக கல்வி பாடசாலைகளை அரசு பொறுப்பேற்பதற்கான அ இதன் பயனாகவே 1977 ஆம் ஆண்டு ஜூலை பொறுப்பேற்கப்படவும், இதன் தொடர்ச்சியாக ) அரசு பொறுப்பேற்பதற்கும் வழிவகுக்கப்பட்டது

சித்துவத்துக்குத் பயப்டு. ( இர. சிவலிங்கம் கே.
சட்டவாகப்)
செ. நவரட்ண தப்பு செயற்றிட்டப் பணிப்பாளர், சாலைகள் கல்வி அபிவிருத்திச் செயற்றிட்டம்,
கல்வி அமைச்சு, பத்தரமுல்ல.
இலங்கை முழுவதும் கிளர்ந்து விட்டெழுந்த யின் விளைவாக 1960 ஆம் ஆண்டுகளின் மயின மக்கள் மத்தியிலும் தங்களது மொழி, கான உந்துதல் ஏற்பட்டது. இலங்கைத் தமிழர்கள், ), கலாசாரம், பண்பாடு என்பற்றை பேணுவதற்கும்
செயற்பட்டனர்.
r"மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும், மலையக றின் தனித்துவத்தை அடையாளப்படுத்துவதற்கான இதன் மூலகர்த்தாவாக நின்று செயற்பட்டவர்
ஆசிரியராக 1960 ஆம் ஆண்டின் ஆரம்பப் லிங்கம், திரு. எஸ். திருச்செந்தூரன் போன்ற மத்தால் பல மாணவர்கள் அள்ளுண்டு போயினர். ள் என்ற நிலையிலிருந்து, இந்நாட்டில் தமக்கும் னை மலையகம் என்ற வார்த்தைப் பிரயோகத்தின் திரு. இர. சிவலிங்கத்தின் சொல்லாட்சியினாலும் க்களினாலும் மலையகத்தில் படித்தவர்களும் தப் பின்புலமாகக் கொண்ட இலக்கியங்கள்
திரு. எம். வாமதேவன், திரு. பி. மரியதாஸ் ரகப் பரிணமித்தமைக்கு திரு. இர. சிவலிங்கமே 5. திரு. இர. சிவலிங்கம் கடந்து வந்த பாதை பினால் தனிப்பட்ட முறையில் பலமுறை அரசியல் ரது வாழ்க்கை கல்வித்துறையிலிருந்து திசை நடவடிக்ைைககளே காரணமாயின. 1970 களின். சேர்ந்துக் கொண்ட இர. சிவலிங்கம் அவர்கள் அதிகாரியாக பதவிகளைக் கல்வித் துறையிலே அமைச்சிலே கடமை புரிந்த காலத்தில் தோட்டப் ரம்ப நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டார்.
மாதம் 320 தோட்டப் பாடசலைகள் அரசினால் 980 ஆம் ஆண்டில் மேலும் 400 பாடசாலைகள்
49

Page 60
இப்பாடசாலைகள் அரசினால் பொறுப்ே ரூபா. 2000 மில்லியன் பெறுமதியான பெளதீக வி கிடைக்கப் பெற்றதுடன் 6000 இற்கும் மேற் நியமனம் பெறுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்! கூடிய அரசியல் வாழ்க்கையானது நீண்ட தூரம் ஆளுமையும், தர்க்கரீதியாக வாதிடும் திற பரிணமித்திருக்கக்கூடும். இவரது குரல் இலங்கை ஒலிக்காமல் போனது எமக்கேற்பட்ட பெரும் வருடம் கால்நடை வளர்ப்பு தோட்டக் கட்டமை பொழுது, அட்டன் பெருந்தோட்டப் பாடசாலைக இரு வாரங்கள் எம்மோடு கூட இருந்து தமது அ6 கண்டியில் மலையகக் கல்வி அபிவிருத்திக் செய்தார்.
கடந்த மே மாதம் இர. சிவலிங்கத்தை பொழுது, என்னால் துக்கத்தைத் தாள முடிய ஆயிரக்கணக்கான இளைஞர்களை எழுச்சி பெற ஆன்மா சாந்தியடைவதாக
அவர் விட்டுச் சென்ற சமூக பணிகள் ஈடுபடுவோமாயின் அதுவே அவருக்குச் செய்யு
'இர. சிவலிங்கம் அவர்களின் அறிவ
மலையக இளைஞர்களிடம்
அனைத்தையும் கண்ட நமது த6ை
அவரது வளர்ச்சியை பலமுறை த
முன்னால் அவை தூசாயின."
 
 

பற்கப்பட்டமையினாலேயே இன்று ஏறத்தாழ பளங்கள் இப்பாடசாலைகளுக்கு பல வழிகளிலும் பட்ட மலையக இளைஞர்கள் ஆசிரியர்களாக
பிக்கப்பட்ட இவரது சமூக விழிப்புணர்ச்சியுடன்
சீராகச் சென்றிருக்குமாயின், அறிவும், திறனும், மையும் கொண்ட அரசியல்வாதியாக இவர் 5யின் பாராளுமன்றத்திலே, மாகாண சபைகளிலே
இழப்பென்றே கருத வேண்டியுள்ளது. கடந்த ப்பு அமைச்சிலே ஆலோசகராக கடமை புரிந்த 5ள் அபிவிருத்திச் செயற்றிட்ட அலுவலகத்தில் மைச்சின் கடமைகளைச் செய்து கொண்டிருந்தார். கான மாநாடு ஒன்றையும் கண்டியில் ஏற்பாடு
அவரது கோயம்புத்தூர் இல்லத்தில் பார்த்த Tமல் போய்விட்டது. தனது சொல்லாற்றலால் }ச் செய்தவர் செயலற்றுக் கிடந்தார். அன்னாரின்
தொடர்வதற்கான ஆக்கபூர்வான பணிகளில் ம் கைமாறாகும்.
ாற்றல் துணிவு தன் நம்பிக்கை,
காணப்பட்ட செல்வாக்கு
0வர் கள் பொறாமை கொண்டு
டுத்தனர். அவரது திறமைக்கு
திருச்செந்தூரணி.

Page 61


Page 62
“இர. சிவலிங்கம் அவர்களின் பேச்சும், செயற் பாடும் மலையக மக் களின் வாழ்வோடு பின்னிப் பிணைந் திருந்தது. அவரது ஆத்மா மலையக மக்கள் வாழ்விலும் வளத்திலும் ஜீவன் கொண்டிருந்தது. அவரது சிந்தனைகள் மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் இளைஞர்களின் எழுச்சியிலும் ஊட்டம் கண்டிருந்தது. அவரது எழுத்துக்கள் மலையக மக்களின் உரிமைக் கனலிலே வெம்மை கண்டிருந்தது.''
லண்டன் தமிழ் தகவல் நிலையத்தில் 31 -7-99 ல் நடைபெற்ற நினைவாஞ்சலி கூட்டத்தில்
மு. நித்தியானந்தன் ஆற்றிய உரையிலிருந்து.
' 'ம சமூக பெரு
அந்த முனை கொல் என்ற மனை சிவல்
கொ

லையகக் கல்வி வளர்ச்சிக்கும், - எழுச்சிக்கும் வித்தாக விளங்கிய மகன் இர. சிவலிங்கம் அவர்கள். 5 வித்து இன்று மலையகமெங்கும் எத்து, பூத்து, காய்த்து நிழல் தந்து என்டிருக்கின்றது. ' 'மலையகம்' ' ற சொல்லும் மலையகமும் லயகமக்களும் இருக்கும் வரை Dங்கம் அவர்களின் நாமம் இருந்து
ண்டேயிருக்கும்.''
அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் 29 -7-99 ல் நடைபெற்ற நினைவாஞ்சலி
கூட்டத்தில்
பீ. முத்தையா ஆற்றிய உரையிலிருந்து.