கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.11.29

Page 1
மாவீரர் நாள் நினைவேந்தல் வாசுதேவ நாணயக்கார எம்.பி கேள்வி
அரசு பதிலளிக்க வேண்டும் ராவண பலய வேண்டுகோள்
(கொழும்பு) இலங்கையில் இரு தடவைகள் கிளர்ச்சிகளை மேற்கொண்ட ஜே.வி.பி. முன்னாள் தலைவர் ரோகண விஜேவீரவின் மறைவை அனுஷ் டிக்கின்றனர். இதற்கு தடை எதுவும் விதிக் கப்படவில்லை. அவ்வாறானதொரு சூழ் நிலையில் பிரபாகரனின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதில் என்ன தவறு? இதில் தவறே தும் இல்லை என வாசுதேவ நாணயக்கார எம்.பி
தெரிவித்தார்.
(24ஆம் பக்கம் பார்க்க)
(கொழும்பு)
மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்த வடக்கு, கிழக்கில் நேற்று முன்
இடமளிக்கப்படமாட்டாது என அர தினம் இடம்பெற்ற மாவீரர் நினை
சாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க வேந்தல் நிகழ்வுகள் தொடர்பில்
அமைச்சர்ருவான்விஜேவர்தனசூளு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்
ரைத்திருந்ததையும் சுட்டிக்காட்டியே என்று ராவண பலய அமைப்பின்
ராவண பலய அமைப்பின் தலை தலைவர் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ
வர் இந்தக் கருத்தை வலியுறுத்தி தேரர் தெரிவித்துள்ளார்.
யிருக்கின்றார். 24ஆம் பக்கம் பார்க்க...
45 கிலோ கஞ்சாவுடன் பருத்தித்துறையில் மூவர் கைது
மாவீரரை நினைவு கூர்ந்தோரை உடனடியாக கைது செய்யுங்கள்
பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை
(கொழும்பு)
நாடாளுமன்ற உறுப்பினர் உதய மாவீரர் தினம் என்ற பெயரில்
கம்மன்பில, பொலிஸ்மா அதிபர் பூஜித விடுதலைப்புலிகளை நினைவு
ஜயசுந்தரவிடம் கோரிக்கை விடுத் கூர்ந்த அனைவரையும் கைது
துள்ளார். செய்ய வேண்டும் என்று பிவித்துரு
பிவித்துரு ஹெல உறுமயவின் ஹெல உறுமயவின் தலைவரான
ஊடகவியலா 23ஆம் பக்கம் பார்க்க...
08ஆம் பக்கம் பார்க்க..
அரசுக்கு நன்றி அகவயமாம் கஸ்டப்பணட்டை
பல்கலை ஊழியர்

Registered as a Newspaper in Srilanka website : www.valampurii.lk விலை : 20.00
கல்யாண மாலை பக்கங்கள் : இருபத்து நான்கு
(சர்வதேச திருமண சேவை) TP: 021720 1005
இல.144, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம். E-mail: valampurii@yahoo.com,
Email:Kalyanamalai.jaffna@gmail.com
பதிவுக் கட்டணம் valampurii@sltnet.lk
1000/- மட்டுமே சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 கார்த்திகை 14 செவ்வாய்க்கிழமை (29.11.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 346
வேலம்புரி பிரபாகரனை ஏன் க நினைவுகரமுடியாது!
பதில் தாக்குதல் நடத்தப்படும் - ரணில்
(கொழும்பு) ஊடகங்கள் தன் மீது தாக்குதல் நடத்தினால் திருப்பித் தாக்கவுள்ள தாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பகிரங்கமாக விமர்சிப்பதன் ஊடாகவே இந்த பதில் தாக்குதல் களை மேற்கொள்ளவுள்ளேன்.
இதனைவிடுத்து ஊடக நிறுவனங் களை தீ வைத் 24ஆம் பக்கம் பார்க்க...

Page 2
கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்
பணத்தை முடியுமானால் அறவிட்டுக் நாயகமும், எம்.பியுமான டக்ளஸ்
காட்டுமாறு ஜே.வி.பி. எம்.பி. சுனில் தேவானந்தா சபையில் தெரிவித்தார்.
ஹந்துன்நெத்தி சவால் விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று
25ஆயிரம் ரூபாய் தண்டப்பணத் திங்கட்கிழமை 23ஆம் பக்கம் பார்க்க....
திற்கு காரணமாகப் போக்குவரத்து
பிட்டிருந்தார்.
போக்குவரத்து விமான சேவை கப் உண்மையிலேயே 25 ஆயிரம்
பலதுறைமுக அமைச்சுகள் தலைப் ரூபாய் தண்டப்பணம் விதிக்கக் கார
பிலாலான குழு நிலை விவாதத்தின் ணம் நீங்களா? என்றும் போக்கு
போதே அவர் மேற்கண்டவாறு வரத்து அமைச்சர் நிமல் சிறிபால
தெரிவித்தார். 23ஆம் பக்கம் பார்க்க...
வைத்து நடைபெறவிருந்த தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் தற் காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
பல்கலைக்கழக நிர்வாகம் தங் களது தவறு 23ஆம் பக்கம் பார்க்க...
3-வது தாக்குதலை தடுத்ததால் விடுங்கள் எனக் கெஞ்ச
வித்தியா வழக்கு உயிர் பிழைத்தேன் - மாவை
டிசம்பர் 9 வரை அதையும் மீறி தாக்கினர்
ஒத்திவைப்பு சிவாஜிலிங்கம் மன்றில் சாட்சியம்
(யாழ்ப்பாணம்)
மீது தாக்குதல் மேற்கொண்டமை மூன்றாம் முறை மேற்கொண்ட
தொடர்பான வழக்கின் சாட்சியங் தாக்குதலை தடுத்த காரணத்தால்
களுக்கான பதிவு விசாரணை 6 தான்உயிர்பிழைத்தேன்என பாராளு
ஆம் நாளாக யாழ் மேல் நீதிமன்ற மன்ற உறுப்பினரும் தமிழரசுக்
நீதிபதி மா.இளஞ்செழியன் முன் கட்சியின் தலைவருமான மாவை
னிலையில் நேற்றைய தினம் யாழ் சோ.சேனாதிராஜா நீதிமன்றில் சாட்சி மேல் நீதிமன்றில் நடைபெற்றது. யம் அளிக்கும் போது தெரிவித்தார்.
அந்த வழக்கில் கண்கண்ட சாட்சி ஊர்காவற்றுறை பகுதியில் யங்களில் (7ஆவது சாட்சி) ஒரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வரான 23ஆம் பக்கம் பார்க்க...
(யாழ்ப்பாணம்)
றில் சாட்சியம் அளித்தார். “என்னைக் கொல்லுங்கள் எனது
ஊர்காவற்றுறை பகுதியில் ஆதரவாளர்களை விட்டுவிடுங்கள்” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எனக் கெஞ்சினேன். அதையும் மீறி
மீது தாக்குதல் மேற்கொண்டமை தாக்குதலை மேற்கொண்டார்கள் தொடர்பான வழக்கின் சாட்சியங் என வடமாகாண சபை உறுப்பினர் களுக்கான பதிவு விசாரணை 6 எம்.கே.சிவாஜிலிங்கம் நீதிமன் ஆம் நாளாக 23ஆம் பக்கம் பார்க்க...
(யாழ்ப்பாணம்) புங்குடுதீவு பாடசாலை மாணவி யான சிவலோகநாதன் வித்தியா வன் படுகொலை வழக்கானது எதிர வரும் 9ஆம் திகதிவரை ஒத்தி வைக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் சரோஜினி இளங்கோவன் உத்தரவிட்டுள் ளார். 23ம் பக்கம் பார்க்க...
நடுவுநிலைதவறாநன்னெறிகாக்கும் உங்கள் நாளிதழ்

45 கிலோ கஞ்சாவுடன் | பருத்தித்துறையில் மூவர் கைது
மாவீரரை நினைவு கூர்ந்தோரை உடனடியாக கைது செய்யுங்கள் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை
(கொழும்பு)
நாடாளுமன்ற உறுப்பினர் உதய மாவீரர் தினம் என்ற பெயரில் கம்மன்பில, பொலிஸ்மா அதிபர் பூஜித விடுதலைப்புலிகளை நினைவு
ஜயசுந்தரவிடம் கோரிக்கை விடுத் கூர்ந்த அனைவரையும் கைது துள்ளார். செய்ய வேண்டும் என்று பிவித்துரு
பிவித்துரு ஹெல உறுமயவின் ஹெல உறுமயவின் தலைவரான ஊடகவியலா 23ஆம் பக்கம் பார்க்க...
03ஆம் பக்கம் பார்க்க...
அரசுக்கு நன்றி கூறினார் டக்ளஸ்
(கொழும்பு) உயிர்நீத்த உறவுக்களுக்கு அஞ சலி செலுத்துவதற்கு, தமிழ் மக் களுக்கு அனுமதி அளித்தமைக் காக அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஈழ மக்
(யாழ்ப்பாணம்)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக (கொழும்பு)
டி சில்வாவிடம் கேள்வி எழுப்பினார்.
ஊழியர்களுக்கு இடையே உள்ள வீதி ஒழுங்கு விதிமுறைகளை
பாராளுமன்றத்தில் நேற்று
சம்பள முரண்பாடுகள் மற்றும் மறுவோருக்கு எதிராக விதிக்கப்பட
திங்கட்கிழமை 2017ஆம் ஆண்
பரீட்சை கொடுப்பனவில் பாரபட்சம் வுள்ள 25 ஆயிரம் ரூபாய் தண்டப் அமைச்சரை நிதி அமைச்சர் குறிப் டுக்கான வரவு செலவுத் திட்டத்தின
மற்றும் பல கோரிக்கைகளை முன
ரூ.25 ஆயிரம் தண்டப்பணத்தை
பல்கலை ஊழியர்
போராட்டம் நிறுத்தம் முடியுமானால் அறவிட்டு காட்டுங்கள் பாதிப்பான
ளை ஜே.வி.பி. சவால்

Page 3
வலம்
பக்கம் 02
வாழ்த்தி வரவேற்கிறோம்
(சி-6504)
வலம்புரி
விளம்பரத் தொடர்புகளுக்கு 021 2217603, 021567 1532
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்று
ஆய்ந்து அதனை அவன் கண் விடல்” * கட்டைவேலி-நெல்லியடி பலநோக்குக் கூட்டுறவுச்
சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்கும்.
திரு.ம.ஜெகநாதன் அவர்களே! உமது சீரிய பணி சிறக்க வாழ்த்தி வரவேற்கிறோம்.
பணியாளர்கள்.
கட்டைவேலி-நெல்லியடி பல நோக்குக் கூட்டுறவு சங்கம், கரவெட்டி.
அரசாங்க அறிவித்தல் மாவட்டச் செயலகம், கிளிநொச்சி வழங்குநர்களைப் பதிவு செய்தல் - 2017 கிளிநொச்சி மாவட்டச்செயலகம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் என்பவற்றுக்கு 2017ஆம் ஆண்டுக்கு கீழ் குறிப்பிடப்படும் பொரு ட்கள் சேவைகளை விநியோகிப்பதற்கான வழங்குநர்களைப் பதிவு செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதிவு செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பப் படிவங்களை மாவட்டச் செயலகக் நிதிக்கிளை மற்றும் பிரதேசசெயலகங்கள் ஆகி யவற்றில் அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 15.12.2016இற்கு முன்னர் கிடை க்கக் கூடியவாறு கடித உறையின் (9”x4”') இடதுபக்க மேல் மூலையில் "வழங் குநர்களைப் பதிவுசெய்தல் -2017" எனக் குறிப்பிட்டு "அரசாங்க அதிபர் நிதிக்கிளை, மாவட்டச் செயலகம், கிளிநொச்சி" எனும் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். நேரடியாக கையளிப்பதாயின் மாவட்டச் செயலகத்தின் நிதிக் கிளையில் சமர்ப்பித்தல் வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்க விருப்புபவர்கள் கட்டிட நிர்மாண வேலைகளுக்கு கீழே உள்ள கட்டண விபரத்திற்கு ஏற்றவாறும் ஏனைய வழங்குநர்கள் ரூபாய் 500/= இனையும் மீளளிக்கப்படாத வைப்புப் பணமாக "மாவட்ட செயலாளர், மாவட்ட செயலகம், கிளிநொச்சி” என்னும் பெயரில் உள்ள இலங்கை வங்கி கணக்கிலக் கம் 7041986இற்கு பணமாக வைப்பிலிடலாம் அல்லது நேரடியாக மாவட்ட செய லக நிதிக்கிளையில் சிறாப் பரிடம் செலுத்தலாம். வைப்பிலிட்ட பணத்திற்கான வங்கி வைப்புச் சீட்டை/ சிறாப்பரிடம் பெற்றுக் கொண்ட பற்றுச் சீட்டை (பொது 172) விண் ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்புதல் வேண்டும். அவ்வாறு இணைத்து அனுப்பாத விண்ணப்பங்கள் நிரா கரிக்கப்படும்.
ஒப்பந்தத் தொகை
பதிவுக் கட்டணம் ரூபா 2, 000,000 இற்குச் சமமான அல்லது அதற்கு ரூபா 2000.00 குறைவான ஒப்பந்தத் தொகை
ரூபா 2, 000, 000 இற்கு அதிகமானதும் 5, 000,000 ரூபா 3000.00 இற்குச் சமமான அல்லது அதற்கு குறைவான ஒப்பந்தத் தொகை.
ரூபா5,000,000 இற்கு அதிகமானதும் 10, 000, 000 ரூபா5000.00 இற்குச் சமமான அல்லது அதற்கு குறைவான ஒப்பந்தத் தொகை. வழங்கல், சேவைகள் விபரம்
கட்டட நிர்மாணம் திருத்த வேலைகள் செய்தல், வீதி திருத்த வேலைகள், நீர் இணைப்புக்கள், மின் இணைப்புக்களை நிர்மாணித்தல் திருத்தம் செய்தல், அலுமினியப் பிரிப்பு, பொருத்து, கதவு வேலைகள், கட்டடங்களுக்கு வர்ணம் பூசுதல், கட்டட வேலைகளுக்கான அனைத்துப் பொருட்கள் வழங்குதல். காகிதாதிகள் எழுதுபொருட்கள், நுகர்வுப் பொருட்கள். மரம், உருக்கு, பிளாஸ்ரிக், பைபர்கிளாஸ், எம்.டீ.ஏப்தளபாடங்கள் வழங்கலும் திருத்தலும்.
• இலத்திரனியல், மின்சாரப் பொருட்கள், உதிரிப்பாகங்கள் வழங்கலும், திருத் தலும், பாரா மரித்தலும். மலசலக் கூடங்கள் மற்றும் அலுவலக சுத்திகரிப்பு சேவை, சுத்திரிகரிப்புப் | பொருட்கள். மோட்டார் வாகனங்கள் திருத்தம், பராமரிப்புச் செய்தல், வாகனரயர், ரியூப், பற்றறிகள், உதிரிப்பாகங்கள் வழங்கல்.
•உணவு வகைகள், குடிநீர் வகைகள், பால்மா வகைகள், மென்பானம், உள்ளூர் உற்பத்திப் பொருள்கள். திரைச் சீலைகள், சீருடைகள், மேசைவிரிப்புக்கள், நிலவிரிப்புக்கள், பொன்னாடைகள், மேசைக் கண்ணாடிகள்.
•தோல் வகை உற்பத்திப் பொருட்களும் விளையாட்டுப் பொருட்களும்.
•அச்சிடுதல், புத்தகம் கட்டுதல், இறப்பர் முத்திரைகள், திகதி முத்திரைகள், பிளாஸ்ரிக் பெயர் ப்பலகைகள், அலுவலக அடையாள அட்டைகள் செய்தல். பாதுகாப்பு சேவை, உள்ளக தொலைபேசி, வளிப்பதனாக்கிகள், போட்டோ பிரதி இயந்திரங்கள், மோட்டார் வாகனங்கள். திரு.சுந்தரம் அருமைநாயகம் மாவட்ட செயலாளர், மாவட்டச் செயலகம், கிளிநொச்சி.
சி-6503)

29.11.2016 யாழ்.மாநகர சபையின் அறிவித்தல் கால்நடை வைத்திய அதிகாரி நியமனத்திற்கான
கூறுவிலை கோரல் யாழ்.மாநகர சபையின் பண்ணையிலுள்ள கொல்களத்தில் இறைச்சிக்காக வெட்டப்படும் கால்நடைகளை பரிசீலனை செய்து அனுமதி வழங்குவதற்கான கூறுவிலைகள் பதிவு செய்யப்பட்ட கால்நடை வைத்திய அதிகாரிகளிடமிருந்து அல்லது ஓய்வு பெற்ற கால்நடை வைத்திய அதிகாரிகளிடமிருந்து கோரப்படுகி ன்றது. தங்களால் சுயமாக தயாரிக்கப்பட்ட கூறுவிலைப் படிவத்தில் தங்களால் கோரப்படும் ஒரு கால்நடைக்கான பரிசோதனைக் கட்டணத்தினை இலக்கத்திலும் எழுத்திலும் குறிப்பிடுவதுடன் தொலைபேசி இலக்கத்தினையும் குறிப்பிட்டு (02.12.2016ஆம் திகதி அல்லது அதற்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக ஆணை யாளர் மாநகர சபை என்னும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்குமாறு அல்லது நேரடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
ஆணையாளர் மாநகரசபை, யாழ்ப்பாணம்.
(சி-6502)
பாராட்டு விழா
29.11.2016
(சி-650:
மு/கோம்பாவில் விக்னேஸ்வர வித்தியாலயத்தில்
2016இல் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு
மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களுக்கும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்குமானம்
பாராட்டு விழா வாழ்த்துவோர்:-
பாடசாலைச் சமூகம் 2 POSSIBLE GREEN (PVT) LTD. Vacancy Announcement: கிராபிக் டிசைனர்ஸ் தேவை:
Wanted Graphic Designers Adobe Photoshop
Adobe Dreamweaver Adobe Illustrator
Adobe Pagemaker
• Adobe indesign
0CoralDRAW கிளிநொச்சியில் இயங்கும் பதிவு செய்யப்பட்ட நிறுவனமொன்றிற்கு மேற்கூறப்பட்ட கணினி மென்பொருள் அப்பிளிகேஷன்களை திறன் வாய்ந்த வகையில் கையாளவல்ல
வல்லுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பெணி நிலை வெற்றிடம் -1 பணியிடம் - கிளிநொச்சி குெறித்த துறையில் ஒரு வருடத்திற்கு மேலாகப் பணியாற்றிய அனுபவம் இருப்பின் அது மேலதிகத்தகைமையாகக் கருதப்படும்.
தகைமையுள்ளோர் சுயமாகத் தயாரிக்கப்பட்ட தமது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
Sk vany@possiblegreen.com
info@possiblegreen.com விண்ணப்ப முடிவுத் திகதி:-10.12.2016 தொடர்புகளுக்கு:-0212283369 (கிழமை நாட்களில் காலை 10 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை)
(6742)

Page 4
29。卫卫。20卫6
GROOT 55 GG5
இலங்கையில் இனி
அமைச்சர் மனோ கணேசன்
(கொழும்பு) நாட்டின் வடக்கிலோ, தெற்கிலோ இனவாதம் தலை தூக்குவதற்கு இடமளிக்கப்போவது இல்லை எனத் தெரிவித்துள்ள தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதை
அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று முன்தி னம் இடம் பெற்ற நிகழ்வொ னறில் கலந்துகொண்டு உரை யாற்றிய அவர், ஆட்சிக்கு
வருவது நாட்டு பிரஜைக ளின் ஜனநாயக உரிமை என வும் எவர்வேண்டுமானாலும் ஜனாதிபதியாகவோ, பிரதம
ராகவோ அதிகாரத்திற்கு வந்து நாட்டை ஆள முடிய மெனவும் சுட்டிக் காட்டியுள் 6TITU.
ృ4 இ நேற்று முற்பகல் கொழு ம்பில் உள்ள கியூபா தூதர கத்திற்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கியூபாவின் முன்னாள் தலைவர் பிடல் காஸ்ட்ரோ வின் மறைவை முன்னிட்டு அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நினைவுப் புத்தகத்
பிடல் காஸ்ட்ரோவுக்கு ஜனாதிபதி
தில் அனுதாபக் குறிப்பைப் பதிவுசெய்தார்.
தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை இலங்கைக் கான கியூபா நாட்டின் தூது வர் வரவேற்றார்.
உலகெங்கிலும் உள்ள புரட்சியாளர்களினதும நியா யமான ஒரு உலகைக் கனவு
அனுதாபம்
காணும் மக்களினதும் உள
ளங்களில் வீரராகத் திகழுL மக்கள்தலைவரின் மரணத்ை முன்னிட்டு கியூபா நாட்டின தூதுவரிடம் தனது அனுதா ங்களைத் தெரிவித்துக்கெ ண்ைட ஜனாதிபதி, தூதுவரு டன் சுமுகமான கலந்துரைய டலிலும் ஈடுபட்டார்.(இ-7-10
வடக்கில் விஹாரைகளைப்புனரமைத்து பிக்குகளைஅங்குகுடியேற்றவேண்டும்
ராவனா பலய வலியுறுத்தல்
புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியி டும் எதிர்ப்பு கூட்டங்களை நடத்த உள்ளதாக ராவனா LIGOLL 660)LDL60T GFLUGOT ளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பல் அவர் இதனைக் கூறியுள் ளார். வடக்கில் பெரிய சம்ப வம் நடந்தாலும் அரசாங்கம் அமைதியாக இருக்கின்றது. தெற்கில் சிறிய சம்பவங் கள் நடந்தால், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் உடனடி யாக கைது செய்யப்படுகின் றனர்.
வடக்கில் 27O விஹாரை 356 g) 60.L585 JLJ GeitelT60T. இது குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறியாமல் இருக்கலாம். இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தி அவ ற்றை மறுசீரமைக்க நடவடி க்கை எடுக்க வேண்டும்.
வடக்கில் விஹாரைகள் தொடர்பாக தேடி அறிந்து, அவற்றைபுனரமைத்து பெளத்த பிக்குகளை அங்கு மீண்டும்
குடியேற்ற வேண்டும்.அப்படி செய்யாவிட்டால் தொல் பொருள் திணைக்களத்தை முற்று கையிடுவோம்.
அத்துடன் இந்த வழிபா ட்டு தலங்கள் தொடர்பாக தொல் பொருள்திணைக்கள பணிப்பாளரால் அறிக்கை முனவைக்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வடக்கில் மாவீரர் தனத்தை அனுஷ்டிக்க அனும திக்க போவதில்லை என சவால் விடுத்தார்.
அப்படியிருந்தும் வடக் கல் மாவீரர் தினம் அனுஷ்டிக கப்பட்டுள்ளது. இதற்கு பாது காப்பு இராஜாங்க அமைச்சர் பதிலளிக்க வேண்டும்.
மேலும் புதிய அரசியல மைப்புச் சட்டத்தின் மூலம் நாட்டைபிரிக்கும்தேவையே அர சாங்கத்திற்கு இருக்கின்றது. மாநாயக்க தேரர்களின் நிலைப்பாடுகளை மதித்து நாட்டை பாதுகாக்க அனை வரும் அற்ப்பணிப்புடன் செயற் படவேண்டும் எனவும் இத்தே கந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மேலும் தெரிவித்தர்(இ-7-10)
அமைச்சர் ராஜித சேன ரத்னவின் பணிப்புரையின் பேரில் உணவுப் பாதுகாப் வாரம் நேற்று முதல் எதிர்6 ரும் 3 ஆம் திகதி வை நடைமுறைப்படுத்தப்படவு5 ளதாக, சுகாதார அமைச் தெரிவித்துள்ளது.
இதன் படி, ஹோட்ட6 கள், பேக்கரிகள் மற்றும் து இடங்களுக்கு பயணிக்கு பேருந்துகள் நிறுத்தும் இ ங்களிலுள்ள உணவகங் ளில் இக் காலப் பகுதியி: விசேட சோதனைகள் மே
கொள்ளப்படவுள்ளதாக அை
GLIGT55
பெளத்த சாசனத்தை பா காத்து போசிப்பதற்கு அரசி லமைப்பில் எழுத்துமூல குறிப்பிடப்பட்டுள்ள விடயா களுக்கு மதிப்பளித்து அரச ங்கத்தின் பொறுப்புக்கை யும் கடமைகளையும் நிை
 
 
 
 
 

அரசியல் அதிகாரங்களை கைப்பற்ற எவரும் ஆயுதங் களை கையிலெடுக்க அனு
மதியளிக்க முடியாது. வட
க்கோ கிழக்கோ நாட்டை பிரிக்கவோ, ஆயுதத்தை கையில் எடுக்கவோ எவருக் கும் அனுமதியில்லை. தெற் கில் நான் தெரிவிக்கும் இந்த கருத்துக்களை வடக்கிற்கும் நான் கொண்டு செல்வேன் Sig5 6T60Tg5 6L60)LD."
அதிகாரத்தை கைப்பற்று வதற்கு தேர்தல் முறையொ ன்று காணப்படுவதாக சுட் டிக்காட்டிய அமைச்சர், அந்த தேர்தலில் வெற்றிபெறுவதற் காக இனவாதம் அல்லது பிரிவினைவாதத்தை தோற் றுவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வலியுறு த்தியுள்ளார். (6-7-1O)
03 பொலிஸார் மீது மிளகாய்த்தூள் வீசிய G056Nft GDB55ITGDITit
(கரணவாய்) பொலிஸார் மீது மிளகாய்த் தூள் வீசிய நபர்களில் ஒரு வரை தாம் கைது செய்துள் ளதாக நெல்லியடிப் பொலி ஸார் தெரிவித்தனர்.
கடந்த வாரம் புலோலிகொடிகாமம் வீதியில் உள்ள புளியங்கியான் சந்தியில் உள்ள பொலிஸ் காவலர ணிைல் இருந்த பொலிஸார் மீது அதிகாலையில் மிளகாய்த துளினை வீசிவிட்டு சிலர் தப்பிச் சென்றிருந்தனர்.
இது சம்பந்தமாக விசா ரனை மேற்கொண்டு வந்த நெல்லியடிப்பொலிஸார்நேற்று திங்கட்கிழமை முற்பகல் துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவரினைக் கைது செய்த தாக தெரிவித்தனர்.
அவரை பருத்தித்துறை குற்றத்தடுப்புப் பொலிஸாரி டம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரி வித்தனர். (6-6O)
45 கிலோ கிராம் கஞ்சாவுடன்
நேற்று அதிகாலை மூவர் கைது
(கரணவாய்)
இந்தியாவில் இருந்து கட த்தி வரப்பட்ட கஞ்சாவினை யும் அதனைக் கடத்தி வந்த மூவரினையும் கடற்படையி னர் கைது செய்து பருத்தித் துறைப் பொலிஸாரிடம் ஒப்ப டைத்துள்ளனர்.
காலை 3 மணியளவில்பருத் தித்துறைசுப்பர்மடத்தைஅண் டிய பகுதியில் சந்தேகத்திற்கி
டமான முறையில் நடமாடிய படகு ஒன்று தொடர்பில் கட ற்படை புலனாய்வுப் பிரிவின ருக்குதகவல் கிடைக்கப்பெற்
Dģ
இதனடிப்படையில் அப் பகுதியைச் சுற்றிவளைத்த கடற்படையினர் 21 பாகங் களில் பொதியிடப்பட்டிருந்த 45 கிலோகிராம் நிறையுடைய கஞ்சாவினை கைப்பற்றிய துடன் அதனைக்கடத்திவந்த
இன்பருட்டியைச் சேர்ந்த 22 37வயதுடையஇருவரும்பலாலி யைச் சேர்ந்த 42 வயதுடை யவரையும் கைதுசெய்தனர்.
கஞ்சா கடத்தி வரப்பட்ட படகும் 42குதிரைவலுவுடைய வெளி இணைப்பு இயந்தி ரத்தினையும் கஞ்சா கைது செய்யப்பட்ட நபர்களையும் கடற்படையினர் பருத்தித்து றைப் பொலிஸாரிடம் ஒப்ப
(S-6O)
டைத்துள்ளார்.
துகாப்பு வாரம் ஆரம்பமானது
D
D
ச்சு மேலும் சுட்டிக்காட்டிய ள்ளது.
இதேவேளை, குடியான ங்களில் வர்ணக் குறியீடுகள் இடப்படுவது தொடர்பிலான சட்டத்தை நடைமுறைப்படுத் துவது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாகவும் கூறப் பட்டுள்ளது.
மேலும், இந்த சட்டத்தை மீறும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு எதி ராக சட்டநடவடிக்கையைமுன் னெடுக்கவுள்ளதாகவும், சுகா தார அமைச்சு தெரிவித்துள் 6TTg5. (6-7-1O)
அதிரடிப்படையின் முன்னாள் கட்டளைத் தளபதிக்கு பிணை
 ݂ ݂ܓ --
} 鳥ー。
അ: அரசாங்கத்திற்குச் சொந் தமான ஜப் வண்டியை தனது சொந்த தேவைக்காக பயன்ப டுத்தினார் என்ற குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப் பட்ட பொலிஸ் விசேட அதிர டிப் படையின் முன்னாள் கட்டளைத் தளபதி, பிணை Luïllesö 6ĵGB6ĵä585ÜULGB6iT6TITÜ. 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடு
வித்து
கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலயிடிய நேற்று உத்தரவு பிறப்பித்துள் 6TITU.
அத்துடன், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழமை பொலிஸ் விஷேட விசாரனைப் பிரிவில் ஆஜ ராக வேண்டும் எனவும் சந் தேகநபருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. (6-7-1O)
ாசனத்தை பாதுகாக்க முன்னிற்பேன் த்திரி தெரிவிப்பு
வேற்ற, பெளத்தர் என்ற ரீதியில் அனைத்து பொறுப் புக்களுக்காகவும் முன்னிற்ப தாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள் 6Trj.
கண்டி மெணிக்கின்ன,
ஹபிரிக்கடுவ பரீவித்தியா சார பிரிவெனாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ராமா ன்ய பிரிவின் மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய நாபான பேமசிறிதேரரின் 95ஆவது பிறந்த தின நிகழ்வில் கல ந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரி வித்தார்.
கமுள்ளதர்மசி யுள்ள மகாநாயக்க தேராக உல கிலுள்ள பெளத்தர்கள் அனை வரினதும் கெளரவத்துக்குப் பாத்திரமான பேமசிறி தேர ரின் முன் மாதிரியான வாழ்க் கையை இளம் துறவிகள் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என அவள் மேலும தெரிவித் grit. @-7-1ത്ര

Page 5
பக்கம் 04
வலம்
அஸ்வின் ஆஹா ஹாஹாலி டஸ்ட இந்தியாவின் பிர
மொஹாலி டெஸ்டில் அஸ்வினின் சதமடித்தார். ஸ்ரோக்ஸ் பந்தில் ஜெயந்த் சகலதுறை பிரசன்னத்தால் இந்திய "சுழல்' (55), உமேஷ் யாதவ் (12) ஆட்டமிழந்தனர். வலையில் சிக்கிய இங்கிலாந்து அணி
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 417 தோல்வியின் பிடியில் அகப்பட்டுள்ளது.
ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற் இழந்து 134 ஓட்டங்களால் முன்னிலை கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டி
பெற்றது. கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங் கேற்கி
- ஷமி (1) ஆட்டமிழக்காமல் இருந்தார். றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந
பந்துவீச்சில் இங்கிலாந்து சார் பில் திய அணி 1:0 என முன்னிலை வகிக்கிறது. ஸ்ரோக்ஸ் 5, ரஷிட் 4 விக்கெட்டுக்கள் கைப்
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட்
பற்றினர். மொஹாலியில் நடக்கிறது. முதல் இன்னிங்
அஷ்வின் அசத்தல் ஸில் இங்கிலாந்து 283 ஓட்டங்கள் எடுத்தது.
பின் 2ஆவது இன்னிங்ஸை தொடக்கிய இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்
இங்கிலாந்து அணிக்கு அஷ்வின் தொல்லை ஸில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களை
தந்தார். இவரது "சுழலில்' அணித் தலைவர் இழந்து 271 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அஷ்
குக் (12), மொயீன் அலி (5) சிக்கினர். வின் (57), ஜடேஜா (31) ஆட்டமிழக்காமல் ஜெயந்த் யாதவ் பந்தில் பேர்ஸ்டோவ் (15) இருந்தனர்.
அவுட்டானார். ஸ்டோக்ஸ் (5) ஏமாற்றினார். ஜடேஜா அபாரம்
நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. முடிவில் இங்கிலாந்து அணி 2ஆவது இன் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய னிங்ஸில் 4 விக்கெட்டுக்கு 78 ஓட்டங்கள்
030. 024234 pa0 )
234 AM
1 p34 pay tv 3 pa0
2AM இ.
அணியின் அஷ்வின், வோக்ஸ் வீசிய முதல் எடுத்து, 56 ஓட்டங்களால் பின்தங்கி இருந் பந்தில் பவுண்டரி அடித்து ஓட்டக் கணக்கை தது. ஜோ ரூட் (36), கரேத் பட்டி (0) ஆட்ட தொடக்கினார். மொயின் அலி பந்தை பவு மிழக்காமல் இருந்தனர்.
ண்டரிக்கு விரட்டிய ஜடேஜா, இந்தியாவுக்கு பந்துவீச்சில் இந்திய அணியின் அஷ் முன்னிலை பெற்றுத் தந்தார். ஏழாவது
வின் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். விக்கெட்டுக்கு 97 ஓட்டங்கள் சேர்த்த போது
டி.ஆர்.எஸ்., தாமதம் அஷ்வின் (72) ஆட்டமிழந்தார். பொறுப்பாக ஜடேஜா வீசிய 9ஆவது ஓவரின் கடைசி ஆடிய ஜடேஜா அரைச் சதமடித்தார். தொடர் பந்தை இங்கிலாந்து கப்டன் குக் எதிர் ந்து அசத்தியஜடேஜா, வோக்ஸ் பந்தில் ஹட்ரிக்' கொண்டார். பந்து 'பேடில் பட்டுச் சென்றதால், பவுண்டரி அடித்தார். ரஷிட் பந்தை சிக்ஸ
டி.ஆர்.எஸ்., முறையில் எல்.பி.டபிள்யு., ருக்கு அனுப்ப முயற்சித்த இவர், 90 ஓட்டங் கேட்கப்பட்டது. முதலில் நோ போல்' சரி பார்க் களில் ஆட்டமிழந்தார். பொறுப்பாக ஆடிய
கப்பட்டது. பின், 'ஸ்னிக்கோ மீட்டர்' பயன ஜெயந்த் யாதவ் தன் பங்குக்கு அரைச் படுத்தி பந்து 'பேட்' அல்லது 'பேடில் பட்டதா |
அகவை
இல
வாழ்த்துகின்றோம்,
திரு. கணபதிப்பிள்ளை
சிவசுப்பிரமணியம்
M.A.Te.B.A (முகாமையாளர், ஆசிரியர் மத்திய நிலையம் - வரணி
- தென்மராட்சி கல்வி வலயம்) 29.11.2016 இல் அகவை அறுபதை நிறைக்கும்) திரு.கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் M.A.Te. B.A அவர்கள் 1985 இல் இருந்து 1999 வரை 14 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய சிறப்பினால் வரணி ஆசிரியர் மத்திய நிலையத்தின் முகாமையாளராக 1999 தொடக்கம் கடமையேற்று 17 ஆண்டுகள் தென்மராட்சி வலய ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அரும்பணியாற்றி இன்று அகவை
அறுபதை நிறைத்தலால் ஓய்வுபெற்றுச் செல்லும் எமது அன்புக்கும், மதிப்பிற்கும் உரிய முகாமையாளர் திரு. கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் இறையருளோடு இன்னும் பல்லாண்டுகள் சுகதேகியாக மகிழ்வோடு வாழ இறைவனை வேண்டிப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றோம்.
(c-6506)
மே 0terv
ஆசிரியர் மத்திய நிலையம் - வரணி தென்மராட்சிக் கல்வி வலயம்.
உத்தியோகத்தர்கள் கல்விசாரா ஊழியர்கள்

புரி
29.11.2016 ... ஓஹோ... யில்; தடுமாறுகிறது இங்கிலாந்து
இ
Star
என்பது பார்க்கப்பட்டது.
ஷ்ஷ்ஷ்...கோஹ்லி - பின், 'போல் டிராக்கிங்' முறையில் பந்து
மொஹாலி டெஸ்ட் முதல் இன்னிங்சில் பிட்ச்' செய்த இடம் மற்றும் 'ஸ்டம்பை' தாக்கி ஜடேஜா சுழலில், இங்கிலாந்தின் ஸ்ரோக்ஸ், யதா என்பது பார்க்கப்பட்டது. ஆனால் 'ஸ்ரம்ட்' ஆனார். இந்த கோபத்தில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 'போல்
முணுமுணுத்துக் கொண்டே செல்ல, களத் டிராக்கிங்' முறையை செயல்படுத்த சிறிது
தில் ஹோலி “என்ன, என்ன...' என்பது நேரம் தாமதமானது. இதனால் மைதானத் போல கேட்டார். தில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டனர். இந் - உடனே, ஸ்ரோக்ஸ் திரும்பி வர, நடுவர் திய அணித் தலைவர் ஹோலியும் பொறுமை எராஸ்மஸ் தலையிட்டு சமாதானம் இழந்துவிட்டார்.
செய்தார். 'லக்கி' குக்
இவ்விடயத்தில் ஸ்ரோக்ஸ், ஐ.சி.சி., இங்கிலாந்து அணித் தலைவர் குக்,
தண்டனையில் இருந்து தப்பினார். பின், இரண்டு முறை 'எல்.பி.டபிள்யு.,' வாய்ப்பில் ஹோலியை 'அவுட்' செய்த, ஸ்ரோக்ஸ் சக இருந்து தப்பினார். முதலில், ஜடேஜா வீசிய
வீரர்களுடன் இணைந்து ஏதோ பேசிக் 9ஆவது ஓவரின் கடைசி பந்தில் இவருக்கு
கொண்டே, கொண்டாடினார். "டி.ஆர்.எஸ்.,' முறையில் எல்.பி.டபிள்யு.,
- நேற்று அஷ்வின் பந்தில் ஸ்ரோக்சுக்கு கேட்கப்பட்டது. ஆனால் பந்து, 'ஸ்டம்பில்'
'அவுட்' கேட்கப்பட்டது. அம்பயர் கபானி இருந்து விலகிச் செல்ல, கண்டம் தப்பினார்.
நியூசி.,) அவுட் தர மறுக்க, நீண்ட யோசனைக் பின், அஷ்வின் வீசிய 10ஆவது ஓவரின்
குப் பின். 'சரி, போனால் போகட்டும்,' என்ற 3ஆவது பந்தில் இவருக்கு, நியூசிலாந்து எண்ணத்தில் அப்பீல் செய்தார் ஹோலி.
அம்பயர் கிறிஸ் எல்.பி.டபிள்யு., வழங்கி
'ரீப்ளையில்' ஸ்ரோக்ஸ் அவுட் உறுதி னார். இதற்கு குக், “ரிவியூ' செய்தார். "டிவி' செய்யப்பட்டது. அப்போது ஹோலி விரலை ரீப்ளேயில் பந்து வெளியில் 'பிட்ச்' ஆனது உதடுகளின் மீது வைத்துக் கொண்டு, 'நான் தெரியவர, அம்பயர் தனது முடிவை திரும்ப
- எதுவும் பேசவில்லை,' என்பது போல, 'பெவி பெற்றுக் கொண்டார்.
லியனை' பார்த்து 'சிக்னல்' செய்தார். (க) ----
நியூசிலாந்துடனான ஹமில்டன் டெஸ்ட் பாகிஸ்தானுக்கு 369 ஓட்டங்கள் இலக்கு
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ரோஸ் ரெய்லர் சதமடித்து கைகொடுக்க, 2ஆவது இன்னிங்ஸை 313 ஓட்டங்களுடன் இடைநிறுத்திய நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் அணிக்கு 368 ஓட்டங் களை கடின வெற்றியிலக்காக நிர்ணயித்
Ak:
தது.
- நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ் டில் நியூசிலாந்து வென்றிருந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் ஹமில்டனில் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகியது. - முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 271, பாகிஸ்தான் 216 ஓட்டங்கள் எடுத்தன. மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நாள் ஆட்ட நேர நிறைவில் 2வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் இருந்தது.
ரெய்லர் அபாரம்
மிழக்காமல் இருந்தனர், பாகிஸ்தான் நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தில்
சார்பில் இம்ரான் கான் 3 விக்கெட்டுக்களை இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த
கைப்பற்றினார். நியூசிலாந்து அணிக்கு ஜீத் ரவால் (2) ஏமாற்
கடின இலக்கு றினார். அணித் தலைவர் வில்லியம்சன்
369 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற 42) ஆறுதல் தந்தார். பொறுப்பாக ஆடிய
கடின இலக்குடன் 2ஆவது இன்னிங்ஸை ரொம் லேதம் (80) அரைசதம் கடந்தார்.
தொடர்ந்த பாகிஸ்தான் அணி, நேற்றைய நிகோல்ஸ் (26), கிராண்ட்ஹோம் (32)
4ஆம் நாள் ஆட்டநேர நிறைவில் விக்கெட் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அபார
இழப்பின்றி ஒரு ஓட்டம் எடுத்திருந்தது. சமி மாக ஆடிய றோஸ் ரெய்லர், டெஸ்ட் அரங்
அஸ்லாம் (1), அசார் அலி (0) ஆட்டமிழக் கில் தனது 16ஆவது சதமடித்தார்.
காமல் இருந்தனர். - நியூசிலாந்து அணி, 2ஆவது இன்னிங்
இன்றைய இறுதி நாள் ஆட்டத்தில் ஸில் 5 விக்கெட்டுக்களை இழந்து 313 ஓட் பவுலர்கள் அசத்தும் பட்சத்தில், நியூசிலாந்து டங்கள் எடுத்து ஆட்டத்தை இடைநிறுத் அணி 2:0 என தொடரை முழுமையாக தியது. ரெய்லர் (102), வோட்லிங் (14) ஆட்ட
கைப்பற்றலாம்.
(க)

Page 6
| ჯინჯუჯანჯუჯა A&M |
29。亚J,20罩6
இறுதி முறையை
சு.க.ஒருபோதும் ஏற்காது
அமைச்சர் நிமால் அறிவிப்பு
(கொழும்பு)
புதிய அரசியல் அமைப்பில் முன் மொழி யப்பட்டுள்ள சமஷ்டி ஆட்சி முறைத் தீர்வை நிராகரிப்பதாக முநீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஒன்றுபட்ட இலங்கைக்
என்பதில் முரீலங்கா சுதந்திர கட்சி உறுதியாக உள்ளதாக அக்கட்சியின் உப தலைவ ரும் போக்குவரத்து அமைச்ச ருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு இணைப்
பதையோ சமஷ்டி ஆட்சி கட்டமைப்பை உருவாக்குவ தையோ முரீலங்கா சுதந்தி ரக்கட்சி ஏற்றுக்கொள்ளதுஎன அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறான சமஷ்டி கட்ட மைப்பை ஏற்படுத்தும் நட வடிக்கை முன்னெடுக்கப்ப டுமாயின் அதனை சுதந்திர
கட்சிநிராகரிக்கும் என அவர் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள அனை த்து சமூகத்தவர்களும் சமாதா னத்துடன் வாழ வேண்டும் என்பதையே முரீலங்கா சுத ந்திரக் கட்சி விரும்புவ தாக அவர் சுட்டிக் காட்டிய ள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பி னர் பேராசிரியர் ஜீ.எல். பரிஸ் தலைமையில் உருவாககப் பட்டுள்ள புதிய கட்சியால் முரீலங்கா சுதந்திரக் கட்சி ககு எவ்வித பாதிப்பும் இல்லை
கம் ஒன்றிடம் இவ்வாறு தெரி வித்துள்ளார். (6-7-1OD
புகைப்பொருள் நிறுவனங்கள் வழங்கும் நீதிக்கு எதிர்ப்பு=
(கொழும்பு) புகைப்பொருட்களை உற் பத்தி செய்யும் நிறுவனங் கள், ஜனாதிபதிநிதியத்துக்கு 500 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு எடுக்கப்படும் தீர்மானமானது சட்டவிரோத மானது என்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனார ட்ன தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர் பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது,
"வரவு-செலவுத் திட்ட யோசனையின் ஊடாக, புகை த்தலுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளுக்கான வேலை த்திட்டத்துக்காக, புகைப் பொருள் நிறுவனங்களிடமி ருந்து 500மில்லியன் ரூபாவை, ஜனாதிபதிநிதியத்துக்கு நன் கொடையளிக்கும் தீர்மானமா னது சட்டவிரோதமானதாகும். உலக சுகாதார நிறுவன LDT60Tg 2OO3éblb ceb6OOTC6 கைச்சாதிட்ட, புகையிலை கட்டுப்பாட்டுக்கான கட்டமை ப்பு மாநாட்டு கொள்கைக்கு
அமைவாக, சுகாதாரத் துறை யன் மேம்பாட்டுக்காக புகைப் பொருள் உற்பத்தி நிறுவ னங்கள் வழங்கும் நன்கொ டையை பெற்றுக்கொள்வது உகந்ததல்ல என்றும் சுகா தார அமைச்சர் சுட்டிக்காட்டி யுள்ளார்.
இந்தப்பிரகடனத்தில் 182 நாடுகள்கைச்சாத்திட்டுள்ளன. ஆசிய வலயத்தில் கைச்சாத் திட்ட முதலாவது நாடு இலங் கையாகும் அதனுடாக இலங் கையானது, ஏனைய நாடுக ளுக்கு முன்மாதிரியாக உள் ளது. ஆகையினால், புகைப் பொருள் நிறுவனங்கள் 500 மில்லியன் ரூபாவை நனகொ டையாக வழங்குவதையோ, அதனை ஜனாதிபதி நிதிய த்தில் வைப்பிலிடுவதையோ நான் கடுமையாக எதிர்க்கின றேன். இது பிரகடனத்தின் உறுப்புரைகளை மீறுகின்ற செயற்பாடாகும் என்றும் சுட்டிக் காட்டினார்.
2020ஆம் ஆண்டளவில் இலங்கையை புகைத்தல் அற்ற நாடாக மாற்றுவதற்
கான நடவடிக்கைகள் எடுக்க ப்பட்டுள்ளன. அதற்காக, புகைப்பொருட்களுக்காக வரி கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. புகைத்தலுக்குஎதிராகவேலை த்திட்டங்கள் முன்னெடுக்கப் UGBăloorpaOT.
பொது இடங்களில் புகைப பிடித்தல் தடைச்செய்யப்பட் டுள்ளது. சிகரெட் பெட்டிக ளில், 80 சதவீதமான எச்சரி க்கை புகைப்படங்கள் பிரசுரி க்கப்பட்டுள்ளன. அதேபோல, வெள்ளைப் பெட்டிகளை அறி முகப்படுத்துவதற்கான அமை ச்சரவைப் பத்திரம் இன்னும் இரண்டு வாரங்களுக்கு சம ர்ப்பிக்கப்பட விருக்கின்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட் டினார்.
இதேவேளை, புகைப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், புகைப்பிடிப்போரின் எண் ணிைக்கை நூற்றுக்கு நான்கு அல்லது ஐந்து சதவீதங்க ளினால் குறைந்துள்ளது என் றும் அமைச்சர் சுட்டிக்கா ட்டினார். (6-7-1O)
பெறலாம்,
GROTTLAD.
நாள், சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும், எதிர்பார்ப்புகள் கைகூடும்
எதிர்கால முன்னேற்றம் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர் கள், பொழுதுபோக்கு விட யங்களில் ஆர்வம் காட்டுவீர் கள், ஆரோக்கியம் சீராகும்.
டும் வாய்ப்புண்டு.
காரிய அலைச்சல்கள் இடம் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள், திட் டமிட்ட காரியமொன்றில் திசை திருப்பங்கள் ஏற்பட
காரிய
இடையூறுகள் ஏற்படலாம், ஆரோக்கியத்தில் கவனமெடு
க்க வேண்டிய நாள்.
கேது
Garai
கிரகநிலை
சந்திராஷ்டமம் பரணி, கார்த்திகை
பக்குவமாகப் பே8 களை சாதித்துக் கொள்வி கள், சந்தித்தவர்களால் ச தோசம் கிடைக்கும் நாள் வழிபாடு குதூகலம் தரும் ரோக பயமுண்டு.
GESITrifuLIA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள்;
எச்சரிக்கை விடுத்த றோ அமைப்பு
இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவா திகளின் செயற்பாடுகள் தொடர்பில் இந்திய உளவுப் பிரிவான றோ எச்சரிக்கை விடுதது ள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ள தாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவா திகள் இலங்கைக்கு பயணம் செய்ய இந்திய வர்த்தகர் ஒருவர் உதவியதாக அண்மை யில் செய் திகள் வெளியாகியிருந்தன.
எனினும் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து
தீவிரமாக கண்காணிக்கப் பட்டு வருவதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் தெரி வித்துள்ளனர். இதேவேளை, ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்து இலங்கை பாராளு மன்றிலும் கருத்து வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(6-7-1O)
ஊர்க்கோழிகள் விற்பனைக்கு
2 மாத 3மாத ஊர்க் கோழி கள் விற்பனைக்கு உண்டு.
O76 348 86.45
மண்ணில் விண்ணில்
O7.1O. 1923 26.11.2O16
gross Tedings
TDssian
இல, 132/1,4 ஆம் கட்டை முரசுமோட்டை, பரந்தனை நிர ந்தர வதிவிடமாகவும் No.123/ 2 நாகபூஷணி அம்மன் கோவி லடி, ஆலடி வீதி, தோணிக் கல், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட
தொடர்புகளுக்கு
நறுநீகுகன்- 07 158 174
O24, 2O5 O453 அருந்தவலிங்கம்O77 穹鱼8 ●●●7
மரண அறிவித்தல்
திருமதி பரராஜசிங்கம் மகேஸ்வரி காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நா.பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் நவநீதரசா (அவுஸ்திரேலியா), சறேஜினிதேவி (கனடா), தேவராஜா (அவுஸ்திரேலியா), அமரர் அருளேஸ்வரன், பரமேஸ் வரன் (ஜேர்மனி), பானுமதிதேவி (வவுனியா), கனகாம்பிகை (ஜேர்மனி), நீலவண்ணன் (ஜேர்மனி), போசராசா (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் மகேஸ்வரி (அவுஸ்திரேலியா), அமரர் இரஞ்சிதநாதன், மகேந்திராதேவி (அவுஸ்திரேலியா), கெளரிதேவி (ஜேர்மனி), அருந்தவலிங்கம் (வவுனியா), தர்ம ரட்ணம் (ஜேர்மனி) சுஜாந்தா (ஜேர்மனி), யசேதாசுவிஸ்) ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் No.123/2 நாகபூஷணி அம்மன் கோவிலடி, ஆலடி வீதி, தோணிக்கல், வவுனியாவில் நாளை புதன்கிழமை (30.11.2016) அன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 11 மணிக்கு தோணிக்கல் இந்துமயானத் தில் தகனம் செய்யப்படும். இவ்வறி வித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: JJ JJ JJ Tegesima 5b), நவநீதராசா O777 OS 554
6740
வாங்குவதில் ஆர்வம் காட்டு விர்கள், நண்பர்கள் நம்பிக்
எளிதில் கைகூடும்.
இராசி பலன்
2ー ss 2○7ー (கார்த்திகை 14, செவ்வாய்க்கிழமை)
சூரிய உதயம் காலை 6.06 மணிக்கு
அமாவாசை பிற்பகல் 6.02மணிவரை அனுசம் பின்னிரவு 12.34 மணிவரை சுபநேரம் 10.43-1213 மணிவரை இராகுகாலம் 3.13-4.43 மணிவரை அமாவாசை விரதம்
வளவன்
நாள், புதிய பொறுப்புகளும் பதவிகளும் வந்து சேரலாம், உங்கள்
| இன்று பரிசு கிடைக்கும்.
கைக்குரியவர்களாக செயற் படுவர், எடுத்த காரியங்கள்
பொறுமைக்கு
செயதொழில் மேன்மை யுண்டு, காரிய அனுகூலமு |ண்டு, சுவாரஸ்யமான சம்ப வங்கள் இடம்பெறலாம், உடல்நலனில் முன்னேற்றம் காண்பீர்கள்.
அடிப்படை வசதி வாய்ப்பு களைப் பெருக்கிக் கொள்ள முற்படுவீர்கள், கல்வி நலன் கருதிய செலவுகள் இடம் பெறலாம், தொழிலில் புதிய பொறுப்புக்கள் வந்து சேரலாம். பெற்றோர் மீதான பாசம் கூடும், சிந்தித்து செயற்பட்டு சிறப்புகளை காண வேண்டிய நாள், வாகன சுகமுண்டு, இ வெளியூர்த் தொடர்புகள்
அனுகூலம் தரும்.
நீண்ட நாளைய பிணக்குகளில் திருப்பங்கள் ஏற்படலாம், எடு த்த செயலை எளிதில் செய்து முடிப்பீர்கள், உடன் பிறப்புக் கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும் வாய்ப்புண்டு.
ബ

Page 7
E35 06
பல்துறைசார் போசாக்கு குறித்து தெளிவூட்டல் பயி
பல்துறைசார் போசாக் குத்திட்டம் தொடர்பாக யாழ். மாவட்டத்தில் உள்ள ஆர பம்ப பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆரம்ப பாடசாலை களின் பகுதிப்பிரிவு தலை வர்களுக்கான தெளிவுட்டல் பயிற்சிநெறிநேற்றையதினம் யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நடைபெற்றது.
குறித்த விடயம் தொடர் பாக யாழ்.மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பா ளர் திருமதிநீக்கலஸ்பிள்ளை கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதிச் செயலக தேசிய போசாக்கு செயலகத் தின் அனுசரனையுடன் யாழ்.மாவட்ட செயலகமும் கல்வித்தினைக் களமும் இணைந்து பல்துறை சார் போசாக்கு திட்டம் தொடர்பில் பல்வேறுநிகழ்வுகளை நடததி வருகின்றனர்.
போசாக்கு தொடர்பாக சுகாதாரத்திணைக்களத்தின் ஊடாக பல்வேறு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு
வந்தன. இருப்பினும் யாழ். மாவட்டத்தில் மந்த போசா க்கு அளவு கூடுதலாக உள் ளது. குறிப்பாக 5 வயதுக்கு கீழ்ப்பட்ட மந்த போசாக்கு அளவு கூடுதலான பிள்ளை கள் உள்ள 12 ஆயிரத்து 530 g5GBL buries6ft 660)LUT6ITLE 35T6OOTUULGB6ft 6T60T.
இதுவரை 418 கிராம சேவகர் மட்டத்திலே கிராம மட்ட போசாக்கு குழுக்களை அமைத்துள்ளோம். அந்த குழுக்களின் மூலம் போசா க்கு ரீதியில் ஆபத்துக்கு உள் ளாகக்கூடிய குடும்பங்களை 660)LuneIIL b 35600TG 96)ij களுக்குரிய ஆபத்தை நீக்கும் QUID 35 LIDT 35 U 6D 3560D0D3FTU போசாக்கு திட்டம் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
அத்துடன் கல்வித்தி ணைக்களம், சுகாதார திணைக்களம், விவசாயத் திணைக்களம், மீன்பிடி, கால்நடை போன்ற திணைக் களங்கள் ஒன்றுசேர்ந்து இத் திட்டத்தை வெற்றிகரமாக கொண்டு செல்கின்றன.
கிராம மட்டம், பிரதேச LD LLD, LDT6).J. L. LDL-556b பல்துறைசார் போசாக்குத்திட் டம் குறித்த அதிகாரிகளை உள்ளடக்கி செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இரு மாதத்துக்கு ஒரு தடவை மேற்குறித்த குழுக் 356T 36.LLIF566061T6 Bin Lig. பிரதேசத்தில் உள்ள பிரச்சி னைகளை ஆராய்ந்து என் னென்ன தீர்வுகளை மேற் கொள்ள முடியும் என கலந் துரையாடுவார்கள்.
அந்தவகையில் ஆபத் துக்குள்ளான குடும்பங்களு க்கு எவ்வாறான செயற்பாடு களை மேற்கொள்ள முடியும் என ஆராய்ந்து தீர்வுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் முதற்கட்டமாக தெளிவுட்டல் Uuspið af நெறியை ஆரம்ப பாடசாலை அதிபர்களுக்கும் ஆரம்ப ப்ாடசாலைகளின் பகுதிப் பிரிவு தலைவர்களுக்கும் ஆரம்பித்துள்ளோம்.இத்தெளி வுட்டல் பயிற்சி நெறி 3 கட்டங் களாக நடைபெறவுள்ளது.
பரிசில்தின விழா
யாழ்.கரந்தன் இராமுப் பிள்ளைவித்தியாலய பரிசில் தினவிழா நாளை 30 ஆம் திகதி புதன்கிழமை காலை 9 LD600flag, UITLFIT606) LD650TL பத்தில் இடம்பெறும்.
பாடசாலை அதிபர்திருமதி சாந்தினி வாகீசன் தலைமை யில் இடம்பெறும் இந்நிகழ் வில் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித் தார்த்தன், சிறப்பு விருந்தின ராககோப்பாய்கோட்டக்கல்விப் பணிப்பாளர் நா.சிவநேசன், கெளரவ விருந்தினராக இல ங்கை வங்கி உரும்பிராய் கனிஷ்ட நிறைவேற்று உத்தி யோகத்தர் செல்வி, ஏரம்பமூர் த்தி கார்த்திகா கலந்து கொள் ளவுள்ளதுடன் பரிசில்களை திருமதி மீனா சித்தார்த்தன் வழங்குவார். இ-3)
முதியோர்தின விழா இன்று
நவாலி கிழக்கு ஜே/35 முதியோர் சங்கத்தின் முதி யோர்தின விழா இன்று செவ் வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்குநவாலிமுருகானந்தா சனசமூகநிலையத்தில் இடம் பெறும்.அகில இலங்கை சமா தான நீதவான் சிநாகையா தலைமையில் இடம்பெறும். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தி னர்களாக (வலிகாமம் ஓய்வு நிலை வலயக்கல்விப்பணிப்
பாளர் திருமதி றெஜினா இரு தயநாதன், நவாலி வை.எம். சி.ஏ.முன்னாள்தலைவர் ஜே. ஜே.தம்பிராசா, சமூகசேவை உத்தியோகத்தர் வே.சிவராசா, சமூக சேவை உத்தியோகத் தர் திருமதி றஜீபன் தர்மினி, கெளரவ விருந்தினர்களாக திருமதி கனகம்மா மகாலிங் கம், திநித்தியானந்தன் ஆகி யோர் கலந்து கொள்ளவுள் 6া6তা, இ-3)
சுவாமி விபுலானந்தர் தினமும் முத்தமிழ் விழாவும் நாளை
யாழ்.மானிப்பாய் இந்துக் கல்லூரியின் சுவாமி விபுலா னந்தர் தினமும் முத்தமிழ் விழாவும் நாளை 30ஆம் திகதிபுதன்கிழமைகாலை730 மணிக்குமானிப்பாய் இந்துக் கல்லூரியில் தமிழ்ச்சங்கப் போசகரான பாடசாலை அதி
பர் மே.இந்திரபாலா தலை
வில்சுவாமி விபுலானந்தரின் திருவுருவப்படம் மருதடிவிநா யகர் ஆலயத்திலிருந்து ஊர் வலமாக கல்லூரியின் பிர தான மண்டபத்திற்கு எடுத்து வரப்படும். இ-3)
சர்வதேச நல்லொழுக்க தினம் ஒக்டோபர்-3 இதனை முன்னிட்டு வடமராட்சி நல்ல அண்மையில்யாழ்.நெல்லியடிமத்தியகல்லூரியில்நடந்தது.இந்நிகழ்வில் விருந்தினர்கள் அழை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்நாவேதநாயகன் உரையாற்றுவதையும்நோர்வேபோரூட்பிரதி
படங்களில் காணலாம்.
 
 

அதாவது முன் பள்ளி ஆசிரியர்களுக்கும் பிரதேச செயலகங்களில் கடமையாற் றும் போசாக்குடன் தொடர்பு டைய உத்தியோகத்தர்க ளுக்கும் நடைபெறவுள்ளது. எதிர்கால சந்ததியினரின் போசாக்குநிலையை உயர்த் துவதும் ஆரோக்கிய சமூக த்தை கட்டிெயெழுப்புவதும் இந்த பயிற்சிநெறியின் முக் கிய நோக்கம் ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஆரம்ப நிகழ்வில் யாழ். மாவட்ட அரச அதிபர் நாவேதநாயகனும்வேலணை சுகாதார வைத்திய அதிகாரி என் முகுந்தன், யாழ்சுகாதார வைத்திய அதிகாரி பி.ஜெசி தரன், மனைப்பொருளியல் ஆசிரிய ஆலோசகர் செல்வி மகாதேவா மங்களவதனி, LDIT6).JLL 66).Jay Tu LéOOf LITണ് ബണു്.ഞങ്ക8ബൺഖgങ്ങ്, மாவட்ட திட்டமிடல் பணிப் பாளர் இ.மோகனேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கியி ருந்தனர். (இ-9)
அறிவொளி முன்பள்ளி அலுவலக திறப்பும் சிறார்களின் வருடாந்த கலைவிழாவும்
யாழ்.மாவட்ட சர்வோதய
கால்மடம் அறிவொளி சன சமூக நிலைய நிர்வாகத்து டன் இயங்கும் அறிவொளி முன்பள்ளி அலுவலகதிறப்பு விழாவும் சிறார்களின் வருடா ந்த கலைவிழாவும் எதிர்வரும் 3 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு ஆறு கால்மடத்தில் அமைந்துள்ள அறிவொளி கலையரங்கத் தில் இடம்பெறும்,
அறிவொளி சனசமூக நிலையத் தலைவர் சி.கதம் பிராசா தலைமையில் இடம் பெறவுள்ள இந்நிகழ்வில் பிர தமவிருந்தினராகவபமாகாண சபை உறுப்பினர்திருமதிஅன ந்தி சசிதரன், சிறப்பு விருந் தினர்களாக யாழ்.மாவட்ட சர் வேதயஇணைப்பாளர்சியுகே ந்திரா, யாழ்.மாநகரசபை
பொதுசன தொடர்பு உத்தியோ கத்தர் சலோகசிவம், ஜே/88 புதியசோனகதெருகிராம அலு வலர் ரசல்பீர், ஜே/99 வண்ணை வடமேற்கு கிராம அலுவலர்ஜே88பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.சு.மதிவதனா, ஜே/88 சமுர்த்தி அபிவிருத்தி உத்தி யோகத்தர்திருமதிசு.ஜெயகலா, யாழ்.வண்ணை Uநீவைத்தி லிங்கம் வித்தியாலய ஆசி ரியை திருமதி மதுரா ஜெய ரூபன், சதாசிவம் பாலசுப்பிர மணியம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இ-3)
வைக்கப்பட்டன.
பொதுநூலக தேசிய வாசிப்பு மாத இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பும்
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உடுவில் பொது நூலக தேசிய வாசிப்பு மாத இறுதிநாள் நிகழ்வும் பரிசில் வழங்கலும் நாளை30 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்க வலி, தெற்கு பிர தேச சபைத் தலைமை அலு வலக மண்டபத்தில் உடுவில் உப அலுவலகப் பொறுப்பதி காரி எஸ்.சுதாகரன்தலைமை
யில் இடம்பெறும்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வலி,தெற்கு பிரதேச சபை (சுன்னாகம் செயலாளர் தி.சுதர்சன், சிற ப்புவிருந்தினராகவலி, தெற்கு பிரதேச சபை சனசமூக அபி விருத்தி உத்தியோகத்தர் திருமதி ரிமலர்மகள் ஆகி யோர் கலந்து கொள்ளவுள்
இ-3)
6T6OTff.
வர்த்தக நிலையத்தில் திருட்டு புலோலி தெற்கு உபயகதிர்காமம்பகுதியில் உள்ளவர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டுஅங்கிருந்தபால்மா உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஞாயிற் றுக்கிழமை இரவு முன்பக்க கதவினை உடைத்து உள்நு ழைந்த திருடர்கள் அங்கர், நெஸ்டமோல்ட் உள்ளிட்ட பால் மாக்களை திருடிச் சென்றுள்ளனர்.
(S-6O)
சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமை ச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனின் பன்முகப் படுத்தப்பட்டவரவு-செலவுத்திட்டநிதியிலிருந்துUரீபரமா னந்தாமுதியோர், சிறுவர் இல்லத்திற்குதளபாடங்கள் (ஒரு இலட்சம் ரூபா பெறுமதி கரவெட்டி பிரதேச செயலகத் தில் வைத்து பிரதேச செயலர் ச.சிவருநீயால் வழங்கி
(படம்:கரணவாய் செய்தியாளர்
ாழுக்க நிறுவனம் (VOCT) ஏற்பாடு செய்த விசேட நிகழ்வு
த்து வரப்படுவதையும் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்ட திமாணவனுக்குப் பரிசில் வழங்கி கெளரவிக்கப்படுவதையும்
கலந்துரையாடல்
(யாழ்ப்பாணம்)
யாழ்.மாவட்ட சர்வோதய மும் அது சார்ந்த தேசோதய மும், சமாதான நீதவான்கள் அமைப்பு, பிரஜைகள் குழு, மதங்களுக்கிடையே ஐக்கிய த்தை ஏற்படுத்தும் அமைப்பு (URL) ஆகியவற்றின் உறுப் பினர்களுக்கான முக்கியமான கலந்துரையாடல்நாளை மறு தினம் முதலாம் திகதி வியா ழக்கிழமை பி.ப. 3 மணிக்கு யாழ். மாவட்ட சர்வோதய தலைமையகத்தில் நடைபெற வுள்ளது.
இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சேவையாளர்கள் அத்
யாற்ற ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் தவறாது கல
ந்து கொள்ளும்படி கேட்கப்
பட்டுள்ளது.
எதிர்வரும் 1.12.2016 யாழ். வீரசிங்கம் மண்டபத் தில் நடைபெற்வுள்ள விசேட கூட்டத்தில் செயற்படுத்தவு ள்ள திட்டங்கள் சம்பந்தமாக வும் பிரதேச தேசோதய உறுப் பினர்களின் தெரிவு என்பன இடம்பெறவுள்ளதால் அனை த்து ஆர்வலர்களையும் உறுப் பினர்களையும் தவறாது கல ந்து கொள்ளும்படியாழ்.மாவ ட்டதேசோதய தலைவர் கலா நிதிநாதனேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். @

Page 8
| 29.11.2016
சமுத்திர பாதுகாப்பு தொடர்பான காலி உரையாடலில் ஜனாதிபதி
(பு
/- ய1,
களை வெற்றி கொள்வதற் கான பயனுறுதி வாய்ந்த பொறிமுறை ஒன்றை அமை க்கவும் வலய நிபுணர்களின் மூலம் சமுத்திர ரீதியான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கண்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடல்சமுத் திரத்துடன் தொடர்புடைய விடயங்களை கலந்துரையா டுவதற்கும் இதுதொடர்பான அறிவு மற்றும் அனுபவங்
களை பகிர்ந்துகொள்வதற் (கொழும்பு)
தலுடன் நடைபெறும் இக்கலந்
கும் சிறந்த சந்தர்ப்பமாக இலங்கை கடற்படையி துரையாடலின் கருப்பொருள்
அமையும் என்று எதிர்பார்க் னரால் 7 ஆவது தடவையாக
“மூலோபாய சமுத்திர தொட
கப்படுகிறது. வும் ஏற்பாடு செய்யப்பட்டி ர்பை மேம்படுத்தல்” என்பதா
இதில் அமைச்சர்களான ருக்கும் சர்வதேச கடல் பாது
கும்.
மங்கள சமரவீர, ரவி கருணா காப்பு சம்பந்தமான “காலி
இக்கலந்துரையாடல் இன்று
நாயக்க, அர்ஜுன ரணதுங்க, உரையாடல்” மாநாடு 2016 காலிமுகத்திடல் ஹோட்ட
இராஜாங்க அமைச்சர் ருவான ஜனாதிபதி மைத்திரிபால சிறி லில் நடைபெறும்.
விஜயவர்தன, பிரதி அமை சேன தலைமையில் நேற்று சமுத்திர வலய நாடுகளு
சசர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, முற்பகல் கொழும்பு காலி க்கு பொதுவான அச்சுறுத்த
பீல்ட் மார்ஷல் சரத் பொன் முகத்திடல் ஹோட்டலில் லாக உள்ள அம்சங்கள்
சேகா, பாதுகாப்பு பணிக்குழாம் ஆரம்பமானது.
தொடர்பாகவும் அவற்றுக்கு
தலைவர் எயார் சீப் மார்சல் 40 நாடுகள், 12 சர்வ
ஒன்றிணைந்து முகம் கொடுப்
கோலிதகுணதிலக்க, கடற்படை தேச நிறுவனங்களின் பிரதி பது தொடர்பாகவும் நடை
தளபதி வைஸ் அட்மிரல் நிதிகள் மற்றும் சமுத்திரப்
பெறும் இக்கலந்துரையாட
ரவீந்திர விஜய குணரத்ன பாதுகாப்பு தொடர்பான நிபு லின் மூலம் தற்போதைய
ஆகியோரும் இந் நிகழ்வில் ணர்களின் பங்குபற்று சமுத்திர ரீதியான சவால் கலந்துகொண்டனர். (இ)
( ) அன்பு வாசகர்களே! ) உங்களுக்கும் ஓர் அரிய சந்தர்ப்பம்
நீங்கள் அறிந்த
போன்றவற்றை
வலம்புரியில் வெளிவரச் .செய்திகள்
செய்வதற்கு உங்கள்
கைத்தொலைபேசியில் புகைப்படங்கள்
உள்ள VIBER செயலி
மூலம் தகவல்களை நிகழ்வுகள்
இலகுவாக பரிமாறிக்
கொள்ளுங்கள். பேசும் படங்கள் VIBER செயலி இல
076 636 3378
((இViber)

வலம்புரி
பக்கம் 07
நல்லாட்சி அரசு பலம் வாய்ந்தது
பிரதமர் ரணில் தெரிவிப்பு
(கொழும்பு) -
தேசத்தில் நிறுவப்படும் வோக்
ஸ்வெகன் மோட்டர் கார் கம் இந்து சமுத்திரத்தில் இலங்கையை
பனி மூலம் வேலை வாய்ப்புக் பொருளாதார மையமாக மாற்றுமள
கள் ஏற்படுத்திக் கொடுக்க நட வுக்கு தேசிய நல்லாட்சி அரசாங்கம்
வடிக்கை மேற்கொள்ளப்படும்
எனவும் மேலுமசுட்டிக்காட்டினார். பலம் வாய்ந்துள்ளதாக பிரதமர் ரணில்
வடமேல் மாகாணத்தில் |விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உள்ள பெண்களுக்கு சுய உள்நாட்டு அலுவல்கள் வதற்காக வடமேல் மாகா
தொழில் வாய்ப்புக்களை வடமேல் மாகாண அபிவி ணத்தில் இரண்டு கைத்தொ
பெற்றுக் கொடுக்க நடவடி ருத்தி மற்றும் கலாசார அலு ழில் வலயங்கள் அமைக்கப்
க்கை எடுக்கப்பட்டுள்ளது. வல்கள் அமைச்சினால் ஏற் படும். இந்த கைத்தொழில்
வீதி அபிவிருத்தி தொடர்பில் பாடு செய்யப்பட்ட பத்தாயிரம் வலயங்கள் பிங்கிரிய மற்
கூடுதல் கவனம் செலுத்தப்ப சுயதொழில் முயற்சியாளர்க றும் சிலாபம் பகுதிகளில்
ட்டுள்ளது. கிராமிய பொருளாதா ளுக்கு கடன் வழங்குவதற்
அமைக்க திட்டமிடப்பட்டுள்.
ரத்தை மேம்படுத்தும் நோக் கான ஊக்குவிப்பு நிகழ்ச்சித்
ளதாக பிரதமர் தெரிவித்தார்.
கில் கிராமத்தவர்களின் திட்டம் நேற்று முன்தினம்
அரசாங்கம் தொழில்நுட்ப
கால்நடை வளர்ப்பு துறை குருநாகல் மாளிகாபிட்டிய வசதிகளை மேம்படுத்தியதன்
க்கு அரசாங்கம் கூடுதல் விளையாட்டு மைதானத்தில்
மூலம் ஏற்கனவே கல்வியின்
உதவிகளை வழங்கியுள் இடம்பெற்ற போது பிரதமர்
தரத்தை உயர்த் தியுள்ளது. ளது என்றும் பிரதமர் தெரி கலந்து கொண்டு இவ்வாறு
கிரமமான முறையில்
வித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றினார்.
விவசாயம் மற்றும் கைத் சுயதொழில் வாய்ப்பை முன் அவர் மேலும் தெரிவிக்
- தொழில் நிகழ்சித் திட்டங்கள் னெடுக்கும் பெண்களுக்கு கையில், மாகாணத்தின் அபி
முன்னெடுக்கப்பட்டு வரு
பிரதமரினால் கடன் உதவிகள் விருத்திகளை துரிதப்படுத்து கின்றன. குளியாப்பிட்டி பிர வழங்கப்பட்டன. (இ-7-10)
*-*-***B--*--*-* *-* *-**--*--*-*
இவர்களுக்கு மணமகள் தேவை
கல்யாண மாலை
இவர்களுக்கு மணமகன் தேவை
பிறப்பு: 1977 இந்து
பிறப்பு: 1991 இந்து நட்சத்திரம்: விசாகம்
நட்சத்திரம்: மிருகசீரிடம் சூரிசெவ் 7 இல் கி.பா:18
தகைமை/தொழில்:BA உயரம்: 56"
எதிர்பார்ப்பு:சைவபோசனம் முக்கியம் தகைமை/தொழில்:AAT, IT/அரச
தொ.இ: G/6534 தொழில் லண்டன்
பிறப்பு: 1990 இந்து தொ.இ: B/6537
நட்சத்திரம்::உத்தரட்டாதி பிறப்பு: 1982 இந்து
கி.பா: 9செவ் 7 இல் நட்சத்திரம்: மகம்
உயரம்: 5'3" கி.பா: 7
தகைமை/தொழில்:BSC உயரம்: 173cm
தொ.இ: G/6535 தகைமை/தொழில்:B.Arch/தனியார்
பிறப்பு: 1991 இந்து தொழில்
நட்சத்திரம்: ரேவதி செவ் 2 இல் தொ.இ: B/6540
உயரம்: 51" பிறப்பு: 1990 இந்து நட்சத்திரம்: பூசம்
தகைமை/தொழில்:A/L
கி.பா: 82செவ் 8 இல்
எதிர்பார்ப்பு: விவாகரத்து பெற்றவரும் உயரம்: 5'3"
ஏற்கப்படும் தகைமை/தொழில்:பொறியியலாளர்
தொ.இ: G/6538 தொ.இ: B/6541 |
பிறப்பு: 1982 இந்து பிறப்பு: 1992 இந்து
நட்சத்திரம்: உத்தரட்டாதி நட்சத்திரம்: ஆயிலியம்
உயரம்: 5'9" உயரம்: 5'
தகைமை/தொழில்:B.Eng/பொறியி தகைமை/தொழில்:O/L பிரான்ஸ் PR யலாளர் லண்டன் தொ.இ: B/6543)
தொ.இ: G/6539 கல்யாண மாலை (சர்வதேச திருமண சேவை) இல. 144, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்
பதிவுக் கட்டணம் ரூபா 1000 மட்டுமே தொடர்பு:- 021 720 1005, 021 221 5434 E-mail:-kalyanamalai. jaffna@ gmail.com
அலுவலக நேரம் காலை 9.00-5.00 மணிவரை ஞாயிற்றுக்கிழமை கல்யாணமாலை விடுமுறை தினமாகும்

Page 9
' பக்கம் 08 |
_ வல
செட்டிக்குளம் உளந சிறுவர்களுக்கு ஆன்மீக பயிற்சிகள் செட்டிக்குளம் உளந
நிலையத்திற்கு அன்
இலவச தொழி டிசெம்பர் மா
வைத்திய சிகிச்சைக்கான உதவிக் கொடுப்பனவு அதிகரிப்பு சமூக வலுவூட்டல் மற்றும் சமூக
தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் சுவிஸ் வாழ் அன்பரின் தாயா ரின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு தொகுதி அன்பளிப்புப் பொருட்கள் நேற்று முன்தினம் வவுனியா செட்டிக் குளம் உளநல காப்பகமான மகிழ்வகம் நிலையத்தில்
தமிழ்த் தேசிய இளைஞர் (மல்லாவி)
கோடு சிறுவர் மத்தியில்
கழகத்தினால் அன்பளிப்பு வவுனியா நொச்சிமோ ஆன்மீகம் சார்ந்த உடல்
செய்யப்பட்டது. ட்டை ஸ்ரீ அபிராமி ஆல பயிற்சிகளும் தியானங்க
தமிழ்த் தேசிய இளைஞர் யத்தின் ஆன்மீகப் பயிற்சி
ளும் வழிபாட்டு முறைகளை
கழகத்தின் அழைப்பின் பெய கள் சிறுவர்களுக்கு இடம் யும் சிறுவர் மத்தியில் கடைப்
ரில் வருகைதந்த வவுனியா பெற்றுள்ளது.
பிடிப்பதன்மூலம் நோய்களிலி
நகரசபையின் முன்னாள் ஜனாதிபதியின் சிந்த ருந்தும் உடல் ஆரோக்கியத் னைக்கமைவாக சிறுவர்
திலிருந்தும் இளம் சமூகத் மட்டத்தில் ஆன்மீகத்தை
தில் கட்டியெழுப்பும் நோக் கட்டியெழுப்பும் நோக்கோடு கோடு சண்முகம் மனோன் யாழ். கரைநகர் சண்முகம்
மணி சொற்சங்கத்தினால் மனோன்மணி ஞாபகார்த்த முன்னெடுத்து வருகின்றார்
(வவுனியா) சொற்சங்கம் ஆன்மீக பயிற் கள். மாணவர்களின் செலவீ
தொழிற்பயிற்சியின் ஊடா சிகளும் வழிபாடுகளும் சிறு னத்திற்காக இச்சங்கத்தி
கவும் பட்டதாரியாகும் வகை வர்களின் மத்தியில் ஏற்ப னால் 75ஆயிரம் ரூபா பெறு
யில் தொழிற்பயிற்சி நெறிகள் டுத்தி வருகின்றார்கள். மதியான பால்மாடுகளும்
நடத்தப்படவுள்ளதாக வவு
னியா ஓஹான் நிறுவனம்இதன்நோக்கம் தற்போது
வழங்கப்பட்டுள்ளன.
மாற்றுவலுவுள்ளவர்களுக் நோய்களின் ஆதிக்கம் அதி
- இதில் சொற்சங்க உறுப்
கான புனர்வாழ்வு நிலையம் கரித்து வருவதனால் நீரிழி பினர்கள் கலந்து கொண்
அறிவித்துள்ளது. வைக் கட்டுப்படுத்தும் நோக் டமை குறிப்பிடத்தக்கது.(2-15)
பல்கலைக்கழக அனு மதி கிடைக்கவில்லையே என்று கவலையடைந்துள்ள இளைஞர்களுக்கே இந்த வாய்ப்பு உருவாக்கப்பட் டுள்ளதாக ஓஹான் நிறுவ னத்தினர் தெரிவிக்கின்ற னர்.
தொலைக்காட்சி, வானொலி நலனோம்பு அமைச்சின் தகவல்படி
மற்றும் அவற்றுடன்இணைந்த (மல்லாவி)
திருமணமாகாத பிள்ளைகள்
உபகரணங்களைத் திருத்து சமூக வலுவூட்டல் அமை
ஆகியோர் அரசாங்க பொது
வதற்கான பயிற்சி இந்தத் ச்சினால் நாடு தழுவிய ரீதி வைத்தியசாலைகள் மற்றும்
தொழிற்பயிற்சியின் மூலம் யிலுள்ள வறுமைக்கோட்டிற்
அரசாங்க ஆயுள்வேத வைத்
வழங்கப்படவுள்ளது. குட்பட்ட மக்களுக்கு வழங்கி
தியசாலைகள் ஆகியவற்றில்
- எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரும் சமுர்த்தி நிவாரண மேல தங்கியிருந்து சிகிச்சைபெறும்
ஆரம்பமாகவுள்ள இந்த ஒரு திக உதவிக்கொடுப்பனவிற்கு போது (கடந்த ஒக்டோபர் மாதம்
வருட கால இலவச தொழிற் மேலதிகமாக மகப்பேற்று உத முதலாம் திகதி தொடக்கம்) விக் கொடுப்பனவு, விவாத
நாளொன்றுக்கு 250 ரூபா உதவிக் கொடுப்பனவு, கல்வி வீதம் 60 நாட்களுக்குள்15 க்கான கொடுப்பனவு, மரண
ஆயிரம் ரூபா உதவிக் கொடு த்தின்போதான உதவிக்கொடு ப்பனவை பெற்றுக்கொள்ள ப்பனவு, வைத்திய சிகிச்சை
முடியும்.
திறன்கள் அபிவிருத்தி மற்
க்கான உதவிக் கொடுப்பனவு
இந்த உதவிக் கொடுப்
றும் வாழ்க்கைத் தொழிற்
பயிற்சி அமைச்சின் கீழ் இய என்பனவற்றை வழங்கி வரும் பனவைப் பெற ஆகக் குறை
ங்கி வரும் தேசிய பயிலுநர் நிலையில்வைத்தியசிகிச்சைக் ந்தது 5 நாட்களுக்கு மேல் கான கொடுப்பனவு அதிகரி வைத்தியசாலையில் தங்கியி
கைத்தொழில் பயிற்சி அதி
கார சபையின் கிளிநொச்சி க்கப்பட்டுள்ளதாக மேற்படி ருந்து சிகிச்சை பெற்று இரு
மாவட்ட பயிற்சி நிலையத்தில் அமைச்சின் சுற்றுநிருபம் க்க வேண்டும்.
நமைபெற்றுவரும்தேசியதொழி ஊடாக நாடுதழுவிய ரீதியிலு உதவிக் கொடுப்பனவை ள்ள அனைத்து சமுர்த்தி அலு பெறுவதற்கு சிகிச்சை பெற்ற
ற்தகைமைதராதரம் (NVQ)
மட்டம்-03இற்கானநேர்முகத் வலர்களுக்கும் அறிவிக்கப் வைத்தியசாலையின் வைத்
தியரால் வழங்கப்பட்ட மருத் பட்டுள்ளது.
தேர்வானது நாளை புதன்கி
ழமை முற்பகல் 11 மணிக்கு இது தொடர்பில் தெரிய துவ சான்றிதழ் உட்பட சமு
ஆனந்தபுரம் கிளிநொச்சியில் ர்த்தி அலுவலரால் கேட்கப்ப வருவதாவது,
சமுர்த்தி நிவாரண உத
டும் ஏனைய ஆவணங்களின்
அமைந்துள்ள மாவட்ட காரி நிழற்பிரதிகளும் வழங்கவேண் வித் திட்டத்தில் உள்வாங்கப்
யாலயத்தில் இடம்பெறவுள்ளது. பட்டுள்ள குடும்பத் தலைவர், டும் என அதில் தெரிவிக்கப்
இப்பயிற்சிநெறிக்கு கபொ.
தலைவி உட்பட அவர்களது பட்டுள்ளது.
(2-15)
த.(சா/த பரீட்சைக்கு தோற்
தொழிற்பயிற்சி கற்க நேர்முகத் தேர்வு !
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் இரண்டு நூல்கள் வெளியீடு செய்யப்பட்டன. ச 10 மணியளவில் பீடாதிபதி கு.சிதம்பரநாதன் தலைமையில் விவசாயமும் உணவுத் தொழில்
ஆகிய கவிதை நூலும் வெளியிடப்பட்டன.

29.11.2016
ம்புரி ல காப்பக மகிழ்வக பளிப்புப் பொருட்கள்
உபநகர பிதா க.சந்திரகுல சிங்கம் தழிழ்த் தேசிய இளை ஞர் கழகத்தின் ஆலோசகர் முத்தையா கண்ணதாசன், வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சி.ரவீந்திரன் ஆகி
தமிழ்த் தேசிய இளைஞர் கழ தேசிய இளைஞர் கழகத்தின் யோரால் அன்பளிப்புப் பொரு
கத்தின் தலைவர் சுந்தர கலாசார பிரிவின் இணைப் ட்கள் செட்டிக்குளம் பிரதேச
லிங்கம் காண்டீபன், வவு
பாளர் ரி.பிரகாஷ்கர் ,தமிழ்த் வைத்தியசாலையின் பணிப்
னியா பொது வைத்தியசா தேசிய இளைஞர் கழகத்தின் பாளர் திருமதி எஸ். நர்மதா,
லையின் உளநல விடு ஊடக இணைப்பாளர் பி.கெர் மகிழ்வகம் தாதிய உத்தியோ
தியின் தாதிய உத்தியோ சோன்,தமிழ்த் தேசிய இளை கத்தர் திருமதி ஜெ. சந்திர
கத்தர்சோ. சுதாகர்,வவுனியா
ஞர் கழகத்தின் செயற்குழு கலா ஆகியோரிடம் கைய
இளைஞர் சேவைகள் மன் உறுப்பினர் ஜெ.கஜூரன் ளிக்கப்பட்டன.
றத்தின் நிஸ்கோ திட்ட இய ஆகியோர் கலந்து கொண் இன்றைய நிகழ்வுகளில்
க்குநர் ரி.அமுதராஜ், தமிழ்த் டமை குறிப்பிடத்தக்கது. (2)
ற்பயிற்சி நெறி பகுதிநேர கற்கைநெறிக்கான தம் ஆரம்பம்
விசேட செயற்றிட்டம்
ளார்.
கைநெறிகளுக்கான தாளை நடைபெறும்
பயிற்சி நெறியில் கலந்து கொள்ள விரும்புபவரகள்
கிளிநொச்சி)
அரச, அரச சார்பற்ற மற் டிசெம்பர் மாதம் 10 ஆம்
பகுதி நேர கற்கை நெறித் றும் வெளிநாட்டு வேலை திகதிக்கு முன்னர் ஒஹான்
திட்டம் அநேக மாணவர்க வாய்ப்புக்களில் தற்போது தொழிற்பயிற்சி நிலையம், 2
ளின்வேண்டுகோளுக்கு இண தேசிய தரச் சான்றிதழ் கட்டா ஆம் ஒழுங்கை, பாலவிநாய
ங்க ஆரம்பமாகவுள்ளதாக யப்படுத்தப்படுவதால் அவச கர்வீதி, தவசிக்குளம் வவுனியா
இலங்கை தொழில் பயிற்சி ரமாக இத்திட்டம் முன்னெ என்ற முகவரிக்கு நேரடியாக
அதிகாரசபையின் கிளிநொ டுக்கப்படுகிறது. வருகை தந்து பதிவு செய்து கொள்ள முடியும் என்று அறி
ச்சி உதவிப்பணிப்பாளர் இரா.
சான்றிதழ் பெற விரும் விக்கப்பட்டுள்ளது.
அகிலன்
அறிவித்துள் புபவர்கள் இலங்கை தொழிற் இந்தப் பயிற்சி நெறிக்
பயிற்சி அதிகாரசபை, மாவ கான பதிவுகளை 024 324
இதற்கமைய குடிசார் பட
ட்ட பணிமனை, பாஜ் பில் 4074, 077 734 3531
வரைகலை, குடிசார் கணிய
டிங், 155 ஆம் கட்டை, ஏ-9 ஆகிய தொலைபேசி எண்
அளவையியல், தகவல்தொடர் வீதி, கிளிநொச்சி எனும் முகவ களுடன் தொடர்பு கொண்
பாடல் தொழில்நுட்பம், தையல் ரியில் விண்ணப்பங்களைப் டும் மேற்கொள்ள முடியும்.
இந்தப் பயிற்சியின் மூலம்
கலை, அழகுக்கலை பெண் பெற்று நிரப்பி அனுப்புமாறு தேசிய தொழிற்பயிற்சி மட்
கள்), சிலையலங்காரம்பெண் அவர் கேட்டுள்ளார். இல்லை டத்திலான NVQL 3 சான்றி
கள்), கணனி வன்பொருள், யேல் 0212285686 எனும் தழைப் பெற்றுக்கொள்ள
கட்டட நிர்மாணம், அலுமினி தொலைபேசி இலக்கத்துடன் முடியும்.
யக் கட்டுமானம், நீர்க்குழாய் தொடர்புகொண்டுதகவலைப் இந்தப் பயிற்சிநெறிக்
பொருத்துதல், வீட்டு மின்னி பெறமுடியும் என அவர் அறி கான விண்ணப்பங்கள்
ணைப்பு, வெல்டிங், குளிரூ வித்துள்ளார். மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்
ட்டலும், வளி சீராக்கலும் விவ றன.
(2)
சாய உபகரண திருத்துநரும் தன்னியக்க பெற்றோல் டீசல் வாகனதிருத்துநர், மரப்பொறி யியல் போன்ற துறைகளில் அனுபவத்தை அடிப்படை
ப:012 றியவர்கள் விண்ணப்பிக்க
யாகக் கொண்டு தேசிய தரச் லாம். இம்முழு நேரக்கற்கை
சான்றிதழ் வழங்கப்படும். நெறியை பயில விரும்பும் 16-36 வயத்திற்கு இடைப்பட்ட இளைஞர், யுவதிகள் தங் களது கல்வித்தகைமைச் சான்றிதழ்கள், பிறப்பு அத் தாட்சிப்பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டை போன்ற ஆவணங்களின் மூலப்பிரதி மற்றும் நிழற் பிரதிகள் என்
முல்லைத்தீவுமாவட்டகலா வுள்ளார். பவற்றுடன் நேரில் வருகை
சார அதிகார சபை மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தருமாறு கிளிநொச்சி மாவட்ட
பேரவை இணைந்து நடத் கலைஞர் பெரியதம்பி செல் தேசிய பயிலுநர்கைத்தொழில்
தும் கலை இலக்கிய விழாவும் லக்குட்டி, துணுக்காய் வலயக் பயிற்சி அதிகாரசபை மாவட்ட
கலைஞர் கெளரவிப்பும் முல் கல்விப் பணிப்பாளர் பொன் முகாமையாளர் அறிவித்து
லைச்சாரல் நூல் வெளியீடும் னையா ரவிச்சந்திரன், முல் ள்ளார்.
நாளை புதன்கிழமை பிற்ப லைத்தீவு கல்விவலய பிரதிக் கல் 1.30 மணிக்கு புதுக்குடி கல்விப்பணிப்பாளர் ஞான யிருப்பு நகரப்பகுதியிலுள்ள லிங்கம் ஆதவன்,யாழ். பல் பொன்விழா மண்டபத்தில்
கலைக்கழக சிரேஷ்ட விரிவு முல்லைத்தீவு மாவட்ட அர ரையாளர் கலாநிதி சிவராஜ் சாங்க அதிபரும் முல்லை ராஜ் உமேச் ஆகியோர் கல த்தீவு மாவட்ட கலாசார அதி ந்து கொள்ளவுள்ளனர். காரசபை மற்றும் பேரவைத்
நிகழ்வின் போது 2015தலைவருமான திருமதி ரூப 2016 ஆம் ஆண்டு நடத்தப் வதி கேதீஸ்வரன் தலைமை பட்ட கலை இலக்கிய போட் யில் நடைபெறும்.
டியில் வெற்றியீட்டியவர்களுக் இந்நிகழ்விற்குபிரதமவிரு
கான சான்றிதழ், பரிசில் என் ந்தினராக வடக்கு மாகாண
பன வழங்குதல் உட்பட இயல், கல்வி பண்பாட்டலுவல்கள் இசை, நாடக நிகழ்வுகளும் கடந்த 26 ஆம் திகதி முற்பகல்
மற்றும் விளையாட்டுத்துறை இடம்பெறும் எனவிழா ஏற்பாட் நுட்பவியலும் மற்றும் கேசரம் |
அமைச்சர் த.குருகுலராசா டாளர்கள் அறிவித்துள்ள கலந்து கொண்டு சிறப்பிக்க னர்.
(2-15)
கலை இலக்கிய விழாவும்
கலைஞர் கெளரவிப்பும் பா அ பாறை நூல் வெளியீடும்

Page 10
' 29.11.2016
வவுனியா மாவட்டத்தைச் சே காப்புறுதி செய்த 41விவசாயிகளின் இழப்பீட்டுத்தொகைய
கிர்ந்தளிக்கப் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் முல்லை, வவுனியா ஆகிய மாவட்டங்களின்
(மல்லாவி) . மத்திய விவசாய அமைச்சின் கீழுள்ள கமத்தொழில் மற் றும் கமநல காப்புறுதி சபையின் ஊடாக கடந்த 2015 -2016 ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்செய்கையின் போது காப்புறுதி செய்த விவசாயிகளின் பயிரழிவிற்கு உள்ளான வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 41 விவசாயிகளின் 249 ஏக்கர் பயிரழிவிற்கு இழப்பீட்டுத் தொகையாக 22 இலட்சத்து 26 ஆயிரத்து 678 ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் முல்லைத்தீவு / வவுனியா ஆகிய மாவட்டங்களின் உதவிப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.சமீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் களில் பயிரழிவிற்குள்ளான 2 இலட்சத்து 30 ஆயிரத்து தெரிவிக்கையில்,
கோவில்குளம் கிராமத்தைச் 100 ரூபாவும் பம்பைமடுப் 2015-2016 ஆம் ஆண்
சேர்ந்த 13 விவசாயிகளுக்கு பகுதியைச் சேர்ந்த ஒரு விவ டுக்கான காலபோக நெற் 88 ஏக்கர் பயிரழிவிற்கு 6 சாயிக்கு 2 ஏக்கர் பயிரழி செய்கையின் போது கமத்
இலட்சத்து 5 ஆயிரத்து 771 விற்கு 14 ஆயிரத்து 76 ரூபா தொழில் மற்றும் கமநல காப்
ரூபாவும் மடுக்கந்தைப் பகுதி வும் ஓமந்தைப் பகுதியைச் புறுதி சபையின் ஊடாக காப்
யைச் சேர்ந்த 3 விவசாயிக
சேர்ந்த 8 விவசாயிகளின் புறுதி செய்திருந்த விவசாயி ளின் 16 ஏக்கர் பயிரழிவிற்கு 41.5 ஏக்கர் பயிரழிவிற்கு 4
ான
தமிழ் மக்கள் சொந்த நிலத்திற்காக ெ போராடுவது வடக்கில் இன்றும் தெ
தமது காணிகளை பெற்
அவர் தொடர்ந்து கூறு
EIIIN றுக்கொள்வதற்காக மக்கள் கையில், உண்ணாவிரதம் இருப்பதும்
கேப்பாபுலவு மக்களின்
வித்து திடீரென வனவளப் வீதிவீதியாகச் சென்று ஆர்ப் காணிகளுக்குள்மக்கள்செல்ல
பாதுகாப்பு அதிகாரபைகையகப் பாட்டங்களை முன்னெடுத்து முடியாதவாறு இராணுவம்
படுவதுடன், எல்லைகளை நியாயம் கேட்பதும் வடபகுதி
முகாம்கள் அமைத்து நிலை
நறுவுவதாகவும் அவர் குற்றம் யில் இன்றும் தொடர்வதாக
கொண்டுள்ளதாகவும் இவற்றை
சுமத்தியுள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்
விடுத்து மக்கள் தமது பூர்வீக
வனவளப் பாதுகாப்பு பின் நாடாளுமன்ற உறுப்பினர
காணிகளில் வாழக்கூடிய ஓர்
திணைக்களத்தின் காணி சாந்தி சிறிஸ்கந்தராசா தெரி
இயல்பு நிலையை உருவாக்கு
கையகப்படுத்தல் தொடர்பான வித்துள்ளார்.
வதற்கு நடவடிக்கை எடுக்க
வர்த்தமானி பிரசுரத்தை அடுத்த வருடத்திற்கான,
வேண்டும் எனவும் அவர்
மீளப்பெற்று, பூர்வீகமாக வரவு - செலவுத்திட்டத்தின்
வலியுறுத்தியுள்ளார்.
வாழ்ந்த மக்களுக்கே காணி வனஜீவராசிகள் அமைச்சு
வனவளத் திணைக்
களை வழங்கி அவர்களின் மற்றும் காணி அமைச்சிற்
களத்தினால் மேற்காள்ளப்
நிம்மதியான வாழ்விற்கு கான நிதி ஒதுக்கீடு தொடர்
படும் பல நடவடிக்கைள் மக்
நடவடிக்கை எடுக்குமாறு பான விவாதத்தில் கலந்து
களை பல்வேறு துன்புறுத்
கோரிக்கை முன்வைத்துள் கொண்டு உரையாற்றும் தலுக்கு உள்ளாக்குவதாக ளார்.
போதே அவர் இவ்வாறு தெரி வும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத் வித்துள்ளார்.
தமது காணிகள் என தெரி தின் கொக்கிளாய், கொக்குத்
கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்
கிளிநொச்சி மாவட்ட
பிள்ளை, வடக்கு மாகாண
புடைய சங்கங்கள் எவ்வாறு தனியார் பேருந்து உரிமை
தனியார் பேருந்து உரிமை
இருக்க வேண்டும் என்பது யாளர் சங்கத்தின் வருடாந்த யாளர் சங்க ஒன்றியத்தின் தொடர்பிலும் தெளிவாக சுட்டிக் பொதுக்கூட்டமும் புதிய நிர்
தலைவர், கிளிநொச்சி
காட்டினார். குறிப்பாக வீதிவிபத்து வாகத் தெரிவும் அண்மை மாவட்ட இலங்கை போக்கு துக்களை குறைப்பது தொடர்பில் யில் கிளிநொச்சி மாவட்ட வரத்து சபை சாலை முகா உரிமையாளர்கள், சாரதிகள்
கூட்டுறவாளர் மண்டபத்தில்
மையாளர், ஏனைய மாவட்டங்
ஆகியோர் கூடுதல் கவனப் முற்பகல் 11 மணியளவில்
களின் தனியார் பேருந்து எடுக்க வேண்டும். மாணவர் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் கள்
கள் மற்றும் முதியவர்கள் மேற்படி பொதுக் கூட்டத் மற்றும் பொலிஸ் அதிகா மட்டில் சாரதிகள், நடத்துநர் திற்கு பிரதம விருந்தினராக
ரிகள் கலந்து சிறப்பித்தமை கள் ஒழுக்கமான முறையில் வடக்கு மாகாண போக்கு
குறிப்பிடத்தக்கது.
நடந்து கொள்ள வேண்டும் வரத்து அமைச்சர் பா.டெனஸ
- போக்குவரத்து அமைச்
மேலும் அடுத்த வருடம் வரன், சிறப்பு விருந்தினர்க சர் உரையாற்றுகையில், தை மாதம் போக்குவரத்து ளாக வடக்கு மாகாண போக்கு
பல்வேறு பிரச்சினைகள்
தொடர்புபடுகின்ற அனைத்து வரத்து அதிகார சபையின் தொடர்பாகவும் எதிர்காலத் நலன்புரிச்சங்கங்களும் போக்கு தலைவர் அ.நிக்கொலஸ் தில்போக்குவரத்தோடு தொடர் வரத்து நியதிச் சட்டத்துக்கு

வலம்புரி
சர்ந்த
- பக்கம் 09 அலைகல்லு போட்ட குளத்தில் அமுதிரை மரக்குற்றிகள் கைப்பற்று சந்தேகத்தில் ஒருவர் கைது
1உதவிப் பணிப்பாளர் அறிவிப்பு குறித்த மு
வவுனியா - ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ள பொலிஸாரால்சேமமடு அலை தாக தெரிவித்துள்ளனர். கல்லு போட்ட குளப் பகுதியில் குறித்த நபர் பல நாட்க வைத்து 9 முதிரை மரக்குற்றி ளாக சட்டவிரோதமான முறை கள் கைப்பற்றப்பட்டுள்ளன. யில் மரக்கடத்தலில் ஈடுபட்டு
சுமார் இரண்டரை இலட் வந்துள்ளதாக விசாரணை சம் ரூபா பெறுமதி வாய்ந்த களில் இருந்து தெரியவந்
குறித்த முதிரை மரக்குற்றி துள்ளது.
களும் அண்மையில் பொலி மேலும் விசாரணைக இலட்சத்து 14 ஆயிரத்து 962
ஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ளில்கைப்பற்றப்பட்ட முதிரைக ரூபாவும் நெடுங்கேணி பகுதி
- வவுனியா சேமமடு பகுதி குற்றிகளையும் வாகனங் யைச் சேர்ந்த 4 விவசாயி
பொலிஸாருக்கு கிடைக்கப்
களையும் மற்றும் சாரதியை களின் 31 ஏக்கர் பயிரழி
பெற்ற தகவலின் அடிப்படையி யும் வவுனியா மாவட்ட நீத விற்கு 90 ஆயிரத்து 454
லேயே வாகனத்துடன்முதிரை வான் நீதிமன்றில் முற்படுத்தி ரூபாவும் செட்டிகுளம் பகுதி
மரக்குற்றிகள் கைப்பற்றப்பட் யுள்ளதாகவும் பொலிஸார் யைச் சேர்ந்த 12 விவசாயி
டுள்ளதுடன் சாரதியையும் தெரிவித்துள்ளனர். (2-250) களின் 70.5 ஏக்கர் பயிரழி விற்கு 8 இலட்சத்து 71 ஆயி ரத்து 315 ரூபாவுமாக மொத் தம் 247 ஏக்கருக்கு 22 இலட் சத்து 26 ஆயிரத்து 678 ரூபா நிதி இழப்பீட்டுத்தொகை யாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள தாக அவர் மேலும் தெரிவித் துள்ளார்.
(2-15)
ஆரம்ப சுகாதார நிலையம் கல்மடுவில் திறந்து வைப்பு
வன்னி
செபம்
ரீதியிலிறங்கி தாடர்கின்றது பி. தெரிவிப்பு
| அடுத்தாண்டுக்கான தொழிற்பயிற்சி நெறிகளுக்கு
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன =
வவுனியா, கல்மடு பகுதி தார சேவை பணிப்பாளர் யில் ஆரம்ப சுகாதார வைத் வைத்தியர் திருமதி பவானி திய நிலையம் நேற்று திறந்து பசுபதிராஜா தலைமையில்
வைக்கப்பட்டது.
நடைபெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் ஸ்தாப வடக்கு மாகாணசபை உறுப் னத்தின் சிறுவர் நிதியத்தின் பினர் செ.மயூரன், முன்னாள் நிதிப்பங்களிப்பில் வடக்கு
பாராளுமன்றஉறுப்பினர்வினோ மாகாண சுகாதார அமைச்
நோதராதலிங்கம், வவுனியா சால் அமைக்கப்பட்ட இவ் தெற்கு முன்னாள் தவிர்வே தொடுவாய், கருநாட்டுக்
ஆரம்ப சுகாதார வைத்திய லங்கம் யுனிசெப் நறுவனத்தின் கேணி போன்ற எல்லைப்
நிலையத்தை வடக்கு மாகாண திருமதிராதிகா சிவகுமார் மற் பிரதேச மக்கள் 1984 ஆம்
சுகாதார அமைச்சர் ப.சத்திய
றும் கிராமசுங்க உறுப்பினர்கள், ஆண்டு டிசெம்பர் மாதம் 29
லிங்கம் திறந்து வைத்தார். மக்கள் என பலரும் கலந்து ஆம் திகதி பலவந்தமாக
வவுனியா பிராந்திய சுகா கொண்டிருந்தனர். (2-250) வெளியேற்றப்பட்டனர்.
தமிழ் மக்கள் வெளியேற் றப் பட்ட பின்னர் குறித்த காணிகள் சிங்கள மக்க ளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அன்றாட வாழ்க்கையை
இலங்கை தொழிற்பயிற்சி நகர், புதுக்குடியிருப்பு ஆகிய கொண்டு நடத்த முடியாது
அதிகார சபையானது முல் தொழிற் பயிற்சி நிலையங் தமது சொந்த நிலத்திற்கு
லைத்தீவு மாவட்டத்தில் NVQ களில் நடைபெறுகின்றன. கூலிக்கு வேலைக்கு சென்று
மட்டத்திலான முழுநேர மற் இக் கற்கை நெறிகள் வரும் துர்ப்பாக்கிய நிலை
றும் பகுதிநேரதொழிற்பயிற்சி அனைத்தும் தேசிய தொழில் தொடர்வதாகவும் சாந்தி
கற்கை நெறிகளை நடத்தி தகைமை NVQ சான்றிதழுக் சிறிஸ்கந்தராசா குறிப்பிட்
வருவதாக முல்லைத்தீவு
கான பயிற்சிகளாகும். இக் டுள்ளார்.
(2-281)
இலங்கை தொழிற் பயிற்சி கற்கை நெறிகள் கற்க விரும் அமைவாக அதிகார சபையின்
அதிகாரசபை உதவிப் பணிப் புபவர்கள் தங்கள் பதிவுகளை கீழ் பதிவுசெய்ய வேண்டும்,
பாளர் தெரிவித்துள்ளார்.
அலுவலக நேரத்தில் மாவட்ட சங்கங்களின் நிதிசார்ந்த விட்
- இதற்கமையகற்கைநெறி
அலுவலகம், நீதிமன்ற வீதி, யங்கள் தொடர்பில் எதிர்காலத்
களுக்கான விண்ணப்பங் மாங்குளம் பிரதானவீதி, முல் தில் சட்டப்படியான கணக்
கள் கோரப்படுவதோடு இவற் லைத்தீவு அல்லது பாலிநகர் காய் வுகள் மேற்கொள்ள
றுக்கான பதிவுகள் தற்போது தொழிற் பயிற்சி நிலையம், வேண்டும், மோசடிகள்காணப்
நடைபெற்று வருகின்றன மாந்தை கிழக்கு, முல்லைத் படின் அதற்கு எதிராக சட்ட
என அவர் தெரிவித்துள்ளார்.
தீவு அல்லது ஒட்டுசுட்டான் நடவடிக்கைகள் மேற்கொள்
இக் கற்கை நெறிகளான, தொழிற்பயிற்சி நிலையம், 14 ளப்படும்.
தகவல்தொடர்பாடல் தொழில் ஆம் கட்டை, மாங்குளம் வீதி, அத்துடன் வழி அனுமதிப்
நுட்பவியலாளர், இரு சக்கர
முல்லைத்தீவு என்னும் முகவ பத்திரத்தை வைத்திருப்போர்
மற்றும் முச்சக்கரவண்டிதிருத் ரிகளில் பதிவு செய்ய முடியும். சட்ட முரணாக அதனை
துநர், வீட்டு மின்னிணைப்
பயிற்சி நெறிகள் யாவும் ஏனையவர்களுக்கு விற்றி
பாளர், தையல், வெதுப்புநர், ருப்பின், அனுமதிப்பத்திரத்தை
ஜனவரி மாதம் ஆரம்பமாக கொடுத்தவர்களுக்கும் அதனை
அழகுக்கலையும்சிகை அலங் வுள்ளன. அனைத்து பயிற்சி வாங்கியவர்களுக்கும் எதிராக
காரமும், அலுமினியம்பொருத் நெறிகளுக்குமான கட்டணம் கடுமையானசட்டநடவடிக்கை
துநர், கணனி வன்பொருள்
இலவசம் என அவர் அறிவித் மேற்கொள்ளப்படும் ஆவாறன
திருத்துநர், நீர்க்குழாய்பொருத் துள்ளார். மேலதிக தொடர் அனுமதிப்பத்திரங்கள் எந்த
துநர், மோட்டார் வாகனம்
புகளுக்கு முல்லைத்தீவு-O71 வித முன்னறிவித்தலும் இன்றி
திருத்து நர் என்பனவாகும்.
031 8989, ஒட்டுசுட்டான் - இரத்துசெய்யப்படும் எனவும்
- இக்கற்கை நெறிகள் முல் 071 031 8991, பாலிநகர்எச்சரித்துள்ளார்.(2-281-312) லைத்தீவு, ஒட்டுசுட்டான், பாலி 0710318990.

Page 11
பக்கம் 10
வல!
நீரிழிவு நோயும்
உ
யின்
ஏற்
ஏர்
பா
குருதியில் சீனியின்
குணப்படுத்த முடியாது.
றிகளிலும் Complex ஊர்
கல் அளவு அதிகரிப்பதனால் புகையிலை, சுருட்டு, சிக கோதுமை, பார்லி, உரு மட்டுமன்றி இரத்தக்குழா ரெட், மதுபானம் போன்ற ளைக்கிழங்கு, சோயா யுப் யில் ஏற்படும் பாதிப்பினா வற்றின் பயன்பாட்டினால் பீன்ஸ், அவரை முதலியவற் லும் நீரிழிவு நோய் எற்ப குருதியில் சீனியின் அளவு றிலும் இருக்கின்றது.உடற் குக் டும். நீரிழிவு நோயினை அதிகரிக்கும். மூன்று மாத பயிற்சியின் மூலம் குருதி போன்று கண் பாதிப்பும் ங்களுக்கு ஒரு முறை இரத்த யில் சீனியின் அளவு குறை (0 பரம்பரையாக கடத்தப்படும்
பரிசோதனை செய்வது சிற
வதுடன் இன்சுலின் அளவும் வியாதி ஆகும். நீரிழிவு ந்தது.
குறைவடைகின்றது.
பா நோய் 2 வகைப்படும்.
- குருதியில் காணப்படும்
இதனால் இதயம் திறம்
கா (MJuvenile Diabetes
அதிக சீனியினால் மிகச்
பட வேலை செய்வதுடன் Type-1 (சிறுவயதில் ஏற்ப சிறிய இரத்தக் குழாயில் பாதி இரத்த ஓட்டம் அதிகரிக்கின் கள் டும்) இன்சுலின் கட்டாயம் ப்பு, அடைப்பு ஏற்படுவதால் றது. உடற்பயிற்சி செய்யாத ஒ6 தேவை,
மரணம் சம்பவிக்கின்றது. வர்கள் தினமும் இரண்டு ஏற் - (2)Diabetes of late தேநீர் முதலிய பானங்க தடவை அரை மணி நேரம் (onset (வயதானவர்களுக்கு
ளினை சீனி இல்லாமலேயே நடக்க வேண்டும். மாத்தி ஏற்படும்) இன்சுலின் அவ
குடிக்க கற்றுக் கொள்ள
ரைகள், இன்சுலின் அவசியம் சியம் இல்லை. உணவி வேண்டும்.
எனில் வைத்தியரை நாடி (F னாலும் உடற்பயிற்சியினா வேண்டுமென்றால் 1அல் உடலுக்கு தகுந்த அளவு எடு ம லும் மாத்திரையினாலும் லது 2 சக்கரின் மாத்திரை த்து கொள்ளவும். பல வரு தி சரி செய்ய முடியும்.
களை உபயோகிக்கலாம்.
டங்களாக இரத்தத்தில் சீனி சீனி குருதியில் அதிக
Equal, Sugar free போன்
அதிகமாக காணப்பட்டால்
த மாக இருந்தால் பார்வை
றவற்றினையும் உபயோ
கண்களில் உள்ள ஒளித் இழப்பு, நரம்பு பாதிப்பு,
கிக்கலாம். ஊர் மாவுப்
திரை (Retina) பாதிக்கப்பட்டு
கன் சிறுநீரக பாதிப்பு, இருதய
பொருள் உணவுகளையும் பார்வைக் குறைபாடு ஏற் பாதிப்பு போன்ற பின்விளை
விற்றமின்கள் 14 தாதுப்
படும். Diabetic Retinop வுகள் எந்தவித அறிகுறி
பொருள் 4 இனையும் athy என்பது நீரிழிவு நோயி (யும் இல்லாமலேயே ஏற்ப
கொண்ட உணவினை உட்
னால் ஒளித்திரை பாதிக்கப் |டும். காலையில் 11omg கொள்வதனால் குருதியில் படுதல் ஆகும். முதலில்
உம் சாப்பிட்டு 2 மணி நேர
ஒளித்திரையில் உள்ள சிறிய செ த்தின் பின் 18omg சீனியும் ப்பது மட்டுமல்லாமல் குரு
இரத்தக் குழாய்கள் பாதிக்கப் குருதியில் காணப்பட வேண்
தியில் கொலஸ்ரோலின் பட்டு சில இடங்கள் பலூன் டும். நீரிழிவு நோயினை
(Cholesterol) அளவினை
மாதிரி ஊதுவதுடன் இரத்தக் கட்டுப்பாட்டில் வைத்திருக் யும் குறைக்கின்றது.Simple கசிவு ஏற்படலாம். கண் பரி (G கலாமே தவிர பூரணமாக ஊர்ப்பழங்கள், பசசை காய்க சோதனையின் போது yl:
கசி
08
தி
கசி
பா!
ன
ரே
காரைநகர் பிரதேச முன்பள்ளிகளின் குழந்தைகள் தின விழாவும் கலைநிகழ்வும் அன்
யாழ்.கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற அங்குரார்ப்பண
நோர்வே பேர்கன் ஒஸ்லோவில் புகலிடம் பெற்ற உறவுகளால் உருவாக்கப்பட்ட குழு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவனுக்கு அதிபர் கே.கலியுகன், இணைப் ஆகியோர் இணைந்து துவிச்சக்கரவண்டியை வழங்கி வைப்பதையும் ஏனைய மாணவர்

புரி
29.11.2016
கண் பாதிப்பும்
எடுபிடிக்கப்பட்டால் Laser பயன் மிகவும் அவசியம் என பாட்டு முறை சிறந்தது. வியுடன் சரி செய்ய முடி கருதுகின்றனர். பெற்றோர்க உங்கள் எடை மீது எப்பொ . இதன் பிறகு ஒளித்திரை ளுக்கு நீரிழிவு நோய் இருப் ழுதும் கவனம் இருக்க |ா முக்கிய இடமான மேக் பின் 30-40 வயதினை வேண்டும். சாதாரண மனி ா (Macula) வில் பாதிப்பு அடைந்தவுடன் இரத்தப் பரி தனை விட கட்டுப்பாட்டு படுவதுடன் அது வீங்க சோதனை செய்ய வேண் டன் வாழ்வதால், அதிக 2dema) ஆரம்பிக்கும்.
டும். பார்வைக்குறைபாடு
வேலை செய்து, பல நல்ல இதனால் பார்வைக் குறை
ஏற்பட்டால் இந் நோய் முற்
காரியங்களை செய்து பயன் > ஏற்பட்டு படிப்பதற்கும்
றிய நிலையில் முழுமையாக
பெறலாம். 1 ஓட்டுவதற்கும் கஷ்டம் குணப்படுத்த இயலாது.
தினசரி உணவு படும். நீரிழிவு நோயாளி
- நீரிழிவு நோயினால் ஒளி
காலை உணவு:-8 ல் 100 இற்கு 40 பேருக்கு த்திரை மாறுபடுதல்களை
மணி-2 தோசை/2 இட்லி சித்திரையில் மாறுதல்
தவிர கண்புரை (Cataract),
2 அப்பம்/2 ரொட்டி துண்டு/ பட வாய்ப்புண்டு.
கண்ணில் நீர் அழுத்தம்
2 சப்பாத்தி/ உப்புமா/) 100 இற்கு 3 பேருக்கு
அதிகரித்தல் (Glaucoma)
1 கோப்பை தேநீர். வை இழப்பு ஏற்படும்.
என்பனவும் ஏற்படலாம்.
11 மணி- 1 கப் மோர்/ த்தத்தில் புளுரோஸின் அழகு சாதன நிலையங்களு
சிலதுண்டு வெள்ளரி/பீட்ரூட் uorescein Dye) என்ற க்குச் சென்று முகத்தினை
1 உளுந்து வடை. நந்தினை செலுத்தி ஒளித் அழகுபடுத்துவதனை விட
1மணி - சாதம்12 மேசை ரையில் எங்கு இரத்தக்
கால், விரல், நகம் போன்ற
க்கரண்டி, குழம்பு, காய்கறி வு ஏற்பட்டுள்ளது என்ப வைகளை சுத்தமாக வைத்
12-16 மேசைக்கரண்டி, 4 மன அறியலாம். Macular துக் கொள்ள உதவும் Chiro dema லேசர் ஒளிக்கதிர் podistஐ நாடுவது சிறந்தது.
துண்டு கறி/3 துண்டு மீன்/
ஒரு வேக வைத்த முட்டை, Dள மேகுலா என்ற இடத் தினமும் குளித்த பிறகு சிறிது எண்ணெயை கால்களில்
1 கப் இரசம், அரை கப் கு அண்மையில் உள்ள
மோர். 1கின்ற குழாய்கள் மீது தடவுவது நல்லது.காலணி ப்ச்சுகையில் அவை அடை
கள் இல்லாமல் நடக்கக்
மாலை உணவு:- 4 டு வீக்கம் குறையும். ஒரு கூடாது. காலுறை அணிப
மணி- 2 இஞ்சி பிஸ்கட்/| ன்ணில் லேசர் சிகிச்சை வர்கள் தினமும் சுத்தம்
2 வடை/1 கப் தேநீர்,1ஸ்வீ ய்வதனால் அடுத்த கண் செய்து அணிய வேண்டும்.
டெக்ஸ், பசித்தால் ஒரு டம்ளர் ரில் பாதிப்பு ஏற்படாது.
உணவு, உடற்பயிற்சி,
சோடாவில் எலுமிச்சை, ளம் வயதில் ஏற்படும் இவ் மருந்து ஆகிய மூன்றும் அள்
உப்பு போட்டு அருந்தலாம். நாயைத் தடுக்க GAD வோடு அறிந்து உணர்ந்து
இரவு உணவு :-8மணி - autamic Acid Decorbox
பெற்றிட வேண்டும்.
2 சப்பாத்தி/2 இட்லி ஏதே ase) என்ற புதிய மருந்தின்
பழைய காலத்து சாப் னும் ஒன்றுடன் ஒரு காய்.
எமையில் இடம்பெற்ற போது...
நிகழ்வு அண்மையில் கல்லூரி கலைக்கூடத்தில் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
நகர் சமூக அபிவிருத்திக்கான இணையம் நிறுவனத்தில் கல்வி கற்று 5 ஆம் தர த் தலைவர் சி.சிலுவைதாஸ், ஆலய பங்குத்தந்தை அருட்பணி ஜே.ஜே. மெளலிஸ்
ள், பெற்றோரையும் படங்களில் காணலாம்.

Page 12
29.11.2016
பட்ஜெட் - 2017
227. சபாநாயகர் அவர்களே, சுற்றுலாத் துறையை மேம்படுத்து சுற்றுலாக் கைத்தொழிலானது, வதற்காக சுற்றுலா அபிவிருத்தி 2015 இல் ஐக்கிய அமெரிக்க
நிதியினைப் பயன்படுத்துவதன் டொலர் 2,900 மில்லியன் வருவாய்
மூலம் பிரதான சுற்றுலா நகரங் களின் அதிகரிப்புடனான வளர்ச்சி களில் மதம் சார்ந்த விடுமுறைகள் யுறும் ஒரு துறையாகவே காணப் தவிர்ந்த நாட்களில் கலாசாரக் கண் படுகின்றது. நாட்டின் பிரதான காட்சி ஒன்று நடத்தப்படுவதற்கான வருமான மூலமாகவும், வேலை ஏற்பாடுகளை செய்வதற்கு சுற்றுலா வாய்ப்பு உருவாக்குநராகவும்
மேம்பாட்டுப் பணியகத்தினை நான் உருவாகக்கூடிய வாய்ப்புக்களுடன் வேண்டிக் கொள்கின்றேன். இடைக்காலத்தில் பிரதான
232. இலங்கைக்கு உல்லாசப் வளர்ச்சித் துறையாக இருக்கும் பிரயாணிகள் பிரயாணம் செய்வ என நான் நம்புகின்றேன். சாத்திய
தனை இலகுபடுத் துவதற்காக மான ஒழுங்குமுறைப்படுத்தல்
ஈ-விசா முறைமையினை அறிமுகப் வேலைச்சட்டகத்தினையும் மற்
படுத்தியுள்ள அதேவேளை, அவர் றும் அவசியமான உட்கட்டமைப்பு
களின் வருகையின்போதே விமான வசதிகளையும் வழங் குவதன் நிலையத்திலேயே ஒரு மாத காலப் மூலம் தனியாார் துறைக்கு ஆதர பகுதிக்கு செல்லுபடியாகக்கூடிய
அரசா இரண்ட
செல்6 அலை நன்6
வின் அபிவி
நோ! தொனிப்பு
அை கருணாந
10.11.2 நாடாளு.
வைக்கப் அமைச்சர் ஆண்டுச் செலவுத்தி
சுற்றுலாத்துறையை
வளிப்பதனை மையமாகக் கொள் விசாக்களை வழங்குவதற்கும் பெருந்திரளா6ே வதே எமது உபாயமாகும்.
நான் முன்மொழிகின்றேன்.
தலுடன் இடம்ெ 228.பத்து வருடங்களுக்கும்
- மேலதிகமாகத் தங்கியிருப்
அரச தனிய மேலாக இயங்கிவரும் ஹோட் போருக்கு குறைந்தது ரூபா 500, அடிப்படையில் டல்களை வைத்திருப்போருக்கு 000 தண்டப்பணம் விதிக்கப்படும். புரம், காலி, மம் கிட்டத்தட்ட ரூபா 25 பில்லியன்
- 233. சுற்றுலா வளர்ச்சியிலிருந் பதுளை மாவம் செலவில் நவீன தேவைப்பாடுக தான எதிர்பார்க்கையானது சுற்று கண்காட்சி
ளுக்கு ஏற்ப அவற்றைப் புதுப்பிப் லாக் கைத்தொழிலுடன் இணைந்த ஸ்தாபிப்பதற்கு பதற்கும் மற்றும் அவற்றின் வசதி துணைக் கைத்தொழில்களை துறையை ஊக் களை தரமுயர்த்துவதற்கும் உதவி
உருவாக்குவதாகும். இதனை நிறை 236.சுற்றும் வழங்கப்படும். அச் செலவுகள் வேற்றுவதற்காக, உள்ளூர் பொரு மளவிலானவாஸ் மீதான வட்டி மானியத்தினை
ளாதாரத்தில் பெறுமதிச் சங்கிலி டிருக்கும் கிழக் வழங்குவதன் மூலம் அரசாங்கம் களை உருவாக்கும் சுற்றுலாக் பிரதேசங்களில் உதவி வழங்கவுள்ளதோடு, அதற் கைத்தொழிலில் உள்ளூர் உற்பத்திப் னைப் பொரு! காக ரூபா 500 மில்லியனை
பொருட்களைப் பயன்படுத்துவதற் படுத்துவதற்கான ஒதுக்கீடு செய்வதற்கும் நான் முன் கும் நான் ஊக்குவிப்பேன். இது யங்கள் உள்ள மொழிகின்றேன்.
இலங்கையின் அடையாளத்தினை நிலையமொல 229.அநேகமானோருக்குத்
மேம்படுத்துவதற்கும் உதவும்.
றிணைக்கப்பட் தெரிந்தது போல, எவரும் agoda, 234.பின்னவலை, பேராதனைத் மொன்றினைய airbnb மற்றும் bookings.com தாவரவியல் பூங்கா, கொழும்பு ரூபா 100 மில் மற்றும் இன்னோரன்னவற்றின் நூதனசாலை போன்ற சுற்றுலாத் செய்வதற்கு முன் ஊடாக ஹோட்டல் அறைகளையும்
தளங்களில் காணப்படும் அச்சிடப்பட்ட 237.நாட்டி மற்றும் போக்குவரத்து சேவை டதும், இலத்திரனியல்மயமாக்கப் டுக்களுக்கு உள் களையும் ஒதுக்க முடியும் ஒன்லைன் பட்ட வழிகாட்டல்கள் மற்றும் பிரசு
புக்களைக் கருத் பரவல் ஏஜென்சி போன்ற பிரயாண ரங்கள் போன்றன ஆங்கிலத்தில்
கடலலையை உ வர்த்தகங்கள், ஏற்புடைய வரிகள் மாத்திரமே கிடைக்கக் கூடியதாக பலகைகள் (S அல்லது செஸ்வரி எதுவும் செலுத்தாம உள்ளதோடு அவை காலாவதி படகுகள், உ6 லேயே நாட்டில் அவற்றின் செயற் யானவையாகவும் காணப்படுகின் மற்றும் அதிeே பாடுகளை விரிவாக்கியுள்ளன.
றன என்பதே எமக்குக் கிடைக்கும்
போன்றன மீதா ஹோட்டல்வர்த்தகத்துடன்மேற்கொள் பிரதான ஒரு புகாராகும்.
விலக்களிப்புக்க ளப் பட்ட எனது கலந்துரையாடலின்
- எனவே, உடனடியாக சரியான
முன்மொழிகின் விளைவாக, நாட்டின் தங்குமிடவணி நடவடிக்கையினை எடுக்குமாறு
- 238. எந்த கத்திற்கு ஒரு பொதுவான தொழில் தொடர்புடைய நிறுவனங்களை மின்றி இலங் நுட்ப தளத்தினை அரசாங்கம்
அறிவுறுத்துகின்றேன். இந்நோக் படகுகளின் எ வழங்குவதுடன் அதனூடாக விருந் கத்திற்காக ரூபா 10 மில்லியனை
வசதியளிப்பதா தோம்பல் வரிக்கொள்கை உள்ளிட்ட ஒதுக்கீடு செய்வதற்கும் நான் முன்
களையும் மற் தங்குமிட கொள்கைகளின் ஒரேவித மொழிகின்றேன்.
களையும் ப மான பிரயோகத்தினை உறுதிப்
235. சபாநாயகர் அவர்களே,
கப்பற்சேவை 6 படுத்தப்படமுடியும். பொதுவான MICE சுற்றுலாத் துறையானது
239. நாட்டி தொழில்நுட்பத்தள அறிவுறுத்தலுடன் கடந்த சில வருடங்களாக சிறந்த லாவிற்கு மகத் முறைமைசார் துறைக்கு பிரயோகிக்
வாய்ப்புக்களை காட்டியுள்ளது. காணப்படுகின கக்கூடிய வரிகளை விதிப்பதற்கு இலங்கையில் அவ்வாறான வசதி இத்துறையால் நான் முன்மொழிகின்றேன்.
களுக்கு அதிகரித்துவரும் கேள்வி பராமரிப்பது 6 இதன் மூலம் சுமார் ரூபா 25 யைப் பூர்த்தி செய்யும் நோக்குடன்,
யான ஒரு ஒழா மில்லியன் வருமானத்தை சேகரிப்
5000 ஆசனங்களைக் கொண்ட
மற்றும் கண் பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.
MICE கண்காட்சி மத்திய நிலைய
முறையொன்ற 230.ஒழுங்குமுறைப்படுத்தல்
மொன்றினை 2019 இல் நிர்மாணப்
படுத்துவதன் ! வேலைச் சட்டகத்தினை மேலும் பணிகளை பூர்த்தி செய்வதற்கு நிர்வகிக்கப்பட்டு பலப்படுத்தும் நோக்குடனும், சுற் நான் ஊக்குவிப்பதோடு, இந்நோக்
- எமது காப்பு றுலாக் கைத்தொழிலை மேம்படுத் கத்திற்காக ரூபா 1,000 மில்லி இதில் உள்ளட தும்நோக்குடனும் வருடாந்தம் ரூபா யனை ஒதுக்கீடு செய்வதற்கும் வேதச் சிகிச்ை 12 மில்லியனை விட வருமானம் முன்மொழிகின்றேன்.
வழிகாட்டல் ஒ உழைக்கும் அவ்வாறான வர்த்தகங்
உண்மையில் அருகிவரும் கொள்வதிலிரு கள் மீது 0.5 சதவீத சுற்றுலா அபி வன விலங்குகள் மற்றும் தாவரங் காப்புறுதிக் கப் விருத்தி வரியொன்றினை விதிப் கள், சர்வதேச வியாபாரம் தொடர் காக்கும் ஆயுர் பதற்கும் நான் முன்மொழிகின்றேன். பான சமவாய தரப்பினரின் மாநாடு தினை எமதுகா - 231. சபாநாயகர் அவர்களே,
2019 ஆம் ஆண்டில் கொழும்பில் ளடக்கப்படாபை

வலம்புரி
பக்கம் 11
நல்லாட்சி
ங்கத்தின் ாவது வரவு - வுத் திட்டம் பவருக்கும் மைதரும் மரவான பருத்தியை க்கி என்ற பாருளில் நிதி , மச்சர் ரவி பாயக்கவினால் D16 அன்று மன்றில் முன் பபட்டது. நிதி பின் 2017ஆம் க்கான வரவு -
ட்ட வாசிப்பின் பாது...
மேம்படுத்தல் வேண்டும்
னாரின் பங்குபற்று னையாகும். இப்பிரச்சினையைத் தீரப் கரமான முறையில் களிப்பார்கள் பறவுள்ளது.
பதற்கான நடவடிக்கைகளை எடுக்கு என்பதை உறுதிப்படுத்தக்கூடிய பார் பங்கேற்பின் மாறு உள்ளூர் காப்புறுதிக் கைத் தாக இருக்கும்.
கண்டி, அநுராத தொழிலுக்கு அறிவுறுத்துகின்றோம்.
முன்னேறிய ட்டக்களப்பு மற்றும்
240.நகர சுற்றுலா ஹோட்டல்
போக்குவரத்து ட்டங்களில் MICE களுக்கான குறைந்தபட்ச அறைக்
முறைமையுடன் சிறந்த நிலையங்களை கட்டணத்தின் தாக்கத்தினை உன்
இணைப்பும், நகர்வு ம் நான் தனியார் னிப்பாகக் கண்காணித்து 2018
முன்னேற்றமும் தவிக்கின்றேன்.
ஆம் ஆண்டளவில் குறைந்தபட்ச
244.சபாநாயகர் அவர்களே, மாத் துறையில் பெரு அறைக்கான கட்டணமுறைமை
நிலைபேறான ஒன்றிணைக்கப் ப்புக்களைக்கொண் முடிவுறுத்தப்படும். எவ்வாறாயி பட்ட போக்குவரத்து உபாயமானது, க்குக் கரையோரப்
னும்குறைந்தபட்சகட்டண முறைமை நீண்டகாலமாகத் தயாரிக்கப்படா > உள்ளூர் கைவி யானது தொடர்ந்தும் சாதகமான மல் இருந்து வந்துள்ளது. போக்கு ட்களைக் காட்சிப் பெறுபேற்றினைப் பெற்றுத் தருமா வரத்து உட்கட்டமைப்பானது அபி சுவிற்பனை நிலை யின் நீண்டகால போட்டித் தன்மை விருத்திக்கான ஒரு குறிகாட்டியாக மடங்கலாக பயிற்சி யான விலைக்கொள்கையொன்றை விளங்குவதோடு, முதலீடுகளுக் ர்றினையும் ஒன் அபிவிருத்தி செய்யும் வகையில் கான ஒருசாதனமாகவும் விளங்கு - தகவல் நிலைய அவ்வாறான கொள்கைகள் மீள் கின்றது. மேல் மாகாணத்தில்
ம் ஸ்தாபிப்பதற்கு பரிசீலனைக்குட்படுத்தப்படும்.
போக்குவரத்துப் பிரச்சினைகளைப் லியனை ஒதுக்கீடு
241.ஜனாதிபதியினாலும் பிர பாரிய அளவில் தீர்வு காணக்கூடிய ன்மொழிகின்றேன். தமரினாலும் வழிகாட்டப்பட்டது மாநகரத் திட்டத்துடன் பல்நோக்கு ல் நீர் விளையாட்
போல, தேசிய மரபுரிமைக் கட்டடங்
அணுகுமுறையொன்று எம்மிடம் ள மகத்தான வாய்ப் களான ஓக்லன்ட் ஹவுஸ் மற்றும் உள்ளது. அதேவேளை, எமது நதிற்கொண்டு நான் மும்தாஸ் மஹால் இரண்டும் அர உபாயங்கள், நாட்டில் இணைப் மாடறுத்துச் செல்லும் சாங்க விருந்தினர்களுக்கு இடம் பினை ஏற்படுத்தக் கூடிய அதி irf Boards) மிதி ளிக்கக்கூடிய வகையில் போத்திக் வேகப் பாதைகளையும், நவீன bலாசப் படகுகள்
ஹோட்டல்களாக மாற்றப்படும்.
மயப்படுத்தப்பட்ட புகையிரப் பாதை வக ஜெட் படகுகள்
242.எமக்குக் கிட்டத்தட்ட கள் திட்டம் மற்றும் சிறந்த முறை ன சுங்கத் தீர்வை நாட்டின் சகல மாவட்டங்களிலும் யில் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட ளை வழங்குமாறு பல்வேறு உல்லாச விடுதிகள் காணப் போக்குவரத்து முறைமையினை [றேன்.
படுகின்றன. அவ்விடுதிகளின் தரமா யும் உள்ளடக்கியுள்ளது. தவிதத் தடைகளு
னது குறிப்பிடத்தக்க அளவில் வேறு
- 245.நாம் ஆட்சிக்கு வந்ததிலி கையில் ஆடம்பரப் படுவதோடு, ஒருசில பூரணமாகப் ருந்து அதிவேகப்பாதைகளுக்கான சயற்பாடுகளுக்கு புறக்கணிக்கப் பட்டுள்ளதோடு, செலவினங்களைக் குறைப்பதில் நகு ஒழுங்கு விதி
ஏனையவை சிறந்த முறையில் பெருந்திண்டாட்டத்திற்குட்பட்டுள் றும் வழிகாட்டல் பராமரிக்கப்பட்டும் வருகின்றன. ளோம் என்பதனைத் தெரிவித்துக் ப்பாளர், வணிகக்
எனவே, சகல சுற்றுலா விடுதி கொள்ள விரும்புகின்றேன். ழங்குவார்.
களையும் ஒரே அதிகார சபையின்.
எமது விடாமுயற்சிக்கான வெகு b மருத்துவச் சுற்று கீழ் கொண்டு வருவதற்கு முன் மதி எமக்குக் கிடைத்திருப்பதனை நான வாய்ப்புக்கள் மொழிவதோடு, அதன் மூலம் தற்பொழுது பெருமையுடன் தெரிவத் Tறன. ஆயினும் அவ்விடுதிகளின் தரத்தினை சீரான துக் கொள்கின்றேன். எம்மால்
து, தரத்தினைப்
ஒருமட்டத்தில் பராமரிக்கக்கூடிய செலவினத்தை 22 சதவீதத்தினால் தாடர்பாக உறுதி தாகவும் இருக்கும்.
குறைப்பதற்கு முடியுமாக இருந்ததுடன், ங்குமுறைப்படுத்தல் - 243.சுற்றுலாவை உறுதிப்படுத் வீண் விரயமான பணத்தினைச் காணிப்புப் பொறி தும் பிரதான காரணியொன்றாக சேமிக்கக்கூடியதாகவும் இருந்தது. பினை உறுதிப் பாதுகாப்பு விளங்குகின்றது. எனவே,
சபாநாயகர் அவர்களே, இது முலம் கவனமாக பிரதான சுற்றுலாப் பிரதேசங்களில் நல்லாட்சியின் ஒரு வேலையாகும். 1 வேண்டும்.
சபாநாயகர் அவர்களே, விசேடமாக நீர் தொடர்பான கருத்திட்டங்களி பதித் துறையானது, அப்பிரதேசங்களின் பாதுகாப் னதும், மின்சாரம் மற்றும் வீடமை க்கக்கூடிய ஆயுர் பினைப் பலப்படுத்துவதற்காக சுற் ப்புக் கருத்திட்டங்களினதும் செலவி சகள் தொடர்பான றுலாப் பொலிஸை ஸ்தாபிப்பதற்கு னத்தைக் குறைப்பதில் குறிப்பிட்ட
ன்றைப் பெற்றுக் நான் முன்மொழிகின்றேன்..
நிரல் அமைச்சுக்களினாலும், ந்து வெளிநாட்டுக் அதற்காக ரூபா 50 மில்லி திறைசேரியினாலும் அதே பொறி பனிகளைப் பாது யனை ஒதுக்கீடு செய்வதற்கு முன் முறையானது ஏற்றுக்கொள்ளப் வேத மருத்துவத் மொழிவதோடு, இதன் மூலம் நாட் படல் வேண்டும் என்பதனையும் ப்புறுதித்துறை உள் டில் அவ்வுல்லாசப் பிரயாணிகள் நான் வலியுறுத்துகின்றேன்.
யானது ஒரு பிரச்சி தமது விடுமுறையினை மகிழ்ச்சி
(தொடரும்)

Page 13
' பக்கம் 12
புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவு
comandantes vici
கியூபாவின் புரட்சியாள பல்வேறு நாடுகளும் இர மானார் என்ற செய்தி அவ ரும் முன்னாள் ஜனாதிப ங்கல் தெரிவித்து வருவ ரது சகோதரனும் தற்போ தியும் கியூபாவின் நீண்ட துடன் மக்கள் தமது துயரை தைய கியூப ஜனாதிபதியு கால ஆட்சியாளர் என்ற பல்வேறு வழிகளிலும் வெளி மான ராவுல் காஸ்ட்ரோ கெளரவத்தை தன்னகத்தே ப்படுத்தி வருகின்றனர்.
வினால் உத்தியோகபூர் கொண்டவருமான பிடல்
கடந்த வெள்ளிக்கிழமை
வமாக அறிவிக்கப்பட்டது. காஸ்ட்ரோவின் மறைவுக்கு இரவு பிடல் காஸ்ட்ரோ கால இந்த நிலையில், சர்வ
ஒரு சகாப்தத்தின் அல ரஷ்ய ஜனாதிபதி புகழஞ்சலி !
மறைந்த கியூப தலைவர்
பிடல் காஸ்ட்ரோவுக்கு உல (கியூபா)
கத் தலைவர்கள் பலரும்
இரங்கல் தெரிவித்து வருகி கியூபாவின் முன்னாள் ஜனா ன்றனர்.
அந்த வகையில் ரஷ்ய திபதியும் புரட்சியாளருமான பிடல்
ஜனாதிபதி விளாடிமிர் புடின் காஸ்ட்ரோ ஒரு சகாப்தத்தின்
வெளியிட்ட இரங்கல் செய்தி
யில் கூறப்பட்டிருப்பதாவது, அடையாளம் என ரஷ்யாவின்
”மறைந்த பிடல் காஸ்ட்ரோ ஜனாதிபதி விளாடிமிர் புடின்
நவீன உலகத்தின் சகாப்தம்.
ரஷ்யாவிற்கு நேர்மையான, புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
நம்பகத்தன்மையுள்ள நண்
பாதுகாப்பு படையின பயங்கரவாதிகள் ே
55 பேர் 2
மேற்கு உகண்டாவில் உள்ள காசேஸ் நகரில் நேற் றுக்காலை ரோந்து சென்ற அரசு படைகளுக்கும் அங்கு பதுங்க யிருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் திடீர் மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் துப்பாக் கியால் கடுமையாக சுட்டு மோதி கொண்டனர். பல
கொங்கோவில் பயங்கரம் தாக்குதல் நடத்தியதில் 34
கொங்கோவின் கிழக்குப் ணத்திலுள்ள ஹுடு என்ற மற்றொரு பயங்கரவாத குழுக் பகுதியில் பயங்கரவாதிகள் கிராமத்தில், பயங்கரவாதி கள், கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 34
களின் தாக்குதலில் 34 பேர் பயங்கர ஆயுதங்களைசெண்டு பேர் பலியானதாக அதிகா .
கொல்லப்பட்டனர். கொங்கோ மக்களை கொன்றனர். இந்த ரிகள் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரை நோக்கி தாக்குதலில், ஒரு பயங்கர நேற்று முன்தினம் கொங்
பயங்கரவாதிகள் தாக்குதல்நட வாதியும் கொல்லப்பட்டான். கோவின் லுகாங்கா மாகா த்தினர். அதே நேரத்தில்வந்த நிலம் மற்றும் இயற்கை

பலம்புரி
' 29.11.2016)
க்கு பிறநாடுகளிலும் அஞ்சலி
வற்றிலும் மக்கள் மறைந்த
கூடிய மக்கள் பிடலிற்கான புரட்சித் தலைவனுக்கு தமது
தமது அஞ்சலியை செலுத்தி அஞ்சலியை செலுத்தி வரு
யிருந்தனர். கின்றனர்.
எதிர்வரும் டிசெம்பர் 4 அந்த வகையில், ஈக்கு
ஆம் திகதி இறுதிச்சடங்குகள் வடோர் தலைநகர் க்விடோ
இடம் பெற உள்ள நிலை வில் தேசிய அரங்கத்தின்
யில், கியூபாவில் தொடர்ந் முன்னால் ஒன்று கூடிய மக்
தும் நான்காவது நாளாக கள் தமது அஞ்சலியை செலுத
நேற்றும் பல்வேறு இடங்க தியிருந்தனர். இது நாடு
ளில் மறைந்த தமது தலை தேச நாடுகளில் அரசியல்
கடந்த பிடல் காஸ்ட்ரோவின
வருக்கான அஞ்சலி நிகழ் தலைவர்கள் மற்றும் பிர
பெருமையை எடுத்துக் கூறும் வுகள் முன்னெடுக்கப்பட்டன. முகர்கள் என பலரும் பிடலின விடயம் என சர்வதேச ஊட
குறிப்பாக அங்குள்ள தேவா மறைவு தொடர்பில் தமது
கங்கள் சுட்டியுள்ளன.
லயங்களில் விஷேட ஆராத இரங்கலை வெளிப்படுத்தினர்.
இதேவேளை, மெக்சிக்
னைகள் மற்றும் ஆத்மசா இந்த நிலையில், ஈக்கு
கோவில் உள்ள கியூப தூத
ந்தி பிரார்த்தனைகள் போன் வடோர், மெக்ஸிக்கோபோன்ற ரகத்திற்கு முன்னால் ஒன்று
றனவும் நடைபெற்றன.இ-7)
டையாளம்காஸ்டீரோ
பராக விளங்கியர் காஸ் ட்ரோ. எதிர்காலத்தை எப் போதும் நம்பிக்கையுடன்பார்க் கும் மனவுறுதி கொண்டவர் காஸ்ட்ரோ.
பிடல் காஸ்ட்ரோ தனது வாழ்க்கையை உயர்ந்த கொள்கைகளுக்காக அர்ப் பணித்தவர். காஸ்ட்ரோவின் நினைவு எப்போதும் ரஷ்ய மக்களின் உள்ளங்களில் நிலைபெற்றிருக்கும் என்றும்
கூறியுள்ளார்.
இ-7)
பருடன் காஸ்ட்ரோ மறைவுக்கு
வடகொரியா இரங்கல் மாதல் உயிரிழப்பு
கியூபாபின் முன்னாள்
உயர்மட்ட பேச்சுவார்த்தை ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ
களை முன்னெடுத்துச் செல்வ வின் மறைவிற்கு பல உலகத்
தில் மிகவும் ஆர்வம் காட்டுகின் தலைவர்களும் இரங்கல் தெரி
றன. அதேவேளை, இரு நாட்டு வித்துவரும் நிலையில் ஜப்
மக்களும் கூட நல்லுறவைப் மணி நேரம் நடந்த இந்த
பான் மற்றும் வடகொரிய
பேணுவதில் மிகவும் ஆர்வம் சண்டையில் 14 பொலிஸார்
தலைவர்கள் தமது இரங்கல்
காட்டுகின்றனர். கியூபாவின் செய்தியை வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் தலைவரின் இழப் மற்றும் 41 பயங்கரவாதிகள்
கடந்த வெள்ளிக்கிழமை
பின் பின்னரும் கூட அதே கொல்லப்பட்டனர்.
இரவு புரட்சித் தலைவர் பிடல்
போன்ற உறவுகள் இரு நாடு அரசு படைகளுக்கும் தீவி
காஸ்ட்ரோ காலமானார். அவ
களுக்கும் இடையில் தொட ரவாதிகளுக்கும் இடையே
ருக்கு உலகத் தலைவர்கள்
ர்ந்தும் கட்டியெழுப்படும் என்று நடந்த மோதலில் 55 பேர்
தமது இரங்கலை வெளியிட்டு நாங்கள் கருதுகின்றோம்
வருகின்றனர். பலியானதை உயர் பொலிஸ்
என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மறைந்த
> கடந்த செப்டெம்பர் மாதம் அதிகாரி பெலிக்ஸ் கவேசி
தலைவருக்கான தமது இரங் ஜப்பான் பிரதமர் ஷின்சோ உறுதி செய்தார். (இ-7)
கலை நேற்று வெளியிட்டுள்ள
அபே கியூபாவிற்கு விஜயம் ஜப்பான் தொடர்ந்தும் கரீபியன் செய்திருந்ததுடன், இருநாட்டு தீவுகளில் ஒன்றான கியு
வர்த்தக உறவுகளை கட்டியெ பாவுடன் நெருக்கமான உறவு ழுப்புதல் தொடர்பில் இணக்க களை மேலும் வலுப்படுத்த
ப்பாடுகளை எட்டியிருந்தார் திட்டமிட்டுள்ளதாகவும் தெரி என்பது குறிப்பிடத்தக்கது.
வித்துள்ளது.
இதேவேளை, கியூப தலை இது தொடர்பில் ஜப்பானிய வரின் மறைவிற்கு வடகொரிய அமைச்சரவைத் துணை தலை
ஜனாதிபதி கிம் யாங் உன் மைச் செயலாளர் Koichi
தமது ஆழ்ந்த இரங்கலை வளங்கள் தொடர்பாக அப்
Hagiuda வெளியிட்டுள்ள
வெளிப்படுத்தியுள்ளார். மறை பகுதி மக்கள் மற்றும் பய
அறிக்கையில், 'முன்னாள் ந்த புரட்சித் தலைவரின் சகோ ங்கரவாதிகள் இடையே,
தலைவர் காஸ்ட்ரோவின் மர
தரர் மற்றும் கியூப ஜனாதிபதி நீண்ட காலமாக பிரச்சினை
ணம் தொடர்பில் எங்கள்
க்கு தனது இரங்கல் செய்தியை ஆழ்ந்த அனுதாபங்களை யுள்ளது. இதனால், அடிக்கடி
வட கொரிய ஜனாதிபதி அனுப்ப கியூபாவிற்கு தெரிவித்துக்
வைத்துள்ளதாக அந்த நாட்டு மோதல் நடந்து வருவது |
கொள்கின்றோம்.
அரச தொலைக்காட்சி செய்தி குறிப்பிடத்தக்கது. (இ-7)
ஜப்பான் மற்றும் கியூபா வெளியிட்டுள்ளது. (இ-7)
வாதிகள் பேர் பலி

Page 14
29.1.2016
(பக்தாத்)
ஈராக்கினர் இரண்டாவது பெரிய நகரமான மொரு
வின் நிைைகொண்டுள்ள ஐ.எளம் தீவிரவாதிகளை ஒழிக்கும் படை நடவடிக்கைகள் மூம்ை ஒரேநாளின்
126 ஐ.எளர்தீவிரவாதிகள் கொண்ம்ைபட்டுள்ளனர்.
கறுப்புப்பணத்தை ஏழைகளின் கணக்கில் வைப்புச் செய்தால் பினாமி சட்டம் பாயும்
(டில்லி)
சட்டவிரோத பணத்தை, ஏழைகளின் வங்கிக் கணக் கில் வைப்புச்செய்து அவர்க ளின் வாழ்க்கையில் விளை யாட வேண்டாம் என கறுப்புப் பன முதலைகளுக்கு பிரத மர் மோடி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாதம்தோறும் கடைசி ஞாயிறன்று வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றி வரு கிறார்.
நேற்றுமுன்தின நிகழ்ச் சியில் பிரதமர் மோடி பேசிய தாவது,
ஊழல் மூலம் சேமித்த கறுப்புப்பணம் அல்லது கன க்கில் காட்டாத பணத்தை இப்போது கூட சிலர் சட்ட
விரோத வழியில் மாற்ற முயற்சிக்கின்றனர்.
துரதிர்ஷ்டவசமாக அவர கள் ஏழைகளுக்கு ஆசை காட்டி அவர்களின் வங்கி கணக்கை தவறாக பயன் படுத்துகின்றனர். இதுபோ ன்ற நபர்கள் மீது பினாமி பரி மாற்ற சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுக்கப்படும்.
சீர்திருத்தத்தை பின்பற் றுவது அல்லது பின்பற்றாதது உங்கள் விருப்பம், சட்டத்தை பின்பற்றுவது அல்லது பின் பற்றாதது உங்கள் விருப்பம். ஆனால் ஏழைகளின் வாழ்க் 6OD85u5l6b uunT5Lib 6)ʻil6OD6ITuurTL (86).j600TLITLD.
விசாரணையின்போது உங்களால் ஏழைகள் சிக்க லில் மாட்ட நேரிடும். கறுப்புப்
L16001560)5u | b 2strup6006ou Lib ஒழிக்கும் நடவடிக்கையில் ஆதரவாக இருக்கும் மக்
களை பாராட்டுகிறேன். ஊழ
லுக்கு எதிரான போராட்டத் தில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும். ரொக்கம் இல்லா சமூகத்தை உருவாக்குவது தான் நமது கனவு. இதை நாம் உடனடியாக சாதித்து விட முடியாது.
ஆனால் குறைந்த அளவு ரொக்கத்தை பயன்படுத்து வதை நோக்கிநம்மால் நிச்ச யம் செல்ல முடியும். இந்த நடவடிக்கையை தொடங்கி 6)f LT6b, 6 JT685 Lifle)6OT சமூகம் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என அவள் மேலும் தெரிவித் (ම-7)
தீவிரவாதிகளின் மறைவிடம் காஷ்மீரில் சுற்றிவளைப்பு
(Uரீநகர்) ஜம்மு-காஷ்மீர் மாநி லத்தில் தீவிரவாதிகள் பதுங் குமிடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் நேற்று அதிகாலை கடுமையான துப்பாக்கிச் சண்டையில் নি-(BLILL60াৰ্য্য,
ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தின் வடபகுதியில் குப்வாரா மாவட்டத்துக்குட்பட்ட ஹன்ட் வார் என்ற பகுதியை ஒட்டி யுள்ள லான்கேட் என்ற இடத் தல் சில தீவிரவாதிகள் பதுங் கயிருப்பதாக பாதுகாப்பு படை யினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது
இதையடுத்து, அந்தப் பகு தியை தீவிரவாத ஒழிப்பு
சிறப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அந்தப் பகு தியை பிறபகுதிகளுடன் இணைக்கும் நாற்புற வீதிக ளும் மூடப்பட்டன.
நேற்று அதிகாலை தாங் கள் சுற்றி வளைக்கப்பட்டி ருப்பதை அறிந்து, அங்கு பதுங்கியிருந்த தீவிரவா திகள் படையினர் மீது துப் பாக்கிகளால் சுட்டுத் தாக்கு தல் நடத்தினர்.
பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்த் தாக்குதல் நடத்தினர். இருத ரப்பினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. (ම-7)
inflafi
கொண்டாடிய
பிரித்தானியாவில் இர ட்டைச் சகோதரிகள் தங்களு டைய நூறாவது பிறந்தநாளை சக நண்பர்களுடன் கொண் LITLg2 LU ēFLĎ LJ6JLĎ 5-6).J T U 6mið யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Worce stershire 585 Uğifl6ÖT Stour port என்ற பகுதியில் வசித்து வருபவர்கள் தான் (rene Crump LDDDILD Phyllis Jones.
இவர்கள் தங்களுடைய நுாறாவது பிறந்தநாளை தங்களுடைய குடும்பத்தார் மற்றும் சக நண்பர்களுடன் பமிகவும் விசேடமாக கொண் Linguisite IGOT). Irene Crump LDjöDub PhyllisJones 5Lj55
 
 

Gasolay
முக்கும் ஐ.எஸ்.
கடந்த புதன்கிழமை தீவிர பாத எதிர்ப்பு படைகள் மேற்கொண்ட தாக்குதலில் மாசூலின் கிழக்குப்பகுதியில் இருந்த 40 தீவிரவாதிகள்கொல Dப்பட்டதாக அப்படைகளின் ளபதி அப்துல் வஹாப அல்ய்தி தெரிவித்துள்ளான்.
இதேவேளை, ஈராக்கின் ாதுகாப்பு அமைச்சு வெளி பிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் மொசூலின் தெற்கு குதியில் ஈராக் அரச படைகள மேற்கொண்ட தாக்குதலில் 54 தீவிரவாதிகள் கொல்லப் |ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் Bள்ளது.
மேலும் குறித்த தாக்குத பின் மூலமாக தீவிரவாதி 5ள் பயன்படுத்திவந்த பல
நூற்றுக்கணக்கான வாகனங் கள் தாக்கியழிக்கப்பட்டுள்ள தாகவும் அறிக்கையிடப்பட் டுள்ளது.
அதேவேளை, அதேதினத் தில் காலை ஈராக்கின் இரா ணுவ புலனாய்வுத்துறை அதி காரிகள், மொசூலின் மேற்குப் பகுதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட விமா னத் தாக்குதல்களின் மூல மாக 32தீவிரவாதிகள் கொல் லப்பட்டுள்ளதாக அறிவித்துள் 6া6OT্য,
கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி தொடக்கம் ஈராக்கின் முக்கிய நகரமான மொசூ லில் அரச படை மற்றும் அத னுடன் இணைந்த தீவிர வாத எதிர்ப்புப் படைகள்
மற்றும் குர்திஸ் போராளிகள் குழு என்பன இணைந்து பாரிய எதிர்த்தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன. நான்கு திசைகளில் இருந் தும் தரை மற்றும் வான் மார்க்கங்களில் முன்னெடுக் கப்படும் தாக்குதல்களின் கார ணமாக ஐ.எஸ். தீவிரவாதி கள் அடக்கப்படுவதை அவ தானிக்க முடிகின்றது.
இதேவேளை, இந்த ஆண்டு முடிவடைவதற்குள் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மொசசூல் நகரம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண் டுவரப்படும் என ஈராக் பிரத மர் ஹைதர் அல் அபாடி தெரி வித்திருந்தமை குறிப்பிடத் தக்கது. (இ-7)
ஹிலாரிக்கு கள்ளவாக்குகள் போடப்பட்டன - பரம்ப் புகார்
மறுவாக்கு எண்ணிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித் துள்ள ட்ரம்ப் ஜனாதிபதித் தேர்தலில் ஹிலாரிக்கு கள்ள வாக்குகள் போடப்பட்டதாக தற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதிதேர் 56516ö 6)LIT6OTT6ÖGB LJLDU வெற்றி பெற்றார். இவர் ஹிலாரி கிளின்டனை விட பாப்புலர் வாக்கு எனப்படும் 2O இலட்சம் மக்கள் வாக்கு களை குறைவாக பெற்றார். ஆனால் எலக்டோரல் காலேஜ் ானப்படும் தேர்வாளர்கள் வாக்குகளை கூடுதலாக பெற் றார். எனவே, அமெரிக்க சட் டப்படி புதிய ஜனாதிபதியாக பரம்ப் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் வாக்கு
எண்ணிக்கையில் முறை கேடு நடந்துள்ளதாகவும் எனவே மறுவாக்கு எண் 0ணிக்கை நடத்தும்படி கிரீன் கட்சி வேட்பாளர் ஸ்டெயின், விஸ்கர்னசின் மாகாணத் தில் மனு செய்துள்ளார்.
LSlassflasTGOT, GU60 reflebC36).j60s யாவிலும் மறு வாக்கு எண் ணிைக்கை கோர இருப்பதாக வும் அவர் கூறியுள்ளார். இவருக்கு ஹிலாரியின் ஜன நாயக கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதை ட்ரம்ப் எதிர்த்துள்ளார்.
தேர்தலில் எனது வெற்றி ஒப்புக்கொள்ளப்பட்டது. தற் போது மறுவாக்கு எண்ணி க்கை விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது என்று தெரிவித் ξ516Π6ΠΠU.
மேலும் அவர் டுவிட்ட ரில் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் தேர்வாளர்களின் வாக்குகள் மூலம் நான் சுலபமாக வெற்ற பெற்றேன். அதேநேரத்தில் சட்டவிரோதமாக சேர்க்கப் பட்டுள்ள கள்ள வாக்குகளை நீக்கியிருந்தால் மக்கள் வாக் குகளிலும் (பாப்புலர் வாக் குகள்) நான் வெற்றி பெற்றி ருப்பேன்.
நான் 3 அல்லது 4 மாகா 600IIEl&6lfleÓ LDLG(3LD Lílgers! ரம் செய்தேன். 15 மாகாணங் கள் மற்றும் சிறிய மாகா னங்களில் தேர்தல் பிரசா ரம் மேற்கொள்ளவில்லை. அனைத்து இடங்களிலும் பிரசாரம் செய்திருந்தால் மக்கள் வாக்குகளிலும் சுலப மாக வெற்றி பெற்றிருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஹிலாரி கிளின் பன்வெற்றிபெற்றவித்ஜினியா, நியூ ஹாம்ஷிர் மற்றும் கலி போர்னியா மாகாணங்க ளில் கள்ள வாக்குகள் போடப் பட்டன. இதுகுறித்து அமெரி க்க ஊடகங்கள் செய்தி வெளி யிடவில்லை என குற்றம் काLtpu 16ों6ाj. (இ-7)
நூறாவது பிறந்தநாளை
இரட்டைச் சகோதரிகள்
96 ஆம் ஆண்டுநவம்பர் 20 ஆம் திகதி பிறந்துள்ளனர். 856) Phyllis Jones 25 நமிட இடைவெளியில் பிறந்த தாக கூறப்படுகிறது.
இதுகுறித்துiene Crump கூறுகையில், இன்றைய
நாள் தங்களுக்கு மிகவும் சிறந்த நாள் என்றும் இன் றைய நாள் தங்களுடைய வாழ்நாளை மறக்க முடியாது என்றும் கூறியுள்ளார். இதறகு முன்னர் 90 ஆவது பிறந்த நாளை மிகவும் சிறப்பாக
கொண்டாடியதாகவும் அதன் பின்னர் கடந்த ஆண்டு 99 ஆவது பிறந்தநாளை கொன்ை டாடியதாகவும் தற்போது சதத் தில் வந்து நிற்பதாகவும் கூறியுள்ளார். இதை எட்டிய தற்கு தங்களுடைய முறை யான உணவுப் பழக்கவழக் கங்களே காரணம் என்று கூறியுள்ளனர். நாங்கள் இரு வரும் எப்போதும் நெருக்க மாக இருப்போம் என்றும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் Jones தன்னை விட்டு சென்றுவிட்டதாகவும் அதன் பின்னர் உடல்நிலை சரியில்லை என்றவுடன் தன் அருகிலே இருந்து தன்னை கவனித்துக் கொண்டதாக வும் கூறியுள்ளார். அன்று மட்டும் அவள் தன்னை கவ னிக்காமல் இருந்திருந்தால் இன்று இது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார். (இ-7)

Page 15
பக்கம் 14
தமிழ் மக்கள் புலிகளின்த மீண்டும் எதிர்பார்க்கின்ற
ஜாதிக ஹெல உறுமயவுக்கு இப்படியுமெ
(கொழும்பு)- தமிழீழ விடுதலைப புலிகளின வேலுப்பிள்ளை பரபாகரனை தம் மீண்டும் எதிர்பார்க்கின்றார்களா? ஹெல உறுமய கேள்வி எழுப்பு
தமிழீழ விடுதலைப் புலி
அனுஷ்டிக்கக்கூடாது என்றும் களின் தலைவர் வேலுப்பி அவர் எச்சரிக்கை விடுத்து
ள்ளை பிரபாகரனின் பிறந்த ள்ளார். நாளைக் கொண்டாடுவதன் மூன்று தசாப்த காலம் மூலமும் மாவீரர் தினை நாட்டில் குழப்பங்களை ஏற்ப த்தை நினைவுகூருவதன் டுத்தி, சிங்கள, முஸ்லிம் மூலமும் வடக்கின் தமிழ் மக்கள் அனைவரதும் உயிர் மக்கள் சொல்ல நினைப்பது களைப் பறித்த விடுதலைப் என்ன? என்றும் அக்கட்சி புலிகளின் தலைவர் வேலுப் யின் ஊடகப் பேச்சாளர் பிள்ளை பிரபாகரனின் பிற நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க ந்த தினம் கொண்டாடப்பட்ட
கேள்வியெழுப்பியுள்ளார்.
தாகவும் மாவீரர் தினம் ஜாதிக ஹெல உறுமய
அனுஷ்டிக்கப் பட்டதனை கட்சியின் அலுவலகத்தில்
யும் அவர் சுட்டிக்காட்டியுள் நேற்று முன்தினம் இடம்பெ
ளார். ற்ற ஊடகவியலாளர் சந்திப்
- இது இலங்கையின் ஒரு பில் கலந்துகொண்டு உரை கறுப்பு தினமாகவே கருதப் யாற்றும் போதே நிஷாந்த படுவதாகவும் பிரபாகரனின் ஸ்ரீவர்ணசிங்க இதனைத் ஆயுதப் போராட்டம் மூலம்
- வடக்கில் கடந்த காலத் தெரிவித்தார்.
இந்த நாடு சந்திக்க நேர்ந்த தில் இருந்து ஒரு சிலர் தொட யுத்தத்தில் உயிர்நீத்த இழப்புக்களை இன்று வரை
ர்ச்சியாக மாவீரர் தினத்தை மக்களை வடக்கில் நினைவு யில் ஈடுகொடுக்க முடியாது
அனுஷ்டித்து வருவதாகக் கூருவதற்கு சகல மக்களுக் உள்ளதாகவும் நிஷாந்த ஸ்ரீ குறிப்பிட்ட அவர், கும் உரிமை உள்ளதாகக் வர்ணசிங்க குறிப்பிட்டுள்
- அரசியல்வாதிகள் தமது குறிப்பிட்ட அவர், அதனை ளார்.
அரசியல் நோக்கத்துக்காக மே மாதம் 17 ஆம் 18 ஆம்
- தமிழ், சிங்கள, முஸ்லிம் இவ்வாறு செயற்பட்ட போதி மற்றும் 19 ஆம் திகதிகளில் மக்களின் அமைதியையும் லும், யாழ். பல்கலைக்கழக அனுஷ்டிக்க வேண்டும் என் நட்புறவையும் இந்த நாடு மாணவர்களும் விடுதலைப் றும் வலியுறுத்தியுள்ளார்.
இழக்கவும் இவர்கள் காரண புலிகளை நினைவுகூரும் விடுதலைப் புலிகள் இயக்
மானவர்கள் என்றும் அவ் நடவடிக்கைகளை மேற்கொ கம் இயங்கிய காலத்தில் வாறான நபர்களை அனுஷ்டி
வாறான நபர்களை அனுஷ்டி ண்டு வருவது வருந்தத்தக்க பிரபாகரனின் அறிவிப்பின் ப்பது மிகவும் மோசமான விடயம் என்றும் தெரிவித்து பிரகாரம் கொண்டுவரப்பட்ட ஒரு விடயமாகவே கருதப்பட ள்ளார். மாவீரர் தினத்தில், தமிழ் வேண்டும் என்றும் தெரி இளம் சமுதாயம் இன் மக்கள் தமது உறவுகளை வித்துள்ளார்.
றும் இனவாத, பிரிவிலை
அமெரிக்காவின் பசுபிக் கட்டை கொழும்பில் பிரதமர் ரணிலுட
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக் காவின் பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதி, அட்மிரல் ஹரி ஹரிஸ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித் துப் பேச்சு நடத்தினார்.
கொழும்பில் நேற்று ஆர மபமான, கடல்சார் பாதுகாப்பு மாநாடான, காலிகலந்துரையா டலில் பங்கேற்பதற்காக அமெ ரிக்காவின் பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதி, அட்மிரல் செல்லும் இலங்கைவர்ந்துள்ளார். இலங்கைக்கான அமெர
ஹரி ஹரிஸ், நேற்று முன்தி
இலங்கைக்குமுதல்முறை க்கத் தூதுவர் அதுல் கெசாப் னம் கொழும்பு வந்தார்.
யாக பயணம் மேற்கொண்டு விமான நிலையத்தில் வ 1. அவருடன், பாதுகாப்புக் ள்ள பசுபிக் கட்டளை பீடத் வேற்றார். கற்கைகளுக்கான ஆசிய தின் தளபதி, அட்மிரல் ஹரி அதன் பின்னர், அலர பசுபிக் மையத்தின் பணிப், ஹரிஸ் மற்றும் மேஜர் ஜென மாளிகையில், அமெரிக்கா பாளர் மேஜர் ஜெனரல் ஹார்ட் ரல் ஹார்ட்செல் ஆகியோரை வின் பசுபிக் கட்டளைப்பீடத்

வலம்புரி
' 29.11.2016
ரர்களா?
ழ்ெ மக்கள்
பியுள்ளது.
லைவரை
இன்றுஒருதகவல் உயிரையே வைத்திருக்கிறீர்களா?
என் மிக நெருங்கிய உறவினர் ஒருவர் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந் தார். நன்றாகத் தான் திரிந்து வந்தது. திடீ
ரென்று ஒரு நாள் மண்டையைப் போட்டு மாரு சந்தேகம்
விட்டது. அவ்வளவு தான் . அவர் குடும்ப உறுப்பினரையே பறி கொடுத்தவர் போல் ஆகிவிட்டார். சொன்னால் நம்ப மாட்டீர்கள் -
மூன்று நாட்களில் அவர் ஒரு வேளை தான் ர் தலைவர்
சாப்பிட்டார். - அதுவும் பெயரளவில்
பிறர் மீது பற்றுடனும் பாசத்துடனும் இருக்க வேண்டியதுதான். ஆனால் அதற்கும் எல்லை
இருக்கிறது, தன்னுடைய வாழ்க்கைத் துணை என ஜாதிக
போய்ச் சேர்ந்ததும் வாழ்க்கையே அவ்வ ளவுதான்எனஇடிந்துபோகிறவர்கள் உண்டு.
அதற்குப் பிறகு எங்கும் போகமாட்டார் கள்- வரமாட்டார்கள். முடங்கியே கிடப்பார் கள். இளைத்துதுரும்பாகிஇன்றேநாளையோ என்று ஆகிவிடுவார்கள்.ஒவ்வோர் அரை மணி நேரத்திற்கும் அவர்களைப் பற்றிய நினைப்பே திரும்பத் திரும்ப வரும். வேறு வேலையே ஓடாது. நாள் கணக்கில் இது இருக்கலாம். மாதக் கணக்கு என்பதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம்.சிலரோ வருடக்கணக்கில் இப்படி இருப்பார்கள். இதற்குக் காரணம், நான் உயிரையே வச்சி ருந்தேன் என்பார்கள்.
மனிதர்கள் பைத்தியம் பிடித்துப் போவ தும் எப்போதும் சிந்தனை வயப்பட்டு சிலை யாகிப் போவதும் இப்படிப்பட்ட கூடுதல் பாசத் தினால் தான். ஒருவர் தன் வாகனத்தின்
மீதுகூட உயிரையேவைப்பதுண்டு. அதில் ஒரு வாத, கொள்கையில் பயிற்று
சின்னக் கீறல் ஏற்பட்டால் கூட, இடிந்து போய் விக்கப்படுவதும் அவர்கள்
உட்கார்ந்து விடுவார்கள், தப்பித் தவறி மூலம் வடக்கின் பிரிவினை
திருட்டுப் போய்விட்டால் கேட்கவேண்டுமா? வாதக் கொள்கைகள் பலப்ப
சிலர்தங்கள்பிள்ளைகளுக்குக்காய்ச்சல் டுத்தப்படுவதும் நாட்டின்
என்றால் கூடப் பயங்கரமாகச் சோர்ந்து விடு வ பயணத்தின் சரியான ஒன்
வார்கள். எதிர்ப்புச் சக்தி அற்ற சிறு பிள்ளை றாக அமையாது என்றும் 6 அவர் தெரிவித்தார்.
களுக்கு உடம்புக்கு ஏதேனும் அடிக்கடி வரு 5 இந்தச் செயற்பாடுகள்
வது சகஜம் என்ற மருத்துவ ரீதியான உண் மூலம் நாட்டில் மீண்டும் ஒரு
மையைஏனோ இவர்கள் உணருவதில்லை. குழப்பகரமான சூழல் உரு
நட்பாகட்டும் , உறவாகட்டும் , பிறர் மீது 1 வாக்கப்படவும் வாய்ப்புக்கள்
உயிரைவைக்கும் போது மேலும் சில குறை உள்ளதாகவும் தமிழ் மக்கள்
பாடுகள் நிகழ்கின்றன. முதலாவது குறை புத்திசாலித்தனமாக அரசி
சம்பந்தப்பட்டவர்கள் நம்மிடம் கூடுதலான யல் பாதையைத் தெரிவு
சில செளகரியங்களை எதிர்பார்க்கிறார் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இ-7-10)
கள். இரண்டாவது குறை அவர்கள் செய் யும் செய்கைகள் எல்லாமே சரி என்று நமக் குப்படுகின்றன. இந்த இரு குறைகள் போதும் அவர்களைக் கெட்டுக் குட்டிச்சுவராக்க!
ஒருவரை மட்டும் சார்ந்ததல்ல மற்றவரது வாழ்வு. ஒன்று அஸ்தமிக்கும் போது சங்கி
லித் தொடராய் மற்றதும் அஸ்தமிக்க வேண் தின் தளபதி அட்மிரல் ஹரி
டும் என்கிற கட்டாயம் இல்லை. ஹரிஸ், பிரதமர் ரணில்
| இப்படிச் சொல்வதற்குத் தாமரை இலை விக்கிரமசிங்கவைச் சந்
மீது தண்ணீர் போல இருக்க வேண்டும் தித்துப் பேச்சு நடத்தினார்.
என்றோ, எதையும் உதிர்த்துவிட்டு வாழ இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்
வேண்டும் என்றோ பொருள் அல்ல. துழைப்புகளை மேலும் வலு
நம் பிரியத்திற்கு உரியவர்களுக்கு அல் ப்படுத்துவது குறித்து இந்தச்
லது பிரியத்திற்கு உரியவற்றிற்கு ஒரு கெடு சந்திப்பின் போது ஆராயப்
தல்- ஓர் ஆபத்து என்கிற போது , அது நம் பட்டுள்ளது.
மையும் வெகுவாகப் பாதித்துவிடக் கூடாது. அதேவேளை, அட்மிரல்
அதன் மூலம் நம் சகஜ வாழ்வு கெட்டு விடக் ஹரி ஹரிசுக்கு நேற்று
கூடாது. காரணம் நமக்கு இன்னும் எவ்வ 1 முன்தினம் இரவு வெளி
ளவோகடமைகள் காத்திருக்கின்றன. நம்மை விவகார அமைச்சர் மங்கள். 5 சமரவீர இராப்போசனவி
நம்பியும் சார்ந்தும் இன்னும் பலர் இருக் ருந்து அளித்தார். இந்த
கிறார்கள். இந்த உண்மையைச் சம்பந்தப் சி நிகழ்வில் அமைச்சர்கள் மற்
பட்டவர்கள் உணர்வது நல்லது. T றும் மூத்த அதிகாரிகளும்
லேனா தமிழ்வாணன் த் பங்கேற்றிருந்தனர். (இ-7-10)
ளத் தளபதி டன் சந்திப்பு

Page 16
29.11.2016
வலம்பு
591
தே.(பு மாதிரி
ஏ'.
06
தமிழ் இலக்கிய நயம் மன்றம்
3 மணித்தியாலம் (நேற்றைய தொடர்ச்சி...)
மாடசாமி வெடவெடத்துப் போனான். அதாவது செய்வதறியாது திகைத்தான். மகனைக் காப்பாற்றப் போனால் தனக்கு ஏதும் நடந்து விடுமோ என அச்சமடைந்து குலை நடுங்கியதால் ஏதேதோ உளற தொடங்கி கூக்குரலிட்டான். காளையின் சீவிவிட்ட கொம்புகள் மின்னல் கீற்றுக்களை போல மின்னின என்பது உவமையணியின் வெளிப்பாடாகும். அதாவது மின்னல் கீற்று எவ்வாறு பிரகாச மாக ஒளித்தன்மையாக விளங்குமோ அதுபோல காளையின் கொம்புகள் விளங்கின.
பகுதி III |04. இலக்குவனனை வழிமறிக்கும் வானர மகளிர் பற்றிய வர்ணனைச் சிறப்பு
*வானர மகளிரில் சிறந்த தாரை ஆராய்ந்து எடுக்கப்பட்ட வளையல்களை அணிந்த அழகிய வானர மகளிர் உடன்வர இலக்குவனன்வரும் வழியில் குறுக்கிடுகின்றாள். * தாழ்ந்து தொங்கும் கூந்தலை உடைய தனது தோழியருடன் தாரை இலக்கு
வனன் வரும் வழியை மறித்து நின்றாள். *மென்மையான இயல்பினையும். வெண்மையான பற்களையும். வெண்மை யான வளையல்களையும். மிகச் சிறிய இடையினையும். உயர்ந்த இளமையான தனங்களையும், கொண்டவர்களாக நற்குடியில் பிறந்த மயில் போன்ற சாயலை உடையவர்களாக அவ் வானர மகளிர் இலக்குவனனை தடுத்து நின்றனர். *அவ்வாறு நின்ற வானர மகளிர் அணிந்திருந்த ஆபரணங்கள் விற்படை.
வாற்படை போன்று நன்கு ஒளிக்கதிர்களை வீசினவாம்.
• அவர்கள் கால்களில் அணிந்துள்ள சிலம்புப் பரல்கள் மென்மையாள ஓசையை இசைக்க மேகலை எனும் இடையணி பறை போன்று முழக்கம் செய்ய புருவங்கள் கொடிகளை போல் செறிந்து விளங்கின.
•ஆரவாரம் செய்கின்ற பேரிகை போன்று வானர மகளிரது காற்சிலம்புகள் ஒலித்தன. *வேல் போன்ற கண்களையும், வில் போன்ற புருவங்களையும் கொண்டவர்க ளாகி அவர்களின் அல்குல் பெரிய தேர் போல சுற்றி மேவும் படியாக இலக்கு வனனை நெருங்கி அவனை வழிமறித்தனர்.
(இவற்றை பாடலடிகள் வாயிலாக நயத்தலுடன் எழுத வேண்டும்.) 05. மலர்களை ஒப்பிட்டு உரைத்தல்
*அனிச்சம் பூவுடன் ஒப்பிடுதல் - மென்மையான தன்மை கொண்டிருப்பதால்
| o) பூக்கள் அனைத்திலும் சிறந்து விளங்குவது அனிச்சம் பூ. ஆயினும் தன்னால் விரும்பப்படும் தலைவி அவற்றை காட்டிலும் மென்மையானவள் என் தலைவன் கூறுகிறான். * தலைவியின் கண்கள் பலராலும் காணப்பெறும் பூக்களாகிய தாமரை. குவளை
நீலம் என்பவற்றை ஒத்திருத்தல் *குவளைமலர்கள்காணும்இயல்பினை கொண்டிருந்தால்தலைவியின்கண்அழகிற்கு
தாம் ஒப்பாக மாட்டோம் எனக் கருதி அவை நாணமடையுமாம். *அனிச்சம் பூவினை காம்பு களையாது பெண்ணின் கூந்தலில் சூடினால் அதன்
பாரம் தாங்காது அவளது இடையானது ஒடிந்துவிடும். *அனிச்சம் பூவானது அவளது மென்மையான பாதத்தில் பட்டால் அது நெருஞ்சி முள்
போன்று வருத்தத்தை அளித்தல். மதியினை ஒப்பிட்டு உரைத்தல்
*வானில் தோன்றும் சந்திரனுக்கும் தன் தலைவியின் முகத்திற்கும் வேறுபாடு
இலங்கையில் அடுத்துவரும் மூன்ற சுற்றுலா முதலீட்டு ஆண்டுகளாக 1
சுபீட்சம் மிக்க இலங் கையை உருவாக்குவதற் காக 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகள் சுற்றுலா முதலீட்டு ஆண்டுகளாக பெய ரிடப்பட்டுள்ளன.
முதலாவது ஆசிய ஹோட் டல் மற்றும் சுற்றுலா முதலீ ட்டு மாநாடு நேற்று முன்தி னம் மாலை கொழும்பு ஹில் டன் ஹோட்டலில் ஜனாதிபதி
றிகள் தொடர்பில் அடுத்துவ ரு
ரும் மூன்று ஆண்டுகள் திட்ட மிடும்நோக்கிலேயே இவ்வாறு ம பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் ஹோட்டல் உ கள்உள்ளிட்டசுற்றுலா முதலீடு களை அதிகரிக்கும் நோக் இ கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பா
இம்மாநாடு 29ஆம் திகதி வரை ஹில்டன் ஹோட்ட லில் இடம்பெறவுள்ளது.
இம்மாநாட்டில் 300 இற்கும் ச மைத்திரிபால சிறிசேன தலை
2020ஆம் ஆண்டளவில்
அதிகமானோர் பங்குபற்று மையில் ஆரம்பமானபோது
இலங்கையின் ஹோட்டல் கின்றனர். ஜனாதிபதியால் இவ்வாறு மற்றும் சுற்றுலாத்துறை பெற இலங்கையின் சுற்றுலா உ பிரகடனப்படுத்தப்பட்டது.'
வேண்டிய சவால்மிக்க வெற் கூட்டமைப்பின் தலைவ வ
5 5 9 5 ல் •8 இ 5
6

பக்கம் 15
/த) பரீட்சை-2010 பினாத்தாள்
(ஆசிரியர் - இரா.நிஷாந்தன், கிளி/இராமநாதபுரம் ம.வி.)
அறியாமல் நட்சத்திரங்கள் எல்லாம் கலங்கி நிற்கின்றனவாம். * குறைந்த இடமெல்லாம் நிறைவான ஒளிவீசும் இயல்புடைய சந்திரனிடத்தில்
களங்கமானது இருப்பதை போன்று தன் தலைவியின் முகத்தில் எதுவித களங்கமும் இல்லை என தலைவன் கூறுகின்றான். தன் தலைவியின் முகத்தை போல் ஒளிவீச முடியுமானால் நீயும் என் காதலுக்கு உரிமை பெறுவாய் என தலைவன் கூறுதல். *மலர் போன்ற கண்களை உடைய தன் தலைவியின் முகத்தை நீயும் பெற விரும்பி னால் பலர்காணும் படி தோன்றாதிருப்பாயாக என தலைவன் கூறுவதன் தன்மையை நோக்கும் போது தலைவியின் அழகு சந்திரனை காட்டிலும் மிகுதியானது என தலைவன் மறைமுகமாக உரைக்கின்றான்.
(இவற்றிற்கு உரிய குறள்களை உதாரணம் காட்டி எழுதுதல் வேண்டும்) 5. காவேரி நதியின் வளம்
*புதுமையான நீராக பெருகி வந்து உழவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தல்.
• கரைகளையும் வரம்புகளையும் உடைத்துக் கொண்டு நீரானது பாய்தல். *நீர் மதகிலே ஓசையுடன் பாய்கின்ற சிறப்புடையது *இருபக்கமும் வண்டுகள் ஒலிக்க அழகிய பூவாடை போர்த்து அசைந்து நடத்தல் *சோழ நாட்டை குழந்தையாக கருதுதல்
•சோழ நாட்டை குழந்தையாக வளர்க்கும் தாயாக விளங்குபவள்
*ஊழிக்காலம் வரை நீர் வளத்தினை ஒரு போதும் நிறுத்தாமல் பேருதவி புரிதல் சோழ மன்னனின் பெருமைகள்
*மலர்மாலை அணிந்த முழுமதி போன்றவன். *செங்கோலை செலுத்தி நல் ஆட்சி புரிபவன் *வெண்கொற்றக் குடையினை உடையவன் * நிலைபேறுடைய புகழ் எனும் மாலை சூடியவன் *போர் ஒழுக்கத்தினை உடையவன்
•சோழ நாட்டினை சிறப்புற ஆட்சி புரிபவன் *பகைவருக்கு அச்சம் தரும் வேல் கொண்டவன், ஆற்றல் உடையவன்
*ஆணைச்சக்கரத்தை துணை கொண்டு உயிர்களை பாதுகாப்பவன். 7. ஆண்டாள் தன் கனவு பற்றி உரைத்தல்
மத்தளம் முதலிய மங்கள வாத்தியம் முழங்க வரிகளை உடைய சங்குகள் மிகுதியாக ஒலிக்கவும் முத்து மாலைகள் வரிசையாகத் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என் மைத்துனனும் மது எனும் அரக்கனை அழித்து மதுசூதனன் எனும் பெயர் பெற்றவனுமாகிய கண்ணன் என் கைகளைப் பற்ற அதாவது என்னை மணம் முடித்துக் கொள்ள கனவு கண்டதாக ஆண்டாள் கூறினாள்.
நளவெண்பாவில் தமயந்தியின் காதல் வெளிப்பாடு
விதர்ப்ப நாட்டின் திருமகள் போன்ற அழகுடைய தமயந்தி நளன் மீது கொண்ட காதலினால் மன்மதனது மலர்கணைகள் தன் உள்ளத்தில் பாய்ந்து வந்தமையால் தன் உள்ளமானது நளன் பால் போய். வெட்கமும் போய், சோர்ந்து. செம்மையான
கோடுகளையுடைய நீண்ட தன் கண்களில் இருந்து நீரானது ஊற்றாக ஓட நெருப்பில் கிடந்து வேகும் ஓர் மென்மையான தளிர் போல உயிரானது தளர்ந்து சோர்வுற்றாள்.
(முற்றும்)
Tண்டுகள்
கட்டுநாயக்க விமான நிலையம் மீது
தாக்குதல் நடத்திய வழக்கு வாபஸ் ரகடனம்
தமிழீழ விடுதலைப் புலி அனுமதியளித்துள்ளார். உறுப்பினர் ஒருவருக்கு எதி தற்கொலை அங்கிகள். ரான வழக்கினை வாபஸ் கைக்குண்டுகள். கைத் துப் பெற்றுக்கொள்ள அனுமதி பாக்கிபோன்றவற்றை வைத் வழங்கப்பட்டுள்ளது. கட்டு திருந்தமை தொடர்பில் சந் நாயக்க விமான நிலையத்
தேக நபருக்கு எதிராக ஏற்க தன்மீது தாக்குதல் நடத்திஆறு
னவே வழக்குத் தொடர்ந்து விமானங்கள், ஆறு விமான
அவர் சிறைத் தண்டனை பஸ்கள் ஆகியனவற்றை
அனுபவித்து வருகின்றார் தாக்கி அழித்து 5,505 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக இந்த ரத்னசிங்கம் புஸ்பகுமாரன் நபர் மீது குற்றம் சுமத்தி வழ எனப்படும் நிர்மல ரஞ்சன் க்குத் தொடரப்பட்டிருந்தது. என்பவருக்கு எதிரானவழக்கே
இந்த வழக்கினை வாபஸ் இவ்வாறு வாபஸ் பெற்றுக் பெற்றுக்கொள்ள அனுமதிக்கு கொள்ளப்பட்டுள்ளது. இதே
மாறு சட்டமா அதிபர் திணைக்க "வேளை, இந்தச்சம்பவம் தொட ம், ஹோட்டல் மற்றும்
ளம், கொழும்பு மேல் நீதிமன்ற ர்பில் கைது செய்யப்படாமல் ற்றுலா முதலீட்டு ஆசிய
ஆணையர்ஜராங்கனபரேரா தலைமறைவாகியுள்ள இர நாட்டின் இலங்கை ஏற்
விடம் கோரியுள்ளது.இந்தக் ண்டு சந்தேக நபர்களை சட்டாளருமான பிரபாத்
கோரிக்கையை ஆணையா கைது செய்யுமாறு ஆணை டக்வத்தையால் ஜனாதிபதி
ள் ஏற்றுக்கெண்டுவழக்கினை யாளர் ஐராங்கனி பெரேரா
வாபஸ் பெற்றுக் கொள்ள உத்தரவிட்டுள்ளார். (இ-7-10) த விசேட நினைவுப் பரிசும் தன்போதுவழங்கிவைக்கப்
யாசகம் பெற்ற 10 சிறுமிகள் உட்பட ட்டது.
23 பேர் கதிர்காமத்தில் கைது! அமைச்சர்களான ஜோன் மரதுங்க, அர்ஜுன ரண
கதிர்காமம் புனித பகுதியில் யாசகத்தில் ஈடுபட்ட 10 சிறுமிகள் ங்க, இராஜாங்க அமைச்
உட்பட 23 பேரை பொலிஸார் நேற்று முன்தினம் கைது
செய்துள்ளனர். மதத்தலைவர்களின் முறைப்பாட்டுக்கு அமைய - ஏ.எச்.எம்.பௌசி, உலக
குறித்த 23 பேரும் கைதுசெய்யப் பட்டனர். ற்றுலா சம்மேளனத்தின்
- சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தி வருமானம் பெற்று சயலாளர் ஜெராட் லோலஸ்
வருவதாக மதத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு 75 உள்ளிட்டோரும் இந்நிகழ்
இற்கும் அதிகமானவர்கள் யாசகத்தில், ஈடுபட்டு வருவதாக ல் பங்குபற்றினர். இ-7-10) மதத்தலைவர்கள் சுடிக்காட்டியுள்ளனர்.
(இ-7-10) தி

Page 17
*இ இ ぶ。 இத்
வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயானத்தின் கவிமணிகத. ஞானப்பி முன்னாள்தலைவர் அமரர் கலக் விசுவநாதனின் 6ஆம்மாத செப்டெம்பர் மாதம் 25ஆம் நினைவாக மயானத்தில் பயன்தருமரக்கன்றுகள் மயானத் பிரதம விருந்தினராக யாழ். தில் பொருளாளர் சிருநீஜீவாவால் அண்மையில் நடப்பட்டன. 1999 வெளியிடுவதையும்
அலரி மாளிகையில் அண்மையில் நடைபெ ற்ற மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் இருப த்தைந்தாவது ஆண்டு நிறைவுவிழாவில் மத்திய ஸ்தர்களுக்கான புலனா ய்வு கடிதம் எழுதல் போட் டியில் முதலிடம் பெற்ற அரியாலையூர்கலாபூஷ ணம் சி.சிவதாசன் அதற் கானவிருதினைநீதிஅமை ச்சரும்ஜனதிபதிசட்டத்தர ணியுமான விஜயதாஸ் ராஜபக்ஷவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
பண்பாட்டலு வல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கவிதைப் பயிலரங்கும் கலந்துரை யாடலும் நிகழ்வும் அண்மையில் இடம்பெற்றன.
தேவையுடையவர்களுக்கு சேவை எனும் தொனிப்பொருளில் கடந்த 18 ஆம் தி: யாழ்தும்பளை சிவப்பிரகாசம் மகா வித்தியாலயத்தில் கல்விபயிலும் தாய்தந்தையில்லாத மாணவர்களுக்கு வேலும்மயிலும் அறக்கட்டளையினரால் கற்றல் உபகரணங்கள் வழா வைக்கப்பட்டன. பாடசாலை அதிபர் கே.சண்முகராஜாதலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வி பாடசாலை உதவி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் வேலும்மயிலும் அர கட்டளையின் பொது முகாமையாளர், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 

வலம்புரி 29, 11.2016
0இ
கத ஞானப்பிரக
鷲
ரகாசத்தினது நூற்றாண்டுவிழாவும் ஞானக்களஞ்சியம் தொகுதி ஐந்துமலர் வெளியீடும் கடந்த திகதி ஞாயிற்றுக்கிழமை அல்வாய் பாரதிதாசன் நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதிதகலாமணி மங்கல விளக்கேற்றுவதையும் படங்களில் காணலாம்.
யாழ்.பிராந்திய சுகாதார சேவை 356T U600furts. If Ugooflup6D60Tuiles அனுசரணையின் கீழ் சுகாதார வைத் திய அதிகாரி பணிமனை மற்றும் இலங்கை செஞ்சிலுவைச்சங்க யாழ் தி கிளையின் 15 தொண்டர்களும் இணைந்து உடுவில் பிரிவில் இணு வில் கிழக்கு ஜே/89 கிராம சேவை ক্লাির யாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் அண்மையில் டெங்கு கட்டுப்பாடு
லங்களுக்குச் சென்று மக்கள் மத் திேயில் ஏற்படுத்தியிருந்தனர்.
பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலய நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் அதிபர் கந்தசாமிநித்தியானந்தன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் பிரதம விருந்தினராகச் கலந்து 656 or II.
கரணவாய் மூத்த விநாயகர் தமிழரசுக்கட்சியின்நிர்வாக சபைத் தெரிவுக்கூட்டம் அண்மையில் இலங்கைதமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் சூ.சே.குலநாயகம் தலை மையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் தலைவர் க.தர் மலிங்கம், உபதலைவர் ப.பரமானந்தம், செயலாளர் க.பரஞ்சோதி, உபசெயலாளர் க.இரத்தினம், பொருளாளர் க.சற்குணம் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்களாக க.குணராசா நநிலாங்கதன், குமகேந்திரன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். (படம்-மகாலிங்கம்
NY |culturn foi
※
線*

Page 18
29.1.201.6 anal
யாழ்.ஸ்கந்தவரோதய ஆரம்பப் பரிசளிப்பு விழா இடம்பெற்றது.இந் நிகழ்வில் விருந்தினர்கள் மாலை அணிவித்து வர பரிசில் வழங்குவதையும் மாணவர்களது கலை நிகழ்வுகளையும்
காடுகள் அழிப்பு ஆரம்பம்
(கரணவாய்) வடமராட்சி முள்ளிவெளி காடுகள் அழிக்கும் நடவடி க்கை மேற்கெள்ளப்பட்டு வரு கின்றது.
ரினால்விதியால் பயணம் மேற்கொள்பவர்கள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டியுள்ளதாகவும் குற் றச் செயல்கள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் தெரி
விக்கப்பட்டிருந்த நிலையில்
. . . . . .
வடமாகாண சபை உறுப்பி
னர் வே.சிவயோகத்தினால் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 50000 ரூபாவை ஒதுக்கியிருந்தார்.
இந்நிதியினைக்கொண்டு கரவெட்டிப் பிரதேச சபையி னரினால் வீதிகளுக்கு அரு காக உள்ள பற்றைக்காடு கள் கனரக வாகனம் மூலம் துப்புரவு செய்யப்பட்டு வரு கின்றது. (S-60)
இலங்கை தமிழரசுக்" கட்சியின் தென்மராட்சித் தொகுதிக்கான தலை 60)LDL LJ300ft D6O)6OTuleb தென்மராட்சித் தொகுத தமிழரசுக் கட்சித் தலை வர் க. அருந்தவபால னால் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்
டது.
அதனைத் தொடர்ந்து உயிர்நீத்தவர்களது உறவு மக்களும் சுடர் ஏற்றி ம செலுத்தினர். சாவகச்சேரி முன்னாள் தலைவர் த சாவகச்சேரி நகராட்சி மன் உறுப்பினர்கள் உட்பட கொண்டு அஞ்சலி செலுத்த ந்து க.அருந்தவபாலன் அ ॐffD06णाfी.
(படங்கள்:- க.வி
■ Se}}} {
people places and things
Α. நீங்கள் அபிஷேகம் செய்யும் எந்த பாலும் இறைவனுக்கு சேராது.
பாலுக்காக பசியில் அழுகிற &6თაL_éfl குழந்தை ஏதோ ஒரு மூலையில்
இருக்கும்
ᎾᏍᏗ6ᏡᎠ
8. Walking , Gs. Li Lq Lr (6 Shopping, doll. Lal (6 ( பொண்டாட்டிக்கும் ,
கண்டிப்பா ஒரு நாள் ே கஷ்டத்த பாக்காம கூ
தமிழ் ரீச்சள்:- "அவள் நடந்து சென்றாள் இந்த வாக்கியத்தை ஆச்சரியக்குறியுடன் LDITsibOmilassir UniTüG8UITLb
மாணவன்- டேய் மச்சான் Figure-டா
பிருந்த
2 söT assoroT6A j 2 L படுத்த படுக்கைய
இப்ப எப்படியிருக் 2*وي
酉 ஏதோ பரவாயில் 6 எந்திரிச்சதும் கா போட்டுத் தர்றார்
நீங்கள்பார்த்தஃபேஸ்புக்கில்உங்களுக்குப்பிடித்தவை இருந்தால்
910aI2I56 ALLianggL är faceb00k
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܵ ܵ
பாடசாலை அதிபர் வ.நந்தீஸ்வரன் தலைமையில் அண்மையில் வற்கப்படுவதையும் சிறப்பு விருந்தினர் ந.தயாபரன் மாணவனுக்கு படங்களில் காணலாம்
களும் பொது லர் அஞ்சலி பிரதேசசபை
..g560) JUITBFIT, ற முன்னாள் பலர் கலந்து நினர். தொடர்
ஞ்சலி உரை ۔................ ஜயவாசன்) འཚོ་ பிடித்தவை.eட்ே
agendran home
பஞ்சாட்சரம் கஜானன்
ஒரே நேரத்தில் ஒன்பது ரீயாக்ஸன் கொடுப்பது
போகாத நாய்க்கும் போகாத
புரியாம தவிப்பது வெறி பிடிக்கும் ,
ட்டிட்டு போங்க ஆண்கள்மனம்
மயூரி
ம்புக்கு முடியாம ா கிடந்தாரே. asnj.
திருமணம் செய்து
நீடித்த வாழ்வுக்கு வழி
assirensortib
6f6zièreswyr Littés Lifri?
faceb00k.COmValampuri agrib தளத்திரங்கள் ததில் பிடித்தவைபகுதியில்பிரசுரமாகும்.

Page 19
பக்கம் 18
வலம்
நான்கு மில்லி பெற்றோரை 5
இழந்துள்ளதாக கையில் குறிப்பிட
இந்தத் தொன பெற்றோரை இ அதிகமாக வாழு இரண்டாவது இ செல்வதாகவும், தில் தெற்காசியா வும் சுட்டிக்காட்ட
இவ்வறிக்ல '1994ஆம் ஆ மேலோங்கியுள்
வன்முறைகள் | (கொங்கோ)
கள் ஆதரவற்ற கொங்கோ ஜனநாயகக் குடியரசில்
னர். அந்த நாடுக
சந்ததியாக இவ கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக கின்ற
கின்றனர் என கு தொடரும் யுத்தம் காரணமாக சுமார் 4
இதேவேலை
ளில் பெரும்பான் மில்லியன் சிறுவர்கள் பெற்றோரை
இளைய சகோத இழந்து ஆதரவற்றோர்களாகியுள்ளதாக
மரிக்க வேண் ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கை
உள்ளனர். மே
குழுக்களின் கட்ட யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லும் பாலியல் த கொங்கோவில் தொடரும் புரட்சி மத்திய ஆபிரிக்காவில் சுமார் பல னாலும் பாதிக்க காரணமாக மேற்கு மற்றும் மில்லியன் சிறுவர்கள் பெற்றோரை பதும் குறிப்பிடத்
குணச்சித்த முத்திரை ப,
...கொலையும் செய் வாள் பத்தினி என்ற தத்து. வத்தை உள்ளடக்கிய கதை. இதில் கணவனுக்கு (சிவாஜி) துரோகம் செய்யும் மனை வியாக லலிதா நடித்தார். இறுதியில் சிவாஜியை மண க்கும் ராஜகுமாரி பத்மினி.
இந்தப்படத்தில் குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்ற பாடலுக்கு சிவாஜி, பத்மினி, ராகினி ஆகிய மூவ ரும் ஆடும் போது ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டரையே இருக்கிறார். குலுங்கச் செய்துவிடும்.
உணர்ச்சிப் போராட்டங்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறைந்த கதை. கதையின் தயாரிப்பான இல்லற ஜோதி
கிளைமாக்ஸ் எப்படி இருக் யில் சிவாஜியும் பத்மினியும்
குமோ என்று ரசிகர்கள் மனம் நடித்தனர். இதில் சிவாஜி
திக்திக் என்று அடித்துக்கொ சலீமாகவும் பத்மினி அனார்
ள்ள நமது பண்பாட்டிற்கு கலியாகவும் நடித்த ஓரங்க
ஏற்றபடியே கதை முடிகிறது. நாடகம் பிரமாதமாக அமைந்
இறுதிக்கட்டத்தில் சிற்பி
தது.
செதுக்காத பொற்சிலையே எதிர்பாராதது
என்ற பாடலை சிவாஜி பாடிக் 1954 கடைசியில் வெளி
கொண்டிருக்க கொட்டும் யான சரவணபவாயூனிட்டி
மழையில் பத்மினி ஓடி வரு தயாரிப்பான எதிர்பாராதது
வார். அவரை கட்டித்தழுவ சிவாஜி, பத்மினி இருவரின்
சிவாஜி முயலும் போது பத் திறமைக்கும் சவாலாக
மினி அவரை அடித்து நொறுக் அமைந்த படம்.
குவார். மெய் சிலிர்க்கச் இப்படத்தின் கதை, வசன
செய்யும் கட்டம் அது. த்தை ஸ்ரீதர் எழுதியிருந்தார்.
- சிவாஜிகணேசன் பலதரப் இதில் சிவாஜியும் பத்மி பட்ட படங்களில் நடித்து னியும் காதலர்கள். ஆனால் நடிப்பின் இமயமாக உயர்ந்து விபத்துக் காரணமாக சிவாஜி
கொண்டே போனார். இத அடையாளம் தெரியாத
னால் அவர் பானுமதி, சாவி இடத்தில் சிக்கிக் கொள்ள
த்திரி, வைஜயந்திமாலா போன்ற பத்மினிக்குத் திருமணம்
நடிகைகளுடன் நடிக்க நேரிட் நடந்து விடுகிறது. அவர் திரும்பி வரும் போது பத்
இதேபோல் பத்மினியின் அழகு, ந மினி சித்தி ஸ்தானத்தில் புகழும் உயர்ந்து கொண்டே
டது.

புேரி
29.11.2016
பன் சிறுவர்கள் இழந்து தவிப்பு
இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் அலெப்போ பகுதி மக்கள்: தீவிரவாதிகளிடமிருந்து மீண்டனர்
வும் குறித்த அறிக் .ப்பட்டுள்ளது.
கயானது உலகில் ழந்த சிறுவர்கள் ம் கண்டங்களில் பத்திற்கு கொண்டு முதலாவது இடத் காணப்படுவதாக டப்பட்டுள்ளது.
சிரியாவில் தீவிரவாதிகளின் ளது. கையில் மேலும்,
வசம் உள்ள அலெப்போவில் தீவிர மேலும், 'இவ்வாறு மோதல் ண்டில் இருந்து
வாதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக பிரதேசங்களில்
இருந்து ள யுத்தம் மற்றும் ளில் இருந்து ஆயிரக்கணக்கான வெளியேறியவர்களில் சுமார் 6 காரணமாக இவர்
|பொதுமக்கள் இராணுவ கட்டுப் ஆயிரம் பேர் Sheikh Maksoud றவர்களாகியுள்ள
பாட்டு பகுதிகளை வந்தடைந்துள் என்ற இராணுவ கட்டுப்பாட்டு களின் பாதிக்கப்பட்ட
எதாக பிரித்தானியாவை தளமாகக் பகுதியை சென்றடைந்துள்ளனர்' பர்கள் காணப்படு
கொண்டியங்கும் மனித உரிமை என தெரிக்கப்பட்டுள்ளது. றிப்பிடப்பட்டுள்ளது.
கண்காணிப்புக் குழு தெரிவித்
- சிரியாவின் அலெப்போ
ா, இந்த சிறுவர்க
துள்ளது.
நகரமானது இரண்டாவது பெரிய குறித்த கண்காணிப்புக் குழு
நகரம் என்பதுடன் 4 ஆண்டுகளாக மானவர்கள் தமது
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்
குறித்த நகரம் தீவிரவாதிகள் வசம் நரர்களையும் பரா
கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை வீழ்ந்திருந்தது. டிய கட்டாயத்தில்
யின் பிரகாரம், இதுவரை சுமார் 10
இந்த நிலையில், சிரிய அரச லும் சிலர் ஆயுதக்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது படைகள் மேற்கிலிருந்தும், சர்வ டாய ஆட்சேர்ப்பினா
மக்கள் அலெப்போவின் கிழக்குப் தேச ஆதரவு படைகள் கிழக்கில் பஷ்பிரயோகங்களி
பகுதியில் இருந்து இராணுவ கட் இருந்தும் தீவிரவாதிகளை நெருங்கு ப்பட்டுள்ளனர் என்
டுப்பாட்டு பகுதிகளை வந்தடைந் வதனால் அவர்கள் நிலை குலைந் தக்கது. (இ-7-10)
துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் துள்ளதாக தெரிய வருகிறது.(இ-7)
சினிமா வரலாறு திர வேடங்களில் இம்.
தித்தார் பத்மினி
போயிற்று. அதனால் எம். ஜி.ஆர், ஜெமினிகணேசன் ஆகியோருடன் சில படங்க ளில் இணைந்து நடித்தார்.
எனினும் சிவாஜி, பத் மினி ஜோடிக்கே ரசிகர்களின் பெரும் வரவேற்பு கிடைத் தது.
மங்கையர் திலகம் 1955 ஓகஸ்டில் வெளிவ ந்த மங்கையர் திலகம் பத் மினியின் மிகச்சிறந்த நடிப் பைக் கொண்ட அருமையான படமாகும்.
இதில் பத்மினி எஸ்.வி. சுப்பையாவின் மனைவியாக அதாவது சிவாஜியின் அண்
ணியாக நடித்தார்.
பல படங்களில் சிவாஜி யும் பத்மினியும் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த கால கட்டம் அது. 3 17 காயம்
சிவாஜியின் அண்ணியாக பத்மினி நடிப் பதை ரசிகர்கள் ஏற்பார்களா? என்று பட உலகத்தினர் சந்தேகப்பட் டனர்.
டிப்பு, நடனம் அனைத்திலும் சிறந்து
விளங்கினார், பத்மினி.
(தொடரும்)

Page 20
__29.11.2016
வல2
வறுவிதங்களால் முட்டி ே
சீனாவும் இலங்கையு
Et
எ
அனைத்துலக சமூகமா னது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம் ப்பின் அதிர்ச்சிகரமான வெற்றி தொடர்பாக கவனம் செலு த்திய அதேவேளையில், பிறி தொரு அதிகாரத்துவ நாடான சீனா, சிறிய நாடான இலங் கையுடன் நிதி தொடர்பாக முரண்பட்டுள்ளது.
அதாவது அரசாங்கத் தைச் சேர்ந்த மூத்த அமை ச்சர் ஒருவர் சீனாவிடமிரு ந்து பெறப்பட்ட கடன் தொகை தார். 'அபிவிருத்திக் கடன்கள்
முரண்பாடு தொடர்பாக அர க்கு அதிகவட்டி அறவிடப்ப வழமையாக 2 சதவீத வட்டி
சாங்கம் கவலை கொள் | டுவதாகக் குற்றம் சுமத்தி க்கே வழங்கப்படுகிறது. இதே
வதாகவும் உத்தியோகபூர்வ ர் யதை அடுத்தே சீனா, இலங் போன்று வர்த்தக சார் கடன்
மாகத் தெரிவித்தார். கையுடன் முரண்பட்டுள் கள் 6-8 சதவீதங்களுக்கு
இந்த விடயம் தொடர்பாக ளது.
வழங்கப்படுகின்றன. ஆனால்
இனிவருங் காலங்களில் ரவி கருணாநாயக்க உட்
சீனாவால் இலங்கைக்கு
ஏற்படும் எந்தவொரு விடய | பட இலங்கை அரசாங்கத் வழங்கப்பட்ட அபிவிருத்திக்
ங்களையும் ஊடகங்களுக் தைச் சேர்ந்த பலர் சீனா கடன்கள் ஐந்து சதவீதமாகும்.
குத் தெரிவிப்பதைத் தவிர்க்க விடமிருந்து பெறப்பட்ட கடன்
அதேவேளையில் அனை
வேண்டும் எனவும் சீனத் அதிக வட்டியைக் கொண்டு த்துலக கடன் வழங்கும்
துாதுவரிடம் வீரக்கோன் 4 ள்ளதாக தெரிவித்துள்ளதாக நிறுவனங்களால் இலங்
கோரிக்கை விடுத்தார். இதற் 4 சீனத் தூதுவர் ஜி ஷியான்
கைக்கு இரண்டு சதவீதத்
குப் பதிலாக அரசாங்கத் லியாங் ஊடக மாநாடு ஒன் திற்கும் குறைவான வட்டி
துடன் நேரடியாகத் தொடர் றில் அறிவித்ததையடுத்தே க்கே கடன் வழங்கப்படு
பைப் பேணுமாறும் வீரக் நிதி அமைச்சர் ரவி கருணா கிறது' என அமைச்சர்கருணா
கோன் வேண்டுகோள் விடு ! நாயக்க மற்றும் சீனத் தூது நாயக்க தெரிவித்தார்.
த்தார். வர் ஜி ஷியான் லியாங் இலங்கை போன்ற அபி
தனது தூதுவர் இலங்கை த ஆகியோருக்கிடையல் சொற் விருத்தியடைந்து வரும் நாடு
மற்றும் சீனாவிற்கு இடை 6 போர் ஆரம்பித்தது.
களுக்கு சீனாவால் இரண்டு
யிலான நல்லுறவு தொடர்பில் இலங்கை அமைச்சர்கள் சதவீத வட்டிக்குக் கடன் வழ
ஏற்பட்ட தவறான புரிந்து 8 சிலர் எமது கடன் அதிக வட்டி ங்கப்படுவதாக சீனத் தூது
ணர்வு மற்றும் தவறான யைக் கொண்டது எனக் வர் தெரிவித்துள்ளதால்,
அறிக்கைகளைத் தெளிவு கூறுகின்றனர். இது பொய் சீனாவிடமிருந்து பெறப்பட்ட
படுத்துவதற்காகவே இவ்வா | யான தகவலாகும்' என சீனத் கடனிற்கு தற்போதைய அர
றானதொரு அறிக்கையை த தூதுவர் தெரிவித்தார். ஏற் சாங்கம் இரண்டு சதவீத
"வெளியிட்டதாகவும் சீன அர கனவே சீனாவின் வட்டி வட்டியை வழங்க முடியும்
சாங்கம் அறிவித்தது. அதிகமானது எனக் கருதி என்பது மகிழ்ச்சியான ஒரு
ஜனாதிபதி மைத்திரிபால னால ஏன் இலங்கை மேலும் விடயமாகும் எனவும் கருணா
சிறிசேன கடந்த ஆண்டு மேலும் சீனாவிடமிருந்து நாயக்க தெரிவித்தார்.
ஜனவரி மாதம் ஆட்சிக்கு தீ கடனைப் பெறுகிறது என
சீனாவால் எமக்கு இர
வந்தது தொடக்கம், சீனாவு சீனத் தூதுவர் கேள்வியெழு ண்டு சதவீத வட்டிக்கே கடன்
டனான உறவானது விரிசல் ப்பியிருந்தார்.
வழங்கப்பட்டால், அதே இர
டைந்திருந்தது. மைத்திரி : இலங்கையை சீனா தனது ண்டு சதவீத வட்டிக்கே நாமும்
பால சிறிசேன மற்றும் பிர | “நட்பு நாடாகக் கருதுவதாக அதனைத் திருப்பிக் கொடு
தமர் ரணில் விக்கிரமசிங்க ! வும் அதன் காரணமாகவே க்கத் தயாராக உள்ளோம்.
ஆகியோர் சீனாவால் இலங் ஏனைய நாடுகள் இலங்கை ஆனால், நான் சீனத் தூது
கையில் முன்னெடுக்கப்பட்ட ! க்கு கடன் வழங்குவதை விட வரின் கருத்தை நிராகரி
1.4 பில்லியன் அமெரிக்க சிறந்த வட்டியில் சீனா, இல க்கிறேன்.
பெறுமதியான ங்கைக்குக் கடன் வழங்கு
ஏனெனில் நாங்கள் சீனா
'கொழும்பு துறைமுக நகரத் வதாகவும் சீனத் தூதுவர் விடமிருந்து கடன் வட்டி
திட்டத்தை' ஊழல் மோசடி தெரிவித்தார். இலங்கை யைக்குறைப்பதற்கானஅனை
குற்றச்சாட்டின் பேரில் இடை போன்ற அபிவிருத்தியடை த்து முயற்சிகளையும் முன்
நிறுத்தி வைத்தனர். ந்து வரும் நாடுகளுக்கு இர னெடுத்தோம். அதே வேளை
கொழும்புத் துறைமுக ண்டு சதவீத வட்டியில் நாங் யில் எந்தவொரு ஐரோ ப்பிய
நகரத் திட்டமானது முன் கள் கடனை வழங்குகிறோம். நாட்டிலிருந்தும் எமது அரசா
னாள் ஜனாதிபதி மகிந்தவின் பெரும்பாலான நாடுகள் 5 ங்கம் கடனைப் பெறவில்லை
திட்டமாகும். இவரது காலப்ப வீத வட்டியுடன் கடனை வழ என அமைச்சர் கருணாநாய
குதியில், இவ்விரு நாடுக ங்குகின்றன' எனவும் சீனத் க்க பதிலளித்தார்.
ளுக்கும் இடையில் நல்லுறவு தூதுவர் தெரிவித்தார்.
கருணாநாயக்க மற்றும்
பேணப் பட்டது. குறிப்பாக - இலங்கை வாழ் மக்க சீனத் தூதுவர் ஷியான் லியா
இறுதிக் கட்ட யுத்தத்தின் ளும் அரசாங்கமும் சீனாவி ங்கிற்கு இடையிலான வாக்
போது இலங்கைக்கு சீனா டம் நன்றி பாராட்ட வேண் குவாதம் உச்சக்கட்டத்தை
வால் இராணுவ உதவிகள் டும். கடந்த ஆண்டு இலங் அடைந்த நிலையில், இந்த
வழங்கப்பட்டதன் பின்னர், கையால், சீனாவால் வழங் விடயத்தில் இலங்கையின்
சீனாவுடனான உறவு மேலும் கப்பட்ட 2 சதவீத வட்டிக் வெளியுறவு அமைச்சு தலை
நெருக்கமடைந்தது, கடனுக்கு எதிராக ஐரோப்பா யீடு செய்ய வேண்டிய நிலை
புலகளின் தலைவர் வே.பிர விடமிருந்து 5.8 சதவீத வட் ஏற்பட்டது.
பாகரன் கொல்லப்பட்டு, புலி டிக்குக் கடன் பெறப்பட்டது'
இதனால் வெளியுறவு
கள் அமைப்பு போரில் தோற் எனவும் சீனத் தூதுவர் சுட்டிக் அமைச்சின் செயலர் எசல
கடிக்கப்பட்டு இறுதிக்கட்ட காட்டினார்.
வீரக்கோன், சீனத் தூதுவ
யுத்தமானது மகிந்த அர இலங்கைக்கு சீனாவால் ருக்கு தொலைபேசி அழை 5 சதவீத வட்டிக்கே கடன் ப்பை மேற்கொண்டதுடன்
ஆங்கில மூலம் - M0 வழங்கப்பட்டதாக அமைச்சர் அமைச்சர் கருணாநாயக்
வழிமூலம்
ASI கருணாநாயக்க பதிலளித் கவுடன் ஏற்பட்ட கருத்து
மொழியாக்கம் - நித்

பக்கம் 19
கும்
| ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டோரே மகிந்தவுடன்
ஊழல், மோசடி குற்றச் இல்லை. சாட்டுக்களை எதிர்கொண்டி
சுதந்திரக் கட்சியின் சிரே ருப்பவர்களும் வழக்கு விசா ஷ்ட உறுப்பினர்களுக்கே
ரணைக்கு முகம் கொடுத்து னும் அந்த வாய்ப்பு அந்த Tங்கத்தால் வெற்றி கொள்
ள்ளவர்களுமே முன்னாள் நாட்களில் கிடைக்கவில்லை. ப்பட்ட பின்னர் நாட்டில்
நாடாளுமன்ற உறுப்பினர்
அந்த கட்சியில் எவருக்கு டம்பெற்ற பெரும்பாலான
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வேண்டுமானாலும் எவ்வித ட்டுமானத் திட்டங்களுக்கு
தலைமையில் உருவாக்க கருத்துக்களையும் வெளியிட னாவே நிதியுதவி வழங்
பபட்டுள்ள ஸ்ரீலங்காபொதுஜன
முடியுமென அவர் குறிப்பிட்
யது.
பெரமுன கட்சியின் உறுப் டுள்ளார். எனினும் அந்த எனினும், சீனாவிடமிரு
புரிமைகளை பெற்றுக்கொண்
வாய்ப்பு எமக்கு கிடைக்க து வந்த அழுத்தமும், சிறி
டுள்ளதாக ஸ்ரீலங்கா சுத
வில்லை. வங்கிக் கணக் சன மற்றும் விக்கிரமசிங்க
ந்திரக் கட்சி தெரிவித்து
குகளில்பெருந்தொகைப் பணம் ஆகியோர் ஏனைய நாடுகளி
ள்ளது.
காணப்படுகின்றது. எனினும் மிருந்து தடைப்பட்ட சீனத்
கண்டியில் நேற்று முன் அது எவ்வாறு வந்ததென்று ட்டத்தைத் தொடர்ந்தும்
தினம் இடம்பெற்ற நிகழ் கணக்குரிமையாளருக்கே மற்கொள்வதற்கான நிதி
வில் பங்கேற்று உரையாற் தெரியவில்லை, மாளிகை யைப் பெற்றுக் கொள்ள இடர்
றிய கட்சியின் பொதுச் செய கள் காணப்படுகின்றன. அதன் பட்டனர். இதனைத் தொட
லாளரும் விவசாயத்துறை
உரிமையாளர்கள் யாரெ
ந்து கொழும்புத் துறைமுக
அமைச்சருமான துமிந்த ன்று தெரியவில்லை. அவ் கரத் திட்டத்தைத் தொடர்
திஸாநாயக்கதொகுவாரிமுறை
வாறான சம்பவங்களின் தும் முன்னெடுப்பதற்கான
யில் நடைபெறவுள்ள தேர்
பின்னணியில் இருப்பவர் அனுமதி இவ்வாண்டின்
தலில் புதிய கட்சி எதனையும் களே புதிய கட்சியின் தலை நடுப்பகுதியில் சீனாவிற்கு
சாதிக்கப்போவது இல்லை மைத்துவத்தில் இருக்கின் வழங்கப்பட்டது. பழைய
எனவும் தெரிவித்தார்.
றார்கள். உடன்படிக்கையில் சில மாற்
புதிய கட்சி ஒன்றை உரு
- உள்ளூராட்சி மன்றத் தங்கள் மேற்கொள்ளப்பட்டு,
வாக்கியுள்ளனர். பல பிர தேர்தல் தொகுவாரி முறை இத்திட்டமானது “கொழும்பு
தேச சபைகளின் தலைவர் யிலேயே நடைபெறவுள்ளது. அனைத்துலக நிதி நகர்'
கள் உறுப்புரிமையை பெற் ஆகவே தொகுதியில் காண என்கின்ற புதிய பெயரில்
றுக்கொண்டதையும் அவ ப்படும் குறைபாடுகளை நிவ மேற்கொள்ளப்படுகிறது.
தானிக்க முடிகின்றது. ஊழல், ர்த்தி செய்யும் வகையில் தற்போதைய அரசாங்கம்
மோசடி குற்றச்சாட்டுகளுடன் உறுப்பினர்கள் தெரிவாக ஆட்சிக்கு வந்ததிலிருந்து,
தொடர்புடையவர்கள், வழ
வேண்டும். பிரபலமான ஒரு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்
க்குவிசாரணைகளுக்கு முகம் வரின் உதவியாளரை நிய நால் பெறப்பட்ட பெருந்தொ
கொடுத்தவர்களே உறுப்புரி மித்து வாக்குகளைப் பெற கைக் கடனால் நிதி நெருக்
மையை பெற்றுக்கொண்டுள்
முடியுமென அவர்கள் நினை கடிக்கு முகங்கொடுப்பதாகக்
ளார்கள், அரசியலின் ஆர க்கின்றனர் அது தவறு. எதிர் கூறி வருகிறது. மகிந்த ராஜ
ம்ப புள்ளியில் இருந்து உயர்
காலத்தில் மக்களுக்கு சேவை பக்ஷ அரசாங்கத்தால் பெறப்
நிலைவரை புதிய கட்சியு
செயயவேண்டுமாயின் அவர் பட்ட கடனிற்காக 10 ரில்லி
டன் இணைந்து கொள்பவர் ஐக்கிய தேசியக் கட்சி அல் பன் இலங்கை ரூபாவைத்
கள் செல்ல முடியுமென முன் லது ஸ்ரீலங்கா சுதந்திரக் தாம் செலுத்த வேண்டியுள்ள
னாள் அமைச்சர் பசில் ராஜ கட்சியின் உறுப்பினராக தாக இவ்வாண்டு நாடாளு
பக்ஷ தெரிவித்துள்ளார். அது
இருக்க வேண்டும் என அவர் மன்றில் பிரதமர் விக்கிரம
செயல்வடிவம் பெறப்போவது
மேலும் தெரிவித்தார்.(இ-7-10) Fங்க தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்ஷ காலத் தில் சீனாவிடமிருந்து பெறப் பட்ட எட்டு பில்லியன் அமெ ரிக்க டொலர் தொடர்பாக சமரசம் செய்வதற்காக இவ்வா
முஸ்லிம் விவாக, விவா த்துத் தெரிவிக்கையில், முஸ் ண்டு ஏப்ரல் மாதம் பிரதமர்
கரத்துச் சட்டத்தில் திருத்தங் லிம் விவாக, விவாகரத்துச் விக்கிரமசிங்க சீனாவிற்குப்
களைச் சிபாரிசு செய்வத சட்டத்தில் திருத்தங்களைச் பயணம் செய்திருந்தார். 'சீன
ற்காக நியமிக்கப்பட்டுள்ள செய்வதற்கு நியமிக்கப்பட்டு நிறுவனங்கள் மற்றும் சீன
முன்னாள் உயர்நீதிமன்ற ள்ள எமது குழுவிற்கு இறுதி அரசாங்கத்திடம் எமது நாட்
நீதியரசர் சலீம் மர்சூப் தலை நேரத்தில் புத்திஜீவிகளால் உல் அரசாங்கமும் தனியா
மையிலான குழுவின் சிபா பல முக்கிய அவசியம் திரு நம் இணைந்து மேற்கொள்
ரிசுகள் அடங்கிய அறிக்கை த்தப்பட வேண்டிய விடயங் ளக் கூடிய சில கட்டுமானத்
மேலும் தாமதப்படுத்தப்பட்டு கள் தொடர்பில் ஆலோச திட்டங்களுக்கான சாத்தியக்
ள்ளது.
னைகள் தெரிவிக்கப்பட்டு
கூறுகள் தொடர்பாக கதை
நேற்று திங்கட்கிழமை ள்ளன. த்து வருகிறோம். இதன
இந்தக் குழு தனது பூரணப்
கண்டி போரம் அமைப்பு, முலம் சீனக் கடனின் ஒரு
படுத்தப்பட்ட அறிக்கையில் நளீமீயா கலாபீட பட்டதாரி பகுதியைச் சமப்படுத்த முடி
அங்கத்தவர்களின் கையொ கள் அமைப்பு மற்றும் கிழ பும்' என பிரதமர் ரணில்
ப்பங்களைப் பெற்றுக் கொள் க்குப் பல்கலைக்கழக முன் விக்கிரமசிங்க ஊடகங்களி
வதற்கு திட்டமிட்டிருந்தாலும் னாள் வேந்தர் ஹுசைன் டம் தெரிவித்திருந்தார்.
மேலும் பல திருத்தங்களை
இஸ்மாயில் ஆகியோர் பல 2015 முடிவில் சீனாவால்
சிபாரிசு செய்யவுள்ளதால்
திருத்தங்களை முன்வைத் இலங்கையில் 15.5 பில்
தாமதப்படுத்தப்பட்டதாக குழு துள்ளனர். இந்த முன்மொழி லியன் டொலர் பெறுமதியில்
வின் தலைவர் உயர்நீதி வுகளும் கலந்து ரையாட விமானநிலையங்கள், துறை
மன்றின் முன்னாள் நீதிய ப்பட்டு அறிக்கையில் சேர முகங்கள், பெருந்தெருக்கள்
ரசர் சலீம் மர்சூப் தெரிவித த்துக் கொள்ளப்பட வேண் மற்றும் ஏனைய அபிவிருத்
தார்.
டியுள்ளது. அதனாலே அறி தித் திட்டங்கள் முன்னெடு
அறிக்கையில் புதிய திரு க்கை சமர்ப்பிக்கப்படுவதில் க்கப்பட்டுள்ளன. இவற்றுள்
த்தங்களையும் உள்ளடக் தாமதமேற்பட்டுள்ளது என பெரும்பாலானவை மகிந்த
கிய பூரணப்படுத்தப்பட்ட றார். ராஜபக்ஷ ஆட்சியில் மேற்
இறுதி அறிக்கை எதிர்வரும் கண்டி போரம் அமை கொள்ளப்பட்டமை இங்கு
டிசெம்பர் மாதம் 13 ஆம் ப்பைச் சேர்ந்த 5 பேராசிரி தறிப்பிடத்தக்கதாகும்.
திகதி அங்கத்தவர்களிடம் யர்கள் மற்றும் 6 கலா நிதி
கையொப்பத்துக்காக சமர் கள் கையொப்பமிட்டு சில NZA MUSHTAQ
ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள திருத்தங்களை முன்மொழி A TIMES
தாகவும் அவர் தெரிவித்தார். ந்துள்ளார்கள் என்றும் அவா தியபாரதி
அவர் தொடர்ந்தும் கரு தெரிவித்தார். (இ-7-10)
| முஸ்லிம் விவாகச் சட்டம்; அறிக்கை மீண்டும் தாமதம்

Page 21
20
இருக்கும் என
!
கேலிச்சித்திரம்
ஆதிகாரம் எந்த நாளும்
60) 665
மக்களின் நலன்களைத் துண்டித்து
அமைச்சர்கள் செ
நீதியான சமூகத்துக்கான அமைப்புவிசனம்
(கொழும்பு)
அமைச்சர்கள் மற்றும் பாராளு மன்ற உறுப்பினர்களுக்காக புதி தாக வாகனம் கொள்வனவு செய்ய 79 கோடி ரூபா ஒதுக்கப்பட்டமையை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என நீதியான சமூகத்துக்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாடு தற்பொழுது எதிர்கொண் டுள்ள பொருளாதார நெருக்கடிக ளுக்கு முன்னால் இந்த அநாவ சிய நிதி ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என அவ்வ மைப்பின் செயற்குழு உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டி யுள்ளார்.
ாகுசு வாழ்க்கை
グ/
. தற்பே
அமைச்சுக்களுக்கு வரவு - கும் 5 மாதங்க செலவுத்திட்ட யோசனையில் ஒதுக் 9 பதில் தர6 கப்பட்டுள்ள நிதி மிகக் குறை : இந்த வாகவே உள்ளது. நாட்டில் பொருளா 6OTC36) :* தார நெருக்கடி என தெரிவித்து முடிவாகிவிட்ட - - - னமும் தீர்வை LD556Tg5 56D60156061T6 (560) D5g தொடர்ந்தும் விட்டு, அமைச்சர்கள் தங்களது 列 நது
- க்கி - நடுவண் அரசு நலன்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து த்துகிறது என கொண்டுள்ளமையை ஒருபோதும் முடியவில்லை ஏற்க முடியாது எனவும் அவர் மீண்டும் 4 வ
நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சி எடு ஒகள்
பீடமேற்ற மிகப்பெரிய பங்காற்றிய ஒரு அமைப்பே இவ்வாறு மறுப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது. (6-7-1O)
418 யானைகள் உயிரிழப்பு
(கொழும்பு)
2015ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம்
திகதி வரையிலும் யானை - மனித
418 இறந்துள்ளதுடன் யானைகளின் தாக்குதல்களினால் இக்காலப் பகுதியில் 94 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று வலுவாதார
அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.
மோதல்களில் காட்டு யானைகள்
(6-7-1O)
6,656 EB5 UT || EU15 LI TT || E. 5 LUTT EE5 LUT || EU15 LITT || EU5 UT || EU15 LUTT அன்று வழக்கு கத்தரிக்காய் 8O 1OO 8O 1OO 7Ο 8O 8O என நம்புகிறே உருளைக்கிழங்கு 120 12O 1OO 12Ο 11O 12O 12O பக்கம் இருக் LGSOAÓEITEITü 5O 6O 35 8O 5O 8O 8O 6. தக்காளி 6O 6O 45 7O 6O 8O 60 பாறுத்திருந் மரவள்ளிக்கிழங்கு 60 6O 5O 6O 6O 7Ο (36.1600rGLib. ಆಹTQIT 5O 6O 1OO 5O 6O 5O அன்றைய கரட் 80 120 7O 80-120 80 160 தாயாரின் 25 பூசணி 4O 4O 25 4O 4O 6O 4O புபோல் 8O 4O 3O OO 5O 8O 5O 600াঁ্য நிைறந்த வாழைக்காய் 5O 40 35 4O 8O 5O முடிவுக்கு வர ே 6666ub12O 150 1OO OO 12O 12O 8O னில், என்னை
1OO - ഡെബെഥ 1OO 12O 8O OO 90 OO 2O 5T60T இந்தத் பாகறகய - 160 3OO 90 16O 14O 16O சுமந்து திரிகி வெண்டிக்காய் 8O 1OO 7Ο 8O 8O 12O 8O கருணைக்கிழங்கு 60 1OO 7O 7Ο 7Ο 12O 6O ಆpಠTGDIGIT பயற்றங்காய் 150 150 T 100 14O OO 16O 120 LT85LU 9 Ugie. 65.56ip 1OO 150 90 12O 1OO 12O 12O (UP600 BT60T 6T. பீற்றுட் 6O OO 5O 5O 50 8O 8O மனுவில் "து கறிமிளகாய் alo 1OO 1O5 13O 12O 16O 1OO
. . . - 6 6T6)6OD6Dullegor (UPQ5/fil60555TuU 15O 1OO 3O 2O 8O 12O 12O - GumsÁ | 200 || 250 | 180 2OO 18O 2OO 220 இறுதியில் சிை கத்தரிதம்புள்ள 7O 5O 3O 8O - 8O 6O எனது வாழ 6 ൈ-1ിറ്റ 3O 5O 2O 3O 2O 4-O 4-O LDLCBLDIT6OTT6),
- - 4OO தேசிக்காய் 4OO 警 블 5OO 5O எனது உயிராக தேங்காய்இன்று 3O 3O-4-O
- LDIT60III6D, Sé இராசவள்ளி - - - வெங்காயப்பூ - - - - - 56.606 6.e56T. - - 6O 8O 5O 8O 6O ஆனால், வ
3O 3O 3O 4O 30 Luis EiB606
O O 2O 20 2O டிருக்கும் என 8O 50 5O 6O- --- ರಲ್ಲಿ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருடங்கள் சிறைப்பட்டு
29。卫。20卫6
ளைச் சுமந்தவனின் தொடர்.
8 பேரறிவாளன்
பறிக்கப்படுவது எனது உயிராக மட்டும் இருக்குமானால், அதையிட்டு நான் கவலை கொள்ளப்போவதில்லை. ஆனால், வாழ்வின் இறுதிப் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கும் எனது பெற்றோர் தமது குற்றமற்ற மகனின் உயிரை மீட்கும் போராட்டத்திலேயே காலங்கழித்திடும் துன்பத்தை என்னால் இனியும் சகித்துக்கொண்டிருக்க Феште»)
N
ாதைய கடிதத்துக் 5ள் கடந்தும் இன் ിങ്ങാണു. ി.(8ജ.tി. நிலையில் ஏற்க Jéfugio &LDj66) வழக்கில் இன் நோக்கிநகராமல் நீட்டிப்புக் கேட்டு ஏன் காலம் தாழ் ப் புரிந்துகொள்ள நடுவண் அரசு வாரங்கள் கேட்க
மறுத்துள்ளனர். ட் முதலாம் திகதி
變。
முடிவுக்கு வரும் ண், முடிவுநீதியின் (5LDT 6T6OTU605 துதான் பார்க்க
நாளில் எனது ஆண்டுகள் கனன்
போராட்டம் ஒரு 86).JGOdrGLb. g660T க்காட்டிலும் அவர் 5600TL60)6OT60LJ& றார். மறைந்த யரசுத் தலைவர் கலாமுக்கு ஒரு ழதிய கோரிக்கை |ண்பம் மிகுந்த, ாக் காத்திருப்பின் தயுண்டு போவது வும் வசந்தமும் பறிக்கப்படுவது 5 மட்டும் இருக்கு தையிட்டு நான் ளப்போவதில்லை. ாழ்வின் இறுதிப்
புரட்டிக் கொண் பெற்றோர் தமது
குற்றமற்ற மகனின் உயிரை மீட்கும் போராட்டத் திலேயே காலங்கழித்திடும் துன்பத்தை 6f6Or 6OTIT6Ö இனியும் சகித்துக்கொண்டிருக்க முடியாது” எனக் குறிப்பிட்டிருந்தேன். எனவே, எனது எஞ்சிய நாட் களை அவர்களோடு நான் கழித் தாக வேண்டும்.
எனது தாயார் குறித்து எழு தாமல், எனது சிறை நாட்குறிப்பு முழுமையடையாது. இருப்பி னும், எப்போதும் போலவே அத னைத் தவிர்க்க விரும்புகி
றேன். நீதிக்கான எனது போராட் டத்தில் நன்றியோடு நான் நினைத்துப் பார்க்க வேண்டிய மனிதர்கள் பலர் இருப்பினும், அவர்களில் முதன்மையானவ ராக மறைந்த நீதியரசர் வி. ஆர்.கிருஷ்ணய்யர் இருக்கிறார்.
அவர் செய்த உதவிகளும் எழுதிய கடிதங்களும் காட்டிய அன்பும் வரலாறாக எண் மனச் சுவரில் எழுதப்பட்டிருக்கிறது. அவை குறித்து மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் பதிவுசெய்வேன். ஏறக்குறைய 2OO9 debLö ஆண்டிலிருந்து இன்றுவரை உச்ச நீதிமன்றத்தின் இளம் சட்டத்தரணி குழு ஒன்று உள் ளார்ந்த ஈடுபாட்டுடனும் ஆழ்ந்த சட்ட அறிவோடும் போராடி வரு கிறது. அதுகுறித்தும் நான் விரி வாக உங்களுடன் பகிர வேண்
டும். 2011 தொடக்கத்திலிருந்து
இன்று வரை, மூடி மறைக்கப் பட்ட எனது வழக்கின் உண் மைகளை மக்கள் முன் அம்ப லப்படுத்தி எனது தரப்பு நியாய
ங்களை எடுத்துக்கூறி அவர்கள் ஆதரவினை திரட்டியதில் பெரும் காரணமாக இருந்த இருக்கிற சாமான்ய மனிதர்கள் பலரின் அர்ப்பணிப்பு நிறைந்த உழை ப்பு குறித்து உங்களுக்குக் கூற வேண்டி உள்ளது.
இவையெல்லாம் கடந்து எப்போது நினைத்துப் பார்த் தாலும் நெஞ்சில் குற்ற உணர் affe0)u D 600TLT535, 6T6060D6OT ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி விடுகிற அன்புத்தங்கை செங் கொடியின் தியாகம் குறித்து
நான் என்னவென்று குறிப்பிடு வது? என்றுமே எதனாலும் ஈடு செய்யவே முடியாத தியாகம் 96).j (D60)LUg5). எனக்குத் தண்டனை குறைப்பு வழங் கப்பட்ட அன்று செங்கொடியின் முகம் தான் எண்முன் தோன் றியது.
அன்றைய உணர்ச்சியைப் பகிர்ந்துகொள்ள அவர் உ ரோடு இருந்திருக்க வேண் டுமே என எண் மனம் ஏங்கியது. அவரது தியாகம், அன்றைய எனது மனநிலை குறித்தும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.
இவைகளோடு எனது சிை வாழ்வை, அங்கு பழகிய, பழ கும் மனிதர்களை, பெற் வாழ்க்கை அனுபவங் களை உங்கள் கரம் பிடித்து அழைத்து வந்து சுற்றிக்காட்ட வேண்டும் என்ற ஆவல் உண்டு அதற்கான காலம் கனியும் என்ற நம்பிக்கை யுடன் இருக்கிறேன்.
(வலிகள் தொடரும்.)
| 93 ჰაჯირაიანად 2 მ,

Page 22
வ -8 E 45
படுகொலை செ நீதியான விக - டக்ளஸ் 6
அ அ அ அ ..
29.11.2016
வலம்பு
தன் கடமையை தவறாது செய்வதில்தான்
உயர்மட்ட தலையாய இன்பம் இருக்கிறது.
- ஓர் அறிஞர்
இலங்கைப் வலம்புரி
அமைச்சர் கயர்
(கொழும்பு). TP:021 567 1530
இலங்கையில் உயர்மட் website 8 WWW valampurii.Ik
டத்திலான ஊடக சுதந்
திரத்தை கட்டியெழுப்புவதற் வட மாகாணத்தின் ஆளுநர்
கான நடவடிக்கை எடுக்கப்
பட்டுள்ளதாக பாராளுமன்ற கூரேயிடம் ஒரு விண்ணப்பம்
மறுசீரமைப்பு மற்றும் ஊட வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கு அன்பு
கத்துறை அமைச் சர் கயந்த வணக்கம். இதற்கு முன்பும் ஒரு சில தடவைகள்
கருணாதிலக தெரிவித்தார். தங்களுக்குக்கடிதம் எழுதியஞாபகம். எனினும் இக்
வரவு செலவுத்திட்டத் | கடிதம் முன்னைய கடிதங்களைவிட வித்தியாசமா
தின் 8ஆம் நாள் குழுநிலை 2 னது எனலாம். - வலிகாமத்தில் தாங்கள் ஆற்றிய உரை தொடர்பு பட்டதே இக்கடிதம்.
நடந்து முடிந்த போரில் அழிவுதான் மிஞ்சியது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கோ முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கோ வெற்றி கிடைக்கவில்லை என்று அந்த உரையில்
ஹியிருந்தீர்கள். - அதாவது போரில் பிரபாகரனும் மகிந்த ராஜ பக்ஷவும் வெற்றி பெறவில்லை என்பது உங்களின்
(கொழும்பு) கருத்து.
வடக்கு கிழக்கில் படு - இக்கருத்துத் தொடர்பில் பலரிடம் இருக்கக்கூடிய
கொலை செய்யப்பட்ட தமிழ் 6 உடன்பாட்டைத் தங்களுக்குத் தெரியப்படுத்துவதே
ஊடகவியலாளர்களது கொலை - க இக்கடிதத்தின் நோக்காகும்.
தொடர்பில் உரிய விசார 8 உண்மையில் போர் தந்த அழிவு இன்று வரை
ணைகள் முன்னெடுக்கப் எத்தனையோ ஆயிரக்கணக்கானவர்களை அழு
பட்டு, குற்றவாளிகளைக் கண்ணீருடன்வாழவைத்துக்கொண்டிருக்கிறது.
கைதுசெய்து அவர்களுக்கு பெற்று வளர்த்த பிள்ளையைப் பறிகொடுத்த
உரிய தண்டனை வழங்கப் பெற்றவர்களின் மனப் பதபதைப்பு வெந்தணலிலும்
பட வேண்டும். மோசமானது என்பது தாங்கள் அறியாததல்ல.
அத்துடன் படுகொலை -- எனவே, இலங்கையைப் பொறுத்தவரை நடந்து
செய்யப்பட்ட ஊடகவியலா ( முடிந்த யுத்தத்தில் அழிவுதான் மேலோங்கியது.
ளர்களது குடும்பங்களுக்கு நேற்று முன்தினம் தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடந்தேறின.
விசேட திட்டத்தின் மூலம் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது என்று பேரின
நிதி வழங்கப்பட வேண்டும் வாதிகள் சிலர் தென்பகுதியில் கடும் பிரசாரமும்
என்று ஈழ மக்கள் ஜனநா செய்யலாம். ஆனால் மனித நேயத்துடன்ஒருகணம்
யக் கட்சியின் நாடாளுமன்ற பாருங்கள். அந்தப்பார்வைசிங்களமக்களிடம்; சிங்
உறுப்பினர் டக்ளஸ் தேவா கள அரசியல்வாதிகளிடம்; உங்களைப் போன்ற
னந்தா கோரிக்கை விடுத் அரச பிரதிநிதிகளிடம் இருக்குமாயின்,
துள்ளார். மாவீரர் இல்லங்களில் ஏற்றிய தீபத்தை விட
நாடாளுமன்றத்தில்நேற்று எரிந்த இதயங்களே அதிகம். கனத்த உள்ளத்தோடு
இடம்பெற்ற நாடாளுமன்ற மண்ணை நனைத்த கண்ணே அதிகம் என்பது
மறுசீரமைப்பு மற்றும் வெகு தெரியவரும்.
ஜன ஊடக அமைச்சு மீதான. உயிரிழந்த தன்பிள்ளையை நினைந்துருகி மண்
குழுநிலை விவாதத்தில் ணில் விழுந்து புரண்டு அழுத ஒருதாயின் பரிதவிப்பு
கலந்துகொண்டு உரையாற் மாவீரனுக்கான அஞ்சலி என்ற எல்லைகடந்து பிள்
றும் போது அவர் இந்தக்கோரி ளையை இழந்த தாயின் ஆற்றாமையின் அழுகை
க்கையை முன் வைத்துள் என்பதை உணர முடியும்.
ளார். - எனினும் இதை உணர்வதற்கு பேரினவாதிகள்
ஊடகத்துறையானது ஒருபோதும் விடப்போவதில்லை. இங்குதான் உங்க
அதற்குரிய அடிப்படைப் பண் ளிடம் ஒரு கோரிக்கையைவிடுக்கின்றோம். -
புகளை இழந்து நிற் பதாக - வடக்கின் ஆளுநர் என்ற உயர்பதவியில் இருக்
வும் அளவுக்கதிகமாக ஊடக ! கும் தாங்கள் தமிழ் சிங்கள மக்களிடையே ஒற்று
சுதந்திரத்தைஎடுத்துக்கொண்டு சு மையை-புரிந்துணர்வை ஏற்படுத்த உதவுங்கள்.
செயற்பட்டு வருவதாக பல இடையிடையே தாங்கள் கொழும்பில் ஆற்று
தரப்பினரும் குற்றம் சுமத்தி கின்ற உரைகளை ஒத்திவைத்துவிட்டு, வடக்கின்
வருவதாக குறிப்பிட்ட அவர், ஆளுநர் றெஜினோல்ட் கூரே தமிழ் மக்களின் பிரச்
| பெண்களுக்கெதிரான வன் சினைகளைத் தீர்ப்பதில் பெரும் பங்காற்றினார் என்ற பெருமைக்கு உங்களை ஆளாக்குங்கள் என் பதே நம் தாழ்மையான கோரிக்கை. - வடக்கின் முதலமைச்சர் ஒரு கனவான் என்று
2 கார்த்திகை 25 முதல் 1 ஹியவர் நீங்கள். முதலமைச்சர்விக்னேஸ்வரனை
பெண்ணடிமை போக்கிட ஆ நீங்கள்கனவான்என்று அடையாளப்படுத்தியபோது
கூட்டுவோம். பாதிப்புக்களின் தக்க ஆளுநர் நமக்குக் கிடைத்தார் என்று தமிழ்மக்
பெண்களுக்கு கைகொடுப்போம் கள்புளகாங்கிதம் கொண்டனர்.
ஆனால் ஏனோ தெரியவில்லை. வடக்கின் முதல மைச்சருடன் இணங்கிச் செல்வதில் உங்களிடம் சில தடைகள் இருக்கின்றன. இதனைத் தவிர்த்து
வடக்கு முதல்வருடன் சேர்ந்து தமிழ் மக்களின் உயர்வுக்காக வாழ்வுக்காகப் பாடுபடுங்கள்.
கூடவே இனப்பிரச்சினைத் தீர்வின் அவசி யத்தை தென்பகுதியில் எடுத்துரையுங்கள். நீங்கள்
இந்திய மக்கள் சமூகடே நினைத்தால் போரினால் ஏற்பட்ட இழப்பின் பெரும்
சுகம் தரும் மலர்வதனம்,நாம் மு பாங்கு தமிழ்மக்களுக்கே என்பதை உணர்ந்தால்,
கூறுக. சகோதரா இந்தியாவின் ப -- தமிழ் மக்களின் அவலத்தை அவர்கள் அனுப
எனது நன்மை என்று கூறி செ விக்கும் துன்பத்தை சிங்கள மக்களிடம் எடுத்துரை
சக்திதேவி! எனது பலவீனத்தை ஏ யுங்கள்.
என்று அல்லும் பகலும் ஓதிப் பிர இந்த முயற்சியில் நீங்கள் ஈடுபட்டால் நிச்சயம்
- * இந்தியாவே இது உனக்கு தமிழ்-சிங்களமக்களிடையேயானபுரிதல்ற்படும்.இது
பற்றிக் கொண்டுள்ள அளவை இலங்கையின் இனஒற்றுமைக்கு பேருதவி புரியும்.
ஆராய்ச்சியாலோ சாஸ்திரப் பி வடக்கின் ஆளுநராக இருந்த கூரே இன ஒற்று
புகழ்வதும் விரும்புவதும் என் மையை ஏற்படுத்தினார் என்று வரலாறு பேசும்.
கண்டிப்பனவும் தீயவை! அந்தே இதைச் செய்வீர்கள் என நம்புகின்றோம்.
முடியும்.
6 ப தி 8 9 - ம க, ம EL தி
E
S யாழ்.சமூக செயற்பு
சுவாமி 6
இந்த

பக்கம் 21
த்திலான ஊடக சுதந்திரத்தை பில் கட்டியெழுப்ப நடவடிக்கை
த்த தெரிவிப்பு
கடந்த ஆட்சிக்காலத்தில் வும் குறிப்பிட்ட அமைச்சர், இருந்து வந்த களங்கத்தை
இந்த பட்டியலில் இலங்கை சமகால அரசாங்கத்தால்
2014ஆம் ஆண்டு 165 விவா தம் நேற்று பாராளு
நீக்க முடிந்துள்ளது எனவும் ஆவது இடத்தில் இருந்த மன்றத்தில் ஆரம்பமானது.
அவர் தெரிவித்தார்.
தையும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்ற மறுசீரமைப்பு
ஊடகங்களுக்கு இன்று
ஊடகவியலாளர்களுக்கு எடகத்துறை அமைச்சு
உயர்ந்தபட்ச சுதந்திரத்தை
குறைந்தபட்ச சம்பளத்தை க்கான நிதி ஒதுக்கீட்டு குழு
அரசாங்கம் வழங்கியிருக்
நிர்ணயிக்கவும் அவர்களின் நிலை விவாதத்தில் அமைச்
கிறது என்றும், எல்லைகள்
நலனுக்கு தேவையான நட உர் கலந்துகொண்டு இந்த
அற்ற ஊடகவியலாளர்கள்
வடிக்கைகளுக்கான சட்ட விடயத்தை தெரிவித்தார்.
அமைப்பு வருடாந்தம் மேற்
மூலம் ஒன்றும் பாராளுமன் ஊடக சுதந்திரம் நாட்டில்
கொள்ளும் தரப்படுத்தலில், றத்தில் சமர்ப்பிக்கப்படவுள் முழு அளவில் உண்டு. இலங்கை 141 ஆவது இடத் ளது என்றும் தெரிவித்
எடக சுதந்திரம் தொடர்பில் திற்கு முன்னேறியுள்ளதாக தார்.
இ-7-10)
ஈய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து Fாரணை முன்னெடுக்கப்படவேண்டும் எம்.பி.வலியுறுத்தல்
பிரகீத் எக்னெலிகொட போன்ற ஊடகவியலாளர்
கள் படுகொலை செய்யப் சில ஊடகங்கள் பக்கச்சார்பாக
ஊடக அமைச்சர் தலைமை
பட்டமை தொடர்பில் விசார செயற்பட்டு வருவதாகவும்
யில் தென்னிலங்கையிலிரு
ணைகள் முன்னெடுக்கப் விமர்சனங்கள் முன்வைக் ந்து வட பகுதிக்கு சென்ற
பட்டுவருவதுபோன்றுஏனைய 5ப்பட்டு வருவதாக சுட்டிக் .
ஊடகவியலாளர்கள் குழு,
கொல்லப்பட்ட மற்றும் காய காட்டினார்.
வடக்கில் யுத்தத்தால் பாதிக்
மடைந்த ஊடகவியலாளர் இதேவேளை ஊடகங்
கப்பட்ட ஊடகவியலாளர்க
கள் குறித்து விசாரணை கள் பக்கச்சார்பாக செயற்ப
ளைச் சந்தித்து அவர்களு
நடத்தப்பட வேண்டும் என்ப பாது உடனுக்குடன் உண்
க்கு வீட்டுத்திட்டங்களை
துடன் தாக்குதலுக்கு இலக் மையான செய்திகளை வெளி
வழங்குவதாக தெரிவித்ததா
கான ஊடக நிறுவனங்கள் பிட வேண்டும் எனவும் அது
கவும் அந்தவகையில் அங்கு
குறித்து விரிவான நீதியான மக்களை நேர்வழிப்படுத்த 4 ஊடகவியலாளர்கள் தெரிவு
விசாரணை நடத்தப்பட்டு வேண்டும் என தான்விரும்பு
செய்யப்பட்டு அவர்களுக்கு
குற்றவாளிகளுக்கு உரிய வதாகவும் தெரிவித்தார்.
10 இலட்சம் ரூபா பெறுமதி
தண்டனை வழங்கப்பட தகவலை சந்தைப்படுத்
யில் வீடுகள் அமைத்து தரு
வேண்டும் என்றும் கோரி வவதன் ஊடாக அதன் விற்ப
வதாக தெரிவிக்கப்பட்டது
க்கை விடுத்துள்ளார். னைப் பெறுமதியை அதிக
டன் ஒரு வீட்டுக்காக அடிக்
யுத்தத்தால் படுகொலை பிக்க முடியும் எனக் கருதும்
கல்லும் நாட்டப்பட்ட விடயத்
செய்யப்பட்ட அப்பாவி மக்க ஊடகங்கள் மக்களை அச்
தைக் குறிப்பிட்டதுடன், அந்த
ளுக்கு அஞ்சலி செலுத்துவத சத்துடனும் பதற்றத்துடனும்
நிலைமை தொடர்ந்து எவ்
றகு அரசாங்கம் அனுமதி வழ வைத்துக்கொள்ளும் நிலைப
வாறு இருக்கின்றது என்பது
ங்கியுள்ளமைக்கு நன்றி பாட்டையே கொண் டிருப்ப
குறித்து தெரியவி ல்லை
தெரிவித்ததுடன், அரைகுறை காகவும் இவ்வாறானசில ஊட
எனவும் சுட்டிக்காட்டினார்.
உயிருடன் தற்போது சிறைக எங்கள் உறுதிப்படுத்தல்கள்
தென்பகுதி ஊடகவிய
ளில் தடுத்து வைக்கப்பட்டு இன்றி நுகர்வுச்சந்தையை
லாளர் களுக்கு வழங்கப்
ள்ள தமிழ் அரசியல் கைதி மாத்திரம் கருத்திற்கொண்டு பட்டதைப் போன்று வடபகுதி
கள் பொதுமன்னிப்பின் அடிப் செய்திகளை வெளியிடுவ ஊடகவியலாளர்களுக்கு
படையில் விடுதலை செய்யப் கால எது உண்மை எது பொய்கள் மடிக்கணனி, கைத்தொலை
பட வேண்டும் என மீண்டும் என்பதை அறியமுடியாத பேசி போன்ற சலுகைகள்
வலியுறுத்துவதாக தெரிவித் நிலையில் மக்கள் உள்ள
பெற்றுக்கொடுக்கப்பட வேண்
தார். காகவும் தெரிவித்தார்.
டும் எனவும் ஊடகவியலா
அத்துடன் அரச தமிழ் எனவே ஊடகங்கள்
ளர்களது நிலைமையைக்
தொலைக்காட்சியிலும்வானொ இந்தநிலையிலிருந்து விடு
கருத்திற்கொண்டு கடன்
லியிலும் தேசிய கீதத்தை மட்டு மக்களுக்கு பொறுப்புக்
அடிப்படையின்றி வரிச்ச
தமிழில்ஒலி, ஒளிபரப்பு செய்ய கூறும் களமாக செயற்பட லுகைகளுடன் கூடிய மோட்
வேண்டும் என்றும் டக்ளஸ் வேண்டும் என வலியுறுத்தி
டார் சைக்கிள்கள் வழங்கப்பட
தேவானந்தா மேலும் வலி புள்ளார்.
வேண்டும் என்றும் வலியு.யுறுத்தியுள்ளமை குறிப் கடந்த மார்ச் மாதம் றுத்தினார்.
பிடத்தக்கது. (இ-7-10) எமுறை ஒழிப்பு வாரம்
வடமாகாண மரநடுகை மாதம் பாட்டு மையம் 16
கார்த்திகை 2016 மார்கழி 10 வரை)
"மரம்போன்றஒருஅழகானகவிதையைஒரு ன்களின் பங்களிப்பினை
போதும் காணமாட்டேன் என நினைக்கிறேன்” அடியில் மாண்டிருக்கும் !
-ஜெய்சி கில்மர் அமெரிக்க எழுத்தாளர்)
- 2013
விவேகானந்தரின் னைத்துளிகள்
» எனது குழந்தைப் பருவத்தைத் தொட்டதில் எனது காளைப்பருவத்துச் துமையில் அடையும் பரமபதமும் வாரணாசியும் அதுவே என வீறுடன் மண்ணே எனது மிகவுயர்ந்த விண்ணுலகம். இந்தியாவின் நன்மையே களரிநாயகா! ஜெகதாம்பிகே! எனக்கு ஆண்மையை அளித்தருள்க!) உழித்தருள்! எனது பேடித்தனத்தைப் போக்கி என்னை ஓர் ஆண்மகனாக்கு! பார்த்தித்து வருக. தப் பேராபத்து. மேலைநாட்டாரைப் பின்செல்லும் மயக்கம் உன்னைப் என்னென்பேன். நல்லது இது, தீயது இது என்பதைப் புத்தியாலோ ரமாணத்தாலோ முடிவு செய்பவர்கள் இன்றில்லை. வெள்ளையர்கள் னன்ன கருத்துக்களோ, அவை நல்லவை. அவர்கள் வெறுப்பனவும் ா உன் பேதமைக்கு இதைவிடத் தெளிவான சான்று வேறு என்ன இருக்க

Page 23
பக்கம் 22
மன்னார் லீக்கின் வெற்றிக்கின் சம்பியனாகியது சாவற்கட்டு சி
மன்னார் மாவட்ட உதைபந் குத்தந்தை அருட்பணி யுட் குருஸ் ஜோசப் அணிக்கு தாட்ட லீக்கினால் லீக்கில் பதிவு கலந்து சிறப்பித்தனர்.
மும் வழங்கப் செய்யப்பட்ட கழகங்களுக்கிடையி இவ்விறுதிப்போட்டியில் இரு இந்நிகழ்வி லான மின்னொளியிலான உதை அணிகளும் தமது பலப்பரீட்சையை பந்தாட்ட லீக் த பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறு ககாட்ட முயன்றும் போட்டி தொடங்கி ஜெறாட், செயல் திப்போட்டியானது கடந்த வெள்ளி 10 ஆவது நிமிடத்தில் கில்லறி பொருளாளர் கே இரவு ஜோசவ்வாஸ் நகர் ஆயர் அணியின் முன்கள வீரர் தாசன் தலைவர்களா இராயப்பு ஜோசப் மைதானத்தில் தலையால் இடித்த கோலுடன் 1-0 சுகிர்தன், டிகே கோலாகலமாக நடைபெற்றது.
என்ற கோல் கணக்கில் சாவற்கட்டு ளர் சுவேந்திரன் கடந்த 2 மாதங்களாக மன் கில்லறி விளையாட்டுக் கழகம் றொணி மற்றும் னார் உதைபந்தாட்ட லீக்கில் பதிவு சம்பியனாகியது.
யுனைற்றட் வ செய்யப்பட்ட 37 கழகங்கள் வில ஆட்டநாயகனாக கில்லறி விளை அமைப்பாளர்
கல் முறையிலான போட்டியில் ஆடி யாட்டுக்கழக வீரர் தாசன் தெரிவு செயலாளர் டெல் இறுதிப்போட்டிக்கு மன்னார் பனங் செய்யப்பட்டார்.
ரக்கணக்கான கட்டுக்கொட்டு சென். ஜோசப் விளை 1 ஆம் 2ஆம் இடங்களைப் கர்கள் கலந்து . யாட்டுக்கழகமும், சாவற்கட்டு பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கில்லறி விளையாட்டுக் கழகமும் கிண்ணங்களும் பணப்பரிசில் தெரிவாகின.
களும் சிறந்த வீரருக்கு கிண் இவ்விறுதிப்போட்டிக்கு பிரதம ணமும் இச்சுற்றுப்போட்டியில் விருந்தினராக வடக்கு மாகாண சிறந்த கட்டுப்பாட்டுடன் வளர்ந்து சபை உறுப்பினர் குணசீலன், சிற வரும் சிறந்த அணியாக தெரிவு ப்பு விருந்தினராக தோட்டவெளி பங் செய்யப்பட்ட காத்தாங்குளம் சென்.
விளையாட்டு
SPIO
திருமணத்தால் யுவி மகிழ்ச்சி காதலி கேஷல் கிச் டுவிட்
ஆள்
அவுஸ்திரே 3 டெஸ்ட் கொ என்ற கணக்கி வென்றது. ெ குறித்து, ஆள் ஸ்மித் கூறிய போட்டியிலும் தால் கூடுதல்
ருக்கும்.
இந்த தொட அமைந்திருந்த யில் உஸ்மா நாயகனாக தே
இனிவரும் டே இந்திய கிரிக்கெட் வீரர் யுவ பிடப்படும் விவசாய நிலம், வீட்டின்
தற்கு இந்த 6 ராஜ்சிங் அழகி கேஷல்கிச்சை சமையலறை, கோயில் வழிபாடு
அமையும். பக காதலித்து வருகிறார். இந்த ஜோடி போன்ற நிகழ்ச்சிகளுக்காக தன்னு
இளஞ்சிவப்பு க்கு நவம்பர்30ஆம் திகதிதிருமணம டைய சொந்த கிராமத்துக்கு சென்றார்.
எதிர்கொள்வது நடக்க உள்ளது. கடந்த ஆண்டு இது ஒரு சீக்கிய திருமண சடங்
கற்றுக்கொண் இந்தோனேஷியாவில் திருமண காக நடத்தப்பட்டு வருகிறது. திரு பந்துகள் வார்ட நிச்சயதார்த்தம் நடந்தது. பாபாராம்
மணம் விரைவில் நடக்க உள்
சற்று தடுமாற் சிங் என்ற சீக்கிய மதகுருவின் ளதால் யுவராஜ்சிங் மிகவும் மகிழ்
செய்தது. அல் பக்தனான யுவராஜ்சிங், திருமண
ச்சியுடன் இருப்பதாக கேஷல்கிச்
இன்னும் நாட்க சடங்கின்படி, மனைவியாக உள்ள தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்
தென்னாபி கேஷல்கிச்சுடன் தேரா என குறிப் தெரிவித்துள்ளார்.
ளிசிஸ் கூறு
(க)

பலம்புரி
29.11.2016
பிணம் 3 ஆவது இந்தியன் சுப்பர் லீக் ல்வா கோவாவை பந்தாடியது டில்லி
RAS
SW* >
வல்
' 143
12 }48:{ } {1)
amazonin
வாசாரி
EAC
* 1971:!
:)
NAPE,
R! ** "
இமாமக ப:5ter:4Rs .
APERIA4 தான்
BLUE"
NPERA Galaxy
BLUE
aaonin
H4
1 Hero
*?
SWIFT
12
!!
SWIE
amaronin
இசாக்
Fr.
amazo)
பா.
|t: Hero
At: Hero)
Sce catal:::AP: He
{:42:9
2002லன்
58
PAYசக . -
த பாராட்டுக் கிண்ண பட்டது.
Hero Hero : Hero 11 ல் மன்னார் உதை
* +4213 * 419f0
* ஈsேd லைவர் டேவிட்சன் Dாளர் ஞானராஜ் ,
000 கால்டன் டெனி ,உப் ன பிறேம்குமார்,
1 Hero ாணி, உபசெயலா ர், உபபொருளாளர்
GMS » ஜோசவ்வாஸ்நகர்
mn விளையாட்டுக்கழக
Galaxy
GMS கிங்ஸ்லி, கழக
Amal :
THE WINNING TEAM
ஏயmால் aேx Hurers FIFTY THOUSANn naiv 3 ஆவது இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த 50 ஆவது லீக்கில் டில்லி டைன மோசும், எப்.சி. கோவாவும் மோதின. இதில் டில்லி அணி 5-1 என்ற கோல் கணக்கில் கோவாவை பந்தாடியது.
31 ஆவது நிமிடத்தில் கோவா வீரர் புல்கன்கோ கார்டோஜோ கோல் அடித்தார்.
அதன் பிறகு டில்லி வீரர்களின் அதிரடி தாக்குதலில் கோவா அணியினர் மிரண்டு போனார்கள்.
பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது (62 சதவீதம்), கடத்துவது,
துல்லியமாக சக வீரர் வசம் தட்டிவிடுவது என்று எல்லாவற்றிலும் ஆதிக்கம் Bஸ்டன் மற்றும் ஆயி
செலுத்திய டில்லி அணி கோல் மழை பொழிந்தது. மார்செலோ பெரீரா உதைபந்தாட்ட ரசி
ஹாட்ரிக் (38, 48, 56 ஆவது நிமிடம்) கோலும், ரிச்சர்ட் காட்ஸி (51, சிறப்பித்தனர். (க)
57 ஆவது நிமிடம்) 2 கோலும் அடித்து உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.
முடிவில் டில்லி அணி 5-1 என்ற கோல் கணக்கில் கோவாவை பந்தாடியது.
இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 20 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்துக்கு முன்னேறி இருக்கும் டில்லி அணி அரை இறுதியை
ஏறக்குறைய உறுதி செய்து விட்டது. அதேசமயம் 8 ஆவது தோல்வியை செய்தி
சந்தித்த கோவா போட்டியை விட்டு வெளியேறியது. (க)
உள்லண்ணம்
RTS)
ாடரை இழந்தது ஏமாற்றமே .ெகப்டன் ஸ்மித் பேட்டி Dairtel
CI
லியாவுக்கு எதிரான ண்ட தொடரை 2-1 ல் தென்னாபிரிக்கா தாடரை இழந்தது .ெகப்டன் ஸ்டீவன் தாவது, முதல் 2 வெற்றி பெற்றிருந் மகிழ்ச்சி கிடைத்தி
8 ® :
ர் சிறப்பானதாகவே து. 3 ஆவது போட்டி என்கவாஜா ஆட்ட ர்ந்தெடுக்கப்பட்டார். பாட்டிகளில் சாதிப்ப வற்றி உதவியாக ல்-இரவு ஆட்டத்தில் பந்தை எவ்வாறு என்பதை வீரர்கள் டனர். ஆரம்பத்தில் D-அப் ஆகும் போது றம் இருக்கத்தான் கைப்பற்றி இருந்தபோதும், கடைசி மிகவும் துல்லியமாக இருந்ததை மத பழகிக்கொள்ள போட்டியில் வெற்றியை இழந்தது
காணமுடிந்தது. இனி வரும் போட் ள் தேவை என்றார். சற்று வருத்தம் தான். எங்களு டிகளில் எங்களுடைய அணிக்கு ரிக்கா கப்டன் டுபி டைய பவுலர்களின் பந்து வீச்சு, வெற்றி சாதகமாக இருக்கும் என்ற கையில், தொடரை கெஜம் வைத்து அளந்ததுபோல் நம்பிக்கை பிறந்துள்ளது என்றார்.க)

Page 24
29.11.2016
வங்கி ஊழிய திடீர் மரணம்
'€ 5
*
அரசுக்கு நன்றி... :
மாவீரரை நினைவு...
* த க உ ம்
(11)
வலம் ந்ததுடன் அதன்பின்னர் மேலும் இருவர் 8 கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த வழக்கு விசார
ணையானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதி (யாழ்ப்பாணம்)
மன்றில் இடம்பெற்றுவரும் நிலையில் ஒரு 8 குளிர் காலத்தில் ஏற்பட்ட கடுமையான
வருடத்தை கடந்தும் நீதிவான் நீதிமன்றில் சுவாச நோய் (ஆஸ்துமா) காரணமாக இளம்
விளக்கமறியலில் வைக்க யாழ்.மேல் நீதிம ப வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்,
ன்றமானது இரண்டாவது தடவையாகவும் ந இச்சம்பவம் நேற்று மாலை 6.15 மணியள்
அனுமதி வழங்கியிருந்தது. வில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறான நிலையில் நேற்றையதினம் 6 - இதில் சங்கானை பிள்ளையார் கோயில்
குறித்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக பகுதியைச் சேர்ந்த விமலேந்திரன் கவிதன்
கொள்ளப்பட்ட போதே பதில் நீதிவான் சரோ எ (வயது 26) என்ற இளைஞரே உயிரிழந்தவ
ஜினி இளங்கோவன் மேற்படி உத்தரவை த பாவார்.
நேற்று மாலை சுவாசிப்பதற்குகடுமையாக
பிறப்பித்திருந்தார்.
(4) சிரமப்பட்ட குறித்த இளைஞன் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா
இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் மற் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை
றும் ஊடகத்துறை அமைச்சு மீதான குழுநிலை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் | சடலமானது பிரதேச பரிசோதனைக்காக
போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்.போதனாவைத்தியசாலையில் வைக்க
கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ப்பட்டுள்ளது.
(30-87)
மறைந்த, தோழர் பிடல் காஸ்ட்ரோவுக்கு தமிழ்மக்களின் சார்பில் அனுதாபத்தை
தெரிவித்துகொள்கின்றேன். ளர் சந்திப்பு நேற்றைய தினம் கொழும்பில்
அத்துடன், உயிர்நீத்த தங்களுடைய உற நடைபெற்றது. இந்த ஊடவியலாளர் சந்திப்
வுகளை, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்
நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர். பினர் உதய கம்மன்பில,
நினைவுகூருவதற்கு அனுமதியளித்தமைக் நேற்றைய தினம் தமிழ்ப் பத்திரிகைக
காக அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்து. ளின் முதற்பக்கத்தில் வடக்கில் மாவீரர் தின
கொள்கின்றேன் என்றார். நினைவுகூரல் மும்முரமாக முன்னெடுக்கப் பட்ட செய்திகளே காணப்படுகின்றன. உயிர்
பல்கலை ஊழியர்... நீத்த விடுதலைப் புலிகளின் போராளிகளை
களை ஏற்றுக்கொண்டு தவறுகளைத் திருத் நினைவுகூர இடமளிக்கமாட்டோம் என்று
திச் செயற்படுத்துவதற்கு இரு மாத கால அவ அரசாங்க அமைச்சர்கள் கடந்த வாரம் அறி
காசம் கேட்டனர். வித்திருந்தனர்.
இந்த முடிவை ஏற்கமறுத்த ஊழியர் சங் ஆனால் நேற்று முன்தினம் விடுதலைப்
கம், ஒருமாத கால அவகாசமே தரலாம் என புலிகளின் தலைவரது புகைப்படத்தை வைத்து ஊர்வலம் சென்று அதேபோல நினைவுகூரல்,
வாதிட்டு, தற்காலிகமாக போராட்டத்தை முடி புகைப்படத்திற்கு மாலைசூடல், சுவரொட்டி
வுக்கு கொண்டுவந்தது. களை ஒட்டுதல், உயிர்நீத்த மாவீரர்களின்
3-வது தாக்குதலை.... த துயிலும் இல்லங்களில் தூபங்கள் ஏற்றியமை, இராணுவ முகாம்களுக்கு முன்பாகவும் விடு
மன்றில் ஆஜராகி சாட்சியம் அளிக்கும் தலைப் புலிகளின் புகைப்படங்களை வைத்து
போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் விளக்குகளை ஏற்றி இதற்கு முன்னர் ஒரு
தொடர்ந்து சாட்சியமளிக்கையில், போதும் இடம்பெறாத வகையில் தமிழ் இன
தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 2011 வாதிகள் மாவீரர் தினத்தை முன்னெடுத்ததை
ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி, கண்டோம். மாவீரர் தினத்தை நினைவுகூர
எமது 11 வாகனங்களில் 40 பேர் வரையில் இடமளியோம் என்று அறைகூவல் விடுத்த
ஊர்காவற்றுறை நோக்கி சென்றோம். எமது அமைச்சர்கள் நேற்றைய தினம் கட்டிலுக்கு
வாகன தொடரணியில் சிவாஜிலிங்கம் பய கீழேயா இருந்தீர்கள்? அல்லது துரதிர்ஷ்ட
ணித்த வாகனம் முதலாவதாகவும் , எமது சம்பவங்களைப் பார்க்க முடியாத வகையில்
கர்நான்காவதாகவும் சென்றுகொண்டிருந்தது. ய அமைச்சர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்க
தம்பாட்டி பகுதியில் சென்ற போது சிவா ளா என்று கேட்கின்றேன்.
ஜியின் வாகனம் ஒரு குழுவினரால் தாக்கப்ப எ விடுதலைப் புலிகளோ அல்லது வேறு
ட்டுக்கொண்டிருந்ததை அவதானித்தேன். ப எவரையும் அவர்களது உறவினர்கள்
நெப்போலியன் என்பவர் தாக்குதலுக்கு வழி G நினைவுகூர்ந்து மத வழிபாட்டின் படி செய்வ
காட்டியாக நடந்து கொண்டிருந்ததை அவதா ர் தற்கு எமது எதிர்ப்புகளை வெளியிடமாட்டோம்.
னித்தேன். துப்பாக்கி வேட்டுக்கள் கேட்டன. ஆனால் மாவீரர் தினம் என்று பெயரிட்டு உயிர்நீத்த போராளிகளை வீரர்கள் என்று
ஆனால் துப்பாக்கியால் எவரையும் சுட்டதை முன்நிறுத்தி அதனை அரசியல் நினைவு
நான் காணவிலலை. எமக்கு முன்னால் நீ கூரலாக செய்ததை நாங்கள் எதிர்க்கின்றோம்.
நின்ற வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. எ அதனூடாக நாட்டை பிளவுபடுத்தவும், அப்
- சிவாஜியை இழுத்துக்கொண்டு போகிறா பாவி மக்களை கொலை செய்வதற்கு நடவடி
ர்கள் என எனது மெய்பாதுகாவலரால் என 6 க்கை எடுத்த ஆயுதம் ஏந்தியவர்களை வீரர்
க்கு தெரிவிக்கப்பட்டது.எனவே தாக்குதல் நட களாக பெயரிட குறிப்பாக பாடசாலை மாண
ந்த இடத்துக்கு பேசுவதற்காக இறங்கினேன். வர்களை ஈடுபடுத்தி வீரர்களாக மாறுவத
அப்போது நெப்போலியன் என்பவர், 8 ற்கு நாட்டைப் பிளவுபடுத்த முன்வரவேண்
மாவை சேனாதிராசாவை தாக்குங்கள் என டும் என்ற உணர்வுபூர்வ விஷத்தை விதைக்
சொன்னதை நான் கேட்டேன், அப்போது 6 கும் நடவடிக்கையே வட, கிழக்கில் இடம்பெ
எனது வாகன கண்ணாடி அடித்து நொறுக்கப் 5 ற்றது.
பட்டது. 3 பேர் எமது வாகனத்துக்கு அருகில் 6 தெற்கில் மக்களின் முகங்கள் மீது சீறிப்
வந்தார்கள். ஜீவன் என்பவர் இரும்புக்கம்பி பாய்ந்து கைது செய்யும் பொலிஸ்மா அதிபர்
யால் என்னை தாக்கினார். தலையில் நெற்றி வடக்கில் முயலைப் போல செயற்படாமல் சட்ட
ப்பகுதியில் மிக மோசமாக அடிபட்டிருந்தது. 5 நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கின்
கண்ணை மறைத்து இரத்தம் உடல் முழுவ றேன் என்றார்.
(11)
தும் வழிந்தோடிக்கொண்டிருந்தது.
நான் நிலை தடுமாறியிருந்தேன். இரண் குறித்த மாணவி கடந்த வருடம் மே மாதம்
டாம் முறை அடித்தபோது தப்பிக்க முயற்சித் பாடசாலை செல்லும்போது கடத்தி செல்லப்
தேன், மூன்றாம் முறையும் தாக்க முற்பட்ட பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த
போது இடது கையினால் அதை தடுத்த கார ப்பட்டு அதன்பின்னர் படுகொலை செய்யப்பட்
ணத்தினால் உயிருடன் தப்பினேன். டிருந்தார்.
எனது தலையின் முன்பக்கம், இடது | இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர் கை, தோளில் காயம் ஏற்பட்டது. எனது மெய் 8 பில் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிரு பாதுகாவலருக்கு காலில் காயம் ஏற்பட்டது. த
0 c 14 (த )
கு
வித்தியா வழக்கு... -
EL 5 6 0 0

கள்.
பக்கம் 23
அவர்கள் என்னை காப்பாற்றுவதற்கு முய
தார். அவரை தாக்கிய ஆயுதம் வாள் போல சி செய்தார்கள். எனது மெய்பாதுகாவல
செய்யப்பட்டு நுனியில் கொண்டை வடிவில் டம் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டாம் இருந்ததுடன் அது உள்ளூர் தயாரிப்பாகவும்
ன்று முன்பே கூறியிருந்தேன். அதனால் இருந்தது. அவர்கள் அதை பயன்படுத்தவில்லை. தாக்
எமது வாகனத்தில் இருந்த ஏரம்பு பேரம் நதல் நடைபெற்ற இடத்துக்கு அருகில் கடற்
பலம் என்பவர் இறங்கி ஓட முற்பட்ட போது டை காவலரண் இருந்தது கடற்படையினர் அவரது கையில் வெட்டு விழுந்தது. ஐயோ இன்றிருந்தனர்.
அண்ணே வெட்டிவிட்டார்கள் என கதறினார். என்னை ரவிராஜின் வாகனத்தில் ஏற்றிக் நான் பாதுகாப்புக்காக பற்றை பகுதியை காண்டு யாழ்ப்பாணம் நோக்கி வந்தார்கள்.
நோக்கி ஓடினேன். அப்போது சிவாஜி சிவப்பு அப்போது ஏரம்பு பேரம்பலத்ததை அதே வாக
சேட்டுடன் ஓடுறான் அவனை கொல்லுங்கள் ாத்தில் ஏற்றினார்கள். அவர் மிக மோசமாக என நெப்போலியன் கத்தியது எனது காதில் தாக்கப்பட்டிருந்தார்.
கேட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக ஏதாவது
துப்பாக்கியால் என்னை நோக்கி சுட்டும் கூறவிரும்புகிறீர்களா என நீதிபதியால் கேட் இரும்பு சட்டங்களாலும் எறிந்தார்கள். எனது ப்பட்ட போது ஆம் என பதிலளித்த மாவை 1 காலில் துப்பாக்கி சூடுபட்டதும் நான் கீழே சேனாதிராசா, அந்த நாளை என்னால் மறக்க விழுந்து ஊர்ந்து ஊர்ந்து சென்றேன். முடியாது. ஏன் தாக்கப்பட்டோம் என்பதற்கான
அப்போது நெப்போலியன் வந்து தாக்கி நியாயமான காரணம் இதுவரை தெரியாது. னார். தடிகளால் தாக்கியதால் எனது பற்கள் தாக்குதலில் ஈடுபட்டவர்களிடம் முழுமையான
நொருங்கியது. இரும்பு சட்டத்தால் தாக்கிய பிசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா
தால் எனது கால் எலும்பு முறிந்தது. அந்த என தெரியாது, ஆனால் குறித்த தாக்குதலுக்கு
தாக்குதலில் காயம் இன்றி எமது உறுப் ஒரு பின்னணி இருந்தது என்பதை எங்களால பினர்கள் யாரும் தப்பவில்லை. அறிய முடிந்தது. இந்த வழக்கு மிகவும்
தயவு செய்து எம்மை தாக்க வேண்டாம் முக்கியத்துவம் வாய்ந்தது.
என கேட்டேன். உங்களை கொல்லுவோம் இது திட்மிட்ட கொலை முயற்சியும் சதி என கத்தினார்கள். சமாதானம் பேசுவதற்கு முயற்சியும் ஆகும். விசாரணைகள் சரியாக ஒரு நிமிடம் கூட கிடைக்கவில்லை. இடம்பெற்றால் குற்றவாளிகளை இனங்காண
என்னை கொல்லுங்கள் எனது ஆதரவா முடியும்.
ளர்களை விடுங்கள் என கெஞ்சினேன். கைது செய்யப்பட்டவர்கள் குறுகிய காலத்
கடற்படை வீரர்கள் இருவர் சைக்கிளில் நிலேயே பிணையில் விடுதலை செய்யப்பட்டு வந்த போது அப்பகுதியை விட்டு ஓடிவிட்டார் Tளார்கள். கொலை குற்றத்துக்கு எப்படி பிணை டைத்தது. என வெளியில் கேட்கிறார்கள் நீத
- என்னை எனது பாதுகாவலர்கள் தூக்கி பானின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு
ஆட்டோ ஒன்றில் ஏற்றி வந்தார்கள். வரும் நான் பிணை வழங்கப்பட்டுள்ளது.
வழியில் மீண்டும் அந்த கும்பலை கண்டோம். குற்றம் சாட்டப்பட்ட முதலாம் எதிரியான
எம்மை மறித்தார்கள்.அதில் வேலணை பிர நப்போலியனை எனக்கு முன்னரே தெரியும்.
தேச சபை தலைவர் 4 ஆம் எதிரி இரும்புக் அவர் குறித்த சம்பவத்தை வழிநடத்தியிருந்
கம்பியுடன் நின்றிருந்தார். வீதியில் இருமரு கார், அந்த சம்பவம் சதி முயற்சி. ஆகவே
ங்கிலும் துப்பாக்கிகளுடன் இருந்தார்கள். முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என
மதனராசாவை கடற்படை முகாமுக்கு அரு தரிவித்தார்.
கில் கண்டேன். வோக்கி ரோக்கியில் பேசிய அதனை தொடர்ந்து எதிர்த்தரப்பு சட்டத் படி இருந்தார். ரணி முடியப்பு றெமீடியாசினால் மாவை
கடற்படையினரிடம் உதவி கோரினேன் சேனாதிராசாவிடம் 2 மணித்தியாலங்கள்வரை
அவர்கள் உதவ மறுத்து விட்டார்கள். பல் பில் குறுக்கு விசாரணை இடம்பெற்றது.(9)
இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து வந்து யாழ்.போதனாவைத்தியசாலையில் என்னை
அனுமதித்தார்கள். அப்போது நான் நினைவை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்
இழந்திருந்தேன் என தெரிவித்தார். செழியன் முன்னிலையில் நேற்றைய தினம்
அதனை தொடர்ந்து எதிர்த்தரப்பு சட்டத் பாழ் மேல் நீதிமன்றில் நடைபெற்றது.
தரணி முடியப்பு றெமீடியாசினால் மாவை அந்த வழக்கில் கண்கண்ட சாட்சியங்க
சேனாதிராஜாவிடம் 3 மணித்தியாலங்கள் ரில் ( 8 ஆவது சாட்சி) ஒருவரான அவர்
வரையில் சரமாரியாக குறுக்கு விசாரணை மன்றில் ஆஜராகி சாட்சியம் அளிக்கும் போதே
இடம்பெற்றது.
(9) மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொட
ந்து சாட்சியமளிக்கையில்,
தேர்தல் பிரசாரத்துக்காக ஊர்காவற்றுறை
அவர் மேலும் உரையாற்றுகையில், நாரந்தனை நோக்கி 10 மணியளவில் சென்
தற்போது நிதி அமைச்சர் ரவி கருணா விருந்தோம். 10 பேர் எனது வாகனத்தில் பய
நாயக்காவும் தனியார் பஸ் உரிமையாளர் னித்தார்கள்.
சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்னவும் நடி நான் சென்ற வாகனம் இடையில் சென்று த்த நாடகம் வெற்றி அளிக்கவில்லை. கொண்டு இருந்தது. சிறிது தூரம் சென்ற
எங்களிடமும் வீதி ஒழுங்கு விதிமுறை ன்னர் பாதுகாப்பு கருதி அசம்பாவிதங்கள் மீறுவோருக்கு எதிராக 25ஆயிரம் தண்டப்ப எவையும் இடம்பெறாமல் தடுப்பதற்காக நாம்
ணம் விதிக்க போவதாக தீர்மானித்துள்ளார். அனைத்து வாகனங்களையும் தாண்டி இதனை இலகுவில் செய்ய முடியுமா? முடியாது. முன்னோக்கி சென்றிருந்தோம். 11 மணியள மக்களின் எதிர்ப்பை அதிகரிக்க அரசு முயற் வில் தகாத வார்த்தைகளால் கத்தியபடி ஒரு
சிக்கின்றது. -ன்டர் ரக வாகனம் ஒன்று எமக்கு எதிரே
நான் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கிறேன் பந்து நின்றது அதில் இருந்த பலர் இறங்கி
முடியுமானால் 25ஆயிரம் ரூபாய் தண்டப்ப டி வந்தார்கள்.
ணத்தை விதித்து நடைமுறைபடுத்திக் காண் - அதில்நெப்போலியன் என்பவர் இவர்களை
பியுங்கள். அடியுங்கள், கொல்லுங்கள் என சத்தமிட்டபடி
- அத்துடன் நிதி அமைச்சர் 25ஆயிரம் இறங்கி வந்தார். துப்பாக்கி சத்தங்கள் கேட்
ரூபாய் தண்டப் பணத்திற்கு போக்குவரத்து து. எமது வாகனத்தின் முன் கண்ணாடி
அமைச்சரே காரணம் என குறிப்பிட்டார். அடித்து நொறுக்கப்பட்டது.
போக்குவரத்து அமைச்சரே அது உண்மையா? எல்லோரும் குத்தித்து தப்பி ஓடுங்கள் என
அத்துடன் தற்போது புகையிரத பாதை ன் கூறினேன். அப்போது எமது வாகனத் செப்பனிடுவதற்கும், புதிய புகையிரத வீதி ல்ெ இருந்த கமல்ஸ்ரோன் அவர்கள் ஓடி
அமைப்பதற்கும் சீனா, இந்தியாவிடமிருந்தே வரும்பொழுது தடுப்பதற்காக இறங்க முற்பட்ட
உதவி கோரப்படுகிறது. ஓர் மாற்று வழி இல் பொது ஜீவன் என்பவர் இரும்பு கம்பியால்
லையா? இந்திய மயத்திற்குச் செல்லாமல் ஆன ஆயுதத்தால் தலையில் பலமாக அடித்
எமது நாட்டு பொறியியலாளர்களுக்கு சந்தர்ப் பார்.அவர் அப்படியே முகம் குப்புற விழுந்
பம் வழங்க வேண்டும் என்றார்.
(11)
விடுங்கள் எனக்...
ரூ.25 ஆயிரம் தண்...

Page 25
O
பதில் தாக்குதல். துக் கொளுத்தவோ, ஊடகவியலாளர் களை கடத்தவோ இராணுவத்தைக கொண்டு ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தவோ அல்லது படு கொலை செய்வதற்கோ, தனக்கும், ஜனாதிபதிக்கும் அவசியம் இல்லை என்றும் பிரதமர் ரணில் தெரிவித் துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம் பெற்ற ஊடகத்துறை அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது, ஊடகங்களின் செயற்பாடு கள் தொடர்பில் விமர்சிக்க வேண
டிய தருணத்தில் பகிரங்கமாக விமர சப்பதாகவும் சுட்டிக்காட்டிய பிரத LDU,
முதலாவதாக என்னைப் பற்றி யும, நல்லாட்சி குறித்தும் ஊடகங் கள் பேசிவருவதால் அவை குறித்து கருத்துக்கூறுகின்றேன்.
இன்றுகூறியவைமற்றும் டெய்லி மிரர் ஆசிரியர் பற்றி தினமும் கூறிய தில் ஒரு சொல்லையும் மாற்ற மாட்டேன். டெய்லிமிரர் அலுவலகத் தையும், விஜயா நிறுவனததையும் தீயிட்டுக் கொளுத்தவா? தீ வைத் தால் என்ன நடக்கும்? மாமாவின் சொத்துக்கள்தான் அழியும் அவரை தூக்கிக்கொண்டு செல்ல வேண
யாழ்ப்பாணம் பகுதியில் ஓரளவு நல்ல நிலையில் உள்ள வீடு வட கைக்கு தேவை
தொடர்புகளுக்கு:- oz76146253
ஆங்கில வகுப்பு
ggub 02, O3, 04, O5, O6, O7, 08, O9, 1O ஆம் OL, A/L மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தொழில் புரிபவர்களுக் LDrtsT English Spoken with Grammar வீட்டுக்கு வந்து கற்பிக்கப்படும். 65T frugases is : O767O7OO69 (6738) M.Suren
அனைத்து நாடுகளுக்குமான slanja bilici Hrana Gillë EFL Galile ONGAJ GECONDÜL
UK. 550 /-K
Euauges as "Lanca Lászigó 6 Lungsglass வீடுகளில் வந்தே பெற்றுக்கொள்ளப்படும்.
■画呜7682之6之43 யாழ்ப்பாணம் 9 கிளிநொச்சி  ைநெல்லியடி e வல்வெட்டித்துறை
っ/ー
鄒
சிறுநீரகம் தேவை
யாழ்நகரில் வசிக்கும் ஒருவருக்கு A அல்லது O இரத்த வகையிலுள்ள சிறுநீரகம் தேவை. O775O26827
O775723,236
(6660)
ava Programming Classe.SS
Java with practical
weekdays 9-11am 7-9 pm Weekends 9-12an 8-9.30pm
—
KRISDN 07777861677
(BLDT? é956006OTLLLb66FujLL முடியாது. நான் கூற இருப் பதை கூறுகின்றேன். சிரச தொலைக் காட்சி என்னை தினமும் திட்டு கின்றது. கிலி மஹாராஜா எனது பழைய நண்பர். அதனால் அங்கு சென்று கல்வீச்சும் நடத்தப்போவ தில்லை. அவரை தூக்கச் 6)&6Ù 6D (Lpւջաng5l. 6քՎ5 காலத்தில அந்த நிறுவனம் மீது தீ வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொள் கின்றேன். அவர் ஒரு நலைப்பாட்டில் இருந்தபடி யினால் தீவைக்கப்பட்டது. பதில் அளிக்க வேண்டு மென்றால் அதற்கும் நான தயார். ஊடக சுதந்திரம் பற்றி நானும் போராடிய படியினாலும், தசாப்தகால மாக பேசியுள்ளதனாலும் உங்களை விடவும் அது குறித்து குரல் கொடுக்க எனக்கு அதிக உரிமை யுள்ளது.
நாங்கள் ஐக்கிய தேசி யக் கட்சிக் காலத்திலும், சுதந்திரக் கட்சி ஆட்சி யிலும் இதுபற்றி குரல் கொடுத்துள்ளோம். ஆசி ரியர்கள் தமது நிலைப
பாட்டை புரிந் அன்று தினந்ே றார்கள்.
இனவாதத் அதிக இடம் ஒ யும் சாடவில்ன் uíleó L60 2 0 நான் இனவா னத்தினால் எ விலகும்படியும் மகிந்த ரா வர்களுக்குநா6 அதனை நிராக நீங்களும் வி கடுமையாக த தலை நடத்த ந ଗitଗl666d ଗ: எனக்கு தகவ களோடு இ6ை 35(36T1 6T6OTC36) யில்லை. அவ களும் தாக்குே காட்சி குறித்து செலுத்தியுள்ள போல நேரடிய யிடுகின்றார். தி யாரையும் க எழுதியவர்கை உத்தரவிடவில் பயன்படுத்திக (BUT6D 635 T50) வில்லை. நல் உருவாக்கியவ படியினால் பிரச் (UDIQUT5). UU ரணில் விக்கி யில் தெரிவித்த மாவீர தமிழர் தாயக வருடங்களுக்கு g550 TIL DLÓ56.Lb2 நினைவேந்தல் போர் முடிவு தையடுத்து இ U60)LuigoTUT6b
தீவு, மன்னார் அழிக்கப்பட்ட ப
函meoü :-
நேரம் :- 66T6TGT :-
4.12.2016 நடைபெறவுள்ள பேராதை நுழைவுப் பரீட்சைக்கான விசேட (666flouriri B.A. 1"Y
O.12.2O6
stadslo 8. OO P. 2 DITFri
O வபமாகாணசபை(ஆசிரியர்போட்டி
O E.B. அபிவிருத்தி உத்தியோக தடைகாண்பரீட்சை (சனி, ஞாயி O E.B. அதிபர் சேவை தடைகாண்
(செவ்வாய், வியாழன் - pm 5
T.P : - O772367520 0212270851
92
AS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துகொள்ள வேண்டும். தோறும் கடைக்குச் சென்
திற்கே அந்தப் பத்திரிகை துக்கியது. நான் யாரை
லை. ஏனென்றால் சபை
|ப்பினர்கள் உள்ளனர். தி இல்லை என்ற கார ான்னை பதவியிலிருந்து
கோரினார்கள்.
ஜபக்ஷ போதும் என்ற ன்கூறுகின்றேன்மக்களே ரித்துவிட்டார்கள். எனவே லகுங்கள். ஊடகங்கள் ாக்கினால் பதில் தாக்கு ாங்களும் தயார்.
காட்வின்என்ன கூறினார்? ல் அளித்தவர்கள் எங் ணந்து போராட வந்தவர் கடத்திச் செல்லத் தேவை ர்கள் தாக்கினால் நாங் வாம். தெரன தொலைக் பம் ஜனாதிபதி கவனம் TTÜ. 365Lb 6TLõ60)LDÜ ாகவே கருத்தை வெளி வைக்கவும் மாட்டோம். L-ğ5 g56)|Liô LDnTL’ (3LITLiô. D6IT göTö86löf 615-6ö606) qub லை. இராணுவத்தைப் டத்தவும் இல்லை. அதே өo Glauйшөoub 6larпөioөр லாட்சி அரசாங்கத்தை பர்கள் நாங்களே என்ற சித்தமான பெயரைக் கூற ULIL (36).600ILITLD GT60T ரம சிங்க தனது உரை TÜ. (11)
O T 5 T6IT... ப் பிரதேசங்களில் எட்டு தப் பின்னர் நேற்று முன் உணர்வுபூர்வமாக மாவீரர நிகழ்வுகள் இடம்பெற்றன. புக்கு கொண்டு வரப்பட்ட ராணுவம் உட்பட அரச கிளிநொச்சி, முல்லைத் ஆகிய மாவட்டங்களில் மாவீரர் துயிலும் இல்லங்
நத்தரங்குகள்
னப்பல்கலைக்கழக
கருத்தரங்கு ear)
- S.u. 5. OO கர்
ப்பரிசை(சனி, ஞாயிறு) த்தர்களுக்கான pI-qUp. Lu. 1O.OO – 5.OO) m uftads
...00 - pm 8.00
ர்கலைக்கல்லூரி வீதி, மீசாலை.
ཕྱི་
ཕྱི་
44/10 மணற்தறை லேன்,
கந்தர்மடம் நல்லூர்,
இங்ங்னம் :-
LDGODGØTras : சுதர்சினி door(8ptib.
களை துப்புரவு செய்து நினை வேந்தல் நிகழ்வுகள் நடத்தப் UL6OT.
இந்த நிலையில் கொழும்
பில் நேற்று நடத்திய ஊடக
வியலாளர் சந்திப்பில் கலந்து 68160öLUT6) 600TUGDU 696DLDÜ
பின் தலைவர் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ தேரர்
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ள தால் நாட்டின் தேசியப் பாதுகாப் பற்கு பெரும் அச்சுறுத்தல்எழுந துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தியவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும் என்றும் ரா வன பலய தலைவர் வலியு றுத்தியுள்ளார்.
இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் "வடக்கில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் அரசாங்
கம் கண்டுகொள்ளாமல் இருப்
பதை அவதானிக்க முடிகின்றது.
வடக்கில் எதாவது அரங்
கேறும் பட்சத்தில் அரசாங்கம்
அமைதியாக பார்த்துக் கொண் டிருப்பதையும் காணக்கூடிய தாக இருக்கின்றது.
எனினும் தெற்கில் ஏதா
வது நடைபெறும் பட்சத்தில் அதனை இனவாத செயல் எனக் குறிப்பிடுவதோடு அத
னுடன் தொடர்புடையவர்களை
சிறையில் அடைக்கும்வேலைத் திட்டங்களை முன்னெடுப் பதையும் அவதானிக்க முடி கிறது என்றார். (மற்றொரு செய்தி மூன்றாம் பக்கத்தில்)
விஞ்ஞானம்
CTD ||
பிரபாகர.
இது குறித்து அவள் மேலும் தெரி வித்ததாவது,
விஜேவீரவை நினைவு கூர முடியுமென்றால் ஏன் பிரபாகரனை நினைவுகூர முடியாது? மாவீரர் அனுஷ்டிப்பு என்ற போர்வையில் தனித் தமிழீழத்தை அனுஷ்டிப் பதையே எதிர்க்கின்றேன்.
இலங்கையில் இரண்டு தடவை கள் கிளர்ச்சிகளை மேற்கொண்ட விஜேவீரவின் மறைவை அனுஷ் டிக்கின்றனர்.
இதற்கு தடை எதுவும் விதிக்கப் படவில்லை. அவ்வாறானதொரு சூழ்நிலையில் பிரபாகரன் உயிர் நீத்த தினத்தை அனுஷ்டிப்பதில் என்ன தவறு? இதில் தவறேதும் இல்லை. ஜே.வி.பியும் ஒரு காலத் தில் தடைசெய்யப்பட்டிருந்தது.
பரபாகரன் இறந்ததினம் அனுஷ் டிக்கப்படலாம். அதேவேளை யுத்தத் தில் உயிர்நீத்த மக்களை அனுஷ் டிப்பது தார்மீக கடமை. அதற்கு
தடைவிதிக்கலாகாது. ஆனால் இதன்
போர்வையில் இலங்கைக்கு எதி ராக ஆயுதப் போராட்டத்தை மேற் கொண்டவர்களை நினைவு கூரு வதும், தனித்தமிழீழத்தைநினைவு கூருவதும் ஏற்றுக் கொள்ளப்பட
(UD12ULT5).
இந்த இரண்டு விடயங்களும் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன (11)
என்றார்.
(o) || || -201 (5
பகுதி-வினாக்கள்
அவசர கலந்துரையாடல்
பகுதி-இண் இருபது புள்ளிகளுக்குரிய வினாக்கள் ܔ-܂ * காலை 8.30 தொடக்கம் 12.30 வரை முதலாவது
அமர்விலும் மிகுதி வினாக்கள் மதியம் தொடக்கம் 2.30 வரை இரண்டாவது அமர்விலும்.
1.00 up6f
இடம் : இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபம்
கல்லூரி வீதி (யாழ் இந்துக் கல்லூரியையும் பிறவுண் வீதி நீராவியடிச் சந்தியையும் இணைக்கும் வீதி) யாழ்ப்பாணம்
காலம் நாளை (30.11.2016 காலை 8.30 - 12.30)
நுழைவுக் கட்டணம் ருபா 100 மட்டுமே
கைந்நூல்கள் வழங்குவதற்கும் செயலமர்வுகளை நடாத்துவதற்குமான இறுதிநாள் இதுவே
LLLLSSSLLLLSLSSLLSS S SSSSLSLLLLSSYSLL0SSSLSSSLSSLSL organized by Department of pure sciences The Northern provincial Science Association
முதலாம் ஆண்டுத்திவக அழைப்பு
கடந்த வருடம் 1.12.2015 அன்று இறைபாதம் அடைந்த எமது குடும்பத்தலைவர் அமரர் ஞானசேகரம் வாசுதேவன் அவர்களின்
முதலாம் ஆண்டுத்திவச நிகழ்வு இன்று 29.11.2016 செவ்வாய்க்கிழமை பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடை
பெறும். அத்தருணம். தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் ஆத்மாசாந்திப் பிரார்த்தனை யிலும் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத் திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்
பாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது இத்தில் 29.1206 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.