கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.11.30

Page 1
மாவீரர்தினத்தை தடுக்கும் அதிகாரம் எமக்கு இல்லை!
பாதுகாப்புச் செயலாளர் தெரிவிப்பு
(கொழும்பு) மாவீரர் தினத்தை தடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு தரப்புக்கு கிடையாது. மாவீரர் தினத்தை தடுக்க வேண்டுமா? அல்லது நடத்த அனுமதிக்க வேண்டுமா? என்பதை பொலிஸ் மற்றும் சிவில் நிர்வாகமே தீர்மானிக்க வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தி
வடக்கில் இராணுவ பாதுகாப்பை ன்றமையால் இராணுவப்பாதுகாப்புக்களை யாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது அதிகரிக்கக்கோரி எந்த கோரிக்கைகளும் பலப்படுத்த எந்தத் தேவையும் ஏற்படவி மாவீரர் தின அனுஷ்டிப்புகள் மற்றும் முன்வைக்கப்படவில்லை. அங்கு சிவில் ல்லை எனவும் கருணாசேன ஹெட்டியா வடக்கின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் நிர்வாக நகர்வுகளுக்கு ராச்சி தெரிவித்தார்.
தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகி பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.இ 1)
வடக்கு-கிழக்கில் 4வது, 5வது
வது படுகொலைப் பட்டியலில் குழந்தைகளின் பாாமரிப்பக்கு

வலம்புரி
betic Tulpuri
Registered as a Newspaper in Srilanka விலை : 20.00 website : www.valampurii.lk
கல்யாண மாலை பக்கங்கள் : இருபத்து நான்கு
(சர்வதேச திருமண சேவை) T.P: 021720 1005
இல.144, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம். E-mail: valampurii@yahoo.com, -
Email:Kalyanamalai jafna@gmail.com
பதிவுக் கட்டணம் valampurii@sltnet.lk
1000/- மட்டுமே, சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 கார்த்திகை 15 புதன்கிழமை (30.11.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 347
கருணா குழுவுடன் பல கொலைகள்
(கொழும்பு) கருணாகுழுவினருடன் இணை
ந்து கிழக்கு மாகாணத்தில் பல உண்மையைக் கூறும் குழுமத்திடம்
கொலைகளை தான் செய்ததாக,
பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா பெண் கோரிக்கை எனது குடும்பத்துக்கு பாதுகாப்
எனது குடும்பத்துக்கு பாதுகாப்
ரவிராஜ் கொலை வழக்கின் அரச புத் தேவை என குடும்பப் பெண் (யாழ்ப்பாணம்)
சாட்சியான முன்னாள் பொலிஸ் ஒருவர் உண்மையைக் கூறும்
கான்ஸ்டபிள் பிரித்திவிராஜ் மனம் புலனாய்வுத்துறையினர் எமது.
குழுமம் முன்னிலையில் கோரிக்கை
பேரி நேற்று முன்தினம் கொழும்பு வீட்டில் கஞ்சாவை வைத்துவிட்டு
விடுத்துள்ளார்.
மேல் நீதிமன்றில் தெரிவித்தார். எனது கணவரை கைது செய்ய
வட மாகாண உண்மையைக்
ரவிராஜ் கொலை வழக்கின் இர முற்படுகிறார்கள்.
23ஆம் பக்கம் பார்க்க...
- 23ஆம் பக்கம் பார்க்க....
23ஆம் பக்கம் பார்க்க....
எனது குடும்பத்துக்கு பாதுகாப்புத் தேவை!
கருணா கைதாகி விளக்கமறியலில்

Page 2
ததால் அந்தக் குழந்தைகளின் பரா
பையும் நிலைநிறுத்துவதை நோக்
துறை அமைச்சர் தெரிவித்த தகவ வெகுஜன ஊடக மற்றும் தகவல் பிழையானது. மரிப்புக்கான ஊக்குவிப்புக் கொடுப் கமாகக்கொண்டு இந்த செயற்றிட்
லில் 24 பேர் படுகொலை செய்யப்ப துறை அமைச்சின் மீதான குழு முன்னைய ஆட்சிக்காலத்தின் பனவைவழங்குவதற்கு சிவசேனை
டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ட்டதாக, முன்னாள் ஊடகத்துறை நிலை விவாதத்தின் போதே அவர் போது 24 பேர் படுகொலை செய் அமைப்பு தீர்மானித்துள்ளது.
சிவசேனையின் இணைத்
அமைச்சரான பாராளுமன்ற உறு மேற்கண்டவாறு தெரிவித்தார். யப்பட்டுள்ளனர். இதனை நாம் ஒப் தமிழர் தாயகத்தில் வீழ்ச்சியடை
23ஆம் பக்கம் பார்க்க...
ப்பினர் கெஹலிய ரம்புக்வெல திரு
அவர் மேலும் தெரிவித்ததாவது,
24 ஆம் பக்கம் பார்க்க....
500 ஏக்கர் காணி
விடுதலைப்புலிகளை நினைவுகூர் அரச மருத்துவ அதிகாரிகள் இறுதித் தீர்மானம்
எவருக்கும் அனுமதியில்லை-சாந்த
நாடு தழுவிய பணிப் பகிஷ்கரிப்பு இன்னும் இல்லை
வடக்கிலும் சேவைகள் இல்லை
(கொழும்பு) அனல்மின் நிலைய உற்பத்திக் காக ஒதுக்கப்பட்டுள்ள திருகோண மலை சம்பூரில் உள்ள 500 ஏக்கர் காணியில் முன்னெடுக்கப்படவு ள்ள திட்டம் தொடர்பாக இதுவரை இறுதித் தீர்மானம் எதனையும் எடு க்கவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
23ஆம் பக்கம் பார்க்க....
அமைப்பை நினைவுகூர இலங் கையில் எவருக்கும் சட்டரீதியான அனுமதி கிடையாது என ஸ்ரீலங்கா
(கொழும்பு)
த்தினை இன்று காலை 8மணியி சுதந்திரக் கட்சியின் இளைஞர்
முன் மொழியப்பட்ட 2017 ஆம்
லிருந்து நாளை வியாழக்கிழமை முன்னணி தெரிவித்துள்ளது.
ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்
காலை 8 மணிவரை மேற்கொள் கொழும்பில் நேற்று இடம்பெற்ற
டத்திற்கு அமைய அரச சுகாதாரத் ளவுள்ளனர். ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து |
துறைக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கு
இந்தப் பணிப் பகிஷ்கரிப்பு வெளியிட்ட சுதந்திரக் கட்சியின்
எதிராக அரச மருத்துவ அதிகாரி போராட்டத்திற்கு ஆதரவாக வட இளைஞர் முன்னணித் தலைவர்
கள் சங்கத்தினர் நாடு தழுவிய மாகாணத்தில் பணி புரியும் வைத் சாந்த பண்டார, நாட்டில் இடம்பெறும்
ரீதியில் ஒருநாள் (24 மணித்தியா தியர்கள் அனைவரும் இப்பணிப் 23கம் பக்கம் பார்க்க...
லம்) பணிப் பகிஷ்கரிப்பு போராட்ட
23ஆம் பக்கம் பார்க்க....
(கொழும்பு) சர்வதேச ரீதியாக தடை செய்ய ப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள்
நடுவுநிலைதவறா நன்னெறிகாக்கும் உங்கள் நாளிதழ்

பாதுகாப்புச் செயலாளர் தெரிவிப்பு
(கொழும்பு) மாவீரர் தினத்தை தடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு தரப்புக்கு கிடையாது. மாவீரர் தினத்தை தடுக்க வேண்டுமா? அல்லது நடத்த அனுமதிக்க வேண்டுமா? என்பதை பொலிஸ் மற்றும் சிவில் நிர்வாகமே தீர்மானிக்க வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தி
வடக்கில் இராணுவ பாதுகாப்பை ன்றமையால் இராணுவப்பாதுகாப்புக்களை யாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது அதிகரிக்கக்கோரி எந்த கோரிக்கைகளும் பலப்படுத்த எந்தத் தேவையும் ஏற்படவி மாவீரர் தின அனுஷ்டிப்புகள் மற்றும் முன்வைக்கப்படவில்லை. அங்கு சிவில் ல்லை எனவும் கருணாசேன ஹெட்டியா வடக்கின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் நிர்வாக நகர்வுகளுக்கு ராச்சி தெரிவித்தார்.
தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகி பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார். (இ-1)
வடக்கு-கிழக்கில் 4வது, 5வது குழந்தைகளின் பராமரிப்புக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு திருத்தம் செய்த கெஹலிய
(யாழ்ப்பாணம்)
ந்து வருகின்ற சைவத் தமிழரின் வடக்கு- கிழக்கில் 4 ஆவது, 5
இன விகிதாசாரத்தையும் சிவபூமி ஆவது குழந்தைகளைப் பெற்றெடு யின் பூர்வீக கிராமங்களில் இருப்
(கொழும்பு) முன்னைய ஆட்சிக்காலத்தின் போது 13 ஊடகவியலாளர்கள் படு கொலை செய்யப்பட்ட காக ஒளடகம்
த்தினார்.
முன்னைய ஆட்சியின் போது பாராளுமன்றத்தில் நேற்று
13 ஊடகவியலாளர்கள் படுகொலை முன்தினம் 2017 ஆம் ஆண்டுக்
செய்யப்பட்டதாக அமைச்சர் கயந்த கான வான செலவர் ரிட்டர் ரிள்
Rாணாமிலா நெரிக் - - ~ம் 1

Page 3
பக்கம் 02
- வ
வலம்புரி விமன் தாடர்களுக்கு 021 2217603. 021 567 1532)
English Language Grade 6 to O/L Cantact :- PN.Shutharson 077314452)
(6714)
உலகெங்குமுள்ள உறவு களுக்கு உடனுக்குடன்
கடிதங்கள்
அன்பளிப்புப் பொருட்கள் உடு புடைவைகள் CD,VCD க்கள் அனுப்ப 3 நாட வேண்டிய ஒரே இடம்
பரீமுருகன் தொலைத்தொடர்பதம் 303.கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம்
'T.P.No : 021 222 5392
வேலை ஆட்கள் தேவை யாழ், வன்னி பிரதேசங்களுக்கு
மேசன்
கூலியாட்கள்
வாகன சாரதி (முப்பர்) தொடர்பு :- 0768622764
(6766)
ஆரம்பப் பிரிவு, உயர்பிரிவுகளுக்கான வேலைத்திட்டம், பாடப் பதிவேடுகளை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.
(c-6520)
E-mail: bhaarathiprint@gmail.com 6630, K.K.S. Road, Jaffna. IT.P: 021222 3081
செய்மதி * தொலைக்காட்
BTG
* =ns OF SERVICE EXCELLENCE,
1991-2016)
வட-ம்
(Direct to Home) டிஷ் அன்டெனா மூலம் (Digital SD/ HD) தரத்தில் இடையூறு அற்ற முறையில் குறைந்த கட்டணத்தில் (ரூபா 400/- தொடக்கம்) உங்கள் விருப்பம் போல் டிவி சானல்களை கண்டுகளிக்க கூடிய செட் 1 வருட உத்தரவாதத்துடன் * அனைத்து டிவி ரிசார்ஜ்ற்கும் RECHARGEக்கும் 20% வரை
விலைக்கழிவு.
(C-6518)
Rs.2750/-* SATS-TECH ENGINEERS
NO, 298 K.K.S.ROAD JAFFNA. PH:- 021222 8812. Hotiine : 0777710785
கிளி/ முருகானந்
சே:ை
எமது கல்லூரியின் வளர்ச்சிக்காக தனது உயரிய, அர்ப்பணிப்பான சேவையை
வழங்கிய முன்னாள் அதிபர் திருவாளர் தில்லையம்பல
(SLPS -I) [B.B.A (Ho PGDE (Merit), M.Ed (M அவர்களை நீண்ட ஆயுளுடனும்
வாழ மனமார வாழ்த்துகி
காலம்:- 30.11.2016 இடம் :- கல்லூரி பிரத நேரம் :- நண்பகல் 12 வான்புகழ்வரதனாய்... | கல்வி உலகின் வரமாய்.. மாணவர் வாழ்வு வளம்
ஆசிரியர் வாண்மை விரு அயராது உழைத்து உர ஆளுமைப்பண்பைதன் எம்தானைத்தலைவன்
கல்லூரியின் முதுகெலும் கல்லூரிச்சமூகம்
முகிழ்த்த முத்தான வித்த உங்கள் வாழ்வு வளம்

லம்புரி
30.11.2016)
31ஆம் நாள் நினைவஞ்சலியும் 'வீட்டுக்கிருத்திய அழைப்பும்
மலாவு 07021944
உதிர்வு 31.10.2016
அமரர் சின்னப்பு பத்மநாதன்
(ஓய்வுபெற்ற ஆசிரியர்)
கடந்த 31.10.2016 திங்கட்கிழமை இறைபதம் அடைந்த எமது குடும்பத் தலைவர் சின்னப்பு பத்மநாதன் அவர்களின் வீட்டுக்கிருத்திய கிரியைகள் இன்று (30.11.2016) புதன்கிழமை மு.ப. 11.00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறவுள்ளதால்
தாங்களும் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன்
அழைக்கின்றோம்.
கூவில், புலோலி தென்மேற்கு, புலோலி.
'738)
-குடும்பத்தினர்
(638)
நதா கல்லூரி, முரசுமோட்டை
வநலன் பாராட்டு
ம் வரதன் ons), erit) ] சிறந்த புகழுடனும்
ன்றோம். (புதன்கிழமை) இன்று கான மண்டபம்
200மணி
த்திபெற
னகத்தே கொண்ட
பாய கன்! ஊவாழ்த்துகின்றோம்
(ஒ65)

Page 4
30。卫置。20厦6
(கொழும்பு) உள்ளூராட்சி தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு பிற்போடவ சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முளற்தபா ெ
வைத்த கேள்விக்கு பதின் வழங்கிய போதே அவர் மேற்கண்டவ
இ ※。リ
).
-
K్కg
களனியிலிருந்து கொழும்பு நோக்கி அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் L வர்கள் செயற்பாட்டுக் குழுவும் இணைந்து நேற்று முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம்
பேரணியாக சென்றது. இதில் 3000 இற்கும் அதிகமான மானவர்கள் பங்கு கொ6
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவன வளாகத்தில் குழப்பநிலை
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான மருத்துவ அறிக்
R
கையைப் பெற்றுக்கொள்ள பெருந்திரளானவர்கள் வந்
திருந்தமையால் நேற்றுக் காலை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவன வளாகத் தில் குழப்பநிலை ஏற்பட்டது. இம்முறை வரவு- செல வுத் திட்டத்தில் உரிய அனும திப்பத்திரம் இன்றி வாகனங் களை செலுத்தினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் அறி 6úlüLIGBLb 6T6ÖT Gurlöf606OT முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சாரதி அனுமதிப்பத்திரம் தொடர் பான மருத்துவ அறிக்கை யைப் பெற்றுக்கொள்ள பெரும்
தமிழ்த்தேசிய போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்
மனோவை சாடிய சிவாஜிலிங்கம்
ஏணியில் ஏறி யானை யில் இருக்கின்றீர்கள். எனவே தமிழ்தேசிய போராட்டத்தினை யும் தேசிய இயக்கத்தினை யும் கொச்சைப்படுத்த வேண் LITLb 6160T (960)LDöÖü LD36OTIT 5(360OTF60)6OT 6L LDITEBITGOOT சபை உறுப்பினர்எம் கே. சிவா ஜிலிங்கம் சாடியுள்ளார்.
usIUþ. 96. LG, Sló0)LDufj தில் நேற்றுமுன்தினம் நடை பெற்ற பத்திரிகையாளர் சந் திப்பின் போதே அவர் இவ் வாறு சாடினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலியில் நடை பெற்ற நிகழ்வொன்றில் தமி ழிழ விடுதலைப்புலிகள் இயக் கத்தினை பயங்கரவாத இய க்கம் என்றும் மாவீரர் தினத் தினை அனுஷ்டிப்பவர்களு க்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும்
எார். அந்த உரைக்கு பதில ளிக்கும் வகையில் பத்திரி கையாளர்களை சந்தித்து தனது கருத்துக்களை சிவா ஜிலிங்கம் முன்வைத்தார்.
960)LDOJ LDC360TT b(3600T சன் விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்
கம் அந்த இயக்கத்திற்கு ஆதர வான நிகழ்ச்சிகளை செய் வது தடைசெய்யப்பட்டுள்ளது.
அந்த தவறினை செய் தால் குற்றமாக கருதப்படு மென்றும் கூறியிருக்கின் றார். மனோ கணேசன் வட கிழக்கு மக்களின் வாக்குக ளினால் தான் மாகாண சபை உறுப்பினராக தெரிவுசெய் யப்பட்டிருந்தார். 2002 ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை பிர பாகரன் அனைத்து தமிழ் கட் சிகளையும் அழைத்துப்பேசிய போது, திருப்தியான பல கருத்துக்களை முன்வைத்து அறிக்கை ஒன்றினை மனோ கணேசன் வெளியிட்டிருந்
விடுதலைப் புலிகள் இயக் கத்துடன் இணைந்து பல 6) fluJIE 6606T 66Fuj (36).JITLib என கூறியதுடன், அன்று பயங்கரவாதிகள் என தெரி யாத போது இன்று பயங்கர வாதிகள் எனத் தெரிகின் றதா? என்று அவர் கேள்வி எழுப்பினார். சிங்கள மக்கள் மத்தியில் பேசும் போது இனிக் கிறதா என்றும் அவர் மீண் டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது எமது உரிமை. தமி
tழ விடுதலைப்புலிகள் இயக் கத்தினால் அனுஷ்டிக்கப் பட்டு வந்த மாவீரர் தினத் தினை அனுஷ்டிப்பது தமிழ் மக்களின் பிறப்பு உரிமை, இவற்றினை உரிமையாகத் தர வேண்டியதும் இல்லை. நடவடிக்கை எடுப்போம் என கூறியிருந்தீர்கள். அமைச்சர் ராஜிதசேனாரட்ன பார்க்கலாம் 616öyLIlý. Sy6OIII6ö S | 6Ongu T8 LLITD.L6b560)6Od55up5 LDIT600 வர்கள் பதிலளித்தார்கள்.
அமைச்சர் பதவி வேண் டுமென்றால் தாராளமாக குளிர் காயலாம், அல்லது ஒட்டிக்கொண்டிருக்கலாம். எமது மக்களிடம் வந்து விட்டு எமது தேசிய போராட்டத்தி னையும் தேசிய இயக்கத்தி 60)6OTLLD 65Tö60) af UCB5 வேண்டாம். எந்த சக்தி வந் தாலும் தலை வனங்கப் போவதில்லை. பல்லாயிரக் B60Orö85I60T LDö856Í S LLL தமிழ்த்தேசியக் கூட்டமைட் பின் பாராளுமன்ற உறுப் பினர்களும் பலர் மாவீரர் களை நினைவுகூர்ந்துநிலை மையினை புரிய வைத்துள் எார்கள். அவற்றினை நன்கு புரிந்து கொள்ள வேண்டு மென்றும் அவர் வலியுறு த்தினார். (இ-4
 
 
 
 
 
 
 
 
 


Page 5
மொஹாலியிலும் வெற்றி
சுழலில் சிக்கி நான்கு நாட்க
இந்திய அணியின் வெற்றிக் கோட்டை ழைப்பு தந்த ஜோ ரூட் அரை சதம் கடந் யாக மீண்டும் மொஹாலி ஜொலித்தது. தார். இருவரும் போராடியதால், இங்கி ஜடேஜா சகலதுறை வீரராக அசத்த, 8 லாந்து இன்னிங்ஸ் தோல்வியை விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. தவிர்த்தது. சுழலில் சிதறிய இங்கிலாந்து நான்கே ஹமிட் ஆறுதல் நாளில் சரண்டர் ஆனது. ஜோ ரூட், 78 ஓட்டங்களில் ஜடேஜா சுழ
இந்தியாவக்கு சுற்றுப் பயணம் மேற் லில் சிக்கினார். பின் வோக்ஸ், ஹமீட் கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து சேர்ந்து விவேகமாக ஆடினர். இவர்களை போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பிரிக்க ஹோலி, ஷமியை அழைத்தார். பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் ஆட் டத்தின் 84ஆவது ஒவரை இவர் முடிவில் இந்திய அணி1:O என்ற கணக்கில் பவுண்சராக வீசி, அவர்களை நிலை முன்னலை வகித்த நிலையில் மூன்றாவது குலைய செய்தார். முதல் பந்தில் தப்பித்த
டெஸ்ட் மொஹாலியில் நடந்தது. வோக்ஸ், அடுத்த பந்தில் 30 ஓட்டங்களில்
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 283 ஆட்டமிழந்தார். இந்தியா 417 ஓட்டங்கள் எடுத்தன. மூன் இதே ஒவரில் ரஷிட்டையும்(0) வெளி
றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து யேற்றினார். அஷ்வின் பந்தை சிக்சருக்கு அணி இரண்டாவது இன்னிங்சில் 4 பறக்கவிட்ட ஹமட், அரை சதம் கடந்தார். விக்கெட்டுக்கு 78 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அண்டர்சன் (5) ரன்-அவுட்டாக, இங்கி ஜோ ரூட் அரை சதம் லாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. 236 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக் கேரத் டக்-அவுட்டானார். பட்லர் (8) ஜெயந்த் களையும் இழந்தது ஹமீது (59) சுழலில் ஆட்டமிழந்தார். கை விரல் காய ஆட்டமிழக்காமல் இருந்தார். த்தை பொருட்படுத்தாத ஹமீட், பின் வரி இந்திய அணி சார்பில் அஷ்வின் 3, சையில் களமிறங்கினார். இவருக்கு ஒத்து ஷபமி, ஜடேஜா, ஜெயந்த் தலா 2 விக்கெட்
வீழ்த்தினர்.
unjggle) அரைசதம் எளிய இலக் கான 103 ஓட்டங் களை துரத்திய இந் திய அணிக்கு முரளி விஜய (O) ஏமாற்றி னார். பார்த்திவ், புஜாரா ஜோடி சிறப பாக செயல்பட்டது.
ஒரு நாள் போட்டி
O நடராசா மாரிமுத்து (351100b 16-04– 1950 LD6006), 30-11-1996 அன்பின் திருவுருவேதியாகத்தின் ஜோதியே எம்மையெல்லாம் வாழவைக்க உம்மையே உருக்கிய எமது அம்மையே!
போல ஆடிய பார்த் ஆறுமோ சோகம் தீருமோ உங்கள் நினைவு
திவ், ரஷித் பந்து
: ಙ್ 6.ຍົກຫົob ஒரு பவுண் LDgIDI 6l2526OTLDLD Q2SLJrT60TITSy9ILD சித்சர் ஆறாது அன்புத்தாயின் சோகம் டரி, சிக்சர் அடித்து
அரை சதம் கடந் தார். புஜாரா 25 ஓட் டங்களில் ஆட்ட பயிழந்தார். கேரத் பந்தை பார்த் திவ் பவுண்டரி அனுப்ப,
மீண்டுமோர் ஜென்மம் இருந்தால் பிறக்க வேண்டும் உங்கள் மடியில்.
O O
திருமதி கதிர்காமநாதன் பராசக்தி
நாவற்குழியைப் பிறப்பிட மாகவும் கச்சாய் தெற்கு கொடி காமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கதிர்காமநாதன் பராசக்தி நேற்று (2016.11.29) செவ்வாய்க்கிழமை சிவபத டைந்துவிட்டார்.
அன்னார் கந்தையா - சேதுப் பிள்ளை தம்பதியரின் மகளும் கதிர்காமநாதனின் அன்பு மனைவி யும் பிரதீபன் (கண்ணன்),
துஸ்யந்தி, துஸாந்தி ஆகியோரின்
தாயாரும் வரதாஸ் (ஜேர்மனி), மதனராஜா (மதன் பந்தல் சேவைமல்லாகம்), சிவகலா ஆகியோரின் மாமியாரும் உதயசீதா, துலக்ஷன், துளசிகாந், ஆரணி, ஆராபி, அருண்ஸா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (2016.11.30) புதன் கிழமை அவரது இல்லத்தில் பிற்பகல் ஒரு மணியளவில் நடைபெற்று பூதவுடல் பாலவித்தாள் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். (C-6522)
கச்சாய் விதி
கண்ணன் பந்தல் சேவை PO777 493 848, O7 988 5858
 
 
 
 
 
 
 
 
 

இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் தொடரில் 20 என்ற கணக் கில் முன்னிலை பெற்றது. பார்த்திவ் (67) ஹோலி (6) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
துடுப்பாட்டம் (90 ஒட்), பந்துவீச்சில் (4 விக்கெட்) கலக்கிய ஜடேஜா, ஆட்ட நாயகன் விருதை வென்றார். நான்காவது டெஸ்ட் மும்பையில் வரும் டிசம்பர் 8இல் ஆரம்ப LDITéOg).
தப்பிய ஹமீட்
அஷ்வின் வீசிய 58ஆவது ஓவரின் இரண்டாவது பந்து, இங்கிலாந்தின் ஹமட் துடுப்பில் உரசி விக்கெட் காப்பாளர் பார்த்திவ் கைக்கு சென்றது. இதை பார்த்திவ் நழுவவிட ஹமீட் அரை சதம் கடந்தார்.
ағшп6әр ртаьп (3601
ஆட்டத்தின் 66ஆவது ஓவரின் 3ஆவது பந்தை ஜடேஜா வீசினார். ஜோ ரூட் பேட்டில் உரசிய பந்து சிலிப் பகுதியில் நின்றிருந்த ரகானேவுக்கு சென்றது. துடிப்பாக செயல் பட்ட ரகானே, இடது கையால் பிடி எடுத்து அசத்தினார்.
ஹெல்மெட்டில் அடி ஷமி வீசிய 84ஆவது ஓவரின் முதல்
80,Ꮨ1.2016
பந்தை வோக்ஸ் எதிர்கொண்டார். இது. பவுன்சராக அமைய, கழுத்துப்பகுதி பாதுகாப்
பிற்கு அமைக்கப்பட்டிருக்கும் ஹெல்மெட் டின் கிளிப் பகுதி மீது பந்து பட்டது. இதனால், இந்தப்பகுதி மட்டும் உடைந்து பறந்தது. உடனடியாக, வோக்ஸ் அருகில் சென்று ஹோலி, ஷமி விசாரித்தனர். பின், தண் னிர் குடித்து விட்டு, வோக்ஸ் விளை யாடினார்.
தொடரும் ராசி
மொகாலியில் இந்திய அணியின் வெற்றி தொடர்கிறது. கடைசியாக இங்கு பங்கேற்ற 12 டெஸ்டில் 7 வெற்றி, 5 டிரா பெற்றது. ஒரு முறை கூட வீழ்ந்தது இல்லை. கடந்த 20 ஆண்டுகளில் ஒரு அணி தொடர்ந்து (19970 2016) அதிக வெற்றி பெற்ற மைதானத்தின் வரிசையில் இது 3வது இடம் பிடித்தது. முதல் இடத்தில் அவுஸ்திரேலியாவின் பிரிஸ் பேன் (19 போட்டி, 14 வெற்றி 199702O15) இரண்டாவது இடத்தில் இந்தியாவின் ஈடன் கார்டன் மைதானங்கள் (9 போட்டி, 8 வெற்றி, ஈடன் கார்டன், 199902O15) p_6іт6П60Т.
தோணி சாதனை சமன்
அணித் தலை வராக பொறுப்பேற்ற முதல் 20 டெஸ்டில்,
யாழ்நகரில் பிரபலமான ஹோட்டல் ஒன்றில் சிறிய பகுதி கொமிசன் அடிப்படையில் வழங்கவுள்ளோம். அச்சிறிய பகுதியில் ஐசிங் கேக், வெதுப்பக வகைகள், பிஸ்கட் வகை, சுவீட்ஸ் வகை, சொக்லேட் வகைகள் போன்றபொருட்களையே விற்க முடியும்.
அதிக வெற்றி(12) தேடிந்தந்த இந்திய அணித் தலைவர்
என்ற சாதனையை தோ னரி யு டன . ஹோலி பகிர்ந்து 6ীeEITGOOTLIT্য.GE)
தொடர்புகளுக்கு
O777 9)O7 9888
நுழைவுக்கு
வைத்திலிங்கம் | G.K, ICT
தி Analytical SKIII இராமகிருஷ்ணன் வியாழன் (/) ಅವಾಗ.ಹಾಗೇಶ Marcು 9.3O - 3.3O துயருற்றிருக்கும் அவரது மணிவரை இ குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அச்சடிக்கப்பட்ட 8 அனுதாபங்களைத் தெரிவித்துக் குறிப்புக்களுக்கு
கொள்வதுடன் அன்னாரது மட்டும் ரூபா 150
- விடப்படும். ஆத்மா சாந்தியடைய எல்லாம் அற
O76 683 3394
வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம். " ஆசிரியர் நலன்புரிக் கழகம் படப்படிப்புக்கள் ಇಂಗ್ಲೆಂ! யா/கொக்குவில் இந்துக் கல்லூரி (6761) ဂါနှီ

Page 6
சிவபூஜா மாநாடு
|30.11.2016
னாகம் கதிரமல் கிரியாக்கிரம9ே வேஸ்வரக்குரு டபாணிக தே
துறை முத்துமா யாழ்ப்பாணம் இந்து சம யப்
கு.நகுலேஸ்வரக் குருக்கள், மாவை
சிறப்புரைகளை பேரவையின் சிவபூஜா மாநாடு எதிர்
ஆதீனகர்த்தாமஹாராஜஸ்ரீசு.து.ஷ.
ப.சிவானந்தசர்ட வரும் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கி
இரத்தினசபாபதிதீக்ஷிதர்,இணுவில்
சைவக் குருமா ழமை காலை 7 மணிக்கு பேரவை சாஸ்தா குருகுல அதிபர் சிவா கம் மதப் பேரவை . நடராஜர் மண்டபத்தில் இடம்பெறவுள்
ஞான பாஸ்கரன் சிவஸ்ரீ. தா.மகா வர் சிவஸ்ரீ.க. ளது.
தேவக் குருக்கள், நல்லை ஆதீன கள், சமஸ்கிரு இந்நிகழ்வில் இந்து சமயப் பேர
குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர மஸ்ரீ சுவாமி ப வையின் செயலாளர் ஸ்ரீசிவ சக்திகி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய டிதர். தி.பொன் ரீவன் தொடக்க வுரையினையும் சுவாமிகள், கலாநிதி சித்தாந்த பண் னாலை), சை தலைமையு ரையினைகிரியாக்கிரம
டிதர் சிவஸ்ரீ கு.ஜெகதீஸ் வரக்கு ஞான சம்பந்த ஜோதி சிவஸ்ரீச.சோமாஸ்கந்தக் குரு ருக்கள், இந்துக்குரு மார் ஒன்றியத் யப் பேரவை எ க்கள், ஆசியுரையினை நகுலேஸ்
தலைவர், சிவா கம ஞானதிலகம்
ணராஜா ஆகி வர ஆதீன கர்த்தா ராஜராஜஸ்ரீ சிவஸ்ரீச.மனோகரக்குருக்கள், சுன் ளனர்.
தலைமை- 2 -சோமாஸ்கற20லஸ் தலை
'': முதலாம் ஆண்டு
நினைவஞ்சலி
அமரர் திருமதி நடராசா
இலட்சுமி திதி: சதுர்த்தி ஆண்டு ஒன்று ஓடி மறைந்து விட்டாலும் எங்கள் இதயம் என்றும் நிறைந்து நிற்கும். என்னைப் பெற்ற தாயே உங்கள் நினைவுடனேயே வாழ்ந்து வருகின்றோம். நீங்கள் எல்லாம்வல்ல இறைவன் திருவடியில் இளைப்பாறுகிறீர்கள் என்ற மனத்துடன் வாழ்கின்றோம். நீங்கள் எங்கு இருந்தாலும் எங்களை ஆசீர்வதித்திடுங்கள்
அம்மா...
பிரிவால் துயருறும் மகன் 295/48, கே.கே.எஸ்.வீதி,
ந.பாலச்சந்திரன் யாழ்ப்பாணம். 743
ணம்.
குடும்பம்.
749)
பித்த சம்பந்தமான ரோக பய முண்டு, தடைகள் விலகி தன வரவுகள் கிடைக்கும், உடல் நலனில் அக்கறை காட்டுவீர் கள், தித்திக்கும் பயணங்கள் இடம்பெறலாம்.
- 2 கவலைகள் தீர கணபதியை
வழிபட வேண்டிய நாள், வேலைச்சுமை கூடும், உடல் நலனில் கவனம் தேவை, வார்த்தைகளில் நிதானம் தேவை, விரயங்கள் கூடும்.
கேது
உறவினர்களும் நண்பர்களும் | வலிய வந்து உதவுவார்கள், புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள், மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரலாம்,
கிரகநிலை கௌரவமான நாள்.
சந்திராஷ்டமம்
ரோகினி பயணங்கள் கைகூடுவதற்கான
செவ் |
இரவு 2.52 மணிக்கு
ரா வாய்ப்புண்டு, சேமிப்டை
தனு -சந் அதிகரிக்கும் எண்ணம் உருவா கும், வியக்கும் செய்திகள் வீடு
சூரி வந்து சேரலாம், வருமானம்
கு
சந் திருப்திதரும்.
வழிபாடு வளர்ச்சியைக்
வளர்ச்சிப் பாதை !ை கூட்டும், மனதில் தேவை .
நோக்கி அடியெடுத்து வை யற்ற சஞ்சலங்கள் ஏற்பட
பீர்கள், உறவினர் பை லாம், சுப செலவுகள் அதிச
அகலும், தொலைபேசி வழ ரிக்கும், சயன சுகக் குறை
யில் சுப செய்திகள் வந்தது வான நாள்.
சேரலாம்.
சனி
புத சுக்
தனுசு

வலம்புரி
பக்க்கம் 05 லைச் சிவன் கோயில்
கண்காட்சிக்கூடங்களை ஜாதி சிவஸ்ரீ ஞா.சர் க்கள், ஸ்ரீலஸ்ரீதண்
இலவசமாகப் பெற முடியும் சிகர் (வல்வெட்டித் ரி அம்மன்கோவில்,
(யாழ்ப்பாணம்)
வீதியில் அமைந்துள்ள யாழ்.வணி கலாபூஷணம் சிவஸ்ரீ
ஏற்றுமதி அபிவிருத்தித் திச் கர் கழகப் பணிமனையில் விண் மா கோப்பாய் சிவம்),
சபையினால் ஏற்றுமதிப் பொருட்
ணப்பப் படிவங்களைப் பெற்றுக் பார் ஒன்றியம், சர்வ
களை ஊக்குவிக்கும் நோக்கில் கொள்ளலாம். விண் ணப்பப்படி ஆகியவற்றின் தலை
யாழ்ப்பாணத்தில் 2017 இல் நடை
வங்கள் 07.12.2016 ஆம் திகதிக்கு கிருபானந்தக் குருக்
பெறும் கண் காட்சியில் இலவச
முன் அனுப்பப் படல் வேண்டும். நத பண்டிதர் பிரம்
கண்காட்சிக் கூடங்களை பொருத்த
எனவே யாழ்ப்பாணத் தில் ஞ்சாட்சர ஐயர், பண்
மான ஏற்றுமதியாளர்களுக்கு வழ உற்பத்தியாகும் பொருட் களை னம்பலவாணர்பான்
ங்க தீர்மானக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வப்புலவர் மு.திரு பிள்ளை, இந்து சம
- எனவே இவ்வாறான இலவச விரும்பும் உற்பத்தியாளர்கள் இவ் பாருளாளர் ச.சற்கு
மான கண்காட்சிக் கூடங்களைப் வரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொ யோர் வழங்கவுள்
பெற விரும்பும் பொருத்தமான ஏற்று ள்ளுமாறு யாழ்.வணிகர் கழ கம் (இ-3)
மதியாளர்கள் 165, மானிப்பாய் அறிவித்துள்ளது.
இ-7)
கண்ணீர் அஞ்சலி
பாபா
அமரர் திருமதி பரராஜசிங்கம்
மகேஸ்வரி
தோற்றம் 07.10.1923
மறைவு 26.11.2016
இல.132/1, 4 ஆம் கட்டை, முரசுமோட்டை, பரந்தனை நிரந்தர வதிவிடமாகவும் இல.123/2, நாகபூஷணி அம்மன் கோவிலடி, ஆலடி வீதி, தோணிக்கல்,
வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி பரராஜசிங்கம் மகேஸ்வரி அவர்கள் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தினால் பராமரிக்கப்பட்டு வரும் குழந்தைகளின் பராமரிப்பு, கல்வி வளர்ச்சிக்காக ஆரம்ப காலம்தொட்டு தன்னுடைய
முழு ஈடுபாட்டினையும் காட்டி அயராது உழைத்து வருபவரும் எமது சிறுவர் இல்லத்தினுடைய அவுஸ்திரேலியா கிளை தலைவருமாகிய திரு.ப.நவநீதராஜா அவர்களின் பாசமிகு தாயாரின் இவ்வுலக மறைவானது அவரது குடும்பத்தாருக்கு மட்டுமன்றி எமக்கும் எமது இல்லக் குழந்தைகளுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பே.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் மண்ணுலகைவிட்டுப் பிரிந்தாலும்
காலங்கள் பலகடந்து சென்றாலும் கொண்ட கோலங்கள் நிலைமாறிப் போனாலும் காலத்தால் அழியாதது உங்கள் ஞாபகங்கள்
பிறப்போடு இறப்பு இணைந்தது எனினும் உங்கள் இழப்பை நெஞ்சம் ஏற்பதில்லை அன்னாரின் பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தாருக்கும் உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தலைவர்- தி.இராசநாயகம், பணிப்பாளர்கள்,
பணியாளர்கள், இல்லக் குழந்தைகள், மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் ஜெயந்திநகர், (சி-6508) - கிளிநொச்சி.
பெண்களால் பெருமைகள் வந்து சேரலாம், குடும்பத் 58 தில் சுகங்களும் சந்தோசங் களும் அதிகரிக்கும், சென்ற இடத்தில் செல் வாக்கு மேலோங்கும் நாள்.
வியாபார விருத்தியுண்டு, வீட்டுப் பிரச்சினையைத் தீர்த் துக் கொள்வீர்கள், உற்சாகத் துடன் பணிபுரிவீர்கள், எடு த்த காரியங்களில் முன்னேற் றம் காண்பீர்கள்.
தன்னம்பிக்கை துளிர்விடும் நாள், பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமையடைவீர் கள், உதிரி வருமானங்கள் வந்து சேரலாம், புண்ணிய காரியங் களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
இராசி பலன்
30.11. 2016 (கார்த்திகை 15, புதன்கிழமை) சூரிய உதயம் காலை 6.06 மணிக்கு பிரதமை முன்னிரவு 7.58 மணிவரை கேட்டை பின்னிரவு 2.54 மணிவரை சுபநேரம் 4.44-6.14 மணிவரை இராகுகாலம் 12.14-1.44 மணிவரை
வளவன்
புத்திசாதுரியமாகச் செயற் பட்டு காரியங்களை சாதிக் கும் நாள், பெரிய மனிதர்கள் வீடு தேடி வரலாம், தொழில் வளர்ச்சியுண்டு, புதிய பாதை புலப்படும் நாள்.
வியாபார விருத்திக்கு வித்திடு வீர்கள், தாய்வழி உறவினர் களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள், மகிழ்ச்சி தரும் பயணங்கள் இடம்பெறலாம்.
உயர்வான சிந்தனைகள் மன தில் தோன்றும், உறவினர் வழியில் ஒத்தாசைகள் கிடை க்கும், பொருளாதார நிலை யில் முன்னேற்றம் காண்பீர் கள், பயணங்களால் பலனுண்டு.

Page 7
ஓய்வூதியர்களுக்கான புகையிரத
ஆணைச்சீட்டுக்களை வழங்குதல்
(யாழ்ப்பாணம்) ஓய்வுபூதியர்களுக்கான புகையிரத ஆணைச்சீட்டுக் களை வழங்குதல் மற்றும் அவற்றுக்கான பயணச் சீட் டுக்களை வழங்கும் புதிய நடைமுறையொன்று நாளை முதலாம் திகதி தொடக்கம் புகையிரதத் திணைக் களத் துடன் ஒருங்கிணைக்கப்ப ட்ட நிகழ்ச்சியொன்றின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி பதிவு செய்து ள்ள ஓய்வுபூதியர்களுக்கான சாதாரண புகையிரத ஆனை சீட்டு வழங்கல்கள் இணைய வழி முறைமையின் ஊடா கவே மேற்கொள்ளப்படும். பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் ஆணைச்சீட் டுக்குரிய பயணச் சீட்டுக்கள் புகையிரத நிலைய அதிபர் களால் முன்னையவாறே மேற்கொள்ளப்படும்.
எனினும் பிரதேச செய லகங்களில் பதிவு செய்துள்ள ஓய்வுபூதியர்கள் மீண்டும் பிரதேச செயலகங்களுக்கு வருகை தராது பின்வரும் புகையிரத நிலையங்களு க்கு நேரடியாகச் சென்று ஓய் வுதிய அடையாள அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை சமர்ப் பிப்பதன் மூலம் புகையிரதப் பயணச்சீட்டுக்களைப் பெற் றுக் கொள்ள முடியும்.
மேலதிக விபரங்களை கொழும்புகோட்டைபுகையிரத 560)6Outb-O11-243 2908 கண்டி புகையிரத நிலை ULD- O81–222 2271
பதுளை புகையிரத நிலை
山LD-○55-222 22ア1
அநுராதபுரம் புகையிரத Slao)6Outb-O25-222 2271
வவுனியா புகையிரதநிலை LLLD-O24-222 2271
யாழ்ப்பாணம் புகையிரத 560)6OuJub-021-222 2271 என்ற தொலைபேசி இலக்க ங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியும்.
மேலும் பதிவு செய்துள்ள ஓய்வுபூதியர்கள் நேரடியாக பயணச் சீட்டுக்களைப் பெற் றுக் கொள்ள இயலும். மேற் படி புகையிரத நிலையங் கள், புகையிரதத் திணைக்க ளத்தின் கட்டளைப்படி எதிர் காலத்தில் விஸ்தரிக்கப்பட லாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறான மாற்றங்கள் ஓய்வுபூதியத் திணைக்களத் தால் பிரதேச செயலகங்க ளுக்கு உடனடியாக அறி 655 UGL b.
அதுமட்டுமன்றி புகையி
ரத ஆணைச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ளும் பொரு ட்டு பதிவு செய்துள்ள ஒய் வுதியர்கள் மீளவும் பிரதேச செயலகங்களுக்கு வருகை தராது வீட்டில் இருந்தவாறே மொபிட்டெல் தொலைபேசி இலக்கம் 365 இனை அழை த்து தேவையான தகவல்க ளைப் பெற்றுக் கொடுப்பதன் மூலமும் தமது புகையிரத ஆணைச்சீட்டுக்கான பய ணச் சீட்டுக்களை நேரடியா கவே ஒதுக்கிக்கொள்ளமுடியும்.
(இதற்கானதோர் தொலை பேசி அழைப்புக் கட்டணம் தொலைபேசிக் கொடுப்பனவுப் பட்டியலுடன் அறவிடப்படும்)
மேலும் ஓய்வுபூதியரில் தங்கி வாழும் விவாகமாகாத தொழிலற்ற பிள்ளைகளுக்கு வயதெல்லை அல்லது பாலி னைக் கருத்தில் கொள்ளாது புகையிரத ஆணைச்சீட்டுக் களை வழங்க முடியும். எனி னும் பிள்ளைகள் ஓய்வுதி யரில் தங்கி வாழ்வதனை உறுதிப்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்களில் குறித்த கிராம அலுவலரின் ஊடாக உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் பிரதேச செயலாளர் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே ஆணைச் சீட்டுக்க ளைப் பெற்றுக் கொள்ள சிபார்சு செய்ய முடியும் என் பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி சேவையினைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு முதலில் ஓய்வுதியர்கள் தமது ஓய்வுபூதியங்களைப் பெற்றுக் கொள்ளும் பிரதேச செயல கங்களூடாக ஒருமுறை மட்டும் இணையவழிமுறை யில் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற் காக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களால் வழங்கப்ப டும் PD7 மாதிரிப் படிவத்தி னைப் பெற்று பூரணப்படுத்தி கிராம அலுவலர் மூலம் உறுதிப்படுத்திசம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களின் அறிவுறுத்தலுக்கமைய நேரடி யாகவோ அன்றி கிராம அலு வலர் ஊடாகவோ குறித்த பிரதேச செயலகங்களுக்கு காலதாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும எனவும் யாழ்.மாவட்டச் செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.(இ-9)
e6G Gli e66 மரக்கன்றுகள் விநியோகம்
(யாழ்ப்பாணம்) 6)ILLDTöT6001, LDUbG60Dö5 LDIIğ5 த்தை முன் னிட்டு அன்பே சிவம் அமைப்பு மரக்கன்று களை வழ ங்கி வருகிறது. இதன் ஒரு கட்ட மாக, நேற்று செவ்வாய்க்கிழமை 66T6) T6O)6D 56060fluff LDL LD5T வித்தியாலயத்தில் தென்னந்தோட் டம் ஒன்றை அமைப்பதற்காக 100 தென்னங்கன்றுகள் வழங்கி வைக aыfшL066іт6іт60т.
அன்பே சிவம் அமைப்பு சுவிட் சர்லாந்தில் சூரிச் சிவன் ஆலயத் தின் நிதியூட்டலில் இயங்கிவரும் ஒரு சமூகத் தொண்டு நிறுவனம் ஆகும். இவ்வமைப்பு இலங்கை யில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்க ளுக் குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றது. அத்தோடு ஆண்டு தோறும் வடமாகாண மரநடுகை
மாதக் காலப் பகுதியில் மரநடுகையி
ம் ஈடுபட்டு வருகின்றது.
இளவாலை திருக்குடும் பக் கன்னியர்மட மகா வித்தியாலயம் அன்ைமையில் கொள்வனவு செய்து ள்ள தனது காணியில் தென்னந் தோட்டம் அமைப்பதற்குத் தேவை யானதென்னாங்கன்றுகளை வழங்கி வைக்குமாறு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தது. அதன் அடிப்படை யிலேயே அன்பே சிவம் அமைப்பு இப்பாடசாலைக்கு நூறு நல்லின தென்னங்கன்றுகளை வழங்கி வைத்துள்ளது.
தென்னங்கன்றுகளை வழங்கி வைக்கும் இந்நிகழ்ச்சியில் வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கர நேசன் மற்றும் அன்பே சிவம் நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் அ.அருளானந்தசோதி ஆகி யோர் கலந்து கொண்டு தென்னங் கன்றுகளை வழங்கினர். (இ-10)
LGBT555 TD மூல விக்கி (யாழ்ப்பாணம் யாழ்.மண்டை கோவில் புனருத் விக்கிரக பிரதிஷ்ை வியாழக்கிழமை மு 12.30மணிவரைக்கு தொடக்கம் 9மணி வரை 6T6 or 6600TLJ, காப்பு சாத்துதல் இடம்பெறும்.
இ-3)
LIT). LD5
ஆசிரியர் 6
(கொழும்பு)
யாழ்ப்பாணம் வட்டத்தின் வருட பிரிவுபசார விழா ஆசிரியர்வட்டத்தை யில் கல்லூரியின் இடம்பெறும் இந்நி3 கல்லூரி அதிபர் எ ଗ85||16it 6 unit.
இந் நிகழ்வில் உயர்வு பெற்றுச்ெ ஆசிரியர்கள் பொ கப்படவுள்ளனர். ே நிகழ்வுகளும் இட
 
 
 
 
 
 

30。卫卫。20五6
யாழ்ப்பாணம் சுண்டிக் குளி தெற்கு 75 கிராம சேவையாளர் பிரிவுக்குள் அடங்கும் குருசோ வீதியில் அமைந்துள்ள கழிவு வாய்க் கால் O4 வருடங்களுக்கு முன் வெள்ள அனர்த்தம் காரணமாக இடிந்து விழுந் தது.இதுயாழ்.மாநகரசபைக் குச் சொந்தமாக இருப்ப தால் தகவல் உடனே அறி
வரை எதுவித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. மதி லும் விழுந்து அத்திபாரமும் வாய்க்காலுக்குள் அமிழ்ந்து விட்டது.
வருடத்திற்கு ஒருதடவை வரும் சுத்திகரிப்பு மேற்பா ர்வை உத்தியோகத்தர்க 5rfi Lub L56öorGLD L56öOTGLD இப் பிரச்சினை முன்வைக் கப்பட்டது. டெங்கு ஒழிப்பு உத்தியோகத்தர்களிடம் கூட பல தடவை இப்பகுதி மக்க ளால் இப் பிரச்சினை கூற ப்பட்டது. ஆனால் எந்த நட வடிக்கையும் எடுக்கப்பட ബിബ്.
வாய்க்கால்கள் திருத்தி அத்திபாரம் இட்டு அடித்தளம் செப்பனிடும் வேலை நடை பெறும்போதும் இவ்விடயம் பற்றி கூறப்பட்டது.
இவ் வாய்க்கால் யாழ். பிரதான வீதிக்கு அப்பால் தொடங்கி பிரதான வீதி, குருசோவிதிமத்தியூஸ் வீதி, சொலமன்வீதி,திருநகர், கடற் கரைவீதிவழியாகஇறுதியில்குரு
க்குள் காணாமற்போகும்பாதை
്
நகர் கடலுடன் கலக்கிறது.
குருசோவீதியில் இருந்து கடற்கரை வரையுள்ள பகுதி அடித்தளம் சீமெந்து இட்டு பாதுகாப்பான அத்திபாரம் ஒரு முழுமையான கழிவுவாய்க்கா லாக உள்ளது. ஆனால் திருத் தப்பட்ட இப் பகுதி உயரமாக இருப்பதால் பிரதான வீதியில் இருந்து குருசோ வீதி வரை யான அடித்தளம் சீமெந்து தளம் இடப் படாத தார் நிலப் பகுதியாக இருப்பதால் 365 நாளும் கழிவுநீர் தேங்கி நிற் கும் இடமாக மாறிவிட்டது.
கடந்தமாத தேசிய டெங்கு ஒழிப்புக்கு வருகை தந்த வைத்திய அதிகாரி, சுகாதாரப் பணியாளர்கள், பொலிஸார் ஆகியோர்களுக்கு இவ் விட யம் சுட்டிக்காட்டப்பட்டது. சிரட்
தேங்கி நின்றால் குற்றமாக கருதப்படும்கழலில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக இப் பகுதியில் வசிக்கும் குடும்பங் கள் எதிர்கொள்ளும் நெரு க்கடி பற்றியும் கூறப்பட்டது. ஆனால் நடவடிக்கை எது வும் எடுக்கப்படவில்லை.
இருவரங்களுக்கு முன் கனரக இயந்திரம் பெக்கேற் மூலமாக கழிவுகள் அகற் றப்பட்டன. ஏற்கனவே அத்தி பாரம் பாதிப்படைந்த இப் பகுதிக்குள் அவ் வியந்திரம் வந்து சென்ற சில நாட்க ளின் பின் முழு அத்திபார மும் வாய்க்காலுக்குள் வீழ் ந்து விட்டது என அப்பகுதி மக்கள் கவலையுடன் சுட்டிக் காட்டியுள்ளனர்.
ன அபிஷேகமும் ரக பிரதிஷ்டையும்
தீவு வழியிற் பிள்ளையார் தாரண அபிஷேகமும் மூல டயும் நாளை முதலாம் திகதி பகல் 105 முதல் பிற்பகல் ள் இடம்பெறும் காலை7 மணி
ܬܘܬܐ ]
பட்ட ஒன்றுகூடல்
மத்தியகல்லூரி ஆசிரியர் ந்த ஒன்றுகூடல் நிகழ்வும் வும் இன்று புதன்கிழமை லவர்எஸ்சுகீரதன் தலைமை றொமைன்குக் மண்டபத்தில் ழவில் பிரதம விருந்தினராக ஸ்.கே. எழில்வேந்தன் கலந்து
இடமாற்றம் பெற்ற பதவி சன்ற மற்றும் ஓய்வு பெற்ற ற்கிழி வழங்கிக் கெளரவிக் மலும் ஆசிரியர்களின் கலை
ம்பெறும். (Θ-7-1Ο)
சைவப் புலவர் சங்கத்தின் விசேட செயற்குழுக்கூட்டம்
(யாழ்ப்பாணம்)
e(ാ ബൈ ഞ9ബൺ வர் சங்கத்தின் மாதாந்த விசேட செயற்குழுக் கூட்டம் LLUIT þÜLJT6OOTLÖ 6J60ÖT60D6OOT நாவலர் மகாவித்தியாலயத் தில் அகில இலங்கை சைவப் புலவர்சங்கத்தலைவர்சைவப் புலவர் மு.திருஞானசம்பந்த பிள்ளை தலைமையில் எதிர் வரும் 3 ஆம் திகதி சனிக்கி ழம்ை காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.
மேற்படி செயற்குழுக் கூட் டத்தில் சைவப்புலவர் , இளஞ்
சைவப்புலவர் பட்டமளிப்பு விழா , சைவமாநாடு நடத்து தல், சைவநாதம் நூல் வெளியீடு மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கான சைவப்புல வர் இளஞ்சைவப் புலவர் பரீட்சைகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளத னால் அனைத்து செயற்குழு உறுப்பினர்களையும் தவ றாது கலந்து கொள்ளுமாறு அகில இலங்கை சைவப்பு 6O6)J Fils 2 L 6ā LGOT6TU சைவப்புலவர் எஸ்ரி குமரன அறிவுறுத்தியுள்ளார்.(இ-10)
வடமாகாண முன்பள்ளிகளின் கண்காட்சியும் கலை நிகழ்வும்
வடக்கு மாகாண முன்பள் ளிகளின் கண்காட்சியும் கலை நிகழ்வும் எதிர்வரும் 3, 4 ஆம் திகதிகளில் சனி மற்றும்ஞாயி ற்றுக்கிழமைகளில் காலை 9 மணிமுதல் மாலை 4மணி வரையாழ்.இந்து மகளிர்கல் லூரியில் இடம்பெறவுள்ளது.
6LLDITST600 35606 u650T பாட்டலுவல்கள் விளையாட் டுத்துறைமற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஆரம்
பப்பிள்ளைப்பருவஅபிவிருத் திப்பிரிவுப்பணிப்பாளர்செல்வி ஜெயா தம்பையா தலைமை யில் இடம்பெறும் இந்நிகழ் வில் பிரதம விருந்தினராக
வல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தகுருகுலராசா, அமைச்சின்செயலாளர்இஇரவி ந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். (இ-3

Page 8
30。卫卫。20五6
Bid No. 1: Design, Construction and Commissioning of Two Storied Building, Service for the Department of Information and Communication Technology, Facul Science, Vavuniya Campus. Bid No. 2: Design, Construction and Commissioning of Staff Quarters for Faculty of El
Jaffna at Ariviyalnagar,Killinochi
1.This refers to the above procurement notice publishedon 24.11.2016 in Valampuri. Thinakural and
2.The 9th clause of the above notice to be Corrected as "Pre Bid meeting Will be held in
Faculty of Agriculture, Ariviyal Nagar, Killinochiat 14.00hrs on 8 December 2016 forb room, Vavuniya Campus at 14.00hrs on the 9th December,2016 for the bid No. 1"
3.All other terms and conditions given in the previous advertisement remain unchange
Vice Chanceller,
University of Jaffna, Thirunelvely, Jaffna 28.11.2016
Longjongly giff DLI, spel மீள் கேள்வி அறிவித்தல்-207
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச நிர்வாக எல்லைக்குட்பட்ட சந்தைகள் இறைச்சிக்
கடைகளுக்கான மீள் கேள்விகள் O4/11/2016 ஆம் திகதிய வலம்புரி, தினக்குரல் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைவாக கோரப்படுகின்றன.
கேள்விப் பத்திரம் வழங்கும் இறுதி திகதி :–15/12/2O16 [j]. LJ. 3.OO LD600fì 6)j60DU கேள்விப் பத்திரம் ஏற்றுக் கொள்ளும் திகதி :-16/12/2O16 as T60)6O1O.OOLD6OOf 6.60).J. கேள்வி திறக்கும் திகதி :-16/12/2O16 ST60)6D 10.3O LD6OOf
தொ.இல குத்தகை விபரம் ஆகக் மீளவிக்கப்படும் மீளளிக்கப் மாத
குறைந்த கேள்வி LILT5 6L65 கேள்வித் வைப்பு பணம் கேள்விப் (வரிகள் தொகை பத்திரக் நீங்கலாக) (Gujassy asť LGolub நீங்கலாக) (வரிகள்
நீங்கலாக) நெல்லியடி உப அலுவலகம் O1 கோயிற் சந்தை (துவிச்சக்கரவண்டி 84.900.00 90000 500.00 பாநிஉட்பட) പ| O2 கொட்டடிச்சந்தை 5370.00 500.00 500.00 100.00 03 நெல்லியடி மாட்டிறைச்சிக்கடை 822420.00 830000 500.00 100.00 04 கோயிற்சந்தை மாட்டிறைச்சிக்கடை 394.915.00 A00000 50000 100.00 05 நெல்லியடி ஆட்டிறைச்சிக்கடை 63460.00 70000 5ΟΟΟΟ 100.00 06 கோயிற் சந்தை கோழியிறைச்சிக்கடை 26178,000 2650.00 500.00 - 100.00
0 நெல்லியடிச் சந்தை கோழிக்கடை 47900000 5050.00 500.00 100.00 08 நெல்லியடி மீன் சந்தை 70068000 100.00 5ΟΟΟΟ
உடுப்பிட்டி உப அலுவலகம் 09 உடுப்பிட்டி சந்தை 8894.50.00 89.00.00 5OOOO O உடுப்பிட்டிச் சந்தை மாட்டிறைச்சிக்கடை 5000 | 500 | 500 | 1000 11 உடுப்பிட்டிச் சந்தை கோழி 25TOTOOO 2600.00 500.00 100.00
இறைச்சிக்கடை - 12 அந்திரான் சந்தை மாட்டிறைச்சிக்கடை 730740.00 74OOOO 500.00 100.00 13 சாண்டா சந்தை கோழிக்கடை 6900000 700.00 50000 100.00 கட்டைவேலி உப அலுவலகம் Hi- - - - 14 துன்னாலை வடக்கு ஆட்டிறைச்சிக் கடை 42200.00 500.00 500.00 100.00 15 துன்னாலை வடக்குச் சந்தை 34.65000 500,00 500.00
அ.வினோராஜ் 6larшөрпөпй வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை, கரவெட்டி. E
3O/11/2O16
23 ܐܢ ܢ ̄ ܝܢ
( அன்பு வாசகர்களே! 3 இங்கிளுக்கும் ஓர் அரிய சநீதரிப்பம்
O O O sumলািমটাল গঢ় * நீங்கள் அறிந்த வலம்புரியில் வெளிவரச்
செய்வதற்கு உங்கள் 0 செய்திகள் கைத்தொலைபேசியில்
புகைப்படங்கள் உள்ளMEசெயலி
மூலம் தகவல்களை
நிகழ்வுகள் இலகுவாக பரிமாறிக்
O O GBLJägib LILIslasan VIBER 6hsus6 &eo
O76 686 8878
கொள்ளுங்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வலம்புரி ; O7
AFFNA
}IDS ids
and Related Structures ty of Applied
gineering, University of
25.112016 in DailyNews. the Board Room of the id No.2 and in the Board
.
SITGÄVLEJTGleði
&éfalhf.LLis
உலகில் ஒடுக்கப் LILL LIDä556f6öT 6f GB தலைப்பேராளிதோழர் L5L6ão asmesinoL"GUTT6f6öI அஞ்சலிக்கூட்டம்எதிர் வரும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணி யளவில் யாழ்.பொது 5.T605 & 600T6) as மண்டபத்தில் தோழர் கோ. தேவ ராஜா தலைமையில் இடம் பெறும். இ-3)
மாணவர் பாராளுமன்ற கன்னியமர்வு இன்று
யாழ்.கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியின் மாணவர் பாராளுமன் றத்திற்கான கன்னியமர்வு இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணிக் குப்பாடசாலையின் பிரதானமண்டபத்தில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வலி.கிழக்கு கோப்பாய் பிரதேச செயலர் திருமதிசுபாஜினிமதியழகன், சிறப்பு விருந்தினராக கோப்பாய் கல்விப் பணிப்பாளர் நாகலிங்கம் சிவநேசன், கெளரவ விருந்தினராக கோப் பாய் அரச வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர் திருமதி ஜெயரேகா சசிகுமார் ஆகியோர்கலந்துகொள்ளவுள்ளனர். இ-3
மனதில் சுமையா?
வாழ்க்கையே வெறுத்து
விட்டது போல உள்ளதா? துயரைக் கேட்கக் கூட
unt (D5th 36io606 out?
எம்முடன் மனம் விட்டுப் பேசுங்கள் உங்களை உள்ளவாறு ஏற்றுக்கொள்வோம். எடை போட மாட்டோம். வெறுமையான புத்திமதிகள் சொல்ல மாட்டோம் உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிவகைகளை நீங்கள் கண்டறிய உறுதுணையாக இருப்போம். எத்தனை மணித்தியாலங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமாயினும் உங்களுக்காக ஒதுக்குவோம் ரகசியங்களை முழுமையாகப் பாதுகாப்போம்.
யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் இயங்கும் இலவச சேவை
தொலைபேசியில் அழையுங்கள் அல்லது நேரில் வாருங்கள். உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்
கை கொடுக்கும் நண்பர்கள்
104. நான்காம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம்
(O21) 222 8117 ( 077 900 8776
(560TCup in 35mGO)6) 9.00-1.00)
6) I660flu Teilso
(O24) 3244444
சனி, ஞாயிறு காலை 9.00-1.00
(மத சார்பு எதுவுமற்ற அமைப்பு)
Advt sponsored by Enlightenment Circle. UK (Saivа Милneta Sangain)
LiggÚIL: 1983 RC பிறப்பு: 1984 இந்து
உயரம் 56' நட்சத்திரம் விசாகம் தகைமை/தொழில்:A/Lலண்டன் கி.பா. 9செவ் 8 இல்
NOT PR 剑_u町b:5°6" எதிர்பார்ப்பு:வெளிநாடுமட்டும் தகைமை/தொழில்:AL/அரசதொழில்
தொஇ B/6544 G/6542
தொ.இ
பிறப்பு: 1986 இந்து நட்சத்திரம் பூசம்
பிறப்பு: 1991 இந்து நட்சத்திரம்: ரேவதி
5:40 கி.பா: 18செவ் 8 இல் உயரம் 5'5" உயரம் 5'5" தகைமை/தொழில்:MBBS தகைமை/தொழில்:BSc/தனியார் வைத்தியர் தொழில்
தொ.இ B/6548 தொஇ G/6545 பிறப்பு: 1981 இந்து பிறப்பு: 1992 இந்து நட்சத்திரம் விசாகம் செவ் 7 இல் நட்சத்திரம் பூராடம் @_u町b:6’ கி.பா: 27செவ் 8 இல தகைமை/தொழில்:AL/ @_u町b:52" சொந்ததொழில் தகைமை/தொழில்:BBA
தொ.இ B/6549 தொஇ G/6546
பிறப்பு: 1988 இந்து நட்சத்திரம்; அத்தம்
5. L: 56 உயரம் 59"
தகைமைதொழில்:ALவங்கியாளர் தகைமை/தொழில்:BSc
voorn. 1992 இந்து நட்சத்திரம் பூராடம் கியா 23குரிசெவ் 2 இல் 학_uJub: 5
தொ.இ B/6553 தொ.இ G/6547
365 Te: DITCDC) (சர்வதேச திருமண சேவை)
இல, 14 பிறவுண் விதி, யாழ்ப்பாணம்
Ele as a em 1000 DGGLD:
SJTTT SS S00L S00L0 LLLL0S S000LL L0LL 0000 E-mail:-kalyanamalai,jaffna (agmail.com அலுவலக நேரம் காலை 9.00-5.00 மணிவரை இாயிற்றுக்கிழமை கல்யாணமாலை விடுமுறை தினமாகும்

Page 9
(D606).T65)
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறி கண்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத் தில் 17 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்
காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர் கவலைக்கிடமான
நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய
சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதன்போது மினிபஸ்ஸின் முன்பகுதி
ஒத்திகைப் பயிற்சியே குழப்பம் வேண்டாம்
函LLmä
85IT 606&L
5LLIT55T60 L
முல்லைத்தீவு மாவட்ட செயல கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை யுடன் இணைந்து எதிர்வரும் முத லாம் திகதி வியாழக்கிழமை முற் பகல் 10 மணி தொடக்கம் 11 மணி வரை தண்ணிரூற்று சந்திப்பகுதி யில் விபத்துக்கான விழிப்புணர்வும் ஒத்திகைப் பயிற்சியும் நடைபெற வுள்ளது.
இது பாரியளவிலான விபத்தின் போது வைத்தியசாலை முன்னாயத் தம் மற்றும் அதன் பதிலுறுத்தல்
னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைய மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பலகு மற்றும் அனைத்து பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றது.
இது ஒரு ஒத்திகைச் செயற்பா டென்பதால் எவரும் குழப்பமடை யத் தேவையில்லை என முல்லைத் தீவு மாவட்ட செயலாளர் தெரிவித்
சந்தை, பிரதான வற்றில் இரவி நடமாடுவதால் பா சந்தை உரிமை இடையூறாகவுள் தெரிவிக்கப்படுகின
தற்போது கா செய்கை, சிறுதான் ஆரம்பிக்கப்பட்ட ( நேரத்தில் கால்ந (36)6O)6T356fle) & நிலையில் பிரதா
செயற்பாடு தொடர்பான முன்
துள்ளார்.
களிலும் பொதுச்8
(2)
யுத்தத்தில் பலவற்றை இழ நடக்கக் கூடாதவை நடந்
நாங்கள் முப்பதாண்டுகள் நடைபெற்று முடிந்த யுத்தத்தில் பல விடயங்களை இழந் g56i (36TD, 2 Libeil, 2 60)L60) D356TLD (BLD6D6D எங்களது சமுதாயத்திலே நாங்கள் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை இழந்த வர்களாக இருக்கிறோம். பல விடயங்கள் இந்த நாட்டில் நடக்கக் கூடாது நடந்துவிட்டது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா, கல்மடு பகுதியில் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்தப் பிரதேசம் ஒரு முக்கியமான பிர தேசம். நீண்டநாட்களாக இந்த மண்ணிலே இடம்பெற்ற போராட்டத்தில் பல மாவீரர் களை ஈன்ற புனிதமான மண், இந்தப் பிரதேசத்திலே விடுதலைப் புலிகளில் மாத்திர மில்லை பெருந்தொகையான இளைஞர்கள் போராட்ட காலங்களில் பல விடுதலை அமைப்புக்களில் இணைந்து தமது இன்னு யிர்களை ஈகம் செய்துள்ளார்கள். போராட் டத்திலே தங்களது உயிரை தியாகம் செய்த நவம்பர் 27 மாவீரர்களுடைய நாள். அந்த நாளில் பல ஆண்டுகளுக்கு பிறகு இராணுவ கட்டுப்பாட்டில் முன்னர் செய்யாத பல விடயங்கள் நடைபெற்றன.
LijШТВлатампу
எங்களுடைய மாவீரர் துயிலும் இல்லங் கள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பின் னர் அடித்து உடைக்கப்பட்டு அங்கு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு இறந்த பின்னர் கூட அவர்களுக்குரிய மரியாதை கொடுக் கப்படாமல் அவை நொருக்கப்பட்டன.
தற்போதைய நிலையில் இந்த நாட்டில் நல்லதொரு நிர்வாகம், ஆட்சி இடம்பெற வேண்டும் என இருதரப்பினரும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இரண்டு பக்கத்தில் இருந்தும் இந்த விடயங்களை குழப்பும்முயற்சியில் சிலர் ஈடுபட்டுக் கொண்டி ருக்கிறார்கள்.
நாங்கள் முப்பதாண்டுகள் யுத்தத்தில் பல விடயங்களை இழந்து நிற்கின்றோம். உயிர்
கள், உடைமைகள் மாத்திரம் அல்ல எங்களது
சமுதாயத்திலே நாங்கள் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை இழந்தவர்களாக இருக்கின்றோம். பல விடயங்கள் இந்த நாட் டிலே நடக்கக்கூடாது நடந்து விட்டது.
ஆகவே இவை மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் எங்களை ஆழக் கூடிய இந்த நாட்டிலே வாழுகின்ற அனைத்து இனங்களும் சமா
 
 

பலத்த சேதமடைந்தது.இச்சம்பவம் நேற்று
காலை 7 மணியளவில் கிளிநொச்சி அறிவி
யல் நகர்ப்பகுதியில் நடைபெற்றது.
இது தொடர்பில் தெரியவருவதாவது, அக்கரைப்பற்றில்இருந்து யாழ்ப்பாணம்
30。卫卫。20】6
நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந் தைக் கோட்டைகட்டிய குளம் கிராமத்திலி ருந்து பிதிர்க் கடன் நிறைவேற்றுவதற்காக யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான மினிபஸ் அறிவியல் நகர் பகுதியில் 246 மைல் கல் பகுதியில் வைத்து முந்திச் செல்ல முற்பட்ட வேளை இக் கோர விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த விபத்தில் தனியார் மினி பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்த ஆண்கள் பத் துப் பேரும் பெண்கள் நான்கு பேரும் படு காயம் அடைந்தனர்.
சம்பவம் அறிந்த மாங்குளம் பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் தடைப்பட்ட ஏ-9 வீதி போக்குவரத்தையும் சீர்படுத்தினர். அத்துடன் விபத்துக்குள்ளான வாகனங்களை மாங் குளம் பொலிஸ் நிலையம் கொண்டு சேர்த் 56তোf.
மாங்குளம் பொலிஸாரினால் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது. (2-15-312)
காலி மாடுகள் அடைக்கப்படாமையினால்
ாக நெற்செய்கை அழிக்கப்படுகின்றது
ாடுகள் பொதுச் திலும் விவ
வீதிகள் ஆகிய சாய செய்கை
வேளைகளில் களுக்குள்ளே
தசாரிகளுக்கும் யும் இரவு
பாளர்களுக்கும் வேளைகளில
ளதாக விசனம் கட்டாக்காலி
iறது. மாடுகள் நட
ாலபோக நெற் மாடுவதால்
fluu 6NaFLÜ6OD85856ĪT - - - н பாதிலும் உரிய பயிர்ச்செய்கை அழிக்கப்படுவதாகவும் படுகின்றது. வவுனியா வடக்கு டைகளை இரவு பொதுச ಆpಠಾಣಹಹLLD ärёѣП5ПU பிரதேச 769PuuurTop Ք -L-6ԾTէջ அடைக்கப்படாத மற்றநிலை யல்காணப்படுவதாகவும் வடிக்கை எடுக்கப்பட்டு இதனை கட் ன வீதியோரங் வீதிகளிலபோக்குவரத்திற்கு இடை டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு
ந்தை வளாகத் "b" - - - LILL6)][T856ITT60 GsOsOLD
யூறாகவும் இருப்பதாக பாதிக்கப்
பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை
சாட்டப் விடுத்துள்ளனர். (2-15)
ந்துள்ளோம் தேறிவிட்டது ரஅமைச்சர் தெரிவிப்
தானமானவர்களாக வாழக் கூடிய வகையில் அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு 6)DULL G6)1600 GLD.
இந்த அரசியலமைப்பு மாற்றத்தை ஏற் படுத்துவதற்காக பாராளுமன்றம் ஒரு அரசி யல் யாப்பு உருவாக்கும் சபையாக மாற்றம் பெற்றிருக்கின்றது. அவற்றில் ஆறு உப குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆறு உபகுழுக்களும் இந்த ஆலோசனை சபைக்கு தங்களுடைய அறிக்கைகளை சமர்ப்பித் துள்ளார்கள்.
அது பாராளுமன்றத்தின் இணையத் தளத்தில் மூன்று மொழிகளிலும் இருக் கின்றது. எவரும் அதை வாசித்து பார்க்க லாம். பல முன்னுதாரணமான யோசனை கள்முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த யோசனை களை அடிப்படையாக வைத்து டிசெம்பர் மாதம 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான இடைக்கால அறிக்கை வரவிருக்கின்றது.
இவற்றையெல்லாம் வாசிக்காமல் இவ ற்றைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் சிலர் இருக்கிறார்கள். இந்த நாட்டிலே வாழுகின்ற சிறுபான்மை சமூகங்களான தமிழ், முஸ்
லிம் பிரதிநிதிகளினுடைய எண்ணங்கள் பிரதிபலிக்கக்கூடிய வகையில் உருவாக் கப்பட்டிருக்கின்ற இந்த அறிக்கை இதுவரை வந்த அறிக்கைகளை விட ஒரு முன்னேற்ற கரமான அறிக்கையாக இருக்கின்றது.
நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் வராமல் நாம் சமமமாக வாழக்கூடிய நிலையை ஏற்படுத்துவதற்கு நாம் நிச்சயமாக சேர்ந்து உழைக்க வேண்டும், நாங்கள் உணன் மையாக இருக்க வேண்டும் எனத் தெரி வித்தார். (2-25O)
நாகதம்பிரானுக்கு கும்பாபிஷேகம்
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆல யத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நாகதம் பிரானுக்கு கும் பாபிஷேகம் நடைபெறவுள் ளது. எதிர்வரும் டிசெம்பர் மாதம் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கர்மாரம்பம் நடை பெற்று இரவு ஸ்தூபி நாகதம்பிரான் பிர திஷ்டை நடைபெறும்.
எனவே மறுநாள் சனிக்கிழமை அடிய வர்கள் காலை தொடக்கம் மாலை வரைதமது கைகளினால் நாகதம்பிரானுக்கு பாலாபி ஷேகம் செய்ய முடியும்.
எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு மூலவர் அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து நாகதம்பிரானுக்கு கும்பாபிஷே கம் நடைபெற்று விசேட பூசை வழிபாடுகள் இடம்பெறும்.
எனவே அடியவர்கள் அனைவரும் கலந்து கொண்டு எம்பிரானின் பேரருளை பெற்றுக் கொள்ளுமாறு ஒட்டுசுட்டான் ஆலய இறைப ணிை செம்மல்கள் முகாமைத்துவ சபையின ரும் உபயகாரரும் கேட்டுள்ளனர். (2-15)

Page 10
2 30.11.2016
3 கோடி 35 இல் 2 ஆயிரத்து 164 உரமானியக் கொடுப்பு
துணுக்காய் கமநல சேவை நிலைய கமம்
(மல்லாவி)
இவர்களுக்கான உரமானியக் கொடுப் துணுக்காய் கமநல சேவை நிலையத் பனவாக 3 கோடி 35 இலட்சத்து 30 ஆயிரம் திற்குட்பட்ட சிறு குளங்களின் குளக் காணிக ரூபா நிதி விவசாயிகளின் வங்கிக் கணக் ளின் கீழும் மற்றும் வவுனிக்குள நீர்ப்பாச குகளின் ஊடாக பகிர்ந்தளிக்கப்படவுள்ள னத்திணைக்களத்திற்குட்பட்டதும் துணுக்
தாக துணுக்காய் கமநலசேவை நிலையத் காய் கமநல சேவை நிலையப்பிரிவிற்குள்
தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் சி உள்ளடங்குவதுமான பெரிய நீர்ப்பாசனக்கு பிரபாகரன் அறிவித்துள்ளார். ளங்களிலும் 2016-2017 ஆம் ஆண்டுக்
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் கான காலபோக நெற்செய்கையானது மானா உரமானியக்கொடுப்பனவிற்கான விண் வாரியாகவும் குளக்காணிகளின் கீழும் 2 ணப்பங்கள் விவசாயிகளிடம் இருந்து பெற ஆயிரத்து 164 விவசாயிகள் 6 ஆயிரத்து ப்பட்டு அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற 707 ஏக்கரில் நெற்செய்கை மேற் கொண்டு
தரவுகளின் அடிப்படையில் விபரப்பட்டியல் ள்ளனர்.
தயாரிக்கப்பட்டு உரமானியக் கொடுப்பன
வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டவர்கள்மீது மதுபோதையில் வந்தவர்களால் தாக்குதல்
புனரமைப்பு வேலை இடைநிறுத்தம்
(மல்லாவி)
பட்டிருந்த சமிக்ஞைகளை பிடுங்கி எறிந்த மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற் துடன் தார் ஊற்றப்பட்டுக் கொண்டிருந்த வீதி குட்பட்ட பாலிநகர் கிராமத்திலுள்ள மு/பாலி யூடாக மோட்டார் சைக்கிள்களில் செல்ல நகர் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக செல்ல முற்பட்ட போது வீதிப் பணியில் ஈடுபட்டிருந்த லும் 1.400 மீற்றர் வீதியின் புனரமைப்பு பணியாளர்கள் அவர்களைதடுத்தனர். இதனை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த அடுத்து பணியாளர்களுடன் முரண்பட்ட போது சில விசமிகள் மது போதையில் வீதி நிலையில் அவ்விடத்திற்கு வந்த ஒப்பந்த வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள், ஒப்பந்தக் காரருடனும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் காரர் ஆகியோருடன் முரண்பட்ட நிலையில் பணியாளர்கள், ஒப்பந்தகாரரையும் மது அவர்களைத் தாக்கியதன் காரணமாக வீதிப் போதையில் இருந்தவர்கள் தாக்கினர். புனரமைப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. இதனையடுத்து வீதி புனரமைப்புப் பணி
இச் சம்பவம் கடந்த 27 ஆம் திகதி ஞாயிற் இடை நிறுத்தப்பட்டதுடன் மல்லாவி பொலிஸ் றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம் நிலையத்திலும் மாந்தை கிழக்கு பிரதேச பெற்றுள்ளது.
செயலாளரிடத்திலும் தாக்குதலுக்குள்ளான இது தொடர்பில் தெரியவருவதாவது,
வர்கள் முறைப்பாடு செய்தனர். வடக்கு மாகாண சபையின் 50 இலட்சம்
மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் ரூபா நிதியொதுக்கீட்டில் மாந்தை கிழக்கு வீதிப் புனரமைப்புப் பணிகள் இடை நிறுத்த பிரதேசத்திற்குச் செல்லும் பிரதான வீதியின் ப்பட்டுள்ளதால் மாந்தை கிழக்கு பிரதேசத் தொடக்கமாகவுள்ள 1.400 மீற்றர் வீதிக்கு திற்கு செல்லும் பிரதான வீதியான இப்பாதை கல்லிட்டு தார் ஊற்றும் பணிகள் மிக வேக வழியூடாக 13 கிராமங்களைச் சேர்ந்த பல மாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஆயிரக்கணக்கான பொது மக்கள் பாதிப்புக் இந்நிலையில் மது போதையில் அவ் களை எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள் விடத்திற்கு வந்த 15 இற்கும் மேற்பட்ட விச ளதாக பொது மக்கள் சுட்டிக் காட்டுகின்ற மிகள் வீதி வேலை நடைபெறுவதாக போடப் னர்.
(2-15)
இலவச சைவநெறி செயலட்டை வழங்கல்
(வவுனியா)
முன்வந்துள்ளது. வவுனியா சேக்கிழார் மன்றத்தின் அற
எனவே இச்செயலட்டையைப் பெற நெறிப் பாடசாலையில் கல்வி பயிலும் மாண விரும்பும் அறநெறிப் பாடசாலைகள் 07) வர்களின் சைவ அறிவை மேம்படுத்தும் 069 1582 என்ற இலக்கத்துடன் தொடர் நோக்கில் இலவசமாக சைவநெறிப் பாடச் கொண்டு பெறமுடியும் என சேக்கிழார் மன்ற செயலட்டை ஒன்றைதரம் 6வகுப்பிற்கு மேல் செயலாளர் க.ஆனந்தகணேஸ் தெரிவித் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்க துள்ளார்.

வலம்புரி
பக்கம் 09
மட்சம் ரூபா நிதி
விவசாயிகளுக்கு பனவாக பகிர்ந்தளிப்பு
ல அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவிப்பு
விற்காக அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்
ஆயிரத்து 576.25 ஏக்கருக்கு ஒருகோடி 28 கப்பட்டுள்ளது.
இலட்சத்து 81 ஆயிரத்து 250 ரூபாவும் இதற்கமைய இம்முறை ஏக்கர் ஒன்றி தேசிய சேமிப்பு வங்கியூடாக 4 விவசாயிக ற்கு 5 ஆயிரம் ரூபா வீதம் விவசாயி ஒருவ ளின் 15 ஏக்கருக்கு 75 ஆயிரம் ரூபா நிதியும் ருக்கு ஆகக் கூடியது 5 ஏக்கருக்கு 25 ஆயி
உரமானியக் கொடுப்பனவாக விவசாயிக ரம் ரூபா நிதி உரமானியக் கொடுப்பனவாக ளின் வங்கிக் கணக்கு ஊடாக பகிர்ந்தளிக் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கப்படவுள்ளது.
இதற்கமையதுணுக்காய் கமநல சேவை
இதேவேளை சிறுதானியப் பயிர்ச் செய் நிலையப் பிரிவிலுள்ள ஆயிரத்து 340
கையில் ஈடுபட்டுள்ள 3 விவசாயிகளின்.75 விவசாயிகளுக்கு இலங்கை வங்கியூடாக 4 ஏக்கருக்கு 7 ஆயிரம் ரூபா நிதி இலங்கை ஆயிரத்து 114 .75 ஏக்கருக்கு 2 கோடி 5 வங்கியூடாக அவர்களது வங்கிக்கணக்கில் இலட்சத்து 73 ஆயிரத்து 750 ரூபாவும் வைப்பிலிடப்படும் என அவர் மேலும் தெரி மக்கள் வங்கியூடாக 820 விவசாயிகளின் 2 வித்துள்ளார்.
(2-15)
சமுர்த்தி பயனாளிகளுக்கான வீடமைப்பு அதிர்ஷ்ட குலுக்கல் போட்டியில் இருவர் தெரிவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் அறிவிப்பு
(மல்லாவி)
சமுர்த்திப் பயனாளிகளான டி.சுமதி (36 சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலனோ
6719), கே.பாலசரஸ்வதி (185066) ஆகிய ம்பு அமைச்சினால் சமுர்த்தி பயனாளிகளுக்
இருவரும் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறு கிடையில் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்டு மதியான வீடமைப்பு பரிசில்களைப் பெற்று வரும் வீடமைப்பு அதிர்ஷ்ட பரிசுப் போட்டியில் ள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் நடத்தப்பட்ட போட்
- இவர்கள் இப் பரிசிலின் ஊடாக வீடு அமை டியில் முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப் த்தல் அல்லது காணி ஒன்றை கொள்வனவு பற்று பிரதேச செயலகப் பிரிவில் இருந்து செய்தல் அல்லது வாழ்வாதாரத்திற்கான இரண்டு சமுர்த்திப் பயனாளிகள் வெற்றியீ தொழில் முயற்சியொன்றை ஆரம்பித்தல் ட்டியுள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேசசெய அல்லது உயர்தரத்தில் கல்வி பயிலும் தமது
லாளர் எஸ். குணபாலன் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளுக்கான கல்விக்குச் செலவிடுதல் இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், போன்றவற்றில் ஏதாவது ஒன்றை மேற் சமுர்த்திப் பயனாளிகள் குடும்பங்களுக்கு
கொள்ள முடியுமென அவர் தெரிவித்துள் இடையில் மாதம்தோறும் நடத்தப்பட்டு வரும் ளார்.
(2-15) வீடமைப்பு அதிர்ஷ்ட குலுக்கல் போட்டியில் செப்டெம்பர் மாதத்திற்கான குலுக்கலில் யாழ். மாவட்டத்தில் ஏழு பேரும் மன்னார், வவு னியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு தலா இரண்டு பேர் வீதம் எட்டுப்பேருமாக மொத்தம் 15 பேர் வடபகுதி சமுர்த்திப் பயனாளிகளில் இருந்து வெற்றி பெற்றுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட
வன்னி
வலம் அக்கராயனில் மேய்ச்சல் தரவைகள் இன்றி கால்நடை வளர்ப்போர் அவதி
னர்.
(கிளிநொச்சி)
காலங்களில் இடம்பெற்ற விவசாயக் குழுக் கிளிநொச்சி அக்கராயனில் மேய்ச்சல் கூட்டங்களில் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட தரவைகள் இன்மையால், கால்நடை வளர்ப் போதிலும், எந்தவித நடவடிக்கைகளும் பாளர்கள், தங்களது கால்நடைகளை எடுக்கப்படவில்லை என்று, கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுத்துவதற்கு நெருக்கடி வளர்ப்பாளர்கள் விசனம் தெரிவிக்கின்ற களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அக்கராயன்குளத்தின் கீழ், 4 ஆயிரம்
கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னைய ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் காலபோக காலங்களில் காணப்பட்ட மேய்ச்சல் தரவை நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கள், உவர் நிலமானதும் குடியிருப்புகள் - இந் நிலையில் அக்கராயன்குளத்தின் கீழ் அமைக்கப்பட்டதும், தற்போது மேய்ச்சல் 5 ஆயிரம் வரையான கால்நடைகள் உள் தரவைகளுக்கான புதிய நிலங்கள் இனங் ளன.
காணப்படாமையும் இந்த நெருக்கடிக்கு - இவற்றுக்கான மேய்ச்சல் தரவை காரணமாகவுள்ளன எனத் தெரிவிக்கப்பட் |யொன்றை உருவாக்கித் தருமாறு, கடந்த டுள்ளது.
(2)

Page 11
பக்கம் 10
வல
இலங்கையின் முப்ப அமெரிக்க பசுபிக் கட்
GALLE DIALOG 2016 GALLE DIA
ர்ரா?l 21 5 அ 11 12 211
Yor DÁ ENGAN
DEFENCE A
(கொழும்பு)
சந்தித்துப் பேச்சுக்களை
அவர் பிரதமர் ரணில் | இலங்கைக்குப் பயணம் நடத்தினார்.
விக்கிரமசிங்கவையும் வெளி மேற்கொண்டுள்ள அமெ கொழும்பில் நேற்று முன் விவகார அமைச்சர் மங்கள ரிக்காவின் பசுபிக் கட்டளைப் தினம் ஆரம்பமாகிய காலி சமரவீரவையும் சந்தித் பீடத்தின் தளபதி அட்மிரல் கலந்துரையாடலில் பங்கேற் துப் பேச்சு நடத்தியிருந்
ஹரிஹரிஸ், நேற்று முன் பதற்காக, அட்மிரல் ஹரிஹ தார். தினம் இலங்கையின் முப்ப ரிஸ் இலங்கைக்கு வந்துள்
- நேற்று முன்தினம் கோல் டைகளின் தளபதிகளைச் ளார்.
பேஸ் விடுதியில் ஆரம்ப
Botanical Name Tamarindus indica
நிறமான பட்டை கொண்டு Family Name
வந்து உரலில் போட்டு இடி Caesalpinaceae
த்து அரிதட்டில் அரித்து ஒரு English Name
கிண்ணத்தில்வைத்துக்கொள்ள Tamarind tree
வேண்டும்.புளியம் பட்டைத் - Sinhala Name -
தூளைபுண்மேல் தூவி தேங் Siyambala
வீக்கங்களின் மீது பற்றிட
காய் எண்ணெயை எடுத்து சுமாரானது முதல் பெரிய
வலி தணியும்.
பட்டைத்தூள்நனையும் அள் அளவுடைய பசுமைமாறா
*புளியமிலை, வேப்பமிலை
வுக்கு மேலே விட வேண்டும். மரம். 25 மீற்றர் வரை உயர்
ஆகியவற்றை சம எடை எடு
தேங்காய் எண்ணெயை பட் மும் 7 மீற்றர் வரை அகல
த்து 8 பங்கு நீர் சேர்த்து காய்
டைத் தூள் இழுத்துக் கொள் முடையது. பட்டை நீள வாக்
ச்சி அத்தண்ணீரைகொண்டு கிலும் குறுக்கு வாட்டிலும்
புண்களை கழுவி வர ஆறாத பிளவுற்றது. அடர்ந்த சாம்
புண் ஆறும். பல் பழுப்பு நிறம் உடை
*புளி இலைகளை எடுத்து யது. மாற்றிலை அடுக்கம்
அதனுடன் தேவையானளவு கொண்டது. இரு சிற்றிலை
வேப்பெண்ணெய் விட்டு நன் களில் முடியும் . சிறகு கூட்டி
றாக இறுக்கிக் கட்டினால் வீக் லைகள் 15 செ.மீ நீளமு
கம் தணியும். டையவை. சிற்றிலைகள்
*புளியம் பூவுடன் காரம், 10-20 ஜோடிகள் சிறு காம்
உப்புச் சேர்த்து துவையல் புகள்உபையது நீள்உருளை
செய்து உண்ண நீர்க்கடுப்பு, வடிவம் உடையவை. 8-30
மூலச்சூடு தணியும். பூவைச் மீ.மீx5-10மி.மீமலர்கள்தள
சிறிது நெய்விட்டு வதக்கிதுவை ர்ந்த சில மலர்கள் கொண்ட
யல் செய்துண்ணபித்தநோய்,
ளும்.இதேபோலகாலை,மாலை ரெசீம்களாக உள்ளன. மலர்
சுவையின்மை நீங்கும்.
யாகதூளைப்பரவலாகபோட்டு கள் சிறியவை. மஞ்சள் நிறம்
ஃபுளியம்இலையில் இளம்
எண்ணெயை விட வேண் கொண்டுஇளஞ்சிவப்புகோடு கொழுந்துகளை பதினா. வல் டும். புண் நன்றாக ஆறும். கள் கொண்டவை. வெடி
லாரை, கொத்தமல்லி, கறி
- குறிப்பு- புளியை உண கனிகள் தட்டையானவை.
வேப்பிலை இவற்றுடன் சிறி
வில் அதிகம் சேர்த்து வர நாள தலைகீழ் முட்டை வடிவம்
தளவு தேங்காயும் சேர்த்து
டைவில் வயிற்றில் அமிலத் கொண்டவை.7.5-20செ.மீ
சட்னி செய்யலாம். இதனால்
தன்மை (Acidity) உண்டாகி நீளம், 2-2.5செ.மீ அகலம்
உயிர்ச் சத்துக்கள் உடலிற்கு
ஜீரணநீரின்தன்மையைமாற்றி உடையவை. விதைகள் தட்
கிடைக்கும்.
ஜீரண கோளாறு உண்டாகும். டையானது பளபளப்பானது.
நரம்புவலிகுணமாகபுளி புளியேப்பம், வாந்தி உண் பரம்பலும் இன
யிலைகளை எடுத்து சட்டியில்
டாகும். எனவேஉணவில்அள் விருத்தியும்
போட்டு அது நனையும் அள வுடன்பயன்படுத்தவேண்டும். யாழ்.மாவட்டத்தில் எல்லா
வுக்கு தண்ணீர் விட்டு அடு
- *புளியிலை,குப்பைமேனி இடங்களிலும் இதன் பரம்
ப்பில் வைத்து நன்றாக கொதி
2 ஐயும் சம அளவு சேர்த்து பலை அவதானிக்கலாம்.
க்க வைக்க வேண்டும்.
அரைத்து சொறி, சிரங்கு , விதைகள் மூலம் இன விரு
* ஜலதோசம் குணமாக
படை , நமைச்சல் போன்ற த்தியடையும்.
புளியம் பூவை சேகரித்து ஒரு
வற்றுக்குபூசிவர குணமாகும். மருத்துவப்
கைப்பிடி அளவு பூவை ஒரு
'காட்டில் கொல்லுவது புலி பண்புகள்
சட்டியில் போட்டு11/2 டம்ளர்
வீட்டில்கொல்லுவதுபுளி' என்ற *புளியந்துளிர்பருப்புடன்
நீர்விட்டு ஒரு டம்ளர் சுண்ட
பழமொழியின் கருத்தாவது சேர்த்து கடைந்து உண்ண
வைத்து இறக்கிவடிகட்டிவைளை
புதிய புளிக்குதான் கெடுதலை லாம். இதைதுவையல்செய்
க்கு 1/2 டம்ளர் வீதம் காலை,
விளைவிக்கும் குணம் உண்டு தும் கூட்டு செய்தும் பயன்
மாலை 2 நாட்கள் கொடுக்க
ஆனால் பழைய புளியை மித படுத்தலாம். பித்த வாந்தி,
ஜலதோசம்குணமாகும்.
மான அளவுடன் உணவில் குமட்டல் தணியும்.
- *கொதிநீர், சூடான எண்
சேர்க்கலாம். பழைய புளிக்கு * இலையை நசுக்கி நீர் ணெய்பட்ட புண் ஆற : புளிய
- வாத, பித்த , கப நோய்கள் விட்டு கொதிக்க வைத்து மரத்தின் மேலுள்ள பழுப்பு நீங்கும்.

புரி
30.11.2016)
டைத் தளபதிகளுடன் டளைத் தளபதி பேச்சு
GUE2016
TNCE AND)
மாகிய காலி கலந்துரையா
குணவர்த்தன, இராணுவத்
இருதரப்பு இராணுவ ஒத் லில் பங்குபற்றிய அட்மிரல் தளபதி லெப்.ஜெனரல் கிரி துழைப்புக்களை வலுப்படு ஹரி ஹரிஸ், இலங்கையின் சாந்த டி சில்வா, விமானப்ப த்திக் கொள்வது மற்றும் முப்படைத் தளபதிகளுடன் டைத் தளபதி எயர் மார்ஷல் பிராந்திய பாதுகாப்பு உள் னித்தனியாக பேச்சுக்களை கபில ஜெயம்பதி ஆகியோரு ளிட்ட விவகாரங்கள் குறித்து நடத்தினார்.
டன் அமெரிக்கத் தளபதி இந்தச் சந்திப்புகளில் கூடு கடற்படைத் தளபதி வைஸ் இந்தப் பேச்சுக்களை நடத் தல் கவனம் செலுத்தப்பட் | அட்மிரல் ரவீந்திர விஜே தினார்.
டது.
இ-7-10)
த்து உள்நாக்கில் தடவி வரின் *பழம்புளியினால் தயாரி
உள் நாக்கு வளர்ச்சி (Ton க்கப்படும்புளியஞ்சோறு/புளிக்
cilitis) கரைந்துவிடும். காய்ச்சல்/புளியோதரைஎன்ற
- *புளியங்கொட்த்ைதேலை மருந்தே உணவு தயாரிப்பு காய வைத்து பொடியாக்கி முறையானது மிளகாயை எண்
தினமும் காலையில் சுண்டைக் ணெயிலிட்டு நன்றாக வத
காயளவு சாப்பிட்டால் பேதி, க்கிக் கொண்டு அதில் உழுத்
நீர்க்கடுப்பு, வெள்ளை படல் தம் பருப்பு, கடலைப் பருப்பு
குணமாகும். , கடுகு, கொத்தமல்லி விதை
*புளியிலை,மஞ்சள், மரு கறிவேப்பிலை, பெருங்கா
தாணிஇலை மூன்றையும் சம யம் முதலானவைகளைபோட்டு
அளவு எடுத்து சேர்த்து அரை த்து சேற்றுப் புண் மீது தடவ மூன்றுநாட்களில்புண்ஆறும்.
டாக்டர் (திருமதி) விவியன் சத்தியசீலன் *புளி,பூண்டு, மிளகு, தக்
M.D(Siddha)India
'சிரேஷ்ட விரிவுரையாளர் காளி, கொத்த மல்லி சேர்த்த
சித்தமருத்துவத்துறை ரசம் சளி மற்றும் நுரையீரல்
யாழ்.பல்கலைக்கழகம் கோளறுஉடனேகுணப்படும்.
10-15மில்லி அளவு10மில்லி கொதித்த பின் இலையை மட்
தூய தேனுடன் கலந்துகொடு டும் எடுத்து துணியில் வைத்து
க்கஆஸ்துமாநோயால் ஏற்ப ஒத்தடம் கொடுக்க குணமாகும்.
டும் வெளி மூச்சு கஷ்டம் * தேள் கொட்டினால்
குறையும். அவ்விடத்திற்குபுளியம்பழத்தின்
- *தாதுவிருத்திஉண்பாக சதைப் பகுதியை எடுத்து சுண்
புளியங்கொட்டைகளை ணாம்புடன் சேர்த்து கடிவா
சிவக்க வறுத்து உடைக்க அளவுடன் உப்பும், பழப்புளி
யிற்குப் பூசலாம்.
வெண்ணிறப் பருப்பு வரும். யும் நீரில் கரைத்து கொண்டு
* ஆஸ்துமா நோயிற்கு
அதை உரலில் இடித்து எடு அத னுடன் கலந்து பக்குவ
புளி இலைகளை காம்புடன்
த்து ஒரு தேக்கரண்டி அளவு மாய் காய்ச்சி எடுத்து எடுப்பது
ஆய்ந்து எடுத்து அதை சாதம்
ஒரு டம்ளர் காய்ச்சிய பசுப் தான் இந்தப் புளிக்காய்ச்சல்
வடித்தவுடன் சூடாக இருக்கும்
பாலில் இட்டு அதனுடன் பல நாள் கெடாமலிருக்கும்.
கஞ்சி நீரில் இந்த இலையை
சிறிது கற்கண்டு சேர்த்து, இது வாந்தி, குமட்டல், வாத,
போட்டு அமிழ்த்திவிட வேண்
இரவில் அருந்ததாது விருத் பித்த , கப் அதிகரிப்பு நிலை
டும். மறுநாள் காலையில் கஞ்சி
தியாகும். களில் குணப்படுத்த பயன்ப
நீரில் உளபுளியிலையை எடு.
- *புளியம் கொழுந்தை டும்.
த்து அம்மியில்வைத்து அரை
எடுத்து பருப்புச் சேர்த்து - * புளி, உப்பு இரண்டை த்து அதனுடன் சிற்றரத்தை கடைந்து சோற்றுடன் சாப் யும் சம அளவு எடுத்து அரை இட்டு அரைத்து சாறெடுத்து பிடஉடல் பலம்பெறும். 100 கிராம் புளியங்காய், புளியங்குருத்து, புளியம்பழத்திலுள்ள சத்துக்கள்.
புளியங்காய்
புளியங்குருத்து புளியம்பழம் ஈரலிப்பு கிராம்
79.5
70.5
38.7 புரதம் கிராம்)
2.4
5.8
2.3 கொழுப்பு(கிராம்)
0.1 காபோவைதரேற்கிராம்)
17.2
18.2
56.7 கல்சியம் (மி.கி
58
101
81 பொஸ்பரஸ்(மி.கி)
29
140
86 இரும்பு (மி.கி)
0.7
5.2
1.3 கரோட்டின் (மைக்ரோ கிராம்) 10
170 தயமின் (மைக்ரோ கிராம்)
150
240
220 விற்றமின் சி (மி.கி
12
3 ரைபோபிளேவின் (மை. கி)
80 நியாசின் மை.கி)
0.4
4.1
2.1
0.2
10
50
170

Page 12
பட்ஜெட் -2017)
__30.11. 2016
னாலை சந்த பாதை ஒன்ற நான் முன்பெ
இந்நோக். மில்லியனை. தற்கு முன்பெ
253. சுமா யன் செலவில் வுள்ள களன இரத்தினபுரி யிரதப் பாை அரச, தனிய அடிப்படையில்
254.புத்த கொழும்பு-காலி களின் ஊடான யும் நான் ஊச்
இதற்கான அரசாங்கம் ! நோக்கத்திற்க யனை ஒதுக்கீ
முன்மொழிகி (தொடர்ச்சி)
செலவில் செயற்படுத்தப்பட்டு வரு
விரைவாக 246.சுமார் 6 பில்லியன் முத
கின்றன. ஆயினும், நாட்டிலுள்ள
திற்கான பயன் லீடுடனான மத்திய அதிவேகப் பொதுப்போக்குவரத்து முறைமை
விரைவுப் பட பாதையும் மற்றும் ருவன்புர அதி
யானது எமது பொதுப்போக்கு செய்வதற்கு! வேகப்பாதையும் 2019 ஆம் ஆண்
வரத்து முறைமையின் வினைத்
யினை ஊக்குக டில் பூர்த்தி செய்யப்படவுள்ளதோடு,
திறனின்மையின் காரணமாக
வரிவெகுமதிக இம்முயற்சியானது குறிப்பிடத்தக்க நாட்டிற்கான பொருளாதாரச் செல
255.இன்
காங்கேசன்துறையிலிரு புகையிரதப் பாதையை
சமூக மற்றும் பொருளாதாரத் வினமானது அதிகமாகவுள்ளது. கிட்டத்தட்ட 1.3
தாக்கத்துடன் முக்கிய முதலீட்டு மாற்
ஆகவே, 2018 ஆம் ஆண்டிலி கர வண்டிகள் றங்களையும் ஏற்படுத்தும். நாம் ருந்து இலங்கைப் புகையிரதத் கின்றதோடு, கட்டுநாயக்க அதிவேகப் பாதையை திணைக்களமும் இலங்கைப்போக்கு பாலும் விபத்து யும் புத்தளம் வரை நீடிப்போம்.
வரத்துச்சபையும் சுயநிதியைப் பயன் குள்ளாகின்றன மேலும், 2019 ஆம் ஆண்டு படுத்தக் கூடிய வழிவகைகளை
டிகளின் சாரதிக ஜூலை மாதத்தில் முடிவுறுத்தப்பட
உருவாக்கக்கூடிய வகையில்
ணிகளினதும் வுள்ள கொடகமையிலிருந்து அம் பயன்படுத்தப்படாத சொத்துக்களை த்தி செய்யும் ரே பாந்தோட்டை வரையிலான தெற்கு கூடிய வரை பயன்படுத்துவதன் வண்டிகளுக்கு அதிவேகப்பாதையினை நீடிப்பது மூலம் வர்த்தகரீதியாக சாத்தியமான கார்களை மா தொடர்பான நடவடிக்கைகளையும் வர்த்தகத் திட்டங்களை ஏற்றுக் ஊக்குவிக்கின் மேற்கொண்டுள்ளதோடு, கடவத்தை கொள்ளல் வேண்டும்.
இதற்கான யிலிருந்து கெரவலப்பிட்டிய வரை
249.பேருந்துகள், ரயில்கள்,
கையாக, அர யிலான வெளிவட்டப் பாதையானது மற்றும் புகையிரதப் பாதைகளைப்
மாவட்டத்தில் | 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம்
பகிர்ந்து கொள்ளல் போன்றன
மின்சாரக் கார். பூர்த்தி செய்யப்படவுள்ளது.
தொடர்பான விளம்பரப்படுத்தல்
செய்வதற்காக 247. நாம் 2017 ஆம் ஆண்
போன்ற அவர்களது வருமானத்
கடன்திட்டமொ டில் புதிய களனிப் பாலத்திலிருந்து
தினை விருத்தி செய்வதற்கான படுத்துவதன் ! அதுருகிரிய வரையிலான களனிப் மார்க்கங்களை தேடுமாறும் இலங் வினை வழங் பாலத்திலிருந்து துறைமுகப் பிர
கைப் புகையிரதத் திணைக்கள
இதற்கான தேசம் வரையிலுமான இணைக் மும் இலங்கைப் போக்குவரத்துச் சதவீதத்தினை கும் தூண்களின் மேல் உயர்த்தப் சபையையும் ஊக்குவிக்கின்றோம். கொள்ளவுள் படும் நெடுஞ்சாலைகள் தொடர்பான
- 250.கொழும்பு மாநகர சபை கத்திற்காக ரூப வேலைகளையும் ஆரம்பித்துள் யும் வீதி அபிவிருத்தி அதிகார யும் ஒதுக்கீடு : ளோம். கொழும்பு பெருநகர்ப் பிர சபையும் அரச போக்குவரத்து
256.பாடச் தேசத்தில் உள்ள போக்குவரத்து நவீனமயமாக்கல் நிகழ்ச்சித் திட்டத் 32 ஆசனங். நெருக்கடியை சுமுகப்படுத்துவதற் தின் கீழ் கொழும்பு நகரத்திலும் பேருந்துகளாக காக பின்வரும் பிரதேசங்கள் உள்ள அதனை அண்டிய பகுதிகளிலும் கும் நான் ஊக் டங்கலாக மேற்குப் பிராந்தியத்தில் தனிவரிசைகளை ஒதுக்குதல் அல் ஆதரவளிப்பத உள்ள இனங்காணப்பட்ட 7 நுழை லது பேருந்து முன்னுரிமை வரிசை வட்டி மானிய
வாயில்களின் ஊடாக இலகு ரயில் களை அறிமுகப்படுத்தியுள்ளது.
வழங்குவோம் போக்குவரத்து (LRT) முறைமையி
251.அதேவேளை, வியாங் மில்லியனை னையும் அறிமுகப்படுத்துவோம்.
கொடையிலிருந்து பாணந்துறைப் நான் முன்மெ 1.பொறளை - பத்தரமுல்ல
பிரிவு வரையிலான கொழும்பு 257. சபா மாலபே
புறநகர் புகையிரத வீதியை மின்மய கிராமிய மற்று II.கொட்டாவை - மாலபே
மாக்குவதற்கான சாத்தியவள ஆய்
களின் பிரதா III.மாலபே - கடுவளை
வானது ஏற்கனவே மேற்கொள்
முறையாக மு IV.பேலியகொடை - கடவத்தை
ளப்பட்டு வருகின்றது.
காணப்படுவதே V.கோட்டை - மருதானை -
252. பொல்கஹவலை குரு படுத்தும் பொறிபு மட்டக்குளி - பேலியகொடை
நாகலை மற்றும் அலுத்கம காலிப் யானது இக்கை VI.தெமட்டகொடை
பிரிவுகளின் இரட்டைப் பாதைகள்
வளர்ச்சிக்கு வ கிருலப்பனை - பம்பலப்பிட்டி
2017 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட
வம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட இந்நிலை
இந்நிலை கோட்டை - பம்பலப்பிட்டி -
வுள்ளதோடு, இதற்காக ரூபா 1,000 சாலை வான் பொறளை - மருதானை
மில்லியனை ஒதுக்கீடு செய்வ
துறைக்கும் பெ 248. சபாநாயகர் அவர்களே.
தற்கும் நான் முன்மொழிகின்றேன்.
ளது. முச்சக். பல தசாப்தங்களாக இலங்கைப்
நெடுந்தீவு, ஊர்காவற்றுறை.
செயற்படுத்து புகையிரதத் திணைக்களமும் வேலணை மற்றும் காரைநகர் பாடசாலை வ இலங்கை போக்குவரத்துச் சபையும் ஆகிய பிரதேசங்களில் வாழும் படுத்துவோரு அரசாங்க நிதியிலிருந்து வருடாந் மக்களுக்கு உதவும் வகையில் முறைப்படுத்த தம் கிட்டத்தட்ட ரூபா 25பில்லியன் காங்கேசன்துறையிலிருந்து பொன் னது இக்கைத்

வலம்புரி
பக்கம் 11 வரை புகையிரதப் ருத்திக்கு உதவி செய்வதோடு, வுள்ள ஒரு முயற்சியாக உள்ள னை நீடிப்பதற்கும் நம்பகத்தன்மையையும் விருத்தி தோடு, அவை இலங்கை விமானப் Tழிகின்றேன்.
செய்வதன் மூலம் சகல தரப்பின் படை, ஹோட்டல் கைத்தொழில், த்திற்காக ரூபா 50 ருக்கும் நன்மை பயக்கும் என்பதை பிரயாண முகவர் நிலையங்கள் ம் ஒதுக்கீடு செய்வ ஏற்றுக் கொள்வார்கள்.
மற்றும் ஏனைய தனியார் துறை Tழிகின்றேன்.
ஆகவே, முச்சக்கர வண்டிகள் பங்கேற்பாளர்கள் ஆகியோரை ரூபா 3,000 மில்லி மற்றும் பாடசாலை வான் கைத்
உள்ளடக்கும். இந்நோக்கத்திற்காக நிர்மாணிக்கப்பட தொழிலை ஒழுங்குமுறைப்படுத்து அரசாங்கத்தின் ஆரம்பப்பங்களிப் 7 வெலியிலிருந்து வதற்கு அவசியமான வேலைச் பாக ரூபா 50 மில்லியனை ஒதுக் வரையிலான புகை
சட்டகமொன்றினை அறிமுகப்படுத்து
கீடு செய்வதற்கு முன்மொழிகின் தயின் நீடிப்பானது வதற்கு நான் முன்மொழிகின்றேன். றேன்.
ார் பங்கேற்பின்
முன்மொழியப்பட்டுள்ள இவ்
- 261. சபாநாயகர் அவர்களே, மேற்கொள்ளப்படும்.
வொழுங்கு முறைப்படுத்தும் பொறி எமது நாடு விமானத்துறை கேந்திர ளம் - கொழும்பு, முறையின் கீழ் சகல முச்சக்கர
நிலையமாக தன்னை நிலைப்படுத்து வரையிலானநீநிலை
வண்டிகளையும் பாடசாலை வான்
வதற்கான வாய்ப்புகளைக் கொண் போக்கு வரத்தினை
களையும் செயற்படுத்துவோர் தமது டுள்ளது. இது தொடர்பில் விமான குவிக்கின்றேன்.
சேவைகளை வழங்குவதற்கு பதிவு பயிற்சித்துறை வளர்ச்சியடையும் படகுத்துறைகளில்
செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்
தொழிற்துறையென்ற பண்பை மதலிடுவதோடு, இந் படுவார்கள்.
வெளிக்காட்டியுள்ளது. ரக ரூபா 100 மில்லி
அதேவேளை, ஒழுங்குமுறைப்
எனவே இத்துறைக்கு உதவு Bசெய்வதற்கும் நான் படுத்தும் அதிகார சபையானது, வதற்கு விமான எரிபொருளை ன்றேன்.
இக்கைத்தொழிலில் ஈடுபடுவோருக்கு போட்டி விலைகளில் வழங்கு எ கடற்போக்குவரத்
குறிப்பிட்ட காலங்களில் பயிற்சி வதற்கு இலங்கை பெற்றோலியக் விகள் படகுகளிலும்,
களையும் போட்டிப் பரீட்சைகளை கூட்டுத்தாபனத்திற்கு அழைப்பு குகளிலும் முதலீடு யும் நடத்தும்.
வடுக்கிறேன். சிவில் விமானசேவை 5 தனியார் துறை
258.இலங்கை போக்குவரத்து கள் அதிகாரசபையின் சிபாரிசின் பிக்கின்றேன். இதற்கு சபையும் மற்றும் தனியார் பேருந் பேரில் அத்துறைசார் உதிரிப் ளும் வழங்கப்படும். துச் சங்கமும் பயணிகளுக்குச் பாகங்களை சகல வரிகளிலிருந்து று எமது வீதிகளில் சிறந்த சேவைகளை வழங்கும் விலக்களிக்கவுள்ளோம்.
தந்து பொன்னாலை வரை ப விஸ்தரிப்புச் செய்தல்
5 மில்லியன் முச்சக்
பொது வசதிகளின் சிறந்த 1 ஓடிக்கொண்டிருக்
நல்லாட்சி
முகாமைத்துவம் அவையே பெரும்
அரசாங்கத்தின்
நீர் க்களினால் பாதிப்புக்
இரண்டாவது வரவு -
262.சபாநாயகர் அவர்களே, ஆகவே, அவ்வண்
செலவுத் திட்டம்
தற்போது மொத்தச் சனத்தொகை ளினதும் மற்றும் பய
யல் 46 சதவீதம் அல்லது 9.6மில்லி அனைவருக்கும் பாதுகாப்பினை விரு
யன் மக்கள் பாதுகாப்பான குழாய் நன்மைதரும் நாக்கு டன் முச்சக்கர
நீரைப் பெற்றுக் கொள்வதற்கான
விரைவான ப் பதிலாக மின்சாரக்
வசதிகள் காணப்படுவதோடு, இவ் அபிவிருத்தியை மற்றுவதற்கு நான்
வசதியளிப்பானது 2020 ஆம் றேன்.
நோக்கி என்ற
ஆண்டளவில் மொத்தச்சனத்தொகை பூர்வாங்க நடவடிக்
தொனிப்பொருளில் நிதி
யில் 60 சதவீதத்தை அல்லது 12.6 சாங்கம் கொழும்பு
அமைச்சர் ரவி
மில்லியன் உள்ளடக்கத்தினை அதி அவ்வாறான 1,000
கருணாநாயக்கவினால்
கரிக்கும். ஒரு நாளைக்கு சுமார் களை கொள்வனவு
10.11.2016 அன்று
600,000 கனமீற்றர் மேலதிக நீர் வங்கிகளினூடாக
வழங்கல் இதற்குத் தேவைப்படும். நாடாளுமன்றில் முன் ன்றினை அறிமுகப்
ஒழுங்கற்ற மழை, நிலக்கீழ் வைக்கப்பட்டது. நிதி முலம் தனது ஆதர
நீரின் பற்றாக்குறை மற்றும் தரைக் அமைச்சரின் 2017ஆம் கவுள்ளது.
கழ் நீர் மாசுபடல் போன்றன உள்ள வட்டி வீதத்தில் 50
ஆண்டுக்கான வரவு -
டங்கலான சூழல் பிரச்சினைகளைக் அரசாங்கம் ஏற்றுக்
செலவுத்திட்ட வாசிப்பின்
கவனத்தில் கொள்ளும் போது இது அதோடு, இந்நோக்
போது...
ஒரு சவாலான ஒரு நடவடிக்கையா 1200 மில்லியனை
கவே அமைந்துள்ளதோடு, இதற்கு செய்கின்றேன்.
பொருட்டு கூட்டு நேர அட்டவணை
எதிர்வரும் 3 வருடங்களில் குறைந் ாலை வான்களை
யொன்றினைத் தயாரிக்குமாறும்
தது ரூபா 300 பில்லியன் முதலீடு களைக் கொண்ட மற்றும் சொத்துக்களைச் சிறந்த
தேவைப்படும். த் தரமுயர்த்துவதற் முறையில் பயன்படுத்துகிறோம்
ஆயினும், நிலைபேறான அபிவி தவிப்பதோடு, இதற்கு
என்பதனை உறுதிப்படுத்துவதற்கு
ருத்தி இலக்குகளை (SDG) அடைவத ற்காக 75 சதவீத
அரச தனியார் பங்கேற்பொன்றாக
லுள்ள எமது அர்ப்பணிப்பு மாத்திர மான்றினை நாம் மெட்ரோ போக்குவரத்துக் கூட்டுத்
மல்லாமல் சகல மக்களினதும் இதற்காக ரூபா 150 தாபனத்தினை ஒன்றிணைப்பதற்
மனித உரிமைகளை நிலைநிறுத்து ஒதுக்கீடு செய்யவும் கும் நான் முன்மொழிகின்றேன்.
வதற்கான எமது அர்ப்பணிப்பினை ழிகின்றேன்.
259.விருத்தியுற்ற சேவைகளுக
யும் கருத்திற்கொண்டு சகல பிரஜை நாயகர் அவர்களே,
காக வீதி மற்றும் ரயில் போக்கு களும் தூயநீரைப் பெற்றுக் கொள்வ ம் நகர்ப் பிரதேசங்
வரத்திற்காக முன் செலுத்தப்பட்ட,
தற்கான வசதியுள்ளது என்பதை ன போக்குவரத்து காசில்லா அட்டைகளை அறிமுகப்
உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் Fசக்கர வண்டிகள் படுத்துவதற்கும் முன்மொழிகின் தன்னை அர்ப்பணித்துள்ளது. Tடு, ஒழுங்குமுறைப் றேன். வருமானச்சேகரிப்பின்விருத்தி
ஆகவே, மொத்தம் கிட்டத்தட்ட றையின் இடைவெளி யுடன்பேருந்துச்சாரதிகள், நடத்துநர்
ரூபா 428 பில்லியன் தேவைப்பாட் த்தொழிலின் சீரற்ற
கள்மற்றும் சுத்தம் செய்வோர் போன்
டைக் கொண்ட கிட்டத்தட்ட 35 கருத் ழிவகுத்துள்ளது.
றோருக்கான ஓய்வூதியத் திட்டமொன
திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப் மையானது, பாட றினைத் தயாரிக்குமாறு உரிமை பட்டுள்ளன. இக்கருத்திட்டங்கள் ஆன்
போக்குவரத்துத்
யாளர்கள் கேட்கப்படுவார்கள்.
மடுவை நீர் வழங்கல் கருத்திட்டம், ருத்தமானதாகவுள்
விமான சேவைகள்
களனி வலது கரைக் கருத்திட்டம், ர வண்டிகளைச்
260.அதே நேரம், 2017 மார்ச்
குண்டசாலை - ஹார கமை நீர் வாரும் மற்றும் மாதம் 31 ஆம் திகதி புதிய உள் வழங்கல் கருத்திட்டம், அநுராத | ன்களைச் செயற் நாட்டு விமான சேவையொன்று புரம் வடக்கு மற்றும் யாழ்ப்பாணம்
5 இவ்வொழுங்கு அறிமுகப்படுத்தப்படும். இவ்விமான
- கிளிநொச்சி நீர்வழங்கல் கருத்திட ம் பொறிமுறையா சேவையானது, அரச தனியார்
பம் போன்றனவற்றை உள்ளடக்கு தொழிலின் அபிவி பங்கேற்பில் மேற்கொள்ளப்பட கின்றது.
(தொடரும்):

Page 13
Last 2 are:
ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி 25 ஆண்டுகள் சிறையிலிருக்கும் நளினியின்
695.6 600. Dim 55
Gabe, QIban
வலிகளைக்கமந்த நெடுந்தொடர் நாளை முதல்.
சீனாவினதும் இந்தியாவினதும் உதவிகள் எமக்குத் தேவையே அமைச்சர் நிமால் விளக்கம்
(கொழும்பு)
நாட்டை அபிவிருத்தி செய்வ தற்கு சீனாவினதும் இந்தியாவி னதும் உதவி தேவைப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று
முன்தினம் உரையாற்றிய அமை ச்சர் நிமால் சிறிபால டி சில்வா, "எதற்காக அரசாங்கம் சீனாவை நோக்கித் திரும்பியது என்று சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்கள் கேட்கின்றனர்.
பின்னர், நாங்கள் எங்கிருந்து
பணத்தைப் பெற முடியும்?
இந்தியாவின் கடனுதவி கிடை ȫ TIL D6Ö 60s LLIT 6Ö, 6S 6.Dh5 6OD 85 தொடரூந்து வலையமைப்பை அபி விருத்தி செய்திருக்க முடியாது.
சில அரசியல்வாதிகளால் சீனாவை நோக்கியோ, இந்தி யாவை நோக்கியோ நாம் திரும்பக் கூடாது என்று மக்கள் முன் கூற (Մ)ւջԱվԼb.
ஆனால் நடைமுறையில் அது சாத்தியமற்றது" என்றும் அவர் தெரிவித்தார். (6-1O)
50 சதம் நட்டஈடு பெறுவதற் காக 25 ரூபாய் முத்திரைகள் இர ண்ைடுடன் வருமாறு ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவின் தந்தையின் பெய ருக்கு பதிவுத் தபாலில் கடித மொன்று கிடைத்துள்ளது. ஆனால் அவர் 3 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டதாக புத்திக பத்திரன எம்.பி. தெரிவித்தார்.
நெடுஞ்சாலை அமைச்சு சுவி கரிக்கப்பட்ட காணிகளுக்கான நட்டஈடு வழங்குவது தொடர்பில் பிமல் ரத்நாயக்க நெடுஞ்சாலை அமைச்சரிடம் கேள்வி எழுப்பி
50 சதம் நட்டஈடு பெற
ஐம்பது ரூபா முத்திரை எம்.பியின் தந்தைக்கு கடிதம்
தினம் சபையில் பதில் வழங்கிய அமைச்சரிடம் புத்திக பத்திரன எம்.பி. குறுக்குக் கேள்வி ஒன்றை முன்வைத்தார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தகவலைத் தெரிவித்தார்.
எனது தந்தை இறந்து 3 வருட ங்களாகிறது. தந்தையின் முகவ ரிக்கு வந்த கடிதத்தில் 50 சதம் நட்டஈடு பெற இரு 25 ரூபா முத் திரை எடுத்து வருமாறு கோரப் பட்டிருந்தது. இதுதவிர 50 சத நட்டஈடு பெற 25 ரூபாய் முத்தி ரைகள் இரண்டுடன் வருமாறு எனக்கும் தங்கைக்கும் கடிதம் வந் தது எனவும் தெரிவித்தார்.(இ-7-10)
யிருந்தார். அதற்காக நேற்று முன்
/
s
மரக்கறி ಙ್ நெல்லிய கொடிகாமம் சுன்னாகம் சாவச்சேரி
வகைகள்
EU5LIII i ECHLIII
1OO 90 12O 60
6O
4O
4-O
4-O 40
eb.UIT
95
ESLIII
ZO
65 LM ET BUIT
1O
..உங்களு இந்தக் குறுகிய கா எனது ஒட்டுமொ யும் வழக்கையுL ரித்து விடவில்6ை தீர்ப்புகள் அனை 6OT606)JuJT5 LDLC விடுவதில்லை என இருப்பினும், என தண்டனை அளி மன்ற நீதிபதியே ழைத்து விட்டதாக யில் ஒப்புக்கொன் எனது ஒப்புதல் தைப் பதிவுசெய உயரதிகாரியே வமாக நான் நி வாக்குமூலம் அt என்னை நிரபராதி
சிலருக்குத் தயக்க அதற்கான நோ 6OTT60 666
66)6O)6).
பேரறிவாளன பற்றரி மட்டும் வி ல்லை சிவராச சொந்த பெயரில் ே கிள் ஒன்று வா எனவும் இன்னும் றச்சாட்டுகளை அ அவர்கள் குறிப் எந்தக் குற்றச்சா எனக்குத் தண்ட வழங்கப்படவில் கொலைக்கு மோ எங்கு பயன்படுத்த தும் தெரியவில்ை வாதத்தை அப்படி உலகமே அதிர்ச் ഉന്ദ്ര, 6ിങ്കTങ്ങാണു ഖ! புடைய முக்கிய ( கொலைக்குப் பய தெரிந்து, தனது ெ மோட்டார் சைக் தந்த முதல் மணி தான் இருப்பேன். கள்ளச்சாராய கும் சட்டவிரோதக் வர்கள்கூட சட்டப் னத்துடன் வா! பயன்படுத்துவதில் அந்த அன்பர்கள் தெரியவில்லை. 8 23ஆவது எதிரிய (3gaJ60 6UTu முகவரிகொடுத்து பெற்று 6 ஜிப்சி ஜீ என்பதும், அவற்றி рупg365) 6laьп6ooөр de) JT860r UUJ60TL பதும், இறுதியில் சதிகாரர் இல்ை
 
 
 

ffî 30。卫卫。20卫6
ο
நடங்கள் சிறைப்பட்
O O s O O ளைச் சுமந்தவனின் தொடர். ha ||
தற்காலிகமாகத்தான் உங்களிடமிருந்து நான் விடை பெறுகிறேன். எனது உணர்வுகளை, ஆதங்கங்களை, கடந்து வந்த வலிகளை சிலவேனும் உங்களுடன் உங்க ளுக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொல்லியிருப்பேன் என நம்புகிறேன். உங்களது உள்ளத்தைத் தொட்டுவிட வேண்டும் என்பதைக்காட்டிலும் என் தரப்பு உண்மை களை உங்களுக்குப் புரிய வைத்துவிட வேண்டும் என்கிற முயற்சிதான் என்னில் அதிகம் இருந்தது."
L60TT6OT 6T6OTg5 லப் பகிர்தலில் த்த வாழ்வை ம் நான் விவ
நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டார் என்பதையும் அந்த அன்பர்கள் அறிவார்களா, தெரி யவில்லை. வழக்கின் 12ஆவது
டும் என்கிற முயற்சிதான் என்
னில் அதிகம் இருந்தது.
எனக்காக அனுதாபப்படுவதை
நான் ஒரு நாளும் விரும்பவி
p நீதிமன்றத் எதிரியான விஜயன் ராஜீவ் ல்லை. நீதிக்காக அனுதாபப் ாத்தும் நீதியா காந்தியை கொன்ற தனு படுங்கள். ஏனெனில், அதுதான Bமே இருந்து சென்னையில் சென்றுவர ஒரு மிகமோசமாகத்தற்போது 5sTULJU iற புரிதலோடு மிதிவண்டி வாங்கித் தந்தார் ட்டுக் குற்றுயிராகக் கிடக்கிறது. க்குத் தூக்குத் எனக் குற்றம்சாட்டப்பட்ட நிலை நீதிக்கான இந்த நீண்ட த்த உச்ச நீதி யில் அவரை உச்ச நீதிமன்றம் போராட்டத்தில் வென்று எவ் தான் தவறி சதிகாரர் இல்லை என விடு வாறேனும் விடுதலைக் காற ப் பொதுவெளி வித்துவிட்டது என்பதையும் றைச் சுவாசித்துவிட வேண்டும் அன்ட பின்பும், அந்த அன்பர்கள் அறிவார்களா எனறுதான gQ6)J66DJITob bf Te615LD வாக்குமூலத் தெரியவில்லை. எனவே, என முயன்று வருகிறேன். அந்த ப்த பொலிஸ்
எழுத்துப்பூர்
ரபராதி என
எரித்த பின்பும்
என ஏற்பதில்
5ம் இருப்பின், க்கத்தை என் հ&T6i6II (Մ)ւջա
9 (86). T6) ாங்கித் தரவி ணுக்கு தனது LIDITÜLLITÜ 6ODēFä5 ங்கித் தந்தார் Ꭰ LᎫ6Ꭰ6ᎧuᎱᎢfᎠ] Ꮼ5ᏁᎠ டுக்கிறார்கள். பிடுவதுபோல் LG6ä55IT56)|LĎ னை - தூக்கு லை. ராஜீவ் ட்டார் சைக்கிள் தப்பட்டது என்ப D. & 6) J356fled யே ஏற்றாலும், Fசிக்குள்ளான ழக்கில் தொடர் தற்றவாளிக்கு, ன்படுத்த எனத் சாந்த பெயரில் கிள் வாங்கித் தன் நானாகத்
ம் காய்ச்சி விற் F 68LU6) 68LU
LILg U JIT6OT 3b6) 56OT has 6O)6TL
க்கு தண்டனை பெற்றுத்தர கார ணமான குற்றச்சாட்டு 9 வோல்ட் பற்றரி மட்டுமே. அதற்கான 6. f6ODL6Ouj. தியாகராசன் ஐ.பி.எஸ் பகிர்ந்து விட்டார். எது எப்படி இருப்பினும், எல்லாப் பொய்மைகளையும் உடைத் தெறியும் வலிமை உண்மைக்கு இருக்கிறது. அது, இப்போது சிறை ப்பட்டு இருக்கிறது. பொய்மை
எனும் கூடு உடைத்து அது சிற
கடிக்கும் நாளுக்காகக் காத்திருக் கிறேன். நீங்களும் அதற்காகக் காத்திருங்கள்.
முயற்சிகளில் தோற்று விழுகிற ஒவ்வொரு முறையும் 'செவ்வி யாண் கேடு என்றே அவை நினைக்கப்படும் என்ற நம்பிக் கையோடுதான் மீண்டும் எழுந் திருக்கிறேன்.
எது எப்படி இருப்பினும் இறுதியில் நீதி வீழ்த்தப்பட் டுவிடக்கூடாது - தோற்றுவிடக் கூடாது. எனவே, நீதி வெல்வ தற்காக நீங்களும் குரல் எழுப் புங்கள்.
உங்களின் குரல் இந்திய நீதித்துறை வரலாற்றில் புதிய
லை என்பதை தற்காலிகமாகத்தான் உங்க அத்தியாயங்களை எழுத அறிவார்களா, எளிடமிருந்து நான் விடைபெறு உதவட்டும். தமிழகம் அதற்கு இதே வழக்கில் கிறேன். எனது உணர்வுகளை, முன்னோடியாக இருக்கட்டும். ாக இருந்ததன ஆதங்கங்களைக் கடந்து வந்த நீதி வெல்லட்டும். வணக்கத்து யான பெயர், வலிகளை சிலவேனும் உங்களு டன். ஆவணங்கள் டன், உங்களுக்குப்புரியும் வகை ப் வாங்கினார் யில் எடுத்துச் சொல்லியிருப்பேன் அ.ஞா.பேரறிவாளன் ல் ஒன்றுதான் என நம்புகிறேன். உங்களது க்குப் பின்னர் உள்ளத்தைத் தொட்டுவிடவேணன் 566,600 சிறை, டுத்தியது என் டும் என்பதைக் காட்டிலும் என் வேலூர்.
தனசேகரன் 60 6T60I 2 öféF
தரப்பு உண்மைகளை உங்க ளுக்குப்புரியவைத்துவிட வேணன்
(cUpsĎUDJLib)

Page 14
30。芷。20罩6
Mai
Upinsî alîng. Inih ugibus
மானிப்பாய் இந்துக்கல் லூரியின் முத்தமிழ் விழா வும் சுவாமி விபுலானந்தர் நினைவு தினமும் இன்று புதன்கிழமை இடம்பெறு வதை முன்னிட்டு பிரசுர LDITélodrpg).
முத்தமிழ் அறிஞர் சுவாமி விபுலானந்தர் கிழக் கிலங்கையிலே காரைதீவு எனும் இடத்தில் பிறந்து தமிழ்மொழிக்கும் சைவத் திற்கும் பண்பாட்டு பேணு கைக்கும் அர்ப்பணிப்பான சேவையாற்றியதுடன்தமி பூழ்ததுறையின் முதல் துறை த்தலைவர் எனும் பெரு மைக்கும் உரியவராவார்.
இவர் மானிப்பாய் இந் துக்கல்லூரியில் அதிபராக இருந்து அவ்அரியாசனத் தினை அலங்கரித்ததுடன் அக்காலப்பகுதியில் யாழ். நூல் எனும் அற்புதமான
நூலினை யார்த்து இலக்
கிய உலகிற்கு காத்திரமான பங்களிப்பினை ஆற்றியி ருந்தார்.
முத்தமிழ்களாக இயல், இசை நாடகம் விளங்குகி ன்றன. இத்துறைகளின் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பணி காத்திரமானதாகும்.
இத்தகைய பெருமை வாய்ந்த அறிஞர் கல்லு ரியில் அதிபராக சேவையாற் றியமையை எண்ணிமானி ப்பாய் இந்துக்கல்லூரி சமூ கம் பெருமையடைகின்றது.
அவரை கெளரவப்படுத் தும் வகையில் முத்தழிழ் விழாவினை வருடம் தோறும் நிகழ்த்தி வரு கின்றனர். விபுலானந்தர் இறந்த தினத்தினை கட ந்த ஆண்டுகளில் தமிழ் மன்றம் முத்தமிழ் விழா வாக சிறப்பாகக் கொண்டா ԼՋԱ15l.
கடந்த ஆண்டு பிறந்த தினத்தினை தமிழ்ச்சங் கத்தினரால் முத்தமிழ் விழாவாக கொண்டாடுவ தாக தீர்மானிக்கப்பட்டது. கல்லூரியின் ஓய்வு நிலை முதல்வர் எஸ். சிவநேஸ் வரனின் சிந்தனையில் மானிப்பாய் இந்துக்கல் லூரி தழிழ்ச்சங்கமானது உருவாக்கப்பட்டு மிகச் சிற ப்பான முறையில் கொண் டாடப்பட்டது.
மானிப்பாய் இந்துக் கல்லூரி சமூகம் சுவாமி விபுலானந்தரை கெளர வப்படுத்தும் முகமாகவும் அவரை நினைவு கூரும் முகமாகவும் தமிழ்ச்சங்கம் அமைத்து ஜனனதினத் தினை முத்தமிழ் விழா 6) TEB 685 T600TLT1260TU.
மானிப்பாய் இந்துக் கல் லூரியினை பொறுத்தவ ரையில் கலைகளினது இயங்கியலிற்கு சான்றாக பல கலைஞர்களினை கட ந்தகாலத்தில் பிரசவித்தது டன் நிகழ்காலத்திலும் பிரச
வித்துக்கொண்டிருக்கின் றமை குறிப்பிடத்தக்கது.
நாடகத்தந்தை சொர்ன லிங்கம்,கட்டடக் கலைஞர் வி.எஸ்.துரைராஜா, திரைப் படக்கலைஞர் அருமைநாய கன் போன்ற பல கலைஞர் கள் உருவாக மானிப்பாய் இந்துக்கல்லூரி களமாக விளங்கியது.
நிகழ்காலத்தில் பேச்சுப் போட்டியில் வசீகரன், தனி யிசையில் தயுரன் க.தனு சன், நடனத்துறையில் செல்வி அன்ரனி கொலன் சியா நாடகத்துறையில் 2012ஆம்ஆண்டு குதில க்சன், 2013ஆம் ஆண்டு யே. சானுஜன், 2014ஆம் 8,600 GS) 856), 2014&D
னால் கதையின் வலிமை சிவாஜி - பத்மி னியின் நடிப்பு வலம்புரி சோமநாதனின் எல்.வி. பிரசாத்தின் டைரக் ஷன் ஆகியவற்றால் படம் சுப்பர்ஹிட் ஆகியது.
ஒப்பற்ற அழகால் ரசிகர் களை கவர்ந்திருந்த பத்மினி அருமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் காரணமான படம்
வசனம்,
மங்கையர் திலகம்.
தேவதாஸ் லலிதா நடித்த படங்களில் சிறந்தவை தேவதாஸ், கணவனே கண்கண்ட தெய் வம் ஆகியவையாகும்.
தேவதாஸ் படத்தில் ஏ.நாகே ஸ்வரராவும் சாவித்திரியும் அற்புதமாக நடித்தனர். அத்தகைய படத்தில் தாசி சந்திரமுகி வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்து பெயர் பெற்றார் லலிதா.
கணவனே கண்கண்ட தெய்வம் படத்தில் ஜெமினி கணேசனை காதலித்து தோல்வி அடையும் நாகதே வதை வேடத்தில் கச்சிதமாக செய்திருந்தார். மருந்து குடித்ததால் உன் னைக் கண் தேடுதே. என்று விக்கலுடன் அவர் பாடிய
மயக்க
பாடல் மிகப்பிரபலம்.
திருமணம் லலிதாவுக்கு அழகும் திறமையும் இருந்த போ திலும் பத்மினியைப்போல் தனித்து நின்று சாதனை புரியமுடியவில்லை.
தமிழ் சில லலிதாவு
தமிழ் நடிகைகளில் நம்பர் -1 இடத்தை பத்மினி எட்டிப் பிடித்துவிட லலிதா பின் தங்கியிருந்தார்.
எனினும் பல்வேறு மொழி களிலும் 100இற்கும் மேற்ப ட்ட படங்களில் நடித்து விட்டதாலும் 24 வயது ஆகிவிட்டதாலும் திருமணம் செய்து கொண்டு வாழ்க் கையில் செட்டில் ஆகி விடத் தீர்மானித்தார்.
லலிதா திரை உலகைச் சேர்ந்த யாரையாவது மணப் பார் என்று பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் திரை உலகைச் சேராத குடும்பத்தில் மாப்பிள்ளை பார்த்தார் லலிதாவின் தாயார்.
வக்கீல் gsaan Liguslai) LIDIT L'IL 76örGOD GMT முடிவாகி திருமணத் திகதியும் நிச்சயிக்கப்பட்டது.
LIDIT L'IL ) Gör GOD GMIuílasör GNL Juuri சிவசங்கரன் நாயர். இவர் கேரள ஐகோர்ட்டில் வக்கீலாகப் பணிபுரிந்து வந்தார். கே.பி. பணிக்கர் என்ற பிரபல
(23.
 
 
 

ழ் அறிஞர்நினைவுதினமும்
ஆண்டு ந.மோகனராஜன், குலோன்சன், குதவேன் ඇ60H, 2O16ණ්,Lib ඵ්,600 (6 ஜெ.ஜெயகபிலன்ஆகியோர் தேசிய வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்தனர்.
இத்தகைய பெருமை களை உடைய கல்லூரி முத்தமிழ்களுக்கும் முத ன்மை கொடுக்கும் வகை யில் மானிப்பாய் இந்துக் கல்லூரி (தேசிய பாடசாலை) யின் தமிழ்ச்சங்கத்தின ரால் மானிப்பாய் இந்துக்கல் லூரியின் முன்னாள் அதிபர் சுவாமி விபுலானந்தரினை நினைவுகூரும் வகையில் முத்தமிழ் விழா இன்று (3O. 11.2O16 ) B6)g. If
விமா வரலாறு
மண்டபத்தில் தமிழ்ச்சங்கப் போசகரும் அதிபருமாகிய எம். இந்திரபாலா தலை மையில் இடம்பெறவுள் 6Tg5).
இந்நிகழ்வில் பிரதம
விருந்தினராக யாழ்ப்பாணப பல்கலைக்கழகத்தின் ஓய்வு நிலை தமிழ்த்துறைப்பேரா சிரியர் எஸ்.சண்முகதாஸ், சிறப்பு விருந்தினராக தெல் லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ஆகி யோர் கலந்து கொள்ள வுள்ளனர்.
நிகழ்வில் காலை மரு தடி விநாயகர் ஆலயத்தில் இருந்து சுவாமி விபுலான ந்தரின் உருவப்படம் பாரம் பரிய முறைப்படி ஊர்வல மாக எடுத்துவரப்பட்டு வீதி யெங்கும் பூரண கும்பம் வைத்து மரியாதை செலுத் தப்படவுள்ளது.
தழிழ்த்துறையின் வளர் ச்சிக்கு அர்ப்பணிப்பான சேவையினை ஆற்றிக் கொண்டிருக்கும் யாழ்ப் பான பல்கலைக்கழத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியர் எஸ்.சண்முகதாஸிற்கு
"சுவாமி விபுலானந்தர் விருது" வழங்கிக்கெளர விக்கப்படவுள்ளது.
நிகழ்வில் மாணவர்க ளது வரவேற்பு நடனம், பேச்சு, தனியிசை, நாடகம் என்பன இடம்பெறவுள்ளன. விழாக்களது மிக முக் கியமான நோக்கம் மான வர்களுக்கு வாய்ப்பளிப்ப தும் அவர்களது இயங்கிய லிற்கு களம் அமைத்துக் கொடுத்து அதன் மூலம் ஆளுமையுள்ள தலைமு றையினை உருவாக்குவ தாகும்.
மானிப்பாய் இந்துக்கல் லூரியானது நூற்றாணன் டினைக் கடந்து தேசிய பாட சாலையாக உயர்ந்து நிற் கின்ற வேளையில் முத்த மிழையும் வளர்க்கும் நோக்கில் தமிழ்ச்சங்கம் அமைத்து பணியாற்றும் தருணத்தில் எதிர்காலத் தில மேலும் சிறப்பான முறையில் மேற்கொள் வதுடன் மானவர்களது இயங்கியலிற்கும் முத்த மிழிற்கும் முதன்மை கொடுத்து மேற்கொள்ளப் படவேண்டியதும் அவசிய மாகும்.
எஸ்.ரி.அருள்குமரன் ebaffluuiñ
யாமானிப்பாய் இந்துக்கல்லூரி
தேசிய பாடசாலை)
க்கு திருமணம்
க்கீல் சிவசங்கரன் O1.1957)
B
வந்தார்.
வைத்தியரின் மகன் பிரான்ஸ் நாட்டில் இந்தியத் தூதராக இருந்த சர்தார் கே. எம். பணிக்கரின் மருமகன்.
தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்துக்கு எதிரே ஆபட் ஸ்பரி என்ற மாளிகை இருந் தது. பெரிய இடத்துத் திரும ணங்கள் எல்லாம் அப்போது அங்குதான் நடைபெறுவது வழக்கம்.
திருமணம் லலிதா, சிவசங்கரன் திருமணம் ஆபட்ஸ்பரி மாளி கையில் 23.01.1957அன்று நடைபெற்றது.
காலை 8.45 மணிக்கு மண மகன் திருமணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். மாப் பிள்ளை விட்டுக்குப் பெண் கள் கையில் விளக்கும் பூத் தட்டுக்களும் ஏந்தி திருமண மேடையைச் சுற்றிவர மாப் பிள்ளையும் அவர்களுடன் மண மேடையைச் சுற்றி
(தொடரும்)

Page 15
அநுராதபுரம் புதிய பேரு ந்து நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற நிதி நிறுவனமொன்றுக்கும் அதற்கருகிலுள்ள கட்டடப் பொருட்கள் விற்பனை நிலை யத்துக்குள்ளும் கடந்த ஞாயிற் றுக்கிழமை நள்ளிரவில் நுழைந்துள்ள கொள்ளை யர்கள் சிலர், அங்கிருந்து சுமார் 40 மில்லியன் ரூபாய்
ŬGEGALIĜO 40 LoĝGueri
பெறுமதியான தங்க நகை களையும் பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள் ளனர்.
சம்பவத்துடன் தொடர்பு டைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவ டிக்கைகள் தற்போது முன் னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதற்காக நானகு பொலிஸ் குழுக்கள் நிய
பறிக்கப்பட்டுள்ளன.
மேற்படி நிதி நிறுவனத் தின் காப்பகத்தில் 30 மில்லி யன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய தங்க நை கள் மற்றும் பணம் இருந்த தாக, பொலிஸ் விசாரணைகள் லிருந்து தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், அதன் பெறுமதி தொடர்பில், சர unless 356OOT&SLUL66b60)6
கறுப்பயிற்சிகள்தெ
இந்திய-இலங்கை)
(கொழும்பு)
கூட்டுப் பயிற்சிகளை நடத்துவது தொடர்பாக இலங்
கையுடன் இந்திய கடலோரக் காவற்படை புரிந் துணர்வு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள் ளது என இந்திய கடலோரக் காவற்புடை பணிப்
பாளர் நாயகம் இராஜேந்திர சிங் தெரிவித்தார்
கூட்டுப் பயிற்சிகளை திய கடலோரக் காவற்படை நடத்துவது தொடர்பாக இந் ஜப்பான், தென்கொரியா,
பாகிஸ்தான், பங்களாதேஷ் வியட்நாம், ஓமான் ஆகிய
போக்குவரத்து விதிமீறல்
வுள்ளதாக தெரிவிக்கப்
5 ܣܛܢ°°__"ܡܩܝܡ
தண்டப் பணம் அதிகரிப்பு:
(கொழும்பு)
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான தண்டப் பணத்தை அதிகரிக்கும் முன் மொழிவில் திருத்தம் செய்யக் கூடிய சாத்தியங்கள் குறித்து
மீளாய்வு செய்யவுள்ளதாக
அரசாங்கம் அறிவித்துள்
6Tg5.
குறித்த முன்மொழிவு தொடர்பில் பெற்ற பின்னூட் டல் ஆய்வை அடுத்து இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக போக்கு வரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா சுட்டிக்காட் டியுள்ளார்.
போக்குவரத்து விதிகளை மறுவோருக்குதண்டப்பணம் அறவிடும் நடவடிக்கையில் சிறிய அளவான செயற்றி றனேகாணப்படுவதைஅரசாங் கம் அவதானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நிதி வசூலிப்பை நோக் காக கொண்டு தண்டப் பண அதிகரிப்பு மேற்கொள்ளப்பு டவில்லை எனவும் போக்கு வரத்து விதிகள் மீறப்படு வதை இலக்காக கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்
அமைச்சரவையில் அடுத்த மறுசீரமைப்பு மேற்கொள்
(கொழும்பு)
தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் முதல் முறையாக அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படலாம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 20 மாதங்களில் அமைச்சர்களின் செயற்றி
றனைஅடிப்படையாககொண்டு
இந்த அமைச்சரவை மறுசீர மைப்பு மேற்கொள்ளப்பட
ut
டுள்ளது.
ஜனாதிபதிமற்றும் பிரதமர் ஆகியோருக்கு இடையிலான கலந்தாய்வுகளை அடுத்து தேசிய அரசாங்கத்தை பலப் படுத்தும் வகையில் அமைச் 5FU606) மறுசீரமைப்பு மேற் கொள்ளப்படவுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகி க்கும் ஐக்கிய தேசியக்கட்சியும் முநீலங்கா சுதந்திரக் கட்சியும்
பிரதான அமைச்சரவை
பொறுப்புக்களை பகிர்ந்து கொள்ளும் என தெரிவிக்க பட்டுள்ளது.
அமைச்சர்களின் திறபை 66).j6furtGa560D6T &60)Lu ளம் காண்பது கடினமான 6ofil LLLJ Lö et 6ò6o66) u 60T6oq Li அரசாங்கத்தின் மூத்த பேச்ச ளர் ஒருவர் கொழும்பிலுள்ள ஆங்கிலக ஊடகமொன்று க்கு தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தின தலைவர்கள் என்ற வை
யில் ஜனாதிபதியும் பிரதu
 
 
 
 

வலம்புரி 30。卫。20五6
GIGIGA
என்று பொலிஸார் தெரிவித் தனர்.
அத்துடன், மேற்படி கட்ட டப்பொருட்கள் விற்பனை நிலையத்தின் காப்பகத்தில், 10 இலட்சம் ரூபாய்க்கும் அதி SLDIT6OT LIGOOTLD ST600TL L.
தாகவும், அதுவும் கொள்ளை யர்களால் கொள்ளையிடப்பட் டுள்ளதாகவும் பொலிஸார்
மேலும் தெரிவித்தனர். இ-7-10)
Lisi
டன்பாடு
ஆறு நாடுகளுடன் புரிந்து
கொண்டுள்ளது.
மேலும், இலங்கை மற் றும் மியன்மார் ஆகிய நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்பாடுகளை செய்வதற் கான நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகின்றன என் றும் அவர் தெரிவித்துள் 6াৰ্য্য, (6-7-1O)
எத்தனை ரகத்தினர்கள் இருக்கிறார்கள்
களுக்கு
மீளாய்வு
டுள்ளதாகவும் நிமால் சிறிபால டி சில்வா மேலும் சுட்டிக்காட் டியுள்ளார்.
வீதி விபத்துக்களை குறைபபதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து வீதிய பாதுகாப்பு தொடர்பான தேசிய பேரவை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள் ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்காலத்தில் பொதுப்போக்குவரத்துதுறையை மேம்படுத்த அரசாங்கம் திட் டமிட்டுள்ளதாகவும் போக்கு வரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேலும் சுட டிக்காட்டியுள்ளார். (இ-7-10)
ரும் அனைத்து அரசாங்க அமைச்சர்களின் முன்னேற் றங்களையும் மிகவும் உன் னிப்பாக அவதானித்துவரு வதாக அவர் சுட்டிக்காட்டி
யுள்ளார்.
சரிசெய்ய வேண்டிய விட யங்களை ஏற்கனவே அடை யாளம் கண்டுள்ளதாகவும் அமைச்சரவை மறுசீரமைப்ப னால் அமைச்சரவையின் கட்டமைப்பில் மாற்றம் ஏற் படாதெனவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
பதில்களை இனம் பிரிப்பது எப்படி? திருமணத்திற்கோ பிற விசேடங்களுக்கோ பலரையும் நாம் நேரில் அழைக்கிறோம். எல்லோரும் கண்டிப்பாவாறேன் என்றுதான் சொல்கிறார்கள்.எல்லோருமா வந்துவிடுகி றார்கள்? இல்லை சற்று நுணுக்கமாக , கண்டிப்பா வர்றேன் என்று சொல்கிறவர்க ளைக் கவனித்தால் அவர்கள் வருவார்கள் மாட்டார்கள் என்பதை அந்த இடத்திலேயே சொல்லிவிட முடியும்.
ஒரு போன் செய்து கொள்கிறேனே! என்ப வரிடம் உரியவர், ஒ எஸ்! தாராளமாப் பண் ணிக்குங்க என்று சொன்னாலும், அதை அவர் எந்த அளவிற்கு இதய பூர்வமாகச் சொன்னார் என இனம் பிரிப்பது நல்லது.
கடன் தரும்- கைமாற்று வழங்கும் அத் தனை பேரும் ஒரே மாதிரியா தருகிறார்கள்? இல்லவே இல்லை எரிச்சல்பட்டுக் கொண்டு தருகிறவர்கள்; தர்ம சங்கடத்தில் ஆழ்ந்து விட்டு தருகிறவர்கள்; வேறு வழியில்லாமல் தருகிறவர்கள்; சளிதந்துவைப்போமே என்று தருபவர்கள்; மனப் பூர்வமாகத் தருகிற வர் கள்; மகிழ்ந்து தருபவர்கள்; தந்துதவுவதைப் பாக்கியமாக நினைத்துத் தருபவர்கள் என்று
தெரியுமா? அவர்களின் பதிலை வைத்தும் நடவடிக்கைகளை வைத்தும் நமக்கு உதவி யவர்கள் நாம் இனம் பிரித்தே ஆகவேண்டும். பலர் எப்படியாவது தொகை வந்தால் சரிநிலைமையைச் சமாளிப்போம் என்று அடுத்த கட்டத்தைப் பற்றித்தான் சிந்திக்கிறார்கள்.
கடன் என்று அல்ல- வேறு எந்த விடயத்தி லும் நமக்கு உதவுகிறஅத்தனை பேரையும் இப் படிரகம் ரகமாக இனம் பிரித்து விடலாம்.
அவர் அதற்குச் சரி என்று சொன்னாலும், அந்த சரியைச் சற்று இழுத்தமாதிரியல்லவா சொன்னார்? மனப்பூர்வமாகச் சொல்லவில் லையே ஏன்?
ஆமாம் என்று இவர் சொன்னாரே இதில் ஒரு விதத் தயக்கம் இழையோடியதே அத ற்கு என்னதான் காரணம்?
அன்று அவரை வழியில் பார்த்த போது அவசரமாகப் போகிறேன்- இன்னொரு நாள் பார்க்கிறேன் என்றாரே, அது உண்மையான அவசரம் தானா அல்லது நம்மைத் தவிர்ப் பதற்கான அல்லது நம்மிடம் இருந்து தப்பிப் பதற்கா?
இப்படியெல்லாம் எதையுமே கொஞ்சம் அசை போட்டால் பல உண்மைகள் நமக்குப் புலப்படும்.
இதை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் ரகத்திலோ எவரையும் விரோதக் கோணத் திலோ பார்ப்பதற்காகப் புரிந்து கொள்ளக் கூடாது. நடந்த ஒன்றைப்பற்றி அதிகம் சிந்தித் துக் குழப்பிக் கொள்ளும் ரகத்திலும் இதை அடக்கி விடக் கூடாது.
மாறாக மனிதர்களைப் புரிந்து கொள்வ தில் அவர்களை மிகத் துல்லியம்ாக எடை போடுவதில், பிறர்உணர்வுகளை நாமும் இதயத் தில் ஏந்திக் கொள்ளுவதில் இந்த முறை மிக மிகப் பயன்படப்போகிறது என்பதே உண்மை. பிறர் எங்கே இருக்கிறீர்கள்? நாம் எங்கே இருக்கிறோம் அல்லது இருக்க வேண்டும்? நம்மிடத்தில் உண்மையாக நடந்து கொள்கிற வர்கள் யார்? என்பதையெல்லாம் இனம்
பிரித்து அறிய இந்த இயல்புமிக அவசியம்.
ைேனா தமிழ்கை
C-7-1O)
- - --

Page 16
30。卫。20卫6
கராத்தே யோகா, மல்யுத்தம், குத்துச்சண்டை சிலம்பு நெஞ் சாக் போன்ற பல்துறைகளில் சிறந்து விளங்குகின்றார்
1943,1126 ஆம் திகதி பருத்தித்துறையில் பிறந்த இவர் கரத்தே - யோகா இரண்டையும் 1973 தொடக்கம் தனது 73 வயதான இற்றை வரை இலவசமாகப் பயிற்றுவித்து வருகின்றார்
2011இல் யாழ் பல்கலைக்கழக வருகை விரிவுரையாளராகவும் இதே ஆண்டில் வடமாகாண கராத்தே சங்கத் தலைவராகவும் 2012 இல் ஆளுநர் விருதையும் 2012 இல் பருத்தித்துறை பிரதேச செயலக கலாசாரப் பேரவையினால் கலைப்பரிதி என்ற விருதையும் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களினால் மூன்றுமுறைகள் பரிசுகளைப் பெற்றவர்
தேசியகரத்தே Aதரத்துநடுவராகவும் உள்ளார் 2013-2014 ஆம் ஆண்டுகளில் இலங்கை கராத்தே உறுப்பினர் தெரிவுக்குழு வின் முக்கியஸ்தர்களில் ஒருவராகவும் சிறந்து விளங்கினார்
1974 இல் தற்காப்புக் கலைய கம், யோகக் கலையகம் போன்ற னவற்றைநிறுவினார் ஒவ்வொரு வருடமும் கொல்கத்தாசென்று ஜப்பான் கராத்தே ஆசிரியர்களின் கீழ் பயில்வதோடு ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டிற்குச் சென்று யோகக் கலையையும் தவறாது பயின்று
வருகின்றார்
திகழ்கிறார்
* கராத்தே கலையில் எவ் வாறு கால்பதித்தீர்கள்?
சிறுவயதிலிருந்தே கராத்தேக் கலையில் ஆர்வம் இருந்தது என் னுடைய தந்தையார் கராத்தேயில் ஈடுபாடுடையவர்.ஆரம்பத்தில்யோகா பின்னர் மல்யுத்தம் பின்னர் குத் துச்சண்டைபின்னர் சிலம்பு அதற் குப்பிறகுதான்கரத்தேபழகினேன் இலங்கையின் கராத்தே சம்மேள னத் தலைவராக இருந்த சென்சி வொனி றொபேட் அவர்களிடம் நேரடியாக கொழும்பு சென்று சனி -ஞாயிறுஆகிய தினங்களில்பயின் றேன்.
அவ்வாறு பயின்று கொண்டி 他 ந்தபோது அவர்களுடையமான வர்கணேசலிங்கம் இலங்கைவங்கி யின் உத்தியோகத்தர். அவர் மாற்ற லாகி யாழ்ப்பாணம் வந்த போது கராத்தே வகுப்புக்களை நடத்தி னார். நானும் அவரிடம் போய் கரத்தேயினைக்கற்றேன். இதற்கு முன்னர் பத்திரிகைகளில் கராத்தே சார்ந்து வரும் விடயங்களை நகல் செய்து வைத்துப் படிப்பேன். 1973 ஆம் ஆண்டுகளில் கராத்தேக் கலையில் கால் பதித்தேன். * கராத்தே கலையில் மாண வர்களின் ஆர்வம் எப்படியிருக் கிறது?
யுத்தத்திற்கு முன்னர் கராத்தே கலையில் ஒரு எழுச்சி இருந்தது. யுத்தத்திற்கு பின்னர் முழுமை யாக மழுங்கடிக்கப்பட்டது.
தற்பொழுது நிறையமான வர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் இலங்கை கராத்தே சம்மேளனம் ஆறு வயதிலிருந்து 70 வயதிற்கு மேற்பட்டவர்களும்பங்குபற்றுவதற் கான வாய்ப்பைதந்திருக்கிறார்கள் அதனால் பதக்கங்களை வருடா வருடம் பெறக்கூடியதாக இருக் கிறது. பாடசாலை மாணவர்க ளுக்கு கராத்தே போட்டிகளை நடத்துகின்றர்கள் தென்னிலங்கை 1யைப் பொறுத்தவரை ஒவ்வொரு பாடசாலையினும் யோகா, கராத்தே ஆகியவற்றுக்கு ஆசிரியர்களை நியமித்துஅவர்களுக்குஒருகொடுப் பனவு கொடுத்து அவர்களை
இக்கலைகளில் அதிசிறந்தவராக விளங்கிவருகின்றவேளையிலும் தன்னடக்குத்துடன் 73 வயதிலும் ஓர் இளைஞனாகக் காட்சிதருகிறார்
இந்தப் பிதாமகனை எல்லோரும் மாஸ்டர் என்றே அழைப்பார்கள் இலங்கையில் உள்ளதமிழர்களில் 7 ஆவது கறுத்தப்பட்டி பெற்ற ஒரே தமிழனாக மாஸ்டர் மாணிக்கவாசகம் இரத்தினசோதி அவர்கள்
அவர் வலம்புரிக்கு அளித்த செவ்வியினை இங்கேதருகின்றோம்.
ருக்கிறார்கள்.
வட மாகாணத்தைப் பொறுத்த வரை அவ்வாறான சந்தர்ப்பங்கள் - சலுகைகள் இல்லை. அப்படிப்பாட சாலைகளில் ஊக்குவிப்புக்கொடுத்
யப் பதக்கங்களை எடுக்கலாம். யுத் தம் முடிவதற்கு முன்னர் வாய்ப்புக் கள்குறைவுதமிழ் ஆட்களைபயிற்று விப்பதற்கு தகுந்த ஆசிரியர்கள் கிடைக்கவில்லை.நாங்களே எங்கள் மாணவர்களுக்குத் தெரிந்தவை
அதால அகில இலங்கைப் போட்டி களில் வெற்றியீட்டுகின்ற வாய்ப்புக் குறைவாக இருந்தது. தமிழ் ஆட்கள் என்ற புறக்கணிப்பும் இருந்தது. தற்பொழுது இலங்கைக் கராத்தே சம்மேளனம்தமிழ்மாணவர்களுக்கு கூடுதலாக உதவி செய்ய வேண்டு மென்ற மனப்பாங்கு இருக்கிறது. * இலங்கையில் உள்ள தமி ழர்க ளில் 7 ஆவது கறுத்தப்பட்டி பெற்ற ஒரே ஒரு தமிழனாகத் தாங்கள் உள்ளீர்கள் இது பற்றி?
2005 இல் லண்டன் சென்று ஜப்பான் மாஸ்டர் கவாஸ்கோ அவர் களிடம் 5 ஆவது கறுத்தப்பட்டி பெற்றேன்.இலங்கையில் 8 ஆவது கறுத்தப்பட்டி பெற்று இரண்டு பேர் உள்ளார்கள். இலங்கைக் கராத்தே சம்மேளனத்தினால் 2015.06.1 அன்று 7 ஆவது கறுத்தப்பட்டி யினைப் பெற்றேன்.
இலங்கையில் உள்ள தமிழர் களில் 7 ஆவது கறுத்தப்பட்டியைப் பெற்றமுதல்தமிழன்என்றபெருமை யடைகிறேன்.அதிலும் இலங்கைக் கரத்தேசம்மேளனத்தில் இன்றைக்கு இருக்கக்கூடிய வயது கூடியவர்க ளில் நான் மட்டும்தான்.அதிலும் 73 வயதிலும் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வருடா
வருடம் பெற்றுக்கொள்கின்றேன்.
கராத்தே சம்மேளனத்தில் கராத்தே A தரத்து நடுவர் பரீட்சையில் சித்தி யடைந்து தேசிய கராத்தே A தரத்து நடுவராகவும் உள்ளேன்.
* கராத்தேக் கலையில்
தங்களின் LDIT600T6 ft 66f 67
கலைத் தரிசன
சாதனைகள் பற்றி
இவ்வாண்டு இல சம்மேளனத்தினா இலங்கைரீதியாகந. யில் 35 மாணவர் யிருந்தார்கள். அதி கள் வெற்றியீட்டிப் பெற்றனர். இவற்றே -6வது கறுத்தப்பட் 6ஆவது கறுத்தப்பட 4ஆவது கறுத்தப்பட் 3ஆவது கறுத்தப் திணி-3ஆவதுகறுத் ந்திரன்-3ஆவது சுரேஸ்-3ஆவது திலீபன்-3ஆவது செந்தூரன்-2ஆவது மகிந்தன்-2ஆவது ஆழிக்குமரன்-ம6 காந்தரூபன் பே வர்களின் சாத6ை
SL6)Tub.
* 73 வயதிலு றித் தொடர்ந்து த டிக் கராத்தேக் க ணிக்க முடிகிறது:
நான் கராத்தே பருத்தித்துறையில் ளிலும் யாழ்ப்பான
வந்தாலும் நான் வீட்டில் ஒரு மன
ԱoTG Ծի III
பயிற்சி செய்து கொ றோடு லண்டன்,கெ லாந்து பெல்ஜியம் களுக்குச் சென்று எடுத்தவண்ணம் உ றோடு இலங்கை கர னத்தினால் ஒவ்விெ நடத்தப்படுகின்றபே பற்றி அதில் வெற்ற களைப் பெறுகின்ே நான் எனது நிலை தனை செய்து கொ வின்றி பயணிக்கின்
* தாங்கள் ே யிலும் விற்பன்ன கள் இக்கலையை கற்றீர்கள்?
பருத்தித்துறை லூரியில் கற்றுக்கெ போது எமது கல்லு அல்வாயைச் சேர்ந் கரட்னசிங்கம் அவர் செய்து காட்டினார் எனக்கு மிகவும் யோ ஏற்பட்டது. நான் 6 செய்து பார்த்தேன்.
தொடர்ந்து ெ ஆசனங்கள் சரியே திருகோணமலைக்கு சுவாமி கெங்கா அ னேன். «916մմ:5 ஆசீர்வதித்து விட் கதிர்காமத்திற்குச் eböáJLDLb GUILL ஜோதீர் மயானந்த பழகினேன். பிறகு ய சிவானந்தா யோகி பழகினேன். பின்ன
பயிற்று விப்பாளர்களாக வைத்தி

Tüb
52
ங்கை கராத்தே 6) அகில த்தப்பட்டபோட்டி கள் பங்குபற்றி eb 19 Dme006uff பதக்கங்களைப் ாடு வள்ளுவன் டி, பிரபாகரன்படி, துளசிதாஸ்டி, துஷாந்தன்பட்டி, பிரசாந் தப்பட்டி, கமலே கறுத்தப்பட்டி, கறுத்தப்பட்டி, கறுத்தப்பட்டி, து கறுத்தப்பட்டி, கறுத்தப்பட்டி, ண்ணிறப்பட்டி, ான்ற மான னயைக் குறிப்
லும் சோர்வின்
ਕ666L 56OSou56o LILLI
வகுப்புக்களை மூன்று இடங்க ணத்தில் தனிப் புக்களைநடத்தி தினந்தோறும் னித்தியாலயம்
மா.இரத்தினசோதி
5ளுடனான ஒரு நேர்காணல்
ள்வேன். இவற் ால்கத்தா,நெதர் போன்ற நாடு
பயிற்சிகளை ள்ளேன். இவற் ாத்தேசம்மேள ாரு வருடமும் ாட்டிகளில் பங்கு நியீட்டி பதக்கங் றன்.அப்போது ODLL. GULLC33T
6(36)J65ा. @gा எறேன்.
LITaSITä 56D6o ராக உள்ளீர் ப எங்கிருந்து
ஹாட்லிக் கல் ாண்டிருக்கின்ற TfR GELD6ODLUNGB6O த ஆசிரியர்கன 356T (SUTST606)
பார்த்தவுடன் காவில் ஈடுபாடு வீட்டிற்கு வந்து
சய்து வந்த ா என்று பார்க்க ச்சென்று கேரள வர்களிடம் பழகி ம் என்னை
LITা, 175ঠা50াfা
சென்று டிருந்த சுவாமி ா அவர்களிடம் ாழ்ப்பாணத்தில் அவர்களிடம் ார் நண்பர் ரவி
皺*
": "
is 5
அவர்களின் யோகா வகுப்புக்களு க்குச் சென்றேன்.
இவற்றோடு இது சார்ந்த புத்த கங்கள் இறுவெட்டுக்களிலிருந்தும் தேடிக் கற்றுக் கொண்டேன். இவ ற்றோடு இன்றும் ஒவ்வொரு வருட
மும் கோயம் புத்தூர், தமிழ்நாடு, மலேசியா, கேரளா போன்ற இடங்க ளுக்குச்சென்றுயோகாவை இன்றும் பயின்று கொண்டிருக்கின்றேன்.
★ 5յD6)Լյո{Աշ5 எங்கெங்கு யோகா வகுப்புக்களை நடத்தி வருகிறீர்கள்?
தும்பளை அஞ்சலியகம் என் கின்ற உளவளத்துணை நிலையத் திலும் பருத்தித்துறை ஞானாலயத் திலும் புற்றளை பிள்ளையார்கோவி லிலும் பயிற்றுவித்துவருகின்றேன். ★ கராத்தேக்கும் யோகாவிற் கும் உள்ள தொடர்புகள் பற்றி?
கராத்தேக்காட்டாவில் 60 அல் லது 70 ஒழுங்கமைக்கப்பட்ட அசை வுகள் இருக்கும். மனம் சரியாகச் சீராக இருந்தால்தான் காட்டாவைச் சீராகச் செய்ய முடியும் மன ஒருங் கிணைப்பை வைத்திருக்க முடியா
போய்விடுவோம். ஆக கராத்தே யிலும்மனஒருமைப்பாடு இருக்கிறது. யோகாவிலும் மன ஒருமைப்பாடி ருக்கிறது. கராத்தேயில் அமைதி யாக இருந்து கொண்டே பயிற்சி களை மேற்கொள்வர். யோகாவில் தியானம் இருக்கிறது. இரண்டும் மன அமைதியை ஏற்படுத்துகின்
Dgil.
கராத்தேயில் மூச்சுப் பயிற்சி
இருக்கிறது. யோகாவிலும் மூச்சுப்
பயிற்சி இருக்கிறது. இவ்வாறு இரண் டிற்கும் ஒற்றுமையுள்ளன.
* இறுதியாக நீங்கள் கராத்தே யோகா உலகிற்கு மனம் திறந்து
கூறுவது?
உண்மையாக எந்தக் கலை யாக இருந்தாலும் ஆசிரியர்கள் போலியாக இருக்கக்கூடாது. உண்மையாக எங்களை நம்பி மாணவர்கள் வருகின்றார்கள்
மனம் திறந்து தமது கேள்வி களை கேட்கின்றார்கள். நாம் அவர்களுக்கு விடை சொல்கின்ற வர்களாக இருக்க வேண்டுமே தவிர அரை குறையாக இருக்கக் கூடாது. ஆசிரியர்கள் பூரணத் துவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்கு தகுதி இருக்கா? இல்லையா? இல்லை என்றால் எந்தத் துறையில் தகுதி இருக்கிறதோ அந்தத்துறைக்குள் போக வேண்டியதுதான்.
எனக்கு நிறையத் தெரியும் என்றுவிட்டு பணம் உழைப்பதை நோக்கமாகக் கொள்ளக்கூடாது.
உளப்பூர்வமாகச் வேண்டும். எங்களை நாங்களே புடமிட்டுப்பார்க்கவேண்டும்.நான் கூடஒவ்வொருவருடமும்கரத்தேப் போட்டியில் கலந்து கொள்ளுவ தற்குக் காரணம் நான் எங்க 醚 கிறேன் என்று பார்க்கத்தான். எனக்குத் தகுதி இருந்தால் தான் எனது மாணவர்களுக்குச் சொல் லிக் கொடுக்க முடியும். அர்ப்ப ணிப்பு இருக்க வேண்டும். கற்றது கைமண்ணளவு கல்லாதது உல களவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எந்தக்கலையையும் நாங்கள் பூரணமாகக் கற்றால் தான் நாங்கள் மற்றவர்களுக்குக் கற்பிக்க முடியும்.சாகும் வரைக் கும் படித்துக் கொண்டு படிப்பிக்க வேண்டும்.
நேர்காணல் aguib sgeses
Shau Ju

Page 17
பக்கம் 16
வசம்தாஜி மேலும் முன்
(கொழும்பு) பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுடீனின் படுகொலை வழக்கில் மேலும் மூவர் வெகுவிரை வில் கைது செய் யப் படவுள்ளனர். எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் குறித்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்படவிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தாஜுடீன் கொலை லிருந்து தாஜுடீன் சடலமாக வசாரணைகளில் இதுவொரு வழக்கு கொழும்பு மேலதிக மீட்கப்பட்டிருந்தார். திட்டமிடப்பட்ட கொலை என நீதவான் நீதிமன்றத்தில்
- முன்னாள் ஜனாதிபதி தெரியவந்தது. நடைபெற்று வருகின்றது. மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் இதனைத் தொடர்ந்து
கடந்த 2012ஆம் ஆண்டு காலத்தில் இடம்பெற்ற இந்தச் வசீம் தாஜுடீன் கொலை கொழும்பு நாரஹேன்பிட்டி சம்பவம் ஒரு விபத்து எனக் செய்யப்பட்ட சம்பவம் தொடர் யிலுள்ள சாலிகா மைதானத் கூறிய போதிலும் நல்லாட்சி பில சாட்சியங்களை மறைத்த திற்கு அருகில் தீயினால் அரசாங்கம் ஆட்சிக்கு வந் குற்றச்சாட்டில் கைது செய் கருகிய நிலையிலிருந்த காரி ததை அடுத்து நடத்தப்பட்ட யப்பட்டுள்ள முன்னாள்
அம்பாந்தோட்டை துறைமுகம் தா விற்பனை செய்யப்படமாட்டாது -
(கொழும்பு)
அமைச்சின் மீதான வரவு - துறைமுகத்தை இலாபமீட் அம்பாந்தோட்டை துறை செலவுத்திட்ட குழுநிலை டும் நிறுவனமாக மாற்ற முகம் தனியாருக்கு விற் விவாதத்தில் பங்கேற்று வதே எமது நோக்கம். முத்து பனை செய்யப்படமாட்டாது உரையாற்றும்போதே அவர் லீட்டாளர்களுடன் பேச்ச
என்று துறைமுகங்கள் மற் இதனைத் தெரிவித்தார். நடத்தி வருகின்றோம். றும் கப்பல்துறை அலுவல் இது குறித்து அவர் தனியாரையும் இணைத் கள் அமைச்சர் அர்ஜூன மேலும் தெரிவிக்கையில், துக்கொண்டு உரித்தையும் ரணதுங்க தெரிவித்தார். "நாட்டு வளங்களை தனி விட்டுக்கொடுக்காது முன்
பாராளுமன் றத் தில் யாருக்கு விற்பனை செய்யக் னோக்கிப் பயணிப்பதே எமது நேற்று முன்தினம் நடை கூடாது என்ற நிலைப்பாட்டி திட்டமாகும். மாறாக துறை பெற்ற போக்குவரத்து மற்றும் லேயே நல்லாட்சி அரசு இருக் முகத்தை தனியார் மயம் சிவில் விமான சேவைகள் கின்றது. அம்பாந்தோட்டை படுத்தும் திட்டமில்லை என
மரண தண்டனையிலிருந்து தப்பித்த ராணியைப் பார்க்க தலதா விஜயம்
சவுதியில் மரண தண் டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும் பிய கலேவெலயைச் சேர்ந்த மாணிக்கம்ராணி என்றபணப் பெண்னை சந்திக்க வெளி நாட்டு வேலைவாய்ப்பு அமை ச்சர் தலதா அத்துகோரள நேற்று முன்தினம் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தார்.
இதன்போது குறித்த பெண்ணுக்கு வாழ்வாதாரத் மானதாக தெரிவித்தார்.
பாதுகாப்பில் இருந்த 9 மாதம் துக்கு தேவையான வசதி
இதன் மூலம் இலங்கை
குழந்தை உயிரிழந்தது. களையும் அவரின் வீட்டு
அரசுக்கு சர்வதேச ரீதியில்
இதனை அடுத்து அ6 நிர்மாணப் பணிகளையும்
கிடைக்கப்பெற்றுள்ள அங்கீ
ருக்கு 10 ஆண்டு காலம் செய்து தருவதாக அமைச்சர்
காரம் தெளிவாகுவதாகவும் சிறைத்தண்டனையுடன்மரன உறுதியளித்துள்ளார்.
அவர் தெரிவித்தார்.
தண்டனையும் விதிக்க சவுதிக்கான இலங்கை
இதற்கு முன்னர் இவ் பட்டது. தூதரக அதிகாரிகளின் ஒத்து வாறு மரண தண்டனை
எனினும் மேன்முறை ழைப்பும் இலங்கை வெளி விதிக்கப்பட்ட பெண் ஒரு யீட்டை அடுத்து அவரு! நாட்டு வேலைவாய்ப்புப் பண வரை காப்பாற்ற முடியாமல் கான தண்டனை ஒன்றை யகம் மற்றும் வெளிநாட்டு
போனதையும் அவர் இங்கு
யாண்டுசிறைவாசமாககுறை வேலைவாய்ப்பு அமைச்சின் நினைவுபடுத்தினார்.
கப்பட்டு தற்போது விடுவி வழிநடத்தலின் கீழ் குறித்த கடந்த 2014 ஆம் ஆண்டு கப்பட்டு நாடு திரும்பியும் பெண்ணைமரணதண்டனை நவம்பர் மாதம் 15ஆம் திகதி
ளார் என அவர் மேலும் யிலிருந்து விடுவிக்க முடியு இந்த பணிப்பெண்ணின் தெரிவித்தார். (இ-7-10

30.11.2016 -
ன் கொலை வழக்கு; விரைவில் கைது
ட்டு
அகர மகனநாயக மக்கள் அத்துமீறும் வெளிநாட்டு
மீன்பிடிப் படகுகளுக்கு ரூ.17 கோடி அபராதம் இலங்கை அரசு அதிரடி அறிவிப்பு
பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத் துப் பிரிவு முன்னாள் பொறுப் பதிகாரி சுமித் பெரேரா ஆகி யோர்விளக்கமறியலில்வைக கப்பட்டுள்ளனர்.
கடந்த வழக்கு விசாரணை யின்போது இந்த வழக்கு சம் பந்தப்பட்ட விசாரணைகளை விரைவுபடுத்துமாறு நீதிமன்
இலங்கைக் கடற்பரப் றம் உத்தரவிட்டிருந்தது.
பிற்குள் சட்டவிரோதமாகப் இந்த நிலையில் போதி
பிரவேசிக்கும் வெளிநாட்டு யளவு சாட்சியங்கள் கிடைக்
மீன்பிடிப் படகுகளுக்கு 17 கப்பெற்றிருப்பதாகவும் இத
கோடி ரூபாய் வரையில் அப் னடிப்படையில் மேலும் மூவர்
ராதம் விதிக்கப்படும் என விரைவில் கைது செய்யப்
மீன்பிடித்துறை அமைச்சர் படவுள்ளதாகவும் தெரிவிக்
மகிந்த அமரவீர எச்சரித்தார். கப்பட்டுள்ளது. (இ-7-10)
நாட்டின் கடற்பரப்பிற்குள் மையாக்கப்பட்டு வந்தது. சட்டவிரோதமான முறையில்
எதிர்வரும் காலங்களில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக வெளிநாட்டு மீன்பிடிப் படகு பிரவேசிக்கும் தென்னிந்திய களுக்கு அபராதம் விதிக்கப் மீன்பிடி படகுகள் உள்ளிட்ட
படுவதுடன், குறித்த படகு வெளிநாட்டு படகுகள் மீது களைவிடுவிப்பதற்கு உண்மை 30 இலட்சம் ரூபா முதல் 17 யான உரிமையாளர்கள் கோடி ரூபாய் வரையில் அப் நாட்டுக்கு வர வேண்டும் ராதம் விதிக்கப்படவுள்ளது. என்பது கட்டாயப்படுத்தப்பட இதற்காக நாட்டின் சர்வதேச வுள்ளது. சட்டவிரோதமான மீன்பிடிச் சட்டத்தை திருத்தி முறையில் வெளிநாட்டு படகு அமைக்க நடவடிக்கை எடுக்க களில் மீன்பிடியில் ஈடுபடுவத அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
னால் உள்நாட்டு மீனவர்கள் நாட்டுக்குள் பிரவேசிக் பல்வேறு பிரச்சினைகளை கும் வெளிநாட்டு மீன்பிடிப் எதிர்நோக்க நேரிட்டுள்ளது படகுகளுக்கு எவ்வித அபராத என்றும் அவர் தெரிவித்தார். மும் இதுவரையில் விதிக் பாராளுமன்றத்தில் நேற்று
கப்படவில்லை. மீன்பிடிப்படகு முன்தினம் நடந்த விவாதத் அவர் மேலும் தெரிவித்துள்
கள் மற்றும் உபகரணங்கள் தின் போது அவர் இதனைத் ளார்.
(இ-7-10)
பறிமுதல் செய்யப்பட்டு அரசுடை தெரிவித்தார். இ-7-10)
னியாருக்கு
அர்ஜூன :
சில தவறுகளுக்கான அபராதம் ஒருவருடம் தாமதமாகும்-நிமால்
வீதி விதிமுறைகளை
கடும் பிரயத்தனத்துக்கு எண்ணிக்கை 9 மில்லிய மீறி இடம்பெறும் சில தவறு மத்தியில்இவரும் இலங்கை னாக அதிகரித்துள்ளது. இந்த களுக்கு 25 ஆயிரம் ரூபா போக்குவரத்து சபைக்கும் ஓடுபாதைகளை திருததி அபராதம் அறவிடுவதை ஒரு தனியார் பேருந்துகளுக்கு அமைக்காவிடில் எதிர்காலத் வருடகாலம் வரை தாமதித்து மிடையில் ஒருங்கிணைந்த தில் விமானங்கள் இலங்கை சலுகை வழங்குவது தொடர் நேர அட்டவணை தயாரிப்
விமான நிலையத்தில் தரை பில் கவனம் செலுத்தியுள்ள பதை பிரதான இலக்காக இறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தாக போக்குவரத்து அமைச் கொண்டுள்ளோம்.
தெரிவிக்கப்படலாம். சர் நிமால் சிறிபால டி சில்வா தனியார் பேருந்துகள்
- இதனால் நாம் காப்பு பாராளுமன்றத்தில் தெரி மற்றும் முச்சக்கர வண்டிக. றுதிகளை இழக்க நேரிடும். வித்தார்.
ளின் எண்ணிக்கை தற் எதிர்காலத்தில் இலங்கைக்கு இடதுபக்கமாக முந்திச் பொழுது அதிகரித்துள்ளன. வரக்கூடிய 30 மில்லியன் சென்றால் 25 ஆயிரம் ரூபா இதனால் புதிதாக பேருந்து மக்களை கருத்தில் கொண்டு அபராதம் அறவிடுவது அதி கள் இறக்குமதி செய்வதனை நாம் ஓடுபாதைகளை தீர்மா கம். எனினும் அது குறித்து நிறுத்துவது குறித்து கவனம் னிக்கவுள்ளோம். மறுபரிசீலனை செய்ய முடி செலுத்தியுள்ளோம்.
இ.போ.சவிலுள்ள ஊழி யும் என்றும் பஸ் சங்கங்களு எம்மிடம்பணம்இல்லாமை யர்களுக்கான ஊழியர் சேம டன் பேசி இது தொடர்பில் யினால் தான் நாம் சீனாவிட இலாப நிதியம், ஊழியர் முடிவு செய்யலாம் என்றும் மும் இந்தியாவிடமும் உதவி நம்பிக்கை நிதியம் பணிக் அவர் தெரிவித்தார். போக்கு
கேட்க வேண்டியுள்ளது. எம்மி
கொடை அனைத்தையும் நாம வரத்து மற்றும் துறைமுக ம்பணம் இருந்தால் இந்நிலை வழங்கியுள்ளோம். அடுத்தவரு அமைச்சுக்கள் மீதான குழு எமக்கு ஏற்படாது. நாம் 6 டம் அனைத்து பேருந்துகளுக் நிலை விவாதத்தில் நேற்று
மில்லியன் மக்களை எதிர்
கும் புதிதாக ஒரு டிக்கெட்வழங் முன்தினம் உரையாற்றிய பார்த்தே விமான ஓடுபாதை கும் இயந்திரத்தை வழங்கு போதே அவர் இதனைக் களை தீர்மானித்தோம். வோம் என அவர் மேலும் | கூறினார்.
தற்பொழுது பயணிகளின் தெரிவித்தார். (இ-7-10)

Page 18
- வலம்
நோயாளர் நலன்புரிச் சங்
30.11.2016 சைவ வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா இன்று
யாழ். சுழிபுரம் ஐக்கிய சங்கசைவவித்தியா லயத்தின் பரிசளிப்பு விழா இன்று புதன்கி ழமை பிற்பகல் ஒரு மணிக்கு பாடசாலை மண்டபத்தில் இடம்பெறும். பாடசாலை அதிபர் திருமதி ம.குணபாலன் தலைமையில் இடம்பெ றும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங் கம் சித்தார்த்தன், சிறப்பு விருந்தினராக வலிகா மம் கல்வி வலய கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் ந.காண்டீபன், கௌரவ விருந்தினராக தேசிய சமூக சேவைகள் திணை க்கள் சிரேஷ்ட விரிவுரையாளரும் பழைய மாணவனுமான வ.ஜெயரூபன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
(இ-3)
பதிவெண்-KR/DS/SS/Ngo/2016/50
பதவி:--
பொதுமக்கள் தொடர்பு அலு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் இறுதி ரும் சகல தகைமைகளையும் பூரணப்படுத்தியி
வயது:- 30 வருடங்களுக்கும்-45 இடைப்பட்ட வயதுடையவராக இருத்தல் வேண்
கல்வித் தகைமை:-
1. இரு அமர்வுகளுக்கு மேற்படாமல் க.பொ. யில் தமிழ், கணிதம் ஆகிய பாடங்கள் உட்பட ளில் திறமைச் சித்தியுடன் ஆறு பாடங்களில் சித்தி டும்.
2. க.பொ.த. உயர் தர பரீட்சையில் மூன்று ட திருத்தல் வேண்டும்.
utis)
இறப் பொரு
- உ
SGES:
கான் பது
"ன்பது அறிக
+18
இராமநாதன் நுண்கலைக்கழகம் க
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
கல்வியாண்டு 2014/2013 நுண்கலைமாணி இசை, நடனம், சித்திரமும் வடிவமைப்பு 4ம் வருட மாணவர்களுக்கான முதலாம் அரையாண்டிற்கான
நுண்கலைமாணி இசை, நடனம் மற்றும் சித்திரமும் வடிவமைப்பும் ஆகி இரண்டாம் மூன்றாம் நான்காம் வருட மாணவர்களுக்கான பரீட் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இரண்டாம் மூன்றாம் நான்காம் வருட இசை, நடனம் மற்றும் சித்திரமும் ஆகிய கற்கைநெறி மாணவர்கள் பரீட்சைக்கான விண்ணப்பப்படிவங்களை 09.12.2016 ஆம் திகதிக்கு முன்னர் இராமநாதன் நுண்கலைக்கழக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மீள்பரீட்சார்த்திகளும் மருத்துவ சான்றிதழ் சமர்ப்பித்து ஏற்றுக் கொள் பரீட்சை பெறுபேற்றினை தரமுயர்த்துவதற்கு ஒவ்வொரு பாட அலகி வீதமும் யாழ்.பல்கலைக்கழக மக்கள் வங்கிக்கிளையில் செலுத்தி விண்ணப்பப்படிவத்துடன் இணைத்தல் வேண்டும்.
விண்ணப்ப முடிவுத் திகதியின் பின் சமர்ப்பிக்கப்படும் வி நிராகரிக்கப்படும் என்பதனை மாணவர்கள் கவனத்தில் கொள்ளவும்.
பதிவாளர் யாழ்.பல்கலைக்கழகம்
23.11.2016
(சி-6513)
நcebook (1) ஃபேஸ்புக் பார்த்ததில்
Seren for people places and inngs
சர்மி
சிந்து
'பிகரை பார்க்காதே
புழைப்பை பாரு
( பிகர் பேச்சை நம் நண்பன் பேச்சை
முள்ளில் தான் வாழ்க்கை ஆனாலும்... அழகாய் சிரித்துக்கொண்டுதான் இருக்கிறது ''ரோஜா”
கமல்
தர்ம.
facebook
நவீன எலி...
நீங்கள் பார்த்த ஃபேஸ்புக்கில் உங்களுக்குப் பிடித்தவை இருந்தால் w'
அவை உங்கள் பெயர்களுடன் facebook பார்

' பக்கம் 17
பகம் மாவட்டப் பொது வைத்தியசாலை, கிளிநொச்சி பணிநிலை வேண்டுகை
வலர்:-1
மேலதிக தகைமை:- த் தினத்தன்று கீழ்வ .
1. கணனி அறிவு, ஆங்கில மொழியறிவு என்பவற்றுடன் இலகுரக வேண்டும். 1 வாகன (Light vehicle) அனுமதிப்பத்திரம் பெற்றிருத்தல் வேண்டும். 5 வருடங்களுக்கும் |
2. நலிவுற்ற மக்களுக்கு உதவும் மனப்பாங்கும் சமூக வேலைத் டும்.
திட்டங்களில் பங்குகொள்ளும் திறனும் இருத்தல் வேண்டும்.
சம்பளம் நேர்முகத் தேர்வில் தெரிவிக்கப்படும்.
கிளிநெசிமவட்டவிண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமைவழங்கப்படும். த.(சாதாரண) பரீட்சை |
தாமாகவேதயாரிக்கப்பட்டசுயவிபரத்தினை15.12.2016ஆம் திகதிக்கு பட நான்கு பாடங்க |
" I முன்னர்கி.சின்னராசா, தலைவர், நோயாளர் நலன்புரிச்சங்கம், மாவட்டப் பயத்யிருத்தல் வேனோ I பொது வைத்தியசாலை, கிளிநொச்சி என்னும் முகவரிக்கு அனுப்பி
| வைத்தல் வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் பாடங்கள் சித்தியடைந் | பதவியின் பெயர் குறிப்பிடப்படல் வேண்டும்.
சி-6517)
- சி.ஜீவநாயகம், செயலாளர்.
லைப்பீடம்
2 ஆம் ஆண்டு நினைவில் அகவை அறுபது
தம்
தோற்றம்
மறைவு
30
14
ம் 2ம், 3ம்,
பரீட்சைகள் யெ கற்கைநெறி சைகளுக்கான
1956
204
ம்
இழு
வடிவமைப்பும் ( பூர்த்தி செய்து ந்தின் நிர்வாக
ளப்பட்டோரும் ற்கு ரூபா 250) பற்றுச்சீட்டை
அமரர் பேரம்பலம் ஞானசூரியன் சூரியன் மறைந்திட சூழ்ந்தது இருள் இன்றைய நாள் மணிவிழா நாயகன் மதி உணர் அகவை மணியர்பதியான் கழலடி சேர்ந்து ஆண்டுகள் இரண்டு விதிவலியது
இனி எதுவரினும் 'ஒரு பொல்லாப்பும் இல்லை'
என்றும் நினைவுடன் மஞ்சவனப்பதி வீதி,
- மனைவி 'கொக்குவில்.
தேவகாந்தி ஞானசூரியன்
ண்ணப்பங்கள்
tip49)
5பிடித்தவை... Like 2914
1 lagendram Home - 3 -: -
பாது)
பிகரை பார்த்து -
பிகர் பேச்சை நம்பினால் நம்
கலியாணத்துக்கு அப்புறம் ** இப்பிடித்தான் இருக்கணும் |
லிங்கா ரூபன் யாருக்குமே லைக் போடாம.. பேஸ்புக்குல பாத்துட்டே சுத்துற... தெய்வங்களே.
லைக் போட்டா.. INCOME TAX ஆபீஸ்ல இருந்து எல்லாம் வந்து பிடிச்சிட்டு போக மாட்டாங்க, பயப்படாதீங்க.......?
அனு அனுஜன்
LKG பையன்: ஹலோ இன்னைக்கு என
குட்டி பையன் SCHOOLUKU வரமாட்டான் உடம்பு சரி இல்லை
TEACHER -- அப்படியா நீங்க யாரு.
த ம (33 : 55
LKG பையன்: நானா......நான்......எங்க
அப்பா பேசறேன்
ww.facebook.com/valampuri எனும் தளத்தில் பதிவு செய்யுங்கள். சத்ததில் பிடித்தவை பகுதியில் பிரசுரமாகும்.

Page 19
வடகொரியா மீது
s
விதிப்பது தொடர்பா
(பியIள்யIB)
வடகொரியா மீது புதிய பொருளாதாரத் தொடர்பான வாக்கெடுப்பை ஐ.நா. பாது இன்று புதன்கிழமை நடத்தவுள்ளது.
ஐ.நா. பாதுகாப்புச் சபை
னைகளை அரங்கேற்றி
யின் உத்தரவை மீறி தொட வரும் வடகொரியா உலக ர்ந்து அணு ஆயுத சோத நாடுகளின் எதிர்ப்பையும்
சம்பாதித்து வருகின்றது இந்நிலையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்
பாக் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்புக்குபிடியாணை
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷா ரப்புக்கு பலுசிஸ்தான் உயர் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்து உத்தரவிட்டுள்
6TTg).
கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த இராணுவ நடவடிக் கையின் போது, பாகிஸ்தா னின் பலுசிஸ்தான் மாகாண தேசிய தலைவராக இருந்த நவாப் அக்தர் கான் புக்டி 6&5T6Ö 6OÜ ULLITÜ . @岳 கொலைக்கு பாகிஸ்தானின் அப்போதைய ஜனாதிபதி யாக இருந்த முஷாரப்புக்கு தொடர்பு இருப்பதாக, புக்டி யின் மகன் நவாப்சதாஜமில் புக்டி வழக்குப்பதிவுசெய்தார்.
நீண்டநாள் நடந்து வந்த குறித்த வழக்கை நேற்று
முன்தினம் திங்கட்கிழமை விசாரித்த உயர்நீதிமன்றம் முஷாரப்புக்கு பிடியானை பிறப்பித்து உத்தரவிட்டு ள்ளது.
இந்த வழக்கில் முஷாரப் சார்பில் ஆஜரான சட்டத் தரணி அக்தர் ஷா, தனது கட்சிக்காரர் இந்த உயர் நீதிமன்றத்தை மதிப்பதா கவும், ஆனால் பாதுகாப்புக் BTU6OOTE 856III 65 (916) JT65 உயர் நீதிமன்றத்தில் ஆஜ ராக முடியாது எனவும் தெரி வித்தார். இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வரும் முஷாரப்புக்கு கூடுதல் பாதுகாப்பு வசதிகளை செய்ய வேண்டும் என அரச நிர்வாக த்துக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர். (இ-7)
ஐ.எஸ்.தி இஸ்ரேலி
(LLDT6 b856b)
சிரியாவில் நிலைகொ ண்டுள்ள ஐ.எஸ். தீவிரவாத களின் நிலைகள் மீது இள GU6ÓLU GUTTÜ 6óLDT6OTNIEJE56 நேற்றுக்காலை தாக்குதல் நடத்தியுள்ளன.
தாய்லா
தாய்லாந்தில் நடைபெற்ற குரங்குகளுக்கு பழங்கள் வழங்கும் விழாவில் ஏரா ளமான சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மூவாயிரத்துக்குப் மேற்பட்ட குரங்குகளுக்கு பழங்கள் வழங்கி மகியூ
B60.
தாய்லாந்தில் உள்ள Lopburi மாகாணத்தில் ஆயிரக்கணக்கான குரங்கு கள் காணப்படுகின்றன. இத 6OTT65 &LDLDITEDIT600TLD g) ங்கு மாகாணம் என்றே அழைக்கப்படுகிறது.
இங்கு ஒவ்வொரு வரு L(UpLb (UTÉlog55615öö UUpIE ബഉ ബി' Lഉ_ങ്ങഖുഖങ്ങ களை வழங்கும் விழா நை பெறுவது வழக்கம். அதன்
இரு முக்கிய மாவட் அரச படைகள் வச
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரில் முக் கிய நிகழ்வாக கிளர்ச்சியாள ர்களிடம் இருந்து இரண்டு முக் கிய மாவட்டங்களை அரசுப் LGOL56í LČLGOT.
சிரியா நாட்டில் ஜனாதிபதி Bashar al-Assad @ mðg5 எதிராக கிளர்ச்சியாளர்கள் U60 &,600 (6856ITT5 & LL.D மேந்திப் போராடி வருகின் றனர். இவர்களது கட்டுப்பா
ட்டில் பல பகுதிகள் உள்ளன
இந்தப் பகுதிகளை மீட் அரசுப் படைகள் கடுை யாக போரிட்டு வருகின்றன இராணுவத்தினருக்கு கிளர்ச்சியாளர்களுக்கு
 
 
 
 
 

30, 2016
ாருளாதாரத் தடை
வாக்கெடுப்பு இன்று
தடை விதிப்பது துகாப்புச் சபை
தின் மீது இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. பாது காப்புச் சபையில் அமெரிக்கா,
சீனா, பிரித்தானியா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளுக்கு வீற்றோ அதிகா ULD 2 6Ť6IIgl. LITTgJe5TŮLö சபையில் உள்ள 15 நாடுக ளுக்கும் தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று இதற் கான வாக்கெடுப்பு இடம்பெ றும். பெரும்பாலும் வடகொரி யாவுக்கு ஏற்றுமதி செய்யப்
படும் அத்தியாவசியப் பொரு ட்கள் மீது தடை விதிக்கப் UL6OTLb 6T60T 615 TLJITs did, IL டுகிறது.
கடந்த 2006ஆம் ஆண்டு முதல் பல்வேறு பொருளா தாரத் தடைகளுக்கு உள் எாகியிருக்கும் வடகொரியா வுக்கு இத்தடையும் பேரிடி யாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. (இ-7)
தீவிரவாதிகளின்நிலைகள் மீது ய போர் விமானங்கள் தாக்குதல்
சிரியாவில் ஐ.எஸ் தீவிர வாதிகளின் கட்டுப்பாட்டி QQ6īIGIT Golan Heights 6T6öIJD பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினரால் முன்
னதாக பயன்படுத்தப்பட்ட ஒர் முகாமை ஐ.எஸ். தீவிரவா திகள் பயன்படுத்தி வருவதா கவும் அந்த இடத்தை இல க்கு வைத்து தாக்குதல் நடத் தப்பட்டுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இஸ்ரே லிய படையினர் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்ததற்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே குறி த்த தாக்குதல் மேற்கொள் ளப்பட்டுள்ளது. (இ-7)
ாந்தில் குரங்குத் திருவிழா
Ug CDsbD) (Upé01560TLD 560)L பெற்ற விழாவில் குரங்குக ளுக்கு பல்வேறு வகையான
பழங்களை சுற்றுலாப் பய
శ్లో ணிகள் மற்றும் பொதுமக் கள் வழங்கி மகிழ்ந்தனர்.
இதற்காக பல்வேறு நிக jötőflebeglöLb göLITG Glőfuű
UÜULL2O55:560T. ÖLDTÜ3 ஆயிரம் குரங்குகளுக்கு பழ ங்கள் உள்ளிட்ட உணவு கள் வழங்கப்பட்டன. (இ-7)
இடையே ஐந்தரை ஆண்டுக ளுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. இந்நிலை யில், முக்கிய கேந்திரமான Aleppo நகரின் கிழக்குப் uGölufleó 9 6Í6II Jabal Badro LDpg|LÓ Hanano என்ற இரண்டு மாவட்டங் களை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து சிரியா அரசுப்படை கள் தற்போது மீட்டுள்ளன.
கடந்த இரண்டு நாட்க 6IIT, JSQL 6), DTGOT) U60)L யின் உதவியுடன் தீவிர மாக வான்வழித் தாக்குதல் நடத்தி இப்பகுதிகளை மீட்டி ருப்பதாக தெரிவிக்கப்பட்டுள் துெ. (G-7)
UIC
இந்தியா பேச்சுவார்த்தைக்கு
TDTIĜO LITö, GoJCaĵ35
தூதுவர் அப்துல் பாசித் தெரிவிப்பு
இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு இந்தியா முயன்றால் அதை பாகிஸ் தான் சாதகமானதாக பரிசீ
லனை செய்யும் என அந்நாட்
டுத் தூதர் அப்துல் பாசித் தெரி வித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத் தின் எல்லைக் கோட்டு பகுதி யில் ஊரி, சர்ஜிக்கல் தாக்கு தல்களைத் தொடர்ந்து பதற்ற மான சூழல் நிலவி வருகின் றது. அத்துமீறல்களில் ஈடுபடு வதாக இருநாட்டு இராணுவ வீரர்களும்ஒருவர்மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இராணுவ அதிகாரிகள் மட் டத்திலான பேச்சுவார்த்தை க்கு தயார் என்று பாகிஸ்தான் கடந்தவாரம் வலியுறுத்திஇரு ந்தது. மேலும், பேச்சுவார்த்
தைக்கு தயார் ஆனால் காஷ் மீர் பிரச்சினை குறித்து கண்டி ப்பாக விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் நிபந் தனை விதித்தது. இந்நிலை யில், இருநாடுகளுக்கு இடை யிலான பேச்சுவர்த்தைக்கு இந் தியா முயன்றால் பாகிஸ்தான் அதனை சாதகமானதாக பரி சீலிக்கும் என்று இந்தியாவிற் கான அந்நாட்டுத் தூதர் அப் துல் பாசித் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பஞ்சாப்மாநி லத்தில் நடைபெறும் ஆசியா வின் அமைதி மாநாட்டில் கல ந்து கொள்வதற்கு அந்நாட் டின் வெளியுறவுத்துறைஆலோ சகர் சர்தாஜ் அஜிஸ் அடுத்த வாரம் இந்தியா வருகின்ற நிலையில் இந்தக் கருத்தினை அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (இ-7)

Page 20
30, 2016
பதவி விலகத் தயார்
ܢ ܢ ஊழல் குற்றச்சாட்டுக ளுக்கு உள்ளாகி இருக்கும் தென்கொரியாவின் பெண் ஜனாதிபதி பார்க் கியுன் ஹே பதவியில் இருந்து விலகத் தயாராக உள்ளதாக அறிவித் துள்ளார்.
தென்கொரியாவில் ஜனா திபதி பார்க் கியுண் ஹே தலைமையிலான அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவருகிறது. ஜனாதிபதி யின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவ காரங்களில் தலையீடு செய்து வருவதாகவும், அர சின் மிகமுக்கிய இரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட் G6856iT aÉle6ITL bL5l6OT.
மேலும், ஜனாதிபதிய டன் தனக்கு இருக்கும் நெரு க்கத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று. இவர் ஆதாயம் அடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங் களுடன் குற்றம்சுமத்தின.
இதையடுத்து, கடந்த முத லாம் திகதி சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டு களின் அடிப்படையில் விசா ரணை நடைபெற்றும், வழக் குகள் பதிவு செய்யப்பட்டும் வருகிறது.
ஊழல் குற்றச்சாட்டுகளு க்கு உள்ளாகி இருக்கும் சோய் சூன் சில்லுடன் தொட ர்பு வைத்திருந்ததாக சந்தே கிக்கப்படும் சாம்சங் எலக் ட்ரோனிக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்க ளில் அந்நாட்டு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்ட 60T্য,
தனது தோழியின் செயலு க்கு வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி பார்க் கியுண் ஹே, இவ்விவகாரத்தில் LD5356f LD 6616ft. UGODLUT5 மன்னிப்பும் கேட்டார். இதற் கிடையில், ஜனாதிபதி பார்க் கியூன் ஹே, அரசுப் பண த்தை செலவிட்டு ஆண்களு க்கான பாலின எழுச்சியை தூண்டும் வயகரா மாத்தி
ரைகளை அதிகளவில் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுபற்றி ஜனாதிபதி மாளிகை அளித்த விளக் கத்தில் ஆபிரிக்கா உள் ளிட்ட கடல் மட்டத்துக்கு மேலே அமைந்துள்ள நாடுக ளுக்கு ஜனாதிபதி செல்லும் போது அவருடன் செல்லும் அதிகாரிகளுக்கு ஏற்படும் படபடப்பை போக்க இந்த மாத்திரைகள் பயன்படுத்
ஜனாதிபதி அறிவிப்பு
தப்படடதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த விளக்க த்தை எதிக்கட்சியினரும் பொதுமக்களில் பெரும்பாலா னவர்களும் ஏற்றுக்கொண் டதாக தெரியவில்லை.
இந்நிலையில்.ஜனாதிபதி பார்க் கியுண் ஹேவுக்கு மக்களிடையே இருக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தொடர்பாக இந்தவாரம் வெளியான கருத்துக்கணிப் பில் அவர் மேலும் 4 சத வீதம் பின்தங்கியுள்ளார். அவரது செயற்பாட்டை எதிர் த்து கருத்து தெரிவிப்பவர் g56াlি60 6া60Cা GOOীি8560.985 93 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் தென் கொரியா ஜனாதிபதியின் செல்வாக்கு இதற்கு முன்னர் எப்போதும் இல்லாதவகை யில் தற்போது அதலபாதா ளத்தில் வீழ்ந்துள்ளதாக அந்நாட்டின் பிரபல ஊடகங் கள் சுட்டிக்காட்டி வருகின்
D60T.
இந்நிலையில், ஜனாதி பதிபார்க் கியூன் ஹே உடன டியாக பதவி விலக வேணன் டும் என்ற கோரிக்கையுடன் சுமார் 13 இலட்சம் மக்கள் பங்கேற்ற பேரணியும் ஆர்ப் பாட்டமும் சியோல் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மெழுகுவர்த்திகளை ஏந் தியபடி ஆட்டம், பாட்டத்துடன் பேரணியில் பங்கேற்ற மக் கள் பார்க் கியூன் ஹே கைது 6NaFuŬ LUÜLL G36).J6OOT GELÖ, அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று முழக் கமிட்டபடி ஜனாதிபதி மாளி கையை நோக்கி அணிவ குத்து சென்றனர்.
இந்நிலையில், நேற்று தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடையே பார்க் உரையாற்றினார்.
சட்டப்படி ஒரு நிலையை பாராளுமன்றம் எடுத்தால் ஜனாதிபதி பதவியைவிட்டு விலகவும், ஆட்சி அதிகா ரத்தை பாராளுமன்றத்தால் 6960Lum6ITLÖ 5ILLÜ U(BLÖ நபரிடம் ஒப்படைக்கவும் நான் தயாராக இருக்கி றேன்.
தற்போது நாட்டில் நிலவும அமைதியின்மையையும், இறுக்கமான சூழ்நிலையையும் (SLT556T60T6OT GFULL (86) 1600T டும் என்பதை ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் கலந்து பேசி முடிவெடுக்க வேண் டும் என தனது உரையின் போது பார்க் தெரிவித்துள் (இ-7)
6TTT.
66. I
D
(பொனரிவியா)
6LTaftafill III6 fla
பயணித்த நி6ை விமானத்தினர் . உயிரிழந்துள்ளன களான் உறுதி ெ
72 பயணிகள் மற்றும் 9 1 விமான பணியாளர்களுடன் :
ܗ
மோயின் அ பறிக்கும்வை மம்தா பானர்;
"பழைய ரூபாய்நாணயத் தாள் செல்லாத விவகார த்தில் பிரதமர் இல்லம் முன் போராட்டம் நடத்த உள்ள தாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து ள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத் 6 தாவில் நேற்று முன்தினம் கல்லூரி சதுக்கத்தில் இரு ந்து எஸ் பிளனேடு வரை வீதியில் ஊர்வலமாக சென்று 6 மோடிக்கு எதிராக கோஷம் , எழுப்பினார்.
பின்னர் நடந்த ஆர்ப் பாட்டத்தில் அவர் பேசிய தாவது, பழைய ரூபாய் நாணயத்தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பால் ஒட்டு மொத்த நாடும் பாதிக்கப் பட்டுள்ளது. வங்கிகளில், ! gflat LD56ssioL600TLD 66b50D6D. ஏற்கனவே 80பேர் இறந்து விட்டார்கள்.
ஆனால், மோடி இந்த விவகாரத்தில் தொடர்ச் சியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நல்ல தூக்கத் தில் இருக்கிறார். அதே ëFLDULb U6OOTL56ö6OT 6)UITC5
C
 
 
 
 
 
 
 
 
 

இருந்து கொம்ைபியாவிற்கு மயின் விபத்திற்கு உள்ளாகிய பயனரித்தவர்களின் 76 பேர் சார் என கொம்ைபிய அதிகாரி
பயணித்ததனியாருக்கு சொந் நமான குறித்த விமானம்
சப்யப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் நள்ளிரவு மெடெலின் பகுதியல் விபத்
திற்கு உள்ளாகியிருந்தது.
மின்சாரக் கோளாறு கார ணமாக ஏற்பட்ட இவ்விப த்தில் விமானம் மிக மோச மான பாதிப்பை எதிர்கொ ண்ைடது. இந்த நிலையில், ஐந்து பேர் மாத்திரமே காப் பாற்றப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் உயிரிழந்துள் ளதாகவும் அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசிலின் உள்ளூர் காற்பந்து அணியான Chap ecoense S6ör 6ouÜëSIBLô குறித்த விமானத்தில் பயணி த்த நிலையில் அவர்களில் மூவர் மாத்திரமே உயிர் பிழைத்துள்ளதாகவும், அவர் களுடன் மேலும் ஒரு விமான ஊழியர் மற்றும் ஊடகவிய லாளர் ஆகியோரும் காப்பாற் றப்பட்டுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.
பொலிவியாவில் இருந்து கொலம்பியாவிற்கு பயணித்த நிலையில் 81 பேருடன் நள் ளிரவு விபத்திற்கு உள்ளான விமானத்தில் இருந்து இது வரை 6 பேர் மீட்கப்பட்டுள் ளதாகவும் 2 பிரேசில் காற் பந்து வீரர்கள் அதில் உள்ள டங்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (இ-7)
காரத்தை
ELITTIJIT Li
SEASY ாாதாரத்திற்கு மாறும்படி நாட்டு மக்களுக்கு பாடம் ாடுக்கிறார்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான கிராமப்புற
Disasoit LIGOOTLD 66D6DT6)
ால் மக்கள் எதை சாப்பிடு வார்கள்? அவர்கள் டெபிட் BTÜTGBö560D61TuqLİb, 6LDIT60DU6ö போனையும் சாப்பிடுவார் 5ளா? மோடியால் எனது தரலை தடுக்க முடியாது.
நான் மீண்டும் டில்லி சென்று மோடிக்கு எதிராக தரல் எழுப்புவேன். பேரணி நடத்துவேன். தேவைப்பட் ITG) (SLDT.g.ufloor 66)6OLD முன் போராட்டம் நடத்து வேண் அவரது அதிகார நதை பறிக்கும் வரையிலும் ானது போராட்டத்தை நான் நிறுத்த மாட்டேன் என அவள் மேலும் தெரிவித்தார்.(இ-7)
மத்திய அரசைக்கண்டித்து நாடு முழுவதும்போராட்டம்
ரூபாய் நாணயத்தாள் பிரச்சினையில் மத்திய அரசைக் கண்டித்து இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம நடத்தின. இதில் கேரளா மற்றும் திரிபுராவில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
கறுப்பு பன புழக்கத்தை ஒழிக்கும் வகையில் ரூ.500, ரூ.1,000 நாணயத்தாள்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவுவதால் D856 கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த பிரச்சினையை முன்வைத்து மத்திய அரசுக்கு எதிராக
எதிர்க்கட்சிகள் போராட்டம்
நடத்தி வருகின்றன.
இந்த போராட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத் தும் வகையில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல் வேறு எதிர்க்கட்சிகள் நேற்று முன்தினம் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தன. நேற்றைய தினத்தை மக்களின் கோபா வேச நாளாக அறிவித்து இரு ந்த காங்கிரஸ் கட்சி ஆர்ப்பா ட்டம் மற்றும் பேரணிகளுக் கும், இடதுசாரிகள் 12 மணி நேர முழு அடைப்புக்கும் அழைப்பு விடுத்து இருந்தன. நாடு முழுவதும் அமைதி
யான முறையில் நடந்த இந்த போராட்டங்களுக்கு அதிக ՑԵ5Մ62 காணப்பட்டது. ஆனாலஇடதுசாரிகள் ஆளும் கேரளா மற்றும் திரிபுரா வில் மக்களின் இயல்பு வாழ் க்கை வெகுவாக பாதிக்கப் ULg).
கேரளாவில் அரசு மற் றும் தனியார் பேருந்துகள் பெரும்பாலும் இயக்கப்பட வில்லை. இதனால் பல இடங் களில் ரயில் பயணிகள் மற்றும் நோயாளிகள் பொலிஸ் வாகனங்கள்மூலம் அழைத்து செல்லப்பட்டனர். மேலும் கார் ஆட்டோ போன்ற தனி யார் வாகனங்கள் இயங்கின. மாநிலம் முழுவதும் கடை கள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. எனி னும் வங்கிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் முக்கிய தனியார் நிறுவனங் களும் பொலிஸ் பாதுகாப் புடன் இயங்கின. ஆனால் போக்குவரத்து வசதி இல் லாததால் இந்த நிறுவனங் களில் ஊழியர்களின்வருகை குறைவாக இருந்தது.
மத்திய அரசின் நடவடிக் கையால் கூட்டுறவுத்துறை அனுபவித்து வரும் சிக்கல் களை களைய வலியுறுத்தி திருவனந்தபுரத்தில் ராஜ்ப வன் நோக்கி காங்கிரஸார் பேரணி நடத்தினர். (இ-7)
།

Page 21
' பக்கம் 20
கம்போடியப் பிரதமரின் இலங்கை விஜயம் ரத்து
கம்போடிய பிரதமர்
னுக்கும் பாகிஸ்தான் செனட் இலங்கை உள்ளிட்ட நான்கு சபையின் தலைவர் மியான் நாடுகளுக்கு விஜயம் செய்வ ரசா ராபானிக்கும் இடையி தற்கு திட்டமிட்டிருந்ததாக
லான கலந்துரையாடலை அந்த நாட்டுத் தகவல்கள்
அடுத்து கம்போடியப் பிரதம் தெரிவிக்கின்றன.
ரின் விஜயத்தில் மாற்றம் பரதானமாக பாகிஸ்தானுக்
செய்யப்பட்டுள்ளதாக சர்வ கும் கம்போடியாவிற்கும் தேச தகவல்கள் தெரிவிக் இடையிலான இராஜதந்திர
கின்றன. உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 65
நாட்டில் நிறைவு செய்யப் ஆண்டுகள் நிறைவடைவதை பட வேண்டிய மிக முக்கிய (கொழும்பு)
முன்னிட்டு நடைபெறும் பணிகள் இருப்பதனால் இந்த கம்போடியப் பிரதமர் ஹு
நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு விஜயம் இரத்து செய்யப் சென், இலங்கைக்கு மேற் கம்போடியப் பிரதமர் திட்ட பட்டுள்ளதாக கம்போடியப் கொள்ளவிருந்த விஜயத்தை மிட்டிருந்தார்.
பிரதமர் அலுவலகம் அறி இரத்துச் செய்துள்ளார்.
இந்தநிலையில்ஹு சென் வித்துள்ளது. (இ-7-10)
இந்திய-பசுபிக் அதிகரிக்கும் ஐ.5
அட்மிரல் ஹரி ஹரிஸ் கவலை
(சென்னை) இந்திய - பசுபிக் பிராந்தியத்தில் ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்திவரும் இஸ்லாமிய அரசின் (ஐ.எஸ்.) நடவடிக்கைகள் அதிகரித்து ள்ளமை தொடர்பில் அமெரிக்கா கவ லையடைந்துள்ளதாக அமெரிக்காவின பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட் மிரல் ஹரி ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இல
பதிவு செய்தார். ங்கையில் ஆரம்பமாகிய
மற்றும் பாரம்பரியமற்ற அச்
எந்தவொரு தனிப்பட்ட காலி கடல்சார் பாதுகாப்புக்
சுறுத்தல்கள் தொடர்பாகவும் நாட்டினாலும் கட்டுப்படுத்த
இப்பிராந்தியத்தின் கடல்சார் கலந்துரையாடல் -2016இல்
முடியாத கடற்பரப்பில் எவ
கூட்டுறவை ஏற்படுத்தக்கூடிய கலந்து கொண்டு உரையாற்
ரும் சுதந்திரமாகப் பயணிக்க றும் போதே அவர் இதனைத்
மையம் ஒன்றை அமைக்க முடியும் எனவும் தென்சீனக்
வேண்டும் எனவும் காலி தெரிவித்தார்.
கடலில் சுதந்திரமாகப் பய
கடல்சார் பாதுகாப்புக்கான இவர் தனது உரையில்,
ணிப்பதற்கான முறைமை
கலந்துரையாடலில் கலந்து இந்திய பசுபிக் பிராந்திய
ஒன்று உருவாக்கப்பட வேண நாடுகள் மத்தியில் கடல்சார்
கொண்டு உரையாற்றிய டும் எனவும் அமெரிக்கக்
இந்தியக் கடற்படைத் தளபதி பாதுகாப்புத் தகவல்களைப்
கடற்படைத் தளபதி கோரி
அட்மிரல் சுனில் லம்பா தெரி பரிமாறுவது தொடர்பாகவும்
க்கை விடுத்தார். கடல்சார் ஆதிக்க விழிப்
வித்தார்.
இதேவேளை இந்திய புணர்வு தொடர்பாகவும் பசுபிக் பிராந்திய நாடுகள் சார் ஒத்துழைப்பிற்கான
அத்துடன் பிராந்திய கடல்
ஆழமான கருத்துக்களைப்
எதிர்நோக்கும் பாரம் பரிய பொறிமுறை ஒன்றையும்
இந்தியக் கடற்படைத் பாதுகாப்பு செயலர் .
களை நடத்தியுள்ளார்.
ஐந்து நாள் அதிகார பூர்வ பயணமாக இந்தியக் கடற் படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா கடந்த 27 ஆம் திகதி கொழும்பை வந் தடைந்தார்..
காலிகலந்துரையாடலில் பங்கேற்கும் வகையிலும், இலங்கை அரச மற்றும்
பாதுகாப்பு தரப்பினரைச் இலங்கைக்கான பயண
அட்மிரல் சுனில் லன்பா,
சந்திக்கும் நோக்கிலும், அட் த்தை மேற்கொண்டுள்ள
இலங்கை பாதுகாப்புச் செய
மிரல் சுனில் லன்பாவின் இந்தியக் கடற்படைத் தளபதி லரைச் சந்தித்துப் பேச்சுக் இந்தப் பயணம் அமைந்து
-கம்

வலம்புரி
30.11.2016 |
பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்
கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பில் குழ்ப்பம் தேவை
இல்லை
கேலிச்சித்திரம்
பிேராந்தியத்தில் ஸ், செயற்பாடுகள்
படைத் தளபதி தனது உரை த்தின் சாசனத்தில் குறிப் யில் குறிப்பிட்டார்.
பிடப்பட்டுள்ள விதந்துரை இவ்வாறான ஒத்துழை களுக்கு ஏற்ப தென்சீனக் ப்பின் பயனாகவே, 2014 கடலில் சுதந்திரமாகப் பய தொடக்கம் அரேபியக் கடலில் ணிப்பதற்கான நிலைப்பா எவ்வித கடற்கொள்ளையும் ட்டை உறுதிப்படுத்துவதற்கு இடம்பெறவில்லை எனவும் உதவுமாறும் அட்மிரல் லமபா இந்தியக் கடற்படைத் தளபதி வலியுறுத்தினார். சுட்டிக்காட்டினார். இந்தியப்
இதேவேளை கடல்சார் பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சினைகளுக்கு ஜனநா 'முதலில் அயல்நாடுகள்' என் யக அணுகுமுறை மூலம் கின்ற கோட்பாடானது இப் தீர்வு காணுமாறும் எந்தவொரு பிராந்தியத்தில் கடல்சார் நாடும் கடல்சார் பாதுகாப்புத்
ஒத்துழைப்பை உருவாக்க தொடர்பில் 'சர்வவல்லமை உதவியுள்ளது எனவும் இந் படைத்தவர்கள்' என்றோ தியக் கடற்படைத் தளபதி
அல்லது அதிலருந்து தூரவிலக தெரிவித்தார்.
வேண்டும்' என்றோ நினை
தீவிரவாதிகள், கடற்கொள் க்க முடியாது எனவும் சீனக் உருவாக்க வேண்டும் என
ளையர்கள், ஆட்கடத்தல் கடற் படையின் துணைத் வும் இந்தியக் கடற்படைத்
கள், கடல் ஆதிக்கம் போன்ற தளபதி றியர் அட்மிரல் வாங்க தளபதி கோரிக்கை விடு
பல்வேறு பாரம்பரியமற்ற டசோங்க் தெரிவித்தார். த்தார்.
அச்சுறுத்தல்கள் நிலவுகின்
அனைத்து பங்குதாரர் பிராந்திய கடல்சார் ஒத்
றன. நாடுகளுக்கு இடையி களுடனும் கலந்துரையாடல் துழைப்பு தொடர்பில் இந்தி
லான கடல்சார் முரண்பாடு ஒன்றை மேற்கொண்ட பின் யாவினால் உருவாக்கப்பட்டு
கள் போன்ற பாரம் பரிய
னர் கடல்சார் பிரச்சினை வரும் முறைமைகள் தொட
அச்சுறுத்தல்கள் பல தற் களைத் தீர்க்கக் கூடிய பொறி ர்பான விரிவான விளக்கம்
போது தீர்க்கப்பட்டுள்ளன. முறை ஒன்று உருவாக்கப்பட ஒன்றையும் அட்மிரல் லம்பா
எடுத்துக்காட்டாக, 2014இல வேண்டும் எனவும் சீனத் தெரிவித்தார். இந்தியாவா
ஐ.நா. நிரந்தர நீதிமன்றான துணைத் தளபதி கோரிக்கை னது தனது பிராந்திய நாடுக
ஹேக்கில் வைத்து இந்தியா விடுத்தார். ளுடன் பல்வேறு கூட்டு கடல்
மற்றும் பங்களாதேஷ் ஆகிய
சமாதானம் மற்றும் பாது நடவடிக்கைகளில் ஈடுபட்டு
இரு நாடுகளும் நீதிமன்றின் காப்பை அடிப்படையாகக் வருவதாகவும் இந்தியக் கடற்
தீர்ப்பை ஏற்றுக்கொண்டதன் கொண்ட பூகோள அபிவி காரணமாக இவ்விரு நாடு ருத்தியை மேம்படுத்துவத களுக்கும் இடையிலான கடல் ற்கான ஒரு திட்டமாகவே சார் பிரச்சினைகள் தீர்க்
சீனாவால் ஒரு அணை மற் கப்பட்டன.
றும் ஒரு பாதை என்கின்ற கடல் அலைகள் உயரு
கடல்சார் பாதுகாப்புத் திட்டம் தல் போன்ற காலநிலை மாற் ஒன்று அமுல்படுத்தப்படுவ ள்ளது.
றத்தால் ஏற்படும் சவால் தாகவும் அட்மிரல் டசோங்க் - இந்த நிலையில், நேற்று
களை எதிர்நோக்குவதற் தெரிவித்தார். முன்தினம் இலங்கை பாது
கானபொறிமுறைகளைவரை
இலங்கை தனது கடற் காப்பு அமைச்சுக்குச் சென்ற
வதன் மூலம் கரையோரத் பரப்பில் நிலவிய பயங்கர இந்திய கடற்படைத் தளபதி
தில் வாழும் மக்கள் சந்திக்
வாத அச்சுறுத்தல்களைத் அட்மிரல் சுனில் லன்பா,
கும் இழப்புக்களைத் தவிர தோற்கடித்துள்ளதாகவும் இலங்கை பாதுகாப்புச் செய
க்க முடியும் எனவும் ஆகவே இதன்காரணமாக இது தனது லர் கருணாசேன ஹெட்டி
இதற்கான முயற்சிகளை
பிராந்தியக் கடற்பாதுகாப்பை யாராச்சியுடன் பேச்சுக்களை
கடல்சார் வல்லுநர்கள் முன் உறுதிப்படுத்துவதில் முக்கிய நடத்தினார்.
னெடுக்க வேண்டும் எனவும் பங்காற்ற முடிவதாகவும் இருதரப்பு முக்கியத்துவம்
இந்தியக் கடற்படைத் தளபதி
இலங்கை கடற்படைத் தள் வாய்ந்த விவகாரங்கள் குறி
தனது உரையின் போது கேட் பதி வைஸ் அட்மிரல் ரவி த்து இந்தச் சந்திப்பில் கலந்து
டுக் கொண்டார்.
ந்திர விஜயகுணவர்த்தன ரையாடப்பட்டுள்ளது.இ-7-10)
ஐ.நா. கடல்சார் சட்ட தெரிவித்தார். (இ-7-10)
தளபதி சந்திப்பு

Page 22
|30.11.2016
வலம்
வாழ்க்கையில் ஏதாவது அதிசயம் நிகழ்த்த வேண்டும் என்று நினைத்தேன். அது இவ்வளவு சீக்கிரம் நடந்துவிட்டது. - அக்பானி டாரிகே
உணவின் , 51 பேருக்
(வலம்புரி
கூட்டு எதிர்க்கட்சி அரசா
ஐக்கிய நாடுகளின் இணைந்து செயற்
உணவு பாதுகாப்பு வார த்தை முன்னிட்டு உணவ கங்களில் மேற்கொள்ளப்
பட்ட தேடுதல்கள் மூலம் இது TP:021 567 1530
வரை 51 பேருக்கு எதிராக
வழக்கு தாக்கல் செய்யப்பட் website : www.valampurii.Ik
டுள்ளதாக சுகாதார அமை
ச்சு அறிவித்துள்ளது. இது அரசியல்வாதி அஞ்சாத சிங்கன்
தொடர்பாக சுகாதார அமை
ச்சு விடுத்துள்ள அறிக்கையில - நடிகர் கவுண்டமணியின் நகைச்சுவைகள்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வித்தியாசமானவை. நினைத்து நினைத்துச் சிரிக்க
வைப்பவை.
அதிரடிப்படையை தொல்ல செந்திலுடனான ஒரு வாழைப்பழத்துக்கான சண்டை முதல் கரகாட்டக்காரன் படத்தில் சொர்ப்பன சுந்தரிவைத்திருந்த கார் வரையான நகைச் சுவை
நாட்டிற்குமகத்தானசேவை கள் நிறைந்த அர்த்தத்தோடு எந்தக் காலத்துக்கும்
யைப் புரிந்துவரும் STF பொருந்தக்கூடியான நகைச்சுவைகள்.
அதிரடிப் படையை தொல் இதில் அரசியல்வாதி அஞ்சாத சிங்கன் என
லைக்குட்படுத்த வேண்டாம் தன்னை அறிமுகப்படுத்தும் கவுண்டமணி ஒரு மரக்
என இணைந்த எதிர்க்கட்
சித் தலைவர் தினேஷ் குண காலைக்குச் சென்று தன்னைப் பிரபல்யமானவனா
வர்த்தன அரசிற்கு நேற்று . கக் காட்டுவதற்காக அந்த மேசையில் இருந்த
அறிவுறுத்தியிருந்தார். தொலைபேசியை எடுத்து ஓர் அமைச்சருடன் உரை
அரசுக்கு அவர் செலுத்த யாடுவது போல பேசிக் கொள்கிறார்.
வேண்டிய தொகையை செலு - அரசியல்வாதி அஞ்சாத சிங்கனுக்கு அமைச்சர்
த்தும்படி கூறிப் பெற்றுக் கள் மத்தியில் பெரும் செல்வாக்கு என்பதைக் காட்டு
கொள்ளாது அவரைக் கைது வதற்காக அப்படி ஒரு திட்டம்.
செய்தது தேவையற்ற நடவ கவுண்டமணி கதைத்து முடித்த பின்னர் அந்த
டிக்கையாகும் என அவர் மரக்காலையின் முகாமையாளர் ரெலிபோன்
அதனைக் கண்டித்துக் கூறு
கிறார். வயரை எடுத்துக் காட்டி வயர் அறுந்து ஒரு கிழமை
அரச வாகனத்தைப் பயன யாகிறது என்கிறார்.
படுத்துவதற்கான ஒரு இலட் எதுவும் சொல்ல முடியாத கவுண்டமணி தன்
சத்து 40 ஆயிரம் ரூபாயைச் னைச் சுதாகரித்துக் கொண்டு அரசியலில் இதெல்
செலுத்தாது போனதற்காக லாம் சகஜமப்பா என்கிறார்.
அவரைக் கைது செய்யாது. இங்குதான் அரசியல்வாதிகளின் திருகுதா
அத்தொகையை அவரிடமே ளத்தை கவுண்டமணிமிகச்சிறப்பாக வெளிப்படுத்து
கேட்டுப் பெற்றுக் கொண்டி வார். -அது சரி, அரசியல்வாதி அஞ்சாத சிங்கன் பற்றி இப்போது எதற்கு என்று நீங்கள் கேட்டால் எல்லாம் எங்கள்அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கருத் தால் எழுந்ததுதான்.
தற்போது மாலியில் இடம் அமைச்சர் ராஜித சேனாரத்னஒருநல்லமனிதர்.
பெற்றுவரும் ஐ.நா. சமாதா
னப் படை நடவடிக்கைக தமிழ் மக்களின் விவகாரத்தில் நியாயபூர்வமாக
ளில் போருக்கும் தயாரான நடந்தவர் - நடப்பவர்.
வழிப்பாதுகாப்பு அணிக | முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின்
ளுடன் ஓர் பாதுகாப்பு பட்டா போக்கில் திருப்தி இல்லாததால் மகிந்த ராஜ
லியனாக இலங்கை இரா பக்ஷவைவிட்டு வெளியேறியவர்களில் முதலாமவர்
ணுவ அணியொன்றைஈடுப என்று கூறக்கூடியவர்.
டுத்துவதற்கு அரசு தீர்மா - அவரின் நேர்மையான நியாயமான கருத்துக்
னித்திருப்பதாக தெரிகிறது. களால் தமிழ் மக்கள் அவர் மீது மிகுந்த மரியாதை
ஐ.நா. சமாதானப் படை கொண்டுள்ளனர்.
நடவடிக்கைகளில் இலங்கை
முப்படைகளுடன் பொலிஸ் எனினும் மாவீரர்தினத்துக்கு முன்னதாக மாவீரர்
காவற்படையும் சேர்த்து தின நிகழ்வில் எத்தனை பேர் வருகிறார்கள் பார்க்
மொத்தமாக ஆயிரத்து 215 கலாம் என்று ஹியிருந்தார்.
படைவீரர்களையும் சேவை அமைச்சர் ராஜிதவின் மேற்போந்த கூற்றை
யில் அர்ப்பணிப்புடன் கூடிய வாசித்தவர்கள் அமைச்சர் ராஜிதவா இப்படிக்
ஓர் சமாதானப் படைப்பங்கா ஹியவர்; இருக்க முடியாது என்று நினைத்தனர்.
ளியாக இலங்கையின் அரச எனினும் அவர் கூறியது உண்மை என்ற போது
படையினர் ஈடுபடுத்தப்பட்டு அப்படியானால் அதற்குக் காரணம் இருக்கும்
வருகின்றனர்.
வெவ்வேறான எழுவித என்று கருதினர்.
சமாதான நடவடிக்கைகளில் அந்தக்காரணத்தை இரண்டு வகையாக எடுத்துக்
இவர்களெல்லோரும் எழு கொள்ளலாம். அதிலொன்று மாவீரர் தின நிகழ்வில்
அணிகளாக கடப்பாட்டுடன் அதிகளவில் தமிழ் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று விரும்பி அமைச்சர் ராஜித, மாவீரர் நிகழ்வில்
வடமாகாண மர எத்தனை பேர் வருகிறார்கள் பார்க்கலாம் என்று கூறுவதன் மூலம் அதிகமானவர்களை அந்த நிகழ்
கார்த்திை வில் பங்கேற்கச் செய்யலாம் என்று கருதியிருக்க
"அடர்ந்த காட்டின் நடு6 லாம். இது ஒரு காரணம்.
யம், சன நெருக்கமுள்ள மற்றைய காரணம். மாவீரர் தின நிகழ்வில் எத்) கடக்கும் ஒரு பாதசாரிக் தனை பேர் வருகிறார்கள் பார்க்கலாம் என்று கூறு
| பயத்தை விடக் குறைவானத வதன் ஊடாக மாவீரர் தின நிகழ்வில் பலர் பங்கு
அடித்துச் சொல்லலாம்." பற்றமாட்டார்கள்; எனவே அது பற்றிசிங்களமக்கள்
--ஹென்னத் அண்டர். அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று கூறு.
இருந்து இயற்கையியல் வதற்காக அப்படிச் சொல்லியிருக்கலாம்.
அதாவது தென்பகுதிப் பேரினவாதிகளின் எதிர்ப்
| பெண்களுக்கெதிரான வ பிரசாரங்களில் இருந்து சிங்கள மக்களை விடுப் பதற்காக இப்படியொரு கருத்தை அவர் பிரயோகித் திருக்கலாம் என்று கருத இடமுண்டு.
எதுவாயினும் இதை அரசியல்வாதி அஞ்சாத
AA% (கார்த்திகை 25 முதல் சிங்கனின் மொழியில் கூறுவதாயின் அரசியலில்
உடலியலில் மாற்றமுண்டேனு இதெல்லாம் சகஜமப்பா என்பதே சாலப் பொருத்து
கள் அல்ல... வேற்றுமையை டையது.
வாழ்வோம்.
யாழ். சமூக செய

பக்கம் 21
நரம் மற்றும் மோசடி; கு எதிராக வழக்கு
ௗன் உணவுவகைகள் ஆகா ரத்துக்கு உகந்ததல்ல என தெரிவித்து அவை அழிக்கப்ப ட்டுள்ளன. அதேபோன்று பாட
சாலை சிற்றுண்டிச்சாலை தேசிய உணவு பாதுகாப்பு டையில் சுகாதார அதிகா
கள் மற்றும் பாடசாலைக்கு வாரம் கடந்த திங்கட்கிழமை ரிகள் இதுவரை மேற்கொ
அருகில் அமைந்திருக்கும் முதல் ஆரம்பமாகியது. நாடு
ண்ட சோதனை நடவடிக்கை
சிற்றுண்டிச்சாலைகள் என பூராகவும் உள்ள சுகாதார யில் 4421 பேக்கரி மற்றும்
682 சிற்றுண்டிச்சாலைகள் வைத்திய அதிகாரிகள் பேக் சிற்றுண்டிச்சாலைகள் பரி
சோதிக்கப்பட்டுள்ள. அவற்றில் கரி, சிற்றுண்டிச்சாலைகள், சோதிக்கப்பட்டுள்ளன.
112 சிற்றுண்டிச்சாலைகளில் ஹோட்டல்கள் மற்றும் பாடசா
ஆரம்ப நாளான திங்கட்
ஆகாரத்துக்கு பொருத்தமற்ற லைகளுக்கு அருகில் அமை
கிழமை ஹோட்டல்கள், பேக்
உணவு வகைகள் கண்டுபி ந்துள்ள சிறிய சிற்றுண்டிச்சா
கரி மற்றும் சிற்றுண்டிச்சா
டிக்கப்பட்டுள்ளன. அவற்றில் லைகளை சோதனை செய்து லைகள் என 4421 உணவ
12 சிற்றுண்டிச்சாலைகளுக்கு வருகின்றனர். அதனடிப்ப
கங்கள்சோதிக்கப்பட்டுள்ளன.
எதிராக வழக்கு தாக்கல் செய் அதில் 208 உணவகங்க
யப்பட்டுள்ளன. (இ-7-10)
பலப்படுத்த வேண்டாம்
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை ங்கத்திற்கு அறிவுரை
72 சீனிக் கொள்கலன்கள் பொலிஸால் தடுத்துவைப்பு
நக்கலாம் எனக் கூறுகிறார் தினேஷ்.
நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்த STF மற்றும் அது போன்ற ஏனையதரப்புக்க
பிரேஸில் நாட்டிலிருந்து
இலங்கை வழியாக போர்த் ளையும் இந்த அரசு ஏன்
வந்த மேலும் 72 சீனிக்
துக்கல்லுக்கும் அவுஸ்திரே இவ்வாறு தொல்லைக்குட்ப
கொள்கலன்கள் பொலிஸ் லியாவுக்கும் அனுப்பப்படும் டுத்துகிறது என்று தொடர்ந்
போதைப்பொருள் ஒழிப்புப் இத்தகைய கொள்கலன்க தும் கேட்டிருந்த உறுப்பின
பிரிவினரால் சுங்கத் திணை
ளில் கொக்கெய்ன் போதைப் ருக்கு சட்டம் ஒழுங்கு அமை
க்களத்தில் பரிசோதனைக பொருள் கடத்தப்படும் சாத்தி ச்சர் சாகல ரத்நாயக்க பதில
ளுக்காகத் தடுத்து வைக்கப்
யம் இருப்பதாக தெரிவிக்கப் ளிக்கும்போது சட்டம் அத
பட்டுள்ளன.
படுகின்றது. னைச் செய்யுமென்றும் அவ ரைப் பிணையில் விடுவது
ஏற்கனவே வந்திருந்த
இந்நிலையில் கொள்கலன் பற்றி நீதிமன்றம் கவனி
34 கொள்கலன்களில் சுங் களைத் தீவிரப் பரிசோத த்துக் கொள்ளுமென்று இவற்
கப் பரிசோதனையை மாத்தி
னைக்கு உட்படுத் துமாறு. றுக்கெல்லாம் அரசின் அனு
ரம் முடித்துக்கொண்டு வெளி
இலங்கை பொலிஸ் போதைப் சரணையிருக்குமென்றும்
யேறிய 20 கொள்கலன்கள்
பொருள் ஒழிப்புப் பிரிவினர் கூறினார். பாவித்த அவ்
மீதான விசாரணை பொலிஸ
சர்வதேச பொலிஸாருக்கு வாகனத்தை ஓய்வுக்கு முன்
போதைப்பொருள் ஒழிப்புப்
அறிவித்தல் கொடுத்திருப் னர் கையளிக்க அவர் மறுத்
பிரிவினரால் மேற்கொள்ளப்
பதாக பொலிஸ் தலைமைய திருந்தது பற்றியும் அவர் படவுள்ளதாகத் தெரியவரு
கத்தின் உயரதிகாரியொருவர் எடுத்துக் கூறியிருந்தார்.
கின்றது.
தெரிவித்துள்ளார். (இ-7-10)
சமாதானப் படைச் செயற்பாடுகளில்
'அவதானம் பிரதானம்' படவிருக்கும் இலங்கை இராணுவம்
பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின்
சிந்தனைச் செல்வம் நிஜமான படிப்பு எது?
(யாழ்ப்பாணம்)
சொண்ட் நிறுவனத்தின் கூடிய அணிகளாக பணிபுரி இவற்றின்பொருட்டுமுறை
ஏற்பாட்டில் “அவதானம் பிர ந்து கொண்டிருக்கின்றனர். யான சர்வதேச விலை கோர
தானம்” எனும் வீதி நாடகம் சமாதானத்திற்கான அவர்க லுக்கான போட்டி முறைகள்
யாழ்ப்பாணத்தின் பல்வேறு ளது இப்பணிகளை இதுவ
கைக்கொள்ளப்பட்டு வருகி ரையில் 12 ஆயிரத்து 210
ன்றன.
இடங்களிலும் ஆற்றுகை இலங்கை இராணுவ மற்
இதுமட்டில் விலைகூற
செய்யப்பட்டு வருகிறது. றும் பொலிஸ் படையினர் லுக்கான 13 போட்டியாளர்
இன்று புதன்கிழமை சேவையாற்றியுள்ளதுடன்" களில் இதுவரை ஐந்து பேர்
முற் பகல் 11.30 மணிக்கு சமாதானப் படை நடவடிக் தமது ஆவணங்களை சமர்ப்
ஆனைக்கோட்டை தமிழ்க் கைகளின்போது ஐந்து வீரர்
பித்துள்ளனர். இக்கம்பனி
கலவன் பாடசாலையிலும் கள் மரணமடைந்துமுள்ள
கள் பிரித்தானியா, இஸ்ரேல.
பிற்பகல் 2.30 மணிக்கு னர்.
ஜேர்மனிமற்றும்னாபோன்ற
கட்டுவன் மேற்கு பிரதேசத் பாதுகாப்பு அமைச்சு சமர்
நாடுகளைச் சேர்ந்தவையா
தலும் இடம்பெறும். (இ-3-51) ப்பித்துள்ள அமைச்சரவை
கும். ஆவணங்களின்படி இல ங்கை இராணுவம் படைத் துறை வாகனங்கள், உபகர ணங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளது. கண்ணி வெடி அகற்றுவது மற்றும் வெடிபொருள் செயலிழக்க
+ மீன்கொத்திப் பறவை போன்று, வைப்பது போன்ற உபகர
உலகத்தில் வாழ்ந்திரு. அது நீருக்குள் ணங்களும் கொள்வனவு
மூழ்குகின்ற போது சிறகுகளில் கொஞ் செய்யப்படவிருக்கின்றன.
சம் நீர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. |வெளியில் வந்து சிறகுகளைக் குலுக்கிய
தும் ஒட்டிக் கொண்டிருக்கும் நீர் அகன்று நடுகை மாதம்
விடுகிறது. அதுபோல் உலக வாழ்க்கையில் க 2016
பற்றற்றவராய் இருங்கள்.
“பணபலம் உடையவர்கள் தங்களுடைய செல்வத்தை பில் ஏற்படக்கூடிய அபா
சொந்த நலனுக்கு மட்டுமல்லாது தங்களுக்குத் தெரிந்து நகரத்தின் தெருவைக்
கஷ்டப்படுகின்ற மக்களுக் கும், பிணியால் வாடும் த ஏற்படக்கூடிய அபா
நோயாளிகளுக்கும் உதவி புரிவதைத் தங்களின் ாகவேஇருக்கும் என்றும்
தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும். உலகைப்
படைத்த இறைவனே அனைத்துமாய் இருக்கிறான் என்ற உன் வேட்டைக்காரராக
மெய்ஞ்ஞானம் வரும் வரையில் மனிதனுக்குப் பிறவிகள் பாளராக மாறியவர்)
தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.வெறும் படிப்பால் மட்டுமே பயன் ஒன்றும் விளையாது. கற்பது என்பதே கடவுளைப் பற்றி அறிவதற்கான உபாயம் என்பதை உணர்ந்து கற்க வேண்டும்.மற்ற படிப்பெல்லாம் வெறும்
உலகியல் கல்வியாகும்.
கடவுளை அறிவது என்பது என்றென்றும் உறுது
ணையாய் நம்முடனே வரும்.தெய்வீகப் படங்களை, மார்கழி 10 வரை)
நமது அறையில் கண் பார்வையில் படும்படி மாட்டி ம் பெண்கள் வலுவிழந்தவர்
இருப்பது நல்லது. ஏனென்றால் நாம் காணுகின்ற 1 ஒழிப்போம். ஒன்றுபட்டு
காட்சியினால் மனம் நல்ல அருள் உணர்வுகளை மேலும் பலப்படுத்திக் கொள்ளும்.
ன்முறை ஒழிப்பு வாரம் பாட்டு மையம் 6
*{)Is

Page 23
பக்கம் 22
அரச உத்தியோகத்தர் வலைப்பந்த வடமாகாண கல்வித்திணைக்களம் ச
இலங்கை அரச சேவைகள் குறித்த போட்டியின் இறுதி தொடர்ச்சியாக ஆ சங்கம் நடத்திய அரச உத்தியோகத் யாட்டத்தில் வடமாகாண கல்வி வடமாகாண க தர்களுக்கிடையிலான தேசிய மட்ட த்திணைக்கள அணியை எதிர்த்து அணி போட்டி | வலைப்பந்தாட்டப் போட்டியில் அநுராதபுரம் தாதியர் அணி என்ற புள்ளிகள் வடமாகாண கல்வித்திணைக்கள் மோதிக் கொண்டது.
வெற்றி பெற்று அணி கிண்ணத்தை சுவீகரித்தது. போட்டியின் முதல் பாதியாட்ட ணத்தை சுவீகரி
அண்மையில் இரண்டு பிரிவு த்தில் வடமாகாணக் கல்வித்திணை
மேலும் குறி களாக கொழும்பு பல்கலைக்கழக க்கள் அணி 11.7 என்ற புள்ளிகள் கலப்பு ஆட்டத்தி மைதானத்திலும் கொழும்பு ரொரிண் அடிப்படையில் முன்னிலை வகித் செயலக அணி டன் விளையாட்டு மைதானத்திலும் தது.
தினைப் பெற்ற இப்போட்டி நடைபெற்றது.
இரண்டாம் பாதியாட்டத்திலும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானை வீழ்த் வரலாறு படைத்தது
z 2 ANZ
வ ARE
ARx.
51 ஆ 1 2
பாகிஸ்தானுக்கு எதிரான இர வென்றது. இரண்டாவது டெஸ்ட் ண்டாவது டெஸ்டில் வாக்னர், ஹாமில்டனில் நடந்தது. முதல் சவுத்தீ மிரட்ட நியூசிலாந்து அணி
இன்னிங்சில் நியூசிலாந்து 271,
ஓட்டங்கள் எடு 138 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸதான்216 ஓட்டங்கள்எடுத்தன.
அஸ்லாம் (1), வெற்றி பெற்றது. தவிர, தொடரை நியூசிலாந்து இரண்டாவது இன்
அவுட்டாகாமல் ! யும் 2-0 என கைப்பற்றி வரலாறு
னிங் சில் 313 ஓட்டங்களுக்கு "டிக்
நேற்று ஐந்தா படைத்தது.
ளேர்' செய்தது. 369 ஓட்டங்கள் நாள் ஆட்டம் நட நியூசிலாந்து சென்ற பாகிஸ்
இலக்குடன் இரண்டாவது இன் அபாரமாக செய் தான் அணி 2 போட்டிகள் கொண்ட
னிங்சை ஆரம்பித்த பாகிஸ்தான் ரும் அரைச்சதம் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.
அணி 4ஆம் நாள் ஆட்ட நேர முடி னர் 'சுழலில்' < முதல் போட்டியில் நியூசிலாந்து வில், விக்கெட் இழப்பின்றி ஒரு சிக்கினார். தேர
ஜெயசூர்யாவுக்கு பிறகு சாதித்து காட்டிய
இலங்கை அணி அண்மை
அவர் தலைமையிலான இல அதே போன்று டி யில் சிம்பாவேயில் சுற்றுப் பய ங்கை அணியும் தொடரை வெற்றி ரமாக முடித்தார் ணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர் கரமாக முடித்தது. இந்நிலையில் தற்போது இலங்ல மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொட இலங்கை அணியின் முன்னாள் வராக பதவி ஏற் ரில் விளையாடியது.
வீரர்களான ஜெயசூர்யா மற்றும் தரங்க வெற்றிகர டெஸ்ட் தொடரை கைப்பற்றிய
டில்சானுக்கு பிறகு இலங்கை அணி
- இதைத் தெ இலங்கை அணி முத்தரப்பு ஒரு நாள் யின் தலைவராக தரங்க சாதித்து வெற்றிகரமாக தொடரையும் கைப்பற்றி அசத்தியுள் காட்டியுள்ளார். இதற்கு முன்னர் ஜெயசூர்யா, ஜெ ளது. இத்தொடரில் இலங்கை அணி
இலங்கை அணியின் தலைவராக
இலங்கை அன் யின் தலைவராக இளம் வீரர் உபுல ஜெயசூர்யா பதவிவகித்தபோது முதல் வீரர்கள் பலரு தரங்க தெரிவு செய்யப்பட்டார்.
தொடரை வெற்றிகரமாக முடித்தார், தெரிவித்துள்ளன

30.11.2016
லம்புரி ராட்டம்
(பிரேசில் காற்பந்தாட்ட அணியை பியன்
ஏற்றிச் சென்ற விமானம் விபத்து
COPA SUDAMERICANA 201
திக்கம் செலுத்திய வித்திணைக்கள முடிவில் 30:20 | அடிப்படையில் வெற்றிக்கிண் த்தது.
த்த போட்டியின் ல் யாழ்.மாவட்டச் இரண்டாம் இடத் புக்கொண்டமை
பிரேசில் நாட்டின் செப்போசோ
- தென் அமெரிக்க காற்பந்தாட்ட ஷஸ் காற்பந்தாட்ட கழக அணியை கிண்ணத்தின் இறுதிப்போட்டிக்கு ஏற்றிச்சென்ற விமானமொன்று
குறித்த வீரர்கள் அழைத்துச் செல் கொலம்பியாவின் மெடலின் விமான லப்படும் போதே குறித்த விமானம் நிலையத்தில் வைத்து விபத்துக் விபத்துக்குள்ளாகியுள்ளது. (க) குள்ளாகியுள்ளது. - குறித்த விபத்து இடம்பெறும் போது விமானத்தில் வீரர்கள்
SPIRTS) உட்பட 72 பயணிகள் இருந்துள்
ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
(க)
தி தொடரை வென்று நியூசிலாந்து அணி
ANR - பட ப ய
1. ஆ 2 -
Az? - 103 டீ 183 - 12 - 2013” டீ 103 R Am F - NE" மா5:" - ** ' % F-15* ==
த்திருந்தது. சமி யின்போது, பாகிஸ்தானுக்கு 211 களுக்கு ஓல்-அவுட்டாகி வீழ்ந்தது.
அசார் அலி (0)
ஓட்டங்கள் (34ஓவர்தேவைப்பட்டது. முகமது ரிஸ்வான் (13) அவுட்டா இருந்தனர்.
9 விக்கெட் கைவசம் இருந்ததால், காமல் இருந்தனர். நியூசிலாந்து வது மற்றும்கடைசி
சார்பில் அதிகபட்சமாக வாக்னர் 3 டந்தது. சமி, அசார்
இதன்பின் ஆட்டம் தலை கீழானது.
விக்கெட் வீழ்த்தினார். ற்பட்டனர். இருவ
வாக்னர் அசத்தல்:
வரலாற்று வெற்றி: கடந்தனர். சான்ட் எதிரணி "வேகங்கள்' அசத்
கடந்த 1985இல் பாகிஸ்தானுக்கு அசார் அலி (58) தினர். பாபர் 16, சர்பராஸ் 19 ஓட் எதிரான டெஸ்ட் தொடரை நியூ நீர் இடைவேளை டங்களில் கிளம்பினர். சமி (91) சத சிலாந்து வென்றிருந்தது. இதன்
வாய்ப்பை இழந்தார். சவுத்தீ பந்தில் பின், நடந்த இரு அணிகளுக்கு யூனிஸ் கான் (11) ஆட்டமிழந்தார்.
இடையிலான 12 தொடரில் (7 அசாத் சபிக் டக்-அவுட்டானார். தோல்வி, 5 'சமநிலை) ஒரு முறை வாக்னர் 'வேகத்தில்' முகமது கூட நியூசிலாந்து கைப்பற்றியது ஆமிர், வகாப் ரியாஸ் டக்-அவுட்டா இல்லை. கினர். மற்றவர்களும் ஏமாற்ற, தற்போது, இதற்கு முற்றுப்புள்ளி பாகிஸ்தான் அணி 230 ஓட்டங் வைத்துள்ளது. உலக சுப்பர் சீரிஸ் பட்மின்டன் தொடர் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி
ப தரங்க
கல்சானும் வெற்றிக அதற்கு பின்னர் கை அணியின்தலை று முதல் தொடரை மாக முடித்துள்ளார். -டர்ந்து தொடரை முடித்த இவருக்கு
டுபாயில் நடைபெறும் உலக
வரை நடைபெறும் உலக சுப்பர் பவர்த்தன மற்றும்
சுப்பர் சீரிஸ் பட்மின்டன் தொடரில் சீரிஸ் பட்மின்டன் தொடரில் விளை ரியின் முன்னாள்
விளையாட இந்திய வீராங்கனை
யாடும் வாய்ப்பை சாய்னா நேவால் ம் வாழ்த்துக்கள்
பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.
நழுவ விட்டுள்ளமை குறிப்பிடத் பார்.
இதேபோல் டிசெம்பர் 14 - 18 தக்கது.
(க)
(க)

Page 24
30.11.2016)
வா கருணா கைதாகி..
க்கப்பட்டுள்ளது. இந்த தொடர் பணியிலும் அரச வாகனத்தை தவறான முறையில்
பெண் தலைமைத்துவ மற்றும் மாற்றுத் திற பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின்பேரில்
னாளிகளுக்கு உதவும் பணிகளிலும் ஈடுபட கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதியமைச்
விரும்புபவர்கள் ஆகக்குறைந்தது 200 சர் கருணா அம்மான் என அழைக்கப்படும்
ரூபாயை மாதாந்தம் வைப்பிலிட முன்வரு விநாயகமூர்த்தி முரளிதரனை எதிர்வரும்
மாறும் சைவத் தமிழ் உறவுகளிடம் சிவ டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை விளக்க
சேனை அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தர
மேலதிக விபரங்களை சிவசேனையின் விட்டுள்ளது.
இணைப்பாளர்கள் சிவத்திரு கோடிசுவரன் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான
0779994424. காண்டீபன் 0770870414 சுமார் 9 கோடி ரூபாயிற்கும் மேல் பெறுமதி
ஆகியோரிடம் பெற்றுக்கொள்ளலாம். இந்த யான வாகனமொன்றை தவறான முறை
சைவ அறப்பணி நிதியத்தின் மாதாந்த நிதிக் யில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் பாரிய
கூற்று அறியத்தரப்படும் என்றும் சிவசேனை நிதிமோசடிகளை ஆராயும் விசேட பொலிஸ்
அறிவித்துள்ளது.
(இ-4) பிரிவிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை காலை
500 ஏக்கர் காணி... அழைக்கப்பட்டகருணா அம்மானிடம் பொலி
- சம்பூரில் தங்களை மீள்குடியேற்றம் செய் ஸார் வாக்குமூலமொன்றை பதிவு செய்த
யுமாறு அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் னர்.
கோரிக்கை விடுத்து வரும் நிலையில், சம்பூர் பின்னர், பொலிஸாரால் கைது செய்யப்
காணியை தொடர்ந்தும் மின் உற்பத்தி வல பட்ட அவர் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதி
யமாகவே வைத்திருப்பதற்கு தீர்மானித்திரு பதி முன் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
ப்பதாக மின்சக்தி அமைச்சர் அஜித் பி. நீதிமன்றத்தில் கருத்துக்களை தெரிவித்த
பெரேரா தெரிவித்தார். பொலிஸார், விசாரணைகள் பூர்த்தி செய்யப் யுத்தம் காரணமாக சம்பூர் பகுதியில் படாததால் சந்தேக நபரை விளக்கமறியலில்
இடம்பெயர்ந்து 4 முகாம் களில் வாழ்கின்ற வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
சிலர் மாற்றுக் காணிகளில் மீள்குடியேற்றப் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்த்தரப்பு சட்
பட்டுள்ள போதிலும். இன்னும் சிலர் முகாம் டத்தரணிகள். அமைச்சு பதவி முடிவடைந்த
களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
தமது சொந்தக்காணியிலேயே தங்களை பின்னர் சம்பந்தப்பட்ட வாகனத்தை மீண்
குடியேற்றுமாறு அவர்கள் வலியுறுத்தி வரு டும் பெற்றுக்கொள்ளுமாறு சந்தேக நபர்
கின்ற நிலையில் அங்கு நிர்மாணிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவித்த போதி
முன்மொழியப்பட்டிருந்த அனல் மின் நிலை லும். அந்த செயலகத்தின் அதிகாரிகள் எந்த
யம், நிர்மாணிக்கப்பட மாட்டாது என்று, மின் வொரு பதிலையும் வழங்கவில்லை என்று
சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கடந்த செப் அறிவித்தார்.
டெம்பர் மாதம் 13ஆம் திகதி உயர் நீதிமன் கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி, சந்
றத்துக்கு அறிவித்திருந்தது. தேக நபரை வரும் 07ஆம் திகதிவரை விள
- இந்த நிலையில் சம்பூரிலுள்ள 500 ஏக் க்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கர் காணி தொடர்ந்தும் மின் உற்பத்திவலய சந்தேக நபருக்கு பாதுகாப்பு தொடர்பான
மாகவே வைத்திருப்பதற்கு அரசாங்கம் தீர் அச்சுறுத்தல்கள் இருப்பதாக அவரது வழக்க
மானித்திருப்பதாக நேற்று அறிவித்துள்ளது. றஞர்விடுத்தவேண்டுகோளை ஏற்றுக்கொண்ட
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்
வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் நீதிபதி சிறைச்சாலைக்குள் அவருக்கு விசேட
போது எழுப்பப்பட்ட வினாவுக்கு பதிலளிக் பாதுகாப்பு வழங்குமாறு சிறைச்சாலை அதி
கும் போதே மின்சக்தி அமைச்சர் இந்த தக காரிகளுக்கு உத்தரவிட்டார். (இ-11)
வலை வெளியிட்டார். அரச மருத்துவ...
“இலங்கை மின்சார சபைக்குச் சொந்த
மான 500 ஏக்கர் காணி சம்பூரில் உள்ளது. பகிஷ்கரிப்பில் ஈடுபடுவர் எனவும் அவசர
அந்தக் காணியில் என்ன செய்வது என்பது சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள்
குறித்த இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்க இடம்பெறாது என்பதை மனவருத்தத்துடன்
வில்லை. எவ்வாறாயினும் இந்தப் பகுதியை தெரிவித்துக்கொள்வதாக வடமாகாண அரச
மின்சக்தி உற்பத்தி வலயமாகவே வைத் மருத்துவ அதிகாரிகள் சங்க இணைப்பாளர் திருப்பதே எமது கருத்தாகும். இது குறித்து பிர
வைத்திய கலாநிதித.காண்டீபன் அறிவித்து
தமரும் எமக்கு ஆலோசனை வழங்கியுள் ள்ளார்.
(செ-9,4)
ளார்.
மேல் மாகாணத்திலேயே அதிகளவான வெம்மைலெப் புலிகெைl.t: மின்சாரப் பாவனை காணப்படுவதனால்
இவ்வாறான சம்பவங்களால் இனவாதம் கெரவலப்பிட்டியவை மையமாகக் கொண் மீண்டும் தலைதூக்குமென எச்சரித்துள் டும், அத்துடன் அம்பாந்தோட்டையிலும் சூரிய
ளார்.
(இ-11)
சக்தியி லான மின்சார உற்பத்தி நிலைய
த்தை அமைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என குழந்தைகளின்...
அவர் மேலும் தெரிவித்தார்.
இ-7,10) தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்த னின் 75ஆவது அகவையை முன்னிட்டு
கருணாகுழுவுடன்... சிவசேனை அமைப்பு சைவ அறப்பணி நிதி
ண்டாவது பிரதிவாதியின் சட்டத்தரணியான யத்தினூடாக இந்த செயற்றிட்டத்தை ஆர
சிரேஷ்ட சட்டத்தரணி அசித் சிறிவர்தன ம்பிக்கவுள்ளது. 4ஆவது, 5ஆவது குழந்தை
வின் குறுக்கு கேள்விகளுக்கு பதிலளிக்கும் களைப் பெற்றெடுத்து அவர்களுக்கு தமிழில்
போதே குறித்த சாட்சியாளர் மேற்படி சாட் பெயர் சூட்டினால் அவர்கள் இந்த உதவி
சியத்தைப் பதிவு செய்தார். இந்த விடயத்தை யைப் பெறமுடியும். அதிலும் அந்தக் குழந்
சாட்சியாளர் வெளிப்படுத்திய போது மன்றில்
பிரசன்னமாகியிருந்த சிரேஷ்ட பிரதி சொலி தைகளை பராமரிப்பதற்கான உதவி தேவைப்
சிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய கடும் படுவோர் அல்லது பொருளாதாரத்தில் பின்
எதிர்ப்பினை முன்வைத்ததால் மன்றில் னடைந்தோர் இந்த உதவியைப் பெறமுடி சிறிது நேரம் வாதப் பிரதிவாதங்கள் நீடித்தன. யும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவ - கார்த்திகை மாதம் இறுதியில், சச்சிதான ட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ந்தனின் பிறந்த நாளன்று முதற்கட்டமாக 75 நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது மெய் பாது மழலைகளின் பெயரில் பணம் வைப்பிலிட
காவலராக இருந்த பொலிஸ் உத்தியோக ப்படவுள்ளது. 2016ஆம் ஆண்டு 4ஆவது,
த்தர் லக்ஷ்மன் ஆகியோரை படுகொலை 5ஆவது குழந்தையாகப் பெற்றெடுத்த, உதவி
செய்த விவகாரம் தொடர்பிலான சாட்சி விசா தேவைப்படுவோர் இதற்காக தெரிவுசெய்ய
ரணைகள் நேற்றுமுன்தினம் கொழும்பு மேல்
நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்திய தில ப்படவுள்ளனர். கஷ்ட நிலைக்கு மத்தியிலும்
கவின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு ஜூரி குழந்தைகளைப் பெற்றெடுத்து தமிழிலில்
கள் முன்னிலையில் ஆரம்பமானது. பெயர் சூட்டப்பட்டிருக்கும் குழந்தைகளைத்
முதலாவது சாட்சியாளரான அரச சாட்சி தேர்வு செய்வதற்கான பணியில் சிவசேனை யாக மாற்றப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பிரி யின் மாவட்ட இணைப்பாளர்கள் ஈடுபட்டுள்
த்திவிராஜ் மனம்பேரி முதலாவது சாட்சியாக ளனர்.
நேற்றுமுன்தினமும் சாட்சியமளிக்க ஆரம்பித்தர். சைவத் தமிழ் அன்பர்களின் நிதியுதவிக
- பிரதிவாதிசட்டத்தரணிகளான அசித் சிறி ளைப் பெற்றே சிவசேனை இந்தச் செயற்றி
வர்தன மற்றும் அனோஜ பிரேமரத்னவின் ட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது. எனவே, இந்
குறுக்குக் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு
அவர் அளித்த சாட்சியம் வருமாறு, தப் பணி தொடர்வதற்கு அனைவரையும்
அசித்:2005ஆம் ஆண்டு காலப்பகுதி ஆதரவுக்கரம் நீட்டுமாறும் கோரிக்கை விடு

லம்புரி Duby
(பக்கம் 23)
8 Gta
தமிழ்மொழியும் அலக்கியமும் பு தமிழ்மொழியும் அலக்கியமும் த - 8 cc0 தமிழ்மொழியும் அலக்கியமும் தமிழ்மொழியும் அலக்கியமும் த
6(9
பெ
தமிழ்மொழியும் அலக்கியமும் த - 6 Gt
2017ஆம் ஆண்டு தரம் 8இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கவென அர சாங்கத்தால் அச்சிடப்பட்டு பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள தமிழ்மொழியும் இலக்கியமும் என்ற பாடப் புத்தகத்தின் முன் பக்கத்தில் தமிழ்மொழியும் இலக்கியமும் என சரியான முறையில் எழுதப்பட்டிருந்தது. இருப்பினும் அதே புத்தகத்தின் பக்கவாட்டு பகுதியில் தமிழ்மொழியும் அலக்கியமும் என எழுதப்பட்டுள்ளது.
(இ-11)
எனது குடும்பத்துக்குப் பாதுகாப்புத் தேவை கஞ்சாவைத்து கணவனை கைது செய்ய புலனாய்வுத்துறை திட்டம் தீட்டுகிறது குடும்பப் பெண் குற்றச்சாட்டு
உண்மையைக் கூறும் குழுமம் - வட மாகாணம் සත්‍ය ප්‍රකාශ කිරීමේ මණ්ඩපය - උතුරු පළාත Truth Telling Forum - Northern Province
29 November 2016
Jaffna
நீழலைன 28:
கேழங்கால் இ
அ USAID
கூறும் குழுமத்தின் அமர்வு நேற்றைய தினம் யாழ்.சரஸ்வதி மண்டபத்தில் நடை பெற்றது.அதில் கலந்து கொண்டு சாட்சியம் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
- அவர் தொடர்ந்தும் சாட்சியம் அளிக்கை யில், - நான் அல்லாரை வடக்கு கொடிகாமம்பகுதி
பாதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை முடியாத யில் வசித்துவருகிறேன். எனது கணவன் தமி
நலையிலும் சில வேளைகளில் கூலி வேலை ழீழ காவல் துறையில் கடமையாற்றி இருந்
க்கு சென்று வருகிறார். தார். கடந்த 2009ஆம் ஆண்டு எனது கண
அண்மையில் எமது வீட்டுக்கு பொலிஸ் வர் சந்தேகத்தின் பேரில் இராணுவத்தால்
புலனாய்வுத்துறையினர் என தெரிவித்து வந்த கைது செய்யப்பட்டார். பின்னர் தடுப்பு முகா
சிலர் கஞ்சாவை கொண்டு வந்து எமது வீட் மகளில் இருந்து விடுவிக்கப்பட்டு தற்போது
டில் வைத்துவிட்டு எனது கணவரை கைது என்னுடன் உள்ளார்.
செய்ய முற்பட்டார்கள். கஞ்சா என்றாலே எவ் அவர் கடும் சித்திரவதைகளுக்குள்ளான
வாறு இருக்கும் என்று அன்றுதான் எமக்கு காரணமாக அவர் உடல் ரீதியாக கடுமையாக
தெரியும். நாம் அனைவரும் கூக்குரல் இட்டு யின் கிழக்கில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின்
மிகவும் போராடியதில் எனது கணவரை கீழ்சேவையாற்றிய காலப்பகுதியில் கருணா
| விட்டுச்சென்றார்கள் குழுவுடன் இணைந்து நடவடிக்கைகளில்
- இந்த விடயத்தை வெளியில் சொல்லக் ஈடுபட்டீரா?
கூடாது என சொன்னார்கள். அதனால் நான் பதில்:ஆம்
இது தொடர்பாக யாரிடமும் முறைப்பாடு அசித்: அந் நடவடிக்கைகள் எவ்வாறா
செய்யவில்லை. பயத்தின் காரணமாகவே னது என விளக்கமுடியுமா?
இத்தனை நாளாக வெளியில் சொல்லாமல் பதில்: அரசாங்கத்தின் நிர்வாகத்துக்கு
இருந்தேன். உட்பட்ட உப்படாத பகுதிகளில் புலிகள் அமைப்
இவ்வாறான அச்சுறுத்தல் காரணமாக புக்கு எதிராக கருணா குழுவினருடன்
எனதுகணவர் பயத்தில்வேலைகளுக்கு வெளி இணைந்து தாக்குதல்களை நடத்துவது. அவர்களை கொலை செய்வது.
யில் போவதில்லை. எனக்கு 4 பிள்ளைகள் அசித் நீகூறுவது அனைத்தும் உண்மை
உள்ளனர். அடிப்படை தேவைகளை பூர்த்தி என்பது தானே உம்முடைய நிலைப்பாடு?
செய்து கொள்ள முடியாத காரணத்தினால் பதில்:ஆம்
நான் கூலிவேலைக்கு சென்று வருகிறேன். அசித்: இவ்வழக்கின் குற்றம் மற்றும் சதி
பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு தொடர்பில் நீர் கூறுவதும் அப்படியானால்
மிகவும் துன்பமான நிலையில் இருந்து உண்மை தானா?
மீண்டு வந்த போதிலும் மீண்டும் மீண்டும் பதில்:ஆம்
எம்மை இராணுவத்தினர் துன்புறுத்திக்கொண் அசித்:உம்மை பொறுத்தவரை இரு
டிருக்கிறார்கள். எமக்கு உதவிசெய்வதாக கூறி நிலைப்பாடுகள் உள்ளன. ஒன்று, ரவிராஜ்
எனது கணவர் இருப்பதை உறுதி செய்வத கொலையை வெளியே கூறாமைக்கு உயிர்
ற்காகவே அடிக்கடி தொலைபேசியில் விரட்டு அச்சுறுத்தல்காரணம். மற்றையது, கொல்லப்
கிறார்கள். மாவீரர் தினத்தன்றும் அவர்களிடம் பட்டது ரவிராஜ் தான் என்பதை நீர் வானொலி
இருந்து எனது கணவனை தேடி தொலை ஊடாகவே அறிந்துள்ளீர். அப்படித்தானே?
பதில்:ஆம்
பேசி அழைப்பு வந்திருந்தது. அசித்: நீர் பொய் சாட்சி கூறுகின்றீர் என
எமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது. நான் பரிந்துரைக்கின்றேன்.
எனது கணவருக்கும் பிள்ளைகளுக்கும் பதில்:அதனை நான் நிராகரிக்கின்றேன்.
பாதுகாப்பு தேவைப்படுவதுடன் சம்பந்தப்ப அசித்: ரவிராஜை கொல்லப் போகும் திட்
ட்ட அதிகாரிகள் மூலம் எமக்கான வாழ்வா டம் உமக்கு ஏற்கெனவே தெரியும் தானே?
தார உதவிகளையும் பெற்றுத்தர வேண்டும் பதில்:இல்லை. (சாட்சி நாளை தொடரும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். (இ-9)

Page 25
பக்கம் 24 GAGA
எக்ஸ்பிறஸ் பொதி விநியோக சேவை QIQOibri &خلاق
உலகின் முதலி தர கடிரியர் భ நிறுவனத்தின் ஊடாக உங்கள் விளம்பரத் sfuges இருந்தவாறே உள்நாட்டு/ 犯 வெளிநாட்டு முக்கிய ஆவணங்கள் தொடர்புகளுக்கு பொதிகளை துரித கதியில் அனுப்பிட 独
e. *蔥蠶 瓯567153 அழையுங்கள் O772931062 (பெருமாள் ess told O2 567 15 2
is என்ன ஆச்சரியமாக
இருக்கிறதா?
ళజ
அனைத்து விளம்பரப்பலகைகள் மற்றும் பனர் பிறிண்டிங் வேலைகளுக்குமான விலைகள் சடுதியாக குறைக்கப்பட்டுள்ளன
எமது உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களை நாம் இப்போது குறைந்த விலையில் நேரடியாக இறக்குமதிசெய்வதனால் இல் விலைக்குறைப்பானது
ஒருபக்க 2ற்றல் ஒருபக்க டிஜிற்றல் இருபக்க ஒளியூட்டப்பட்ட 66 by Logos விளம்பரப்பலகை விளம்பரப்பலகை
ബൺ ീ ബip) கல்வனைஸ் சீற்றுடன் Backlit Light Board) High Quality High Quality High Quality
2501- 350/- 650190/- 250/- 490/-
5毫J * 伊莎町°g 伊芭町令(
அதி உயர்தர ழஜிற்றல்பனர் பிறிண்ழங்
சதுர அெ - كمصمسر
مي ན་རེད།། இலிருந்து
யிற்றல் பிறிண்டிங் துறையில் 200க்கு மேற்பட்ட கொழும்பு மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு திருப்திகரமான சேவையை வழங்கும் ஒரே நிறுவனம் 02:22, 279 021222892.90777.4.31696
| Sufluchthir GIUNGIT SAUGÜNgESTEFüh (முன்னை நாள் இ.போ.ச. ஊழியர்)
ഗ്ര • ഗ8-02-1930-ക്രമീ/* 80/2005
வேகத் லீ _ெB లిడా ந்ேது
ரோடுெம் “ခ်)၄ဓ] தா
ரோண்டு ഠിമ്ന ப்லலாண்டு ஆவாலும் மரத்திளே _ெB فابعثواريخهة igെ
6) is వీణిజemalean
| 6) και వీణిజamదాu இழந்த ரெப்பிள்ளைகள்
மெக்காபும் உாழ்ந்த்ர் எமக்கேரர் குேவ்ெவிெலி உமக்கேதுபேவு
Gyయోమిటీదా நிறைவுகண்டு புேமே உம் காலிகள்
நாம் 6D_یl6 نDIGیج,L_لی േg8:17െ[7];
魔 兖 ರಾ?" சூத்ே 2. In
6) ܵبه ܘܐܸ n الهی از جمله راز ரார்த்திக்கின்றோம். சிவன் வீதி, தகவல்: உரும்பிராய் கிழக்கு குரும்பத்தினர்
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தாரால் இல32 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட், யாழ்ப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

30. II, 2016
சிறுநீரகம் தேவை
ம்பரி
பணிப்பெண் தேவை
சுன்னாகத்தில் வீட்டில் தங்கி நின்று யாழ் நகரில் வசிக்கும் வேலை செய்யக் கூடிய பணிப் ஒருவருக்கு A அல்லது O பெண் தேவை. தொடர்புகளுக்கு:
இரத்த வகையிலுள்ள O77 7O4 1767, O75 2O3 5424
சிறுநீரகம் தேவை. O