கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.01.31

Page 1
Registered as a News Paper in Sri Lanka
· දිනාමුරඝ්‍ර වාරම්
NATION
SRI ANKAS
NAMURASU
 
 
 
 
 

| სქეოგ 24 კი ->rვ0. 00
ജബ 37 - 6/7, 06, 9079
O 2UDU
TAM WEKDy UT 999
VV
O O
f
(エ GGG
அமெரிக்காHun
றி வைத்து
GOTGITTINUIT 55 555

Page 2
- ஆறுவது சினம்
உணர வே
மனிதமனத்தில் சினம் என்று உணர்வு பூரணப்படுகையில் அறிவானது செயலிழந்துவிடுகிறது. ஒவ்வொரு சமய ! மார்க்கங்களும் சினம் என்ற உணர்வைத் தணிப்பதற்கு ஆன்மீகரீதியாகப் போதனைகள் செய்து கொண்டிருக்கின்ற போதிலும், மனிதகுலம் அந்த உணர்விலிருந்து மீள முடியாமல் அவதிப்படுகிறது.
சினம் கொள்ளுதல் மூலம் அடுத்தவரை அடக்கி, அதிகாரம் செய்தலானது சினம் கொள்பவரை எல்லோரிடத்திலுமிருந்து அந்நியப்படுத்திவிடும். அதுமட்டுமல்ல, இறைவனின் பார்வையில் அதுபாவமான காரியமாகவும் கொள்ளப்படுகிறது.
ஆணவம், அகங்காரம், மமகாரம், தலைக்கனம், திமிர், செருக்கு தருக்கு, இறுமாப்பு, கொழுப்பு என்பவற்றின் ஒட்டுமொத்த வெளிப்பாடே சினம் கொள்ளுதலாகும். சினம் தணிந்து சிறப்புடன் வாழ்தலுக்கு தியானம் மற்றும் ஆன்மீகப் பணிகள் என்பன வழிகாட்டுதலாக அமைகின்றது.
-அனந்த நாராயணன், கைவேலி.
இறப்பு என்பது இ 20 உடற்கூடுகளுக்கும்
அவ்வுடல்கள் உயிர் அவை செய்யும் காரியங்களில் பிரிந்து அந்த உடல்கள் ெ சங்கமித்துவிடுகின்றன. இந்நிக அடங்கிப் போகின்றது.
ஒரு மனிதன் வருங்கால் வெறும் உடற்கூடாய் படுத்தி மனிதனால் உணரமுடிகிறது. பணத்தாலும், பகட்டான 6 தலைக்கனம் கொள்வோருக்கு சொல்லிக் கொடுக்கின்றது. இ மாக தெளிவுபடுத்துகின்றது.
"விருந்து நடக்கும் வீட் வீட்டிற்குச் செல்வதே நல்லது இதுவே முடிவு இதுவே என்பன ணர்ந்து கொள்வர். (பிரசங்கி-7
இல
கவிதைப்போட்டி
(996'
கவிதைப் ே
5 6 - 9 •8 5 5 2 இ
பேருக்குப் பெற்றோர் பேருக்கோர் பெண்ணைக் கட்டி
பேரின்ப உடலைக் கட்டி மகப்பேறு வெல்லக்கட்டி பேசுவார்கள் செல்லக்கட்டி ஆனால். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி வளர்த்திரார் பிள்ளை குட்டி இவர்கள் கடலை விற்றுக் காசைக் கொடுக்க உடலைத் திண்டவர்கள்.
காத்திருக்கிறோம் தெருவில்
எண்ணத்தில் ஓய்ந்து போன சமரில் உலையானது எம்
கவி பெற்றோர் ஆத்மா - இன்று காய்ந்து போன எம் வயிற்றுக்காய் காத்திருக்கிறோம் தெருவில்...
காவேரி, திருகோணமவை.
v
பாண்டியூர் பொன்.நவநீதன்.
உந்துதல் தம்பியைத் தூங்கவிட்டு தமையன் கடலைச் சுருள்கள் விற்பது... வயிற்றுப்பசியைப் போக்க மட்டுமல்ல நேர்மையாய் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற உயரிய பிஞ்சுமனஉந்துதலால்.
அ.சந்தியாகோகண்டி
90.09 வாரமலர்
தினம சு
2-) 90)
அபிவிருத்தியும் அரசியல் தீர்வும்
தமிழர்களின் பயணமும்!
வயிற்றப் vசி தாலாட்டி வளர்த்த பெற்றோரையும் உடன் பிறந்த உறவுகளையும் கடந்து போன யுத்தத்தில் பறிகொடுத்த சிறுவர்கள் - தங்கள் வயிற்றப் பசி போக்கிட
வீதியோர வியாபாரிகளாய்...
கு.விஜிதன், கமுளமுனை.
வாசகர் சானல
அமெரிக்கனப்பின் சவுதியில், கொடுங்கோல் ஆட்சி
மாட்டை > சீமானின்
வெட்டிப் பேச்சுக்கள்
பெருமை! தினமுரசு ஆயிரமாவது இதழில் கால் பதிக்கின்றது என்பதையிட்டு பெருமை அடைகின்றேன். பல சவால்களுக்கு மத்தியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது என்று சொன்னால் அது மிகையில்லை. இவை எல்லாவற்றையும் தாண்டி தனக்கென தனி யான ஒரு தனியிடம் இருக்கின்றது.
அதை மறுப்பதற்கில்லை. அற்புதன் காலத்தில் தொடங்கப்பட்ட முரசு அவர் உயி - ரோடு இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அவர் விட்டுச் சென்றவை என்றும் உயிரோடுதான் இருக்கின்றது. ஆயிரமாவது முரசு வாழ்த்துக்கள்.
மா.தனம், ஜின்னாநகர்
விரிவான தகவல்களை விளங்க உதவும் முரசு
தினமுரசின் 997 அவது இதழில் ரிஸானாவில் மரணம் ஆழமான ஆய்வு என்ற தலைப்பில் வெளியான செய்தியை
வாசித்து கண் கலங்கி விம்மி விம்மி - அழுதேன். வேறெந்த பத்திரிகைகளிலும் வெளிவராத தகவல்களை தினமுரசு
தந்து ரிசானா வின் மரண தண்டனையை மக்கள் முன்கொண்டு
வந்து மனத்துயரை பகிர்ந்துகொண்டது. ரிசானாவின் விதி தொடரும் என்று
இச்செய்தி ஆசிரியர் ஏ.எச்.ஏ.ஹுஸை ன் எழுதி இருப்பது இதன் விரிவான தகவல்களை விளங்க உதவும் முரசு.
எம்.சி.கலீல், கல்முனை-05.
02)

பண்டிய இடம் கி)
இஸ்லாம் வாழ்க்கையின் வழிகாட்டி ப்புவியில் ஜனனிக்கும் ஒவ்வொரு
மனித வாழ்க்கை வரையறுக்கப்பட்டது. ஆனால் மனித ஆசை நிகழ்கிறது. ஜனனத்தின் பின்
வரையறுக்கப்பட்டவை அல்ல. அவை ஒரு கணம் இலாப - தாங்கி வாழும் பொழுது, அவை
மாக இருந்தால் மறுகணம் அது நஷ்டத்தைக் கொடுக்கும். ஒன்று ன் பின் கடைசி நாளில் உயிர்
மகிழ்ச்சியைத் தந்தால், மற்றையது துன்பத்தைத் தரும். வறும்கூடுகளாக மண்ணுக்குள்
இலாபத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்வது? நஷ்டத்தை எவ்வாறு கழ்வு இறப்பு எனும் நியதிக்குள்
எதிர்கொள்வது? இவ்வினாக்களுக்கான விடைகள் இலாபத்திற்குப்
பின்னால் அதற்குரிய கடமைகளை நிறைவேற்றி அல்லாஹ்வுக்கு லத்தை, அவன் வாழ்ந்துமுடித்து
நன்றி செலுத்துவது. நஷ்டத்திற்குப் பின்னால் அல்லாஹ்வின் நக்கும் பொழுதில்தான் அடுத்த
ஏற்பாட்டைப் பொருத்திக்கொண்டு பொறுமையாக இருத்தல். இவ்வாறு அறிவாலும், தன் ஆற்றலாலும்,
இலாபத்தில், நஷ்டத்திலும், இலாபம் சம்பாதிக்கும் முறையை வாழ்வாலும் தன்நிலை மாறி
அல்லாஹ் எமக்கு கற்றுத் தந்திருக்கிறான். சாவீடானது பல சங்கதிகளைச்
இவ் உண்மைகளை மனிதன் புரிந்துகொண்டு தனது வாழ்க்கை அதையே வேதமும் நன்கு விளக்க
யின் ஒவ்வொரு எட்டையும் மிகக் கவனமாக எடுத்து வைக்க
வேண்டும். வாழ்க்கை என்பது புரியப்பட்ட வேண்டியதாகும். இஸ்லாம் டிற்குச் செல்வதைவிட, துக்க
மனித வாழ்க்கையைப் பற்றி சரியான விளக்கத்தைக் கொடுத்து து. ஏனெனில் அனைவருக்கும் |
அதனைப்புரிய வைத்து அதன் அடிப்படையில் மனிதனை வாழ தை உயிருடன் இருப்போர் அங்கு
வைக்கவே விரும்புகிறது. இஸ்லாம் வாழ்க்கையின் வழிகாட்டி
எம்.சி., கலீல், கல்முனை -05. சாமுவேல், புதுக்குடியிருப்பு.
2}
1 இல் 999
பங்கள் பக்கம் தாமதம் ஏன்?
| கடந்த பல வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்து கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்ட கிராமங்களின் ஒன்றான வித்தகபுரம் நவகிரி எனும் கிராமத்தில் 250க்கு மேற்பட்ட குடும்பங் கள் வசித்துவருகின்றன.
எனினும் குறித்த கிராமத்தில் வசிப்ப வர்களுக்கு பூரணமான முறையில் வீட்டுத் திட்டம் இதுவரை கிடைக்கவில்லை. மின் இணைப்புகளும் இதுவரை பூரணப்படுத்தப்படவில்லை. முதற்கட்ட
வீட்டுத்திட்டத்திற்கு பதிவு செய்தவர்களுக்கு சீரான முறையில் வழங்கப்பட்டடிருந்தது.
ஆனால் இரண்டாம் கட்டத்திற்காக தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்
பதிவு செய்தவர்களில் ஒரு சில குடும்ப தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்பவேண்டிய கடைசித் திகதி 12.616.2013
ங்களுக்கே வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. தைப் போட்டி இல. 197 தினமுரசு வாரமலர்.
இதேவேளை இலவச மின்சார த.பெ.இல. 167, யாழ்ப்பாணம்.
இணைப்புக்களுக்காக மக்களிடமிருந்து இல. 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
படிவங்கள் பூரணப்படுத்தப்பட்டு பெற் VெAருவுதல்
றுக் கொள்ளப்பட்ட போதும் பல வாழத்தான் போராட்டம்
மாதங்கள் கடந்த நிலையிலும் மின் வறுமையால்
இணைப்பு செய்யப்பட்டவில்லை. இலவச தெருவோரம்
மின்சாரத்தை பெருந்தொகைப் பணம் எதிர்காலம் கலிகாலமாகிறது.
செலவழித்து வீட்டு மின்சுற்று வேலை எல்.பி.vAWமுருகன்,
களைச் செய்தவர்கள் மின்சாரம் VAM,
வழங்கப்படாமையால் ஏமாற்றம்
அடைந்துள்ளனர். தோல்வி கிடையாது |
எனவே தமக்கான வீட்டுத்திட்டம், மின. முகாமைவிட்டு வெளியேறி |
இணைப்பு போன்றவற்றை வழங்குவதற்கு முழு நம்பிக்கையோடு இவர்கள்
புத்தாண்டில் புறப்படுவது |
கரிசனையோடு செயற்படுமாறு. புதிய இடம்பெயர்வு |
தினமுரசின் 'உங்கள் பக்கம் ஊடாக துணிந்து செல்லுங்கள் |
உரிய அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட தோல்வி கிடையாது. |
மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். எம்.சி. கலில்,
கே.நவகீதன், நவகிரி. கல்முனை -05.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல
தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர் த.பெ.இல:- 167,
யாழ்ப்பாணம். தொலைபேசி:-0212223628
தொலை நகல் (Fax): 0212221811
ஈமெயில்:
(E-mail):- thinamurasu@live.com
000 ஆவது இதழில் தடம்பதிக்க...
நெஞ்சம் குளிர அள்ளிவீசுகின்றாய் மருத்துவம் தொடங்கி அரசியல்வரை. மகிழ்வுடனே நாம் உன்னை படித்து வருகின்றேன்.
வாசகநெஞ்சங்களுக்கு என்னென்ன வழங்க வேண்டுமென்பதை நாசூக்காக வழங்கிவருகின்றாய். நான் மட்டுமல்ல எங்கள் ஊரில் ஏராளமான வாசகநெஞ்சங்களை நீ கொண்டுள்ளாய். அதிலிருந்து ஒன்று திண்ணம். உன்னில் அருமையான பல தகவல்களை வழங்கி வருவதே அதற்குக் காரணம்.
அடுத்த வாரம் வெளிவரும் 1000ஆவது இதழில் தடம்பதிக்க வாழ்த்துகின்றேன்.
எம்.சேர்பியன், நீலாவணை.
தினமுரசு வாரமலர் 1000 ஆவது இதழை வெளியிட இருப்பதையிட்டு முதலில் வாழ்த்து தெரிவிப்பதில் பெரு மிதம் அடைக்கின்றேன். நானும் ஓர் தின முரசு நேயர் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். ஆயிரமாவது
இதழ் முதல் மேலும் புதுப்புது விடயங்களையும் தாங்கி விடுவே தாடு, பேனா நண்பர் பகுதி மேலும்)
இன்னோரன்ன அம்சங்களும் இடம்பெறவேண்டும் என்பதே எனது
• ஆசையும்கூட. நிறை வேறுமா? 1000 ஆவது இதழில்..
ஏ.சீ.எம்.முஸம்மில் (பியுடி) குளியாப்பிட்டிய.
ாரமலர் (கை
ஜன. 30 - பெப். 06. 2013

Page 3
நுரைச்சோலையில் இயந்திரக் கோளாறு
நுரைச்சோலை அனல் மின்
gിE 61 ദിഗ്ഗ്ഞഥ ക്ഞയെ 9.30 மணிமுதல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இயந்திரம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே அதன் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் ஒரு மணி நேரத்திற்கு பின் னர் நிலைமை வழமைக்கு திரும் பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
யாழில் வருமானம் குறைந்தவ கறவைப் பசுக்க வழங்கியது இராணு
யாழ்ப்பாணத்தில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இரானு வத்தினரால் கறவைப் பசுக்கள் கைய விக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 51ஆவது படைப்பிரிவினால் இந்த பகக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
வடக்கில் இ முன்னெடுக்கப்பட்டு அபிவிருத்தி வேை 59, 5]ഞഖt') || +'|'ബങ്ങി ഒട്ട அச்செழு கிராமத் குடும்பங்களுக்கு இ
விக்கப்பட்டமை கு
ljelmalbilljú fjall
சயற்படுவது 8 - ஜனாதிபதி மஹிந்த ராஜ
அவர்கள் தெரிவித்தார்.
கொழும்பு நாரஹேன்பிட்டி அபயா 町TD QfāT@TufQ L) நிர்மாணிக்கப்பட்டுள்ள குகை ബിTഞ്ഞu 0]], ബ, ഉ ഞ] யாற்றிய ஜனாதிபதி தமது உரையில்
வந்து இப்போதுத பயணிக்கிறோம் எ Tഥ ഉണ്ണിഞ്ഞ്ഞ பயங்கரவாதம் மி സ്ട്, ഖബിന്റെ
மேலும் தெரிவித்ததாவது அது நம சகலரது
8 ഞ11, 5 ബ്ര, ദ് ജിഞ് 1ിന്റെ ஐக்கியத்தை ஏ மதங்களுக்கிடையில் ஐக்கியத்தை பயணத்தை முன்ெ கட்டியெழுப்பி நாம் எமது பயணத்தை நான் பெக்கன்
முன்னெடுப்பது அவசியம் எனக் வெட்கப்படுவதில் குறிப்பிட்ட ஜனாதிபதி சகோதர இந்த முஸ்லி பிணைப்பில் நாம் ஒன்றிணைந்து பல மதத்தினரும் அவ பயங்கரவாதமும் பிரிவினைவாத மதங்களுககும் கெளரவமளிதது 10-' மும் நாட்டில் ைேடும் தலைநக நாட்டை அபிவிருத்தியில் முன்னேற்ற ஒற்றுண்டு இ காத வகையில் செயற்படுவது நம் வேண்டும் எனவும் தெரிவித்தார். நாம் அனைவரும் ബ1 (UT{]|||T('ulങ്ങി பயங்கரவாதத்தையும் இன பிக்கப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வாதத்தையும் முடிவுக்குக் கொண்டு ஜனாதிபதி மேலும்
Upraiaröngufilâ 9 GOLDFULGT6|| Yr M 0 LLLLMMMMM TTTT MMLL LL L Y J JJY uu கத்தமாகவும் கதர முறையிலும் பேவப்படவேண்டுமே பரம்பரிய
。mcm cm cm。 。 L。 "あcm 。 cmリ cm リ முறிகண்டி கோவில் வளாகத்திலுள் வர்த்த நிலைய  ിബന്ധു தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன்
அவற்றிற்கான திரவுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தினார்
பொலிசின் பெட்டியில் மாடடியது களுசா
தனது பெட்டியில் கஞ்சா வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனையில் பொலில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் பரிசோதனையின் பேதே பொலிஸ் கான்ஸ்டபிள் || ஒருவர் தனது பெட்டியில் கஞ்சா வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த கான்ஸ்டபிளை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸார தெரிவிததனர்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் பொலிஸ் சோதனை நடவடிக்கையின் ஒரு கட்டமாக
கிளிநொச்சி கல்முனை பொலினம் நிலையப் பரிசோதனை நடவடிக்கை தேச செயலக பிர்
மேற்கொள்ளப்பட்டது கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை பிட்டி கிராமத்தைச் கலமுனை நிதவான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை பங்களுக்கு பாரா எடுக்கப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிசார் முருகேசு சந்திரகு மேற்கொண்டுவருகின்றனர்.  ெ அனுமதி
போதைப் பொருள் பாவனைக்கு இடமில்லை
பொலிஸ் மா அதிபர் என்கே இளங்கக்கோன்
=
நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதே காவல்துறையினரின்
(pIgGalla 20
வைக்கப்பட்டுள்ள
முதன்மைக் கடமையாகுமெனவும், இதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் தந்திச் சேவைை sloji கொச்சிக்கடை பிரதேசத்தில் காவல் நிலையமொன்றை திறந்து ബിബ്ലെ ബ ബ99) உரையாற்றிய பொலிஸ் மா அதிபர் என்கே இளங்கக்கோன் நடைமுறைப்படுத் தெரிவித்துள்ளார். குமாரதுங்க தெரி
அத்துடன், சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து நீதிச் சே
விசாரணை செய்யும் புதிய சட்டத்தைப் பயன்படுத்தி விசாரணைகளை வை துரிதப்படுத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஈடுபடுத்தப்பட்டுள்
| நடவடிக்கையில்
II. 3 -Elli, DB, 2OIS
 
 
 

றுவம் ரானுவத்தினரால் வரும் வாழ்வாதார லத்திட்டத்தின் கீழ் iബ ഞBuണി, ன் முதற்கட்டமாக தைச் சேர்ந்த 6 ந்த பகர்கள் கைய றிப்பிடத்தக்கது.
இன்னும்.
ബാബ്
အံler®:fi}
OTSL) El Inů
பக்ச
ன் ஒரு பாதையில் 1 மது மக்களுக்காக fü @ösus, ண்டும் தலை தூக் Full II ColóIBU). ம் பொறுப்பாகும் ற்படுத்தியே நமது னடுக்க வேண்டும் என சொல்வதற்கு லை அதேபோன்று |u), ി[ിബ്) ,ബ ர்களின் மதத்தில் இவற்றில் ஒரு ಟ್ವಿ, ಇಂಗ್ಲ | சகோதர பாசத்தில் ബ്ബ്, ബ|b
தெரிவித்தார்
புழுக்கள் நெழிந்தன! வவுனியாவிலுள்ள திருமண மண்டம் ஒன்றில் நடைபெற்ற திருமண வைபவத்தில் வைக்கப்பட்டிருந்த சமைக்கப்பட்ட உணவிலேயே
புழுக்கள் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து மண்டப உரிமையா ளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் வவுனியா
கல்யாண சாப்பாட்டில்
GJITJI கண்டுபிடித்துள்ளனர்.
சென்று
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது உணவிலேயே புழுக்கள் காணப்பட்டது தொடர்பாக வவுனியா பொது சுகாதார பரிசோதகர்களுக்கு உடனடியாக தகவல் வழங்கியதையடுத்து அங்கு விரைந்த பொது சுகாதார பரிசோதகர்கள் உணவுகளை பரிசோதித்த
2 631oմloծ վԱք մ, յ, oil oց եմ)
இதனையடுத்து உணவின் மாதிரிகளை நீதிமன்றத்திற்கு எடுத்து வழக்குத் தாக்கல் செய்துள்ளதுடன் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நேற்றைய தினமே உணவுகளை அழித்துள்ளனர்.
காணப்பட்டுள்ளதை
ار
நிம்பங்களுக்கு நிரந்தர வீடு:
கண்டாவளை பிர ബിറ്റ്യൂൺ ഡ്രൈ
சேர்ந்த 6 குடும் ருமன்ற உறுப்பினள் T് ബബിങ്ങ്ബ பத்திரம் வழங்கி
நீண்டகாலமாக சொந்தமான காணியோ நிரந்தர விடுகளோ இன்றி வாழ்ந்துவந்த இக்கிராம மக்களுக்கு கால ஏகார அளவு காணியும் இந்திய வீட்டுத்திட்டமும் வழங்கப்பட்டு அந்த 5 ഒി,ഗ്രീu ബി ജ|ഇഥളി பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது காணி മുഖങ്ങബ ബ്രിട്ടി ബ്ളു மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்
ഇബ]61,
இந்த கிராம மக்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு கிளிநொச்சி மாவட் டத்தில் பெரும்பாலான மக்களுக்கு காணிக்கான ஆவணங்கள் இல்லாத தோடு இன்னும் 16000க்கு மேற்பட்ட
LOITIGIö.LNGugriileIII
հմiլիoւյ1թ, Ս. G|Ուիլյու լցրյան օօ, ി ബ് ബ്ഖൈരി ി, முக்கிய தேவையான மின்சாரமும் முகறன்பிட்டி மக்களுக்கு விரை வில் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளது. எதிரவரும் மார்ச் மாதம் புளியம்பொக்கனை நாகதம் பிரான் ஆலய திருவிழாவுக்கு முன் ജൂൺ15 മി. 160. ഗിരി 9 []; இக்கிராமத்தின் ஊடாகக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது ഞt('ഖ ബgL L ഞLuി 6 முசுறன்பிட்டி கிராமத்திற்கான மின் ബി(8)||11 || ബബu| மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
மக்கள் நிரந்தர விடுகளின்றி உள்ள -- இஸ்லாமிய
நிலையிலும் முசுறன்பிட்டி கிராம மக்களுக்கு நிரந்தர விடுகளும் காணி ஆவணங்களும் வழங்கப்படுகின்றமை ஒரு வரப்பிரசாதமே எனத் தெரிவித்த அவர் இக்கிராமத்திற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப் шдѣйса, Бц suц2форањањәї ө10ђаѣaый பட்டுள்ளன. மீள் எழுச்சித்திட்டத்தின் மூலம் குடிநீர் வசதி மற்றும் மக்களின்
t தொடரும் தந்திச் siana Üußějamíléianlustff
ப இடைநிறுத்துவது
பற்றி இதுவரை எவ்வித தீர்மானமும்
தப்படும் எனவும் தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன்
வித்தார்.
கான நாடுமுழுவதிலும் 1018 ஊழியர்கள் சேவையில் ானர் இவர்களில் சிலர் தற்சமயம் தபால் விநியோக டுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இால தினமுரசு
வும் தந்திச் சேவை எதிர்காலத்தில் சில மாற்றங்களுடன்
560 në Tgë 66086T6: காத்தான்குடியில் நடைபெற வுள்ள தேசியமட்ட இஸ்லாமிய 56′, 5ഞ്ഞ51 ികഞ്ഞ ബം வலகம் காத்தான்குடி பிரதேச செய லகத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பிரதேச செய லாளரும் கண்காட்சி ஏற்பாட்டுக்குழு ബൂൺബഗ്ഗ്സെilിന്റെ அலுவலகத்தை திறந்துவைத் துள்ளதுடன் கலாசார கண்காட்சி 9|| ||60| (ബൺ|| ജൂഖ] பார்வையிட்டார் இலங்கை முஸ் லிம்களின் தொன்மை வரலாறு ഖ[ബി.ബി ബ1] விழுமியங்களை பிரதிபலிக்கும் கிழக்கின் முதலாவது கலாசாரக் கண்காட்சி இதுவாகும் எதிரவரும் பெப்ரவரி மாதம் 1ஆம் 2ஆம் 3ஆம் திகதிகளில் காத்தான்குடி மீரா штө баыт (38,5ш шпаттооосу 1360 90%; கண்காட்சி நடைபெறவுள்ளது.
03

Page 4
தினமுரசு
த.பெ.இல:- 157, யாழ்ப்பாணம். தொலைபேசி: - 021 2223628 தொலைநகல் (Fax):- 021 2221811
ஈ-மெயில் (E-mail):-
thinamurasu@live.com
முரசம்
வாசகர்களுக்கு வலயங்கம்!
பெருந்துரோகம்!
முை சாத் முயல் வாக் எதிர் ஏனை பத8 உரு தமிழ்
6என்பவ! பொருள் பெயரில் முடியாது தப்பட்டி
இவ்.
அமெரிக்காவின் உயர்மட்டக் குழுவினரும், அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சிக் குழுவினரும் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர். அவர்கள் பல அரசியல் பிரமுகர்களை சந்தித்து இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.
இச்சந்திப்புக்களின் தொடராக தமிழ்க் கட்டமைப்பின் சம்மந்தன் தலைமையி 3லான அணியினரையும் சந்தித்தனர். அலற்திரேலிய குழுவினருடனளன. சந்திப்பின்போது தமிழ் மக்கள் அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வருவது தடுக்கப்படவேண்டுமானால் இலங்கையில் நிரந்தர தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
அதற்கு அவுஸ்திரேலிய அரசம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூட்டமைப்பு
கூறியிருக்கின்றது.
இதுதான் கூட்டமைப்பின் அரசியல் வங்குரோத்துத் தனத்தின் வெளிப்பாடாக உள்ளதைக் காட்டுகின்றது - படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு வருவது முதலில் சட்டவிரோத மானது. ஆபத்து நிறைந்தது. அவுஸ்திரேலியாவால் ஏற்கக்கூடிய வழிமுறையல்ல என்று நடைமுறைச் சிக்கலை கூறியவர்களிடம், இங்கு தீர்வு இல்லாவிட்டால் அங்குதான் வருவார்கள் என்று கூறியதை அவுஸ்திரேலியர்கள் எப்படி எடுத்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கவே
கூச்சமாக இருக்கின்றது,
பிரச்சினையோடு சம்மந்தப்பட்ட இரு தப்பும் கலந்துபேசியே தீர்வை உள்நாட்டிலேயே பெறவேண்டும் என்று
கூறிய அவுஸ்திரேலிய பிரநிதிகளிடம், இலங்கை அரசாங்கத்துக்கு நீங்களும் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கூட்டமைப்பு கூறியதை அவர்கள் எத்தனை கெட்டித்தனமாக கருதியிருப்பார்கள்.
அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவருவது நிச்சயம் என்பதை
கூட்டமைப்பினரும் கூட்டமைப்பு சார்பு தமிழ் ஊடகங்களும் கொண்படிக் கொண்டிருக்கின்றார்கள். அதனால் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு வருமா? தமிழ் மக்களுக்கு அமெரிக்காவின் வெற்றியில் எத்தகைய பங்கு கிடைக்கும்? என்பது பற்றி
இவர்களால் தமிழ் மக்களிடம் தெரிவு படுத்த முடியுமா?
இம்முறை செனிவா மகாநாட்டுக்குப் பிறகு இலங்கை அரசு கூட்டமைப்புடன் பரஸ்பரம் பேசுவதற்காக திறந்து
வைத்திருந்த கதவுகளை என்ன செய்யும் என்பதையும், கூட்டமைப்பினர் என்ன விதமான நெருக்கடிகளை எதிர் கொள்ள நேரிடும் என்பதையும், பெரும்பான்மை மக்களின் உணர்வுகள் தமிம் மக்களை நோக்கி அல்லது தமிழ் கூட்டமைப்பை நோக்கி எவ்வாறு வெளிப்படப்போகின்றது என்பதை மிக அவதானத்துடன் சிந்திக்கவேண்டும்.
கூட்டமைப்பு தமிழ் மக்கள மீண்டும் ஒரு பின்னடைவு நோக்கியும்,
அழிவை நோக்கியம் இழுத்துச் சென்றுகொண்டிருக்கின்றது. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் சிந்க னையாளர்களும், புத்திசீவிகள் எனப்படுவோரும் இப்போதாவது நிலைமையை வெளிப்படையாக பேசுவதற்கு முன்வராவிட்டால்
அது தமிம் இனத்துக்குச் செயும் பெருந்துரோகமாகவே நிச்சயம் அமையும்.
அரசாங் செயற்ப கட்சிகள் திட்டங்க கொண் தாங்கல் முடி யா காணப்பு
199
வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் மக்களின் பெரும் பான்மை ஆதரவு பெற்ற கட்சி என்று சுயதம்பட்டம்
அடித்துக்கொண்டிருக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு ஒழுக்கான கட்டமைப்பைப் பேண முடியாமல் தவிக்கின்றது,
கூட்டமைப்பு என்ற பெயர்ப் பலகையின் புண்ணியத்தில் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கால் போன பக்கத்திற்குச் சென்று நாக்குப்புரள்கின்ற பக்கத்திற்குக் கருத்துரைத்துக் கொண்டிருக்கின்றனர்.
புலிகள் இருக்கும்வரை கடி வாளம் இடப்பட்டிருந்தவர்கள் புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து தமது சுயரூ பத்தை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தனர்.
அந்தநிலை இப்பொழுது உக்கிரமடைந்து சந்தி சிரிக்
கும் நிலையை அடைந்தி ருக்கின்றது.
இரண்டாயிரமாம் ஆண்டு களின் ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது உருவாக்கப்பட்ட காலச் சூழலைப் பின்னோக்கிப் பார்ப்போமேயானால், அந்தக் காலத்தில் வடக்குக்கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது ஒரு அதிருப்தி அடைந்த நிலையிலேயே காணப்பட்ட னர். அதற்குப் பல காரணங் கள் செல்வாக்குச் செலுத்தி யிருந்தன.
முதலாவதாக, தொடர்ச் சியான இராணுவ நடவடிக்
கைகள், குண்டு வீச்சுத் தாக்கதல்கள், இடம்பெயர் வுகள் என்று தினமும் அலைச்சல்களையும், அவலங்களையும் சந்தித்து வந்ததன் விளைவாக அரசாங்கத்தின்மீது ஏற்பட்ட அதிருப்தி.
இரண்டாவதாக, தவறான தமிழ்த் தேசியம் பற்றிய வியாக்கினாங்கள் மூலம் புலிகள் மக்களின் மூலைகளைச் சலவை செய்து வந்தமையால், அந்தப் பிரச்சாரங்களினால் ஈர்க் கப்பட்டவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தனர்.
இவ்வாறு மூலைச் சலவை செய்யப்பட்டவர்களில் சாதாராண மக்களில் இருந்து புத்திஜீவிகள் என்று பலமட்டத்தினரும் காணப்பட்டனர், அடுத்த தாக, தென்பகுதியில் மேற் கொள்ளப்பட்ட அபிவிருத்திகள், வழங்கப்பட்ட வரப்பிரசாதங்கள்
நடைபெ சபைத் ! அதிகள் ளைக் 6 ஈ.பி.டி.பி பயன்பா இறங்கி ஏற்படுத்
ஆன் கட்சிகள் சூழலை வளவாக அதுவும் காலகட் புரியாமல் அதிருப் சாதனை ஈ.பி.ஆர். போன்ற வருவத அரசின் வில் நம்
தமிட
அல்லத பொறுத் போராட் அதனை யாரை எ காட்டிப் சென்றா ளுடனே என்ற பெ கொண்ட அவலங் சந்தித்த கோபம் திரும்பி.
மக்க றம் - புல் மறுபுறம் அவற் ன
மீண்டும் மறுயாடலில் -வந்து கலக்கும்வரை
என்றென்றும் அனர்.

கொண்டிருந்த புலிகள் தம்மை ஓர் ஜனநாயகத்தின்
ஆர்வலர்களாகக் காண்பிப்பதற்காக
கூட்டமைப்பை தமது கட்டுப் பாட்டுக்கள் கொண்டு வந்திருந்தனர்.
இன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தமது இலக்கான பதவிகளும் கைக களில் இருக்கின்ற சூழலில் ஒவ்வொருவரும் தத்தமது நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டுக் கொண்டிருப்ப தைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
தமிழரசுக் கட்சியின் வாக்குப் பலத்திலேயே கூட்ட மைப்பு வெற்றி தங்கியிருப்பதாக கரு துகிறது தமிழரசுக்கட்சி, தங்களது வாய்ப்புக்களை ஏனைய கட்சிக்காரர் அனுபவிப்பதாக
ரின் ஆணை
கா - வேட்டுக்கா?
க்களுக்குப் புலிகளின் தவறான அணுகு
தமிழரசு கட்சியின் மூத்தவர்களே றகளை விளக்கி அவர்களை நடைமுறைச்
முணுமுணுக்கின்றனர். தியமான வழியில் அழைத்துச்செல்வதற்கும்
இந்நிலையிலேளே தன்னைப்
பலப்படுத்திக் கொள்வதற்கான லாது. அவ்வாறான கருத்துக்களை
முயற்சிகளில் ஈடுபட்டு >குகளாக மாற்றுவதற்காக, அரசியல்
வருகின்றது தமிழரசுக் கட்சி, காலம் தேடி அலைந்துகொண்டிருந்த
இதனை ஏனைய கட்சிகள் - னய கட்சிகளையும் சேர்த்துகொண்டு
பகிரங்கமாகவே விமர்சித்து
வருகின்றனர். பிகளை மட்டுமே குறியாகக் கொண்டு,
உண்மையில், புலிகளின் வாக்கப் பட்டதுதான் இன்று இருக்கின்ற
ஆசீர்வாதத்துடனேயே இந்தக் ஒத் தேசியக்கூட்டமைப்பு,
கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது
என்று தற்போதும் நம்புகின்ற நறின் ஒரு பகுதி கூட
மக்களில் ஒரு சாரார். தமது Iாதாரத் தடை என்ற
முடியாது, அரசுடன் ஐக்கியமாகப்
அரசியல் அபிலாசைகளை > மக்களுக்குக் கிடைக்க
போவதிலேயே காலத்தை
ஈடேற்றும் வகையில் இந்தக் ந சூழல் ஏற்படுதி
ஓட்டிவிட்டனர்.
கூட்டமைப்பு செயற்படும் ஆக, மக்கள் நலன் சாராத ருந்தது.
என்ற நம்பிக்கையுடனேயே விடயத்தில்
சுயநலச் சிந்தனைகள்.
கூட்டமைப்புக்கு வாக்களித் கத்தோடு இணங்கிச்
தீர்க்கதரிசனமற்ற பார்வை.
திருந்தனர். ட்ட தமிழ்க்
எதிர்காலத் திட்டமின்மை
இன்னொருசாரார் ரினால்கூட அரசாங்கத்
எல்லாம் சேர்ந்து மக்களுக்கும்
கூட்டமைப்புக்கு நளை மக்கள் மத்தியில்
பெரும்பாலான தமிழ்க்
வாக்களித்ததின் பின்னனி டு செல்லமுடியாததுடன்
கட்சிகளுக்குமிடையேயான
வித்தியாசமானது. இடைவெளிகளை அதிகப் நம் மக்களை நெருங்க
அதாவது. ஈ.பி.டி.யைத் தவிர த ஒரு நிலைமையே
படுத்தியிருந்தது.
கூட்டணிக்கு மாற்று என்று கூறிக் பட்டது. )
புலிகள் மீது முழுப் பழியையும்
கொள்ளக்கூடிய கட்சிகளின் 8 இல் வடக்கில்
சுமத்திவிட்டு அரச குகை
இன்மை பெரிய இடைவெளியர் பற்ற உள்ளூராட்சி
களுக்குள்ளேயே வாழ்க்கை
கவே காணப்படுகின்றது. தேர்தல்களினூடாக
நடத்தியவர்களுக்கு தேர்தல்
அதேவேளை மக்களில் வு உள்ளூராட்சி சபைக.
காலம் அண்மிக்கையில்தான்
பெரும்பாலானவர்களின் மக்களைப் பற்றிய எண்ணம் கைப்பற்றிக் கொண்ட
மனங்களின் ஆழத்தில் -அதனைத் தளமாகப்
மனதை அரிக்கத் தொடங்கியது.
பதிந்திருக்கின்ற கடந்தகால இத்தி, மக்கள் மத்தியில்
விழுந்தடித்து மக்களிடம்
காயங்களும், அவற்றுக்கு சசெயற்படும் வாய்ப்பை
சென்றால், சரி பிழைகளுக்கு
போதுமான மருந்துகள் திக் கொண்டது.
அப்பால் புலிகளின் வழிரிப்பானது.
இட்டு அவ்வாறானவர்களின் Tால், ஏனைய
ஏனையோர் எல்லாம் துரோகி
மனங்களை வெல்வதற்கு Tஅவ்வாறான ஒரு
கள் என்று பெரும்பகுதி மக்கள்
போதுமான வேகம் காட்டப் சொல்லும் அளவிற்கு அவர்கள் ஏற்படுத்த அவ்
படாமை. புத்தம் முடிந்து 5முயலவில்லை.
புலிகளால் மூளைச்சலவை
மூன்று வருடங்கள் கடந்தும் செய்யப்பட்டிருந்தனர். இந்தியப்படையின்
நிரந்தர தீர்வு விடயத்தில் டத்தில் தலைகால்
மக்களுக்கு அரசியல்
காட்டப்படுகின்ற காலதாமங்கள் ல் ஆடி மக்களின்
வழிகாட்டுவதற்குப் பதிலாக
போன்ற காரணங்களினால் திகளை தமது
மக்களின் உணர்ச்சிகளுக்குத்
ஏற்படுகின்ற அதிருப்திகளே ர்களாக வைத்திருந்த
தூபமிட்டே தமது அரசி
அன்றி, கூட்டமைப்பின் மீதோ எல்.எவ்., ரெலோ
யல் வாழ்வை வளப்படுத்திய
தமிழரசுக் கட்சின் மீதோ வை மக்களிடம்
அனுபவஸ்தர்களாக இருந்த
இருக்கின்ற கரிசனையோ ற்குத் தயங்கியதுடன்
தமிழ் மிதவாதத் தலைமைகள்,
அல்லது நம்பிக்கையோ இல்லை தயவையே பெருமள
இப்போதும் அதே தந்திரத்தைக்
என்பதே புத்திஜீவிகளின் பியிருந்தனர்.
கைக்கொண்டன.
கருத்தாக இருக்கின்றது, பரசுக் கட்சி
மக்களுக்குப் புலிகளின்
இந்நிலையில் கூட்டமைப்பு கூட்ட ணியைப்
தவறான அணுகுமுறைகளை
என்பதை புறக்கணித்து தவரையில் ஆயுதப்
விளக்கி அவர்களை நடை
ஒவ்வொருவரும் தாங்கள் டத்திற்குக் கொம்பு சீவி,
முறைச் சாத்தியமான வழியில்
சார்ந்த கட்சிகளை உருவாக்கிவிட்டு,
அழைத்துச்செல்வதற்கும் முயலாது.
பலப்படுத்துவதற்காக ஏனை திரிகள் என்று
அவ்வாறான கருத்துக்களை
யவர்களுக்கு வேட்டு வைக்க பாராளு மன்றம்
வாக்குகளாக மாற்றுவதற்காக,
முயற்சிப்பார்களாயின், ஒவ் ரகளோ அவர்க
அரசியல் எதிர்காலம் தேடி
வொருவரும் தங்களின் தலை யே சாணக்கியம்
அலைந்துகொண்டிருந்த ஏனைய
களிலேயே மண்ணை பயரில் சமரசம் செய்து
கட்சிகளையும் சேர்த்துகொண்டு
அள்ளிக் கொட்டிக் கொள்கிறார் டமையினால் போரின்
பதவி களை மட்டுமே குறி
கள் என்பதை காலம் தெளிவு களை நேரடியாகச்
யாகக் கொண்டு, உருவாக்கப்
படுத்தும். மக்களின் முழுக்
பட்டதுதான் இன்று இருக்கின்ற அவர்களின் பக்கமே
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. பிருந்தது.
அந்தக் காலகட்டத்தில் களின் அதிருப்தி ஒருபு
சர்வதேச அளவில் ஏற்பட்டுவந்த களின் அச்சுறுத்தல்
அரசியல் மாற்றத்தினால் என்ற நிலையில்
ஏற்படக் கூடிய சவால்களைச் றச் சீர்செய்து கொள்ள
சமாளிப்பதற்காக மாற்று
வழிவகைகளை ஆராய்ந்து பாரமலர் எமுரசு
'ஜன. 31 - பெப். 06, 2013)
சிவன்
பிப்போர்ட்

Page 5
பல்களின் மச்சி
ரிகை | என்பதை முதலில் சொல் !
லுங்கள். சி.ஐ.ஏ.வுக்கு என்ன தெரியும் என்று நாங்கள் | சொல்கிறோம்" என்றார்.
- இலங்கை கடற்படை I யின் உளவுப் பிரிவினரும் அந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். தமக்கு உளவுத் தகவல் கிடைத்து, தாம் விடுதலைப் புலி களின் ஆயுதக் கப்பல்கள்
இரண்டை மூழ்கடித்தது பற்றி அவர்கள் விளக்கமாக சொன்னார்கள். இந்த சந்திப்பு 2006ஆம் ஆண்டு செப்டெம்பர்
இறுதியில் நடைபெற்றது.
சந்திப்பு நடப்பதற்கு 2 புதிய அமெரிக்க தூதருடனான சந்திப்பு பற்றி கடந்த வாரம் பார்த்தோம். குறித்த அந்தச் சந்திப்பில் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிப்பதற்கு, அமெரிக்க உதவி, இலங்கை கடற்படைக்கு தேவை என்று கோரிக்கை விடுத்தார், வசந்த கரன்னகொட.
புதிய அமெரிக்க தூதர் ரோபர்ட் ஓ பிளேக், எந்த உறுதிமொழியும் அளிக்க
வில்லை.
இந்த சந்திப்பு நடந்து 2 வாரங்களின் பின், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து, இலங்கை கடற்படை தலைமைச் செயலகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு சென்றது. அமெரிக்க டீம் ஒன்று கொழும்பு வந்திருப்பதாகவும், கடற்படை தளபதி, கடற்படை உளவுப் பிரிவு பொறுப்பாளர், மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் அவசர சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும்,
வாரங்களுக்கு முன்புதான், 2006ஆம் ஆண்டு கூறப்பட்டது.
. செப்டெம்பர் 17ஆம் திகதி, புலிகளின் கப்பல் மறுநாள் காலை 10 மணி. நான்கு
ஒன்றை மூழ்கடித்திருந்தார்கள். அமெரிக்கர்கள் கொண்ட டீம் ஒன்று
இலங்கை மட்டக்களப்பில் இருந்து இலங்கை கடற்படை தலைமைச்
கிழக்கே 240 கி.மீ., தொலைவில், கடலில் செயலகத்தில் போய் இறங்கினார்கள்.
1 வைத்து புலிகளின் இந்த ஆயுதக் கப்பல் அவர்களுக்கு தலைமை தாங்கியவர் ஒரு
1 இலங்கை கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டது. பெண் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வை
1 விடுதலைப் புலிகளின் சட்டலைட் போன்ற 1 சேர்ந்தவர்.
1 உரையாடலை ஒட்டுக் கேட்டு, இந்தக் கப்பல் அட்மிரல் வசந்த கரன்ன கொடவிடம்
| வருவதை தெரிந்துகொண்டு தாம் தாக்கியதாக, அந்த சி.ஐ.ஏ. பெண் அதிகாரி "விடுதலைப்புலி
கடற்படை உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர் களின் ஆயுதக் கடத்தல் ஒபரேஷன் பற்றி
1 அமெரிக்கர்களிடம் தெரிவித்தார். உங்கள் உளவுத்துறைக்கு என்ன தெரியும்
இவர்கள் கூறுவதை எல்லாம் அமைதியாக
53:33
விறகில்டு
மூண்று பெண்குழந்தைகள். ஒரு ஆண்குழந்தை
பிறவிப்பயனாக தெரிந்தது, க தொழில் கூலி என்றாலும் உள்ளதைக் கொண்டு
கனவு மெய்ப்பட்டது. தொத்தது நல்லதைச் செய்துகொள்ளும் திருப்தியான வாழ்க்கை.
இரண்டு மாடுகளோடு கூடிய 5 ஊருக்கு ஓரமாக கழித்துக்கொண்டோடும் மகாவலி
நபீக் உரிமையாளனானார். எ யின் கிளை ஆற்றைக் கடந்து சென்று வேகத்தீவுக்கு
நபிக்கும் புத்தூக்கத்தோடு ெ அப்பால் பொலநறுவை வரை பரந்து
கெடுக்கப் போனார். வண்டில் விரிந்து கிடக்கும் காடுகளில் சென்று விறகெடுத்து
மனைவியோடு கொத்திப்பிள வந்து கொத்திப் பிளந்து கொண்டு சென்று விற்றுப்
கட்ட விறகு விற்ற காசு முழுது பின் அன்றைய நாள் சிலவேளை அடுத்த நாளுக்கு
வீட்டில் சந்தோசம் பெலைத் த மான அரிசி, பருப்பு மற்றும் துணைச்சாதனங்கள்
ஆனால் யார் விரும்பினாலு வீடு வந்து சேரும், இத்தனைக்கும் விறகேற்றி வரும்
எல்லோரது வாழ்வையும் முப் வண்டில் சொந்தமில்லை. வ.அ வின் திதோணிண்
ஒரு விகிதாசாரத்தில் தனது 6 சிறுகதையில் சொந்தத்தோணிக்காக ஏங்கும்
விளையாடியது உள்நாட்டு யு இளைஞனின் நிலையில் தான் நபீக்கினுடைய
குடும்பம் மட்டும் விதிவிலக்கா நிலையும், அக்கதையில் இளைஞன் தோணிக்காக
மூதூரில் பிறந்து விட்ட பிறகு, ஏங்கினான், நிஜத்தில் குடும்பஸ்தர் நபீக், தனக்கும் ஒரு
போராட்டமானது, பிரிவினைே சொந்தமான வண்டிலுக்காக ஏங்கினார்.
படியேறிவந்து, கதவு தட்டி நர மனைவியின் சிறு சம்பாத்தியங்கள். நபீக்கினுடைய சிறு சேமிப்புக்கள் எல்லாம் என்றைக்காவது ஒரு சொந்த வண்டிலுக்காக எனக் கருக்கட்டிக் கொண்டிருந் தது. ஆனால் அந்தச் சேமிப்புக்கும் அடிக்கடி சுனாமி அடித்தது. அடை
நெருக்கடியான காலகட்டம். - மழையோ, சுகவீனமோ வந்து விட்டால், அல்லது
வேண்டிய நிர்ப்பந்தத்தில் நபி படிக்கும் பிள்ளைகளின் சப்பாத்து, பென்சில், கொப்பி,
அன்றும் ஆளுக்கொரு நே தொப்பி போன்ற காரணங்கள் அச்சிறு சேமிப்பில்
நபீக்கும் சொந்த வண்டில்கள் கைவைத்து காரியமாற்றிவிடும்.
சென்றனர். வேகத்தீவு தாண் மூதூர் சாபி நகர் பிரதேச மக்களது பிரதான
அடர்காட்டுப்பகுதியின் தனிை ஜீவனோபாயத்தின் ஒரு குறியீடாக நபீக் விளங்
குரங்குகளினதும் இன்னிசை 4 கினார். மகாவலியின் கிளையாற்றில் மீன்பிடித்தல்,
கேட்டுக்கொண்டு விறகெடுப்ப வீட்டுத்தோட்டம் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டு
கொண்டிருக்கும் போது யாரும் தம் வாழ்வை ஓட்டும் அம்மக்கள், தம் நாளில்
யில் ஓசைப்படாமல் புலி ஒன்று பெரும்பாலான நேரத்தை உழைப்பதில் கழிப்பதால்
நபீக்கும், நண்பர்களும் அறிய தேவையற்ற பிரச்சினைகள், வம்புகள் அவர்களது
ஆரடா நீங்கள்.. ஆர உங்க கவனத்தைக் கவருவதில்லை. இந்த நாளில் 13
என்று அதட்டியதும் தான் பின் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன 18க்கு கை
பாக்கியோடு புலி நிற்பது தெரி உயர்த்தியதால் ஆகப்போகும் ஆபத்துக்களென்ன
அருகில் இயந்திரத்துப்பாக்கி போன்ற வியாபாரங்களைப் பற்றிப் பேச அவர்கள்
கொள்ளி எடுக்... பொத்தடா... நேரம் ஒதுக்கத் தயாரில்லை.
இந்தக்காடு கரயெல்லாம் எங் மூன்று வேளை மூக்கு முட்ட சாப்பிட எந்தப் பிரச்
தெரியிமே..? சினையும் இல்லாதவர்களது வாழ்வில் இலட்சியம்
கோரஷாக தலையாட்டின என்று ஏதேதோ இருக்கும், ஆனால் நபீக்கைப்
ஏற்றியபாதி ஏற்றாத மீதியாக பொறுத்தவரை சொந்தமாக ஒரு வண்டில். அதன்
மடுகளைப்பூட்டி புறப்பட ஆய மூலம் பிள்ளைகள் வயிறு குளிர சாப்பிடுவதே
எங்க கொண்டு போப்பறியள்..
வாரப் (ஜன. 31 - பெப். 06, 2013
' தினம்
தினழு

கேட்டுக் கொண்டிருந்த அமெரிக்க பெண்
1 கீழே போகும். புலிகள் சுலபமாக மற்றொரு அதிகாரி, இலங்கை கடற்படை தளபதி அட்மிரல்
1 டேங்கர் கப்பல் வாங்கி மீண்டும் வருவார்கள். வசந்த கரன்னகொடவை பார்த்து, "நீங்கள்
இதை முற்றாக நிறுத்த வேண்டும் என்றால், தாக்கி அழித்தது, விடுதலைப் புலிகளின் ஆயுதக்
புலிகளின் பிரதான ஆயுத சப்ளை கார்கோ கப்பல்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால்,
கப்பல்களை அழிக்க வேண்டும்" என்று அது பிரதான கப்பல் அல்ல" என்றார்.
சொல்லிக் கொடுத்தார் சி.ஐ.ஏ. அதிகாரி. "முதலில் விடுதலைப் புலிகளின் ஆயுதக்
“இந்து சமுத்திரத்தில் ஈகுவேட்டர் கோடு கடத்தல் ஒப்பரேஷனை நீங்கள் புரிந்துகொள்ள எமது கடல் எல்லையில் இருந்து தொலை வேண்டும், எங்களிடம் முழுமையான தகவல்கள் வில் உள்ளது. அங்கே, விடுதலைப் புலிகளின் உள்ளன" என்றவர் அதை விளக்கினார்.
கப்பல்கள் எங்கே நிற்கின்றன என்பதை விடுதலைப் புலிகளின் ஆயுதக் கடத்தல்
தெரிந்து கொள்ளும் வசதிகள் ஏதும் எமக்கு ஆபரேஷன், மூன்று பிரிவுகளாக நடைபெறு
1 கிடையாதே" என்றார், வசந்தகரன்னகொட. கிறது. முதலில் ஆயுதங்கள் வாங்கப்பட்டு,
|இதற்கு சி.ஐ.ஏ. அதிகாரி, "எங்களால் புலிகளுக்கு சொந்தமான கார்கோ கப்பல்களில் ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கி ஏற்றப்படும். இந்த கார்கோ கப்பல்கள்,
|றேன்” என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். இந்து சமுத்திரத்தில் ஈகுவேட்டர் கோட்டோடு
I மறுநாளே அவர் இலங்கையை விட்டு நின்றுவிடும்.
|வெளியேறியும் விட்டார். "இந்து சமுத்திரத்தில் ஈகுவேட்டர் கோட்டில், 1 அடுத்த ஒரு வாரத்தின்பின், கொழும்பு கடலில் வைத்து ஆயுதங்கள், புலிகளின் டேங்கர் 1 வில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து கப்பல்களுக்கு மாற்றப்படும். இந்த டேங்கர்
1 மற்றொரு அழைப்பு. அமெரிக்க தூதரகத்தில் கப்பல்கள், இலங்கை கிழக்கு கடற்கரையில்
1 உள்ள ராணுவ தொடர்பு அதிகாரி (TIhe | இருந்து சுமார் 300 கடல் மைல்கள் வரை வந்து 1 embassy's military attache) தொடர்பு
நின்றுகொள்ளும். அதன்பின், மல்ட்டி-டே மீன்பிடி
கொண்டு, மறுநாள் நேரில் வந்து வசந்த ட்ரோலர்கள் டேங்கர் கப்பல்களை அணுகும்.
கரன்னகொடவை சந்திப்பதாக கூறினார். ஆயுதங்கள் இந்த மீன்பிடி ட்ரோலர்களில் ஏற்றப் ' அவர் வந்தபோது, கையில் முக்கிய பொருள் பட்டு முல்லைத்தீவு கடலை சென்றடையும்.
ஒன்றைக் கொண்டு வந்தார். கொழும்பு அமெரிக்க தாதாக military
இலங்கைத் தளத்தில் அமெரிக்க அதிகாரிகள்
இப்படித்தான் புலிகளை ஆயுதங்கள் சென்ற 1 attacIhe கைகளில் கொண்டுவந்த பொருள், டைகின்றன" என்று விளக்கிய அமெரிக்க
1சுமார் 4 அடி நீளமான கருப்பு-வெள்ளை உளவுத்துறை பெண் அதிகாரி, இலங்கை
1 சட்டலைட் இமேஜ் பிரின்ட் அவுட். இந்து கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்ன
| சமுத்திரத்தில் ஈகுவேட்டர் கோடு பகுதி கொடவை பார்த்துக் கேட்டார், “இப்போது நான்
1 கடலிலை சட்டலைட்டில் இருந்து எடுக்கப் |ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் இரண்டு
1 பட்டிருந்தது. கடலில் தென்படும் கப்பல்கள் வாரங்களுக்கு முன் விடுதலைப் புலிகளின்
1 வெள்ளை நிற புள்ளிகளாக தெரிந்தன. கப்பலை தாக்கி மூழ்கடித்ததாக சொன்னீர்கள்.
1 இந்த சட்டலைட் இமேஜில் நகர்ந்து. அதற்குமுன், 2003ஆம் ஆண்டிலும், மூழ்கடித்
I கொண்டிருக்கும் கப்பல்கள், வெள்ளை துள்ளீர்கள் அல்லவா? இப்போது சொல்லுங்
புள்ளியில் மேல் ஒரு டெயில் மார்க் போடப் கள், நீங்கள் தாக்கி அழித்தவை என்ன வகை
பட்டு இருந்தன. அசையாமல் நிற்கும் கப்பல்கள்?” “இரண்டுமே டேங்கர் வகை
கப்பல்கள், வெள்ளைப் புள்ளிகளாக கப்பல்கள்” என்றார்.
காணப்பட்டன. “இதிலிருந்து என்ன புரிகிறது? நீங்கள்
இந்த வெள்ளைப் புள்ளிகளில் சில தாக்கியவை புலிகளின் கார்கோ கப்பல்கள்
'வற்றை சுட்டிக் காட்டிய அமெரிக்க அதிகாரி, அல்ல. இடையே நடமாடிய டேங்கர் கப்பல்கள்.
“இவைதான் நீங்கள் குறிவைக்க வேண்டிய இவற்றை அழித்தால், அதில் உள்ள சிங்கிள்
கப்பல்கள்" என்றார். லோட் ஆயுதங்கள் தான் கடலுக்கு
(தொடரும்...
தீதமலர்
1ாலவோட்டத்தில் நபீக்கின்
சரிவெராது. விறகெடுக்க எங்களுக்கு வரி கட்ட அம் வத்தலுமாக
வேணும். தெரியிதே...வரியக்கட்டிப்போட்டு வண்டிலக் ஒரு பழைய வண்டிலுக்கு
கொண்டு போங்கோ.. போங்கோ, திரு திரு வென ல்லோரையும் போல
விளித்தார்கள். சாந்த வண்டிலில் விற
விளங்கேல்லியே... வண்டில் கிடக்கட்டும்.... நிறைய விறகோடு வந்து
மாடுகளக்கொண்டு போங்கோ.. போய் காசக் க்க, பிள்ைைளகள் கட்டாகக்
கொண்டு றாக்குழி ரஞ்சன் அண்ணயிட்ட கட்டி தும் விட்டுக்கே.
பில் எடுத்துக்கிட்டு வந்து வண்டிலக் கொண்டு Sலகாட்டத் தொடங்கியது.
போங்கோ. செரியே என்று கூறிக் கொண்டே பம் விரும்பாவிட்டாலும்
ஒற்றைக்கையிலிருந்த இயந்திரத்துப்பாக்கியை பது வருடங்களாக ஏதோ
அப்புலி இரண்டு கைகளிலும் ஏந்தியது. கையிலெடுத்து உருட்டி
மேற்கொண்டு தாமதிப்பது ஆபத்தானது என்பதை த்தம். அதில் நபிக்கினுடைய
கடந்த கால அனுபவங்களூாடே விளங்கிய நபீக்கும், கிவிடுமா? அதுவும்
நண்பர்களும் ஓட்டமும் நடையுமாக மாடுகளைக் உள்நாட்டு விடுதலைப்
கலைத்துக் கொண்டு முள்ளையும், கல்லையும் காராத முஸ்லிம்களையும்
வெறுங்கால்களால் வென்று வந்து சேர்ந்தனர். பலி கேட்டு நின்ற ஒரு
ஒருத்தர் மூன்று பேரைச்சமாளிக்கும் வைரம்
பாய்ந்த கட்டையாக இருந்தென்ன? துப்பாக்கிக்கு முன்னால் தப்பினால் போதுமென்று வந்துவிட்டார்கள்.
ஓரு திகில்கதையைச் சொல் வது போல் சொல்லிக்களைத்துப் போன நபீக்கின் கண்கள் அங்கிங்கு சுற்றி கடைசியில் மனைவியின் கழுத்தில் போய் மொய்த்தது.
அங்கே வாயைக்கட்டி வயிற்றைக் அதற்குள்ளும் வாழ்ந்தாக
கட்டி சிறுகச்சிறுகச் சேமித்த சேமிப்பு ஒரு நூலளவில் க்கின் குடும்பமும்.
மின்னியது. ர்ச்சையுடன் நண்பர்களும்
நகைவிற்ற காசு, றாக்குழிப் பிரதேச பொறுப்பாளர் ரில் விறகெடுக்கச்
ரஞ்சனிடம் (மூலப்பெட்டி) கையளிக்கப்பட்டு டி கட்டவிழுந்தான்
திபுலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்ற மகுட மயில் குருவிகளினதும்,
வாசகமும் (motto) மிழ்பேசும் மக்களின் கௌரவ வார்ப்புக்களை காதாறக்
மானதும், சமத்துவமானதுமான சகவாழ்வு தில் தீவிரமாக ஈடுபட்டுக்
என்ற நோக்கக்கூற்றும் (Vision) பொறிக்கப்பட்ட ம் எதிர்பார்த்திராத நிலை
இளம்பச்சை ரசீது பெறப்பட்டு பின் அது கட்ட நு வந்து பின்னால் நின்றதை
உழுந்தான் காட்டுப்பகுதிக்குப் பொறுப்பான வில்லை.
புலியிடம் கொடுக்கப்பட்டு வண்டில் மீட்கப்பட்டது. 17 இங்க வரச்சொன்னவெ..?
மீண்டு வந்த அதிர்ச்சியில் மூன்று நாட்கள் னால் இயந்திரத்துப்
கழிந்தாலும் வயிற்றுக்கு அவையெதுவும் விளங் ந்தது. வெகு வெகு
காதாகையால் நான்காவது நாளே விறகெடுக்கும் யைக் கண்டு நாங்... நாங்க
படலம் பதைபதைப்புடனும், நேர்ச்சைகளுடனும் ஆரக்கேட்டு வந்தனீங்கள்.
ஆரம்பமானது. ஒரு வாரம் சுமூகமாகப்போய்க் களின்ட கட்டுப்பாடு.
கொண்டிருந்தது. அன்றும் அப்படியே விறகு
பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் விட்டு பர்கள், அதே வேகத்தில்
விட்டு ஒரு சத்தம், வரவர அது ஒரு உழவு வண்டில்களில்
இயந்திரத்தின் சத்தம் என்று உறுதியானது. த்தமாக வண்டில
மம்ம்..அதெல்லாம்
(22 ஆம் பக்கம் பார்க்க) மலர்) அரசு
105)

Page 6
si. க்ரின் காலத்துக்கு
பிறகு கலிபாவானவர் உமர் முஸ்லிமாகி இருக்கிறார்கள் என்கிற காரணத்துக்காகத் தன் தங்கையையும் மாப்பிள்ளை a» անվt Ga:Taxov clgւնած GloԱՐ யுடன் சென்று இறுதியில் குர் ஆனின் வரிகளில் தன்வசமிழந்து இஸ்லாத்தைத் தழுவியவர். இறுதிக் காலம்வரை முகம்மது நபியின் வலக்கரமாக GioTTELELIGÓ.
இறக்கும் தறுவாயில், அபூபக் கரே தமக்குப் பின் உமர்தான் கலிபாவாக வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றதனால் Flli.634 %ð 2100, 26ö6\TóU - சாம்ராஜ்ஜியத்தின் பெருந்தலை வராகப் பொறுப்பேற்றுக்
ஆளப்பிறந்தவர்கள், தாங்கள் அடங்கி வாழ விதிக்கப்பட்டவர்கள் என்று ബul@u&gഖ ബ8ീ நினைத்துக்கொண்டிருந்தார்கள் ஒரு மாற்றுச் சிந்தனையாக-தாங்களும் ஆளலாம் என்று - எண்ணத் GENLITIEGNU35 2 LD5kat BL66 காலத்தின் போதுதான்.
ஏனெனில் இஸ்லாமிய மன்னர்களுள் முதல் முதலாக EDADE SÉNILGALLADTGOT GAULLJEDELILLE) வகுத்துக் கொண்டு தேசத்தின் ത്രെ മൺമീg என்று புறப்பட்டவர் உயர்தான் கைப்பற்றும் தேசங்களை எல்லாம் ങേജuറ്റിൽ ஒருபகுதியாகக் கொண்டு வந்த உமர், மிகவும் ஜாக்கிரதையாக
கொண்டார் இராஜாங்க ரீதியில் цар Сluot assii epool. தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு ஒழுங் பிரசாரங்களைக் கூட அராபியர் கமைக்கப்பட்ட விரிவான மதப்பிர களிடம் மேற்கொள்ளலாமே தவிர சாரங்கள் குர்ஆனை உலகறியச் யூதர்களிடமோ, கிருத்தவர்களிடமோ செய்ய மேற்கொள்ளப்பட்ட நட 8ഖന സ്ഥ ഗ്ലൈ 2ഥ് ( வடிக்கைகள் முகம்மதுநபியின் உத்தரவில் தாம்ே கைப்பட எழுதித் GJITLOGGIÒ PELĖSE, OLDUGUÉSIG தந்திருப்பதாக ஐரோப்பாவைச் அவரது பொன்மொழிகளைத் சேர்ந்த சில இஸ்லாமியச் சரித்திர திரட்டும் பணியை மேற்கொள்ளு ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள் தல் போன்ற பல காரியங்களைத் இதனை முகம்மதுநபியின் திட்டும்பனியை மேற்கொள்ளுதல் மதநல்லிணக்க அறிக்கையின் போன்ற பல காரியங்கள் உமரின் தொடர் நடவடிக்கையாக எடுத்துக் காலத்தில்தான் ஆரம்பமாகயின. Glencstag. Sefö6omöL angestö கால் வைத்த ஆனால் இதனை ஒரு தெளிவான முதல் இஸ்லாமியச் சக்கரவர்த்தி இராஜதந்திரியின் புத்திசாலித்தன உமர்தான். அது கிபி.858ஆம் ലിങ്ങ് (Liqഖയ്ക്കേ, ബൈ െ p_്ളു. பாலான அரசியல் வல்லுநர்கள்
ஜெருசலேமில் முதல் முதலில் கரிைக்கின்றார்கள் இஸ்லாமியர் ஆட்சி வந்தது. கிபி உண்மையில் உமருக்கு 658 இல் அது கலீபா உமரின் இஸ்லாத்தைப் பரப்ப வேண்டிய anguló. அவசியம் அத்தனையொன்றும்
அதுவரை யூதர்களாலும் தீவிரமாக இருப்பதாக அப்போது ரோமானியர்களாலும் கிருத்த தோன்றவில்லைதானாகவே அது வர்களாலும் எகிப்திய பைசாந்தி பரவிக்கொண்டிருந்து ஆகவே 呜Gm@、酉 அமைப்புரீதியில் இஸ்லாமிய சாம் Gösterlag, og GDGS8600. இராஜ்ஜியத்தை வலுவாக நிறுவுவதே பாலஸ்தீன நிலப்பரப்பின் மூத்த அவரது முக்கிய நோக்காக இருந்தது.
அடிமைகளாகவே இருந்து பழகிவிட்ட தங்கள் மண் என்கிற எண்ேைம அராபியர்கள் வாழ்வில் ஒரு மறு கிட்டத்தட்ட மறந்துவிடும் மலர்ச்சியை உஇரு பண்ணுவதே அளவுக்குப் பல நூற்றாண்டு அவரது முதல் சிந்தனையாக
Tel தொடர்ந்தது இது இருந்திருக்கிறது. யூதர்கள் கிருத்தவர்கள் எல்லாம் (தொடரும்.)
06
8ιαππο 5.JPla,6п 616 5ԼOT6015/ அநேக அறி ജ്യഞ16ണ് L ε2 6Π6ΥΤ60TT. வது எதுவும் கல் சிற்பத் அரசியலிலு
(O6
கத் தமிழர்க ബഞ8 ( வடக்கிலம் ഞഖgg(); 5BfزJD(UڑDlg کے போல ஒற்ை
ஆட்சிக் அவர்களை ങ്കഞണLIf p ധങ്ങഥ'L.gj)
வில்லை. நற பயண வசதி தொடர்பாட 5qഞTഥTഞt ! மாவட்ட செ வலகங்கள் களுக்கு சே eGGLDTGST களின் அர
தலைவர் ெ அவர்களின் தனிப்பட்ட 561,35(3, 3G,
இந்த புள் GITTEJJEGUA, CU)
-66), Gert ബൈ ഥഞ്ഞ, அதிகமான
OGOOGOL GALUTTUJJIGG, தான் புள்ளி உண்டு ரீல
மேற்கொணன்
ਨੂੰ 鬣
UTTTLLULIL நடவடிக்கை (h8:(5LD L{SIT அதிகம் கே அல்லது அட
2011 புளில்: மன்றி பல க இாளப்பு
ഞTഞ1] களின் as TULDITE BO தலையீடுகள் ബിഞണഖta, நாட்டிலும் ம புலம்பெயர்ல இன்று, 蠶 GILDIGOI (60 கம் நடத்தும் U69)LLʻ)l6\) G), அரசாங்கம் என்று சனத் அதன் வளர் உறுதிப்படு:
போருக்கு பற்றிய கருத் CBDT3-Lorra, L. தமிழ் மக்கள் Lഞ!pu] +ഞ1; LDDCOLD SIT3. அடிப்படைய தவர்களின் ότε η δίοδοΤά: oo), 2,60600TLJ35. களை மிளா
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மலையகத் தமிழர்களின் கல்வித் சனத்தொகை 型号呼 1று வரும்போது யதார்த்தம் வேறு எண்ணிக்கைகள் மனித சக்திக்கு உட்பட்டு இப்போது அவர்களிடையே முடிந்தவரை நெருக்கமாக உள்ளதாக வுள்ள இளைஞர்கள், பட்டதாரி உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே தெரி ற்றும் பெண்கள் என்று பலர் செய்யப்பட்ட பிரதிநிதித்துவம்,அதைப்பற்றி அது கருதுவது அல்லது சொல் பெருமிதமடைவதற்கு சனத்தொகை தெர்டர் ல்லை. ஒரு காலத்தில் ஒற்றைக் பான ஒரு பின்னகர்வையும்கூட கொண்டிருக்க த போல தனியொரு இயக்கமாக : இந்தப் பின்னணியில் அந்த b மற்றும் சமூகத்திலும் மலைய எண்ணிக்கைகள் அது வழங்கியுள்ள விடை
களைவிட அதிக கேள்விகளையே எழுப்பி
தலைமுறை இடைவெளியையும் மற்றும்
யுள்ளன. அவற்றை கருத்தில் கொள்ளும் போது, அவை ஒரு பாரம்பரியமான 30வருட
ளை பிரதிநிதிப்படுத்திய தாழிலாளர் காங்கிரஸ்
E FOSGSTD5 Gigi து, ஆனால் இன்றோ
லத்தில் இருந்ததை
♔ കസെ #DLഗ്രഥ് ബി. தியும் அல்ல. து வந்த அரசாங்கங்கள் கூட பும் அவர்களின் தேவை ബ ಙ್' gaاللہ ال
காக தீவிரமாக பயன்படுத்த
O சனத்தொகை மற்றும்
||സെഥELLITഖു ബഞ്ഞ வற்றின் நிலைபேறு
0 கள் பற்றிய குறிகாட்டி
போருக்கு பிந்தைய
களின் முதல் அ
குறிகளுடனும் தொடர் புள்ளதாக உள்ளன. அவை சில கதைகளைச்
சொல்கின்றன. அவை என்ன சொல்ல விரும்பு கின்றன. எதைச் சொல்ல விரும்பவில்லை என்பதை குறித்துக் கொள்ள வேண்டியது அவசியம் இதன்படி சனத தொகை கணக்கெடுப்பை மேற்கோள்காட்டி வெளி யாகியுள்ள ஊடக அறிக் கைகள், சில வெளிப்படுத்
ബ് ( கொணர்ந்துள்ளன. கடந்த
TLDs LONDON)NLD вио у вињет. முழுவதிலும், நாட்டிலுள்ள முஸ்லிம் களின் சனத்தொகை
ட்டின் ஏனைய பாகங்களைவிட
6 '? வெளியிடங்களுடனான
ல் வசதிகள் குறைவானதுமான மலையகத் தமிழ் பிரதேசங்களில் பலக மட்டத்தில் உள்ள சில அலு மட்டும் உள்ளன, அங்கு அவர் வையாற்றுவதற்கு மும்மடங்கிலும் தலைவர்கள் உள்ளார்கள், அவர் யல்தட குறியாக காலம் சென்ற Fளமியமூர்த்தி தொண்டமான் மரணத்துக்குப் பின்னர் தங்களது ர்வம், பனம் மற்றும் பதவி நிலை ண்ைடி சற்று அதிகமாக நடத்தப் "ட்டமாகவே உள்ளது. ளி விபரங்கள் இதன்படி இன்னமும் ஒரு கதையைத்தான் சொல்கிறது. ல்லவேண்டியதைவிட அதிகமான றக்கிறது. அவை மறைப்பதைவிட பற்றை வெளியே சொல்கின்றன சனத்தொகை வீழ்ச்சி. ஏன்?
, IDLLഥTങ്ങ് C.UTuങ്കബ്, ബ விபரங்கள் என்று ஒரு பழமொழி பங்காவில் குடிசன் மதிப்பை ட அலுவலர்கள், பத்தான்ைடு
ற தேசிய மக்கள் தொகையை 5ഖഥ 5ങ്ങഥTഞ് 叫T* 叫ö*** site வும் சிறப்பாக :* க்காக
வேண்டியவர்கள். ஆனால் இந்த யில் அவர்கள் வெளிப்படுத் ளிவிபரங்கள்,பதில்களை விட ஸ்விகளையே எழுப்புகின்றன. படித் தோற்றமளிக்கிறது.
ஆண்டின் குடிசன மதிப்பு பகள் ஒரு காரணத்துக்காக மட்டு ாரணங்களுக்காக கவனத்தில் வேண்டிய ஒன்று. 1981க்கு ல் தடவையாக நடத்தப்பட்ட தலை ந்கெடுப்பு நாடளாவிய ஒரு விவ தப்பட்டது. ஏனெனில்
உள்ள வருடங்களில் அதன் ஏற்பட்ட மரணங்கள் மற்றும் உள் ற்றும் வெளிநாட்டிலும் ஏற்பட்ட கள், அதற்கான முக்கிய காரணம். பபிட்ட சமூகங்கள் மற்றும் தனித்து ங்கள்,போன்றவற்றுக்கு அரசாங்
அபிவிருத்தி திட்டங்கள் சம அடிப் சன்று சேரவில்லை, என்பை 冕 த்துக் கொள்ளவேண்டும் தொகை எண்ணிக்கையும் மற்றும் ச்சி விகிதமும் பெருமளவில் நிதியுள்ளன.
பிந்தைய காலத்தில் வாக்களிப்பு
ப்புகள், குறிப்பாக ாதிக்கப்பட்ட பெரும்பான்மை வாழும் வடமாகாணத்தில், ந்தொகையின் எண்ணிக்கை காளர் பட்டியல் என்பனவற்றின்
ல வாக்களித் விகிதாசாரம் பற் 9ԱԵ கயையே வழங்கியுள்ளன. தேர்தல் இதிலிருந்து அதன் புள்ளிவிபரங் ப்வு செய்ய ஆரம்பித்துள்ளது. 2011
TJudanost
(0) је .
@ā38 ܬܣ .
வளர்ச்சி, சிங்களவரகள், இலங்கைத தமிழர்கள், மற்றும் மலையகத் தமிழர்களின் வளர்ச்சி நிலையைக் காட்டிலும் மிகமிக உயர்வாக உள்ளது. என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இததகைய போக்கு பல மத மற்றும் பல இன சனத் தொகை கொண்ட நாடுகளில் ஏனைய சமூகத்தவர்களிடையேயும் அடிக்கடி அவதானிககப்பட்டு வர GIGIGGu ദ്ദീബ്, ട്രൂത്ര ရှီရှိ லக்கு என்று சொல்ல முடியாது.
வரும் வருடங்களில் மற்றும் தசாப்தங் களில், கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம்களின் சனத்தொகை பல வருடங் களுக்கு அல்லது தசாப்தங்களுக்குப் பிறகு தற்போதுள்ள பெரும்பான்மை சிங்களவர் களின் சனத்தொகையிலும் அதிகமாக இருக்கும் ன்ன விவாதிப்பது சாத்தியமான ஒன்றல்ல இந்தியாவை போன்ற பல்லின சமூகங்கள் உள்ள நாடுகளில் அப்படி நடந்துள்ளன. அது எதையும் கருதவோ சொல்லவோ இல்லை. ரீலங்கா அத்தகைய அபத்தத்துக்களில் விழுந்துவிடக கூடாது. அது அதன் வருங்கால சந்ததியினருக்கு
பத்தை ஏற்படுத்தும், -. 蠶 புள்ளிவிபரங்களின் படி போவதானால் 1981 மற்றும் 2011 க்கு இடைப்பட்ட 30 வருடங்களுக்கு மேலான காலத்தில், நாட்டில் உள்ள முஸ்லிம்களின் சனத்தொகையின் வளர்ச்சி விகிதம் மிதவும் உயிர்வான எண்ணிக்கையான 7.4 விகித மாகும் 1,046,900 என்கிற எண்ணிக்கை i: 1869,890 ஆக உயர்ந்துள்ளது.
கித அதிகரிப்பான சிங்களவர் என் சனத்தொகையுடன் ஒப்பிடும்போது, அது 10,979,400 என்கிற * 臀 15873,800 என்கிற எண்ணிக்கையி லயே உயர்ந்துள்ளது. ஒரு தற்செயல் சம்பவமாக நாட்டிலுள்ள முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச் ம் பெரும் பான்மை சிங்களவர்களின் சனத்தொகை வளர்ச்சி விகிதத்திலும் இரு மட்ங்காக உள்ளது.
நாட்டின் தேசிய தலைநகரமாகிய கொழும்பை நகரமயப்படுத்தும் எந்த திட்டமும் முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி விகித்தத்தை பாதித்ததாகத் தெரிய வில்லை. இந்த இடத்தில்தான் அரசாங்க்ம்
சிங்க்ள பெளத்த பெரும்பான்மை அரசியல்வாதிகள், அடிக்கடி உலகத்தின் எந்த நாட்டின் தலைநகரத்திலும் பல்லின
றுபான்மையினர் எண்ணிக்கையில் அதிக அளவில் உள்ளார்கள் என வாதம் செய்கி றார்கள். அது முற்றாக உண்மையாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால் அதில் ஒரு சிறு உண்மையும் இருக்கலாம்.
மற்றவைகளைப் போலவே இதற்கும் பல காரணங்கள் உண்டு இலங்கை மற்றும் கொழும்பு ஆகிய விடயங்களில், கொழும் பானது நாட்டின் பிரதானமான வேலை வழங்கியாக உள்ளது.
நன்றி இணையம் (தொடரும்.)
251, 3 - 5, OG 2003

Page 7
கானா போன்
Iଗ
புலிகளுக்கு எதிரான போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்த பிறகும் கூட, இன்னும் 15,000 க்கும் அதிகமானவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் 2011 ஆம் ஆண் டுக்கான ஆண்டறிக்கையில் தெரிவித்திருந்தது.
ஐ.சி.ஆர்.சி வெளியிட்டிருந்த அறிக்கையில் இலங்கையில் போருக்குப் பின்னரான காலகட்டத்தில் இன்னும் 15,780 பேரின் நிலை என்ன ஆனது என்பது இன்னும் தெளிவில்லாமல் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் பட்டியலில் 751 பேர் மகளிர். 1494 பேர் சிறார்கள் எனவும் அந்த அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்படுபவர்கள். தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீம் தொடர்ந்து சிறைகள் மற்றும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆண்டறிக்கை கூறுகிறது.
மேலும் பலர், புனர்வாழ்வு நிலையங்கள் என்று அரசால்
கூறப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர் எனவும். அவர்களின பெரும்பாலானவர்கள் கடந்த ஆண்டின் இறுதி யில் விடுவிக்கப்பட்டனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே அறிக்கையில் காணா மல் போனவர்கள் குறித்து உரிய தகவல்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் சட்டங்கள் நடைமுறை
காணாமல் போனவர்களை இறந்தவர்களாக கருத முடி தவிப்பில் இன்னும் குடும்பங் தவிக்கின்றனர். 2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காணாமல் போனவர்களுக் மரண சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டபோது தமிழ் மக்கள் அதை கடுமையாக கண்டித்ததோடு அந்த யோக னையை நிராகரித்தனர். ஆகவே உறவுகளைத் தொலைத்த, பறிகொடுத்த | தமிழ் மக்கள் காணாமல் போனவர்கள் என்போர் இன் உயிருடன் இருப்பதாகவும், என்றாவது ஒரு நாள் அவர்க வீடு திரும்புவார்கள் என்றும் காத்திருக்கின்றனர்.
அலசுவது ம
படுத்தப்படுவதையும் தாங்
ஜெனிவாவில் 2011 ஆண்டு கள் கூர்ந்து கவனித்து
நடைபெற்ற ஐக்கிய நாடுகள் வருவதாகவும் ஐ.சி.ஆர்.சி
சபையின் 16ஆவது மனித கூறியிருந்தது.
உரிமை கூட்டத்தொடரில் ஆசிய இதேபோல் 2006
மனித உரிமை அமைப்பின் தொடக்கம் 2008ஆம் ஆண்டு
பிரதிநிதி பூஜா பட்டல் தெரிவித் வெரையான காலப்பகுதியில்
துள்ளார். நூற்றுக்கணக்கானவர்கள்
இவ்வாறு இலங்கையில் இலங்கையில் காணாமல்
காணாமல் போனவர்கள் போயிருக்கின்றார்கள், மனித
தொடர்பில் பல தரப்பினரும், பல உரிமைகள் கண்காணிப்பு
தரப்பட்ட எண்ணிக்கைகளை அமைப்பு தனது 2008ஆம்
கூறிவருகின்றனர். ஆண்டுக்கான அறிக்கையில்
காணாமல் போனவர்கள் குறிப்பிட்டிருந்ததையும்
என்று கூறப்படுவதில் குடும் நினைவில் கொள்ளவேண்
பங்களுடன் தொடர்புகள் டும். இந்த அறிக்கையில்
அற்றுப் போய் சிறைகளில் 2009 ஆண்டு இறுதிக்
இருப்போரும் இணைத்துக் கட்டப்போரின்போது காணாமல்
கொள்ளப்படுவதால் அந்த போனவர்கள் தொடர்பில்
எண்ணிக்கை ஆயிரங்களைத் தனது புதிய அறிக்கையில்
தாண்டியுள்ளது. சேர்த்துக் கொண்டிருக்கும்.
காணாமல் போனோர் இலங்கையில் போர் நடந்த
என்போர் கடத்தப்பட்டவர்கள். காலத்தில் காணாமல் போன
விசாரணைகளுக்கு அழைத்துச் 5653பேர் பற்றி இதுவரை
செல்லப்பட்டு பின்னர் அவர்கள் தகவல் இல்லை என
பற்றிய தகவல்கள் தெரியாமல்
போனோர் யுத்த கைது செய்யபபட அடைந்தும் பிடிக் மர்ப நபர்களால் லப்பட்டோர் என் கணக்கானவர்கள்
இருப்பர்.
இலங்கையில் போனோர் என் பெரும்பாலும் தமி இருக்கின்றனர். 8 அடிக்கடி உறவுக கொடுத்த பெற்றே பிள்ளைகளும் க மல்க புகைப்படங் யில் இறங்கி நீதி கொடுத்து வருகின
காணாமல் ே தொடர்பாகவும், 6 சிறைகளில் பல 5 அடைபட்டுக் கிடக் தொடர்பாகவும் கி முறைப்பாடுகள். கள் தொடர்பாகவு எடுத்துக்கொண்ட
(ஜன. 31 -பெப். 06, 2013
தினம்

மல் பர்களின் ஏன)
5
யாத மகள்
காயை சோற்றுக்குள் மறைக் கின்ற முயற்சி என்று குறிப் பிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எதிர்வரும் மார்ச் மாதம் . ஜெனிவாவில் நடைபெற விருக்கும் மனித உரி மைகள் மகா நாட்டில் இலங் கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான சர்வதேச சமூகம் கடுமையான தீர்மானங்களை எடுக்கும் என்று எதிர்பார்க்கின்ற நிலை யிலும் பாதுகாப்புச் செயலரின் கருத்து இவ்வாறு வெளியாகி
இருப்பது இலங்கை அரசு காணாமல் போன வர்கள்
தொடர்பில் நியாயமான அக்கறையைக் காட்டத் தயா ராக இல்லை என்பதைக் காட்டுவதாக உள்ளது.
காணாமல் போனவர்கள் என்று இலங்கையில் யாரும் இல்லை என்ற கருத்தானது. மனித உரிமை அமைப் புக்களினதும் . ஐ.சி.ஆர்.சி போன்ற சர்வதேச தொண்டு அமைப்புக்களினதும் அறிக்
கைகளையும், அவதா னிப்புக்களையும் முற்று முழுதாக நிராகரிக்கின்றதாகவே அமைந்துள்ளது.
காணாமல் போனவர்க ளென்று யாருமில்லை என்றால் காணாமல் போனவர்களும், கடத்தப்பட் டவர்களும் கொலை செய் யப்பட்டுவிட்டார்களா? என்ற கேள்வியை எழுப்பு கின்றது. காணாமல் போன வர்களை உறவுகள் தேடிக் கொண்டிருக்கையில்.
அப்படி யாரும் இல்லை என்று கூறுவதானது, மக் களை மன நோயாளிகளா கவும், முட்டாள்களாகவும்
குறிப்பிடுவதற்குச் சமமாகும்.
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் கொலைகள். படு
அரசினால் அமைக்கப்பட்ட நல்லிணக்கத்துக்காண ஆணைக்குழு தனது அறிக்கையில் இவ்விடயத்திற்கு தீர்வு காணவும். காணாமல் போனவர்கள் தொடர்பில் உரிய விசாரனைகள் நடை பெறவும், இழப்பீடுகளை வழங்கவும் பொருத்தமான பொறிமுறை கட்டமைப்பொன்று அமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.
காணாமல் போனவர்களை இறந்தவர்களாக கருத முடி யாத தவிப்பில் இன்னும் குடும்பங்கள் தவிக்கின்றனர், 2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காணாமல் போனவர்களுக்கு
மரண சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டபோது தமிழ்
னும்
ளே
த்தின்போது.
மக்கள் அதை கடுமையாக
கொலைகள், கடத்தல்கள், டும், சரணாகதி
கண்டித்ததோடு அந்த யோச
காணாமல் போதல்கள். கப்பட்டோர்.
னையை நிராகரித்தனர்.
மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள். பிடித்துச் செல்
ஆகவே உறவுகளைத்
பழிவாங்கல்கள், துரோ போர் நூற்றுக்
தொலைத்த, பறிகொடுத்த தமிழ்
கங்கள், காட்டிக்கொடுப் ளாகவே
மக்கள் காணாமல் போனவர்கள்
புக்கள், இப்படி எல்லாமும் என்போர் இன்னும் உயிருடன்
நடந்தேறியுள்ளதற்கு வாழும்
சாட்சிகளாக இன்னும் மக்கள் இருப்பதாகவும், என்றாவது காணாமல்
இருக்கின்றார்கள். இவை பார்
ஒரு நாள் அவர்கள் வீடு
திரும்பு வார்கள் என்றும் காத்தி ம் மக்களா கவே
எதுவுமே நடைபெறவில்லை
என்று கூறுவதானது ருக்கின்றனர். ஆகையாலேயே
ளை பறி
இந்த நிலையில் இலங்
உண்மைக்குப் புறம்பானது .
என்பது உலகுக்குத் தெரியும், ாரும், மனைவி
கையில் காணாமல் போனவர்
பொறுப்பற்ற மற்றும் ண்ணிர
கள் என்று யாருமில்லை என்று பாதுகாப்புச் செயலர்
ஏற்புடையதற்ற கருத்துக்க களுடன் வீதி
கூறியிருப்பதானது தமிழ்
ளும், போக்குகளுமே இலங் கேட்டு குரல்
மக்களுக்கு அதிருப்தியையும்,
கையை ஆட்டிப்படைத்துக் Tறனர்.
சந்தேகங்களையும் ஏற்படுத்தி
கொண்டு இருக்கின்றது. பானோர்
யுள்ளது. தமிழ் மக்களுடன்
யுத்தம் முடிவுக்கு வந்து தாடர்புகளற்று
புரிந்துணர்வான போக்கை
நான்கு வருடங்கள் ஆகிவிட்ட பருடங்களாக
கொண்டிருக்கும் அமைச்சர்
போதும் நிரந்தர அரசியல் கின்றவர்கள்
வாசுதேவ நாணயக்கார
தீர்வையும், இன ஐக்கியத்தை டைக்கப்பெற்ற
அவர்கள் தனது அறிக்கையில்
யும் இன்னும் ஏற்படுத்திக் வாக்குமூலங்
காணாமல் போனோர் என்று
கொள்ள முடியவில்லை என் ம் கவனத்தில்
யாரும் இல்லை என்று
பதை உணர்ந்து கொள்ள இலங்கை
கூறுவதானது முழுப் பூசணிக்
வேண்டும்.
மலர்
பரசு

Page 8
கொரியாக்கள்
தொகுப்பு: 'வேணுகிருஷ்ணா -
ஜனநாயக
Uமக்கள் குடியரசு (அல்லது பொதுவாக வடகொரியா) கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின்
வடபகுதியில் அமைந்த ஒரு நாடாகும். இதன் தலைநகரம் பியொங்யாங் ஆகும். இதன்
வடக்கில் சீனாவும் ரஷ்யாவும்
அமைந்துள்ளன. தெற்கே தென் கொரியா அமைந்துள்ளது. கொரிய மொழி வட | கொரியா, தென்கொரியா இரண்டுக்கும் பொதுவாக உள்ளது. ஆனாலும் இரண்டு நாடுகளுக்கும் இடை யில் ஒலிப்பு முறையில் சிறு வேறுபாடுகள் காணப் படுகின்றன. வடகொரியா ஒன்பது மாகாணங் களையும் மூன்று சிறப்புப் பிரிவுகளையும் கொண்டுள்ளது. -
எல்லையில் நிறுத்தப்பட்டன. தற்போதும் சுமார் 30,000 அமெரிக்கப் போர் வீரர்கள் தென்கொரியா வில் முகாமிட்டுள்ளது மட்டுமின்றிப் போரின்போது தென்கொரியப் படைகள், அமெரிக்கத் தளபதியின் கட்டளைபடி தான் செயல்பட வேண்டுமென்று | ஒப்பந்தமும் செய்துள்ளது. அமெரிக்கப் படைகள் கொரிய தீபகற்பத்தில் இருப்பது வடகொரியா - சீனாவுக்குப் பெரும் எரிச்சலை உருவாக்கியுள்ளது. தொடரும் சித்தாந்த மோதல்கள், வடகொரியாவின் இராணுவப் பெருக்கம், அமெரிக்கப் படைகளின் மேலாதிக்கம், பரஸ்பர பயம், துர்பிரச்சாரம், சந்தேகம், வெறுப்பு போன்றவை இரு கொரிய இணைப்புக்குத் தடையாக இருப்பது மட்டுமன்றிக் கொரிய தீபகற் பத்தை எப்போதும் பதற்றமான பகுதியாகவே வைத் துள்ளது.
வடகொரியாவின் அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரம்
அமெரிக்காவைக்கு
போர்மூட்டம் நிறைந்த கொரிய எல்லையில் இரு நாடுகளின் ஆத்திரமூட்டும் பிரச்சாரங்கள் வித்தியாசமானவை, சுவாரசியமானவை, ஆபத்தானவை. வடகொரியா தன் எல்லையில் சிறந்த கிராமத்தை உருவாக்கியுள்ளதுடன் உலகின் மிகப் பெரிய கொடிக்கம்பத்தையும் நிறுவியுள்ளது. தனி தலைவரின் கருத்துகளையும் தந்தையின் தேசத்தை இணைப்போம் என்ற கோஷங்களையும் எல்லையில் மிகப் பிரமாண்டமான மின் அலங்காரத்துடன் அமைத்துள்ளது.
இத்துடன் அமெரிக்க எதிர்ப்பு, வெறுப்புப் பிரசாரங்களையும் வடகொரிய நிர்வாகம் மிகப் பிரமாண்ட அளவில் மக்கள் மத்தியில் செய்து
வடகொரிய மக்களை உற்சாகப்படுத்திவருகிறது. 1960இல் இயற்றப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களுக்குச் சாவு 'Death to the u.s limperialist Aggressors என்னும் பிரபலமான பாட்டு அனைத்து நிகழ்ச்சிகளிலும் பள்ளிகளிலும் மாநாடுகளிலும் பேரணிகளிலும் திரும்பத் திரும்ப இசைக்கப்பட்டு உணர்ச்சியுடன் பாடப்படுகிறது. குறிப்பாக, வடகொரியா தன் அறுபதாம் ஆண்டு நிறைவான 25, ஜூன் 2010 அன்று நடத்திய பேரணியில் இப்பாடல் பிரமாண்டமான இசைக் கருவிகளோடு பாடப்பட்டது. இத்துடன் தென்கொரிய இராணுவமும் அதிகாரிகளும் பொதுமக்களும்
வடகொரியாவின் உருவாக்கம் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் வட பகுதியிலிருந்து கொரிய தீபகற்பத்திற்குச் சீனர்கள் குடியேறியதிலிருந்து கொரியாவின் ஏடறிந்த கொரிய வரலாறு தொடங்குகிறது. பல்வேறு சாம்ராஜ்யங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பிறகு 1910இல் ஜப்பானிய ஏகாதிபத்தியம் கொரியாவைக்
கைப்பற்றியது. ஜப்பானின் பிடி, 1945இல் இரண்டாம் உலகப் போரில் அது தோல்வியுறும் வரை நீடித்தது. போரில் வெற்றியீட்டிய 'நேச நாடுகளான அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கொரியாவைத் தத்தமது செல்வாக்குப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டன. வட்புறம் சோவியத் யூனி யனின் ஆதரவுடன் கிம் இல் சுங்-இன் தலைமை யில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியும் தென்புறம் அமெரிக்க ஆதரவு முதலாளித்துவ ஆட்சியும் அமைந்தன. வட்புறம் வடகொரியா என்றும் தெனி புறம் தென்கொரியா என்று இரு நாடுகளாக ஆனது. |
கொரிய யுத்தம் - 35 இலட்சம் பேர் கொல்லப் பட்டனர். இராணுவ பலத்துடன் கொரியாவை இணைப்பதுதான் தன் ஒரே நோக்கம் என்றறிவித்த வடகொரியா தன் இராணுவப் பலத்தை அதிரடியாக அதிகரித்தது. ஜூன் 25, 1950இல் வடகொரியா வின் தலைவரான 'பாசமிகு தலைவர் கிம் மிமி சங் (15 ஏப்ரல் 1912 - 8 ஜூலை 1994) "நம் தந்தை யின் தேசத்தை இணைப்போம்" என்னும் போர் முழக்கத்துடன் வடகொரியப் படைகளைத் தென் கொரியாவுக்கு அனுப்பி மூன்று நாட்களுக்குள் தென்கொரியாவின் தலைநகர் சியோல் உட்படப் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினார். 1950இல் தென்கொரியாவை, முற்றிலும் எதிர் பாராத ஒரு தருணத்தில்தான் தாக்கியது வட கொரியா, தென்கொரியத் துருப்புகளாலும் ஜப் பானியத் தளங்களிலிருந்து விரைந்த அமெரிக்கத் துருப்புகளாலும் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை.
இந்தத் தாக்குதலுக்கு எதிராக ஐ.நா.வின் பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டுவந்தது அமெரிக்கா. அப்போது பாதுகாப்பு சபையில் சீனாவின் இடத்தைத் தைவான் வகித்துவந்தது. இதை எதிர்த்து சோவியத் யூனியன் மன்றத்தைப் புறக்கணித்துவந்தது. அமெரிக்காவின் தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேறியது. 3 இலட்சம் பேரைக் கொண்ட ஐ.நா.வின் பன்னாட்டுப்படை உருவானது.
இதில் இரண்டரை லட்சம் பேர் அமெரிக்கர்கள் தாம். இந்தப் படை 1950 செப்டம்பரில்தான் கொரியாவை அடைந்தது. அதன் தாக்குதலில் வடகொரியப் படை வேகமாய்ப் பின்வாங்கியது. செப்டம்பர் இறுதியிலேயே தென்கொரியப் பகுதிகள் மீட்கப்பட்டன.
போர் இங்கே முடிந்திருந்தால், ஒருவேளை வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கலாம். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தீபகற்பம் முழுவதை யும் மேற்குலகின் செல்வாக்குப் பகுதியாக மாற்ற விரும்பினார். ஐ.நா.வின் படை சீன -வடகொரிய | எல்லையில் நீண்டு கிடக்கும் யாலு ஆற்றின் கரைகளை நோக்கி முன்னேறியது. அப்போது, மலைகளுக்குப் பின்னாலிருந்து வெளியேறிய சீனாவின் 'தொண்டர் படையை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று ட்ரூமன் எதிர்பார்க்கவில்லை.
வடகொரியாவுக்கு ஆதரவாகச் சீனாவும் போரில் குதித்தது. 1950இன் டிசம்பர் கடுங்குளிரில் ஐ.நா. வின் படை பின்வாங்க நேர்ந்தது, போர் மேலும் இரண்டாண்டுகள் நீண்டது..
கம்யூனிசச் சித்தாந்தத்தின் எல்லைகள் விரிவாவதைப் பொறுக்காத அமெரிக்கா, ஐநாவின் போர்வையில் போரில் குதித்தது. 1950-53 வரை நடந்த இப்போரில் அதில் பங்குபற்றிய தேசங் களின் அப்பாவி மக்களும் படையினருமாக 35 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இந்தப் போரில் மிக் - 21 விமானத்தின் விமானியாக இருந்த சீன அதிபர் மா சே துங்கின் மகனும் கொல்லப்பட்டார்.
1953இல் போர் நிறுத்தம் கையெழுத்தானது. எனினும் இதுவரை சமாதான உடன்படிக்கை ஏற் படவில்லை. அமெரிக்க - தென்கொரியப் படைகள் ஒருபுறமும் வடகொரியப் படைகள் மறுபுறமும் 241 கி.மீ. நீளமுள்ள எல்லையை இராப்பகலாய்ப் பாதுகாத்துவருகின்றன, -
தற்போது அறுபதாண்டுகளாகியும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறைப்படுத்தாமல் எல்லையில் எப்போதும் பதற்றத்துடன் உள்ள நாடுகள் தென் - கொரியாவும் வட கொரியாவும்தான். வடகொரியா கம்யூனிசச் சித்தாந்தத்தின் அடிப்படையில் 'சுய சார்புக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக அறி வித்தது. வடகொரியாவுக்குச் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தொடர்ந்து உதவிவருகின்றன.
தென்கொரியா தாராளப் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றி அமெரிக்கா, ஜப்பான், பிற மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் முன்னாள் மேற்கு ஜெர்மனியைப் போன்று அசுரவேகத்தில் தன் பொருளாதார வலிமையை அதிகரித்தது. 1988இல் ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக இந்நாடு நடத்தி இதன் பொருளாதார வலிமையை உலகிற்குப் பறைசாற்றியது.
கொரியப் போரின் ஒப்பந்தமில்லாப் போர் நிறுத்தத்திற்குப் பின்பு அமெரிக்கா தலைமையி லான மேற்கு நாட்டுப் படைகள் இக்கொரிய.
அமெரிக்க எதிர்ப்பு, வெறுப்புப் பிரசா மிகப் பிரமாண்ட அளவில் மக்கள் மத்தி உற்சாகப்படுத்திவருகிறது. 1900இல் ஆக்கிரமிப்பாளர்களுக்குச் சாவு' Dea என்னும் பிரபலமான பாட்டு அனைத்து. மாநாடுகளிலும் பேரணிகளிலும் திரும் உணர்ச்சியுடன் பாடப்படுகிறது.
தற்போது அறுபதாண்டுகளாகியும் பகுத்தாமல் எல்லையில் ஸ்போதும் பற யாவும் வடகொரியாவும்தான். லடaெ அடிப்படையில் 'சுயசார்புக் கொள்கை வடகொரியாவுக்குச் சீனா, ரஷ்யா 4 வருகின்றன.
அமெரிக்காவின் கைப்பாவை ஆட்சிக்கெதிராகப் போராட வேண்டுமென வடகொரியா பிரச்சாரம் செய்கின்றது. மேலும் தன் எல்லையிலிருந்து தினமும் 6 முதல் 12 மணி நேரத்துக்குக் காதைப் பிளக்கும் ஒலிபெருக்கிகள் மூலம் வடகொரிய நாட்டின் பெருமை, தன் நாட்டுத் தலைவர்களின் புகழ் பற்றிப் பிரச்சாரம் செய்கின்றனர். இத்துடன் வடகொரியத் தலைவர்கள், முக்கிய இடங்களில் வடகொரிய சிறுவர்கள் இராணுவ உடையுடன் அமெரிக்கப் போர் வீரர்களைக் கொல்வது போலவும் அமெரிக்காவின் காங்கிரஸ் கட்டடத்தையும் சுதந்திர தேவி சிலையையும் வடகொரிய ஏவுகணைகள் தகர்த்தெறிவது போன்றும் அமெரிக்காவை ஓடும் ரயிலைப் பார்த்துக் குரைத்துக்கொண்டிருக்கும் வெறிநாயைப் போன்றும் சித்தரித்துப் பல விளம்பரத் தட்டிகளைப் பிரமாண்டமாக வைத்துள்ளனர். தன் நாட்டு மக்களின் பிரச்சினைகள், உலகின் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு அமெரிக்காதான் காரணம் என்னும் கோணத்தில் வடகொரியாவின் பிரச்சாரம் அமைந்துள்ளது. எனவே அமெரிக்காவின்
கைப்பாவையாகச் செயல்படும் தென்கொரிய . ஆட்சியைத் தூக்கியெறியத் தென்கொரிய மக்களைத் தூண்டிவிடுகிறது வடகொரியாவின் பிரச்சாரம்.
தென்கொரியாவும் பிரச்சார யுத்தம்
தென்கொரியாவும் பிரச்சார யுத்தத்தில் சளைத்ததல்ல என்பதை நடைமுறைச் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. 2004இல் தென்கொரியாவின் இரு கொரிய இணைப்பு அமைச்சகத்தின் முயற்சியால் ஒலிபெருக்கிகள் மூலம் எல்லையில் செய்யப்பட்ட பிரச்சாரத்தை இரண்டு நாடுகளும் நிறுத்தியிருந்தன. ஆனால் 24, மே 2010 முதல் தென்கொரியாதான் முதன் முதலாக ஒலிபெருக்கிப் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கி வடகொரியாவுக்கு ஆத்திரமூட்டியது. இருநாட்டு எல்லையில் 14 இடங்களில் தினமும் நான்கு மணிநேரம் மூன்றுமுறை பலகட்சி மக்களாட்சியின் மகிமை, சுயமாக முடிவெடுக்கும் உரிமை, தென்கொரியாவின் வளம், சுதந்திரத்தின் சிறப்பு, தென்கொரிய அதிபர் லீ மையங் பெக் (Lee My ung - Bak)இன் பேச்சு எனச் சக்தி வாய்ந்த ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிபரப்புவதுடன் எல்லையில் பிரமாண்ட எலக்ட்ரோனிக்ஸ் பிரச்சார விளம்பரத் தட்டிகள் வைத்து, "வடகொரிய மக்கள் தாராளமாகத் தென்கொரியாவுக்கு வரலாம்" என அழைப்புவிடுத்தும் விளம்பரப்படுத்துகிறது.

தென்கொரியாவின் ஆத்திரமூட்டும் பிரச்சார
ஒலிபெருக்கிகளைச் சுட்டுத் தள்ளப்போவதாக வட கொரியா அவ்வப்போது மிரட்டுவது பதற்றத்தை மேலும் அதிகரிக்கின்றது,
இந்தச் சூழ்நிலையில் ஜப்பானின் அரசு சாரா வடகொரிய எதிர்ப்பு இயக்கங்கள் தென்கொரிய இயக்கங்களுடன் இணைந்து வடகொரியாவுக்கு எதிராக எரிச்சலூட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. குறிப்பாக 23 ஜூன் 2010 முதல் சுமார் நூறு ராட்சத பலூன்களில் சுமார் 60 இலட்சம் பிரச்சாரப் பிரதிகளை வடகொரியாவுக்கு நேராக இரவில் பறக்கவிட்டு மக்கள் வாழும் பகுதிகளில் சிதறவிட்டுப் பிரச்சாரம் செய்கின்றன.
வடகொரிய சர்வாதிகார, குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டுமென்றும் கிம் ஜாங் மிமிஇன் ஆட்சியை முடிவுக்குக்கொண்டு வந்தால்தான் அமைதி வழியில் இரு கொரியாவும்
தாய்மார்களும் கடுமையான ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது. வோர்விக் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹேஸல் ஸ்மித், வடகொரியாவின் அணு ஆயுத அரசியலால் அதன் உணவுப் பிரச்சினை உலக நாடுகளின் கண்களில் படுவதேயில்லை என்கிறார்.
தென்கொரியாவுக்குள் தஞ்சமடையும் வடகொரியர் தென்கொரியாவின் பிரச்சாரத்தை நம்பி ஆண்டுதோறும் சுமார் 3000 வடகொரியர்கள் சீனா வழியாகத் தென்கொரியாவுக்குள் நுழைகின்றனர். இதுவரை 25,000க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வளமான எதிர்காலத்தை எதிர்பார்த்து அந்நாட்டுக் குள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதில் பெரும்பாலா னோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கள் தங்கள் கணவர், பெற்றோர், பிள்ளைகள், உற்றார் மற்றும் சொந்த இடத்தைவிட்டு வந்தவர் கள்தாம், ஆனால் இவர்கள் தென்கொரியாவில் சந்திக்கின்ற சவால்கள் இவர்களின் நிலைமை யைப் பரிதாபமாக்கியுள்ளன என்பதுதான் உண்மை. முதலாவதாக, சீனா வழியாகத் தென். கொரியாவுக்குள் நுழைந்த வடகொரியர்களை அவர்கள் இரண்டாம்தர மக்களாகத்தான கருதுகின்றனர். இரண்டாவதாக சந்தேகத்தின் பேரில் இவர்கள் இராணுவம், உளவுத் துறையின் பல்வேறு சோதனைகளுக்குட்படுத்தப்படுகின்றனர்.
மூன்றாவதாக, தென்கொரியர்களைவிட வட கொரியர்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. நான்காவதாக, வடகொரியர் களின் எந்தக் கல்வித் தகுதியையும் பட்டங்களை யும் தென்கொரிய நிறுவனங்களோ, அரசோ . அங்கீகரிப்பதில்லை, ஐந்தாவதாக, வடகொரியர் களைக் கண்ணியமான, உயர்வான வேலைக்கும்
றிவைத்து த சோதனை
வடகொரியா பகிரங்க மிரட்டல்
조선민주주의,
이민글국면이
பரங்களையும் வடகொரிய நிர்வாகம் யில் செய்து வடகொரிய மக்களை இயற்றப்பட்ட 'அமெரிக்க ஏகாதிபத்திய uth to the u.s Imperialist Aggressors' நிகழ்ச்சிகளிலும் பள்ளிகளிலும் ப்பத் திரும்ப இசைக்கப்பட்டு
போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறைப் நற்றத்துடன் உள்ள நாடுகள் தென்கொரி காரியா கம்யூனிசச் சித்தாந்தத்தின் யைக் கடைப்பிடிப்பதாக அறிவித்தது. போன்ற நாடுகள் தொடர்ந்து உதவி
இணையுமென்றும் வடகொரியர்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து வளமான எதிர்காலத்தை அனுபவிக்கத் தென்கொரியாவுக்கு வரலாமென்றும் வடகொரியாவின் வறுமைக்குத் தற்போதைய தவறான ஆட்சியாளர்கள்தாம் காரணமென்றும் பிரச்சாரப் பிரதிகள் வடகொரிய மக்களைக் கவர்ந்திழுக்க முயல்கின்றன. பல ஆண்டுகளாக நடந்துவந்த பிரச்சாரம் இப்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
வடகொரியாவின் வறுமையும்
இராணுவ வளர்ச்சியும் வடகொரியாவில் கிம் இல் சுங்-இன் ஆட்சி, - 1994இல் அவர் மரணம்வரை நீடித்தது. தொடர்ந்து அவரது மகன், தலைவர் கிம் ஜாங் இல் பதவி யேற்றார். தந்தை பெருந்தலைவர்' என்றும் மகன் 'அன்புத் தலைவர்' என்றும் அரசின் முழுக்கட்டுப்
பாட்டில் உள்ள செய்தி ஊடகங்களால் அழைக்கப் படுகின்றனர். தலைவர்களால் மக்களுக்கு அவசிய மான உணவுப் பொருட்கள் கிடைக்க வகைசெய்ய முடியவில்லை. 1950களில் விவசாயத்தில் அமுல் படுத்தப்பட்ட கூட்டு கம்யூன் முறையும் ரேஷன் பங்கீடும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை ) என்கிறார் அரசியல் விமர்சகர் சாரா பக்லி. மிகுதியும் மலைப்பாங்கான நாட்டில் 18வீதம் நிலமே விவசாயத் திற்கு ஏற்றதாக இருப்பதும் ஒரு காரணம். மின்சக்தி மற்றும் உரப் பற்றாக்குறைப் பிரச்சினைகள் வேறு. தவிர, வறட்சியும் வெள்ளமும் மாறி மாறித் தாக்கு கின்றன. 1990இல் நாடு கடும் பஞ்சத்திற்கு | உள்ளானது. பட்டினியால் மாண்டவர்களின் . எண்ணிக்கை 20 லட்சம் வரை இருக்கும் என்கிறார் . 'டைம்' செய்தியாளர் டொனால்ட் மெக்கின்டயர், - வடகொரியாவின் 2 கோடியே 50 லட்சம் | மக்களுக்கு 50 லட்சம் டன் அரிசியும் தானியங்களும் தேவைப்படுகின்றன. விளைச்சல், தேவையைக் காட்டிலும் பல படிகள் பின்தங்கியிருக்கிறது. பெருகிய வெள்ளத்தில், ஒரு லட்சம் டன் அரிசியாக விளைந்திருக்கக்கூடிய பயிர்கள் மூழ்கிப்போயின. அதே மாதம் வடகொரியா ஏவுகணைச் சோதனைகள் நிகழ்த்தியது. இதனால், முன்னதாக ஐந்து லட்சம் டன் உணவுப் பொருளை வழங்க முன்வந்திருந்த தென்கொரியா அதை நிறுத்திவைத்தது.
1995இலிருந்து வடகொரியாவில் ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் (World Food Programme - WFP) பணியாற்றிவருகிறது. இப்போது 13 ஆட்சிப் பகுதிகளில் 19 லட்சம் பேருக்கு உணவு வழங்கி
வருகிறது . யுனிசெப் 2004இல் மேற்கொண்ட ஆய்வொன்று சுமார் 40% குழந்தைகளும் 30% ாரமலர்
மாக
நியமிப்பதில்லை, விடுதிகள், அலுவலகங்களில் துப்புரவுப்பணி, பணிப்பெண், உதவியாளர் | பணிகள்தாம் கொடுக்கப்படுகின்றன. இந்த நிலை யில் இரு கொரியாக்களும் இணைந்தால் வட கொரியர்கள் கெளரவமாக நடத்தப்படுவார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி
வடகொரிய அணு ஆயுகம் 1985இலேயே அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில (Nuclear N01)-Proliferation) Treaty - NPT) ஒப்பமிட்டது வடகொரியா. ஆனால் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஆய்வுகளுக்கு 1902ஜலதான் இணங்கியது, காரணம், அதுவரை அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் தென்கொரியாவில் இருந்தன. அமெரிக்கா-வடகொரியா இடையே பரஸ்பர அவநம்பிக்கை தொடர்ந்தது. 1999இல் கிளின் டனின் அரசு ஒரு இணக்கமான சூழலுக்கு முயற்சித்தது. பொருளாதாரத் தடைகள் சிலவற்றை விலக்கிக்கொண்டது. மின் உற்பத்திக்கு வழிவகுக்கும் மென்னீர் அணு உலைகள் அமைத்துத் தரவும் முன்வந்தது. எனினும் இன்றுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. |
2001இல் ஜோர்ஜ் புஷ் பதவியேற்றதும் அணுகுமுறை மாறியது. ஜனவரி 2002இல், வட். கொரியா, ஈரான், ஈராக் ஆகியவை 'தீமையின் அச்சில் சுழலும் நாடுகள் என்று சாடினார் புஷ், வடகொரியாவுடனான எல்லா நேரடிப்
பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்பட்டன. அவ்வாண்டு. இறுதியில் போங்பியான் என்னுமிடத்திலுள்ள அணு உலையில் உற்பத்தி நடப்பது தெரிய
வந்தது. வடகொரியாவிற்கு எதிரான குற்றச்சாட்டு கள் அதிகரித்தபோது, அது சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஆய்வாளர்களை வெளியேற்றியது. அடுத்த கட்டமாக 2003இல் NIT யிலிருந்தும் வெளியேறியது, இதே ஆண்டு தென்கொரியா விற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடற்பரப்பில் இரண்டு ஏவுகணைகளைச் செலுத்தியது.
ஆறு நாடுகளின் பேச்சுவார்த்தை
இந்தச் சூழலில்தான் சீனாவின் முன் முயற்சி யில் 2003 ஆகஸ்டில் ஆறு நாடுகளின் (வடகொரியா, தென்கொரியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா) முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் நடந்தது. இடைவெளிகள் நீடித்த போதும் இது புதிய தொடக்கத்தைக் குறித்தது. | 2004 பெப்ரவரியில் இரண்டாம் சுற்றும் ஜூனில் மூன்றாம் சுற்றும் 2005 ஜூலையில் நான்காம் சுற்றும் செப்டம்பரில் ஐந்தாம் சுற்றும் தொடர்ந்தன. ஐந்தாம் சுற்றின் முடிவில் அணு ஆயுதங்களைக் கைவிட வட கொரியா ஒப்புக்கொண்டது. ஆனால் அடுத்த சில தினங்களிலேயே கிளின்டன் அரசு வாக்களித்த மென்னீர் உலைகள் நிறுவப்பட வேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக
வைத்தது. 2005 நவம்பரில் வடகொரியாவின் சில வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை அமெரிக்கா முடக்கியபோது பேச்சுவார்த்தைகள் முறிந்தன.
பின்னர் அணு ஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது வடகொரியா, அப்போது சோதித்ததைப் போன்ற அணுகுண்டுகள் வட கொரியாவிடம் இன்னும் சில இருக்கலாம் என்று கருதுகின்றனர் ஆய்வாளர்கள். எனினும் அவற் றைச் செலுத்த வல்ல ஏவுகணைகள் அதனிடம் இல்லை, விமானங்களைப் பயன்படுத்தலாம். (22 ஆம் பக்கம் பார்க்க...)
ஜன. 31- பெப். 06, 2013)

Page 9
நண்பர்கள், தெரிந்தவர்
இவர். ஏற்கெனவே எழுதிய
தொடர்ந்து கூந் களிடம் கடனை வாங்கி,
சில சிறு நூல்களை நூலகத்துக்கு
சத்தியமங்கலம் பதிப்பகத்தின் அடிமை
விற்று தப்பித்துக் கொண்ட
தொடர்ச்சி மடை சாசனத்துக்கு ஒப்புக்கொண்டு
தைரியத்தில், தாவரவியலில்
காடுகள், மலை புத்தகத்தைப் போடுவதும்,
பெற்ற பட்டத்தையும் பறவைகள், என ஐந்திணை பின்னர் விற்காத சரக்கென்ற
மீதான காதலையும் ஆதாரமாக
உழன்று தகவல் பெயர் தாங்கிய மூட்டையை
வைத்து சற்றே பெரிய திட்டம்
சேகரித்து. இது வருடக்கணக்கில் பூச்சிகளிடம் இருந்து பாதுகாப்பதும் நம்மூர் புதிய படைப்பாளிகளின் குலத் தொழில்தான்.
நான் அப்போதே சொன்னேன் இல்லியா? என்று வலிய வந்து வேதனையைக் கிளறும் சொந்தங்களைத் தவிர்ப்பதும், கடன் கொடுத்தவன், வீட்டைக்
தீட்டியுள்ளார்.
பல புதிய தகவ கடப்பதைப் போன்று செல்லும்
2004 முதல் 2009 வரை 5
படுத்தினேன். | அந்த கடைசி வாசகனாவது :
ஆண்டுகளைச் செலவழித்து,
நம்பிக்கை அ திரும்பிவிடமாட்டானா, நம்
குருவி சேர்த்தது போலச்
முதலில் குறை6 புத்தகத்தை வாங்கிவிட
சேமித்த பணம் ரூ.3 இலட்சத்
டுமே என நினை மாட்டானா என ஏங்கித் தவிப்
தைக் கொண்டு, 'இந்தியப்
பிரதிகள் அச்சி பதும் அவர்களுக்குப் பழகிய
பறவைகளின் கூடுகட்டும் குண
கடந்த மூன்றரை ஒன்றுதான்,
நலன்கள் என்ற பறவையியல்
கூவிக் கூவி விற் 'பொண்டாட்டி தாலியை
நூலை, கடந்த 2009 மே மாதம்
2 ஆயிரம் புத்தக அடகு வெச்சு புத்தகம்
பதிப்பித்துள்ளார் சின்னசாத்தன்.
இந்தியாவில் பற போட்டேன்.. விசிட்டிங்
கூந்தன்குளத்தில் தினக்
ஆய்வு செய்யும் கார்டு மாதிரி ஓசியில் தர
கூலியாக உள்ள பால்பாண்டி
ஆங்கிலேயருக் வேண்டியிருக்கு... கவிஞர்
இவருக்கு உதவியதால், இலா
அலிக்கு வந்தது நா.முத்துக்குமாரின் இந்தக்
பத்தில் பங்கு கொடுக்கலாமே
அதன் பிறகு கவிதை தாங்கிய நூலிருக்
என்ற நோக்கில் நூலாசிரியர்
அளவில் ஆராய் கும் புத்தகக் காட்சியின்
பெயரிலும் பங்கு கொடுத்
தோன்றாததால், பட்டாம்பூச்சி அரங்கில்
துள்ளார்.
குறித்த வரலான இருந்து கூப்பிடும் தூரத்தில்
முதலில் பறவைகளைத்
தலைமுறைக்கு தான் இருந்தார் சின்னசாத்தன்
தேடினார். பின்னர் பதிப்பகங்
எடுத்துச் செல்ல (சாத்தன் என்றால் மழைக்
களைத் தேடினார். ஆனால்
சொல்லாத பல | குருவி என்று அர்த்தமாம்).
இப்போதோ விற்பதற்கு வழி
அனுபவித்தேன். மத்திய சுங்கத் துறையில்
யைத் தேடும் நிலைக்குத்
கலர் படங்கள் கண்காணிப்பாளராகப் பணி
தள்ளப்பட்டுள்ளார்.
டிங் என பார்த்து யாற்றி கடந்த ஆண்டில் ஓய்வு
இந்தியாவில் உள்ள 51
வடித்தேன். நாடு பெற்ற கோயம்புத்தூர்காரர்
பறவையினங்களைப் பின்
பயன்படட்டுமே ! பாடIT IாடIா II II II II II II II Iா பாடIIIா
| 'ஈழநாதம்' பத்திரிகை
விசுவாசிகளாக இருந்தவர்கள். ஆனால் தர்மலிங் ஆசிரியர் ஜெயராஜின் மைத்துனர்
கம் மாஸ்டர் அவ்வாறான ஒருவர் அல்ல. தர்மலிங்கம் மாஸ்டரைப் பொறுத்த
நான் கைதுசெய்யப்பட்டு ஆனைக்கோட்டை வரையில், அவர் ஜெயராஜின் மைத்
முகாமில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர். துனர் என்ற வகையில் மட்டுமின்றி,
ஒருநாள் தர்மலிங்கம் மாஸ்டரை எனக்கு
அருகில் வைத்து புலி ஒருவன் விசாரித்துக் நான் புத்தகக் கடை வைத்திருந்த யாழ்.
கொண்டிருப்பதைக் கண்டேன். பின்னர் அவர் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில்
விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக அறிந்தேன். உள்ள ஆத்திசூடி வீதியில் அவரது வீடு
புலிகள் என்னிடம் விசாரித்த நபர்களான இருந்ததின் காரணமாகவும் எனக்கு அவர்
சேரன், ஜெயபாலன், தர்மலிங்கம் மாஸ்டர் ஆகிய பழக்கமாக இருந்தார். ஆத்திசூடி வீதியில்
மூவர் பற்றிய எனக்கு தெரிந்த பின்னணி அவர்கள் நடாத்தி வந்த சனசமூக நிலையத்
இதுதான், உண்மையில் அவர்கள் மூவரும் துக்கு எனது கடையில்தான் பத்திரிகைகள்
'மக்கள் குரல்' வானொலியில் நிகழ்ச்சிகள் வாங்குவது வழக்கம். அநேகமாக அவரே
ஏதாவது நடாத்தினார்களா என்பது எனக்குத் தினசரி பத்திரிகை எடுக்க வருவதால், சிறிது
தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் - நேரம் உரையாடிவிட்டுச் செல்வார். அவர்
மூவரையும் எனக்கு நன்கு தெரியும் எனக் ஒரு சிறந்த நாடகத் தயாரிப்பாளரும் நடிகரும்
கூறினேன். ஆவார். திரைத்துறைத் தொடர்புகளும்
ஆனால் புலிகள் முன்னர் கூறியபடி இந்த இருந்தது.
மூவரினதும் பதிவு செய்யப்பட்ட குரல்கள் அவரது ஆத்திசூடி வீட்டில்தான் ஜெயராஜ்
எதனையும் எனக்குப் போட்டுக்காட்ட வைக்க தங்கியிருந்து யாழ்.பல்கலைக்கழகத்தில்
வில்லை. ஆனால் அவர்களில் ஒருவரான கல்வி கற்றார். யாழ்.பல்கலைக்கழகம்
தர்மலிங்கம் மாஸ்டர் திரும்பவும் கைது தொடங்கப்பட்ட பின்னர் அதில் கல்விகற்ற
செய்யப்பட்டதாகவும், விசாரணையின் முதல் தொகுதி மாணவர்களில் ஜெயராஜ்
பின்னர் புலிகள் அவருக்கு மரண தண்டனை மற்றும் புலிகளின் ஆலோசகர் போலச்
நிறைவேற்றிவிட்டார்கள் எனவும் ஒரு செய்தி செயற்பட்டு முள்ளிவாய்க்கால் இறுதியுத்தத்
புலிகளின் வதைமுகாமுக்குள் இரகசியமாக தின் பின்னர் இந்தியாவுக்குப் படகில்
வலம் வந்தது. அது உண்மைதான் என்பதை தப்பிச் சென்ற மு.திருநாவுக்கரசு ஆகியோர்
நான் ஒன்றரை வருடங்களின் பின்னர் விடு இருந்தனர். அவர்கள் இருவரும் கடைசிவரை
தலையாகி வெளியே வந்தபின்னர், என்னைச் இணைபிரியா நண்பர்களாக இருந்ததுடன்,
சந்தித்த "ஈழநாதம்' ஆசிரியர் ஜெயராஜ் மூலம் தமிழ் தேசியவாதத்தை முன்னிறுத்தி
அறிந்துகொண்டேன், அதுபற்றி என்னிடம் கூட்டாக சில பிரசுரங்களையும் எழுதி
கருத்து வெளியிட்ட ஜெயராஜ், இயக்கம் வெளியிட்டுள்ளனர். தர்மலிங்கம் மாஸ்டரின்
என்றால் அப்படித்தான், இந்த விடயத்தில் அந்த வீட்டில்தான் புலிகளின் பிரதித்
தன்னால் தனது மைத்துனரைக்கூட காப்பாற்ற தலைவர் மாத்தையா சில வேளைகளில்
முடியவில்லை எனக் கவலையுடன் கூறினார். வந்து ஜெயராஜையும் திருநாவுக்கரசுவையும்
தயாபரன் என்னை விசாரிக்கும் சந்தித்து உரையாடிச் செல்வது வழக்கம்.
போது, திட்டமிட்ட முறையில் கேள்விகள் ஜெயராஜ், திருநாவுக்கரசு ஆகிய
தயாரிக்கப்பட்டு கேட்கப்படுவதாக தோன்றியது. இருவரும் என்னுடனும் சிலவேளைகளில்
கேள்விகளை எழுந்தமானத்தில் கேட்காமல், அரசியல் விடயங்கள் அலசுவதுண்டு.
ஒரு கடதாசியைப் பார்த்து கேட்பதில் இருந்து இந்திய அமைதிப்படை இலங்கைக்கு
அதைப் புரிந்துகொண்டேன். யாரோ எனது வந்த பின்னர் புலிகள் அவர்களிடம்
தினசரி விசாரணை அறிக்கையைப் பார்த்து ஆயுதங்களைக் கையளித்த வைபவம் யாழ்.
அடுத்த நாளைக்கான கேள்விகளைத் தயார் பல்கலைக்கழகத்துக்கு அருகிலிருந்த எனது
செய்து கொடுக்கிறார்கள் என எண்ணினேன். கடைக்கு முன்னாலேயே நடைபெற்றது.
அதன் அடிப்படையில்தான் எனது முதல் புலிகளின் ஆயுதங்களை ஏற்றிய
நாளைய அறிக்கையைப் பார்த்து திசையும் வாகனங்கள் எனது கடைக்கு முன்னால்
இன்னொருவனும் என்மீது தாக்குதல் உள்ள வீதியில் நீளத்துக்கு நிறுத்தி
நடாத்தியதும் புரிந்தது. வைக்கப்பட்டிருந்தன. பல உள்நாட்டு
தயாபரன் என்னை விசாரிக்கும் சில வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் செய்தி
நாட்களில், 'அம்புறோஸ்' என்ற ஒருவன் சேகரிப்பதற்காக அங்கு குழுமியிருந்தனர்.
வந்திருந்து எனது விசாரணையை அதில் ஒருவராக அகில இந்திய வானொலி
அவதானிப்பான். விசாரணை நடக்கும் இடத்தில் யின் பிரசித்தி பெற்ற நிருபர் பெருமாளும்
அவன் எதுவும் பேசமாட்டான். இவன் புலிகளின் எனது கடை வாசலில் நின்று கொண்டிருந்தார்.
மூத்த புலனாய்வு உறுப்பினர்களில் ஒருவன் அந்த பெருமாளுடன் ஜெயராஜ்,
எனப் பின்னர் அறிந்து கொண்டேன். திருநாவுக்கரசு ஆகிய இருவரும் அடியாத
மந்திகையைச் சொந்த இடமாகக் கொண்ட குறையாகச் சண்டை போட்டதும் நான்
அவன், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் விலக்குப் பிடித்துவிட்டதும் இன்றும் எனது
கல்வி கற்றவன். நன்கு கிரிக்கெட் விளையாடக் நினைவில் பசுமையாக உள்ளது. அந்த
கூடியவன் என்றபடியால், பிரபல கிரிக்கெட் அளவுக்கு அவர்கள் இருவரும் புலிகளின்
வீரன் அம்புறோசின் பெயரை இயக்கப் பெயராக
(ஜன. 31 - பெப். 06, 2013
தினம்

எனின் குமுறல்
தன்குளம்,
தில் எழுதிவைத்தேன். ஆனால்
செய்வோம் என நினைத்து D, மேற்குத்
இதற்காகப்பட்ட வேதனைகளை
கைக்காசைச் செலவழித்து லகள் உள்ளிட்ட
யும் வலிகளையும் காட்டிலும்,
புத்தகம் போட்டேன், கள், வயல்கள்
40 சதவீதத்துக்கு மேல் கழிவு
ஆனால் அதுவோ இன்று நிலங்களிலும்
கொடுக்கிறீர்களா என்று விற்பனை
நண்பரின் அரங்கில் ஓரத்தில் மகளைச்
யாளர்களும், 50 சதவீதத்துக்கு
இடம் கேட்டு அமரச் வரை வெளிவராத
மேல் கழிவு கொடுக்கிறீர்களா
செய்து வேதனைக்கு வழி வகுத்துவிட்டது.
ஓவ்வொரு அரங்குகளிலும் புத்தகத்தைப் புரட்டுபவர்கள் விலையைப் பார்க்கின்றனர், அதன் பிறகு அளவைப் பார்க் கின்றனர். ஆனால் கடைசி வரை அதில் உள்ள செய்தி களையும் எனது உழைப்பை
யும் மட்டும் பார்க்கத் தவறி ல்களை வெளிப்
என்று நூலகத்திலும் கேட்பதே
விடுகின்றனர். ரணத்தை ஏற்படுத்துகிறதுண்ண்
- நகைக் கடைகளிலும் திகம் இருந்தாலும்,
என்கிறார் இவர்.
ஜவுளிக் கடைகளிலும் வாக இருக்கட்
கொல்கத்தாவில் உள்ள
விலையைப் பார்த்து தெரிவு பத்து 5 ஆயிரம்
ஒரு மத்திய அரசு நிறுவனம்
செய்யும் பழக்கம் புத்தகங்கள் ட்டேன். ஆனால்
இவரிடம் சில புத்தகங்களை
வாங்குவதிலும் தொடருவது ர ஆண்டுகளில்
வாங்கி 7 மாதங்களாகிறது.
கவலை அளிக்கிறது. போனது Bறது என்னவோ
கர்நாடகத்திடம் தண்ணீரைக்
போகட்டும் என நினைத்து. கங்கள் மட்டுமே.
கேட்கும் தமிழகத்தைப்
வீட்டில் இடத்தை அடைத்து 3வைகள் குறித்து .
போல் பல வழிகளில் போராடி
வைத்திருக்கும் 3 ஆயிரம் அக்கறை
யும் பணம் இதுவரை வந்து
நூல்களையும் மாணவ - குப் பிறகு சலீம் -
சேரவில்லையாம்.
மாணவியருக்கு இலவச மாக நூலகத்தில் அடிமாட்டு
கொடுக்கும் முடிவுக்கு குறிப்பிடத்தக்க
விலைக்கு புத்தகத்தைக்
இப்போது வந்துவிட்டேன். பச்சியாளர்கள்
கேட்பதால் விலையைக் கூட்டி
ஆனால் என்ன, இந்த - பறவைகள்
வைத்தாலாவது போட்ட
நூல் வாசகர்களின் அங்கீ bற அடுத்த
பணத்தை எடுக்க முடியும்
காரத்தைப் பெற்றால் மேலும் அப்படியே
என்று நண்பர்கள் ஆலோசனை
50 பறவைகளைப் பற்றி ஆய்வு அம் ஆவலில்,
கொடுத்தனர். ஆனால் அதனா
செய்து இரண்டாவது பாகம் இன்னல்களை
லேயே இப்போது பள்ளி, கல்லூரி
எழுத திட்டமிட்டிருந் நூலகங்களில்கூட விலையைக்
தேன் என்று தனது, நாள் ர், ஒயில் பிரிண்
கேட்டதும் மறுத்துவிடுவதாக
குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் ப் பார்த்து
வேதனைப்படுகிறார்.
பட்ட இலட்சியத்தை நம்மிடம் முழுவதற்கும்
உழைப்புக்கு மரியாதை
நினைவு கூர்ந்தார் சின்ன என்று ஆங்கிலத் கிடைக்கும், சாதனை
சாத்தன். IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIாடIIIாட் II
வைத்திருந்தான். அவனது | தோற்றத்தை வைத்து அவன் ஒரு புலி உறுப்பினன் என யாரும் அடையாளம் காண முடியாது,
வழமையாக நாம் பார்க்கும் கன்னங்கள் உதுப்பிய, தலைமயிர் கட்டையாக வெட்டிய, உருண்டு திரண்ட தோற்ற முடைய புலிகள் போல அவன் இருக்கமாட்டான். மிகவும் கருமை நிறமுள்ள அவன், எப்பொழுதும் சாதாரண ஒரு சாரம் அணிந்து ஒரு கூலித் தொழிலாளி போலத்தான் தோற்றமளிப்பான்.
வ:ை இந்த அம்புறோஸ் சிலவேளைகளில் தயாபரன் என்னை விசாரித்து முடிந்ததும், தனியாக என்னை அழைத்துச் சென்று
"அதுமட்டும்தானா?” என வினவினான். கதைப்பதுண்டு, அந்த நேரங்களில் அவனது .
"ஓம்” என்றேன். உரையாடல்களில் எல்லா இயக்கங்களினதும்
"அப்பிடி வேறை தொடர்பு ஒண்டும் இல்லை உள் விவகாரங்கள், இடதுசாரி அரசியல்,
யெண்டால் ஏன் செல்விக்கும் தில்லைக்கும் சர்வதேச விவகாரங்கள், இலங்கையின் தேசிய
நீ பியோன் வேலை பார்க்கிறனி?" என அரசியல், இந்தியாவின் நக்சலைட் குழுக்கள்,
உறுமினான். ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனுக்கு
அவனது கேள்வியின் அர்த்தம் புரியாமல், எதிராகப் போராடும் இயக்கங்கள் என
“என்ன பியோன் வேலை?" என அவனிடம் பல்வேறு விடயங்கள் குறித்து உரையாடுவான்.
நான் கேட்டேன். சிறைக்குள்ளே பத்திரிகைகள் எதுவும் பார்க்கக்
"டேய் அவையள் தாற கடிதங்களை கிடைக்காதாகையால், அம்புறோஸ் என்னைக்
நீதானே கொழும்புக்கு அனுப்புறனி?" கூட்டிச் செல்லும் நேரங்களில் வெளியே
என கடுமையான கோபத்துடன் காந்தி சில வேளைகளில் பத்திரிகைகள் வாசிக்கத்
சத்தமிட்டான். தருவான். சில வேளைகளில் வானொலியில்
"என்ன கடிதம்?" என நான் மீண்டும் செய்தி கேட்கவும் ஒழுங்கு செய்வான். இந்த
தயக்கத்துடன் கேட்டேன். அம்புறோஸ் தான் தயாபரன் என்னிடம் கேட்கும்
"டேய் செய்யிறதையும் செய்துபோட்டு கேள்விகளைத் தயார்படுத்துபவன்
சுத்திறியாடா?” என உறுமியவாறு அந்தக் என எண்ணினேன்.
கொட்டனால் என்மீது சரமாரியாகத் தாக்கத் - ஒருநாள் தயாபரன் என்னை விசாரித்துக்
தொடங்கினான். கொண்டிருக்கையில் அங்கு திடீரெனத்
நான் 1991 டிசம்பர் 26ம் திகதி புலிகளின் தோன்றிய காந்தி, என்னை எழுந்து தன்னுடன்
புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டு சுமார் வரும்படி கூறிவிட்டு, வேகமாக முன்னால்
இரண்டு வாரங்கள் வரைதான் கழிந்துள்ள நடந்தான். அவனது கையில் பூவரசு மரக்
போதும், இதுவரை அவர்களின் மூன்று கொட்டன் ஒன்று இருந்தது. அவனது வழமை
பாரிய தாக்குதலுக்கும் சிலசில சிறிய யான இருப்பிடத்தை அடைந்ததும் கண்களை
தாக்குதலுக்கும் உள்ளாகிவிட்டேன். உருட்டியவாறு முகத்தை கொடூரமான தோற்றத்தில்
இப்பொழுது செல்வியுடனான வைத்துக்கொண்டு, “செல்விக்கும் உனக்கும்
தொடர்களை அறியும் பொருட்டு உள்ள தொடர்புகள் என்ன?" எனக் கேட்டான்.
தாக்குதலுக்குள்ளாகியுள்ளேன். இன்னும் “செல்வி கம்பசில் படிப்பதால் அவரைத்
இப்படி எத்தனை எத்தனையோ? தெரியும்" என்றேன்.
(துன்பியல்கள் தொடரும்...)
இதை
(அ)
கா4தில் மாலை வதை 47pனியம்
மலர்) அரசு
09

Page 10
பாப்பாரை )
1பாலை
கட்டத்தி
அட்லஸ்
ஜிம்னாஸ்டிக்ஸ்
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
வாரம் ஒரு திருக்குறள்
நாடு பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு.
(மற்ற நாட்டுமக்கள குடியேறுவதால்) சுமை ஒரு சேர்த் தன்மேல் வரும்போது தாங்கி அரசனுக்கு இறைப்பொருள் (முழுவதும் தரவல்லது நாடாகும்.
குறள் 733
அசிங்க ஒன்றையும் அமைத்து இருக்கிறார்கள். அந்தக் காலக் கட்டத்தில்தான் உலக வரைபடமும் வரைந்து முடிக்கப்பட்டு பெயர் சூட்டுவதற்க்காக தயார் நிலையில் இருந். திருக்கிறது. இதை அறிந்த டச்சுக்காரர்கள் அனை -
வரும் ஒன்றாக இணைந்து ; நிலவியல் வரைபடங்களின்
உலக வரைபடத்திற்கு
அட்லஸ் என்றே பெயர் தொகுப்பிற்குத்தான் அட்லஸ் என்று . பெயர், சரி இப்பொழுது இந்த அட்லஸ்
சூட்டினார்கிராாம். என்ற பெயர் எப்படி இந்த உலக வரைபடம் மற்றும் நிலவியல் வரை படங்களின் தொகுப்பிற்கு வந்தது என்று பார்க்கலாம். மிகவும் பழமை வாய்ந்த கிரேக்கப் புராணத்தின்
கிரேக்கர்கள் பல சிறந்த விளை அட்லஸ் என்பவன் கிரேக்க புராணங்
யாட்டுக்களை இந்த உலகத்திற்கு களில் கூறப்படும் ஓர் அசுரன்.
தந்த பெருமைக்குரியவர்கள் என்று | ஒரு முறை அரக்கர்களுக்கு இடையி
சொன்னால் அது மிகையாகாது. லான போரில் அட்லஸ் கலந்து
உலகத்தில் இதுவரை எந்த ஒரு கொண்டு எதிரிகளுக்கு சாதகமாக
விளையாட்டிலும் இல்லாத வியப்புகள்
இந்த சிம்னாஸ்டிக் fெmnastics செயற்பட்டதால் கோபம் கொண்ட)
விளையாட்டில்தான் தொடங்கியது | கிரேக்கர்களின் தலைமைக் கடவுளான
என்று சொல்லலாம். ஆம். முதன் ஜீயஸ் விண்ணுலகைத் தாங்கி நிற்கும்
முதலில் இந்த விளையாட்டு கிரேக்கில் படி அட்லசிற்கு தண்டனையை வழங்
நிர்வாணத்துடன்தான் தொடங்கியது. கினாராம். பின்னாளில் அதே அட்லசை
உடம்பில் எந்த ஆடைகளும் இன்றி. கிரேக்கர்கள் அனைவரும் சொர்க்கத்தை
எந்த ஒரு சலனமும் இன்றி அனைவரும் தாங்கி நிற்கும் கடவுளாகவும் வணங்
முழுஈடுபாடுடன் தங்களின் திறமைகளை கினார்களாம். அது மட்டும் இல்லாது
வெளிப்படுத்தி அனைவரையும் ரசிக்க அந்த காலக் கட்டத்தில் இருந்த
வைத்திருக்கிறார்கள், அது மட்டும்) மன்னன் ஒருவன் சிறந்த கணித
இல்லாது அன்றைய நிலையில் இந்த
விளையாட்டு ஆண்களுக்கு மட்டுமே, வல்லுனராகத் திகழ்ந்ததாகவும்
என்ற நிலையில் இருந்தது, அவனின் பெயரும் அட்லஸ் என்றும்
பின்பு காலப்போக்கில் பெண்களும் கிரேக்கப் புராணங்களில் குறித்து
இந்தக் கலையில் ஆர்வம்கொள்ள வைத்திருக்கிறார்கள்.
ஆரம்பித்தனர். அன்று யுத்தம் புரிய உலக வரைபடத்தை உருவாக்கிய
வலிமையான இளம் சமுதாயமொன்று டச்சு நாட்டுக்காரர்கள் ஒவ்வொருவரும்
தேவைப்பட்டது. வலிமை மிக்க சமுதாய ஒரு வீரன் உலகை தாங்கிப் பிடித்திருப்
மொன்று உருவாக வேண்டுமானால் பதுபோல் பல ஓவியங்களை வரைந்திரு
வலிமையுள்ள அன்னையர் சமூக.
மொன்று அவசியம் என்ற நிலைப்பாடு கிறார்கள். பின்னாளில் அந்த வீரனுக்கு
அன்றைய கிரேக்கத்தில் நிலவியது. அட்லஸ் என்றும் பெயரிட்டு அழைத்து
இதன் அடிப்படையிலேயே பெண்களின் வந்திருகிறார்கள். பின்னாளில் அனை
பங்களிப்பு ஜிம்னாஸ்டிக் கலையில் வரும் இந்த அட்லசை டச்சு வணிகர்ளு
அதிகரிக்க ஆரம்பித்தது. டன் இணைத்து பேசி இருக்கிறார்கள்.
இன்றைய நாகரிகத்திற்கு ஏற்றாற் டச்சு நாட்டவர்களும் இவற்றை
போல இந்த விளையாட்டை விளை. உண்மையாக்கும் பொருட்டு
யாடும் வீரர்கள் தங்கள் உடம்புடன் ஆம்ஸ்டர்டாமில் உள்ள உலக வணிக
ஒட்டிய உடைகளை அணிந்து மையக் கட்டடத்தில் அட்லஸ் உல
விளையாடுகிறார்கள். கைத் தாங்கி நிற்பது போன்ற சிலை
திWசங்கலைக் கள
புங்கள்!
படத்திலுள்ள ஐந்து வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள்

ஏய்! அது என்ன
விலங்கு, யானையா? குரங்கா?
நான் தான் பாலு!
இங்கிருந்து. போ, நீ பொய் சொல்கிறாய்!
இதுபோன்ற யிரினத்தால் நம் ாட்டிற்கு துன்பம் தான் ஏற்படும்! கதை இங்கிருந்து. விரட்டியடிக்க வேண்டும்!
ஆ....ம் இல்லை.... என்னை. அடிக்கா தீர்கள்!
நகே
பாவம் பாலு, காட்டைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டது. திரும்பி வரவே இல்லை!
தீப்பெட்டி தோன்றிய வரலாறு
கொள்ளும் வகையில் ஒரு பெட்டியின் இருபுறங்களிலும் பொஸ்பரசைத் தடவி அதில் தேய்த்தால் மட்டுமே திப்பிடிக்கும் வகையில் பாதுகாப்பான முறையை ஸ்வீடனைச் சேர்ந்த ஜோன், காரல்லேன்டஸ்ட்ராம் இருவரும் கண்டுபிடித்தனர். அதன் பிறகு பெட்டிக்குள் தீ அடைக்கப்படுவதால் இதற்கு தீப்பெட்டி என்று பெயரிட்டு இந்த உலகம் மகிழ்ந்தது.
- - - - - - - - - -
JANUARY
சிறந்த வர்ணத்திற்குப் பரிசு தரும் எண்ணம்
நெருப்பை சிறுபெட்டிக் குள் அடைக்க இயலும் என்று கண்டுபிடித்த அந்த அதிசய மனிதர் யார் என்றால், அவர்தான் ஜோனி வாக்கர் என்ற ஒரு ஆங்கிலேய கண்டுபிடிப்பாளர்.
ஒருமுறை இந்த ஜோன் | 1 வோக்கர் வேட்டையாடுவதற்
! காகப் பயன்படுத்திய துப் 1 பாக்கியில் விரைவாக . I தீப்பற்ற வைக்கவேண்டும் 1 என்ற முயற்சியில் இறங்கி 1 யிருந்தார். அப்பொழுது | 4 பொட்டாஷையும், அன்டி 1 மணியையும் ஒரே குச்சியில்
குழைத்துப் பூசினார், அந்தக் | குச்சியோ தனது சட்டைப்
பொக்கெட்டில் இருந்த சிறு இரும்புக் குண்டு அதன்மீது தவறி விழுந்து உரசியதில் தீப்பிடித்து எரிவதைக் கண்டார். அப்பொழுதிலிருந்து துப்பாக்கி சுடுவதை நிறுத்தி விட்டு இதுபோன்று பல நூறு குச்சிகளில் பொட்டாஷையும், அன்டிமணியையும் குழைத் துப் பூசி, மிருகங்கள், அதிக 1 பறவைகள் நடமாடும் இடங்
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி 1 களில் ஊன்றி வைத்திருக்கி .
கற்கும் தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். 1 றார், அப்பொழுது அதன்வழி
மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள், சிறந்த வர்ணம் 1 யாக சென்ற விலங்குகள்,
ஒன்றிற்கு பரிசு காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 12.02.2013 | பறவைகளின் உடல்களில்
வர்ணம் தீட்டும் போட்டி இல.977 த.பெ.இல:167, | இந்த குச்சிகள் உரசியதில்
தினமுரசு வாரமலர்
யாழ்ப்பாணம். | தீப்பிடித்துக் கொண்டதாம்.
ட இதில் மற்றொரு விஷயம்
வர்ணம் தீட்டும் போட்டி இல: என்னவென்றால் இந்த
(975) | ஜோன்வோக்கர் என்பவர்
எஸ்.நீரஜா, சுன்னாகம், தெற்கு, வெறும் குச்சியில் தீப்பிடிக்
சுன்னாகம்.
பரிசுக்குரியவர்: கும் முறையை மட்டும்தான் கண்டுபிடித்தார். இந்த கண்டு
01. மா.பானுஜா, முழங்காவில், கிளிநொச்சி. பிடிப்பு அனைவராலும்
02. தி.அபி, நுவரெலியா.. எதிர்க்கப்பட்டு வந்திருக்
03. அ.அஷ்மியா, துன்னாலை மேற்கு, துன்னாலை, கிறது. இவர் கண்டுபிடித்த
04. கே.யூழற்லொசியா, கோவில்வீதி, உரும்பிராய். | 1 குச்சி முறை எதில் உரசினா
05. சீ.மாளவிகா, புன்னாலைக்கட்டுவன். லும் தீப்பிடிக்கும் வகையில்
06. க.பிரிந்தன், ஜின்னாநகர், திருகோணமலை. 1 அமைந்ததே இந்த எதிர்ப்
07. தா.ஜனுசன், குளப்பிட்டிய. 1 புக்குக் காரணம். அதன்பிறகு
08. பா.பிரணவன், சங்குப்பிட்டி. 1 அனைவரும் ஏற்றுக் பாரமலர்)
முரசு
ஜன. 31 - பெப். 06, 2013
பா
2. ஓ • 2 = 36 ஓ.பி.3

Page 11
6Iශigෂ්-ක්‍රියාද් பயங்கரக் கொள்ளைக்காரி படு பயங்கரக் கொலைகாரி என்றுதான்தெரியும் அவள் இதுவும் ஒரு பெண் - ஏன் இப்படி மாறினாள் என்று எத்தனைபேருக்குத் தெரியும் பூஒன்று புயலான கதை
GYYYY|35|-56, 3 ITSEEEEEEEEE"
வேண்டுகோளுக்கினங்க
பெஹற்மாய் கிராமத்தில இருந்துவந்த மான்சிங்கின் கூட்டாளி ஒருத்தன்தான் ഉൂ, ബL !,സ1ി (!), மான்சிங்கிடமும் தெரிவித்தான்
- օլյ3լյ19, Ա,6ՆԱյToMID? ബji (8) || 16 !,ാ ി
"|]]ഖ]] | ജു് ഌ தகவல் சொன்ன ஆள்.
பூலானுக்கு கண்கள சிவந்தன. இரை வலையில் ീ011 (UTീസ്ട്" ബ്യ பல்லைக் கடித்தபடியே கூறி solitar
[i][1], സTസTTIf (!,വെഞ്ഞ011
பற்றிப் பேச்செடுத்தாலே ്യസ16ിൽ ഗ്രഥ ിTഥTീ விடும் வித்தையை மான்சிங் ബി15), ഖണ്ഢ,
அதன்மூலம் அவர்கள் இரு ഖ|| !്യന്റെ ബ്രൈ துன்பத்தை அனுபவித்திருப் பாளி எனபது மான்சிங்குக்குப் புரியவே செய்தது.
úmp,QTmmp @吋 ഖഞju| ിഴ്ക് തങ്കLI (Σολ (3 ΙΙ ή I (BT (ο J, Τίλδου (ബാരി (i) !ാtഇ]*$1', அந்தக காரியததைச் செய்வது தான் சந்தோசம் என்று நினைததிருந்தான் மாண்சிங்
பூலானும், மான்சிங்கும் பழிவாங்கும் எண்ணத்திலேயே குறியாக இருந்தமையால, தங்களுக்குக் கிடைத்த ബയെ ']]'], LII) (19, ബി , ബ,
தங்கள் குழுவில் 20 பேரை மட்டும் வைத்துக்கொண்டு தாக்குதல் நடத்த முடியாது என்பதால், பாபாவின் உதவி ഞ13, 89,"Lഞ],
மான் சிங் சென்று பாபாவு டன் பேசி அவரது ஆட்களில்
திருப்Uங்கள் நிறைந்த லனின் வாழ்க்கை வரலாறு
பதினைந்து பேரை அழைத்து வந்தான்.
1981 GLJLJGljo 14
ബ്ഥTu] ]Tഥ്, ക1ഞയെ யில் விழித்துக் கொண்டபோது, மாலையில் அங்கே இரத்த ஆறு பெருக்கெடுத்து ஒடப் போகிறது என்று யார்தான் நினைத்திருப்பா
ഥഞ്ഞഥങ്കൺ ബീLIT),
அக் கிராமத்தில்தான் ரீரா
ഥങ്ങlID:ണ് ഉത[III,TTI, வருகின்ற மணமகள் விட்டாருடன் சேர்ந்து பெஹமாப்
கருதியே அங்கு வந்திருந்தனர்.
மேய்ந்துகொண்டிருந்தான்.
லாலா ராமும் பயந்தாங்
மாலையாகிக் கொண்டிருந்த போது மணமகன் அழைப்பிற்காக அயல் கிராமத்துக்குச் சென்றனர்
மும், லாலா ராமும் வந்து நின்றனர்.
கிராமத்துக்குப் போகலாம் என்று
ரீராம அடிக்கடி கற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தான், லாலா TTI, Iറഞ്ഞഥബ ബി-ജെ ഖണി 11:19, தெரிந்த பெண்களைக் கண்களால
ികണ്ണി]Tങ്ങി. കൃഞTഉഥ ഉlഖങ്ങg|
9 ഓ8, 9,609,9,16, 9ഖം് ബ601)
திசை திரும்பிவிடும்.
(UജTണ്ണ| Sഖങ്ങി ബ്ലൂ 0ണ് பத்துப் பேரும் பெலுமாய் கிராமத்தின் நுழைவாயிலில் ഉ_ബ് 1ങ്ങഖTILITഞണ് ഉത്സു.1 பகுதியில் பதுங்கி இருந்தனர். UT്യഥ, സസ്യൂi கிராமத்துக்குள் வந்து சேர்ந்த தகவலை உறுதிப்படுத்தாமல் LIT) ബ|DILLIബീ. ബീഖ.
ഥഞ19ബ ജൂല്യു.(ിക ബ
es அந்தக் காரி'.
: ங்கும் அன்னத்திலேயே பூலானும் ρπαίτεβιδίίδ தங்களுக்குக் டிடத்த தகவல
ரீராம் சகோதரர்கள் வந்த பின்னர்தான் மோதலுக்கு தயா ராக இருக்கவேண்டும். பூலான் கோஷடியில் பத்துப் பதினைந்து பேர்தான் இருப்பார்கள் என்று நினைத்திருந்தான் குஜால்
பூலான் கொல்லப்படுவதைக் ബ് കഞ്ഞിഞ16) കTങ്ങ (3ഖങ്ങി(6)
2. O III. II. 3.
O
61610) аралшотош வந்து பதுங்கி இ தனது ஆட்ச LDITJÜLITÜjJ( கிள்ளிய இடத்தி முறைத்தாள் கு ரீராமுக்கா காகத்தான் பூல இத்தனை சிரப்ப என்றான் குஜால் LΓούου Ποδ)old; ഞ്ഞL 9ഖ6 !,സെഞങ്ങ് ബിന്റെ சித்தரித்திருந்த
പ്രജന്റെ കൃ டத்தில் இருந்த பார்த்துக் கொன "E|35ഞ60 ജൂഞ്ഞ என்று கேட்டுக்ெ லின் தொடையில் 9,9:IDT, 9ഖഞ്ഞ ഖ நடிக்க வருடிவி
அதேநேரம் கணிப்புக்கு மாற கிராமத்துக்குள் டியினர் புகுந்துெ
கிராமத்தின் Οσούο πιρού, Υιού Ουούουου Πί 6163 (LTFഞങ്ങി പി
"அது நேரமா Ουολουολ.π. Ο 616δι |16ULL|I6|00,ړeی யாருமே எதிரபார (ULന്റെ ജ്യദ് வெற்றியும் கிட்டு பாதுகாப்பும் இரு சொல்லித் தந்தது பூலான வேை சம்மதித்தாள்.
UıÜJITLİ GUIŞU விரைவாகச் சந்தி TIL I (366MMAT (BLfD GT சிந்தனை எதுவும் |[[Gബ ബി.
பெஹற்மாய் கி பின்புறமாக அவர் Guj.9吋,10吋 குழுமியிருந்தனர்
9,017,Al), ി[]ഖ]]ബ്ഥ1, மேற்பட்டோர் அங் UTങ്ങ| | | | ബ്,
elby, J. Jn 1. தும் பூலான் குழவி நினைததுவிட்டன விபரீதமானது.
அங்கே நடை கொண்டிருந்தது சாயத்து திருட்டு விசாரித்துக் கொள் Jin LJ,G), திருமண நிகழ்ச்சி στις 1YTLIL Ι6) Τσοστ நினைத்துவிட்டா
ஆத்திரம் கண் என்பது பூலான வி பாகப் பொருந்திய அடுத்து ஆரம் 35 L.
சற்றும் யோசி அக கூட்டத்ை பூலான் துப்பாக்கி ஒடத் தொடங்க ബLITEL) 16 ஓடினார்கள்
கூட்டத்தில 高 தங்களை நோக்கி J,G|L് ഉg ഖL( 5ഞ്ഞL.g|്), കൺ தொடங்கினார்கள்
நில்லுங்கடா குரல் கொடுத்தாள வரும் போதே, பூலி கள் கூட்டத்துக்கு ULILfb, 6\DITG\DT UI6))LD 9ഞ്ഞുങ്ങി.
பெண் குரல் ே வருவது பூலான்ே என்பது கூட்டத்தி தெரிந்துபோனது
"ജർLI !ന്റെ வந்துவிட்டாள்" எ குக் கத்திக்கொன (36uaырлаь) дѣ தொடங்கினார்கள்
Балт
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

08:16| ഞ ಇಂ" । O Djiblo C ள் பார்க்காத நேர 9:LDITബ 9|ബ601 йаы тать.Сшпайшта,
卡 B LD , ജേ, ഉ_601, *g 5『 னை ஒழிக்க s
ഴിഞ്ഞnങ്ങി."
ல காதலித்த டம் கூறி. 目 IJ, o ள் குசுமா. B | 356 293 DI 5 IL 邸 ர் பாதையைப் | =8 டிருந்தனர். சயா என்மேல் | 鲈 ாண்டே குஜா S4ܩ[ B | 66 GoOITIGT லித்தது போல 目重 LT6. ,ജ16ിങ് @ B 19, ബ} |DT) |ബ
TഞIg(1,59,60]], PUTU *** சிறுநீரகக் கற்கள் உள்ளவர்களுக்கான பொதுவான உண று மான்சிங் தான் U": அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டிய உணவுகள் :
நெர ருந்தான். இதில் பொட்டாசியம் மக்னீசியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் 'ಸ್ತ್ರ್ಯ" | l=j.f၏အဲ முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படியவிடாமல் தருக்க ി ബി ബിബ கரட், பாகற்காய் ாத முறைகளில் இவற்றில் சிறுநீரகக் கற்களின் படிகங்களைத் தருக்கும் பலவித தாது ഒTസെ ]Tഞ് உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. Ü, GILDJ,(ULÜ பழங்கள், பழச்சாறுகள்: க்கும். இது பாபா வாழைப்பழம், எலுமிச்சை
என்றான். இவற்றில் விற்றமின் B6 சத்தும், சிட்ரேட் (Ultrate) சத்தும் அதிகம் ml_T(oo!JIIL川* 9. стопа), ബ சிறுநீரகக் கற்களின் €>ცეს முக்கிய 2urijalona gda (3a). Oxalate என்ற இரசாயனத்துடன் சேர்த்து இதைச் சிதைத்து படிவிடாமல் UIGOLL தருத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தருக்க வல்லவை.
அன்னாசிச்சாறு ?... இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் .பைப்ரின்குடிைசெை @lリ எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் உள்ளன. பூலான மனதில ിക16ിബ്ര,
இதில் உள்ள சில நீர்ப்பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தருக்கு ாமத்தின் திறன் கொண்டவை. நார்ச்சத்து உள்ள உணவுகள் bണ് പഞ['b9', 2 ful
தின் கீழ் பலர் உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கல்சியம் சத்து வெளியாவதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக (Lജ1.gif ப்ேபோது கண்டறியப்பட்டுள்ளது. ாற்றுக்கு தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் : (カ காய்கறிகள்
தக்காளி விதைகள் விதை நீக்கப்பட்ட தக்காளி சேர்த்துக்கொள்ளலாம். 莎(L Us பாலக் கீரை, பசலைக் கீரை இவற்றில் ஒக்சலேட் சத்து அதிகம் உள்ளது னர் தப்பாக |கத்திரிக்காய், காளான் கோலிஃப்ளவர் இவற்றில் சிறுநீரகக் கற்களின் ) ഉൈി மற்றொரு அங்கமான யூரிக் அமிலம் அதிகம் உள்ளது. பரங்கிக்காய் இதில் |யூரிக் அமிலமும் அதன் மூலப்பொருளான ப்யூரின்களும் அதிகம் உள்ளன
ந்ேதக் காய்கறிகளைத் தவிர்க்கவும். பெற்றுக் பழங்கள் நிராமத்து பஞ் | சப்போட்டா, திராட்சை இவற்றில் ஒக்சலேட் அதிகம் ബ|EU, ബ GIG
ண்டிருந்தர்கள் | இதில் அதிக ஒக்சலேட் உள்ளது. அதிகம் எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்
TJリ அசைவ உணவுகள்
க்காரர். ஆட்டிறைச்சி மாட்டிறைச்சி கோழிக்கறி முட்டை மீன் இவை அனைத்திலும் ബ] ப்யூரின்களும் யூரிக் அமிலமும் அதிகம் யூரிக் அமில வகைக்கற்கள் | LL GUIT 631, உள்ளவர்கள் தவிர்க்கவேண்டும்.
bഞണ് ബ്യൂ முந்திரிப்பருப்பு
டயத்தில சரி இதில் அதிக ஒக்சலேட் உள்ளது. சிறுநீரகக் கற்கள் பெரும்பாலும் கால்சிய
து மற்றும் ஒக்லேட் கலந்தவை ஆகும் இதனைத் தவிர்க்கவும்
பமானது விபர் சொக்லேட் சொக்லேட் கலந்த தின்பண்டங்கள், கோப்பி B ஆகியவற்றிலு
ஒக்சலேட் உள்ளது எச்சரிக்கை தேவை.
தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும் கடினத்தன்மை உள்ள நீராய் இருந்தால்
கவில்லை. காய்ச்சி வடிகட்டி குடிக்கவும்
த நோக்கிப் கற்களின் வகைகளுக்கேற்ற சிறப்பு உணவு முறைகள்
LILD 933), U, uILDITU, கல்சியம் மற்றும் ஒக்சலேட் கலந்த வகை
ான்சிங்கும் கற்கள் தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும் அதிக கல்சியம் உள்ள பால் தொடரந்து பால் பொருட்கள் மற்றும் வேர்க்கடலை, ஒக்சலேட் அதிகம் உள்ள சொக்லேட் கோலா கலந்த பானங்கள் மேற்கூறிய மற்ற உணவுகளை குறைத்துக்
ன்றவர்கள் கொள்ளவும் வயிறு அல்சருக்கு சில சமயம் எடுத்துக்கொள்ளும் ஜெலுசில த் துப்பாக்கி போன்ற கல்சியம் கலந்த அன்டா சிட் மருந்துகளைத் தவிர்க்கவும் உணவில் ബ്, o uno குறைத்துக் கொள்ளவும் ゅ」Q-あ ரிக் ബ வகை கறகள தினமும் 12 Lubam Ó ÉIÓ அருந்தவும் ப்யூரின்கள் அதிக உள்ள மாட்டிறைச்சி சிக்கன் முட்டை மீன், பால் போன்ற
உணவுவகைகளைத் தவிர்க்கவும்
: ണ്ഡLebഞഖL ബ 0,100ബ് ܘܢ 116nyT007
இந்த வகை கற்கள் சிறுநீரகங்களில் கிருமி தாக்கத்தால் வருகின்றன 16ിങ| Jങ്ങി மருத்துவர் பரிந்துரைக்கும் கிருமிக் கொல்லி மருந்துகள் அண்டி பையாடிக்ளி
ராமை -Antibiotics மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளவும் தினம் பும் தேடி குறைந்தது 12 டம்ளர் நீர் அருந்தவும்
சிஸ்டின் வகைக் கற்கள் : ட்டதுமே, இவை மிக அபூர்வமானவை. மீன் உணவை தவிர்க்கவும் தினமும் 2 வி டம்ளர் நீர் அருந்தவும் ருக்குத்
தேவி |] ജൂണTബ് டே முன்னிலும் 9 ܐܺܝܬ݂ܰܝ܂
தொடரும்.

Page 12
மலேசியாவில் அமோக வரவேற்பு தொடர்
தல ரசி
உலக நாயகன் கமலின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் விஸ்வரூபம். இப்படத்தில் தலிபான்கள் பற்றிய காட்சிகள் இடம் பெற்றுள்ளமையால் இஸ்லாமிய அமைப்புகள் படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன, இந்நிலையில் இப்படத்தை தமிழகத்தில இவளியரிட தற்சமயம் தடை விதிக்கப்பட்டுள்ளது.)
ஆனால் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளில படம் சூப்பர்
வறிட்டாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் - விஸ்வருபம், மலர்
மக்களை வெகுவாக்
கவர்ந்துள்ளதாக
தகவல் வெளியா.
மெயிருக்கிறது.
நடிகர் அஜித் படப்பிடிப்பில் ஏ படப்பிடிப்பு தொ சரிசெய்ய முடிய கடுமையான பிச் முடியும் என்று ப
ஏற்கெனவே | செய்துள்ள அஜ இல்லை, அவன் நாள் ஒய் வேதிக் பாதிக்கப்படும் எ - ஆதலால் த என்று முடிவு வெ நிபலிகக ப ர்
நேர்த்தியாக .
அஜீத் பூ
தொடக

புகழ் பெற்ற ஒளிப்பதிவாக
அடுத்த அவதாரம்
உலகளவில் பெரும் பெயரும் புகழும் பெற்றவர் ஒளி ரவி கே.சந்திரன், இவர், R.S.INFOTAINMENT நிறுவனம் | | பொருட்செலவில் தயாரிக்கும் 'யான்' திரைப்படத்தில் மூல
இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார்.
ஒளிப்பதிவில் சாதனை படைத்த இவரின் இயக்க பணி | தரப்பினரையும் படத்தில் மேல் வைத்திருந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. ஜீவா- துளசி ஜோடியாக நடிக் இளமை ததும்பும் காதல் கதையின் இரண்டு கட்டப் படப்பு மும்பை அருகே உள்ள கர்ஜத் பகுதியிலும் ஹைதராபாத் முடிந்தது. ஜீவா- துளசி இருவரின் வசியப்படுத்தும் நடிப். அளவுக்கு பாராட்டினாலும் தகும் என்று பெருமிதத்துடன் 3 இயக்குனர், இதுவரை 70 சதவிகிதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது என்றார்.
ங்கியது படப்பிடிப்பு பிகர்கள் மகிழ்ச்சி
5 நடித்துவரும் புதிய படத்தின் ற்பட்ட விபத்திற்கு பின்பு மீண்டும் டங்கியுள்ளது. மருந்து மாத்திரைகளால் பாத்தால் அறுவை சிகிச்சை அல்லது
யோதெரபி பயிற்சியின் மூலமே சரிசெய்ய மருத்துவர்கள் தெரிவித்தனர். 4 இடங்களில் அறுவை சிகிச்சை த்திற்கு அறுவைசிகிச்சையால் சம்மதம் வாறு அறுவைச்சிகிச்சை தொகுரலும் பல சு வேசைடி1துவரும், இதனால் பலபாறும்.
ன்று கருதினார், ரொமான பிசி யோதெரபி பயிற்சி செய்வது
ய்தார், இதற்காக இளம் பயிற்சியாளர் சிவா 1. அவர் கொடுத்து தீவிர பயிற்சியை அஜித் செய்ததால் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே ரண குணம் அடைந்தார், இப்போது படபபிடிப்பு பகி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
வீட்டில் ஒத்திகை!
தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு. உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை மக்னாதால், இவருக்கு தம் தான் குறிக்கோளாக இருந்தாலும் நடித்த படங்கள் வெற்றி
பெறாததால், மலையாளத்தில் தஞ்சம்.
புகுந்தார்,
அங்கு அதிகப்படியான படங்களல் நடித்து வந்த போதும் தமிழ் மீது கொண்.
ஈர்ப்பினாலி தொடர்ந்து
முயற்சி எடுத்தவருக்கு ஜெயம் ரவி
நடிக்கும் நிமிர்ந்து
நில் படத்தில்
மாறுபட்ட வேடம் கிடைத்துள்ளது.
முதிர்ச்சியான கதாப்பாத்திரம் என்பதால் ஓட்டு மொத்த கெட்அப்பையும் மாற்றி நடித்து வருகிறார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்
கொள்ள வேண்டும் என்பதால் அடுத்த நாள் படப்பிடிப்பில் என்னென்ன காட்சிகள் உள்ளன என்பதை
இயக்குனரிடம் கேட்டு தெரிந்து கொண்டு முதல் நாளே வீட்டில்) நடிப்பு ஒத்திகை பார்க்கிறாராம்.
2. )
I)
sே
ஜன. 37 - பெப்.06, 2013

Page 13
நின் |
சம்பளம் வேண்டாம் அனுபவம் போதும்
திவாளர் ளயான.
வேறு
- இந்த
எலும்
எந்த
பாலா படத்தில் என்றைக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறதோ! அன்றுதான், தான் முழுமை அடைந்ததாக
அர்த்தம் என்று கூறுகிறார் ஒளிப்பதிவாளர் ஏ.வி.வசந்த். இவர் அண்மையில் வெளியான 'கள்ளத் துப்பாக்கி' படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார். - இவர், ஒளிப்பதிவாளர் செளந்தர்ராஜனிடம் உதவி யாளராக இருந்து 'ஆதி', 'அறை எண் 305ல் கடவுள் தவிர 150 விளம்பரப் படங்களுக்கும் மேல் பணியாற்றியிருக்கிறார்.
நாளைய இயக்குதர் சீசன் 3, சில
குறும்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களில் பணியாற்றிய இவர், 'கள்ளத்துப்பாக்கி' படம் மூலம்
ஒளிப்பதிவாளர் ஆனார்,
கந்தக்கோட்டை சக்திவேல் இயக்கும் படமான 'ஈகோ'விலும். ஒளிப்பதிவாளராக உள்ளார்,
கள்ளத்துப்பாக்கி அனுபவம்
குறித்து கூறிய இவர் இயக்குனர் பாலா படத்தில் பணியாற்றுவதை
இலட்சியமாக வைத்துள்ளார்.
இது குறித்து அவர் சுகூறுகை யில், நான் பாலா சார் படத்தில் பணியாற்ற கனவுடன் இருக்கிறேன். பாறாங்கல்லில் சிற்பத்தைக் கண்டு பிடிப்பவர் அவர். பாலா சேர் படங்களில் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கும். அவர் . படத்தில் பணிபுரிவது என் கனவு அதை
நான் அடைந்தே தீருவேன். அவர் படத்தில் பணியாற்றிய பின்பே நான் முழுமை அடைவேன். என்றும் அவர் படவாய்ப்பு என்றால் சம்பளம் கூட வேண்டாம் அனுபவம் போதும் எனவும் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த காட்டுமிராண்டித்தனம்
எது தமிழில் அக்ட் கிரியேசன்ஸ் சார்பில் கோவரதன் துயராக்கும் படம் 'இவன் யாரோ'. இபாததில் புது முகங்களான சுதிர்- புவன் இருவரும் கதாநாயகர்களாகவும் வர்ஷா
சு.சாண்டே, சாண்ட்ரா இருவரும் கதாநாயகி களாகவும் நடிக்கிறார்கள்.)
இவர்களுடன் ரிஷா, சிட்டிசன்மணி, கவி I ஞர் நந்தலாலா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம்
எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர்
சந்திரடேசர், படம் முறித்து இயக்குனர் கூறுகை யில், டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம் எல்லோரது 1ானதையும் உலுக்கி எடுத்தது. இந்த சம்பவத்துக்கு முன்பே நான்
இவன் யாரோ ப திருை இயக்கி முடித்துவிடடேன். ஆனால் போடத்தில் டெல்லி சம்பவம்தான் முக்கிய கதையாக கையாளப்
பட்டுள்ளது.. சாண்ட்ராவை ஒரு கும்பல் மடல்லியில் கற்பழித்து. இதான்றிற்றார்கள். அவனது நண்பர்கள் கரோலார் பொலிஸ் நிலையத்தில் பேரா. சான்டராவின் அதியை பெறுவது மாதிரி யான காட்சியையும் முன்பே பதிவு செய்திருக்கிறோம் என்றார்.
ஜன. 37 - பெப்.06, 2013
தினமும்

கணவனை தேடுகிறார்
நயன்தாரா
தெரிவித்திருக்கிறார் நயன்தாரா.
படத்தை சேகர் கம்லா இயக்குகிறார். இது குறித்து அவர் கூறுகையில், 'கஹானி' படம் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கிறார். ஆனால், அந்த படத்தின் கரு மட்டுமே எடுத்துக்கொண்டு திரைக்கதையில் பெரிய மாற்றங்களுடன் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் த்ரிலும் இருக்கும் என்றார்.
தமிழில் அஜீத், ஆர்யா படங்களில் ஜோடியாக நடித்து வருகிறார் நயன். தவிர தெலுங்கு படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறார். இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் 'கஹானி', கணவனை தேடும் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் அவருக்கு பாராட்டு பெற்றுத்தந்தது.
அந்த படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் நடிக்க அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டவர்களிடம்
கேட்கப்பட்டது. ஆனால், யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது இந்த கேம் ததை பற்க சம்மதம்
மலர்
சு

Page 14
3ெ3,929
இன்னும் யாராவது கண்ணீர் சிந்தவில்லையென்றால்
இப்பொழுதே, சிந்திவிடுங்கள் இரு சொட்டுக் கண்ணீராவது
உங்கள் கண்ணீர் அரபு மண்ணில் கொட்டிய ரிஸானாவின் குருதியில் கலந்த
அந்த மண்ணின் ஈரமற்ற
நெஞ்சங்களை ஈரமாக்கட்டும். வறுமைப் பிணி போக்க வான் கடந்து சென்ற இச்சிறுமி அரபுப் பாலகனொருவனுக்குப் பால் புகட்டப் போய் தன் தலைபோக
வழிதேடிக் கொண்டாளே.
கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்ற குரூரமிக்க 29 சட்டத்தின் விளைவு
உயிருக்கு உயிர். உன் கழுத்தில் அந்தக் | கத்தி விழுந்தபோது உலகமே ஒரு விநாடி அதிர்ந்தது.
ஈழத்துக் கவிஞர்கள்
வறு
நீலாவணன்
நம்பிக் காத்திருந்தோம் நல்லதோர் தீர்மானம் வரு கரணமடித்த வழக்கு மரணம் கொடுத்துவிட்டதே
எஜமான் கண் திறக்கும் வரை காத்திருந்தோம் குருடன் என்று தெரியாமல்
இதயம் இருக்கும் மனிதனாய் நின இரும்பால் உருவான மிருகம் என்று தெரியாமல்.
வறுமை வாழுவிடவில்லை கழுத்தை அறுத்து கொடூரம் செய்துவிட்டதே!
நீலாவணன் (மே 31, 1931 - சனவரி 11, 1975) ஈழத்தின் கவிதை மரபில் முக்கியமான | கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். மஹாகவி,
முருகையன் ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர். நீலா-சின்னத்துரை. அம்மாச்சி ஆறுமுகம், கொழுவுதுறட்டி, வேதாந்தி, நீலவண்ணன், எழில்காந்தன், மூஇராமபாணம், சின்னான் கவிராயர் ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்.
கவிஞர் நீலாவணன் அம்பாறை மாவட்டம் (முன்னர் மட்டக்களப்பு மாவட்டம், பெரிய நீலாவணையில் பிறந்தார். சித்த வைத்தியர் | கேசகப்பிள்ளை, தங்கம்மா ஆகியோரின் மூத்த புதல்வர். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய இவர்.
இவர் 1948 இல் இருந்து எழுதத் தொடங்கினார். 1952 இல் இவரது பிராயச்சித்தம் என்ற சிறுகதை சுதந்திரனில் வெளியானது. கே. சி. நீலாவணன் எனும் புனைபெயரில் 1953 இல் சுதந்திரனில் வெளியான “ஒடி வருவதென்னேரமோ?' எனும் கவிதை மூலம் கவிஞராக அறிமுகம் ஆனார். 1968
இல் எழுதிய “மழைக்கை' கவிதை நாடகம் முதன் முதல் மேடை ஏறிய கவிதை நாடகமாகும். “மழைக்கை' 1964 இல் வீரகேசரியிலும் வெளிவந்தது. - மட்டக்களப்பில் வழங்கும் கிராமியச் சொற்களை நீலாவணன் தன் கவிதைகளில் நிறையக்
கையாண்டுள்ளார். மட்டக்களப்பு மக்களின் . வாழ்வுமுறை, சடங்குகள், பழக்கவழக்கங்களை. நீலாவணன் தன் கவிதைகள் வாயிலாக பதிவு செய்து கொண்ட அளவுக்கு வேறு எந்தக் கவிஞரும் இதுவரை செய்யவில்லை. மட்டக்களப்பு வாழ்க்கை முறை, சடங்குகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய விழையும் சமூகவியலாளர்களுக்கு நீலாவணன் கவிதைகள் நிறையத் தகவல்களை வழங்கக் கூடியவை.
இவரது இறுதிக் கவிதை “பொய்மை பொசுங்கிற்று' என்பதாகும்.
1967 இல் கல்முனை தமிழ் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்து, பாடும் மீன்” என்னும் இலக்கிய இதழை நடத்தினார். இரண்டு இதழ்களே வெளி வந்தது.
வறுமையின் வலி - நிறம் தெரியாதவர். ரிஸானா நபிஸின் கொலையிலிருந்து அறிந்தி
குடும்பம் வாழ குஞ்சு சிறகடிக்க நினைத்த இருளுக்கு ஒளி கொடுக்க நப்பாசையில்... இறுதியில் எனக்கும் உனக்கும் உலகுக்கும் சொல்லிய தக வறுமையின் வலிநிறம் போன்றவற்றை!
பணம் இருக்கு - உதவும் குணம் இல்லை நாளை இன்னோர் ரிஸான நாம் காணக்ககூடாது, உதவும் கரம் வளர்ந்தால் உயிர் வாழும் பலரிஸானா
வெளிவந்துள்ள நூல்கள்
வழி
(கவிதைத் தொகுதி - சாகித்திய
மண்டலப் பரிசு பெற்றது), வேளாண்மை
(காவியம்) ஒத்திகை
(கவிதைத் தொகுதி) ஒட்டுறவு
(கதைத் தொகுதி) நீலாவணன் பா நாடகங்கள் - (பா நாடகங்கள்) நீலாவணன் காவியங்கள்
(காவியங்கள்)
Wணையூர் தஸ்

இந்த அதிர்வு அந்தப் பாலை மண்ணில் வரண்ட மனங்களை ஒரு கணம் உலுக்கியிருந்தால் ரிஸானா... உன் மரணம் நிச்சயம் அர்த்தமுள்ளதாகிவிடும். அந்தியாரே-கண்டி
ஸொமைவே... உனக்காக...
ரிஸானாவே ! நிந்தன் மரணச் செய்தி உள்ளத்தில் உறைந்து
அழக்கூட முடியாது. அவதிப்பட்டு அடைக்கிறதம்மா
நெஞ்சு!
பால்யப் பருவமதை
பாழ்படுத்தவா பருவ வயதாக்கினார்கள் பயணப் புத்தகத்தை
பாவியவர்கள்!
Iா!
வெடித்துப் பறக்கும் பருத்திப் பஞ்சைப் போல சிறகடித்துப் பறக்கும்
சிட்டுக்குருவியே நீ சிறை வைக்கப்பட்டாயோ!
ெெயின்
கலேவலாவலிu8 - நிறமும்!
தம்வரை!
ஏழை உந்தன் கனவு
நனவாகாமலே ஏற்றம் காணவிரைந்த நீ மாற்றம் காணாமலே மறைந்து
விட்டாயே!
உன் பிரிவுச் செய்தி கேட்டு ஊரே உழன்று கணன்று
அழுகின்றது நாடோ சோகம் தளம்புகின்றது
உலகமோ அதிர்ச்சியில்
உறைகின்றது!
னத்தோம்
நீயோ.. கண்காணா தேசத்தில்
கழுத்தைக் கொடுத்து இக்கரைக்கு அக்கரை பச்சை
'இல்லை' என்றே பாடம் புகட்டிவிட்டாய்!
நள்
குடும்ப வறுமைபோக்க
படிப்புக்கு பணம் சேர்க்க செளகரிய வாழ்வுக்கு வழிகோர்க்க இனியாவது முன்வரட்டும்
பொறுப்புதாரிகள்!
ருப்பார்கள்!
5து
லாம் எனும்
தூங்கிய உள்ளங்களை
விழிக்கச் செய்த நீ ஏழைகளின் விடிவுக்காய் அடிமைத்தழைக்கு விடுதலை
அளித்திட்டாய்!
க - கேம்
இன்று ரிசாகா நாளை ? வல்லல
உன் மறைவு சருகுண்ணிகளுக்கு
சாட்டையடி, பணத்தாசை பித்தர்களுக்கு
படிப்பினை.
எாவை
நின் உயிர் இழந்து பன்னுயிர் காக்க
பக்குவமாய் வாழச் சொன்ன இழிநிலை ஒழித்த மாதரசியே
ரிஸானா நீ... சொர்க்கத்துக்கு
சொந்தக்காரியாக 'எம் பிராத்தனைகள் உனக்காக...!
க்கள்!
A.பாரிஸ், கட்டுக்கெலியாவ,
மிகுந்தலை.
1 அப்ரார் அப்துல் அஸீள
யாழ்ப்பாண
மலர்
ரெசு
பா. 31 -பெப். 06, 2013

Page 15
கலாபூஷணம் சாய்ந்தாள் அழ ფabriereiტ„&სeთrthტacწr, ஒன்றை மார்பில் ෆි. அவனும் கிறங்கி
" தேவி தேவி பற்றி உலுக்கி நீ குரல் மீண்டும் ஒ உணர்வடைந்தா
"Q676).JéFuJT) கொண்டே கனவு
போலும்” என்றா
"astrugGuri தோழியாய் இருந் செய்யவில்லை, !
னான். அந்த விழிகளினூடே செய்யாமலிருக்க அவள் உள்ளத்துள் குமுறும் என்றாள் எரிச்சலு உணர்வுகளின் மென்னொழியை விழுந்துவிட்டால்
சிதறும் செங்காந்த இதழ்களின் வதாம்? அதனா
மதுரவல்லி புன்முறு வல்தவழ அவனை அண்மித்து அவன் கரங்களைப் பற்றி
நிலவில் தெரிந்த அந்த உணர்ந்தான். நிலவின் ஒளிபட்ட அவருக்கு என்ன முகம் எப்படியிருந்தது?" ഞഗ്ര, 6ിE0ൾ ധ്രുഞ്ജധി துடிப்பைப் பார்த்தான். பிறை வந்து." என்று
"அடியே நீல ഞ്ഞു ഉ_ണഖ பார்வையை நிை
கிறங்கியபடியே கேட்டாள். நிலா நெற்றி திலகத்தின் மேல்
ഖിതD 1658, 9iഖ6 தொங்கும் நெற்றிப்படத்தில் கரங்கள் அவளுடைய செல்லக் பதித்திருந்ததை வைரங்கள்
கரம் பட்டுநடுங்கியது. வைரம் ஒளிரும் அழகை ரசித்தான். வைத்திருக்கின்ற வாய்ந்த உடலில் ஓர் தளர்வு "என்ன? இன்னும் பொய்க் கோபத்து எதற்கும் கலங்காத இதயக் பேச்சையே காணோம் என்று பார்த்தாள். கபாடம் படபடத்து துடித்தது. சிந்திக்கின்றீர்களாதேவி நிலவில் "தேவி சேரம
"தேவி என்றான். பார்த்த அந்த முகத்தை என் இருக்கின்றாரே "சொல்லுங்கள் அந்த முகம் கரங்களுக்குள் சிறைப்பிடித்துவிட்ட மாணிக்கம் எங் எப்படியிருந்தது?" மகிழ்ச்சியில் அதிர்ந்து போய் மலராக எண்ணி *966569)Lu- நிற்கின்றேன்" என்றான். முகர்ந்து பார்த்த பூங்கரங்களை விடுவித்து இரு அதிகாரம் செய்து பழக்கப்பட்ட என்று அஞ்சி அ 000ണഇb 9ഖന്ദ്രഞLu அவன் குரல் இப்பொழுது நிற்கும் சுபாவமு நிலவு முகத்தை ஏந்தியபடி குழைந்து கிறங்கி ஒலிக்கும் ஆனால் எா காதலோடிய கருங்குவளைக் வேறுபாட்டை உணர்ந்தவளாய் மேல்தான் எனக் கண்களில் ствов, бит бер- அவன் மார்பில் துவண்டு அதனால்தான்.
உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள் கனதியமிக்க கட்டுரைகள் தேழத் தொகுத்த பல்சுவை அம்சங்கள் சினிமா
நாள் ராசி பலன்
வேலைவாய்ப்புத் தகவல்கள் () மருத்துவக் குறிப்புகள்
பத்திகள் - "பரமர் சங்கமம்", "மெய்தாண் பாருங்கே
"பதிவிறக்கப்பெட்டகம்"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய மலர்த்தொடை புரிந்தாள். ஏந்திய மகிழ்வில் நீலவேணி என்று பணிந்து நின்றான். நின்றாள். " என்று தோளைப் "என்னைப் பார்க்கிலும் நீதான்
ംഖഞ്ഞിuിഞ്ഞ് அவரைப் பற்றி நன்கு அறிந்து Sla,GBG GU வைத்திருக்கின்றாய் போலும்." ர் மதுரவல்லி "உண்மைதான் தேவி சிங்கை
விமித்கர் அரண் 9AsX காண்கிறார்கள் பற்றி நான் அறிந்தவை அப்படி ர் நீல வேணி அதுமட்டுமா தலைவிக்காக தோழி என் உற்ற யான நான் தூது செல்ல மறுத்ததும் து உதவிதான் அதனால்தான். ஆனால் என் டபத்திரமாவது தலைவி அப்படியில்லை" என்றாள் குறும்புடன்,
"நான் அப்படி என்ன செய்துவிட்டேன் என்று நீநினைக் கின்றாய்?"
"நினைக்கிறேனா? நேரடியாய் ഗ്വേ &gഖ ക്രങ്ങഥഞ്ഞു ഥനguിന്റെ பார்த்தேனே."
"9ig്ധേ! GDies,60ിr. If. பார்த்தாயா?" என்று அவள் செவி யைப் பற்றி இழுத்தாள், பொய்க்
யத்தில் அமரசிம்மன் Y மதுரவல்லியின் திருமணம் வெகு சிறப்பாக நடந்தேறியது. சிங்கையிலிருந்த குண வீரசிங்கையாரியனும், மனை
பிரமகற்களும் திருமணத்தக்கு சென்றிருந்தனர். பாண்டி நாட்டுக்கும் சேரநாட்டுக்கும் இடையில் ஏற்கனவே இருந்த மணவினைத் தொடர்புகளில் சிங்கைச் சக்கரவர்த்திகள் சம்பந்தப்பட்டிருந்தனர்.
வியும் வேறு சில அரசியல்
. ിഞ്ഞുങ്കuിഞ്ഞ ഫ്രൺ 800
வர்த்தி பாண்டிநாட்டைச் சேர்ந்தவர் சேர மக்கள் மதுர
ഖൺബിഞ്ഞിട്ടിന്ദ്രഥങ്ങ് ബിgTഞഖ மகிழ்ச்சியோடு வரவேற்றுக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ഖണ്ഥ കെസ്ട്രിക്രഥ
சேரநாட்டுக்கு சோழ
நாட்டிலிருந்து அரிசியும் பாண்டிநாட்டிலிருந்து சிறு
கோபத்துடன் S S S தானியங்களும் வண்டிகளில் "நான் பார்க்காமல் விட்டிட்டால் வந்து கொண்டிருந்தன. அரபு வேறு யாராவது வந்து என் தேவி வணிகர்கள் வாசனைத் யின் சுகானந்தக் கிறக்கத்தைப் திரவியங்கள் கொண்டு பார்த்துவிடக் கூடாதே என்று காவல வந்து அங்காடிகளை நிரப்பி நின்றேன்." என்றாள் யிருந்தனர். வணிக வீதிகள் க் கூடாதோ?” "அடிஎன் கள்ளத் தோழி நீயும் வாசனை வீசி மக்களை டன் கடலுக்குள் 26.60) Ju போல நனகு சமாளித்துப் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. அப்புறம் பேசக் கற்றுக் கொண்டிருக்கிறாய்” யவனர்கள் முத்துக்கீடு
திசொல் என்று அவளைத் தழுவினாள் இரத்தினங்களும் கொண்டு ல்தான் ஓடோடி "ജ്ഞധ@u நான ൈഖഞ്ഞി வந்து 9iൂകൺ കഞ്ഞഥക്റ്റg | ரித்தாள். என்னை இந்நிலையில் அவர் ഖങ്ങികൾ 69ugങ്ങ്, 266 Oof பார்த்தால் பொறாமைப்படுவார் கிறிஸ்தவர்கள் முகமதி !
தேவி" 5u 616 so UD56T. e5bp6) TD35TT60T லநிறுத்தி 岛 TTT yyyyyMki ee eekTMMT STssyyyTTsS 3. ന്ധT?" ഗ്ലൈ ಇಂದ್ಲಿ॰ என்று பல மதத்தினரையும் துடன் அவளைப் 59rfJ39, Gest, SLöf,6
L6-0T L விலத்திவிட்டு கோபமுற்றவள் போல . ன்னனின் மருகர் ஒதுங்கி நின்றாள். தாலும் சைவர்களான அவர் மனிதருள் அதே சமயம் மரக்கலத்து நம்பூதிரிகள் செல்வாக்குப் Tது மாலுமிகள் ஆவர88 பெற்று விளங்கினர் (2υ πετοστοOTO6)Π எழும்பும் ஓசை கேட்டு திரும்பி இவற்றைஎல்லாம் லேவடிவிடுமோ இசியிலும் பாரத்த அமரசிம்மனின் , திலகி அதிலும் ஒருவரை இருவர் மனநிருெதப்பட்டது பார்த்துக் சிரித்துக்கொண்டு தங்கள் கா 6ΥΤΕΥΤΟΔΙ.Π., சேரநாட்டின் வளமும், பகள் இளவரசி அறை நோக்கிச் சென்றனர். சிறப்பும் அவர்களைக்
சேரநாட்டின் ஒரு பகுதியான குச் சந்தேகம், ܝܝ ܓܝ- ܐ கவர்ந்திழுத்திருந்தது.
" επεξή தலைநகர வஞ்சிமா நகரத் ""ே தில் பகவதிஅம்மன் ஆல் (தொடரும்.)
A/L, O/L மற்றும் புலமைப் LInflasfleb DmiraMoirańras 65&š asmTØNT மாதிரி வினாத்தாள்கள் - விடைகளுடன் தினமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள்
க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான
அலகு ரீதியான குறிப்புகள்,
மாதிரி வினாக்களும்
॥**
விடைகளும் வெளியாகின்றன!

Page 16
uജist பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள்
7/ ܓ̈ܠܠ. t ༽ །
நமது உடலில் மிக மென்மையான உறுப்பு கண். ஒரு கண்ணில் தூக விழுந் தால்கூட இரு கண்களையும் சேர்த்து முடிக்கொண்டு அவதிப்படுவோம். அத்து) உங்களை ஆக்கிரமிக்க முயற்சிப்பவர்களிடம் இருந்து தப்பிக்க அவர்களது கண்களை இப்படித் தாக்கி காயப்படுத்த வேண்டும். நின்று கொண்டு ஆட்காட்டி விரலை யோ, நடுவிரலையோ எதிரி யின் கண்களுக்குள் நேராக LjTuJj J, Jor,
அரைகுறையாக விரல் பாய்ந்தாலகட அவர் அலறிக் கொண்டு ஸ்தம்பித்து இரு கண்களையும் முடிவிடுவார். அப்போது நீங்கள் தப்பி ஓடி விடலாம். கை விரலுக்கு பதில் பென்சில, பேனா, ஹெர்பின், கையில கிடைக்கும் மரக்குச்சி (1790) സെTഖനങ്ങnull) Lյաoծiւյն) մ,3,6 1ւt, or Ե/օվմ, கிடைக்கவிலலை என்றால, கண் இமைக்கும் நேரத்திற்குள் குனிந்து கிழே கிடக்கும் மண்ணை வாரி எதிரியின் „Lასი) 9 კიჩი’’ იჩ/, /r/Jur ი".
இது கையால் பலமாக குத்தும் தாக்குதல்முறை கல்லூரிக்கு செல்லும் வழி யில் எதிரில் வந்து தொந்தரவு தருபவர்களை இந்த தாக்குதல் மூலம் சமாளிக்கலாம். இந்த தாக்குதலின்போது மானைவி களின் இரண்டு கைகளும் ஒரே நேரத்தில் செயற்பட வேண்டும் ஒரு கை தடுக்க மறு கை தாக்கவேண்டும் எதிரியின் உயரத்துக்கு தக்கபடி அவரது எந்தப் பகுதியில் தாக்க வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு தாக்குங்கள் தாக்கும் அதேநேரத்தில் நீங்கள் தப்பித்து ஓடுவதிலும் கவன: மாக இருக்கவேண்டும்.
நேருக்கு நேராக ஒருவர் வந்து பலாத்கார முயற்சியில் ஈடுபட்டால் தாக்கவேண்டிய முறை இது கால்களை நன்றாக சமநிலைாக வைத்துக்கொண்டு உங்களை பிடிக்கவரும் அவரது வலது கையை உங்கள் இடதுகையால் பலமாக தடுத்துப் பிடியுங்கள் அதேநேரத்தில் உங்கள்
மனதிற்குள் ஒடவி ஆக்ரோஷப் டுத்து ஏற்றிக்கொள்ளவே பெண்ணின் இடுப் கிள்ளுவது இடுப் வது போன்ற செய போது இப்படி அ கழுத்துப்பகுதியை வெட்டவேண்டும். முன்னதாக எ படத்தில் இருப்பது பின்னவேண்டும்
2/a// зъ ц о0 ғцрд 1ിബി (L கட்டுப்பாட்டிற்குள் அப்போது ஒரே ே போட்டுத்தள்ளவே ሥታ- Jiff oታ 1 oh16ር
al
நமக்குப் பாதுகாப்பு சாதார
ബ1് ബം
தாக்கும்போது கை விரல் களை முழுவதும் மடக்காமல்
அரை அளவே மடக்கவேண்டும்.
அப்படியானால்தான் கை கழுத்துப் பகுதிக்குள் சென்று எதிரியின் குரல்வளையை அதிரடியாப் தாக்கும் இந்த
தாக்குதல் பலமாக விழுந்தால், குரல் வளை உடைந்து எதிரிக்கு
உயிரிழப்புக்கட ஏற்படலாம்.
இந்த தாக்குதலை நடத்தும்போது, எதிரியின் கை உங்கள் கழுத்தை
நெரித்துவிடாத அளவுக்கு
எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
Баъорыг орувѣ һәлстый
எதிரியை நீங்கள் முக்கு பிது
நேரடியாகத் தாக்காமல் முக்கை
மேலே துக்கும் விதத்தில் தாக்கினால் அவர் :
| ყვერეთით, ეკი“. வேண்டும் இ σήή ομόαι リs-cm 。 αρετ η ή Αμε
○ ○ Jr 。 DoT along Сироа ло.
* 。 *。 пародоттс | . Aan
· ეკვას ისეთი ბ - τημα η ί 。f 。 |ւյլ ( ) -ւնի, இதன்விலை ! s, sh, J^ის 1 კი 7:6 ܗ1 16 7 : 013ܕ ܡܕ.
குலைந்து நினைவிழந்துபோவார். エf @。
உள்ளங்கையின் தடிமனான
கிழ்ப்பகுதியால் இந்த தாக்குதலை
தொடுக்க வேண்டும்.
இந்த தாக்குதலை பெண்கள்
நடத்தும்போது கராத்தே மாஸ் டர்கள் ஏராளமான ஒடு களை அடுக்கிவைத்துக் கொண்டு ஒரே வெட்டாக
ഖLlq
Cit ளாக்குவார்களே அந்த காட்சியை
அதிர்ஷ்டசாலி
urfajaŭ Ĝura lupo 686R) :-353 கேள்வி வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு ஃபேஷியல் செய்யப்பயன்படும் பழங்கள் எவை?
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-12.02.2013
விடையைப் கீழுள்ள கூப்பனில் எழுதி தபாலட்டையில்
ஒனுப்பி வைக்கவும். அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி
urfon Grup 98a.) : 353 абарларда, әліппшаoй,
த.பெ.இல - 167, யாழ்ப்பாணம்
ரிப்பேய் இல 3-350 இற்கான விடை:
பொலி
கேராஜகோபால்,
. . . . . . . . . . . . . . . . . . . . .
பெயர் : ட
ஒருவருடைய பரம்பறைசார்ந்தன்கள்
கந்தகவாமி கோயிலடி வட்டுக்கோட்டை
>pܗܗ̄rf : ܚܚܚܚܚܚܚܚܚܚܚ
sexo : L.
sooséuni
16E
ബ
Նա Հոր உபயோபித்து நிலையங்களி 3 G : () ;
கந்தது
3. Pri. ബ് ബ് 。 。 லாம் இவற்ை இரவே வற வேண்டும் முகத்திற்குப்
வெந்நீரில்
മ ● அரைத்துப்
UTAN JA U ബ
உருெ ஒலிவ
சுறாமீன்.
முதலில் உ வெட்டிகொள்ள தடவவேண்டும்
கிழங்கின் துே
போட்டு வைக் விழும்படி வெ எடுத்து சிறுசி ഖി'( Lീതം
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

11, a 5-spar தி உடலில் சக்தியை ண்டும். எதிரி, பு பகுதிகளில் பை பிடித்து தூக்கு ல்வில் ஈடுபடும் ഖ]J
| ΟΥ Το LIITA)
றயில்.
- \ - -
நிரியின் காலை, IJ LI JITG') அப்போது
ഴ് ബ് cigars
வந்துவிடுவார். | T | | ண்ைடும். அப்படியே
OU
வடைக்கு அரைக்கும்போது யா நிரத்துவிட்டதா ) குவவு அவல சேர்த்துக் கலந்து வடை குட்டினால லகு.
கிரைண்டரில அரிசி அரைக்கும்போது பல இா, . அரிசியுடன் சிறிது உளுத்தம் பருப்பு துர் கொள்ளலாம். கலபமாகவும் விரைவாகவும் அர்ை. புயு.
எலுமிச்சைப் பழத்தை வெர்ரி ரிது , பட்டு வைத்திருந்தால் மாறு நிறையர் வெ ரும பி/வரது விது குக்கரின் மேல் வைத்தாலும் அத்ருர் ஆட்டினால் பாப் பிறிய (Ապարհ,
குளிர் காலத்தில் உப்பில் ரக்ரவு ஏற்படாமல் இரு. சிறிது அரிசி கலந்து வைக்க வேண்டு
வாழைப்பூ நறுக்கும் பாது கைகளில் துவர் ரை பரவி வினாகிரி கலந்து நீரில் புவினால் பாப்விடு
பூண்டை நீளமாக வெட்டிக் கொண்டால் பாலை விரு . உரிக்கமுடியும்
வாழைந்தண்டை குறும் போரில் போட்டு . , குண்டின் துண்டுகளில் பாப்விேட்ட நா). அத்தாைபு , கற்றிக்கொண்டு உடனே வந்துவிடும்.
வெங்காய வருக்கு பாது விரு ட்ரி 1, 16 வில வருங்கிவிடும் மிளகுக்கு பு வைாரு போது புழு வார் சேர்ப்பதைவிட அரைத்து போல கலையா. இது. உடலுக்கும் நல்லது
GSTLDITE it 1 ( ந்ள் வாழைப் Otä Arjat թ ջ՝ Փաուրման
இருக்கிறது. * のヘリ ս Ա Մ. Միջա, משמש62% ממשי3270ע o, 2 。 エリ エッ7。
@。 。 நிமிடங்கள் வரை 。 。
". E, .¬=ܢܓܥ றது. பெரிய േ, :(
V SS
O St.
வறண்ட சருமத்திற்குப் ー。 。
CONCA O
LILIGITUD LILD567. 5 Josep O
தில் தேய்த்துக் ந்தப் பழத்தை
Eo) | ფენაესი იაუნი მშენ. 11 სასაფ ჯაყ- அவற்றில் இரண்டு
ா அழகு *ԱՆ ԻՆ22:19, | შინაა; ასეთის - கரலர் *635/g, " " ് ഒറ്റയ്ക്കെ | ՋՍ, ԱՎ » ou « » հ5ին "ծ? Մ***" தடவிக் ரப்பப்படுறது 1് சிறிதளவு ரோஜா PՄ ՊԱԾ": வறண்ட リ பிக A ... ይዞጫ 's\\ m/ 3 ՄԱԿ- * TIP "UB""""""""""""""
ைெ வி இதை ஒரு நாள்ளிட்டு կմ: கிை இதுடு அல்லது 臀 நாள் 2 துவந்தால் 。 முன்று சொட்டுகள் ந்ேது இயற்கையிலமே 。 。 முகத்தில் குடவவும் பந்து றிய அழகாகிவிடுவர்கள்
முதல் நாள் கழித்து முகத்தைக் குளிர்ந்து இவற்றில் இரசாயனத் ந்துவம் நீரில் கழுவினால் உலர் ബ് (1.36 οι οποία μια சருமத்திற் ஊட்டச்சத்து * துணிந்து Κοση η οι οι οι ομοιοί όσοι εισμό டுத்தலாம் பொது வைத்தால் ιρι οι உபயோகிக்க ՊԱՊ " ", "ՆԱԶ , வ முடியாதவர்கள் புரோட் " " " " ՓԲԱԱԻԹ நன்ற கலந்து രൂ நீரில் " ", " நீரில் שלפאלשיה s ബ உபயோகிக்கலாம் லந்து முகத்தில் லெவிதின் 14 მ/ს-0 მოპ191 - பேக் பேட் b 15 հն է: புரோட்டின் ԿՋր Ս ՄԱԵ Ե5/9, | "" " " " - "S"ՊԿ -
கடைகளில் கிடைக்கும். பயனபடுத்த வேண்டும்.
#ffff tổại đâù6ủ #gf
எண்ணெப் 2 தேக்கரண்டி, உப்பு மிளகுப்பொடி னை திரவியங்கள். தேவையான அளவு 500கிராம்
எண்னெப்
செய்முறை: ருளைக்கிழங்கை நீளவாக்கில் தடிமனாக
வேண்டும். அதன் மீது ஒலிவ எண்ணெயைத்
உப்பு மற்றும் மிளகுப்பொடியை உருளைக் தூவி அதனுடன் வாசனைத் திரவியங்களை வேண்டும். எலுமிச்சை பழத்தை சாறு வெளியில் ட்டி வைத்து கொள்ளவேண்டும் சுறாமீனை று துண்டுகளாக நறுக்கி கடாயில் எண்ணெய் ாயும் உருளைக்கிழங்குகளையும் சேர்த்து ராப்பிடால் சுவையாக இருக்கும் எலுமிச்சை விட்டு சாப்பிட இன்னும் சுவையாக ருக்கும். . ܐ ܢ

Page 17
வந்து வேலைக்கும் செல்லவேண்டும். அதனால் நான் பன்னிரண்டு மணிக்குப் பிறகு வரவில்லை என்று அந்த சிறைச்சாலை அதிகாரிகளிடம் கூறிவிட்டு வந்துவிட்டேன்.
அந்தச் செய்தியோடு நான் றியாத் துக்குத் திரும்பி வந்துகொண்டிருக்கும் போது வரும் வழியில்தான் ரிஸானாவுக்கு மரணதண்டனை நிறைவேற்றி விட்டார்கள் என்ற செய்தி வெளிவிவகார அமைச்சு மூலமாகத் தெரியவந்தது. “மரண தண்டனை எப்படி நிறை வேற்றினார்கள் என்பது யாருக்கும் தெரியாது” என்று துயரம் தொண்டையை அடைக்கும்
'தொலைபேசியை தயாராக வைத்துக் கொள்ளுங்கள், நான் மகள் இருக்கும் சிறைச்சாலைக்குப் போய் மகளுடன் பேச வைக்கின் றேன் என்று இன்று காலையில் சொல்லி |
விட்டுத்தான் போனேன். இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே
இல்லை. நான் கடைசியாக அவளைச் சென்று பார்த்த போது பெற்றோருடன் ரிஸானா பேசினார். நான் எப்போது போனாலும் அவளிடம் மொபைலைக் கொடுத்தவுடன் அவர் தனது உம்மாவுடன் பேசுவார். அன்றும் எப்போது நான் திரும்பி வந்து உங்களுடன் சேருவேன் உம்மா? என்று அழுதழுது தாயுடன் பேசினார்.
ரிஸானாவின விடயம் சம்பந்தமாக பி.பி.சி தமிழோசை வானொலியில் டொக்டர் கிபாயாவின் குரல் ஒலிப்பதுண்டு. அதே போன்று ஜனவரி 09 ஆம் திகதியும் அவரது குரல் ஒலித்தது. ஆனால், அது அன்றைய தினம் பி.பி.சி தமிழோசை கேட்டுக் கொண்டி ருந்த அத்தனை உள்ளங்களையும் கலங்க வைக்கும் ஒன்றாகவே இருந்தது. அந்த ஈவிரக்கமற்றவர்கள் ரிஸானாவின வாழ்வை பறித்துவிட்ட செய்தியைத் தாங்கிய துயரத்தைத்தான் அன்றைய தினம் உலக ஊடகங்கள் காற்றோடு கலக்கச் செய்திருந்தன.
துயரம் நிறைந்த சோகத்தோடு டொக்டர் கிபாயா பின்வருமாறு பேட்டியளித்தார். "வழமை போன்று ரிஸானாவைப் பார்வையிட அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைச் சாலைக்கு இன்று நான் போயிருந்தேன். அப்போது இன்று பகலுக்குப் பின்னர் . பன்னிரண்டு மணி தாண்டிய பிறகுதான் அவரைப் பார்க்கலாம், இல்லாவிட்டால் அடுத்த கிழமை வாருங்கள் என்று அங்கிருந்த அதிகாரிகள் சொன்னார்கள்.
ரிஸானாவை அவர்கள் அடைத்து வைத்திருந்த சிறைச்சாலை, அது நான் இருக்கும் இடத்திலிருந்து மிகத் தூரத்தி லுள்ளது. போவதற்கும் வருவதற்குமாக எட்டு மணித்தியாலங்கள் எடுக்கும். நான் திரும்பி
கனத்த குரலில் கூறினார் டொக்டர் கிபாயா.
"ரிஸானாவை கடைசியாக நான் போன மாதம் ( டிசெம்பர் 2012} சந்தித்தேன், அப்போது அவர் தனது மூதூர் வீட்டுக்குப் போகவேண்டும் என்ற ஆசையோடுதான் இருந்தார். இப்போது நாங்கள் அதைப்பற்றிக் கதைத்து எந்தப் பிரயோசனமும் இல்லையே!?" என்று அவர் படும் துயரத்தை சமாதானப்படுத்திக் கொள்ள முனைந்தார் டொக்டர் கிபாயா.
தொடர்ந்தும் ரிஸானாவின் விடுதலைக்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் கடைசியில் அவை கானல்நீராய்ப் போனதையும் டொக்டர் கிபாயா குறிப்பிட்டார். "அதை நினைக்க நினைக்க கவலையாகத்தான் இருக்கிறது, ரிஸானாவின் விடுதலைக்காக எல்லோருமே
முயற்சி எடுத்தார்கள் என்பது தெரியும். ஆனால், என்ன நடந்தது என்பது ஒன்றும் தெரியாது. இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வெற்றி கிடைக்க வேண்டும் என்றுதான் கடைசிவரை எதிர்பார்ப்போடு இருந்தேன்.
ரிஸானா உயிரோடு திரும்பி வீட்டுக்குப் போக வேண்டும் என்ற ஒரேயொரு ஆர்வத்தி லேதான் நானும் போய் வந்தேன். அங்கே போய் வருவதென்பது சாதாரணமான ஒரு பயணமல்ல. அதிகாலை நான்கு மணிக்குப் போனால் திரும்பி வர பிற்பகல் 2 மணியாகும். இங்குள்ள நிலைமைகள், என் வேலை எல்லாவற்றுக்கும் இடையில் அவளை
NKINNIN
வறுமையற்றதோ இலங்கை தேசம்
வறுமையற்றதோ - இலங்கை தேசம் - நிறைவான இல்லம், திட்டத்தின் அறி வூட்டல் நடவடிக்கைகள் உழவர் திருநாளாம் பொங்கல் தினத்திற்கு மறுநாள்
முதல் ஆரம்பமாகி ஒரு வாரகாலம் நாடு பூராகவும் நடைபெற்றது. அந்த வகை யில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நடை பெற்று முடிந்திருக்கிறது
பொதுப்படையாக இக் கூட்டங்கள் பற்றியும், அவற்றின் நோக்கம், மற்றும் செயற்பாட்டுத் தன்மை, வெற்றியளிப்பு என்பவைகள் தொடர்பில் இவ்வாரம்
ஆராயலாம்.
ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களின் தலைமை யில், பிரதேச செயலாளர் ஏற்பாட்டில், மாவட்டத் திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரும் பங்கு பற்றும் வகையில் வறுமையற்றதோ - இலங்கை தேசம் - நிறைவான இல்லம், திட்டத்தின் அறிவூட்டல் கூட்டங்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றன.
இந்த வறுமையற்றோர் இலங்கை அறி வூட்டல் செயலமர்வுகள் பல்வேறு தடைகளின் பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட திவிநெகும சட்டமூலத் தினையடுத்து உடனடியாக நடத்தப்பட்டது.
இதில், போரதீவு பற்று - வெல்லா வெளி, மண்முனை மேற்கு - வவுணதீவு,
மண்முனை தென் எருவில் பற்றுகளு வாஞ்சிக்குடி, மண்முனை தென்மேற்கு - பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரான மீள்குடியேற்ற பிரதி அமைச்சர்
வி முரளிதரன் தலைமையில் கூட்டங்கள் நடைபெற்றன
அதேபோன்று, முன்னாள் முதலமைச் சரும், தற்போதைய மாகாண சபையின் உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகரு மான சி.சந்திரனாந்தன் தலைமையில், கோரளைப்பற்று -வாழைச்சேனை, கோரளைப்பற்று வடக்கு - வாகரை, ஏறாவூர் பற்று - செங்கலடி, மண்முனை
வார
ஜன. 31- பெப். 06, 2013
தினபு

பிடுவித்து வீட்டுக்குப் பத்திரமாக அனுப்பிவிடலாம் என்கின்ற எதிர்பார்ப்பில்தான் நான் போனேன்.
இன்றைக்கு ஒரு பேரதிர்ச்சியாக இருந்தாலும் இதனைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். நான் இந்த நாட்டில் இருக்கின்றேன். எனக்கு வேறொன்றும் செய்ய வழியில்லை. கெவும் துயரமானதொரு சம்பவம்.
ரிஸானாவின் தாயோடுகூட நான் பேசவில்லை. தொலைபேசியை தயாராக | வைத்துக் கொள்ளுங்கள், நான் மகள் இருக்கும்
ரிஸானாவைக் காப்பாற்றுவதற்கான முயற்சி களில் எமது அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அதேவேளை நாங்களும் இவர்களுக்கு இரக்கத்தைக் கொடுத்து இவர்களது மனதை மன்னிப்பளிக்கக் கூடியதாக மாற்றவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம். ரிஸானாவுக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்பதை கடைசி நேரம் வரை அவர்களிடம் நாம் கேட்கலாம். அந்த நம்பிக்கை இங்கிருக் கின்றது.
வின்மரணம் ஆழமான ஆய்வு
இலங்கையை அரசும் தன்னாலான எல்லா முயற்சிகளையும் இதுவரைக்கும் எடுத்துக் கொண்டிருக்கின்றது, தனக்கு மரண தண்டனை வந்துவிட்டது. தனது வாழ்க்கை கடைசிக்கட்டம் வரை முடியும் தறுவாய்க்கு வந்துவிட்டது என்கின்ற எந்தவித தகவலும் ரிஸானாவுக்குத் தெரியாது. "
தாராள மனங்கொண்டு அவர்கள் ரிஸானாவை மன்னிக்கவேண்டும் என்கின்ற
ஒரேயொரு வழிதான் இருக்கின்றது, மேன் முறையீடும் நிராகரிக்கப்பட்ட நிலையில் ரிஸானாவின் எஜமானர்களின் மனம் இரக்கப் பட்டு மன்னிப்பளிப்பது மட்டும்தான் இனி
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சிறைச்சாலைக்குப் போய் மகளுடன் பேச வைக்கின்றேன் என்று இன்று காலையில் சொல்லி விட்டுத்தான் போனேன். இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் கடைசியாக அவளைச்
சென்று பார்த்தபோது பெற்றோருடன் ரிஸானா பேசினார். நான் எப்போது போனாலும் அவளிடம் மொபைலைக் கொடுத்தவுடன் அவர் தனது உம்மாவுடன் பேசுவார். அன்றும் எப்போது | நான் திரும்பி வந்து உங்களுடன் சேருவேன் உம்மா? என்று அழுதழுது தாயுடன் பேசினார்.
அதேபோல இன்றைக்கும் மகள் உங்களுடன் பேசுவார். போனை ரெடியாக சார்ஜ் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் இரண்டு மணித்தியாலத்தில் நான் அவர் இருக்கும் சிறைச்சாலைக்குப் போய்விடுவேன். அங்கே போய் மகளிடம் போனைக் கொடுக்கின்றேன் என்று நான் ரிஸானாவின் உம்மாவிடம் சொல்லி விட்டுத்தான் போனேன்" என்றார் டொக்டர் கிபாயா. |இதனிடையே ரிஸானாவுக்கு மரணதண்டனை
எந்நேரத்திலும் வழங்கப்பட்டுவிடலாம் என்ற அச்சமூட்டும் தகவலும் சமீப சிலகாலத்திற்கு முன்னர் பி.பி.சி. ஊடாக டொக்டர் கிபாயா மூலாகவே தெரியவந்திருந்தது. - அப்போது பி.பி.சி.க்குப் பேட்டியளித்த டொக்டர் கிபாயா "ரிஸானாவுக்கு தீர்ப்பளிக்கப்பட்ட தண்டனையை அவர்கள் நிறைவேற்றப் போகின்றார்கள்" என்று
எச்சரிந்திருந்தார். ரிஸானாவின் விடயமாக அவர் மேலும் குறிப்பிடுகையில்: "மரண தண்டனைக்கான உத்தரவு நீதிமன்றத்தால்
வழங்கப்பட்டது. எந்நேரத்திலும் மரண நண்டனை அவர்களால் நிறைவேற்றப்படலாம்.
இறுதியாக உள்ள விடயம். ஆனால், இன்னமும் அவர்களிடமிருந்து மன்னிப்பு எதுவும் கிடைக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவது இந்த அரசாங்கம்தான். ஆனால், அவர்கள் அதனை எந்தெந்த மட்டத்தில் அமுல்படுத்துவார்கள் என்பது எனக்குத் தெரியாது" என்று டொக்டர் கிபாயா ரிஸானா சிறையில் வாடிக் கொண்டிருந்த போது வெளியுலகுக்கு இந்தச் செய்தியை விடுத்திருந்தார்.
அன்றே அநேகர் ஆடிப்போய் விட்டிருந் தார்கள். அடுத்த கணம் ரிஸானாவின் வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்துவிடு வார்களோ என்று பலர் துயருற்றிருந்தார்கள். ஆனால் கடைசிவரை நம்பிக்கையோடு காத்திருந்த மன்னிப்பு என்கின்ற மகத்தான அந்தச் சொல்லுக்கு அந்த அக்கிரமக்காரர்களின் அக அகராதியில் அர்த்தம் இல்லாமல் போய் விட்டிருந்தது.
(தொடரும்...)
வடக்கு - மட்டக்களப்பு நகர், கோரளைப் பற்று தெற்கு- கிரான் ஆகிய பிரதேச செயலயகங்களின் கூட்டங்கள் நடைபெற்றி ருந்தன. - அத்துடன், காத்தான்குடி, மண்முனைப் பற்று - ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலகங்களில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தவைரும் பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவருமான சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவ
காரப்பிரதி அமைச்சர் எம்.எல் ஏ எம்.ஹிஸ் புல்லாவின் தலைமையிலும், ஏறாவூர் நகரின் கூட்டம் கூட்டுறவு பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத் தலைமையிலும், கோரளைப்பற்று மத்தி மற்றும் கோரளைப்பற்று மேற்கு - ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலகங்களின் கூட்டங்கள் பிரதி அமைச்சர்களான எம்.
எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ரகஸ்பதி
பசீர் சேகுதாவூத்
ஆகியோரின் தலைமையிலும் நடைபெற்றன.
வறுமை ஒழிப்பு என்பது எட்டாத கனி என்ற எண்ணப்பாடு இல்லாமல் போகும் அளவிற்கு திவிநெகும செயற்திட்டம் செயற் பட்டு வருகின்ற நிலையில், இந்த வருடத் துக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதி பதியினால் முன்வைக்கப்பட்ட வறுமையற்ற இலங்கை தேசம் என்ற கருத்திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்த வறுமையற் றோர் இலங்கை செயற்திட்டத்தினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடை
முறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறது. |
இத்திட்டத்தின் கீழ் சகல துறைகளிலும்
அபிவிருத்தியைக்காணும் ஒரு செயல் நோக்கு காணப்படுகிறது. அந்த வகையில் சிறுதொழில் முன்னேற்றம், பொருளாதாரத் தொழில் மேம்பாடு, உள்நாட்டு உற்பத்தி களில் தன்நிறைவு, நிறையுணவு, மரக்கறி, பழப்பயிர்களின் உற்பத்தி ஊக்குவிப்பு என சகல துறைகளும் அடங்குகின்றன.
இவ் அமர்வுகளின்போது உரையாற் றிய மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் வி முரளிதரன், வறுமையற்ற இலங்கை தேசம் செயலமர்வுகளில் பேசிய மீள்குடி யேற்ற பிரதி அமைச்சர், மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசத்துக்கு மகுடம் திட்டத் தின் கீழ் இந்த ஆண்டின் அபிவிருத்திக்காக 1400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது இலங்கையில் 8.9 வீதமாக இருக்கும் வறுமையினை 2015 ஆம் ஆண்டு முழுமையாக இல்லாமல் செய்யும் வகை யில் இந்த திட்டம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
வறுமை காரணமாக வெளிநாடு களுக்குச் சென்ற இலங்கையினைச் சேர்ந்த 400 பேருக்கு கடந்த காலங் களில் வெளிநாடுகளில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் நமது பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலை
வாய்ப்புக்களுக்காகச் செல்லாக்ககூடாது. அதற்காக வேண்டியே திவிநெகும திட்டத்தின் கீழ் பல்வேறுபட்ட சுய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட் டுள்ளளன. கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வ தாரத்தை அதிகரித்துக்கொள்ள இந்த திட்டங்களை சிறந்தமுறையில் கைக் கொள்ளவேண்டும்
வறுமை நிலையில் உள்ள மட்டக் களப்பு மாவட்டத்தில் மக்களின் வாழ் வாதாரத்தை உயர்த்தி வறுமையற்ற நிலையை உருவாக்கும் ஒரு சிறந்த திட்டமாக திவிநெகுமவின் வறுமையற்ற தோர் இலங்கை தேசம் திட்டம் மேற் கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். (22 ஆம் பக்கம் பார்க்க...)
ரசு

Page 18
ஜோசப் கிருஸ்ணா
1 கசப்பும் |
இடையில்
இந்த வருடத்தின் நான்கு கிரணட ஸ்லாம்களையும் வெல்ல வேண்டும் என்பதே என் ஆசை என்று கூறி அவுஸ்திரேலிய ஓப்பன் களம் இறங்கியவாதான செரினா வில்லியம்ஸ் தரவரிசை மூன்றைக் கொண்டவரும் அவுஸ்திரேலிய
ஓப்பன் வெற்றிக் கிண்ணத்தை ஐந்து. முறை வென்றவருமான செரினாவின் ஆசை காலிறுதிக்குள் நுழைவதுவரை சரியாகத்தான் இருந்தது ஆனால் காலிறுதியில் உத்தேன்பதே வயதான சக அமெரிக்கரால் தோற்கடிக்கப்பட போகிறோம் என்று நினைத்துக்கூட! பார்த்திருக்கமாட்டார்.
இனி இது அந்தப் பதில் வயது யுவதி செய்லோன் ஸ்ரபன்சின் கதைதான் இரண்டு மணி பதினேழு
Big Bash போட்டிகளில் மலிங்கவின் { சாமுவேல்சின் கண்களைப் பதம் பார்க்கே 1விலகிக்கொள்ள வேண்டிய ஏற்பட்டது.
ஆனாலும் ஷேன் வோர்னுடன் ஏற்பட்ட ப மிகவும் மனம் உடைந்து போயுள்ளதாக ? இப்பொழுது பக்குவம் அடைந்த ஒருவனா.
ஷேன் வோர்ன் நடந்துகொண்ட முறை முன்னமாக இருந்திருந்தால் கைகலப்புத் த - ஆனால் நான் இப்போது வேறுவிதமாகச் 4 மட்டும் விளையாடவில்லை. நான் என்னை எனது அணியான ரெனிகேட்சைப் பிரதிநிதி கெளரவம் எல்லாம் காப்பாற்றப்பட வேண்ட நான் கட்டுப்படுத்திக் கொண்டேன்.
அதுமட்டுமல்ல ஆயிரக்கணக்கான சிறு பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்க விதைக்க நான் தயாராக இல்லை. அதனா ஒரு கிரிக்கெட் சகாப்தமும் அல்ல. கனவா தெரிவித்துள்ளார். மார்லன் சாமுவெல்ஸ். காட்டும் போதுதான் வெள்ளைக்குள் உள் தெரிகின்றன.
இன்னொன்றையும் சாமுவெல்ஸ் நெகி கண்ணில் கடுமையாகக் காயப்பட்டபோது
அக்கறை காட்டி, நலம் விசாரித்தவர் மலி அதனை வாசித்தபோது மிகப் பெருமையா
இதற்கு மேலாக இன்னொரு சிந்தனை கிண்ண இருபதுக்கு இருபது இறுதிப் பே இலங்கைக்குத்தான் என்று நிச்சயமாகப் மார்லன் சாமுவெல்ஸ்தான், அதிரடியாக ர மாற்றியவர். அதுவும் என்றுமில்லாதவாறு சின்னாபின்னப்படுத்தியவர் இவர்தான். இத
வந்த நட்சத்திரம்
பணத்துக்
நிமிட ஆட்டத்தின் பின் 3-6, 75, 64 என்ற செட் கணக்கில் செரி
னாவை வீழ்த்திய இவர் என் T வெற்றி அபத்தமோ என்ற எண்ணத் தோன்றுகின்றது என்று கூறியுள்ளார். மேலும் செரினாவின் புகைப்படம் என் படுக்கை அறைச் சுவரில்
வைத்துள்ளேன். இனி என் படத்தையும் பக்கத்தில் வைக்கலாம் போலத் தெரிகிறது என்று கூறியுள்ளார் 1993 மார்ச் 21 திகதி பிறந்த இவர் தனது ஒன்பதாவது வயதில் ரென்னிஸ் விளையாட ஆரம்பித்தவர் தர - வரிசை இருபத்தொன்பதாவதில் உள்ள இவர் WTA முதல் நாற்பது
வீராங்கனைகளுள் வயதில் மிகக் குறைந்தவர் என்ற பெயரையும் கொண்டுள்ளார்
செரினாவின் தொடர் உபாதைகள் ஸ்லோனிற்கு வெற்றி வாய்ப்பை சிறிது அதிகரித்திருக்கக் கூடும் என்றாலும், இவரது திறமையையும் குறைத்து மதிப்பிட முடியாது.
இவரால் ஒரு கட்டத்துக்கு மேல் சென்று நாலீ போலவோ அல்லது அசென்ரகாவைத் தோற்கடித்து இறுதியாட்டத்துக்கு தகுதி பெற இயலவில்லை என்றாலும் ரென்னிஸ் ரசிகர்கள் எதிர்காலத்தில் இவரைப் பற்றி நிறையவே பேசப்போகிறார்கள்
இந்த மாதத்தில் ஐ.பி.எல் வீர்களுக் யில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எல்லா ஒருவர் ஐ.பி.எல்.ஐ உதறத் தயாராகிவி
அவர்தான் அவுஸ்திரேலிய இளந்தல் சகல துறை ஆட்டக்காரர் மிட்சல் ஸ்ட அவர் கூறியுள்ள காரணம் இன்னும் ந இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஆஷஸ் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்வற்கே இருபது சம்பியன் ஷிப் போட்டிகள் ெ நடைபெற்றபோது விருது வென்ற சிட்னி யின் வீரர்தான் இவர். அதோடு ஆட்டத் இவராகத்தான் இருந்தார். இதன்பின்னர் உலகின் உன்னிப்பான கவனத்திற்கு மூவகைக் கிரிக்கெட் போட்டிகளிலும் த ஒருவராகவும் இருந்தார். ஆனாலும் தொடர்களுக்கிடையிலான ஓய்வு முக்கி என்பதாலும் ஒன்றரை மாத ஐ.பி.எல் த கசக்கிப் பிழிந்துவிடும் என்பதாலும், உ களில் இருந்து தப்பிக் கொள்வதற்காக கிரிக்கெட் சார்ந்தவர்களிடம் கலந்தாலே மழை கொட்டும் ஐ.பி.எல் போட்டிகளில் கொள்ளத் தீர்மானித்துவிட்டார் இவர். எ அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ( கருதப்படுபவர் இவர். 2011 இல் முதல் நியூசிலாந்துக்கெதிராக ஆடி சிறந்த வீர இனங்காட்டிக் கொண்டவர் இவர். இருந் காட்டுவதற்கு, தேடுவதற்குக் கஷ்டமான வீரர்களில் ஒருவராக, அதாவது கோடிக் தேசிய அணியில் விளையாடுவது உன் வராக மிட்சல் ஸ்டாக் இருப்பது ஆனந்
18

செல்வம்-செல்வாக்கு
Forbes சஞ்சிகைளின் முதல் நூறு பிரபல்யம் மிக்க நபர்களின் பெயர்களில், விளையாட்டுத்துறை சார்ந்த பிரபல்யம் மற்றும் ' செல்வந்தர் என்ற வகையில், இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விளையாட்டு வீரர்களில் முதலிடம் பிடிக்கிறார். ஒக்ரோபர் 2011 இல் இருந்து செப்ரெம்பர் 2012 வரையான காலப் பகுதியில் டோனியின் உழைப்பு 135.16 கோடி இந்திய ரூபாய்கள் என்று போர்பஸ் சஞ்சிகை கூறுகின்றது.
இந்தவகையில் முதல் ஐம்பது பேருடைய வரிசையில் விராட் கோஹ்லி, சாய்னா நேவால், சானியா மிர்ஷா ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இன்னொரு பார்வை யில் நூறு பேர் முதலிடம் பிடிப்பவர் 202.8 கோடி இந்திய ரூபாய்களுடன் ஷாருக்கான். இவருக்கு அடுத்ததாக சல்மான்கான் மற்றும், டோனி இடம்பிடிக்கிறார்கள். செல்வத்தில் முதன்மை என்றாலும், பிரபல்யத்தில் ஷல்மான்கான், டோனி இருவருக்கும் பின் தங்கியவர்களாகவே ஷாருக்கான் இருக்கிறார்,
கனிவும்
வகப் பந்தொன்று மார்லன வ இப்போட்டிகளில் இருந்து இவர்
தர்க்கம் தொடர்பாகவே இவர் இவர் தற்போது கூறியுள்ளார். நான் 5 மாறியுள்ளேன்.
இன்றைக்கு மூன்றாண்டுகளுக்கு நவிர்க்க முடியாமல் போயிருக்கும். சிந்திக்கின்றேன். நான் எனக்காக | எனது தாயகமாக ஜமேய்க்காவை, த்துவம் செய்கின்றேன். அந்தக் தயவை. அதனாலேயே என்னை
வர்கள் எங்கள் ஆட்டங்களைப் ளது மனதில் நச்சுவிதையை . மல்தான் சொல்கிறேன், வோர்ன் (னும் அல்ல என்று கருத்துக்கள் இப்படியாகச் சிலர் தோல் உரித்துக் ள சூத்தைகளும் எமக்குத்
த அப்பால்!
ழ்ெச்சியாகக் கூறியிருக்கிறார். தான்
(மலிங்கவின் பந்து வீச்சு) தன மீது ங்க மட்டுமே என்றும் கூறியுள்ளார். க இருந்தது. எ உண்டு. உலகக்
வ ANKA பாட்டி வெற்றிக் கிண்ணம்
அவுஸ்திரேலியாவில் மலிங்கவின் பந்துவீச்சில் போயிருந்த நிலையில், இதே
மார்லன் சாமுவெல்ஸ் காயமடைந்தபோது, பழிக்குப் ண் குவித்து, ஆட்டத்தையே
பழி தீர்த்துவிட்டார் என்று எங்கோ வாசித்ததாக மலிங்கவின் பந்துவீச்சை
நினைவு. அது அருவருப்பான செய்தியாக இருந்தது, -னால்தானோ - என்னவோ
ஆனால் இன்று. கிரிக்கெட்டில் அப்படியெல்லாம்
பழிக்குப் பழி வாங்குதல் கிடையாது என்பதை மலிங்க தன் செயல் மூலம் காட்ட, மார்லன் சாமுவெல்ஸ் சில யதார்த்தங்களை தெளிவாக எடுத்துக் கூற வோர்ன் போன்றவர் களின் மிதப்பு
இன்னும் தொடருமாற் போலத் தெரிய, கான ஏலம் தொடங்கவுள்ள நிலை
பல புதிய சிந்தனைகள் அணிகளாலும் விரும்பப்பட்ட
எம்முன் விரிகின்றன. ட்டார். லெமுறை முதன்மை ரக். இதற்கு ான்கு மாதங்களில் - தொடருக்குத்
யாகும், இருபதுக்கு தன்னாபிரிக்காவில்
சிக்ஸர்ஸ் அணி தொடர் நாயகனும் | இவர் கிரிக்கெட் கள்ளானார். மேலும் விர்க்க முடியாத
பம் ன்னைக் பாதை
வும் பல்வேறு ாசித்து பண
இருந்து ஒதுங்கிக் வளர்ந்துவரும் முதன்மையானவராகக் டெஸ்ட் போட்டியை ராகத் தன்னை தாலும்கூட உதாரணம்
ஒரு சில கிரிக்கெட் கணக்கான பணத்தைவிட, னதம் என்று நினைக்கும் ஒருநமான அதிசயம்.
வாரமலர் சமுரசு
அன.3 - பெப் 06, 2013

Page 19
"நல்ல நல்ல பிள்ளை களை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள், இன்றைய இளைஞர்களிடம்தான் நாளைய எதிர்காலமே உள்ளது என்பதை அழுத்தமாகப் பாடியுள்ளார்.
ஒவ்வொரு தாய், தந்தை யும் தங்களுடைய குழந்தை களிடம், தங்கள் உயிரினும் மேலாக பாசம் செலுத்துகின் றனர். அவனை வளர்ப்பதில்,
உழைப்பில், ஆதரவில் வளர்ந்த இளைஞர்களாகிய நாம், அவர்களுடைய அருமையைப் பற்றி அறிந்து மதிப்புக் கொடுக்கிறோமா? இல்லை!
அவர்களின் கனவுகளை யும், ஏக்கங்களையும் நிறை வேற்ற வேண்டியது நமது கடமையல்லவா?
இருபது வயதை அடைந்த தும் உனக்கென ஒரு இலட்சி யத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். உன்னுடைய
படையை அமைக்கவில்லை யெனில் உனது பிற்கால வாழ்வே விணாகி விடும்.
ஏனெனில் ஒருவன் 30 வயதுக்கு மேல்தான் தன்னு டைய வாழ்க்கை கட்டடத்தைக் கட்ட ஆரம்பிக்கிறான். இந்த இளமைப் பருவத்தில் விளை யாட்டும், நண்பரும் மிகவும் வேண்டியவை தான், ஒரு குறிப்பிட்ட
முன்னேற்றத்திற்கு வறுமை ஒருதடைய
தங்கள் நேரம் பணம் உழைப்பு பாசம் அனைத்தையும் கொட்டி வளர்க்கிறார்கள்.
தன்னைவிட தன் மகன் அல்லது மகள், அவர்களது வாழ்க்கையில் நன்றாக வாழ வேண்டும் என்றே ஒவ் வொரு பெற்றோரும் நினைக்கிறார்கள்.
பெற்றோர்கள் ஒரு சாதாரண பள்ளியில்தான் படித்திருப்பார்கள். ஆனால் இன்று தங்களது மகனை
ஒரு ஆங்கிலப் பள்ளிக்கூடத் தில் படிக்க வைப்பார்கள்.
அவர்களுக்கு அணிய நல்ல உடைகள்கூட இருக் காது. இருப்பினும் தங்களது குழந்தைகளுக்கு நல்ல உடையும், உணவும் எப்படி யாவது கொடுத்து பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.
தங்களது கவலைகளை யும், பிரச்சினைகளையும், மக்களின் மனத்தில் பதிய வைக்காமல், அவனாவது. அவளாவது நன்றாக படித்து முன்னேறட்டும் என்றே துடிக் கிறார்கள். பெற்றோர்களின
சொந்த எதிர்காலத்தைப் பற்றிய எல்லைக்குள்ளேயே அலை - முடிவுக்கு நீதான் வரவேண்டும்
களைக் குறைத்துக் கொள்ள சச்சின் டெண்டுல்கர் இன்று
வேண்டும். அவைகளை இந்திய தேசத்தின் உயரிய .
ஒதுக்கிவிடவும் வேண்டும். தொரு விருதான பாரத ரத்னா
நிகழ்காலத்தைவிட உனது. விருதுக்கு பரிந்துரைக்கும்
எதிர்கால வாழ்க்கையைப் அளவுக்கு முன்னேறி
பற்றியே எப்போதும் மனத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கர்.
நினைக்க வேண்டும்! இவரின் அயராத உழைப்பும்,
"விதை நெல்லை ஒருவன் குறிக்கோளும். பாரத ரத்னா
சமைத்து சாப்பிட்டுவிட்டால் விருது வழங்கும் விதிமுறை
பின்பு எங்ஙனம் தனது நிலத் களையே சற்று மாற்றி அமைக்
தில் விதையை விதைத்து கும் அளவிற்கு இவரது சாதனை
அறுவடை செய்ய முடியும்? கள் தொடர்கின்றன. அது
என்பதை எப்போதும் உன் போலவே ஒவ்வொரு இளைஞ
நினைவில் நிறுத்திக் கொள்ள னும் தன்னுடைய துறையில்
வேண்டும். சாதிக்க முடியும்.
சிறந்த திறமைசாலிகளான துப்பாக்கி சுடப் பழகுபவன்
எத்தனையோ இளைஞர்கள், ஒரு குறியை வைத்தே |
தங்கள் வாழ்க்கையை காதல், பழகுவான் குறியில்லாமல்
கும்மாளம், டான்ஸ், குடிப்பழக் அவன் இஷ்டப்படி சுட்டால்
கம், விளையாட்டு என்று, அள் என்ன ஆகும்? இலக்கே மாறி
விற்குமேல் ஈடுபட்டு தங்களது விடும். அவனுக்கே ஆபத்துகள்
வாழ்க்கையை, அவர்களே வந்துவிடும் அல்லவா?
அழித்துக் கொள்கிறார்கள் இருபது வயது முதல் முப்பது
என்பதை நீங்களும் அறிவீர்கள். வயது வரை உள்ள ஆண்டுகளே
சிறுவயதில் தைத்த உன்னு உன்னுடைய வாழ்க்கைக்கு
டைய சட்டையைவிட உடல் அஸ்திவாரமிடும் காலகட்ட
எவ்வாறு வளர்ந்துள்ளதோ. மாகும். இந்த கால கட்டத்தில்
அவ்வாறே தற்போதைய நீ மட்டும் சரியாக ஒரு அடிப்
வேலைக்கு வேண்டியதை விட
திலிப்குமாராக இருந்த ஒர் இளைஞன் இஸ்லாத்கை
காலத்திற்கு பிறகு இஸ்லாம் கழுவி ஏ.ஆர்.ரற்மானாக மாறி உலக புகழ் பெற்றது.
இஸ்லாம் அனுபவம் குறித்தும் இஸ்லாத்தை ஏற்ற சூழல் குறித்தம் மனம்
இஸ்லாத்தைக் கழுவியம் திறந்து கூறியவை, -
நினைவு கூர்கிறார் அது ஒரு 3 இறைவனிடம் ஈடுபாடு அதிகமான நேரத்தில் இசையின்
கிறது, நான் அப்போது மலேசி பக்கத்திலும் எனக்கு முன்னேற்றங்கள் வரத் தொடங்கின.
பெரியவர் என் கனவில் வந்து ! நிறைய வாய்ப்புகள் வந்தன.
விடு என்று கட்டளையிட்டார். ! - 1987இல் மலேசியா சிங்கப்பூர் போகிற வாய்ப்பு கிடைத்தது,
நான் பெரிதாக கவனம் கொள் அங்கே இசை சம்பந்தமான சில எலக்டரோனிக்
அடிக்கடி எனக்கு அந்த கனவு சாதனங்களைப் பார்த்தேன் அவற்றை இந்தியாவுக்கு
ஒருநாள் என் அம்மாவிடம் கொண்டு வந்து சரியான முறையில் பயன்படுத்தினால்
இறைவனின் அழைப்பை ஏற்று எவ்வளவோ சாதிக்க முடியும்னு தெரிந்தது
தாயாரும் எனக்கு ஊக்கம் அ அதுதான் என்னோட மூலதனம் அதை வைத்துத்தான் -
நான் இஸ்லாத்தைத் தழுவ வ என் தொழிலையே ஆரம்பிக்க முடியும். எனவே வீட்டில்
தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு.
மூன்று மணி
1988இல் மிகவும் கவ
மறுமை பயம் என்னை தூய மனிதனாக மாற்றுகிறது
-மேம் A.R.ரஹ்மான்
9 055
இருந்த நகை நட்டுகளை எல்லாம் விற்று பணம் வாங்கிப் போய் அந்த இசை
சாதனங்களை வாங்கி வர ஏற்பாடு செய்தோம்.
முட்டுக்கட்டை
வழி காட்ட லால் நாங்கள் அல் எனது வளர்ச்சியால் தங்களுக்கு பெரிய பாதிப்பு உண்டாகும்
பிரார்த்தனை செய்தோம் என் என நினைத்த சிலர் இதுக்கு பெரிய அளவில் முட்டுக்
தரி கொஞ்சம் கொஞ்சமாக கு கட்டை போட்டார்கள் அப்போது என் மனம் உடைந்து
இப்படித்தான் நான் திலிப்குமாரி போகும் அளவுக்கு நிறைய இடைஞ்சல் செய்தார்கள்.
பயணம் தொடங்கினேன். சுங்க இலாகாவில் சிலர் என்னை ரொம்பவே கேவலமாக
ஹஜ் பயணம் நடக்கினாங்க
ஒவ்வொரு இஸ்லாமியரின் அந்த நோக்கில் தினம் விமான நிலையத்துக்கும்
பயணம் ரகுமான் தனது முதல் வீட்டுக்குமாக அலைந்தேன் கிட்டத்தட்ட இரண்டு
வேற்றினார் அடுத்து 2006இல் , ஆண்டுகள் இப்படி கவித்தேன். நல்லவேளை எங்க
பயணம் மேற்கொண்டார். அப்பாவோட சில நண்பர்கள் எங்களுக்கு உதவினார்கள்.
அது பற்றிரகுமான் சொன்ன அத்கனை அவஸ்தைகளுக்கு பிறகு கஷ்டப்பட்டு
வாழ்க்கையைப் பற்றிய எனது இசை சாகனங்களை மீட்டு வந்து வீட்டில் இறக்கினோம்.
பார்வையையும் அடியோடு மாற்றி இறைவன் மிகப்பெரியவன். அவன் கொடுக்க நினைத்தால்
பரிசு எவரால் கடுக்க முடியும்? என்கிறார் ரகுமான்.
2006 ஜனவரி 6-ம் நாள் என் சொன்னது பலித்தது
கிடைத்தற்கரிய பரிசை இறை மகன் இரவில் தூங்காமல் இசைக்கருவிகளைக் கொண்டு
பெற்றேன். மதீனாவில் தொழும் பலவித இசைகளை இசைத்த நேரத்தில் அம்மா கஸ்தூரி
வாய்ப்பைத் தந்தான். நாள் மு - கோவில் தேவாலயம் மஸ்ஜித் என்று சென்று தன்
இருந்தேன். அந்த அனுபவத்ை மகனுக்காகவும், குடும்பத்திற்காகவும் பிரார்த்தனைகள்
முடியாது. அது என் பிறந்த நாள் செய்து கொண்டிருந்தார்.
நான் ஒரு கலைஞன். எவ்வ அந்த நேரத்தில் எதிர்பாராத நிலையில் ஒருநாள்
இருந்தாலும் தொழுகையை ம் கரீமுல்லாஹ் ஷா என்ற பெரியவரை கஸ்தூரி குடும்பம்
தொழுகை எனது மன அழுத்த சந்திக்க நேர்ந்தது.
வேலையில் முழு நம்பிக்கைை ரகுமானுக்கு 21 வயதான போது 1987-ல் அவர்களுக்கு
ஈடு பாட்டையும் தருகிறது. இன் என்னென்ன தேவையோ அனைத்தும் கிடைத்தன. இதற்கு
அருகிலேயே இருக்கிறான் என் அடிப்படை பெரியவரின் அறிவுரை அதுவே ரகுமானையும்,
ஏற்படுத்துகிறது. மேலும் மறுக அவரது தாயாரையும் இஸ்லாத்தை தழுவ வைத்தது.
என்ற அச்சத்தை எனக்குள் செ அவருடைய இளைய சகோதரிகளும் இஸ்லாத்தில்
ஹஜ் பயணத்தின் மூலம் நான் ! இணைந்தனர். மூத்த சகோதரி காஞ்சனா மட்டும் கொஞ்ச சுத்தப்படுத்தப்படுகிறேன் என்க (ஜன. 31 - பெப். 06, 2013
தின

முரசு குறுக்கெழுத்துப்
போட்டி
SA!
MIRA
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி - 507
1 14
16
24
26
28
30
உன்னுடைய திறமை-ை யயும் உழைப்பும் அதிகமாக இருக்க வேண்டும்.
எப்போதும் உனக்காகக் கொடுக்கப்பட்ட வேலையை விட சற்று அதிகமாக செய்தீர் கள் என்றால் அதுவே உங் களுடைய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும், கடின உழைப் பில் முன்னேறியவர்கள் உலகில் எத்தனையோ பேர். ஓர் நிறுவனத்தில் சாதாரண தொழிலாளியாக சேர்ந்து பிறகு அந்நிறுவனத்திற்கு முதலாளி ஆகியவர்களும் இருக்கிறார்கள். காரணம் சரியான குறிக்கோளும், கடினமான உழைப்பும்தான்,
இங்கே ஓர் வறுமை சிகரமாயிருக்கிறது..!!!
எனவே அன்பு நண்பர்களே..!
வறுமை எப்போதும் முன் னேற்றத்திற்கு தடையல்ல..! உங்கள் வாழ்கையை அமைத்துக்கொள்ள வறுமை ஒரு தடையே அல்ல! உணர்வீர்கள்..! சிந்தித்து செயல்படுவீர்கள்..!!
போட்டி விதிகள்: இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 12.02.2013 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல - 507
தினமுரசு வாரமலர், . - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி 505- விடைகள்
நில் இணைந்தார்.
தம் : இடமிருந்து வலம்
து வலம்
9
5| as
4-12
சூடே > |
ETAB: 5
|து.
ம
கேழ்வைப் பற்றி ரகுமான் கனவில் இருந்து ஆரம்பிக் யாவில் இருந்தேன் ஒரு இஸ்லாக்கில் இணைந்து இது பற்றி ஆரம்பத்தில் Tளவில்லை, ஆனால் | வந்கது.
இது பற்றிப் பேசினேன். க்கொள் என்று எனது
Tளித்தார். ஒரே இரவில் இல்லை.இஸ்லாத்தின்
இதற்காக ஒவ்வொரு நாளும் நேரம் அரபி மொழி கற்றேன். b என் சகோதரி ஒருவர்
லைக் கிடமான நிலையில் நாய் வாய்ப்பட்டிருந்தார், அப்போது எத்தனையோ பரிய மருத்துவர்கள் கிச்சை அளித்தும் அவர்
ணமாகவில்லை இறுதியில் ஒரு மார்க்கப் பெரியவரின் >லாஹ் விடம் மனமுருகிப் ன ஆச்சரியம் என் சகோ கணமடைய ஆரம்பித்தார்.
ல் இருந்து ஏ.ஆர் ரகுமானாக
OI. ஓர் எண்.
லா.
10. சிவபெருமான்
அருளால் ண் |
சங்கத்தில் 26
பொற்கிளி பெற்ற
ஒரு பிராமணர். யா
(குழம்பியுள்ளது)
: 13. பெரும் பாவம். மேலிருந்து கீழ்
(திரும்பியுள்ளது) 01. சைவ உணவு.
19. அவர்களது.
திரும்பியுள்ளது) 04, உக்கிரம். (திரும்பியுள்ளது)
23. கவர்ச்சி அல்லது
பகட்டு. 06. வில் விஜயன் என்று
26. காதல். இதன் உலகத்தோரால்
ஏழு நிலைகளில் அழைக்கப்பட்டவன்.
ஒன்று.
31. அதிசயம் அல்லது 14. மிதியடி.
அழகு.
34. வாழ்பவன் 28. நற்செயலுக்கு ஆகாத காலம்.
அல்லது ள் நெல் வகை.
உன்னத கடமை ஹ3
ஹஜ்ஜை 2004-ல் நிறை தாயாருடன் புனித ஹஜ்
குறுக்கெழுத்துப் போட்டி இல.305 இற்கான
சரியான விடைகளை அனுப்பி '250 ரூபா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி.
து. இந்த புனித யாத்திரை - மதிப்பீடுகளையும். தறிவிட்டது.
கே.இராஜகோபால், கந்தசுவாமி கோயிலடி,
வாழ்க்கையில் வனால் வழங்கப் பதற்கு அல்லாஹ் எனக்கு ழுவதும் அங்கேயே தங்கி த எதனோடும் ஒப்பிட ர் பரிசு, ளவுதான் வேலைப்பளு ட்டும் கைவிடுவதில்லை.
க்தை வெளியேற்றி பயும் உறுதியையும், றவன் எப்போதும் எனது ற உணர்வை எனக்குள் மயில் விசாரிக்கப்படுவேன் காண்டு வருகிறது. இந்த எனது இறைவனால் கிறார் ரகுமான்.
வாரமலர்
முரசு
'பாராட்டுப் பெறும் 10 அதிர்ஷ்டசாலிகள். 0), மா.தவபாலன், பூவரசங்குளம், வவுனியா 02. கு.வரதன், நுகேகொட 103. சா.அனுஷா, தம்பளை. பருத்தித்துறை
04, வ.சர்மி, கடற்கரை வீதி, மன்னார். 05, பி.நிதர்சன், அரியாலை மேற்கு, அரியாலை. 06. தீருமதி எஸ். தவமலர், உடப்பு, புத்தளம். 07. வ.ரேவதி, கொக்குவில், யாழ்ப்பாணம். 08. து. செல்வராஜா, கம்பளை.. 09. ஆர். அன்ரனிராஜ், பிரதான வீதி, யாழ்ப்பாணம். 10, சு.சிறிதரன், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.

Page 20
தவிர்க்க முழயாத காரணத்தினால் இந்த வாரம் வலிகளின் சண்மானம் தொடர் இடம்பெறவில்லை
என்பதை கவலையுடன் வாசகர்களுக்கு
" ாற கரண்ட்ரு எப்ப போகு மின்னே தெரியலை திடீர்ண்னு வருது. திடீர்ண்னு போகுது. ராத்திரியில கரண்ட நிப்பாட்டி தூக்கத்தை கெடுக்கிறாய்ங்க என்று முறுைமுறுைத்தபடி கம்பியில் தொங்கிய அரிக்கேன் விளக்கை எடுத்து துடைத்து. ഥങ്ങിഞ്ഞ്ജിബസ്രക്റ്റia என்று முணங்கியபடி ஆட்டிப் பார்த்து ஒரு ஒரமாக வைத்தாள் கண்ணம்மா.
அதான் தம்பி ஊர்ல இருந்து கொடுத்து விட்ட சார்ஜர்லைட் இருக்குல்ல. அப்புறம் எதுக்கும்மா தினமும் லண்டியனை தொடச்சு வக்கிறே? ஏதோ வரைந்து கொண்டிருந்த
ਰe D6LL BEL
"&шопа выдаай (Bu açılшпөuлароошпub, இதுல சாருசுலைட்டு எங்குட்டு எரியும். சாரு சுலைட்டு. அவசரத்துக்கு லண்டியந்தாண்டி நமக்கெல்லாம் ஒத்துவரும்" என்றபடி புகைந்த அருப்பில் சில்லாமடையையை பிய்த்துப் போட்டு ஊதாங்குழாயால் ஊதிவிட்டாள்.
"ടഥ8u. 69ഥLങ്കഥ, ിഖന്ത്ര9, F]ഥ இருக்குடி புடிக்கவே மாட்டேங்குது. புகையா
இல்ல. அப்ப இந்த வெளக்குத்தான். ஒன்றுை െ ഗ്രബ്ബ് സെഞ്ധങ്ങി. ിൽ( 9ഗ്രഠി விளக்கு. அது பத்தாதுன்னு பாட்டில்ல துணிய திரியாப் போட்டு காண்டா வெளக்கு வேற வச்சிருக்கும். அதை வச்சிக்கிட்டே பால் பீச்சிக்கிட்டு வந்துரும் சாயங்கலமாச்சின்னா எங்கயித்தை எல்லா கிளாசையும் சுத்தமா கழுவி துணுைாறு போட்டுத் தொடச்சு வரிசையா வச்சிருப்பாங்க ஆறு மணிக்கெல்லாம் பத்த வச்சி வச்சிருவாங்க. அந்த வெளிச்சத்துலதான் நாங்க பேசிக்கிட்டு இருக்கிறது. சாப்பிருறது எல்லாம். ம். ப்ேப யாரு சிமுளி தேருறா. ബ &ബgin."
"அம்மா. அப்பத்தா வச்சிருந்த வெளக்குக் குத்தான் ம்ேபுட்டு பில்டப்பா. "அடியேய். ബങ്കuിങ്ങg, ബT DIJIL (UTCഖu) இல்லடி எங்காத்தாடி அது. ல்ேலேன்னா இந்த குடிகாரக் கொத்திய அப்பவே தூக்கிப் போட்டுட்டுப் போயிருப்பேன். எல்லாத்துக்கும் அது எனக்கு ஆதரவாயிருந்துச்சு. உங்கப்பா வேலை வெட்டிக்குப் போகாம சீட்டாட்டம்தான் போட்டாரு. எங்கயித்தைதான் ஏழெட்டு எருவமாடு வச்சி பால் பீச்சி தயிர் யாவாரம்
دیم «معScنم طلوع cvh 2,(b دولoکهoع
பரிளைகுேமார் பணிணி குடும்பத்தை பகடி உங்கப்பனுக்கு
പ്ലെ. അീഠിത സൈഥ ബീug). ിങ്ക168 ής நாளக்கி வெயில்ல எடுத்து
iLL(UT" (), 0.016) шJapto (BшпLф வைக்கறுைம். ஆத்த அவசரத்துக்கு உதவும்."
அதானே oTaTaOTLIT லிவுக்கு
இன்னும் ஒரு வேலையும் ങേർധരിയ്യ பாத்தேன்."
ஆமா. களையெருக்க போகப்போறே. கெடக்க வெறக எடுத்து வெயில்ல போடுறது ஒரு வேலயாடி உனக்கு. சரி. சரிபடிக்கிற வேலயப் பாரு கரண்டு போயிட்டா உங்களுக் கெல்லாம் லண்டியனை வச்சுக்கிட்டுப் படிக்க புடிக்காது அந்தக் காலத்துல நாங்கலாம் இதுலதான் படிச்சோம் என்று தனது படிப்பை மகளிடம் பெருமையா சொன்னாள்.
ஆமா. பெரிய படிப்பு படிச்சிட்டியாக்கும். அட ஏம்மா. நீங்க லண்டியனை வச்சுக்கிட்டு படிச்சதுக்காக நாங்களும் அப்படியே இருக் கறுைமா என்ன. அம்மாவை எதிர்த்துக் (East L Ποή.
சின்னவ எப்பவும் இப்படித்தான் படக் படக்கென்று பேசுவாள் வாய்க்கு வாய் பேசுவ தால் ஊருக்குள் அவளுக்கு வாயாடின்னு u'Ligun 2 ജ്, ിUിധീഖ് &ഖണ്ഡ്ര, நேர்மாறானவள் எதைச் சொன்னாலும் உதடு நெளியாமல் சிரிப்பாள். அம்புட்டுத்தான். அவளுக்கும் அமுக்குனியின்று பட்டப் பெயர் இருந்துச்சு கண்ணம்மாவுக்கு சின்ன மகளை ஒரண்டை இழுத்துப் பார்ப்பது ரொம்பப்
insigl).
நான் அந்தக் காலத்து அஞ்சாப்புடி எதோ உங்கய்யனுக்கு வசதி வாய்ப்பில்லை. அதுக்கு 8ഥയെ Lā; ബൈ. ബിങ്ങ് நாங்களும் எதாவது ஒரு கவருமெண்டு ஒவ்பீசராவோ இல்ல ஸ்கூலு டீச்சராவோ இருந்திருப்போம்"
"ஆத்தாடி இம்பூட்டு படிப்பு படிச்சிட்டா எருமைச் சாணி அள்ளுறே. நீ டீச்சரா இருந்தா பிள்ளைங்க நெலமை என்னாயிருக்குமுன்னு நெனச்சா சிரிப்புத்தான் வருது விரும்மா. ഗ്രaധ്ര." ബന്തു കഞ്ഞിങ്കൺ ഗ്രഥക கொண்டு சிரித்தாள்.
சிரிப்பேடி சிரிப்பே. ஏ. அழகுக்கும் அறிவுக்கும் எத்தனையோ மாப்ள வந்தும் எங்கப்பா சொந்த விட்டுறக்கூடாதுன்னு ആ_ങ്കUUTഖുഭദ്ര, 6L ഖ550,"
"elugu 9ഥഥന. (ജ് ബീജൂഥ சொல்லலை. எதுக்கு எங்கப்பாவ இழுக்கு நீங்க அப்புறம் அவரை திட்டாம உங்களுக்கு தூக்கம் வராது. வேண்டாம். அருப்புல இருக்க சோத்தைப் பாருங்கட போங்க என்று விரட்டினாள் அவள் விரட்டவும் கரண்ட் போகவும் சரியாக இருந்தது. இப்பத்தான் சொன்னேன். நிப்பாட்டிட்டாண்டி இனி எப்ப வருதோ. அருப்படி செவத்து மேல தீப்பட்டி இருக்கு பாரு. எடுத்து லண்டியனைக் கொளுத்துடி
ഞു പ്രസ്ത്ര മേഖpg| L56ിങ്ക്രീനൃ வைத்தாள். அது டப்டப்பென்று எரிய ஆரம் பித்தது.
மெதுவா வைடி அந்தக் காலத்து வெளக்குடி இது. எங்கயித்தை வச்சிருந்தது. இப்ப வச்ச மாதிரி எங்கயித்தைக்கிட்ட வச்சிருந்தா செவுலுல நாலு விட்டிருக்கும். இந்த வீட்டுக்கு நான் வாறப்போ கரண்ட்டு
2O)
புள்ளதட்டியின்று ஆணோடனேதான அந்த ஆண்டவன் புத்தியக் கொடுத்துச்சு. கொள்க கொள்சமா உங்கப்பா திருந்தி வேலை வெட்டி யின்று பாக்க ஆரம்பிச்சாரு. எங்கயித்தை 9ഥLത615, 5ഞ്ഞ55, 8ഖമ6 LTED, ஊருக்குள்ள ஒரு பயபுள்ள எதுத்துப் பேசமுடியாது. அதோட தனந்தான் உனக்கிட்ட ப்ேப 9IUULn3U $21,36."
"இத்தாடி அப்பத்தா குணமா எனக்கு. அப்ப நானும் எருவமாரு மேப்பனா? நீ வாய்க்கு வாய் பேசுறதுல உங்கப்பத்தாடி சரி அந்த லண்டியனை அமத்திட்டு மறுபடிக்கும் பத்த வச்சி கிளாசை நல்லா மாட்டு. காத்து உள்ள போகுது போல டப்பு டப்புங்குது பாரு.
சரியாக வைத்து பற்ற வைத்தாள். கண்ணாடி கிளாசுக்குள் திரியில் எரியும் தி வீடெங்கும் வியாபித்திருக்க தீயின் ஆடலுக்குத் தகுந்தாற்போல் நிழல்களும் ஆட
"என்ன செண்பா. திடீர்ண்னு அரிக்கேன் விளக்கை பத்த வச்சி .அது : பாத்துக்கிட்டு இருக்கே. பழைய ஞாபகமா?" கணவனின் குரல் கேட்டுத் திரும்பியவள்
"ஆமாங்க. எங்கப்பத்தா ஞாபகமா எங்கம்மா வச்சிருந்தாங்க. ரொம்ப நாளைக்கு அப்புறம் இங்க வந்ததும் தூசியடைந்க கிடந்த ണധ്ര പ്രസ്മൃgഥ 9ഖ55, ബഥ வந்திரிச்சு. அதான். சொல்லும் போதே குரல் கம்மியதுடன் அழுகையும் வந்தது.
கண்ணைத் தொடைத்து 2_шлд
தினாள் சுவற்றில் ஐயா, அப்பத்தா, அப்பா அம்மா அனைவரும் காய்ந்த மாலை களுக்கு இடையே சிரித்துக் கொண்டிருந்தார்கள்
இன்று ബ ഗ്രബ് (L59, LJ Jill Toft 6166) til நினைக்கையில் 艮(u生@、 @、 இனிய நாள் இதற்காக தானே இந்த ஒட்டம் போய் முகம் கழுவி தலைவரி சிறிய மேக் அப் செய்ய செய்ய சந்தோச DTó @リ。
ൺഗ്രസ്സൂ ബറ്റിന്റെ ഉn முறை சரிபார்த்து கொண்டேன். மெதுவாக நடந்தேன் கதவை திறந்தேன் உள்ளே நுழைந்து முடினேன்
AC சுவிட் போட்டேன் இந்த சூழ் ബ9 ിഞ്ഞി பில் கேட்டால் நன்று என்று தோன்றவே அதையும் ஒன் செய்ய அது வசீகரா என் நெஞ்சினிக்க என்று பாட தொடங்கியது. மெதுவாக நகரந்தேன், AIC குளிரிலும் வியர்க்கத்தான் செய்தது ஏனோ புரிய ിഞ്ഞ 9ീn ീu ബ கொண்டே இருந்தது கொஞ்சம் கொஞ்ச
மாய் முன்னேறினேன், வளைந்து நெருங்கி
னேன் எது நடக்கக் கூடாது என்று நினைத் தேனே, அது நடக்க போகிறது. சட்டென்று சர்வ நாளமும் அடங்கி விட்டது போல் இருந்தது. உள்ளுக்குள் ஒரு துடிப்பு
நெருங்குகிறேன் மிக மிக நெருக்கத்தில் என்னையும் மீறி என் கட்டுக்குள் அடங் காமல் தொட்டு மோதி நின்றேன். கன்னை இருக்கமாய் முடிக்கொண்டேன் சட்டென்று
கதவை தட்டுகிறார்கள், கண்திறற்
பெண்மணி ஹாய் டேனட் റ്റൺ ]ട്ട വൃ1ി, കDLന്റെn.
மெதுவாய் ஓரங்கட்டினேன் என் ഖഞ്ഞൈ',
நான் முட்டி மோதிய காரை ஒட்டி கொண்டு வந்தவள் இவள்தான் என்று 山頂リ ULLリ○ @bps "- சேர்ந்தவள் என்று தோன்றியது
தின்
|
凰北
 
 
 
 
 
 
 
 
 
 

ஒட்டல் சாப்பாடு விட்டு rurcunni Gill." அது நல்லா இல்லாமதான் இங்ே
aggar. Sinces
g"
சமையல் நிகழ்ச்சி பாத்துட்டு
EITETET எப்படி இருந்தது?" டிவி நிகழ்ச்சி மாதிரியே இருந்தது.
பார்க்கலாம் ஆனால் சாப்பிட
UANLINE]..."
முழுவதும் முடி இருந்தள் என்
ബ ജൂബടi ഞങ്കിട് &ൂ &olյIԼ9, 6)լդ831ւսոն, Օսանկ օichկլյ
கவனித்து ரோயல் பெமிலி என்று
| no
ജൂഖണ് ഇഖ്ബ (1 ബിര
பக்கம் சென்று நோட்டமிட்டு கொண்டு இருந்தாள்
Out வண்டிக்கு இன்று 60ьлж
ബ ट,"Tot இருந்தாலும் இத்தனை
g)90 m Lil J, L | L Ea el,
■、
ഉnത്തെ ബ
திட்டுவாளோ நான் நினைத்ததற்கு மாறாக
ിള്ള, ബർ ഖൈ ീ ബ്,
இரண்டு வருடம் வண்டி ஒட்டி இருக்கி
றேன். இதற்கு முன் இப்படி ஒரு போதும்
ဘွဲ့နှီ ” မျိုး リGaucm(。 וולס וס) לחז50דקופ.
அவள் பொலிகக்கு போன் செய்தாள்
2 1
கார்டிக்கி திறந்து ஒரு சேர் எடுத்து போட்டு உட்காந்து யாருக்கோ போன் செய்து எதுவுமே நடக்காத மாதிரி யாரோடோ பேச ஆரம்பித்தாள் சிரித்து சிரித்து பேசினாள்
ബ് ബർണി ബിബ அப்போதுதான் நான் என் கரை பார்த் தேன் வெள்ளை நிற டொயோட்டா ufismo. KGBg6 TG son Gun 55 மும் கழண்டு நெளிந்து இருந்தது. நம்பர் பளேட் நகங்கி போயிற்று அங்கங்கே கறுப்பு கறுப்பாய் பெய்ன்ட் ஒட்டிக் ബ് உடைந்து இருந்ததை பார்க்க ஒரு கன் குருடானத்தை போல் இருந்தது என் சிறிய வெள்ளை பல்லக்கு அந்த பெரிய கறுப்பு ரதத்தை தொட்டதால் வந்த வினை
விழுப்புண்ணின் விரத் தழும்புகள்
LDa T
Licence
Ճակա ցուց
GIG. J. E.T. a. Mae
PLUGGEUK"
(AILITדיווחיה,76 081ת תD{Dout_to}עדון
ருக்காதா பின்னே இரண்டு வருடா ம்ை என்னை சுமந்து சென்ற என் தோழி. இதுவரை எனக்கு ஒரு சிறு QcmL 。 ○。 தொட்டுத் தடவிக் கொடுரேன். onഥ ബി ദ്രു, ബ குஞ்சதானே
aALJTosSoiio o)Iosiniiy obifasi ന്റെ (ബിന്റെ പ്ര, ൺ வன்டிகளும் ஒதுங்கி வழி வி ബ് ി 。 の。 。 பொலிஸ் இறங்கி இரண்டு பேரிடமும் 両Lscm G。L○ リl Qucmの山 கற்றி இன்ஸ்பெக்கேன் செயதது. Ο Φοίβι (ιριρ (ιρό ή IIT LρήήΜί0 துபத்தாக்கா வாங்கி சரிபாரத்து விட்டு எனக்கு முக்ஹலிப கொடுத்தது கையில் வாங்கி பார்த்தேன் ஒன்றுமே լյմաoմoՆoծ)օv, gloՆԵՆԱՏԱ) գյմամoՆ இருந்தது என்ன எழுதி இருக்கிறது? பொலிசிடமே கேட்டேன். பதில் வந்தது. 400 !ൈ ബ്, ട്രഞ്ഞ 4 ||ണ് Gorllewinol i sôtegori:Talgyflogi Gwgori:Logo தட்டியதற்காய்
nso:My soft" a gы ор, шпөu(3ша இப்படியா போகவேண்டும்
வார 5 நாட்களிலும் ஓடி ஓடி உழைத்துவிட்டு காத்து இருந்த வியாழக்கிழமை வந்து வந்த வேகத்தில் இப்படியா வினாக வேண்டும்
இனி இன்சூரன்ஸ் கம்பெனி, வேரகஷப் என்று 2 விடுமுறை நாளைக்கு வேலை வந்தாயிற்று இனிய வியாழன் மாலை வெறுதே வீணாக போகிறதே மனம் சலித்தது.
என்னால் முடிந்த வரை பனெட்டை தட்டி முடிவிட்டு சண்டே வேலைக்கு போகும் முன் கார் ரெடி ஆகவேண்டும். சண்டேயே பைனும் மறக்காது கட்டி விட வேண்டும் என்று எண்ணியபடியே கதவை திறந்து உள்ளுக்கேறி ரேடியோ ஒன்செய்ய
െ (ബി. (855ഞ്ഞ ഭഥൺ சோதனை குஆ-இல் ஒலிபரப்பி கொண்டு இருக்க ஏனோ நினைவுக்கு வந்தது. கடந்த ஆண்டு விடுமுறைக்கு என் சொந்த ஊர் வந்த போது யாரோ இருவர் அக்ஸிடென்ட் செய்து விட்டு 91ഞ്ഞുീട് ഉസ്രബ് 5: ഞLഞധ ബ്
பிடித்து ஒருவரையொருவர் மாற்றி
மாற்றி அடிக்க இதை ஒரு கூட்டம் நின்று வேடிக்கை பார்க்க மொத்த டிராபிக்கும் ஸ்தம்மித்து நின்றது. இதை சிந்தித்த படியே கடிகாரத்தை பார்த்தேன், நேரமானதை உணர்ந்து இன்டிகேடர் போட்டு 5 பொயிண்ட் செக் அப் செய்து ஸ்பிட் ட்ராக்குக்கு மாறி, வேகமெடுத்தேன் விட்டை நோக்கி என் முதல் அனுபவத்துடன்
இப்போது குஆ-இல் ஒலிபரப்பாகிக் கொண்டு இருந்த பாட்டு சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரை போல வருமா?
BELIUI, BI - ELLI, DE 2DE

Page 21
காலையில் காதலன் சென்றான் வேலையின் நிமித்தம் வெளியூர் பயணம்.
விடைதர முன்னர் விழிநீர் சிந்தினான் மடை திறந்த வெள்ளமாய் - அவனோ
வாதங்களை அடுக்கினான்!
“பிரிவும் ஒரு வரம் - அடியேன் பிரிவும் ஒரு வரம்" வரம் அல்ல அத்தான் மனதைத் தேய்க்கும் அரம்!"
"போடி பைத்தியக்காரி - பொருள் சொல்கிறேன் செவி கொடு. உதடுகள் பிரிந்தால் தானே
வார்த்தைகள் என்ற வரம் கிடைக்கிறது. கதவுகள் பிரிந்தால் தானே வரவுக்கான பாதை திறக்கிறது. கருப்பையிலிருந்து பிரிந்தால் தானே வாழ்க்கை என்ற வரம் கிடைக்கிறது!
ஆயனின் புல்லாங்குழல் இசை. மாலைப் பொழுதுக்கு முன்னறிவிப்பு. மேய்ந்த ஆடுகள் திரும்பி வருகின்றன மாய்ந்து உழைத்தவர் வீடு திரும்புகின்றனர்.
"தப்பாக எண்ணி துப்பாதே கோபத்தை நிலத்தோடு எப்போதும் நீர்சேரும்
வளத்தோடு உள்ள நிலத்தில் பெய்யும் மழைக்கு இல்லாத அருமை வரண்ட நிலத்தில் பெய்யும் மழைக்கு உண்டன்றோ கண்மணி?"
இயக்கும் தொடங்காகசிய
“மயக்கும் மாலை மன்மதச்சோலை வியக்கும் நிலவு வெளிவரும் நேரம் தொடங்கும் தொடங்கும் மன்மதப் பாடம் விளங்கும் விளங்கும் இரகசியம் எல்லாம்." புல்லாங்குழலின் ஆயனின் கவிதை!
வாதம் வேடிக்கையாகவும் இருந்தது; பிரிவுக்கு நியாயம் என்பதால் வேதனையாகவும் இருந்தது.
கவிதை கேட்ட கன்னிப் பெண்கள் வெட்கத்திரையை முகத்தில் விரித்தனர். கவிதை புரிந்த காதல் மனைவியர் வெள்ளி நகையை வீசி எறிந்தனர்.
“ஆடு மேய்க்கும் ஆயன் - உனக்கு ஆசை மிக அதிகம்.” ஒருத்தி கேலி வீசிப் பேசினாள்.
“பிரிவை வரமாக்கிக் கொள்வோம் பிரிவை உறவுக்கு உரமாக்கிக் கொள்வோம் உறைவிட்டு வாள் கிளம்பினால்தான் களத்தில் வீரம் விளைகிறது. உன்னை விட்டு நான் பிரியும் போதுதான் காதலின் வீரியம் வெளிப்படுகிறது. நீயில்லாமல் நான் இல்லை - எனும் சேதி நெஞ்சுக்குப் புரிகிறது!"
“மேடு பள்ளம் அழிந்து மேய்ப்பதிலே சூரன்
ஆடு மேய்ப்பதிலே சூரன்" என்று முடித்தான் அவள் முறைப்புக் கண்டு! முறைத்தவள் முகம் மலர்ந்து சென்றாள்.
"கொடியைப் பிரிந்த மலர் வாடாதிருக்குமோ? மரத்தைப் பிரிந்த கனி மாளாதிருக்குமோ? உயிரைப் பிரிந்த உடல் உட்கார்ந்து இருக்குமோ?"
மாலை என்றதும் இத்தனை மகிழ்வா? மாதவி மட்டும் மாலையை இகழ்ந்தாள்!
கன்னங்கள் வழியே கண்ணீர் முத்துக்கள்
தி 7»ழெலாம்
நிரூபித்துக் கொண்டிருக்கும் மலையாள மாந்திரீகம்)
சிங்களத்த செய்யப்பட்டு 6 போது ஆரம்ப சிரமங்கள் இய இன ஐக்கியம்
சித்தக் கோளாறு, தோல் வியாதி, ரோக பயம், ஸ்திரி சாபம், செய்வினை தோஷங் கள், திருமணத்தடை, மாங்கல்ய தோஷம் உடையவர்கள், புத்திரதோஷம் உடைய வர்கள், வீண் நஷ்டம் - கஷ்டம் வாழ்வா சாவா என்று சிந்திப்பவர்களுக்கு நடு சருந்தாமல் பிரச்சினைதீர, முறிந்த காதல் ஒன்றுசேர, கணவன் - மனைவி பிணக்குத் தீர, காதல் கைகூட சர்வ கஷ்ட நஷ்ட துன்பங்களை விலக்கி சுகமாக வாழ, ஒடிப்போனவர்கள் தேடிவர. பெற்றோர் விருப்பம் இல்லாத திருமணம் விரும்பி நடக்க, நெஞ்சுவலி, நெஞ்சு எரிவு, மார்புவலி, உடல் பீடை நீக்கி ஐஸ்வரியம் கிட்ட திருமணத்தடை தரித்திரியம், கல்வி சித்தம் கிடைக்க, காதலர்கள் நினைத்ததை சாதிக்க, ராகு திசை, ராகு புத்தி, கேது திசை கேது புத்தியால் ஏற்படும் சகல தோஷங் களை நீக்கி சர்பாதி தோஷம், பூர்வ ஜென்ம சாபங்களை நீக்கி, துர்சொப்பணம், செய்வினை தோஷம் நீக்கி, குலதெய்வ அருள்கிட்ட, மேலதிகாரிகளின் தொல்லை நீங்க, வெளிநாட்டு பிரயாணத் தடை நீங்க, ஆண் - பெண் உடலுறவு வீரிய குறைவு கள் தீர, சனிபுத்தி சனித்திசை தோஷம் நீங்க, ஆயுள் ஆரோக்கியம் பெற்று தனவஸ்து கிட்ட இவைகளில் இருந்து சித்தி கிட்ட, என்னைச் சந்திக்கலாம். வெளிநாட்டவருக்கு 24 மணித்தியால சேவையுண்டு.
உ சிந்தியா! மண்டபத்தில் படுகொலை' கொண்டாட (U
அது ஏன்?
எம். கொக்கட்டி கடந்த மூன்று படுகொலைகா அப்போதைய நடத்திய தாக் அமைந்தது. )
இன்று அ நாளை அனு விரும்பிய மக் தடுத்ததானது குறித்த குற்ற . வெளிப்பாடாக காணப்படுகில
தமிழ் மக். உறவுகளை த அழுவதற்கு 2 அற்றவர்களா உள்ளார்கள்.
அருள்ஞான சித்தர், துர்க்கைதாசன், தேசபந்து பேராசிரியர், கலாநிதி, திரு P.Kசாமி UDANJP ஐயா SRI DHIRGADIVI MIANTTIRIKA UTCHIADA PEEDAM No.23, MAYHம் ROAD, ROYAHEMA, OMB8 - 13. நுவரெலியா கிளை - Na.33 daily Fair Complex, 052 - 1222508 தொலைபேசி நகைகம்: - 01-247066, 01 - 342463, on 2342a64 50X - 01 - 2344831
E-MAIL - dipksamy@sltnet.lk
3) சிந்தியா! சிங்கள மொழியோடு இணைத்து
9 சிந்தியா! இளையரா தமிழில் தேசியகீதம் படிப்பது தேசத்துரோகமென
இசை பற்றி கொஞ்சம் சொல் சிங்கள அமைப்புகள் சொல்வது நியாயமா?
எம்.சவுடு எ மு.சாந்தினி, ஆனைமலை. *
எப்போதும் அழியாப் புகழ் தற்போதைய இலங்கைச் சூழலில் பல்வேறு
* தொகுப்புக்களை தந்தவர் என பெயர்களில் பெரும்பான்மையினக் குழுக்கள்
* இடமில்லை. தலையிடத் தொடங்கியிருக்கின்றன. அவை திட்டமிட்டு* பாடகர்களைப் பயன்படுத் பிரசவிக்கப்பட்டவையா அல்லது தற்செயலாக தலை
* இசைக்கருவிகளையும், பாடல் தூக்கியவையா என்பது பற்றி இன்னும்
நுணுக்கங்கள் தெரிந்தவர்கள் தெரியவில்லை.
முடியாதவர் ஆகிறார். தேசியகீதம் எல்லோருக்கும் பொதுவானதே,
மிகப் பிந்திய இசைக்கோ எல்லோரும் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு
உருவாக்கத்தில் உருவான '! அதற்கான கௌரவத்தை வழங்கியபடி அவரவர்
என்ற திரைப்படத்திற்கு இசை மொழியில், பாடுவதில் தவறில்லை.
ஆனாலும் புதிய படத்தில் இதுவரையும் இருந்துவரும் இவ்வாறான
* மிகுந்த சவால்களை எதிர்கெ நடைமுறையை கேள்விக்குட்படுத்தி
* 'நீதானே என்பொன் வசந் இனங்களுக்கிடையில் இடைவெளிகளை
* இசையில் வெளியான கும்கி ஏற்படுத்த முயற்சிப்பது தீயமுயற்சி ஆகும்.
கால அரங்கில் நிறைவாய் இ
************
(ஜன. 31 - பெப். 06, 2013

இன்றது இல்லை. இனியது இல்லை கனன்றது தேகம் பிரிவை எண்ணி. சுகத்தை இழந்து துயரத்தில் இருக்க அகத்தில் சோகமாய் ஒருத்தி வந்தாள்.
"யார் நீ?' என்றாள் மாதவிப் பெண்ணாள் "நான் தான் மாலைப் பெண்ணாள்" என்றாள் புதிதாய் வந்தவள்.
"நீதான் மாலையோ? நின் முகத்தில் என்ன சோகமோ? பிரிவென்னும் அம்பை என்னவர் எய்தார் - உனக்கும் உன்னவர் அம்புதான் தைத்ததோ?" மாதவி வினவினாள்.
மாலைப் பெண்ணாள் மங்கிய முகத்தோடு உரைத்தாள். "கதிரவன் என் காதலன். உயிரே என்றார் - இதுவரை இருந்து என்னுடன் ஆடிக்கூடி குலாவினார். நெருப்பென அவர் உடல் விருப்பென என்மேல் மேவி மகிழ்ந்தது. கரும்பென நானும் களிப்பினில் இருக்க திடும்பென ஓடி அடிவானில் ஒழிந்தார். துரும்பென நானும் இழைத்துப் போனேன்.
துயரினில் நன்றாய் தேய்ந்து போனேன்" கலங்கி நின்றாள் காதல் பெண்ணாள்!
மாலைப் பெண்ணாள் தேம்பி அழுதாள். தேற்றினான் தீஞ்சுவைக் கன்னத்தில் சிதறிய முத்துக்களை
மாதவி பாவம் உதடுகளால் ஒற்றி எடுத்தான்!
இரு தலைக் கொள்ளி எறும்பாயானாள்.
வாடும் தன் நெஞ்சை தேற்றுவதா - சோகம் "எண்ணி மூன்றே நாள்
பாடும் மாலைப் பெண்ணுக்கு கள்ளி உன்னெதிரே நான்!”
மன ஆறுதல் சொல்லுவதா? சொல்லி விட்டு பறந்து போனான் காலையில் தான் போனான் கட்டழகன்.
"மயங்கிய மாலைப் பெண்ணே!
உன்னவர் என்னவர் போலானாரே இணைந்தே சந்தித்தால் மாலை இனிக்கும்.
இரக்கம் இல்லா இதயமானாரே - அதுதான் கலந்தே இருந்து நிலவை ரசிக்கலாம்.
துயரம் உன்னையும் சூழ்ந்தது." பிணைந்தே சிந்தித்தால் கவிதை வடிக்கலாம்.
காதலனைப் பிரிந்த காதலி விழுந்தே கிடந்து காதல் கடலில் மிதக்கலாம்
மாலைப் பெண்ணுக்குச் சொன்ன
தேறுதல் திருக்குறளிலும் "பளிங்கு மனையிது படகானதோ
இல்லாமல் போகுமோ. புலன்கள் யாவும் பதமானதோ!”
இதோ இருக்கிறது. அவன் வியப்பான். அவன் வியர்ப்பான்! வான் நிலவு வெட்கப்பட்டு முகம் மறைக்க
"புன் கண்ணை வாழி மருள்மாலை எம் கேள் போல் தேன் கனி இதழ்கள் சிறைப்பட்டு வதைய
வண் கண்ண தேநின் துணை" மாங்கனி மேனி வெட்கத்தில் சிவக்கும்!
தம்: 1222 - அதிகாரம்: 123
:
லும் தமிழிலும் சேர்க்கை
தமிழ் சினிமா தேசியகீதம் வெளியாகின்ற
: ரசிகர்கள் முணு த்தில் இரு தரப்புக்களுக்கும்
* முணுக்கும் பாடல்களைத் நக்கும். அதே பழகிப்போனால்,
* தருவதில் டி.இமான் "வலிமை அடையும்.
* வெற்றி கண்டு
* வருகிறார். அவரின் அரசுக்குச் சொந்தமான
* முயற்சி வெற்றிபெற 'கொக்கட்டிச்சோலை
* வேண்டும்.' நினைவு தினத்தைக் மடியாது எனக் கூறப்பட்டதே.
@ அழகால் ஆபத்து என்று
* சொல்கிறார்களே. நம்பலாமா? பூசத்ஷ, கொக்கட்டிச்சோலை.
3.திசாந்தன், காலி. ச்சோலைப் படுகொலைகள்
அழகு ஆபத்து என்பது எச்சரிக்கையே தவிர, 1 தசாப்த காலத்தில் நடைபெற்ற*
உண்மையா? பொய்யா என்ற விவாதத்திற்கு ளில் முக்கியமானதொன்று.
, உரியதல்ல. அரச படைகள் மக்கள்மீது
* அழகை அழகாய் ரசிக்கின்ற பக்குவம் ததல் கரும்புள்ளியாகவே
* உள்ளவர்களுக்கு ஆபத்தாக ஒருநாளும் இருந்ததில்லை.
ந்த நினைவு மூடிக்க களைத் படுகொலை உணர்ச்சியின்
வே
Tறது. கள் இறந்த நினைத்து உரிமை க மாற்றப்பட்டு
மாவின் இனிய எலுங்கள்? 1, திடுதெல்வேலி. கொண்ட இசைத்
>< @ சிந்தியா! அவுஸ்திரேலிய மண்ணில் இருபதுக்கு பதில் இன்னொரு கருத்துக்கு * இருபது ஆட்டத்தில் புதிய தலைவர் மத்தியூஸ்
* தலைமையில் இலங்கை அணி தொடரைக் கைப்பற்றி துவதில் மட்டுமல்லாமல்,
இதுப்பது பற்றி? மகளைப் பாடவைக்கும் இசை *
எஸ்.ஷியான். அக்கரைப்பற்று. ரில் இளையராஜாவும் தவிர்க்க *
அடிக்கடி அரசியல் தலையீடுகள் ஏற்படுத்தப்படுவதால்
* இலங்கை அணியில் போராட்ட குணத்திலும் ஏற்ற "வையாக கெளதம்மேனன்
* இறக்கங்கள் ஏற்படுகின்றது. தோனே என் பொன் வசந்தம்'
* நேர்த்தியான அணுகுமுறை இருந்தால் இலங்கை அமைத்திருந்தாார்.
* அணி வெற்றிக்காகப் போராடுவதை மற்ற அணிகளால் இளையராஜாவின் பாடல்கள்
* அவ்வளவு எளிதில் எதிர்கொள்ள முடியாது. ாள்கின்றன. தம்' பாடல்களில் டி.இமானின் :
புதிய அணித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும்
: மத்தியூஸ் மேலும் பல வெற்றிகளைப் பெற்றுத்தர திரைப்படப் பாடல்கள் நிகழ்
நக்கின்றன.
' வாழ்த்துகின்றோம்.
ரமலர்)
முரசு

Page 22
O8. பக்கத் இதாடர்ச்சின்) அமெரிக்காவைக் குறிவைத்து
ஆனால் அவற்றை ஓரளவிற்கு முன்னதாகக் கண்டறிந்துவிட முடியும். ஆனால் இந்தத் தொழில் நுட்பத்தையும் ஆயுதங்களையும் வடகொரியா யாருக்கும் வழங்கலாம் என்னும் அச்சம் பல நாடுகளுக்கும் இருக்கிறது. அதுவே ஐநாவின் ഉത്തേ, ജൂതLഞു. 59ങ്ങൾ ശെമ്പ്), ஆனால் பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் இருக்கும் ஒரு தேசத்தை மேலும் நெருக்குவது மேலும் வீழ்ச்சியடையவே வழிவகுக்கும். இந்தத் தடைகள் வடகொரியா எதிர்பாராதவை அல்ல. இவை அதிக காலம் நீடிக்காது என்பது அதன் கணிப்பாக இருந்திருக்கலாம். முன்நிபந்தனை யின்றி ஆறு நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருப்பதையும் அது எதிர்பார்த்திருக்க லாம். இனி ஊக்கச் சலுகைகள் தாமே வரும் என்பதும் அதன் எதிர்பார்ப்பாக இருக்கலாம்.
தெண்கொரியப் போர்க் கப்பல் மூழ்கழப்பு அறுபதாண்டுகள் நிலவிய பதற்றமான சூழ் ീതത്രെ, 2010, ഥീ6 26n 1200 Lരി 6@l. கொண்ட தென்கொரியப் போர்க் கப்பலை பிரச் சினைக்குரிய மஞ்சள் கடல் பகுதியில் வடகொரிய ஏவுகணைகள் தாக்கி மூழ்கடித்ததாகத் தென்கொரியா குற்றம்சாட்டியதால் அப்பிராந்தியத்தில் பெரும் பரபரப்பு உருவாகியது. தென்கொரியக் கப்பலைத் தாங்கள் மூழ்கடிக்கவில்லை என்றது வடகொரியா, ar olaistrifuim afraí liólaí i leið - 96 Disfaisasiniai தென்கொரியாவும் அதிர்ச்சி ஐநா சபை விதித்துள்ள பொருளாதார தடையை தென்கொரியா அமுல்படுத்தினால், அந்த நாட்டுக்கு எதிராகப் போர் தொடுப்போம் என்று வடகொரியா கடந்த மாதம் கரும் எச்சரிக்கை விருத்திருந்தது.
உலக நாடுகள் பலவற்றின் எதிரப்பையும் பொருட்படுத்தாது கடந்த மாதம் வடகொரியா ஏவு கணை சோதனை நடத்தியது. இதற்கு எதிராக ജൂ ung0.സി. അതLuിന്റെ ഝത ീഥങ്ങൾ நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், தங் களுக்கு எதிராக ஐநா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடையை தென்கொரியா அமுல் பருத்தினால் அது கரும் விளைவுகளுக்கு வழி வகுக்கும் என வடகொரியா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லியோன் பெனட்டா பெண்ட கன் இராணுவ தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசும்போது, வடகொரியா தொடர்ந்து ஆத்திரமூட்டு கிற விதத்தில் நடந்துவருவது கவலை வடகொரியாவிடமிருந்து வருகிற எந்தவொரு ஆத்திரமூட்டும் செயலையும் சந்திக்க நாங்கள் முழுஅளவில் தயாராக இருக்கிறோம் என்று 0്[ിതn),
ഖLിങ്കിuncിമി ഥീ'].l_ൺ cgiരിധിങ്വേ போர் முழக்கம், அதற்கு அமெரிக்கா தெரிவித்துள்ள கருத்து இரண்டுமே சர்வதேச அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தன.
அமெரிக்காவைக் குறிவைத்து e9lgogD «9blauLJ5 GéomTJ5apaoT அமெரிக்காவைக் குறிவைத்து உயரமட்ட அணு ஆயுத சோதனை மற்றும் ராக்கெட் சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக வடகொரியா பகிரங்கமாக மிரட்டல் அறிவிப்பை இப்பொழுது வெளியிட்டுள்ளது உயர்மட்ட அன்று ஆயுத சோதனை என்கிறபோது அதற்காக செறிவூட்டிய யுரேனிய தொழில்நுட்பம் அவசியம் இந்தத் தொழில்நுட்பம் தற்போது வடகொரியா வில் இருப்பது அந்நாட்டின் அறிவிப்பின்மூலம் உறுதியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக இந்நாட்டு தேசிய பாதுகாப்பு 9,ങ്ങu5ഥ ിഖരീഡി (ബ ീർത5uീൺ, உயரமட்ட அறுை ஆயுத சோதனை செயற்கை கோள்கள் மற்றும் நீண்டதூர இலக்கைத் தாக்கும் ரொக்கெட் சோதனைகளை தொடர்ந்து நடத்து வோம். இதை நாங்கள் மறைக்க விரும்பவில்லை. இந்த சோதனைகள் எங்கள் பரம எதிரியான அமெரிக்காவுக்கு எதிராக திட்டமிட்டு குறிவைத்து நடத்தப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த சோதனை எங்கு எப்போது நடத்தப்படும்? உயர்மட்ட அணு ஆயுத சோதனை என்றால் என்ன பொருள்? ஆகியவற்றைப் பற்றி அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட
ിമ
கொரியப் பிரச்சினையில் சர்வதேச
நலன்கள் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேசக் கல்வியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் பொ. லாசறஸ் சாம்ராஜ் இந்த அரசியல் சதுரங்கத்தில் ஒவ்வொரு நாடும் தலைவர்களும் தங்கள் நலனைக் காத்துக்கொள்வதற்காகக் குறுகிய நோக்கத்தில் செயற்படுவது அப்பட்டமான உண்மை" என்று தெரிவிக்கிறார். அவர் வெளியிடும் அந்த 9ULLIDTഞ ഈ രീതഥ83രണ അരി'Unu).
கொரியப் பிரச்சினையில் அமெரிக்க நலன் முதலாவது பெரும் சூத்திரக்காரன் அமெரிக்கா, ஜெர்மனியைப் போன்று வட-தென்கொரியர்கள் இணைய வேண்டுமென்பதுபோல் பல்வேறு un Guadeosessanoat EDOELDub GesùLLUD LDUL) இருநாடுகளும் இணைந்தால் கொரிய தீபகற் பத்தில் அமைதி ஏற்பட்டுத் தன் இராணுவம் கொரியப் பகுதியைவிட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படு மென்பதை உணர்ந்து கொரிய தீபகற்பத்தால் அவ்வப்போது பதற்றம் ஏற்படுவதைத்தான் விரும்புகிறது. ஒவ்வொரு பிரச்சினையையும் தன் நலனுக்குச் சாதகமாக மாற்றுவது அமெரிக்காவின் இராஜதந்திரம்
முதலாவது இப்பிரச்சினையைச் சாக்காக வைத்துத் தென்கொரிய இராணுவம், நிர்வாகத்தின் மீதுள்ள தன் கட்டுப்பாட்டை இறுக்கியது அமெரிக்கா,
இரண்டாவதாக தன் கடற்படைகள் கொரிய, சீன, ஜப்பான் கடற்பகுதிகளில் சுதந்திரமாக
M2, N
நடமாடக் கிடைத்த வாய்ப்பாக மாற்றியது. கடந்த ஆண்டு ஜப்பானில் நடந்த பொதுத்தேர்தலில் ിj86ിങ്വേ,ിധ 96ിഥിd6, 6LLതL, தளத்தை ஒக்கினவா தீவிலிருந்து மூடுவோம் என்று வாக்குறுதியளித்து வெற்றி பெற்ற ஜப்பானின் ஆளும் கட்சியினர் கொரிய பிரச்சினையால் செய்வதறியாது திகைக்கின்றனர். இதை வைத்து அமெரிக்கப் படைகள் ஜப்பானின் ஒக்கினவா கடற்படைத் தளத்தை
p_cിയ്ക്കേ, ജൂൺ 9ഖഥങ്ങഥതL8 ജuിരിക്ക് ஆளும் ஜனநாயகக் கட்சியின் பிரதமர் யூகியோ வறடோயாமா 2010 ஜூன் 2இல் தன் பதவியை இராஜினாமா செய்தார். இந்தக் கடற்படைத்தளத்தை மூடக்கோரி ஏப்ரல் 25, 2010இல் இலட்சத்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் பேரணி நடத்தினர் என்பது நினைவுகூரத்தக்கது. இதைப் பற்றியெல்லாம் 96ഥിd5fഖdEd; &ഖതയെuിങ്ങെ',
மூன்றாவதாக இப்பிரச்சினையைச் சாக்காக வைத்துக் கோடிக்கணக்கான நவீன ஆயுதங்களைத் தென்கொரியா, தைவான் போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்து தன் இராணுவத் தளபாட உற்பத்திச்சாலைகள் பெரும் இலாபம் சம்பாதிக்கும் வழியை அமெரிக்கா உருவாக்கியது.
நான்காவதாக, வடகொரியாவால் ஆபத்து என்னும் போர்வையில் அப்பிராந்தியத்திற்குத் தன் அணுசக்தி விமானம் தாங்கிக் கப்பல்கள், நீர்மூழ்கி பிற போர்க் கப்பல்களைப் போர் ஒத்திகை என்னும் பெயரில் சுதந்திரமாக நடமாடவைத்து அதை நியாயப்படுத்தி வடகொரியா மற்றும் சீனாவை இத்திரமூட்டும் செயலைத் தொடர்கிறது அமெரிக்கா,
ஐந்தாவதாக, வடகொரியாவின் ஏவுகணைகளால் ஆபத்து என்று காரணங்காட்டி தென்கொரியா, ஜப்பான், தைவான் நாடுகளுக்குப் பாதுகாப்புக் கவசத்தைக் கொடுப்பதாகக் கூறி அந்நாடுகளில் தன் ஆதிக்கத்தை அதிகப்படுத்தியது அமெரிக்காவின் பாதுகாப்பு இல்லாமல் இப்பிராந்தியம் அமைதியாக
இருக்க இயலாது என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி
இப்பகுதியிலும் உலகின் பிறபகுதிகளிலும் தன் 8ഥയെൽ@ഥയെu fിങ്വേ' () ബന്ധu18, இப்பிரச்சினையை மாற்றியது.
எல்லாவற்றுக்கும் மேலாக, உலக நாடுகளின் மக்கள்தொகையில் மிக அதிக சதவிகித மக்கள் சிறையில் இருப்பது வடகொரியாவில்தான் என அமெரிக்கா எந்தப் புள்ளிவிவரத்தையும் ஆதாரமாக നേഖdകഥൺ - അഡ്രൈ ജൂൺ 2 ജീത്ഥ
ിലെഖ0ഥ ബന്ധ്ര, ിത) 0ഥUമULL ജീ. :)) ബ ബിDസn onLീ ബ கல்லூரியிலுள்ள சரவதேசச் சிறைகள் படிப்பு மையத்தினி சாரபில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் உலக நாடுகளில் மிக அதிக சதவிகித மக்கள் அமெரிக்கச் சிறைகளில் தாம் உள்ளனர் என்று ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. இவர் அளித்துள்ள Lബീമിഖ0%ിമീull &ഥ09:51cിറ്റ് 90, ഝ.9) பேரில் 70 பேர் சிறைச்சாலையில் உள்ளனர். எனவே உலகில் மிக அதிக சதவிகிதக் கிரிமினல் குற்றவாளிகளைக் கொண்ட நாடு அமெரிக்கா என்பது தெளிவாகிறது. உண்மையில் இரு Gla, TÓh LTóta.GIgló (20GOTGLG05 9000ld,GT
விரும்பவில்லை. "வடகொரியா இல்லையென்றால்
நாங்கள் அதை உருவாக்குவோம், அது விருப்பதால் தான் எங்கள் கடற்படைக் கப்பல்கள் ஜப்பாண், சீனக் கடல் பகுதிகளில் பனிப்போர் முடிந்த பின்பும் உலவுகின்றன" என்று சீனாவிற்கான முன்னாள அமெரிக்கத் தூதர் கூறியது கருத்தாழமிக்கது. SYL L 0 LM MM L S L ML SS 00T MTT LS படைகள் தென்கொரியாவிலிருந்து 2012இல் என்ற ஒப்பந்தத்தைக் காற்றில் பறக்கவிட்டு கொரிய தீபகற்பத்தில் நிரந்தரமாகத் தங்கும் சூழ்நிலையை அமெரிக்கர் ஏற்படுத்திவிட்டது.
கொரியப் பிரச்சினையில் சீன நலன் இரண்டாவதாக சீனா இரு கொரியாக்களும் எங்கள் அண்டை நாடுகள். எனவே 8000 கிமீ தொ ണ് ീഥിബ ബിൿ களுக்கும் எங்கள் அறுைகுமுறைகளுக்கும் வித்தியாச முண்டு" என்ற இதன் வாதம் நியாயமானதுதான். ജൂൺ 80ിധ ബിൽ, ഖLിങ്കിu ஆட்சிக்குத் தொடர்ந்து நேரடியாகவும் மறைமுக மாகவும் அனைத்து உதவிகளையும் செய்து இரு கொரியாக்களையும் இணைக்க அனுமதியாமல் அமெரிக்காவுக்கு நிரந்தரமாக ஓர் எதிரியை வளர்த்து எரிச்சலுட்டுவதோடு தான் தோன்றித் தனமாக அமெரிக்கா செயற்படுவதைத் தருக்கும் அரணாகவும் வடகொரியாவைச் சீனா பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா கருதுகிறது. இரு கொரியாவும் இணைந்தால் அரசியல், பாதுகாப்பு ரீதியாகச் சீனாவுக்குத்தான் பெரிய இழப்பு காரணம் இணைந்த கொரியாவில் பொருளாதாரம் தொழில் மற்றும் மக்கள் தொகையில் குறைந்த நிலையிலுள்ள வடகொரியாவைத் தென்கொரியா எளிதாக ஆதிக்கம் செலுத்தும். எனவே அனைத்துக் கொள்கைகளிலும் அமெரிக்காவின் கைப்பாவையாக அறுை ஆயுதங்களுடன் கூடிய இணைந்த கொரியா செயற்பட்டால் சீனாவுக்கு மிகப் பெரிய தலைவலி யாக இருக்கும். இத்துடன் இணைந்த கொரியாவுக்கு
சீனாவால் ஆபத்து என்னும் போர்வையில் அமெரிக் கப் படைகள் சீனாவின் எல்லையில் நிரந்தரமாகத்
தங்கி எரிச்சலூட்டும். மேலும் தற்போதைய வட கொரிய ஆட்சி வீழ்ச்சியுற்றால் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவது சீனாதான். குறிப்பாக, இலட்சக்கணக் கான வடகொரியர்கள் அகதிகளாகச் சீனாவுக்குள் நுழைந்து மிகப் பெரிய சமூக, பொருளாதாரப் பிரச்சினையை உருவாக்கும் அபாயமுள்ளது. எனவே எப்பாடுபட்டாவது வடகொரிய ஆட்சியாளர்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கத்தில் சீனா காய்களை நகர்த்துவது நிர்ப்பந்தமாகிறது. இந்தச் சூழ்நிலையில்தான், கடந்த அறுபதாண்டுகளாக வடகொரியாவைச் சீனா ஆதரித்துவந்தது. ஆனால் 26 ജീരി 201086) ue 900ിധമ 2, Cal Spils) inhua's International Affairs Journal Upgraði upangpuntas "Pair 25, 1950@að GULகொரியாதான், தென்கொரியாமீது படையெடுத்தது என்று வெளிப்படையாக எழுதியது. சீனாவின் கொரிய கொள்கை பற்றிப் பல சந்தேகங்களை எழுப்பி
புள்ளது. சீனாவும் வடகொரியாவும் உதடுகளும் பற்களும் போன்று நெருங்கிய நண்பர்கள் என்று மா சே துங் கூறியதை முதலாளித்துவ கொள்கைகளைப் பின்பற்றி வரும் இன்றய சீனா
Ae
 
 
 
 
 
 

தொடர்ந்தும் கடைப்பிடிக்குமா அல்லது வடகொரி யாவைத் தன் சுயநலனுக்காக மெல்ல மெல்லக் கைகழுவிவிருமா என்பதற்குக் காலம்தான் பதில் 6ിEവൃഥ,
கொரியப் பிரச்சினையில் வடகொரிய நலன்
வடகொரிய நிர்வாகம் இப்பிரச்சினையைப்
பயன்படுத்தி அமெரிக்க, தென்கொரிய எதிர்ப்புப்
பிரசாரங்கள் மூலம் தன் ஆட்சிக்கு மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமான ஆதரவைத் தற்போது பெற்றுவிட்டது. இதனால் மக்கள் தங்களின் அன்றாடப் பிரச்சினைகள், வறுமை, பொருளாதார நெருக்கடிகளை மறந்து அமெரிக்காதான் தங்கள் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று நம்பவைக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக, சீனா, ரவத்யாவின் உதவியைப் பெரும் வாய்ப்பாகவும், அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் உலக முதலாளித்துவ நாடுகள் அனைத்தையும் தனியாக எதிர்த்து நிற்கும் துணிச்சலுள்ளவர்கள் தாங்கள் என்பதை உறுதிப்படுத்தும் வாய்ப்பாகவும் வட கொரியா இப்பிரச்சினையைப் பயன்படுத்துகிறது. இத்துடன், வடகொரியாவில் தன் குடும்ப ஆட்சியை
மூன்றாம் நான்காம் தலைமுறையாக நிலைநாட்ட
இராணுவம், உயர் அதிகாரிகள் பொதுமக்கள் 89250 annoedd Glugo Son, anunului Lutetu
Uധരിun99966ൽL) കഥ ജൂ. ഗ്രഥി.
ஆடம்பரப் பொருட்கள் இறக்குமதிக்கு உலக நாடுகள் பொருளாதாரத்தடை மூலம் முட்டுக்கட்டை போட்டதையும் மீறிப் பல நவீன சொகுசு மகிழுந்து வாகனங்களைக் கடத்தல் மூலம் இறக்குமதி செய்து தனது நம்பிக்கையான மூத்த இராணுவ அதிகாரிகளுக்குப் பரிசாகக் கொடுத்ததுடன் ஏப்ரல் 2010இல் பதவி ஓய்வு பெற்றிருக்கவேண்டிய சுமார் 100 இரானுவ அதிகாரிகளுக்குப் பணி நீட்டிப்பும் செய்து இராணுவத்தின் ஆதரவை 8-Մ):Bolgաա 9սմՄԵՑködyevա Գրանսիան பயன்படுத்திக்கொண்டார் கிம்,
கொரியப் பிரச்சினையில் தென்கொரிய நலன் தென்கொரியாவின் அமெரிக்க ஆதரவு அதிபரான லி மையாங்-பேங் தன் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி இடைத்தேர்தலில் பொதுமக்கள் ஆதரவைத் தன் கட்சிக்குப் பெறுவதற்கும் தன் அமெரிக்க ஆதரவுக் CԱnoflo3.5ewc" նաnասա{ԵՑԵoկա Փavg வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். மேலும் சர்வதேசப் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி வடகொரியாவைத் தனிமைப்படுத்திப் பல்வேறு நிர்ப்பந்தங்கள் விதித்து வடகொரிய மக்களை ஆட்சியாளர்களுக்கெதிராகத் தூண்டிவிட்டு இணைப்பை ஏற்படுத்தலாம என்னும் குறுகிய நோக்கத்தில் கனவு கானகின்றனர் தென்கொரிய eMMMTTTT MMT S TCMM MTCTTM LLLM LLLLLLL நோக்கம் இரு கொரியாக்களையும் இணைப்பதா அல்லது அவ்வப்போது பதற்றத்தை ஏற்படுத்தித் தன் நாட்டு மக்களின் ஆதரவையம் அமெரிக்காவின் & 5Սooսած Oայի09, 35,09,6) SAEnաա օս என்பதுதான் முக்கிய கேள்வி வடகொரியா பொருளாதாரத் தடைகள், துர்ப்பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தினால் தென்கொரியாமீது போர் தொருக்கப்போவதாக வடகொரியா நேரடியாக கருமையாக மிரட்டல் விருத்ததைத் தொடர்ந்த அதிக விரக்தியில் இருக்கும் நபரும் நாரும் օ195ՓԱյա Ցաց9/10 ԱՔԱoվաemoոպա) el(Եմ-աeunմ என்பதை உணர்ந்து தென்கொரிய அரசாங்கம் தன் தீவிரத்தைக் குறைத்துக்கொள்ளுமா என்பது
Sonifu göuasabudó0ólai 1a, í Lui உலக அமைதியை பாதிக்கும் 1953 முதல் கொரிய தீபகற்பம் அவ்வப்போது பெரிய சிறிய அளவில் பதற்றங்களைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறது. 1969இல் அமெரிக்க உளவு விமானத்தை வடகொரியா கட்டு வீழ்த்தியதால் இத்திரமடைந்த நிக்சன் விமானத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு கிஸ்ஸிங் கரன் தலையீட்டால் தன் திட்டத்தைக் கைவிட்டார். அவ்வப்போது அமெரிக்கா வடகொரியாவை மிரட்டிவருகிறது. 1994இல் பில் கிளிண்டன் வடகொரியாவின் அணுசக்தி ஆய்வு மையங்கள்மீது விமானம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டுக் கடைசி நிமிடத்தில் ரத்துசெய்தார். ஆனால் அவ்வாண்டே
இரு கொரிய எல்லைக்கு விஜயம் செய்த கிளிண்டன்,
"வடகொரியா தென்கொரியாவின் மீது இரானுவத் தாக்குதல்கள் நடத்தினால் அந்நாடே இருக்காது எனக் கடுமையாக எச்சரித்தது நினைவுகூரத்தக்கது. வடகொரியா 2006, 2009இல் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி நடத்திய அணு ஆயுதச் சோதனைகளும் அவ்வப்போது நடத்தும் ஏவுகனை சோதனைகளும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இரு கொரிய பிரச்சினையால் அவ்வப்போது அமைதிக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதும் உண்மை, 1971இல் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன. 1972இல் இருநாட்டு அதிகாரிகளும் பரஸ்பர விஜயம் மேற்கொண்டனர். ஆனால் 1973இல் தென்கொரிய அதிபர் பார்க் சாங் லீ ஐநாவின் உறுப்பினராகத் தன்னிச்சையாக முயற்சி மேற்கொண்டதால் உறவு முறிந்தது. இத்துடன், இரு கொரிய இணைப்பிற்கு ஆதரவு தெரிவித்த தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் கிம் - டியூ யங்ஐத் தென்கொரிய உளவுத் துறை கடத்தியதால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் 1984 வரை தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. மீண்டும் 1984இல் இருநாட்டுப் பேச்சுவார்த்தைகள் தொடங்கினாலும் 1986இல் அமெரிக்க இராணுவப் போர் ஒத்திகையில் ஆத்திரமடைந்த வடகொரியா இருதரப்புப் பேச்சு
வார்த்தையை முறித்தது. இத்துடன் 1987இல்
தென்கொரிய வர்த்தக விமானம் வடகொரிய உளவாளிகளால் தகர்க்கப்பட்டது மேலும் பரபரப்பை
ஏற்படுத்தியது 1988இல் சியோலில் நடத்தப்பட்ட
ஒலிம்பிக் போட்டியை இரு நாடுகளும் சேர்ந்து நடத்த வடகொரியா விருப்பம் தெரிவித்ததைத் தென் கொரியா நிராகரித்தது உறவைச் சிக்கலாக்கியது.
இதைத் தொடர்ந்து 1990இல் இருநாட்டுப் பிரதமர்
களும் முதல் முறையாகச் சந்தித்தாலும் வட
:
வறுமையற்றதோர் இலங்தை தேச
(7 ஆம் பக்கத் தொடர்ச்சி.)
வறுமையற்றதோ.
醬
|რებისffქვთ თათ. Lu ' மகிந்த ராஜபக்ஷவின்
ழ் உருவாக்கப்பட்ட
நிறைவான இல்லம் திட்டத்தின் அறிவூட்டல் நடவடிக்கைகள் தொடர்பான கூட்டங்களில்
ம் எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகள் : அவ்அவ் பிரதேசங்களின் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இதேநேரம் நாட்டின் மொத்த உற் பத்தியில் அரிசி, பால், மீன் உற்பத்திக்கு
ரும் பங்காற்றும் மட்டு மாவட்டம் அவற்றின் முழுப்பயனையும் பெறும் நிலை ஏற்பட வேண்டும் மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் மொத்த மின் உற்பத்தியில் 1099 விதத்தினை உற்பத்தி செய்தாலும் அதற்கான முழுப்பயனையும் நமது மாவட்டம் அனுபவிப்பதிலலை. அதற்குக்காரணம் நாம் உற்பத்தியினை உற்பத்தியாகவே கொழும்புக்கு அனுப்புவ தாகும் அதேபோன்றே பாலுற்பத்தியும் நெல் உற்பத்தி மற்றும் மரச் என்பனவுமாகும
மீனை மாசி தருவாடு, ரின்களில் sXIGy)Lgi,g,ʻLILJLL uÉ3T GIGJTI
க்கப்பட்டவைகளாக அனுப்பும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட வேண்டும் நமது பிரதேசத்தில் மீன்பிடித் ಇಂದ್ಲ வைத்துக் GOI brb binhi niini | 2 || alioso 熵 : திெ: ஆயிரம் பெற்றிக் தொன்னுக்கும் அதிக மான மினை நமது மாவட்டம் கடந்த வருடம் பங்களிப்பு செய்துள்ளது. இது திறைசேரியிலிருந்து நான் பெற்றுக் கொண்ட தகவல்களாகும்
அத்துடன் முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் : ஆலோசகருமான சி.சந்திரக்ாந்தன், எங்களது பிரச்சினைக் கான் தீவு எங்களது கைகளிலே உள்ளது அதனை நாமே புரிந்துகொண்டு சரியாக செயற்படுத்த வேண்டும் வறுமையை ஒழிப்பதற்கு அனைவரும்
L¶ செயற்படவும் வேண்டும்
கொரிய ஏவுகணைச் சோதனைகள் உறவை (3ՔԱ)u(Եց9;cն օմօÙÇոyo), ԽՍlմBeծ ouւolանյան, ஐநாவில் உறுப்பினரானாலும் கொரிய தீபகற் பத்தில் அமைதி திரும்பவில்லை
இந்தப் பின்னணியில் இருபதாண்டுகளுக்கு ഗ്രീ| (() (ജീഥീ16', 'iത0000\u0 Զ6060/B5ԱՏԱTO)) աՈ, «ՄՈՍՍՈՅԱooոպա இணைக்கும் நோக்கத்தில் தென்கொரியாவின் அதிபரரோ-முரோ-வரன் 200பில் உருவாக்கிய இரு கொரிய இணைப்பு ைேமாகம் பல்வேறு
ത്രഥി மேற்கொண்டு வந்தது. nu10, 2004&&], 'i'), തൈഥില്ല 00ubuLL 965GUGU USTWOG நிறுத்தப்பட்டன. அரசியல், பொருளாதார கலாசாரப் பரவத்தனைகள் படிப்படியாகத் தொடங்கின. தென்கொரியா தாராளமான பொருளாதார உதவிகளை வடகொரியாவுக்குச் செய்தது. இத்துடன் பிரிந்துபோன கரும்பங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க வாய்பபுகள் ஏற்படுத்திக் கொருக்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக இருநாடுகளும் கூட்டாகத் தொழில் மையங்களை அமைத்துச் செயற்பட்டன. ஆனால் அனைத்து முயற்சிகளுக்கும் தற்போது மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைகளின் மத்தியில் ரஷ்யா 2010 ജ` 29 ഗ്രീ ജീഥെ 9 ബ്രെ (ഖൺ_id, (Vostok 2010 etafigöGULÜi alması - Ga"u கடற்பகுதியில் நடத்திய பிரமாணடமான கடற்போர்
999ിത589, ജUnര inഥധിഞ്ഞ ബട്ട தெரிவித்துள்ளது. இந்தப் போர் ஒத்திகை ரவய அதிபரின் நேரடிப் பார்வையில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிட மிருந்து ரவப்யா ஆக்கிரமித்த தெற்கு குறில் தீவு பகுதியிலும் இப்போர் ஒத்திகை நடத்தப்பட்டதால் ஜப்பான் ஆத்திரமடைந்தது. ஜப்பானும் ரவம்யாவும் മൂീLസ്ഥ ഉ_സ8 (UTീമ (plaഖdE) ിരിLഥ அமைதி ஒப்பந்தமோ போர் முடிவு ஒப்பந்தமோ செய்யாத நாடுகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தச் சூழ்நிலையில் சுமார் 20,000 போர் வீரர் கள் 70 போர் விமானங்கள், 30 போர்க் கப்பல் கள் கலந்துகொண்ட போர் ஒத்திகையை ரஷ்யா
நடத்தியது அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா
முதலான நாடுகளுக்குத் தன் வல்லமையை
வெளிப்படுத்தும் செயலாக அமைந்துள்ளது.
அமெரிக்காவைக் குறிவைத்து உயர்மட்ட அணு ஆயுத சோதனை மற்றும் ராக்கெட் சோதனைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வடகொரியா பகிரங்கமாக மிரட்டல் அறிவிப்பை @6ിന്ധ്രg ിഖരിധി'(ഭീണ്ടെത്ഥ ട്രൂഥതu மேலும் மோசமாக்கும்
கொரிய தீபகற்பத்தின் தற்போதைய பதற்றமும் தெற்காசிய நாடுகளிடையே நிலவும் பிரச்சினைகளும் மத்திய கிழக்கு போர் நிலைவரங்களும் வல்லரசுகளுக்கிடையே நடக்கும் புதிய பனிப்போர்களும் உலகில் பெருகிவரும் ஆயுத உற்பத்தியும் பயங்கரவாதமும் பிற வன் முறைகளும் உலக நாடுகளின் பெரும்பாலான தலைவர்களும் ஆயுதத் தரகர்களும் போர் வெறியர்களும் அமைதியை விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. இந்தச் சூழ்நிலையில் உலக அமைதி என்பது கானல்நீர்தான்.
விறகில் பூத்த மலர் என்ற ஆக்கத்தின் DDM S 0 S S S 00YYY SLLLTLLL STLTLTTTTT S SLS L M S S S S S S S LSTTTS SLSES SCSLLL S LLLLS Eliollaig, 2012 i Laidir 1, es)
gbII. 3 - 6, DE, 203

Page 23
Chunt. Count Jotu% தவிர வேரென்றும்
|வணக்கமுங்கோ புனர்வாழ்வு பெறாமல்
ஊருக்குள்ள இருக்கிற ஆயிரத்திநானூறு |பேரை கைது செய்யப்போவ்தாக స్ట్రీ வந்ததில இருந்து ஊருக்குள்ள நிலைமை |பதற்றமாகத்தான் இருக்குதாமுங்கோ
முன்னம் இயக்கத்தில இருந்தவையும், பல்கலைக்காாரும் சேர்ந்துதான் எதிர்ப்பு கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தினமெனரீடு ஒரு செய்தியை சொல்லினமுங்கோ. цеотijоштiba 6шDmoob 9стдđодсirom இருந்த பலபேர் நாட்டை விட்டு வெளி யேறிட்டினமுங்கோ.
அவுஸ்திரேலியாவுக்கு படகில போனவையிலயும் அனுப்பப்பட்டவையில யும் இந்த மாதிரிப் பெடியள்தானுங்கோ அதிகமாம். அதில பெட்டையள் மட்டும் |ஊருக்குள்ள கல்யாணம் கட்டிக்
6)Nazimatordir(Bub. 657rt L6laobabr 6|ay|gügəl கொண்டும் இருக்கினமாமுங்கோ,
உந்த நாளு வருசத்தில இயக்கத்தில இருந்த பெட்டையள் குழந்தை பெற்றுக் GarodróBarrullomitatorna, Góólor LOPTOLDFJQBasrT,
6'u Aഖങ്ങulub ിgb0; ഭാrീ வாழ்வு எனபீடால் அந்தக் குடும்பங்கள் óleoloogibon (Buntegriñascit. L'úlchreodorator அநாகரவாதிடுங்கள் எண்டதைப் பற்றியெல்லாம் யாரும் சிந்திக்கிற மாதிரித் தெரியவில்லையுங்கோ
2 മTo undതമ ബീLTAG புனர்வாழ்வு வழங்கப்பட்டு ஊருக்குள்ள ീധിത്ര ചെg6u'LLuഭൗണll, fiന്റെ ஒருக்கால் இன்னொரு கதையைச் 6\fftó66lÜÜllzähaloff 126orb eracrLEég, யாருங்கேர் உத்தரவாதமேனரீடு சனம் கேக்குறுங்கோ.
அதெப்படி மீண்டும் பிடிப்பினம் எண்டு நீங்கள் ததர்க்கமாக கேப்பியள், முதலில கொடுக்கப்பட்ட புனர்வாழ்வில பிழைகள்
M —2ga 8TITIT,
வேர்னர்
சொல்கிறாரா பார்க்கலாம்" என்றார்.
அல்பிரட் அப்படியே செய்தார். வைல் மேர்ஸிடம் போனால் அதற்குள் செய்தியை சங்கேத முறையில் பெற்ற மோர்ஸ் அதைக் காகிதத்தில் சாரியாக எழுதி
வைலீடம் நீட்டினார்.
N
gGUT. EBI -GIT. DIE, 2009
இந்தக் கால கட்டத்தில் மேர்ஸின் மாணவரான
ஆர் ஃபிரட்வையில் என்பவர் இவருடன் கூட்டாளி
வைலின் தகப்பனார் நியூஜெர்சியில் பிரபல \நீதிபதி செல்வந்தர் ஸ்டீபன் வைல் என்று
!, ஒருநாள் தாம் உருவாக்கியுள்ள இயந்திரத்தை சோதித்துப் பார்க்குமாறு ஸ்ரீபனை அழைத்தார் மேர்ஸ் மாளிகையின் ஒரு மூலையில் ரிஸிவிங் இயத்திரத்துடன் மோர்ஸ் அமர்ந்திருந்தார். இன்னொரு கோடியில் அல்பிரட் அமர்ந்திருந்தார் வைல் தம் மகனிடம் ஒரு குறிப்பை எழுதிக் கொடுத்து "இதை உங்கள் இயந்திரத்தின் மூலம் உன் நண்பனுக்கு அனுப்பு, அவர் அதை ஏற்று நீ என்ன அனுப்பினாய் என்பதை
நடந்திட்டுது. ஆகையாலை 6TeodrLTag LeODaisures சரியாக் குடுக்கவேனும் өтөocйu_птөS шпшптеорөоцIRCBeыт σταδιαστΘσιίμμαριgμμ52
உப்பிடி தமிழர்களுக்கு цеотіїөшпlba| 6laѣпC55фjä கொண்டிருந்தால்
போதும், தீர்வு கொடுக்கத் தேவையில்லை 6теorй06 шоптөčції tilетпеdї швrЛеoоflü
8um".georgഥn ഞെീn ഖnളി ഔൺ' Lite டவுட் படுறாருங்கோ.
(Burtál D (Burtášeopasů u TřT325Teč, வாத்தியின்ர சந்தேகம் நமக்கும் வந்திடுமோ தெரியவில்லையுங்கோ, புனர்வாழ்வு. தலைமைத்துவப் பயிற்சி என்று புதுசு புதுசா திட்டங்களை கொண்டு வருகினமுங்கோ. உதுகளெல்லாம் எதில போய் முடியப் போகுதோ பொறுத்திருந்துதானுங்கோ பார்க்கவேண்னும்
இனிமேல் ஊருக்குள்ள புனர் வாழ்வுக்குப் போய் வந்தவை எண்டால் ஏதோ அங்கொடைக்குப் போய் வந்த மாதிரித்தானுங்கோ நினைக்கப்போகின (prÉIGBart. LeorÍGITibaláig. (ELTű வந்தவைக்கு எதிர்காலத்தில பொண்ணு, மாப்பிள்ளை கொடுக்கிறதுக்கும், தொழில் வழங்கிறதுக்கும் சமூகம் கடுமையாக GBuurtréfásarsu (Buntg5gr.10Basrt.
தங்கச் சட்டை கேட்டவையின்ர. њl"tgцЛ05ѣ5 (8ѣпешесотурtѣшфlЗшпеот மாதிரி. எங்கட நிலைமை மாறிப் (Burj (B32, GTGodr(S raorb at Gord போயிருக்கினமுங்கோ. இதில சம்மந்தன்
ஐயா பெடிபெட்டையளை தயாரா oborňGBart...? elefilbaperů (BurtmůLögjäg 6Tසෆ් (5 ෆියනlp:UL1 ක)(5|Dmit, ෆිශuff அழைப்பு விட்டு இருபத்து நான்கு மணி நேரத்துக்குள்ளதானுங்கோ உந்த ஆயிரத்து நானூறு பேரை கைதுசெய்ய வேனுைமெண்ட செய்தி வெளியாகுதுங்கோ. தான் நடக்கவே இரண்டுபேர் பிடிக்க வேண்டியிருக்குது. உதில போராட்டத்துக்கு இளசுகளை ரெடியாகட்டுமாமுங்கோ உந்த Lorrdlý uhloob (Bars a bodbamianormerooo தானுங்கோ தமிழருக்கு அண்ைடைக்கும் 8LSlal. 6 arraoLigh 8.6la.
SELLUIT OSALJa6NYLÜg] ©ADN fås atritooðaflaodoo யாவது இந்தியாவில போய் குடும்பத்தோடை இருங்கோ. சும்மா புளிப்புக் கதைகளைச் 68iജ്ജി ട്രെ!,ിuിന്ദ്ര&ിത്രങ്ങഖിജീ] ജൂഞ്ജ யில மனரீனை அள்ளிப் போடாதீங்கோ பிளில் சாவிலிருந்து மீண்டு வந்த சனத்தை
തfunഖ്യ ഖ്വാബിന്ദ്രൻEn.
UITGE EGYÜTUD GUTT
"2 ஆயிரம் டொலர்களுக்கு மேல் ஒரு பென்னி கூடத் தரமாட்டோன்
உங்கள் தயாரிப்பு வெற்றி அடையு
மானால் அரசாங்கத்திடம் தான் மேற்கொண்டு பண உதவியைக் கேட்கவேண்டும்" என்றார்வையில் இருவரும் சம்மதித்தனர்.
அவருடைய மாளிகை
யிலேயே ஒரு மூலையில் மேர்ஸஅம் அல்பேர்ட் வைலும் தங்கள் தந்தி இயந்திர மாதிரியை அபிவிருத்தி செய்து அதன் பேடண்ட் உரிமையை பதிவு செய்தும், கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

(31.01.2013
தொடக்கம் 06.02.2013 வரை)
N % பொருளாதரத்தில் இருந்து வந்துள்ள
நெருக்கடிகள் சற்றுக் குறைந்து காணப்படு வதன் மூலம் நிம்மதி அடையலாம். குடும்பத் தில் நடக்க இருக்கும் சுபகாரிய நிகழ்ச்சிகளைச் சற்று தள்ளிப்போடுவது சிறந்ததாகும் உற்றார் மற்றும் உறவினர்களின் எதிர்பாராத திடீர் வரவுகளால் பொருட்செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் ஆதாயங்களை அடைவீர்கள். இராசயனம் மற்றும் கழிவுப் பொருட்களாகிய பேப்பர் பிளாவிடிக் சம்பந்த மான பொருள் வியாபாரிகள் அரசுத்துறை சார்ந்த உயர்
இலாபம் அடைவர்கள் குடும்பத்தில் வினாக
காணப்படும் வேலைஇல்லாதவர்களுக்கு 山 Goscm omm2 cmcm。
பதவிகளை வகிப்பவர்கள் ஆகியோர்கள் நல்ல
●- வேலை வாய்ப்ப்புகள் வந்துசேரும்.)
N
அரசியல்வாதிகளால் எதிர்பாராத சில ஆதாயங்கள் உண்டாகும் திருமணம் ஆகாதவர்களுக்கு இதுவரையில் இருந்து வந்த தடைகள் நீங்கித் திருமணம் நடை பெற வாய்ப்பு உள்ளது. உற்றார் உறவினர் களின் திடீர் வரவுகளால் பொருட்செலவுகள் வந்தாலும் அவர்களால் சில ஆதாயம் அடைவீர்கள். உடம்பில் நரம்பு இரத்தம் போன்ற சில உபாதைகள் வந்துபோக்லாம். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட் களை கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். நீண்டகாலமாக வராத பணம் காவல் துறை யினரின் உதவிகளால் திரும்பி வந்துசேரும் பூமி, நிலம் சம்பந்தமான விசயங்களில் ஈடுபட்டு நற்பலன்களை அடைவீர்கள் படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு
a
Nெ வீட்டில் காரணமில்லாத சில பிரச்சினைகள் ஏற்பட்டு புதிய வீடு மற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தாயின் உடல்நிலையில் மிகக் கவனமு டன் இருப்பது நல்லது அண்டை அயல் விட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லதாகும் உடம்பில் எலும்பு மற்றும் நரம்பு போன்ற உபாதைகள் வந்துபோகும் குழந்தை களின் மனமகிழ்ச்சிகளுக்காக நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள் உத்தியோகத் துறையினருக்கு இடமாற்றங்கள் ஏற்ப வாய்ப்பு உள்ளது உடல்நிலையில் கண் காதுகளில் மிகக் கவனமாய் இருப்பது நல்லது. சொத்து விசயமாகப் புதிய பிரச்சினைகளைச் குதிக்க வெற்றிபெறுவீர்கள்
كر .
Rடு
தாயின் உடல்நிலையில் இதுநாள் வரையில் இருந்து வந்துள்ள பாதிப்புகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள் பங்காளி களுடன் சேர்ந்து புதிய தொழில் முயற்சிகளைச் செய்வதில் நல்ல பலன் அடைவீர்கள் பூர்வீகச் சொந்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் தலைமீட்டால் நல்லதொரு முடிவுக்குவரும் கணவன் மனைவி உறவு கள் சுமாராக காணப்படும் ஒரு சிலருக்கு தாய் வழியிலான சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்கும் மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடையவேண்டாம்
مر
தீராத நோய்கள் தீருவதற்காக நீண்ட தா பயணங்களை மேற்கொள்ளுவீர்கள் ീഖഞ്ജur ബ1് ി ിയെ സ്ഥങ്ങിഥി இன்மையும் பொருட்செலவுகளும் வந்து சேரும் விட்டுப்போன பழைய உறவுகள்
மீண்டும் தொடரும் காலமாகும் கணவன் - மனைவி உறவுகளில் மிகுந்த எச்சரிக்கை யுடன் நடந்துகொள்வது நல்லது வேண்டாத விசயங்களில் தலையிட்டு மனநிம்மதி இழக்காதிருங்கள் நண்பர்களால் விண் பொருட்செலவுகள் வந்துசோலாம் தந்தை வழியிலான சொத்துக்கள் கைவந்து சேர
வாய்ப்பு உள்ளது நாட்பட்ட பழைய
பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும்.
உடல்நிலையில் உவனம் காய்ச்சல் ாளி போன்ற தொல்லைகள் வந்துபோகும். நீண்ட காலமாகத் திருமணம் ஆகாதவர்
களுக்கு உறவினர்களின் ஆதரவுகளால் திருமணம் நன்டபெறும் வீடு மாற்றம் செய்வதற்கான புதிய முயற்சிகளில் வங்கிகளின் ஆதவுகள் கிடைக்கும் நாட்பட்ட பழைய கடன்கள் அடைபடும். பழைய வீடு மற்றும் வாகனங்களை விற்று புதிய வீடு வாகனம் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள் சமுதாய வளர்ச்சிகளுக்கான விசயங்களில் ஈடுபட்டு மனமகிழ்ச்சியும் பரிசு மற்றும் பாட்டுகளையும்
"|17ეკუთხეში.
கவல்கள் வந்துசேரும் திய கடன்கள் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லதாதம் வரவேண்டிய பணம் கிடைக்க இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம். புதிய கடன் வாங்குவதைத் தவிப்பது நல்லது உடல்நிலையில் வாயு வாத சம்பந்தமான தொல்லைகள் வந்து போதம் குழந்தைகளின் மனமகிழச்சிக்காக நீண்டதுர உல்லாசப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள். தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்துள்ள ഥാ553.JL50 Ab |DD/650ԼՈԼԱԼ 65/ ѣлбоотйш056ыліїл,5ї. Roo: போன்ற விலைக்கு வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும் காலமாகும் வேலை இல்லாத வர்கள் புதிய வேலைவாய்ப்புகளுக்காக பணம் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் სატყგუის u (ში, კუარს muჩა. مر
நீண்டகாலமாக வாத கடன் ாடுத்து இருந்த பணங்கள் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கைக்கு வந்துசேரும் காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் வந்துசேரும் காலமாகும். மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக்கொண்டு மனநிம்மதியை இழக்க வேண்டாம் பிரயாணத்தின்போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்பு கள் ஏற்பட்டு அவர்களால் சில காரியங்களை சாதித்துக் கொள்ளுவீர்கள் விவசாயம் செய்ய வர்களுக்கு கமரான விளைச்சல் உண்டாகும் குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காக Ահա கடன் வாங்க முயற்சிப்பீர்கள்
RS மகரம்
வெகுகாலமாகக் காணாமற் போன பொருட்கள் பறும் நங்கல் திரும்பி துவப்பு உள்ளது எதிர்பாத விதமாக நண்பர்களால் சில ஆதாயங்களும் மனமகிழ்ச்சியும் அடை வீர்கள் தந்தை மகன் உறவுகளில் காரணமற்ற முன்கோபத்தால் பிரச்சினைகள் உருவாகலாம் புதிய வேலை வாய்ப்புகளுக்காக மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம் கணவன் மனைவி உறவுகளில் ந்துவந்த நீண்ட கால மனக்கசப்புகள் தீர்ந்து ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். ல்லாதவர்களுக்கு இறையருளால் புத்திர பாக்கியம் கிடைக்கும் காலமாகும். வர வேண்டிய மனைவி வழிச்சொத்துக்களும் ரும் காலமாகும்
隆驾 கும்பம் )
/ குழந்தைகள் உயரமான இடங்களில் கவனமுடன் ஏறி இறங்குவது நல்லது. உத்தியோகத் துறையினர்கள் மேலதிகாரி களுடன் மனக்கசப்புகள் ஏற்பட்டு பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் முன்கோபத்தை தவிர்த்துப் பணி அற்றுதல் சிறந்ததாகும் வெளிநாடு சென்ற வருதல் போன்ற முயற்சிகளில் எதிர்பார்த்து இருந்த நபர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும் கணவன் - மனைவி சந்தோசமாக
நண்பர்களின் விட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளு வீர்கள் பிரிந்துபோன கனவன் மனைவி திரும்ப ஒன்று சேருவதற்கான வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம் சுமாராகக் காணப் படும் வீடு மற்றும் வாகனங்களைப் பார்ப்பதன் மூலம் பொருட்செலவுகள் வந்து சேரக்கூடியகாலமாகும் மனைவி வழியிலான செந்தபந்தங்களுடன் சிற்சில கருத்துவேறு
ஹோட்டல்
பாடுகள் வந்துபோகலாம்
சிறு தின்பண்ட வியாபாரிகள் கேஸ் வெல்டிங் சம்பந்தமான தொழிற் செய்வோர்கள் விறகு போன்ற எரிபொருட்களின் வியாபாரிகள்
ஆகியோர்கள் நல்ல இலாபம் அடைவர்கள்)
பெறுவீர்கள் விபரீதமான எண்ணங்களால் இருப்பர் நண்பர்களிடம் கவனமாக விள்ை பழிச்சொல்லுக்கு ஆளாக كبير
மானவர்கள் கல்வியில் மிகுந்த எச்சரிக்கையுடன் பயின்றுவருவது நல்லது புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவதைச் சற்று தள்ளிப் போடவும். விட்டுப்போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும் பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பெயர் புகழ் போன் றவை கிடைக்கும். விவசாயம் செய்பவர் களுக்குப் புதிய முறை விவசாயங்கள் மூலம் நல்ல இலாபம் அடைவார்கள் குலதெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள் விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுதல் கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்பி
வருவதற்கான வாய்ப்புகள் உள்ள 2 ار

Page 24
Regd. as a |
இஞ்சி இடுப்பழி
சீனா குவாங்டோங் மாகாணத்தை சேர்ந்த பெங் சியுகுவா என்ற 101 வயது மூதாட்டி உடல்நிலை சரியில்லாமல் இரண்டு வாரங்களாக படுக்கையில் கிடந்தார்.
அவரது இரண்டு மகள்களும் அந்த மூதாட்டியை கவனித்து கொண்டனர். இந்நிலையில், அண்மையில் அவரது உடல் விறைத்து பேச்சு மூச்சு இல்லாமல் ஆகிவிட்டார். இதனால் அவர் இறந்துவிட்டார் என்று, அவரது குடும்பத்தாரும் உடறவினர்களும் அங்கு சடங்கு நிகழ்ச். மறுநாள் ஞாயிறன்று மதியம் சவப்பெட்டியில் வைப்பதற்காக அவரது உடலை உறவில் அப்போது அந்த மூதாட்டி தனது கண்களை திறந்து, வந்திருந்த உறவினர்கள் மற்றும் இருக்கிறார். உடனே கூடியிருந்த அந்தக் கிராமத்தை சேர்ந்த அனைவரும் இறந்துவிட்டதா பேசுகிறாரே என்று அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர்.
Rவிலும் வாழ்வு.
1) தமிழ் பா என்று இயற்கை அதிகரித்
ஆன் சிறுவனர் life rang வயதிலி விட்டான்
இத கையாள் வந்துவில் வாய் தி அதிர்ச்சி வருகிற
திறமை
ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பந்தைய கார் தயாரிக்கும் பிரபல நிறுவனம் பிரமாண்ட கலர் டி.வி. பெட்டியை உருவாக்கி இருக்கிறார்கள். இதன் விலை எவ்வளவு தெரியுமா? சுமார் 3 கோடியே 35 இலட்சம்(4,14,000 பவுண்ட்) ஆகும், "சி.எஸ்.இ.இ.டி. 201' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டி.வி.யின் திரை 16 அடி அகலம் இருக்கும். ஆண்டுக்கு 25 டி.வி.களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய இருக்கிறார்கள். இங்கிலாந்து நாட்டில் தற்போது ரு.18 இலட்சம் மதிப்பில் 84 அங்குலம் (7 அடி அகலம் திரை) கொண்ட டிவி.க்கள் விற்பனையில் இருக்கின்றன. இப்போது ஆஸ்திரியா நிறுவனம் வெளியிட்டுள்ள 16 அடி அகன்ற திரை டிவி.யே உலகிலேயே மிக பிரமாண்ட டி.வி. என. கருதப்படுகிறது.
Hா??S)

News paper at the G.P.0.(QD/86INEWS/2012)
பெண்கள் என்றாலே அழகுசேர்ப்பது மெல்லிய இடைதான், பெண்களை வர்ணிக்கும்போதுகூட மெல்லிய இடை அழகு என்றுதான்
கறுவார்கள்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் மிகேல் ரூப்பிநெல் என்ற பெண்ணோ இதற்கு நேரமாறாக இருக்கிறார். இவருடைய இடுப்பு சுற்றளவு 100 அங்குலமாம், அதாவது சுமார் 8 அடியாகும்.
ஆனால் இதை பற்றி சிறிதும் கவலைப்படாத மிகேல், தனக்கு கிடைத்த வரப்பிரசாதமாக நினைக்கிறாராம். இவர் வெளியே சென்றாலும்
இடுப்பழகை பார்த்து வியப்படையும் பலர், கைபேசியில் படமாக பிடிக்கிறார்களாம்.
ராணி விக்டோரியாவின் படத்தை தலைகீழாக அச்சிட்டிருந்த 139 ஆண்டு பழமையான இந்திய அஞ்சல் தலை ஒன்று லண்டனில் 60 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
1854ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கல்கத்தாவில் உள்ள சர்வே அலுவலகத்தில் ஒரு நாலணா (25 பைசா) அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
அதில், ராணி விக்டோரியாவின் படம் தவறுதலாக தலைகீழாக அச்சாகிவிட்டது. இதை கவனிக்காத அதிகாரிகள் அப்படியே
விற்பனைக்கு அனுப்பிவிட்டனர். இதை சில பகுதிகளில் விற்பனையும் செய்துவிட்டனர். பின்பு விஷயம் தெரிந்து விற்பனையாகாத அஞ்சல் தலைகளை அழித்துவிட்டனர்.
இந்த நிலையில் அந்த அஞ்சல் தலைகளில் சுமார் 30 மட்டுமே இப்போது இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றில் ஒன்றினை அமெரிக்காவை சேர்ந்த, அஞ்சல்தலை சேகரிப்பாளர் ரோபர்ட் குன்லிப் என்பவர் பாதுகாத்து வைத்திருந்தார்.
பின்பு அதை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். அந்த அஞ்சல் தலை லண்டனில் ஏலம் விடப்பட்டது. லண்டனை சேர்ந்த எஸ்பிங்க் என்ற ஏல நிறுவனம் இதை ஏலத்தில்விட்டது. இது ரூ.60 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது என்று அந்த ஏல நிறுவனம் கூறியுள்ளது.
சிகளை நடத்தினர். பின்னர் எர்கள் கழுவியிருக்கின்றனர். 5 கிராமத்தினரை வரவேற்று சக நினைத்த பெங்
ஏலம்
பென்றால் படையும் நடுங்கும் என்பது ழமொழி அதுமா டுமல்ல புலி, சிங்கம் காட்டு விலங்குகள் கண்டுவிட்டால் கயாகவே இதயத்துடிப்பு நமக்கெல்லாம் ந்துவிடும். பால், அவுஸ்திரேலியாவில் மூன்று வயதுச் ரன Charlie Parker மிகச் சிறிய wild-. [er ஆவார். இச்சிறுவன் தனது ஒரு ருந்தே விலங்குகளுடன் பழக ஆரம்பித்து
நம்மரிலும் இருக்கின்றனவே. தொலைக்காட்சி அலைவரிசைகள் அதில் பலவற்றில் இருக்கின்ற தயாரிப்பாளர்கள் ஏநோ நமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை { ஒட்டினால்போதும் என்ற மனநிலையில் 1 செயற்படுகிறார்களோ என்று சிந்திக்க
வைக்கின்றது சில நிகழ்ச்சிகள்.
இங்கிலாந்தில் பலரால் பார்க்கப்படும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான Britain's Gள Talent என்ற ஷோ மக்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சியாக இது
அமைந்திருக்கிறது.
இதில் La Quebrada என்பவர் 100 அடி உயரத்தில் நின்று உடலில் தீமுட்டி நாத் தொட்டியில் குதித்துள்ளார்.
னால் கொடூரமான விலங்குகளை எப்படி ாவது என்ற திறமையும் தானாகவே ட்டது. முதலையும் இவன் அரவணைப்பில் றக்காமல் இருப்பது பார்வையாளர்களுக்கு 1 கலந்த மகிழ்ச்சியை வழங்கி
இது.
விஷப்பரீட்சை
ஜன. 31 - பெப்.06, 2013