கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.02.07

Page 1
Registered a News Paper in Sri Lanka 88.og bone) 68
ബ7 07 - 13, 9
NAMURAS
:
Siflu an malaisiai genomia Hlen(upps இருக்கட்டும்
затыш8rail LäaaigaIaigi
 

30.00 вливий ививии
J_(راO(ر
്
sis
݂ ݂ Wes.isei
ANVI WEEKLY
) ; siusfusi asissenst Essi si si siausia 围 Befat e fasádají tugálului BJTË Eföä siji EU-Est signiigsigi upalai sales SEBESIDE

Page 2
தினமுரசு 100
23 ஆதி முதலானவனிலிருந்து...
இப்பிரபஞ்சத்திற்கு தலைவனாக விளங்குபவர் முழுமுதற் கடவுளாகிய ஒருவரே ஆகும். அக்கடவுளானவர், இப்பூமியில் - அதர்மங்கள் மிகுந்து, நீதி நியாயங்கள் புரட்டப்பட்டு அநீதி கோலோச்சும் போது பல்வேறு வடிவங்களில் தோன்றி அவற்றைத் தடுத்துக் கொள்வார்.
இவ்வாறு பல்வேறு வடிவங்களில் தோற்றம் பெற்ற கடவுளை மக்கள் தங்களுக்கு வேண்டியவராக வழிபாடு செய்து வருகின்றார்கள். சிவன், முருகன், விநாயகன், விஷ்ணு மற்றும் பெண் தெய்வங்களாக காளி, துர்க்கை, உமை எனப் பெயர் கொள் ளப்படும் விக்கிரகங்களை வழிபட்டு, அதன்மூலம் அனுக்கிரகம் பெறுகிறார்கள்.
சக்தி இல்லையேல் சிவன் இல்லை; சிவன் இல்லையேல் சக்தி இல்லை என்று அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தின் மூலம் கூறப்படுவது போன்று, சக்தியும், சிவனும், விஷ்ணுவும் ஒரே பரமசக்தியின் மூன்று ரூப பேதங்கள் என்றும் சொல்லப்படுகின்றது.
எனவே, அந்நிய தீயசக்திகளை அழிப்பதற்கு ஆதிமுதலான கடவுள் பல அவதாரங்கள் எடுத்திருப்பதும், எடுப்பதும் பொய்யாக
வார்த்தைகளாகும்.
- அனந்த நாராயணன், கைவேலி.
நீதிமான்க
தேவைகள் பூர (9 மனிதர்களில் பலர்
முயற்சிப்பதில்லை. துதான் அதை நிவர்த்தி செய்ப மன்றாடுகிறார்கள்.
ஆனால் குறைவும் - நி. பாடுடன் வாழ்க்கையை நகர் கர்த்தர் அவர்களின் வேண் அவர்களுக்குத் தேவையான செய்கிறார்.' - நீதிமான்கள் மன்றாடும் கின்றார். (சங்கீதம் - 34: 1 இருந்து வேண்டுதல் செய் வழுவாதவரும், கர்த்தருக்குப் சுபாவமுள்ளவராக விளங்க ே படுவதை நாம் பார்க்க முடிகிற
புங்கு
ஊடகப் பணி தொடரட்டும்...
1000 ஆவது இதழில் தடம்பதிக்கும் 'தினமுரசு வாரமலரிற்கு
எAா!? எனது நல்வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைப்பதில் பெரி - தும் மகிழ்ச்சி அடைகின்றேன். மகுட வாசகங்களுக்கு ஏற்பச் சிறப்பாகச் செயற்பட்டுவருகின்றீர்கள். ஒவ்வொரு விடயங்களையம் துல்லியமாகவும் துலாபம்பரமாகவும் தீஞ்சுவையுடன் தந்து அறிவுப் பசிக்கு தீனி போடுகின்றீர்கள். நல்விருந்து படைக்கின்றீர்கள். சபாஷ்! தமிழ் கூறும் நல்லுலகம் உள்ளவரை உங்கள் ஊடகப் பணி
நூறு ஆண்டு தொடரட்டும். பல்வேறு போட்டிகள் வைத்து அசத்திவிடுகின்றீர்கள்.
முரசே நீ வா ஒவ்வொரு அம்சங்களும் சூப்பர். 1.12.13.24 ஆம் வண்ணப் பக்கங்கள்
முரசே நீ வா - கலக்கல்தான். குறுக்கெழுத்துப் போட்டி தயாரிப்பாளரின் அபார
உன்னைப் ப மூளையைப் பெரிதும் பாராட்டுகின்றேன். அவருக்கும் ஒரு சபாஷ் போடலாம்.
உன்னோடு : குறைந்த விலையிலும் கூடிய தகவல்களைத் தருகின்றீர்கள்.
பூலான்தேவி ஜோதிட பலனும் பயன் தருகின்றது. சினிமா, கதை,
உன் இதழ் ம கவிதை, கட்டுரை. விளையாட்டுச் செய்திகள். இத்தியாதி
வாழ்க! பல்சுவை அம்சங்களையும் படித்து முடித்துவிடுவேன். முரசே! நீ இன்னும் பல்லாண்டு காலம் வாழ்க! என் அறிவுத்
நீ என்றும் எ தேடலுக்குக் கைகொடுக்கும் சிறந்த நண்பன்.
குடும்பத்துடன் - அன்பார்ந்த வாசகர்.
என்றும் என் ' கே. இராஜகோபால், வட்டுக்கோட்டை
கனித்த வாழ் வாழ்க நீ
வளர்க நீ. அ30க வாரமலர்
பிருந். 9-0%%%%%%%%%%%%tes *; தமிழர்களின் ஆணை
வாழ்த்துவோம் அறிவை கூட்டுக்கா
ஆன்மீகத்தையும் வளப்படுத்த
வாரமலர் தினமுரசிலே 1000 (ஆயிரம்) ஆவ வேட்டுக்கா?
முரசை 1000 பக்கங்களுடன் கூடிக்கனிந்து முரசி
கொண்டாடுவோம். முரசு ஆயிரம் ஆயிரம் என வா
இலட்சங்களைத் தாண்டி ஆர்ப்பரிக்கும். GUTார்வாகன்
வாசக நெஞ்சங்களே! தங்களோடு சேர்ந்திங் எ:
தினமுரசை வாழ்த்துவோம். 21ஆம் நூற்றாண்
ஒவ்வொரு இருபது வருடங்களில் 1000, 2000, 3 அமெரிக்காவை
வாரமலர் தினமுரசானது வீர முரசுகளைக் கொட் குறி வைத்து |
கொண்டாட வேண்டும். 21 ஆம் நூற்றாண்டின் 1 சோதனை 5000 ஆவது இனிய முரசாக கொட்டிக் கொண்ட
- வேண்டுமென வாழ்த்துக்கின்றோம்.. * 21 ஆம் நூற்றாண்டினை சர்வதேசம் அறிவியலை வளர்க்கும் நூற்றாண்டாகட்
பிரகடனப்படுத்தியுள்ளதும் மகிழ்ச்சியான விடயமே. கைத்தொழில் செயற்பாடு * குறைத்து பசுமை உணவு உற்பத்தியினையும் அறிவியல் உலகையும் வளர்க்க என்ற யதார்த்தமான பிரகடனத்தைத் தினமுரசினூடாகவும் வளர்த்து வளம்படு உறுதியுடன் செயற்படும் என நம்பிக்கையுடன் நாமும் சேர்ந்து பிரகடனப்படுத்து
இலங்கைத் திருநாட்டில் தினமுரசு இலங்கைத் தமிழ் மக்களின் தாய்மொழிய () தமிழ்ப் பத்திரிகையில் இதுவும் ஒன்று என்ற அடையாளத்தோடும் உலகத்
* தமிழ்மக்களோடும் சேர்ந்து அறிவியலையும் ஆன்மீகத்தையும் வளர்க்கவேண்டும்
பசுமையைப் பேண வேண்டும் என வாழ்த்துவோம்.
|ஒரு (சு) ஜீவன், சண்டிலிப்பாய் வடக்கு. QெQQ C38% E%88%88% 100%8%%88%8:582453%%, 1,45,
:::::
1ெ3
>>>>******
என்ற புது பசுமை ஆளதும் மகசம் அறிவாழ்த்துக்காக கொட்டி,
கைத் திருநாயில் இதுவும் இயலையும் ஆம்
வாழ்த்துகின்றேன்!
தினமுரசு வாசகர் கரங்களில் சிறப்புடனே தவழ விடுவதில் உனக்கு நிகர் நீயே தான். ஆயிரத்தில் காலடி எடுத்துவைக்கும் நீ இன்னும் பல ஆயிரங்களைத் தாண்ட
வாழ்த்துகின்றேன். 1993 ஆம் ஆண்டில் ஊடகத்தில் காலடி எடுத்து வைத்த நீ சோதனைகளுக்கும் மத்தியில் வீறுநடைகொண்டு உன் நடையில் சென்று கொண்டிருக்கின்றாய். வெற்றிகளின் உச்சத்தைத் தொட வாழ்த்துகின்றேன்.
மடல்க ஆக்கங்கள்
தொடர் தினமுர த.பெ.
யாழ் தொலைபேசி
தொகு (Fax): 0
ஈ6
(E-
thinamur
எஸ்.யாதவி, கொடிகாமம்.

0 ஆவது இடம்.
- 9 இதழில் தடம் பதிக்கிறது
ளின் மன்றாட்டு
ணமாக இருக்கும் பொழுதில் கர்த்தரைக் கண்டடைவதற்கு நறைபாடுகள் ஏற்படும் பொழு பும் பொருட்டு அவரை நோக்கி
றைவுமான இருநிலைச் சமன் த்துபவர்கள் மன்றாடும் போது டுதல்களுக்குச் செவிசாய்த்து, மவகளை வழங்கி நிறைவு
அல்லாஹ் என்பவன் அல்லாஹ் பேசுபவன், ஆணையிடுபவன். வாக்களிப்பவன், எச்சரிக்கை செய்பவன் அவனது பேச்சு அவனது படைப்புக்களின் பேச்சுக்கு ஒப்பாகாது, அது ஒலியும் அல்ல, எழுத்தும் அல்ல. அது வெளியாகுவதற்கு வாயோ, நாவோ அவசியமில்லை. தெள்றத், ஸபூர், இன்ஜில், புர்கான் ஆகிய நான்கு வேதங்களும் அவனது தூய்மையான பேச்சாகும். அவற்றை விளங்கி செயற்படுவதற்காக அந்தந்த றஸில் மார்களின் மொழியிலே அவற்றை அல்லாஹ் அவர்களுக்கு அருளினான்.
இவ்வுலக படைப்புக்கள் அனைத்தும் அல்லாஹ்வின் படைப்புக்கள். அவனது படைப்புக்கள் அனைத்தையும் அவன் மிக முழுமையான முறையில் அமைத்துள்ளான். அவனது இந்தச் செயற்பாட்டில் அவனது படைப்புக்களுக்குப் பயன் கிடைக்கும். ஆனால் அவற்றில் அவனுக்கு எந்தவொரு தேவையோ, நன்மையோ கிடையாது. அவனது தீர்ப்புக்கள் அனைத்திலும் அவன் நிறைவான நீதியுடையவன். அவனிலிருந்து அநீதி உருவாக முடியாது, இவனே அல்லாஹ் என்பவன்.
எம்.சி. கலீல். கல்முனை - 05.
போது ஆண்டவர் செவிசாய்க் 7) என வேதம் கூறுவதில் பவர் நீதி, நியாயத்திலிருந்து பயந்தவரும், பணிவன்பான வண்டுமென்பதை உணர்த்தப்
கே.
சாமுவேல், புதுக்குடியிருப்பு,
தினமாசு வாரமலர் தினமுரசு வாரமலர் இனமாக வாரமலர் தினமசு வராமலர்
வாழ்க பல்லாண்டு முரசே!
நகர், சாலை
கேள்
ழ்க!
ழ்க! உன் இதழ்கள் வாழ்க! டைத்த ஆசிரியர் வாழ்க! சேர்ந்து கதை அளக்கும்
வாழ்க! மலரும் இலக்கிய நயம்
(ன(மாசு வாரமலர் தினமாக வாரமலர் தினமாசு வாரமலர் தினமாக வாமவர்தினமாசு வாரமலர் தினமா.
வாழ்க! தினமுரசு வளர்க எம் முரசு உ களம் பல கண்டு வளம்பெற்று வாழியவே! 5 இளம் சமுதாயம் இன உணர்வுடன் இன்புற்று வாழியவே!
கற்றவர் மற்றவர் என்றும் பயன்பெற : சொற்சுவை செய்தி கதை கட்டுரை எடுத்து. 9 வலம் வருக! ஏற்ற படங்களுடன் தருக! 8 குறு நாவல் சிறுகதை குறுக்கெழுத்துப் போட்டி 5 தொடர்ந்து வந்து தருக குவலயம் பயன்பெறவே சேமய உண்மைகளைச் சாராம்சப்படுத்தித் தருக!
போட்டிக் கவிதைகள் புதிதாகச் சித்தரிக்கட்டும் 2 தேன் கிண்ணம் தேன் சுவைப் பாடல்கள் தரட்டும்
மாதர் பக்கம் மதித்து மனதை மகிழ வைக்கட்டும் 3 நாட்டு நடப்புக்களைக் களைகட்ட நயப்புடன் தருக! சினிமாச் செய்தி சீரிய முறையில் சிறப்புறத் தருக!
அரசியல் செய்திகள் அச்சொட்டாக சுடச்சுடத் தருக! 8 விளையாட்டுப் பக்கம் விநயமாக விருப்புடன் கொணர்க & சிந்தியாவுக்கு சிந்தனை செயற்பட
கேள்விகளை அள்ளி வருகிறாய்! 2 காதில பூ கந்த சாமி ஐயாத்துரை 5 கிண்டல் நமக்குச் சுண்டல் 8 வாரபலன் படிப்போரும் பயன்பெற உண்டு பக்கம்
அபூர்வ படங்கள் இறுதிப் பக்கத்தில் அழகுறத் தருக! ஆயிரம் கிழமை கண்டு ஆனந்தம் அடையும் முரசே! இ பாயிரம் கூறுகிறோம் பல்லாண்டு வாழ்க, வளர
வாழ்த்துக்கள்!
கீழ்கரவை - செல்லையா
வல்லிபுரம் J.P., கரவெட்டி கிழக்கு. தேனமுரசு வாரமலர் துமாமுரசு வாரமலர் தினமுரசு வாரமலர் சினாமாவ
10 மாவை பைற மாவை பை மாைனைப்பற மாலை 3
ன்னுடனும் என் அம் இருப்பாய்
இதயம் மத்துக்கள்.
தா- நடராசா. நதீவு.
•°*w) பயும் வவோம் ,
20.0 வாரமலர்
னைக்
அற்புதமான ஒரு மனிதனின் அழகு தமிழ் வண்ணத்தில் மலர்ந்து செந்தமிழில் செய்திதரும் ஒப்பற்ற பேரழகே முரசமே! ஓயாது சேவை செய்வாய் இன்னும் பல ஆண்டுகள் மலர்ந்திடுக!
விசாரணையும் வரமொன்று கேட்பேன் அழகான தமிழ் தந்திடும் மேகமே தமிழாலே புதுமை செய்!
"தினமுரசு பிரதம நீதியரசர்!
கே
எடிலே
000 ஆவது
டிக்
முடிவுகளில் டாட
-* > *************
எங்கெங்கு பார்த்தாலும் புதுமை! மை வண்ணம் ஒரு புறம் மலரும் கலை வண்ணம் மறுபுறமென
எடுத்து விரித்தால் நதியோடும்...! வாரமலரில் வசந்தம் காணலாம் சொல்வண்ணம்: காண்போர் மனமும் சிந்தையும் இதமான சுகம் காணும்!
களைக்
வேண்டும் த்த துவோம். எம்
அறிவியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆழமான வரலாற்று துணுக்குகள் செறிவான விரிவான செய்திகள் விளையாட்டுச் செய்திகள் புதுமை!
ம். மனித
நல்வாழ்த்துக்கொரு தவமானாய்!... முரசே!
,,,,
இளையோர் மனம் நெகிழுமே அது கண்டு விடிகின்ற பொழுதெல்லாம் உன் ஞாபகம் இதமான சுகம்மேவும் புது இராகமது.
கள் மற்றும்
ள் உட்பட சகல Tபுகளுக்கும்
சு வாரமலர் இல:- 1G7, ப்பாணம்.
21:-0212223628
லை நகல் 0212221811 மெயில்: -mail):- asu@live.com
இதம் விரிந்து தேன்தடவி நீ மகிழ்வாய்! இடதுசாரி சிந்தனையும் சுகம் தருவாய் சேகுவேராவின்
வரலாறு சொல்ல மனம் சிலிர்க்கும் பேர்மூடா முக்கோணத்தின் விந்தை நிறை சங்கதிகளின் புதிர் வேறு யார் தருவார்...? வளமான வாழ்வுக்கொரு தவமானாய்.!
முரசே ஆயிரம் : பூ பல்லாயிரமாக அரசனாயினும் அஞ்சா சரிபிழை பேசுவதாய்! நடுநிலை நின்று நல்லறம் கூறும் நின்பேரொழுக்க மெங்கும் பரவுதல் வேண்டும்
இல்லாதது சொல்லும் பேதமை அகல இனங்களிடையே இணக்கம் செய்ய பெற்ற தாயும் பிறந்த மண்ணும்நனி சிறக்க தொடர்க சேவையது: வளம்பெறுக)
மண்டைதீவு மகிழ்நன்
பெப்ரவரி 07 -13, 2013)
வாரமலர்) னமுரசு

Page 3
தினமுரசு
ж. ашасы - 167, шілді ішпортші. ബ:- 0211222 3628 аьл-рядьъі:-(РАХ):-o21 222 1811 - S S S S SS LL L C L CC
வாசகர்களுக்கு வணக்கம்! வீரியமான இன்னொரு UTU3-3-3535 T5...
வாசகர்களே வாசகர்களே உங் கள் தினமுரசு 1000ஆவது இதழ் காண்கின்றது என்ற பூரிப்பில் நீங்கள் மகிழ்ந்து போயிருப்பீர்கள். இந்த வெற்றிக்கு முழுக் காரணமும் நீங்கள் தான். உங்களால் இது சாத்தியமாகி யிருக்கின்றது.
தினமுரசின் வருகைக்காகவும், இருப்புக்காகவும் தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்களையும், இரத் தம் சிந்தியவர்களையும், தம்மை அர்ப் பணித்தவர்களையும் இந்த நாளில் மிகுந்த மரியாதையோடு நினைத்துப் பார்க்கின்றோம்.
தினமுரசு இருபது வருடங்களைக் கடந்ததும், 1000ஆவது இதழ் காணன் பதும் ஏன் முக்கியத்துவம் பெறுகின் றது? என்ற கேள்வி யாரிடமெல்லாம் எழவில்லையோ அவர்கள் தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் தமது பங்களிப்பை சரியாக வழங்காத வர்கள் என்றே கூறலாம்.
தினமுரசு எழுந்து நிற்கின்றதென் றால் தமிழ் மக்களை நேசித்தவர்க ளினதும், உண்மையான உரிமைக ளுக்காக தம்மை அர்ப்பணித்தவர்க ளிெனதும், உயிர்கொல்லும் ஆயுதங்க ளைக் கண்டு அஞ்சாதவர்களினதும் உயிர்களும், குருதியும், வியர்வையும் தினமுரசின் வேர்களை தாங்கி நிற்பதும், உரம் சேர்ப்பதும்தான். இது தினமுரசை கருத்தியலோடும், காழ்ப் புணர்வு அற்றும் பார்த்தவர்களுக்குப் ԿՄարի
தினமுரசை அழிக்க நினைத்த வர்கள் அழிந்துபோன கதையை தினமுரசே பதிவு செய்தது. அது போல் தமிழ் மக்களை ஏமாற்றுகின் றவர்களையும் ஒருநாள் தோலுரித்து அம்பலப்படுத்துவதும் தினமுரசாகவே இருக்கும்.
தினமுரசு மேலும் பல தளத்தில் வியாபிக்க வேண்டியிருப்பதையும், பல விடயதானங்களை உள்ளடக்க வேண்டியிருப்பதையும் உணர்ந்து கொள்கின்றது. அதை நோக்கி தின முரசின் அடுத்த பாய்ச்சல் நிச்சயம் இருக்கும்.
தினமுரசு ஒரு திறந்த களம். எந்தக் கருத்தைக் கொண்டிருப்ப வர்களும், எந்த கொள்கைகளைக் கொண்டிருப்பவர்களும் 25 Del கருத்தை நேர்த்தியாகவும், துணிச்ச லோடும் மக்கள் முன் சொல்வதற்கு முன் வந்தால் அதை வரவேற்று களம் ஏற்ற தினமுரசு தயாராகவே இருக்கின்றது.
தமிழ் பேசும் மக்களின் குரலாக மாத்திரமன்றி தமிழ் பேசும் மக்களின் ஆயுதமாகவும் தினமுரசு வலிமை காட்ட ஒருபோதும் பின் நிற்காது.
தமிழ் பேசும் மக்களின் உரிமை களுக்காகவும், உணர்வுகளின் பிரதி பலிப்பாகவும் தினமுரசு பணியாற்று வதுபோல், ஆர்வமுள்ள புதிய படைப் பாளிகளையும் தினமுரசு வரவேற் கின்றது. பலதரப்பட்டவர்களையும் இணைத்துக் கொண்டு பயணிப்ப தற்கு தினமுரசு அழைப்பு விடுக் கின்றது.
தினமுரசின் வெற்றிக்கு ஆக்கங் கள் எழுதியும், விளம்பரங்கள் வழங்கி யும், ஆலோசனை வழங்கியும் உத விய அனைவருக்கும் மீண்டும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
ܬܰܗ5 ܗ ܬ15ai as patr ܡ̈ܡܐ. ബ് ബ
விாறும் அன்புடன்
ஆரியர்
d,-Jچه ETJafar-E, ang
மக்களின் கு
தினமுர
வணக்கம் அமைச்சர் அவர்களே. ஊடகது களிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் வெளிப்பாடு என்ன?
ഉ ഞiഞഥഞ്ഞL (ബണിuിന്റെ ബ மக்களுக்கு சரியான வழியைக் காட்டுவதாகவும் இருக்கவேண்டும் மாறாக பொய்யான தகவல் களை வழங்குவதானது மக்களுக்கு தவறான வழியைக்காட்டுவதாக அமைந்துவிடும் தமிழ் மக்கள் இன்று முகங்கொடுத்து நிற்கும் அவ லங்களுக்கு சில ஊடகங்களின் தவறான வழி காட்டல்களும் காரணங்களுள் ஒன்றாக இருந் துள்ளது. அந்தவகையில் ஊடகங்கள் தமது பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும் அதேபோல் மக்களும் ஊடகங்கள் கூறும் தகவல் களை ஆராய்ந்து மெய் அறிந்து பாக்க வேண்டும் ஊடகங்கள் தனியே வியாபார நோக் கம் மாத்திரம் இல்லாமல் ஒரு சேவை மனப்பான் மையுடனும் செயற்படவேண்டுமென்பது எனது கோரிக்கையாகும்
சர்வதேச சமுகம் தமிழ் மக்களுக்கு அரசியல் தரவைப் பெற்றுத் தருமென்று கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் கூறி வருகின் றது. அதை நீங்கள் எப்படிப் பார்க்கின்றி கள் அது நம்பும்படியான கூற்றுத்தானா?
அவ்வாறான ஒரு சூழ்நிலை ஆரம்ப கால களில் இருந்தது. அவ்வாறு அமைந்த சந்தரப் பங்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்றி ருந்தவர்கள் தங்களது கயலாப அரசியலுக்காக அந்த சூழலை பலவீனப்படுத்திவிட்டார்கள் "அழுதும் பிள்ளையை அவளே பெறவேண்டும்" என்று சொலவதுபோல எங்களுடைய பிரச்சி னைகளை நாங்களே தீர்த்துக் கொள்ளவேண்டும் எனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமை பிலான அரசுடன் தமிழ் மக்களாகிய நாம் பேசி திரவை எட்டமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு அதுதான் நடைமுறைச்சாத்தியமும்கூட
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சி னைக்கு திர்வு காண்பது தொடர்பில் ஜனாதிப திக்கும் உங்களுக்குமிடையிலான புரிந்து ணர்வுகள் எவ்வாறானது?
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்தப் பிரச்சினைக்கு திரவைக்கான வேண்டும் என்பதில் விருப்ப ஆரவததோடு இருக்கின்றார் அதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது எங்களுடைய பணி அவ்வாறானதொரு சூழலை ஏற்படுத்திக் கொடுக்கின்ற பொழுது நிச்சயமாக இந்தப் பிரச்சினைக்கு திரவைக் காண்டார் என்று நம்புகின்றேன்.
தமிழ் மக்கள் தொடர்ந்தும் தேர்தல் களின்போது எதிர்ப்பு கோஷங்களுக்கு வாக்களித்து வருகின்றனர் என்ற விமர் சனங்கள் இப்போது சுட்டிக்காட்டப்படு
ஆயிரமாவது இதழை நூறு பக்கங்களாக படைக்க பெருமுயற்சி எடுத்தோம் பொருளாதார சிடைல சிந்திக்கச் செய்தது. அதே விலையில் அறுபத்து எட்டுபக் கங்களை உங்கள் கரங்களில் சேரபது கைகளுக்கு
●"-**pリ。
நூறு பக்கங்களில் வரவேண்டியதை அறுபதது எட்டுப் பக்கங்களில் உள்ளடக்கி சிறப்பிதழாக செதுக்கி யிருக்கின்றோம் பக்கங்கள் எத்தனை என்பதை விடவும் 1000 ஆவது தினமுரசு வரலாற்று ஆவனமாகவே உங்களிடம் வந்து சேர்ந்திருக்கின்றது.
 

6856 TOTS SPISODája és Great தேவானந்தா அவர்களை தினமுரசுக்காக செவ்வி கண்டு பிரசுரிக்க வேண்டுமென தினமுரசு பல சந்தர்ப்பங்களில் திட்டமிட்டபோதும் அது o seca.
தினமுரசின் 500ஆவது
இதழிலிருந்து இந்த முயற்சி தொடர்ந்தது. இப்போது 1000ஆவது இதழில்தான் அது சாத்தியமாகி உள்ளது. அதுவும் தினமுரசுடன் அமைச்சர் அவர்களை பதிவு செய்யும் முக்கிய நாளாக பதிவு செய்வதற்கு 20 வருடங்கள் காத்திருக்கவேண்டியிருந்துள்ளது.
இப்போதும் பல வேலைகளுக்கு நடுவே எமது சுருக்கமான கேள்விகளுக்கு, சுருக்கமாக பதிலளித்து மனந்திறந்து பாராட்டிய அமைச்சர் அவர்களுக்கு தினமுரசு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
சு இருக்கட்டும்!
கின்றது. நீங்கள் தமிழ் மக்களிடம் எதிர் பார்க்கும் மாற்றம் என்ன?
நான் அடிக்கடி கூறிவருவதுபோல தமிழ் மக்களிடம் இரண்டுவிதமான போக்குகள் இருக் கின்றது. ஒன்று உரிமை உரிமை என்று சொல்லிக் கொண்டு இருப்பதையும் இல்லாமல் செய்வது ஒரு அழிவை நோக்கிய போக்கு அடுத்தது. உரிமை உரிமை என்று சொல்லிக் கொண்டு இருப்பதை பாதுகாத்துக் கொண்டு பெற வேண்டியதை பெறுவதற்கான ஆக்கத்தை நோக்கிய முயற்சி இந்த இருவிதமான போக்கு களிலேயும் சரியான போக்கை தமிழ் மக்கள் எப்பொழுது தெரிவுசெய்து முன்வருகின்றார் களோ அந்தவேளையில் பிரச்சனைகளைத் தீர்க்கவும் முடியுமாக இருக்கும். ஆகவே தமிழ் மக்கள் கடந்த கால அனுபவங்களிலிருந்து எதிர்காலத்துக்கான சரியான பாதையை தெரிவு செய்யவேண்டும். அத்தகைய மாற்றம் ஆரம்ப மாகிவிட்டது. அது வளர்ச்சியடைந்து ஆரோக்கி யமான மாற்றமாக உருவெடுக்கும் என்றும் நம்புகின்றேன்.
மல்ல உதவி தேவைப்படுகின்ற எந்த ஊடகத் துக்கும் உதவுவது எனது வழக்கம் அதற்குக் காரணம் ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்பது போல பல கருத்துக்கள் மக்களிடம் போய் சேரவேண்டும் என்பதுதான்
தினமுரசு மீது புலிப் பயங்கரவாதம் நேரடி யாகவே தாக்குதல்களை தொடுத்தது. அந்த (ഖങ്ങണuിഞ്ഞു ഥീബ്ദ്ര, ഉ ഞ| ഞഥബ கொண்டு சேர்க்கின்ற ஊடகமொன்றின் அவசி யத்தை உணர்ந்து சில ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருந்தது.
அதுதவிர அதன் ஸ்தாபக ஆசிரியர் அற்புதன் அவர்கள் எனது ரமேஸ் தோழர் அவரின் ஆற்றல்கள் திறமைகளை கண்டு வியந்தி ருக்கின்றேன். அவருக்கும் எனக்குமான உறவு எப்படியானது என்பதை நான் கூறுவதைவிடவும் என்னைப்பற்றி அவர் எழுதிய கவிதை ஒரு சாட்சியாக உள்ளது. அந்தக் கவிதையின் சிறுபகுதியை தினமுரசு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகின்றேன்.
தமிழ் மக்களின் போராட்டத் தளத்தில தினமுரசு கடந்த இருபது வருடங்களாக பணி யாற்றி வநதருக கவினறது. தினமுரசின் பணி தொடர்பில் உங்களது அபிப்பிராயம் என்ன வாக உள்ளது?
தினமுரசு ஒரு சரியான வழியை மக களுக்கு காட்டுகின்றது. அந்தப்பணி தொடரவேண்டும் | I Issijä, 5 2 61 6)LD6ouJuli) சொல்லவேண்டும் அதேநேரத்தில் பதாரத்தமான நடைமுறைச் சாத் தியமான வழியையும் காட்ட வேண்டும். அதேபோல் ஒரு பக்க 9|LിL LിjTL L , ഞണ് ഥ അഥ சொல்லாமல் மாற்றுக் கருத்துடை பவர்களின் அபிப்பிராயங்களையும் தினமுரசு சொல்ல வேண்டும் தினமுரசு அதைச் செய்கின்றது இருந்தாலும் இன்னும் திருப்தியான வகையில் செய்யும் என்றும் நம்புகின்றேன். தினமுரசு கடந்த காலத்தில் பல நெருக் கடிகளுக்கு மத்தி யிலும் தமிழ் மக்களின் குரலாக இருந்ததைப் போல் எதிர்காலத்திலும், தமிழ் மக்களின் குர லாக இருக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கின் றேன்.
தினமுரசு பல நெருக்கடிகளையும் சவால் களையும் சந்தரித்தபோது, தினமுரசை ாதுகாப்பதற்காகவும், அதற்கு ஆலோ சனை வழங்கியவராகவும் இருந்திருக்கின் ரீர்கள். தினமுரசின் ஸ்தாபக ஆசிரியர் அற்புதன் அவர்களும்கூட உங்களோடு நெருங்கிய சகாவாக இருந்திருக்கின்றார். அவர் குறித்த ஞாபகங்களை தினமுரசு தனது ஆயிரமாவது இதழ்கள் கானும் வேளையில் தினமுரசு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வர்களா?
பொதுவாகவே நான் ஊடகங்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுகின்றபோது என்னாலான உதவிகளைச் செய்வது வழக்கம் ஒரு ாலத்தில் அச்சுப் பேப்பர் யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவருவதில் நெருக்கடிகள் இருந்தபோது பாழ்ப்பாணத்திலிருந்த பத்திரிகைகளுக்கு உதவி செய்துள்ளேன். தினமுரசுக்கு மட்டு
தோழர் தேவாவுக்கு.
Irrasi assfssourinjal Ġimgħagiaromi
அடைக்கலம் தந்தாய்
எனது ஆன்மா சுதந்திரத்திற்காக குமுறியபோது சுதந்திரத்தின் ஆன்மாவாய் நீ தரிசனம் தந்தாய் நமது நட்பு மிகவும் ஆழமானது
நேசம் பூண்ட நெஞ்சங்களின் இணைப்பு இமயத்திலும் வலிமையானது நமது அன்பு எல்லை அற்றது.
நீல வானுக்கு எல்லை நிர்ணயிக்க எவனுக்கு முடியும்?
இங்கே நமது அன்புக்கு அளவு சொல்ல արյոa (tpւշպմ»:
என்று தொடர்கின்றது. அற்புதனின் ஞாபகங்களால் நா தழுதழுக்க $ഞ്ഞ15ണ് ബ്, ഇഞഥ99) ബിബ
வாசித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவருக்கு தனிமை தேவை என்பதை உணர்ந்து நாம் சைகையாலேயே விடைபெற்றோம்

Page 4
தினக1000
உண்மையை தன்னுடை கொண்டு செயற்பட்டு வ வெளிவந்த இந்தப்பத்தி
வளர்ச்சியடைந்திருக்கிற பத்திரிகையை நேசித்து உண்மைக்குச் சாட்சியம்
தமிழ் ஊடகங்களி ஊடகப் பண்பைப் பேன் ஆகவே, தினமுரசின் வர மக்கள் மீதான அதனுன வாழ்த்துக்களைத் தெரி. ஆண்டுகளாக தினமுரசி எனது மகிழ்ச்சியையும்
மு.
பாராளுமன்றக்
தேசிய நல்லிணக்கத்திற்காய்
உழைக்கிறது தினமுரசு தினமுரசு பத்திரிகையின் 1000 ஆவது இதழ் வெளி வருவதனை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
1993 ஆம் ஆண்டில் இப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது ப |முதல் ஊடகத்துறையின் உயர் நியமங்கள் மற்றும் நாட்டின்
ஐக்கியம் என்பவற்றுக்கான உறுதியான அர்ப்பணத்துடன் ஒரு துணிகரமான பத்திரிகையாக தினமுரசு வளர்ச்சி பெற்றுள்ளது.
நாட்டில் தமிழ்மொழியிலான ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில் இப்பத்திரிகையின் முதலாவது ஆசிரியரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.நடராஜா அற்புதராஜா தின - முரசு பத்திரிகையில் உயர்தரம் வாய்ந்த பத்திரிகைத்துறையைப் பேணுவதில் மிகத்தெளிவான வழிகாட்டல்களை
வழங்கியிருந்தார். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அவரது துணிச்சல், 1998 நவம்பர் மாதத்தில் பயங்கரவாத சக்திகளினால் அவர் படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுத்தது.
தனது ஸ்தாபக ஆசிரியரின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த வன்முறையான முடிவுக்கு மத்தியிலும் தனது ஆசிரியர்பீட ஊழியர்களுக்கு எல்.ரி.ரி.ஈ.யினால் விடுக்கப் பட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள், விற்பனைத் தடைகள், அலுவலக எரிப்பு மற்றும் வாராந்தம் பத்திரிகையை விநியோகிப்பவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என்பவற்றுக்கு மத்தியிலும் தினமுரசு பத்திரிகை, பத்திரிகைத் துறையில் தொடர்ந்தும் துணிச்சலுடன் வெளிவந்திருக்கிறது. இந்த எல்லாத் தடைகளையும் வெற்றிகொண்டு இப்பத்திரிகையின் 1000 ஆவது இதழ் வெளிவந்திருப்பது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதாகும்.
தனது வாசகர் மத்தியில் சிறந்த விழிப்புணர்வைக் கட்டியெழுப்புவதற்கான அதன் அர்ப்பணத்துடன் தினமுரசு தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான அரசியல் சிந்தனையில் பல்வேறு பரிமாணங்களை முன்வைத் துள்ளது. மேலும் தனது வாசகர்களுக்கு விடயங்களை
அரசியல் சார்புகளின்றி முன்வைத்திருக்கிறது. புதிய சமாதான சூழலில் இப்பத்திரிகை தேசிய நல்லிணக் கத்திற்காக ஒரு முக்கிய பங்கை ஆற்றிவருகிறது.
இன்று இப்பத்திரிகை இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் |ஒரு பரந்துபட்ட வாசகர் தளத்தைக் கொண்டுள்ளது. இலங்கையில் ஐக்கியத்தைப் பலப்படுத்துவதற்கும் நாட்டில் எல்லா சமூகங்களினதும் அரசியல் மற்றும் ஏனைய உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான விழிப்புணர்வைக் கட்டியெழுப்புவதை இப்பத்திரிகை தொடர்ந்தும் முன்னெடுக்குமென நான் நம்புகின்றேன்.
தமிழ் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வைக் கட்டியெழுப்பும் இப்பத்திரிகையின் முக்கியமான வகிபாகத்தில் தொடர்ந்தும் வெற்றிபெற வேண்டுமென நான் வாழ்த்துகிறேன்.
மாண்புமிகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.
மேலும் பல
கற்களை தினமுரசு வாரமலர் ஆவது இதழை எட்டியும் இந்திய துணை தூதரகத்தி என் இதயங்கனிந்த பார தெரிவித்துக் கொள்கிறே
வாரமலரில் வெளிய வண்ணப் படங்கள், கவி சினிமா செய்திகள், பொ மருத்துவக் கட்டுரைகள் பூர்வமான சுவாரசியமாக பயனுள்ளதாகவும் உள்
தினமுரசு வாரமலர் என்ற நம்பிக்கை வாசக அத்தகைய நம்பிக்கை ந நல்வாழ்த்துக்கள்.
வெ
பெருமை தினமுரசுக்கும் பாரிய அங்கீகாரம் உண்
எனவே, ஆயிரமாவ இத்தருணத்தில், தொடர் சிறப்பாகவும், நேர்மைய செல்வதற்கு மனமார வ கடமையாற்றும் அனை பாராட்டுக்களையும் தெ
மலையகத்தை பிரதி உறுப்பினர் என்ற வகை எதிர்காலத்தில் அதிகமா அன்பான கோரிக்கைை விரும்புகின்றேன்.
வி.இரா மாவட்
நாடகம்
தினமுரசின்மணி
தொடரஎனது ! நல்வாழ்த்துக்கள்
"பத்திரிகையின் |சேவைநமது தேவை
பத்திரிகைகள் என்பது இருளில் இருக்கும் மக்களுக்கு அறிவு என்னும் ஒளியை ஏற்றி வைக்கும் ஊடகம் என்பதில் ஐயமில்லை. இன்றைய உலகில் ஏராளமான பத்திரிகைகள் போட்டிக்குப் போட்டியில் செய்திகளை மக்களுக்கு எடுத்து இயம்புகின்றன. மலையக மண்ணில் குழந்தை முதல் பெரியோர்வரை பார்வையிடக் கூடிய பத்திரிகையாக சிறந்து விளங்குகிறது. அந்தவகையில் தமிழ்ப் பத்திரிகையில் தனது வரலாற்றில் உன்னதமான சேவையால் ஆயிரமாவது இதழை வெளியிடும் தினமுரசு பத்திரிகைக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வடிவேல் சுரேஷ், ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரும் | பசறை தொகுதி ஆளும் கட்சி பிரதான அமைப்பாளரும் ஊவா
மாகாண தமிழ் கல்வி பொறுப்பாளர்.
இன்னும் ஆயிரம்
விளிரவே இன்று வெளிவரும் ப ஒரு புதுமையுடனும் மு சிந்தனையுடனும் வெள் தினமுரசு வாரப் பத்திரி புதுமையான செய்திகள் அரசியல், கலை மற்றும் பிரச்சினைகளையும் அ வெளியிடுவதனால் அத இதனால் தினமுரசு பத்து இன்று ஆயிரமாவது இது வளர்ச்சிக்கும் இன்னும் ப என்பதுடன் நல்ல செய் வெளியிட்டு இன்னும் ப பத்திரிகை என்று எல்ே நல்ல பல கருத்துக்கை வளர்ச்சிக்கு மேலும் உ வாழ்த்துகிறேன்.
கொழும்
வார்ப்
தினமு

2 ஆவது இதழில் தடம் பதிக்கிறது
உண்மையேஊடகத்தின்
* உயிர்நாடி உண்மையே வாழ்வின் உயிர் நாடியாகும். உண்மையே என்றும் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் தரும். உண்மையில்லாத எதுவும் வரலாற்றில் மிஞ்சுவதில்லை. ஊடகத்துறைக்கும் இது பொருந்தும். ஊடகத்துறை என்பது உண்மையின் ஊற்றாகவே விளங்க வேண்டும்.
தினமுரசு பத்திரிகை தமிழ் ஊடக வரலாற்றில் டய உயிர் நாடியாகவும் ஊற்றாகவும் மந்திருக்கிறது. வாரப்பதிப்பாக ரிகை இன்று தினப்பத்திரிகையாக Dது. என்பதும், மக்கள் தினமுரசு வருகிறார்கள் என்பதும் இந்த மாகும்.
ல் இன்று ஜனநாயக அடிப்படையில் னி வெளிவருவது தினமுரசாகும். சவுக்கும் அதன் சிறந்த பங்களிப்புக்கும் Dடய அக்கறைக்கும் என்னுடைய வித்துக் கொள்கிறேன். கடந்த 20 ன் வாசகனாக இருப்பதையிட்டு வெளிப்படுத்துகிறேன். சந்திரகுமார். (பா.உ) 5 குழுக்களின் பிரதித் தலைவர்.
ஜனநாயகத்தின் அநாதமாய்உன்.
தொடரட்டும்) தினமுரசு வார இதழ் தனது ஆயிரமாவது இதழில் தடம் பதிப்பதையிட்டு பெருமகிழ்வடைகின்றேன். ஊடகப் பணியில் பல்வேறு
இடையூறுக்ளையும் தாண்டி
உண்மைகளை வெளிக்கொணர் படி உயிர்க்கொடையின் நிதர்சனமாய் திகழும் தினமுரசின் பணி மென்மேலும் சிறப்புற்றபடி தொடரவும், பல்சுவை கு
இதழாக எம் கரங்களில் தவழ ஆக்கமுடன் ஊக்கம்கொன உழைக்கும் பணியாளர்களையும் இந்நாளில் உவகையுட4 வாழ்த்துகின்றேன்.
மறைந்த எம் தோழனும், பாராளுமன்ற உறுப்பினரு மான அற்புதனின் கைவண்ணம், எண்ணங்களின் வெளிப் பாடாய் பிரசுரமான தினமுரசு வார இதழ் இலங்கை முழுவ விற்பனையில் சாதனை படைத்திருந்தது பெருமை கொள்: வேண்டியதொரு விடயம்.
சமகால அரசியல் கட்டுரைகள் மற்றும் துரையப்பா மு காமினிவரை என்ற தொடரின் மூலம் சகோதர அரசியல் ப(! கொலைகள், இனப்பிரச்சினை தீர்வை எட்டுவதற்கான பா மாய் செயற்பட்ட புலிகள் அமைப்பின் தந்திரோபாயமற்ற செயற்பாடுகளை இத்தொடர் வாசகர்களுக்கு வெளிச்ச மிட்டுக்காட்டியது.
இதனால் ஜனநாயகக் குரல்களை ஒடுக்கும் பயங்கரம் நடவடிக்கையால் தோழர் அற்புதனின் உயிர் காவு கொள் பட்டது. எனினும் தொடர்ச்சியான உயிர்ப்பலிகள், தியாகங் சோதனைகளிற்கு மத்தியிலும் இடைவிடாது பணியினை - ஆற்றி ஆயிரமாவது இதழ்காணும் இவ்வேளையில் பத்திரி கைத்துறையின் வளர்ச்சியின் பங்காளிகளான ஊடக நள் களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்!
பல்வேறு ஆக்கங்களுடன் பல்சுவை குடும்ப இதழாக தினமுரசு வாரமலர் தொடர்ந்தும் வெளிவர எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
சில்வேஸ்திரி அலன்ரின், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி.
மல் உடும் தன் 1000 ர்ளதற்கு ந்தின் சார்பில் பாட்டுக்களைத்
பன்.
பாகும்
தைகள், து மற்றும் அறிவு
கவும்
ளன. மேலும் பல மைற் கற்களை எட்டும் ர்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. நனவாக எங்களது மனமார்ந்த
எங்கடாசலம் மகாலிங்கம் இந்திய துணை தூதர்.
யுத்த காலத்தில் சரியான தகவல்களை
தந்தது தினமுரசு அச்சு ஊடகத்துறையில் கடந்த 20 வருட காலங்களாக தடம்பதித்து மக்கள் பிரச்சினைகளை வெளிக் கொணர்ந்ததுடன், யுத்தம் நிலவிய காலங்களிலும் சரியான தகவல் களை மக்களுக்கு கொண்டு சேர்த்த ன்டு, தினமுரசு என்றால் நாடு முழுவதும் டு. து தினமுரசு மலரினை வெளியிடும் ந்தும் இப்பத்திரிகையின் சேவையை பாகவும், நடுநிலையாகவும் முன்னெடுத்து வாழ்த்துவதோடு, இப்பத்திரிகைக்காக
வருக்கும் எனது வாழ்த்துக்களையும், ரிவித்துக்கொள்கிறேன். 5நிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற மயில் மலையகப் பிரச்சினைகளையும்
க தினமுரசு பேச வேண்டும் என்ற யயும் இத்தருணத்தில் விடுக்க
அறிவுஜர்மான சமூகத்தை உருவாக்க முரதொடர்ந்தும்
பணியாற்றும் தினமுரசின் ஆயிரமாவது இதழ் வெளிவருவதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்ட காலகட்டமானது ஆரம்பத்தில் நம்பிக்கையையும், தியாகங்களையும் கொண்டிருந்தபோதிலும், சகோதர யுத்தம் தொடங்கப்பட்டது பின்னர், அது சகல தார்மீகங்களையும் உடைத்தெறிந்து
வலிகளும் வேதனைகளும் துரோகங்களும் மிகுந்ததாகவே இருந்தது. பேரினவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் புறப்பட்ட மக்கள் தங்கள் மீட்பர்களென கருதிய போராளிகளிடமிருந்து ஜனநாயகம் முற்றாக மறுக்கப்பட்ட களாக்கப்பட்ட துயரம் நிகழ்ந்தது. இக் காலகட்டத்தில் பத்திரிகைச் சுதந்திரமானது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருந்தது. ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களைச் சுதந்திரமாக முன்நிறுத்தக் கூடிய ஊடக வெளி இருந்திருக்கவில்லை. தேசியம், துரோகம் என்னும் கறுப்பு - வெள்ளைப் பார்வையே மக்கள் முன்கொண்டு செல்லப்பட்டது. இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான் 'தினமுரசு' மாற்றுக் கருத்துக்களுக்கானதொரு களமாக
ஆரம்பத்தில் வெளிவந்தது.
'தினமுரசு' வெளிவரத் தொடங்கி குறுகிய காலத்திற்குள்ளேயே அது தனது செய்திகளாலும் வடிவமைப்பினாலும் மக்களால் விரும்பி வாசிக்கப்படும் ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையாக வீறுகொண்டு தமிழ்ப் பத்திரிகை உலகில் தனக்கென ஓரிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது என்பது மிகையல்ல. பல இன்னல்களையும்
மீட்கமுடியா இழப்புக்களையும் தாங்கியே தினமுரசு' | பயணித்து வந்துள்ளது. பத்திரிகையாசிரியர் தொடங்கி நிருபர்கள், விற்பனையாளர்கள்வரை பலரை தன் கருத்துக்களுக்காக அது உயிர்ப்பலி தந்திருக்கிறது. கருத்து உரிமைகளுக்காக தன் வழி நின்று அது களமாடியுள்ளது.
அறிவுபூர்வமான ஒரு சமூகத்தை கட்டியெழுப்பவும் தமிழ்பேசும் சமூகத்தின் ஜனநாயகத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் தினமுரசு பணியாற்றும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். தினமுரசின் பணி சிறக்கவும் தொடரவும் என இதயபூர்வ வாழ்த்துக்கள்.
த.சித்தார்த்தன்,
தலைவர், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி.
தாகிருஷ்ணன், நுவரெலியா, L பாராளுமன்ற உறுப்பினர்.
Bதெடுகள் Tண்டும்
த்திரிகைகளில் ற்போக்கு ரிவருவது
கையாகும். நடனும், 5 சமூக
லசி ஆராய்ந்து தன் வாசிப்பு அதிகரித்து காணப்படுகிறது. திரிகை வாரந்தோறும் வெளிவந்து தழை வெற்றிகரமாக எட்டுகிறது. இதன் பல ஆயிரம் இதழ்கள் வெளிவரவேண்டும்
திகளை பக்கசார்பற்ற விதத்தில் பல ஆயிரம் வாசகர்களை பெற்று சிறந்த லாரும் புகழவும் பத்திரிகையில் மேலும் ள் சேர்த்துக்கொள்வது தின முரசின் ந்துகோலாக அமையும் என்று நெஞ்சார
பயன் சண்.குகவரதன் ற்பு மாநகரசபை உறுப்பினர்.
மலர்) உசுபரசு
பெப்ரவரி 07 - 13, 2013

Page 5
வாரமலர்
தினமுரசு 1000
தினா வி அறிவுக்
ஆச்சரியமான
வளர்ச்சி அதிகாலை எழுந்தவுடன் மக்களின் மனங்களில் உண்மையான, நடுநிலை
யான செய்திகளை யதார்த்த மாக மக்களுக்கு தெரியப் படுத்துவதுடன் அவரவர் வயதுகளுக்கு ஏற்ப அரசியல்,
கல்வி, சமூக சம்பந்தமான செய்திகளும், சினிமா, விளையாட்டுத்துறை, வைத்தியம், சிறுவர் பகுதி, உலக அதிசயங்கள் போன்றவற்றை உடனுக்குடன் எமது கைகளில் தவழவைக்கும் இப் பத்திரிகை ஆயிரமாவது பத்திரிகையாக வெளிவருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. குறுகிய காலத்தில் இப்பத்திரிகையின் வளர்ச்சியானது இன்றுபோல் தமிழ் உறவுகளின் மனங்களில் நிலைத்திருப்பது வாழ்த்துதற்குரியது. இவ்வாறான பத்திரிகை ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி வளரவேண்டுமென மனமுவந்து வாழ்த்துகின்றேன்.
திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா , மாநகர முதல்வர், மாநகர சபை,
யாழ்ப்பாணம்.
ஓர் ஆயிரம் இத வெளியீட்டுடன் தின தனது 20 வயதை இவ்வேளையில், அ
பல ஆண்டுகள் சிற வாழவேண்டுமென வாழ்த்துகின்றேன். சந்தேக அரசியற் கட்சி சார்ந்த பத்திரிகையே. ஒரு மாற்ற அரசியல்வாதி என்பதால் பல தடவை சாதகபா விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளேன். அதன்கா சில சந்தர்ப்பங்களில் கடும் சீற்றமும் கொண்டு இருப்பினும், நான் அதை முற்றிலும் முழுதாக ? பத்திரிகையாக கணித்துச் செயற்படவில்லை. 6 வாங்கி தப்பாமல் படிப்பதுண்டு. காரணம் அரசி களிலும் பார்க்க அப்பத்திரிகை என்னைக் கவர் காரணம், அதில் அடங்கியுள்ள முக்கிய அம்சங் எங்கெல்லாமோ தேடி எடுத்து அப்பத்திரிகை 2 பல்வேறு விடயங்கள் என்னை மட்டுமல்ல பல கவர்ந்ததற்கு அதுவே காரணம். பொதுவாக ப6 விடயங்களை அப்பத்திரிகை தனது வாசகர்கள் வந்தது. சரித்திரம், பொதுஅறிவு, விஞ்ஞான இரக பல்வேறு அம்சங்கள் இருந்தமையால், அப்பத்தி ஒழுங்காக அடுக்கி வைத்திருந்து பலருக்குக் ெ உள்ளேன். பல்வேறு அம்சங்களைக்கொண்ட அம்சம் அரசியலே அன்றி அது என்னைப் பொ புது உருப்பெற்று ஓர் அறிவுக் களஞ்சியமாக மா பலதரப்பட்டவர்களுக்கும் குறிப்பாக மாணவர்க அறிவை வளர்க்கக்கூடிய ஒன்றாக வளரவேன
இப்பத்திரிகையை நடாத்த எத்தனை உயிர் செய்யப்பட்டன என்பதை நானறிவேன். அத்தக என் அஞ்சலியை செலுத்தி தினமுரசு நீடுழி வா வாழ்த்துகிறேன்.
வீ.ஆனந்தசங்
செயலாளர் ந தமிழர் விடுதலை
தினமுரசகடந்தது
கரடுமுரடான்
'பாதை ஜனநாயகக் குரலாக, உண்மைகளை வெளிக் கொணரும் தியாகத்தின்
எழுச்சியுடன் வெளிவரும்
தினமுரசு வார இதழ் 20ஆவது அகவையில் நுழைவதையிட்டு பெருமகிழ்வடைகின்றேன். திக்கெட்டும் திசையெங்கும் பல்சுவை அம்சங்களையும் தாங்கி, குடும்ப இதழாக, வெளிவர உத்வேகத்துடன் உழைக்கும் தினமுரசு குடும்பத்திற்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தனது 20 வருட கால ஊடகப் பயணத்தில் தினமுரசு கடந்துவந்த பாதை கரடுமுரடானது. உன்னதமான - உயிர்களை விலையாகக் கொடுத்தே எம் பணி
தொடர்ந்தது. தினமுரசு வார இதழும் பல உயிர்த்தியாகங் களின் மத்தியிலே வாசகர் கரங்களில் தவழ்ந்தது.
சாவையும், அழிவையும், தாங்கொணாத் துன்பத்தை யும் தாங்கி தீர்க்கதரிசனமான அரசியல் வழிநடந்த எம் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் எண்ணத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகவியலாளருமான நடராசா அற்புதனின் (தோழர் - றமேஸ்) கை வண்ணத்தில் உருவான தினமுரசு வார இதழ் 20 ஆவது அகவையில் கால்பதிப்பது மகிழ்வளிக்கிறது.
கந்தசாமி கமலேந்திரன் (கமல்) யாழ்.மாவட்ட பிரதம அமைப்பாளர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி.
அற்புதமான அத்தியாயம் - வாசகர்களின் ஆயிரமாயிரம்
எதிர்பார்ப்புக்களைச் சுமந்து இப்பொழுது ஆயிரமாவது இதழாய் வெற்றிகரமாக வெளிவரும் தினமுரசு வாரமலருக்கு எனது வாழ்த்துக்கள்.
இலங்கைப் பத்திரிகை வர லாற்றில் அற்புதமான தடம்பதிக்க வைத்தவர் இதன் ஸ்தாபக ஆசிரி யர் மறைந்த அற்புதராஜா நடராஜா அவர்கள். அவர் ஒரு அற்புதமான அத்தியாயத்தையே பத்திரிகை வரலாற்றில் துவக்கி வைத்துள்ளார். - நானும் அவரும் ஏக காலத்தில் பாராளுமன்ற உறுப் பினர்களாக இருந்தவேளையில் சந்திக்கும் போதெல்லாம் சமூகம் சார்ந்த விடயங்களையே ஆழமாக அலசி ஆராய்ந்து கொண்டிருப்பார். அவர் ஒரு அரசியல்வாதியாக அடையாளம் காணப்பட்டாலும் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்த ஜனரஞ்சகமான ஆற்றல்மிக்க ஒரு ஆக்கபூர்வ எழுத்தாளர். - எப்பொழுதும் மக்களின் குரலாக ஒலித்த ஒருவர்.
அவரது எழுத்துக்கள் படித்தவரையும் பாமரரையும் நின்று நிதானித்து உற்றுக் கவனிக்க வைத்தது. பல்கலைக்கழகத் தில் "லெக்சரரும் போரும் தங்களது கைகளிலே தினமுரசுப் பத்திரிகை வைத்திருப்பார்கள். யாரும் யாரிடமும்
விளக்கம் கேட்கத் தேவையில்லாத எளியநடையில் எல்லோர் கையிலும் தவழ்ந்த அற்புதமான பத்திரிகைதான் தினமுரசு கடைசிவரை ஜனநாயகத்தை நம்பி மக்களின் குரலாக ஒலித்த அந்த மாபெரும் எழுத்தாளன் துவக்கி வைத்த தினமுரசு இன்னுமின்னும் ஆயிரமாயிரம் இதழ்களை அடையவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
அலிஸாஹிர் மௌலானா முன்னாள் பா.உ, பிரதம மந்திரியின் ஆலோசகர்,
தற்போதைய ஏறாவூர் நகரசபையின் பிதா. மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி
அமைப்பாளர்,
கனகச்சிதமான ஆசிரியர்தலையங்கங்க பத்திரிகை என்றால் பெரும் முதலீடு, -கனாவான்களின் நிர்வாகம் என்ற சம்பிரதாயார் களையெல்லாம் நிர்மூலம் செய்தது தினமுரசு.
ஏகபோக ஊடக அதிகார சக்திகளுக்கு அது சவாலானதாகவும் இருந்தது. ஒரு கட்டத்தில் அ
விற்பனை இலட்சத்தையும் தாண்டியது.
இலங்கையின் மும்மொழி பத்திரிகை வரல லும் இதுவரை இந்த சாதனை நிகழ்ந்ததில்லை. ரமேஸ் என்ற ஆழுமையின் வெளிப்பாடது. அந்த அப்பியாசப் புத்தகங்களின் பக்கங்களில் மேற்ெ கல்கள்தான் தனக்கு இப்போது கைகொடுக்கிறது பரந்த வாசிப்பு. மற்றது நேரடி அனுபவம் - பட்ட கிரகிப்பு, பேச்சு, எழுத்து, செயல் எல்லாவற்றிலு இருந்தது. மஸ்கோவின் தமிழ் மொழிபெயர்ப்பு | முற்போக்கு தமிழகத்தின் ஜனரஞ்சக சஞ்சிகைவ அத்துப்படி தவிர வாழ்க்கை மீது கூர்மையான . பிருந்தது. அவரது அரசியல் சமூகப்பணி அவரை
1981 இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது தடைச்சட்டதிற்கெதிரான ஆர்ப்பாட்டங்களின்பே களப்பு வெள்ள அனர்த்தத்திற்கான நிதி சேகரிப் விவசாயிகள் இயக்கங்கள், மனித உரிமை, ஜன கூட்டான நடவடிக்கைகள், தீண்டாமைக் கொடு கெதிராக நடந்த போராட்டங்களின்போதும், ஒரு தலை தூக்கியிருந்த நிலையில் கொழுப்பில் நிக மகளிர் தினத்திலும், ஈழ மாணவர் பொதுமன்றம் மேதினங்களிலும், ஜே.ஆர் தனது ஆட்சிக்காலத் நடத்திய சர்வஜன வாக்கெடுப்பு, மட்டக்களப்பு வெ திற்கான நிதி சேகரிப்பு, ஈழ மாணவர் குரல் பத்ததி மாணவர் பொதுமன்றத்தின் பிரபலமான சுவரெ இயக்கங்கள், ஈ.பி.ஆர்.எல்.எப் இன் முதலாவது மாநாடு, வெளியீடுகள், பிரசுரங்கள், கட்சியின் ! தீர்வுகாண்பதற்கான முன்னெடுப்பு இவை எல்ல தோழர் அற்புதராசா ரமேசிற்கு காத்திரமான பா
சாதாரண வாழ்விலிருந்து சமூக வாழ்விற்கா மாணவர் பொதுமன்றம்தான். அங்குதான் கருத்து உருவாகின. ரமேஸ் என்ற ஆழுமையின் உருவ நிகழ்ந்தது. இலங்கையில் குறிப்பாக யாழ். குட சென்னை, கும்பகோணம் தமிழகத்தின் ஏனைய என அவர் வாழ்ந்திருக்கிறார்.
தினமுரசு சமூகத்தில் சகலவிதமான வாசகர் கணக்கில்கொண்டிருந்தது. அதன் எழுத்து, வர்க வழமைகளைவிட வித்தியாசமாக இருந்தன. ஈர். கொண்டிருந்தன. அலையாக வீசிய அதிதீவிர த சாயல்களில் இருந்து அனல்வீசும் அரசியல், மார் கோர்க்கியின் தாயும், பூசிக்கின் தூக்குமேடைக்ம் தொடரும் பயணம் மொழிபெயர்ப்புக்கள் அடங் விஞ்ஞானம், ஆர்வமூட்டும் உலக விடயங்கள் எ சாண்டிலியன் வகை, ஜனரஞ்சக திகில் எழுத்துக இடம்பெற்றிருந்தன.
அதிரடி ஐயாத்துரை நச்சென்று ஒரு சில வ உள்ளடக்கங்கள் வெவ்வேறு வகைப்பட்டாலும் ஆசிரிய தலையங்கங்கள். அல்பிரட் துரையப்பா வரை பரபரப்பாக வாசிக்கப்பட்டது. அவ்வவ்க் க மான தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அன்றாட பாடுகளும் தனி மனித முரண்பாடுகளும்கூட அத் \பிரதிபலித்தன.
பெப்ரவரி 07 - 13, 2013
தினம்

|ஆவது ,
9 இதழில் தடம் பதிக்கிறது
அரசு களஞ்சியம்
ழ்களின் முரசு பத்திரிகை அடையும் அது மேலும்
புடன் மின்றி தினமுரசு அக் கட்சி தகமான ரணமாக fiளேன். ஓர் அரசியற் கட்சி பாராவாரம் அதை பல் விமர்சனங் ந்தமைக்குக் களே. ஆசிரியர் தரும்
ரையும் மர் அறிந்திராத
க்குத் தந்து கசியங்கள் எனப் ரிெகையை காடுத்தும் இதில் ஓர் றுத்தவரையில் ாறி,
ளுக்கும் பொது சுடும். த் தியாகங்கள் னை பேருக்கும் ழவென
தெளிந்த சிந்தனையும்
தீர்க்கதரிசனமும்
அற்புதனின் தெளிந்த சிந்தனையே முரசின் வெற்றியின்
இரகசியம், தினமுரசு வாரமலர் ஆயிரமாவது இதழில் தடம்பதிக்கும் இவ்வேளையில் அதன் சிறப்பிதழுக்கு ஆசிச் செய்தி எழுதும் வாய்ப்பு கிடைத்ததையிட்டு
பெருமையடைகின்றேன். என்னைப் பொறுத்தவரையில் எனக்கும் தினமுரசுக்கும், அதேபோல், அதன் ஸ்தாபக ஆசிரியர் தோழர் ரமேசுக்கும் இடையிலான தொடர்பும் நட்பும் ஆழமானது.
80 களின் ஆரம்பங்களில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பில் நடாத்தப்பட்ட நூற்றுக்கணக்கான பிரச்சார மற்றும் விழிப்புணர்வு கூட்டங்களில் நானும் தோழர் ரமேசும் இணைந்து பங்குபற்றிய நினைவுகள் என் மனக்கண்ணில் நிழலாடுகிறது. அந்த நாட்களில் என்னைவிட இளையவரான ரமேஸ் தோழரின் எழுத்திலும் பேச்சிலும் காணப்பட்ட தெளிந்த சிந்தனையும், தீர்க்கதரிசனமான பார்வையும் என்னைப் பல சமயங்களில் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. அந்த பரிணாம வளர்ச்சியே தினமுரசு என்னும் ஜனரஞ்சகப் பத்திரிகையின் வீரியமான வளர்ச்சிக்கு, ஆணிவேராக இருந்தது என்பதை நான் பெருமையுடன்
கூறிக்கொள்கிறேன்.
துரதிஷ்டவசமான அவரின் இழப்பினைத் தொடர்ந்து தினமுரசு பத்திரிகையின் அவசியத்தை உணர்ந்துகொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தினமுரசு மீது காட்டிய ஆர்வமும், சவால்களை எதிர்கொண்ட சாதுரியமும் அத்துடன் தோழர் ஸ்ராலின் துடிப்பான செயற்பாடுகளும் அர்ப்பணிப்புமே தினமுரசு 1000 இதழ் கடந்தும் பயணிப்பதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றது.
இந்நிலையில் இதுவரை காலமும் தினமுரசு வாரமலரின் உருவாக்கத்திற்காக நேரம், காலம் பார்க்காமல் உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவிப்பதுடன் இன்னும் பல மைற்கல்களைக் கடந்து பயணிக்க வாழ்த்துகின்றேன்.
ப.சீவரெத்தினம் (தலைவர்), பனை தென்னை அபிவிருத்திச் சபை.
நகரி,
iாயகம்,
க் கூட்டணி.
நன்
பற்றி
அற்புதராசா த நாட்களில் காண்ட கிறுக் து என்பார். மிகப் றிவு, வாசிப்பு,
ம் வேகம் நூல்களிலிருந்து
ரை அத்தனையும் வேதானிப்
ப் புடம்போட்டது. ம், பயங்கரவாத எதும், மட்டக்
பு, தொழிலாளர் நாயகத்திற்கான மைகளுக் பாசிச சூழல் ழ்ந்த சர்வதேச 5 நடத்திய
தை நீடிப்பதற்காக ள்ள அனர்த்தத் கிரிகை, ஈழ பாட்டி எதிர்ப்பு அமைப்பாளர் நிதி நெருக்கடிக்கு எவற்றிலும்
குண்டு. ன பிரவேசம் ஈழ தும், எழுத்தும் பக்கம் இங்குதான் நாடு, கொழும்பு, சில பகுதிகள்
இந்த பத்திரிகையின் நிர்வாக வேலைகளில் அவருடன் பணியாற்றிய பெருமாள் கோவிலடி தோழர் தயாபரன் அவர்களின் பங்களிப்பையும் இங்கு குறிப்பிடவேண்டும். அபார ஆற்றல் என்பார்களே, அது இந்த சோடிக்கு இருந்தது . என்பதை நான் திடமாக நம்புகிறேன். அகாலமாக அற்புதராஜாவின் மறைவு அரசியல் பத்திரிகை உலகில் ஒரு ஈடுசெய்யமுடியாத வெற்றிடமே.
அவர் மறைந்து 12 ஆண்டுகள் உருண்டோடி
விட்டன. அவர் தொடக்கி வைத்த தினமுரசின் அதிர்வொலி இன்னும் ஓயவில்லை. அது 1000 மாவதைத் தொட்டிருக்கிறது. அவரின் மறைவிற்குப் பின்னர் இற்றைவரை தினமுரசின் இயக்கத்தில் பங்களித்தவர்களையும் பங்களித்துக் கொண்டிருப்பவர்களையும் நாம் நினைவுகூரவேண்டும்.
இலங்கை வானொலியின் புகழ் பூத்த பாரம்பரியத்தில் வந்த காலங்சென்ற திரு சிவஞானசுந்தரம் தினமுரசின் ஆசிரியராகப் பணியாற்றியவர். சக எழுத்தாளர்களாக, பணியாளர்களாக
இருந்தவர்கள் பலர் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
தோழர் ஸ்டாலின், தோழர் சுப்பிரமணியம் ஆகியோரும் இன்னும் பெயர் சொல்லப்படாத பலர் தினமுரசின் பல்வேறு காலகட்டங்களிலும், தொடர்ச்சியாகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.
இன்று அது தினசரியாக மாறிவிட்டது. தினமுரசு வாசகர் அணி ஒன்று சமூகத்தில் இருக்கிறது.
தினமுரசின்எதிர்காலண்மணி
என்னவாகஇருக்கவேண்டும் சமூகத்தை போதையிலும், மயக்கத்திலும் பகுத்தறிவிற்கு இடமில்லாத உணர்ச்சி வயப்பட்டநிலையில் வைத்திருக்கும் ஊடக கலாசாரத்திலிருந்து விடுவிக்கவேண்டும். சுதந்திரமான கருத்தாடல்களுக்கான இடைவெளி அதிகரிக்கப்படவேண்டும்.
அறிவுப்பசிக்கு தீனிபோடும் விடயங்கள் தொடர்ந்து இடம்பெற வேண்டும். வறுமை தேசிய ஒடுக்குமுறை சாதியம் . பெண்ணடிமைத்தனம் கலாசாரத்தின் பெயரில் நடைபெறும் சித்து விளையாட்டுக்கள், இளஞ்சந்ததியை நச்சுப்படுத்துதல் சீரழித்தல், சமூகச் சீர்கேடுகளுக்கெதிரான அற உணர்வுகளை வெளிப்படுத்தவேண்டும்.
அரசு நிர்வாகம் சாதாரண அன்றாட வாழ்வியலில் நடைபெறும் விடயங்கள் தொடர்பாக இயன்றளவு விழிப்புணர்வை வெளிப்படுத்தவேண்டும்.
சுதந்திரமான ஊடகம் என்ற வார்த்தை சர்ச்சைக்குரியது. இயன்றவரை சுதந்திரமாக செயற்படவேண்டும். வாசகர் கடிதங்கள் எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கவேண்டும். அன்றாடம் இடம்பெறும் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பான விலாவாரியான கட்டுரைகள் இடம்பெறவேண்டும்.
வெகுஜன ஊடகம் என்ற தராதரத்தை நிலைநிறுத்த அது எப்போதும் முயற்சிக்கவேண்டும். குரலற்ற, முகமற்ற, நலிவுற்ற மக்களை அது எப்போதும் முன் நிறுத்தவேண்டும்.
வறுமை ஒழிப்பு, ஜனநாயகம், மனித உரிமை, சமூக முன்னேற்றம், இயற்கை பாதுகாப்பு ஆகியன அதன் குறிக்கோள் 'களில் இடம்பெறவேண்டும். இன சமூகங்களிடையேயான
நல்லுறவுக்கு பங்களிக்க முடியும். உலகின் பல பாகங்களிலும் நிகழும் சமூக அரசியல் எழுச்சிகள் இயற்கைப் பாதுகாப்பு வறுமை ஒழிப்பு பற்றிய தகவல்கள் அன்றாடம் இடம்பெறவேண்டும்.
யாழ். மையவாத நத்தையோட்டுச் சிந்தனையிலிருந்து விடுபடுவதற்கு அது உதவவேண்டும். புலம்பெயர் தளத்திலுள்ள இடைவெளியில் அர்த்தபூர்வமாக அது நுழையவேண்டும்.
சுகு-ஸ்ரீதரன்
பொதுச் செயலாளர், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா அணி)
வி. தாகைகள்
களையும் மம் என்பன ப்புத் தன்மை மிழ் தேசியவாத
க்சிம் கறிப்பும், தன்பரின்
கலாக,
னப் பல. களும்
களில் கனகச்சிதமான
முதல் காமினி ாலத்தின் முக்கிய
அரசியல் முரண் தொடரில்
மலர்)
முரசு

Page 6
வாரமலர்
தினமுரசு 100
தோழர் எம் . ஸ்டாலின் - (உங்களுடன் மதியூகி)
அற்புதனுக்குப் பிறகு தினமுரசு!
Lலிகளின் கொலை மிரட்டலும், தாக்குதல்களும் அதிகரிக்க அதிகரிக்க தின முரசை பாதுகாக்கவும், மக்களிடம் கொண்டு சேர்க்கவுமான மன உறுதி மேலும் மேலும் வலிமை பெற்றது. அற்புதன் அளவுக்கு முடியாவிட்டாலும், சில எல்லைகள்வரை பயணிக்க முடிந்தது. கடுமையான உழைப்புக்கும், சவால்களை எதிர்கொள்ள ஏற்பட்ட மன உறுதிக்கும் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் காட்டிய கலப்படமற்ற அன்பும், தோழமையும், தினமுரசு வாசகர்கள் தந்த ஆதரவுமே காரணம் என்பதை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் 'மனம் நெகழ்கிறது.
அதற்காக இவ்வேளையில் அனைவருக்கும் என் ஆயிரம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைப்பேன். அது தரம் உள்ளதாக இருந்தால் மட்டுமே பிரசுரமாக வேண்டும் என்பதற்காக. சிலவற்றை பிரசுரிக்கவில்லை பலவற்றை பிரசுரித்திருந்தார்.
அதே ஆண்டில் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் களுத்துறை சிறையில் சாகும்வரை உண்ணாவிரதமிருந்த கைதிகளை பார்ப்பதற்காக சென்றிருந்த போது, அவரைப் புலிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதில் வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தில் அவர் இருந்தபோது, ஈ.பி.டி.பி. கட்சியின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்பதாலும், அந்தச் சூழலில் நிலைமையை கவனத்தில் கொண்டவராகவும் தோழர் ரமேஸ் இருந்தார். அப்போது அவருடன் நெருக்கமாக பழகுகின்ற வாய்ப்புக் கிடைத்தது.
அந்தப்பொழுதுகளில் தினமுரசு பற்றியோ, அதற்கு நான் ஆக்கங்கள் எழுதுவது பற்றியோ அவருடன் பேசியதில்லை. அப்படியொரு வாய்ப்பு கிடைக்கவும் இல்லை.
1998 நவம்பர் 02ஆம் திகதி காலையில் அந்த அதிர்ச்சிச் செய்தி கிடைத்தது, வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு முன்பாக, ஸ்டேசன் வீதி வந்து முடியும் சந்தியில் அருகிலிருக்கும் பன்சாலைக்கு உள்ளிருந்து சுடப்பட்டு அவர் பயணம் செய்த வேனிலையே ரமேஸ் தோழர் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ந்து போனேன்.
எங்களுக்கு ரமேஸ் தோழர் என்று தெரிந்தி ருந்தாலும், தினமுரசு அவரை அற்புதனாகவே உலக மக்களிடம் அறிமுகம் செய்திருந்தது. தோழர்களும், அவரது நண்பர்களும், இலட்சோப் இலட்ச தினமுரசு வாசகர்களும் செய்தி அறிந்து உறைந்து போனார்கள்.
அற்புதனின் இறுதிப்படைப்பாக 323ஆவது தினமுரசு இருந்தது. அப்போது தினமுரசு வாரம் ஒன்றுக்கு 122,000 இதழ்கள் அச்சிடப்பட்டன. அது கூட முன்கூட்டியே வாசகர்கள் விநியோகஸ்தருக்கு ஓடர் கொடுத்து தினமுரசு பெறுகின்ற காலமாக இருந்தது. அற்புதனுக்குப்பிறகு தினமுரசு எப்படி இருக்கும் என்பதை எவராலும் சிந்தித்துப்பார்க்க முடியவில்லை.
அற்புதனின் முழு ஆழுமையும் தினமுரசில் இருந்தது. அற்புதன் என்ற மகா எழுத்தாளனுக்குப் பிறகு தினமுரசை யாரால் மீண்டும் படைக்க
முடியும். அற்புதன் தொட்டவைகளை , கண்டுபிடித்துத் தொடுவதே இயலாத காரிய மாக இருந்தது. அப்படியிருக்க, அற்புதனின் சிந்தனையிலிருந்த சொந்தச்சரக்கை மீண்டும் எவ்வாறு அவரின் வாசகர்களுக்கு வழங்குவது. யாருக்குமே விடை தெரியவில்லை.
அற்புதன் பத்திரிகைக்காக பணியில் இறங்கி விட்டால் எதற்காகவும் எவரும் இடையூறு செய்வதை விரும்பமாட்டார். ஆகையால் யாரும் அற்புதனின் எழுத்தாற்றலை, தேடும் ஆற்றலை, எழுதும் பாணியை தெரிந்திருக்கவில்லை. அவருக்கும் யாருக்கும் சொல்லிக் கொடுக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
அற்புதனின் இழப்புக்குப் பின் தினமுரசு அத்திபாரம் இல்லாத சுவர்போல் ஆட்டம் கண்டது. பலர் முயற்சி செய்தார்கள். 2001 ஆண்டுவரை தொடர்ந்த முயற்சியின் பலன் 122,000 மாக இருந்த தினமுரசின் விநியோகம் நினைக்கமுடியாத சரிவைக் கண்டது.
ஜனரஞ்சக தமிழ் பத்திரிகை உலகின் சகலகலா வல்லவனாக இருந்தவர் எமது ஆசிரியர் அற்புதன். அவரை நேரில் சந்திக் கின்ற வாய்ப்புக்கள் மிக அரிதானவை, 1992 ஆம் ஆண்டு அற்புதன் அவர்களை ரமேஸ் தோழராகவே எனக்குத் தெரியும்.
அப்போது கொழும்பில் தமிழ் மக்கள் பல இடங்களில் அகதிகளாக இருந்தார் கள். மட்டக்குளியவில், விவேகானந்தா மண்டபத்தில், பம்பலப்பிட்டியவில் சரஸ்வதி மண்டபம், மாணிக்கப்பிள்ளையார் கோவில் ஆகிய இடங்களில் வடக்கு - கிழக்கிலிருந்து அகதிகளாக வந்த மக்கள் இங்கெல்லாம் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களைத் தோழர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. கட்சியினரே பராமரித்து வந்தனர்.
அந்த அகதி முகாம்களின் கட்டுப்பாடுகள், முறைகேடுகள் என்பவற்றை கவனித்து அவற்றைச் சரி செய்து, முகாம்களின் பாதுகாப்பை கவனிப் பவராக தோழர் ரமேஸ் அங்கு வந்துபோவார்.
அவரை நெருங்கிப் பேசத் தயங்குவார்கள். அவ்வளவு கண்டிப்பானவராக இருந்தார். பின்னர் அவரை சந்திக்கின்ற வாய்ப்பு 1998ஆம் ஆண்டே கிடைத்தது. தினமுரசு பத்திரிகைக்காக ஆக்கங்களை எழுதி அஞ்சல் மூலமாகவே அனுப்பி
(06)

0ஆவது இதழில் தடம் பதிக்கிறது
இருந்தது.
பல நல்ல விஷயங்களையும், வித்தியாச
வேறு நோக்கம் இருந்தாலும், 2005 ஆம் மான படைப்புக்களையும் கொடுக்க பொறுப்பேற்
ஆண்டு கொழும்பு- நெல்சன் பிளேசில் தின றவர்கள் முயற்சித்தபோதும், அற்புதனுக்குப்பிறகு
முரசு அலுவலகத்துக்கு முன்பாக நிறுத்தி பலர் தினமுரசு வாங்குவதையே கைவிட்டு
வைக்கப்பட்டிருந்த வேனை புலிகள் குண்டைப் விட்டதாக கூறினார்கள். அவர்கள் அற்புதன் எனும்
பொறுத்தி வெடிக்கச் செய்தார்கள். அதில் மாயக்கயிற்றினால் கட்டப்பட்டிருந்தார்கள்.
தினமுரசு அலுவலகம் பாரிய சேதங்களுக்கு அற்புதன் இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப்பின்
முகம் கொடுத்தது. யாழ்ப்பாணத்தில் மோட்டார் 2001ஆம் ஆண்டு ஜூன் மாதம் தினமுரசு
சைக்கிளோடு தினமுரசு புலிகளால் தீயிடப்பட்டது.) பத்திரிகையின் பொறுப்பை தோழர் டக்ளஸ்
தினமுரசு விநியோகத்தில் ஈடுபட்ட வாகனங்களை தேவானந்தா என்னிடம் ஒப்படைத்தார். அப்போது
இலக்கு வைத்து வவுனியாவிலும், யாழ்ப்பாணத் தினமுரசு 428 இதழ் பிரசுரிக்கப்பட்டது.
திலும் கிளைமோர் குண்டுகளையும் வெடிக்கச் விநியோக ரீதியாக வீழ்ச்சியைக் கண்டிருந்த
செய்து தாக்கினார்கள். யாழ்ப்பாணத்தில் தினமுரசு | தினமுரசை முதலில் தூக்கி நிறுத்துவது பெரும்
வாங்கியவரையும் புலிகள் சுட்டுப் படுகொலை சவாலாக இருந்தது. அதைவிடவும், அற்புதனின்
செய்தார்கள். வாசகர்களையும், அவரது காலத்தில் ஆக்கங்களை
ஆனாலும் தினமுரசு தனது உறுதியை எழுதியவர்களையும் தேடிப்பிடித்து மீண்டும்
விடவில்லை. தினமுரசோடு சுடப்பட்டவரின் தினமுர்சுக்குள் கொண்டுவருவது பெரும்
புகைப்படத்தையே முன்பக்கத்தில் பிரசுரித்து பிரச்சினையாக இருந்தது.
வெளியிட்டு தனது அஞ்சாமையை புலிகளுக்கு அற்புதனின் இழப்புக்குப்பின்னர் நடந்த பல
வெளிப்படுத்தியது. நிகழ்வுகளை தினமுரசு பதிவு செய்ததையும்,
புலிகளின் அத்தனை ஆயுதங்களையும் தின செய்யவேண்டியிருப்பதையும் வாசகர்களுக்கு
முரசின் எழுத்துக்கள் எதிர்கொண்டு போராடிய தெளிவுபடுத்துவதை கடமையாகவே செய்ய
வீரகாவியமான கால கட்டம் அது. வேண்டியிருந்தது.
அந்த நாட்களில் கொலை அச்சுறுத்தல்கள், இன்னொரு அற்புதனை கொண்டுவர
மிரட்டல்கள் மூலமும் புலிகள் தினமுரசை அடக்க முடியாது. நாங்களும் அற்புதனைப்போல்
நினைத்தார்கள். சில பணியாளர்கள் தமது அற்புதங்களை நிகழ்த்த முடியாது என்பதை
வேலையை விட்டு கவலையோடு விலகினார்கள். கூச்சமற்றுக் கூறி, இன்னொரு தளத்துக்கு
பலர் தினமுரசில் எழுதுவதற்கே அஞ்சினார்கள். அற்புதனின் வாசகர்களை அழைத்துவருவது
எல்லாவற்றையும் எதிர்கொள்வதற்கு முக்கியமாக இருந்தது.
அற்புதனின் ஞாபகங்கள் துணையாக இருந்தன. அற்புதன் அளவுக்கு புலிகளின் பயங்கர
பல விடயங்களை உள்ளிருந்து கொண்டே வாதத்தை வியப்போடு எழுத முடியாதிருந்ததையும்,
உருவாக்கும் நுணுக்கத்தை தெரிந்துகொள்ளும் ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும்
வாய்ப்பை அந்தச்சூழலில் பெறமுடிந்தது. ஏற்பட்டிருந்த ஆபத்துக்களையும் நிதானமாக
புலிகளின் கொலை மிரட்டலும், தாக்குதல் கையாளவேண்டியிருந்ததையும் தினமுரசு
களும் அதிகரிக்க அதிகரிக்க தினமுரசை வாசகர்களுக்கு புரியவைப்பதே போராட்டமாக
பாதுகாக்கவும், மக்களிடம் கொண்டு
சேர்க்கவுமான மன உறுதி மேலும் மேலும் அற்புதனின் சிகரங்களைத் தொடமுடியாவிட்டா
வலிமை பெற்றது. அற்புதன் அளவுக்கு லும் ஆரம்பப் புள்ளிகளையாவது தெரிந்து
முடியாவிட்டாலும், சில எல்லைகள்வரை கொள்வதற்காக அவர் சேமித்து வைத்திருந்த
பயணிக்க முடிந்தது. கடுமையான உழைப்புக்கும், புத்தகங்களையும், அவர் தினமுரசில் எழுதிய
சவால்களை எதிர்கொள்ள ஏற்பட்ட மன் வற்றையும் தேடித்தேடி படிக்கவேண்டியிருந்தது. -
உறுதிக்கும் தோழர் டக்ளஸ் தேவானந்தா வியப்பும், ஆச்சரியங்களும், கேள்விகளும்,
அவர்கள் காட்டிய கலப்படமற்ற அன்பும், சுவாரஷ்யங்களுமாக அற்புதனின் எழுத்துக்கள் |
தோழமையும், தினமுரசு வாசகர்கள் தந்த கண்டுகொள்ள முடியாத மாயையாகவே இருந்தது.
ஆதரவுமே காரணம் என்பதை நினைத்துப் புலிகளுக்கும் படையினருக்குமான சண்டைகளை
பார்க்கும் போதெல்லாம் மனம் நெகழ்கிறது, நடுவில் நின்று பார்த்தவர்போலவே அவர் எழுதிய
அதற்காக இவ்வேளையில் அனைவருக்கும் இலாவகமும், இடி அமீன், பூலான்தேவி, என்று
என் ஆயிரம் நன்றிகளைத் தெரிவித்துக் அவர் எழுதிய தொடர்க |
கொள்கின்றேன். ளில் அவற்றை தானே நேரில் நின்று பார்த்து |
தினமுரசு ஒருபோதும் யாருக்கும் பக்கச்சார் அனுபவித்து எழுதுவதுபோல் சேர்த்த
பாக அரசியல் பேசியதில்லை என்பதை சுவாரஷ்யங்களும், எதிர்வுகூறுகின்ற அவருக்கே
வெளிப்படையாகவே நான் கூறுவேன். சரியை உரிய ஆற்றலும் அற்புதனின் வெற்றிக்கு உதவி
யும், பிழையையும் தக்க சமயத்தில் தினமுரசு யதை உணர முடிந்தது.
சுட்டிக்காட்டத் தவறியதில்லை. பின்னர் தனியார் தொல்லைக்காட்சிகள்,
எங்கள் ஆசான் அற்புதன் முதல் இதழில் புதிய பத்திரிகைகள், தனியார் எப்.எம். வானொலி
எழுதியதுபோல் தினமுரசில் உள்ளவர்களுக்கு கள் என ஊடக அதிகரிப்பும் போட்டியும் |
அரசியல் உண்டு. ஆனால் தினமுரசுக்கு அரசியல் வாசகர்களை அணிகளாக பிரித்துப்போட்டது..
இல்லை என்பதை இதுநாள் வரையும் தினமுரசு 2002 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிட்டத்தட்ட
கற்போடு பின்பற்றி வருகின்றது. அத்தனை தமிழ் ஊடகங்களும் புலிகளின்
இன்று ஊடக தர்மம் பற்றிப் பேசுகின்றார்கள். புராணம் பாடத் தொடங்கின. புலிகளின்
ஊடகம் மீதான தாக்குதல்கள் பற்றிப் பயங்கரவாதத்தையும், அதன் விளைவுகளையும்,
பேசுகின்றார்கள். அங்காளி; பங்காளிச் சண்டை தென்னிலங்கை மக்களின் பிரதிபலிப்புக்களையும்
களையும் ஊடகம் மீதான தாக்குதல்களாக எடுத்துச் சொல்லவேண்டிய பொறுப்பு தினமுரசு
வெளி உலகுக்குக் காட்டி, வெளிநாடுகளுக்கு மீது விழுந்தது.
செல்ல வீசாவுக்கு விண்ணப்பிக்கின்றார்கள். தினமுரசு மீண்டுமொரு வீரியமான
இவை ஊடகத்தின் பெயரால் அரங்கேறுகின்ற பயணத்தை ஆரம்பித்தது. சமாதானத்துக்கான
அசிங்கங்கள். ஒப்பந்தத்தை புலிகள் கையாண்ட விதத்தையும்,
தினமுரசு மீதான தாக்குதல்களும், போர் நிறுத்தத்தை மீறி கொலைகளை
தினமுரசுக்காக பலிவாங்கப்பட்ட உயிர்களும் அரங்கேற்றியதையும், பேச்சுவார்த்தைகளை
ஏராளம்.அவற்றோடு ஒப்பிட்டால் இப்போது நிபந்தனை பேசி வீணடித்ததையும் தமிழ்
நடப்பது ஒன்றுமேயில்லை. ஆனால்... இதில் மக்களுக்கு எடுத்துச் சென்றது தினமுரசு.
துரதிர்ஷ்டவசம் என்னவென்றால், தினமுரசு தினமுரசு வீழ்ச்சியிலிருந்து மெல்ல
மீதான தாக்குதல்களையும், கொலைகளை எழுந்தது. பழைய வாசகர்கள் மீண்டும்
யும் எந்த ஊடக அமைப்பும், ஊடகமும் இணைந்தார்கள், புதிய வாசகர்கள் சேர்ந்தார்கள்.
கண்டித்ததுமில்லை, கண்டு கொண்டதுமில்லை. பத்திரிகை விநியோகத்தையே கைவிட்டிருந்த
எங்கே புலிகளின் துப்பாக்கிகள் தமது தலையை விநியோகஸ்தர்கள் மீண்டும் விநியோகத்தை
யும் குறிவைத்துவிடுமோ என்ற பயம் இவர்களுக்கு. தொடங்கினார்கள்.
ஆனாலும் தினமுரசு, ஊடகங்கள் மற்றும் புலிகள் தினமுரசை தடை செய்தார்கள்.
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை வடக்கு - கிழக்கில் தினமுரசு விற்பதையும்,
உரிய நேரத்தில் கண்டித்துள்ளது. ஊடகங்கள் வாங்குவதையும் துரோகமென்று பகிரங்கமாக
ஊடக தர்மத்திலிருந்து விலகி ஊடக அதர்மம் அறிவித்தார்கள். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள்
பேசுவதை கடுமையாக விமர்சித்தும் உள்ளது. வாழும் நாடுகளிலும் தினமுரசு புலிகளால் தடை
அதேவேளை தவறுகளையும் ஏற்றுக் கொள்ள விதிக்கப்பட்டது.
தினமுரசு ஒருபோதும் பின் நின்றதில்லை. கொழும்பு - நாவல எனும் இடத்திலிருந்த
ஆகையால்தான் இருபது வருடங்களைக்கடந்து தினமுரசு அச்சிடப்பட்ட அச்சகம் தீயிடப்பட்டது |
1000ஆவது இதழ் கண்டும் தனது வலிமை குறை முதல் மட்டக்களப்பில் இரவு பஸ் வண்டியில் -
யாமல் வளர்ந்து நிற்கின்றது. தினமுரசின் நீடித்த கொண்டு செல்லப்பட்ட தினமுரசு பார்சல்களை
பயணத்துக்காக வாசகர்களாகிய உங்களின் புலிகள் இறக்கி தீயிட்டார்கள். வவுனியாவிலும்,
பேராதரவும் பங்களிப்பும் என்றும் கிடைக்கும் மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும், திருகோண
என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்தும் உழைப்போம். மலையிலும் பத்திரிகை விநியோகத்தில் |
நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தளராத மன. ஈடுபட்டவர்களை புலிகள் சுட்டுக்கொலை
உறுதியுடன் என்னுடன் பணிபுரிந்தவர்களையும் செய்தார்கள். தினமுரசு விற்பனை செய்யும்போது
நன்றியோடு நினைவில் நிறுத்துகின்றேன் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆகும். வாரமலர் எமுரசு
'பெப்ரவரி 07 - 13, 2013)

Page 7
வால்
தினமுரசு 1000
- 41 = 0 0
அற்புதன்: இனிய B அசாறும்
1984 ஜனவரி 25. அலைகள் தூக்கித் தூக்கி அடித்து நாரி | முதுகுத்தண்டை எல்லாம் நோவெடுத்துச் சிரமிறங்க வைத்திருந்தன. அன்றைக்கு கடல் கொஞ்சம் உரப்புத்தான் என்று ஓட்டிகளும் சொன்னார்கள்.
நாங்கள் களைத்து விழுந்து அந்த கடற்கரை மணலிலேயே மல்லாந்து | படுத்துவிட்ட இடம் கோடியாக்கரை என்றார்கள். பொன்னியின் செல்வனின் பூங்குழலி பாடியபடியே படகில் உலவிய இடம்... "அலைகடலும் தூங்கையிலே அகக்கடல்தான் பொங்குவதேன்...” அத்தனை உடல் வேதனையிலும் உள்ளம் பொங்கி எழுச்சி கொண்டது.
வேதாரண்யம் வந்து பஸ்சிலேறி, நான் கதைகளில் வாழ்ந்திருந்த ஊர்களை ஒவ்வொன்றாக அடையாளப்படுத்தி மனம் புதுமை பார்த்த வியப்போடு, மோகமுள் யமுனாவின் கும்பகோணம் வந்துசேர்ந்தேன். சாறம், சேர்ட், கையில் சொப்பிங் பாக்குடன் அலுவலகத்தில் வெளியிருந்த வாங்கில் வரிசையாக அமர்த்தப்பட்டோம்.
ஒன்பதோ பத்தாவதாக நான் உள்ளே அழைக்கப்பட்டேன். உள்ளேயிருந்த மேசைக்குப் பின்னால் ஒரே ஒருவர்தான் இருந்தார். என் வயதுதான் இருக்கும் என்று தோன்றியது. குறைவாகவும் இருக்கலாம். சிவந்த நிறம். அதைத்த கன்னங்களில் கருகருவென தாடி. உதடுகளில் சிகரெட் பழுப்பு. மகா முரடனாயிருப்பான் போலிருக்கிறதே என்று அச்சுறுத்தும் பார்வை. சிரிக்கக் கூடிய சினேகமாகக் கூடிய முகமாகத் தோன்றவில்லை.
"பேர் என்ன?" ஊரில் இயக்கத்திற்கென நான் வைத்துக்கொண்ட பெயரைச் சொன்னால் தெரிந்திருக்குமோ என்ற நப்பாசையில் 'அமுதன்' என்றேன்.
அதைக் காதில் வாங்காதவர் போல,
வந்தோ முகாமிலிருந்து தப்பியோடுவோரை "உங்கட பேர் இனி அமீன்... தோழர்
தேடிப்பிடித்து அவர்தான் தண்டனைகள் தருகி அமீன்” என்று அழுத்திச் சொன்னார். நான்
றார் என்று எங்களுக்குள் கதை இருந்தது. ஏமாற்றத்தைக் காட்டிக்கொள்ளவில்லை.
முகாமிலிருந்து யாரேனும் ஒருவர் காணாமல் சேந்தன், இளமாறன், அநிருத்தன்,
போன அடுத்தநாள், நடுச்சாமத்தில் முகாம் அரிஞ்சயன், அஞ்சனன் என்றெல்லாம்
அயலில் பயங்கர அலறல் சத்தமும் அடிச்சத்தமும் நான் கற்பனைபண்ணி வைத்திருந்தேன்.
கேட்கும். 'ரமேஸ் தோழரிட்ட பிடிபட்டுட்டான்' என்னைப் பற்றிய விபரங்கள் அனைத்
என்று முகாமே முணுமுணுக்கும். தையும் கேட்டு எழுதினார். படித்த இடம் :
அப்படி ஓடிப்போனவர்களை நாங்கள் வந்தபோது மட்டும் கண்களை உயர்த்திப்
பிறகு கண்டு கதைத்தபோதே அதெல்லாம் பார்த்துவிட்டு மற்றபடி என்னைப்
நடத்தப்பட்ட நாடகம் என்று தெரிந்தது. ஒடியவ பார்க்காமலேயே எல்லாவற்றையும்
ரைப் பார்த்து மற்றவர்களும் ஓடிப்போய்விடக் முடித்தார். கடைசியில் மிரட்டலாக முகாம்
கூடாதே என்று பாதுகாப்பதற்காக, அந்த மிரட்டல் கட்டுப்பாடுகள் பற்றிச் சொன்னார். போக
நாடகத்தின் வில்லன் பாத்திரத்தை ரமேஸ் தோழர் ளாம் என்றார்.
ஏற்றிருந்தார். பிறகு அவர் எவ்வளவு நட்பானவர் அவர்தான் தோழர் ரமேஸ்
என்பதை நெருங்கியறிந்த பிறகு, அந்தக் கடுகடுத்த
முகம் எடுத்தெறிந்த பேச்சு எல்லாம் அவரது என்றார்கள். ஊரிலேயே அவர் பற்றி
முகமூடி என்று தெரிந்தது. அறிந்திருந்தேன். ஒ.எல் படிக்கும்போதே ஈழ மாணவர் பொதுமன்றத்தில்
பள்ளிக்கூடத்தில் 'தேன்கிண்ணம்' என்றொரு இசர்ந்துவிட்டதாகவும், அவரது துணிச்சலும்
கையெழுத்து சஞ்சிகை நடத்திய அனுபவத்தில், வாதத்திறமை பற்றியும், யாழ். மாவட்ட
முகாமிலும் 'தாயகம்' என்ற பெயரில் கையெழுத்து யோகேஸ்வரன் எம்.பியுடன் கதைக்க
சஞ்சிகையைக் கொண்டுவந்தேன். நானும் இவர் வீட்டுக்குப் போயிருந்த தோழர்களில்
ஜெகதீஸும் நவீனனுமாக நான்கு இதழ்கள் மீக இளையவரான இவர் கேள்விகள்
முகாமுக்குள் வெளியிட்டோம். இதைப் பார்த்த கேட்டு அவரைத் திக்குமுக்காட வைத்தது
தோழர் குண்சி (குணசேகரம்) என்னையும் பற்றியெல்லாம் அறிந்திருந்தேன்.
ஜெகதீசையும் சென்னைக்கு வரச்சொன்னார். முகாவில் சவுக்கங் கொட்டன்களுடன்
மெரினா பீச், மாமல்லபுரம், கோடம்பாக்கம் பயிற்சி என்று சிலகாலம் ஓடியது.
எல்லாம் பார்க்கப்போகிறோம் என்ற சந்தோஷ முகாம் பொறுப்பாளராக கமல்
த்தோடு போனேன். தோழர் குண்சி என்னை தோழர் தவாபான் இருந்தார். எந்த
தோழர் ரமேஸிடம் சேர்ப்பித்தார். ஈழச் செய்திக்குப் நோயல் விடைத்த நெஞ்சுடன் மிகக்
பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். ரமேஸ்
தோழருக்கு என்னை ஞாபகமிருந்தது. நீங்கள் கண்கட்பானவராக நடந்துகொள்ளுவார்.
அமீன் எல்லோ? என்றார். அது அம்மா நடிப்பென்று எங்களுக்குத் தெரிந்துவிடும் தளபதி தேவாத் தோழர்
ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் இரண்டாவது காங்கிரஸ் இறை தேவானந்தா அடிக்கடி வந்து
அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது. அதில் எல்லோருடனும் பேசிவிட்டுப் போவார். மிக
ஈ.பி.ஆர்.எல்.எவ் வெளியீடுகளுக்குப் பொறுப்பாக இன்பானவராக எங்கள் எல்லோரையும்
ரமேஸ் தோழர் நியமிக்கப்பட்டிருந்தார். ஈழச் வென்றிருந்தார். முகாமிலிருந்த எல்லாத்
செய்தி, செந்தளம், ஈழமுழக்கம், செந்தணல் தோழர்களுமே வேருக்குத் தந்தை
எல்லாம் அவரது மேற்பார்வையின்கீழ் வந்தி எஸ்தானத்தைத் தந்திருந்தார்கள்.
ருந்தது. கோடம்பாக்கத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்
அலுவலகத்திலிருந்து சற்றே தள்ளி மூன்றாவது ரமேஸ் தோழர் மட்டும் எங்கள்
ஒழுங்கையில் இருந்த வீட்டிற்குக் கூட்டிச் பார்வை ஒரு வில்லனாகவே
சென்றார். அதுதான் பத்திரிகை அலுவலகமாக முகாமிற்கு வந்துபோனார். பயிற்சியின்
இயங்கியது. அது ரமேஸ் தோழரின் வீடு என்றே தீவிரம் தாங்காமனோ, விட்டுநினைவு
அழைக்கப்பட்டது.
உ இ உ ( 5 5 5 8 9 ஏஒ ஒ ஒ ஒ ஒ (10ா, 917
- 2 ( ம உ E உ எ ஒ ( E உ இ 5 5 5
பெப்ரவரி 07 - 13, 2013
தினா

> ஆவது .
° இதழில் தடம் பதிக்கிறது)
சுய எள்ளலும், மிகைப்படுத்தல்களற்ற தரவு நேர்மையும். எதை யும் உறுதிப்படுத்திக்கொண்டு வெளியிடுவதற்காகக் காட்டும் உழைப்பும், பரந்துபட்ட மக்களின் எண்ணவோட்டங்களைப் புரிந்துகொண்டிருந்தமையும், உண்மையும் செம்மையும் வரவேண்டுமென்பதில் தளராத இறுக்கமுமே ரமேஸ் என்கிற அற்புதனின் வெற்றி. இவற்றோடு சேர்ந்த கடுமையான உழைப்பே தினமுரசை. இந்த நாட்டின் வேறெந்தப் பத்திரிகைகளாலும் நினைத்தும் பார்க்கமுடியாத ஒரு சாதனைப் பத்திரிகையாக வரலாற்றில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.
அந்தவகையில் ரமேஸ் வரலாற்றுச் சாதனையாளன் என்பதில் சந்தேகமெதுவுமில்லை. இனிவரும் தலைமுறைக்கும் ஆதர்சமாகச் சொல்லத்தக்க, அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வதற்காகப் பயிலத்தக்க பத்திரிகையாளன் அற்புதன்.
- தோழர் அமீன்
- அவரது பெரிய மேசை அங்கு வெளியாகும் அத்தனை சஞ்சிகைகள் பத்திரிகைகளாலும் நிறைந்திருந்தது. எழுதும் சிறு இடத்தைத் தவிர வேறு தேத்தண்ணிக் கோப்பை வைக்கக்கூட இடமில்லை. புத்தகங்கள் சஞ்சிகைகள் பல விரித்தபடி கவிழ்த்து வைக்கப்பட்டும், மேலும் பல புத்தகங்களுக்குள் பக்க அடையாளத்திற்கு அடிமட்டம், பென்சில், பேனைகள் போன்றவை செருகி வைக்கப்பட்டும் இருந்தன.
ஒரே நேரத்தில் ஒருவர் இத்தனையையுமா மாறி மாறி வாசித்துக்கொள்ள முடியும் என்று மலைப்பாக இருந்தது. அதுவரைக்கும் நான் ஒரு புத்தக வாசிப்பு வெறியன் என்ற நினைப்பிருந்தது. அவர் எனக்கு மகா ராட்சஸனாகத் தெரிந்தார். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், மாவோ, காஸ்ட்ரோ, சே, ஹோசிமின், கியாப், கப்ரால் என்று எல்லோர் மேற்கோள்களும் சரளமாக அவரது எழுத்திலும் பேச்சிலும் வரும். புரட்சிகா
தாழனும்
எழுத்துக்கள் மட்டுமில்லை, பொக்கற் நாவல்கள், மர்ம நாவல்கள், தீவிர இலக்கியங்கள், சினிமா என்று கண்டது கடியதும் வாசித்து தன்னை விபரங்களால் நிறைத்துக்கொள்பவர் அவர். சே-யின், செயல் - அதுவே சிறந்த சொல்" என்ற வாக்கி பத்தை அவர் சொல்லக்கேட்டு, அதை பிறகு நாங்கள் எல்லா அரசியல் வகுப்புகளிலும் சொல்லிக்கொண்டிருந்தோம்.
முதலில் வார வெளியீடான ஈழச்செய்திக்கு நான் அவருக்கு உதவியாகச் செயற்பட்டேன். | எழுதி, அச்சடித்து, பாரம் மடித்து, பின் அடித்து, ட்ரிம் செய்து, பார்சல் பண்ணி முகவரியும் முத்திரையும் ஒட்டி எல்லா இடங்களுக்கும் அனுப்புவது வரை நாங்கள்தான் செய்ய வேண்டும், எல்லாமே கறார் நேர்த்தியுடன் இருக்க வேண்டும் ரமேஸுக்கு, திருவல்லிக் கேணியில் இருந்த அரணமுறுவலின் தேவநேயப்பாவாணர் அச்சகத்தில் நாங்களும் போய்நின்று எழுத்துக்கோர்ப்போம். சென்னை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வெளிநாட்டுப் பார்சல்களுக்கு மிகக் குறைந்த மத்திரைச் செலவுடன் அனுப்புவதற்கான யசதியொன்றிருந்தது எங்களுக்கு, சும்மா
பட்டிக்குள் போட்டுவிட்டு வந்தால் பார்சல்க நக்கு சீல் குத்துபவர், முத்திரை குறைவாக ஒட்டப் பாட்டிருக்கிறதே என்று தனியாக எடுத்துவைத்து விடுவார் என்பதால், அவரிடம் கொடுத்துச் சீல் நத்தி வெளிநாட்டுப் பொதிகளுடன் போட்டபிறகே பருவோம்,
செய்திகளை விமர்சனக் குறிப்புகளுடனேயே எழுதிக்கொண்டிருந்தேன். அந்தநேரம் எனக்குத் தரிந்த உவமைகள், தத்துவங்கள், புதுமைகள் என்று நம்பியதையெல்லாம் அள்ளிவிடுவேன். இப்போதும் ஞாபகமிருக்கிறது. நான் போனபிறகு பந்த நாலாவது இதழிலே, “குரங்கும் ரிகர் தட்டும், காருக்கு எதிராக என்பதில்தான் மனிதன் வேறு டுகிறான்” என்றும், அப்போதைய ஜனாதிபதி ஜ.ஆரின் ஓர் அறிக்கையை விமர்சிக்கையில் அரிப்பெடுத்த குரங்கு கொள்ளிக்கட்டையால் சாறிந்துகொண்டது போல” என்றும் எழுதி இருந்தேன். என்னைக் கூப்பிட்டார். இரண்டு
சய்திக்கட்டுரைகளையும் உரக்க வாசித்தார். பரித்துவிட்டு, "இனி நீயே ஈழச் செய்தியைப் பார்த்துக்கொள். என்னிடம் வரவேண்டாம்"
ன்றார்.
இலங்கையின் பத்திரிகைத்துறையிலும் ழுத்திலும் முன் - பின் உதாரணங்களற்ற
பெருஞ்சாதனையாளன் அற்புதன் என்று இன்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் மற்றவர்களைப் பாராட்டுவதிலும் தயக்கமெதுவுமில்லை ரமேஸுக்கு. அப்போது மட்டுமில்லை, பின்நாட்களில் அவரைக் கட்சியிலிருந்து விலக்கியபின், அவருக்கு எதிர்முகாமாகிவிட்ட இடத்திலி ருந்து நான் புதிய கண்ணோட்டம் நடத்திக் கொண்டிருந்தபோதும், என்னைச் சந்திக்கும் நேரங்களில் “உளறுவாயன் தொடர்ந்து கலக்குறார்" என்பார். வசிட்டர் வாயால் பாராட்டு என்று நினைத்துக்கொள்வேன்.
எழுத்தில் மட்டுமல்ல ரமேஸ் வசீகரப் பேச்சாளனும்கூட. தமிழ்நாட்டுக் கிராமங்கள் தோறும் நாங்கள் போராட்ட நிதிக்கு என்று போகும்போது, முதலில் பொதுக்கூட்டம் ஒன்று போடுவோம். அதில் தோழர் ஈழமணியும் (டேவிட்சன்) தோழர் ரமேஸும்தான் பிரதான பேச்சாளர்கள். தமிழக மக்கள் மட்டுமல்ல நாங்களே மயங்கிப்போகும்படிதான் பேச்சு இருக்கும். ரமேஸின் பேச்சில் அனலுடன் கிண்டல் கேலி எல்லாம்கூட துள்ளி
வந்துகொண்டே இருக்கும்.
சாதாரண உரையாடலிலும் கவுண்டர் குடுக்கிறது' என்பார்களே அதுபோல குத்தலும் நையாண்டியும் பட்பட்டென்று வந்துகொண்டிருக்கும் ரமேஸிடமிருந்து. கோடம்பாக்கம் எபிக்' அலுவலகப் பொறுப்பாளராக இருந்த தோழர் மித்திரன் மற்றும் தோழர்கள் ஆதித்தன், பிரேம் ஆகியோ ருடன் ரமேஸும் சேர்ந்துகொண்டுவிட்டால் சிரித்து வயிறு புண்ணாகிவிடும். அலுவலக போனில் அந்தப்பக்கம் யாரென்று நமக்குத் தெரியாமல் இந்தப்பக்கம் ரமேஸ் கதைப்பதைக் கேட்டுக்கொண்டிருப்பதே தனி சுவாரசியமாகத்தானிருக்கும்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் காரைநகர் கடற்படை முகாம் தாக்குதலை நடத்தியவேளை, தாக்குதல் தோல்வியில் முடிந்து, தோழர்கள் சின்னவன், ஷோபா போன்றோர் உயிரிழந்தனர். என்று நொந்துபோயிருந்தோம். வழக்கம் போல வெளிநாடுகளிலிருந்து எபிக்' -க்கு போன்கள் வந்துகொண்டிருந்தன. எப்போதும்போலவே அங்கு மிகைப் படுத்தப்பட்ட அவரவர் விருப்பங்களிலிருந்து கிடைத்த தகவல்களையே உறுதிப்படுத்தக்
கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு போனுக்கு பதிலளித்த ரமேஸ் சொல்லிக்கொண்டிருந்தார்; "ஓமோம், அவங்கள் கடலுக்குள்ளால ஒடுறாங்களாம். நம்மாட்கள் நாலு விமானங் களை இழுத்துவந்து பனைமரங்களில கட்டிவைச்சிருக்கினம்..." அந்த விரக்தியிலும் நம்மால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
இந்த சுயஎள்ளலும், மிகைப்படுத்தல் களற்ற தரவு நேர்மையும், எதையும் உறுதிப்படுத்திக்கொண்டு வெளியிடு வதற்காகக் காட்டும் உழைப்பும், பரந்துபட்ட மக்களின் எண்ணவோட்டங்களைப் புரிந்துகொண்டிருந்தமையும், உண்மையும் செம்மையும் வரவேண்டுமென்பதில் தளராத இறுக்கமுமே ரமேஸ் என்கிற அற்புதனின் வெற்றி. இவற்றோடு சேர்ந்த கடுமையான உழைப்பே, தினமுரசை, இந்த நாட்டின் வேறெந்தப் பத்திரிகைகளாலும் நினைத்தும் பார்க்கமுடியாத ஒரு சாதனைப் பத்திரிகையாக
வரலாற்றில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.
அந்தவகையில் ரமேஸ் வரலாற்றுச் சாதனையாளன் என்பதில் சந்தேகமெது வுமில்லை. இனிவரும் தலைமுறைக்கும் ஆதர்ஷமாகச் சொல்லத்தக்க, அவர்கள் தங்களை வளர்த்துக்கொள்வதற்காகப் பயிலத்தக்க பத்திரிகையாளன் அற்புதன்.
பலர்
அரசு

Page 8
அடுத்து
தமிழ் திரையுலகின் அடுத்த போர்ப்ஸ் என்ற பத்திரிகை இலை
- தற்போது 62 வயதாகு மேலாக சுப்பர்ஸ்டாராக இரண்டு வருடத்துக்கு குறைத்து வருகிறார்.
அதனால் அடு சினிமாவில் யாருக்
போர்ப்ஸ் முன்வை
ரஜினி, கம அஜீத் இருவரும் ரசிகர்கள் யார் மத்தியில் ம இருக்கிறது . சுப்பர் ஸ்டார்
- ഖിജ சுரயா, வ இருக்
என்ச பெருன் பெறுவார்
உம் ஹொ
R.G. TRADERS, No.291
வலிகாமம் பனை தென் - கூட்டுறவுச் சங்கம் பதிவு இல: யா.மா. 2154 சங்கானை வீதி எமது தொழிற்பாடுகள் கூட்டுறவுக் கொ
• மதுசார உற்பத்தி
0 அங்கத்துவ சா சாராய உற்பத்தி, விற்பனை
மரணக் கொடும் * நிழற்பட பிரதி சேவைகள்
அங்கத்தவர், ப * தொலைபேசிச் சேவைகள்
* பணியாளர்களு 0 கள் போத்தலில் அடைத்து
* முன்பள்ளி மால விற்பனை செய்தல்
முன்பள்ளி மாண மாணவர்களுக்
அங்கத்தவர், ப பனை வளம் பெருக்கி 18மன்பல் பற்ற இணைவளம் சிறந்து மகிழ்வுடன் வாழ்வு
0 முன்பள்ளி ஆசி (2432 021
தி

தது யார்?
திரும்பி வந்தார்
சுப்பர்ஸ்டார் யார்? என்ற கேள்வியினை ணயதளத்தில் எழுப்பியுள்ளது. தம் ரஜினிகாந்த், சுமார் 24 வருடங்களுக்கு
தமிழில் "வேள்வி" படத்தின் மூலம் அறிமுஇருந்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக கமானவர் நடிகை ஹாசினி. முதல் படத்திலேயே ஒரு படம் என்று பட எண்ணிக்கையை
வில்லனை பழிவாங்க அவனை பாலியல்
பலாத்காரம் செய்யும் பெண்ணாக நடித்து அதிர த்த சுப்பர் ஸ்டார் என்ற தகுதி தமிழ்
வைத்தார். அதன் பின்பு அரும்பு மீசை குறும்பு கு இருக்கிறது? என்றொரு கேள்வியை
பார்வை, காதல் அல்ல அதையும் தாண்டி, பத்துள்ளது.
விஜயநகரம் உட்பட பல சின்ன சின்ன படங்களில் லுக்கு அடுத்தபடியாக தற்போது விஜய்,
நடித்தார். எல்லாமே படுதோல்வியடைந்ததால் மதான் இருக்கிறார்கள் இவர்களில் அதிக
ஹாசினியை யாருக்கும் தெரியாத நடிகையாநக்கு இருக்கிறார்கள். யாருக்கு ரசிகர்கள்
னார். இனிமேல் நடிப்பே வேண்டாம் என்று திப்பும், மரியாதையும் அதிகமாக
அமெரிக்காவில் உள்ள சகோதரி வீட்டுக்கு என்பதை கருத்தில் கொண்டு அவரை
சென்றவர், அங்கு சினிமா சம்பந்தமான கல்லூ 1 என்று அழைப்பார்கள்.
ரியில் சேர்ந்து இயக்கம், அனிமேஷன் படித்தாராம். 1, அஜீத்துக்கு அடுத்தப்படியாக
தற்போது திரும்பவும் சினிமாவில் நடிப்பதற்கு விக்ரம் ஆகியோரும் இந்தப்பட்டியலில்
திரும்பியுள்ளார். முன்பை விட ரொம்ப அழ கின்றனர். ஏற்கனவே முன்பு ஒருமுறை
காகவும், வாளிப்பாவும் இருக்கிறார் இத்த சுப்பர் ஸ்டார் என்ற பிரச்னை
இது குறித்து கொலிவுட்டில் ஏற்பட்டு பின்பு " அடங்கிவிட்டது.
ஆனால் இப்போது போர்ப்ஸ் என்ற பத்திரிகை மறுடி
யும் கொலிவுட்டில் அடுத்த
சுப்பர்ஸ்டார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இருப்பினும் எந்த முன்னணி சினிமா ஜாம்பவான்களின் வாயிலிருந்து அந்த வார்த்தை முதலில் வெளிப்படு கிற தோயூ அந்த நடிகரே அடுத்த ப்பர்ஸ்டார்
கிற
மயை
யில் அதிர்ச்சி
யெதோர் ஆரம்பம்
பகள் ஹீரோ
ண்டா இப்போது ஹிரோம். ரடோகோப்!
(C2430)
TEL.021 222 6185) 021 222 9231 021 222 7667
Hero , Stanly Road, Jaf பனை வள அபிவிருத்திக் ங்களின் கொத்தணி (வ-து),
பா மலர்
, மானிப்பாய் பதிவு திகதி: 06.11.1993 ள்கைகளுக்கமைவான எமது நலன்புரித் திட்டங்கள் ங்கங்களின் உறுப்பினர்களுக்கான இலவச ஓய்வு, பயணவு. பணியாளர் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டம்.
க்கான நலன்புரித் திட்டம். ணவர்களுக்கான இலவச சத்துணவுத் திட்டம். அவர், ஆசிரியர்களுக்கான இலவச சீருடைத்துணி வழங்கல். கான புலமைப்பரிசில் வழங்கல். பணியாளர்களுக்கான பயிற்சிநெறிகள்.
ரியர்களுக்கான பயிற்சிநெறிகள். 225 5045, 021 320 559
வாரமலர் னமுரசு
பெப்ரவரி 07 - 13, 2013

Page 9
பாடம் கற்கச் செல்லும் முதல் தினத்திலேயே மனமகிழ்ச்சியுடன் சேமிக்கவும் பழகுவோம் முதலாம் வகுப்பில் உங்கள் பிள்ளைகளை சேர்க்கும் முதல் தினத்திலேயே பிள்ளையின் பெயரில் “சிசு உதான” கணக்கொன்றை ஆரம்பித்து, சேமிப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். 2013 ஜூன் 30 வரை நீங்கள் வைப்புச் செய்யும் தொகைக்கு சமனான தொகை (ரூபா 500/- வரை) பரிசாக
அக்கணக்கில் மக்கள் வங்கியால் வைப்புச் செய்யப்படும். புதிய ஆண்டில் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு மக்கள் வங்கியின் “சிசு உதான” விடமிருந்து நல் வாழ்த்துக்கள்!
மக்கள் வங்கி
2013 ஜூன் 30 வரை மட்டுமே
AA- Brand Finance Rating. Me Fitch Rating
மக்கள் மனதை வை மக்கள் வங்கி
aMHC MODERN HEALTH CITY மொடேன் ஹெல்த் சிற்றி
மருந்தகம்
Pharmaksy வெளிநோயாளர் பிரிவு
ஆய்வுகூடம் இயன்முறை மருத்துவம் maharam 'வி
* 3.5 வினாவிய |
Scanning வாகன அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவச் சான்றிதழ் MBBS வைத்தியர்களால் வழங்கப்படும்.
வைத்திய ஆலோசனை Comsation
பொது வைத்தியம் (General Medicine) பெண்ணியல் மகப்போற்று வைத்தியம் (Gyn &Obs)
குழந்தை வைத்தியம் (Paediames) தோல் வைத்தியம் (Skin)
உங்கள் வாழ்க்கைக்கு ஓர் உன்னதமானைேவ cn418)
உ காலை 7.30 மணி
தொடக்கம் இரவு 9.00 மணிவரை
|No.21.K.K.S. Road, CHINNAKAM.TEL: 021 221 0019 பெப்ரவரி 07-13, 2013
தினமு

(ஜமரலாம் முடித்தனரலை)
ஆன்மீகம், அரசியல், அறிவியல், சோதிடம், மருத்துவம், பொறியியல், இலக்கியம், யோகாசனம் போன்ற துறைசார்ந்த அனைத்து நூல்களும் ஒரே கூரையின்கீழ். பாடசாலை கொப்பிகள் எழுதுகருவிகள், பயிற்சிப் புத்தகங்கள்
மற்றும் இதர பொருட்களும்.
C/2397
இல: 04, ஆஸ்பத்திரி விதி,
3ாப்பினம். தொ.பே-021 222 6683
இல: 218 வேம்படி சந்தி,
யாழ்ப்பாணம். தொ.பே-02222 637
சிவா கபே
2 கூல்பார்)
சிற்றுண்டி வகை காலை உணவு | மதிய உணவு குளிர்பானங்கள்
என்பவற்றை சுகாதார முறைப்படி சுவையான உணவுகளை சுவைத்து மகிழ்ந்திட
நாடுங்கள்...
'இல:373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்
{212)
ரமலர் ரசு

Page 10
2 வாரமலர்
தினமுரசு 100
' முருகேசு சந்திரகுமார் (அசோக்)
'(பாராளுமன்ற உறுப்பினரும் 'பாராளுமன்றக் குழுக்களின்
' பிரதித்தவிசாளரும்)
கொழும்பிலும் அதற்கப்பால் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற வெளிநாடுகளிலும் புலிகளின் இரும்புக்கரம் நீண்டிருந்தது. இந்த நிலையில் சவால்களுக்கு முகம்கொடுத்தபடி, கொழும்பிலே தினமுரசு பத்திரிகை 1993 மே 01
ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது,
தினமுரசை ஆரம்பித்து எல்லோரும் வியக்கும்படி அதை வெற்றிகரமாக நடத்தி வந்தார் அற்புதன் (ரமேஸ்) என்ற நடராஜா அற்புதராஜா. இதுவரையான தமிழ் ஊடக ஆளுமைகளில் யாருமே நெருங்க முடியாத அளவுக்கு அற்புதன் தினமுரசை குறுகிய காலத்தில் மிகப் பிரமாண்டமாக வளர்த்தார். பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு சில ஆண்டுகளுக்குள்ளேயே 1,20 000 பிரதிகள் வரையில் அச்சிடப்பட்டன. அத்தனை பிரதிகளும் விற்றுத்தீர்ந்தது இதில் முக்கிய சாதனை. இதற்கெல்லாம் காரணம், அற்புதனே.
அவரே ஆசிரியப் பணியைச் செய்தார். ஆசிரியப் பணியுடன் நின்றுவிடாமல், ஆக்கங் களை எழுதுவது, அவற்றை உரிய முறையில் தொகுப்பது, பத்திரிகையை வடிவமைப்புச் செய்வது, அச்சிடுவது, விநியோகத்துக்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்வது என ஒரு
- NH
'அவரவரின் ரசனைக்கும் தேவைக்கும் இடமளிக்கும் உயரிய 'ஜனநாயகப் பண்பை தினமுரசு 'பேணியதால் வாசகப் பரம்பலும் உச்சத்தைத் தொட்டது. தமிழ், | 'முஸ்லிம். மலையக மக்கள் 'அனைவருக்கும் ஏற்ற விடயங்கள் 'தனித்தனியாக எழுதப்பட்டு | 'இணைக்கப்பட்டன. இதைச் 'சாதித்துக் காட்டியது தினமுரசே.
- செய்திகளின் நம்பகத்தன்மை 'யையே தினமுரசின் ஆணிவேர் | 'என்று அற்புதன் நம்பினார். 'அதற்காக அவர் மிகக் கடினமான 'முறையில் பல நெருக்கடிகளையும் 'சவால்களையும் சந்தித்திருந்தார். 'எந்த விடயத்தையும் திரிவுபடுத்தி, தன்னுடைய விருப்பத்துக்குச் 'சார்பாகவும் தன்னுடைய
அரசியலுக்குச் சார்பாகவும் அவர் 'மாற்ற விரும்பவில்லை. அப்படி
முயற்சித்ததும் இல்லை.
'உண்ன. தினமுர
என்றார் :
ஈழவிடுதலைப் போராட்டம் உண்மையில் விசித்திரமான ஒன்றுதான். வாழ்க்கையும் வரலாறும் ஏராளம் புதிர்களையும் விசித்திரங்களையும் தன்னகத்திலே கொண் டுள்ளதைப்போல ஈழ
விடுதலைப் போராட்டமும் பல விசித்திரங்களைத் தன்னிடத்தில் கொண்டுள்ளது. இன்றைக்குப் பலர் ஈழப் போராட்ட வரலாற்றுப் பதிவுகளை எழுதிவருகிறார்கள். ஒவ்வொருவருடைய போராட்டப் பதிவுகளையும் வாசிக்கும்போது தவிர்க்க முடியாமல் பல விசயங்கள் நினைவுக்கு வருகின்றன. அதில் முக்கியமானது அற்புதனும் அற்புதன் எழுதிய அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை என்ற தொடரும் தினமுரசு பத்திரிகையுமாகும்.
தமிழ்த் தேசியம் என்ற கருத்துநிலை பேரலையாக கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், அதற்கு மாறுதலான எத்தகைய பார்வைகளையும் செயற்பாடுகளையும் அனுமதிக்காத ஒரு இறுக்கமான சூழ்நிலையில் மாற்றுப் பார்வையொன்றை முன்வைத்தபடி எழுந்தது தினமுரசு என்ற வாரப்பத்திரிகை. அப்பொழுது புலிகள் மிகப்பெரும் எழுச்சியோடு இருந்தனர். வடக்குக் கிழக்கில் மட்டுமல்ல,
பத்திரிகைக்குரிய அத்தனை கடமைகளையும் தேவைகளையும் அவரே தனி மனித நிறுவனமாக நின்று உழைத்து நிறைவேற்றினார். அந்த நாட்களில் தினமுரசைப் போன்ற வாரப்பதிப்பு ஒன்று முற்றிலும் புதிய மாதிரியான வடி வமைப்பில் வரவேயில்லை. அந்தவகையில் இன்று வருகின்ற பல வாரப்பதிப்புகளுக்கான முன்னோடியாகத் தினமுரசே இருக்கிறது. புதிய வடிவமைப்பும் புதிய முறையில் கணினி மூலமான அச்சமைப்பும் என்பதால் அற்புதன் கணினியில் வடிவமைப்பாளர்களுடன் இணைந்து
அவர்களுக்கு புதுப்புது ஆலோசனைகளைச் சொல்வார். அது கணினி மூலம் அச்சமைப்புச் செய்வதைப் பற்றி அதிகம் தெரிந்திராத காலம். எனவே அதைப் பழகி, மற்றவர்களையும் அதில் ஈடுபடுத்தி பத்திரிகைக்கான பணிகளைச் செய்து கொண்டிருந்தார் அற்புதன். நள்ளிரவைக் கடந்தும்
இந்த வேலைகள் நடந்துகொண்டிருக்கும். இரவென்றும் பகலென்றும் பாராது ஓயாது அச்சகத்திற்கும் போய் பணிகளைக் கவனித்துக் கொண்டிருப்பார். பெரும்பாலான நேரங்களில், இந்த வேலைகளில் நானும் அவருடன் இணைந்திருக்க வாய்த்திருந்தது. இதை ஒரு பெரும் வாய்ப்பாகவே இன்று கருதுகிறேன்,
அதேவேளை அற்புதன் எமது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் செயலா ளராகவும் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டார். இந்தச்
வாரம்

3 ஆவது இதழில் தடம் பதிக்கிறது
சந்தர்ப்பத்தில் நானும் ரமேஸ் தோழருடன்
பத்திரிகையில் வெளிவரவுள்ள பல விசயங்களைப் நெருங்கிச் செயற்பட்டிருந்ததால் அப்பொழுது
பற்றி எங்களுக்குச் சொல்லியிருந்தாலும் அவருடைய அவருடைய பல்திறன் ஆற்றல்களைக் கண்டு
எழுத்துக்காகக் காத்திருப்போம். வியந்திருக்கிறேன். உண்மையில் அவர் ஆச்சரியம்
அந்தளவுக்கு, அந்த வாரம் என்ன புதிய தருகின்ற ஒரு ஆற்றலுள்ள மனிதர்தான்.
விசயங்களைத் தரப்போகிறார், எப்படித் தரப்போகி அற்பதனின் அந்த ஆற்றலானது விடுதலைப்
றார் என்ற எதிர்பார்ப்பை அவர் எங்களுக்கு ஏற்படுத் புலிகள் தொடக்கம் பல்வேறு தரப்பினரையும்
திக் கொண்டிருந்தார். அரசியலைக்கூட பலவித மாக வியக்க வைத்தது. பி.பி.ஸி தமிழோசையில் அன்று
தலைப்புக்களில், பலவிதமான முறைகளில் சொல்லி4) பணியாற்றிக் கொண்டிருந்த ஆனந்திகூட தினமுரசு
காட்டினார். மக்களுக்கு எப்படி ஒரு விசயத்தைக் பத்திரிகையை ரமேஸ் வெளிக்கொண்டு வந்த
கொடுக்கவேண்டும் என்ற நோக்கமே இப்படியெல்லாம்) விதத்தையும் அது குறுகிய காலத்தில் பெருமளவு
அவரைச் சிந்திக்க வைத்திருக்கின்றன. மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்ததையும்
காதில பூ கந்தசாமி, அதிரடி ஐயாத்துரை பார்த்து வியப்போடு ரமேஸைப் பாராட்டினார்.
என்ற அரசியற் பகுதிகள் மக்களிடமும் அரசியற் தான் கண்ட எழுத்தாளர்களில் அற்புதன்
தலைவர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றவை. அளவுக்கு வேகமும் திறமையும் உள்ள
ஒரு நல்ல காட்டூனிஸ்ற்றினால் வரையப்படும் . எழுத்தாளர்கள் வேறில்லை என்று வியந்தார்.
தரமான காட்டுன்களுக்கு நிகராக இந்தப் பத்திகளை அந்தளவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களிடம்
நகைச்சுவை ததும்ப நறுக்கென அற்புதன் எழுதுவார். தினமுரசு வரவேற்பைப் பெற்றிருந்தது.
அரசியல் வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகள்
பத்திரிகையை வாங்கியவுடன் இந்தப் பக்கத் என்பவற்றுக்கு அப்பால் எல்லோரும் தினமுரசின்
துக்குத் தாவிச் செல்லும் பல ஆயிரக்கணக்கான வாசகர்களாக இருந்தனர்.
வாசகர்கள் இருந்தார்கள். அதைப்போல தின
முரசுவை வாங்கியவுடன் தங்கள் தங்கள் பக்கங். அரசியல் வேறுபாடு கொண்டோரே தினமுரசின்
களுக்கு என்று உடனடியாகவே போய்ப்பார்க்கக் வாசகர்களில் அதிகமாக இருந்தனர் என்றுகூடச்
கூடியமாதிரியான விடயங்களை உள்ளடக்கி, சொல்லவேண்டும். வெளிநாடுகளில் உள்ள
அவற்றை வடிவமைத்தும் இருந்தார் அற்புதன். அந்தந்தப் பக்கங்களுக்கு என அவர் வாசகர்களை உருவாக்கி வைத்திருந்தார், இதுதான் அற்புதனின் சிறப்பு.
ஒரு பத்திரிகையை எப்படி மக்களிடம் பரப்ப லாம். அந்தப் பத்திரிகையின் ஊடாக மக்களுக்கு எதை வழங்கலாம் என்பதே அற்புதனின் தலையாய சிந்தனையாக இருந்தது. அதற்காக அவர் பல மாதிரிகளைச் செய்து பார்த்தார், .
தினமுரசை ஒரு வாரப்பதிப்பாகவும் அதை ஒரு பத்திரிகைக்கும் சஞ்சிகைக்கும் இடைப்பட்ட விதத்திலும் வடிவமைக்க வேண்டும் என்று சிந்தித்து அதை உருவாக்கினார். இதைப் பார்த்த பலர் அதை
ஒரு மஞ்சள் பத்திரிகை என்றுகூட விமர்சித்தார்கள்.. 8 VE
இதற்குக் காரணம், தினமுரசு சினிமா சம்மந்தப்பட்ட படங்களையும் தாங்கி வந்ததே. ஆனால், தினமுரசு வெளியிட்ட படங்கள் சினிமா தயாரிப்பாளர்களின் ஊடகப் பிரிவுகள் உத்தியோக பூர்வமாக வெளியிட்டவையே, அவற்றை தினமுரசு அவர்களிடமிருந்து நேரடியாகப் பெற்று வெளியிட்டது.
ஆனால், அவற்றைத் தொகுத்து, அழகாக அச் சிட்டு, கவர்ச்சியாகக் கொடுப்பதில் மட்டுமே அது வேறுபாட்டையும் வித்தியாசத்தையும் காட்டியது. அதேவேளை தினமுரசைவிடவும் மிகத் தாழ்ந்த நிலையில் நடிகைகளின் படங்களையும் கிசு கிசுச் செய்திகளையும் எழுதிய பல பத்திரிகைகள் தம்மை மறந்து தினமுரசை விமர்சித்தன. இந்தப் பத்திரிகைகளில் வெளிவரும் கேள்வி, பதில்களும் மருத்துவ ஆலோசனைகளும் இன்றும்கூட மிக மட்டரகமானவையாக இருப்பதை நாங்கள் பார்க்கிறோம்,
ஆனால், தங்களுடைய எல்லாத் தவறுகளையும் மறந்தும் மறைத்தும் வருவதைப்போல் அவர்கள் இதையும் மறந்தும் மறைத்தும் வருகிறார்கள். ஆனால், இதை அவர்கள் வெட்டவெளியில் நின்று
மயே' சின் ஆணிவேர்
அற்புதன்!
பகிரங்கமாகச் செய்துகொண்டு மற்றவர்களின் மீது சேற்றை வாரியிறைக்கிறார்கள்.
- அற்புதனின் இன்னொரு முக்கியத்துவம் அவர் எழுதிய அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை
என்ற ஈழப்போராட்ட வரலாற்றுத் தொடராகும், இந்தத் தினமுரசு முகவர்கள் கொழும்பிலிருந்து மேலதிக பிரதிகளுக்காக தொடர்பு கொண்ட பல
தொடர் பலரையும் வாசிக்க வைத்தது. சம்பவங்கள் உண்டு.
புலிகளின் தலைவர் பிரபாகரனே இந்தத் தொடரை அதைப்போல இங்கே இலங்கையிற்கூட
விரும்பி ஆர்வத்தோடு வாசித்ததாகவும் தங்களுடைய
ஊடகங்களில் இதைப்போல வரலாற்றை பல கடைகளில் பிரதிகள் முடிவடைந்துவிடும் என்பதற்காக முன்பதிவு செய்து காத்திருந்த
எழுதவேண்டும் என்று விரும்பியிருந்தாகவும் கதைகள் பல உள்ளன. பல முகவர்களும்
செய்திகள் வந்தன. அந்தளவுக்கு அற்புதனின் அந்தத் அண்மையில் இருக்கும் வாசகர்களும் தினமுரசு
தொடர் சிறப்பாகவும் கவர்ச்சிகரமாகவும் அமைந்தது.
ஈழ விடுதலைப் போராட்டம் எப்படியான அலுவலகத்தைத் தேடி வந்ததும் உண்டு.
விடுதலைப்புலிகள்கூட தினமுரசை ஆவலோடு
சூழ்நிலைகளால் பயணித்துத் திசைமாறியது
என்பதை இந்தத் தொடரின் மூலமாக சான்றுகளுடன் | வன்னிக்கு வரவழைத்து எடுத்திருக்கிறார்கள்.
இதையெல்லாம் சாதித்தவர் அற்புதனே. இதற்குப்
அற்புதன் நிரூபித்து வந்தார். வரலாறு மறந்த பல்
விசயங்களை அற்புதன் வெளிச்சத்துக்குக் கொண்டு பல காரணங்கள் இருந்தன. அதில் முக்கிய | மானவையாக சிலவற்றை இந்தச் சந்தர்ப்பத்திலே
வந்தார். வரலாற்றில் மறைக்கப்பட்ட மனிதர்களையும்
நிகழ்ச்சிகளையும்கூட அவர் முன்னரங்குக்கு எடுத்து | சொல்வது நல்லது என விரும்புகிறேன்.
வந்தார். தினமுரசில் எழுதப்படும் அரசியல் விசயங்கள் பல அந்தக் காலப்பகுதியில்
இந்தத் தொடருக்காக அற்புதன் பலருடன்
தொடர்புகொண்டு வரலாற்றுக் குறிப்புகளைத் திரட்டி அல்லது அதையொட்டிய காலப்பகுதியில்
னார். பல பதிவுகளையும் ஆவணங்களையும் தேடி பதார்த்தமாகவே நடந்திருக்கின்றன. நடந்ததை, நடக்கக் கூடியதை எழுதியதால் இந்த வெற்றி -
எடுத்தார். பொருத்தமான படங்களைச் சேமித்தார். கிட்டியது. இதனால் பலருக்கும் ஒரு நம்பிக்கை
இன்றுள்ளதைப்போல அப்பொழுது நினைத்த இருந்தது, தினமுரசில் ஒரு விடயம் குறிப்பிடப்
வேகத்தில் கூகிளில் தேடலைச் செய்து வேண்டிய
படங்களையும் தகவல்களையும் எடுக்கக் கூடிய பட்டால், அது அநேகமாக நடக்கும் என்று. |கொழும்புத் தகவல்கள், கொழும்பு அரசியல் நில
நிலைமை அன்றைக்கு இருக்கவில்லை. வரம் என்பதை மிகத் துல்லியமான முறையில்
ஆகவே தேவையான முழுவதையும் அவரே தேடி புலனாய்வுச் செய்திகளாக்கி, அல்லது புலனாய்வுக்
எடுக்க வேண்டியிருந்தது, கிடைத்த தகவல்களைச் கட்டுரைகளாக்கி அற்புதன் தினமுரசில் தருவார்.
சரியான முறையில் வழங்கவேண்டும், பொய்யைச் அவருடன் நாங்கள் சேர்ந்து ஒன்றாக இருந்தாலும்
சொல்ல முடியாது, பொய்யைச் சொல்லவும் கூடாது. கதைக்கும்போதும் பேசும்போதும் அவர்
பெப்ரவரி 7-டி மாடி

Page 11
வாரமலர்
தினமுரசு1000
உண்மையில் கலக்கப்படும் சிறிய அளவிலான
புலிகளின் அச்சுறுத்தல்கள், சவால்களின் பொய், மொத்த உண்மையையும் பாழடித்து விடும்
மத்தியில்தான் வந்தது. அதனையொட்டிய என்பதற்காக அவற்றை மதிப்பிட்டு, அவ்வளவையும்
காலத்தில் ஆதவன் என்ற இன்னொரு ஆய்வுசெய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
பத்திரிகையும் மாற்றுப் பத்திரிகையாக வெளிவந்து என முயற்சி செய்தார்.
கொண்டிருந்தது. சோம்பலோ, தளர்வோ இல்லாமல் எல்லாவற்றையும்
இதைவிட வீரகேசரி, தினக்குரல் என்ற அவர் செய்து முடித்தார். அற்புதனின் சிறந்த
பெரும்பத்திரிகைகளும் வந்து கொண்டிருந்தன. திட்டமிடலும் தொடர்புகளை அவர் பேணிய
புலிகளின் பகுதிகளில் அவர்களுடைய ஊடகங்கள் முறையும் அவரிடமிருந்த அபாரமான நினை
வந்து கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்திலும் மூன்று வாற்றலும் தகவல்களைக் குறிப்பெடுத்துச் சேமித்து
பத்திரிகைகள் வெளியாகிக் கொண்டிருந்தன. வைத்திருக்கும் பழக்கமும் ஓய்வற்ற உழைப்பும்
ஆனால், இவை எவற்றிலும் வராத. இந்தப் . வேட்கையும் அவருக்கு பெரும் சேவகம் செய்தன.
பத்திரிகைகளுக்குக் கிட்டாத விடயங்களை இவையே அவருடைய சிறந்த பலமாகின.
தினமுரசே வழங்கியது. கொழும்பில் தாக்குதலை இன்றைக்குப் பல போராட்ட அனுபவப் பதிவுகள்
நடத்திக்கொண்டிருந்த புலிகளுக்கு அந்தத் எழுதப்படுகின்றன. போராட்ட வரலாற்றுக் குறிப்புகளை
தாக்குதலின் பின்னான செய்திகள் என்ன என்று போட்டிபோட்டுக்கொண்டு பலரும் எழுதுகிறார்கள்.
முழுமையாகத் தெரியாமல் இருக்கும், ஆனால், அதைத் தொடக்கி வைத்தவர் அற்புதனே.
அதை அவர்கள் அறிவதற்காக முயன்று அதை அவர் தினமுரசு பத்திரிகையிலே ஆரம்பித்து
கொண்டிருப்பார்கள். அல்லது தாக்குதல் வைத்தார். ஆகவே இதற்கும் ஒரு முன்னோடியாக
ஒன்று முறியடிக்கப்பட்டிருக்கும். அல்லது தினமுரசும் அற்புதனும் உள்ளதை நாம் கவனிக்க
தாக்குதலுக்காக தயார்ப்படுத்திக் கொண்டிருந்த வேண்டும்.
வர்கள் எங்கோ கைது செய்யப்பட்டிருப்பார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக் இப்படியெல்லாம் சிறப்புகளை உள்ளடக்கிய
குட்பட்டிருப்பார்கள். இந்த மாதிரியான விடயங் வாறு வந்த தினமுரசு அந்த நாட்களில் ஒரு இலட்
களை அதற்குரிய தரப்பினரிடம் (பொலிசாரிடம்) சத்து இருபதாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு விநி
அணுகி, அவர்களிடம் தகவலைப் பெற்று அதை யோகிக்கப்பட்டது, தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில்
தினமுரசில் வெளிப்படுத்துவார் அற்புதன். இது முறியடிக்கப்படாத - முன்னெப்போதும்
இது அன்றைய நிலையில் மிகமிகச் சிரமம் நிகழ்ந்திராத ஒரு சாதனை. இதற்குக் காரணம்,
நிறைந்த சவாலான காரியம். ஆனால், ரமேஸ் தினமுரசு மக்களுக்குரிய விடயங்களை வெளியிட்ட
இதைத் திறம்படச் செய்துவிடுவார். தேயாகும். தினமுரசில் அரசியல், இலக்கியம் | (இலக்கிய நயம்), பெண்கள் பகுதி, சிறுவர் பகுதி
இதேவேளை அவர் அரசாங்கத்தையும்
(பாப்பா முரசு), ஆன்மீகம், வரலாற்றுப் பதிவுகள், மருத்துவம், இளைஞர் பக்கம், போராட்ட வரலாறு எனச் சகல விசயங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
மக்களுக்கு எதையும் மன சமூகத்தின் பல தரப்பினரையும் கருத்திற் கொண்டு,
திரித்துப் பொய் கூறும் போக்கையு அவர்களுக்குரிய மாதிரி, எல்லோருக்கும் ஜனநாயக ரீதியாக இடமளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு
அவர் பத்திரிகைப் பணியை வேறா ஆக்கங்கள் எழுதப்பட்டன.
வைத்துக் கொண்டார். அதே ஆன்மீகம் என்பதை எடுத்துக்கொண்டால்
நியாயமான, நேர்த்தியான ஒரு ச இலங்கையில் உள்ள நான்கு மதங்களுக்கும் இடமளிக்கப்பட்டது. இதைப்போல இலக்கியத்திலும்
அப்படிப் பணியாற்றியதன் பெறும் சங்க இலக்கியம் அல்லது மரபு இலக்கியம் |
இலட்சக்கணக்கான வாசகர்களின் தனியாகவும் நவீன இலக்கியம் தனியாகவும் வகைப்படுத்தப்பட்டு பிரசுரிக்கப்பட்டது.
காலத்திலேயே உயர்ந்தார். தமி சமூக மாற்றத்தின் அவசியத்தைக் கருத்திற்
என்பது முற்றிலும் ஒரு புதிய பாதை கொண்டு, பல கவிதைகளை அற்புதனே எழுதினார். "அடுப்போடு வாழ்ந்த நெருப்புகள் நாங்கள்,
கொண்டதொரு பயணத்தை மே எரிப்பதற்காக எழுந்து வருகிறோம்" என்று எழுச்சிக்
பயணிப்பதாக அமையவேண்டும் என் கவிதை எழுதிய கைகள் அவருடையவை.
இவ்வாறு அவரவரின் ரசனைக்கும் தேவைக்கும்
விமர்சிக்கத் தவறவில்லை, இப்படி வேறு யாரும் இடமளிக்கும் உயரிய ஜனநாயகப் பண்பை தினமுரசு
துல்லியமாகவும் சவால்களை எதிர்கொண்டும் பேணியதால் வாசகப் பரம்பலும் உச்சத்தைத்
நடுநிலையோடும் முயற்சித்ததில்லை. அன்றைய | தொட்டது. தமிழ், முஸ்லீம், மலையக மக்கள்
நாட்களில் பாதுகாப்புச் செய்திகளையும் அனைவருக்கும் ஏற்ற விடயங்கள் தனித்தனியாக எழுதப்பட்டு இணைக்கப்பட்டன. இதைச் சாதித்துக்
கட்டுரைகளையும் எழுதிவந்த முதன்மை
ஊடகவியலாளர்கள் பலரும் இந்த மாதிரியான காட்டியது தினமுரசே. அன்று பல பத்திரிகைகளின்
விடயங்களைக் கையாண்டு, ஆங்கிலத்தில் விற்பனை வீழ்ச்சி கண்டது. வாரமலர்கள் தங்களுடைய
எழுதிவந்தனர், ஆனால், இவர்களையும்விட வழமையான சரக்குகளை மாற்றி புதிய விடயங்களை
துல்லியமாகத் தகவல்களைப் பெற்று உள்ளடக்கியே வெளியிட வேண்டும் என்ற நிலை
வழங்குபவராக அற்புதன் விளங்கினார். உருவாகியது.
மேற்குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள்கூட தினமுரசு வெளிவரும் வியாழக்கிழமை காலை
அற்புதனின் கட்டுரைகளை வாசித்துத் யிலேயே கடைகளின் வாசல்களில் மக்கள் காத்
தகவல்களைப் பெற்றதும் சில தகவல்களை திருக்கும் காட்சியை நான் என் கண்களாலேயே
உறுதிப்படுத்தியதும்கூட நடந்திருக்கிறது. அந்த கண்டிருக்கிறேன். இதைச் சாதித்துக் காட்டினார்
அளவுக்கு அற்புதன் துல்லியமாகத் தகவல்களை அற்புதன்.
வெளிப்படுத்துபவராகவும் விரைவாக அதை ஒரு பத்திரிகையாளன் எப்படி இருக்க வேண்டும்
வழங்குபவராகவும் இருந்தார், என்பதற்கு சிறந்த உதாரணமாக நான் அற்புதனையே
செய்திகளின் நம்பகத்தன்மையையே கூறுவேன். எந்தவேளையிலும் வாசிப்பு, எப்பொழுது
தினமுரசின் ஆணிவேர் என்று அற்புதன் நம்பினார். பார்த்தாலும் எழுத்து, எந்தநேரமும் மக்களைப் பற்றிய
அதற்காக அவர் மிகக் கடினமான முறையில் பல சிந்தனை என இருந்தார்.
நெருக்கடிகளையும் சவால்களையும் மக்களுக்கு நல்ல விசயங்களைக் கொடுக்க
சந்தித்திருந்தார். எந்த விடயத்தையும் வேண்டும், அவர்களை அரசியல் அறிவுள்ளவர்க |
திரிவுபடுத்தி, தன்னுடைய விருப்பத்துக்குச் Tளாக, சமூக அக்கறையுள்ளவர்களாக, உலக விச.
சார்பாகவும் தன்னுடைய அரசியலுக்குச் யங்களைப் பற்றிய அறிவைப் பெற்றவர்களாக வளர்த்
சார்பாகவும் அவர் மாற்ற விரும்பவில்லை. தெடுக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு
அப்படி முயற்சித்ததும் இல்லை. ஆனால், அற்புதன் செயற்பட்டார். பழமைவாதங்களிலிருந்தும்
இன்று அப்படியான ஒரு நிலையே தமிழ் அரசியல் மூடத்தனங்களில் இருந்தும் மீட்டெடுக்க
ஊடகங்களில் வளர்ச்சியடைந்துள்ளது. எந்தக் வேண்டும் என விரும்பினார். அதற்காக அவர் தயவு
கூச்சமும் இல்லாமல் முழு உண்மையும் தாட்சண்யமில்லாமல் தவறானவர்களை விமர்சித்தார்.
தெரிந்த மக்களுக்கே பொய்யைச் சொல்வதும் சரியானதையும் சரியானவர்களையும் ஆதரித்துப்
தகவல்களைத் திரிவுபடுத்துவதும் இருட்டடிப்புச் பாராட்டி எழுதினார். இப்படி அவர் நெறிதவறாத
செய்வதும் நடைபெறுகிறது. இந்த நிலையை நிலையில் இருந்து செயற்பட்டதே தினமுரசை மக்கள்
மக்கள் ஒரு எல்லைவரையிற்தான் பொறுத்துக் அதிகமாக விரும்பக் காரணமாகியது.
கொள்வார்கள். ஒரு எல்லைக்கு மேல் அவர்கள் அற்புதன் தினமுரசில் செயற்பட்ட காலத்தில் வேறு
அந்தப் போக்கை ஆதரிக்கமாட்டார்கள். பல ஊடகவியலாளர்களும் இலங்கையில் இருந்தனர்.
மக்களுக்கு எதையும் மறைக்கும் போக்கையும் ஆனால், அவர்களால் அற்புதனைப்போல பரந்துபட்ட
எதையும் திரித்துப் பொய் கூறும் போக்கையும் அளவில் மக்கள் மத்தியில் செல்ல முடியவில்லை.
அற்புதன் முற்றாகவே எதிர்த்தார். அவர் தங்களின் எழுத்தினால் மக்களிடத்திலே ஒரு சிறப்பான பத்திரிகைப் பணியை வேறாகவும் அரசியற் பணியை இடத்தை அவர்களால் பெற முடியாது போயிற்று.
வேறாகவும் வைத்துக் கொண்டார். அதேவேளை அவர்களால் ஒரு பத்திரிகையை
இரண்டுக்கும் இடையில் நியாயமான, நேர்த்தியான வளர்த்தெடுக்கக்கூட முடியவில்லை, இதை
ஒரு சமநிலையையும் பேணிக்கொண்டார். இங்கே நான் ஏன் சொல்கிறேன் என்றால், இன்னும்
அப்படிப் பணியாற்றியதன் பெறுபேற்றை இவர்கள் தங்களைப் பற்றி அதிகமாக நினைத்துக்
அற்புதனும் பெற்றிருந்தார். இலட்சக்கணக்கான கொண்டிருக்கிறார்களே தவிர, இந்த உண்மையை
வாசகர்களின் எழுத்தாளராக அவர் ஒரு குறிப்பிட் உணரவில்லை என்பதற்காவே.
காலத்திலேயே உயர்ந்தார். தினமுரசு வெளிவந்த காலகட்டம் முக்கியமான
ரமேஸ் தோழரை நான் பல ஆண்டுகளாக ஒன்று. அப்பொழுது சரிநிகர் என்ற மாற்றுப் பத்திரிகை
அறிவேன். நாங்கள் ஈழ மக்கள் புரட்சிகர கொழும்பில் இருந்து வந்துகொண்டிருந்தது. இதுவும்
முன்னணியில் செயற்பட்ட காலத்தில் வெளிவந்த எமது அமைப்பின் வெளியீடுகளில் ரமேஸ்
பெப்ரவரி 07 - 13, 2013

ஆவது
" இதழில் தடம் பதிக்கிறது
தோழர் பெரும் பங்களிப்புகளைச் செய்திருந்தார்.
இதுவே தினமுரசின் அடிப்படையுமாக அப்பொழுது அவர் மிக இளவயதில் இருந்தார்.
இருந்தது. ஆனால், தமிழ் மக்களை ஒரு தீவிர இருபதுகளை ஒட்டிய வயதில். அன்று ஈழமக்கள்
கற்பனாவாதத் தளத்தை நோக்கித் தள்ளிச்சென்று புரட்சிகர விடுதலை முன்னணியினால் கட்டப்பட்ட
கொண்டிருந்தது பெரும்போக்கு என்று சொல்லக் பெண்கள் அமைப்பு, மாணவர் அமைப்பு,
கூடிய தமிழ்த் தேசிய அலையும் விடுதலைப்புலிகள் தொழிலாளர் அமைப்புகள் போன்றவற்றினை
அமைப்பும். (புலிகள் இல்லாதுவிட்டாலும் இதுதான் கருத்தியல்ரீதியாக அணிதிரட்டி ஒழுங்கமைப்பதில்
இன்றைய நிலையும்) இதை எப்படி எதிர்கொள்வது ரமேஸ் தோழர் ஆற்றிய பங்களிப்புகள்
என்பதிலேயே எங்களுடைய அக்கறைகள் முக்கியமானவை, அவற்றை இன்றும்கூட ஈழமக்கள்
இருந்தன. இருக்கின்றன. புரட்சிகர விடுதலை முன்னணியில் இருந்த
மக்களுடைய வாழ்வை மேம்படுத்தக் கூடிய. தோழர்கள் நினைவுகூறுகிறார்கள்.
அவர்களுடைய எதிர்காலத்தைப் பாதுகாப்பாக சிறுவயதிலேயே வாசிப்பதிலும் எழுதுவதிலும்
அமைக்கக்கூடிய அரசியலை மக்கள் மயப்படுத்த அற்பதனுக்கு அபாரமான ஆற்றல் இருந்தது.
வேண்டும் என்பதற்காக தினமுரசு பத்திரிகை இதை அவருடைய பால்ய வயதில் நெருங்கிப்
ஆரம்பிக்கப்பட்டது. பழகிய நண்பர்கள் அடிக்கடி நினைவு கூரவர்.
படுகுழி அரசியலும் படுகொலை அரசியலும் போராட்டத்தில் இணைந்தபின்னர் இந்த ஆற்றலை
வேண்டாம் என்பதே தினமுரசின் நோக்கமாகும். அவர் மேலும் ஒழுங்கமைத்து மக்களுக்கான
இதற்காக தினமுரசு அளப்பரிய தியாகங்களைச் எழுத்தாக மாற்றினார். அதற்கேற்பத் தன்னையும்
செய்திருக்கிறது. அதனுடைய ஆசிரியர் தொடக்கம் அவர் மாற்றியமைத்துக் கொண்டார். அந்த நாட்களில் மாக்ஸிஸ நூல்கள் பலவற்றையும் சீன.
பத்திரிகையை விற்பனை செய்யும் பணியாளர்கள் ரஷ்ய, தென்னமெரிக்க, ஆபிரிக்க, வியட்நாமிய
வரை பலரை அது இழந்திருக்கிறது. இலக்கிய நூல்களையும் வாசித்துத் தன்னை
அதேவேளை ஊடக தர்மத்தைப் பேண மக்களுக்கான எழுத்தாளனாக வடிவமைத்துக்
வேண்டும் என்ற நோக்கத்தையும் நாம் பேணினோம். கொண்டார். இது அப்பொழுது தோழர்களை -
இன்னும் பேணி வருகிறோம். இதையெல்லாம் புரட்சிகர அரசியல் மயப்படுத்தும் அவருடைய
தினமுரசு நிறைவேற்றி வந்துள்ளது. பணிக்கு உதவியது. அற்புதனின் பேச்சாற்றலும் -
பத்திரிகையோ, அரசியலோ உணர்ச்சிகளைத் விளக்கும் திறனும் அபாரமானவை.
தூண்டுவதாக அமையக் கூடாது. அதேவேளை இந்த அனுபவங்களை எல்லாம் பெற்றுக்
அவை மக்களைச் சிந்திக்கத் தூண்ட வேண்டும். கொண்ட அற்புதன் தினமுரசை ஆரம்பிக்கும்போது
அந்தச் சிந்தனைகள் கேள்விகளை உருவாக்க வேண்டும். அந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் காணும் நிலையை ஏற்படுத்தவேண்டும்.
இதுதான் உண்மையான ஊடகப்பணியும் றக்கும் போக்கையும் எதையும்
அரசியற் பணியுமாகும். இதுவே எங்களின் ம் அற்புதன் முற்றாகவே எதிர்த்தார்.
நம்பிக்கை. மக்களை குருட்டு விசுவாசிகளாக்கி. கவும் அரசியற் பணியை வேறாகவும்
வரலாற்றுக் குருடர்களாக அவர்களை ஆக்கவும்
மக்களை எப்போதும் அவலத்தில் வாழவிடவும் வளை இரண்டுக்கும் இடையில்
நாங்கள் விரும்பவில்லை. அது எங்களுடைய மநிலையையும் பேணிக்கொண்டார்.
நோக்கமும் அல்ல, அதற்காக நாம் ஊடகப்
பணியைச் செய்யவும் இல்லை, பற்றை அற்புதனும் பெற்றிருந்தார்.
இந்த வழியில் நாம் அரசியற் பணிகளை எழுத்தாளராக அவர் ஒரு குறிப்பிட்ட
ஆற்றவும் இல்லை, எங்களுடைய நோக்கம் என்பது ழ் மக்களுக்கான அரசியற் பாதை
சர்வதேச அரசியற் பண்புகளை அடிப்படையாகக்
கொண்ட, யதார்த்தத்துக்கு ஏற்ற வழிமுறைகளும் யாக, யதார்த்தத்தை அடிப்படையாகக்
அமைப்பு முறைகளுமே. மற்கொள்ளக்கூடிய வழிமுறையில்
இந்த உயரிய சிந்தனையின் அடித்தளத்தில் பதே தினமுரசின் நோக்காக இருந்தது.
தானும் இணைந்து நின்று பணியாற்றி பெரும் பலத்தைச் சேர்த்துத் தந்த அற்புதன் இன்றில்லை.
அவரை நாம் 1998 நவம்பர் 02 ஆம் திகதி இழந்து அதில் மக்களுக்குப் புரியும்படியும் மக்களுடைய
விட்டோம், ஒரு ஆற்றலுள்ள அரசியற் போராளியின் நலன்களை கருத்திற்கொண்டும் ஒரு கருத்துப்
இழப்பாகவும் ஒரு திடமும் திறனும் வாய்ந்த ஊடக பகிரவைச் செய்ய வேண்டும் என்று சிந்தித்தார்.
முன்னோடியின் இழப்பாகவும் அவருடைய இழப்பு
எங்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியது. வரலாறு தினமுரசு பத்திரிகையை தோழர் டக்ளஸ்
வெற்றிடங்களை விட்டுச் செல்வதில்லை என்று தேவானந்தா அவர்கள் ஆரம்பிக்க வேண்டும்
சொல்லப்படுவதுண்டு. என்று கருதியவேளை அதை எப்படிக்கொண்டு
வரவேண்டும் என்று நாம் விவாதித்தபோது ரமேஸ்
ஆனால், தினமுரசைப் பொறுத்தும் எங்களைப் தோழர் எடுத்துக்கூறிய விடயங்கள் இங்கே நினைவு
பொறுத்தும் அற்புதனின் இழப்பு ஈடுசெய்யப்பட கூரப்பட வேண்டியவை,
முடியாத ஒன்றே அற்புதனின் இழப்பை நாங்கள் ஏனென்றால், ரமேஸ் என்ற ஒரு அரசியற்
எங்களுடைய அரசியற் பணியின் மூலமாகவும் போராளியிடம், அற்புதன் என்ற ஊடகவியலாள
தினமுரசின் பொதுமைப்படுத்தப்பட்ட சிறந்த னிடம் இருந்த தெளிவுக்கும் உறுதிக்கும் அவை
ஊடகப்பணியின் ஊடாகவும் ஈடுசெய்ய இன்று சாட்சியங்களாகும்.
முயற்சிக்கிறோம். அதுவே அவருடைய
தோழமைக்கும் அவருடைய கனவுகளுக்கும் தினமுரசு பத்திரிகையை நாங்கள் ஆரம்பித்த அந்த நாட்களில் ஒரு விடயத்தில் நாம்
நாங்கள் செலுத்துகின்ற மதிப்பாகும். தெளிவாக இருந்தோம். அது ஒரு கட்சியினால்
இறுதியாக எல்லாவற்றையும் தொகுத்து ஆரம்பிக்கப்படும் பத்திரிகையாக இருந்தாலும்
நாம் நோக்கினால், எங்களையும் எங்கள் | அதனை மக்களுக்குரிய பத்திரிகையாக. ஊடக
அரசியல், ஊடகப்பாதைகளையும் நிராகரிக்க தர்மத்தை ஆதாரமாகக் கொண்ட ஒரு முன்
வேண்டும் என்று பிரகடனங்கள் செய்து, பெரும் மாதிரியான ஊடகமாக வெளியிட வேண்டும் என்று
பேரலைகளை எமக்கு எதிராக உருவாக்கிய உறுதியாக இருந்தோம்.
தேசியவாதச் சக்திகள் இன்று பின்னடைவுகளைச் இதற்கேற்றவாறு தினமுரசை வடிவமைக்க
சந்தித்துள்ளன. வேண்டும் என தோழர் ரமேஸ் அவர்கள்
'இன்று அவர்களுக்குள்ளே பல அடிதடிகளும் தீர்மானகரமாகத் தெரிவித்தார், இந்த உறுதிப்
குத்துவெட்டுகளும் சந்தி சிரிக்கும் அளவுக்கு பாட்டை இன்றுவரை தினமுரசு தொடர்ந்து
நடந்து கொண்டிருக்கின்றன. தேசியவாதச் கொண்டிருக்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட
சக்திகளின் ஊடகங்களிலும் அவர்களுடைய விரும்புகிறேன்.
அரசியற் செயற்பாட்டாளர்களிடையேயும் இதை தமிழ் மக்களுக்கான அரசியல் பாதை என்பது
நாங்கள் நன்றாக அவதானிக்கலாம். முற்றிலும் ஒரு புதிய பாதையாக, யதார்த்தத்தை
புலம்பெயர் நாடுகளில் பல அணிகள் அடிப்படையாகக் கொண்டதொரு பயணத்தை
பகிரங்கமாகக் குத்துவெட்டுகளில் ஈடுபட் மேற்கொள்ளக்கூடிய வழிமுறையில் பயணிப்பதாக
டுள்ளன. இங்கேயும்கூட அதேமாதிரியான அமையவேண்டும் என்பதே தினமுரசின் நோக்காக
நிலைமைகளில்தான் இந்தச் சக்திகள் இருந்தது.
ஈடுபடுகின்றன. இதை மறைப்பதற்காக, மறைத்து ஏனென்றால், ஒரு ஆயுதப் போராட்டத்தில்
மக்களுக்குப் பொய்மைகளைப் பரப்புவதற்காக ஈடுபட்டு, அதிலிருந்து பெற்றுக் கொண்ட அனு
இந்தச் சக்திகள் எங்கள் மீது தொடர்ந்தும் பவத்தோடு ஒரு புதிய அரசியற் செயற்பாட்டுக்கு
எதிர்ப்பிரச்சாரம் செய்கின்றன. நாங்கள் மக்களுடன் நாங்கள் அன்று வந்திருந்தோம். அதற்குமுன்னர்,
இணைந்திருப்பதையும் மக்களுக்கு நாங்கள் தமிழ் அரசியற் தலைமைகள் மேற்கொண்டிருந்த
செய்துவருகின்ற பணிகளையும் திட்டமிட்டு அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும்
மறைக்கின்றன. பல தகவல்களைத் திட்டமிட்டு பாடங்களைப் படித்திருந்தோம்.
திரிவு படுத்துகின்றன. ஆகவே புதிய அரசியலுக்கான ஆரம்பப்
ஆனால், வரலாறு ஒருபோதுமே உண்மைகளை பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். தமிழ்
மறைப்பதை அங்கீகரிப்பதில்லை, பொய்களை மக்கள் தொடர்ந்தும் தோற்றுக்கொண்டிருக்கவும்
விற்போரைக் காப்பாற்றுவதுமில்லை. பின்னடைந்து கொண்டிருக்கவும் முடியாது,
பொய்களுக்குத் தங்களுடைய புலன்களைக் வெற்றிகளைப் பெற்று, சமநிலையை அடைந்த
கொடுக்கும் மக்களை மன்னிப்பதுமில்லை. சமூகமாக தமிழ்ச் சமூகமும் வாழவேண்டும் என்ற
அற்புதனும் தினமுரசும் இதையே சொல்லி அரசியற் சிந்தனையே எங்களுடைய அரசியலின்
வந்ததை இங்கே மீள் நினைவுபடுத்துகிறேன். அடிப்படையாக இருந்தது. பாரமலர்
முரசு

Page 12
வளராத மரம் மற்றும் பிறவைக் குறித்து...
“பண்ணைத் தோண்டுவதைக் குறித்து என்ன சொல்கிறீர்?"என்ற ஆசிரியர் கேட்டார் 'கூடவே மருந்து போடுதைப் பற்றியும். 'மேலும் அவர் கேட்டார்.
"வளராத மரத்துக்கு நீருற்றுவதைப் பற்றி விளக்குக. அமைதியை நோக்கிச் செல்லும் போதுமுரண்பாட்டை வளர்க்கலாமா? முாண்பாட்டை வளர்த்துக் கொண்டே 'அமைதிக்குச் செல்லலாமா" எனவும். பகைமையைக் கூர்மைப்படுத்தும் 'உபாயங்களுக்குக் கீழும் மேலும்
இரத்தவெடிலே எப்போதுமிருக்கும் என்ற வரலாற்றுப் 'பாடங்களைப் படிக்கத் தவறிய மாணவரிடம்
மேலும் அவர் வினவினார். “அமைதிக்கு எதிரானதல்லவா பகைமையின் கூர்வாள்?” என. “சனங்களைக் கருவிகளாக்கித் 'தம்மை' வளப்படுத்தும் தந்திரங்களைக் குறித்தும்.கட்சிகளையும் தலைவர்களையும் சனங்கள்கருவிகளாக்கிக் கையாள்வதைக் குறித்தும் விளக்குக" என்றும். மேலும். "நூற்றாண்டுப் பெருமிதக் குடைகளுக்குக் கீழே. கையேந்தும் மக்களின் அவலக்குரல்களுக்கும் “தகைசார் மேன்மைகொண்டோரின்" தன்மானப் பேச்சொலிகளுக்கும் இடையில்மறைந்திருக்கும் உண்மையையும் பொய்யையும் கண்டறிக"எனவும் கேட்டார் அவர்.
ஏ.எச்
அந்நிய விடுபட்ட நம் அது சுதந்தி ஆண்டைக் கொண்டிருக் துள்ள இந்த அந்நிய ஆட் போராடித்தா
ஆனால் போராட்டத்தி இருந்தது. 8 சுதந்திரத்திற் போது இந்த ளும் புதல்வி ருமாக இல கோதாவில் அணிதிரண் எதிர்த்திருந்
அப்பொ தமிழர்கள், ( எந்த வித ே கொடுத்திருக
ஆனால் இழிவான இ யெடுக்க ஆ எம்மிடையே ஒற்றுமையு தெரியாமல் இன்றுவரை இடத்திற்குத் இல்லை என உண்மைய
எவ்வா பான்மை இ முறியடிப்பத என்கின்ற 6 னாட்களில் சிறுபான்மை நாட்டை மே சீரழித்தது. இ ஓய்ந்துள்ள
வேலை
“அவமானத்தை எதிர்கொள்ளத் திராணிற்ற மனம் குற்றவுணர்வுடன் ரகசியமாக இருப்பதை விரும்புதற்கும், அந்த ரகசியத்தில் மோசமான குற்றங்கள் பேசப்படாமல் மறைக்கப்படுவதற்கும் உள்ள நோக்கங்களைப் பற்றிச்சொல்க" என்ற ஆசிரியர், '"அபிமானங்களையும் விசுவாசங்களையும் அனுதாபங்களையும் விலக்க முடியாப் பேராளர்கள் தங்களிடத்தில் வைத்திருக்கும் புனைவுகளைப் பெருக்கும் கருவிகளையெல்லாம் எங்ஙனம்
கைவிடப்பண்ணுவது" என்றும், அந்தக் கருவிகளால் மனத்தையும் மூளையையும் சிதைக்கப்பட்டவர்களைக்குறித்தும் கேட்டார் ஆசிரியர். “வளராத மரம்" என்றும் காய்த்ததும் இல்லைப் பூத்ததுமில்லை. காற்று வீசி யது அசைந்ததுமில்லை - என்றும் 'யாருக்கும் நிழல் தந்ததுமில்லை யொரு
குருவிக்குக்கூட அது இடமளித்ததில்லையே” என்றவர், “பெருமைக்கது பூச்சாடியில் நிற்கலாம் மரமென்றுஅறிவீரோ” என்றார். இன்னும் “மரமென்றால் என்ன?” என்றும்.
கடவுள் தன்னை விசுவாசிக்கக் கோருகிறார். தனது பரலோகத்திற் கழைப்பதற்கு என்னைத் தூய்மையாளனாக இருக்கும்படி கோருகிறார். மேலும் அன்பாக இருக்கும் படியும் எல்லோரையும் மன்னிக்கும் படியும்
அநீதிகளை ஒழிக்கும் படியும், அறத்துக்குச் சாட்சியாயிருக்கும் படியும் கட்டளையிடுகிறார். நான் கடவுளிடம் நேசமாகவும் நட்பாகவும் இருக்க விரும்புகிறேன் ! கடவுளின் ஆணையும் வாக்குகளும் என்னை ஆசீர்வதிக்கக் கோருகிறேன். ஆனாலும் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட இந்தச் சேரியில் பொய்களும் களவும் அந்தியும் வன்முறையும் நிரம்பிய சாத்தானின் உலகில் என்னைக் கடவுள் வாழ நிர்ப்பந்தித்ததின் காரணத்தினால் எல்லோருடனும் அன்பாக இருந்தாலும் சண்டையிட நேர்கிறது. எல்லோரையும் மன்னிக்க நேர்ந்தாலும் பகைமையே முற்றுகிறது. அநீதிக்கெதிராகப் போராட வேண்டுமெனில் எப்படியோ அறத்தில் வீழ்ச்சியேற்படுகிறது புனிதமான அப் பரலோகத்திற் கென்னை அழைக்கு முன்
இகலோகத்தில் என்னை உம்முடைய புதல்வனாக ஏற்றுக் கொள்ளும் அப்படியே இந்தச் சேரியையும் உமது பரலோகத்தின் ஒளியை ஊட்டி ஆளும் வசையும் திருட்டும் பகையும் கொடுமையும் அநீதியும் நிரம்பிய இந்த அயலை வல்லமையுடன் மாற்றியருளும் | ஆமென்.
உரலுக்குள் விரலை இடி கதை மாதிரி இனங்கள் : உட்பட்டிருக் அந்த சிறுபா உரிமைக்கா கின்றோம் 6 தமது சொந் இனங்களை வரலாறு நம் இருக்கின்றது அரசியல் வ என்று எல்ே அழிக்கப்பட்
விடுதன வாத வழியில் துவங்கியத சிங்கள சமூ கொஞ்சக் க அல்லோல | படவேண்டி! போதும் பே அந்தக் கொ முடிந்து விட்
எப்படிதி உலகில பு இபக்கத்தில் தோற்கடிக்க என்பதில் 3 விளம்பரம் |
கூட உள்ள இருந்தது. |
பயங்க கடிக்கப்பட்ட மூன்றாவது தினத்தை ந கொண்டாடு
குறைர் அச்சமும் பீதி நாலாபுறங்க மக்களில் எ முடிகின்றது வெளியே .ெ ரோடு ஊர் | என்ற நம்பி இருக்கின்ற
தவிர்த்து, உமது பரலோகத்திற் கழைப்பதற்கு என்னைத் தூய்மையாளனாக இருக்கும்படி கோருவதும் மேலும்
அன்பாக இருக்கும் படியும் எல்லோரையும் மன்னிக்கும் படியும் அநீதிகளை ஒழிக்கும் படியும் அறத்துக்குச் சாட்சியாயிருக்கும் படியும் கட்டளையிடுவதில் நியாமில்லை. உம்மால் படைத்தருளப் பட்ட சாத்தான் என்னையும் விடப் பல்லாயிரம் மடங்கு வல்லமையோடு உம் நிழலைப் போலவே காலம் நீளத்துக்குமிருக்கையில் என்னைக் கட்டளையிடுவது என்ன நியாயமோ! பரலோகக் கனவிற்கென்னை அழைப்பதாயின் வலிய சாத்தானின் முன்னே உம்முடைய கட்டளைகளுக்கு எப்படி நான் ஒப்புதலளிப்பேன்? ஆகவே என்னிலையை அறிந்த பின் உம் நிபந்தனையை விதித்தருளும் ஆண்டவரே! கடவுளாக இருப்பதை விடவும் சாத்தான் கடவுளாவதும் கடவுள் சாத்தானாவதும் மிகச் சுலபம்.
| இலங்.
பின்னர் நாட் பாலங்களும் அபிவிருத்தி கண்டிருக்கி
கண்ன பார்த்து கால் நடக்க முடிl பாதைகள் ! கார்பெற் வீ மாற்றப்பட்டி
- கருணாகரன்
(12

வாரமலர்
சு1000 ஆவது இதழில் தடம் பதிக்கிற
5. ஹுஸைன் ஆதிக்கத்திலிருந்த தேசம் இப்பொழுது மடைந்த 65 ஆவது கொண்டாடிக்
கின்றது. இப்பொழு சுதந்திரத்தையும் | சியாளர்களிடம்
ன் பெற்றோம். , அப்போதைய
ல் ஒரு வித்தியாசம் தாவது, தாய்நாட்டின் காகப் போராடிய நாட்டின் புதல்வர்க நளும் என எல்லோ | பகையர் என்ற .
ஒரே கொடியின் கீழ் > அந்நியர்களை
தாம். ழுது சிங்களவர், முஸ்லிம்கள் என்ற வறுபாட்டுக்கும் இடம்
கவில்லை. , காலப்போக்கில் னவாதம் தலை ரம்பித்ததும் | இருந்த சகவாழ்வும் b இருந்த இடம் ஓட ஆரம்பித்தது.
அது பழைய திரும்பி வரவே ஸ்பது கசப்பான
வடக்கு கிழக்கில் மீள் குடியேற்றம் இடம்பெற்றிருக்கின்றது, உலகளாவிய ரீதி யில் உள்நாட்டு ஆயுத வன்முறைகள் காரணமாக மில்லியன் கணக்கான அகதிகள் அதிகரித்த வண்ணம் இருந்த போதும் எல்ரிரிஈ இனருக் கெதிரான நட வடிக்கைகள் விரைவாக முடி வுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து இடம் பெயர்ந்த அகதி மக்கள் மீள் குடியேற்றப்பட் டுள்ளனர். உண்மையில் இவ்வளவு விரை
வாக மக்கள் மீள்குடியேற்றப்பட்டது என்பது ஒரு சாதனை தான். உல்கில் வேறெங்குமே இவ்வாறு விரைவாக
இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேற்றப்பட்டி ருக்கவில்லை,
மெனிக் பாம் முகாமில் தற்காலிகமாக இருத்தப்பட்டவர்களை
ஹிட்லரின் சித்திரவதை முகாமுக்கு ஒப்பிட்டு விமர்சிப்பது சிறுபிள்ளைத் தனமானது. ஏனெனில்
ஹிட்லரின் சித்திரவதைக் கூட முகாமிலிருந்து எவரும் உயிருடன் தப்பிப் பிழைத்திருக்கவில்லை.
ஆனால் மெனிக் பாமிலிருந்தவர்கள் மீள்
கும்.
றாயினும் பெரும் னவாதத்தை ற்காக உரிமை பயரில் பின் தலையெடுத்த > இனவாதம்
லும் சிறிது காலம் ப்பொழுது அதுவும்
65 ஆவது சுதந்திர "தினத்தின் ஆவல்!
D இடிப்பதற்காக
மலயான சமாதானத்தையும் பிவிருத்தியையும் நோக்கி இலங்கை!
கையை விட்டு த்துக் கொண்ட
எந்த சிறுபான்மை ஓரவஞ்சனைக்கு கின்றதோ ன்மையினரின் கக் குரல் கொடுக் நன்றவர்கள் எற்றில்
த சிறுபான்மை ரயே துவம்சம் செய்த - கண் முன்னே து. புத்தி ஜீவிகள், பதிகள், அப்பாவிகள்
லாருமே டார்கள். பல் என்பது பயங்கர
ல் பயணிக்கத் மால் தமிழ் முஸ்லிம் கங்கள் நாட்டில் ாலம் அமைதியிழந்து கல்லோலப் பதாகி விட்டது. ாதும் என்றாகிவிட்ட நமை இப்பொழுது.
தான் விமர்சித்தாலும் பயங்கரமான ஒரு நடவடிக்கைகள் ப்பட்டு விட்டது . நனை விமர்சித்து தேடுபவர்களுக்குக் ர ஒரு மகிழ்ச்சிதான்
குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள். குறை
தருணம் பார்த்து நிற்கிறார்கள். வாக இருந்த போதிலும் தேவையான
அதிலொன்றுதான் ஹலால் அடிப்படை வசதிகள் ஓரளவுக்கேனும்
சம்பந்தப்பட்ட பிரச்சினையும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.
சிறுபான்மை முஸ்லிம்களின் அபிவிருத்தி, தொழில்துறைகள் விருத்தி
வணக்கஸ்தலங்கள் மீதான நாடுகண்டிருக்கின்றன.
தழுவிய எதிர்ப்புப் போராட்டங்களும். எவ்வாறிருந்தாலும், எல்லா
அதற்கும் மேலதிகமாக விடயங்களும் குறைபாடுகள் இல்லாமல்
முஸ்லிம்களின் வர்த்தக மையங்கள் எங்குமே இருந்ததில்லை. அதுபோல
மீதான குறிவைப்பும். சமகால நாட்டு நடப்புக்களிலும் குறை
மேலோட்டமாகப் பார்த்தால் பாடுகள் இல்லாமலில்லை. ஆயினும்,
பொதுபல சேனா என்றுதான் இந்த ஒரு சில குறைபாடுகளுக்காக ஒட்டு
பொருள்படும். ஆனால், மொத்தமான நல்ல விடயங்களையும்
உள்ளரங்கில் வெளிநாட்டு ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒன்றுமே நல்லது
சக்திகளின் சூழ்ச்சி வலை நன்கு நடக்கவில்லை என்று கூப்பாடு போடுவது
பின்னப்பட்டிருக்கின்றது என்பதை சரியல்ல.
நாம் பகுத்தறிவு மூலம் பிரித்துப் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம்
பார்த்தால் பளிச்சென்று தெரிய ஏற்படுமாயின் அது ஒட்டுமொத்த நாட்டு
வரும். மக்களுக்கும் ஏற்பட்டது மாதிரித்தான் அமை
இது போலத்தான் எல்லா யும். இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட
சூழ்ச்சிகளுக்குள்ளும் வெளி நாட்டு வேண்டுமென்று வெளிநாட்டு சக்திகள்
சக்திகள் பின்னணியிலுள்ளார்கள். விரும்புகின்றன.
அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பி அவர்களுக்கு நாடு அமைதியாக
யர்களுக்கும் தண்டனை கொடுக்க இருப்பதும் மக்கள் நிம்மதியாக
முடியாத வுதிச் சட்டம் அப்பாவி வாழ்வதும் கொஞ்சம் கூடப்பிடிக்காது.
றிசானாவின் தலையைத் அதனாலே மீண்டும் எவ்வகையிலேனும்
துண்டிப்பதிதில் அதீத அக்கறை நாட்டுமக்களுக்கிடையில் பகைமையை
எடுத்ததும் இந்த அந்நியர்களின் வளர்த்து சகவாழ்வைச் சீர்குலைக்க
சூழ்ச்சியால்தான். ஷரியா சட்டம் முயற்சிக்கின்றார்கள்.
கடுமையாக விமர்சிக்கப்பட சதி செய்ய முயற்சிக்கின்ற வெளி
வேண்டும், அதன் மூலமாக நாட்டு சக்திகள் தாங்கள் இங்கிருந்து
- முஸ்லிம்களின் மத ரீதியான விரட்டியடிக்கப்பட்டதை இன்னும்
கட்டமைப்புக்கள் சிதறடிக்கப்பட மறந்திருக்கவில்லை என்பதை நாம்
வேண்டும் என்றே அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
எதிர்பார்க்கின்றார்கள். அதனை மனதில் வைத்துக் கொண்டே
எனவே, நாட்டில் நீண்ட அவர்கள் செயற்படுகின்றார்கள்.
காலமாக நீடித்து தீர்வு எமது மத கலை கலாசார பாரம்பரிய
காணப்படாமல் இருக்கும் கட்டமைப்புக்கள் எதற்குள்ளும்
பிரச்சினைகளுக்கும் தற்போது கன கச்சிதமாக ஊடுருவி அதனைச்
புதிது புதிதாக உருவெடுத்து சீர்குலைத்து சின்னா பின்னப்படுத்த
வரும் பிரச்சினைகளுக்கும் நாம் அவர்கள் ஆவல் கொண்டு
அனைவரும் இலங்கையர் என்ற அலைகின்றார்கள்.
கெளரவத்துடனேயே தீர்வு காண எங்கேயாவது ஒரு கீறலைக் கண்டால்
முயற்சிக்க வேண்டும். அதனை ஊதிப் பெருப்பித்து உலகம்
ஏனென்றால் இன்று நாம் மாதிரிக் காண்பிக்க அது அவர்களுக்கு ஒரு
கெளரவத்துடன் ஏற்றும் சிங்கக் வாய்ப்பாகிப் போய்விடுகின்றது.
கொடியை இணைந்து பெற்றதில் நாட்டின் பெரும்பான்மையினரான
சிறுபான்மையினருக்கும் சிங்கள சமூகத்தினரும் சிறுபான்மையி
ஏகப்பட்ட உரிமைகள் உண்டு, னரான தமிழ் சமூகத்தினரும் மோதிக்
இதனை மறுதலிக்க எந்த கொண்டிருக்கும்போது மறைமுகமாகத்
பேரினவாதத்திற்கும் உரிமை தட்டிக்கொடுத்து வேடிக்கை பார்த்து
கிடையாது. | நன்மைய டைந்தவர்கள் வெளிநாட்டு தீய
அமைதிக்காகவும் உண்மைக் சக்திகள்.
காகவும் பல உயிர்த்தியாகங்களைச் அவர்கள் இப்பொழுது நாடு
செய்து உணர்வுகளுடன் போராடி அமைதியாக இருப்பதை ஒருபோதும்
இன்று ஆயிரமாவது இதழை விரும்பவில்லை. தமது கழுகுக் கண்களால்
எட்டிப்பிடித்திருக்கும் தினமுர உற்றுக் கவனித்து உள் விவகாரங்களில்
சும் இதனையே வலியுறுத்த தலையிட்டு உசுப்பேற்றிவிட எப்போதும்
விரும்புகின்றது.
வாதம் தோற் பின்னர் வருட சுதந்திர ாம் இப்பொழுது கின்றோம். த பட்சம் எதுவித
புமின்றி நாட்டின் ளுக்கும் நாட்டு வருக்கும் சென்றுவர வீட்டை விட்டு என்றவர் உயிவந்து சேர்வார் பகை இப்பொழுது
பக சுதந்திரமடைந்த டில் பாதைகளும்
இப்படியொரு யை இப்பொழுதுதான் அறன். வெடிகள் பதம் நடைகள் கூட எதிருந்த நமது ட்பொழுது | கேளாக நக்கின்றன.
மரமலர்
முரசு
செப்ரெம்பர் 07 -13, 2012)

Page 13
நுகர்ச்சிப் வபாருட்கள் விநியோகம் * போட்டோப் பிரதி தலைமைக் காரியா * கிராமிய வங்கி தலைமைக் காரியால * எரிவபாருள் நிலையம் - சித்தன்கேணி * உணவகம் - பிரதான வீதி, சங்கானை * கூட்டுறவு நகர் விற்பனை நிலைய
02 822526
(C/2373)
subosauro gruuró முற்றிலும் நமது உள்நாட்டு உற்பத்தி பலவிதமான சுவைகள் கலந்து தயாரிக்கப்பட்ட அருந்தும் பால் வகைகள்
Εη τιμητα εί. Εν αρεις της атыныштап айтушысы צמח מחסית. 11 חr_gy 1 - "LEDI 610חיסר o あcmuLL。 сарай имперковский ауданын
მიunternat ey |
guí o con ing Bunes.
Gung:Luneb, une எல்லாவித 5:0001|EUDEUDEال
es e
Bree
Ceann
:300 ബി.
on anno
nosioss22 OO
| Faupuóló: Jpsltd2(@gm
இப்புதிய வருடத்தை Anna Spiced Coffee உடன் தொடங்குவோம்.
 
 
 
 
 

Routub, Fırkas:TGDGUT unb, Smitsmos)
தருணங்களை
Gnagnge கிந்துகொள்ளுங்கள்
Chicken Buriyani
Fried Rice
buoni e *。 蠶
it. (C/2387) ('
O77 O72 498O, O772181708 98A, Station Road, Chunnakam, Jaffna
9Mandan 5g Superrmarket, Food City, Groceries obgob Pharmacyகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.
Manraer reas onstitute by ANNA INTERNATIONA (PE) D 245, Messenger Street, Colonbo 2. SSaSS000S00SSL S0S0S0SSSSSLL0SLS0S

Page 14
ܠ . خیرے
வறலறி
ܠ ܢܝ .
)سے(
இ তোর্তা 1
്കി.
மூன்று ഖന്ദ്രഖgif (peof(8ഞ്ഞ് edit': (টf aucracাঁগুলো суррогКаытө% பிடித்த வெள்ளம்.
வெள்ளமது aligfig, úilled (3eoir
se5)ůL CurtálůL) என்னவென்று μπήέα εμί55πή αεeή "இழப்புக்கள் εΤα διαστΘεμα ήταστ9" என்றுங் கேட்டார்கள்
ෆිIG Gömiè) செத்தென்றோம் С8өшө 56lшөSооптоф சரிந்தென்றோம் வீட்டுச் சுவர்களிலும் 66 196LuadrcDrth விபரங்களைக் (8εία πήεeή υπήόΦπήaseή "ളbI ഉb|
uggeਹੀ என்று சொல்லிப் பதிந்து போனார்கள்
unt gé சில நாளில் - நிவாரண உதவிப் பத்திரம் தந்து - அதை thigնմlk Gastւրիach- aօ6յնպն புத்தகந்திறக்க உத்தரவிட்டார்கள். ஒரு ஆயிரம் ஐந்நூறைப் போட்டு ෆිreෆE|1||5 திறந்தென்ன?
а теола... ез.) கச்சேரியில் போய்க் GBELL inteb... **e-TebesonTub அனுப்பிவிட்டோம் aытай өш5зылтө5 தருவோம்" என்று மூன்று வருஷமாகியும் முடிவுக்கு வராத 6ιeιείτεπ. Είδε ιππασστιb.
இப்போது මleෆ5ඛffiLබ{{5 Элеоциоеор 6aster&gles 9था | 66कeऔ தாண்டு கிடக்கிறது 66 μετεπ πόλοιππασοτζιδ) 2_০eadhabeft openTacী இன்னுமில்லை
முரசு நடத்திய கவிதைப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற கவிதை
மலையக முண்ணு சிவப்பு
கடல் கடந்து வந்தோம் பசிப்
Ólafura elefanauri திடலான மலையகத்தைச்
செய்தோம் திண்தோள் வலியால் உடலால் சிந்திய குருதி வேர்வை C5ólogo asulai 2 guiomas இடற்பட்ட எமக்குக் கொழுந்தாய் தந்தது சிவப்பு திரவத்தை
ഡ്രീബ്ര. (p, ഡ്രൈ
இடறிவித்தள்ளும்வாய்நூரையைக் கொப்பளக் கையால் துடைத்துவிட்டு கள்ளும் கருவாடும் நம் காங் காணிக்கு உவந்தளித்து கொள்ளும் சம்பலும் வெற்றுடலை நிரப்பச் சிறித்தது சிவப்பு மன்னு
காடு வெட்டிக் கல்ல கற்றிக் களைப்புடனே
மேடுபள்ளம் நிரம்பிச் சிற்படுத்தி மூடுபனியில் நனைந்து முகம் கறுத்துப்
பாடுபட்டோம் செம்மண்ணில் பாதிச் சம்பளத்திற்காய்
செங்குருதிவேர்வை படிந்த மலையகம் என்றும் சிவப்பு நம் கொழுந்தெடுக்கும் மங்கையர்கள் அங்கிகளே சிவப்பு alunniida66auguib upamaouasi சிங்கங்களே செங்குருதி சிந்துங்கள்
மங்கிப் போன நம் மலையக மேம்பாட்டைப் பெறுவதற்கு
3.20ουκοσφέθώς
მიემართიჭoთაa
வயதோ பதினெட்டு கல்விபயிலும் வயதில் கல்யாணம் என்னும் பெயரில் வந்ததே வரன் ஒன்று யார் என்று தெரியாது முகவரியும் தெரியாது - ஆனால் ബം നീണumb திடீரென கோவில் ஒன்றில் திருமணமும் நடந்தது Елд000 (2002-220 000 சுகம் அடைந்தோர் சிலர் பெருமைப்பட்டோர் சிலர் பெருமுகவிட்டோர் சிலர் ватата воловост காற்றில் பறக்கவிட்டு അമ്മ മൂങ്ങ, euബ ബ് ഖൈ நாட்கள் நகர்ந்தனவே butobuc് ഖIogo தந்தியுடன் நிற்குறான்
ബണt() ார்ரைந்து மனைவியாம் வாழ்த்தினோர் போற்றினோர் வாய் அடைத்துப் போய் நிற்க வாழ்க்கை என்னும் நாடகமும் முந்ததுவே ബമt'മuങ്ങ് (olugio மெளனமாய் நிற்கிறாள் பெரிய கதையினை புனைகின்றனர் பெருமையாக அவளை வைத்து
பயந்த, நீராவிய, யாழ்ப்பாணம்.
->
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆவது
இதழில்தடம் பதிக்கிறது
乐 சி O ԱpՄ9: நடத்திய கவிதைப் க்கி eurlgúó GJaflmúb
%9Ы! இடத்தைப் பெற்ற கவிதை
'கன்ைன தாசனார் சொன்ன தத்துவம்
கடைசியில் சரியெனப் புரிகிறது - என்
5ഭാീ56ീ ബാീgബ്ലb &ഖഞ6ം (8ഥ6ി.
வந்து சொரிகிறது
9erme படித்தவன் உத்தியோ கத்தனாய்
ഉ_6ഠ6ിu encob தெரிகிறது - "μεταστή
பாரில் பண்ணிடும் புரளிகள் தன்னையே
பார்க்கையில் உள்ளம் அழுகிறது
கோய் வாழ்ந்தவர் நடுக்கடல் விட்டவர்
நரிகளாய் இன்றே தெரிகிறது- உடல் வடிவினில் மயங்கி வாழ்ந்த பொழுதுகள்
வந்தே மனதில் விரிகிறது!
சேவகம் செய்வர் சிரித்தே மகிழ்ந்தவர்
சிந்தையை, சிந்தை நினைக்கின்றது -அப் பாவிலியன் வாழ்விலே மண்ணினைத் தூவிய
பாவியால் இதயம் கனக்கிறது
பொன்னகை மின்னிடப் புவியினில் உலவிய
பொழுதுகள் மனதில் வருகிறது - "உயிர்
நண்பர்க ளென்று வாழ்ந்தவர் பலபேர்
நடைமுறை" துயரம் தருகிறது
"aы"tgшшовореотөбlшopaорөoањєї Эlecїцѣпесї
கடைசி வரை"யும் நிலைக்கிறது - நான்
பட்டினி யாலே பசித்தழும் போதினில்
பார்த்தெனை விதியும் சிரிக்கிறது"
C கௌரிதாசன்
ஆலங்கேணி கிழக்கு Galen
இலட்சியம் இலவசமோ? UPUBP நடத்திய கவிதைப் இல்லம் இனிப் பரவசமோ? போட்டியில் மூன்றாம் இழப்புடன் உயிர்கள் இழுபறிபட்டு
இடத்தைப் பெற்ற கவிதை இளைப்ாற இறக்கமொன்றில்லையே இறக்குமதியாய் உடல்கள் இறக்கின்றதே இறக்கை இழந்து இறைமை அழிந்து எம் இனம் இனியும் வாழ்வதோ? இனிது இனிது இன்னும் வேண்டுமென்று இரத்தம் இங்கு இடர்பருவதோ? இயமன் இயல்பு இதுவோ? இருகாட்டில் மேற்கொண்ட பதிவோ? இகபரம் இகலோகம் இல்லையோ? இகழ்ச்சி இருள் புலம்பல் இக்கட்டு நிறைந்தது தான் இலங்கையோ @്കത്ത് തഖമg| Mdത0 ഒ01ഞ്ഞLിങ് இடர்பாடு முச்சை போட்டதோ? இழயாறு இழத்து இழயேறு பெருகி இட்டனிடம் இரவல் வாங்கி இயங்கிய வாழ்வு இருண்டு சுருண்டதோ? இட்டுகட்டுதலுடன் இடையூறு குவிந்ததோ? இணைந்திருந்த மூச்சு குண்ருடன் அவிந்ததோ? ബൺ 6ത്ഥ ഫ്രd ബ്(Lീര് இம்மை நிலை அறிய புலம்பெயரவர் இணைய வழி நாழத் தேருகின்றாரே இயந்திரம் ஓய்வு கண்டு நெகிழுது இரத்த ஆற்றுப் பெருக்கெடுத்து அழுகுது இயற்றல்செய்ய இதுவெண்ன கலையா? இறந்தவர் இறந்தவர்தானே என்பது முறையா? இருள் திண்ைடு கொழுந்து சூழுது இரக்கமின்றி அரசு வெறுமனே வாழுது இரகசிய வழியில் போர் பேசியதோ? இரங்கலில் இறங்கி வந்து கூசியதோ? இரைச்சல் இரணகளம் தொடுத்தது இரத்தினதிபத் தமிழர் ஒப்பாரி இராகம் பெருத்தது இரைப் பெட்டி குழறுகின்றது இடப்பெயர்வு குமுறுகின்றது இலக்கு நோக்கி சுவடு சறுக்கின்றது இன மீசை இடையிடையே முறுக்கின்றது இன்னலான இந்நிலையால் வாழ்வு வெறுக்கின்றது இராணுவாடையில் முகம் கறுக்கின்றது
| | இயற்கையும் வந்து இறுமாப்புச் செய்கின்றது ôeué d'Olomo இழுத்தடித்த இந்திய வீட்டுத் திட்டம் ಇಂಕಿಅಂಡ್ತೀ இடர்பட்டுக் கிடக்கிறது
இஞ்சியளவும் குரல் கொடுக்காத இந்தியத் திட்டம் நழப்பிற்கான உயர் பட்டம் இராசதானி இனியும் வேண்டாம் இராவணன் போல் ஒரு அரக்கனும் வேண்டாம். இராமன் போல் ஒரு வேந்தனும் வேண்டாம் ெ இருதயம் அழுது புரள்கின்றதே இனியும் இடர்பட இதயமில்லை யென்று இருமனம் இரைந்து இயம்பல் பல்கிப் பெருகி உயர்கின்றதே, இடங்கேடாய் இனியும் வாழ இதயமில்லை இனியும் இதயமில்லையே இதுதான் ஈழத்தவர் வாழ்வா?
7 - EDE:

Page 15
With the Best Comfociments Farm
JAFFNA EL
DEALERS IN QUALITY ELECT
(CLGAuthorized
Sole Distributor for 1 KTE KAEVALT ON USHA OSRA
NO.946), STANLE Tel : 021 222 2353,
Midea
Electro Mart
ly Authorized Dealer for Abans Ltd.
(www.mideamart.com eNO.1-1, 1.H, 1J,STANLEY ROAD, JAFFNA, SRI L
திருமுருகன் வ
Thirumurugan T.P 021 2227835 இல.208,
உலக நாடுகளுக்கான கடல் மார்க்கமான துரித கடிதங்கள் பொதிகள் சேவை.
வெளிநாடுகளில்
இருந்து வரும் பணத்தை மிக
விரைவாக
பெற்றுக்கொள்ள WESTERNI
NNI.
Money Master
இல.46, ஆடியபாதம் வீ tcn 259a gmail.com,
திருநெல்வேலி.
பெப்ரவரி 07-13, 2013

ECTRICALS
RICAL & ELECTRONIC ITEMS Dealer for Abans Ltd.
1 KML Cables & Pipes 4 :hagar (ML) 1 EY ROAD, JAFFNA. Fax : 021 222 4302
HAN65
1:14 62
இலக்31
idea
ni Mideo)
PC Show Room
Authorized Dealer for softlogic
எes
-mail: midea21@gmail.com) ANKA. Tel: 021-2224566 Fax: 021-2221646
தாம் நம் அரசு இன்னும்
முரசு இன்னும்
பல ஆயிரம் GONei ( இதழ்களைத் தாண்ட
இதழ்களைத் தாண்ட
வாழ்த்துகின்றோம்! கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம்
EXCEED YOUR VISION
=படம்
EPSON DLink
DC)
சகல கணணி உபகரணங்கணை
ஒரே கூரையின் கீழ் பெற்றுக்காண்ணல..
தி,
இல.18, பிரதான வீதி,
நெல்லியடி.
2B, நெல்சன் பிளேஸ் கொழும்பு-02.

Page 16
O
(
சாந்தி சச்சிதானந்தம்
நாம் (ിUngഖങ്ക8ഖ
ஜனநாயகத்தைப் பற்றிப் பேசும்போது அதனைக் கிண்டலாக நோக்குபவர்களே அதிகம். யார்தான் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டிருக்
கிறார்கள்? எல்லோரும் தத்தமது அதிகாரங்களையும் சலுகைகளை யும் பாதுகாப்பதில்தானே முனைப் பாக இருக்கிறார்கள் என்பதுதான்
அநேகமானோருடைய வாதமாக இருக்கின்றது.
ஜனநாயகம் என்பது இருபக்கங் கள் உள்ள நாணயம் என்பதை நாம் மறக்க இயலாது. ஒரு பக்கம் ஜனநாயகப் பாரம்பரியங்களை மதிக்கும் பொதுநோக்குடைய அரசியல் தலைவர்கள் வேண்டும். மறுபக்கத்தில் பிரஜைகளாகிய മൃഥg| കഞ്ഞിങ്കണ്ണിക്സ്ക്രഥ കLത്ഥതu5 பொறுப்புடன் சிரமேற்கொள்ளும் மக்கள் வேண்டும். இதில் ஏதாவது ஒரு பக்கம் இல்லயானாலும் ஜனநாயகம் நிலைக்க முடியாது. நல்ல அல்லது கூடாத தலைவர் களை உருவாக்குவதில் எவ்வளவு தூரம் பிரஜைகள் செயற்படுகின்றார் களோ அவ்வாறே நல்ல அல்லது கூடாத பிரஜைகளை உருவாக்குவ தில் தலைவர்கள் செயற்படுகின்றார் கள். இதிலிருந்து, ஜனநாயகத்தை கட்டியெழுப்புவது ஒன்றும் அரசியல் வாதிகளின் பொறுப்பு மட்டும் அல்ல என்பது தெள்ளத் தெளிவாக விளங் கும். அநேக சந்தர்ப்பங்களில் மக்கள் நாங்கள் செய்யத் தவறும் காரியங்களினால்தான் ஜனநாயகம் அழிகின்றது. ஏனெனில் தலைவர் களைத் தெரிவு செய்து ஆதரவு கொடுப்பதும் நாங்களல்லவா? அந்த அறியாமையை நாம் போக்கிக் கொள்ளும் ஒர் காலத்தில் ஜனநாய கம் மலருவதற்கான முழுச் சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன.
எந்தவொரு நீண்ட பயணமும் எடுத்து வைக்கும் முதல் அடியில் தான் ஆரம்பம் என்பர். ஜனநாயக நடைமுறைகளும் பாரம்பரியங்களும் ஒரு நாட்டில் நிலைநாட்டப்படுவதும் ஒரு நீண்ட பயணமே அதற்குப் பொருத்தமாகச் சட்டங்கள் இயற்றப் பருவதுடன் அவற்றைச் செயற் பருத்தும் நீதித்துறையும் அதன்வழி ஒழுகி நடக்கும் நிறுவகங்களும் நிறுவப்படவேண்டும். இத்தகைய தேசிய ரீதியிலான மக்கள் பயணத் தின் முதல் அடியானது ஒவ்வொரு பிரதேசத்திலுமுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளிலி ருந்தே உதயமாகின்றது. உள்ளு ராட்சி மன்றங்கள், உள்ளூர்ப் பிரதேசங்களை ஆட்சி செய்யும் சபைகள், அவை மக்களுக்கு மிக அருகாமையில் இருக்கும் தன்மை யினாலும், நன்கு அறிமுகமான தமது பிரதேசத்திலேயே வசிக்கும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டுள்ள தன்மையினாலும், அந்த ஆட்சியில் மக்களின் பங்கேற்பினை இலகு பருத்தக்கூடியன என்பது தெளிவு. உள்ளூராட்சி மன்றங்களில் ஈட்டப் பரும் வருமானங்களுக்கேற்ப திட்டங்களைத் தயாரித்து அதற்கான பாதீடுகளை வகுத்து, அவற்றைச் செயற்படுத்துவதற்கான நிதிகளைத்
1/2
O
「一イ -
திரட்ட உதவி, குறிப்பிட்ட திட்டங் கள் செம்மையாகவும் குறைந்த செலவீனத்துடனும் மக்களுக்குத் தேவையான முறையில் செயற்படுத் தப்படுகின்றனவா என்பதைக் கண் காணித்து நிச்சயிக்கும் பொறுப்பு மக்களுடையது. அதனை அவர்கள் தத்தமது ஆற்றலுக்கேற்ற முறையில் செய்ய அந்த உள்ளூராட்சி மன்றங்கள் இலகுபடுத்தித் தருகின்றன. இந்த அனுபவங்கள் பின்னர், தேசிய அளவில் ஒரு நாட்டின் ஆட்சியினைக் 5ഔ്6സ്കിd8d5(au ഖണ്ഢഥങ്ങu யும் விவேகத்தையும் மக்களுக்கு அளிக்கின்றன. உள்ளூராட்சி மன்றங் கள் ஒரு நாட்டின் ஜனநாயக நடை முறையின் தொட்டில் என்று சொல்லப்படுகின்றன.
உள்ளூராட்சி என்னும் இத்தொட்டிலில் வளரும் மக்கள் என்னும் குழந்தை
கற்றுக்கொள்ள
வேண்டிய திறன்கள் பலப்பல. வெளிப்படையானதும், மக்களுக்குக் கணக்குக் காட்டுவதாயும் உள்ள நிர்வாக நடைமுறைகளைப் பேணுவதற்குரிய சித்தாந்தத் தெளி മിങ്വേuഥ മിങ്വേയ്ക്കെണuഥ மக்கள் பிரதிநிதிகள் கற்றுக்கொள்ள வேண்டும். அதே சமயம், தகுந்த பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் விவேகமுடையவராய் திட்டங்களைச் செயற்படுத்தும் நடைமுறைகளில் பயனுறுதிமிக்க முறையில் பங்கு பற்றுவதற்கான திறன்களையும் அறி ്ത്രങ്ങuഥ ിങ്കിൽLഖTu Dd:56് மாறவேண்டும். மக்கள் பங்கேற்கும் ஜனநாயக சமூகத்தை இலக்கு வைத்து செயற்படும் ஒரு சில அமைப்புக்கள்
GD Badia)LDUT5up.
இந்த வேலைத்திட்டத்தினை அவை கையிலெடுத்தபோது இருந்த ിജ്ഞഥധിങ്വേub ]Tഥ ക്ര) கொள்ள வேண்டும். நீண்டகால யுத்தத்தின் விளைவாக வட- கிழக்குப் பிரதேசங்களில் பல வருடங்களாக உள்ளூராட்சி மன்றங்கள் இயங்க வில்லை. இயங்கிய சில மன்றங்கள் கூட நிதிப்பற்றாக்குறையினால் முடக்கப்பட்டன. முடிவில்லாது தமக்கே அதிகாரங்களைப் பிருங்கிக் கொள்ளும் போக்குகளையுடைய மத்திய அரசாங்கத்தின் நிறுவனங் களும் இவற்றுக்குப் பாதகம் செய்தன.
தான் சாதாரண பொதுமக்கள் அநேகருக்கு உள்ளூராட்சி மன்றம் என்றாலே என்னவென்று தெரிந் திருக்கவில்லை. டீ.எஸ் அலுவலகமா என எம்மைக் கேட்டார்கள். அதே சமயம், யுத்த வன்முறைகளினால் சமூகத்தலைவர்கள் அரசியலுக்குள் நுழைவதற்கு அஞ்சியதால், தகுதி யற்ற சிலர் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளாகக் களத்தில் குதித்த துரதிஷ்டமும் நிகழ்ந்தது. இவர்களுக்கு நிர்வாகமும் முகாமைத்துவமும் தெரியவில்லை என்பதுடன், மக்களும் இவர்களை நெருங்கவில்லை.
இன்னுமொரு ஆழமான
பிரச்சினை உள்ளூராட்சியினை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தது. அதுதான் கட்சி அரசியலின் செல்வாக் காகும் உள்ளூராட்சி அமைப்புக்களில் கட்சி அரசியலுக்கு இடம்கொருப்பது உசிதமானதல்ல என்றிருந்தும், அங்கு சமூகத் தலைமைத்துவத்துக்கு மட்டும்
தான் வழிவிடவேை தெரிந்தும்கூட கட் மிகுந்ததாகவும் கட் ങ്കേഴ്സു ഉ யாகவும் இம்மன்ற விட்டன. பொதுவ யின் அரசியற் கட்சி pu5 ബി-ഗ്രെ யென்ற நிலையில் மன்றங்களுக்குள்வு முறைகள் தொடர்ந் GasTaOSTL BELŐLÜ LÓ பிரதேச சபைகளுக் சபைகளுக்குள்ளும் இருக்கின்றதோ இ ജൂഞ്ജിദ്ദ, 3gഞഖ { இல்லையோ, தமது வேலைக்கு அமர்த் இதனால் மக்களின் என்ன என்று புரிய
岛
-—
அவர்கள் இருக்கவி ആ_t"&" (bഥങ്ങ് (L தரகுப் பணம் அடிப் вJouапgплаої Бар இதனால் மக்களின் விரயமாவதும் அவ (395аoouшпал 35Cl_п படாமல் போவதுபே
இந்நிலையை பல்வேறு உபாயங் பருகின்றன. பயிற்சி கருத்தரங்குகளும் ர BLLIEJ850CTulo bi விளக்கும் எளிமை வெளிவிடப்படுகின் ഖങ്ങrങ്കബuഥ 9 களையும் ஒன்றாக வழிசெய்து அவர்கள் புரிந்துணர்வினைய மேம்படுத்துகின்றன செயற்படும் உள்
நாம் இன்னும் கொண்ட தனி சமூகப் பொற எத்தகைய பி assoudůókord வேண்டிய நி தாம் வேட்பான untguibusfluumas: உரிய முறையி Chвчüшеocuшп அரசியல் முன வழங்குபவர்க இருப்பதற்கா ബിuിGബ வேண்டும். இ பிரதேச மக்க 35ഞഖ6ഞണ 26ffesin Big Tillaf அமைப்புச் ச
5ഞണ് ഇങ്ങu ിj( அவதானித்துக் கற்று சந்திப்புக்களை ஏற் @LÜLUGANOffa56aODIGIT GELL ஏற்பட்ட நன்மைகள் உதாரணமாக, கிழd bæJgadulliafob ude பங்களிப்பும் அதிக ഖി ഖന്ദ്രഥനെ) പ്രഭീ தது. திண்மக்கழிவுகள் பிரச்சினைகளைத் திட்டங்களில் பென புக்களும் இளைஞர்
 
 
 
 
 
 

ங்கள் வளர்ந்து па (36) 3860B08 16থ্যে6@Gাঁ 2নতা East 26306)
உள்ளூராட்சி நம் அதே நடை தன. வெற்றி ரதிநிதிகள் தமது குளஒரும நகர
gഞങ്ക@ഥ ÖGODGOVOGËLLUT இருக்கின்றதோ
ஆதரவாளர்களை திக்கொண்டனர்.
தேவைகள் ம் நிலையில்
.
രൈ, ബിഖി(1, j8, 8ഖഅണ്ഡിറ്റ്യൂഥ பது என்பது டமுறையானது.
afflua). Tub ர்களுக்குத் ங்கள் நிறைவு 0 நிகழ்ந்தன.
மாற்றுவதற்குப் கள் செயற்படுத்தப் ப் பட்டறைகளும் நடத்தப்படுகின்றன. തLഗ്രസ്മെuഥ யான பிரசுரங்கள் றன. மக்கள் நிறு வர்கள் பிரதிநிதிக் கலந்துரையாட ]&ിതLuിങ്വേ |LÓ, 2 DGísla DaOTULJUĎ I, 5DaDDLUT55
ராட்சி மன்றங்
ஆர்வமாகப் பங்குகொண்டதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. தமது திட்டங்களை மக்களுக்குத் தெரியப்படுத்தும் முகமாக ஒரு செய்தி மடலையும் காத்தான்குடிப் பிரதேச சபை ஆரம்பித்தது.
ஆயினும் தங்குதிறன் மிக்க வெளிப் படையான ஆட்சியினை நெறிப்படுத்து வது நிறுவனமயப்படுத்தலின்றி செயற்படுத்த முடியாததொன்றாகும். எனவேதான் இதற்கெனவே சமூகப் பொறுப்புக்கூறலின் கருவிகள் உருவாக்கப்பட்டன. பங்கேற்பு முறையிலான திட்டமிடலைச் செயற் பருத்தும் விதங்கள் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை மீளாய்வு செய்யவென சமூகக் கணக்காய்வு மற்றும் ரிப்போர்ட் கார்ட் எனக் காணப்படும் பல்வேறு முறைகள், தவறுகள் நேரும் பட்சத் தில் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் குறைகேள் மன்றங்கள் என இவை பலவகையின. இவ்வாறான நடவடிக் கைகளை மக்கள் பிரதிநிதிகளும் சமூக நிறுவன அங்கத்தவர்களும் ஒருசேரக் கற்றுக்கொள்ள வகை செய்யப்படுகின்றது.
இப்போக்கில் சந்திக்கும் சவால் களோ பலப்பல. தாம் ஈட்டக்கூடிய இலாபத்தினை இழப்பதனால் மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு பல விடங்களில் மிகக் குறைவாகவே கிடைக்கின்றது. அடுத்த பக்கத்தில், மக்களை அறியாமையிலிருந்து தட்டி எழுப்புவதும், ஊழலுக்குச் சவால் விரும் துணிச்சலைக் கொருப்பதும் பெரும் பிரயத்தனங்களாயின. பல சந்தர்ப்பங்களில், ஒரு ஊழலைத் தாம் தட்டிக் கேட்கப் போய் அதிகாரிகள் தமக்குத் தருகின்ற கொஞ்சநஞ்ச உதவிகளும் இல்லாமற் போனால் என்ன செய்வது என்று மக்கள் பயந்தனர். ஆனால்
ബഖങ്ങങ്കunങ്ങ് 8ഖTബu|u) மீறி பல தனிநபர்கள் துணிந்து செயற்பட்டதன் பயனாகப் பல மாற்றங்களையும் எமது சமூகம்
ம் போக வேண்டிய தூரம் மிகமிக மன மாற்றங் ரிநபர்களை மட்டும் நம்பியிருக்க முடியாதல்லவா?
ப்புக் கூறும் கருவிகளை நிறுவனமயப்படுத்தி, ரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்கள்
நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க லையை உருவாக்க வேண்டியிருக்கின்றது. ார்களாய் முலர்னிறுத்தும் நபர்கள் ஜனநாயகப் ள் மற்றும் சட்டங்கள் பற்றித் தெரிந்தவராக ல் பயிற்றப்பட்டவராக இருப்பதனை உறுதி க அரசியல் கட்சிகள் இருக்க வேண்டும். சமூக றைவழிகளில் தமது முழுப் பங்கேற்பினையும் களாக எமது ஒவ்வொரு தலைமுறையும் க, இந்நடத்தைப் பண்புகள் எமது பாடசாலைக் ய சிறுவர்களுக்குப் புகுத்தப்படும் நாள் மலர வையெல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு ளின் சகல சமூக பொருளாதார கலாசாரத் யும் கவனிக்கும் அதிகாரம் கொண்டவையாய் மன்றங்கள் இருக்கும்வகையில் அரசியல் படத்தில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும்.
தேசத்திலுள்ளோர் க்கொள்வதற்கான பருத்துகின்றன. 1ற்படுத்தியதனால் ή LIGυULICυ.
கில் காத்தான்குடி க்கள் விளக்கமும் த்ததனால் அதன் மடங்காக உயர்ந் ள் அகற்றும் பாரிய தீர்க்கும் அதன்
East 9ao DC
l@ഥULénഥ
இவற்றிற்கு ஒர் முன்னுதாரண மாக கிழக்கில் மூதூர் பிரதேச 9തLതud &fങ്ങഓസ്ഥ, ഗ്രബിങ്ങ് களும் வாழும் பிரதேசத்தினை நிர்வகிக்கும் இச்சபையானது குறிப்பாக அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கிய
U
பாட்டாளிபுரம், வீரமாநகர், நல்லூர், உப்புறல், சீனண்வெளி போன்ற கிராமங்களையும் உள்ளடக்கியது. அரச நிர்வாகத்துடன் இணைந்து இயங்கிப் பழக்கம் இல்லாத இம்
v
| EIfells D7 - 13, 2013
மக்களை விழித்தெழ வைத்து அவர்களையும் அபிவிருத்தித் திட்ட மிடலில் இணைத்து வருகின்றது. சகல உறுப்பினர்களுக்கும் உத்தி யோகத்தர்களுக்கும் நல்லாட்சி தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டங்கள், நீண்டகாலமாக இயங்காத நிலையில் இருந்த вала ера, ђаосошrija apsт மறுசீரமைத்தல், கிராமங்கள் தோறும் மக்கள் சந்திப்புக்கள் மூலம் திட்டமிடலை முன்னெடுத்தல், சபை நடவடிக்கைகள் யாவற்றிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் போன்ற நடவடிக்கை களை கிரமமாக செயற்படுத்தி வருகின்றது. தனது பிரஜைகள் ццш55e09gaaoдaлopp 10 (88ഞഖങ്കൺ ഥLLഥ 5ീL) பட்டிருந்த நிலையில் ப்ேபோது ജgഞ്ഞ 20 മേഖ8618, ൧൬ ധg DLLഥസൈഥയെ പ്രധ сталоlaОлафал (3a apousanom மக்களுக்கு வழங்கலாம் என்னும் தேடலினையும் மேற்கொண்டு வருகின்றது. மக்களுக்கும் மன்றத் துக்கும் உள்ள உறவினை மேலும் ஆழமாக்குவதற்காக மக்கள் நல்லுறவு அதிகாரி ஒருவரையும் நியமித்திருக்கின்றது. முதுர் பிரதேச சபையின் சாதனைகள் எமது நாட்டின் சகல உள்ளூராட்சி மன்றங் களுக்கும் ஓர் உந்து சக்தியாகும்.
ஆயினும், நாம் இன்னும் போக வேண்டிய தூரம் மிகமிக மனமாற்றங் கொண்ட தனிநபர்களை மட்டும் நம்பியிருக்க முடியாதல்லவா? சமூகப் பொறுப்புக் கூறும் கருவி களை நிறுவனமயப்படுத்தி எத் தகைய பிரதிநிதிகள் தெரிவு செய் யப்பட்டாலும் அவர்கள் கட்டமைப் பின் நடைமுறைகளுக்குக் கட்டுப் ULL pL58, 8ബങ്ങ്ഥu ിജ്ഞധ உருவாக்க வேண்டியிருக்கின்றது. தாம் வேட்பாளர்களாய் முன்னிறுத் தும் நபர்கள் ஜனநாயகப் பாரம் பரியங்கள் மற்றும் சட்டங்கள் பற்றித் தெரிந்தவராக உரிய முறை யில்பயிற்றப்பட்டவராக இருப்பதனை உறுதி செய்பவையாக அரசியல் கட்சிகள் இருக்க வேண்டும். 5p6 505്ധൺ ഫ്രഞ്ഞമ്പ്രഖഗ്ഗിങ്കൺ தமது முழுப் பங்கேற்பினையும் வழங்குபவர்களாக எமது ஒவ் வொரு தலைமுறையும் இருப்பதற் காக, இந்நடத்தைப் பண்புகள் எமது பாடசாலைக் கல்வியிலேயே சிறுவர்களுக்குப் புகுத்தப்படும் நாள் மலரவேண்டும். இவை யெல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பிரதேச மக்களின் சகல சமூக பொருளாதார கலாசாரத் தேவைகளையும் கவனிக்கும் அதிகாரம் கொண்டவையாய் உள்ளூராட்சி மன்றங்கள் இருக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங் 8ൺ8, ിങ്കിൽ(ഖ08ഖങ്ങി(ഥ.
களில் சகல தரப்பினருடனும் இணைந்து செயற்படுவதற்கு அரசு சாரா நிறுவனங்களே உரிய வாகனங்களாகும். தமது நடை முறையில் நெகிழ்ச்சித் தன்மை Փ-60ւաc0cւաnա, Lg:KOLOCOաL புகுத்தும் ஆற்றல் உடைய நிறு வனங்களாய், அரசு மற்றும் அரசியல் கட்சிகள் யாவற்றுடனும் Latin Glgանամ: Յունգաooսարան அவை இருக்கின்றன. அரச நிறு வனங்கள் தங்குதிறன் மிக்கவை என்பதைத் தவிர, புதிய யுக்தி களைக் கண்டுபிடித்துச் செயற் பருத்தும் நிர்வாக நெகிழ்ச்சி இல்லாதவையாயும், ஏதாவது ஒரு அரசியல் தலைமைத்துவத் മൃദ്ര &laLഭിധ ബേജ്ധ്ര யாயும் இருக்கின்றன. அவற்றின் ഖബ8ഭൂഥ ഥ686 UഥLൺ நீட்டித் தொடக்கூடிய இயல்பும் அரசு சாரா நிறுவனங்களின் புத்தாக் கத் தீர்வுகளுடன் இணையும்பொழுது நன்மைகள் பன்மடங்காகும். எனவே உள்ளூராட்சி மன்றங்களை வலுப்படுத்தும் செயன்முறையில் இயங்கும் அரசு சாரா நிறுவனங் களுக்கு மக்களும் அரச நிறுவனங் களும் வழங்கும் ஆதரவு உள்ளூராட் சியில் ஜனநாயக နှီးပြီးနှီး။ வளர்த்தெடுப்பதில் பெரும் பங்கு வகிக்கும் என்பதில் ஐயமில்லை.

Page 17
"எண்ணும் எழுத்தும் கண் எனப்படும்" என்பது நமது முதுமொழி இதிலிருந்து எழுத்தின் சக்தி புலப்படுகின்றது. இந்த வகையில் தினமுரசு பத்திரிகையின் எழுத்துத்துறை வளர்ச்சிக்கு வாழ்த்துகிறேன். மக்களுக்கு சரியான வழிகாட்டியாக பத்திரிகைகள் விளங்கவேண்டும் உண்மைச் செய்திகளை வழங்கவேண்டும் செய்தி எழுத வேண்டும் என்பதற்காக கற்பனையில் செய்தி எழுதுகின்ற அளவுக்கு பத்திரிகைத் துறை கீழே இறங்கிவருகிறது. ஜனநாயகத்துக்கு விரோதமான இந்தச் செயல் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. பத்திரிகைச் சுதந்திரம் சரியாகப் பயன்படுத்தப்பட்டு உண்மைச் செய்திகளை யும், நடுநிலையான விமர்சனத்தையும், நல்ல രൈ ജഥ8രൺ ഖണിമ്ന, ഖട്ടഥ Broj užijansuuna opljah, upИВ ОВПLLவேண்டி வாழ்த்துகின்றேன்.
சிந்தனையாலும், கருத்தாலும் அறிவாலும் நாகரிகத்தாலும், பண்பாட்டாலும், படைப்பாற் றலாலும் நடக்கவேண்டிய பொறுப்பு மனித றுடையது. அவன் தான் நடக்கவேண்டிய தடத்தையைப் புரிந்து கொள்ளவேண்டும் புவி அவனை நடத்தக் கூடாது. புவியை eഖര p_888ഖങ്ങnഥ, ധ്രഭ பாரதிதாசன், புவியை நடத்துக பொது வில் நடத்துக" என்று குறிப்பிடப்பட்டது ്റ്റിൿ'LLEഖങ്ങE0.
இன்றைக்கு நமது இளைய சமூகத்தைப் பற்றி அடுத்துவருகின்ற தலைமுறையின ரைப் பற்றி நமக்கு கவலை இருக்கிறதா? அதற்குரிய சரியான திட்டம் தீட்டுகிறோமா? அப்படியே தீட்டினாலும் அந்தத் திட்டத்தின்
பட் யோ:புரட்சி, வள்ளுவர்புரம்
ஏற்றுமதி செய்றது வரை அத்தனையும்
இ)
ULLaas 2Õueegigi 3ujä Gg58D5n? GeoGucluseoTL) சிந்திக்கப்பட வேண்டியன. இன்றைய இளைய சமூகத்தை நல்வழிப்படுத்துவதில் சமூகத்திற்கு உள்ள பொறுப்பை போன்று பத்திரிகைத் துறைக்கும் உண்டு. இளைஞர்கள் குருதியை ESGBLÖIÓ EgaseDOMOLÒ SULJENOTUL) தேடிக்கொள்ளும் குறுகிய அரசியல் வாதிகளுக்கு துணைநிற்கும் பத்திரிகைகள் மூலம் நடைபெறுவது என்ன? குழப்பம். குழப்பம். குழப்பம்? முப்பது ஆண்டுகால நிலைமாற வேண்டும்
மக்கள் சுதந்திரமாக அமைதியான சூழலில் நிம்மதியாக வாழவேண்டாமா? தவறுகள் எந்த மட்டத்திலிருந்தாலும் சுட்டிக்காட்ட முழு உரிமை பத்திரிகைகளுக்கு உண்டு பத்திரிகைகளில் டேம்பெறும் எழுத்துக்களை கூர்வாள் எனக் கூறப்படுவது சிந்திக்கப்பட வேண்டும் தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்" பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றது.
இலக்கிய உலகிற்குள் நுழைந்தால், மொழி இலக்கியங்கள் ஒரு பூங்கா என்று ogstedevonuð. 0usu 60,0,000T6 206.560) உபநிடதங்களிலிருந்து நம்முடைய இராமானுஜர் கள் காலம் வரையில் ஏன் நம்முடைய பாரதி 56ഥ ഖതjuിന്റെ ഉഓക്സu 5ിങ്കുഖnങ്കബ്
லேர்ந்து வெளியாகுற பிரபல இதழ் ஒன்று
படிச்சேங்க ஒரு கிராமத்து ஏரி இந்த ஏரியில ஆம்பளைங்ககூட மீன்பிடிக்க போறது
இல்லையாம் எத்துன துணிச்சலா அந்தக் கிராமத்து பெண்றுைங்க நீளமான தோணி யில எட்டுப் பேரா, பத்துப்பேரா குழுவா சேர்ந்து மீன் பிடிக்கிறாங்க நேர்த்தியா வலை விரிக்கிறது முதல், மீன்கள் புடிச்சு
வலையில இருந்த பிரிச்சி சந்தைக்கு
அந்த பொம்பளைங்கதான் செய்றாங்க நடு ஏரிக்கு வோறதுக்கு என்னஅழகா துடுப்பு வலிக்கிறாங்க படத்தை பார்க்க
நம்மட ஊருல ஒரு அம்மா இருந்தாங்க அவங்களுக்கு நாற்பத்தி ஐந்து வயசு இருக்கும். நம்ட ஊரு மட்டுமில்லிங்க அயலூரு, அதுக்கு அருத்த ஊரு தொலைதூர ஊருண்னு எல்லா ஊருலேயும் பிரபலமானவங்கதான் அந்த -Dഥ1, 9ഖ8 (Uന്ദ്ര UTബത്ത@് ஆரியவதி இத்தனைக்கும் அவங்க படிச்சது ரெண்டாம் வகுப்புத்தாங்க அப்புடி எண்ணன்னுதான் ബ8 ിന്ധൂനങ്ങ கண்னு யோசிக்கிறீங்களா? அந்த பெரிய பிரதேசத்தி അധ ഖTതഗ്ഗdെ
ിuസ്ഥ, ധ്ര ഭnിun ിUTത്.ആ அந்த அம்மாதான். வியாபாரம்னா கம்மா ருேந்த இடத்துல இருந்துகிட்டு பண்றுைறது இல்லிங்க பதினைஞ்சு மைல் தூரத்துல இருக்கிற பெரிய நகரத்து சந்தைக்கு அந்தக் கிராமத்துல இருந்து மிதிவண்டியில வாழைக்குலைகள ஏத்திக்கிட்டு போயி தொகையா விற்கிறதுதாங்க அவங்களோட வேலை நூற்றுக்கணக்கான வியாபாரிங்க நாளாந்தம் வாழைக்குலைகள கட்டிக்கிட்டு பெரிய சந்தை வியாபாரிகளுக்கு குருப்பாங்க இவ்வளவு பேருக்குள்ளேயும் ஒரே பெண் வியாபாரின்னா அந்த அம்மா மட்டும்தாங்க சேலை கட்டி இருப்பாங்க கழுத்தில தாலி நெத்தியில குங்குமம் வெத்திலையால வாய் தாராளமாகவே சிவந்து இருக்கும். பழுத்த மஞ்சள் நிறமான வாழைக்குலைகள அவங்க ஏத்திக்கிட்டு போறப்போ ஆம்புளைங்க மட்டுமல்ல
ിസ്ഥLതണuിങ്ക് ബL 959uഥ u'UTEle.
அந்த அம்மா செய்யிற புரட்சிகரமான செய்கைய பலபேரு மெச்சுவாங்க இன்னும் சிலபேர் என்ன பண்றுைவாங்க தெரியுமா? ஒரு
ിസ്ഥuണ് ഥമിഖങ്ങി, ഭൂ, L5 മuസ്ഥ பண்றுைறது சரியான்னு விமர்சிப்பாங்க ஒரு ബ് ബ്ലെങ്കൺ 9ഞഥധ്ര ജേ அம்மாவ விரு தேடிவந்து பாராட்டி பேட்டியும் எடுத்திருந்தாங்க மகளிர் தினத்துல அந்த அம்மாவுக்கு கெளரவிப்பும் நடந்திச்சி பாராட்டோ எதிர்மறை விமர்சனமோ எதை யுமே காதில போட்டுக்காம அந்த அம்மா ബ് മിuസ്ഥ പ്രജ്ഞിങ്ങ5.
δου நாட்களுக்கு மொதல்ல இந்தியாவு
III 7 - 3 2 DIE
ரொம்ப பெருமையா இருந்திச்சீங்க நாம வாசிச்ச ரெண்டு விசயத்தையும் பார்க்கும்போது நம்ம பெண்களுக்கு ஒன்னு புரியனும்ங்க சமத்துவம் வேனுைம்னும் பெண் உரிமை வேனுைம்னும் பேசிக்கிட்டே இருக்கிற தால எண்ணதாங்க கெடைச்சிரப் போகுது. நாங்கதான் சமத்துவத்தை ஏற்படுத்திக்கிரனும் மேல சொன்ன ரெண்டு விசயத்திலேயும்
fisiÓñfä 6:655 urta
OO1556. மான பார்வை எதிர்மறை விமர்சனம் ரெண்டை யும் கடந்து அந்தப் பெண்கள் புரட்சிகர செய்கை யில ஈடுபட்டிருந்தாங்க இப்பிடி எல்லா விசயத்தி லேயும் ஆண்களுக்கு சமமா பெண்கள் முன்னுக்கு வந்துட்டா சமத்துவ தாழ்ச்சி இல்லாமப் போயிரும் அதைவிட்டு சமத்துவத்தை ஆன்ைவர்க்கம்தான் குருக்கனும்னு பெண்கள் எதிர்பார்க்கிறது சரியில்லையே.
சமத்துவம் ஒரு பொருள் இல்லிங்க தூக்கிக் குருக்க சமத்துவம் எல்லார்கிட்டேயும் இருக்கு நாமதான் அதை எடுக்கனும் மேலை நாடுகள்ல 3 Urbjöge, La0as6Jardita, 6ĵLDIT@OTILÔ, aEŬU6Ô இதெல்லாம் பெண்கள் நிறையப் பேர் இயக்கி அதை ஒரு தொழிலாகவே பண்ணுைறாங்க இந்தியாவுல நிறையப் பெண்கள் ஆட்டோ ஒட்டுறாங்க நம்ம யாழ்ப்பாணத்துல விரல்விட்டு எண்ணக்கூடிய பெண் ஆட்டோ சாரதிகள் இருக்கிறாங்க எத்தனை பெண்கள் இப்படியான தொழிலுக்கு முன்னுக்கு வாராங்க
வராதவரை சமத்துவம் வரவே வராதுங்க பெண்கள் மீன்பிடிக்கப்போனா நம்ம சமூகம் எப்படி பார்க்குது? அந்த கிராமத்துல அந்த மாயைய ஒடைச்சிட்டாங்க இது ஒரு உதாரணம் தாங்க அதுக்காக தொழில் விசயத்திலதான் பெண்கள் புரட்சியா செயற்படனும்னு இல்லிங்க செயற்படக்கூடிய எல்லா துறைகளிலேயும் புரட்சிகர மாற்றம் வரோனுமுங்க மேலை நாடுகள்ல பெண்கள் அவங்களோட சமத்து வத்தை வெற்றிகரமா உறுதி செஞ்சி வாறாங்க நாமதான் வெறும் பேச்சோடையும் எழுத்தோடை யும் நின்னுருவோமோன்னு ஒரு அச்சம் இருக்கு தானா மாறாதுங்க நீங்கதான் மாத்தனும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒன்றாக உழையுங்கள் ஒன்றாக உண்ணுங்கள் ஒன்றாக இருங்கள் ஒன்றாக வாழுங்கள் என்று இது வேதங்களின் மணிமுடிச் சிகரமாக உள்ள உபநிடத்தின் வார்த்தைகள் இன்றைக்கு எங்கே எப்படி வாழுகிறோம்? ஒன்றாக உண்றுைவதிலேயே சாதி முறைகள் குறுக்கிடுகின்றன. இராம கதையை எடுத்துக்கொண்டால், கம்பன் அற்புதமாக ஒரு நாட்டை எண்ணிப் பார்க்கிறான். அவனுடைய இலட்சியநாடு அது அவனுடைய கோசல நாடு அப்படியிருந்ததா? சொல்லமுடியாது. ஆனாலும் கம்பன் தன்னுடைய இலட்சியநாடு ஒன்றை தன்னுடைய கதையில் நினைவூட்டுகிறான். "கள்வரும் காவல் செய்வாரும் இல்லாத நாடாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் பெற வேண்டுமென்று ஆசைப்படுகின்றான். இன்று இந்த நாட்டின் நிலைமை என்ன?
புறநானூற்றுக் காலத்திற்கு வந்தால், ഉബ395ിധ ജ്ഞു. 816) விளங்குகின்றான் கணியன் பூங்குன்றன் ஓர் உலகம் என்னும் கருத்து அறிவியல் பூத்துக் குலுங்கிய பின்னர் மேற்றிசை நாட்டில் தோன்றிய கருத்து இன்னும் சொல்லப்
3. Παππού
அச்சத்தில் L. தோன்றி :)) கருத்து, ஆனால் 3 ပြီး மீனவர்
ΟΠΟΙΟΦΩΣ அன்பு தழுவிய וה6ר אל an டுதலும்
ീഥെയ്തെ யாதும் ஊரே A யாவரும் கேளிர் / ' என்று பாருகின் றான்.
οΤούουπ 2onյascԱմ: | Gারোিধ0@LUL ܠܼܲ ܨܝܕܬܐ ஊர் எல்லோரும் என்னுடைய சுற்றத் தார் என்று கணியன் பூங்குன்றன் கருத்து இன்று உள்ளதா? பழைய காலத்தில் சாதி வேற்றுமை இருந்ததுண்டு ஆனாலும் அந்த வேற்றுமைகள் நெகிழ்ந்து கொடுத்தன. இன்று மீண்டும் சாதி வேற்றுமை இறுக்கமடைந்து வருகின்றன.
இன்று நமது சமூகத்தில் சுயநலம் வளர்ந்துவருகிறது. சுயநலம் மற்றவர்களின் நலத்தைப் பாதிக்காததாக இருக்கவேண்டும். ஆனால் மற்றையவன் அழிவில் இலாபம் கான முற்படும் சுயநலம் ஏற்றுக்கொள்ள முடியாததாகும் நிர்வாக இயந்திரத்தின் இயக்குநர்களின் சுயநலப்போக்கு அனைத்து நிர்வாக மட்டத்திலும் காணப்பருவது நல்ல தல்ல இந்த நிலையை மாற்ற தேவன் ஒருவனால்தான் முடியும் பத்திரிகைகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தத் துணை நிற்க EQamicb.
இடஜ்ஜூவிெடுக்கு
@ରi UOJ பத்திரிகைகளிலும், இணையங்களிலும் தொடர்ந்துவரும் ஒரு செய்தி வன்புணர்வும் பாலியல் வல்லுறவும்தான். ஒரு கொளூரம் அரங் கேறி அதன் துயரச்சுவடுகள் காயுமுன் அடுத்த ഖങ്ങLഞ്ഞഖ 50-8ങ്കയ്യഖണ്ഡ്ര, കഞ്ഞഗ്രഹ്ലുg.
இக்கொரூரங்களுக்கு மூலகாரணம் பெண்கள் தான். பெண்களுக்கு சம உரிமை இல்லை. ஆணாதிக்கப் பிடியில் சிக்கி துயரத்தில் வாழ்கின் றார்கள் என்றெல்லாம் குரல் கொருக்கிறோம். சம உரிமை என்றால் என்ன? பெண்களுக்கான சம உரிமை வேறு அடக்கம் வேறு யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே. என்ற பாடல் வரிகள் இதற்கு நன்கு பொருந்தும்
9ёap, оцир, Блатлиф, ц000цcтайцал பெண்மையின் சிறந்த நற்குணங்கள் அடக்கம் ബg ിധ്രൿട്ര, നൃ, ധ്ര மேம்படுத்துகின்ற மகிமையுள்ள ஒரு அணிகலன்.
இது எமது பண்பாட்டிலும் உள்ளடக்கப்பட் டுள்ள மிக முக்கிய பண்புகளில் ஒன்று. அடக்கம் என்பது பெண்களின் நடை உடை பேச்சு, நாகரிகம் போன்ற எல்லாவற்றிலும் தேவையானதொன்று என்பதை இங்கு வலியு றுத்த விரும்புகின்றேன். விரித்த தலையும், உடலை இறுக்கிய ஆடைகளும், மோட்டார் சைக்கிள் ஒட்டியபடி தலைக்கவசத்தினுள் சொருகிய செல்போனும், வீதிகளில் பயணித்த படி குறுஞ்செய்தி அனுப்புவதும், பலமாக ബnul@് 5ഞു മിഥു ബജ്ഞഥuിരി அடக்கத்தை எங்கோ தூக்கிவீசுவதாக நான் உணருகிறேன். இவற்றுக்குத்தான் சம உரிமையா?
தெருவில் செல்போன் கதைக்கவும், இறுக்கமான ஜீன்ஸ் போடவும், தலைவிரித்து கால்களை இருபக்கமும் போட்டு அமர்ந்து 8ഥn'Li] ഞ5&ിന്റെ പ്രധങ്ങിd5ഖഥ പ്രത്ത களுக்கு தடைவிதித்துள்ளது இந்தோனேஷியா, ஆனால் இறுக்கமான கலாசார விழுமியங்களை രൈീL up'UTഞു ജ്ഞഖമൃഭി நாளாந்தக் காட்சிகள்
பூனைக்கு மணி கட்டு வது யார்? சம உரிமை பற்றிப் பேசும் மகளிர் அமைப்புக்கள் ஏன் இவற்றை தடை செய்ய முன்வரவில்லை என்பது எண் வேதனையான கேள்வி பெற்றோருக்கு தமது பெண் பிள்ளைகளின் ஆடைகளின் அசிங்கங்கள் தெரிவதில்லையா? உடலை ஒட்டிய தீன்சும் இருப்புடனான - சேட்டும் அணிந்து தலைவிரித்தபடி ஒரு பெண் பிள்ளையை மனதில் நிறுத்திப் பாருங்கள் கட்டாயம் இவர்களை ஆண்கள் திரும்பிப் பார்க்கத்தான் செய்வார்கள். ஆபாசமான வார்த்தைகளும் வரத்தான் செய்யும்
இன்றைய வன்புணர்வுகளுக்கும் வன்முறை களுக்கும் காரணம் உணர்வுகள் தூண்டப் படுவதுதான். வன்புணர்வுகளுக்கு களம்
ஆண்களை குற்றம் -
சொல்லிவிடமுடியாது.
9ത്തDuിൺ 5ീaiBഥ பகுதியில் நடந்த துன்பமான சம்பவம் ൂ, ീന്ദ്രഥഞ്ഞഥTത്തെ ബ ബന്ദ്രLര് 16 வயது சிறுமி பாலியல் தொடர்பு கொண் டுள்ளார். இருவரது விருப்பத்தின்படியே பல நாட்கள் தொடர்ந்த இச்சம்பவம் சிறுமியின் அண்ணனால் பிடிபட்டபோது அந்த இளைஞனை மோசமாக தாக்கிக் கயிற்றில் கட்டி இழுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். 16 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தியவன்" என்ற வார்த்தைகள் ஒலிக்க அவனை இழுத்து சென்றார்கள் சிறுமியை வன்புணர் வுக்கு உட்படுத்திய காமுகன் நையப்புடைப்பு என பத்திரிகைகளிலும் இணையத்தளங்களி ജൂഥ ബട്ട ബീഡ1ിങ്ങ്, ഉ_ഔ്തഥuിന്റെ இருவரும் விரும்பியே தப்புச் செய்துவிட்டு இளைஞன் மீது சமுதாயம் குற்றம் சொல்வது ÉLLUITLUL DIT?
எமது பண்பாட்டு விதிமுறைகள் சில, சிலவேளைகளில் பெண்கள் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது உண்மையே. ஆனாதிக் கப் பிடியில் அநேக பெண்கள் கண்ணிரோடு வாழ்வதும் உண்மையே. ஆனால் வேண்டாத அடுத்தவர் நாகரிகத்தை எமக்குள் புதைத்து விட்டு, அதன் கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு பெண் 5ബ്ബ്ദ്ര, 9ഥ ♔ ിതഥ ക്വെun? ങേ. கேட்பது பெண்களாகிய எமது பெண்ணாதிக்க சிந்தனையே.
அன்பான பெற்றோரே! உங்கள் பிள்ளை Gണ 9രUn5, 9തഔiu:56, 28െuിന്റെ முள் பட்டாலும் முள்ளில் சேலை பட்டாலும் கிழிவது சேலைதான். சேலைதான் எமது பெண்பிள்ளைகள் என்பதை உணர்ந்து அவர்களை அடக்கமாக - அழகாக வாழ

Page 18
வாரமலர்
தினமுக100
மைக்கல் கோலன் (Michel Collen) ஒரு பெல்ஜிய எழுத்தாளர். அதுபோல் அவர் ஒரு ஊடகவியலாளரும்கூட. அவர் இஸ்ரேல் பற்றி எழுதிய புத்தகமான 'Isrel - Let's Talk About It' என்ற புத்தகத்தையும்-பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தை சேர்ந்த பத்திரிகையாளர் பரூக் சலீம் 'தி நியூஸ்' என்ற பத்திரிகைக்காக எழுதிய பத்தியையும் சார்ந்து தொகுக்கப்பட்டது இக்கட்டுரை.
தொகுப்பு - வேணுகிருஷ்ணா
லெபனான் பலஸ்தீனம்) 7. சிரியா
சிரியா
ஜெருசலேம்
84வனம்
எகிப்து
ஜோர்தான்
இஸ்ரேலும் பலஸ்தீனமும் இரத்தமும் கண்ணீரு உண்மைகளும்
பொய்களும்
பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினையை தீர்க்க வழி யில்லை. இது தற்போது - அடிக்கடி எழுப்பப்பட்டுவரும் ஒரு கருத்தாகும். இது சுத்தப் பொய். தீர்வில்லாதது இஸ்ரேலாலும் அதன் கூட்டாளிகளாலும் உருவாக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வரும் வெறுப் புக்கும் காழ்ப்புணர்ச்சிக்குமே ஆகும்.
பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினைக்கு தீர்வுகாண முதலில் இஸ்ரேல் பற்றியும் அதன் கொலைகார கூட்டா ளிகள் பற்றியும் இவர்களின் உண்மையான முகங்கள் பற்றியும் உண்மைகள் ஊடகங் களில் வெளிவர வேண்டும்.
அப்பாவி பலஸ்தீன மக்கள் படும் துயரங்கள் வெளிக்கொணரப் பட வேண்டும். இந்த நிலை வந்தாலே அந்நாட்டு மக்களால் அந்த அரசாங்கங்களுக்கு ஒரு அழுத்தத்தை பிரயோகிக்க
(பலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்!
விடிந்தும் விடியாத பாதி விடுதலை!)
அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீன வரலாற்றில் அமெரிக்கா, இஸ்ரேல்
இது ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஆகிய நாடுகளின் எதிர்ப்பை மீறி
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத் பலஸ்தீனத்துக்கு ஐ.நா.வில் உறுப்பினர்
தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஐ.நா.வில் அல்லாத நாடு என்ற அந்தஸ்து
மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில், இந்தியா வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பலஸ்
இலங்கை உட்பட 138 நாடுகள் பலஸ்தீனத்துக்கு தீனம், இறையாண்மை, தனியுரிமை
ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆட்சியுள்ள நாடாக ஐ.நா.வால்
கனடா உட்பட்ட 9 நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்தன. 41 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
உறுப்புரிமையற்ற நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதைப் பயன்படுத்தி, பலஸ் தீனம் இன்னும் சில ஆண்டுகளில் ஐ.நா. உறுப்பு ரிமை நாடாக விண்ணப்பிக்கவும் முடியும். இப்போதுள்ள நிலையில் அதனால் ஐ.நா. பொதுச்சபை விவாதங்களில் கலந்து கொள்ளலாம் ஆனால் வாக்களிக்க முடியாது. இதேபோலவே ஏற்கனவே வத்திக்கானும் ஐ.நா. பொதுச்சபையில் உறுப்புரிமையற்ற நாடாக உள்ளது.
2011 இல் ஐ.நா. பாதுகாப்பு சபையில் பலஸ் தீனம் முழு உறுப்புரிமை பெறுவதற்காகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
இதன்பின் முழு உறுப்புரிமைக் கோரிக்கையைக் கைவிட்டு உறுப்புரிமையற்ற ஒரு நாடாக ஐ.நா. வின் 194 ஆவது அங்கத்துவ நாடாவதற்கான விண்ணப்பத்தை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கடந்த ஆண்டு சமர்ப்பித்தார்.
இது தொடர்பாக பான் கீமூன் கூறுகை யில், "மிக முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு முடிந்துள்ளது. பாலஸ்தீனத்தின் இறையாண்மை, ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவை காக்கப்பட முழு முயற்சி எடுக்கப்படும். அதே நேரத்தில் இஸ்ரேலின் நலனுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது” என்றார்.
"இப்போது கிடைத்துள்ள அங்கீகாரம் மூலம் எங்கள் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்துக்கு எளிதில் எடுத்து வரமுடியும். எங்களுக்கு
ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி" என்று முடியும்.
பலஸ்தீன அதிகாரபூர்வ அதிபர் மெஹ்மூத் அப்பாஸ் கூறினார்.
(18)

0 ஆவது
7 இதழில் தடம் பதிக்கிறது
ம் தோய்ந்த
“ஐ.நா. தீர்மானம் ஒருதலைப்பட்சமானது.
தினூடாக மத்தியகிழக்கில் ஜனநாய இந்தத் தீர்மானத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள
கத்தை பாதுகாக்கிறது. இது ஒரு மாயை வில்லை" என்று ஐ.நா.வுக்கான இஸ்ரேலிய தூதர்
கலந்த பொய்யாகும். அமெரிக்காவின் முக்கிய ரோன் பிரோஸர் தெரிவித்துள்ளார்.
நோக்கம் ஜனநாயகம் அல்ல, அங்குள்ள எண்னெ இஸ்ரேல் பற்றிய பத்து பெரிய
வளங்களே. பொய்கள்
7.அமெரிக்கா, பாலஸ்தீனுக்கும் மைக்கல் கோலன் (Michel Collen) ஒரு
இஸ்ரேலுக்கும் இடையே ஒரு நிரந்தர பெல்ஜிய எழுத்தாளர். அதுபோல் அவர் ஒரு ஊடக
உடன்பாட்டை மேற்கொள்ள போராடி வியலாளரும்கூட. அவர் இஸ்ரேல் பற்றி எழுதிய
வருகிறது. இது முற்றிலும் உண்மைக்கு புறம் புத்தகமான “Isrel - Let's Talk About It'
பான விடயமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் என்ற புத்தகத்தில் இஸ்ரேல் பற்றி பொய்யான
முன்னைநாள் வெளிநாட்டு கொள்கை வகுப்பா தகவல்கள் பரப்பி இஸ்ரேலுக்கு அனுதாபம்
ளராக கடமையாற்றிய ஜாவியர் சொலோனா தேடிக்கொடுத்துக் கொண்டிருக்கிற அமெரிக்க
குறிப்பிடுகையில் "இஸ்ரேல் என்பது ஐரோப்பிய மற்றும் ஐரோப்பிய ஊடகங்களை கடுமையாக
ஒன்றியத்தின் 21 ஆவது நாடாகும் என்றார். சாடியுள்ளார். அவர் இதை தனது புத்தகத்தில்
ஐரோப்பிய ஆயுத உற்பத்தியாளர்களுக்கும் “பத்து பெரிய பொய்கள்' என்ற தலைப்பின் கீழ்
இஸ்ரேலிய இராணுவத்துக்கும் இடையே பல மிகத் துல்லியமாக விவரித்துள்ளார். மைக்கல்
உடன்பாடுகள் காணபடுகின்றன. கோலன் சுட்டிக்காட்டும் இஸ்ரேல் பற்றிய
8.யூத வெறுப்புவாதம் (Antiseinitism) ஊடகங்களின் பத்து பெரிய பொய்கள்.
இது மேற்கத்தைய ஊடகங்களில் பாவிக்கப்படும் 1.இஸ்ரேல் என்ற நாடு ஐரோப்பாவில்
இன்னொரு இஸ்ரேலிய அனுதாப ஆயுதம். நீங்கள் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டமை
பலஸ்தீன வரலாற்றை நன்கு ஆராய்ந்துபார்த்தால் யால் உருவாக்கப்பட்டது.
இஸ்ரேல் பற்றிய உண்மைகளை உலகுக்கு |
சொன்னாலோ அல்லது பலஸ்தீன - இஸ்ரேல் இந்த கருத்து முற்றிலும் தவறானது. அது
பிரச்சினையில் இஸ்ரேலிய நலனை மட்டும் நோக் சுத்தப் பொய்யானது. ஏனெனில் தேசியவாத
காகக் கொண்டு செயற்படும் அமெரிக்க மற்றும் யூதர்கள் பலஸ்தீன பூமியை ஆக்கிரமிக்கத்
அதன் கூட்டாளிகளின் முகத்திரையை கிழித்தாலோ திட்டமிட்டு முடிவு எடுக்கப்பட்டது. 1897 ஆம்
உங்களுக்கு கிடைக்கும் பட்டமே யூத வெறுப்புவாத் ஆண்டாகும். 1897 ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்து
(Anti-Semite) ஆகும். பேசல் நகரில் இடம்பெற்ற முதலாவது சியோனிச காங்கிரஸ் மாநாட்டில் இதற்கான அங்கீகாரம்.
9.வன்முறை மற்றும் பயங்கரவாதம் வழங்கப்பட்டது. இதிலிருந்து, யூதர்கள்
தொடர்பில் மேற்கத்தைய ஊடகங்கள் படுகொலைசெய்யப்பட்டமை இஸ்ரேல் என்ற
பெரும்பாலும் பலஸ்தீனையே குற்றம் நாடு உருவாக்க மேற்கோள்ளப்பட்ட திட்டங்களின்
சாட்டுகின்றனர். யார் அப்பாவி மக்கள் ஒரு படியேயாகும்.
மீது பயங்கரவாதத்தையும் வன்முறையையும் 2.இஸ்ரேல் என்பது யூதர்களின்
பயன்படுத்துகிறார்கள் என்பது முழு உலகுக்கும் முன்னோர்களின் பூமி. யூதர்களை
தெரியும்! கி.பி.70 இல் ரோம தளபதியான
10.பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினை டைடஸ், யூதர்களின் சொந்த பூமியி
யை தீர்க்க வழியில்லை. இது தற்போது . லிருந்து வெளியேற்றியதாக ஒரு வரலாறு
அடிக்கடி எழுப்பப்பட்டுவரும் ஒரு கருத்தாகும். இது சுத்தப் பொய்.
தீர்வில்லாதது பலஸ்தீன் - இஸ்ரேல் பிரச்சினைக்கு அல்ல.
தீர்வில்லாதது இஸ்ரேலாலும் அதன் கூட்டா பரவலாக கூறப்பட்டுவருகிறது.
ளிகளாலும் உருவாக்கப்பட்டு நடைமுறைபடுத்தப் நிச்சயமாக இது ஒரு கதை மட்டுமேயாகும்.
பட்டு வரும் வெறுப்புக்கும் காழ்ப்புணர்ச்சிக்கு நான் யூத வரலாற்றாசிரியர்களில் மிகவும்
மேயாகும். பிரசித்தி பெற்ற ஒருவரான ஷலோமோ
பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினைக்கு தீர்வுகாண சாண்ட் என்பவரோடு உரையாடியுள்ளேன்.
முதலில் இஸ்ரேல் பற்றியும் அதன் கொலைகார . அவரின் கருத்துப்படி பலஸ்தீன பூமியிலிருந்து
கூட்டாளிகள் பற்றியும் இவர்களின் உண்மையான எந்தவித வெளியேற்றங்களும் வரலாற்றில்
முகங்கள் பற்றியும் உண்மைகள் ஊடகங்களில் இடம்பெறவில்லை. ஆகவே தாய் பூமிக்கு திரும்பி
வெளிவரவேண்டும். அப்பாவி பலஸ்தீன மக்கள் வரல் என்ற விடயம் அர்த்தமற்றது என்றார்.
படும் துயரங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும். 3.பலஸ்தீனை யூத குடியேற்ற
இந்த நிலை வந்தாலே அந்நாட்டு மக்களால் அந்த ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்த
அரசாங்கங்களுக்கு ஒரு அழுத்தத்தை பிரயோகிக்க போது பாலஸ்தீன் மனித சஞ்சாரமற்ற
முடியும். விவசாயத்துக்கு பொருந்தாத ஒரு
ஒடுக்குமுறை இயந்திரங்கள் தமது பூமியாகவே இருந்தது என்பது மேற்கத்தைய
பிழைகளை வலிந்து நியாயப்படுத்தும் ஊடகங்கள் முன்வைக்கும் மூன்றாவதும்
பலஸ்தீனத்தில் இஸ்ரேலின் மூன்றுவார கால அர்த்தமற்றதுமான பொய்யாகும். ஏனென்றால்
வெறியாட்டம் 2009 ஜனவரி 18இல் முடிவுக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் உலகின் பல்
வந்தபோது 1300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வேறு பகுதிகளுக்கு பிரான்ஸ் உட்பட பலஸ்
பல ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். கொல்லப் தீனத்தின் விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்
பட்டோரில் நூற்றுக்கணக்கானோர் குழந்தைகள் யப்பட்டதற்கான எழுத்துமூலமான ஆதாரங்கள்
என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு இஸ்ரேல் யாரை நிறையவே உள்ளன.
இலக்கு வைத்தது என்ற கேள்விக்கான பலரது 4, பாலஸ்தீனியர்கள் தமது சொந்த
பதில்கள் செல்லாதனவாகிவிட்டிருந்தன. * பூமியை அவர்களின் விருப்பத்தின்
ஹமாஸ் இயக்கத்தை அழிப்பது இஸ்ரேலின் பேரிலே விட்டுச்சென்றனர் என்பதாகும்.
நோக்கம் என்றால், அது தன்னிடமுள்ள வலிய - இதை பலர் நம்புகின்றனர். ஏன் நான்கூட
பேரழிவு ஆயுதங்களைப் பாவித்து, காஸா முழுவதை நம்பியிருந்தேன். இது மாபெரும் பொய்யாகும்.
யும் அழித்திருந்தாலும் அதில் முழுமையான இதை இஸ்ரேலிய வரலாற்றாசிரியர்கள்
வெற்றி கிட்டியிருக்காது. அதன் கொடிய அழிவு கூட மறுத்திருக்கின்றனர். பென்னி மொரிஸ்
நடவடிக்கையின் நோக்கம் காஸாவைச் சிதைத்து மற்றும் இலான் பெப்பே ஆகிய இஸ்ரேலிய
அதன் மக்களை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளி வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி ஆயு
அதன்மூலம் அவர்களை நிரந்தரமாக அச்சுறுத்திப் தங்கள் மற்றும் பயங்கரவாதம் என்பவற்றை
பணிய வைப்பது என்பது நம்முள் உள்ள பயன்படுத்தியே பலஸ்தீன மக்களை
விளக்கங்களில் அதி நம்பகமான ஒன்று என்பேன், யூதர்கள் வெளியேற்றினர். அவர்கள் தாமாக வெளியேறவில்லை.
எல்லாவிதமான மேலாதிக்கங்களும் ஒடுக்கு 5. மத்தியகிழக்கில் காணப்படும் ஒரே
முறை இயந்திரங்களும் ஏறத்தாழ ஒரேவிதமான
தர்க்கத்தின் வழியேதான் செயற்படுகின்றன. ஒரு ஜனநாயக நாடு இஸ்ரேல் ஆகும்.
அவற்றுக்குத் தமது பிழைகளைத் திருத்திக் அதை நாம் பாதுகாக்கவேண்டும்.
கொள்ள இயலுவதில்லை. தமது பிழைகளை இது அடுத்த பொய்யாகும். எந்தவொரு ஜனநாயக
வலிந்து நியாயப்படுத்திக் கொள்கிற அளவுக்கு நாட்டுக்கும் ஒரு சட்டம் உண்டு. அதுபோல்
உண்மைகளை ஆராய்ந்து விளங்கிக் கொள்ள வரையறுக்கப்பட்ட எல்லைகளும் உண்டு, உல
இயலாதபடி, அவை தமது குற்றச்செயல்களின் கில் உள்ள அனைத்து ஜனநாயக நாடுகளிலும்
விளைவுகளால் கட்டுண்டு கிடக்கின்றன. இது காணப்படுகிறது. ஆனால் இஸ்ரேலைத்
பின்நோக்கிய எந்த நகர்வும் அவற்றின் இருப்பிற்கு. தவிர. இஸ்ரேல் எல்லையில்லா நீடிப்புத்திட்டம்
மிரட்டலாகவே தெரிகின்றன. கொண்ட இதுவரை வரையறுக்கப்படாத நாடு. மேலும் இஸ்ரேலின் சாதனைகள் பாரிய இனவாதக்
எனவே, இஸ்ரேல் இன்னொரு கொடிய போரில் கருதுகோள்களைக் கொண்ட ஒரு சட்ட முறையாகும்.
இறங்காது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும்
இல்லை. 6.அமெரிக்கா இஸ்ரேலை பாதுகாப்ப
மலர்) நாசு
பெப்ரவரி 07 - 13, 2013

Page 19
வாரமலர்
தினமுரசு 1000
பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
01. கடந்த 62 வருடங்களாக அற வழி யிலும், ஆயுத வழியிலும் அரசியலுரிமைக்காக போராடியுள்ள நிலையில் வீழ்ந்துள்ள எமது . மக்கள் மீள்எழுச்சி பெறுவதற்கு புலம்பெயர் சமூகம் சர்வதேச அரசியல் பலத்தை எமக்கு பெற்றுத் தருவதற்கு தந்திரோபாயமான முறை யில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழர் நிலத்தை பாதுகாப்பதுடன் ஜன நாயக வழியில் நிலைத்து நிற்கத்தக்க தீர்வு ஒன்றினைத் தமிழர் பெறுவதற்கு இவர்கள் புலத்தில் வாழ்வோரோடு இணைந்து உதவ வேண்டும். சர்வதேசம் எமக்கு கற்பித்தபடி ஜனநாயக வழியிலேயே நாம் இனி போராட வேண்டியவர்களாக உள்ளோம். எனவே ஜனநாயகத்தை மதிக்கின்ற அதுவே மனித
வாழ்விற்கு இன்றியமையாத சரியான சித்தாந்தம் என கூறுகின்ற சர்வதேச ஜனநாயக நாடுகள் பால் புலம்பெயர் தமிழர்கள் எமது . நியாயமான குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும்.
02. இன்றைய நிலையில் எமது
- பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்
புலம்பெயர்வாழ் தமிழர்களிடம்
புலத்தில் புல் கோரும் தமி
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு நீண்ட காலமாக தமிழில் ஒலித்துவரும் இப் பொன்மொழிகளின் ஆழமான அர்த்தத்தை நாம் இன்னும் சரியாக உள்வாங்கி ஜீரணித்து கொள்ள வில்லை என்பதனை புலத்தில் வாழ்கின்ற தமிழர்களதும், புலம்பெயர்வாழ் தமிழர்களதும் அண்மைக்கால செல்நெறிகள் புலப்படுத்துகின்றன. தமிழர்கள் உலகில் 40இற்கு மேற்பட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து செல்வ செழிப்புடனும், கல்வி கேள்விகளில் சிறந்தும், சாதனைகள் பல புரிந்தும் வாழ்வதாக பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம், தமிழ் மக்கள் தம் நில பிரதேசத்தில் எதிர்நோக்கும் வரலாறு காணாத நெருக்கடிகள், பிரச்சினைகள் பற்றி பெரிதும் அக்கறையின்றி இருக்கின்றோம். தமிழ் நிலத்தில் வாழும் தமிழர்கள் 30 வருடத்திற்கு மேற்பட்ட யுத்த சூழல், உலக மயமாக்கல் என்ற போர்வையில் பல்தேசிய நிறுவனங்களால் சுரண்டலுக்கு உட்படுதல் போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்து வரும் போதும் இவைபற்றி பேசுவ தற்கும் வழியற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். புலம்பெயர்வாழ் மக்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து எமது மக்களின், அரசியல், பொருளாதார, சமூக, கலை, கலாசார, கல்வி, சமயம், சுகநல் வாழ்வு ஆகிய துறைகளில் மேம்பாடு காண் பதற்கு உதவி புரிவதற்கான வழிமுறை | கள் பற்றி பலர் குறிப்பிட்டிருந்த போதிலும் முக்கியமான சிலவற்றை இங்கு சுருக்கமாகவும், அழுத்தமாகவும் கூற முற்படுகின்றேன். அவர்களால் அவசரமாகவும், அவசியமா கவும் செய்ய வேண்டிய முக்கிய பணிகளை (பெப்ரவரி 07 - 13, 2013
பிரதேசத்தில் பொருளாதார, சமூக, கல்வி, கலாசார அபிவிருத்திக்கு புலம்பெயர் தமி ழர் உதவி புரிதல் வேண்டும். உதாரணமாக தெரிந்தெடுக்கப்பட்ட இடங்களில் முதலிடுவதன் மூலம் விவசாய பண்ணைகளை அமைக்க முடியும், இவை கூட்டுப் பண்ணைகளாக அமைக்கப்பட்டால் பிரதேச வாழ் மக்கள் அதனால் பயன்பெற முடியும். கைத்தொழில் துறையில் பல முதலீடுகளை செய்து தனியார்
கைத்தொழில் நிறுவனங்களை உருவாக்கலாம். முக்கியமாக விவசாயம்சார் கைத்தொழில்களை உருவாக்குவதற்கான வாய்ப்பான பிரதேசமாக இது உள்ளது. (உ.ம்-காய்கறி, பழங்களை பொதி செய்தல், பழச்சாறு உற்பத்தி ) இவற்றை புலம்பெயர் மக்கள் வாழும் இடங்களில் சந்தைப்படுத்தலாம். மற்றும் போக்குவரத்து துறையிலும் முதலிடலாம், (சொகுசு வாகனங்களை சேவையில் ஈடுபடுத்துதல்) மீன்பிடி அபிவிருத்திக்கும், அதனை பதனிட்டு, பொதியிட்டு ஏற்றுமதி செய்யும் தொழிலி லும் முதலிடலாம். (உ.ம் - இறால், கணவாய் பொதியிடல்) எமது சமூகத்தின் பல முகங்களும் இன்று மோசமாக கோரமாக்கப்பட்டுள்ளன. இளைஞர், பெண்கள், முதியோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மிக மோசமானதாக உள்ளன. தமிழ்ப் பண்பை மறந்து திரியும் போக்கு இளைஞர்களிடம் வேகம் கொண்டுள்ளது. பெண்கள் உரிய பாதுகாப்பின்றி அல்லல் படுகின்றார்கள். விதவைகளின் தொகை அதிகரித்துள்ளமை இளம் வயதுத் திருமணங்களால் பெண்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் என்பன சமூகத்தின் போக்கை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. முதியோர் ஆதரவற்று அல்லல்படுகின்றார்கள். புலம்பெயர்வாழ் தமிழர்கள் இவற்றை நன்கு
தி

9 ஆவது,
7 இதழில் தடம் பதிக்கிறது
சிந்தித்து இப் பிரச்சினைகளில் இருந்து இவர்களை மீட்பதற்கான ஆக்கபூர்வமான திட்டங்களை அமுல் நடத்தலாம். ஏனெனில் இவ்வாறான சமூக சேவைகளை மேற் கொள்வதற்கான நிறுவனங்களை நடத்து வதற்கு நிதி தேவைப்படுகின்றது. (உ.ம் - முதியோர் இல்லம் அமைத்தல், விதவைகளுக்கான மறுவாழ்வு நிறுவனங்களை உருவாக்குதல்
03. கல்வி என எடுத்துக் கொண்டால் புலம்பெயர்ந்து வாழும் இளம் சமுதாயத்தினர் நல்ல முறையில் பயின்று வருகின்ற ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளை எமது பிரதேச இளைஞரும் பெறும் பொருட்டான வழிவகைகளைக் காணுதல் வேண்டும். இதற்காக நிதி முதலீடு செய்து தனியார் கல்வி நிறுவனங்களை உருவாக்க முடியும். மேலும் துறைசார் நிபுணத்துவ ஆலோசனை நிறுவனங்களை உருவாக்கி அதனூடாக முறை யாக வழிகாட்ட முடியும். பரந்து வாழும் தமிழர்கள் பயன்பெறும் பொருட்டு தமிழருக்கு தேவையான தமிழ், ஆங்கில நூல்களை கணனி மயப்படுத்தி எண்மிய நூலகங்களாக மாற்றுவதற்கு உதவி புரிய முடியும். இதற்கான முயற்சிகள் சில நிறுவனங்களால் மேற்கொள் ளப்பட்டு வருகின்ற போதும் இதனை துரிதப் படுத்த நிதி ஆதாரங்களை வழங்க முடியும்.
04. பல்துறைசார் சிந்தனையாளர்
காரணத்தினாலேயே கனடா பாராளுமன்றில் எமது பிரச்சினையை பேச முடிகிறது. இதனை முன்னுதாரணமாகக் கொண்டு தத்தம் நாடுகளில் அரசியலில் செல்வாக்கு செலுத்தி எமது பிரச்சினையை சர்வதேச
அரங்கிற்கு கொண்டு சென்று உதவ வேண்டும்.
08. புலம்பெயர் தமிழர்கள் ஒவ்வொரு வரும் தமிழ் நிலத்தில் தமிழ்மக்களிற்காக ஏதோ ஒரு தர்மகாரியம் செய்ய வேண்டும். பெரும்பான்மை புலம்பெயர் தமிழர்கள் தற்போது இங்கு கோயில் கோபுரங்களையே பெரும் பொருட்செலவில் அமைத்து . வருகின்றார்கள். உண்மையில் ஏழைகளின் சிரிப்பிலேயே இறைவனை காண முடியும். வறுமை யில் வாழும் ஈழத்தமிழர்களின் முகத்தில் மலர்ச்சியை தரிசிப்பதே கோபுர தரிசனத்தை விட புண்ணியம் தருவதாகும்.
'ஆன்றோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே கோடிபுண்ணியம் தரும்' என்ற பாரதியின் குரல் எம்மை வழிநடத்த வேண்டும்.
09. சுகநல வாழ்வு, சூழல் பேணுதல் போன்ற விடயங்களிலும் புலம்பெயர்வாழ் தமிழர்கள் அக்கறை செலுத்துதல் இன்றியமையாதது. சுற்றுலாத்துறை வளர்ச்சி என்ற போர்வையில் பல்தேசிய நிறுவனங்களால் எமது சூழல் வளங்கள்
னர்வாழ்வைக் ழெர்கள்!
சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அழகிய கடற்கரைகள், பசும் சோலைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. சூழல்பேண் சுற்றுலா துறைகளை வளர்க்க புலம்பெயர் தமிழர்களின் நிதி பயன்பட முடியும். அழகிய பசுமை நிறைந்த பூங்காக்களை கிராமம் தோறும் உருவாக்குதல், கடற்கரையோரங்
களில் உல்லாசபடகு ஓட்டங்களுக்கான குழுக்களை (Think Tank)) உருவாக்கி
வசதிகளை செய்து குழந்தைகளை தமிழருக்கு விரோதமான சூழ்ச்சி
மகிழ்விப்பதற்கான வழிவகைகளை திட்டங்களை நுட்பமாக கண்டறிந்து அதனை
உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் வெளிப்படுத்துவதோடு எவ்வகையில் இதனை
செலுத்தலாம். நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றியும்
சுகநல வாழ்விற்குரிய மருத்துவ அறிவுறுத்தலாம். எமது இளைஞர்களை |
சாலைகள், விளையாட்டு அரங்குகள், நிபுணர்களாக உருவாக்குவதற்கு வெளிநாட்டு
என்பனவும் உருவாக்கப்படலாம். தனியார் பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள்
மருத்துவ மனைகளை புலம்பெயர்வாழ் | கற்பதற்கு அனுமதி பெற்று கொடுப்பதோடு அவர்
தமிழர்கள் தம் நிதிவளத்தைப் பயன்படுத்தி களின் கற்கைக்காலத்திற்குரிய நிதி வசதிகளை
உருவாக்கி சுகநல வாழ்வு பேணலாம். யும் செய்து கொடுத்தல் வேண்டும்.
அவுஸ்ரேலியா வாழ் புலம்பெயர்வாழ் தமி
ழர் வைத்திய கலாநிதி நடேசன் அவர்கள் 05. தமிழர்கள் தமது வரலாற்றில் நிகழ்ந்த
தனது பூர்வீக நிலமான எழுவைதீவில் சம்பவங்களை ஆவணப்படுத்தும் பண்பை குறை
மருத்துவமனை ஒன்றை உருவாக்கி வாகவே கொண்டுள்ளார்கள். முறையாக
சமீபத்தில் மக்களிற்கு அளித்ததை வரலாற்று தகவல்களை கூட நாம் ஆவணப்
முன்னுதாரணமாகக் கொள்ளலாம். படுத்துவதில்லை. உண்மையில் வன்னியில்
எமது பிரதேசத்தில் பரந்துள்ள மருத்துவ இடம்பெற்ற யுத்தக் கொடுமைகளான இறப்பு,
மனைகளிற்கான தேவைகளை கண்டறிந்து விதவைகளாக்கப்பட்டோர் விபரம்,
அவற்றின் மேம்பாட்டிற்கு தம்மாலான அவயவங்களை இழந்தோர் விபரம், பாதிக்
உதவிகளை புரியலாம். கப்பட்ட சிறுவர்களின் விபரம், மக்களின்
புலம்பெயர் தமிழர்கள் மேலே கூறிய குடியிருப்புகள், வாகனம் போன்ற பொருட்களின்
விடயங்களை மனங்கொண்டு விரைவில் அழிவு என்பன இன்றுவரை முறையாக
செயற்படுவார்களேயானால் அது வீழ்ந்து ஆவணப்படுத்தப்படவில்லை. இத் தரவுகளை
கிடக்கும் தமிழர்களை தூக்கி நிறுத்தி பயன்படுத்தி முன்வைக்கும் எமது கோரிக்கை
மீள் எழுச்சிபெற வைக்கும் என்பதில் களே வலிமை வாய்ந்தவையாக அமையும்.
ஜயமில்லை. இவையே நீதி நியாயங்களை எமக்கு பெற்றுத் தரும். இதனை புலம்பெயர் தமிழர்கள் நிறு வனங்களை உருவாக்கி ஆவணப்படுத்த முயலுதல் வேண்டும்.
தமிழர்கள் உலகில் 40இற்கு 06. புலம்பெயர் தமிழ்மக்கள்
மேற்பட்ட நாடுகளில் புலம் புலம்பெயர் நாட்டில் பிரஜாவுரிமை
'பெயர்ந்து செல்வ செழிப்புடனும், பெற்றிருந்தாலும் தாய் நாட்டின் பிரஜாவுரி
கல்வி கேள்விகளில் சிறந்தும். மையையும் விட்டுக் கொடுக்காது இரு நாட்டு பிரஜாவுரிமை கொண்டவர்களாக
சாதனைகள் பல புரிந்தும் விளங்க முற்பட வேண்டும். மேலும் சொந்த
வாழ்வதாக பெருமைப்பட்டுக் நாட்டில் வாக்குரிமைகளையும் பயன்படுத்த
கொள்ளும் நாம், தமிழ் மக்கள் தம் வேண்டும். வெளிநாட்டில் வாழும் இந்தியப்
நில பிரதேசத்தில் எதிர்நோக்கும் பிரஜைகள் தமது வாக்குரிமைகளை
வரலாறு காணாத நெருக்கடிகள். பயன்படுத்தி வருகின்றமையை இதற்கு
பிரச்சினைகள் பற்றி பெரிதும் | முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.
அக்கறையின்றி இருக்கின்றோம். - 07. புலம்பெயர் தமிழர்கள் ஈழ
புலம்பெயர் தமிழ்மக்கள் அரசியலை பொழுதுபோக்காகவும்,
'புலம்பெயர் நாட்டில் பிரஜாவுரிமை உணர்வு ரீதியாகவும் பேசுவதை விடுத்து .
பெற்றிருந்தாலும் தாய் நாட்டின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். முதலாவதாக புலம்பெயர்வாழ்
பிரஜாவுரி மையையும் விட்டுக் | தமிழர் அந்தந்த நாடுகளில் அரசிய
கொடுக்காது இரு நாட்டு லில் செல்வாக்கு மிக்கவராக மாற்றம்
'பிரஜாவுரிமை கொண்டவர்களாக பெறவேண்டும். இதற்கு முன்மாதிரியாக
விளங்க முற்பட வேண்டும். சமீபத்தில் கனடா அரசியலில் நுழைந்த செல்வி.சிற்சபேசன் அவர்களின் முயற்சியை
கூறலாம். அரசியலில் நுழைந்த மாரமலர்
முரசு

Page 20
வாரமலர்
தினமுரசு 100
NORTHERN
Motor Works மோட்டார் டீசல் இயந்திர உதிரிப் பாகங்கள் புதுப்பித்தல், மற்றும் றிபோறிங், றிசிலீவிங், கிறாங், சாவ்ற் றிகிறைன்டிங், வால்வ் சீற் அடித்தல் கெட் பேசிங் முதலியனவற்றை உடன்
பெற்றுக் கொள்ளலாம்.
நொதேன்ம
மோட்டேம் வேக்ஸ்
(C/2356) ;
(44) 250,ஸ்ரான்லி றோட், யாழ்ப்பாணம்.
நியூ பாலு அடிகு நி.
*பாடசாலை உறகரணங்கள் அழகு சாதனம் மெ
8 சிலர் வகைகள்
& மாட்ட, சான்ரில் வகைகள் அன்பளிப்பு பொருட்கள் * தையல் உமகரண
பிளாஸ்ரிக் பொருட்கள் என்பன பெற்றுக் கொள்ள
பிரதான வீதி, சங்கானை
கோல்டன் இராசையாமோட்டோரம் என் Golden Rasaih Motors
| IIS.L.K
இல. 266/B ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம். NO.266/B, Stanley Road, Jaffna
1000 ஆவது இதழை வெற்றியுடன் தாண்டும் எமது முர்சுக்கு வாழ்த்துக்கள்
1000 ஆக வெளியிட்டு 5
தொடரு எமது வ
வாகனங்களின்
(C/2359), உதிரிப்பாகங்களை
தி200 வேகவை ~ pெ CC எமக்கு சேவையினூடாகப் பெற்றுக் கொள்ளலாம்!
(C/2370)
பிரவீணா ஹாட்வெ!
பல கோடி சாதனைகளைப் புரிந்து வெற்றிவகை
சூடுவாயாக
சீமெந்து, வன் பொ எலக்ரிக்கல்ஸ், அலு
கண்ணாடி, பினை பெயின்ட் மற்றும் இதர பொ
- மற்றும் இற அP ERIEWr ஏற்றுமதி வி
இIPPei SEHEார் 1
தொ.பே- 021 222 4901 - (2354).
198 கே.கே.எஸ் வீதி,

09 இதழில் தடம் பதிக்கிறது)
சுகா படமாடம் பான்ஸி ஹவுஸ்
புதுமனைக்கான அழகிய படங்கள் பிறேம் போடுதல்
உபடம் பெரிதாக்குதல் மயூறோ பிறேமிங் திருமண வாழ்த்து மடல்கள் தரமாகவும் மலிவாகவும் விற்பனை செய்பவர்கள்
இழகுசாதனப் பொருட்கள் முன்பளிப்பும் பொருட்கள் ரடசாலை உபகரணங்கள் எதணி வகைகள் தையல் பொருட்கள், அலுமினியப் பொருட்கள்
பிரதான வீதி சங்கானை
(C 23266)
ว"
சண்முகம்
சுவைப்பின் சைவ உ ளதெ) சுவைபின் 'சிகல் 1.4T0 19ா -TFTI III
சிகரம்! சுத்தமான - சுவையான சைவ உணவு வகைகளினை (காலை, மாலை, மதியம்) குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளலாம்.
எருட்கள்
விகள்
மாம்
(C/2365
1.P 021 222 8445 ((/2362) 10, கன்னாதிட்டி வீதி. சிவன் கோவிலடி
5.எல்.கே. லக்ஷ்மீ மாளிகை *.10XMIY MAIIA
பது இதழைக் தனது பணியைத்
மீ முரசுக்கு வாழ்த்துக்கள்
அன்பளிப்புப்பொருட்கள் அலுமினியப்பொருட்கள் அழகுசாதனப்பொருட்கள்
என்பனற்றை உங்கள் எண்ணம் போல்
தெரிவு செய்து பெற்றிடலாம்.
பிரதான வீதி, சங்கானை.
பார்
முரசின் வெற்றிப் பயணம் தொடர் வாழ்த்துக்கள்!
சேகர் மோட்டோர்ஸ்
SEGAR MOTORS
ருள், மினியம், சவூட்,
து வியாபாரம் க்குமதி, ேேயாகமும்....
அசல் மாருதி உதிரிப்
பாகங்களினையும் எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்.
யாழ்ப்பாணம்
227, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்
வாரமலர் Tமுரசு
ஜனவரி 07 - 14, 2013

Page 21
வண்ண நிறவிகளில் வைரமான கருத்துக்களை
வாரந்தோறும் சுமந்து ഖgg gn nuan மக்களின் சிந்தனைன் கதவுகளைத் தட்டுகின்ற
தினமுரசு வாரமலர்
ஆயிரமாவது இதழின் கால்பறிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த காலாவிகள் போன்றே தொடர்ந்தும் தினமுரசு வாரமலர் சிறப்பாக வளர்ந்து மக்களுக்குள் சிறப்பான ഖഴ്സങ്കേ வாழ்த்துகின்றேன்.
யோத்துறை சிவபாதசுந்தரம்
(பச்சை) பிரபல தொழிலதிபர், முத்து கிஷ்ணா லேன், RedeTITESub,
சகலவிதமான உணவுகளும் செய்து குெறடுக்கப்
Goreres S. Ο . . Ο
O sing points & Gifts
ബge. ഗ്ര1 Discounts 16,
Free Delivery 諡
 
 
 
 
 
 

Jeya Krisilila.
Central Road, Batticaloa 0.65 2222 722 Main Street, Kattankudy 0652248.255 Main Street Batticaloa 0.65 22:27990
A
(6)

Page 22
сураб, За#3}}, இசைநாடகம் Uகர்நாடக சங்
காற்று கலை
" வடிவங்களாகும். இவ் வடிவங்கள் திடீரென
உருவாவதில்லை. காலம் தோறும் அதில் ஈடுபட்டுள்ளவர்களால் வளப்படுத்தப்பட்டு, மெருகு சேர்க்கப்பட்டு மீண்டும் வளப்படுத் தப்பட்டு உச்சநிலை கண்டவை. ഉ_59ീതയെ 5ങ്ങ്, ഫ്രഞ്ഞഥ பெற்ற இக்கலை வடிவங்களின் முழு இலட்சணங்களையும்
வெளிக்கொணர எவராலும் முடியாது. மிகச் மிகச் சிலராலேயே ԱՔգամ),
@aീ6ിങ്ങrg ഖങ്ങങ്കuിന്റെ சொன்னால் இக்கலை வடிவங்கள் தம்மை முற்றாகப் பயன்படுத்த ஒரு ങേ ങേ ങേധ எதிர்பார்த்துக் காத்துக் கிடக் கின்றன.
அபூர்வமாகத் தோன்றும் கலைஞர்கள் அதனை முற்றாகப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் அக்கலையின் கொருமுடியாகவும் கருதப்படுகின்றனர்.
கர்நாடக சங்கீதத்தைப் பயன்படுத்திய மேதை தியாகராச சுவாமிகள் என்றால் பரத நடனத் தைப் பயன்படுத்திய மேதை பத்மா 9Uിjഥങ്ങിuഥ് ബസ്ഥ.
காத்துக் கிடந்த பார்ஸி நாடக மரபில் வந்த தமிழ் இசை நாடக வடிவத்தைப் பூரணமாகப் பயன் பருத்திய மேதைதான் நடிகைமணி வைரமுத்து.
ஈழத் தமிழர் மத்தியில் முதிர்ச்சி பெற்ற இரு நாடக வடிவங்கள் உள்ளன. ஒன்று கூத்து மரபு அது நமது நாட்டுக்குரியது. மற்றது இசை நாடக மரபு அது தமிழகத்திலிருந்து எமக்கு வந்தது. கூத்தின் அடி நாதம் ஆட்டம், இசை நாடகத்தின் அடிநாதம் பாட்டு (கர்நாடக இசை ஆட்டத்தின் மூலம் கதையைக் கூறுவது கூத்து பாட்டின்மூலம் கதை கூறுவது இசை நாடகம்,
கதை கூறும் மரபில் இருந்த இசை நாடகத்தை நாடகமாக்கி, நடிப்பைப் புகுத்தி உணர்வுச் சுழிப் புக்குள் மக்களை இழுத்து அதனை ஒர் உள்ளம் கவர் கலையாக்கிய ഖ) paതെങ്കഥങ്ങി ഞഖ0ഗ്രg,
பாட்டை நடிப்பாக்கிய மனிதர், அவர் இசை நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் பாட்டில் மாத்திரமே கவனம் செலுத்துவர். வைரமுத்துவோ வித்தியாசமானவராக இருந்தார்.
அவரது குரலின் ஏற்ற இறக்கங் களுக்குள் நடிப்புத் தெரியும் பாடலை உச்சரிக்கையில் அவருடைய குரல் தொனி பல்வேறு ஜாலங்கள் புரியும்.
ഥuiങ്ങ് 51ങ്ങ്Lട്ടിന്റെ 5Lരൈക്സ காட்சியில் ஆரடி கள்ளி என்று கம்பீரமாக அதட்டி ஆரம்பிப்பார் கூறடி உந்தன் பேரில் எனும் போது வினாக்குரலாக அதுமாறும் பாரடி என்று கூறுகையில் அது கட்டளை யாக மாறும் ஒரு பாடலுக்குள் அதட்டல், வினா, கட்டளை
மகா கலைஞன் நடிகைமனி Dalyvis.
என்று மூன்று உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் வைரமுத்துவால் மாத்திரம்தான் முடிந்தது.
ஆம். பாடலை நடிப்பாக்கிய மகா கலைஞன் வைரமுத்து.
இசை நாடகத்தில் பெரும்பாலும் ஒரே இடத்தில் நின்றுகொண்டே UTLഖ]8ണ്. UTLഞൺ ഥേർഥ மக்கள் அன்று ரசித்தார்கள் வைரமுத்துவோ நாடகத்தில் ஓரிடத்தில் நில்லார் மேடை முழுவதையும் தனக்காக்குவார். மேடையின் அடிப்பாகத்திலிருந்து மேற்பாகம் வரை வலதுபுறமிருந்து இடது புறம் வரை அவர் மேடை ജ്ഞ8ഖങ്കള് പ്രിഖന്ന. ഉത്തേ5 நாடகத்திற்கு வைரமுத்து அளித்த கொடை இது.
வைரமுத்து மேடைப் பொருட் களை நடிப்பின் ஒரு பகுதியாக்கி விடுவார். அரிச்சந்திர மயான காண்டத்தில் அவர் கையில் வைத்திருக்கும் தடியை இதற்கு உதாரணாகக் கூறலாம். இதை
வெறும் ஊன்றுகோலாக மாத்திரமன்றி எரியும் விறகை நெருப்பினுள் தள்ளப்பயன்படும் கருவியாக சிறுவனின் சடலத்தை வெறுப்போடு தள்ளப் பயன்படுத்தும் கருவியாக எல்லாம் பயன்படுத்து வார். இசை நாடகத்தில் இப்படி (3LDGOLÜ GUITOBLEEGODOGTÜ ULUGÖT பருத்தியோர் இல்லை எனலாம்.
வைரமுத்துவின் இசை நாடகங் 56ിങ്ങ് (Lങ്ങuഥ മൃതങ്ങu A5 நாடகங்களைவிட வேறுபாடாக இருக்கும்.
இவ்வண்ணம் பாட்டாக இருந்த இசை நாடகத்தை நடிப்புக்குரிய தாக அரங்கத் தன்மை பொருந்திய
gT8 (8ഥങ്ങL 9ത பொருட்களைப் ப ஒப்பனை மாற்றிய வைரமுத்து இசை பிதாமகராகச் கணி
நாடகத்தை ந Ga:DGA) (Actors AI வைரமுத்துவின் இ நடிகனின் அரங்க அரங்கை வெளிப் நாடகங்களில் ஏை துணையாகத்தான் ബr pa55ണ്ണ குரலாலும் நடிப்பா அசைவுகளாலும் ! வைரமுத்து. இது ே சாத்தியமாயிற்று.
බ්‍රග්{!}}, එංඛff. UGDÖTULL 5 TL856 ഖണ്ഥങ്ങ് ജൂൺ ♔ இரண்டு அதன் யான கர்நாடக சங் மூலம் வளப்படுத்த (அவர் முறையாக கச்சேரி கூடச் செய மூன்று சினிம தன் நடிப்புப் பாணி நான்கு பரத ர 9ത8ഖങ്കൺ കൃഭി இணைத்தார்.
ജjpg, ജ്ഞ9 ! ஒரு புதிய நீண்ட8 poob 12aODGOJ LUFTG இணைத்து அதில் நடிப்பை உருவாக் நடிப்புப்பாணியை நடித்தவர்களும் பே இன்று ஈழத்து நாடக மரபில் வை நடிப்பு என்று ஒரு தோன்றிவிட்டது. மி ൺLiരിബ്ബൺ ഗ്രതന്ത്രഞ്ഞഥ paാങ്ക தில் வாழ்ந்த நடிக எடுத்து உருவாக்கி நமக்குள் வாழு பாட்டாளர்களும் களும் வைரமுத்து இசைநாடகத்துக்ெ யான நடிப்பு முறை
ഖങ്ങി(ഥ.
BTai upaia I (UTഖ് &ങ്ക8 [[L G26OLSGOOTSTEEGOGT பருத்தியதோ, அத6 திசைகள் நோக்கி மேதையாகவும் ை அமைந்துவிடுகின் மேதமைத்தனத்ை அவர் இறந்த பிறக வழங்கி கெளரவித் UTÇÜUTaÖTÜ UGÖe தன்னைப் பெருை கொண்டது.
 
 
 
 
 
 
 
 
 
 

இதழில்தடம் பதிக்கிறது
Bay, 3LDGOLU யன்படுத்தல், பதனாலேயே நாடகத்தின் க்கப்படுகிறார். டிகர்களின் t) 6Taluj. |prèjტub &gb கும் நடிகனின் பருத்த அவர் னய நடிகர்கள்
நிற்பார்கள். க்குள்ளும் தனது
ളുഥ nഥത്തെL தனித்துத் தெரிவார் இவருக்கு எப்படிச்
ான கண்டத்தில் ாக வைரமுத்து
ub uбаъеuub கலைஞனுக்குரிய ருந்தது. னை அவர் முறை
கீதப் பயிற்சி ി. ിങ്കിൽLi]. கர்நாடக இசைக் ÜGUTÜ) ITUULij856ft epGDL) ரியை அகலித்தார். நாட்டிய
9മ8ഖങ്കബിന്റെ
நாடகத்தில் 5ால நடிப்பின் பற்றையும்
ஒரு புதிய பாணி கினார். இவரது இவரோடு சேர்ந்து D006/T@La্য্য, த் தமிழிசை ரமுத்து பாணி
நடிப்பு முறையே கப் புகழ்பெற்ற கி தனது ப தனது காலத் ர்களிடமிருந்து la0াগ্য নোৱািLJ, ஓம் நாடகக் கோட் நாடகக் கலைஞர் விடமிருந்து கற்று കഞ്ഞ 9ന്ദ്ര ഗ്രതന്ത്ര DGOLU 206JITä5
குறிப்பிட்டது கத்தின் முழு uഥ ിഖങി) னைப் புதிய
நகர்த்திய பெரும் வரமுத்து DTÜ. ÉLÓ
, ♔ങ്ങഥ Gib noug, uււմ) 99ങ്ങIT@ ബക്സ5ഗ്ഗങ്കഥ LDÜL(böğdi
யடிதர்மன் சித்திரகுப்தா யார் இந்த மானிடன்? கண்கள் குளமாக, கண்ணிர் வழிந்தோட, கவலை
6upa ITIL ESTAfursfä56 ergor Geor? த்-குப் அதுதான் பிரபு எனக்கு
புரியவில்லை. இலங்கைத் தமிழன் ĜI EITa, UPLOEGä56ADITôï. யமதர்மன்: மானிபா உன் மனக்
Soloa. STalIoIIIII? மானிடன் ஆள் மாறாட்டம் நடந்துவிட்டது பிரபு A.த்-குப் IDTeifi T! uésorbjä2 er
aunuj araörrarinLITT? மானிடன் பெற்றோர் இட்ட பெயர் Giagiolafiiiiiiiib, Tisjir GI Join IITIII.2. இட்ட பெயர் விஸ். யமதர்மன் குய்தா நமக்கு வேண்டிய
ஆள் இந்த மானிடன் தானா? கம்பியூட்டரை தட்டிய் பார்த்துச் சொல்லும் மிஸ்டர் குய்தா A.த்-குப் (கம்பியூட்டரை தட்டிய்
IITriből DTÜ) újIll: 5.5. LITof Lei GALITriu Garrávaforrar. Saluar 6 Liuji 6ĵopreni ećiřis GD Distra வெற்றிவேலு மானிடப் பதரே! பொய் சொல்லாதே மானிடன் ஐயகோ பிரபு நான்
an Irtir 63TTéalaíîlähedal. Sasi இருந்தால் நீதி விசாரனைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள் கிறேன். அதுவும் முடியாவிட்டால் ஒரு விசாரணைக் கமிஷன் நிய மிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். யமதர்மன்: மிஸ்டர் குய்தா இந்த DITøf Lei Grører GasLamprar? атейог 6лгамблолтай 2 சித்-கும் அவதான்றுமில்லை பிரபு
விடும் அறிக்கைகளைப் படித்து படித்து இவன் புத்திபேதலித்து
யமதர்மன்: arairar an ráitéir, oirfuil வாதிகள் அறிக்கை விடுகிறார்களா? மானிடன் நம் அரசியல்வாதிகளின்
osnu. Teño abstraffiser sonorif 616լի, யமதர்மன்: ப்யூ. ஹாஹா காகிதக்
soor சித்-குப் : SOLDIrib is! OMGITT
அகிம்சைவாதிகள், யாரையும் காயப்படுத்த கனவிலும் நினைக்க urt Litraisir, Sighter Graf bå கணை விடுத்துக் கொண்டிருக்கி
موسم الإقليلة யமதர்மன்: காகிதத்தில் கப்பல்செய்து கடல்நடுவே ஓடவிட்டால் கரை சேருமா மிஸ்டர் குய்தா ரெல் மீ குப்தா ரெல் மானிடன் பிரபு அரசியல்வாதிகள்
ரிக்ஸ் ஆக்கிவிட்டார்கள் என்று சொல்கிறாய் சபாஷ் மிஸ்டர் குய்தா Sjö5 meifi er drulóa)eron er தான் பேசுகிறான் என்று நினைக்கி றேன். இவனை எங்கே பிடித்தீர்கள் சித்-கும். இவன் பிறந்தது யாழ்ப்பாணத்
தில் இவனை நாம் பிடித்தது மொஸ்கோவில் நமது ஆட்களுக்குப் டிமிக்கி கொடுத்துவிட்டு பெற்றோர் பவுசர் ஒன்றுக்குள் இவன் தலை DepDelta 6.555TeIIIii îII totafl-a: 9untain ii 9uIran II.
piri (u) കെTബിസ്മെ, துமுக்கியும் தூக்கவில்லை. யமதர்மன்: அது என்ன துமுக்கி மாடென் : தூய தமிழில் துமுக்கி என்
uto நல்ல பழக்கம் தொடர்ந்து
மானிடன் பெற்றோல் பவுசருக்குள்
நான் ஒழிந்திருந்தது உண்மைதான்
Lipruj.
சித்-குப் பார்த்திகள பிரபு
9an GaoT 22 oraDiDaDu Qingöbanas TaxörtB) விட்டான். கையில் ஏதோ ஒரு ஆயுதம், வைத்திருந்தானாம். கிட்டத்தட்ட நம் கதாயுதம் மாதிரி
மானிடன் அது கதாயுதமல்லப்
fuld SL farer fossil i பெற்றோல் பவுசருக்குள்,
முடியாது என்பதால் on 56D525 6FujiXeO6 %) ITU.
யமதர்மன்:
што и топштиходољубљултi?
மானிடன் ஏஜென்சிக்காரன் செய்த
թթյան,
யமதர்மன்: அவனும் உன்னுடன்கூட
abitor?
மானிடன் இல்லை பிரபு அவன்
ஹோட்டல் ரூமில் காபரே பார்த்துக் бlѣтәјпрgbbѣтей.
யமதர்மன்: மிஸ்டர் குய்தா? அது
Højre HTIGT?
சித்-கும். அது ஜொள்ளுச் சமார்
JITTiD îT.
யமதர்மன்: எள்ளுத்தான் கேள்விப் பட்டிருக்கிறேன். அது என்ன 612 Teirelp! 1165' Tabii 116 evT355'i ә ішіѣ5 alтіи:Брттѣяпт?
*த்-கும்: அது நிலத்தில்
உற்பத்தியாவதில்லை பிரபு. உதட்டில் உற்பத்தியாவது, மேலும் விபரங்களுக்கு பூலோகச் சினிமா LITTLaTaffluinasabi at ang TLin ബrബnguി[ബ!
யமதர்மன்: மானிடா பவுசருக்குள் சுருண்டு நீ எங்கே போய்க் ഒiതnLTi?
மானிடன் மொஸ்கோ எல்லையைத்
Teori Golkoör GIDITETIT 22 Lúî0IT35 கையில் பிடித்தபடிதான் செல்ல Colombi) (îTu.
யமதர்மன்: திரை கடல் ஒடித் திரவியம்
தேடிய தமிழர்கள், பெற்றோல் பவுசருக்குள் என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?
மானிடன் எங்காவது வாலிட்டிக்கல் அசைலம் கிடைக்குமா என்று தேடிக் ബ.
யமதர்மன்: அது என்ன வாலிடிக்கல்
Эмартай,
த்-குப் அதுதான் பிரபு தப்பியோடும் தமிழர்களின் ஒரே நம்பிக்கையான வர்த்தை அதன் பொருள் அரசியல் தஞ்சம்
யமதர்மன்: மானிபா உன் கதை Garrası DIT iii 5Bg5ä560 smrti 9, sorguib erører sinulatibi? D_

Page 23
சிறிராம் ஜூ
தங்க நக புகழ் பெற
சிறிர
நடை
Double/single Doorld washing machine LCD, LED,CRT TVs
Water Filttle
Rechargeable Torch Electric Keter
Blenders Toasters
Electric Oven Rice Cooker With Steamer Gas Cooker Iron Box
Induction Cooker Table fan
Non Stick Pans Pedestal Fan
Home Theater System
வேரறாப் பணியோடு
விளைந்த பல இதழ்கள்... இன்னும்
விளையட்டும் முரசு ஆயிரமாய்...!
ESPட *
இ.எஸ்.பி. நாகரத்தினம் ESP. NAGARATNAM & CO
போத்தலில் அடைக்கப்பட்ட.
குடிநீர் எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்.
இல. 52, 54, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம். தொ.இல:- 0212223096 - 0212227282
பெப்ரவரி 07-13, 2013
தினமு

வல்லர்ஸ் .
கெ உலகின் மங்கா ற ஒரே ஒரு நாமம் பம் ஜூவல்லர்ஸ்
நவநாகரிகத்திற்கேற்ற
கங்க நகைகள் எதுவானாலும் கா நிர்ணயத்துடன் பெற்றுக்
கொள்ளலாம்.
1000ஆவு)
ற்றிடன்விறு போட்டுத்தாண்டும் ரககறது பாழ்த்துக்கள்
193, கஸ்தூரியார் வீதி (C343)
யாழ்ப்பாணம்
(அனைத்துப் பொருட்களும் ..
உத்தரவாதத்துடன் ( பெற்றுக் கொள்ளலாம்.
Bulds Chandeliers Wall Lamps Emersion Heaters Table Lamps Egg Beaters
{C{2348)
யாழ் வீதி, Switches
மானிப்பாய். Mobile phones Wusley, Pearl Rich CFL Bulbs DVD Players Plastic Buckets & Basins
கிருபா லேய்.
அங்கீகாரம் பெற்ற .
Aதர கனரக பாரதிப் பயிற்சிப்.
பாசறை!
கனரக வாகன (AD} சாரதி | குறிப்பிட்ட காலப்பகுதியில் விரைவாக
அனுமதிப்பத்திரம் பெற அசோக் Inாதி அமைதிப் பத்திரம் வழங்கப்படும். |
லேடன் பஸ்aமூலம்
இலகுவான பயிற்சி பெறலாம். *ஷான், முச்சக்கர வண்டி உழவு இயந்திரம் (டெக்ரர்) அனுமதிப் பத்திரம் தனe300 முறைக்கட்டணம். உள்ளவர்கள் இரண்டு வருடம்
பூர்த்தியானால் கனரக வாகன (AD}}சாரதி
எழுத, வாசிக்கத் தெரியாதவர்களுக் அனுமதிப்பத்திரம் பெறமுடியும்.
விசேட வீtpயோ வகுப்பு நடைமுறை.
2371) தலைமைக் காரியாலயம்
க, கஸ்தூரியார் வீதி, யழ்ப்பாணம். தொ.பே:- 021 22 2333, 021 4929200, 0777295892
லாகம்
கிளிநொச்சி
சாலப்ரேரி
நெல்லியடி
விலைமம்
பருத்தித்துறை ஐக202
138285%os
0818923202
2005580
0283eo1585
0214923300? sெ4கsைs 107884858
028770)
4தகடுகம்
074846988
074846968
பர்

Page 24
தினமுரசு10o0
சிறுவர்களும் மகிழ்வோடு |
தெளிவுபடுத்துகின்றன. உௗத்தொழிற்பாட்டுக் 'விளையாடும் வேளை.
கொள்கையானது நடத்தையின் உளம்சார் ஒருவன் மட்டும் மேசையில் தலையை
இயக்கத்தினை, அதன் இயக்கவிசையான வைத்துப் படுத்திருக்கின்றான். விளையாட்டிலே
மனவெழுச்சியின் பாங்கினைத் தெளிவு மனம் செல்லவில்லை. தோழர்கள் அனை
படுத்துகின்றது. வரும், ஆசிரியரும் முயன்றும் முடியவில்லை.
அம்மாவின் அன்பிலே தங்கி நிற்கும் அவன் அந்த வகுப்பின் பிரச்சினைக் குழந்தை
பிள்ளை மனம் எதிர்கொள்ளும் தோல்வி, (யாக அடையாளப்படுத்தப்படுகின்றான்..
அதன் நடத்தை முரண்பாட்டின் அடிப்படையாக - இன்னொரு பள்ளியிலே செய்யக்கூடாது
வெளிப்படுகிறது என்பார் வினிக்கோட் என்ற என்று சொல்பவற்றையே செய்கின்ற பிடி
உளவியலாளர். போரின் கொடுமுகத்தில் தன் வாதம் கொண்ட சில பிள்ளைகள் அந்த
அன்னையைத் தொலைத்த ஒரு பிள்ளையைத் வகுப்பின் பிரச்சினைகளாக இனங்காட்டப்
தான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்திலே (படுகின்றார்கள்.
தனித்த குழந்தையாக நாம் அவதானித்தமையை இவ்வாறாக பல்வேறு முரணான
இங்கு மனதில் கொள்ளலாம். கவலையுடன் கோலங்கள். மேற்கண்ட அவதானங்கள்
தனிமையை நாடுகின்ற குழந்தைகள் பிள்ளைகளின் வளர்ச்சிப்பாதையின் மிக
தங்கள் உறவுநிலைகளில் தோல்வி முக்கிய காலகட்டமாக இனங்காணப்படுகின்ற
கண்டவர்கள். பெற்றோர்களின் முன்பள்ளிப்பருவ நடத்தைகளாகப் பதிவு |
இழப்புகள் மட்டுமன்றி இருப்பும்கூட, பெற்றவை. பிரச்சினைக்குரிய பிள்ளைகள்
சில வேளைகளில் பிள்ளை என்று அடையாளப்படுத்துகின்ற அல்லது .
மனமுறிவுக்கு காலாகிவிடுகின் ஒதுக்குகின்ற நிலையினை தவிர்த்து பிரச்
றமையை காணலாம். சதா சினையின் வேர்களைக் இனங்கண்டு அவர்
சண்டையிடும் பெற்றோருக்கு களை வழிப்படுத்துவதற்கான வழிவகைகள்
மத்தியில் யாரைச் சார்வது பற்றிய சிந்தனையாகவே இக்குறிப்பு அமை
என்பதே ஒரு பிள்ளை மனச் கின்றது.
சிதைவின் மூலமாகிவிடலாம். | இந்த விடயம் தொடர்பான விழிப்பினையும்
குடும்பத்துக்கு அப்பால் சாதி, அடிப்படை அறிவினையும் இன்றைய நடத்தை
சமூக அந்தஸ்து என்பவற்றின் உளவியல், சமூகவியல் முதலாய அறிவியல் |
புறக்கணிப்புகளுக்குள் வெதும்பு துறைகள் எங்களுக்காக்கியுள்ளன.
கின்ற குழந்தைகளும் இதற்குள் பிரச்சினைக் குழந்தைகள் தொடர்பாக | பல்வேறு வரைவிலக்கணங்கள் முன்வைக்
கப்பட்டுள்ளன. தன்மீதும் தன்னைச் சார்ந்தவர் (கள் மீதும் பிழையான தாக்கத்தினை ஏற்படுத் தும் வகையில் கணிக்கப் படுகின்ற பிள்ளை களே பிரச்சினைக்குரிய குழந்தைகள் எனப் (படுகின்றார்கள்.
| துடுக்குத்தனம், கீழ்ப்படியாமை போன்ற வற்றினையே மிக முக்கியமான பிரச்சினை நடத்தைகளாக பெரும்பாலான ஆசிரியர்கள் கூறுகின்றார்கள். பெற்றோர்களும் இதனை வழிமொழிகின்றனர். ஆனால் பிறருடன் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருக்கும் பிள்ளைகளின் பின்வாங்கும் நடத்தையையே முக்கிய பிரச்சினையாக உளநலவியலாளர்கள் நோக்குகின்றனர். தனித்து அமைதியாய்
அகப்படலாம். பிள்ளைகளின் மனவெழுச்சிக் ஒதுங்கியிருக்கும் பிள்ளைகள் எதிர்காலத்தில்
குழப்பங்களுக்கு காலாகின்ற இந்த சூழல் விரக்தியான வாழ்விலோ அன்றி விலகலான
நிலைமைகள் அனைத்துமே பிள்ளைகளின் நடத்தைகளுக்குள்ளோ தொலைந்து போகின்ற
கற்றல் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தினை அவதானங்களை இவர்கள் நினைவூட்டு
விளைவிக்கின்றன. கற்றல் தொடர்பான கின்றனர். இத்தகைய ஒரு சூழமைவில்தான்
ஸ்கின்னர் போன்றோரின் கருத்தாக்கங்கள் இக்குழந்தைகள் பற்றிய அறிவார்ந்த நோக்கும்
இவற்றினை தெளிவாக உணர்த்தி நிற்கின்றன. அன்பான செயற்பாடும் அவசியமாகின்றது.
கட்டுப்பாடு, சுதந்திரம் ஆகியன பற்றிய ஒரு உண்மையில் பிரச்சினைக் குழந்தைகள்
குழந்தையின் மனப்பாங்கு அப்பிள்ளையின் என்பதிலும் பார்க்க பிரச்சினைகளையுடைய
குடும்பச் சூழல், அதற்கு வாய்க்கின்ற முன்பள்ளிப் குழந்தைகள் என்று இவர்களை அழைப்பதே
பருவச் சூழல் என்பவற்றில் தங்கியுள்ளமை பொருத்தமானது. பிள்ளைகளின் அக உலகப்
யினை கற்றல் தொடர்பான ஆய்வுகள் பலவும் போராட்டங்களின் விளைவான பொருத்தப்
வெளிப்படுத்துகின்றன. பாடற்ற நடத்தைகளாகவே பிரச்சினை
இந்நிலையில் பிள்ளைகளின் பிரச்சினை நடத்தைகள் வெளிப்படுகின்றன. இவை பற்றி
நடத்தையினை விளங்கிக்கொள்ளுதல் என்பது பல ஆய்வாளர்கள் பல்வேறு கோணங்களில்
பெற்றோர்களின் பிரச்சினைகளை, ஆசிரியர் இருந்தும் நோக்கி விளக்கங்களைத் தருகின் |
களின் பிரச்சினைகளை விளங்கிக் கொள்ள றார்கள். உடல்சார் குறைபாடுகள், உளம்சார்
தலின் அவசியத்தினை எங்களுக்கு புலப்படுத்து. குறைபாடுகள் என தனித்தனியாக நோக்கிய
கின்றன. பொறுமையாக இருப்பது - விரைவிலேயே காலம் மாறி இன்று பிள்ளைகளை வாழும்
பொறுமை இழப்பது, உற்சாகமாக இருப்பது - சமூகத்தின் உறுப்பினர்களாக்கும் பயில்
விரைவிலேயே உற்சாகம் இழப்பது என தளம்பு களமான சமூகமயமாக்க நிறுவமைப்புக்களை
கின்ற மனவெழுச்சி கொண்ட பெற்றோர்களினால் ஆராய்வதன் வழிதான் இவர்களின் நடத்தைக்
பிள்ளைகளின் மனதை புரிந்துகொள்ள கோலங்களுக்கான மூலங்களைக் காண
முடிவதில்லை. தங்கள் பிள்ளைகள் தனித்துவ முடியும் என்கின்றனர் சமூகவியலாளர்கள்.
மான ஆளுமைகளாக வளர வேண்டும் என இன்றைய கல்வி உளவியல் முழுதளாவிய
விரும்புகின்ற அதேவேளையில், அதற்கும் ஒரு நோக்கில் இந்த அம்சங்கள் அனைத்தையும்
எல்லையுண்டு என்றும் இந்த எல்லையை இணைத்து நோக்குகின்றது. இந்தவகையில்
மீறும்போது தமக்குப் பெருங்கோபம் ஏற்படுவ இரண்டு கோட்பாடுகள் மிகப் பயனான
தாகவும் இந்தப் பெற்றோர்கள் கூறுகின்றனர். எண்ணக் கருவாக்கங்களை எமதாக்கு |
பிள்ளைகளைப் பிள்ளைகளாக நோக்குகின்ற கின்றன. உௗத்தொழிப்பாட்டுக் கொள்கை,
பெற்றோர்கள் கோபப்படுவதில்லை. பிள்ளை கற்றல் கொள்கை என்பன இந்நிலைமை
களின் பொருத்தமான வளர்ச்சிக்கு உதவுகின்ற பற்றிய விரிவான அறிவின் அவசியத்தினை
பெற்றோரை நாம் இலகுவில் இனங்கண்டு
(24)

12 e இதழில் தடம் பதிக்கிறது)
கொள்ளமுடியும். இவர்கள் என்றும் மகிழ்ச்சியுடன் குழந்தைகளுடன் பழகுகின்றர்கள்.
ஆரம்பகால ஆய்வாளர்களில் ஒருவரான பிப்ஸ் சைமன் எதிர்நிலையான பெற்றோர்களின் இயல்புகள் சிலவற்றை . இனங்காட்டுகின்றமையை இங்கு மனங்கொள்ளலாம். அடிக்கடி பிள்ளைகளின் மேல் குறைசொல்வது, வேண்டும் என்றே பயம் காட்டுவது, பிற குழந்தைகளோடு ஒப்பிட்டு ஏளனம் செய்வது, வீட்டை விட்டு துரத்திவிடுவாதாகப் பயமுறுத்துவது, அறையிலே பூட்டிவிடுவது என நீளும் கொடுமையான இயல்புகள் இல்லாத பெற்றோர்களினா லேயே பிள்ளைகளின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளமுடியும். பிரச்சினை இல்லாத பிள்ளை
பேராசிரியர் என்.சண்முகலிங்கன்
(5) T
பெற்றோர்கள் சுயஉணர்வுக்கு மீளுதல் அவசரமானது. தொலைக்காட்சி போன்ற இலத்திரனியல் ஊடகங்களை முற்றாகத் தவிர்த்தல் என்பது அசாத்தியமானது. அதே வேளையில் அந்த ஊடகத்தின் வல்லமையை சரியான முறையில் பயன்படுத்தும் ஊடக அறிவு பெற்றோர் வசமாகின்றபோது பிள்ளை
மனமேம்பாட்டுக்கான நல்ல பொழுதுகளாகக் களாக அவர்களை ஆக்க முடியும். பெற்றோர்
கூட அவற்றினை மாற்ற முடியும். முன்னைய களைப் போலவே ஆசிரியர்களின் மனவெழுச்சி,
காலத்து அம்மா, அப்பா போல நீண்ட சமூக வளர்ச்சி என்பனவும் முக்கியத்துவம்
பொழுதுகளை பிள்ளைகளோடு செல்வு பெறுகின்றன.
செய்ய முடியாத நிலைமைகளில் உறவாடக் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தண்டனை
கிடைக்கின்ற பொழுதுகளின் செறிவும் முறையிலேயே ஆசிரியர்கள் தஞ்சம் அடை
ஆழமும் நிறைவாக இருக்கவேண்டும் வதைக் காணமுடியும். எதிர்ப்பு நடத்தைக்குத்
எனும் இன்றைய உளவியலாளர்களின் தண்டனை கிடைக்கும் என்ற காரணத்தினால்
கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். பிள்ளைகள் தமது முரண் நடத்தைகளைக்
பெற்றோராக கிடைத்த வாழ்வு அற்புதமானது, | கைவிடக் கூடும். ஆனாலும் பல சந்தர்ப்பங்களில்
ஆனால் சுகமானதல்ல' எனும் சமூக உளவிய பிள்ளைகளை ஆக்க முறையில் மேம்படுத்த
லாளரின் கருத்தியல் இன்றைய பெற்றோருக் இவ்வழிமுறை பயன்படாது என்ற கருத்து
கான பொறுப்புக்களையும் அதனை எய்து நிலையையே ஆய்வுகள் எமக்கு உணர்த்தி
தலுக்கான அவர்களின் பற்றுறுதியினை நிற்கின்றன. உண்மையில் பிள்ளையின்
யும் வேண்டி நிற்பன. நடத்தை முரண்பாட்டிற்கான காரணங்களை
- இவ்வாறே ஒவ்வொரு ஆசிரியர்களும் கண்டறிந்து நீக்கும் செயற்பாட்டின் வழியே
நல்லதொரு ஆசிரியருக்கான பண்புகளை தான் இத்தகைய நிலைமைகளிலிருந்து அவர்
தேடும், வசமாக்கும் பெருவிருப்பங்கொண்ட களை மீட்க முடியும். ஒரு பிள்ளையைப்
வர்களாக விளங்குதல் இன்றியமையாதது. புரிந்துகொள்வது என்பது அந்தப் பிள்ளையின்
ஒரு வகுப்பிலிருக்கும் பிள்ளைகள் ஒவ்வொரு வகுப்பறைக்குள் மட்டும் முடியக் கூடிய
வரும் தனித்தனியான ஆழுமைகள் என்ற சங்கதியல்ல. அந்தப் பிள்ளையின் குடும்பச்
எண்ணம் ஆசிரியர் மனதிலே இருக்கவேண்டும். சூழல், சமூகச் சூழமைவு பற்றிய அறிதல்
அதேவேளையில் இந்தப் பிள்ளைகள் அனை இல்லாமல் சாத்தியமாகாது.
வரையும் பாரபட்சமின்றி பேணுகின்ற பக்கு | இந்தவகையில் முன்பள்ளிப் பருவ கல்வி
வத்தினையும் அவர் கொண்டிருக்க வேண்டும். மேம்பாடு தொடர்பான இன்றைய தரிசனங்கள்
பிள்ளைகளைக் கேட்கின்ற ஆசிரியராக, நாளைய மேம்பாட்டுக்கான வழித்துணைகள்
அவர்களது மகிழ்ச்சியான பொழுதுகளில் ஆகின்றன.
அவர்களோடு சேர்ந்து மகிழ்கின்ற, இவ்வாறே நல்லதொரு பெற்றோர்களாக இருப்பது
ஏனைய மனவெழுச்சி நிலைமைகளை புரிந்து எப்படி என்பது பற்றியே இன்று பல நிகழ்ச்சித்
பகிர்கின்றவராக விளங்குதல் வேண்டும். திட்டங்கள் வகுக்கப்பட்டு உலகளாவிய
பிழைகளைப் பொறுத்தல், மன்னித்தல், நிலையில் அதன் பயன் கனிகள் அனுபவ
எல்லையில்லாத பொறுமை, பிள்ளைகளின் மாகின்றமையைக் காண்கின்றோம்.
வலிகளை தன்வலியாக உணருகின்ற நல்லதொரு பெற்றோராக இருப்பதற்
empathic mind, பிள்ளைகளின் சமூக - கான அறிவு, தங்கள் பெற்றோருமெனும்
சட்ட - சுகநல உரிமைகளுக்கான சமுதாய பாத்திரத்திற்கான இயல்புகளை, முக்கியத்து
எடுத்துரைப்புக்களை மேற்கொள்ளல் என வத்தினை உணர்தல் என்பது பெற்றோரின்
நல்ல ஆசிரியருக்கான பண்புகள் நீள்கின்றன. பணியாக அமைய இதற்கான தரவுகளை,
ஒவ்வொரு வகுப்பறை அனுபவங்களும் தகவல்களை, ஆலோசனைகளை வழங்குதல்
நன்றாக திட்டமிட்டு வடிவமைக்கப்படுதலின் கல்வியாளர்களின் பணியாக இப் புலங்களிடை
அவசியமும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட விளங்கக்காணலாம். இத்தகைய அனுபவங்கள்
வேண்டும், பெற்றோரைப் போலவே பிள்ளை எங்களுக்காவது எப்போ.. |
களோடு ஆசிரியர் செலவு செய்கின்ற நேரத்தின் ஆக்கத்திறன் கொண்ட பெற்றோர்
அளவும் முக்கியமானது. பிள்ளைகளின் களாக பிள்ளைகளின் ஆக்கத்திறன்களை
திறன்கள், அடைவுகள், தேவைகள் பற்றிய என்றென்றும் மதிக்கின்ற, வளர்க்கின்ற
முழுமையான புரிதலுக்கு அதிகளவான பெற்றோர்களாக அனைவரும்
இடைவினை அவசியமாகின்றது. ஒவ்வொரு உருமாற்றம் பெறவேண்டியுள்ளது.
வகுப்பிலும் 'இன்று புதிதாய்ப் பிறந்ததான' நவீன வாழ்வின் அவசரங்களிடை,
உணர்வுடன் ஆசிரியர் செயற்பாட்டில் பொருளீட்டலுக்கான அழுத்தங்களுக்கிடை
ஈடுபடுதல் இன்றியமையாதது, பிள்ளைகளோடு உறவுகொள்வதற்கான
பிள்ளைகளின் மலர்ச்சி தொடர்பான பொழுதுகளை பெற்றோர் இழந்து |
பெற்றோர், ஆசிரியர் விழிப்புணர்வு மேம்பாடு நிற்கின்ற அவலம் கொடியது. இது
என்பனவற்றுக்கப்பால் முன்பள்ளி பருவம் - பற்றிய விழிப்புணர்வு அவசியமானது.
கல்வி தொடர்பான சமுதாய விழிப்பும், உரிய கூட இருக்கிற பொழுதுகளையும்கூட
கல்விக் கொள்கை – நடைமுறை மாற்றங்களும் தொலைக்காட்சி போன்ற மாய
அறிவார்ந்த செயற்பாடுகளும் சாத்தியமாகின்ற இருப்புக்களாக்கிவிடும். இன்றைய
போதே பிரச்சினைக் குழந்தைகள் பற்றிய நிலைமைகளிலிருந்து ஒவ்வொரு
எங்கள் வலிதீரும்.
ரமலர்)
முரசு
' பெப்ரவரி 07 - 13, 2013)

Page 25
HOTEL R
சகலபிரியா சிற்றுண்டிகள்
என்பவற்றை
ஹொ
* ஓடர்கள்
ஹொட்ட
340, ஆஸ்பத்திரி விதி
Diplo
EATERNINTERNET
mission -
(BA Founda Develo Metho Creativ Effectis 1. Dev! 2. Dev Health, Pre-Sc Exercic Effectiv
for January 2013 now in progress Admissions are now being accepted for January 2013, from Play-Group (21/2 years) to London A/L-Edexcel classes..
One of a kind opportunity
to enhance your child's future. 12, Advocate Road, Batticaloa, Sri Lanka,
re 63222 90350772242583/07722898) e-mail: eawepla hotmail.cona Web: easternic.org
Requi
Com with
Age Benef
Tea French f Special cla
Our Motto: "Strive to lead"
Ci241)
முத்தையா
பன்
சே
rஅணைத்து பேக் உணவுப் பொருட்டு
ம்மிடம் மறுக்கொல்வான்
பெப்ரவரி 07-13, 2013
தினமுர

பனிவகைகள் சைவம் அசைவம்)
(றோல்ஸ், வடை கட்லட் சமோஜா) ஐசுவையாக உண்டுமகிழ்ந்திட..
டல் றொலெக்ஸ், யாவும் குறித்த நேரத்தில்..
-'(C/2411, 2 021 222 2808
32360, காலி வீதி,
கொழும்பு -06
ma in Pre-School Teacher Training SED ON BRITISH CURRICULUM) ation of Pre-School Education pmental Psychology dology of effective Teaching and Learning in Pre-School
e Arts for Pre-School Children ve Communication skills
elopment of Language skills elopment of Mathematical concepts - Nutrition and safety of Pre-School Children hool Child and the environment ce of practical life (EPL) ve class room management and techniques. irement: apleted 3 subjects at the GCE A/L Examination & GCE O/L
credit passes in English Language & Mathematics. - Above 18 years it: ching Experience & Employment opportunities. or children, adults and professionals 1sses for localsyllabus G.C.E) A/L students. (English Medium)
/oov 1994 அsano) --/ooook :929SAno)
Duttiar: 1Year:
Commencing 04th May 2013
பtin:
8aer
பேக்கரி
ண் னிஸ் - பஸ்ரி,
நக்
கைகள்
இது.
அயம்
மாம்.
378பிரதானவீதி,
பஸ்ரியன்சந்தி யாழ்ப்பாணம்.
லர்
Tசு

Page 26
Dafy ஆரம்பம் முதலே பல போர்களையும் புரட்சிகளையும் கலவரங் களையும் இன மோதல்களையும் சந்தித்தே வந்துள்ளது. இரண்டு அரசியல் குழுக்களுக் கிடையே நிகழ்கின்ற வன்முறை இரு நாடுகளுக்கிடையே ஏற்படுகின்ற முரண் பாடுகள் நாட்டுக்குள்ளேயே இடம்பெறும் அராஜக ஆட்சி இப்படி பல காரணிகள் Gurpass asspeoOTLDTefloor D60T.
ஒரு நாட்டுக்குள்ளேயே தேசிய இனங் கள், மதக் குழுக்கள் அல்லது அரசியல் குழுக்களுக்கிடையே ஏற்படுகின்ற மோதல் சமூகப் போர் எனவும் ஒரு நாட்டுக்குள் ளேயே அரசாங்கத்தை எதிர்த்து நடத்தப் படும் கிளர்ச்சி வன்முறைப் புரட்சி அல்லது புரட்சிப் போர் எனவும் இரண்டு நாடுகளுக்கிடையே உளவியல் ரீதியாகவும். பொருளாதார ரீதியாகவும் வெளியுறவுக் கொள்கை வாயிலாகவும் நடைபெறுவது பனிப்போர் எனவும் சொல்லப்படுகிறது.
வரலாற்றில் பேரழிவையும், மனித குலத்தின் ஆரோக்கிய மழுங்கடிப்பையும் ஏற்படுத்தும் இந்தப் போர்கள் இன்றுவரை தொடர்வதுதான் வேதனை. பல்வேறு நாடுகளுக்கு இடையேயும் இன.மத ரீதியான அமைப்புகளுக்கு இடையேயும் எழும் கருத்து வேறுபாடுகள் அல்லது சிக்கல்களை உடனடியாக தீர்த்து வைப் பதற்கு பன்னாட்டு அமைப்புகள் இருந்தும் அவற்றின் செயற்பாடுகள் கையாலாகாதவை யாகவே இன்றுவரை இருக்கின்றன. உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ந்த போர்கள் அனைத்தும் மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இடமபெற்றுள்ளன. aloirilGLITT 1853 - 56 களில் ரஷ்ய நாட்டை எதிர்த்து இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகள் சண்டையிட்டதன் நோக்கம் கருங்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளை, அதன் வளங்களை ஐரோப்பியக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே அதுபோல 1991 ஆம் eഞ്ഞG ഖങ്ങണക്രLTബിളുണ്ണ ജൂഞഖ5 நாட்டின் எண்ணெய் வளத்தை தன் வசமாக்கிக் கொள்ள ஈராக் எடுத்த முயற்சியே குவைத் போர் ஆகும்.
63B Taira0abii GLITÄT இனக்குழுக்கள் அல்லது மதக்குழுக் களின் இறுக்கமான நம்பிக்கைகளான கொள்கை - கோட்பாடுகளுக்கும் அதனுடான நம்பிக்கைகளுக்கும் அருகிலுள்ள பிற குழுக்களினால் அச்சுறுத்தல் ஏற்படுமானால் அங்கு போரஏற்பட வாய்ப்புகள் அதிகமாகிறது. 10லிருந்து 12ஆம் நூற்றாண்டு வரையில் ஐரோப்பிய நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்கள் பாலஸ்தீன பகுதியிலுள்ள இஸ்லாமியர். கள் மீது தொடுத்த போர் மற்றும் கொள்கை வேறுபாடுகளால் பொதுவுடைமை நாடான Uമെurഖ5ജൂഥ ബgഖഞ്ഞLഞഥ കെTണ്ഞങ്ക களை ஏற்காத நாடுகளுக்குமிடையே நடை பெற்ற பனிப்போர் இவ்வகையைச் ভাৰ্য্যট59/T@LD,
9535ITJIiIĠLITTj
பணக்காரன் ஆதிக்கம் செலுத்துவது போல
uli, u شهادات .
நாகரிகம் தனது
* சிறிய நாடுகள் மீது
பெரும் நாடுகள் தம் அதி காரத்தை விரிவாக்கம் செய்ய நிகழ்த்தும்
போர்கள் அதிகார ஆதிக்கப் போர்களாகிறது. உலக வரலாற்றில் மிக ஆழமாகப் பதிவு
செய்யப்பட்டுள்ள நீண்ட போர்களான முதலாம்
இரண்டாம் உலகப் போர்களின் வடுகள்
இன்றும் ஆறாதவை.
வடுக்கள்
1914 ജൂഥ ജൂഞ്ഞpൺിന്ധ്രയ്ക്കൂ, 1918 ജൂഥ ஆண்டு வரை நடைபெற்ற முதலாம் உலகப் போர் ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸின் பெர்டினாண்ட்,சேர்பிய நாட்டு தேசியவாதி ஒருவரால 685 T6O6OÜ|JLILL
@laിങ്വേ, ി[ഞ്ഞൺ, ຫລມ, இத்தாலி
மற்றும் அமெரிக்கா என்பன மறுபுறமாகவும் நின்ற ஆரம்பப்போர் பின்னர் உலக நாடுகள் பலவற்றிலும் பரவியது.
இந்தப் போரில் இறந்தும், காயமுற்றும் குற்றுயிராயும்போன மக்களின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியாகும். மக்கள் இராணுவ சிப்பாய்கள் என77 இலட்சத்தையும் அண்மித்தவர்கள் பல்வேறு நாடுகளால் சிறைப்பிடிக்கப்பட்டனர். முதன்முதலாக நீர்மூழ்கிக் கப்பல்களும் பயன்படுத்தப்பட்ட இந்தப் போர் 1918 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முடிவுக்கு வந்தது.
1939 ജൂഥ ജൂഞ്ഞ് പ്രക്രൺ 1945 ജൂഥ ஆண்டு வரை நடைபெற்ற நீண்ட போரான இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி இத்தாலி, ஜப்பான் ஒருபுறமும் பிரான்ஸ், இங்கிலாந்து எதிர்புறமுமாக போரிட்டன. இந்தப் போரில் நாடுகளின் உயிர்ச்சேதங் களும், பொருளாதாரப் பின்னடைவுகளும் உலகின் மனித இன முன்னேற்றத்தையே பின் தள்ளிவிட்டன. 1945 ஆம் ஆண்டு ஜப் பாண் நாட்டின் ஹிரோசிமா, நாகசாகி நகரங் களின் மீது முதன்முதலாக வீசப்பட்ட அணு குண்டுகளால் அங்குள்ள மக்களும், நாட்டு வளமும் தரை மட்டம் ஆக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போரில் இறந்தோர் எண்ணிக்கை 60 இலட்சம் யூதர்கள் அடங் கலாக, சற்றொப்ப ஆறு கோடியெனவும், காய மடைந்தோர் எண்ணிக்கை எண்ணிலடங் காதவை எனவும் கணக்கிடப்பட்டது.
அதன்பின்னர் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்திய போர்களில் வியட்நாம் போர் (1957-75), பாரசீக வளைகுடாப் போர் (1991) மற்றும் ஈராக் போர் (2003-2010) ஆகியவை பெரும் பேரழிவுகளாகும். அமெரிக்காவின் ஆதிக்க வெறியே இந்தப் போர்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமாக அமைந்தன. உலகளவில் தானும் தன்னை ஆதரிப்பவர்களும் மட்டுமே ഖങിഞ്ഞഥutങ്ങഖ]8ണ് ഞuഞ്ഞുള ഖങി.ബ്രിട്ടി ഖണ്ട്ങ്കുഞ്ഞുണ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தம்வசமாக்கும் ஏகாதிபத்திய வெறியே இந்தப் போர்களுக்குக் காரணமாக அமைந்தன. வியட்நாம் போரில் அமெரிக்கா முழு வெற்றியை ஈட்டமுடியாமல் தன்னையே தாழ்த்திக் கொண்டதும் இதன் தொடர் இன்றும் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தொடராவதும் கண்கூடு
இயற்கைச் சீற்றங்களினால் அவ்வப்போது
ஏற்படும் பேரழிவுகளினால் ஏராளமான மக்கள் உயிர் உடைமைகளை இழந்து
தவிப்பது அனைத்து உலக நாடுகளுக்கும் பொதுவான ஒன்றாயினும், மனித இனத்தின் உயர் பண்புகளுக்கு மாறாக பேராசை பொறாமை, அதிகார ஆதிக்கம், புகழ் போன்றவற்றிக்காக ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது தன் சண்டித்தனத்தை காண்பிப்பதும், காரணமின்றி போர் தொடுப்பதும் தொடர் பலிக்களங்களாகிறது.
இந்த அசாதாரணங்களும் அநீதிகளும் தவிர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற் காக ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை கையாலாகாத சபையாக்கப்பட்டதுதான் அனைத்து அபத்தத்திற்கும் மேலானது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கற்றுக் கொண்ட படிப்பினைகளின் விளை வாக பல நாடுகள் கூட்டாகச் சேர்ந்து மனித உரிமை, தேசியங்களின் இறைமை காத்தல்
போன்றவற்றிற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த ஐக்கிய நாடுகள் சபை கூட இன்று வல்லரசு களின் தலையாட்டிப் பொம்மையாக்கப்பட்டுள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் வசித்து வரும் நாடுகள் பலவற்றில் இனக் குழுக்கள் தம் வலிமையை, எண்ணிக்கைப் பலத்தை நிரூபிக்கும் பொருட்டு தமக்கிடையே முரண்பாடுகளை உருவாக்கி அதன்மூலம்
്ഥജ്ഞങ്കബ്രഥ, ഖങ്ങിന്ധ്രങ്ങp ബൈിധT Lഡ്രഥ, போரும் உருவாகக் setup
ബ5 கின்றன.
சில 6Lr||8ണി DaisassTT6) 39ബeu | LUÜLJLL அரசுகளே பெரும்பாண்மை தேசிய இனங்களுக்கு சார்பாக செயற்பட்டு சிறுபான்மை பிரிவினரை இல்லாதொழிக்க முற்படுகின்றன.
இதுபோன்ற நடவடிக்கைகள் இனப் படு
ாகும் போர்ன் 6া
கொலை- இனவெறி- நிற வேற்றுமை எனப்
பல சொற்றொடர்களால் கையாளப்படுகின்றது. உலக வரலாற்றில் 1800 களில் சோவியத்து ஒன்றியமும், இரண்டாம் உலகப் போரில் ഉിബ് ജ്ഞാഞ്ഞഥധിഞ്ഞു (19ി അlperb யூதர்களைக் கொன்றொழித்தது இனப் படுகொலைகளின் e,]puഥനക്രഥ, 19 ജൂഥ
நூற்றாண்டின்
இடைப்பகுதியில்
5ഥ(Bungun. (LTൺഞ്ഞിur. Eഖങ്ങt_n போன்ற நாடுகளில் சிறுபான்மை இன மக்களை அந்த நாட்டு அரசுகளே அழித்துக் கொன்றொழித்துள்ளன.
இந்த நூற்றாண்டு தொடக்கத்தில் இலங்கையில் பெரும்பான்மை சிங்கள இனத்தவருக்கும் சிறுபான்மை தமிழ் இனத்தவருக்கும் இடையே இருந்த முரண்பாடுகள் மோதலாகிப் பின்னர் போராகி பாரிய அழிவுகளுக்கு காரண
gł gs
LDTeflug). களுக்கு இடையே உள்ள உரிமைச் சிக்கல் சற்றொப்ப 60 ஆண்டு கால வரலாற்றுப் பின்னணி கொண்டதாயினும், இராணுவத்தை எதிர்த்துப் போரிடும் அளவிற்கு தம் பலத்தை தமிழ் போராளி இயக்கங்கள் 1980களின் ஆரம்பங் களிலேயே உறுதிப்படுத்தினர்.
போராளி இயக்கங்களின் தவறான பன்னாட்டு உறவும். பின்னாளிலான புலிகள் அமைப்பின் பாசிசப் போக்கும். பன்முகப் பார்வையற்ற செயற்பாடுகளும், துப்பாக்கி மோகமும் தமிழின அழிப்பை வலுவடையச் செய்து வன்முறைக்கெதிரான போராட்டம் என்ற பெயரில் பல இலட்சம் தமிழ் மக்கள், சிறார்கள் மாணவர்கள் பெண்கள் முதியோர்கள் என பலதரப்பட்ட மக்களும் கொல்லப்படக் காரணமாகியது. சுலபமாக பேரினவாத இனப்படுகொலை என்ற சொற்றொடரால் இது பிரகடனப்படுத் தப்பட்டு உலகளாகிய பிரச்சாரம் சிறுபான்மை இன தமிழர் தரப்பின் ஒருசாராரால் மேற் கொள்ளப்படுகிறது. இதற்கு ஆதராவாக சில தம்நலம் சார் பொது அமைப்புக்கள். ஒரு தனித் தேசிய இனத்திற்கு ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவு இது இதை எப்படி தந்திரோபாயமாகக் கையாள வேண்டும் என எண்ணி செயற்படுபவர்களின் ഞ്ഞിഞങ്ക, ബ86 ഫിs Lിങ്ക சொற்பமாகவே காணப்படுகிறது.
தமிழகத்து அரசியல்வாதிகளும் தத்தம் அரசியல் இலாபங்களையும். தேர்தல் சுழல்களையும் முன்னிறுத்தி தமிழ் தேசிய வெறியாட்டம் ஆடுகிறார்களே தவிர யதார்த்தத்தை பற்றி பேசுகிறார்களில்லை. மனித குலத்தின் உரிமை, இறைமை போன்ற சொற்றொடர்கள் வல்லாண்மை நாடுகளால் மட்டுமல்ல. வல்லாண்மை தோற்றப்பாடாளர்கள் உட்பட்ட பெருவாரி யானவர்களால் பேசப்பட்டும். எழுதப்பட்டும் வந்தாலும், செயற்கையாக மனித உயிர் கள் அழிக்கப்படுவதும் அவற்றில் பல்வேறு வகையான நியாயங்கள் கற்பிக்கப்படுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகள் ஆகிவிட்டன.
தமிழ் இலக்கியங்களில் கானும் யாதும் ஊரே யாவரும் கேளிர்- ஒன்றே குலம் ஒருவனே தேவன் - குலமும் ஒன்றே குடியும் ஒன்றே - எல்லோரும் இன்புற்று இருக்கவேயன்றி வேறொன்றறியேன் பராபரமே - அறம் செய்ய விரும்பு என்பவை யெல்லாம் கனவில்தோன்றும் கானல் நீராகிவிட்டது.
ilig biglo 7 - 13, 2013

Page 27
பத்திரிகையாளனாக தமிழ் மக்கள் சார்பு இன்றி கருத்துக் களைத் துணிச்சலுடண் வெளியிட்ட அற்புதன் ஒரு பொறுப்புமிக்க அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக தனது சிறப்புரிமைகளை மீறாத வகையில் தான் சார்ந்த மக்களின் கருத்துக் ജ്ഞ ിഞ്ഞoluആജ്ഞub எதிர்பார்ப்புக்களையும் எடுத்துக்கூறத் ജൂഖഇജിൽണ്ഡോ.
அதற்கு உதாரணமாகப் பாராளு
மன்றத்தில் தமிழ் மக்கள் எதிர் கொண்ட அண்றைய சூழ்நிலைகள் தொடர்பாக அற்புதன் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இங்கு தரப்படுகின்றது. அவர் உயிர் பிரிக்கப்பட்டாலும் அவரின் கருத்துக்கள்திற்க்கதரிசனமானவை, காலங்கடந்தும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை என்பதற்கு இது ஒரு சிறிய சான்று மட்டும்தான். அவர் புலிகள் எண்று கூறிய இடங்களில் தற்போது "கூட்டமைப்பு என்ற வார்த்
தையைப் பொருத்திப்பார்த்தால் அந்த
ഉജീഥെul uീർച്ചകെടteീണയെmbം
கெளரவ சபாநாயகர் அவர்களே! இன்றைக்கு இருக்கக் கூடிய சூழ்நிலைக் கான சகல பொறுப்புக்களையும் நாம் அரசாங்கத் தின் மீது மட்டும் சுமத்தமுடியாது. அவ்வாறு சுமத்தி ஒரு தரப்பின் மீது மட்டுமே பழியைப் போட்டுவிட்டுத்தப்பித்துக்கொள்கின்ற வழி முறையை எமது கட்சி பின்பற்றுவது கிடையாது. நாம் இலங்கை மக்கள் ஒரே நாட்டு மக்கள் போன்ற உணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கை களில் போதிய வேகம் காட்டப்பட வேண்டும்.
@ങ്ങിj85ിങ്വേtég, ഉ_ീu () &ipéuൺ தீர்வைக் காண்பதற்கு அது எத்தகைய தீர்வாக இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்வதற்குப் புலிகளை மட்டும் எதிர்பார்த்துக் காத்திருக்க
8ഖരinഥn.?
கெளரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, இந்த வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்திலே எமது கட்சியின் சார்பிலே உரையாற்றுகின்ற இந்த நேரத்திலே வடபகுதி மக்களுக்கும் குறிப்பாக, யாழ் மாவட்ட மக்களுக் கும் இந்த வரவு செலவுத்திட்டத்திற்கும் இடை யிலான உறவுகளும், தொடர்புகளும் எவ்வாறு இருக்கின்றன என்பதை எடுத்துக்கூற வேண் டிய கடமை எமது கட்சிக்கு இருக்கிறது. சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரம் உயர் தப்பட வேண்டும் அவர்களின் முதுகுகளின் மீது மேலும் சுமைகளைச் சுமத்தக் கூடாது வறிய மக்களின் வாட்டத்தை ஒட்டுமொத்தமாகஉடனடியாகப் போக்க முடியாவிட்டாலும் கூட மேலும் அவர்களை வாட்டி வதைக்கக் கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்துக்கு இருக்கின்றது என்பதை இந்த வரவு செலவுத் திட்டம் வெளிப்
ஆனால், வடபகுதியைப் பொறுத்தவரை யிலே, அங்கிருக்கக் கூடிய மக்கள் இந்த வரவு செலவுத்திட்டத்தினால் ஏற்பட்டுள்ள நல்ல விளைவுகளைப் பூரணமாக அனுபவிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். அத்தியாவ சியப் பொருட்களின் விலைகளை, சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கேற்ப, ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்று இந்த அரசாங்கம் விரும்புகின்றது. ஆனால், வடக்கிலே - குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட் டிலே மக்களின் வாழ்க்கைத் தரம், வாங்கும் சக்தி அனைத்தையும் தாண்டி அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி ஏழை எளிய மக்களுக்கு எட்டாத உயரத்திலே இருந்து രൈീന്ദ്രddിമ്ന,
கெளரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே!
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரவில்லை. பருப்பு மற்றும் தானிய வகை போன்றவற்றின் விற்பனை வரி நீக்கப்பட்டிருக் கின்றது என்பனவெல்லாம் வரவேற்கப்பட வேண்டிய அம்சங்கள்தாம்.
ஆனால், யாழ்.குடாநாட்டு மக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் செவிகளில் இது ஒரு செய்தியாக மட்டும் விழுமே தவிர, அவற்றின் uധത്തെ ആuേg ഉത്സുധ fിഞ്ഞത്രെ 8ഖGE ജൂൺതെയെ ബ്ലെ, pന്ദ്രങ്കങ് மறந்துவிடக் கூடாது. இந்தியாவிலோ அல்லது பிறிதொரு நாட்டிலோ இருப்பவர்கள் இந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் பலன்களை எவ்வாறு ஒரு செய்தியாக எடுத்துக் கொள்கின்றார்களோ, அதேநிலைதான் யாழ். குடாநாட்டிலே இருக்கக்கூடிய மக்களுக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
இனப்பிரச்சினையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் இந்த நாட்டின் தேசிய நீரோட் டத்தில் இருந்து தமிழ்பேசும் மக்களை
பெப்ரவரி 07-78 2013
அந்நியப்படுத்தியிருந்தன. இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கம் உறுதியாக இருப்பதும், கடந்த பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் அந்தக் கருத்தை வலியுறுத்திக் கூறியிருப்பதும், ஆயுதமேந்திப் போராடிய தமிழ் அமைப்புக்கள் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியதும் தமிழ் மக்களை மீண்டும் தேசிய நீரோட்டத்தை நோக்கித் திரும்பியிருக்கின்றன. ஆனாலும், இந்த விடயம் போதுமான வேகத்தில் சென்றுகொண்டிருப்பதாகச் சொல்லமுடியாத
இன ஒர் முயற்சிக பெறவே
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் பலிகொடுத்து நாம் பெற்றுள்ள பழப்பி இன ஒற்றுமைக்கான முயற்சிகள் சகல மேற்கொள்ளப்பட வேண்டும். ஏட்டுச்சுற சொல்வார்கள். காகிதங்களிலே எழுதப் திட்டங்களும், சட்டங்களும் ஏட்டுச் சுை எடுத்தெறியப்பட்டதும், கிழித்தெறியப்ப அமைப்புக்களும் ஆயுதம் ஏந்தக் கார
புலிகளின் முடிவுகளுக்காகக் காத்தி வருகிறது. சமாதானப் பேச்சுவார்த்தை சமாதானத்திற்கான முயற்சிகளில் அர வரவேற்கிண்றோம். எமது கட்சியின் சா வழங்க நாம் தயாராக இருக்கிண்றோம் ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கு, அ வேண்டும் என்பதை முழவு செய்வதற்கு காத்திருக்க வேண்டுமா என்று நாம் சி
ஒரு நிலைமை இருக்கின்றது. அதே சமயத் திலே யாழ்.குடாநாட்டிலே இன்றைக்கு இருக்கக் கூடிய சூழ்நிலைக்கான சகல பொறுப்புக்களையும் நாம் அரசாங்கத்தின் மீது மட்டும் சுமத்த முடியாது. அவ்வாறு சுமத்தி ஒரு தரப்பின் மீது மட்டுமே பழியைப் போட்டுவிட்டுத் தப்பிக்கொள்கின்ற வழிமுறைைைய எமது கட்சி பின்பற்றுவது கிடையாது.
யாழ்.குடாநாட்டுக்குத் தேங்காய் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல் லப்படுவதற்கு வரியாக 10 ரூபா புலிகளுக்குச் செலுத்தப்படுகிறது. அந்தத் தேங்காயை யாழ் குடாநாட்டில் இருக்கும் சந்தையில் விற்பனை செய்வதற்கு ரூ.150 சதம் மீண்டும் வரியாகச் செலுத்த வேண்டியிருக்கின்றது. இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு தேங்காயின் விலை 27 ரூபாவுக்கு அங்கு
இந்த விலையேற்றத்துக்கும் அரசாங்கத்துக் கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எங்களுக்குத் தெரியும். எனவே, அரசாங்கத்தை மட்டும் நோக்கி எல்லாவற்றுக்கும் நீங்கள்தான் காரணம் என்று நாம் கூறிக்கொண்டிருக்கப் போவதில்லை. ஆனால், யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களையும் இந்த நாட்டில் ഖഗ്രിമിത്ര ജൂഥp ലേ8b D556ി ജ്ഞவரையும் நாம் இலங்கை மக்கள் ஒரே
ഞു ഥീബ് (Bunരിത്ര ഉത്സുഖ ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் போதிய வேகம் காட்டப்படவேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். நாங்கள் வேகம் என்று குறிப்பிடும்போது வெறுமனே பேச்சிலே
O O
O
விலை மதிப்பற்ற உயிர்களைப் னைகளை அலட்சியம் செய்யாமல்
முனைகளிலும், சகல தளங்களிலும் க்காய் கறிக்குதவாது என்று படுகின்ற, நிறைவேற்றப்படுகின்ற ரக்காய்களாக மாறியதும், பட்டதும் நாமும் சக தமிழ் னங்களாக அமைந்தன. ருக்கின்றோம் எண்று கூறப்பட்டு களைத் தொடர்வதையும் புலிகளோடு சாங்கம் ஈடுபட்டிருப்பதையும் நாங்கள் ர்பிலே அதற்குரிய ஒத்துழைப்பை b, ஆனால் இனப்பிரச்சினைக்கு உயரிய து எத்தகைய தீர்வாக இருக்க ப் புலிகளை மட்டும் எதிர்பார்த்துக் ந்தித்துப் பார்க்கவேண்டும்.
மட்டும் காட்டப்படுகின்ற வேகத்தைக் குறிப்பிடவில்லை. செயலிலே வேகம் இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம்.
உதாரணமாகச் சொல்லப் போனால் தமி ழுக்கும் இந்த நாட்டிலே அரச கரும மொழி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது என்பது பற்றி நீண்டகாலமாக நீண்ட உரைகள் ஆற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தச் சட்டம் இயற்றப்பட்ட இந்தப் பாராளுமன்றத்திலே கூட அரசாங்கக் கூட்டுத்தாபனங்களில் ஒன்றான சலுசுல கூட்டுத்தாபனத்தினால் வழங்கப் பட்ட நாட்காட்டிகளில் தமிழே காணப்படவில் லையென்பதையும் நாம் சுட்டிக்காட்ட வேண் டும். இவ்வாறான சுட்டிக்காட்டல்களை இந்தக் காலகட்டத்திலும் நாம் செய்ய வேண்டியிருப்பதும் மிகவும் வருத்தத்திற்குரிய விடயம் என்பதை நாங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். இவ்வாறான சுட்டிக் காட்டல்களும் இதன் பின் வருத்தம்
്ളിമ്ന മജ്ജുൾ ക്രെഞ്ഞെ
O
என்பதிலே தமிழ்க் கட்சிகளிடையே வேறு பாடு கிடையாதென்பதை இங்கு நாங்கள்
காலத்துக்குத் தொடரப் போகின்றன? இது அவசியமான தேவைதானா என்பதை நாங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும், நாங்கள் இங்கே சுட்டிக்காட்டியிருப்பதும் அரசாங்கத்தின் முக்கிய கூட்டுத்தாபனங்களாக இருக்கக் கூடிய சிலவற்றிலே நடந்துள்ள தமிழ்ப் புறக்கணிப்புக்களை மட்டும்தான்.
எதனையும் உடனடியாக ஒரே இரவுக் குள் மாற்றிவிட முடியாது என்பதை நாம் அறிவோம். ஆனால் அரசாங்கக் கூட்டுத் தாபனங்களைப் பொறுத்தவரையில் அவ்வாறு கூறப்படுவது பொருத்தமானதல்ல என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இதே சமயத்திலே இன்னொன்றையும் நாங்கள் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். தமிழ் புறக்கணிக்கப்பட்ட இந்தத் தவறை நான் இங்கே சுட்டிக்காட்டாமல் சிங்களம் பேசும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இங்கே சுட்டிக்காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பதையும் நாம் கூற விரும்புகின்றோம். இன ஒற்றுமைக்கான செயலூக்கமான பாதை அவ்வாறான முறையால்தான் உருவாக்கப்பட முடியும் யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற 8pt(ധൺബ്, ബേ ബ്രൈഥൿെ UrTeD5aDULJÜ UairUCbëgjuð (BBTášasģgjuled ஈபிடிபியின் சார்பில் இதனை நாங்கள் இங்கே கூறிவைக்க விரும்புகின்றோம். நாம் பேசுவதற்கும் நமது செயல்களுக்குமிடையே ஏற்பட்டு வருகின்ற தூரமானது எமது நாட்டின் பிரகாசமான எதிர்காலத்தையும் pസb 6ിമ്നLu nഖരiquggതgub அதிகமாக்கிவிடும் என்பதை இரத்தம் சிந்திப் பெற்ற அனுபவங்கள் கற்றுத் தந்திருக்கின்றன. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் விலை மதிப்பற்ற உயிர்களைப் பலிகொடுத்து நாம் பெற்றுள்ள படிப்பினைகளை அலட்சியம் செய்யாமல் இன ஒற்றுமைக்கான முயற்சிகள் சகல முனைகளிலும், சகல தளங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது என்று சொல்வார்கள் காகிதங்களிலே எழுதப்படுகின்ற நிறைவேற்றப்படுகின்ற திட்டங்களும், சட்டங் களும் ஏட்டுச் சுரைக்காய்களாக மாறியதும், எடுத்தெறியப்பட்டதும், கிழித்தெறியப்பட்டதும் நாமும் சக தமிழ் அமைப்புக்களும் ஆயுதம் ஏந்தக் காரணங்களாக அமைந்தன. தற்போது
புலிகளைத் தவிர சகல தமிழ் அமைப்புக்களும் ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்திருக்கின்றன.
ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ள gഥp &തഥLർക്കിമി ഥഴ്ചഥnu வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஒரு காலத்திலே சகல தமிழ் அமைப்புக்களும் ஒருமித்த முடிவோடு இருக்கின்றன. அதாவது வடக்கு - கிழக்கு இணைப்பெண்பது அரசியல் தீர்வுக்கு அடிப்படையாக இருக்கவேண்டும்
வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம். பேச்சு வார்த்தையை முன்னெடுத்து அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் ஜனாதிபதி அவர்கள் உறதியாக இருக்கிறாரென நாங்கள் நம்புகின்றோம்.
புலிகளோடு பேசுகின்றோம். புலிகளின் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றோம் என்று கூறப்பட்டு வருகிறது. சமாதானப் பேச்சுவார்த் தைகளைத் தொடர்வதையும் புலிகளோடு சமாதானத்திற்கான முயற்சிகளில் அரசாங் கம் ஈடுபட்டிருப்பதையும் நாங்கள் வரவேற் கின்றோம். எமது கட்சியின் சார்பிலே அதற்குரிய ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராக இருக் கின்றோம். ஆனால் இனப்பிரச்சினைக்கு உயரிய ஒர் அரசியல் தீர்வைக் காண்பதற்கு அது எத்தகைய தீர்வாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்குப் புலிகளை மட்டும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டுமா என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் புலிகளைப் பொறுத்தமட்டில் மாற்றுத் திட்டம் இருந்தால் முன்வையுங்கள் என்றுதான் அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் புலிகளோடு தொடர்ந்து பேசினாலும்கூட அவர்கள் ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கப் போவதில்லை. அரசாங்கம்தான் ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டுமென்று புலிகள் கூறியிருக்கிறார்கள். ஆகவே, சகல அரசியல் கட்சிகளும் இந்த நாட்டிலே ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்துள்ள தமிழ்ப் பேசும் அமைப்புகளுடன் இணைந்து இருமித்து - புரிந்துணர்வுடன் நடந்துகொள்வது மட்டுமன்றி, அனைத்து அரசியல் கட்சிகளினாலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தீர்வுக்கான ஒரு திட்டத்தினை முன்வைக்க அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவேண்டும. ജ്ജുശ്രൂ ജൿu അബമങ്കdജൂൺ അഞ്ഞ ஒற்றுமைக்கான ஒரு பாதையை நாம் ഉന്ദ്രഖ&& nഖരിശ്രb ഞിഇ (L
30

Page 28
  

Page 29
காரம் இல்லாத காரணங்களைக் கூறி வடக்கில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லி தங்கள் கரங்களைக் கறைபடுத்திக் கொண்டவர்கள் புலிகள். தமது தவறை கான் அந்த மக்கள் பட்ட அவலங்களுக்கும் அலைச்சல்களுக்கும் யாராலும் பரிகாரம் : கறைபடிந்த அத்தியாயங்களில் இருக்கும் இச்சம்பவத்தை அற்புதன் தனது தொ
| 1990 அக்டோபர் 30ம் திகதிக்கு முன்பாக வடபகுதியில் உள்ள முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என்று கோரும் சுவ ரொட்டிகள் மன்னாரின் சில பகுதிகளில் காணப்பட்டன.
* யாரோ விஷமிகள் செய்த வேலை என்றுதான் முதலில் கருதப்பட்டது. ஆனால் புலிகள் அது தொடர்பாக உத்தியோகபூர்வ மாக மறுக்கவும் இல்லை, உத்தியோகபூர்வ மாக பகிரங்கமாக அறிவிக்கவும் இல்லை. அதன்பின்னர் புலிகள் இயக்கப் பொறுப்
குறுகியகால அவகாசத்தில் முச்சுவிடக் பாளர்களும் வாய்மூலமாக தங்கள் முடிவை
கூட நேரமில்லாமல் தங்கள் உடமைகளில் முஸ்லிம்களுக்கு கூறினார்கள் ,
கொண்டு செல்லக்கூடியவற்றை மட்டும் தேர்ந் அக்டோபர் 30ம் திகதிக்கு முன்னர்
தெடுத்து முட்டை முடிச்சுக்களாக கட்டி வெளியேறவேண்டும். அதனை மீறுகிறவர்
முடிக்க வேண்டியிருந்தது.
மன்னாரில் இருந்து சுமார் 40 ஆயிரம் கள் மரண தண்டனைக்கு உள்ளாவர் என்று
அகதிகள் வரை புத்தளம் மாவட்டத்திற்கு வந்து அவர்கள் கூறினார்கள் .
சேர்ந்தனர் என்று புத்தளம் மாவட்ட அரச முஸ்லிம் கிராமங்கள் சிலவற்றுக்குள்
அதிபர் அப்போது கூறியிருந்தார். ஒலிபெருக்கிகள் மூலம் புலிகளது அறிவித்
100 படகுகள்வரை மன்னாரில் இருந்து தல் வெளியிடப்பட்டது.
முஸ்லிம் அகதிகளை ஏற்றி இறக்குவதில் மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்
ஈடுபட்டன. குடா நாடு ஆகிய பகுதி களில் தங்கியிருந்த முஸ் லிம்களை வெளியேற்றும் முடிவில் புலிகள் மிகவும் உறுதியாக இருந்தனர்.
புலிகளின் முடிவு தவ றானது என்பதை அவர் களிடம் எடுத்துச் சொல்லவும் எவரும்.
படகுகளுக்கு காத்திருக்காமல் தரை (முன்வரவில்லை.
வழியாக வவுனியா எல்லைவரை பல ஆயிரக் மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதி
கணக்கானோர் வந்து சேர்ந்தனர். அவர்கள் களில் உள்ள முஸ்லிம்கள் முடிவை பரிசிலிக்
அநுராதபுரம் நோக்கிச் சென்றனர். கும்படி புலிகளிடம் கோரினார்கள்.
யாழ்ப்பானத்தில் இருந்து வெளியேறிய
55 ஆயிரம் பேர் ( முஸ்லிம் காங்கிரஸ் கூ
குற்றச் வடபகுதியில் இரு வதற்கு முஸ்லிம் காங்க முஸ்லிம்கள் பலர் கூறி
“நாம் உயிரைக் ! கிறோம். பல்லாயிரம் உ திருக்கிறோம். எமது ே காங்கிரசும் அஷ்ரப்பும் தனி மாகாணம் கேட் கிழக்கை துண்டாடும் 3 போகின்றனர். அதனால் யேற்றுகிறோம்!" என்று ! கூறியனுப்பினார்கள்.
ஆனால் வடபகுதி முஸ்லிம் காங்கிரசுடன் பெருமளவு உடன்பாடு 6 தனி மாகாணக் கோரி
ஆதரிக்கவில்லை.
ஏறாவூரில் ெ
இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்காக நடத்தப்பட்ட போராட்டம்
'எடுத்த முடிவு எடுத்தது தான் புறப்பட ஆயத்தமாகுங்கள்' என்று கூறப்பட்டது , . யாழ்ப்பாணத்திலும் ஒலி பெருக்கிகள் மூலம் முஸ்லிம் பகுதிகளில் அறிவிப்பு செய் யப்பட்டது .
நாம் பொறுப்பல்ல யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமக்குத் தெரிந்த புலிகள் இயக்க உறுப்பினர்களிடம்
முஸ்லிம்கள் கொழும்புக்கும் ஏனைய பகுதி |சென்று "நாங்கள் உங்களுக்கு என்ன
களுக்கும் சென்றனர்.
மன்னிக்க வே துரோகம் செய்தோம்? எங்களை ஏன் வெளி
புத்தளம், வவுனியா, அநுராதபுரம், குருநாகல் போன்ற பகுதிகளில் பெரும் தொகையான
அது தூரதிஷ்ட யேறுமாறு கூறுகிறீர்கள்?" என்று கேட்ட
னா,
முஸ்லிம்கள் தங்கவைக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் முஸ்லிம் மக்களுடன் நன்கு பரிச்சய
'அவுட் லுக்' (டில்லி
எ .எஸ் .பன் னீர் செ மான புலிகளது உறுப்பினர்கள்: “இதற்கும்
வெளியேறியதும் முஸ்லிம் பகுதியைச் சுற்றி
நவம்பரில் தமிழீழ வி எங்களுக்கும் தொடர்பில்லை மட்டக்களப்பு
புலிகள் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். நகரில்
ஆலோசகா கலாநிதி, அணிதான் இதற்கு பொறுப்பாக நிற்கிறது .
இருந்த முஸ்லிம்களது வர்த்தக நிறுவனங்களுக்
அளித்த பேட்டியிலிரு அவர்களோடு பேசிப் பாருங்கள்" என்று
கும் பாதுகாப்பு போடப்பட்டது. கூறிவிட்டனர்.
இதனை அறிந்த சில பத்திரிகைகள் முஸ்
கேள்வி: நீங்கள் |
ஏற்றுக்கொள்ளத் தய யாழ்ப்பாண முஸ்லிம்களை வெளி யேறு !
லிம்களின் உடமைகளுக்கு பாதுகாப்பளிக்க
மிகச்சிலரே நம்புகிற மாறு அறிவித்தல் விடுத்ததிலும், வெளி |
புலிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தி
சகிப்பின்மைக்கு வட்1 யேறும் நடவடிக்கைகளை கண்காணிப்பதி
வெளியிட்டன.
நீங்கள் பலாத்காரம் லும் மட்டக்களப்பு மாவட்ட புலிகள் இயக்க
ஆனால், நடந்ததோ வேறு. முஸ்லிம்
யதை உதாரணமாக முக்கியஸ்தரான கரிகாலன் முன்னணியில்
களது வர்த்தக நிறுவனங்களிலும், முஸ்லிம் களின் பகுதிகளிலும் விட்டுச் செல்லப்பட்ட
பதில்: அது ஒரு நின்றார்.
விடயம். அதற்காக குறிப்பிட்டளவு பொருட்களுக்கு மேற்
உடமைகளை தமது இயக்கம் சுவீகரித்துக்
கோருகிறோம். எனி பட்டு எடுத்துச் செல்லக்கூடாது என்று.
கொள்ளும் பொருட்டே பாதுகாப்பு போடப் புலிகள் கட்டளையிட்டிருந்தனர்.
ரீதியான முறுகல் நி பட்டது .
அவர்க ளுக்கு ஒரு கெ மன்னார், முல்லைத்தீவு பகுதிகளில்
அவ்வாறு பாதுகாப்பு போடப்பட்டிருக்கா
விட்டால் திருடர்கள் தங்கள் கைவரிசையை வெளியேறுவோரின் குடும்ப விபரம்,
வெளியேறுமாறு கே!
தவறு. வட-கிழக்கு ம அவர்கள் எடுத்துச் செல்லும் பொருட்களின்
காண்பித்திருப்பர். விபரம் போன்றவற்றை குறிப்பிடுமாறு
யாழ் குடாநாட்டில் இருந்த முஸ்லிம்களது
மறுக்க முடியாத உரி:
என அவர்களுக்கு 6 (கோரும் பத்திரங்கள் புலிகளால் தரப்பட்டன.
பிரபல வர்த்தக நிறுவனங்கள் பின்னர் புலிகள்
சகஜ நிலைமை ஏற் - யாழ் குடா நாட்டில் யாழ்ப்பாணத்திலும், இயக்கத்தினரின் நிறுவனங்களாக நடத்தப் சாவகச்சேரியிலுமே முஸ்லிம்கள் பெரும்
தமது வீடுகளுக்குத் | பட்டு வந்தன. எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தனர்.
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் குடியிருந்த
களை வடபகுதியில் இரு யாழ் நகரில் பல முக்கியமான வர்த்தக
பகுதியில் உள்ள வீடுகளில் புலிகள் இயக்கத்தின்
- தமிழ் பேசும் மக்க நிலையங்கள் முஸ்லிம்களுக்கு சொந்தமாக
பிறமாவட்ட உறுப்பினர்களதும், பலியான உறுப்
திற்குள் தமிழ், முஸ்லிம் 4 இருந்தன.
பினர்களதும் குடும்பத்தினர் தங்கவைக்கப்பட்டனர்.
வடக்கு-கிழக்கு த
களுக்கும் பொதுவான ப வர்த்தக நடவடிக்கைகள் மூலம் வசதி
அரசு மெளனம் | படைத்த முஸ்லிம்கள் ஆயிரக் கணக்
வடபகுதியில் இ
வெறியேற்றுவதற்கு புல்
வடபகுதியில் இருந்து முஸ்லிம்கள் வெளி கானோர் இருந்தனர்.
யேற்றப்பட்டது தொடர்பாக பிரேமதாசா அர தமது சொத்துப் பத்துக்களை கை
கள், விளக்கங்கள் என விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்
கூடியவையல்ல. சாங்கம் உத்தியோகபூர்வமான கண்டனம் எத துக்கு உள்ளானபோது அவர்கள் கலங்கி
னையும் உடனடியாகக் கூறவில்லை. ஜனாதிபதி
ரஞ்சனிபு நின்றனர் :
பிரேமதாசாவும் கருத்து எதனையும் கூறவில்லை. இவ்வாறான ஒரு நிலை தங்களுக்கு
ஏறக்குறைய 75 ஆயிரம் முஸ்லிம்கள் வட
மன்னாரில் இருந்து
யேறியபோது பாதுகாப் ஏற்படும் என்பதை வடபகுதி முஸ்லிம்கள் பகுதியில் இருந்து வெளியேறினர் என்று கனவிலும் நினைத்தது கிடையாது.
ரஞ்சன் விஜயரத்தினா மதிப்பிடப்பட்டது .
றைக்குச் சென்றிருந்த .
(பெப்ரவரி 07 - 13, 2013

நீ மக்களை ஒரிரவுக்குள் வெளியேற்றி
ங்கடந்து அவர்கள் உணர்ந்திருந்த போதிலும் நட முடியாது. தமிழர் போராட்ட வரலாற்றில் ரில் பதிவு செய்திருக்கிறார்.
வளியேறி உள் ளதாக நியிருந்தது . Fாட்டு
து தாம் வெளியேறு ரசே காரணம் என்று சார்கள். காடுத்துப் போராடு | பிர்களை பலிகொடுத் ாராட்டத்தில் முஸ்லிம் குளிர்காய்கின்றனர். ன் றனர். வடக்கு - ரசின் சதிக்கு துணை நான் உங்களை வெளி லிகள் முஸ்லிம்களிடம்
அரசியல் தொடர் அல்பிரட் ) 231 துரையப்பா முதல் காமினி வரை
முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா அக்கால கட்டத்தில் காண்டிருக்கவில்லை. ககையையும் அவர்கள்
அங்கு முஸ்லிம்கள் அவரைச் சந்தித்
மக்களின் சம்மதமின்றி இன்றைய முஸ்லிம் தனர். 'முஸ்லிம் காங்கிரசின் தனி மாகாணக்
தலைமைக ளால் எடுக்கப்படும் தவறான கோரிக்கைதான் புலிகள் தம்மை வெளி யேற்று )
முடிவுகளை சிங்கள அரசு தனக்கு சாதக வதற்கான காரணம்' என்று அவர்கள் ரஞ்சனிடம்
மாகப் பயன்படுத்துகிறது. கூறினார்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நவம்பர் முதலாம் திகதி கொழும்பில் பத்திரி தமிழ் மக்களுடன் இணைந்து போராட கையாளர் மாநாடு ஒன்றை நடத்தினார் .
வேண்டிய முஸ்லிம் மக்களை முஸ்லிம் ரஞ்சன்.
காங்கிரசும் அஸ்ரப்பும் தமி ழர்களுக்கு "மன்னாரில் இருந்து வெளி யேறிய
எதிரான ஒரு சக்தியாக உருவாக்கி வரு கின்றனர்.
அற்புதன்
எழுதுவது,
அதிலும் குறிப் பாக யாழ் குடா நாட்டு முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிர சைப் பற்றி அக் கறையே கொள்ள வில்லை.
முஸ்லிம் காங்
முஸ்லிம்களை மீண்டும் அங்கு குடியமர்த்து
குறிப்பாக, விடுதலைப் புலிகளை கிரசின் கொள்கை
வோம். அதனை செய்தே தீருவோம்" என்று
இராணுவரீதியில் அழிக்க முடியாத சிறீலங்கா க ளையே ஏற்றுக்
கூறினார்.
அரசு முஸ்லிம் மக்களை தமிழ் மக்களின் கொள் ளாத வட பகுதி முஸ்லிம்களை
ரஞ்சன் விஜயரத்தினா முஸ்லிம் காங்கிர
எதிரிகளாக்க முனைகிறது " என்று உலகத் முஸ் லிம் காங்கிர
சுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தமிழா பத்திரிகை தனது ஆசிரியர் சின் கோரிக்கைக்
"நேற்று நான் (31.10.90) மன்னார் சிலாவத்
தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது -- காக புலிகள் வெளி
துறைக்குச் சென்றிருந்தேன். அங்கு அகதி யேற்றியது பெரும்
களுடன் உரையாடினேன்.
கவனிப்பாரில்லை முரண்பாடு.
தம்மிடம் இருந்த பெறுமதியான சகல
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட வரலாற்றுத்
பொருட்களையும் புலிகள் பறித்து விட்டதாக
முஸ்லிம்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் அவர்கள் கூறினார்கள்.
கிரசோ அல்லது முஸ்லிம் தலைவர்களோ | தவறு
புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்ப போதிய உதவிகளைச் செய்யவில்லை, விடுதலைப் புலி தற்காக முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறும்.
புத்தளம் மாவட்டத்தில் தங்கியிருந்த கள் இயக்கம் தனது |
வரை நாம் பொறுத்திருக்க வேண்டியேற்
அகதிகள் தங்குமிட வச திகூட இல்லாமல் போராட்ட வரலாற் பட்டது.
அவதிப்பட்டனர். றில் செய்த மாபெரும் இன்று (1.11.90) இரண்டு இராணுவப்
அதனால் இடம்பெயர்ந்த முஸ்லிம் த வ று முஸ் லிம் பட்டாளங்கள் மன்னாருக்குச் சென்றுள்ளன.
மக்கள் மத்தியில் இருந்தே அகதிகள் நலனுக் கான அமைப்புக்கள் பல தோன்றின.
முஸ்லிம் மக்களை புலிகள் வெளியேற்றி யதை சகல தமி ழக கட்சிகளும் கண்டித்தன . ஈ.பி.டி.பி புத்தளத்தில் அலுவலகம் ஒன்றை நிறுவி முஸ்லிம்களுக்கு உதவியளித்து வரு கிறது. ஏனைய தமி ழக் கட்சிகள் இடம் பெயாந்த முஸ்லிம்கள் பக்கம் இன்றுவரை
சென்றதில்லை. இடையே ஒரு தடவை மன்னாரையும் உள் ளடக்கிய முஸ்லிம்
1994 பொதுத் தேர்தலின்போது மட்டும் மாகாணசபை ஒன்றை முஸ்லிம் தலைவர்கள் வண்டுகிறோம்
பிரசாரத்திற்காக சகல தமிழ்க் கட்சிகளும் கேட்பதால் புலிகள் தம்மை இம்சிப்பதாக
இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை தேடித் மான சம்பவம்
சிலாவத்துறையில் வைத்து முஸ்லிம்கள் கூறி
திரிந்தன. னார்கள்.
முஸ்லிம் மக் கள் வெளியேறி இந்த 7) பத்திரிகை நிருபர்
எனவே அது போன்ற கோரிக்கைகளை
மாதத்துடன் (98 அக்டோபர் 30) எட்டு ல வத்திற்கு 1995
விடுக்க வேண்டாம் என அந்தத் தலைவர்களிடம்
வருடங்கள் பூர்த்தியாகின்றன. டுதலைப் புலிகளின்
கேட்டுக் கொள்ளுமாறு அவர்கள் எம்மிடம்
முஸ்லிம்களை வெளியேற்றியது தவறு அன்டன் பாலசிங்கம்
வேண்டிக்கொண்டனர்.
என் பதை புலிகள் இயக்க தலைவர் பிரபா நது.
அதனை ஜனாதிபதிக்கு எழுதி அறிவிக்கு கரனும் ஒப்புக்கொண்டுள் ளார். அன்ரன் பலலின சமூகத்தை
மாறு நான் கூறினேன்.
பாலசிங்கமும் கூறியுள்ளார். பாராக உள்ளதாக
முஸ்லிம் தலைவர்கள் தமது அரசியல்
ஆனாலும் வடபகுதிக்கு சென்று குடி பார்கள், உங்களது
கோரிக்கைகளால் ஏனைய பகுதிகளில் வாழும் யேறுமாறு புலிகள் தாமாக கூறவில்லை | பகுதி முஸ்லிம்களை
முஸ்லிம்களை கஷ்டத்தில் போடக்கூடாது "
அதேசமயம் மன்னாரில் மீளக் குடியமர்ந்த மாக வெளியேற்றி
என்று கூறியிருந்தார் ரஞ்சன் விஜயரத்ன.
முஸ்லிம்களுக்கு பலிக ளி டம் இருந்து எவ்வித - காட்டுகிறார்கள்?
புலிகள் கூறியது
அச்சுறுத்தலும் விடுக்கப்படலில்லை. துரதிஷ்டவசமான நாம் மன னிப்பு
முஸ்லிம் மக்கள் வெளி யேற்றப்பட்ட
சவுக்கடி படுகொலை னும் அங்கு இன
காரணம் குறித்து புலிகள் உத்தியோகபூர்வமாக
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1998 லையிலிருந்து நாம்
எக் கருத்தையும் வெளியிடவில்லை .
அக்டோபர் 20ம் திகதி மற்றுமொரு படு டுதலும் செய்யாமல்
விடுதலைப் புலிகளின் உலகத் தமிழர்
கொலை நடைபெற்றது ட்டோம். அது ஒரு
பத்திரிகை பின்வருமாறு கூறியது :
ஏறாவூரின் கிழக்கே கடற்கரையோர ண்ணில் வாழ்வதற்கு
"ஸ்ரீ லங்கா அரசின் பிரதி பாதுகாப்பு மாக இருப்பது சவுக்கடி என்னும் தமிழ் மை கொண்டவாகள்
அமைச்சர் ரஞ்சன் மன்னாரில் பெரும் பகுதி
கிராமம். பெரும்பாலும் மீனவர்களைக் தரிவித்துள்ளோம்.
களை இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்
கொண்ட கிராமம் இது . பட்டதும் அவர்கள்
போவதாகவும், அதன் பின்னர் அங்கு முஸ்லிம்
- துப்பாக்கிகள், வா 7 கள் கத்திகள் இரும்பலாம்.. |
களை குடியமர்த்தப் போவதாகவும் கூறியிருக் சகிதம் புகுந்த குழுஒன்று ஆண்கள், பெண்
கிறார். ந்து வெளி யேற்றியது .
கள், குழந்தைகள் என்ற பேதம் இன்றி பாரிஸ் முஸ்லிம் இளை ஞர் ச பைகள், ன என்று பொதுப்பதத்
வெட்டியும், சுட்டும் இரத்த வெறியாட்டம் க்கள் அடங்குகின்றனர்.
சம்மேளனத்தின் தலைவர் எம். எம். சுஹைர்
நடத்தியது. Sழர்களுக்கும் முஸ்லிம்
முஸ்லிம் கிராமங்களை பாது காப்பதற்காக
31 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ரம்பரியத் தாயகமாகும்.
15 ஆயிரம் முஸ்லிம் இளைஞர்களைக் கொண்ட
ஒரே குடும்பத்தைச் சோந்த கணவன் நந்து முஸ்லிம்களை
படையொன்றை திரட்ட முஸ்லிம் மக்கள் தயா
மனைவி குழந்தைகள் உட்பட பலர் வெட்டிச் கள் கூறிய காரணங்
ராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
சாய்க்கப்பட்டனர். பயும் ஏற்றுக்கொள் ளக்
இன்றைய சிறிலங்கா முஸ்லிம் அடிப்படை
ஆறு மாதக் குழந்தைகள் இரண்டும் வாத அமைப்புக்கள் சிறிலங்கா அரசுடன்
வெட்டி வீசப்பட்டிருந்தன 7 வயதுக்கும் இணைந்து தமிழ் மக்களை கொன்றழிக்கும் ம் புகார்
பத்து வயதுக்கும் உட்பட மேலும் 9 பிள்ளை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன
கள் கொல்லப்பட்டனர். - முஸ்லிம்கள் வெளி
ஏற்கனவே கிழக்கு மாகானாத்தில் இத்
ஊர்காவற்படையினரே இப் படு புராஜாங்க அமைச்சர் தகைய சக்திகளால் தமிழர்கள் படுகொலை கொலைக்கு காரணம் என்று மக்கள் சந்தே
மன்னார் சிலாவத்து
செய்யப்பட்டு வருகின்றனர்.
கித்தனர். -ர்.
வடக்கு- கிழக்கில் வாழும் முஸ் லிம்
(தொடர்ந்து வரும்)
வாரமலர்
முரசு
- 29)

Page 30
கடந்த காலங்களில் அரசாங்கங்களின் மறைமுக ஆசிர்வாதத்துடன் கட்டா ஆயுதப் போராட்ட முனைப்புக்கள் வீரியம் பெற்ற காலத்தில் அவற்றைக் கட்டுப்படு கண்மூடித்தனமான செயற்பாடுகளுமே நிலைமையைப் பல மடங்கு மோசமடைய சோலை சம்பவமும் மறுக்கப்பட முடியாத வரலாற்றுக் கதை என்பதில் சந்தேகம்
ட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்
அம்பலமாகியுள் ள து. டிச் சோலையிலும், அதன் அருகி
மண்ணைத் தூவும் மு லுள்ள கிராமங்களி லும் வாழ்ந்த
விசாரணைக் குழுக்க தமிழ் மக்கள் தங்களுக்கு ஏற்படப்போகும்
கொக்கட்டிச் சே கொடூர அனுபவம் பற்றி அறிந்திருக்க
தற்செயலாக நடந்த வில்லை ,
வத்தினரின் செயல் 6 12. 06. 91 புதன் கிழமை மாலைவரை
சிறிலங்கா அரசு பப் | வழக்கம்போலத்தான் கழிந்தது. மாலையில
ஈழப்போர்' தப் தான் இராணுவத்தினரின் வாகனங்கள்
போர் அல்ல, புலிக கிராமங்களுக்குள் புகுந்தன.
என்று விளக்கம் கொ எதிர்ப்பட்ட மக்கள் மீதெல்லாம்
பாதுகாப்புப் பிரச்சனை என்று இராணுவத்தினர்
கூற்று படுபொய் என துப்பாக்கிகள் வேட்டுக்களைத் தீர்த்தன.
தடுத்து விட்டனர். அரச உயர் குழுவும் அதனை
மாகியுள்ளது. கூரிய கத்திகளும் குடி மக்களது உடல்களில்
ஏற்றுக்கொண்டு கொழும்புக்கு திரும்பியது.
| சிறீலங்கா பொ விளையாடின.
- சம்பவ இடத்தை பார்வையிடாது அவர்கள்
நாட்டில் வேறு இ பெண்கள், சிறுவர்கள் முதியோர் என்ற
திரும்பிச் சென்றதை பாராளுமன்ற உறுப்பினர்
களுக்கோ இடமில்ன பேதம் இல்லாமல் படுகொலைத் தாக்குதல்
கள் ஆட்சேபித்தனர்.
பாலாவின் கனலை கள் இடம்பெற்றன ,
ஆணைக்குழு
அரசுகள் பாடுபடுகி. புதன்கிழமை மாலை ஆரம்பமான
அது பச்சையான தாக்குதல்கள் வியாழன் காலை வரை
கொக்கட்டிச் சோலை படுகொலைகள் சரி, கடந்த அரை ந தொடர்ந்தது .
குறித்து ஆராய ஒய்வுபெற்ற நீதியரசர் டி. ஜி.
தர்ம பாலாவின் சிந்து முதலைக்குடா கிராமத்தில் 21 தமி ழர்கள்)
ஜெயலத் தலைமையில் விசாரணைக்)
பட்டு வருகிறது . புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்
குழுவொன்றையும் பிரேமதாசா நியமித்திருந் தார்.
அநாகரிக பட்டனர்.
அவர்களில் நான்கு பேரை மட்டுமே
இக்குழுவினர் உடனடியாக மட்டக்களப்பு
பௌத்த சிங்க விடுவித்த இராணுவத்தினர், ஏனைய 17 பேரையும் சுட்டுக் கொன்றனர் என்றும், அவ்விடத்திலேயே எரித்தனர் என் றும் தகவல்கள் கூறின.
துப்பாக்கி வேட்டுக்கள், இராணுவ வாகன உறுமல்கள் , அவலக் குரல்கள் போன்றவற்றைக் கேட்டு பீதியடைந்த மக்கள் தம் வீடுகளைவிட்டு தப்பியோடினார்கள்.
காக்கட்
TNMi!,
வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர்
கனடாவில் நடைபெற்ற உண்ணாவிரதமும் அங்கிருந்த உடமைகளை நொறுக்கிவிட்டு,
சென்று, அங்கிருந்து ஹெலிக்கொப்டர் மூலம்
வின் உண்மையான வீடுகளுக்கு தீவைத்தனர்.
பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றனர். கருத்தை பகிரங்கமா உள்ளானார்கள். அவர்கள் மட்டக்களப்பு
ஹெலியில் இருந்து இறங்கி மகிழடித்
தர்மபாலாதான். வைத்தியமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீவுக்குச் செல்ல ஒன்றரை மைல் தூரம் அவாகள்
துட்டகெமுனு |
தப்பியோடிய மக்களில் பலரை கைது
நடக்க வேண்டியிருந்தது.
துட்ட' என்பதை நீக் செய்த இராணுவத்தினர் அவர்களை புதை
- அவ்வாறு நடந்து செல்லும்போது படு
கெமுனு ' என்று | குழிகள் தோண்டுமாறு மிரட்டினார்கள்.
கொலைகள் நடந்து முடிந்தமைக்கான தடயங் வைத்தவரும் அவர்த
களை அவர்கள் கண்டனர். அவ்வாறு தோண்டப்பட்ட புதைகுழி களுக்குள் 56 சடலங்கள் புதைக்கப்பட்டதாக
எரிக்கப்பட்டுக் கிடந்த உடல்கள், அரை நேரில் கண்ட ஒருவர் பின்னர் அரச
குறையாக புதையுண்டு கிடந்த உடல்கள், விசாரணைக் குழுவிடமே தெரிவித்தி
எரிந்த உடல்களது மண்டையோடுகள், எலும்புக் ருந்தார்,
கூடுகள் போன் றவற்றை வழி நெடுகவும் 166 பேர்வரை இராணுவத்தினரால்
அவர்கள் கண்டனர். கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்
அரிசி ஆலை ஒன்றுக்குள் 15 சடலங்கள்
கிடந்தன. வெளியே 16 உடல்கள் எரிந்த நிலை பட்டது .
இக்கொடூர சம்பவத்துக்கு பலத்த
யில் கிடந்தன. அதற்கு முன்னர் அப்படியொரு கண்டனங்கள் எழுந்தன. தமிழ்க் கட்சிகள்
காட்சியைக் கண்டிருக்காத விசாரணைக்
குழுவினருக்கு கிலி பிடித்துவிட்டது. தலையில் அனைத்தும் கண்டித்தன.
வரலாறுகள் கைவைத்தனர். விசாரணை
அதனால் முதலைக்குடா போன்ற ஏனைய
1என்று கூட்டணி பகுதிகளுக்கு அவர்கள் செல்லவில்லை. இக் கோரக்கொலைகள் சர்வதேச
அவரது வரலாறு
தேர்தலில் தமிழ்க் ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்
முதலைக் குடாவில் கைது செய்யப்பட்ட போகிறது என்று தெரிந்து கொண்ட
இளை ஞர் ஒருவர் மகிழடித்தீவில் வைத்து
அவருக்கு எதிராக
உரையைப் படித்த ஜனாதிபதி பிரேமதாசா உடனடியாக சில
எரிக்கப்பட்டார். அவ்வாறு எரியுண்டவரின் நடவடிக்கைகளை எடுத்தார்.
தேசிய அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்டு
கிளிநொச்சித் பிரதமர் டி பி விஜயதுங்கா தலைமை
விசாரணைக் குழுவிடம் கையளிக்கப்பட்டது .
வேட்பாளனாக நாம்
யில் உயர்மட்டக் குழுவொன்றை கொக்கட்
பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி மட்டக்
|றேன், 1965ல் திரு.கா களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி டிச் சோலைக்கு அனுப்பிவைத்தார்.
1மிட்டு அமோக வாக்
பாளரான திரு வீ. அந் தக் குழு வில் கைத்தொழில்
ருந்தவர்களையும் சந்தித்து வாக்குமூலம் |
|டாட்சி வேட்பாளரா? விஞ் ஞான அலுவல்கள் அமைச்சரான ரணில்
பெற்றனர்.
தோற்கடித்தார். விக்கிரமசிங்க, ஜனாதிபதியின் சர்வதேச
புலிகள் குற்றச்சாட்டு
1960 ஆடித்துே விவகார ஆலோசகர் பிரட்மன் வீரக்கோன்,
வேட்பாளரான தி பாதுகாப்பமைச்சின் பதில் செயலாளர்
கொக்கட்டிச்சோலை படுகொலையில்
தமிழரசுக் கட்சி நேர வோல்டர் பெர்னான்டோ, இராணுவத்
படையினருடன் ரெலோவும், புளொட்டும்
தது. 1960 பங்குனி தளபதி ஹமில்டன் வணசிங்கா ஆகியோர்
இணைந்து நின்றதாக புலிகள் குற்றம் சாட்டி
அபேட்சகரையும் தே னார்கள். அடங்கியிருந்தனர்.
தனது கட்டுப்பாத் மட்டக் க ளப் பு கச் சேரி யிலு ம்,
இரு கட்சிகளும் வெளியிட்ட கண்டனம்
நீங்கள் தமிழரசுக் க. கொக்கட்டிச்சோலை இராணுவ முகாமிலும்
வெறும் கண்துடைப்பே என்றும் புலிகள் கூறினர்.
I 1956ல் அரை மந்திரி ! வைத்து, நடந்த சம்பவங்கள் பற்றி அக்
ஆயினும் ரெலோ, புளொட் ஆகியன
தீர்கள். குழு பாதிக்கப்பட்ட மக்களிடம் விவரங்களை
நேரடியாக பங்குகொண்டதற்கான ஆதாரங்கள்
இத்தனை வீரம் கேட்டறிந்தது
எதுவும் கிட்டவில்லை. அவற்றில் இருந்து
கைகளில் உர முள் எ கிழக்கு மாகாண இராணுவத் தளபதி
வெளியேறிய சிலர் படையினருக்கு உதவி
பெற்ற, இலட்சியப் ! ஜெனரல் ஜெரி சில்வா, மேஜர் ஜெனரல்
செய்திருக்கக்கூடும்.
உழைக்கின்ற உங்கள் சிசில் வைத்தியரத்னா ஆகியோரும்,
கட்சியின் இலட்சி
புலிகளின் கருத்து பாராளுமன்ற உறுப்பினர்களான பிரின்ஸ்
களையும் பேசுவது
கொக்கட்டிச் சோலை படுகொலைகள் காசிநாதர், கோ. கருணாகரன், எம்.
விற்ற கதை போன் குறித்து புலிகள் பின்வருமாறு தெரிவித்திருந் ஹி ஸ் புல் லா, இம்மானுவேல் சில்வா
இன்று காங்கிர தனர்: ஆகியோரும் உடன் இருந்தனர்.
1கின்ற திரு, ஆனந் ( “கொக்கட்டிச்சோலை வெறியாட்டத்தில்
|கொள் கையில் போ சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு
200ற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் படு
- தேர்தலில் அவர் 6 சென்று பார்க்குமாறு அரச குழுவினரை |
கொலையாகியுள் ளனர், பல நூறு வீடுகள்
தேர்தலில் தமிழ் காங் எம் பிகள் வற்புறுத்தினார்கள்.
தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
களைக் கண்டித்துப் அங்கு சென்று பார் வையிடுவது
சிறீலங்கா அரசின் சுயரூபம் இதன்மூலம்,
கட்சியின் கொள்கை
30

ழ்த்துவிடப்பட்ட இனக்கலவரங்களும், பின்னர் துேகின்றோம் என்று மேற்கொள்ளப்பட்ட ச் செய்திருந்தது. அந்தவகையில் கொக்கட்டிச்
ல்லை.
உலகின் கண்களில் பற்சியாக வ ழக்கம்போல 1 நியமிக்கப்பட்டுள்ளன, எலை படுகொலை ஏதோ கட்டுப்பாடற்ற இராணு ன்று உலகை நம்பவைக்க தபாடு படுகிறது . ழ் மக்களுக்கு எதிரான ருக்கு எதிரான போர் டுத்த சிறீலங்கா அரசின் பது இப்போது நிரூபண ந்த சிங்கள நாடு. இந்த னங்களுக்கோ, மதங்
அது மட்டுமல்ல சிங்களவர்கள் ஆரியர்கள். 13 என்ற அநாகரிக தர்ம
தமிழர்கள் திராவிடர்கள் ஆரியர்கள் பூர்வீகக் நனவாக்கவே சிறீலங்கா
குடிகள் . திராவிடர்கள் வந்தேறு குடிகள் என்று Tறன.
போதித்தவரும் அவரே. ாலும் சரி, நீலமானாலும்
- சிறீலங்கா அரசுத் தலைவர்கள் தர்மபாலா பற்றாண்டாக அநாகரிக வின் சிந்தனையை படைகள் முலம் நனவாக்கப் னையே முன்னெடுக்கப்
பார்க்கிறார்கள். அதன் விளைவே கொக்கட்டிச் சோலை படுகொலை.
முன்பும் நாம் பல கொக்கட்டிச் சோலை > தர்மபாலா
களைப் பார்த்திருக் கிறோம். இன்ன மும் எவர்கள் தான் சிறீலங்கா
பலவற்றை பார்க்கத்தான் போகிறோம். நம்
அல்பிரட்துரையப்பா முதல் காமினி வரை
தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதர கங்கள் நாடாக இலங்கை அரசை எட்டி ன. - சர்வதேசரீதியாக தமிழர் அமைப்புக்கள் நடத்திய இத்தகைய போராட்டங்கள் தொடர்ச்சியாக பல கொக்கட்டிச் சோலை கள் நிகழாது தடுத்தன என்பதையும் குறிப்) பிட்டேயாக வேண்டும்.
முத்தமிழ் விழா யாழ் குடா நாட்டில் சாவகச்சேரியில் முத்தமிழ் விழா ஒன்றை புலிகள் நடத்தினார் கள்.
நாடகப்போட்டிகள், கவியரங்குகள், சிறுவர் நிகழ்ச் சிகள், விடுதலைக் கீத இன்னிசை என்ற பல்வேறு நிகழச்சிகள் நடத்தப்பட்டன.
சாவகச்சேரியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மேடையில் இறுதி நிகழ்சி) கள் நடத்தப்பட்டன.
ச்சோ:):)
படுகொலைகள்.
எந்த சங்கரியும் லால சுந்தரமும்
முத்தமிழ் விழா போட்டிகளில் வெற்றி
பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட இலட்சியம் ஈடேறும்வரை கொக்கட்டிச்
இருந்தன.
பெரும்திரளான மக்கள் அங்கு கூடியி சோலைகள் நிகழ்ந்து கொண்டே இருக்
ருந்தனர். கும்” என்று புலிகள் தெரிவித்திருந்தனர்.
திடீரென்று மேடையில் ஒரே பரபரப்பு வெளி நாடுகளில்
கூடியிருந்த மக்களுக்கு எதுவுமே புரியவில்லை.
அவர்களையும் பரபரப்பு ஆட் கொண்டது. கொக்கட்டிச்சோலை படுகொலை
" சில நிமிடங்களில் பரபரப்புக்கான களைக் கண்டித்து வெளி நாடுகளில் உள்ள
காரணம் புரிந்து விட்டது . இலங்கைத் தமி ழா அமைப்புக்கள் ஆர்ப்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபா பாட்டங்கள் நடத்தின.
கரன் மேடையில் தோன்றினார். மக்களுக்கு ஃபிரான்ஸ், நோர்வே, கனடா,
வாக்கம் தெரிவித்தார். ஜேர்மன், இலண்டன் உட்பட பல நாடுகளில்
யாருமே பிரபாகரன் வருவார் என்று கொக்கட்டிச்சோலைப் படுகொலைகளைக்
எதிர்பார்க்கவில்லை. பாது காப்புக் கருதி) கண்டித்து ஆர்ப்பாட்டங்களும், உண்ணா
ஆத்தகவலை இரகசியமாக வைத்திருந்தனர். விரதங்களும் நடைபெற்றன.
"பிரபாகரன் இறந் து விட் ட தா க கொக்கட்டிச்சோலை படுகொலை
ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கமும், இந்திய திட்டமிட்ட இன ஒழிப்பே' என்பது இப் புலனாய்வுத் துறையினரும் பிரசாரம் செய்து போராட்டங்கள் அனைத்திலும் பொதுவான
பின்னர் பகிரங்க கூட்டம் ஒன்றில் பிரபாகரன் கோஷமாக இருந்தது.
தோன்றியது அது தான் முதற் தடவை கனடாவில் ரொரண்டோவில் அடை
- தனது கையாலேயே பரிசில்களை யாள உண்ணாவிரதமும், கண்டனப் பொதுக்
வழங்கிய பிரபாகரன், “நான் சாகவும் பொதுக்கூட்டமும் கூட்டமும் நடத்தப்பட்டது |
இல்லை. காயப்படவும் இல்லை" என்று பூமி புத்திரர்கள் என்ற
கியூபெக் ஈழத் தமிழர் ஒன்றியம், உல
சிரித்தபடியே கூறியதும் கூடியிருந்த மக்கள் க பிரகடனப்படுத்தியவர்
கத் தமிழர் இயக்கம் ஆகியவை கனடாவில்
ஆரவாரம் செய்தனர். போராட்டங்களை ஒழுங்கு செய்திருந்தன.
விழா முடிந்ததும், விழாவுக்கு வந்த என்ற பெயரில் இருக்கும்
ஜெர்மனி யில் உலகத் தமிழர் இயக்கம்
பாதையால் செல்லாமல், வேறு பாதை கிவிட்டு 'அரசிளம்குமரன்
நடத்திய ஊர்வலத்தில் சுமார் ஆறாயிரம் தமிழர்
வழியாக மெய்ப்பாது காப்புப் பிரிவினரால் பட்டாபிஷேகம் செய்துகள் பங்கு கொண்டனர்.
பிர பாகரன் அழைத்துச் செல்லப்பட்டார். என்.
இத்தகைய எதிர்ப்புப் போராட்டங்கள் அந் .
(தொடர்ந்து வரு ம், நாம் பிரதமர் உட்பட அமைச்சர்களுக்குத் தெரிவித்தோம். இந்தத் தேசியம் பேசுகின்ற அரசினர் எமக்கு ஏதாவது நன்மை செய்வார் கள் என நாம் எதிர்பார்க்கவில்லை!
1956ல் எமது தலைவர்களை சிங்களக் காடையர்கள் அடித்து நொறுக்கியபோது சும்மா பார்த்துக் கொண்டும் 1958 வகுப்புச் கலவரத்தில் தமிழர்கள் கண்ணீர் உடமை களை இழந்து அநாதைகளாக கப்பல்களில்
யாழ்ப்பாணம் வந்திறங்கியதைப் பார்த்துக் சரியாக எழுதப்படுவதில்லை, யாருக்கும் வரலாறு தெரியவில்லை
கொண் டுமிருந்த பிரதமர் புத்தகுரு உபதலைவர் ஆனந்தசங்கரி சமீபத்தில் வருத்தப்பட்டிருக்கிறார்.
வாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். பற்றி நாம் கூறினால் கோபப்படுவார். 1970ம் ஆண்டு பொதுத்
1961-ம் ஆண்டு இராணு வத்தால் காங்கிரஸ் சார்பாக கிளிநொச்சியில் போட்டியிட்டவர் சங்கரி
ஆட்சிபுரிந்த சிறிமா அரசாங்கம் 1965ல் போட்டியிட்ட தமிழரசுக்கட்சி வேட்பாளர் ஆலாலசுந்தரம் ஆற்றிய
இல்லை, எனவே இன்று இராணுவத்தினரின் ப் பாரு ங்கள்:
கொடுமைகளை வரவேற்பவர்கள் அதார் தொகுதி யில் தமிழரசு '
தைப் பார்க்கும்போது அவர்களது இலட்சியங்
லேயே அழிவார்கள். இம்முறை போட்டியிடுகின்
களை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
எட்டப்பர்கள் பொ இரத்தினம் போட்டி
எனவே தான் இலட்சியமற்றவர்களை குகளால் காங்கிரஸ் வேட்
நீங்கள் ஆதரிப்பதில் தமிழ் மக்களுக்கோ தமிழ்
1960ல் உரிமைகளா ? தரமாட்டோம்
என்ற டட்லி சேனநாயக்க 1965ல் தமிழர் சுசி குமாரசாமியையும், கூட
மண்ணுக்கோ பிரயோசனமில்லை என்பதை
கட்சியுடன் ஒப்பந்தம் எழுதினார். எனவே வீ. ஆனந்தசங்கரியையும்
அறிவீர்கள்.
எமது கொள்கைகள் என்றும் நிலையாக தலில் சமசமாஜக் கட்சி
குடியேற்றம்
நிற்பதைப் பாருங்கள். தியாக சுத்தியினார் ந ஆனந்த சங்கரியை
வவுனியாத் தொகுதியில் மீன் பிடிக்கரை
ஆம், உரிமையைப் பெறும்வரை போராடு டிப் போட்டியில் தோற்கடித்
யான முல்லைத்தீவுப் பகுதியில் நடைபெற்ற
வோம் என்ற நெஞ்சுரத்தாலும் இன்று வரை
இலங்கையில் மதிப்பு மிக்க தலைவர்களாக த தேர்தலில் சுயேட்சை
சிங்கள மீனவர் குடி யேற்றத்திட்டம் போன்ற
எமது தலைவர்களும், மதிப்புமிக்க கட்சியாக எதையும் இது வரை மன்னாரிலிருந்து வடக்கே ற்கடித்து ஆனந்த சங்கரி
தமி ழரசுக் கட்சியம், பெருமை பெற்று தையும் பெற முடியாமல்
யும், பருத்தித்துறையிலிருந்து திருக் கோவில் சிக்கே வாக்களித்தீர்கள்.
வரையும் தமி ழரசுக் கட்சியின் பிரதி நிதித்துவம்
ஒரே கொள்கையில் அன்றும், இன்றும் நமரசாமியைத் தோற்கடித்
வகிக்கும் தொகுதிகளில் குடியேற்ற விடாது
இருந்து வருகின்றது. காப்பாற்றி வைத்திருக்கின்றோம். விவசாயம்
இந்த நாட்டின் சரித்திரத்தை, மிக்க, தமி ழரசின் கொள்
என்ற போர்வையில் திட்டமிட்ட சிங்கள குடி
குடியியலை படிக்கின்ற சரித்திர மாணவர்கள் , தியாகத்துக்கு பெயர்
யேற்றமாக 1956க்குப்பின் அரசாங்கம் குடியேற்ற
நீங்கள் போராடிய வரலாற்றைப் படிப்பார் ற்றுள்ள, விடுதலைக்காக
வில்லை. எமது தலைவர் செல்வநாயகம் அவர்
கள். உங்கள் தொகுதியில் எட்டப்பர்கள் மத்தியில் நான் தமிழரசுக்
கள் பண்டார நாயக்கா அவர்களுடன் செய்து
காட்டிக் கொடுத்தவாகள் நிராகரிக்கப்பட்ட பங்களையும், கொள்கை
கொண்ட ஒப்பந்தத்தினால் எமது நிலம்
நிகழ்ச்சியைப் புரிந்து கொள்ளுவார்கள் ) கம்மாள தெருவில் ஊசி
பாதுகாக்கப்பட்டிருக்கின்றது
இலட்சியப் பற்றோடு வாழுகின்ற விவசாயம் பதாகும்.
இராணுவத்தின் கொடுமைகளையும்
தையும், கடற் தொ ழி லையும், மிக ஸ் கட்சியில் போட்டியிடு தொல்லைகளையும் நாம் நன்கு அறிகின்றோம்.
முக்கியமான தொழிலாகக் கொண்டு, தன் சங்கரி அவர்கள் என்ன இன்று இக்கூட்டத்தின் தலைவராக இருக்கின்ற
நம்பிக்கை நிறைந்த உழைப்பாளிகள் ட்டியிடுகின்றார்? கடந்த பருத்தித்துறைப் பிரதி நிதி திரு .க து ரை
வாழுகின்ற இத்தொகுதியின் பெருமையை காள்கை என்ன? கடந்த
ரெத்தினம் அவர்களை நீங்கள் நன்கு அறிவீர்
தொடர்ந்து எந்நாளும் காப்பாற்றுவீர்கள் ரெஸ் கட்சியின் கொள்கை
கள், அவருக்கும் அண்மையில் இராணுவத்தினர்
என நம்புகின்றேன் . பேசினார் இன்று அதே அடித்திருக்கின்றார்கள். இது நியாயமற்றது :
நன்றி சுதந்திரன் களை ஆதரித்துப் பேசுவ தேவையில்லாதது இதை எத்தனையோ தடவை
4.4.197d
ரமலர்) முரசு
பெப்ரவரி 07 - 13, 2013)

Page 31
2ாம்
251பெ |
எல்.எஃப்.
தமிழ்நாட்டில் அகதி முக யுள்ள இலங்கைத் தமிழர்கள் அப்பிரசாரம் செய்யப்பட்ட,
'புலிகளோடு இணைத் ஆட்கள் தேவை' என்றுகூறி களில் ஆட்திரட்டல்களிலும்
கச்சதீவுக்கு சென்று பு முக்கியஸ்தர்கள் சிலரை தூ விட்டு வந்ததாகவும் அகதிமு ஒரு செய்தியைப் பரப்பிவிட
இதற்கெல்லாம் சிகரம் ன சமீபத்தில் செய்தி நிறுவ மூலமாக ஈ.என்.டி.எல்.எஃப். தகவல்தான் பரபரப்பை ஏ
'தமிழ்நாட்டிலிருந்து சென்று புலிகள் இயக்கப் சந்தித்தது ஈ.என்.டி.எல்.எஃ என்பதுதான் செய்தி.
இந்தியாவில் புலிகள் எந்த ரூபத்திலும் ஊடுருவி என்பதில் இந்திய மத்திய 3
பின்னணி பற்றிய விபரங்கள் இல்லாமல் சில செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்துவதுண்டு.
புலிகள் இயக்கத்தினரும், ஈ.என்.டி. எல்.எஃப். என்னும் அமைப்பினரும் இணக்கப்பாடு கண்டுவிட்டதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
இச் செய்தியின் பின்னணி பற்றி |ஆராய்வதற்கிடையில், ஈ.என்.டி.எல்.எஃப் தொடர்பான ஒரு சுருக்கமான விளக்கம் தேவை,
முன்னர் புளொட் இயக்கத்தில் (இருந்தவரான பரந்தன் ராஜன் என்ப
பாய்ந்தார் சீனிவாசன், வரது தலைமையில் இயங்கும் ஒரு
- பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அமைப்புத்தான் ஈ.என்.டி.எல்.எஃப்.
வர்களில் ஜன்னலை உடைத்து பாயுமளவுக்கு இந்திய அமைதிப்படை காலத்தில்
சித்தப்பிரமை பிடித்த ஒரே ஒரு பாராளு இந்திய உளவு நிறுவனமான றோவின்
மன்ற உறுப்பினரும் அவர்தான். தற்போது உதவியுடன் வடக்கு-கிழக்கில் செயற்
அவர் வெளிநாட்டில் ஓய்வுபெற்றுக் பட்டனர்.
கொண்டிருக்கிறார், | கிளிநொச்சியில் தலைமை அலு
இந்தியா சென்ற ராமராஜ் இயக்கத்தில் வலகம் வைத்துக்கொண்டு புலிகளை
இருந்து வெளியேறினார். போதைக் கடத்தல் (வேட்டையாடுகிறோம் என்ற போர்வையில்
வியாபாரம் ஒன்றில் ஏற்பட்ட தகராறுதான் மக்களைச் சக்கையாகப் பிழிந்தனர்.
பிரச்சனைக்கு காரணம். | வடக்கு-கிழக்கு மாகாண சபையிலும்
போதை மருந்து வியாபாரத்தில் வந்த ஈ.என்.டி.எல்.எஃபுக்கு ஒரு அமைச்சர்
பணத்தை ராமராஜ் அமுக்க நினைக்க, பதவியும் வழங்கப்பட்டது.
பரந்தன் ராஜன் அவரைக் கொல்லத் நாற்றுக்கணக்கான இளைஞர்கள்
திட்டமிட்டார். ஈ.என்.டி.எல்.எஃப், இயக்கத்தினரால்
ராமராஜ் இலண்டனில் இருந்து வேறு கொல்லப்பட்டனர். நிதி திரட்டல் என்றரீதி
இயக்கங்களின் துணையை நாடினார். யில் பணவசூலும் நடத்தப்பட்டது.
ராமராஜின் குணநலன் தெரிந்த எந்தவொரு பின்னர் இந்தியப் படையோடு
இயக்கமும் அவரைச்சேர்த்துக்கொள்ளத் |சேர்ந்து மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்
துணியவில்லை.) கொண்டு இந்தியாவுக்குச் சென்றுவிட்டனர்.
சிலகாலத்தின் பின்னர் ராஜனும், ராம் ஈ.என்.டி.எல்.எஃப். பிரமுகரான
ராஜும் சமாதானமாகிவிட்டனர். தமிழ் சீனிவாசன் என்பவர் பாராளுமன்ற உறுப்
நாட்டுக்கு வந்த ராமராஜ் ஒரு குழுவோடு பினராக இருந்தார், வடக்கு-கிழக்கை
கொழும்பு வந்தார். இரண்டாகப் பிரிக்கக்கூடிய யோசனையை முதன்முதலாக பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு முன்வைத்த பெருமை அவ ரையே சாரும். | சீனிவாசன் பாராளுமன்ற உறுப்பின ராக இருந்தபோது, கொழும்பு பம்பலப் பிட்டியில் காசில் வீதியில் ஈ.என்.டி. எல்.எஃப்., அலுவலகம் இயங்கியது. அதற்கு பொறுப்பாக இருந்தவர் ராமராஜ், முஸ்தபா என்றும் அவரை அழைப் பார்கள். | கொழும்பில் 'வெள்ளைவேன் கொள் ளையர்கள்' தமிழர் வீடுகளில் கொள்ளை யடித்தனர். 'யார் அந்த வெள்ளை |வேன் கொள்ளையர்?" என்பது மர்மமாக |இருந்தது.
கொழும்பில் தெகிவளை சோதனை அரணில் ஒரு வெள்ளைவானை பொலி சார் மறித்து சோதனையிட்டனர்.
இனப்பிரச்சனைத் தீர்வுக்கு அரசியல் நகைகளும், பணமும் மாட்டுப்பட்டது.
நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக "நகைகளில் ஒரு பகுதியைத் தருகிறோம்
அறிக்கை விடுத்தார்கள். அரசாங்கத்துடன் எங்களை விட்டுவிடுங்கள்" என்று வேனில்
நட்பை ஏற்படுத்த பலத்த முயற்சியில் ஈடு இருந்தவர்கள் பொலிசாருடன் பேரம்
பட்டும் பலன் பூச்சியம்தான், பேசினார்கள்.
அதனால் மீண்டும் தமிழ்நாட்டுக்கு பொலிசார் மசியவில்லை. வேனில்
திரும்பிச் சென்ற ஈ.என்.டி.எல்.எஃப். குழு |இருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வினர் இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்து வேனில் இருந்தவர்கள் ஈ.என்.டி.
அறிக்கைவிட ஆரம்பித்தனர். சீச்சீ இந்தப் (எல்.எஃப். உறுப்பினர்கள். ராமராஜின்
பழம் புளிக்கும் என்ற கதைதான். உத்தரவுப்படி கொள்ளைகளில் ஈடுபட்ட
இந்தியா மீண்டும் இலங்கை விவகாரத் |வெள்ளைவேன் கொள்ளையர்கள் அவர் |
தில் தலையிட்டால், தமக்கு மீண்டும் ஒரு கள்தான்.
வாய்ப்புக் கிட்டும் என்ற ஒரே நம்பிக்கை காசில் வீதியில் உள்ள ஈ.என்.டி.,
யில் உள்ள குழுதான் ஈ.என்.டி.எல்.எஃப். எல்.எஃப், அலுவலகத்தைப் பொலிசார்
அதனால் இந்தியா தலையிடவேண்டும்' (சோதனையிட்டனர். கொள்ளையடித்த
என்று இடைக்கிடையே சென்னையில் நகைகளும், இந்திய விசாக்கள் குத்தப்பட்ட
இருந்து அறிக்கை விடுவார்கள். ஏராளமான கடவுச் சீட்டுக்களும் சிக்கின.
ஈ.என்.டி.எல்.எஃப். குழுவினருக்கும் ராமராஜ் கைது செய்யப்பட்டார்.
புலிகளுக்கும் இடையே இணக்கப்பாடு | இந்தியாவுக்கு சார்பானவர்கள் என்ற
ஏற்பட்டதாக செய்தி வந்தது எப்படி? ரீதியில் இந்திய தூதரகத்தில் விசா
ராமராஜ் 'தொழில்' விஷயமாக இலண்ட பெற்றுக்கொடுத்து பணம் வாங்கும்
னில் தங்கியிருந்தபோது அங்குள்ள புலிகள் |வேலையிலும் ராமராஜ் ஈடுபட்டிருந்தார்.
இயக்.. பிரமுகர்களுடன் தொடர்பை ஏற்படுத் பிரேமதாசாவுக்கு எதிரான நம்பிக்கை
திக்கொண்டார். யில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட
- தமது தொழிலுக்கு இடையூறு இல்லாமல் போது சீனிவாசனின் ஆதரவும் பிரேம்
இருப்பதற்காக ராமராஜ் செய்த தந்திரம் தாசாவுக்கு தேவைப்பட்டது.)
அது. " அதனால் ராமராஜும். ஈ.என்.டி.
-ஈ.என்.டி.எல்.எஃப். தமிழ்நாட்டில் எல்.எஃப். உறுப்பினர்களும் சிறையில்
றோவின் உதவியோடு தங்கியிருப்பதால், இருந்து விடுதலையாகினர். சீனிவாசனுக்
சில காரியங்களுக்கு அதனைப் பயன்படுத்த குெம் ஐந்து இலட்சம் ரூபா பிரேமதாசா
லாம் என்று புலிகளின் இலண்டன் வினால் வழங்கப்பட்டது.
கிளையினரும் நினைத்திருக்கலாம். விடுதலையான ராமராஜ் இந்தியா
இலண்டனில் புலிகள் இயக்கப் பிரமுகர் சென்றார். சீனிவாசனுக்கும் பைத்தியம்
களோடு ஏற்பட்ட தொடர்பை வைத்துக் |பிடித்தது. பாராளுமன்ற உறுப்பினர்
கொண்டு தமக்கும், புலிகள் இயக்கத்தின களின் தங்குவிடுதியில் தனது அறையின்
ருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுவிட்டதாக ஜன்னலை உடைத்துக்கொண்டு கீழே
| தமிழ்நாட்டில் பிரசாரம் செய்தது ஈ.என்.டி.
"புலிகளின் தற்போதைய : அரசியல்-இராணுவப் பa புலிகளுக்குள்ள வெளிர என்பவற்றைக் கண்டறிய இந்திய உளவுப் பிரிவுக விரும்புகின்றன.”
எக்
ரிப் மாநில அரசும் கடும் அக்கா கின்றன.
புலிகள் இயக்கத்துடன் தமிழக அரசியல்வாதிகள் துறையினரால் கண்காணிக்க அவர்கள் நடத்தும் கூட்டங்களி உரைகள் பொலிசாரால் ப படுகின்றன.
இந்திய அரசின் நலம் மில்லாத அமைப்புக்கள் எல் இலங்கைத் தமிழர்களும், உறுப்பினர்களும் மட்டுமே தங்கியிருக்க அனுமதிக்கப்ப
இந்திய உளவுப் பிரிவுக றோவின் ஆசிர்வாதத்துடன், எல்.எஃப். தமிழ்நாட்டில் தங்கியிருக்க முடிகிறது. ) ' இந்நிலையில் புலிகளு உடன்பாடு இருப்பதாகச் செ சல் ஈ.என்.டி.எல்.எஃப்புக் பட்டது? என்பதுதான் முக்கி
கொழும்பில் இருந்தும் களுடன் தொடர்பாக இருப்பு விடுவதும், ஒன்றுதான், இர் அறிக்கை விடுவதும் ஒன்று உள்ளே போட்டுவிடுவார்கள்
ஈ.என்.டி.எல்.எஃப். அ கொண்டு தமிழ்நாட்டில் சுத பதென்றால் அதன் மர்மம்
அங்குதான் இருக்கிறது உளவுப்பிரிவினரின் சம்பு ஈ.என்.டி.எல்.எஃப். புலிகள் அமைப்பாக தன்னைக் கா ஆரம்பித்தது.
(அதாவது, இந்திய ! ஒரு ஏஜண்டாகத்தான் ஈ.எல் செயற்பட முன்வந்திருக்கிற
'T ஒவ்வொரு நாட்டிலும், அமைப்புக்களிடமும் புலனாய்வு அமைப்புகள்
வழங்குகின்றன. புலிகளும் ஆரம்பம் தொடக்கம் தமது புலனா அதன் செயற்பாடுகளே புலிகள் பெற்ற வெற்றிகளுக்கு அடிப்படையாக அ
தரப்புக்களின் பலம் - பலவீனம், திட்டங்கள் என்பவற்றைக்கண் அந்தவகையில் இலங்கையிலும் இங்கு நடக்கின்ற சம்பவங்களிலும் கரிசனையுடன் இருந்துவருகின்றது. இந்த 'றோ' புலிகளுக்கு
'முயற்சித்திருக்கின்றது. அவ்வாறான ஒரு (
'பாணியில் அலசுகிறார் ப
சிந்தியா! இனிப் புதிய பிறப்பும் இல்லை. பூமியில் உள்ளவர் களுக்கு இறப்பும் இல்லை என்றால் உலகம் எப்படி இருக்கும்?
ஏ.எம்.இக்பா3. al)3கின்ற, இறப்பு நிச்சயம் என்று தெரிந்தும் கறப்பு நடத்துகிறார்கள். காது ஊசியும் கடைவழிக்கு வராது என்று தெரிந்தும்துட்டுச்
சேர்க்கிறார்கள். இறப்பும் இல்லை என்று தெரிந்து விட்டால் சும்மா கற்பனை பண்ணிப் பாருங்கள் இக்பால் கதிகலங்கிவிடும்.
' (பெப்ரவரி 07 - 13, 2013
தினமும்

டவும்!1
ரிவின் தந்திரம்!
ாம்களில் தங்கி மத்தியில்தான்
து போராட அகதிமுகாம் ஈடுபட்டனர். லிகள் இயக்க ங்கள் சந்தித்து காம்களுக்குள் டனர், வத்தாற்போல எம் ஒன்றின் வெளியாக்கிய ற்படுத்தியது.
வன்னிக்குச் பிரமுகர்களை ப், தூதுக்குழு" இயக்கத்தினர் விவிடக்கூடாது Vரசும், தமிழக
உள்விபரங்கள், பம் பலவீனம் நாட்டுத் தொடர்புகள்
ஆனால் ' ஈ.என்.டி.எல்.எஃப். அவசரப்பட்டு காரியத்தைக் கெடுத்து விட்டது. தமது இயக்கத்துக்கு பிரபலம் கிடைக்கட்டும் என்று நினைத்து வன்னிக்கு சென்று வந்ததாகச் செய்தியைப் பரப்பி விட்டார்கள்.
அதனால் எழுந்தது சிக்கல். இந்தியா வில் தங்கியுள்ள ஒரு அமைப்பு எப்படி கள்ளத்தனமாக வன்னிக்கு சென்று வந்தது? என்று இந்தியப் பத்திரிகைகள்
கேள்வி எழுப்பின. இந்திய உளவுப்பிரிவினருக்கு புலிகள்
புலிகளோடு ஒட்டும் இல்லை, தொடர்பான தகவல்கள் தேவை. இலங்கைப்
உறவும் இல்லை என்று நிரூபிப்பதில் பிரச்சனையில் நேரடியாக தலையிடாவிட்டா
கவனமாக உள்ள தமிழக அரசுக்கும் லும், இலங்கை விவகாரத்தில் இந்தியா
அது அதிர்ச்சியான செய்தியாகிவிட்டது. கண்ணை மூடிக்கொண்டிருக்க முடியாது.
அதன் விளைவாக இந்திய உளவு ஏனெனில் இலங்கையின் இனப்
நிறுவனங்கள் பரந்தன் ராஜன் மூலமாக பிரச்சனை இந்தியாவின் நலனுடனும் சம்
மற்றொரு அறிக்கை விடவைத்தன. பந்தப்பட்ட ஒரு பிரச்சனையாகவே இருந்து
- "புலிகள் இயக்கம் தனது நிலைப் வருகிறது. புலிகள் இயக்கத்தினரின் நடவடிக்
பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். கைகள், திட்டங்கள் தொடர்பாகவும் இந்தியா
இந்தியாவின் உதவியுடன் தீர்வுகாண வின் உளவு நிறுவனங்கள் கூர்ந்து கவனித்
முன்வரவேண்டும்" என்று அறிக்கை துக்கொண்டே இருக்கின்றன.
விட்டார் பரந்தன் ராஜன் என்றழைக்கப் இந்தியாவுக்குள்ளும் நடவடிக்கைகளில்
படும் ஞானசேகரன். ஈடுபடக்கூடிய புலிகள் இயக்கத்தின் உள்
- அதன்மூலம் ஈ.என்.டி.எல்.எஃப். விபரங்களை கண்டறிவதில் இந்திய உளவு
இந்தியாவின் நலனுக்கு விரோதமான நிறுவனங்கள் அக்கறை காட்டியே வரு
அமைப்பல்ல என்பதை சொல்லாமல் கின்றன.
சொல்லி விட்டார்.) இலங்கை விவகாரத்தில் இந்தியாவின்
ஈ.என்.டி.எல்.எஃப்பின் அவசரக் நலன் பாதிக்கப்படுமா, இல்லையா என்பதை
குடுக்கைத்தனத்தால், இந்திய உளவு கண்டறிய வேண்டுமானால் இலங்கை
நிறுவனங்களின் உளவுத் தந்திரம் ஒன்று அரசின் வெளிநாட்டுக் கொள்கைகள், உறவு
தோல்வி கண்டுவிட்டது.
ஈ.என்.டி.எல்.எஃப். அமைப்பின் |நா|பின்னணியும், அதன் தொடர்புகளும்
புலிகளுக்கு தெரியாத விஷயங்களல்ல.
புலிகளின் வெளிநாட்டுக் திளை (உறுப்பினர்கள் சிலர் ஈ.என்.டி.எல். எஃப்பை பயன்படுத்த நினைத்திருந் தாலும், முடிவு' தமக்குச் சாதகமாக அமையும் விதத்தில்தான் புலிகளின் அணுகுமுறை அமைந்திருக்கும்.
தமது பிரதித் தலைவர் மாத்தையா மூலமாக பிரபாவைக் கொல்ல இந்திய உளவு நிறுவனம் திட்டமிட்டது என்பது புலிகளின் குற்றச்சாட்டு. அதன் காரண மாவே மாத்தையாவுக்கு மரண தண் டனையும் விதிக்கப்பட்டதாக புலிகள் கூறியுள்ளனர்.
அப்படியிருக்கும்போது, பரந்தன் ராஜன் போன்றவர்களையோ, இந்திய உளவு நிறுவனத்தின் ஏஜண்ட்போலவே செயற்படும் ஒரு குழுவையோ புலிகள் நம்பி உறவாடுவார்கள் என்று நினைப்பது கற்பனைக்கும் எட்டாத விஷயம். -
இதேவேளையில், இலங்கை விவ காரத்தில் இந்தியாவின் கொள்கை காங் கிரஸ் ஆட்சிக்கால கொள்கையில் இருந்து சற்றும்மாறுபடவில்லை,
மத்தியில் ஆட்சி மாறினாலும், வெளி நாட்டு விவகாரங்களை கையாள்பவர்கள்
காங்கிரஸ் ஆட்சிக்கால் அதிகாரிகள்தான். கள் பற்றி மட்டும் அறிந்துவைத்தால் மட்டும்
'இந்தியா மத்தியஸ்தம்' செய்ய போதாது. புலிகள் இயக்கத்தின் வெளியுலகத்
வேண்டும் என்று தமிழ்கட்சிகள் பல தொடர்புகள், இந்தியா தொடர்பாக புலிகளின்
கோரிக்கை விடுத்தாலும், இந்தியா தற் எண்ணங்கள் போன்றவற்றையும் நாடிபிடித்
போதைக்கு அதனைப் பற்றி சிந்திக்கவே தறிய வேண்டும்.
தயாராக இல்லை. புலிகள் தொடர்பான உள்விபரங்களைத்
புலிகள் இயக்கத்தினர் இந்தியாவுக் திரட்ட இந்திய உளவுப் பிரிவினருக்கு
கும் எதிரானவர்கள் என்ற எண்ணம் முன்னர் பல வழிகள் இருந்தன. தற்போது
ஆழமாகப் பதிந்துள்ள வெளியுறவுத் அந்த வழிகளில் பல அடைபட்டுவிட்டன.
துறையினர், புலிகளுக்கு எதிரான இராணுவ இந்நிலையில்தான் ஈ.என்.டி.எல்.எஃப்.
நடவடி க்கைகளையிட்டு மெளனம் சாதிக் மூலமாக புலிகளின் நாடிபிடித்தறியும் ஒரு
கவே விரும்புகின்றனர். உளவுத் தந்திரம் வகுக்கப்பட்டதாகத் தெரி
அதுதவிர காங்கிரஸ் கட்சியும், ராஜீவ் கிறது.
காந்தியின் மனைவி சோனியா காந்தியும் தமிழ்நாட்டை விட்டால் ஈ.என்.டி.
இந்திய அரசியலில் செல்வாக்குள்ள எல்.எஃப். எங்கே போயும் தஞ்சமடைய
நிலையில்தான் தொடர்ந்தும் இருக்கின்ற முடியாது. இந்திய உளவுப்பிரிவின் உறவை
னர். அதனால் இலங்கை விவகாரத்தில் விட்டால் ஈ.என்.டி.எல்.எஃபுக்கு வேறு
புலிகளுக்கு சாதகமான ஒரு நிலைப் கதியும் இல்லை.
-பாட்டை இந்தியா எடுக்கும் என்பதற்கான அதனால் ஈ.என்.டி.எல்.எஃப். தமக்கு
அறிகுறி தெரியவில்லை. விசுவாசமாக இருக்கும் என்று இந்திய
| இந்திய உளவு நிறுவனங்கள் அறிய உளவு நிறுவனங்கள் நம்புகின்றன.
விரும்புவதெல்லாம் புலிகள் தற்போது ஆனாலும், புலிகளை இந்தியாவுக்குள்
எப்படியான அரசியல், இராணுவ பலத் அனுமதித்தால் ஆபத்தாகிவிடுமோ என்றும்
தோடு இருக்கிறார்கள்? இந்தியாவுக்கு உளவு நிறுவனங்கள் அஞ்சுகின்றன. தாம்
விரோதமான வெளியுலக நாடு ஏதாவது எட்டடி பாய்ந்தால் புலிகள் பதினாறடி
புலிகளுக்கு மறைமுகமாக உதவுகிறதா? பாய்ந்துவிடுவார்கள் என்று தெரியும்.
என்ற தகவல்கள்தான். அதனால், இலண்டனிலோ, அல்லது
| அந்த தகவல்களை அறிய மேற் கச்சதீவு போன்ற இடங்களிலோ புலிகளுடன்
கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்றுதான் ஈ.என்.டி.எல்.எஃப். சந்திப்பு நடத்திக்
ஈ.என்.டி.எல்.எஃப்பை வைத்து உறவாடித் கொள்ளலாம் என்பதுதான் திட்டம்.
தகவல் அறியப் போட்ட திட்டம். )
ள்
ஸ்ரே
பாட் றையாக இருக்
தொடர்புடைய கூட உளவுத் ப்படுகின்றனர். ல் ஆற்றப்படும் பதிவு செய்யப்
அக்கு விரோத Tறு கருதப்படும் இயக்கங்களின் தமிழ்நாட்டில் பட்டுள்ளனர். களில் ஒன்றான நான் ஈ.என்.டி. | சுதந்திரமாகத்
க்கும், தமக்கும் சால்லும் துணிச் த எப்படி ஏற் யமான கேள்வி. கொண்டு, புலி பதாக அறிக்கை கதியாவிலிருந்து தான். பிடித்து
றிக்கை விட்டுக் ந்திரமாக இருப்
என்ன? விஷயம். இந்திய மதத்தோடுதான் நக்கு ஆதரவான -டிக் கொள்ள
உளவுப்பிரிவின் ஈ.டி.எல்.எஃப்.
து:
அவற்றின் செயற்பாடுகளுக்கு காத்திரமான பங்களிப்பை
ய்வு பிரிவில் அதிக சிரத்தை காண்பித்து வந்தனர். மைந்திருந்தன. தங்களது எதிர்த்தரப்பின் அல்லது சவாலான டறிவதே உளவு அமைப்புகளின் பிரதான பணியாகும். » இந்திய உளவு அமைப்பான "றோ' எப்போதும் அதிக நள்ளும் பலமுறை ஊடுருவியிருக்கிறது - ஊடுருவ Dயற்சியை அற்புதன் தன்னுடைய பருங்களேன்.
கே. சிந்தியா! உலகில் மிகவும் அழகானது எது?
என்.குமாரதா3. முனைக்காடு. தற்காலத்தில்அபூர்வமானது சிலருக்குக் கசப்பானது, சிலருக்கு முள்ளாகக் குத்தக் கூடியது. ஆனால் அழகானது அதன் பெயர் உண்மை!
(31)

Page 32
  

Page 33
சுறக் காட்டப்பட்ட கட்டுரை இது
1977ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி யால், அடுத்த பொதுத்தேர்தலுக்குள் தமிழ் ஈழம்" என்று காலக்கெடு விதிக்கப்பட்டது. மிகப் பரவலாக தமிழ் பேகம் மக்கள் அறியக்கூடியதாகச் சொல்லப்பட்ட காலக் கெடு அதுதான்.
அந்த காலக்கெடு உருவாக்கிய நம்பிக்கைகள் மிகப் பாரியவை. பச்சைத் தண்ணில் பலகாரம் சுட்டுத்தருவோம் என்பதுபோல தமிழர் விடுதலைக் கூட்டணி வழங்கிய வாக்குறுதி அது.
அதன்பின்னா பல்வேறு காலக்கெடுக் கள் அடுத்த மேதினத்துக்குள் தமிழீழம்' அடுத்த பொங்கலுக்குள் தமிழீழம் அவ்
தொடர்ந்து விதித்த காலக்கெடு மூன்றாம் ஈழப்போரின் பின்னர் ஈழம் உருவாகும்.
இறுதி யுத்தம் போர் நிறுத்தத்தைக் கைவிட புவிகள் காலக்கெடு விதித்தபோது "இனி போர் தொடங்கினால் இதுதான் இறுதியுத்தமாக இருக்கும்" என்று மக்களிடம் சொல்லி யிருந்தனர்.
சூரியக்கதி இராணுவ நடவடிக்கை யின்பின்னர் இறுதி புத்தம் என்பது தவ றான கணிப்பாகி, நீண்டகால யுத்தக் கட்டத்துக்குள் புலிகள் பிரவேசிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
ஆக, இதுவரை விதிக்கப்பட்ட காலக் கெடுக்கள் எதுவுமே காலக்கெடு விதித் தவர்களால் தமது பலம், எதிர்தரப்பு பலம், உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் சூழல் என்பவற்றை கணிப்பிட்டு விதிக்கப் பட்ட காலக்கெடுக்கள் அல்ல.
இப்போது அரசின் முறை சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் அரச தரப்பில் இருந்து காலக்கெடுக்கள் விதிக்கப்படுகின்றன.
"சித்திரை புது வருடத்திற்கு முன்னர் புலிகளை முறியடித்து யுத்தத்திற்கு முடிவு கட்டுவோம்" என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஒரு காலக்கெடு விதித்திருந்தார். ஆனால் சித்திரை வருடம் பிறந்த பின்னர்தான் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்க முடிந்தது. சூரியக்கதிர் மூன்றின் பின்னரும் யாழ் குடாநாடு படையினரின் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறதே தவிர யுத்தம் முடிவடைந்து ഖി.ലിറ്റൈ',
இப்போது மற்றொரு காலக்கெடு స్టీ தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது. "இந்த வருட இறுதிக்குள்
என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஜனாதி பதியே அதனைச் சொல்லியிருக்கிறார்.
இனப்பிரச்சனைக்குத் தீவுகாண்பதை விட போருக்கு முடிவு காண்பது சுலபம் என்று அரசாங்கம் நினைக்கத் தொடங்கி யிருந்தால் அதில் ஆச்சரியமில்லை.
யாழி-குடாநாடு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன்னரும்,
வந்த பின்னரும் என்று இரு கட்டங்கள் இருக்கின்றன.
இரு கட்டங்களின்போதும் அரசாங்கம்
உண்மை நிலவரத்திற்கு மாறான கணிப்புக் களையே செய்தது. செய்துவருகிறது.
யாழ் குடாநாடு படையினரின் கட்டுப் பாட்டுக்குள் வருவதற்கு முன்னர் புலிகளின் பலம் தொடர்பாக புலிகளது பலத்தையும் மீறிய பலமடங்கு அதிகமான மதிப்பீட்டை அரச தரப்பு கொண்டிருந்தது.
புலிகளது பலத்தை மீறி யாழ் குடா நாட்டை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்று அரச தரப்போ படைத் தரப்போ நிச்சயமான நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை.
பாரிய ஒரு படை நடத்தல் மூலமாக புலிகளது அணிகளை பின்னடையச் செய்ய ஆரம்பித்தபோதுதான் தொடர்ந்து முன்னேறலாம் என்ற நம்பிக்கை படைத்தரப் புக்கு ஏற்பட்டது
புலிகளது இராணுவ பலம், பலவீனம் தொடர்பாக சரியான மதிப்பீடு இல்லாமல் இருந்தமையால் புலிகளது அணிகள் பின் வாங்கியமை படைத்தரப்புக்கு ஆச்சரியத் தையும் அளவு கடந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
அந்த நம்பிக்கைதான் சூரியக்கதிரை கட்டம் கட்டமாக முன்னெடுக்கும் திட்டமாக மாறி யாழ் குடாநாட்டை தமது கட்டுப் பாட்டில் கொண்டுவர படைத்தரப்புக்கு உதவியது.
அண்ணன் தம்பி இருவர்"
கலியாணம் கார்த்திகை என்றாலும்,
பஞ்சாயத்துப் பாகப்பிரி வினை
அமளி அடங்கும் ஊர் சீர்படும்
தம்பி ஏருண்டு தானுண்டு என்றிருப்பவன்.
அண்ணன் தனக்கேற்றது செய்கிறான். நாம் நமக்கு ஏற்றது செய்கிறோம் என்றுதான் தலை யனை மந்திரம் ஏறுகிறவரையில் #းနှီး”းါ2? – -9|35/ தலைக்கேறியதும் ஏன் நீ மட்டும் ஊர்ப்பெரிய மனிசன் வேலை பார்க்க வேண்டுமா? நான் என்ன
அண்ணன் ஊர்ப்பெரிய மனிசன் எங்கும்
என்றாலும் அண்ணன்தான் செல்வான்.
நம்ம குடும்பத்து உழவுமாடா? என்று
அரசியலில், தனிமைப்படுத்திபலமான கட்சிகளை பலவீனப்படுத்துவது இம் அடையாளம் காட்டப்பட்ட தமிழ்க் கட்சிகளையும் இவ்வாறே அன்றைய அரசு பயன் செயற்பட்டாலும் தமது அழப்படை அபிலாசைகளில் இருந்து பின் வாங்குவதில்லை கோப்பாடாக இருந்தது. அதை அன்றைய அரசாங்கமும் அறிந்திருந்தது. அது துெ
SÉEùEELTL:
கெளரவமாக வாழ மு
இப்போது காலக்கெடு விதித்து பேசு மளவுக்கு அரசாங்கத்தின் தன்னம்பிக்கையும் வடபுல போர்க்கள நிலவரத்தால் உயர்ந்திருக் கிறது.
இனப்பிரச்சனை தீராவிட்டால் புத்தமும் தீராது என்ற நிலைப்பாட்டுக்கு பதிலாக புலி களை ஒழித்துவிட்டால் புத்தம் தீர்ந்துவிடும் என்ற நிலைப்பாட்டுக்கு அரசு மாறிக்கொண்டி ருக்கிறது.
வடபுலத்தில் அரிசிக்கும் மாவுக்கும் நீண்ட கியூ வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள் புலிகள் தடுத்தும் கேளாமல் தமது வீடுகளுக்கு மக்கள் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் அதனையெல்லாம் பார்க்கிறபோது மக்களது பிரச்சனை அன்றாடப்பிரச்சனை மட்டும்தான். இனப்பிரச்சனை என்பதெல்லாம் கிடையாது. அரசியல் தீவை கொடுத்தாலும் கொடுக்கா விட்டாலும் அரிசியை கொடுத்தால் போது மானது, மக்களை திருப்தி செய்துவிடலாம் என்றெல்லாம் அரசாங்கம் நினைக்கத்
தென் வை ஏற்படுத்தியிருந் பிரிவதைத் தவிர கருத்து சக்தியாக ம எனவே புலிகள் தமிழ் மக்களிடம் வே பிரச்சனை இல்லா பிள்ளைகளாக கொடு இருப்பார்கள் என்று மானால் அது தப்பா
கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் செய்துபார்த்து தோல் ஒன்றுள்ளது.
வடக்கு கிழக்கில் நிறுவுவது தமது சு மூலமாக மக்களுக்கு தமிழ் கட்சிகளை பல தான் அந்த அணுகுழு இப்போது ஜன
தொடங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது.
அதனால் புலிகளை முறியடித்துவிட்டால் புத்தம் மட்டுமல்ல, இனப்பிரச்சனையும் தீர்ந்து விடும் என்ற கணிப்போடு யுத்தநடவடிக்கைக்கு நிகழ்ச்சி நிரலில் முதலிடம் கொடுக்கப் பட்டுள்ளது.
புற்றுநோயால் அவதிப்படும் நோயாளிக்கு காலில் இரும்பாணி ஏறிவிட்டால், புற்றி நோயைவிட காலில் குத்திய இரும்பாணியை எடுப்பதுதான் முதல் பிரச்சனையாக இருக்கும்.
யாழ் குடாநாட்டு பொதுமக்களின்நிலையும் அதுதான்
இடம் பெயர்ந்து வீதியிலும் உறவினர் வீடுகளிலும் பல்வேறு சிரமங்கள் மத்தியில் வாழ்ந்த மக்களுக்கு உடனடித் தேவையாக ருப்பது தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதுதான்.
திடீரென்று ஏற்பட்ட பாரிய இடம்பெயர்வு யாழ் குடாநாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை யிலும் தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.
திடீரென்று வீசிய புயலில் வேரோடு பிடுங்கி எறியப்பட்ட அதிர்ச்சியிலும், அவலத் திலும் இருந்து முதலில் மீண்டாக வேண்டும். அதுதான் யாழ் குடாநாட்டு மக்களுக்கு உடனடியாக உள்ள பிரச்சனை
அதனை வைத்து யாழ்-குடாநாட்டு மக்கள் அரசியல் அபிலாசைகள் அனைத்தையும் துறந்துவிட்டார்கள் பிச்சை வேண்டாம்நாயைப் பிடி என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்று கணிப்புச் செய்யப்படுமானால் அது தவறானதாகிவிடும்.
இன்றைய அரசுக்கும் ஜனாதிபதிக்கும் யாழ்ப்பான நிலவரம் புதியதாக இருக்கலாம். தொலைபேசி வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி போன்றவற்றை தாம் செய்து கொடுப்பதன் மூலமாக புலிகளது நிர்வாகம் எத்தனை பின்னடைவை ஏற்பத்தி யிருந்தது என்று காட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிடுகிறது.
ஆனால், அதே வசதிகள் யாவும் இருந்த போதுதான் இன சமத்துவம் தேவை என்ற உணர்வும் எழுச்சியும் வடக்கு-கிழக்கில் ஏற்பட்டன. என்பதை மறந்துவிடக்கூடாது.
யாழ் நகரை நவீனமயப்படுத்திய அரச சார்பான பிரமுகரான அல்பிரட் துரையப் பாவை யாழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வசதிகள்தான் முக்கியம் என்று கருதியிருந்தால் யாழ் குடாநாட்டில் அரச சார்பான பிரமுகர் கள்தான் தலைவர்களாக இருந்திருப்பார்கள் அத்தனைக்கும் மேலாக 1977 பொதுத்தேர்த வில் வடக்கு-கிழக்கு மக்கள் தமிழீழக் கோரிக் கையை ஆதரித்து ஜனநாயகத் தீர்ப்பு வழங்கி யிருந்தார்கள்.
தமிழீழக்கோரிக்கையை ஆதரிக்குமளவுக்கு
பேரறிஞர் அன்ைனா தன் உதம்பிகளுக்குச் சொன்ன கதை இது
அண்ணன் சூட்சுமம்
தம்பி நீயே
கொண்டான்
அண்ணனிடம் வம்புக்கு ಛಿಲ್ಲ
ான 'ನ್ತಿ।
கிட்டத்தட்ட அதே கையாள நினைக்கிறா
、*J リQ」のJ。
அலுவலகம் திறக்கப்ப
வெண்தாமரை சிறீலங்கா சுதந்திரக் போன்றதுதான் அர வந்துள்ள பகுதியில் அ திறக்கப்பட்டதிலிருந்தே அரசாங்க நிறுவனத் உள்ள அமைப்பு என் ஆக அணுகுமுை செயற்படுத்தும் பாதை
S #5 #een செல்லாமல், வெண்தா மக்களை அரசியல் ரீத கொண்டுவர ஜனாதிபதி கிறார்.
இராணுவ ரீதியா அரசாங்க கட்சிக்கு சா மூலமாக தமிழ் மக்களு Οι Σςν
ஜனாதிபதியின் திட் எதிரி நண்பன் என்ற தமிழ் கட்சிகளுக்கும் உறவும் ஜனாதிபதியில் ஆட்டம் காண ஆரம்பி
ஏனைய தமிழ் துரோகிகள் என்று ெ அரசாங்கமோ தமிழ் புலிகள் சொல்வதை தயாராக இல்லை.
புலிகள் தம்மை எ தமிழ் கட்சிகள் அரசாங் ஆனால், அரசாங்கத்தி தலையாட்டியபடி ஏற்று தமிழ் கட்சிகள் இல்லை திற்கு தெரிந்துவிட்டது ஐந்து தமிழ் கட்சிக மன்ற தெரிவுக்குழுவுக்கு களை படித்துப் பார்த்து இன அரசியல்வாதி கேட்டாராம் "என்ன தைத்தானே நீங்களும் வடக்கு-கிழக்கு பி கட்சிகள் ஒரே குரலில் திற்கும் பிடித்தமானத புலிகளுக்கும். தமி யில் உள்ள பிரச்சனைக கவே பெரும்பான்மை ( இனவாதிகள் நோக்கு அந்த சகோதர நோக்கங்களுக்கு பயன் ராக இருக்கிறார்கள் ஆ நம்ப அவர்கள் தயார அதே போன்றதொ
ஊர்ப்பெரிய மனிசன் வேலையைப்
பார் நான் காடு கழனியைக் கவனித்துக்
கொள்கின்றேன். எதற்கும் இரண்டோர் நாள் என்னோடு வா. ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நான் எப்படிக் கவனித்துக் கொள்கின்றேன் என்பதைத் தெரிந்து கொள்வாய்" என்று அழைத்துச்சென்றான்.
அன்று ஒரு சாவு மகன் ஓவென
அழுகிறான், தாய் இறந்ததற்காக
அவனைத்
தேற்றிய அண்ணன் என்னப்பா செய்யலாம். எவ்வளவு அருமையான குணம் அம்மாவுக்கு எங்கள் மேலும் அவவுக்கு அளவு கடந்த பாசம் இருந்தது. அவர் உனக்கு மட்டுமல்ல,
எனக்கும் தாயாகத்தான் இருந்தா" என்றான்.
IüIIst or – g, golg தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னது புலிகளால்று துரோகிகள் என் த விரும்பியது. அசோடு இனைந்து என்பதே அவற்றின் அன்றைய பொன பின்னணிகள் அற்புதனால்
வெறும் இன உணர்ச்சி பட்ட இலங்கைக்குள் யாது என்ற உணர்வை
கது கள் விளைவுதான் வழியில்லை என்ற றியது. அல்லது தமிழ் கட்சிகள் ரூன்றி இருந்தால்தான் பிட்டால் மக்கள் நல்ல பதை வாங்கிக்கொண்டு அரசாங்கம் நினைக்கு ன கணிப்புத்தான். சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ыЛ -элллдыaѣаєї ലിങ്വേL அணுகுமுறை
தமது கட்சிக் கிளைகளை ட்சி அமைப்பாளர்கள் சலுகைகளை வழங்கி வீனமாக்குவது என்பது
சந்திரிக்கவும்
றயைத்தான் ர், யாழ் குடாநாட்டில் வெண்தாமரை இயக்க
அணுகுமுை
ட்டுள்ளது.
இயக்கம் б'єїш5) கட்சியின் ஒரு பிரிவு
ச கட்டுப்பாட்டுக்குள் தன் கிளை அவசரமாக வெண்தாமரை இயக்கம் திற்குரிய அங்கீகாரம் றாகிவிட்டது. ற பழையது அதனை தான் புதியது. என்று நேரடியாகச் மரை இயக்கம் மூலமாக யோக தமது தரப்புக்கு துண்டில் போட்டிருக்
க புலிகளுக்கு வலை ர்பான அமைப்புக்கள்
க்கு அரசியல் ரீதியாக
டம் அதுதான் எதிரிக்கு ரீதியில் அரசுக்கும். இடையில் ஏற்பட்ட ன் புதிய திட்டத்தால் த்திருக்கிறது.
கட்சிகளை புலிகள் சான்னார்கள். ஆனால் கட்சிகள் தொடர்பாக முற்று முழுதாக நம்பத்
திர்ப்பதால்தான் இந்த கத்தோடு நிற்கின்றன. ன் தீவுகளையெல்லாம் க்கொள்ளும் நிலையில் யென்பது அரசாங்கத்
ள் இணைந்து பாராளு சமர்ப்பித்த யோசனை விட்டு, பெரும்பான்மை ஒருவர் இப்படிக் இது புலிகள் கேட்ப கேட்கிறீர்கள்? ரிப்புக்கு எதிராக தமிழ் பேசுவது அரசாங்கத் ாக இருக்காது. ழ் கட்சிகளுக்கும் இடை ளை சகோதர மோதலா னத்தின் மத்தியிலுள்ள றோர்கள்.
மோதலை தமது படுத்த அவர்கள் தயா னால் தமிழ் கட்சிகளை ாக இல்லை
ரு கண்ணோட்டத்தைத்
தம்பி கேட்டுக் கொண்டான்.
தான் அரசாங்கமும் கொண்டிருக்கிறதோ என்று தற்போது தமிழ் கட்சிகள் வட்டாரத்தில் சந்தேகம் உருவாகியிருக்கிறது.
அதற்கு காரணம், யாழ் குடாநாட்டில் உள்ள மக்களை அரசியல் ரீதியாகவும் தமது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரக்கூடிய சூழலை தோற்றுவிக்க அரசாங்கம் விரும்புவது தான
யாழ் குடாநாட்டில் அரசாங்கத்தின் அதி காரத்திற்கு ஆயுத ரீதியாக தடையாக உள்ள புலிகளை அகற்றுவதோடு, தனது அரசியல்
நோக்கங்களுக்கு தடையாக உள்ள சக்திகளையும் ஒரு வரையறைக்கு அப்பால் வளரவிடாமல் தடுக்கவே அரசு விரும்புகிறது.
புனர் நிர்மாண நிவாரண வேலைகள் ஊடாக மக்களுடன் ஏற்படும் தொடர்பை வைத்து, யாழ் குடாநாட்டில் தனக்கு சாதகமான அரசியல் தலைமை ஒன்றையும் உருவாக்கிக் காள்ள முடியுமானால் அதனையே அரசாங் கம் முதன்மைப்படுத்தும்,
ஆக, இராணுவ்தியிலும் அரசியல் ரீதியிலும் தனது கைகளைப் பலப்படுத்திக் கொண்டு, தான் விரும்புகின்ற தென்னிலங்கை யில் தனது அரசியல் செல்வாக்குக்கு பாதகம் இல்லாத வகையிலான ஒரு அரசியல் தீர்வை வழங்கக்கூடிய சூழலை வடக்கு-கிழக்கில் ஏற்படுத்த அரசாங்கம் விரும்புகிறது.
அவ்வாறான சூழலை ஏற்படுத்தக் கூடிய பரீட்சார்த்தக் களமாக யாழ் குடாநாட்டை மாற்றுவதற்கு அரசாங்கம் விரும்பலாம்.
ஆனால், விருப்பங்கள், அதனை நிறை வேற்ற விதிக்கப்படும் காலக்கெடு என்பவை சூழலைப் பொறுத்தே நிறைவேற முடியும்
யாழ்-குடாநாட்டில் புலிகளின் கெரில்லாத் தாக்குதல்கள் தொடர்வதைத்தான் படைத்தரப் பின் பத்திரிகை அறிக்கைகள் வெளிப்படுத்து கின்றன.
புலிகளும் தமது அறிக்கைகளில், தளப்பிர தேசம் மாறியிருக்கிறதே தவிர, தமது பலம் மாறவில்லை என்று தெரிவித்து வருகின்றனர். உண்மையும் அதுதான். யாழ் குடாநாட்டு தளப்பிரதேசம் என்பது புலிகள் தமது உண்மை யான இராணுவபலத்தைக்கொண்டுவைத்திருந் தது அல்ல.
புலிகள் கெரில்லாத்தாக்குதல்கள் மூலமாக ஏற்படுத்திய உளவியல் தாக்கம் காரணமாக படையினர் தரப்பில் காணப்பட்ட தயக்கம்தான் யாழ் குடாநாட்டை புலிகள் நீண்டகாலம் தளப்பிரதேசமாக வைத்திருக்க உதவியது.
தரைவழியாகவும், கடல் வழியாகவும் புலிகள் மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதல்கள் அனைத்துமே கெரில்லா பாணியிலான நடவடிக்கைகள்தான்.
அதனை வைத்து நேரடி மோதல்களில் ஈடுபடக்கூடிய பலமும்புலிகளிடம்போதியளவு இருப்பதாக கருதப்பட்டது.
அவ்வாறான புலிகளது பலத்தை மிறிய கணிப்புக்கள்தான். தற்போது புலிகளது பின்வாங்குதலை புலிகளது எழமுடியாத வீழ்ச்சி என்று நினைக்கவைத்துள்ளன.
யாழ் குடாநாடு தமது கட்டுப்பாட்டில் வருவதற்கு முன்பாக புலிகள் தொடர்பான அதிகளவான மதிப்பீட்டையும் யாழ் குடாநாடு தமது கட்டுப்பாட்டில் வந்தபின்னர் புலிகள் தொடர்பான மிகக் குறைவான மதிப்பீட்டையும் அரசாங்கம் போட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டுமே தவறான மதிப்பீடுகள்
கெரில்லா தாக்குதலுக்கான தமது சக்தி களையோ, ஆயுதங்களையோ புலிகள் இழந்து ബി.ബിള്ളൈ,
ஒரேயடியாக ஆளைக்கொல்லும் நோயை விட அடிக்கடி வந்து தொல்லைப்படுத்தும் தலைவலிதான் மோசமானது
கெரில்லாக்களும் தலையிடிதான் தலை யிடிக்கு உள்ளாவோருக்கு உடல் உளரீதியில்
பல்வேறு தொல்லைகள் ஏற்படும்
பரந்த நிலப்பரப்பான யாழ் குடா நாட்டில் கெரில்லாக்களுக்கு நடமாடவும். நகர்ந்து இடம்மாறவும் வசதிகள் இருக் கின்றன.
அவற்றையும்மீறி தமக்கு விருப்பமான அரசியல் பிரமுகர்களை உருவாக்குவ தென்பது அரசுக்கு சுலபமான காரியமாக இருக்குமா என்பது சந்தேகம்தான்
யாழ்.குடாநாட்டில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கான திட்டம் இருப்பதாகவும் ஒரு தகவல் கசிந்திருக்கிறது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் திட்டம் அது
உள்ளூரில் தமக்கு சாதகமான அரசியல் தலைமைத்துவத்தை ஏற்படுத்து
3.
பொதுமக்களிடம் இருந்து புலிகளை தனிமைப்படுத்தியாகிவிட்டது. இயல்பு வாழ்க்கையும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகமும் ஏற்பட்டு விட்டது என்று காட்டுவது.
ஆனால், இது கிணறு வெட்ட தம் புறப்பட்ட கதையாகிவிடலாம்.
ամփ-9ւ միու պ. «ն կa/aeր நடமாடக்கூடிய நிலை இருக்குமானால் தேர்தலில் போட்டியிட எத்தனைபேர் முன்வருவார்கள் என்பது கேள்விக்குறி தான்
புலிகளால் அச்சுறுதல் リ。 என்ற,உத்தரவாதம் கொடுக் கூடிய நிலை இருந்தால்தான் தனக்கு சார்பானவர்களை அரசாங்கத்தால் பகிரங்கத்தில் கொண்டுவர Մակ պն
கிழக்கில் புலிகளது தடையையும் மீறி உள்ளூராட்சித் தோதல்கள் நடந்தன. வடக்கிலும் பாராளுமன்ற தேர்தல்கள் நடந்தன. அவ்வாறு ஏன் யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சித்தேர்தலை நடத்த முடியாது என்று அரசாங்கம் யோசிக்கலாம்.
ஆனால் கிழக்கில் புலிகளது தடையை மீறியதில் ஏனைய தமிழ் கட்சிகள்தான் முன்னணியில் நின்றன.
யுதம் தாங்கிய அமைப்புக்கள் என்றரீதியில் அவர்கள் ரிஸ்க் எடுத்துக் கொண்டனர். அதேயளவான முயற்சியை அரசுக்கு சார்பான தமிழ் பிரமுகர்கள் செய்யவில்லை. அதுதவிர இப்போதுகூட கிழக்கில் உள்ள அரசு சார்பான தமிழ் பிரமுகர்கள் புலிகளை எதிர்த்து பேசுவ
புலிகளது கடும் எதிர்ப்பும் கோபமும் தமக்கெதிராகத் திரும்பும் என்றால் யாழ் குடாநாட்டில் எத்தனை பேர் அரசாங்கத்தை பகிரங்கமாக ஆதரித்து களத்தில் குதிப்பர்? அதுமட்டுமல்லாமல், அரசாங்கம் முன் நிறுத்தும் தனிநபர்களுக்கு புலிகள் குறிவைத் தால், அதனால் நஷ்டமும் அரசாங்கத் திற்குத்தான்.
score. இராணுவ நடவடிக்கை களது வெற்றியின் மூலமாக வடக்கு கிழக்கில் புலிகள் உட்பட, எதிர்காலத்தில் பிரச்சனையாகலாம் என்று கருதப்படும் சக்திகளையும் ஒரம் கட்ட வகுக்கப்படும் வியூகம் பலவீனமானதாகவே இருக்கிறது. அது தவிர வடபுல அரசியல் இராணுவ சூழல்கள் மக்களின் மனோ பாவம் என்பவை ஜனாதிபதியின் விரும் பத்தை மட்டும் சார்ந்தவையல்ல
இராணுவ அணுகுமுறைகள், புவி களின் நடவடிக்கைகள், அரசியல் சூழல் கள் என்பவையைப் பொறுத்தும் அவற்றில் மாற்றங்கள் நிகழும்.
அடிப்படைப் பிரச்சனைகள் தீர்க்கப் படாமல் அன்றாடப்பிரச்சனைகளை மட்டும் வைத்துக்கொண்டு தமிழ் மக்கள் எம் பக்கம் என்று அரசாங்கம் பாரியளவில் பிரசாரம் செய்கிறது.
"அரிசிகொடுக்கிறோம் மா கொடுக்கி றோம் மக்கள் நாடி வருகிறார்கள் நம் மோடு நிற்கிறார்கள் என்று அரசாங்கம் பிரசாரம் செய்கிறது.
புலிகளை தனிமைப்படுத்திவிட்டோம் என்று காட்டுவதற்கு அப் பிரசாரம் தற் போது பயன்படலாம்.
ஆனால், எதிர்காலத்தில் நிலமை மாறி னால் 'அரிசிகொடுத்தும் மாகொடுத்தும், தமிழர்கள் வாங்கிக்கொண்டு வஞ்சகம் பண்ணிவிட்டார்களே என்ற அபிப்பிராயம் தெற்கில் உருவாகும் அபாயமும் உண்டு. உண்மை நிலவரத்திற்கு மாறான மிகைப்படுத்தல்கள் அவ்வாறான தவறான புரிதல்களுக்கும் இட்டுச் செல்லலாம். O
"பூப்பூ. இவ்வளவுதானா பெரிய மனி சனின் வேலை" என்று எண்ணினான். மறுநாளே பதவிக்கு வந்துவிட்டான்.
எட்டாம் நாள் வேறொரு இடத்தில் சாவு நடந்தது மனைவியைப் பறிகொடுத்த கணவன் மண்ணில் புரண்டு அழுகிறான். அங்கு சென்ற தம்பி இறந்த பெண்ணின் கணவனைப் பார்த்து "அழாதே அப்பா என்ன செய்யலாம் எவ்வளவு அன்பு கொண்டிருந்தார். அவர் உனக்கு மட்டுமா மனைவியாக இருந்தார். எனக்குந்தான் என்றான்." சாவு வீடு படுகளமாகிவிட்டது.
"அண்ணா அண்ணா! எனக்கு வேண்டாம் இந்தப் பெரிய மனிசன் வேலை" என்று சொல்லிவிட்டான் தம்பி
IILDAT

Page 34
"கவு மண்tெக
தீகவல்
9, 1, 5,
5) 1, 5 *.
அரசியல் அ
இன்றமுரசுக்கு பெருநாள்! அற்புதன்என்னும் எங்கள் வித்தகன் விதைத்தமுரசுக்குதிருநாள்!
இனிஇன்னாளிலோ பிரிவுத்துயர் நெஞ்சையடைக்க மீட்கின்றோம் நினைவுகளை
e-காங்கிங்க கோட்டக்கா
ஈழவிடுதலைக்காய் களங்காரத் திடங்கொண்ட
கூட்டத்தில் ஒருவன்நி திசைமாஹித்தடம்புரண்ட விடுதnைபயணத்தில் சரியானவர்களோடு சங்கமமாகி சதிகாரர்களுக்கெதிராய் சன்னதம்கொண்டவன்நீ,
மக்களின்முரசாம் நீ விதைத்ததினமுரசில் உன்பேனாசெய்த வித்தைகள் எத்தனைஎத்தணிை
முரசமீஎனும்மகுமிட்டு நீவரைந்த ஆசிரியர் தலையங்கம்கண்டு விறக்காத பேராளர் தானுண்]ே
நாரதராகிநார்நாராம் நிகிழித்த அரசியல், சூழ்ச்சிகளைஎண்ணி நடுங்காதார்தானுண்டோ
1990 களின பம். முழுநாட்டை! யுத்தப்பிசாசு ஆட் படைத்துக் கொன காலமது. அதிலும் மக்களின் வாழ்வு தத்தில் சம்பந்தப் இரு தரப்புக்களின பந்தாடப்பட்டுக் கொண்டிருந்தது.
அந்த சூழலி கும் அஞ்சாமல், ப. மல், தாளம் போட தமிழ் மக்களின் 6
காலம் - அவர்கள் சுபீட்சம் என்பவற்றை மட்டுமே உயிர் கொண்டு உண்மைகளை உரத்துச் சொல்லக்கூடிய ஊடகம் ஒன்றின் தே பலராலும் பலமாக உணரப்பட்டது.
இருந்தபோதிலும் அந்தக் காலச் அது சாத்தியமாகுமா? என்ற கேள்வி காணப்பட்டதால் எவரும் கால் வைக் துணியவில்லை.
அந்தக் காலகட்டத்தில், ஜனநாய நீரோட்டத்தில் கால்பதித்து தலைநக வந்திறங்கிய இன்றைய அமைச்சர் | தேவானந்தா அவர்களும் அவருடைய தோழர்களும் தமது அரசியல் செயற்பாடுகளையும் ஆரம்பித்திருந்த
அரசியல் நகர்வுகள், தந்திரோபாயங். என்பவற்றுக்கு அப்பால் மக்கள் சார் ஒன்றின் தேவை அவர்களாலும் உன்
அது சவால் நிறைந்த நீண்ட பய என்ற போதிலும், தன்னம்பிக்கையை உழைப்பையும் மட்டுமே எப்போதும்
மாகவும் சவால்களை எதிர்கொள்வத ஆயுதமாகவும் நம்புகின்ற திரு. டக்ள தேவானந்தா, பத்திரிகை ஒன்றை ஆ என்ற தீர்மானத்தினை முன்வைத்தார்.
அந்த எண்ணக்கருவிற்கு உயிர் பொறுப்பு, அவரினால் வாஞ்சையுடன் தோழர்' என்று அழைக்கப்படும் அற்பு கரங்களில் ஒப்படைக்கப்பட்டது.
ஒவ்வொரு வேலைகளுக்கும் பெ மானவர்களைத் தெரிவுசெய்து அவர் பொறுப்புக்களை ஒப்படைப்பது என்ப அவசியமானது, தலைவர்களுக்கு அ அதிமுக்கியமானது. இங்கு திரு. டக் தேவானந்தா அவர்களின் தெரிவு தி என்ற விருட்சத்திற்கான விதையாக . - பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்கவே அது தமிழ் மக்களின் குரலாய் ஒலிக் வேண்டும் என்பதில் தாராள மனம் ஓ ஆனால் தேவையான வளம் இருக்க
எனினும், சோர்ந்துவிடாத அற்புதம் உற்ற தோழர்களின் பக்கபலத்துடனு முயற்சியுடன் கடினமாக உழைத்து தி முதலாவது குழந்தையை 1993 ஆம் மே 30ஆம் திகதி பிரசவிக்கச் செய “வளரும் பயிரை முளையிலே தெ
ரசிகனாம்நீமாஹிற இலக்கிமநாம்தனிலே அள்ளிவந்தகிளுகிளுப்ணை ரசிக்காதஇளநெஞ்சம் தானுண்டேரி
அதிறஅய்யாத்துரை ௗதிலைதகந்தசாமி எநைாமங்கள்பஜன்டு தமிழுக்கும் தமிழர்க்கும் வஞ்சம் நினைப்போரை பண்ணியநக்கல் | நய்யாண்டிகண்டு
வாய்விட்டுச்சிரியாதார் தானுண்டோ
இத்தனைவித்தைகளையும் சிந்தனையில்கொண்டவனே உன்நினைவைஎம்மனதில் தானிருத்தி மணிதொர 'முயற்சிக்கின்றோம்!
மக்மலமாய்நின்றெமக்கு தக்கழிகாட்டுங்கள் ஆசானே
தின

சT:
13ாதா 1ார்?
Vis)
சலுக்0
என்பதுபோல முரசு, பக்கம் து.
பத்திரிகை உலகில்
ஆட்சி நடத்தப்போகின்றது - தமிழ் ஜனரஞ்சக பத்தி ரிகை துறைக்கே புதிய
இலக்கணத்தை வகுத்துக் கொடுக்கப் போகின்றது என்ற உண்மை முதல் நான்கைந்து வாரங் களிலேயே பலருக்குப் புரிந்துகொண்டது. சிலர் குமுறினர்- சிலர் அஞ்சினர் - பலர் மகிழ்ந்தனர்.
தலைநகரில் பிரச வித்த தினமுரசுக் குழந்தை மெல்ல மெல்ல தத்தி தத்தி நாட்டின் பல
பாகங்களிலும் கை வீசி மபெட்டிதான் லேடீஸ் ஸ்பெஸல்
வலம்வர ஆரம்பித்தது. அந்தக் குழந்தை சென்ற இடமெல்லாம் அமோக
வீழ்த்த, அதன் வளர்ச்சி வரவேற்பு! வாசக நெஞ்
எத்தனையோ முயற்சிகள் சங்கள் இருகரம் நீட்டி வர
வஞ்சனைகள்! எதுவுமே வேற்றினர். ஒவ்வொருவரும்
அற்புதன் வளைந்து கொ தங்களின் வீட்டுப்பிள்ளை
முரசை தமிழ் மக்கள் -திரடி.
என உரிமையோடு அரவ
வேண்டும் என்றால் அதன் ணைத்துக் கொண்டனர்.
அற்புதனின் மூச்சை அட நாளடைவில் பூமிப்பந்தில்
தப்புக்கணக்குப் போட்டல் இலங்கை தமிழர்கள்
ஆயிரமாயிரம் சதிகன எங்கெல்லாம் இருக்கிறார்
வஞ்சனைகளையும் கண் களோ அங்கெல்லாம் தின
கிளர்ந்தெழுந்த - இந்தப் முரசு முகம் காட்டியது.
ஒவ்வொரு படிக்கட்
டுக்களாய் நிதானமாக இதுதான்
- ஆனால் நிலையான தினமுரசின்
உறுதியுடன். நியாயமான முதல் பிரசவம்
நம்பிக்கைகளுடன் உயர்ந்து வளர்ந்தது தின
முரசு! சுமார் நூறாவது
முரசுவரை வியாபார சு ஆரம்
இலாபத்தைவிட வாசகநெஞ்சங்களை வசீகரிக்கும் யுமே
வேகமும், விருப்பமும் மட்டுமே முரசின் டிப்
இலட்சியமாய் தொடர்ந்து கொண்டிருந்தது. ன்டிருந்த
இப்போது போலவே அப்போதும் பொருட்களின் > தமிழ்
விலையேற்றம் முரசுக்கு சவாலாகவே இருந்தது. யுத்
விளம்பரங்களின் வீதம் உயர்வதற்கேற்ப இலாபம் பட்டிருந்த
சாத்தியமாகும் என்றனர் சிலர். அதனை அற்புதன் Tாலும்
ஏற்றுக்கொள்ளவில்லை.
“விளம்பரங்கள் ஆக்கங்களின் களத்தை
ஆக்கிரமித்து விசயகனத்தை குறைத்துவிடும்” ல் யாருக்
என்பது அற்புதனின் வாதம். இவ்வாறான, க்கம் சாரா
போராட்டத்தை சந்தித்தபடியே முரசு தனது டாமல்
இலட்சியத்தில் உறுதியாக இருந்தது. எதிர்
விளம்பரங்களால் பக்கங்களை நிரப்ப விரும் பின்
பாமல், 40 பக்கங்களில்கூட அடக்க முடியாத
விசய கனத்தை சிறிய எழுத்துக்கள் மூலமும் 5 நாடியாகக்
பக்க அமைப்பு ஊடாகவும் 20 பக்கங்களில் சுமந்து
வாசகர் திருப்தியை முன்னிலைப்படுத்தியது முரசு. நவை
அதனால் முரசின் வாசகர்பலம் வியப்பாக
விரிந்து உறுதியாக திரண்டு நின்றது. முரசின் + சூழலில்
விற்பனை ஒரு இலட்சத்தை தாண்டி எகிறியது. "பலரிடமும் அதனால்தான் சவால்களுக்கு மத்தியிலும் உறுதி
கே
தளராமல் வீறுடன் வளர முரசால் முடிந்தது -
முரசின் வாசகர் முடிகின்றது. பக்
பல்வேறு நெருக்குதல்கள் இருந்தபோதிலும்
விரிந்து உறுதியாக தன்னை அரவணைத்து நிற்கின்ற வாசகர்களிடையே
முரசின் விற்பனை டக்ளஸ்
போட்டிகள் நடாத்தப்பட்டு தங்க நகைகளையும்
தாண்டி எகிறியது பட்டுச்சேலைகள், சல்வார்கள், பணப்பரிசில்கள் என்று முரசு வழங்கியவை ஏராளம் ஏராளம்.
சவால்களுக்கு மத்தி னர்.
இதைப் பெறுவது வாழ்நாள் சாதனையென
தளராமல் வீறுடன் கள்
வாசகர்கள் முண்டியடித்தனர். பு ஊடகம்
முரசினால் வெளியிடப்பட்ட அரசியல்
முடிந் னரப்பட்டது.
ஆய்வுகள், அம்பலமாகிய அசிங்கங்கள்,
இது பலரையும் பணம்
விமர்சனங்கள் எல்லாம் நம்பகமானவை என்பதை
தமது எதிர்காலம் யும்,
உறுதிப்படுத்தும் வகையில் அந்தக் கால மூலதன.
கட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அமைந்தன.
செய்தது. முரசை ற்கான
இதனால் முரசின்மீது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட
வளர்ச்சியைத் த நம்பிக்கை விருட்சமாய் வளர்ந்தது.
எத்தனையோ ரம்பிப்பது
இந்த வளர்ச்சியின் உச்சமாக மக்களின் கருத்துக்களைத் தீர்மானிக்கின்ற சக்தியாக முரசு
எத்தனையோ வஞ்ச கொடுக்கும்
மாறும் சூழல் தானாக உருவாகியது. இது பலரை
வேலைக்கு ஆகவி 'ரமேஸ்
யும் கிலிகொள்ளச் செய்தது. புதனின்
வளைந்து கொ முரசின்மீது வசைமாரி பொழிந்தனர். பக்கச் சார்பு கருத்துக்கள் என்று கோள்மூட்டினார். கட்சிப்
ஆயிரமாயிரம் சதி பாருத்த
பத்திரிகை என்று புலம்பினர், முரசின் பின்னணி
வஞ்சனைகளை களிடம்
தெரிந்தவர்கள் முரசு இரட்டைவேடம் போடுகிறது
றுக்கு எதிராகக் கி என்றனர்.
ஆனால், "எந்த மனிதனுக்கும் - ஒரு கொள்கை
இந்த போர் முரன எஸ்
இருக்கும். அது தினமுரசில் உள்ளவர்களுக்கும்
யோடு அடக்கிவிட | னமுரசு
இருக்கிறது. இல்லையென்றால் அது பொய். அமைந்தது.
ஆனால், அவர்களது கொள்கைகள் அவர்களின்
அற்பர்களின் சி பண்டும்.
தனிப்பட்ட உரிமைகளாகவே இருக்கும். முரசில்
புரியவில் அவை திணிக்கப்படாது" என்று அடித்துக் கூறிய இருந்தது.
அற்புதன் தனித்துவமான வழியில் முரசை வழி வில்லை.
நடத்திச் சென்றார். ன் தனது
- ஐம்பது, நூறு, இருநூறு என்று ஒவ்வொரு ம், விடா
மைல்கற்களையும் அவதானமாகக் கடந்த அதே தின முரசின்
வேளை பத்திரிகை உலகில் தவிர்க்கப்பட ஆண்டு
முடியாத சக்தியாக வீரியமாக முரசு வளர்ந்து பதிருந்தார்.
வந்தது. இது பலரையும் அச்சுறுத்தியது. தமது தரியும்”
எதிர்காலம் பற்றி சிந்திக்கச் செய்தது. முரசை
வாரமலர் Tமுரசு
ரில்
எஸ்
க்க
பெப்ரவரி 07-13, 2013

Page 35
முதல் ஆயிரம் சு சந்தித்த
னகளும் சோதனை
கொலையோடு அடக்கிவிட முடியாது என்பது
": அற்பகளின் சிறவுக்குப் பேவில்லை ', வேலைக்கு ஆகவில்லை. நாளும ಇಂದ್ಲಿ 别 LDGusts asTifu TSOL ബിബ്ലെ, நவம்பர் 2ஆம் திகதி, வழமைபோன்று குண்டுத் து
கிருலப்பனையில் இருந்த தனது வீட்டில் இருந்து ' புறப்பட்டு வெள்ளவத்தை நெல்சன் பிளேசில் வி நியோக இருந்த தனது காரியாலயம் நோக்கி 58 -8920 கிளைமோ என்ற வெள்ளைநிற ஹயஸ் வானில் புறப்பட்ட அப்போது அற்புதன், வெள்ளவத்தை புகையிரத நிலைய தீக்கிரைய வீதி வளைவில் மறைந்திருந்து ஏவப்பட்ட 3ഞഖ அடிமைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தார். முரசு குடு
இலட்சோப இலட்சம் தமிழ் சங்களில் முரசுக்கு
భభ
டம் இருந்து அகற்ற மூச்சாய் இருக்கும் ந்கினால் சரி என்று ர் - திட்டம் தீட்டினர். ளயும் அரசியல்
அவற்றுக்கு எதிராகக் போர் முரசை ஒரு
அமைந்தது இருந்த வ வாசிப்பதை படுத்திய வாசிப்பவர் முரசு விநி எச்சரித்தன
இந்நிை னந்தா இ6 செலுத்தின புலிகளி மறுப்புக்கு 955616) 9.
மற்றை வழங்கும் ருந்த அை (CDULig5 T35
முரசின் 960)LD53 it தனது நேர (6TLĎ8.(UDCU 1600m
F6D36) அமைச்சரி திரு.ஸ்டாலி செயற்பாடு எதிர்கொணி uT6)LDTU .
பதிந்து அவர்களின் ஆத்மசுருதியாகக் கிளம்பிய கர்மயோகி நடுத்தெருவில் நாதியற்ற பிணமாக வீழ்த்தப்பட்டார். பேரதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றது
பலம் வியப்பாக
ரண்டு நின்றது. வாசகர் சமுத்திரம்
தி நனறது இந்த பேரதிர்ச்சியுடன் முரசு நிரந்தரமாக ஒரு இலட்சத்தை மெளனமாகிவிடும் என்றே சிலர் நினைத்தனர்.
அதனால்தான் சிலர் விரும்பினர். ஆனால் வாசகர்கள்
கவலைப்பட்டனர். முரசை வீழ்த்த, முரசுக்கு தியிலும் உறுதி மாற்றீடாக மாற எத்தனையோ பத்திரிகைகள்
aaUDJ UPDJ3-ToD முளைவிட்டன. ஆனால் முடியவில்லை. b@• எத்திப் பார்த்த எத்தனங்களும் கைகூட அச்சுறுத்தியது. வில்லை. முரசின் நிமிரந்த நடையும் எதிர்
கொண்ட பார்வைகளுக்கும் முன்னால் - அந்த முயற்சிகள் அனைத்தும் விலகி ஓடின.
ஆனாலும், யாருக்கும் எதிரியில்லை. அதேவேளை யாமார்க்கும் குடியல்லோம் - யமனை அஞ்சோம் என்பதை முரசு செய லில் காட்டியது. யமன் முரசைநோக்கி எறிந்த பாசக்கயிற்றில் உடம்பு மட்டுமே சிக்கிக் கொண்டது. ஆன்மா இன்னொரு வடிவத்தில் முரசின் ஊடாக மக்களுக்காகப் பேச
பற்றி சிந்திக்கச் வீழ்த்த, அதன் டுத்துநிறுத்த முயற்சிகள், னைகள்! எதுவுமே ல்லை. அற்புதண்
நிக்கவில்லை. ஆரம்பித்தது. களையும் அரசியல் சொற்ப ஓய்வுடன் மீண்டும் அதேவேகத்தில்,
அதே சுவையில் ஜொலிக்க ஆரம்பித்தது ருக்கின்றது. Liib 350õGB SMalm) தினமுரசு, இது புலிகள் உட்பட முரசை நிறுத்த பத்திரிகை lar firibabuprisis - முனைந்தவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. பேர் சுட்டுக் எனினும் ஏனைய தரப்புக்கள் கையாலாகாத இவ்விட ଓf ପୁତ୍ର (୬୭ கொலை நிலையில் இருக்க, புலிகள் தமக்கேயுரிய வேண்டும் JPOPULITTg5 GTIGO Lg5 பாஷிசப் பாணியில் முரசோடு உரசிக் u6OTT6ò GL ற்றறிவுக்குப் கொண்டிருந்தனர். ஏற்படுவதாக bala). அற்புதனைத் தொடர்ந்து முரசுக்குத் தோள் அப்போதை கொடுத்த பிரதம ஆசிரியர்களான உமாபதி தவிர்க்கமும் பாஸ்கரன், துரைராஜா பாஸ்கரன் மற்றும் கெளதம் கருத்துச் போன்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் (ԼՔԼԳԱ /151, « களினால் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற புலிகளின் தொகுப்பு- வேண்டியேற்பட்டது. அவர்களைத் தொடர்ந்து வரை முரசு பருநீகாந்த் ஆசிரி யராகச் செயற்பட்ட பாலநடராஜ ஐயர் இருந்தது. ஆசிரியர் (பதில்) என்ற சிறந்த முற்போக்குவாதியை 2004 ஆனால், auto ieros. ஓகஸ்ட் 16ஆம் திகதி அவரின் செல்லமகளின் முகங்கொடு உ கண்முன்னாலேயே, அந்த பிஞ்சு உள்ளம் கதறக் எதிர்கொண்
பெப்ரவரி 07-78 2013
 
 
 
 
 
 

களும்
டு வீழ்த்தினர். ம்பில் அமைந்திருந்த தினமுரசுக் ம் மீது 2005 ஒக்டோபர் 6ஆம் திகதி நாக்குதல் நடாத்தப்பட்டது. யாழ்ப் பவுனியா போன்ற பகுதிகளில் பத்திரிகை த்தில் ஈடுபட்டிருந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. கொத்துக்கொத்தாக தினமுரசு ாகப்பட்டது.
ഞഖu|8ഥ ിഖന്ദ്രിuണിൿ5ഖിബ്ലെ, ம்பத்தின் நெஞ்சுறுதியும் வாசகர்கள்
கொடுத்த பேராதரவும் அதற்கு காரணமாக
து. இந்நிலையில் தமது கட்டுப்பாட்டில் ன்னிப் பிரதேசத்தில் தினமுரசு த தேசத்துரோகம் என்று பிரசாரப் புலிகள் ஏனைய பகுதிகளிலும் தினமுரசு களை ஆயுதமுனையில் எச்சரித்தனர். யோகஸ்தர்களையும் முகவர்களையும்
T. லயிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவா வ்விடயத்தில் தனது தீவிர கவனத்தை ார். அதற்கு இரண்டு காரணங்கள்: ன் மிலேச்சத்தனமான ஜனநாயக
சவால்விட்டு மக்களுக்கு விரும்பிய றியும் உரிமையைப் பெற்றுக்கொடுத்தல், யது, சரியான தகவல்களை மக்களுக்கு பத்திரிகையின் அவசியத்தை உணர்ந்தி
மச்சர், அந்தப் தகுதியை முரசு கொண்டி
நம்பியமையும் ஆகும்.
உயிரைக் காப்பாற்றும் பொறுப்பை தன்கரங்களில் எடுத்துக்கொண்டார். டிப் பிரதிநிதியாக திரு.ஸ்டாலின் கன்) என்பவரை நியமித்து தினமுரசின் உறுதிப்படுத்திக் கொண்டார். ப்புக்களுக்கு செவிசாய்க்காத ன் தீர்க்கமான வழிநடத்தலும், பினின்(எம்.ஐ.முருகன்) துடிப்பான களும், நெருக்கடி நேரத்தில் முரசு
ட சவால்களை எல்லாம் கடப்பதற்கு அமைந்திருந்தது - அமைந்து கொண்டி
முரசம் 9Madrugorem o nasugasak salaronorakasub புதிய் இதழ் ஒன்று வருகிறது என்றவுடன் மாற்றத்தை விரும்பும் வாசக நெஞ்சங்களிள் எதிர் பார்ப்புக்கள், வரவேற்புக்கள்,
அதே சமயத்தில் - சிலரது முன கல்கள், சிலரது முட்டுக்கட்டைகள் அவற்றினை முறியடித்து தினமுரசு இண்று முகமுயர்த்தியிருக்கிறது.
பத்திரிகைத் துறையின் சவால்கள் சகஜம். அதற்காக சமரசம் கூடாது என்பதே தினமுரசிண் கொள்கை. தினமுரசு யாரையும் சினன்டாது. சீண்ைடினால் வலிமை காட்டவும் தயங் காது. சரியெனப்பட்டதை எடுத்துச் GartsCarib.
எந்த மனிதனுக்கும் ஒரு கொள்கை இருக்கவேண்டும். நமது பத்திகையில் உள்ளவர்களுக்கும் அது இருக்கும். இல்லையென்று சொன்னால் அது பொய்.
ஆனால், அவர்களது கொள்கை கள் அவரவர் தனிப்பட்ட உரிமைக ளாகவே இருக்கும். தினமுரசில் அவை திணிக்கப்பட அனுமதிக் கப்படமாட்டாது.
அதுதான் நமக்கும் ஏனைய வர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
தினமுரசு வாரமலர் ஜனரஞ்சகத் தன்மையை முதன்மைப்படுத்துகிறது. அரசியல் செய்திகளைப் பக்கம் சாராமல் இனமத பேதம் காட்டாமல் துணிச்சலாக அலசும். உங்கள் திருப்தியும் நவீன உலகிண் புதிய தரத்திற்கேற்ப அம்சங்களை வழங்கு வதும் எங்களின் இலக்காக இருக்கும்.
உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் வாசகர் பரிசுத் திட்டங்கள் உட்பட மேலும் பல அடுத்த வாரம் முதல் ആbuഥnശ്രb.
இனியது வாழ்க்கை. அதை மேலும் இனிதாக்கும் அம்சங்களை அள்ளித்தருவோம்.
இதுவரை நம்மோடு உழைத்த நண்பர்கள், முகவர்கள், மற்றும்
பத்திரிகைத் துறை சார்ந்தவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்வ தோரு தொடர்ந்தும் தினமுரசின் வளர்ச்சியில் உங்கள் பங்கை நாடுகின்றோம்.
இது முதல் முயற்சி. அடுத்து வரும் இதழ்கள் உங்களை மேலும்
ඒlණ්ණJub.
அந்த நம்பிக்கையோடும் உங்களுக்கு வாழ்த்துக்களோடும்.
20laiÚILail eo,9fuil
இது திருஅற்புதனினால் முதலாவது
STEES EE S SS C LLL LLLS CCC CC LLLLL பட்ட கொள்கை விளக்கம் இறுதிவரை அவர் அந்த கொள்கையில் உறுதியாகவே இருந்தார்.
தினமுரசின் முதல் பிரதியைப் பெருமையுடன் உயர்த்திக் காண்பிக்கிறார் திரு. டக்ளஸ் தேவானந்தாலி 9ருகில் அமைதியாக அமர்ந்திருந்து பார்வையாளர்களின்
ܓܠ
மன ஓட்டங்களை நோட்டமிடுகிறார் அற்புதன்ை.
இக்காலத்தில் தடையையும் மீறி விற்பனை செய்துகொண்டிருந்த 13
G35T606) JULL60 ft. த்தில் இன்னொன்றையும் சுட்டிக்காட்ட குறித்த பத்திரிகை விநியோக முறை ாதுமக்களுக்கு அசெளகரியங்கள்
விமர்சனங்கள் வெளியாகிய போதிலும் ய காலச்சூழலில் குறித்த நடைமுறை ஓயாததாக இருந்தது. bகளை கருத்துக்களால் வெல்ல ஆயுதங்கள் ஊடாக பதில் கூறும் மிலேச்சத்தனம் அவர்களின் அழிவு க்கு எதிராகவும் தொடர்ந்துகொண்டே
இவற்றையெல்லாம் உறுதி யுடன் த்து பேனாவின் வலிமையால் மட்டுமே டு வெற்றிகொண்ட
Una
D:
முரசு, தொடர்ந்தும் நெஞ் சுறுதி யோடு கால மாற்றங்களை புரிந்து கொண்டு சூழலின் தன்மையுணர்ந்து தமது இலக்குநோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.
ஆயிரமாவது வெற்றிப்படியில் முரசு காலடி வைக்கும் இந்தச் சந்தோச நிலையிலே இதுவரை கால முரசின் பயணத்தில் ஒத்துழைத்த அனைவரது உழைப்பும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.
முரசுமீது வாசக நெஞ்சங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு முரசு என்றென்றும் தலைவணங்கும். அதைக் காப்பாற்றுவதற்காக மேலும் நேர்மையுடனும், உண்மையுடனும் பணி களைத் தொடரும்.

Page 36
  

Page 37
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் விவகாரம் ஒரு காலத்தில் சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு சென்றதில் ஊடகங்களின் பங்களிப்புக்
செல்லப்பட்டதாலேயே கிருசாந்தி பாலியல் வல்லுறவு சம்பவத்தில் குற்றஞ்சாட் தீர்ப்பு வழங்கக் காரணமாக இருந்தது என்று பரவலாக பேசப்பட்
–ܓܒܓ
Q செம்மணிப் புதைகுழிப் பகுதியில் புகைமூட்டமும்ப்ேபகுதியில் தெரிகிறது கோரப்பட்டது.
தோண்டல் நடைபெற்ற பெரி எனறு ஆனால், தற்போது nes Gushur duetta. இந்த விடயத்தில் நியாயமாக நடந்து பால்ையாளர்களே தவிர, இந்த பரபரப்புகளுக்குஇடையே அதிர்ச்சி கொள்ள அரசு விரும்பியிருந்தால், உடன்டியாக பட்டுள்ளதா? தடயங்கள் ரேமான பல உண்மைகள் பின்தள்ளப்பட்டுள் சில விசாரணையாளர்களை அனுப்பி ஆராய்த் என்று ஆராயும் நிபுண
திருக்கலாம்.
தோண்டலுக்கு உதவுபவர் நிபுனர்க ரதிநிதிகள் வருகை ல் மேற்படி Glasgefüumus. Gunujah
sinau Gaza fuqarsitas
Glatt. கோரப்பட்டது. அக்கோரிக்கையும் கவனத்தில் : ஃகியது கொள்ளப்படவில்லை. : என்பதை அர்சு ஊர்ஜிதம் செய்ததால்தான் இத்தகைய பின்னணியில்தான் தற் T a la தநடிப்பு நடந்ந்து இல்லையானால் போதைய புதைகுழி தோண்டலை அவதானிக்க 器 t :ா :ோ, நற்பெயரை வேண்டும். * படைகளும் ஆரம்பம் முதலே தேச :? SGROOT AS 嵩 குப் பாத்திஇேப்பத் புதைகுழி விவகாரத்தில் நம்பக்மற்ற முறை புதைகுழி உள்ள பகு 5rta 9umuuona, uqasmñtasfit as. தான் நடந்து வருகின்றன. மூடிமறைப் பட்டுள்ளது என்று உள்ளு
றன எம் ஆட்சியில் மனித R மீறல் தில்தான்
கொடுத்த அறிக்கைக்
"செயளிபகுதியில் மனிதடி குழிகள் நேரண்டப்பட்டிருந்தாலோ, alf 曇鸞 ராஜபக்ஷ :# பூட்டப்ப்ட்டிருந்தாலோ " "ှွ" "ကြီး? "ူ பதினொரு :* சென்றுவிட்டன. 蠶
) Οι ΕΡΤ ΠΑ DK 醬 : : ဦးနှီ | ၅ါး၏းဓါ#’ျL£နွှဲရလေ၏။ ၉ī`း၏ါပြီ။
WT
eta Artean estilua முதலில் நீதி:
நியமித்தனர். இவர் அரசுக்கு தோதாக விசா ரணைகளை நடத்தக்கூடியவர் என்று புலிகள் egter marin. பற்றிய விப்ரங்களை திரட்டத்தொடங்கினர் என்று தகவல் அதனை அருள் சாதாறும் அறிந்துதானோ என்னவோ
ன்ற பேசசுக்கே இடமில்லை என்று உலகுககு கக தக்க சந்தர்ப்பமாக பயன்படுத்தியிருப்பர்.
ராஜபக்ஷ கூறியது பொய்யாக இரு திருந்தால், யாழ் குடாநாட்டில் கைத்
காமல் போன் இறுநூறுக்கு மேற்பட் நாட்டைவிட்டு சென்றுவிட்டார். டோர் பற்றிய *、 nsorg வேறு မျိုနှီးနှီး தற்போது மன்னார் மிகச் சுலபமாக தூக்கியெறியப்பட்டிருக்கும் நீதிபதி நியமித்தப்பட்டதந்த தரிகிறது
மன்னர் நீதிபதி இளஞ்செழியன் பற்றி நல்ல ப்பிராயங்களே உள்ளன் துணிச்சலாக
utuläsluusi niin Guin.
ue
அதனைத்தான் அரசும் விரும்பியது. asmestudi 臀 பற்றிய சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கையை இலங்கை
அரசு குறைகூறியபோதே யாழ் குடா நாட்டில் நிகழ்ந்தமனித அவத்தைமறைக்க | தோண்டப்பட்டது. இரண்டு எலும்புக்கூடுகள் இாகம் ஆவ்லாக இருக்கிறது என்பது மீட்கப்பட்டுள்ளன.
நிரூபணமானது ராஜபக்ஷ பொய் கூறவில்லை. அவர்
storm. CurtCommit 醬 ஆராய காட்டும் இடமெல்லாம் தோனடத் தோண்ட
ܟܼܲܐ
கமிஷன் நியமிப்பதாக ஜனாதிப் டம் ஏறும்புக்கூடுகள் எட்டிப்பார்க்கும் என்பதும், கூறியதாக கொல்ைகுடாநாட்டில் ஆகிய கட்சிகள் தெரிவித்திருந்தன. அது நிகழ்த்தி முடிக்கப்பட்டுள்ளது என்பதும் உறுதி வறு கூறியே இரண்டு வருடங்களாகி யாகியுள்ளன.
AŃCL som * புதைகுழி பற்
காளாமல் போனதாக கூறப்படுவோர் நிய செய்திய பார்ப்புக்கிடையே அமுங்கிப் Klassim, Last Curug :: ஒரு விஷயம் இருக்கிறது. மிக முக்கிய
முன்பாகவிேப்டை உயரதிகர் விஷயம் அது ஒருவர் தமிழ்க் கட்சிகளுக்கு விளக்கமளித் அதுதான் முன் ஆய்வு அறிக்கை செம் SITT மணிப் புதைகுழி தோண்டலை இழுத்தடிக்க
ராஜபக்ஷ மட்டும் கடைசி நேரத்தில் lated a Lintf), செம்மணி விவகாரம்வெளியே தெரிந்திருக் IUL STS M ung (5-րդու գծ an annual
பற்றி அரசு அக்கறைப்பட்டி மண் ஆய்வுக்கு என்று சில மாதங்கள் அரசு Ο L, Μ, Π, Τ θΙΟΝΟ (ν ,
| nu- மன்றத்தில் தெரிவி USA м पात 5
事5 * :ே дат завелич ဗွီရွိကြီးဦး கார்த்தில் பிரதான விஷ வலை உெைகிறிேயதற்காக அவர் டுள்ளது என்பதையும் அங்குவே றே மீது வெகுசினம் கொண்டது அவரைப் பழைய தகங்கள், பாம்பு, எலி போன்றவை ழியில்கூட முன் கிளற வே சித்தரிக்கவே பேட் புலத்க்கப்பட்டுள்ளன என்பதையும்மன் ஆய்வு நின் திருகே இருந்த கு இன விவகாரங்களுக்கு அறிக்கை காட்டிக் கொடுத்துவிட்டது. எலி போன்றவை புதைக் அமைச்சர் ஜெயராஜ்ள்ொண்டேபுள்ளே புதைகுழிகளை கிள த எலும்புக மண் தோண்டப்பட்ட ரொளுமன்றேைல் மரணதண்டனைக் கூடுகளை அகற்றிவிட்டு அதற்குள் தகங் கூட எலிகளும் பாம்புக ബ யெல்லாம் உண்மையான களையும், எலி, பாம்பு போன்றவற்றையும் தோண்டப்பட்டன Tato
தற்கும் அவை புதைக்கப்
Teu i LLASELL Dinas Cloiculaf, Shaw well கிடையாது. அப்படியிரு எலிகளையும் அங்கு கொ aut Lólogoa Gau
போட்டு முடியிருக்கலாம்.
இந்த மள் ஆய்வு அறிக்கைக்கு பின்னர் தான் சர்வதேச மன்னிப்புச் சபை பிரதிநிதிகளை அழைக்க அரசு முடிவு செய்திருக்கலாம்.
சர்வதேச பார்வையாளர்களுக்கு முன்பாக குழிகள் தோண்டப்பட்டன என்று செய்திகள் வந்தால், தடயங்கள் அகற்றப் எனபதும ஆகவே பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழாது என் ருபா எனபதும் ஆ
காக்குப் செம்மணிப்பகுதியில் santo, இருந்து அகறறபடடத
ஏனெனில் செம்மணி புதைகுழி விசா ALAA TALAA
தாக எடுத்துக் கொள்ள முடியாது" என்று
Ο ΠΠ சிறையில் வைத்து ராஜபக்ஷவை
ரெட்டி வாககுமுறம் பொய் என்று எழுதி
வாங்கவும் முயற்சி நடத
၂ နှိုးနှီးနှီးမှှုး။ தெரிந்ததும் அரசு திணறிப்போனது முன்
றுக்குப்பின் முரனாக தகவல்கள் கூறப் பட்டன் இந்த விடயத்தில் அரசுக்கு தொடர்பு இல்லையானா, ராஜபக்ஷல்ை மிரட்டி கையெழுத்து பெற முனைந்த சிறைக்காவலா பள்ளி நீக்கம் செய்யப்பட்டி
னைகளை முதலில் ஆரம்பிககும்போது சர்வ тектуады, ருகக வேண்டும். தேச ழைகக அரசு உடல்களி ஒரு பகுதி அ ஆல் விசாரளை நடத்தப்படும் மறுத்துவிட்டது பின்னர் : அழைப்பு 2 சந்தேகம் வறுதது என்று நீதியமைச்சர் அறி விடுஃப்ட் ഴഖങ്ങ8l &D விதத்தோடு சரி அதன் பின்னர் எத்தகைய ஆனால் இங்கு முக்கியமான ஒன்றை மாட்டர்கள் என்பதால் நடவடிககையும் எடுககப்பட രം . முறைத்துவிட்டனர். செம்மணிப் *5 அகற்றப்படாமல் விட்டுை
செம்மணி புதைகுழிப் தோன்ட்ப்படும்போது சர்வதேச நிபுளிகள் ஆராயவேண்டும். பகுதியில் சந்தேகத்துக்கிடமான நடமாட்ங் குறைந்தது நூறு உட
உதவி பெறப்பட வேண்டும் என்றுதான் மனித பிருந்தன.
அதாவது புதைகுழிகளில் இருந்த தடயங் கள் அகற்றப்பட்டுவிட்டனவா என்று கண்டறிய வும் சேதம் இன்றிமீட்பு பணியில் ஈடுபடக்
கூடியவர்களுமான நிபுணர்கள்தேவை என்
பத்திரிகையான ெ
T
கரும் வாகனங்களின் இரைச்சல்களும் இரவுநேரங்களில் அவதானிக்கக்கூடியதாக в по 5 марша, цаплей верился. இரவோடு இரவாக குழிகளைத் தாண்டி உடல்களை எரி 36 MOLLIT
N. Adult ET றன. ஆனால் அவற்றில் uതഖ 58തങ്ങ? ബ0 கண்டெடுக்கப்படும் ய செய்திகளால், அத
அப்பனுக்கு பிள்ள வெளியே தெரியாமல் இரகசியமாகவே தப்பாமல் பிறந்துள்ளான் வளர்க்கப்பட்டது. கண், மூக்கு வாய் ே என்று சொல்வதுண்டு. மனித 583las esta o LULLat. Segoast Ude முகம் கொண்ட குதிரைக்கும் என்று பெயரிட்டனர். ஆராய்ச்சிகளை அப்படித்தான் பிறந்துள்ளது.
96ഥിd816ി) ബീLä O மாநிலத்தில் உள்ள ஒரு பண்ணை (இத்தி யில் 1993ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி அந்தக் குதிரைக் குழந்தை பிறந்துள்ளது. 血
அதன் விபரம் அறிய ஆவலாக 5LIL றரு இருப்பிரகள் இதே விபரம் ഥഞ്ഞിരിക്ര9, 3 ഖധൂ 5u ഒe | ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்த
உயிரியல் ஆய்வாளரான டாக்டர் :
குழந்தை தகப்பனை இப்படியே உ போன்ற தலை, நெற்றி கணி, மூக்கு 6 யும் குதிரைக் குழந்தை பெற்றிருக்கிற
பீற்றர் விறீஸ் இந்த விஞ்ஞான விந்தையின் ஆத்திரதாரி டாக்ர் மற்றும் பன்னாட்டு விஞ்ஞானிகளும் உயிரணுக்களை இனமாற்றம் செய்வதன் மூலம் கிடைக்கும் பெறுபேறுகளையிட்டு ஆராய்ச்சி நடத்தத் தீர்மானித்தனர்.
இதன்படி ஒரு பெண் குதிரையின் கர்ப்பப்பையில் மனிதனின் தாகவும் முகம் முழுவதும் முடியாகமுெ பரிசோதனை குழாய் சினையை வைத்தனர். ஆய்வு பலன் தந்தது மனித ·್ தம் பிறந்: முகத்துடன் ஆண் குதிரைக் குழந்தை டுன் 山 JLUGO UDT
று பிறந்தது தகவல் எதுவு n Lരീരത്തെuിഞ്ഞ അഖd8'u'L&gഭ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த விவகாரத்தை
மத்திரமானது. இவ்விவகாரம் சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு
ட்டவர்களுக்கு எதிராக முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு . இதுபற்றி அற்புதனின் அலசல் எவ்வாறு இருந்தது.
NA
வந்திருப்பவர்கள் தைகுழிதோண்டப் நிக்கப்ப்ட்டுள்ளதா? ளெல்ல. புதைகுழி ரும் அல்ல. வருகை, சர்வதேச sing Gaussuurts ாதான வேறுபாடு
-5
Οισύ வுசெய்திருந்தால், அவசர தோண்டல் ம் அறிந்திருக்கும் Duió un 6ú stes துள்ளது அரசு Wմ ա97 Ծչguuu மண்ணியல் நிபுணர் முக்கியத்துவம்
மல்லசந்தடி சாக்கில் Kontoj ślu மே இதுதான். | TLD MITLU LIDAE, பட்டுள்ளது. இவற்
கள்வதன் பட்டிருந்தன தகண்டுபிடித்தால் ரும் புதைக்கத்தான் நினைக்க வைப்ப பட்டிருக்கலாம்.
நாலரை வருடகால sé sur LLCLe La urbesignant quo, ாடுபோய் புதைக்க தைத்தவர்கள் மக்க ட்டமிட்ட திசை மாகியிருக்கி ό உடல்கள் குழிகளில் H 5656D 3ds Gufo கூறியிருக்கிறார் பில் புதைக்கப்பட்ட שחנ55-56){Uut_bפפי
னால் யாரும் நம்ப BU u шоL00 ககபபடடதா? எனறு
ammug. Ostapali : EDULTE
蔷。 :*
லும்புக்கூடுகள் பற் BarSAL
umesto
- ܛ )
மறைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் பற்றிய உன் மைகளை முடிவிடலாம் என்றம் திட்டம் போட்டி ருககலாம்
அதுமட்டுமன்றி யாழ்ப்பாளகுடாநாட்டில் மேலும் பல மனிதப் புளுத்குழிகள் இருப்பதாக ராஜபக்ஷ கூறியிருக்கிறார்
ராஜபக்ஷ அவ்வாறு கூறி ஒருவாரமாகி விட்டது. அதுபற்றி அரசோ, பாதுகாப்புத் தரப்போ, பொலிசாரோ அலட்டிக்கொள்ளவே
Élejsza.
நீதிபதி இனஞ்செழியனும் ராஜபக்ஷ கூறிய புதைகுழிகள பறறய வயரங்களை அறிந்து குறிப்பிட்ட களில் பாதுகாப்பு o॰ಲ್ಲಿ உத்தரவிடவில்லை. செம்மணி
蠶 La Gŭa ĝarg Glastantumi சூரியகந்தைபுதைகுழிய்ைநேரில் சென் பார்வையிட்டுதோண்டன்வத்தவர் : சந்திரிக்கா
ஆனால் செம்மணி புதைகுழி பற்றிய தகு வகள் உண்மையான பின்னரும் ஜனாதி பதியோ, அவரது செயலகமே リ யையும்தமிழ்மக்களுக்கு கூறவில்லை. வருத்தம் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமன்றி ராஜபக்ஷ கூறிய ஏனைய புதைகுழி விபரங்களை ஆராயு
மாறு உத்தரவிடவும் இல்லை.
UT 9 : அறுநூறுக்கு மேற்பட் டோர் காணாமல் போயுள்ளனர். அத்தனை பேரும் சித்திரவதையின் பின்னர் கொல்லப்பட்ட னர் என்று சர்வதேச மன்னிப்புச் சபையும், கூறிவிட்ட்து
அறுநூறு உடல்களையும் செம்பளியில் புதைத்திருக்க முடியாது குடாநாடெங்கும் பலவேறு பகுதிகளில் புதைக்கபட்டிருக்கலாம். அவற்றில் அரியால்ை, கொட்டடி பு களில் உள்ள புதைகுழிகள் பாரியவை என்று கூறப்படுகிறது
அவற்றை காண்பிக்கத் தயார் என்று ராஜபக்ஷ நீதிமன்ற * · ALLrn. எனவே குறிப்பிட்ட புதைகுழிகள் இனம் கானப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படா விட்டால், அங்கும் தடயங்கள் மறைக்கப்படலாம்
ராஜபக்ஷமட்டுமன்றி கிருஷாந்திகொலை வழக்கின் ஏனைய குற்றவாளிகளும்தாம் அறிந்த கொலை பாதகச் செயல்களை கூற முன்வந்
ETT ATT
அவ்வாறிருந்தும் அவர்களிடம் விசாரணை நடத்த அரசு முன்வாவில்லை
தென்னிலங்கையில் ஜே.வி.பி. நடந்த மனித உரிமைமீறல்களை தேடித்தேடி துருவித்துருவிவிசாரித்தனர் ஆமிர்ந்தெட்டு விசாரளைக்கமிஷன் நியமித்தனர்.
ஆனால் யாழ் குடாநாட்டில் புதைகுழி களை காட்டுவதற்கு ஆள் *·亚、 : கூறபலர் தயாராய் உள்ளனர். ாரணைக்கு உத்தரவிட அரசு தயங்குகிறது. யாழகுடாநாட்டுபடுகொலைகள்தொடர்
an
பாகராஜபக்ஷ சில அதிகாரிகளின் பெயர்களை கூறியுள்ளார்.
சர்வதேச மன்னிப்புச் சபை போன் வற்றை திருப் ਸੰ SITT STUDI GOFTOTROGATOT 555 JULAJTO, ஆனால் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அர்த்தமில்லை.
og Glasrafla, Guine, GureGill: 96 தமிழர்களை கொன்று வீசியவர்க
என்பது தெரிந்த #? அவர்களை கைது செய்தபோது, அரசின் துணிச்சலான நடவடிக்கை-மனித உரிமைகள் மீதான அக்கறை என்றெல்லாம் பிரசாரம் செய்யப்பட்டது
பிரதிபபாதுகாப்பு:அமைச்சர் அநுரு ரத்வத்தைபந்திரிகையாளர் மாநாடு நடத்தி, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்
ഞ55, 955ഞ്ഞ படையினரும்பின்னர் காதும் காதும் வைத் தது போல விடுதலையாகினர்
அதேவேளை ஐ.தே.கட்சி ஆட்சிக் காலத்தில் சிங்கா இளைஞர்களை கொன்று கூறப்பட்ட படை மற்றும் அதிகாரிகள்மீது நடவடிக்கை
எடுக்க அரசு தயக்கம் எதனையும் காட்ட
தற்கிடையே சில தமிழ்க் கட்சிகள் படையினர்தான் மோசம் தொடர்பில்லை என்பதுபோல சித்தரிக்க முனைகின்றன.
அரசை ஆதரிக்கும் தம் நிலைப் பாட்டுக்கு செம்மணி புதைகுழி விவகாரம்
நெருக்கடி தப்பிக்கொள்ள, படைமீது மட்டும்ப போட்டு அரசை காப்பாற்ற முயற்சி றார்கள்
ஆனால், செம்மணி விவகாரத்திலும் ஏனைப் புதைகுழி விவகாரங்களிலும் அர சின் மெத்தனபயோககுவெகு துல்லியமாக வெளிப்பட்டுவிட்டது.
செம்மணி புதைகுழி விவகாரம் உட்பட யாழ் குடாநாட்டில் உள்ள புதைகுழிகள் பற்றிய விசாரனைகளை (ඉÈර්‍ அரசிடம் கோரிக்கை விடுவது அர்த்த மற்றது
சாவதேச சமுகத்தை நோக்கியும் சர்வ தச மன்னிப்புச் சபை போன்றவற்றிடமும் உண்மைகளை எடுத்துக் கூறுவதற்குதமிழ்க் கட்சிகள் துளியுமா? அதற்கு துளியாம்ல் அம்மையாருக்கு கடிதம், அம்மையாருடன் சந்திப்பு அம்மையார் உததரவாதம் என்ற பலவிகளையே பாடிக் கொண்டிருக்கப் போகிறாகளா?
TarСтs; 0 நடவடிககை தன இலக்கை எட்டாது முடிந்துள்ளது விடத் நத்வுவரை கைப்பற்றியதாக கூறியபோதும் பாப்பா மோட்டையில்தான் முன்னரங்க நிலைகள் உள்ளன விடத்தலதீவில் புலிகளது நடமாட்டமும் காணப்படுகிறது
பாப்பா மோட்டையில் இருந்து பெரிய மடுவரை தரைத் தொடுப்பு சி: ബ
இதற்கிடையே 10599 அன்று மாங்குளம் முன்னரங்க முனையில் திடீர் தாககுதல் ஒன்றைபுலிகள் நடத்தியுள்ளன.
ல் நான்கு படையினர் பலியாகினர் புலிகள் தரப்பில் எவ்வித இழப்பும் அறி
Siaulio
முன்னரங்க நிலைகளை நோக்கி
# TUTTI AUTOR GOGA, MUND GANG JCC 255 முன்னாங்க பகுதியை நெருங்கிய 臀 நடத்தின
ரளகோடி நடவடிக்கை முலம் பட்ை பினர் கைப்பற்றிய பகுதிகளுக்குள் தாக்குதல் நடத்தும் பொறுப்பு புலிகளது FA அணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
ಟ್ವಿಸ್ತಿ எல்லைக்திபினள்ாளகோடி படையினரை தடுத்து நிறுத்துவது ஊடு ருவி தொடர் தாக்குதலை நடத்துவது ஆகிய பொறுப்புக்கள் விசேஷ அணியிடம்
டுக்கப்பட்டுள்ளன. O
▪ቃJT©ሜ/ " በ
廖娜 Ο J
മdെ) ஆராய்ந்தனர். மண்ணியின் தனையும் மனிதனின் உறுப்புக் வளர்ச்சி வேகம் சற்று ( வமாக வளர்த்தனர். மண்ணி அதிகமாகவே இருந்தது . த்துடன் நிறுத்திவிடவில்லை. ஆகவே இதற்கு விரை
விலேயே சோடிசேர்க்க .ெ வேண்டியிருந்தது. காயா ருகுதி) ஜே
ഥയ്ക്കേീ uിൽ സ്ഥഞുb
விஞ்ஞானிகள் எதிர்
து அதற்கொரு குட்டிஇன்
ബത്തി ക്രിസ്ത്യ பிள்ளை பிறந்தது.
T
P. 2"aী 23&bub :" ஆராய்ச்சியாளர்களுக்கு இதனால்
தை பிறந்திருக்கிறது. uഓ പ്രധ കതീഡ്രിa''LId5ൺ
துவைத்திருக்கிறது மனிதனைப் கறியதிய உத்வேகம்
ஆகியீஇத்தனை அம்சங்களை ஏற்பட்டிருக்கிறது மனிதன்னுடைய
காதுகள் மட்டும் சற்றுப் பெரி குழந்தையை மிகவும் கவனமாகப் பேணி வருகிறது. ஏனைய குதிரைக்
pள்ளதே வித்தியாசம் என்று TTMTTTT MMMMMM TCM CaMMT MMTTMC BB LCTMLL aS
தாகவே காணப்படுவதாக விந்ஞைானிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். தகப்பனும் மகனும் விரைவில் மனிதர்களைப்
:- போல உரையாடும்வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

Page 38
'பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு
அரசாங்கத்திற்கு நெருக்கடியைக் கொடுக்கும்
| தமது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை சீவன் போகுது' என்றொரு பழமொழி
வகையில் செயற்படமாட்டார்கள். ஏனெனில்
துடைத்தெறிய காட்டமான அறிக்கைகளை இருக்கிறது.
அக்குழுவில் இருப்பவர்கள் பலர் அரசாங்கத்
கையிலெடுத்துள்ளனர். "சமீபகால பத்திரிகைச் செய்திகளைப்
|தால் நியமிக்கப்பட்டவர்கள்.
எனினும் கூட்டணியினரின் அறிக்கைகள் படி. க்கும்போதும் அது தான் நினைவுக்கு
யாழ் குடாநாட்டில் படையினர் நிலை
பேச்சுக்கள் எவற்றிலும் ஜனாதிபதியை நோக்கிய கொண்டு ஒரு வருடமாகிவிட்டது, அங்கு
விமர்சனம் தவிர்க்கப்பட்டே வருவதை வருகிறது ;
"யாழ்ப்பாணத்தில் மனித உரிமை
மட்டுமல்ல கிழக்கிலும் மனித உரிமை மீறல்கள்
புத்திசாலியான திருவாளர் பொது ஜனம் நிலவரங்களை ஆராய மனித உரிமைச்
நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அவதானிக்க முடியும். செயலணிக்குழு அவசர மாநாடு கூடுகிறது.
' அப்படி யிருந்தும் மனித உரிமை
எல்லா அறிக்கைகளும் ஜனாதிபதியிடம் நீலன் திருச்செல்வம். அமைச்சர்
செயலணிக்குழு இதுவரை மெளனமாகத்தான்
நீதி கேட்பதாகவே இருக்கின்றன. நீதிபதியிடம் ஜெயராஜ் பெர்ணான்டோ பிள்ளை, மகிந்த
இருந்தது.
நம்பிக்கை இருந்தால்தான் அவரிடம் நீதி சமரசிங்க ஆகியோருக்கு அழைப்பு”
- காரணம்: அரசாங்கத்திடம் இருந்து
கேட்க முடியும். என்றொரு செய்தி வெளியாகியிருந்தது.
பச்சைக்கொடி காட்டப்படவில்லை, இப்போது
முப்படைகளின் தளபதி ஜனாதிபதிதான். இச்செய்தி யாரோ ஒரு அரசியல்
யாழ் குடாநாட்டு நிலவரங்கள் தவிர்க்க முடி யா
கூட்டணியும், தமிழ் கட்சிகளும் ஜனாதிபதியிடம் வாதியால் பத்திரிகைக்கு கொடுக்கப்பட்டதா,
மல் வெளியே தெரியத் தொடங்கிவிட்டன.
நம்பிக்கை இழக்கவில்லை. அல்லது செய்தியை வெளியிட்ட பத்திரிகை
இந்நிலையில் மனித உரிமைகள் தொடர்
அரசியல் சாணக்கியத்தின் தவறாக வளேங்கிக்கொண்டு பிரகரித்த
பான கேள்விகளையும், சந்தேகங்களையும்.
அந்த சூட்சுமத்தை .. செய்தியா என்பது தெரியவில்லை முன்னது
களைந்தேயாக வேண்டும். இல்லாவிடில் தான் சரியாக இருக்கும் என்று தோன்று
அரசாங்கத்தின் 'இமேஜ்' வெளியுலகில் கிறது.
கெட்டுப்போய்விடும். செய்தியைப் படித்ததும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், வன்னி மாவட்ட பாராளுமன்ற
(கிறது .
பகையம்-ஙொ
'யாழ் குடாநாட்டு நிலவரம் நன்றாகத்தான் இருக்கிறது வேண்டுமானால் நீங்களே சென்று பாருங்கள்' என்று அரச
சார்பற்ற மனித உரிமை அமைப்புக்களை உறுப்பினர்களும், ஆச்சரியப்
அனுப்பிவைக்க அரசாங்கம் தயாராக இல்லை. பட்டனராம். -
அவ்வாறு அனுப்பிவைத்தால் பொல்லைக் தம்மை அழைக்காடல் கூட்டணியின்
கொடுத்து அடிவாங்கிய கதையாகிவிடும், பாராளுமன்ற உறுப்பினரை மட்டும்
எனவேதான் மனித உரிமைச் செயலணிக் அழைத்தது ஏன்? என்று மனித உரிமை
குழுவை யாழ்ப்பாணம் அனுப்பிவைத்தது செயலணிக் குழுத் தலைவரை ஃபோனில்
சொரித்தனர்.
அரசாங்கம்.
யாழ் செல்ல வேண்டும் என்று அரச | அப்போதுதான் விடியம் வெளியானது.
சார்பற்ற மனித உரிமைக் குழுக்கள் கேட்காம் மனித உரிமை செயலணிக் குழுவில் தேசியம்
லிருக்கவும், மனித உரிமை நிலவரங்கள் ஆலோசனைக் குழு என்ற ஒன்று இருக்
பற்றி ஆராயப்படுவதாகக் காட்டவும் மனித
மக்கள் புரிந்து கொள்ளாதவரை தமிழ் உரிமை செயலணிக் குழுவின் யாழ் விஜயச்
அரசியல்வாதிகள் பாடு கொண்டாட்டம்தான், | அந்த தேசிய ஆலோசனைக் குழுவில்
செய்திகளும், அவசர மாநாட்டுச் செய்திகளும்
ப) |ஜெயராஜ் பெர்ணான்டோ : கிள்ளை, நலன், மகிந்த சமரசேகர், ஆகியோரும் உறுப்பினர்
அரசாங்கத்திற்கு சாதகமாக உள்ளன.
வவுனியா நகரில் ரோந்து சென்ற | Aனித உரிமை செலணிக்குழு ஏற்கனaேt கள், ஆக அவர்கள் ஒன்றும் விசேஷமாக
பொலிஸ் ஜீப் மீது புலிகள் கைக்குண்டுத் அம்பலமான தகவல்களை ஆராயு/மே தவிர, |அழைக்கப்படவில்லை.)
தாக்குதல் ஒன்றை நடத்தினார்கள், வெளியே வராத சங்கதிகலை தோண்டி.
" 27.08.96 அன்று நடத்தப்பட்ட அத்தாக்கு - மனித உரிமைச் செயலாகக் குழுவை
எடுத்து வெளிச்சத்துக்கு கொண்டுவரும் என்று யாழ் மாவட்டத்துக்கு அனுப்புமாறு கூட்டணி
தல்தான் செவுனியாவுக்குள் தமது கலசனம் மினர் அறிக்கை விடுகின்றனர். அந்த
நம்புவது சிரமம்தான்,
திரும்பிவிட்டது என்பதற்கான புலிகளின் |செயலணிக் குழுவுக்கு ஆலோசனை வழங்
மனித உரிமை செயலணிக் குழு தன்
அறிவிப்பு: பாட்டில் செயற்படட்டும், அரச சார்பற்ற மனித
அத் தாக்குதலுக்கு (14ன்னனியில் இருந்து கும் குழுவில் நீலனும் இருக்கிறார் என்பதை மட்டும் இரகசியமாக வைத்திருந்தனர்.
உரிமை அமைப்புக்கள், தொண்டர் நிறுவனங்கள்
புலிகளே உரிமை கோரியபோதும், வவுனியா | அதேநேரம் மனித உரிமைச் செயல்
வடக்கு-கிழக்கில் சுதந்திரமாக செயற்படவும்,
வில் பலர் அதளை நம்பவில்லை. வேறொரு ணிக் குழுவினர் தம்மை மட்டுமே அழைத்
அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
இயக்கம் மீதே சந்தேகம் திரும்பியது. துள்ளனர் என்பதுபோல் 11க்கள் நினைக்க கூடியவகையில் ஒரு தவறான செய்தியையும் பத்திரிகைகளுக்கு கொடுத்துவிட்டனர். -
செய்தியைப் படித்தவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? கூட்டணியினர் மட்டும் தான் மனித உரிமை விடயத்தில் மிக்க அக்கறையாக உள்ளனர்: அதுதான் ஏனை! தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் களை
அதுதான் தமிழ் கட்சிகளின் கோரிக்கையாக
'எக்ஸ்ரே ரிப்போட்டில் அத்தாக்குதல் அழைக்காமல், நீலன் திருச்செல்வதிதை
இருக்கவேண்டும்.
தொடர்பாகவும், நோக்கம் தொடர்பாகவும் மட்டும் அழைத்திருக்கிறார்கள் என்றுதான்
சர்வதேச மன்னிப்புச் சடை சுட்டிக்
தெளிவாகக் கூறப்பட்டதை வாச கர் கள் நினைப்பார்கள்.
காட்டிய விவரங்கள் கூட அரசாங்கத்தின்
அறிவீர்கள். | குறிப்பிட்ட செய்தியை கூட்டணியினர்
கண்டனத்துக்கு உள்ளாகியிருந்தன.
இப்போது வவுனியாவில் புலிகளின் மறுக்கவில்லை அதனால் குமார் பொன்னம்
இந்நிலையில் அரசாங்கத்தால் நியமிக்
அதிரடித் தாக்குதல்கள் தொடர்ந்து வரு பலம் குறிப்பிட்ட செய்தி தொடர்பாக
கப்பட்ட மனித உரிமை செயலணிக்குழு
கின் றன. கேள்வி எழுப்பினார். "ஏனைய! கட்சிகளின்
அரசாங்கத்தின் கண்டனத்தை சம்பாதிக்க
- வவு/ளியா உட்பட படையினரின் கட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் அழைக்
எளிரும்புமா என்பது சந்தேகம்தான்.)
பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் புலிகள் கப் படவில் லை?" என்று சந்தேகம் -
- தொண்டர் நிறுவனங்கள் 1லிகளுக்கு
இரண்டுவிதமாக தமது நடவடிக்கைகளை தெரிவித்தார். |
சார்பாக மாறிவிடுகின்றன என்று அரசாங்கம்
மேற்கொள்ளுகின்றனர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்
சந்தேகிக்கிறது. அதனால்தான் அவற்றை
ஒன்று குறிப்பிட்ட பகுதிகளுக்குள் பினர்களும் மனித உரிமைச் செயலணிக்
சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க தயங்கு
தங்கியிருந்து கொண்டு செயற்படுவது குழுத் தலைவரிடம் விளக்கம் கேட்டனர்.
கிறது.
இரண்டு வெளியே இருந்து ஊடுருவித் அவர் மூலம்தான் உண்மை தெரிந்தது.
அதே நேரம் மனித உரிமை செயலணிக்
தாக்குவது. அது (£ட்டுமல்லாமல் யாழ் மாவட்ட பாராளு
குழுவை மட்டுமே யாழ் குடாநாட்டுக்கு
| வடக்கு கிழக்கில் படையினரின் கட்டுப் மன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ளு
அரசாங்கம் அனுப்பிவைக்கிறது,
பாட்டில் உள்ள பகுதிகளில் வலjரியாதான் மாறு அழைப்பும் சிடுக்கப்பட்டது.
அரச சார்பு, புலிகள் சார்பு என்ற
( பிரச்சனை கள் குறைவான பத்திரமான இடம் மனித உரிமை செயலணிக்குழு
இரண்டும் இல்லாமல் உண்மைகளை மட்டுமே
என்று முன்னர் கருதப்பட்டது. . என்பது என்ன? அரசாங்கத்தால் உருவாக்
கண்டறிந்து கூறுகின்ற மனித உரிமைக் குழுக்
அப்போதும் வவுனியா நகருக்குள் புலிகள் கட்பட்ட ஒரு அமைப்புத்தான் அது.
களால் மட்டுமே, யாழ் குடாநாட்டில் புதை
இயக்கத்திளர் பல்லேறு ரூபங்களில் இருக்கவே அரச சார்பற்ற புனித உரிமைக்
யுண்டுள்ள உண்மைகளை வெளியே கொண்டு
செய்தனர், குழுக்கள் பல இருக்கின்றது. அந்த அமைப்
வர முடி யும்.
வவுனியாவில் நிலவரத்தை குழப்பிவிட புக்கள் வடக்கு-கிழக்கில் அரச எட்டுப்
- தமிழ் அரசியல் கட்சிகளுக்கு உண்மை
மல் தமது இரகசிய வேலைகளுக்குரிய ஒரு பாட்டுப் பகுதி களில்கூட சுதந்திரமாக
களை கண்டறியத் தாண்டும் ஆர்வத்தைவி:-
பகுதியாக அதனை வைத்திருக்க நினைத்தனர். இயங்க முடி யாத நிலையில் உள்ளன.
எ.சினம்பரம் தேடும் வேகம் ஏற்பட்டுவிட்டது.
அதனால் தாக்குதல் நடவடி, சிகைகளில் ஈடு குறிப்பிட்ட அமைவட்புக்களை அங்கு
சமீபகாலமாக கூட்டணியினர் சுறு சுறுப்
படவில்லை. செயற்பட அனுமதித்தால் மனித உரிமை
பாக களத்தில் குதித்துள்ளதை அவதானிக்க.
- யாழ் குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டில் மீறல்கள் வெளியுலகுக்கு தெரிந்துவிடும்
முடி கிறது.
| இருந்தது வவுனியாவைத் தாண்டி சென்றால் என்று அரசாங்கம் நினைக்கிறது.
ஜனாதிபதிக்கு ஆதரவான அறிக்கை.
புலிகளின் ராச்சியம்தான் என்பதே அட் மனித உரிமை செயலணிக் குழுவினர்
கையெழுத்து விவகாரம் போன்றவற்றால் போதைய நிலை.
7டி குடாநாட்டில் ஈடும் IெF ம ப மா
மு குடாநாட்டில் ,
கடும்
மணிகர்களுக்கு மனிதர்களால் தொல்லை ஏற்படுவதுண்டு.
நம்பிக்கை வைத்த மனிதர்கள் சிலரே புரூட்டஸ் நீயுமா என்று கேட்கவைத்து விடுகிறார்கள்,
ஆனால் விலங்குகள் மத்தியில் மனிதர்களுக்கு உதவும் குணம் கொண்டவை உண்டு, தம்மை நேசிப்பவர்களுக்காக தம்மையே அர்ப்பணிக்கும் அரிய குணம் விலங்குகளிடம் இருக்கிறது.
நம்மத்தியில் உள்ள சில மனிதர்கள் விலங்குகளிடம் கற்றுக்கொள்ள நிறைய விசயங்கள் இருக்கின்றன.
மொன்ரானா என்னும் இடத்தில் பபூன் குரங்கொன்று செய்துள்ள சாகசம் அடர்த்தி யான ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. நம்பமுடியாத சாகசம் அது,
செகானா என்பவர் விமானி, 40 வயது. மனிதக் குரங்கென்று அழைக்கப்படும் பபூன்
குரங்கொன்றை செகானா செல்லமாக வளர்த்தார்.
விமானத்தில் செல்லும்போதும் அதனைக் கூடவே அழைத்துச்செல்வது அவரது வழக்கம்.
அன்றும் அப்படித்தான் வானத்தில் பறந்து கொண்டிருந்தபோது அவருக்கு மயக்கமான நிலை ஏற்பட்டது. அப்படியே இருக்கையில் சாய்ந்து சுயநினைவை இழந்தார்.
வழக்கமாக அவரோடு பயணம்செய்யும் போது விமானத்தை அவர் எப்படி இயக்குகிறார் என்பதை பபூன் குரங்கு அவதானித்து வந்தது,
விமானம் செலுத்திய உலக வரலாற்றில்
இ த (19)
அதனால் அன்று விமானி மயக்கமடைந்ததும். பபூன் குரங்கு விமானியின் இருக்கையில் அமர்ந்து கொண்டது. தனது எஜமானார் இயக்குவதுபோலவே விமானத்தை இயக்கி ஒரு பாதையில் பத்திரமாக இறக்கியது.
அந்த விமானம் ஓடு பாதையருகே ஹால்சே என்பவர் தனது நாயுடன் உலாவிச் கொண்டிருந்
வார - தினம்
38)

தமது கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு தேவை வான பொருட்களை பெற்றுச் செல்வது. தலைநகர ஊடுருவலுக்கும், இரகசிய வேலை களுக்கும் வவுனியாவை ஒரு மையமாகப் பாலிப்பது, தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து வவுனியாவுக்கு வரு வோரின் நடவடிக்கைகளை கண்காணிப்பது போன்ற பணிகளை செய்ய வவுனியாவை புலிகள் பயன்படுத்தினார்கள்.
'எல்லாளன் படையினரின் பெயரில் அனுப்பப்பட்ட கடி, தங்கள் கூட வவுனியாவில் இருந்தே முன்னர் தபாலிடப்பட்டன.
பின்னர் வவுனியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாகின. வவுனியா மூலமாக தலைநகருக்கு வெடி மருந்துகள். ஆயுதங்கள் என்பவற்றைக் கொண்டுவருவதும் இயலாத விடயமாகியது.
அதனால் கடல் பாதையைப் புலிகள் பயன்படுத்த ஆரம்பித்தனர். யாழ் குடாநாடும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. பின்னர் கிளிநொச்சி நகரும் படையினரின் | கைக்குள் சென்றது.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்
இருக்கும்
புலிகள் தாக்கத் தொடங்கினர். அந்த பங்கர்களுக்குள் இருந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, பங்கர்களுக்குள் கைக் குண்டுகளை போட்டு வெடிக்கச் செய்து விட்டு புலிகள் திரும்பிச் சென்றனர்.
ஐந்தே ஐந்து நிமிடத்துக்குள் இத்தனை காரியமும் முடிந்துவிட்டது. -
25 காவலரண் கள்வரை அழிக்கப் 4பட்டன. படையினர் தரப்பில் ஒருவரது உடலையும் புலிகள் கைப்பற்றிச் சென்றனர்.
இதன்பின்னர் 1.12.96 அன்று வவுனியா உப்புவெளிப் பகுதியிலும் புலிகளால் ஐந்து நிமீடத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது - மூன்று காவலரண்கள் தாக்கப்பட்டன. படையினரின் இரண்டு உடல்கள் தம்மால் கொண்டு செல்லப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் எப்போதும் விழிப்பாக இருக்க முடி யாது. அதனால் நிலைகொண்டுள்ள படையினரைவிட அவர்களைத் தேடி.சி சென்று திடீர் முற்றுகையிட்டுத் தாக்கும் கெரில்லாக்களின் வேகம் உக்கிரமாக இருக்கும்.
எதிர்பாராமல் திர் தாக்குதலுக்கு
நாரதர்
ரசியல் கட்டுகள்
அவ்வப்போது விசாரணைக் குழுக்களும், மனித உரிமைக்
குழுக்களும் தோன்றுவதை நாம் அனைவரும்
அறிவோம். ஆனால் - அவை எந்தத் தரப்புக்கும் சாப்பானதாக இடுக்காமல் உண்மைகளை மட்டும் கண்டறியும்
குழுக்களாக இடுக்கவேண்டும் என்பதை மக்கள் 'சார்ந்த நின்று
வலியுறுத்துகின்ற அற்புதன், இதுபற்றி அக்கறை காட்டாமல் | இவ்வாறாக மனித உரிமை குழுக்கள் மூலம் வெறுமனே விளம்பரம் தேட முயலும் தமிழ் அரசியல்வாதி களையும் சாடத் தவறில்லை.
உள் ளாவோர் த பி சி செல்லலே முற்று டுவர். எதிரிகள் எங் கெங்கே பதுங்கியுள்ளனர்? அவர்சளின் பலம் என்ன? போன்ற விபரங்கள் முற்று
கைக்கு உள்ளாவோருக்கு தெரியாது | 4.மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு
, சரமாரியாக முழங்கும் துப்பாக்கி உள்வாங்கும் மையப் பகுதியாக வவுனியா
லேட்டுக்கள் முற்றுகைக்கு உள்ள.ஈலோரை நகர் மாறியது.
அடுத்த நடவடிக்கைக்கு நிதானமாகத் வவுனியா நகர் தமது பயன்படுத்தலுக்கு
திட்டமிட அனுமதிக்காது--- ஏற்ற இடமாக இருந்தபோது புலிகள் இயக்கத்
கடந்த மாதம் வவுனியாவில் நடை தினர் நகர் நிலவரத்தைக் குழப்ப நினைக்க
பெற்ற ஒரு மோதலில் புலிகளின் மற்றொரு பில்லை.
உத்தியும் வெளிப்பட்டது. . தம்மைவிட அரசுக்கும், படைகளுக்கும்
படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிகளுக் பயன்பாடு உள்ள பகுதியாக வவுனியா நகர்
குள் மறைந்திருந்த புலிகளின் அணி ஒன்று) மாறியபோதுதான் புலிகள் தமது தாக்குதலை
படையினரை பின்புறமிருந்து தாக்க. ஆரம்பித்தனர்.
மற்றொரு அணி வெளியில் இருந்து வந்து புலிகள் தாக்க நினைக்காமையால்தான்
தாக்குதல் தொடுத்தது, அம்மோதலில் வவுனியாவில் அமைதி நிலவியது. ஆனால்
புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் தமது பாதுகாப்பு நடவடிக்கைகள் காரண
பலியானார். படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்து சென்ற குழுவுக்கு தலைமை தாங்கியவர் அவர்தான். )
- படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதி களுக்குள் தாக்குதல்களை நடத்தும்) புலிகளின் நோக்கத்தில் உடனடியாக முக்கியத்துவம் உள்ள பகுதிகள் யார்
குடாநாடும், வவுனியாவும்தான். மாசுலே புலிகள் அங்கு எதுவும் செய்ய
- 'வவுனியாவில் இருப்பதைவிட புலி முடியாத நிலையில் உள்ளனர் என்று
எளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் படைத்தரப்பு நினைத்தது
பகுதியில் இருப்பதே மேல் என்னும் பாதுகாப்பு நிறைந்த வெனியா நகரின்
நிலைக்கு இட்டுச் செல்வதுதான் புலிகளின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்தியது மட்டு
நோக்கம், மல்லாமல், அங்கிருந்து பத்திரமாகத் தப்பிச்
| வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்களுக் சென்றதின் முலம் படையினர் நினைப்பை, புலிகள் பொய்யாக்கிவிட்டனர்.
கான முகாம்களில் உள்ளவர்கள் பலர். கடத்த 7.11.95 அன்று வவுனியா
மீண்டும் வந்த வழியே திரும்பிச் செல்ல கணேசபுரத்தில் பாரிய அதிரடித் தாக்குதல்
விரும்புகின்றனர். புலிகள் தமது நோக்கத் ஒன்றும் புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்
தில் வெற்றி பெற்று வருவதையே இச் பட்டது,
செய்தி வெளிப்படுத்துகிறது. அதிகாலை ஒரு மணிக்கு 50ற்கு மேற்பட்ட
புலிகளை தனிமைப்படுத்தி போரில் புலிகள் இயக்க கெரில்லாக்கள் திடீரென்று
அவர்களை வெல்வது என்பது அரசாங் முற்றுகையிட்டு இராணுவக் காவலரண்களை
சத்தின் தந்திரோபாயங்களில் ஒன்று, அந்த தாக்கத் தொடங்கினார்கள்.
தந்திரோபாயத்தில் வெற்றி பெறுவது, பலமான பங்கர்கள் அமைத்து படையினர்
அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். புலிகள்
அமைதி நிலவுவதில்தான் தங்கியுள்ளது! தாக்கத் தொடங்கியதும் படையினர் திருப்பித் தாக்கவே செய்தனர். அதனால் புலிகள்
ஆனால், அதனைச் செய்ல: தற்கு புலி தரப்பில் தாக்குதல் பிரிவுத் தலைவர்கள் இரு
கள் தமது கைகளைக் கட்டிக் கொண் டுக்க வர் உட்பட ஐந்து பேர் பலியாகினர்.
வேண்டும். அது நடக்காது. 12) தரப்பின் பங்கா :கள் எங்கெங்கே இருக்கின்றன.
வெற்றிக்கு எதிர்த்தரப் 11 எப்படி
ஒத்துழைக்கும் இருக்கிறார்கள் போன்ற துல்லியமான தகவல்
அடுத்த அதிரடி. முற்றுகைக்குத்தான் களுடன், அத் தக./ல்களுக்கு ஏற்ப புலிகள்
புலிகள் தயாராவார்கள். அதனால் செடு முற்றுகையிட்டதால் படையினரால் தாக்கு! பி.டி க்க இயலவில்6:28ல்.
பிடி. களை தளர்த்தும் வாய்ப்பு 1.18டே பங்கர்களை கைவிட்ட படையினர் பின்
பினருக்கு ஏற்படப்போவதில்லை, நிலம்ை வாங்கிச் செல்ல, பங்கர்களுக்குள் புலிகள்
கள் கவலைக்கிடமாக்கத்தான் தொடரப்) வந்துவிட்டனர். அந்த பங்கர்களுக்குள் இருந்து
போகின்றன.
காட்டுறதுக
குலுக்கியது பே , ரின்
பாரத்தைக் EIRI காட்டுமதுக்கு !
கல்கள் 'ஈழல்
எருதாதன்
நக்கடியும்
தார். வழக்கமாக கையோடு புகைப்படக் கருவியை
ஒன்றை கொண்டு செல்வது அவரது வழக்கம்.
ஒரு விமானம் ஆடியபடியே கீழே இறங்கு வதை அவதானித்த ஹால்சே கூர்ந்து பார்த்தார். என்ன ஆச்சரியம், விமானியின் இருக்கையில் குரங்கு. உடனடியாக தனது புகைப்படக் கருவிக்கு வேலை கொடுத்தார்.
0 மனிதக் குரங்கு - 2
முதல் சாதனை!
கொண்டார். விமானியை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்காக அம்புலன்ஸ் வண்டியின் வருகைக்காகக் காத்திருக்கும் போதே விமானி சுயநினைவு பெற்று எழுந்தார்.
'பாப்பி என்ற பபூன் குரங்குக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன் என்று விமானி கூறியிருக்கிறார்.
"விமான வரலாற்றில் ஒரு பபூன் குரங்கு விமானத்தைச் செலுத்திய புதுமை இப்பொழுதுதான் நடந்திருக்கிறது. மனிதர் களாலேயே ஒரு விமானத்தை பத்திரமாகத் தரை இறக்குவது மிகக் கடுமையான வேலை. இதனை ஒரு குரங்கே செய்திருப்பது விசித்திரமானது என்று விமானவியல் அதிகாரி கள் கூறுகிறார்கள். விமானவியல் சஞ்சிகை யின் ஆசிரியர் ஒருவர் தனது குறிப்பில், "இது ஒரு சி.ஐ.ஏ (உளவுப்பிரிவு) யின் நடவடிக்கைபோல் எனக்குத் தெரிகிறது. அமெரிக்க அரசாங்கம் ஏப் குரங்குகளுக்கும் விமானம் ஓட்டும் பயிற்சி அளித்திருக்கிறது போலிருக்கிறதே." என்று கிண்டல் செய்து எழுதியிருந்தார். இதனை அரச அதிகாரிகள் மறுத்துள்ளனர். "மனிதர்களுக்கு விமானம் ஒட்டும்பயிற்சி அளிப்பதற்கே ஏராளமான பணம் தேவைப்படுகிறது. அவ்வாறிருக்கும் போது, 400 இலட்சம் டொலர் பெறுமதியான விமானத்தை ஓட்டுவதற்கு குரங்கை அனுமதிக்க முடியுமா?" என்று அதிகாரிகள் வினவுகின்றனர்.
ப்பரவரி 07 - 13, 2013)
- விமானம் இறங்கியதும் அவர் ஓடிச்சென்று உள்ளே பார்த்தபோது விமானி மயங்கிக்
டந்ததையும் குரங்கு விமானத்தைச் சலுத்தியதையும் புரிந்துகொண்டார்.
விமானி தனது ஆசனத்தில் மயங்கிக் டெந்தையும் குரங்கு விமானத்தைச் செலுத்தி இருப்பதையும் நொடிப் பொழுதில் உணர்ந்து
மலர்)
ரசு

Page 39
  

Page 40
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரலையில் இலங்கை, இந்தோனே பலதையும் புரட்று எடுத்திருந்தது. யாருமே எதிர்பார்க்காத தருணத்தில் கொந்து
நிலப்பரப்புகளுக்குள் புகுந்து தமது அகோரமுகத்தைக் காட்றச் சென்றன. அதன் முறுயாதவர்களாக இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்துக் கொண்டிருக்கி
டெகமாத்ராவின் மேற்குக் கடலின் அடியில் 9.0 ரிச்டர் அளவிலான பூமி அதிர்ச்சி இலங்கை நேரப்படி காலை 6.50க்கு ஏற்பட்டிருந்தது. அதன் பின்னர் சுனாமி கடல்கோளினால் கிழக்காசிய நாடுகள் பலவற்றில் பாரிய உயிரழிவுகளும் சொத்தழிவுகளும் ஏற்பட்டன இலங்கையைப்
பொறுத்தவரை இதுவரை 2,721 பேர் இறந்துள்ளதாகவும் ,240 பேரைக் காணவில்லை எனவும் 1,62,207 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கிடைத்த மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இத்துடன் சுமார் 280க்கு மேற்பட்ட
TLøTsoabasa சேதத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது. இலங்கை நாணயப்படி 40 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிவுற்றிருப்பதாக நிறைசேரி அறிவித்துள்ளது. இப்படியாக வரலாற்றில் மிகப் பெரியளவில் பாதிப்புக்களைச் சந்தித்து இலங்கை அழிவின் சின்னமாகிப் போயுள்ளது. இப் பாதிப்புகளில் இருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது இலகுவில் முடியாது என்பதும் வெளிநாடுகள் உதவியினால் கூட நீண்ட காலம் எடுக்கக்கூடும் என்றும் எண்ணத் தோன்றுகிறது. தற்போதைய இலங்கை நிலைவரப்படி நீண்ட காலத் திட்டங்களை விடவும், அவசரமாகச் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகள் மற்றும் மக்களுக்கு நம்பிக்கை தரும்படியான செயற்பாடுகளே அவசியமாகியுள்ளன. சுனாமி எனப்படும் கடல் கொந்தளிப்பினால் குடும்பத்தில் அனைவருமாக அல்லது ஒருவர் மீதப்பட ஏனைய அனைவரும் என்றவாறாக மிக நெருக்கமான உறவுகளை இழந்து மக்கள் பரிதவித்து நிற்கின்றனர். அதிலும் சோகம், உறவுகளைக் கண்முன்னே கடல் காவு கொள்ளும்போது காப்பாற்றுவதற்கு முடியாமல் தாமும் செத்துப் பிழைத்த அனுபவங்களால் மக்கள் உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கின் காலி,
மாத்தறை, அம்பாந்தோட்டை தங்காலை ஆகிய பகுதிகளிலும், வடக்கு - கிழக்கின் அம்பாறை, மட்டக்களப்பு திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், ஆகிய பகுதிகளிலும் பாதிப்புக்கு முகங்கொடுத்து உயிர் தப்பியிருப்பவர்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகள் பலவிதமானவை. உணவுத் தேவை ஓரளவுக்குப் போதுமான கட்டத்தை அடைந்துள்ளது. தவிரவும், பெண்களுக்குத் தேவையான ஆடைகள், குழந்தைகளுக்குப் பால்மா, பால் புட்டி, மருத்துவப் பொருட்கள், குழந்தைகளுக்கான ஆடைகள் இதே போல் ஆண்களுக்குரிய ஆடைகள் என்பன மிக அவசியத் தேவையாக உள்ளன. சமைத்த உணவுகள் வழங்கவேண்டிய அவசரத் தேவைகள் தற்போது குறைவாயினும், சமைப்பதற்கான uigJussi 2 LULL Jonipua. உபகரணங்கள் இன்றி மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். மக்கள் பாடசாலைகள், பொதுக் கட்டடங்களில் தஞ்சமடைந்துள்ளதால் போதியளவு மலசலசுட வசதிகள் இல்லாமையும் கூட மக்கள் எதிர்நோக்குகின்ற பிரதான பிரச்சினைகளாகியுள்ளன. இவற்றுக்கிடையே பெண்கள், சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்களும் ஆங்காங்கே நடைபெறுவதாகச் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இவற்றை நிவர்த்திக்கும் கடமையை ஒவ்வொருவரும் கவனத்தில் கொண்டு செலாற்றுவது நல்லது உளவியல் ரீதியான தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கின்ற மக்கள் தமது இழப்புகளின் விபரங்களையும் தமக்குத் தேவையான விடயங்களையும் கூட விபரிக்க முடியாமல் வாழ்க்கையில் நம்பிக்கையிழந்த நிலையே காணப்படுகின்றது. இந்த இரண்டும்
மண்டை இருகளை வைத்து பல கதை
பேய் பிசாசு, பில்லி சூனியம் என்று பல விசயங்கள் மண்டை இடுகளைப் பார்க்கும்போது
கெட்ட நிலையில் gigigi Pala சார்ந்தவர்கள் த விளம்பரத்தை க அல்லது அதிகப அனுதாபத்தை ெ கேட்கின்ற போது துயரங்களை மீன
கூர்ந்து கண்ணிர் gruasna asITituj போயுள்ளது. அவ இவ்வாறு என்றால் un3éäüul L ud நடத்தப்படுகின்ற
ஒரு நாட் வெளிய்ேநச் e føYUDáUM, விளக்குமாறு: தூக்கியபடி உரிமையோத பாதுகாப்பதற் அங்கீகாரமாக இது நாகரீக LD505affasi Biru குறைப்பதாக இதே போல் ஜனநாயகக் உறுப்பினர்கள் சிபாருட்களே இடம்சிபயர்ந்த உதவச் செல் அவர்கள் தரு தாகபைUருவ மக்களுக்கு நன்மையாகும் தெரியவில்ை
வெட்கித் தலைகு
கிடைக்கின்ற ஒவ்வொரு அகதி நிர்வாகக் குழுக்க அமைத்துள்ளனர் அங்கு கொண்டு நிவாரணப் பொரு
வாரத்தில் தனது குழுவினருடன்
இப்போதுதான் அந்த மண்டை
angryao uoa i upadao su á ബിൽ (DE :
2000ஆண்டுகளுக்கு முற்பட்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உட்பட தெற்கு, தென்கிழக்காசிய நாடுகள் த்து எழுந்த கடல் அலைகள் நாட்டுக்குள்
த்தில் ിstങ്ങ6
வளிப்படுத்தி கேள்வி
அனுபவித்த டும் நினைவு
விடுகின்ற காட்சியே ன் நிகழ்வுகளாகப் ல நிலைமைகள்
மறுபுறத்தே களின் பேரால் அரசியல் நிகழ்வுகள்
Ø/1ልኽ፣
அமைந்துவிடாது. Place is தமிழ் கெளரவத்தைக் வ அமையும் ng pasai Lófast நிவாரணப்
MᏍMᏍW ᏓᎠᏰᎼᏰᎼāl500Ꮺ)
ம்போது க்கப்பருவதும் தும் எந்தளவில்
என்று S.
னிய வைக்கின்றது. தகவல்களின்படி,
முகாமிலும் புலிகள்
என்றும் கூடவே ரப்படுகின்ற ட்களைப் பங்கீடு
ஒடு
o M DരL 5(b t
MGÖ UDavideoLOLLINGS ULL? OU USUUTLUGNTÓ656 LOGOGOD
LL56 at:"ToULLGO, 9g
(Le C05:ബ
தினர் பக்டர் எர்வின் கும் சங் டி கிறிஸ்ரோ மலையடி
செய்வதற்காக ரி.ஆர்.ஓ. என்ற அமைப்பின் ஊடாக அவற்றை பொறுப்பெடுத்துக் கொள்கின் றனரென்றும் அறியக்கூடியதாக உள்ளது. இந்தச் செயற்பாடு உதவும் உள்ளம் கொண்டவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தோடு இணைந்து தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணப் பணிகளை முன்னெடுக்க புலிகள் இணக்கம் தெரிவித்திருக்கும் இவ்வேளையில் - ஏனைய தமிழ் அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தம்மாலான உதவிகளைச் செய்ய முன்வரும்போது அவற்றை மக்களின் பேரால் தடுப்பதும், உதவும் நோக்கத்தோடு வருபவர்கள் மீது தாக்குதல்களைத் தொடுப்பதும் கண்டனத்துக்குரியதாகும். இலங்கை நாடு என்ற வகையில் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் உதவுகின்ற வல்லமை படைத்தவர்கள் உதவ முன் வருவது வரவேற்புக்குரியதே. அந்த வகையில் முல்லைத்தீவு, மட்டக்களப்பு திருகோணமலை, அம்பாறை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இயற்கை அனர்த்தத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றபோது யுத்த முரண்பாடுகளை மறந்து அரசியல் பேதங்களை மறந்து - இராணுவமும் பொலிஸாரும், புலிகளும், ஏனையத் தொண்டு அமைப்புகளும் மக்களுக்கு உதவியமை பலரின் பாராட்டைப் பெற்றது. அவ்வாறே தொடருகின்ற மக்களுக்கான உதவும் பணியிலும், ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இதற்கு மாறாக யாழ்ப்பாணத்தில் நடுக்குடத்தனை எனும் இடத்தில் அமைந்திருந்த அகதி முகாமொன்றில் 72 குடும்பங்களைச் சேர்ந்த 202 பேர் தங்கியிருந்தனர். அம் முகாமை அருகிலிருந்த இராணுவத்தினரே 26ஆம் திகதியிலிருந்து ஜனவரி 1ஆம் திகதி வரை பராமரித்து வந்தனர். ஜனவரி ஆேம் திகதி அந்த முகாமுக்குச் சென்ற புலிகள் அங்கிருந்த மக்களிடம் இனிமேல் இராணுவத்திடம் எந்த
_മുഖങ്ങut பெற்றுக்கொள்ளக்கூடாதென எச்சரித்ததாகவும், அதற்கு மறுப்புத் தெரிவித்த மக்கள் தொடர்ந்தும் இராணுவத்தின் உதவியை நாடியதால் அன்று இரவே அந்த முகாம் இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும், அம் மக்களுக்கு நிவாரணங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தவும்
விருத்துள்ளார்.
சென்றிருந்த இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் அவருடன் கூடவே சென்றிருந்த (30.6,0.11, Uталда 6ha ша, тәтті әйша விரவன்ச அவர்களையும், தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் சிலர் வெளியேறுமாறு கோஷமிட்டு அவமானப்படுத்திய சம்பவங்களும் நடந்துள்ளன.
இப்படியான நாகரீகமற்ற செயற்பாடுகளை சர்வதேச சமுகம் எவ்வாறு கணிப்பிடும் என்பதை வன்முறை விரும்பிகளால் கிரகித்துக்கொள்ள முடியாது.
தவிரவும் ஒரு நாட்டின் பிரதமரை ിഖങഡേg ിgi( '_'ഝബേ1, விளக்குமாறுகளைக் கையில் தூக்கியபடி விரட்டுகின்ற உரிமையோ தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான அங்கீகாரமாக அமைந்துவிடாது. இது நாகரிக உலகில் தமிழ் மக்களின் சுயகெளரவத்தைக் குறைப்பதாகவே அமையும். இதே போல் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் நிவாரணப் பொருட்களோடு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவச் செல்லும்போது அவர்கள் தடுக்கப்படுவதும் தாக்கப்படுவதும் எந்தளவில் மக்களுக்கு செய்யும் நன்மையாகும் என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு பருத்தித்துறை மக்களைப் பார்வையிடச் சென்ற ஈ.பி.டி.பி. தொண்டர்களை புலோலியில் தடுத்து கற்களை விசித் திருப்பியனுப்பியதும், அதேபோல் திருகோணமலையில் நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற
ஈ.பி.டி.பி. தொண்டர்களை அகதிகள் முகாமுக்குள் செல்ல விடாமல் கதிரைகளால் அடித்தும், மோசமான வார்த்தைகளைப் பிரயோகித்தும் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உதவிகளைத் தடுப்பதானது மனிதப் பண்புகளை மறந்த செயலாகவே எண்ணலாம். வெளியிடப்படுகின்ற அறிக்கைகள் நடத்தப்படுகின்ற பிரசாரங்களின் படிஅரசியல் முரண்பாடுகளையும் இன, பேதங்களையும் மறந்து நாட்டின் சுபீட்சத்துக்காக எல்லோரும் கைகோர்த்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென எல்லாத் தரப்பும் பேசிக்கொண்டபோதும், உண்மையில் செயற்பாடுகளில் மிகப் பிற்போக்கான நிலைமையே காணப்படுகிறது இதில் 90 விதம் சுயநலமும், 10 வீதம் பொதுநலமும் இருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது.
சாத்தானின் மண்டை இரு என்பதை நம்பமுடியாது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த விசித்திர பிராணி ஒன்றின் மண்டைஇடாக இருக்கக் கூடும் என்பது வேறு சிலரது வாதம்
エécmDTam @alcm(b@5mes
இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்
மனிதர்களைப் போன்ற உடலமைப்புடன் சாத்தான்களும் பூமியில் உலாவின என்பதற்கான சான்றுகள் உள்ளன. Y0ssT TTTSLLLLLS GTYSMMMLL LLMMMMLSS LLL
இருக்கலாம் என்பதற்கான சாதியக்கூறுகள்
உள்ளன. ஆகவே இதனை எவர் கவர்ந்து சென்றாலும் நாம் துவங்கியுள்ள ஆய்வுகள் முடிவுறும்
வரையாவது இதனை எம்மிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று டாக்டர் எர்வின் வெரஸ் விருத்துள்ள வேண்டுகோளுக்கு பலனே கிட்டவில்லை
தன்னுடைய ஆராய்ச்சி முடிவுற்றால் கடந்த கால வரலாறு மாற்றி எழுதப்படவேண்டிய நிலை ஏற்படலாம் என்று அவர் கருதுகிறார் அபரிமிதமான சக்தியைப் பெறலாம் என்ற நம்பிக்கைகொண்ட இரு கூட்டமே இதனைக் களவாடிச் சென்றிருக்கக் கூடும் என்று பொலிசார்
நம்புகின்றனர்.
என்று ஆராய்ச்சியாளர் டாக்டர்
SAUDAVO
T(UTë
oligolgi o 7 - 13, 2013

Page 41
ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் யாழ்.நகருக்கான தரைவழிப் பாதையைத் திறக்க முய எதிர்ப்புக்களைச் சந்திக்க வேண்டியேற்பட்டது. களநிலவரங்கள் நாளுக்கு நாள் மாறி இருந்தது. அதை வெளிப்படுத்திய அற்புதனின் முரசு 152 ஆவது எக்ஸ்ரே ரிப்போர்ட்...
அவ்வாறு பிறிதொரு நாடு உதவியளிக்காத நிலையில், சொந்த நிதியை வைத்தே ஆயுதங்கள் வாங்கவேண்டி 41 நிலை ஏற்«.டும்.
புலிகளுக்கு வெளிநாடுகளில் உள்ள இவருகைத் தமிழர்களிடம் திரட்டப்படும் நிதி மற்றும் வெளிநாட்டில் 1லிகள் சார்பாகச் செய்யப்படும் வியாபாரங்களில் இருந்து பெறப் படும் நிதி போன்றவை தான் பிரதான நிதி
வலுவூட்டுகிறது
* பதவிக் நிறுத்தி பேச்:ை ப:கள் னென; காத்திருக்கலாம்
இந்தியா பாடு தீவிரமான புலிகளுக்கெதிர ழைக்கத் தூண்
வ.-புலப் போர்முனையில் ஏற் பட்டுள்ளன .பின்னடைலில் இருந்து மீள்வது தான் புலிகளுக்கு முன்னுள்ள உடனடிப் பிரச்சனையாகும்.
யாழ் குடாநாட்டை மறுபடி யும் தமது நளப்பிரதேசமாக புலிகள் மாற்றிக்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் சமீப எ திர்காலத்தில் சாத்தியமானதல்ல.
கெரில்லா போர் முறை மூலமாக புலிகள் படைத்தரப்புக்கு தொல்லை கொடுக்கலாம். ஆனால் யாழ் குடாநாட்டில் நிலைகொணடுள்ள படையினரை வெளி |யேற்றும் அளவுக்கு பாரிய சமர்களை
நட த்தக்கூடிய பலம் இல்லை,
அதேவேளை படைத்தரப்பும், அதன் தலைமையும் தொடர்ந்து போரிடும். |கொள்கையை கடை பிடி ஆகுமானால், யாழ் குடாநாட்டில் 1.Aa.cளது கெரில்லாத் தாக்குதல்களும் பாரிய தாக்கம் கொடுப்பு
26வயாக அமை) முடி 41ாது. - ஏaெ c3ல், படைத்தா!? தொடர்ந்து; போரிடும் கொள்கையை சடைப் பிடித்தால், வள் 31 திலப்பரப்பிலும் இராணு!
நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்1 /4 லாம்.
இரண்டு உ
ஆதாரமாக உள்ளன,
உள்நாட்டில் திரட்டப்படும் நிதியில் கணிச 1ciானளவு இயக்கப் பராமரிப்புத் தேவைகளுக்கே சென்றுவிடும். )
இந்நிலையில் பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான கனரக ஆயுதங்கள், ஆட்டிலறி கள், அவற்றுக்கான ஷெல்கள் என்பவற்றை
எக்ஸ்ரே ரிப்போர்ட்
நாரதர்
இருக்கும்.
ஈடுபடும்போ பாதகம் மீது
அவ்வாறான நிலையில் தமது தலைமைப் பீடத்தை பாது காப்பதில் புலிகலாது அணிகளின் பிரதான காரணம் குவிந்திருக்கும்.
எனவே, யாழ் குடாநாட்டுக்குள் பாரிய தாக்குதல் களில் ஈடுபட முடியாமல் போகலாம்.
புலிகளைப் பொறுத்தவரை தளப்ரே தேசிங்: கலை இழப்பதைவிட. தமது தலைமைப் பீடத்தை பாதுகாப்பது தான் உயிர்நாடியான பிரச்சனை.
வன்னியை மக்கள் அடர்த்தியான பிர தேசமாக மாற்றுவதற்கு புலிகள் நினைப் பதில் இராணுவசரி தியான காரணமும் உண்டு - | இடம் பெயர்ந்த மக்கள் நிறைந்த பூமியாக வான் னி இருக்குமானால், அங்கு படை நடவடி க்கைகளை உக்கிரப்படுத்த
அரசாங்கம் தயங்கவேண்டியிருக்கும்.
ஆனால், வெளியுலகில் புலிகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய நாடுகளோ, பல மான சக்திகளோ இல்லாத நிலையில் சர்வ தேச அபிப்பிராயங்கள் தொடர்பாக அரசாங் (கம் கப்பலை!!:டதததவயில்லை என்கி
விட்டது
- எனவே.. புலிகளது பலம் தவிர வேறெந்தக் காரணியும் படை நடவடிக்கை களைக் கட்டுப்படுத்தக் கூடும் என்று, கருத (இடமில்லை.
ஆனால், 41ல்சமது பலம் எத்தகையது? அதனை எதிர்கொள்வது எப்படி? போன்ற விடயங்களை சூரியக்கதிர் 1. சூரியக்கதிர் 2, | மூலம் படைத்தரப்பு நாடி பிடி த்தறிந்து
விட்டது.
| புலிதாது கெட்ட நேரமோ, அல்லது படைத்தரப்பின் அதில் மே7, கனரக ஆயுதங்
சுளோடு வந்த புலிகளது ஆயுதக்கப்பல் | மாட்டுப்பட்டதால், ./டைக்கல் பலத்தை புலிகள் அதிகரிக்க முடி 1/ாமல் பேசாம்!
விட்டது.
எனவே, மரபுச் சமரில் படைத்தரப்பு மிக உறுதியான நிலையில் இருக்கிறது."
மரபுச் சமரில் ஈடுபடும் ஒரு நிரந்தர இராணுவத்தை. இன்னொரு நிரந்தர (இராணுவம்தான் எதிர்கொள்ள முடி யும்,
எந்தவொரு நிரந்தர இராணுவத்துக்கும் படை ச் சலங் களே முக்கியமானவை. படைக்கலங்கள் என்று சொல்லும்போது நன யுத்தத்தில் கனரக ஆயுதங்களும், டாங்கிகளும், விமான எதிர்ப்பு ஏவுகணை களும் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன.
ஆட்பலக் குறைவைக்கூட கனரக ஆயுத பலத்தால் ஓரளவு ஈடுசெய்துவிடலாம்.
குறிப்பாக, இள.ரேலின் இராணுவ வெற்றிகளுக்கு அதன் ஆட்பலத்தைவிட, | ஆத பலெம்தான் பெரிதும் உதவுகிறது.)
1படைக்கலங்கள் வாங்வதானால் நிதி பலம் மட்டும் போதாது.
சமரை எதிர்நோக்கும் பலமான நிரந்தர இராணுவத்தை கட்டியமைக்க வேண்டு மானால், பிறிதொரு நாட்டி என் உதவியும் மிக முக்கியமாகும்.
பெருந்தொகையாக கொள்வனவு செய்வது புலிகளது சக்திக்கு மீறிய செயலா1 கலே
எனினும். இயக்கக் சட்டுப்பாடு, திட்டமிட்ட அணுகுமுறைகள் காரணமாக தமது சொந்த நிதி வசதியை புலிகள் பெரு மகி க்கொள்ள முடிந்தது.
அதனால்தான் சொந்தமாக கப்பல்கள் வாங்கவும், ஆயுதங்கள் கொள்வனவு செய்யவும் முடிந்தது. எனினும் அந்த நீதிபலம் ஒரு
*புலிகம் வரையறைக்கு மேல் இல்லையென்பதால்
கும் இடையே கனரக ஆயுதங்களை கொள்வனவு செய்வது
புலிகள் என புலிகளுக்கு கஷ்டமாக இருந்தது -
இருப்பையும் சூரியக்கதிர் 1 இன் பின்னர்தான் எப்படி
நோக்கத்தோ! யாவது கனரக ஆயுதங் களில் ஒன்றாக ஆட்டி
வெளியுலகில் லறிப் பீரங்கிகளை வாங்கியே தீர வேண்டும் என்ற முடிவுக்கு புலிகள் வந்தனர்.
புலிகளது வெளிநாட்டுக் கிளைகளும் பகிரங்கமாகவே ஆட்டிலறி ஷெல் வாங்கப் பணம் திரட்டின.
'ஹொரிசோன் கப்பலில் புலிகளுக்காக கொண்டுவரப்பட்ட ஆயுதங்களில் ஆட்டிலறிப் பிரங்கிகளும் இருந்தன.
" அவற்றையும் இறக்க முடியாத நிலையில் நாகர் ட்டு கப்பல் மாட்டிக் கொண்டதுதான் புலிகளுக்கு | பெரும் நஷ்ட மாகியது.
'ஹொரிசோன் கப்பல் மாட்டியிருக்கா. விட்டால் குரியக்கதிர் 2 இல் ஆட்டிலறிகளை புலிகள் பயன்படுத்தி எதிர்த் தாக்குதல் பாகம்-8 தொடுத்திருக்கக் கூடும்,
ஆனாலும், தாராளமாக பயன்படுத்தக் ருவாகார் கூடிய அளவில் வெல்களை கொள்வனவு செய்வது இயலுமா என்பது சந்தேகம்தான்.
* அரசின. ஆக, எப்படிப்பார்த்தாலும் நேரடிச்
வைத்தது மூலம், சமரில் ஈடுபடக்கூடியளவுக்கு புலிகள் தமது
சாத்தியத்தை அ நிரந்தர இராணுவ தீ  ைத உரு வா 3, க
என்ற அபிப்பிர வேண்டுமானால், புலிகளது நிதி பலம் மட்டும்
கனிடம் ஆடிமா போதாது. பிறிதொரு சக்தியின் உதவிக்கரம்
* சூரியக் தேவை.
குடாநாட்டில் . தற்போதைய நிலையில் வெளியுலகில்
மள்ளனர் . புலிகளைவிட, அரசாங்கத்தின் செல்வாக்குத்
ஆரம்பித்து. த தான் கொடி கட்டிப் பறக்கிறது -
வாழ்க்கை ஏற் போர் நிறுத்தத்தை முதலில் முறித்தவர்கள்
நோக்கம் என் என்று அரசாங்கம் புலிகள் மீது சுமத்தும்
துள்ளது. குற்றச்சாட்டு சுலபமாக எடுபடுகிறது.
| * அவர அது போதாது என்று, "அரசியல் தீர்வு
இவரையா கு; யோசனைகளை முன்வைத்து விட்டோம்" என்று
வெளிய/லகின் அரசாங்கம் மார்தட்டி க்கொள்வதற்கும் வெளி
கிறது. அலகில் வரவேற்புக் கிடைத்துள்ளது.
ஆக, வெள மொத்தத்தில் வெளியுலகம் முன்பாக;
செதிரான நட "புலிசளை 6 ராணுவரீதியில் சந்திப்பதைத்
நிறுத்த வேன் தவிர வேறு வழியில்லை என்ற அபிப்பிரா
உருவாக்குமளவு மத்தை உருவாக்குவதில் அரசாங்கம் வெற்றி
அதே சமய பெற்றுவிட்டது,
மட்டத்தில் ஒ சர்வேதச் அபிப்பிராயத்தை வென்றெடுப்
வேறொரு கரு; பதில் சனாதிபதி சந்திரிக்காவுக்குள் ன
"புலிகள்" சாதகங்கள் காத்திரமாக உள்ளன.
அதனால் அவ * இலங் கையின் இனப்பிரச்சனை
உள்ளபோது 4 தோற்றம் பெற்றது ககோ, வளர்ச்சியடைந்த
களை இணங். | திக்கோ அவர் காரணமல்ல என்ற) அப்
அரசாங்கத்தின் பிராவம். "எனக்கொரு சந்தர்ப்பம் தந்தால்
புலிகளது பல என்ன?” என்னும் அவரது வாதத்திற்கு
கொண்டுவந்த
ஒரே வெப்பம். உச்சியில் தாக்கி ஒரேடியாய் வாட்டிப் போடும் வெப்பம்.
இடைக்கிடையே மேகம் இரங்கி கீழே இறக்கி பூமியின் மேனியை தழுவி நனைத்தாலும் சூடு தணியாத தொடர் வெப்பம்.
காலாற நடந்து காற்று வாங்கலாம் என்று கோல்பேஸ் கடற்கரை நோக்கி தாவினோம்.
என்ன ஆச்சரியம் - கோல்பேசின் மார்பில் குடைகள் விதைத்தது யார்?
வர்ணக் கலர்களில் எத்தனை குடைகள்? விழிகள் வியப்பால் விரிய உள்ளே இறங்கினோம்.
வாகனங்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. பாதசாரிகளை மட்டுமல்ல வாகன சாரிகளையும் (அப்படிச் சொல்லலாமோ) வெப்பம் விட்டுவைக்கவில்லை. சமத்துவமான வெப்பம். நினைத்துக்கொண்டே இளம் சிவப்பு வானுக்குள் பார்வையை வீசிய வேளையில் மின்சாரம் தாக்கிய அதிர்ச்சி.
பார்ப்பது நாகரிகமில்லை என்றபோதும் பத்திரிகை யாளன் புத்திபோகுமோ? பார்த்தோம். நம்மை மட்டுமல்ல ரைவிங் சீற்றில் ஏறி வாகனத்தை எடுத்துச் சென்றால் கூட
கவனிக்கக்கூடிய நிலையில் அ பின்சீற்றில் அந்த ஜோடி சுவாரசி
மெல்ல நழுவி திடலுக்குள் போனால் கூட இத்தனை நிறங்க
நீண்ட நாளாக ஒரு நல்ல. ( இருந்த குடையொன்றைக் கடை வந்தது மகாபெரிய இழப்பு.
சில குடைகள் வாங்கும் போ போது பிரச்சினை பண்ணும்.
இப்போது கோல்பேசில் குடை கலரில் பார்த்தபோது சந்தோசமா
எந்தப் பொருளைக் கண் வது நமக்கொடு பழக்கம். இதன் முகம் சுளிப்பையும், முணுமுணு பழக்கத்தை விடவில்லை. தொட்டி பார்க்கம் பழக்ககம் சுடுகாடுவை வரை வந்துவிட்டது.
மெல்ல போய் ஒரு குடையை சிணுங்கல் சத்தம் முகத்தில்
திடுக்கிடலோடு நிமிர்ந்தோ நெருப்பை மூட்டிவிட்டது. என்ன
லவசக்
நமது றவு6 - ஒற்றன்
பெப்ரவரி 07 - 13, 2013
தின

பற்சித்த இராணும் புலிகளின் கடுமையான யது. ஆனால் எல்லாம் மூடு மந்திரமாகவே
க வந்த கையோடு போரை 4 ஆரம்பித்தவர் என்பதால், மும் காலம் கொடுத்து அமைதி என்ற கருத்து ஏற்பட்டுள்ளது. வோடு புலிகளுக்குள்ள முரண் டைத்துள்ளமை, இந்தியாவை) 1ான நடவடி க்கைகளில் ஒத்து
டி.புள்ளது,
சூழல் தோன்றும்", என்று அவர்கள் கருது கின்றனர்
அதாவது, புலிகள் முற்று முழுதாக வீழ்ச்சியடையவும் கூடாது. அதே நேரம் முழுப் பலமான நிலையிலும் இருக்ககூடாது' .
"புலிகள் முழுதாக வீழ்ச்சியடைந்தால் பின்னர் அரசாங்கத்தை தீர்வுக்கு உடன்பட வைக்கும் நிர்ப்பந்தம் இல்லாமல் போகும் என்பதுதான் அவர்களின் அபிப்பிராயம்.
களின் ஆதரவாளர்கள் போரை கெட் கட்டத்தில் நிறுத்துவதுதான்.. புலிகளது பலத்தை தக்கவைத்துக் கொள்ள உதவும். 62று நம்புகிறார்கள்.
தமக்கு கெளரவக் குறைச்சல் இல்லாத வகையில் அவவாறான ஒரு ஏற்பாட்டுக்கு புலிகளது தலைமைப் படமும் தயாராகவே இருப்பதாகத் தோன்றுகிறது |
அப்படியில்லை என்றால் புலிகளது
டனடித் தந்திரங்கள்
குதல்களில் புலிகள்
தாக்குதல் திறனை வெளிப்படுத்துவது. பரசாங்கத்தை புதிய
இந்தியாவில் உள்ள இராஜதந்திரிகள் சிலர் மட்டத்திலும் அவ்வாறான அபிப்பிராயம் இருப்பதாகத் தெரிகிறது.
அவற்றை ஜனாதிபதி சந்திரிக்காவும் ராக உணர்ந்திருப்பதாகவே தோடுகிறத
அதனால் தான், புலிகளை பேச்சு மேரைக்குக் கொண்டுவரலே இராணுவ நடவடி க்கை" என்று புத்திசாலித்தனமாகம் கூறியிருந்தார்,
ஆனால், புலிகளை போரில் முழுதாக முறியடிக்க முடி யும் என்று அரசாங்கம் கருதுமானால் முடிவு வரை செல்லவே முயலும், " தன்மீது நிர்ப்பந்தம் செலுத்தக்கூடிய ஒரு சக்தி இல்லாமல் போவதையே அரசாங்கம் வவிரும்பும்.
அதுதவிர. புலிகளுக்கு எதிரான வெற்றி களை பெறுவதில் படைத்தரப்பு கணிசமான தூரம் முன்னேறிவிட்டால், பின்னர் ஒரு முடி வு வரை விட்டுப்பிடித்தேயாக வேண்டும் இல்லாவிட்டால் படைத்தரப்புக்கு தம் சிக்கை
மீனங்கம் உருவாகலாம். பருக்கும் ஏனைய தமிழ் கட்சிகளுக்
எனவே, புலிகளோடு நடைபெறும் யுள்ள முரண்பாடும் சாதகம்தான்.
போரில் சாதகங்களும், பாதகங்களும்தரி சம
மாக உள்ள நிலையில் மட்டும்தான் அரசாங்கம் னைய தமிழ் அமைப்புக்காது
போர் நிறுத்தம், புலிகளோடு பேச்சுவார்த்தை விரும்பவில்லை. தனி அதிகார
என்ற கட்டம் பற்றி இனிமேல் சிந்திக்கும், ந செயற்படுகிறார்கள் என்று!
அதனால்தான் போர்நிறுத்தம் பற்றி - சொல்ல முடிகிறது.
வெளிநாடுகளில் உள்ள தமிழா அகட்புக்கள் விடுக்கும் கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் மூச்சே விடவில்லை.
சூரியக்கதிர் 2ற்கு முன்பாக யாழ் குடா
நாட்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை செயலா ப, சாதகம் பாதி.
னருக்கு மகஜர் ஒன்று அனுப்பப்பட்டது. நிபந்தனையற்ற போர் நிறுத்தம் வேண்டும் என்பதும் அதில் ஒரு கோரிக்கை.
அது தொடர்பாகக் கூட அரசாங்கம் ஒரு பொருட்டாகவே காட்டிக்கொள்ளவில்லை. -
புலிகள் போர் நிறுத்தம் செய்யாமல் இருந்தபோதே, "போர்நிறுத்தம் செய்துட்டார் கள் புலிகள், ஒட்டுக் கேட்டு அறிந்தோம் " என்று அரச தரப்பு சொன்ன சாபமும் இருந்தது.
அப்போது புலிகளோடு பேரைத் தவிர்க்க கங்கு திரண்டுவது,
வேண்டிய அவசியம் அரக க்கு இருந்தது.
அரசின் அந்தப் பலவீனத்தை புரிந்துகொண்டே ல் தீர்வு யோசனைகளை முன்
புலிகளும் கடும் நிலைப்பாட்டில் உறுதியாக -அதனை அமுல் நடத்தக்கூடிய அவருக்கு வழங்கிப்பார்க்கலாம்
- இப்போது. வெகு ஜன ஒன்றியங்கள். ரவம் வெளியுலக இராஜதந்திரி
வெளிநாட்டு தமிழர் அமைப்புக்கள் மூலமாக சகிப்புள்ளது.
புலிகள் போர் நிறுத்தக் கோரிக்கையை கதிர் 2 இன் பின்னர் யாழ்
எழுப்புகின்றனர். மக்கள் திரும்பத் தொடங்கி
போர் தொடர்ந்தால் தாம் பலவீனமாவோம் 4ங் கு சிவில் நிர்வாகத்தை
என்று புலிகள் நம்புவதால்தான் போர் நிறுத்தம் தமிழ் மக்களுக்கு இயல்பான
கேட்கினறனர். ஆகவே புலிகள் பலவீனமாea படுத்திக் கொடுப்பதே தமது
நிலையில் உள்ளார் என்று அரசாங்கம் து பிரசாரம் செய்ய முடிந்
கணிப்புச் செய்கிறது.
| எனவே. பலவீனமான நிலைரில் இருந்து து வசிகரமான புன்னகை
புலிகள் மீள்வதற்கு முன்னர் முந்திக்கொள்ள ற்றம் சாட்டுகிறார்கள்?” என்று
நினக்கிந்த அரசாங்கம். புருவம் சந்தேகத்தால் உயரு
எதிரியிடம் ஒரு வாளைக் கொடுத்து பிட்டு
"என்ன தியாரா?" என்று கேட்டு சலுடை ரியலக அபிப்பிராயம் புலிகளுக்
பிடிச்க யுத்தம் ஒன்னும் சினிமா அல்ல. -1ெ2 சககcை: அரசாங்கம்
- காதிரியின் கையிலிருந்து வாள் எப்போது =டும் என்ற நிர்ப்பந்தத்தை
நழுவும் என்று காத்திருந்து பாய்வது தான் வுக்கு இல்லை -
44த்ததந்திரம். ாம், வெளியுலக இராஜதந்திரிகள்
எனவே, அரசும் சரி, புலிகளும் சரி தாம் ரு சாரார் மத்தியில் உள்ள
பலமான நிலையில் உள்ளபோது போர் நிறுத் த்தும் நிலவுகிறது.
தம் செய்து மறுதரப்பு வாளை எடுத்துக்கொள்ள பிடிவாத குணமுள்ளவர்கள்,
சந்தாப்பம் கொடுக்க விரும்பப்போவதில்லை. Tகள் முழுமையான பலத்தோடு
அப்படியானால், மூன்றாவது சக்தி ஒன்று சமரச ஏற்பாடுகளுக்கு அவர்
தலையிட்டு, "வாளைக் கீழே போடுங்கள்" கவைக்க முடி யாது. எனவே,
என்று சொல்ல வேண்டும்." - இராணுவ நடவடிகைகமாால்
தற்போதைய நிலையில் அவவாறான பத்தை 'ஒரு வரையறைக்குள்
ஒரு தலையீட்டை புலிகளும் விரும்புகிறார்கள். பின்னர்தான் பேச்சுக்கு ஏற்ற
குறிப்பாக, வெளிநாடுகளில் உள்ள புளி
சர்வதேச செயலகப் பொறுப்பாளர் அன்பன் ராஜ17 வாய் திறந்திருக்கமாட்டார். மூன்றாவது சக்தி ஒன்று தலையிடுவதை அசரித்த அன்டன் ராஜா கருத்தச் சொல் மடியிரு ப்பது, தலையை பின்
21ருப்பத்தை அறிந்துதான்..
போர் நிறுத்தக் கோரிக்சையை புலிகள் நேரடி யாக முன்.)க விரும்பமாட்ட.7ால்.
போர் நிறுத்தத்தை முறித்துவிட்டு இப்போது தாமே போர் நிறுத்தம் கேட்டால். அ து பலவீனத்தின் அறிகுறியாகக் கொள்ளப் படவு:ாம்.
எனவே, வடக்கில் உள்ள மக்காது விருப்பமாசலம், வெளியுலகில் உள்ள தமிழ் மக்களது எண்ணமாவும் போர்நிறுத்தச் கோரிக்கையை வலுப்படுத்தியாக வேண்டும்,
அதேவேளே. தாது இராணுவரீதியி லான {1லம் மங்கிவிடவில்லை என்று காட்டுவதற்கு வசதியான முனைகளில் தாக்குதல்களும் நடத்தியாக வேண்டும்
தற்போதைய நிலையில் புலகளில்) உடனடி தி தந்திரம் மேற்கண்ட இரண்டும் தான்
புலிகளை 10ரபுப் போரில் வென்றாலும் கூட இலங்கையில் தாம் நினைத்ததைச் செய்யக்கூடிய அமைப்பாக புலிகள் இருப் பாாசன் எனaேrt-3பாரை விட போர் நிறுத்தம்தான் 4 பிரயோசனமாாது என்று வெளியுலகம் கருதக்கூடிய வகையில் புலிகள் தமது நடவடி சீனகசளை திட்டமிடன்
கூடும்.
அதேவேளை, அத்தனை நடவடி க்க கள் புலிகளை மேலும் அழுத்த வேண்டிய அவசியதிதெ ஏற்படுத்தி, இடைத்தரப்பின புதிய நடவடிக்கைகளுக்கும் களம் திறந்து விடலாம்.
புலிகள் மீதான வெற்றிச் செய்தி களையே அரசாங்கம் தனது அரசியல் செல்வாக்குக்கும் நம்பியிருக்கிறது.
அந்த வெற்றிகளை கேள்விக்குள்ளாக் கும் 1/லிகளது பதிலடி நடவடிக்கைகள் அராசாங் கத் திற்கு பாதகமாகிவிடும். எனவே, மீண்டும் தமது வெற்றி1ை1 + றுதி செய்ய அரசாங்கம் நட வடிக்கையில் இறங்கும்.
அதனைத் தடுக்க புலிகளிடம் 4ாலம் இல்லாது போனால், மற்றுமொரு 4:1ன்ன ஐ.வை எதிர்நோக்க வேண்டி இருக்கும்.
புலிகளது நடவடிக்கைகள் தலைநகர் வரை நீண்டவம் -அரசுக்கு பலத்த அடி 41ாக
அமைந்தது உணமை.
அதேசமயம் , பு க ள் அ.12. 10டியிலேயே கைவைக்கத் துணிந்துவிட்டார்) கள் என்பதால். 11லிகளுக்கு எதிரான விரைவான பாtial நடவடிக்கை அவசியம் என்று அரசாங்கத்தைத் தூண்டி மரம் விட்ட 6: என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஆக.1.4லம், பலவீனத்தைப் பொறுத்தே இராணுவ நடவடி க்கைளது பாதகங்கம். சாதகங்களும் அமைகின்றன.
புலிகளை நேரடி யாக அழுத்தக்கூடிய1, தாக்குதல்கsைா முனனர் படைத்தரப்பால் செய்ய முடி 4!ாதிருந்தது ,அதனால் புலி காது தாக்குதல்களுக்கு பதிலாக, புலிகள் மீது பதிலடி நடத்தி தமது கரத்தை அரசு. உயர்த்திக் காட்ட முடி யவில்லை |
இப்போது, நிலமை வேறு. புலிகளின் ஒரு தாக்குதல் வெற்றியா? * அமைத்தால், பின்னர் படை களும் புலிகளை தோக்கிச் சென்று தாக்குதல் நடத்துக"றன.
எனவே, புதிய தாக்குக - 81' நடத்து வதன் மூலம் சாதக: உதாடு. சாத்
மும் உண்டு என்ற நிலையில் புலிகள் உள்ளனர்.
இது தான் தற்போதுள்ள சூழல். 0
நின்றனர்."
வர்கள் இல்லை. அத்தனை ஆர்வமாய் யமான ஆராச்சிகள். நடந்தோம். குடை விற்கும் கடைக்குப் களை பார்க்கமுடியாது.
தடை வாங்க வேண்டும் என்று ஆசை. டயில் ரீ குடித்து விட்டு மறந்து போய்
து வலுவாகத் தெரியும். பிறகு பாவிக்கும்
டகளைப் பார்த்த போது அதுவும் வர்ணக் ாக இருந்தது. டாலும் எடுத்துப் பார்த்து தரம் அறி னால் எத்தனையோ கடைக்கரர்களின் பப்பையும் சந்தித்தாயிற்று. என்றாலும் டில் பழக்கம் அல்லது தொட்டுத் தூக்கிப் ர வருகிறதோ இல்லையோ கோல்பேஸ்
கரத்தில் எடுக்க ஆர்வமாகிக்குனிந்தோம். அறைந்தது.
ம். கண்காட்சி உள்ளே! ஒரு சின்ன செய்வது எம் வயதும் அப்படி.
குடை பார்க்க போனது மறந்து குடைக்குள் பார்த்தது பத்திரிகையாளன் புத்தியைத் தட்டி எழுப்பியது.
ஆங்காங்கே முளைத்திருந்த குடைகளுக்குள் ஒரு பார்வையை எறிந்தோம்.
' சில ஜோடிகளின் முதுகுகள் மட்டும் தான் தெரிந்தன. முகங்களை குடைககள் மறைத்தன.
குடையின் உபயோகமே மாறிப் போய்விட்டது. தலையில் வெய்யில் தாராளமாக இறங்கியது. குடையை வேறு பணிக்கு பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
மடியில் முகம் புதைத்து இருந்ததால் பெண்ணின் முகம்தெரிய வில்லை. அணிந்திருந்த பள்ளிச் சீருடைய மாணவி என்பதை அத்தாட்சிப்படுத்தியது.
பெற்றோர் தம்பிள்ளை பள்ளிக்கு என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். வீடு வந்தவுடன் வாய்க்கு ருசியாக சாப்பிடட்டும் என்று அம்மா சமையலறையில் கஸ்டப்பட்டுக் கொண்டிருப்பாள். யூனிபோமுக்கு, புத்தகங்களுக்கு, பேருந்து செலவுக்கு என்று மாத வருமானத்தில் தனது பிள்ளைக்கு ஒரு பகுதியை ஒதுக்கி விட்டுத் தந்தையார் தனது பழைய சட்டையை கிழிசல் தைத்து போட்டுக் கொண்டு போயிருப்பார்.
இங்கே பிள்ளை மடியில் சுகம் தேடுகிறது. இது உத்தரவாதமான காதல்தானா? ஆராய்ச்சிகள் முடிய சுவாரசியம் போன பின் ஓய்ந்துவிடுமா, இல்லையா? இதையெல்லாம் பகுத்துப் பார்க்க வயதின் பக்குவம் போதுமா?
நினைத்துப் பார்க்கக் கவலையாக இருந்தது. நாகரிகம் என்ற போர்வைக்குள் வாழ்க்கையைத் தொலைக்கலாமோ என்று இளம் வயதினர் சிந்தித்தால் என்ன?
காதல் என்பது இருவரது தனிப்பட்ட விவகாரம் ஆனால் பொது இடத்தில் சரசம் புரிவது சல்லாபம் நடத்துவதும் மற்றவர்களையும் பாதிக்கும் அல்லவா.
கோல் பேசில் குடும்பத்தினரோடு வருவோர் சங்கடத்தால் நெளிகிறார்கள்.
சுற்றம் சூழல் பற்றி கவலையில்லாமல் வானமே வந்து தலை யில் விழுந்தாலும் கவனிக்க நேரமில்லாமல் தேடல்களில் ஈடுபடும் ஜோடிகளை தம் சிறு பிள்ளைகள் பார்க்கவிடாமல் முகத்தை திருப்பி அழைத்துச் செல்லும் பெற்றோர் எம் பார்வையில் பட்டனர்.
கோல்பேஸ் காதலர் களமாக மாறும் வேகத்தைப் பார்க்கும் போது காற்று வாங்க வருவோர் வேறு இடம்தான் பார்க்க வேண்டிவரும்.
என்றாலும் இலவச சினிமா பார்த்து பொழுது போக்குவோரும் இல்லாமல் இல்லை.
காட்சி!
பண்டய்
பாரமலர்
முரசு

Page 42

cello
Ys IS O Senho
//ரவரி 07 - 73, 207

Page 43
டு ஆசிரியரின் உரிமை பாதிக்கப்படாத வகையில் இடமாற்றத்தை மேற்கொள்ளுங்கள் என்று கூற QUpŞULLDmt? Úedig5rŘjaśMU ÚTG3255FmŘ85 ST5ăš5 ஆசிரியர்களை இடமாற்றம் செய்கின்றபோது அந்த ஆசிரியர் நினைத்தால் ஏதோ ஒருவகையில் தனது உரிமை பாதிக்கப்படுவதாக முறைப்பாடு செய்யமுடியும். அதற்கான காரணங்கள் பின்தங்கிய பிரதேசங்களில் ஏராளம். இடமாற்றம் செய்யப்படுகின்ற ஒரு ஆசிரிய ரின் அடிப்படை உரிமையும். பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள ஒரு மாணவனின் அடிப்படை உரிமையும் ஒன்றோடு ஒன்று முரண்படுகின்றபோது இதனைத் தீர்க்க மனித உரிமைகள் அமைப்புக்களிடம் என்ன பொறிமுறை உள்ளது?
இங்கு கூறப்பட்ட அ கதையல்ல நிஜம். இந்தப் பர சுவாரசியமாக எழுதவேண்டு எண்பதற்காக எழுதப்பட்டை ஒலி வடிவில் கேட்டதனை 6 வடிவில் தந்திருக்கிறோம். ே கூறப்பட்ட ஐந்து பேரின் உன் உள்ளக் குமுறல்கள் போன் அந்தக் கூட்டத்தில் கிட்டத்த ஐம்பது பேர்களின் உணர்வு உள்ளக் குமுறல்கள், கோபா ஆதங்கங்கள் வெளிப்பட்டன
ஆசிரிய
flui
エuリ*
ஆசை இருப்பினும் அந்த Qurtu ர்கள்
துகள் பிரதேசத்தில் மேற்படி துறைக்கான ஆசிரியர்
@@gගpulle) සීගිං নীচেণচােঙ্ক্যu
Lu குரும்பப் பொருள்
്ഞു കഞ്ഞഗ്രിഡി8 GAGALLU
ல் பிரதேச ஓ யர்தர மாணவன:
முழங்காவில்
ங்களிலிருந்தும் வெளிமாவட்டங்களிலிருந்தும் மாற்றம் ಒಂ: இங்குள்ள பாடசாலைகளில் தங்குமிட வசதிகள், விருதிகள் இல்லையென்றால் நாங்கள் எங்களுககு வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்ட வீடுகளை வருகின்ற ஆசிரியர்களுக்கு விருப்போடு எங்கள் பிள்ளைகளின் கல்விக்காக வழங்குகின்றோம். அந்த ஆசிரியர்கள் அதனை தங்களது சொந்தவிடுதிகளாக பாவிக்கட்டும், நாங்கள் தற்கால கொட்டகைகளில் மகிழ்ச்சியோரு இருப்போம். வேரவில் கிராமத்தைச் சேர்ந்த பெற்றேர் ஒருவர்.
உங்கள் பாடசாலைகளுக்கு மேற்குறிப்பிட்ட ஆசிரியர் ஒருவர் புதிதாக குறிப்பிட்ட பாடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்ற கடிதம் மாத்திரமே எங்களுக்கு வந்துசேர்கின்றனவே தவிர, நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் வருவதே இல்லை. அவர்கள் கறுப்பா? வெள்ளையா? என்பது கூடத் தெரியாது. - Dநகரி தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பாடசாலையின் அதிபர்.
எனது குடும்பத்தில் பாடசாலை விருமுறை நாட்களில் மூன்று பிள்ளைகளை சமாளிப்பதே மிகவும் சிரமமான விடயம். "இந்தநிலையில் 15 ஆசிரியர்கள் தேன்வயாக உள்ள ஒரு பாடசாலை
யில் 05 ஆசிரியர்கள் எவ்வாறு அனைத்து மாணவர்களையும் கவனிக்க முடியும்,
மேற்படி பிரதேசத்தினைச் சேர்ந்த தாய் ஒருவர்.
: பிரதேசங்கள் தொடர் ܓܝ ܝ - ܦ - ܘ . mi :(? ಙ್ னேறக் கூடாதா? கிராமங்களிலி : 9ഖങ്കബ "\ : அது நனவாகக் ಛೀ" அரச உத்தியோகம் பெறும்போது ಙ್ இந்蠶 தீவில் கடமையாற்றத் தயாராக இருப்பேன Geop ରାର803}} ரிகள் எமது பிரதேசத்தை aara,66) ವಿಹಿಹಾರಾಣ' g5للا அதிகா @ நல்லதொரு தீர்வினைத் தாருங்கள
மு.தமிழ்ச்செல்வன்
பிரதேச ஆசிரியர் ஒரு
TITIIIIIIIIIII 7 - 3, 23
ஆம். கடந்த 04.01.2015 கிளிநொச்சி முழங்காவில் ம வித்தியாலயத்தில் இடம்பெற் பூநகரி தெற்கு பிரதேச ஆசிரி பற்றாக்குறை தொடர்பான உ கலந்துரையாடலின் போதே மேற்படி நியாயமான ஆதங்க (38, TUPE656TTS, GGGs. UL La
ജീ9, 5ഖങ്ങിd6 8ഖങ്ങി விடயம் என்னவெனில், இங் தெற்கு பிரதேசத்தின் நிலைa மட்டும் இவ்வாறு அல்ல. ஒட் ഖരിജിഡിബ്നീ A9 ഒട്ടധിഞ്ഞു ÚJC355&#EEEEGffęJeÍTGITT UTLETIG களைத் தவிர ஏனைய எல்ல UTLEൺിരി ിജ്ഞഥ இதுதான். ஒவ்வொரு பிரதேச லும் இவ்வாறான கூட்டங்கள் வைத்தால் மக்களின் உணர் இதைவிட மிக மோசமாக 6ெ பரும் என்பதனை நூறு வீதம் எதிர்பார்க்கலாம்.
யாழ்ப்பாணம் நூலகத்தி கடந்த வருடம் நடுப்பகுதியில் ബതങ്കuിൽ 666ി 9തഥ பந்துல குணவர்த்தன அவர்க கலந்துகொண்ட ஒரு கூட்டத் வடமாகாணத்திலுள்ள தேசிய UTLEൺിങ്ങ് ജൂിധ 6 65ffLÜUné Su5ÜULL Gung ஒரு பிரபல கல்லூரியின் அதி தனது கல்லூரியில் 245 ஆசி மேலதிகமாக இருப்பதாகவும் கூட்டத்தில் இருந்த அனைவ அதிர்ச்சியளித்தார். ஆனால் தொடக்கம் இன்றுவரை கிளி மாவட்டத்தில் 33 ஆசிரியர்க பற்றாக்குறை காணப்படுகின் 9:36, ൬ unL8െuിങ ஆசிரியர்கள் மேலதிகமாக இ இங்கே ஒரு மாவட்டத்தில் 3 ஆசிரியர்கள் பற்றாக்குறைய உள்ளனர். இதுதான் ഖLഥTങ്കtഞgളിര് ീഥെ எனவே இதிலிருந்து ஒன் மிகத் தெளிவாக புரிந்துகொ (Uplauluð. 21:135 SéfuÖ EU. சரியாக பகிரப்படவில்லை எ 29UULau9Tuñaï LUITÜ STJar:TLń ஆராய்ந்தோம் பலரும் எதிர்
A TOULDOMOT
தினமுரசு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

തങ്ങggഥ தியில்
b MJLLJ6ò6). ரி
D36) DI্য6|66াঁ, р
ட ஒரு 5ள், ங்கள்,
ர் வளப்பங்கீடு!
பார்ப்பதுபோன்று அல்லது பலராலும் கூறப்படுவதற்கு அமைய அரசியல் தரப்புக்களின் தலையீடுகள் ஆசிரி யர் வளத்தைச் சரியாக பகிர்வதற்குத் தடையாக உள்ளனவா என ஆராய்ந்தபோது இல்லை என்பதுவே உண்மையாக இருந்தது. கல்வித் துறையில் அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றபோதும் ஆசிரியர் வளப்பகிர்வில் அது இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட தற்போது பலரின்
LILÎ)
ருமொத்த
մ, աnփoծ UÜ ரியர்கள்
கூறி ருக்கும் Battg நொச்சி ஒளுக்கு
245 ருக்க 31
െ) ள்ள STLĎ
ன்று.
ប៊ូ បាយហើ
விரல்கள் அதிகாரிகளை நோக்கி காணப்பட்டது. நாமும் அவர்களை நோக்க, அவர்களோ ஆசிரியர் தொழிற் சங்கங்களையும், மனித Đ_jøDLD 56ff 960[DỦLị55606[[[[[[Ö நோக்கி விரல்களை நீட்டினார்கள். ஒரு ஆசிரியர் வன்னிப் பிர தேசத்திலுள்ள பின்தங்கிய பாடசாலை ஒன்றுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றபோது அவர் ஏதோ ஒரு காரணத்திற்காக தனது அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டதாக ഥരിട്ട്, ഉ ിഞഥ ജ്ഞഥLäങ്കണിന്റെ முறைப்பாடு செய்கின்றபோது குறித்த ജൂിuങ്കണിക്സ് 8|Jങ്കL ആ_ിതഥ கள் மீறப்பட்டுள்ளனவா என விசாரித்து மீறப்பட்டிருப்பின் அவரது இடமாற்றத்தினை ரத்துச் செய்து தீர்வுகளை காணுகின்றன மனித ഉ_ിമഥ 9ഞ്ഞഥULId56ി.
பூநகரி தெற்கு பிரதேசம் போன்ற பின்தங்கிய பிரதேச மாணவர்கள் தங்கள் பாடசாலைகளுக்கு மாற்றப்படுகின்ற ஆசிரியர்கள் SELGOLDd5 6.JOJ TEODUDULÓNaOTTGÖ 22ákafuu நாடுகள் சிறுவர் பட்டய உறுப்புரிமை ஒன்றின்படி எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்றும் தமது உரிமையும் பாதிக்கப்படுவதாக முறைப்பாடு செய்தால் இந்த மனித 2 fa)LD56ft 360 DUusiasoft GTajiao தீர்வினை வழங்கப் போகின்றார்கள்? ஒரு ஆசிரியரின் உரிமை பாதிக் கப்படாத வகையில் இடமாற்றத்தை மேற்கொள்ளுங்கள் என்று கூற முடியுமா? பின்தங்கிய பிரதேசங் களுக்கு ஆசிரியர்களை இடமாற்றம் செய்கின்றபோது அந்த ஆசிரியர் நினைத்தால் ஏதோ ஒருவகையில் தனது உரிமை பாதிக்கப்படுவதாக முறைப்பாடு செய்யமுடியும்,
அதற்கான காரணங்கள் பின் தங்கிய பிரதேசங்களில் ஏராளம், இடமாற்றம் செய்யப்படுகின்ற ஒரு 250uUffa 9LqL'UaDL 2 fiaDLD யும் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள ஒரு மாணவனின் அடிப்படை உரிமையும் ஒன்றோடு ஒன்று முரண்படுகின்றபோது இதனைத் தீர்க்க மனித உரிமைகள் அமைப் புக்களிடம் என்ன பொறிமுறை உள்ளது? இங்கே இரண்டு தரப்புக் 86ിൽ ആ ിഞഥങ്കരണuഥ 98) நேரத்தில் பாதுகாக்க முடியாது.
இதனைவிட வசதியான பாடசாலைகளிலும் தங்களது வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளிலும் தொடர்ந்து பல வருடங்களாக கற்பிக்கும் ஆசிரியர்களின் பின்புலத்தை ஆராய்ந்தால் மற்றுமொரு உண்மை புலப்படும். அதாவது குறித்த ஆசிரி யர் ஏதோவொரு வகையில் கல்வி திணைக்களத்துடனோ அல்லது கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளி னதோ நெருங்கிய செல்வாக்கு உடையவராக இருப்பின், அவர் தனது செல்வாக்கினைப் பயன்படுத்தி
ழில்தடம் பதிக்கிற
சேவைக் காலம் முழுவதும் தனக்கு வசதியான இடத்தில் பணியாற்றுவார். அதனைவிட மற்றுமொரு பிரதான காரணம், வன்னிப் பிரதேசத்தின் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பது யுத்தத்தின் பாதிப்புக்க ளைச் சுமந்த வன்னியில் வீதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லை. போக்குவரத்துச் ിരിഞഥ, പ്രസ_അൺന്റെ ഋദ്രഥി. வசதிகள் இன்மை உள்ளிட்ட வசதி வாய்ப்புக்கள் மிகக் குறைவாக உள்ளமையினால் ஆசிரியர்கள் விரும்பி இவ்வாறான பிரதேசங்க ஒளுக்கு வருகின்றார்கள் இல்லை.
தற்போதுதான் வன்னிப் பிரதேசம் அனைத்துத் துறைகளிலும் தன்னை மீளக் கட்டியெழுப்பி வருகிறது. குறைந்தது இன்னும் இரண்டு
២
அல்லது மூன்று ஆண்டுகள் தேவை இந்த அடிப்படை வசதி குறைபாடுகளைத் தீர்க்க ஆனால் அதுவரைக்கும் மாணவர்கள் காத்திருக்க முடியாது. ஆனால் விருப்பம் கொண்டால் இடமாற்றப் படுகின்ற ஆசிரியர்கள், இந்த அடிப்படை வசதி குறைபாடுகளை இன்னும் ஒரு சில வருடங்களுக்கு சமாளித்துக் கொள்ள முடியும் குறிப்பாக இளம் ஆசிரியர்கள் இதனை விருப்போடு ஏற்றுக் GESTIGTIGTGOTLÖ,
பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்ற வகையில் உரிமைகள் வசதியீ னங்கள் என்பவற்றுக்கு அப்பால் அந்த மாணவர்களினதும் பிரதே சத்தினதும் புலன்களுக்கு முக்கி யத்துவம் கொடுக்கப்படவேண்டும். நகர்ப்புறத்திலுள்ள ஒரு பாட9Tഓക്സൈഡിന്റെ ആന്ദ്ര, LILഴ്ചക്ര ஆசிரியர்கள் இல்லை என்றால் அந்த மாணவர்கள் தனியார் கல்வி நிலையத்தை நாடுவார்கள். போக்குவரத்து வசதிகள், நகரத்துக் குரும்பங்களின் பொருளாதாரம் என எல்லா வசதிவாய்ப்புக்களும் இருக்கும்.
ஆனால் கிராமப்புறங்களில் ஒரு பாடத்திற்கு ஆசிரியர் பற்றாக்குறை என்றால் அந்த மாணவர்களின் நிலை? பொருளாதாரம் முதல் போக்குவரத்துவரை எல்லாமே கிராம மாணவர்களுக்கு பாதக மாகவே இருக்கும். எனவே தான் பா.உ. சந்திரகுமார் அவர்கள் கூறுவது போன்று ஆசிரியர்கள் வளப்பங்கீடுகளை கிராமங்களிலி ருந்து மேற்கொள்ளுங்கள் என்று. மேலும் ஒரு பாடசாலையில் வரையறுக்கப்பட்ட இவ்வளவு ஆசிரியர்கள்தான் இருக்க வேண்டும் என்ற மாணவர்களின் அளவுக்கேற்ப தீர்மானிக்கப்பட்ட பின்பும் அவ் ഖനൃTG UTIL91ഞ്ഞു, மேலதிகமாக ஆசிரியர்களை நிய மிப்பது என்பதும் அரச வளங்களைத் துவத்பிரயோகம் செய்யும் செயலே. இதற்கான பொறுப்பை கல்வித் துறையின் அதிகாரிகளே ஏற்கவேண்டும்.
எனவே குறிப்பிட்ட பாடசாலை 86ിൺ ിgeഖte്ദ്രഭരണ പ്രധരി பருத்தி மேலதிகமாக ஆசிரியர்களை நியமிக்கும் தொடர்ச்சியான செயற்பாடுகளிலும் இனிவரும் காலங்களிலும் மாற்றம் தேவை. இவ்வாறான செயற்பாடுகள் பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு அதிகாரிகள் செய்யும் துரோகமே. ஒரு இனத்திற்கு ஏன் இந்த பாராபட்சமான செயற்பாடுகள் அடக்கு முறைகளுக்கும், ஒடுக்குமுறை களுக்கும் எதிரான விடுதலை வேண்டி போராடிய ஒரு இனம் தனது இனத்திற்குள்ளேயே ஒருக்குமுறை a56aODIGITULLÖ, UT DU TULLGASJEH56ODGATULJUĎ ஒரு தரப்பு மற்றுமொரு தரப்புமீது காட்டுவது எந்தவகையில் நியாயம்
4.

Page 44
C
SE NO: 224
www.
Eହି ନିର୍ମ । פא S. ہے اس
ہے اس
كحد
مصاص
 

K.S. ROAD, JAFFNA, SRI LANKA.
° -9421-2222891 arikanan.com X print@harikanan.com
ர707 - 20

Page 45
GIIIԱյ186ն) = 59 UTC ( !!!
հ0[[[5
சிறுவர், சிறுமியர் பெண்கள்,ஆண்கள்
?: ஆடைத் தெரிவுகளுக்கு நாடுங்கள்
ܔܛܠ ܐ 黔 ܓܢܒܐ ( தொட்டுத் தொடரும்
FTibJIT3:...IIIb
ஆண், பெண், சிறுவர் சிறுமியர்கனிற்கான சிதை அாைங்கரிப்பு.
GuIT 896an GLuITil-C igi Video & Pho
உட்புற, ெ
LILնմlւքնպ சிறந்த முறை6 செயது பெற்றுக்கொள்ள நாடுங்கள்
PPPPEE,
LE L. O.C., , .
O Ο Π Π . .
I TDIC-L- (C2407)
TUblli O7 - 3, 203
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெரிவுகளிற்குறி சிறந்தஇபறி
குறைந்த
OST 576f9nöus(76,7
வெல்டிங் வேக் சொப்
சகலவிதமான கேற் கிறில், சுருக்குக் கேற் என்பன ஒடருக்கு குறித்த நேரத்தில் சிறந்த வடிவமைப்பில் செய்து தரப்படும்
ܢ ܗ . ܒ ܠ .
、 s নেতৃত্যু ---- - : === ம | ܢܝܬܝܘ 11 |
- ܐ ܲ ܠ
- - -
.
݂ ݂
d d பெஷன் மோட்டோர்ஸ் E00 0Y EE000 S 0 J JJ 00 S L0L TeTS CLC0LCT0L0L0
* D0" / ബ്രിഗ്ഗ്,
'&'G_7, ഖ/'L70, 8 0/100ബ
மின்னியன் 07/7ரட்ர்ை όμμύλγόρό ανασκαραδονή .ܢܢܬܐ -
*6:L 0 0/7ബ്
ܡ ܓܡ | || 25 Dg5 TLD GAUTUU 535 三、  ി ΠέluυπτυGδleσοσο பொருட்களிடுை,
- - - - - GlւմՈbՈ5) Ո5ՈՇԵՈՀյessդ

Page 46
யாழ்ப்பாணம்
PS. SERVICE STATION
P.S. SERVICE STATION
(230
சகல வாகனங்களும் சிறந்த முறையில் சேவிஷ்
செய்து தரப்படும்! 257 ஸ்ரான்லி றோட், யாழ்ப்பாணம்
021 222 9247
தொய்வடையா பயணத்தில் முரசு ஆயிரமாவது இதழ்! வாழ்க! வாழ்க!
சுலை
- T110 பி.
Tel:021 5969, Fa: 021 2227291 Web: www.cityhoteljaf
லிங்கம் கிறீம்
ஆயிரமாவது இதழைத் தாண்டும் முரசுக்கு எமது
வாழ்த்துக்கள்..
பருத்தித்துறை வீதி, நல்லுார்.
தின

உங்கள் கோலகல நிகழ்வுகளை உயர்ந்தர தரத்தில்
நியாயமான செலவில் கொண்டாடி மகிழ்ந்திட வெள்ளவத்தையில்...
AKSHAYAA
ஓர் அழகிய திருமண மண்டம் சமநிலை பிழறா வழியது நடந்துவரலாற்றில்" ஆயிரமவாது இதழாகும் முரசுக்கு எமது வாழ்த்துக்கள்
22, 37th Lane, wellawatte Colombo -06. 1.p:
Iko Jaffna city hotel
| உணவு வகைகள், மேலைத்தேய, கீழைத்தேய உணவு வகைகளைக் குடும்பத்துடன் |யாக உண்டு மகிழ்ந்திடலாம். திருமண, பிறந்த நான் மற்றும் கலந்துரையாடலுக்கு ற்ப ஒலி, ஒளி மற்றும் நவீன முறையில் சிறிய, நடுத்தர, பாரிய மண்டபங்களுக்கு
ffnா cittu hotel (Pvt) Ltd.
fna.com E-mail: info@ciphoteljaffna.com TL
1 ஹவுஸ்
எல்லோரும் விரும்பிச்
சுவைத்து மகிழ்வது லிங்கம் ஐஸ்கிறீம் உங்கள் மனம் போல் சுவை உலகில் கால் பதித்து ரசித்துச் சுவைத்திட
நாடுங்கள்.
லிங்கம் கிறீம் ஹவுஸ், இல: 19, கஸ்துரியார் வீதி, யாழ்ப்பாணம்
வாரமலர் pாசு
பெப்ரவரி 07-13, 2013

Page 47
வாரமலர்
தினமுரசு 100
விளையாட்டுத் துறைப் பத்தி எழுத்தாளர் Steve James தனது கட்டுரையொன்றில் பின்வருமாறு கூறி முடிக்கிறார். இந்திய கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை அவர்கள் மிகவும் செல்வந்தர்களாக, பிரபல்யம் மிக்கவர்களாக, வணக்கத்துக்குரியவர்களாக இருக்கிறார்கள். விரும்பியோ, விரும்பாமலோ இதுவே உண்மைநிலை என்கிறார்.
மொஹாலி ஒரு நாள் போட்டியின்போது தான் கங்குலியுடன் சில வார்த்தைகள் பேசலாம் என்று நெருங்கிய சமயம், கங்குலியைக் கண்டு அவரிடம் ஓடிவந்த சனத்திரளால் தான் எங்கோ மூலையில் கொண்டு போய் தள்ளப்பட்டதாகவும், அ ஓய்வின் பின்னும் மன்னன்தான் என்கிறார்.
அதேபோல சுனில் கவாஸ்கர் விளையாடியபோது பிறந்தே இருக்காத இன்றைய இளைஞர்கள்கூட அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவதைப் பெரும்பேறாகக் கருதுகிறார்கள் என்பவர், இன்னொன்றையும் சுட்டிக்காட்டுகிறார்.
மூத்தோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது ஒரு பாரம்பரியமாக இருந்தாலும் ரஞ்சி கிண்ணப் போட்டியில் சச்சின் சதம் அடித்ததும் (ஒரு நாள் போட்டி ஓய்வு அறிவிப்பின் பின்) ஒரு இளைஞன் மைதானத்தில் ஓடிச் சென்று சச்சினின் காலைத் தொட்டு வணங்கியதையும் சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய வழிபாடுகளால் இவர்களால் பகல் வேளைகளில் சுதந்திரமாக உலாவ முடியாமல் இருப்பதும் உண்மை.
இதேபோல ஜார்க்கண்ட் மாநிலம் பிர்ஸா முண்டா விமான நிலையத்தில் ஒரு நாள் போட்டிக்காகச் சென்று இறங்கியபோது, அந்த மாநில மைந்தரான டோனிக்கு மிகப்பெரிய சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டதாம். மற்ற வீரர்களைவிட எண்ணிக்கையில் அடங்காத மலர்க் கொத்துக்கள் வழங்கப்பட்டனவாம்.
டோனியைப் பத்திரிகைகள் 'மன்னவன் வருகிறான்' என்றே எழுதினவாம். இன்னும் வேடிக்கை என்னவென்றால் விமான நிலைய ஊழியர் ஒருவர் டோனியின் பாதுகாவலர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுதான் டோனியின்
முழங்கையைத் தொட்டுவிட்டதை பெருமிதமாகச் சொன்னாராம்.
இதேவேளை இரண்டு அணிவீரர்களும் பஸ் வண்டிகளில் ஏறிக்கொள்ள, டோனியின் மனைவி இவரை யாருக்கும் தெரியாமல் கடத்திக் கொண்டு செல்லும் பாண பியில் கணவரை தன்
"4ால்.
ஜேசர் கிருஸ்ணA -
உண்மை. இதில் வீரர்களுக்கு முடியாமல் போகும்
விடயங்கள் எல்லாம் ஐ.பி.எல், என்றவுடன் . எவ்வாறு சாத்தியமாகிவிடுகிறது என்று ஆராய்கிறார் அவுஸ்திரேலிய விமர்சகர் ஒருவர்.
பணமழை கொட்டும் ஐ.பி.எல். எமது | வீரர்களைக் கவர்ந்திழுக்க உலக கிரிக்கெட் மீண்டும் இழப்பாகிவிடுவதைக் காண முடிகி | றது என்கிறார். அதுவும் அவுஸ்திரேலியா மிக முக்கியமான ஆஷஸ் தொடரை எதிர்கொள்ளும் வேளையில் ஐ.பி.எல் மீது அவுஸ்திரேலிய
வீரர்களின் ஈர்ப்பு எப்படி சாத்தியமாகிறது என்பது ஐ.பி.எல். வீரர்களுக்கான
புரியவில்லை என்கிறார். | ஏலங்கள் தொடங்கும்போதே
நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் டேவிட் சர்ச்சைகளும் தொடர்வது வழக்கம்.
வோர்ணர், மைக்கல் கிளார்க், மெத்தியூவேட் அது கிரிக்கெட் வீரர்கள் தேசிய அணி
போன்றவர்களுக்கு, ஆஷஸ் தொடரை மனதிற் நலன்களைக் காப்பதற்கு அப்பால்
கொண்டு ஓய்வு அளிக்கப்பட்டது. ஐ.பி.எல். கவர்ச்சியில் வீழ்ந்துவிடுவது
ஆனால் ஐ.பி.எல். ஏலத்தில் இவர்களின் பற்றியே அதிகமாக இருக்கும்.
பெயர்கள் நிச்சயம் இருக்கும், இன்னொருவர் இந்தவகையில் எல்லா தேசிய
ஷேன் வொட்சன். இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கும் சங்கடங்கள் ஏற்படுவது தொடரின்போது இவர் உபாதைகளின் காரணமாக
பெப்ரவரி 07 - 13, 2013

0 ஆவது,
° இதழில் தடம் பதிக்கிறது
வாகனத்தில் ஏற்றிக் கொள்ளவேண்டி யிருந்ததாம்.
இதேவேளை இங்கிலாந்து அணித்தலைவர் அலிஸ்ரர் குக் நாடு திரும்பியதும், இப்படி ஆர்ப்பாட்டங்க ளில்லாமல் அவர் அமைதியாக பெட்போட்ஷயர் பண்ணை வீட்டுக்குச்
சென்றுவிடுவார் என்றும் ஆசிரி யர் கூறுகின்றார். இதேவேளை ஆர்ப்பாட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும் டோனி அடக்கமானவரும் பணிவானர் என்பதையும் குறிப்பிடவும் தவறவில்லை. அலிஸ்ரர் குக்கும் செல்வந்தர்தான். ஆனால் டோனி அவரைவிடச் சிறிது அதிகம் செல்வந்தராக இருக்கின்றார் என்கிறார்.
கடந்த வருட போர்பஸ் சஞ்சிகை அறிக்கையின்படி சச்சினை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி டோனி, அதிகம் பணம்பெறும் கிரிக்கெட் வீரர்களில்
முதலிடம் பிடித்துள்ளார். டோனி 265 மில்லியன் டொலர்கள். சச்சின் 18.6 மில்லியன் டொலர்கள். இப்படி சுவை யான தரவுகள் நிறைய இருக்கின்றன. இங்கு ஒரு சிலவற்றைப் பார்க்க முடிந்தது.
இத்தகைய கெளரவம் இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் அதே வேளை, அதே நாட்டுக்கு, தம் பொருளா - தார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு தம் திறமையை இந்திய மைதானங்களில் வெளிப்படுத்த வரும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் பற்றிய சுவையான கண்ணோட்டமும் உண்டு.
୧୧ கிரிக்கெட் வீரர்கள் தேசிய அணி நலன் களைக் காப்பதற்கு அப்பால் ஐ.பி.எல். கவர்ச்சியில் வீழ்ந்து விடுவது பற்றியே அதிகமாக இருக்கும். இந்தவகையில் எல்லா தேசிய அணிகளுக்கும் சங்கடங்கள் ஏற்படுவது உண்மை. இதில்
வீரர்களுக்கு முடியாமல் போகும் விடயங்கள் எல்லாம் ஐ.பி.எல். என்றவுடன் எவ்வாறு சாத்தியமாகிவிடுகிறது.
எனக்கமும் | ருத்தமும்
அநேகமான ஆட்டங்களில் பங்குகொள்ளவில்லை. சகலதுறை ஆட்டக்காரரான இவர் துடுப்பெடுத்தா டுவார். ஆனால் பந்துவீச கஷ்ரப்படுவார் என்றெல்லாம் கூறப்பட்டது.
ஆனால் ஐ.பி.எல்லில் எந்தத் தயக்கமும் இன்றி துடுப்பெடுத்தாடுவதுடன், பந்துவீச்சையும் பூரணமாக மேற்கொள்வார் என்று ஆதங்கத்துடன் எதிர்வு கூறுகிறார் விமர்சகர். கடந்த வருடத்தின் இருபதுக்கு இருபது ஆட்டத்தொடர் நாயகனான இவரை ஐ.பி.எல் அணிகள் விட்டு வைக்கப் போவதில்லை என்பது நிச்சயம். வெட்சனுக்கும் ஐ.பி.எல் என்றவுடன் உடல்நிலை பரிபூரண சுகமடைந்துவிடும்
இதேவேளை ஒருநாள் போட்டி அணியில் இடம்பெற ஆவலாக இருந்த மைக் ஹஸி, ஐ.பி.எல்.இல் தன் திறமையைக் காட்டி தன்னைத் தெரிவு செய்யாதவர்களுக்கு ஒரு பாடம் புகட்டவும் தயாராவார். இன்னொருபுறம் வேகப் பந்துவீச்சாளர்கள் ரயான் ஹரிஸ், ஜேம்ஸ் பெட்டின்சன் இருவரும் உபாதைகள் காரணமாக ஒதுக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவுஸ்திரேலிய அணிக்குள் நுழைய ஐ.பி.எல்
போட்டிகளைப் பயன்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேபோல மிக ஆர்ப்பாட்டமாகத் தன் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்துப் பின் தகுதி நிலை வீழ்ச்சி ஏற்பட்டு, தற்போது மீண்டும் தேசிய அணிக்குள் நுழையும் சந்தர்ப்பம் கொண்டுள்ள ஷோன் மார்ஷ், ஐ.பி.எல். மூலம் தன்னை நிரூபிக்க முயல்வார் என்றும் எதிர்பார்க்கலாம்.
இப்படிப் பார்க்கும்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தன் வீரர்களுக்கு, அவர்தம் தகுதிநிலை பேணல், ஓய்வு, குடும்பத்துடன் இணைந்து வாழ்தல், உபாதைகளில் இருந்து தப்பித்துக்கொண்டு பரிபூரண சுகதேசிகளாக, உயர்நிலையில் மீண்டும் அணிக்குள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கொடுக்கும் ஆறு வாரகால ஒய்வானது மறுவளமாக இந்திய வெப்பம் நிறைந்த மைதானங்களில் கடும் வியர்வையுடன் கழியப்போகிறது.
இங்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை செய்யக் கூடியது எதுவும் இல்லை. எதிர்வரும் ஆஷஸ் தொடராக இருந்தாலென்ன வேறு தொடர்களாக இருந்தாலென்ன தனிப்பட அவற்றைப் பற்றிக் கவலைப்படுபவர்களாக இல்லை. மாறாக மில்லியன் கணக்கில் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்காகக் கொண்டுள்ளார்கள்.'
இந்த வீரர்களுக்கெல்லாம் காயம்பட்டு, சில மாதங்களுக்கு ஓய்வு கொடுக்கும் கட்டாயநிலை உருவாகாமல் இருந்தாலே, பெரிய நிம்மதி | என்றவில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை எண்ணுவதைத் தவிர வேறு வழியேதும் இல்லை,
மிட்சல் ஸ்ராக் ஒருவர் மட்டுமே இம்முறை ஐ.பி.எல். அலையில் அடித்துச் செல்லப்படாதவர். இவர் தவிர அத்தனை அவுஸ்திரேலிய கிரிக்கெட்
வீரர்களும் ஐ.பி.எல்.ஐ நோக்கி ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள். என்ன செய்ய முடியும். பணம் அந்தப் போடு போடுகிறது. ஒன்றைக்
கூறி முடிக்கலாம். ஐ.பி.எல்லை மையப் புள்ளியாகக் கொண்டு சர்வதேச கிரிக்கெட் உலகம் சென்று கொண்டிருக்கிறது என்பதே அது. ஐ.பி.எல். நல்லதா? கெட்டதா? யார் பதில் கூறப்போகிறார்கள்.
வாரமலர் னமுரசு

Page 48
  

Page 49
வாரமலர்
தினமுரசு 100
MெIPP8 CEMEா
நடபர டIIT)))
ஹாட்வெயார் றேடர் Lanka Tiles Lanka Wall Tiles Nippon Cement Mulitbond Union PVCPipes National krypton Electrical items Sanitarywares & Bathroom Accessories &etc..
021 567 8157 021 2219 599 021 222 5390
115,92, ஸ்ராக 021 567 5390
யாழ்ப்பான
(சண் ஸ்ரூடியோ ( Sex Studio
உங்கள் இல்லங்களின் இனிமையான தருணங்களை எம்மை அழைத்து சிறந்த முறையில் பதிவு
செய்யுங்கள் உட்புற,
வெளிப்புற படப்பிடிப்பு. 0771387153
பிரதான வீதி,
- நியூ கிருஸ்ணா போன் சொ
சகலவிதமான கையடக்கத் தொலைபேசிகளையும் ) எம்மிடம் பெற்றுக்கொள்வதோடு சிறந்த முறையில்
திருத்தமும் செய்து தரப்படும்.
*.தமது5 --" பிஜி பியூட்டி ஸ்பொட்
C/2368
பேஷியல் மணப்பெண் அலங்காரம்
இமை சீராக்குதல் பிரதான வீதி 07mi74179 0779678512
லக்ஷ்மி வெதுப்
அனைத்து பேக்கரி உணவு பொருட்களையும் சுத்தமான -சு
வகையில் பெற்றுக்கொள்ள
பாயம்
மானிப்பாய் 6 ஆறுகால்ம 02 2அ 84
(பெப்ரவரி 07 - 13, 2013

b) ஆவது இதழில் தடம் பதிக்கிறது
(AUSTIN AGENCIES-46
அனைத்துமோட்டார் உதிரிப்பாகங்களும் சிறந்த தரத்தில் குறைந்த விலையில் பற்றுக் கொள்ளலாம்.
C/2355
பலி வீதி, எம்.
252, ஸ்ரான்லி வீதி,
'யாழ்ப்பாணம்)
C/இலே
இலக்கு
பந்தல் சேவை, சொக்கட்டான் பந்தல், வில்லுப் பந்தல், பூ மணவறை எழுத்து மணவறை, பாத்திரங்கள் வாடகை, உழுந்து அரைத்துக் கொடுத்தல், தேங்காய்திருவும் மெசின், கலர் பல் லைற் அலங்காரம், பொக்ஸ் செற் .
அனைத்தும் ஒரே இடத்தில் பற்றுக் கொள்ளலாம்.
0369
பிரதான வீதி, சித்தங்கேணி
0770406388 உரிமையாளர்:S.ராஜகோபால்
சுழிபுரம்.
C/2363
T))) IIT|
='மோட்டார்ஸ்
துன வீதி, ங்கானை. 777174179
Dealers in motor spares
nd' Water pump spares
ப
7 221,ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம். 22122897.
Vகம்
சிவராஜாஸ்போர்)
வையான
லாம்
0ல்onருள் வாணிபம் மொத்த விற்பனை சில்லறை விற்பலை
பிரதான வீதி,
சுழிபுரம். 3 07761363005
42
உரிமையாளர்: S.சிவராஜா
பாரமலர்
முரசு

Page 50
தினமும் 100
T)
வாரமலர்
வாழ்க!
கட்டமைப்பு எ - இல்லாமல் தீர்வு
குள் விந்து)
தினமுரசுப் பத்திரிகையின் 1006 ஆவது இதழிற்கு எனது மனமார் வாழ்ந்துக்களைத் தெரிவித்துக்
கொள்கின்றேன்.
அரசு
புது
நதத.
வந்.
EE.க
V.S.Kanapathipillai General Merchants,
1manipay.
தீர்ந்தும் தீராத அவலங்கள்!
(C/2395)
- கேக் 50.00
தினமும்
பணி தொடர்க!
பதின்மூன்று
இடம் கொகப்படவே
ஆயிரம் என்னும் மைல் கல்லை
தொட்டு நிற்கும் தினமுரசு வாரமலர் தொடர்ந்தும் சிறப்பாக முன்னேறி சூடு - சுவை - சுவாரசியம்
எனும் தாரக மந்திரத்தோடு
ஜனரஞ்சகப் பத்திரிகையில்
ஜாம்பவானாகத் திகழ
வாழ்த்துகின்றோம். இராசரத்தினம் குடும்பம்
பிரதான வீதி, தொல்புரம், சுழிபுரம்.
நிறைய அதிகாந்த்
- 1
யார.இந்கா?
சரவண பவன் கலைமகள் விலாஸ்
தங்குமி
உன்
வடை றோள்
வாய்ப்பன் இடியப்பம் தோசை றொட்டி
இட்லி காலை உணவு மதிய உணவு
போன்ற சகல வி உணவுப் பொருட்க
மாத்தமாக சில்லறையாக பற்றுக்கொள்ள பிரதான வீதி, சங்கானை. 021 225 0307,0777
(2379)
MANOAMBIS STOR : Fehes Goots
பான்சிப் பொருட்களினை
குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளலாம்
எம்.மனோகரன்,
யாழ். வீதி, மானிப்பாய்.

0ஆவது இதழில் தடம் பதிக்கிறது
தே
அல்டின்
பான்சி ஹவுஸ்
அன்பளிப்புப் பொருட்கள்
பான்சி பொருட்கள் என்பவற்றினை உங்கள் மனம் கவர் வழவங்களில்
'தெரிவு செய்து பெற்றிடலாம்...
தொ.பே-077 6079039 (C/2377) யாழ். வீதி, மானிப்பாய்
பிரான்சிஸ் உணவகம் உத்தம் - அவை - சுகாதாரம்)
காலை உணவு மதிய உணவு சிற்றுண்டி வகைகளினை எம்மிடம் பெற்றுக் கெள்ளலாம்.
L வசதி ர்டு
தமான ைேளயும்
வும் வும் Tலாம்
C/2382
021790 3889
பிரான்பற்று வீதி, சங்கானை.
49802
ஜங்கரன் பான்ஸி
கே.கே.எஸ், வீதி. சுன்னாகம்)
காUபது |
அழகுசாதனப் பொருட்கள்
அன்பளிப்புற பொருட்கள் என்பனவற்றின் விற்பனையாளர்கள்.
ஐங்கரன் பான்ஸி
Tமுரசு
பெப்ரவரி 07 - 13, 2013

Page 51
O
100
எனினும், இஸ்ரேல் இதுவரை வறமாஸ°க்கு விருத்திருக்கும் மிரட்டல்கள் பெறுமதியற்றவை என்பது இஸ்ரேலுக்கு ஒரளவேனும் விளங்கியிருக்கவேண்டும்.
ப் எல்லாவிதமான மேலாதிக்கங்களும் ஒருக்குமுறை
இயந்திரங்களும் ஏறத்தாழ ஒரேவிதமான தர்க்கத்தின் வழியேதான் செயற்படுகின்றன. அவற்றுக்குத் தமது பிழைகளைத் திருத்திக் கொள்ள இயலுவதில்லை. தமது பிழைகளை வலிந்து நியாயப்படுத்திக் கொள்கிற அளவுக்கு உண்மைகளை ஆராய்ந்து விளங்கிக் கொள்ள இயலாதபடி அவை தமது குற்றச் செயல்களின் விளைவுகளால் கட்டுண்டு கிடக்கின்றன.
மேலும், பயனுள்ள பாடங்கள் கிட்டியுள்ளன. எனினும், அவை இஸ்ரேலுக்கோ புதிய நிர்வாகத்தின் கீழுள்ள அமெரிக்காவுக்கோ விளங்கும் என்று நான் நம்பவில்லை, ஏகாதிபத்தியம் எங்கேனும் தனது தவறை உணர்ந்து தனது படைகளை விலக்கிக் கொண்டதில்லை. படுதோல்வியும் தொடர்ந்தும் தனது இராணுவ இருப்பை நிலைநிறுத்த இயலாமையுமே அதைப் பின்வாங்கச் செய்கின்றன. மேற்கூறிய தர்க்கம் இஸ்ரேலிய பாசிசவாதிகளுக்கும் பொருந்தும்
ஹமாஸ் அமைப்பும் பலஸ்தீன
விடுதலைப்போராட்டமும் வறமாஸ் தனது குறுகிய வரலாற்றிற் பல பய றுள்ள விடயங்களைக் கற்றுக் கொண்ட ஒரு
unnan 9തഥLL, ബ്ധ ഗ്രേb fിഖtgளை முன்னோடியாகக் கொண்டு உருவானது என்று கூறப்படும் ஒரு அமைப்பால் மதவாத எல்லைகளைக் Lī nതഖഥ 9g|തpuതuഥ ിഗ്രഥ கிறது. தன்னுடைய கத்தோலிக்க அடையாளத்தை நிராகரிக்காத வெனிசுலாவின் ஜனாதிபதி வறியுகோ 07ിരൺ ഖprdu 900തഖ് ഥ006ഥ 9ഖത00, தன்னுடைய ஒரு தோழராகக் கொண்டாடவும்
மாளவிக்கு இயலுமாக உள்ளது. அனைத்திலும் duഥnd Dddതന്നെ 'മൃ9ീpg]] (UTG 90, ாக்கு வறயாஸிடம் வளர்ந்துள்ளது.
எனவேதான் என்னால் தைரியமாக ஒன்றைக்கூற இயலுமாயளளது. ஹெமாஸ் யேக்கத் தலைமை
முழுவதையும் மட்டுமன்றிப் போராளிகள் அத்தனை
പ്രത0ഥ പ്രതീL(l, ATതൃഥ ഫ്രെഞ്ഞ ശ്വേര[) றெமாலைவிட மனவுறுதியுடன் போராடவல்ல ஒரு
பலஸ்தீன விடுதலை இயக்கம் மீண்டும் உருவாகச் சில
வாரங்கள் கூட எடுக்காது.
பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம் அரபு மக்களின் விடுதலையின் முக்கியமான ஒரு குறியீடாக உள்ளது. பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம் உலகின் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்குகிற ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான பிரதான சவாலாகவும் ருேக்கிறது. ஆனால், அதை அரபு மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மட்டுமே உரியதாகக் குறுக்குவது அநீதியானது. ஏனெனில், அது உலக
ாவிய முறையில் ஏகாதிபத்திய விருக்குமுறை 00U5(bd5(ഥത0, 20 ബgഥ, U(169 &LegE) போன்ற பல்வேறு கொடுமைகளுக்கும் எதிரான போராட்டங்களின் பொதுவான குறியீடாக நிற்கிறது.
அக்காரணத்தினாலேயே, அதனை இருக்குவதற்கும் பலஸ்தீனம் என்பதை இல்லாமல் செய் அல்லது eTSSM S M GMLMs YT0T T TTTTSaLaaLS M MM LLLLLLS மக்களின் மாகாணமாகக் குறுக்கவும் இஸ்ரேலும்
ിഥ00(16ഥ ഗ്രബUT8, 8 666 !,
பலஸ்தீனத்தின் வரலாறு அறுபதாண்டுகால அடக்கு முறையினதும் நிலப் பறிப்பினதும் வரலாறு என்று சொல்ல முடியும். ஆனால், அறுபதாண்டு காலமாகத் தொடரும் மணந்தளராத ஒரு விடுதலைப் போராட்டம் என்று சொல்லுவது கூடப் பொருத்தமானது.
( அராபியர்களின் பலவீனமும்
"கடவுள் ஒரு மனிதனை கேவலப்படுத்த நினைத்
யூதர்களின் பலமும்
தால் அவனுக்கு அவர் ஞானத்தை கொருக்கமாட்டார்" இமாம் அலி இப்ன் அபி தாலெப்.
அரேபிய கூட்டமைப்பு நாடுகள் மொத்தம் 22 ாடுகள். இதில் சவுதி அரேபியா, மொராக்கோ, குவைத் க்கிய அரபு நாடுகள், பவற்ரின் கத்தார் ஒமான் ஆகியவற்றில் பரம்பரை மன்னராட்சி நடைபெற்று பருகிறது. லிபியா, சிரியா, சூடான், ருனிசியா,
அல்ஜீரியா, சொமாலியா, சவுதிஅரேபியா, லிபி யாவில் எப்போதும் கெடுபிடி ஆட்சியும் மக்களின் சுதந்திரம் ஒடுக்கப்படுதலும் அதிகம், அராபிய ஆட்சியாளர்களின் கீழ் வாழும் 330 மில்லியன் இஸ்லாமிய சகோதர சகோதரிகளில் வெறும் 486,550 பேர் அதாவது வெறும் 0.15 சதவீதம் பேருக்கு தான் ஜனநாயக சுதந்திர காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இஸ்ரேலின் மக்கள் தொகை 74,000 இதில் 76 சதவீதம் பேர் யூதர்கள் 23 சதவீத பேர் யூதர்8 அல்லாதவர்கள். (பெரும்பாலும் அராபியர்கள். இஸ்ரேல் விஞ்ஞான ஆராய்ச்சிக்கென ஆண்டு தோறும் நபருக்கு $10 செலவிடுகிறது. ஆனால் அரேபிய உலகம் செலவிடுவதோ வெறும் இரண் டொலர் தான். இதனால் உண்டான அறிவியல் அறிவு இஸ்ரேலியர்களை உற்பத்தியில் வருடம் 52 சதவீதம் வளரவிடுகிறது. ஆனால் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியிருந்த அராபிய உலகம் 1980 மற்றும் 90களில் பெரும்பாலும் உற்பத்தி ഖണ86ി ഞഥങ്ങ9ിGnu Eng,
ഞെഥങ്കരണ സ്ഥ ഗ്രൂക്സ്, ഗ്രqug, 2 ഓക്സി
&gബീ@g, 400 ucങ്കEd8ഗ്ഗങ്കല്ലങ്കി ஆறு தலைசிறந்த பல்கலைக்கழகங்களை ജൂൺnൺ (TG 657തnണ്ണg, ജൂട്ടിന്റെ ശെ மிலுள்ள எபிரேய பல்கலைக்கழகம் முதல்தர 100 இல் அதாவது உலகின் சிறந்த முதல் நூறு பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்கிறது.
உலகின் முதல்-400 பல்கலைக்கழகங்களி ന്ദ്ര, Lൺ8ത6&&ഗ്ഗങ്കഥ9ഖL 9inിധ 9ഖ'LഞഥUL நாடுகளிலிருந்து இல்லை. இரு அராபிய பெண் மணிகளில் ஒருவருக்கு எழுத அல்லது படிக்க தெரியாது நினைவிருக்கட்டும் "கடவுள் ஒரு மனிதனை கேவலப்படுத்த நினைத்தால் அவனுக் அவர் ஏஞானத்தை கொருக்கமாட்டார்)
இஸ்ரேலிய கல்வி நிறுவனங்கள் தரமான அறிவை தனது இளம்வயதினருக்கு அளிக்க அந்த இஸ்ரேலிய சமுதாயமோ அந்த அறிவை சரியான வழியில் பயன்படுத்தி அதை உற்பத்தி திறனுக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால் அரேபிய கூட்டமைப்பு நாடுகளிலுள்ள சமூக மத கலாசார
ரீதியான தடைகள் ஜனங்களை ஒடுக்குவதால்
barлСәm:0ып6, 5 әйелпс, аралы ட்டுமன்றிப் போராளிகள் அத்த உறுதியுடன் போராடவல்ல ஒரு
Lī D7 - 3, 203 EA
 
 
 
 
 

ள்
அவர்களால் எழுந்து பிரகாசிக்க முடிவதில்லை.
அராபிய உலகத்தை விட்டு கல்வித்திறமைகள் எப்படியெல்லாம் பறந்து செல்கின்றனவென பாருங் கள். 1998க்கும் 2000க்கும் இடையே 15,000 அராபிய மருத்துவர்கள் அராபிய உலகிலிருந்து இடம்பெயர்ந்து பிற மேற்கத்திய நாடுகளுக்கு பறந்து சென்றுவிட்டனர். உலக வங்கி கணக்குப் படி ஏறத்தாழ 300,000 பட்டப்படிப்பை முடித்த முதல் அராபிய பல்கலைக்கழக மாணவர்களில் 25 சதவீதம் பேர் அப்படியே வெளி உலகுக்கு பறந்துவிட்டனர். ஏறத்தாழ 23 சதவீத அராபிய என்சினியர்கள், 50 சதவீத அரேபிய மருத்துவர்கள், 15 சதவீத அரேபிய அறிவியல் பட்டதாரிகள் பிற நாடுகளுக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.
இஸ்ரேலோ மறுபுறம் 10,000 இஸ்ரேலி யர்களுக்கு 145 என்சினியர்கள் அல்லது விஞ்ஞானிகள் என வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு எத்தனை நபருக்கு எத்தனை அறி வியல் அறிஞர்கள் என்ற வீதத்தில் அதிகம்
ിങ്കTഞ്ഞ്(ബണg,
. .
அரேபிய கூட்டமைப்பு நாடுகளில் மகளிருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் மிகவும் குறைவு இஸ்ரேலில் அப்படி இல்லை.
ஆறு மில்லியன் இஸ்ரேலியர்கள் வருடந் தோறும் 12 மில்லியன் பத்தகங்களை வாங்குவதால் இவர்கள் உலகின் அதிக புத்தகங்களை வாங்கும் நாடுகளில் ஒன்றாகிறார்கள். தலைக்கு அதிக அளவில் பட்டதாரி படிப்புகளை கொண்டோர் இஸ்ரேலியர்கள் 10,000 இஸ்ரேலியர்களுக்கு 109 என உலகில் அதிக அளவில் விஞ்ஞான ஆய்வுக்கட்டுரைகள் இங்கு எழுதப்படுகின்றன.
விளைவுகளை நம் எல்லாராலும் கண்கூடாகவும் பார்க்க முடிகிறது. சராசரி தலை வருமானம் இஸ்ரேலில் $25,000 என இருக்க அது அராபிய உலகத்திலோ $5,000
"யூதர்களுக்கு அராபியர்களைவிட
ெ மடங்கு அறிவு அதிகம் ဗး၏ခံသ၈r? –9
பாலஸ்தீனர்களுக்குத் தாங்கள் இழைக்கும் கொடுமையைப் பற்றி ஜியோனிசத் தலைவர்கள் முற்றிலுமாய் உணர்ந்திருந்தனர். முக்கியமான ஜியோனிசத் தலைவர்களுள் ஒருவரும் சுதந்திர இஸ்ரேலின் முதல் பிரதமருமான டேவிட் பெண் குரியன் 1930களின் இறுதியில் அவர்களுக்குள் நடந்த கூட்டம் ஒன்றில் இப்படிக் கூறினார்:
வெளிநாடுகளில் நடக்கும் அரசியல் விவாதங்களில் அராபியர்கள் நமக்குத் தெரிவிக்கும் எதிர்ப்பைக் குறைத்துக் காட்டுவோம். ஆனால் நமக்குள்ளாவது உண்மையை மறுக்காமல் இருப்போம். அரசியல்ரீதியாக நாம் ஆக்கிரமிப்பாளர்கள், அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளப் போராருகிறார்கள் இந்த நாடு அவர்களுடையது ஏனெனில் அவர்கள் இங்கே வசிக்கிறார்கள் ஆனால் நாமோ இங்கே குடியேற வந்தவர்கள் அவர்களுடைய பார்வையில் நாம் இந்த நாட்டை அபகரிக்க வந்துள்ளவர்கள், நாம் இன்னும் இங்கு வெளியாட்கள்தாம்" என்றும் கூறினார். ஆகவே ஜியோனிஸ்டுகள் தாங்கள் செய்வது இன்னதென்று அறிந்தே இருந்தார்கள். இஸ்ரேல் அரசு உருவாக ஆதரவு திரட்டுவதில் ஈடுபட்டிருந்த ஜியோனிசத் தலைவர்கள் தங்களுக்குச் சாதகமான அறிக்கை ஒன்றை மகாத்மா காந்தியிடமிருந்து பெறப் பெரிதும் முயன்றனர். அத்தகைய அறிக்கை தங்கள் நோக்கத்திற்கு மாபெரும் தார்மீக வலுச்சேர்க்கும்
என்று அவர்கள் நம்பினர் யூதர்கள் பாலான எனது பரிவு நீதியைப் பார்ப்பதில் எனது கண்களை மறைத்துவிடவில்லை. தங்களுக்கென்று ஒரு தாய்நாடு வேண்டுமென்ற யூதர்களின் கோரிக்கையை என்னால் ஏற்க ഗ്രഥധഖില്ക്ക, ഗ്ര (DGണ്) (UTജnഖ அவர்களும் ஏன் தாங்கள் பிறந்து வளர்ந்த நாட்டையே சொந்த நாடாகக் கொள்ளக் கூடாது?"
பாலஸ்தீனர்களது உரிமையைப் பற்றிப் பேசுகிறபோது "ஆங்கிலேயர்களுக்கு எப்படி இங்கிலாந்து சொந்தமோ பிரெஞ்சுக்காரர்களுக்கு எப்படி பிரான்ஸ் சொந்தமோ அதைப் போலவே பாலஸ்தீனம் அராபியர்களுக்குச் சொந்தமானது. அராபியர்கள்மீது யூதர்களைத் திணிப்பது தவறானதும் மனிதத்தன்மையற்றதும் ஆகும். மாணமிகு அராபியர்களை ஒழித்துப் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ யூதர்களின் தேசமாக்குவது என்பது மனித குலத்திற்கே எதிரான குற்றம்" என்றார் காந்தி நேர்மையும் நீதியுணர்வும் கொண்ட யாருமே இஸ்ரேல் அரசை ஒரு போதும் ஆதரித்ததில்லை. O
மாற்றிற் பல பயனுள்ள விடயங்களைக் கற்றுக்கொண்ட ஒரு போராளி அமைப்பு
முன்னோடியாகக் கொண்டு உருவானது என்று கூறப்படும் ஒரு அமைப்பால்
ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெறமுடிகிறது. தன்னுடைய கத்தோலிக்க வெனிசுலாவின் ஜனாதிபதி ஹறியுகோ சாவெஸ் வழங்கிய ஆதரவை மெச்சவும்
னை பேரையும் பூண்டோடு அழித்தாலும் ஹமாஸ் போன்ற ஹமாஸைவிட மன லஸ்தீன விடுதலை இயக்கம் மீண்டும் உருவாகச் சில வாரங்கள்கூட எடுக்காது

Page 52
வாரமலர்
தினக100
உயிரினங்களை இறைவன் வாழ்வதற் காகவன்றி இடையில் அழித்தொழிப்பதற்காகப் படைக்கவில்லை. எல்லோரும் இவ்வுலகில் நல்ல வண்ணம் வாழ்வாங்கு வாழ்வதனையே குறிக்கோளாகக்கொண்டுள்ளமை கண்கூடு. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இலங்கையின் வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களது வாழ்வுரிமை மிக நீண்ட காலமாக | விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் மறுக்கப்பட்டுள்ளது.
வெற்றிக்கு தம்மாலான பங்களிப்புகளை செய்து வந்தனர். ஆனால் நடந்தது என்ன? இவ் அமைப்பு உருவாக்கப்பட்ட ஒரு சில மாதங்களில் விடுதலைப் புலிகள் தமது பாசிச வெறியை நிறைவேற்றத்தொடங்கினர். முதலாவது அரசியல் படுகொலை யாழ். நகர பிதா அல்பிரட் துரையப்பா அவர்களிடமிருந்து ஆரம்பித்த போதிலும் விடுதலைப்புலிகளால் 1984 களின் பின்னர் சக விடுதலை அமைப்பு
ஏகபோக உரிமையை கைக்க
சகோதரப்பு
புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஏனைய விடுதலை இயக்கங்களின் அழிப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சகோதரப் படுகொலைகள் தொடர்பாக இன்றைய இளம் சமூகத்தினருக்கு தெரியப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் இக்கட்டுரையினை எழுதுவதற்கு
களை அழிக்கும் படலத்துடன் சகோதரப்படு முயன்றுள்ளேன்.
கொலைகள் எமது மண்ணில் கட்டவிழ்த்து | குறிப்பாக தமிழர்களின் விடுதலைக்காக
விடப்பட்டன. தமிழ் இளைஞர்களெல்லாம் ஆயுதமேந்திப்
தமிழ் மக்களினதும் போராட்ட அமைப்பின் போராடுவதற்காக 1980களின் ஆரம்ப காலங்
தும் சுதந்திரம் விடுதலைப் புலிகளின் அமைப் களில் ஈழ விடுதலை உணர்வோடு பல்வேறு
பினால் மறுக்கப்பட்டது. ரெலோ அமைப்பின் ஆயுதப் போராட்ட அமைப்புகளிலும் தம்மை
அரசியல் தெளிவும் நேரிய சிந்தனையுமுடைய இணைத்து இராணுவப் பயிற்சி பெற்று
தலைவரான அண்ணாச்சி என அழைக்கப்படும் விடுதலை அமைப்புகளை வளர்த்து வந்தனர்.
தோழர் ஸ்ரீசபாரட்ணம் கல்வியங்காடு என்ற இவ் அமைப்புகள் தொடர்பாக மக்கள் மத்தி
இடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டது | யில் பலவிதமான அபிப்பிராயங்களும் இருந்
மட்டுமல்லாமல், 1986 ஆம் ஆண்டு இதே தன. குறிப்பாக இவ் அமைப்புகள் யாவும்
நடவடிக்கையை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை ஓரணியில் இணைந்து போராட்டத்தினை
முன்னணி மற்றும் புளொட் அமைப்புகள் மீது | முன்னெடுக்க வேண்டுமென்பதே அவ்
மேற்கொண்ட வேளை ஈரோஸ் அமைப்பினரில் அபிப்பிராயங்களில் ஒன்றாகும். அந்த அவா
ஒரு பிரிவினர் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற் 1984-1985 காலப்பகுதிகளில் இந்திய அரசியல்
காக விடுதலைப்புலிகளில் இணைந்து கொண் தலைமைகளின் முயற்சியினால் ஈழ
டனர். அவ்வாறு இணைந்து கொண்டவர்களில் . தேசிய விடுதலை முன்னணி (E.N.D.L.F)
வே.பாலகுமார், பரா ஆகிய இருவரும் முக்கிய ) என்ற பொது அமைப்பு உருவாக்கப்பட்டது.
மானவர்கள். ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பினரை ஈழம் வாழ் தமிழ் மக்களும் தமக்கான
தடைசெய்வதாகவும் அவ் அமைப்பிலுள்ள உறுப் விடுதலைப்பாதையின் வெற்றிக்கான முதல்
பினர்களை சரணடையுமாறும் வீதிகள் தோறும் படி என இதயபூர்வமாக நம்பி போராட்டத்தின்
ஒலிபெருக்கி சாதனங்கள் மூலம் அறிவித்தனர்.
- பிறைசூடன் -
கொண்டிருக்கின்றார்கள்.
புலிகளுக்கும் இராணுவத்தினருக்குமிடையே நாட்டின் அரசியல்
இறுதிப் போர் நடந்தபோது, இருபத்திரண்டு வரலாற்றின் எழுச்சியும்
பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். வீழ்ச்சியும் அந்நாட்டிலிருந்து வெளி
எங்கேயிருந்தார்கள்? தமிழ் மக்களுக்காகவோ யாகும் ஊடகங்கள் பெரும்பங்கு
அன்றி புலிகளுக்கு ஆதரவாகவோ என்ன வகிக்கின்றன. இலங்கையை பொறுத்தவரை
செய்தார்கள்? இன்று மக்களை உசுப்பேத்தும் இதற்கு நேர்மாறாகவே நடைமுறைகள்
ஊடகங்கள் என்ன செய்தன? தங்கள் பதவி - காணப்படுகின்றன. இதற்கான காரணங்களை
களை இராஜினாமா செய்துவிட்டு போராடியிருக் ஆராய்ந்து பார்க்கும்போது சில உண்மைகளை அறிந்து கொள்ளமுடிகின்றது.
முப்பது வருடகாலமாக தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருந்த சூழ்நிலை, அதற்கு முன்னர் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருந்த சூழல், அன்றைய அரசாங்கங்கள் தமிழ் மக்களின் சுதந்திரத்தை அடக்கி ஒடுக்க முற்பட்டவேளையில் எழுந்த போராட்டங்கள் ஆயுதப் போராட்டமாக மாறியது. இளைஞர்கள் ஆயுதம் தூக்கியபோது அதற்கு ஆதரவுதந்த மக்கள், பதவிகளுக்கு ஆசைப்பட்டு ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் பலகூறாகப் பிரிந்தபோது யாருக்கு ஆதரவளிப்பது என்று
கலாம்தானே? சர்வதேசமும் உதவியிருக்க தெரியாது திக்குமுக்காடி பயந்திருந்தனர்.
வாய்ப்பு இருந்திருக்கலாம்
அல்லவா? எந்த ஒரு ஊடகமும் மக்கள் மனதை
66தொலை அந்த நேரத்தில் மக்கள்
வானொலி, ஆறுதல்படுத்தக் கூடிய செய்திகளை மக்கள்
போன்ற இ6 சார்ந்து நின்று துணிச்சலுடன் வெளிக்கொணர
அத்தியாவசியப் பொருட்களுக்கு வில்லை. பலமான பக்கம் சாய்ந்து நின்று |
ஆலாய்ப் பறந்தபோது, உணவுக்
ஊடகங்கள்
கப்பல் வந்தால் அடிப்போம் ஊதுகுழல்களாகவே செயற்பட்டன. இதுவே |
சார்ந்துள்ள
கட்சிகளுக்க இன்றுவரை தொடர்கின்றது.
என தமிழ்செல்வன் கூறிய
வெளியிடுகி தொலைக்காட்சி, வானொலி, இணையங் -
நிலையில், யாழ். மக்களை பட்டினிச் சாவிலிருந்து
கலாசாரம் 2 கள் போன்ற இலத்திரனியல் ஊடகங்கள்
காப்பாற்றிய பெருமை
தாக மக்கள் தாங்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளுக்காக
கௌரவ அமைச்சர் டக்ளஸ்
இதனால் அ செய்திகளை வெளியிடுகின்ற ஒரு ஊடக
தேவானந்தாவுக்கே சேரும்.
நிலைமைக கலாசாரம் உருவாகியுள்ளதாக மக்கள் நம்
நின்று மக்க
யுத்தம் முடிந்தாலும் மக்கள் புகின்றனர். இதனால் அரசியல் நிலைமை
அதை மறந்துமீண்டும்
கருத்துக்கன களைக் கடந்து நின்று மக்கள் சார்புக் கருத்துக்
வேதாளம் முருங்கை மரம்
கின்ற ஊடச் களை வெளியிடுகின்ற ஊடகங்களையும்
மக்கள் நம்
ஏறிய கதையாகிவிட்டது. மக்கள் நம்ப மறுக்கின்ற சூழல் ஒன்று காணப்
இதற்கெல்லாம் காரணம்
சூழல் ஒன்ற படுகின்றது.
உண்மைகளை புதைத்து
கின்றது. விடுதலைப் புலிகள் இருந்தவரை
அதன் மேல் பொய்யான அவர்கள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதி
தகவல்களை பரப்பிய ஊடகங்களேயாகும். நிதிகள் என்று கூறியவர்கள், துதி பாடியவர்
“தமிழன் என்றொரு இனமுண்டுதனியே கள், அவர்களால் தூக்கி எறியப்பட்டவர்கள், எல்லோரும் இன்று நிமிர்ந்து நின்று முழக்க
அவர்க்கொரு குணமுண்டு..” என்று பாடிய
கவிஞர் ஈழத் தமிழர்களுக்காகத்தான் மிடுகிறார்கள். எதற்காக இந்த முழக்கங்கள்
பாடினானோ என நினைக்கத் தோன்றுகின்றது. தங்களுடைய தலைவர் பதவிகளைத்தக்க வைத்துக் கொள்வதற்கு என்பதை தமிழ்
இந்தியத் தமிழ் நாட்டில் செல்லாக்காசு மக்கள் உணர்ந்ததாய் இல்லை. இன்றும்
களாக இருக்கும் சில தலைவர்களின் ஆவேசப் பாடிய பல்லவியை தொடர்ந்தும் பாடிக்
பேச்சுக்களையும் புலம்பெயர் நாட்டில் சுகபோக
152

10 9 இதழில் தடம் பதிக்கிறது
0 ஆவது.
சரணடைந்தவர்கள், தப்பியோடியவர்கள் போக மிகுதி உறுப்பினர்கள் படுகொலை செய்யப் - பட்டார்கள். சரணடைந்தவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களை தமது சித்திரவதை முகாம்களில் அடைத்து வைத்திருந்தார்கள். இத்தகைய முகாம்களில் ஒன்றே 'கந்தன் கருணை' முகாமாகும்.விடுதலைப்புலிகளின் அப்போதைய யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியாகவிருந்த கிட்டு என்பவர் தனது |
கொள்வதற்கான நகொலைகள்
அழித்தொழித்து போராட்டத்தின் தலைமைப் பொறுப்பினை - வலோத்காரமாக தமதாக்கிக் கொண்டு தமிழ்மக்கள் மீது மிகப் பயங்கரமான . அடாவடித்தனங்களை கட்டவிழ்த்துவிட்டனர்.
போராட்டத்தின் ஏகபோக உரிமையை தமதாக்கிய விடுதலைப்புலிகள் 1987களில் இந்திய- இலங்கை உடன்படிக்கையினை ஏற்றுக்கொள்ள மறுத்ததன் விளைவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அமைப்பினர் தேர்தலில் பங்குகொண்டு மாகாண நிர்வாகத்தினை பொறுப்பேற்று நடத்தி வந்த காலங்களில் மிக மோசமான சகோதரப் படுகொலைகள் கட்டவிழ்த்து | விடப்பட்டன. இக்காலப்பகுதியில் மண்டையன் குழு, எல்லாளன் படை என்கின்ற பெயர்களில் தாராளமாக படுகொலைகள் நிறைவேற்றப் பட்டன. இந்திய இராணுவ வெளியேறுகையின் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உதயமாகி நாடாளுமன்ற தேர்தல்களில் பங்குகொண்டு மக்களுக்கு அரிய பல சேவைகளை வழங்கி வந்ததோடு மட்டுமல்லாது விடுதலைப்
ტრო
காதலியின் இல்லத்திற்குச் சென்றுவரும் வேளை அவரது வாகனத்திற்குள் வைத்து அவரை படுகொலை செய்யுமாறு புலிகளின் உயர்பீடத்தினால் வழங்கப்பட்ட கட்டளைக் கமைவாக கிட்டு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலை ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப் பினரே நடத்தியதாக குற்றஞ்சுமத்தி இம் முகாமில் அடைத்து வைத்திருந்த சுமார் ஐம்பதிற்குமேற்பட்ட இவ்வமைப்பின் உறுப் பினர்களை சித்திரவதை செய்து படுகொலை செய்தனர். இப்படுகொலைகள் கந்தன் கருணைப் படுகொலைகள் என வரலாற்றில் பதிவாகியது. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் விடுதலை அமைப்புகளை ஒடுக்கி |
புலிகளால் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டி ருந்த பேச்சுச் சுதந்திரத்தினையும் பெற்றுக் கொடுத்த நிலையினை பொறுக்க முடியாத புலிகள் மீண்டும் தமது படுகொலைப் பாணி | யினை வகைதொகையின்றி அரங்கேற்றத் தொடங்கினர். அவர்கள் இப்பூமியினைவிட்டு அழித்தொழிக்கப்படும் வரை இத்தகைய கொரூரமான செயல்களை நிறைவேற்றிய
வர்களாகவே இருந்துள்ளனர். ஆக இத்தகைய கொலைகளின் மூலம் இவர்கள் எமது இனத்தின் பலம் பொருந்திய அறிவியலாளர்களை அழித்தொழித்து மிலேச்சத்தனமான சமூகக் கட்டமைப்புடைய மக்கட் கூட்டத்தினரை உருவாக்கியதனைத் தவிர சாதித்தது வேறொன்றுமில்லை.
பாரிய ங்கர்
வாழ்க்கை அனுபவித்துக்கொண்டு ஈழத் தமிழர் களுக்காக நீலிக்கண்ணீர் வடித்துப் பணம்
காணப்படும் புதுமை, ஊடக சுதந்திரம் பற்றிக்
கூறுவோர் ஒன்றை மறந்துவிடுகின்றார்கள். பெருக்கும் பெருச்சாளிகளுக்கும் முக்கியத்துவம்
சுதந்திரத்திற்கும் சில வரையறைகள் உண்டு. கொடுத்து இணையங்களில் வரும் செய்திகளை
மக்கள் பாதிக்கப்படும் போது ஆராய்ந்து பணமாக்கும் ஊடகங்களுக்கும் தமிழர்
பார்க்காது செய்திகளை வெளியிடுவதுகூட பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கம் அறவே
ஓர் அபத்தமான செயல் என்பதை இவர்கள் கிடையாது, இங்கே பிரச்சினைகளிருந்தால்
ஏனோ மறந்துவிடுகின்றனர். தான் அவர்களது கல்லா நிரம்பும். அவர்களது
தெருவில் நடைபெறும் சங்கிலி அறுப்பு, உசுப் பேத்தல்களை பிரசுரம் செய்து இங்குள்ள சில ஊடகங்கள் உயிர் வாழமுடியும்.
கிராமத்தில் நடைபெறும் கடை, வீடுடைப்பு, கொள்ளை இத்தகைய செய்திகளைப் பிரசுரித்து விட்டு கடைசிப் பந்தியில் இராணுவக் காவல் அரணுக்கு சமீபத்தில்தான் இந்நிகழ்வு நடந் துள்ளது என்று போடப்பட்ட செய்திகள் பல வந்துள்ளன. இவர்களது செய்தியை மக்கள் உடனே "ஆமிதான் செய்திருப்பான்” என்று எழுதாத முடிவுரை கூறுவார்கள். இப்படிப்பட்ட செய்திகளால் மக்களுக்கே பாதிப்பு ஏற்படும் என்பதை ஏனோ இவர்கள் மறந்துவிடுகின்றனர்.
உண்மை விரைந்து செல்லாது, பொய்கள் பல அலங்காரத்துடன் விரைந்து செல்லும்
என்ற முதுமொழி இவ் ஊடகங்களின் மக்களும் இந்த உத
செய்திகளுக்கு வழிகாட்டி நிற்கின்றனவாயி வாக்கரைச் செய்திகளை
னும் மனிதநேயம் செத்து ஒழிந்த செய்திகளை க்காட்சி,
தாங்கிவரும் ஊடகங்களுக்குக் காலம்தான் அதிகாலையிலே செய்தித் இணையங்கள்
தாள்களைப் படித்துவிட்டு மத்திரனியல்
பதில் சொல்ல வேண்டும். வாதப்பிரதிவாதம் செய்யும்
தமிழ் மக்களின் தலைவிதி, தமிழர் பிரச் தாங்கள்
நிலையும், அரசமைப்பின்
சினை தீர்க்கப்படமுடியாத ஒன்று என்பது அரசியல்
அரிச்சுவடி தெரியாதவர்கள்
சிங்கள தமிழ் கடும்போக்காளர் போடும் ாக செய்திகளை
கூடத் தீர்ப்பு வழங்கி இந்த
மிண்டிகளிலேயே தங்கியிருக்கின்றது. ன்ற ஒரு ஊடக
ஊடகங்களுக்கு நற்சான்றி
தமிழர் பிரச்சினை தீரப்போகின்றது என்ற உருவாகியுள்ள
தழ் வழங்கும் காட்சிகளையும்
அறிகுறிகள் தென்படும்போது ஓடும் தேருக்கு நம்புகின்றனர்.
தினம் தினம் காண்கின்றோம்.
மிண்டிபோடுவது போல இருதரப்பு சிங்கள் ரசியல்
சமீபகாலத்தில் ஓர்
தமிழ் ஊடகங்கள் சிலவும் முயன்று ளைக் கடந்து
செய்தித்தாளில் கூட்டமைப்பு
கொண்டிருக்கின்றன என்பதே இன்றைய ள் சார்புக்
தலைவர் சம்பந்தன்
நிலையாகும். ள வெளியிடு
பாராளுமன்றத்தில்
"விச்சுக்கேடு பொய்க்காக தென்றிங் ங்களையும்
காட்டம் என்றிருந்தது.
கெனைவைத்தாய் மறுக்கின்ற
தலையங்கத்தைப்
இச்சைக்கானா ரெல்லாரும் வந்துன் காணப்படு
பார்த்துவிட்டு சம்பந்தன்
தாழ் சேர்ந்தார் அச்சத்தாலே ஐயா ஏதோ முறையாகப்
ஆழ்ந்திடுகின்றேனாரூரெம் போட்டுப் பிடித்திருப்
பிச்சைத் தேவா என்னான் பார் என்று செய்தியை
செய்கேன் பேசாயே" முழுமையாக வாசித்தேன். அதில் |
(திருச்சதகம்) அப்படி ஒரு காட்டமும் இல்லை. மிக
(விச்சு-விதை) மென்மையான ஒரு தலைவரின் உரைக்கு இப்படி ஒரு தலையங்கம். காட்டம் என்பதன்
உலகில் பொய் என்னும் விதை அழியக் பொருள்தான் என்ன? அநேகமாக
கூடாது என்றோ எனை வைத்தாய் என்ற செய்தி தலைப்புக்களுக்கும், செய்திகளுக்கும்
மணிவாசகர் வாக்கை மந்திரமாகக் கொண்டு எந்தவித சம்பந்தமும் இல்லாததையே காண
சில ஊடகங்கள் வந்து கொண்டிருப்பது
தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய முடிகின்றது. இது ஊடக தர்மத்தில் சமீபத்தில்
ஒன்றுதான் என நினைக்கத் தோன்றுகின்றது. பாரமலர்)
மராக
பெப்ரவரி 07 - 13, 2013D

Page 53
ரயர். ரீப் விநியோகஸ்தர் மற்றும் ஒட்டுநர்கள்
உயோய்ஸ் மருந்தக
* জাহ্ন। ܢ
ஆங்கில மருந்து விற்பனையாளர்
அனைத்து அச்சிடல் (86 GOGOaboli போட்டோ கொப்பி லெமனெற்றிங் புக் பைண்டிங்
9െങ്ങെut) சிறந்த முறையில் ெ பெற்றிடலாம்.
. . 22rflapLDuiiI6NIÜ: V.@0)LDô#53beib u,"E —
݂ ݂ ݂ ݂
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அற்புதா! தமிழ் ஜனரஞ்சகப்
L வடிவத்தைக் கொடுத்து இதமிழர்கள் தினமுரசு வாரமலர்  ̄ 1000 الاول كانت للكاف வாரங்களைக்
கடந்து தலைநிமிர்ந்து நிற்கிறது. அற்புதன் செதுக்கிய afla.org.pl fact 66 (bisaig அற்புதாவின் வாழ்த்துக்கள்.
ஆஸ்பத்திரி விதி, O2 222 250 யாழ்ப்பாணம்.
O O as of
ஹாட்வெயர்ஸ் பொருட்களினை
குறைந்த விலையில் தரமானதாக பெற்றுக் கொள்ளலாம்.
SNIppa �) “Surructual
*
多
Pouronnais 况
*
2
=
"
1 ܗܝܕܝܢ ܩܪܒܘ ܗܘܘ ܗ¬.
DSے
| oinarrin
: , _-_______- 021:225 5821
နှီးမြှို့နှီကြီး
| - | ခြီးမ္ဟုန္ဟစ္ထိ” மானிப்பாய்

Page 54
reppo augurag இதழில் கால் பதிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தினமுரசு uSf6faedahkaqlland as gubu BTROah
GASTLatha Bilbo Galipsosakon Lorraren
papal Guarf aiguan Tadhgp 6NaOndaskólab psg DafákafkaJn7an 595aMgSamog KóGB തു ഖuന്ദ്രതpuതLിരിന്തുരി, இதேபோன்று தொடர்ந்தும் GARNgðgólaguntas Gruugibuí06 upgarh Gurgub uRD ROLDdbangbasa Dar BLdigi uumfá8 8áRaoulayah surgidhanarash தெரிவித்துக் கொள்கின்றேன். /
சித்தக் கோளாறு தோல் வியாதி ே திருமணத்தடை மாங்கல்ய தோஷம் உை 6:55, GUINTIGUM TGN:n oleg 55úlius ബ sഞഖര ബിരe:n Je Simo. Soumasi:
ՃԱՆԱյն IS-: Տր:G5:GICSI Gր:G58, 6 AՆաy:: - :Ալ: ԱՆՈՒՆ ՇՏՈ Յ: *,m●uš。°*一、
jtstb. Jo Gage to cituto I CCGS 25E. C.A.T.s. ஆண் பெண் உடலுறவு விரியக் குறைவு CATARUUlub usò 5G GINGÖ AV GS.
SSTLs
(၅၅)ဖူးရရကြီ]]းရ]]းg။းချကြီး
அரிதாகக் கிடைக்கும் (
egjelög: இயற்கை வலம்புரிச் சங்குகள்
அரிதாகிக் கிடைக்கும் அதிர்ஷ்டம் தரு உங்கள் இல்லத்தில் வைக்க லக்ஷ்மி கட
நீங்கள் மென்மேலும் உங்கள் அதிர்ஷ்டங்க
என்னிடம் சகாய விலையில் உங்களுக்க
உங்கள் இராசிப்படி பெற்றுக்கெ
அருள்ஞான சிந்த துர்க்கைதாசன் தேசபந்து பேராசிரியர்
LSSSSSSSSSSSSSSSSSSSS00S
gesogesunt soos :- No. 33 de
(G:Ci - 27
A -- 23.433
 

SG LLLSS L S SSLSSSMSMMSS STTTSS யவர்கள் புத்திரதோஷம் உடையவர்கள் வின் நலடம்
■エリ、リ cm。 திர காதல் கைகூட சர்வ கஷ்ட நஷ்ட துன்பங்களை Si (3:5goւր հար)Cրոյ ԵՊԱՏՃամ Յ69տո: AԾ5DCant: LS G G S S S S S S S SSSTSaaSaSSLS S LSL ZU( EጏzoLeo eðLÔGULGü Imzo@gm@goo.giffaUmm Luffö தியால் ஏற்படும் கல தோஷங்களை நீக்கி பாதி நீக்கி துளசாப்பனம் செய்வினை தோஷம் நீக்கி | հԾա:Ծo ITAL OSICTITIC նյաIon: :O INC) eeeSYYS S SYS SJ S S S S S S aaSLLLL0 S 0SYS0 LLLLLS თანასტრ605 ადLjiნტ1 435.951 4215'-t- 6refoold! seriffioთითmub.
24 տe:Ո: Զար 8 GooԱGTC)
மின்றி மாந்திரீகம் செய்து கொள்ளலாம்.
ட்ஷம் பெறுவது
ளைப் பெருக்கிக் கொள்ள ன அதிர்ஷ்டக் கற்களை TGT6Tgorib.:
݂ ݂
SSS SJrS S S S S SSS SSSSLS0SSSSLL SS SSSSSSLS SL LSSSSLSS0SSSSS0SSSSLLLSS00SS0SSS00SSS00S ily Fair Complex. 052 - 22503 エ - 2ーエー3、○** - 2ー。42464
MAIE:- drpksany©sinet. Ik
の727の7-7cm、2の7。

Page 55
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
(R வரம் ஒரு திருக்குறள் )
நாடு
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.
மிக்க பசியும் ஓயாத நோயும் (வெளியே இருந்து வந்து தாக்கி ஆழிவுசெய்யும் பகையும் தன்னிடம்
89]pന്റെ ഖണ്ഢ
பறவைகளிடம் ஒக்சிடோசினைப் போலவே மீசோடோசின் என்று ஒரு பொருள் மூளையில் காணப்படுகிறது. கூட்டமாக சகோதரப்
உற்பததியாகாமல் தடுததுவிட்டால் குறிப்பிட்ட பறவையானது சொந்தங்
w w விைகவின் \3
சேரந்துவிடுகிறது. இதை ஸிபரா . ܠ ܠ ( ஃபிஞ்ச் என்ற பறவைகளை t
ஒக்சிடோசினுக்கு முந்தித் தோனறியது மீசோடோசினாக
போன்று வாயில் தாடை வைத்திருக்கும். உயிரினங்கள்
250 ഥീബിuങ്ങി 9,ഞ[BEL#L ഗ്രങ്ങ(L, Luിങ്ങന5ണിഞ്ഞ தோன்றியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதை இண்டியானா
நடைபெறுவதே நாடாகும்
குறள்:4)
பாசத்துடன் வாழவதற்கு மீசோடோசின் தேவை மீசோடோசினை
ses ருந்து பிரிந்து வேறு கூட்டத்தில்
வைத்து நிரூபித்திருக்கிறார்கள். مستمر
இருக்கலாம் என்றும் இது மீன்
தோன்றியபோதே கிட்டததட்ட
பல்கலைக்கழக நரம்பியல் வல்லுநர் ஒருவர் தெரிவிகAறார்.
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும் தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு காத்திருக்கிறது அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 20.02.203
த.பெ. இல:1G7, யாழ்ப்பாணம்.
eLCLTLGLGGLC TTMTL TTLLLLLT TTTLLLLS 000 தினமுரசு வாரமலர்
வiனம் திட்டும் போட்று இல
Сар35 133тү шп என்றும் இனிக்கு STEDE GOD UTILI
செயற்கை உரம் யூரி 6. feofulo36, 22 chom ঢTuacাঁ, 8201ায়d 6 சிறந்த திரவம் எ 6্যaugac9, 59691 Z, \6lazeub 6თuêბჭჩ| Cubഭാ8ീൺ & apsob u BeШпће. .ே இரத்தத்தின் செ
6ിങ്ങ്ത്രി 5ഭg asrTDTeaxondorTgÉ9。2Lucmeća5köe eg০০৩ চndড়cাঁ 6ur coচ9্যgadাঁ, 9 ^ 47 |0, өпрg% і іц % ц! களினால் ஆன
மு.சமீனா, 6
இந்தப் பாலைவ தட்ப வெப்பநிலையில் காரணம். ஆபிரிக்க : 20ъфguй gaыпЈпшпао கொண்டது.
அவுஸ்திரேலியா ந பெரியது. இந்தளவிற்கு குறைந்தளவு மரங்கள் புல்வெளி பகுதியாகே கால மாற்றத்தால் பாை
881]] UTെഖങ്ങ பகுதியில் ஜோவா ஏரிய ஏரி அமைந்துள்ளது. மழையே பொழியும், 8 வற்றுவதில்லை. இதற்
авѣпЈпU шпарө06uа Lൺ ിഖ@ീun88ഖ് & இப்பகுதி பாலைவன கருதப்பட்டு வந்தது. 8 ஆய்வின்மூலம் புதிய த ஜோவா ஏரி ஈரப்பதக தற்போது 60 அடி ஆ தோறும் 6m அளவிற்பு மழை பெய்கின்றது.
в. онойloтобац прiорп,
256 இராசாவின் தோட்டம், யாழ்ப்பாணம், ரிேசுக்குரியவர்
01. ரா.உஷாந்தினி, புத்துர். )7كلم \ 02. யோ.சிவரஞ்சினி, சரசாலை தெற்கு, சாவகச்சேரி. ")
03. க.நிசாந்தண், தட்டுவண்கொட்டி, கிளிநொச்சி. ܒܝ 04. சு.பனுவுறா, தவசிக்குளம், வவுனியா. \ 05. எம்.செரீனா, பிரதான வீதி, மட்டக்களப்பு. கு 07. ஜா.பா.நதா, கொழும்பு வீதி, ரத்மல்யாய, N 08. எம்.எம். அப்துல்லாஹற், நிவ்எல்பிட்டிய, கெலிஒயா 蠶
5.
பெப்ரவரி II -
IIII
DԿլինi/IE
முஹம்மது சரி Sara
sts
al
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

つ ழில்தடம் பதிக்கிறது
_ం గ్రా
3"
s
னமானது திடீரென உருவானது அல்ல. படிப்படியாக ஏற்பட்ட மாற்றமே இதற்கு கண்டத்தை பெருமளவு ஆக்கிரமித்து coaguð 90 %0Lguð Km UÚUGTG;
TLaGŠ UJÚGOU GOL 95 TOITUTG00 QJGOTLĎ பிரமாண்ட நிலப்பகுதி ஒரு காலத்தில் கொண்ட வெப்ப மண்டல சமதரப் வ இருந்துள்ளது. அதன் பிறகு ஏற்பட்ட லைவனமாக மாறிவிட்டது. த்தை ஒட்டியுள்ள சார்க் நாட்டின் வட புள்ளது. பாலைவனத்தின் நடுவே இந்த இங்கு ஆண்டிற்கு சில மில்லிலீற்றர் ஆனால் ஜோவா ஏரியில் எப்போதும் நீர் த நிலத்தடி நீரே காரணமாகும். எம் 5500 ஆண்டுகளுக்கு முன் சமதள ருந்துள்ளது. சில 100 ஆண்டுகளில் மாக மாறிவிட்டது என்றே இதுவரை ஆனால் ஜோவா ஏரியில் நடாத்தப்பட்ட கவல்கள் வெளியாகியுள்ளது. ாலம் இறந்த பிறகும் இந்த ஏரி இருந்துள்ளது ழத்திற்கு தண்ணீர் உள்ளது. ஆண்டு த நீர் ஆவியாகிறது. குறைந்த அளவுே
ப் நவீத் முஹம்மது. oflur -04
両up5」(Ucmmuicm வலப்பாகம் உடம் பின் இடதுபாக உறுப் ܠ ܐ .
||ബ|| 5, '|]+) 9 | [[ിഞ്ഞ ഖണ്ഢ്, ഉ []|||5ണ|| ബLL &LELLIT) ബി ബൂ கட்டளை பிறப்பித்து வருகிறது. பொதுவாக மனிதர்களில் 90 சதவீதம் பேருக்கு இடப்பக்கம் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.
ബ്ബക്ക് ഖങു ഞങ്ക1|ൂ ഉബ வர்களாக இருக்கிறார்கள் மீதமுள்ள 10 சதவீதம் பேருக்கு மூளையின் வலப்பாகம் சக்தி வாய்ந்த リ @@LLóTs 9cm前5cm @Lójcm山。 உள்ளவர்களாக இருக்கிறார்கள் இந்தப் பழக் கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும் பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்
`.
D
ய மிகவும் சிறிய
ரங்கு எது தெரியுமா? : மர்மோசெட் என்ற குரங்குதான் இதை ஒருவர் தன் கைப்பிடிக்குள் அடக்கிக்கொன்டுவிடலாம் இதன் எடை அரை பவுண்டுக்கும் குறைவு வாலின் நீளம் அடி இந்த வகைக் இ' தென் அமெரிக்க நகர்களில்
ற்பனையாகின்றன.
l ரங்கினங்கள் ഉബ 500 ഖങ്ങ4; யான குரங்கினங்கள் இருக்கின்றன. இவற்றில்
s

Page 56
பயன்படுத்தி உங்கள் பணத்தை மீதப்படுத்துங்கள்
C இலங்கையுடன் SLS 107 தரச் சான்றி O 50 ஆண்டுகள் நிறைவைக் கொண்டா O மிக மிக உயர்தரம் கொண்ட சீமெந்து
O ISO 9001 உலகத்தர சான்றிதழ் பெற்ற
ດອຸສ.@ຍ 0ຂຂຂຂ 7608, 0212222350
 

உலகத்தரம்" SITs
ஆசியாவின் தர (நம்பர்-1)
தொழிற்சாலையாக தெரிவுசெய்யப்பட்ட Ramco சீளமந்து கோபுர மார்க்) என்பதை மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தழ் பெற்றுக் கொண்ட சீமெந்து நம் சீமெந்து
சீமெந்து (C/2352) மந்தின் SEULUOLUEEGLI
reó og பகவான் அன் கம்பனி, 91.ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
の7の7-7cm 2cm

Page 57
இணையற்ற
டிசைன்களில் எண்ணம் போல் தெரிவு செய்திட
நாடவேண்டிய இடம்
己 EFL)-1-5 oli
55 HA SAVO Juod un 50,000
sible Double s aus ein 2.000
us Double s 5. Easy FD 992 og Dunn 2,990|| Согуш аныш бышп. 2500
sug, Pubudu சம்பத் XSE
Juni 1,000 Au at U LU,
Su Sanida Save Couluu 2500
JAFFNA Multi-purpose co - operative
T 27. Kankesanth Urca Road Jaffnc. SSS00SSS000SSS00000SSSS SLSSS SLSLSS00S00SS
மாவிப்பா பனை அபிவிருதி க
鼻*、宛 (வரைவுள்ளது பதிவு இல |es= பிரதான விதி, மா
Šsmw ነው --
பனை, தென்னைசாற் நுகர்வுப் அங்கத்தவர் நலத்திட் வபாருட்கள் விற்பனை கதிரை வாடகைச் சேன கூட்டுறவு கிராமிய வங்கிச் சேவை நிழற்படப் பிரதிச் சேை V urtaus tupaivueissä Guansu தொலைபேசிச் சேவை
O2 225 ----
püоша
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தச்சு தொழிற்சாலை
།། *2×oo 《
bu yn 1000- *獸
வியாப்ாரக்கடன் தனிநபர் கடனுத இ) விட்டுக் கடனுதவி லிசிங் மேலும் பல
ரிலுள்ள சம்பத் வங்கிக் கிளைக்கு உங்களை வரவேற்கின்றோம்.
« »
LT600TUD
றவூச் சங்கம் - வ.து
யாழ்ப்பாணம்
مصر
Jólum LIDITGOT
விலையில்
DSLIDTCDI பொருட்களை
பெற்றுக் கொள்வதற்கு.
(LTD)
(C/2-23)
5 oujgóGézirő”

Page 58
-
தினமுரசின் வாரமலர் ஆயிரமாவது இதழைச் சிறப்பிதழாக வெளியிடுகிறது. இவ்விதழில் உங்கள் கட்டுரையொன்று வெளிவர வேண்டுமென்று விரும்புகின்றோம். நீங்கள் ஒரு கட்டுரை தருகிறீர்களா? இப்படியொரு கோரிக்கையை தினமுரசின் வரமலர் பதில் ஆசிரியர் ரீகாந்த் என்ற அறிமுகத்துடன் என்னிடம் தொலைபேசியில் வெளியிட்டது ஒரு அன்பான குரல் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? என்று கேட்டேன் பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் உங்களுக்கு இருக்கிறது. இதனால் உங்கள் ஆக்கம் பயன்தரும் என நினைக்கின்றோம் என்ற பதில் வந்தது
அவர் கோரிக்கையை நான் நிராகரிக்க வில்லை யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு தமிழ் தினசரியை வெற்றிகரமாக வெளியிட முடியுமா?
என்ற கேள்வி யாழ்ப்பாணக் கல்வி வட்டாரத்திலும்
வர்த்தக வட்டாரத்திலும் கொழும்பு பத்திரிகை வட்டாரத்திலும்கூட பரவலாக 1960 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே எழுந்தது.
கொழும்பு தமிழ் பிரமுகர்களில் ஒருவரும் கிழக்கு இலங்கைக் கடதாசி ஆலைக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும் சமூக சேவையாளர்களில் ஒருவருமான கேசி தங்கராஜா அவர்கள் யாழ் நகரில் பிரபல சித்த ஆயுர்வேத வைத்தியராகவும் சமூக சேவையாளர்களில் ஒருவராகவும் விளங்கிய டொக்ரர் கேரி சண்முக ரெத்தினம் என்ற அவரது தம்பியாரையும் இணைத்து கல்விமான்கள் சிலரின் ஆலோசனை யுடன் யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ்ப் பத்திரிகையை வெளியிட முன்வந்தனர்.
ஈழநாடு என்ற பெயரில் கைக்கு அடக்கமான அளவில் 1959ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒன்பதாம் திகதி வாரப்பத்திரிகை கலா நிலையப் பதிப்பக வெளியீடாக யாழ்ப்பான மக்களின்
69(U5
கைகளில் கிடைத்தது. கன்னாகம் திருமகள்
அச்சக வெளியீடாக குரும்பசிட்டி நாபொன்னையா அவர்கள் தொடங்கிய ஈழகேசரி வாரப் பத்திரிகை ஈழத்திலும் இந்தியாவிலும் நல்ல
மதிப்பும் பெற்று விளங்கியது. இதன் ஆசிரியராகப்
பதவி வகித்த பெரும் இலக்கியவாதி இராஜ அரியரெத்தினம் அவர்கள் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் நற்பெயரும் மதிப்பும்பெற்று விளங்கிய அன்பும் பன்ைபும் உடையவர்.
ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரி பராக இராஜ அரியரெத்தினம் அவர்களே பொறுப்பேற்றிருந்தார் தினசரிப் பத்திரிகை அனுபவம் இராஜ அரியரெத்தினம் அவர்களுக்கு இருக்கவில்லை. தமிழ்நாட்டின் சென்னையிலும் கொழும்பில் வீரகேசரியிலும் பிரதம ஆசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றிய தஞ்சாவூர் திருவையாறில் பிறந்த சுத்தப் பிராமணரான கேபி ஹரன் அவர்கள் வீரகேசரியிலிருந்து வெளியேறியிருந்தார் ஹரன் ஐயா அவர்களைத் தங்கராஜா அவர்கள் அழைத்து ஈழநாடு நிர்வாக ஆசிரியராக்கினார்
வீரகேசரியில் ஆசிரியர் செய்தி ஆசிரியர் வாரப் பதிப்பு ஆசிரியர் நிர்வாக இயக்குநர் என எல்லோரின் மதிப்பைப் பெற்றிருந்த நான் செய்திகள் கட்டுரைகள் எழுதுவதுடன் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் பொதுக் கூட்டங்களுக்குச் சென்று செய்திகள் திரட்டி எழுதுவது. பாராளுமன்றக் கூட்டங்கள் விவாதங்களைத் தமிழ் தெரியாத சிங்கள பறங்கி நிருபர்கள் ஆங்கிலத்தில் திரட்டி எழுதித்தருவதை வேகமாக மொழிபெயர்த்து செய்தியாக்கிக் கொடுப்பது தவிர கலை அரங்கம் என்ற உள்நாட்டு தமிழ்நாட்டு கலை நிகழ்ச்சிகள் சினிமா சம்பந்தமான தகவல்கள் எழுதி வெளி யிடும் கலை அரங்கம் என்ற பகுதியையும் நடத்தி வந்தேன் பேட்டிகள் எடுப்பதுடன் மாதர் பகுதியையும் நடத்தி வந்தேன். இதனால் கலைஞர்கள் பிரமுகர்களுடன் மட்டுமல்ல அரசி யல் தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது தமிழ்ப் பத்திரிகை உலகிலும் தமிழ் அரசியல் கலை வட்டாரங்களிலும் கோபு என்றும் எஸ்எம்ரி என்றும் பெயர் பெற்றதுடன் கலை அரங்கத்தில் தொடங்கிய கேள்வி - பதில் பகுதி மூலமும் அரசியல் கட்டுரைகள் பேட்டிகள் மூலமும் ஊர்சுற்றி என்ற பெயரும் எனது எஸ்எம் கோபாலரத்தினம் என்ற பெயருடன் ஒட்டிக்கொண்டது.
இந்நிலையில் வீரகேசரியில் ஊழியர்கள் சம்பள உயர்வு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் தொடங்கினர்
う8%
முற்ற்
நிர்வாகத்தில் இருப்பவர்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆசி உள்ளவர்கள்மீது எரிச்சல், பெ கொண்டு ஆசிரியர் குழுவில் சுயநலனுக்காக பிளவு ஏற்படுத் Ս55լիcoas theoesԳար) ԱՔցաng: சொல்கின்றேனர் என்றால்,
|UL 1005055060, GSGaim) - агроботоф G
விழாவும் கொனர்டாறு பவளவிழ
எதிர்நோக்கி பயணித்திருக்கு நிர்வாகத்தில் பிரச்சினை ஏற்பட்டது வேலைநிறுத்தம் செய்த ஊழியர்களை வெளியே நிறுத்தி நிர்வாகம் கதவை அடைத்தது
ஊழியர்கள் வேலை இழந்தனர் நானும் வேலை இழந்தேன். 1960- மே மாதத்துடன் வேலை இழந்த நான் 1960 செப்ரெம்பர் முதல் திகதி ஈழநாடு வாரமிரு இதழாக வெளிவரத் தொடங்கிய காலத்தில் செய்தி ஆசிரியராகச் சேர்ந்தேன்.
நிர்வாக ஆசிரியர் ஹான் அவர்கள்
அடிக்கடி சென்று திரும்பிவருவார் கெர்பூம்புக்குப் போகும் ப்ொழுது வாரம் இரு முறை வெளிவரும் பத்திரிகைக்கு ஆசிரிய தலையங்கம் எழுதிக் கொடுத்த விட்டுச் செல்வார் சிலசமயங்களில் கொழும்பிலிருந்தும் எழுதியறுப்புவர்
டொக்ர் கேசிசண்முகரெத்தினம் யாழ்ப்பானத்திலிருந்தார் அவர் அடிக்கடி ஈழநாடு அலுவலகம் வருவார் அவரே நிர்வாக இயக்குநராகவும் இருந்தார்
பத்திரிகையில் செய்தித் தலைப்புக்களில் ஏற்பட்ட மாறுதல்களும் செய்திகள் புதிதுபுதிதாக வெளியிடப்படுவது கண்டு எனது சுறுசுறுப்பும் டொக்ரர் சண்முகரத்தினம் அவர்களுக்கு நன்கு பிடித்துக்கொண்டது.
1960 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் சிங்களம் மட்டும் சட்டத்தை கடுமையாக அமுல் செய்யப் போவதாக அறுபதாம் ஆண்டு ஜூலை மாதம் பொதுத் தேர்தலில் முதல் தடவையாக அரசியலில் இறங்கி பிரதமராகப் பதவியேற்றிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க அறிவித்திருந்தார். இதற்கு எதிராக சாத்வீகப் போராட்டம் நடத்தப்போவதாக தந்தை செல்வநாயகம் தலைமையிலான தமிழ் அரசுக் கட்சி அறிவித்தது. யாழ்ப்பாணத்துக்கு அமைச்சர்கள் வந்தால் எதிர்ப்போம் என்றும் தந்தை செல்வா அறிவித்தார்.
பருத்தித்துறையில் கூட்டுறவு மொத்த விற்பனைக் கிளையையும் யாழ்நகரில் மக்கள் வங்கிக் கிளையையும் திறந்துவைப்பதற்கு அமைச்சர்கள் ரிபி இலங்கரத்தினாவும் பதியுதீன்
முகமதுவும் வருவதாக அரசாங்கம் தெரிவித்து
அதற்கான நேரம் காலம் திகதியையும் அறிவித்தது
தமிழரசுக் கட்சியின் எதிர்ப்பு நடவடிக்கை யையும் அறிந்துகொண்டு அன்று மதியம் பிந்திய பதிப்பு வெளியிட வேண்டுமென்ற எனது யோசனையை டொக்ரரிடம் தெரிவித்தேன் பருத்தித்துறைக்குப்போய் வருவதற்குத் தனது வாகனத்தைச் சாரதியுடன் தந்துதவினார்.
சாத்வீகப் போராட்டக் காவலர்களால் அடக்கப் பட்டது. இந்த சாத்வீகப் போராட்டத்தைத் தொடர்ந்து பிந்திய பதிப்புக்கள் வெளியிடலா மென்ற நம்பிக்கை ஏற்பட்டது. பத்திரிகையைத் தினப்பதிப்பாக வெளியிடலாம் என்ற துணிவும் என்னுள் ஏற்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்த் தினசரியொன்றை வெளியிடுவதையே நோக்கமாகக் கொண்டு ஈழநாடு பத்திரிகையைப் வாரப் பத்திரிகையாகத் தொடங்கி வாரமிரு முறை வெளியிட ஆரம்பித்த பின்னரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தங்கராஜா அவர்களுக்கு தினசரியாக வெளியிட்டு வெற்றிகரமாக நடத்தமுடியுமா என்ற சந்தேகம் நீங்காமலிருந்தது
ஹரன் ஐயர் இராஜ அரியரத்தினம் சரவண முத்து மாலார் ஆகியவர்களை அழைத்து ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த தங்கராஜா அவர்கள் என்னையும் அழைத்தார் ஈழநாடு தினசரியாக கொண்டு வந்தால் வெற்றிகரமாக நடத்த முடியுமா என்று என்னைக் கேட்டார். தினசரியாக்கலாம் என்று உறுதிபடத் தெரிவித்தேன் வெற்றிபெறும் என்றேன்
தினசரிப் பத்திரிகையை வெளியிடமுடியும் என்ற எனது பதில் தங்கராஜா அவர்களுக்கு நம்பிக்கையூட்டியது.
1961- ஆம் ஆண்டு 11 ஆம் திகதி தினசரியாக ஈழநாடு வெளிவரும் என்று நீர்மானித்தோம் முதல் இதழுக்கு ஹரன் ஐயா ஆசிரியர் தலையங்கம் எழுதி வைத்துவிட்டுக் கொழும்புக்குப் போனார் பத்திரிகையில் 11ஆம் திகதி முதல் ஈழநாடு தினமும் காலையில் வாசகர் கைகளில் இருக்கும் என்று அறிவித்துவிட்டேன் 10ஆம் திகதி காலை ஏழு மணிக்கு அலுவலகம் சென்று பல காலம் பாவனையிலிருந்த வானொலிப் பெட்டியை திருகி செய்திகள் பல நிலையங்களிலிருந்தும் எடுத்துச் செய்தியாக்கிக்கொண்டே இருந்தேன், ஹரன் ஐயா பத்தாம் திகதி வந்துசேரவில்லை ஆசிரியர் என்ன செய்வதென்று தெரியாமல் மேலும் கீழும் இறங்கியேறிக் கொண்டு கோபு நீர் அவசரப்பட்டு தினப்பதிப்பை தொடங்கிவிட்மர் என நினைக்கின்றேன் என்று திரும்பத்திரும்பச் சொன்னபடியே தூக்கமில்லாமல் திரிந்தார்
11ஆம் திகதி காலையில் பத்திரிகையை வெளியிட முடியவில்லை. பத்திரிகை விற்பனை யாளர்கள் வந்து பார்த்தும் கேட்டும் சென்றனர். மதியம் பன்னிரெண்டு மணி கடந்து முதல்நாள் ஈழநாடு வெளிவந்தது பிந்திவந்தாலும் யாழ்ப்பாணத்திலிருந்து முதல் தினசரி வெளிவந்துவிட்டது என்ற திருப்தி எல்லோர் மனதிலும் மகிழ்ச்சியை அளித்தது.
முதல் பிரசவம் என்னதான் அவஸ்தைப் பட்டாலும் குழந்தையை மகிழ்ச்சியுடன்
கையில் எந்தி சுகப்பிரசவம் என்று ஆனந்தத்துடன் சொல்வதுபோல ஈழநாடும் யாழ்ப்பாணத்திலிருந்து
முதல் தமிழ் நாளிதழாக
வெளிவந்தது டொக்ர்
சண்முகரெத்தினம்
ഖ്യ,fങ്ങi
TIUJ !
ஒரு வாத்தில் அதாவது பெப்ரவரி 18 ஆம் திகதி
யாழ்ப்பாணம் கச்சேரி முன்பாக
தந்தை செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சியினரின் சந்தியாக் கிரகப் போட்டம் தொடங்கியது. டெக்ரின் வாகனத்தில் நான் காலையிலேயே கச்சேரியடிக்கு சென்று திரும்பி அங்கு நடத்தவைகளை எழுதிக்கொடுத்து பிந்திய பதிப்பு வெளியிட ஏற்பாடு செய்தேன்
மதியதுக்கு மேல் கச்சேரியில் பொலிப் கண்ணிர்ப் புகைக்குண்டு வீச்சு தடியடி முதல் நாள் சந்தியாக்கிரகம் ஒத்திவைப்பு என்று தலைப்புடன் ஈழநாடு பிந்திய பதிப்பு யாழ்ப்பாணம் பஸ் நிலையம் பகுதியில் விற்பனையானபோது கச்சேரியடியில் தடியடிக்குட்பட்டவர்களுடன் அங்கிருந்து திரும்பியவர்கள் இங்க பார் காலையில் நடந்தவை ஈழநாடு பேப்பரில் வந்திருக்கு என்று ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
ஊழியர்கள் அதுவும் என் வழிகாட்டலில் வளர்ந்தவர்கள் சிலரும் எனக்கெதிராகச் செயற் பட்டதால் நானே 21 ஆண்டுகளின் பின் வெளியேறினேன் நான் விலகிய அடுத்த மாதமே ாழநாடு தீப்பிடித்தது அனுபவமில்லாதவர்கள் பொலிசார் மீதான துப்பாக்கிர் சூட்டு நிகழ்ச்சிகளையும் பொலிசாரின் பதில் தாக்குதல் செய்திகளையும் நாளைய ஈழநாட்டில் விபரமாக வெளிவரும் என செய்தியை தொடர் கதையாக்கிவிட பந்திரிகையைத் பற்றிக் கொண்டது நீ
யாழ்ப்பாணத்திலிருந்து இப்போது நான்கு தினசரிப் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருப்பதற்கு நான் அடி எடுத்துக் கொடுத்தேன் பின்னர் ஈழமுரசு நின்றுவிடாமல் தொடர்ந்துவெளிவர வழிகாட்டினேன் இந்தியப் படை ஈழமுரசு அச்சியந்திரத்தை குண்டுவைத் துத் தகர்த்தபின் ჯის ഥ്, ബ1, இருந்து அதை வெளியிட்டு வந்தேன்
இரண்டு மாதங்கள் ஈழமண்ணில் இந்தியப்படை அமைத்த சிறையில் இருந்தேன் பின் ஈழமண்ணில் ஓர் இந்தியச் சிறை என்ற தலைப்பில் இக்கட்டுரை சென்னை ஜூனியர் விகடனில் தொடராக வெளிவந்தது. இது பின்னர் நூலாக வெளிவந்தது
நிர்வாகத்தில் இருப்பவர்கள் ஆசிரியருடன் ஒத்துழைக்க வேண்டும் ஆசிரியர் பகுதியில் உள்ளவர்கள்மீது எரிச்சல் பொறாமை கொண்டு ஆசிரியர் குழுவில் தங்கள் சுயநலனுக்காக பிளவு ஏற்படுத்தினால் பத்திரிகை நிலைபெற முடியாது ஏன் சொல்கின்றேன் என்றால், ஈழநாடு நிர்வாகம் பத்திரிகையின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயற்பட்டிருந்தால் இன்று ஈழநாடு பொன்விழாவும் கொண்டாடி பவளவிழாவை எதிர்நோக்கி பயணித்திருக்கும்
நமது ஈழநாடு பத்திரிகைக்கு ஊர்சுற்றி பத்தி மட்டும் எழுதினேன் பின் வெளிநாட்டில் பிள்ளைகளிடம் சென்று திரும்பினேன் நாட்டின் நிலைமையே மாறியிருந்தது. பத்திரிகையின் நிலைபற்றி என்ன செய்வது? பத்திரிகையில் பணியாற்றத் தொடங்கி இவ்வருடம் ஜூன் எட்டாம் திகதி அறுபது ஆண்டு நிறைவடைகிறது. இது எனது பத்திரிகைப் பணியில் மணிவிழா ஆண்டு என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்கின்றேன்.
E. ܢܝ |
Joll 07 – 13, 203)

Page 59
வாரமலர்
தினமுரசு 1000
*5*60*60** 0*6
 ெபனை அயிவிருத்தி ORO Palmyrah Developme
"பனங்களி1 )
விசேட கழிவில் மொத்த விற்பனைக்குண்டு :
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் மு பனை அபிவிருத்திச் சபையின் "கற்பக
விற்பனைக்குள்ள பிரதான பனம் பெ பனம் கோடியல் பனம் பானம். பனங்களி பனங்கட்டி பனம்பாணி பனாட்டு பாணிப்பனாட்டு
கல்லாக்காரம் பனங்காய்ப் பலகாரம் ஒடியல் ஓடியல்மா புழுக்கொடியல் புழுக்கொடியல் மா பாம்போரொ, கைவினைப் பொருட்கள் தும்பு உற்பத்திப் பொருட்கள் பற்பசை மற்றும் ஏனைய பனை சார்ந்த உற்பத்திகள்
பனை சார்ந்த உற்பத்தி பொருட்கள் அத மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை
)* 009
மேலதிக
பனை
த:ை தேசிய வீடமைப்பு கெ தொலைபேசி: 021-22 மின்னஞ்சல்: s/pdbho
இணையம்: .
இல.244 தொலைபேசி: 011
மின்னஞ்
கெ 3 ,20.00 வாரமலர்
தினமுரசு
அரசு வெள்ளம் ஒதுக்கிய தேசிய அகதிகள்!
வாரம் தோறும் உலகெங்கும்
அரங்கேறும் வளமான செய்திகளை அள்ளிவந்து எங்கள் அறிவுப் பசி தீர்க்கும்
தினமுரசு வாரமலர் தொடர்ந்தும் தன் வழியில்
பயணித்து சாதனைகள் பல படைக்க வாழ்த்துகின்றோம்.2
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்
கூட்டுறவுச் சங்க முகங்களின் சம்மேளனம்
M
(இஸ்லாம்
9 பிரதான வீதி, ; யாழ்ப்பாணம்
வாரமல
(பெப்ரவரி 07 - 13, 2013
தினமு

ஆவது,
- ° இதழில் தடம் பதிக்கிறது
* *
வாரமலர்
)
21 999
ச் சபை 5 nt Board ". பற்சி அபிவிருத்தி அமைச்சு ம்” நிலையங்களில் ாருள் உற்பத்திகள்
தமிழர்களின் ஆணை
கூட்டுக்காவேட்டுக்கா? காப்பாற்றல் போனவர்களின்
தி என்னா?
அமெரிக்காவை
குறி வைத்து FASHI 1)
Bாகா
*ெ***
தித்திக்கும் தகவல்களை வாரம் ஒருமுறை வலம் வந்து வாரி வழங்கும் அமுத சுரபியே! 20 ஆண்டுகள் ஆயிரம் உருண்டோப் போயினும் உன் கம்பீரம் குறையாத கருத்துக்கள் கண்டு வாழ்த்துகிறோம்.
வேலணை ப.நோ.கூசங்கம் வேலணை. -
5ே
ஒபம்)
3 ( Uாமி
-* :!
*ெ**
(2424
அபே (1)
வம்
1 உயர் தரத்தில்
செய்யப்படுகின்றன
ஆம்புகள் பிரிந்து -
சூட்டமைப்பு இல்லாமல் திவு
ரைநிைதித்த அல்களும்
தீர்ந்தும் தீராத அவலங்கள்!
9* * *
- லைகளும்
5 விபரங்களுக்கு:- ( அபிவிருத்திச் சபை மமை அலுவலகம்:-
யலகம், கண்டி வீதி, யாழ்ப்பாணம். 22034, தொலைநகல்: 021-2224154
yahoo.com, info@katpahacholai.com www.katpahachcholai.com
நகர அலுவலகம்:- காலி வீதி, கொழும்பு - 04. 2586820, தொலைநகல்:011-2553697 சல்: slpalmyrah@yahoo.com
பகை
மனம் அடித்த எ6ம் 9
ஆபத்தை அணிகிறார்கள்2 - பெண்கள்
கப்கன் !
C/2423
- 3 த 30.00 வாரமலர்
னமுரசு
994
எகிகள்? பவாதமே நாட்டின் சாபக்கேடு
அற்புதன் வகுத்த அற்புத வழியிலே வழி தவறாமல்
பயணிக்கும் தினமுரசு வாரமலர் ஆயிரம் என்னும் மைல்கல்லைதொட்டு நிற்கும் இவ்வேளையில்
அதன் மகிழ்ச்சியில் நாமும் பங்கு கொள்கிறோம்.
இலங்கைக்கு
பர்
செய்தி!
dேs தில் SHILPA 22
CெNகே. யான்பட்டி படம் எட் கன்டனே!
- C/2425 தீவகம் தெற்கு கடற்றொழிலாளர்
கூட்டுறவு சங்கங்களின் சமாசம்
59)

Page 60
ார் அறிகள் பட்டு வேட்கள். |პასკე — ნიუკანასე, თითისაკენ,
。
(C240)
30 விதி 021222 2503 57. ருவி ைசந்தை από τυπουανίο- 02222 2503 annunresanib
so ubub seu nel, emagupi. Super si BUDsub Gunsigo eNGos:55
ஒழுங்கு செய்து தரப்படும்
LLLLLLLL SS G cc00SGGSGG SG ESG GLL 。
e. 232 S.
nail buriest GGG nation Web- AYTITSWes.
24 மணி நேரம் தொடர்ந்த எரிபொருள் நிரப்பு சேவை நுகர்வோர் சேவைகள் கிராமிய வங்கி
 
 
 
 
 
 

in Motors
ܘܚܢܢ ܢܡܠܠ2 ܠ o GC にっ エ حیے.66
இரு யாழ் விதி மானிப்பாய்
Computer Scles Repairs, Services 3
Minere Networking 8 COMPUTERS A Kin
Of Computer Accessories
No,74, PalaRoad No.394, // Galle Road |llupaiyadiunction, jafna · Welawata Colombo. 5
reloar 222-066 C/2-19 Te:0II.236 1777 Mobile:0773-446-194 (C/2419) Mobile .0777 890,532
の7の7-7cm 2の7。

Page 61
ஹாசினி!
ர் கூறுகையில், முதல் படத்திலேயே சிகரமான கதாபாத்திரத்தில தேன். அதற்கு பின்பும் எந்த பப்பும் வரவில்லை. படங்களை
வு பண்ணத் தெரியாமல் சரியில்லாத பகளில் நடித்து என் பெயரை
ன கெடுத்துக்கொண்டேன்அதனால் ரத்துறை பற்றி படிக்க எண்ணி மரிக்கா சென்று 6 மாதம் கா வீட்டிலிருந்து படித்து விட்டு பாது திரும்பியிருக்கேன் என்றார். நல்ல கதைகள் அமைந்தால் டும் நடிப்பேன் எனவும் கூறுகிறார்.
இனியா!
நடிகை இனியா தற்போது கண்பேசும் வார்த்தைகள் படத் தில் கவர்ச்சிக்கு மாறியுள்ளார். மேலும் இப்படத்தில், படுக்கையறை மற்றும் பாடல் காட்சிகளில் நாயகன் செந்திலுடன் நெருக்கமாக நடித்துள்ளார். கவர்ச்சியாக நடித்தது
குறித்து இனியா கூறுகை யில், கண்பேசும் வார்த்தைகள் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இதுவரை கிராமிய கதாபாத்திரங்களில் நடித்த நான், தற்போது இப்படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். ஆனால் கண்பேசும் வார்த்தைகள் படத்தில் நடித்தபோது அதிகமான மர்ச்சி எனக்கு தெரியவில்லை. திரை
ந்த காட்சிகளை பார்த்தபோது னேன்.
எமது
Recycle Plastic industries
- (பெண41 Recycle Plastic industries) Lயாரான
வள்விகளில்வடைந்தபிளாஸ்ரி ஸாருட்களைக் கொள்வனவு அற்றினஸ்காபம்திருபாருட்கள் சார்துாள்ளும்.
கலவிதமானமோப்பாற்ளானவடைந்தபிளாஸ்ரிக்உதிரிப்பாம் உத்தரவாதத்துடன்மீள்கிருத்திக்கொடுக்கப்படும்
யாழ்மண்ணில்புதிய தொழில்நுட்பங்கள்
இல. கனகசபை லேன், சிவலிங்கப்புளியடி
கிளை: இல. 30/27, மூத்த விநாயகர், 4 TEL: 021 222 8680, 077 592 5088, 075 040 7430)
|
உங்கள் Vo Printing House
பனவர்மனத் தெரிவுகளுக்கு
எங்கள்
அழைப்பிதழ்கள் 165, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம்.
*யவு .
பெப்ரவரி 07 - 13, 2013
தினமு

ஏஞ்சலினா ஜூலிக்கு நடக்கிறது திருமணம்!
தினமுரசு
ஹாலிவுட் நட்சத் திரங்களான பிராட் பிட் : 8 மற்றும் ஏஞ்சலினா ஜூலி ஆகிய
இருவரும் எதிர்வரும்.
மே மாதத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
6 குழந்தை களைத் தத்து எடுத்துள்ள இந்த தம்பதிகள், மே மாத இறுதி வாரத்தில் தங்களுக்கு திருமணம்
நடக்க உள்ளதாக
அறிவித்துள்ளார்கள்.
அத்துடன், தங்களது மிக நெருங்கிய நண்பர்கள்
அனைவரிடமும் வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல்
தயாராக இருக்கும் படி
கேட்டு கொண்டுள்ளனர். .
வரும் மே 26ஆம் திக தியுடன் முடிவுறும்
கேன்ஸ் திரைப்பட
திருவிழாவிற்கு பின்பு
வாரம் முழுவதும் தங்களுக்கு
ஒதுக்கும்படி நெருங்கிய நண்பர்களிடம் பிராட் கேட்டு கொண்டதாக
தகவல் தெரி விக்கின்றது.
இங்கே பாருங்கள் எஸ்.பாவலன், ஆஅபிசாளினி ஆகியோரின் பெற்றோருக்கு முரசு மீது அளவற்ற அன்பு, தங்கள் செல்லக் குழந்ததைகளுக்கு வண்ண முரசில்)
ஆடை புனைந்து அழகு பார்க்கிறார்கள். இவ்வாறான வாசகர்கள் முரசின் மீது வைத்திருக்கும் எல்லையில்லா அன்புதான் என்னென்றும் முரசின் ஜீவநாடி! முரசு ஆயிரமாவது இதழ் கடந்தும் ஓர்மம் குறையாமல் தலைநிமிர்ந்து நிற்பதன் பரம ரகசியம்!
வபூமியைப் பலகரம் கொண்டு காப்போம்
ஒற்பக்கம்
தொழிலகம்
செய்து
ள்அனைத்தும் சிறந்த முறையில்
ல
கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம். இரண்டாம் ஒழுங்கை, நல்லூர்.
E-mail: dayanaplastico@gmail.com
ழ் பேருந்து நிலையத்தின் வடக்குப் பக்கமாக
50)
ழைப்பிதழ் |
காட்சியறை பிறிண்டிங் ஹவுஸ்
021 221 9929, 077 2200148)
ரமலர்
Tசு

Page 62
வாரமல
தினமுரசு 100
ஆண்களிடம் கவனமாய் இரு. அவர்கள் உன்னைப் பாலியல் பலாத்காரம் செய்துவிடக் கூடும் என உங்களது மகள்களிடம் சொல்லிக் கொடுப்பதைக் காட்டிலும், பெண்ணும் உன்னைப் போன்ற ஓர் உயிர்தான்... அவளுக்கென்று ஒரு | மனசும் இருக்கிறது. அவளைப் பாலியல் பலாத்காரம் செய்யாதே என உங்களது மகனுக்குச் சொல்லிக் கொடுக்கலாமே!
லேடிஸ் ஸ்பெஷல்)
அதிக உட செய்யா
சோதனையிலும் சாதனை உதாரணம்
உடம்பைக் கச்சிதமாக நல்லதுதான். ஆனால் உடற்பயிற்சி, நன்மை தீமையே பயக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கி நாமே தண்டித்துக்கொ முறையாக உடற்பயிற் கொள்ளக் கூடாது. அல மனநிலையில் நீங்கள் செய்யும்போது அது 3 பலன் தரும்.
தாய்லாந்து நாட்டு பெண்களின் அழுகும் அறிவும் உலகம் முழுதுமே அறிந்த விடயம். ஆனால் பெண்மைக்கு இலக்கணமாய் இவற்றை சொன்னாலும், வீரத்தில் எள்ளளவும் குறைந்தவர்களில்லை. கடின உழைப்பின் மூலம் முன்னேறுபவர்களாகவும் இருக்கிறார்கள்.
அழகு குறிப்புக
பரிசு
1000/- வாரம் ஒ0அதர்ஷ்டசால்
வெள்ளை வினாகிரி பாதப் பராமரிப்பான பெடி போது சிறிது வெள்ளை வின
சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகிஸ்தானின்
வீட்டில் செய்யும் பெடிக்யூரில் ஸ்வாத் பள்ளதாக்குப்
எலுமிச்சை சாறு, கிளிசரின், உ பகுதியைச் சேர்ந்த
வெள்ளை வினாகிரி பயன்படு மாணவி மலாலா
வேண்டும். இதனால் பாதங்கள் யூசுப்(வயது 13)
கருமை நீங்கி, பாதங்களும் ெ தலிபான்கள் எதிர்த்த
உருளைக்கிழங்கு பெண்களின் கல்விக்கு
உருளைக்கிழங்கு சாற்றை ஆதரவாக போராடிக்
அதன் ஒரு துண்டையோ, பாத கொண்டிருக்கின்றார்.
யாக இருக்கும் இடங்களில் த நேரம் தேய்த்து, பின் குளிர்ந்த ! டும். இதனால் பாதங்கள் நன்
காணப்படும். உமைப்பின் உச்சம்!
கற்றாழை
கற்றாழையின் நன்மைகளை வேண்டாம். ஏனெனில் எண்ண அது உள்ளடக்கியுள்ளது. அத் கற்றாழையின் ஜெல்லை பழு இருக்கும் இடங்களில் தேய்த்து ஊற வைத்து, பின் கழுவவே தினமும் செய்தால், நல்ல பல
தேங்காய் தண்ணீர்
கால்களின் நிறம் மட்டும் 1 இருந்தால், தேங்காய் தண்ணீ. பமசாஜ் செய்ய வேண்டும். இந்
15 நிமிடம் தினமும் !
முன் செய்து வந்தால் ரூபா.)
உள்ள பழுப்பு நிறம்
அழகாக இருக்கும். பரிசுப் போட்டி இல :-354 கேள்வி: சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்கள் எவை?
எமது ந
ஆம் ஆண்டில் அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-20.02.2013
பாலியல் துவு வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி,
அதிகரித்து வ விடையைப் கீழுள்ள
பரிசுப் போட்டி இல : 354
துஷ்பிரயோக கூப்பனில் எழுதி,
தினமுரசு வாரமலர்,
வழிகளில் சிறு தபாலட்டையில்
த.பெ.இல - 167, யாழ்ப்பாணம்.
செயற்பாடுகள் அனுப்பி வைக்கவும்.
சரியான விடையை -
துஷ்பிரயோகம் அனுப்பி வைக்க
எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் "
ஆம் ஆண்டு வேண்டிய முகவரி:
மிகளை பாலி முறையில் தெரிவு செய்யப்படுவர்,
உள்ளான சம்.
2011 ஆம் ஆ பரிசுப் போட்டி இல :- 352 இற்கான விடை:- பலாத்காரம், கற்பழிப்பு:
பாதுகாப்பு அ வரதட்சணை, பெண்ணுரிமை மீறல்.
முறைப்பாடுகள்
இதில் 1085 | பரிசுபெறும் அதிர்ஷ்டசாலி:- பி.கஜேந்தினி, இல.18, ஈச்சமோட்டை வீதி, யாழ்ப்பாணம்,
பாலியல் துஷ் சிறுவர்கள் செ 54 பேர் கடத்
ஆண்டு இச்சம் பெயர்
அடைந்துள்ளார் முகவரி :
சிறுவர்கள் சம்பவங்கள் |
அவர்களின் 2 தே.அ. அட்டை இல :
அறிமுகமான விடை
மேற்கொள்ளப் ஆய்வுகளின்
தமது பிள்ளை கையொப்பம்
பாதுகாவலர்க வெளிநாடு செ அடிமையான
தின

ஆவது இதழில் தடம் பதிக்கிறது
ற்பயிற்சி தீர்கள்!
வைத்திருப்பது அதிகமான பயவிட அதிகம் மறு இதய
ன்றனர். நம்மை பர்ளும் ஒரு சியை வைத்துக் மைதியான தியானம் புற்புதமாகப்
நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை. திமிர்ந்த ஞானச்செருக்கு கொண்டு எம் தேசத்தில் பெண்கள் திகழ வேண்டும் என்று விரும்பிய பாரதியாரின் கனவு இன்னமும் கவிதைவரிகளுக் குள்ளேயேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறது,
ஆயிரம் உதாரணங்களைக் கூறி பெண்கள் எல்லாம் இன்றைய சமுதாயத்தில் சரி சமமாக எல்லா இடத்திலும் பங்கெடுக்கிறார்கள் என்று நாம் கூறிக் கொண்டிருந்தாலும் இன்னமும் பெண்கள் பற்றிய சமுதாயப் பார்வை மேம்படவேண்டும்.
நவீன மகளிரின் பிரச்சினைகளை எமது தோழமைகளிடமே கட்டுரை களாய்ப் பகிரச் சொல்லி இதை ஒரு தொடர் போல கொடுக்கலாம் 1 என்ற எமது உத்தேசத்தின் பின்னணியில் வீற்றிருப்பதும் விழிப்புணர்வே | என்பதை அறிக.
முன்பெல்லாம் ஒரு திருமணம் பேசினாலே பையன் என்ன வேலை 1 செய்கிறான், எவ்வளவு சம்பாதிக்கிறான் என்று விசாரிப்பார்கள். இப்போது ட அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. பெண் எங்கே வேலை செய்கிறாள், | மாதச் சம்பளம் எவ்வளவு வருமென்றுதான் முதல் கேள்வியே..!
இக்காலத்து பெண்கள், முதலில் சொந்தக்காலில் நின்றாக வேண்டும். இன்றைய சூழலில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு போனால் ஒழிய தங்கள் குழந்தைகளுக்கு நினைத்த கல்வி தகுதி வழங்குவது . பெரும்பாலும் சாத்தியம் இல்லை. அங்கே, இங்கே நீங்கள் ஒரு சில விதிவிலக்குகளை வேண்டுமானால் சுட்டிகாட்டலாம். பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருந்தால் இன்றைய சூழ்நிலையில் எல்லாவற்றையும் சமாளிக்கலாம்.
திருமணமான பெண்களுக்கு இன்னுமொரு பிரச்சினை. குழந் தைகளை எங்கே யாரிடம் விடு வது? முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் இருந்தது. பாட்டி, தாத்தாவிடம் விட்டு விட்டு போக முடிந்தது. இப்போதெல் லாம் எங்கே இருக்கிறது கூட்டுக்குடும்பம்? அதையெல் லாம் இனி பள்ளி பாடத்தில் படித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டிவரும் போல இருக்கு நிலைமை ! | காலை முதல் மாலை வரை அலுவலகம் முடிந்து வீட்டிற்கு | வந்தால் அப்பாடா என்று உப் காரத் தோன்றும். அப்போது
யாரை நம்பி நாம் பிறந்தோம்!
இங்கே
ள்
க்யூர் செய்யும் Tகிரியைச்
பொதுவாக சூடான நீர், டப்பு மற்றும் த்தி செய்ய -ரில் உள்ள மென்மையாகும்.
யோ அல்லது தங்களில் கருமை
தான் கணவனுக்கு ரி, குழந்தைக்கு சிற்றுண்டி, வீட்டுப்பாடம் செய்ய னெமும் சிறிது
வைத்தல், இரவுச் சாப்பாடு என வரிசையாய் வேலைகள் வக்கிரமாய் | நீரில் அலச வேண்
1 புன்னகை செய்யும். ஒரு சமயம் போல் ஒரு சமயம் மனமும், உடலும் கு பொலிவோடு
1 ஒத்துழைப்பதில்லை. அந்த மாதிரி சந்தர்ப்பங்களில்தான் ஏதேனும் 1 வாக்குவாதம் வந்துவிடுகிறது.
வேலைக்குப் போகாத பெண்களுக்கோ வேறு மாதிரி பிரச்சினைகள் !
| விடிந்தது முதல் அடையும் வரை வீட்டுவேலைகள் விக்ரமாதித்தன் கதை ள சொல்லவே
1 போன்று விஸ்வருபம் எடுத்து ஆடுகிறது.) ற்ற நன்மைகளை
கூட்டுக்கிளிகளாய் இருந்த பெண்கள், வெளி உலகத்தில் விமரி தகைய
சையாய் வலம் வருவதால், எதிர்ப்படும் பல்வேறு மனிதர்களில் உயரிய ப்பு நிறத்தில்
குணம் உள்ளவராய் சிலரை எண்ணுவதால் தனக்கென்று வாய்த்த து, சிறிது நேரம்
துணை தன்னிடம் அப்படி இல்லையே..! இப்படி இல்லையே..! என்று ண்டும். இதனை
ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது. இதனால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி னைப் பெறலாம்.
குறைவதோடு ஏக்கங்களும், வெறுப்புகளும் உருவாகிற வாய்ப்பு
உள்ளது இதனால்தான் என்னவோ விவாகரத்தும் இன்றைய நாட்களில் பழுப்பு நிறத்தில்
பெருகிக் கொண்டே வருகிறது ரை வைத்து
இன்னொரு புறம் விளம்பர மொடல் பெண்களின் பேச்சு, நடை, த மசாஜை 10
உடை, பாவனைகளை சில பெண்கள் அப்படியே கண்ணை மூடிக் குளிப்பதற்கு
கொண்டு தாங்களும் அப்படி இருந்தால்தான் மதிப்பென்று நினைத்து 5, பாதங்களில்
அதனை பின்பற்றுகிறார்கள்..! இதனால் நிறைய பிரச்சினைகளை போய், பாதங்கள்
சந்திக்கிறார்கள். இப்படி நம் கண்ணுக்குத் தெரிந்தே நடக்கும் பிரச்சினைகள் கடுகளவு..... கண்ணுக்குத் தப்பியவை காடௗவு'!
எட்டைப் பொறுத்தவரை 2010 மிருந்து சிறுவர்கள் மீதான
பிரயோக சம்பவங்கள் ந்துள்ளன. பாலியல் த்திற்கு அப்பாற்பட்டு பல பவர்களை சட்டவிரோத
ல் ஈடுபடுத்தலும் கூட மாகும். அந்தவகையில் 2010 16 வயதிற்கு குறைவான சிறு பல் துஷ்பிரோயகத்திற்கு பவங்களாக 75 பதிவாகியுள்ளன.
அதிகரிக்கும் ண்டு மட்டும் தேசிய சிறுவர் திகார சபைக்கு கிடைத்த
துஷ்பிரயோகங்கள்... ர் 20 ஆயிரமாகும். மறைப்பாடுகள் சிறுவர்
சகவாசம் கொண்ட நண்பர்கள் போன்ற விடயங்களும் பிரயோகங்களாகும். 22
துஷ்பிரயோகங்கள் இடம்பெற வழிவகுக்கின்றன. காலை செய்யப்பட்டுள்ளனர்.
முக்கியமாக தமது பிள்ளைகளை பாதுகாவலர்களிடம் தப்பட்டுள்ளனர். 2012 ஆம்
விட்டுச்செல்லும் தாய்மாரைக் குறிப்பிடலாம். இவ்வாறு ஆபவங்கள் உச்சநிலையை
பல்வேறு வகையிலும் வன்புணர்வுகள் இடம்பெறுகின்றன. மை மிகக் கவலைக்குரியது.
சிறுவர்கள் மீதான பாலியல் வல்லுறவு என்பது மீதான துஷ்பிரயோக
இன்று எமது நாட்டில் ஒரு சமூகப் பிரச்சினையாக மாறி பெரும்பாலும் 90 வீதமானவை
உள்ளது, இதை கட்டுப்படுத்த ஒரு நீண்ட கால செயற் உறவினர்களாலும்
றிட்டம் அவசியம் என பேராசிரியர் ஜெயசுந்தர அவர்கள் பர்களினாலுமே
தெரிவித்திருப்பதை நாம் அவதானிக்க வேண்டும். படுகின்றன என்பது
இக் குற்றத்திற்கு அமெரிக்கா, மலேசியா, சவுதி முடிவு இதற்கும் அப்பாற்பட்டு
அரேபியா போன்ற நாடுகளில் மரண தண்டனை அமுலில் களை உறவினர்களிடம்,
உண்டு. ஆனாலும் இந்நாடுகளில் சிறுவர் பாலியல் துஷ்பிர ளிடம் விட்டுச்செல்லல், தாய்மார்
யோக சம்பவங்கள் குறைந்தபாடில்லை. ஆனாலும் சிறுவர் சல்லுதல், குடிப்பழக்கத்திற்கு
துஷ்பிரயோகங்கள் முற்றாக இல்லாமல் செய்ய பெற்றோர்கள், தீய
கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
ரமலர்
முரசு
- பெப்ரவரி 07 - 13, 2013)

Page 63
வாரமலர்
தினமுரசு 1000
வெறும்! ஊறிய கட்டடக்க எடுத்துக்கொண் (forms) காரண முடிவதில்லை. 6 கட்டடக் கலைஞ
விட்டு நிழலைப் 'லயன் எஸ்.குகவரதன்
தோல்வியடைகிர
கோட்பாடு செயல் 00ட்டடக்கலை (architecture) என்பது கட்டடங்கள்
வல்லவனாக இர வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும்.
அவன் இரட்டைப் ஒரு விரிவான வரைவிலக்கணம்.
தன்னுடைய வடி பெருமட்டத்தில், நகரத் திட்டமிடல். நகர்ப்புற வடிவமைப்பு மற்றும்
நிரூபிக்கக்கூடிய நிலத்தோற்றம் முதலியவற்றையும்.
மட்டுமன்றி, அன நுண்மட்டத்தில். தளபாடங்கள். உற்பத்திப்பொருள் முதலியவற்றை
செயற்படுத்தக்க உள்ளடக்கிய, முழு உருவாக்கச்
இருப்பான். சூழலின் வடிவமைப்பைக்
கட்டடக்கலைக்குள் அடக்கும். கட்டடக்கலையென்பது. ஆரம்பத்தில். தேவைகளுக்கும், (உகந்த சூழல், பாதுகாப்பு என்பன) Means (கிடைக்கக் கூடிய கட்டடப்பொருள்கள், தொழில்நுட்பம் முதலியன) என்பவற்றுக்கிடையிலான இயக்கப்பாடுகளிலிருந்து பரிணமித்ததாகும். தொல்பழங்கால. பழங்காலக் கட்டடங்கள் இவ்வகையைச் சேர்ந்தனவாகும். மனித முன்னேற்றத்துடன். அறிவுத்துறைகளும். வாய்மொழி மரபுகளினாலும், செயல்முறைகளினாலும், ஒழுங்கமையத் தொடங்கியபோது, கட்டடம் கட்டுதல் ஒரு கலையாக உருவானது. இங்கே முதலில் முயன்று தெரிதல் (Trial and Error) முறை யின் பயன்பாடு, பின்னர் அவற்றில் தேவைக்கேற்ற மாற்றங்கள் அல்லது வெற்றிகரமான முயற்சிகளைப் பிரதிபண்ணல் எனப் பரிணாம வளர்ச்சி நடை பெற்றது.
மேற்படி விடயத்தில். தற்போது - கிடைக்கும் மிகப் பழைய ஆக்கம், கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமா னியக் கட்டடக் கலைஞரான விட்ருவியஸ் என்பவரது 'கட்டடக்கலை தொடர்பில்' என்ற நூலாகும். இவரது கூற்றுப்படி. நல்ல கட்டடம், அழகு, உறுதி, பயன்பாடு ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும், மேற்படி மூன்றும், ஒன்றின்மீதொன்று அளவுமீறி ஆதிக்கம் செலுத்தாமல், தங்களிடையே சமநிலையையும், ஒருங்கிணைப்பையும் கொண்டிருத்தலே கட்டடக்கலை என்று சொல்லலாம். ஒரு நவீன வரைவிலக்கணம். கட்டடக்கலையைச் செயற்பாட்டு, அழகி யல், உளவியல் என்பன தொடர்பான விடயங்களைக் கையாளல் என்ற விதத்தில் நோக்குகிறது.
கட்டடக்கலை, கணிதம், அறிவியல், கலை, தொழில்நுட்பம், சமூக அறிவியல்,
அரசியல், வரலாறு, தத்துவம்.
கட்டடக்கலைஞன், தான் எடுத்துக்கொண்ட போன்றவற்றுடன் தொடர்புள்ள. ஒரு
வடிவுருக்களுக்கான (forms) காரணங்களை பல்துறைக் களமாகும். விட்ருவியசின்
எடுத்துக்காட்ட முடிவதில்லை, கோட்பாட்டுக் சொற்களில், "கட்டடக்கலையென்பது.
கட்டடக்கலைஞனும், பொருளை விட்டு நிழ வேறுபல அறிவியல் துறைகளிலிருந்து
லைப் பிடிப்பதன் மூலம் தோல்வியடைகிறான். எழுவதும், பெருமளவு. பல்வேறுபட்ட
எவனொருவன் கோட்பாடு செயல்முறை அறிவுத்துறைகளினால் அலங்கரிக்
இரண்டிலும் வல்லவனாக இருக்கிறானோ கப்பட்டதுமான ஒரு அறிவியலாகும். இதன்
அவன் இரட்டைப் பலமுள்ளவன். உதவியைக் கொண்டே பல்வேறு கலைத்
தன்னுடைய வடிவமைப்பின் தகுதியை துறைகளினதும் விளைவுகள் மதிப்பீடு
நிரூபிக்கக் கூடியவனாக இருக்கின்றது செய்யப்படுகின்றன", மேலும் ஒரு கட்டடக்
மட்டுமன்றி, அதைத் திறமையாகச் கலைஞன், இசை, வானியல் முதலிய துறை
செயற்படுத்தக்கூடியவனாகவும் இருப்பான்." களிலும் நல்ல பரிச்சயமுடையவனாயிருக்க
கட்டடம் சார்ந்த தேவைகளின் வேண்டும் என்பது விட்ருவியசின் கருத்து.
அதிகரிப்பு, அவை தொடர்பான பெருமளவு குத்துவம் குறிப்பாக விருப்பத்துக்குரியது.
அறிவு வளர்ச்சி என்பவற்றோடு, புதிய உண்மையில், அணுகுமுறை பற்றிக்
கட்டடப்பொருட்களின் அறிமுகம், கருதும்போது, ஒவ்வொரு கட்டடக் கலைஞ
தொழில்நுட்பங்களின் வளர்ச்சி
என்பனவும் சேர்ந்து கட்டடத்துறையினுள் னதும் தத்துவம் பற்றிக் குறிப்பிடுகிறோம். பகுத்தறிவியம் (rationalism), பட்டறிவியம்
பல்வேறு தொழிற்பிரிவுகள் உருவாக
வழிசமைத்தன. கூடிய தொழில்நுட்ப (cmpiricism). கட்டமைப்பியம் (Structur
அம்சங்களை. எடுத்துக்கொண்டு பல்வேறு allisin), பின்கட்டமைப்பியம் (poststruc
பொறியியற் துறைகள் பிரிந்துபோகக் turalism) மற்றும் தோற்றப்பாட்டியல்
கட்டடக்கலை அழகியல் அம்சங்களையும், (phenomenology) என்பன போன்ற
இடைவெளி (space )வடிவமைப்புத் தொடர்பான போக்குகள், கட்டடக்கலையில். தத்து
பொறுப்புக்களையும் உள்ளடக்கி, வத்தின் செல்வாக்கைக் காட்டும் சில
வளர்ச்சியடைந்தது. உதாரணங்களாகும்.
கட்டடக்கலை, எப்பொழுதுமில்லாதபடி 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலக் கலைத்
பல்துறைசார்ந்த ஒன்றாக ஆனது. திறனாய்வாளரான ஜோன் ரஸ்கின் என்பவர்
இதனால், கட்டடக்கலை சார்ந்த கட்ட 1849 வெளியிட்ட 'கட்டடக்கலையின் ஏழு
டங்களின் உருவாக்கத்துக்கு, பல விளக்குகள்' என்னும் நூலில்,ஜூ5 "கட்டடக்
உயர்தொழில் நிபுணர்களைக் கொண்ட கலை என்பது அதனைக் காண்போருக்கு
ஒரு குழு தேவைப்பட்டது. ஆரம்பத்தில் உளநலத்தையும். ஆற்றலையும்,
இக்குழுவுக்குக் கட்டடக் கலைஞரே தலை. இன்பத்தையும் தரக்கூடிய வகையில்,
வராக விளங்கினார். தற்காலத்தில் இத் அமைத்து. அலங்கரித்து உருவாக்கப்பட்ட
தலைமைப் பொறுப்புக்கும், பல சிறப்புப் கட்டடங்களாகும்" என்றார்.
பயிற்சிகள் தேவைப்பட்ட காரணத்தினால்,
திட்ட முகாமைத்துவம் போன்ற புதிய துறை வெறுமனே செய்முறையில் ஊறிய
கள் தோன்றிக் கட்டடக்கலைத் துறையின் (பெப்ரவரி 07 - 13, 2013
தின
வார்

D ஆவது , ம © இதழில் தடம் பதிக்கிறது
ன செய்முறையில் லைஞன், தான் டவடிவுருக்களுக்கான ங்களை எடுத்துக்காட்ட காட்பாட்டுக் னும், பொருளை பிடிப்பதன் மூலம் மான். எவனொருவன் ம்முறை இரண்டிலும் நக்கிறானோ
பலமுள்ளவன். வமைப்பின் தகுதியை வனாக இருக்கின்றது தத் திறமையாகச் எடியவனாகவும்
செயற்பாடுகளுக்கு இடம்கொடுக்க வேண்டி இருப்பதனால்தான் கட்டடக்கலை
வடிவமைப்பில் வெளியும் (Space ), அதனைக் கையாளுதலும் முக்கியமானவையாக இருக்கின்றன. செயற்பாட்டுத் தேவைகள் எனும்போது செயற்பாடுகளுடன் தொடர்புடைய இடத் தேவை மற்றும் உடலியல், உளவியல் சார்பான தேவைகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இவை கட்டடங்களின் உள்ளேயும், வெளி யேயும் வெளியின் அளவு, வடிவம், அவற்றுக்கிடையிலான தொடர்புகள் என்பவற்றைத் தீர்மானிக்கின்றன. இவ்வெளிகளைச் சூழ்ந்து அவற்றை வரையறுப்பதே சுவர், கூரை. தளங்கள் முதலிய கட்டடக் கூறுகளின் சிறப்பான பணியாகின்றது. இதன்காரணமாகவே உள்ளே நடைபெறக்கூடிய செயற்பாடுகளைக் கட்டடங்களின் தோற்றங்கள் வெளிக்காட்டுபவையாக இருக்கின்றன. கட்டடக்கலையில் “வடிவம் செயற்பாடுகளைப் பின்பற்றியே உருவாகின்றது" என்ற கருத்து இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கட்டடக்கலைஞரான 'மீஸ் வான் டெர் ரோ' என்பவரால் முன்வைக்கப்பட்டது, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை நுணுக்கமான
கைவேலைப்பாடுகள் கட்டடக்கலையின் அழகியல் அம்சத்தில் சிறப்பிடம் பெற்றிருந்தன.
கட்டடக்கலைஞனின் கற்பனையில் உதித்த கட்டடமொன்று எப்படி இருக்கப்போகிறது என்று மற்றவர்கள் விளங்கிக் கொள்வதற்காக வரையப்படும் படங்களே கட்டட வரைபடங்கள் என்று அழைக்கப்படுக்கி ன்றன. கட்டடங்கள் வடிவமைப்புச் செய்யத் தொடங்கியதிலிருந்து அது கட்டிமுடியும்வரை பல்வேறு நோக்கங்களுக்காக
வரைபடங்கள் வரையப்படுகின்றன. பின்வரும் சந்தர்ப்பங்களில் வரைபடங்கள் தேவைப்படுகின்றன.
*கட்டடக்கலைஞனின் கற்பனையில் உதிக்கும் எண்ணங்களுக்குப் பார்க்கக் கூடிய வடிவம் கொடுத்து அவற்றைப் பதிவு செய்வதற்கும், துண்டுதுண்டாக உதிக்கும் இவ்வாறான எண்ணங்களை ஒன்றுபடுத்திப் பரிசோதிப்பதற்கும், பருமட்டான கைவரைபடங்கள் வரை யப்படுகின்றன. இது வடிவமைப்புச் செய்யும் கட்டடக்கலைஞனின் சொந்தத் தேவைக்கே பொதுவாகப் பயன்படுகின்றன. வடிவமைப்புக் குழுவினரிடையே எண்ணங்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் இவை பயன்படுவதுண்டு.
* கட்டட உரிமையாளரின் தேவைகளுக்கு ஏற்ப மேலோட்டமான ஒரு அடிப்படைத் திட்டம் தயாரானதும், அதன் அம்சங்கள் பற்றி அவருக்கு விளங்கவைத்து. அவருடைய சம்மதம் பெறவேண்டியது அவசியமாகும். இந்த நோக்கத்துக்காகத் தயாரிக்கப்படும் வரைபடங்கள். உரிமை யாளருடையதும், பயனர்களுடையதுமான தேவைகள் எவ்வாறு பூர்த்தி செய்யப்படப் போகின்றன, சூழலிலுள்ள கட்டடங்கள் தொடர்பிலும், கட்டடத்துக்கான நிலம் தொடர்பிலும் கட்டடம் எவ்வாறு அமை யப் போகிறது. கட்டடத்தின் தோற்றம் எப்படியிருக்கும் போன்ற பல ஆரம்பநிலைத் தகவல்களைக் கொண்டிருக்கும், பொதுவாகப் பல உரிமையாளர்கள் தொழில்நுட்பப் பின்னணி இல்லாதவர்களாக இருப்பதனால். இவ்வரைபடங்கள் சகலரும் விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டியதுடன். இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் நிறங்கள் தீட்டப்படுவதுண்டு, முப்பரிமாணத் தோற்றப்படங்கள் இக் கட்டத்தில் பெரிதும் உபயோகமானவை. பெரும்பாலும் இயலுறு தோற்றப் படங்களே (Perspectives) இந்த நோக்கத்துக்குப் பயன்படுகின்றன.
* மாநகரசபை போன்ற திட்டமிடல் அதிகாரம் கொண்ட நிறுவனங்களிடமிருந்து. திட்டமிடல் அனுமதிக்கான சமர்ப்பிப்புக்கான வரைபடங்கள்..
*கட்டட அனுமதி பெறுவதற்கான சமர்ப்பிப்பு வரைபடங்கள்.
0 ஆரம்பநிலை (1) இறுதிநிலை
கட்டடக்கலை நீண்ட காலமாகவே கணிதத்துடன் மிக நெருக்கமான தொடர்பைப் பேணி வந்துள்ளது. கட்டடக்கலை, கணி தத்தின் வளர்ச்சியில் பெருமளவுக்குத் தங்கியிருந்ததனால் மட்டுமன்றி, ஒழுங்கையும், அழகையும் தேடுவதில் இரண்டு துறைகளுக் கும் பொதுவான நோக்கமும் இதற்கான காரணம் ஆகும். கட்டட அமைப்புக்களின் கருத்துருக்களை விளங்கிக் கொள்வதற்கும் அவை தொடர்பான கணிப்புக்களை மேற்கொள்வதற்கும் கணிதம் மிகவும் இன்றியமையாதது. கட்டடக் கூறுகள் தமக்கிடையிலும், பரந்த அண்டத்துடனும் இயைபு நிலையைப் பேணுவதற்கான முயற்சியில் பண்டைக்கால நாகரிகங்கள் பல கணித அறிவைப் பயன்படுத்தியுள்ளன. இதற்கு வடிவவியல் பெரிதும் பயன்பட்டுள்ளது.
கலையும் -
யா!
தலைமை நிலையையும் பிடித்துக்கொள்ள
ஆரம்பித்துவிட்டன. எனினும், கட்டடங்க ளின் வடிவமைப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, கட்டடக்கலைத்துறை இன்னும் பலமாகவேயிருந்து வருகின்றது. விசேடமாக, பண்பாட்டுச் சின்னங்களாகக் கருதப்படக்கூடிய கட்டடவகைகளில், கட்டடக்கலைப் பாணிசார்ந்த பரிசோதனைகள் இன்னும் நிகழக்கூடிய நிலையுள்ளதுடன் அவை மேற்படி பரிசோதனைகளின் சாட்சியகங்களாகவும் விளங்குகின்றன.
கட்டடக்கலை ஒரு கலையும் அறிவி |யலுமாக இருப்பதாகக் கூறப்பட்டாலும்,
இதன் கலைப் பண்பே, அதாவது கட்டடக் கலையின் அழகியற் கூறே வரலாற்று ரீதியில் பெரிதும் ஆராயப்பட்டுள்ளது எனலாம். கட்டடக்கலை பெருமளவுக்கு அழகியல்சார்ந்த ஒரு துறையாகவும், பிற அழகியல் துறைகளான ஓவியம், சிற்பம் போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்பையும் கொண்டிருந்தபோதும், கட்டடக்கலை தனித்துவமான பல பண்புகளையும் கொண்டுள்ளதெனலாம்.
ஓவியம், சிற்பம் போன்றவற்றை அவற்றை அனுபவிப்பவர்கள் அவற்றுக்கு வெளியிலிருந்து அனுபவிக்கிறார்கள். அவற்றின் கலைத்துவம் அவர்களுக்கு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் கொடுக்கின்றது. ஆனால் கட்டடக்கலையைப் பொறுத்தவரை மனிதர்கள் வெளியிலிருந்து அனுபவிப்பதோடன்றி, உள்ளே சென்றும் வாழுகிறார்கள். அதனால் கட்டடங்கள் குறிப்பிட்ட சில செயற்பாட்டுத் தேவைகளை யும் நிறைவு செய்யவேண்டியிருக்கிறது. அதனால் கட்டடக்கலை சார்ந்த அழகியலா னது கட்டடங்களின் செயற்பாடுகளோடு இணைந்த அழகியலாக உருவெடுக்கின்றது. கட்டடங்கள் மனிதருடைய பல்வேறுபட்ட
லர்
ரசு

Page 64
நல்ல குணங்களே வாழ்க்கையின் அணிகலன்கள்!
பிறவிகளில் சிறந்த பிறவியாகிய மனிதப் பிறவியை அடையப் பெற்றது நாம் செய்த பூர்வ புண்ணிய பலனாகும். இப்பிறவியின் சிறப்புப் பற்றி எம் தமிழ் மூதாட்டி ஒளவையார்,
"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது”
எனத் தொடங்கும் பாடலடிமூலம் குறிப்பிட்டுள்ளார். இது நாம் எல்லோரும் அறிந்த விடயமே!. இவ்வுலகில் கணத்திற்குக் கணம் எத்தனையோ உயிர்கள் பிறந்து - இறந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றுள் குறிப்பிடத்தக்கவர்களே இறந்த பின்பும் இன்றும் பலரது உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
அதற்குக்காரணம் அவர்களின் வாழ்க்கைக் காலத்தில் அவர்களிடம் காணப்பட்ட நல்ல குணங்களே ஆகும். அத்தகைய குணங்களாக வாய்மை, அன்பு, பணிவு, கொடை, விருந்தோம்பல், நேர்மை, அர்ப்பணிப்பு, ஒற்றுமை, நடுவுநிலைமை போன்ற எண்ண முடியாதளவு நல்ல குணங்களைக் குறிப்பிடலாம். இவை ஒரு மனிதனின் வாழ்வைச் செம்மைப்படுத்துவதோடு பயன் உடையதாகவும் மாற்றுகின்றன. ஒரு மனி தனின் உயிர் நிலைத்திருப்பதற்கு உணவு எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்து இருக்கின்றதோ, அவ்வாறே நல்ல குணங்களும் முக்கியத்துவம் வாய்ந்தனவாகும்.
வாய்மையைப் பற்றி நோக்கினால், வாய்மை கல்வியை போன்றே அழிவற்றதொன்றாகும். எல்லோராலும் போற்றப்படுவதாகும். இது உண்மை பேசுதலையே குறிக்கின்றது. வாய்மையிலிருந்தே நேர்மை தோற்றம் பெறுகின்றது, பூவுடன் சேர்ந்த நாரும் மணப்பதுபோல் வாய்மையைச் சுமந்தோரும் வாழ்வில் நலம்பெற்றுச் சிறப்புடன் வாழ்வர். இதைப் பொய்யாமொழிப் புலவர்,
"வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும் தீமையிலாத சொலல்" என்கிறார். மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமையுண்டாக்காத குற்றமற்றதுமான வார்த்தைகளைக் கூறுதலே வாய்மை ஆகும் என்றும்,
"புறம் தூய்மை நீரான் அமையும் அகம் தூய்மை
வாய்மையான் காணப்படும்" என்றவாறும் குறிப்பிடுகின்றார். அதாவது உடலைத் தூய்மைப்படுத்தக் குளிப்பதுபோல் உள்ளம் தூய்மையடைய வாய்மை உதவும் என்றவாறு வாய்மையின் சிறப்பைக் கூறுகின்றார்.
வள்ளுவரின் குறட்பாக்கள் வாய்மொழிப் பேச்சிற்கு மட்டுமன்றி நம் வாழ்வில் பின்பற்றப்படவேண்டியனவாகும். அவ்வாறு வாழ்வில் பின்பற்றி உயர்ந்தோர்களில் அரிச்சந்திர மகாராசாவும் மகாத்மா காந்தியடிகளும் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகின்றனர். அரிச்சந்திரன் பற்றி நோக்கினால், வாய்மைக்கு அரிச்சந்திரன் என்றே கூறலாம். ஏனெனில் வாழ்வில் பல்வேறு நிலைகளிலும் பல இடர்களைச் சந்தித்த பொழுதும் அரிச்சந்திரன் வாய்மை தவறவில்லை. மகாத்மா காந்தியும் நாட்டின் சுதந்திரத்திற்காக அஹிம்சாவழியையே பின்பற்றினார். அதனால்தான் இவர்களின் உடல்கள் அழிந்தபோதும் புகழ் இன்றும் அழியாது இருக்கின்றது. வாழ்வின் வெற்றியே புகழ் ஆகும். அந்தப் புகழும் வாய்மை வழியே வரும்போது நிலைத்த புகழாது மாறும். இந்த உண்மையை நன்குணர்வோர் வாய்மையே என்றுமி வெல்லும் என்பதை ஏற்பர்.
"உண்மை பேசி உத்தமனாய் வாழ்"
என்கின்றது ஓர் பொன்மொழி. ஆதலால் வாய்மையைப் பேணுவது எம் தலையாய கடமைகளில் ஒன்றாகும்.
'அன்பு' என்பதும் மனிதராகிய எம்மிடத்தில் இருக்கவேண்டிய ஓர் நல்ல குணமாகும். அன்பு மானிடரின் வாழ்க்கையை மகிழ்ச்சியுடையதாக்கும். இது மனிதரிடத்தில் மட்டுமல்ல உலக உயிர்கள் அனைத்திலும் நிறைந்திருக்கின்றது.
"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கண் நீர் பூசல் தருமி
என்றவாறு பொய்யாமொழிப் புலவர் அன்பின் சிறப்பைக் கூறுகின்றார். நாம் அன்பைச் செலுத்துவதன்மூலம் ஒருவரிடமிருந்து அன்பைப் பெறலாம். அன்பு செலுத்துவதன்மூலம் ஒருவரிடமிருந்து அன்பைப் பெறலாம். அன்பு செலுத்துவதன்மூலம் உயர்வடைந்தவர்களில் சிபிச் சக்கரவர்த்தி குறிப்பிடத்தக்க ஒருவராவார். ஐந்தறிவுள்ள பட்சிக்காகத் தன் கால் சதையையே வெட்டிக்கொடுப்பதற்குத் துணிந்தார். நாம் அவ்வாறு செய்யாவிடினும் குறைந்தபட்சம் உயிர்களுக்குத் தீமை பயக்கா வண்ணம்
வாழப்பழகுதல் வேண்டும். தன்னுயிர்போல் மன்னுயிரை எண்ணும் மனப்பாங்கு எம்மிடத்தில் வளரவேண்டும். அதாவது எல்லா உயிர்கள் மீதும் ஜீவகாருண்யம் மிக்கவராக வாழப் பழகவேண்டும். இவ்வாறான வாழ்க்கை
எமக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு மனநிறைவையும் தரவல்லதாகும்.
இரப்போர்க்கு என்றும் இல்லையென்னாது அளிக்கவல்ல கொடைச் சிறப்பும் வாழ்வில் நாம் கைக்கொள்ள வேண்டியதோர் நற்பண்பாகும். கொடையினால் எமக்குத் தர்மம் ஏற்படுகின்றது. கொடை என்றும் ஒரு மனிதனுக்கு நன்மையே பயக்கும், இதுவாழ்வில் வளம்பெற வழிவகுக்கும், கொடையினால் உயர்ந்தோராக பாரி, கர்ணன் போன்றவர்களைக் உதாரணமாகக் குறிப்பிடலாம். பாரிமன்னன் காட்டிலே கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக் கொடிக்குக் கொழு கொம்பாகத் தன் தேரையே அளித்தான். ஆதலால் முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி எனப் பேச்சுவழக்கில் கூறுவதுண்டு. இவ்வாறே கர்ணனும் கொடையில் சிறந்தவனாவான். அதனாலே கொடைக்குக் கர்ணன் எனக் கூறுவதுமுண்டு. கர்ணன் தன்னைப் பிறந்தவுடனேயே ஆற்றிலேயிட்ட தாய் குந்தியிடத்து நாகாஸ்திரத்தைப் பார்த்தீபன்மீது ஒருமுறை மட்டும் பிரயோகிப்பதாகச் சத்தியவாக்குக் கொடுத்தான். உடலோடு ஒட்டியிருந்த கவச குண்டலங்களை கிழப் பிராமண வடிவில் வந்த இந்திரன் கேட்டபோது தயங்காது வெட்டிக் கொடுத்தான். இறக்கும் தறுவாயில் கண்ணன் அவனிடத்திலிருந்த க தர்மப்புலன்களைக் கேட்டபோதும் கூடத் தயங்காது அளித்தான். இவ்வாறு தன் வாழ்க்கையில் எத்தகையதோர் சூழ்நிலையிலும் தன் கொடைப் பண்பைக் கைவிடாத கர்ணனை கொடைக்குக் கர்ணன்' என்பதில் எந்தப் பிழையும் இல்லை.
இவ்வாறே விருந்தோம்பலும் மனிதர்களாகிய நாம் கடைப்பிடிக்க வேண்டியதோர் பண்பாகும். இது எமக்கு புண்ணியத்தை வருவிக்கும் இதன் சிறப்பைப் பொய்யாமொழிப் புலவர் பின்வருமாறு கூறுகின்றார். " இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்(து) ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு"
அதாவது வீட்டின்கண் இருந்துபொருட்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம், விருந்தினரை உபசரித்து அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு என்பதாகும். விருந்தோம்பற் பண்பில் சிறந்தவராக சிறுத்தொண்டரைக் குறிப்பிடலாம். ஏனெனில் இறைவனுக்கு விருந்தளிப்பதற்காகத் தான் பெற்ற பிள்ளையையே வாளால் வெட்டி உணவு சமைத்தார். அத்தகையதான விருந்தோம்பற் பண்பு என்றும் போற்றப்பட வேண்டியாகும். விருந்தோம்பலால் எமக்குப் புண்ணியம் வந்துசேரும். வாழ்க்கை மனநிறை வோடு விளங்கும். இதுமனிதரின் வாழ்க்கையின் தலைசிறந்த பண்புகளில் ஒன்றாகும்.
கெளதமி கதிர்வேலு, 3
முதலாம் இடம்பெற்ற கரணவாய் கிழக்கு, கரவெட்டி
கட்டுரை
பொன்னுப்பிள் கப்படும் பொன்னாத்ை செய்தியை, அந்த முற்ப கும் பரப்பிக்கொண்டிரு - 'ஒரு மாதமாகப் பாடு கிடந்து அழுந்தின சீவன யாகப் போய்ச் சேர்ந்திப் உள்மனச் சிந்தனைகே குரலில் ஒப்பாரி வைத்து பொன்னாத்தையின் உ நான்கு தலைமுறைக்ன பொன்னாத்தையின் கல்
'ஆ.. பாழ்பட்ட கடல் என்னைப் பாடையில் ! சேர்க்கிறானில்லையே. ஆதங்கப் படுவதான பலி கிழவிக்கு ஏற்பட்டிருந்த வார்த்தைகளாக வெளி அவளுக்கு ஏற்பட்டதில்
தனித்துப் போனதா மனதுள் உருவாகும் ப யும் வார்த்தைகளாக ெ மற்றவர்களுடன் பகிரழு அவற்றை தனக்குள்ளே அதுவே அவளது மனநி பாதித்த ஒரு வியாதியா வரைக்கும் படுக்கையில் புலருமொரு பொழுதுக்
சேர்ந்துவிட்டாள்.
இழவு வீடு களை 8 ருந்தது. பந்தல் போடுப் பாடை கட்டுவதற்கான
மறுபுறம்... இவற்றிற்கின மற்றும் வெற்றிலை வா வெளிவந்துகொண்டிரு அடிமட்ட, சமூக, அரசிய சார்ந்த சம்பாஷணைக ஒப்பாரி ஒலிகள்.. பல அளித்துக்கொண்டிருந்த
இறந்து கிடக்கும் 6 மொத்தம் ஒன்பது பிள் கணவன் ஊரிலே பொ கமக்காரன். அலுப்பு; க வார்த்தைளே அவரது 6 வெளிவராத ஓர் உழை அளவான உணவு, ஆல் போன்றவற்றோடு அை குணவியல்புகளுடன்... ! பிள்ளைகள் அனைவரு முன்னேற்றகரமான வா அமைத்துக் கொடுத்தும் முடிந்ததென்ற நிறைவு மூடிக் கொண்டுவிட்டார்
பிள்ளைகளும் அவ இடங்களில் கிளை விட நின்றபோதும், பொன்ன ஆண் மகனுடனே இரும் கொண்டார்.
காலச்சுழற்சியில் ந சூழ்நிலைகள் தென்பட் பிள்ளைகள் ஐந்து பேர் வசதிவாய்ப்புக்களைப் | வெளிநாடுகளுக்குச் செ அவர்களது பிள்ளைகள் வாழ்க்கையை அங்கே? கொண்டதோடு, தாம் பி உறவுமுறைகளிலிருந்து பழக்கவழக்கத்திலிருந்து விடுபட்டுக் கொண்டிருர
ஏதோ அவ்வப்போ “அப்பம்மா” என்ற உறவு பணம் அனுப்புவார்கள். லும் கதைத்துக் கொள் யில் அதுவும்... கழுதை கதையாகிப்போனது. |
கிழவிக்கு வெளிநா
(64)
தின

வாரமலர்
முரசு 1000 ஆவது இதழில் தடம் பதிக்கிறது
இதழில் தடம் பதிக்கிறது
பறையொலி உரத்து ஒலித்த முதலாம் இடம்பெற்ற
வண்ணமிருந்தது. வீட்டின் முன் தெரு சிறுகதை
வில் நிற்கும் ஆட்டோ ஒன்றின் மேல்
கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியினூடாக அலெக்ஸ் பரந்தாமன் கிழவியின் இறப்புக் குறித்த "மரண ' * புதுக்குடியிருப்பு
அறிவித்தல் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. மக்கள், மருமக்களது உத்தியோக, ஓய்வுபெற்ற மற்றும் உயர்நிலைப் பதவிகளும் பேரப்பிள்ளைகள் கல்வி பயிலும் உயிர்நிலைப் பாடசாலை களின் பெயர்களும் கிழவியின் இறப்பினூ டாக விளம்பரப்படுத்தப்பட்டன.
இவற்றோடு வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளுக்கு தாயின் இறுதி நிகழ்வையும் ஊர்வலத்தையும் காண்பிப்பதற்காக அந்நிகழ்வுகளை வீடியோ மூலம் பதிவு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேரம் மதியத்தைத் தாண்டி... பிற்பகலாகிக் கொண்டிருந்தது. கிழவியின் பிள்ளைகள் அழுத்து... பந்தலின்கீழ் களைத்துப் போய் இருந்தார்கள். பந்தலைச் சுற்றி ஆங்காங்கே வெற்றிலைத் துப்பல்களும், குறைச்சுருட்டுக்கள், பீடித்துண்டுகள் என்பன பரவியிருந்தன. இழவு வீட்டுக்கு | வந்து முகம்காட்டிய மன நிறைவோடு சிலர் வெளியேறிக்கொண்டிருந்த அந்த நேரத்தில், வீட்டின் பின்புறம் பிணத்திற்கு குளிப்பாட்டும்
=vான்மத்தை
* * *
ளை என அழைக் த காலமாகிவிட்ட கல்வேளை ஊரெங் ந்தது பறை யொலி. தக்கையில்
தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. எ, ஒரு மாதிரி
பூட்டப்பிள்ளைகளின் முகங்களை
அலங்காரம் நிறைந்த விலை 'டுது...' என்ற
நேரடியாகப் பார்க்கவேண்டுமென மனம்
உயர்ந்த ஓர் பெட்டியில் கிழவியின் உடல் எாடு, உரத்த
அவதிப்பட்டுக்கொள்ளும்.
கிடத்தப்பட்டு, மீண்டும் பந்தலுக்குக் துக் கொண்டிருந்தன
ஒரு தடவை அவள் தனது மன
கொண்டுவரப்பட்ட போது, மீண்டும் திரத்து உறவுகள்.
விருப்பத்தை தன் மகனிடம் தெரிவித்த
ஒலிக்கத் தொடங்கின் ஒப்பாரிகளும்... >ளக் கண்டுகொண்ட
போது... அதற்கு மகன் கூறிய அந்தப்
ஒலங்களும்... இறுதிக்கிரியைகள் டைசிக் காலம்..?
பதில்..?
நடைபெற்று முடிந்தபின், இளைஞர்கள் வுள்... வேளைக்கே
"நீ.. என்ன நினைப்பிலையணை
சிலர் பெட்டியைத் தூக்கிக் கொண்டார்கள். கொண்டுபோய்ச் -
இருக்கிறாய்? இப்ப நாட்டு நிலைமை
பொன்னுப்பிள்ளை எனும் ..?' என்று |
சரியில்லை, இதுக்குள்ளை நீ வேறை..
'பொன்னாத்தை' தனது எண்பத்தாறு வருட D சந்தர்ப்பங்கள்
பேசாமல் வாயை மூடிக்கொண்டிரு. பிறகு
வாழ்வெனும் பயணத்தை முடித்துவிட்டு.. போதிலும், அதை
பார்ப்பம்."
போய்க்கொண்டிருந்தாள் அக்கிராமத்தின் க்காட்டும் துணிவு
கிழவி அன்றிலிருந்து வெளிநாட்டி
தெருக்களுடாக ஊர் எல்லையில் உள்ள லை.
லிருப்பவர்களைப் பற்றி எதுவும்
சுடுகாடுநோக்கி... ான சூழ்நிலைக்குள்,
கேட்பதுமில்லை; கதைப்பதுமில்லை. லவித உணர்வுகளை
பிள்ளைகளின் நினைவு மனதை
இன்று பொன்னாத்தையின் வருடாந்த வளியே மனம்விட்டு
ஆக்கிரமிக்கும் பொழுதுகளில், அவள்
திவச நாள்! மடியாத நிலை யில்,
யாருக்கும் தெரியாமல் தனக்குள்ளே
மூன்றரை வருடங்களின் பின்பு, 1 அமுக்கி... அமுக்கி..
அழுதுவிட்டு அமைதியாகி விடுவாள்.
அவள் வாழ்ந்த வீடு கலகலப்பான லையைப்
உடுதுணிகள்.. சாப்பாடு வகைகள்..
தோற்றப்பாட்டுடன் காணப்பட்டது. கி... ஒரு மாதம்
விதம் விதமாக, வேளாவேளைக்கு
ஹோலில் உயரமான ஒரு மேசை ல் கிடந்தவள்,
அவளுக்குக் கிடைத்துக்கொண்டிருந்தன.
யின் மீது அழகான ஒரு கண்ணாடிப் கு முன்பதாக போய்ச்
ஆயினும், தன் உதிரத்திலிருந்து உருவான
பிரேமுக்குள் வெள்ளைச் சேலையுடன்... உறவுகளையும், அதன் பரம்பல்களையும்
தோல் சுருக்கம் விழுந்த முகத்துடன் கட்டிக்கொண்டி
தன்னால் பார்ப்பதற்கு முடியவில்லையே..
காட்சியளித்துக் கொண்டிருந்தாள். வர்கள் ஒருபுறம்...
என்ற மன ஆதங்கம் அவள் மனதை
பொன்னாத்தை. ஆயத்தங்கள்
நாளாந்தம் அரித்துக் கொண்டே இருந்தது.
பிரேமின் இருபக்கத்திலும் டையே சுருட்டு
இருப்பினும், ஊரோடு ஆங்காங்கே
குத்துவிளக்குகள் இரண்டு சுடர்விட்டு ய்களில் இருந்து
இருக்கும் மற்றைய பிள்ளைகளின்
எரிந்துகொண்டிருந்தன. படத்தின் முன்னே க்கும் உயர்மட்ட;
முகங்களும் தரிசனங்களும் கிழவிக்கு சற்று
பலவிதமான பூக்கள். அதன் நடுவிலிருந்த ல் பொருளாதாரம்
ஆறுதலைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
ஊதுவர்த்திகள் சில தங்களை ள்..விவாதங்கள்...,
நாட்கள் மெல்ல நகர்ந்துகொண்டி
எரித்துக்கொண்டிருந்தன. அதன் நிமித்தம் தெனவாய் காட்சி
ருந்தன. பொன்னாத்தையின் உடல்நிலை
எழும் நறுமணம் அந்தக் ஹோல் எங்கும் நது இழவுவிடு.
மெல்லத் தளர்வடையத் தொடங்கியது.
வியாபித்தபடி... பான்னாத்தைக்கு
அவளது பிள்ளைகளின் வாழ்வியலிலும் --
நீண்டநேரமாக அந்தப் படத்தை ளைகள். அவளது
பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான் யர்பெற்ற ஓர்
கணவனுடன், தான் வாழ்ந்த காலத்
ஒரு ஆறு வயதுச் சிறுவன். அவனுக்கு ளைப்பு என்ற
தில் அவர் தன் பிள்ளைகளை
அந்தப் படத்தில் இருப்பது யார் என்பது வாயிலிருந்து
எவ்வளவு அன்பான கண்டிப்போடும்,
புரியவில்லை. ப்பாளி. ஆசாரம்,
கட்டுக்கோப்புடனும் வளர்த்தார்...
அதேநேரம் - மீக ஈடுபாடு
என்பதை எண்ணிப் பார்க்கும்போது,
“டிக்டோக் (டிசோக்... எங்க மதியான
கிழவிக்கு மனக்குமைச்சலோடு அழுகை
நிக்கிறீங்க...? என்று கேட்டபடி ஒரு பெண் அவர் தனது
யும் வெளிப்பட்டுக் கொள்ளும்.
அச்சிறுவனருகில் வந்துநின்றாள், சிறுவன் மக்கும் நல்ல
நாகரிகம் என்ற போர்வையில்
அப்பெண்ணைத் திரும்பிப் பார்த்துவிட்டு, ழ்க்கைக்கு வழி
பேரப்பிள்ளைகளின் வெளியலங்காரத்
தனது சுட்டுவிரலால் மேசையில் ட்டு தன் பணி
தோற்றப்பாடுகளைப் பார்த்து கிழவி
வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தைக் டன் கண்களை
முகம் சுழிக்கத் தொடங்கினாள்.
காட்டினான். | அவர்கள் அணிந்துகொள்ளும் உடை
"ஓ.. அதுவா..! என்று வியப்புத் ரவர்க்குரிய
கள் குறித்து, ஒரு நாள் அவள் தனது
தொனிக்கக் கூறிய அந்தப் பெண், கட்சமாகப் பரவி
பேத்தி ஒருத்தியிடம் தன் மனதில்பட்ட
அச்சிறுவனைத் தூக்கி தன் கைகளில் ாத்தை தனது மூத்த
கருத்துக்களை மென்மையாக
வைத்துக்கொண்டு மீண்டும் கூறினாள். கச் சம்மதித்துக்
வெளிப்படுத்தியபோது, பேத்தியின் முகம்
- "அது பிள்ளையின்ர மம்மியின்ர சிவந்துவிட்டது மட்டுமல்ல, அன்றைய
மம்மியின்ர மதர்! நாங்க கனகாலம் Tாட்டில் அசாதாரண
தினம் அந்த வீடே இரண்டுபட்டுவிட்டது.
ஒஸ்ரேலியாவில இருந்ததால், பிள்ளேன்ர டபோது, கிழவியின்
“அவ கிடந்தா.. நீ விசர் மனிசி! பழைய
அம்மம்மான்ர அம்மாவைப் பாக்கேலாமல் தங்களுக்கான
பஞ்சாங்கம், பேசாமல் இரு புள்ளை."
போச்சு. பயன்படுத்தி,
கிழவியின் மூன்றாவது மகள்
சிறுவனுக்கு தனது தாய் கூறிய ன்றுவிட்டார்கள்.
கூறிக்கொள்கிறாள்.
உறவுமுறை விளங்கவில்லைப் போலும். நம் தங்களுக்கான
அந்தக் குடும்பத்தில், தான்
அவன் அந்தக் கண்ணாடிப் பிரேமை யே அமைத்துக்
ஒரு மூத்த பெண்மணி என்ற
மீண்டும் உற்றுப் பார்க்க, அவள் றந்த நாட்டின்
மரியாதைக்குரிய எண்ணங்கள்
சிரித்துவிட்டு, சிறுவனோடு வீட்டின் ம் சமூகப்
அக்கணமே அவளுக்குள் சுக்கு நூறாகி
வேறோரு புறத்திற்கு சென்று மறைந்தாள். பம் மெல்ல
விட்டன. இதன் நிமித்தம் அவள் தன்
தனது வயிற்றிலிருந்து தார்கள்.
பிள்ளைகளுக்கு முன்பாக மீண்டும்...
உருவான ஒருதலைமுறை, தனது து “அம்மம்மா" -
மீண்டும் அவமானப்படும் நிலைக்கு
குடும்பத்துக்கே உரிய பண்பாட்டு புமுறையின் நிமித்தம்
ஆளாகவிரும்பாமல், தனக்கென்று
வழக்கங்களிலிருந்து பிறழ்வுற்று வந்து போனி
ஒதுக்கப்பட்ட அறைக்குள்ளேயே முடங்கி
நிற்பதை அறியாதவளாக... கண்ணாடிப் வார்கள். இறுதி
வாழத் தலைப்பட்டாள். இறுதிமூச்சு
பிரேமுக்குள்ளிலிருந்து பார்த்துக் தேய்ந்த
விடும்வரைக்கும் கிழவிக்கு அந்த அறையே
கொண்டிருந்தாள் பொன்னுப்பிள்ளை உலகமாகவும் உறவுகளாகவும்
எனும் 'பொன்னாத்தை! ட்டில் வசிக்கும்
ஒட்டிக்கொண்டு இருந்துவிட்டன. பாரமலர்
முரசு
- பெப்ரவரி 07 - 13, 2013)

Page 65
வாரமலர்
தினக100
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு அழகுப் பெண்களும் திரண்டால் செருக்கு தனியே என்றால் தளிர்போல் செல்வர்
கோர்த்த மணிகளாய் சேர்ந்தே வந்தால் கிண்கிணி மொழியில் கேலிகள் செய்வர். கண்களின் வழியாய் கணைகளும் எய்வர்! செங்கனி இதழால் தீயெனப் பொழிவர்! தோழியர் நடுவே நின்றவள் சீறி கோல இதழால் கோபம் உதறினாள். "பாம்பின் காலைப் பாம்பே அறியும் - நீரும் திருட வந்தீரோ,
எம்மைத் திருடர் என்றீரோ? வழிப்பறி செய்ய மடியில் கனம் வேண்டும் விழிப்பறி செய்ய உரிய ஆள் வேண்டும் தகுந்தவர் அல்ல நீர் விழிப்பறி செய்ய துணிந்தவர் என்றால் நேரில்
வரவேண்டும்" 'ரசிகன்' என்னும் பெயரில் அற்புதன் வடித்த - இலக்கியநயங்களில் இதுவும் ஒன்று.
மாறனின் நண்பன் மெளனமானான்
நானா சொன்னேன்? என்பது போல கடலினில் அலைகள் ஆட
வாயை மூடிப் பதுமையானான்! கரையினில் மக்கள் வெள்ளம்
மாறனை நோக்கியே அவள் பொங்கலின் விழாக் காண - உவகை
சீறிய சொற்கள் பறந்து வந்தன பொங்கியே வந்த கூட்டம்!
நானில்லை என்று மறுத்தால் - அது திருநாள் காலம் வந்தால்
நண்பனுக்குத் துரோகம்! திருடருக்கும் கொண்டாட்டம் - இதயத்
நான்தான் என்று நினைத்தாள் என்றால் திருடருக்கும் கொண்டாட்டம்!
காதலுக்குத் விரோதம்!
மாறன் உடனே விடை சொன்னான். திருடர்கள் நகையைத் தேட - இதய திருடர்கள் நகையாள் தேட
"துணிந்தவர்தான் நாங்கள் திருநாளும் துணையாய் நிற்கும்!
துணிந்தவர்தான்
கனிந்தவர் மீது துணிவைக் காட்டும் "வழிப்பறித் திருடர் மேலாம் - இந்த
தாழ்ந்தவரல்ல நாங்கள் தாழ்ந்தவரல்ல! விழிப்பறிப் பெண்கள் முன்னால்!"
உண்மையை உரைத்தோம்- உம்மிடம் மாறனின் நண்பன் சொன்னான்.
இதயம் இழந்ததைச் சொன்னோம்.
விழிப்பறியாலே இதயத்தை பறித்து - நீர் தோழியர் கூட்டத்தின் நடுவே நின்ற
பழிப்பதனாலே யாது பயன்?" கோலமயில் திரும்பிப் பார்த்தாள்.
மாறன் குரல் கேட்டதும் - அந்த 1000000000000000000000000000001000 100
உ சிந்தியா! தினமுரசின் 1000ஆவது வெற்றிப்
இனிய மனங்களே, பொறு பயணம் குறித்து?
நற்பணியாளர்களுக்கு பெரு அ.வேணுஆ', vaAங்கெ ..
வீரத்தின் உச்சக்கட்டம் மிக நீண்ட பயணத்தை தினமுரசுடன் செய்திருக்
எடுத்துகாட்டிய என் ரசிக ச
வணங்கி யாம் தயாரித்த எ கின்றேன். அற்புதனுக்குப் பிறகு தினமுரசு சந்தித்த தடுமாற்றங்களையும் சரிவுகளையும் சரிசெய்து
காணிக்கையாக்குகிறேன் : கொள்வதற்கு பாடுபட்டவர்களுடன் நின்று சந்தித்த
@ சிந்தியா! ஜெனிவாவில் வலிகளெல்லாம் இப்போது சுகமாகவும், பெருமை
போகும் சவால்கள் பற்றி...? யாகவும் இருக்கின்றது.
எம்.வ)811g
அமெரிக்கா, அவுஸ்திே உ சிந்தியா! துன்பத்திலும் சிரிக்கக் கூடிய ஜோக்
நாடுகளின் உயர்மட்டப் பிர ஒன்று சொல்லுங்கள்?
இலங்கை வருகையும். அ எம்.முஹமட், அக்கரைப்பற்று. நேற்றுவரை தேசியத்தலைவர் பிரபாகரன் தனி நாடு பிடித்துத்தருவார் என்று கூறி அவரின் காலில விழுந்தவர்கள். இப்போது சர்வதோ சமூகம் தீர்வை வாங்கித்தரும் என்று கூறுவதை விடவுமா இன்னொரு ஜோக் வேண்டும்
உ சிந்தியா! விஸ்வரூபம் படம் சர்ச்சையில் மூழ்கியுள்ளதே. கமலுக்கு இதனால் நஷ்டம் ஏற்படப் போகிறதாமே?
ம.அபி. திடுகோணமலை. உங்கள் கேள்விக்கான பதிலாக விஸ்வரூபத்துக்காக போராடி வெற்றி பெற்றபின் கமல்ஹாசன் கூறியதையே உங்களுக்குத் தருகிறேனே - தடைகள் பல கடந்து கமல்ஹாசனின் விஸ்வரூபம் வரும் வியாழக்கிழமை 7ம் திகதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.
நீதி சற்றே நின்று வந்தாலும் முடிந்தவரை எனக்கு உதவி செய்தமைக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு நன்றி.
என் உரிமையை தமதென கருதி பெரும் போர்க் குரல் எழுப்பிய செய்தி ஊடகங்கள் அனைத்திற்கும் ஒரு இந்தியனாய் ஆழ்மனதிலிருந்து நன்றி.
உங்கள் விலாசங்கள் என் வசம். நாளை மதமும். அரசியலும் என்னை வறியவனாக்கினாலும் உண்பதற் கும், ஒதுங்குவதற்கும் அரிய பல விலாசங்கள் என் கைவசம் உள்ளது. நான் எங்கு சென்றாலும். எங்கு வாழ்ந்தாலும் என் நிரந்தர விலாசம் உங்கள்
காட்டிய செய்திகளும் இலங் நடைபெறவிருக்கும் ஜெனி தொடர் நெருக்கடியாகவே 8 தமிழ் மக்களுக்கு சாதகமா. முன்னெடுப்புக்கு இலங்கை
Et கிழக்கு தொழிற் பயிற்சி நிலையம்
பயிற்சிநெறிகள்
யேசு திருச்சபையும், மெதடிஸ்த திருச்சபையும் இணைந்து பல வருடங்களாக பல இளைஞ உதவிய கிழக்கு தொழிநுட்பக் கல்லூரியில் 2013 ம் ஆண்டுக்கான புதிய பயிற்சியாளர்க
பயிற்சிக் காலம் : 02 வருடங்கள் வயதெல்லை
:16 - 25 க்கு இடை பொது மின் வினைஞர் (General Electricity) கல்வித் தகைமை : 9ம், 10ம் ஆண்டுகள் காய்ச்சி இணைத்தலும் கடைச்சல் பொறிமுறையும்
சித்தியடைந்தோரும் (Welding & Lathe)
G.C.E O/L பரீட்சை மோட்டார் வாகன பொறிவினைஞர்
தோற்றியவர்களும் (Automobile Mechanic)
விண்ணப்பிக்கலாம்.
(பெப்ரவரி 07 - 13, 2013 -
- தின

09 இதழில் தடம் பதிக்கிறது.
கிண்ணத்தில் மது இருக்கும் - உம் எண்ணத்தில் அது வெறிக்கும்! வண்ணத்துக் கவி படிக்க - இங்கு பெண்கள் நாம் புலவரில்லை!
போட்டியிட மாட்டோம் நாம் - நீர் போய்வாரும் புலவர் பொம்மானே!
“கரும்புக்கும் வலிக்காமல் - மெல்லக் கடிக்கின்ற எறும்பு உன் குறும்பு! கடித்தால்தான் கரும்பு இனிக்கும் - நீ கடித்தால் கரும்புக்கும் இனிக்கும்"
தோழிகள் நகைத்தனர் கொட்டிய முத்துக்களாக!
| 2:03
"பொங்கியது புன்னகை - இங்கே மின்னல் அடித்ததா? அது நம் கண்ணைப் பறித்ததா? விழிப்பறி என்பது சரிதானே - நம் கண்ணைப் பறிப்பது உம் நகைதானே!
விழியாலும் பறிப்பீர் - நம் விழியையும் பறிப்பீர்! கொள்ளையா கூட்டம் நீர்தானே - உம் கொள்ளை அழகுகள் படைக்கலம்தானே?"
மார்புகள் எழுந்து தணிய - அவளிடம் வெளிப்பட்டது நெடுமூச்சு. "பொங்கல் கண்டேன் - பொங்கக் கண்டேன் - பொங்கவே கண்டேன்! என் மனமும் பொங்கவே கண்டேன்
சந்தன மலர்கள் எழுந்திடக் கண்டேன் மாங்கனி முகத்தில் மாய நகை!
சுந்தர அழகுகள் நடமிடக் கண்டேன்! முன்னர் கேட்டது வேறு குரல்
பொங்கல் வாழ்க, பொங்கியே வாழ்க! என்பதும் அவள் அறிந்து கொண்டாள்!
மங்களம் எல்லாம் உன்னிடமே
பொங்கலாம் காதல் மங்களமே!" "பொங்கல் நாளைக் காண வந்தீரோ? - அன்றேல்
"செறா அச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் நம் கண்களின் அழகை ரசிக்க வந்தீரோ?"
உறா அர்போன்று உற்றார் குறிப்பு" வினா தொடுத்தாள். தோழிகள் நகைத்தனர்.
குறள்: 1097 - அதிகாரம்:110 1600 1000 1000 1000 1000 1000 1000 1000 10001000 1000 1000 கமை காத்த என் ரசிக
ஒலிக்கவேண்டும் என்பதற்காக ந வணக்கம்.
நம்மைக் கொண்டு காய் அகிம்சை என்பதை
நகர்த்துகின்றார்கள் அவ்வளவுதான். கோதரர்களின் விஸ்வரூபத்தை
8 9 சிந்தியா! விஸ்வரூபத்தை அவர்களுக்கு ,
இ நாட்டுப்புறக் கலை என்று கமல் கூறியிருக்கின்றார்.
களின் பரம்பல் அரசு எதிர்கொள்ளப்
குறைந்து வருகின்ற
மைக்கு காரணம் என்ன? 61. w\ழ்ப்படிணம்.
நா.சுப்பிரமணியம், ஆம்பளை. ரலியா, பிரிட்டன் போன்ற
ஒரு காலத்தில் நாட்டுப்புறக் திநிதிகளின் அண்மைக்கால
கலைகள் நமது இனத்தின் அடையாளமாக வர்கள் சொல்லாமல் சமிக்ஞை
இருந்தது. போராட்டம் வன்முறையைப் பேசிய அளவுக்கு கலைகளைப் பற்றி தமிழினம் பேசவில்லை.
அண்ணாவிமாரும், ஆசான்களும் சமூகத்தில் மறக்கப்பட்டார்கள். இன்று சினிமாவும், தொலைக்காட்சி நாடகங்களும் தமிழனின் தேசிய கலையாகவும் பொழுது போக்காகவும் மாறியிருக்கின்றது.
எஞ்சியிருப்பதைப் பாதுகாப்பதற்கு யாருமில்லை. ஆய்வு செய்வதற்கு சிலர் இருக்கின்றார்கள். @ சிந்தியா! மறுபிறவி எடுத்தால் மனிதராகப் பிறக்க ஆசைப்படுவீரா?
எஸ்.பைரவி, வெள்ளவத்தை. நிச்சயமாக - போராட்டம் எமது வாழ்க்கையையும். நாட்டின் அமைதியையும் தின்று துப்பியது. இளமையை தொலைக்கச் செய்தது,
இன்னொரு பிறவியாவது உரிமையுடனான வாழ்வை உணர்ந்து வாழும் வரமாக அமையாதா என்ற ஏக்கம்
என் ஆழ் மனதில் உண்டு.
'IT L5;
@ சிந்தியா! 6ஆவது ஐ.பி.எல் ஏலத்தின்போது 8 இலங்கை அணி வீரர்களுக்கு அதிக மவுசு ஏற்பட்டமை
குறித்து உமது கருத்து என்ன?
ம.நிமல்ராஜ், கண்டி. ஐ.பி.எல் போட்டிகள். ஆசியர்களின் போட்டிகள் என்று வர்ணிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கும்போது ஆசிய அணிகளின் வீரர்கள் சிறப்பாகவே விளையாடுகின்றனர். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
கைக்கு மார்ச் மாதம் பா மனித உரிமைகள் கூட்டத் | ருக்கும். அவை எதுவும்
இருக்காது. அமெரிக்காவின் பிலிருந்து சில குரல்கள்
| EASTERN TECHNICAL INSTITUTE
புகளை தொழிநுட்பவியலாளராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பைப் பெற மள தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
* சகல பயிற்சிநெறிகளும் தொழிநுட்ப மற்றும்
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு | பட்டோர்.
வாழ்க்கைத் தொழிற்கல்வி ஆணைக்குழுவின்
கொள்ள வேண்டிய முகவரி : (TVEC) பாடத்திட்டங்களுக்கு ஏற்ப தேசிய
வாழ்க்கைத் தொழிற்தகைமை (NVQ) மட்டத்தில்
EASTERN TECHNICAL க்குத்
கற்பிக்கப்படும்.
INSTITUTE (ETI) இலவசமாக கணினிப் பயிற்சியும் வழங்கப்படும்.
BAR ROAD, BATICALOA. விவரணப்பப் படிவங்களை எமது பலி நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
T.P NO. 065 222 2790
ல்
ரமலர்
முரசு

Page 66
SS Y LT TCCCCCMM MLCCCCCCCTT Tu TMMM LBG 0 Tu u TT
பத்திரிகை ஒன்றையும் சுமந்து செல்கிறாள்.
கலித்தொழிலாளியும், கடைச்சிப்பந்தியும் தெருவோரத்தி அந்த பத்திரிகையை வாசித்துக்கொண்டே நடந்து போகி ஒரு பேராசிரியர் அந்த பத்திரிகையை வாசிக்காமல் அன்ை நாளாந்த பணிகளை தொட்டுக்கடப் பார்ப்பதில்லை. தன் மீதான விமர்சனங்களை வெளியிடுவதாக தெரிந்து ஓர் அரசியல் பிரமுகர் அந்த பத்திரிகையினை யாரும் அ மறைந்திருந்து வாசிக்க ஒரு போதும் மறந்திருக்கமாட்டார். இப்படி வேறு எந்த பத்திரிகையும் வரலாற்று சாதனையை LCCC ST T M eMM uu u GT CMLS சமூகத்தின் சகல தரப்பினரையும் விரும்பி தேட வைத்த அந்த பத்திரிகை தினமுரசு என்றால் அது மிகையல்ல. படைப்பதனால் என் பெயர் இறைவன் என்று மிடுக்குடன் 6lвтесїeотпей аъ6ülшдал феorйeoотѣпаасї. இந்த மிடுக்கும். ஒரு காரணமுள்ள கர்வமும் தினமுரசை அற்புதனுக்கே பல மடங்கு பொருத்தமானது.
தினமுரசு என்ற பத்திரிகையை படைத்த பிரம்மா அற்புதண் என்று சகலராலும் அறியப்பட்ட அமரர் நடராஜா அற்புதராஜா அவர்களே. இன்று இருபது ஆண்டு கால வரலாற்று பின்னணியை தனதாக்கி கொண்டிருக்கும் முரசுக்கு அற்புதப் படைப்பு என்று ஓர் மகுடம் உண்டு. இலங்கைத் தீவின் பத்திரிகைத்துறை சார்ந்த வரலாற்ை முரசுக்கு முன், முரசுக்கு பின் என்று பிரிக்கலாம். இதை அற்புதன் வாழ்ந்த சம காலத்து பத்திரிகையுலக ஐாம்பவான்கள் கூட மனதார ஒப்புக்கொள்கின்றார்கள். அது போலவே, முரசின் வரலாற்றையும் அற்புதனுக்கு மு அற்புதனுக்கு பின் என்றும் பிரித்து பார்க்கலாம். இதையும், அற்புதனின் மறைவுக்கு பின்னர் கூட பலத்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தினமுரசை வெளிக்கொண்டு வர உழைப்பவர்களும் ஏற்கிறார்கள். படித்தவர்களும், புத்திஜீவிகளும் மட்டும் விரும்பி வாசிக்கும் பத்திரிகைகளுக்கு மத்தியில் தினமுரசை ஆரம்பித்து அதை பாமர மக்களினதும் ஐனரஞ்ச தெருவுக்கு அழைத்து வந்தவர் அமரர் அற்புதன்ை. அதற்காக அவர் கையாண்ட மதியுக்திகள் ஏராளம். கவிஞனாக எழுத்தாளனாக நாடக கலைஞனாக, Φρασοι ύΦμόσποτεστΠα. ΘΠέήμού ΦμπΠποιήμμπα, அரசியல் சமூக ஆய்வாளனாக. பல்துறைகளிலும் கவின் கலை வித்தகனாக திகழ்ந்த அற்புதனின் ஆற்றல் தினமுரசில் வாரந்தோறும் வெளிவந்த போது தமிழ் உலகமே வியப்புடன் பார்த்தது. புலம்பெயர் தேசங்களில் இருந்தும் தமிழ் பத்திரிகைகள் அப்போது வெளிவந்தன. அந்த சூழலில் இலங்கையில் இருந்து தாயக செய்திகை சுமந்து சில பத்திரிகைகள் இங்கு இறக்குமதி செய்யப்பட்ட போதும் புலம்பெயர் தமிழ் உறவுகள் அவைகள் மீது அதிக அக்கறை செலுத்தியிருக்கவில்லை. ஆனாலும், முரசின் வருகை புலம்பெயர் தமிழ் உறவுகளி மனங்களில் பாரிய மாற்றமொன்றை தந்திருந்தது. இன்று ஏயர் லங்கா விமானம் ஓடவில்லையாம். இப்படி ஒரு செய்தி புலம்பெயர் மக்களின் காதில் விழுந்து விட்டால், தாயகத்தில் இருந்து வருகின்ற மீனும், மரக்கறி தேங்காய். மாங்காய் சாமான் சக்கட்டையும் குறித்து யாரு இங்கு கவலைப்பட்டதில்லை. நாட் குறித்து வருகின்ற இந்த வார முரசு கைகளில் கிடைக்க தாமதமாகிவிடும் என்ற துயரமே சகல முகங்களிலும் இழையோடியிருக்கும். அப்படி புலம்பெயர் தேசமெங்கும் வெள்ளம் போல் பாய்ந்த வந்தது தினமுரசு. தினமுரசு இல்லாத வர்த்தக நிலையங்களே இங்கிலிை கடைக்குப் போனால் சிலவேளைகளில் முரசு கிடைக்கா கடைக்காரனிடம் கேட்டாலி, வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே முரசு. இப்படி பதில் வரும். முரசின் வருகையும், அதன் அபரிதமான வளர்ச்சியும் பலருக்கு எரிச்சலை கொடுத்தது. கருத்தின் வலிமையும், கருத்தை சொல்ல வரும் இலகு நடை அழகு தமிழும் புலம் பெயர் மக்களின்
UD04)[60 کo_
g அற்புதப்படைப்பு
t
 
 
 

மனங்ககளில் முரசை ஒட்டி உட்கார வைத்தது. இதனால் அச்சம் கொண்ட புலம்பெயர் புலிகள்
லி முரசு மீது தடை விதித்துக் கூட பார்த்தனர்.
ார்கள். முரசு மீது அவதூறு பரப்பி வர்த்தக நிலையங்களில்
ഭODILI விற்கவே கூடாது என்று எச்சரிக்கை விடுத்தும் பார்த்தனர்.
குறிப்பாக சுவிஸிலும், பிரான்சிலும் விதிக்கப்பட்ட
6laѣпеorf(5ђ தடையுத்தரவை மீறியும் முரசு வெளிவந்த போது
Sourt Loes முன்னரை விடவும் மும்மடங்கு ஆர்வம் கொண்டு புலம்பெயர்
மக்கள் முரசை வாங்கிப் படிக்கத் தொடங்கினர்.
அந்த சூழலில் ஈ.பி.டி.பி. புளொட் ஈரோனல், ஈ.பி.ஆர்.எல்.எல். மற்றும் ரெலோ என சகல மாற்று அமைப்பு உறுப்பினர்களும் பொதுமக்களும் புலம்பெயர் தேசங்களில் முரசின் மீள்
வருகைக்காக உழைத்திருந்தனர்.
茄 சில வர்த்தக நிறுவனங்களும் தடைகளுக்கு மத்தியிலும்
முரசை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டினர்.
шао 55 முரசு வாரமலரின் 1000 ஆவது வெற்றி இதழில் முரசின்
தடைக்கு எதிராக குரல் கொடுத்த அவர்களை நன்றியோடு நினைத்து பார்த்து பதிவு செய்வது அவசியமானது. புலம்பெயர் தேசங்களில் முரசை தடைசெய்வதில் ஏற்பட்ட ஏமாற்றமும் தோல்வியுமே இறுதியில் வேருடன் சாய்க்கலாம் என்றென்ைனணி அற்புதன் என்ற விருட்சத்தை சரித்து வீழ்த்திய கொடுந்துயரமாகும். சுமந்த விலங்கை
filg5D 2 ecoDLIĊI GBLIntriħ.
TD ớì6jñö 6Î2ụj6ỏ
என்று எழுச்சி கவி படைத்த அற்புதனின் பேனா பிடுங்கி எறியப்பட்டது.
IOT மக்களின் உதடுகள்
மறுபடி திறக்க
என்று எழுதி ஐனநாயகத்தின் குரல் வளைகளை திறந்த அற்புதனின் கரங்கள் அறுக்கப்பட்டன.
அடுப்போடு வாழ்ந்த நெருப்புக்கள் நாங்கள் எரிப்பதற்காக எழுந்து வருகின்றோம். என்று பெண் விடுதலை குரல் கொடுத்த அற்புதன் மன்ை மீது சரிக்கப்பட்டான். ஆனாலும் அற்புதனின் இலட்சிய கனவுகள் யாராலும் தோற்கடிக்கப்படவில்லை. அற்புதன் நேசித்த தலைவன் sBTSTMTSSMMM S LBBCB BLTBBB BkBB sLtCMG ssMTT TT S TS T T வெற்றி கண்ைடு வருவதையும், அற்புதனின் இழப்பிற்கு பின்னரும்கட அவனின் கனவுத்தோட்டத்தில் முளைத்திருக்கும் விருட்சங்களில் ஒன்றான தினமுரசை தொடர்ந்தும் கட்டிக்காத்து வளர்க்க பின்பலமாக இருந்து வருவதையும் கணி முன் கானன்கிறோம். இதுவரை கால முரசின் சாதனைகளுக்கு அப்பால்
ET இரத்த சோதனைகளும் உண்டென்பதை சகலரும் அறிவர்.
இலங்கை பத்திரிகை துறை வரலாற்றில் அதிகமாக இரத்தம் சிந்தி இழப்புகளை சந்தித்த பத்திரிகை என்றால் அது முரசு மட்டுமே.
முரசின் வளர்ச்சி வேர்களுக்கு சிந்தப்பட்ட மனித உயிர்களின் இரத்தம் இது வரை எந்தப் பத்திரிகைக்காகவும் áfb35ů uLGólečGO)6No. இவ்வாறு அர்ப்பனங்களுக்கு மத்தியில் நிமிர்தெழுந்து
வந்திருக்கும் முரசு புலம்பெயர் மக்களுக்கு ஆற்றப்போகும் وضايا
தொடர் பணி எதுவாக இருக்கும் என்பதே கேள்வி.
இன்று தாயக நிலவரங்கள் யாவும் பொய்களாகவும், புனைகதைகளாகவும் மாற்றப்பட்டு, உண்மையின் மீதான சேறுகள் பூசப்பட்டே இங்கு செய்திகள் வருகின்றன. புலம்பெயர் தமிழ் மக்களுக்கு தாயக நிலவரங்கள் கூறும்
0 GGGTTMMtttLLT TtCCCMM T LLLT TMM MG TTMMLLLLL
008ഖാീgbം அற்புதன் காலத்து முரசு வெள்ளம் போல் ஓடி வந்து USJ• எம்மை முத்தமிட்டது போலி இன்னொரு காலச்சூழல்
ஒன்றிற்காக புலம் பெயர் தமிழ் உறவுகள் காத்திருக்கின்றன. முரசின் வளர்ச்சிக்கு எட்ட நின்ைறே பின் பலம் கொடுத்து வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அற்புதனின் பங்காளியாக நின்று முரசை ஸ்தாபிப்பதில் பங்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் சந்திரகுமார். அற்புதனுக்கு பின்னரும் முரசை உறுதியுடன் வளர்த்து வரும் திரு. ஸ்ராலின். அற்புதனின் முரசுக்கனவை தினமுரசாக்கி அதை தினசரி வெளியீடாக தந்து கொண்டிருக்கும் திரு. சிவகுமார். யாவரும், புலம் பெயர் தமிழ் பேசும் உறவுகளின் சிந்னைக்கு பொய்களை உடைத்து
உண்மைகளை தர வழிசமைக்க வேண்டும். O O. O. O. O.
இப்பழக்கு ܕ ܢ ܨܢ2 53/2 ܓܠ
"- (); புலம்பெயர் தேசத்தில் இருந்து,
இருந்ததி --
i GiufūUGUT 07 - 13, 20 30

Page 67
፴ጎGä Gገóቃላ Count:3 : Cბuისმთისძ2, தவி) வேரென்றும்
வணக்கமுங்கோ ஆயிரமாவது வாரத்தில் உங்களை சந்திப்பதில் மனம் நிறைந்த மகிழ்ச்சியாக இருக்குதுங்கோ நீர்ப்பாகவும் சீரியஸாகவும் எத்தனையோ விஷயங்களைப் பேசியிருப்போம்
தொப்பி அளவாக இருந்தவை அதை 0ീന്ദ്രതLu 0ഞാuിoാ (Bun (p, 6ിTതീE கோபப்பட்டவை இருக்கினம், முறைச்சவை ട്ര&ിതഗ്രന്റnt, e്യത്തtെ 9മിഥTഞ്ഞ് பொழுதுகளிலை என்னோடு சேர்ந்து சிரிச்சவைதானுங்கோ அதிகம்
bпећ бlвите берирбаје 5вотib orba, oпеот 6Lurru oraredirOS martGBarot stöfluulub 6 start பிறகுங்கோ. இப்ப வீட்டில, தெருவில நான் 6recher 6lameraorme9lb Sglaub 6lumslömech எணன்டுதானுங்கோ சொல்லினம்.
Brad 6umീ6ിuരിത്ര 68Tadiate(b அதில மெய் கண்டுபிடிக்கிற உங்களை Lontoff 6 aE"$2&artiny'r GBL:Daodao Graordig எப்பவுமே அளவு கடந்த ரும்பிக்கை உண்டுங்கோ. இதுநாள் வரையும் எதை உங்களுடன் பேசியிருந்தாலும் அதை வரவேற்று வாசித்த உங்களுக்கு இந்த ஆயிரமாவது இதழில எனது நன்றிகளை 9_ff8;9Máigéad 3Dg) Irilliga.M.
இணிை இந்த வார விஷயத்துக்கு வருவோமுங்கோ,
நாட்டில சிறுமிகள் மீதும் பெண்கள் மீதும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் மிக அதிகமாக நடைபெறுகின்ற செய்திகளை பார்க்கும்போது மிகவும் கவலையாகவும் ΦαπuιOπααμβ δ0Πάσα. Π. Φαπ.
өтеdѓеопп Єђбіјошвта фпаѣfflaыопеот பிறகும் ஒரே தவறு தொடர்ந்து நடக்கின்றதே என்பதுதானுங்கோ புரியாமல் இருக்கு தங்கோ பெண்கள் மீதான பலாத்காரம், ഖദീഡ്രാഞ്ഞp ബ്ഞp 06:0 வேறு என்ன வழிமுறைகளைப் பின் பற்றலாம் எலன்டதைப்பற்றி நாங்கள் சிந்திக்கவேனுமுங்கோ,
Sourtshao Guadraterfect பாதுகாப்புக்கு பெப்பர் ஸ்ப்ரே
குறிப்பை மகிழ்ந்து
சரியாக வேலை செய்கிறது." என்று பாராட்டினார் வைல் மோர்ஸ்தம் இயந்திரத்தில் மேலும் பல அபிவிருத்திகளைச் செய்தார்.
ஆரம்ப காலத்தில் இவர் புள்ளிகளையும் \கோடுகளையும் எழுத்துக்குப் பதில்
காகிதத்தில் கோடு கிழிக்கும் அதிலிருந்து
இவர் வார்த்தைகளை உருவாக்குவார். கொஞ்சம் சிரமமாகவும் குழப்பமாகவும்
இருந்தது. இதை மாற்றி எளிய, நிரந்தரமான ஒருமுறையைப் பற்றிச் சிந்திக்கலானார் மோர்வப்
ஒருநாள் மாலை செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருக்கும் போது
шпоцѣ ваоллLшофр ашпції
LLLLLLA LLLL S S SLLLLLAALLS SSLLLAALLG SGSLLSSS SLLLLLS SGLLLLSS SLLLLSLSS SLLLLSS SLS SSS SLSSS SS SSSLSLS SLSLSLSLSLSLS SLSLS LLL
Z
இழப்பாளியாகமாட்டார்" தாம் கொடுத்த
பெண்களுக்கு தற்காப்பு ഖിഖgur&ഞണ funn செய்தால் நல்லதுங்கோ
அதுக்காக பெண்களும் as Gum G3LTaoL Seoda, பாவிக்க வேணுமுங்கோ, ஊடகங்களிலை உந்த மாதிரிச் செய்தியைப் போடுவதால்தான் அதைப் படித்துவிட்டு அதைப்போல தாமும் செய்து பார்க்கவேனும் எண்டு சில பிரகிருதிகள் முடிவு எடுக்குதுகள் எண்டு சிலபேர் 6site 36eor(prist.
9em essessessfesso (Bumi". Tečigmedr oluşub சம்பவங்கள் நடக்குது எண்டு தெரிஞ்சு கொண்டு பெண்கள் விழிப்பாக இருப்பினம். ஆண்களும் அது மாதிரி கீழ்த்தரமான தவறு களைச் செய்யக்கூடாது எவண்டு யோசிப்பினம் 6rærir(Bð Foo8us Earreó65æreypnisgæn. உப்பிடி பல மாதிரியும் சிந்திச்சாலும் f50, ഥngിumഔr buഖnder || (b ജൂണ്ഡ്ര,purgൺജ്ഞാu&&T, 6umbിജ്ഞr',
ിഭീതണuരണ 6ിune' g|മഞ്ഞer யோசிசு பைத்தியம் பிடிக்சுப் போய் ട്രൈബ്രീnt.
போகிற போக்கைப் பார்த்தால் எதிர்காலத் திலை பெண் பிள்ளைகளைப் பெத்துக் கொள்ளவே விரும்பமாட்டினம்போலையும் இருக்குதுங்கோ.
உதில பெண்களும் கொஞ்சம் கவனம் எடுக்கவேண்னுமுங்கோ. முதலில உடுப்பில தான் பிரச்சனை ஆரம்பிக்குது எண்டு ஆய்வு
6ിonobെrnm, Mu6ിഖൺ6ഠmb ഈ Lib
uLiguogਤੀ3uBgb எவ்வளவுக்கு வெளியால காட்டமுடியுமோ அவ்வளவுக்கு காட்டும்படியான உடுப்புகளை போடுறதும் ஆண்களை தவறுக்குள்ள தள்ளி விடுகிறது எண்டும் சொல்லினமுங்கோ.
நாங்கள் எப்புடிப்போட்டாலும் ක්‍රිෂ්, ෆෝෆ්réලl5&ඛඝග්reor? එleEඛu şînêlêLurti goo (BurrasGBajodnsuggr(Bot. Drrijeser போடுற உடுப்பைப் பார்த்தாலி ஆண்களுக்கு 6logi ligág(Bort. 8ljs6luedil moč முதலில விஷருக்குத்தான் மருந்து ബA8ഖആ ബന്ധ്രീമിൽത6ംnu ബജീ{b ിഞ്ഞ 6uഭാീ8@ീ മൃ'ub 6lorroboóleorcupiráGBart.
நீயா? நானா? எண்டு உப்பிடியே (Bureor6 DreoGrád Loafa Georb ஆதியும் இல்லாமல் அந்தமும் இல்லாமல் Θπαχή (ΕΠΕιδιαίι παστπα δΦέεί போகுதெனன்டது மட்டும் தெரியுதுங்கோ.
Θ,εαστπα Θ05ίbΦπορ5, 6)μεσής στπες இருந்தாலும் அவரவர் சுயகட்டுப்பாடு உள்ளவராகவும், சுயஒழுக்கம் உடைய ബbം (80|6|ി ബb ഖn്വം வேறுைமுங்கோ. யாரும் யாரையும் கெடுப்பதுமில்லை. யாரும் யாரையும் திருத்துவதுமில்லையுங்கோ.
அவரவர் தன்னை புரிந்து கொள்வதிலும், தன்னைத் திருத்திக் கொள்வதிலும்தானுங்கோ பிறர் மதிக்கும் பிறழாத வாழ்க்கையை வாழ முடியுமுங்கோ
மோர்ஸின் கையெழுத்தில் படித்து போனார். “பலே பலே! உங்கள் சாதனம்
QL ყgiffdქმეს
இது
திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. "புள்ளிகளையும் கோடுகளையும் ஆங்கில
εΤζιρό பதில் அமைத்துப் பார்த்தால் என்ன?" E என்ற எழுத்துக்கு ஒரு புள்ளி' என்ற எழுத்துக்கு ஒரு புள்ளியும் ஒரு கோடும் இப்படியே எல்லா எழுத்துக்களுக்கும் ஒரு சங்கேதக்குறி கொடுத்துவிட்டால்?" இந்தச் சிந்தனையில் தீவிரக் கவனம் செலுத்திய மோர்ஸ் ஆங்கில எழுத்துக்கள் அத்தனையையும்
TITT - E. pg.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

幫 தாயின் உடல்நிலையில் இருந்துவந்த სა, “ Allmქნებouთ-fi მისდაუნის თან დენთეთრყვნნი"
மூலம் மருத்துவச் செலவுகள் ഖil உள்ளது. அண்டை அயல் விட்டுக்காரர்களு கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்துசேரும் காலமாகும் கணவன்-மனைவி உறவுகளுக்
குள் பிரச்சினைகளுக்காக விண் மனக் கசப்புகள் வந்துசேரும் சமுதாய நல்லிணக் கத்திற்கான முயற்சிகளில் பெயர் புகழ் ஏற்
பட்டு அதனால் மனமகிழ்ச்சி அடையும் கால மாகும் மாமன் வ மூலமாக எதிர்பாராத சில ஆதாயங்கள் ρποσοτολή
ளுடன் நல்ல மதிப்பெண்களையும் பெறுவர்கள்
அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர் பார்த்த கரியங்கள் நிறைவேறும் கால ாகும் வீட்டைத் திருத்திக் கட்டி அவதாம் செய்வதில் மிருந்த கவனம் செலுத்துளிர்கள் விளையாட்டுத்துறை சந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாட்டுதல்கள் கிடைக்கும் உற் றர் உறவினர்களின் திடீர் வரவால் மன பொருள் வரவும் உண்டாகும் நண்பர்க எதிர்பார்த்து இருந்த பண உதவிகள் க்கும் உடம்பில் வாயு மற்றும் காய்ச்சல் போன்ற உபாதைகள் வந்துபோகும் வாகனங்களில் மிகுந்த கவனமுடன் பணம் செய்து வரவும் மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம் N
விசயத்தில் அவப்பெயர்
இருத்தல் நல்லது உறவினர்களின் கி. வரவுகளால் மனத் தைரியமும் பொருள் வரவும் a G. : „წმიკუტი மனச்சஞ்ாலங்களும் பிரச்சினைகளும் உருவாகும் புதிய விடு நிலம் வாங்குவதற்காக வங்கிகள் மூலமாக எதிர்பார்த்து இருந்த உதவித்
ബ ിത ക്രി. ബ உறவில் பிரச்சினைகள் வர இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லதாகும் பூர்வீதக்
O
கள் ஏற்பட இருப்பதால் முே:
சொத்து சம்பந்தமாக வழக்கு விசயங்களில்
S S S S S S S S S It
கடகம் )
ம்பத்தில் மன அமைதியுடன் சந்தோசம் நிலவும் காலமாகும்பிள்ளை கால் தொல்லைகள் ஏற்படுவதுடன் பொருட் |செலவுகளும் ஏற்படலாம் குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்வதற்கான முயற்சிகளில்
துடுபடுள்கள் °,* இருப்பதால் கவனமுடன் U9 640. கன் கருதுகளில் கவன நீண்டதாரப் பயனங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது CATAN தன்திசையில் ருந்து
நல்ல செய்திகளுடன் பொருள் வரவுகள் உண்டலம் காதலன் காதலி சந்தோசமாக
கிடைக்கும் வங்கிகளின் மூலம் எதிர் பார்த்து இருந்த பனம் கை வந்துசேரும் கனவன- மனைவி உறவுகள் கமராகக் காணப்படும் தந்தை மகன் உறவுகளில் வெகுகாலமாக இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து மனம் நிம் oso jazi. ண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்
காதல் விசயங்களில் நல்ல செய்தி -、 எடுத்துக்கொண்ட முயற்சி ფაიწვია
A S .
NASA-, assass SISTA  ̄- ர்ே 鷺 கடன்களை வாங்குவீர்கள் ஒரு லருக்குப் புதிய விடு மாற்றம் ஏற்படலம் பழைய வீடு மற்றும் வாகனங்களைப் புதுப் பித்தலுக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள் வெகுகாலமாகக் காணாமற்போன * கள் மற்றும் நபர்கள் திரும்ப வீடு வந்து சேர வாய்ப்பு உள்ளது சகோதர சகோதர குளின் திருமணம் போன்ற பகாரிய நிகழ்ச் சிகளுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர் கள் வெகுகாலமாகக் காணாமற் பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்ப வீடு
EO
ଐଏs", O
Oஅ * 。 أبر
வந்துசேர வாய்ப்பு உள்ளது.
குழந்தைகளின் மனமகிழ்ச்சிக்காக LS S S SS J 0S
மேற்கோன் அடைவீர்கள் தந்தை யின் உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்
புகள் சற்று குறையும் தனவன் - மனைவி
உறவுகள் நன்றாக இருக்கும் நீண்ட காலமாக வராமல் இருந்த கடன் கொடுத்த பனம் பொருட்கள் திரும்பத் தைக்கு வந்துசேரும் பங்காளிகளுடன் சேர்ந்து
நடத்துழி கூட்டுத்தொழிலில் கரணமற்றபிரர்
K S cc 0 S YY K 00 AAA 0S இந்த்தல் நல்லதாகும் வீட்டைத் தி கட்டுவதில் கவனம் லுத்துவீர்கள் வண்டி வாகனங்களில் மிகுந்த கவனமுடன் பயணம் செய்வது வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்றுவர வாய்ப்பு உள்ள காலமாகும்.
(e) 、ノ、エ மற்றும் பொருட்களை ஏமாற
sumus, 2 orang, møó 6 gogg, எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது மான வர்கள் கல்வியில் கல்வி பயிலும் இடங்களில் சிற்றில எச்சரவுகள் வர இருப்பதால் மிகுந்த கவனமுடன் கல்வி பயிலுதல் சிறந்ததாகும். வெகுகாலமாக விட்டுப்போன பழைய உறவு கள் மீண்டும் தொடரும் காலாகும் நட்பட் அரசு சம்பந்தமான მეტრზე. |კირს, ესეი“, „კრისის தம்பந்தம் இல்லாத வெற்றி பெறுவீர்கள் ருளாதரத்தில் @。 நாள் வரை இருந்து வந்த நெருக்கடிகள் மாறி பணப் புழக்கம் நன்றாக : உறவினர்களின் வரவுகளால் நீேர் பணச் செலவுகள் ஏற்படலாம். /
N
டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று வருவார்கள் நண்பர்கள் உறவினர்களின் விட்டுச் சுபதாரிய நிகழ்ச்சி „ვეჩეს ექვსწევე, Q ჟეტულ リ 。 விர்கள் காதல் விசயத்தில் மிகுந்த எச்சரிக் கையுடன் இருப்பது நன்றாகும் புதிய கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும் கணவன் - மனைவி உறவுகளில் கானமற்ற விள்ை பிரச்சினைகள் உருவாகி மனக்கசப்புகள் ஏற்படலாம் புதிய கடன்களை வாங்கிப் பழைய
பீர்கள் நீண்டதூரப் பய் ஒனங்களின் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும் காலமாகும் விவசாயம் செய் ԿՅԱՆ கவனமுடன் இருப்பது ஸ்து
/உடம்பில் தலைவலி დაფით) ან
கணவன்மனைவி உறவுகளில் இன்னும் சற்று பிரச்சினைகள் வந்துபோகலாம் உத்தி யோகம் இல்லாத படித்த இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கக் கூடிய காலமாகும் திருமணம் போன்ற சுபகாரிய
சிகளுக் முயற்சிகளைக் குற்று தள்ளிப் போடுதல் நல்லது ெ ள் சென்றுவருதல் போன்ற விசயங்களில் கவனம் தேவை தங்கம் வெள்ளி போன்ற உலோகப் பொருள் வியா பாரிகள், ஹோட்டல் தொழில் செய்வோர்கள் b0-মাির ১১ তে অসম]] நளின் விபரகள்
கள் நற்பலன்களை அடைவர்கள்
திய நண்பர்களின் சேர்க்கையால் மன மகிழ்ச்சி அடைவீர்கள் தீராத நாட்பட்ட நோய்கள் தீர புதிய முயற்சிகளை Imუნებითი სასწაუტარჩabs“, დ. 1 1717 ან თევზე“, თვე| களில் சிற்கில உபாதைகள் வந்துபோகும் நட்பட்ட சொத்து சம்பந்தமான வழக்கு
იწყცmს ფეჩას. எச்சரிக்கையுடன் இருகம் டுனே.ே η και ο ΠΑΟ
மீண்டும் தொல்லைகள் வேண்டாத விசயங்களில் :
f。 மாட்டிக் கொண்டு மனநிம் மதியை இழக்காதீர்கள் மாணவர்களுக்கு கல்வி பயிலும் இடங்களில் அவப்பெயர்கள்
இருப்பதால் bеті айlisолаш ай +350
மீனம் ) ܢܠ திய வீடு வாகனங்களை வாங்கு வதற்கான முயற்சிகளில் இன்னும் Y S T T S T T TM LLLLL S YY :ே நினைத்த இடங் களில் பணி இடமாற்றமும் பதவி உயர்வு களும் உண்டாகும் புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்க எண்ணிய எண் னங்கள் நிறைவேறும் புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து * -960-ա வேண்டாம் விடுபட்டு
ன பழைய வழக்குகள் மீண்டும் தொடரும் காலமாகும் குடும்பச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் இன்னும் சிறிது காலம்
N 97ܒܐ St.
صيد صر
- 二(6フ

Page 68
الملائتلاف
Specialist in Wedding Suit Wedding Frgeks, Party
গঞান ও ব্যািধ · piantati
நல்வாழர்
 
 
 

L LS L L L S L S S S SS SS SSLLS S0SSL SS S0SS
jedal Ama ifadening / jag in Nadaling diad
Wedding Sarges, Party Safees, Final kind of items
22 743 Email topazjafggialegn
দ্রষ্টীয়া ব্যািতর্নিনি,
Напал с нt:5ätäti
பெப்ரவரி 07 - 75 207