கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.05.16

Page 1
பக்கம் 24 ரூபா?
Registered as a News Paper in Sri Lanka
மே 18 - 22, 2013
வாரம்
தினமுர
THINAMURASU SRI LANKA'S
NATIONAL
வட ;
அசோக் கே.காந்த
சொன்னதும் சொல்லா
MAKKAL URIMAI PAA
- சறு 2 உலகம்
சுவை
சுவார

30.003 பலர
'நாமும் பறப்போம்
1000 அடிகள் தாண்டி...
TRAVELS TOURS (PUT) LTD
மேலைப்பாலையா லேட்னம்மால.
: Sோல்
TAMIL
WEEKLY முரசு 104)
கூடாத கூட்டம் மைப்பு!
THUKAPPU YAKKAN
ஸ்பssTII
சியம்
அதுதான் தினமுரசு

Page 2
காகத்திற்கு உணவிடுவோம்!
கடவு
உணவு உட்கொள்ளும் ஒவ்வொரு வேளையின்
இறை நம்பிக்கை மனி முன்பாகவும் காகத்திற்கு ஒரு பிடி உணவாவது '
" வாழ்வில் தோல்வியைச் சந்தி வைக்கவேண்டும். ஏனெனில் நமது முன்னோர்களும்,
கொள்வதற்குக் காரணம் இந்த பித்ருக்களுமே காகத்தின் வடிவில் வருவதாக நம் )
அல்லது வெற்றிடம் ஆகும், நம்பிக்கை 8 பப்படுகிறது. நம் சந்ததியினர் நலமாக இருக்க வேண்டும்
கடவுள் நம்பிக்கைகொண்ட மனித என்று எண்ணுபவர்கள் நம் முன்னோர்கள்.
காணமுடியும். பொன்னோ. பொருளோ அவர்களின் ஆசியால்தான் நாம் இந்த உலகத்தில்
|முடியாது. நம்முள் குடிகொண்டிருக்கும் அமைதியாகவும், சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ
(முழுமையான இந்த நம்பிக்கையைத் தற் முடிகிறது வாழமுடியும். எனவே அவர்களுக்கு நன்றி
நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, ! தெரிவிக்கும் விதமாகத்தான் தினந்தோறும் காக்கைக்கு
கைகூடாது. இயேசுவே உடன் இருந்த உணவிடும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. -
கண்ணில்பட்டதெல்லாம் பூதமாகத் தெ இதுதவிர காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால்,
யும் குணமாக்கும் (மத் 9:22). நம்பிக்கை கணவன்-மனைவிக்கு இடையே ஒற்றுமை வளர்ந்து,
மலையையும் அசைக்க முடியும். குடும்பத்தில் அமைதி நிலவும். மேலும் சனீஸ்வர
துன்பங்கள் தொடர்ந்துவருவதால் பகவானின் வாகனம் காக்கை என்பதால், நாம் காகத்திற்கு
கெட்டுப்போன வாழ்கையை இன்னும் சே உணவளிப்பதன்மூலமாக சனிபகவானின் தீயபலன்களில்
இழந்துவிடாதீர்கள். உள்ளுயிராய் இருந்து இருந்தும் விடுபட்டு, கடவுளின் கருணையை பெறவும் இது
புத்தெழுச்சியூட்டி புதுவாழ்வு தரும் தூய வழிவகுக்கிறது.
இத்தகு சூழலில் நம்பிக்கையை அதிகமா
கவிதைப்போட்டி (1011)
ஆல ) 1011
கவிதைப் 6
E த ஒ அ G r• : 5
ஊனம் என்பது.... ஊனம் என்பது
உள்ளத்திற்கு இல்லை! ஊனம் என்பதன் உண்மை அர்த்தம் அவநம்பிக்கை...! நம்பிக்கை என்பது மனிதனுக்கு
முளைக்கும் தும்பிக்கை! நம்பிக்கை முளைத்தவனின் தும்பிக்கையின் துடிதுடிப்பான காட்சி இது.!
A.பாரிஸ், மிகிந்தலை.
மனோபலம் முடியாது என்பவன் பயல்
முடியும் என்பவன் முயல் - இவனின் மனோபலம் வெற்றிப் புயல்
பாண்டியூர். பொன். நவநீதன்.
புல்லரிப்பு
எண்ணத்தில் கால் குறைந்தாலும் கால் பந்தாட்ட
கவின ஆர்வம் குன்றாத இவ்வொரு கால் வீரனின் சாகசம் இரு காலுள்ள எமையெல்லாம் புல்லரிக்க வைக்கிறதே!
அ.சந்தியாகோ, கண்டி.
தீர்மானம் வீரர்களின் தீரத் தீர்மானம் அறையில் ஆடித்தான் அம்பலத்தில் ஆடவேண்டும் பந்தை அடித்து கோலைப் போட்டு பயிற்சி பெற்றுத்தான்
மைதானத்திற்கு வரவேண்டும்.
எம்.சி.கலீல், கல்முனை-05
அ.சந்தியாகோ,
நண்டி.
தினமுரசடி." புதைகுழியிலி மீள்கிறது கிளிநொச்சி
E - ஆப்பின்.
சாலை
ஊனம் ஓர் தடையல்ல.
முன்னேற்றத்திற்கு உடல் ஊனம் (1) ஓர் தடையல்ல - மாறாக உள்ளத்தில் வலிம்ை)
இருந்தாலே
போதும் டெலவாய
உன்னால் சாதித்திட அமைப்பின்
முடியும் தம்பி..! முக்கியத்துவம்
எம்.யூஅல்சாத், ஓட்டமாவடி. எங்கே போனது
வாசக தமமக எழுச்சி? அருமையிலும் அருமை அன்பின் முரசே! உனக்கு எனது வணக்கம். நீ சுமந்துவருகின்ற அத்தனை அம்சங்களும் அருமையிலும் அருமை. அதிலும் குறிப்பாக
எட்டுத்திக்கும் கொட்டும் முரசாக வாரம் அண்மையில் பிரகஸ்பதி எழுதிய செங்கலடி
ஒரு முறைவந்து எங்கள் நெஞ்சைக் இரட்டைக்கொலை தொடர்பான புலனாய்வுக்
கொள்ளைகொள்ளும் எங்கள் முரசே, உன் கட்டுரை மிகவும் அருமையாக இருந்தது.
மனதார வாழ்த்துகின்றேன். காலங்கள் கட அந்தக் கொலைச்சம்பவத்தை நேரில்
வேகத்தில் புத்தம் புதிய விடயங்களை நித்த பார்த்ததைப்போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுபோன்று
எமக்குத் தந்து தினம் தினம் தித்திக்கின்றா
நெஞ்சுக்கு இதமாய் தேன்கிண்ணம், சி உன்னிடம் பல்வேறு விடயங்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். மேலும் சிந்தியா
சிந்திக்க சிந்தியா, பாலகர் உள்ளம் மகிழ பா பதில்கள், விளையாட்டு எல்லாவற்றிற்கும்
முரசு, மங்கையர் மனம் மகிழ லேடிaஸ் பக்க மேலாக சினிமா செய்திகள் போன்ற
தென்னிந்தியாவின் சினிமா எல்லாவற்றிர் விடயங்கள் அருமை. மேலும் உன் பணி
மேலாக அரசியல் கட்டுரைகள் என்று நீள்க தொடர எனது வாழ்த்துக்கள்..
பயணம். வாழ்க உன் புகழ் தொடர்க உன் க.இசைநிலவன் , புதுக்குடியிருப்பு
க.அஸீமிகா, சுன்னா
02

ர் நம்பிக்கை க
நாகத்திற்கு மட்டும் தூரமானவன் னை வாழவைத்துக்கொண்டிருக்கிறது.
நீங்கள் தருமம் செய்யுங்கள், உலோபத்தனம் இழிவான கும் மனிதன் வாழ்க்கையை முடித்துக்
மானக்கேடான செய்கையாகும். இது மனிதனின் கண்ணி
யத்தையும், கெளரவத்தையும் குறைக்கும் குணமாகும். | இறை நம்பிக்கையில் இருக்கும் குறைவு
மனிதனிடம் இந்த மானக்கேடான மனநிலை வரும்போது றைவனின் மாபெரும் கொடை
ஷைத்தான் அவனை இழிவாக்க ஏளனப்படுத்த பாடுபடுகி மட்டுமே நம்பிக்கையின் முழுமையைக்
றான. உலோபத்தனத்தை அவன் உள்ளத்திலே ஊட்டிவிட ஆட்களோ இந்த நம்பிக்கையைத் தர
முனைகிறான். இறைவனின் ஆற்றல் மட்டுமே நிலைத்த
இதைத்தான் இறைமறை பின்வருமாறு கூறுகிறது, நீங்கள்
தருமம் செய்பங்கால்லைத்தான் உங்கமாக்கு வறுமையைக் | எதையும் சாதிக்கவல்லது.
கொண்டு பயம்காட்டுவான். இன்னும் மானக்கேடான டவுளேகூட இருந்தாலும் காரியங்கள்
உலோபத்தனத்தையும் கொண்டு உங்களை ஏவு - லும் காற்றும் கடலும் கொந்தளிக்கும்
வான். ஆனால் அல்லாஹ்வோ நீங்கள் தருமம்
செய்யுங்கால் தன்னிடமிருந்து மன்னிப்பையும் அதிகமான பும்மத்8:28), நம்பிக்கை எந்த நோயை
செல்வத்தையும் உங்களுக்குத் தருவதாக வாக்களிக்கிறான். விரும்பியதை நிறைவேற்றுமிமதி15:28).
திண்ணமாக அல்லாஹ் விசாலக்கொடை கொடுப்போனும்
பேரறிவாளனுமாக இருக்கின்றான், ம், பட்ட காலிலே படுவதாலும்,
அல்குர் ஆன் 2:268
ஆம், அன்பும், அருளும் தரும் சிந்தையும் தயாள ந தொடர்ந்தாலும் கடவுள் நம்பிக்கையை
குணமும் நிலைத்திருக்க தானதருமங்கள் செய்யும் உரமூட்டி, அவநம்பிக்கையை வேரறுத்து
ஒருவன் அல்லாவறவை நெருங்கியிருப்பான். சுவர்க்கத்தை ஆவியைப் புறம் தள்ளிவிடவேண்டாம்.
நெருங்கியிருப்பாள், மனிதர்களை நெருங்கியிருப்பான்.
ஆணால் அவன் நரகத்திற்கு மட்டும் தூரமானவன். நக செபிப்போம்,
எம்.சி.கலீல், கல்முனை-05.
பாட்டி இவ 1014 உங்கள்
தொடரும் உயிர்ப்பலி!
பக்கம்
தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல் | தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 28. 05. 2013 மதப் போட்டி இல. 1014 தினமுரசு வாரமலர்,
த.பெ.இல. 167, யாழ்ப்பாணம். இல. 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
நாட்டில் யுத்தம் முடிந்த நான்கு வருடங்களைக் கடந்துள்ளநிலையில் இன்று அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் இடம்பெற்றுவருகின்றது.
இந்த அபிவிருத்திப் பணிகளில் முக்கியமானதாக அமைந்துள்ளது வீதி அபிவிருத்திப்பணி. மக்களின் வாழ்வில் போக்குவரத்து ஒரு முக்கிய பங்காற்றிவருகின்றது. இந்த அபிவிருத்தியினால் மக்களின் போக்கு வரத்து இலகுவாக்கப்பட்டுள்ளது.
இந்த இலகுவாக்கப்பட்ட போக்குவரத்தில் விபத்துக்கள் இடம்பெற்றுவருவது கவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
குறிப்பாக யாழ். கண்டி வீதியில் கைதடிச் பாலத்தில் வாரத்தில் ஒரு விபத்து நடைபெறுவது இயல் பானதாக அமைந்துவிட்டது. இதனைத் தடுக்க யாரும் இதுவரை முயற்சிக்கவில்லை. கைதடிப் பாலம் வழுக்கும் தன்மையுடன் காணப் படுவதால் இதில் விபத்துக்கள் இடம்பெற வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றது. அத்துடன் குறித்த பாலத்திற்கு அருகில் எந்தவிதமான வீதித்தடையும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனால்தான் அந்தப் பகுதியில் விபத்துக்கள் ஏற்படக் காரணமாக அமைந்தள்ளது எனலாம். எனவே குறித்த பகுதியில் இடம்பெறும் விபத்துக்களை தடுப்பதற்கு வீதி அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு தவறும்பட்சத்தில் விபத்துக்களும் உயிர்ப்பலிகளும் தொடர்ந்தவண்ணமே இருக்கும். இதனை யாராலும் தடுக்க முடியாதென்பதே உண்மை.
எஸ்.கே.பிரசாத் , புத்தூர்
மெச்சத்தக்க அவதானம் வாலிபத்தின் வாசல்படியில் நிற்கம் பதினாறு வயதிற்குட்பட்டோர் மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்று தன் வாழ்நாளை முடித்துக்கொள்ளும் பரிதாபநிலை கண்டோ என்னவோ அத்தகைய வயதினர் மேற்படி போட்டியில் பங்குகொள்ளக் கூடாது என்ற அவதானத்தை என்னவென்பது?
க.கமால்தீன், ஏறாவூர்-03.
கவலை என்ன?
உற்சாகம் பொங்க | என் நண்பர்களுடன்
ஒன்றாய்க் கூடி விளையாடும் போது
என் உடலில் ஊனமென்ற கவலை
பறந்தே போகிறது.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல
தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர் த.பெ.இல:- 167,
யாழ்ப்பாணம். தொலைபேசி:-0212223628
தொலைநகல் (Fax): 0212221811
ஈமெயில் :
(E-mail):- thinamurasu@live.com
சு.ஜெயரூபன், பருத்தித்துறை.
உயிரில் கலந்த முரசு காலை விடியல் பிறக்கும் கண்கள் தேடும் தேடலில் உயிரினில் கலந்த முரசின்
அழகு விம்பம் ஒளிரும் அன்போடு அரவணைக்கும் அரவணைப்பில் அன்பின் ஆழம் புரிந்திடும்.
கைகொடுக்கும் ஏழைக் கண்ணீர் துடைத்திடும் தினமுரசு வாழ்க!
அறிவினை வளர்க்கப் புதுப்புதுத் தேடல் - அறிவுத்தேடல் படைப்பாளிகளை வளப்படுத்தும் எம்தோழன் தினமுரசு - ஆயிரம் ஆண்டென்ன எம்முயிர் உள்ளவரை எம்முயிர் முரசு.
க்க
னை
பல்சுவை அம்சம்தாங்கி தோடும்
வண்ணக்காட்சியில் தினமுரசு வாழ்வின் திடம் தரும் -முரசு !
பணியாளர் - பணிப்பாளர் ப்பா
கலைப்படைப்பாளிகள் சக்தியுடன், வலம்வரும் முரசு ஆயிரமாண்டின் தடத்தில்
வீரநடை போடும் முரசு. றது உன்
உயிரில் கலந்து உறவாடும் முரசு Eve
நெற்றிவியர்வை சிந்தியுழைக்கும் பாட்டாளிகளின் உயிர்முரசு.
கும்
தினமுரசே அபிவிருத்தியின் அழகுத் தோற்றத்தில் உன் சேவையின் அற்புதம் - உன் உழைப்பின் வியர்வை தெரியும் முரசே!
எம்முயிரில் கலந்த முரசே! எம்மூச்சுள்ளவரை மறவோம்.
முல்லைஃ) பரண்
ரமலர் முரசு
'மே 16 - 22, 2013

Page 3
  

Page 4
  

Page 5
ரிஷி
இ 881
பூரி, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் இருந்த வீடு ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதிகள் பலர் அங்கே இருந்தார்கள், மிகவும்
அரிதான விதத்தில், பிரபாகரனே கேட் வரை
வந்து பூரியை வரவேற்றார்.
கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரி
ஹர்தீப் பூரி, யாழ்ப் பாணத்தில் உளவுத் துறை றோவின் ஏற்பாட்டில் புலிகளின்
புலக
புலகளின விழச்
மசசி துறை றோவின
இலங்கை விமானப்படை, தனது விமானம் ஒன்றில் பூரியை யாழ்ப்பாணம் அழைத்துச் சென்றது.
நிக்கோ ட்ரேட் கப்பலில் இருந்து பொருட்கள் இறக்கப்படுவதையும் மேற்பார்வை செய்த பூரி, யாழ்ப்பாண நகரில் வைத்து புலிகளின் உறுப்பினர்கள் நால்வரை சந்தித்தார். அதற்கான ஏற்பாட்டை, இந்திய உளவுத்துறை றோ செய்து கொடுத்திருந்தது.
பூரியைச் சந்தித்த புலிகளின் உறுப்பினர் கள், அவரை பிரபாகரனிடம் அழைத்துச் செல்லத் தயாரானபோது, பூரி அவர்களிடம்
கூறியது: "உங்கள் தலைவரது இரகசிய இருப்பிடத்துக்கு வெளி ஆளான என்னை அழைத்துச் செல்லப் போகிறீர்கள். எனக்கு இடம்தெரியாமல் இருப்பதற்காக, எனது கண்களைக் கட்டுவதானால், தாராளமாகக் கட்டலாம். எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை"
இதற்கு, அவரை அழைத்துச் செல்லவந்த புலி உறுப்பினர்கள் சிரித்தபடியே "உங்களுக்கு
ஒரு கம்பியூட்டர் மூளை இருந்தால்கூட, நாங்கள் அழைத்துச் செல்லப்போகும் பாதையை உங்களால் ஞாபகம் வைத்து . கொள்ள முடியாது" என்றார்கள்.
யாழ்ப்பாணத்தின் சந்துபொந்துகளின் அமைப்பு அப்படி!
இப்படி அழைத்துச் செல்லப்பட்ட
தலைவர் பிரபாகரனை சந்திக்க சென்றிருந்தார் என்று கடந்த வாரத்தில் பார்த்தோம். பூரி, பிரபாகரனை சந்தித்தபோது, இந்திய உளவுத் துறை றோ பற்றிச் சில எதிர்மறையான கருத்துக் கள் பூரியிடம் பிரபாகரனால் கூறப்பட்டது.
"புலிகள் இராணுவரீதியாக வடமராட்சியை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு முக்கிய காரணமே, இந்திய உளவுத்துறை செய்த தவறான வழிகாட்டல்" என்று பிரபாகரனால்
கூறப்பட்டது.
அத்துடன், இந்திய உளவுத்துறை ரெலோ இயக்கத்தைக் கருவியாகக் கொண்டு தமது உயிருக்கு ஆபத்து விளைவிக்கத் திட்டமிட்ட காரணத்தாலேயே ரெலோ இயக்கத்தையும், அதன் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தையும் அழிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் பிரபாகரன் கூறினார்..
"நீங்கள் புதுடில்லி வரமுடியுமா” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தார் பூரி. இந்தக் கேள்விக்கு பிரபாகரன் முதலில் நேரடியாகப் பதில் கூறவில்லை.
"இவ்வளவு காலமும் எந்த அரசின்
இப்படியிருக்கையில் | பக்தர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் கிடைத்தது. சிறைக்கு புதிதாக 'அழைத்து'
வரப்பட்ட ஒருவர் புதிய சாரம் ஒன்றை அணிந்து
வந்திருந்தார். அவரது புதிய சாரத்தில் ஒட்டியிருந்த சாரத்தைத் தயாரித்த கம்பனி விபரத்தாளில், பல வர்ணத் திலான பிள்ளையார் படம் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அதை மிகவும் பக்குவமாக உரித்தெடுத்த எமது சிறை அன்பர்கள் அந்தப் படத்தை உள் அறைச்சுவரில் ஒட்டி பக்திபூர்வமாகத் தமது வழி பாட்டை ஆரம்பித்தனர். நாளுக்கு நாள் பக்தர்கள் தொகை கூடிக் கொண்டிருந்தது."
சிறைக்குள் நடக்கும் விடயங் களை உள்ளே இருப்பவர்கள் யாராவது சொன்னால் தவிர, வெளியே உள்ள புலிகளுக்கு அறிந்துகொள்ளும் வாய்ப்பு இல்லை. அவர்கள் எப்போதாவது ஒருமுறை திடீரென உள்ளே நுழைந்து சோதனை செய்வதோடு சரி. அதுவும் பலத்த பந்தோபஸ்தோடு தான் உள்ளே வருவார்கள். அவர்கள் அடிக்கடி உள்ளே ! வராமைக்கு ஒரு காரணம், சிறைக் குள் இருப்பவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு தம்மீது கடுங்கோபத் தில் இருப்பார்கள் என்று ஏற்பட்ட பயம்தான். சிலவேளைகளில் அந்த சருகுப்புலிகள் மீது, சிறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் உண்மையான வேங்கைகள் பாய்ந்து குதறிவிடுவார்கள் என அவர்கள் பயந்ததில் நியாயமுண்டு.
ஆனால் பக்தர்களின் பிள்ளை யார் வழிபாடு தொடர முடியாமல் போய்விட்டது. காரணம், யாரோ ஒருவர் வெளியே போகும்போது இந்த வழிபாடு சம்பந்தமாக புலிகளுக்கு தகடு' கொடுத்துவிட்டார். புலிகளின் விருந்தினராக நான் சென்றபின்னர் பல புதிய 'கலைச் சொற்களை' அவர்களிடமிருந்து
அறிந்துகொண்டேன். அதில் ஒன்று
நான் அறிந்தவரையில் தான் இந்தத் 'தகடு' என்ற சொல். இதன்
களின் போது சேதமா அர்த்தம் மற்றவர்கள் பற்றி புலிகளுக்கு
தவிர, இராணுவம் திட் 'கோள் சொல்வது. அவர்களது செயற்
இந்துக் கோவில்கனை பாடுகளின் தரத்தைப் பொறுத்து
கேள்விப்பட்டது இல்6 அவர்களுக்கு ஒரு கேஜ் இலிருந்து .
ஆனால் யாழ்ப்பா ஐந்து கேஜ் வரை பட்டங்களும்
குளம் சந்தியிலிருந்த சூட்டுவார்கள்) அவ்வளவுதான்
நாகவிகாரையை புலி திடுதிடுமென துப்பாக்கிகள் சகிதம்
அழித்ததை நான் நேரில் சிறைக்குள் புகுந்த புலிகள், சுவரில்
(அதைப் படம் பிடிப்பது ஒட்டப்பட்டிருந்த பிள்ளையார்
சொல்லிவிட்டுச் சென்ற படத்தைக் கிழித்து சுக்குநூறாகக்
மாணவரும், புளொட் கிழித்து எறிந்ததுடன், அதை ஒட்டிய
தீவிர செயற்பாட்டாள் வர்களை நையவும் புடைத்தனர்.
யாவைச் சேர்ந்த கேதி இது நடந்தபின்னர் எம்முடன்
(கேதீஸ்), நாக விகான கைதியாகவிருந்த ஒரு முன்னாள் புலி
இடித்தவர்கள் மீது இ உறுப்பினரிடம் இதுபற்றிக் கேட்டேன்.
ஹெலிகொப்ரரில் இ "தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்
ரொக்கற் தாக்குதலில் தைச் சேர்ந்தவர்கள் போல் புலிகளுக்
பலியானார்) கும் கடவுள் நம்பிக்கை இல்லையா?"
அதற்கு முன்னதா என்பதுதான் எனது கேள்வியின் சாரம். தேர்தலின் போது, யா
அதற்கு அவர் சொன்ன பதில்
இராசாவின் தோட்டம் எனக்கு வியப்பை அளித்தது.
தமிழர் விடுதலைக்கூ அவரின் பதிலின்படி, புலிகளுக்கும்
பிரச்சாரக் கூட்டத்தில் த பகுத்தறிவுக்கும் எந்தவிதமான சம்பந்த
மங்கையற்கரசி அமிர்த மும் கிடையாது. 'தந்தை பெரியாரைப்
அனல் பறந்த சிங்கள் பற்றி அவர்களிடம் கேட்டால், 'தந்தை'
இனவாதப் பேச்சின் 6 செல்வநாயகத்தின் தமையனா, தம்பியா
அன்றிரவு இராசாவின எனக் கேட்கக்கூடியவர்கள் புலிகள்!
- ஸ்ரான்லி வீதிச் சந் "தலைவர் பிரபாகரனே நாள் கோள்
சிறிய விகாரையொன் பார்த்துத்தான் தாக்குதல்களுக்குத்
வசப்பட்ட தமிழ் இசை திட்டமிடுபவர். அப்படியிருக்க பகுத்தறிவு
தீக்கிரையாக்கியதை பற்றி அவர்களிடம் கேட்டால், அது
நேரத்தில் அதற்கருகி அப்துல் காதரிடம் அமாவாசை பற்றிக்
வந்த நான் அறிவேன் கேட்ட கதையாகத்தான் இருக்கும்!
இரவு யாழ்ப்பாணம் | உண்மையென்னவென்றால், எமது
நிலையத்துக்கு முன் கைதிகளின் இறைவழிபாடு, கடவுளிட
விகாரையும் தீக்கிரை மிருந்து தமக்கு சாபம் பெற்றுத்
உண்மையென்ன தருவதற்கான ஒரு நடவடிக்கை
புலிகளைப் போலவே என்பதே புலிகளது அச்சத்துக்குக்
சனியனைத் தூக்கிய காரணம். இது துப்பாக்கிச் சனியனை
இராணுவமும் தமது ! ஏந்திய எல்லோருக்கும் ஏற்படும்
கடவுளிடம் ஒரு நாள் அச்சம்போலும். ஏனெனில் இலங்கை
சொல்லவும், தண்டதை இராணுவ வீரர்கள் தமிழர்களுடைய
வேண்டும் எனப் பயற இந்து வழிபாட்டுத் தலங்களை
இருந்தது, அதனால் 3 எல்லாம் இடித்துத் தரைமட்டமாக்குவ
வேறுபாடு பார்க்காமல் தாக தமிழ்த் தேசியவாதிகள் அடிக்கடி
கொண்டிருக்கும் இடம் பிரச்சாரம் செய்வதை நான்
இந்துக்கடவுள் இருந் கேட்டிருக்கிறேன்.
அங்கு சென்று பக்திபு
வாரம்
( மே 16 - 22, 2013
தினமு

அனுமதியும் இல்லாமல் பாக்கு நீரிணையைக்
யோகி, மற்றும் திலீபனும்கூட வருவார்கள். கடந்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும்
3) புதுடில்லி செல்லுமுன் சென்னையில் இடையே போய் வந்திருக்கிறோம்" என்றவர்,
வைத்து புலிகளின் அரசியல் ஆலோசகர் தொடர்ந்து "என்னை உங்களது அரசு
அன்ரன் பாலசிங்கமும் பயணத்தில் முழுமையான கெளரவத்துடன் அழைக்கு
இணைந்து கொள்ளவேண்டும். மென்றால், அது எனக்குக் கொடுக்கப்படும்
4) புதுடில்லி செல்லுமுன் தமிழக கெளரவம் என்பதைவிட, தமிழர்களுக்குக்
முதல்வர் எம்.ஜி.ஆரைச் சந்தித்து கொடுக்கப்படும் கெளரவம் என்ற விதத்தில்தான்
ஆலோசனை செய்யவேண்டும். நான் எடுத்துக்கொள்வேன்” என்றார்.
5) பிரபாகரனின் மனைவியும், இரு பூரி ஒரு நேரடியான பதிலை எதிர்பார்த்தார்.
பிள்ளைகளும், இந்திய விமானத்தில் ஆம் அல்லது
சென்னைவரை அழைத்துச் இல்லை) எனவே
“என்னை உங்களது |
செல்லப்பட வேண்டும். கேள்வியை
அரசு முழுமையான
சென்னையில் அவர்கள் மீண்டும் கேட்டார்.
கௌரவத்துடன்
இறங்கிக்கொள்வார்கள். நீங்கள் டில்லி
இந்த நிபந்தனைகள் அனைத் வருவதை இந்தியா
அழைக்குமென்றால்,
தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. விரும்புகிறது.
அது எனக்குக்
இதன்பின், இந்திய விமானம் வரமுடியுமா?"
'கொடுக்கப்படும்
யாழ்ப் பாணத்தில் தரையிறங்கு கெளரவம் என்பதைவிட,
வதற்கு இலங்கை ஜனாதிபதி
ஜே.ஆர்.ஜெயவர்தனேவின் தமிழர்களுக்குக்
அனுமதியை தீட்சித் பெற்றுக் 'கொடுக்கப்படும்
கொடுத்தார். ஹெலிகொப்டர் கௌரவம் என்ற
களை அனுப்புமாறு இறுதி
உத்தரவு பிரதமர் விதத்தில்தான் நான்
ராஜிவ்காந்தி அலுவலகத்தில் எடுத்துக்கொள்வேன்.
இருந்து, விமானப்படை
മന
வங்கியாவிற்கப் பலிகளின் பங்கனைகள்
909)ாகப் ப.
0/01)
இதற்கு பிரபாகரன் ஏதும் கூறவில்லை. பதில் கூறியவர் புலிகளின் அரசியல்துறை தலைவராக இருந்த யோகி, "உங்களது பிரதமர் எங்களை வரவேற்றால் அதை ஏற்றுக்கொள்வோம்"
அதை, சாதகமான பதிலாக எடுத்துக் கொண்டு கொழும்பு திரும்பினார் பூரி.
இந்தச் சந்திப்பின் பின்னர்தான் பிரபாகரனை டில்லி அழைத்து செல்வதற்காக ஜூலை மாதம் 24ஆம் திகதி பூரி யாழ்ப்பாணம் சென்றார். புதுடில்லிக்குச் செல்வது குறித்து பிரபாகரன் விதித்திருந்த சில நிபந்தனைகளை இந்தியா ஏற்றுக் கொண்டிருந்தது.
அந்த நிபந்தனைகள் 1) பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களும் வருவதற்கு அனுமதிக்கவேண்டும்.
2) புலிகளின் அரசியல் துறையைச் சேர்ந்த
தலைமையகத்துக்கு போனது.
இந்திய விமானப்படையின் ஹின்டொன் விமானத்தளத்திலிருந்து பெங்களூர் சென்று, அங்கிருந்து கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள சூலூர் விமானப்படைத் தளத்தில் ஆறுஎம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் ரெடியாக இருந்தன. 24 ஆம் திகதி காலை, டெல்லியில் இருந்து உத்தரவு வந்துசேர்ந்தது.
அப்போதுதான் ஹெலிகொப்டர் விமானிக்கே, தாம் யாழ்ப்பாணம் சென்று பிரபாகரனை அழைத்துவரவேண்டும் என்ற விபரம் தெரியவந்தது. முதலில் 6 ஹெலி கொப்டர்களும் செல்லவேண்டியிருக்கும் என்று கூறப்பட்டாலும், பின்னர் வந்திருந்த உத்தரவுப்படி இரண்டு ஹெலிகொப்டர்கள் சென்றால்போதும் என்றிருந்தது.
(தொடரும்...)
- மோதல் டைந்ததைத் ட்டமிட்ட ரீதியில்
T இடித்தழித்தாக
லை.
ணத்தில் ஆரிய பிரசித்திபெற்ற "கள் இடித்து .
பார்த்திருக்கிறேன். ற்காக என்னிடம் ற பல்கலைக்கழக
இயக்கத்தின் நமான வவுனி
ஸ்வரன் மரயை ராணுவத்தினர்
நந்து ஏவிய
அநியாயமாகப்
கன் இதை கரகம்
எதை-மணியம்
க 1977 பொதுத் ழ்ப்பாணம்
வீதியில் நடந்த ட்டணியின் பிருமதி,
லிங்கம் பேசிய விரோத பிளைவாக,
தோட்டம் தியிலிருந்த
றை உணர்ச்சி
வழிபட்டு வந்ததைப் பல பாஞர்கள்
பொதுமக்களே என்னிடம் பும், அந்த
கூறியிருக்கிறார்கள். புலிகள் ல் வசித்து
செய்ததைப் போல இந்துக் கோவில்
களில் ஆயுதங்களைப் பதுக்கி கையிரத
வைத்திருந்ததாகவோ அல்லது மால் இருந்த
தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப் பாக்கப்பட்டது.
பிரவேசப் போராட்டத்தைத் தடுக்க வெனில்,
புதிய கடவுளாக அவதாரம் எடுத்து, துப்பாக்கிச்
பொல்லுடன் மாவிட்டபுரக் கந்தசாமி இலங்கை
கோவிலின் முன்னால் நின்றுகொண்டு, செயல்களுக்காக
கோவிலுக்குள்ளே திருக்கை மீன் விளக்கம்
வாலும், சுறா மீனின் வேளா முள்ளும் ன அனுபவிக்கவும்
வைத்திருந்த பெரியார் சுந்தரலிங்கம் துகொண்டுதான்
போலவோ இலங்கை இராணுவம் புவர்கள் மத
செயற்பட்டதாகவும் நான் கேள்விப் 3 தாம் நிலை
பட்டதில்லை. கேளில்
ஆனால் புலிகள் என்னதான்
அடக்குமுறைகளை மேற்கொண்ட ர்வமாக
| போதும், பக்தர்கள் தமது மானசீக
- அதே
வழிபாட்டைத் தொடர்ந்தவண்ணம் தான் இருந்தனர். அவர்களது பிரார்த்தனையில் புலிகளுக்கு எதிராக ஏதாவது வேண்டிக் கொண்டார்களா அல்லது தமது விடுதலை, மனைவி மக்களது -.. நல்வாழ்வு பற்றி வேண்டிக் கொண்டார்களா என்பதை நானறியேன். என்னதான் புலிகள் பிரார்த்தனை செய்தாலும், புலிக் கடவுள்கள், அவர்களது தலை வனான 'சூரியதேவனின்' வழி காட்டலில் பெரும்பாலான கைதி களுக்கு மரண தண்டனையும், சொற்பமானவர்களுக்கு கட்டாய உடல் உழைப்பின் பின்னர் 'விடுதலையும் வழங்கிக் கொண்டிருந்தனர். (தொடரும்...)
நால்,
ரசு

Page 6
(மேல்ல்ெலம்
இரத்தம்
ஆண்டுகொண்டி 1 முஸ்லிம் குறுநி
பக்கத்தில்த பக்தாதி, (ஈராக்க கலீஃபா என்று | இருக்கவே இருக் பான்மை இஸ்ல 1 வாழும் நாடுகkெ கட்டுப்பாட்டின் 4 ஆனாலும் ஏனே சம்பந்தமில்லாம் யாருடனோ மோ என்பது போலத் அவர் இருந்தார்.
இதில் வருத்தம் "பா.ராகவன்
சொந்தச் சண்டை கொண்டிருக்க ச
என்பதால் உதவ போரில் இறந்தவர்களின் .
வந்துசேர்ந்த சிலுவைப் போர்
நம்பியே மொராக் உடல்கள் பெரும்பாலும் கடலில்
வீரர்கள், அங்கிருந்த ஏனைய
தூது அனுப்பினா தான் வீசியெறியப்பட்டிருக்கின்றன.
கிருத்தவர்களை ஒன்றுதிரட்டி .
துரதிர்ஷ்டவ சில சந்தர்ப்பங்களில் ஒரு
உடனடியாக இன்னொரு பெரிய
பார்த்த உதவி எ கிராமத்தையே தோண்டி மாபெரும் !
யுத்தத்துக்கான அடித்தளத்தை மிக
வரவில்லை. ஆக குழியாக்கி, மொத்தமாகப் பிணங் |
உறுதியாகக் கட்டத் தொடங்கி
'நபராகத் தாமே ! களைத் தள்ளிமுடியிருக்கிறார்
இருந்தார்கள். இந்த உடனடி
செய்யவேண்டிய கள் அல்லது எரித்திருக்கிறார்கள்.
எழுச்சியின் பின்னால் இருந்த
1 முடிவுசெய்தார். மிகச்சில சந்தர்ப்பங்களில்
வரும் அன்றைய போப்பாண்டவர்
சிலுவைப்போ மட்டும் குன்றுகளின் சிகரங்களுக்!
தான். அவரது உத்தரவின்பேரில்
இது ஒரு விநோப் குப் பிணங்களைக் கொண்டுபோய்
ஜெர்மனியின் அரசராக இருந்த
சாம்ராஜ்ஜியத்தில வீசிவிட்டுவந்திருக்கிறார்கள்.
பிரடரிக் பார்பரோஸா என்பவரும்
எந்தச் சம்பந்தமும் போர்புரியும் படை ஒருபுறமென்றால்
இங்கிலாந்து மன்னரான முதலாம்
குறுநில மன்னா இப்படிப் பிணங்களை அப்புறப்
ரிச்சர்ட்டும், ஃபிரான்ஸ் பேரரசர்
1 தேசங்கள் மோதி படுத்தும் படைகளே
பிலிப் அகஸ்டஸ் என்பவரும்
சலாவுதீனுக்கு தனியாக இருக்கின்றன.
கூட்டாகப் படைதிரட்டிக்கொண்டு,
அதிர்ஷ்டம் முற்றி ஆயிரக்கணக்கான பிணங் | சிலுவைப் போர் வீரர்களுக்கு உதவு
வாரிவிடவில்லை களைத் தொடர்ந்து
பாராவிதமாக பால் பார்த்தும் சுமந்தும்
நெருங்கும்வேலை செல்லநேர்கிறவர்களின்
மன்னர் பிரட்ரிக் மனநிலை எப்படி
தவறிவிழுந்து, உ இருந்திருக்கும் என்று
இதனால் நிலைகு யூகிப்பது சிரமம்.
ஜெர்மனியப் படை மதத்தை முன்னிட்டு
சிதறிப்போனது. 3 மேற்கொள்ளப்படுகிற
ஒருங்கிணைத்து யுத்தம். மிகச்
1 யுத்தத்தில் ஈடுபடு சிலருக்காவது அந்த
ஹென்றி என்கிற இழப்புகள் ஞானத்தைத்
தலைமையில் இ தந்திருக்கலாம்
படையை போப் 8 "என்று எதிர் பார்க்கத்
கி.பி190 ஆம் தோன்றலாம். உண்மை
மாதம் யுத்தம் ஆர யில் மேலும் யுத்தம்,
1 ஒருவருட காலத்து மேலும் மேலும்
தரப்புக்கும் வெற்றி உக்கிரமான யுத்தம்
இல்லாமல் நீடித்து என்பதாகத்தான்
போன யுத்தம் அது இருந்திருக்கிறது. இது
போரை நிறுத்துவ சுட்டிக்காட்டுவது என்ன
உலகம் பார்த்துக் வென்றால், அரசியலைக்
வதற்காக பாலஸ்தீனை நோக்கிவரத் | போது சலாவுதீனு காட்டிலும் வீரியமுள்ளதொரு
தொடங்கினார்கள்.
| சரியில்லாமல் பே சக்தியாகவே மதம் இருந்திருக்
மூன்றாவது சிலுவைப் போர்
ஆகவே, வெற் கிறது என்பதைத்தான். இந்த
என்று சரித்திரம் வருணிக்கும் இந்தக்
நிர்ணயிக்கப்படாம் யுத்தங்களின் சூத்திரதாரியாக
கொடும்யுத்தம், சிரியாவின் 'ஏக்ர்'
இடைக்கால ஏற்ப இருந்தவர் போப்பாண்டவர்
என்னும் கோட்டை முற்றுகையில்
நிறுத்தம் மேற்கெ என்பதையும், இதனுடன்
ஆரம்பமானது.
இந்தப் போர்நி இணைத்து யோசிக்கலாம்.
கண்திகட்டிப் போகுமளவுக்கு
சிலுவைப்போர் வி அன்றைக்கு ஐரோப்பாவை
சிலுவைப்போர் வீரர்கள்
சரி யாகப் பயன்ப ஆண்டுகொண்டிருந்த கிருத்தவ
அக்கோட்டையின் வெளியே
1கள். ஐரோப்பாவில் மன்னர்களைக் காட்டிலும் இந்தப்
அலையலையாக அணிவகுத்து
களில் வந்த ஆட்ட போப்பாண்டவர்களுக்கு இந்த
நின்றார்கள். அவர்களை
4 பொருள் பலத்தை யுத்தத்தில் ஆர்வம் மிகுதியாக
விரட்டியடித்து எப்படிக் கோட்டையை 1 பங்கிட்டு முற்றுகை இருந்திருக்கிறது, கிருத்தவர்
மீட்பது என்று சுல்தான் சலாவுதீன்
ருந்த கோட்டைக் களுக்கு யுத்தத்தில் தோல்வி
யோசித்தார். முற்றுகையைத் தாம்
தார்கள். ஏற்படும் போதெல்லாம் எழுச்சி
சமாளித்துக் கொண்டிருக்கும்போது
கப்பலில் வந்த யூட்டும் சக்தியாக முன்னின்று
எப்படியும் வேறொரு பெரிய படை
தலைமை தாங்கி செயற்பட்டவர்கள் அவர்களே.
பாலஸ்தீனுக்குள் நுழையப்பார்க்கும்
- பிரான்ஸ் மற்றும் ஒவ்வொரு போப்பாண்டவர்
என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது, மன்னர்கள். இந்த மாறும்போதும் இந்த யுத்த
ஒற்றர்கள்மூலம் அந்தப் படையின்
வந்துசேர்ந்த கண நோக்கத்தைத்தான் தம்.
பலம் குறித்துத் தகவல் சேகரித்து
காய்ச்சலால் பீடிக்க சீதனமாக அடுத்துவருபவருக்கு
அறிய விரும்பியவருக்கு ஓர் அதிர்ச்சி
செய்தி கேள்விப்பட் அளித்துவிட்டுப் போயிருக்கிறார்
காத்திருந்தது.
ஐயோ! பாவம், ம6 என்றுதெரிகிறது. சரித்திரத்தின்
பாலஸ்தீனை நோக்கி முன்னேறிக்
காய்ச்சல்வந்தால் மிகச் சூடான பக்கங்கள் இவை.
கொண்டிருந்த படையை வழிநடத்தி
சோர்வடைந்துவிடு இல்லாவிட்டால் ஜெருசலேத்தை !
வந்தவர், ஜெர்மானிய சக்கரவர்த்தி
என்று பிரசித்திபெ சுல்தான் சலாவுதீன் வென்று
பிரடரிக் பார்ரோஸாவேதான். ஆகவே, நாட்டு மருந்துக ை அதிகாரத்தைக் கைப்பற்றிய
நிலைமை கைமீறிப் போய்விடக்
தைத் தணிக்கக் க கொண்டாட்டங்கள் முடிவதற்
கூடாதே என்று கவலைப்பட்ட
வேர்களிலிருந்து ! குள்ளாகவே இன்னொரு யுத்தம்
சலாவுதீன், உதவிக்கு வரமுடியுமா
சாறுகளையும் அன எப்படிச் சாத்தியமாக முடியும்?
என்றுகேட்டு மொராக்கொவுக்குத்
அனுப்பிவைத்தார டைர் நகருக்கு அகதிகளாக 1 தூது அனுப்பினார். அங்கே அப்போது |
06)

நந்தவர் ஒரு - மன்னர்.
ன் இருக்கிறது ன தலைநகர்) ஒருவர் அங்கு
கிறார். பெரும் ாமிய மக்கள் எல்லாம் அவரது
மதான் இருக்கிறது. 1 தமக்குச் ல் யாரோ தும் யுத்தம் நான் அப்போது சலாவுதீனுக்கு உண்டு என்றாலும்
களைப் பேசி Dயமில்லை க்கூடியவர் என்று கோ சுல்தானுக்குத்
ஆன்மிக | நோக்கிலும் .
அறிவியல் நோக்கிலும் கடந்த ஜென்மம் உண்டா? இல்லையா?
என்பதை பற்றி தெ | ரிந்துகொள்வோம் |இராமாயணம்,
மகாபாரதம் போன்ற புராணங்கள் மறுபிறப்பைப் | பற்றிக் என்ன 1 கூறுகிறது?. விஞ்ஞானிகள், I சிந்தனையாளர்கள், பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது
பற்றி தெரிந்துகொள்வோம். இராமாயணம், மஹாபாரதம் ' போன்ற இதிகாசங்கள் புனர்ஜென்மங்களைப் பற்றிக் கூறும் | நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மிகவும் சுவையானவை. 1 பெரிய ஆராய்ச்சிக்கு உரியவை. பதினெட்டு புராணங்கள் தரும் 1 மறுபிறப்பு சம்பவங்களில் நிறைய உண்மைகளை உணரலாம்.
ஜென்மம் உண்டா? இல்லையா?
சமாக அவர் எதிர்
சீதையின் முன் ஜென்மம்! துவும் அங்கிருந்து
| முதலில் இராமாயணத்தில் முக்கியமான சம்பவத்தைப் வே, தனியொரு
| பார்க்கலாம்! சுந்தரகாண்டத்தில் அசோகவனத்தில் துன்பப்படும் முடிவெடுத்துச்
1 சீதை, முன் ஜென்மாந்தரத்தில் எப்படிப்பட்ட பாபம் என்னால யுத்தம் இது என்று
' செய்யப்பட்டதோ! ஆகவேதான் கொடுமைகொண்டு மிக
வருத்துகின்ற இந்தத் துயரம் என்னால் அனுபவிக்கப்படுகிறது. ர் சரித்திரத்திலேயே
(கீதருஸம் து மயா பாபம் புராஜன்மாந்தரே க்ருதம் ஃ . மதான். இஸ்லாமிய
|யேநேதம் ப்ராப்யதே துக்கம் மயாகோரம் ஸுதாரர்ன்ம் ஃ கலீபாவுக்கு
126ஆம் அத்தியாயம் 18ம் சுலோகம்) என்று கூறுவது நம்மை
| ஆச்சரியத்தில் ஆழ்த்தும்! சீதைக்கு ஏது முன்ஜென்மம் என்று ம் இல்லாமல் ஒரு
ஆச்சரியப்படும்போதே, யுத்த காண்டத்தில் மீண்டும் ஒரு குட்டி கடன் ஐரோப்பிய
சம்பவத்தைப் பார்க்கிறோம். ய யுத்தம்.
இராவணன் வதம்செய்யப்பட்ட நிலையில் அனுமன். ப் அப்படியொன்றும்
1 சீதையைக் கொடுமைப்படுத்திய ராக்ஷஸிகளைக் கொல்வதற்கு லுமாகக் காலை
| சீதையிடம் அனுமதிகேட்கிறான். நன்கு யோசித்துவிட்டு சீதை யாருமே எதிர்
1 கூறுகிறாள். லஸ்தீனை
1 அவர்கள் வெறும் ஊழியர்கள்தான்! அவர்கள் மீது ஏன் ளயில் ஜெர்மனிய
' கோபப்படுகிறாய்! நான் அடைந்த துன்பங்கள் அனைத்தும் எனது ஓர் ஆற்றில்
முன்ஜென்மங்களில் செய்த செயல்களின் விளைவுதான் என்று யிரிழந்துவிட்டார்.
திட்டவட்டமாக கூறுகிறாள்.
(யுத்தகாண்டம் 113ஆம் அத்தியாயம் 39ம சுலோகம்) சீதை நலைந்த - கொஞ்சம்
|யின் முன் ஜென்மக் கதை சுருக்கமாக இதுதான். ஒருமுறை
1 இராவணன் பூமியைச் சுற்றி வரும்போது இமயமலைக் காட்டுப் அவர்களை மீட்டு
" பகுதியில் தவம்புரியும் ஒரு மாபெரும் அழகியைப் பார்க்கிறான். மீண்டும்
காம வசப்பட்ட இராவணன் இளமை பொங்கி வழியும் த்துவதற்காக,
1 அழகியிடம் தவத்தை விட்டு விட்டுத் தன்னை மணம் புரிய மாவீரர் ஒருவர்
' வேண்டுகிறான். அந்த அழகியோ, பிருஹஸ்பதியின் புத்திரரான இன்னொரு பெரிய
'பிரம்ம ரிஷி குஸத்வஜரின் புதல்விதான் என்றும், வேதங்களின் அனுப்பிவைத்தார்.
1 பிறப்பாகத் தான் பிறந்ததாகவும் தன்னை அடையத்தக்கவர் ஆண்டு ஜூலை
1 விஷ்ணு ஒருவரே என்று தன் தந்தை கருதியதாகவும், இதைக் .
| கேட்டுக் கோபம் கொண்ட தைத்ய அரசன் சம்பு இரவில் ம்பமானது. சுமார்
1 தூங்கிக் கொண்டிருந்த தந்தையைக் கொன்றதாகவும். பக்கு எந்தத்
1 இதனால் துக்கப்பட்டுத் தனது தாயார் அவருடன் சிதை நி - தோல்வி
1 ஏறியதாகவும், அதன்பின்னர் தந்தையின் ஆசையை க்கொண்டே
நிறைவேற்ற நாராயணரை நோக்கித் தவம் புரிவதாகவும் B. சலிப்புற்றாவது
கூறினாள். ார்களா என்று
யார் அந்த விஷ்ணு? என்று ஏளனமாகக் கூறியவாறே கொண்டிருந்த
வேதவதியின் கூந்தலைப் பிடித்து இராவணன் தூக்கவே க்கு உடல்நலம்
வேதவதி தன் கையைத் தூக்கினாள். அது வாளாக மாற தன்
| கூந்தலை அறுத்துக்கொண்டு தீயை மூட்டி. நான் இனியும் ாய்விட்டது.
| உயிர்வாழ ஆசைப்படவில்லை. பெண்ணான என்னால் றி - தோல்வி
1 உன்னைக் கொல்ல முடியாது. நான் சாபமிட்டாலோ என் கல் ஓர்
1 தவத்தை இழக்க வேண்டியிருக்கும். Tடு போலப் போர்
ஆகவே. அக்னியில் புகுந்து என் தவ வலிமையால் பள்ளப்பட்டது.
1 அயோனிஜையாக (கர்ப்பத்தில் பிறக்காதவளாக) மீண்டும் முத்தக் காலத்தை
வருவேன் என்று கூறி அக்னியில் புகுந்தாள். பின்னர் மீண்டும் ரர்கள் மிகச்
'ஒரு தாமரை மலரிலிருந்து தோன்றினாள்.
அவளை மீண்டும் பிடித்த இராவணன் தன் அரண்மனைக்குக் நத்திக்கொண்டார்
கொண்டுவந்து தனது மந்திரியிடம் காண்பித்தான். அவளது - ருெந்த கப்பல்
1 சாமுத்ரிகா லட்சணத்தைக் கூர்ந்து கவனித்த மந்திரி, இவள் லம் மற்றும்
| இங்கு இருந்தால் உன் அழிவுக்குக் காரணமாவாள் என்று + சரியாகப்
1 கூறினார். 5 நடந்துகொண்டி
இதனால் இராவணன் அவளை கடலில் தூக்கி எறிந்தான். , அனுப்பிவைத்
1 கரையை நோக்கிவந்த அவள் ஒரு யாகபூமியை அடைந்தாள். 1 அங்கு ஜனக மஹாராஜன் உழும்போது பூமியிலிருந்து அவள்
1 வெளிப்பட்டாள். வீரர்களுக்குத்
உழு சாலிலிருந்து (சீதை) வெளி வந்ததால் சீதை என்ற பந்தவர்கள்,
நாமகரணத்துடன் வளர்ந்தாள். இராமனை மணம் புரிந்தாள். இங்கிலாந்தின்
"கிருத யுகத்தில் வேதவதியாய் இருந்து த்ரேதா யுகத்தில் இருவருமே
சீதையாக வெளிப்பட்ட சீதையின் முற்பிறப்பு இரகசியம் பற்றிய திலிருந்தே
கதையின் சுருக்கம் இதுதான்! உத்தரகாண்டம் தரும் 'பட்டிருந்தார்கள்.
1 முன்பிறப்பு இரகசியங்கள்! சாதாரணமாக இராம பட்டாபிஷே லாவுதீன்,
1 கத்துடன் சுபம் என்று நாம் இராமாயணத்தை முடித்து னர்களுக்குக்
1 விடுவதால் உத்தர காண்டத்தில் உள்ள அரிய இரகசியங்களை
I நாம் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விடுகிறது. வீரர்கள்
வால்மீகி அரிய முன்பிறப்பு இரகசியங்களையும். வார்களே
இராமாயணத்திற்கு ஆதாரமாக விளங்கும் பல இரகசியங் ற லெபனான்
களையும் பிருகு முனிவர் விஷ்ணுவை பூமியில் ரயும் சுரவேகத்
மானிடனாக அவதரிக்க சாபம் தந்ததால் அவர் இராமனாக டிய மூலிகை
அவதரித்தது உள்ளிட்டவற்றை) உத்தர காண்டத்திலேயே ழியப்பட்ட
விளக்குகிறார். | பளிப்பாக
சீதையின் முற்பிறவியைப் போலவே இராவணன், கும்பகர்ணன்.1 | விபீஷணன் உள்ளிட்ட இராமாயண கதாபாத்திரங்களின்
! முற்பிறவி பற்றிய சம்பவங்கள் சுவையானவை. படித்து (தொடரும்...) 1 'அறிந்துகொள்ள வேண்டியவை.
முரசு
Rா 6- 22, 2013

Page 7
கடந்த வாரம் 12ஆம் திகதி மன்னார் ஞானோதய
கூட்டன. மண்டபத்தில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமை
கட்சிதவிர்ந்த ஏலை யில் தமிழ் கட்சிகள் மற்றும்
துள்ளது. தமிழரசுக் 8 பொது அமைப்புக்கள் பங்கு கோண்ட கூட்டம் நடை
நியாயமான பெற்றது.
பெற்றுத்தரும் என்ே இந்த கூட்டம் மூன்று விடயங்களை விவாதிக்கும்
குழாமையும் கையான நோக்கத்தோடு நடைபெற்றது. வடக்கு மாகாண சபை தேர்தலை எவ்வாறு எதிர் கொள்வது என்றும் தமிழ் மக்களிடம் எதைக் கூறுவது என்றும் ஆராய்வது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே பதிவு தொடர்பில் முற்றிப் போயிருக்கும் முரண்பாட்டை எவ்வாறு சமரசம் செய்து
வைக்க முடியும் என்பதைப் பற்றி ஆராய்வதும்.
கூட்டமைப்புக்கு வெளி யிலிருந்து புத்திஜீவிகள் எனும் போர்வைக்குள்ளிருந்து பங்களிப்புச் செய்வோரையும் உள்ளீர்ப்புச் செய்வதற்கு ஏற்ற பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பிலும் ஆராய்வதுமாகும்.
கூட்டத்தை ஏற்பாடு செய்த ஆயருக்கு கூட்டம் நினைத்த படி வெற்றிகரமாகவே
முடிவடைந்துள்ளது. கூட்டத்தில் பங்குகொண்ட கட்சிகளுக்கும், பொது அமைப்புக்கள், உதிரியான அமைப்புக்களுக்கும் கூட்டத்தின் முடிவு தெளிவற்றதாகவே உள்ளது.
அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அதாவது தமிழரசுக் கட்சிதவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு அந்தக் கூட்டம் ஏமாற்றத்தையே கொடுத்
' அலசுவது - மதியூக் - துள்ளது.
தமிழரசுக் கட்சியை பணி
இந்தப் பொறிமுறையானது
கோவணத்தை யச் செய்து கூட்டமைப்பபை
எதிர்காலத்தில் நேரடியாக
போகின்றது. பதிவுசெய்யும் தமது நியா
அரசியலில் முகம் காட்ட
தேசிய சா யமான முயற்சிக்கு ஆயரின்
விரும்பாதவர்களும் -
உதயமானது கூட்டம் சாதகமான பதிலைப்
கூட்டமைப்பின் முடிவுகளிலும்,
கூட்டமைப்பில் பெற்றுத்தரும் என்றே
அதன் போக்குகளிலும் கேள்வி
என்று கூறப்ப எதிர்பார்த்தனர். ஆனால்
கேட்கக்கூடியதான வாய்பை
மக்களைப் பெ தமிழரசுக் கட்சியோ
வழங்கும். அவ்வாறானதொரு
குறைப்பிரசவ ஆயர் குழாமையும்
பொறிமுறை அமையப்பெற்ற
சந்திப்பில் இ கையாண்டு, ஏனைய
பின்னர் கூட்டமைப்புக்குள்
வாழும் அறை பொது அமைப்புக்களையும்
தமிழரசுக்கட்சி ஆதிக்கம்
மக்களையும் கையாண்டு தனது பிடிவாதத்
செலுத்துவதை தடுக்க உதவும்
செய்யும் பிரதி தில் வெற்றிபெற்றுள்ளது.
என்பதால் தமிழரசுக் கட்சிக்குப்
உள்ளடக்கவில் தமிழரசுக் கட்சி இல்லாமல்
பயந்து கூட்டமைப்பை உடைக்
கிழக்கு மாகா ஏனையவர்கள் ஒரு கூட்டாக
கத் தேவையில்லை என்ற
மக்களின் பிர அரசியல் செய்ய முடியாது
செய்தியை கூட்டமைப்பின்
கணக்கில் கெ என்பதை எல்லோரும் புரிந்து
ஏனைய கட்சிகளுக்குச்
வில்லை. முழு கொள்ளவேண்டுமென்பதை
சொல்லியுள்ளது.
வடக்கு மாகா அடிக்கடி வலியுறுத்திவரும்
மறுபக்கத்தில் வடக்கு மாகாண
பிரதிநிதித்துவம் தமிழரசுக்கட்சி அண்மையில்
சபைத் தேர்தலில் தமிழ் மக்க
களே தம்மை ஆயருடனான சந்திப்பின்
ளிடம் கூட்டமைப்பின் செயற்
களாகவும், அ போதும் இதைத் தெளிவு
திறனற்ற முகத்தை மறைத்து
பொது அமை படுத்தியிருந்தது.
தேசிய சபை என்ற மாயை
கூட்டத்தில் பார் தமிழரசுக் கட்சியினரைப்
கொடுக்கப்படவுள்ளது. தேசிய
கொண்டுள்ள பொறுத்தவரை தன்மான
சபையே தமிழ் மக்களின்
கூட்டமைப் முள்ள தமிழ் மக்கள்
ஒரே அரசியல் மார்க்கம்.
ளின் அரசியல் வீட்டுச்சின்னத்துக்கு வாக்க
எனவே அதற்கே தமிழ் மக்கள்
பன்னிரெண்டு ளிப்பார்களே தவிர இனி
வாக்களிக்க வேண்டும் என்று
இருக்கின்றபே பிரபாகரனின் போட்டோவே
வாக்குகளை சேகரிக்கப்
வமான எந்த தேர்தல் சின்னமாக
போகின்றார்கள்.
யும் செய்யவி இருந்தாலும் அதற்கு
தமிழ் மக்கள் ஆரம்பத்தில்
மக்களுக்கான வாக்களிக்கமாட்டார்கள்
தமிழ் விடுதலைக் கூட்டணியை,
வெற்றிகளைய என்று கருதுவதாலேயே
பின்னர் புலிகளைப் பின்னர்
கொடுக்கவில் சக கட்சிகளை மதிக்காமல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை
வெற்றிபெற்ற அடம்பிடிக்கின்றது.
இப்போது தேசிய பொதுச்
அதிகாரங்களை தமிழரசுக் கட்சியின்
சபையை தமது தலைமை
போட்டுவிட்டு தன்னிச்சையான செயற்
களாக நம்புவார்கள் என்பது
விமர்சிப்பதை பாட்டை முடிவுக்குக் கொண்டு
இவர்களின் நம்பிக்கை.
தமது பணியா வருவதற்காகவே கட்சிகள்,
அதற்காக ஆராதனைகள்
கொண்டிருக்கி பொது அமைப்புகள் என்பதற்
தொடக்கம் அங்காடிவரை பிரச்
ஆயர் தை கப்பால் எவர் ஒருவரும்
சாரங்களைச் செய்வார்கள்.
கூட்டத்தில்கூட இணைந்துகொள்ளும் வகை
நேரடியான அரசியலில் இவர்
அரசியலுரிமை யில் தேசிய சபை எனும்
களும், திரைமறைவில் அவர்க
தீர்வு காண்பது பொறிமுறையை ஆயர்கள்
ளுமாக அரங்கேற்றப்போகும்
அபகரிக்கப்படு வற்புறுத்தியுள்ளனர்.
தேசிய சபை என்ற நாடகம்
பிரச்சினை தெ தமிழ் மக்கள் கட்டியிருக்கும்
இவற்றுக்காக மே 16 - 22, 2013
தின

Dமப்பில் அங்கம் வகிக்கும் அதாவது தமிழரசுக் எய கட்சிகளுக்கு அந்தக் கூட்டம் ஏமாற்றத்தையே கொடுத் கட்சியை பணியச் செய்து கூட்டமைப்பபை பதிவுசெய்யும் தமது
முயற்சிக்கு ஆயரின் கூட்டம் சாதகமான பதிலைப் றே எதிர்பார்த்தனர். ஆனால் தமிழரசுக் கட்சியோ ஆயர்
ன்டு, ஏனைய பொது அமைப்புக்களையும் கையாண்டு தனது - பிடிவாதத்தில் வெற்றிபெற்றுள்ளது.
கூட்டம் மைப்பு!
தயும் உருவிவிடப்
பை என்பதன் தமிழ்த் தேசியக் ன் விரிவாக்கம்
ட்டாலும் தமிழ் பாறுத்தவரை ம்தான். மேற்படி லங்கையில் னத்து தமிழ் பிரதிநிதித்துவம் நிநிதிகளை
ல்லை. குறிப்பாக -ண தமிழ் திநிதித்துவம் காள்ளப்பட ஐக்க முழுக்க
ணத்தைப் பம் செய்பவர்
புத்திஜீவி க்கறையுள்ள ப்புக்களாகவும் ங்கு
பக்கமாக வீதியில் இறங்கி
கூச்சலிடுவதைவிடவும் இவற்றோடு சம்மந்தப்பட்ட தரப்பு என்றவகையில் அரசோடு தமிழ் மக்களின் நிலைப்பாட்டை எடுத்துச்சொல்லும் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவோ இல்லை என்பதை தமிழ் மக்கள்
அவதானித்துள்ளனர்.
தமிழ் மக்களின் ஓட்டு மொத்த அதிருப்தியையும் சமாளிக்கும் தந்திரோபாயம் ஒன்றை கூட்டமைப்பினரும், புத்திஜீவிப் புழுகர்களும் கண்டுபிடித்துள்ளார்கள்.
அதாகப்பட்டது, இதுவரை எதைச் செய்தார்களோ. இல்லையோ, கூட்டமைப்பில் உள்ளவர்கள் போக்கத் தவர்களோ, போதைவஸ்து வியாபாரிகளோ தமிழ் மக்களுக்கு அப்படியொரு
கூட்டமைப்பு தேவை என்றளவில் அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று '
கூறிவருகின்றார்கள்.
தமிழ் மக்களின் தலை யெழுத்து இப்படியாகிவிட் டுள்ளது. கூடாத கூட்டுக்களாக இருந்தாலும் அவர்களை தலை யில் வைத்துக் கொண்டாடுவது தான் சிங்கள அரசுக்கு எதிரான தமிழர்களின் அரசியல் நிலைப்பாடு என்று காட்டப்படுகின்றது.
இல்லாவிட்டால் மகிந்த ராஜபக்ஷவை எதிர்ப்பதற்காக
பொன்சேகாவை ஆதரித்த தமிழ் மக்களின் அரசியல் வழிகாட்டிகளையும், அவர்களின் தூரநோக்கு சிந்தனையையும் நினைத்து நினைத்து புல்லரித்துக் கொண்டிருக்கின்ற தன்மானம் தான் கூட்டமைப்பின் தமிழ்த் தேசியம்.
மாகாண சபைகளால் தமிழ்
மக்களுக்கு எந்தப் பய னும் இல்லை என்று கூறிய கூட்டமைப்பு இப்போது . மாகாண சபையை எப்படி கைப்பற்றுவது என்று தேசிய சபையைக் கூட்டி ஆராய்கின்றது, முதலில் பகிஷ்கரித்த கிழக்கு மாகாண சபைக்கு இரண்டாம் முறை போட்டியிட்டு முஸ்லிம் காங்கிரஸிடம் ஆட்சிப் பிச்சை கேட்டு சரணாகதி அடைவதற்கு ஒப்புதல் அளிக்கின்றது. மக்களை பாதுகாக்கத் தவறிய கூட்டமைப்பு இப்போது தனது கூடாத கூட்டுச்
செயற்பாடுகளால் அரசை தூண்டிவிட்டு தமிழ் மக்களின் மண்ணையும் பறிகொடுத்துக். கொண்டிருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் அவ லங்களை அப்போதே தடுப்பதற்கு முற்படாத கூட்ட மைப்பு நான்கு வருடங்க
ளுக்குப் பிறகு ஐ.நா. சபை யின் முன்றலில் போய் அழுததைப் போல் இப்போது காணி அபகரிப்புப் பற்றி
அரசுடன் பேசவோ அல்லது தமது கோரிக்கைக்கு நியாயம் H கிடைக்காவிட்டால் தமக்கு நியாயம் வழங்காத இலங்கையின் அரசை கண்டித்து தாம் வகிக்கும்
அரசியல் பதவிகளை தூக்கி எறிந்துவிட துணி யாத கூட்டமைப்பு அடுத்த வருடம் மார்ச்சில் மீண்டும் ஐ.நா முன்றலில் போய் ஓல மிடுவதற்கு அடுக்குச் செய்து கொண்டிருக்கின்றது.
இதுதான் தமிழ் மக்களுக்கு வழிகாட்டும் தன்மான அரசியல், இதைப் பாதுகாக்கத்தான் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டும். கூட்டமைப்பு தேசிய சபையாகி பின்னர் தேசிய சபை வேறொன்றாகி வருவதற்குள் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தின் பெயரால் எதையெல்லாம் இழந்து நிற்கவேண்டியிருக்குமோ.
கூட்டமைப்பின் கட்சிக ளுக்குள்ளேயே ஒற்றுமை யில்லாமல் இருக்கையில்
இப்போது பலரின் பாகப்பிரினையில் சிக்கி யிருக்கும் தமிழ்த் தேசியம் என்ன பாடுபடப்போகின்றதோ? வாழ்க தமிழ்.
பர்
பு தமிழ் மக்க
தளத்தில் ஆண்டுகள் பாதும் ஆக்கபூர்
வாரு செயலை ல்லை, தமிழ் எந்த பும் பெற்றுக் லை. தாம் அரசியல் ள முடக்கிப்
அரசாங்கத்தை மட்டும் க செய்து றார்கள், லமையிலான
தமிழ் மக்களின் ப் பிரச்சினைக்கு தொடர்பாகவோ, ம்ெ காணிப் தாடர்பாகவோ, ஆளுக்கொரு வாரமலர் பாமுரசு

Page 8
அணு உ
மக்கள் நெருங்கி வாழும் இடத்தில் அணு ஆலை இயக்குவது அந்தச் சுற்றாடலில் வாழும் மக்களுக்கு நோய் வாய்ப்புக்களை அதிகரிக்கும்.
'அணு ஆலை விபத்து ஏற்படும் | பட்சத்தில் பெருமளவு மக்கள் பாதிக்கப் படுவார்கள். முழுத் தமிழகமும், வட இலங்கையும் இல்லாமல் போகும் வாய்ப்பு உள்ளது.
- உயர் தொழில்நுட்பம் வாய்ந்த ஜப்பான், ஜேர்மனி போன்ற நாடு களே அணு ஆலைகளை கைவிடும் பொழுது. இந்தியா அதை முன்னெடுப்பது சரியான வழிமுறை அல்ல.
கட்டுமானம் சீர்காத்துக்கு ஏற்ற முறையில் இல்லை.
'சுற்றுச்சூழல் பாதிப்படையும். கடற்கரைக்கு அருகில் இருப்பதால் சுனாமியால் தாக்கப்படலாம்.
0 9
:ாட்டி:11 தொகுப்பு - வேணுகிருஷ்ணா
கூடங்குளம் அணுமின்
முதல் தமிழ்நாடு கூடங்குளம் மற்றும், நிலையம்: பின்னணி
அயல் ஊர்களின் மக்கள் அங்கு அணு ஆலை கூடங்குளம் அணுமின் நிலையம்,
இயக்க வைப்பதற்கு எதிராக நடத்திவரும் இந்தியாவின் தமிழ்நாட்டில், திருநெல்
எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகும். இந்தப் (வேலி மாவட்டத்தில், கூடங்குளத்தில்
"போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய அணுமின் கழகத்தின் நிருவாகத்
கலந்துகொண்டார்கள். இதை அணுசக்திக் தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் உரு
கெதிரான மக்கள் இயக்கம் முன்னெடுத்து வாகி வரும் அணுமின் நிலையமாகும்.
வருகின்றது. இப்போராட்டக் குழுவின் தலை இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தினை
வராக முனைவர் உதயகுமார் அவர்கள் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ்
இருந்துவருகின்றனர். காந்தியும், சோவியத் ஒன்றியத்தின் பிரதமர் மிக்கைல் கொர்பசோவும் 1988
காரணங்கள் ஆம் ஆண்டில் கையெழுத்திட்டனர்.
அணு ஆலைக்கு எதிராக பல்வேறு ஆனால் சோவியத் ஒன்றியம் பல
காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. நாடுகளாக பிரிந்துபோனதனாலும்,
அவையாவனவை: அணுக்கரு வழங்குவோர் குழுமத்தின்
மெக்கள் நெருங்கி வாழும் இடத்தில் ஒப்புதல் இந்தியா பெறவில்லை
அணு ஆலை இயக்குவது அந்தச் என்ற காரணத்திற்காக அமெரிக்கா
சுற்றாடலில் வாழும் மக்களுக்கு நோய் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும்,
வாய்ப்புக்களை அதிகரிக்கும். |இத்திட்டம் பத்தாண்டுகளுக்கு கிடப்பில்
அணு ஆலை விபத்து ஏற்படும் கிடந்தது. பிறகு இந்த திட்டத்தை
பட்சத்தில் பெருமளவு மக்கள் பாதிக்கப் செயற்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான
படுவார்கள். முழுத் தமிழகமும். வட ஒப்பந்தம் 2001 ஆம் ஆண்டில் கையெ
இலங்கையும் இல்லாமல் போகும் வாய்ப்பு (ழுத்தானது. இதற்கான திட்ட மதிப்பீடு
உள்ளது. (சுமார் 3.5 பில்லியன் (13615 கோடி)
6 உயர் தொழில்நுட்பம் வாய்ந்த அமெரிக்க டொலராகும்.
ஜப்பான், ஜேர்மனி போன்ற நாடுகளே அணு இந்தியாவின் பாதுகாப்பைக் கருத்தில்
ஆலைகளை கைவிடும் பொழுது, இந்தியா கொண்டு இங்கு ஒரு கடற்படை தளத்தை
அதை முன்னெடுப்பது சரியான வழிமுறை உருவாக்க அரசு திட்டமிட்டது. இதன் -
அல்ல. அடிப்படையில் ஜனவரி 14, 2004 அன்று
© கட்டுமானம் சீர்தரத்துக்கு ஏற்ற இங்கு ஒரு சிறிய துறைமுகத்தை நிறு
முறையில் இல்லை. வினார்கள். கடல்வழியாக வரும் அணுமின்
9 சுற்றுச்சூழல் பாதிப்படையும். நிலையத்திற்கான பாகங்களை இந்த
9 கடற்கரைக்கு அருகில் இருப்பதால் துறைமுகம் வழியாகக் கொண்டு வந்து
| சுனாமியால் தாக்கப்படலாம். தீவரவாதிகள் 1.5 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்த
தாக்கலாம். அணுமின் நிலையத்திற்குக் கொண்டு
போராட்டக் குழுவின் வந்தார்கள். அதற்குமுன் தூத்துக்குடி
வாதங்கள் துறைமுகத்தில் இருந்து சாலை வழியாக
S இது கூடங்குளம், இடிந்தகரை பாகங்களைக் கொண்டு வரவேண்டிய
மக்களை மட்டும் பாதிக்கும் பிரச்சினை கட்டாயம் இருந்தது, இந்த வழி
இல்லை. கன்னியாகுமரி மாவட்டம் கரடுமுரடாக இருந்ததால், சில பாகங்கள்
தாண்டி கேரளத்துக் கொல்லம்வரை பழுதடைந்ததுடன், போக்கு வரத்துச்
இதன் பாதிப்புகள் இருக்கும் என்பதால் சிக்கல்களால் காலதாமதமும் ஏற்பட்டது.
கேரளத்து மக்களே கூடங்குளம் அணு முதலில் கூடங்குளத்தில் WER1200
உலை எதிர்ப்பு போராட்டத்தை ஆதரித்துப் வகை 1000 மெகா வாட் அணுமின்
போராடுகிறார்கள். திறன்கொண்ட இரு அணு உலைகள்
9 வெறும் 450 மெகா வாட் விரைவில் செயற்படும். இரண்டு உலைகளும்
உற்பத்தி செய்யும் கல்பாக்கம் அணு |செயற்படும்பொழுது, இந்தியாவில் மிக
உலையைச் சுற்றியுள்ள பகுதியிலேயே அதிகமான செயல் திறன்கொண்ட அணு
புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகள் நிலையமாகக் கூடங்குளம் அணுமின்
உள்ளன. அப்படியானால் 2000 மெகா வாட் நிலையம் திகழும்.
உற்பத்தி செய்யும் கூடங்குளம் அணு உலை 2008 ஆம் ஆண்டில் கூடுதலாக
இயக்கப்பட்டால் அதிகமான கதிர்வீச்சு ஏற்படும். மேலும் ஆறு அணுமின் உலைகளை
டு இயங்கும் நிலையிலேயே இப்படி இங்கு உருவாக்க இந்திய அணுமின்
என்றால் விபத்து நேர்ந்து உலை வெடித்து கழகம் ரஷ்ய நாட்டுடன் உடன்படிக்கை
சிதறினால் என்ன ஆகும்? ஹிரோசிமா, |செய்துகொண்டுள்ளது. இதன்
நாகாசாகி, மற்றும் செர்னோபில், அடிப்படையில், ரஷ்யா 1170 மெகா
ஃபுக்குஷிமா வரிசையில் கூடங்குளம் வாட் அணுமின் திறன்கொண்ட நான்கு
விபத்து ஏற்பட்டால் தமிழகமே சாம்பல் (நான்காம் தலைமுறை றுநுசு1200 வகை
மேடாகும், பச்சைப் பசுஞ்சோலையான அணுமின் உலைகளை வழங்கும்.
குமரி மாவட்டமும், அதன் நான்கு தினை இந்தியா இப்பொழுது அணுக்கரு
வளங்கள் சார்ந்த வாழ்வாதாரங்களும் வழங்குவோரின் குழுமத்தின் ஒப்புதலும்
நிரந்தரமாக பட்டுப்போக வாய்ப்பிருக்கிறது. பெற்றுள்ளதால், இந்தியாவில் மேலும்
0 விபத்து எதுவும் ஏற்படாமல் அணுமின் நிலையங்கள் மூலமாக
40 ஆண்டுகள் ஓடி முடித்துவிட்டாலும் மின்சாரத்தை உற்பத்திசெய்து
எஞ்சியுள்ள அணுக்கழிவுகளை 40 ஆண்டு வழங்குவதில் தடைகள் இருக்காது.
கள் கண்ணும் கருத்துமாக பெருத்த
பொருட்செலவில் பாதுகாக்கவேண்டும். கூடங்குளம் அணு ஆலைக்கு
மட்கா கழிவுகளான நெகிழிகளே வேண்டாம் எதிரான போராட்டம்
என்று சொல்லும் மக்கள் அணுக்கழிவுகளை கூடங்குள அணு ஆலைக்கு எதிரான
எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள்.) போராட்டம் என்பது 2011 செப்டம்பர்
> இந்தியாவில் 97 சதவிகிதம்
8 6 6 7 al ) 6 ஏ 9 ல் 6 6 )  ே ே1 ல 6 : 5 6 7 8 lெ 5 85 5 5 5 88 5 5 5 5 5 3 வ இ 8 ஒ 6 6 3 3 3 3 து 3 டே -
ஓ 2 இ
வாரமலர்
08)
தினமு]

jலைகளின்
லகில்
டங் தளம்
Eகு 2 53.29 2 )
1.கூடங்குளம் அணுமின் நிலையம், நில நடுக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் இல்லாத,
இரண்டாம் நிலை மண்டலத்தில்தான் உள்ளது.
2.கூடங்குளம் அணுமின் நிலையத்தில், சிறந்த, மிகவும் பாதுகாப்பான அணு உலை குளிர்விப்பு முறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது, ஒரு வகையிலான குளிர்விப்பு முறையேபோதும் என்ற போதிலும், நான்கு விதமான குளிரவிப்பு தொடரமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
3. கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 75 மீற்றர் உயரத்தில உள்ளதால், சுனாமி போன்ற இயற்கைச் சிறங்கள் ஏற்பட்டாலும், அணுமின் நிலையத்திற்கு | எந்தவித பாதிப்பும் ஏற்படாது, 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கியபோதும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை
4. அணு உலைகளை இயக்கத்திலி ருந்து நிறுத்தும்போதும். உலைகளை குளிரவிக்கத் தேவையான ஒரு டீசல் மின்னாக் கிக்கு பதில் நான்கு 10சல மின்னாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த, 1மசல் மின்னாக், கிகள், வெள்ளம் மற்றும் சுனாமி தாக்கத்திலி ருந்து பாதுகாக்கும்வகையில் கடல் மட்டத் திலிருந்து 9 மீற்றர் உயரத்தில் பொருத்தப் பட்டுள்ளன.
விளைவுகள் ணு உலை தவிர்த்த மின் உற்பத்தி
இந்தப் போராட்டங்களின் விளைவாக றையிலேயே உருவாக்கப்படுகின்றது.
அணு ஆலை தொடங்கப்படுவது ஒத்திப் | 6 மின்சார பற்றாக்குறையால் தமிழ
போடப்பட்டது. தமிழக முதலமைச்சர் ஜெய ம் இருக்கும்போது கடலுக்கடியில் மனி
லலிதா முதலில் எடுத்த நிலைப்பாட்டை ழை போட்டு இலங்கைக்கு மின்சாரம்
மாற்றி, பொதுமக்களின் அக்கறைகளைக் ழங்கும் அவசியம் என்ன?
கவனத்தில் எடுக்கும்படி மத்திய அரசைக் | © 1974 இல் இந்தியா அணுகுண்டு
கேட்டுக்கொண்டுள்ளார். சாதனை நடத்தியபோது தாராப்பூர் அணு
அரசு விதிகளை மீறி ஆலை லைக்கான எரிபொருள் தருவதை
கட்டப்பட்டது மெரிக்கா நிறுத்தியது. மின்சாரம் தேவை
கூடங்குளம் அணு ஆலை கட்டப்பட்டபோது ன்று மக்களிடம் கூறி அணு
அரசு விதிகள் மீறப்பட்டன என்று போராட்டக் யுதத்திற்கான மூலப்பொருட்களை
குழுவினர் சுட்டிக்காட்டுகின்றனர். அணு ஆலைக்கு பறுதல் என்பதே அணு உலையின்
மிக அருகில் கிட்டத்தட்ட 450 சுனாமி ள்நோக்கம்.
வீடுகள் உள்ளனவென்றும், கூடங்குளம், | டு விபத்தே நடக்காது என்றால் அணு
வைராவிகிணறு, இடிந்தகரை, பஞ்சல் ஆகிய பத்து இழப்பீடு சட்டம் எதற்காக?, அணு
ஊர்கள் அணு ஆலைக்கு 5 கி.மீ சுற்றள பத்து பாதுகாப்பு ஒத்திகை எதற்காக?
வுக்கு உள்ளேயே இருக்கின்றனவென்றும் ணு உலையை ஒட்டியக் கடல்பகுதியில்
அவர்கள் கூறுகின்றனர். மேலும், ஆலையி 0 மீற்றர் தூரத்திற்கு மீன்பிடிக்கக் கூடாது |
லிருந்து வெளியேறும் ஆபத்தான கதிர்வீச்சு ன்று சொல்வது ஏன்? உலக நாடுகள்
கொண்ட அணுக் கழிவு ரஷ்யாவுக்குக் ணு உலைகளை மூடிவருவது ஏன்?
கொண்டுபோகப்படுவதற்குப் பதிலாகக் - ஓ இத்தாலி போன்ற நாடுகள் அணு
கூடங்குளத்திலேயே கடலில் இடப்படும் உலைகள் வேண்டாம் என்று பொது
என்னும் பேராபத்தும் உள்ளது. ராக்கெடுப்பில் தீர்மானித்துள்ளன.
அணு ஆலையினால் ஏற்படக்கூடிய ஆபத் 9 செர்னோபில் அணு உலை
துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டே
ஏற்பட்டுவருவதால் அவர்கள் தங்கள் டங்குளம் அணு உலைத்திட்டத்திற்கு
கருத்துகளைப் பலவிதங்களில் வெளிப்படுத்தி கயெழுத்திட்டது ரஷ்யா, 1993ஆம்
வருகின்றனர். ண்டுக்குப்பின் அமெரிக்கா அணு உலை
அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் ள் எதுவும் அமைக்கவில்லை.
முன்னாள் தலைவர் கோபாலகிருட்டிணன் ஒ ஜப்பான், ஃபுக்குசிமா அணு
ஜப்பானின் புகுசிமா அணு உலைக்கு டலைகள் வெடித்து சிதறியபின்னர் .
பாதிப்பு ஏற்பட்டதை கருத்தில்கொண்டு விட்சர்லாந்து 2020க்குள்ளும், ஜேர்மனி
கூடங்குளம் அணுஉலையை ஆராய்ந்து இதன் 22க்குள்ளும் எல்லா அணுமின்
பாதுகாப்புக்கு 17 பரிந்துரைகளை அணுசக்தி லையங்களையும் மூடப்போவதாக
கட்டுப்பாட்டு வாரியம் அளித்தது என்றும் றிவித்துள்ளன.
அவற்றை நிறைவேற்றாமல் கூடங்குளம் அணு 0 இந்திய அரசு போப்பால் இரசாயன
உலையை இயக்க அரசு முடிவெடுத்திருப்பது | லை பாதுகாப்பானது என்று உத்தரவாதம்
மக்களை ஏமாற்றுவதாகும் என்று ளித்தப்பிறகும் போப்பால் பேரழிவு நடந்து
குறிப்பிட்டுள்ளார். ஆயிரம் மக்கள் இறந்துள்ளனர். 6 செர்னோபில், ஃபுக்குசிமா அணுவுலை
உச்சநீதி மன்றத்தில் மனு . ளும் அமைக்கும்போதும் பாதுகாப்பானது
எரிபொருள் நிரப்பும் செயலுக்குத் தடை ன்று கூறப்பட்டது.
விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் பொது 0 1988ம் ஆண்டு முதலே கூடங்
நல மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதி ளம் பகுதியில் அணு உலைக்கு எதிரான
மன்றம். இத்தடையை விதிக்க மறுப்புத் பாராட்டங்கள் நடைபெற்றுவருகின்றது.
தெரிவித்துவிட்டது என்றாலும் மக்களின் > 1988 இல் மக்கள் எதிர்ப்பினால்
பாதுகாப்பே முதன்மையானது என்பதைக் என் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி |
கருத்தில்கொண்டு ஆபத்துகளின் சாத்தியங்கள் டிக்கல் நாட்டு விழாவிற்கு வரும்
ஆய்வுசெய்யப்படும் எனக் கூறியது. பணத்தை ரத்துச் செய்தார். 1989ல் அணு
பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அணு உலைக்கு எதிராக போராடியவர்களை
உலை எதிர்ப்பாளர்கள் தொடர்ந்த இவ் ப்பாக்கி சூடுநடத்தி போராட்டத்தை
வழக்கில் 2012ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் த்திய அரசு ஒடுக்கியது.
நாள் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மே 6, > இப்போதைய எழுச்சி ஃபுக்குசிமா
2013 அன்று வெளியிடப்பட்ட தீர்ப்பில் அணு ணு உலை விபத்து ஏற்படுத்திய
உலை தொடர்பான பாதுகாப்பு குறித்து ஆரா ழிப்புணர்வும், சோதனை ஓட்டத்தில்
யவென அமைக்கப்பட்ட அனைத்து நிபுணர் ழம்பிய புகையும், ஓசையும், விபத்து நேர
குழுக்களும் அணு உலையின் பாதுகாப்பு துகாப்பு ஒத்திகையும் காரணமாகும்.
குறித்து திருப்தி தெரிவித்திருப்பதாலும் உலை
பாதுகாப்பாக செயற்படத் தேவையான > குறைந்த செலவில் அதிக
அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் ன்உற்பத்தி செய்ய வேறு வழிகள்
பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதையும் . நந்தும் அதிக செலவில் ஆபத்துக்களை
கருத்தில்கொண்டு அணு உலை செயற்படத் பாருட்படுத்தாமல் குறைந்த மின்சாரமே
தொடங்கலாம் எனக் கூறியுள்ளது. இந்தத் பாரிக்கும் அணு உலைகளைத் தேர்வு
தீர்ப்பை நிராகரிப்பதாக போராட்டக்குழு. சய்வதால் நாட்டுக்கு அதிக பொருளாதார
ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார், ழப்பு ஏற்படுகின்றது.
"2025 ஆண்டில் நீர்ப்பற்றாக்குறைப் அரசுத்தரப்பு வாதங்கள்
பிரச்சினை அசுர வடிவமடைந்து. 50 கூடங்குளம் அணுமின் நிலைய இயக்
க்கும் மேற்பட்ட உலக நாடுகளில், நீர்ப்
பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் ந்தால் அச்சம் கொள்ளத் தேவையில்லை
பாதிக்கப்படுவார்." என இந்தியாவின் முன்னாள் 5 தமிழக முதலமைச்சர் அறிக்கை வளியிட்டுள்ளார். அதன்படி:
குடியரசுத் தலைவர் விஞ்ஞானி அப்துல் கலாம் குறிப்பிடுகிறார்.
இம் 16 - 22, 2013

Page 9
SBS65 1-1T. ܘ ܘ ܘ ஆபாசி செய்திகளுககு سانچے அதனூடாக ரியின் பயன் பரந்துபட்டுக் காணப்பு : ஆபாச கணினியின் 'ம் ஏற்படாமலில்லை இவற்றில் வந்தடைதல்
புகைப்படங்கள் போன்றன கி at GooTTG 95. b. 36 Guohu" அதிகளவில் ஏற்படுகின்றன.
னையாளர்கை அறியா டைய ஐநிக்கப்பட்டுள்ள வயதுக்கட்டுப்பாடு
க்கள் மற்றும் புவி
இலகுவாக 臀 மென்பொருள் உதவுகின்றது. பெயர்கள் ாேன்றவற்றின்
Gosso ಙ್: இச்செயன்முறையை
U JIT வங்கள் இணைய பாவதை' வே இவ்வாறு கணி
前5Gs ° மல் அவர் ",ாசமான வீடியோ
'களை ஸ்கான் மூல" கண்டறிந்து Media Detective 78
கை கொடுக்தம்
மென்பொருள்
கணினியில் சேமித்து வைக்கின்ற தகவல்கள் அழிந்துவிடும் சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு இவ்வாறான சந்தர்ப்பங்களில் கை கொடுப்பதற்குப் பல்வேறு
ever மென்பொருட்கள் காணப்படுகின்றன.
இருந்தபோதிலும் தரவுகளை மீட்பது மட்டுமன்றி பாதிப்புக்கள் ஏதுமின்றி தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு Disk Patch மென்பொருள் கை கொடுக்கின்றது
இப்பேn நீங்கள் அன்றnடத் జావళీ
-
- -
+ -
ܡܢ
HI IB = E BIE
 
 

Y SA சந்தைக்கு வந்தது
புதிய சுட்டி
கணினிப் பாவனையில் சுட்டிகளின் (Mouse) பயன்பாடானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இதனால் காலத்திற்கு காலம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக வெவ்வேறு சுட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன.
இவற்றின் தொடர்ச்சியாக தற்போது IRS நிறுவனமானது 00 தொழில்நுட்பத்துடன் கூடிய Scanne Mouse அறிமுகப்படுத்தியுள்ளது.
USB 20 இணைப்பிகளை உடைய இந்த சுட்டிகளின்மூலம் எந்தவிதமான மேற்பரப்புக்களில் காணப்படும் எழுத்துக்களையும் ஸ்கான் செய்யக்கூடியதாகக் காணப்படுகின்றது. இதற்காக குறித்த சுட்டியுடன் தரப்பட்டுள்ள ஸ்கான் செய்வதற்கான பொத்தானை அழுத்தியதும்
கட்டி காணப்படும் மேற்பரப்பிலுள்ள எழுத்துக்கள் ஸ்கான்
செய்யப்படும் இந்நவின ரகச் சுட்டிகளை 79 அமெரிக்க
டொலர் பெறுமதியில் கொள்வனவு
இணையத்தளத்தில் இருக்கும் நமது கோப்புக்களை பாதுகாப்பாக லொக் பண்ணி வைக்க பாஸ்வேர்ட் பயன்படுத்தப்படுகிறது, மற்றவருக்கு வெறும் " ஆக தெரியும் இந்த பாஸ்வேர்ட் பல முக்கிய விவகாரங்களை பாதுகாக்க பயன்படுகிறது தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் தற்போது பாஸ்வேர்டுக்கும் வ வந்துவிட்டது.
a T TTTT t TS S S S S L SLL LS S SL L S LS mation) si su ராய்ச்சி மையம் பாஸ்வேர்டை டைப் செய்வதற்குப் பதிலாக மனதில் நினைப்பதன்மூலமே நமது தகவல் தொடர்பினை இயக்கமுடியும் என்று கூறுகிறது. இம்மையத்தின் பேராசிரியர் ஜான் சுவாங், ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா நகரில் நடைபெற்ற பதினேழாவது தகவல் பாதுகாப்பு மற்றும் இரகசியக் குறியீடு எழுத்து கழித் கருத்தரங்கில், இந்த ஆரய்சி ன் அறிக்கையை சமர்ப்பித்தார். அவருடைய குழுவினர் புளுாடுத் மனதால் நினைத்தால் ':.
இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை அங்கு – '616UTš உடையும் செயற்படுத்திக் காட்டினார்கள்
GOTIUpes
15Tafgg
ab-O/F - Hapi (pGHa
ஆறிய விரும்பும்
அனைத்gேக்கும்
_______
உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் செய்திகள் உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள் - கனதிமிக்க கட்டுரைகள்
தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள்
- áæflost
- நாள் ராசி பலன்
- வேலைவாய்ப்புத் தகவல்கள்
- மருத்துவக் குறிப்புகள்
பத்திகள் - "பரமர் சங்கமம்", "பதிவிறக்கப் பெட்டகம்"

Page 10
தி0
σύυπφ
வாரம் ஒரு திருக்குறள்
பூஞ்சோலை கிராமம் பெயருக்;ே போல் பசுமை நிறைந்த சோலையாகக் க அளித்தது. அங்கு எல்லா வகையான பழம் மரங்களும், மூலிகை மரங்களும், பூப்பூக்கு செடிகளும் வளர்ந்து செழிப்பாகப் பார்ப் பதற்கு அழகாக
100 இருந்தன.
அங்குள்ள மக்கள் பக்கத்து வயல்வெளிகளில் நெல் மற்றும் தானி யங்களைப் பயிரிடு
வார்கள். விதைக்கும் நாளிலும் அறுவடை நாளிலும், மற்ற நாட்களிலும் அம் மரங்கள் அடங்கிய
பாதையில்தான் இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம்
செல்வார்கள். 'இருந்து தரமான ஆக்கங்கள்
அந்தப் பூஞ்சோலை 'எதிர்பார்க்கப்படுகின்றது.
கிராமத்தில் ஒரு மயிலும் குயிலும்
வாழ்ந்து வந்தன. அவை சுதந்திரமா அங்குள்ள பழங்
களையும் தானிய பொறையுடைமை -
களையும் சாப்பிட்
வந்தன. மயில் தே துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
விரித்து ஆடும்பொ இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
வயல்வெளிகளில் வேலைபார்க்கும்
மக்கள் அது ஆடு வரம்பு கடந்து நடப்பவரின் வாயில்
யும் அதன் அழ ை பிறக்கும் கொடுஞ்சொற்களைப்
தங்களுடைய வேை *பொறுத்துக் கொள்பவர், துறந்த
மறந்து ரசித்துப் ப
பார்கள். வரைப் போலத் தூய்மையானவர்
அதேபோல கு ஆவர்.
குறள்:159)
பாடும்போது, அதன் இனிமையை மெu மறந்துகேட்டு ரசிப்
பார்கள். இதனால் கு கோர லா ட ப ன் ஓ
மயிலுக்கும் குயில்
கும் மிகவும் பெரு பி ர ப ப் சி வ உ
யாக இருந்தது. இ தாலும் மயிலுக்கு
குயிலுக்கும் மனதி ர கா ங்கே ய ம் போ ள்
குறையிருந்தது,
அது என்னன் ன் ள ள் கா ல் லெ அ
றால் - மயிலுக்கு கு
தான் அழகாய் இரு
தாலும் தனது குரல் தே ங் ர் மா ட் ஐ து ணி
சரியில்லையே என வருத்தம். அதேபே
குயிலுக்குத் தன் d ப் தி ழை ப் டு ட சூ ல்
இனிமையாக இரு
பார்ப்பதற்குத் தான புக் பே பா தே பே ம்
ளை
அழகாக இல்லை? என்று வருத்தம்.
ஒருநாள், மர குறுக்கு, நெடுக்கு, வலமிருந்து இடம்,
கிளையில் மயில்
மிகுந்த வருத்தத்து மேலிருந்து கீழ் என எல்லா நேர்கோட்டிலும்
உட்கார்ந்திருந்தது நீங்கள் வார்த்தைகளைக் கண்டுபிடிக்கலாம்.
சிறந் குழந்தைகள் விடுமுறை நாட்களை வீணாக கழிப்பதைவிட அறிவு திறனை வளர்த்துக்கொள்ளும் விதமாகவும், ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்ளும் விதமாகவும் விடு
முறை நாட்களை கழிக்கலாம். குழந்தைகளின் ஞாபகத்திறனை அதிகரிக்கும்வகையில் பிரத்தியேகமாக ஒரு இணையத்தளம் உள்ளது.
குழந்தைகளுடைய ஞாபகத் திறனை அதிகரிக்கும் விதமாக நான்கு வகை யான விளையாட்டுக் கள் இந்த இணையத் தளத்தில் இடம் பெற்றுள்ளன.
முதல் விளையாட்டு எண்களை ஞாபகத்தில் கொள்வதற்கானது.
பரிசு
குழந்தைகள் - 7
ஞாபகத் திறனை வளர்த்துக் கொள்ள.
போட்டியில் கள்
தரத்தின
மேலே உள்ள படத் சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரி வர்ணம் தீட்டும்
தினமுரசு வர்ணம்
இந்த விளையாட்டுப் பயிற்சியின் மூலம் தொலைபேசி எண்கள், எழுத்துக் கூட்டு (Spelling), தெருக்கள் அடையாளம், குறியீடுகள் (Symbols) போன்றவற்றை ஞாபகத்தில் கொள்ள முடியும்.
இரண்டாவது விளையாட்டு ஞாபக ஒப்பீடுக்கானது. இதன்மூலம் இருவேறு இடங்களிலுள்ள ஒரே பொருளை ஞாபகத்தில் கொண்டு ஒப்பீடு செய்துகொள்ளலாம். இதன் மூலம் குறியீடுகள் அடையாளங்கள் போன்றவற்றை ஞாபகத்தில் கொள்ளமுடிகிறது.
மூன்றாவது விளையாட்டு சற்றுமுன் நடந்ததை ஞாபகத்தில் கொள்வது. இதன்மூலம் ஒளியைக்கொண்டு சற்றுமுன் நடந்த நிகழ்வை ஞாபகத்தில் கொள்வதுடன், அடுத்தடுத்து நடக்கும் தொடர் நிகழ்வுகளை தொடர்ச்சியாக ஞாபகத்தில் கொள்ள உதவுகிறது.
நான்காவது விளையாட்டு தொடர்வரிசையை ஞாபகத்தில் கொள்வதற்கானது இவ்விளையாட்டின் மூலம் முக அடையாளத் தைக் கொண்டு வரிசையாக நிகழ்வுகளை ஞாபகத்தில் கொள்ள முடிகிறது, மேலும் தொடர்ச்சியாக எத்தனை நிகழ்வுகளை நம்மால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளமுடிகிறது, - குழந்தைகள் மட்டுமின்றி வயதானவர்களும் தங்கள் மறதியைப்போக்கி ஞாபகத்தை வளர்த்துக் கொள்ள, சிறப்பான பயிற்சியை பெற்றுக்கொள்ள இணையத்தளம் உதவுகிறது.
பாத்திமா ஸஹ்ரா
தேசிய பாடச
2. 9 • 25 ஆடு ஒடு
01. யூ.வர் 02. யோ.சி 03. சி.மது 04. து.விது 05. வெ.தி 07. தி.வை 08. கா.கா

கற்றாற்
அப்போது அங்கு வந்து குயில், "என்ன ரட்சி - மயிலண்ணா, மிகவும் கவலையோடு வகை
உட்கார்ந்திருக்கிறீர்கள்?" என்று பாசத்தோடு கேட்டது.
பிலும் பினும்
நாகை பழுது
பார்த்தால் நீங்கள் எவ்வளவோ தேவலாம் அல்லவா? உங்களுக்கு நல்லதாக ஒன்றாவது கிடைத்திருக்கிறதே என்று திருப்திப்படுங்கள் என்று புத்திமதி கூறினார்.
அப்போது மயில் அவரை நோக்கி, "சுவாமி, எங்களைக் காட்டிலும் தாழ்வான காக்கையைப் பற்றி உதாரணம் காட்டினீர்
கள். உண்மைதான்.
ஆனால் எங் களைப் போன்ற கிளிகளை மறந்து
விட்டீர்களே. அவற்றுக்கு மட்டும் நல்ல அழகான உடல் வண்ணமும் இனிமையான குரல் வளமும் உள்ளனவே? அவற்றைக் கொடுத்தது நீங்கள்தானே?
எங்களுக்கு மட்டும் ஏன் பாரபட்சம்?" என்று வாதிட்டது, சற்றுநேரம் யோசித்த இறைவன், அவற்றைப் பார்த்து, "அழகு, இனிய குரல் இரண்டையும் பெற்றிருப்பதால்தான், அந்தக் கிளிகள் மனிதர்களால் கவரப்பட்டு, கூண்டில் கிடந்து துன்பப்படுகின்றன, அவை தங்கள் சுதந்திரத்தை இழந்து வாழ்நாள் முழுவதும் துன்பப்படுகின்றன. கிளிகளைப் போல உங்களுக்கும் குரல், அழகு கொடுக்க நான் தயார். அந்தக் கிளிகளைப் போல சுதந்திரத்தையும் உரிமையையும் இழக்க நீங்கள் தயாரா?" என்று கேட்டார்.
அதைக்கேட்ட மயிலும் குயிலும் திடுக் கிட்டன. "எங்களை மன்னிக்கவேண்டும் சுவாமி. இருக்கின்ற ஒன்றேபோதும். இந்த சுதந்திரத்தையும் உல்லாச வாழ்க்கையை யும் இழக்க நாங்கள் ஒருபோதும் தயார் இல்லை. சிறைத்துன்பத்தை நினைத்தாலே உடம்பெல்லாம் பதறுகிறது. இருக்கிறதை விட்டுவிட்டுப் பறக்க நினைத்தது தப்புதான்! உங்களை எதிர்த்துப் பேசியதற்கு எங்களை மன்னியுங்கள்” என்று மயிலும் குயிலும்
ஒரே குரலில் கூவின.
இறைவன் அவற்றைப் பார்த்து, "மனத்திருப்தியே மனமகிழ்ச்சி! நீங்கள் மனம் மாறியதே எனக்குப் போதும். நன்றாக, ஒற்றுமையாக வாழுங்கள்" என்று கைகளை உயர்த்தி அவற்றை ஆசீர்வதித்துவிட்டு மறைந்தார்.
மயிலும் குயிலும் மனநிறைவோடும் மனநிம்மதியோடும் பூஞ்சோலை கிராம மக்களுக்கு ஆடிப்பாடி மகிழ்ச்சியூட்டி சந்தோஷமாக வாழ்ந்தன.
வதை
கயும்
லயை
பார்ப்
யில்
ஒக்
மை
"ஒன்றுமில்லை தம்பி. நீலவண்ணத்தோடு நீண்டதோகையும் எனக்குக் கொடுத்த இறைவன், உன்னைப் போன்று இனிமையான குரலைக் கொடுக்காமல் கேட்கச் சகிக்க முடியாத குரலைக் கொடுத்துவிட்டானே என்று வருத்தமாக இருக்கிறது” என்றது மயில்.
உடனே குயில், "எனக்கு மட்டும் என்னவாம்? குரலில்தானே இனிமை இருக்கிறது. தோற்றத்தில் என்னை அழகில்லாமல் படைத்துவிட்டானே! என் குறையை யாரிடம் சொல்வேன்?" என்று புலம்பியது.
சிறிதுநேரம் யோசித்த மயில், "நாம் இப்போதே நம்மைப் படைத்த இறைவனிடம் முறையிடுவோம். நமது மனக்குறையை அவரிடம் சொல்வோம்..." என்றது.
மயிலின் யோசனை குயிலுக்கும் சரியெனப்பட்டது.
உடனே இரண்டு பறவைகளும் மரத் தடியில் உட்கார்ந்துகொண்டு இறைவனைப் பிரார்த்திக்கத் தொடங்கின.
அவர்களது பிரார்த்தனைக்கு மனமிறங்கி, இறைவன் அவர்கள் முன்பு தோன்றினார்.
மயிலும் குயிலும் அவரை வணங்கி, தங்களின் குறைகளைக் கூறின.
அதைக் கேட்ட இறைவன் மனதுக்குள் சிரித்துக்கொண்டார். பிறகு இரக்கத்தோடு அவற்றைப் பார்த்த இறைவன், “உங்களில் ஒருவர் இனிமையான குரலையும் மற்றவர் அழகிய தோற்றத்தையும் பெற்றுள்ளீர்கள். ஆனால் உங்கள் இனமான காக்கையைப் பற்றி நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்க வில்லையே? காக்கை எவ்வளவு கறுப்பு? அதைவிட அண்டங்காக்கை இன்னும் கறுப்பு, அவற்றின் குரலும் கேட்கச் சகிக்காது. அவைகளோடு ஒப்பிட்டுப்
நந்
ல்ெ
வன்
தி
நந்
ன்று
எல்
தரல் ந்தும்
யே
த்தின்
குரங்குகள் செய்யும் குறும்புகள்
டன்
த வர்ணத்திற்குப் |தரும் எண்ணம்
குட்டிக் குரங்குகள் தாயோடு கூடிக் குலவுது மகிழ்வோடு! எட்டிக் கிளையை துணிவோடு | எளிதாய்ப் பற்றுது அறிவோடு!
வாலைச் சுருட்டிக் கிளையினிலே வைத்தே தளி ஆடுதுபார் ஆளைக் கண்டால் உறுமலுடன் அச்சந் தன்னை ஊட்டுதுபார்!
தேங்காய் வாழைப் பழமென்றால் 'தேடித் தின்னும் மகிழ்வுடனே! பாங்காய் கையில் பற்றியதை 'பல்லால் கடிக்கும் அழகுடனே!
ந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும் ன கட்டாயம் குறிப்பிட வேண்டும். தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஓட்டி அனுப்புங்கள். சு காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 28.05.2013 போட்டி இல.992
த.பெ.இல:167, வாரமலர்
யாழ்ப்பாணம். தீட்டும் போட்டி இல: (990)
மலைகள் பலவும் குரங்கிருக்கும் 'மரத்தில் துரத்தி விளையாடும் கிளையை வீட்டு கிளைதாவும் கிடைப்பதை பிடுங்கி ஓடிவிடும்
- அலாவுடீன், தி இந்து மகளிர் மலை, திருகோணமலை, பரிசுக்குரியவர்:
வித்தை காட்டும் குரங்காட்டி வீதியில் குரங்கை ஆட்டிவைப்பார் அத்தை வீட்டுக்கு நீர்சுமக்கும், அழகாய் நடித்துக் காட்டிவிடும்!
ஷிக்கா, தோணிக்கல், வவுனியா. வரஞ்சினி, சரசாலை தெற்கு, சரசாலை. மதி, பிரதான வீதி, மருதானை.
ஷன், அல்வாய் மேற்கு, அல்வாய். நக்குமரன், உடப்பு, புத்தளம். தேகி, லேக் றோட், மட்டக்களப்பு. அஜன், பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
'தாண்டு ராமா' எனச்சொன்னால் தாண்டும், கரணம் போட்டுவிடும்! வாண்டுகள் கூட்டம் அலைமோதும் வணக்கம் சொல்லி மகிழ்விக்கும்!
ரமலர்
முரசு
மே 16 - 22, 2013).

Page 11
எல்லோருக்கும் - அவள் 'பயங்கரக் கொள்ளைக்காரி, படு 'பயங்கரக் கொலைகாரி 'என்றுதான் தெரியும், அவள். 'அதுவும் ஒரு பெண் - ஏன் 'அப்படி மாறினாள் என்று
எத்தனை பேருக்குத் தெரியும்? பூ ஒன்று புயலான கதை. ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட இப்பக்கங்கள், வாசகர்களின் | வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் புரட்டப்படுகின்றனர்
அதிகாரிகள் சிலரும் பின்னணியில்
உறைந்திருந்த இருந்தார்கள்.
"பயப்படவே அரசியல்வாதிகளின்
உங்களுக்கு ஒலி ஒத்துழைப்பும்கூட அதற்கு இருந்தது.
காரியம் முடிந்தது பூலானை அவர்கள் அனைவருமே
போய்விடுவோம். தங்கள் பொது எதிரியாக
ஆறுதல் கூறியிரு நினைத்தனர்.
முன்னரே பே மான்சிங் இத்தகவல்களை
திட்டப்படி. வீட்டி விபரித்தபோது, ஆத்திரத்தின் உச்
தனியாக நின்று | சிக்கே போய்விட்டாள் பூலான்தேவி. *
பார்த்துக்கொண் "பொலிஸ்காரர்களே கொள்ளை
அவர்கள் வந் யடிக்க சொல்லிக் கொடுக்கிறார்
குறைந்தது பத்து களா?" பற்களை நறநறத்தாள்.
இருக்கலாம் என் "இதெல்லாம் பொலிஸ் தந்திரம்.
கண்களால் துழ கொள்ளை என்ன, கொலைகளைக்
போட்டாள் பூலான் கூட செய்விப்பார்கள். பின்னர்
நள்ளிரவு, தன் விசாரணை என்று நாடகமாடி நம்
ஒதுக்குப்புற வீடு. மீது பழிபோடுவார்கள், இதெல்லாம்
முன்னால் தனியார் சகஜம்." என்றான் மான்சிங்.
பெண். “இன்னும் இரண்டு நாட்களில்
வேட்டைதான் கிராமம் ஒன்றைக் கொள்ளையிடப்
எதிர்பாராத வி போகிறார்கள். அதுதான் அவர்கள்
கொள்ளையர்கள் நடத்தப் போகும் கடைசிக் கொள்ளை!"
கொள்ளாத் மகிழ் மான்சிங் திடமாகக் கூறினான்.
பூலானை நெ "ஏன்? திருத்தப்போகிறார்களா?
“யார் நீ? உள் "இல்லை, தீர்த்துக்கட்டப்
இருக்கிறார்கள்? போகிறோம்!"
முன்னால் வந்தவ பூலான் சந்தோஷமானாள்.
பூலான் அவன் "இந்தத் தகவல் எல்லாம்...?
பார்த்தாள். சற்றுப் "அந்தக் கட்டத்துக்குள்ளேயே
குரலில், "நீங்கள் | ஆள்பிடித்துவிட்டேன்!"
அதைச் சொல்லு! பூலான் அக்கம் பக்கம் பார்த்தாள்.
முன்னால் நின் யாருமில்லை, சட்டென்று நெருங்கி மான்சிங்கைக் கட்டிப்பிடித்துக்
உதடுகளை நாவ கொண்டு, பூலாடை கீழுமாக தன் பார் விழுங்கினான். இல்
மான்சிங் ஒரு மாதகால மாகச் சிரமப்பட்டு தகவல்களைச் சேகரித்தான். அந்தக் கோஷ்டி யார் என்பதை அறிந்துகொண்ட தோடு, அதற்குள் ஒருவனை விலைக்கும் வாங்கிவிட்டான்.
வெறுமனே கொள்ளை மட் டும் நோக்கமல்ல என்பதும், அவர்கள் பூலானின் பெயரைப் பயன்படுத்துவதின் பின்னணியில் பல சதித்திட்டங்கள் இருப்பதை யும் அறிந்தபோது மான்சிங்கே
கொள்ளை j!
(பு,
வான்9ே
திருப்பங்கள் நின பூலானின் வாழ்க்கை வ
கொண்டாள்.
“துணிச்சல்காரக் கு அவள்
நாங்கள் எல்லாம் ! கன்னத்தில் இரு
யின் ஆட்கள்! செ புறமும் தன் கைகளால் கடகடவென்று சிரி, அழுத்தியபடி, அவள்
குப்பென்று சார் உதடுகளை தன் முரட்டுத் முகத்தில் அடித்தது தனமான உதடுகளால்
கிட்டத்தில் வந் பற்றிக்கொண்டான் மான்சிங்.
நேரத்தில் தனியாக முன்பைவிட அவன் முத்தமிடுவதில் அதிர்ந்துதான் போனான்.
துணை தேவையா இப்போது ஒரு இலாவகம் இருந்தது. உத்தரப்பிரதேசத்தில்
கையைப் பற்றச் ெ இதம் இருந்தது. பூலான் கண்களை உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள்
கன்னத்தில் பூலான மூடி முத்தத்தில் லயிக்க, மான்சிங் அனைவரும் பூலானின் பக்கம்
எதிர்பாராத தா. காலால் எட்டி கதவைத் தட்டி இருந்தனர்.
நிலைகுலைந்து சு மூடினான். பூலானைத் துர்க்கையின்
முன்னர், பூலானின் பூலானும் மான்சிங்கும் அவர்கள் வடிவமாகவும் நினைத்துப் போற்
கைத்துப்பாக்கி மு ஆட்களும் அந்தக் கிராமத்தில் றிப் புகழ்ந்தனர். பொலிசாருக்கோ
அதேசமயம், ஐ காத்திருந்தனர். தாங்கமுடியாத எரிச்சல்.
பூலானின் ஆட்களி சீருடைகள் அணியாமல், பூலானைப் பிடிக்க வேண்டு
சரமாரியாக ரவைக சாதாரண கிராமத்து ஆட்கள் மானால், அவனைத் தங்கள்
பூலானின் கைது போலவே பூலான் கோஷ்டியினர் தெய்வமாகக் கருதும் மக்களிடம்
எதிரே நின்றவனின் மாறியிருந்தனர். இருந்த பிரிக்க வேண்டும் என்று
யால் ஓட்டை போட்
துப்பாக்கிகளைச் சாக்குக்குள் பொலிஸ் உளவுத்துறை திட்டம்
திருப்பித் தாக்க போட்டு மறைத்துவைத்திருந்தார்கள். போட்டது.
இல்லாமல் அத்தல் முன்கூட்டியே தகவல் சென்றால் "பூலானை ஒழித்துக் கட்ட
வெடிபட்டு வீழ்ந்தா எதிரிகள் உஷாராகிவிடுவர் வேண்டுமானால், பூலானின்
பூலானும், மான் என்பதால்தான் அத்தனை | நற்பெயரை முதலில ஒழித்துக்
எச்சரிக்கையாக இருந்தனர்.
களை காலால் உ6 கட்ட வேண்டும்." என்று உத்தர
இருக்கிறதா, துடிப்
பூலான், கிராமத்துப் பெண் விட்டார்கள் மேலதிகாரிகள்.
ணாகக் காட்சி தந்தாள். உள்ளே கொள்ளைக் கோஷ்டி ஒன்றை
என்று பார்த்தார்கள் காக்கி சீருடை அணிந்து அதன்
மொத்தமாகப் கைக்குள் போட்டுக்கொண்டு
கொல்லப்பட்டிருந்த மேலே சேலை அணிந்திருந்தாள். தங்கள் திட்டத்தை நிறைவேற்ற
நள்ளிரவைத் தாண்டியபோது
உயிர் தப்பவில்லை ஆரம்பித்தனர்.
நாய்கள் குரைக்கும் சத்தம்
அத்தனை உ தாழ்த்தப்பட்ட மக்கள்
(கேட்டது. பூலான்கோஷ்டியினர் .
கிராம எல்லைக்கு உள்ள கிராமங்களுக்குள்
அனைவருமே தூங்காமல்
கொண்டுபோனார்க புகுந்து கொள்ளையடிப்பது.
இருந்தனர்.
"பூலான்தேவியி ஆடுகள், மாடுகள், கோழிகள்
கெடுக்க நினைக்கு போன்றவற்றைக் கொள்ளையிட்டு
நாய்கள் குரைத்த சத்தத்தோடு கவர்ந்து செல்வது போன்ற
உஷாராகி தாக்குதலுக்குத்
இதுதான் கதி!" என தயாராகினர்.
ஒன்றில் எழுதிப்பே ஈவிரக்கமற்ற காரியங்களில்
இரண்டு நாட்க ஈடுபடுமாறு அந்தக் கோஷ்டியை
பூலான் ஆட்கள் வீடொன்றில்
தான் பதுங்கியிருந்தனர். அந்த வீடு தூண்டிவிட்டனர்.
அந்த செய்தி எங்கு கிராம எல்லையில் முதல் வீடாக "எத்தகைய கொடுமையை
பூலானின் பெயரை யும் செய்யலாம். பூலான்தேவி
இருந்த வேறு சில ! இருந்தது.
கிராமத்தில் கொள்ளையிட
(கோஷ்டிகளும் இரு யின் பெயரைப் பயன்படுத்தினால்
பதினொரு பேர் போதும்” என்று தூண்டிவிட்டனர்.
வருபவர்கள் முதலில் அந்த | பூலானின் பெயரைக் கெடுப்
கொல்லப்பட்ட செ வீட்டுக்குத்தான் வருவார்கள் என்று மான்சிங்தான் ஊகித்திருந்தான்.
அந்தக் கோஷ்டிகள் பதில் பண்ணையார் ஜாத
பாம்பாக அடங்கிவி சியைச் சேர்ந்த உயர் பொலிஸ்
அந்த வீட்டில் இருந்த குடும்பத்தினர் பயத்தில்
திருப்பங்க மே 16 - 22, 2013
தின

எடாம். றும் ஆகாது,
மருத்துவம் கோடை உணவு
முறைகள்
என்று பூலான் ந்தாள். ட்டிருந்த ள் முன்பாக பூலான் தருவையே மருந்தாள்.
துவிட்டனர். பேராவது 31 இருட்டில்
வி கணக்குப்
யான் அந்த வீட்டின் க ஒரு இளம்
ருந்து!
க்கு. நிலை
ச்சி.
நங்கி வந்தார்கள். Bள யார் என்று கேட்டான்
ன்.
ன நிமிர்ந்து - அச்சம் இல்லாத பார்? முதலில்
வகள்!"
றவன் தன் பல் ஈரப்படுத்திக்
ன மேலும் வையால் ரித்துக்கொண்டே,
காலநிலை மாற்றத்துக்கு ஏற்றவகையில் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும் நாம். காலநிலைக்கு ஏற்றவகையில் உணவு முறைகளை மாற்றிக் கொள்வதில்லை. அதனால்தான்
அந்தந்த பருவகாலத்திற்கு வரும் நோய்களுக்கு பலரும் ஆளாகநேரிடுகிறது.
எனவே, அந்தந்த காலத்திற்கு ஏற்றவகையில் நாம் உணவு முறைகளையும் மாற்றிக்கொள்வது அவசியமாகிறது. அந்த வகையில் தற்போது கோடைக் காலத்துக்கு ஏற்ற உணவுக ளைப் பார்க்கலாம்.
மதிய உணவில், வெள்ளரி, தக்காளி, வெங்காயம், கரட் போன்ற காய்கறிகள் சேர்ந்தவற்றை சாப்பிடுவது நல்லது. இதில் கொத்தமல்லியும் அவசி யம்., இதனை சாப்பிடுவதால், வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகள் குறையும்.
நமது உணவில் பெரிய வெங்காயத்துக்குப் பதில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். சின்ன வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.
கார உணவு வகைகளைத் தவிர்த்தல் நலம், காரக் குழம்பு வைத்தே ஆகவேண்டும் என்றால், வெந்தயக் கீரை அல்லது வெந்தயக் குழம்பு வைக்கலாம். வெண்டைக்காய் போன்ற குளிர்ச்சியாக காய்கறிகளை சேர்த்துக் காரக்குழம்பு வைக்கலாம். இதனால் காரக்குழம்பின் உஷ்ண பாதிப்பு குறையும்.
அதிகநேரம் வெயிலில் அலைபவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில், ஊறவைத்த வெந்தயம் அல்லது வெந்தயப் பொடியை எடுத்துக்கொள்ளலாம்.
நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு, கோடைக் காலம் நோயை அதிகரிக்கும் காலமாக அமையும், எனவே, இவர்கள் தண்ணீரில் சீரகத்தைப்போட்டு கொதிக்க வைத்து குடித்துவந்தால் சுகம் பெறலாம்.
நீர் சத்துமிக்க செளசெள, பூசணி, வெள்ளரி, பீர்க்கங்காய், கோஸ், தக்காளி போன்றவற்றில் ஒன்றை மதிய உணவில் சேர்த்துக்கொள்ள மறக்கவேண்டாம்.
மாம்பழக் காலங்களில் மாம்பழம் சாப்பிடாமல் இருக்க முடியுமா? அப்படியே விரும்பி சாப்பிட்டுவிட்டால் ஏற்படும் உஷ்ணத்தைத் தவிர்க்க, இரவில் ஒரு டம்ளர் பால் குடித்து
வரலாம்.
மதியம் 11 மணியளவில் தேநீர்குடிக்கும் பழக்கம் உள்ள வர்கள் இந்த ஒரு மாத காலத்துக்கு அதனை மாற்றி எலுமிச்சை சாறு அல்லது மோர் குடித்துவரலாம்.
கோடை காலத்தில் அதிக வியர்வை மூலம் உப்பு வெளி யேறுவதால் உப்பு கலந்த பண்டங்கள் அன்றாட உணவில் இடம்பெறுவது நல்லது.
உடலுக்கு குளிர்ச்சியைத்தரும் தன்மை கொத்துமல்லிக்கு உள்ளது. எனவே, வீட்டில் சட்னி அல்லது துவையல் அரைக் கும் போது, ஒரு கைப்பிடி கொத்துமல்லி மற்றும் கருவேப் பிலையை சேர்த்து அரைத்தால் சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது. இந்த முறையை எந்த பருவ காலத்துக்கும் பயன்படுத்தலாம்.
மறந்த | பாலாறு |
நட்டிதான். பூலான்தேவி பல்லிவிட்டு ந்தான். ாயவாசனை
4.
தான், இந்த
நிற்கிறாயே? கண்ணு வா..." சன்றவனின் | கை விளாசியது. க்குதலில் அவன் | நாகரிப்பதற்கு
கையில் புளைத்திருந்தது.
ன்னல் வழியாக | ன் துப்பாக்கிகள் ளைத் துப்பின், துப்பாக்கி தன் மார்பில் ரவை -து.
வே அவகாசம் னபேரும் கள். சிங்கும் உடல் தத்து உயிர் 1 இருக்கிறதா?
குப்பைகளை எரித்தால்....!
தினொரு பேர்
னர். யாரும்
குப்பைகளை எரிப்பதால் உருவாகும் நச்சுவாயு, மாரடைப்பு ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுவாயுக்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் மாசுகளால் மக்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படுகிறது. அதேபோல குப்பைகளும் மக்களுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்துகின்றன.
குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் நச்சுவாயு உடனடி யாக மாரடைப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை. எனவே குப்பைகளை மறுசுழற்சி செய்யவேண்டும்.
குப்பைகளை எரிப்பது மிகமிக ஆபத்தானது.
லகளையும் இழுத்துக்
என் பெயரைக் > எவருக்கும் | B1 அட்டை
'டனர்.
க்குள் | ) பரவியது.
பயன்படுத்தி காள்ளைக்
தன, சுட்டுக் | தி அறிந்ததும்
பெட்டிப் டன, | தொடரும்....
லா) ரசு

Page 12
சரவுடி ராஜா
பெண்களுக்கு சமர்ப்பண
சினிமாவுக்கு குட்பை சொல்லும் நேரம்
இசையமைக்கும் இந்தப் படத் வந்தவுடன், ஒவ்வொரு முன்னணி நடிகையும்
த்ரிஷாவுடன் இணைகிறார்கள். ஓ பெண்கள் சம்பந்தப்பட்ட படங்களில் நடிக்க ஆர்வம்
வும், பூனம் பாஜ்வாவும். மூவர் காட்டுவார்கள். அம்பிகா, ராதா, ரோஜா, ரம்பா, ரேவதி இணைபிரியா தோழிகளாக எனப் பல நடிகைகளை இதற்கு உதாரணமாக
நடிக்கின்றனர். தனி ஹீரோ எ சொல்லலாம்.
யாரும் இந்தப் படத்தில் இல் தற்போது இந்த பட்டியலில் இணந்துள்ளார்
இயக்குநர் சமுத்திரக் த்ரிஷா. பத்தாண்டுகளுக்கு மேல் நாயகியாக
தம்பி ராமையா நடித்துவரும் த்ரிஷா இப்போது கிட்டத்தட்ட
போன்றவர் தனது கடைசி ரவுண்டில் இருக்கிறார்,
முக்கிய அடுத்து திருமணம் என்று பேச்சு அடிபடும்
வேடங் சூழலில், இப்போது பெண்களுக்கு
நடிக்கி முக்கியத்துவம் தரும்
தறுகிய படத்தில் நாயகியாக
கால ! நடிக்கிறார்.
தயாரா. - இன்னும் பெயரி
இந்தப் டப்படாத இந்தப்
தமிழ் | படத்தை பாண்டியன்
தெலுங் இயக்குகிறார்.
தயாரா இதற்குமுன் ப்ரியம் என்ற படத்தை இயக்கியவர் இவர். டி இமான்

mp அகம்
அச்சம் தவிர்
0 திரைக்கு வருகிறது குடும்ப சுவாரசியங்கள்
தில்.
வியா
நம்
ன்று
லை. கனி,
கள்
பகளில்
ன்றனர்.
சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிலேயே போடுவது கமல் மாதிரி சிலர் மட்டும்தான். அந்த பட்டியலில் இப்போது நடிகர் பிரகாஷ்ராஜும் சேர்ந்துள்ளார். அவரது டூயட் மூவிஸ் தயாரிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே தரமான கதைகளில்தான் தயாராகின்றன. இதில் சில படங்கள் தோல்வியடைந்தபோதும், வியாபார யுக்திக்காக தனது படங்களில் கமர்சியலை தெளிக்க விரும்பாதவர் பிரகாஷ்ராஜ், அந்தவரிசையில், கடைசியாக அவர் தயாரித்த டோனி, கெளரவம் என்ற இரண்டு படங்களுமே தோல்வியடைந்தன.
இருப்பினும் தற்போது தான் இயக்கிவரும் "உன் சமையல் அறையில்' படத்தையும் ஒரு தரமான
குடும்பக்கதையில் இயக்கி, தயாரித்து, நடித்துவருகிறார் பிரகாஷ்ராஜ் படம் ஓட வேண்டும் என்பதற்காக கதையை தாண்டி கமர்சியலை புகுத்த நான் விரும்பவில்லை என்று சொல்லும் அவர், நானும் சினேகாவும் இணைந்து நடிக்கும் இந்த படம் பெண்கள் மட்டுமின்றி, இளவட்ட ரசிகர்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும். அந்த
அளவுக்கு குடும்பத்தில் நடக்கும் சுவராஸ்யங்களை கதையில் சேர்த்திருக்கிறேன் என்கிறார்.
படமாக
கும்
படம். மற்றும் பகில்
கிறது.
தவறை உணர்ந்தல் காஜல் அகர்வால்
நடிகர்- நடிகைகள் ஒரு லெவலுக்கு வந்தபின், அவர்கள்
மரியான்.. சொல்வதை அவர்களே கேட்க மாட் டார்கள். இந்த விடயத்தில் காஜல்
அகர்வாலும் விதிவிலக்கல்ல. படப்பிடிப்பு தளத்துக்கு வரும்போதே காதில் போனை வைத்தபடிதான் என்ட்ரி கொடுப்பாராம். அவர் உள்ளே நுழைந்ததும் உதவியாளர்கள் கதிரையை எடுத்துப்போட, யாருடனோ சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருப்பாராம்.
- ஆனால், டேக் வைக்க ரெடியாகிக் கொண்டிருக்கும் இயக்குனர்களோ, இவர் எப்போது பேசிமுடிப்பது, டயலொக் பேப்பரை கொடுத்து ஷாட் வைப்பது என்று நொந்துகொண்டிருப்பார்களாம்.
இப்படி காஜலின் போன் அரட்டை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போவதால், ஆல் இன் ஆல் அழகுராஜா
பட ஸ்பாட்டில் ஒருநாள் தனது நிலையை காஜலிடம் நேரடியாகவே
சொல்லிவிட்டாராம் டைரக்டர் ராஜேஷ். அதையடுத்து, தான் செய்த தவறை
உ ணர்ந்த காஜல், இனிமேல் படப்பிடிப்பு தளங்களில் அதிகமாக போன் பேசமாட்டேன் என்று உறுதி அளித்துள்ளாராம்.
இமயமலையில் விக்ரம் பிரபு
ரஜினி, விஷாலை தொடர்ந்து இமயமலைக்கு சென்றுள்ளார் விக்ரம் பிரபு. சிவாஜியின் பேரன் விக்ரம்பிரபு கும்கி படத்தில்
அறிமுகமானவர், அதையடுத்து எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் இவன் வேற மாதிரி என்ற
படத்தில் அக்ஷன் கதையில் நடித்து முடித்துள்ளார்.
தற்போது தூங்காநகரம் படத்தை இயக்கிய கெளரவ் இயக்கும், சிகரம் தொடு என்ற படத்தில்
நடித்துவருகிறார். மோனல் கஜார் நாயகியாக
நடிக்கும் இப்படத்தில் கோவை சரளா முக்கிய
வேடத்தில் நடிக்கிறார்.
வித்தியாசமான காதல் கதையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இமயமலை உள்ள ஹரித்துவார் சண்டித்தேவி கோயிலில் தொடங்கி அங்குள்ள உயரமான பகுதிகளில்
தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை 10 நாட்களுக்குள் நடத்திவிட்டு பின்னர்
அங்கிருந்து சென்னை திரும்புகிறார்களாம்
ஆக, ரஜினி, அமைதிக்காக இமயமலை
சென்றார். விஷால் சுற்றிப்பார்க்க சென்றார்.
விக்ரம்பிரபுவோ படப்பிடிப்புக்காக இமயமலைக்கு சென்றுள்ளார்.
மே 16 - 22, 2013
வாரமலர்
எமுரசு

Page 13
அன்னையர்தினத்தை முன்னிட்டு பிதின் ஜி ஏற்டு த்ெதிருந்த் நிகழ்ச்சியில் பொலிவுட் நடிகைதிங்கன் னெஸ்த்திலந்துதெர்ன்ர் இப்ர்ேத் அவர் சிேதவதுதான் சிறுபிள்ள்ை யாத இந்க்கையில் இம்மா ஆஷர் என்ன்ை விளக்குறால் இத்தின்னர் அனைத்து தர்களும் திஸ் குழந்தைகளுக்கு
லைப்பர்கள் இரல் ஏன் இம்மா எனக்காக பர்டு படிதாக ஞர்க்டுே இல்லைந்த்ம்மர்
என் ஆழ்ம ஒரு சமஸ்கிருத ஆசிரிஇை பள்ளியில் அவரைப் பர்த்து மாணவமானவி ப்ர்டுவர்கள் என் அம்மர் எனக்கு நடிப்பைத் தவிர எல்லாமேரெல்லிக் கொடுத்திருக்கிறார் எனக்குப் பத்திரம் தேய்க்கத் தெரியும் சமைக்கத் தெரியும் சினிம ஒத்துஇரவில்லை என்றாலும் நான் பிழைத்துக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். மக்கான் என்றால்
9s dru Ghursts to நமிதா என்றதுமே அனைவருக்கும் நினைவுக்குவருவது உயரமும்(இன்ஸ் என்பதும்ே
விஜயகாந்த் நடித்தளங்கள் அண்ணா படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் நமிதர் இவர் தனது ரசிகரகளை பாசத்துன் மசான் என்றுதான் அழைப்பர் இப்படி அழைப்பதால் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளர்
இதுகுறித்து நமீதர்தலுகையில் எனக்கு சென்னை தான் பிடிக்கும் இங்கு இத்கு நிறைய நண்பர்கள் இருக் கின்றனர். ரசிகர்களாலதான் சென்னையில் இருக்கிறேன். திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடரவேண் சினிமாவுக்கு வந்த புதிதில் ஷட்டிங் ஸ்பாட்டில் லைட்பாய் முதல் அனை
b ஒருவரையொருவர் மச்சான் என்று அழைப்பர்கள் தில அன்பு இருந்ததால் அந்த வார்த்தை என்னை வகுவாக கவர்ந்தது. அதனால்தான் நான் ரசிகர்களை மச்சான் என்று அழைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்
* தேடித்து
圆 M2A/VA . ܔ ܛ ಇಲೌ9) eவிஜய் நடிக்க ܔܢ
S
விருக்கும் படம் ஜில்லாவை இயக்குனர் நேசன் இயக்குகிறார். டிஇமான் இசையமைக்கும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புவரும் 13ஆம் திகதி மதுரையில் தொடங்குகிறது. இதில் மோகன்லால், காஜல் அகர்வால் சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருக்கின்றன. இம்மாதம் இறுதிவரை மதுரையில் படப்பிடிப்பு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் நடக்கிறது. சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய் கலந்துகொள்கிறார். ஜில்லா படத்தில் விஜய் ஷக்தி என்கிற கதாபாத்திரத்தில் வருகிறார். படம் மதுரையை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மீண்டும் விக்ரம் - பாலா கூட்டணி
பரதேசி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாலா தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். முதலில் இந்தப் படத்தில் சசிகுமார் நடிக்கலாம் என்று செய்திகள் வெளியாயின.
தற்போது அதில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. இந்த யூகங்களுக்கெல்லாம் முற்றுப் புள்ளிவைத்து தனது படத்தின் நாயகனை தெரிவு செய்திருக்கிறார் பாலா, சேது பிதாமகன் என இரண்டு படங்களில் பாலாவுடன் பணியாற்றி இருக்கும் விக்ரம்தான் புதிய படத்திலும் நாயகன். இதன்மூலம் விக்ரம்பாலா கூட்டணி மூன்றாவது முறையாக இணையவிருக்கிறது.
பரதேசி படத்தில் பணியாற்றிய ஜி.வி.பிரகாஷ், DEGDGD செழியன் ஆகியோர்கள் தான் இந்தப் படத்திலும்
பணியாற்ற இருக்கின்றனர்.
ó 7ó - 22 2の75
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ο · · ·
இசிபிஐஇப்றில்இன்றுஇ リ。
ந்கர்கள் இரண்டு நாயகிகள் நிதி கின்ற்னர் இரு இல்லி ந்ேம்ைபும் கழையும் மிகக் கிபிஐ இதிகாரி லினோத் இஸ்இ) யாகதுரத்குர் நடிக்கும் இத்தும் தவிர் நாதர்கள் நடித்தின்றனர் ஒற்கர் இக்கத்தில் கதை தீனுஜ:இந் திரைக்கதை ஏழுதுகிறார் நீர்தின்னர்
நடிக்கின்றனர்
தேவிஸ்வந்த்
கமன் ஆசிஷ்
ஜேபிகலேத்
கதைவசனம் எழுதியவர் படத்தை பற்றி சின்னி கிருஷ்ணர் றுேம்போது துப்பறியும் 0
580

Page 14
அப்பாமரணித்தும் LDU600Ir-LhIG35535LD
வரவில்லை நீங்கள்.
ി[IDഞ്ഞ ബ
அப்பா நடத்தி விட்டுத்தான் இறந்தார்:
ܓ
/ அவளும்
கனடாவிற்குப் போய்விட்டாளம்
CEIILPFEEGITGITD சாலையில் கார்போகும் காரைக் காண்பேன் - அவனை 蠶"
தீயில்குறல்
あg多5
உா
கண்டவுடன் காதலித்துவிட்டேன் எதிர்வீட்டார் எனக்கு
அவள் கருவிழிகள் இரண்டோடு தந்த பட்டம் கள்வன்
6ιOπόΦιΟπαδΘμό Θ6 ΙΕΣΕΙΤ, அடிக்கடி ரோஜாக்களை
திருடுவதால்.
என் காதலையும்
6.arte3e3e3" (8Lect உலகமே புரிந்துவிட்டது
எண்ணிடமட்டும். என்ருடத்தை மாற்றங்களை
©ഖബ്ര&g, D'E LIfuഖിബ്ലൊUT
எண் பெயர்கட ஞாபகமில்லை புரிய விடவில்லையா.
எனக்குள் உண்டான காதலைக் கட்ட
கனவிலும் விவாதிக்கின்றேன் அவளிடம் சொல்லவும்
| aerorocofuî6 lei பயமாயிருக்கிறது.
சீதையின் உடன் பிறந்த മീഭത86ിuഭീഗും 6TC35T
என்னுடன் கோபப்பட்டு Sigšasg என் கள்ைகளையும்
வட்டிக்கு கடன்வாங்குகின்றேன் பட்டினி போட்டுவிடுவாளோ 6ഥrഞuബ്ബിന്ദ്ര என்றெண்ணனும் போது. ரீச்சாஸ் செய்வதற்கு.
©ibLDITaOD8Jé en L
எனக்குப் பிடிக்கவில்லை 919&sig LIGIT&seDIT
சந்திப்பதால்.
. 7 ܗܝ
முகாரி ராகங்கள் நல்வரவு
முறிவுக்கு வந்தன Blue
கொண்ட போர் மேக தியதொரு குேலைந்து போன °áná முட்கம்பி ീബിബി 95. :: இலை பூக்கிறது ിമന്ദ്രബിങ பேரிரைச்சல் எல்லாம் gിതdഗ്ര சப்தித்து நின்றன ബdക്രി ஒலிவ் மரக்கிளையுடன் பேரூந்து நீ மாதானப் புறாக்கள் கைவிட்டு ஓ சிறகுகள் விரித்தன தமிழ் அண் எல்லாம் சில முறந்தாகி தமிழின் அ விட்டது ஏப்பம்விட்டோர். 0906061 இரல குதலைகள் புலர்ந்த வைகறையில் (оффффlco
6) சதனப் பிழைகள் இப்பழயும் ஒ đgốJATČLió கொள்கிறது.
"யாதும் ஊ இரும் பொழுதுகள்
மரம் புலரவேண்டும் என வாழ்ந்த ഞ്ഞ புதைகுழிக்குள் ஆட்டங்கர்ை. புதையுண்டு βιIΠα. tist döá6ö 6 நம் புழுக்கள் இல்லை. நான் முந்தி சமுதாயச் சந்திகளில் நான் பெரிதுர இரங்கேறும் நாடகங்கள் வாக்குவாதங் அலங்கோலம் ஆகிறது எமக்கு நாமே கண்ணிவெடிகள் வாய்க்கரிசி கு
இணிைல் தான் புதையுனர் கிடக்கும் என நாம் வரலாறு கற்று நினைத்தோம். கசப்பான அணு மழவர் மனங்களிலும் காறி உமிழ்ந்த அல்லவா 2மிழ் நீர் காயு புதையுண்டு கிடக்கின்றன. மீண்டும் சிக்கு செல்லிருந்து ஓம்பி ഖതബ് ബ്രി தவிருந்து பர்த்திருந்து புலரும் பொழுது விருந்து படைக்க அன்று பூபாளம் இசை வரவேற்ற நமமுகம் புனிதமாய் புரை : விருந்தினர் 6.J. புனர் ஜெண்மம்
வர்க்கிறது Ч91 960aыбшар
NATTLD
திண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தங்கை கலைப்பீடத்தில் படிக்கிறாள் மாதம் ஒரு முறை முகம் பார்த்து созыio шоз5lцp Goouйштыі 9IGIGI Bib D6th 6313, T6) மறந்திடுவாளோ தெரியாது!
அவமரிக்காவில் 9[]ങ്ങഖ് ിങ്ങ: uബib LIGNOGODITö, 35:Trinu Top16IJ5TrM, G3s ontonilinu (BLoor... அதைக் கூட அம்மாவிற்குச் சொன்னது Lill. Lil.JF JJGLD, GB Lip TGO).: F
நான் பெற்ற மகனே! " 49DiDDi Toŭloji தொப்புள் கொடி உறவுக்கு. அறுவைச் சிகிச்சை செய்திடு p. milinopomil (8што, மறந்து வாழு. இல்லையேல் இணைந்து வாழ.
த்தலை/
ஆர்.நவாஸ் - கிண்ணியா
தொங்கியூ நம் வீட்டு வாசல்களில் த வாசகம் "நாம் ወይ0diótዕ õ6)IGmû”
வேட் உதரத்தில் கமர் த மழலையை ወቧ! போடுகிறாள் ள் எரிக்கிறாள் குள் தள்ளுகிறாள் ിതബuബി ருகிறாள்
OGOJ.
രെ
கொஞ்சி
6լյցՈ
பண்பாட்டில் ரு வேக்கேடா? ரயாவரும் கேளிர * இருவனே தெய்வம் நம் பணியாரு
1ழ்கிறது
முந்தி
பெரிது கள் வாய்த்தர்க்கங்கள்
டுேகின்றோம்.
த் தந்த |JL6 NisabGñ
முன்னர் ഖമീന്ദ്ര
92 وو )
==
எப்பொழுதும் நாங்கள் நல்லதையே அவர்களுக்கு செய்தோம்!
நடக்க இயலாது മി.ക്ര, മിത്തീഞ്ഞ്ധിമ. | Garriguűkoű.
விழுந்து கிடந்த V | Glսոլլքeչյւն..--
தாக்கி. ... பதிலுக்கு
அவர்கள் தியதையே செய்தனர்
அது தீயவர்களின் இயல்பு
அவர்களுக்காக நாங்கள் நடனமாடினோம் மகிழ்விப்பதற்காக பாடல் இசைத்தோம் யாருமே. எங்களைக் கண்டுகொள்ளவில்லை
| ΘΦαππού....
வாத்தியங்களை நிறுத்திவிட்டோம்! அதில் பெரிய குற்றம் கண்டுபிடித்தனர் நேரம் செல்லச் செல்ல பெருங்குற்றமாக பேசத்தவறவில்லை.
நாட்கள்கில கடந்த பின்னரும் | п5тLaѣшота. Glшflш
நாட்டிய நாடகமாக நடித்துக்காட்ட தலைப்பட்டனர் சந்திகள் தோறும் ങേണ് ആന്ധ്ര! |-
கனங்கள் கூடும் | - | சந்தைகளிலும். நடித்தனர் OG
வேலை இல்லாததியவர்களின் ரூல் நயவஞ்சகர்களின் کا کی ریں இயல்பு.
புறாவே.
ĝGOJ ကြီး””%ကြီး : இக்கே pe
மேற் 6: நளிகிேகளிலாவது வெண்புற கேளாரோ) எம் 896ULDGODga வெர்ைபுறாவே
இவர் சிறித்து
ED E - 22, 20IE

Page 15
DORUmon MOSCOPIAD)
ஆரோக்கியமாக இருந்தால்தான்
இளமையும், பொலிவும் உடலிலும்,
உள்ளத்திலும் பிறக்கும். இளநீர் நிமோனிய கோடையின் கொஞரத்தை அருந்தியதும் நமக்கு உற்சாகம் ಇಂದ್ಲಿ தணிப்பதற்கு இயற்கை தந்த வரப் பிறக்கிறது. காரணம் 100 கிராம் வயிற்றுப்பு
மறுக்கமுடியாது. மி.கி மக்னீசியமும் சிறுநீரகக்
இளநீர் என்பது 2) LIGTGTGOT. * கோளாறுக இயற்கையிலேய்ே இந்த போன்ற உருவான ருேதாது வற்றால் ge L65)LJG) உப்புகளும் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புக்கள் அதிகமாக உள்ள பானம். இது | - உடலுக்கு குளிர்ச்சியை அளித்து * Laigung இரத்தத்தில் சேரவேண்டிய தாது எலுமபுகளுககும் உப்புக்களைச் சேர்த்து உடலின் தசைகளுக்கும் செயல்திறனை ஊக்குவிக்கிறது. ஒருவிதப்புத்துணர்ச்சியையும் R |
இளநீர் இயற்கை அளித்த இனிய ഖൈബup ഉണl-l@ിന്ധ്രിമിത്രങ്ങി. பானம் மட்டுமன்றி பல நோய்களைத் இதனால்தான் இளநீர் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது அருந்தியதும் நமக்கு என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. புதுத்தெம்பு கிடைக்கிறது.
இளநீரில் நம் உடலின் வளர்ச்சிக்கு இளநீர் இதயம் கல்லீரல் தேவையான நுண்ணுட்டச் சத்துக்கள் சிறுநீரகம் கண்கள் மற்றும் அதிகமாக காணப்படுகின்றது. இரத்த நாளங்களில் உஷணம் " 100 கிராம் இளநீரில் பல் மற்றும் ஆதிக்கம் அடையாமல் இருக்க எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான മ നൃത്തെung, பாதிக்கப்படும் சுண்ணாம்புச் சத்து (Calcium) 29 மேலும் மூலநோய் நாட்பட்ட சீதபோதி அருந்துவது மில்லிகிராம், இரத்த விருத்திக்கு இரத்த பேதி, கருப்பை ரணம், அறுவை சிக் தேவையான இரும்புச்சத்து Iron o ரேத்தப்போக்குக் காரணமாக வரும் É UGAJ 20 GOOTG மில்லிகிராம் உள்ளது. இரத்தச்சோகை உற்சாகமின்மை யுறுத்தும்பே
மேலும் இளநீரில் குளோரின் உப்பு ஆகியவற்றிக்கு மிகச்சிறந்த நிவாரணம் களை நாட 83 மில்லிகிராம்மற்றும் சோடியம் உப்பும் அளிக்கின்றது. D10G। உள்ளது. குளோரின் உப்பு இரத்தத்தை உணவு எளிதில் கிரணமாவதற்கு UJaої (5ахл சுத்தப்படுத்துகிறது. மேலும், சோடியம் இளநீரில் உள்ள தாதுக்கள் பயன் சிறுநீரில் உப்பு வயிற்றில் ஹைடிரோ குளோரிக் படுத்தப்படுவதால் செரிமான உறுப்புக் இருக்க இள 9ഥിഥ 5055ഖഥ, pമ9|LAuിന്റെ கோளாறுகளால் அவதிப்படும் கோளாறு உ அதிகமாகச் சுண்ணாம்புச் சத்து தங்க குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது вѣпцопалосо (3 விடாமல் தருக்கவும் உதவுகிறது. இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்பரும் உண்டாகும் ஒரு இளநீரில் 37 மி.கிராம் பொஸ் நாக்கில் ஏற்படும் வறட்சி நீங்கும். ്തj ിഖങി பரஸி"ம் மற்றும் விற்றமினும் அடங்கி LDOBB5T85 UA யுள்ளது. : Da DCITOLLUILD, இளநீர் தட்டுப்படுத்தும் கொலரா நரம்பு மண்டலத்தையும் கோளாறு 6,5mü66ії ஒரு தேக்கர இல்லாமல் இயங்கவைக்கிறது. மற்றும் பெண்களின் மாதவிலக்கின்போது இளநீரில் க விற்றமின் நோய் எதிர்ப்புசக்தியை அடிவயிறு வலிக்கும். அவ்வாறு கெலாரா பா அதிகரிக்கிறது. ஏற்படும்போது மற்ற உணவுகளை கோளாறு பி கோடை காலத்தில் உடலிலிருந்து தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் களுக்கு இள வியர்வை அதிகமாக வெளியேறுவதன் பருகினால் உடனடி நிவாரணம் கிடைக் டொனிக் என விளைவாக நீர்க்கருப்பு ஏற்படலாம் கும்.மேலும் உடல் அசதி, மயக்கம் இயலாது. அப்போது ஒரு இளநீர்பருகினால் சிறிது 30/50 GIÚả96ủ (Urinary infection) இளநீரில் நேரத்தில் சிறுநீர் தாராளமாகப்போகும் போன்ற நோய்களுக்கு இளநீரை முதல் உடல் உடன அதனால் நீர்க்ருப்பு உடனே அகலும் மருந்தாக எவ்வித தயக்கமுமின் நோய் உண் அத்துடன் இளநீர் இளமையைக் பயன்படுத்தலாம் ஒழிக்கப்பட்ட காக்கும் அரிய பானமாகும். உடல்நலம் தைரோய்ட், மலேரியா, மஞ்சள் உடலுக்கு மி காமாலை, அம்மை நோய்கள், ஊட்டச்சத்து
ಇಂಗ್ಲ
* 18 முதல் ஆண்களில் 5
உயிரணுக்கள் குறைவால் பாதி ம் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகமாக பழக்கம் உள்ளவர்களுக்கு
岛 ଜୋ୩ சுப் பொருளால் உயிரணுச் ೭, G #
நகர்ப்புறத்தில் இருச் கிராமப்புறத்தில் இருக்கு
கள் எண்ணிக்கை படாமல் ஆரோக்கிய தெரிவித்த வைத்தியர், முறைகளுக்கேற்ப
இன்றைய காலகட்டங்களில் பலரும் சாதாரண கணினியை விட மடிக்கணினி, லப்ரொப் போன்ற கையில் எடுத்துச் செல்லும் மின்னணு சாதனங்களையே பயன்படுத்த விரும்புகின்றனர். மடிக்
Googa 'ಸ್ತ್ರ್ಯ ஏற்படும்
விளைவுகள் குறித்து பிரபல வைத் தியர் ஒருவர் பின்வரு '! விளக்குகிறார். மடிக்கணினி உபயோகிப்பதால் அதில் இருந்துவரும் S gs g; l Uوه 6uLi LJ (م) ஆண்களை தாக்கி அவர்களின் உயிர் அணுக களு க பாதிப்பை : ԱԵՄ) பின்மையை ஏற்படுத்துவதாகவும், மடிக் கணினியினர் மேல் பாகம் தயாரிக்க பயன்படும் முலப் பொருளில் உயிரணுக் களுக்கு பாதிப் பு ஏற்படுத்தும் வேதிப் பொருட்கள் கலந்து உள்ளது என்றார்.
" 旧一巴巴,巴0日
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போது இளநீரை தாராளமாக நல்லது அனைத்துவித ச்சைகளுக்குப் பின்னர் Dou upu (b(3up amulju ovo) g, 6guiba 05 (5GňUTGOIS) மல், இளநீரை பருகினால் 9ത8 La് മിതേ DGDLLUĎ,
கற்கள் உருவாகாமல் நீர் உதவுகிறது. சிறுநீரகக் Ghanaya, Git, LDGia Git நாயாளிகள், சூட்டால் மஞ்சள் நிறத்திலான பித்த யேற்றுவதில் இளநீர் சிறந்த பண்படுகின்றது. வால் பாதிக்கப்பட்டவர்கள் ண்டி எலுமிச்சை சாறை லக்கி அருந்துவரும்போது திப்பு குறையும், பித்தக் த்தக் காய்ச்சல் உள்ளவர் நீர் இயற்கை அளித்த சத்து பதை எவராலும் மறுக்க
ഉണ്ണ dരിuിരി 9ണെ டியாக கிரகித்துக்கொள்ளும் டாக்கும் நுண்ணுயிர்கள்
இந்த இளநீர் நம் |GBGALĎ UITg5JESTÜLJfTaBOT
மிக்க பானம் ஆகும்.
25 Gougolu பேரில் ஒருவர் எண்ணிக்கை க்கப்பட்டுள்ளனர்
கோப்பி அருந்தும் ம் அதில் உள்ள நச் b6 TT (3560 DALJUD 29 JUTTUULD μ6Π6ΠΠΟ. குெம் ஆண்களைவிட ம் ஆண்கள் உயிரணுக் 95 632/D6UT6Ն ԼIII 95/& ՖL/ மாக இருப்பதாகவும் மாறிவரும் வாழ்க்கை நாமும் சில மாற்றங் களை கையாண்டால் இது போன்ற பாதிப்பு களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள GUITLb 66 DTÜ.
* இதன்படி முறை யான உடற்பயிற்சி. சூடான நீரை பயன்படுத் DTഞഥ, LIഞ5 (൧൬ഥ கோப்பி அருந்தும் பழக்கத்தை கைவிடு தல், இறுக் கமான ஆடைகள் அணிவதை தவிர்த்தல் போன்ற பழக்கங்களை கடைப் பிடித் துவருவதன் மூலம் உயிரணுக் களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
O ܗ
DITL3585 &SL250
ton ÜU5/36aflcü ஏற்படும் கட்டிகளில் பல தீங்கற்றவை அவை
вы даасплаварропотал எனவே மார்பில்தோன்றும் கட்டிகளை கவனத்துடன் பரிசோதித்து அவை புற்றுக்கட்டிகளாக உள்ளதா அல்லது இல்லையா என உறுதி Gauout UL36Jact (bus).
சில மார்பகக் கட்டிகள் திரவக் தேக்கமுள்ள நீர்ப்பைக் கட்டிகளாக காணப்படுவதுடன் மாதவிடாய் காலங்களில் பெருத்தும் காணப்படும் சில மார்பகக் கட்டிகள் வலியுடனோ ജ്ഞg ഖഞ്ഞ ജ്ഞു (ULLD.
மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்:
9 மார்பகத்தை சுய பரிசோதனை செய்யும்போது
மெதுவாக வளரும் கட்டி தென்படுதல் 3 மார்பில் இயல்புக்கு மாறான குழியோ அல்லது
தோல் தடித்து வட்டமாகவோ காணப்படுதல் 9 மார்பின் தோல் ஒரேஞ்சு பழத்தின் தோலில்
உள்ள மிகச் சிறிய குழிகள் BUITGESTOJ ESTEDTÜLICbF56ð. 9 வலியுடனோ அல்லது வலியில்லாமலோ
அக்குளில் காணப்படும் வீங்கிய நிணநீர் முடிச்சுக்கள் 3 குணமாகாத சிவந்த தோலா அல்லது புண்ணோ
தென்படுதல் 3 முலைக்காம்புகளிலிருந்து இயல்புக்கு மாறான
கசிவுகள் தென்படுதல்.  ெஆரம்ப நிலையில் வலியோ, எரிச்சலோ இருக்காது.
பிற்பட்ட நிலைகளில் வலி ஏற்படும்.
மார்பகங்களை சுய பரிசோதனை செய்வது
UsGas MI5 QNGOT: GIÚ UT?
9 மாதவிலக்கு
ஏற்பட்ட 7 முதல் 10 நாட்களுக்குள் மார்பகத்தை பரிசோதித்துக் கொள்ளவேண்டும். 9 மார்பில் கட்டிகள்
தடித்த பகுதிகள், விக்கங்கள் இருக்கிறதா எனக் கூர்ந்து கவனித்தல்வேண்டும்
9 மார்பகங்களில் முடிச்சுக்கள் உள்ளதா என
கவனித்தல்வேண்டும்.  ெஇரு மார்பகங்களில் அளவு வடிவ மாற்றங்கள்
கவனித்தல் வேண்டும். 9 மார்பகச் பரிசோதனை நின்ற நிலையிலும் பருக்கையில் பருத்த நிலையிலும் செய்தல் அவசியம் ஒரு கையை தலைக்கு பின்புறம் வைத்துக்கொண்டு மறு கையால் எதிர் DTOUGE56059b all appé (3UTG) 5L65 பார்த்தல்வேண்டும்.  ெஇப்பரிசோதனை மார்பக காம்பு மற்றும் அக்குள்
பகுதியையும் தடவி பார்த்தல்வேண்டும். 9 மார்பகக் கட்டி அழுத்தமாகவும், ஓரங்கள்
ஒழுங்கற்றும், வலியின்றியும் இருக்கிறதா என கவனித்தலவேண்டும்.  ேமறையாத கட்டிகளையும் மாற்றமின்றி காணப்படும்
கட்டிகளையும் நன்கு பரிசோதித்தல் வேண்டும். 3 சில கட்டிகள் திடீரென்று தோன்றி அளவில்
பெரிதாகக் காணப்படும்
(DDÜU6Ü UÖg GuU GUILÜÜLI UfÖDJGBTLÜ உள்ளவர்கள்:
தாய் அல்லது சகோதரிக்கு புற்றுநோய் இருத்தல் கர்ப்பம் தரிக்காதவர்கள் 30 வயதுக்கு மேலே முதலாவதாக கர்ப்பம் தரித்தவர்கள். சிறு வயதிலேயே மாதவிலக்கு நின்று போனவர்கள். மாதவிலக்கு முற்றுபெற்றவர்கள். இவர்களுக்கு மார்பகப் புற்று அதிகம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்
3 மாமோகிராம் மார்பக ஊடுருவுபட பரிசோதனை என்பது மார்பகத்தை சிறப்புமுறையில் கதிர்விச்சு மூலம் மிகச் சிறிய கட்டிகளைக்கூட எளிதில் கண்டறிய இயலும் இப்பரிசோதனை மூலம் புற்றுநோயின் ஆரம்ப கட்டத்திலேயே
തീLീg| മീഥ755 ഗ്രഥ,
3 40 முதல் 49 வயது வயதிலிருந்து பெண்களுக்கு HLH L T S S TTT MMM L L L L L L TTT S G LM பெண்கள் மாதந்தோறும் சுய மார்பகப் பரிசோதனை செய்தல் நலம் 3 வருடங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை ull) 68ിട്ടൺ 2ഖ5ub.
 ே50 வயதுக்கு மேல் ஓராண்டுக்கு ஒரு முறை மாமோகிராம் பரிசோதனை செய்வது நலம்
ό ρπίδιαπέσπί ൂ ഥീന്ദ്രഥ ീൺ മണ്ണ്ഥ பல பரிசோதனைகளுக்கு பின்பே புற்றுக்கட்டி என உறுதி செய்யப்படும் மார்பகத்தில் கட்டிகள் தென்பட்டால் தகுந்த மருத்துவரை உடனே அணுகி ஆலோசனை பெறுவது நலம்
DAவிவாதவி MDS) *

Page 16
GALUGOdrassir பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள்
اثر དེ་ லேடிஸ் സ6Uജ്ഞ
கரு
கூந்தல் என்பது
ஆண்களுக்கும் அழகுதா முடி உதிர்தலை தடுக்க Qup cm) QucmJリfcm вытавыні (97япшвані
வந்துள்ளன. அவற்றை உபயோகிப்பதை விட இயற்கையான பொருட் களைப் பயன்படுத்தி
என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்
ഉn ഞ5||ിറ്റ
அந்த நிரைக் கொண்டு தலையைக் கழுவி வந்தால் முடிகொட்டுவது நின்றுவிடும் இரவில் நெல்லிகாய கடுகாய பொடிகளை தண்ணிரில் கலந்து காய்ச்சி ஊறவைத்து காலையில் அதனுடன் எலுமிசசை
தேய்த்து குளித்துவந்தால் முடி உதிரவது நிற்கும். கறிவேப்பிலை அல்லது வெநதயத்தைப் அரைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரததிற்குப பிறகு தினமும் தேய்த்து வந்தால் முடிஉதிரவது நிற்கும் தேங்காய் எண்ணெயில் கரட் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்தாலும் முடி நன்குவளரும் நேரவாளங்கொட்டையில் உள்ள பருப்பை எடுத்து நீரைவிட்டு நன்கு அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவந்தால் முடிவளரும்
கீழ்நெல்லி வேரை சுத்தம்செய்து தேங்காய் எண்ணெயில் சிறிய துண்டாக நறுக்கிப்போட்டு காய்ச்சி தலைக்கு தடவிவந்தால் வழுக்கை மறையும் உணவில் நெல்லிக்காயை அடிக்கடி சேர்த்துவந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும் ஆலமர வேர், செம்பருத்தி பூ ஆகியவற்றை இடித்துத் தாள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கறுப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும் 5 மில்லி தண்ணிரில், 20 கிராம் அதிமதுரத்தை அதில்போட்டு காய்ச்சி ஆறிய
ஒரு மணி நேரம் ஊற வைத்து குளித்துவந்தால் தலை முடி கருமையுடன் மினுமினுப்பு பெறும்
。 。 山。
குழந்தையாக இருக்கும்
தொடங்கி பேரிளம் பெனன்ன மாறும்வரை பெண்கள் ஒவ்
காலகட்டத்திலும் அழகுதான்
பெண்ணையுமே அழகில்லை கூற யாருக்குமே மனசு வர பெண்களின் அழகு என்பது டைய புறத் தோற்றத்தை ம
அடிப்படையாகக் கொண்டத
шплдpля. நம்பிக்கை cric
வையும் இணைந்ததே பென அழகு அழகு என்பது பார் கண்களில் உள்ளது என்பது
உண்மையோ அதேபோல் ந
உள்ளது நம்மை நாம் அழ
ംബn IDL]ഥൺ
ബ
கூந்தல் வளர்ச்சியை அதி
வேப்பிலையை நீரில் வேக வைத்து ஒரு நாள கழித்து
பழச்சாறு கலந்துதலையில்
பின் பாலில் 15 நிமிடம் ஊறவத்து பின் கூந்தலில தடவி
വT9, 7ഞതുഖ59,Tരി 9||
கூந்தலுக்கு:
தோன்றுவதின் மு எடை இதற்கு மு எதிரியாகும் எங்கு எடை குறைப்பு ப விளம்பரங்கள் ெ திரைப்படங்களும்
U010, 10 மொடல்களையும் பார்த்துப் பார்த்து இருப்பதே அழகு நம் மனதில் வேறு
ாம் முதலில் கற்றுக்ெ ஆரோக்கியமான தாக்கம், உடல ப களால உங்கள் 2 கூடும் அத்தோடு
臀吁 9166ിധി குழந்தை பி டாக்டராலும் ഥngബdg Uлаou фаьр5 Эуалпау பிரசவ வலி ഥ16 ഖഗ്രഖg இருக்கும், 8 எடுக்க ஆர
@ഞഖ ( GCGSLC பத்து நிமிட
しメ
叉 ლოუზმს 9(L TOK
5LT.
- பரிசுப் போட்டி இல :-368 கேள்வி: பெண்களின் அழகுகள்எதில் உள்ளது?
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-22.05.2013
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, விடையைப் கீழுள்ள urfajaŭ Giunt (Lupe abao : 368 கூப்பனில் எழுதி, дбая4ршал эмпшшpaой,
அனுப்பி வைக்கவும். அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
என்று எல்லா தவறு இருக்கி ஆரம்பம் பெரு
வீட்டில் உ தரப்படவேண்டு பல வீடுகளில் டைவில் இந்த ஒட்டுமொத்த 缸
ஆரம்பத்தி
பரிசுப்போட்டி இல - 356 இற்கான விடை:-
உடல் எடை கூடும், வயிற்றுப்புரட்டல், வாந்தி வாய்க்கசப்பு
பரிசுபெறும் அதிர்ஷ்டசாலி- ககோமளா, பூவத்தோட்டம் உடுப்பிட்டி
assoportunjunta குடும்பத்தில் உ விஷயத்தை ை
"மருமகள்
அவளைவிட த TTTTTTTTTTTTTTTTTTTTTT - . . . . . . . . . . என்பதே காலக தன் கட்டுப்பாட் ع
தபாலட்டையில் த.பெ.இல-167, யாழ்ப்பாணம்.
LL L L L S கூடாது" : தன்னைவிட முகவரி படும்போது நா
Ꭷ51Ꭿ5 தே.அ. அட்டை இல . அதுவே o: விடை ஏற்படுத்தி டுக் ழ்ச்சியை நடித்து விட்டுச் கையொப்பம் தான்_குடும்பமு
கொடுத்துப்பழ
முதன்மை நம்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போது ΤΙΤΟ,
10|11|||||
வொரு | 61,55L
நீங்கள் ரசிக்க
அவரு
ഷ്ട് iIIIյն ஆகிய TALE LJU EffTijilf ctoucաon oվ ம் மனதிலும்
T
SJTG, . ܐ  ̄
Τρι) , II his '."f தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்
பார்த்தாலும் மேலும் ஆரோக்கியமான அழகாக என்று நினைப்பது தவறு துெ றறிய σας. உள்ள உணர்வை பெறலாம் உங்களுக்கு சரி என்று முதலில் தாலைக்காட்சியும் рѣівѣы546 ጫ"51 திராவிக்கவும் தேவையான தினமும் தேவை என்று முடிவெடுத்துக் உடல் பயிற்சி சரியான 2) Թ71oվ குறைவுள்ள கொள்ளுங்கள் மேற்கத்திய நாடுகளில் இவையெல்லாம்தான் ԵԱԹ) Մ. நடிகர்களையும் பெண்கள் தங்கள் அழகையும், மேம்படுத்தும்
ஒல்லியாக உடலையும் பாதுகாப்பதில் இதே பிராரினை அதிகபட்ச STD To JL, தான் அதிகமான நேரத்தை terra பெண்களுக்கு P კუთ0) ான்றிவிட்டது செலவிடுகின்றனர் கண்ணாடி என்பதை புரிநதுகொள்ளவும் )ഥ5 മീ.--ബി முன்நின்று 100 முறை உங்கள் இந்த பிரச்சியிெல் ന്ധ്ര01ഥൺ ாள்ளுங்கள் க்கை பார்ப்பதற்கு பதிலாக இருப்பது உங்கள் கையில் உணவு ஒய்வு வறு வேலைகளில் கவனத்தை உள்ளது எது அழகு. யார் யிற்சி இவை செலுத்தவும் உங்கள் முக்கு சிறந்தவர் என்று மற்றவர் Gangi -டல் நலன் என எண்ணத9த வதை நம் ாதிகள் அகத்தின்
●_s UPAD அழகு முகத்தில் தெரியும
பட்டினி கிடந்து உடல் ஆரோக் என்பதை மறந்துவிடாதீர்கள்
BrTr L T TTT T TTTMTST MM L LLLLLLLLM L LLL 9 (UTJUlqUTO, TITUCIOULOGI JOTTat சுருங்கி விரிந்து தலை, நெஞ்சு என்று கொஞ்சம்கொஞ்சமாக குழந்தை வெளியே தள்ளப்படும் அவ்வளவுதான் கருப்பை அளவுக்கு சுருங்கி விரி யும் தன்மை உடலில் வேறு எந்த பாகத்திற்கும் ജ്ഞ), 36ീ കണ്ഠ, 8]]ഥ ിന്ധ്രി வழியாக வெளியேறுவது
கருப்பையின் கழுத்துப் பகுதி திறக்க ஆரம்பித்ததும் அங்கே இந்த திரவம் சுரக்கும். கருவிலிருக்கும் குழந்தை கருப்பை வழியாக இறங்க தொடங்கியதுமே குழந்தையை சுற்றியிருக்கும் பனிக்குடத்தின் ஒரு பகுதியம் இறங்கும். ஒருவேளை அந்த பலூன் உடைந்துவிட்டால் உள்ளே இருக்கும் நீர் பிறப்புறுப்பு வழியாக வெளியேறும்
இதை புரிந்துகொள்ளாமல் எனக்கு
LLTT TTTS S yyyyy yyyAy Tu
பெண்கள் தவறாக நினைக்கிறார்கள் வலி
ாளில் பிரசவம் நடைபெறும் என்று டாக்டர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பன்னிர்க்குடம் ந்தாலும், இதோ இன்னும் சில நிமிடங்களில் உடைந்ததுமே உடனடியாக மருத்துவமனைக்கு றந்துவிடும் என்பதை எவ்வளவு அனுபவப்பட்ட சென்றுவிட வேண்டும் இல்லாவிட்டால் மொத்த
மிகத்துல்லியமாக சொல்லமுடியாது. கடைசி பனிக்குடநீரும் வழிந்து பிரசவத்தை சிக்கலாக்கி திகதியை மனதில் கொண்டு தோராயமாகவே p.
கணிக்கப்படுகிறது. பன்னீர்க்குட நீர் இளநீர் மாதிரி இருக்கும் ம் பிரசவத்துக்கான அறிகுறியாக இயற்கையே அப்படித்தான் இருக்கவேண்டும் மாறாக வேறார்மோன் சுரப்பு விகித மாறுபாடு காரண- மஞ்சள்-பழுப்பு வண்ணத்தில் இருந்தால், து. இது மாதவிலக்கு நேரத்தில் வருவதுபோல் உள்ளே குழந்தை மலம் கழித்திருக்கிறது தாவது இருப்பின் மேலிருந்து கீழாக வலி என்று அர்த்தம் அப்படியிருந்தால் இன்னும் þ17áGuð. விரைவாக மருத்துவமனைக்கு செல்லவேண்டும். தொடர்ச்சியாக அல்லாமல், இடையிடையே கர்ப்ப காலம் முடிந்து பேறுகாலம் வந்துவிட்டது ഖിർgഥ, ിUഖഖി സ്കെ ിugഖ0 என்றால், முதலில் வலி அரை மணி நேரத்துக்கு ம், இருபது நிமிடம் என்று விட்டுவிட்டுதான் ஒரு முறைதான் வரும், டி வருவதுதான் தாய்க்கும் நல்லது. பின்னர் அது அதிகரிக்கும். வலி என்றாலுமே, LÓ. TGöGogl GeŐ GATT,5 365 360LÚULL 45 நொடி மட்டுமே வலி இருக்கும் பிறகு சிறிது ட வயிற்றிலிருக்கும் குழந்தைக்கான இரத்த இடைவெளி விட்டுத்தான் அடுத்த வலிவரும்.
இருக்கும். இரு வலிகளுக்கு இடைப்பட்ட நேரத்தில், மூச்சை
பட்டவுடனே இந்த இரத்த ஓட்டம் தடைபட்டு நன்கு உள்ளிழுத்து வெளியே விட்டு ரிலாக்னல் ருப்பையில் குழந்தை முழு வளர்ச்சி அடைந்து செய்தால், கர்ப்பப்பை வாய் சுலபமாக திறந்து ாக இறங்கியதும் வேறார்மோன் சுரப்பு அளவு பிரசவம் எளிதாக சுகமாக நடைபெற உதவும் PU3UTg a L86T GJGS GJITUL(b, UT.5 . " .
கு. கருத்துக்களுக்கே அதிக
முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் வீட்டுப்பெண்களும் விரும்புகிறார்கள். இதில் என்ன றது என்கிறீர்களா? பிரச்சினையே அங்குதான் ம்பாலான பிரச்சினைகளுக்கும் * ағытталшb. ள்ள அனைத்து நபர்களிலும் நமக்கே முக்கியத்துவம் ம் என்று மாமியாரும் மருமகளும் எதிர்பார்ப்பதால், புகைச்சல் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது நாள புகைச்சல் வளர்ந்து ஒரு நாள் :ெ
சந்தோஷத்தையும் அழித்து யே மாமியார்மருமகளுக்குள்ளான இந்த ஈகோ ல் பின்னாளைய விபரீதம் தவிர்க்கப்பட்டுவிடுகிறது
A
ள்ள ஆண்கள் மனது வைத்தால் எளிதாக இந்த
:ே V0A Wy WW256M தன்னை மதிக்கவேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் னக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் CUD66lu55g)6 JLD UTCD35(5) ாலமாய் உள்ள மாமியார்களின் மனநிலை மருமகள் டில் இருக்கவேண்டும் தன்னை மீறி செயற்படக் தும் பல மாமியார்களின் எதிர்பார்ப்பு
மருமகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் ம் ஒதுக்கப்படுகிறோமோ என்ற எண்ணம் மாமியார் ாய் வதிந்துவிடுகிறது. அதன் Poż ன்னை
)
னோ என்ற பயமும் பதட்டமும் சேர்ந்து கொள்ள, மகிழ்ச்சியை மட்டுமே குழப்பம் உள்ளிட்ட பல பின் விளைவுகளை கருத்தில் கொண்டு நாம் (D9) தோற்பதாக நடித்து, மட்டுமே * கொண்டு நாம் தோற்பதாக விட்டுக்கொடுத்துப் கொடுத்துப் பெருமையடைகிறோம் அதேபோலத் uന്ദ്രഞഥuഞL5ിGഇനb ம் நம்மை விட இளையவர்களிடம் நாம் விட்டுக் அதே ே ந்தாண் குவோம் நாளடைவில் நாமே எதிர்பாராத நேரத்தில் :
மைத் தேடிவரும் 故。 BID IES - 22 203

Page 17
உலகின் அணு உலைகள் ஹிரோஷிமா நாகசாகியில் போட்ட அணு ஆயுதங்களால் ஆயிரக்கணக்கான மாந்தர் மாண்டு கதிரக்காயங்களால் துன்புற்று வரும் ஜப்பானின் பூகம்ப- சுனாமித் தீவுகளில் தற்போது 50 அனுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி 40000 MWe ஆற்றல் மின்சாரத்தைப் (30%) பரிமாறிவருகின்றன. அவற்றுள் கூடங்குள அணு உலைகள் போல் ஆற்றல்கொண்ட (100MWe) 14 அகர அணு மின்சக்தி நிலையங்கள் இயங்கிவருகின்றன. அனைத்து நிலையங்களும் கடல்நீரைத் வெப்பத் தணிப்பு நிராகவும் சில நிலையங்கள் கடல்நீரைச் சுத்திகரித்து உப்பு நீக்கிய நீரை பும் பயன்படுத்திவருகின்றன.
1950 ஆம் ஆண்டு முதல் 30 உலக நாடு களில் 435 அனுமின் நிலையங்கள் அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷயாவில் செர்நோபிள் நிலையம் ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர, шпијењишта. Ошила 370.000 MWе (16%) ஆற்றலைப் பரிமாறிவருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக்கொண்டு வருகின்றன என்றும் அந்த அணுசக்தியியலாளர் குறிப்பிடுகிறார்.
அதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 6 | ബബ്രഥ, 4 സ14, 11 സെബ്ര (Submarines) + sö lfgjub, 4:(Lüb 2) svI6ó வருகின்றன. இலங்கைத்திவின் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பிவருகின்றன. இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 26% இயங்கி வருபவை 20 அனுமின் நிலையங்கள். இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறாரகள்.
என்று உலக நாடுகள் தெரிந்தே பயன்படுத்தி வருகின்றன. அதன் பயன்பாட்டை இப்போது முழுவதும் நீக்கமுடியாத மீளஇயலாத நிலைக்கு நாம் வந்துவிட்டோம் அணு உலை விபத்துக்களில் கற்கும் பாடங்களைக் கையாண்டு அவற்றைப் பாதுகாப்பாக இயக்க முடியும் என்பது என் கருதது வேறு மின்சக்தி உற்பத்திச் சாதனங்கள எதிர்காலத்தில் வரும்வரைப் பேரளவு பயன்தரும் அணுமின் சக்தி நிலையங்கள் உலகில் பாதுகாப்பாய் இயங்கிவரும் என்று சி.ஜெயபாரதன் அணுசக்தியியலாளர் குறிப்பிடுகிறார்.
அணுசக்தி நிலையங்கள் தமிழகத்தில் புதிதாக எழாமல், அசுரப் படைகளும், தற்கொலைப் படைகளும் தடுத்துப் பொது மக்களைப் பீரங்கிகளாக மாற்றித் தாக்கவிடும் அறிவீன யுக்திகளைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன் என்றும் அவர கேட்கிறார்.
"ക്യൂസെറ്റീLT ഖിബ്ബിന്റെ ഉ_ണ്ണ அகில அணுசக்தித் துறைப் பேரவையில்
International Atomic Energy Agency (IAEA) அனைத்து அணுவியல் ஆய்வு நாடுகளும் உறுப்பினராக இருந்து அணு உலைகள் 26)gcm、5L(BupTcmup @山。山2、LT。TL山。 முடக்கம் (Decommissioning) சம்பந்தப்பட்ட அனைத்து விருஞானப் பொறியியல் நூல்களின் பயன்களைப் பெற்றுவருகின்றன. மற்ற தொழிற்துறைகள் எவற்றிலும்
ിരിLന്ന ILILTഥേ, മറ്റു ഉ തന്നെ റ്റബ്ബിന്റെ மட்டும் வலியுறுத்தப்படும் பாதுகாப்பு விதி முறையை அணுசக்தி பற்றித் தரக்கமிடும் அறிஞர்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் அந்த நிரப்பந்த விதி இதுதான் u0DLID, I, ബി, ബി, ബി. ஹர்ரிக்கேன் புயல், பேய்மழை இடி மின்னல் தீவிபதது. மனிதத் தவறு இயந்திரத தவறு போன்றவை துண்டி எந்த விபத்து CATTITUTTGANOLD GAG2), 20 GO) NOLĪGST TIBILULIT சாதனங்கள் இயங்கிப் பாதுகாப்பாக சுயமாக Automatic Shutdown Systems also a on 2-LCQ リ山LLCoucmu QQuuあ தணிப்பு நீரோட்டம் குன்றி யுரேனிய எரிக்கோல்கள் சிதைவுற்றால் அவற்றின் கதிரியக்கமும் பிளவுத் துணுக்களும் வெளி யேறாது உள்ளடங்கும் கோட்டை அரண
Containment Structure| alia Luluiio = Jourásian LILL ബ;ഥ, 9]',ിണ 918) ഉ_ബ டிசைன் செய்த ரஷ்யப் பொதுடைமை நிபுணரகள் அணுசகதிய பேரவை நியதிகளைப் பின்பற்றவில்லை பேரவை கட்டிக்காட்டினும் ஏற்றுக் கொளளாத ரஷயப் பொதுடைமை நிபுணர்கள் செரநோபிள் விபத்தின்போது பேரளவில் உயிரைப் பறிகொடுத்து நிதி செலவாகிப் பெரிய பாடத்தைக் கற்றுக கொண்டார்கள் செர்நோபிள் ஒரு விதி விலக்கு நிபுணருக்கும் முடருக்கும் ஒரு
மதிவிளக்கு என்றும் சி. ஜெயபாரதன் B.E.(Hons) PEng (Nuclear oligo) did, Sulu லாளர் குறிப்பிடுகிறார்.
கடலும், கடற்சார்ந்த பகுதிகளுக்கு நீர் முடக்கம் ஏற்பட்டால், கடல்வெள்ளத்தின் உப்பை நீக்கிக் குடிநீராக்குவது ஒன்றும் புதிய விஞ்ஞான முறையில்லை. ஜப்பான் போன்ற தீவுகளிலும் மற்றும் அரேபிய நாடுகளிலும் உப்புநீக்கி இரசாயனச் சாலை கள் எண்ணற்றவை சிறந்த முறை யில் இயங்கிவருகின்றன. அனுதினமும் ஆயிரக்கணக்கான டன்னளவில் குடிநீர் கடலிலிருந்து சுவைநீராகத் தயாரிக்கப் படுகிறது. உப்புக்கலந்த எச்சநீர் மீண்டும் கடலில்தான் பாய்ச்சப்படுகிறது. இவற்றிலிருந்து வெளியாகும் இரசாயனப் பொருட்களால் மீனினம் சேதாரம் அடை யலாம் என்றோர் அச்சம் சிலரிடம் உள்ளது. ஆனால் நமக்குக் குடிக்க புழங்க கடற்பகுதிகளில் குடிநீர் பேரளவு தேவைப்படும்போது இந்த வழியைத் தவிர்த்து வேறு வழிகள் ஏதேனும் உள்ளனவா? செத்துப்போன மீன் களை விட்டுவிட்டுச் சற்றுத் தூரம் சென்று ഉ_uിത്രണ്ണ pൺ ഥീബ് 1ിഴ്ക് கொள்ள மீனவருக்குச் சொல்லித்தர வேண்டுமா? நமக்கு முதலில் வேண்டியது நீரவளம் அதற்கு அடுத்தபடிதான் மீனினம் அப்படி வேறுவழிகள் இருப்பினும் நீர் வெளளததைக கொண்டுவரர் ரிகானர் செலவில் சாதிக்க முடியுமா என்றும் கணக்குப் பார்க்கவேண்டும்
இருபத்தி ஓராம் நூற்றாண்டிலே தமிழகத்தில் பலரிடம் பிடக்கணினிகளும், மடிக் கணினிகளும், காதில் செல்பேசிகளும்
NINIWAN A UR - ( )
நம்முடன் அனுதினம் சல்லாபித்துக் கொண்டுள்ளபோது மின்சக்தி குன்றிப் போனால் என்னவாகும் என்று விளக்க ഖഞ്ഞg|ിസൈ, ബ്രിഖണി, ഉ uിഞ്ഞ பாதுகாப்பளிக்கும் எந்த மின்சக்தி உற்பத்தியும் நமக்குக் கொடைதான் அணுசக்தி நிலையங்களிலிருந்து கிரீன் GộNTB6T6IYA) GJITLLE, AE56T (CO2,SO2 & Nitrous Gases) ഖണിUTഖീൺ, ജൂബ கூடங்குளத்தில் தேவையில்லை என்று பாமர மக்களின் கைகளில் செருப்பை மாட்டி சுற்றுச் சூழல் ஆய்வு அலசல் பற்றி உரையாட வந்த விஞஞானிகளின் வாயை முடியது நாகரிகச் செயலில்லை. அரசியல் முரக்கவரக்க எதேச்சவாதிகளின் ിj(UT1,0,1, 1ങ്ങഥ ഭൂമി ബിന്ദ്ര{] ജൂഖ],
அணு உலையா? வாழ்வுக்கு
ജ്ജ് ഇ ബി ബേ, ഈ ബ്' இப்படி மேலோடி இடித்துரைப்பது ஒர அகரப் போக்கு அணு உலை அருகே வாழ்பவருக்கு எல்லாம் ஆறாம் விரல் முளைக்குது, புற்றுநோய் தாக்குது என்றெல்லாம் நையாண்டி செய்வது அறிஞரகளின் கோமாளித்தனம் புற்று நோயுடன் மற்ற நோயும் தொற்றுது என்னும் பாட்டி கதைகளைக் கட்டி எறிந்து விட்டு சற்றுப் புள்ளிவிபரத்தோடு டாக்டர் புகழேந்தி ஆய்ந்து காட்டினால் நாமெல்லாம் நம்பலாம் கல்பாக்கத்தில் அணு உலை கட்டும் முன்பு அததகைய நோய்களால் துன்புற்றோர் அல்லது செத்தவர் எத்தனை பேர' அப்போது அங்கு வாழும் நபருக்கு எத்தனை விரல்கள் இருந்தன என்று எண்ணிப் பார்த்தவர் பார' அணு உலைகள் கட்டியபின் இயங்கும்போது எத்தனை பேர் புற்றுநோயில் செத்தனர் மற்ற நோயில் மடிந்தனர் என்ற எண்ணிக்கைகள் தேவை. அப்படி அதிகமானால் அந்தத் தொகை கூறப்படவேண்டும் அப்போதுதான் அணு உலையால் மனிதருக்கு ஏழாம் விரல் முளைத்த விந்தைகளைப் பற்றிப் LETfL GAOTTLD.
ഈ ബന്ധ്ര (435-284-220) 939 ജൂണ്ണ ഉ ഞെങ്കബ്ര59,
" 旧一巴,巴山巴
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அருகில் வாழ்வோர் யாராவது புற்று
நோயுற்றுத் செத்தால் அங்குள்ள பராக்கிரம
யூனியன் நிலைய அதிகாரிகளைச் சும்மா விட்டுவிடுமா? அவர்களைச் சிறையிலிட்டு பெருத்த நட்டஈட்டைப் பிடுங்கிவிடும் நான் இந்தியாவிலும் கனடாவிலும் 45 ஆண்டுகளுக்கு மேல் புரேனிய எரிசக்தி ஊட்டும் இயந்திரக் கதிரியக்க வேலைகளில் நேரிடையாகத் தொடர்ந்து பணியாற்றி இருக்கிறேன். இப்போது பொறியியல் படித்த என் புதல்வி கனடாவில் பிக்கரிங் அனுமின் நிலையத்தில் பணி புரிகிறாள். அவளது கணவரும் டார்லிங்டன் என்று அழைக்கப்படும் வேறோர் அணுமின் நிலையத்தில் எஞ்சினியராகப் பணி செய்கிறார் எனக்கோ அவரகளுக்கோ அவரது இரண்டு பிள்ளைகளுக்கோ எவருக்கும் ஏழாவது விரல் முளைக்க
வில்லை. ஆகவே அசுரன் போன்ற அணுசக்திப்
பொறிநுணுக்கவாதிகள், ஞாநி போன்ற எழுத்தாளர்கள், டாக்டர் புகழேந்தி போன்ற மருத்துவர்கள் ஆதாரமற்ற மூன்றாவது நபர் கருத்துக்களைப் பாமர மக்களுக்கு ஊட்டிப் பயமுறுத்தும் வழக்கத்தைக் கைவிடுமாறு வேண்டிக்கொள்கிறேன் என்றும் if, GoguuTUg,681 B.E.(Hons) PEng (Nuclear) எனும் அணுசக்தியியலாளர் கனடாவிலிருந்து குறிப்பிடுகிறார்.
1986 இல் நேரந்த செரநோபில் அனுமின் உலை வெடிப்பு உலக நாடு
களைப் பேரளவில் அதிரச்சியில் தள்ளியது.
அதனால் உலகெலாம் பரவிய கதிரியக்கப் பொழிகளால் பல நாடுகள் பாதகம் அடைந்தன. அவ்விதம் கவலைப்பட்ட நாடுகள் ரஷ்யாவின் செர்நோபில்
INLANNUNGGAWAN PAAIHuWAPP AKKA)
விபததைத தீவிர உளவுகள்செயது தங்கள்
ൗഞ്ഞഥിങ്ങ് ഉ_ഞെങ്കണിയ്ക്കൂഥ പ്ര99, மாற்றத்தையும், பயிற்சிமுறைகளையும் செம்மைப்படுத்தினார்கள் அதன்விளைவாக 1989ബ ഉ_സെ. ആഞ്ഞ, ഉ ഞെ இயக்குநர்கள் அனைவரும் ஒன்று கூடி உலக அனுமின் உலை இயக்குநர் ജ4,ിu|| 8||തഖഞI WANO (World Association of Nuclear Operation நிறுவகத்தை ஏற்படுத்தி அணு உலை இயக்கங்களைப் பகிரந்துகொண்டார்கள். அத்துடன் உலக நாடுகளின் WAN) குழுவி ரை ஒரிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அனுமின் உலைகளுக்கு விஜயம்செய்து, அதன் பாதுகாப்பான இயக்கங்களை கண் காணிப்பும் செயது தரப்படுத்தியும் ബിന്ദ്രബി.
ன் அச்சத்தை போக்க நீதிமன்றம் அறிவுறுத்திய 15
நெறிமுறைகள் கூடங்குளம் அனுமின் நிலையம் (ിദ്ധ്യ | () ബ് 1606), ഗിന്റെ
உற்பத்தியெய அனுமதியளித்தும் திரப்பளித்துள்ள இந்திய உச்ச நீதிமன்றம் அனுமின் நிலையத்தின் செயற்பாட்டுககு 15 வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க அனுமதி அளித்து நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷணன், தீபககுமார ஆகி போர் அடங்கிய இந்திய உச்சநீதிமன்ற அமர்வு திங்கள் காலை06-05-2013 தனது நீரப்பினை வழங்கியது.
ിങ്ങ് ഉപ]L9,ിLTEഥ 9ഞ്ച് ഉ ഞൺ தொடர்பான பாதுகாப்பு குறித்து ஆராய வென அமைக்கப்பட்ட அனைத்து நிபுணர் குழுக்களும், அணு உலையின் பாதுகாப்பு குறித்து திருப்தி தெரிவித்திருப்பதையும், உலை பாதுகாப்பாக செயல்படத் தேவை யான அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறியிருப்பதை கட்டிக்காட்டிய நீதிபதிகள் இந்தியாவின் அணுசக்திக் கொள்கையை தாம் மதிப்பதாகவும் தெரிவித்தனர்.
திரப்பின் முக்கிய பகுதிகள் வருமாறு
அனுமின் நிலையத்தில் பயன் ш55ыш Байып эр 35fштырылып шордуш) இயந்திரங்களின் தரம் முக்கியமானது எனவே தரத்தை உறுதிசெய்து அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம், இந்திய அணுமின் கழகம் அணுசக்தி இயக்குனரகம் ஆகியவை இறுதி ஒப்புதல் அளித்தபிறகே மின் உற்பத்தி தொடங்கவேண்டும் சுற்றுசஆழல் பாதுகாப்பு தொடர்பாக விதிக்கப்பட்ட நிபந்தனைகள் போடப்பட்ட உத்தரவு களை தேசிய அனுமின் கழகம் ஏற்று செயற்பட்டுள்ளதா என்பதை மத்திய சுற்றுச்சூழல் துறை மேற்பார்வையிட்டு $ഞ്ഞിക16ത്തികം(ഖബ.
பாதுகாப்பு அவசியம் அனுமின் நிலையம் செயற்படத் தொடங்கிய பிறகு அதன் பாதுகாப்பு முக்கியமானது. எனவே அணுமின் நிலையம், கதிரியக்கப் பொருட்கள். பயன்படுத்தப்பட்ட எரிபொருளை பாது காப்பதற்கு உயர் முன்னுரிமை தர வேண்டும் 3 மாதத்துக்கு ஒருமுறை சோதனைசெயது குறைபாடுகள் இருந்தால் உடனடியாக சரிசெய்ய வேண்டும் அப்படிக் குறைபாடுகள் கண்டுபிடிக்கபபட்டால் அதை சரிசெய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரத்தை அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அணுமின் கழகம் அனுப்ப
பயன்படுததப்பட்ட எரிபொருள்
மேலாண்மைக்கு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் பயன்படுத்தப்பட்ட எரி பொருளை பாதுகாப்பாக வைப்பதற்கான வழிமுறைகளை வகுக்கவேண்டும் இது மக்கள் மனதில் எழுந்துள்ள அச்சத்தை போக்கும்வகையில் இருப்பது அவசியம் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை பூமிக்கு அடியில் பாதுகாப்பாக வைக்கவேண்டும் ജൂll || ഇസ്ര, ഞഥ11) ജ്ഞഥ56, 5 ஆண்டுகள் ஆகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தவேண்டும்.
கதிர்வி ш
காற்றில், கடலில் கலக்கும் கதிர்வீச்சு கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள 9|ണ്ഞഖ u'Tഥൺ LT|59|55|Tണ്ണ வேண்டும் அணு உலை பாதுகாப்பு தொடர்பாக நிபுணர்களின் 17 பரிந்துரை களில் 12 நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ளவற்றையும் விரைவில் நிறை வேற்ற வேண்டும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசூழற்சிக்காகக் கொண்டு செல்லும்போது இந்திய சர்வதேச ജ്ഞ|##9ി I (III) (, )ത്ഥLL|#ണിങ്ങ് விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
விபத்து ஒத்திகை
தேசிய பேரழிவு மேலாண்மை விதி
முறைகளை அமுல்படுத்த தமிழக அரசு தேசிய அணுமின் கழகம் ஆகியவை தக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்
○lousuuCung ojuあg のリの。)om நடத்தவேண்டும் நெல்லை கலெக்டரின் ஒத்துழைப்போடு அனுமின் கழகம் தன்னுடைய சமூக பொறுப்புகளை நிறைவேற்றவேண்டும் கூடங்குளம் அனுமின் நிலையம் அருகில உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் பலன டையும் திட்டங்களை செயற்படுத்த ബങ്ങn. (LTൺ, "Lങ്ങ| Lഞ്ഞ . டாக்டரகள் உள்ளிட்டோருக்கு விபத்து காலதநில எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்க
ഖങ്ങഥ.
நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட் கிரிமினல் வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும் நாட்டின் குறிப்பாக தமிழகத்தின் நலனுக்கு இந்த அணுமின் நிலையம் தேவை என்பதை மக்களுக்கு ബിബറ്റൂബ്, ബങ്ങഥ, அனுமின் நிலையம் உற்பத்தியை தொடங்கும்முன் அதன பாதுகாபபு リ。● * wiju○ti ബിബ്, LILങ്ങ|15|| | | ഉ ീ பாகங்களின் தரம் குறித்து தமிழ்நாடு மாக கட்டுப்பாட்டு வாரியம் அணுசக்தி கழகம், மத்திய கற்றுச்சூழல் வனத துறை அனுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை ஆராய்ந்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் ം:FILബ്, ബ, ഭ),ിL உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய 15 நெறி ഗ്രബിന്റെ (LLILബ9,
åras sumru

Page 18
கலாபூஷணம் @eচ-eালেণ্ড-খণ্ডস, GOTট9acাঁ•
ஏற்படக் கூடாது Doctootenefit is பிடிப்பதாயின் ம வந்திருப்பார் எ
וt_j Q_juשלL" இனியம் நாம் து Curtaudt (BLITLE உங்களுக்கு வ என்று ஆவேச
வீரனே எா ബ5ഞണ് ബ{ காத்திருக்கின்ற எங்களுக்குத் ெ விடிந்தாச்சுப் புற
"உரோமாபுரியைச் சேர்ந்த மரிக் நொல்லி (Mirignolic) இருந்தியோ நாம் அறியோம் என்பவன் சீனத்துக்குப் ஆனால் சிங்களச் சிற்றரசர்களுக்கு 'ரு' பாப்பரசரின் தூதனாகச் சென்று துரோகமிழைக்கும் நடவடிக்கையே வநதன அமர திரும்புகையில் இங்குவந்து எமது வரிவசூலிப்பாளர்களை LIGODLUOGOTT தங்கிச் சென்றிருக்கின்றான். சிறைப்பிடித்துத் தூக்கிலிட்டது" ஆயத்தமாக அ
அவன் அளகக்கோனார் "பிரபு நீங்கள் கூறுவது." நின்றனர் கூட கட்டிய கோட்டை கொத்தளங்கள் அறியாத உணமைகள aluÉGB ഖഞ്ഞ LösólLuð, upmes605uð6ö! எமது வரிவசூலிப்பாளர்களைத் ஏற்றப்பட்டுப்ப அமைப்புப் பற்றியும் வியந்து தூக்கிவிட்டால் J5ITLD சிற்றரசர்களைத் ೧೮ಖಟ್ಲ೦೮ みu பாராட்டியிருக்கின்றாஒர். தணடிகக முற்படுவோம். ඕෆිෂ්HL வீரனே! இந்தச் செய்திகள் யாவும் pETLib சாடடாக வைதது ஏனையோரைத் செலலும் LDT-3 அறிந்துவைத்திருக்கின்றோம். இப்படுதலாம்எனறு செனறுவாருங் அதுமட்டுமல்ல பதவியாசை தபபுககணககுபு போட்டுவிட்டான் கூறி அனுப்பின கொண்ட சிங்களச் சிற்றரசர்களை எமது மன்னருக்கு சிங்கள் சிம்மன் ஆசைகாட்டி ஏமாற்றி மனனரகள மீதோ மக்கள் மீதோ எதிரியைக்ச எமக்கெதிராகத் தூண்டிவிட்டு வெறுப்புக் கிடையாது அளகக் அணுகுமுறைய அவர்களை மேலும் நலிவடையச் கோனார் என்ற ஏமாறறுப பேர் திருப்பும் தளபதி செய்துவிட்டுத்தானே மன்னனாக வழியான தனவநதனைச சிங்கள புத்திசாதுரியத்ை முடிசூட்ட ஆரவாரித்துக் ஆட்சியாளர்கள் முன்நிறுத்தி வியந்தவாறே ெ கொண்டிருக்கின்றான். அவனுடைய உண்மைநிலையை கொண்டிருந்தா
நீ எந்தச் சிற்றரசரின் கீழ் அறியவைப்பது இனிமேலும் மாலைக் கதிரவ
இப்படியான நிலை எமக்கிடையில்
இ சிந்தியா' எல்லா அமைப்புகளும் முழந்து, இனி தேசிய சபை மூலம் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு கானப்படப் போகிறதாமோ?
ағаштарай бабасотері, шлі5йшпесотиб, தமிழ் மக்களுக்கு நியாயமான திரவொன்றை வழங்காமல் இழுத்தடிப்புச் செய்யும் அரசின் செயற்பாடுகள் தமிழ் மக்களை எந்தத் திசைநோக்கி தள்ளி விடுகின்றது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாக உள்ளது. தமிழ் மக்கள் கேனையர்களாக இருந்தால் இப்படி பலரும் ஏரோப்பிளேன் ஒட்டுவர்கள்தானே.
சிைந்தியா! த.தே. கூட்டமைப்பு S 2
әл-дѣфесоттӕласf, бuајеoflшт. தமிழரசுக் கட்சியின் அனுபவம்
எத்தகைய சூழ்ச்சியும், விடாக்கொண்டன்
திறமையும் கொண்டது என்பதை மீண்டும் ஒரு தடவை தெளிவு படுத்தியுள்ளது வடக்கு மாகாண சபைத் தேர்தலை தற்போதைய வடிவத் தோடுதான் எதிர்கொள்ள தமிழரசுக்கட்சி தன்னைத் தயார்செய்துள்ளது. தமிழரசுக்கட்சியும் அதன் விட்டுச்
சின்னமும் தேவையில்லை என்று
யாராவது விரும்பினால் தாராளமாக கூட்டமைப்பை தனியாக பதிவுசெய்து ΕιρηποτοπεδΠιρ. Εσκι LεΟι DIII ήςό Ω ΕΙΤΕΠ
ஏனைய கட்சிகளுக்கு தமிழரசுக்கட்சி
அடித்திருக்கும் ஆப்பு இதுதான். அது
popupолобо, 6008өрпө тобуш феоfшпа» கையாண்டு வெற்றியும் கண்டுள்ளது.
18
LSSS SS SS S S SS S S S S S S S S S S S
G> febasuit! upGOGOur:Há,3óeð லயன் அமைப்பு வீடுகளுக்கு இன்னும் af. GDITBFGUILib 36)abLd5356ofiabaobaUGu?
எளப்.கோகிலவதணி, கணிe
ഥങ്ങബuങ്കpgിഞ്ഞ 9ങ്ങLuTണ്ഥ ഓuങ്ങ് வீடுகள் என்பதில்தான் துரைமாரினதும் ஐயாமாரினதும் கெளரவமே தங்கியுள்ளது. அங்கே லயன்கள் இருந்தால்தான் ஐயாமாருக்கு கொழும்பில் சொகுசு பங்களாக்களில் வாழமுடியும். இப்போது இளைய தலைமுறையினர் அந்தச் சிறைகளிலிருந்து வெளியாகி கல்வியிலும் அரசியலிலும் தலைதுாக்கிவருகின்றார்கள். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நிலைமைகளில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
 ைசிந்தியா வேற்றுக்கிரகவாசி கள் பூமியில் வசிக்கின்றார்களா? அவர்கள் எப்படி இருப்பார்கள்?
கேதுஷ்யந்தனர் шо босоошгтшаofави”(Б. பூமியில் வேற்றுக்கிரக மனிதர்கள் வாழ்கின்றார்களா என்பதை இதுவரை எவரும் உறுதிசெய்யவில்லை. வேற்றுக்கிரக வாசிகள் இருப் பார்களேயானால் அவரகள் நிச்சயமாக பூமியில் வாழும் மனிதர்களைவிடவும் புத்திசாலிகளாகவும், விஞ்ஞானத்தின் உச்ச வளர்ச்சியை தெரிந்து கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்று அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள்
பால்வெளியில் நமது சுமார் ஐம்பதா யிரம் கிரக குடும்பங்களுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருப்பதாகவும், அதில் ஐயா யிரம் கிரகங்களில் மனிதன் வாழக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும், அதிலும் ஐம்பது கிரகங்களில் நிச்சயம் மனிதர்கள் வாழ்கின்றார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. நமக்கும் மனிதர்கள் வாழக்கூடும் என்று நம்பக்கூடிய இன்னொரு கிரகத்துக்குமிடையே பல கோடி அல்லது இலட்சம் ஒளி ஆண்டுகள் துரங்கள் இருக்கின்றதென்றும் ஒரு ஒளி ஆண்டு துரத்தை பூமியில் உள்ள மனி தன் தனனிடமிருக்கும் அதிவேகமாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்பதே எமது இடத்தை சென்றடைந்துவிட்டது. நாம் கூடாரமின்றி தங்கலாம். விருப்பம் நாடு ஆனாலும் எந்த அரவமுமின்றி நாளைய போரின் பின்பு எதை ബ് 0ണb படையினர் ஓர் மறைவிடத்தில் LLLD Gla LULUGOTLD GOOOOOOLUT?" ன்றான். தங்கிவிட்டனர், கன்ைனுக்கெட்டிய நல்ல யோசனை எமது டிப்பட்ட துரோகிக்கு துரத்தில் எதிரெதிரே இரு தளபதியார் உன்னைத் ്വങ്ങ് பகுதி படையினரும் பாடி தண்டிக்காதுவிட்டதன்
நானே போட்டிருப்பதைத் தீப்பந்தங்களின் காரணம் இப்போது எனக்குப் ழிகாட்டுகின்றேன்" நடமாட்டத்திலிருந்து ஊகித்துக் புரிகின்றது என்று அவன் ாகக் கூறினான். ΟησΠροδΠ ΠρδI LDΠLET, முதுகில் தட்டி மகிழ்ச்சியை (Fa. அளகக்கோனார் இரவு தங்குவதற்கான தெரிவித்தவேளையில் ΥΕΠΟΥΤΟΥΤΟ, ബൺ 65uഖമനg, துரத்தில் புரவியின் குளம்படிச் ான் என்பதெல்லாம் உத்தரவிடும் பொருட்டு வண்டிகளின் oഥ (ബൈ, ബ தரியும் GNUTLPD ജ്ഞഥേഞ്ഞു 9െ மாடனுக்கு உணர்த்தினான பப்படுங்கள் 6160TD உததரவுகள போட்டான் 96രു9, தர்மசேனநாயக்கன் ப்பட ஆயத்தமாக பார்த்துககொணடு நின்ற கீழ்வானில் படுதாலில்
அளகக்கோனரின உளவாளி ஆதவனின் அருங்காட்சி штво. நண்பரே" 616010 தெரியமுன்பே அளகக்கோனார் அழைத்தான போருக்கான ஆயத்தங்கள்
எனறான மாடன. செய்து வீரர்களை மூன்று ந9று கூறினால் தவிர பிரிவாக அணிவகுத்து நிற்க DTT-3, 30,5LDTLeTGGGIT" பில் மண்நோக்கி
இல்லை. தாராளமாகக் 臀 |EV" தனது புரவி அணி வீரர்களை "פLחט6מן (36
நிறுத்தியிருந்தான் ܒܝܢܝ ܓܢܒ ܒܝ
இங்கே எதுவித ஆரவாரமுமின்றி இருப்பதுதான் அவனது கற்பனையில்தான் நல்லது விடிந்தால் போர் UD எண்ணமே ... இங்கே கூடாரங்கள் அமைத்துப் தலைதூக்கிநிற்க வீரர்களுக்கு
பந்தல்களை எரியவிட்டால் сравоъгът - அவரகளஊது ாரை வழியனுப்பும் எப்படியும் அளகக்கோனாரின் கொமபுகளை ஊத தாரை தைவிட்டு வெளியே கழுகுக் கண்களுக்குத் தெரியவரும் தப்பட்டைகமுழங்கபடைய Α) ΟιροΟι என்னுடைய செய்தி கிடைக்கும் வரை நகர ஆரம்பித்தது. பனிமூட்டம் புறப்படுவதற்கு தங்கள் படை நகர்வு பற்றிய அறிய எதி) படையணியில் என்ன ணிைவகுத்து அவருக்கு வாய்ப்பே இல்லை. நடக்கின்றது என்பது தெரியாமல் ரங்கள் சுருட்டிக் ஆகவே இந்த இடம் நல்ல இடம் இருந்தது. டிகளில் (தொடரும்.) DOLLINGOT LIGASTGEGOT SSS SSS S SSS S S S S S S S S S S S S S S S S S S S S S S பாராயிருந்தன. விமானத்தின்மூலம் இடையே போராடிக் கொண்டிருப்பவர்க படையின் முன் பறநத கடபபதாக இருக்கு வலிகளிலிருந்தும் வதைகளிலி
கள்" என்று ஆசி விநாடிக்கு ஒன்றரை வழங்குவதாக மரணமே இறுதி வத்தான் அமர இலட்சம் கிலோ சந்தரப்படமாக கருதப்படுமிடத்து
மீற்றர் வேகத்தில் മെ5 650ഞൺ 69uഖ908 வட தனது ஐந்து அல்லது பத்து பெற்றோரும் உறவினரும் ஒப்புதல் பால் தன்வசம் ஆண்டுகளுக்கு வழங்குவார்கள். அந்த மரணம்
அமரசிம்மனின் பயணிக்க அவர்களுக்கு அமைதியைக் தை எண்ணி GelgoorGoTub. கொடுக்கின்றது. சன்று இத்தனை ண் மாடன். அன்று தொலைவிலிருந்து இ சிந்தியா சவுதி அரேபியா ன் மலை வாயில் வேற்றுக்கிரக வில் பெண்களைக் கவரும் டையணி குறிப்பிட்ட மனிதன் பூமிக்கு விதத்தில் இருந்த நடிகர் ஒருவர்
நாடு கடத்தப்பட்டிருப்பது பற்றி.?
கேமுஹமட் நுவரெலியா அந்தச செய்தியை நானும் வாசித்தேன். எனக்கு அப்படி ஒன்றும்
வந்து செல்கின்றான்ாக இருந்தால் அவன் கொண்டிருக்கும் திறமையும், வளரசசியும் எத்தகையதாக இருக்கவேண்டும் தரவுகள்
முன்பின்னாக இருந்தாலும் வேற்றுக்கிரக ഖിഴ്ത്തിureഥ755 ഗ്രെീuഖിജ്ഞ. மனிதர்களுக்கும் நமக்குமான இடைவெளி உலகத்தில் எத்தனையோ ஆண்கள் இதுதான். வசீகரமான தோறறத்துட்ன
இருக்கின்றார்கள். அதேபோல் எத்தனையோ பெண்கள் வசீகரமாக இருக்கின்றார்கள் சவுதியின் இந்த தீர்ப்பு அறிவுரீதியானதாகத் தெரியவில்லை. அங்கு நடக்கும் முட்டாள்தனங்களில் இதுவுமொன்று
GED afb6Nurul Disabauaussi காதலுக்காக உயிர்துறந்திருக்கும் பெண்ணின் முட்டாள்தனம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
&f,345, птаЯлт. gloш шотталg.
காதலுக்காக உலகத்தில் முதல் தடவையாக மட்டககளப்பில் பெனன் உயிர துறக்கவில்லை. காதலில் மரணததுக்கும் மறுக்கமுடியாத பங்கு உண்டு யார் எந்த வாசலைத் திறந்து கொள்கின்றோம் என்பதில்தான் வெற்றி தங்கியுள்ளது.
 ைசிந்தியா சொர்க்கமும் நாகமும் நாம் வாழும் பூமியில் என்று சொல்கிறார்களே..?
எம்பூரணிை மட்டக்களப்பு. நிசயமாக பிறபயுக்கும் இறப்புக் கும் இடையில் கடத்தப்படுகின்ற வாழ்க்கையே சொர்க்கத்தையும், நரகத்தையும் தருகின்றது.
ைே சிந்தியா! 'கருனைக் கொலை
өтөйдmpп6) атайал””
бlшт, aserfupвоfl, шпиђйштесотиб, முதுமை மற்றும் இயலாமை கார ΕOOTLDΠΕΕ Білтіреорефер. вп6uaѣtвыр
ரீ ராம ஜெயம்
Doorer Lie
S T TsTT TT M TM MMTT S MMMM u T T MMS M C M LL LL ബp ബ്ഥ ബ , Dങ്ങഥ E 6 ഖെ ബ மாந்திரிக துறையில் சாதிக்க முடியாத விசயங்களைக் கூட சாதிககும உச்சாட பீடம் என்றால் 48 வருட காலமாக தொன்று தொட்டு மலையாள மாந்திரிக துறையிலும் ஜோதிட துறையிலும் செம்மையாக செயல்படும் நிறுவனத்தில் உங்கள் குறை நிறைகளை நிவர்ததி செய்து கொளளலாம
12 தொடர்ந்து கணவன் மனைவி (86ւյooծն լքո7
பினக்கா? 8 தீராத நோய்க்கு பரிகாரம் 13. காதலன் காதலி பிணக்கு தீர (5606 un?
:ഖങ്ങinഥT? 9 இழந்ததை மீட்க வேண்டுமா?
4. கல்யாணம் கை கூட வேண்டுமா? 10 ஆண்மை குறைபாடுகளா?
5 கல்வியில் சித்தி பெற வேண்டுமா? 1 தெட்ட தெளிவான ஜாதக தாசன, தேச 6. இழந்ததைாடு கட்ட வேண்டுமா? குறிப்புகளுக்கு.
*贝莎l, கலாநிதி L S L S S S S S L SLL L S L LSL L LSL S SS S0 S S S S S S S S S
23 Mayfield Road, Kotahena, Colombo - 13. பேராசிரியர், L S 0 0 0 0 0 0 0 00 0 S 0 000 000 S SS SS S 00S 0000 PK-12 P E na drpksamygstnetik
துவெரவிய கிளை துர்க்க தேவி தேவஸ்தானம் EgULLTI ൂ, 33 ബി ബീഥന് 052-2222508
IJU GJIT
EIDE - 22 DE

Page 19
"சமூகங்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் சொத்தாகவே காணப்பட்டது. எனே
சிறுவர்களே! ஆனால் மிருகத்தன்மை கோரத்தாண்டவமாடும் கைவிடலாம் அல்லது துவத்பிரயோ
நாடுகளில் இளமைப் பருவத்தைப் பறிகொடுத்த சிறுவர்களிடம் தொடர்பான நீதி அமைப்புகள் இவ
இருந்து எந்தவகையான எதிர்காலத்தை நாம் எதிர்பார்க்க தொடர்பான வன்முறைகளுக்கு சட் Մշնգամ)? வைத்தன.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்
தனித்த பிரிவினராக ஏற்றுக்கொள்:
ஏற்பட்டது. 1949 ஆம் ஆண்டில் ஜெ ஆயுதப் பிணக்குகளில் சிறுவர்களி குறிப்பிட்டு பதினைந்து வயதிற்கு 2
13 ஆம் நூற்றாண்டுவரை சிறுவர் EEGOG உரிமை பற்றி யாரும் G.
18, 19 ஆம் நூற்றாண்டு ஏற களில் மேற்குலகம் GLO| சிறுவர் தொடர்பில் 922 LG3 காட்டிய அக்கறை BLE காத்திரமானதாகும் ΕΕΠΟΥ) சிறுவர்கள் விடயத்தில் ஏற்ப நாம் அவர்களோடு 5(ԵԱԼ அன்பாக நடந்துகொள்ள con lagu வேண்டும், சிறுவர் ஏறப, சிறுமியரை நாம் LÖGT GOOGSTGEGTIGE UITGN) ஆ பராமரிக்கவேண்டும். G3LITÓNasir GasTCba MLDasamt Ga. சிறுவர்களையே பெரிதும் பாதிக்கின்றன. நிறு ബിര .. ! s!ვუ () சிறுவ கடந்த ஒரு தசாப்த . മണിത காலத்தில் ஒன்றரை CÎCII8 இலட்சம் சிறுவர்கள் ஆயுதப்போரினால் (Bର ബ'ul'.ind கிறார்கள். இதிலும் 2。 ETTGÖFG, LDLIFEJESTGEGOTTET 2 அங்கவீனர்களாக | சோதிலிங்கம் சரண்லா, GOP உள்ளனர். நயினாதீவு. ամ) of எண்ணிக்கையற்ற பாங்கு ய மேலும் பலர் மிருகத்தன 1924 ജൂഥ ജൂഓൺ ന്ധ്രങ്ങണ ജ மான விளைவுகளினால் உளவியல் ரீதியில் UL பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஏராளமான gamassage 22 சிறுவர் சிறுமியர் மறைமுகமாகப் பாதிக்கப் TUDOU தா பட்டுள்ளனர். பல நாடுகளின் போரின் TGG also சிறுவர் JasaNDLAGITTEESIGN JÓ :ಸ್ಥ್ தொடர்பில் சமுதாயத்தின் Be சிறுவர்கள் நடத்தப்படு ATTEIGT, தட் அணிதிரட்டப்பட்டும் கடத்திச் செல்லப்பட்டும் கருத்தில் சிறுவர்கள் யுத்த களங்களில் ஆயுதம் ஏந்திப் G35ÍTICOTIG (SDaSITŪCIDADE GÓ போராட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். Ճ]] Det.
சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படல், A ಕಿಯಾ @ UIT கடுமையான சித்திரவதை காணாமல் போதல், சிறுவர் தொடர்பான GTK பணம் கேட்டு கடத்தப்படல் எனப் பல வடிவங்களில் சமுதாயத்தின் நா சிறுவர்கள் மீதான அவலங்கள் நிகழ்கின்றன. TD6ONIETO ஆ யுத்தத்தின் சகலவிதமான அவலங்களுக்கும் பிர முகங்கொருக்கும் சிறுவர்களின் வாழ்தலிற்கான பொருளாதார, சமூக, 99. உரிமை மறுக்கப்படுகிறது. ክው5 LĴOJ
சிறுவர் உரிமைகளுக்காகப் பாடுபடுபவர்கள் அரசியல், 11 சிறுவர் தொடர்பில் சமுதாயத்தின் மனப்பாங்கை sugasants ெ கருத்தில்கொண்டு அவற்றை எடுத்தல் 9ഖdu தீர்மானிக்கப்படுகின்றது. ஆ மாகும். சிறுவர் தொடர்பான சமுதாயத்தின் Pl மனப்பாங்கானது பொருளாதார, சமூக அரசியல் இங்கீகரித்தது இவ் சிறுவர் சிறுமியரது கலாசார காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றது. படவே சர்வதேச சிறுவர் தினம் ஒவ்ெ
19 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் குழந்தை ஒரு மாதம் முதலாம் திகதி கொண்டாடப்
தஞ்சாவு) பெருவுடையார மாபெரும் சாதனையே SILL LIĠI LLJL JLLL கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் அது மட்டுமன்றி கல்வெட்டுகள் so so. பல உண்டு இரண்டு அல்லது சிறபங்கள் ஒவியங்கள் வழிபாட்டுக்கான திட்டமிடப்பட்ட DGOS YDY EIRGYMELIE6%)6n Du (BBC) செப்புத திருமேனிகள் என்று பல புதிய தூக்கிகள் மு. கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு ○ui*iup @あみö。Tucm。 Loggs) L வந்த காலத்தில், கற்களே ൂി :,സ്ഥി ( ബി എ : [ ബ് ിങ്ങLİ, ബി 9ഥബണി LDLfóu 砷 @呜画 இந்த கே பகுதியில் 5 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெரிய கோயிலைப் நாம் இராஜரா சுமார் 60 மீற்றர் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. யாளப்பட்ட A AULONGA ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் பற்றிச் சற்று
ഉg (t1ിജ്ഞ காணப்படுகின்றன கோபுரத்தின் உயரம் அவசியம் ராஜராஜன் ை 975ú u、 、 ú ) QLIfi11 08 st(Անմաց: குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் TL (BGES Sloj lugu ES GEEIGN) ADIGTTGGGGGOTLUL GBGESTIGÓGOT ஒன்றோடொன்
క్లే இ தொழில்நுட்பத்தையே
FE இ O
:ട്ട് பெரிய ே
݂ ݂ ݂ 96)ഥ5, 5|
LDTGSTTPAIgGAYLI. தர்ை இருப்பத் ഗ്രബ് முழுமே இருவி விரல் அகலத் i ti, j oj *ーリ 1cm பற்றிய குறிப்ை
HID LE - 22, 2 DIE திரு
 
 
 
 
 
 
 
 
 
 
 

வ அதை விற்கலாம். அதைக் கம் செய்யலாம். சிறுவர்
றினை உள்வாங்கி சிறுவர் ங்கள்மூலம் முற்றுப்புள்ளி
பத்தில் சிறுவர்களைத் நம் பாரிய மாற்றம் affan GLDGJITLULĎ  ീതം ഗ്രി 6ിgeLഥiങ്ക ட்பட்ட சிறுவர் எவரும் ரில் பங்குகொள்ளலாகாது று விதித்துள்ளது. 1960ஆம் ஆண்டுகளில் பிற் றில் யுனிசெப் ஆரம்பித்த
பதொரு முயற்சி சிறுவர்களுக்
ண சமாதானப் பிராந்தியங் ா உண்டாக்கியமை ஆகும். பார்நடக்கின்ற நாடுகளில்
கிய கால போர் நிறுத்தத்தை
படுத்தி சிறுவர்களுக்கென தானப் பிராந்தியங்களை ண்டாக்கியமை ஆகும் போர் கின்ற நாடுகளில் குறுகிய ப்போர் நிறுத்தத்தை த்தி சிறுவர்களுக்கான | LDObj55560GT 2SILLä
சூழ்நிலையை யுனிசெப் நத்திக் கொடுக்கின்றது. ിബങ്വേ, ബീൺ ய நாடுகளில் யுனிசெப் ச சார்பற்ற நிறுவனங்களுடன் ணைந்து பல்வேறு சமய, ப் பின்னணிகளைச் சார்ந்த பனங்களுடன் இணைந்து ர்களை ஒன்றுசேர்த்து அவர் LGulU6stoff (86ugust (båbenet கி அவற்றை மதித்து வளரப் ற்றும் திட்டங்களை நிறை பற்றி வருகிறது. இன்று சிறுவர் ளின் கருத்துக்கள் சமுதாயத் டனும், மக்களுடனான றவுகள் தார்மீக ஆசாரங்கள் Tuട്ടതgഥ ഖൈu MGMT sis6di:Goes IIGoñi GIB LibuDGOTU ாவும் பாதிக்கப்படுகின்றன. നേഖuിaiൺ ിഖ6ിuിL) ட பிரகடனத்தில் பசியில் ருந்தும் ஏனைய பொருளா ரத் தேவைகளிலிருந்தும் முந்தைகள் பாதுகாக்கப்பட வண்டுமென்றும் வலியுறுத் பட்டுள்ளது.
1948 ஆம் ஆண்டு வதேச மனித உரிமைகள் கடனம் சிறுவர்கள் துகாக்கப்படவேண்டும்
வலியுறுத்தியது. ஐக்கிய டுகள் சபை 1979 ஆம் Ericb ága. Ő 3GÓLTE கடனப்படுத்தியது. 9இல் சிறுவர் உரிமைகள் கடனத்தின் இருபதாவது ண்ைடு நிறைவாகக் ாண்டாடியது. 1989ஆம் ண்டு பொதுச் சபை சிறுவர்
மைகள் சமவாயத்தை
உரிமைகள் பாதுகாக்கப் வாரு வருடமும் ஐப்பசி படுகின்றது.
உயரம் என்ன i Glog, Duginuo u lov Got at LLL Lot. ITTE தலியன இல்லாத ஒரு DT 60 Copy a U.
TO and
விகளுக்கு விடைபெற ஜன் காலத்தில் கை ബൈബ தெரிந்துகொள்வது
ബിന്റെ ബ ബൺ ബ്സ്ടൺ
р) 050,ѣaырлѣ
് ീഥെ LCTGWILD DOTO - NNE தி நான்கு விரல் தஞ்ை அழைக்கப்பட்டது. ஒரு Ji Egg, Lugar.
ஆறு விரல் உயரதது லோடு ஒரு தோரை ம் என்ற திருமேனி οι Ι - Πορτον πιο
(தொடரும்.)
ST
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் afariasa estau 8 (Euripufa ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி - அ2
33
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி
28.05.203 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல-53
ബ്, - த.பெ.இல. -167, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காகக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 20 ரூபா பரிசுண்டு
அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி
SS) SIG
ம்ை தி' Gun
மேலிருந்து கீழ்
0. முதல் முதலில் காதல் விஷயங்
ജൂൺ ബT ബ 6FTecreorg.
32
02. 9திமதுரம்
03 இல்லாதவர்களுக்கு எங்கள்
வருமானத்தில் ஒரு பங்கை
நல்ல கைங்கரியத்தை இப்படி
Oedipu. 04. கும்பராசி (குழம்பியுள்ளது) 06. மறைந்து கிடந்த சிறந்த தமிழ் நூல்
(BadiacerdrGELSlobo, esodorm, 23. யாம் நரம்பு (கும்பியுள்ளது) 26 ஒப்பு அல்லது நிதானம்
01. 16, gara, Ĝardi Ŝa, la 02 துகானுஜா, உடுப்பிடிவதற்கு உடுப்பிட்டி 03. எஸ்.வடிவேல்நாதன் லேக்றோர். மக்களப்பு 04, abudah untinuauit, 05, Senalégi sor, a Libatogés, Élisianapibu, 06. குமயில்வாகனம் உட்சட்வீதி வவுனியா 07 ஆம்.இம்மாள் மட்டுவில் தெற்கு மட்டுவில் 08. எம்ஆவாங்கா மொதர
O9. ஷேன் கோண்பவில் மேற்கு
10. எஸ்.எஸ்.ஷா ஜின்னாநகள், திருகோணமலை

Page 20
-- - -
"Cu000СТалаалцрпсоці சிவப்புநிறப் பதாகை கடலோரக் காற்றில் சலசலத்தது வேவர்டி சட்டையில் நட்சத்திரனும் இளமஞ்சல் LLഞഖuീൺ ബ്രിടTഖഥ ഉഥuid, கொண்டிருந்தார்கள் பிரவீன், வசந்தன் நிற்க நேரமில்லாமல் சுழன்றார்கள் அழகான அலங்காரங்களோடு வெளியிட்டு விழாவுக்கு வந்திருந்த பிரதிநிதிகள் கல்விமான்களின் நடுவே பெருமிதமாய் மகேஸ்வரி அமர்ந்திருக் கிறாள். கண்களில் ஒருவித ஒளியின் பிரகாசம் தன் மகன் சாதித்துவிட்டான் என்ற வெற்றிக்களிப்பு அது
LDaröTLULb f5laO)D555 LDdiaEGft 8JonLLLDI
அதிலும், நட்சத்திரனின் எல்லா எழுத்துலக நண்பர்களும் பல பாகங்களிலிருந்தும் வந்திருக்கிறார்கள். அனைவரின் கரங்களிலும் GwleSeiseffair gair Lorra Tub (Ag), diwr:LOTC) பற்றப்பட்டிருக்கிறது. வந்த பிரபலங்கள் நட்சத்திரனின் தொடர் போராட்டங்களையும் அவனது முயற்சிக்கான பலன்பற்றியும் பேசினார்கள் புகழ் இவன் காதுக்ளை நிறைக்கவில்லை வலிகளின் சண்மானம் நேர்த்தியாய் கரங்களில் கிடைத்துவிட்டதே என்பதுதான், இத்தனைநாள் போராட்டங்களின் பரிசாய் இவனுக்கு முல்லைத்தீவு மீனவர் சங்கம் ஒரு தொகைப் பணத்தை நட்சத்திரனுக்கு பரிசளித்தார்கள் மெளனிகா தண்மணக் கிடக்கையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருந்தாள். ஏதோ எருக்க அறைக்குள் வந்த நட்சத்திரனும் குனிந்தான் மெளனிகாவும் குணிய தலைகள் மோதிக்கொண்டன. "சொரி. என்றபடி விலகியவனிடம்." ஐ லவ் யூ நட்சா என்றபடி நிமிர்ந்தாள மெளனிகா, கொஞ்சம் ஆழமாய் பார்த்தவன், என்னாச்சும்மா. என்றான்.
உங்க வலிகளுக்கு சன்மானம் கிடைச்சிட்டு. ஆனால். எண்ணோட இதயவலிக்கு. இன்னும்." என்றுவிட்டு நிறுத்தினாள் கரங்களை நீட்டினான் நட்சத்திரன், உண்மைதானா என விழித்தவள். நட்சத்திரனின் மார்போடு புதைந்துகொண்டாள். தண்ணோடு இறுக்கிக்கொண்டவனின்
[2O)
୫ର୍ତilଠି
GILDIED6,
6.65
ebb. Gilbootlub, froD600GTub BoTÓGileso GILD, OIGILDIGIÕESCOGIL சுமந்து-கபந்து வெற்றிக்காகப் போரா எழுத்தாளன் ஒருவனின் எழுத்துலக LJUGOIúb 6@mia (Beb GebHTLÍeólogo.
உதடுகள் நிலா ரொம்ப நன்றி உன்னாலதான் இந்த இடமும் என்னைப் புரிஞ்சுகொண்ட இவளும் கிடையிேருக்காங்க உச்சரித்துக் கொண்டன. மெளனிகாவின் விரல்கள் நட்சத்திரனின் கேசத்தினுள் ஊர்ந்தன.
வேறய். என்ர ஆளை என்னப்பா பணிறீங்க உள்நுழைந்த பிரவினை இனி
قصہ ہے
நட்சத்திரன் என்னோட ஆள்." என்று விட்டு வெட்கம் தழுவி இவள் புன்னகைக்க "அப்படியா சங்கதி. வாழ்த்துக்களடா நண்பா பின்னால்வந்த வசந்தனும்கூற நால்வரும் சேர்ந்து கலகலவென சிரிக்க இந்தத் தருணம் தன் தெய்வமான ஆலடிப் பிள்ளையாரை நினைத்தான் நட்சத்திரன்,
(مكممايدو أنمية ஒவ்வொரு இழப்பும் ஒவ்வொரு நண்மைக்கே!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இது சமாதான ஒப்பந்தம் நடந்த ങ്കTസെഥ 9ൂ, ബഥ (Luീൺ போர்க்காலத்தைவிட மனித உயிர்கள் படுகொலை செய்யப்பட்ட காலம் அந்த ബ&]ങ്ങu)
உள்ளுக்குள் போர்
Արa (Սուք
Ο ουρήλιδιού
பொப் சமாதானமும் கொலை செய்பவர் cmus cm TQリD Qリ山T。 ஆனால் செத்துமாண்டவரகள் இரு リJu山(。cmu ucm山。 ബ_LIT) ബിബ5ണ്. பொதுமக்கள் என்று அனைத்து இனமத மக்களும் அனுபவித்த கசப்பான காலம் GTATLO.
அந்தக் கால கட்டத்தில்தான் ബ് ബ്ധ (ബി: Lootnijoj gomilion ITUDIOTGuLLË திற்குரிய பொறுப்பதிகாரியாக நியமிக 。LLLLI』 ekufonsup。 முக்கிய பல காரணங்கள் இருந்தன. அவர் சிங்களவராக இருந்தாலும் தமிழ்மொழியில் தமிழரைவிட நன்கு தமிழ்மொழியில் பரீட்சையமுடையவர் அதைவிட மக்களை அனுகும்முறை தகவல் சேகரிககும் விதம் அதன் உண்மைத்தன்மை இப்படி எதெல்லாம் ஒரு புலனாய்வுத்துறை அதிகாரிக்கு இருக்கவேண்டுமோ அவை அனைத்தும் நிறையவே இருந்தது.
ரொஸானின் வருகையும் அவன் செயலும் புலிகளுக்கு ஒரு பெரும் தலையிடியாக இருந்தது யாழ்.மாவட்ட மக்களை வசீகரித்துக்கொண்டிருந்த ബ്ഥ55ണ്ഥ on தனிமைப்படுத்த முடிவெடுத்தது புலிகள் அமைப்பு அதைச் செய்வது ബ്ഥTങ്ങ് കസ്ഥിബ உணர்ந்த புலிகளின் உளவுப்பிரிவு பொறுப்பாளர் ஒரு முக்கியமான முடிவொன்றை எடுத்தார். அதாவது ബട്ടബിലെ ഥീബ്ഥ நுணுக்கத்துடன் செயற்படும் கயல்விழியை ബഥLബ திட்டத்திற்கு வடிவம்கொடுக்கும் திறமை
buബിഗ്ഗഴ്സു, ബൈബ தெரிவுசெய்யப்பட்டாள் பின்னர் அவளுக்கு விடயத்தை தெரியப்படுத்தி அவளின்
LM S 0 M LS மாதம்மட்டில் கரும்புலி பயிற்சியும் அளித்து
வன்னியில் இருந்து யாழ்.குடாநாட்டுக்கு
ബിഞഖ5ങ്കULLLTണ്.
கயல்விழி போரால் பாதிக்கப்பட்டவள் தான். ஆனால் அவள் விரும்பி புலிகளின் ഉതെഥീസ് ഉതെങ്ങLഖിബ് ബ காரமாக பிடித்து இணைக்கப்பட்டாள்
கயலவிழியம் சில வருடம் புலிப்பால் குடித்துவளர்ந்தவள் என்பதால் ரொஸ்ானை திர்த்துக்கட்டும் பணியில் குதித்தபோது ஆவேசத்துடன்தான் யாழ்.குடாநாட்டுக்குள் ബ
கயல்விழி அவளுக்காக ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டிருந்த வேதககோயிலில இருந்து சிஸ்டராக செயற்பட ஆரம்பித்தாள் மேற்கூறிய உருமறைப்பால் இருந்து செயற்படுவதற்குக் காரணம் ரொஸான் வேதம் என்பதுதான்
དོད།
"ரூபாய் நோட்டு
அச்சடிக்கிற မျိုနှီးမှူး நேர்ல போயிட்டு வந்ததா தலைவர் சொல்றாரே. எப்போது நாசிக் போயிட்டுவந்தார்? நீவேற. கபாலி
கள்ளநோட்டு
அடிக்கறதை
பார்த்துட்டு வந்துதான்
EII9 660-1955DIII".
TI DO
ரொஸான் இறையச்சமுடைய நேர்மையான ஒருவர் அவர் er Y M YJ C LLL ബിളേ, (1915) (8.1 ബ്ഥ மாட்டார் தவறவிடுவதும் இல்லை
நாட்கள் மெல்ல நகர்ந்து வருடமாகவும் സ്കിഖിLLഞ1, 9515ിഞLബ
| 25555 foi o asooooooOLLID
கனியவைக்கும் காதல் நுழைந்து
இதயத்தில் காதல் லீலைகள்
او از ایران سارا
婷se_( ബ காதல் இருந்தாலும் மனதில்
ബട്ടുണ്ട്രി 3,8001)
ΤΙΤΟ.Τ. Τιρ (ΣτΕ), Ο Πτον
ഇ-(-, -,8്യ
இருந்தாலும் கயல்விழிக்கு சற்று அதிகமா リa」リリ エ山 LuQcm』。 இலக்கு வேறு என்பதால் காலப்போக்கில் இருவர் இதயமும் உருமாறி இலக்கை 50ഥന്ന തബ് സ്ഥ ഗ്ര|quot; அளவிற்கு சாஜஹான் மும்தாஜ் காதலாப் шпійшы
ബuിഞ്ഞ LBDLഥ ീതL கவடப்பட்ட ஏழைக் குடும்பம், கயல் ݂ ݂ ݂ விழியின் குடும்ப நிலைமையை அறிந்து கொண்ட ரொஸான், தன் குடும்பத்தில் ഞഖയ്ക്കൂ, LILEG Eu பத்திலும் வைத்தான் கயல்விழியின் AL55്ഞ് കഞ്ഞL5ഞ്ഞയെ அவனுக்குள் இருந்த மனிதம் அவளின் リcmu」5(3cmLLリリ』LDT。 பத்தாயிரம் (10,000 ரூபாவை கொடுத்து விடுவான்
காலம் இரண்டாவது வருடத்தையும் தொட்டுவிட்டது ஒரு திங்கட்கிழமை ഭൂഖ് &uബിങ്ങ് ഞങ്കLLā; தொலைபேசி அலரியது. கையில் போனை எடுத்தவள் சொல்லுங்கோ அண்னே என்றாள். மறுமுனையில் இருந்து காலையில் பாணன் சாப்பிடுங்கோ என்றது. அதுதான் பொறுப்பாளரால கொடுக்கப்பட்ட இரகசிய வார்த்தை அதன் அர்த்தம் எதிர ஞாயிற்றுக்கிழமை கரும்புலித தாக்குதலை நடத்தும்படி இடும்
அதைக் கேட்டதும் கண்கலங்கிப் Ο παπποπ
இதுவரை மறைத்து வைத்திருந்த ് ഞ്ഞഥഞ്ഞധ ബ வேண்டும் தனக்கு மரண ஓலை வந்து விட்டது புலியெனும் அந்த உண்மையை அன்புள்ளமகொண்ட மனிதனின் கையால் நிகழ்ந்தால் நிம்மதிதான் என்று தனக்குள் ബി: ) ഞ]ഞഖ ബ് கொண்டு காதலனின் தொலைபேசி இலக்கத்தை அழுத்தி உண்மையை அழுதுகொண்டு சொன்னாள்
அவளின் உணர்வுகளை புரிந்து கொண்ட ரொஸான் அவளை பாதுகாப்பான இடத்துக்குப் போகும்படியும் அதற்குரிய வசதிகளையும் செய்துகொடுத்தான்
அதன் பிறகுதான் ரொஸானும் அவனின் மேலதிகாரியிடம் தங்கள் காதல் விபரத்தையும் கூறி கயல்விழிதான் தனது உளவுவேலைகளுக்கு அவளின் உயிரைப் பணயம் வைத்துச் செயற்பட்டதாகவும் ஒரு திருமணத்தை பல பொய்களைச் சொல்லி நடத்திவைப்பது தவறில்லை என்பது
LL T G LLLLL அவ்வளவு பொய் சொல்லி திருமணத்திற்கு அனுமதி பெற்று கரும்புலி தாக்குதலுக்கு தயாரான தினத்திலேயே தாரமாய ஏற்றுக்கொண்டான்
இப்போது அவர்களுக்கு இரு குழந்தை கள் இருக்கிறார்கள் இந்தக் குடும்பம் நாட்டுக்கு நல்லதோர் உதாரணமாகவும் இனமத மொழிகளுக்கு அப்பால் காதல் வாழ்வதை திரையிட்டுள்ளார்கள் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும்
(யாவும் கற்பனை)
Aபரில், மிகிந்தலை
BID IB - 2.2, 208

Page 21
|тола), 0, алабы0
ரிவுக்குட்பட்ட நாராங்கொட குடுலு பொத்த என்ற கிராமத் தில் வசித்துவந்த ரசிகா சதுரங்கி குடும்பத்தில் முத்த பிள்ளையாவார்.
கல்விப் பொதுத் 『s「リJ 2 リscm) : வந்த ரசிகா சிறந்த முறையில் கல்வி பயின்று வந்தாள் அதன்விளைவாக உயர்தர பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தாள்
சிறந்த முறையில் சித்திய டைந்த ரசிகா பல் கலைக்கழகத்துக்குத் தெரிவானாள் ஏழைக்
டும்பத்தில் பிறந்த ரசிகா றந்த முறையில் பயின்றுபல்கலைக்கழ கம் தெரிவானமையானது அவளின் பெற்றோருக் மிகுந்த @ ஏற்படுத்தியது.
பெற்றோரின் ஆசீர் வாதத்துடன் பேரா தெனிய பல்கலைக்கழ கத்துக்குச் சென்ற ரசிகா தனது கல்வி நடவடிக்கைகளைத் 2து ܢܹܐ Gjajaja, G ulasi) : ரசிகா ஒவ்வொரு விடுமுறைக்கும் பெற் றோரைப் பார்ப்பதற்கு
டு வருவதை தவிர்க்கவில்லை.
ரசிகாவின் தந்தை ஒரு சாரதியாவார். அம்மா வீட்டில் இருந் தார். அதேபோன்று ரசிகாவுக்கு தம்பியொரு வனும் இருந்தான் அந்த : குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையி
ககவில்லை. அதே பான்று மகள் பல கலைக்கழக படிப்பை ಇಂದ್ಲಿ? பட்டம் பெற்று
றந்த முறையில்
வாழ்வதைக் காண்ப தற்குப் பற்றோர் காத்திருந்தனர்
பலகலைக்கழகத்தில் பயின்றுவந்த ரசிகாவுக்கும் பிரியால என்ற இளைஞனுக்கும்
இடையில் காதல் ஏற்படுகிறது. அதாவது ரசிகா தமது பெற்றோரை பார்ப்பதற்காக லிவில் : ஒரு நாள் இருவரும்
சந்தித்துக்கொண்டனர். பின்னர்
ருவரும் தொலைபேசி
இலக்கங்களைக் கைமாறிக் கொள்கின்றனர்.
இவ்வாறு சந்தித்த இருவரும் கையடிக்கத் தொலை அடிக்கடி பேசிக்கொள்கின்றனர். பின்னர் அது காதலாக மாறிவிடு கிறது. கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த பிரியால் ஒரு இராணுவ வீரராவார் சபுகளல்கந்தைப் பிரதேசத்தில் உள்ள இராணுவ பயிற்சி முகா அவர் யாற்றி வந்தார். ரசிகா பிரியால் இடையேயான காதல் தீவிரமடை யத் தொடங்கியது. ஆகையால் தமது காதல் விவகாரம் பற்றி பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டுமென இருவரும் தீர்மானிக் கின்றனர். அதனப்படையில் இருவரும் தத்தமது பெற்றோ ரிடம் காதல் விவகாரத்தைக் கூறியுள்ளனர்.
இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் பச்சைக்கொடி காட்டினர் ரசிகா வின் பல்கலைக்கழகப் படிப்பு முடியும்வரை காத்திருக்குமாறும் அதன்பின்னர் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் எனவும் ரசிகாவின் பெற்றோர் பிரியாலின் குடும்பத்தாருக்குக் கூறியதும் அதறகு அவரகளும சமமதம தெரிவித்துள்ளனர்.
காலம் உருண்டோடியது ரசிகா பல்கலைக்கழக படிப்பை முடித்துப் பட்டம் பெற்றாள். அதேபோன்று அவளுக்கு நல்ல தொழிலொன்றும் கிடைத்தது.
பன்னல பகுதியிலேயே அவளுக்குத் தொழில் கிடைத்தமையால் ரசிகாவின் : 蠶 மகிழ்ச்சியடைந்தனர்.
TTLD அவரகளுக
T? 蠶 @ அதிகரித்த
ர்ே. கிடைத்த மகிழ்ச்சி யோடு இருந்த ரசிகாவுக்கு அதனோடு ஒரு அதிரச்சியும் சேர்ந்தே வந்தது. அதாவது தனது காதலனான பிரியால் இதற்கு முன்னர் இராணுவ வீராங்கனை யைத் திருமணம்முடித்து தற்போது அவளிடமிருந்து விலகியிருப்பதாகவே அந்த அதிர்ச்சி செய்திவந்தது
பிரியால் பற்றிய இந்தத்
குறித்த
Σ ΕΠΟΠΟΛΙΤ,
ëflijonETuibo IOCOBOLlli កែឆ្នាតែ
பெருந்தோட்ட பகுதி மக்கள் ஏற்கனவே பின்தங்கிய நிலையில் உள்ளனர் கல்வி, சுகாதாரம் உட்பட்ட அடிப்படை வசதிகள் இன்றி
எனினும் அவர்களின் வாழ்ககைத்தரத்தை முன்னேற்றவோ அல்லது புதிய வழிவகைகளை ஏற்படுத்துவே எவரும் முன்வரவில்லை. குறிப்பாக அவர்கள் சார்ந்த குடியியல் சமூகமோ அல்லது அரசியல் சார்ந்த சமூகமோ பெருந்தோட்ட மக்களின் எதிர்காலம் குறித்து எவ்வித முன்னேற்ற நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதன்காரணமாக அந்த சமூகம் தொடர்ந்தும் பின்தங்கிய சமூகமாகவே உள்ளூரிலும்
ഖണ്ഡിറ്റ്യൂഥ Liffi മുഖഖണ്ഢ് ഫ്ലിസൈഡിനെ ബ15ഞണ முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லாத அரசியல்வாதிகள் தொடர்ந்தும் பெருந்தோட்ட மக்களை அடிமைகளாக பயன்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை கண்டிக்கவேண்டியதாகும் குறிப்பாக தம்மை பெருந்தோட்ட மக்களின் பிரதிநிதிகள் என்று
HID LE - 22), PIDIS
t
Nang
தகவலைக் கேட் தாங்கிக் கொள்ள அவன்மீது அவள் வைத்திருந்தமைய அதிகரித்துக் கன :: அத்தோ ற்றோரிடம் கூ பின்ன நிலையத்துக்குச் அவர்கள் இச்சம் பொலிசாரிடம் ெ அத்தோடு இனி ரசிகாவுக்குமிடை தொடர்பும் இல்ை பிரிந்துசென்றனர். பொலிஸ் புத்தக பதியப்பட்டுள்ள
ஆனாலும் அவளைவிட்டு பி விரும்பவில்லை.
பல்வேறுவகையி மீண்டும் விரும்ப முயற்சித்தான ஆ அவன்மீது மிகுந் அதனைத் தட்டிக்
கடைசியாக அச்சுறுத்தியும் பா அவள் அதற்கும் காதலனால் வஞ் தன் மனதை கல் கொண்டாள் உய நேசித்த அவனா எனணி வேதனை திருமணத்துக்கு ( அது தெரியவந்த சந்தோசப்பட்டாள் தேற்றிக்கொண்டா
 
 
 

கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி காலையில் பணிக்காகச் சென்ற ரசிகாவுக்கு அன்றுதான் தனது வாழ்க்கையின் ನಿಲ್ಲ!
என்று தெரியாது வீட்டி
கத்தியால் குத்தினான்.
ஐயோ. ஐயோ என் அழுத ரசிகாவின் சத்தம்
அப்போது ரசிகா இரத்த
வெள்ளத்தில் வீதியோரமாகக்
தாய்ந்த
கிடந்தாள் சந்தேக பிரியால் இரத்தம்
கத்தியுடன் மரமொன்றில்
ரசிகாவுக்கு
T முடியவில்லை.
அளவற்ற காதல் பால் இதயத்துடிப்பு iணிர்விட்டு கதறிய டு அதுபற்றி தனது
றினாள்.
பன்னல பொலிஸ் சென்று பவம் பற்றி தரிவித்தனர். பிரியாலுக்கும் பில் எதுவித
கூறி O O இந்த வடயமானது செய்வதற்காக த்தில் பயன்படுத்தியதாகக் ħAJNA, தொழில் கிடைத்த :o 'ಸ್ತ್ರ್ಯ ரிவதை மகிழ்ச்சியோடு இருந்த L .ே " 601Ꭲ ಕ್ಲಿ: செல்லும் ரசிகாவுக்கு அதனோடு கொலை செய்தமையை '" ஒரு அதிர்ச்சியும் வைக்க சேர்ந்தே வந்தது. இருந்தபோதும் அவர் 'ಸ್ತ್ರ್ಯ ಅಶnaಖ ಅಹ್ಲು கத்தியுடன் ஓடியதை : επεδουεστπεστ ύlήluυπού 蠶 . T P அவளை இதற்குமுன்னர் இரானுவ முயற்சித்தமையையும் ரததான ஆனால σδππηύesεσοαστοσουέ. கண்ட சாட்சியங்களைப் uബിബ பொலிசார் பெற்றுக் சிக்கப்பட்டதால் திருமணம்முடித்து கொண்டுள்ளனர்
தற்போது அவளிடமிருந்து தற்போது சந்தேக பிரினும் மேலாக விலகியிருப்பதாகவே நபர் விளக்கமறியலில் \) օJLOT(n/DLLLւ675 வைக்கப்பட்டுள்ள அதே ரப்பட்ட அந்த அதிர்ச்சி ഖങ്ങണ pLഖഥ முனபாக செய்திவந்தது. தொடர்பிலான மேலதிக தையிட்டு шалслеu
மனதையும பொலிஸார் மேற்கொண்டு T. வருகின்றனர்.
நாள்
ருந்து சுமார் 50 மீற்றர் தூரம்வரை
சென்ற ரசிகாவை இடைமறித்த
பிரியால் அவளை சரமாரியாகக்
கதறி ட்டு கயிற்றால் சுருக்கிட்டுக் கிராமத்தவர்கள் ஓடிவந்தனர்.
ஆறிக்கொண்டிருந்ததைக்
ராமத்தவர்கள் கண்டுள்ளனர்.
சந்தேக நபரைப் பிடிப் பதற்கு கிராமத்தவர்கள் சென்றபோது அருகில் வரவேண்டாம் வந்தால் வெட்டுவேன் என்றுகூறிய பிரியால் மரத்தில் ஏறி தன்னிடமிருந்
கொண்டுள்ளார். ஆனால் பின்னாலேயே மரத்தில் ஏறிய இளைஞன் ஒரு வன் உடனே அந்தக் கயிற்றை வெட்டியதும் பிரியால் கீழே விழுந் துள்ளார்.
மரத்திலிருந்து விழுந்த பிரியாலை யும் கத்திக்குத்துக்கு இலக்கான ரசிகாவையும் கிராமத்தவர்கள் பன்னல வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றனர். ஆனால் வைத்திய 9 በ ©ö26ኪ)ö(öö} {glJ€uoጊ15
' :" உயிர்பிரிந்தது அதே வேளை சந்தேச நபரை யும் கிராமத்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்தனர்
சந்தேக நபர் ரசிகாவைக் கொலை செய்து விட்டுத் தான் தற்கொலை செய் ள்வதற்கு தயா TᎢᏍ1 ல் வந்துள் ளதாகவே சந்தேககிக்கப் படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் அதாவது சந்தேக நபர் ரசிகாவை கொலை
சொல்லிக்கொள்ளும் அரசியல்வாதிகள் தமது அரசியல் இருப்புக்காக பெருந்தோட்ட LIO, LOT LEGOLE TTUAEITTT, பயன்படுத்துகின்றனர். இதற்கு உதாரண மாக அண்மையில் ஊவா மாகாணத்தின் பண்டாரவளை பூனாகலை பெருந்தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்தை கூறலாம். கடந்த மேதின நிகழ்வின் போது ஏற்பட்ட முரண்பாடுகளை மையமாகக்கொண்டு பெருந் தோட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது
ഗങ്ങ[]] || 0്ഥത്തെ ബ്
இந்த சம்பவத்துக்கு பின்னணியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய அரசியல்வாதி இருப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சுமத்தினர் நாடாளுமன்ற உறுப்பினர் பிதிகாம்பரமும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைசசருமான ஆறுமுகன் தொண்டமானும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்றனர்.
எனவே அவர்கள் மத்தியில் கொள்கை ரீதியாக வேறுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை எனினும் தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. எனவே அதனை மையமாகக்கொண்டே கடந்த மேதினத்துக்கு ஆட்களும் திரட்டப்பட்டன. இதன்படி மேதின நிகழ்வுகளும் நிறைவுப் பெற்றன.
|TOULD GAOIT
(U plije.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரத்தின் மேதின கூட்டத்துக்காக தலவாக்கலைக்கு சென்று திரும்பியவர்கள் மீது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தரப்பினர் தாக்குதல் நடத்தினர் என்று பொலிஸ் அறிக்கை கூறியது.
இதனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மறுக்கவில்லை என்றாலும் இந்த தாக்குதலுக்கும காங்கிரஸின் உயர்மட்டத்துக்கும் தொடர்பில்லை. திகாம்பரம் கட்சியில் இருந்து காங்கிரஸ்க்கு வந்துசேர்ந்தவர்களே தாக்குதலை நடத்தினர் என்று கூறியது. எனவே இங்கு பெருந்தோட்ட மக்களுக்கு தாக்கினால் என்ன? தாக்கப்பட்டால் என்ன? காப்பாற்ற LITL ബന്ദ്ര ബ இங்கு காணமுடிகிறது.
இறுதியாக காயப்பட்டவர்கள், அதே போல தாக்குதலை நடத்தியவர்கள் இரண்டு தரப்பினரும் ஒரே இடத்தில் வசிக்கவேண்டிய நிலையில் உள்ளனர் என்பதுடன் அரசியல்வாதிகளை நம்பி எதி காலத்தை சூனியமாக்கிக்கொள்கின்றனர் என்பதே உண்மையான நிலையாகும்
2

Page 22
சரியான நேரம்
உதைபந்தாட்டம் இப்பொழுது மகளிரும் 6 பிரபல்யமானதொரு விளையாட்டு. ஆனால் இதுவ பந்தாட்ட நிர்வாகக் கட்டமைப்பில் மகளிருக்கு எ ஒதுக்கப்பட்டிருக்கவில்லை, உண்மையில் முதன்மு; தான் பீபாவின் தலைவர் செப் பிளெட்டரால் இத்தகை
முன்மொழியப்பட்டிருந்தது. இந்தவகையில் பெண் தேர்தல் இம்மாதம் நடைபெற இருக்கின்றது இந்த இடத்துக்கு இப்பொழுது போட்
அவுஸ்திரே
இவர் ெ நிர்வ இவ என்
இந்
போ யதி
ஆன
மாற்றங்களும் ஓரணியாகக்
வேண்டும்!
பட்டால் வெறும் ஆசனத்தை நிரப்பும் பதவியாக இது இருக்கும் என்று மட்டும் 6 விடாதீர்கள் என்றும் டொட் கூறியுள்ளார். டொட் முன்னாள் உதைபந்தாட்ட கனையும், நேர்முக வர்னணையாளரும் ஆவார். இவர் இப்போது சட்டத்
தரணியாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். இவரின் தெரிவை
மகளிர் உதைபந்தாட்ட உலகம் ஆவலுடன் எதிர்
பார்த்துக் காத்துக்கிடக்கிறது.
ஐ.பி.எல் ஆட்டங்கள் மிகவும் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. எப்படியும் ஐ.பி.எல். இல் குறைகளையே கண்டுபிடிக்க முயல் வோருக்கு, அப்படியல்ல ஏற்கக் கூடிய மாற்றங்களையும் உள்வாங்கியுள்ளோம் பாருங்கள் என்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள். முக்கிய உதாரணம். Cheer Girls, வழக்கம் போல பிரதேச அரங்குகளின் குறைந்த ஆடை ஆட்டங் களும் உண்டு. ஆனால் அரங்கில் பாரம் பரிய ஆடைகளுடன், பாரம்பரிய நடனங் களைக் காணும் போது மிகுந்த வியப்பாகவும், மகிழ்ச்சியாவும் இருக்கிறது.
Seebok
5AA
263
SAHARAS
ஒவ்வொரு மைதானத்திலும் இரண்டு மூன்று குழுவினராவது அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லாத பாரம்பரிய உடைகளுடன் கெளரவமான அசைவுகளுடன் நடனம் ஆடும்போது
ஆனந்தமாகவும் சட்டென்று கமெரா பின்வாங்கும்போது கமெராவின் மீது | கோபமாகவும் வருகிறது. இன்னொரு புறம் ஜாம்பவான்கள் வரிசையில் கிறிஸ்கெய்ல் தவிரவேறு யாரும் அதியுயர் தகைமை காட்டுவதாக இல்லை. மைக்ஹசி பரவாயில்லை. சொதப்பும் ஜாம்பவான்கள் யார் யார் என்பது ரசிகர்களுக்கு விளங்கும்
இதோடு கம்பீர், கோஹ்லி ஆகியோரின் மைதான நடத்தை
கள் ஒரு கிரிக்கெட் வீரனுக்கு, அல்லது தலைமைக்கு அழகுசேர்ப்பதாக இல்லை. கம்பீர் இரண்டு தடவைகள் - டிராவிட் சம்பவம் உட்பட அநாகரிகமாகவே நடந்துகொண்டார். அதுமட்டு | மன்றி தனது பந்துவீச்சாளர் பாலாஜியின் மீது ஒரு சந்தர்ப்பத்தில் வெறுப் பாக நடந்துகொண்டது அருவருப்பாக இருந்தது. தேசிய அணிப் பிரதி நிதித்துவம் எட்ட எட்டப் போய்க்கொண்டிருக்கிறதே என்ற வெப்பிசாரமோ தெரியவில்லை.
கோஹ்லி ரசிகர்களின் விருப்பத்தை என்றுமே பெற்றுக்கொள்ள முடியாதவகையில் நடந்துகொள்கிறார். அதெல்லாம் விலாவாரியாக ஊடகங்களில் வெளிவந்தன. கிறிஸ்கெய்ல் கோஹ்லிக்காக வக்காளத்து
வாங்கியது கெயிலின் உயர்ந்த நாகரிகத்தைக் காட்டுகிறது. சிடுமூஞ்சியாகவும், கோபக்காரராகவும், அதீத ஆக்ரோஷக்காரராகவும் தன்னைக் காட்டிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது என்று தெரியவில்லை. இந்திய கிரிக்கெட் மற்றும் றோயல் செலெஞ்சஜர்ஸ், பெங்களூர் குரல் தரவல்லவர்கள் இன்னும் நிறையே இந்த வீரர்களுக்கு அறிவுரைகள் சொல்லவேண்டிய தேவையுள்ளது போலவே தெரிகிறது. அணித்தலைவர்கள் டோனி, ராகுல் டிராவிட் மைதானத்தில் சாதாரண வீரராக சச்சினின் நடவடிக்கை கள், ஏன் நிறையவே இந்திய இளம் வீரர்களின் நடவடிக்கைகளை கோஹ்கி வீடியோ கிளிப்பில் பார்த்துப் பார்த்துப் பழகவேண்டும். கங்குலிகூட ஆக்ரோஷம்மிக்கவர்தான். அவரது வெளிப்பாடு ரசிகர்களினால் காரணகாரியத்தோடு ஏற்கக்கூடியதாக இருந்தது. ஆனால் கோஹ்லி...?
Extra Inningi நிகழ்ச்சியிலும் ஆட்டம் பாட்டம் உண்டு, அதில் சம்பக்... சம்பக்.... கிரிகிரி என்று இசைக்கு ஒத்திசைவான ஆட்டம் ஒன்றுண்டு. எல்லோரும் எண்ணியது போலவே கபில்தேவ் அந்த ஆட்டத்தை ஆடுவது சகிக்கமுடியாததாகவே இருக்கிறது. மற்றவர்கள் கலகலப்பூட்டுகிறார்கள்.
கடந்த காலங்களில் மஹான்நி லேங்கர், மந்திரா பேடி போன்றோர் வகித்த பாத்திரத்தை இப்போது ஏற்றிருப்பவர் றொச்செல் மரியா ராவ். இவர் Femina miss India என்பது ஒரு செய்தி. அதோடு சென்னை மொடலிங் ஆகவும் இருக்கிறார். இவரின் பெற்றோரில் ஒருவர் தமிழர் என்றும் சொல்கிறார்கள். சரியாகத் தெரியவில்லை. இன்னொருபுறம் பொலிவூட் நட்சத்திரங்கள் ஷில்பாசெட்டி, பிரித்தி ஜிந்தா இருவரும் தத்தமது அணிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பரிப்பது அமர்க் களம். குறைகளைவிட்டு நிறைகளைப் பார்த்தால் ஐ.பி.எல். அட்டகாசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.
7

இளையாடும்
ரையில் உதை ன்று ஒரு இடம் லில் 2011இல் யதொரு விடயம் அங்கத்துவத்துக்கான
விளையாட்டு
ஒயிட நியமிக்கப்பட்டவர்
லியாவின் மோயா டொட்.
- ஜோசெப் கிருஷ்ணா தரிவுசெய்யப்படும் பட்சத்தில் கக் குழுவின் கூட்டங்களில் ரது குரல் உரத்துக் கேட்கும்
று எதிர்பார்க்கலாம், ஏனெனில் த விடயம் பற்றிய பேச்சின் து, இந்த முடிவு மிக முக்கி
முடிந்து போன றோயல் நுவம் வாய்ந்தது என்றும்,
செலெஞ்சர்ஸ் மற்றும் ர், பெண் சமத்துவத்துக்கு
கிங்ஸ்லெவன் பஞ்சாப் நு முன்னுதாரணமாக
அணிகளுக்கிடையி அமையும் என்றும்,
லான போட்டி விஷேட அதோடு தான்
சுவாரஷ்யத்தைக் தெரிவு செய்யப்
கொண்டதாக அமைந்தது.
(முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் ண்ணி வீராங்
செலெஞ்சர்ஸ் கிறிஸ்கெயிலின் 61 ஓட்டங்களுடன் மொத்தம் 190 என்ற
கடினமான இலக்கை எதிரணியான கிங்ஸ் லெவன் அணிக்கு நிர்ணயித்தது. ஒரு கட்டத்தில் 4 இலக்குகளை ஓட்டங்களுக்கு இழந்த பஞ்சாப் தோல்வியில் இருந்து மீளமுடியாது என்றநிலையில்
வல்லவனுக்கு வல்லவன் இ
டேவிட் மில்லர் களம் இறங்குகிறார். ஒரு ஓவருக்கு 13 ஒட்டங்கள் தேவை என்ற நிலை ஆட்டத்தின் திசையை மாற்றிய மில்லர் 16 ஆவது ஓவரில் ஆர்.பி.சிங்கின் பந்துவீச்சைத் துவம்சம் செய்து 26 ஓட்டங்கள் பெற்றார்.
தொடர்ந்து ரவிரம்பாலின் பந்துவீச்சில் 16 ரன்கள் குவித்தார். இந்தநிலையில் பரிதவித்த கோஹ்லி அதிர்ஷ்டமும், ஆற்றலும் நிறைந்த கிறிஸ் கெய்லைப் பந்துவீச அழைத்தார்.
அந்தப் பதினெட்டாவது ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடங்கலாக 22 ஓட்டங்களைச் சாத்தினார் மில்லர். இரண்டாவது சிக்ஸர் மில்லரின் சதமாகவும் அமைந்தது. இரண்டு ஓவர் மீதம் இருக்க அதுவே வெற்றியாகவும் அமைந்தது. மில்லர் தனது 101 இல் 7 பவுண்டரிகளையும் 8 சிக்சர்களையும் பெற்றிருந்தார். அதோடு 38 பந்துகளில் இவர் பெற்ற சதம் ஐ.பி.எல் வரலாற்றில் மூன்றாவது வேகமான சதமாக அமைந்தது. மேலும் இறுதி 5 ஓவர், 99 ஓட்டங்கள் அணி பெற்றது. அதிகாரம்மிக்க ஹோக்லியும் இணையே (இல்லை என்றிருந்த கெய்லும் கற்பனை செய்யமுடியாத தோல்வியால் அசடுவழிந்தனர்.
"நாங்கள் கெயிலின் வீடியோப் படங்களை அவதானித்துப் பார்க்கி றோம். எனது இலக்கு கிறிஸ் கெய்ல்தான்” இப்படிக் கூறியிருப்பவர் பாகிஸ்தான் சுழல்
பந்துவீச்சாளர் சயீட்
அஜ்மல். சம்பியன்
லீக் சுற்றுப்போட்டி யில் பாகிஸ்தான் மேற்கிந்தியத் தீவு -
கள் அணியை
தற்போதைய சம்பியன் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து ஆகிய A' பிரிவிலும், 'B' பிரிவிலும் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ் தான் தென் ஆபிரிக்கா, இந்தியா ஆகிய
ஓவல் மைதானத்தில் ஜூன் மாதம் சந்தித்திருக்கிறார். இதனை மனதில் வைத்துத்தான்
அஜ்மல் மேற்கண்டவாறு
கூறியிருக்கிறார். ஐ.பி.எல்
போட்டிகளில்
கிறிஸ் கெயிலின் துடுப்பாட்டம் -
குறிப்பாக 175 ஓட்டங்கள் எடுத்த பாணி உலக பந்து வீச்சாளர் களை
எல்லாம்
நாடுகளும் இடம் பெற்றுள்ளன.
எனவே போட்டி யில், ஈடுபடும் அத்தனை நாட்டு வீரர்களும், கிறிஸ் கெய்லை அடக்க என்ன செய்யலாம் என்ற வியூக வகுப் பில் கட்டாயம் ஈடு பட்டிருப்பார்கள். அதன் ஒரு எதிரொலி யாகத்தான் அஜ்மலின் கூற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும். எப்படியோ பந்து வீச்சாளர்களின் நிம்மதியான நித்தி
ரையைக் கொடுத்த புண்ணியம் கெயிலுக்கு நிச்சயம் உண்டு.
கெயிலின் ஆரோக்கியமான எதிரிகளாக மாற்றியுள்ளது என்றுதான்
கூறவேண்டும்.
சம்பியன் லீக் போட்டிகளில்
வதே இலக்கு
மே 16 - 22, 2013 மே 6

Page 23
്മ കെൈ QUAQ。 C) Uის მთისძ%
தவிர வேரென்றும்
9Σούαοςλ).
Ն)
Θιαστά (Βα πΙ Θεσσίασοιρά: காலமாக நமது புலன்பெயர்ந்த தமிழர்கள் சில நமக்கொரு ജ്ഞഥou) (80% ബട്ട ருக்கினமாமுங்கோ உந்த செய்தியை புலம்பெயர்ந்து நீண்டகாலமாக வாழ்ந்து வரும் நண்பர் ஒருவர் சொன்னபோது அப்புடியே நான் சொக்காகிட்டனுங்கோ 9ഖh oute(DT) us%ാ தமிழ் மக்களுக்கு சரியான தலைமை 6666.0LITCDRG&ET.
CMTT sss u BB BD BuB BC எண்டதை நீங்களும் படிச்சுப்போட்டு 6grkeerTaff (BUITTRKBET6Jgd.
நான் கூட்டமைப்பைத்தானே தமிழர்களின் தலைமை எண்டு சொன்ன நீங்கள் இப்ப என்னாச்சு?
அவர் தேசியத் தலைவருக்குப் பிறகு உந்தக் கூட்டமைப்பைத்தான் மக்களின் தலைமை எண்டனங்கள் இப்பத்தானே தெரியுது கூட்டமைப்பை குப்பை அமைப்பா இருக்குதெண்டு சம்மந்தர் எப்ப சாவார். தலைமை எப்ப தமிழரசுக் கட்சிக்குச் சொந்தமாகும் எண்டு அவையஞம் தமிழரசுக்கட்சியின்ர சாயத்தை கழுவிப்போட்டு நாம எப்ப நல்லவர்களாகலாம் எண்டு இவையஞமாக கூட்டமைப்பை குப்பையாக்கிப் போட்டாங்கள் தமிழ் மக்கள் செய்வதறியாமல் நிக்கினமுங்கோ நான் அப்ப நாடு கடந்த தமிழீழத் தலைவர் உருத்திர குமாரன் உதுக்குச் சரிவரமாட்டாரோ?
அவர் அவரோ அவர் நாடு கடந்த தில்லை நட்டுக்கழண்ட தலைவர் உலகம் நாளுக்கு நாள் விஞ்ஞானத்தாலையும் தொழில்நுட்பத்தாலையும் சுருங்கிக் கொண்டிருக்குது இவர் நாடு கடந்த நாட்டுக் கதைவிட்டுக் கொண்டிருக்கின்றார். அவைக்குத்தான் மண்டை லூசெண்டால் அதுக்கு நாங்கள் என்னங்கோ செய்யிறது.
தமிழ்
DaMa
அரசு நடத்தினமெண்டால் தமிழ் மக்களை
lurra: assous-LULIMO Guruti
SSSS SSS SS SS S S SSS SSSSS SSSLSLS SSSLSSSSLS SSLSSSLS SLSSS LLSSSSS LSLSLSSS LLSSS
வியக்க வைத்தவர்கள்
ܸ ܼ ܼ "ரியவிேயில்ருே ரகசிய ஆயுதம்
நீங்கள் ஒரு கணககைப் போடுகிறீரகள் வெகு ACETLD அதற்கு சரியான விடை வரவில்லை. பலமுறை முயன்று அலுத்துப் போனவேளையில் திடீரென்று
அந்தக் கணக்கிற்குச் சரியான வி ைகிடைக்கிறது. அப்போது உங்கள் எப்படி இருககும் ஒரே குவழியாகிப் போய்க் குதிப்பீர்கள் ஓடுவீர்கள்
7 இல்லையா' இதே போலத்தான். பல விஞஞானிகளின் நிலையம் உண்மைகளை முதன்முதலில் கண்டபோது இருந்திருக்கும் இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னே Y S 0 S MMMMT MMMMMMM MM T T S Y MTTT MMS MMMMTS
அவையால தடுக்க முடியுமோ தாயகத்தில தமிழ் மக்கள் எதிர்கொண்டு நிக்கிற எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு
காணவோ தடுத்து நிறுத்தவோ முடியாத இவை அமெரிக்காவில
இருந்துகொண்டு தமிழீழ
எவ்வளவுக்கு கேனைச்சனங்கள் எண்டு நினைக்கக் கொண்டிருக்கினமெண்டதை யோசிச்சுப் பாருங்கோவன்
நான் அப்புடிபெண்டால் வைகோ, சீமான் உவையள் என்ன மாதிரி அதுக்குச் சரி வருவினமோ?
அவர் நல்லா வருது அவை அதுக்கு சரிவருவினமோ தெரியல்லை ஒருநாளும் தமிழர்களின் தலைமைக்குச் சரிவரமாட்டினம் அவை முதலில தமிழ் நாட்டில அடிமைகளாக அவலப்படும் தாயகத் தமிழர்களுக்கு உதவட்டும் அதை விட்டுப்போட்டு ஈழத்தமிழர்களுக்காக ஒண்டையும் டங்கத் தேவையில்லை
நான் தமிழ் மக்களுக்கான தலைமை எப்புடி இருக்கவேனும் எண்டு நினைக்கிறியள்
அவர் அதை எப்படிங்கோ சொல்லுறது? தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படும் தகுதி இருக்கவேனும் அனைத்து தமிழ் கட்சிகளையும் புத்தி ஜீவிகளையும் கெளரவத்தோடு உள்வாங்கி தமிழர்களுக்கு பலம் சேர்ப்பவராக இருக்க வேண்டும் தென் இலங்கை அரசோடும் மக்களோடும் நியாயமாக உறவுகளை பேணுகின்றவராக இருக்கவேண்டும் என்றெல்லாம் தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியுமோ? அப்புடித்தான் இருந்தாலும் அவரை தமிழ் மக்கள் சோதனை மேல் சோதிப்பினம்
தமிழ் மக்களின் தலைவன் எண்டவன் விடிஞ்சால் நாலு கொலை இருட்டினால் அஞ்சு கொலை எண்டு போட்டுத்தள்ளிக் கொண்டு இருக்கவேண்டும் தேர்தலும் இல்லை, வாக்கெடுப்பும் இல்லை நானே தலைவன் என்று சொல்லவேணும் எதிர்த்து எவன் வாயைத்திறந்தாலும் மரணத்தை பரிசளிக்கும் ஆளாக இருக்கவேனும் இப்படித்தான் பழகிப்போய்விட்டது. நான் நீங்கள் சொல்லுறதைப் பார்த்தால் தமிழ் மக்களுக்கு இப்போதைக்கு தலைமை அமையாது போலை?
அவர் நாங்கள் தமிழ் மக்களுக்கு தலைமையை தேடிக் கொண்டிருப்பதை தயவுசெய்து தமிழ் மக்களிடம் சொல்லிப் போடாதேங்கோ தமிழ் மக்கள் எங்களை நம்பிக் கொண்டிருக்கினம் அந்த நம்பிக்கையை கெடுத்துப்போடாதேங்கோ |ესიწის L’ესი წინ) |
எண்டு கெஞ்சினாருங்கோ
வலலநர ஒருநாள இவர் தன் குளியல் அறையிலிருந்து உடலிலே ஒரு துணி கூட இல்லாமல் அம்மணமாக யுரேகா யுரேகா என்று கூவியடி விதியில் ஓடினார். SS T MMMTM M MTTT MM JJ TTM S S TT aM S MT T ST MM0S MM J TTS இபபடிததான தன்நிலை தெரியாமல் ஓட யார் இவர்
கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியான சிசிலியிலுள்ள சைரகியூஸ் நகரில கி.மு.287 இல பிறந்தார் ஆரக்கிமிடீஸ் என்னும் புகழ்பெற்ற விஞ்ஞானி பிரபுக்கள் குடும்பம் இவரது தகப்பனார் வான் ஆராய்ச்சியாளர் தம்மகனை எகிப்த்திற்கு அனுப்பினார் கல்வி பயில எகிப்தும் அந்தக் காலத்தில் கிரேக்கர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது கல்வி கலாசாரங்களின் மையமாக விளங்கியது எகிப்து ஆரகிமிடீஸ் எகிப்தில் படித்து அறிவாளியாக ஆராய்ச்சியாளராக சைரகியூஸ் \ திரும்பினார். தொடரும்ப)
GED IG – 22, 208 தி:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DAVO
இந்தவாரம் grec 電
இ
உடம்பில் தலை மற்றும் 「@ - வலி போன்ற சில வந்து போகலாம் நண்பர்களின் விட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள் விட்டுப்பான பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதுாக்கும் திருட்டுப்போன பொருட்கள் நீண்டதுரப் பயனங்களைத் தள்ளிப்போடுதல் நல்லது புதிய நண்பர்களிடம் மிகவும் கவனமாகப் பேசிப்பழகுதல் நல்லதாகும் குலதெய்வ ー。 தொண்டுகளைப் பிரியமுடன் செய்து நற்பெயர் எடுப்பீர்கள். நீண்டகாலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு நண்பர்கள்
உறவினர்களின் உதவியால் திருமணம் டைபெற வாய்ப்பு உள்ளது காதல்
விசயத்தில் அனுகூலம் ஏற்படாது.
தென்திசையில் எதிர்பாராத பண வரவு கள் உண்டாகும் உத்தியோகம் பார்ப் பவர்களுக்கு திகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காக 蠶° கடன் வாங்குவீர்கள் காதல் வி பங்களில் மிகுந்த கவனமுடன் இருப்பதால் விண்பிரச்சினைகளை தவிர்க்கலாம். மான வர்களுக் கல்வியில் பரிசு மற்றும் பாராட் பூக்கக் கூடும் வங்கிகளில் ருந்து எதிர்பார்த்த பனம் கை வந்து 醬 வெளிநாடு சென்று வர வெகுகா லமாகப் போட்ட திட்டங்கள் நிறைவேறும் குடும்பச் சொத்துக்களில் நீண்டகாலமாக ருந்து வந்த பிரச்சினைகள் குறையும் பாதுவாக இது ஒரு நற்பலன் தரும்
உடம்பில் வாயு மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்துபோகலாம் குடும்பச் சொத்
மற்றும் நண்பர்களால் ஆதாயம் இல்லை リのの、。 a_pocm cm குறைந்து முன்னேற்றம் காணப்படும் வெளி நாடுகளில் நீண்டகாலமாக வசிப்பவர்கள் தாய்நாடு சென்று உறவுகளைச் சந்தித்து திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ள கால மாகும் புதிய வீடுகள் வாகனங்கள் மற்
O
றும் தொழிற்சாலைகளை இடமாற்றம் கைக்கு வந்துசேரும் காதல் விசயத்தில் செய்யப்போட்டிருந்த திட்டங்களில் சற்றுப் திபார்த்து இருந்த தகவல்கள் கிடைக்
ਗ) இன்னும் சற்றுக் காலதாமதம் ஆகலாம் )
பழமையான கட்டிடங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் ஏற்படலாம் திடீர் அதிர்ஷ்டமாகிய ரேலப்லாட்டரி ஆகியவற்றின்மூலம் பணԾԱՄoվ உண்டாகும். 廊、u、 தீர்க்கப்படாத அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் சாதகமான முடிவுகள் வந்து சேரும் வெளிநாடு சென்றுவருதல் போன்ற எதிர்பார்த்த நல்ல முடிவுகள்
டக்கும். வெகுகாலமாகக் கட்டப்படாத ஆலயத் திருப்பணிகளுக்கான பணிகளை செய்வீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்து இருந்த வரவேண்டிய பணம் திரும்பக்
A) குடும்பத்தில் மருத்துவச் செலவு
〔,°" °一 ബ வெளிநாடு சென்றுவருதல் போன் முயற்சிகளில் பணம் மற்றும் பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும் மை விக்கு சிற்சில மருத்துவச் செலவுகள் செய்வதற்காகப் புதிய கடன்கை வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள் மற்றவர்க „ჩევი வி : ് ബ ண் பழிச்சொல்லுக்
ஆளாகவேண்டாம் தாயின் 'ನ್ತಿ।
பாதிப்புகள் மூலமாக மருத்துவச் செலவுகள் són sumi. ಇಂದ್ಲ இருந்துவந்த நெருக்கடிக PIDD/* குறைந்து காணப்படும் பொருளாதாரம்
தாயின் உடல்நிலையில் சில
பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் Θπου οφερή ο οστά πα, οιητή, „ნიუე 76,12)" மனைவி உறவுகளில் இருந்துவந்த மனக் குழப்பங்கள் மாறி மிகுந்த ஒற்றுமைகள் உண்டாகும் பிள்ளைகளின் சுபகாரிய நிகழ்ச் சிகளில் ஏற்பட்டுவந்த தடைகள் நீங்கும். நடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் சம்பந்தமாகப் புதிய தொடர்புகள் ஏற்பட்டு அதன்மூலம் நன்மை அடைவீர்கள் பெண்களால் தென்திசையில் இருந்து நற்செய்திகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ள காலமாகும் பொதுவாக இது ஒரு சுமாரான குற்கள் தரும் வாரமாகும்.
2. ഉ. ബിബ് ബീ. ബീ. போன்றி உபாதைகள் வந்துபோகும் உடல் நிலையில் கண் மற்றும் காதுகளில் சில உபாதைகள் வந்துபோகும் உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்து இருந்த இடமாற்றம் கிடைக்க இன்னும் சற்றுக் காலதாமதம் ஆகலாம். பணவரவுகளுக்காக நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்ள உள்ளது. வரவேண்டிய கடன்
16് ந்த பனம் மற்றும் பொருட் கள் வீடு நிலம் சம்பந்தமான புதிய முயற்சிகளில்
பெறுவீர்கள் குடும்பத்தில் மருத்துவச்
செலவுகள் குறையும் அரசியல்வாதிகளால்
தாயம் உண்டாகும். اير
N *بر
டும் தொடரவாய்ப்பு உள்ளது. தேவை பற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையைத் ფრაზე ქ. #1ის 6ჩვეუუქo பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள் பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றம் காணப்படும் நீண்டகாலமாகத் தடைப்பட்டுவந்த குலதெய்வ வழிபாடுகளை செய்துவருவீர்கள் திடீர் அதிர்ஷ்டம் மூலம்ாகப் பணம் வந்துசேரும் உற்றார் உறவினர்களின் வரவால் மனமகிழ்ச்சியும் பொருள்வரவும் உண்டாகும் பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும்
N
விட்டுப்போன பழைய வழக்குகள் பிண்டும் தொடரலாம் குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வரு வதன்மூலமாக மனநிம்மதி அடைவீர்கள் மான்களின் சந்திப்புகளால் மனநிம்மதி qeJ000 G SY B T Y S Y S LLLL ரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நீண்டதூரப் பயணங்களை மேற்கொள் விர்கள் அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிட்டு மனநிம்மதி இழக்கவேண்டாம் வங்கிகளின்மூலம் எதிர்பார்த்து இருந்த உதவித்தொகைகள் கிடைக்கும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் கரும் வரமாகும்
கேள்வி (R) பிள்ளைகளால் மனநிம்மதியும்
பொருள்வாவும் 2009L950 TOTURA; இதில் இருந்து வந்த மருத்துவத்
Toulon 056 ԾԱՖԾԱT33, ՖճծՈսկեմ, നന്ന உறவினர்களால் ஆதாயம் 3) si363)ov. 6n பணம் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும் திடீர்
அதிர்விடமாகிய ரேஸ் லாட் போன்ற வற்றின்மூலம் பணம்வருவதற்கு வாய்ப்பு உள்ளது முதியோர் இல்லங்க ைநடத்து | I0,105бл. "○リ○ நடத்துபவர்கள் மருந்து சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்கும செய்வோர்கள் ஹோட்டல் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல பலனை
O
ك(Cك=
ഗ്ഗ
ஒ மீனம் )
ভািসস্টেম-এuািচস",
கும்பம் VA^AJ வெகுகாலமாக வராத கடன் (கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் மற்றவர்த உதவி களால்
பேக் கிடைக்கும் குடும்பத்தில் கபதிகள் சம்பந்தமாகிய பேச்சு வர்த்தைகளில் நல்லதொரு முடிவுகள் கிடைக்கும் உடல்நிலையில் வாயு மற்றும் தொல்லைகள் עם זמחים ולמת צמוד מאחורס ိုးမျိုးရှို” နှီးကြီးရှိ போன்ற முயற்சிகளில் நண்பர்களின் உதவி கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் | G. A. ரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நீண்டதுரப் பயணங்களை மேற்கொள்ளு
உத்தியோகத் துறையினர்களுக்கு
மேலதிகாரிகளுடன் வீண் மனச் சஞ்சலமும் பதவி இடமாற்றமும் ஏற்பட இருப்பதால் முன்கோபத்தைத் தவிர்த்துப் பொறுப்புடன் ஆற்றவும் பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன்களை வாங்குவீர்கள் பொருளாதார சம்பந்தமாகத் தொலைதூரப் பயணங்களை மேற்கொண்டு வெற்றிபெறுவீர்கள் குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்கள் சென்று வர முயற்சிப்பீர்கள் பெண்கள் சம்பந்தமான விசயங்களில் செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச்சொல்வர இருப்பதால் மிக
ქეექვე, | 6Láil', 。」 στό σήές οσμμ οή LIUP(9535 oA) 'தி)
23

Page 24
Kee as a
ந்ளதேதில் தொழிற்சாை ஒன்று இடிந்துவிழுந்தபோது துண்டுக் கற்கள், உலோகத் துண்டுகள் தாரிகளுக்கு மத்தியில் கட் அனைத்தவறு இட்பிர்நீத்த தம்பதிகளின் பட்ம் கல் R. நெஞ்சைம்கரைக்கும்
தன்மை கொண்டது.
鲇 மனதை உருக வைக்கும் இந்தப்பத்தின்ை ரத்து டெலகெங்கும் கன்னி நிறைந்த ர்ெ இரத்தின் தன் தி விரிதர்கரே இல்ல்ை மைக்கேல் ஜாக்சன் அவரது குழந்தைகளுக்குத் 36ATE குறித்த LD தந்தை அல்ல் என் தற்போது தெரியவந்துள்ளது தன் குழந்தைகள் மிகவும் அறிவர்னிகளாக புத்தித்தர்) விளங்குவதாக சமுக
cm/cm 」。 ஜத்ணின் தீராத ஆசையாம் Ο Ι. Το BAKU, தன் மனைவியின் விருத்துன் அவரது கர்ப்பப் கருத்துத் தெரிவித்துள்ளனர். பையில் செயற்திைருவூட்டல் மூலம் அறிவில் : சிறந்த அறிஞர்களின்தியிரணுக்களை செலுத்தி 蠶 獻 LQLf TYTTeTTTTM TTTY e TTYYeTTTTTLTTSTTTYSYZSSZZZYZ ySSZ SZYS ேேது துர் : விளங்கெல இதில் பிரின்ஸ்லரிஸ் ஆகிைேர் ့်နှီ” န္တိနှီးမြှို့” G Şჰამურ სართულმა მაჰმა მყისპიდანსჰეზ6ყენჭჭყს. பங்களாதேஷ் ர்ெலிகர்ல்டுத் ஆனால் பிளாங்கெட் மற்றொரு வாடகைத் தாய் மூலம் பிறந்தார் மூன்று குழந்தைகளும் தந்தையைப் போல் தோன்றினாலும் மருத்துவ இ அவரது குழந்தைகளுக்கு அவர் தந்தை
இந்தோனிேயாவின் மேற் Sunua Bana என்ற கிராமத்தி செல்லும் குழந்தைகளே இவ தொங்கும் பாலத்தில் மாணவி பயணிப்பதைப் பார்த்திகளா இந்தோனேசியாவில் இடம் ெ LITg5dd5 LILL(3, SULITGOLDIT
கனடாவைச் சேர்ந்த டேரில், தென்கொரியா வைச் சேர்ந்த யங்-மி என்ற தம்பதியருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த பெண் குழந்தைக்கு பிறவியி
P
அன்று குழந்தைக்கு பெருத்தி ஆணித்து என்பதை இத்துவ பிரேரிய நகரில் உள்குை ஒற்படு செய்வது பற்றி கிதித்இ குழந்தையின் மருத்துவமலையில் 9 மணிே
இலும்பு மஜ்ஜையில் இது ஸ்டெஸ்கெல்களை எடுத்து இ
பிளாஸ்டிக் பைபருடன் சேர்த்து சோதனைக் குலத்தில் 枋 திரும்
புதிதாக மூக்கக்குழாயை உருவாக்கினர் பின்னர் அந்த ܠ သွား၍
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L S S S S S S S 0S
சீனாவில் ஒரு பெண்ணுக்கு உடலின் முதுகு கை முகம் போன்ற பகுதிகளில் இச்சம் போலவும் புனையின்
இல் போலவும் காணப்படுகிறது சீனாவின் தெற்குப் பகுதியான இனும் பகுதியில் வசித்துவருயில நிரல்பி இவன் என்ற பெண்ணுக்கே இவ்வறு காலப்படுகின்றது. இதுபற்றி மருத்துலக கருத்துS தெரிவிக்இல் இப்பெண்ணுக்கு பிறக்கும்போது கிறில
o'r arford (Bangoonings
eTTLL SYTTYS aaa LL aaa L SYTLrLLL S LL JYYTTT S S முழுவதும்இஸ்லநிறத்தில் இட்டுலசிறில 。-○ji。I、cm。 ২২
இதுற்றிகுறித்த பெண் இபில் இலில் அரைவாசித்கு இந்த மாற்றம் காண்ட்படுகிறது. இதனால என்னுடன் சேர்ந்து விளையாடுவதற்கு இலைசிறவர்கள் மறுக்கின்றார்கள்
அவர்கள் எல்லோரும் ஏன்னை புனைப்னெல்தான் அழைக்கின்றனர் எனத் தெரிவித்தர் இதேபோல்விலில்
 ീ }
இருந்த மேல் குறித்த தாழிற்தலை உரிமையாளர் து செர்டுள்ளார்
(၁) အမေရဲ့ ဖွဲ့နွဲ့မဲ့နှ`သွားဖွဲ့ရဲ့ லிருந்து பள்ளிக்கு ர்கள் உடைந்து
ர்கள் ஆபத்தில் 2. கடந்த 2008ம் ஆண்டு L பற்ற பாரிய பூகம்பத்தின் கும்.