கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆகவே 2005.09

Page 1
சிறப்புக் கட்டுரை: பேராசிரியர் சி.சிவசேகரம்
கவிதை: தானா. விஷ்ணு சீதா குலதுங்க ந. சத்தியபாலன் யாத்திரீகன்
ஜபார்
சித்தாந்தன் த.அஜந்தகுமார் சிறுகதை: குப்பிளான் ஐ. சண்முகன் ஜபார்
கட்டுரை: சு. வில்வரத்தினம் வாசுதேவன் அடுர் கோபாலகிருஷ்ணன் மீரா கதிரவன் இரா. பிரபாகர் கோவை ஞானி பி. ஏ. காதர் எஸ். எம். மியாஜ்
ളുഖub; புகழேந்தி
ராஜன் புகைப்படம்: சிவரஜனி தர்ஷா - ரவி டெஸ்ரர் யாத்திரீகன் சி. சாந்தகுணம்
"உலகமயமாதலுக்கு எதிர
எதிர்ப்பாளர்களுடன் அசுரத்தத்துவத்தைகிழித்துெ அச்சுறுத்தல்களும் இதனும்
ஆ2:t" ஓர்ஜழஆம் 5வலிங்க்
 
 

m ஆவனக் காப்பான்ால்
சித்திஅமரசிங்கம்"
7க உலகெங்கும் அணிதிரளும் உலகமயமாதல் நாம் அணிசேரவேண்டும், இந்த காட் ாற்று றியும் காலம் ஒன்று வரும்,சகல ஏதாதிபத்திய டெய முகமே என்பதை இனங்காணவேண்டும்'

Page 2
ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் னர் நான்கு இதழ்களோடு நின்றுபோன ஆகவே மீண்டும் வெளிவரத் தொடங்கியிருக கிறது. அதற்கு அடையாளமாகவே இவ் விதழ். அவசர அவசரமாகப் படைப்பாளிகளை அணுகமுடியவில்லை. பொருத்தம் கருதி பல மறுபிரசுரங்கள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் பின்வரும் நூல்களுக்கும் சிம்'சி' 'ம்' பதிப்பாளர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் 309 துவாளி வீதி ஆகவே தனது ஆத்மார்த்தமான நன்றிக ளைத் தெரிவித்துக்கொள்கின்றது.
பிரவாதம்/சமூகவிஞ்ஞானிகள் சங்கம்/பேராசிரியர். உயிரோழருத்தல்/தவிர2/சு, விஸ்வரத்தி சினிமா உலகம்/கனவுப்பட்டறை/அடுர் கோபாலகிருஷ்ண
சினிமா ஒர் அறிமுகம்/கனவுப்பட்டறை/இரா. தேனகம்/மண்முனை வடக்கு பிரதேச செயலகம்/6 உலக மயமாக்கலும் மார்க்சியமும்/அடையாளம்/ே சுயம்நிர்ணயம் உரிமை/அப்பால்தமிழ்/பீ.ஏ தினகரன் வாரமஞ்சளி 2004 டிசெம்பர் 05/லேக்ஹவுஸ்/6 ஆகவே யின் முதலாவது இதழ் பெரும்பாலும் இலவசம பட்டது. முதலாவது இதழுடன் நின்றுபோவதைத் தவிர்த்தவ இந்த சந்தர்ப்பத்தில் மூன்று நண்பர்களை நான் ஆழமாய் முதலாமவர் ஆர் ஆர் குறுாப் லிமிட்டட் திரு. ரவிச்சந்திரமோக நான்கு இதழ்களினதும் நிரந்தர விளம்பரதாரர். இரண்டாவது மு வருகைக்குக் காரணமாக இருந்த ஜேர்மன் நண்பர் பார்த் இதழின் வருகைக்குக் காரணமாக இருந்த பிரான்ஸ் நண்ப ஏனையவர்கள். அந்தவகையில் விளம்பரதாரர்கள், அன்ப6 வாசகர்கள் என்போர்களது தொடரறா உறவை ஆகவே இடைவெளியையும் தொடர்ச்சியையும் பேணத் திட்டமிடப்பட்டுள் திறந்த உரையாடற்களமாகவும் ஆகவே வெளிவரும் எ படைப்பாளிகளையும் பங்களிப்புச் செய்ய ஆகவே அழைப்
தோன்றி வளர்ந்
Q9, உறவுக்காரச் சிறுமி லண்டனீருேந்து வந்திருந்தா தமிழ், பிரஞ்சு, ஜேர்மனி, இலத்தீன், ஸ்பானிஷ், டச்சு உள்ளிட மொழிகள் கற்றுத் தேர்ந்திருந்தார். இலண்டனிலேயே பிறந்து வாழ்ந்துவரும் அவர் தமிழில் மிதமிஞ்சிய தேர்ச்சி பெற்றிரு அளித்தது.
அவரிடம் நான் எந்தமொழி கற்பதற்கு இலகு என்றும் எ; அதிகம் பிடித்தது என்றும் வினவினேன். கற்றுக்கொள்வத ஆங்கிலமென்றும் கடினமானமொழி தமிழ் என்றும் அதிகம் பி என்றும் சொன்னார். அதற்கு அவர் குறைவான எழுத்துகளைக் என்றும் மிக அதிகமான எழுத்துக்களைக் கொண்டது தமிழ் செழுமை கொண்டது ஸ்பானிஷ் என்றும் நிறைய உதாரணங் உண்மையில் தமிழ் நெடுங்கணக்கு ஆழ்ந்த மறுபரிசீலனைக் எண்ணம். உகர ஊகார உயிர்மெய்ச் சேர்க்கைக்கு இரு கு நாம் கண்டுபிடிக்கவேண்டும். தற்போது ஐயும் ஒளவும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ் எழுத்துக்களை 32 அல்லது 6 மூலம் ஆங்கிலத்துக்கு நிகராக தமிழைக் கொண்டுவ ஆங்கிலத்தைப் புறக்கணிக்க முடியாது. ஆகவே ஆங்கில: புலமை எய்துவதே இப்போதைக்கு உலகை முழுமையாக வழியாகும்.
11 ஜூன் 2002 இல் யாழ். பல்கலைக்கழகத்தில் பேரா. அவர்களின் நினைவுப்பேருரையாக ஆற்றப்பட்டு பிரவாதம் தொ பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்களின் தாய்மொழிக்கல்விக் இன்று, நாளை என்ற கட்டுரையின் ஒருபகுதி பொருத்தம் கரு நன்றிகளுடன் பிரசுரமாகின்றது.
காசுக்கட் unes:
பெயர் - A). Cசாந்தவதனி
தனி இதழ் 45 ரூபா ஓராண்டு: 500 ரூபா இரண்டாண்டு:1,000 ரூபா ஆயுள் 20,000 ரூபா
dea . .
அஞ்சல் அலுவலகம் - بواسt'کانQسه
 
 
 

செப்ரெம்பர் 2005
bC2A
து சிதைந்து அழிந்து பும் புதியன தோன்றும்
ல்வெட்டித்துறை
சி. சிவசேகரம்
Taib ன் - மீரா கதிரவன் flanzumalasif வாசுதேவன் a5ларамарталi , காதர் ஜஸ்மி எம்.மூஸா, கவே விநியோகிக்கப் ர்கள் என்ற வகையில் நினைவு கூரவேண்டும். ன் அவர்கள். ஆகவே மன்றாவது இதழ்களின் ந்திபனும் நான்காவது ர் கிபி அரவிந்தனும் ரிப்பாளர்கள், நிரந்தர எதிர்பார்க்கிறது. கால எது மாத இதழாகவும் ன்பதால் அனைத்துப் / விடுக்கிறது.
"ர். அவர் ஆங்கிலம், ட பத்துக்கு மேற்பட்ட அங்கேயே கல்விகற்று நந்தது ஆச்சரியத்தை
y
து கடினமென்றும் எது ற்கு இலகுவாணமொழி டித்தமொழி ஸ்பானிஷ்
கொண்டது ஆங்கிலம் p என்றும் இலக்கியச் களுடன் விளக்கினார். குரியது என்பது எனது றியீடுகளை விரைந்து
'அய்' 'அவ்' என்று ) இற்குள் குறைப்பதன் ரமுடியும். அதுவரை த்திலும் தமிழிலும் சம
எதிர்கொள்வதற்கான
சிரியர் அ. துரைராஜா குதி/2 இல் பிரசுரமான 5ான நியாயம்: நேற்று, தி சிறப்புக்கட்டுரையாக
: s GS: ខ្ស
தனி இதழ் 3US$
ஓராண்டு 40 US$ ரண்டாண்டு; 100 US$
sus: 500 USS
சிறப்புக் கட்டுரை ,
ஆங்கில வழிக்கல்வியின் பயன்கள்
- ബഗ്ഗ് ബഗ്ഗ് -
ஆங்கிலமே கல்வி மொழியாக இருக்க வேண்டும் என்று வாதிப்பவர்கள் முன் வைக்கும் சில வாதங்கள் தவறான தக வல்களின் அடிப்படையிலானவை. தென் னாசியாவுக்கு வெளியே வட ஆபிரிக்கா முதல் ஜப்பான் வரையிலான நாடுகளின் ஏகப் பெரும்பாலான மக்கள் தம் நாட்டின் பிரதான மொழியிலோ தாய் மொழி யிலோதான் தமது கல்வியைப் பெறுகின் றனர். ஆங்கிலம் உலகப் பொது மொழி யாகப் பெற்ற பின்னருங்கூட, இந்த நாடு களில் அதை எல்லாருங் கற்க வேண்டும் என்ற தேவை உருவாகவில்லை. இது அவ்வாறு நம் வாழ்நாளில் நிகழும் என் பதும் ஐயமே. சீனா, ஜப்பான், அரபு நாடு கள், ஈரான், தாய்லாந்து, கொரியா போன்ற நாடுகளில் நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவை மக்கள் தமது தாய் மொழியி லேயே பெறுகின்றனர். அமெரிக்க சார்பு இஸ்ரேலில் கூட, 1948க்குப் பிறகு புத்துயி ரூட்டப்பட்ட ஹிப்று மொழியிலேயே பல் கலைக்கழகக் கல்வி வழங்கப்படுகிறது. உயர் கல்வி ஆங்கிலத்தில் வழங்கப் படும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் ஆங்கிலக் கல்வி மூலம் நன்மையடைவோர் பெரும்பாலும் படித்த உயர் - நடுத்தர வர்க்கத்தினரும் நடுத்தர வர்க்கத்தின் ஒரு சிறு பிரிவின ருமேயாவர். ஆங்கிலமே கல்வி மொழியாக வேண்டும் என்போர், எல்லாருக்கும் ஆங்கி லத்தையே போதனா மொழியாக்கலாம், என்ற தீர்வை முன் வைக்கின்றனர்.
இது எவ்வளவு தூரம் நடைமுறைக்கு ஏற்றது என்பதும் சமூகத்தின் மீது இதன் பாதிப்பு என்ன என்பதும் பற்றி கொலனி ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடுகளில் நடந்தவற்றை வைத்துப் பயனுள்ள முடிவு கட்கு நாம் வரலாம். இது விரிவான ஒரு ஆய்வுக்குரியது என்றாலும் ஆங்கிலமும், பிரெஞ்சு மொழியும், ஸ்பானிய மொழியும் இன்று ஆபிரிக்காவிலும் அமெரிக்கக் கண்டங்களதும் அவுஸ்திரேலியாவினது பல்வேறு தீவுகளதும் பழங்குடிகளது மொழிகளின் இடத்தைப் பிடித்துள்ளன. சில இடங்களில் ஐரோப்பிய மொழியே தாய் மொழியாகிவிட்டது. மற்ற இடங்களில் தாய் மொழியின் பாவனை மிகவும் வரை யறுக்கப்பட்டுவிட்டது. இந்த இடங்களி லெல்லாம் அயல் மொழி ஆதிக்கம் அடிமைப்பட்ட மக்களில் ஒரு சிறு பகுதி யினர் போக மற்றவர்களை மேலும் அடிமையாக்கி உள்ளது அல்லவா.

Page 3
எனவே ஆங்கில மொழிக் கல்வியின் தேவை முழுச் சமூகத்தினதும் மேம்பாட் டுக்கானது என்பதோ, நமது மொழிகளால் ஆங்கிலத்தாற் போல நவீன தகவல்களை வழங்க இயலாது என்பதோ செல்லுபடி யாகும் வாதங்கள் அல்ல. நமது மொழி களுடைய இடத்தில் ஆங்கிலத்தைப் பிரதியிடுவதன் மூலம் நமது மொழியின் வளர்ச்சிக்கு உதவமாட்டோம் என்பது மட்டும் உறுதி.
அதேவேளை, எவரும் ஆங்கில மூலம் கற்பதும் ஆங்கிலத்தில் புலமை பெறு வதும் அப்படியே தீயன என்றோ பயனற் றன என்றோ நான் கூறவில்லை. சில சூழ்நிலைகளில் ஆங்கில மூலமே சில துறைகளில் பயிற்சி பெறமுடிகிறது. நமது தாய் மொழியிற் போதியளவு நூல்களும் நவீன அறிவும் தொழில்நுட்பமும் சார்ந்த செயற்பாடும் இல்லாத போது ஆங்கிலத் தில் புலமை பெற்றோர் மூலமே நமக்கு வேண்டிய விடயங்களை நமது சமூகத்திற் குப் பெற்றுத்தர முடிகிறது.
நமது பின்தங்கிய பொருளாதார, தொழில் வளர்ச்சி என்பன காரணமாக மட்டுமன்றிச் சமூக அநீதிகள் காரணமாகவும், தாய் நாட்டிற் தொழில் வாய்ப்புப் போதாத நிலை, படித்த, பயிற்சி பெற்ற இளவயதினருக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தொழில் தேடி அயல் நாடுகட்குப் போகுமாறு கட்டாயத் திற்குள்ளாகின்றனர். இச்சூழ்நிலைகளில் ஆங்கில அறிவு அவர்கட்குக் கைகொடுக் கிறது. தாய்மொழி உட்பட இரு மொழிப் புலமையுடையோரால் அயல் மொழிகளி னின்று பயனுள்ள பல விடயங்களை நமக்குக் கொண்டுவர முடியும். இன்று உலகிற் பன்மொழிப் புலமையுடைய பெரும்பாலோருக்கு ஆங்கிலப் புலமை உள்ளது. எனவே ஆங்கிலம் வாயிலாகவே உலக இலக்கியங்கள் பலவும் அயல் நாட்டுத் தகவல்களும் நம்மை வந்தடை கின்றன.
பன்னாட்டு வணிகம், தொலைத் தொடர் பாடல் போன்ற விடயங்களிலெல்லாம் ஆங்கில அறிவு பயனுள்ளதாக இருப்பதை நாம் மறுக்க இயலாது. இவ்வாறு பொதுப் படவே ஒரு அயல் மொழிப் புலமையாற் கிட்டும் நன்மைகளில் ஆங்கிலம் அந்த அயல் மொழியாயிருப்பது ஒரு படி கூடுத லான நன்மை தருகிறது என்பதையும் ஏற்க வேண்டும். ஆயினும், மேற்குறிப்பிட்ட கார ணங்கள் தாய் மொழிக் கல்வியின் இடத் தில் ஆங்கிலத்தைப் புகுத்தப் போதிய னவா?
சற்றுக் கூர்ந்து நோக்குவோமாயின் முற்குறிப்பிட்ட நன்மைகள் யாவும் குறுகிய கால நோக்கிலோ தனிப்பட்ட ஒருவரது உடனடியான பிரச்சனைகளின் நோக்கிலோ செல்லுபடியானவை. அவற்றை நீண்டகால நோக்கில் நன்மையானவையென்று கொள்ள இயலாது.
தாய் மொழி மூலமே உயர் கல்வி
கற்பிக்கப்படும்போது அயல் மொழியில்
அறிவியல் தொழிறு தாய் மொழிக்கு ஏற்படுகிறது. அதன்
பெயர்ப்பு முயற்சி மூலம் பெற்ற தகவ
யில் மீள வழங்கும் கின்றன. கலைச் நடைமுறைக்கு நெ றின் விளைவாக ெ வுத் துறைகட்கு ஏற் கிறது.
இந்த அணுகுமு அரசாங்கக் கொள்ை கிலப் புலமையுடை வந்த சில வசதிகள் போகின்றன. இது த சமூக அளவிற் சிறி ஆயினும், ஆங்கில கொள்கை சமூகத் பகுதியினருடைய உ மறுக்கிறது என்பன லிருத்த வேண்டும். ஒரு நாட்டு மக்க தம் உழைப்பை வி குறை வளர்ச்சியின் சமுதாய விருத்திக் பதைக் கடந்த க மேலாக நாம் அனு டுள்ளோம். சமூகத்தி நாட்டு வேலைவாய் ஒரு சமூகத்தின் மேம்பாட்டுக்கோ வி கல்வி பற்றிய முடி
விடயங்களின் அ
இயலாது.
சில துறைகளில் பின் தங்கிய நிலை
தங்கிய நிலைக்கும்
உண்டு. இப் பின்த வொன்றினின்றும் மொழிக் கல்வியின் யிலும் உதவப்போ
ஆங்கில வாயில மொழிக் கல்வியும்
ஆங்கிலத்தினூ களைப் பெறவேண் பெறக்கூடிய வாய் உலகச் சூழலில் மூ ஆங்கில அறிவுக்க தும் இருக்கும். இத அத்தகைய தகவ ஒவ்வொருவரும் ஆ
வேண்டும். அல்லது தமிழ் மொழிக்கு ெ
டும்.
தாய் மொழிக் க தப்படும் நாடுகளில் அணுகுமுறைகள் ( வொரு துறையிலும் வேண்டிய தகவல் நூல்களாகவோ கட் மொழியிற் கிடைக்

ட்பத் தகவல்களைத் மாற்றுவதன் தேவை விளைவாக மொழி 5ளும் அயல் மொழி ல்களைத் தாய் மொழி முயற்சிகளும் பெருகு சொல்லாக்கம் மொழி ருக்கமாகின்றது. இவற் மாழி வெவ்வேறு அறி ற வளர்ச்சியைப் பெறு
றை ஒரு தென்னாசிய கையாகும் போது ஆங் யவர்கள் அனுபவித்து அவர்கட்கு இல்லாது னிப்பட்ட முறையிலும் தும் பாதகமானதுதான். b மூலமே கல்வி என்ற தில் எந்தளவு பெரிய உயர் கல்வி வாய்ப்பை )தயும் நாம் நினைவி
ள் அயல் நாடொன்றிற் ற்க வேண்டிய நிலை அடையாளமே ஒழியச் கான தளமல்ல என் ால் நூற்றாண்டுக்கும் பவ வாயிலாகக் கண் நின் ஒரு பகுதி அயல் ப்பில் தங்கியிருப்பது, சீரான வளர்ச்சிக்கோ பழிகாட்டாது. எனவே, டிவுகளை இவ்வாறான டிப்படையில் எடுக்க
ல் தாய் மொழியினது க்கும் சமூகத்தின் பின் ) நெருங்கிய தொடர்பு ங்கிய நிலைகள் ஒவ் மீள்வதற்குத் தாய் புறக்கணிப்பு எவ்வகை வதில்லை.
ான கல்வியும் ஆங்கில
டாகவே பல தகவல் டிய தேவை அல்லது ப்பு இருக்கின்ற ஒரு ன்றாமுலக நாடுகளில் ான தேவை தொடர்ந் ற்கு முகங் கொடுக்க ல்கள் தேவைப்படும் ங்கிலம் தெரிந்திருக்க அவை கிரமமாகத் காண்டு வரப்பட வேண்
ல்வி முதன்மைப்படுத் b இரண்டு விதமான செயற்படுகின்றன. ஒவ்
பரவலாக அறியப்பட கள் தொகுக்கப்படும் டுரைகளாகவோ தாய் கின்றன. அரிதாகவே
alb2bC2
03
பயன்படும் தகவல்களை அறிய விரும்பு வோர் நேரடியாகவோ இன்னொருவர் உதவி யுடனோ தகவல்களை ஆங்கிலத்திற் பெறுகின்றனர். இதன் மூலம் நாம் காணு வது ஏதெனில், தாய் மொழி வழிக் கல்வி என்பது வேறு எந்த அயல் மொழியையும் கற்பதற்கு மாறான ஒரு கோட்பாடல்ல என்பதே.
சமூக மட்டத்திற் கல்வி தாய் மொழி வாயிலாகவே வழங்கப்படும் அதேவேளை, பயனுள்ள எந்த அயல் மொழியையும் கற் பதற்கு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவது சமூகத்துக்கு மிகவும் பயனுள்ளது. கற்கப் படும் அயல் மொழிகளில் ஒன்றாக ஆங் கிலம் இருக்கும் என்பது நமது சூழலில் எதிர்பார்க்கக் கூடியதே. ஆயினும் அது ஆங்கிலமாக மட்டுமே இருப்பது நமது சமூகத்திற்கும் பிற சமூகங்களுக்குமி டையே விருத்தி செய்யக் கூடிய உற விற்கு அதிகம் உகந்ததல்ல. ஒவ்வொரு மொழி பெயர்ப்பும் தகவல்களின் இழப் புக்கோ திரிபுக்கோ இடம் தரும் என்பதால் பிற மொழிகளினின்று நேரடியாக நமது மொழிக்குத் தகவல்கள் கொண்டு வரப்படு வது பயனுள்ளது.
ஆங்கிலமே கல்விக்கான மொழியாக இருக்க வேண்டும் என்போர் தமது குறுகிய தேவைகளதும் அனுபவத்தினதும் அடிப் படையில் கல்விப் பிரச்சினையைப் பார்க் கின்றனர். அத்துடன் தாய் மொழிப்பாவனை மூலம் மக்கள் ப்ெறக்கூடிய நலனையும், நவீன சிந்தனைகள் தாய் மொழியில் விருத்தி செய்யப்படவேண்டிய தேவை யையும், இவற்றின் வழியே சமூகச் சிந் தனை காணும் வளர்ச்சியையும் மறுக் கின்றனர். இவர்கள் எவ்விதமான புதிய நியாயங்களை முன் வைத்தபோதும், இவர் களது அணுகுமுறை கொலனிய யுகத்தின் ஆங்கில மோகத்தையும் மேலாதிக்கத் தையும் சார்ந்தே உள்ளது.
* மறுபுறம், ஆங்கிலமே வேண்டாம் என்
பது ஒரு கிணற்றுத் தவளை மனோபாவமா குமீ. தாய் மொழியிலேயே நமக்கு வேண் டிய எல்லாமே உண்டு என்பதோ, தாய் ழொழியில் மட்டுமே இயங்கித் தமது சமூ
ன்பதோ நமது சூழலின் யதார்த்தத்துக் குப் பொருந்தாது. ஆங்கிலம் ஒரு விருப்பப் பாடமாகவோ, சில சூழ்நிலைகளில் ஒரு љl LпшLI LITLштањ036)Jт за 60 шп50016Јfast கும் கற்கக்கிடைப்பது நல்லது. நவீனத்து வத்துக்கு முகங் கொடுக்கும் ஆற்றலைச் சமூகத்துக்கும் தாய் மொழிக்கும் இயலு மாக்க இன்று இது தேவை.
ஆங்கிலம் இல்லாமல் இயலாது என்ப தும், ஆங்கிலம் இருப்பது கூடாது என்பதும் ஒரே அளவு தவறானவை. இளம் பருவத் தில் அயல் மொழிகளைக் கற்பது இலகு.
தேவைகளை நிறைவு செய்யலாம்
எனவே ஒன்றுக்கு மேற்பட்ட அயல் மொழி
களில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை நாம் ஊக்குவிக்க வேண்டும். அந்த மொழி கள் யாவை என்பது சமூக நலன் சார்ந்த ஒரு முடிவாகவே அமையக்கூடும்.
67/ignizif aoos

Page 4
ababC2
O4
முன்று கவிதைகள்
." ് பில்ம் முறுத்தவளுக்கு
– ጓላeባላ. ીતવૃતજ
ح۔ 1حے రాగాసిజీగ్రాg ரம்பித்தாலும் இறுதிகில் ::::::: عgہعل பூச்சியத்திலேயே வந்து முடிநீதுை
отoгу oTeo வர்த்தைகளும்
நம்பிக்கை இழந்து போன பின்பும் ബ് ട്രrp சிறுவனாய் காந்த்ருக்கிறேன் உனதருகில் 9) & ర6Do శీరాణిజ్యాస్త్రజీరోగాట @్బsyb Deశీ @రలిపోలేరియోferయో வார்த்தைகளை என் மீது ന്റെ ബe() விலகிவிருவாய் பல சந்தர்ப்பால்களில்
இடிக்கடி முரண்படும் வர்த்தைகளுடன் 6r_ణిత్రాసి రాంg eశ్రీదిLణీకరలిer முன்பே தவிர்த்து விடுவதற்காய் ഹ്രuങg தோன்றுப்போய் sf(D గ్రాbuరలిపోసి உன் வார்த்தைகள் oான் இறைச் சுவரில் தொங்கிய படி లిdgరిurశీర్రాb రాజీరాలివా,
O3.03.2004
உன் மீது Oந்த வருத்தமும் ളുടങ്ങും வெறுமனே છે(જી வடீடத்துள் சுற்றிக் கொண்டிருக்கிறேன்
రాణి 96లింyuణి రోగgb
வண்ணத்துப் ی باقیe5 இறக்கை மீது 5როზéბ. போவதாய்| اما عار ",ore
勢 ندمbub
రవాg urLసిబెరొలిer ஏற்றி விட்டிருக்கிறேன்
勇 &egb 9).ങ്ങ§ எதிர்காலம்
வண்ணத்துப் oقéكeڅ ിഖ(Lങ്ങ8-്
5ട് Gజాreసింb
oான் இறைவிடீருப்போகும்
ഖങിങ്ങ്, பூச்சி போலதான் எனக்கு இனி நீoப்போதும்,
1703.2004
6FZislytizif aoos
 
 
 
 

ح۔ 33 حس۔
திண்மம் உருக்கும்
9) ன் வார்த்தைகளுக்கு უდGი, அல்லாடிப் போகிறது மனசு காதலின் மென்மை பற்றி
勢 )له لاسفي வார்த்தைகள்
நிறைந்து போன இருமடறைக்குள் மோதித் திரும்புகிறது
(შ_Dტue:Qხ 6ിഖബr உழுத்துப்போன் முன்னைய நினைவுகள் மிதிபருகையில்
ஒருவருப்பு ஏறுகிறது நான் எதனையும் நினைவுபறத்துவதில்லை ഗ്രങ് Oப்போதோ செத்துப்போன نگهدا S 6عDلبا இப்புறப்படுத்துகிறேன் రాజీ అరDoవగ్రాg.
5,042004

Page 5
જીદ
பூெங்கில ادم(وام(: မိမှw @دحمنá^نJ2د ရှဗ်၊ છે: ခခံ့ခိJပါwလဇံ)
《幼 爱
gé? ஜூவணுக்கு oreške ക്രങ്ങg? "రణిgర్సిరలిaు" ഠ(opt് "൬.? ഉg8rങ്ങrഖ് പ്രങ്ങbyട് நடத்தையும் நல்லது gరలిeుub యొgశీరలిణాసిరలిaు
ഖg இதீகமில்லை” அனுபவம் மிகுந்த குன்குரலில் ஆதுரமாய்க் acS6erri ഭങ്ങprണ്ഡ ൧ror 'காரணத்தைச் சொல் மகனே காரணத்தைச் சொல்” தொண்டையைச் 6ణాgర్
5f செய்தவாறே
@6మిసి 6frజిణrండి
“இவன் தேனீரை (პorvაrtoryაfāა 9Xercტიტჭk குடிக்கிறான்?”
 

eaడ21 05
செப்பனிட்லி - 22υΛλ -
வெள்ளம் கொண்டுபோன வீதியை
రీరrab Galues(péoprise பெருங்கற்களிடையே சிறுகற்கள் நிரவ ujశీ 6ణాసిజీyg 9గ్రాbuగ్రా6లిer பூத்துவலெனச் சிந்தும் தார்மீது 'oండి 6fశీ Gశాసిజీcyg * 8)_gయuyb ලීofäööෙuල්ory eff% 6l6 ܬ݁ܶܩܰܛܽ9 ܘܘܘܗܶܩanܗܪܘ வழிப்போக்கினிபொருத்தி Gerసివడి 6ణాసిజీcorreసి 'මූbගුරුවල ിങ്ങഥങ്ങേങ്ങാ ഉങ്ങഥങ്ങg5'ങ്ങം
பொக்ேகப் போவதில்லை مثلهmfمعرقل 6 கொதித்த தாரின் கடைசி வாளியை له كثيرة GპტrGärugá சிறுவன் விஷமச் சீரிப்போரு இருத்த பீப்பாய்க்குக் கீழே శ్రీ (pupడీ 6లేr6&upగ్రాడీజీored,
மூதாட்டியின் விழ்க்ளுக்குவி ஒளிர்வுறும் ஆன்ஜ
#Jwခံ့ခိဟိa,*h
காவு கொள்ளப்பeட Søyhós Freó-rt வாடிக்கிடந்தன பூக்கள்
p6&6DGOru Te Esofo
tpങ്ക് ഉgaസ
இருந்ததாய் ܢܪܶmܚܘ oaܗmàzܢܪ6l திறந்து பாடீடி 6arද්ර්ණරූවනr séශුෂීණීඥrnණ தனது 6ઇnક્રિઝ ഉert( a18 $ഖങp oഔ 9్కరలిణా శ్రీరDoy&యి.orం&aు േaങ്ങണ pഞ്ഞ്
ജൂല്ക്ക Lume966نی ஆத்மா ஜூலைவதாகவே பறகிறது.
67e/flirtizif ados

Page 6
తిట్టడ2
சீழ் வடிந்த காயத்தின்
9)-லரா முகத்தோரு పోfeL బ్రాgరDgణి లిgరDE 9వసి తాడిణాసి மொtத்துக் கிடந்தன gg లేLసిటేరDetub ye u96لیاbچھوڑت 96లింకురిడీర్రాణి பொத்தி தாகம் தனியாத உவர்நீை లింగిakరిశ్రీబ్రిటి பொருமிய உதறகளின் தெறிப்பி
aණිණභේණී Pමsfulණ්ෂීච්) போனதெனக்கு
நீண்ட BITots6D6nu
ஒதனது பருத்த தொடைகளையும் பிறாகி எறிந்திடக்கிடந்த பெண்ணின் மார்பிருக்கின் வழிே தாய்மையின் குருதி வழிந்தோடியது ஜேக்கணக்கா6 sen. Siya 6666 Scier6 இரவு இன்றி மூடக்கிழவிபொருத்தி பினமான6 தேவதைகste هانالع
asful gజీసిEafarసి ഥങ്ങop"|Lങ് இப்பாரிப்பாடல்களின் பீறிடீட குரல் அவளது ഹൃഞ്ഞ ugఊతడి 6ఙాసి Gర్డ్u శ్రీశాస్త్రీScug
గ్రాgరD986f6" urudటేekసి పోఐpం ജൂഗ്രാം, ഉങ്ങാധ്ര grear Leb urlsB606 urig
6ఙాస్త్రీతిశీర్రాb లిరDeు
கடல் நறாஃகிச் செத்த
6646ілБZfағoo5
 

படும் மனித முகத்தின் ஆனியம்
ခ်ိဳခံ့ၾw႔မှ*h –
fe
b
Ro
(நடீசத்திரங்களும் பூக்களும் பிந்தித்தான் ஜனித்தன) கருநீல நிறத்தை உருக்கி మరలింగLorశీజీ Pefupup పోర్ట్జోతిడీర్రాసి Gergజీu 5_636* இருமடில் இதன் ஒளியை பறித்தெழுத்து தன் கபாலங்களுக்குள் அெற்றி வைத்தான்.
gసిడోతిగత లిరDణా686fసి பச்சைக் குழந்கைகள் கோடுகள் வரையக் கோருகள் பாம்புகளாகி
நகர்ந்தன புவி 6మిakసి.
நரகமோ
Garfésor otstop
ده&كهefسها6_6D@) څné (6)gmd)B5efeلهfلم ஆதிக் கிழவி அழுத ஏராளம் வர்த்தைகளின் நிரம்
குருதிப் பிசுபிசுப்போடிருந்தது.
BL-64efer பெயரால் சிதைவுகளிலிருந்து 5ങ്- ഫബ്രൂട് சிதைவுகளின் 6کی دھSلاحتراکیت کا மீளாகுவாைய்
கடவுளைச் சபித்தான்.
arturbo6 Bloeost வன தேவதைகளின்
orhuడీ శ్రామి(DBeడీజీరDL-సి لهyé@ 8ങ8ങ്ങണ ിഥാ முடிக்கிடந்தான்.
மனிதர்களின் குரல்
grøHyGarriti Endg6మిakరDLஅலைகின்றது அர்த்தமற்றதாகி,
:032003 இரவு 11:02

Page 7
தலைதெறிக்க ஒ
92he
6మిeసిeb Qდზ
தெருவில்
9 (DAGuibsorb சேறடிக்க நடந்து கொண்டிருந்தேன்
லண்டன் மருதரில் 56irto வெடிக்க பதைபதைத்து. art6.opulb sále (o séle CD ஒடிக்கொண்டிருந்தேன்
േrഞ്ഞ് (8
9) டிர்ந்த பயனத்தின்
r(bساقثاوهرهgروهeD
பறந்து கொண்டிருந்தேன்
BlepomuãBrsss
நான் வந்திரங்க
காத்திருந்த அம்மாவை இப்பாவை
గోనీలేశీజారDer. களுைாளாகக் காணாத
'தீராப் രbgl-് உச்சிமோர்ந்து
ggయ. అృyb ఔరలిguశీ.
იიgxuძfა 6პmefāა GyőzSeჰ: గ్రారిత్రాతిరిసి
கொண்டிருந்தேன் ھلاڑی کی ع6 لباس
 

886)4U slgas
(3 οΛλ s
தொடங்கிய இடத்துகிகே. Si6.Das ஜூடைந்து )تعلم ليسونef5e5 கலைத்துத் திரும்பின.
வாகனம் ஒன்று Gങ്ങത്തെ ഖന இறைத்துவிடீரு
Eng போயிற்று.
வெற்றிடத்தில் காற்றுப் പ്രക്രിഫക്റ്റg uur'3yrt Oதுக்காயோ urగ్రాడీశాr Gerసినడీ கொண்டிருந்தது წნrrdტGოmდ வந்து
Oான் காதில் இறங்கியது.
திரும்பிய uctokeసి இருக்கப்படாது அந்தரமூன்று திமிலித் துடித்து கடீடறுத்து தலைதெறிக்க ஒடத் தொடங்கின.
நான் இப்போ
umfdf\ა நகரத்துப்
பனி விழும் தெருவில் Cré, බaණීතාං (oණඌවෙ% 6anඊණීuu2. காரில் போய்க் கொண்டிருக்கிறேன்.
67/iniataoos

Page 8
முன்று மணியளவில் தொடங்கலா மென்று சொன்னார்கள். இண்டைக்கு ரீச்சருடைய லன்ஞ், இரண்டரைக்கு முடிஞ் சிடும் மூண்டு மணியளவில் அவையள் வந்திடுவினம். சேர் போகாதையுங்கோ நில்லுங்கோ. நிருபன்தான் சொன்னான்.
அரை மனத்துடன் தலையசைத்தார். ஐந்தாறு வருடங்களின் பின்பு மீண்டும் கிரிக்கட் விளையாடும் சந்தர்ப்பம். ஐம்பது வயதாகியும் மனத்திலிருந்து ஆர்வம் குறையவில்லை. சபலம் நீங்கவில்லை. நினைக்கும் போதெல்லாம் கைகளில் சுழலும் பந்து, மெதுவாக ஓடி கையை உயர்த்தி வீசுகையில் நிலத்தில்பட்டு சற்றே வலது பக்கம் திரும்பி மட்டை பிடிப்பவரைத் திகைக்க வைக்கும் பந்து, ஏமாற்றும் பந்து, சட்டென்று சுதாகரித்து மட்டையைக் கொடுக்கையில், மட்டையில் பட்டெழுந்து 'கச் சாகப் பரிணமிக்கும் பந்து, என்னை அடி என்னை அடி என்று ஆசை காட்டி எல்லைக் கோட்டருகே பிடியாகிப் போகும் பந்து எதிர்பாராது விக்கட் சரிய, நம்பமுடியாது திரும்பிப் பார்த்துப் பார்த்துப் போக வைக்கும் பந்து.
ஐந்தாறு வருடங்களுக்கு முன்னான போர்க்காலச் சூழலில் வீட்டை விட்டுப் புலம் பெயர்ந்து வேறோர் நகரத்தில் தங்கி யிருந்த காலத்திலேயே ஒரு பிரகாசமான மாலையில் கடைசியாகக் கிரிக்கட் விளை யாடினார். தங்கியிருந்த வீட்டின் அயலி லிருந்த சிறிய பூங்காவில், மாலை நேரத் தில் விளையாடும் விடலைகள் "அங்கிள், அங்கிள்’ என்று கூப்பிட்டு அவரையும் தங்களுடன் சேர்த்துக்கொண்டார்கள். அவர் தங்கியிருந்த வீட்டின் புதல்வனும் ஒருவ னான படியால், அவனது தொல்லை தாங் காது அவரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.
அவரைப் போல வேறும் ஒரு வயதான வர். இரண்டு கன்னையாய்ப் பிரிந்து விளை யாடியதில் மற்ற வயதானவர் மட்டை பிடிக்கும் பக்கமும், இவர் பந்து தடுக்கும் பக்கமுமாய் . எல்லைக் கோட்டினருகே பந்து தடுப்பதில் பீறிட்டுக் கிளம்பி வந்த பந்து இவரையும் மீறி எல்லைக் கோட் டைக் கடந்து நான்கு ஓட்டங்களில் முடிந் தது. ஒரு வித ஆற்றாமையுடன் இவர் நிமிர, வாகாய்ப் பறந்து வந்த அடுத்த பந்து இவர் கைகளில் பிடியாகிப் போனது. ஆர வாரமும் பாராட்டும் கை தட்டலும் கை குலுக்கலுமாய். என்றாலும் மற்றவர்களை
பாஸ்ற் ( யவையின் பொறுத்தது னேக் கை நிதானமும்
ஆட்டமிழக்கச் நாலாபுறமும் பந் கொண்டிருந்தார். கொண்டிருந்தன
அங்கிள் நீங்: அவநம்பிக்கைய டான். போட்டுப்
மிதமான :ே வாகாக மட்டை lᏝ6Ꭷ 6Ꭲ6Ꭷ60Ꭰ6ᎠᏑ ஓட்டங்கள் எதி தார்கள். இவர் ட அவநம்பிக்கைய பார்த்தார்கள்.
அடுத்த பந் வலது பககம த பாராது, விக்கெ பைத் தட்டிச் ெ நம்பமுடியாமல் னத்தை விட்டுச்
அடுத்த பந்: அடுத்த பந்:
6zl5zf2oos
 
 

ண்டது அவை ர சக்தியைப் . வோல் பண்
துல்லியமும் நான் முக்கியம்
செய்ய முடிய வில்லை. தை அடித்து நொறுக்கிக் 5ள். ஓட்டங்கள் பெருகிக்
5ள் வோல் பண்ணுவியளே டன் தான் ஒருவன் கேட் பார்ப்போம் என்றார் இவர். பகத்துடன் வீசிய பந்து, பில் பட்டு நிலத்தில் படா கோட்டைக் கடந்து ஆறு ப்பக்கத்தினர் குதூகலித் க்கத்தினர் ஏளனத்துடனும் டனும் ஒருவரையொருவர்
நிலத்தில் பட்டு சற்றே ரும்பி எகிறி சற்றும் எதிர் ற்றின் வலது பக்க ஸ்டம் Fல்ல, மட்டை பிடிப்பவன் திரும்பிப் பார்த்து மைதா செல்ல. ஒரே ஆரவாரம்.
எதுவுமே நடக்கவில்லை.
மட்டையில் பட்டு மெல்ல
உயர்ந்து பந்தை வீசியவரின் கைகளில் அடைக்கலம் புக. ஆரவாரமும் பாராட்டுக்க ளும் கட்டிப் பிடிப்புக்களும் கை உயர்த் தல்களுமாய்.
- குப்பிழான் ஐ. சண்முகன் -
அடுத்து எங்கள் பக்கம் மட்டை பிடிக்க வேண்டும் அதற்கான ஆயத்தங்கள் நடக் கையில் எங்கள் வீட்டின் புதல்வன் சொன்னான், விக்கெற்றுகள் கிடைத்தது தானெண்டாலும் நீங்கள் கொஞ்சம் பாஸ்ராய் வோல் பண்ண வேணும் அங்கிள்
‘பாஸ்ற் எண்டது அவையவையின்ரை சக்தியைப் பொறுத்தது. வோல் பண் ணேக்கை துல்லியமும் நிதானமும்தான் முக்கியம்
வீட்டின் புதல்வன் உட்பட எல்லா இளசுகளும் அவர் கருத்தை அசட்டை
* செய்வதாய், அலட்சியமாகவே பார்த்தார்
556.
வேகம் வேகம். எங்கும் எதிலும் எப்போதும் வேகம் வேகம் எங்கை எதிலை போய் முடியப்போகிறதோ,
ரீச்சரின் லன்ஞ் முடிந்து, சம்பிரதாய உரைகளும் முடிந்து மரியாதையான
விடைபெறல்களும் முடிந்து’ நேரமும் மூன்றைத் தாண்டிவிட்டது. அவர்கள்
இன்னும் வரவில்லை.
சர்வதேச ஆசிரியர் தினத்தை ஒட்டி இரண்டு கல்லூரி ஆசிரியர் குழுக்களுக் கிடையேயான கிரிக்கட் போட்டி மூன்றரை மணியளவில் அவர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். எல்லோரும் இளைஞர்களி. இருபதிற்கும் முப்பதிற்கும் இடைப்பட்டவர்கள். பந்து விளையாடிப் பயிற்றப்பட்டவர்கள் போல் மைதானத்தில் ஒடியாடிப் பயிற்சி செய்தார்கள்.
எங்கள் அணியில் அரைக்கிழங்களே அநேகர். இரண்டு, மூன்று இளைஞர் களைத் தவிர மற்றவர்கள் இரண்டு, மூன்று நாட்களே பந்தைத் தொட்டுப் பயிற்சி செய்தவர்கள்.
ஒரு வழியாக நான்கு மணியளவில் ஆட்டம் தொடங்கிற்று. இருபது ஓவர்கள் மட்டப் படுத்தப்பட்ட போட்டி. எங்கள் அணி யினரே முதலில் மட்டை பிடித்தார்கள்.
அவர் மனது சஞ்சலப்பட்டது. அவர் ஒருவரே ஐம்பது வயதினர். வெறும் பார்வையாளனாக இருந்து நழுவி விட லாமோ என்று எண்ணினார். அவரையும் சேர்த்தால் தான் எங்கள் அணியில் பதி னொருபேர் தேறுவார்கள். பாடசாலை வளா கத்தில் பிரதான மண்டபத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் எங்கள் ஆசிரியர்கள் வந்தால் அவர் நழுவலாம்தான்.
நழுவலாமா? மனதில் மீண்டுமொரு முறை பந்து வீசிப் பார்க்கலாம் என்ற Ꮿl,6Ꮘ)Ꮡ .

Page 9
பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன் அவர் இங்கு இடமாற்றலாகி வந்த புதிதில், இதே மைதானத்தில் நிகழ்ந்த ஒரு சினேகபூர்வமான ஆட்டத்தில் அவர் பந்து வீசிப் பெற்ற நான்கு விக்கற்றுகள், மூன்று ஓவர்கள் பந்துவீசி பன்னிரண்டு ஓட்டங்களைக் கொடுத்துக் கைப்பற்றிய நான்கு விக்கற்றுகள். வெற்றிப் பெருமிதம் பின்னர் நடந்த தேனீர் விருந்தும் பூரிப்பும்.
இப்போது பழைய நண்பர்கள் எவரும் இங்கில்ல்ை அவரவரும் இளைப்பாறியும் இடமாற்றம் பெற்றும் சென்று விட்டார்கள். இருக்கும் இரண்டொருவரும் எதிலுமே ஈடுபாடு இல்லாதவர்கள். இவர் மட்டும் தனித்துப் போய் விட்டார். இவரும் இன்னும் நான்கைந்து வருடங்களில் இளைப்பாற வேண்டியவர்தானே!
அது பற்றியும் அவர் காது படவும்படாமலும் கதைத்தார்கள். இந்த வயதில் இவருக்கென்ன விளையாட்டு அதற்கும் நிருபன்தான் பதில் சொன்னான். விளை யாட்டுக்கு வயதில்ல்ை மனதில் ஆர்வமும் உற்சாகமும்தான் முக்கியம். அவரை விளையாட வேண்டுமென்று உற்சாகப்படுத் திக்கொண்டேயிருந்தான்.
மைதானத்தில் பெரிய ஆரவாரம். எங் கள் அணியில் நான்கு விக்கற்றுகள் வீழ்ந் திருந்தன. இளைஞர்களான நிருபனும்ரமேசும் ஆடிக் கொண்டிருந்தார்கள். பந்து நாலாபுறமும் பறந்து கொண்டிருந்தது. ஆறு, நான்கு. இரண்டென ஓட்டங்கள் மளமளவென்று குவிந்துகொண்டிருந்தன. பெரிய இரசிகர் கூட்டம் ஆரவாரத்துடன் இரசித்துக்கொண்டிருந்தது.
முன்னைய போட்டிக்கு இரண்டு மூன்று வருடங்கள் பின்னர் நடந்த இன்னோர் போட்டி. எதிரணியினர் மட்டை பிடித்து ஆடுகின்றனர். ஆட்டம் முடியும் நிலையை நெருங்கிய போதிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களை அவுட்டாக்க முடியவில்லை. நிதானமாக நேர்த்தியாக ஓட்டங்களைக் குவிக்கும் அவர்கள். அவரும் தனது மூன்றாவது ஒவரை வீசிக்கொண்டிருக் கிறார். கடைசிப் பந்திற்கு முதல் பந்து இடது பக்க ஸ்டம்ப் பறக்க. முதலாவது விக்கெட் சரிகின்றது. அவரது பாடசாலை மாணவர்களால் நிரம்பியிருந்த பார்வை யாளர் இடத்திலிருந்து பெரிய ஆரவாரம். அந்த ஓவரின் கடைசிப்பந்து அடுத்த விக்கெட்டின் வலப்பக்க ஸ்டொம் பறக்க எல்லைக் கோட்டினருகே களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த அவர் நண்பர் ஓடி வந்து அவரைக் கட்டித் தழுவ, மற்றவர்கள் ஓடி வந்து கை கொடுத்துப் பாராட்ட. அவரது மாணவர்கள் அவருக்கு கையாட்டி மகிழ்ச்சி தெரிவிக்க.
மகிழ்ச்சி, புளகாங்கிதம், பூரிப்பு. நானூறு ஐநூறு பேருக்கு மத்தியில் ஒரு ஹீரோவாகத் தலை நிமிர்ந்து.
மைதானத்தில் மீண்டும் பெரிய ஆர வாரம். எங்கள் அணியின் ஓட்ட எண்
ணிக்கை நூறைத் தாண்டி நிரூபனின் ஒட்ட எண்ணிக்கை அறு ப  ைத யு ம தாண்டிவிட்டிருந் 2 莎@j,
எங்கள் அணி யின் ஒன்பதாவது விக்கற் சரிய பத்தா வது ஆளாக அவர் நி பனுடன் ஜோடி சேர்ந்
ஆடி இரண்டு களைப் பெற்றிருந்தா பந்தை எதிர்கொள்ள பம் அளிப்பதற்காக, முறை பந்தைத் த ஒடுகையில், துரத சமாக ரன்அவுட்' மு ஆட்டமிழந்தார்.
ஒருவர்பின் ஒரு மைதானத் தை வி நடக்கையில் நிரு ஹீரோவாக. பார்6ை ளர்களின் கைதட்ட6 அவனது தனிப் ஒட்ட எண்ணிக்கை பத்திரண்டு அணியின் எண்ணிக்கை நூற்றி எங்களுக்கே ெ எதிரணியினர் நூா டங்களைத் தாண் யாது. நிருபன் சொ
எதிரணியினர் பிடித்து ஆடத் ெ நிருபனும் ரமேசும் ஒ( பந்து வீசினர். மூன்ற அழைக்கப்படலாமெ தார். அவர் அழை போட்டிக்கெனவே நாட்கள் மட்டுமே பெற்ற நண்பர் அ தனக்குள் நொறுங்க
என்றாலும் ஒரு பந்து வீச்சாளராகத் லாம். அவரே ஓரளவு பந்து வீச்சாளர். பதி ஒரு பிரபல்யமான தொடங்கிய காலத் போராடிப் போராடி ஒத்தவர்களுடன் வி வளர்த்த நிறைவேறா
நான்காவது ஐந் ராகவும் அவர் அை
இன்னும் ஒரு ஒ எஞ்சியிருக்கையில் கற்றுகளினால் வெ
நான் ஏன் அழை பங்கள் தெரிந்த, இா நிறைந்த கப்டன் ர அழைக்கவில்லை?

(0, ༣ ཚ༣། தார்.
لظايا الوي ர், நிருபன் ச் சந்தர்ப்
அடுத்த ட்டிவிட்டு நிஷடவ றையில்
.
i f
வராக 6. fL (6 பனே
)lULIT
Jill
6I(լք T @LL ఖ Iருபது. ിഖ[[ി. D 9. (UDt9. 6T60T60.
DL 60) L தாடங்கினர். ருவர் மாறி ஒருவராகப் ா வது ஆளாகத்தான் ன அவர் எதிர்பார்த் க்கப்படாது. இந்தப் இரண்டு - மூன்று பந்து வீசிப் பயிற்சி அழைக்கப்பட அவர் கிப்போனார்.
நப்பாசை. அடுத்த
தான் அழைக்கப்பட பாவது அனுபவப்பட்ட னைந்தாவது வயதில் கல்லூரியில் படிக்கத் 3திலிருந்தே வீட்டில் கிராமத்தில் தன்னை ளையாடி விளையாடி த இளமைக் கனவு.
தாவது பந்து வீச்சாள ழக்கப்படவேயில்லை. வர் பந்து வீச்சுக்கள் எதிரணி மூன்று விக் iற்றி பெற்றது.
க்கப்படவில்லை! நுட் வகிதமான, உத்வேகம் திருபன் ஏன் என்னை
வேகம் வேகம். எங்கும்
எதிலும் எப்போதும் வேகம்
வேகம். எங்கை எதிலை போய் முடியப்போகிறதோ,
திடீரென அவருக்கு ஏதோ ஞாபகம் வந்தது போல இருந்தது. இந்தப் போட்டிக் காக எங்கள் அணி ஆசிரியர்கள் பயிற்சி செய்த இடத்திற்கு தற்செயலாக இவர் சென்றபோது நிருபன் சொன்னான்
"சேர் நீங்களும் ஒருக்கா வோல் பண் னிப் பாருங்கோவன் நீண்ட நெடுங்காலத் தின் பின் பந்து வீசிப் பார்த்தார். கச்சி தமாக அளவாக விழுந்து எகிறும் பந்து. நான்கு முறை மட்டுமே வீசினார்.
‘எங்களுக்கே வெற்றி தன்னை மறந்த நிலையில் சொன்னார்.
மைதானத்தில் பலத்த ஆரவாரம். திரும்பிப் பார்த்தபோது எதிரணியில் கூடிய ஓட்டங்கள் எடுத்து. அவர்களது வெற் றிக்குக் காரணமான ஆசிரியரை, அக்கல் லூரியைச் சார்ந்தவர்கள் தூக்கித் தோளில சுமந்தன. வெற்றிக் கோசம் எழுப்பினர்.
'இன்று அவர் தான் ஹிரோ'
67FZilfizif aoos

Page 10
திசைகளை எள்ளிநகையாடி விரியும் வெளி. தொடுவானமாய்க் கவியும் ஆகா யம். இடைவிடாது எதையோ பேசியபடி
கடல். எல்லாவற்றையும் மெளனமாய் வேடிக்கை பார்த்தபடி மலைகள்; பாறை கள், மரங்கள். ஒற்றைப்பாதையுடன் பீட பூமியென நிமிர்ந்து நிற்கும் வேட்டைக்
காரர்களின் கோட்டை பெருவாசல் கடந்து
பெருத்த, சடைத்த அரச மரம். அதன் கீழ் அலங்காரப்பீடம். பீடத்தில் கண்களை மூடி கடைவாய் வழிந்தோடும் மிகமிக மெல்லிய புன்னகையுடன் அமர்ந்திருக்கும் கெளதமன். அவன் பின்னே சுழலுமாப் போல் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தும் இள மஞ்சள் நிற ஒளிவட்டம். மேலே நிழற் (560)L.
தனிமையில் இருந்து என்னுடன் நானே நிகழ்த்திக் கொள்ளும் உரையாடல் அந் தக் கணமும் தொடர்ந்தது.
வெளி தெரிகிறதா?
‘இல்லை’ கடல் தெரிகிறதா? ‘இல்லை’ மல்ைகள் தெரிகிறதா? ‘இல்லை’ பாறைகள் தெரிகிறதா? ‘இல்லை’ மரங்கள் தெரிகிறதா? ‘இல்லை’ ஒற்றைப்பாதை தெரிகிறதா? ‘இல்லை’ கோட்டை தெரிகிறதா? ‘இல்லை’
67FZilfiszfaoos
பெருவாசல் தெ ‘இல்லை’ அரசமரம் தெரி: 'இல்லை’ அலங்கார பீடம் ‘இல்லை’ நிழற் குடை ெ ‘இல்லை’ ஒளி வட்டம் ெ *Ꮽ6Ꭷ6006Ꭰ* கெளதமன் ‘ஆம்’ எனது கவனம் மீதே மையங்கொன னின்றும் கவனம் வி யாக, செம்படவன பிச்சைக்காரனாக, ! பைத்தியமாக, கு புனைந்து வேஷம் இடி மின்னலுட வதை யாரும் தடு ஜேம்ஸ் கிழவன் அடர்ந்த கருப்பு இடைவிடாத பலத் கூடிய ஒரு கரிய ளாக எதிர்பார்த்து அதன்பொருட்டுத் த டேன். உறவுகளை களை இழந்தேன். டினங்களையும் கால் களைப் பறிகொடுத் தூக்கமிழந்தேன். தே
 

ரிகிறதா?
கிறதா?
தெரிகிறதா?
தரிகிறதா?
தரிகிறதா?
முழுவதும் இலக்கின் ன்டிருந்தது. மையத்தி லகாதிருக்க வியாபாரி ாக, சுழியோடியாக, விளையாட்டு வீரனாக, டிகாரனாக வேஷம் கலைத்து.
ன் பலத்த மழை வரு க்க முடியாது என்று சொன்னான், வானம் வண்ணத்திலிருந்தது. த மழையுடன் நீளக் இரவைப் பலவருடங்க க் காத்திருக்கிறேன். ன்னந்தனியனாக்கப்பட் இழந்தேன். உடைமை கிராமங்களையும் பட் கொடுத்தேன். குழந்தை தேன். பசி கொண்டேன். Tள்பையிலுள்ள பொருட
களை மீண்டும் சரிபார்த்துக் கொள்ள மனதுக்குள் பட்டி யலிட்டுக் கொண்டேன்.
வெட்டும் பொறி துருவகற்றும் திரவம் ஆணி கழற்றும் கருவி கட்டுப் போடும் துணி
கருப்புப் போர்வை ஏழுவர்ண ஒளிஉமிழும் கைத்துப்பாக்கி கைகளும் கால்களும் மிக இலாவக மாக அசையத்தக்க விதத்தில் ஆடை அணிந்து கொண்டேன்.
மீன் பிடிக்கும் படகுகள் ஒவ்வொன்றா கக் கடலுக்குள் நுழையத் தொடங்கின. கைகளில் ஒட்டியிருந்த மணலைத் தட்டித் துடைத்தேன். ஜேம்ஸ் கிழவனுடன் சேர்ந்து படகைக் கடலுக்குள் தள்ளிவிட்டுக் கிழ வனுடன் நானும் ஏறிக்கொண்டேன். கடலுக் குள் நுழைந்த படகு இருளின் அடர்ந்த இருப்பிடமொன்றைத் தேடி மெல்ல மெல்ல நகரத் தொடங்கியது.
ஜேம்ஸ் கிழவன் மெளனத்தைக் கலைத்தான்.
'g T'jLSILLITuJIT."? நான் பேசாதிருந்தேன். 'துணைக்கு நானும் வரக்கூடாதா..? நான் பேசாதிருந்தேன். மலையையும் கடலையும் தவிர நம்மை யார் தேடுவார்கள்.?
நான் பேசாதிருந்தேன்.
மலைக்கும் கடலுக்கும் பிறந்தவர்கள் தானே நாம்.'

Page 11
நான் பேசாதிருந்தேன். ‘மலைதான் அப்பா. கடல்தான் அம்மா. நான் பேசாதிருந்தேன். என் கவனம் முழுவதும் இலக்கின் மீதுதான் மையங் கொண்டிருந்தது. "கெளதமன் என்று மீண் டும் மீண்டும் மனது உச்சரித்துக் கொண்
-gi.
வேட்டைக்காரர்களின் கோட்டையிலி ருந்து ஒளி உமிழும் விளக்குகள் கடலின் ஒரு ஓரத்தில் நிமிர்ந்து நிற்கும் பாறைத் தொடரின்மீது வெளிச்சத்தைப் பாய்ச்சின. பாறையின் நிழலில் படகு நிறுத்தப்பட்டது. நீண்ட நேர அமைதிக்குப்பின் பலத்த மழைபெய்யத் தொடங்கியது. தொடர்ச்சி யான இடிமின்னலுக்குக் காத்திருந்த நான் மனதுக்குள் கணக்குப்போடத் தொடங்கி னேன். இடிமின்னலில் மின்சாரம் நின்று போகும். கோட்டை முன்னரணில் காவலி லிருக்கும் வேட்டைக் காரர்கள் உள்ளே போய்விடுவார்கள். குளிரில் நாய்கள் சுருண்டுவிடும். அதுவரை காத்திருந்து கழுத்தளவு நீரில் இறங்கி நடந்து நுழைந்து விடவேண்டியதுதான். வேட்டைக்காரர்களின் பொறிகள், தடைகள், கண்ணிகள், முட் கம்பிச் சுருள்கள், மின்வேலிகள் என்ப வற்றைக் கடப்பதில் கொஞ்சம் பொறுமை யையும் நேரத்தையும் விரயம் செய்ய வேண்டி வரும் . அவ்வளவுதான்.
நூற்றாண்டுகால ஆணிகளை அகற்றும் போது கெளதமன் பலத்த குரலில் சத்த மிடக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையால் தடித்த பிளாஸ்டர்களை வாயில் ஒட்டி னேன். துரு அகற்றும் திரவத்தை ஒசைப் பட்ாமல் திறந்து ஆணிகளின் பெருங் கொண்டைகள்மீது ஊற்றினேன். தூரிகை யின் முரட்டு மயிர்கள் துருவைப்பட படவென அகற்றத்தொடங்கியது. முதலில் ஒளிவட்டத்துடன் மார்பில் பொருத்தியிருந்த ஆணிகள் கழற்றப்பட்டன. பீடத்துடன் இறுக்கியிருந்த சற்றுப்பிரமாண்டமான ஆணிகள் இரண்டையும் கழற்றியபோது கெளதமனின் நூற்றாண்டுகாலத் தூக்கம் சற்றுக்கலைந்ததுபோல் மழை இருளில் தெரிந்தது. கட்டுத்துணிகள் போதாததால் எனது காற்சட்டையையும் மேல்சட்டையை யும் இரத்தம் கசிந்த இடத்தைச்சுற்றிக் கட்டப்பயன்படுத்தினேன். சலவைக்கல் மேனியின் பளபளப்பை மறைக்கத் தோள்பை யில் கொண்டுவந்த கருப்புத் துணியால் கெளதமனைப் போர்த்தினேன். மழை ஒயமுன்னம் மின்சாரம் மீண்டும் வரமுன்னம் இந்த இடத்திலிருந்து கெளதமனுடன் தப்பிச்சென்றுவிடவேண்டும். நூற்றாண்டு காலக் குளிரிலும் மழையிலும் விறைத்துப் போன உடலை முடிந்தவரை வளைத்துத் தோளில் கிடத்திக்கொண்டு படகு நிற்கும் இடத்தை நோக்கி நகரத்தொடங்கினேன்.
படகில் ஜேம்ஸ்கிழவன் கண்களை முடிச் சாய்ந்திருந்தான். கிழவனை அவசர அவசரமாக செயற்படவைத்தேன். கெளத மனைப் படகிற்குள் கிடத்திவிட்டு கரையை நோக்கித் துடுப்புக்களை வலிக்கத் தொடங்
கினோம். இயந்தி தவிர்க்கப்பட்டது.
தற்கு சற்று முல் தண்ணீரில் இறங் மீண்டும் தோளில்
வேகமாகக் கரைே தாண்டி உள்நுழைர் புத்தடங்கள், ஒலி மிடம், பிரட்ரிக்கி நிறுத்திய இடம், ே நடுகல், சீமைபுர நாள் ஞாபகமாய் ந நிழல் மரங்கள், ந காற்றுவாங்கிய கல் தையும் கடந்து கா நின்றுபோன மின்ச
காப்பறைக்குள் நீக்கிக் கதவைத் யேறும்போது அடுத் கும் எறிகணைகளி டது. அவசர அவ8 நோக்கி ஓடினேன். தொடங்கியது. கட பெருகிவிட்டது. நுழைந்தபோது { ஜேம்ஸ் கிழவன் கிடந்தான். தலை படகு சிதறிக் கி இரகசியங்களை எ தன்னுள் புதைத்து மகாபுருஷன் ஜே மண்மீது காவியம குள் இருந்து தை சிதறிக்கிடந்த குரு துடன் அவதானித் மலையும் கடலு மலையையும் யார் தேடப்போகிற மலைக்கும் 5 கள்தானே நாம்
'மலைதான் அட் புறப்படும்போது கடைசி வார்த்தை கிழவனின் தலைை ஏந்திக்கொண்டு க தேன். குருதிக்கறை பதனப்பெட்டியில்
கெளதமனின் 6 தடவி காயங்களு தொடங்கினேன். நூ விரைவில் நீங்கிவி தோன்றவில்லை. உறைந்துகிடந்த கு விடுவதாயில்லை. ஆ தும முயன்று கொல் காலத் தூக்கத்த விழிப்பதும் மீண்டும் யும் விழிப்பதுமாய் வதற்கு எத்தனிப்ப லும் சத்தமிட்டு அஞ்சினேன். இருப்பி கும் தன்மையை என்ற நம்பிக்கையி

ரம் பயன்படுத்துவது கரையை நெருங்குவ ன்னரேயே இடுப்பளவு கினேன். கெளதமனை சுமந்து கொண்டு மிக யறி நடந்தேன். கடல் த குதிரைகளின் குளம் வேராவின் படகு கட்டு ன் பீரங்கி வண்டிகள் நோர்த்தின் கேட்பாரற்ற வெள்ளரசியின் பிறந்த ட்டுப் பெரிதாய் வளர்ந்த ாயக்காக்கள் அமர்ந்து இருக்கைகள் அனைத் ப்பறை நெருங்கியபோது ாரம் வந்திருந்தது.
நுழைந்துதோள் சுமை தாளிட்டுவிட்டு வெளி தடுத்து விழுந்து வெடிக் lன் பலத்த ஓசை கேட் ஈரமாகக் கடற்கரையை இருள் மெல்ல விலகத் ற்கரையில் சனக்கூட்டம் விலக்கிக் கொண்டு இதயம் பக்கென்றது. இரத்த வெள்ளத்தில் துண்டிக்கப்பட்டிருந்தது. டந்தது. ஆயிரமாயிரம் ந்த மண்ணின் நிமித்தம் க் கொண்டானோ அந்த ம்ஸ் கிழவன் அந்த ாகியிருந்தான். கடலுக் லநீட்டும் சூரியனையும் தித்திட்டையும் அர்த்தத் தேன். லும் அழுதன. கடலையும்தவிர நம்மை ார்கள். 5டலுக்கும் பிறந்தவர்
ILா, கடல்தான் அம்மா' ஜேம்ஸ் கிழவனின் கள் காதில் ஒலித்தன. Du_1 LDL(BÜb 60)85856ss6l) ாப்பறைக்குள் நுழைந் }களைச் சுத்தம்செய்து வைத்து மூடினேன். விறைப்பு நீங்க களிம்பு க்கும் மருந்து கட்டத் ற்றாண்டுகால விறைப்பு டும் என்று எனக்குத் நூற்றாண்டுகாலமாக ருதியின் கசிவும் நின்று ஆயினும் அன்று முழுவ ண்டிருந்தேன். நூற்றாண்டு திலிருந்த கெளதமன் ) உறங்குவதும் மறுபடி இருந்தான். ஏதோ பேசு வன்போல் தென்பட்டா அலறிவிடுவானோ என னும் ஞானஸ்தன் - சகிக் மறந்திருக்க மாட்டான் ல் வாயில் ஒட்டியிருந்த
ஆேை2
11
பிளாஸ்டர்களை ஒவ்வொன்றாக உரித்துக் கழற்றத் தொடங்கினேன்.
கெளதமன் மெல்லமெல்ல உதடு களை அசைத்தான். அவனது இதழ் தேக்கி வைத்திருந்த புன்னகை ஒரு சொட்டும் வடிந்து போகாது அப்படியே இருந்தது. கண்கள் பேரொளியால் நிரம்பத் தொடங் கியது. அவன் பேசத் தொடங்கினான். ஆனால் எந்தவொரு வார்த்தையும் வெளியே வரவில்லை. உதடுகள் மட்டும் அசைந்த படியிருந்தன. அந்த அசைவுகளையே நான் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டி ருந்தேன். ஒவ்வொரு அசைவுகளுக்கும் ஒவ்வொரு சொல்லைப் பொருத்திப் பார்த்து அர்த்தம் தேடுவதாக இருந்தாலும் அவன் பேசுவது என்னபாஷை என்பது தெரிய வேண்டும். அவன் கடைசியாக என்ன பாஷை பேசியிருக்கக் கூடும். நினைவுக ளைப் புரட்டிப் புரட்டி அடுக்கத் தொடங்கி னேன்.
ஏறக்குறைய எண்பது வருடங்களாக ஒருவனைக் கண்காணிக்கத் தொடங்கி
னேன். கடைசி இருபத்தைந்து வருடக்
கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருந்தேன். அப்போதுதான் அவனுடைய நகர்வுகள், செயற்பாடுகள், எங்கு போய்க்கொண்டிருக் கின்றன என்பது என்னைச் சுற்றியுள்ளோர் களுக்கும் புலப்படத் தொடங்கின. அவன் தன் தோற்றத்திலும் செயலிலும் மிகமிக நுட்பமாக ஏமாற்றும் வித்தைக்காரனாக இருந்துவருவது வெளிச்சத்துக்கு வந்தது.
வட்டவடிவமான முகமும் வழுக்கைத் தலையும் புன்னகையுடன் புதைந்த கண களும் நீண்ட மூக்கும் இனம்புரியாத வசீகரத்தை அவனுக்குத் தந்திருந்த போதும் அந்த வழுக்கைத் தலைக்குள் ஒளிந்திருந்த மூளையின் வினோதத்தை ஆராயத்தலைப்பட்டபோதுதான் அவனது பழைய தோற்றங்களும் அதன் தந்திரச் செயற்பாடுகளும் வந்துபோயின. உயர்ந்த ஆஜானுபாகுவான தோற்றத்தில் கனவான் உடையுடனும் கையில் சுக்கானுடனும் தடித்த மீசை வைத்து ஆரம்பகாலங்களில் நடமாடினான் சூரியன் அஸ்தமனமாகும் கடல்முகத் திடலில் அவனுக்குப் பிரம் மாண்டமான சிலைவைக்கப்பட்டது. அதன் பின்னர் அதே வடிவம் அளவு குறைக்கப் பட்டுப் பிரதியெடுத்தாற்போல் மாற்றமடைய மீசையை மழித்துக் கொண்டான். ஆயினும் கையில் சுக்கான் வைத்திருந்தான். குணங் களும் மாறவேயில்லை. பின்னாட்களில் கனவான் உடைமாற உருவத்தில் ஒல்லி யாகி வேட்டியும் சால்வையும் அனந்து நடமாடினான். மழித்த தலையுடனான காவி அணிந்த பூதபகணமொன்று சப்புக்கொட் டிய சத்தத்தில் தனது உருவத்தைப் புன்னகை பூத்த பெண்ணினதாக மாற்றிக் கொண்டான். அப்போதுதான் ஏராளமான கண்கட்டு வித்தைகளுக்கு ஆளாவதை நான் அதிகமதிகம் உணரத்தலைப்பட் டேன். வழுக்கைத் தலைக்குள் ஒளிந்தி ருந்த மூளையின் வினோதம் மவுசு குறைந்து போனபோது மழித்த முகத்துடன் கோண
676/ilnizif aoos

Page 12
తిట్టడ21 2
வாய்ப்புன்னகையில் அவன் நடமாடத் தொடங்கினான். இடையிடையே பிருஷ்டம் பருத்த பெண்ணாகி சுரங்கத்து வீட்டு மொட்டைமாடியில் உலாக்கொள்வதும் வயோதிப மாதாகி சக்கர நாற்காலியில் நடமாடுவதுமாக இருந்தான்.
கடைசியாக அவன் குட்டை உருவத்து டனும் அகன்ற மழித்த முகத்துடனும் சுருக்கங்கள் விழுந்த பரந்த நெற்றியும் மூடிய வாயில் ஒரு வஞ்சகப் புன்னகையு டனும் கையில் ஒரு கைத்தடியுடன் ஒரு காலை அழுத்தியும் இன்னொருகாலை உயர்த்தியும் நடமாடத் தொடங்கியபோது தான் அவனது சூட்சுமங்கள் நிறைந்த இருப்பிடங்கள் ஒவ்வொன்றையும் கண்டு பிடிக்கத் தொடங்கினேன்.
மனைவியின் வாயால் அடிக்கடி குருட் டுப்பிணம் குருட்டுப்பினமெனத் திட்டுவாங் கிய யாழ் ஏந்திய இசைவாணனுக்குரிய மண்ணின் கண்ணிறை செந்நிறத்தையும் அதில் கமழ்ந்த புகையிலை நெடியையும் வலிந்து கசக்கிப் பிழிந்தெடுத்த பனம்பழஞ் சாற்றையும் அவனது குழந்தைகளின் குருதி யோடு கலந்து அவர்களின் எலும்புகளிலும் மண்டையோட்டிலும் செய்த நீள்பட்டயக் காப்புக்குழாயில் இட்டு சுரங்கத்து வீட்டு மொட்டைமாடியில் உலாக்கொண்ட அரசி யிடம் கையளித்தான். அன்று நடந்த விழாவில் ஏற்பட்ட களைப்பில் இராட்சத முட்கம்பி வேலிகளால் எல்லையற்றுச் சூழப்பட்ட நியோன் விளக்கு நகரத்தின் ஆடம்பர விடுதியொன்றில் ஆழ்ந்த உறக் கத்தில் மூழ்கிப்போனான். அன்றுதான் அவன எப்போதும் தன்னுடனேயே வைத்திருக்கும் அவனது கைப்பையைக் கைப்பற்றமுடிந் தது. மின்னல் வேகத்தில் காரியத்தை முடித்துக்கொண்டு காப்பறை திரும்பினேன்.
கைப்பற்றப்பட்ட கைப்பையைத்திறந்தேன்.
பல மடிப்புகளாகச் சுருக்கப்பட்ட ஒரே யொரு செப்பேடுமட்டுமே கிட்டியது.
செப்பேட்டின் குறிப்புகளை வைத்துக் கொண்டுதான் மாங்கனித் தீவின் இரகசி யங்கள் அடங்கிய சிறிய பெட்டி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் சாவிக் கொத்ததைக் கண்டுபிடித்தேன். பாசக் கயிறுகளால் தடைவேலியிடப்பட்டு பெரும் கொம்பேந்திய எருமைகளால் காவல் காக் கப்பட்டு எமதர்மர்களும் சித்திரகுப்தர்களும் கொக்கரித்துத் திரிந்த உப்புமலைத் தொட ரின் கீளுள்ள குகையொன்றில் அதனைக் கண்டெடுத்தேன். செயற்கைப் பறவைகள் தரையிறங்கிச் செல்லும் பெருவெளியின் முடிவில் உள்ள பொத்தான்கள் நிறைந்த அறையொன்றில்தான் அந்தச் சிறிய பெட்டி இருந்தது. ஆயிரம் கதவுகளைச் சாவி கொண்டு திறந்து ஆதார ஆளி முடுக் கப்படும் அறையின் நிலக்கதவைத்திறந்து அதை நான் கைப்பற்றினேன். அன்றுதான் மாங்கனித்தீவின் நூற்றாண்டுகால இரக சியங்களை ஒரு விசாக பெளர்ணமியிர வன்று படிக்கத் தொடங்கினேன்.
வடநாடுடையோரதும் தென்னாடுடை யோரதும் பரிகளோடிய பாட்டைகளையும் எசர்ஒரம்பர் 2ooச
வெண்தோற் கொ வண்டிகள் தாங்கிய முப்புறம் சூழ ஆ கருங்கல் அரண்க அவ்விடம் வானள விருட்சத்தின் கீழ் நிழற்குடை தரித்து மெய்க்கெளதமன். புறமும் தரிசனம் வோடிரவாய் விை தம்மங்களடங்கிய இசைவாணனின் சாலையில் தொ திக் காத்த மூ6ை களிடையே மறை மனுசப்பார்வைக்கு களவாடப் பெற்ற மூளைகளுடன் சிர களவாடப்பட்ட பத நடந்த பேர்பெற்ற ஆயிரம் வெள்ளரசு தின் இரகசிய வை வைக்கப்பட்டது. காலத்துக்குள் ச கெளதமனின் ஞா வைப்பிடம் வெ பன்னுாறு மழித்த பூதகணங்கள அ லயத்தைக் காவ:
குறிப்புகளைப் தமனை மீட்பதற்க கள் நிறைந்த ப கெளதமனின் பேசும் மொழியைச் கொஞ்சமாகக் கிர நூற்றாண்டுகால போல கெளதம இதற்கிடையில் :ே மனைத் தேடி ந திருந்தனர். பத்தி றிய செய்திகளை யிட்டன. நிலைை விளக்கினேன். பதி படித்துக் காண்பி ஆட்சிபீடம எந்த
5 JUL6)Tlib 6T6örs) குத் தர்மம் என்ற கிட்போகும் என்ற போயிருப்பதையுப் அரண்மிகு மடால குவிக்கப்பட்டிரு கெளதமனின் சி அவன் பாதம் ப பெயரறிந்த ஊர் உதவ முன்வந் செய்தியைக் ே விறைத்த காயங் றும் மீண்டன. ெ னகையை உதி
அன்று முழு னங்கள் ஒவ்ெ பார்வையிட்டு வி ருந்தான். வேட்6

1ளையர்களின் பீரங்கி தரைகளையும் கடந்து pதிரை நடுவண் அடர் ர் நிறைந்த கோட்டை விச் சலசலக்கும் அரச ஒளி வட்டம் பின் சூழ பீடமேற்றப்பட்டுள்ளான் மாங்கனித் தீவின் நாற் ரும் கெளதமர்கள் இர தக்கப்பட்ட நகல்கள். பதவேடு யாழ் ஏந்திய Iட்டினத்தேயுள்ள சிரசு ன்னுாறாயிரம் உலர்த் Iகள் தாங்கும் அடுக்கு க்கப்பட்டிருந்தது. அது ப் படாது செய்யுங்கால் | உலர்த்திக் காத்த சுசாலை எரிக்கப்பட்டது. வேடு சித்தார்த்த கிரீடை ஆற்றின் தீரத்தருகே சூழ் அரண்மிகு மடாலயத ப்பிடமொன்றில் ஒளித்து ஒளித்து வைத்தவன் ாணாமல் போயினான். னதரிசனமொன்றிலேயே ளிப்படும். ஆயினும் தலையுடன் காவிதரித்த சுசூழ் அரண்மிகு மடா ல் காத்து வருகின்றனர். படித்த நாளிலிருந்து கெள ான எனது பிரயத்தனங் வணம் ஆரம்பமாயிற்று.
ஒலியற்ற உதடுகள் 5 குறிகளாக்கி கொஞ்சம் கிக்கத் தொடங்கினேன். நிகழ்வை ஒரு சிறுகனவு ன் விளக்கியிருந்தான். வட்டைக்காரர்கள் கெளத கரமெங்கும் வலைவிரித் கைகள் கெளதமன் பற் 5 கொட்டெழுத்தில் வெளி Dகளைக் கெளதமனுக்கு திரிகைச் செய்திகளைப் த்தேன். மாங்கனித்தீவின் நேரத்திலும் தம்பதம் மீட் அச்சத்திலும் மக்களுக் ால் என்னவென்று விளங் தவிப்பிலும் கதிகலங்கிப் ஆயிரம் வெள்ளரசு சூழ் பம் வேட்டைக்காரர்களால் பதையும் விபரித்தேன். சு முத்தமிட்ட மண்ணும் ட்ட தேசங்களும் அவன் 5ளும் ஆட்சி பீடத்திற்கு துள்ளதாக வெளியான கட்டதும் கெளதமனின் ளும் கைகளும் அதனின ளதமன் ஒரு ஞானப்புன் த்தான். தும் காப்பறையின் சின் ான்றையும் கெளதமன் ாக்கம் கேடடுக்கொண்டி டக்காரர்களின் முரட்டுத்
தனமான குருட்டு இலக்குகளுக்கும் குருட் டுத்தனமான முரட்டு இலக்குகளுக்கும் இரையாகிப்போன் அத்தனை நிகழ்வுகளின தும் இடங்களினதும் தரவுகள், வரைபடங் கள், மாதிரிகள், சாம்பல் மற்றும் பதனப் படுத்தப்பட்ட கண்கள், நாக்குகள், காது கள், மூக்குகள், பிஞ்சுக்கரங்கள், பிஞ்சுக் கால்கள், பொட்டிட்ட நெற்றிகள், உள்ளாடை கள், துண்டாடப்பட்ட கொலுசுகள், வளை யல்கள், உருகிய தாலிகள், அனைத்தை யும் பார்வையிட்டு விளக்கங்கள் பெற்றான். வேட்டையில் சிக்கி நோயுற்றவர்களினதும் அங்கங்களைப் பறிகொடுத்தவர்களினதும் தனிமையுற்றுத் துன்புறும் முதியவர்களின தும் வயது, பால் வேறுபாடின்றித் துர் மர ணங்களை ஏற்றவர்களினதும் படங்களும் ஓவியங்களும் கெளதமனின் உணர்வுகளை அதிகம் கிளறின. தனக்குத்தானே மொழியற்ற ஒலியில் ஏதோ உச்சரித்துக் கொண்டான். அதன் குறிகளை எனக்குள் நான் வாசித் துக் கொண்டேன். மூப்பு, பிணி, சாக்காடு.
கடைசியாக கைத்தடிக்காரக் குள்ள னின் சாவிகள் பற்றிய குறிப்பையும் அச் சாவிகளின் கண்டு பிடிப்பு பற்றியும் அவற் றைக் கொண்டு மாங்கனித் தீவின் இரக சியங்களடங்கிய பெட்டி கைப்பற்றப் பட்டதையும் கெளதமனுக்கு விளக்கினேன். கைப்பற்றப்பட்ட பெட்டியைக் கெளதமனி டம் ஒப்படைத்தேன். மாங்கனித்தீவின் இரகசியங்களைப் படித்தவன் தம்மபதம் பற்றிய குறிப்புக்களைத் தன் ஞானத் தாளில் பதிவு செய்து கொண்டான். என்னி டமிருந்த கைத்துப்பாக்கி அவனின் கவ னத்தை அதிகம் ஈர்த்தது. அது பற்றி அவனுக்கு விளக்கினேன்.
ஏழு நிற ஒளி உமிழும் ஒலியற்ற துப் பாக்கி காயத்தையோ மரணத்தையோ விளை விக்காது. ஊதா விறைக்கச் செய்யும். கருநீலம் தூங்கவைக்கும். நீலம் குருடாக் கும். பச்சை மெளனமாக்கும். செம்மஞ்சள் ஊமையாக்கும். மஞ்சள் செவிடாக்கும். சிவப்பு மயங்க வைக்கும். கெளதமன் கைத்துப்பாக்கியைத் தடவிப்பார்த்தான்.
பல்லாண்டு விழிப்பு அன்று என்னை ஆழமாகத்துங்கச் செய்தது. நான் தூங் கத்தயாரானபோது நூற்றாண்டுகாலத் தூக கத்திலிருந்த கெளதமன் விழித்திருந்தான் நான் காலையில் விழித்தெழுந்தபோது கெளதமன் காணாமல் போயிருந்தான். கைத் துப்ப்ாக்கியிருந்த இடத்தில் ஒரு கடிதமும் கெளதமன் காதுகள் தாங்கி யிருந்த பாம்படங்களும்.
‘இன்று எனது இரண்டாவது பரிநிர்வா ணம், தம்மபதம் மீட்கப்படும். மாங்கனித்தீவு மனிதத்தீவாகும். அன்றைய தினம் என் மூன்றாவது பரிநிர்வாணம் நிகழும், கைத் துப்பாக்கியை எடுத்துச் செல்கிறேன். அருஞ் சின்னக்காப்பறையின் கடைசித் தடையங்க ளாக என் பாம்படங்கள் இருக்கக்கட்டும்.
சுருக்கமான நம்பிக்கை தரும் வாசகங் கள் புதிய தொடக்கமொன்றின் விளக்க மாகவும் இருந்தது.

Page 13
யாத்திரிகனின் உயிரோடிருத்தல் கவிதைகள் வெளியீடு:
மீளுகை 2 இமையானன் கிழக்கு உடுப்பிட்டி
விலை: 80.00ரூபா டுதிதாய்க் கவிதையுலகிற்குள் நுழை பவர்களை உச்சமானவர்கள் என நம்மால் அறியப்பட்டவர்களாக எதிர்பார்ப்பது அபத்த மானது. (எலியட், வோல்ட் விட்மன், மாயா கோவ்ஸ்கி, உமர் கையாம், பாரதியார்) புதியவர்களை நாம் வரவேற்பவர்களாகவும் நமக்கு அறிமுகமானவர்களை அறிமுகமா னவைகளை அவர்களுக்கும் அறிமுகப் படுத்தி நெறிப்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும். அதற்காக அவர்களை ஆகா ஒகோவென்று புகழ்ந்தும் சடுதியாகத் தூக்கி யெறிந்தும் அவர்களுள் விஸ்வரூபம் எடுக் கக்காத்திருக்கும் படைப்பாளியைக் கொன்று விடாமல் அவர்களின் தொகுப்புக்குள் கவிதை களுக்குள் கவிதையைத் தேடுபவர்களாக வும் அவர்களைத் தேடுபவர்களாகவுமே நாம் இருக்க முனையவேண்டும். அதுவே அவர்களை அவர்களே அடுத்து ஒரு கட் டம் நோக்கி எடுத்துச் செல்லும் பக்குவத்தை
யாத்திரீகன் இன்றைய ஈழத்துத் தமிழ்க் கவிதை உலகில் ஓர் இளம் பயணி. இவ னது கவிதைகளின் ஊடாக நானும் பய னிக்கையில், இவனது கவிதைப் புலத்தின் வழியாக இன்னும் ஒன்றைப்பற்றிப் பேசத் தலைப்படுகிறேன். அது இவனது கவி தைகள் பற்றிப் பேசாது இன்றைய இளம் தலைமுறையினரின் கவிதைகள் எட்ட வேண்டிய எல்லைகள் பற்றிப் பேசுவதா கும். எட்ட எட்டப் புதிய எல்லைகள் விரி யும். எல்லைகள் விரிய விரிய புதிய புதிய கட்டவிழ்தல்கள் நேரும். அந்த எல்லைகள் நோக்கி விரிவதற்கான உந்துதலை யாத் திரீகனுக்கும், இவன் போன்ற இளைய கவிஞர்களுக்கும் எட்ட வைப்பதே இதன் நோக்கம்.
“யாத்திரீகன் என்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். உண்மைகளே எப்பொழு தும் கவிதைகள் ஆக முடியும்” இப்படிச்
வழங்கும். ஆரம்பக ஒருவித பயில்நிலை வகையில் யாத்ரீகன் கள் அடங்கிய ஒரு பிரசன்னமாகியுள்ளார் கவிதைகளின் பட்டி திரண்டு கவிதைகள் றன.நமது கவிஞர்கள் ஒரு கவிஞன் சேர் நமது கவிதை நூலி நூல் சேர்ந்து கொள்க
நிறைவான கவி தில் தரக்கூடிய நம் கூறவல்ல வரிகளை களுக்குள் நாம் க
மீளவும் மீளவும் முற்றுப்பெறாத இட கவிதைகள் எழுதப்படுகின்றன.
நீள்மூச்சொன்று ஆழக்கிடங்கிலிருந் வெளிக்கிளர்ந்தது.
குறுகுறுக்கும் விழிகளுக்குள் குழ மாறியிருப்பாள்.
காவுகொள்ளப்பட்ட நகரத்தின் சாட்சிய வாடிக்கிடந்தன பூ
EIT6)f 916)f(E63)6TT கழுவி விட்டிருந்த வாழ்க்கையிலிருந்து
விதை எ6
சொல்லும் பொழுது தரமான உண்மை அல்லது சமகாலத் ளைக் கருதுகிறாரா றது. யாத்திரீகனி ஊடாகப் பார்த்தாலி ஏனையவை சமக கள்தான்; அவை கு அல்லது அழுத்த கவிதை மொழியி "இராட்சத காலங்க தடங்களைத்தான் ! கவிதைகள் பலவ ஆளுக்காள் தடங்க மாறுபடும். சிலர்
u(36)(Buj (8 Jaji6).TTE மருத்துவனின் கத் புண்ணின் மொழிய (அஸ்வகோஸ்); வி கவும் இருக்கும். சி
る
 
 
 
 
 

ாலம் அனைவருக்கும் க் காலம்தானே. அந்த இருபத்திரண்டு கவிதை தொகுப்புடன் நம்முன் . அந்தவகையில் நமது யலில் மேலும் இருபத் i சேர்ந்து கொள்கின் ரின் பட்டியலில் மேலும ாந்து கொள்கின்றான். ஸ்களுடன் மேலும் ஒரு கிறது. மகிழ்ச்சிப்படுவோம்
தைகளை எதிர்காலத் பிக்கைக்குக் கட்டியம் யாத்ரீகனின் கவிதை ாணக்கிடைக்கிறது.
உங்களிலிருந்து
மந்தையாய்
ITLiu க்கள்.
கிருேை2
13
என்வழி நீளவும்
தனிமை
சூழப்படலாயிற்று.
எனது அண்மையில் எடுக்கப்பட்ட படமொன்றை என்னதில்லை என்றார்கள். இராட்சத காலங்களின்
தடங்கள்
சோதனைச் சாவடிகளில் நடுக்கமுறும் மனிதர்களாய் எனக்குள் தினம் தினம் அவஸ்தைகள். .
பச்சை மனிதர்களின் இரும்புக்குழல்களுக்குள் அஞ்சி ஒழுங்குதலில் சர்வமும் அடங்கிப் போய்விடுகிறது.
சாவொன்றுதான் எவருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை எண்ண அலைகளுக்குள் படிமானமற்ற அதிசயமிது.
அந்தப் பக்குவம் கைவர யாத்ரீகன் செய்ய வேண்டியவை சில. பரந்த வாசிப்பு, பழந்தமிழிலக்கியங்களுடனான பரிச்சயம், பரஸ்பர பகிர்வு, வடமொழிச் சொற்களைத் தவிர்த்தல் என்பன.
உயிரோடிருத்தல் தொகுதியிலுள்ள ஒரு கவிதையையேனும் எதிர்கொள்ளாது முன்
னுரையாக எழுதப்பட்ட கவிதை பற்றிய
சு. வில்வரெத்தினத்தின் நல்ல கட்டுரையும் தொகுதியிலுள்ள கவிதையொன்றும் இவ்விதழில் பிரசுரமாகின்றன.
சு.வில்வரத்தினம்
ன்றோர் யாத்ரீகன்
து என்றைக்குமான நிரந் ) பற்றிப் பேசுகிறாரா? தின் உண்மை நடப்புக ா? எனும் கேள்வி எழுகி lன் கவிதைகளுக்குள் b ஒன்றிரண்டு நீங்கலாக ால நடப்புகளின் பதிவு குறித்த கேள்விகள்தான் தங்கள் தான். அவரது லேயே சொல்வதாயின் ளின் தடங்கள்’. இந்தத் இக்காலக் கவிஞர்களின் பற்றிலும் காண்கிறோம். ளின் பதிவிற்கான மொழி
காயங்களின் மொழி கள். அறுவைச் சிகிச்சை தியால் வெட்டிப் பிளந்த பாகவும் அது இருக்கும் ழுப்புண்ணின் மொழியா சிலரது மொழி புண்ணுக்
குப் புனுகு தடவிப் பேசும். சிலரது மொழி பூத்துவும். ஆயினும் இராட்சத காலங்க ளின் தடங்கள் ஆங்காங்கு புலப்படும். தடங்கள் பதிப்பதனோடு கவிதைகளின் தேவை தீர்ந்து விடுமா? காலத்தின் தேவை களை நிவர்த்தி செய்வதுதான் கவிதைச் செயற்பாடா? காலத்தின் தேவைகளையும் தாண்டிய தேடல் கவிதைக்கு இல்லையா? தேவைகள் தீர்ந்த பின்னால் கவிதையின் தேடற்புலன் புதிய திசை நோக்கி நீளாதா?
சில்லறைகள் குலுங்குகிற பொட்டலம் என்பதை மீறி கவிதை ஒரு சிந்தனா தரி சனத்தின் வாசலைத் தீவிரமாய் தட்டித் திறக்காதா? இப்படிச் சில கேள்விகள் எழுகின்றன. இப்படிக் கேள்விகள் கேட்கா மல் ஒரு கவிஞன் உண்மை யாத்திரீகனா தல் முடியாது. ஏனெனில் கவிதை என்பதே ஒரு தேடல்தான்.
“கவிதை என்றதும் எனது மனக் கண்
67FZilnizif aoos

Page 14
gopG21 14
ணில் எப்போதுமே இரண்டு இறக்கைகள் தோன்றுகின்றன” என்கிறார் சுந்தரராமசாமி.
'எனக்கென்னவோ பயணித்துக்கொண் டேயிருக்கவேண்டும் போலிருக்கிறது' என் கிறார் ஜபார்.
'போக்காளர் நாளாந்தம் போனவழிக் கோடு ஊடறுத்தே ஒடும் உணர்ச்சிப் பொறி போல’ என்கிறார் மு.பொ.
'ஒ ஓ என்னருமை வண்டிக்காரா ஒட்டு '
வண்டியை ஒட்டு என்கிறார் நீலாவணன். நிலவே நீ நிறைந்துள்ளாய்! நானோ ஓர் கிக்கிலிக்கொட்டை' எனப் பாடுகிறார் சண்முகம் சிவலிங்கம்.
‘நிலவும் வழிப்போக்கனும்’ எனும் கவிதையில், நிலவை நோக்கிச் சப்தமிடும் குரல்தான், தேடல்தான் கிக்கிலிக் கொட்டை யின் குலுங்கல்.
இப்படியாகப் பார்த்தால் எல்லாக் கவி ஞர்களுமே வழிப்போக்கர்கள்தான். யாத் திரைகளின் இலக்குகள் வேறுபட்டாலும் யாத்திரை இல்லாதவர்கள் கவிஞர்களாதல் முடியாது. உலகின் பல்வேறு யாத்திரை களை நிகழ்த்தும் கவிஞர்களை தமிழிற்கு கொண்டு வந்து விடவேண்டும் என முய லும் சிவசேகரம், சோ.ப போன்றவர்களெல் லாம் உலக யாத்திரைக்காரர்களே தான். ‘யாத்திரீகன்’ எனப் பெயர் தரித்த இந்த இளங்கவிஞன் தேடல் நிகழ்த்த மனங் கொண்ட யாத்திரைக்காரன்தான். தேடல் உடைய கவிஞர் யாவர்க்கும் ‘யாத்திரீகன் எனும் பெயர் பொருந்தி வரவே செய்யும்.
தேடல் என்பது ஒரு பயணம். நீள நடக்கத் தெரியாதவன் கவிஞன் அல்லன். மண்ணில் நடப்பது மட்டுமல்ல கண்ணுக் குப் புலனாகாத ககன வழிப்பயணமும் கவிஞனு.ை 1து. அதனால்த்தான் கவிஞர் நீலாவணன் ககனத்தெழுவில் முடிவில் கூட பரிதிக் குஞ்சின் ஒளிர்வைக் காட்டு கிறார். முடிவற்ற பயணத்தின் இடைவிடாத ஒளிர்வைக் கைவசம் பேணுபவனே கவிஞ னாவான். அனுபவச் சூட்டின் தகிப்பின் ஒளிர்வு கவிதையில் சுயம்பெற வேண்டும். கவிதை என்பது சுயத்தின் ஒளிர்வலம்.
என்றைக்கோ ஊற்றுக்கண் உடைத்துத் திறந்த ஆறு இன்று வரை கடலை நோக் கிப் பயணித்தபடியே இருக்கிறது. ஆறு என்பதற்கு வழி என்றும் பொருள். ஊட றுத்து வழிகிழித்துப் பாயும் ஓட்டம் அது. 'காவிரியின் வழி நடையை நீ நடந்தாய் வாழி காவேரி' என வாழ்த் திசைத்துப் பாடுகிறான் இளங்கோ. 'தண்ணென் றொழுக்கமும் தழுவிச்சான்றோர் கவியெ னக்கிடந்தது கோதாவரி” எனக் காட்டு கிறான் கம்பன். சான்றோர் கவிதையின் ஆற்றின் தண்ணென்ற ஓட்டமும், ஆற்றின் ஓட்டத்தில் ஒளியுறத் தெளிந்த கவிதா அமைதியின் கிடக்கையும் ஒன்றையொன்று தழுவிய கவிதா இயக்கம் கம்பன் காட்டு வது. ஒட்டம் அல்லது ஒழுக்கம் கவிதா இயக்கம். கிடந்தமை என்பது கவிதையின் உள்ளுறை அமைதி. இது ஒரு கவிஞனின்
கவிதையில் ஒருங்
கவிஞனின் தெளி
பொறுத்தது.
தரிசனம் என்பது தேடல் என்பது திராத இயங்கு கடல் தாண்டிக் செய்த அநுமன் திரும்! 60/&! உள்ளங்கை வி குடியிருந்தது. இறந்தாரை எழு அவன் காவி வருகைய பட்டதுமே இயக்கமற்றுக்க தமது Զ0յbé/ LIւ՛ւ : கொண்டது.
ஒரு சொல்லின் ഉണിLിബ
ஊன்றியெழுந்த தீவிரத்தோடேத
அநுமனின் தின் தொடங்கியது. தேடலில் தொ தீஅவியாத் தொடர்ச்சியான ளித் தரிசனமா
அகமுகத் தரி தரிசனம்
இந்தத் தரிசன விழிப்பு நிலை
தூண்டி நிற்பது தாண்டிச் செல்
இன்றைய கவி தரிசனம் நோக்கிய அறிவு நிலைத்து ருந்தால் இயக்கமற் விக்கும் சஞ்சீவி பு 8560iTL 60L6). Tifeb6f. Lu600TLp 69(b 3 ept யின் போது தீவிரம் எழுச்சியின் போது வேர்களின் விரிய டார்கள். அப்டே அப்பால் பாய்கிற பாடினான் ஒரு வரண்ட வேர்களி பலஸ்தீனக் கவி
வேர்களைத் யுகத்தின் புகழ் நிலங்கள் தழுவி ஒருவர் பெயர் 8 பொதுமையில் 'த
67/islytizif aoos

க தழுவிக் கிடப்பது வான தரிசனத்தைப்
தேடலின் பெறுபேறு.
ஒரு தீவிர நிலை நிலை. காற்றுவெளிப் பயணம்
வரும் போதில் அவ
ப்பில் சஞ்சீவி மலையே
பும் சஞ்சீவி மலையை
பில் அதன் காற்றுப்
டந்த ஒரு கூட்டமே
கண்களைத் திறந்து
தீவிர நம்பிக்கை
உள்முகத் தியின் |Tü
சைவெளிப்பயணம்
டங்கிய தீவிரத்தின்
காவுகைதான் துரவெ கிறது. ஈனம்; உள் - வெளித்
ம்தான் ஒரு சமுகத்தின் 50Dи/35
தத்துவ நிலையாகத் லவும் துணை நிற்பது. ஞர்களிடத்தில் இந்தத் தேடலோ அதற்குரிய ண்டலோ துலங்குமாயி றுக்கிடப்போரை எழுப்பு ഞേീങ്ങ് (8ഖf $ ഞണ് வேர்களை நோக் கிய 3த்தின் தேசிய எழுச்சி அடைகிறது. பலஸ்தீன பல கவி ஞர்கள் தமது நதைக் கண்டு கொண் ாது யுகங் களிற்கு து எனது வேர் என்று பலஸ்தீனக் கவிஞன். ன் முறுக்காயிருந்தன )தகள். தடுதல் என்பது போர் பாடுதல் என்றாகாது. ப ஒழுகலாறில் சுட்டி றாக் காதலின் அகம் ம் கலந்து நிற்பதுவும்
வேருக்குச் சொந்தமானதுதான். அறநெறிக்
காலத்தில் நிலந் தழுவிய வாழ்வொழுக்கம் பிடுங்கப்பட்டது. பின்னால் பக்தி இலக்கிய காலத்தில் நிலம் சார் ஒழுக்கத்தை இன் னொரு தளத்தில் நடுகை செய்ய ‘மண் னில் நல்ல வண்ணம் வாழலாம்' என உறுதிபடச் சொல்லியதும் எமது வேருக் குச் சொந்தமானதுதான். “எந்தை புகலூற் பாடுமின் புலவீர்கள்” என்று வாழ்வழிந்த ஊர்களை புதுப்பிக்க கோரிக்கை விடுத்து ஊரின் மக்களை எல்லாம் ஆற்றுப்படுத் தியவர்கள் 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுமை பாடிகளின் வாரிசுகள் தான். இது ஒரு நெடியவேரோட்டம். இந்த வேரோட்டத்தின் ஊடே ஆதிப்பொதுமை யின் பிரக்ஞையின் தம்முள் கறந்தெடுத்த வராய் சஞ்சீவிச் செடியின் சாறு கலந்து இன்றைய நமது நோய்கட்கு மருந்திட வல்ல கவிஞர்கள் எத்தனை பேர் உள் ளார்கள்?
இன்றைய இளைய கவிஞர்கள் தமக் குள் எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வி இது: கேள்வி என்பது தீவிரமான சுய விசாரணையின் தேடலாக வேண்டும்.
வேர்களை நோக்கிய தேடல் வெறு மனே ஒரு குறியீட்டுச் செயற்பாடான நிகழ் வல்ல: ஆதிக்குழு மனப்பாங்குள் அடி கோலிக்கிடப்பதுமல்ல, ஒரு வேட்டை யுகத் தின் விலங்குத்தனத்தை மீண்டும் அரங் கேற்றுதற்கான ஒத்திகையுமல்ல. எம் முடைய இரத்தவோட்டத்திற்குள்ளும், சிந் தனை ஓட்டத்திற்குள்ளும், இழந்து போய் விட்ட வீரியத்தை மீளக் கொள்வனவு செய்து இன்றைய யுகத்தின் பயணப் பாட்டுக்கு பாய்ச்சுதல் ஓர் இயக்கம். நாக ரீகத்தின் முதற்காலடியின் நடைப் பய ணத்தில் இருந்த ஆதிப் பிரக்ஞையின் துடிப்பை இன்றைய பயணத்திற்குரியதாய் இசைவிக்கும் ஒரு பண்பாட்டு அசைவியக் கம். இன்றைய உலகக் கவிதா இயக்கத் திற்கு வலுச் சேர்ப்பதாக ஆபிரிக்க கவி (6bs856i 6.jpsfaslu FLUTEPOETRY, DRUM POETRY போன்றனவெல்லாம் அவர்களது ஆதிவேரோட்டங்களில் இருந்து உறிஞ்சி அளித்த ஊட்டங்கள்தான். பிக்காசோ போன்ற ஓவியக்காரர்கள் நிகழ்த்திய அற் புதங்களுக்குரிய மூலவுருக்களில் இருந்து பெற்றவைதான் நவீனத்துவம் என்பதைக் கூட நாம் நமது தொல்மரபுகளிலிருந்தும் மீட்டி யும் முழங்கியும் மீளப்பெறலாம். ஆனால் நாம் அவ்விதம் தேடுவதில்லை. மண்ணுள் தோன்றியவராக அவதாரமாகவும், விண் ணில் படரும் சுருதியை மீட்டும் கருடராயும் இருக்க நாம் சம்மதிப் பதில்லை.இளைய யாத்திரீகர்களே! தேடலின் திசைவிரித்த உலகம் உங்களது தேடிச் செல்லுங்கள். இளைய பறவைகளே திசைகள் திறந்த படியேயுள்ளன. அறிவும் உயர்வும் இருகை இறக்கைகளாக முன் நீட்டும் அலகே குறியாக ஒளிர, எரிமலை களின் மேலாக பறந்தபடியே இருங்கள்; உமது அடுத்த இறக்கம் மண்ணில் ஒரு பெரும் வருகை யாக, புதிய எல்லைகளில் குடியமர்ந்து இருக்கட்டும்.

Page 15
ஒ) லுகமயவாக்கம் எனும் பூதம் தனது கரங்களை உலகு தழுவி மிக உறுதியாக விரித்து வருகிறது. உலகைத் தனக்கு
வசதியான ஒழுங்குக்குள் கொண்டு வருவ
தன் மூலம், உலக வளங்கள் அனைத்தை யும் உறிஞ்சி, அவ்வளங்கள் மீது கட்டுப் பாட்டைப் பேணுவதன் ஊடாக உலகின் மீதான தனது அதிகாரப் பிடியை இறுக்கு வதே இதன் நோக்கம் என்பது வெளிப் படை. இந்த உலகு ஆயிரக்கணக்கான தனித்துவங்களின் சேர்க்கையில் முழுமை கொள்வது. எந்தத் தனித்துவமும் இன் னொரு தனித்துவத்திற்கு எதிரானதோ, குறைந்ததோ அல்ல. நம்மூர் கவிஞர் குறிப்பிட்டதைப் போல எச்சிறு புல்லும் ஒரு முழுமை. இடுகாட்டுக் களனியும் ஒரு அருமை. ஒரு தனித்துவம் உலக முழுமை யின் பகுதியாகவும் அதே சமயம் தானே ஒரு தனி முழுமையாகவும் உள்ளது. உலகமயவாக்கம் இந்த உண்மைக்கு விரோதமானது.அது உலகைத்தான் விரும் பும் ஒரு வடிவத்தில் மட்டுமே பார்க்க விரும்புகிறது. அந்த வடிவம் யாதெனில், உலக சனத்திரளை மந்தைகளாகக் காணு வதேயாகும். மந்தைகளோடு மந்தைகளாக கேள்விகள் அற்று, தருவதை உண்டு, குடித்து உடுத்து,ஒன்றையே சிந்தித்து, ஒன்றையே செய்து, காட்டும் திசையில் செல வோர் நீதியினதும் மனித நாகரிகத்தினதும் காவலர்களாகவும், தன் சொந்தப் புத்திக்கு மந்தைக் கூட்டத்தில் சேர மறுப்போர் அல்லது விலகிச் செல்வோர் உலக நீதி, சமாதானம் என்பவற்றின் எதிரிகளாகவும் இனங் காணப் படுவதோடு தண் டிக்க வும்படுகின்றனர். சுருங்கக் கூறுவதாயின் நாம் நாமாக இருப்பது இன்று குற்றமாகி விடுகிறது. இக்குற்றத்திலிருந்து தப்பு வதற்கு நாம் யாருக்காகவோ பாரைப் போலவோ வாழ்ந்து தீர்க்கவேண்டும் என் பது நியதியாகி விடுகின்றது.இந்த நிய தியை நாம் ஏற்றுக்கொள்ளப் போகிறோமா?
உலக மயவாக்கம் நமது வாழ்வின் சகல தளங்களிலும் இன்று தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. அது எதனையுமே விட்டுவைக்கவில்லை. எமது இயல்பான சுயமான உணர்வும், அறிவும் எமது அன் றாட அனுபவங்கள் அனைத்தினுாடும் இன்று ஒரு அந்நியத் தன்மையை உண ரவே செய்கிறது. எமது சாப்பாட்டு மேசை யிலிருந்து பச்சை இலைகள், காய்கறிகள், உயிர் மாமிசங்கள் மாயமாய் மறைந்து, மாதக்கணக்கில் சேமிக்கப்பட்ட பொதி செய்யப்பட்ட உணவுகள் இடம் பிடித்துள் ளன. எமது உளஞர் நாட்டு வைத்தியத் தின் மீதான எமது பாரம்பரிய நம்பிக்கை படிப்படியாக சிதறடிக்கப்பட்டு ஆங்கில மருத்துவத்தில் சரணடைய வைக்கப்பட் டுள்ளோம். சிகிச்சை வெற்றியளிப்பதில் நோயாளியின் நம்பிக்கை வகிக்கும் முக் கியத்துவத்தை முன்னிறுத்திப் பார்க்கும் போது நாம் எவ்வளவு அரிய தேட்டத்தை இழந்து வருகின்றோம் என்பது துயரையே மூட்டுகிறது. மண் சட்டியில் உப்பும்
96). சிறு
கொறுக்காயும் இட்டு தெரிந்த நாம் இன்று இல்லாமல் அதைச்
விட்டோம். உங்கள் எங்கள் ஏளனத்து விடுகிறது. எங்கள்
சாரம், பழக்கவழக் களுக்கு இரண்டாட ஆனால், எமக்குச்
எமக்கு ஒத்துவராத லாம் நாம் இன்று த துள்ளோம். இவற்ற காலிக சுகங்கள் நட வாழ்வைக் கபஸ்ரீகர தவறுகிறோம்.
ஒரு தனித்துவ இருப்பின் அடையால் கலைகளைக் கெ வெறும் அடையாள விடயமல்ல. ஒரு த தின் கலை என்பது நிலை, பெளதிக வ தொழில்நுட்பம், இை திரண்டெழும் மனட் கூட்டுக் கலவைய சுருங்கக் கூறின் வா திலிரந்து கலைகள் வாழ்வனுபவமே கலி மாகும். ஒரு தனித் கலை வெளிப்பாடுக ருந்து தோன்றி அ அதற்கொரு அர்த்த அதன் மூலம் வாழ்ை மைப்படுத்துகிறது. { மூலமே ஒரு தனித்து புதுப்பித்துப் புதுப்பி கொள்ளமுடியும். இ சமூகம் ஒன்றின் இரு அதன் கலைகள் இ லாம். தனித்துவங்க மயவாக்கத்தின் நே நமது கலைகளைக் ( கலைகளை நமது வி பாணிகளில் வெளி அது நமது வாழ் நமது வாழ்வுக்கு இருக்க முடியும். இ களை நமது வா பிரித்து விடுவதற்க களில் பலபல கை பாடுகள் இறக்குமதி கின்றன. இவை மி யில் நமது கலைக

~ வாசுதேவன் ~
} மீனைப் பதப்படுத்தத் குளிர்சாதனப் பெட்டி செய்ய இயலாதவராகி தொழில்நுட்பங்கள் க்கே உரியனவாகி
கல்வி. கலை, கலா கம் அனைத்துமே எங் b பட்சமாகிவிடுகிறது.
சம்மந்தம் இல்லாத, எதை எதையோவெல் லையில் தூக்கி வைத் ால் கிடைக்கும் தற் மது உயிரோட்டமுள்ள ம் செய்வதைக் காணத்
மான சமூகம் தனது ாமாகத் தனித்துவமான 5ாண்டிருக்கும். இது ம் சம்மந்தப்பட்ட ஒரு தனித்துவமான சமூகத்
அச்சமூகத்தின் கால ளங்கள். தொழில்கள், வ அனைத்தும் சேர்ந்து போக்கு அனைத்தின் பில் விளைவதாகும். ாழ்வியக்கத்தின் சாரத் முளை கொள்கின்றன. லைகளின் விளை நில துவமான சமூகத்தின் ள் அச்சமூக வாழ்விலி புவ்வாழ்வை விளக்கி. த்தைக் கொடுக்கிறது. வை அது மேலும் செழு இச் செழுமைப்படுத்தல் துவ சமூகம் தன்னைப் த்து நிலை நிறுத்திக் வ்வகையில் தனித்துவ }ப்புக்கு உயிர்நாடியாக இருப்பதை நாம் காண ளை அழிப்பதே உலக ாக்கம் என்பதால் அது குறிவைத்துள்ளது. நமது பாழ்வனுபவத்தை நமது ரிப்படுத்தும்போதுதான் வைப் பேசுவதாகவும் உந்து சக்தியாகவும் இதனால் நமது கலை ழ்வனுபவத்திலிருந்து காகப் பலபல பெயர் ல இலக்கியக் கோட் நியாகிக் கொண்டிருக் க நூதனமான முறை ளை நம்மிடம் இருந்து
பிரிக்க முயல்கின்றன. இவை குறித்த ஒரு தீவிரமான விமர்சனச் சூழல் எம்மிடம் இல்லாதிருத்தல் ஒரு பெருங்குறையா கவே காணப்படுகின்றது. நமது கலை வடிவங்களில் ஒன்று அரங்கு. அரங்கு எனும் சொல் இன்று மிகப் பரந்தவொரு அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உயிர்த்துடிப்ப மிக்க ஒரு கலை வடிவம் எனும் வகையில் உலக மயவாக்கப் பின் னணியில் அரங்கு இன்று எமக்குரிய அதி முக்கிய கலை வடிவமாக இனங்காணப் படுகிறது.
முன்பு எமது வாழ்வு வேசங்களும் நடிப்பு மற்று உண்மையாக இருந்தபோது நாம் அரங்குகளில்தான் வேசம் தரித்தோம். இன்று எமது வாழ்வே வேசங்கள் தரித்த நடிப்பு என்றானபின், அரங்கை வேசங்கள் கலைக்கும் இடமாக மாற்றியுள்ளோம். நமது அன்றாட வாழ்க்கைக் களம் வேசம் தரித்து நடிக்கும் அரங்காயிற்று. அரங்கோ நமது மெய்யான வாழ்வைத் தரிசிக்கும் வாழ்க்கைக் களமாயிற்று. ஆம் வாழ்க்கை சிறைக்கூடமாகச் சுருங்க, அரங்கு சுதந்திர வெளியாக விரிகிறது. முன்பு நாடகம் முடிந்த பிறகுதான் நடிகன் ஆசுவாசப் பெருமூச்சு விடுவான். வேசத்தைக் கலைத்த திருப்தியில். இன்று நாடகம் தொடங்கும் போதுதான் அவனுக்கு அந்த ஆசுவாசம் ஏற்படுகிறது. தண்ணிருக்குள் அகப்பட்ட காற்றுக் குமிழ் போல, ஒரு ஆசுவாச வெற்றிடமாக வாழ்க்கைக் களத்தினுள் அரங்கு ஆயிற்று. அதுவும் இன்றைய உலக மயவாக்கத் தாக்கத்தின் காரண மாக எல்லாவற்றிலும் எமது சுயத்தை இழந்து வாழ்வை முற்றாகவே நடிக்க ஆரம்பித்து விட்டபின், மெய்யான வாழ் வனுபவத்தின் குறியீடாக அரங்கு உயர்ந்துவிட்டது எனலாம். இன்றைய நமது சிறுவர்கள் மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்கள். அவர்களது எதிர்காலத்தைக் கற்பனை செய்தால் மிகுந்த கலக்கம் ஏற் படுகிறது. இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளைப்போல அவர்கள் வளர்க்கப் பட்டு வருவதைக் கண்கூடாகக் காணு கிறோம். பாடசாலையிலும் பிரத்தியேக வகுப்புக்களிலுமாக பகல் முழுவதும் கழி கிறது. இரவில் படிப்பு அல்லது தொலைக் காட்சி அல்லது உறக்கம், இதைத் தவிர இன்றைய சிறுவர்களின் நேர அட்டவணை யில் வேறு ஏதும் இருப்பதாகத் தெரிய வில்லை. இவ்வழுத்தங்கள் காரணமாக சொந்த வாழ்வில் ஒரு சமநிலையைப் பேண முடியாமல் அப்படியே மறுதலைக்
67/67nizif aoos

Page 16
குத் தாவி முற்றிலும் பிறழ்வான அதீதமான செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிக ரிக்கு வருகிறது. இறைச்சிக் கோழி இறைச்சிக்காகவே வளர்க் கப்படுவதைப் போல இவர்களும் வேறு யாரோ சிலருடைய ஏதொ நோக்கத்துக்காகத் தயார் படுத்தப்படுகிறார்கள். ஆரம் பத்திலேயே இவர்கள் மண்ணில் வேர்கொண்டு வளர்ந்து விடுவதற்கு முன், முன் யோசனையாக பூச்சட்டியில் பதியம் போடப்படுகிறார்கள். பூச்சட்டியில் வைத்துவிட்டால் செடிக்கும் மண்ணுக்கும் தொடர்ப்ற்றுப் போகும். செடியும் தன் இஷ்டத் துக்கு தன் ஆளுமை முழுவதும் விகரிக்க வளர்த்துச் செல்லமுடியாது. மேலும், பூச்சாடியை தேவையான இடத்துக் குத் தூக்கி தூக்கி மாற்றி வைக்கலாம். எங்களுடைய மன் இனில் ஆற்றல் உள்ளவரை வேர் பாய்ந்து உழைப்பு உள் ளவரை கிளையெறிந்து வளர்வதைத் தடுத்து எங்கள் கன்று களைப் பூச்சட்டியில் பதியம் போடும் தோட்டக்காரன் யார் அவன் தனது தோட்டத்தை அமைக்கும் ஒழுங்கு யாது. அந்த ஒழுங்கில் எங்கெங்கு எமது பூச்சட்டிகள் வைக்கப் படுகின்றன? ஒவ்வொரு பூச்சாடியும் எவ்வளவு அழகாக
Ti Tij, ETA. கொள்கின்
■
நிரப்படம் (தென்றலும் புயலும்) நாடகம், சிறுகதை, கவிதை பதிப்புத்துறை என நமக்குப் பரிச்சயப்பட்ட ஒரு பெயர் சித்தி அரசிங்கம் அன்மையில் முதுகலைஞர் விருதையும் பெற்றுக் கொன்ட இவர் தனது வீட்டில் ஆண்விக்காப்பகமொன்றைப் பராமரித்து வருகிறார். பழைய மிகப் பழைய சுவடிகளும், தகவல் களும் இக்காப்பகத்தில் பராமரிக்கப்படுகின்றன. கலை,இலக்கியம் இதழியல் தொடர்பான் பல அரிய தகவல்களைப் பெற இவரை அதுேகமுடியும். பில் பல்கலைக்கழகப் பட்ட பட்டப்பின் படிப்புக் கான் ஆய்வாளர்களும் பிற ஆய்வாளர்களும் வேரின் ஆவணக் காப் பகத்தின்ால் பயன்பெற்றுள்ளனர். உங்களின் படைப்புகளும் உங் களிமுள்ள அரிய சுவடிகளும் பாதுகாக்கப்பட வேண்டுமா? அவருடன் நீங்களும் ஒருதடவை தொடர்புகொள்ளுங்களேன்,
கலாபூஷணம்த சித்தி அமரசிங்கம்
1565
திருகோணமலை
' " يقي
 
 
 
 
 
 
 
 

இந்தக் கேள்விகளை இன்று நாம் எழுப்புதல் வேண்டும் காவு கொள்ளப்படும் எமது சிறுவர்களை நாம் எவ்வாறு மீட்டெ டுக்கமுடியும்? சிறுவர் அரங்கு அதில் கணிசமான பங்கை வகிக்கமுடியும். முற்றிலும் அந்நிய வாழ்வொன்றினுள் பிர வேசிக்கும் சிறுவர்களுக்கு அரங்கின் முலம் எமது அசல் வாழ்
வின் முகங்களைக் காட்டவேண்டும். அவர்கள் முழு இருளின் உள்ளேயே பிறக்கிறார்கள். ஆதலால் ஒளியை இன்னதென்று தெரியாதுள்ளனர். ஒளியைக் கண்டே அறியாதவர்க்கு இருள் பொருட்ட்ல்ல. எனவே எமது அசல் வாழ்வின் சுவையைத் தேடி அவர்களாக ஒரு போதும் இனி வரப்போவதில்லை. நாம் தான் அந்தச் சுவையை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதன் முலம் அவர்கள் தங்களைத் தாங்களே கண்டடையவும் தம்து சுயத்தின் மீது சரிக்கப்படும் குப்பை களை இனங்கண்டு விலக்கவும் தமது வாழ்வைத் தாமே எழுதும் நிராணியைப் பெறவும் வழிசெய்தல்வேண்டும். இதனைச் சிறுவர் அரங்கின் முலம் நாம் சாதிக்க முனைய வேண்டும். சிறுவர் அரங்கு? தவறவிடப்பட்ட வாழ்வை மீட் கும் பயிற்சிக்களமாக செயற்படமுடியும்.
ஓர் இளைய ஆளுமை
ஜேர்மனியிலிருந்து நண்பர்கள் கவராஜா தமிழ்ச்செல்வி தம்பதிகள் நான்கு மனி நேரம் ஓடக்கூடிய ஒளிப்பதிவு நாடா ஒன்றை அனுப்பி வைத்திருந்தனர். அது அவர்களின் புதல்வி செல்வி நான்ஷியின் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்வினுை
1|| l
திருமதி தனுஷா ஜெயக்குமார், சஞ்
சியா ராமராஸ், யசோதா தவிராஜ், பூழிபதி சாவித்திரி நிக்மாந்துவேல் ஆகியோரிடம் முறைப்படி பயின்று 23.10.2004 அன்று மாலை 15.00 மணிக்கு நனது துரு நாட் டிய கலாரத்னா ரீமதி பாவித்திரி இானுவேல் அவர்களின் ஆசியுடனும் நட் டுவாங்கத்துடனும் ஒராங்கேறினார் செல் வி நான்வழி. பாட்டு சி. கன்னன் மிருதங் கம் ச. பிரணவநாதன், வயலின் ஆராதா கிருஷ்ணன் தபேலா ச. தேவதுருபரன்.
அங்க சுத்தமும் ஆடல்நேர்ந்தியும் நான் எதியை ஆடற்கலையில் முதிர்ச்சி பெற்ற முத்த கலைஞர்களுடன் ஒப்பிடவைக் கிறது. புதுல்லியமாக ஒளிப்பதிவு செய்யப் பட்ட ஒளிநாடாவைப் பார்க்கும்போது நிகழ்வை நேரடியாகக்கண்டு ரரிக்க முடியவில்லையே என்கின்ற வருத்தம் ஆலேசாக இருக்கத்தான் செய்கிறது. நான்வழி, தன்னுடைய ஆளுமையை நம் சமுகமும் உலகமும் பயன்பெற அர்ப் பணிக்க வேண்டுமென ஆகவே வாழ்த் ஆகிறது.
செப்ரெம்பர் 2005

Page 17
|L
சினிமாவில் கலை இயக்குநர்களின் (8:11)gsigner) பங்கு .ژق)
பெரிதும் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகிவிட்டது.
"பாய்ஸ் படத்தில்
பாட்டில்கள், கம்பிகள், தட்டுமுட்டுச் சாமான்களாலான ஒரு அரங்
El
லேசா லேசா' படத்தில்
மரத்தால்ான வீடு, வேலி, வைக்கோல் போர் என்று வரும் ஒரு பாடற் களம்.
நாயகன்' படத்தில்
மும்பையின் சேரியாக வரும் தாராவிப் பகுதி.
"3Essai in Tirfij"
கண்மாய் உடைந்து வெள்ளம் சூழ்ந்துகிடக்கும் அழிவுக் காட் ரிகள்.
'அன்பே சிவம்' படத்தில்
ரயில் விபத்தும் அதன் சூழலும்
ஹேராமில்"
சுதந்திரத்திற்கு முந்தைய ந்ேதியாவைப் பிரதிபலிக்கும் வீடுகள், வீபதிகள், வாகனங்கள், பொருட்கள்.
இவை அனைத்துமே கலை இயக்குநர்களின் சாதனைகள்தான்.
பொதுவாக கலை இயக்கம் என்பது சினிமாவில் இரண்டு அடிப் படையான வேலை களைச் செய்வதாகக் கொள்ளலாம். ஒரு கதைக் களத்தின் காலத்தையும், இடத்தையும் உருவாக் குவது. இதன் முலம் பார்வையாளனின் நம்பகத் தன்மையை யதார்த் தத்திற்கு முடிந்த அளவு அருகாமைக்குச் செல்ல முனைவது.
திரைப்படமாக்கவில் நடைமுறையில் இருக்கும் பெளதிகத் தடை களைக் களைந்து படமெடுக்க வசதியான சூழலை உருவாக்குவது. ஒரு கழிப்பறைக்குள்ளேயிருந்து கைதி ஒருவன் துளையிட்டுத் தப் புவதாகக் காட்சியிருந்தால் வழக்கமான நம் கழிப் பறைகள் 4 அடிக்கு 4 அடியாக இருக்கும்பட்சத்தில் கேமராவை எங்கு வைப் பர் விளக்குகளை எங்கு வைப்பது? தொழில் நுட்பக் கலைஞர்கள் எங்கு நிற்பது? என்ற கேள்விகள் விழும்.
செப்ரெம்பர் 2005
 
 
 

இதைத் தீர்ப்பதற்கு ஒரு கழிப்பறை அரங்கமாகப் போடப்பட
வேண்டும். ஒரு பெரிய ஹாலீன் ஓரத்தில் கழிப்பறை போடப்பட்டு முழுவதும் திறந்திருக்கும்படியாக இருந்தால்தான் படமெடுப்பது சாத்தியமாகும். மேற்கூறிய விஷயங்கள் கலை இயக்கத்தில் எளிமையானவைகள்தான். எல்லாக் கலை இயக்குநர்களும் எளி தாய்ச் சாதித்துவிடக் கூடியவைதான்.
நம் சூழலில் பெரும்பாலான தொழில்நுட்பக் கலைகள் கூடுதல் கவர்ச்சிக்காகவே என்று நம்பப்படுவது போன்று கலை இயக்கமும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இங்கு கலை இயக்குநர்கள் பாடல் காட்சிகளுக்கே உரித்தானவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். புராணக் கதைகளைப் படமாக்கத் தொடங்கியபோது நம் இயக் குநர்கள் தேவலோகம் என்பது மேலே இருப்பதால் பஞ்சுப் சிபாதிகள் போன்ற மேகக்கூட்டங்கள் நடுவில் சிவனும், பார்வதி புமாய் இருப்பதான அவர்களின் எளிய நம்பிக்கையின் நீட்சியாகவே இன்னும் பல அரங்க அமைப்புகள் அமைக்கப்படுகின்றன.
புகைப்படக்கலை தொடர்பான நூல்கள், உலுக ஓவியர்களின்
படைப்புகள், டிஜிட்டல் போட்டோகிராபி, பாப் வீடியோ ஆல்பாய் களின் வரவு இன்டர்நெட் போன்றவை நம் கலை இயக்குநர்களின் அழகியல் உணர்வுகளைப் பெருமளவு மாற்றியிருப்பது கடந்த பத் தாண்டுகளில் வெளிவந்துள்ள பாடல்களில் தெரியும்.
நீரைப்படப் பாடல் காட்சிகள் பொதுவாக மீது புனைதளத்தில் (Fantasy) இயங்குவதால் கலை இயக்குநர்களின் கற்பனை எல் லையற்று விரிவதற்கான வாய்ப்பு உள்ளது. இருந்தும் நம் கலாச் சார பூகோள, அழகியல் ? னர்வுகளைப் போr ரெய்யாமல் புதிய கற்பன்ை வெளிகளுக்குள் சஞ்சரிப்பவர்கள் சொற்பம்தான்.
கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்தில் மணிரத்னத்தின் அழகியல் உணர்வுமிக்க கலை இயக்குநர் சாபுசிரிலின் கைவன் ஈத்தில் அழகிய பாடலாக உருவாகியிருந்தது ஒரு தெய்வம் தந் த பூவே பாடல். ஒரு இளம் தாய், அவளின் மகள் சிறுமி நீண்ட கடற்கரை மணல்வெளி அதில் முன்று பொருட்களை பயன்படுத் தியிருப்பார்.
ஆேேது
17

Page 18
తిట్ట62
ஒரு உடைந்த நிலையில் மணலுக் குள் பதிந்திருக்கும் பெரிய தோணி. பிடுங் கப்பட்ட வேர்களுடன் சாய்ந்து கிடக்கும் மரம் ஒன்று. சற்று அசாதாரணமான நிலை யில் நின்று கொண்டிருக்கும் மரமொன்று. இம்மூன்று பொருட்களையும் மணல்வெளி யில் வைத்துக் கவிதையாக அப்பாடல் காட்சி உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்தப் படகு தவிர பிடுங்கப்பட்ட மரமும், நிற்கும் மரமும் அந்த பூகோளவெளிக்கு அந்நியமானவை. மூன்று பொருட்களுமே செய்யப்பபட்டவையாக இருந்தும் தோணி இந்த இடத்தில் பொருந்துவதுபோல் மற்ற இரண்டு பொருட்களுமே அங்கு பொருந்து வதில்லை. ஆனால் இயக்குநர் காட்சியின் அழகியலை மட்டுமே பொருட்படுத்தியுள் 6Ti.
ஆகவே பாடல்களாகவே இருந்தாலும் அதன் கால இடப்பொருத்தப்பாடுகளை யும் கவனத்தில் கொள்வது அவசியமாகி
றது.
பல நேரங்களில் கலை இயக்கம் என்பது உள் அலங்காரம் (Interior Decreation) என்பதாகப் புரிந்துகொள்ளப் படுகின்றதோ என்ற ஐயம் ஏற்படுகின்றது. பொதுவான சமகாலப் படங்களில் காமி ராவின் இடைவெளிகளை நிரப்புபவர்க ளாக கலை இயக்கநர்கள் உள்ளனர்.
.. ப்ரே மில் இடைவெளிகளை நிரப்புவதுதான் கலை இயக்குநர் பணி. குரோட் டன்ஸ் செடிகள், அலங்கார விளக்குகள், ஓவியங்கள், மலர்ச்சாடி ஆகியவற்றையே இவர்கள் நம்புவதாகத் தெரிகிறது.
கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து படித்துக்கொண்டிருக்கும் ஏழை இளைஞ னின் அறையில் தொங்கும் விளக்குகளும், பொருட்களும் வெறும் ஃப்ரேமுக்குள் அழகுணர்ச்சியை மட்டும் சொல்வதாகப் பொருள் கொள்ள முடியாது.
ஒரு கட்டுப்பாடான ஆச்சார அனுஷ்டா னமான அதிகாரியின் வீட்டு அறை எனும்போது அவ்வறையின் பொருட்களும் இருக்கும் முறையிலும் ஒரு ஒழுங்கு இருப்பதாக வேண்டும். சுவரில் ஒரு நவீன ஓவியம் அங்கு இடம்பெற முடியாது.
காலங்களை இடமாற்றும் கலை இயக்கம்
எப்போதோ மூழ்கிப் போன "டைட்டா னிக் கப்பல்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ரோமானிய விளையாட்டு அரங்கங்களைக் காட்டும் 'கிளாடியேட்டர்’.
எதிர்காலப் புனைவாக வெளிப்படும் "மேட்ரிக்ஸ்', 'டெர்மினேட்டர் போன்ற பதிய உலகங்கள் எல்லாவற்றையும் கலை இயக்கமே சாத்தியமாக்குகிறது. இறந்த காலத்தைப் பற்றிய வடிவமைப்புகளுக்கு நம் கதைக் களம் பற்றிய வரலாற்று
ரீதியான ஆய்வுகள் எந்தக் காலம் என்ட கள், செய்தித் தா6 பனவற்றை நம் ே தெடுக்கவேண்டும்.
எதிர்காலம் பழ நிகழ்காலத்தில் கா ததிகளை உத்தேசி வேண்டியிருக்கும்.
தமிழில் வரலா தரிக்கும் வீரபாணி ராஜராஜசோழன் அரண்மனை கட்டிட கள், கிரீடங்கள், ! றவை அந்தந்த வர சரியாகச் சித்தரிப்
தேவதை - துே
தமிழில் முதன் கால தமிழ் மன்ன படத்தில் பொருத்த இயக்குநர் டிராட்ஸ் படத்தில் முன்பகுதி பகுதி சுருக்கமானத மன்னருக்கான திர அரண்மனையின் கலன்கள் போன்ற வரலாற்றுணர்வுடன் தன.
இந்ந நூற்றாண் தைச் சித்தரித்த 'ே வரலாற்றில் கலை கட்ட சாதனை என6
“மும் ஒரு குறிப்பிட்ட
பதிவு செய்யப்பட்ட தைச் சித்தரிக்கு தெருக்கள், வாக (கடிகாரம், விளக் என்று மிகுந்த கவ யப்பட்ட இப்படம் இயக்கத்தில் உருவ நர் கமலின் ஆளுவ கலை இயக்கத் தமிழில் ஆரம்பித்
தையே குறிப்பிட ே காலத்திற்கு முப்ப காலத்தையும், மு! யும் உள்ளடக்கிய சென்னையில் பட
அக்காலத்தைச் முறை வசதி கருதி சென்னையிலேயே ணித்தல் எனும் இ குறிப்பிடத்தக்கத் து வர் கலை இயக்கு
உறைந்து நிற் தாவிப் பாயு கலைகளில்
67/ignizif aoos

அவசியமாகும். அது |தைப் பொறுத்து நூல் ர்கள், குறிப்புகள் என் தவைக்கேற்பச் சலித்
ற்றிய இயக்கத்திற்கு ாலூன்றி எதிர்கால சந் சிக்க மிகுந்த கற்பனை
ற்று காலத்தைச் சித் ாடிய கட்டபொம்மன், போன்ற படங்களின் - அமைப்புகள், தூண் அணிகலன்கள் போன் லாற்றுக் காலங்களைச் Lങ്ങfഖേ.
ஹராம் - நாயகன்
முதலாக வரலாற்றுக்
ர் என்பதை "தேவதை' மாகச் சித்தரித்த கலை ல்கி மருது. "தேவதை' யிெல் இடம்பெறும் இப் ாக இருந்தாலும் தமிழ் ாவிட முக அமைப்பு, உட்தோற்றம், அணி றவை பொருத்தமான
சித்தரிக்கப்பட்டிருந்
டின் தொடக்க காலத் ஹராம் தமிழ் சினிமா இயக்கத்தின் உச்ச லாம். படத்தின் மொத்த - தெள்ளத் தெளிவான ட வரலாற்றுக் காலத் ம் நிர்ப்பந்தமிருந்தும் னங்கள், பொருட்கள் குகள், துப்பாக்கிகள்) |னமும் ஆய்வும் செய் சாபுசிரிலின் கலை வானது. இதில் இயக்கு 0ம குறிப்பிடத்தக்கது. தை சரியான தளத்தில் து வைத்த படமாக வந்த நாயகன்’ படத் வேண்டும். வெளி வந்த தாண்டுகள் முன்புள்ள ம்பை என்ற இடத்தை இப்படம் 80 விழுக்காடு மாக்கப்பட்டதாகும்.
சித்தரித்தல், நடை மும்பை பகுதிகளை அரங்குகளாக நிர்மா ரண்டு அம்சங்களிலும் வக்கத்தை நிகழ்த்திய நநர் தோட்டாதரணி.
கும் வினாடிகளும் ம் வருடங்களும் பயன்படும் காலமும்
நடைமுறை வாழ்க்கையில் காலத்தின் இயக்கமும் வேறு வேறானவை. சினிமா வில் அதற்கே உரித்தான தர்க்க நியாயங் களோடு காலமும், இடமும் நிலை கொள் கின்றன.
ஒரு இயக்குநரே தன் கதைக்கான, காட்சிக்கான காலத்தை வரையறுக்கிறார். சினிமாவில் ஒரு காட்சி (Scene) சராசரியாக 3 நிமிடங்களே இடம்பெறத்தக்கது. நடை முறை வாழ்வில் நம் வாழ்வின் தருணங் களில் சிறுநீர் கழித்து வருவதற்குக்கூட அதிக நேரத்தைச் செலவிட வேண்டியிருக் கும்.
பார்வையாளனின் தர்க்க நியாயத்திற்கு அப்பாற்பட்டு இயங்கும் ‘காலம் சினிமா வில் இயக்குநர்களால் கவித்துவத்தோடு கையாளத்தக்க அம்சமாகும். மிக விலா வாரியாகக் காட்டப்பட வேண்டிய ஒரு நீதிமன்ற விசாரணை சில வினாடிகளிலும், சில வினாடிகளுக்குள் நிகழ்ந்துவிடக் கூடிய ஒரு சம்பவம் பல நிமிஷங்களுக் கும் நீடிக்கப்படலாம்.
BRAVE HEART 6T6örm g560) JUL5 தில் கதாநாயகன் சிறுவனாக இருந்து வாலிபனாக மாறும் நிகழ்வு நொடியில் கரைகிறது. ஆனால் இறுதிக் காட்சியில் கதாநாயகன் வீரனாகப் போராடி இங்கி லாந்து படைகளால் பிடிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுகிறான். கட்டப்பட்டு மேைைடயில் கிடத்தப்படுகிறான். கொலை யாளி கோடாரியை மேலே உயர்த்து கிறான். ஒரு கோடாரி மேலெழும்பிக் கழுத்தில் விழுவதற்கு ஆகும் நேரம் சில வினாடிகள்தான். ஆனால் ஒரு வீர புருஷ னின் மரணத்தை அவ்வளவு எளிமையான தாய் மாற்ற விரும்பாத இயக்குநர் கோடா ரியை உயர்த்துவதை ஸ்லோமோஷனில் ஆரம்பிக்கிறார்.
கோடாரி உயர்கிறது. வீரனின் முகம் Cut கூட்டத்தினர் Cut வீரனின் முகம் Cut கூட்டத்தில் அவனது இறந்த காதலி வருகிறாள் Cut வீரனின் முகம் உயரும் கோடாரி மீண்டும் வீரன் Cut 3ol. LLD Cut சிரிக்கும் குழந்தை ஒன்றின் (p5LD Cut வீரனின் முகம் Cut இறங்கும் கோடாரி f560öTGSLD 6f 6öT Cut காதலி Cut கூட்டத்தில் முகம் Cut
தன் இனத்திற்காகப் போராடிய வீரனின் அவல முடிவைச் சரித்திரமாக்குவதில் சினிமா மொழி உயிர் பெற்ற தருணங் களில் இதுவும் ஒன்று! ஒரு இலக்கியம் இதைச் சாதிக்க முடியாது.

Page 19
-ബ്രീ ബ/Zീഗ്ഗമരഗ്
த2ன் 27கதிரவன்
நிச்சலனம் திரைப்படக் கலைக்கு எதி ரானது ஆகும். அமைதியை வெறுக்கவும், முரண்பாடுகளுடன் அடர்த்தியான காதல் உறவு வைத்துக் கொள்வதுமே அதனு டைய நிரந்தர இயல்பு.
கினிமா-அதாவது "சினிமா-அடிப்படை யில் 'கினெட்டிக்ஸோடு, அதாவது சலன வியலோடு தொடர்பு கொண்டதாகும். அதிச யம் என்றுதான் சொல்லவேண்டும். மனிதன் கண்டுபிடித்த மிகப் பயங்கரமானதும், கொடு ரமானதுமான யுத்தம்' என்ற இம்சைச் செயல், சலனத்திற்கும் செயல்பாட்டிற்கும் எல்லையற்ற சந்தர்ப்பங்களை உருவாக் கித் தருகிறது. இதன்விளைவாக, இந்த நூற்றாண்டின் மிகவும் நிகரற்ற கலாச்சார வடிவான கலை என்று போற்றப்படக்கூடிய திரைப்படம் யுத்தத்தினால் மிக மகிழ்ச்சி கொண்டதாக பரிணமித்திருக்கிறது.
திரைப்படக்கலையின் தொடக்க கால அறிஞர்களில் ஒருவரான டி.டபிள்யூ. கிரி.. பித் சுமார் முக்கால் நூற்றாண்டுகளுக்கு முன்னமே பின்வருமாறு தெரிவித்தார்: ‘அனைத்துக்கும் மேலாக உங்களைப் பார்க்கத் தூண்டுவதே என்னுடைய முயற்சி திரைப்படத்தின் சொரூபத்தில் காட்சிப் பிரமாண்டத்தின் (Spectacle) தவிர்க்க முடியாத ஸ்தானம் - ஆரம்ப காலந்தொட்டே திரைப்படக் கலைஞனின் கற்பனையை கவர்ந்திருக்கிறது. இதனால்தான் மெளனப் படங்களின் காலம் முதல் திரைப்படங்க ளின் பிரியமான விசயமாக யுத்தம் இடம் வகித்திருக்கிறது. பழைய க்ளாஸிக் திரைப்படங்களான 'பெர்த் ஆப் எ நேஷன், இண்டோலரன்ஸ்' முதலியவை குறித்து இவ்வேளையில் இயல்பாகவே நினைவு கொள்கிறேன்.
இருள் அடர்ந்த திரையரங்கினுள் பார்வையாளர்களில் ஒருவனாக அமர்ந்து கொண்டு டிங்.டிங். என்று உரசி மோது கிற வாளினையும், ஆங்காரத்தோடு முழங் கிப் பாய்கிற குண்டுகளைச் செலுத்தும் துப்பாக்கிகளையும், பற்றியெரிகிற ராணுவ முகாம்களையும் கண்டு குதூகலமடை வதற்கு யார்தான் விரும்பமாட்டார்கள்? போரினைப் போல் வேறு எந்தவொரு நிகழ்வுக்கு வீரத்தின், கோழைத்தனத்தின், உதாரணங்களை உங்களுக்கு முன்னால் இவ்வளவு தாராளமாகப் பகிர்ந்து தரமுடி யும்? தேசப்பற்றின், வஞ்சகத்தின், அன்பின், பகையின், கெளரவத்தின், அற்பத்தனத் தின், பிரமிப்பின், நம்பிக்கையின் என்ப தோடு மட்டுமல்லாமல் தெரிந்ததும் பரஸ்பர முரண்பாடு கொண்டதுமான எத்தனை எத்தனையோ உணர்வுகளின் விளைநிலம் அது.
巽
線
w
攀
மற்ற எந்தவொ திரைப்படத்திற்கும் பாடுகள்தான் ஆ கதைப்பாத்திரங்கள் களின், வண்ணங்க சொல்லாடல்களின் தாளத்தின் என்று மோதல்களின் அ அதிகமாக பகிரங் கரியங்களை ஏற்ட தான் யுத்தம் என் யுத்தமும் சினிமா6 ஒன்றிணைந்தது, ! பார்வைகளின் ஈ
 
 
 

ாரு கலைகள்போலவும்
இவ்வகையான முரண் த்மா. கருத்துக்களின், ரின், உள்ளடக்கக் கூறு 5ளின் வடிவ ரீதிகளின், ா, ஏற்றத் தாழ்வுகளின், அனைத்துக்கும், இந்த Iம்சங்களுக்கு மிகவும் க வெளிப்பாட்டுச் செள டுத்தித் தருகிற ஒன்று கிற நிகழ்வு. ஆதலால் பும் பரஸ்பரம் காதலில் தற்செயலாக விளைந்த ர்ப்புகளினால் அல்ல.
జ్కిx & 8 & 雛 எனினும், இந்த உண்மையிலும் ஒரு முரண்பாடு உண்டு. இரண்டுக்குமிடையி லும் ஒற்றுமை உண்டென்றாலும் எந்த வொரு திரைப்படமும் யுத்தத்தின் திரைப் படங்களும் சமாதானத்தின் தூதினை பார்வையாளர்களின் மனதில் கோலோச்சு வதற்கு முயன்று கொண்டிருப்பவையே ஆகும். திட்டவட்டமாகவும், உறுதியோடும் அதை நடைமுறைப்படுத்துவதையே யுத் தம் செய்துவருகிறது. அதுமட்டுமல்லாது இன்னொன்றும் உண்டல்லவா? யுத்தம் முழுவதும் நிரந்தர அமைதிக்காகத்தானே நடத்தப்பட்டிருக்கின்றன?
ஆயிரக்கணக்கான உயிர்களை வேதனை
எச4ஒரம்பர் 2ooச

Page 20
తిట్టడ21
களிலும், கொடுமையான துயரங்களிலும், ஒரேயடியாகத் தள்ளி விடுகிற அரக்க சக்தி கொண்ட போர் பயங்கரமானதும், அருவருக்கத்தக்கதும் ஆகும். ஆனால் அதனுடைய இந்த இயல்புதான் நாடுகளை அதிர்வுக்குள்ளாக்கவும், தங்களைச் சுற்றிலுமுள்ள உண்மைகளின் பக்கம் மனிதர்களின் பார்வைகளைத் திருப்பவும் செய்கின்றன. இங்கு, காலாவதியாகிப் போன துருப்பிடித்த சம்பிரதாயங்கள் தூக்கியெறியப்படுகின்றன. தவிர்க்கமுடி யாத வேறொன்று அந்த இடத்தைப் பிடிக் கிறது. புதுமை மற்றும் விழிப்பினுடைய
பகல் வெளிச்சத்தில், பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ள நெறிமுறைகள் நிராகரிக் கப்படுகின்றன. மரபு முறைகளில் திடமாக உயர்த்தி வைக்கப்பட்டுள்ள போற்றும் சிலைகளின் கெளரவங்களுக்குப் பேரிழப்பு ஏற்படுகிறது. மதிப்பீடுகளின் அளவு கோல் கள் முற்றிலுமாக மாற்றம் கொள்கின்றன. அனைத்துமே விரிவான தேடல்களுக்கும், பரிசோதனைகளுக்கும் உட்படுபவைகளாகி விடுகின்றன.
ஒரு மாபெரும் யுத்தத்தின் மத்தியிலோ, அதற்குப் பின்னரோ நாடுகளை அதிர்ச்சி களுக்குள்ளாக்கும் மாற்றங்கள் அரசியல், பொருளாதாரம், சமூகம் போன்ற தளங்க ளில் மட்டுமே நிகழ்வது இல்லை. கலாச் சாரம், பண்பாட்டு மற்றும் கலைத்துறை களிலும்கூட அது நிகழும். கற்பிக்கப்பட்ட தீண்டாமையின் மறைவில் அதனால் விலகிநிற்க முடியாது. உலகளவில் ஏற் படுகிற அனைத்து சமூக அதிர்வுகளும் - முக்கியமாக பெரும் யுத்தங்கள் - கலை ஞர்களின் படைப்பாற்றல்களில் மறக்க முடியாத அடையாளங்களைத் தோற்று வித்திருக்கிறது. வரலாறு அதற்கு சாட்சிய மாக இருக்கிறது. இலக்கியம், ஓவியம், சிற்பக்கலை, இசை - போன்றவை மட்டு மில்ல்ாமல் அனைத்து நிகழ்கலைகளுமே இந்த உண்மைக்குச் சாட்சியங்களாகும். வரம்புகளற்ற கால விஸ்தாரச் சுதந்திர முண்டு என்கிற ஆசியைப் பெற்ற திரைப் படக்கலை - சமகாலப் பிரச்சினைகளின் உள்ளடக்கத்தைப் பார்வையாளர்களுக்கு நேரிடையாக வழங்கும் வலிமை கொண்ட தும், பார்த்துக் கொண்டிருப்பவனை நிகழ் வுகளோடு எளிதில் லயிக்கச் செய்யக் கூடியதுமான இக்கலை, தனக்குரிய ஒரு செழிப்பான மேய்ச்சல் நிலத்தை யுத்தக் களங்களில் கண்டுபிடித்தது. ஆரவாரம் மிகுந்ததும், கொந்தளிப்பு கொண்டதுமான யுத்த முனைப்புள்ளிகளிலும், அதற்குப் பிறகான பேரழிவுகளின் இழப்புகளிலும்.
1895ல் தோன்றியதைத் தொடர்ந்து
திரைப்படம், யுத்த முனைகளில் தேங்கி நிற்கவே விரும்பியது. முதலாம், இரண்டாம் உலகப் போராக இருந்தாலும், வியட்நாம் மற்றும் அல்ஜீரியாவின் யுத்தமுனைகளாக இருந்தாலும் அந்த அபாயகரமான விளை யாட்டின் காட்சியையும், ஒலியையும், கொடு ரங்களையும் மீண்டும் மீண்டும் பதிவு செய்வதில் அது ஒருபோதும் சலிப்படைய
6FZignizif 2oos
வேயில்லை. மாறாக LIL 9d6TIL&E6ğ5g56öT 8iuL பயன்படுத்தப்பட்டு
முதலாம் உலக எதிரணிகள் உருவா ரான திரைப்படங்கள் செல்வாக்கைப் ெ உணர்வு ஜெர்ம6ை இந்த ஊடகத்தில் உ சக்திகளைப் பற்றி னவே அறிந்திருக்க மான இந்த உண ஜெர்மனிய அரசு அ தயாரிப்புகளில் நே கினார்கள். யுத்தத்த களின் அழுத்தங்கள் ளின் வாதங்களை ர அனைத்து திரைப்ப பட்டன. பொதுமக்க தாங்கள் விரும்புவ தெடுக்க முடியுமென கள் கண்மூடித்தன அவ்வாறு தான் ஒ பிரிவு ஒன்று அங்கு சினிமா!
உண்மையில் போருக்குப் பின்னே தோன்றியது. அத gol60)Lu Bo06)u IT6 காலத்தைப் போன் பிட்டுச் சொல்லும்ப அமைந்திருக்கவில்லி போருக்குப் பிறகு ெ கும் வீறிட்டு முை பூர்வமான எழுச்சி, ! விதிமுறைகளுக்கெ இருந்தது. இப்புதி வேகத்தால் திரை நிலைத் திருந்த போயின. அதை6 திரைப்படக்கலை ப திறமைசாலிகளை அக்கால கட்டத்தி பார்ப்பு களுக்கும் யான படைப்புகெை பிற்காகக் காத்துக் கள் இருந்தனர். ே திரும்பிய இளைஞ ளும், ஓவியர்களும் பரிமாற்றம் செய்து வடிகாலாகத் தி தேர்வு செய்து கொ பொருத்தமட்டில் அ கம் மட்டுமில்லை. 8 எத்தனை எத்தை புதையல் பாத்திர மக்களிடம் விழிப்ட தகுந்த ஒரு அச யுத்தத்திற்குப் பி ஜெர்மனிய திரைப் மொழியைக் கண்ட சியடைவதற்கு உ ஜெர்மன் நாட்டிலி

யுத்த சூழ்ச்சி திரைப் தேவைகளுக்காகவும் வந்திருக்கிறது. ப்போர் வேளைகளில் க்கிய தங்களுக்கெதி சர்வதேச அளவில் பறுகின்றன என்கிற அதிரச் செய்தது. ள்ளடங்கிய மாபெரும ஜெர்மானியர்கள் ஏற்க வில்லை. அபாயகர (மையை உணர்ந்த திகாரிகள், திரைப்படத் டையாகக் களமிறங் ன் உடனடித் தேவை னால் போர் நிபுணர்க யாயப்படுத்துவதற்கே உங்களும் தயாரிக்கப் ளின் கருத்துக்களை தைப் போன்று வார்த் ாறு ஜெர்மன் அதிகாரி ாமாக நம்பினார்கள். ரு புதிய திரைப்படப் தோன்றியது - பிரச்சார
(pg56ofTLĎ 9 6o 5Ú ர ஜெர்மானிய சினிமா ற்கு முந்தைய அத எது வெறும் ஒரு கற் றுதானிருந்தது. குறிப் டியான சிறப்பு எதுவும் லை. முதலாம் உலகப் ஜெர்மனியில் எங்கெங் ளத்தெழுந்த அறிவுப் அரசு நிர்ணயித்த கடும் 5ல்லாம் நிகரானதாக ய எழுச்சியின் உத் ப்படத்துக்கு எதிராக சார்புகள் கரைந்து பிட முக்கியமானது, டைப்பாளுமை மிகுந்த ஈர்த்தது என்பதுதான். ன் அனைத்து எதிர் பீதிகளுக்கும் இணை உருவாக்கும் வாய்ப் கிடந்தவர்களாக அவர் பார்க்களங்களிலிருந்து ர்களான எழுத்தாளர்க மக்களோடு கருத்துப் கொள்வதற்கான ஒரு ரைப்படக் கலையைத் ண்டார்கள். அவர்களை து ஒரு வெறும் ஊட ண்டறியாமல் கிடக்கிற ணயோ சாதகங்களின் ாக இருந்தது. பொது ணர்வை உண்டாக்கத் தாரணமான வடிகால். கான இந்த எழுச்சி படங்கள் சுயமான ஒரு றிந்து கொண்டு வளர்ச் வியது. இவ்வாறுதான் 'எக்ஸ்பிரஷனிஸ்ட்
சினிமா தோற்றம் கொண்டது.
யுத்தம் ஒன்று எரிந்து தணிகிற வேளை களில் பட்டினியும், பணவீக்கமும், அழிவும், வேலையின்மையும் பெருக்கெடுத்து ஓடி வரும். சுற்றிலும் உள்ள கடினமான உண்மைகளிலிருந்து தப்பியோடுவதற்காக, உணவர்வற்றதென்றாலும் சமூகம் அதன் பிறகு தீவிர முயற்சிகளைத்தான் மேற் கொள்கிறது. அதை இலக்காக வைத்துக் கொண்டு புரிந்து கொள்ள முடியாத சமூ கத்தின் மனதொடு கருத்துப் பரிமாறிக் கொள்ளவே இங்குத் திரைப்படம் முயற்சி செய்தது. ஜனரஞ்சகமான திரைப்படங்கள் அக்காரணத்தினால்தான் நடைமுறையி லுள்ள பொதுவான கலாச்சாரத்தின் எதிர் பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கு முயல் கின்றன. வர்த்தகச் சினிமாவின் "மெக்கா என்றறியப்படுகிற ஹாலிவுட்டின் தோற்ற மும் இதைத்தான் நிரூபிக்கிறது. அமெரிக்க வணிகச் சினிமாவில் முதலாம் உலகப் போருக்குப் பிறகு பல விதமான மாற்றங் கள் ஏற்பட்டன.
1914க்குப் பிறகு போரில் ஈடுபட்டிருந்த நாடுகள் தங்களின் திரைப்படத் தயாரிப் புக்களை பெருமளவில் சுருக்கிக் கொண் டன. காரணம், படம் பிடிப்பதற்கான கச்சாப் படச்சுருள்களுக்கும், போருக்குத் தேவை யான வெடி குண்டுகளின் தயாரிப்புக்கும் ஒரே வேதிப்பொருள்தான் தேவையாக இருந்தது. அமைதியை இழந்து விட்டிருந்த இக்காலத்தில் உலகம் முழுவதும் திரைப் படங்களுக்காக எதிர்பார்த்தது போரில் உலகம் முழுவதும் திரைப்படங்களுக்காக எதிர்பார்த்தது போரில் நேரடித் தொடர் பில்லாத அமெரிக்கா நாட்டைத்தான். சார்லி சாப்ளினுடைய நகைச்சுவைப் படங் களை, வில்லியம் ஹார்டின் பகட்டுத்தன மான "வைல்ட் வெஸ்ட் திரைப்படங்களை, ரொமாண்டிக் காதல் திரைப்படங்களை, வீர தீர சாகசங்கள் நிரம்பிய வரலாற்றுப் படங்களையேதான். அமெரிக்கா ஸ்டுடி யோக்களிலிருந்து வெளியே பிரவாகித்த மெலோ டிராமாக்கள் உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஹாலிவுட் என்கிற திரைப்படத் தயாரிப்பு மையம் தயாரிப்பு முறைகளில் மட்டுமில்லாது திரைப்படம் குறித்த வடிவமைப்புகளின் கற்பிதங்களில் கூட மிகப் பெரும் பாதிப்பை நிகழ்த்தியது.
இக்கால அளவில்தான், சோவியத் ரஷ்யாவில் நிலவிய படச்சுருளுக்கான கடும் பற்றாக்குறை ஒரு சில திரைப்படச் சித்தாந்தவாதிகளை அந்த ஊடகத்தில் பரிசோதனைகளை செய்து பார்க்கத் தூண் டியது. அதன் விளைவோ மதிப்பிடி முடி யாததாக இருந்தது. திரைப்படக் கலையில் வெகு நீளமான எதிர்வினை களையும், பிரதிபலிப்புகளையும் உருவாக் கக் கூடிய தாகவும் அமைந்தது. முதன் முதலில், திரைப்படக் கலையின் அடிப்படை அம்சங் களை மிக நுண்மையாகப் பரிசோதிக் கவும், பகுத்தாராயவும், செய்தார்கள். அனைத்து துறைகளிலும் கட்டாயப்படுத்

Page 21
தப்பட்ட ஒரு செயல்திட்டம் தவிர்க்க முடியாததாகிப் போயிற்று. காரணம், இனி யும் விரயமாக்குவதற்கு படச்சுருள்கள் கையிருப்பில்லை. ‘மாண்டேஜ்க்கு திரைப் படக் கலையில் உரியதும், முக்கியத்து வம் வாய்ந்ததுமான ஓரிடம் கிடைத்தது. "மதர்', 'ஸ்டிரைக்', "பேட்டில் வழிப் பொட் டம்கின் முலிய புரட்சியைப் பறைசாற்று கிற, உள் சச்சரவுகளைச் சித்தரிக்கிற திரைப்படங்கள் அனைத்துமே எதிர்கால திரைப்படத் துறையினருக்கு மறுக்க முடியாத முன் மாதிரிகளாக விளங்கின.
1929ஆம் வருடத்தில் திரைப்படம் ஒலி மற்றும் உரையாடலின் கலை பயின்றது. இரண்டாவது உலகப்போர் அதன் பின் னணியில் ஒத்திகை பார்த்துக்கொண்டி ருந்தது. அவ்வாறு யுத்த பிரச்சாரப் படங் களின் பொற்காலம் துவங்கியது. மீண்டும் நாஜிகளின் ஆதிக்கத்தில் வந்த ஜெர்மன் நாட்டில் தங்களுடைய பிரச்சாரக் கருத்துக் களை திரைப்படத்தின் மூலமாகப் பிரதி பலிப்பதற்காக உபயோககரமான திட்டங் கள் தீட்டப்பட்டன. ஜெர்மனிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் அரசால் தயாரிக்கப் படுகிற செய்திப் படங்களும், ஆவணப் படங்களும் கட்டாயத்தின் பேரில் திரை யிடப்பட்டன. (நம்முடைய பிலிம் டிவிசன் பின்பற்றிக் கொண்ட முன்னுதாரணம்). இதைப் போன்று விஷமத்தனத்துடன் இயக கப் பட்ட பிரச்சாரங்களின் வழியாகத்தான், திரிக்கப்பட்ட உண்மைகளை நாஜிகளுக்கு வழங்கிக்கொண்டு கோயபல்ஸ் ஜெர்மானி யர்களின் மூளையையும், மனதையும் கைப பற்றினர். 1939ஆம் வருடத்தை நெருங்கிய போது அவர் தயாரித்த செய்திப் படங் களுக்கு நாற்பது நிமிடங்கள் வரை கால வரையளவு உண்டாகியிருந்தது. ஆனால், இவை அனைத்துக்கும் மணிமகுடமாக விளங்கியது நாஜிகளின் ஆவணப்பிரிவு தான். அந்த ஆவணப் படங்களில் உணர முடிந்த தொழில் நுட்ப வல்லமையும், மிக புத்திசாலித்தனமான கையாளலும் இன்றள வும் உள்ள பல கலைஞர்களுக்கு கைவ சப்படவில்லை என்பதுதான் நிஜம். படங் கள் பொய் சொல்வதில்லை' என்று ஜெர்ம னிய மக்களுக்கு போர்க்காலங்கள் முழுவ தும் கற்பிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. தொடர்ச்சியாக அவர்களுக்கு முன்னால் செய்திப்படங்களும், ஆவணப் படங்களும்
திரையிடப்பட்டன. அவை, இறுதியில்
வெற்றி நமக்கே என்று நினைவூட்டிக் கொண்டேயிருந்தன. ஆனால், இத்திரைப் படங்களின் பின்னால் பெரிய தொழில்நுட்ப வல்லுநர்களின் கூட்டம் ஒன்று நிரந்தரமாக இயங்கிக் கொண்டிருந்தது என்ற உண்மை பரவலாக அறியப்படவில்லை. உண்மையை அரசின் விய்ாக்கியானங்களுக்கேற்ப திரிக் கவும், பூசவும், புரட்டவும் அவர்கள் களைப் பறியாமல் இயங்கிக் கொண்டிருந்தார்கள். காட்சி இணைப்பு, சொல்லாடல், ஒலியின் திறன் மிக்கப் பிரயோகம் போன்றவை மூல மாக திரைப்பட ஊடகத்தை நாஜிகளுக்கு பூரணமாகவும், தாராளமாகவும் திரித்து மாற்ற முடிந்தது. மனித ஆத்மாக்களின்
மேல் விளைவித்த
இத்தாலி நாட் பாசிஸ்ட் அரசுக்கு படங்களின் மீதெ யாது. பாசிஸ்ட் கட் அது தொடர்பான திரைப்படங்களுக்கு ஊக்குவிப்பு கிை பால்டி போன்ற படைத்த தலைவர் கும் மேற்கூறிய ஆ கொண்டிருந்தது.
அரசு வெளியிட சார ரீதியிலான கு டுகளின் இவ்விச வத்தை திருப்திப்ப( ருந்தன. இத்தாலி திரையரங்குகளிலு படங்கள் காட்சிப்ப வருடத்திற்கும் 4 இடையில் இச்சம்பி றம் உண்டானது. இத்தாலியில் பாசி கள் மீதான முதல் படுத்துகிறது. அ டியோக்களின் நம்பி தான் அதைத் தெ படத் தயாரிப்புச் ெ காடு முதலீட்டை : EBL (6LI JIT L' Lq go)] 6fT கடனாகப் பெற்று ஆதரவு அளிக்கட் கிற படங்கள் வெகு வடிவ ரீதியாகவே கொண்டதாகவோ ருப்பதாக நிரூபிக் சிறு விழுக்காட்ை னால் போதும். தனியொருவராகத் ஈடுபடுபவரின் மீ படுத்துவதோடு மt யின் மீது அரச கோரப்பிடியை இருந்தது. வேற்று வாக இருந்தாலு மாற்றம் செய்தே மென்று அரசு பாசிஸ்ட் கொள்ை மொழிப் படங்க எந்தவொரு அம். கொள்கிற உ1 ஏற்படுத்திக் கெ 69(5 (p(960) fu isT60 தான் அது இருந்
சுயமாகவே சீர களை அழுகிப்டே தாலிய ஸ்டுடியே பீஸை உருவா! றாலும், திறன்மிக் தொடர்பான ஆற் சூழல் உதவிகர நாட்களாகத் தங் ளுக்குத் தேவைய

அதே அளவு கோலுடன். டில் உண்டாகியிருந்த தொடக்கத்தில் திரைப் ஸ்லாம் ஈடுபாடு கிடை சியின் தோற்றம் மற்றும்
வரலாற்று ரீதியிலான அரசு சார்பில் தொடர்ந்து டத்திருந்தும்கூட, 'கரி மக்கள் செல்வாக்குப் Bள் பற்றிய படங்களுக் தரவு கிடைக்கப்பட்டுக்
டுக்கொண்டிருந்த பிரச் O) oLILstil856i, Taférou யத்தின் மீதான ஆர் }த்தவும்செய்து கொண்டி நாட்டிலுள்ள அனைத்து JLb 35LLTuJLDIT85 3Ú டுத்தப்பட்டன. 1933ஆம் 0ஆம் வருடத்திற்கும் ரதாயங்களில் ஒரு மாற் இக்கால அளவில்தான் ஸ்ட் அரசு திரைப் படங் நெருக்கடிகளை செயல ங்கீகரிக்கப்பட்ட ஸ்டு க்கையின் ரூபத்திலேயே ாடங்கிவைத்தது. திரைப் சலவில் அறுபது விழுக் தயாரிப்பாளர்கள் அரசுக் ள வங்கிகளிலிருந்து க்கொள்ளலாம் என்று பட்டது. தயாரிக்கப்படு ஜன ரீதியாகவோ, கலை பா, பிரச்சாரத் தன்மை முக்கியத்துவம் பெற்றி கப்பட்டால் கடனில் ஒரு ட திரும்பச் செலுத்தி இதனுடைய நோக்கம், திரைப்படத் தயாரிப்பில் து நெருக்கடிகள் ஏற் ட்டுமல்லாமல், இத்துறை Tங்கம் ஒரு வலுவான இறுக்குவதற்குமாகவும் மொழிப்படங்கள் எது ம் இத்தாலியில் மொழி திரையிடப்பட வேண்டு ஆணை பிறப்பித்தது. 5க்கு இணங்காத, வேற்று ரில் தோன்றக் கூடிய ஈத்தையும் கத்தரித்துக் 60)LD60) u 36 3 " Luib டுத்தது. உண்மையில் தணிக்கைச் சட்டமாகத் தது. ழிந்து விட்டிருந்த, ரசனை ாகச் செய்வதுமான இத் க்களுக்கு 'ஒரு மாஸ்டர் க இயலவில்லையென் 5வர்கள் பலரும் தொழில் லைப் பெறுவதற்கு இச் )ாக அமைந்தது. வெகு களின் படைப் பாற்றல்க ான சுனை களை கண்ட
తిట్టడ21 2
றியப் பெறாமலிருந்த இத் திறமை சாலிக ளால் மட்டுமேதான் ஐரோப்பாவில் போருக் குப் பிறகு தோற்றம் கொண்ட "நியோ ரியலிஸ்டிக் இயக்கத்திற்கு உயிரூட்ட முடிந்தது என்பதே உண்மை.
அவர்களில் பெரும்பாலானோர், அரசின் கீழ் இயங்கிக் கொண்டிருந்த அரசுத் திரைப்பட நிறுவனமான 'சென்ட்ரோ ஸ்பெரி மெண்ட்டல்' என்ற நிறுவனத்தில் பயிற்சி பெற்றிருந்தவர்களாக இருந்தனர். மேலும் பலரும் பாசிஸத்தின் அந்திமக் கட்டத்தில் ஆதரவற்ற ஒரு சூழலில் பணிபுரிந்தவர்க ளும ஆவார்கள.
1944ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ரோமி லிருந்து ஜெர்மானிய ராணுவத்தின் பின் வாங்கல் பூர்த்தியடைவதற்கு முன்னமே, ரோபார்ட் ரோசிலினி தன்னுடைய 'ஓப்பன் சிட்டி’ என்ற திரைப்படத்தின் வேலை களைத் துவங்கியிருந்தார். இத்தாலியில் நியோ ரியலிஸ்டிக் இயக்கத்திற்கு ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்திய படமாக இருந்தது அது. நாஜியின் ஆக்கிரமிப்பு
காலத்தில் ரோமில் சாமான்ய மனிதர்க
ளுக்கு நேர்ந்த உளவியல் சிக்கல்களை யும், அவையின் இறுக்கங்களையும், கொடுர நெருக்கடிகளையும், அதனெதிராக அம்மக்கள் கையாண்ட வீரம் செறிந்த தற்காப்புப் போராட்டங்களையும் கூடுமான வரையில் நேர்மையுடன் மறுவடிவம் செய் யவே அவர் முயன்றிருந்தார்.அதன் நடி கர்களில் அபூர்வமான சிலரே நடிப்பைத் தொழிலாகக் கொண்டிருந்தவர்களாக இருந தனர். பெரும்பாலானோர் சாதாரண குடி மக்களாகவோ, நாஜி ராணுவத்தில் பணி புரிந்தவர்களாகவோ இருந்தார்கள். வீட் டின் கூரைகளிலும், சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த கார்களிலும் வைக்கப் பட்டிருந்த கேமிராக்கள் வழியாக மக்களு டைய நடத்தை முறைகளை அவர் பதிவு செய்தார். அப்படத்தில் மிகச் சொற்பமான பகுதிகளே ஸ்டுடியோவுக்குள் வைத்துப் படமாக்கப்பட்டன. ஒரு சில பொருளாதார நெருக்கடிகளும் இதற்குப் பின்னால் உண்டாகியிருந்தது. ஆனால் அனைத்துக் கும் மேலாக ஆவணப்படங்களின் யதார்த் தத் தன்மையை கொண்டிருந்ததை அதன் சிறப்பாகச் சொல்லலாம். இதுவேதான். அவ ருடைய நம்பிக்கையாகவும் இலக்காகவும் கூட இருந்தது. துயரமான அக்கால கட்டத் தின் நாகரீகமற்றதும், நேர்மையானதுமான வாழ்க்கை நிலையும் அதே விதத்தில்தான் அமைந்திருந்தது. அவ்வாறு நியோரிய லிஸ்டிக் இயக்கத்தின் வழிகாட்டியாக அப் படம் நிலை நிற்கிறது. அதனைத் தொடர்ந்து, டிசிகாவின் 'ஷ"சைன்', 'பை சைக்கிள் தீவ்ஸ்’ போன்ற படங்கள் வெளி யாகவும் செய்தன.
பிரச்சாரத் திரைப்பட மரபானது, இத தாலியினருக்கோ, ஜெர்மானியருக்கோ மட் டுமே உரியதல்ல. யுத்தத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து நாடுகளும் தங்களின் திரைப்பட வியாபாரத்தை நேரிடையாக யுத்தப் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தின. ஜப்பான்,
67FZilfizif aoos

Page 22
తిట్టడ2
பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிலெல்லாம் திரைக்காட்சியின் கோணத்தை விகCப்பதற்கு யுத்தம் உத வியாக இருந்து வந்திருக்கிறது. அதற்கு முந்தையச் செய்திப் படங்கள், சலிப்பூட்டக் கூடிய நிகழ்வுகளைக் கொண்ட மோசமான படங்களாகத்தானிருந்தன. அவை காட்சி களின் தொடர்ச்சியை மட்டுமே கணக்கில் வைத்து பசை கொண்டு ஒட்டிய படத் துண்டுகளாகவே இருந்தன. விரிவுரையாள னின் குரல் ஒன்றுதான் அவையனைத்தையும ஒன்றிணைத்திருந்தது. ஆனால், யுத்தத்திற்கு மத்தியிலுள்ள முக்கியமான நிகழ்வுகளை ஒன்று சேர்க்கிற, தானாகவே பேசிக்கொள் கிற காட்சிப் படிமங்களாக இப்புதிய செய் திப் படங்கள் மாறின. சம்பங்களின் நேர்மை களில் கவனம் செலுத்தி எடுக்கப்படுகிற பெரும்பாலான படங்கள் 1940ல் உருவான இவ்வகை யுத்தத் திரைப்படங்களுக்கு கடன்பட்டிருக்கிறது. திரைப்படைப்புகளின் பக்கம் மானுடத்தை அழைத்து வருவதற்கு மனிதாபிமானத்தையே புறக்கணித்த ஒரு பேரழிவு தேவையாக இருந்திருக்கிறது
என்பது முரண்பாடாகத் தோன்றக்கூடும்.
ஸ்டுடியோக்களுக்குள் உருவாக்கப்படுகிற கதைப்படங்களில் அமைந்துள்ளதைக் காட்டிலும் மிகவும் யதார்த்தத் தன்மை கொண்ட, ஆவணப்படங்களுக்குச் சமமான சொல்லாடல் யுத்தப் பிரச்சினைகளை உள ளடக்கிய திரைப்படங்களுக்கும் வேண்டு மென்று பார்வையாளர்கள் நிர்ப்பந்திக்கத் தொடங் கினார்கள். யுத்தம் பற்றி நேரடி அனுபவங்கள் அவர்களுக்குத் தாராளமாக உண்டாகியிருந்தன என்பதும் அதற்குக் காரணமாக இருக்கலாம். இந்த யதார்த்த தன்மை பிற்பாடு யுத்தத் திரைப்படங் களிலிருந்து வேறு பல பிரச்சினைகளை யும் ஆதாரமாக்கி எடுக்கப்பட்ட படங்களை நோக்கியும் கடந்து வந்தது.
போருக்குப் பிந்தைய வருட்ங்களில்
ஆவணப் படங்களு மான வரவேற்பு உ றிய நம்பகங்களின் முழுவதையும் யு துடைத்துவிட்டிருந் கருத்துக்களை வடி ளுக்கு உண்டாகிய கொள்ளப்பட்டது. பற்றி, ஒழுக்கங்க பிரிவுகளை விளக் களைத் திரையிடு வில் மட்டும் நான்கு 16 mm புரொஜக்ட தப்பட்டன. நாடகத் யைக் கொண்டது திரையிடக் கூடியது தும் மாறுபட்ட தி பின்னணி ஒரு வர் தியப்படுத்திக் கெ
யுத்தத்திற்குப் விரும்பிகளான ப6 தயாரிப்புகளுக்கு ( களின் பெரும்பாலா பாக்கத்தை நோக் னத்தைத் திருப்பி திரைப்படம் புதிய கத்தையும் படைத்தி பார்வையாளர் சமூக LT6), 96)sfeb6iT LJ&E சம்பந்தமான 16mm தார்கள். போர்க்கா ஆவணப் படங்க்ள யேதான் பார்வைய திரையிடப்பட்டன. யில்தான் ஒரு வி ளுக்கு மட்டுமேய என்று அதைக் நுகர்வோர்களும் உ
16 mm g56oJU
தற்போதுவெளிவந்துகொண்டிருந்
மல்லிகை: சுத்தரங்கம் 201-1/4 சிறிகதிரேசன் வீதி, செயற்றிறன் அரங்க அமைப்பு, Gehst(gibt 13 திருநெல்வேலி
ஞானம்; { தெரிதல் 1917 பேராதனை வீதி, 1, ஓடக்கரை வீதி கண்டி குருநகர்
கலைமுகம்: தவிர: 238, பிரதான வீதி, இமையாணன் மேற்கு, யாழ்ப்பாணம் உடுப்பிட்டி
புதியதரிசனம்; புலரி: வதிரி, விதானை வளவு, கரவெட்டி சித்தங்கேணி
06:165 Fib; தாயகம்: கலைபண்பாட்டுக் கழகம், தேசியக் கலை இலக்கியப் பேரவை, பொற்பதி வீதி, 406, ஸ்ரான்லி வீதி.
யாழ்ப்பாணம்,
கோண்டாவில்
67e/filfiszif aoos
 
 

க்கு ரொம்பவும் அதிக ண்டானது. அவை பற் மீதிருந்த தயக்கங்கள் த்தம் முற்றிலுமாகத் தது. பொதுமக்களின் வமைப்பதில் அவைக ருந்த சக்தியும் ஏற்றுக் ராணுவப் பயிற்சிகள் ள் பற்றிய பல்வேறு bóg3 SA4,6600IČ LJLĖJ வதற்காக அமெரிக்கா லட்சத்திற்கு மேலான ர்கள் உபயோகப்படுத் தனமான கதை நடை ம், திரையரங்குகளில் துமான படங்களிலிருந் ரைப்படங்களுக்கு இப் த்தகச் சூழலை சாத் ாடுத்தது.
பிறகு, பரிசோதனை லரும் ஆவணப் படத் முன் வந்தார்கள். அவர் னோர் 16 அஅ படைப் கியே தங்களின் கவ னார்கள். புதிய ரகத் பார்வையாளர் உல தது. ராணுவ வீரர்களின் 6த்தை எடுத்துக்கொண் ல் நேரங்களில் பயிற்சி n படங்களையும், பார்த் லத்தின் பிரசித்தமான 16 mm வடிவத்திலே Tளர்களுக்கு முன்னால் இச்சூழலின் பின்னணி பகுப்பறைத் தேவைக Tன ஒரு ஊடகமல்ல கையாண்டவர்களும், .ணரத் துவங்கினார்கள்.
படங்கள் இவ்வாறு ஒரு
முக்கியமான இடத்தையும், படைப்பாளுமை மிக்கவர்களின் கையாளு தலையும் அனு பவிக்கத் தொடங்கிற்று. ஒப்பீட்டளவில் செலவு குறைந்ததும், கையாள்வதற்கு இலகுவானதுமான 16 mm கேமிராவைப் பயன்படுத்தி சுய விருப்பங்களுக்கும் கற் பனைகளுக்கும் தகுந்தவாறு படங்களை உருவாக்கலாம் என்பதை திரைப்படச் சிற்பிகள் புரிந்துகொண்டார்கள்.
பீரங்கிகள் அமைதி கொள்வதினாலும், சமாதான உடன்படிக்கைகளில் கையெ ழுத்திடுவதினாலும் மட்டும் மனித உள் ளங்களிலிருந்து யுத்தத்தின் பிம்பங்கள் அழிந்து விடுவதில்லை. கிழக்கு ஐரோப் பிய நாடுகளான போலந்தும், செக்கோஸ் லேவியாவும், ஹங்கேரியும் கொடுரமான போர்களினால் உண்டான கடும் பயங்கரங் களை இன்றளவும் முழுமையாக மறந்து விடவில்லை. யுத்தத்தை ஆதாரமாக்கிய அவர்களுடைய திரைப்படங்கள் - முன் னிலை வகிக்கிற எத்தனையோ படங்கள் அந்த பட்டியலில் உண்டு வளர்ச்சி யடைந்து கொண்டிருக்கிற திரைப்பட ஊடகத்திற்கு மதிப்பிட முடியாத கலைச் சொற்களையும், பாணிகளையும் வழங்கி இருக்கின்றன. நிழலையும், வெளிச்சத்தை யும் பயன்படுத்தி அவையின் பல்வேறுபட்ட படுக்கைகளை வரிசைப்படுத்திக்கொண்டு, மிக்க கடினமும், பயங்கரமும், குரூரமு மான நினைவுகளுக்கு அவர்கள் மீண்டும் புத்துயிர் கொடுத்திருக்கிறார்கள். யுத்தம் என்கிற கொடுமையை அடிப்படையாக்கிக் கொண்டு இதுவரையிலும் எண்ணிக்கை யற்ற கருக்களை அவர்கள் நெய்து எடுத் திருக்கிறார்கள். போரின் துர்சொப்பனங்கள் நிரம்பிய சம்பவங்களின் தொடர்ச்சிகளை உள்வாங்கிப் புரிந்துகொண்ட மனித இனத்திற்கு இனிமேலும் ஒரு போர்க் காலத் தூண்டுதல் தேவையற்றதாக மாறிவிட்டிருக்கிறது.
இதன்சில்வத்தின் முகவரிகள் - Z
28/4 ஏடிபி சாலை சேந்தங்குடி
போதி
லாஸ்பேட்டை, பாண்டிச்சேரி 605008
செவ்வகம் விஸ்வாமித்திரன்,
சென்னை 600091.
நிழல் -
சென்னை 600078
தீராநதி
சென்னை - 600031
காளான் - இரா. மனோகரன்
மயிலாடுதுறை 609001
பாண்டிச்சேரி ரவிக்குமார், 28-வீரபத்திரசாமி கோவில் தெரு,
134 ஏ/1 குருதேவி அடுக்ககம், 3வது பிரதான சாலை, சதாசிவம் நகர் மடிப்பாக்கம்,
ப.திருநாவுக்கரசு 31/48 இராணி அண்ணாநகர்
தபால் பெட்டி எண் 2592
காலச்சுவடு - எஸ். ஆர். சுந்தரம் 669, கேபி சாலை, நாகர் கோயில் 629001,
தமிழ்நாடு.
உயிர்மை மனுஷ்யபுத்திரன் 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600018
கணையாழி
j60) pui 61635 - 07, புதிய எண் - 11, நானா தெரு, தியாகராயநகர்,சென்னை - 600017.
உன்னதம் கெளதம சித்தார்த்தன் ஆலத்தூர் அஞ்சல், கவுந்தப்பாடி - 638455
E.J.E.G.Litq. சிவ. செந்தில்நாதன் இந்தியன் வங்கி காலணி வள்ளலார் தெரு பத்மநாபநகர் சூளைமேடு சென்னை 94

Page 23
eAqAAeMMMLLMq MeALLLAiL LL AS qAe qqqSeMMSAq qq AAA A AAAqA SiSSii AA AAAA
குணம் வந்திருந்தார். இருபது தொடக்கம் முப்பது நிமிடங்கள் வரை ஓடக்கூடிய நம்மவர்களின் பதினான்கு குறுந்திரைப் படங்களுடன், 2004ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் விம்பம் அமைப்பு உலகளாவிய ரீதியில் நடாத்திய குறுந்திரைப்படப் போட்டி யில் பங்குகொண்டவை அவை. 2005 ஒகஸ்ட் மாதம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கத்திலும் கட்டைவேலி நெல்லியடி பலநோக்குக் கூட் டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நெல்லியடி மகாத்மா திரையரங்கிலும் காண்பிக்கப் பட்டன.
நிகழ்வின் ஆரம்பத்தின் போதும் எம் முடனான தனிப்பட்ட உரையாடலின் போதும் அவரால் கூறப்பட்ட கருத்துக்களி லிருந்து:
"விம்பம் ஒரு திறந்தவெளி அரங்கு. தேடலின் தாகம் கொண்ட சாமானியர்க ளின் கலைவெளி இது. சமகால கலை, இலக்கிய, ஒவிய, நாடக, திரைப்படத் துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை புரிந்து கொள்ளவும், புரிந்தவற்றைப் பகிர்ந்து கொள்வதற்குமான களம் இது.
நாளும், கணமும் தோன்றும் மாற்றங்
கள், நாம், இதுவரை அறிந்து வைத்திருப்
(لb : (ت . از آلان (bo رقی را را با o۵lio Uسا آ0ژoنouرژی
பலதச் செல்லாக்காக கொண்டிருக்கிறது. இணைய நாம் எம்6 கொள்ளும் பயிலரங்
இக்குறும்படக்கை ஆரம்பம், விம்பத்தில் கள் - தொடுவானம்
நம் வாழ்வைப் பf கலைமுயற்சிகளும் 6
வரவல்லன. கலை இ
கள், விமர்சனங்கள், நு ஓவியக் கண்காட்சிக நாடகங்கள், திரைப்ப F356) 3560)6) U606TUTL ( கவனத்தைக் குவிக் னல்களைத் திறந்து வீசுவதை அனுபவிக் இது உலகப் பந்தொ கும் தமிழ் மக்கள் L கொண்டிருக்கும் புதிய களை, கலைப் புத்
கண்டு அதனை உளச் தின் கவன எல்லை
புதிய சிந்தனைகள் மாய்ப் பிரவகிக்கும் பட்டுப்போன பழைய புதிய ஒளியில் ப
/ இயக்குனர் Jig566T 6Tib (The addicted)
நடிகை சுமதி ரூபன் (மனுசி)
படத்தொகுப்பு ரூபன் (கோப்பை) =..-... . . . تحخS
ULib இயக்கம் நிழல் யுத்தம் அஜீவன் 6sTp6 6TSHOLD 6 LILLD (885. 616) uT6)3 கோப்பை வின்ஸ் சந்தியாட் அழியாத கவிதை அஜீவன் + பரிஸ் உஷ சுமதி ரூபன் ஊருக்கு பயணம் எஸ். ரி. செந்தில் Blink of Eye முல்லையூர் பாள மனுசி சுமதி ரூபன் விலாசம் ஐ. வதனன் சைக்கிள் கோபிநாத் The addicted சுதன் எம் அலைகள் எஸ்.வி. ஜெயரா மூக்குப்பேணி ச. ராகவன் பயணங்கள் ஸ்ரீபன்
a -- ----- --
சிறந்த படம் / நடிகர் விருது
 
 

e262 23
Fாக்கி விட்டு நகர்ந்து இந்தக் காலகதிக்கு மைத் தயார்படுத்திக் கு இது. ன்காட்சி விம்பத்தின் ன் தேடலின் எல்லை
வரை விரிகிறது. ாதிக்கும் அனைத்துக் விம்பத்தின் வீச்சிற்குள இலக்கியக் கோட்பாடு ால்வெளியீடுகள், நவீன ள், புகைப் படங்கள், டங்கள் என்று விம்பம் டுச் செயற்பாடுகளிலும் க முனைகிறது. யன் விட்டு புதிய காற்று க முனையும் ஆவல் வ்கும் சிதறுண்டு கிடக் மத்தியில் உருவாகிக் ப சிந்தனைப் போக்கு தாக்கங்களை இனங் 5குவித்தலும் விம்பத் யில் உள்ளது. ஸ் காட்டாற்று வெள்ள சூழலில் பழக்கப் கருத்தோட்டங்களை ரிசீலனை செய்யும்
பbகுவம் சித்தத்தால்தான் நாம் நவீன உலகை துணிவோடு தரிசிக்கமுடியும்,
விம்பத்தின் ஆரம்ப முயற்சிக்கு கிடைத திருக்கும் பேராதரவு நமக்கு பெரும் நம் பிக்கையைத் தருகிறது. தேச எல்லைகள் கடந்து நமக்கு கிடைத்திருக்கும் இந்த ஆதரவு நமது பார்வையை விசாலப்படுத்த வும் துணை சேர்ந்திருக்கிறது.
மேலும், இக் குறும்படங்கள் போரினால் சிதைந்துபோன மக்கள் எல்லா மனரீதியக் கனவுகளுடனும் புலம்பெயர்ந்து, பின் கனவு கலைந்து, ஆசைகள் கருக, நம்பிக்கைகள் சிதற, ஏதிலிகளாய் எல்லா அவமானங் களையும், இழிவுகளையும், பொருமலுடன் தாங்கிக் கொண்டு, குடும்பச் சுமைக்காக மனித யந்திரமாக உழைத்து உழைத்து மடிகிறவர்கள் பற்றிய கதைகளைக் கொண்டவை.
இவையெல்லாம், ஈழத்திரைப்படங்கள். பல, தமிழக கனவுத் திரைப்படங்களி லிருந்து விலகி, திரைப்படத்துறைக்கான சரியான பாதையில் நம்மவர்கள் காலடி , களை எடுத்து வைக்கத் தொடங்கிவிட் டார்கள் என்பதனையே வெளிப்படுத்து கின்றன.”
விம்பத்தின் செயற்பாடுகள் தொடர ஆகவே வாழ்த்துகிறது.
சந்திரன் பபிள்ளை ]டர் ஜோசேப்
ல்நாதன் Elbit
ஜ்
நாடு சுவிஸ்
6LT
60L லண்டன்
856LT
56
56
856 பிரான்ஸ் மட்டக்களப்பு
560LT
லண்டன் யாழ்ப்பாணம் நோர்வே
நுகள்
ஒளிப்பதிவு எஸ். சுகந்தன் எஸ். சுகிர்
ஏ. குணா
திரைக்கதை
(சைக்கிள்) கோபிநாத்
கதை மூக்குப்பேணி ச. ராகவன்
V
67z5zfeoos

Page 24
G2ھaری2ے 24
ഉvboutp
மார்க்சிய நோக்கத்தில் உலகமய மாதல் எனும் சிக்கலைப் புரிந்து கொள் வதில் சில சிரமங்கள் உள்ளன. உலக மயமாதலை நேரிடையான ஏகாதிபததியம் என்றோ உச்ச அளவில் செயல்படும் முத லாளியம் என்றோ வரையறை செய்ய இய லுமா என்ற கேள்வியோடு தொடங்குவோம்.
முதலாளியம் என்ற ஒரு பொருளியல் அமைப்பை வரையறை செய்யும்பொழுது இயந்திரத்தோடு சேர்ந்து உழைக்கிற தொழிலாளி வர்க்கத்தின் உழைப்புத் திறனை முதலாளி சுரண்டுவதன் மூலம் உபரி மதிப்பு கிடைக்கிறது என்பது ஒரு பொதுவான வரையறை. தொழிலாளிகள் இருக்க வேண்டும்; அவர்களின் உழைப்புத் திறன் சுரண்டப்பட வேண்டும். இதற்காகத் தொடர்ந்து புதிய இயந்திரங்கள் புகுத்
தப்படுகின்றன. இப்படித்தான் முதலாளிக்கு
உபரி மதிப்பு சேர்கிறது. இந்த வரை யறையோடு கூடிய முதலாளியத்தை செவ் வியல் முதலாளியம் எனக்கூறலாம்.
உலகமயமாதலோடு உள்ளடங்கியிருக் கிற, முதலாளியம் என்று சொல்லப்படு கின்ற கட்டமைப்பினுள் செவ்வியல் முத லாளிய வரையறைகள் என்று அநேகமாக எதுவும் இல்லை. தானியங்கி இயந்திரங் கள் தொடர்ந்து அதிக அளவில் புகுத் தப்படுகின்றன. ஒரு சில நிபுணர்கள் இங்கு இருந்தால் போதும்; நிரந்தரத் தொழி லாளிகளுக்கு வாய்ப்பு இல்லை.
தொழில்நுட்பத்திறன் குறைந்த கூலித் தொழிலாளிகள் போதும். இத்தகைய போக்கு தொடர்ந்து அதிகரிக்கிற நிலை. இந்த அடிப்படையில் சுரண்டல் பேரளவில் நடைபெறுகிறது. இதனை உபரி மதிப்பு என்று சொல்ல முடியாது. முதுலாளியத் திற்கு முற்பட்ட காலச் சூழலில் நடை பெற்ற கொள்ளைகளுக்கு நிகரான சுரண் டல் இங்கு நடைபெறுகிறது. இதை முத லாளியம் என்று பெருமைப்படுத்த முடி UJITgbl.
இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற் புரட்சியின் மூலம் இங்கிலாந்தில் முதலாளி யம் ஆதிக்கம் பெற்றது. பிரெஞ்சு நாட்டில் முதலாளியப் புரட்சியாகிய பிரெஞ்சுப் புரட்சி சமத்துவம், சுதந்திரம், சகோத ரத்துவம் என்ற இலட்சியங்களை உல குக்கு அறிமுகப்படுத்தியது. மேற்குலகில் ஜனநாயகம் தொடர்ந்து வெற்றிகளை நிறுவியது.
ஆனால், இந்தியாவிற்கு வந்த ஆங்கி லேயர்கள் தொழிற் புரட்சியையோ ஜன நாயகத்தையோ இந்தியாவில் நிறுவ வில்லை. இந்திய மக்களின் தொழில் நிறு வனங்களை அழிப்பது போன்ற எத்த னையோ செயற்பாடுகளைச் செய்து முடித் 674gnizif aoos
56)
தனர். சுதேச மன்னர் களோடும் கூட்டுச் செவ்வியல் முதல நிலப் பிரபுத்துவத் அழித்ததுபோல இ மதவாதிகளோடு இt சம் செய்து கொண் தொழில் வளர்ச்சிக் தியாவில் ஒருவகை அனுமதித்தனர். இ6 யம் எனச் சொல்வ
1947க்குப் பிறகு மாறுபடவும் இல்ை பெயரால் நேரு கால தியாவில் முதலாளி இயங்கியது. உலக றைய சூழலில் பெ கள் தனியார் வசம் றன. பன்னாட்டு நி ஏராளமாக இறக்கு தொழில் நிறுவனங் கின்றன. இயற்கை திற்குள்ளாகிறது. முற்றாகக் கைவிடப் அளவில்லை.
ஐரோப்பாவில் மு சியை மார்க்ஸ் ட அய்யமில்லை. முத றம் பெறுகிறபொ பொருளியல் கட்டன வளர்ச்சி பெறவும் ெ முதலாளியத்திற்கு இருப்பதற்கில்லை.
முதலாளியத்தி பெறும் முன்பே ( நடத்துவதிலுள்ள பார்த்திருக்கிறோம். என்பதனுள் உள்நு சோசலிசத்தை ெ வரலாற்றில் நாம் அ
சோசலிசத்தை முதலாளியம் நிை லாளியத்தின் உச் ஏகாதிபத்தியத்தை மூலதனத்தை வெ தோடு ஏகாதிபத் தில்லை. நாடுகளின் கவும் செய்தது. ே போராட்டங்கள் எழு அரசியல் ஆதிக்க முதலிய நாடுகள் பெற்றன. ஏகாதி நாடுகளைக் கைட் வகையான தந்திரா கத் தொடங்கியது அல்லாமல் வர்த்த

уč опћfugit
6) дћТ60
களோடும் நிலப்பிரபுக் சேர்ந்துகொண்டனர். ாளியம் மேற்குலகில் தைப் பெருமளவுக்கு ங்கு செய்யவில்லை. ங்கு ஆங்கிலேயர் சமர டனர். இங்கிலாந்தின் த ஒத்தமுறையில் இந் பான முதலாளியத்தை விதத் தரகு முதலாளி தில் தவறில்லை.
நிலமை பேரளவில் ல. சோசலிசம் என்ற ஸ்த்தில் தொடங்கி இந் ப வளர்ச்சியோடு ஒத்து LDu JLD/1956) 616öTsb 96óf ாதுத்துறை நிறுவனங் ஒப்படைக்கப்படுகின் றுவனங்களும் இங்கு மதியாகின்றன. சிறு கள் தொடர்ந்து அழி 5 பெருமளவு நாசத் மக்களின் நலன்கள் படுகின்றன. ஊழலுக்கு
)தலாளியத்தின் வளர்ச் ாராட்டினார் என்பதில் லாளியம் தான் தோற் ழுதே உலகளாவிய )மப்பு என்ற முறையில் செய்கிறது. வரலாற்றில் SQLLð Glab ITLIT LD6ò
ன் வளர்ச்சி முற்றுப் சோசலிசப் புரட்சியை சீரழிவுகளை நாமும் சோசலிசக் கட்டமைப்பு ழைந்த முதலாளியம் வற்றி கண்டதையும் புனுபவித்திருக்கிறோம். வ்ெறறி கண்டதோடு றுவிடவில்லை. முத சகட்ட வளர்ச்சி என லெனின் வர்ணித்தார். ளிநாடுகளில் குவிப்ப நியம் நின்று விடுவ சுதந்திரத்தைப் பறிக் நசிய விடுதலைக்கான ந்தன. மேற்கத்தியரின் த்திலிருந்து இந்தியா ஓரளவுக்கு விடுதலை த்தியம் திரும்பவும் பற்றுவதற்காக வேறு களைக் காடைப்பிடிக் இராணுவ ரீதியில் கம் என்ற பெயரில்,
அறிவுசார் சொத்துரிமை என்ற பெயரில் இந்தியா முதலிய நாடுகளை இப்பொழுது ஆக்கிரமிக்கிறது.
நாடுகளின் இறையாண்மை கேள்விக் குள்ளாகிறது. இந்தியா முதலிய நாடுக ளின் பொருளியல் கட்டமைப்பு முதலியவை எவ்வாறு அமையவேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் சக்தி தனக்கு உண்டு என் கிறது. ஒரு தேசத்தின் கல்வி, மருத்துவம், பண்பாடு முதலியவையும் இவ்வாறுதான் அமையவேண்டும் என்றும் அது கூறுகிறது. தன் ஆதிக்கத்திற்குத் தேவையான தரகர் களை எல்லாத் துறைகளிலும் வளர்த் தெடுக்கவும் செய்கிறது.
உலகமயமாதல் என்னும் போக்கை இன்று செயல்படுத்துகிற பன்னாட்டு நிறு வனங்கள் தாமே அரசு என்ற முறையில் ஆதிக்கம் செய்ய விரும்புகின்றன. இறை யாண்மையோடு கூடிய அரசு என்ற அமைப்பு பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு தன்னை விட்டுக்கொடுக்கிறது. முதலா ளியத்திற்கு இப்படியொரு வளர்ச்சி இருக் கும் என்பதை மார்க்ஸ் கற்பனை செய் திருக்க முடியாது. இயந்திரங்களின் பெருக் கம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் மார்க்சுக்குத் தெரியும். ஆனால், கணினி, தானியங்கி இயந்திரங்கள், உயர் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் பற்றியெல்லாம் மார்க்ஸ் நினைத்துப் பார்த் திருக்க முடியாது. முதலாளியம் மனித விடுதலையை ஊக்குவிக்கும் என்பது மார்க்சின் கருத்து. அன்றியும் மனிதர்க ளின் ஆற்றலை உச்ச அளவில் விடு விக்கும் என்றும் மார்க்சு நம்பினார்.
ஆனால், இன்று என்ன நேர்ந்து வரு கிறது. கணினி முதலிய தொழில் நுட்பங் கள் உலகத்தை ஒரு கிராமமாகச் சுருக்கி வருகிறது என்பது உண்மைதான். எத் தனை வகையான அற்புதங்களை மனித சமுதாயம் இனிக் காண முடியும் என்பதும் உண்மைதான். ஆனால், இவற்றோடு சேர்ந்து இயற்கை பெருமளவுக்கு நாசமாகி றது. மாபெரும் இயந்திரங்களுக்குத் தீனி போட்டு கட்டுபடி ஆகாது. காடுகள், கடல் கள் முதலியவற்றை முழு அளவில் இனிச் சுரண்டி அழிக்கவும் இயலும். நிலங்கள், நீர்நிலைகள், காற்று முதலியவை கடும் நாசத்திற்குள்ளாகின்றன. இயற்கையின் இயக்கம் பிசாசுத்தனமாக மாறி வருகின் றது. நிலங்கள அதிர்கின்றன. ஏற்றத்தாழ்வு கள் தொடர்ந்து பெருகுகின்றன. விநோத மான வகைவகையான நோய்கள் பெருகு கின்றன. மருபு அணுக்களை மாற்றுவதன் மூலம் மனிதனையுமு பெருமளவில் மாற்ற 6)յլb (Մ)լգեւկլD.
வாழ்க்கை வசதிகள் எல்லோருக்கும்

Page 25
சம அளவில் பகிரப்படுவதில்லை. அதிகா ரக் கெடுபிடிகள் உச்ச அளவில் நடை பெறுகின்றன. மக்களில் பெரும்பான்மை யோருக்குப் பாதுகாப்பான எதிர்காலம் இல்லை. மனித நாகரிகம் கேள்விக்குள் ளாகி வருகிறது.
மனித வரலாறு இறுதுக் கட்டத்திற்கு வந்துவிட்டதுபோல் தோன்றுகிறது.
உற்பத்திச் சக்திகள் பெருமளவில் பெருகியுள்ளன என்பது உண்மைதான். ஆனால் இந்த உற்பத்திச் சக்திகள் ஆதிக் கவாதிகளின் கைவசமே உள்ளன என்பது மட்டும் அல்ல, இந்த மாபெரும் உற்பத்திச் சக்திகளுக்குள் ஆதிக்கங்கள் உள் நுழைந்து பத்திரமாகத் தங்கிவிட்டன என்ப தும் உண்மைதான். அதாவது இந்த உற் பத்திச் சக்திகளின் மூலம் ஆதிக்கம் இன்று மனிதர்களிடம் இல்லை. மனிதர்கள் உற்பத்திச் சக்திகளின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்றனர். தொன்மைக்காலத்து டன னோசர் போல இந்த உற்பத்திச் சக்திகள் எல்லாவற்றையும் தின்று தீர்க்கின்றன. இப்படியொரு முதலாளியத்தை மார்க்ளில் நினைத்துப் பார்த்திருக்க முடியாது.
உற்பத்திச் சக்திகளின் மேலாதிக்கம் சோசலிசத்திற்கு வழிவிடவில்லை. மனித விடுதலைக்கு உதவியாக இல்லை. மனிதனின் சுதந்திரத்திற்கு ஆக்கம் தர வில்லை. கட்சிகள், அரசியல்வாதிகள், நாகரிகங்கள், தேசங்கள் முதலிய அனைத் துமே இந்தப் பேராதிக்கத்திற்கு இடம் கொடுத்திருக்கின்றன. இவற்றுக்கும் இப் பொழுது சுதந்திரம் இல்லை. சொந்தக் கால்கள் இல்லை. இந்த நிலையில் இயற்கை இன்னும் எத்தனை காலத் திற்குத் தாக்குப்பிடிக்கும். தொகுத்துச் சொன்னால் இன்றைய உலகமயமாதல் என்பதில் மார்க்சு இலக்கணப்படுத்திய முதலாளியம் என்றோ, லெனின் வரை யறை கூறிய ஏகாதிபத்தியம் என்றோ சொல்வதற்கில்லை.
புதிய காலனியம் என்று இந்தப் போக் குக்குப் பெயர் கொடுத்துப் பார்க்கிறோம். இன்னும் சிலர் பின் முதலாளித்துவம் (Post Capitalism) 6T601 GLJust Gas TG5 கின்றனர். பெயர் எதுவாக இருந்தபோதி லும் இன்றைய நிலவரங்கள் கொடுமை யாய், கோரமாய்த் தெரிகின்றன. தப்பித்துக் கொள்வதற்கு வாய்ப்பு இல்லை. மார்க்சை யும் லெனினையும் இன்றும் நம்மால் கைவிட இயலாது. சோசலிசம் இல்லாமல் நமக்கு வாழ்வில்லை என்பதை இவர்கள் நமக்குள் உறுதிப்படுத்தியுள்ளனர். தனி உடைமை அரசதிகாரம் இல்லாத ஒரு சமூகம் பற்றி நமக்குள் பேராசைகளைப் பதித்துள்ளனர். இவற்றை எல்லாம் இன்று நம்மால் களைந்துகொள்ள இயலவில்லை.
புரட்சிக்கான வாய்ப்புகள் எந்தத்திசை யில் உள்ளன என்று நமக்குத் தெரிய வில்லை. எந்த வர்க்கம் புரட்சியை முன் னெடுத்துச் செல்லும் என்பதிலும் நம் பிக்கை இல்லை. எளிய வாழ்க்கை நமக்
குப் போதும் என்கிே வுமே வாழ்வின் உ என நம்புகிறோம். ெ போலவே பெரிய அை சாலைகள், பெரும் காரக் கட்டமைப்பு
டாம் என்கிறோம். இ குள் அதிகாரத்தை நம்மை எல்லாவகை கும் நம்புகிறோம். ந யான நீரும் வளப வாழ்வுக்கு ஆதாரங் இவற்றையெல்லா கொள்ளப் போராட
குழந்தைகள், ெ ளுக்கு மனித வா படுத்த வேண்டும். தன் மற்றும் உயி உறுதிப்படுத்த முடி களோ வேறு பெ தேவை இல்லை. இ உலகத்தை நாம் ! தேசங்களை என்ன இராணுவங்களை 6 றோம்? இவையெ6 இல்லை. இவற்றுக் ஆதிக்கங்கள். நமச் இவற்றின் மூலம் 6 அசுரர்கள். இந்த அ துள்ளனர். இவர்கள் தப்ப இயலாது. மா காப்பாற்றுவார்? ெ சொல்வாா? எனினு நம்பியிருக்கிறோம்.
உலகமயமாக்க
92.6D8BLDU. ILDT b6
வாறு எதிர்கொள்க கொள்ளவேண்டும் வரை பார்த்தவற்ை மறுபார்வைக்கு உ யாகிறது. உலக போக்கு மார்க்ஸ் முழு அளவில் ம லாளியப் போக்கு கொள்வோம். அப் வைக் குறித்து மா ஆங்கிலேயரின் ெ இந்தியாவை நெ( லிருந்து வழிக்கச் எந்த அளவுக்கு குறித்து நாம் நம்ட (ԼՔԼԳեւ ITՖl.
அது இந்தியா இடைமறித்ததோடு டைவுக்குத் தள்ளிய தான். இப்பொழுது போக்கும் இந்தியா ளுக்குள் தள்ளுவ கிறோம். மேற்குல என்றே வைத்துக் உலகில் நுழைவ தோன்றுகிறது. மே

றாம். உழைப்பும் பகிர் ன்னத இலட்சியங்கள் பரிய இராணுவத்தைப் )ணகள், பெரிய தொழிற் நகரங்கள், பெரிய அதி முதலி யவை வேண் இவை யெல்லாம் தமக் க் குறைப்பதன் மூலம் க யிலும் வலியவராக்
ல்ல காற்றும் தூய்மை
0ான நிலமும் மனித கள் என நம்புகிறோம். ம் உறுதிப்படுத்திக்
முடியும். பெண்கள் ஆகியவர்க ழ்வை நாம் உறுதிப் நம்மை இழந்தும் மனி ரினங்களின் வாழ்வை டியும், சாதியோ மதங் ருமைகளோ நமக்குத் த்தகைய வாழ்வுக்கான உருவாக்க வேண்டும். செய்யப் போகிறோம்? என்ன செய்யப் போகி ஸ்லாம் நம் வசத்தில் குள் செயல்படுபவை $கு இவை வேண்டாம். வளர்ச்சி பெறுபவர்கள் |சுரர்கள் இங்கும் சூழ்ந் ரிடம் இருந்து நம்மால் ர்க்ஸ் நம்மை எப்படிக் லெனின் என்ன வழி ம் இவர்களைத் தான்
லும் மார்க்சியமும்
லை மார்க்சியம் எவ் கிறது அல்லது எதிர் என்பது குறித்து இது ற இன்னும் ஒருமுறை ட்படுத்துவதும் தேவை LDut DIT 56ð i 6T 6ỔI 68) LĎ கருதியபடி உலகில் ாற்ற முனைந்த முத தான் என வைத்துக் படியானால் இந்தியா ர்க்ஸ் கூறியது போல பாருளியல் ஆதிக்கம் டுங்காலத் தூக்கத்தி செய்யும் என்று கூற்று மெய்யாகிறது என்பது பிக்கையோடு சிந்திக்க
வின் சுயவளர்ச்சியை
இந்தியாவைப் பின்ன பது என்பதும் உண்மை
D 6)LDujLDITg56) 6T66TB வைப் பழங்கால இரு |தை நாம் அனுபவிக் Uகில் ஒளிபரவுகிறது கொண்டாலும் கிழக்கு து இருள்தான் எனத் ற்குலக நாகரிகம்தான்
తిజ్ఞG21 5
மனிதனுக்கு உண்மையான நாகரிமாக இருக்க முடியுமென்று மார்க்ஸ் நம்பினார்.
மேற்குலகம் நாகரிகத்தில் வளர்ச்சி பெறுவதற்காகத் தெற்குலகை இருளில் அன்றும் தள்ளியது; இன்றும் தள்ளுகிறது. சோசலிசம் குறித்து சல் சாட்சன் கூறி யதை இங்கு மீண்டும் நினைவு கொள் வோம். சோவியத் ஒன்றியத்தில் 15 சத மக்களுக்கு சோசலிசத்தைக் கொண்டு வருவதற்காக 85 சத மக்களின் வாழ்வுக் குத் தேவையான காடுகள், கனி வளங்கள் முதலியவற்றை அழிக்க வேண்டியிருந்தது என்றார் அவர். இப்படிக் கொண்டு வருவது சோசலிசமும் ஆகாது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
உலகளவிலான இயற்கை வளங்கள் முலியவற்றை மேற்குலகில் வாழும் 20 சதம் மக்கள் கொள்ளையடிக்கிறார்கள். மீதி 80 சதம் வறுமை முதலிய பாதாளங் களில் தள்ளப்படுகிறார்கள். கொள்ளை அடித்தவன் கூடுதலாக நுகர்கிறான். கொள்ளை அடிக்கப்பட்டவர்களின் எதிர்ப்பு, கலகம் முதலியவற்றை ஒடுக்க தொடர்ந்து ஆயுதங்களை உற்பத்தி செய்கிறான். ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு இடையில் மோதல்களை உருவாக்குகிறான். இப்படி எல்லாம் செய்வதன் மூலம் மனிதத் தளத் திலிருந்து அவனும் தாழ்கிறான்; மற்ற வர்களையும் தாழ்த்துகிறான். மனிதனின் தேவைகள் என்று தொடர்ந்து பெருக்கு வதன் மூலம் இயற்கை பேரளவில் நாச மாவதோடு மனித வாழ்வின் தரமும் தாழ்ச்சி அடைகிறது.
அனைத்து மக்களின் எளிய வாழ்வுக்கு இன்றைக்கு உள்ள இயற்கை வளங்கள் போதுமானவை என்பதில் அய்யமில்லை. அறிவுப் பூர்வமாக இவற்றைப் பயன்படுத் திக் கொள்வதற்கான அளவில் தேவை யான அறிவியல் சாதனங்களும் நமக்கு இருக்கின்றன.
பிரம்மாண்டங்களைப் பற்றித்தான் மார்க்ஸ் சிந்தித்தார் என்று கூறுவதில் தவறில்லை. பிரம்மாண்டங்கள் குறித்து இன்று நமக்கு மறுபார்வை தேவைப்படு கிறது. உற்பத்திப் பெருக்கம் வளமான வாழ்வுக்கு வழிவகுத்து விடாது. உற்பத் திச் சக்திகளின் பெருக்கம் என்பது மீண் டும் முதலாளியத்தையே நிலைநிறுத்தும் என்று மாவோ கூறிய எச்சரிக்கையை நாம் மறந்துவிட இயலாது. எல்லோருக்குமான நல்வாழ்வு என்பதுதான் மார்க்சின் கனவு. எல்லோருக்குமான நல்வாழ்வென்பது எளிமையான வாழ்வாகத்தான் இருக்க முடியும். இதை மார்க்சோ, லெனினோ மறுக்க மாட்டார்கள். சிறிய நிறுவனங்கள், சிறுதொழில்கள், கூட்டுறவுகள், உள் ளாட்சிக்குக் கூடுதலான அதிகாரங்கள், மக்களின் பங்கேற்போடு திட்டமிடல், தாய்மொழிக்கல்வி, எல்லோருக்குமான உடல்நல வசதிகள் என்று திட்மிட முடி யும் நாடுகள்கூட தேசிய இனங்கள் என்கிற அடிப்படையில் சிறியனவாக இருப்பது
67/islfiszif aoos

Page 26
ababC2
26
தான் நல்லது.
இப்படி எல்லோருக்குமான நல்வாழ்வு என்பதை இன்றைய முதலாளியப் போக்கை உள்ளடக்கிய உலகமயமாதல் நமக்கு உறுதிப்படுத்த முடியுமா என்று கேட்டுக் கொள்வோம். இப்படி உறுதிப்படுத்திய பிறகு முதலாளியம் தன்னை நிலை நிறுத் திக் கொள்வதும் சாத்தியமில்லை. இப்படி நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமானால் இராணுவம் முதலிய மாபெரும் கட்டமைப் புகளை முதலாளியம் கைவிடவேண்டிவ ரும். மேற்குலகின் உயர் வளர்ச்சி, உச்ச ளவிலான அநாகரிகம் பல நூற்றாண்டு களாக கொள்ளையிட்ட செல்வங்களைத் திருப்பித் தரவேண்டும் அல்லது பகிர்ந்து கொள்ள வேண்டும். இப்படி முதலாளியம் செய்யாது என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக் காட்டை இங்கு கூறலாம்.
ISO 9000 என்ற முறையில் அனைத்து உலக அளவிலான உற்பத்தித் தரங்கள் முதலியவற்றை இப்பொழுது இந்திய நிறு வனங்களும் செயல்படுத்துகின்றன. தொழில நிறுவனங்கள் மட்டுமில்லாமல் மருத்துவ
மனைகள் முதலியவையும் இந்தத் தரங்க
ளைச் செயல்படுத்துகின்றன. நிர்வாகம் கறா ரான விதிகளைக் கடைப்பிடிக்கிறது என்பது உண்மைதான். தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் இந்தத் தரங்களை முழு அள வில் அனுசரிக்க வேண்டுமெனக் கட்டாயப் படுத்தவும் செய்கிறார்கள். ஆனால, அதேசம யம் தொழிலாளர்கள் மற் றும் ஊழியர்க
சந்தித்து தமது கருத்துக்களையும் அனுப வங்களையும் பரிமாறிக் கொள்ளும் முக மாக ஐரோப்பாவில் வெவ்வேறு பாகங்க ளில் நடைபெற்று வரும் பெண்கள் சந்திப் பின் 24ஆவது தொடர் லண்டனில் எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 15, 16ஆம் திகதி
களில் நடைபெறவுள்ளது.
1990ஆம் ஆண்டு, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ்ப் பெண்கள், பெண்களின் பிரச்சினைகளை தங்களுக் குள் கலந்துரையாட பெண்கள் சந்திப்பை உருவாக்கினார்கள். இச்சந்திப்பு கடந்த பதினைந்து வருடங்களாக பல நாடுகளி லும் தொடர்ச்சியாக நடந்து வந்தது
மட்டுமல்லாமல் இந்தியா, இலங்கையைச்
சேர்ந்த பெண் எழுத்தாளர்கள், சமூக நல வாதிகள், பெண்ணிய அமைப்புப் பெண்கள் என்று பலர் கலந்துரையாடல் களில் கலந்து கொண்டனர். அத்துடன் பெண்
படைப்பாளிகளின் படைப்புக்களை பதி
வாக்கி 8 பெண்கள் சந்திப்பு மலர்க ளும் வெளிவந்துள்ளன.
இச் சந்திப்பில் பெண்கள் கலந்து
கொண்டு தத்தமது கருத்துக்களைத்
ளின் ஊதியம், உt பற்றியெல்லாம் இ கவலை இல்லை.
உண்மையில் ெ யம் இப்படிச் சில தது என்பதை நா கோவையில் பஞ் வளர்ச்சி பெற்ற கால முதலியவர்கள் தெ க்ருதி குடியிருப்புகள் கல்வி வசதிகள் மு: கொடுத்தார்கள். இ அறவே மாறிவிட்டது மார்க்சியர் என்று கொள்ளும் சிலர் ( விவாதிக்கிறார்கள். லாளியத்திற்கு எவ்வ புகளைத் திறந்து வி போலப் புரட்சியாள வாய்ப்புகளை ஏற்ப இவர்கள் நம்புகிறா லம் தேவை என்கி புரட்சிகரச் சக்திகள் ஏற்படுத்திக் கொண் என்கிறார்கள். இப்ப எப்படி, எப்பொழுது புரியவில்லை. புரட் ஒடுகுவதில் அரசுக படுகின்றன. வரலா தள்ள முடியாது எ பிக்கை. பல்வேறு
தெரிவித்து இச் சந்: செய்யுமாறு கேட்டு னர்.
கலந்துரையாடட்
67TT85:-
பெண்களின் உ
கருத்தரங்கம்,
சுனாமியின் அ6 ளின் நிலையும்
நேரில் கண்டை ளும் தொடரும் வ கைப் பிரச்சினைக வீடுகளில் தொ
தொடரும் போரு களும்
தற்கால இலக்க களில்
பெண்கள் இலக்கியத்தில் சினிமாவும் பெ ஊடகங்களும் பெண்கள் சந்த அதன் மீதான வி
6zzfzoos
 
 
 

டல்நலம் குடும்பநலம் வர்களுக்கு அறவே
செவ்வியல் முதலாளி நற்செயல்களை செய் ம் மறுப்பதற்கில்லை சாலைத் தொழில் பத்தில் ஜி.கே. சுந்தரம் நாழிலாளர்கள் நலன் T, மருத்துவ வசதிகள், தலியவற்றைச் செய்து ப்பொழுது நிலைமை
.
தம்மைச் சொல்லிக் இன்னொரு வகையில் உலகமயமாதல் முத வாறு மாபெரும் வாய்ப் பிட்டிருக்கிறதோ அதே ர்களுக்கும் மாபெரும் டுத்தி உள்ளது என்று ர்கள். இன்னோர் அகி றார்கள். உலகளவில் தமக்குள் இணைப்பை டு போராட வேண்டும் டி ஓர் ஒருங்கிணைப்பு
இயக்கங்கள் செயல்படுகின்றன என்பதும் உண்மைதான். கலகங்களும், கலவரங்க ளும் அநேகமாக எல்லா நாடுகளிலும் நடைபெறவும் செய்கின்றன.
இவை குறித்தெல்லாம் விவரங்கள் தொகுத்து ஆய்வுக்கு உட்படுத்த வேண் டும் என்பதும் உண்மைதான். இதற்கான சாத்தியங்கள் நம்மிடையே மிகக் குறைவா கவே இருக்கின்றன. பாட்டாளி வர்க்கம் மட்டுமே புரட்சிகரமான சக்தி என்ற மாயை நமக்கு இன்றும் இருக்கிறது. நாகரிகம் குறித்த நம் நம்பிக்கைகள் மேற்குலகம் சார்ந்தவையாகவே இருக்கின்றன. பழங்குடி கள், பெண்கள், தலித் மக்கள் பற்றியெல் லாம் நமக்கு மறுசிந்தனைகள் தேவை. சிறிய அளவில் கலகங்கள எனத் தொடங் கித்தான் நாம் முன்செல்ல முடியும்.
இழப்புகள் குறித்து நாம் அச்சம் கொள வதோ கவலைப்படுவதோ இயலாது. உலக மயமாதல் எனும் மாபெரும் ஆதிக்கங் களை எத்தனைக் காலத்திற்குள் நாம் முறியடிக்க முடியும் என்பது பற்றியோ முறியடிக்க இயலுமா என்பது பற்றியோ சிந்திப்பதை ஒதுக்கி வைத்துவிட்டு உலக மயமாதல் சார்ந்த நிறுவனங்களோடு
சாத்தியம் என்பது அமைப்புகளோடு உச்ச அளவில் போராடு சிகர இயக்கங்களை வதை இன்றே நாம் தொடங்கி ஆக ள் தீவிரமாகச் செயல் வேண்டும். மார்க்சும், லெனினும் நமக்கு ாற்றைப் பின்னுக்குத் இன்னும் வழிகாட்ட முடியுமு. போராடு
ன்பதும் இவர்கள் நம் நாடுகளில் புரட்சிகர
IITLg9 திப்பினை சிறப்படையச் க் கொள்ளப்படுகின்ற
படவிருக்கும் விடயங்க
உடல், உளநலம் பற்றி
வதுதான் நமக்கு வாழ்வு என்பதுதான் நம் நிலைபாடாக இருக்கமுடியும்.
கலாசாரமும் பாலியல் பிரச்சனைகளும் பெண்களின் படைப்புக்கள் ஓவியக் கண்காட்சிகள் குறும்படக் காட்சிகள்
நாடகங்கள்
மேற்கண்டவற்றை விட மேலதிக விட யங்களை கலந்துரையாடல்களில் சேர்க்க விரும்புவோர் உங்கள் கருத்துக்களை செப்ரெம்பர் மாதம் இறுதிக்குள் அனுப்பி
னர்த்தங்களும் பெண்க
வயும் சில அறிவிப்புக ன்முறைகளும் வாழ்க் ளும்
'LfLങ്ങഖ
ம் பெண்களும் குழந்தை
கியம், சினிமா, ஊடகங்
பெண்கள் ண்களும் பெண்களும் நிப்பு மலர் வெளியிடும் மர்சனமும்
பற்ற விரும்புவோர் தயவுசெய்து உடனடி யாகத் தொடர்பு கொள்ளவும்வேண்டும்.
மேற்கண்ட விடயங்கள் பற்றியும், அல்லது பெண்கள் சம்பந்தப்பட்ட எந்த விடயமானாலும்ட உங்கள் கருத்துக்களை எழுதியனுப்பினால் சம்பந்தப்பட்ட கருத் துரையாடல்களில் வாசிக்கப்படுவதோடு அடுத்த பெண்கள் சந்திப்பு மலரிலும் வெளியிடப்படும் என்பதை அறியத் தருகி (83Tib.
தொடர்புக்கு Rajes Bala, 47, Norman Avenue, Woodgreen,
London N 225ES. Email: rajesbala(a)hotmail.com ܬܽ

Page 27
Aெத்ஆமுல்டி
வி டுதலைப் புலிகள் முதற் தடவையாக உள்ளக சுயநிர்ணய உரிமைக்குட்பட்ட தீர்வு ஒன்றினைக் காணத் தயாராக இருப் பதாகவும் சமஷ்டி பற்றிப் பரிசீலனை செய் வதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும் அறி வித்திருக்கின்றார்கள். இது அரசியல் வட் டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி եւյ6il6ilՖl.
வல்லரசுகளின் முகாம் இரண்டாகப் பிளவுபட்டுப் பனிப்போர் நடைபெற்ற காலத் தில் இருந்த சர்வதேச சூழல் இப்போது வெகுவாக மாற்றமடைந்துள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகள் அமெரிக்கா தலைமையிலான வல்லரசுகளின் ஆதிக் கத்தை இன்று ஏற்றுக்கொண்டிருக்கின்றன. உலகமயமாக்கல் என்ற பெயரில் அவர்க
ளின் பொருளாதாரச் சந்தை விரிவடைந்து
செல்கின்றது.
குறிப்பாக 2001 செப்டெம்பர் 11 ஆந் திகதி உலக வர்த்தக மையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் அமெரிக்கா, சர்வதேச சூழலை தனக்கு சாதாகமான முறையிலே மாற்றியமைத் துக்கொண்டுள்ளது.
சோவியத் யூனியன் சிதைவடைய
முன்னர் தென்னாசியப் பிராந்தியத்தில்
அமெரிக்காவின் கரம் இராணுவ ரீதியில் மேலோங்கவில்லை. அதுவரை இந்தியா, சோவியத் யூனியன் ஆதரவோடு தனிப் பெரும் பிராந்திய வல்லரசாக இங்கு திகழ்ந்து வந்தது.
ஆனால், தற்போது உருவாகியுள்ள சூழலைப் பயன்படுத்திக்கொண்டு இப் பிராந்தியத்தில் காலூன்ற அமெரிக்கா முயல்கின்றது. இப்பிராந்தியத்தில் புவியியல் ரீதியாகக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை மீது அதன் கவனம் மீண்டும் திரும்பியுள்ளது. அதற்கு இலங்கை மீது கால்பதிக்க ஒரு காரணம் தேவை. வழமை போல உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்ப்ப தற்கு உதவுவது என்ற போர்வையில் அல் லது சர்வதேசப் பயங்கரவாதத்தை ஒழிப் பது என்ற பெயரில் அது இந்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகக் களத்தில் இறங்கத் தருணம் பார்த்துக்கொண்டிருக் கின்றது. விடுதலைப்புலிகளைக் கட்டுப் படுத்துவது எனக் கூறிக்கொண்டு ரணி லுக்கு ஆதரவளிப்பது அல்லது சமா தானத்தை ஏற்படுத்துவது எனக் கூறிக் கொண்டு இருதரப்பையும் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் அதன் நோக்கம். இதில் எதையும் செய்ய அமெ ரிக்கா தயாராகவுள்ளது. ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் மற்றொரு நாடு தலையிடக் கூடாதென்ற ஐக்கிய நாடுகள் சபைக் கொள்கையெல்லாம் நாடுகளின் சுயநிர் ணய உரிமையெல்லாம் சொந்த நலன்
- Lf. 6J
என்று வரும்போது அல்ல. இந்த நி6 உன்னிப்பாக அவ: சந்திரிக்காவின் க அதன் மூலம் தனது நிக் கொள்ள அது எ இலங்கையின் அரசி ளின் சதுரங்க ஆ இழுத்து வரப்பட்டு
இப்பின்னணியில் பிராந்திய சூழலுக் தந்திர வியூகத்தை டிய நிர்ப்பந்தம் 6 ஏற்பட்டுள்ளது என் ஆனால், விடுதை அழுத்தங்களுக்குட் உரிமைக் கோட்ப விட்டு மெல்ல நழு அல்லது நிலைமை காயைச் சரியான கின்றார்களா? இதுத u JTG5 Lb.
விடுதலைப்புலிக சுயநிர்ணய உரிை சாராம்சம் பிரிந்து ெ குண்டு. அதனை இருக்க சம்மதிக்க கத்தில் அதாவது திருப்திகரமான தனி மாற்றீடு செய்யக்கூ வழங்க வேண்டும். அடிப்படையாகக் லாம் என்பதாக இ சரியான இராஜத 6T6)FTLD.
இதற்கு ஒருபடி அழுத்தத்தை இ6 திசை திருப்பித் ே பிரச்சினைக்குத் தி லான சமஷ்டி முன அமைத்துக் கொள் கள் வெற்றி பெறுவ கான சாத்தியம் மி போதும் அது ஒரு கவே இருக்கும்.
தமிழ் மக்கள் LdM6LL 360)LJ60)uld தேசியவாத அரசுக இருக்கவில்லை. சி கள் சில நீதியான சிற்சில சூழல்களி மாக முன்வந்தபே பெருந்தேசியவாத ே அவற்றை முறியடி கைக்குண்டு. பண் கைச்சாத்திடப்பட்டே யில் ஐக்கிய தேசிய

. காதர் - அதற்கு ஒரு பொருட்டே லைமையை இந்தியா தானித்து வருகின்றது. ரத்தைப் பலப்படுத்தி நிலையைக் காப்பாற் த்தனிக்கின்றது. எனவே, சியல் இன்று வல்லரசுக ட்டத்துக்குள் முற்றாக ளளது. ஸ் மாறியுள்ள சர்வதேச கேற்பத் தனது இராஜ மாற்றியமைக்க வேண் விடுதலைப்புலிகளுக்கு பதில் சந்தேகமில்லை. லப்புலிகள் சர்வதேச பணிந்து சுயநிர்ணய ாட்டின் அடிப்படையை விச் செல்கின்றார்களா ]யைப் புரிந்துகொண்டு திசையில் நகர்த்து நான் இன்றைய கேள்வி
5ள் தற்போது உள்ளக }ம பற்றிக் கூறுவதன் செல்லும் உரிமை எமக் நாம் பிரயோகிக்காமல் வேண்டுமானால் உள்ள அரசின் எல்லைக்குள் நாட்டுக்கோரிக்கையை டிய தீர்வு ஒன்றை அரசு அது சமஷ்டி முறையை கொண்டதாக இருக்க ருந்தால் அதனை ஒரு ந்திரம் எனக் கொள்
மேலேபோய் சர்வதேச Uங்கை அரசின் மீது தசிய ஒடுக்கு முறைப் ாவாகப் புதிய வடிவி றை ஒன்றை மாற்றீடாக வதில் விடுதலைப் புலி பார்களேயானால் அதற் கக் குறைவாக இருந்த வரலாற்றுச் சாதனையா
கேட்கும் எதையும் க் கூட சிங்கள பெருந் 5ள் வழங்கத் தயாராக ல சிங்களத் தலைவர் ன தீர்வுகளை வழங்க ன் நிர்ப்பந்தம் காரண ாது எதிர்க் கட்சிகள் பரியக்கங்களை நடத்தி ஒத்த வரலாறு இலங் டா-செல்வா ஒப்பந்தம் பாது ஜே.ஆர். தலைமை பக் கட்சி கண்டி தலதா
ܢ2ܘbabܦ݂ܘ̇ 27
S
窮
ܠܵܐ =ܒ
மாளிகைக்கு கொழும்பிலிருந்து ஊர்வல மாகச் செல்ல முயன்றது. கம்பஹாவில் வைத்து இவ்வூர்வலம் அடித்துக் கலைக் கப்பட்டாலும் அவ்வொப்பந்தம் கை
விடப்பட்டது. பின்னர் டட்லி - செல்வா
ஒப்பந்தம் கைச்சாத்தானபோது விஹாரமா தேவி பூங்காவில் சிறிமா தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு அவ் வொப்பந்தமும் கைவிடப்பட்டது. இந்தியா வின் தலையீட்டால் மாகாணசபை முறை இலங்கையில் அறிமுகப்பட்டுத்தப்பட்ட போது ஐக்கிய தேசியக்கட்சி அரசிலிருந்து கொண்டே அதன் பிரதமர் பிரேமதாச அதனை எதிர்த்தார். அதற்கு எதிராக ஜே.வி.பி.தெற்கில் தனது இரண்டாவது கிளர்ச்சியை நடத்தியது. சந்திரிக்கா தனது வேறு சில அரசியல் நோக்கங் களையும் நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தமிழ் மக்களுக்கு ஓரளவு நியாயம் வழங் கக்கூடிய அரசியல் யாப்புத் திருத்த மூலத் தைப் பாராளுமன்றத்திற்கொண்டு வந்த போது இதே ரணில் தலைமையிலான ஐக் கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பைக் காட்டியது.
எனவே, தேசிய ஒடுக் குமுறைப் பிரச்சினையைத் தீர்க்க கூடிய உட் கூறு கள் அனைத்தையும் உள்ளடக்கிய புதிய வடிவிலான சமஷடிமுறை ஒன்று மாற்றி டாக அமைந்து இனிமேல் ஏற்படப் போகும் இழப்புக்களை தவிர்க்குமானால் அதனை மனிதாபிமானமுள்ள எவராலும் எதிர்க்க முடியாது. தேசிய ஒடுக்குமுறைப் பிரச்சி னைக்கு பிரிவினை ஒன்றுதான் தீர்வு என்பதல்ல. ஆனால், இதுவரை கொடுக் கப்பட்ட விலையை ஈடுசெய்யக்கூடிய திருப்திகரமான வடிவத்தை அது கொண்டி ருக்க வேண்டும்.
ጳ»w
அதேசமயம், ஐக்கிய நாடுகள் சபை யின் 1960 ஆம் ஆண்டுத் தீர்மானம் கூறு வதைப் போல ஒரு அரசுக்குள் வாழும் தேசியங்களுக்கு வெளியக சுயநிர்ணய உரிமை. அதாவது, பிரிந்து செல்லும் உரிமை கிடையாது என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, அல்லது அன்டனியோ கசாசி முன்வைத்த உள்ளக சுயநிர்ணய உரிமையை அதே ரீதியில் அங்கீகரித்துக் கொண்டு சிங்களப் பெருந்தேசியவாதத் தின் மேலாதிக்கத்திற்கு அடிபணிந்த ஒரு தீர்வை புலிகள் ஏற்றுக்கொள்வார்கள் என் றால் அது முற்று முழுதான சரணாகதி என்றே அர்த்தப்படும்.
இதுவரையிலான இராஜதந்திர சதுரங்க ஆட்டத்தில் விடுதலைப் புலிகள் சரியான முறையிற் காய்களை நகர்த்தியுள்ளார்கள் என்றே கூறவேண்டும். எதிர்காலத்தின் போக்குகள் எந்தத் திசையை நோக்கி நகரப்போகின்றன என்பதைப் பொறுத்தி
Alozialfizif aoos

Page 28
'ababC2
28
ருந்துதான் பார்க்கவேண்டும்.
சமஷ்டி முறையில் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள்:
இன்று சமஷ்டி முறை பற்றி முன்னெப் போதும் இல்லாதளவுக்குப் பரவலாகப் பேசப்படுகின்றது. உலகில் இதுவரை முன் வைக்கப்பட்ட எந்த சமஷ்டி முறையும் முழுமையான தீர்வைத் தேசியப் பிரச் சினையில் கொண்டு வராதபோதும் கூட இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய பொறி முறைகளில் சமஷ்டி முறையும் ஒன்று என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றது. இவ்வகையில் சர்வதேச அனுபவங்களைக் கருத்திற் கொண்டு புதுவகையான சமஷ்டி முறை ஒன்றைப் பற்றி ஆராயலாம். அதிற் கவனம் செலுத் தப்படவேண்டிய பிரதான விடயங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
பழைய கொலனித்துவமுறை வீழ்ச்சி யடைந்தபோது பல புதிய நாடுகள் உலக அரங்கில் உதயமாகின. இந் நாடுகளின் எல்லைகள் விஞ்ஞானரீதியாகவோ தேசி யங்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளிக் கும் விதத்திலோ சமூக பொருளாதார கலா சார அம்சங்களை கருத்தில் கொண்ட தாகவோ அமையவில்லை. அதன் எல்லை கள் அரசியல் நோக்கத்துடனும், கொல னித்துவவாதிகளின் நிர்வாக வசதிக்கேற் பவும் வரையப்பட்டவை. அநேக இடங்க
இலங்கைத்திவில் 25 வருடங்களாக நடந்த ஒரு உள்நாட்டுப் போர் ஒரு புரிந்து ணர்வு ஒப்பந்தம் மூலம் ஒய்வுக்குக்கொண்டு வரப்பட்டது. போரில் ஈடுபட்ட இலங்கை அரசு ஒரு தரப்பினராகவும் தனித்தமிழீழ அரசொன்றை அமைக்க இலங்கை அரசை எதிர்த்துப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னொரு தரப்பினராகவும் இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத் திட்டினர்.
அதுவரை பயங்கரவாதிகளாகச் சித் தரிக்கப்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் முதன்முறையாக சர்வதேசத்தின் முன்னிலையில் இனவிடுதலைக்காகப் போராடிய இலங்கையின் இன்னொரு தரப் பாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. நாட்டு மக்கள் ஊடகங்களில் இருவகைச் சீருடை கள் அணிந்த இருவகை இராணுவத்தின ரையும் கட்டுப்பாட்டுப் பிரதேசம் கட்டுப் பாடற்ற பிரதேசம் என இருவகைப் பிர தேசத்தையும் சந்தித்தனர். இருவெவ்வேறு தேசங்கள் நிலவும் யதார்த்தம் இதன்மூலம் எல்லோர்க்கும் உறைக்கத் தொடங்கியது. இதன்பின்னர் கைதிகள் பரிமாற்றம், பரஸ் பர சில சுற்றுப்பேச்சு வார்த்தைகள், சில நிறுவன ஏற்பாடுகள், ஒருமித்த அறிக்கை கள் என்பன நிகழ்ந்தேறின.
ଶ୍ରେଣf4fରୁyISZIf 2oo5
ளில் அவை பிரித கருவிகளாக அை சிக்கு வந்தவர்கள்
மேலாதிக்கத்தை நி
தற்கே நிர்வாக எல் திக் கொண்டிருக்கி செய்திருக்கின்றார்க இல் கோல்புறுாக் - இலங்கையை முத மாகாணங்களாகப்
அதன் நோக்கம் ! பலத்தைச் சீர்குலி பின்னர் 1886 ஆம் கத்திற்காக மத்திய பதுளைப் பிரதேசத மாகாணத்தை அை ணமும் வடமத்திய ஒரே மாகாணமாகே திலேயே அது பிரி தான் சப்ரகமுவ ம பட்டது. வன்னி மா களின் இனச் செறி விதத்தில் சிங்கள் அமைத்து நிர்வாக
எவ்வாறெல்லாம் ம பதை விளக்க வே யகத் தமிழர்கள் தேசங்களை செய துண்டாடி நிர்வாக
வரைந்து எப்படிெ
- ഒtൺ.
தனியொரு தே புலிகள் தனித்தமிழி யைக் கைவிடவும் உரிமையினின்றும் ளக சுயநிர்ணய உ கூட்டாட்சி பற்றிப் ே முன் ஒப்புக்கொண் முனை என்றே கூற மேலாக வடக்கு - ழர்களதும் முஸ்லி றும் பிரகடனம் ெ வார்த்தை, இழுத் தேவையற்ற முர6 வசப்பாடு போன்ற6 பொருட்டு தன்னிச்6 புலிகள் ஒரு அர் காரப்பங்கீடு (Po பேசும் பொருட்டு இ அதிகாரசபை யே வைத்தனர். இதன் சுருக்கப்பதமாக 1 இந்த ISGA வைட் யாடுவதன்மூலமு! கத்தைத் தெளிவ வதன் மூலமும் கூட்டாட்சித் தத்து குப் பிரயோகிக்கல் பான்மையினங்களி

தாளும் தந்திரத்தின் மந்தன. பின்னர் ஆட் தமது பெருந்தேசிய லைநிறுத்திக் கொள்வ லைகளைப் பயன்படுத் ன்றார்கள். மீள்வரைபு ள். உதாரணமாக 1833 கேமரான் சீர்திருத்தம் ன் முறையாக ஐந்து பிரித்தது. அப்போது 5ண்டி இராச்சியத்தின் லைப்பதாகும். அதன் ஆண்டு அதே நோக் மாகாணத்திலிருந்து நதைப் பிரித்து ஊவா மத்தது. வடக்கு மாகா மாகாணமும் முன்னர் வ இருந்தது. பிற்காலத் bகப்பட்டது. 1889 இல் ாகாணம் உருவாக்கப் வட்டத்தில் தமிழ் மக் வை மாற்றியமைக்கும் க் குடியேற்றங்களை LDIT6).ILL 616)6O)6)8560)6IT ாற்றியமைத்தனர் என் ண்டியதில்லை. மலை செறிவாக வாழும் பிர ற்கையான முறையில் LDfT6).JLL 616)60)6)8560)6T யல்லாம் அவர்களது
எம். மியாஜ் - சமாக நிலவியபோதும் ழத்திற்கான கோரிக்கை வெளியக சுயநிர்ணய சற்றுக் கீழிறங்கி உள் உரிமை அடிப்படையில் பேசவும் சர்வதேசத்தின் டது ஒரு பெரும் திருப்பு லாம். எல்லாவற்றுக்கும் கிழக்குப் பிரதேசம் தமி ம்களதும் தாயகம் என் சய்தது. நீண்ட பேச்சு தடிப்பு, காலவிரயம் ண்பாடுகள், உணர்ச்சி வைகளைத் தவிர்க்கும் சையாகவே விடுதலைப் த்தம் பொதிந்த அதி Wer Sharing) LßßlÜ டைக்காலத் தன்னாட்சி ாசனை ஒன்றை முன் ஆங்கிலப் பதங்களின் SGA என்றழைத்தனர். பற்றி விபரமாக உரை ) அதன் உள்ளடக் ாக விளங்கிக் கொள் நான் உண்மையான மொன்றை இலங்கைக் பும் உலகளாவிய சிறு ன் விடுதலைப் போராட்
எண்ணிக்கைப் பலத்தைச் சிதறடித்து வரு கின்றார்கள் என்பது பற்றிய உண்மைகள் வெளியாகுமானால் அது அதிர்ச்சிகரமான செய்தியாகவே இருக்கும். எனவே நிர்வாக மாவட்ட எல்லைகளை தேசியப் பிரச் சினையைத் தீர்த்து பொருளாதார அபி விருத்தியை மேம்படுத்தும் விதத்தில் மீள்வரைபு செய்வதே சமஷ்டி முறையின் தொடக்கப் புள்ளியாக இருக்கும். நியாய மான முறையில் இந் நிர்வாக எல்லை கள் வரையப்பட்டாலே அங்கு வாழும் தேசியங்கள் அனைத்திற்கும் நீதி கிடைப் பதில் பாதித் தூரத்தையாவது கடக்க 6\)ITLíb.
இதனையடுத்து சமஷ்டி முறையில் நில உரிமை, நிதி மூலவளங்களைக் கையாளும் உரிமை தமது பாதுகாப்பை தாமே உறுதி செய்து கொள்ளும் உரிமை தமது மொழியில் நிர்வாகம் நடத்தும் உரிமை என்பன தொடர்பான தெளிவான கொள்கை வகுக்கப்பட்டு அரசமைப்பில் உறுதிசெய்யப்படவேண்டும். அடுத்து இலங்கை சிங்கள பெளத்த நாடு என
அரசியல் யாப்பில் உறுதிசெய்யப்பட்டிருப்
பதை மாற்றி மதச் சார்பற்ற மொழிச் சம அந்தஸ்து உடைய நாடாக ஏற்றுப் பிரச் சினை தீர்க்கப்பட வேண்டும். அப்போது தான் சமஷ்டி முறை அமைந்தால் அது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
ܚܡܠ
டத்திற்கு முன்மாதிரியொன்றை சர்வதேசம் உருவாக்கவும் தேசங்கள் சிதறுவதைத் தடுக்கவும் இறைமை எல்லோருக்குமானது என்பதை உணர்த்தவும் முடியும் என்பது எனது துணிபு.
இதுபற்றி உரையாட முன்னர் கூட்டாட் சித் தத்துவம் பற்றிப்பேச வரும் போதும் இனங்களின் உரிமைக்கான அதிகாரங்கள் பற்றிப் பேச வரும்போதும் கையாளப்படு கின்ற சில பதங்கள் பற்றிப் பேச வேண்டி யிருக்கிறது. ஏனெனில் இங்குள்ள பேராசிரி யர்கள், பத்தி எழுத்தாளர்கள், அரசறி வியலாளர்கள், அரசறிவியல் மாணவர்கள், அரசியற் கட்சிகள் என்பன இப்பதங்களை இடம் தவறிப் பிரயோகித்துக் குழம்பு வதை அவதானிக்க முடிகிறது.
Power Decentralization - gig assTJ u6óT(gp35CIUGS3556) Power Devalution - அதிகாரமாற்றம் அல்லது திரிபுற்ற தன் 60TTL f, Power sharing - 955 Tg Libla (6 அல்லது அதிகாரப்பகிர்வு என்பனவே 9tugbffilip6TTg5LD. Power Deceritralization
அதிகாரப் பன்முகப்படுத்தல் என்பது நிர்வாக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் பொருட்டு அதிகாரங்களை பிராந்திய / பிரதேச மட்டம் வரை பன்முகப்படுத் துவதை / பரவலாக்குவதைத் குறிக்கும்.

Page 29
இங்கு அரசியல் அதிகாரங்கள் பரவலாக் கப்படுவதில்லை என்பதுடன் தேவையேற் படுமானால் பன்முகப்படுத்தப்பட்ட / பர வலாக்கப்பட்ட அதிகாரங்களை ஒரு கட் டளை மூலம் அல்லது இலகு சட்டவாக் கம் மூலம் மீளப்பெறலாம். இதன் சிறப்பம் சம் யாதெனில் அன்றாட நிர்வாக நட வடிக்கைகளுக்காக மக்கள் அதிக தூரம் செல்லவோ அலையவோ தேவை யில்லை. இதற்கு உதாரணமாக மாவட்ட செயலக முறைமையையும் பின்னர் கொண்டு வரப் பட்ட பிரதேச செயலக முறைமையையும் குறிப்பிடலாம். இம்முறைமையில் பரந்து பட்ட மக்களின் அரசியல் அபிலாசைகள் எதுவும் பூர்த்திசெய்யப்படுவதில்லை. பிர தேச சபைகள் என்பது இம் முறைமையின் அரசியல் அம்சங்களைக் கொண்டிருப்பதா கக் கூறப்படினும் இச் சபைகளுக்கும் இச்செயலகங்களுக்கு மிடையே அமு லாக்க ஒருப்பாடு என்பது மிக அரிதானதா கவே காணப்படுகிறது. இலங்கை அனுப வத்தில் இவ்வொருப்பாடு அறவே இல்லை யென்றே கூறலாம். தென்னாபிரிக்கா, இந்தி யாவின் மேற்கு வங்காளம், கேரளா போன்ற இடங்களில் இம்முறைமை சிறப் பாகத் தொழிற்படுவதாகக் கூறப்படுகி
றது. - て
அடுத்து எல்லோராலும் அதிகம் பயன் (655 JL)(6856örb Power Devolution - அதிகாரமாற்றம் என்ற பதத்தைப் பார்ப் போம். இப்பதம் சமூக - அரசறிவியல் ஆய்வாளர்களால் திரிபுற்ற தன்னாட்சி முறைமை என்றும் அழைக்கப்படுகிறது. கூட்டாட்சித் தத்துவவியலா ளர்களால் 3) D(p60)p60)LD Quasi Federation - g960)j குறைச்சமஷ்டி என்றும் வழங் கப்படுகிறது. இதற்கு உதாரணமாக இந்திய மாநில ஆளுகை முறை பாகிஸ்தான் மாகாண ஆளுகை முறை, இலங்கை மாகாண ஆளுகை முறை என்பவற்றைக் குறிப் பிடலாம். இம் முறைமையில் நிர்வாக அதி காரங்களுடன் அரசியல் அதிகாரங்களும் மாகாணங்களுக்கு / பிராந்தியங்களுக்கு வழங்கப் படுகின்றன. நிதிக்கையாளுகை தொடர்பான அதிகாரம் மையக்கட்டுப்பாட் டிற்குள்ளும் காணப்படும். அரசியலமைப் பில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வருவ தன் மூலம் இம்முறைமையை அமுல் படுத்த முடியும். ஆயினும் இம்முறைமை யில் அதிகாரங்களின் அதுவும் பரந்துபட்ட மக்களின் மிகக்குறிப்பாக சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாஷையுடன் கூடிய அதிகாரங்களில் இணைந்த பட்டி யல் சட்ட ஏற்பாடு என்பது மிகப்பாதகமான அம்சமாகும். அத்துடன் அதிகாரங்களை ஒரு கையால் கொடுத்து இன்னொரு கையால் பெறக்கூடிய அல்லது செல்லு படியற்றதாக்கக்கூடிய சட்ட அம்சங்களின் உட்பொதிவை இம்முறைமை கொண்டுள் ளது. இதனாலேயே திரிபுற்ற தன்னாட்சி என்றும் அரைகுறைச் சமஷடி என்றும் அழைக்கப்படுகிறது.
ஆகவே, பொருள் பொதிந்த கூட்
டாட்சித்தத்துவம் என ing - 9gab TJŮJ JE பதமே தொடர்புபட்டு தேசத்தின் இறைை
ஒவ்வொரு பிரஜைக்
uj6) 3)|Qi J60L60)u Ju அரசியலமைப்பின் குரிய பொது அதிகா பவை தவிர எஞ்சிய தும் தன்னாட்சி அ6 என்ற அடிப்படை6 சுருங்கக் கூறின் இ ளுமே கூட்டாட்சித்த மட்டுமல்லாது பொரு பகிர்வினதும் உயிர்ர பேராசிரியர்களுக்கு பத்திக்காரர்களுக்கு திருக்கும் என்று எ gQ6ốî ISG A Luff3 வருவோம். மேலே ெ பொதிந்த அதிகார விடுதலைப்புலிகள் கப்பட்ட ISGAவில் இதற்கு மேலதிகமr (pb ISGA6it6b 6 அதுபற்றி இவ்வுரை பார்ப்போம். அதற்கு களைத் தொட்டுச் ெ யுள்ளது. அதாவது நிலையில் ஒரு விடு தேச மத்தியஸ்தம் யின் மூலம் யுத்தநிறு முன்வருவதில்லை களைக் கையாளு பன்னாட்டுக் கொள் லும் பொதுவாக 9 60ôT60t Du T(35b.
இவ்வாறானதொ வச்சமநிலை - M tary Equilibrium தப்படும் அம்சமா பெருந்தள வீழ்ச்சி, அணிச் சிதைவுடன் வீழ்ச்சி என்பவற்று தலைப்புலிகளை தியஸ்தம் மூலம் ஏற்றுக்கொண்டதை ஒப்பந்தத்தில் கைச் நாம் நினைவுக்குக்ெ 2.60) Just 60)6) உதவும் என நம்ட கொண்டுள்ள இன் பதைப்பற்றி சிறிது
ISGA606) ep அதன் ஒவ்வொ அலசிப் பார்ப்பவர்க முகமாக ஒரு நேச eration Luig (SL கண்டு கொள்ளலா கூட்டாட்சித் தத் ஏற்பாடொன்றை அ ஏற்றுக்கொள்ள மு:

TLugbJL6öi PoWer SharIர்வு / பங்கீடு என்ற }ள்ளது. இது கூட்டுத் )ம மீதான உரித்து குமானது என்ற அரசி ம் எழுதப்பட்ட நெகிழா p6f 60)LDu 993, d5 ரங்களெனக் குறிப்பிடு அதிகாரங்கள் அனைத் ஸ்குகளுக்கே உரியன யையும் கொண்டது. இவ்விரு அடிப்படைக த்துவத்தின் உயிர்நாடி ள்பொதிந்த அதிகாரப் ாடியுமாகும். இப்போது ம் கலாநிதிகளுக்கும் ம் விஷயம் உறைத் ண்ணுகிறேன். றிய உரையாடலுக்கு |சால்லப்பட்ட பொருள் ப்பகிர்வு பற்றித்தான் தம்மால் முன்வைக் வலியுறுத்துவதாகும். க இன்னொரு விடய வலியுறுத்தப்படுகிறது. ரயாடலின் இறுதியில் முன்னர் சில விடயங் சல்லவேண்டிய தேவை
பலவீனமானதொரு
தலை அமைப்பு சர்வ அல்லது அனுசரணை துத்தம் செய்துகொள்ள என்பது பிணக்கு நம் நிபுணர்களாலும் கை வகுப்பாளர்களா ஏற்றுக்கொள்ளப்பட்ட
ரு நிலையில் இராணு litary parity or Miliஎன்பதே முன்னிருத் கும். ஆனையிறவுப் கட்டுநாயக்கா வான் கூடிய பொருளாதார டனேயே அரசு விடு சர்வதேசத்தின் மத் இன்னொரு தரப்பாக யும் உயர்பீடங்கள் - Fாத்திட்டதையும் இங்கு காண்டு வருவது இந்த அர்த்தமுள்ளதாக்க கிறேன். இனி ISGA னொரு அம்சம் என்
உரையாடுவோம். தது படிப்பவர்களுக்கும் ந அம்சங்களையும் 5ளுக்கும் ISGA மறை bon"L6)D6, Confedசுவதை அடையாளம் ம். உண்மையில் ஒரு நுவம் பற்றிய சட்ட னைத்துத் தரப்பினரும் ன்னம் நிலவுகிற தேசங்
ababC2
29
கள் தமக்குள் ஒரு நேசக்கூட்டமைவை ஏற்படுத்திக் கொண்டதே வரலாறும் நடை முறையுமாகும். இக் கூட்டமைவு சேர்ந்து வாழ முடியுமா என்ற கேள்விக்கான / பிரச்சினையை உரசிப் பார்ப்பதற்கான ஒரு பரிசோதனைக்களமும் காலகட்டமுமாகும் என்பதே முழு உண்மை.
இதற்கு மிக ஆரோக்கியமான உதார ணங்களாக அமெரிக்கா, சுவிற்சலாந்து, ஜேர்மனி போன்ற நாடுகள் கூட்டாட்சி அமைப்பாகத் தம்மை மாற்றிக்கொள்ள முன்னர் நேசக் கூட்டமைவாகப் பலவரு டங்கள் நிலவியதைக் கூற முடியும். அமெ ரிக்கா 1789 வரையும் சுவிற்சலாந்து 1874 வரையும் ஜேர்மனி1874 வரையும் நேசக் கூட்டமைவாக நிலவின என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசி யமாகும்.
அந்த வகையில் விடுதலைப்புலிகள் தனித்த பிரதேசம், தனித்த இராணுவம், தனித்த நிர்வாகம் எனப் பட்டியலிடக்கூடிய தேசநிர்மாணமொன்றிற்கான கட்டமைப் புடன் காணப்படுகின்றனர். குறிப்பாக வரிவ சூலிப்பும் பொது ஒதுக்கீடும் போன்ற விட யங்களில் கவனம் செலுத்துகிற அமைப் பாகவும் காணப்படுகின்றனர். ஆகவே ஒரு கூட்டாட்சி உருவாக்கத்திற்கு முன்னர் ஒரு நேசக் கூட்டமைவை வலியுறுத்துவது தவறில்லை என்பதை இலங்கை வர லாறைப் படிக்கின்ற ஒவ்வொருவரும் ஏற் றுக் கொள்ளலாம்.
இறுதியாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போதும் பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தத்தின் போதும் இரு தடவைகள் தென்னிலங்கை யின் இருபெரும் கட்சிகளால் சர்வதேசத் தின் முன்னிலையில் இலங்கையின் இன் னொரு தரப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடுதலைப்புலிகளை தெற்கின் அனைத் துக் கட்களும் எதிர்காலத்தில் ஒன்றி ணைந்தாலும் அப்போதும் விடுதலைப் புலிகளே இன்னொரு தரப்பாக ஏற்கப்படும் நிலை யதார்த்தமாகிவிட்டது. ஏனெனில் அரசாங்கம் அல்லது தென்னிலங்கை சர் வதேசத்தை இனி ஏமாற்றமுடியாது. சர்வதேசம் இனி விடுதலைப்புலிகளை ஏமாற்ற முடியாது. ஆகவே இனி எந்த வொரு பேச்சும் தீர்வு பற்றியதாக ஆரம் பிக்கும்போது அது ISGA விலிருந்தே ஆரம்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தோன்றி விட்டது என்றே நம்பலாம்.
ஆயினும். போரில் ஈடுபட்ட இரு தரப் பினரும் இலங்கையில் வாழ்கிற நடை முறைத் தேசியங்களான முஸ்லிம் களையும் மலையக மக்களையும் கோட்
பாட்டம் சங்களைப் புறக்கணித்து ஏற்றுக்
கொள்ளாது போனால் நீடித்து நிலைக் கக்கூடிய அமைதியொன்றின் அத்தி வாரத்தைப் பலவீனமானதாகத்தான் போட முடியும் என்பதே உண்மை.
சம்மந்தப்பட்டவர்கள் அதனைப் புரிந்து கொண்டால் சரி.
6Jozialfizif aoos

Page 30
ܢzܘܧܼܝܲܗ݂̄ 3
"என்னுடைய படைப்புகள் மொழிபெயர்ச்
- சண்முக
"கேள்வி: உங்கள் எழுத்துலகப் பிரவே UL" UJ85666őT ಆಲೂ பற்றி சொல்வீர்களா? மோதி தெறித் மெல்ல முனகி தூரத்தில் நா6 சிறு வயதிலிருந்தே எழுத்தார்வம் குரல் ஒன்று கொண்டிருந்தேன். பல எழுத்தாளர்களை தூரத்தில் நா6 மனதில் வரிந்துகொண்டு முதலில் கவிதை o எழுதினேன். எனது ‘அழைப்பு' எனும் கேள்வி: ஒரு கவிதையில் அதுபற்றிய உருவகத்தைச் கல்விப் பணி ெ சொல்லியுள்ளேன். உங்களால் எவ்வ
தூரத்தில் நான் கேட்டேன் குரல் ஒன்று தூரத்தில் நான் கேட்டேன் . . பாதி இரவினிலும் எனது ெ
6FZignizitaoos
 
 

*
ཕོ, ༤ ”་་ལྔ་ éao CTconěbeb Chebńluun LaGBoo
O O 99
beljuucCsohomon
ம் சிவலிங்கம் -
அனலினிலும் வத்திற்கும் இடையேயுள்ள முரண்பாட்டை
தே எனது மென்மையின் தளைகளிலிருந்து
o என்னும் கவிதையில் காண்கிறீர்கள். எனி
அழுவதுபோல் னும், நான் என் தொழிலையே கலை
* கேட்டேன் யாக்குகிறேன். எனது மழை', 'மனித நேய மும் மண்ணாங்கட்டியும், நீக்கம்', 'துருவப் பறவைகள் முதலிய கதைகளில் இதைக்
* கேட்டேன்
ஆசிரியராக, அதிபராக lசய்து கொண்டிருந்த ாறு எழுதமுடிகிறது?
ாழிலுக்கும் கலையார்
காண்கிறீர்கள்.
"கேள்வி: சிறந்த படைப்பாளியாகக் கருதப்படும் உங்களின் முதல் கவிதை,
முதல் சிறுகதை, முதல் நாடகம், முதல் நாவல் பற்றிக் கூறுங்கள்?
முதற் கவிதை என் பட்டித்தில்

Page 31
முதன் முதலில் சைக்கிள் ஓடிய ஒரு பள்ளித் தோழியைப் பற்றியது. முதற் சிறுகதை என் முதல் காதல் பற்றியது
(கசங்கிய மலர்கள்). பிரசுரத்திற்கு உரிய
முறையில் தயாரிக்கப்பட்ட முதல் நாடகப் பிரதி காத்திருப்பு - உலகமெங்கும் அலை யும் தமிழ் அகதிகள் பற்றியது. பிரசுரிக் கப்பட்ட முதல் நாவல் (குறுநாவல்) காலடி.
கேள்வி நீங்கள் ஆங்கிலத்திலும் எழுதுகிறீர்கள். உங்கள் முதற் கவிதையும் கதையும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாகச்
சொல்லப்படுகின்றது. சில ஆங்கில இதழ்
களிலும் உங்கள் கவிதைகள் வெளி வருகின்றன. அண்மையில் வெளியான உங்களது சிறுகதையிலும் உங்களது ஒரு ஆங்கிலக் கவிதை இடம்பெற்றுள்ளது. உங்களது ஆங்கில எழுத்து முயற்சிகள் எவ்வாறு உள்ளன?
அதிகமில்லை. இடைக்கிடை சில கவிதைகளை எழுதியிருக்கிறேன். My Feminica, Songs of a Refugee 9,35u ஆங்கில கவிதைத் தொகுப்புகளை தயா sig5g)6it (861T661. My Feminica 616óT 6). Tup656) எதிர்ப்பட்ட பெண்களின் குறுங்க விதை 6) flab6it. Songs, of a Refugee LDLó356TL எழுவான் கரையிலிருந்து படுவான்கரை வரையிலுமான எங்கள் அகதி வாழ்க்கை பற்றியது. உதிரியாக மேலும் சில ஆங்கி லக் கவிதைகள் உண்டு.
கேள்வி ஆங்கிலத்திலும் எழுதுகின்ற நீங்கள் மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டிருக் கிறீர்கள். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குமான மொழிபெயர்ப்புக்கள் எவ்வாறுள்ளன?
*அதிகமில்லை. மொழிபெயர்ப்பு களை ஒரு முழுநேர வேலையாகவோ பகுதி நேர வேலையாகவோ நான் கொள் வதில்லை. அவ்வப்போது பிறர் என்னைக் கேட்டுக்கொள்ளும் போது மாத்திரமே மொழிபெயர்ப்பில் ஈடுபடுகிறேன். 'கவிஞன் கவிதை இதழ் வெளிவந்த காலத்தில் ஆங்கிலம் வழியான சில ரஷ்ய, சீன, ஜேர்மனிய, அமெரிக்க கவிதைகளை மொழி பெயர்த்துக் கொடுத்தேன்.
அதுபோலவே தமிழிலிருந்து ஆங்கிலத் 'திற்கும் மொழிபெயர்க்கிறேன். உமா வரதராஜனின் ‘எலியம்’ சிறுகதையை ஆங்கிலத்தில் (Rattology) மொழிபெயர்த் தேன். என்னுடைய 'காட்டுத்தோடை சிறுகதையையும் ஆங்கிலத்தில் (Wild Oranges) மொழிபெயர்த்தேன். இரண்டும் அஷ்லி ஹல்பே. ரஞ்சினி ஒபேசேகர, எம்.ஏ. நுட்மான் ஆகியோர் தொகுத்த A Lankan Mosaic 61615)||D 9. It isol)is
தொகுப்பில் வெளில் கேள்வி: உங்க
பிறரால் ஆங்கிலத்தி
பட்டுள்ளதா?
இப்போெ மொழி எழுத்தாள LJ60DLLI Lq3560)6TT u II IT மொழிபெயர்த்துக்கெ டது. என்னுடைய ப குத் தெரியாமலேே பட்டுள்ளன.
பத்மநாப ஐயர் எனது சில படைப்பு துள்ளார். எனது நீக் ஆக்காண்டி, சமாதா6 கவிதைகளும் இவ்6 கப்பட்டுள்ளன. செ கனடாவிலிருந்து ெ And Lament 66örg) யில் இவை இடம்பெ சிவசேகரம் துருவத் பூவுக்கு என்னும் கவி சில கவிதைகளை மொழிபெயர்த்திருக் day Review 96) ஆக் காண்டி கவிை மொழிபெயர்க்கப்பட் "கேள்வி:சிறந்த வி படும் உங்களின் மு: ளிப்புகள் யாவை?
அதிகமில்ை ளும் கவிதை விமர் ளேன். சிறுகதை, ர லும் ஈடுபட்டுள்ளேன தமிழ் கவிதை மஹாகவியும் தமிழ் - இலக்கியப் பரப்பி சாதாரண மனிதரின் நீலாவணன் கவிதை ஆய்வு. இருத்தலி முதலிய கட்டுரைக ளன. அமைப்பியல் பற்றியும் எழுதியுள் ‘கேள்வி நவீனத் பற்றிய உங்களின்
நவீனத் சமத்துவம், சகோ பிரெஞ்சுப் புரட்சிய அடிப்படையிலான
 
 
 
 
 

ந்துள்ளன.
ஊருடைய படைப்புகள் ல் மொழிபெயர்க்கப்
நல்லாம் பல தமிழ் fகள் தங்களுடைய ரையேனும் கொண்டு ாள்வது சகஜமாகிவிட் டைப்புகள் சில எனக் ய மொழிபெயர்க்கப்
சிலரைக் கொண்டு களை மொழிபெயர்த் 5கம் என்ற கதையும் னச் சாக்கடை போன்ற வாறு மொழி பெயர்க் ல்வா கனகநாயகம் Ng5sTg5g55 Lutesong ம் ஆங்கிலத் தொகுதி ற்றுள்ளன. பேராசிரியர் தரையின் வசந்தப் பிதையையும் இன்னும் யும் ஆங்கிலத்தில் p3T. g)6O6) Saturவெளிவந்தன. எனது தை சிங்களத்திலும் டுள்ளது. விமர்சகராகவும் கருதப் க்கிய விமர்சனப் பங்க
ல. சில நூலாய்வுக சனங்களும் செய்துள் நாவல் விமர்சனங்களி 1. எனது இலங்கைத் சில அவதானங்கள். க் கவிதையும், உலக ல் மஹாகவியின் ஒரு ன் சரித்திரம், மூவர். நகள், மு.பொ.கவிதை யல் ஒரு நோக்கு ள் சிலாகிக்கப்பட்டுள் ) பின் நவீனத்துவம் ளேன்.
துவம் பின்நவீனத்துவம்
கருத்து என்ன?
துவம், விடுதலை, தரத்துவம் என்னும் பின் சுலோகங்களின்
அரசியல் பார்வையு
ababC2 3.
டையது. தேசிய விடுதலையையும், தேசி யத்தையும் உள்ளடக்கியது.
டார்வினிசம், மார்க்சீயம், அமைப்பியல், இருத்தலியல் ஆகிய மெய்யியல் தத்து வங்கள் அதன் சிந்தனை வடிவங்களாக உள்ளன. பின் நவீனத்துவம் இவைகளை கேள்விக்குள்ளாக்கி தேசிய எல்லைகள் தாண்டிய பொருளாதார சுரண்டலுக்கும் தேசிய எல்லைகள் தாண்டிய பொருளாதார சுரண்டலுக்கும், தேசியத்தின் நிராகரிப் புக்கும், வர்க்க முரண்பாட்டுணர்வை மழுங் கப்பண்ணும், உடனிருக்க வாழும் வர்க்க சமரச கொள்கைக்கும் உரிய தத்துவார்த்த சிந்தனையாக முன்வைக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சித்திட்டம் பூகோளமய மாதல், உலக மயமாதல் என்ற மாயாஜா லப் பெயரைப் பெற்றுள்ளது. இவ்வாறு அது முன்னறுக்கின்ற பன்முகத்தன்மை உலகில் நிரந்தரப் போரையும், வறுமையை யும் அவலங்களையும் ஒரு மந்திர மோகினி போல் வளர்க்க எத்தனிப்பதால் நாம் அதனை நிராகரிக்க வேண்டும்.
"கேள்வி: இந்த நிராகரிப்பில் உங்களைப போன்ற எழுத்தாளர்களின் பங்கு என்ன?
இன்றைய திரிசங்கு சொர்க்க நிலை அதுதான். உலகமயமாதலுக்கு எதிராக உலகெங்கும் அணிதிரளும் உலக மயமாதல் எதிர்ப்பாளர்களுடன் நாம் அணி சேரவேண்டும். இந்த காட்டாற்று அசுரத் தத்துவத்தை கிழித்தெறியும் காலம் ஒன்று வரும். இப்போதுள்ள பிரச்சினை என்ன வென்றால் இந்த அசுரன் முகம் இல்லாத வன். சகல ஏகாதிபத்திய அச்சுறுத்தல்க ளும் இவனுடைய முகமே என்பதை இனங் காண வேண்டும். இனம்கண்டால் அவ னைத் துரத்துவது எளிதாகும்.
‘கேள்வி படைப்பு, விமர்சனம் இரண்டி லும் காலூன்றி மெய்யியலில் வீச்சமாக உள்ளிர்கள். உங்கள் படைப்புகளிலும் விமர்சனங்களிலும் உங்கள் தத்துவார்த்த நோக்கு எவ்வாறு உள்ளது?
எனது படைப்புகளிலும் விமர் சனங்களிலும் மார்க்சிய நோக்கு அடிப் படை. ஆனால், மார்க்சீயமே எல்லாம் அல்ல. மார்க்சீயத்தினுடு முன்னெடுக்கப்படும் தேச யம், ஒடுக்குமுறை எதிர்ப்பு, மேலாண்மை எதிர்ப்பு, இருத்தலியம், மனிதம், சர்ரிய லிசம் மற்றும் ஆன்ம தரிசனம் முதலிய நோக்குகள் என் படைப்புகளில் உண்டு.
நேர்காணல்: ஜெஸ்மி எம். முஸா
67F/ilnizif aoos

Page 32
குறுந்திரைப்பட சிறந்த படத்திற்க
4 surges Road
London €6.2fBH United Kingdom
 
 
 
 
 

酉