கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கூத்தரங்கம் 2004.10

Page 1

ரங்கம் ມີ
THIHARANGAM
அா செயற்பாட்டில்மறைப் திடப்பர்ழ்
கலைஞர்பாஸ்கரன்பற்றி TTT . --
翻

Page 2
VM ஆரம்பம் - மார்ச் - 2004
ஒக்டோபர்-2004, அளிக்கை 05
திறந்த 象
மனமொன்
வேண்டும்
ஆசிரியர் குழு:
தே.தேவானந்த் 8.6igubstgbaji க.இ.கமலநாதன் வடிவமைப்பு:
தே. பிரேம் கணினித்தட்டச்சு:
நகTத்தா நிர்வாகம்:
ggos
வெளியீடு:
செயற்றிறன் 8) JI5.d5 இயக்கம் மகாவித்துவான் வீர Active Theatre Movement &buł6õsi 6 õTiiu Ti
a plG04, தொடர்புகளுக்கு: ஒரு தடவை “கானம 'அருளகம்", ஆடியபாதம் வீதி, ஒன்று கூறினார். உ திருநெல்வேலி, யாழ்ப்பாணம். இயல்புச் செயல். அது சிறகை விரித்து ஆடு தொ.பே. - 0777286220 அதாவது ஒன்றைப் ே email: koot04Qyahoo.com“btLälä bei
டி.கே. சண்முகம் ஒளவையாராக நடித்ததைப்பார்த்து “நீர் ஒள அதனை டி.கே. சண்முகம் வண்மையாக மறுத்தார். “இல்லை நான் ஒளவையார் பாத்திரத்தை எண்ணில் படைக்கிறேன். ஒவ்வி என்றார்.
"தண் மறப்பு, ஏற்கும் பாத்திரமாகவே மாறல் என்பதெல்லாம் உ படைப்பது தான் நடிப்பா?”
அண்மையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சுயசரிதை கறுபவருக்குப் பின்வருமாறு பதிலளித்தார்.
நடிகன் ஒருவன் அந்தக் களத்தில் வெளிப்படுத்த வேண்டிய 2 நான் மிகை நடிப்பாளர்தான். ஆனால் உணர்ச்சி தோன்றிய் பல வெளிச்சம் வருவது போல அதனால் என்ன பயன்? (அவர்
நடிகன் தனது உணர்ச்சியை உடனடியாக யதார்த்த பூர்வ நவரசங்கள்’ என்ற நூலிலே ச.கு. கணபதி ஐயர் அருவருப்
பன்றி ஒன்று சேற்றில் புரள்வது அருவருப்பு என்ற உணர்ச் தத்துவரீபமாக வரைந்தால் அது “பீபத்சம்’ என்னும் அருவ என்பதுள் நடிப்பையும் சேர்க்கலாமா?
ஆக இங்கு ஒத்தவை போலவும் மாறுபட்டவை போலவும் நடி உங்கள் விடை என்ன? இது அறிந்தோன் வினா அல்ல. அ
 
 

Arg Avatar uAnillbo
ஒசாக்கன்
மணி ஐயர் மறைந்து ஓராண்டு ஆகிறது. அவருடன் நான்கு, ர் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராய் இருந்தவன்
பிலாடக் கண்டிருந்த வான்கோழி” பற்றி அவர் புதுக்கருத்து ண்மையில் மயில் தண் அழகிய சிறகை விரித்தாடுவது அதன் நடனம் என்ற கலையாகாது. மயிலைப் போலத் தன் பொல்லாச் கிறதே வான்கோழி? உண்மையில் அது ஆடுவது தான் கலை. பால் போலிப்புச் செய்யும் அபிநயம் தான் கலை நடனக்கலை.
57 Gougbi 6nItalinį. JibabaDIDIT?”
வையாராகவே மாறிவிட்டீர்” என்று நண்பர் ஒருவர் பாராட்டினார். நாண் ஒளவையாராக மாறவில்லை. நான் டி.கே. சண்முகம் வாரு நிமிடமும் இந்த உணர்விலிருந்து நான் விடுபடுவதில்லை”
உண்மை நடிப்பாகாதா? நடிகன் தண்ணில் குறித்த பாத்திரத்தைப்
யைப் படித்தேன். அவர் தம்மை மிகை நடிப்பாளர் என்று குறை
உணர்ச்சியை வெளிப்படுத்துவது மிகை நடிப்பு என்பீர்களானால் காலங்களுக்குப் பிறகு வெளிப்படுத்துவது என்பது டியூய்லைட்டில் கூறியதன் சாரம் இது)?
ாக வெளிப்படுத்துவது மிகைநடிப்பா?
ச் சுவை பற்றிப் பின்வருமாறு கடறுகிறார்.
*சியைத் தரும். ஆனால் அதன் மையக் கருத்தினை ஒருவன் ருப்பு ரசமாகும். எந்த கலையையும் அழகுபெறப் புலப்படுத்தல்
ப்பைப் பற்றிக் கடறப்பட்ட கருத்துக்களுக்கு கடத்தரங்கினரே றியான் வினா.

Page 3
* பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டு
Iழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்ற பாரம்பரிய கலை மேம்பாட்டுக் கழகம் கடந்த பத்தாண்டுகளாக செயற்பட்டு வருகின்றது. இக்கழகத்தின் செயற்பாடு யாழப்பாணத்தில் காணப்படுகின்ற பாரம்பரிய அரங்குகளின் வாழ்வுக்கு ஓரளவேனும் கூத்து சக்தியாக அமைகின்றதை இனங்காண முடிகின்றது. பாரம்பரிய அரங்கு, (நாட்டுக் கூத்து, இசை நாடகம், காத்தான் கூத்த) ஊர்களில் ஆடப்படாமல் அழிந்த செல்லும் நிலை காணப்படுவதை அவதானிக்கலாம். இடம்பெயர்வு, போர் அனர்த்தத்தால் ஊர் சிதைந்த போனமை, பொருளாதார பிரச்சனை போன்ற காரணங்களால் |2 கூத்துக்கள் ஊர்களில் ஆடப்படாமல் கிடக்கின்றன. கூத்த ஆடப்படாமையால் சந்ததிக் கையளிப்பு அறுபட்டு போய்விட்டத. ஆதரிப்பவர்கள் இல்லை. பார்ப்பவர்கள் தொகை குறைந்து செல்கின்றது. இந்த இடைவெளியை நீண்ட 3. இடைவெளிக்கு பின் வந்து சேர்ந்த தொலைக்காட்சித் தொடர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இடம்பெயர்ந்த மீண்டும் ஊர் கூடியபோத பல அண்ணாவிமாரை தொலைத்த வந்தத
*ణిజ్ఞ நெருடலாக
இருக்கிறத. இருப்பவர் இயக்கமின்றி இருக்கிறார். வயத முதிர்ந்த இயங்கும் நிலையில் இருக்கும் அண்ணாவியாருக்கும் இளைஞர்களுக்கும் அதிக இடைவெளி பழகுவதற்கு ஆட்களில்லை. இளைஞர்களுக்கு தனத பாரம்பரிய கலை எதவென்று தெரியாத நிலை. தனது தேட்டம் எத? எதை நான் பாதகாக்க வேண்டும் என்பதை உணர முடியாதவர்களாக இளம் சமூகம் காணப்படுகின்றத.
பாரம்பரிய கலைகளை மேம்படுத்துவதற்காக நிறுவனமாகி
செயற்படுவத என்பது மிகச் சிரமமானது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க் கழகத்தின் 10 ஆவது ஆண்டு விழா
கடினமான நடைப்பயணம். அதில் சில அடைவுகளை இனங்காட்டிப் பத்து ஆண்டுகளை பூர்ததி செய்திருக்கிறத பாரம்பரிய கலைமேம்பாட்டுக்கழகம். இது பாரம்பரிய அரங்குகள் ஆங்காங்கே மீண்டும் தளிர்விட்டு வளர்வதற்கு
வித்திட்டமையை
முக்கியமாக குறிப்பிடலாம்.
பாரம்பரிய கலை மேம்பாட்டுக்கழகத்தின் சாதனைகளாக பின்வரும் ஐந்த விடயத்தை குறிப்பீட முடியும்.
1. பாரம்பரிய கலைப் போட்டி வருடாவருடம் நடத்தப்பட்ட போட்டிகள் ஊர்களில் ஓய்ந்திருந்த கலைஞர்கள் ஒன்று கூடவும் நாடகங்கள் தயாரிக்கவும் ஊக்கமளித்தன. இப்போட்டிகளால் நாட்டுக் கூத்துக்கள், காத்தான் கூத்து, இசை நாடகங்கள் ஊர்களில் மீண்டும்
ஆடப்பட்டன. இதனூடாக இளைஞர்கள்
2. மூத்த கலைஞர்கள் கெளரவிப்பு ஆடி ஓய்ந்து ஒரு
மூலையில் கிடந்த பல கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டதால். மீண்டும் உயிர் பெற்றார்கள். நாம் ஆடிய ്കഞ്ഞL ஏனையவர்களுக்கு உற்சாகத்தடன் கற்றுத்தர
(P
6
6))
ந்தார்
கள.
莎D
მრტ
அவசியமென்று சொல்வார்கள.
அதனைப் பாரம்பரிய
கலைகளில் ஈடுபட்ட
கலைஞர்களுக்கு பாரம்பரிய
(10ஆம் பக்கம் செல்லவும்)

Page 4
சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் வீ. அரசு அவர்கள் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இவர் தமிழ் துறைப் பேராசிரியர் என்பதோடு நாடகத்துறை சார்ந்த ஈடுபாடு மிக்கவர். “கட்டியம்’ நாடக இதழ் ஆசிரியராாக இருந்து அதனை வெளியிடுவதில் அரும்பணியாற்றிவருபவர். இவரது மனைவியாராகிய மங்கை அவர்களின் நாடக இயக்கம் சார்ந்த செயற்பாடுகளிற்கு உறுதுணையாக இருப்பதோடு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் நாடகச் செயற்பாடுகள் பற்றி நன்கறிந்திருப்பவர். தற்போது தமிழ் நாட்டிலும் மற்றும் மாநிலங்களிலும் நடைபெற்று வருகின்ற நாடக முயற்சிகள் பற்றிபேரா.வீ. அரசு அவர்கள் விமர்சனப் பார்வையுடன் நோக்குபவர். இவர் யாழ்ப்பாணம் வருகை தந்த போது பல விரிவுரைகளை, கலந்துரையாடல்களை மேற்கொணர்டிருந்தார். அதில் நாடகத்துறை சார்ந்த விடயங்கள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்களை ‘கடத்தரங்கில்;”தொகுத்துத் தருகின்றோம். (ஆ.ர்)
பேரா.விஅரசு, மங்கை அவர்களின் நாடக ஈடுபாடுகள்
நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1985ல் இணைந்து கொண டேன். முற்போக்கு எழுத்தாளர்களுடன் ஈடுபாடு இருந்த போத கேரளாவில் கலைப்பயணம் சென்றோம். இக் கால கட்டங்களில் பல எதிர்பார்ப்புக்கள் இருந்தன. ஒரு தேசிய இனத்துக்கும் மொழிக்கும், அவர்களிற்குள் உருவாகின்ற விடயங்களிற்கும் பண்பாட்டு நடவடிக்கைகளிற்கான உறவு, இதனை எப்படி கண்டு பிடிப்பத, தமிழ் அரங்கு' என்று சொல்லலாமா, அத எவ்வாறு இருக்கும் என்ற விடயங்களுக்கெல்லாம் தேடல்கள் இருந்தன. அந்த சமயத்தில் இளைய பத்மநாதன் அவர்கள் சென்னைக்கு வந்தார். நாங்கள் பேரா. க.சிவத்தம்பி அவர்களு டன் தமிழ் நாடகம் பற்றிக் கலந்துரையாடியிருந்தோம். எல்.எபத் நாதன் அவர்களும் பேரா. சிவத்தம்பி அவர்களும் சந்திப்பதற் வாய்ப்பு ஏற்பட்டத. நாடகமெல்லாம் செய்வதற்கு பேரா.சிவ தம்பி அவர்கள் முன்வந்தார்கள்.
அப்போ மாணவர்கள் நிறையப்பேர் இருந்தார்கள். அவர்கள் ஊர் வாத்தியங்கள் வாசிப்பார்கள். அந்த வாத்தியங்களுடன் பாடல்களும் இணைந்த ஒரு புதிய தயாரிப்புத் தொடர்பான வேலைகள் நடந்தன. ஒரு பயணத்தின் கதை', 'இனிப்போர் 'ஏகலைவன்', ஆகிய மூன்று தயாரிப்புக்களும் நல்ல வெற்றிக மான நாடகங்களாக அமைந்து கொண்டன
இதே போன்று மங்கையும் பிரசன்னாவும் செயற்படத் தொடர் கினார்கள். வசந்தன் கூத்தின் மோடி, தெருக்கூத்தின் போட் களை எல்லாம் இணைத்தக் குழுவாகத் தயாரிப்பு வேலைகளி ஈடுபட்டார்கள். நிறையப் பணம் சொந்தப் பணத்தில் செல6 செய்தோம். இருவரும் சம்பாதிப்பதால் அதன் தாக்கம் தெரி வில்லை. ஆனாலும் நாளடைவில் பணத்தேவை அதிகமாகியத அந்த சமயத்தில் மீனா சுவாமிநாதன் அம்மையார் அரங் வேலைகளை திட்டங்களாக ஏற்றுக்கொண்டார். 'மெளனக்குர கள்’ என்ற திட்டச் செயற்பாடு ஊடாக வேலை செய்தபோ இன்குலாப்பின் ஒளவை' நாடகம் உருவாக்கம் பெற்றத, இதி மங்கையின் பங்கு முக்கியமானத. இதில் நடிகர்களின் உட மொழி, பாடல்கள் எல்லாம் நன்றாக அமைந்து கொண்டன எல்லா ஊரிலும் நன்றாக மேடையேற்றினோம். கடைசியில் ஒ
 

J
விபத்தக்காரணமாக எல்லாம் தடைப்பட்டுவிட்டத.
நாங்கள் ஆரம்பத்தில் நடிகர்களிற்கு கொடுப்பனவு எதவும் கொடுக் கவில்லை. ஒரு சில ஆற்றுகைகள் முடிந்த பிறகு அதில் கிடைக்கும் பணம் மூலமாக சிறு தொகை வழங்குவோம். உண்மையில் வர முடியாதவர்கள் போக்குவரத்துச் செலவுக்கும் பணம் இல்லாதவர் களிற்கு எமத பணத்தில் இருந்து கொடுத்தோம். அததான் உண்மை யில் நடந்தது. ஒரு தயாரிப்புக்கு ஐம்பதாயிம் ரூபா வரை செலவா கும். பிரதானமாக வேட2 டைகள், இசையமைப்புத் தேவைகளிற் காக அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இசைக் கருவிகளிற்கான வாடகை மிக அதிகம். நடிகர்களிடமிருந்தும் இசை சார்ந்த திறன் களைப் பெறமுடியும் அதாவது தப்பு உறுமி போன்றவை நடிகர்களே ഖ്വിങ്ക്,
தொழில் ரீதியாக இசைத்துறை சார்ந்தோரை நாடகத்தக்கு அழைக் கும்போது அவர்கள் அரங்கக் குழுவுடன் இணைய மாட்டார் கள். பணம் கிடைத்ததும் சென்று விடுவார்கள். ஆனால் சிலர் நல்ல வரவேற்புக் கிடைக்கின்றது என்பதாலும் ஆர்வம் காட்டுகிறார் கள். தொடர்ந்த எங்களுடன் செயற்படுவார்கள்.
ஆதனால் பெரும்பாலும் கூத்தப்பட்டறையில் நடிகர்களே எல்லா இசைகளையும்/வாத்தியங்களையும் கையாள்வார்கள்.
நாடகத்துறை ~ என்ஜிஓ செயற்பாடுகள் హొళ్లపల్ల్వ, ఇక్ష
என்.ஜீ.ஓ.கள் வெளிப்படையாக அரசி யல் இல்லாதவை. அரசு தவிர தனிப் பட்ட ரீதியில் என்.ஜீ.ஓ.கள் நிறைய நிதி வழங்குவர்கள். அதனூடாக காத் திரமான பிரச்சனைகளை நாடகமாகச் செய்யக் கூடியதாகவுள்ளது. மங்கை தற்போத எம்.எஸ்.சுவாமிநாத శణీ னுடைய நிறுவனத்துடன் # 毅 (Stage Foundation) }
கின்றனர். அதில் எம்எஸ்&tt$ சுவாமிநாதனுடைய மனைவி Si 翻 娄 i
சர்வதேச அரங்குகள் பற்றி t: :SXX 3: யெல்லாம் நன்கறிந்தவர். }}} அவரும் நல்லதொரு 濠哥 அரங்கை நோக்கி நகர்கின் 群岛 றார். அவருடன் சேர்ந்த 群 மங்கையும் அந்தத் தறை களில் வேலை செய்யக் கூடி 踝 யதாகவுள்ளத. ஆனால் 鬚鯊 என்ன எழுத்தரு கொடுக்கிறார் &இit& களோ, எப்படிச் செய்கிறார் ே წS&ა களோ என்பதற்கு நாறு வீத சுதந்திரம் உண்டு. நல்ல நாட 65535 (Theatre) 960s
முடியாத அரங்கில் உடம்பை வைத்தக் கொண்டு மட்டும் எல்லாம் செய்யலாம் என்று சொல்வதில் அர்த்தமில்லை.

Page 5
அத அரசியல் கருத்துக்களிற்காக சில விடயங்களை செய்தகாட்டி விட்டுப் போவது வேறு. அவை பரீட்சார்த்த முயற்சிகளும்கூட.
நாடகக்காரருக்கு ஏற்படும் சிக்கல்கள் போல ஒரு எழுத்தாளர், சிறுகதை, நாவல் எழுதுகிறவர்களுக்கு ஏற்படுவதில்லை. அந்த நிலைமையில் தான் கூத்தப்பட்டறை முத்தசாமி அவர்களிற்கு ஏற்பட்டிருக்கும் சோகத்தைப் பார்க்கலாம் அவர் மிகவும் உடைந்த போயுள்ளார். அவருடைய செயற்பாடுகள் அல்லத வழிமுறை களில் தவறு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாக இருக் கக் கூடியத என நான் கருதவத ~மக்களுடைய பண்பாட்டு அடித்தளம், பண்பாட்டு மொழி ஆகியவற்றை தன்னுடைய அரங்க முறையாக மாற்றுகின்ற தன்மை அவரிடமில்லை. அத அவருக்குத் தெரியும். மக்கள்மேல் அவருக்கு நம்பிக்கையெல் லாம் கிடையாத, அந்தக் கொள்கைதான் அவருக்கு.
அவர் பிரமாண்டமான சிறுகதைகள் நிலைய எழுதியிருக் கிறார். அதனூடு கிடைக்கின்ற மனநிலையை அவர் நாடக அளிக்கை களாக விரிவுபடுத்தகிறார். ஆனால் அவரு டைய பார்வையாளர்கள் யார் என்ற கேள்வியும் எழுகின் றத. சென்னை போன்ற இடங்கள், உண்மையில் அந்த ஊர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் எந்தவொரு உறவும் கிடையாத, அது ஒரு பயங்கரமான, எல்லா விசயத்தை யும் பார்த்து விட்டுப் போய் செய்கிற ஒரு இடம்தான், நாங் கள் பரீட்சார்த்தம் செய்த பத்திரிகைகளிற்காகச் செய்யும் கூத்ததான். ஆனால் தமிழ் மக்களுடைய பண்பாட்டில் இருந்த அரங்கு எவ்வாறு வந்தத என்பதற்கான வர லாறு இன்றும் வரவில்லை. இந்த விசயங்களில் வீ.கே சண்முகமும், பம்மலும் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவர்கள்.
'கூத்தக்கட்டுதல் ~ தொழில் அரங்கு
கூத்துக் கலைஞர் கண்ணப்பர் மானஸ்தன். வருடத் தக்கு கிட்டத்தட்ட 70 நாள்கள் கூத்துப் போட்டிருக்கிறார். அவர் மிக வயதானவர். அவர்களுடைய கடத்தக் கட்டுவதற்கு பெரிய முறைகளெல்லாம் உண்டு.
ஒரு வருடத்தில் குறிப்பிட்ட நாள்களில் ஒவ்வொரு கூத்தம் கட்டு வார்கள். இதற்கு முகவர் போன்று ஒருவர் இருப்பார். அவர் நடிகர்களை ஒப்பந்த அடிப்படையில் ஒன்றிணைப்பார். நடிகர் களிற்கு ஐம்பதினாயிரம், ஒரு லட்சம் என ஒப்பந்தத் தொகை வழங் கப்படும். அந்தக்குழு வருடாவருடம் அளிக்கை செய்த கொண் டேயிருக்கும் கூத்துக் கட்டிறவருடைய முதலீட்டிற்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் பணம் கையில் இருக்கும். ஒவ்வொரு அளிக்கை யும் முடிந்தவுடன் நடிகர்களின் கூலிகள் வழங்கப்படும்.
இம்முறமையினால் கூத்துக் கட்டும் முகவருக்கு ஐந்த லட்சம் ரூபா வரையில் பணம் கிடைக்கும். இக் கூத்துக்களை மக்கள் காசு கொடுத்தப் பார்க்காவிட்டாலும், ஊர்த்திருவிழாக்காரர்கள், மற்றும் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தவோர் மூலமாக பத்தாயிரம், பதினையாயிரம் ரூபா எனப் பணம் கிடைக்கும். மக்கள் ஊரின் பொதப்பணத்தில் இருந்து இதற்காகப் பணம் செலவழிப்பர்கள். இந் நடைமுறை மிகவும் வெற்றிகரமாக நடைபெறுகின்றது.
கூத்தப் பயில பாடசாலை
தெருக்கூத்த தற்போத ஆய்வுகளுக்குரிய விடயமாக உள் ளது. நெதர்லாந்த பெண்மணி ஒருவர் கர்நாடக கூத்துக் குழு வில் ராஜகோபால் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். அவர் ஒரு பெரிய கூத்துக்காரன். இவர்கள் காஞ்சிபுரத்தில் ஒரு பங்களாவில் பெயே கூத்துப் பாடசாலை ஒன்றைத் தொடங் கியிருக்கிறார்கள். சிறுவர்களிற்கு பாடம் கற்பிப்பதம், கூத்தட் பழக்குவதம் நாளாந்தம் நடைபெறுகின்றன. 20 மாணவர்கள்
 
 
 
 
 
 
 
 
 

தற்போத பயின்று வருகிறார்கள். சர்வதேச மட்டத்தில் பணம் பெற்றுஇரண்டு வருடமாக அந்தப் பாடசாலையை நடத்தகி றார்கள். அந்தப் பிள்ளைகளுடன் அளிக்கை செய்கிறார்கள். கிட்டத்தட்ட பத்த வருடங்களின் பின் அந்தப் பிள்ளைகள் படித்தவர்களாகவும் கூத்த நடிக்கிறவர்களாகவும் இருப்பார் கள். எதிர் பார்த்தக்கொண்டிருக்கின்றோம்.
இசை நாடகத்தக்குச் சங்கம் அமைப்பார்கள்
இசை நாடகத்தைப் பொறுத்தவரையில் அத ஒரு ஸ்பெசல் நாடகம் தான். அதற்கு முகவர்கள் இருக்கின்றார்கள். மதரை, தென் மாவட்டங்களில் தான் அதிகம் உண்டு. உதாரணத் தக்கு ஒரு தேநீர்க் கடையில் கூத்துப்பழக்கத் தெரிஞ்சவர், நாடக முகவரிடம் நடிகர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்வார்கள். அந்த நடிகர்கள் முகவர் தலைமையில்
ஒரு சங்கம் அமைத்துக் கொள்வார்கள். இவர்களை அறிந்தவர் கள் அந்த சங்கத்திடம் நாடகம்போடக் கோருவார்கள். ஒவ்வொரு நடிகர்களிற்கும் ஒவ்வொரு விதமான கூலி அவரவர் திறனுக்கு ஏற்ப பேரம் பேசப்படும். அரிச்சந்திரன் வேடமிடுபவருக்கு ஆயிரம் ரூபா, கட்டியக்காரனுக்கு ஐந்தாறு ரூபா எனப் பணத் தொகை நியமிக்கப்படும். நாடகத்தை அழைக்கும் ஊரவர்கள் தமத விழாவில் குறிப்பிட்ட நபர்தான் குறிப்பிட்ட பாத்திரம் ஏற்க வேண்டும் எனக் கோரிப் பணம் செலுத்துவார்கள்.
நாடகம் மேடையேற்ற வேண்டியுள்ளத என்றால், யாழ்ப்பாணத் தைப் போன்று தான் அங்கும் அந்த நேரம் நடிகர்கள் அழைக்கப்ப டுவார்கள், சேர்ந்து நாடகம் அளிக்கை செய்வார்கள். இதனால் இவர்கள் நடிக்க நடிக்கத் தான் மிகவும் தேர்ச்சியுள்ளவர்கள் ஆகின்றார்கள். நல்ல தேர்ச்சியுள்ள நடிகர்கள் பங்கு கொள்ளும் இசை நாடகங்களில் தமது திறமையை வெளிக்காட்டும் நோக்கில் போட்டியேற்பட்டு விடும். பாடல்கள் தர்க்கம் நிறைந்ததாகவே நீண்டு கொண்டு செல்லும். இதனால் நடிகர் சங்கத்தில் சட்டம் வைத்திருக்கிறார்கள். குறித்த காட்சி, குறிப்பிட்ட பாடல்கள் என்ப வற்றிற்கு நேர அளவுகள் நியமிக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் இசை நாடகங்களில் பண்பாடு சம்பந்தப்பட்ட நம்பிக்கைகளும் உள்ளன. உதாரணமாக வள்ளி திருமணத்தில் விடிவதற்கு முன்பு கல்யாணம் நடைபெறாவிட்டால் சகுணம் பிழைத்த விட்டதாக மக்கள் கருதவார்கள்.
உண்மையில் நவீன அரங்க ஈடுபாட்டாளர்கள் எங்களுடைய பண்பாட்டிற்கு ஏற்ப எவ்வாறு விடயங்களை கையாள்வத என் பதில்மிகக் கவனம் எடுப்பதில்லை. எந்த இடத்தில் அந்த விசயங் களை எப்படிச் செய்ய வேண்டும் என்ற சிந்தனையெல்லாம் வரவேண்டும். (15ஆம் பக்கம் செல்லவும்)

Page 6
இங்கே பிரசுரமாகின்றது.
ரயோக அரங்கு பல்கலைக்கழகங்களு டைய பல்வேறு செயற்பாடுகளிற்கு ஊடாக வருகின்ற ஒரு நிலையும் இருக்கின்றது. இங்கிலாந்தில் இருக்கின்ற பல்கலைக்கழ கங்களுடைய அமைப்பு முறையிலே அரங் கக்கற்கை என்ற தறை இருக்கிறத. அதில் இருந்து பிரயோக அரங்கை நோக்கிப் போகி றோம். இதன் அடிப்படை நோக்கம் அந்தந் தக் கோபுரத்தக்குள் இருந்த, பல்கலைக் கழகத்துக்குள் இருந்து அரங்கை வெளி யிலே கொண்டு போவததான். அதை சமூ கத்திடம் கொண்டு வந்து அந்த அரங்கைப் பயன்படுத்ததல் அதை அவர்களுக்கு முன்னே நிறுத்துதல், அதன் மூலம் அந்த அறிவியல் நிறுவனத்துக்கும் சமூகத்துக்கும் எந்த சமூ கத்தில் அது வாழுகின்றதோ அந்த கல்வி நிறுவனம் அதற்கும் அந்த சமூகத்தக்கும் இடையில் ஒரு தொடர்பு ஏற்படுகின்றது. அரங்கை பயன்பாட்டிற்கு விடுதல் கையிலே ஒரு காயம் ஏற்பட்டால் நாங்கள் கிரீமை அதில் பூசுவேம் அல்லது பிரயோகிபபேம். ஆனபடியால், அரங்கு ஒரு கிறீம் ஆக இருக்கிறது. சமூகத்தில் சில காயங்கள் இருக்கின்றது. இந்த கிறீமை அந்த சமூகத்தினுடைய காயங்க ளுக்குப் பூசுதல், தடவுதல். அந்த அர்தத் திலே நாங்கள் பிரயோக அரங்கை வரை விலக்கணம் செய்யமுடியாது. ஏனென்றால், அரங்கு புண்களுக்கு மருந்து பூசுவதபோல இல்லை.
பிரயோக அர
ஒரு 66)56 9J (5)(3 இங்கிலாந்து மண்செஸ்ரர்பல்கலைக்கழக நாடகத்துறை ஜேம்ஸ் தொம்சன் அவர்கள் பிரயோக அரங்கு பற் 29.07.2004 அன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தியிருந்தார்.
பிரயோக அரங்கு எ நாங்கள் ஓரளவுக் யும் அதாவது உங் நீங்கள் நன்கு பய6 அரங்கு என்பத புன போன்றது அல்ல. சம்பந்தமான உங்களு றலை மிகக்கடுமை தேவைக்காக சமூச டுக்காகப் பயன்படு
சமூகத்திலே வேர்விட பிடுங்கி எடுக்கப்பட் மைப்பட்டு இருந்த கத்தான் பிரயோக வரை நான் பிரயே தான் பயன்படுத்தி கவனித்திருக்கலாம் லைப்பற்றி இன்னு
பிரயுோக அரங்கு அரங்கு அல்ல. அ 661560)Lu (95 sig கைவினை, அவற்றி நீங்கள் செய்கின்ற வெறுமனே, அரங்கு பிரயோக அரங்கு அல்ல. அத ஒரு கருத்து அல்லது ஒ
ஐக்கிய இராச்சியத்
 
 

Iाईl(ङ, 99|ဂံပ၈ဎင်္
விரிவுரையாளர் திரு றிய கருத்துரையை அதன் தமிழாக்கம்
(3 . si) ன்றால் இததான் என்று கு ஏற்றுக் கொள்ளமுடி களுடைய கைவினையை ன்படுத்துதல் , பிரயோக ன்னுக்கு மருந்த பூசுவத உங்களுடைய அரங்கு ருடைய கைவினை ஆற் யாக சமூகத்தினுடைய ததினுடைய பயன்பாட் ந்த்திக் கொள்ளுதல்.
ாமல் சமூகத்திலே இருந்து டு வேறாக்கப்ட்டு, தனி ஒரு அரங்குக்கு எதிரா அரங்கு வந்தத. இத ாக என்ற சொல்லைத் வந்திருப்பதை நீங்கள் ). அரங்கு என்ற சொல் ம் சொல்லவில்லை.
என்பது ஒருவகையான அத உங்களுக்கு உங் சார்ந்த உங்களுடைய னை வைத்தக்கொண்டு வேலைகளே ஒழிய அத ந அல்ல. ஆனபடியால்
என்பத ஒரு வடிவம்
விருப்பம் அல்லத ஒரு
}ரு மனப்பாங்கு ஆகும்.
திலே பிரயோக அரங்கு
SIGIšKLAŞIMIDLuis Quiyoovy usis wwwńGsix சிறித பேசலாம். இந்தப் பல்கலைக்கழகம், சமுதாயம் இந்த மட்டங்களிலே இந்தப் பிரயோக அரங்குபற்றிச் சிந்திக்க வேண்டி வந்ததற்குக் காரணம் இரண்டு வடிவங்க ளிலே இந்த அரங்கைப் பயன்படுத்துகிற ஒரு நோக்கம் இருந்த காரணத்தினால் பிரித் தானியாவில் கல்வி அரங்கு, சமுதாய அரங்கு ஏனைய அரங்குகள் எல்லாம் அங்கு
இருக்கின்றன. அவை சமூகத்திலே சில
பணிகளைச் செய்து கொண்டு இருக்கின்றன.
இவை 60,70களில் தான் இந்த வடிவங் | கள் மேற்கிளம்பி அவை பிற்காலத்திலே
வளர்ச்சியடைந்தன. அதே போல வேற ஒரு சார்பில் இருக்கிற அரங்க கூட்டங்கள் இருக்கின்றன.
நவவேட்கைவாத அரங்கு, பரீட்சார்த்த அரங்கு, தொழில்முறை அரங்கு என்ற அரங்குகள் ஒரு சார்பானவை. இந்த அரங்குகள் இரண்டிலுமே ஒன்று சமூக விடயத்தை முன்னெடுத்த அதனை முக்கி யப்படுத்தியத. மற்றையத அழகியலை முக்கியப்படுத்தியத. ஒரு அரங்கு அழகி யலை முக்கியப்படுத்திக் கொண்டுபோக இன்னொரு அரங்கு சமூகநிலைப்பாட்டை முக்கியப்படுத்தியத. அழகியல் அரங்கு என்று சொல்லப்படுகிற அரங்கு தனியார்த றைத் தன்மையைப் பெற்று அத சமூகத்
முடியாத நிலையிலே அததன்பாட்டுக்குப் போகின்ற நிலை இருந்தத.
சமுதாய அரங்கு சமுதாயத்திலும், பாட சாலையிலும் அரங்க செயற்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வந்தத. சமுதாய அரங்கோடு ஈடுபடுபவர்கள் அழகி யல் அரங்கை குற்றம் சுமத்தவார்கள்.
சமுதாயத்தோடு எந்த ஒட்டுறவும் இல்லை என இதனை குறைகடறவார்கள்.
அழகியல் அரங்குக்காறர் சமுதாய அரங் குக் காரரைப்பர்த்து அழகியலலைக் கைவிட் டார். அரங்கைக் கைவிட்டார்கள். ஆன படியால் இத அரங்கு அல்ல என்ற ஒரு நிலைக்கு அவர்கள் உந்தப்படுகிறார்கள். இதிலே, இருக்கின்ற முக்கியமான பிரச்சினை என்னவென்றால் அழகியல் அரங்குக்கு சமுதாய உள்ளடக்கம் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல சமு தாய அரங்கு அழகியலோடு செயல்படுகின்ற போததான் அதனுடைய முக்கியமான பண்பு அங்கே சுவறப்படுகின்றத அல்லத சுவறு கின்றத.
இங்கிலாந்திலே இப்போ ஒரு நிலைமை வந்திருக்கிறத. அழகியல் அரங்கைச் சேர்ந்தவர்களும், சமுதாய அரங்கைச் சேர்ந்தவர்களும் ஆளையாள் சந்தித்த ஒருவருக்கொருவர் கதைத்த உதவிசெய்த

Page 7
இந்த அரங்கிறடைய பயன்பாட்டை வளர்த் தெடுக்க முடியும் என்ற ஒரு நிலைப்பாட் டுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். நீங்கள் கல்வித்துறையிலே ஒரு பாடசாலையிலே உடல்நலம் அல்லது சுகாதாரத்தைப்பற்றி அந்த மாணவர்களுக்கு ஒரு நாடகம் செய்ய வெளிக்கிட்டால் அந்த நாடகத்தை எந்த அளவுக்கு அழகியல் பண்போடு கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு அழகியல் பண்போடுதான் கொடுக்க வேண்டும். ஆன படியால் இரண்டும் வேறx அல்ல. எந்தள ஆக்கு அவர்களுக்குப் போடப்படுகின்ற அரங் சின்தரம் கூடுதலாக இருக்கின்றதோ அந்த எாவுக்கு அதைப் பார்வையிடுகின்ற மாண் வர்களின் தரம், அனுபவம் செழுமையாக இருக்கும். அதேபோல அழகியல் அரங்கு அல்லது தொழில்முறை அரங்கு சார்ந்தவர் களும் இப்போ உணரத்தொடங்குகிறார்கள். தாங்கள் தயாரிக்கின்ற நாடகங்கள் சமூக உள்ளடக்கம் கொண்டதாக, சமுதாயத்துக் குப் பயண்படக்கூடிய சுருக்களைக் கொண்ட நாடகங்களாக இருக்க வேண்டுமென்பதை உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள்.
ஆனபடியால் நான் முதல் சொன்ன வரை விலக்கணத்துக்குத் திரும்பி வரலாம். அதா வது, கலைஞர்களை உருவாக்கி அந்தக் கலைஞர்கள் தங்களுடைய கலைசார்ந்த கைவினையை அது இசைஞர்களாக இருக் சலாம், நடனசாரராக இருக்கலாம், நாடகார ராக இருக்கலாம். எவராக இருந்தாலும் தங்களுடைய கைவினையை, கைத்திறனை அவர்கள் சமுதாயத்தினுடைய மேம்பாட்டுக் காக நல்ல கலைப்படைப்புக்களோடு நஸ் ஒரு அர்பபனிப்போடு செயல்படவேண்டும். என்ற ஒரு நிலைக்குத்தான் இந்த பிரயோக அரங்கு வருகிறது.
இங்கு இலங்கையிலே பிரயோக அரங்கப் பணிகள் எதையும் நான் பார்க்கவில்லையா என எண்ணச் சிலர் கேட்டார்கள். நான்
அரங்க அனுபவம்
பங்குபற்றுதல் அரா யிலே திட்டமிடப்பட் என்னுடையது. கண்ட் பல்வேறு இடங்களி வேறு பீவினரோடு தப் பார்த்திருக்கின்ே அரங்கிண்ணப் பிரயோ பார்ததிருக்கிறேன். 2 யில் நான் யாழ்ப்பா எங்களுடைய நூல் : அரங்குபற்றிய புத்த இலங்கையினுடைய, கூடிய ஒரே ஒரு புத் தான் படித்திருந்தே
200 பக்கங்கள் கெ திலே மூன்று வரிசனி தது. புத்தம் காரண அரங்கு இல்லைெ நான் இங்கு வந்து ட வியலாளர்கள் பல்:ே களை மக்களோடு ச செயற்பாடுகண்ச் ெ நான் கண்ணாலே
அந்த அரங்கக் கன் Eடய அரங்கச் :ெ தக்தும், அந்தக் கா Eதாக ஆக்க வேண் ஈடுபாடு இருந்தன; யாழ்ப்பாணத்தில் 8 மட்டும் இருக்கவில் தொடர்பான அரங் களை மீளாக்கம் ெ கள் நடந்தன. நா கொண்டிருக்கிற : மான எழுத்துருக்கலி பலவகையான ெ இருந்து வந்ததைச்
அந்தப் புத்தகத்திே
இங்கே வந்து ஒரு சில களப்பயிற்சிகளை நடத்துகிறபோத அவற்றிலே என்னுடைய மரபிலே வந்த சில அரங்கவிளையாட்டுக்
முரண்பாடு அல்லத |தம் உருவாக்குவரை |இந்த யுத்தம் மக்க:
 

இல்லாதவர்களுக்காக குப் பதிலாக அங்கு எழுகின்ற பிரச்சினை ங்கு என்ற அடிப்படை களுக்குப் பொருத்தமான விசயங்களை அள் ட ஒருமுறைமைதான் கள் தங்களுடைய கலைப்படைப்புக்களி பயிற்சி இலங்கையிலே ஜாடே படைக்க வேண்டும் என்ற தீவிரத் iலே சமூகத்திலே பல் தையும், பற்றையும், ஈடுபாட்டையும் அது நான் இதரயோஜ் பலமடங்கு அதிகரித்திருந்ததை நான் பார்த் ன் இந்தத் ஆத்தின் தேன். இந்த நிலையிலே நான் பார்க்கின்ற கிக்கின்றவர்களை நான் ாேத இங்கே தங்களுடைய அரங்கைப் 000ம் ஆண்டு ஜனவரி பிரயோகிக்காமல் இருந்த எவரையும் நான் னம் வருவதற்கு முன் கானவில்லை.
நிலையத்தில இலங்கை இங்கிலாந்து போன்ற நாடுகளில் நீங்கள் கங்களைத் தேடினேன் பார்க்கலாம். சிலர் தங்களுடைய அரங்கப் அரங்குபற்றி படிக்கக் பணிகணத்தங்களுக்குள்ளே இருந்து செய்து கம் இருந்தது. அதைக் கொண்டிருக்கிற ஒரு நிலமை இருக்கிறது. 1. ஆனால் இங்கே ஒரு அவசரம், ஒரு இக்
கட்டு பிரச்சினைகள் மிகுந்திருக்கின்ற Till அந்தப் பு: சூழலிலே வாழுகின்ற வடக்கு :: : அப்படி ஒதுங்கி இருந்து தங்களுடைய பாட்டுக்கு அரங்கைச் செய்கின்ற நிலைமை யனறு. அது குப்பை சாத்தியமில்லை. பர்த்தபோது பல அரங்க வறுவகையான அரங்கு என்னுடைய நாட்டிலே இருந்த அழகியல் முதாயத்தோடு அரங்கள் அரங்கு சமூக அரங்கு என்று இருந்த சய்து கொண்டிருப்பதை அந்த வேறுபாட்டை இங்கு நான் வந்த கண்டேன். போது அப்படி ஒரு வேறுபாடு இருக்கின் நதை நான் காணவில்லை. இங்கே அந்த லஞர்களிடம் தங்களு குறித்த காலத்திலே அந்த குறித்த சமூகத்தி சயற்பாடுகளை சமூகத்  ைைடய தேவைக்காக எல்லோரும், அது லத்துக்கும் பொருத்தமா நாடகம் எழுதுகிறவர்களாக இருந்தால் ண்டும். என்பதிலே மீதுந்த என்ன, சிறிய அளவிலே தங்களுடைய 5 நான் கவனித்தேன். சமூகத்தவரோடு சேர்ந்து செய்த வேலை ஒருவகையான அரங்கு கள், அவற்றில் இருந்து நான் அந்து கொண் லை. பாடசாலையோடு டது என்னவென்றால் பிரயோக அரங்கு கு இருந்தது. கூடத்துக் என்பது தனித்த ஒன்று அல்ல. அது அந்த சய்கின்ற நடவடிக்கை அரங்கினை அது எந்த அரங்காக இருந்தா ட்டிலே நடைபெற்றுக் லும் அந்த அரங்கினைப் பயன்படுத்துகின் ரச்சினைகள் சம்பந்த றவர்களுடைய மனப்போக்கு அந்த மனப் ளைப் படைக்கிறதென்று போக்து இங்கு அணவரிடமும் இருந்ததை சயற்பாடுகள் இங்கு நான் கண்டேன். ஆனபடியால் நான் இங்கே * கண்டேன். இருந்து பெற்றுக்கொண்டு போகின்ற இந்தக் கருத்தின என்னடைய நாட்டிலே நடை குறிப்பிடப்பட்ட அந்த பெற்றக் கொண்டிருக்கின்ற அந்த விவாதங் மோதல் அல்லது புத் களுக்கு நான் ஒரு தர்க்கமாக, ஒரு வாத * நிறுத்திச்ைசண்லை. மாக முன்வைத்து வருகின்றேன். அதற்காக ருடைய ஆக்கச் செயற் உங்கள் அனைவருக்கும் நான் நன்றி விதிக்கவில்லை. அதற் தெரிவிக்கின்றேன். ()
கக்களப்பயிற்சி
R
三、
பர்கள் பின்னர் திரு பிரளயன் அவர்கள் கிளிநொ
-
திருகேணமலை அகியிஇடங்களிலும் களப்பயிற்சியை நடத்|
五、
毽s
இவர் தமிழ்நாட்டில் கவிதை, குழந்தைகள் நாடகம், வீதி JL-Æst போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவராக அறியப்படு இகீரர் வீதி நாடகமே இவரது அதிக ஈடுபாடு கொண்டதுறை
யாகக் காணப்படுகிறது. இவர்:சென்னைக்கலைக் குழு என்ற அமைப்பினூடாக இப்பணிகளை மேற்கொண்டு வருகி றார். அண்மைக்காலங்களில் வீதிநாடகம் தொடர்பாகத்
க்திரைப்படத்துறையிலும் ஈடுபாடுகொண்டுள்ளார் என்பதற்குரி

Page 8
சிரிக்க வைப்ப
அரியலையூரில் ந
யாழ்ப்பாணத்தில் அரியாலைக்கிராமத்தில் நாடகத்துறையில் பாடு கொண்டவர்கள் பலர் உள்ளர்கள். ஆன்டு சித்திரைப் தாண்டையொட்டி நடைபெற்று வருகின்ற சுதேசிய விழாவி பேறுகளாக, அதில் முக்கிய ஈடுபாடு கொண்டவர்களாகவும், ! நாடகத்தறை ஈடுபாடு கொண்டவர்கள் அறியப்பட்டுள்ளார்க அதேபோல் தொடர்ந்த தமத நாடகத்தறை சார் ஆர்வம் கார மாக பலர் பல உள்ளுர் மன்றங்கள்/கழகங்களில் பெயர்கொண தமத நாடகப் பணிகளில் முயன்று வருகிறார்கள். தற்போத தொடர்ந்து நகைச்சுவை நாடகங்களை மேடையேற்றி வருபவரு திரு. சந்திரகுமார் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.
பொதுவாகவே அரியாலைக் கிராமத்தில் நடிப்பில் ஆர்வங்கொண இளைஞர்கள் இவருடன் இணைந்து கொள்வார்கள். அதன்மு: ஒரு நகைச்சுவை நாடகம் அளிக்கை செய்ய வாய்ப்பு ஏற்ப றது. இந்நடைமுறை பல வருடங்களாகவே கீாணப்பட்டுள்ள
யாழ். தொழில்நுட்பக் கல்லூரியில் கடமையாற்றும் சந்திரகு வர்கள் நாடகத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக தனக்குக் கிை கும் சந்தர்ப்பங்களையெல்லாம் பயன்படுத்திக் கொண்டே இரு றார். குறிப்பாகத் அவரது கிராமத்தில் நடைபெறுகின்ற நிகழ் ளில் நகைச்சுவை நாடகமும் ஒரு அம்சமாக அழைந்து கொள்வதே வலிகாமம் பகுதி, வடமராட்சிப் பகுதிகளில் pய விழாக்களி; தமத நகைச்சுவை நாடகங்கள் மேடையேற்றப்பட்டு வருகி மையை சந்திரகுமார் அவர்கள் மகிழ்வுடன் குறிப்பிட்டுக் கூறுகி தமத நாடகத்தின் நோக்கமே பார்வையாளரை மகிழ்விப்பது, வத சிரிக்க வைப்பது என்றே கூறுகிற அதேவேளை பார்வை ளர்கள் சீர்ப்பதனூடாக சில விடயங்களை/ கருத்துக்களை புரி கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் தேரிவிக்கின்றா
இதன் காரணமாக, இந் நடிகர்கள் நீண்ட நாட்கள் நாடக ஒ
ーアー\ー
 

(1_dဝံ့éလ်
தே ஒரே நோக்கம்!
கைச்சுவை நாடகக் குழு
ஈடு கைக்காகச் செலவழிக்கும் நிலை காணப்படுவதில்லை. பொதுவா புத் கவே ஊரில் காணப்படுகின்ற சம்பவங்கள், பிரச்சனைகளை நகைச் ன் சுவை கலந்து அளிக்கை செய்கின்றனர்.
SM
இதனால், எழுத்தரு முக்கியம் பெறுவதில்லை. குறிப்பிட்ட சம்ப வங்களை அதன் கோர்வையை அனைவரும் இருந்து கதைத்த டு வடிவமைத்த பின்பு மேடையில் ஏறவர்கள். அதில் தமத வசனம் yó பேசும் திறனாலும், வயிறு குலுங்க வைக்கும் சீர்ப்பை ஏற்படுத்தம் திறனாலும் நாடகத்தை நகர்த்திச் செல்வார்கள். இதில் மையப் பொருளை விட்டு விலகினும் அதனை மையப் பொருள் நோக்கி இழுத்து வருவதில் முக்கிய பணியைச் சந்திரகுமார் அவர்கள் ட மேற்கொண்டு வருகிறார்கள். இது எவ்வாறு சாத்தியமாகிறதெனில் 0ம் அனைத்து நாடகங்களிலும் அவரே முக்கிய பாத்திரமேற்று நடித்த கி வருகிறார். */ இல க்கியா -
நாளடைவில் ஒரு நகைச்சுவை நாடகம் பல மேடைகளில் அளிக்கை ார செய்யப்பட்டு வரும் பட்சத்தில் அதனை எழுத்துரு வடிவில் டக் கொண்டு வந்து மெருகூட்டும் பணியைச் செய்ய சந்திரகுமாரவர் க்கி கள் தவறுவதில்லை.
டு, பல்வேறு நகைச்சுவை நாடகங்கள் மேடையேற்றப்பட்டு வந்திருப் பினும் "கனடாக் கலியாணம்’ ‘பரியாரியார் பரமசிவம்', 'அமுக்க வெடி ஆறுமுகம் போன்ற நாடகங்கள் அண்மைக்காலங்களில் | பேசப்படுகின்றவையாக அமைந்துள்ளன. இவ்வகையான நாட கங்களில் பெரும்பாலும் வகை மாதிரிப் பாத்திரங்கள் பயன்பாட்டில் தா உள்ளமையும், அவை பார்வையாளருக்குப் பழக்கப்பட்டுப் போன பா தாக காணப்படுவதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும்.
பெரும்பால் ஊர் மேடைகளில் அளிக்கை செய்வதை விரும்புகின்ற இளைஞர்கள் நகைச்சுவை நாடகத்தில் பங்கேற்பதை விரும்புகிறார் த்தி கள். இதற்கு காரணம் வசனம் கஸ்டப்பட்டு மனனம் செய்ய வேண்டி

Page 9
யதில்லை. நீண்டகாலங்கள் ஒத்திகைகளிற்காகச் செலவழிக்க வேண்
டிய நிலைமையில்லை என்பனவாகும்.
இந் நாடகங்களில் வருகின்ற பெண் பாத்திரங்களையும் ஆண் கனே நடிக்கிறார்கள். அப்வாறான நடிகர்கள் பலரின் பாராட்டைப் பெறுவதும், அவர்கள் தொடர்ந்தும் அப்பாத்திரத்தில் ஈடுபாடு கொண்டு வருதலும் வழமையானதாகும்.
இந்நாடகங்களின் வேட உடைகள் பெரும்பாலும் அன்றாட மனித வாழ்வுக்குரியனவானதாக காணப்படுவதோடு தட்டு' முட்டுப் பொருட்களும் அன்றாடப் பாவனையில் உள்ளனவே அரங்கிற்கு கொண்டுவரப்படுகின்றன. பெரும்பாலும் இலக் கியம் சார்ந்த அல்லது அரச நாடகங்களின் மேடையேற்றத்
தின் இடையே நகைச்சுவை நாடகமும் மேடையேற்றப்பட்டு வருவ தால் தட்டிகள், காட்சித் திரைகள் யாவும் அவற்றின் பின்னணி கொண்டதாவே அமைந்து விடுகின்றன. ஆனால் இவை எவற்றையும் பார்வையாளர்கள் முரணாகக் கருத்தில் எடுப்பதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நகைச்சுவை நிரம்பிய வசனங்
களையேயாகும்.
இந் நிலைமையுள் சந்திரகுமார் அவர்கள் தாம் தொழில் முறை சார்ந்ததாக நகைச்சுவை நடிப்பை மேற்கொண்டு வந்திருப்பதாக ஆம், அதில் போதியளவு வரவு இல்லாவிட்டாலும் தமக்கான
புலம்பெயர்ந்த தமிழர்கள் தம் வாழுமிடங்களெங்கும் தமிழர்
தீம் பண்பாட்டை பாரம்பரியங்களைப் பேணிவருதல் என்பது தாய் நாட்டின் மீது அவர்கள் கொண்டிருக்கும் வேணவாவைக் கட்டுகிறது. புலம் பெயர்ந்த நாடுகளிலேயே பிறந்து வளர்ந்து வரும்ஷதமிழ்ப்பிள்ளைகள்:தமிழ்மண்ணின் பண்பாடுகள்ை, பாரம்பரியங்களை அறிய வேண்டும் அல்லது கடைப்பிடிக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் அவாவாகும், இதன் காரணமாகப் பலர் தமிழ்ப் பற்றுதியுடன் புலம்பெயர் நாடுகளில் இயங்கி வருவது குறிப்பிடக்கூடிய விடயமாகும். கலை, இலக்கியம், பண்பாடு தொடர்பான முயற்சிகள் பல்வேறு வடிவங்களில் தமிழ் மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு
ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர்கள் தமது பிரதேசத்து நாட்டுக்கடத்தை தம் வாழும் நாடு
களிலும் அளிக்கை செய்து வருகின்றமை இங்கே குறிப்பிடப்பட வேண்டியது.
நாட்டுக்கடத்தக்கு நீண்ட வரலாறும் அதன் அரங்கத்துறை சாந்தவர்களைத் தள்பால் ஈர்த்துள் ங் ஆயினும் அது பார்க்கவும் படிக்கவும், ஆய்வு செய்ய மே அமைக்கப்படுவதாகவுள் Ell எத ஏனையோர் ஆடுவதற்கு: வாய்ப்புக் கிடைப்பதில்லை. இது பற்றி வாதபிரதிவாதங்கள் LF): அள்ளன. 黑藝
மையிலேயே ஐரோப்பாஇர்:
கிணைக்கப்பட்டுள்ளர்கள். டுக்கோட்டையைச் சேர்ந்த தில்ல்ை நடேசர் என்பவருக்கு சியப் அவர் கொடுக்க
கூத்துக்குழு உருவாக்கம் பெற்ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செலவுகளை ஈடுசெய்யும் நடிக்களிற்கான நோக்கு விப் பாகவும் அத அமைந்து கொள்கின்றது எனவும் தெரிவிக்கின்றார். நாடகத்துறையில் ஈடுபாடு கொண்ட இவர்கள் தொடர்ந்தும் தமது முயற்சிகளை மேற்கொள்வதோடு நகைச்சுவை நாடகத்தை சிறந்த படைப்பாக்கமாக மெருகூட்டலியும், ஒரு முறைமைப்படுத்தப்பட்ட பயில் முறையூடாக நல்லதொரு நகைச்சுவை நாடகத்தை படைத் துக் கொள்ளவேண்டும். அதற்கான முயற்சியே இவர்களின் இத்தனை கால உழைப்பின் பேறாக அமைந்து கொள்ளுமெனக் கருதுகிறோம். (@}
காட்டை நாட்டுக்கத்து உள்ளதுதில்லை நடேசன் அவர்கள் கவிதை சிறுகதைகள் pay மாக இலக்கியத்துறையில் H543 கொண்டிருந்தவர்.
நாடுகளில் இருந்து வெளிவருகின்ற சஞ்சிகைகள், பத்திரிகைகளில் இவரின் ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேடல்: நிழல் ஓசை எல்போன்றவை) இந்தின்டுே பாடு காரணமாக வட்டுக்கோட்டை நாட்டுக்கடத்தின் வரலாறு பாரம்பரியம்'தனித்துவம் என்ன தொடர்பான ஆய்வு முயற்சிகள் கட்டுரைகளாக வெளிவந்துள்ளன். இனியும் ஆழ்கொள்- தொகுப்பு நூல் ஈழத்து வடமோடி இதுவரை இருந்து வந்த கருத்துக்களின் மறுபரிசீலனை - ஆற்றுகை, கட்டியம்) தொண்ணூறுகளின்*ஆரம்பய் பகுதியில் ககன் என்பவருடன் இணைந்து நாட்டுக் கடத்துக்குழு உருவாக்கத்திற்கான முயற்சியில் தில்லை நடேசன் அவர்கள் ஈடுபட்டார். பிரான்ஸ்ை மையமாக வைத்து நேர்வே,ர்ேமனி, சுவிஸ் போன்ற நாடுகளிலுள்ள நமது ஊரவர் களை ஒன்றிணைத்து சங்கம் வீடியோ சஞ்சிகைக்காக தயாரிக் கப்பட்ட கடத்து மீண்டும் பல்வேறுபட்ட நிகழ்வுகளில், النمط الله களரிமுறையில் முகப்பரங்கத்தில் ஆடப்பட்டதாக தில்லை நடேசன் குறிப்பிட்டுள்ளார். |- வட்டுக் கோட்டையைச் சேர்ந்த தவலோகதயாபரன், ஆலால கண்டன் தலைசிங்கன் ஒெபக் குமார், குணசேகரன், தங்கேஸ் வரன், சத்தியன் ஜீவகன், தில் லைக்கூத்தள் போன்றோரின் 'ஈடுபாட்டுன் வட்டுக்கோட்டைக் கடத்துக்குழு இயங்கிவருவ தாகத் தெரிவிக்கப்படுகிறது.
i
சபாசுரன் 翡a〔mu品u匹
திருக்கூத்தம் இதே ஆட்ட
HL su Taufijrg சுடறும்,
(15ஆம் பக்கம் செல்லவும்)

Page 10
பாரம்பரியக் கலைகள்.
(3ஆம் பக்கத்திலிருந்த) கலை மேம்பாட்டுக் கழகம் வழங்கியத.
3. நால் வெளியீடு தமிழ் அரங்கில் பெரும் குறையாக உள்ள விடயம் ஆவணப் படுத்ததல். மிகமிக சொற்பமான கூத்த ஏடுகளே நால்வடிவம் பெற்றுள்ளன. பல நாடக பாடங்கள் அந்தக் கலைஞருடன் அழிந்து போய்விட்டத. நாடகக்காரர்கள் பற்றிய தகவல்கள் எம்மிடம் இல்லை. இதனை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை பாரம் பரிய மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டிருக்கிறது. (நால் வெளியீடு, கசட் வெளியீடு, வீடியோ படங்களாக சேகரித்தல் என்பன இதில் அடங்கும்.) 4. கலை மேம்பாட்டுக்காக உழைக்கும் குழு உருவாக்கம் பாரம்பரிய கலைகளின் மேம்பாட்டுக்காக உழைக்கின்ற கலைஞர் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளத. இதில் வயத முதிர்ந்தவர் கள், இளைஞர்கள் என்ற பலரும் காணப்படுகிறார்கள். அதிகமாக ஆசிரியர்கள் இதில் இருப்பத மகிழ்வானத. இவர்கள் இனிவரும் காலங்களில் இந்தப் பணியை தோளில் சுமந்த செல்வார்கள். 5. பாரம்பரியக் கலைகளுக்கான அங்கிகாரம்
தமிழர் சுயமான கலாச்சாரப் பண்பாட்டை உடையவர்கள் என் பதை மேடையில் அடித்து சொல்வதற்கு ஏற்றதாக எம்மத்தியில் காணப்படும். பாரம்பரிய கலைகளை வெளிக் காட்டி மக்கள் மத்தி யில் பிரபல்யப்படுத்தி அதற்கான அங்கீகாரத்தை பெற்றக் கொடுத் தமை இத பத்திரிகைகள், றேடியோ, ரிவி ஊடாக நடைபெற்றி ருக்கிறத. இவை பத்தாண்டு செயற்பாட்டின் அடைவுகள். இதற்காக உழைத்த அனைவரத பணியம் பெறுமதியானத. முன்னின்ற உழைக்கும் மற்றாஸ் மெயில் பராட்டுக்குரியவர். இருப்பினும் இவர்களுக்கு முன்னால் இன்றும் மலைபோல் பணிகள் காத்தக்கிடக்கின்றன. அரச நிறவனங்களிடம் வேண்டுவதில் பயனில்லை. நாமே உழைத்தாக வேண்டும். மேலே சுட்டப்பட்ட பணிகள் மேலும் சிறப்பாக முன்னெடுக்கப்படுவத மிக அவசியம். இவற்றோடு, 1. ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பாரம்பரிய கலை க்ளை பேணுவதற்கான வழிகள் கண்டறியப்படவேண்டும். 2. இளம் சமுதாயத்திடம் கையளிப்பதற்கான பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக இயங்க வேண்டும். கேரளவில் கதகளி பயிற்றப்படுவத போன்று 3. பாடசாலைகளில் பாடத்திட்டத்தில் பாரம்பரியக் கலைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை அரசுக்க கொடுக்க வேண்டும். 4. நல்ல தரமான பாரம்பரிய நாடகங்கள் தயாரிக்கப்பட்டு தொடர்ச் சியாக பல்வேறு இடங்களிலும் மேடையேற்றப்பட்டவேண்டும். 5. பாரம்பரிய கலைகளை எந்த வேளையிலும் பார்க்கக் கூடிய தான கலைக் கூடம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். இத சுற் ஹலா வருபவர்கள் பார்க்கின்ற முக்கியமான இமடமாக இருக்கும். 6. எமது பாரம்பரிய கலை வடிவங்களுடன் சீரான தொடர்ச்சி யான வெளிநாட்டுப் பயணங்கள் நடைபெற வேண்டும். இவ்வாறான பல பணிகள் உங்கள் முன் கிடக்கின்றன. இவற்றை யும் கருத்திற்கொண்டு பாரம்பரிய கலை மேம்பாட்டுக்கு தொடர்ச்சி யாக உழைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். கிராமிய கலை பண்பாட்டு நிகழ்வுகளின் ஊர்வலம் பாரம்பரிய கலை மேம்பாட்டுக்கழகம் பத்தாவத ஆண்டு நிறைவை ஒட்டி ஒழுங்கு செய்த நடத்திய பரிசளிப்பு விழா, கலைஞர் கெளர விப்பு நிகழ்வு நல்லூர் தர்க்காதேவி மணி மவுண்டபத்தில் யூலை

|யாகக் கொண்ட நாடகப் போட்டியை 08.10.2004ம் திகதி அன்று
17, 18, 19 ம் திகதிகளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலைஞர் களுக்கான பரிசளிப்பு, கெளரவிப்பு நடைபெற்றதோடு பாரம்பரிய பாடல்களை அளிக்கை செய்தல், இசை நாடகம் நாட்டுக் கூத்து அளிக்கைகளும் இடம் பெற்றன. 18ம் திகதி இறுதி நாளன்று மாலை 3.00 மணிக்கு நல்லூர் சட்டநாதர் கோயில் முன்றலில் இருந்து பாரம்பரிய கலைகளின் ஊர்வல நிகழ்வு ஆரம்பித்த நல்லூரில் முடிவடைந்தத. ஊர்வலத் தில் இடையில் பிரதம விருந்தினரும் சிறப்பு விருந்தினர்களும் விசேடமாக அமைக்கப்பட்ட மேடையில் அமர்ந்திருந்தனர். அவர் களுக்கு முன்னால் நிகழ்ச்சிகள் நிகழ்த்திக் காட்டப்பட்டத. இத நீண்ட நேரத்தை எடுத்துக் கொண்டது. முப்பதக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஊர்வலத்தில் பங்குபற்றியதால் அவை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் போனதை அவதானிக்க முடிந்தத. ஊர்வலத்திற்குரியதாக எம்மிடம் காணப்படுகின்ற பல கலைவடி வங்களை இதில் இனங்காணமுடிந்தத. பல நிகழ்ச்சிகள் பாட சாலை நிகழ்ச்சிகளாக அமைந்திருந்தன. சில நிகழ்ச்சிகள் மண் ணோடு தொடர்புடையதாக தமிழர்தம் இரத்தத்தில் கலந்த கிடப் பவையாகக் காணப்பட்டன. நீர்வேலியில் இருந்து வந்திருந்த வசந்தன் அடி அந்த மக்களின் சடங்காக பேணப்பட்டுவருவதாக குறிப்பிட்டார்கள். குறிப்பாகப் பறைமேளத்தில் அடிக்கேற்ப்ப கோல டித்த அதற்கேற்ப காலடித்த அவர்கள் ஆடிய ஆட்டம் பலரை யும் கவர்ந்திருந்ததது. காவடி, பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகம், சீலம்பு, வசந்த னாட்டம் போன்ற கலைவடிவங்கள் தான் பரந்த வீதிவெளியில் ஊர்வலமாக செல்லும் போத ஆற்றுகை செய்ய உகந்தவை யாகத் தெரிந்தன. பாடசாலை நிகழ்சிசகளில் அதிகமானவை பரதநாட்டியத்தை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகள் இவை மேடைக்குரிய பெறுமானங்களையே அதிகம் கொண்டிருந்தன. வீதிக் குரியவை யாக அமையவில்லை.
இந்த வீதிஉலாவின் போது பல பெற்றேர் தங்கள் பிள்ளைகளை அழைத்து வந்த பாரம்பரிய கலைகளை காட்டியதை காணமுடிந் தத. தர்க்கா மணிமண்டபத்தில் மேடையேற்றப்பட்ட இசைநாட கங்கள், கூத்தக்கள் அதிக கவனத்துடனும் மேற்கொள்ளப்பட் டிருக்கலாம்.
இலங்க்ைசெஞ்சிலுவைசங்கம் நடத்தியநாடகப்போட்டி
இலங்கைச் செஞ்சிலுவை சங்கத்தின் யாழ்ப்பாணக்கிளை செஞ் சிலுவையின் 07 அடிப்படைக் கோட்பாடுகளை அடிப்படை
யாழ் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடத்தியத. இப்போட்டி மனிதாபிமானத்திற்காக எங்களை அர்பணித்தல் என்ற தலைப் பில் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்டத. ஐந்த பாட சாலைகள் இப்போட்டியில் பங்குபற்றியிருந்தன. முதலாம் இடத் தினை யா/வேம்படி மகளிர் கல்லூரியும், இரண்டாம் இடத் தினை யா/கனகரத்தினம் ம. ம. வியாபருத்தித்துறை பெண் கள் பாடசாலை மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன. போட்டியில் மேடையேற்றப்பட்ட நாடகங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடுகளை விளக்குவதா கவே அமைந்திருந்தன. போதியளவு முன்னாயத்தங்கள் இல்லாத மேடையேற்றப்பட்டதால் நேர்த்தித் தன்மையை காணமுடியவில்லை. நாடகத்தினூடாக செய்தியொன்றினை கொடுக்கின்றபோத நாடகம், செய்தி இரண்டும் சம அளவில் கருத்தில் எடுத்தக் கொள்ளப்பட வேண்டும். ஒரு நோக்கம் கருதி செய்யப்படும் போட்டிகளில் செய்தி தருத்திக் கொண்டு நிற்பதால் ரசிப்புக்குரியவையாக அமைவதில்லை.

Page 11
அரங்க வரலாற்றி மறைந்து கிடப்பவ
அரங்கச்செயற்பாட்டாளர்சபாஸ்கரன்பற்
1ழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் கூடுகிறார்கள். விரி 1994ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வண்டி திற்கு சென்ற மாணவி லொன்று முன் வாயில் பாதகாப்பு உத்தி மீண்டும் வண்டிலில் ஏ யோகஸ்தர்களின் அனுமதி பெற்று உள் டில் முன் வாயிலை ே நழைகிறத. அதனை வயோதிபத் தோற்ற ஒருவர் இந்தக் காட் முடைய ஒருவர் ஒட்டிச் செல்கிறார். மெல்லி கிறார். விரிவுரையாளர்
யதாக மழை தறிக்கொண்டிருக்கிறது. வண்டி பல்கலைக்கழக வீதியில் உருளத்தொடங்கியதம் இரண்டு மாணவர்கள் அதில் ஏறி நின்றபடி செல்கிறார் கள். மாணவர்கள் ஊழி யர்கள், விரிவுரையாளர் கள் அனைவரும் என்ன இத? என்று கேள்வியு டன் அங்காங்கே நின்று பார்க்கிறார்கள். வண்டி ஒட்டி வரும் முதியவர் தோற்றத்தையுடையவர் பாடிச் செல்கிறார்.
"நடடா ராசா மயிலக்காளை
நாளை விடியப் போகுத."
கைலாசபதி கலையரங்கின் முன்னால் வண்டியை திருப்பி மாட்டை அவிட்டு அங்கி ருந்த மரத்தில் கட்டுகிறார் மாணவர்கள் இருவரும் வண்டியில் இருந்து இறங்கி விரி வுரை மண்டபத்திற்கு செல்கிறார்கள். வண் டில்கார கிழவனை சில சிரேஷ்ட மாணவர் கள் அணுகி "ஏன் ஐயா இங்க வந்தனிங் கள்" எனக் கேட்கிறார்கள்.
'தம்பி, சைக்கிள் காத்து திறந்து விடுகிறாங் களாம். காத்த திறக்க முடியாத வாகன மொண்டு வண்டிலப் பிடிச்சுக் கொண்டு வந் ததகள் சின்னப் பள்ளிக் கூடங்களுக்கு ஒடுகிறனான் ஐம்பத ரூபா தாரவை. இத பெரிய பள்ளிக்கூடமெண்டபடியா எழுபத் ததைஞ்த ரூபாவுக்கு வந்தனான்."
முதியவரின் வார்த்தைக்குப் பின் தான் சிரேஷ்ட மாணவர்களுக்கும் விரிவுரையா ளர்களுக்கும் புரிந்தது. புதமுக மாணவர்
கழக முன் வாசலில் இருந்து உருட்டிக் கொண்டு வருமாறு வருத்தகின்ற ராக்கிங் நடவடிக்கைக்கு எதிரான ஒரு நடவடிக்கை இதவென்று. உடனடியாக பல்கலைக்கழ கம் எங்கும் இருந்த சிரேஷ்ர மாணவர்கள் த்திரத்துடன் வண்டிலுச் கில் ஒன்று
கொண்டு கத்தகிறார்.
பேப்பரில் போடப் ே பூட்டி வண்டில மறி மேற்பட்ட சிரேஷ்ட ம வாயிலை நோக்கி கேற்றை பூட்டி விடுகி சூழ்ந்த மாணவர்கள் வந்தவர்கள் மாணவர் உறுதி செய்ய பாதக கள் முனைகிறார்கள்.
தீர்கள்?" "பல்கலைக்க ஏற்படுத்தியுள்ளீர்கள் குற்றச்சாட்டு, ராக்கிங் யில் வந்த மாணவர் ஒழுக்காற்று விதியின் எந்தவொரு வாகன இத எந்த வகையில் குழப்புவதாக அமை கொண்டிருக்கும் போது கழற்றப்பட்டு, வண்டி கழக மைதானத்தில் ம டிச் செல்லப்படுகி மாட்டை கையில் பிடி மழைத் தாறல் சற்ற மீசை கரைந்த முக றத, "அடே இத அ நாடகம் செய்யிற அரி இவரைத் தெரிந்த ஓரி சொல்ல மாணவர்கள் களால் இவரைத் திட் தான் தாங்கிய வண்டி
 
 
 
 
 
 
 
 
 
 

ர்கள்
...
புரை மண்டபத் ர்கள் இருவரும்
புங்கோ" ஐந்நூறுக்கு 1ணவர் கூட்டம் முன் ஓடிச்சென்று வாயில் றார்கள். வண்டிலைச் கூட்டம். வட்டிலில் கள் தானா என்பதை ாப்பு உத்தியோகஸ்தர் 'ஏன் வண்டியில் வந் ழகத்தில் குழப்பத்தை " இத அவர்களின் கிற்கு எதிராக வண்டி கள் பல்கலைக்கழக படி ஒரு மாணவன் திலும் வரமுடியும். பலகலைககழகததை மென்று வாதிட்டுக் வண்டியின் அச்சாணி ல் சில்லு பல்கலைக் ாணவர்களால் உருட் த. வண்டில்காரன் த்து வைத்திருக்கிறார் பெரிதாக ஒட்டிய ப்பனை கழுவுப்படுகி யுள் வேதம் படிச்சு ாலை பாஸ்கரனடா" வர் மாணவர்களுக்கு தாஷணை வார்த்தை கிறார்கள். அப்போத, ல்காரன் பாத்திரத்தில்
பாறாங்கள் கேற்றப்
இருந்து விடுபடாதது. "தம்பியவை இந்தப் பள்ளிக் கூடத்தில தஷணமே சொல்லித் தாரவை?"
என்று கேட்டு மழைபெய்த கொண் டிருக்க வண்டியை விட்டுவிட்டு மாட்டை கொண்டு வெளியேறிச் செல் கிறார். வண்டி பல்கலைக்கழக நீர் வாகத்தால் சீர் செய்த கொடுப்பதற் காகப் பொறுப்பேற்கப்பட்டத. இந்தச் சம்பவம் அடுத்த நாள் ஈழநாதம் பத்தி ரிகையில் செய்தியாக வெளிவந்தது. மாணவர்கள் பல்கலைக்கழக வளா கத்தில் நின்ற வண்டிலை மண்ணெண் ணெய் ஊற்றி கொழுத்திவிட்டார்கள். இதில் இருந்த ஒரு மாதகாலத்திற்கு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் இடைநிறுத்தம், மறி யல் போராட்டமென்று ராக்கிங் பற்றி பல் வேறான கருத்தப் பரிமாற்றங்கள் விவாதங் கள் பல்கலைக் கழகத்திற்குள்ளும் பல் கலைக்கழகத்திற்கு வெளியிலும் நடந்தன.
ჯX
இது யாழப்பாண அரங்க வரலாற்றில் முதல் முதல் நடைபெற்ற கண்ணுக்குப் புலனாகா அரங்க நடவடிக்கையாகும். இந்த சாதனை யில் சுபாஸ்கரன் ஒப்பனை கலைந்து போக வேட2 டையுடன் ஐந்நூறு மாணவர்களுக்கு முன் தான் தாங்கிய பாத்திரத்தை குலைய விடாத நகர்த்தி சென்றமை நாடகக்காரர் பலரையும் வியப்பி லாழ்த்தியத.
யாழ்ப்பாணத்தில் அரியாலை நீண்ட நாட கப் பாரம்பரியமுடைய ஒரு பிரதேசம், இங்கு ஆண்டு தோறும் சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு நடத்தப்படுகின்ற சுதேச தின விழா மிக பிரபல்யமானது. ஊரார் ஒன்று கூடி இவ்விழாவை நடத்துவார்கள். இதில் ஒரு பகுதியாக நாடகவிழா வருடாவருடம் நடைபெறும். இதில் வரலாற்று கதைகளை அடிப்படையாகக் கொண்ட பல நாடகங் கள் தயாரித்து மேடையேற்றப்படுவத வழமை.

Page 12
பாஸ்கரன் இந்த நாடகப் பாரம்பரியத்தினூடாக நாடகத்தறைக்கு உள்ளீர்கப் பட்டவர். "நாடகங்களை மேடையில் நடிப் பதில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் தான் நான் இத்தறைக்கு வந்தேன்" என்று அடிக் கடி கூறிக்கொள்கிறார்.
யாழ் கனகரத்தினம் மகாவித்தியாலயத்தில் மக்கள் அணி என்ற நாடகத்தை நண்பர் களுடன் இணைந்த யாழ் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மேடையேற்றிய தால் நவீன நாகடங்கள் மீது ஒரு பற்று ஏற்றபட ஆரம்பித்த அதன் உந்து சக்தியால் ஈழத்து நாடக விற்பன்னர்கள் குழந்தை ம.சண்முகலிங்கம் கலாநிதி க.சிதம்பரநாதன் போன்றோருடன் தொடர்புகளை ஏற்படுத் திக் கொண்டார்.
உயிர்த்த மனிதர் கூத்த, நாமிருக்கும் நாடு நமத, பெரிய மனிதர்கள் பற்றி. பாஞ்சாலி சபதம், 'யாரொடு நோகேன், கூடி விளையாடு பாப்பா போன்ற நாடகங்களில் நடித்ததோடு சத்திய சோதனை, முயலார் முயல்கிறார், தாயுமானார் நாயுமானார் போன்ற நாடகங்களை றேடியன் கல்வி நிறுவனத்திற்காக நெறியாள்கை செய்துள்ளார். றேடியன் 86üsî sa SS . ' A. g நிலையத்திற்கு, பொறுப்பாக இs இருந்த மோகன் மாஸ்ரரின் (இவர் இராணுவத்தினரால் 1997ஆம் ஆண்டு கைத செய்யப்பட்டு காணாமற்போ
படுத்தலில் தமிழ் நாட்டில் நடைபெற்ற'நாராய்நாராய்." நாடகப்பயணத்தல் பங்குபற்றிட புதியதொரு வீடு, பொறுத்தது
வில் நடித்துள்ளார்.
தனது கற்பனையை சிறகடிக் கவிட்டு நடிக்கும் ஆற்றல் கொண்ட இவரக்கு வடஇலங்கை சங்கீத சபை நாடகத்தேர்வின் போது (1993) நடிப்புக்கு சித்தியடைய முடியாத புள்ளிகள் இடப்பட்டது. ஏன் எண்ற கேள்வி இன்று வரை இவரை துளைத்துக் கொண்டிருக்கிறது. (இந்த நாடகத் தேர்வுக்குழுத்தலைவியாககோகிலாமகேந்திரன்அமர்ந்திருந்தார். இவர் பாஸ்கரனுக்கு அநீதி இழைக்கப்பட்டமைக்குப் பின்னர்
லிெகாமம் கல்வி வலயத்தைச் சார்ந்த ک 28 ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக் கான சிறுவர் அரங்கக் களப்பயிற்சி 25, в
27, 28.09.2004ம் திகதிகளில் மருதனாா மடம் இராமநாதன் கல்லூரியில் நடைபெற் றத. இதனை வலிகாமம் கல்வி வலய மேலதிக அறிவு தே ஆசிய நிலைய முகாமையாளர திரு ിഖന്ദ്ര யப்பட்டத. சிறவ மார் ஆரம்பக்கல்வி உதவிக்கல்வியதி முறைமை, எழுத்து கரி திரு மாதவகுமார் ஆகியோருடன் மூலங்களைக்கை இணைந்து செயல்திறன் அரங்க இயக்கம் இன்வரும் விடயங் நடத்தியிருந்தத. இதில் வளாளர்களாக காட்டலுடன் கூடி குழந்தை ம.சண்முகலிங்கம், திரு. எஸ். பட்டது. சுந்தரேஷ், திரு. க.இ.கமலநாதன் ஆகி யோர் செயற்பட்டார்கள். இவற்றைவிட, பாட O o இசை அமைக்கப் ஆரம்பப்பாடசாலைகள் சிறுவர் அரங் கள் செய்துபார்க் கிற்கான நாடகத்தை தயாரிக்கின்றபோது வாசிக்கப்பட்டு அ எதிர்நோக்கும் பிரச்சனைகள் கேட்டறியப் தொடர்புபடுத்திய பட்டது. அதில், பின்வரும் விடயங்களில் ரும் எழுத்தருை
 

வதனைப்பட்டிருக்கிறார்.) பாஸ்கரன் நாடகவரலாற்றில் ால்பதிக்கும் இரண்டாவதுபடியாக அவர் அரங்கச் செயற்பாட்டு 5qg (Theatre action group) 9_1_aŭ 8006075gb) 62afiuujbinon. ாலத்தை குறிப்பிட முடியும். யாழ்ப்பாணத்தில் இருந்து 1995ம் ஆண்டு மக்கள் வெளியேறியபோது இவரும் வெளியேறி சிதம்பர iாதனுடன் இணைந்து வவுனியா, கொழும்பு, திருகோணமலை, ட்டக்களப்பு போன்ற இடங்களில் பல்வேறு அரங்கக் களப்பயிற்சி ளை நடத்தினார். ஆங்காங்கே பல அரங்கக்குழுக்கள் உருவா நின. அரங்கக் களப்பயிற்சிகளில் பங்குபற்றியவர்கள் இணைந்து காற்றவை உருவத்துடன் கொழும்பு திருகோணமலை, மட்டக் களப்புபகுதிகளில் உணர்ச்சிக்கொந்தளிப்புடன் நடைபெற்றபாட் நிப்பவனியில் பங்கெடுத்தார்கள்,பண்பாட்டுப்பவணியை ஒழுங்கு படுத்திநடத்ததுவதில் பிரதானமானவராகச் செயற்பட்டார் பாஸ் கரன். பண்பாட்டு பவனி விடுவிக்கப்பட்ட மனதுடன் கடிய உடல் விடுவிப்பாக இருந்தது. தாம்பட்ட அவலங்களை கட்டற்ற மொழி யில் அண்டவெளியெங்கும் கேட்க சொன்னது அந்நிகழ்வு.
:பாஸ்கரனைஎன்.ஜீ.ஓ. அதிக காசுக்குவாங்கிவிட்டது. அவ னது நாடகத்திறமைகளை மழுங்கடிக்கிறது என்ற காட் பமான விமர்சனங்களும் முன் ைேவக்கப்படுகின்றன. வேலை
நாடகம் தயாரிப்பது. களப்
1பயிற்சிகள்போன்றவற்றைால் கரண் குறைத்துக் கொண்டு ட்டு வண்டிலுடன் பாஸ்கரன் விட்டார் என்பது உண்மையா
கவுள்ளது. ஆனால், பல்வேறு பிரதேசங் களிலும் அரங்கக் குழுக்களை அமைப்பதில் மிகத் தீவிரமாகச் செயற்பட்டுவருகிறார். தொடர்ந்துநாடகக்காரர்களு டன் நெருங்கிய தொடர்பைப் பேறுகிறார். எங்கு சந்தித்தாலும் நாடகம் பற்றியே பேசுகிறார். இவரது இந்த உணர்வு குறைந்து விடக்க டாது, தொடர்ந்து முன்பு போல் மேலும் அரங்கத்துறை யில் ஈடுபடவேண்டும் என்பது கடத்தரங்கின் விருப்பு. (ஆ)
சிரியர்களுக்கான சிறுவர் அரங்கக்
களப்பயிற்சி
வையென முன்மொழி
அரங்கத் தயாரிப்பு எழுததல், அரங்க ாளுதல். அதன் பின் ர் தொடர்பான செய்து விளக்கம் அளிக்கப்
கள் எழுதி அதற்கான ட்டு நடன அசைவு ப்பட்டன, கதைகள் }ன ஒன்றுடன் ஒன்று கொண்ட ஒவ்வொரு எழுதிக்கொண்டார்
கள், அரங்கக் காட்சிகள் சில அமைக்கப் பட்டு அவை தொடர்பாக கதைக்கப்பட் டன, பங்குகொண்டோர் மூன்று குழுக் களாக பிரிக்கப்பட்டு மூன்று நாடகங்கள் தயாரிக்கப்பட்டன, தயாரிக்கப்பட்ட நாட கங்கள் இறுதி நாள் மேடையேற்றப்பட்டு கலந்துரையாடப்பட்டு செயற்பாடுகள் நடை பெற்றன.
இக் களப்பயிற்சிகள் தொடர் செயற்பாடாக தீவக கல்விவலயத்தில் எதிர்வரும் ஒக் ரோபர் மாதம் 14, 15, 16, 17ம் திகதி
欣 பெறும் என்ற விடயம் குறிப்பிடத் தக்கத. O

Page 13
அழகெழல்
- விழா Iடசாலைகளில் பயிலும் மாணவர்களின் உயிர்ப்பான கற்றலுக்கும், ஆளுமை வெளிப் பாடுகளுக்கும் அழகியல் தறைகளான சித்தி ரம், சங்கீதம், நடனம், நாடகம் என்பன உந்துதல் அளிக்கின்றன. இவற்றால், மாணவர்களின் திறமைகள் படைப்பாற்றல் கள் வெளிப்படுகின்றன.
இந்தவகையில், யாழ்மாவட்டப் பாடசாலை மாணவர்களிடையே சித்திரம், கிராமிய நட னம், தனிநடிப்பு, சிறுவர் நாடகம், ஆசிரி யர்களுக்கான ஓவியப்போட்டி என்பன வற்றை தேசிய கல்வியியல் கல்லூரி நண் கலை மன்றம் அண்மையில் நடத்தியத. இப்போட்டியில் தெரிவு செய்யப்பட்ட கலை கள், கலைஞர்களுக்கான பரிசளிப்பு விழா வினையும், கண்காட்சியையும் 05.09.2004 அன்று அழகெழல் நடத்தியத.
இந்த விழாவில் முதல் மூன்று இடங் களைப் பெற்ற தனிநடிப்பு கிராமிய நட னம், சிறுவர் நாடகங்கள் அழகெழல் விழா வில் மேடையேற்றப்பட்டன. வெற்றி பெற்ற அனைத்துக்-கலைஞர்களுக்கும் அந்தந்தத் தறை சார்ந்தவர்களால் சான் றிதழ்கள், சிறப்புச் சின்னங்கள் வழங்கப் பட்டன. விழாவில் கலந்துகொண்ட பெரும் பாலான நாடகங்கள் மிகவும் சிறப்பானதா
கவும், தரமானதாக ருந்த போதிலும் போ யில் முதல் மூன்றி வேண்டிய கட்டாய இடம்பெற்றன.
சிறுவர் நாடகத்தில் பாடசாலை, அச்சுெ யாலயம், யாழ் நs வித்தியாலயம் ஆ சாலைகள் முதல் களைப் பெற்று வெ றன. தனி நடிப்பில் பளை யூனியன் கல் டத்தரிப்பு இந்தக் சென். ஜோன்ஸ் கல்லு பாடசாலைகளைச் மாணவர்கள் முதல டாம் மூன்றாம் இட பெற்றுக்கொண்டார் சில மாணவர்கள் சி பொருட்களைப் பய மிகச் சிறப்பாக தனி ஆற்றுகை செய்தா
சிறுவர் அரங்கில் ல்ெ கின்ற நாடகங்களை கள் ஏதோவொரு வை தொடர்பான பயிற்சி பதை அவதானிக்கக்
அழகெழலில், பிரத சுதியாகலிங்கம் (ெ
நாடகப் போட்டி
மானிப்பாய் பனைதென்னை வள கூட்டுறவு அபிவிருத்தி கொத் தனியினால் கடந்த ஒகஸ்ட் மாதம் 23ம் திகதி நாடகப் போட்டி யொன்று நடாத்தப்பட்டத. சங்கங்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்திக் கொள்வதற்காக என மேற்கொள்ளப்பட்ட ஒரு செயற் பாடே இந் நாடகப் போட்டி,
இப் போட்டியில் கலந்து கொள்வதற்கு 9 சங்கங்கள் பதிவு செய்த கொண்டன. ஆயினும், மானிப்பாய் பனை தென்னைவள கூட்டுறவுச் சங்கம், மானிப்பாய் பனை தென்னைவள கொத்தனி ஆகிய இரண்டுமே போட்டியில் கலந்து கொண்டன. நாடகம் பனை தென்னைவள கூட்டுறவு அபிவிருத்திச் சங்கங்களின் சேவைகளை பிரதிநிதித்தவப்படுத்துவதாக அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நாடகங்களில் சொல்ல வந்த விடயம் கலைத்தவத்தோடு பேணப்படுவதில் சில இடர்பாடுகள் ஏற்படத்தான் செய்தன. வெறும் வார்த்தைகளைக் கோர்வையாக்கி நாடகங்கள் நகர்ந்த சென்றன. நடிப்பு இயல்பாக்குவதற்கு நடிகர்களுக்கு அரங்கப் பயிற்சிகள் தேவை என்பதை இந் நாடகங்களைப் பார்க்கும் போத தோன்றுகின்றத.
நாடக அனுபவம், அரங்கியல் பயிற்சிகள் மூலமாக இச் செயற்
பாடுகளின் விடாமுயற்சிகளோடு சிறந்த அரங்கப் படைப்புக்களை உருவாக்குவதற்கு முயல வேண்டும். (றஐனி)

வும் தயாரிக்கப்பட்டி டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு ட்டி என்ற அடிப்படை வடக்கு கிழக்கு), சிறப்பு விருந்தினர்களாக த்தை தெரிவு செய்ய திரு கபாலசுப்பிரமணியம் உதவிப் பொது தின் பேரில் தெரிவுகள் முகாமையாளர் வடபிராந்தியம், கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் (தலைவர் நாடக அரங்கக் கல்லூரி) ஆகியோரும் நெல்லியடி மெ.மி.த.கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். ழ சைவப்பிரகாச வித்தி ாலி மகா கிய பாட 3 இடங் ற்றி பெற் தெல்லிப் uாரி, பண் கல்லூரி, ரி ஆகிய சேர்ந்த ம் இரண் த்தினைப் கள். ஒரு ஸ் காட்சிப் ன்படுத்தி டிப்பினை கள்.
பற்றியீட்டு நதயாரிக்கின்ற ஆசியர் கயில் சிறுவர் அரங்கு பெற்றவர்களாக இருப் கூடியதாக உள்ளத.
ம விருந்தினராக திரு ஈயலர் கல்வி பண்பாட்
ஒவியப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரி தைம் கைவண்ணங்கள் மண்டப வெளிச் சுவரில் காட்ச்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவ் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் தற்கால சூழலையும் கடந்த காலத்துப் போரின் தாக்கங்களையும் உணர்வுடன் பிரதிபலிப் பனாக இருந்தன.
கதம்! நிகழ்வு தேசிய

Page 14
சுவிற்ஸர்லாந்தி
- அண்
Iழ்ப்பாணத்தில் 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாடக அரங்கக் கல்லூரியின் செயற்பாடு ஈழத் தமிழ் அரங்க வளர்ச்சியில் முக்கியமான திருப்பு முனையாக உணரப்படுகிறது. நாடக அரங்கக் கல்லூரி எழுபதுகளின் பிற்பகுதி எண்பதுகளின் முற்பகுதியில் நடத்திய தொடர் அரங்கக் களப்பயிற்சிகள் முக்கியமானவை அவற்றில் பங்கு கொண்ட பலர் தொடர்ந்து அரங்கத்துறையில் ஈடுபட்டு வருகிறார்கள். திரு அன்ரன் பொன்ராஜ் அவர்கள் நாடக அரங்கக் கல்லூரி நடத்திய பயிற்சியில் பங்குபற்றியவர். இன்று சுவிஸ்ஸில் தொழில்முறை நடிகராக 1987ம் ஆண்டிலிருந்து செயற்பட்டுவருபவர்.
சுவிஸ்ஸலாந்தில் தொழில் முறை நடிகராக செயற்படுவது என்பது இலகுவான காரியமல்ல. பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையில் ஐந்து வருடங்கள் படித்திருக்க வேண்டும். அதன் பின்பே தொழில்முறை நாடகக்காரராக முடியும்.'
தே.தேவானந்த்
அன்ரன் பொண்ராஜ் அவர்கள் யாழ்ப்பாணத்தில் தான் பெற்றுக் கொண்ட நாடகப் பயிற்சி தனக்கு தொழில்முறை நடிகராவதற்கு உதவியாதாக குறிப்பிடுகிறார். இதனைவிட, ஒரு தமிழன் தான் வாழும் இடத்தைவிட்டு ஏன் இங்கு வந்தான் என்பதை சுவிஸ்காரர்களுக்கு விளக்க வேண்டிய தேவையிருந்ததாலும் தான்மிகுந்த சிரமத்தின் மத்தியில் 1 : கடுமையான பயிற்சிகளை எடுத்து . . . தொழில் முறை நடிகராக இணைந்து கொண்டதாகக் குறிப்பிடுகிறார். தமிழர்கள் சுவிஸ்ஸிற்கு சென்றபோது வேண்டாத விருந்தாளியாகவே கருதப்பட்டார்கள். இதனால் பல்வேறு அழுத்தங்கள் காணப்பட்டன. கறுப்புத் தலைமயிருடன் பிறவுண் நிறத்தில் தமிழர்களைக் கண்டதும் சுவிஸ்காரர் விசித்திரமாகப்பார்த்தார்கள். இந்த நிலையை மாற்றித் தமிழர்களின் நிலைப்பாட்டை விளங்கவைக்க தான் அரங்கில் நின்றதாக குறிப்பிடும் அன்ரன் பொன்ராஜ் அவர்கள் தனக்குப் புலப்பெயர்ந்து அகதியாக வாழும் காலத்தில் அ.தாஸிஸியஸ் அரங்கத்துறையில் ஈடுபட ஊக்கம் தந்ததாகக் குறிப்பிடுகிறார்.
缀
தமிழ் அரங்க முயற்சிகளை சுவிஸ்ஸில் ஆரம்பித்து வளர்ப்பதில் அதிக அக்கறையுடன் செயற்படும் இவர், இதற்காக நடிகனாக, தயாரிப்பாளனாக, நாடக எழுத்தாளனாக, பயிற்சியாளனாக செயற்படுகிறார். சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியை அமைத்துப் பலருக்கு பயிற்சிகள் அளித்து பல நாடகங்களை தயாரித்து மேடையேற்றியுள்ளா இவர்கள் முன்று வகையான பார்வையாளர்களுக்காக நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.
(1) சுவிஸ் பார்வையாளர்களை நோக்கிய தமிழ் நாடகங்க
(ii) சுவிஸ்பார்வையாளர்களை நோக்கியசுவிஸ் நாடகங்க
 
 
 
 
 
 

ல் தமிழ் அரங்கு
ண் சிபாண்ராஜ் அவர்களுடனான உரையாடல்
(i) தமிழ் பார்வையாளர்களை நோக்கிய தமிழ் நாடகங்கள்
சுவிஸ் பார்வையாளர்களை நோக்கிய சுவிஸ் நாடகங்களாக ஐயோ, புந்ணஸ்சக் போன்ற நாடகங்களை குறிப்பிடலாம். புனேசக்' என்பது பிறவுண்சாக்கு இது தமிழர்களுக்கு எதிரான ஒரு சொல் இதனை அடிப்படையாகக் கொண்டு நாடகம் தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டது. பேய்கள் அரசாண்டால், பிணம் திண்னும் சாஸ்திரங்கள், கடலம்மா, அம்மையே அப்பா ஒப்பிலா மணியே போன்ற தமிழ் நாடகங்களையும் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் அதிகமான நாடகங்களையும் தமிழப்பார்வையாளர்களுக்காக மேடையேற்றியுள்ளார்கள். புதிதளித்தல் அரங்க முறைமையூடாகப் பலர் இணைந்து
கட்டாக நாடகங்களை எழுதி தயாரிக்கும் படிமுறைகளையும் இவர்கள்கொண்டுள்ளார்கள்.
நாடக ஆற்றுகைகளில் (உ-ம்: சிறிசலாமி) தமிழ், டொச், ஆங்கிலம் போன்ற பல மொழிகளை பாவிக்கின்ற முறைமையும் இவர்களிடம் .அ காணப்படுகின்றது.
இதனைவிட தேவைகருதி ஒரு விடயம் பற்றிய கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்காக ஆய்வரங்க (Forum Theatre) elutsid5 நடவடிக்கைளிலும் ஈடுபடுவதாக குறிப்பிடுகிறார். கண்ணுக்குய் புலனாகா அரங்குபற்றி அன்ரன் பொன்ராஜ் அவர்கள் பின்வருமாறு கறுகின்றார். கண்ணுக்குப் புலனாகாக அரங்கு மிகுந்த ஆபத்தானது (Risk) எந்த நேரத்திலும் எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். பர்வையாளர்கள் நாடகம் நடக்கிறது என்ற உணராதவாறு செயற்படவேண்டும். நாடகம் நடக்கிறது என்று பார்வையாளர்களுக்கு தெரிந்தால் நம்பிக்கை உடைந்து அபாயமான ஒன்றாகிவிடும். கண்ணுக்குப் புலனாகாக அரங்கில்தான் நிறையச் சவால்கள் இருக்கின்றன. நடிகனுக்கு நிறைய ஆற்றல் வேண்டும்.
மேலும், மேற்கில் தொழில் சார் அரங்கில் காணப்படுவதான நடிகனின் ஆற்றல் ஈழத்து அரங்கில் இல்லை. குறிப்பாக, தொழில்சார் நிலைக்கு செல்வதற்குத் தேவையான பயிற்சிகள் ஈழத்து அரங்கில் இல்லை. அதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இதில் கவனம் செலுத்தப்படுவதால் மட்டுமே தொழில்சார் நிலையை நோக்கி நகர முடியும். தொழில்சார் குழு ஒன்றை உருவாக்கி ஈழத்தில் செயற்படுவதைவிட வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதே சிறந்ததுஎன்றும் குறிப்பிடுகின்றார். அன்ரன் பொன்ராஜ் அவர்களின் முயற்சியால் உலகத் தமிழர்களின் நாடக விடயங்களை ஒன்றினைப்பதை நோக்காகக் கொண்டு கட்டியம்' என்ற உலகத் தமிழ் அரங்க ஆய்விதழ் வெளிவருகின்றது. (15ஆம் பக்கம் செல்லவும்)

Page 15
இந்திய அரங்கு சமகாலப் பே
திரு செ.சுந்தரேஸ் அவர்களின் அரங்கி யல் அனுபவப் பகிர்வு யாழ் நாவலர் கலா சார மண்டபத்தில் 22.09.2004 அன்று மாலை நடைபெற்றத, தனத பட்டப் பின் படிப்புக்காக சில வருட காலங்கள் இந்தி யாவில் தங்கி நின்றதன் காரணமாகத் தான் அறிந்த கொண்ட இந்திய அரங்கு தொடர்பான கருத்தக்களைப் பகிர்ந்த கொண்டார்.
திரு. செ.சுந்தரேஸ் அவர்கள் யாழ்ப்பா ணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் சிறப்புப் பட்டம் பெற்ற தோடு மட்டுமல்லாத நாடகத்தறை சார்ந்த செயற்பாடுகளில் குடாநாடு தழுவிய ரீதி யில் பணியாற்றியுள்ளார். வலுவிழந்தோ ரின் மனவுறைச்சலைக் கருவாகக்கொண்ட "ஊன்றுகோல்' நாடகம் இவரது குறிப்பி டத்தக்க படைப்பாகும்.
தமிழ் நாட்டிலும் தனியே பட்டப்படிப்புக்
கல்வியுடன் மட் வியலாளருடனும் டனும் இணைந்த இவற்றின் பிரதி அறிவு, அனுபவ வழங்கியதோடு ட களிற்கும் பதிலுறு களின் நாடகத்தை சிகள் என்பன ெ டன் ஈழத்தரங்கி அவர் குறிப்பிட்டு
ஒரு இளம் அரா பிரதேசத்தின் அர பட்டமை ஆரோக் சிக்கு முக்கியமா வேண்டியுள்ளத. டித் தனங்கள் 2 அரங்கு பல்பரிமான பெற இவர் போ பாடுகள் அதிகரித்
குடும்பமட்டத்திலான சிறுவர் நா
Iழ் மாவட்டப் பாடசாலைகளுக்கிடை யிலான குடும்பமட்டத்திலான சிறுவர் நாட கப் போட்டிகள் 09.09.2004 அன்று பெரிய புலம் மகா வித்தியாலயம், கொக்குவில் இந்து பாலஸ் பாடசாலை, கோண்டாவில் இந்து மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நடைபெற்றன.
ஒற்றுமை, சுயாதீனம், அன்பு என்பன நாட கங்களின் கருப்பொருளாக இருந்தன.
நாடகத்தில் அனேகமான சிறுவர்கள் இயல் பாக நடித்தர்கள். அவர்களின் இயல்புநிலை யில், பாடசாலை மைதானத்தில் நின்று சந்தோ ஷமாக விளையாடும் தன்மையை மேடை யில் பார்க்கக்கூடியதாக இருந்தத.
சில நாடகங்களில் வித்தியாசமான கதை கள், பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந் தன. சில இடங்களில் காட்சியமைப்பு மிகைப் படுத்தப்பட்டிருந்தன. கூடுதலாக இயற் கையான காட்சியமைப்புக்களையும், சில இடங்களில் வித்தியாசமான காட்சி அமைப் புக்களையும் காணக்கூடியதாக இருந்தத. பங்குபற்றிய அனைத்தப் பாடசாலைகளும் மிருகங்களைப் பாத்திரமாக உருவாக்கியி ருந்தனர். இந்த நிலைமை சிறுவர் நாடகம் என்பத மிருகங்களின் கதை கூறுவத தானா? மிருகங்கள் பாத்திரமாக வருகின்ற நாடகங்களே போட்டிகளில் வெற்றி பெறு கின்றன, என்ற நிலைமை, கேள்விகள் சில ஆசிரியர்கள் மத்தியில் உருவாகுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளத. இந்த
தன்மை சிறுவர் அ படைப்புக்களில் கதையாக, பாத்திர வெற்றி பெறலாம் படுத்தலாம்.
குடும்ப மட்ட போட் ஒற்றுமையே பலம் களின் அவலம், ட காண்பீர்களோ, பா நாடகங்கள் கலந்
சுவிற்ஸர்லாந்த (14ஆம் ப தமிழ் அரங்கத்து? பயனுள்ள பல வி கட்டியம் இதழுக் un Judbởi 6öfundi அவர்கள் நிர்வாக நிர்வாக விடயங்க தமிழ்அரங்கவியல யளவு ஆக்கங்d தில்லை என்ற ஆத சுவிஸில் தமிழர்க 6tul III'ld 62du) செயற்பாடுகளிலு வரும் திரு அன்ரன் ஈழத்தமிழ் அரங்க குரிய ஒருவர். இவ புடன் முன்னெடுக் (சர்வதேச தரத்த நம்பலாம்.

66mfor
ாககு
நம் ஈடுபடாத அரங்க அரங்கக் குழுக்களு வேலை செய்துள்ளார். பகாரமாகக் கிடைத்த வ்களை கருத்தரையாக ங்குபற்றியோரின் கேள்வி த்தார். இந்திய மாநிலங் ப் பாரம்பரியங்கள் வளர்ச் தாடர்பாகவும் அவற்று ன் நிலைமை பற்றியும் க் கூறினார்.
கியலாளரின் பல்வேறு ங்க அனுபவம் பகிரப் கியமான அரங்க வளர்ச் னதொன்றாகவே கருத அரங்கின் கட்டுப்பெட் உடைக்கப்பட்டு ஈழத்த வீச்சுடையதாக வளர்ச்சி ன்றோரின் அரங்க ஈடு
தல் வேண்டும். 0
O O 5 GT2 ரங்க எழுத்துருக்களின் மிருகங்களை கொண்ட மாகக் கொண்டால் தான் என்ற மாற்றங்களை ஏற்
டியில் ~ ஏமாற்றிவாளாதே, , எமத திறமை, பறவை ாணபத்திரன், கண்காள் லுக்குப் பாலகன் ஆகிய து கொண்டன. (கஜி)
நில். க்கத்திலிருந்து) றசார்ந்தோருக்கு மிகப் யங்களை தாங்கிவரும் த வீ. அரசு பிரதம ஆசிரி றார். அன்ரன்வாண்ராஜ் அசிரியராக இருந்துநிதி ளெக்கையள்கிறார். ஈழத் ாளர்களிபமிருந்துபோதி ள் கிடைக்கப்பெறுவ ங்கம் இவருக்கு உண்டு. ரில் அரசியல் விடுதலைப் ற்பாடுகளிலும் நாடகச் ) முனைப்புடன் ஈடுபட்டு பொன்ராஜ் அவர்கள் வரலாற்றில் கணிப்பிற் ரது பணி மேலும் முனைய் ய்பட்டு தமிழ் அரங்கை ற்கு) வளர்க்கும் என்று
இந்திய அரங்கு பற்றி.
(5ஆம் பக்கத்திலிருந்து) பெரியாரின் வரலாறு நாடகமாக.
மு.இராமசாமி அவர்கள் நிறைய அரங்க வேலைகள் செய்து வருகிறார். ஆய்வு முயற்சி கள் எல்லாம் செய்திருக்கிறார். தற்போது கடைசியாக பெரியரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக்கியுள்ளார். இதற்கு நல்ல வரவேற் புக் கிடைத்தள்ளத. எல்லா இடங்களிலும் அளிக்கை செய்யப்பட்டு வருவதோடு நல்ல வருமானமும் கிடைக்கின்றது. அரசியலில் உள்ளவர்கள் பெரியார் நாடகத்தை போடு வதை தமது இலட்சியமாகக் கொண்டுள்ள தையும் காணக் கூடியதாகவுள்ளத.
பெரியாருடைய வாழ்வின் சம்பவங்களை வைத்த ஒரு யதார்த்த தன்மை கொண்ட தாக அந்த நாடகம் அமைந்தள்ளத. பெரி யாராக மு.இராமசாமி அவர்களே நடித்தள் ளார். அவர் மிகவும் திறமையானவர், நல்ல நடிகர். விக்ரம் நடித்த பிதாமகன் படத்தில் அந்த சுடுகாட்டுக் காவலாளியாக இவர் நடித்தள்ளார்.
இந்த நிலமைகளிற்குள் பலர் பத்திரிகையில், தொடர்புச் சாதனங்களில் செய்தி வெளிவர வேண்டும் என்பதற்காகவும் நாடகம் செய்த கொண்டிருக்கிறார்கள். (ഖ)|.
ஐரோப்பாவில்.
(9ஆம் பக்கத்திலிருந்து) உயிர்ப்பு’ எனும் ஆற்றுகையும் இவர்க ளால் ஆடப்பட்டு வருகின்றத. மேதின ஊர்வலங்கள், ஒளிவிழாக்கள், நிதிசேகரிப்பு நிகழ்வுகளில் இக்கூத்துகள் ஆடப்பட்டுள் 660,
இவர்களின் கூத்தாட்ட அனுபவம் காரண மாக குதிரையாட்டம் பொம்மையாட்டம் காவடியாட்டம்' போன்ற ஊர்வல ஆடல் களையும் இக் குழுவினர் ஆடிவருதல் குறிப்பிடத்தக்க அம்சமாகவுள்ளத.
2002ம் ஆண்டில் TTN நிகழ்த்திய கங்கை அமரனின் கூத்த மேடை என்ற நிகழ்வில் நடைபெற்ற களப்பயிற்சியில் வட் டுக்கோட்டைக் கூத்துப் பற்றிய தங்களத பங்களிப்பை இவர்கள் செய்துள்ளார்கள். தமிழ் நாட்டு நாட்டுக் கூத்தக்கும் ஈழத்து நாட்டுக் கூத்துக்குமான ஒப்பீட்டாய்வாக இக் களப்பயிற்சி நடைபெற்றத.
புலம் பெயர்ந்த நாடுகளில் எம்மவர்கள் சந்தித்து கொள்ளும் அன்றாடப் பிரச்சனை களின் மத்தியிலும், ஒத்திகைக்கான இடப் பிரச்சனை, ஒன்றிணைப்பதில் உள்ள இடர்கள் என்பனவற்றிற்கு மத்தியிலும் வட்டுக்கோட்டை நாட்டுக் கூத்த ஐரோப் பாவில் ஆடப்படுவத போற்றப்பட வேண்டிய விடயமாகும்.

Page 16
கூக்காங்கம் (HJ85UD ததரங்க سہ<('|
நாடகப் போட்டிகள்
சென்ற ஆலை, ஓகஸ்ட் மாதங்களில் பாழ்ப்பானத்தில் அதிகமான நாடகப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. சிறு வர் நாடக விழா என்ற பெயரில் ஆரம்பப் பாடசாலை களுக்கிடையில் சிறுவர் நாடகப் போட்டிகள் கல்விவா ரீதியாக நடைபெற்றன.
தமிழ்த்தினம் போட்டிகளும் நாடகள் போட்டிகளும் கல்வி வலய ரீதியாக நடைபெற்றன.
இதனைவிட எதன்னை பனை அபிவிருத்திச் சபை கூட்டு றவுச் சங்கம், சின்மயமிஷன், லேங்கை செஞ்சிலுவைச் சங்கம், கல்வியியல் கல்லூரி, கியூடெக், தமிழர் புனர் வாழ்வுக் கழகம் போன்ற நிறுவனங்களும் வெவ்வேறு நோக்கங்களை அடிபடையாகக் கொண்டு நாடகப் போட் தகளை நடத்தியிருந்தன.
இப்போட்டிகள்,பரவலாக எல்லா இடங்களிலும் நாட கங்கள் தயாரிப்படுவதற்கும் மேடையேற்றப்படுவதற்கும்
ஊக்கமளிப்பவையாக உள்ளன. ருேப்பினும் வேற்றை
நாடகத்துறை வளர்ச்சிக்கான ஒன்றாக கருதமுடியவில்லை. போட்டிகளில் கலந்துகொள்ளும் அதிகமான நாடகங்கள் போதிய அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட நல்ல நாட கங்களாக இல்லை. நாடகங்களில் தரமான நாடகங்கள் மேடையேற்றப்படுவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு ஏன் நாடகப் போட்டிக்ளை நடத்துகிறோம்? சிதலுடாக எதை அடைய நினைக்கிறோம்? என்ற தெளிவுடன் நாடகப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். திேல் நாட கம் சரியாகவும் இருந்தால் தான் சொல்லவரும் விடய மும் தாக்கவனிமையுடனர் சென்றடையும் என்பதைத் போட்டிகளை நடத்துபவர்கள் உர்ைந்து கொள்ள வேண்டும்.
போட்டியில் பங்கு கொள்வோர்பார்ப்போர்சொல்லும் விடயம்,சொல்லப்படும் முறைமை, சொல்லப்படும் டேம் என்பன கவனத்தில் எடுக்கப்பட்டு நாடகப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். போட்டி முடிவில் பங்தாற்றிய நாடகங்க்ள பற்றிய மதிப்பீடு நிகழ்த்தப்பட வேண்டும். ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். தறை நிறைகள் கதைக்கப்பட வேண்டும். நாடகப் போட்டி ஒன்றை நடத்து வதற்கு முன் நாடகக் கருத்தரங்குகள், களப்பயிற்சிகள் நடத்துதல் ஆரோக்கியமான வழிமுறையாக அமையும்,
அடுத்து நாடகப்போட்டிக்ளில் மதிப்பீட்டாளர்கள் நாட கத்துறைசார்ந்தவர்களாக, செயல்முறை அனுபவம் உண்ட பவர்களாக,செயற்பாட்டாளர்களாருேத்தல் சிறந்தது. சரியான மதிப்பிடுகள், நடைபெறும் போது மீதுவே நல்ல் நாடகப் போக்கை நெறிப்படுத்தும். நாடத்துறை வளர்ச் சிக்குநாடகப்போட்டிகள் நடத்துவதுமட்டும்போதுமான தாக அமையாது, நாடகப்போட்டிகளுக்தி முன்னும் பின் ஓம் நடக்கும் விடயங்களே முக்கியமாகின்றன. தேனை நாடகப் போட்டிகளை நடத்துபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
-ஆசிரியர் கழு)
- =ज=
ார்
 
 

வே கடைசி ஆட்டம் ஆங்களில் விபர்"
டு,மீ Is sritis, irait TK, 5 Ft R si III
5.A நதி த ரா வி நாடகப் பிட்டி .ேT. iii. ார் நீள் வந்துவிட் iu: Free T - Elie N.S. Bullsid,
காமபோன் டாக்கிவிடா ஆர்83 ஆம்முகம்
:ன் ஆட்சி: டேன் H. H ரீசப்பாதிலங்கர் நிர்
ாக ஆவலுடன் எதி" H.w. திரு+ஐநயா, சங்கீத வளர்ச்சிக்கு
விளக் } قوة دفعة - ساقه من عين التي تقع في خمس
- SLSS TT LLL LLLLLLLLeL S LL LLL LkkeL
நட்சத்திரங்கள் A. A, S. IT JAG G, iar Fae Air N. S. F. Tiflik, 5. K. нiji III11 MT
l - I - I - i fl:III-II
i u li
- Fiat LI நட்சத்திசம்
LIf SIII
器
க்சிசார் 들
출
। । 존 ா பியூட்டி [主二 ', T. R. : - -- 폴 - நெகிரிம் G: El
இதில் விபரிக்ரிப்பட்டி:
། lil I It i ii ii تقنيات நீதியாகராஜகான சபையால் T S.K. கந்தையாபிள்கூஜ்:- நகர்கள் யான் விக்கப்பேசி : }
அங்கா மண்டபத்தில் அவருக்குத் தருக்கி ஆங்க்கி பாது இப் புரட்டாக் மீ" மே $5;{ة=" ޗެ= + G = iterr ==۔ ٹن
ரும் ஆக்டர்கள் இதில் ஆர்ப
... if it is Leg
4-1=1}ர்கிழா ia II in F.FTLi ஆர்மோரிய சிக்காவத்தி - TT வெற்றிவேல் ஆரோவியக் g dgi. K 1. 4 kali di தங்கமணி f3, L5ň 量 ----- ... . . . . .
ܒܝܬܐ KLSS S SLLLLSLSSLS LLLLL L LLLLL LLLLLLLLSS SLMLLTLLLLSAAAAAS
S SSDSSS
ஆந்படம் பூேசியசாகாடாந்திப்ே
இந்திய - ஈழ நடிகர்களின் இணைப்பில் நாடகங்கள்
நிழகக் கலைஞர்களும் ஈழத்துக் கலைஞர்களும் இனைந்து டகம் ஆடும் பாரம்பரியம் இருந்து வந்த காலத்து ஆவணம் து. நாற்பத்திமூன்றாம் ஆண்டு நடைபெற்ற பதிபக்தி எனும் டக விளம்பரப்படுத்தல் முறமையை இங்கே காணலாம். நீ பாகராஜ காண சபையினரால் பளை எஸ்.கே. கந்தையா ளை அவர்களின் வளவில் அமைக்கப் பெற்ற அலங்கார கண்டபத்தில் 02-10-1943ல் மேடையேற்றப்பட்ட பதிபக்தி டகத்தில் தமிழகக் கலைஞர்கள் வி.எம்.ஏழுமலை, ரி.ஆர்.சுப்பு க்கமி, ரி.கே.இராஜப்பா, எஸ்.எ.சுந்தரராஜன், ஜிரிதாராபாய், ஸ்.எஸ்.விஜயலக்சுமி, எம்.எம்பிச்சையப்பா, ஆகியோரும் எம்.வீ. நண்ணாழ்வம் எ.கேதம்பிமுத்துப்பாகவதர், எ.எஸ்.மாணிக்கம், எஸ்.ஜோதிமாணிக்கம், எஸ்.கே.கந்தையாபிள்ளை, மாஸ்டர் ருப்பையா ஆகியோரும் நடிகர்களாகக் குறிப்பீடப்பட்டுள்ளார்
սII:
5 n r ii T 5 பிமுத்து பா ரின் புதல்வாகுமரகுரிய இராசவடிவேலு