கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்றாவது மனிதன் 2000.01-03

Page 1
ססיס 2 +sקחשו - חuםuTם3
 

எனது மனைவி வேலைக்குச் செய்வதில்லை" ". Iി 2(l) ഉI
சுழல்வதற்காய் உழைப்பவர்யார்
FENNILDILLUER); Slafirsupith துறகளைத் தோய்ப்பதும் jEriei biolugh Iti
s குழந்தைப் பராமரிப்பும் நோயாளர் கவனிப்பும் ഖ]Bഖത്
3,105] [5] GGGTTG, GELLIG ஊதியம் பெறவும் உதவும் சக்தியை அளிப்பது IIgsena?
Glığı 2 Ergül, GETÖTETING LILITgif
எவரது உழைப்பு
காதில் விழாதது
சம்பளம் குறைந்ததும் ill. ÖJt Elel B BII
GTGITT 2.ABDÜL GATCTGAGGĒĒGULULITE
அம்ரிதார்தம்

Page 2
அற்புத ஆடை ១៣ឃុំ BUI 3. LISTĪTI 6 LIETJÜTER அழகைக் கூட்டு
蠶
Giolinesh Text
8T-83. MAI Color Hello - 325
。 ിസ്ഥ
 
 
 

56 5_805
ទី៦ Bួយឆ្នា! 167 ffigyelnījis Gilgail fi offiu ហើយ!
illes (Pvt) Ltd.
coin Street
inbo-TT T28, 343O78

Page 3

EggTSIf-Lmi 2000
மனிதனைப் பிணித்திருக்கும் விலங்குகளை துடைத்தெறியவே வருகிறோமென மார்தட்டி - பிரகடனப்படுத்தி வந்த சித்தாந்தங்களும் தத்துவங்களும் - இன்று மனிதனை மேலும் மேலும் அடிமைச் சகதிக்குள் தள்ளி அமைதியுமில்லா, ஒளியுமில்லா பூமியின் நரகில் கடாசிவிட்டெறிந்திருக்கிறது!
இரத்தமும் யுத்தமும் இல்லா தேசமும் பகலின் ஒளியும் இரவின் மடியும் கிடைக்கும் மண்ணையும் - இன்று மனிதன் தேடி அலைந்து திரிகிறான். பூக்கள் பூப்பதைப் பார்த்து கண நாளாயிற்று.
தன்னைத்தானே நேசிக்க முடியாத மனிதனை, பிறரை நேசி என உபதேசித்ததும், உத்தரவிட்டதும் பெரிய தவறு என்பதை உணராதவரை.
எழுதுவதை பெரிய யாகமாகக் கருதலாம்! கட்சி கட்டுவதையும் போராடுவதையும் பெரும் பேறாகக் கொள்ளலாம்!!
தன்னைத் தானே நேசிக்கும் போதும் தன்னைத் தானே வெறுக்கும் போதும் உதிக்கும் எழுத்தே இன்று வேண்டும்! கடந்து போய் காலவதியானதுகளும் இன்றைய சந்தைச் சரக்கானதுமான சித்தாந்தங்களாலும் தத்துவங்களாலும் மனிதனை வாழவைக்க முடியவில்லையே..!
ஆசிரியர்.
ஜே இதழ் - 07 (காலாண்டு இதழ்) تیرهها ஜனவரி - மார்ச் ஆசிரியர் : எம். பெளசர் தொடர்புகளுக்கு 53, Vauxhall Lane, Colombo - O2. *** Sri Lanka.
TP. : O-3OO919 , Email: tnancGdynanet.lk ஓவியம், எழுத்து - ஏ.எம். றவர்மி கணனி வடிவமைப்பு - எம்.எஸ்.எம். றிகாஸ் நிருவாக உதவி ஆசிரியர் - எஸ்.எச். நிமத்
காசுக் கட்டளை அனுப்புவோர் : M. Fowzer, Slave Island Post Office GIGIi (biapi.
GOD

Page 4
G子r码回
தாண்டுதல் qBsTub UnTif? Z 2/MU 6ملا父 வாழ்விற்கும் சாவிற்குமிடை
சதா பந்தாடப்படுகின்றவரா? 36 வாழுமிப் பூமி 65 உய்யக்கொள்கின்றவாழ்விடமா? அல்லது உயிர் வாழ்வைப் பறித்தாடு திடலா?
வாழ்வும், சாவும் எதிரெதிர்முனைகளாய் இதிலே ‘கோல்மவுத்’ எது? எதுவாயினும் ஆகுக வாழ்வை நீவிளையாட்டாகக்கொள் எனினர் ஒரு கேள்வி. வழிப்பறிகள்வனாய் காவு ஓங்கி அறைஞ்சால் ஒளிஞ்சு விைைளயாடஉண்டா இடம்?
எனினர்,
சாவை விளையாட்டாயெடு அல்ல; அதுவுமல்ல. சாவுகுறித்த அச்சம் தான் உள் உறுத்துவது அச்சத்தின் உள் திரட்டி சாடி திறந்தெழு பூதமாய் வாழ்வில் கவியாமல் கல்லியெடுத்ததைப் பந்தாடக்கற்றால்
மரணமிலாப் பெருவெளி விரியும் விரிய விரிய வீரியம் பெருக கிரகங்களையே பந்தாடலாம்
бT(gćѣ எதிரெதிர்முனைகளைத் தாண்டி
06. O6. 1999
っエートー
60d u ULI
காடாத்தச் சென்றிருந்தோம் நீரள்ளி எத்துகையில் தனலவிந்து பறந்த மனுச்சாம்பல்துகளொன்று நுனிநாவில் கைய்க்கிறது.
அடியோடி, முதுகென்யின்குருத்தூழறங்கிப் U60t குருத்தைக்குடைந்த பழ மேலேறி நுனிநாவில் மீண்டு ஒரு நாறல் பூச்சியென. காறித்துப்புகிறேன்.
 

Bulbuf - InIă PDUD
Ye", உயிர்த் தணல்گو
இனி சஞ்சலமில்லை;
உயிர்வாழ்வின் தங்கல்,தரித்தல் பற்றியும் கவலையில்லை; சாவை எதிர்கொள்ளும் தயார் நிலையில் வாழ்வின் மீதான அச்சத்தை சிதையேற்றி கொள்ளிவைத்துவிட்டேன். எனக்கு நானே; எரிவதும் நானே.
όβγΤ6)T
&60fu (Susillost உனது எறிகயிற்றில் சிக்கியதோ எனது எச்சில் உமிழ்வில் வலை பின்னிய சிற்றுயிரே
FsTubU'éf6J860T, 6JT உகந்தாடுக ஊழிக்கூத்து என் மனச் சுடலை உணதரங்கு உலகம் என்னுள் நீராச்சு எடுத்துப் பூசுக என் சாம்பர்ப்பொழயம் சிலிர்ப்பெய்த
நீண்டெரிகின்ற உன் நித்திய சோதியுள் மூண்டெரிகின்ற எண் சிதை மூச்சும்
கலந்ததெனின் )د
தாண்டவனே
(wʻty தழலேந்திய செய்கையில்யாண்டும்
உயிர்த்திருப்பேனாக எதனுள்ளும் உயிர்த்தனலாகிய சங்கரனே
06. O6. 1999
கைய்த்ததெது? வாழ்வா? சாவா? நானே தானா?
காடாத்தி முழத்து சாம்பலைக் கடலிற் கரைத்து நீராடிமீண்டு இல்முனி கிடந்த உலக்கை தாண்டி உட்சென்று பசியாறிய பின் மீண்டும் குந்துகிறது
நுனிநாவில்
அதேகைய்ப்பு
06. 06. 1999

Page 5
தமிழகத்திலுள்ள தலித்துகள் பற்றிய சில பிரச்சினைகளும்
இலங்கையில் இப் பிரச்சினையை எவ்வாறு நோக்க வேண்டுமென்ற கருத்தினையும் இங்கு நான் கூற விரும்புகின்றேன். தலித் பிரச்சினையை நான் அணுகுகின்ற போது ஒர் இலக்கிய வரலாற்று மாணவனாகவே இப்பிரச்சினையை அணுகுகின்றேன். அதாவது, இலக்கியமும் வரலாறும் இணைந்து செல்பவை. ஒன்றுக்கு ஒன்று ஊடாட்டமாய் இருப்பவை. ஒன்றுக்கொன்று ஆதாரமாய் இருப்பவை என்ற அடிப்படையில் தலித் பற்றிய பிரக்ஞை 1980களில்தான் தமிழகத்தில் ஒரு முக்கிய வடிவத்தினை எடுத்தது.
இது 80களில் தமிழகத்தில் ஒரு முக்கிய வடிவத்தினை எடுப்பதற்கு முன்பு மகாராஷ்டிரத்தில் இதற்கு ஒரு முக்கிய தளம் அமைக்கப்பட்டு விட்டது. கர்நாடகத்திலும் இது ஒரு முக்கிய இயக்கமாக பரிணமித்து வந்தது. பாலகிருஷ்ணஷெட்டி போன்றவர்களெல்லாம் மார்க்ஸியத்தின் எடு கோள்களை இந்த இயக்கத்தின் பின்புலத்தில் வைத்து 80களிற் செய்த விமர்சனங்களில் இந்திய சமுதாயத்தினுடைய Class, Caste க்குமுள்ள பிரச்சினையை மிக ஆழமாக ஆராய்ந்துள்ளனர். அவ் விமர்சனங்களை ஒரு மார்க்ஸிஸ் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது சில ஒவ்வாமைகளும் காணப்படுகிறது. இதனை நான் ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் தலித் பற்றிய ஆழமான ஆய்வுகள் அங்குதான் செய்யப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் ராஜ் கெளதமன், மார்க்ஸ் போன்றவர்கள் நன்கு ஆராய்ந்துள்ளனர்.
தமிழகத்தில் ஏறத்தாழ தலித் பற்றிய அல்லது மண்டல் கமிஷன் போன்ற பெரிய பிரச்சினைகள் ஒரு பிரதானமான அரசியல் பிரச்சினையாகவோ, அரசியல் களமாகவோ மாறுவதற்கான வாய்ப்பு இருந்ததாகக் கருதப்படவில்லை. இதற்குக் காரணம் என்னவென்றால், “திராவிட போராட்ட இயக்கங்கள்’ அங்கிருந்ததன் காரணமாகத் தமிழ் நாட்டில் அல்லது தென்னிந்தியாவில் இது சற்றுப் பிந்தித்தான் மற்ற இடங்களை விட வந்து சேருமென்று மண்டல் கமிஷன் அறிக்கையிலே சொல்லப்பட்டுள்ளது.
இந்தப் பின்புலத்தில்தான் தமிழகத்தில் தலித் இயக்கம் ஒரு முக்கிய அரசியல் இயக்கமாக, சமுக இலக்கிய இயக்கமாக மாறி அதற்கான ஒரு அரசியல் தளமும் பெற்றது. கணிசமாக காலத்தின் பின்னர் அனைத்து இந்திய மட்டத்தில் ஒரு பெரும் பிரச்சினையாகக் கொள்ளப்படுகின்ற ஒரு பிரச்சினை தமிழகத்தில் அந்த அனைத்திந்திய பெயருடனேயே எடுத்து ஆராயப்படுகின்றது. இவ்வளவிற்கும் திராவிடக் கட்சியும் இதைத்தான் பேசிக் கொண்டு வந்தன. இருந்தும் கூட ‘தலித்” என்ற சொல் கூட தமிழ் சொல் அல்ல. இதற்கான காரணங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
 

glu-Djā 2
( கார்த்திகேசு சிவத்தம்பி,
முதலாவது தலித் என்று சொல்லப்படுகிறவர்கள் யார்? மிகவும் குறைந்த Schedule Castes என்று சொல்லப்படுகின்றவர்கள்தான் தலித்துக்கள். இதனை மேலும் விளங்கிக் கொள்வதற்கு நாம் இந்திய சமூக அமைப்பை புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் சாதி சட்டரீதியாக ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஆகும். அதாவது அரச உத்தியோகங்களுக்கு எல்லாம் எந்தெந்தச் சாதியிலிருந்து எத்தனை பேர் சேர்த்துக் கொள்ளப்படல் வேண்டுமென்ற விகிதப்பட்டியல் வருடாவருடம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும். பின்தங்கியவர்கள் பட்டியலில் தாங்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்ற காரணத்திற்காக சில சாதிகளைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதுமுண்டு. அங்கு சாதி ஒரு நிரந்தர நிறுவனம். இது திராவிட அரசியல் வந்த காலத்திலிருந்தே, பெரியாருடைய கோஷம் முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்தே முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.
தமிழகச் சமூக அமைப்பில் முன்னணியில் நிற்கும் இரு சாதிகள் உண்டு. ஒன்று பிராமணர்கள், மற்றது வேளாளர்கள் அல்லது சைவ முதலிமார். இவர்களுக்குக் கீழே பின்தங்கிய சாதிகள் Back Ward Castes sI(6555ts. Other Back Ward Castes sI(6555 Tai Most Back Ward Castes. 35gb(5is apg|T6 Schedule Castes. 95ff)(g 5pg5 Tribes.
திராவிட இயக்க வரலாற்றையும், கிறிஸ்தவ மயமாக்கலையும் எடுத்துப் பார்த்தால் தமிழ் நாட்டின் சமூக மாற்றமானது மேல் நாட்டார் வருகையுடன் கிறிஸ்தவ தாக்கத்தினால் Back Ward Castes எனச் சொல்லப்படுகின்றவர்கள் மட்டத்திலும் Most Back Ward Castes 6T65, p. Gla T66) u(Salasip6) is a 6ir மட்டத்திலும் படிப்படியாக ஏற்பட்ட ஜனநாயக மயவாக்கத்தை தொடங்குவதை அவதானிக்கலாம். இதிலுள்ள துரதிர்ஷ்ட நிகழ்வு என்னவென்றால் சுதந்திரத்திற்குப் போராடிய காங்கிரஸ் இயக்கம் கோயில் நுழைவு போன்ற சடங்காசார விடயங்களில் முக்கியத்துவம் காட்டியதே தவிர, சாதி ஒழிப்பை, சமூக உயர் நிலையாக்கத்தை முக்கிய பணியாகக் கருதவில்லை. அதற்கான காரணம் காங்கிரஸில் அப்போதிருந்த பிராமண தலைமைத்துவமே. காங்கிரஸ் வலுவிழந்த பின்னரும் காங்கிரஸினுள் பிராமணர்கள் வலுவிழந்த பின்னருமே இது முன்னுக்கு வந்தது.
இதில் மிக முக்கியமான பிரச்சினை என்னவென்றால் தலித் என்று சொல்லப்படுகின்ற அப்பிரிவு மக்களுக்கு (பள்ளர்கள், பறையர்கள் போன்றவர்களும் இவர்களுக்குச் சேவை செய்கின்றவர்களும்) சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் கூட கணிசமான அளவு நாட்டினுடைய சமத்துவ நிலையைப் பெற்று விடவில்லை. அவர்கள் வெறும் வாக்கு வங்கிகளாக இருந்தார்களே தவிர, மற்றவர்கள் போல் நடத்தப்படவில்லை. இன்னும் கூட சில கிராமங்களுக்குள் அவர்கள் செருப்பு
C03)

Page 6
772چنی
அணிந்து செல்லக்கூடாது. இதற்கு மேலாக சில கிராமங்களி: வீதிகளில் வெறும் காலுடனும் கூட அவர்கள் செல்ல முடியாது இதனை சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. கற்கும் ஒ( மாணவன் எனக்குச் சொன்னான். இதுதான் தலித்துகளின் சமூக நிலை.
துரதிர்ஷ்டவசமாக திராவிட இயக்கத்தின் பார்வை இந் அசமத்துவத்தை அகற்றுவதில் அதிக அக்கறை காட்டவில்லை திராவிட இயக்கத்தினுடைய செல்வாக்குக் காரணமாக இந் அசமத்துவத்தையும் இதற்குக் காரணமாகவிருநீ பிராமானியத்தையும் மார்க்ஸிஸ் கட்சிகள் முதன்மை படுத்தாது ‘வர்க்க” அமைப்புப் பற்றியே பேசினர். வர்க்க / சாதி என்ற ஒரு இரு இணைப்பாடு நிலவியது. சாதியை விளங்கிக் கொள்ளாமல் இந்தியாவின் வர்க்க அமைப்ை விளங்கிக் கொள்ள முடியாது என்று சிலர் வாதிட்டனர். இவர்கள் நோக்கில் மார்க்ஸிஸத்துக்கு இத்துறையில் ஒரு போதாடை இருந்தது. சுதந்திர காலத்துக்குப் பின்னரும் தமிழ் நாட்டில் திராவிடக் கருத்து நிலையின் ஆட்சி வந்து நீண்ட காலத்தின் பின்னரும் இந்த உணர்வு கை கூடவில்லை. தமிழ் நாட்டில் பஸ் கம்பனிகளுக்கு பெயர் பல்லவனிலிருந்து ஆரம்பித்து சேரன், பாண்டியன், திருவள்ளுவர் என வந்து ஜீவானந்தட என்றும் பின்னர் கீழ்மட்ட சாதி பள்ளத்தமிழர் ஒருவரின் பெயரும் இடம்பெற்றது. அந்தப் பெயர் போட்ட பஸ்ஸிலே ஏற மாட்டோம் என்றார்கள். இப்படி மறுத்தவர்கள் உண்மையில் இடைநிலைச் சாதியினர். திடீரெனப் பெரியார் அண்ணாதுை தொழிற்பட்ட பிரதேசத்தில், கருணாநிதி, எம்.ஜி.ஆர் அரசியல செய்த இடத்தில் இப்படியொரு அரசியல் முரண்பாடு இருக்கிறது என்பது அகில இந்தியாவுக்கும் தெரிய வந்தது தலித் இயக்கம் தமிழகத்தில் அரசியல் ரீதியாகப் பெருப பிரச்சினையாக வெடித்தது இப்படித்தான்.
இந்தியாவின் வரலாற்றை சமூகவியல் கண்ணோட்டத்தில் பார்ப்போமானால், இந்திய சமூகம் படிப்படியாக பிரித்தானிய ஆட்சியின் பின்னர் மேல் நாட்டுத் தாக்கத்தின் பின்னர் சுதந்திரம் சமத்துவம் வரத் தொடங்கியதன் பின்னர் படிப்படியாக மாறிக்கொண்டு வருவதையும் இந்த மாற்றம் மேலிருந்து கீழ்நோக்கி வருவதையும் நாங்கள் காணலாம். சாதிகள் தங்களுடைய சுதந்திரத்திற்காகவும் தங்கள் சுய கெளரவத்தைப் பேணிக் கொள்ளும் நடவடிக்கைக்காகவுப் போராட்டங்கள் நிகழ்த்துவதையும். 1930களில் தமிழகத்தில் காணலாம். கேரளத்தில் இது முதற் தடவையல்ல. இந்தியாவின் ஜனநாயக மயப்பாடு இப்போதுதான் அடிநிலை மக்களுக்கு வரத் தொடங்கியுள்ளது.
20, 30களில் சில இடங்களில் நாடார் வகுப்பைச் சேர்ந்த பெண்கள் தாவணி, மேலாடை போடுவதற்கு எதிராக ஒரு பெரிய கலவரமே நடந்தது. இன்று நாடார் சமூகம் ஒரு பலமிக்க அரசியல் வகுப்பாக மாறியுள்ளது. ஆனால் 20 30களில் இதுதான் நிலைமை. படிப்படியாக இவர்களுக்கு இருந்த கல்வி, வியாபாரம் காரணமாக இவர்கள் நிலையை மாறி வந்தது. அதேபோல திராவிடர் கழகத்தின் செயற்பாட்டின காரணமாக முக்குலத்தாரின் (பள்ளர், மறவர், அகம்படியார் சமூக அசைவியக்கம் அதிகரித்தது.
தலித் இலக்கியம் என்பது இந்த வரலாற்றுப் பின்புலத்தில் வந்த இமையவனின் “கோவேறு கழுதைகள்” என்ற நாவலிலி சொல்லப்படுகின்ற அந்த வாழ்க்கையின் பதிவு இதற்கொரு உதாரணமாகும். தலித் பண்பாடு பற்றிய சில முக்கியமான நூல்களும் வெளிவந்துள்ளன. இது எந்தளவிற்கு இலங்கைக்கு

596uf - Důěř 2000
பொருந்தும், அல்லது எந்தளவிற்கு இலங்கையைப் பொறுத்தது என்ற வினா இங்கு முக்கியமாகும்.
இலங்கைத் தமிழ்ச் சூழலில், இலங்கை தமிழ் இலக்கியத்தின் முக்கிய கூறுகள் என எடுத்துச் சொல்லத்தக்க விடயத்தில் மலையகத் தமிழர்களிடையே, இந்திய வம்சாவளி மக்களிடையே சாதியத்தின் கூறுகள் இருந்தாலும் கூட தலித் என்று பார்க்கின்ற தன்மை குறைவு. அதற்கான பிரதான காரணம் அவர்கள் அனைவரும் தொழிலாளர்களாக இருப்பது. முஸ்லிம்களிடையே சமூகத் தள நிலை வேறுபாடுகள் நிறைய இருப்பினும், சமூக வேறுபாடுகள் காணப்படினும் முஸ்லிம்கள் என்று வரும் போது அது பிரச்சினையே இல்லை. மட்டக்களப்பில் சாதியொரு சமூக யதார்த்தமாக இருப்பினும் ஒரு பண்பாட்டுப் பிரச்சினையல்ல.
வடக்குப் பகுதியில்தான் இதுவொரு சமூக, பண்பாட்டு, அரசியல் பிரச்சினையாக உள்ளது. ஆனால் முதலாவது கேள்வி என்னவென்றால் தமிழகத்தில் உள்ளது போன்றதொரு சாதி அமைப்பு இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பிரதேசத்தில் உண்டா என்பதே. பதில் இல்லை என்பதுதான். இங்கு பிராமண ஆதிக்கம் இல்லை. சூத்திரர் ஆதிக்கம்தான். சூத்திரர்களின் ஆதிக்கம் வெள்ளாளர்களின் ஆதிக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாவலர் சற்சூத்திரர்கள் பற்றி பேசவேண்டி வந்தது.
சூத்திரர் ஆதிக்கத்தில் உள்ள மிகப் பெரும் சிக்கல் என்னவென்றால், இந்த உயர்வு, தாழ்வுக்கான சடங்காசாரமான அங்கீகாரத்தை கொடுக் கின்ற பிராமணர்களுக்கு முக்கியத்துவமில்லை. சில வேளைகளில் ஒருவன் இரண்டு தலைமுறைகளுடன் வெள்ளாளன் ஆகி விடுவான். யாழ்ப்பாணத்தில் குறிப்பாக மானிப்பாய் பகுதியில் சின்ன வெள்ளாளர் என்று சிலர் குறிப்பிடப்படுவர். இந்த நடைமுறை வேறு விதத்தில் தமிழ் நாட்டிலும் இருந்ததுதான். கள்ளர், மறவர் மெல்ல மெல்ல வெள்ளாளராக மாறுவது.
எங்களுடைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தெரியும். கிறிஸ்தவ மத செல்வாக்குக் காரணமாகவும், நிர்வாக படிமாற்றம் காரணமாகவும் எல்லாக் காலங்களிலும் எல்லா சாதியினரையும் மேல் நிலை மாற்றங்களிலிருந்து ஒதுக்கி விடுவதற்கான வாய்ப்பு உயர்சாதியினருக்கு இருக்கவில்லை. உயர் சாதியினர் செய்தது என்னவென்றால் ஆளுகின்ற ஆட்சியுடன் சேர்ந்து இருந்து கொண்டு அவர்கள் வழங்குகின்ற சலுகைகளைப் பெற்றுக் கொணர் டு தங்களுடைய நிலைமையைக் கீழே உள்ள மக்களுக்கு போகாமல் பார்க்கின்ற ஒரு நிலைமையைப் போற்றியதுதான். நாவலர் காலத்திலிருந்தே இப்பண்பு இருந்து வந்திருக்கிறது. ஆனால் எல்லாக் காலத்திலேயும் இதனைச் செயற்படுத்த முடியவில்லை. மானிப்பாய் பகுதியிலுள்ள பல தாழ்த்தப்பட்ட மக்கள் மேலுக்கு வந்ததற்கான காரணம் கிறிஸ்துவத்தைத் தழுவியதே.
யாழ்ப்பாணத்தில் புகையிரதத்தின் வருகை, அதனால் ஏற்பட்ட தொழில் மாற்றங்கள், இதனால் ஏற்பட்ட பெரிய சமூக மாற்றம், அடிநிலை மக்களை சுயபலம் கொண்டவர்களாக ஆக்கிற்று. இந்தப் படிப்படியான மாற்றங்களின் காரணமாக ஏறத்தாழ துரும்பர் என்ற சாதியைத்தவிர, மற்ற சாதிகள் எல்லாமே விரைவில் நவீனத்திற்கு வராமல் போகவில்லை. ‘இந்தக் கிராமத்தில் அதிகம்’ ‘அந்தக் கிராமத்தில் குறைவு”
“அந்தக் கிராமத்தில் தொடர்ந்தும் இருக்கிறது’ ‘இந்தக் கிராமத்தில் தொடர்ந்தும் இருக்கவில்லை” என்பது வேறு.
C04)

Page 7
7ே7ஜ
ஆனால் ஒட்டுமொத்தமாக மாற்றம் இல்லை என்று சொல்ல
முடியாது. துரும்பரிடையே கூட நிறைய மாற்றம் ஏற்பட்டு விட்டது.
இன்று நாம் இடதுசாரி இயக்கத்தின் தாக்கத்தைப் பற்றிப் பேசுவதோ, உணர்வதோ குறைவு, யாழ்ப்பாணத்தின் இடதுசாரி இயக்கத்தின் மிகப் பெரும் சாதனை சாதி எதிர்ப்பை மார்க்ஸியர்கள் உள்வாங்கிப் போராடினதே. இளைஞர் காங்கிரஸ் காலத்திலிருந்தே இது மிகவும் முக்கியமானது. சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் அடி நிலையில் உள்ள சாதிகள், உதாரணமாக - இதனை மனம் திறந்து பேச வேண்டும். சேர் பொன்னம்பலம் இராமநாதனுக்குப் பெருத்த சவாலாக இருந்த “பவுல்” எனப்படுபவர் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆங்கிலக் கல்வி கற்றவர். இவர்களின் எழுச்சியை மேல்சாதிக்காரர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர்களிலிருந்து கல்வியில் மேம்பட்டவர்கள் உருவாகினர். இவர்களுக்குள் இருந்து ஒரு பகுதி கொஞ்சம் கொஞ்சமாக மேலே எழும்பிக் கொண்டு வந்தது. யாழ்ப்பாணத்தில் இடைநிலைச் சாதியினர் தங்கள் சாதித் தொழிலைக் கைவிட்டு மேனிலைப்பட்ட பொழுது ‘மேலோங்கிகள்’ என்று குறிப்பிடப்பட்டனர்.
கோஷங்களையும் அவர்கள் பிரச்சினைகளையும் இங்கு பிரதி செய்ய :முழயாது. இங்கு சில விசேடமான
பிரச்சினைகள் உள்ளன. எம்மிடையே சாதி வேறுபாட்டின் மிக மிக நாசுக்கான பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கு:
ரகுநாதனை வாசித்துப் பார்க்க வேண்டும்.
‘நிலவினிலே பேசுவோம்” 1
அதற்குத் தக்க சான்று.9
சாதி எதிர்ப்புப் போராட்டம் யாழ்ப்பாணத்தின் ஒரு பண்பாட்டுப் போராட்டத்தின் உண்மை வடிவத்தை இரண்டுகட்டங்களில் முளைவிடுகிறது. ஒன்று, சமாசனம், சமபோசனம் என்ற பஸ்வந்த காலகட்டத்தில் ஏற்பட்ட போராட்டம்,பாடசாலைகளில் சமபோசனம், போராட்டம். இப்போராட்டத்தை கால நீட்சியில் வைத்துப் பார்க்கும் போது அக்காலத்தில் பஸ்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நின்று செல்லவும் முடியாது, தரையில் அமரவே வேண்டும். இக்காலத்தில் சாதி பேசுபவர்கள் பஸ்களில் சென்று வந்து குளிக்க மட்டுமே முடியும். எனக்குத் தெரிந்தவர் ஒருவர் கூட பஸ்ஸில் சென்று வந்தால் வேட்டியைக்கூடத் துவைத்துப் போடுவார்.
அடுத்தது முற்போக்கு இலக்கிய இயக்கம் வந்தவுடன் ஒரு முக்கியமான விடயம் நடக்கிறது. ஈழத்துக்கு நவீன தமிழ் இலக்கிய வடிவங்கள் 30, 40களில் வந்த போது அதனை வரவேற்றவர்களுள் பண்டிதர்களும் இருந்தார்கள். பண்டிதமணி கணபதிப்பிள்ளை, கிருஷ்ணபிள்ளை பஞ்சாட்சரம் உட்படப் பலரைக் கூறலாம். ஆனால் முற்போக்கு இலக்கியம் வந்தவுடன் சாதி எழுச்சியும் சேர்ந்தே வருகிறது. அந்தந்த சாதியில் இருந்த எழுத்தாளர்களும் வந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் எழுந்த போராட்டம் தலித்துக்கான போராட்டமல்ல, இதுதான் இங்கு முக்கியம். ஏனென்றால் எழுத்தாளர்களை சமூகப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GJITGluff? - LDTjöf 200
பொதுவானவர்களாக நோக்குகின்ற ஒரு குணம் இலங்கையில் இருந்தது. உண்மையில் அவர்கள் Caste இல்லாதவர்கள். இது நமது சமூகவியலில் ஒன்று. தமிழ் நாட்டில் இப்போதுதான் இந்த நிலைமை வருகிறது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வந்த சாதிப் போராட்டம் என்பது எதனைக் குறிவைத்தது? உத்தியோக, பொருளாதார சமத்துவத்திற்காக வேண்டியல்ல, அந்தஸ்து சமத்துவத்திற்காகவே. இது அடிப்படையில் ஒரு பொருளாதார விடுதலைப் போராட்டம் அல்ல, பொருளாதார வளர்ச்சி படிப்படியாக பல சாதிகளுக்குள் ஏற்பட்டு வந்தது. தமிழ் நாட்டுடன் ஒப்பிடும் போது இங்கு சமூக அசைவியக்கம் அதிகமாகும்.
இச் சூழலில் முற்போக்கு இலக்கிய இயக்கம் முக்கியத்துவம் பெற்றதற்கான காரணங்களை சொல்ல வேண்டும். தமிழ் மொழிக் கல்வி மூலம் கல்விப் பரவல் காரணமாக அது காலவரை ஆங்கில மொழிப் பாடசாலை, ஆங்கிலப் பாடசாலை இடம் கொடாத ஒரு பிரிவு மேலுக்கு வந்தது. பல்கலைக்கழகம் சென்றது. 60களில் ஏற்பட்ட மிகப்பெரும் ஜனநாயக மயமாக்கல் இது. ஆனால் அவர்கள் எல்லாக் கால கட்டங்களிலும் தங்களுடைய பிரச்சினையை மட்டும் சொல்லவில்லை. உதாரணமாக ஒரு காலகட்டத்தில் அல்லையூர் செல்லையா அவர் எல்லோராலும் கவிஞர் என ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
இவற்றுடன் இலங்கையின் அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழர்கள் வந்து ஒன்று சேரும் மையமாக “தமிழன்” என்ற நிலை உள்ளது. சிங்கள ஆட்சியாளர்கள் எங்களுக்குச் செய்த மிகப்பெரும் கைம்மாறு என்னவென்றால், தமிழர்களுக்கு இடையே இருந்த மிகப் பெரும் அக முரண்பாடுகளை மிகப் பெரிதளவில் குறைத்ததுதான். 70களில் பல்கலைக்கழகத்திற்கு பிரதேச வாரியாக அனுமதிக்கும் ஒரு பண்பு இருந்தது. அப் பிரதேசவாத முறையை மாற்ற வேணி டுமென யாழ்ப்பாணத்தில் கொடி தூக்கிய போது மாற்ற வேண்டாம் என வன்னிப் பகுதியில் கொடி தூக்கப்பட்டது. தமிழர்களிடையே இருந்த அக முரண்பாடுகளை கருத்திற் கொள்ளாது அரசு ஒட்டுமொத்தமாக தமிழர் என்றே ஒதுக்கி வைத்தது. இத்தகைய நடவடிக்கைகளால் இன்று வடக்குக் கிழக்கு தனித்துவங்கள் மறக்கப்பட்டு பொதுப்படையான தமிழன் என்ற எண்ணக்கரு நடைமுறையில் உள்ளது.
இயக்கங்களின் தலைமையில் பல சாதிகளையும் சேர்ந்த தலைவர்கள் உள்ளார்கள். சமூக ரீதியாக சில சிக்கல்களும் முரண்பாடுகளும் இன்று இருப்பினும் கூட அரசியல் ரீதியாக யார் தலைவராக வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை காணப்படுகிறது. அந்த நிலைமைக்கு இலங்கையில் தமிழர் சமுதாயம் வந்துவிட்டது. இலங்கைத் தமிழர்களின் சாதிப் போராட்டம் இன்னொரு தளத்தில் உள்ளது என்பதைத்தான் நான் சொல்ல வருகின்றேன்.
உண்மையில் இலங்கைச் சாதிகளை எடுத்துக் கொண்டால், எந்தவிதமான இலக்கிய சான்றுகளும் இலக்கியப் படைப்புகளும் இல்லாத சமூகமொன்று உள்ளது என்றால் அது துரும்பர் சமூகம்தான். அது டானியலுடைய சமூகம். டானியல் “பஞ்சமர்” என்று சொல்லி மற்றவர்களைப் பற்றி எழுதினாரே தவிர, தன் சமூகத்தைப்பற்றி எழுதவில்லை. அதில் மிகவும் சுவாரசியமான விசயம். அச்சாதிக்குள் அனைவரும் கத்தோலிக்கர்கள். ஒரு இந்துகூட இல்லை. நான் சொல்ல வருவதெல்லாம் இலங்கை யில் சாதிப்பிரச்சினை பார்க்கப்படும் முறைமை வேறு, தமிழ் நாட்டில் சாதிப்பிரச்சினை பார்க்கப்படும் முறைமை வேறு.
அங்கு தலித்துகள் செய்யும் கோஷங்களையும் அவர்கள் பிரச்சினைகளையும் இங்கு பிரதி செய்ய முடியாது. இங்கு
GOS)

Page 8
7e7ggتهجمG
சில விசேடமான பிரச்சினைகள் உள்ளன. எம்மிடையே வேறுபாட்டின் மிக மிக நாசுக்கான பிரச்சினைகளைப் புரி கொள்வதற்கு ரகுநாதனை வாசித்துப் பார்க்க வேண் “நிலவினிலே பேசுவோம்” அதற்குத் தக்க சான்று. வீட்டு வருகின்றவன் வசதியானவன். ஆனால் சாதியில் குறைந்த என்றால் “காற்றாட இருப்போம் வா தம்பி’ என வெளி அழைத்து வந்து விடுவார்கள். அவன் போன பி கதிரையைக் கழுவிப் போடுவார்கள். அந்த நிலை இப்போது பெருமளவு இங்கு மாறிவிட்டது என்றுதான் சொ வேண்டும்.
ஆனால் தமிழ் நாட்டில் ஒரு பள்ள, பறைய சமூகத்ை சார்ந்த ஒருவர் பிராமணிய பண்பாட்டை பயன்படுத்துவத ஆளாகினி ற கவர் டங்களுக் கெல் லாம் இங்கு 6 தாழ்த்தப்பட்டவர்கள் ஆளாகுவதில்லை. தலித் என்ற சொல் இலங்கையில் மிக நிதானமாகப் பயன்படுத்த வேண் அங்கு தலித்துகள் மேலுக்கு வருகின்ற போது தங்களுை தனித்துவத்தோடு மேலுக்கு வரவேண்டும் என்ற குரல் உண அது அடையாளம் தொடர்பானது. அத்தலித்துகளிடை மேலுக்கு வந்தவர்கள் அல்லது மேலுக்கு வருகின்றவர் தங்களை படிப்படியாக ஒரு உயர் நிலையாக்கமாக மாற் கொள் கினி றனர் . உதாரணமாக, அணி மைய இளையராஜாவின் மனைவியினுடைய நேர்காணல் தினம6 கதிரில் வந்தது. இளையராஜா ஒரு தலித் நிலையி அவர் மனைவி குறிப்பிடுகின்ற வழிபாட்டு முறைகள் யா சமஸ் கிருத நெறிப் பட்டவையே. தலித் துகள சமஸ்கிருதமயமாக்கத்தை எதிர்க்க முடியுமா? அதனை திரா இயக்கத்தினாலும் எதிர்க்க முடியவில்லை. அதனால்த கறுத்தச் சால்வை இன்று மஞ்சள் சால்வையாகி விட் என்று கிண்டலாகச் சொல்கிறார்கள். இவ்வாறு திரா இயக்கத்தாலும், சமஸ்கிருதமயமாக்கலுக்கு முகங்கொ( முடியவில்லை. தலித் பண்பாட்டின் அடையாளத்தை கவனமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. பண்பாடு என் அது எல்லாக் காலகட்டங்களிலும் மாறுகின்ற ஒன்றாக இரு வந்திருக்கின்றது.
இலங்கையில் நாங்கள் ரகுநாதனையோ, எ பொன்னுத்துரையையோ ஒரு தலித்தாகப் பார்ப்பதில் டானியல், ஜீவா, தெணியான் போன்றவர்கள் எங்களுை தமிழ் புலமை மரபில் முக்கியமானவர்கள். இங்கு அவர் தலித் போராட்டத்தினுடாக அந்த அங்கீகாரத்ை பெறவில்லை. இதுதான் தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்குட வித்தியாசம்.
வெறும் வாய்ப்பாட்டு ரீதியாக தமிழ் நாட்டில் ஒரு த இயக்கம், தலித் இலக்கியம் வளர்ந்தால் இங்கும் ஒரு த இயக்கம் வளர வேண்டும் என்பது வெறும் கோஷமே. வேளை தலித் போராட்டத்திற்கான சூழல் மலையகத் தோன்றக்கூடும். ஏனெனில் “மலையகம்” என்ற வார்த்தை பயன்படுத்துபவர்கள் உயர், நடுமட்ட சாதிகள்த யாழ்ப்பாணத்தில் சாதி முறைமை ஒழிந்து விட்டது எ கூற நான் வரவில்லை. அடிபட்டு அகதிகளாக வந்த அ{ நாள் பார்த்தால் சாதிகளாகப் பிரிந்து பிரிந்து இருப்பை காணலாம். அகதி முகாம் கிணற்றில் தண்ணிர் அள்ளுவ கூட பிரச்சினைகள். சாதிகள் இன்றும் உண்டு. ஆன இந்தியாவில் தலித்துகள் இருக்கும் நிலை போல இ இல்லை. (ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டு பின்னர் கட்டு வடிவத்திற்கு கொண்டுவரப்பட்டது)

Stamhus - umå PDIOD
FTg ந்து டும். க்கு ഖങ്ങ Gu!
rவும்
தில் ouuû ான். ான்று டுத்த
தைக பதில் னால் }ங்கு
Bரை
காலம் கொடியதுஆே
உண்ணுதல்
நான் யார்?
ஓடி ஓடிஉழைத்துக்களைத்து
வாழ்ந்து களைத்து
எத்தனை காலம் என்னை இழுத்தபடி ஓடியிருக்கிறது? IG III? ಜ್ನಿ* யாரென்று கூட அறிய முடியாமல் காலம் எண் கண் பொத்த ஓடியிருக்கிறது அதிகாலை கணி விழிப்பு, இயந்திரமாய் வேலை, :
உடுத்தல் உறங்குதல் என குடும்ப வாழ்வு விரிந்து சென்றது என்னை நானறிய அவகாசம் தராமலே காலம் எண்னை இழுத்தபடி ஓடியிருக்கிறது.
காலம் இழுத்த பாதையில் " * இழுபட்டு இழுபட்டு வேரறுந்து விழுந்து புரணி
வாழ்வு சலித்து
இப்போது, இப்போதுதான் என்னை மீட்டு எடுத்திருக்கிறேன் , உணர்வுகள் பிடுங்கி எறியப்பட்டுள்ள வாழ்விலிருந்து என்னை மீட்டுள்ளேன். ஒளியைப் பிறப்பித்தபடி செல்லும் சின்னஞ்சிறு மின்மினிப் பூச்சியாம் எண்னைக் கண்டு எடுத்துள்ளேன். யாவருமறிய இரவல் ஒளியில் நிலவைப் போல வாழ்தலில் உயிர்ப்பில்லை- ஒரு சிறு மின்மினியாய் சுயஒளியில் வாழ்தலே சுகமென்றறிந்தேன்! பூவின் மலர்விலும் வாழ்வு உயிர்க்கிறது! காற்றின் சுவையிலும் வாழ்வு விரிகிறது!
C06)

Page 9
GT石杂回
fழத்துத் தமிழ் இலக்கியத்தின் காலரீதியான வரலாற்றையோ, வெளிவந்த சிற்றேடுகள் பற்றிய புள்ளி விபரங்களையோ தேடுவதில் எனக்குப் பல சிக்கல்கள். சிற்றேடுகள் எவை? வெகுஜன இதழ்கள் அல்லது வணிகப் பத்திரிகைகளுக்கும் சிற்றிதழ்களுக்குமான பிரிப்புக் கோடு தெளிவாக இல்லை. அல்லது என்வரையில் முதலில் அதனைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இதுகாலவரையுமான ஈழத்துத் தமிழ்ச் சிற்றேடுகளைப் பட்டியல் தயாரித்துக் கொள்வதும், அவை பற்றிய மதிப்பீட்டை மேற்கொள்வதும் சுலபமானதாக இல்லை - என்னால் முடியவில்லை.
ஈழத்து தமிழ் இலக்கியமும் தமிழ் இலக்கிய
~ சிதம்பரப்பிள்ளை சிவகுமார் -
எனவே, பொதுவாக சிற்றிதழ்கள் பற்றிய கருத்தை உருவாக்கிக் கொள்வதற்கான முயற்சியாகவே சில குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தக் கட்டுரைக்குப் பின்பான கலந்துரையாடல் மூலம் நானும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு இதை எழுதுகின்றேன்.
சிற்றிதழ்கள் என்று நாம் வகைப்படுத்தும் பத்திரிகைகளின் பண்புகள் பொதுவாகப் பின்வருமாறு இருக்கின்றன. குறைந்தளவு பிரதிகளே அச்சிடப்படுகிறது. இது ஒரு பணம் சம்பாதிக்கக்கூடிய தொழில் என்று கருதப்படுவதில்லை. தனக்குரிய வாசகர்களை மட்டும் முன்னில் கொண்டு நடத்தப்படுவது. நவீன இலக்கியம், தத்துவம் மற்றும் இன்றைய சிந்தனை இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவை. எல்லா இலக்கிய நிகழ்வு மாற்றங்களும், புதிய புதிய முயற்சிகளும், புதுச் சிந்தனைகளும் இதனூடாகவே தோற்றம் பெறுகின்றது. உலகெங்கிலும் தீவிரமாக கருத்து நிலைப்பாடுகள் கொண்ட சிறு குழுக்களாலேயே இவை நடாத்தப்படுகின்றன. இந்த இதழ்களில் வருகின்ற எழுத்தை, அவற்றை வாசிப்பதற்குத் தேவையான மனத்தயாரிப்பு உடைய வாசகர்களினாலேயே அணுகமுடியும் என்கிற நிலை. மொழி நடையும்கூட, சமகால எழுத்தின் மொழியிலிருந்து சற்று முன்னால் நிற்பதையும், எனவே சற்று சிக்கலானதாகவுமே இருக்கும்.
இது உள்வட்டமாகவும், இங்கு உருவாகவும் சலனங்களே நாளடைவில் வெளிவட்டத்திற்குப் பரவுவதாகவும் கருதப்படுகிறது. சமூகத்தின் கேளிக்கை மனோபாவத்திற்குத் தீனிபோடாமல், மாற்றங்களுக்காகச் செயல்படுத்துவதாகவும், ஆரோக்கியமான கருத்து மோதல் களுக்கு
 
 
 

STS-Lměř 2000
விவாதங்களுக்குக் களமாகவும், பெரிய பெரிய இலக்கியப் படைப்புகள் வெளியான தளமாகவும் சிற்றிதழ்கள் உள்ளன.
வியாபாரப் பத்திரிகைகளின் அசுர நாக்கிலிருந்து கலாசாரச் சூழலை விடுதலை செய்வதற்கான ஆவேசமும், தார்மீகக் கோபமும். தனித்தோ ஒன்றிரண்டு பேர் சார்ந்தோ சில சந்தாக்கள், சொந்தப் பண இழப்பு, ஊனோ உறக்கம்ோ இல்லாமல் அச்சகத்திலேயே அச்சடித்து முடிவதுவரை படுத்துக் கிடந்து ஏதோ ஒர் உள் அவசத்தால் ஓரிரு இதழ்களையேனும் கொண்டு வருகின்ற இந்த "பினோமினன (phenomenon) ஆழமான ஆராய்ச்சிக்குரியது.
இதனாலெல்லாம் ஒருவனுக்கு, அவனது சொந்த வாழ்வில் எந்த வெற்றியும் கிடைப்பதில்லை. அவனது இலக்கியக் கொள்கைகூட வாழுங்காலத்தில் வெற்றி பெறாததையிட்டு அவன் கவலை கொள்வதில்லை. இதை நாங்கள் முதலில் பாரதியிடமிருந்தே காணநேர்கிறது. இலக்கியவாதியின் சிறு வெற்றிகளைவிட பெரிய தோல்வியே முக்கியமானது என்ற செய்தியை அவனிடமிருந்தே இன்றைய நவ இலக்கிய வாதிகளும் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். தோற்பதும் ஒரு மகத்தான விஷயம் என்ற இன்றைய சிற்றிதழ்க்காரனுடைய நம்பிக்கையை பாரதியின் தொடர்ச்சியாகவே காணமுடிகிறது.
சமரசம் எதுவுமில்லாமல் தன்னுடைய பாதையில் தொடர்ந்து செல்லுதல், பெரும்பான்மையால் நிராகரிக்கப்பட்டாலும் பொருட்படுத்தாமலிருத்தல், இலக்கியத்தின் தவிர்க்க முடியாத வெற்றி மீது நம்பிக்கை வைத்து காலத்தை எதிர் கொள்ளுதல், ஒதுக் கப்பட்டுத் தனிமைப்படுத்தப் படுதல் பற்றிக் கலக்கங்கொள்ளாமை, புறக்கணிப்பிற்கும், அவமானத்திற்கும் ஆளாகும் போதும் படைப்பாளி என்ற கர்வம் கொண்டிருத்தல் போன்ற குணங்கள் எல்லாம் பாரதியிடமிருந்து தொடங்கி தமிழ் இலக்கிய மரபில் பரவி நிலைபெற்று விட்டதைக் காணமுடிகிறது.
தன் புத்தகங்களைப் பிரசுரிப்பதற்கு நிதியுதவி வேண்டி பாரதி, தன் நண்பர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையைப் படித்தால் இன்றைய சிறு பத்திரிகைக்காரர்களின் அவல மூலத்தைக் கண்டு கொள்ள முடியும். சுற்றறிக்கையில் பாரதி எழுதுகிறான். “என்னுடைய பழைய பிரசுரங்களினால் எனக்கிருக்கும் உயர்ந்த மதிப்பினாலும், ஈடுஇணையற்ற செல்வாக்கினாலும் என்னுடைய நூல்கள் அமோகமாக விற்பனையாவது திண்ணம். உங்களிடமிருந்து குறைந்த பட்சம் 100 ரூபாயாவது எதிர்பார்க்கிறேன். கிருபை கூர்ந்து தங்கள் நண்பர்கள் இருபது பேரையாவது இதே மாதிரியோ அல்லது அதிகமான தொகையோ கடன் தந்து உதவும்படி தூண்டுங்கள். உங்களிடமிருந்தும், உங்கள் நண்பர்களிடமிருந்து கிடைக்கும் தொகைகளுக்கு நான் Stamp ஒட்டி புரோநோட் எழுதிக் கொடுக்கிறேன். உங்கள் அன்பான பதிலையும், உங்கள் தரப்பிலிருந்து பற்பல Money Orderகளையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.” என்று இந்த சமூகத்திற்குரிய தன்னுடைய கடமை குறித்து நம்பிக்கையும் நியாயமான மதிப்பும் கொண்டு எழுதுகிறான்.
தன் ‘சுய மதிப்பை உணர்ந்த செருக்கும் அவனிடமிருக்கிறது. எட்டயபுரம் மன்னரிடம் நிதியுதவி கோரி சீட்டுக்கவி எழுதும் போதும், “புவியனைத்தும் போற்றிட வான் - புகழ் படைத்துத் தமிழ் மொழியை புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கில்லையெனும் வசை என்னாற் கழிந்ததன்றே” என்றே எழுதுகிறான். சிற்றிதழ் சார்ந்த செயல்பாட்டாளர்களிடமும் இத்தகைய அம்சங்களை நாம் அடையாளப்படுத்தலாம்.
-C07)

Page 10
772507ة محG
சிறுபத்திரிகையின் வாசகர்கள் நிர்ணயிக்கப்பட்ட
தொகையினரே. ‘கவிதை எழுதாத கவிதைக்கான வாக ஒருவனைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்.” என்று சு ராமசாமி சொன்னது போல, சிறுபத்திரிகை சார் எழுத்தாளர்களே அதன் வாசகர்களாகவும் இருக்கிறார் இந்த வாசக வட்டம் பெரிதாவதை அவர்கள் விரும்புவதாக தெரியவில்லை.
மலையாளத்தில் ‘சமீட்ஷா” என்ற சிற்றிதழ் ஆரம்பிக்கப் போது அதன் முதல் இதழில் இப்படிக் குறிக்கப்பட் ** இப் பத் திரிகை ஆயிரம் பிரதிகளுக்கு ே விற்பனையாகுமானால், உடனடியாக நிறுத்தப்படும்.”
*காலச்சுவடு’ ஆண்டு மலரை 1991ல் சுந்தர ராம வெளியிட்ட போது ‘அந்த ராமசாமி தனது வியாப கடையை பத்திரிகைத் துறைக்கும் கொண்டு வந்து விட் காலச்சுவடு இனி சிற்றிதழ் இல்லை; சிற்றிதழ்களை மர குழியில் தள்ளும் வியாபாரப் பத்திரிகையாகிவிட்டது.” எ அறிவித்தார் கோணங்கி. அவர் அப்படி அறிவித்ததற்க காரணங்களைப் பார்த்தால், சிற்றிதழ்களுக்கான குணங்கள் அதுசார்ந்த ஒரு வகையினர் கொண்டிருக்கும் கருத்துக்க அறிந்து கொள்ளலாம்.
கோணங்கி - சிறுபத்திரிகை அல்லாததற்குக் குறிப்பி காரணங்கள் இவை. விளம்பரம் , OFFSET அ எழுத்தாளர்களின் படங்கள், வழவழப்பான வண்ண அட் முன்வெளியீட்டு விலைத்திட்டம், மலருக்கான முதலீடாக இலட்சம் ரூபாய், 100 ரூபாய்ப்படி 300க்கும் மேற் பக்கங்களோடு 3000 பிரதிகள் அச்சடித்தமை, விளம் செய்து புத்தக கடைகளுக்கு வினியோகித்த போன்றவற்றால் சிறுபத்திரிகைக்கான அடிப்படைகளை எளிமையான தன்மைகளையும்சு.ரா. மீறிவிட்டார் என்று கு சாட்டுகிறார் கோணங்கி. இதே போல, தனது நாடகங்கை பற்றிக் குறிப்பிடுகையில் , *’ ஒரு பதினை பார்வையாளர்களுக்காகவே தான் நாடகம் போடுவத கூத்துப்பட்டறை முத்துசாமி சொல்கிறார். அதற்குமேல் ஆட வரத் தொடங்கினால், தான் ஏதோ பாதை நழுவிப் போவ உணர்வதாய் அவர் தெரிவிக்கிறார். சீரியஸ் இலக்கியம், சிறுபத்திரிகை, நவீன நாடகங் போன்றவற்றின் ஒரு முக்கிய இயல்பாக - மிகச் சி அளவிலான நபர்களிடமே அது பகிரப்பட வேண்டுெ கருதப்படுவது தெரிகிறது. இன்னுமொரு விதமாகச் சொன்6 ஒரு சிறிய வட்டத்துக்குள் அலசப்படுகின்ற மேன்மைக்குரிய சிறுபத்திரிகைச் சூழல் உள்ளது. இதில் உண்மையும் உ6 அடிப்பொறிகளை உண்டு பண்ணுவதுதான் சிறுபத்திரிகைக பணி எனலாம். மக்களுக்குக் கேளிக்கை மீதிருக்கும் போதைை பயன்படுத்தி சகல ஊடகங்களும் வியாபாரமாக்கப் பட்டிருக காலகட்டத்தில் , தங்களை அசல் கலைஞர்கள் வெளிப்படுத்திக் கொண்டவர்கள் தமக்கான மா ஊடகங்களை உண்டு பண்ணினார்கள். இலக்கியத்தில் சிறுபத்திரிகை என்ற வடிவில் உருவாயிற்று. ஆன தொடர்ந்து வெளிவர வேண்டும் என்று விரும்புகிற ே ஓரளவு வாசகனைக் கவர வேண்டிய தேவையும் வெளியீ பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான விற்ப உத்திகளும் அவசியமாகின்றன. இதன் விளைவாக சூழலு சமரசம் செய்ய நேர்கிறது. இவ்வாறு சமரசம் செய்யச் ெ மாற்றங்களை உண்டு பண்ணும் சக்தி குறைவது தவி முடியாத பாதகமாகிவிடுகிறது.

BASITsugj- Dijë 2000
SNCB கன் ந்தர
கள். வும்
ساكاك
-35. D 65
FITLól ாரக் டார். ணக் ன்று
5T60/
仔町&
விடும் ச்சு,
5),
اتال பரம்
இத்தகைய சிறுபத்திரிகைச் சூழலுக்குள்ளிருந்தே இன்று கருத்தியல் சிக்கல்களும் விரிவாகப் பேசப்படுகின்றன. எல்லாமே இலக்கியம்தான். இலக்கியத்தில் மேன்மை, சாதாரணம் என்று தரப்படுத்துவதில் அர்த்தமில்லை என்ற ஒரு பார்வையும் இன்று எழுந்திருக்கிறது. சுந்தர ராமசாமி எழுதுவதும் சரோஜாதேவி எழுதுவதும் ஒன்றுதான். உன்னத இலக்கியம் என்று சொல்லி நீங்கள் ஒரு குழுவினரைப் பாராட்டிக் கொண்டிருப்பீர்கள். வெகுஜன இலக்கியத்தை வணிக எழுத்தை - ஒதுக்கி விடுவீர்கள். அவையும் இலக்கியம்தான். அவற்றோடு மக்களுக்குச் சில உறவுகள் இருக்கின்றன. மக்கள் அதையெல்லாம் ஏன் ரசிக்கிறார்கள் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
மேலும், இலக்கியம் முதலிய கருத்துக்கள் எல்லாம் அரசியல், கலாசார, பொருளாதார, சமூக அளவில் நம்மை ஆள்பவர்கள் கட்டமைக்கும் கருத்துக்கள்தான். அவர்கள் தாங்கள் உருவாக்கும் சமூகத்தில் நம்மை திணித்து வேலை வாங்கக்கூடிய முறையில் சில கருத்துக்களை உருவாக்கி நமக்குள் பதித்துவைத்து விடுகிறார்கள். நமது மனம் என்பதுகூட, அவர்களால் கட்டமைக்கப்படுவதுதான். வரலாறு, கலாசாரம் ஆகியவற்றைப் போலவே மொழி என்பதும் கட்டமைக்கப்படுவதே என்று நிறுவுகிறார்கள்.
இதன் அடிப்படையில் இலக்கியத்தைப் பிரதி என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். மூலப்பிரதி என்று ஒன்றும் கிடையாது. படிப்பவர்களுக்குஏற்றபடி பிரதி மாற்றமடைந்தபடி இருக்கும். படைப்பாளிக்கு முக்கியத்துவம் இல்லை. ஒருவன் ஏதாவது எழுதுகிறான் என்றால் இந்தக் கலாசாரமானது, இந்த சமூகமானது அவன் வழியாக தன்னை எழுதிக் கொள்கிறது என்றுதான் அர்த்தம் என்கிறார்கள்.
இப்படிப்பார்க்கையில், சிற்றிழ்கள் - பேரிதழ்கள் என்ற பாகுபாடெல்லாம் அடிபட்டுப் போய் விடுகின்றன. எங்களுடைய உரையாடல், தொடர்வதற்கு சில கேள்விகள் இருக்கின்றன. சிறுபத்திரிகைகள் தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றனவா? வெகுஜனப் பத்திரிகைகள் அல்லது வணிக இதழ்கள் ஈழத்து மக்களிடம் கொண்டு செல்லும் கலாசாரத்தை அல்லது கலாசாரச் சீரழிவை எப்படி எதிர் கொள்வது? சீரியஸ் இலக்கியம் அல்லது சிறுபத்திரிகைச் சூழலுக்கேயுரிய தீவிரமான கருத்துக்கள் பரவலாகச் சென்றடைவதற்கு என்ன வழி? அப்படிப் பரவலாக வேண்டியது தேவையில்லையா? எங்களது சூழலை எப்படி மாற்றப் போகிறோம்?
நீங்கள் சொல்வதைக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
ஈழத்து நவீன தமிழ் இலக்கியம் பரப்பில் பலகால, கட்டங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறுபட்டி: தளங்களில் பல சிற்றேடுகள் வெளிவந்துள்ளன. & ஆயினும் இவை பற்றிய ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை, இப்பணிக்கு உதவுமுகமாக ஈழத்து சிற்றேடுகள் பற்றிய விபரங்கள், பிரதிகள் உள்ளவர்கள் இது பற்றி "மூன்றாவது மனிதனுக்கு” எழுதி, அனுப்பி
உதவவும் 3
உங்கள் பணி ஈழத்து நவீன தமிழில கிய காலகட்டத்தின் சிறு சஞ்சிகை தொடர்பான தேடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Page 11
“நேற்றிருந்தவை இன்றில்லை ஆயினும் நெஞ்சிலிட்டவை சென்றதும் கொஞ்சமோ?” என்று முணுமுணுத்துவிட்டு ஒருவித விரக்தி சிரிப்பு சிரித்த என்னைப் பார்த்து என் நண்பன் சொன்னான் :
“ஏன் இந்தக் கவிதையை முணுமுணுக்கிறாய் என்று எனக்கு விளங்குது, “லயன் எயாரில்” பயணம் செய்த நண்பனின் நினைவு உன்னை வாட்டுகிறது இல்லையா?”
“உண்மைதான் ஆனால் செத்துப் போன எல்லோருமே என்னை வாட்டுகின்றனர். என்னென்ன உருவங்களில் இந்தச் சாவு வருகிறது இல்லையா? லயன் எயாரில் ஏறிய எவர்தான் தாம் சாகப் போகிறோம் என்று நினைத்திருப்பர்?’ நான் சொன்னேன்.
“ஆனால் இவர்கள் மட்டும்தான் சாவைக் கண்டார்களா? இந்தா சதா யுத்தத்தில் சிதறிச் செத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள், யுவதிகள் இவர்கள் மட்டும் சாகவில்லையா? நண்பன் திரும்பிக் கேட்டான்.”
“இதிலொரு சிறு வித்தியாசம் உண்டு. போரில் சாவது என்பது வேறு, வேறு சம்பவங்களால் சாவதென்பது வேறு. போருக்குப் போகிறவன்தான் எந்நேரமும் சாகலாம் என்ற முழுத் தயார் நிலையோடு போகிறான். அத்தோடு எதிரியைக் கொல்லப்போகிற வெறி வேறு, இதனால் அவன் மனம் ஏனையோரது போல் அவலப்படாது நிற்கிறது. ஆனால் மற்றச் சாவுகள் அப்படியல்ல” நான் கூறினேன்.
“ஏனைய சாவுகள் எப்படியிருக்கும்?” அவன் கேட்டான்.
“தாம் சாகப் போகிறோம் என்ற ஒரு கணநேரத்தில் கோடான கோடி நினைவுகளால் அவர்கள் பந்தாடப்படலாம், அவலப் படலாம். பெற்றார், மனைவி, பிள்ளை, பணம், பொருள், காதல், கலியாணம் தாம் செய்ய வேண்டிய, சொல்ல வேண்டிய விசயங்கள் என்று சாவை எதிர்கொள்ள முடியாது செய்யும், அந்தரமும் பீதியும் இந்தச் சாவின் அவலம் பற்றி நான் படித்த முக்கியமான நூல் ஒன்று உண்டு” - நான்
“அதைப் பற்றிச் சொல்லு' - அவன்
* Dailogue with Death’ என்பது அந்த நூல்". அதாவது சாவோடு சம்பாஷனை. இதை எழுதியவர் Arthur Koestler - நான்.
“அதில் என்ன எழுதியிருக்கிறார்?” - அவன்.
“ஸ்பெயின் நாட்டுச் சர்வதிகாரி பிரான்கோவுக்கு எதிராக போரிட்ட வர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். பின் நாளாந்தம் நள்ளிரவில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு சுடப்பட்டார்கள். அவர்களில் ஒருவராகவே கோயப் ஸ்ரரும் அடைக்கப்பட்டிருந்தார் .நள்ளிரவில் யாருடைய சிறைக்கதவு தட்டப்படப் போகிறது என்ற பயத்தில் ஒவ்வொரு கைதியும் தூங்காமல் விழித்திருப்பர். ஒரு நாள் கோய்ஸ்ரின் பக்கத்தறைக் கதவு தட்டப்படுகிறது. ஆனால் கைதி திறப்பதாய் இல்லை. பின்னர் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தால் கைதி எழுந்திருக்க முடியாது விழுந்து கிடக்கிறார்” - நான்.
“ஏன் p"
“சாவைக் சந்திக்க முடியாத அவனது மனப் பிதி அவனை முடமாக்கி விடுகிறது. சுடப்படும் இடத்திற்கு வரமுடியாத மறுப்பைக் கால்களுக்கு வழங்கியிருக்கிறது, மனம். ஈற்றில் அந்தக் கைதி கொற கொற என இழுத்துச் செல்லப்படுகிறான்.” - நான்
“இது எதைக் காட்டுகிறது?” - அவன்
“சாவு ஒருவனுக்கு ஏற்படுத்தும் பீதியையும் அதனால் அவன் மனம் இயங்கும் முறைகளையும். இந்நிலையில் மனிதனுக்குள்ள பிரச்சினை
 
 
 
 
 
 
 
 
 

EgGTSu-umä 2000
சாவை எப்படி வெல்வது என்பதுதான் - நான் கூறினேன்.
"அப்படியானால் மனித வாழ்க்கை சாவோடு முடிந்து விடுகிறதா? அதற்குப் பின்னால் ஒன்றுமில்லையா?” அவன் கேட்டான்.
"அப்படித்தான் லோகாயவாதிகள் சொல்லுகின்றனர்” - நான் கூறினேன்.
என்ன சொல்கிறாய்?” - அவன் என்னை நோக்கித் திரும்பினான்.
ந
‘அப்படி அல்ல என்று இன்றைய உளவியல் ஆய்வுகள் சொல்லுகின்றன” - நான்
“எப்படி?”
“காரணம் மனிதனுக்குள் இருக்கும் மனம் தனியானது. மிகச் சக்தி வாய்ந்தது. அவன் உயிரோடு இருக்கும் போது எத்தனையோ
ஆற்றல்மிக்க வேலைகளைச் சாதிக்கிறது. மரண தண்டனையை
ஏற்க மறுத்து கால்களையே முடக்கி விடுகிறது. ஒவ்வொருவனிடமும்
ஒவ்வொரு ஆற்றல் பெற்றியங்குகிறது. ஒது ஓர் வளர்ப்புப் பிராணி மாதிரி. அது வாழ்ந்த கூடு உடைந்து போனால் தனக்கே உரிய குணதிசயங்களோடு அது இன்னொரு கூடு தேடி ஓடுகிறது. நாய்க் குட்டி ஒன்று தான் படுத்து பழக்கப்பட்ட இடத்தைத் தேடி ஒடுவது போல்' - நான் விளக்கினேன்.
"ஆனால் இதை நம்ப முடியாது. உயிர் பிரிந்து உடல் சிதைந்தால் உடலையும் உயிரையும் இயக்கிய மனமும் சிதைந்து போகிறது என்றுதான் சொல்வேன்” - அவன்
“அல்ல, ஸ்தூல ஜடத்தால் ஆக்கப்பட்ட உடலே ஆகக் குறைந்தது 70 வருடகால வாழ்க்கை வட்டத்தைக் கொண்டுள்ளது என்றால் அதன் மிகச் சிறந்த நுண்ணிய வடிவின் வார்ப்பான மனம் இன்னும் கனகாலம் நிலைத்திருக்கக் கூடியது என்கின்றனர் உளவியலாளர்கள்” - நான் கூறினேன்.
"ஆனால் என்ன செய்தும் மரணபயம் என்பது தொடரத்தானே செய்கிறது?” . அவன்
“இல்லை இந்தப் பயம் மனதை மனம் போனபடி விட்டு அதன் ஆட்டத்துக்கு இழுபடுகிறவைக்குத்தான் உண்டு. யூரிக் கலர் தன் மனதைக் கொண்டு இரும்பை வளைக்கிறான். பொருட்களை அசைக்கிறான். அசைவுகளைக் கட்டுப் படுத்துகிறான். இவன் மனம் போனபடி இழுபடாமல் மனதை அடக்கி அதன் ஆற்றலை வெளிப்படுத்துகிறான். இன்னும் சிலர் இந்த மனதைக் கொண்டே தம் உடலையே உடுப்பைக் கழற்றுவது மாதிரி கழற்றிவிட்டு திரும்பவும் அதற்குள் வந்து புகுந்து கொள்கின்றனர். இதையும் இன்றைய உளவியல் ஆய்வுகள் ஏற்கும் நிலையில் உள்ளன' - நான்.
“இவர்களுக்கு மரணம் என்ன மாதிரி இருக்கும்?” . அவன்
“இவர்களுக்கு நிச்சயமாக மரணம் ஒரு விளையாட்டு பொம்மைதான்” - நான்
“இது பற்றி லோகாயவாதிகள் என்ன சொல்லுகிறார்கள்?”
"லோகாயவாதிகளா? ஒரு முறை குறிச்சேவ்கால ரஷ்ய மார்க்ஸிஸ பிரமுகரிடம், இன்றைய நவீன உளவியல் ஆய்வு சொல்லும்
“என்ன சொன்னார்?”
"அத்தகைய ஆற்றல்கள் மனிதனிடம் இருக்குமானால் அவற்றை வெளிக்கொணர்ந்து அதுவே மனிதனின் உண்மை இயல்பு எனப் பார்க்கப்பட வேண்டியதே, நாம் செய்ய வேண்டியது!"
"ஆனால் இத்தகைய அவரின் கருத்தை, மரபுவழி வந்த மார்க்ஸியவாதிகளால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லையே" - அவன் தனக்குன் முணுமுணுத்துக் கொண்டான். O
C09)

Page 12
கவிதை விமர்சனத்துறையில் அதிக ஈடுபாடு கா வருகிறீர்கள்; இவ் ஈடுபாட்டின் முக்கிய தளம் என்ன?
கவிதை விமர்சனத் துறையில் நானர் விரும் நுழையவில்லை. விமர்சனம் எழுதுமாறு கேட் பட்டதாலேயே நாண் கவிதை விமர்சனத் துறை: வந்தேன். எனது முதலாவது விமர்சனம் கூட கவின் விமர் சண்ம் அல்ல, நானர் கவிதை விமர்சனம விரிவாக முதலில் எழுதியது தர்மூ சிவராமுடை கவிதைகள் பற்றி அடுத்து எழுதியது "மரணத்தினு வாழ்வோம்” தொகுதிக்குத்தானி அந்நேரம் நா லண்டனில் இருந்தேன். அத்தொகுதி பற்றி நா எழுத நேர்ந்ததற்குப் பிரதான காரணம் அத்தொகு ஈழத் தல வந்த க வரிதைத் தொகுதி களி தேசியவாதத்தை வலியுறுத்தும் கவிதை நூலாக அ இருந்ததும் அழகியல் கண்ணோட்டத்தை கவிதைய வலியுறுத்துபவர்கள் அழகியல் கணர் னோட்ட
இல் லா மல அக் கவரி தைத் தொகுதை வெளியிட்டதும்தான். எனது கவிதை விமர்சனத்த க வரிஞர் கள பறி றி நான கருத் து
தெரிவித்திருக்கிறேனா என்று தெரியாது. ஆன கவிதைகள் பற்றிய எனது கருத்தை நா முனர் வைத் திருக் கிறேனர் . முழு மூச் சாக நா விமர்சனத்தில் ஈடுபட்டிருக்கிறேன் என்று சொல்ல கொஞ்சம் கஷ்டம்.
ஒரு படைப்பாளி என்ற வகையில் இன்றைய தமிழ் சூ தொடர்பான உங்கள் பார்வைதான் என்ன?
தமிழ் நாட்டுக் கவிதைக் கும் இலங்கைத் தம கவிதைக்குமிடையிலான முக்கிய வேறுபாடு சமூ சூழல்தானி தமிழ் நாட்டில் ஒரு வகையான ட மேம்போக்கான கவிதைகளும் செயற்கையr குரல்களும் அதீத புத்தி ஜீவித்தனமும் கொண கவிதைகள் வருகின்றன. ஈழத்துச் சூழலில் ஒர6
 
 

GOTGluff? - LDYrjö 2OOO
@လ်ဓာoaလ“ဒိုး(သံုးျဖစ္သစ္ကို လှီဆံုးft;
(1994) முக்கியமானவை. భళ్ల పళ్ల స్టే
il sófsbir, விமர்சகர், மொழிபெயர்ப்பாளர்,பேராதனை பல்கலைக்கழகத்தில் எந்திரவியல் துறையில் ஒபேராசிரியராகக் கடமை புரிகிறார். "வாழ்க்கை ான்ன அழுத்தங்களை கொண்டு வருகிறதோ அந்த
கப் க்கு ழுத்தங்களுக்கு முகம் கொடுப்பதற்கே நாங்கள்
g : . · ‘: : ::
படைக்கிறோம்’ என்கிறார். : f : o உய (சந்திப்பு:எம். பௌசர்)
ள் சமூகம் சார்ந்த கவிதைகள் வெளிவருகினி றன. ஒர் கவித்துவத்தை பொறுத்தவரையில வளர்ச்சியும் - தேய்ச்சியுமாக மாறி மாறி வரும் பணிபு தொடர் தி கொண்டிருக்கிறது. காரணம் என்னவெனில் கவிதை விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவம் மிகவும் அது குறைவு மற்றையது. ஒரு கவிதைத் தொகுதியை ல் வெளியிட்டவுடன் கவிதையின் உச்சத்தை அடைந்து விட் டோம் என கற மனோபாவம் உள் ளது. ஒட்டுமொத்தமாக இலங்கைத் தமிழ்ச் சூழலில் ஒல் இலக்கியச் சூழல் மிகவும் குறுகியதாகவே உள்ளது.
1 தி படைப்பாளி என்பவன் கவிதை எழுதி பத்திரிகையில
Tဓါ၊ வந்தவுடன் அவன் பணி முடிந்து விடுகிறது என்கிற * வகை ய) ல பெரும் பாலான க வரிஞர் களர் ர்ை
தங்களுக்குள்ளேயே வாழும் ஒரு தன்மை உள்ளது. 'சி புதிய கவிதைப் போக்காக அடையாளங் காணப்பட்ட
சோலைக்கிளியின் கவிதைகளை எடுத்துக் கொண்டால், ழல் அவரினி பழைய நிலையிலிருந்து அவர் இனிறு
விடுபட்டு வருகிறார் என்றே நம்புகிறேன். அது நல்ல
விசயம். சோலைக் கிளியைப் பின்பற்றி எழுதியவர்கள் பிழ் எல்லாம் அந்த சிறைக்குள்ளே மாட்டப்பட்டவர்கள் கச் தான் சேரன், ஜெயபாலனின் கவிதைகளை பின்பற்றி மிக எழுதியவர்களால் முன்னோக்கி நகர முடிந்தது போல் ான சோலைக் கிளியைப் பினர் பற்றி எழுதியவர்களால் ர்- முன்னோக்கி நகர முடியாது போய்விட்டது என்பது
CO
ளவு முக்கியமான விடயம்.

Page 13
6*772gy
அனுபவம் கவிதையாவது சிருஷ்டியின் நுட்பம். ஒரு கவிஞன் என்ற வகையில் இதனை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
எழுத்து என்பதே ஒரு பயிற்சிதான் கலை உணர்வு என பது ஒவ்வொருவருக் குளிர் ஞம் வேறு வேறு அளவுகளில் ஏற்படுகின்றது. வேறு வேறு வகையில் அதனை அடையாளம் காணர் கினர் றோம் , பிற படைப்பாளிகளினர் படைப்புகளை வாசித்தலால் ஒருவருடைய எழுத்தாற்றல் அதிகரிக்கிறது.
பாரத யார் இரு நுT று ஆண டுகளுக்கு முன பிறந்திருந்தார் என்றால், ஒரு நூற்றாண்டுக்கு முன் அவர் எழுதிய விதமான கவிதைகளை நாம் சந் தரித் திருக்க முடியாது. கவிதையாற் றலைச் சாத்தியப்படுத்தியது அவரது வாழ்க்கைச் சூழல். அவரது கவிதை அனுபவம் அவரது வாழ்க்கைச் சூழலை சார்ந்தது. இதனுள் பலவிதமான காரணிகள் வருகின்றன. பிறவிக் கலைஞர்கள், பிறவிக் கவிஞர்கள் என்று சொல்வது, அதாவது பிறப்பால் சிலபேர் கூடுதலான ஆற் றலுடன இருப்பது என ன? சாதாரணமாக எல்லாப் பிறவிகளிலும் ஆற்றல் வேறுபாடுகளைக் காணலாம். செம்மைப்படுத்துவதும் அதனை வளர்ப்பதும் நடைமுறை சார்ந்த விடயம். பயிற்சியைவிட மேலான ஆசானி கிடையாது என்பதுதான் எண் கருத்து.
போராட்டச் சூழல் நெருக்கடிமிக்க வாழ்வு, சிறந்த படைப்பாளிகளைத் தோற்றுவிக்கும் என்கிறார்கள். உலக வரலாறும் இதற்கு சாட்சியாகவுள்ளது, ஈழத்தின் நெருக் கடிமிக்க சூழல் சிறந்த படைப்பாளிகளை தோற்றுவித்திருக்கிறதா?
கவிதையைப் பொறுத் தவரையில் , கவிஞர் களை அடையாளம் காண்பதை விட போக்குகளை எடுத்துக கொள்வோமானால் ஈழத்துக் கவிதை தமிழ்நாட்டுக் கவிதையிலிருந்து தனித்துவமான போக் கைப் பெற்றிருக்கிறது என றால் அது போராட் டச் சூழலினால் தான். நான் போராட்டச் சூழல் என்று சொல்ல வருவது ஈழப்போராட்டத்திற்கான சூழலை மட்டுமல் ல அதறி கு மு ன பு ஏறி பட் ட சாதியத்திற்கெதிரான எழுச்சி உட்பட சமூக மாற்றத்திற்கான எழுச்சிகளையும் சேர்த்துத்தான். அவைகளும் எம்மைப் பாதித்திருக்கின்றன. 1956இல் ஏற்பட்ட எழுச்சி என்பதும் பிரதான பாதிப்புத்தான்.
இந்தியாவில் கூட ஒரு தேசிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய பாதிப்பு இருந்ததனால்தான் பாரதியும் தாகூரும் உருவானார்கள். தெலுங்கில் நக்ஸல்பாரி இயக்கம் நல்ல படைப்பாளிகளை உருவாக்கியது. தலித் எழுச்சியால் மராத்திய, கன்னடச் சூழல்களில் தலித் இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட சிறந்த படைப்பாளிகள் உருவாகினார்கள் நெருக்கடிமிக்க சூழல் என்பது படைப் பாளியினர் இயக்கத்தை அதிகரிக்கிறது. காரணம் எனர் வெனர் றால் படைப் பாளி அதற்கு முகங் கொடுக் க வேணி டிய தேவை வருகிறது. அப்படியான படைப்பாளிகள் இல்லாத சூழ்நிலையில் புதுப் படைப் பாளிகள் உருவெடுக் கறார் கள் , ஏனென்றால் இச்சூழலை விளங்கிக் கொள்வதற்கும் மற்றவர்களுடனர் பகிர்ந்து கொள்வதற்குமான தேவையன நமித் தமி படைப் பாளி களர்

66 - Děř 2000
உருவாகிறார்கள். இந்த நிலை ஒரு அமைதியான சூழலில் ஏற்படாது. வாழ்க்கை என்ன அழுத்தங்களை கொண்டு வருகிறதோ அந்த அழுத்தங்களுக்கு முகம் கொடுப்பதற்கே நாங்கள் படைக்கிறோம்.
இடதுசாரிகள் தொடர்பாக இலங்கைச் சூழலில் சிறுபான்மை மக்கள் மிகவும் அதிருப்தியுற்றவர்களாகவே உள்ளனர். சிறுபான்மை மக்களின் உரிமை, சுதந்திரம் சார்ந்த விடயங்களில், அவர்களின் நிலைப்பாடு துரோகத்தனமானது என்ற கருத்து பரவலாக உள்ளது. நீங்களும் ஒரு இடதுசாரியாகவே உள்ளிர்கள்? இது பற்றிப் பேசலாமா?
முதலில் இலங்கை இடதுசாரிகள் தமிழ் மக்களுக்கு மாத்திரம் துரோகமிழைத்தார்கள் என்பது மிகவும் குறைபாடான கருத் தாகும் பாராளுமனி ந இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் இலங்கையிலுள்ள முழு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் துரோகமிழைத்து விட்டார்கள் என்பதுதானர் என் கருத்து. சமசமாஜக் கட்சியையோ, கம்னியூனிஸ்ட் கட்சியையோ எடுத்துக் கொண்டால் வரலாற்றுச் சீரழிவு என்றுதான் கூற வேண்டும். புரட்சிகர சக்திகள் என்று நான் சொல்லுகின்ற மற்ற இடதுசாரிகள் இந்த ஒடுக்குமுறை பற்றிய நிலைப் பாட்டில் அவர்கள் நியாயத் தன்மையுடனேயே இருக்கிறார்கள். தீர்வு என்று வருகின்ற இடத்தில் கருத்து வித்தியாசங்கள் நிறைய இருந்தன.
அதாவது தமிழி தேசரியவாத கள இனப் பிரச்சினையைப் பார்க்கும் கணி னோட்டத்தில் இடதுசாரிகள் இனப் பிரச் சினையை L1 fTEj és s வேணர் டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது! மக்களுடைய ஒடுக்குமுறைக்கு எது சரியான தீர்வு எனர் று சொல்ல வரும் போது ஒரு பகுதியார் பிரிவினையை யோசிக்கலாம். இன்னொரு சாரார் சுயாட்சி அமைப்புகள் என யோசிக்கலாம். தீர்வு எனர் று வரும் போது கருத்து வித்தியாசங்கள வருமேயொழிய சமூக நியாயம் என்ற வகையில் கருத்து உடன்பாடு அடிப்படையில் எப்போதுமே இருந்தது.
மற்றது தமிழ்ச் சூழலில் சிங்களப் பேரினவாதம் பற்றிய அடரிப்பிராயம் மிகவும் தவறான முறையில் தானி கொடுக்கப்பட்டது. அத்துடன் இடதுசாரிகள் தமிழ் மக்களைப் பொறுத்தவரை துரோகிகள் என்ற கருத்து வலரிந்து பரி ரச சார இயந் த ரங் களால திணிக்கப்பட்டதை நாம் காணக் கூடியதாகவுள்ளது. இதற்குக் காரணம் என னவெனர் றால் இந்தப் பிரச்சாரங்கள் தமிழர்களுடைய பிரச்சினை எனக் காட்டியது தமிழர்களுடைய பிரச்சினையை அல்ல. தமிழ்ச் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்திய ஒரு பகுதியினரினர் பிரச்சினையைத் தானர் இவர்கள் காட்டினர். வடக்கில் இருந்த முக்கியமான பகைமை இடதுசாரிகள் தாழ்த் தப்படட் மக்களினர் பக்கம் நின்றார்கள் என்ற நிலைப்பாடு பற்றியது.
இடதுசாரிகளைப் பற்றிய தவறான புரிதலில் இருந்துதான் இவ்வபிப்பிராயம் வலுப்பெற்றது. ஆனால் அதே நேரம் இடதுசாரிகள் தந்திரோபாயமான தவறுகளைச் செய்துள்ளார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். சண்முகதாசன் தமிழீழக் கோரிக்கை
C11)

Page 14
7,72ag تک
உச்சமாக இருந்த நேரத்தில் தமிழ் மக்கள் ஒரு தேச இனமல்ல என்ற கருத்தைச் சொன்னார். கிட்டத்தட அதே தவறான கருத்து அந்நேரம் என்னிடம் சு இருந்தது. இந்தக் கருத்து எல்லா இடதுசாரிகளிடமு இருந்தது என நு நானர் சொல்ல மாட்டே எனென்றால் சண்முகதாசனினர் இந்தக் கருத்து அ6 சார் நீ திருந்த கட் சரிக் குளிர் ளே யே பரவலா விமர்சிக்கப்பட்டது. விமர்சனத்தினர் மூலம் தா அவர் கள அக் கருத் தைத் தருத் தனார் க சண்முகதாசன் விட்ட அறிக்கைகள் கூட இந்த மாதிர திருத்தப்பட்டன.
தேசிய இனம் பற்றிய பிரச்சினைக்கு முக்கிய காரண என்னவென்றால் தேசிய இனம் என்றால் தேச தேசம் என்றால் பிரிவினை என்ற வாய்ப்பாட ரீதியான பார்வையில் சுயநிர்ணயம் கொச்சைய விளங்கிக் கொள்ளப்பட்டமை. இக் காரணத்தினா பிரிவினையை மறுக்கும் நோக்கில் தேசிய இன கருத்தை மறுக்கும் ஒரு போக்கு எழுந்தது. என கருத்தில் தமிழ் மக்களுடைய அடையாளத் 6 மறுத்தோ மொழியை மறுக்கும் நோக்கிலோ அணி நானிர் அக் கருத்தை சொல்லவில்லை. கம்யூனிஸ்ட்டுக அடிப்படையில் தமிழ் மக்களை ஒரு தேசிய இனம அங்கீகரித்தவர்கள். மொழிப் பிரச்சினையாகத்தா தேசிய இனப் பிரச்சினை அனர் று இருந்தது. 7 தமிழரசுக் கட்சி வெளிப்படையாக தமிழீழ கோரிக்கையை முன்வைப்பதற்கு முனி இங்கு தேச தேசிய இனம் போன்றவை பெரிய பிரச்சினைய: உருப்பெறவில்லை.
தவறுகள் இழைக் கப்படட்டிருக் கர்ை றன , அன அடிப்படையான தவறுகள் என நான் சொல் மாட் பேனர் . ஏனெனர் றால் பணி டாரநாயக் போன்றவர்களின் காலத்திலிருந்தே மாவட்ட சை போன்ற கருத்துக்களை கம்யூனிஸ்டுகள் அங்கீகரித்( வந்திருக்கின்றனர். தமிழர்கள் தேசிய இனம் எண் அடையாளம் காண்பதற்கு சமசமாஜக் கட்சியின நீண்டகாலமாகவே தயங்கி வந்தனர். அவர்க உணர்மையிலேயே அதை எப்போது திருத்தினார்க என்பது தெரியவில்லை. ஆனால் சமசமாஜவா கட்சிக்குள் பிளவு எற்பட்டதன் பின்புதானர் தமி மக்கள் தேசிய இனம் என்ற கருத்தை நவசமசமாஜிக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்.
ஆட்சியாளர்களின் அடக்குமுறை அதிகமான ஒடுக்கப்பட் மக்கள் கொண்ட வடக்குக் கிழக்கில் ஏன் இடதுசாரிகளி அரசியல் இயக்கம் பலம்பெற்று காலூான்ற முடியவில்லை?
இடதுசாரி அரசியலை எடுத்துக் கொணர் டா தென்னிலங்கையில் கூட சில இடங்களில் மட்டுே G 5 இருந்து ள ளது. உதாரண மF) தெனி னிலங்கையினர் எல்லா மாவட்டங்களிலு இருந்ததாக சொல்ல முடியாது. அதே போல் மேற்கு கரையோரம் , சப் ரகமுவ மாகாணங் களி சமசமாஜ வாத களுக்கு இருந்த e.g., g5 J பிறமாகாணங்களில் இருந்ததாக நாங்கள் சொல் முடியாது. மற்றது. தொழிற்சங்க ரீதியானது. 1947க்கு பின் பாராளுமன்றத் தேர்தலில் ஊவா மாகாணத்தி சமசமாஜக் கட்சி ஒரிரு இடங்களை வென்றது. அதற்கு பின் வென்றதாக சரித்திரம் இல்லை.

(ഖ്-് 2000
"யாடும் ஏறாத மலை மீது ஏறுவது சாதனைதான. அதைவிட ஊடுக்கு நல்லதாகச் செய்யப்படுகிற சிறியதோர் காரியம் மேலானது என்பது 66), 66)6)).
இதே போல் யாழ்ப்பாணத்தில் இடதுசாரிகள் தொடக் க காலத் த லிருந் து செயறி பட்ட காரணத்திற்காக அவர்களுக்கெனி நு ஒரு தளம் இருந்தது. அது மாத்திரமல்லாமல் சாதிய ஒடுக்குமுறை மிக அதிகமாக யாழ்ப்பாணத்தில் இருந்ததாலும் அவர் கள அங்கு ஒரு பெரும் வளர் ச் சரியை பெற் றிருந்தனர் கழக் கு மாகாணத் தைப் பொறுத் தவரையில் திருகோணமலை நகரத்தில் தொழிற்சங்க அடிப்படையில் ஒரு சிறு வளர்ச்சி இருந்தது. இதே போல் மட்டக்களப்பில் இருந்ததே ஒழிய, பெரிதாக இடது சாரி அமைப்புக் களர் வளர்வதற்கான வாய்ப்பு, சமூக அமைப்பின் காரணமாய், இருக்கவில்லை. பொதுவாகச் சாதிய எதிர்ப்பு, ஆலயப் பிரவேசம் போன்ற போராட்டங்களில் ஈடுபடும் சூழல் காரணமாய் ஓரளவு வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால் இந்த வளர்ச்சி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படாமல் போன தறி கான காாணம் தே சரிய இனப் பிரச்சினைதான். இனப்பிரச்சினை, சிங்களத்தால் தமிழினத்துக்கே அழிவு என்றது போல் தமிழரசுக் கட் சரியால் முனர் னெடுக் கப் பட்டதால் அந்த உணர்ச்சியின் அலை இடதுசாரிகளைக் கணிசமான அளவிற்குப் பாதித்தது. தெற்கைப் பொறுத்தளவில் பாராளுமன்ற அரசியலின் சீரழிவின் காரணமாகவும
அதற்கு ஏற்றமாதிரிச் சாயம் பூசும் அரசியலாலும்
பின்னடைவு ஏற்பட்டது. ஆயினுங் கூட 1967-68 வரை சண்முகதாசன் தலைமையிலான கம்னியூனிஸ்ட் கட்சி முக்கிய சக்தியாகத்தான் தொழிற்பட்டது.
ஈழத்து இலக்கிய வரலாற்றில் “முற்போக்கு காலகட்டம்” பற்றிய உங்கள் பார்வையும், அவ் இயக்கத்துடனான உங்கள் தொடர்பும் என்ன?
உணர்மையில் இது தென்னிலங்கையில் இருந்த சிங்கள தேசியவாத எழுச்சியுடன் சேர்ந்தவொரு எழுச்சி, தென்னிலங்கையில் இருந்த சிங்களத் தேசியவாதம் ஒரளவிற்கு இடதுசாரி தன்மையைக் கொண்டிருந்தது: எகாதிபத்திய எதிர்ப்பு சில சமூக சீர் திருத்த கருத்துக்கள. பணி டாரநாயக்கவுடனான இடதுசாரிக் கட்சிகளின் உறவுகள் போன்ற விடயங்கள். இது உணர்மையில் ஒரு இடதுசாரி அரசியல் தளத்தில் இருந்து ஏற்பட்ட எழுச்சி அல்ல. வடக்கில் இருந்த சூழ்நிலையைப் பார்த்தால் தமிழ்த் தேசியவாதத்திற்கும் இடதுசாரிகளுக்கு மிடையே இருந்த முரண்பாடுதான் முக்கியமானது. வேறு எந்தப் போக்குகளை எடுத்தாலும்
C12)

Page 15
C*77、回
கூட ஆன்மிகம் உட்பட அவை அனைத்தும் இறுதியில் தமிழ்த் தேசியவாதத்துடன் ஐக்கியமாகின.
ஆனால் இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் மாக்ஸிச கண்ணோட்டத்துடனான பார்வை, அதே நேரம் இலங்கையின் தேசிய இனங்களின் சமத்துவம், வர்க்கப் போராட்டத்தின் எழுச்சி, சாதியம் போன்ற பிரச்சினைகளினி அடிப்படையில் வளர்ந்தது. முற்போக்கு புத்திஜீவிகளுக்கு அன்று இடதுசாரி இயக்கம் தானி ஒரு மையமாகவிருந்தது. காரணம் என்னவென்றால் தமிழ்த் தேசியவாதம் எப்போதும் பழமைவாதக் கண்ணோட்டத்துடனர் தான் நெருக்கமாக இருந்து வந்தது. தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் இருந்த வரைக் கும் தமிழி த் தேசரியம் அ வி அடையாளத்துடன் தான் இருந்தது. இடதுசாரிகளை எதிர்க்க வந்தவர்களெல்லாம் தமிழ்த் தேசியத்துக்குள் போய் விழ வேண்டிய தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் அன்று நாணி தொடர்புற்றிருக்காததற்கு முக்கியமான காரணம் இருந்தது. அந்தக் காலத்தில் நான் தமிழரசுக் கட்சி அனுதாபரியாக விருந்தே னர் . எனது குடும் பமே தமிழரசுக்கட்சிக் குடும்பம். அந்த மாதிரியான சூழ் ந  ைலயரி ல எனக் கு இடதுசாரிகளுடன் அன்று தொடர்பு
இருக்கவில்லை. مصر W
தமிழ் இலக்கியம் சார்ந்த எதிர்மறையான
ன் எண்ணம் உங்களுக்கு இருந்ததா? انمtsu 655آ
سالانال۱u او எனது இலக் கரியப் பரிச் சயம் o g, 6 தமிழில தா ன தொடங் கரியது. ქApწნ წნ
பாடசாலை மொழியாக ஆங்கிலம் الذ6 نسمة இருந்ததே தவிர, இலக்கியப் பரிச்சய آه هو في " மொழியாகத் தமிழ் தானி இருந்தது. அவர் لاق ஆங் கலத் த ல LJ st L Lj Lj 5 g5 35 الد6 للاقة இலக்கியங்களினி பரிச்சயம் மட்டுமே இருந்தது. ஆங்கிலத் தில் வாசக் க வேணர் டுமென ற என ணங் கூட டப் Qs, 1655 பல்கலைக்கழகப் படிப்பு முடியும் வரையில் ق با آن 65 سه இருக்கவில்லை. Quşöp கைக்கு அகப்பட்ட புத்தகங்களையெல்லாம் ଭupଵି வாசிக்கும் பழக்கம் வந்தது. அதற்குப் که اکا او பிறகுதான் சமகால தமிழ் இலக்கியத்திலுள்ள குறைபாடுகள் தெரியத் தொடங்கின. இங்கு இலக்கியமாக எங்களுக்குக் காட்டப்பட்ட தெல்லாம் ஒரு வியாபார இலக்கியம்தானி மடு பின்னர் வீச்சான முயற்சிகளெல்லாம் தமிழில் இது வளரத் தொடங்கி விட்டன. அப்போது நான் குை இங்கு இல்லை. 60-62 க்குப் பிறகு, அதுவும் ஒரு பெரிய போக்கல்ல; இருந்தாலும் இலங்கையில் வளர்ந்த எவருக்கும இலக்கியம் பற்றிய சரியான பார்வை வருவதற்கு ஒரு இடமிருந்தது. அதற்குரிய அடித்தளம் போடப்பட்டு விட்டது. - மாற்றுக் கருத்துக்கள் தொடர்பாக அதிக அக்கறை உள்ளவர் நீங்கள். படைப்புத் தொடர்பான மாற்றுக் கருத்து என்பது என்ன?

g-LD 2DO
மாற்றுக் கருத்து எனும் போது ஒரு படைப்பாளி கருத்துச் சுதந்திரத்துடன் தனது அபிப்பிராயத்தை முன்வைப்பதையும், விமர்சன ரீதியாக முன்வைப்பதையும் வலியுறுத்துகிறேன். இந்த இடத்தில் விமர்சனம் சரியாக செய்யப்பட வேண்டிய தேவையும் இருக்கிறது. அற்கான பூரண பயிற்சியும் வேண்டி உள்ளது. விமர்சனம் என நாண் சொல்ல வருவது வலிந்து எதிர்ப்பதை அல்ல. ஒரு பிரச்சினையை நாங்கள் பார்ப்பதும் விமர்சிப்பதும் எங்கள் கடமையும்கூட. அதற்காக வேண்டி ஆரம்பப் பயிற்சி இல்லாமல் எழுதுபவர்களை ஒரேயடியாக மட்டம் தட்டி விடவும் கூடாது. அவர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டுவதும் அதேநேரம் அவர் களைத் தட்டிக் கொடுக்கக் கூடியதுமான விமர்சனத்தைச் செய்ய வேண்டும்.
தய இலக்குடைய அாசியல் பார்வையுடனும் வருகின்ற இலக்கியங்களை நாங்கள் பார்க்கும் போது, குறிப்பாக தமிழகத்தில் இன்று சில வலதுசாரிகளின் ஆதரவுடன் வரக்கூடிய இலக்கியங்களை சமூகப் பார்வையுடன் பார்க்கும் போது இவ் இலக்கியங்களில் ஒரு நச்சுத் தன்மை இருக்கிறது தெரியும். இந்த இடத்தில் இதனை வனர் மையாகக் கணர் டிக் க வேணர் டும் , எழுத் தாளன என று அடையாளம் காணப் படுகவின ற வரி ன சூழலி - 2. 5 T T 609TLD T35 ஜெயமோகனை ச சொல்லலாம். “விஷ்ணு புரத்தை’ப் பற்றி நான் எழுத நினைத்த போதும் எனக்கு நேரம் இல்லாததாலும் ஜெயமோகனி தேடுவது வெறுமி வரி ள மீ பரம் மாத்திாம்தானே அதனால் எழுதுவது
,乐 * سانتال பிரயோசனமில்லை என பதாலும் எழுத வரிலி லை எ ன னை ப் : سارع) SM) ğ O பொறுத்தவரை “விஷ்ணுபுரத்தை’ப்
போன்ற ஒரு பம்மாத்தான நாவலை فقا للاك المو ால் நாண் கண்டதில்லை. இது பற்றி வந்த
விமர்சனங்களிலும் படம் மாத் து *«هنهائه__ கலி தனத்தைவிட மற்ற விசயங்களுக்குத் زاللا آزا6۱ |
தானி முக்கியத்துவம் கொடுக் கப் பட்டுள்ளது. போலி முகத்தோடு
இவர் களிடமிருந்து இலக்கியம் لوقفي لقائي لهم სuf\sა 652°- வருகிறது. இவ்விடயத்தை நாங்கள்
&sል65ቆኞ பார் த் துக் கொணர் டிருக் க 66 فالون في முடியாது. ஆரம்பகட்ட எழுத் திக்கு இ"ல. 5 6۱6ک6 نق? தாள ர களை க கையாள வது மாதிரி இவர் களைக் கையாள ق) في int. முடியாது. இவர்கள் செயற்படும் & لوځ هاظ
தளம் வேறு. இவர்களின் போலி الولا تهي 15 ,5$)uں
முகத்தை நாங்கள் கிழித்தெறிய வேண்டும்.
எஸ்.பொவை நாண் விமர்சிக்கும் போதும்கூட அவரைப் பற்றிய தனிப் பட்ட அடரிப் பிராயம் எதுவும் எனக்கில்லை. ஆனால் அவருடைய எழுத்தாற்றலை என ன மாதிரிப் பாவிக்கினர் றார் , யாருக்காக பாவிக்கின்றார் போன்ற விஷயங்களில்தான் எனது கவனம் இருந்தது.
C13)

Page 16
G子r石杂回
தமிழ் விமர்சனமரபில் தமிழகத்தையும் விட, கைலாசபதியி காலம் விமர்சன மரபின் முக்கிய காலம் எனக் சு வருகிறீர்களே, இது பற்றி.
கைலாசபதி ஒரு குறிப்பிட்ட காலத்தின் விளை என்று சொல் வேன். ஒரு குறிப்பிட்ட அரசிய போக கரி ன வரிளைவாகத் தா ன அவர் வT கைலாசபதியால் உருவாக முடிந்தது. அவரும் அ காலத்தில் நிலவிய சமூக சூழ்நிலையும் தான் ஒ ஆரோக்கியமான விமர்சன பார்வையை, அதாவ இலக்கியத்தை ஒரு சமூகக் கண்ணோட்டத்தில், சமூ வரி ஞ ஞானமாக பார் பப் பதை இலங்கை ய) சாத்தியமாக்கினர். தமிழ் நாட்டில் தனிநபர் வாத எல்லா விஷயங்களையும் தனிப்பட்ட கோபதr அடிப்படையில் பார்க்கும் தன்மைகள் போன்ற நீண்ட காலமாகவே இருந்து வந்திருக் கினி ற இப்போது சற்றுக் குறைவடைந்திருக்கிறது. ஆனா இலங்கையில் இப்போது நிலைமை மாறிவிட்டது.
மேற்கின் இலக்கியக் கொள்கைகள், இன்றைய தமிழ் இலக்க சூழலுடன் எவ்வாறான பொருத்தப்பாட்டை கொண்டிருக்கிற:
இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். இன்.ை பிரச்சினை என்னவென்றால், அமைப்பியல்வாதம், பி அமைப்பியல், பினர் நவீனத்துவம் போன்றவை என் குழலில் உருவாகின என பதை உள் வாங்க கொள்ளாமல் அவற்றை அப்படியே எடுத்து வந் இங்கே பொருத்திவிடலாம் என்ற நிலைப்பாடு. இ நிலைப்பாடு தமிழ் நாட்டில் இப்போது அதிகம். இ ஒரு பணி டித மனோபாவம் தானி , அதைப் பற் விவாதிப்பதும் அது பழசாகிவிட்ட போது வே ஒன்றைக் கொண்டு வந்து விவாதிப்பதும் தொடர்கிற தமிழுக்கு முதன் முதலாக இன்ன இசத்தை அறிமுக் படுத்தியவர் இவர்தான் என மார் தட்டும் போச் இன்று அதிகமாகக் காணப்படுகின்றது.
இனி றைக் குப் பினர் நவீனத் துவத்தை எடுத் து கொணர் டால் தமிழ் நாட்டில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு குரு இருக்கின்றார். எந்த சுதந்திரமா சிந்தனையை நாம் வேண்டுகின்றோமோ அதனை தூக்கி எறிந்து விட்டுத்தான் புதியனவற்றை இப்போ அணுகுகிறோம். அங்கே வித்தியாசமாக நடக்கிற இங்கே யும் செய்து பார் டப் போ ம் GT 6of கணர் ணோட்டத்தில் தான பொதுவாக இன அனைத்தும் நடைபெறுகின்றன.
அமைப்பியல் என்பது மொழியியலில் தொடங் ஒடுங்கியது. அதன் வீழ்ச்சியின் பினர் புதானி பி நவீனத்துவம் எழுந்தது. அமைப்பியல் தோன்றி பf ரான சரிலே இன று அதற்கு இடமில் ை அமெரிக் காவரில் மாத் தர மீ தா ன டf) { நவீனத்துவத்திற்கு இடமிருக்கிறது. எதற்காக எண் பார்த்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஐக்கியப்பட வேண்டு என்ற பொதுவான நோக்கைச் சிதைத்து, மக்கன சிறு சிறு குழுக்களாக சிதற வைப்பதற்கும் நவீ ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கவுமே.
என்னுடைய கருத்து இதுதான். எந்தவொரு தத்துவமு மக்களின் நலனுக்கு விரோதமானதை சென்றடைய என றால் அதனுடைய 9 p. Lj LU 650 L-- Lu AT

8Gr6u - tmä 2OOO
T.
காரணங்களையும் ஆராய வேண்டியிருக்கிறது. இந்த மாதிரியான விடயங்களில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். இன்று பின் நவீனத்துவத்தை தங்களுடைய குறுகிய சமூக தேசிய அரசியலுக்கும் மாக்ஸிசத்தை நரி ராகரரிடப் பதறி கா கவுமே பொதுவாகப் பயனர் படுத்துகிறார்கள்.
ஈழத்து போராட்ட படைப்புச்சூழல் பற்றி உங்கள் பார்வை.
போராட்டச் சூழலில் மாத்திரமல்ல. இதற்கு முந்திய சமகால நெருக் கடிச் சூழலிலும் இந்த மாதிரி இலக்கியங்கள் வெளிவந்து இருக்கின்றன. ரஷ்யாவை எடுத்துக் கொண்டால் ரஷ்யப் புரட்சிக்கு முந்திய காலகட்டங்களில் எக்கச் சக்கமான படைப்புகள் வந்தன. எல்லாப் படைப்புகளும் புரட்சி சம்பந்தப்பட்டவையல்ல, ரஷ்ய சமுதாயத்தின் ஆண் மிகம், சமூகம் போன்ற பல விடயங்கள் படைப்புகளில் வெளிவந்துள்ளன.
படைப்பாளிகளை மையப்படுத்திப் பார்ப்பதைவிட, படைப் புலகத் தை மையப் படுத் த பார் டப் பது பொருத்தமானது என நம் புகனி றேனர் . நானர் அணர்மையில் மொழிபெயர்ப்புக்கெடுத்துக் கொண்டது லத்தீன் அமெரிக்காவில் உள்ள ஒரு தீவொன்றின் போராளிகள் எழுதிய கவிதைகளைத் கொண்ட ஒரு தொகுதி. ஏழு வயதுச் சிறுவண் தொடக்கம் நாற்பது வயது போராளி வரைக் கும் அதில் கவிதை எழுதியுள்ளனர். இது முழுவதும் சேர்ந்து அந்த மக்களின் வாழ்க்கை போராட்டம் பற்றிய பதிவைத் தருகிறது. இக் கவிதைகளை எடுத்துக் கொணர் டு, இன்னார் உன்னதமான படைப்பாளி என்று சொல்ல முடியாத வகையில் கவிதை என்பது அங்கு ஒரு கூட்டுப் படைப்பாகவே வெளிவருகிறது. இக் கவிதைகளை உருவாக்கியது அங்குள்ள போராட்டச் சூழல். பெயர் சொல்லக்கூடிய கவிஞர்கள் இல்லாவிட்டாலும் அங்கு ஒரு முழுக் கவிதை இயக்கம் உள்ளது. இதனை நாங்கள் இலங்கையிற் கூட சில இடங்களில் பார்க்கலாம். ஆனால் இங்கு வரும் பிரச்சினை என்னவென்றால் படைப்பிலக்கியத்தை ஒரு சமூக நடவடிக்கையாக நாங்கள் மாற்ற வேண்டும். பாரதியின் ஆளுமை தனி மனிதனில் வெளிப்படத் தேவையில்லை. பத்துப் பேர் சேர்ந்து இன்னொரு பாரதியாகச் செயற்படலாம். இதற்கு ஒரு இலக்கிய இயக்கம் உருவாக வேணர்டியிருக்கிறது.
மொழி பெயர்ப்புத் துறையில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றவர் நீங்கள், தமிழுக்கு பிறதேசப் படைப்புக்களைக் கொண்டு வரும் உங்கள் பணியில் ஏன் நீங்கள் ஈழத்து அரசியல், சமுக பிரச்சினைகளை வெளிப்படுத்தும் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவில்லை?
ஆங்கிலத்தில் மொழி பெயர் க்கும் வேலையை மற்றவர்கள் செய்கிறார்கள். ஆனால், எண் னைப் பொறுத்தவரையில் தமிழர்கள் புற உலகத்திலிருந்து அறிய வேண்டிய விஷயம் அதிகம். தமிழர்களைப் பற்றி இன்றைக்கு ஆங்கிலேயர் அறிந்து ஒரு நன்மையும் வரப் போவதில்லை. இங்கு ஒரு போராட்டம் நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இன்றைக்கு எமது சூழலில் நிறைய அறியாமை இருக்கிறது. மற்றது. பிறதேசங்களில் நடைபெறும் அனுபவங்கள் எமக்கும்
C14)

Page 17
7-7297ة تحG
பொதுவான அனுபவங்களாக இருக்கிறது. இந்த அனுபவத்தை தமிழ் மக்களுடன் பகிர வேண்டியுள்ளது.
தமிழ் மக்களின் அனுபவத்தைப் பகிரவேண்டிய உலகம் ஆங்கில உலகம் அல்ல. என்னுடைய அபிப்பிராயப்படி ஈழத்துத் தமிழர்களின் அனுபவங்களை இந்திய மொழிகளுக்கோ அல்லது போராடும் இன்னொரு மணர் ணரினர் மொழிகளுக்கோ கொணர் டு போக முடியுமெனி றால் அது பயனுள்ளதாக இருக்கும். மற்றப்படி தமிழுக்கு ஒரு இலக்கியம் இருக்கிறது என்பதற்காக அதை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்துவது அவசியமில்லை. இங்கு இப்படி ஒரு படைப்பாளி இருக்கிறார். படைப்பு இருக்கிறது என உலகுக்கு அறிமுகம் செய்வதைவிட, நாங்கள் அறிய வேண்டிய படைப்பாளிகளின் தொகை எக்கச் சக்கமாக உள்ளதால அதில்தானி நாண் கவனம் எடுக்கிறேனர்.
அமைப்பியல் தோன் இடமில்லை. அமெரி நவீனத்துவத்திற்கு இ பார்த்தால் ஒடுக்கப்பட்ட
என்ற பொதுவான நோ
சிறு குழுக்களாக ஏகாதிபத்தியத்தை ஆத
G,
தர்மு சிவராமு’ உங்கள் ஊரைச் சேர்ந்தவர், அவருக்கும் உங்களுக்குமான உறவு பற்றி கூற முடியுமா?
தர்மூ சிவராமுவுக்கு என்னைப் பார்க்கிலும் இரண்டு மூனர் று வயது அதிகமாக இருக்கலாம் ஒரே வகுப்பில்தான் படித்தோம். பாடசாலை வகுப்பைப் பொறுத்தவரையில் வித்தியாசமானவர். மிகவும் முனர் னேறிய விஷயங்களில் நிறைய வாசித் து அறிமுகப்படுத்துமளவிற்கு அவருக்கு ஆற்றல் இருந்தது. அவரிடமிருந்து பல இலக்கிய விஷயங்களை அறிந்தவர்கள் பல பேர். ஆனால் என்னை அந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது ஏனென்றால் அவர் இலக்கிய ரீதியாக செயற்பட்ட காலத்தில் நாணி திருக்கோணமலையில் இருக்கவில்லை. எனினைப் பொறுத்தவரையில் நவீன இலக்கியத்தில் அவரது பங்கு முக்கியமானது. ஆனால் ஒரு இலக்கிய இயக்கத்தில் இயங்குவது அவருக்கு இயலாது. தனிநபர் வாதம் மேலோங்கிய ஒருவர் அவர் மற்றவர்களுடன் சேர்ந்து சமூக நோக் குடன அவர் எழுதுவது மிகவும் குறைவாகவே இருந்தது. நீண்ட காலமாக அவரிடம் மூர்க்கத்தனமான மாக்ஸிய எதிர்ப்பு இருந்தது. இன்று வரையும் அவருடைய பாதப் புக் குட் பட ட திருக்கோணமலையில் உள்ள அவரின் நண்பர்களிடம் இதேமாதிரியான பார்வை உள்ளது. மற்றது ஆண்மிகத் துறையில் அவருக்கு ஈடுபாடு இருந்தது. எண் சாஸ்திரம் போல மூட நம்பிக்கைகள் மீதும் அவருக்கு அதிச ஈடுபாடு இருந்தது. இது எனக் குக் குழப்பமான
 
 
 

| BSTSuf-LDTjář 2000
தொனி றாகவே இருந்து வந்திருக்கிறது. மிகவும் திறமையானவர். ஆனால் அந்தத் திறமையினர் விளைவான புரிதல் மிகவும் கோளாறானது என்பதுதான் எண் அபிப்பிராயம்.
கவிதையில் அவர் கொணர் டாடப்படுவது படிமக் கவிதைகளுக்காகத்தான். படிமக் கவிதைகட்குப் பிந்திய காலகட்டத்தில் அவர் எழுதிய கவிதைகளுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. படிமக் கவிதைக் காலம் படிமத்தையே கவிதையாகக் காட்டும் நிலைக்கு அவரைக் கொணர் டு வந்தது. வசனமாக எழுதும் விடயங்களைக் கூட கவிதை எனர் று எழுதிவிட்டு போயுள் ளார். தனர் னை நியாயப் படுத் தி மற்ற எல்லாவற்றையும் விமர் சிக்க வேணர் டும் எனர் ற மனோ பா வம் தான அவ ைT இறுத) வரை - ஆட்கொன்+ருந்தது
ய பிரான்சிலே இன்று அதற்கு ஆன்மிகத் தளத்தில் மனிதனின்
A செயற்பாடு குறித்து. க்காவில் மாத்திரம்தான் பின்
ஆன ம"கம் at 60f 66) g5 டமிருக்கிறது. எதற்காக என்று எப் படிக் கருதுகிறோம் மக்கள் ஐக்கியப்படவேண்டும் ' பிரச்சினை முதாயத்திற்கு பயனுள்ள க்கைச் சிதைத்து மக்களை சிறு வகையில் மனிதனை e செயற்படுத்தும் வரை இதில் சிதற வைப்பதற்கும் நவீன ஒரு மாக்ஸ்பிய வாதிக்கு
ரிக்கவுமே"
ஆட்சேபனை இல  ைல. ஆன மகம் என பது & ! fr Այ LD IT 5 Gl
புணர்ணியங்கள். மோட்சம், நரகம், மறுபிறவி போன்ற மதச் சிக்கல்களுடன் பிணைக்கப்படும் போது அந்த ஆண் மிகம் உண்மையான வாழ்கைக்குள் வரவில்லை. வரையறுக் கப்பட்ட சில கருத்துக்களை வைத்துக் கொண்டு வாழ்வை நாங்கள் நிர்மாணித்துக் கொண்டு போக முடியாது. சாதாரணமான மனிதன் இருக்கின்ற அடிப்படையை வைத் துக் கொணர் டு சில விழுமியங் களைக் கட்டியெழுப்பலாம். ஆன்மீகம் என்பது மனித வாழ்வின் இருப்புக்கு அப்பாற்பட்ட ஏதோ உண்மையைச் சார்ந்து இருப்பதுதான் பிரச்சினை, எல்லா விடயங்களுக்கும் எமக்கு அப்பாற்பட்ட விடயங்களைத் தேடிக்கொண்டி ருந்தோமென்றால் அனைத்தையும் விளக்கிப் போட்டுப் போய் விடலாம் விதியினர் பெயராலும் வேறு பெயர்களாலும்.
பொறியியல் துறையை உங்கள் அனுபவம் சார்ந்து எப்படிப் பார்க்கிறீர்கள்?
பொறியியல் எந்திரவியல் துறைக்குப் போக வேண்டும் என்ற நோக்கில் நான் பாடசாலைக்குப் போகவில்லை. பொறியியல் துறைக் கு ஏதோ எல் லோரும் செல்கிறார்கள் எனர் றுதானர் நானும் செனி றேனர். கணிதத்திற்குப் போவதா. பொறியியலுக்குப் போவதா என்ற கேள்வியும் இருந்தது. ஒருவர் பொறியியலுக்குப் போனால் கணிதத்திற்கு மாறலாம். மத்தப்படி கஷ்டம் என்றார். கணிதத்தில் இருந்த ஆர்வம்தான் காரணம் என நம்புகிறேன். எனது துறை பொறியியல் துறையாக
G15)

Page 18
6*772gg
இருந்த போதும் கூட அதிலுள்ள ஆராய்ச்சி மனோபாவம் எனக்குப் பெரும் உதவியாகவே இருந்தது. எழுதும் போது ஒரு நெறிப்படுத்தல் பழக்கம் அதனால் வரலாம். எந்திரவியலை எனினால் இலக்கியமாக்க (ply liftgill
சோஷலிஸ் புரட்சி ஏற்படாமலேயே சோஷலிஸ் யதார்த்தவாதம் இங்கு பேசப்பட்டிருக்கக்கூடாது, விமர்சன யதார்த்தவாதமே பேசப்பட்டிருக்க வேண்டும் என எழுப்பும் குரல் பற்றி. யதார்த்தவாதம் என்று ஒரு இலக்கணத்தை வைத்துக் கொணர் டு யாரும் எழுத முற்பட்டதில் லை. ஒவ்வொருவரும் தங்களது சமுதாயப் பார்வை
தொடர்புகள் அனுபவங்கள் போனி ற பல வற் றன அடிபப் படையில்
"இன்றுள்ள f
எழுதுகிறார்கள். அவர்களது சமகால
இலக்கியப் போக்குகள் அவர்களைப் சிங்களப்பேர் பாதரிக் கரின றன. சோஷலிஸ As யதார்த் தவாதம் என பது ஒரு எழுச்சியின் i வகையான அடையாளப் படுத்தல் அதன் விளை6
எண் றே நானர் கொள்கின்றேனர். யதார் தி த வாத பம் என பது தமிழ்த் தேசியல்
வெறுமனே கண்டதை கண்டபடி வெறித்தனமா சொல்வதல்ல. கணேசலிங் கனர் 1966க்குப் பிற்பட்ட காலத்தை ஒரு s @_6吋 புரட சரி க் கான காலமாகக் இதுபோல கணித் தார் . வரலாற் றைப் . . .V புரட சரி ப் பாதையரில் நடுவிலும் சகிப் முன்னோக்கி உந்துவதில் ஒரு ஒரு (Butiଏ படைப்பாளியின் பங்காக அவர் ''', தனது எழுத்தைக் கருதினார். வநது மறுபுறம் அவர படைப்பினர் to பறி றிய இவற்றை வைத் விமர்சனங்களும் அன்றிலிருந்தே ஒடுக்குமுறை வந்துள்ளன. கிளர்ந்தெழுந்து எது வந்திருக்க வேணர் டும் எது நாம் கண்டிக்
வந்திருக்கக் கூடாது என்று சிலருக்குத் தெரிகிற அளவுக்கு எனக்குத் தெரியாது. ஏதோ வந்தது. ஏன் வந்தது எனர் று ஆராயலாம். இன்றைய தேவைகள் பற்றி நான சசில கருத் துக் களை விரிவாக அண மையபில எழுத யரி ருக் கவிறேன . நான சொல்லக் கூடியதெல்லாம் ஒவ்வொரு படைப்பாளியும் தானுள்ள உலகத்தை மட்டும் காட்டுவதில்லை. தான் காணவிரும்பும் உலகத்தையும் அதற்கான வழியையும் எந்த விதமாகவே காட் டுகிறார் . ஒவ வொரு படைப்பையும் அதன் காலச் சூழலில் வைத்துப் பார்க்கிறது நியாயமானது. இன்றைய ஈழத்து அரசியலில் எழுந்துள்ள தேசியவாத, மத, இன ரீதியான சிந்தனைச் சூழலில் ஒரு மாக்ஸிஸவாதியின் பங்களிப்பு என்ற அடிப்படையில் முதலில் படைப்பாளியாகவும் பின் விமர்சகனாகவும் உங்கள் பணி எதுவெனக் கருதுகிறீர்கள்?
ஒரு மாக்ஸியவாதி எந்த மனித அடையாளத்தையும் மதிக்க வேண்டும். அதே வேளை ஓர் அடையாளத்தின் பேரில் இனி னொனி றை மறுக்கவும் , ஒடுக்கவும்
 
 
 

ജങ്ങഖ്-് 2000
அழிக்கவும் எடுக்கப்படுகின்ற முயற்சிகளைக் கடுமையாக எதிர்க்க வேணர் டும். இன்றுள்ள சிக்கல் பெளத்த சிங்களப் பேரினவாதத்தின் எழுச்சியின் விளைவானது. அதன் விளைவாக உருவான தமிழ்த் தேசியவாதத்திலும் சில வெறித்தனமான போக்குகள் உள்ளன. இது போல முஸ்லிம்கள் நடுவிலும் சகிப்புத் தன்மையற்ற ஒரு போக்கு உருவாகி வந்துள்ளது. இவற்றை வைத்து ஒரு சமூகம் ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடுவதை நாம் கண்டிக்க முடியுமா? நீங்கள் கூறும் முரண்பாடுகள் மக்கள் மத்தியிலான முரண்பாடுகள் தாம் அவை போரின் றித் தீர்க்கக் கூடியவை. அந்த முரண்பாடுகளைப் பயனர் படுத்தி ஒடுக்கு முறையை ஏ வரி வரிடுக) ற சக் த கள வன மையாக எ த ரீ கி கப் பட வேண டியவை.
. . படைப்பாளியாகவோ, விமர்சகனாகவோ க்கல் பெளத்த மட்டு மன றிக் குடிமகன என ற னவாதத்தின் ܗܝ -• அடிப்படையில் இன்று ஒவ்வொரு நியாயமான கோரிக் கையையும்
ளைவானது. போராட்டத்தையும் ஆதரிப்பதும் LT59 (56). TST ஒவ வொரு கொடுமையை எதர் ப் பதும் எந்த நரி யாய ாதத்திலும் சில ့့်် உணர்வுள்ள மனிதாது கடமையும் போக்குகள் உரிமையுமாகும். “பணி” என்று கருதாமலே இந்தப் பொறுப்புணர்வு 6. ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔
என எழுத்தில் வரவேணர் டும். முஸ்லிம்கள் இல்லாவிட்டாலும் எண் எழுத்தும் e வாழ்க்கையும் வாதமற்றவையாகி த தனமையற
உருவாகி
நமது தமிழ்ச் சூழலில் சாதனையையும்,
ாளது. 2 : , , பங்களிப் பையும் குழப்பிக் து ஒரு சமூகம் கொள் கறார்களே இதுபற்றிச் சொல்லுங்கள்? க்கு எதிராகக்
சாதனைகள் எனப் படுவதற்குத் போராடு ಕ್ಲ தனிமனிதப் பரிமாணத்திற்குப் மேலாக * முடியுமா?" எதுவுமி அவசரி யமில  ைல
முதிர்ச்சியின்மை, தாழ்வு மனப்பான்மை, சுயநலம் விளம்பர மோகம்
போன்றவை சாதனைகளைத் தம்மளவிலேயே பெரிதாகக் கொண்டாடுமாறு மனிதனைத் தூண்டுகின்றன. பங்களிப்புக்கள் சமூகப் பயன் சார்ந்தன. ஒரு பங் களரிடப் பு எ வரது மி
அங்கீகாரத்தை வேணர் டிநிற்க அவசரி யமில  ைல. (ou Ju பங் களரிப் புக் களர்
அடையாளங்காணப் படாமலேயே
போயு ள என அவற் றை சி ܠܳܐ ܓ݁ܶLZ செய் தோர அவர் வாறான எதிர்பார்ப்புடனர் செய்திருக்கவும் அவசியமில்லை. சாதனைகளில் தோற்றப்பாடு முக்கியமடைகிறது. பங்களிப்புக்களில் உள்ளடக்கம் முக்கியமானது. யாரும் எறாத மலை மீது ஏறுவது சாதனைதான். அதைவிட ஊருக்கு நல்லதாகச் செய்யப்படுகிற சிறியதோர் காரியம் மேலானது என்பது எண் எண்ணம்.
மஹாகவி, முருகையன், நீலாவணன் தொடர்பான உங்கள்
C16)

Page 19
7]جي72-7ة محG
விமர்சனப் பார்வை என்ன?
மஹாகவியுடனர் தான் சமகால ஈழத்துக் கவிதை சிறப்பான அடையாளம் பெறுகிறது. ஒரு சாதாரண மனிதராகவே உலகத்தை அவர் காணுகிறார். இந்தப் பார்வையில் சமூக நீதிக்கான பெருவேட்கை தொற்றி ஒர் அரசியற் பார்வையாக அது மாறி இருந்தால், அவரது பாத) ப் பு கவிதை ஆர் வலர் களின வட்டத்திற்கும் அப்பால் விரிவு கணர் டிருக்கும். எளிமையான, மணி வாசனையுடன் கூடிய மொழி வழக்கினர் மூலம் அற்புதமான கவிதைகளைப் புனையலாம் என்றும் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ் வும் கவிதையாகலாம் என றும் நமக்கு உணர்த்தியவர் அவர்.
முருகையன் மஹாகவியோடு ஒப்பிடத்தக்க ஒரு கவிஞர். அவரது சமூக அரசியற் பார்வைகட்காகவும் சில பம் மாத்துக் களை தய வின றி தோலுரித் துக் காட் டியதறி காகவும் σ' ου Γτ του இன றும் வெறுக் கப்படுபவர் அவர் மஹாகவி அணி றாட நிகழ்வுகளை கவிதையாக்கினார் என்றால், அன்றாட நிகழ்வுகளுக்கு நாம் பெறும் தரிசனங்களை கவிதையாக்கியவர் முருகையன். அவரது கவிதைத்தளம் மிக விரிவானது. தெளிவும் செம்மையும் பற்றி அவரது கவனம் மிகுதியானது. இதை வைத்து அவர் மரபுவாதி என று கூட சி சரி ல ரா லி வf ஷமத் தனமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். மரபுக் கவிதையில் புதிய சரிந்தனையைத் தருவது புதுக் கவரி ைதயரில பழமைவாதத்தை வழங்குவதை விட மேலானது என நினைக்கின்றேனர்.
நீலாவணன் பெரியளவு அறியப்படாத ஒரு சிறந்த கவிஞன். தமிழ் தேசியவாதச் சிந்தனைக்குட்பட்ட அவர் தமிழ்த் தேசியவாத அரசியற் கட்சிகளால் கொண்டாடப்படவில்லை. உணர்ச்சிக் கவிராயர்கள் பெற்ற இடத்தை அவர் பெறத்தவறியது அதிசயமில்லை. அவருடைய கவிதைத் தொகுதிக்கு இன்னும் மறு பதிப்பே வரவில்லை இது நமது குறைபாடுகளில் ஒன்று. நீலாவணனுடைய சமூகப் பார்வையின் நீட்சியளவே அவரது தமிழ்த் தேசிய அரசியலைக் காணர்கின்றேனர். சண்முகம் சிவலிங்கத்திற்கும். நுஃமானுக்கும் இயலுமான ஒரு சமூகப் பார்வை அவருக்குக் கிட்டாததற்கு அவரது காலமும் சூழலும் காரணமாகவிருக்கலாம்.
ஈழத்து புதுக்கவிதை இயக்கத்தில் சண்முகம் சிவலிங்கம், நுஃ மான் பிறகு சேரன், ஜெயபாலன், சோலைக்கிளி போன்ற தொடர்ச்சியில் ஏற்பட்டு வரும் கவிதா ரீதியான மாற்றங்களை தெளிவாக முன்வைக்க முடியுமா?
மெய்யாகச் சொன்னால் இந்த இடத்தில் முடியாது. அது தொடர் பா ன சரி ல வரிஷயங் களை சி சொல்கின்றேனர். நீங்கள் குறிப்பிட்டவர்கள் ஒரு வரிசையான தொடர்ச்சியைக் காட்டவில்லை. சும்மா எல்லாவற்றையும் நாற்பதுகள், ஐம்பதுகள், அறுபதுகள் என்று வகைப்படுத்துகின்ற பொக்கின் விளைவாகவே நாம் இப்படி வரிசைப்படுத்திப் பழகிவிட்டோம். இப்படைபாளிகள் எழுதத் தொடங்கிய காலமும் அவர்களுக்குப் பரிச்சயமான இலக்கிய உலகமும் கூட அவர்களது எழுத்தை அடையாளப்படுத்தின. சேரனும்,

gsstinus - umst 2000
ஜெயபாலனும் சில முக்கியமான ஒற்றுமைகளைக் காட்டுகின்றார்கள் என்றால் அதற்கு அவர்கள் அதிகம் எழுதிய காலத்தின் அரசியற் சூழல் ஒரு முக்கிய காரணம். இன்று இருவருமே அடையாளம் தெரியாத அளவு மாறிவிடட் டார் கள் . இது அச் சூழலினர் மாற்றத்தின் விளைவு.
சணர் முகம் சரிவலிங் கமும் நுஃமானும் தேசரிய இனப் பிரச் சினையின நெருக் கடிக்கு முன பே கவிதையிலும் அரசியலிலும் கால் பதித்தவர்கள், இருவரது கவிதைகளிலும் மிக வேறுபட்ட பணி புகளை எளிதாக அடையாளம் காணலாம் . இருவரது கவிதைகளிலும் கடந்தகால அரசியலின் பாதிப்பு இருக் கறது. எழுத்தல் நசீனர் டகால முறிவும் எறி பட டு ள ளது. எனினும் என னால் ச?ல தொடர்ச்சியான கூறுகளை அடையாளம் காண முடிகிறது.
சோலைக்கிளி இனினொரு பரிமாணத்திற்குரியவர். அவர் தனது படிமக் கவிதைகளில் நின்று எவ்வளவு வேகமாக விடுபடுகிறாரோ அவ்வளவுக்கு அவருக்கும் நல்லது. அவரைப் பின்பற்றி எழுதுகிவர்களுக்கும் நல்லது.
நமது கவிதை வளர்ச்சிக்குப் பாதகமாக உள்ள ஒரு விஷயம் வாசிப்புப் பழக்கம் போதாமை, மஹாகவியை வாசித்த இளம் கவிஞர்கள் எத்தனை போ? சண்முகம் சிவலிங்கம் வரையிலானவர்களை விடுங்கள். இன்று சோனையும் ஜெயபாலனையும் பேரளவில்தான் பலர் அறிந்து வைத் தருக் கறார் கள உள் ளதைச் சொன்னால் பல கவிஞர்கள் தங்கள் கவிதைகளைவிட அதிகமாகவே எதையும் வாசிப்பதாகத் தெரியவில்லை. இது வளர்ச்சியாகுமா? புதுமை புதுமைக்காக அல்ல. மாற்றங்கள் மாற்றங்களுக்காகவே அல்ல. ஒரு கவிதை மூலம் என்ன செய்யலாமென்ற கேள்வியை அடுத்து எவ்வாறு என்ற கேள்வி பிறக்கிறது. சமூகச் சூழல் மாறும் போது இக் கேள்விகளுக்குக் கிடைக்கும் விடைகள் படைப் பல புதிய பணி புகளைப் புகுத்துகின்றன. நமது இலக்கியத் தேடல்கள் இந்த மணி னுடனும் இந்த மொழியுடனும் நிற்பதில்லை. பல ஊற்றுக் கணர் களில் நினர் று கவிதை செழுமை பெறுக றது. இந் த த் தேக்கத் தறி கான பல அடையாளங்கள் உள்ளன.
ஈழத்துத் தமிழ்ச் சூழலில் வாசிப்புப் பழக்கம் மிகவும் பின்னடைந்து நிற்கிறது, இது எப்படி நேர்ந்தது?
நமது கல்வி முறையின் சீரழிவு ஒரு முக்கிய காரணம் டியூட்டறிகள் வளர்ந்த பின்பு பாடசாலையின் பங்கு என்ன? வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க உதவுகிற ஆசிரியர்கள் எத்தனை பேர் 2 பெற்றோர் என்ன செய்கிறார்கள்? சக்தி தொலைக்காட்சி போல ஒரு சாபக்கேடு எதுவுமில்லை. போதாததற்கு வீடியோக் குப்பைகள். ஒய்வு நேரம் கிடைக்கக்கூடிய பல்கலைக்கழக மாணவர்களாலேயே வாசிப்புப் பழக்கத்தை விருத்தி செய்ய இயலாதவாறு சிந்தனை மழுங்கடிக்கப்பட்டுள்ளது இன்னும் நிறையச் சொல்லலாம். இப்போதைக்கு இது போதும்.
G17)

Page 20
அரும்பர்கள் அறியும்,
அதையும் மறக்கடிக்கமருந்துசெய் இன்னும் நாசியை அருட்டும் உன்வாசம் அறுத்தெறிமுக்கைல்
உனதுமுத்தமொன்றிற்காய எழுதித்தருவதாய்ச் சொன்னதெல்லாம் பொய்
 
 
 
 
 
 
 

༢ སྐུ་ Ju- 2000
பயத்தில்வெளிறிச் சோகையடித்தமுகத்தை, உன்வெளிமூச்சின் உஷ்ணத்தை, மார்பில்முனைப்புறும்காம்பின்விறைப்பை, எனதுநெஞ்சில்அடிக்கும் உன் இதயத்தின் துடிப்பை,
கிறங்கி
ரைநீயொலிக்கும்ராகத்தை"
ሩ ※: முத்தத்தே. வந்த இதழ்களுள் இடையீடாய்ச்சிறைப்படும்
* உன் கூந்தல் கற்றையை,
* உரித்தை இழந்தபின்னும், இச்சிக்கும் இழிமனத்தை இழக்க
என்செய
கண்ணுக்குள்நிற்கிறc
தயைகூர்ந்து குறுக்கீடுசெய்யாதே
என்காதலியை,

Page 21
2 rilجتمامی
- பெருவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவி I GLuus pÈ56).fr. Busch-Reisinger Döpitò Fogg, ஆகியவற்றில் பணிப்பாளர், உதவிப் பணிப் வகித்தவர். ‘மணலில் ஒரு மேகம்' என்ற நாவ: இவரின் இரண்டாவது நூலான இரண்டு உலக னின் இரண்டாம் பகுதியே இந்த SATURN1
Tarata என அழைக்கப் படுகிற Andes 2EN எனும் கிராமத்தின் ஒரு பகுதியிலிருந்து சடர்னினா வந்தாள். மின்சாரமோ, ஆறு குளங்களோ இல்லாத வறுமைப்பட்ட கிராமம் அது. ஒழுங்கான பாதை கூட இல்லாத அந்தக் கிராமத்திலிருந்துதான்
அவள் வந்தாள். வீட்டு எடுபிடியாளாய் இருக்கும் நகரங்களுக்கு வரும்
ஆயிரமாயிரம் இந்தியப் பெண்களில் இவளும் ஒருத்தி. பெருவில் ہے அப்போது சாதாரணமாய் எல்லாக் குடும்பங்களுமே வீட்டுக்கு ஒரு பணிப பெண  ைன M வேலைக்கமர்த்தியிருந்தன. ሥ ° 2. இந்த “வாக்களிக்கப்பட்ட pis பூமிக்கு வரும் இந்தியப் பெண பிள்ளைகளெலி லாமி இவர்களை சுரண்டிப் பிழைத்த எஜமானிகளைத் தான் கண்டார்கள். எண் வீட்டிலும் பணிப்பெணிகள் வருவதும், போவதுமாய் இருந்தார்கள். ஆனால் சடர்னினா மட்டுமே எங்கள் குடும்பத்தில் நீண்ட காலம் இருந்து ஒரு நண்பியாகவும் மாறினாள். அவள் எங்கள் வீட்டுக்கு வந்தபோது அவளுக்கு வயது ஷ ஏ 17 தானி , வாழ்க்கை நிரம்பியிருந்தது. வேலை
செய்வதற்கான ஆர்வமுள்ளவளா யும், நம்பிக்கைக்குரியவளாயும் அவள் இருந்தாள். இந்தியப்
பெண்களுக் கென்று அமையப் பெற்றது போலதான உயர்ந்த கன்ன எலும்புகளோடும், ஒலிவ் மர நிறத்து உடலோடும் அவள் இருந்தாள். அவளின் கண்களின் நிறத்தோடு மெட்ச் பண்ணுகிற கருத்த நெடுங்கூந்தல் இரட்டைச் சடை கைக் கதையு பின்னப்பட்டு விடப்பட்டிருக்கும். அவளின் இருந்
ருந்தது. முகத்தில் ஒரு சிறு புள்ளி வைத்தாற் போன்று எங்களிடம் வே: வாய் இருந்தாலும் பெரிய அளவுக்கு நேராகவே எங்கள் கதைக்கும் போதும், சிரிக்கும் போதும் அது ஆனால் சடர்னி திறந்தது. அவள் ஸ்பானிய மொழி நன்றாகப் வேறொரு வீட்டி பேசினாள். அவளிடம் எதையாவது செய்யச் சொல்லி அவளால் செய்ய முடியாது போனால் சடர்னினாவுக்கு கைகளால் முகத்தை மறைத்து நாணிக் தெரியாது. தன் கோணிக் கொண்டிருப்பது அவளின் வாழ்ந்ததுதான்
போன்று தான அவளின் வாழ்
 
 
 
 
 
 
 
 

easurf-Di OOE)
ற்கு இடம் 4rt Museum : ாளர் பதவி லை எழுதியுள்ள ங்களின் பெண்’ NA வாகும்.
ாக இருந்தது. ‘எனக்குப் த் தாங்களேன்’ என்று சு வாள். அவள் சித்துதி தெரிந்து ர்ளாத விடயங்களென்று |வும் இருக்கவில்லை.
றிந்து கொள்ளப்பட pடியாத ஏனைய பணிப் பெண்களைப் போலன்றி சடர்னினா திறந்த மனத் த வளா யு ம .
பேசுவதற்கு
r விருப்பமுள்ள Aவ ள |ா யு ம’ C இருந்.
6 6 வீ டட் டு க” கு
வந்ததிலிருந்து எட்டு வருடங் கள் தானி நாம் பிந்திருந்தோம். அவள் ள்ளைப் பராமரிப்புக் னிறு நியமிக் கப் டிருந்ததால் அடுப்படியி யே மாயும் ஏனைய ர்கள் போலன்றி அதிக ரத்தை எங்களுடனேயே ழித்தாள். அதிகமான னைய பணிப்பெண்கள்
.fiତ୍[];
இருக்கிறது. ஐந்தோ, ஆறோ வெவ்வேறு நபர்களின் மூலம் அவள் தாய்க்கு ஒன்பது பிள்ளைகள் பிறந்தன. இருந்தும் அவற்றில் மூன்று தான் உயிர் பிழைத்தன. தன் தாயுடன் வாழ்ந்த அவன் தினமும் இரவில் குடித்து விட்டு தாயை நையப்புடைப்பது அவளின் ஆரம்ப கால நிகழிவுகளின் ஞாபகங்களாய் இன்றுமுள்ளது. அடிக்கடி அதை மீட்டிப் பார்ப்பாள். “இதை என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை நீனா கெப்ரில்லா” - அவள் சொல்வாள் “நான் நினைக்கிறேன் இந்தியப் பெண்கள் அடிபடுவதை விரும்புகிறார்கள் போல, ஏனென்றால் என் அம்மா இப்படி அடிக்கடி சொல் வாள் - அவனி என னை அதிகமதிகம் நேசிக்கிறான், அதனால் அடிக்கிறான்” என்று.
ஒர் அறையே எல்லாமாக இருந்த வீட்டில்தான் அவர்கள் வசித்தார்கள். அதில்தான் சாப்பிட்டார்கள், உறங்கினர்கள், சமைத்தார்கள், ஒரு கட்டில் தான்
அவர்களிடமிருந்தது. அதில்தான் அவளின் அம்மாவும், அம்மாவின் அவனும் படுத்தார்கள். பத்து வயதில்
அம்மாவின் அவன் சடர்னினாவை வல்லுறவுப் படுத்தினான். “அம்மாவிடம் இதைச் சொன்னபோது அவள் சொன்னாள், “இதையெல்லாம் நீ பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும், ஏனென்றால் எல்லா ஆண்களுமே அப்படித் தான்’ என்று. எனக்கு அவனால் பயமாகவிருந்தது. இதனால் நான் வீட்டை விட்டு ஓடி Tacna வுக்கு வந்தேன். அங்குள்ள மார்க்கெட்டில் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவள் என்னை வேலைக்கு அழைத்தாள். உண்ண உணவும், உறங்க ஓர் இடமும் தருவ தாகவும, சமய ளம் தரமாட் டேன் என்றும் சொனி னாள் . அத்துடன் வாரத்தில்
i seriou556):Gabriella De Ferrari
லைக்கு வந்த அனேகர் ர் வீட்டுக்கே வந்தவர்கள், னா இங்கு வரமுன்னர் லும் வேலைக்கிருந்தாள்.
அவள் தந்தையின் முகம் தாய் இன்னொருத்தனுடன்
அவளின் ஞாபகத்தில்
தமிழ் வடிவம்: எம். கே. எம். ஷகீப்
ஒரு நாள் லீவென்றும், மாலைகளில பாடசாலைக்குப் போகலாமென்றும் சொன்னாள்”.
“அந்தப் பெண்ணுக்கு ஒரு பெரிய வீடிருந்தது. அதில் தான் அவள் வசித்தாள். அவள் கணவன் ஒரு
G9)

Page 22
672gg
இராணுவக் கெப்டன். அவர்களுக்கு மூன்று மகன்களும் உணர்டு. கட்டுக்கடங்காத பிள்ளைகள் அவர்கள். அவள் என்னை வீட்டுக்கு அழைத்து வந்தவுடன் முதலில் என்னைக் குளிப்பாட்டினாள். DDT யாலோ என்னவோ, என் தலைமயிரைக் கழுவினாள். நாங்கள் இந்தியர்கள்தானே, எங்களுக்கு சுத்தம் சுகாதார மெல்லாம் தெரியாது. பேணி, மூட்டைகளை எல்லாம் எங்களுடன் காவிக்கொண்டு திரிந்து வெள்ளையர்களுக்கு புதுவித நோய்களைப் பரப்பினோம் என்றாலும் நாணி சுதீதமாவதையிட்டு அலட்டிக்கொள்ளவில்லை. அது நல்லம் தானே! ஆனால் அது அதிகம் என்னை நோவுப்படுத்தியது. அவள் என் ஆடைகளை வீசிவிட்டு சீருடை மாதிரி ஒன்று தந்தாள். சமைக்கவும், துப்பரவாக்கவும், கழுவவும், "ஐயன்’ பண்ணவும் என்று நிறைய வேலைகளை அவள் தான் கற்றுத் தந்தாள். அவர்களிடம் பெரியளவு பணம் இருந்ததாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் நான் மட்டும்தான் அந்தப் பெரிய வீட்டில் ஒரே வேலைக் காரியாய் இருந் தேனி. காலையிலிருந்து மாலை வரை அங்கு நான்தான் வேலை செய்தேன். இவள் என்னிடம் வாக்குறுதி தந்தது போல் நான் பாடசாலைக்குப் போகவுமில்லை, எனக்கு ஒரு நாள் லீவு தரவுமில்லை”
“என்றாலும் என் எஜமானி இரக்கமானவள். எனக்கு ஸ்பானிய மொழி யெல்லாம் அப்போது தெரியாது. அவள் தான் கற்றுத் தந் தாள். அவளுடன் சேர்ந்து ரேடியோ வைக் கேட்பதற்கு எனக்கு அனுமதி தந்தாள். அவளு டன் நான் ஒவ்வொரு நாளும் மார்க்கெட்டுக்குப் போவேன். அப்படிப் போகும் போது உங்கள் வீட்டைக் கடந்து தான் நாங்கள் போவோம். பூக்களும், செடிகளும் நிறைந்த பெரிய வீடு! எப்போதாவது இங்கு வேலை செய்வேன் என்று நான் அறிந்து தான் இருந்தேன். அந்த வீட்டில் நான் நீண்டகாலம் இருந்தேன். ஆனால் சந்தோசமாய் இருக்கவில்லை. அவ்வீட்டில் எல்லாம் குறிப்பாய் நாம் சாப்பிட்டவை புதிதாயும் விஷேசமாயும் தான் இருந்தன. கிராமத்தில் என்றால் நாங்கள் சோளமும், கிழங்கும்தான் சாப்பிடுவோம். ஏதும் விஷேச மென்றால், “இலாமா” இறைச்சி திணி போம். எஜமானியின் வீட்டில்
எனக்கென்று ஒ( விளக்கொன்றும், ! தனியான ஷவெ அவள் பின்னுவத நானாக, ஞாயிற் போடுவதற் கென் பின்னினேன். என்னைத் தேடி வந்துவிட்டாள். காசு கொடுத்தது
என் கட்டிலில் ஏறி அம்மாவின் ‘அவ விரும்பாதவற்றை மென்று அவர்கள் பயத்தால் திகைத் அவர்களினி அவர்களிருவரை உத்தரவிட்டார். என்னை வீட்டை சொன்னாள் என சரியான பயமt என்னிடம் பண( நான் சந்தைக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

' ജങ്ങഖ ரில்
ரு கட்டிலும், இரவு சுத்தப்படுத்திக் கொள்ள ரான்றும் இருந்தது. ற்கு பழக்கித் தந்தாள், றுக் கிழமைகளில் று ஒரு ஸ்வெட்டர் ஒரு நாள் அம்மா க்கொண்டு அங்கே அவளுக்கு எஜமானி ம், என்னை அங்கே
விட்டுச் சென்று
“ஒரு நாள் இரவு எண் இ ர னட் டு ‘சரின ன ’ எஜமானர் களும் என் னறைக்குள் வந்தார்கள். நிர்வான
ாகவே நின்ற அவர்கள் னார்கள். என்னுடைய ன்’ செய்த, நான் செய்ய நான் செய்ய வேண்டு விரும்பினார்கள். நான் துப் போனேன். பின்னர் அப்பா வந்து யும் வெளியேறுமாறு மறுநாள் எஜமானி விட்டுப் போகுமாறு ாக்கு கவலையாகவும, ாகவும் இருந்தது. மும் இருக்கவில்லை. ப் போய் அங்கு மீன்
விற்றுக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் உங்களின் அம்மாவிடம் வேலையாள் தேவையா என்று கேட்கச் சொன்னேன். இப்படித்தான் நான் உங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.”
எழுதவும், படிக்கவுமே சடர்னினா அதிகம் விரும்பினாள். அவள் மாலையில் பாடசாலைக்குப் போனாள். மிக விரைவாய் கற்று விடுவோம் என்று அவளே உணராத அளவுக்கு அவள் திறமையாக இருந்தாள். என்னுடைய புத்தகங்களை அவள் வாங்கிப் படிப்பாள். வீட்டுப் பாடங்கள் செய்ய இருக்கிற நாட்களில் ஒன்றாக என்னோடு இருந்தே படிப்பாள். விரைவிலேயே அவள் கணிததி தை நன்றாகச் செய்யதி தொடங்கினாள். இத்தாலியச் சொற்களையும் நன்றே கற்று விட்டாள். எங்களிடம் வேலை செய்த பணிப்பெண்களில் இவள் ஒருத்தி தான் இத்தாலியன் மொழியை பேசக் கற்றுக்கொண்டவள். சடர்னினா உண்மையான கத்தோலிக் கராக எப்படி இருப்பது என்பதைக் கற்றுக் கொள்ளவும் விரும்பினாள். Seirra வில் எல்லோரிலும் பார்க்க மிக மோசமானவர்கள் பாதிரிகள்தான் என்று அவள் என்னிடம் சொன்னாள். அவர்கள் பெண்களை வல்லுறவுப் படுத்தினார்கள், வீடுகளிலிருந்து திருடி வரும்படியெல்லாம் அவர்களைப் பழக்கினார்கள் என்றும் அவள் என்னிடம் சொன்னாள். மக்களை நரகத்தைக் கொண்டு , அச்சுறுத்தி தங்களுக்குத் தேவையான அனைத்தையும அவர்கள்
பெற்று விடுவார்கள் என்றாள். அனேக
கூ இந்தியர்களைப் போல சடர்னினாவும் ஒரு மதத்தைப் பின்பற்றினாள். V.- Spaniards S56i udi 56 ßg
R வலிந்து திணித்த ஒரு கூட்டுக்
கத்தோலிக்க மதமே அவள் பின்பற்றி வந்தது. அத்துடன் இந்தியர்களிடம் என்று நிறைய மரபு வழிமுறைகளும் இருந்தன. சடர்னினா வுக்கு அற்புதங்கள், மற்றும் புனிதர்கள், முனிவர்களிலெல்லாம் நம்பிக்கை அதிகம். சாபங்கள், சகுனங்களிலும் அவள் நம்பிக்கை கொண்டிருந்தாள். அத்துடன் அவளுக்கு மரங்களையும், விலங்குகளையும் கொன்றொழிக்கிற காற்றை அனுப்பும் பூமித் தாயில் ge 6f 6f பெரும் பயங்கொண்டவளாயிருந்தாள்.
ஞாயிற்றுக் கிழமைகளில் அவள் தன்னிடமுள்ள சிறந்த உடையை (மென்மஞ்சள் நிறத்தில் சின்னச்சின்ன பூக்கோளமிட்ட) அணிவாள். பின்னிய கூந்தலின் அடியிலும் தலையிலும் ஏனைய இவள் போன்ற பணிப்பெண்களைப் போன்றே
G20)

Page 23
7هجي72-7ة محG
இறுக்கமாக ஒரு ரிப்பனைக் கட்டி அங்காடிக்குச் செல்லத் தயாராவார்கள். இங்கு தான் அவர்களின் ‘சமூக வாழ்வின்’ நிகழ்வுகளெல்லாம் இடம்பெறும் அதன் பிறகெல்லாம் என்ன நடந்தது என்று அவள் சொலி லவிலி லை. அம் மாவும் அதுபற்றியெல்லாம் கேட்க வேண்டாமென்று சொல்லிவிட்டாள். ஆனாலும் இது போன்ற
ஞாயிறு ஒன்று கூடல்களுக்கும், அனேக
பணிப்பெண்கள் கர்ப்பிணியாகிப் போனதற்கும் ஒரு நேரடி தொடர்பு இருந்ததாகவே பட்டது. சடர்னினா திங்கள் காலையிலே வரும் மற்ற பணிப்பெண்களை ஒரு மாதிரியாய் பார்ப்பாள். அவள் மட்டும் ஞாயிறு இரவே வந்துவிடுவாள். அவள் எங்கள் பெரிய கேட்டடியில் நாங்கள் கடற்கரையிலிருந்து திரும்பி வரும் வரைக்கும், அவள் எங்களுக காக வாங்கி வந்திருக்கும் இனிப்புக்களை மறைத்துக் கொண்டு காத்திருப்பது இன்றும் கண்ணுக்குள் இருக்கிறது. காலப் போக்கில் அவள் எங்கள் குடும்பத்தின் இணைபிரியாத ஒரு பங்காளியாகிவிட்டாள். நாங்கள் சுற்றுலாக்கள் செல்லும்போதும் நான் வெளியூர்ப் பாடசாலையில் இருந்த போதும் அவள் வீட்டிலேயே இருப்பாள். வீட்டுக்கு வந்தவுடன் அவள் நிறைய நிறையக் கேள்விகள் கேட்பாள். எங்கள் புதிய ஆடைகளையும் , பொருட்களையும் புதினமாய்ப் பார்ப்பாள். அவளுக்கு பொறாமையாக இருந்தாலுங் கூட அதைக் காட்டிக்கொள்ள மாட்டாள். நாங்கள் வாங்கிய பொருட்களைச் சுற்றி வந்த பேப்பர்கள், பெட்டிகள், ரிப்பணிகள் எல்லாவற்றையுமே கேட்டு வாங்கிச் சேர்த்து வைப்பாள். அவள் எங்களையிட்டு மிகப் பயந்ததெல்லாம் நாங்கள் செல்லும் விமானத்தை பூமித்தாய் விழுத்தாட்டி விடுவாள் என்று தான்!
மட்டைகள்,
கல்லூரியிலிருந்து வீடு வந்த ஓர் நாளில் அவள், எண் அம்மாவின் கார்ச்சாரதி இஸ்மாயிலுடன் காதல்வயப்பட்டிருப்ப தாயும் அவனும் இவளை விரும்புவ தாகவும் சொன்னாள். அவர்கள் காதலித்தார்கள். இந்த விஷயத்தை அம்மாவிடம் எப்படிச் சொல்வதென்று நாம் பயமாய் யோசித்தோம். அப்போதே முப்பது வயதாயிருந்த சடர்னினா அவளை விடவும் வயது கூடிய, அவளை விட வெள்ளையான இஸ்மாயிலுடனான தொடர்பை அம்மா ஏற்றுக் கொள்வாளோ என்று தான் மிகவும் பயந்திருந்தாள்.
நான் மீண்டும் திரும்புவதற்குள்ளாகவே அவளின் திருமணம் நடந்தேறியது. திருமண ஆடையை அவள் கைப்படவே தைத்து, திருமணத்தன்று ஓர் 'உண்மை மணப் பெண்ணைப்’ போலவே இருந்தாள்.
இக்கல்யாணத்திற் கட்டையாக வெ திருமண அலி மெஷினொன்றுப கொடுத் தோம். விஷேசமான ஒரு இதற்குக் காரண பனிப் பெ6 பார்க்குமாறும் நா அவள் கர்ப்பின வந்து, தன் கண சேர்த்து வைத்தி வீட்டிலேயே வர் தாயாக இரு சொல்லியதாக பெருமிதத்துடன் அவளது கணவ கடை போடுமள சேர்த்து வைத் இப்போது அக்கண தொழிலும் பார்த்து
அண்மையில் போயிருந்தேன் சுத்தப்படுத்தப்பட் தேவையற்ற பெ நிரம்பியதாயும் புகைப்படங்களை அவளின் பிள்ை அருகே வைத்தி தாயின் மரணச் கறுப் பாடைய ஒருத்தியாக வந்: காலங்கள் மாறிப்ே எந்த மாற்றமும் பிள்ளைகள் ஒரு கற்பதற்குப் டே சேர்த்து விட ே அவள் கனவாக என னவோ திருடர்களதும் கொள்கையில இரும்புச்சட்டம் நான் அவளிடப என்று கேட்டே அவள் இப் ‘இதெல்லாம் சொல்லிவிட்டு ப தனக்குத் தெரிய எதிர் கொள்ளு கையை மறைத் மறைத்துக் ெ அதற்கு மேல் தோன்றவில்லை.

sgsturbinj - Lorrë 200E)
காக அவளின் முடியை ட்டியிருந்தாள். நாங்கள் பளிப்பாக தையல் , பிரிட்ஜ்ஜொன்றும் அவள் எங்களில் த்தியாக இருந்ததுதான் }. அத்துடன் நாளாந்தப் ண னாக வேலை b கேட்டுக்கொண்டோம். யானதும் எங்களிடம் வன் போதியளவு பணம் ருப்பதாகவும், தன்னை து ஒரு உண்மைத் $து விடும் படியும் ஒருவகைப் சொன்னாள். பின்னாளில் ன் ஒரு சிறு மளிகைக் வு போதிய பணத்தைச் திருந்தான். அவள் டையில் தான் ஒருத்தியாய் துக் கொண்டிருக்கிறாள். அவளின் வீட்டுக்குப் வீடு அழகாய்ச் டும், என் தாய்க்குத் ாருட்களைக் கொண்டு ஓவியம் இது இருந்தது. எங்கள் இதன் இதயத்திலரும்பி ா ரி. வி. க்கு மேலே
கவிதைகளும். ளகளின் படங்களுக்கு : ်မွိုဒိမ္ပိဒ္ဓိ ருந்தாள். அவள் என் பாவப்பட்டவை தான்!
சடங்கின் போதும் வெறும் ஓவியத்தின் வாழ்வில் ணிந்து எங்களில் என்ன அர்த்தமிருக்க முடியும்? து கலந்து கொண்டாள். :8
தரையில் கரைத்து சிந்தும்
ம் சடர்னினாவில் 80}}}|{{لی{}l{ முடியாக் கைகளும்: பானாலுமசடரனனாவல நகர முடியாக் கால்களும்.
ஏற்படவில்லை. தன்
65uJITUTI) (p60p60L 6uở yQ UT உதடுகளும் M
ாதுமான பணத்தைச் இல்லைவண்டும் என்பதுதான் :
இருந்தது. அதற்கோ வாயில்லா ஜீவன் அவளினி கடை ஆடாதசையாது
பயங்கரவாதிகளதும் சுவரில் மாட்டப்பட்டிருக்கிறது! சிருந்து தப்ப பல்லிகள் எச்சில் படுத்துவதையும்
போடப்பட்டிருந்தது. 8
‘என்ன நடந்தது?’ -ன். தயக்கத்துடன் வருகிறவர்களுக் படிச் சொன்னாள்: 1 வரைந்தவனை.
நவீன காலம்.” # وی:::::: " خدسمبر டி: U வருஷங்களின் முன்பு : வாழ்த்திவிட்டுப் போகிறார்கள்
ாததை, கஷ்டமானதை 'சட்டங்களால் ? Dò போது முகத்தால் சிலுவையறையப்பட்டிருக்கு துக கொள்வது போல் | ஒவியத்தைப் பார்த்து காண்டாள். எனக்கு : w &s வேறொன்றும் கேட்கத் உலிேம் தெரியாதவர்கள்.
உயிரோவியம் என்றார்கள்

Page 24
7ே7ஜ
நீங்கள் எழுத ஆரம்பித்த காலத்தில் ஈழத்து தமிழ் இலக்கியச் சூழலும் அந்நேரத்தில் எழுதிக் கொண்டிருந் தவர்களைப் பற்றியும் கூற முடியுமா?
அந் த கி காலம் சுதந் தவிர மி கிடைத்ததற்குப் பிற்பட்ட காலம். அந்தக் காலத்தில் வாசிப்பதற் குரிய சூழல் இருந்தது. வாசிப்பதற்கு முக்கிய காரணம் பாடசாலைச் சூழல் தா ன பாடசாலைக் கு எழுத் தாளர்கள ஆசாரியர் பயிற்சிக்காக வந்தனர். எம்.வை.எம். முஸ்லிம் அஸ். அப்துல் ஸ்மது மருதுTர் க் கொத்தனர் போனர் ற வர்கள். இவர்களுள் முஸ் லலிமி பாடசாலையில் “கலாவல்லி” என்ற பத்திரிகையை ஆரம்பித்து அதற்கு ஆசிரியராக எனர் னைத் தானி நியமித் தார்.
எம்.வை.எம்.
அதனாலே தா ன வாசக் கத் தொடங்கினேன். அவ் உந்துதலால் வாசிக்கத் தொடங்கிய நான் "தினமணிக் கதிர்’ எடுப் பேனர். நாங்கள் “கலாவல்லி’ பத்திரி கையை 3மாதத்துக்கொரு தடவை வெளி யி டட் டோபர் அந் த க்
காலத்தில் முற்போக்கு எழுத்தாளர்
“Gluonge Dõu Giorg Gli SluorglůL
கவிஞர், சிறுக பாடநூால் ஆ வரலாறு, விமர் பல்வேறு தள வருபவர். ஆ &, dffuif Lut விரிவுரையாள பெற்றவர்.
முஸ்லிம் கலை (1969), Drg D6 or உண்மைகள் ( ஊற்று (1996) எ
66 o O. சங்கத்தினர் தாக்கம் இருந்தது. மறுமலர்ச்சித் 1954ல அதனை எச் எம் டரி மண்டலப் பரின் முகி உணர்தானி அங்கு கொண்டு சிறுகதைத் தெ
汁。 G3 -
·?" “Co|ಕೆ.ಇಂಗ್ಹ# அவரைப் பற்றிக் கூறப்படவில்லை. வெளியிட்டுள்ள அவர் மட்டக் களப்பு தெற்கு எழுதுகின்றே முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செய்கின்றேன்’
என்ற ஒன்றை உருவாக்கினார். அதில் நான் , அபுல் மாஸ்டர் , அஸ். அப்துஸ்ஸமது கவிதாலியார்,
மீரா மாஸ்டர், பொத்துவில் யுவன், சாந்தலிங்கம் இ எழுத்தாளர் சங்கம் உருவாக்கம் பெற்றது. முற்பே கொழும்பில் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கமது. அத அ. முத்துலிங்கம், சமீம் போன்றவர்கள் அப்போ பற்றித்தானி எழுதி வந்தோம். யாழ்ப்பாணத்திலி உணர்மையான பிரச்சினை நிலப்பிரச்சினை. அை அதற்குப் பிற்பட்ட காலத்திலேதான் கிராமியக் எழுதுவதற்கு வாசிப்புத் தான் முக்கிய காரணம்.
பிற்காலத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 4 என்ற எணர்ணங்கள். எஸ்.பொ போன்றோர்கள் த6 அவர்களின் போக்குகளில் முற்போக்கு எழுத்தாளர் எழுத்தும் அதிதீவிரமானது. அவர் முற்போக்கு முற்போக்குத்தானி அவர்களின் எழுத்துக்களுக்கு கா போதும் எழுத்தை ஊன்றி எழுதுவற்கு முற்போக் அந்தக் காலத்தில் நுஃமான் போன்றவர்கள் கல்வி ! எல்லாம் இல்லை. அந்தக் காலத்தில் தமிழரசுக் எழுத்தாளர்களுடன் இணைந்தவர்கள்.

BGMT Guf - DITěji 200
SüLusia) Bມີ 6libiງຕັ້tງ ug GÖSUNG).
ÕEp 2DiG!”
தை எழுத்தாளர், தமிழ் சிரியர், ஆய்வாளர் . சனம், இலக்கியம் என ங்களில் செயற்பட்டு பூசிரியராக பின்னர் பிற்சிக் கலாசாலை ராக இருந்து ஓய்வு
ச் சுடர் மணிகள் (1965), மெளலானா றூமியின் சிந்தனைகள் ச்சித் தந்தை (1971), பாக்கீர் மாக்கார் (1990), நம்ப முடியாத 1992), கல்வி ஊற்றுக் கண்களில் ஒன்று (1994), இலக்கிய ன்பன இவரது நூல்களாகும்.
1 தந்தை” என்ற வரலாற்று நூலுக்கான சாஹித்திய சை 1971ல் பெற்றவர். 1998ல் “மாயத் தோற்றம்’ என்ற TébécouIub "New Path' (1999) 6IGOT boord5 356soogs56ïr மிழ் மூலத்துடன் ஆங்கில மொழிபெயர்ப்புச் செய்து ார். “முழுக்க முழுக்க சூழலின் தாக்கத்தினால்தான் ன். வாசிக்கின்ற தாக்கத்தினால்தான் ஆய்வு ’ என்கிறார்
சந்திப்பு : எம். பெளசர்
}வர்களெல்லாம் சேர்ந்து மட்டக்களப்பு தெற்கு முற்போக்கு ாக்கு எழுத்தாளர் சங்கம் யாழ்ப்பான தாக்கத்திலிருந்து ல் கைலாசபதி, அ.ந. கந்தசாமி, சிவத்தம்பி, முருகையன், து இருந்தனர். பெரும்பாலும் அன்று நிலப் பிரச்சினை நந்த சாதிப் பிரச்சினை அங்கு இல்லை. அங்கு இருந்த தக் கூட எங்களுக்கு எழுத்தில் வடிக்கத் தெரியவில்லை. விதைகளில் இருந்து எழுதத் தொடங்கினோம். நாங்கள் அடுத்தது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தாக்கம்.
லெ மாறுபாடுகள். சிலர் தாங்கள் தலைமைக்கு வரவேண்டும் லமைத்துவம் வேண்டுமென்பதற்காக விலகி நின்றார்கள். சங்கத்தின் தாக்கம்தான் இருந்தது. மு. தளையசிங்கத்தின் ாழுத்தாளர் சங்கத்திலிருந்து விலகிச் சென்ற போதும் ரணம். தற்காலத்திலே எங்களுக்கு சில பேதங்கள் இருந்த கு எழுத்தாளர் சங்கமும் ஒரு வலுவான காரணம்தான். ற்கிறார்கள். அவர்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கட்சியில் இருந்தனர். பிற்காலத்தில்தான் முற்போக்கு
C22)

Page 25
672go
நீங்கள் இரண்டு தளங்களில் செயற்பட்டு வருகின்றீர்கள். ஒன்று - கவிதை, அடுத்தது ஆய்வு. அவ்விரண்டு பிரதான தளங்களில் உங்கள் ஆளுமை கூடுதலாக வெளிப்பட்ட தளம எது என்று கூற முடியுமா? நீங்கள் சிறு கதைகளும் எழுதியுள்ளீர்களே?
ஆரம்ப காலத்தில் சிறுகதை எழுதவேண்டும் என்றுதான் நனை தி தேன . காரணம் என ன வென றால பொனர் லுத்துரையுடைய தாக்கம் இருந்தது. எஸ். பொன்னுத்துரை சிறுகதை எழுதினால் உடனடியாக பிரசுரிக் கமாட்டார். அதனை மாதக் கணக் கில் வைத் திருந்து திருத்தித் திருத் தி சரில
யுக்திகளைக் கையாண்டுதானர் பிரசுரிப்பார்.
ஆகையினால் நானும் அப்படிச் செய்ய வேணர் டும் எண் ற ஆசை. அந்நேரத்திலே மரகதத்தில் "சந்தர்ப்பம்" என்ற ஒரு சிறுகதை எழுதினேன். அந்தக் கதை வெளிவந்தவுடன் சமூக மட்டத் தி லரிருந்து எதிர் ப் புக் கிளம்பியது. இரண்டாவது 1959ல் 'தினகரன்” பத்திரிகையில் ஒரு படத்தை தந்து கதை எழுதச் சொன்னார்கள். அதில் நான் முதல் பரிசு பெற்றேன். அந்தக் காலத்தில் நார்ை
நாட்ட செய்தி
சமுதாய போக்கு என்பது இறுக் கமான சிறுகதைகளை எழுதிக் கொண்டிருந்தேன். பிறகு சிந்தாமணியில் “பெரு மூச்சு” என்ற கதை எழுதினேன். அக் கதையால் எனர் னுடைய அடுத்த வfட் டவர்களே சணர் டைக்கு வந்து
உதாரண
அலைந்து காடுசார்ந்த ( மருதத்தில் நி சமுதாய ஏற்ற ன்றது. அந்த அத்தனையும் ! பாடல்செல்கிறது வளர்ச்சியை இவ செய்யவில்லை.
விடட்டார்கள். ஆதலால் இனி றைக்கு சிறுகதைகள் எழுதும் போது அதில் நேரடியான உணர்மைகளை எழுதுவது கஷ்டம். சிறுகதையில் எழுதக் கூடிய விஷயங்களை கவிதைகளில் ஆழமாக எழுத முடியும். அதனால் கவிதையை அதிகமாக எழுதத் தொடங்கினேன்.
எழுத்தை நீங்கள் யாதார்த்தத்தை வெளிப்படுத் துவதற்கு வாகனமாக பயன்படுத்தினிர்களா?
முழுக்க முழுக்க சூழலின் தாக்கத்தி னால் தா ன எழுது கன றேனர் . வாசிக்கின்ற தாக்கத்தினால்தான் ஆய் வு செய் கன றேனர் . இவற்றைவிட எனக்கு எழுதாமல் இருக்க முடியாது என்பதற்காகவே எழுதுகின்றேன். விசயங்களை மனதில் வைத்துக் கொள்வது கஷ்டமாக இருப்பதால் எழுதாமல் இருக்க முடியாது என்னும் கோட்பாடே எண் முன்னால் உள்ளது. அதற்காகத்தான் எழுதிக் கொணர்டிருக்கினர் றேனர். பல விளைவுகள் இருந்தாலும் எழுதாமல் இருக்க முடியாது. எழுதிக் கொணர்டிருக்கின்றேனர்.
ஈழத்து தமிழ்ச் சூழலில் கிழக்குப் பிராந்தியம் நாட்டார் இயலில் ஒரு வளமிக்க பகுதியாக இருந்து வருகிறது. நாட்டார் இயலின் தொடர்ச்சி காரணமாகத்தான் இப்பிரதேசம் அதிகமான எழுத்தாளர்களை உருவாக்குவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இத்தொடர்ச்சியை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ജങ്ങഖ്-് 2000
தமிழ் இலக்கிய வரலாற்றிலும் சங்க காலத்திற்கு முனி னே நாட்டார் இலக்கியம் தானி நாட்டார் இலக்கியத்தினால்தானி தமிழ் இலக்கியம் வளர்ந்தது. உலகத்திலே இன்றைய நாட்டார் இயலில் சிறந்த வி) ற் பனி னர்களாக இருக் கிரின ற பேராசரிாரியர் “லுTர்த்து’, ‘வானமாமலை’ போன்றவர்களெல்லாம் இதனை ஆய்வு செய்து அப்பட்டமாக கூறியுள்ளார்கள். நான் வளர்ந்த சூழலில் நாட்டார் இலக்கியம் ஆழமாக வேரூனி றி இருக்கிறது. மட்டக் களப்புப் பகுதியில் அக்கரைப்பற்று, பொத்துவில் சம்மாந்துறை போன்ற பகுதிகளில் தான் இயற்கையான நாட்டார்பாடல் இருந்து வந்தது. இவர்களின் fb f T L L T (T T L G 560) on
மனதில் இருத்தி அல்லது Ij பாடல்களை ஆய்வு பf ரத பண னரி யேதான
த ருகோண மலை வரை
ருந்தால் மக்களுடைய jb IT T TJ LI ft L... - Gaj பரந் தருக் கறது. ஆனால் உரிமைக்குரியவர்கள் இம்மூன்று பகுதியினரும் தானர். இம்மூன்று பகுதியினரும் தவிர்ந்தவர்களுக்கு நாட்டார் பாடல் வளம் “சுட்டுப்
வளர்ச்சி சமுதாய ாப்படி மாறியிருக்கிறது தெரிய வந்திருக்கும். மாக காட்டுக்குள்ளே திர்ந்த மனிதன்பிறகு
முல்லைக்குள்வந்து லைத்தவுடன்தான் }த்தாழ்வு வருகி
ஏற்றத்தாழ்வுகள் இந்த நாட்டார் இந்த சமுதாய ர்கள ஆய்வு
போட்டாலும் வாாது” என்பது என னுடைய அடரிடப் பரி ராயம் அடுத் தது அவர் களுடைய ராகங்களும் கூட மூன்று விதமானது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு ராகம் இருக்கிறது. நானர் அணி மையில் | குருநாகலுக்கு போன போது ஒருவர் கூறினார். “எங்கள் பகுதிகளிலும் நாட்டார்பாடல் இருக்கின்றது நான் சொல்கின்றேன்” என்று சொன்னார்.
“காது குத் தின சுறுக்கும், கடுக்கம் போட்ட சுறுக்கும் அதை ஆட்டிப் பார்த்த சுறுக்கும் அது அவிழ்ந்து விழுந்த சுறுக்கும்” என்று சொன்னார். அவர் சொன்னவுடன் எனக்கு ஞாபகம் வந்தது கம்பதாசனுடைய பாடல். தற்போது AL வகுப்புக்கு கற்பிக்கும் பாடல் அது - மலரைப் பற்றிய பாட்டு. அந்தப் பாடல் என்ன வென்றால் பூப்பது தொடக்கம் இறுதியாக சவக் காலைக்கு வந்து முடிகிறது. அந்தப் பாட்டின் வாழ்க்கை தத்துவத்தை இந்த நான்கு வரிகளும் சொல்கினர் றது. இலங்கை பூராவும் நாட்டார் பாடல்கள் உள்ளது. அதனைத் தேடி எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். இனிமேல் வரும் காலத்தில் படித்து வரும் பிள்ளைகள் அதனைச் செய்ய மாட்டார்கள்.
பேராசிரியர் சு. வித்தியானந்தன் தொடக்கம் புலமைசார் மட்டங்களில் கூட நாட்டார் இயல் தொடர்பாக பல ஆய்வுகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. நீங்கள் நாட்டார் இயல் சரியான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது என்று கருதுகிறீர்களா?
இல் லை, அவர் களி நா ட டார் பாடல் களை
தொகுத்துத்தான் தந்திருக்கிறார்கள். இந்த நாட்டார் பாடல்கள் தொகுப் பரில் முதனி மை பெறுபவர்
-C23)

Page 26
வெள்ளவத்தை மு. ராமலிங்கம் இரணர் டாவதாக
ஏ.ஆர்.எம். சலீம், மூன்றாவதாக எம்.வை.எம். முஸ்லிம், நான்காவதாக சு. வித்தியானந்தனர். ஐந்தாவதாக எஸ்எச்.எம். ஜெமீல், ஆறாவதாக எப்.எக்ஸ். நடராசா, ஏழாவதாக முத்துமீரானி. இவர்களெல்லாம் ஆய்வு செய்யவில்லை. இவர்கள் நாட்டார் பாடல்களை எடுத்து அவர்களுக்கேற்றவாறு மாற்றியும் இருக்கிறார்கள். நாட்டார் பாடல்களை ஆவணப்படுத்தியதனால், இவர்களுக்கு ஒரு நன்றிக் கடனர் உண்டு. இவர்கள் நாட்டார் பாடல்களை ஆய்வு செய்திருந்தால் மக்களுடைய சமுதாய வளர்ச்சி, சமுதாய போக்கு எப்படி மாறியிருக்கிறது என்பது தெரிய வந்திருக்கும். உதாரணமாக காட்டுக்குள்ளே அலைந்து திரிந்த மனிதன் பிறகு காடு சார்ந்த முல்லைக்குள் வந்து மருதத்தில் நிலைத்தவுடன்தானி சமுதாய ஏற்றத்தாழ்வு
t
இலங்கை இடதுசாரிக முட்டுக் கொடுத்தார்ச முட்டுக்களெல்லாம் கீழே வீழ்ச்சிதான் இது. சரிய
அவர்கள் செயற்படவி t \ வந்தால்தான் இலக்
நினைக்கிறார்கள்
3. * སྨ
வருகின்றது. அந்த ஏற்றத்தாழ்வுகள் அத்தனையும் இந்த நாட்டார் பாடல் சொல்கிறது. இந்த சமுதாய வளர்ச்சியை இவர்கள் ஆய்வு செய்யவில்லை.
இலங்கையின் தமிழிலக்கியத்தின் போக்கில் வட பிரதேசம் சாதிய ஏற்றத் தாழ்வுகளுக்கு எதரான அல்லது சமுக அடக்குமுறைகளுக்கு எதிரான இலக்கிய வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியது என்றும், கிழக்கில் நிலபிரபுத்துவ ஆதிக்கம் இருந்தும் கிழக்கு எழுத்தாளர்கள் இவ் நில பிரபுத்துவ ஆதிக்கத்துக்கு எதிராக எழுதவில்லை என்றும், அதற்கு எதிராக சாதாரண மக்கள் நாட்டார் பாடல்களுக்கூடாக இவ் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள் என்று சொல்ல ԱpւգպաDir?
நில உரிமையில் எங்கள் சொந்தக்காரர்கள் கூட செய்ததை நியாயம் என்று நான் நினைக்கவில்லை. உணர்மையிலேயே முல்லைக்காரனுடைய சின்ன பரப்பு நிலத்தையும் அவனுக்கு “சோத்து” நெல்லைக் கொடுத்து அவனினர் வீட்டு வளவின் ஒரு பகுதியையும் அவர்கள் சுரண்டியுள்ளார்கள். நிலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு இரக்கம் குறைவு. அவ் விடயங்களை எடுத்துக் காட்டியது. நாட்டார்பாடல்கள்தான். "சோற்று நெல்லை தந்தாங்க சொச்ச நெல்லையும் தந்தாங்க பிறகு வளவை எடுத்துக் கொணர் டாக” என ந கருத்துப்பட இப்படி எத்தனையோ பாடல்கள் உணர்டு உணர் மையரில் சமூக அடக் குமுறைக் கெதிராக
 
 
 
 
 
 

ஜனவரி-மார்ச் 2000
படிப்பறிவில்லாத மக்கள் தங்கள் உணர்வுகளை மிகவும் காட்டமாக வெளிப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில்
எடுத்தவுடனே
கணி டவுடனே பாடுகின்ற தனி மை
அவர்களுக்கு இருந்தது. உதாரணமாக நான் கலியாணம்
முடித்துப் போன போது பெனர் வ°தரியபில
கன டு ந முடித் தருக் கறா யாமே? மனைவியுடன் வந்தாயா?
"கருவாப்பெத்த” என்ற ஒரு
" கலf) யான பம்
தனியா
என்று கேட்டா
வந் தாயா? நானர்
“மனைவியுடன்தான் வந்தேன்’ என்று சொண்னேன். அப்போது அவ சொன்னா
“தங்க நிறமோ
தாமரையின் பொன் நிறமோ
பொங்கு கடலோ உங்கள்
பொஞ்சாதி என்ன நிறம்.? என்று படித்துக் கொண்டு போன, அப்படியான ஆற்றல்
ளெல்லாம் SLFP க்குப் போய் ள். மாளிகை விழும்போது இருக்கிறது. இதுபோன்றதொரு ான செயல்திட்டம் அமைத்து பில்லை SLFP அரசாங்கம்
கியம் வளர்க்கலாம் என்று
அந்த மக்களிடம் இருந்தது. அவர்களுடைய விசயங் களை சொந்தக் காரர்கள் ஆவணப் படுத் தவில் லை. அண  ைம ய ல ஒரு வர் ‘என் தாய் பாய் இளைத்து இளைத்து இரவெல் லாம் கணர் ண°ர் விட்டு பாடிக்கொண்டிருப்பா,
Go)ğF fT 6obil 6or Trir
அது அவரின் வறுமையைப் பற்றித்தான்’ என்று சொன் னார். அவற்றையெல்லாம் ஆவணப்படுத்தியிருந்தால் அந்த மக்களின் சமுதாய
அமைப்பபைப் பற்றி ஆய்வு
செய்திருக்கலாம்.
நாட்டார் பாடலினூடாக தங்களுடைய உணர்ச்சிகளை
வெளிக் காட்டியதற்கு அடுத்த கட்டமாக எழுத் து
பயன்பட்டிருக்கிறதா?
பிற் காலத்தில் அதனைப் படித்த பிள் ளைகள் உணர்ந்தவர்கள், அநீதிகளை எடுத்துக்காட்டினார்கள். அதில் ஆழமாக அப்பிரச்சினை குறிப்பிடப்படா விட்டாலும் சிறுகதைகள் எழுதிய அஸ். அப்துல் ஸ்மது
அதரி ல் முத ன  ைம
பெறு கறார் .
பரித் தன
மட்டக்களப்பிலிருந்த ஒரு வியாபார சமுதாயத்தின் வாழ்க்கையை சொன்ன போதும் நில சம்பந்தமான
சமுதாய வாழ்க்கையை அஸ். அப்துல் ஸ்மது படம் பிடித்துக் காட்டியுள்ளார். அந்தக் காலத்தில் இந்தியக் கதைகளுடைய தாக்கம் இருந்த போதும் கூட அவர் இந்தப் பகுதியை எழுதிக்காட்டும் போது பத்திரிகைகள்
அதனை
தமிழ் நாடாக
மாற் றரிக் காட்டியது.
அப்படிப்பார்க்கும் போதும் யாழ்ப்பான தாக்கத்தின் பினர் புதான் இந்த மக்களைப் பற்றி இப் பிரதேச
எழுத்தாளர்கள் உணர்ந்தனர்.
ஆறுமுக நாவலர்
போன்றவர்களின் இலக்கியங்கள் யாழ்ப்பாணத்தில்
வந் த போது செயற்பட்டிருக்கிறார்கள். சமூக சமி பந்தமாக
இலக் கசியத் தில் தா ன . பொத்துவில் யுவன . எழுதியிருக்கிறார்.
இவர் நிறையக் இலங்கை வானொலி முஸ்லிம்
இங்கு இவர்களும் அது சமயம் சம்பந்தாகவே. செயறி படட் டது ஆகி க அதிகமாக எழுதியவர்
கவிதை
நிகழ்ச்சியில் முதலாவது நாடகம் செய்தவர் அவர்தான்.
C24)

Page 27
6*rgy
முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்துடனான உங்கள் ஈடுபாடு எப்படி ஏற்பட்டது?
ஆரம் பத் த ல ஆக ரி சரிக் கப் பட் டுத் தா ன . இரணர் டாவதாகத் தானர் கருத்து. ஏனெனி றால் மட்டக்களப்பில் தமிழ் எழுத்தாளர் சங்கம் இருந்தது. அவர்கள் முறி போக் குக் கருத் தை ஏற் றுக் கொள்ளாததால் அவர்களுடைய இயக்கத்தில் இருந்த “முல்லைமணி” போன்றவர்களுடைய எழுத்துக்கள் கூட எடுத்துக் காட்டப்படவில்லை. காரணம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வளர்ச்சிதான். அதனுடைய ஆக்க வளர்ச்சிகள் ஆக்க ஆழங்கள். நான் கூட இஸ்லாமிய சித்தாந்தத்தை ஆழமாகப் படித்தது மாக்ஸிச சித்தாந்தத்தில் அமுங்கிய பிறகுதான். அக் காலகட்டத் திர்ை தேவையாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இருந்தது.
நீங்கள் சொல்கின்றீர்கள் மக்களின் பிரச்சினைகளை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பிரதிபலித்தது என்று. ஆனால் மக்களுடைய பிரச்சினைகளை தீவிரமாக வெளிக்காட்டி அந்தப் பிரச்சினைக்கான அரசியல் போராட்டத்தளத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோல்வியுற்றுத்தானே இருக்கிறது?
உலகத்திலே மாக்ஸிசம் தோல்வியுற்றதற்கு காரணம் செயல்முறைப் பிழைதானி உதாரணமாக இலங்கை இடதுசாரிகளெல்லாம் SLFP க்குப் போய் முட்டுக் கொடுத் தார் கள மாளிகை வரி ழும் போது முட் டுக் களெல் லாபம் க"ழே இருக் கறது. இது போனர் றதொரு வீழ்ச் சரிதான இது. சாரியான செயல்திட்டம் அமைத்து அவர்கள் செயற்படவில்லை SLFP அரச்ாங் கம் வந்தால் தானி இலக் கசியம் வளர்க்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் கைலாச பதவி போன றவர் கள அவர்களுடைய சரி நீ தனை களை அனர் றும் அப் படித் தா ன செய் திருந்தார்கள் . ஆட் சரி மாறும் போதும் அப்படித்தானி செய்திருந்தார்கள். கைலாசபதி ஆக்க இலக்கியம் செய்யாது விட்டாலும் அவர் சிந்தனைப் போக்கை எடுத்துக் காட்டியிருக்கிறார். முற்போக்கு இலக்கியத்தில் இருந்தவர்கள். இதனை சரியாக கவனிக்கத் தவறி விட்டார்கள்.
அரசியல் ரீதியான முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோல்விகளுக்கு என்ன காரணம்?
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோல்விகளுக்கு முக் கய 95 TT fir 6OOT I fö அனி றைய அர சரியல் காரணங்கள் தான் அரசியல்வாதிகள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்திருக்கலாம். அவர்கள் அரசியலைப் பாவிப்பதற்கு விடவில்லை.
வரலாற்றை எடுத்துப் பார்க்கும்போது தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அரசியல் அபிலாசைக்கும் முரண்பாடு இருக்கிறதே. மாக் ஸிய சித்தாந்தத்தில் உள்ள முற்போக்கு எழுத்தாளர்கள் கூட அரசியலை மாற்றினார்களே தவிர முற்போக்கு அரசியலை உருவாக்கவில்லை. அரசியலை மாற் நரி கைக் கொள்ளலாம் என்று

ജങ്ങഖj-I് 2000
நினைத்தார்கள். அது இலங்கையைப் பொறுத்தவரை எப்படியாச்சு என்றால் இடது சாரியாக இருந்து முற்போக்கை ஆதரித்தவர்கள். தமிழ், முஸ்லிம் சிங்கள பிரச்சினைகளை ஒன்றாகப் பார்த்தார்கள். இரண்டு மொழி ஒரு நாடு என்று கூறினார்கள். மொழிப் பிரச்சினை வந்தவுடன் சிங்கள இடதுசாரி என்றும் தமிழ் இடதுசாரி என்றும் மாறவேண்டி ஏற்பட்டது. அந்த மாற்றத்தின் விளைவை இங்கு இவர்கள் தீர்த்துக் கொள்ளவில்லை. தீர்த்துக் கொள்ளாததற்கு காரணம் உலக முதலாளித்துவ சக்தியின் பலம்தான். அது மதம் போன்றவற்றுக்குள் ளால் ஊடுருவி வந்திருக்கலாம். இவற்றை எதிர்க்கக் கூடிய சக்தி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு இருந்ததே ஒழிய அதனை வளர்த்தவர்களுக்கு இல்லை.
மட்டக்களப்பில் காசியானந்தன், செ. இராசதுரை போன்றவர்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருக்கவில்லை. ஆனால் காசியானந்தன், இராசதுரை போன்றவர்களின் கவிதைகளைப் பற்றி அதிகமாக பேசப்பட்ட காலம் இருந்திருக்கிறதே?
அவர்களுடைய கவிதைகள் முதலாளித் துவம் சார்பாகவும் இன, மொழி வெறியாகவுமே இருந்தன. காசியானந்தனுடைய பாடல்கள் மொழி வெறியுடையது. தமிழர்களுடைய சமூக வளர்ச்சி பற்றிப் பேசாமல் எல்லாம் இனம் மொழி வெறியாகத்தான் இருந்தது. நானும் அவரும் எங்கோ ஒரு கவியரங்கத்தில் பங்குபற்றிய போது, அவர் மொழியைப் பற்றித் வெறியாகச் சொனர் னார். நானர் சொனி னேனர் . “மொழிகள் இனிப்பதில்லை. ஆகையினால் எங்களுக்கு மொழி வெறியில்லை மொழிப்பற்றே எங்களுக்குண்டு” எண் றேனர். காசியானந்தனர் மொழியால் சமுதாய விழிப்புணர்வை சாதிச்சதில்லை அவர் எதற்குள்ளே விழுந்திருக்கிறார்.
தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை காசியானந்தன் வெளிப்படுத்தியதை நீங்கள் இப்படித்தான் பார்க்கின்றீர்களா?
தமிழ் மக்களுக்கு உள்ள பிரச்சினையை தமிழரசுக் கட்சி ஏற்கனவே கொண்டு வந்திருந்தது. பிற்காலத்தில் தானி மொழி வெறி பிடித்தது. இந்தியாவில் பாரதிதாசனி கூட அப்படி இருந் திருக்கிறார். எங்களுக்கு இருந்தது மொழிப்பற்று. பிற்காலத்தில் நீலாவணனி கூட இதை உணர்ந்தார். நீலாவணன் காசியானந்தனுக்கு முன்னே இருந்த தமிழரசுக் கட்சி பிரச்சாரி அவர் அம்பாறை மாவட்டத்தில் கூட மிகச் சரிறந்த க வரிதைகளை தொகுக் கும் போது நீலாவணனுடைய கவிதைகள் தொகுக்கப்பட்டது. அவர் எழுதியுள்ள கவிதைகள் ஆழமாகவும் ஆதர்சமாகவும் காணப்படுகின்றன. தற்போது AL மாணவர்களுக்கு பாடத் தி டட் டத் தில் போட்டிருக்கும் கவிதை முக்கியமானது. மக்களுடைய பிரச்சினையை எடுத்துக் காட் டிய பெருமை கா சரியான ந் தனை விட நீலவாணனுக்குத்தானி உண்டு.
முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்திடமிருந்து உங்களுடைய விலகல் எப்போது தொடங்கியது?
அதனை விலகல் என்று சொல்வதற்கில்லை. எம். எஸ். எம். இக்பால் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்தவர். ஆயுட்கால செயலாளராக “பிரேம்ஜி” இருக்கக் கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
C25)

Page 28
6*rస్తాgg
அடுத்தது “சரச் சந்திர” என பவர் முற்போக்கு எழுத்தாளராக இல்லாத போதும் “ஈரியகொலவையை” கல்விக் கொள்கையில் அவர் செய்த அநியாயத்திற்கு எதிராக - தோற்கடிப்பதற்கு பல கலைக் கழக மாணவர்கள் அத்தனை பேரையும் கூட்டிக் கொண்டு போய் “குளியாப்பிட்டி”யில் வைத்து தேர்தலில் தோற் கடிக் க வைத் தார். ஏனர் அதனை இந்த கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்களுக்கு செய்ய முடியாது என்ற முரண்பாட்டில் நாங்கள் எம். எஸ். எம். இக்பாலுக்கு பக்கத்தில் இருந்து விட்டோம். அ.ந. கந்தசாமி கூட எங்களை ஆதரித்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இடதுசாரியைச் சார்ந்த அரசாங்கம் வந்தால் தானி இயங்குவது போல இருந்தது. அதிகமானவ மற் றக் காலத் தரில் மெளனமாக O இருந்தது. அதனால் எங்களினர் ஈர்த்திருக்கிற விருப்பப்படி எழுதத் தொடங்கினோம்.
ஈர்த்தவர் பாரதி
இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் முக்கிய இருந்த துணிவு அ இளங்கிரன் அவர்களால் எழுதப்பட்ட அவருை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வரலாற்று நூலில், அவ் இயக்கத்தின் பாரதியினுடைய முக்கிய செயற்பாட்டாளராக இருந்த மட்டுமல்ல 96) எச். எம் . பி. பற்றி இருட்டடிப்பு நடந்துள்ளதாகச் சொல்கிறீர்களே? வெளிப்பட்டு s
அதனை சிவத் தம்பி கூட ஒத்துக் ஏற்பட்ட Rjů கொள்கின்றார். மாக்ஸிச சித்தாந்த திர்ைடாட்டத்தில் ஏற்பட்ட சீனா, கவிதைக்கு ரஷ யா பரிாரிவு காரணமான கூச்சல்களில் ஆளுக்கு ஆள் மாறி செய்திருக்கிற மாறி இருட்டடிப்புச் செய்பவர்களாக இருந்தார்கள். ஆனால் சிந்தனை மாற்றம் இருந்தபோதும் பேராசிரியர் கைலாசபதியும் சிவத்தம்பியும் இம் மாற்றங்களில் யாரையும் பகைத்துக் கொள்ளவில்லை. அந்த சித்தாந்தத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் வந்த போதும் அவர்கள் இப்படியான இருட்டிப்புக்களைச் செய்யவில்லை. இளங் கரனுடைய முற்போக்கு எழுத்தாளர் வரலாற்றுக்கு சாஹித்திய மண்டலப் பரிசு கொடுத்திருக்கிறார்கள். அது பூரணமான முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வரலாறு அல்ல. உணர்மையில் சாஹித்திய விருது கொடுக்கப்படுவதாக இருந்தால் இளங்கீரனின் “நீதியே நீ கேள்’ நாவலுக்குத்தானி கொடுத்திருக்க வேண்டும். அதற்கு பிாயச் சித்தமாகவே இதற்கு கொடுத்திருப்பார்கள் மட்டக்களப்பு தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பெயரே அதில் இல்லை.
9) e
“மெளலானா றூமியின் சிந்தனைகள்’ என்ற நூல் ஒன்றை நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள். “றுமி” ஒரு பாரசிக தத்துவ ஞானி - எப்படி நீங்கள் லூமியால் ஆகர்சிக்கப்பட்டிர்கள்?
பாரசீகத் தத்துவம் சம்பந்தமாக நான் றுாமியை படிக்க வேண்டி வந்தது, றுாமியின் “மஜ்னவி”யை படிக்கும் போது - நானர் ஈர்க் கப் பட்ட பகுதிகளைக் கவிதையாக் கினேனர் . உணர்மையில் அவருடைய

BAGIJI Guf - Driji 2000
சிந்தனையில் வரவேண்டியது “புல்லாங்குழல்’ அதனை நாணி செய்யவில்லை. எம்.ஏ. நுஃமானர் அதனை அழகாகச் செய்திருக்கிறார்.
என்னை ஈர்த்தது சமூக சம்பந்தமான படிமுறையும் தத்துவார்த்த ரீதியாக எப்படி அவர் இயற்கையையும், மனிதனையும், இறைவனையும் நோக்குகிறார் என்ற விடயத் தைத் தானி கவிதை பொழிவு செய்து வானொலியில் நாண் ஒலிபரப்பினேனர். பின்னர் அதனை நூலுருவாக்கம் செய்தேன்.
ர்களை பாரதிதாசன் ர், ஆனால் என்னை தான். பாரதியுடைய
hi(565)Lu 6 JSW), டயபோராட்டம்
வல்லமை கவிதையில் னத்துத்துறைகளிலும் ன்றது. பாரதியின் மீது புத்தான் என்னையும் வெளியிலும் பார்க்கச் து என்று நம்புகிறேன். I
பொதுவாக தமிழ்க் கவிதையில் உங்களை ஈர்த்த கவிஞன் யார்?
அதிகமானவர்களை பாரதிதாசன் ஈர்த்திருக்கிறார். ஆனால் என்னை ஈர்த்தவர் பாரதிதான். பாரதியுடைய துணிவு, அவருடைய வரலாறு, அவருடைய போராட்டம் (இதனை மிக அணர்மையில் ஆய்வு செய்த இரா வெங்கடாசலபதி மிகத் திறமாகச் செய்துள்ளார்.) பாரதியினுடைய வல்லமை கவிதையில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் வெளிப்பட்டு நின்றது. பாரதியினர் மீது ஏற்பட்ட ஈர்ப்புத்தான் என்னையும் கவிதைக்கு வெளியிலும் பார்க்கச் செய்திருக்கிறது என்று நம்புகிறேன். நீங்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர், ஆனால் உங்கள் கல்விப் பணி பெரும்பாலும் வடக்கு கிழக்குக்கு வெளியேதான் கழிந்திருக்கிறது. தமிழ் மொழியைக் கற்பிக்கும் போது தென்னிலங்கைப் பிரதேசங்களில் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?
தென னரிலங் கைச் சூழலைப் பொறுத் தவரை இங்குள்ளவர்களுக்கு தமிழே தெரியாது. இவர்களின்
«26)

Page 29
67-722 oz.
தமிழ் குழம்பிய தமிழ் என்ற கருத்தொன்று உண்டு. என்னைப் பொறுத்தவரை - சோழரின் ஆட்சியின் போது இங்கிருந்த சிங்கள மன்னர்களுக்கு உதவி செய்ய வந்த தமிழர்களின் தாக்கம் இந்தப் பகுதிகளில் இருந்திருக்கிறது. இங்குள்ள மொழி சுத்தமான தமிழில் இருந்து தானி வந்திருக்கிறது - உதாரணமாக இப்பகுதிகளில் “கொரடாத” என்று, சத்தம் போடாமல் இரு என்பதற்குச் சொல்வார்கள். இக் “கொரடாத” என்ற சொல் எப்படி வந்துள்ளது என்றால் “குரல் விடாதே’ என்ற அழகிய சொல் தேய்ந்து தேய்ந்தே இப்படி வந்திருக்கிறது. அடுத்தது இவர்கள் எச்சத்தில்
/ .
அவர் வாழ் அவருடை காத்திரமா வாழ்ந்திருந்: தெரிந்திருச் குறைபாடுக எழுதியுள்ள பண்டைத்த விமர்சன நூ அவருடைய பர்க்கும்போ
கதைக்கிறார்கள். “அவங்க வந்த”, “அது இருக்கி" இது தமிழுக்க சரியானதுதான். தொல் காப்பியர் சொல்கின்றார் எச்சம் முற்றாகும் என்று. அங்கு நாங் கள சாதாரணமாக தமிழை படித் துக் கொணர் டிருக்கும் போது இங்கு சரீரியஸாகப் படிக்கிறார்கள். அடுத்தது அங்கு இருப்பவர்கள் நமக்கு தமிழ் தெரியும் தானே எனர் று சாதாரணமாக இருக்கிறார்கள். ஆனால் ALஇல் அங்கு தமிழில் A எடுப்பவர்கள் குறைவு. இங்கு தமிழை சீரியஸாகப் படித்து A எடுப்பவர்கள் அதிகம்.
நீங்கள் சாஹித்திய விருது பெற்ற 'மறுமலர்ச்சித் தந்தை” நூல் எழுதுவதற்கு பின்புலமாக இருந்ததென்ன?
முக்கியமாக பி. இராமநாதன் “தேசாபிமானி”யின் ஆசிரியராக இருக்கும் போது ஒரு ஒப்பியல் ஆய்வு ஒன்றைக் கேட்டார். அதாவது அநாகரீக தர்மபால ஆறுமுக நாவலர் சித்திலெப்பை மூன்று பேரையும் வைத்த ஆய்வு செய்யுமாறு கேட்ட போது எனது தகுதிக்கு ஏற்ப நான் ஒரு ஆய்வினைச் செய்தேன் அப் போதுதானர் பரி. இராமநாதனி என னிடம் சொன்னார் “நீ சித்திலெப்பை பற்றிய வரலாறு ஒன்றைக் கட்டாயம் எழுத வேண்டுமென்று, பத்து வருடம் எடுத்தாலும் இதனை நீ செய்ய வேண்டு”மெனச் சொன னார் . பரி. இராமநாதன அதிகமான எழுத்தாளர்களுக்கு ஏணியாக இருந்தவர். உதாரணமாக
 

*※<=
sariu-uoTjä 2OOO
இளங்கீரனின் “மரகதம்” வருவதற்கு மூல காரணியாக இருந்தவர். அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். அவர் தந்த ஊக்கமும் ஒத்துழைப்பும் தான் அவ் வரலாறு எழுதுவதற்கு காரணமாகவிருந்தது.
மாக்ஸிய சித்தாந்தத்தில் இருந்த நீங்கள் பிறகு இஸ்லாமிய சித்தாந்தத்திற்கு உள்வாங்கப்பட்டு வந்ததை உங்கள் படைப்புகள், சிந்தனைகள் வெளிப்படுத்தி வருகின்றன - இது எப்படி நேர்ந்தது?
மாக்ஸிச சிந்தனை சமுதாய அமைப்பைச் சேர்ந்தது. இஸ்லாமிய சரிந்தனையும் சமுதாய அமைப் புத் தானி , எங் கல் ஸ் , மார் க ஸ "க் கு ன் மரணம் முந்திவிட்டது. எழுதுகிறார் யமனிலிருந்து 4. A ፬} சிரியாவுக்கான பாதையில் நத காலத்தின் அளவுககு நாகரிக வளர்ச்சியினர் ஒரு ய பங்களிப்பு மிகவும் முக் கரிய கட்டமாக ஒரு
e óf (pg5 ft Uy! sgy 65) LDL 60 l l னது. அவர் இன்னும் து" "வ ால் அவருடைய உச்சம் கொண்டு வந்திருக்கிறார் - இவரைப் பறி றி ர்ை ரை
கும்.அவரிடம் மனிதக் நினைக் கிறீர்கள் ” எனிறு ள் இருந்தாலும் அவர் மார்க் ஸிடம் கேட்கிறார். சுய விமர்சனமோ, அதற்கு 'அ' பற்றி முக்கியமாக ஆராய மிழ் வரலாறோ அல்லது வேணடும் - அதை நான ...-- 袭 魏 ராயப் போகிறேன்” என்று நூல்களோ அத்தனையும் : :"இ. இறப்புக் காலத்தை வைத்துப் வருடத்துக் குளி மார்க் ஸ இறந்து விடுகிறார். மார்க்ஸ் ghl அதிகமானதுதான் / இன்னும் ஒரு பத்து வருடம் இருந்தால் இஸ் லாத் தைப் பற்றி ஆய்வு செய்திருப்பார். ஒரு சீரான வரம்பு மீறாத சமூக அமைப்பைத் தான் இஸ்லாமும் வலியுறுத்துகின்றது.
கைலாசபதி பற்றி உங்கள் இன்றைய மதிப்பீடு என்ன?
கைலாசபதியின் மரணம் முந்திவிட்டது. அவர் வாழ்ந்த காலத்தின் அளவுக்கு அவருடைய பங்களிப்பு மிகவும் காத்திரமானது. அவர் இன்னும் வாழ்ந்திருந்தால் அவருடைய உச்சம் தெரிந்திருக்கும். அவரிடம் மனிதக் குறைபாடுகள் இருந்தாலும் அவர் எழுதியுள்ள சுய விமர்சனமோ, பண்டைத் தமிழ் வரலாறோ அல்லது விமர்சன நூல்களோ அத்தனையும் அவருடைய இறப்புக் காலத்தை வைத்துப் பார்க்கும் போது அதிகமானதுதான். கைலாசபதியின் மறைவுக்குப் பின் வந்த ஈழத்து விமர்சகர்கள், திறனாய்வாளர்கள் அப்பணியை முன் கொண்டு சென்றிருக்கிறார்களா? அப்படிக் கொணர் டு சென்றிருக்கிறார்கள் என்று என னால் சொல் ல முடியாது! உதாரணமாக தற்காலத்தில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக இருப்பவர்கள் கூட எங்கள் சமகால இலக்கியத்தைக்கூட சரியாக செய்யவில்லை. துரை மனோகரனின் “ஈழத்து இலக்கிய வளர்ச்சி”யை பார்க்கும் போது அது ஒரு குறை முயற்சிதான். உண்மையில் ஆய்வில் சரியாக அணுகப்படவும் இல்லை.
C27)

Page 30
சரிவத் தம் பரியைப் பொறுத் தவரை எந் தெற காலகட்டத்தில் எங்கு நிற்கிறாரோ அதைப் பற்றி பேசுபவர்தான். முதல் யாழ்ப்பாண இலக்கியத்:ை பற்றிப் பேசினார், இப்போது மட்டக்களப்பிற வந்தவுடன் இப்போதுதான் இப்பகுதி இலக்கியத்ை கண்டதாகச் சொல்கிறார். அவருடைய பங்களி அதிகமாக இருந்தாலும் சில இடங்களில் ச விடயங்களைச் சொல்வதற்கு தைரியம் இல்லை என்ட எண் அபிப்பிராயம். அதைவிட நுஃமான் தைரியமா சொல்கிறார். தமிழ் இலக்கணம் சம்பந்தமாக, சமக
விடயங்கள் சம்பந்தமாக நுஃமானின் கருத்துக்க முக் கரியமானவை! இதனை நான சொல் வ
சிவத் தம் பியை குறை கூறுவதற்காகவல் ல, ச
போர் முகம்
(9) வெண்புரவிகள் தாவுகின்றன புழுதி கிளம்பி வானம் நிறைகிறது காற்று, அதிர்ந்து நடுங்க யானைகள் பிளிறி மோதுகின்றன மரங்கள் முறிந்து வனம் சிதைகிறது போர்,
வாள்கள் உரச உரச பொறிகள் தீயை மூட்டுகின்றன.
A (9)
வனம் எரிந்து நாசமாயிற்று பறவைகளின் கூடுகளை யாருங்கவனங்கொள்ளவில்லை அவற்றின் குஞ்சுகள் மீதும் எவருக்கும் கருணையில்லை சோலையும் நிழலும் புகையாகிப் போயில் நதியில் மணல் கெம்பிப் பெருகிக் கிடக் மரங்களையும் மலர்களையும் வருடிய கா சாம்பலையள்ளிப் போகிறது நிழற் சித்திரங்களை வரையமுடியா நிலவு, தனியே துக்கமுடன் எறித்துக் கொண்டிருக்கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tஜனவரி -LDITjöf 2000
தப் ற்கு
தை
t லெ
து கச்
" ᎢᏣᎧ
து ல
இடங்களில் அவர் பயப்படுகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இளம் தலைமுறை மட்டத்தில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் சில முயற்சிகள் தெரிகின்றது. பல்கலைக் கழக மட்டத்தைப் பொறுத்தவரையில் படிப் புக் கு தேவையான அளவுட ன நீரின று விடுகின்றனர். தென்னிலங்கை சிறுகதை ஆய்வு என்று மர°னா இல் யாஸ் செய்த ஆய்வுகள் மிகவும் மேலோட்டமானவை. அதில் உழைப்பும் தேடலும் மிகவும் குறைவானதே வளர்ந்து வருபவர்களெண்ன பேராசிரியர் அருணாசலம் கூட மொழியியல் சம்பந்தமான வரலாற்று நுT லை எழுதியுள் ளார் . அதுவும் என னைப் பொறுத்தவரை ஒரு மேலோட்டமான ஆய்வுதானர். இப்படித்தான் இன்று உள்ளது. O

Page 31
JTS நிவேதாவின் (Zero Degree63C555)
தமிழில் நாவல்கள் ஏன்,
எழுதப்படவில்லை?
பட்டாக்கத்தி வாளுறையில் பென்சில் சீவும் 囊 பேனாக்கத்திகளைப் போட்டுக் கொண்டிருப்பவர்களால் எப்படி வாள் சண்டை போட்" (Քգալb? ဎွိ ဎွိဇ္ဇီ
உங்கள் கதைகள் ஆபாசமாக இருப்பதாகச் சொல்லப்படும்
குற்றச்சாட்டு பதில்?
மைக்கல் ஏஞ்சலோவின் ஒவியத்தைப் பார்த்த ஒருவன் சொன்னானாம். ஏன் ஐயா இவ்வளவு வரையத் தெரிந்த அந்த ஆளுக்கு
கோமணமோ, ஜட்டியோ வரையத்
தெரியாமப் போச்சு, புடுக்கெல்லாம் தெரியுதே
ニ
۔۔۔۔
ਔ
 
 
 
 
 
 
 

Blu-LDIä 2000
M
உன் தாவணிக்குள் சிக்கிவிட்டேன் இந்த ஊர்முழுக்கப் பறந்து பெரும் உலகத்திற்கப்பாலும் சிறகு விரித்த இனிக்கும் மீனை உண்னுடைய துண்டிலிலே வெண்றெடுத்தாய் 9(b
வண்ணப் பூ முகம்
விரித்த அழகுப் பூ
66)
உன் நீளத் தாவணிக்குப் பூவாக்கி நீ மட்டும் அல்ல
வடிவு நானும் சேர்ந்து பெற அணிந்து திரிகின்றாய் ஒரு போதும் ஊத்தையில்லை காற்று
ஏறிக் கூத்தாட
உகம்புகின்றேன் நான் காற்றின் ஒவ்வொரு கூத்துக்கும் தண்ணீருள் மிதக்கின்ற அல்லியாய்
உனது
அழகுத் தாவணிக் குளத்துக்குள் காற்றென்ற எருமை போடுகின்ற கும்மாளம் நான் அதிலிருந்து உதிர்ந்து, பின் எழுந்து மீண்டும் ஒட்டிப் பிழைக்கும் நிலைக்கு ஆக்குகின்றது, அழிவு தேடித் தேடி வருகின்ற ஒரு காலம் GibbsT6ð úLIIQ ILJI
5
ராணி ஆகி
மகாராஜாவாக நான் எண்று இருவருமாப் இணைந்து ஒரு பவனி வந்த கனவு செத்த குறைக்கு உன் தாவணியில் ஒட்டிப் பூ ஆக்க இடம் கொடுத்தேன்
எருமை உதைக்கிறது, என் பல் உடைந்து இரத்தம் ஒழுகி இக்குளத்தில் கறைகள் உண்டானால் நீ தேய்ப்பாயோ சவர்க்காரம் மெதுவாகத் தேய், உன் உடம்பில் மூக்குவைத்து நான் உரசல் போல
மிகவும் பக்குவமாய்
இந்தப் பூ வெள்ளைப் பூ அழகுப் பூக்குளத்துள் வாழ்ந்தாலும் வாய்க்குள் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாத காரணத்தால் பொரிக்கின்ற சட்டிக்குள் விழுந்ததைப் போல் உலகத்தில் அனுபவித்துத் தள்ளுவது
மனிதன் போல்
GeFT606 seaf
-C29)

Page 32
* தலைவர் சிரிக்கிறார். தலைவி புனர் ன கைக்கிறார எவ்வளவு பெரிய சுவரொட்டிகள், எத்தனை வர்ணங்கள். என்னுடைய வாசல் கேற்றிலும் தலைவரை ஒட்ட வேணர் டுமென்று ஒருவனர் பசை வாளியுடனர் இரவு பத்து மணியளவில் வந்தான். தயவு செய்து இதில் எதையும் ஒட்ட வேணி டாம் எனர் றேனர். அவனர் பசையைப் பூச ஆரம்பித்தானி சற்றுக் கன டிப் பான குரலில் மறுபடியும் சொனி னேன். எனினை ஏற இறங்கப் பார்த்துவிட்டு அங்கிருந்து அகனர் றாணி அவன் ஜனநாயகத்தைக் காப்பாற்றிய பூரிப்புடன் தலைவருடைய ஆட்சி அமைந்தால் தராளமாக எ6 என்னுடைய வீட்டு வாசலுக்கு கேற் என்று எது
* IெTக்கு வேட்டை நடந்து கொண்டிருக்கிறது அந்த நண்பன் அன்று அக்கறையுடன் என்னைத் அவனி வருவது சங்கடமாக இருந்தது. கையில் தந்தானி துண்டுப் பிரசுரத்தில் சிக்னல் பற்பை forget” (மறந்துவிட வேண்டாம்) என்றார். பின்
எதை மறப்பது நணர்பரே, எதை மறப்பது? .ே நாங்கள் நாய்களிலும் கேவலமாய் ஊர்வதையா அரைநாள் பொழுதுகளைப் பறி கொடுத்ததையா தட்டி அடையாள அட்டைகள் பார்ப்பதையா?
எங்கள் பொண்மாலைப் பொழுதின் சொர்க்கமாய்த் சென்ற முறை நீங்கள் எல்லோரும் நீங்கள் செ பங்கு போட்டு கறி சமைத்து உணர்டதையா? எ6
决 மோசமான படங்களை வெறுப்பதற்கு ர வேண்டியதெல்லாம் நல்ல படங்களை விரும்புவதற்கு எனத் தன்னுடைய முகம் திரைப்படம் வெளிவ பேட்டியொன்றில் ரசிகர்கள் முகத் லட்சம் செலவி நிராகரித்து விட இந்தப் படம் ஒ பொய் முகங்களும் அதீத ஆர்வத்து முகத்தின் முக்கி செயற்கையாக ச பாத்திரங்கள் எ என்ற சொல்லை அணிந்தவுடன்
அகோரமான நீ முகமாற்றம் அவ் என நமது புை அரைமாத்திரை, அதிக பரிட்சயப ஆசை முகத்தில் எண் பாண் சில குட்டித் தனத்தி
 
 

Bannus - umå PMID
நான் இரவு பத்துப் பத்துக்கு தூங்கச் சென்றேன். ர்னுடைய வீட்டுக்கு எல்லோரும் வரலாம். அப்போது வும் இருக்காது.
வாகனத்தில் இருந்தபடி கையசைத்துச் செல்லும் தேடி வந்தான். பெருத்த வயிறுடன் கால்நடையாக இருந்த துணர்டுப் பிரசுரம் ஒன்றை என்னிடம் Fச் சிரிப்புடன் இருந்தவரைச் சுட்டிக்காட்டி “Dont
நகர்ந்தார். சாதனைச் சாவடிகளில் வெயிலிலும் மழையிலும் ? மாலையானதும் வீடுகளுக்குள் முடங்கி எங்கள் ? அகால வேளைகளில் எங்கள் வீட்டுக் கதவுகளைத்
1 திகழ்ந்த இந்தக் கடற்கரையை தட்டிப் பறித்ததையா? ாந்தம் கொண்டாடினர்களே வெண் புறா - அதைப் தை மறக்கச் சொல்கின்றீர்கள் நணர்பரே, எதை?
சிகர்கள் தயாராக இருக்கிறார்கள். நாம் செய்ய அவர்களைத் தயார் செய்ய வேண்டும். அவ்வளவுதான் பருவதற்கு முன்னர் இயக்குனர் ஞான ராஜசேகரன் தெரிவித்தார். ஆனால் அவர் நம்பிக்கை வைத்திருந்த தை ஆதரிக்கத் தயாராக இல்லை. ரூபா ஐம்பது ல் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை அவர்கள் -டனர்.
ட இருந்தால்தானி நான் ஆச்சரியப் பட்டிருப்பேன். கே இந்த உலகில் மவுசு அதிகம் என்பதை நிரூபிக்கும் -ண் இந்த ஒன்றரை மணித்தியாலப்படம் நகர்கிறது. ய பலவீனமே இந்த எடுகோளை நிரூபிப்பதற்காக ம்பவங்களைச் சோடித்துச் செல்வது. படத்தில் வரும் ல்லாமே பத்து நிமிடங்களுக்கொரு தடவை முகம் வெகு சிரத்தையுடன் உச்சரிக்கிறார்கள். முகமூடியை ாசரின் முகம் அழகாக மாறுவது சரி. அவருடைய ண்ட பற்களுமா மாறிவிடும்? முகமூடி ஒன்றினால் வளவு எளிதா என கேட்டால் முகமூடி ஒரு குறியீடு கப்பட அறிஞர்கள் கூறக் கூடும். கால் மாத்திரை, முழு மாத்திரையைத்தவிர வேறெந்தக் குறியீடுகளுடனும் ற்ற நமது சராசரி ரசிகன் 'அப்படியானால் எம்.ஜி.ஆர். நடித்த போது மாத்திரம் ஏன் கிண்டல் செய்தீர்கள்’ வேளைகளில் பரீட்சார்த்த முயற்சிக்கும் கற்றுக் bகும் அதிக வித்தியாசம் இல்லையோ என்னவோ?
-Ꮹ0Ꭷ

Page 33
வித்தியாசமாகத் தங்களைக் காட்ட முனையும் செயற்கையான கதைகளைத் திரைப்படமாக்கத் தோ லெனின், விஜயன், இளையராஜா, ட்ரொஸ்கி ம இப்படத்தில் உயிர்த்துடிப்பில்லை.
முனாவில் தொடங்கும் சமயத்தில் ரஜனிக்குத் ை வந்திருக்கிறார். முதல்வனாக தொடர் வெற்றிகளுக்குப் lபிரச்சினை குறித்து அதிக
தவிர்த்து) படங்களில் தெ தென்படுபவை நம்முை தனிநபர் சாகஸங்களே விமர்சனங்கள் சமூக ஜூனியர் விகடன் பா அடிப்படையாகக் கொ சராசரி மனிதனின் ெ கல்வி கற்க கொள் லஞ்சம் ஊழலை இந்தியணி ஒரு எடுக்கிறான் முத இத்தகைய சினிம ாசிகன் அதற்கப்ப பொழுதுபோக்குப்
ஷங்கரின் தொழில் நுட்பம் பற்றி மிகவும் சிலாகி நாகிரெட்டியாரின் நம் நாட்டில் எம்.ஜி.ஆர். வாத்தியாரய்யா' என்று பாடினார்கள். முதல்வனி வாசன் சந்திரலேகாவில் காட்டிய ட்ரம் நட காட்சிகளுக்கும் அடிப்படையில் அதிக வித்தியா வாயைப் பிளக்கச் செய்வதே இருவரினதும் நே
ஆனால் ஷங்கரிடம் சில சிறப்பம்சங்களில்லாமல் அவர் கொஞ்சம் மாற்றியமைத்திருக்கிறார். விறுவ தடம் என்று ஒன்று தனியாக அவருடைய படங் தாயையும் கட்டிவைத்து விட்டு கதாநாயகனிடம் அவருடைய படங்களில் காட்சி நகர்வுகள் பற்றி வர்த்தகத்தில் அவர் முதல்வனாக இருக்கிறார்.
1975ub ஆண்டளவில் பாபு நந்தண் கோடினி ܨ
போல் இழுக்கிறார்கள்’ என நினைத்துக் கெ சினிமா ஆசை போய் சாமியாராகி விட்டத பால் பாண்டியன் என்பவரே இன்றைய பாரதிா நந்தன் கோட் சாமியாராகப் போனதற்கும். ப காரணங்கள் இல்லாமலில்லை. பாபு நந்தனர் கோ ரசிகர்களுடனான தொடர்பில் பெரும் இடை அப்படித்தான் ஹேமாவின் காதலர்கள், ஏழாவது காணி நிலம், ஏர்முனை, ஊமை ஜனங்கள் வ பார்க்கிறாள் போன்று நாண் பார்த்த படங்களி
இத்தகைய படங்களில் காணப்படும் மெதுவான இறுக்கமின்மை, அசுவாரஸ்யம் என்பன ரசிகர்க நாட்களுக்கு முன்னர் தேவதை என்றொரு படம் வைத்தது எது? முற்பிறப்பில் அவர் கண்ட கனவா என ஏளனம் பணி னுபவர்கள். ஒரு நடிகை நாடகம் மோகமுள் என்னும் சிறந்த நாவலின் திரைப்பட அமைந்துள்ளது?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த இயக்குனர்கள் ஏன் இந்த ಮೌ3:18 || ாந்தெடுக்கிறார்கள் என்பது புரியவில்லை. பி.சி.பூரீராம் ருது எனப் பல தேர்ந்த கலைஞர்கள் இருந்தும் கூட
இன்னொரு படம் பற்றி சில வரிகள். தீபாவளி
தத்த சட்டையை அர்ஜூனி மாட்டிக் கொண்டு ஜெண்டில்மேன், காதலன். இந்தியண் ஜின்ஸ் ஆகிய விர்ைனால் வரும் ஷங்கரின் அடுத்த படமிது. சமூகப் அக்கறை கொண்டிருப்பது போல் அவருடய (ஜூன்ஸை ண்படும் மாயத் திரையை அகற்றிவிட்டால் அவற்றில் டய திரைக் கதாநாயகர்கள் காலகாலமாகப் புரியும் ா. முதல்வன் திரைப்படம் முன்வைக்கும் அரசியல் அக்கறையுடன் எழுந்தவை அல்ல. தராசு, நக்கீரன் ணியில் பலரையும் ஈர்க்கும் பரபரப்பு விற்பனையை ாண்டவை. ஷங்கரின் தீர்வுகள் விசித்திரமானவை. பாருமல்களுக்குத் தீனி போடுபவை. எழை மாணவர்கள் ளையடித்து உதவுகிறான் ஜெண்டில்மேனி நாட்டில் ஒழிக்க வர்மக் கலையைப் பயன்படுத்துகிறான் நாள் பதவியிலிருந்து அதிரடி நடவடிக்கைகள் ல்வனர். கனவுகள் தரும் சுகங்களுக்கு நிகரென்ன? ாக்களில்தானி இது சாத்தியம் என நம்பும் நமது ால் தனது விடுதலை பற்றிச் சிந்திப்பதை இத்தகைய
படங்கள் தடுத்து விடுகின்றன.
த்ெதுக் கூறப்படுவதுண்டு. அது காலத்தின் நிர்ப்பந்தம்.
அரசியலில் வெற்றி பெற்றவுடன் வாங்கய்யா ல் 'வன். வன். முதல்வன்' என்று வரவேற்கிறார்கள். னத்திற்கும். ஷங்கரின் மலைகள் எரியும் பாடல் "சமில்லை. பிரமாண்டம் என்ற பெயரில் ரசிகனின் ாக்கம்.
) இல்லை. மசாலாப் படங்களின் நாடக சூத்திரத்தை விறுப்பாக அவருடைய படம் நகர்கிறது. நகைச்சுவைத் களில் இல்லை. கடைசிக் காட்சியில் தங்கையையும், ) வில்லன் மணிக்கணக்கில் வசனம் பேசுவதில்லை. முன் கணிப்பிட முடிவதில்லை. இவற்றால் திரைப்பட
தாகம் படம் பார்த்த போது ஏன் இப்படி சவ்வு ாணர்டேன். பாபு நந்தன் கோட் பின்னாட்களில் ாகவும் அவருடைய உதவியாளராக அப்போதிருந்த ாஜா எனவும் அண்மையில் எங்கோ படித்தேன். பாபு ாரதிாாஜா பிரபல இயக்குனராக விளங்குவதற்கும் ாட் தொடங்கி ஞானராஜ சேகரன் வரையில் தமிழ் வெளி இருக்கிறது. யாருக்காக அழுதான் அவள் மனிதன் மறுபக்கம், கணி சிவந்தால் மணி சிவக்கும், ரீடு சந்தியாராகம், தேவதை, ஒரு நடிகை நாடகம் சின் அனுபவத்திலிருந்து இதை எழுதுகிறேன்.
நகர்ச்சி சம்பாஷனைகளில் காண்பிக்கும் சாவகாசம், ளை விரட்டுவதில் ஆச்சரியமில்லை. நாசர் கொஞ்ச எடுத்தார். இந்தப் படம் ஒடுமென்று அவரை எண்ண ? தமிழ்த் திரைப்படங்கள் வெறும் ஒலிச்சித்திரங்கள் ) பார்க்கிறாளுக்கு விதிவிலக்கு அளிக்க முயல்வதேன்? ட வடிவம் உணர்மையிலேயே மெச்சத்தக்க விதத்திலா

Page 34
:-
ராஜபார்வை அழியாத கோலங்கள், மூன்றாம் தண்ணிர், சத்யா, மகாநதி, ரோஜா, அஞ்சலி, தோழன் போன்ற செழுமையான முயற்சிகளைத் முயற்சிகள் மேலும் தொடராமல் போனதற்கு சக கேட்டவை. உண் கணர்ணில் நீர் வடிந்தால் பே கொடுக்கும் கை, கணினுக்கு மை எழுது ஊர்ப்ப கொடி பறக்குது, வாலிபமே வா வா போன்ற காரணமில்லையா? இந்தப் படங்களினால் அப்படி
தனியார் தொலைக்காட்சி நிலையங்கங்களின் பு அல்பிறட் ஹிட்ச் கொக்கினர் வேர்ட்டிகோ, மார் வரிசையாக எம்.ரி.வியில் பார்த்தேன். மர்மப் மன்னனாகத்தானி விளங்குகின்றார். சாதாரண மெருகேற்ற முடிந்திருக்கிறது. அவரைப் பொறு ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு படத் தொகுப்பு பே, பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் வியக்க வைக்கின் என அவரைக் கேட்ட போது அவர் அளித்த நான் எழுதுகிறேனர். அல்லது எழுத உதவுகிறேன். வேறு கதைகளையும் நான் பயன்படுத்த தயா தேவையான வடிவத்தில் எந்த எழுத்தாளரும் த தமிழிலும் இத்தகைய க்ரைம் சினிமாக்கள் அவ் அம்மா எங்கே?, மூடுபனி நுாறாவது நாள் உச்சி கொலைகளும், கொலையாளிகளும் நிறைந்த இ ரசிகர்களிடமிருந்து அவ்வளவு ஆதரவு இல்ை இயக்குனர்கள் என்பவர்களே அநேகமான தமிழ் விடுவதால் அவ்வளவு சுவாரசியம் இருப்பதில்ை
* அண்மையில் மீசை அரும்பத் தொடங்கி ரகுமானின் இசைக்கு நிகர் எது? கேட்டிருக்கிறீ விசாரித்தார். ரகுமானின் பாடல்களை மட்டும வந்த அனேகமான தமிழ்த் திரைப்படப் பாட சமீபத்தில் ஒரு பேராசிரியர் ஒருவர் எனக் பித்துபற்றி பெரிதும் கவலை தெரிவித்தார். “தாழ் திரும்பத்திரும்ப ஒரே விசயம்” என்பன அவரு சொல்லும் போது அவருடைய மனக்கணர்ணில் ஒடும் அல்லது படகு வலித்துச் செல்லும் அல்ல உருணர்டு புரளும் ஜோடிகள் தோனர் றியிருக் காட்சிகளுக்கு அப்பாலும் படப்பாடல்களின் go loor 60), D.
இந்த நூற்றாண்டின் இறுதிக் கட்டத்திலும் பாடல்கள் இருக்கின்றன. எங்கிருந்தாலும் ஈர்த்துவிடக்கூடிய பாடல்கள் என்று ஒரு பட்டியல் முதல் 20 பாடல்கள் இவை.
1. காற்றினிலே வரும் கீதம் (மீரா - எம்.எஸ்.சு நீலவண்ணக் கண்ணா வாடா (மங்கையர் தி 3. வான் மீதிலே இண்பத் தேனி (சண்டிராணி 4. கல்யாண ஊர்வலம் வரும் (அவன் - ஜிக்கி 5. சேலாடும் நீரோடை மீதே (அலாவுதீனும் அ 6. மலரோடு விளையாடும் தென்றலே (தெய்வ 7. நிலவும் மலரும் பாடுது (தேனி நிலவு - ஏ.எம். காற்று வெளியிடே கண்ணம்மா (கப்பலோட நிலவே எண்னிடம் நெருங்காதே (ராமு - பி
 
 

حي
BIGOTSud-EDITüé 2000
目コー_
பிறை உதிரிப் பூக்கள், சலங்கை ஒலி, தண்ணிர்
ாயகன், குருதிப்புனல், நண்டு. மெட்டி எண் உயிர்த்
5 தமிழ் ரசிகர்கள் ஆதரிக்கவில்லையா? இத்தகைய
லகலா வல்லவன் மாத்திரந்தான் காரணமா? நீங்கள் ான்ற படங்களை எடுத்த பாலு மகேந்திராவும் கை ந்சாயத்து போன்ற படங்களை எடுத்த மகேந்திரனும்,
படங்களைத் தந்த பாரதிராஜாவும் ஒரு வகையில் ப் பெரிதாக இவர்கள் என்னதானி சம்பாதித்தார்கள்?
ண்ணியத்தில் சில நல்ல காரியங்களும் நடக்கின்றன. னி, சைக்கோ. ஃப்ரென்ஸி ஆகிய நான்கு படங்களை படங்களைப் பொறுத்தவரையில் அவர் இன்றும் மர்மக் கதைகளையும் ஒரு கலையழகுடன் அவரால் |த்தவரையில் கொலையும் ஒரு கலை திரைக்கதை, ானிற அம்சங்கள் அவருடைய திரைப்படங்களில் றன. க்ரைம் கதைகளையே ஏன் தேர்தெடுக்கின்றீர்கள் பதில் இது. "ஏனெனில் இது போன்ற கதைகளையே இவற்றையே நாண் வெற்றிகரமான படமாக்குகிறேன். ராக இருக்கிறேனர். ஆனால் கதைகளை எனக்குத் ருவதில்லை” வப்போது வந்திருக்கின்றன. யார் நீ?. அதே கணிகள், Fக்கட்டம். இப்படிச் சில படங்களைச் சொல்லலாம். த்தகைய திரைப்படங்களுக்கு பெரும்பாலான தமிழ் லெ. தமிழ்த் திரைக் கதையாசிரியர்கள் நடிகர்கள், pத் திரைப்படங்களின் கொலையாளிகளாக இருந்து ல போலும்.
பிருக்கும் இளைஞர ஒருவர் 'ர்களா எனப் பெருமையுடன் ல்ல, கடந்த 67 வருடகாலமாக டல்களைக் கேட்டிருக்கிறேன். கிருக்கும் சினிமாப் பாடல் ந்த ரசனை, வெறும் திகட்டல், டைய குற்றச்சாட்டு. இதைச் மனங்களைச் சுற்றிச் சுற்றி து மலைப்பள்ளத்தாக்குகளில் கலாம். இந்த அபத்தமான வீச்சு உள்ளது என்பதுதான்
இளமையுடன் விளங்கும் பல
எப்படியிருந்தாலும் என்னை பிட்டுக் கொண்டிருக்கின்றேன்
ப்புலட்சுமி 1945) லகம் - பாலசரஸ்வதி - 1955) - பி. பானுமதி - 1953) - (1953) ற்புத விளக்கும் - ஏ.எம். ராஜா - (1960) பலம் - பி.வி. சீனிவாஸ் - 1960)
ராஜா, சுசீலா - 1961) டிய தமிழன் - பி.வி. சீனிவாஸ், சுசீலா - 1963) வி. சீனிவாஸ் - 1964)
G32)

Page 35
யார் அந்த நிலவு (சாந்தி - டி.எம்.செளந்தர 1. ஆலயமணியின் ஒசையை (பாலும் பழமும் - 12. காவேரி ஒரம் கவி சொன்ன (ஆடிப்பெருக்கு 13. சிட்டுக்குருவி சிட்டுக்குருவி (டவுனர் பஸ் - ர 14. நான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமு 13. வெண்ணிலவே தனி மதியே (வஞ்சிக்கோட்ை 16. மயக்கும் மாலை பொழுதே (குலேபகாவலி - 17. தென்னங்கீற்று ஊஞ்சலிலே (பாதைதெரியுது 8. ஓராயிரம் பார்வையிலே (வல்லவனுக்கு வல்ல 19. சிட்டுக்குருவி முத்தம் (புதிய பறவை - பீ.சுசி 20. நானிர் தேடும் போதே நீ ஒடலாமோ (அவள்
அரும்பு மீசை இளைஞனும், பேராசிரியரும் எதிர்வ இருந்தால் கொஞ்சம் பருகி இரவில் தண்ணொளி செவிமடுத்து நமது படப் பாடல்களின் பாரம்ட ஷகலக பேபி, முஸ்தபா. தய்யத்தய்யா, சோனிய விரட்டி ஜீவித ஒளி உண்டாக சகல செளபாச்
நீர்கொழும்பூர் முத்துலிங்கம் நினைவ
மரணம் உன்னை
ஆக்கிரமித்ததை இன்னும் என்னால்
நம்ப இயலவில்லை பிரமம்மாவை சமருக்கழைத்த நக்கீரனின் வாரிசு நீ!
கலைப்பரப்பில் நாம் மூன்று தசாப்தங்கள் ஒன்றாய் தானே முளை விட்டோம் மேலூர் போவதற்கு என்னைப் புறந்தள்ளி நீ மட்டும் ஏன் முந்திக் கொண்டாய்?
நண்பனே! உயிர்மூச்சில் இழைப்பின்றி மனஅரங்கில் எனைக்கோர்த்து நேச முடிச்சிட்டாய்! அது தளர்ந்து உதிர்ந்து விழ நானின்று தனிமையானேன்!
உன் சிருஷ்டித் - தாக வேட்கையின் முன் சீரும் அலையோசை மரணித்துப் போனது! கலைமகள் கைநீட்டி கரம் குலுக்க நீ பல்துறை கலைஞனானாய்!
உன் இரு சில காலம் மீண்டும் உ கண்டெடு நானென்று பெருமையு தொடுவான ஒளிரும்
நட்சத்திர நண்பனே! உன் சிரிப்
என் மனக்
அபிப்பிராய அணைந்தி நீடித்துநம் ஊன்றுகோ நெருடல் 6
அற்புதமான உன் ஆளு வசப்படாது கலைகளில் உன்னை LIL GDIb முற்றுப்பெ அந்த இை எப்போது
Co
 
 
 

SGITHlurf- umTsä 2OOO 三ニ
ாஜண் - 1965) _j} .gf go Gorf - 1961)
- L. adaust - 1962) ாஜேஸ்வரி - 1955) pம் - டி.எம்.எஸ். சுசீலா - 1961) ட வாலிபன் - பி.லீலா - 1958) எ.எம். ராஜா, ஜிக்கி - 1955)
பார் - பி.வி. சீனிவாஸ் - 1960) வர்ை - டி.எம்.எஸ் - 1964) லா - 1964)
யார் - பாணிக்ரஹி - 1959)
ரும் நாட்களில் லேசாக உணவருந்தி பானமேதேனும் யில் இப்பாடல்களை அரைக்கணர் திறந்த நிலையில் பாரியம் பற்றிய சந்தேகம் அகன்று, “முக்காப்புலா, ா’ போன்ற செவிக்குள் புகுந்த பேய் பூதங்களை கியங்களும் பெறுவார்களாக
IÖb...
ப்பு தொலைந்திருந்தது
༥༽
-ன்னை ந்துபட்டைதீட்டியவன்
டன் சொல்வாயே
ரில்
b Custs) -
புஇன்னும் கண்ணில் -
வித்தியாசத்தில் டாது
நேயம் லை தொலைத்துவிட்ட ானக்குள்
 ைசிருஷ்டியாளனே! நகைக்கு
எகிறிப்போன ஸ்லை!
உன்னில் தேடிய
ற்றதோ? டவெளியினி
JůLub?
அண்மைக்காலமாக தீவிரமாக எழுதி, பேசப்பட்டநீர்கொழும்புமுத்துலிங்கத்தின் மரணத்திற்கு எமது ஆழ்ந்த அஞ்சலி (p. LIGj. (-િj)
C33)

Page 36
7-7207ة تحك எழுபதுகளுக்குப் பின் வெளிவந்த புத்தகங்களுள் நவ சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய பலரா பேசப்பட்ட புத்தகங்களில் ஒன்றாக இருப்பது THE T/ PHYSICS. இதை எழுதியவர் வியன்னா பல்கலைக்கழகத்த கலாநிதிப் பட்டம் பெற்றவரும் பல ஐரோப்பிய, அமெரி பல்கலைக்கழகங்களில் உயர் சக்தி பெளதீகவியல் துறைய பலவித ஆய்வுகளைச் செய்தவருமாகிய கலாநிதி பிறிஜெ 5|TûJT (DR. FIRITJOF CAPRA) 936).jTj. QpÉBIT65 வெற்றிக்குப் பின்னர் இதைத் தொடர்ந்து இவ்வழியில் மன சிந்தனையை மேலும் அகல வைக்க THE TURNIN POINT, UNCOMMON WISDOM (3ust 6p BITGoas606 3 எழுதினார். இன்று ஐரோப்பாவில் இயங்கும் பசுமைப் புர goyául6ól6ô (GREENPOLITICS) 91556)p Glas T60il Qo (GREEN POLITICS) 6Isip Br6.p6o CHARLENE SPRE என்பவரோடு சேர்ந்து எழுதினார். காப்ரா எழுதிய T TAO PHYSICS. நூலுக்குப் பின்னர் பிறிதொருவரா 6Typist UL MYSTICISMAND NEW PHYSICS 616TD (EITs குறிப்பிடத்தக் களவு மனித சிந்தனையில் புரட்சிை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
கலாநிதி காப்ரா 1975ல் வெளிவந்த இந்நூலுக்கு
எழுதிய முன்னுரையிலும் காப்ரா எழுதிய
பினி னர் 1982ல் ஓர் திருத்திய பதிப்பு வெளியிட்ட fijja போது எழுதப் பட்ட மு ன லு  ைர ய லு ம’ காணப்படும் கருத்துக்கள் சில இங்கே சுருக்கமாக முன்வைக்கப்படுகிறது.
விசயம் இன்றைய நவீன பெளதீகவியல் விஞ்ஞானத் திற்கும் கிழக்கு நாட்டு ' ஆத்ம விசாரத்திற்கும் இடையிலேயுள்ள வியக்கத்த ஒற்றுமை பற்றிக் காட்டுவதையே. இத்துறையின் இத்தை ஆய்வை முதலில் மேற்கொண்டவராக இவரே இருக்கி S6JJg] gu6ašg5 g6ði gol SUBATOMIC PHYSICS ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மேலும் பலமூட்டுவத இருப்பதை ஆய்வாளர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். அதன g)6] segbi up5luyub (SUBATOMIC PHYSICS) g5601ga br6 பிந்திய பதிப்புகளில் சேர்த்துள்ளார். காப்ரா தான் இந்நூை எழுதுவதற்கு காரணமாயிருந்த அனுபவத்தைப் பின்வரும கூறுகின்றார்.
ஒரு நாள் நான் (இந் நூலை எழுதுவதற்கு ஐநீ வருடங்களுக்கு முன்னர்) கடற்கரையில் அமர்ந்திருந்தே அலைகள் எழுந்து சுருண்டு வருவதையும் எனது மூ வெளிவரும் தாளகதியையும் நான் அவதானித்து கொண்டிருந்த போது என்னைச் சுற்றியிருந்த முழுச் சூழலு 695 Ju655 555601556ò (COSMIC DANCE) FFGLII இருப்பது போல் பட்டது. நான் ஒரு பெளதீகவியலாளன இருந்ததால் என்னைச் சூழவிருந்த மணற் பாறைகள், ! காற்று அனைத்தும் அதிரும் அணு மூலக் கூறுகளாலு அணுக்களாலும் ஆக்கப்பட்டு இருப்பதையும் அவற்ற துணிக்கைகள் ஒன்றோடொன்று ஊடாட்டம் (INTERAC கொண்டு ஏனைய துணிக்கைகளை ஆக்கியும் அழித் கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். மேலும் பூமியின் சுற்றா
 

ஜனவரி-மார்ச் 2000
அனைத்தும் பிரபஞ்சக் கதிர்களால் தொடர்ந்து பேரதிர்வுக் தாக்குதல்களுக்குள்ளாகிக் கொண்டிருப்பதையும் அதாவது உயர் சக்தியின் துணிக்கைகள் காற்று வெளியை
ஊடுருவியதும் பல வித மோதல் களுக்கு
உள்ளாகியிருப்பதையும் நான் தெரிந்திருந்தேன். நான் பெளதீகவியலில் உயர் சக்தி (HIGH ENERGY) பற்றி மேற்கொண்ட ஆய்வுகளின் பலனாய் இவை எனக்குப் பழக்கப்பட்டவையாய் இருந்தன. ஆனால் இதுவரை வரைகோடுகளாகவும், வரை படங்களாகவும் கணிதக் கொள்கைகளாகவுமே இவற்றை என் அனுபவத்தில் பெற்றிருந்தேன்! ஆனால் நான் கடற்கரையில் குந்தியிருந்த போது இந்த என் முன்னைய அனுபவங்கள் உயிர் பெற்று வருவதைக் கண்டேன். புறப் பேர் வெளியிலிருந்து நீர் வீழ்ச்சி போல் சக்தி வந்து கொண்டிருப்பதை பார்த்தேன். அங்கே துணிக்கைகள் ஒர் தாளகதி ஒத்திசை அதிர்வில் ஆக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் கொண்டிருந்தன. இப்பிரபஞ்ச சக்தி நர்த்தனத்தில் இப்பூதங்களினதும் என் உடம்பினது அணுக்களும் பங்குபற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் அதன் ஒத்திசைவை உணர்ந்தேன். அதன் தாளஒலியைக் கேட்டேன். அக்கணத்தில் இதுதான்
சிவனின் நர்த்தனமாக,
பநூல் ஏற்படுத்திய I:
சிவனின் நர்த்தனமாக நான
LOTÓph s>[[jlịộ (3956ổi. (I KNEW
THAT THIS WAS THE DANCE OF SHIVA, THE LORD OF DANCERS WORSHIPDED BY HINDUS)
பெளதீகவியல் பற்றி கொ ள  ைக களரி ல
நீண்டகால ஆய்வுகளில்
து
ச்சு நுக் (3D ட்டு Tuiu நீர்,
நின் ΣΤ) தும் டல்
ஈடுபட்டிருந்த அதேவேளை கிழக்கத்தேய ஆத்மவிசாரக் கொள்கைகளிலும் (MYSTICSM) மிகுந்த அக்கறை கொண்டிருந்த நான் இன்றைய நவீன பெளதீகவியல் கொள்கைகளோடு கிழக்கத்தேய ஆத்மவிசாரக் கொள்கைகள் சமாந்திரமாகச் செல்வதைக் கண்டேன். குறிப்பாக ஆரம்பத்தில் ஸென் (ZEN) தத்துவத்தில் இருந்த சிக்கலான அம்சம் எனக்கு (QUATUMTHEORY) இருந்த சிக்கலான அம்சத்தை நினைவூட்டிற்று. இதனால் நான் கவரப்பட்டேன். எவ்வாறாய் இருந்தாலும் இவை வெறும் அறிவலசல்களாகவே இருந்தனவேயொழிய இவற்றைக் கடந்த அனுபவமாக சித்திக்கவில்லை. மேற்கில் பெரும்பாலும் ஆன்மீக அனுபவம் அறிவியலுக்குப் பொருந்தாத, தெளிவற்ற மர்மமானதொன்றாகவே பார்க்கப்பட்டு வந்தது. ஏற்கனவே பெளதீகவியலாளரும் ஞானிகளும் உலகு பற்றிக் கொண்டிருந்த பார்வையின் ஒற்றுமைகள் உதிரியாக சிலரால் சொல்லப்பட்டிருந்தாலும் நான் இதில் ஆழமான ஆய்வை மேற்கொண்ட போது, எதிர்காலத்தில் இந்த உண்மை பொதுவான ஒன்றாக எல்லோராலும் உணரப்படப் போகிறது என்பதை உணர்ந்தேன். மேலும் இந்நூலை எழுதிக் கொண்டிருந்த போது, நான் இதை எழுதுவதாக இல்லாமல் எனக்கூடாக (யாராலோ) எழுதப்பட்டுக் கொண்டிருப்பதாகவே உணர்ந்தேன்.
மாபெரும் இயந்திர ஆற்றல் இயக்கங்களிலிருந்து மனதின் இயல்பான ஓட்டத்தை உணர்ந்தேன். இவ்வாறே ஆத்மீக தரிசனம் என்பதும் தானாகவே பெருக்கெடுத்த வண்ணம் இருக்கிறது
-G4)

Page 37
7ே7ஜ
என்பதை, ஓர் நாள் நான் நீண்ட கால அறிவலசலுக்குப் பின்னர் திடீரென உணர்ந்த போது என் கண்கள் பனித்தன. இது பற்றிக் குறிப்பெடுத்துக் கொண்டேன். இதன் பின்னரே “சிவனின் நர்த்தன” அனுபவம் ஏற்பட்டது.
எனது நாவலின் வெற்றிக்குப் பின்னர் உலகின் பல பகுதிகளிலும் பல வகையான தொழில் களை மேற்கொண்டிருக்கும் ஆண் - பெண் இரு பாலாரின் மத்தியில் இடம்பெற்ற இது பற்றிய வாதப் பிரதிவாதங்களின் போது நான் ஒன்றை உணர்ந்தேன். மக்கள் எனது கருத்துக்களில் காட்டிய அக் கறை இன்று நாம் வைத் திருக்கும் பெறுமதிகளாலும் நாம் கட்டியெழுப்பியுள்ள சமூக, அரசியல் கட்டமைப்புகளிலும் காணப் படும் சமமின் மை யை போக்கடிப்பதற்கு உதவுவதாய் இருந்தது. நான் கூறும் இக்கலாசார அசமத்துவத்தை விளக்குவதற்கு சீனர்களின் தத்துவ சொற்றொடர்களான 'யின்’ (Yin) னும் "யாங் (Yang)
பேய்களின் காலத்தை மறத்தல் அல்லது தப்பியோடுதல்
 

عحے ۔ سر چتعحتعمحج
Sydhus - umå PUDD
கும் உதவுவனவாய் உள்ளது.
எப்பொழுதும் நாம் நம் சமூகத்தில் ஆண் ஆதிக்கப் பெறுமதிகளையே (Yang) பெண் தன்மைப் பெறுமதிகளுக்கு (Yin) மேல் ஏவியுள்ளோம். நாம் இணைவுக்குப் பதிலாக தனிப்போக்கையும் உள்ளுணர்வுகளுக்குப் பதிலாக அறிவையும், கூட்டுறவுக்குப் பதிலாக போட்டியையும், விரிவுக்குப் பதிலாக இறுக்கத்தையுமே ஏற்படுத்தியுள்ளோம். இது எமது சமூக, சுற்றாடல், ஒழுக்க, ஆத்மீக வளர்ச்சிகளின் ஒருபக்கச் சாய்வையே ஏற்படுத்தியுள்ளது.
இதன் விளைவாகவே 1960 - 70களில் ஏற்பட்ட சமூக கொந்தளிப்புகளைக் காணலாம். பெண்ணிலைவாத எழுச்சிகள், பசுமைப் புரட்சி அரசியல், ஆத்ம விசாரத்தில் காட்டப்படும் அபரித அக்கறை, இன்னும் சமூகக் கொந்தளிப்புகள் யாவையும் இதன் பாற்பட்டவையே.
அழிவு காலத்தில் நீ புலம்பித் தீர்க்கிறாய் என்றாலும் கண்களைக் குருடாக்கிக் கொண்டு நிலவையும் நட்சத்திரங்களையும் தனது தீராத வலியால் அணைத்தபடி அழிவுகாலம் தொடர்கிறது. உனக்கும் எனக்குமாக நாங்கள் விதைத்த நெல் மணிகளை உனக்கு மட்டுமே பூர்வீகமான குடிசையை நூறு வருடங்களின் பின்பும் எஞ்சியிருந்த, மிகப் பழைய தங்க வளையல்களை தீராத எல்லைச் சண்டையில் யாருக்குமற்றிருந்த நிலத்துண்டை: எல்லாவற்றையுமே நாங்கள் இழந்தோம். நீ உதிர்க்கும் ஒவ்வொரு சொற்களிலும் அழிவின் துயரம் வன்மத்தோடிருக்கிறது; யாருக்குத் தெரியும் நீ வாழ்ந்து கொண்டிருந்த கடவுளரின் நம்பிக்கை உண்ணைச் சபித்து விடுமென்று நீ எப்போதாவது நினைத்திருக்கிறாயா? இப்படியொரு சாபக்கேட்டை உனது குழந்தைகளுக்கு - நினைவுறுத்த வேண்டியிருக்குமென்று, என்றாலும் அது நடந்தே விட்டது; நடந்தே விட்டது; அவர்கள் வந்து விட்டார்கள்
நீயே சொல்
சாத்தானின் தோட்டத்தில் தப்பிப் பிழைத்தலற்று வாழ்தல் சாத்தியமா?
எஸ்போஸ்
05. 08-1999
Ꮳ5X

Page 38
G77
© နိဂျီ (;\; t s လှီနံရှိ ད།
ܢܝܢܶܐ#?
ད། ། ། ། ། ། །
காட்சி - 01
கனிகளுடன் அழகு பூத்துப் பொலிய அமைதியாய் கம்பீரமாய் வியாபித்து குளிர் நிழல் பரப்பி
பறவைகளின் பாரம்பரியப் பாடல்களில் இறங்கிப் போய் இருக்கிறது ஆதிப் பெருவிருட்சம்
காட்சி - 02
கூர் தீட்டிய கருவிகள் சகிதம் விருட்சத்தை தரித்துக் கூறாக்கவென வில்லர்கள் கூறுகின்றனர்
காட்சி - 03
கிளைகளில் ஊடுருவி தீப்பொறி தெறிக்கத் தெறிக்க மாறி மாறி தறிக்கின்றனர் கிளைகளை
காட்சி - 04
தறிப்பின் முழக்கத்தில் பறவைகள் கெலித்துப் போய் கொதி வெளியேறி அலைகின்றன அலறியலறி.
காட்சி - 05
வில்லர்களின் மூர்க்கத்தறிப்பில் விருட்சக் கிளைகள் அலறி முறிகின்றன
பூக்களும்
பிஞ்சுகளும்
பழங்களும்
குருவிக் கூடுகளும்
குஞ்சுகளும்
முட்டைகளும் கழன்று விழுந்து சிதைகின்றன.
མ།།

Blindus - Då PULIII
HIL"f - 06
வில்லர்களின் முரட்டுக் கால்களிடைசிக்குண்டு நசிய நசிய
குருதியாய் கீச்சிட்டு பீறிடுகின்றன குருவிக்குஞ்சுகளின் சீவன்கள்.
காட்சி - -07
தறிப்பின் முழக்கம் பறவைகளின் அலறல் குஞ்சுகளின் கீச்சிடல் வில்லர்களின் வெறிக் கூச்சல் அத்தனையும் குழைந்தலைகிறது புயலாய் பேரிழயாய்.
J.ML"lf - 08
ஆதி விருட்சத்தின் அழகு குலைகிறது விரவிப் பொழிந்த குளிர் நிழல் அழிகிறது விருட்ச வாழ்க்கையை
வில்லர்கள் கெடுக்கிறார்கள்.
30SLJ.st
அமரதாஸ்
1999 07 15

Page 39
1990ல் இலக்கியத்துக்கான நொபேல் (NOBEL) பரிசு பெற்ற எழுத்தாளர் மெக்ஸிக்கோ நாட்டைச் சேர்ந்தவர். மெக்ஸிக்கர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையில் ஏதோ தொடர்பு இருப்பதாக எனது அனுமானம். ஒக்டோவியோ பாஸ் என்ற இந்த எழுத்தாளர் ஸ்பானிய மொழியில் எழுதுபவர். 85 வயதுடைய சிறந்த கவிஞர், அரசியல் விமர்சகர், இலத்தின் அமெரிக்காவின் தலை சிறந்த எழுத்தாளர்களுள் (மத்தியஅமெரிக்காவைச் சேர்ந்த இவரும், ஸ்பானிய மொழியில் எழுதுவதனால்) ஒக்டோவியோ பாஸம் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இந்தியாவின் மெக்ஸிக்கோ தூதுவராகக் கடமையாற்றிய இவர் 1985 ல், இலக்கியத்துக்கான இந்திய ஜனாதிபதி விருதை, மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரம் பிள்ளைக்கு (அண்மையில் மறைந்தவர்) ஒக்டொவியோ பாஸே வழங்கினார். இவர் முன்னர் தீவிர இடதுசாரியாக விளங்கினார்.
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடிக்க முன்னர் நிலவிய செவ்விந்தியக் கலாசாரம், ஸ்பானிய ஆட்சியாளரின் நாகரிகம், மேனாட்டு நவீனத்துவம் பண்பாடு ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையே பாஸின் எழுத்துக்களின் வடிவம் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Dj6oo Logulsõ Ligili Gg5gólaš sin LLô ( The Labrynth of Solitude) என்பது இவருடைய கவிதைத் தொகுதிகளில் ஒன்று. இவருடைய ஆக்கங்கள் ஆங்கிலத்திலும் பெயர்க்கப்பட்டுள்ளன: ஒக்டோவியோ பாஸ் கவிதைகளில் சிறந்தவை, ஹவான் சொரியானோ. இவருடைய கவிதைகள் சில தமிழ் நாட்டு இலக்கியச் சிற்றேடுகளில் தமிழாக்கம் பெற்றுள்ளன.
‘கவிதையை வாழ்க்கையாக அமைக்காமல், வாழ்க்கையை நாம் கவிதையாக்க வேண்டாமா?” “எழுத்தாளர்கள் வெவ்வேறு பண்பாடுகளுக்கிடையிலான பாலங்களாக விளங்க வேண்டும்”. மேற்கண்டவை பாஸின் இரு கூற்றுக்கள்.
இவருடைய கவிதை வரிகளில் ஒன்று ஆங்கிலத்தில் இப்படித்
தரப்படுகிறது:
SDLasů 6L 6
இதழ் - 28
காலச்சுவடு
151, கே.பி. சாலை நாகர் கோயில் 629001 தொலைபேசி: 04652 - 22525 Email: kalachuvadu(avsnil.com
 
 

حجچھ
GOTGluff- uDTä 2OOO
" The Body of Splendour divides, disposes, dissipates itself in my body as it divides, disposes, dissipates itself in the body of splendour' இதனை நான் இப்படித் தமிழாக்க முயன்றுள்ளேன் :
‘என்னுடலில் புகழொளியின் பிண்டம் பிரிந்து, கலைந்து, தானே அழிவுற்று, புகழொளியின் பிண்டத்தில் பிரிந்து, கலைந்து மறைந்தொழிகிறது”. : இவருடைய கவிதை வரிகளில் மேலும் சில எனது தமிழாக்கத்துடன்:
“The ink - drop of blood Honey" * இரத்தத் தேனின் மைத்துளி. “The Architecture of Silence' * மெளனத்தின் கட்டிட நிர்மாணம்
"The one in the other and both in one' * ஒன்றில் மற்றொன்றும், இரண்டுமே ஒன்றிலும், ஒக்டோவியோ பாஸ் ஒரு கவிதையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
k .
‘மனிதன் என்பவன் படிமங்களைக் கொண்ட ஒரு மரம். மலர்களையொத்த சொற்களைக் கொண்ட ஒரு மரம். பழங்களை நிகர்த்த செயல்களைப் புரியும் ஒரு மரம்”
தூதுவராகப் பணிபுரிந்து இளைப்பாறிய ஒக்டோவியோ பாஸ் VUELTA என்ற கலை இலக்கியச் சிற்றேடு ஒன்றை நடாத்தி வந்தார். கேம்ப்ரிஜ் ஹாவர்ட் பல்கலைக்கழகங்களில் அதிதி விரிவுரையாளராகப் பணி புரிந்திருக்கிறார். இந்தியப் பண்பாட்டம்சங்களை இவர் உள்வாங்கியமை இவருடைய எழுத்துக்களில் பிரதிபலிக்கின்றன. சிவனும், சக்தியும் இணைந்த அர்த்த நாரிஸ்வரர் தோற்றத்தை அவர் ஏற்றிருக்கிறார். மாரி ஹோஸே என்ற இந்தியப் பெண் இவர் துணைவி. ஸ்பானிய உள் நாட்டுப்போரின் அகோரங்களை மெட்ரிட்டில் (ஸ்பானிய தலைநகர்) வசித்தபோது நேரிற் கண்டு குமுறினார்.
இவருடைய படைப்புகளில் அடிநாதமாகத் தொனிப்பது தனிமை - அமைதி நாடும் போக்குத்தான். மனிதன் தனிமைப் படுத்தப்பட்ட ஒரு பிறவி.
வாழ்க்கையைக் கவிதைப் படிமமாகக் கருதும் பொழுதும் உடலின்பம் துய்க்கும் பொழுதும், இறைவனுடன் அமைதி காணும் பொழுதும் மனிதன் முழுமை காண்கிறான். இது ஒக்டோவியோ பாஸின் தத்துவ நோக்கு.
இந்த நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களுள் இவரும் ஒருவர் என்பர் விமர்சகர்.
இதழ் - 08 EXL B.P. i. 204 926O4
AS NIERES CEDEX FRANCH
-G32)

Page 40
என் பருத்திச் சுடிதாரும் ஒரு பவுண் சங்கிலியும்
இரு காது மின்னிகளும் ஐம்பது ரூபாய் 59 சத செருப்புகளும் உன் மானத்தை சொந்த ஊரிலேயே வாங்குவதாயும் சங்கைக்குலைக்க வந்ததாயும் ஏன் அம்மா என்னை கோபித்துக் கொள்கிறாய்?
எதற்காக இப்போ அழுகிறாய் எடுத்ததற்கெல்லாம் கண்ணிர்விட்ட பழக்கத்தில் கொட்டித் தீர்க்கிறாயா? அல்லது ஏதும் புரிந்துதான் கரைந்து ஒழுகிறாயா?
அழாதே என் அம்மா என்னைப் பேசவிடு
 

ஜனவரி-மார்ச் 2000
ஒற்றைக் கவள உணவுக்காய் ஓர் பிஞ்சு உயிர் நான்கு ஐந்தாய்ப் பிரிந்து பேயாய்த் திரியும் அவலம் தெரியுமா உனக்கு?
கோணிப் பையால் உடல் மூடி வீதிக் குளிரில் முடங்கி நடந்தும் - எம் குட்டி இளவரசிகளின் சின்னக் கைகளை அம்மா நீ அறிவாயா?
தளிர்த்துக் கனியுமுன் வாடிக்கையாள் தேடி தெருவெங்கும் அலையும் - என் பத்து வயதுத் தங்கைகளின்
வெம்பிய உடலங்கள் பற்றி உனக்கேதும் தெரியுமா?
தெரியுமென்று ஒற்றைத் தலையசைப்பில் ஊமைப் பதிலிறுக்காதே வார்த்தையின் முழு அர்த்தம் கனியத் தெரியுமென்று நெஞ்சை அசைத்து நினைவைக் கிளறி ஓசையைக் கோர்த்து வார்த்தையாய்
பதில் பகர்
அத்துடன் நின்று விடாதே எண்ணம்மா.
குசினித் தேனீர்க் கோப்பைக்குள் ஊறிப் பருத்துக் கிடக்கும் உன் தலையையும் அம்மன் கோயிலில் சரணாய்க் கிடக்கும் - உண் கால்கள் ஒரு சோடியையும்
உடலில் பொருத்தி, ஊருக்கு வெளியே வந்து பார் - குட்டி இளவரசிகளின் கண்களை ஒருக்கால்
அவை மொழிந்து தீர்க்கும் நம்மில் சிலரின் அடிப்படைத் தேவைகள் போதும் போதும் என சிறிது அதிகப்படியாகவே பூர்த்தியாகி விட்டதைப்பற்றி
19.O.1999

Page 41
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் ஏறத்தாழ ஐம்பத்தைந்து வரையிலான வளர்ச்சியும் பற்றிய ஒரு மறு மதிப்பீட்டிற்கான அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது அண்மைக்காலங்களில் வெளி வந்த ஆரம்பகாலச் சிறுகதைத் தொகுப்புகளும்(எ-டு: சம்பந்தன் கதைகள், மறுமலர்ச்சிக கதைகள்) ஆய்வுகளும் (எ-டு: ஈழகேசரி காலக் கதைகள் பற்றி செங்கை ஆழியான் எழுதியவை) முனைப்புற்று வரும் பிரதேச நோக்கிலான ஆய்வுப் போக்குகளும் இதற்கு வழிசமைத்துள்ளன.
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றம் பற்றி இதுவரை ஆராய்ந்துள்ளோர் பலரும் இலங்கையர்கோன், சி வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகிய மூவரையுபே முன்னோடிகளாக முதன்மைப்படுத்தி வந்துள்ளனர் இம்மூவரதும் கதைகள் பெரும்பாலும் (1) வரலாற்று இதிகாக சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. (11 தனிமனித அவலங்களையும் உணர்வுகளையும் (சமூக யதார்த்தச் சூழலின்றி) வெளிப்படுத்தின. (111) மனோரதியட் பாங்கில் அமைந்திருந்தன.
நிலைமை மேற்கூறியவாறாக, அண்மைக்கால ஆய்வுகள் மேற்கூறிய முன்னோடிகளுக்குச் சமாந்தரமாக வேறு சில எழுத்தாளர்களை (எ-டு:ஆனந்தன், சுயா) இனங்காட்டுகின்றன இவர்களது படைப்புகள் சமகாலச் சமூகப் பிரச்சினைகள் சிலவற்றை வெளிப்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக இத்தகையவருள் ஒருவரான “ஆனந்தன்” 1939யிலேயே முற்போக்கான சிந்தனையோடு சாதிப் பிரச்சினையின் ஒரு பக்கத்தை நன்கு படம்பிடித்துக் காட்டியுள்ளார். இந்த மண்ணின் பிரச்சினையை மண்வாசனையோடு முதன் முதல் எழுதியவர் 'ஆனந்தன்”
ஆக, இங்கு நாம் நினைவுகூற வேண்டியது யாதெனில் இலங்கையர்கோன், சி. வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகியோரின் சிறுகதைப் போக்கிற்குச் சமாந்தரமாக சமூகநோக்கும் யதார்த்தப் பாங்கும் கொண்ட இன்னொரு போக்கு சமகாலத்தில் நிலவிவந்துள்ளது என்பதே.
இதே காலப்பகுதியில் -முப்பதுகளளவில்- மலைநாட்டிலும் சிறுகதைக்கான ஆரம்ப முயற்சியொன்று மின்னல் கீற்றுப்போல தோன்றியது. கோ. நடேசய்யர் மலைநாட்டுத் தொழிலாளர் பற்றி ஓரிரு கதைகள் எழுதியதாக அறியமுடிகின்றது.(எ-டு திரு. இராமசாமி சேர்வையின் சரிதம்) ஆயினும் அவரது முயற்சியும் அவர் ஆரம்பித்த முயற்சியும் (கே. கணேஸ் ஓரிரு கதைகள் எழுதியிருப்பினும்) தொடர்ந்து பரந்து ஒளிவீசியதாக (இன்று வரையான ஆய்வின் படி) கூறமுடியாதுள்ளது.
இனி, நாற்பதுகளுக்கு வருவோம். மறுமலர்ச்சிக் காலகட்ட எழுத்தாளர்கள் மீண்டும் எமது கவனத்திற்குட்பட வேண்டியவர்களாகின்றனர்; நவீன கவிதை வளர்ச்சிக்கு ஒப்பாக ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கும் முக்கியமான பங்களிப்புச் செய்தவர்களாகின்றனர். முன்னர் 'ஆனந்தன் முதலானோர் அமைத்த பாதையை அகலப்படுத்தி ஆழப்படுத்தி
 

SIGJIshuj - Lojë 2000
வைக்கின்றனர். இத்தகையவர்களுள் அ. செ. முருகானந்தன், வரதர், அ. த. கந்தசாமி, சொக்கன், தாழையடி சபாரத்தினம் கனக செந்திநாதன் என நாம் நன்கறிந்தவர்களோடு இதுவரை நன்கறியப்படாத முக்கியமான சிலரும் (எ-டு: கு. பெரிய தம்பி) அடங்குவர். இவர்களது கதைகளுடாக, தமிழ்ச் சமூகம் நவீன நாகரிகத்திற்கு முகங்கொடுப்பதும் (நவீன நாகரிகத்தின் குறியீடாக மோட்டார் வண்டியின் வருகை, தேர்தல் முறை, அரச உத்தியோகம், நகர உருவாக்கம், பணத்தின் ஆதிக்கம்) சமகாலச் சமூகப் பிரச்சினைகளும் (சாதி, சீதனம், கோயில் வரி) சிறுகதைப் பொருளாகின்றன. இப்போது தான் ஈழத்து எழுத்தாளரது சிறுகதை மெல்ல மெல்ல ஈழத்து மண்ணுடன் சுவறத் தொடங்கியது. இவ்வாறு மறுமலர்ச்சி எழுத்தளர் அமைத்த தளமே அறுபதுகளில் முற்போக்கு எழுத்தாளர் கம்பீரமாக நடந்து செல்ல வாய்ப்பளித்தது என்பது குறிப்பிடற்பாலது.
இதுவரை கவனித்த சிறுகதை வளர்ச்சிப் போக்குகள் பிரதானமாக யாழ்ப்பாணப் பிரதேசத்தினை மையமாகக் கொண்டே காணப்படுகின்றன. இது காரணமாக ஏனைய பிரதேச இலக்கிய வளர்ச்சி யாழ்ப்பான ஆய்வாளர்களினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டது என்று விசனிக்கும் ஆய்வாளர் எம்மிடையே உள்ளனர். அத்தகைய விசனத்தில் அர்த்தமெதுவுமில்லை. உண்மை நிலை வேறு. ஈழத்தில் நவீனத் தன்மை (Modernity) யின் வரவு எல்லாப் பிரதேசங்களிலும் ஒரே காலத்தில் ஏற்படவில்லை; வெவ்வேறு காலப் பகுதிகளிலே ஏற்பட்டது. நவீனத் தன்மை ஏற்பட்ட பின்னர் அசமத்துவ வளர்ச்சி நிலையே காணப்பட்டது. நவீனத்தன்மை யாழ்ப்பாணத்திலே முதலில் ஏற்பட்டமையால் நவீன இலக்கிய வளர்ச்சியும் அங்கே முதலில் ஏற்பட்டிருந்தது. அது பற்றிய ஆய்வுகளும் முதலில் இடம் பெற்றன. அத்தகைய ஆய்வுகளிலே ஈடுபட்டோர் (ஏனைய பிரதேசங்களின்) அசமத்துவ வளர்ச்சி நிலை காரணமாகவும் நவீன இலக்கியங்கள் பத்திரிகைகளிலே வெளிவந்தமை தவிர நூற்றொகுப்புக்களாக அவை வெளிவராத காரணத்தினாலும் ஏனைய பிரதேசம் பற்றிய ஆய்வுகளில் ஆரம்ப நிலையில் கவனஞ் செலுத்தினாரலிலர். நிற்க, நாற் பதுகளின் பிற்பகுதியிலேயே மட்டக்களப்பு பிரதேசத்தில் சிறுகதை இலக்கிய முயற்சி கால்கொள்கின்றது. முதலில் சா. இ. கமலநாதன் (வித்துவான் சா.இ. கமலநாதன்), சிவா (வ. சிவசுப்பிரமணியம் ஆசிரியர்), புரட்சிக்கமால் ஆகியோரும் (இவர்கள் சில கதைகளே எழுதியுள்ளனர்) பின்னர் அருள் செல்வநாயகம், பித்தன் ஆகியோரும் சற்றுப் பின் அப்துஸ்ஸமது, செ. இராசதுரை, எஸ்.பொ. நவம், அன்புமணி, தங்கன், ஆ. பொன்னுத்துரை முதலானோரும் இம்முயற்சியில் ஈடுபட்டனர்.
மேற்குறித்த மட்டக்களப்பு பிரதேச எழுத்தாளருள் பித்தன், எஸ். பொ. நீங்கலாக ஏனையோரது படைப்புகளை நுணுகிநோக்கும் போது அவற்றிலே இருவேறு பாணிகள் இழையோடுவதை அவதானிக்கலாம். ஒன்று, 'கல்கி பாணி. மற்றொன்று திராவிட முன்னேற்றக் கழகப் பாணி.
G9)

Page 42
772507ة محك இவ்விருவகைப் பாணி சார்ந்த படைப்புகளிலும் தமிழ இந்தியச்சூழலே இடம்பெற்றிருந்தன. ஈழத்துப் பின்னணியிே எழுதினாலுங் கூட அவை (ஈழத்துப்பத்திரிகைக் காரரினாே மாற்றத்திற்குள்ளாகின. இவ்விடத்தில் அப்துஸ்ஸமதி நினைவலைகள் நினைவிற்கு வருகின்றன:
"அப்போது கதைகள் இந்தியப் பின்புலத்தில் இந்திய, தமி மக்களது வாழ்க்கைப் பின்னணியில் எழுதுவதே வழக்கம இருந்தது. நான் இந்தக் கதை நிகழிடங்கள், கல்முை திருகோணமலை என்றும் நூர்ஜஹானின் தந்தை போடிய இப்றாகீம் என்றும் மற்றும் காரியாலயம், லிகிதர், மாவட்ட என்ற சொற்பிரயோகங்களும் கதையில் வந்தன. ஆனா பிரசுரமான கதையில் கதை நிகழிடங்கள் செங்கல்பட் விந்தியமலை என்றும், ஜமீன்தார் இப்றாஹீம் என்றும், ஆபின் குமாஸ்தா, ஜில்லா என்றும் சொற்பிரயோகங்கள் மாற்றப்பட்ட இலங்கைக் கதைகளின் தன்மை அப்போது எவ்வாறு இருந்த என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்”
மேற்குறிப்பிட்ட மட்டக்களப்பு பிரதேச எழுத்தாளர சிறுகதைகளுள் பித்தன் கதைகள் தனித்துவமானவை: (19 அளவிலே எழுதத் தொடங்கிய இவரது தொகுப்பு 1994 வெளிவந்தமை காரணமாக ஆயப் வாளர கவனத்திற்குட்படாதவர் பித்தன்; இவர் கதைகள் பற்றி விரிவான ஆய்வு பணி பாடு- 15, 1997 இதழி இக்கட்டுரையாளரினால் எழுதப்பட்டுள்ளது), பின்வரு விதங்களில் விதந்துரைக்கப்பட வேண்டியவை: (அ) மட்டக்கள பிரதேச மக்களது பிரச்சினைகள் முக்கியமானதொன்றா ‘ஏழ்மை இவர் கதைகளுடாக சிறப்பாக வெளிப்படுகின்ற (ஆ) முஸ்லிம் மக்களது வாழ்க்கைப் பிரச்சினைகள் முத முதலாக இவர்கதைகளுடாக தத்ரூபமாகவும் துணிகரமா முறையிலும் (எ-டு: பாதிக் குழந்தை) வெளிப்படுகின்ற (இ) (முஸ்லிம்) பெண்களது நுண்மையான மன உணர்வுக திறம்பட வெளிப்பட்டுள்ளன. இவ்வாறு நோக்கும் போ யாழ்ப்பாண மறுமலர்ச்சி எழுத்தாளரது ஆரோக்கியமா போக்கு மட்டக்களப்பிலே பித்தனது எழுத்துக்களினூடாகே புலப்படுகின்றது எனலாம்.
எஸ். பொ. ஈழத்தின் பல்வேறு பிரதேச மக்கள வாழ்வினையும் மண்மணம் கமழ தமது சிறுகதைகளுட பதிவு செய்தவர். அத்துடன் பரிசோதனை முயற்சிகளிலு ஈடுபட்டவர்.
திருகோணமலைப் பிரதேசமும் நாற்பதுகளின் பிற்பகுதியிலே( சிறுகதையுலகினுள் பிரவேசிக்கின்றது. 6). இராசரத்தினூடாக, முதன் முதலாக மூதூர்க் கிர விவசாயிகளின் வாழ்வு இலக்கியமாகியது.
தவிர, பின்வரும் விடயங்கள் விரிவான ஆய்விற்குட்படும்போ தான் இக்கட்டுரையின் நோக்கம் முழுமையடையும் என கருதுகின்றேன்.
(அ) "ஈழகேசரி” யில் லலிதா, சாவித்திரி, ராஜேஸ்வ வஸந்தா, லேகினி, பிரேமா, கமலம், கோணேசப் பிள்ை முதலான பெயர்களில் பலர் சிறுகதை எழுதியுள்ளதா தெரிகின்றது. இவர்களுள் பெண் எழுத்தாளர் யாவு அவர்கள் எழுதியவை யாவை?
(ஆ) திருகோணமலையிலிருந்து நாற்பதுகளின் இறுதியளவு அ. செ. முருகானந்தம் நடத்திய “எரிமலை’ சிறுசஞ்சிகைய சிறுகதை எழுதியோர் யாவர்?
(இ) நாற்பதுகளின் இறுதியிலே மண்டுரிலிருந்து வெளிய

gsindust-Ujå PDID
ÖT,
b
48
|ல்
ய
J前?
பில் பில்
“பாரதி” சிறுசஞ்சிகைப் போட்டியொன்றினை நடத்தியுள்ளது. இதில் பங்குபற்றியோர் யாவர்? இச்சஞ்சிகையில் எழுதிய எஸ். எம். ராஜூ, பாஞ்சாலி; கிரிஜா என்போர் யாவர்?
(ஈ) நாற்பதுகளின் இறுதியளவில் புரட்சிக்கமால் எழுதிய இச் சிறுகதைகள் புரட்சிகரமான போக் குடையன. அயல்வீட்டிலுள்ள (சகோதர முறையான) இளைஞனொருவனை சமூக எதிர்ப்பிற்கு அஞ்சாது திருமணம் செய்யும் ஒரு முஸ்லிம் பெண்ணையும், பொருந்தா மனங்காரணமாக கணவனைக் கொலை செய்யும் ஒரு முஸ்லிம் பெணிணையும் அக்கதைகளிலே சந்திக்கின்றோம். புரட்சிக்கமால் பல சிறுகதைகள் எழுதியதாகக் கூறப்படுகின்றது. இவை பற்றிய விபரம்?
எவ்வாறாயினும், ஐம்பதுகளின் ஆரம்பமளவிலேயே ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கு ஆழத்தையும் அகலத்தையும் பரவலான நிலையையும் எட்டியுள்ளமை முற்கூறியவற்றிலிருந்து புலப்படுகின்றது. இதுவரை கூறியவற்றைத் தொகுத்து நினைவு கூரும் போது,
(அ) முப்பதுகளளவிலே இலங்கையர் கோன் முதலானோரின் சிறுகதைப் போக்கிற்குச் சமாந்தரமாக இன்னொரு போக்கு நிலவி வந்துள்ளமையும்,
(ஆ) மறுமலர்ச்சிக் காலகட்ட எழுத்தாளர் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்புச் செய்துள்ளமையும்,
(இ) நாற்பதுகளின் பிற் கூற்றிலேயே மட்டக்களப்பு, திருகோணமலைப் பிரதேசங்களில் சிறுகதை முயற்சிகள் இடம் பெற்றுள்ளமையும்,
(ஈ) ஆய்விற்குட்பட வேண்டிய வேறு முக்கிய விடயங்கள் உள்ளமையும் தெளிவாகின்றன.
ஆயினும், ஐம்பத்தைந்தளவில் மேற்கூறிய நிலைப்பட வளர்ச்சி கண்ட ஈழத்துச் சிறுகதை பக்குவ நிலை எய்துவது அறுபதுகளிலாகும். அது ஒரு புறம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகளினாலும் மறுபுறம் மு. தளையசிங்கம் போன்ற எழுத்தாளர் ஒரு சிலரினாலும் ஏற்பட்டமை நாமறிந்ததே. குற
தேசிய சோஷலிசம் என்பது ஒரு தவறான, அதே சமயத்தில் தன்னுள் முரண்பட்ட ஒரு சொல்லாகும். சோஷலிசத்திற்கு எல்லைகள் கிடையாது! தேசியத்தோடு அது ஒத்துப் போகாது. பாசிசவாதிகளின் தேசியத்தோடும், குறுந்தேசியவாதத்தோடும், ஏகாதிபத்தியத்தோடும் அது முற்றும் ஒத்துப் போகாது. எம்.என். ராய் (பாசிசம் என்ற துலிலிருந்து)
நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கும் புதுமைப் பித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை பிரமிள் ஆவார். கலா சுப்ரமணியம் (பிரமிள் கவிதைகள்)

Page 43
7وجي72-7ة محG
01
தலைமுறைகள உணர ஆ
02
*மூச்சு வழியாகியது கொம்பழ
யுத்தம்
திணிடெறிந்த எச்சங்கள்
சிதறுணிடு கிடக்கும் கோட்டை வெளியில் : " محہ عمخحہ--" . . ....-- எரிசுழல் கனல்கின்ற நெஞ்சுடன் 8. அலையும் மனிதனாயினேனர். எரி சுழல் குளிர స్త్య வார்த்துவிடும் கணிணிரும் ஆற்றாது
கொதித்து வழிகின்றதே! பண்ணைக் கடலே! 。靴 : என் நெஞ்சகத்துள் வந்திறங்கு என்னுள் கனல்கின்ற எரிதழலை ஆற்று ஊமைக் கடலே இயலாதொழிந்தாய் போ! . மொழியே வா! மொழியே வா! "_ என் நெஞ்சக் கனலை ஏந்து -
ஏநீதி ' ' w8....... எனக்கொரு கவிதை கொடு என் காலத்துயரை ”
எனக்கொரு கவிதை கொடு
உயிர்ப்Uன் முதல்வனி சூரியனி துணையுமில்லாது போயிற்று பகல் எதிரிக்குரியதாயிற்று உணிணியும் கழன்ற சவமாய் மல்லாந்து கிடந்தது பாதை
*...
மந்தை ஒட்டிகளுக்கும் மரம் கடத்துபவர்களுக்கும் மட்டுமேயான இருள் காவல் இருக்க மனிதச் சிற்றெறும்புகள் சாரி சாரியாய்ச் சுறுசுறுத்தன
முற்றுகைக் காலத்தில் கழுத்து நெரிக்கப்பட்ட குடா நாட்டினி
மந்தை ஒட்டிகளுக்கும்
மரம் கடத்துபவர்களுக்கும் மட்டுமேயான பாதையி:
03
இருள் காவல் இருக்க ... மனிதச் சிற்றெறும்புகள், జ சாரி சாரியாய்ச் சுறுசுறுத்தன శళ్ల
உறுமீனுக்குக் காத்து நின்ற வெண். கொக்குச் நீள் கழுத்து நீட்டிக் கூர்ந்து நோக்கி காலெடுத்து நடந்தது இரை பிடுங்க
திடுக்கிற்று எழுந்து ''', வெளிகளைக் கிழிக்கும் குரலெறிந்த வயற்குருவி தென் திசையில் பரந்து போயிற்று ~
பறவையைப் பார்வையில் வீழ்த்த °°x»..., . . . . . ... } போன திக்கில் கணினெறிந்தேனர் ஆழ் கடலும் போய்த் திரும்பும் வள்ளத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

895yIluď - Limjä 2DDD
உயிர் ஒரு கையில் வலை ஒரு கையிலாய் கரைக் கடலில் மீன் பொறுக்கித் திரிவது பட்டது அதற்கு மேலால் கிரகணித்திருக்கும் சப்த தீவுகளிலும் செம்மஞ்சள் அழகொட்டும் அநீதிச் சூரியனர் பாதங்களை வருடிவிட இல்லாது போன தீபகமணி நெஞ்சில் சொரியும்
கால் பதியா பூத்தீவுகளைக் 5s,600 மனதிலேறிப் பறந்தேனி
கோழிக் கூடுகளில் பாம்புகள் குடி புகுந்திருந்தன பற்றைகளில் கோழிகள் குஞ்சு பொரித்திருந்தன
04 புதையுண்டு மீள்பட்ட புராதன பூமியாய்
சிதலமுற்றுக் கிடக்கிறது நகரம் அழிவுண்ட நகரில் s விழுப்புண்ணுணிட வீரனினி கம்Uரத்துடன் நிமிர்ந்தே நிற்கிறது தந்தையின் தூU கணிகள் Uடுங்குண்ட சூனியக்காரி போல் மிரட்டுகிறது மணிக்கூட்டுக் கோபுரம்
{ எரிகொண்டு எஞ்சிய எலும்புக் கூட்ாய்
எழுந்து நிற்கும் நூலகத்தினர்
கும்மட்ட வடிவக் கூரையினர் கீழ் ༣ སྣ་
உம்காரம் கொட்டிப் பறந்தழக்கின்றன ԱշՈՎ-Ս. ԿՈ)Ոճ Ֆ6ii சிறகடித்துக் கீறிச் சிடுகின்றன. வெளவால்கள் 88
* சிறுசுகள் ஆர்ப்பரித்த
சுப்ரமணிய பூங்காவில் ళ్ల క్ల , ""; வெள்ளெருக்குப் பூத்துச் சிரிக்கின்றது * வயிறு கிழிந்து கிடக்கினர்ற ஒல்லாநிதர் கோட்டையில் இன்னமும் எச்சமாய் ஏனர்தானி நிற்கிறது தூக்கு மரம்!
மஞ்சள் கொடியேந்தி } துயரத்தினர் படிமங்கள் சுமந்த நகரினர் மேலாய், பாய்கின்ற சூரியனி மீதிலும் பறக்கின்ற கொடியின் மீதிலும் தெளித்திருந்த போர்த் துளிகள் *வெண் மேகங்கள் மீதில்
சம்மஞ்சள் Uரட்டிச் செல்ல
" பேய் தின்ற நகரில்
உயிர் வளர்க்கும் முனியப்பர் கோயில் மணி சிதிலங்களிடையே அறுகாய் முளைத்தனர் மனிதர் குரல்கள் குரவிச் சத்தங்களாய் வருட.
சி. ஜெயசங்கர்.
GD

Page 44
672gy
ஒரு உயிரைக் கொலை செய்யும் அளவிற்கு இன்னமும் தைரியம் வந்ததில்லை. அதன் வேதனையும் அதற்கான முனகலுடன் இரத்தத்தைக் கணிடு சகித்துக் கொள்ளக்கூடிய சூழி நிலையும் உருவாகி கியோ உருவாகியோ இருநீததில்லை. கொன்றாலும் கொல்லாவிட்டாலும் உடல் எப்பொழுதாவது அழிந்து தான் போகும். நாம் நினைத்தாலும் உயிரை அழிக்க முடியாது என்ற தத்துவார்த்தங்கள் எனக்குள் போதிக்கப்பட்டிருப்பினும் கூட கொலை முயற்சிகளில் இறங்கியதில்லை. சிறுபராயப் பொழுதுகளில் எறும்புகளையும் அட்டைகளையும் பொசுக்கியிருக்கிறேன். ஆனாலும் அவைகள் உயிர்களாகக் கணக்கெடுக்காமல் எனை வருத்தியதற் கான பழிவாங்கல்களாகவே நிகழ்ந்தி ருக்கின்றன். இருப்பினும் மனிதர்கள் எவரையும் கொல்லவோ கொல்ல முயற்சித்ததோ இல்லை. கொல்ல வேண்டும் - துண்டு துண்டாக வெட்ட வேண்டும்-பழிக்குப் பழி வாங்க வேண்டும என்ற உணர்வுகள் அவ்வப்போது மேலெழுந்திருப்பினும் எனது கொலை முயற்சிக்கு உட்படப் போகும் முதலாவது மனிதன் அப்பா என்பதை யாரும் உணர்த்தி இருக்கவில்லை.
எனினை எடுத்து வளர்த்தவராக “நான் உனக்கு அப்பாவப் போல’ என்று கூறிக் கொண்ட மாதிரி அப்பாக்களாகவோ இருந்திருப்பின் கவலைக்குள் புரளாமல் கத்தியை மார்பில் இறக்கியோ, கழுத்தை நெரித்தோ, துTங்கும் போது முக தீ தைதி தலையணையால் மூடியோ கொன்றிருக்கலாம். ஆனால் எனைப் பெத்தெடுக்க காரணமாயிருந்த அப்பாவென அம்மா ஏற்கனவே கூறியிருக்கின்றாள். அதனால் கொல்லாமல் விட்டுவிடலாம். பாவம் என்றிருந்தால் இந்தப் பாவமே திரும்பி “கொல் கொல்” என்று நிற்கின்றது. சில வேளைகளில் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாகிலும்
கிடைத்திருப்பின் தள்ளிப் போட்டி குறைந்தது இருந்திருந்தால் தவிர்த்து புரட்டியிருக்கலாம்.
அவரைக் காரணங்கள் ட கிடக்கிறது. முகி கியத்துவ என்னவென்றால் இறந்துவிட்டிரு இருமுறை அல்
 
 

ങ്ങഖ - Dmissä 200
இக்கொல்லுதலைத் ருக்கலாம். ஆகக் நிம்மதியாவது கொல்லுதலைத் காலங்களைப்
கொல்லுவதற்கான லமாய் உறைந்து இதைவிடவெல்லாம் f வாய் நீதது
அவர் ஏற்கனவே
நீதார். ஒரு முறை ல, பலமுறை அவர்
இறந்திருக்கிறார். தோட்டக்காட்டான் என்றும், மரண சல்லி, பிரசவ சல்லி தருவதாக நிருவாகம் அலைய விட்டும் பலமுறை கொன்றிருப்பதாக அவரே கூறியிருக்கிறார். செத்துப்போன அந்த அப்பாப் பிணத்தைக் கொல்வதில் கூட எனக்கு உடன்பாடில்லாமல் இருந்தாலும் நிர்ப்பந்தம் ஒன்றிருந்தது. என்னால் கொல்லப்படாமல் அம்மாவும் ஏற்கனவே கொல்லப்பட்டிருந்தார் என்ற உண்மையும் புதைந்து கிடக்கின்றது.
ஒரு முறை என் கண் எதிரிலேயே அம்மாவும், அப்பாவும் தற்கொலை செய்து கொணி டிருக்கிறார்கள். அப்பா வேலையிலிருந்து நின்று E. P. F. சல்லி வந்ததும் எங்களை எல்லாம் கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போய் E. P. F. சல்லியில் வாங்கிய தாலியை அம்மா கழுத்தில் போட்டு கலியாணக் காட்சியைக் காட்டினார். அவர்களுக்கு தற்கொலையாக இருந்திருப்பினும், எங்களுக்குப் பேறாகவும், இனி னொரு புறம் அவமானமாகவும் இருந்தது. இதே அவமானம் எங்களுக்கு மட்டுமல்ல பலபேருக்கு நடந்திருப்பது பிறகு தான் தெரிந்தது.
கண்ணாடி அணிந்து அது விழாமல் கணிணாடியினி இருபக்க கி காம்புகளிலும் கயிறு கட்டி அதனைத் தலைக்கு பின்னால் போட்ட படி, வெத்திலைக் கறை படிந்த பற்களுடன், சற்றுக் கூனிய முதுகுடன் ஆதாரமாக கையில் தடியைப் பிடித்தவண்ணம், சாரனை மடித்துக் கட்டிக்கொண்டு நடக்கும் இந்தக் கிழம் வித்தியாசமானது. பலரைக் கொலை செய்திருக்கிறது. “கவி வாத்துக் கங்காணி’ என அடையாளப் படுத்தப்பட்டுக் கதைத்தாலும் இவருடன் கதைக்கும்
போது “கங்காணி ஐயா’ என மரியாதையிடப் பட வேணி டிய இடத்திலிருப்பவர். இவருடன்
கதைப்பதிலேயே சிலருக்கு தாங்களும் வீரனாகிய நினைப்பு வரும். கதை முடிந்து வருகையில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடப்பதும், வேணும் என்றே சண்டைக்குப் போவது போலவும் நிற்பார்கள். ஆனாலும் இவரைக் கணி டால் விரும்புகிறவர்களை விட வெறுப்பவர்களே அதிகம். இந்த "டயகம" தோட்டத்தில் இவர் தான் முதலில் வந்து குடியேறியவர் என்றும்
-G2)

Page 45
G-7722 oz.
குடியான பட்டத்தைச் சூட்டிக் கொண்டு துரைமார்களுக்கு வால் பிடித்தும் அவர்கள் தின்று தீர்க்க, லயங்களிலிருந்தும் வெளியிடங்களிலிருந்தும் பங்களாவுக்கு பெண்களை அனுப்பி நல்லபேர் சம்பாதித்து மிகவும் நல்ல மோசக்காரனாக இருந்தவன். அம்மா அழகாக சிவந்து இருந்ததனால் அம்மாவையும் பங்களாவுக்கு அனுப்ப முனைந்தார். அம்மா மறுத்துக் கொண்டிருந்தாலும் மலையில் வேலை செய்த பலர் அவரைப் போகும் படி அன்பான அறிவுரை சொல்லியிருக்கிறார்கள்.
அப்பாவுக்கு கோபம் அதிகம் வரும், வந்தால் கத்தியுடன் நின்று வெட்டியே ஆகவேண்டுமென்பார். இதனால் தான் இருட்டுக்குள் வைத்து அவரது கை வெட்டப்பட்டது. இதெல்லாம அம்மாவிற்குத் தெரிந்ததால்தான் அம்மா, அப்பாவிடம் சொல்லவில்லை. ஆனாலும் அம்மாவின் உறுதி மாறாமல் இருந்தது. பணத்திற்காக செல்டெல் வைத்திருக்கும் கட்டிலில் படுக்காமல் டெமரோனைக் குடிதி திருக்கிறாள். இப் படிகி கொல்லப்பட்டவள் ஆவியாய் வந்து என்னையும் அப்பாவையும் தவிர பலருக்குக் கனவுகளில் கதை சொல்லி இருப்பதாக மலைகளில் கதைத்துக் கொண்டார்கள். அப்பா குடித்துவிட்டு வநீது அவள் மேல் கவிழி நிது கொள்வதாகவும் அவளை அடிப்பதாயும் கொழுந்துகளைக் கிள்ளியே கதைத்துக் கொண்டார்கள். இது தான் அம்மா கொல்லப்பட முன் கதைகளாகப் பரவியது. இந்தக் கதைகளெல்லாம் மலைகளில் தான் கதைக்கப்படுகின்றதென்பதை அறிந்து கொண்ட பின் காலைகளில் வெள்ளனவே எழுந்து கொண்டு பிரட்டுக் களத்துக்குப் போய் ஒட்டுக்கேட்கத் தொடங்கினேன். அன்றைய கொழுந்தெடுப்பு மலையை அறிந்து கொண்டு, அங்கு தேயிலைக் கீழ் குந்தியிருந்து கதைகளைக் கேட்கத் தொடங்கினேன். எங்கள் தோட்டத்தைச் சூழ்ந்திருந்த பலபல கதைகளை அறிந்து கொண்டேன். தனது தோட்டத்திலுள்ள மரத்தை வீடுகட்ட வெட்டியதற்காக வழக்குத் தொடுப்பதாக பயமுறுத்தி இரணி டாயிரம் ரூபா மாடசாமி கட்டியதையும், காட்டுக்காவக்காரன் லஞ்ச ஊழல் செய்வதாகவும், தேயிலைத் தொழிற்சாலையிலிருந்து தேயிலைத்தூள் திருடி விற்கப் படுவதாகவும், கடைசியாக ஐம்பது பெட்டிகளடங்கிய ஒரு தொகுதி காணாமற் போனதாகவும் இதெல்லாம் துரையின் கூட்டு என்ற உண்மைக் கதைகளுடன் சிலருக்கு வேசிப்பட்டம்
கட்டி துரைம பதாகவும கதைத்தார்கள். ஊத்தப் பேச்ை இவர்களுடைய இருந்ததும் :ெ கதைகளுக்கெல் அம்மா கொல் புறப்பட்டது. மனதைப் பாராட
அப்பாவினுடை துரை கூலிய தாகவும் துை கதைதி து கேட்டதினாலேே அப்பா வரும்ெ தலையைப் போர் கையை வெட் தெடுத்துக் கொ இப்படியான தோட்டத்துக் வென்றே தினமு கொழுந்தெடுக பதுங்கினேன். செய்யும் இடங் வில்லை. மரு போடவும், கவ்வ மாறுபாடான ஈடுபட்டிருநீ; பதுங்கியிருத்த போனது. அத தொடர்ந்தேன். விடப் பெ விடயங்களைத் கூறுவதுடன பிரச்சினைகள் படுத்தியே இரு 55fCL 66 கூடப் போட அழைக்கும் க துரையிடம் கொள்ள ஆை பங்களாவுக்கு அ இங்கே கதைக் பங்களாவுக்கு ஏதாவதொரு க யை நிப்பாட்டுவது கதைத்துக் குை இப்படியான அம்மாவையும்
வந்து நிறுத்தி
மயிர்க கங்காணி, கண எல்லோரையும் துண்டு துண

*... ags/OTEbrif - LOTijë 2DDD
ாருடன் கூடிப்படுப் கதை கட்டிக்
கங்காணி பேசும் சயெல்லாம் கேட்டு காது செவிடாகி தரிந்தது. இந்தக் லாம் நடுவில் என் லப்பட்ட கதையும் அம்மாவின் தளராத ட்டிப் பேசினார்கள்.
ப கையை வெட்ட ாட்களை நியமித்த ரயுடன் கைநீட்டிக் உரிமைகளை கி ய இருட்டு நேரத்தில் போது சாக்கினால் ர்த்து மூடி அடித்துக் டியதாகவும் கொழுந் ண்டே கதைத்தார்கள். உணர்வூட்டும் கதைகளைக் கேட்க ம் பிரட்டுக்குப் போய் க்கும் மலைகளுள் ஆண்கள் வேலை களுள் செல்லமுடிய ந்தடிக்கவும், முள்ளுப் ாத்து வெட்டவும் என
வேலைகளில் ததனால் அங்கு ல் சாத்தியப்படாமல் னால் பெண்களையே அதோடு ஆண்களை ண கள் நிறைய தொகுத்து சுவைபடக் , பெரும்பாலான அவர்களை மையப் ந்தன. கங்காணியின் வயும், நிறைகளைக் டு படுகி கைக்கு ணக்கப் பிள்ளையும் நல்லபேர் போட்டுக் ச வார்த்தை காட்டி அனுப்பும பாங்குகளும் கப்பட்டது. அதோடு போகாவிட்டால் ாரணங்காட்டி வேலை துபோன்ற விடயங்களைக றபட்டுக்கொண்டார்கள். கதைப் பாங்கில் கூட்டிக்கொண்டு னார்கள்.
ள் சிலிர்த்தன, துரை, ாக்குப் பிள்ளை என
வெட்டவேண்டும். ர்டாக்க வேண்டும்,
வீதியில் அடித்து இழுத்து வரவேண்டும் என திட்டமெல்லாம் போட்டேன். ஆனாலும் கூட கொலை பாதகமாகப் பட்டது. மக்களுக்கு அறிவுரைக்கக் கூடிய இடத்தில் நான் இல்லாவிட்டாலும் அவர்கள் உரிமையைப் போதிக்க நினைத்தேன். இப் படியெல்லாம் நினைத்தும் எதையும் சாத்தியப்பாடாக்கக் கூடிய நிலையில் என னைச் சூழல் வைக்க வில்லை. பைத்தியக் காரப்பட்டம் கட்டப்பட்டது. பிறகு உணி மைகளைக் கதை தீது கி கொண்டு பைத்தியக் காரனாகவே அலைந்தேன். துப்பாக்கி ஒன்றைச் செய்து கொண்டேன். இரவுகளில் தலையணைக்குக் கீழும், பகல்களில் இடுப்பிலும் செருகிக் கொணிடு அலைந்தாலும் கொல்லுவதற்கான வேளைகளை இரவாகத் தெரிவு செய்து கொண்டேன். தலையணைக்குக கீழ்ப்புறம் துப்பாக்கியினை தயாராக வைத்துப்படுத்துக் கொள்வேன். அன்று இறக்கப்போகின்றவரைத் தெரிந்து யாராலும் அறிய முடியாத வகையில் சுட்டுவிடுவேன். கூடுதலாக நெற்றியினி இடது பக்க முடிவிடப்பகுதியிலேயே சுடுவேன். இரத்தம் தோய்ந்து கிடக்கும் உடலையும் அவரது குடும்பத்தின் அவலக்குரலும், விதவையான இளம் மனைவியை வே சியாக கரிப் பேசப்போகும் நாட்களையும் பார்த்து எனக்கு பாவமாகப்படும். காலையில் கண்விழிக்கையில் அவர் செத்திருக்கக் கூடாதென எண்ணிய பிணங்களும், கோரத்தனமாக நடந்து கொண்டு இவன் செத்தது நல்லது என எண்ணிய பிணங்களும் உயிருடன் தான் இருந்தது. ரோட்டில் நடந்து கொண்டோ, குறுக்குப் பாதைகளில் நின்று கொண்டோ ஏசின “எனக்கு நெற தான் வேணும். முடிஞ்சா எடு இல்லாட்டிப் போ’ என்றெல்லாம் ஏசிக்கொண்டு தான் இருந்தது. இப்படி இந்த மலைகளில் ஏச்சு வாங்கிக் கொண்டாலும் பெண்களின் அரட்டைக் கதைகள் போகவில்லை. இரவு வேளைகளில் அடுப்பின் வெதுவெதுப்பில் கணவன் பண்ணிய சேட்டைகளையெல்லாம் கூட கதை தீது கி கொணி டார்கள். இப்படியான கதைகளையெல்லாம் கேட்டு நான் எந்த முடிவுக்கும் வருவதில்லை. ஊர்ஜிதமில்லாத கதைகளை நம்பி வாழவேண்டிய

Page 46
GT码马回
அவசியமும் ஏற்பட்டதில்லை. எல்லாக் கதைகளையும் நம்பி இருந்திருந்தால் அப்பாவை எப்போதோ கொன்றிருப்பேன். அவருக்கு முன்னம் எத்தனையோ உயிர்களைக் கொல் ல வேணடி ஏற்பட்டிருக்கும்
இக கொலை யென ண ம காலத்தால் ஏற்பட்டது. இல்லாவிட்டால் அப் பா ைவகி கொன்று (6 Lu TTL வேணி டுமெனிற சிந்தனை எனகி கேற் பட்டிருக்காது. கொள்கையில் திளைத்திருந்த வீராப்பும் அதிகாரத்தைக் காட்டி கால்வேளை செய்து கொண்டிருந்த கங்காணிகளினி பழிவாங்கலுக்காக ஆட்களை மலையிலிருந்து துரத்தும் போதெல்லாம் உரிமைகளைக் கேட்டவர், நிருவாகத்தின் தீண்டாமைக்குள் நுழைந்து ஆட்டிப் படைத்தவர், கட்டிலில் சாய்ந்து கிடப்பதைப் பார்க்க வொணிணாமல் இருந்தது. பீலிக்கானுக்கு போகக் கூட கை யைப் பிடித்துகி கொண டு போவதையும், அங்கே முக்கி, முக்கி படும் வேதனையும், வாயின் கோணல் போக்கும் பார்த்துக் கொண்டிருக்க சகிக்க முடியாமல் போனது. நிம்மதியில்லாமல் புரண்டு புரண்டு படுத்தார். அதனால் “செத்துப் போகட்டும்” என வேண்டிக் கொண்டேன். ஆனாலும் செத்த பாடாக இல்லை. ஒவ்வொரு நாளும் அணு அணுவாக தி தானி செத்துக்கொண்டார். ஒரேயடியாகக் கொன்று போட வேண்டும்.
அப்போதாவது நிம்மதியாக இருப்பார். இந்த எண்ணம் முதலில் பயமாக இருந்தாலும், நாட்டில் நடக்கும் கருணைக் கொலைகள் தெம்பளித்தன. காமத்தைப் போக்கி விட்டு விடுதலையளித்தல், தூங்கும் போது நிம்மதிப்படுத்தல், வாழ்வின் போராட்டத்திலிருந்து விடுதலை என்ற பெயர்களில் நடந்த கொலைகள் ஞாபகத்துள் வந்தன. இப்படியெல்லாம் நடந்த கொலைகள் சூரியக்கந்தயும், செம்மணிகளும் கள்ளியங்காடுகள் நிறைந்து போயிருக்க தோட்டத்துப் புதைகுழியில் ஒரு குழியை ஒதுக்கிக் கொள்வது பெரிதாகப் படவில்லை. எனினிடம் ஆயுதங்கள் இல்லாவிட்டலும் கருணைக் கொலையின் பகுதியில் இதையும் இணைத்துக் கொள்ளலாம். எங்களுடைய உரிமைகளைத் தொகுத்து வைத்திருக்கும் “ஐயா’ விடம் போனால் இது கருணைக் கொலை தான் என ஊர்ஜிதப்படுத்துவார். அவருகி குக் கொலை தானி என்று தெரிந்தால் இன்னமும் சந்தோசப்படுவார். இறந்தது என் அப்பா தானே, இயற்கை மரணம் என்றும் சில வேளைகளில் அறிவிக்கலாம். பரவாயில்லை எனக்கு
தூக்குத்
தாலுங்கூட அளிதிதல் அப்பாவை மீட்டெடு போய்விடுே என்ன தான பட்டியலில்
இடம்பெற சாத்தியப்
ஏனெனில்
“Ê LITório கொண்டிரு
தலையணை மூடிக் கொ திணறி க கஷ்டத்துட புதைந்து கையிலே
- கையில் க
கஷ்டந்தான் தலையை 60) 35 LOPT பிரச்சினைய மீது ஒரு அழுத்திக் காலை அ மீதும் வை தலையை ஆட்டிவி விடுவார்.
சத்தங்கூட
 

fokusuf-unäé 2000
தணி டனை கிடைத் அப்பாவுக்கு நிம்மதி தான முக்கியம். துன் பத்திலிருந்து த மீட்பாளனாய் வன். ஆனாலொன்று செய்தாலும் இநதப் நான் கடைசியாகத் தான் முடியும். அது கூட படத்தக்கதாயிராது. எதி தனையோ
காலில் கவ்வாத்துக் கத்திபட்ட தளும்பு இது, கையை வெட்ட முன்னர் கணகி குப் பிள்ளையினுடைய அடியாட்களுடன் நடந்த சண்டையில் பட்டது. அப்பா நீதான் சொல்வாய் “ஒன்றின் அழிவு தான் இன்னொன்றின் பிறப்பெண்று’ நீ கூட உனது அம்மாவைக் கொன்றே பிறந்ததாகவும் கூறியிருந்தாய். எனது பிறப்புக் கூட இன்றாகத்தான் இருக்கப் போகிறது. உனது அழிவிலிருந்து தான் நான்
கதவைத் திறக்கும் சத்தங் கூடக் கேட்காமல் தூங்குகிறார். காலில் கவ்வாத்துக் கத்திபட்ட தளும்பு இது, கையை
வெட்ட முன்னர் | கணக்குப் பிள்ளையினு டைய அடியாட்களுடன் நடந்த சண்டையில் பட்டது. அப்பா நீதான் சொல்வாய் “ஒன்றின் அழிவு தான் இன்னொ ன்றின் பிறப்பென்று
5ள்’ பிறந்து நடமாடிக் க்கிறார்கள். னயைத் தூக்கி முகத்தில் ல்ல வேண்டும். மூச்சுத் ஷ்டப்பட்டாலும் பட்ட -ன் இதுவும் ஒன்றாகப் போகட்டும். ஒரு சாப்பிடுவதும், அதே ழுவுவதுமாக எவ்வளவு பட்டிருப்பார். முகத்தில் ணயை அழுத்தி ஒரு நீதிரம் இருப்பதால் ல்லை. அந்தக் கையின் முழங்காலைத் தூக்கி கொண்டு, மற்றைய வரின் இரு முழங்கால் த்தால் சரி, கொஞ்ச நேரம் պԼճ, காலையும் ட்டுப் போய்ச் சேர்ந்து கதவைத் திறக்கும் கேட்காமல் தூங்குகிறார்.
பிறக்கப்பெடுக்கப் போகின்றேன்.
ஒரு தரம் தட்டி எழுப்பிப் பார்ப்போம், நல்ல துTக்கமாக இருந்தால் எழும்ப மாட்டார். அப்போது தலையணையை வைத்து அழுத்திக் கொன்று போடலாம்.
“அப்பா. அப்பா’ செத்துப் போனவர் மாதிரிக் கிடக்கிறார்.
“அப் பா’ மூச்சை கி காணவில்லை.
“அப்பா” இல்லை.
முக தி தை நன்றாக உலுக்குகின்றேன். “அப்பா.அப்பா’ அசைவோ அணுகலோ இல்லை. கையைப் பிடித்து நாடி பார்க்கிறேன். 'tf ...... மி” துடிப்பு இல்லை “அப்பா.அப்பா”
நாடித்துடிப்பு
“ஐயோ.அப்பா”

Page 47
இந்த ஜடங்களுக்கு அது
புரியும் பொழுது வானச் செடியிலிருந்து தாரகைப்பூவொன்று கழன்று விழக்கூடும்!
அல்லதுசூரியச் சந்தியில் வெளிச்ச விபத்தேனும் ஏற்படக்கூடும்!
ފް ފޮޔަވި
இரவு கருகி நிலவு உருகி பூமிப்பாதை வெள்ளமாய் பெய்து வரக்
ஏழைத்தாயி Gd GOGOLITI வானவில் ச கிழிந்து தொங்கக் கூ
இந்த ஜடங் அது புரியும்பொழு
அதானது.
தாத்தாவும் 1 புதையுண்ட எப்போதாவ
po gy
மனதுள் இறங்கிய வெள்ளிகளில் விழிகளின் கரைதல் விளங்கவில்லை!
காலம் ஏதோ காகம் துப்பிய அரச விதையாய். வளர்ந்த மரத்தினடி நிழலுக்கொதுங்க நிம்மதியில்லை!
ஒருவேளை நானென்ன புத்தனா? தீப்பிடித்த புத்தகத்தின் எஞ்சிய பக்கத்தில் தொடரும் என்றிருந்தது. ?سلزل6l
CITđfib யோசனை கிடையாது! அவகாசம்?. ଖରାବ୍ଦୀil_Ilfஎதற்கு?.
கேள்விக்குறிக கவிதைகள் எழு பேனையை நிமி ஆச்சரியக் குறி ஆச்சரியம்தா எதுதான் ஆச்சரியமில்ை
இருட்டுக்குள் ந இணைந்தபோ என் நிழல் என்னுள் புதை இல்லைநான் அதனுள் புதைந்தேனா?
வெளிச்சம் ஏன் விரட்டுகிறது?. கடன்காரனைட்
(ey இந்த மழைக்கு என்மேல் எத்தனைகளிச6
 
 
 
 
 
 
 

896JT6uf-Lmä 2OOO
நாமும் புதையுறும் வரை
அந்தரத்தில் நாம்
பில் நடமாட முடியாது!
உடும் பேசவும் முடிந்து
l- வார்த்தைகளும் இருக்கும் வரை
ன் ஊமைகளாக எம்மால்
ஊர்வலம்வர இயலாது!
TAJLİ GELITU சுவாசிக்க முடிந்து
ከ | காற்றும் உள்ளவரை
(Gib மூக்கைப் பொத்தி
களுக்கு உட்கார முடியாது!
ஆதலினால்
து- இந்த ஜடங்களுக்கு
இது
IIILIgu|íĎ புரியும் பொழுது
மண்ணில் புரியாமல் என்றென்றும்
இருக்கவும் முடியாது.
ஒவ்வொரு நாளும்
محلے .N La என்னைப் போர்த்துகிறதேא
போர்வை கொண்டதனைக் கழற்றும் வரை!
ந்ததோ? -
இப்படி
போல்
த் தான்

Page 48
கவிதைக் கட்டமைப்பு ஆக்கவியலில் கவிஞனின் பங்களிப்பு என்ன?
கவிதை பற்றிய புரிதலும் கவிதையின் அமைப்பு குறித விவாதங்களும் தத்துவார்ந்த ரீதியாக வளர்ந்து விட்ட காலத்தி வாழ்ந்து வருகின்றோம். தமிழில் - இலக்கியக் கூட்டங்களி - கவிஞரை அதிகம் போற்றிவரும் மரபு ஒன்றைய கட்டமைத்து வருகிறோம். இது எளிதில் ஜீரணிக்க முடிய ஒரு விசயமாக உள்ளது.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் கவிதையாக்கச் செயற்பாட்டி சில கவிஞர்களை மாத்திரம் மையப்படுத்திய வரலாறுகை வெறும் அபிப்பிராய நிலையில் இலகுவாகக் கட்டமைத் வருகிறோம். ஒரு சிலரின் பெயர்களை மாத்திரம் திரும் திரும்ப கூறி புனைவுகளை உருவாக்குகின்றோம்.
கவிதையானது மொழியாலாகிய ஒரு பொருள். மெளனத்ை பேசவைக்கின்ற பொருள். இங்கே கூறப்படுகின்ற மெளன குறிப்பிட்டதொரு சமூகத்தில், குறிப்பிட்ட காலத்தில் எப் இருக்கிறது என்றெல்லாம் ஆய்வு ரீதியில் நோக வேண்டியுள்ளது.
இன்று ஈழத்துத் தமிழ்ச் சூழலில் ஒரு கவிஞரின் கவி:ை செயற்பாடு எத்தகையது? அதன் பின்புல சேர்மானங்க யாவை? இக்கவிதைக் கட்டமைப்பின் ஆக்கவியலில் கவிஞர் பாத்திரம் யாது? போன்ற விடயங்களையும் நாம் பரிசீலி வேண்டிய கட்டத்தில்தான் உள்ளோம். காலிலீலை எனு கவிதைத் தொகுப்பை தந்திருக்கும் மு. பொன்னம்பலத்தி கவிதையாக்கச் செயற்பாட்டுப் பின்னணியில் இக்கட்டுை அமைத்துக் கொள்ளப்படுகிறது.
மு.பொ. இருபதாம் நூற்றாண்டின் 60களுக்குப் பி படைப்பிலக்கியத்தில் தன் தடங்களைப் பதித்துவரும் ஒ ஈழத்துக் கவிஞர். இவரது கவிதைகள் பல தொகுதிகள வெளிவந்திருந்தாலும் ‘காலிலீலை' என்ற இத்தொகுதிக் பல சிறப்புகள் உண்டு. இத்தொகுதி ஈழத்துக் கவிதை8 தொடர்பாக மு.பொ.வின் நான்கு தசாப்தங்களுக்கான கவிை போக்கு அதன் வளர்ச்சி மற்றும் கவிதையின் வரல என்பனவற்றை ஒரே பார்வையில் தருகிறது. இதன பன்முகப்பட்ட கேள்விகளின் பதிலாகவே "காலிலீலை’ எ6 இத்தொகுப்பைக் கொள்ள வேண்டும். வரலாற்று ரீதியா பார்க்கும் போது மு.பொ.வின் வாழ்வு பல முக்க காலகட்டங்களைத் தனக்குள்ளே கொண்டுள்ளது. ஆங்க ஆட்சிக்காலம் தொடக்கம் தமிழ்த்தேசிய விடுதலை பற்ற சிந்தனை பொது ஓட்டத்தில் கலந்தோடிக் கொண்டிருக் இக்காலம் வரையிலான அனுபவத்தின் நீட்சிவரை வரலா நிகழ்வுகளாலும், மெய்யுளின் உரத்தினாலும் “நான் பிந் பிறந்திருக்கக் கூடாதா என்ற மனத்தாங்கல் எனக்கில்ை என்று அவரே ஆதங்கப்பட்டுக் கூறும் மனநிலையில் உள்ளே
‘இன்றைய விஞ்ஞான ஆத்மீக மனோவியல் அரசியல் சமூ தேவைகளின் விரிவுகளோடு நமது கால ஊடகங்கள் வி வேண்டும். நமது ஆக்கங்கள் யாவையும் இப்பிரபஞ்சத்தி பேரியல்போடு எம்மைத் தொடர்பு கொள்ள வைக் ஊடகங்களாக அமைக” இவ்வாறு தன் 'ஆத்மார்த்த
 
 
 

566 - měř 2000
தை Ild
9. $க
ன்
கிய கில நிய தம் ற்று திப்
Tj.
கத் ரிய
கும மும்
யதார்த்தமும்' என்ற நூலில் கூறியதன் படிக்கு ஆக்க இலக்கிய கலைத்துவத்தின் மூலம் மெய்யுள் சார் சத்திய வெளிப்பாட்டுக் கருத்துக்களை இவர் முன்வைக்கிறார்.
உள்ளார்ந்த மெய்யறிவு, தன்னை வழிநடத்தி தன்னைத்தான் படிப் படியாக உணரும் திறன் மூலம் மானிடனின் "உள்ளொளியை எய்தி, அதனுடு முழுமைகாண முனைகின்றன பல கவிதைகள். மு.பொவுக்கு இம்முழுமையே விடுதலை. அதிலும் குறிப்பாக அது அக விடுதலையூடான புறவிடுதலை.
‘விடுதலைக்காக போராடும் மக்கள் முதலில் விடுதலை யுற்றிருக்க வேண்டும்” (சடங்குகள் நீத்த தகனங்கள்)
“அந்நியருக்கு எதிராகப் போராடும் முன் விடுதலையை உன்னகத்தே வென்றெடு” (இரவில் ஒரு குரல்) ‘விடுதலைக்காய்ப் போராடும் இனம் முதலில் விடுதலை யுடையதாய் இருக்க வேண்டும்”
(இரவில் ஒரு குரல்) *யுகமாற்றம் என்பது அகமாற்றமா?” என (அம்புலிமாமாவில்)
கேள்வியெழுப்பி அகமாற்றத்தை வேண்டி நிற்கின்றார். இவ்வகமாற்றம் கிட்டினால் "நீ எங்கு சென்றாலும் எங்கு வாழ்ந்தாலும் எல்லாவித தர்மப் புரட்சியினதும் மூலமாய் வாழும் கெரில்லாப் பாசறையாய் இருப்பாய்’ (புரட்சி மூலம்)
இவ்வாறெல்லாம் கூறும் மு.பொ. தேசவிடுதலையூடான அகவிடுதலையை சிறிதும் ஒப்பவில்லை. "வீடு' கவிதையில் புரட்சி மூலம் தேச விடுதலை கிட்டுகிறது.
‘‘கொஞ்ச நேரந்தான் அற்ற நிம்மதி “பின்னர் தேடல் சுயவிமர்சனம். “சுயவிசாரணை அவனுள் எழுந்தது” அதன் முடிவில் ‘நெற்றி சுடர்ந்தது பேரொளி தெரிந்தது’ இவ்வாறு அகப்புற இணைவினூடான விடுதலை மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு செல்கிறது.
தேசவிடுதலை கூட கிடைக்கலாம். ஆனால் அத்தேசத்து மக்களின் அகவிடுதலையென்பது அவ்வளவு இலகுவில் கிடைக்கக்கூடியதல்ல. நீண்ட நெடிய விடாப்பிடியான போராட்டம் முன்னெடுக்கப்படுவதனுடாகவே இது சாத்தியப்படும். அத்தள நிலை நின்றே மு.பொ கவிதைகளை வெளிப்படுத்துகின்றார். அகவிடுதலை என்பது நம்மைச் சுற்றியிருக்கக்கூடிய அனைத்து கட்டுத்தளைகளில் நின்றும் விடுபடல். இதனையே அவர் அடையாளங்களை இழத்தல், கடத்தல் என்பதினூடாகச் சொல்லுகிறார்.
கவித்தரிசனம் வாழ்வியலின் முழுமை குறித்து தத்துவ விசாரணையாகவும் அது ஆத்ம விசாரணை குறித்த நீட்சியாகவும். தான் வாழும் காலகட்ட அனைத்து அதிகார ஆதிக்கக் களன்களுக்கு எதிராகவும் தனது கவிதா எதிர்ப்பு நிலையைச் சுட்டி வருவதும், அதிலிருந்து மீண்டு, கடந்து ஆத்ம விசாரணை ஒன்றை தனது கருத்தளத்தில் முன்னெடுப்பதையும் இவரிடம் காணலாம் என மதுசூதனன் கூறுகின்ற கருத்து இவ்விடத்தில் பொருத்தமாக இருக்கும்.
தேவைகளும் சுதந்திர வேட்கையும் தூண்டப்படும் போது ஒவ்வொரு தனித்த உயிரியும் மிகத் தீவிரமானதும்
-G6)

Page 49
772507ة مصG
வேகமானதுமான திறனின் வெளிப்பாடு கொணர் டு ‘விடுதலையின் புதிய எல்லை"யைத் தொடுகின்றன. இது போருக்குப் பிந்திய அதாவது இரு உலகமகா யுத்தங்களுக்குப் பின்னர் (post war) வெளிப்பட்ட கவிதைகளின் முக்கிய பண்பாகும். மு.பொ.வுக்குக் கூட இப்பண்புகளுடன் கூடிய விடுதலையே சகலதின் விரிதளம் ஆகிறது.
“எவை எவை ஒன்றுபடாது விலகி நிற்கின்றனவோ அவற்றை ஒன்றாக்கலே கவிஞரின் முக்கிய பிரச்சினை. இவ்வாறு ஒன்றுபடாது நிற்பவற்றின் எதிர்த்தன்மையை சாதகப் போக்காக்கி கொள்பவனே ஒரு சிறந்த கவிஞன்” என T.S. Eliot “தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்” இல் அதீத பெளதீக கவிஞர்கள் பற்றி மேற்கண்டவாறு குறிப்பிடுகின்றார். மு.பொ.விலும் கூட இத்தன்மையைக் காணலாம். உதாரணமாக ‘இயற்கையுள் விழுந்த இயந்திர உறுமலில்’ காணப்படும் தென்னையும் கட்டுமரமும் சார் குறியீடு தென்னையையும் கட்டுமரத்தையும் பெண் ஆணாகக் காட்டுவது ஜோன் டன்னின் மிகப் பிரபலமான ‘வட்டாரிக் கூரின் சுழற்சிக் குறியீட்டை ஞாபகப்படுத்துகிறது. இவ்வாறு அகப்பண்புகளை பல்தள நிலைகளில் நின்று தனித்துவமான படிமங்கள் , குறியீடுகள் மூலம் வலியுறுத்துகின்றார். ‘வெளிச்சம்சார் படிமங்கள் நிறையவே கிடைக்கப் பெறுகின்றன. நிறமாலைகளும், ஒளிவர்ணங்களும் மிக அதிகமாய்ப் பயன்படுத்தப்படுகின்றன.
80களுக்குப் பின் கவிதைகள் ஓரளவு இலகு தமிழில் காணப்பட்டாலும் அவற்றின் படிமங்கள் குறியீடுகள் எடுக்கும் பல்வேறு வடிவங்களும் அவை எட்டும் விரிவடைந்த எல்லைகளும் (விஞ்ஞான, சமூக, உளவியலுடன் தத்துவம், ஆன்மீகம்) இங்கு கணக்கிற் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறான பரந்த எல்லைகளின் காரணமாக கவிதைகள் செம்மையாக பின்னப்பட்டவையாகவும் காணப்படுகின்றன. இத்தன்மையை நவீன ஆங்கிலக் கவிதைகளில் காணலாம். இது நவீனத்துவத்திற்கு உரியதோர் பண்பாகும். இன்றைய கால கட்டத்தில் இருப்புப் பற்றிய அச்சமும், அதனோடு தொடரும் ஸ்திரமற்ற போக்கும் பற்பல கேள்விகளும், ஆக்க இலக்கிய படைப்புக்களை, அவற்றின் பிரவாகத்தை பல வழிகளில் பாதிப்புக்குட்படுத்தும். அவ்வாறிருக்கையில் குறித்த கால வாழ்வியலின் அல்லது சமூகத்தினர் கணிணாடியாயப் சில படைப் புக்கள் இனங்காணப்படும். வேறுசில அக்காலகட்டத்திற்குரிய தன்மையினின்றும் எதிராய்ப் பெருக்கெடுத்து (against the grains) 919 6 (56 gilb a .606 (6.
விக்டோரியன் காலப்பகுதியில் காணப்பட்டதோர் ஒத்த தன்மையை இங்கு ஒப்புமைக்காக எடுத்துக் கொள்வோம். அக்காலப்பகுதி கைத்தொழிற் புரட்சி, நகர மயமாக்கல், சமயம் பற்றிய கேள்வி போன்றவற்றால் கேள்விக்குட்படுத்தப் பட்டிருந்தது. அக்காலப்பகுதியை, அதன் இருண்மையை tennyson இன் கவிதைகள் பண்பாக கொண்டிருந்தன. எனினும் அதே காலப்பகுதியில் வாழ்ந்து தன் ஆக்கங்களைப் படைத்த Robert Browning இன் கவிதைகள் எதிராய்ப் பெருக்கெடுத்து ஓடிவந்தன. அவ்வாறானதோர் ஒத்த தன்மையை மு.பொ.வின் கவிதைகள் உரத்துக் கூறுகின்றன.
ஈழத்தில், காலத்தின் கேள்விகளும் இருப்பின் ஸ்திரமின்மையும் சந்தேகங்களும் மு.பொ.வினி கவிதைகளினுTடு இழையோடியிருப்பினும் இங்கே 'விலங்குகள் அறுபடுகின்றன!
சடங்குகள் நீத்த தகனங்களில்

Sambus - udså PULII
கடற்கரையில் இளைஞனின் பிணம் அனாதரவாக மீன்கள் அரித்து ஊதிப்பருத்து உருக்குலைந்து கிடந்தாலும் சிலர் அதைக் காவிக்கொண்டு போய் கடற்கரையின் ஓர் மேட்டில் கிடத்த, சனம் கூடுகிற பின்னர் சடலத்தைச் சுற்றி தகனத்தி எழுகிறது. “தலைமை' எனும் கவிதையில் எங்கள் விடுதலை குறைப்பிரசவமா?. குழுக்களாய் சிதைந்து கருத்தின் மெலிந்து பலத்தினில் நைந்து. பைத்தியமா நம் முயற்சி? என்ற கேள்வி எழுந்தாலும் ஈற்றில்” ஆடிய சூரனின் வெற்றுத் தலையை முருகன் சூடுகிறான்.”
*இது கனவல்ல என்ற கவிதையில் நண்பன் களம் செல்கிறான். சென்று திரும்பவேயில்லை. உறவு கனவாகிறது. அவன் மறைவு இவரது வாழ்க்கைப் பிடிப்பைத் தகர்க்கிறது. வாழ்க்கை என்பது மரணம் வரும்வரை மனிதன் காணும் கனவா, என்ற ஐயங்காணப்பட்டாலும் இறுதியில் “அவன் ஒருவனது மறைவு, நிஜமாகும் இலட்சியத்தின் ஆரம்ப நிகழ்வு' என்றும் அவன் “உடல் விழுத்திய நிழல் தெறித்த இடமெல்லாம் ஆயிரம் யதார்த்தங்களின் உயிர்ப்பு’ என்றும் நிறைவு செய்கிறார். ஜூலை 1983 பாதகச் செயல்கள் மலிந்து உக்கிரம் கொண்ட காலப்பகுதியாகவே இன்றும் கணிக்கப்படுகிறது. இத்தலைப்பில் அல்லது இதையொட்டியதாய் அமைந்த பெரும்பாலான ஆக்கங்கள் ஜூலை 83ஐ எம் வாழ்வுகளில் ஏற்பட்ட பெரும் அச்சுறுத்தலாகவும் நெருக்கடியாகவும் காட்ட முற்பட்டன. ஆனால் மு.பொ.வின் வீச்சு அத்தளத்தைக் கடந்து ‘இந்நாள் தமிழர் விடுதலைத் தீயையும் வளர்த்த நாளன்றோ, அதனால் அது பெரியது, இனியது அதைப் போற்றுதும்' என அதனையும் சாதகப் போக்காக்கி விடுகிறார். இது இவரது, பாதகத்தில் சாதகம் காணும் கவிப்பண்பாகிறது.
சின்னாபின்னமாகி சிதைந்திருக்கும் ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தினை பிரதிநிதித்துவப் படுத்தினாலும் அதன் எஞ்சிய சிதைவுகளில் இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கும் ஓர் படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்துகின்றார். அதிலும் தமிழ்ச் சமூகத்தின் இருப்பு இன்னமும் கேள்விக்குட்பட்டுக் கொண்டிருக்கும் போதும் காணப்படும் நம்பிக்கையை கருத்திற்கொள்ள வேண்டும். எதிர்வுகூரும் கற்பனைத்திறனும், அதை ஆய்ந்து தெளிவதில் நம்பிக்கையும் கொண்ட ஆக்காத்தியின் தேடல்களே இவர் கவிதைகள். சித்தர்கள் ஞானிகளின் மனித சமூகம் பற்றிய முன்னோக்கிய தீர்க்க தரிசனம் ஆழமாய் இழையோடுவதையும், பாரதியின் சாயல் பல இடங்களில் படிந்திருப்பதையும் இவர் படைப்புகளில் காணலாம். இக்கவிதைகளின் இறுதிகளில் வாசகனுக்கு எல்லைகள் குறுக்கப்பட்ட அனுபவங்களை கொடுக்காது, விரிந்ததும், பரந்ததுமான ஆழமான, ஒளியூட்டப்பட்ட திறந்த வெளி அனுபவங்களை அளிக்கின்றன. ஃபீனிக்ஸ் பறவையைப் போல் தன்னை மீளப்புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றலை வாசகனுக்கு அளிக்கிறது. அவை வாழ்வை ஆமோதித்தும், ஒளியை தருகின்றதுமான கவிதைகள்.
பல இடங்களில் காணப்படும் அங்கதத் தொனியும்கூட இச் சாயலைக் கொண்டவை. இவ்வாறான போக்கு கொண்ட அங்கதத் தொனி சமூகத்தின் அசிங்கங்கள் எனக் கருதப்படுபவை. இவை திருந்துவதற்கான அல்லது தம்மை மீள்பரிசீலனை செய்வதற்கான சந்தர்ப்பங்களை அளிக்கிறது.
GD

Page 50
672go
தன்னைத்தான் பார்த்து வெட்கப்பட்டு திருந்துவதற்குப் ப உயிர் கொல்லியாக செயற்படும் தன்மையுடையவை Jonal Swift இன் எழுத்துக்கள். மு.பொ.வினது ஒற்றைத்தேனி கொட்டுப் போகின்றது. தமிழ்ஈழ மக்கள், அம்புலிமாமா போ கவிதைகள் இதற்கான எடுத்துக் காட்டல்கள் எனலாம்.
பெண் நோக்கில் சில கவிதைகளை நோக்கும் போது, 70களில் அனைத்துமே அவளாய்த் தெரிந்த மு.பொ.வு 80களின் பின் மேலெழும் என்ன பொருளையும் கீழிற தன்னுள் வீழ்த்திடும் பொறிக் குழியாகத் தெரிகிறாள் அை ஒருத்தியில் ‘அத்தனை பேரின் வேதனையும் கண்க வழிய திரியும் ஒருத்தியை. ‘இடத்தனம் திருகி எறிய செய்வாள்” என்று அதை எதிர்காலத்துக்கு ஒத்திவை அவளது கைகளை அவரே கட்டி விடுகிறார். எனி ‘புதுயுகம் அமைத்த மு.பொ.வின் மைந்தர் ஒளி மு தரிக்கின்றனர். இங்கு ‘விடுதலை சகலதின் விரிதளம்' என் எத்தனை தூரம் உண்மை, அல்லது சாத்தியம். தமி தேச விடுதலையை நிராகரிப்பவரல்ல கவிஞர். ஏனெ அவருடைய பெரும்பாலான கவிதைகளின் செய்தியே ஆன் விடுதலை மூலம் கிட்டும் தமிழ்த்தேச விடுதலை அப்படியிருக்கையில் இக்கவிதையில் ஏற்பட்ட நடுக்கம், அ எடுத்த குறியீடு பெண்’ என்பதால்தான் ஆடிய சூர6 வெற்றுத் தலையை முருகன் சூடினான் என்று அந்நிகழ்ை திடமாக உரைக்கும் மு.பொ. ஒருத்தியில் அசுர கணங்களை இடத்தனத்தால் அழித்திருக்க வேண்டும். ‘ஆடித்திறவுகோல், சிவலிங்கம், பக்குவம், பெண் புணரா ஒரு பெருந் தபஸ், வெள்ளமும் பள்ளமும், துவிஜன் போ கவிதைகள் கவிதைகளாக இருப்பது ஒரு புறம் இருந்தா இக்கவிதைகளை பெண்ணிய விமர்சன நிலை நி கட்டவிழ்ப்பு செய்யும் போது ஆணிலை சார் கண்ணோட்ட புலப்படுகின்றது. அதிலும் 90களுக்குப் பின் இப்போக் பெரிதும் உணரக்கூடியதாக உள்ளது.
மு.பொ.வின் கவிதைகள் போருக்குப் பிந்திய (post தன்மைகளை பொதுவாக கொண்டிருப்பதுடன் அ பெளதீகவியல் பண்புகளையும் கொண்டிருக்கின்றன. எனி அதீத பெளதீகவியலுள் முழுமையாக அடக்க இயலா இருப்பதன் காரணம் அவரது பாய்ச்சல் Walt Whitman, RC Frost போல வேறோர் புதிய தளத்திற்கு நீடிக்கப்படுவ அதிலும் Frost போல் வாழ்வை மறுக்காது Robert Brow போல வாழ்வை ஆமோதிப்பவையாகவும் பாரதியை whit ஐப் போல விடுதலைப் பாங்காயும் அமைகிறது.
மு.பொ. இத்தொகுதிக்கூடாக ஈழத்து கவிஞர் வரிசை கவிதைச் செயலாக்க முறைமையில் ஓர் தனித்துவத்து வெளிப்படுகின்றார் என்பதைத் துணிந்து கூறலாம். பே கவிஞர்களின் கவிப்பரப்பிலிருந்து ஒப்பு நோக்கக்சு தன்மையினின்றும் உய்த்து உணரலாம். ஆனால் போருக பிந்திய கவிஞர்களின் செழுமையை செரி படைப்பாக்கத்தின் தனித்துவத்துடன் வெளிப்பட்ட 8 80களுக்குப் பின்னர் பிரவாகித்த செழுமை ஊற்றுக்க உள்வாங்கி வெளிப்படுத்தியதில் போதாமை தெரிகி அப்படியிருப்பினும் அலையெடுத்த கடல்’ ‘இயற்கை விழுந்த இயந்திர உறுமல், ‘விடுதலையும் புதிய எல்லைக ‘இனியதாய் மேலெழு’, ‘விடுதலை”, “சகலதின் விரித போன்ற கவிதைகள் சர்வதேச மட்டத்தில் கணிப் கூடியவை. மொத்தத்தில் பல்வேறு கருத்துத்
நிலைகளினின் றும் மு.பொ.வின் கவிதைக விமர்சனத்திற்குள்ளாக்கலாம். இருப்பினும் ஈழத் கவிஞர்களுள் தனித்துவத்துடன் வெளிப்படுகின்ற கவிஞர் , என்பதை ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாறு மறுக்க முடிய

ബ് - j് 20
தில்
an Ap பின் 震 ன்ற 2. MNV (??
60
Š(86., க்கி பள். so வே த்து தும் pọ” lugs ழ்த் ઝી6) uéas யே. அவர்
முப்பது வயதில் கணவனை இழப்பதும் Iயும் தீக்கங்குகளில் உழல்வதும்
ஒரே வேதனை தான்.
மை அவரைப் பிரிந்தఐ இந்த நான்கு வருடத்தில் ன்று இவ் அறையே மும் சகலதுமாய். 6085 கலர் கனவுகளும் war) வெள்ளைப் புடவையும் தீத மூக்குச் சிந்தும் பாட்டியுள்ளும். னும் எல்லாமே தஞ்சம்.
எச்சில் வழிய வாடகை கேட்டுவருபவர் தே. மூன்றாவதும் ஒன்றை மணந்ததாய். ning Uாட்டி சொன்னது ஞாபகம்
அவர் ஆண்பிள்ளை;
யில் பக்கத்து அறையில் டன் ஆறு நாள் ஆன புதுத்தம்பதி, ற்கு “கிறிச்.”
கட்டிலாகத் தான் இருக்கும் தீ து மூச்சு சுட்டது ఏ அண்ணாந்த போது. றது. மேன் முகட்டில் եւյ6ii பல்லிரெண்டு நம்: “ச்சீப்.” 6Tld பிடக் மனப் பரப்பு எரிந்தது தள 4. 40 so) 6 கண்ணிர் சுரந்தது. துக் 96).j ஏ.எம். குர்ஷித் JTg.
-G48)

Page 51
(BTG) : CAN WE WOMEN
HEAD A MUSLIM STATE By Fatima Mernissi
தமிழாக்கம் முஸ்லிம் பெண்களும் அரசியல் தலைமைத்துவமும் எம்.ஏ. நுஃமான்
G616suiG : Muslim Women's Research and Action forum
21/25, Polhengoda Garden, Colombo-05, Sri Lanka.
கே. முனாஸ்
நூல் ஆசிரியர்: ..பாத்திமா மெர்னிஸ் ஸி (1941) மொறோக்கோ நாட்டவர். இவர் பிறந்த ஊரான "பெஸ் மொறோக்கோ தேசிய விடுதலைப் போராட்டத்தின் மையமாகத் திகழ்ந்தது. றபாத் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் பட்டம்பெற்ற இவர் அமெரிக்காவில் சமூகவியல் துறையில் கலாநிதிப்பட்டமும் பெற்றவர். 1973 முதல் 1980 வரை இவர் றபாத் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராகப் பணி புரிந்தார். அது முதல் றபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார். முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் நிலை பற்றி சிறப்பாக ஆராய்ந்து வரும் இவர் இத்துறை தொடர்பான பல நூல்கள், கட்டுரைகளின் ஆசிரியர். முஸ்லிம் சமூகத்தில் பெண்ணுரிமை, பெண்களின் சமத்துவம் என்பவற்றுக்கு ஆதரவாக இஸ்லாமிய மூல நூல்களுக்கு மறு விளக்கம் கொடுக்கும் இஸ்லாமிய பெண்ணிலைவாத சிந்தனையாளர்களுள் முக்கியமானவர்.
Beyond the veil: Male-Female Dynamics in a Muslim Society, Women in Islam : A Theological inquiry sedu60T S6Jyg. புகழ்பெற்ற நூல்கள். Fatima Mermissi இந்நூல் ஸெய்க் கஸ்ஸாலியின் குரலின் மறுவடிவமாகும்; ஸெய்க் கஸ்ஸாலி பற்றி சில வரிகள்.
22.09.1917ம் ஆண்டு எகிப்தில் பிறந்தவர்; முதுநிலைப் பட்டதாரி. 1965லும், 1971லும் விடுதலைப் போராட்டத்தின் நிமித்தம் சிறை சென்றவர். உம்முல் குரா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக (மக்கா, 1977)வும் மன்னர் அப்துல் அஸிஸ் பல்கலைக்கழக ஷரீஅத் துறைத் தலைவராகவும் கடமை புரிந்ததோடு 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவை, ஆங்கிலம், துருக்கி, பாரசீக, உருது, இந்தோனேசிய மொழியாக்கம் பெற்றவை. இவரது நூலான ‘குலுகுல் முஸ்லிம்’, ‘இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள்’ என தமிழிலும் உள்ளது.
இலங்கை அரபு வாசகர்களுக்குப் பரீட்சயமானவரும், இலங்கையைத் தரிசித்தவருமாவார். பெண்ணியம் பற்றிய Kadaya Aemar’a bainalal Thakaleedil Rakida wal Wafidah (பெண் விவகாரங்கள் : ஊறிப் போன கண்மூடித்தனத்திற்கும் அதிதீவிரமாகப் பரவும் தொற்று நோய்க்கும் நடுவில்) என்பது குறிப்பிடத்தக்கவை.
ஸெய்க் கஸ்ஸாலி ஒரு கவிஞரும் கூட, 1936ல் Al Hayathul UIa (Arabic) முன்னைய வாழ்வு’ எனும் கவிதைத் தொகுதியையும் வெளியிட்டவர். “இஸ்லாமும் மேற்கத்தயமும்’ எனும் தலைப்பிலான றியாழில் நிகழ்ந்த மாநாட்டில் கலந்து கொண்ட சமயமே 09.03.1996ல் மரணமானவர்.
 

sessex. BPSnuff-IDIüé PIOC)
பெண்களும் மத இறுக்கமும் சிந்தனையும்
பெண்களின் பால் ரீதியான கண்ணோட்டத்தினால், அவர்களது ஆற்றல்கள் பல வளர்க்கப்படாமலும் உரிய முறையில் பயன்படாதும் போகின்றன. இதற்கு மதங்களை அறிமுகம் செய்யும் சமயிகளும் துணையாகின்றனர். இவர்களது இறுக்கத்தினால் சிந்தனையாளர்கள் மதத்தினை வெறுக்கும் நிலைக்கு வழிகோலியது.
தொற்று நோய்களுக்கான தடுப்பு மருந்து கணிடு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிறிஸ்தவக் கோயில் அதற்கு எதிராகக் குரலெழுப்பியது. 1847ம் ஆண்டு ஸிம்ப்ஸன் (Simpson) எனும் மருத்துவர் குழந்தைப் பேற்றின் போது பிரசவ வேதனையைக் குறைக்க மயக்க மருந்தை சிபாரிசு செய்த போது கிறிஸ்தவ குருமார்கள் அதனை ஆட்சேபித்தனர். In sorrow shalt thou bring forth children Gen l l l ; 16 ’துன்பத்திலும், வேதனையிலுமே நீங்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பீர்கள்’ என்ற பைபிளின் போதனைக்கு எதிராக இது அமைவதாக அவர்கள் வாதாடினர்.(1)
இவ்வாறு அறிவு வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி முயற்சிகளுக்கும் எதிராகவும், அறிவியல் விளக்கங்கள், கண்டு பிடிப்புக்களை மறுக்கும் வகையிலும், கிறிஸ்தவக் கோயிலும் அதனை பிரதிநிதித்துவப் படுத்திய மதகுருமார்களும் செயல்பட்டதானது, மதத்திற்கு எதிரான சிந்தனைப் போக்கை ஐரோப்பாவில் தோற்றுவித்தது. கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக, கோயிலின் இரும்புப் பிடியிலிருந்து விடுபடும் பொருட்டு சுதந்திர சிந்ததனையை விரும்பியவர்களால் தொடுக்கப்பட்ட அறிவுப் போராட்டம் வரலாற்று ஓட்டத்தில் மதத்திற்கே எதிரான ஒரு போராட்டமாக மாற்றமடைந்தது. (2) இனி ற நாம் மதச்சார்பின்மையினை அனுபவிப்பதற்கான ஆரம்பமும் இங்கிருந்துதான் உருவெடுத்தது. இதற்கான துல்லியமாக விளங்கும் காரணி - மத இறுக்கமாகும்.
மனிதர்களிடையே நிகழும் அதிக தவறுகள், அவை ஏற்பட்டவுடன் சரி செய்கின்றவர்கள் இல்லாததால் நிலைத்து விடுகின்றன.(3) மதத்தின் இறுக்கத்திற்குள் திருத்தவாதிகளின் குரல்கள் எடுபடாமலும் போவதுணி டு. இவ் விறுக் கத்தினையும் எதிர்ப்பினையும் மீறி உயர்ந்த குரல்தான் கெய்ரோவைச் சேர்ந்த ஸெய்க் கஸ்ஸாலியின் எழுத்துக்களாகும். அவரின் அஸ்ஸான்னா அந்நபவிய்யா பைனஅஹற்லில் பிக்ஹி வஆஹற்லில் ஹதரீஸ் (8F LD u u அறிவியலுக்கும் ஹதீஸைப் பின்பற்றுவோருக்குமிடையில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகள்) எனும் அறபு நூலாகும்.(4) இப்புத்தகத்தினைப் பிரதானமாகக் கொண்டே கலாநிதி ஃபாதிமா மெர்னிஸ்ஸி தனது நூலைப் படைத்துள்ளார். இஸ்லாமியப் பெண் அரச தலைவிகள் பற்றி The Forgotlen Sultaxas' 61solub (BT656060Tujub 6Tupgiluysii 6ngs இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
It is this man who shattered the slumbering conservatisms of the Muslim World with the Publication of an explosive book: As Sunnah an Nabawiya (The Traditions of the Profhet) the book had the effect of a bomf, because rarely do we witness today, what was a tradition in early Islam viz. Religious authorities Protesting against injustice and against obscurantist despotism.
இவர் தான் தனது தகர்த்தெறியும் தன்மை வாய்ந்த அஸ்ஸ"ன்னா அன் நபவிய்யா (நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகள்) என்ற நூலின் மூலம் முஸ்லிம் உலகில் உறங்கிக் கிடந்த பழமை வாதத்தைத் தகர்த்தெறிந்தார். இந்தப்
-G49)

Page 52
G子r码回
புத்தகத்திற்கு ஒரு வெடிகுண்டின் தாக்கம் இருந்தது. இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் அநீதிக்கெதிரானதும் சீர்திருத்த மறுப்புக் கொடுங்கோண்மைக்கு எதிராகவும் மதத்தலைவர்கள் எதிர்ப்புக் காட்டி வந்த பாரம்பரியம் அரிதாகவே நிகழும் இன்றைய பின்னணியில் இவரது நூல் முக்கியமானது.(5)
அரசின் தொழிற்பாடு
இஸ்லாமிய அரசின் தொழிற்பாடு, இஸ்லாத்தினை ஸ்தாபிதம் செய்வதனயே குறிக்கிறது. குர்ஆன் வேண்டி நிற்பது போல் இணை வைப்பினை இல்லாது செய்து தொழுகையினை நிறைவேற்றி ஸகாதும் அறவிட்டு நன்மையானவற்றை எடுத்துச் சொல்லி தீயவற்றைத் தடுப்பதுமாகும்.(6) இக்கடமைகள் அரசுக் கு மாதி திர மாதணி று: ஒவ்வொரு தனிமனிதனுக்குரியதுமாகும்.(7) அப்படியாயின் ஆண் - பெண் இரு பாலாருக்கும் பொதுவானதுமாகும். இதனை குர்ஆன் வசனங்கள் சிலவும் புலப்படுத்துகின்றன.
*மனிதர்களே, உங்களுள் எவரேனும் மெய்யாகவே விசுவாசங் கொண்டு நற்கருமங்களைச் செய்தால், அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை( ப் பூமிக்கு) அதிபதிகளாக்கியது போல் இவர்களையும் பூமிக்கு அதிபதிகளாக்கி வைப்பதாகவும், அவன் விரும்பிய மார்க்கத்தில் இவர்களை ஸ்திரப்படுத்தி வைப்பதாகவும், இவர்களுடைய பயத்தை - அமைதியும், பாதுகாப்புமாக மாற்றி விடுவதாகவும் அல்லாஹற் வாக்களித்திருக்கிறான். அவர்கள் எனக்கு எதனையும் இணையாக்காது, என்னையே வணங்கவும் இதன் பின்னர் (உங்களுள்) நிராகரிப்பவர்களாகிவிட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும் பாவிகள் தாம்’(8)
“நாம் அவர்களுக்குப் பூமியில் ஆதிக்கம் கொடுத்தால், அவர்கள் தொழுகையைக் கடைப்பிடித்தொழுகுவார்கள்; ஸகாதும் க்ொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைப் பிறருக்குச் சொல்லி, பாவமான விடயங்களை தடை செய்வார்கள். சகல காரியங்களின் முடிவும் அல்லாஹற்விடமே இருக்கிறது.”(9)
பெண்கள், முஸ்லிம் அரசை தலைமை தாங்குதல்
இவ்விடயத்தில் எப்போதும் ஆதரவாகவும் எதிராகவும் அமையும் இரு முகாம்கள் இஸ்லாமிய அறிஞர்களிடையே இருந்து வருகின்றன. எதிராக அமைகின்றவர்கள், “பெண்களிடம் தங்கள் பொறுப்புக்களை ஒப்படைக்கும் ஒரு சமூகத்தினர் ஒரு போதும் வெற்றி பெற மாட்டார்கள்.”(10) எனும் ஹதீஸினை இதற்கு ஆதாரமாகக் கொண்டு வருவர். ஸெய்க் கஸ்ஸாலி அதனை அறிவிப்புச் செய்த அபுபக்ரா எனும் ஸஹாபி (நபித் தோழர்)யில் அவநம்பிக்கையைத் தோற்றுவிப்பதன் மூலம் இவ்ஹதீஸில் நம்பிக்கையினத்தினை ஏற்படுத்துகிறார்.
எதிர் முகாமுள் ஒருவராகவே காலாநிதி முஸ்தபா ஸிபாயி தனது 'அல்மர்ஆ பைனஸ் பிக்ஹி வல் கானூன்’ (பிக்ஹிற்கும் சட்டத்திற்கும் நடுவில் பெண்) எனும் நூலில் அறிமுகமாகிறார். அவர் தனது அபிப்பிராயத்தினைத் தெரிவிக்கையில், இதில் ஈடுபடும் பெண்களின் உரிமையினை இல்லாத செய்யும் தெளிவான வசனங்கள் இல்லாத போதும், சமூகவியல் நலனினை கருத்திற் கொண்டும், பெண்ணின் ஈடுபாட்டினால் விளையும் நண்மையினை விட தீமை அதிகமாக உருவாவதினால் தனது உடன் பாட்டின் மையினை வெளிப்படுத்துகிறார். எனவே, தெளிவாகக் கூறிக் கொள்வது, அரசியலில் பெண்களின் ஈடுபாடு ஹறாம் - மார்க்கத்தடை என்று நான் கூறாவிட்டாலும், இஸ்லாம் தூர விலகி நிற்கிறது

gGGuf - LOT BOO)
என்கிறேன். ப்ெண் இதற்குப் பொருத்தமற்றவள் என்பதற்காக அல்ல; இதனி விளைவாக வரும் சமூகவியல் தீங்குகளுக்காகவும், இஸ்லாமிய ஒழுக்கப் பண்பாட்டிற்கும் குடும்ப வாழ்வின் அமைதிக்கும் ஊறுதரும் பாரிய குற்றங்களும், பெண் இடையூறின்றி தனது விவகாரங்களில் ஈடுபடுவதைத் திருப்பிவிடக்கூடும் என்பதற்காகவுமாகும் என்று உறுதி செய்கிறார்.(11)
ஏனெனில், “ஒரு விடயத்தில் ஈடுபடும் போது, நலனிலும் பார்க்க தீங்கு அதிகமாயின் அவ்விடயத்தினைக் கைவிடல்” எனும் விதி முஸ்லிம் அறிஞர்களிடையே நடைமுறைப் படுத்தப்படுவதுண்டு.
கஸ்ஸாலி அவர்களைப் பொறுத்தவரை, “பெண்கள் உயர் பதவிகளை வகிப்பதை எதிர்க்கும் முஸ்லிம்களுக்கு அவர்களது அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கும் உரிமை உண்டு. ஆனால் அவர்களது அபிப்பிராயம் எங்களது கருத்துடன் ஒரு போதும் பொருந்தாது. எமது கருத்து,
பிக்ஹம் (சமய அறிவியல்) உடன் சம்பந்தப்பட்டதாகும். ஆகவே, ஏன் அவர்கள் தங்கள் அபிப்பிராயங்களை பிறர் மீது திணிக்க வேண்டும்? '.பிக் ஹை புறக் கணிப்பவர்கள் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தாங்கள் புரிந்து கொள்ளாத ஹதீஸைப் பயன்படுத்துவதன் மூலம் இஸ்லாத்திற்கு ஊறு செய்யாமலாவது இருக்க முடியும்.(13)
ஒரு தேசத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் முக்கிய காரணிகள் - நீதியும், மனித உரிமைகளும், ஜனநாயகமுமே தவிர, அதன் அரச தலைவரின் பாலல்ல. பெண் தண்மை அல்லது ஆண் தன்மைக்கும் இப்பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம் என அவர் கேள்வி எழுப்புகிறார். நான் பெண்களுக்கு அதியுயர் பதவிகளை வழங்க வேண்டுமென்ற ஆர்வமுடையவனல்ல; நான் அக்கறை கொண்டிருப்பதெல்லாம் ஹதீதுக் கிரந்தங்களில் இடம்பெற்றுள்ள, குர்ஆனுடன் முற்றிலும் முரண்படுகின்ற ஒரு ஹதீஸின் விளக்கம் தொடர்பாகத்தான். இந்த முரண்பாடு கருத்தில் கொள்ளப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.(14) ஸெய்க் கஸ்ஸாலியின் நூலும், அராபிய முஸ்லிம் உலகில் அது கிளறிவிட்ட விவாதங்களும் மேற்கத்திய தொடர்பு சாதனங்களில் மிக்க குறைந்த கவனத்தைப் பெற்றமை முக்கியத்துவமுடையது. இம்மேற்கத்திய தொடர்பு சாதனங்கள், எல்லா முஸ்லிம் மதத் தலைவர்களும் பிற்போக்குவாதிகள், சீர்திருத்தங்களுக்கு எதிரானவர்கள் என்ற இனவாதக் கருத்தை விடாப் பிடியாகப் பற்றி நிற்பவை என்பதும் இங்கு மனங்கொள்ளத்தக்கது. இது எவ்வாறு இருப்பினும் நம்மைப் பொறுத்தவரை, பின்வரும் காரணிகளுக்காக அப்புத்தகத்தின் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிட முடியாததாகும் என்று ஸெயப்க் கஸல் ஸாலியின் எழுத்துக்களை வாசிக்கத் தூண்டுகிறார்.
1) முஸ்லிம் சமூகங்களில் மனித உரிமைக்கான நடவடிக்கையை ஆதரிக்கும் மதத் தலைவர்களைத் தேடுவதும் அவர்கள் பற்றி அறிந்து கொள்வதும் நமது கடமையாகும். 2) முன் எப்போதையும் விட இன்று குர்ஆன், ஹதீஸ் இஸ்லாமிய வரலாறு ஆகியவற்றில் புலமை பெறுவதன் மூலம் இஸ்லாம் பற்றிய நமது அறிவை வளர்த்துக் கொள்வது அத்தியவசியமாகியுள்ளது. இன்று நமது உரிமைகளை நம்மிடம் இருந்து பறிப்பதற்காக பழைமைவாத அதிகாரத்துவத்தினால் இஸ்லாம் பயன்படுத்தப்படுவது ஒன்றே நாம் இவ்வாறு
செய்வதற்குரிய காரணமாகவும் அமைகிறது.(15)
CSOD

Page 53
7-7207ة تحكي
மனித குலத்துக்குக் கிடைக்கக் கூடிய எல்லா அறிவுகளிலும் தேர்ச்சி பெறுவதற்கான நமது உரிமையைத் தணிக்கை செய்வது கேலிக்குரிய ஒன்றாகவே அமையும். முஸ்லிம் பெண்களுக்கு இரு உலகங்களின் அறிவையும் பெறுவதற்குரிய தன்னாதிக்க உரிமை உண்டு(16) என்றே மெர்னிஸ்ஸி கருதுவதோடு நமது மூதாதையரான அநேக பெண்கள் தமது அரசியல் கடப்பாடுகளைத் தீவிரமாகக் கருத்தில் கொண்டு அரசுத் தலைவிகளாக வரும் அளவுக்கு உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்டிருந்தனர் என்றும் குர்ஆன் காட்டும் ஸபா நாட்டு அரசியின் சாதகமான முன் உதாரணம் (அத் 27 - 21 23) நமக்கு வழிகாட்டுவதாகவும் அபிப்பிராயங் கொள்ளுகின்றார்.(17)
இஸ்லாமிய அரசியல் தலைமையும் உள்ளார்ந்தமும்:
இஸ்லாத்தில் அரசியல் தலைமை என்பது வெறுமனே சிம்மாசனத்தில் அமர்வதாகப் பொருள் படாது அது பெரும் பணியொன்றினைச் செய்வதற்கான சாதனமாகும்;(18) ஒரு தொடரின் இடையில் வருவதுமாகும்; தொடரின் ஆரம்பமுமன்று.
இஸ்லாமிய அரசியல் தலைமை என்பது 3 பிரதான அடிப்படைக் கோட்பாடுகளுடன் மிக நெருக்கிய பிரிக்க இயலாத நெருக்கம் கொண்டதும்;(19) அவை :
1. அத்-தெளஹித்
2. அர்-றிஸாலா
3. அல்-கிலாபாஹற்
அத்-தெளஹரீத் அல்லாஹற்தான் படைப்பாளன்; பிரபஞ்சம் அதிலுள்ள - புலனுக்கு உட்படுகிற, படாத எல்லாவற்றையும் சிருஷ்டித்து பாதுகாப்பவன். இப் பிரபஞ்சத்தின் ஆட்சி உரிமை அவனிடம் தான் உள்ளது. வழிபாடும், கட்டுப்பாடும் அவனுக்குத்தான் செலுத்த வேண்டுமென்பதே இதன் சுருக்கமாகும்.
அர்-றிஸாலா
மனிதன் தனது வாழ்வுக்குத் தேவையான சட்டங்கள் பெரும் வழியாகும். அவற்றை அல்லாஹற்விடம் இருந்து மனிதன் பெறுகிறான். இதில் இரு பிரதானங்கள் உள்ளன. ஒன்று: அல்-குர்ஆன்; மற்றயது: முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த அச்சூழலுக்கு ஏற்றாற்போல் அல்குர்ஆனுக்கு வழங்கிய நடைமுறை விளக்கம். இது “சுன்னாஹற்” (அல்லது ஹதீஸ்) என்று அறியப்படுகின்றது.
அல்-கிலாபாஹற் இது அல்லாஹற்வின் பிரதிநிதியாகத் தொழிற்படுவதாகும்.(20) இம்மூன்று அடிப்படைக் கோட்பாடுகளின் தெளிவின்றி அரசியலில் பிரசன்னமாவது எதிர்பாராத மிக மோசமான விளைவுகளைத் தோற்றுவிக்கும். எனவே இஸ்லாமியப் பெண்ணியம் பேசும் அமைப்புக்களுக்கும் சகோதரிகளுக்கும் இன்னொரு கடைமையும் உண்டு. அது - அத்-தெளஹித், அர்-றிஸாலா, அல்-கிலாபாஹற் பற்றிய அறிவினை ஊட்டுவதாகும். இம்மூன்றும் நிறைவேறினால்தான் அரசியல் தலைமையில் பயன் பிரயோசனமானதாக அமையும். இவ்வறிவு பால் வித்தியாசத்திற்கு அப்பாற்பட்டது.
மொழியாக்கமும் வாசகரின் அவதானமும்
epolo ET656) “WHY HAS THIS DEBATE FLARED UP NOW IN 1990?” என்பது “இந்த விவாதம் 1989ல் திடீரென

Валај-umjá pПОШ
வெடித்ததற்கு காரணம் என்ன?’ என்று ஆண்டில் 89 என்று மாற்றம் நிகழந்திருக்கிறது; அச்சுப் பிழையாக இருக்கலாம். (மூல நூல் பக்கம் 30, தமிழாக்கம் பக்கம் 35)
அரபுக் சொற்களான ஹியாஸா என்று அமைய வேண்டியது றியஸ்ஸ (பக்கம்-6), றிஅஸ்ஸ (பக்கம் - 36) “ஹகூக்” என்பது ஹகுக் (பக்கம் 36) “அதாலா’ என்று அமைய வேண்டியது (பக்கம் 38யபில் சரியாக உள்ளது.) “அதலா” (பக்கம் 36, 37), இமாம் தபரி என்றமைய வேண்டியது. “தபாரி” (பக்கம் 37) “தயாரிஸ்” (பக்கம் 38) அமைந்துள்ளன.
குர்ஆன் வசனங்களும் ஹதீஸ் ஒன்றும் அவற்றின் மூல மொழியான அறபியிலேயே (ஆங்கில நூலிலும் , தமிழாக்கத்திலும்) தந்திருப்பது அறபு வாசகர்களுக்கு குறிப்பாகவும், மேலும் தேட விரும்புவோருக்குப் பொதுவாகவும் பயன்மிக்கதாகும், புத்தகத்தினையும் தமிழாக்கத்தினையும் குறைத்து மதிப்பிட முடியாது.
அடிக்குறிப்புகள்
1) கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, மதமும் அறிவியலும்
பக்கம் 11, அல்கலம் பதிப்பகம் 1994
2) Ibid, P. ll
3) Sheikh Gazali, Preface, Al Haggul Murr (Arabic), P 5,
Darul Shruk 1989
4) Sheikh Gazali, As Sunnah an Nabawiya : Bayna Ahl al figh wa
ahl al Hadith (Arabic) Darul shuruk, Beirut, 7th Edition Jan. 1990
5) Fatima Mernissi Can We Women Head the Muslim State P 4, 1991 தமிழாக்கம் எம்.ஏ. நுட்மான், பக்கம் - 6
6) Abdul Cadir Awdah, Al Islam wa awdauna assiyasia (Arabic)
P. 70, 3rd Edition - 1967.
7) Ibid, P 140
8) அல்குர்ஆன் சூறா அந்நூர் 24 : 55
9) அல்குர்ஆன் சூறா அல்ஹஜ் 22, 41
10) Imam Buhari, Sheihul Buhari with commentary by Al-sindi,
Darul Marif, Beirut 1978 Vol.4 P226
1 1) Musthafa Sibayi, Al Mara Bainal fighl wal kanoon Musathathul
Risala, 3rd Edition 1962 P.156-157
குவைத் அரபு சஞ்சிகை கடந்த நூற்றாண்டில் இஸ்லாமிய வரலாற்றில் பாதிப்புச் செலுத்தியவர்கள் பற்றி எகிப்து இஹற்வானுஸ் முஸ்லிமீனின் தலைவர் முஸ்தபா மஸ்ஹர் (எகிப்து) அவர்களுடனான நேர்காணலில் கேட்ட போது அவர் முஸ்தபா சியாயி (சிரியா) செய்க் கஸ்ஸாலி (எகிப்து) இருவரினையும் கூறி இருப்பது இங்கு அவதானிப்புக்குரியது. பார்க், அல்முஜ்தமா 1380 (14-20/12/99 பக்.41)
919 disgift L356fi - 6, 19856ssi) bt Lib Jingbusir GT Abdul Cader Awdah, Abut ala Moududi போன்றோரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
12) Ibid, P.161 13) Sheikh Gazali, As Sunnah and Nabawiya P60 14) Ibid, P.57 15) Faima Mermissi, P4 தமிழாக்கம் எம்.ஏ. நுஃமான் (பக்கம் 8) 16) Ibid, P6 Tr. : M.A. Nuhuman op.cit P8 17) Ibid, P42, Tr. : op.ct P.48 18) அடிக்குறிப்பு 6ஐ பார்க்க 19) Abul ala Moudi the Islamic way of life, P29 - 34
Tr. : Prof. Khursid Ahamed and Khaurram Murad Markasi Maktaba Islami Publishers New Delhi - 1986 20) See for detail Abul ala Moududi op.cit and Islamic Law and Constitution.

Page 54
C*T码罗回
இதழ் 6 இடைவெளிகளை மறக்கச் செய்வதாய்
வந்திருப்பதும் தொடர்ந்து வர முடியாமைக்கான காரணம் எல்லோரும் சொல்கின்ற பொருளாதார நெருக்கடியல்ல என்றுரைத்திருப்பதும் நம்பிக்கையோடு மூன்றாவது மனிதனை பார்க்கவும் செய்திருக்கிறது.
என்பதாகவே உல கடிதப் பகுதியிலு "எஸ்போஸ்’ பட் அனேகம் பலர் ஆ நாம் நம்பியுள்ள இவர்களைக் கா கூட அக்கடிதத்ை கவிதையிலும்,
வீச்சுடனும் வா செயற்படுபவராக விமர்சகர்களின் சொல்லிக் கொ: ஏற்பட்டுப் போல அப்போது ஆட்க தலை சுற்றிப் இன்னும் சிலர் மt சரிநிகரில் 6 அடையாளப்படுத் சிலரைப் புறக் சோலைக்கிளின விமர்சனத்தை
இதுவரையான
நுஃமானின் பலஸ்தீனப் பெண் கவிஞர்களின் கவிதைகள் அருமை. நுஃமானின் பலஸ்தீனக் கவிதைகள் தொகுப்பிற்குப் பின்னர், அது மாதிரியான தாக்கத்தை எற்படுத்தவல்லன அவைகள். "பலஸ்தீனக் கவிதைகள்' மீள் பிரசுரம் பெறாததோ நுஃமான் மொழி பெயர்த்த ஏனைய கவிதைகள் நூலுருப் பெறாததோ கவலையைத்தான் தருகிறது. இந்த ஆதங்கத்தை ‘மூன்றாவது மனிதன்' வெளியீட்டகம் போக்கினால் என்ன? இதுவரையான நுஃமானின் x பலஸ்தீனக் கவிதைகளை முழுத் தொகுப்பாகக் கொண்டு வர ஆவன செய்யுங்களேன். இது வரையிலும் தமிழுக்கு அதிகமாய் வந்த கவிதைகள் பலஸ்தீனக் கவிதைகள்தான் என்பது வாழ்வியல் போராட்ட நெருக்கடியைத் தான் காட்டுகிறது. நுஃமான், சிவசேகரம், யமுனா கவிதைகளில்
ராஜேந்திரன் போன்றோர் இவ்விடயத்தில் வந்துள்ளதை க0 நினைவு கூறவும் பாராட்டப்பட வேண்டியவர் விரல் எண்ணிக்க
களுமாவர். ‘பாலை’ :
எனும் பலஸ்தீனக் கவிஞர் அடோனிஸின் கவிதைகள் $2
IBl
சிவசேகரத்தின் மொழி பெயர்ப்பில் அண்மையில் வந்திருப்பதும் இங்கு | குறிப்பிடத்தக்கது.
சிறுகதை எழுத்தாளர் 院、
பட்டியலிடும்’ ஈழத்து 6hin Ld gʻ ag a5 gʻ a5 6Trʻn 68f கண்ணுக்குப படாதவர்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகுபவர்கள் அநேகம். : ரவூப் கணிசமான அளவுக்கு நல்ல சிறுகதைகள் : எழுதி வருபவர். இவரின் கனவும் மனிதன் தொகுதியும் கவனத்திற்குரியது. விமர்சகர்களின் பட்டியல்களில் நிலவும் தவறுகளுக்கப்பால் அவர்களின் அக்கறை அற்ற தன்மையின் வெளிப்பாடுகளை இங்கு சுட்டிக் காட்டலாம் என விரும்புகின்றேன். எஸ்.கே. விக்னேஷ்வரன் சொந்தப் பெயரிலும், புனை பெயரிலும், மொழி பெயர்ப்பாகவும் U6) படைப்புக்களைக் கட்டுரைகள் வந்த கொணர்ந்தவர். விமர்சகர்கள் புனைபெயர் (இவற்றின் தமி காரர்களைத் தேடுவதில்லை என்பதாலோ 。 வெளிவரும் ஈ என்னவோ இவர்கள் பார்வைக்குட்படுத்தப் வெளிவருகின்றது படுவதில்லை. மறுபுறம் ஒரே கவிஞரின் பல்வேறு இருப்பவர்கள் சில புனைபெயர்களை வெவ்வேறு கவிஞர்களாகவும் சர்வதேசப் பார்ை அடையாளப்படுத்தி பிரமிப்படைகிறார் சிலர். போய் விட்ட போ இதற்கு உதாரணமாக அண்மையில் எழுதத் என்ன பயன்? ந தொடங்கிய ஒரு பெண்ணின் பல்வேறு புனை கொண்டே இருப் பெயர்களைக் குறிப்பிடலாம். உண்மையில் இவ்வாறான படைப்பாளிகள் இந்த அடையாளங்களை விரும்புவதில்லை என்பது வேறொரு விடயம்.
தெரிந்து விடும். வாரியான எதிர்ப்ப குறித்த கவிஞர்க ஒருவரின் பார்ை வேண்டுமென்பது
போக, ஈழத்துப் அதிருப்தியான அ விடுபடல்களுடே ஈழத்து இலக்கி
சசி கிருஷ்ணமூ இழப்பை துயர இருக்கிறது. சசி, ரட்னராஜா (இவ கூர்ந்திருக்கிறது) தெரிந்த பலரை தருகிறது.
பட்டியலிடல் தொடர்பான அதிருப்திகளை அண்மைக் காலமாக பலர் வெளியிட்டு x வருவதனையும் காணலாம். புதிய களத்திலும் இது பற்றி ஒருவர் கடிதம் எழுதி இருக்கிறார்.
அவரின் குறிப்பு தேர்வுக்கே இடமில்லாமல் Fire ul-gi (35s எழுதுபவர்களையெல்லாம் அடக்க வேண்டும் வெளியான ஒரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8960IGuf-LDTüë 2000
லர் தொடர்பு படுத்திப் பேசுகிறார்கள். நண்பர் ஒருவர் மிக வியந்தும் பேசினார். ஆனால் அந்த டியலிட்டுள்ள பெயர்களில் பியப்பின் அளவுக்கோ Fire ருடன் ஒப்பிடும் றியாதவைதான். ஏனெனில் x அளவுக்கோ அப்படம் இல்லை என்பது பார்த்த அடையாளப்படுத்துனர்கள் : போது தெரிந்தது. இரண்டு படமும் காட்டுகிற ட்டித் தரவில்லை. அதிலும் : பெண்கள் திருமண உறவில் பாலியல் த எழுதியவரே தன்னைக் திருப்தியற்றவர்களாகவே இருக்கிறார்கள். சிறுகதையிலும் அதிக : இன்னொருவர் பெண்கள் அமைப்பு அல்லது }வியலுடன் இணைந்தும் மேட்டுக்குடி கலாச்சாரத்துடன் தொடர்புடைய இனம் காட்டியுள்ளார். வராக இருக்கின்றார். Fireரின் கருத்தியல் தளம் போக்கால் தன்னைத்தானே : அப்பெண்களின் முடிவை ஏற்று ஆதரிக்கிறதாய் ர்ள வேண்டிய நிலைதான் ; ருக்க, சிங்களப் படம் அதை முற்றிலும் ாலும் ஆச்சரியமில்லை. கடுமையாக மறுக்கிறதாயுள்ளது. இது ளின் எண்ணிக்கை கண்டு : ணவன் தன் மனைவியோடு தொடர்பு போனாலும் போவார்கள்! x வைத்திருந்தவளை சுட்டுக் கொல்கிற முடிவுக் Uம், பூச்சு. முத்திரம் என்றும் ாட்சியில் வெளிப்படுகிறது. பெண்களின் ழுதுபவர்கள் என்றும் உறவில் கூட ஒருபக்க ஆதிக்கம் தி காய்தல், உவத்தலோடு நிகழ்வதையும் கூட சில காட்சிகள், கதைகள் கணிப்பதும் தெரிகிறது. வெளிப்படுத்துகின்றன. சசி போன்ற சினிமா ய முன்வைத்து இவ் விமர்சகர்கள் இருந்திருந்தால் இது பற்றி, வைப்பவர்கள் அவரின் படங்களின் உறவு முரண் பற்றி அவருக்கே தொகுதிகளில் அல்லது உரிய பாணியில் எழுதியிருப்பார். காலம் குறித்த பிரயோகம் இடைவெளிகளை நிரப்பாது விடாது என்றாலும் ணக்கிட்டுப் பார்த்தால் அது அது சில காலத்தை எடுத்துத்தான் ஆகும். கைக்கு அடங்காது என்பது
ளது. ‘மூன்றாவது மனிதன் ம் இது பற்றி எழுதியுள்ள
“கை போன போக்கில்” |—| # " — — — — ) = #1 = |= I Ljje,5ằ (56)]]ịb(55 ஒரு மாத இதழுக்கு
鲁 వ్లో , , ୱି: ମୁଁ ଖୁଁ ö6竹町
もう
ருத் அபிப்பிராயம். சு.ராவின் リ 、 。 நூலின் விமர்சனமாக,
தேதுக்
படையப்பாவின் விமர்ச ঠু ** ** னமாக விசாலித்த : பார்வையுடன் தனிக் I m I I I I I I I m I i 15 u 6 GID U uu IT as, எழுதியிருப்பின், கால இடைவெளி கொண்ட மூன்றாவது மனிதன்’ இதழுக்கு இன்னு
ன்னும் ஆழ அகலம் ஏற்படுத்தியிருக்கும்.
இவ்வாறான மேலெழுந்த ார்வைநல்லதல்ல. அத்துடன் ளின் எல்லாக் கவிதைகளும் வக்கு நல்லதாக இருக்க அவசியமில்லை.
எஸ்.கே.விக்னேஸ்வரனின் கதை பெண்ணிய அக்கறையை வெளிப்படுத்துவது போல் தான்றினாலும் அதற்குள்ளும் ஆணிய வளிப்பாட்டுக்கூறுகள் தாராளமாகவே கிடக்கின்றன. ரவூபின் கதையும் மையத்துக்கு அப்பாலே பெரும் பகுதியைச் செலவிட்டு விடுகிறது. ஹசீனின் கதை இருண்மைத் தன்மை இனதாய் இருக்கிறது. அவர் தவைப்படாத பிரயத்தனங்களை எடுக்கிறார் பாலும் தெரிகிறது.
படைப்பாளிகள் பற்றி இந்த டையாளமிடல்கள் அல்லது 96 Liu Front Line gub பப் போக்குகள் பற்றி இரு திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ழாக்கம் பாரிஸிலிருந்து ழமுரசு வார இதழில் . இக்கட்டுரைகளை எழுதி ( பத்தம்பியும், முபொவும்தான்) & வக்கு எம் இலக்கியப் போக்கு து நாம் இங்கு குழம்பித்தான் rம் படைப்புகளைத் தேடிக் போம்!
சேரனின் நேர்காணல் நிறைய விசயங்களைப் பசுகிறது. கவிதைகளுக்கு அப்பால் தன் சிந்தனை, அரசியல் தளத்தை வெளிப்படுத்திய இன்னொரு சந்தர்ப்பம் - நீண்ட நாளைக்குப்பின் இந்த நேர்காணலாய் தானிருக்கும். மூன்றாவது மனிதனின் நேர்காணல்களுக் குரியவர்கள் பற்றிய விதுல்ஜனின் குறிப்பு சில பாதுகளில் முக்கியமானதெனினும் இன்னொரு விடயத்தையும் சொல்ல
fத்தியின் கட்டுரை அவரின் ந்தோடு மீள் கொணர்ந்து ஸாகீர் ஹ"சைன், அருந்ததி ரைப் புதிய களம் நினைவு என மிக அண்மையில் நாம் இழந்து வந்திருப்பது கவலை
டு அண்மையில் இங்கு
சிந்தனையிலிருந்து விடுபட்டவர்கள், அதை சிங்களப் படத்தையும் ஒரு
நிராகரிப்பவர்கள் அவர்கள். தங்கள்
-G52)

Page 55
672 2.
வெளிப்பாடுகளுடே அதைத் தாண்டிய சிரம் பணிதல் ம எல்லையில் செயற்பட்டவர்கள். இதுதான் சென்று ஒரு கட்டத் முக்கியமானது என்பதும் என் கருத்து. -
{s ? MEN - ... “ஏன் இந்த இ ششست. حس - » - o: 'ಇಂಕ್: Çí'ai இருக்கலாம். இருந்தும் விதுல் ஜனனின் : ಆ¬¬¬ அக்கறையையும் நாம் ஒரு எல்லையில் கருத்தில் றந 5
- நாங்களும் வேதை எடுக்கத்தான் வேண்டும்!
ஐ மனம ததுமபக ( ஜிப்ரான் * மெளனம்? மெள கொழும்பு இன்று தங்களுக்கு
மு. தளையசிங்கம் பற்றிய பெளஸரின் கட்டுரை சிறிதாக இருந்தாலும் காத்திரமான மெளனங்கள் கலைய இருபத்தைந்து ஆண்டு என்ன? நூறு வருடங்கள் கூட ஆகலாம், பேசி வந்த பேச்சுகளில் இருந்தும் ஆகி வந்த நடைமுறைகளில் இருந்தும், மாறுபட எண்ணியவர், வாழ்க்கை சூழ்ந்த துக்கத்தை அகற்ற இவருக்கும் முதலும் பல ஞானிகள் பலவற்றைச் சொல்லி இருக்கலாம். ஆனால் மானிடம் விடுதலைக்கு மாக்ஸியத்திற்: கூடாகவும் அதைக் கடந்தும் விசாரிப்புகளை நிகழ்த்திய முதல் தமிழ் கலைஞன் இவர். இவரின் கருத்துக்களுடன் உடன்படலாம், முரண்படலாம், வஞ்சகமாகவோ அல்லது வாய்ப் பேச்சுக்காகவோ இம் மாற்றுச் சஞ் இல்லாமல் சத்திய தரிசனமாய், வாழ்க்கைக்கும், எழுத்துக்கும் வேறுபாடு இல்லாமல், வாழ்ந்தவர் என்பது உண்மைதான். சஞ்சிகைக்குரிய
தெளிவாகத் ெ வளர்ச்சிகளே ‘ சிறப்பம்சம் எனக்
毅 பண்பை நோக்கி மூ
எஸ்.கே.விக்னேஸ்வரனின் திரை விலகும் துயர், ஜனநாயகததை வாசிக்கும் போது இதன் தளம். Torotoவோ கருத்துக்களில் ம0 Colomboவோ என்று மயக்கமாக இருந்தது. : பேசப்படாத விசயா நீண்ட நாளைக்குப் பின் நல்ல சிறுகதையை பல்வேறு მნ(Jნჭნ & வாசிக்கக் கிடைத்தது. சம்பவங்களை பூசி மேலாதிக்க கரு மெழுகாநடை, சரிவுகளும் தூர்வும் இல்லாத விசயங்களைப் (8) கதை நகல் பாங்கு, விக்னேஸ்வரன் தொடர்ந்து தூண்டுதல், பிரதா
- - - விலகி இருத்தல 胡 (3
றுகதைகளை எழுத வண்டும் காட்டப்படுகின்றன எஸ அருளானநதம 2 விரைவில் இவ் இல 561.
என நம்புகிறேன்.
கடந்த 3 மாதங்களின் முன் கிளிநொச்சியிலிருந்து வவுனியாவுக்கு வந்து இராணுவ அரசின் நெருக்கடிகளால் மீண்டும் சொந்த இடம் திரும்ப முடியாத நிலையிலிருந்த போது ‘மூன்றாவது மனிதன்’ இதழ் 06 கிடைத்தது. இதுவரை வெளிவந்த ஐந்து இதழ்கள் பற்றியும் தற்போது வெளிவந்தது பற்றியும் மு.பொ. சரிநிகரில் எழுதியிருந்த மதிப்பீடு உட்பட படித்து முடித்தாயிற்று என்றாலும்,
பெண்ணியம், சாத
பெண்களின் அரசிய 總 பிரச்சினைகள் என்ப வேண்டும். இவற்ை சூழலியல், உழவிய
SS SS SSL SS SL மூன்றாவது மனிதன் மனதை ஆக்கங்கள் பற்றிய கருத்தடலுக்கு
உட்படுத்த முடியாதளவுக்கு வவுனியாச் சூழல் பதற்றமளிப்பதாக இருக்கிறது. தொடர் கைதுகள், சுற்றி வளைப்புகள், குண்டு வெடிப்பு, தேடுதல், இயக்க மோதல்கள் என இராணுவவாதம் எங்கும் பரவி இருக்கிறது. அளவுக்கதிகமான பீதியும். காணல்கள் இ!
இதழ் 06இல் சேரனின் பேட்டி குறித்தும் பிற ஆக்கங்கள் பற்றியும் வாசகன் என்ற முறையில் சில கருத்துக்களைப் பரிமாற வேண்டும். மறு வாசிப்புக்குட்படுத்தும் ஒரு சகஜ நிலை : தோன்றுமானால் இது சாத்தியம். ஆக்கங்களின் தர நிர்ணயம் பாராட்டத்தக்கது. மகிழ்ச்சி திரை விலகும் துயர்’ தான் இன்றைய அநேக எழுத்தாளர்களின் யதார்த்தம், கதையோட்டம் மிக்க யதார்த்தக் கதை நவீன கதையமைப்புடன் இணைந்தியங்கும் ‘முதாட்டியின் எதிரணியில்
மூன்றாவது மனித திருப்புமுனையைக் எனக்கூறுவது மிகை
தற்போதைய கால மோதல்களுக்கான மோதல்களின் சிந்தனைகளையும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

j-Dš 2JOO
ஈசிலற்று நழுவி நழுவிச் உருவாக்க முடியும். மூன்றாவது மனிதன் தில் மனதில் உறைகிறது. இதற்கான களத்தினை தொடர்ச்சியாகக்
:கொடுத்துவர வேண்டும் என்பதே பலரது பததைநது வருடகால : விருப்பமாகும்.
பரிண் கட்டுரை படித்த ளயசிங்கம் இறந்தபின்னர் இனி 6வது இதழுக்கு வருகின்றேன். இதில் தலைமுறையினராகிய வெளிவந்த சேரனின் நேர்முகம், சசி கிருஷ்ண ாயுடனும், கோபத்துடனும் மூர்த்தியின் ‘பயர்’ பற்றிய விமர்சனம். எஸ்.கே. கட்கிறோம். ஏன் இந்த விக்னேஷ்வரனின் திரை விலகும் துயர்’ ரிகளாக இருந்தவர்கள் என்னும் சிறுகதை போன்றவை மிகவும் ப் போட்டுக் கொள்ளும் பாராட்டுக்குரியன. இவற்றில் முன்வைக்கப்பட்ட ண்டம்தான் எத்தகையது கருத்துக்கள் புதிய வளர்ச்சியைக் காட்டி
எஸ் போஸ் நிற்கின்றன.
வவுனியா,
சரனின் நேர்காணலில் முக்கிய அம்சமாக ான் கருதுவது தமிழ் தேசியவாதத்தின் மறுபக்கம் பற்றிய கருத்துக்களேயாகும். இம் மறுபக்கத்தினை பார்க்காமலே விடுதல், பசப்படாமலே விடுதல் என்பது தமிழ்ச் சூழலில் ஒரு போக்காக வளர்ந்து வருவது மிகவும் வலைக்குரியது. இவற்றில் நாம் அசட்டையாக இருப்போமேயாயின் விடுதலை என்பது பெயரளவு விடுதலையாக இருப்பதோடு ன்னோர் இரத்தக் களறியையும் நாம் சந்திக்க வண்டி ஏற்படலாம். இவற்றில் மிகவும் சாகத்திற்குரியது பெண்களின் விடுதலை 69 (5 மாற்றுச் பற்றியும் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதான பண்புகளாக விடுதலை பற்றியும் தேசப் போராட்டம் போதிய வெற்றிபெறச் செய்தல், ககறையை காட்டாமல் இருப்பது ஆகும். பக்கத்தினைக் கூறுதல், இப்போராட்டத்துக்காக அவர்கள் நிறையவே களைப் பற்றிப் பேசுதல், விலை கொடுத்துள்ளார்கள். இவ் துக்களையும் தருதல், விலைக்கேற்ற பயனகளை அவரகளுககுக த்துக்களுக்கு எதிரான கொடுக்கவில்லை எனின் அப்பிரிவினர் பசுதல், சிந்தனையைத் மட்டுமல்ல, மனித உலகமே எம்மை ‘ன நீரோட்டத்திலிருந்து , மன்னிக்காது.
போன்றன சுட்டிக் சி.சு. யோதிலிங்கம் மூன்றாவது மனிதன் ை கொட்டாஞ்சேனை. க்கிணை அடைந்து விடும் .
முன்றாவது மனிதன் 06வது இதழும் வாசிக்கக் கிடைத்தது. மகிழ்ச்சி, இதழை அழகாகவும் பாருள் கொண்டதாகவும் தந்ததற்கு நன்றி. இதழ் தொடர்பான கருத்தை முழுவதுமாகப்
ள்’ எல்லா இதழ்களையும் வாசித்து வருகின்றேன். லும் புதிய வளர்ச்சிகள் : தரிகின்றன. இப்புதிய ழன்றாவது மனிதனின்’ கருதுகின்றேன். ஆசிரியர் : திக கவனம் செலுத்துவது
சிகைக்குரிய முழுமைப் ன்றாவது மனிதன் நகர்வது
யம், தேசியம் போன்ற றாவது மனிதன் இன்னும்
6xší (6LĎ. குறிப்பாகப்
இன்னமும் விரிவாக ಆಳ್ವ எழுதுகிறேன். ளாக உள்ள ஒரு பாலுறவு, 19@ ாககுவரதது கூட உததரவாதமறறு
போய்விட்டது. இதழை றஷமி நன்றாக வடிவமைத்துள்ளார். றஷமியின் அழகியல் உணர்வும் ஆற்றலும் மதிப்புக்குரியன. மேலும் ': உங்கள் வெளியீடான ஜெயபாலனின் பேச முன்வர வேண்டும். ஐதொகுதியைப் பார்த்துள்ளேன். அது
கிழ்வையும், நிறைவையும் தந்தது.
S. கருணாகரன்
கிளிநொச்சி
ஸ், தலித்தியப் பெண்களின் வை பற்றியும் பேச முன்வர :
னின் இன்னோர் சிறப்பு கப்படாமல் ஒரு பன்முகத் கொடுப்பதாகும். பல்வேறு கொண்டவர்களது நேர் மு ன்றாவது மனிதன் 06வது இதழ் னைத் தெளிவாகக் அடர்த்தியாக விடயங்களைத் தாங்கியுள்ளது. பண்பு ஈழத்து சிறுகதை அதனால் ஒரே மூச்சுப் பிடித்து படித்து ஏற்படாத ஒரு புதிய பண்பு முடிக்காமல் அடுத்த இதழ் வருமளவும் படித்து டும். இந்த வகைகளில் இலக்கிய உலகை நோக்க முடியும். ன் இவ்வரலாற்றில் ஒரு
காட்டி நிற்கிறது படுத்திய கூற்றல்ல.
அட்டை மிகவும் சிந்திக்க வைக்கும் x உருவகந்தான். இன்றைய இலக்கிய வரட்சியை அல்லது நாட்டின் ஒரு பகுதியின் வறிச்சோட்டத்தை அப்பட்டமாகக் காட்டுவது போலிருக்கிறது. எம்.ஏ. நுஃமானின் கவிதைகள் மொழி பெயர்க்கப்பட்ட மூலம் தான் என நினைக்க வைப்பதோடு உடற் சிலிர்ப்பை
GSBD
கட்டம் கருத்துக்களின் ஒரு காலகட்டம். இம் }லமே புதிய புதிய கருத்துக்களையும்

Page 56
67-722 oz.
ஏற்படுத்துகின்றது. ஏனைய கவிதைகள் நமது நாட்டின் தமிழ்ப் பகுதி போல் வரட்சிதான். படித்து முடித்ததும் ஒருவித முகவிகாரம் ஏற்படுகின்றது இலக்கிய அழகு உருப்பெறாதா?
தமிழ் உறவுகள் பற் வந்த கட்டுரையில் ‘த அடக்குமுறை அல்லது முஸ்லிம் தேசியவாத காரணம் என்று ச நிறையவே ஆட்சேப:ை தமிழ்மாறன். இது பற்றி பொருத்தப்பாடாக இரு
சேரனது நேர்காணல் அவரது பரந்துபட்ட சிந்தனைத் தூய்மையை துலாம் பரமாக எடுத்தோதுகிறது. உண்மையில் பண்பட்ட படைப்பாளி அவர். அவர் ஒரு கவிஞர் பத்திரிகையாளர், சமூகவியல் போதனாசிரியர்
என்பது பிரகடனமானாலும் உண்மையில் தமிழ்த் தேசிய ே
காலங்களில் பல மு நேரடியாகவும் பல மறைமுகமாகவும் பங் றக்கவில்லை என்ே முஸ்லிம் சகோதரர்க செயற்பட்டதையும் இ உள்ளானதையும் முது காலத்தில் கண்டிருக்
தொடங்கிய * சரிநிகர்’ துணிவான தகவல்களினால் நவீனத்துவ இறுக்கம் : பெற்றாலும் கலை இலக்கியப் பரிவர்த்தனையை அழகுடன் ஏற்படுத்தவில்லை. கலை,இலக்கியம் அவ்வழிச் சிந்தனைத் தூண்டலேயே எற்படுத்தியுள்ளது. இன்றைய பத்திரிகைச் சூழலில் வாசகர்களின் கருத்துப் பெறுமானத்தை விளைவிக்கும் இடமாகவே "சரிநிகர்’ இவ்வாறு இருந்த முலி நின்றுள்ளமைக்குரிய பெருமையை சேரன் திலம் அடைந்து இ அடைந்து விடலாம். ன்றும் முஸ்லிம் தேச உருவாக பல்வேறு 3 இருந்தாலும் அவர் ாணப்படுவது அடுத் தாவது தமிழ்த் தே! றிப்பிட்ட காலப்பகு அடுத்தவராக
மு. தளையசிங்கம் என்பவர் எனது காலத்தவர். இலங்கையில் ஏற்பட்ட மரபு, மரபுமீறல் தொடக்க காலத்தில் முற்போக்குத் தளத்தில் நின்றெழுதியவர். அவரது திறமையுள்ள அவரும் எஸ். பொன்னுத்துரையும் அவர்களது திறமையின் நம்பிக்கையால் ஒரு இயக்கத்தை விட்டும் தனித் தலைமை பெறலாம் என நடத்தப்பட்டிருக்கிற நினைத்து ஒதுங்கியவர்கள். உண்மையில் கொலைகள், வட பகுதி முற்போக்குத் தளம் சில பிழைகளைக் வெளியேற்றம். காட்டி கொண்டாலும் இன்றைய நவீனத்திற்கு ாட்டிக் கொடுப்பார் அபாரமாக வித்திட்ட ஒன்று என்பதை வரலாறு போன்றவையெல்லா மறுத்து விடாது. மு. தளையசிங்கத்தின் நடத்தியமைக்கு மிக இலக்கியத் திறமையை, எண்ணங்களின் எனலாம். பெருமையை மற்றவர்கள் எடுத்துக் காட்டுவதற்கு அவரது சகோதரரே ! தடையாகிறார். அவர் தமயனின் பெருமையை அநேகமாகக் கொட்டுவதால் ஏனையோர் : அணுகவில்லை என்பதை பெளசர் உணர்தல் SEĐ6n&ful Lb.
த்துடன் தமிழ்த் ஸ்லிம்களையும் பேசப்பட்ட காலகட்ட ச் சாணியாகக் ெ ஸ்லிம்கள், தமிழ் மிழ் பேசும் இந்துக் பாராட்டம் தன்ன ன்முகப்பாட்டை அத காண்டிருந்தது. ஆன லாசாரப பனமுக 6)ht luJL5 56)「守 பார்க்கப்படுகிறது. முஸ்லிம்கள் விட
‘பனிமலை’ சிறுகதை என்பதைவிட ஒரு 8. விவரணம் என்பதே மேல். மற்ற சிறுகதை பரவாயில்லை. கைபோன போக்கில் நல்ல தகவல் தளம். இன்றையச் சூழலில் இலக்கியம் தேடி ஓடுபவர்களுக்கு ‘மூன்றாவது மனிதன்” 06வது இதழ் நல்ல தீனிதான். இன்னும் சிறப்புடன் “மூன்றாவது மனிதன் சரித்திரம் படைக்கலாம் முயற்சிகள் வெல்ல வாழ்த்துகிறேன்.
ஏ. இக்பால். தர்காநகர். ' இவ்வாறு ‘கலாச்சார ன்று முஸ்லிம் 1 ரங்கட்டியதுடன் கன ம்மைத் தா
சேரனின் பேட்டி குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நமது தேசியவாதமானது ஒரு கட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் தேசியவாதமாக கொன்றொழித்துக் முஸ்லிம்களை இணைத்துக் கொண்டு இன்றைய தமிழ்த் மேலெழுந்து வந்து இன்னுமொரு கட்டத்தில் போராட்டத்தின் ே முஸ்லிம் மக்களின் இருப்பு தவறானது ஒன்றே அடையாளங்களுக்கு எதிராக ஒரு வகை ட்டிக் காட்டி, 한 பேரினவாத சக்தியாக மாற்றம் கொண்டு ரவேற்கப்பட வேண் ஆபத்தான 6):քluմl6ծ பயணித்துக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டியிருக்கிறா சேரன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

896uf-DTŮěř 2000
தமிழ் மாறனின் ‘முஸ்லிம் : றி சரிநிகரில் (இதழ் 177) & மிழ்த் தேசியவாதத்தின் தவறான போக்குத்தான் நத்தின் ஜனனத்திற்கு வறப்படுவதில் எனக்கு ன உண்டு’ என்கிறார் விரி
சில விடயங்கள் கூறுவது; 5க்கும்.
ல வித்தியாசங்களுடன் காலச் சுவட்டை ஞாபகமூட்டினாலும் பல அம்சங்கள் காலத்தை அணுகுவதாய்ப் படுகின்றது. சிறப்பான வடிவமைப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட தேர்வு, ழத்திற்குரிய சஞ்சிகை ஒன்றின் தேவையை மூன்றாவது மனிதன் பூர்த்தி செய்யுமெனத் தோன்றுகின்றது.
பக்கங்களுக்காக ஆக்கங்களைத் தெரிவு செய்யாமல் ஆக்கங்களுக்குரிய இடத்தை பாராட்டத்தின் ஆரம்ப வழங்கினால் சிறப்பு கை போன போக்கில் போய் )ஸ்லிம் சகோதரர்கள் மனம் எங்கே? எதற்கு? ஏன்? போய்க் முஸ்லிம் குடும்பங்கள் கொண்டிருக்கின்றது. கவிதைகள் ஓரளவு கேற்றதை நாம் இன்னும் கிழித்துச் செல்ல, சிறுகதைகள் வழுகிச் ற நினைக்கின்றேன். சி செல்வது போன்ற உணர்வு, மொழி பெயர்ப்புக் ள் தமிழ் இயக்கங்களில் கவிதைகள் ஒரு தளத்தை உண்டாக்கி இராணுவ வதைகளுக்கு இருக்கின்றது. தூரில் சிறுமியாக வாழ்ந்த கிறேன்.
ச. தியாகசேகரன் மட்டக்களப்பு
ஸ்லிம் - தமிழ் உறவுகள் స్క్రీ இன்று தமிழ்த் தேசியம் சியம் என்றும் நிலமைகள் காரணிகள் காரணங்கள் ற்றின் அடிப்படையில் தவர் என்ற எண்ணமே. சியப் போராட்டத்தின் ஒரு தியின் பின் முஸ்லிம்கள் நினைக்கப்பட்டு ார்கள். பள்ளிவாசல் திமுஸ்லிம்களின் கட்டாய க் கொடுத்திருப்பார்களா? களா? என்ற சந்தேகம் f அடுத்தவராக கச் சில உதாரணங்கள்
(35őflujú (8uTJ Ti. Lub இணைத்துக் கொண்டு த்தில் தமிழ் மொழியை காண்டு தமிழ் பேசும் பேசும் கிறிஸ்தவர்கள், கள் என தமிழ்த் தேசியப் ரிடையே கலாச்சாரப் }6ó léldbi Guflu] LI6ULDITöb ால் இன்றைய நிலையில் ப்பாடாக நோக்கப்பட்ட ity வேறுபாடாகவே குறிப்பாக தமிழ் பேசும் யத்தில் இது தமிழ் வீனமான போக்கு என்றே Sb.
வேறுபாடு, அடுத்தவர் மக்களை ஒரு பக்கம் )ளயெடுப்பு என்ற பெயரில் (3D தமக்குள்ளே கொண்டு தொடரும்
தேசிய விடுதலைப் மேலாதிக்கப் போக்கு
இது பற்றிச் சேரன் டரத்துச் சொன்னது լգա ճնւալb
ஆழியாள் அவுஸ்திரேலியா.
228, Jalan Macalister 10400 Pulau Pinang
Malasiya
G54)

Page 57
நோயற்
○○○○ 帘密窗帘宙“ ' ' ' ',
t్క శx tః
உங்களில் உடலில் ஏற்படும் முகப்பழு வியர்வை நாற்றம், விஷக்கிருமிகள் க மினுமினுப்பாகவும், முகத்தைப் பளபளப் பொடி' தயாராகி விட்டது. கஸ்தாரி நிலவேம்பு, வாசனைக் கோட்டம் ே தயாரிக்கப்பட்ட “சஞ்சீவி பொடி’யா ஒளவு2தமாகும். பக்க விளைவுகள் அற்ற
விஞ்ஞான ஆய்வு கூடத்தில் பரிசோத வேதத் திணைக்களத்தினால் அனுமதிக் நோய் நிவாரணியாகும்.
பாவிக்கும் குளிப்பதற்கு 10 நிமிடத்திற்கு முனர்ன கரைத்து உடலில் பூசிக் குளிக்கவும்.
உங்களுக்கேற்படும் தலைவலி தலைப்பா இல்லாதொழிக்கும் “சிதாரா பாம்” வா கொணர்டு தேர்ந்த வைத்தியர்களினா அற்புதமான நோய் நிவாரணியாகும்.
கிடைக்கு
சிதாரா வைத்தியசாலை ||சிதாரா ை 18/1, லோஹொடவத்த றோட், || புத்தளம் வீத சுதும் பொள, சிலாபம்.
கனடி. தொலைபேசி தொலைபேசி : 074-470833
 
 
 

魏
اد
܀ܕ̄ 溪
த, சொறி, அரிப்பு, தடிப்பு, வியர்க்குரு, ர்ைபனவற்றை அறவே போக்கி மேனியை பாகவும் வைத்திருக்கக் கூடி "சஞ்சீவி
வெளர்ளை சந்தனம், சிவப்பு சந்தனம், பானற தரமான முலிகைகள் கொணர்டு "ணத சரும நோய்களுக்குக் கணர்கணர்ட
இப்பவுடரை வாங்கிப் பயனடையுங்கள்.
னைக்குட்படுத்தப்பட்டு இலங்கை ஆயுளர்
y
கப்பட்ட “சஞ்சீவிப் பொடி” ஒரு சரும
b முறை ர் தேவையானளவு பொடியை சுடுநீரில்
ாம், தடிமல், பீனிசம் மற்றும் வியாதிகளை ங்கிப் பாவியுங்கள். இயற்கை மூலிகைகள் லி தயாரிக்கப்பட்ட “சதாரா பாம்”
பறிடங்கள்
பத்தியசாலை ||சிதாரா வைத்தியசாலை
கற்பிட்டி விதி, குறிஞ்சாப்பிட்டி. O32-22773

Page 58
“மூன்றாவது மனிதனின்
வளர்ச்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்
சுத்தமான, சுகாதாரமா
பிஸ்கட்டுகள்
GDiāilaJGUtiiiLi Lili
LUCKY LAn
NATHTHA KUND
 
 

60, digO)6).IUIT6OT
எல்கட்டுகள்
ND BISCUITs
RAMAPOTHA, DASALE.

Page 59
N C/Ae Z5es/ Οom
கொழும் 1 6. gb fr 6oD 6D G3 u ċ
 
 

to/imen/s Vrom 7.
4 3, S 8 4 2
ܓ

Page 60
W.
* W /
*
W
霹 XX
W W.
* *
* W W.
W
W
* *
W W W
* * ت / * W. W 外 W W W
喹 т.нар. W
W.
W
W W W. W W
W. W. W.W.
W.
* W.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

W.
* W
W
然
W
W.
W
W
0.
0.
《
《
W
編
*
W.
W.
W.
W W.
W. | | ,
| W. A ή
W
W A W. W. W. W. W. * W. // E. A W. W
W. W.
W
W
*
W
*
疊 * W W W
聳編 A W. 음
W 鬣
WW
WW
XXXX%
E. Hmmmmmmmmm * W E.
XX
W.