கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நதி 6

Page 1
责 எல்லேயை கடந்தேன்
" - in 责 oசனறு வருக9றன
சி ல முன் னுை ரகளும்
實 இளம் எழுத்தாளர்களு
责 முன்னுக்கு போறேன்
N
" . 韦主柬幸卑卓卓主虫卓圭卓韦韦卓史虫、
முற்போக்கு கலே
S Lu uLL LLO K OLO LO kk k K LTk L OEE Ok kk K KO S
 

தமிழில் - எம். ஏ. நுஃமான்
ஜன்ம பூமியே -
9I(b. சிவானந்தன்
முடிவுரைகளும் - எல். சாந்திகுமார்
*
க்கு - ஒஸ்ட்ராவஸ்கி
- முனியாண்டி
ീക്ഷ
இலக்கிய சஞ்சிகை
*************

Page 2
ஊற்றும்
பணமே சமூக உறவுகளின் மீது ஆதிக்க மும் விலைப் பொருட்களாக போகின்றன விTசகர்கூட்டம் என்பன கட மூலதனத்தி செய்யப்படுகின்றன. சமுதாயத்தின் ஆக் இந்த அமைப்பும் அதன் அவலங்களும் ஹி இந்த நிலையில் அதன் தடைக்ளை மீறி போக்கு சிந்தனைகளை ஆகர்சித்து நதியா பெருமிதம் கொள்கின்ற அதே வேளையில் கால அனுபவம் எங்களுக்கு உணர்த்தியி
பொருளாதார வசதியின்மை ஒ யதார்த்தமாக ஏற்று முன்னேறுகின்ருே ளின் ஒரு விதமான 'விசுவாமித்திரப்’ ே இன்னும் நிதானமாக புரிந்து கொள்ள6 பிரபல ஜனரஞ்சக பத்திரிகைகட்கு, இ கொள்ளும் தத்துவார்த்த நிலைப்பாட்ட முயலும் அளவிற்கு வளர்ந்து வரும் மு முன்வருவதில்லை. இதற்கு 'இலக்கிய பிரப சிலாகிக்கின்ற இலக்கிய தர்மத்திற்கே *மூகத்தின் ஊழியன், சிருஷ்டி கர்த்தா எழுத்தாளனது எழுத்து தர்மத்திற்கும் வைப்பது போதுமானது என கருதுகின்
நமது நாட்டு மக்கள் கலாச்சார கத்துக்குள்ளாகியிருக்கின்றர்கள். அவை கலாச்சாரத்தின் தாக்கம், நமது காலனித பயங்கரமாகப் பரவி வரும் நவ கால சேர்வியத் சமூக ஏகாதிபத்தியத்தின் ச மூன்றினது பிரதிபலிப்புகளையும் மக்களின் கின் ருேம். சமீபத்தில் ஆரம்பித்த நால பரவவில்லையாயினும், கலை இலக்கியங்க புற்று நோயாகும். இன்வயெல்லா வற்றை மக்கள் கலாச்சாரம் பற்றிப் பேசும் அரு
இன்று கூர்மை பெற்று வரும் புதிய சகாப்தத்தை, உருவாகுகின்ற வ களத்தில் செயல்பூர்வமாக்குவதற்கு இ முன்னெப்போதையும் விட இப்பொ எண்ணங்களுக்கும் முயற்சிகட்கும் தள இலக்கிய கர்த்தாக்களுக்கும் வளர்ந்து 6 விடுக்கும் அறைகூவல் இதுவே.

பிரவாகமும்
ம் செலுத்துகின்ற இந்த சமூக அமைப்பில் சகல 1. பத்திரிகை பணி மாத்திரமல்ல ரசிகத்தன்மை, ன் இலாபம் நோக்கியே இந்த சமூகத்தில் விருத்தி கபூர்வமான சிந்தனைகள் மலர்ந்து கணிவதற்கு மாலய பர்வதமாக விஸ்வரூபம் எடுத்திருக்கின்ற ஊற்றக, ஒடைகளாக உருவெடுக்கின்ற முற் ”க பிரவாகிக்க முயல்கின்ற எங்களது பணியில்
அது எவ்வளவு சிரமமானதென்பதை கடந்த ருக்கின்றது
ரு பெரிய தடையேயென்ருலும் அதை ஒரு ம். ஆனல் முற்போக்கு சிருஷ்ட்டி கர்த்தாக்க பாக்கை (நதி'யைப் பொறுத்தவரை ) நாங்கள் வும், நோக்கவும் பொறுமை கொண்டுள்ளோம். ன்னும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகக் கூறிக் டிற்கு ஒத்துவராத பத்திரிகைகட்கு உழைக்க மற்போக்கு சஞ்சிகைட்கு உழைக்க இவர்கள் ல்யம்” தான் காரணமாகுமெனில் அது இவர்கள் எதிரானது, என்பது மட்டுமல்ல ம னி த
என்ற கெளரவங்களை ஏற்று நிற்கின்ற ஒரு எதிரானது என்பதை மாத்திரம் இங்கே கூறி ருேம்.
ரீதியில் நான்கு பிற்போக்குச் சக்திகளின் ஆதிக் யாவன, தொடர்ந்து மிருக்கும் நிலவுடமை த்துவ வரலாற்றின் கலாச்சாரத்தாக்கம், இன்று னித்துவ கலாச்சார ஊடுருவலின் ஆதிக் கம், கலாச்சார செல்வாக்கு. இவற்றில் மு ன் னை ய ா அன்ருட வாழ்க்கை நடைமுறையில் காண் ாவது தர்க்கம் இன்னமும் மக்களிடையே ளிலும், புத்திஜீவிகள் மட்டத்திலும் படரும் றயும் எதிர்போரே புதிய ஜனநாயக உழைக்கும் கதையுடையவர்கள்.
வர்க்கப் போராட்டம் நிர்பந்திக்கும் ஒரு பரலாற்றின் நியதியை கலாச்சாரப் போர் |லக்கிய கர்த்தாக்களின் பணியும் தேவையும் ழுது அவசியமாகின்றது. நதி அத்தகைய ாம் சமைத்துக் கொடுக்க காத்திருக்கின்றது. வரும் இளைய தலை முறைகளுக்கும் நாம்

Page 3
(up ன் னு க் கு
张
G3
M
- *
忘家族がリ森があ為* 一 (lpsofu
蒸
sir, இன்னைக்கும் நோட்ஸ் கொப்பிய ெ சொன்னன், அந்த “ஆனை குண்டன்’ நாளைக்கு நோ செய்யறது? வீட்டுக்கு போய்ன்ன எடுத்துக்கிட்டுவர ஏ போருன் அதுக்கென்ன பாயட்டுமே. எனணுத்த பெரி பான். மூஞ்செ . எனக்கென்ன பேசாம வெளியப் ே சொல்லி சந்திடப் போரு?ன். என்னத்துக்குத்தான் இவ துருவான் காலேயில மொத பீரியடுக்கே. வந்ததும் நாக் பெல் அடிக்க பில்தான். அவன் படிப்பிக்கிற மெதட்' கையோட கொண்டு வந்த டெக்ஸ் புக்க தொரத்து பே டீச் பன்ருனும், ரெண்டாம், மூணும் வகுப்பு படிக்கைய சொல்லுவாங்களே. அதுமாதிரி, சும்மா சொல்லக் கூ தையும் தூங்க வைப்பான். இல்ல கனவு காண வைப்ப சொல்ற மாதிரி, “நாளைக்கு நோட்ஸ் பாப்பேன்னு’’ ே தான் லேசா எழும்ப ஏழுதா? மாடு மாதிரியில்ல தடிச் பான். சும்மாவா வச்சானுங்க ஆனைக்குண்டு"ன்னு. 2 பேருக்கு ஏத்த மாதிரியில இருப்பான். அவன் மூஞ்செ கெடயாது, போங்க. அதுல வேற வால்ட்டிஸ்னி வுட்( திருட்டுன்னு உருட்டி முழிச்சிகிடுவான். நாங்க களுக்கா பேர் பண்ணத் தெரியாது.? இப்ப திடீர்ன்னு வாடாங்கழுன். இப்ப ரெண்டு, மூணு நாளா நாளைக் போறனே?
அப்பாடா இந்தா வந்திருச்சே பஸ். நான் கூட நெனைச்சேன் இன்னைக்கு ஸ்கூலுக்கு லேட்டுத்தான்னு s34(GE). . . . . . கொஞ்சம் லேட் போல தான் இருக்கு. முன் னுக்கு இருப்பவரின் ரிஸ்ட்வொட்செ பாக்கிறேன் அஞ்ச திமிஷந்தான் லேட், எந்த நாளும் ஏழு பத்துக்கெல் லாம் வந்திடும், இன்னைக்கு ஏழு பதினைஞ்சாச்சி, கியுல மெல்ல மெல்ல அசைஞ்சிப் போறேன். ‘விசிபா எ கக்'ன்னு சொல்லி ஒரு இரு பத் தி யஞ் சு சதத்திக் கொடுத்து ஒரு டிக்கட் வாங்கிட்டேன். - - -
ஆங். ! இந்தா இருக்காளே அவ. இவ மட்டு ஒரு தனி சீட்ல உட்காந்திருக்கா பக்கத்தில உட்கா, திருவோமா?.ஆன மத்த சீட்ல எல்லாம் இடமிருக்கே

*=ಘಿಘೆ;
s
爱
பா றே ன் . . .
Yr
瓣
1981) - ೫¥ಘಿಕ್
காண்டு வர மறந்துட்டேனே! என்னுப் பன்றது? நேத்தே ாட்ஸ் கொப்பி இல்லாம கிளாசுக்கு வராதன்னு. இப்ப என்ன ரலாது. சரித்தான் இன்னைக்கு என் மேல நல்லாத்தான் பாயப் சா செஞ்சுடப் போருன்? கிளாஸ்ஸவிட்டு வெளியே போடம் பாயிடுவேன். கிளாஸ்ல இருந்தாத்தான் என்னத்த பெரிசா னுக்கெல்லாம் சம்பளம் கொடுக்கிருங்களோ தெரியல. வந் காலியில உட்காருவான.பின்ன எழும்பறது வகுப்பு முடிஞ்சி இருக்கே, அடடா. என்ன சொகமான மெதட் தெரியுமா? சாம வாசிச்சிக்கிட்டே போவான். என்னடான்னு கேட்டா பில வாசிப்புன்னு ஒரு பாடம் வச்சி எங்கல எல்லாம் வாசிக்க டாது! நல்லா வாசிப்பான். வாசிச்சு, வாசிச்சு எங்க எல்லாத் ான். கடசியில பெல் அடிச்சவுடன, சில டீச்சர்ஸ் வணக்கம் சொல்லிட்டு நாக்காலிய விட்டு எழும்புவான். ஆணு, அவனல சிப் போயி. நாக்காலியோட ஒட்டிக்கிட்டுல்ல உட்காந்திருப் ஊதி வச்ச பலூன் மாதிரி அற்புதமா, கன ஜோரா பட்டப் 'ப் பாக்கனுமே, ஒரு சிரிப்பு. ஹ" ஹ"ம் மருந்துக்குக்கூட டு வாத்து மாதிரி பெரிய ஆந்தக் கண்ண வச்சிகிட்டு, திருட்டு
நோட்ஸ் எழுதறமா இல்லையான்னு பார்க்கிருன்னும், எங் ரெண்டு, மூணு நாளா'என்ன புடிசிச்கிட்டு நோட்ஸ் கொண்டு கி* சொல்லிட்டேன். ம்.. இன்னைக்கு என்னப் பன்னப்
அதனுலென்ன. இங்கன ஒரு பையன் உட்கார்ந்திருந் திருந்தாலுங்கூட இப்படித்தானே உட்காருவேன்!! பாக்கிறவங்க அப்படி நெனைச்சிகிடட்டுமே!. இருக்கக் கூடாதா,. என்ன? இந்த பெல் பொட்டத்தையும், சேர்ட்டையும் நேத்து துவைத்து "அயன் பண்ணினது எவ்வளவு நல்லதா போயிடுச்சி, பளிச்சுன்னு இல்ல. கொஞ்சம் ஸ்மார்ட்டனவே அவ பக்கத்தில் மெல்ல உட் காருகின்றேன். பாதையை கவனிக்கிற மாதிரி மெல்ல அவளைப் பார்க்கின்றேன். இளமை பூத்துக் குலுங்கும் முகம்ன்னு சொல்லுவாங்களே. இதாத்தான் இருக்கும். இந்த ஹோல்ட்ல ஏர்றவங்களேயே இவ மேலதான் ib எனக்கொரு பிடிப்பு. மல்லிகைப் பூ மாதிரி பளிச்சின்னு வெள்ளை1ா யூனிபார்ம் போட்டிருப்பா, அழகான மஞ்சள் நிற கையில ஒரு அழகான ரிஸ்ட்வாட்ச் கட்டி

Page 4
யிருப்பா. தலைய எண்ணை வச்சி நல்லா வழிச்சி சீவி யிருப்பா. கண்ணு துரு துருன்னு இருக்கும்.நல்ல வெண் மையான பற்கள், அவ பிரண்ட்ஸ்ஸோட சிரிச்சிகிட்டு இருக்கையில பாத்து இரு க் கே ன். அழகா சிரிப்பா, தோள்ல அவவுட்டு பாட புத்தகங்கள் அடங்குன ஒரு சின்ன தோல் பை, அதுத்தானே இப்ப மொட் ஸ்டைல்!
பஸ் புறப்பட்டுட்டது. அப்பா. இப் பத் தான் காத்து உள்ளுக்கு வீசுது எவ்வளவு நல்லா இருக்கு, ஜில் லுன்னு. பிசுபிசுத்துகிட்டிருந்த வியர்வகூட ஆவியாப் போகுது. பஸ்ல நல்ல கிரவுட், அதுதான் ரெண்டு, மூணு ஹோல்ட்ல நிப்பாட்டாமயே போருன் போலிருக்கு. பக்கத்திலிருப்பவளின் தோளை என் தோள் மெல்ல ஸ்பாரிசிக்கின்றது. எவ்வளவு மென்கையாக சுகமாக இருக்கின்றது. 'டிங்", பெல் அடிக்கின்றது. பஸ் நிற்கின் றது யாரோ இறங்குருங்க போல. 'பே, பே யன்டபே' கண்டக்டர் என்னமா கத்துருன், ‘மங் கிவ்வானே நகின் ட எப்பா கியலா.?? தெரியுமே. இவன் சொல் லியா கேட்கப் போருங்க. பெரிய ‘பேயாம், பே'. பஸ் புறப்படுத, நாங்க உட்காந்திருக்கிற சீட்டுக்கு ஒரு சீட் பின்னுக்கு தள்ளி இடது கை பக்கத்துக்கு நேராகத் தான் ஏர்ற வழியிருக்கு. அதனல, கொஞ்சம் திரும் பிப் டார்த்தால் யாரு ஏர்றதுன்னு நல்லாத் தெரியும். கண் டக்டர் இவ்வளவு பெரிசா பே, பேன்னு சத்தம் போட் டும் ஏறின அந்த ஆசாமி யா ரு டா அ ப் படி ன் னு நெனச்சோ என்னவோ மெல்ல திரும்பிப் பாக்கிறேன். ஒரு கெழவி. இல்ல இல்ல  ெக ழ வின் னு சொல்ல ஏலாது. கொஞ்சம் வயசான வ. பிச்சக்காரியா. இல் லன்ஞ அந்த மீன் புடிக்கிறவங்கவுட்டு குடிசைகள் ல இருப்பாங்களே. அவுங்கல்ல ஒருத்தியா? என்னமோ பிச்சக்காரிமாறியும் இருக்கா; மீன் பிடிக்கிறவுங்கவுட்டு சேரிகள்ல இருப்பாங்களே, அப்படியும் இருக்கா! கன் னங்கரேல்ன்னு நிறம். எண்ணை வைக்காத பரட்டதலை . வெத்தில கறை படிஞ்ச பல்லையும் நல்லா கா ட் டி கிட்டு. சிங்களமாத்தானிருக்கும். ஆமா, அழுக்கா ஒரு கையில்லா ரவிக்கயும் போட்டுகிட்டு பிச்சக்காரித் தான்னு "புரூவ்” பன்ற மாதிரி ஒரு அழுக்கான துண்ட கட்டிக்கிட்டு. அவ இடுப்புல இடது பக்கமா ஒரு சின்ன கைக்சொழந்த, அம் மனமா தாயின் கழுத்தை சுற்றி. மூக்க வடிச்சிகிட்டு, கட்டிப்புடிச்சிக்கிட்டு. அதை இடது கையால அணைச்சிப் புடிச்சிகிட்டு,. இன்னெரு கொழந்த, கொழந்தன்ன கொஞ்சம் பெரிய புள்ள, மூனுவயசிருக்கும். இத வலது கை யால புடிச்சிகிட்டு. கூட்டத்தில நசுஞ்சுகிட்டு முன் னுக்கு போகப் பாக்கிரு. எங்க போறதுன்னு அவ

ளுக்குன்ன தெரியல போல, இஸ்ஸராட்ட பண்ட" கன்டக்டரின் குரல் ஓங்கி ஒலிக்குது. பஸ் ஓடிக் கொண்டுதான் இருக்குது.
அவசீட்ட பிடிப்பாளா? இல்ல பிள்ளையப் பிடிப்பாளா சீட்டப் பிடிச்சா பிள்ளை விழுவப் பாக்குது. பிள்ளே யப் பிடிச்சா அவ சாய்ந்து விழப்பார்கிரு. இதில வேற அந்த நெரிசலும் அவள ஒரு புறமா சாய்த்து விழுத்தப் பாக்குது. என்ன இருந்தாலும், பிச்சைக் காரிஞலும் தாய் நெஞ்சம் தானே. பிள்ள விழுகி றத பார்த்து சகிச்சு கொள்ளுமா? இடுப்பில இருக் கிறப் பிள்ளைய இடது கைலேயும், நின்னுகிட்டு இருக்கிற பிள்ளைய வலது கைலேயும் புடிச்சிக்கிற இப்ப இந்த மூனு பேருமே தடுமார்ருங்க. பாவம், யாரும் இவுங்களுக்கு சீட் கொடுக்க மாட்ட" ங்களா?. யாருமே கொடுக்கிறதாக தெரியல. நா எந்திரிச்சி கொடுத்தா என்ன? ஆமா நாந்தான் கொடுக்கலும். கொடுக்கப்போறேன். எந்திரிச்சிறட்டா. சீச்சீ. இங்கு சுத்தி வர இருக்கிறவுங்க எல்லாம் என்ன நெனப்பாங்களோ? ஐயோ ஒரு மாதிரியா இருக்கே! இவ கிட்டப்போய் நிக்கிறதுக்கே எல்லாருக்கும் ஒரு மாதிரியா படும். அதுல வேற, இவளுக்கு நா எழும்பி இடத்த கொடுத்தா என்ன நெனப்பாங்க் 1 பக்கத்துல ஒக்காந்திருக்காளே இவ. என்ன நெனப்பா? அந்தப் பிச்சக்காரிய இவ பக்கத்துல ஒக்கார வச்சா, இவ அத எவ்வளவு வரவேற்பாளோ?.க்சீ. என்ன இப்படியெல்லாம் யோசிக்கிறேன். எத்தன தடவ கெழவிகளுக்கும், புள்ஃாக்ள தூக்கி கொண்டு வர மனுஷிகளுக்கும் எழும்பி எடத்த கொடுத்திருக் கேன். இப்பமட்டும் ஏன் இப்படி இருக்கேன்.? રી, ઉ9; ' • • • • • ۔ . . . . . (6)نیکی அவுங்கெல்லாம் நல்லா உடுத்தி கிட்டு இருந்தாங்களே! கொடுத்தோடன "தேங்ஸ்சும்’ செர்ன்னங்களே! ஏன், அப்படி எல்லாம் எழும்பயில d9ia. பக்கத்தில இருந்தவுங்கள ஒரு பெருமையோட பாத்துக்கிட்டுத்தானே எந்திரிச் சேன். சீச்சீ. நா எந்திரிக்கத்தான் வேணும், எந்திரிக்கத் தான் வேணும். அதோ அவ புள்ளை களோடு நா இருந்த சீட்டைத் தாண்டி ரெண்டு. மூனு சீட்டுக்கப்பால நிக்கிரு. இப்ப என்னுன்னு சொடுக்
கிறது? ச்சீ ஏலாதே? எத்தனப் பேரு பாப்பாங்க? அதோ அவ 'பெல்ல அடிக்கிரு. பஸ் நிற்குது. இறங் கிட்டா. ! / பஸ் உறுமிக்கிட்டு பொறப்படுது.
நா ஜன்னல் வழியாக, அவள பார்க்க விரும்பல. சீ, என்னியப் பத்தி அவ என்ன நெனச்சிருப்பா? ரெண்டு கைலேயும் புள்ளைகள வச்சிகிட்டு தடுமாறிக்

Page 5
கிட்டிருந்தப்போ ஒருத்தகுவது கொஞ்சம் எடங் கொடு த்தான?. இதயமே இல்லாத பாவி பயலுகன்னு மன சுக்குள்ள திட்டிக்கிட்டு இருந்திருப்பாளோ?. உண் மையில நான்ன ஒழுங்கா எந்திரிச்சி எடங் கொடுத் திருந்தேன. என்னமாவது எனக்கு நடந்து கிழிஞ்சிருக் குமா, என்ன? எழும்பனும்னு யோசிச்சிட்டும், எழும் பறதுதான் சரின்னு தெரிஞ்சுகிட்ட பெறகும் மாடு மாதிரி ஒக்காந்திருந்தேனே ..! நேத்துக் கூட அந்த பேப்பர்கள்ல கதையெல்லாம் எழுதற மாமா, வீட் டுக்கு வந்து பேசிக்கிட்டு இருந்தப்போ பேச்சுவாக்கில என்ன சொன்னுரு? என்னமோ, மனிதகுலத்துக்கு சேவ
செய்யறத லட்சியமா கொண்டவங்கத்தான் உண்மை
யான மனுசனுங்கனே. என்னவோ. சொன்னரே. அப்பறம் என்னமோ, 'சமூக மாத்தமா'-ஃ இல்ல, இல்ல சமூக மாற்றம். ஒரு சமூக மாற்றம்
தேவங்கறத இன்னைய "யூத்ஸ்" புரிஞ்சிகிட்டிருக்காங்க. அப்படின்னு அப்பாகிட்ட சொல்லிட்டு திடீர்ன்னு ஏம்பக்கமாக திரும்பி 'ஏய் ரவி, சாதாரண மக்கள பத்தி நீ என்னு நெஜனக்கிற அப்படீன்னு கேக்கலஅப்ப நான் சாதாரண மக்கள்ன யாருன்னு தெரி யாம கொலம்பி முழிச்சி அவர்கிட்ட கேட்டபோ அவர், "அதான் பிச்சக்காரங்க, மூட்ட தூக்குறவுங்க, வயல் வேலை செய்றவங்க. அதாவது ஏழைங்கள பத்தி' அப்படினெடன நா சொல்லல. அவுங்கெல் லாம் பாவம்ன்னு! அப்ப அவர் சொல்லல, சும்மா பாவம், பாவமுன்னு சொல்லிக்கிட்டு இருந்து வேல இல்ல. நீ அவுங்களுக்கு உதவி செய்யப் பாக்கனும் அப்படி உதவி செய்ய முன்னுக்கு வந்தவங்கதான் உண்மையிலேயே மனுஷனுங்க. இப்ப சில பேர
LurrQ35;
கரபொத்தான் பூச்சி மாதிரி இருக்கானுங்க" கரபொத்தான் பூச்சின அதுக்கு திங்கவும் வெளையா டவும் இருந்தா போதும் அப்படியே தின்னுகிட்டே வெளையாண்டுகிட்டே இருக்கும். அப்புறம் ஒரு நாள் பொட்டுனு செத்து போயிடும். அதோட அதுவுட்டு லைஃவ் முடிஞ்சிருச்சி! அது இந்த ஒலகத்துல பொறந்து பாருக்காவது பயனுன்டா,. ? என்னடா புரியுதா அப்படின்னு சொல்லிப் புட்டு, இப்ப நீ ஒரு காபொத் தான் பூச்சியா இருக்க போறியா, இல்லாட்டி மத்த வங்களுக்காகவும் வாழப்போற மனுசன இருக்கப் போறியான்னு கேட்டப்போ முழிச்சுகிட்டு அப்பாவ பாத்துகிட்டிருந்தேனே..! ஒ. இந்த மாமா எவ்

வளவு இன்டலிஜன்ட்டா பேசுருரு. இதுளுலத்தான் எனக்கு இவர ரொம்ப பிடிக்கும். அப்பாவோட வரு வாங்களே, வேர நெறைய மாமா எல்லாம்! தியோ கெட்ட "போர். அவுங்க அவுங்கவுட்டு ஆபிஸ் கதைகளையும் வேற என்னென்னமோ வெல்லாம் கதைச் சுகிட்டு, சிரிப்பே வருத எடத்தில எல்லாம் கெக்கே பிக்கேன்னு இளிச்சுகிட்டு. சீச்சீ. பார்க்கவே ஒரே எரிச்சலாயிருக்கும். வீட்டுக்கு வர்ற மாமாக்கள் ளேயே இந்த மாமாத்தான் ஒரு இன்ட்ரஸ்டிங்கா பேசுவாரு. அடிக்கடி. இப்படிதான். சமூகத்தப்பத்தி பேசுவாரு அதாவது சமூகத்தப் பத்தின சாதாரண மக்கள பத்திதான். நாங்கூட அடிக்கடி நெனைச்சிகிறது தான். இவுங்க பாவம். இவுங்களுக்கெல்லாம் நாங்க உதவி செய்யனும்னு. எவ்வளவு கஷ்ட்டப் படுருங்க? மிச்சங் காலத்துக்கு முந்தி நாட்டுல 6T di) லாமே ஒரே மாதிரி சந்தோஷமா வாழ்ந்தாங்கலாமே!
மாமா சொல்லல, என்னமோ 'பொது உடமை அப்ப வெல்லாம் இருந்திச்சின்னு! ஒ. அப்படி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும். சாப்பாடு இல்லாம, வீடு இல்லாம, துணி இல்லாம எல்லாம், யாரும் கஷ்ட்டப் பட மாட்டாங்கலாமே..! அப்படிப்பட்ட நில் ஒன்னும் இங்க வரணும்ன நெறைய பேர் மொதல்ல மனுஷங் களஈ மாறனும்னு மாமா சொல்லல்ல! ஆமாண்டா.இவ் வளவு நாளாக இந்த சாதாரண மக்கள பத்தி கவலப் பட்டிருக்கேன். இவுங்க எல்லாம் ஒரு நாயையும் பாக்க கேவலமா வாழ்ருங்களேன்னு யோசிச்சு இருக் கேன். ஆன இவுங்களுக்காக நான் என்ன பண்ணி ருக்கேன்? சீச்சீ. பேசறதுள்ளேயும் யோசிக்கிறதுள் ளேயும் கொறச்சலே இல்ல. வெக்கண்டா, மொதல்ல ஒரு சாதாரண கெழவி. தடுமாறிகிட்டு நிக்கயில எழும்பி எடங் கொடுக்ககூட சூடு சொரண இல்லாம இருந்தேனே? இதுக்கே வக்கில்லாம நடத்துகிட்டு என்
னத்த பெருசா இவங்களுக்காக செஞ்சுடப் போறேன்? ச்சீ, உண்மையில நா மனுசன் மாதிரியா நடத்துகிட் டேன்? . திடீர்ன்னு - பஸ் கிரீச்சுன்னு ஒரு SGg 5 அடிக்குது. அப்படியே முன்னுக்கு முட்ட போயி. நல்ல நேரம் ஒரு மாதிரி புடிச்சிக்கிறேன். பஸ் கொஞ் ச நேரம் நின்னுட்டு போகத் தொடங்குது. நா. மாமா சொன்ன மாதிரி ஒரு கரபொத்தான் 4&&a. மாதிரித்தான் நடந்துகிறேனே? சீச்சீ, கேவலண்டா. ஒருத்தி கொழந்தைங்க ரெண்டையும் வச்சி தடுமாறி
(12 ஆம் பக்கம் பார்க்கவும்)

Page 6
No CNU CNUENU CN-9 GNU CNU CNU CNU CNU
2 சென்றுவருகிறேன்
No ос-96-36.-96-9 c - зе-зе - зе-зе-зе - 3
LDலையக மக்கள் நூற்ருண்டுக்கு மேல் இந்நா. தோடும், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களோ இன்று இவர்களில் ஆயிரச்கணக்கானவர்கள் பல நிர்ட் இந்த மண்ணில் அவர்கள் கொண்டுள்ள பிடிப்பும், ப அத்தகைய ஆயிரக்கணக்கானவர்களின் இதய தாபங்க காணுகிருேம். இந்த கவிதை வரிகளில் கசியும் கண்ண சமூகத்தின் தாபங்கள், தரிசனங்களை பிரதிநிதித்துவப்ப
* நக்கிள்ஸின் தொடர்களைநான்
நாளெல்லாம் பார்க்கின்றேன்; 'நீ பார்த்துச் சலிக்காத பொருளென்ன? என்றுநீர் எனக் கேட்டால், நான் சொல்லும் பதிலிதுதான்*குளிர்மேகம் வாடியிடும் நக்கிள்ஸின் தொடர்கள்தான் நான் பார்த்துச் சலிக்காத நல்ல பொருள் என்பேன் நான்!
(2)
மக்களெனும் சமுத்திரத்தில் நானுமோர் துளி; மனம் விட்டு நேசிக்கும் பழக்கம் எனக்குண்டு. தாம் பிறந்த நாடுகளை நேசிக்காத மக்களில்லை. இயற்கையெனும் பெரும் கலைஞன் செதுக்குகிற சிற்பங்களை ரசிக்காத கவிஞனில்லை.
(3) நக்கிள்ஸின் தொடர்களைநான் நாளெல்லாம் பார்க்கின்றேன். வயது ஐந்திருக்கும்;
இத்தொடரில்வந்து குடி யேறினேன்! அன்றிருந்து என் கண்கள் நக்கிள்ஸின் தொடர்களை நாளெல்லாம்ஆயிரம் தடவைகள் அழகுறக் காணுமே!

}്ടആ)
ஜென்ம பூமியே! 2
SLiLMLMLLiLqMLLiLML0LiiLMLL LiiLMLLLiLiLMLL iLiLLLLLiiLLLSLLLLLLLiiiLLLLLLLiiiLLLLLLL LLLLLiiiLLLSLLLL
ح--- !
- அரு. சிவானந்தன் -
ட்டில் வாழ்ந்திருக்கிறர்கள். இந்நாட்டின் முன்றேற்றத் டும் தங்களை இனத்தும் இனம் கண்டும் உள்ளார்கள். ப்பந்தங்களின் கீழ் இந்தியா திரும்ப நேர்ந்திருந்தாலும் ாசமும் எந்த ஒரு சராசரி தேசியஜீவிக்கும் குறைந்ததல்ல. 1ளை இந்தியா செல்லும் இளம் கவிஞர் சிவானந்தனில் னிர் துளிகள் ஒரு தனி மனிதனது மாத்திரமல்ல, ஒரு டுத்துகின்றன. (一岛一f)
(4)
இருபது வருடங்கள், இன்ருேடு ஓடிமறைந்தன: என்ருலும்இன்றைக்கும் இத்தொடர்கள் இதயத்தில் குளிரூட்டும் பொருளாகும்!
இந்நாட்டு மக்களை நான் இதயத்தில் நேசித்து, நக்கிள்ஸின் தொடர்களிலே சில காலம், நாளெல்லாம் ஏறி இறங்கியுள்ளேன் இன்றைக்கும் அந்நாட்கள் இதயத்தில் குறுகுறுக்கும்!
நாட்கள் கிழிகின்றன; நாடுகடக்கும் வேளை நெருங்குகின்றது; பிரிவு என் வாசலைத்தட்டுகிறது. பிரிவு வேதனையின் பிரதிநிதி விழி வாசலை முட்டுகிருன். அழுது விடுவனே என்ற பயம் என்னை அமுக்குகிறது.
5
நம்மிணைப்பு, நம்நேசம் நம் இயக்க விக்ளபொருளே: நம் இயக்கம், நம்வர்க்க செயல் பாட்டின் விளைபொருளே ! தாமெல்லாம்

Page 7
ாங்கெங்கு இருந்தாலும், இதயத்தால், எடுத்த லட்சியத்தால் உலக இயக்க மெனும் அணியினிலே ஓர்மணியாய் தானிருப்போம் ! என்ருலும்நான் பிறந்த நாட்டினிலே நான் இருக்க விதியில்லை; என் ஜென்ம பூமியிலே எனக்கு உரிமையில்லை. என்றக்கால்வேதனைகள் முட்டாதோ ! சொல்லுங்கள் தோழர்களே ! உங்களுக்கும் ஒருநாள் உங்களது நாட்டை பிரிகின்ற நிலை வந்தால் உங்களது மனநிலையில் உவப்பா மேலோங்கும் ? இல்லை, இல்லை, ஒர் துயர் அலை நெஞ்சில் மேவிவருமன்ருே?
(6)
ஓ !
என்ன ருமைத் தோழர்களே ! இறுதியாககப்பலிலே நான் நின்று கையசைத்து விடை சொல்லும் போதினிலேஎன்கண்கள் மாத்திரமா ? உங்கள் கண்களும்தான் உணர்ச்சி மிக்க ஒரு பாஷையினை வெளிப்படுத்தும் நானறிவேன் !
- ஏனெனில்
怒、
SE * பல தசாப்தக்கணக்கான வா 然 வார்த்தத்தை ஒரு சில சொற் s நடத்தியோ மாற்றிவிட முய6 瓣 செய்வதற்கான ஒரேவழி ம ( நிர்பந்திப்பது ஒருபோதும் அவர் பலாத்காரத்தால் நம்பச் செய்ய
 

என்கவிதைப் பொருள்களை நான் இன்று பிரிகின்றேன் இதயத்தின் சுமையோடு தேசம் கடக்கின்றேன்;
(7)
சென்று வருகின்றேன் மலைத்தொடர்களே: திரும்பவும் நான் உன்னை என்று காண்குவேனுே?
சென்று வருகின்றேன் தோழர்களே! திரும்பவும் நாம் ஒன்ருய் என்று மலையேறுவோமோ?
சென்றுவருகின்றேன் கொற்ற கங்கையே; திரும் பவும் உன்மேனியில் என்று நீராடுவேனுே?
சென்று வருகிறேன் வெகுஜனங்காள்; திரும்பவும் நாம் இதயமகிழ்வோடு என்று கரம் குலுக்குவமோ!
சென்று வருகின்றேன் ஜென்ம பூமியே; திரும்பவும் உன் வெளிகளில் என்று ஓடிமகிழ்வனே?
塔 மாத்தளையில் காணப்படும் மலைத்தொடர்
LL LLL L SYLLLL LLLLLL e LLLLLLLLuuTTLLLLLLLLLLL sites ag seise if it. 高芷度壹圈 Yan -m TARY rest
リ=赤が、\リ赤が、\リ森",\リ森"リ赤“、\リ bநாளில் உருப்பெற்றுள்ள மனிதர்களின் தத்து பாழிவுகள் நிகழ்த்தியோ ஒரு சில கூட்டங்கள் க்கூடாது. மனிதர்களை எதையும் நம்ப ச் ன தை மாற்றுவதுதான், நிர்பந்திப்பதல்ல. களை நம்பச் செய்வதில் முடியாது. அவர்களைப்
முயல்வது சரிபடவே மாட்டாது'
-- மா - ஒ " சேதுங்
YSKYJLALAKSYLASLYeSLzYLSzYLLSLSSzeLLzSzs

Page 8
怒* சில மு ன் னு ரை S.
怒 琛**
1976 பூங்குன்றம்' இதழில் 'ம நித்தியானந்தனின் கட்டுரை வெளியிடப்பட் படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கான அளிக்கப்படாததால், மலையக மக்களின் பி முன்வைக்கும் இக்கட்டுரையை பிரசுரிப்பது
திரு மு. நித்தியானந்தன் என்பவர் "பூங்குன் றத்தில் "புதிய சகாப்தங்களும் சில முன்னுரைகளும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்கார், தனது தாக்குதலின் இலக்கினை வெளிப்படையாகக் கூறுவதற்கு கட்டுரையாளருக்குத் திராணி இல்லாது போய்விட் -7இலும் அது மலையக மக்கள் இயக்கத்தின் அறிக் கையையே குறிக்கின்றது என்பதைத் தெரியத்தருவது மட்டுமன்றி அதற்கு பதில் அளிக்கவும் கடமைப் பட்டுள்ளோம்.
இவரது கட்டுரை இரு அம்சங்களை வெளி ப்படையாக்குகின்றது. மூதலாவதாக இவ்வறிக்கை கூட்டுமொத்தமாக முன்வைக்கின்ற கருத்துக்களையும் வேலத்திட்டங்களையும் விட்டுவிட்டு அதன் ஒருசில வாக்கியங்களையும் சொற்களையும் மாத்திரம் கண்ட ணத்திற்கு (விமர்சனத்திற்கல்ல) வசதியான முறையில் பாவித்துள்ளார். இரண்டாவதாக இவர் கூறுகின்ற விடயங்களில் இருந்தும், ஏகாதிபத்தியம், முதலா ளித்துவம் இத்தியாதிகள் குறித்த கருத்துக்களில் இருந்தும் ஒரு நிலைப்பாட்டினையும் தெளிவினையும் காண முடியாமல் இருக்கின்றது.
ஏகாதிபத்தியம் அநீதியானதும் அக்கிரமமா ன்தும் என்று கூறும் வேளையில் மலையகமக்களைப் பொறுத்தவரையில் இந்திய முதலாளித்துவத்தின், அக்கிரமத்தையும், உள்ளூர் தேசிய முதலாளித்துவம், உருப்பெற்றுவரும் அரசு, ஏகபோக முதலாளித்துவம்,

蒸",\学達魯赤が赤'赤'赤'赤'赤'赤'赤'
க ஞ ம் ,
மு டி வு ரை களும்
s
சாந்திகுமார் *******
லையக மக்கள் இயக்க அறிக்கை குறித்த டு, அது குறித்த கருத்துக்கள் வரவேற்கப் ா பதில் அனுப்பப்பட்டபோது அந்த சந்தர்ப்பம் ரச்சனை குறித்த சில முக்கிய விமர்சனங்களை
பயனுள்ளது என கருதுகிறேம்,
. ( a----- ft )
இனவாத ஒடுக்கம், இந்திய அரசாங்கத்தின் அக்கிரமம் ஆகியவற்றையும் உணர்ந்தும் அனுபவித்தும் இருக்கி ன்ருர்கள், கட்டுரையாளர் நமக்குப் போதிக்க் மய லுகின்ற சமூக அரிச்சுவடியின் டாலபாடங்களில் (அவரது வக்கியத்தின்படியே) இவ்வம்சங்கள் விடுபட் டுப்போனதை நாம்தான் நினைவு படுத்தியாக வேண்டி யிருக்கின்றது.
அவரது பிரதான இலக்கு மலையக மக்கள் தேசிய சிறுபான்மையினராக உருவெடுத்துள்ளனர் என நாம் கூறுவதாகும். இந்த நிலைப்பாட்டில் எமக்கு ஐயம் இல்லை. யாருக்காகப் போ ரா ட ப் போகின்ருேமோ அம் மக்களின் சமூக நிலை ப் பா டு, வரலாற்றுப் பின்னணி ஆகியவற்றை நாம் உதாசீ னம் செய்வதற்கில்லை. இந்நாட்டில் உழை க்கு ம் மக்களைப் பெரும்பான்மையினராகக் கொ ன் ட இவர்கள்- தேசிய சிறுபான்மையினராக உருவெடுத்தமை கடந்தகால நிலமைகளின் வளர்ச்சியும் உருவாக்கமுமேயன்றி வேறு என்ன?
* தோட்டத் தொழி லா ள ர் , "வர் க் க ப் போராட்டம், 'சுரண்டல்'ஏகாதிபத்தியம், இரத்தம் சிந்தும் புரட்சி முதலியவற்றைச் சுலோகங்களாக மட்டுமே உரம்போட்டுத் தமது இடதுசாரிப் புத்திஜீவி த்தனமான கம்பீரத்திற்கு தளமாகப் பாவித்தவர்க ளுக்கு தோட்டத் தெரழிலாளரை நாம் குறைத்து

Page 9
எடை போட்டுவிட்டதாகப்படக்கூடும். ஆனல் ஒவ் வொரு தேசிய இனப்பிரச்சனையும் வர்க்கப் போராட் டமே! (மாச்ஸ்)
அடுத்ததாக மலையக மக்கள் இயக்கத்தின் "பாமரத்தன்மையைக் கண்டுபிடித்துவிட்ட வேகத் தில் பின்வரும் அம்சத்தை விட்டுவிட்டார் எனத் தெரிவதால் நாமே அதையும் ஞாபகப்படுத்தியாக வேண்டியிருக்கிறது. *ஒவ்வொரு தேசிய இனப் பிரச் *னயும் வர்க்கப் போராட்டமே." தேசிய இனங்களுக் கிடையிலான ஒற்றுமையை நிலைநாட்டாமல் இன்றய காலக்கட்டத்தில் ஏகாதிபத்தியத்திற்கெதிரான - இல "சிக் அரசியல் பொருளியல் துறையிலான பூரண சுதந்திரத்தைப் பெறமுடியாது. அதேபோன்று இப் போராட்டங்களில் பங்குபற்ருமல் சிறுபான்மை மக்கள் ம்ே உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியாது.
(மம இ. அறிக்கை)
தோட்டத் தொழிலாளர்களின் கடந்தகால போரா ட்டங்களை 'இரத்தம் சிந்தும் போராட்டம் என வர்ணிப் தன்மூலம் மட்டும் தமது கடமையை முடித்துக் கெ~ள்ள முடியாது. இவைகளின் படிப்பி%னகள் இலங்கையின் HTட்டாளிவர்க்கத் தலைமையின்கீழும், விவசாயிசளின் ஆதரவோடும் இவர்கள் அணிதிரட்டப்படவேண்டி பதன் அவசியம், இவர்கள் கடந்து செல்ல வேண் டியிருக்கும் கட்டங்கள் - இவைகுறித்த தெளிவு என்ப எனவும் அவசியமாகும். அப்படியாயின் நாம் இவர் களேத் தேசிய சிறுபான்மையினர் எனக்கூறுவது அவர்களைத் தனிமைப்படுத்துவதாகாதா ? என்ற வின எழும். "தேசியபிரச்சனையில் இரண்டுவிதமான சரித் திரப் போக்குகளை வளர்ந்து வரும் முதலாளித்துவம் அறிந்திருக்கின்றது; முதலாவதாக :
தேசியவாழ்வும், இயக்கங்களும் விழிப்படைதல்.
அடுத்து, தேசியங்களிடையே பற்பல உறுப்புக்கள் விருத்தி அடைதல். இவ்விருபோக்குகளும் முதலாளித்துவத்தின் சர்வ வியாபக விதி.
முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்பகாலங் களில் மு த லில் கூறப்பட்ட போக்கு மேலோங்கி நிற் கின்றது. முதிர்வடைந்த முதலாளித்துவத்தில் - சோஷ லிச சமூகமாக மாறவேண்டிய நிலையை நோக்கி இயங்கிக் கொண்டிருக்கும் முதலாளித்துவத்தில்-இர ண்டாவது போக்கு விஷேடமாக மேலோங்கி நிற்கின் றது. தேசியபிரச்சனே சம்பந்தமாக மார்க்ஸிஸ்டுக ளுடைய வேலைத்திட்டம் இவ்விரு போக்குகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு பி ன் வகு மாறு கூறுகின்றது.

முதலாவதாக தேசிய இனங்கள், மொழிகள் ஆகியவற்றின் சமத்துவத்தைக் கோருகின்றது. இவ்விடயத்தில் சகலவிதமான சலுகைகளையும் தடைசெய்ய வேண்டும் என்கிறது. இரண்டாவதாக ‘சர்வ தேசியம்’ என்ற கோட்பாட்டை வற்புறுத்து கின்றது. (லெனினின் பூரனஐக்கியம் என்ற தேசிய வாதப் பூச்சாண்டி. )
தேசிய சிறுபான்மை இனம் குறித்த முதலா ளித்துவ கருத்தும், தொழிலாள வர்க்க நிலைப்பாடும் நேரிடையானவை என்பதனுல்தான் ம ம. இயக்கம் தன் அறிக்கையில் பின்வருமாறு எழுதியது. "இந்தி! வம்சாவழியினரின் தேசிய இனரீதியான வளர்ச்சியை அங்கீகரிக்கும் - அதேவேளையில் இதைக்காரணமாகக் கொண்டு பிற்போக்குத் தலைமைகளின் கீழ் மேற் கொள்ளப்படும் பிராந்திய இனவாதங்களை எதிர்க்கி றது, மலையக மக்கள் என நாம் அர்த்தப்படுத்துவது தொழிலாளர், விவசாயி, பிறவகை உழைப்பாளர்கள். மாணவர் முதலியோரைaே ; பெருமுதலாளிகள் அவர்
களின் ஏவலாளர்கள். இவர்களது நன்மையைப்
பிரகிபலிக்கும் பிற்போக்குத் தலைமைகள் இந்திய
வம்சாவளியினர் என்ற போதிலும் அவர்களே எதிரிகளாகவே கணிக்கின்ருேம். (ம ம. இ. அறிக்கை)
* இந்த மக்களின் ஜீவாதாரப் பிரச்சனைகள் சிறுபான்மை லேபில் கிடைத்ததும் தீர்ந்து போய் விடும்’ எனச்சாடுகின்றரே திரு. மு. நி. இது அவரது மற்றுமொரு கண்டுபிடிப்பு போலும் ( வசதியாகவும், கவர்ச்சியாகவும் தாக்குவதற்கு விடயங்கள் கிடைக் காத போது அவற்றைத்தம் சொந்த மூளையிலிருந்து இறக்குமதி செய்து கொள்வதுதான் முற்போக்கு என்று யார் கூறியதோ ! ! ? ) இந்த லட்சணத்தில் இது தமது சொந்த மனச்சாட்சிக்கே போலியானதாகத் தெரியவில்லையா ?, எனக் கேள்வி வேறு கேட்டுக் கொள்ளுகின்றர். அவரது இந்தக் க்ேள்வியையே நாம் அவருக்குப் பதிலாக்குகின்ருேம் .
இலங்கையின் அரசியல் சட்டம், பூரீமா. சாஸ்த்திரி ஒப்பந்தம், இவற்றின் கிளைவிதிகள், இவை ஏற்படுத்த இருக்கும் தாக்கங்கள் என்பவற்றைக்கவ" னத்தில் எடுத்தே நாம் மலையக மக்களைத் தேசிய சிறுபான்மையினராக அங்கீகரிக்குமாறு அரசாங்கத் தைக் கோருகின்ருேம். அரசியல் சட்ட த் தி ல் குறிப்பிடப்பட்டுள்ள "மக்கள்’ ‘பிரஜைகள், ஆட்கள்? என்ற பதங்கள்; இவற்றேடு சம்பந்தப்பட்டுள்ள
உரிமைகன், பூீமா - சா ஸ் த் தி ரி ஒப்பந்தத்திலும்

Page 10
பயன்படுத்தப்பட்டுள்ள இதே வார்த்தைப் பிரயோகங் கள் பதிவுப் பிரஜை வம்சாவழிப் பிரஜை என்ற வேறுபாடு என்பன மலையக மக்களின் எதிர்காலத்தில் "தீர்க்கமான நடைமுறை விளைவுகளை ஏற்படுத்தும். தேசிய சிறுபான்மையினமாக அங்கீகரித்தல் என்ற கோரிக்கை இவர்களின் ஜீவாதாரப் பிரச்சினை *ளைத் தீர்த்துவிடும் எனநாம் கூறவில்லை. ஆனல் இவர்களின் போராட்டத்தைப் புதிய கட்டத்தில் எடுத்துச் செல்லும் என்பதே எமது க ரு த் து. ம. ம இயக்க அறிக்கையில் கூறுவது போவி ഉ_് மையான சோஷலிஸ சமுதாயத்தில்தான் சிறுபான்மை மக்களின் பிரச்சனை திரும் என்ற வரலாற்று உண்மை யைக் காட்டி இன்றய சமுதாய அமைப்பிற்குள் ஏனைய மக்கள் பெற்றுள்ள உரிமைகளைப் பெறுவ தற்காக மலையக மக்கள் நடத்தும் போராட்டங்களைத் திட்டிக்கழிக்க முடியாது.
*இந்த சமூகம் இருக்கின்ற தென்பதைக் கணக்கில் கொண்டு தேசிய இயக்கங்களின் சரித்திரபூர்வமான உரிமையை மார்க்ஸிஸ்டுக்கள் பூரணமாக ஆதரிக் சின்றனர். ஆனல் உருப்படியான, ஆழமான , அரசியல் விடயங்களில், தேசிய அடிப்படையில் அன்றி வர்க்க் அடிப்படையில் தான் சக்திகள் திரள்கின்றன (லெனின்-தேசிய கலாச்சார சுயாட்சி.) இதுவே நாம் உணர்த்த முனையும் நிலைப்பாடாகும்.
பூரீமா-சாஸ்த்திரி ஒப்பந்தம், தோட்டங்கள் அரசுரிமை ஆக்கப்பட்டமை முதலியன மலையக மக்களைப் பொறுத்தவரையில் புதியகட்டங்கள் என அறிக்கை கூறுகிறது. ஆனல் இந்த ஒப்பந்தம் ாத்திரமல்ல எல்லா ஒப்பந்தங்களுமே வர்க்க சார்பா னவை , என்பதை நாம் அறிந்தேயிருக்கின்ருேம், தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தும், ஏனையி அரசியல் விடயங்கள் குறித்தும் ஒரு தெளிவான கண்ணுேட்டம் முற்போக்கானவர்கள்? எனக் கூறிக் கொள்பவர்களிடம் இருக்கவில்லை. உணர்வு பூர்வமான பிரஞ்ஞையைவிட ஊகங்களின் ஊ .ே தா ன் தோட்டத் தொழிலாளரின் தேசிய உணர்வு, இலங் கைப் புரட்சிகளின் முகூர்த்தம் இவை குறித்து சுட்டியம் கூறினர்கள். ஆனல் பூரீமா - சாஸ்த்திரி ஒப்பந்தம் உருவாகியபோது எதிர்பார்த்ததைவிட அதிகமானவர்கள் இந்தியப் பிரஜை ஆவதற்கு விண்ண ப்பித்துக்கொண்டார்கள் (திரு. மு. நி. உட்பட) நமது தொழிலாளர் விண்ணப்பித்ததை நாம் குறைகூறவில்லை.

ஆனல் அவர்களின் நிலைப்பாட்டையும் நிர்ப்பத்தங்களை யும் உணரத்தவறியவர்களைத் தான் நாம் குறை கூறுகின் ருேம். இவ் வொப்பந்தம் பிாச்சினையைத் தீர்க்கவி ? . ஆனல்அறிக்கையில் கூறுவது போல ‘பதிவு வம்ச வளிப் பிரஜைகளுக்கிடையிலான வேறுபாடு நடைமுறைப் படுத்துவதில் உள்ள சுணக்கம், இலங்கையின் பொருளாதார வாய்ப்புகள், அரசியல் சட்டத் திருத்தங்கள் ஆகியவற்றின் பின்னணியில் மேலும் புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன. (ம ம. இயக்க அறிக்கை பக்கம் 2)
ரீமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்தை திரு.மு. நி. மட் டும் எதிர்க்கவில்லை. திரு. தொண்டமான் உட்பட சகல பிற்போக்குவாதிகளும் எதிர்க்கின்றர்கள். ஆனல் இவர் கள் எதிர்ப்பதற்கும் முற்போக்காளர் எதிர்ப்பதற்கும் வித்தியாசமுண்டு. இந்த வித்தியாசத்தை திரு. மு. pë). அவர்களில் நாம் காண முடியாவிட்டாலும் இவருக்கும் திரு. தொண்டமானுக்கும் இடையே உள்ள ஒரு ஒற்று மையை நாம் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது அதாவது இருவருமே இலங்கை அரசாங்கத்தை வசை மாரி பொழிந்திருக்கின்றர்கள். ஆனல் இந்திய அரசுக் குள்ள பங்கையும், இந்திய அரசாங்கமும் இந்திய பெ முதலாளிகளும் இழைத்த அக்கிரமம் ஆகியவையையும் குறித்து தங்கள் கண்களை மூடிக் கொள்ளுகின்ருர்கள். திரு. தொண்டமானில் இதை நாம் எதிர்பார்க்கலாம். ஆனல் திரு. மு. நி விடம்? (ஒருவேளை தாய் நாட்டுப் பற்ருே என்னவோ?)
நாம் என்ன செய்யவேண்டும் என்று திரு மு, நி எதிர்பார்க்கின்ருர்? இந்த ஒப்பந்தம் பிழை என Grrr Gaugr Lorr56.Jh, ஆர்ப்பாட்டமாகவும், ஒருதலைப்பட்ச மாகவும் கூறி அதற்கு முழுமையாகப் பலியாகிப் போவது எப்பொழுதுமே இலகுவானது. நவீன யுகத் தில் "புராதன அடிமைச் சாசனத்தைச் சிருஷ்ட்டித்த (மு. நி.வின் வார்த்தைகளில்) இந்த ஒப்பந்தத்திற்கெதி ராக திரு மு, நி. கடந்த காலத்தில் என்ன செய்தார் என நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை.
gமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்தை நாம் நீதியானது எனக் கூறவில்லை. எமது பிரச்சினை அது ஏற்படுத்தப் போகும் தாக்கங்களை எமது வேலைத்திட்டத்தில் எவ் வாறு கவனத்தில் எடுத்துக்கொள்வது என்பது சம்பந்த

Page 11
மானது. அடுத்த பிரச்சனை காணிச் சீர்திருத்த நட வடிக்கை. இதுவும் தோட்டத் தொழிலாளர் சம்பந் தப்பட்டது. நண்பர் எத்தியோப்பியாவை உதாரணம் காட்டுகின்றர். அங்கு நடந்தது சோஷலிஸப் புரட்சி யல்ல. எத்தியோப்பியாவிலும் சரி, கென்யா, தென்சா னியா போன்ற ஏனைய நாடுகளிலும் சரி காணி உரிமை குழு அமைப்போடு சம்பந்தப்பட்டது. அந்நியரின் ஆக் கிரமிப்பின் பின் குழு அமைப்பிலான உரிமையோடு நிலத்தின் தனி உரிமையும் ஏற்படுத்தப்பட்டது. எத்தி யோப்பியாவின் மொத்தச் சனத்தொகையில் 89% விவ சாயத்தை - ஜீவாதாரமாகக் கொண்டது. ஆனல் மொத்த நிலத்தில் 10% தான் பயன்படுத்தப்பட்டது. அண்மையில் ஏற்படுத்தப்பட்ட காணிச் சீர்திருத்தச் சட்டம் வரை தனி உரிமையின் கீழ் 75% நிலம் இருந் தது. 1975ல் இயற்றப்பட்ட எத்தியோப்பிய நிலச்சீர் திருத்தச்சட்டத்தை, அப்போதிருந்த நில, சமூக, பொருளியல் உறவுகளின் பின்னணியில் இலங்தையின் காணிச் சீர்திருத்தச் சட்டத்தோடும், அதை நிர்ப்பந் தித்த காரணிகளோடும் ஒப்பிட்டுப் பார்ப்பதை விடுத்து மேலோட்டமான உதாரணங்கள் உண்மையை மூடி மறைப்பதாகும். இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் பெரும் பகுதி பெருந்தேர்ட்டம் சார்ந்தது. (யாழ்ப்பாணத் தைப் பொறுத்த வரை இதன் தாக்கம் உணரப்பட வில்லை) இந்த வகையில் தான் நாம் நிலத்தை தேசிய மயமாக்கல் தோட்டத் தொழிலாளரைப் பொறுத்த வரையில் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தும் என்கி ருேம். -
மேலும் 1971ம் ஆண்டு 'இரத்தப் LU '&' (ap. ) யின் வார்த்தைகளில்) இலங்கையின் நில மா னி அமைப்பின் விளைவு மாத்திரமே என இவர் கூற முற் படுகிருர், இது சி ங் கள சமூகத் தி ல் உள் ள சாதி அமைப்பு, மூலதனத் தி ன் த n க் க ம் இவற்றின் வர்க்க ரீதியான பிரதிபலிப்பு என்பதையும் அசட்டை செய்துவிடுகின்ருர், ஆனல் முதலாளித்துவத் தைக் காரசாரமாகத் தாக்குமிவர் தமது இந்த மேதா வித்தனமான முடிவிற்கு உலக ஏகாதிபத்திய ஏஜண்

1 O
டான உலக வங்கி, பேராசிரியர் டட்லி சியர்ஸ், காணி அமைச்சர், பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரின் அபிப் பிராயங்களில் தங்கியிருப்பது கேலிக்கிடமானது. சமூக
பாலபாடத்தின் அரிச்சுவடியைப் போதிக்க வரும் இவ ருக்கு (இவரது வார்த்தைகளில்) இதுவரை காலமும்
இருந்த போராட்டங்களும் மாற்றங்களும் வர்க்கப்
போராட்டத்தின் விளைவுகளே என்ற மார்க்ஸிஸத்தின்
அடிப்படையைச் சுட்டிக்காட்ட விரும்புகிருேம்.
எத்தியோப்பியாவிலும் சரி, இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி ஏற்படுத்தப்பட்ட காணிச் 拿片 திருத்த நடவடிக்கைகள் வர்க்கப் போராட்டத்தின் விளைவுகளே. நிலச் சீர்திருத்தம் கிராமப் புறங்களில் ஏற்படுத்தக்கூடிய மரபுவழி வாழ்க்கை மீகான தாக் சத்தை நாம் நிராகரிக்க முடியாது. "அரசாங்கம் வரி விதிப்பது போல காணி உச்சவரம்பும் மிக சாதாரண மான நடவடிக்கை ஆகிவிட்டது என திரு மு. நி. கூறு வது மிக அசட்டுத்தனமானதும் இயக்கவியல் பொருள் முதல் வாதத்கிற்கு எதிரர்னதுமாகும். ‘பூஸ்வா வர்க் கத்திற்கு முந்திய நிலப்பிரபுத்துவ வாழ்க்கை முறை களின் தந்தை வழி வாழ்க்கை முறைகளின் மிச்சசொச் சங்களை வெற்றி பெற்ற ஜார் ஆட்சி அதிவேகமாக ருஷ் யாவில் அழிக்கும்படி ருஷ்யாவில் நிர்ப்பந்திக்கப்படு கிறது. (போல்ஷவிக் சரித்திரத்தின் பிரதான கட்டங் கள் - லெனின்) இலங்கை முதலாளித்துவமும் இந்த மாற்றங்களே ஏகாதிபத்தியம், நிலப் பிரபுத்துவம் இவற் றிற்கெதிராகச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றது. தொழிலாள வர்க்க நலனுக்காக அல்ல ! த ன் சொந்த வர்க்க நலனுக்காக. ஆன ல் அ த ஃன
தொழிலாள வர்க்க நலனுக்காகக் கோருவ தி எமது
கடமையாகும். கோரிக்கையே போராட்டத்தின் ஆரம்
பமுமாகும். ம. ம. இயக்க அறிக்கையில் புதிய் மாற்றங் களின் விளைவுகள் இந்நாட்டில் உழைக்கும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்றும் இதற்கெதிரான வர்க்க ஆதிக்கத்தை நாம் ஒன்றுபடுவதன் மூலம் வென் றெடுக்க வேண்டிய போராட்டக் கடமையை வரலாறு இச்சக்திகளின் மீது வைத்துள்ளது என்பதையும் நாம்
வலியுறுத்துகின்ருேம்.

Page 12
தேசிய உடமையாக்கல் போன்ற அம்சங்கள் அரசு முதலாளித்துவத்தை ஏற்படுத்துவதால் வர் ܗ̇ க ப் போராட்டம் பின்வாங்கப்படுகின்றதென்ற ஒருதலைப் பட்சமான கருத்து நிலவுகின்றது. ஏங்கல்ஸ் பின்வரு மாறு கூறுகின்ருர், "அரசு எந்த அளவிற்குக் கூடுதலான உற்பத்திச் சக்தியைத் தனது உடைமை ஆக்கிக்கொள் கின்றதோ அந்த அளவிற்கு அது சகல முதலாளித் துவத்து கூட்டு உறுப்பாகவும் பிரஜைகளைச் சுரண்டும் ஒரு ஸ்தாபனமாகவும் மாறுகின்றது. தொழிலாளர் கள் இன்னும் கூலி உழைப்பாளர்களாகவும் பாட்டாளி களாகவும் இருக்கின்றனர். முதலாளித்துவ உறவு முறை அழிக்கப்படவில்லை. மாருக அதன் மோசமான நிலைக் குத் தள்ளப்படுகிறது’. காணிச் சீர்திருத்தம், தோட்டச் சுவீகரிப்பு, அரசுடைமையாக்கல் என்பன மேல் மட்டத் தில் ஆளும் வர்க்கத்திற்கு சார்பானவையாகத் தெரி கிறது. ஆணுல் யதார்த்தத்திலோ தன்னுல் தூக்க முடி பாத பாரத்தை (கூடிய முதல், தொழிலாளர், சுரண் டல் முதலியன) தனது காலில் போட்டுக்கொள்வதற் காகவே தூக்கிக்கொள்கிறது.
இsதை விடுத்து திரு. மு. நி. சொல்லுகிறர் ‘உலக நடப்புக்களேக் கூர்ந்து கவனிப்பவர்கள் இது போன்ற நடவடிக்கை கட்கெல்லாம் அரசியல்வாதிகள் காட்டு கின்ற ஆர்வத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் காட்ட Lot Litsi 35 air ” இவர் இப்படி அரசியலை மறந்துபோன தும் அப்படி ஆர்ப்பாட்டங்க%ா' காட்டிக்கொள்ளாத தன் விளைவும் தான் அவரது இக்கட்டுரையும் மேதாவித் தன மும் என்பது இப்போது எமக்குத் தெளிவாகின்றது. ஒரு சோஷலிஸ சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண் டும் என்ற ஆர்வமும் நடைமுறைத் தேவையும் உள்ள எவரும் முதலாளித்துவ அம்சத்தின் எந்த சிறிய அம்சத் தையும்-அசைவையும் அசட்டை செய்ய முடியாது.- *உலக நடப்புக்களைக் கவனித்து ஆரவாரம் காட்டாத மார்க்ஸிச தபசுகளாக இரு க்கமாட்டார்கள். ‘லைப்வூப்’ கறுப்பர்கரின் விடுதலையில் கூறுவது போல ‘முதலாளித் துவ அமைப்புக்கள் செய்ய முடிவது எது? செய்ய முடி

யாதது எது? என்ற தெளிவு இருப்பது அவசியம், அல் லது நிலத்தை உழாமல், விதைகளே விதைக்காமல்,
களை பிடுங்காமல் அதன் பலனை மட்டும் எதிர்பார்க்கும்
முட்டாள் விவசாயியைப் போலத்தான் இருப்போம்."
மேலும் திரு. மு. நி. அற்ப லாபங்கள், அற்ப சலு கைகள், அரசாங்க ஆதரவு என்றெல்லாம் உளறுகிருரே. இவற்றை உண்மையில் எமது அறிக்கை குறித்தும்
எமது இயக்கம் குறித்தும் சுட்டிக்காட்ட முடியுமானல் நாம் வரவேற்கின்ருேம். விமர்சனங்களை நாம் வரவேற் கின்ருேம். ஆனல் உலக நடப்புக்களைத் தெரிந்து கொண்ட அளவிற்கு, ஆங்கில விளையாட்டைப் புரிந்து கொண்ட அளவிற்கு இந்நாட்டின் வரலாற்றை சிருஷ்
டிக்கும் ஒருவரது பொறுப்புணர்ச்சியை இவரில் காண
முடியவில்லை.
மொத்தத்தில் திரு. மு. நி. எவ்வளவு ஆக்கிரோஷ்
மாக ‘பச்சையான சந்தர்ப்பவாதம்’ என்ற கணையை
எய்கின்ருரோ, அதைவிட கனவேகத்தில் நடைமுறை
வேகற்தில் அதுவே அவ்ரைப் போய்ச் சேர்வது தவிர்க்க முடியாதது. தாங்கள் மாக்ஸிஸ்டுக்கள் என சந்தேக
த்திற்கிடமின்றி கருதுபவர்களும் ஆக வேண்டும்
என விரும்புபவர்களும் மார்க்ஸிஸ்ட் சித்தாந்த அடிப்
படையையே மறந்து விடுவதைப் பார்க்கும் போது
தமக்கு கவலை ஏற்படுகின்றது" என 1874ல் 33 பிளாங்
பாட் கம்யூனர்ட்டுகளின் அறிக்கைக்கு எதிராக 6Tಣ್ಣೆ
கல்ஸ் எழுதிய வாசகம் இன்று 1976ம் ஆண்டு வருத்தத்
தோடு கூடிய நினைவிற்கு வருகிறது.

Page 13
(4 ஆம் பக்கம் தொடர்ச்சி)
கிட்டிருந்தப்ப, இந்த பக்கத்தில ஒக்காந்துகிட்டிருந்த வளுக்காகவும் முன்னுக்கும் பின்னுக்கும் மிருக்கிற இந்த லோங்ஸ் போட்டவனுங்களுக்காகவும், எழும் பாம புளிமூட்ட மாதிரி இருந்தேனே. பின்ன, என்ன, பெருசா சாதாரண மக்கள பாத்தா "பாவமா" இருக்குன்னு சொல்லிகிறேன்? நல்லா உடுத்தினவ ஒருத்தி இப்படி புள்ளைங்களோட ஏறியிருந்தா இப்ப எத்தனப் பேரு எந்திரிச்சி இடத்த கொடுத்திருப்பா னுங்களோ? இல்லாட்டி அந்த பிச்சக்காரி மாதிரி ஒரு பிச்சக்காரன் உட்காந்துக்கிட்டிருந்தான எந்திரிச்சி எடத்த கொடுத்திருப்பானே?
ஐயோ எவ்வவு கேவலமா நடந்து கிட்டேன்! பிச் சக்காரின்ஞ அவ மனுஷி இல்லையா? வேருெருத்த னும் எடம் கொடுக்க மாட்டான்னு தெரிஞ்சிருந்தும்
கொடுக்காம இருந்தேனே! பக்கத்திலிருப்பவளின்
தோள் உரஞ்சுகிறது. எனக்கு நெஞ்சில என்னமோ பாரமா வச்சமாதிரி இருக்குது. “ச்சி நான் மனுசனில்லை’ என்ற எண்ணம் இப்ப பத்தாவது தடவையாக err மனசிலே தோன்றிருச்சி. பஸ்சுக்கென்ன பஸ் பாட்டுக்கு போய்கிட்டு இருக்கு. இப்ப பஸ்ல கிரவுட் கொஞ்சம் கொறஞ்சிருச்சி. ஏன்ன இப்பத்தான் “கிரவுடான பிளேஸ்' எல்லாத்தையும் தாண்டி வந்திருச்சே! இன்னும் ஒரு பதினைஞ்சி நிமிசத்தில ஸ்கூல் வந்து விடும். அப்பறம் ஆன குண்டன் முன்னுல நிற்கனும். இத்தா " நாராயன்பிட்டி’யும் வந்திரிச்சி. u6řo மெல்ல நிக்குது. இங்கன்னணு நல்ல ஒரு *கிரவுட் ஏறத் தான் போகுது. மொல்ல திரும்பி பார்கிறேன். யாருடா ஏர்றதுன்னு. ஒரு கெழவி மொல்ல ஏறி வந்தாள். மொத ஏறுநாளே அவ மாறித்தான் இவளும் ஒரு பிச்சகாரி மாரி இருக்கா. என்னமோ தெரியல தலை நல்லா நரைச்சுப் போயிருக்கு, உடுத்தி தியிருக்கிறது கூட மொத ஏறுனவ மாறித்தான். கையில கூட அவ மாதிரியே ஒரு கொழந்தையை வச்சிகிட்டு இருக்கா. ஆன இது கொழத்தனு சொல்ல முடியாது. முனு வயசிருக்கும். ஒரு பொடியன். சின்னுரன்டா ஒரு கர்ச்சட்டையப் போட்டுகிட்டிருச் "ஆணு ரெண்டு பேத்துக்கும் ஒரு ஒற்றும! அவன் மாதிரியே இவனும் மூக்க வடிச்சிகிட்டு இருக்கான் கெழவி மத்த கையில ஒரு கம்பவச்சுகிட்டு தடுமாறி உள் ளுக்கு வர்ரு. கண்ணு கூட கொஞ்சம் பெர்ட்ட மாறித் தான் தெரியுது. என்னமோ சொல்லி டிக்கட் எடுக்கிரு
1.

இப்பமட்டும் இவளுக்கு யாரும் இட் கொடுத்துடு வாங்களோ ஆன நானிருக்கேனே! மெல்ல, ஆன உறுதியோட எழும்புறேன். -மெத்தன வாடி வென்டமெதுவாக சொல்றேன். அவ உட்காரப் போகையில பஸ் புறப்பட்டதுஞல கொஞ்சம் தடுமாறி விழுந்திடப் பார்கிரு. மெல்ல புடுச்சி அவள as fut se 2l lëng
வைக்கிறேன்.
உட்கார வச்சிட்டு நான் ஒரு கையால புத்தகத் தையும் பத்த கையால கம்பியையும் புடிச்சிகிட்டு முன்னுக்குப் )3LلIr(396ir . ےg:LDIT (Uسستی ”؟ةط க்குப் போறேன்" என்னிய எல்லாரும் ஒரு pדg ifשJrז பார்க்கிறமாதிரி தோனுது. ஆமா அந்த அவ" கூடத்தான் ஒரு மாதிரி பாக்கிரு போல. அதுக்கென்ன பாக்கட்டுமே!
a~UNUNUNU GNU GNU CNU CNU CN-UCN-o
(மார்க்ஸிஸ்ட்டுகளும் 8 14ஆம் பக்கம் தொடர்ச்சி)
குருவிகள் நீரை மலரில் தெளித்தன. மலரோ அழகாய் நிமிர்ந்து சிரித்தன.
மணத்திணை வீசிட மலருடன் சேர்ந்த குருவியின் இனம்தான் தாங்களும் என்ருல் வாழ்த்துவேன் தங்களை மனமிக மகிழ்ந்தே வாழ்க வாழ்க வாழிய என்றே.

Page 14
*鲇
* உருவகக் க  ைத 岭 *gegggegeggegg egggegg egg eggege
அவனின் கரங்கள் மிகத் துரிதமாக இயங்கிக் கொண்
உளியும், சுத்தியலும் இயங்கும் கரத்திற்கு ஒத்துதவி தரித்து புதிய ஆக்கம் ஒன்றிற்கான பாதையைத் தேடு வெறும் திடப் பொருளாக இருந்த அந்தக் கருங்கல்று
அது தெய்வம் !
மனிதன் இருகரமும் கூப்பி வணங்குகின்றன். சுத்தியல் அவனைப் பார்த்து எக்காளமிட்டுச் சிரிக்கின்ற
“யாரது" - மனிதன்
'நான் தான்' -- சுத்தியல் s
"ஏன் சிரித்தாய் ?? "உன்ன்ை நினைத்ததும் என்னல் சிரிப்பை அடக்க முடியவில்லை' "அப்படி நான் என்ன செய்து விட்டேன்' - மனிதன், "நீ செய்தது என்ன வென்று உனக்கே
தெரியவில்லையா ? ?? - சுத்தியல்,
*இல்லை?"
"நீ இப்பொழுது எதை வணங்குகிருய் ? ‘தெய்வத்தை'
“எது தெய்வம் ?"
நான் வணங்குவது தான் தெய்வம்' தெய்வம் என்ருல் என்ன ? - சுத்தியல் ‘கடவுள்' - மனிதன்
“ “ 35 Lsj 6řT” Grott (O?fo......... 9
" தேசிய இனங்களின் சமத்துவத்தை அங்கீகரிக் காதவனும் அதற்காகப்  ேத சி ய ஒடுக்கு முறையையும்
எ தி ர் த் து ப் போராடத நபரும் ஏன் அவனை ஜனநாயகவாதி என்று
کبھی بیخبھیخ بھیخ جنوبیخبر دکھائی جگہ کھلانکہ خ?
4.

13
&史虫史史史虫虫虫史史央史史史史史史史史史史 5 டவுள் ?
* ရှူံးချဲ့ဖွင့္အမ္ယံန္တိဇံချဲ့ဧ ဤရွှံ့.. இராசரத்தினம்
டிருக்கின்றன.
புரிவதால், இயக்கம், செயல் என்ற முனைப்பில் கிென்றது.
கலை மெருகுடன் உருவம் பெற்று. ...!
9ël •
“இந்த உலகத்தைப் படைத்து அது இயங்கு வதற்குக் காரணமாக இருப்பவர் “இல்லை ! சாதாரண சனங்களை ஏமாற்றுவதற்காக உது நீ சொல்லும் பச்சைப் பொய் " *எது பச்சைப்பொய்? - மனிதன், * கடவுள் உலகத்தைப் படைத்தார் என்பது" - சுத்தியல்,
‘அதை உன்னல் நிருபிக்க முடியுமா ?” "ஏன் முடியாது ? இந்த தெய்வம் முன்பு என்னவாக இருந்வது ?"
‘கருங்கல்லாக** ‘கருங்கல்லைத் தெய்வமாக்கியது நீதானே?
** ஆம் ?
‘'நீ ஒரு மனிதன் இல்லையா ??
* ஆம் ‘’ இப்பொழுது சொல். தெய்வம் உன்ஆாப் படைத்ததா? pổ தெய்வத்தைப் படைத்தாயா ?
» Jj it mate
沅、赤法法吠史
பும், மொழிகளின் சமத்துவத்தையும் பாடுபடாதவனும், எந்தவிதமான எவ்விதமான ஏற்றத்தாழ்வையும்
மார்க்ஸிஸ்ட்டு என்று கூறமுடியாது.
ட கூறமுடியாது’’
s லெனின்
وییپانگې كچالگچايلد لاكليلا كېدلاړیکولا
SA
.8مس %

Page 15
மார்க்விஸ்ட்டுகளு
然
然赤*一 叫
குருவிகள் ஏழு மரத்தில் இருந்தன. ஓரினம் என்பதால் 667 cotti ust 1967.
கண்களை உருட்டி விழித்துப் பார்த்தன. தூரத்தே மலர்களை கண்டு சிரித்தன.
(குருவிகள் ஏழு)
நாற்றம் அகற்றி நன்மணம் வீசும் செம்மலர் என்ருல் மிகமிச பிடிக்கும்"
சொன்னது ஒன்று பக்கத்தில் நின்று.
ஆம் ஆம்’ என்றன மற்றைய ஆறும்.
(குருவிகள் ஏழு)
மழையோ இன்றி மலர் சில வாடின. வாடிய மலர்களை குருவிகள் கண்டன.
மலரா இதுக்கள்?
நகைத்து ஒன்று.
ஆமாம் போட்டன
ஏனைய நின்று.
(குருவிகள் ஏழு)
சுகந்தரும் வர்ழ்வின் வசந்தமே இன்றி வாடிண மலர்கள் மேலும் மேலும்.
பார்த்தன குருவிகள் திரும்பிய பார்வைகள் வரண்ட சூன்யத்தில் வசத்தம் தேடின.

l
ம் மார்க்வRச Š:
k . .
அனுதாபிகளும்.
S.
uram – శ్ర********
குருவிகள் ஏழு மரத்தில் இருந்தன ஓரினம் என்பதால் ஒன்ருய் பாடின.
குருவியில் பல்லினம் உள்ளது போலும்! புதியதாய் வந்தன குருவிகள் நாலு
வந்த குருவிகள்
வடிவாய் இருந்தன. செந்நிற மணிகளாய் கண்கள் ஒளிர்ந்தன.
(குருவியில் பல்லினம்)
ஒளிர்ந்த கண்கள் நாற்புறம் சுழன்றன. வாடிய மலர்கள் கண்களில் பட்டன.
இதயமே நடுங்க ஐயோ என்றன.
மலர்களை நோக்கி பாய்ந்து சென்றன.
(குருவியில் பல்லினம் )
புதல்வனை இழந்து தாயவள் போன்றே பதறி துடித்தே
நிலத்தில் புரண்டன.
செந்நிறக் கண்களில் இரத்தமும் வழி
நீரைக் கொணர்வேன் என்றது ஒன்று. துணையாய் எழுந்தன அன்புடன் மூன்று.
(குருவியில் பல்லினம் )
(12 ஆம் பக்கம் LurŤrř jis@nh

Page 16
#ಣಿಸಿ್
இளம்
எ முத் தா
M
* '''A'x','e:Aois: -9.ie girai,
உங்கள் வாழ்வில் எழுதுவதைத் தொழிலாக நீங் கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இந்த மகாநாட்டிற்கு நீங்கள் மிகப் பெரும் கேள்வியுடன் வந்திருக்கிறீர்கள். ஒருவன் எப்படி எழுதுசிறன்? இதற்கு ஏதோ மிகத் தெளிவான அதிசயிக்கத்தக்கதோர் பரிகாரம் இருப்ப தாக இ?ளஞர்களுக்குத் தோன்றலாம். ஆனல் எழுது வதென்பது மிக கடினமான ஒரு வேலையென்பதும், அதே சமயத்தில் நிலையானதொரு ஆனந்தத்தை அளிக் கும் வேலை என்பதும் இலக்கிய மேதைகளுக்கு நன்கு தெரியும்.
என் இளம் தோழர்களே, யாரும் ஓர் இளம் எழுத் தாளன் ஆகமுடியும் என்பதை உங்களுக்கு நான் கூற முடியும் ஆணுல் தளராத முயற்சியும், சளையாத படிப்பும் அதற்கு தேவை. புதிய அறிவை பெறுவதற் குத் தணியாத தாகம் வேண்டும். மனித சமுதாயத் தின் கலாச்சாரத்தினது சிகரத்தை எட்டிப் பிடிக்கக் குன்ருத ஆர்வம் இருக்க வேண்டும். இதைப் புரிந்து கொள்வது அவசியம் என்று மனதிலிருத்திக் கொள்ள 'வும் வேண்டும். இது இல்லாமலும் நீங்கள் புத்தகம் எழு தலாம். அதில் இங்கும் அங்கும் திறமை காணப்பட லாம். எனினும் உண்மையில் ஆழமும், வீச்சும் நிறை ந்த படைப்புக்களை ; உங்களால் சிருஷ்ட்டிக்கவே முடி li | T51. -
என் சொந்த அனுபவத்தையே உங்களுக்குக் கூறு கிறேன். பதினைந்து அல்லது பதினறு ஆண்டுகளுக்6 முன்பு, மிகப்பெரிய போராட்டத்தை நான் கண்ணுரக் கண்டேன். அதில் பங்கும் கொண்டேன் தீரமிக்க வீரர் களின் சாகஸங்களை கண்டேன். ஆனல் அன்று கல்வி யறிவு அற்றிருந்த பையனன நான், இன்று விடாத படிப்பின் விளைவாக எழுதியதைப் போன்றதோர் நூஜல எழுதியிருக்க முடியுமா?
புரட்சிகரமான போராட்டத்தின் தத்து வத்தைப் பற் றிப் பெற்றுள்ள தெளிவும், அன்று நான் பெற்ற அனுப வத்தைப் பொதுமைப்படுத்தி நிர்ணயிக்கும் திறமையும்

ள ர் க ளு க் கு.
S. SE S.
S.
一楼、
ஏற்பட்டபின் எழுதியதைப் போன்று அன்று, எழுதி யிருக்க முடியுமா? இல்லை, முடியவே முடியாது. ஏனெ னில் எழுதுவதற்கு, பார்த்து, கூர்ந்து நோக்கி, உணர்ந் தால் மட்டும் போதாது. படிக்கவும் வேண்டும். வாழ்க் கைப் பற்றிய பூரண ஞானம் பெறவும் வேண்டும். உலக கலாச்சாரத்தின் உன்னதப் படைப்புக்களை நன்கு அறிந் திருத்தல் வேண்டும். உங்கள் கண்ணுேட்டம் விரிவுபடு த்தப்பட வேண்டும். நடைமுறை அனுபவத்தை மார்க் ஸிச லெனினிச வெளிச்சத்தில் பரிசீலிக்கத் தெரிந்து
கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் கோகிதத்தின்
மீது உங்கள் எழுதுகோலை வைக்கும் காலத்து, நீங்கள் கர்ந்து நோக்கியவற்றை பொதுமைப்படுத்தும் பொழுது நீங்கள் எழுதுவதின் உண்மையான மதிப் பைப்பற்றி உங்களுக்கே நம்பிக்கை ஏற்பட முடியும்,
அதனல்தான் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை சரிதை மிக முக்கியமானதாகிறது. ஒரு இளம் எழுத்தா ளன் ஒரு மனிதனக, ஒரு போராட்டக்காரனக வளர்ந் தால்தான் தாடு முழுவதின் முன்னேற்றத்திற்கு ஏற்ப அடியெடுத்து வைத்தால்தான் அவன் ஒரு எழுத்தாள
கை வரமுடியும். ஒரே நாளில் உங்களால் பக்குவமடை
ந்த நிலைக்குச் சென்றுவிட முடியாது. அது சாத்திய
மற்ற காரியம்.
சென்றகாலத்தின் மிக விரிந்த கலாச்சார பாரம் பரியத்தை ஒரே தாவில் எட்டிப்பிடித்து அதில் தேர்ச்சி பெற்றுவிட முடியாது. நம் இளம் தோழர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்விதம் தேர்ச்சி அடைவ் தற்கு தளராத விடாமுயற்சியும், பிரமாண்ட மான சளைக்காத உழைப்பும்தேவை. ஆனல் அத்தகைய
கடுமையான உழைப்பின் போக்கிலேயே, வரக்கூடிய
இன்னல்களே நிவர்த்திக்கும் காலத்திலேயே நம் இதய தாடிகளை தூண்டிவிடத்தக்க ஆனந்தத்தை நாம் பெறு GBonnintui !

Page 17
நீங்கள் ஒரு எழுத்தாளனுக விரும்புகிறீர்கள். ஆனல் ஒர் எழுத்தாளன் என்பவன் ஒரு போதகன் என்பதை நீங்கள் அறியவேண்டும். ஒருவன் யாருக்கு போதனை செய்கிருனே அவர்களைவிட அவன் அதிக மான விஷயங்களைத் தெரிந்திருக்க வேண்டும். அவர் களுக்குச் சொல்லக்கூடியவை சில அவனுக்குத் தெரிந் திருக்கவேண்டும். லட்சக் கணக்கிலேயுள்ள நம் வாசகர் கள் விஷயங்களைத் துருவித் துருவிப் பார்க்க ஆரம் பித்து விட்டார்கள். அவர்கள் மிகப்பெரிய அறிவைப் பெற்றுள்ள ர்கள் சுவையற்ற, சாதாரணமான நூல் களை அவர்களுக்காக நாம் எழுதினுல் நம்மை அவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
எனவே எழுத்தாளர்களாகிய நாம், முன்னேற்றத் திற்காக அணிவகுத்துச் செல்பவர்களின் முன்வரிசையி லேயே செல்லவேண்டும். பின்தங்கி நிற்கக்கூடாது. முன் செல்லும் அணிகளுக்குப் பின்னே தங்கிவிட்ட எழுத்தாளன் அவனே விட்டு வெகுதூரம் முன்னேறிச் சென்றுள்ளவர்களுக்குப் போதனை செய்ய எந்த உரிமை யும் கிடையாது.
ஒர் எழுத்தாளன் வாழ்க்கையிலிருந்து, போராட் டத்திலிருந்து ஒதுங்கி நிற்க முடியாது. முதலாளித்துவ விஞ்ஞானிகள் சிலரைப் போன்று, தன் ஆராய்ச்சிக் கூடத்தில் அமர்ந்து கொண்டு எழுத்தின் இரசாயன மாறுதலையோ, அங்கு சோதனையையோ நடத்தி கொண் டிருக்க இயலாது. அக்கறையில்லாத வெறும் பார்வை யாளஞக அவன் இருக்க முடியாது.
பொங்கி யெழும் போர் உணர்ச்சியுடன், அணி களின் முன்வரிசையிலேயே அவன் செல்ல வேண்டும். ஒவ்வொரு தோல்வியையும் கண்டு உள்ளம் துடிக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றியையும் கண்டு இறும் பூறெப்த வேண்டும். இத்தகைய குணங்களை கொண்ட ஒருவன்தான் உணர்ச்சியை தட்டியெழுப்பும் உண்மை யான நூலை எழுதமுடியும். அந்த நூல் அறைகூவலாக இருக்க முடியும். நம் இலக்கியம் உண்மையின் இலக்கிய மாகும். மனித சமுதாயத்தின் நிகழ் காலத்தையும் இறந்தகாலத்தையும் பற்றிய சோஷலிச உண்மையின் இலக்கியமாகும்.
t

ஒருசில விரல் விட்டு எண்ணக் கூடிய புல்லுருவிகள் உழைப்பாளி மக்களைக் கொடூரமாக ஒடுக்கி வருவதை முதலாளித்துவ எழு த்தாளர்கள் பார்த்திருந்தும் அவர் ன் வாசகர்களிடம் பொய்யையே கூறுமாறு எப்பொழு தும் நிர்ப்பந்திக்கப்படுகிருர்கள். பகல் முழுவதும் மிரு கத் தனமான முறையில் கருணையில்லாது உழைப் பாளி மக்க%ள உழைக்கச் செய்துவிட்டு o庞5两rPoT码 மாலை வேளைகளில் தன் பெண்டு பிள்ளைகளுடன் கொஞ்சி குலாவும் வியாபாரியையோ, ஒரு பண ai iš g) முதலாளி யையோ பற்றி அற்புதமான விஷயங்களைச் செ7ல்லது அவ்வளவு சுலபமில்லைதான். ஆனல் நமக்கு அத்தகைய பெய் தேவையில்லை. நம்ப முடிய "த *** க்கு நம் வாழ்க்கையானது அழகாகவும். அற்புதமாகவும் இருக் கிறது. சிறப்பு மிக்க a Fu u iš S கதாபாத்திரங்களை யும் அது நமக்கு அளிக்கிறது. ஒகு Gugub Lu GML-uluiTo அவை திரண்டு வந்து நம்மீது விழுந்து நம்உள்ளத்தை நிரப்புகின்றன. அழகிலும் சக்தி Rன்ஒேட்ொன்று Gurruq. Gur:TG 66 Gör Mo 307 · வாழ்க் - - ஒ 7 வேகமும், கொந்தளிப்பும் நிறைந்த அதன் முன்னேற்றத்தோடு நாம் அடியெடுத்துச் செல்வதே கடினமாகும். இன்றும் கூட எதிர்காலத்தைச் சேர்ந்த புதிய மக்கள் நம் கண் முன்னே உருவாகுவதை நாம் காணலாம். உலகம் இது வரை காணுத மக்கள் அவர்கள். கம்யூனிஸ மக்கள் அவர்கள். இந்த மக்களைத்தான் நாம் நம் புத்தகங்களில் சித்தரிக்க வேண்டும். வாழ்க்கை எவ்வளவு பொருட் செல்வத்தை நமக்கு அளிக்கின்றது. எத்தனை விடயங் ஜக் கொடுக்கிறது. ஏதாவது ஒரு பொரு? ப் பற்றிச் ஒல சமயங்களில் ‘அது பழையது அது நாட்பட்டுப் போன விசயம்’ என்றெல்லாம் கூறுகிருர்கள். அது வேறு. நாட்பட்டுப் போன விடயம் என்று ஒன்றுகிடை யாது. உள்நாட்டு யுத்தத்தை ஒரு பழைய-நாட்பட்டுப் போன விடயம் என்று கூறுவார்களும் உளர். இது பெருந் தவருகும். இன்னும் பத்தாண்டுகள், ஏன் நூருண்டுகள் கழிந்தும் கூட- தன் புதுமை மனம் குன்ரு "அற்புதம் நிறைந்ததாகத் தான் இருக்கும். மீண்டும் புதிதாக, உண்மையான உயிர்த்துடிப்புடன் அதைச் சித்தரிக்கும் திறமை தான் தேவை. ஆனல் இதைச் செய்வதற்கு நாம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கவேண்டும். நம்முடைய அறிவையும் திறமையையும் வளர்ப்பதற்கு அயராது தளராது உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும்.
இளம் எழுத்த" ளராகிய நாம் அப்படித் தான்
வளரவேண்டும். அப்படி வளர்ந்தால் தான் பெருமை .
மிக்க நம்முடைய நாட்டின் பெயருக்குத் தகுந்த நூல்களை எங்களால் எழுத (plguylb.
நன்றி: வசந்தம், பெப்ரவரி 19, 1966.

Page 18
இழப்பு : FFFFFFFFFFFFFFFFFF
ஈடு செய்ய முடியாத இழப்பொன்றைப் பற்றியிங்கு, எனப்ப "டச் சொல்லுகின்றீர்; காடு வனங்கூட
கடந்தேகி, கனக்த புயலுக்கும் முகம் கொடுத்து நாடகன்று, கடல் கடக்க போகின்ற நானே இங்கு, ஏடேரு இழப்பு பல இழந்துள்ளேன், என்ருலும்இன்றைக்கு இழந்திருக்கும் இத்தகைய இழப்பொன்றை என்றைக்கும், என் வாழ்வு கண்டதில்லை! ஆம் ! எனைப்போல இங்கிருக்கும் நீங்களுத்தான், கண்டிருக்க மாட்டீரே! நம் போலமானிலத்து பாட்டாளி மக்கள் குலாம், மாபெரிய இழப்பொன்றை தானினைத்து தவிக்கின்ருர் - கூடவே மூன்ரும் உலகமும் மூழ்கித் தவிக்குது காண்!
சிங்காங்கின் மைந்தர்கள், செஞ்சீன வெகுஜனங்கள் ஆங்காங்கேதம் நாட்டு மரநிழலில், வீதிகளில், வயல் வெளியில் வீட்டோர ஆலைகளில், மூடியிட்டு மறைக்க

7
虫虫虫虫虫虫虫虫虫虫虫虫虫虫虫虫虫虫虫虫 ஒரு கவிதாஞ்சலி
சிவானந்தன்
.5)4حك
முடியாத துயரத்தை வார்த்தைகளில், கவிதைகளில் வரைபடத்தில், கண்ணீரில், வெளிப்படுத்து கின்ருரே. அத்தக்ைய பேரிழப்பை அடியேன் கவிதைக்குள் கொண்டுவந்து பாடுதற்கு குமைகின்றேன்; குமைகின்றேன். என்ருலும்குமைந்து அழுவதணுல் கொடுஞ்சாவு பறித்தெடுத்த சூரியனை மீண்டுமிங்கு கொண்டுவர முடியாதே! நடுச்சாம வேளையிலே சந்திரனே மறைந்து கொண்டால் நாமென்ன செய முடியும்? சொல்லுங்கள் தோழர்களே!
2
இந்தப் புவிவாழ்வில் இழப்பு நிகழ்வதுவும் இயற்கை நியதியன்ருே? என்ருலும்--
மார்னிடவர் தம்வாழ்வில் என்றென்றும் இழப்புகளே நிகழாமல் நாம் தடுக்க கூடுமென்ருல்மக்களுக்குத் தொண்டு செய்த மகத்தான நம்தோழர் மாஒ சேதுங்கை s நாமிழந்து தவிப்போமோ? சொல்லுங்கள் தோழர்களே! இன்றைக்குவான் நிலவை தாரகைகள் இழந்தது போல், மண்ணுயிர்கள் சூரியனை
பிரிந்தது போல்,

Page 19
೬೧ # ಕಿ ಆಗಿ Hಿತ್ರಿ La பாதைக்கு ஒளியூட்டும் சூரியனை தாமிழந்து தவிக்கின்ருேம் மாபெரிய இழப்புக்கு முகம் கொடுக்கும் மக்கள் சீன மக்களுடன் மாநிலத்து மக்களெலாம் மதிமிகுந்த தோழரெலாம், ஒன்றிணைந்து, அக்கத்தை அனுஷ்ட்டித்து சோகத்தில் ஆழ்ந்துள்ளார். இவ்வேஃா. வர்க்கப் போர் அக்கினியை மூட்டி விட்டு, மக்கள் சீன குடியரசை வார்த்தெடுத்த சூரியனுே தியென்மென் சதுக்கத்தில் சொர்க்க அமைதிப் ப்ெருந்திடலில் துயில்கொள்ள போய்விட்டார்! அன்னவரின் நினைவாக ஆக்குகின்ற கவிதாஞ்சலியை உம்முன்னே வைக்கின்றேன்.
ஓ! தோழர் மாஒ அவர்களே ! நீங்கள்தீண்ட படைநடப்பை நடத்தினீர்கள்;
ஒரு மிக்கள் சீனம் உலகில் தோன்றியது! அந்த மகத்தான அனுபவங்கள் எமக்கு வழிகாட்டுகின்றன ! தாங்கள் உங்களை
வழிகாட்டும் சூரியன் என வாழ்த்துப் பாடுகின்முேம்!
2
உலகெங்கும் சிகரங்கள் நிமிர்ந்தே நிற்கின்றன: என்ருலும்சீனத்து சிங்காங்கே நட்சத்திரங்களை தொடுகின்றன:

8
சிகரமேறத் துணிந்துவிட்டால் உலகிலேதும் கஷ்டங்களில்லை என்றெமக்கு போதித்தீர்! கஷ்டங்களை வெற்றி கொள்ள உங்கள் வாழ்க்கை எமக்கு வழிகாட்டுகின்றது நாங்கள் உங்களை வழிகாட்டும் சூரியன் என வாழ்த்துப் பாடுகின்ருேம்.
3
சொந்த வாழ்விலே சோகங்கள் பல கண்டீர்;
சொந்த வாழ்விலே இழப்புகள் பல கொண்டிர் என்ருலும்புரட்சியை இறுகப் பற்றி புயல்களை மேவி நின்றீர். யாங்ஸி நதியை நீந்தியே கடந்தீர்! தளர்ச்சி, செருக்கு, தற்ப்ெருமை அனைத்தின் தலைகளை உடைத்தீர்;
எள்ளத்தனையும்
சுயநல மின்றி,
இறப்பு வரையும்
மக்களை விரும்பி தொண்டுகள் செய்ய வாழ்வின் ஊடே வழிகாட்டுகின்றீர்; நாங்கள் உங்களை வழிகாட்டும் சூரியன் என
வாழத்துப் பாடுகின்ருேம்.
4
உலக மக்கள் நலன்கள் மீது ஒரு பெரும் அக்கறை கொண்டு மே 20, அறிக்கையை சமைத்தீர்; ஐம்பெரும் கண்டம் அனைத்திலும், புரட்சிப் புயல்கள் பொங்கிடச் செய்தீர் மூன்றும் உலக
(24 ஆம் பக்கம் பார்க்கவும்)

Page 20
வியட்நாம் கவிதை
எல்லtை
然 然 蒸 s
**** - மூலம்: தான்ஹை
வடக்கில் உன்னைக் காண்பதற் காக கடந்த இரவு நான் எல்லையைக் கடந்தேன், உன்நினை வாகவே நெடுநாள் இருந்து ஆர்வத்தோடும் அவசரத் தோடும் எத்தனை வேகமாய் எல்லையைக் கடந்தேன்!
BF b) 0 நிறைந்த வயல்களின் ஊடே அவசர மாக நடந்து சென்றேன்.
நகரத் தெருக்களின் ஊடு நடந்தேன், அங்குநான் கண்டது நீயா அன்பே?
ஆமாம் நீயே -நீயே-நீயே ஆம், அது உண்மையில் நீதான் அன்பே, உன்னை நோக்கி நான் ஓடிவந்தேன், 'அன்பே' என்று அலறினேன் 'நில்லு' 'நான்தான் அன்பே எனக்காய் நில்லு'
நின்ருய் நீயும்,
தொலைவில் இருந்தே என்னை நீயும் இனங்கண்டு கொண்டாய், நூருயிரம் பெண்களின் நடுவிலும் என்னை உன் கண்கள் இனங்கண் டிருக்கும்.
‘ஐந்து ஆண்டுகள் கழிந்தன" என்று உனது கரங்களின் அணைப்பில் அழுதேன்! இறுக்த் தழுவினய் என்னை: அநேக செய்திகள் இருந்தன சொல்ல.
வயல்கள் பற்றியும் குடிசைகள் பற்றியும் கிராமம் பற்றியும் என்னிடம் கேட்டாய் எத்தனை கசந்தவை அந்த ஆண்டுகள்! நாங்கள் அடைந்த துயர்கள் அனைத்தையும் எப்படி உன்னிடம் சொல்ல இயலும்?

19
*-##ಳ್ತ;
S. கடந்தேன்.
S.
நமிழில்: எம். ஏ. நுஃமான்- ***
நீ தலைசாய்க்கும் எனது தோள்களைத் தடவிப் பார்த்தாய். சடுதியாய்த் திகைத்து ‘என்ன இத்தழும்பு? யார் உன் தோளைக் காயப் படுத்தியோர்?' என்றுநீ கேட்டாப். -"ஆண்டுகள் முழுவதும் உனக்காத் திருந்தேன் எதிரிகளிடம் நான் செல்லவும் இல்லை பிறிதொரு கணவனை ஏற்கவும் இல்லை உன்னை மறப்பதை நான் நிரா கரித்தேன் எதிரிகள் என்னைத் தேடிப் பிடித்தனர் நீதலை சாய்க்கும் எனது புயத்தில் ஆழமாக வெட்டியோர் அவரே'
எனது தொண்டை அடைத்துக் கனத்தது கண்ணிர் மட்டுமே என்துயர் தணிக்கும் நான்தலை புதைத்த உனது நெஞ்சில் ஆத்திரம் கனன்றது.
எங்கோ தொலைவில் ஒர் சேவல் கூவியது நான்துயில் கலைந்தேன் எனது கனவின் நினைவுகளால் என் நெஞ்சில் துயரம் நிறைந்து கனத்தது.
ஓ! இது உனக்குத் தெரியுமா அன்பே? துயர் உறும் இந்தத் தெற்கில் இருந்து ஒவ்வோர் இரவும் உனக்காண் பதற்காய் எனது நெஞ்சம் எல்லைக் கோட்டைக் கடந்துசெல் கிறது.
。結* 演* 家族*

Page 21
l
LiLSLLLSMSLLLiLMSLLMSLLiiiLLLSLLLLLLLiiiLLLSLALLLLiLMSLLLLLLSLLLLLLLiiLMALLLLiLMASTL
மா சே துங்
கவிதைகள்
NOEN
N9
LiiiLLLSLLLL LLLLLiiiLLLSLLiiiLMLLLLLLLLiiiLLLSLLiiiLLLSLLLLLLLiiiLLLLLLLSM LLLLLLSLLiiiLLLSM LLLLLLLLiiLLLSLLLLLLLiLMS LLLLLLLLiiLMMLL
l;
1. மஞ்சட் கொக்குக் கோபுரம்
நிலத்தின் ஊடே ஒன்பது நதிகள் அகல அகலப் பெருகிச் செல்லும் தெற்கில் இருந்து வடதிசை நெடுகிலும் இருண்ட இருண்ட இழைகள் தெரியும் பெருத்த மழையின் அகன்ற புகாரிடை பாம்புக் குன்றும் ஆமைக் குன்றும் ஆற்றின் மேலால் கோபுரமாகக் கலங்கலாய்த் தெரியும்.
மஞ்சட் கொக்குப் பறந்துபோய் விட்டது
எங்கு சென்றது? யார் அறி வார்கள்? இந்தக் கோபுரம் மட்டுமே உள்ளது இங்கு வருபவர் பார்ப்பதற்காக. கொந்தளிக் கின்ற நீர்ப்பெருக் கினது நலனுக் காகநான் வைன்குடிக் கின்றேன் அலைகள் போல் என் இதயத் துடிப்பும் உயர்ந்தெழு கின்றது.
வூசாஸ் நகரின் மேற்கு எல்லையில் யங்ஸ்ரே நதியில் இக்குன்றுக் கோபுரம் உள்ளது. இது பற்
றிய பல கவிதைகள் பாடப்பட்டுள்ளன.
1927ல்
மாஒ இங்கு விஜயம் செய்தார். அப்போது
நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்
தாவது தேசிய மகாநாட்டில் அவர் மீண்டும் மத்திய குழு உறுப்பினராகத் தெரியப்பட்டிருந்
தரர். சீனப்புரட்சி அலை கிளர்ந்தெழுந்த
915l.
காலம்
●争*●●<>心夺*令零******令夺**令**哆*令夺*令°令令°令●●●学
நதி'யின் முன்னட்டையின் தோற்றத்தை வரைந்து தந்தவர் ஒவியர் திரு. ஆ.
சையா அவர்கள்.
0 LLSLL000LL00YY0L0Y0YLLL0L0YYLLLLLL0YYLLL LLLYLeeeLLL LLLLLSAAAA L0L00LYzYYYL
இர

དག་བདག་བདག་བདག་བར།བདག་བདག་བདག་བདག་བདག་
தமிழில்: எம். ஏ. நுஃமான் 2
LqSLLLiLMLLLLLLLLiiiLLLSMSLLLLLLSLLiLiMMLLLMLSSLLLLLLLiiLLLiiiLLLSMLLLLLiLiLLLLLLLiiiLLLLLiiLMLLLiLSMSqLL N V
2. பெய்த்தைஹோ
மழைப்புயல் ஒன்று இவ் வடபுலப் பூமியில் வீசிச் செல்லும் வெண்ணுரை அலைகள் விண்ணை நோக்கி எகிறிப் பாயும், எல்லையற்ற இப்பெருங் கடலில் சிங்வாங் தாஒவில் இருந்து செல்லும் மீன்பிடிப் படகுகள் எதனையும் காணுேம், எங்கு சென்றன அவைகள் யாவும்?
ஈராயிரம் ஆண்டுகள் முன்னர் வெய் நகரத்துச் சக்கரவர்த்தி வூ தன் கையில் சாட்டையை ஏந்தி சிஎஹ்ஷி நோக்கி கீழ்த்திசை யாக குதிரையில் சென்ருன். அவனது கவிதை இன்னும் உள்ளது. இன்று கூட கூதிர்க் காற்று நெட்டுயிர்ப் பெய்தும் ஆனல் உலகோ மாறி விட்டது.
1954 س=
2. இந்நகரம் சிஸ் ஹீஅஸ்தாஒவுக்கு அண்மையில் ஹோபெய்க்கு வடகிழக்கில் உள்ள ஒரு விடு முறைக் களிப்பிடமாகும் வெய் சக்கரவர்த்தி சாஒசாஒ (கி பி. 220-280) வூஹரீஆனுக்கு எதி ராகப் படையெடுத்துச் சென்ருன். பெய்தை ஹோவுக்கு அருகாமையில் சிஎஹ் ஷி யை க் கடந்து செல்கையில் அவன் ஒரு கவிதை எழுதி ஞன், அதன் முதல் வரி 'சிஎஹ்ஷி நோக்கி கீழ்த் திசையாக’ என்று தொடங்குகின்றது. 'கூதிர்க் காற்று நெட்டுயிர்ப் பெய்தும் என்பது அக்கவி தையின் பிறிதொரு வரியாகும்.

Page 22
ReN9 ensen ornunperNJNorso Nor
l அவர் க ளி ன்
2
LLSiLSLLLLiLiLLLSLLLLLLLiiiLLLSLLLLLLLiiLLLSLLLLLLLiiLMLALLiiiLLLSqALLiSLLLSSLLLLLiiiLLLSLSLLiiiLLLSS SLLLLSi
மேடுகளை மேகம் மூடிக்கொண்டிருக்கிறது جو LD இன்னும் சற்று நேரத்தில் மழை வந்துவிடும். அதற்குள் ளாக நான் டக்குவாரி லயத்தை சென்றடைய வேண் டும், என்ற சபதத்தை என்னில் நானே எடுத்து கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.
டக்குவாரி லயம் பள்ளத்தாக்கில் அமைந்துள் ளது. லயத்திற்கு செல்லும் ஒற்றையடிப்பாதை நீண்ட இடைவெளிக்கொருபடிகள் கொண்டும் கரடு முரடா கவும் உள்ளது. நான் பலபடிகளை கடந்திருப்பேன்.
'yador Gaga '
எனது இமைகளை உயர்த்திப் பார்க்கின்றேன். பழ கிய முகம். ஆளுல் பெயர் ஞாபகமில்லை. உற்று நோக்கிய வாறே முன்செல்கின்றேன். "அண்ணே என்னை அடையாளம் தெரியலையா?*
'கோவிச்சுக்கிருதீங்க.எனக்கு சரியா நெனவில்ல' sea
*நான்தான் கருப்பையா' ஒரு கணம் யோசிக்கின்றேன். 'அடநீங்க கருப்பை யாவா? நம்ம சுந்தரம் அண்ணே வீட்டுக்கு அடுத்த வீட்டில்தானே இருந்தீங்ச.'
“இப்பவும் அந்த வீட்டுலத்தானிருக்கோ. '' அந்த குரலில் ஒரு அர்த்தபாவம் இழையோடுகிறது.
தேயிலை இலைகளில் தேங்கிநின்ற மழைநீர் உடுத் தியிருந்த சாரத்தில் உரசி சொட்டு சொட் டா க எனது காலில்பட்டு சிதறிக்கொண்டிருந்தன. கருப்பை யாவின் உடல் குளிரால் குன்னியிருந்தாலும், அவரது வார்த்தைகள் கம்பீரத்துடன் வெளி வந்தன.
"அண்ணே இப்ப எங்கே போlங்க்?" 'ஒங்க அழகண்ணே வீட்டுலயா இருக்காரு?" ஒருகணம் அமைதி நிலவுகிறது. கருப்பையாவின் முகத்
தைப் பார்க்கின்றேன். வியப்புக்கலந்த கருப்பையாவின் விழிகள் என்னை நோக்கின.

21
a NO
பல்கலைகழகம் l
LLLLLSLLiiiLLLSLLLLLSLLLSLLiiiLMLLLLLLLLSLLLLLLLiiLLLSLLLLLSLLLLLLLiiLLLLLLSLLiLMLLLLiLiLLLSLLLL
N
- உ தய ன் -
“என்ன அண்ணே ஒன்னும் தெரியாத ஆளு மாதி ரிப் பேசுறிங்க?" நான் மெளனமாக நிற்கின்றேன்
அண்ணே போய்த்தான் ஒருவருஷத்திற்கு மேல போயிருச்சே' என்ருன் கருப்பையா.
"தோட்டம் விட்டாப் போயிட்டாங்க?"
"தோட்டம் விட்டுப் போயிட்டாத்தான் சாரிய மில்லையே.உள்ளுக்கு இல்லையா போயிட்டாங்க"
"எல்லாருமா? என் வார்த்தைகள் ஆச்சரியத் துடன் வெளி வந்தன,
தேயிலைச் செடிகளை மூடிய மேகம் மெல்லென நகர்ந்து கொண்டிருந்தது. காற்று பலமாக வீசியதால் சவுக்கை மரங்களில் தேங்கியிருந்த மழைநீர் எனது தலை மயிர்களில் பட்டு முகத்தில் வழிய ஆரம்பித்திருந்தன. கருப்பையாவுடன் நானும் கடைத்தெருவுக்கு வந்து நீண்ட நேரமாகிவிட்டது.
இன்னும் பஸ் வரவில்லே. பல் வரும்வரை கருப் பையாவுடன் கதைத்துக்கொண்டிருந்தேன்.
ரங்கலை டவுனை விட்டு பஸ் புறப்பட்டு சில நிமிடங் கள் சென்றிருக்கும் எனது நினைவோடையில் புல் வேறுபட்ட சம்பவங்கள் வந்து மறைகின்றன. பஸ்ஸின் வேகம் கடந்தகால நினைவுகளை மெருதுவா க் கி க் கொள்கின்றது. நான் சுந்தரத்தையும் ஏனையோரை யும் பற்றி நினைக்கின்றேன்.
米 崇 崇 染 歌
எழுபதாம் ஆண்டாக இருக்கவேண்டும், தேரம் கூட நினைவில் இருக்கின்றது.
“டக்குவாரியில் சரியான கரச்சல்"
இப்படியான வார்த்தைகளை கடைவீதியில் வைத்

Page 23
துக் கேட்கின்றேன். எனது கால்கள் அவ்விடத்தில் இருப்புக் கொள்ளவில்லை. இன்று நான் சென்று
திரும்பிய அதே கரடு முரடான இடத்திற்குச் செல்கி
ன்றேன். அந்த இடத்தில் இருந்துப் பார்த்தால் டக்கு
வாரி லயங்களும் கண்டாக்கு பங்களாவும் தெரியும்.
லயத்திற்க்கு அருகில் இருக்கும் பிள்ளை மடுவத்திற்கு
அருகில் துப்பாக்கியுடன் ஒரு தடித்த கட்டையான
மனிதன் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருக்கி ன்
முன்.
‘அவேந்தா முருகையா கண்டாக்கு' நான் திரும் பீப்பார்க்கின்றேன். எனது பக்கத்தில் இருந்த ஒருவர் அந்த வார்த்தைகளை கூறிமுடிக்கின்ருர், அவரது குரலில் ஆத்திரம் கலந்து வந்ததை நான் உணர்கின் றேன். தொழிலாளர்களே அடக்குவதற்கு புதிதாக கண்டாக்கு வந்திருப்பதை நான் அறிந்திருந்தேன். பெயர் அந்த பொழுதுவரை எனக்குத் தெரியாது. முருகையா கண்டாக்கு தனது பங்களாவை நோக்கி நடந்தான். அவனது கையில் உள்ள துப்பாக்கி அங் குள்ள தொழிலாளர்களின் உயிரைக் குடிக்கத் துடித்துக் கொண்டிருந்தது போல் அவனது கரத்தில் முன்னும் பின்னும்அசைந்து கொண்டிருக்கின்றது. சற்று நின் றவன்முன்னும் பின்னும் திரும் பிப் பார்த்துக்கொண்டு தனது ராட்ஷச முகத்தை சுளித்து பற்களை நரநர வென்க் கடித்துக் கொண்டான். பின் திடீரெனக் குணிந்து எனது கரத்தால் கற்களே எடுத்து தனது பங்க் *ாவின் கூரையின்மேல் எறிந்துவிட்டு துப்பாக்கியின் பீன் பகுதியால் தனது பங்களாவின் முன்புற ஜன்னல் கண் அடித்து நொறுக்கினன், லயக் காம்பராக்களை நோக்கி இரண்டு மூன்று துப்பாக்கித் தோட்டாக்களை தீர்த்தான். நான் ஒரு கணம் அதிர்ந்து நின்றேன். சிேகுகையா ஒரு கொலவெறியரூக நின்றிருந்தான்.
இப்படியான ஒரு சம்பவம் இவ்வளவு பகிரங் மாக ரங்கலைப் பகுதியில் அன்றுவரையும் நடந்ததே இலலே. இதுவரையும் அங்கு கூடியிருந்து பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு இச்சம்பவம் ஒரு அதிர்ச் யையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. பொலிசா வந்துவிடுவார்கள், முருகையா கண்டாக்குக்கு நல் பதிலடி கிடைக்கும் என கூடி தின் ரேர்கள் எதிர்பார்: தார்கள்.

珀
宁
அறிந்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு காரணம். சிலநாட் களுக்கு முன் கவ்வாத்துக்காட்டில் ஏற்பட்ட தகராறு தான், வழக்கத்திற்கு மாருக தொழிலாளர்களை அதி கப்படியான ஏக்கர் கவ்வாத்து வெட்டச் சொல்லி நிர்வாகம் கூறியதும், அதனல் ஏற்பட்ட அரைப்பெயர் தகருறுகளும், குறைந்த சம்பளத்தை தொழிலாளர் கள் வாங்க மறுத்ததுமேயாகும்.
தோட்ட நிர்வாகத்தின் துரை ஏனெஸ்ட்டின் பிடி வாதப் போக்க தொழிலாளர்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபடச் செய்தது. வேலைநிறுத்தத்தை உடைக்க முரு கையா என்ற முரடனையும், மாமுண்டி என்றவனை கைக்கூலியாகவும் தோட்ட நிர்வாகம் பயன்படுத்த முயன்றதும் அம்முயற்சியெல்லாம் தோல்வியில் முடிந்ததையும் ரங்கலைப்பகுதி மக்கள் அனைவரும்
இப்படியான தோல்விகளை ஏனெஸ்ட்துரை எதிர்
பார்த்திருக்கவில்லை. இதையெல்லாம் ஒன்று சேர்த்தே
தொழிலாளர்களைப் பழிவாங்க நினைத்தான். வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரத் தொழிற்சங் கங்கள் முயன்றும் ஏனெஸ்ட் பிரச்சினைகளை தீர்க்க மறுத்து விட்டான். தொழிலாளர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்படி நிர்ப்பந்திக்கப் பட் டார்கள்.
அது திங்கட்கிழமை என்று நினைக்கிறேன். 1ριτάου நேரம் சுந்தரத்தின் வீட்டினுள் நுழைகின்றேன்
அங்கு எனக்கு அறிமுகமானவர்களும் இன்னும் சிலரும்
இருந்தார்கள். என்னை அனைவரும் பார்க்கின்றன்ர். எல்லோருடைய முகங்களிலும் ஒருகணம், மெல்லிய
திரிப்பு ஒன்று தோன்றி மறைகின்றது.
*இன்னையோட அறுபத்திமூனு நாளு வேலையில் லாம இருக்கிருேம்.ரெண்டு மாசத்துக்கு மேலாயி ருச்சி. இனியு நம்மால பொறுக்க முடியுமா? என்று அழகன் கூறினன். மற்ற எல்லோரும் யோசித்தவாறு இருந்தார்கள். சிறிதுநேரம் அவர்கள் மத்தியில் அமைதி நிலவியது. மறுகணம் அவர்களது முகங் களில் வேதனையினதும் ஆத்திரத்தினதும் கொதிப்பு எரியும் அக்கிணியைப் போல் காட்சியளித்து மறைகின் -- ዲ9ቇ]•

Page 24
*ளுங்க எத்தனை நாளேக்குத்தான் w86 AL, L9 safi 6 u SGTmr இருக்கமுடியும். தொரப்பய Vi ளாவுல படுத்துக்குட்டு திம்பா. ன். அவனுக்கு நம் பிரச்சினையை தீர்கனுமுன்னு எ ன் ன அ க் கை யிருக்கு கம்மா கிடைக்கிற ஒரு ராத்த அரிசியை மட்டும் வச்சி எத்தனை நாளேக்கு கஞ்சிகாச்சி குடிக் முடியும். இன்னிக்கி நம்ம ஒரு முடிவுக்கு வந்தே ஆகனும் ??
சுந்தரம் தனது நெற்றியில் வடிந்த வியர்வையை கைவிரலால் இரண்டுமுறை வழித்துவிட்டவாறு தனது பேச்சை முடித்தவன் என்னைநோக்கி ‘என்னங்க ஆளுக எத்தனை நாளைக்குத்தான் சமாளிப்பாங்கு அதிகப்படியா கொடுக்கிற ரேசனையும் சிறுத் தி ட் டான், திமுரு பிடுச்ச தொரப்பய. ளுேங்க எல்லே ரும் சொல்ருங்க நாங்க கொழுந்து எடுத்து விற்கப் போ ரோமுனு சங்கக் காரங்கு என்னுன்னு இன்னும் கொஞ்சம் பொறுங்க பொறுங்கன்னு சொல்லிக் கிட்டு இருக்கிருங்க".
"சுந்தரோ அண்ணே நம்ம சொ ன் (9 gi è சொல்லாட்டியும் நாளைக்கு ஆளுக கொழுந்து எடுத் கிறது எடுக்கிறது தாங்க இனியும் இத நம்மால தடுக்க Փւգաn քյth + ' '. என்று குணரட்ணம் தீர்மானமாக சொல்லிவிட்டு தனது பேச்சை நிறுத்தினன். நான் நீண்டநேரம் கதைத்துவிட்டு எழுந்தேன். சுந்தரத் தின் வீட்டை இருட்டாக்காது எரிந்துக் கொண்டிருந்த குப்பி விளக்கில் *வர்களது முகங்கள் அரைகுறை யாகத் தெரிந்தன. ஆனல் அ வ ர் த ஆதி துயரம் நிறைந்த விழிகளின் அடியில் நெ ரு ப் பை ப் போ ல் எரிந்துகொண்டிருந்த சுவாலையில் எனது விழிகளும் சிங்கமித்துக் கொண்டிருந்தன. p5(Tଶity சுந்தரத்தின் வீட்டிலிருந்து வெளியேறுகின்றேன்.
டக்குவாரித் தோட்டத் தொழிலாளர் க ள s வேலைநிறுத்தம் இரண்டு மாதங்களுக்கு மேலாக திட-ந்து கொண்டிருக்கிறது. 9C55T6 sf பத்துமணி யளவு இருக்கும் நான் ரங்கலைட்டவுஜன தோக்கி

வந்துக்கொண்டிருக்கின்றேன்.என்னைக் கடந்து சென்று கொண்டிருக்கும் ஒருவரின் வார்த்தையில்,
"தொரப்பய ஆளுகளை சுட்டான.ம். அ த ஞல் ஆளுக எல்லோரு ஒன்று சேர்ந்து தொரவுட்டு காரையும் நொருக்கித் தோக்கையும் புடு ங் கி ட் டாங்கலாம் அதனல் பொலுசு வந்து எல்லாரையும் புடிச்சிகிட்டு போயிட்டாங்களா.ம்.
இந்தவார்த்தை எனது செவிகளில்பட்டு மறையு முன் சுந்தரம், அழகன் ஏனையவர்களது உருவங்கள் ானது விழிகளில் வந்து மறைகின்றன
தான் எனது இமைகளை உயர்த்துகின்றேன். பஸ் கண்டிநகரை கடந்துக் கொண்டிருக்கின்றது. எனது கடந்தகால நினைவுச் சுரங்கவாயில், மெல்லென மூடுகி றது. எனது கால்கள் சிறைச்சாலை வாயி ற் கதவு திறக்கும்வரை காத்து நிற்கின்றன.
சுந்தரத்தின் எடுப்பான "முகமும் துடிப்பாணப் பார்வையும் எனது அகவிழியில் ஒருகணம் பட்டுமறை கிறது. பெரிய இரும்புக் கே ட் திறக்கும் சத்தம் கேட்கிறது. நான் உன்னிப்பாக நோக்குகிறேன். கதவு மடார் என ஒலி எழுப்பித் திறக்கின்றது. எனது இதயத் துடிப்பு சற்று அதிகரித்து ஓய்கிறது . நான் வாயிற் படியினுள் நுழைகின்றேன்.
மூன்று வருடங்களுக்கு முன்பு ப்ார்த்த அத்த முகங்கள். சிறைக்கைதிக்குரிய உடையுடன் அமர்ந்தி ருக்கின்றனர். எனது கால்கள் அவர்கள் அமர்ந்திருக் கும் இடத்தை நோக்கி சற்று வேகமாக வி ரை ந்
தன.
நான் அவர்களின்முன் பார்வையாளனுக்குரிய ஆசனத்தில் அமர்கின்றேன். அழகனின் விழிகளில்
"ற்று கண்ணிர் கலங்கி மறைகிறது. குணரட்னம் முனறு வருடங்களுக்கு முன் சிரித்த தனது வழக்கமான

Page 25
mano- AAS SAS AAA S S AAAAA AAM q LSLA S MMAAA AAAAS MMMA AA AqM SiS SSSS SSqqSiSiMSM iM AMS AqA iiS
சிரிப்பைக்காட்டி நிற்கிருன். கடந்த மூன்று வருடா களாக வளர்ந்திருக்கும் தாடியை தடவிவிட்டவாறு தனது துடிதுடிப்பான பார்வையை செலுத்துகிருன், சு, தரம். அவர்களது விழிகள் ஒவ்வொன்றும் எை யெதையோ எதிர்பார்த்திருப்பதுபோல் 98t bיו-t நிற்கின்றன. அவர்களது வார்த்தைகள் வெளிவ வில்லை. எனது வார்த்தைகளும் ஒருகணம் செயலற்று நிற்கின்றன.
சில நிமிடங்கள் சென்றிருக்கும். நாங்கள் கதைக் ஆரம்பித்தோம். சுந்தரத்தின் பேச்சில் முன்னெ. பொழுதும் இல்லாத ஒரு வேகம் குறிப்பிடக்கூடிய அரசியல் வளர்ச்சியை வெளிப்படுத்திச் செல்கிறது தேனரட்னத்தின் வளர்ச்சியுங்கூட குறிப்பிட்ட ம '-த்தில் இருப்பதை அறிகின்றேன். சுந்தரம் எதையே பேசத்துடிப்பதை உணர்கின்றேன். நான் எ ன வார்த்தைகளை நிறுத்துகின்றேன்.
“நாங்க ஏனெஸ்ட் தொரக்கிட்ட எதக்கே டுப் போராடினேம். கூலிய., அரப்பேரு சம்பள தைக் கேட்டு. அத அவேன் தர மறுத்துட்டான். கே சில எங்கள சுடவந்தா, நாங்க அவன அடிச்சோ *தற்குதான் எங்க இருவத்திரெண்டு பேருக்கு ெ தண்டனைய இந்த நீதிமன்றம் கொடுத்திருக்கு"
சுந்தரம் சொல்லி முடிப்பதற்குள் “இப்ப தொர பய சீமைக்கு (இலண்டன்) போயிட்டான்' என்று கு ரட்ணம் ஆத்திரத்தோடு சொல்லி முடிக்க 'ஆன மு! அரைகுறையாத்தா அரசியல்லப்பத்தி தெரிஞ ருந்தோ, ஆணு அந்த தொரயு இந்த நீதி ம ன் ற மு செய்த ஒதவியால, இப்ப அரசியலபத்தி நல்ல தெரிஞ்சுக்கிட்டோம், இன்னும் கொஞ்ச நாளய நாங்க வெளியில வந்திடுவோம். வந்து நாங்க தோ டத்துல வேலைசெய்யத்தா போரோம், திரும்ப போராடத்தா போரோம். ஆணு முந்தின மா, அரப்பேரு போராட்டமா மட்டும் இருக்காது. ஏன் சிறைச்சாலை எங்கள ஒன்னும் பயமுறுத்தியிறல. ஆ கூடுதலா படிச்சி கொடுத்திருக்கு"
சுந்தரம் உணர்ச்சி வசத்தோடு பேசி முடித்தா அவனது முடிவு சரி என்பதற்காக அழகனினதும் கு ரட்னத்தினதும் தலைகள் ஒருகணம் சாய்ந்து நிய
தன.
சிறை அதிகாரியின் பார்வை நேரத்தை கு பிடுவதாக இருக்கின்றது. நான் அவர்களிடம் விை

24
rl'-
வும் இரி *ஞ $கு
நண மிர்ந்
படிச்சு முடிச்சிகிட்டு சுருக்கா வந்திடுவோம்'
பெற மனமில்லாத நிலையில் திரும்புகின்றேன். ‘எங்க குடும்பத்தில, தோட்டத்தில எல்லாத்தையும் கேட்டதாக சொல்லிருங்க" இந்த வார்த்தைகள் கேட்கின் றன. நான் திரும்பிப் பார்க்கின்றேன். சிறைக்கதவு மூடிக்கொண்டிருக்கின்றது.
ஆனுல் சிறைசாலையின் கதவிடுக்கிலிருத்து ? நாங்க என்று தனது கம்பீரத்தை, உறுதியை உலகிற்கே எடுத்து சொல்லும் சங்கொலியைப் போல் ஒலித்த அந்த குரல்.ஓ. அதில்தான் எத்தனை கம்பீரம்!
WM 一ー
(18ஆம் பக்கத் தொடர்ச்சி)
முஷ்டிகள் ஓங்க
காகிதப் புலியின் படத்தை வரைந்தீர். உலகப் படத்தை
எமக்குக் காட்டி, பிரதான போக்கே புரட்சி என்றீர்! கம்யூனிஸ்ட் உணர்வை கட்டி வளர்த்திட கட்சியினூடே வழி காட்டுகின்றீர்; நாங்கள் உங்களே
வழிகாட்டும் சூரியன் என வாழ்த்துப் பாடுகின்ருேம்.
5
@施岛 வேளையில் இதய வேதனையால் என்றன் வார்த்தைகள் தடுமாறுகின்றன என்ற போதும்புரட்சி உணர்வுகள் இடையருதுங்களே தொழுகின்றன. நான்
வார்த்தைகளற்று மெளனமியற்றி
665-as
கவிதாஞ்சலி"யை கல்லறை மலர்களாய் தூவிச் செல்கிறேன். தாவிச் செல்கிறேன்.

Page 26
O9ith th. &est (0ampliments 3rom
SEIVAMS E LMT
EXPORTERS C
9, Sangamitt
COLOM
PHONE: 26 522
Κλίίί βε 4έ βαιης μίίηιοιείο Ειοιοι
Our Specialities. . .
éfe Devilled Cad junuts
Roasted Peanuts Deviled Peanuts
Cocktail Mixture Frozen Green Peas Kitul Jaggery Chicken, Pork, Frozen Food Etc.
PETER STORES
151, TRINCOMALIE STREET,
KANDY
SRİ LANKA. Phone; 39 03

XPORTERS
ED. .
)F SEAFOOD
a Mawatha, BO.).
CABLE: THAMARA
வெளி வந்துவிட்டது. . . .
கண்டி கலாச்சார குழுவின்
மற்றுமோர் வெளியீடு
மா = ஒவின் கவிதைகள்
+
மொழிபெயர்ப்பாளர்
கலாநிதி சிவசேகரம் (பேராதனை வளாகம்)

Page 27
t G)*ilk Ha (8ost (ampliments 3ran,
KRISHNA
Wholesalers anc
* AlԱ. Ա.ԱվԱ)S Սք F3; * い3:D-3:lEIll BALS。 * WIEGEľ AB, E SEE) Š * Gilり@三ill三3 いll) ?
Stockists of all kinds (
No. I é | = || 63, CE0|LC
KAN عي A. ○3. /ടyപ്പെ
ίθιέι Βεάέ βαίνειείίαιενείο
FEA
NATO NA
CORPOR
36auduate Milleticfiants
(), TRINCOMAI,
KAND
இச் சஞ்சிகை கண்டி 808, பல்லேகல, அம்பிட்டியில் உள்
( கண்டி ), கொழும்பு கலே இலக்கிய வட்டம், ஆ தெருவில் உள்ள தி விஜயா பிரளில் அச்சிட்டு வெள்ளிய
 

2d.
?17
STORE
մԱԱԱ&3iiծ AlԱ) ]]&39ՄԱ9]Ա)3.S
* Ս00ՏԱԱյֆֆ ծ
df Baur's Fertilisers
MBO STREET, ΣΥ. T:Phone 08-2130 ||
TRAD NG ATON
d. 8øtate Supptiets
[ E STREET,
Y.
Telephone (8.3158
லா இரா.செல்வராஜ் என்பவரால் கலாச்சார குழு கிய வற்றிற்காக கொழும்பு 11, 284, செட்டியார் டப்பட்டது