கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணின் குரல் 1980.05

Page 1
SLLLSLLLCLL LLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLL LLLLLLL LLLLLLLSLLLLLLLL LLLLLLLTLTLTLLL LL LLLLLL LLLLLLLLLLLLL LLLLLL LLLLLLLLLLL LLLLLLLLLLLLLLL LL LLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLL LLLLLLLLLLL LLLLLLLLLLLLLLL G פ
50 OG 6). D.
in LLLLLLLLLLLLLLLLL LLLLLLLLL LLLLLLLLL LLLLLLLL LLLLLLLLLLLLL
யாழ்ப்பாணமும் சி மலையகமும் பெண் இஸ்லாமும் பெண் சுவையான செய்தி பெண்கள் புயலின் காதல் உறவல்ல, ட பாதையில் செல்ல தொழிலாள தலைவி உலக நாடுகளில் ( பல்தேசிய கம்பனிச யுகதர்மமும் தமிழ் உழைப்பாளிகளிடம்
GLIG)ôIS))IIg. %D!D ຫຼື1.
1980 மே - இல. 2
 

H. H. H. YLLLLYLLLYLLLLLLLLLL LLLLLLLLLLLLLS
in
ii ii ii ii ii i ii i ii ii ii ii ii ii i LS S L LLLLLLLLLLLLLLLL LLLLLLLLLL LLLLLLLLL LLL LLLLLLLLLLSLLLL LLL zLLL S S
555 TGT ஒ 6.
SLLLLLLLL LLLLLLLLLLLLL LL LLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLL LL LL LLLLLLL LLLLLL
LLLLLL LL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLL
தேனமும் ாகளும் ாகளும்
கள் T 9 (56).jLDLIT
1கைமை உறவு வறுகதை
இடம்கொடுங்கள் விகள் வரிசையில். பெண்கள்
5ளும் தாய்மார்களும் 2 நாடக இயக்கமும் மிருந்து படைப்பாளிக்கு
மண்ணடிமை தீராது

Page 2
宣
எமது குரல்
எமது நாட்டில் பெண்கள் பிரச்சினேக்கென பிர யேகமாக வெளி வரும் ஒரே சஞ்சிகை பெண்ணின் கு பெண் சுன் ஜனநாயக உரிமைக்கான முற்போக்கு சஞ்சி நிமிழில் மாத்திரமல்ல சிங்களத்திலும் (காந்தா ஹண் ஆங்கிலத்திலும் "வொய்ஸ் ஒவ் வுமன்) எமது சகோதர சி ைபீகள் தமிழ் சிங்கள முஸ்லிம் பெண்களினது உரிை காக குரல் கொடுக்கின்றது. இம் மூன்று ரஞ்சிகைக நாம் எதிர்ப்பார்த்தைவிட வெற்றியளித்துள்ளது. இ, வெற்றிக்கு மக்களினது ஆதரவு அவசியம் எமது வாச கள் ஆண்களாயினும் பெண் கனாயினும் எமது பயணத்தி வெற்றிக்காக பூரண ஆதரவை தரும்படி கேட்டுக்கெ கின்றுேம்.
எமது குரல் ஆண்களுக்கு எதிரானதல்ல, சமுதா தில் காணப்படும் சகலவிதமான அநீதிகளுக்கும் இன் நடைமுறையிலிருக்கும் ஜனநாய விரோத சமுக அை பிற்கும் எதிரானதாகும் உழைக்கும் பக்களே பனம் படை தோர் சுரண்டுவதற்கும்-இனப்பாரபட்சத்திற்கும் ஆண் 8 அடக்கு முறைக்கும் காரணமாக விளங்கும் பொருளாத உறவு முறைகளே மாற்றி அமைப்பதற்கான சிறு முய பின் ஒரு சிறு துளியாகும். நாட்டின் மக்கள் முகம் கொ கும், பொருளாதார அடக்கு முறைகளுக்கு எதிரான ஐ லாகும். ஜசிய நாயக உரிமைகளுக்கான குரலாகும். இன் மா. சீனி, மண்ணெண்ணெய், பெற்றேல் போன்ற அத்தி வசிய பொருட்களின் விலே ஜெட் வேகத்தில் அதிகரிக்கி றன. போக்குவரத்து கட்டணங் ஸ் உயருகின்றன . இ சமுதாயத்தில் முழு பகுதியினரையும் பாதிக்கின்ற மேற்கு நாடுகளிலும், ஏன் தமிழகத்திலும் கூட விக்வா உயர்வை எதிர்த்து பெண்கள் ஊர்வலம் செல்கிருர் கs இம்முறை பேண்ணின் குரலில் தமிழகத்தில் பெண்க விஃவாசி உயர்வை எதிர்த்து ஊர்வ8 ம் நடத்திய மை ப நிய செய்தி உள்ளது. ஆண் கள் அடக்கு முறைக்கெதிரா டெல் கிபில் இந்து பிராண்த ஈல்லுரரி மாணவிஷ்னி, போராட்டம் செய்து உள்ளனர். இவற்றை எம் நாட் பெண்களும் ஆண் விளும் முன்னுதாரணமாக பின்பற் வேண்டும் ,
இம்முறை எமது இதழ் பல்வேறு விடயங்களே தாங் வருகின்றது. காத்தன் யாழ்ப்பான சமூக அமைப்பைபு சீதனத்தையும் ஆராய்கிறர். செல்வி இராசையா ப&வய பெண்களின் அவல நிலக்காக சகோதரிகளே ஒன்றுபடும்ப அறைகூவல் விடுக்கின ரூர், ஹேமா வீதியில் பெண் கள் சு கெளரவத்தோடும், சுதந்திரமாக உலாவுவதற்கும் உரிை கோருகின்ருர், தளபதி பெண் கனே அநீதிகளே அடித்து நொறு கும் புயலின் உருவமாக பெண்களே பார்க்கிருர், ரியால் தீ முஸ்லிம் பெண்களின் மூடக் கொள்கைகளே சாடுகின்ரு, மேலும் இம் முறை புது அம்சமாக சிறு கதையும், "சுை யான செய்திகள்’ என்ற பகுதியும் உன. உள்ளடக்கக் கிலு சஞ்சியாக அமைப்பிலும் சில மாற்றங்கள் புகுத்தப்பட்டு

த்தி
ті):
罩
##
Ér:#
ரூம் தன்
நின்
பத்
Eப்
晶晶
ாக்
உள்ளடக்கம்
1. பெண்கள் பிரச்சினே - ஒரு கண்ணுேட்டம் 1 2. பணிவான வேண்டுகோள் - ஆத்ம
கெளரவமிக்க மனிதர்களாக பாதையில் செல்ல இடம் கொடுங்கள் 3. பெண்கள் புயலின் உருவமடா 4. ஆயுட் கைதி 5. விசாக்கா அழகுராணிப் போட்டி -
பெண்கள் பரம்பரைக்கே அவமரியாத 莆 யாழ்ப்பாணமும் சீதனமும் Th . * மஃபநாட்டு அகதிப் பெண்களின்
அவவு நிவே ". 4. கல்யாணி என்ன செய்வாள்?
தொழிலான தஃவிகள் வரிசையில் இல, இசபெல்லா ஹாமி 2 10. தட்புறவுச் சுற்றுலா 11. பாடப்புத்தகங்களிலிருந்து. இல. 3
உல்லப சிப் பயணத்தின் பெண்கள் பாத்திரம் 14 12. பெண்கள் - இருவேறு உலகங்களில்
ஒரு கண்ணுேட்டம் 15 13. சட்டமும் பெண்களும் - I 14. இஸ்லாமிய சமுதாயமும்
முஸ்லிம் பெண்களும் 13. டிட் பிட்ஸ் . 18. தமிழகத்திலே பெண்கள் . 17. நாடக விமர்சனம் :
யுக தீர்மமும் தமிழ் நாடக இயக்கமும், 18. இஸ்லாமும் பெண்களும் . 12. உலக நாடுகளில் பெண்கள் 20. பல்தேசிய கம்பளிகளும்
தாய்மார் களும் காதல் உறவல்ல, பகைமை உறவு - - - 2點 22. பணிப்பெண்கள் - நாகரிக உலகின்
நவீன கூவி அடிமைகள் . 『 23. உங்கள் கடிதம் 墨岛
ளன. சகோதரிசளும் சகோதரர்களும் பல கவிதைகள் எழு நியுள்ளனர் மொத்தத்தில் இம்முறை "பெண்ணின் குரல்" 2வது இதழ்) வாசகரை கவரும் என்பது எமது நம்பிக்கை,
மேலும் சஞ்சிகையின் தரம், அமைப்பு என்ப மேற்றை உயர்த்த வாசகர்களின் பூரண நதி தீது ஈழப்பை கோருகின் ஜேம், சத்தா, நன்கொடை, அங்கத்துவ நிதி, விாக கட்டுரைகளே அனுப்பி பெண்ணின் தாலே மேலும் ஓங்கச் செய்யுங்கள்.
பெண்ணின் குரல் உங்கள் குரலே!
- ஆசிரியர்
S SSSLSSSMSSSSSSSLSSSSS SSTS S 1 ܨܒܐ -- ܒܩ- ܩܨ ܒܐ ܡ ܕ ܕ ܢ¬

Page 3
Şsarayesləri,yerlər. Yelizaveta:'year'sebar',
() O பெண் கள்
s
愁
* ஒரு கண்
55
***********_e {
డి
பெண்க உலக ஜனத்தொகையில் அரைவ்ாசிப் பகுதி யினர் மா'ரமல்ல, உழைக்கும் மக்களிலும் சரி பாதிப் பிரிவினரார். இலங்கையின் ஜனத்தொகையில் 48.7% பெண்களrர். உழைப்பு சக்தியிலும் இது புறநடையல்ல. ஒரு நாட்டின் சமூக - பொருளாதார - அரசியல் விடுதலை என்பதன் அர்த்தம் ஒரு நாட்டின் பெண் சமூகத்தின்ரின தும் விடுதலையை உள்ளடக்கியதாகும். பெண்கள் பூரண விடுதலையை பெருது ஒரு நாடு எந்தளவு பொருளாதார அரசியல் சுதந்திரம் அடைந்துவிட்டதாக பீற்றிக்கொண் டாலும் அது உண்மையாகாது. மாருக அந்நாடு சுரண்டல், அடக்குமுறை என்பவற்றிலிருந்து விடுதலை பெறவில்லை என்பதே யதார்த்தமாகும். மார்க்ஸ் “ஒரு இனத்தை அடக்கியாளும் இன்ஞெரு இனம் சுதந்திரமாக இருக்க முடியாது" என்று கூறியுள்ளார். இக்கூற்று பெண்கள் பிரச்சினைக்கும் பொருத்துவதாகும். ஒரு சமுதாயத்தில் பெண்கள் ஆண் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உட் படுத்தப்படுகிருர்கள் என்ருல் அந்நாடு சமத்துவம் இல் லாத பொருளாதார அமைப்பைக் கொண்டது அல்லது முதலாளி வர்க்கத்தினரால் அந்நாடு அடிம்ைப்படுத்தட் பட்டுள்ளது என்பதே நடைமுறையாகும். ஆகவே இங்கு முழு சமுதாய விடுதலை என்பது பெண்கள் ஆண் அடக்கு முறை, பொருளாதார அடக்குமுறையிலிருந்து விடுபடுவ தாகும். ஆகவே பெண்கள் பிரச்சினையும் ஒரு சமுதாயத் தின் அரசியல் - பொருளாதார - சமூக விடுதலையும் ஒன் றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததாகும்.
பெண்கள் பிரச்சினை ஆண்களுக்கெதிரானதல்ல
இன்று பெண்கள் பிரச்சினையை அதிகமானுேர் ஆண் களுக்கெதிரான போராட்டமாகவே சித்தரித்துள்ளார்கள்
தொழில்
(1) நிர்வாக முகாமைத் துறைகள் (2) விசேட தொழில்நுட்பத் துறைகள் . (3) இலிகிதர் இதுபோன்ற துறைகள் . (4) விற்பனவு ஊழியர்
(5) வேறு வேலைகள் A (6) நுட்பமுள்ள தொழிற்துறை (7) நுட்பமற்ற தொழில் துறைகள் w Aw ! 8

ணுேட்டம் *
TTTT SSSYLLLSLYLLLLSYLSLYLSLLSLLYkzeSLLLSS
ராவர். கீழே 1971ஆம்
蜘法、滨
J j 26)
s S. s 藻 s 冷
இது இலங்கையில் தமிழ் மக்களின் போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானது என்று சிலர் முன்வைக்கும் பிழை யான வாதத்தை ஒத்ததாகும். 'விபரங்களிலிருந்து உண்மையை தேர்ந்தெடுத்தல்" என்பதுதான் விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையாகும். ஆகவே இன்றைய நடை
முறை சமுதாய பின்னணியை அதுவும் குறிப்பாக இலங்
கையின் பொருளாதார அரசியல் பின்னணி என்ற விப ரங்களிலிருந்துதான் பெண்கள் பிரச்சி%னயின் உண்மை விபரங்களை அறியமுடியும். நாட்டின் ஜனத்தொகையில் உழைக்கும் மக்களே 75% த்திற்கு மே லா ன வ ர் க ள |ா க காணப்படுகின் றனர். இந்த உழைக் கும் மக்களிலும் பெண் கள் அரைவாசி பகுதியின
ஆண்டு தொழிற் திணைக் கள கணிப்பீட்டி ன் படி தோட்டப்புறம் தவிர்ந்த உழைக்கும் மக்களில் பெண் களினது பங்கு புள்ளிவிப ரத்தில் காட்டப்படுகின்
ADğ5I.
ஆண் பெண் மொத்தம் பெண்களின் வீத
15,886 793 16679 4.8 14,045 3,662 17,707 20.7 50,807 9,043 59,260 15.3 24,476 3,195 28,662 11.3 15,414 868 16.282 5.3 185,179 90,879 276.072 32.9 31 1,655 252,630 564,285 44.8
மூலம்:- மகாவலி 1974 டிசம்பர்" இதழ்

Page 4
உழைக்கும் மக்களைப் பொறுத்தவரையிலும் தோட் படத் தொழிலாளர் 1/3 பகுதியினராவர். தோட்டப்புறத் தொழிலாள வர்க்கம் ஏறக்குறைய 7 இலட்சம் போ என்ருல் அதில் 3 இலட்சம் பேர்கள் பெண் தொழிலாள வர்க்கத்தினராவர். கிராமிய விவசாயிகளை எடுத்தாலும் அதிலும், நகர்ப்புறத்திலும் பெண்கள் சரி பாதியாக இருக கின்றனர். இதனை 1969/70 ஆண்டு சமூக பொருளாதார ஆய்வு நிரூபிக்கின்றது.
நகரப் கிராமிய தொட்டப்பு
பெண்கள் பெண்கள் பெண்கள்
தொழில் செய்வோர் 10.4 11.3 53.8 வீட்டுவேலைசெய்வோர் 54.2 53.3 27.1 or Tauriassir 30.7 29.5 17.1 தொழிலற்றேர் 4.7 4.1 2.0
மூலம்:- 1969/70 சமூக பொருளாதார ஆய்வ
நகர்ப்புற உழைக்கும் மக்களிலேயே பெண்கள் குறை வாக உள்ளனர். தோட்டப்புற பெண்கள் 53.8 பகுதி யினராக உள்ளனர் எனவே இப் புள்ளி விபரங்கள் மாத்தி மல்ல, நடைமுறை யும் பெண்கள் பிரக் சினை உ  ைழ க்கு ப் மக்களின் பிரச்சினை என்பதை நி ரூ பி கின்றது. மா ரு ச இது 10 சதவீதமான வசதி படைத்த பெண் களினது பிரச் சினை யல்ல. எனவேதான் மார்க்ஸ், ஏங்கல்ஸ் GoGv Gofesör, o nr 3 6 m போ ன் ற வர் கள் பெண்கள் உழைக்கும் மக்கள் என்ற அடிப்படையில் மாத்திரமல்ல நிறம், இனம் பால் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட ரீதியான அடக்கு முறைக்கும் உட்படுகின்றர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர் இதனைப்பற்றி குடும்பம், தனிச் சொத்துரிமை, அரச ஆகியவற்றின் தோற்றம் என்ற புத்தகத்தில் ஏங்கல்ஸ் குறிப்பிடும்போது ‘வரலாற்றில் தோன்றுகிற முதல் வர்க்க விரோதம் ஒரு தார மணத்தில் ஆணுக்கும் பெண்ணுச் கும் இடையே விரோதம் வளர்வதோடு ஒன்றுபடுகின்றது முதல் வர்க்க ஒடுக்குமுறையோ பெண்பாலை ஆண் பால் ஒடுக்கும் ஒடுக்குமுறையோடு ஒன்றுபடுகின்றது’ என் கின்ருர்,
பெண்கள் போராட்டம் ஆளும் வர்க்கத்திற்கு எதிரானது
பெண்கள் தமது ஜனநாயக உரிமைகளுக்காக நடத் தும் போராட்டமானது ஆளும் வர்க்கத்திற்கு எதிராக
 

பெண்ணின் குரல்
உழைக்கும் மக்களும் மற்றும் நாட்டுப் பற்றுள்ள சக்திகள் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். பெண்கள் தமது அட்க்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் போதும் ஸ்தாபனமாக ஒன்றுபடும்போதும் அது ஆளும் வர்க்கத்தை பலகீனப்படுத்துகின்றது. ஆகவேதான் பெண்” கள் தமது அடக்குமுறைக்கெதிராக போர்க்கொடி உயர்த் தும்போது அது ஆண்களுக்கெதிரானதாக அல்ல சமுதாய மாற்றத்துக்கான ஒரு பகுதியினரின் குரலாக உள்ளது.
தேசிய இனப் பிரச்சினையை எவ்விதம் பெருந் தேசிய வாதிகளும் குறுகிய தேசியவாதிகளும் தமிழ் மக்கள் பிரச் சினையை சிங்கள மக்களுக்கு எதிராக எடுத்துச் செல்கின் முர்களோ அதுபோவவே பெண்கள் பிரச்சினையும் ஆண் களுக்கு எதிரானதாக எடுத்துச்செல்லப்படலாம். ஆகவே சுருக்கமாக கூறின் தேசிய இனங்களின் ஒடுக்குமுறை ஒரு வர்க்க ஒடுக்குமுறையாகவும் இன ஒடுக்குமுறையாக வும் இருப்பதுபோல நிறப் பிரச்சினை ஒரு வர்க்கப் பிரச் சினையாகவும் கருப்பர்களின் ஒடுக்குமுறையாகவும் இருப் பதுபோல பெண்கள் பிரச் சினை யும் ஒரு பால் ஒடுக்குமுறை யாகவும் அதே நேரத் தில் வர்க்க ஒடுக்கு முறையாகவும் இருக் கின்றது. LD st Cop 5 ஆண்களுக் கெதிராக பெண்கள் நடத்தும் போராட்டம் ஆண் களின் அடக்குமுறைக் கெதிரானதாக இருக் கின்றதே ஒழிய ஆண் களுக்கு எ தி ர |ா ன தாக அமைவதில்லை,
سکھ تک
w
i

Page 5
பெண்ணின் குரல்
பணிவான வேண்டுகோள் :
ஆத்ம கெளரவமி பாதையில் செல்ல
9ம் நாட்டு பெண்களினது வாழ்க்கை யதார்த்தத்தை பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் “பெண்ணின் குரல்" அமைந்திருந்தமைக்காக எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நான் பெண்கள் விடுதலைப் பற்றி எனது ஆண் நண் -பர்கள் சிலரிடம் கலந்துரையாடினேன். அவர்கள் எடுத்த எடுப்பிலேயே எம் நாட்டு பெண்களுக்கு கணக்கில் எடுக்கு மளவுக்கு பிரச்சினை இல்லை என்று கூறினர்கள். ஏனைய ஒவ்வொரு பிரச்சினையிலும் முற்போக்கான நவீன கருத்
பெண்கள் புயலின் உருவமடா!
தளபதி
உற்பத்திக் கருவி யல்ல - பெண்கள் உழைக்கும் வர்க்கமடா பூமியிலே புயலின் உருவ்மடா ஆமையல்ல பெண்கள் அடங்கிக் கிடந்திடவே!
படுக்கைப் பதுமை யென்றே - பெண்ணைப் பாவிக்கும் ஆடவரே; அடிமை விலங்கை நீக்கிப் பெண்கள் ஆர்ப்பது கேளிரோ?
தேநீர்க் கடையிலும் - வீதி ஊர்வலம், மேடையிலும் ஆடவர் ஆதிக்கமே - பெண்கள் வேடிக்கைப் பண்டமென்றே அங்கே கூடிக் கிசுகிசுப்பீர்!
ஊமைப் பெண்கள் என்றே உடைசல் செய்கின்றீர் - அவர் உருக்கு மேனியின் உதிரத் துளி நீங்கள்!
அடிமைப் படுத்திட எண்ணி ஆட்டங்கள் போடுகின்றீர் உரிமைக் கனல் நாங்கள் உங்கள் ஒருமைத் தோழர்களே!

க்க மனிதர்களாக இடம்கொடுங்கள்
- ஹேமா
துக்களை முன் வைக்கின்ற அவுர்கள் உயர் கல்வி கற்ற, உயர்ந்த பதவிகளை வகிக்கின்ற தனித்துவம் பொருந்திய புத்தி ஜீவிகளாவர். இருந்தாலும் பெண்கள் பற்றிய அவர் களது கருத்து எனது கருத்தோடு மாறு பாடுடையதாக மாத்திரமன்றி எனது மனதையும் புண்படுத்துவதாக அமைந்தது. அக் கண்ணுேட்டத்திலிருந்து அவர்களது பெண் கள் பற்றிய கருத்தோட்டம் மிக வளர்ச்சி குன்றியது என்பது தெளிவாகியது.
உண்மையாகவே இலங்கையில் பெண்கள் முதன் முத லாக போராட வேண்டியது இந்த ஆத்ம கெளரவத்துக் காகத்தான். அவள் சம வேலை வாய்ப்பு, சம சம்பளம் சீதனம் போன்றவற்றுக்காக குரல் எழுப்புவதற்கு முன்பு வீதியில் செல்வதற்கான உரிமை, பஸ்களில் சுதந்திரமாக பிரயாணம் செய்வதற்கான உரிமை, கியு வரிசைகளில் நிற்கும் உரிம்ை போன்றவற்றுக்காக போராட வேண்டும்.
எனது தனிப்பட்ட அனுபவங்கள் சிலவற்றை நான் இங்கு முன் வைக்கிறேன். தலை நகரின் இயற்கை வனப்பு மிக்க பிரபல்யமான பிரதேசத்தில் வேலை செய்யும் நான் ஒவ்வொரு நாளும் பின்னேரங்களில் எனது சிநேகிதியை சந்திக்க செல்வேன். எனது வீட்டிலிருந்து அங்கு செல் வ்தற்கு குறைந்தது எட்டு நிமிடங்கள் பிடிக்கும். நான் செல்ல வேண்டிய குறுக்குப்பாதை மாலை நேரங்களில் மிக அமைதியாக இருக்கும். இதன் இரு பக்கங்களிலும் அர சாங்க காரியாலயங்கள் காணப்படுகின்றன. இப்பாதையில் இருண்ட பின் எனது சிநேகிதியின் வீட்டிலிருந்து தனியாக வரக் கூடியதாக இருந்தது. ஓரிருமுறைகள்தான். அரசாங்க காரியாலயத்திற்கு முன் மாலை நேரங்களில் கூடியிருப்போர் நான் அவ்வழியாக செல்லும் போது கூடாத வார்த்தைகளை பிரயோகிப்பார்கள். சேட்டைகள் விடுவார்கள். இன்னு மொருமுறை காரில் வந்த ஒருவர் என் அருகில் நிறுத்தி 6i............ Gib............ என்று அழைத்து "Come, Come Get in" (வாங்க, வாங்க, ஏறிக் கொள்ளுங்கள்) என்று கூறினர். நான் இவை ஒன்றும் கேட்காதது போல் மிக வேக மாக நடந்தேன். அப்போதும் அக்கார் மிக மெதுவாக என்னை பின் தொடர்ந்தது. வீட்டில் நுழைந்தவுடனேயே அக்கார் சென்றது. பாதையில் செல்லும் பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் வாகனங்களில் பின் தொடர்வது தலை நகரின் வாகனங்களை செலுத்தும் சில ஆண்களினது பழக்கமாகும்.
ஒரு நாள் மாலை நாடகம் பார்ப்பதற்கு செல்வதற்காக எனது சிநேகிதிகள் இருவரோடு பஸ் நிறுத்துமிடத்திற்கு வந்தேன். அப்போது பெரிய காரொஃறு எங்கள் முன் நிறுத்தப்பட்டது. அதிர்ஸ்டவசமாக அச்சமயம் வந்த

Page 6
尘
பஸ்ஸில் நாம் ஏறிக் கொண்டோம். இந்தக் கார் பஸ் நிறுத் தப்படும் சகல இடங்களிலும் நிறுத்தி எம்மை பின் தொடர்ந்தது. புல்லர்ஸ் வீதி சிக்னல் லைட்டுக்கு அருகாமை யில் இக்கார் தாமதமாகியது. பம்பலபிட்டிய சந்தியில் இறங்கிய நாம் இக்காருக்குப் பயந்து ஒரு மரத்துக்குட் பின்னலே ஒளிந்து கொண்டோம்.
பெண்கள் சகலரையும் விபச்சாரிகளாக கருதி அவர்களை அவமதிப்பது கொழும்பு நகரில் சில ஆண்களினது சர்வ சாதாரணபழக்கமாகும். சில நாட்களுக்கு முன் பஸ்சுக்காக திம்பிரிகஸ்யாய பஸ் நிறுத்துமிடத்தில் காத்திருந்தேன். நேரம் மாலை 5.30 மணியாகியது. அப்போது என்து அருகில் வந்த இளைஞர் கோஷ்டி யொன்று 'தங்கச்சி இப்படி இருந்ததுக்கென்ன எமக்கு தெரியும் தங்கச்சியின் உத்தி யோகம்’ என்று சொல்லிக் கொண்டு போஞர்கள். பஸ் களிலும் வீதிகளிலும் ஆயிரக்கணக்கான யுவதிகளும் மாண விகளும் ஆண்களின் சகிக்க முடியாத இந்த நடத்தைச் காரணம்ாக பெற்ற பயங்கரமான அனுபவங்களை இக்கட்டு ரையில் நான் எழுத முயற்சிக்கவில்லை. இவ்விதமான கூடாத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆண்கள் எமது நாட் டில் சிறு பகுதியினரேயா வர். ஆண்களில் பெரும் பகுதியினர் சுய கெளரவத்தோடு வாழும் அதே நேரத்தில் பெண் களினதும் கெளரவத்துக்கும் தீங்கு விளைவிக்காத பண் பாட்டை கொண்டவர்கள் என்பதை இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன். ஆகையால் இக்கட்டுரையை ஆண்கள் எதிர்ப்பு ஒன்ருக கருத வேண்டாமென்று கேட்டுக் கொள் கின்றேன். இவ்விதமான நிலைக்கு பெண்கள் தொடர்ச்சி யாக முகம் கொடுக்கின்றர்கள் என்பதையே வலியுறுத்து கின்றேன். எமது நாட்டு சில ஆண்கள் பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் சில சந்தர்ப்பங்களை இங்கு சுருக்க மாக தருகின்றேன்.
ஆண்களின் தொல்லைகள்
ஐ சைக்கிளில் செல்லும் போது பெண்கள் அருகில் சென்று தூசண வார்த்தைகளை சொல்லுதல் அல்லது கேலி செய்தல். பெண்களினது உடல்களில் இடித்து செல்லுதல். ஐ வீதிகளில் கூட்டமாக நிற்கும் சிலர் பெண்கள் வரும் போது நிர்வாணத்தை காட்டுதல். பெண்கள் விடுதி மகளிர் கல்லூரி, தையல் நிலையங்களுக்கு அருகில் கூடி நின்று பெண்கள் வரும்போது உள்ளுறுப்பை காட்டுதல் பட்டப்பகலிலும் இதனை எவ்வித வெட்கமுமின்றி செய் கின்ருர்கள். ஐ பஸ்களில் உட்காரும்போது கால்களை அகல விரித்து உட்காருதல், பெண்கள் மீது சாய்தல். உடலோடு உரசுதல் தனிப்பட்ட விடயங்களை விசாரித்தல். ஐ பஸ்களில் ஜன நெருக்கடியின் போது பெண்களினதும் ஏன் சிறு பெண் பிள்ளைகளினது உடலை பிடித்தல், உடல் ரீதியாக தொல்லைகளை கொடுத்தல்.
பாரதத்தில் பெண்கள்
**மனிதன் என்ற அடிப்படையில் ஆண்தான் உண்பை யான மனித சமூகத்தினனுவான். அவன் உயர்வானவன்

பெண்ணின் குரல்
பெண் குறைந்தவள். இரண்டாந்தரமான (சமுகத்தினள்' என்ற கருத்து வேரோடியுள்ள இலங்கை சமூகத்தைப் போன்றே இந்தியாவிலும் பெண்கள் அடிக்கடி வீதிகளில் ஆண்களினல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றர் கள். ஆனல் எமது நாட்டு பெண்கள் போல் வாய்மூடி மெளனியாக இதனை சகித்துக் கொண்டிராது, இந்திய பெண்கள் அதற்காக குரல் எழுப்பி இப்பிரச்சினையில் பொது மக்களின் கவனத்தை திருப்புவதில் முன்னணி வகிக் கின்றர்கள்.
1979 பெப்ரவரி 12ம் திகதி மாலை 6.30 மணிக்கு. டெல்கி இந்து பிராஸ்த கல்லூரி மாணவிகள் இருவர் பஸ்சில் ஆண்கள் சிலரால் சரீரரீதியான இம்சைக்குட்படுத் தப்பட்டார்கள். பஸ்சை நிறுத்தும்படி கண்டக்டரிடம் பல முறை கேட்டும் அது நடக்கவில்லை.
பெப்ரவரி 23ம் திகதி 800க்கும் அதிகமான பெண்கள் டெல்கி நகரில் ஊர்வலமாக சென்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர். சமூகத்தில் பல மட்டங்களிலுள்ள பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், மாணவிகள். தொழிலாள பெண் கள், நிர்வாக அதிகாரிகள், ஆசிரியைகள், எழுது வினைஞர் கள் ப்ோன்ற பெண்கள் இவ் ஊர்வலத்தில் பங்குபற்றினர் கள். அவர்கள் ஊர்வலத்தில் தாங்கி சென்ற சுலோக . அட்டைகளில் “பெண்களின் பாதுகாப்பில் பெண்களுக்கே உரிமையுண்டு' என்றும் பெண்களுக்கு இன்னல்கள் ஏற்படும் போது பொதுமக்கள் மெளனம் சாதிப்பதேன்? போன்ற சுலோகங்கள் இரண்டை கண்டேன்.
எதிர்ப்பு
இது மாத்திரமல்ல 2000 பேருக்கு மேல் கையொப்ப மிடப்பட்ட பெட்டிசன்கள் இரண்டு டெல்கி நகர பொலிஸ் கமிசனருக்கும் டெல் கி போக்குவரத்து கூட்டுத்தாபனத் துக்கும் இந்து பிராஸ்த கல்லூரியின் ஊடாக கொடுக்கப் பட்டது. பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள் சம்மந்தமாக போக்குவரத்து கூட்டுத்தாபனம் பொலிஸ், பொது மக்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் அந்த பெட்டிசனில் குறிப் பிடப்பட்டிருந்தது. இந்து பிராஸ் த கல்லூரி மாணவர் களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் பற்றியும் அதற்காக நடத் தப்பட்ட மாபெரும் கூட்டம் பற்றியும் 1979 பெப்ரவரி 27ம் திகதி இந்திய பராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. பெண்களுக்கு இன்னல்கள் விளைவிப்பது இன்று பிரச்சினை யாக உள்ளமையை அரசு ஏற்கின்றது என்றும் இந்த இன்னல்களை நீக்குவதற்கு எல்லா நடவடிக்கைகளும் எடுக் கப்படுமென்று பார் லிமென்டில் தீர்மானிக்கப்பட்டது. 'பெண்களுக்கு இன்னல் விளைவிப்பது குற்றமாகும். இப் பிரச்சினையில் குற்றவாளிகளாக காணப்படின் தண்டிக்கப் படுவார்கள். இதற்கு பொது மக்கள் ஆதரவை கோரு கின்முேம்’ என்ற வாசகங்களை டெல்கி போக்குவரத்து கூட்டுத்தாபன பஸ்களில் இன்று காணக் கூடியதாக உள்ளது.
இந்த எதிர்ப்பு கூட்டம் பற்றி இந்திய பத்திரிகை களிலும் ரேடியோவிலும், டெலிவிசன்களிலும் பிரச்சாரப் படுத்தப்பட்டது.

Page 7
பெண்ணின் குரல்
இலங்கை 2500 ஆண்டுகளுக்குப் பழமையான பாரம் பரிய கலாச்சாரத்திற்கு உரிமை கொண்டாடுகின்றது. மிக பழங்காலத்தில் சகல ஆபரணங்களும் அணிந்து முழு தாட்டிலும் பெண்கள் தனியாக பிரயாணம் செய்யக் கூடிய தாக இருந்தது. இன்று ஆத்ம கெளரவத்தோடு மனிதராக வீதியில் செல்வதற்கு முடியாமலிருப்பது சகலரினதும் கவனத்துக்கு கொண்டு வரப்பட வேண்டிய விடயமாகும். வீதிகளிலும் பஸ்களிலும் பெண்களுக்கு இன்னல் விளைவிக் கப்படுவது ஆண்கள் ஆதிக்கத்தில் பெண்கள் அடக்கு முறைக்கு உட்படுத்தப்படுகின்ற ஒரு சந்தர்ப்பம் மாத்திரமே. நீண்டகாலமாக இந் நாட்டு பெண்கள் எச்சந்தர்ப்பத்திலும் பகிரங்கமாக இப்பிரச்சினை பற்றி அபிப்பிராயத்தையும், தமது வேதனைகளை வெளியிடுவதிலும் முன் வராமைக்கான காரணங்களை நாம் சுருக்கமாக கூறலாம்.
இ எம் நாட்டு பெண்கள் ஜீவனேபாயத்துக்காக ஆண்களை
சார்ந்திருத்தல்.
ஐ எமது சமூகத்தில் வேரோடியிருக்கும் நிலப் பிரபுத்துவ சிந்தனைகள், பண்பாடுகளுக்கேற்ப பெண் ஆணைவிட குறைந்தவள் என்ற போலி கருத்து இன்னும் நீடித் திருத்தல்.
ஐ இலங்கையின் வர்த்தக விளம்பரங்கள் அவலட்சண
மாக பெண்களின் உருவப் படங்களை பாவித்தல். இ8 இலங்கையின் சினிமா, ரேடியோ, செய்தி பத்திரி கைகள், நாடகம் உட்பட பொதுத் தொடர்பு சாத னங்கள் பெண்களின் கடமைகளை இழிவான ஒன்முக சித்தரித்தல்.
ஐ வியாபார நிறுவனங்கள் தமது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு எந்தவித முக்கியத்துவமு மற்ற அழகு ராணிப் போட்டிகளை நடத்துதல். அதில் அரை நிர்வாண பெண்களை காட்டுதல். இவ்விதமானபோட்டி களில்_பெண்களே ஈடுபடுத்தல், 8 எமது சமூக அமைப்பில் காணப்படும் இரட்டை கலாச் சாரம் காரணமாக எந்த அசிங்கமான காரியத்தை செய்தாலும் அதிலிருந்து ஆண் தப்பிக் கொள்ள பெண்ணே பாவம் செய்த வளாக அதற்காக பொறுப் பானவளாக கணிக்கப்படுதல். 6 விபச்சாரம் பற்றி சமூகத்தில் காணப்படும் கண்ணுேட் டத்தில் வெறுப்பு, இகழ்ச்சி, சட்டத்தின் முன் தண்டனை என்பன விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்ணுக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டிருக்க ஆண் இவ்வித மான விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவன் சட்டத்தின் பிடியிலிருந்து மாத்திரமல்ல சமூக வெறுப்பு இர ழ்ச சி களுக்கு உள்ளாக்கப்படுவதில்லை.
எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
எமது நாட்டு பெண்கள் தமது வாழ்க்கையை நடத்து வதற்காகவே ஒரு கடுமையான போராட்டம் ஒன்றை நடத்த வேண்டியுள்ளார்கள். ஆனலும் இலங்கையின் செய்தி பத்திரிகைகளோ அல்லது மாதர் சஞ்சிகைகளோ பெண்க னின் ஒரேவேலை அழகாயிருப்பதும் சமைப்பதும்தான் என்று

எழுதுகின்றன. ஆகவே பெண்கள் முகம் கொடுக்கும் பிரச் சினைகளை மக்கள் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் பெண்கள் செயல்படவேண்டும்.இந்தியாவில்டெல் கியில்இந்து பிராஸ்த கல்லூரி சம்பவத்துக்கு பிறகு அக்கல்லூரியிலும் நாட்டின் பல பகுதிகளிலும் பெண்கள், 'பெண்கள் பாது காப்பு கமிட்டிகளை" அமைத்துள்ளனர். எம் நாட்டு பெண்
களும் இம் முன்னுதாரணத்தை பின்பற்றுவது சிறந்தது.
ଚୂର୍ଣ୍ଣଚ୍ଛେଣ୍ଟ
ஆயுட் கைதி S555.535533555
என் அக்கா இளமையின் விளிம்பிலிருந்து கொண்டு எதிர்காலக் கனவுகள் கண்டு கொண்டிருந்த ஏழைப் பிரகிருதி.
ஏய் ! இளத் தலைமுறையினரே! நீங்கள் மேடைகளில் போட்ட இலட்சியக் கூக்குரல்கள் வெறும் போலிதான?
உங்கள் மோகப்பார்வையில் அவளின் விலை அப்பப்பா ی
இருபதினயிரத்துக்கு மேல்
இன்று
அவளின் ஆசைகள் எதிர்பார்ப்புகள்
உடைந்து
உருக்குலைந்து பிரமச்சரியம் என்ற போர்வையில் பலாத்காரமாகத் தள்ளப்பட்ட ஆயுட்கைதி.
- செல்வி இரவிச்சந்திரா செகராசசிங்கம்
次
※芯芯芯芯芯芯芯芯芯悠芯芯芯芯

Page 8
6
விசாக்கா அழகுராணிப் G
பெண்கள் பரம்பரைக்
"விசாக்கா’இலங்கையின் முன்னணி பெளத்தமகளிர் கல்லூரிகளில் ஒன்ருகும். அண்மையில் கல்லூரி நிதிக் காக அழகு ராணிப் போட்டி நடத்தப்பட்டது. இது பெண்களே தமக்கு இழைத்துக் கொள்ளும் அவமரியா தையும் பரிகாசமுமாகும். பெண்களின் உடல் அழகை வர்ணிப்பதன் பின்னணியில் மறைந்து காணப்படுவதெல் லாம் அவள் ஒரு பண்டப் பொருள் என்ற கணிப்பீடு தான். அழகு இராணி தெரிவின் மூலம் உடல் வளத்தில் சிறந்த, தனித்துவமான ஐ ந் த வ ய வ ங் களும் அங்க சம்பூர்ண முற்ற, மிக அழகான, உடற் கட்டையுடைய பெண்களே தெரியப்படுகின்றனர். இங்கு பெண்களின் நடையுடை உயரம், தடிப்பு,நிறம்,சிரிப்பு, கூந் தல் போன்றவைகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இதில் அழகு இராணிகளாக தெரியப்படுபவர்கள் நடுவர் சபையால் புள்ளி வழங்கப்பட்டு தெரியப் படுகின்றனர். இவ்விதம் அழகு இராணிகள் தெரியப் படுவதற்கும், சிறந்த நாய், குதிரை, மாடுகள் போன்ற வற்றை தெரிவதற்கும் என்ன வேறுபாடு காணப்படுகின் றது? R
அது மட்டுமா? இலங்கையில் அழகு இராணிகளாக வெற்றி பெற்றவர்கள் லண்டன் நகரில் நடக்கும் அகில உலக அழகுஇராணிப் போட்டியில் பங்கு பற்றுவார்கள். இதன்மூலம் இங்கிலாந்திலுள்ள பார்வையாளர்களுக்கு தமது உடலை காட்ட சந்தர்ப்பத்தைபெறுகின் ருர்கள்.இலங் கையின் அழகு இராணிப் போட்டிற்கு ஒரு வரலாறே உண்டு. உடலை விற்கும் இந்த வ்ர்த்தகத்தை தொடங் கியவர்கள் பத்திரிகை கம்பனிகாரர்களே. இவர்களே இலங்கையில் இடைக்கிடை அழகு" இராணிப் போட்டி களை ஆரம்பித்தவர்கள். அது போலவே அவற்றையும் அவை சம்பந்தப்பட்ட நிர்வாணப்படங்களை விற்பனை செய்தார்கள்.
இன்னும் என்னென்னவோ!
**விசாக்கா' கல்லூரி போன்ற முன்னணி பெளத்தி மகளிர் கல்லூரியில், பெண்களை விற்பனை பண்டமாக பாவித்து, இவ்வித நிகழ்ச்சிகள் நடத்துவது, பெண்கள் எந்தவித நாணமும் அற்றவர்கள் என்று கருதுவதற்கு வழி வகுக்கின்றது. இவ்விதமான கருத்துக்களை அணு மதிக்கும் கல்லூரி அதிபர், கல்வி அதிகாரிகள், ஏன் கல்வி மத்திரி இருக்கும் போது வேறு என்ன நடக் மாட்டாது? “விசாக்கா’ கல்லூரியைப் போலவே வேறு கல்லூரிகளிலும் ஏன் நடக்கக்கூடாது என்று பெற ருேர்கள் சிந்தித்தால் அது புதுமையாகாது.
தலதா மாளிகையின் தியவதன நிலமே எமது கல்வி அதிகாரி. அவரின் நிருவாகத்தின் , கீழ் நாட்டின் முன்

பெண்ணின் குரல்
போட்டி
கே அவமரியாதை
- குமுது குசும் குமார
னணி பெளத்த மகளிர் கல்லூரியில் அழகு இராணி தெரிவு நடத்துவது எவ்வளவு தூரம் புத்த தர்மத்துக்கு ஏற்றது? எமது பாரம்பரிய பெளத்த கலாசாரத்துக்கு எவ்வளவு தூரம் ஒத்துப்போகும்? புத்தர் காலத்து "விசாக்கா’ உடல் அழகில் சிறந்தவளாக இருக்கலாம். இருந்தும் தன் உடல் அழகை மற்றவர்களுக்கு விருந் தாக்கவில்லை! தனது உடலை காட்சிப் பொருளாக்குவ தன் மூலம் பெளத்தத்தை வளர்க்கவோ, நிதி சேகரிக் கவோ முயற்சிக்கவில்லை என்பதில் சந்தேகமில்லை. புத்தர் எப்போதும் போதித்தது உடல் வளத்தின் நிலையற்ற தன்மையையாகும். உருவமானது அழிந்து விடும். பெயர் அழியாது. உடலுக்காக காலத்தை விரயமாக்குவது அர்த்தமற்றதாகும் என்றே போதித்தார். மறு புறத்தில் பெளத்தத்தின் ஊடாக அக்காலப் பெண்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கப்பட்டது. ஆகவே பிரதான கல் லூரியொன்று இவ்விதமான அழகு இராணி போட்டியை நடத்துவது "விசாக்கா"வினது பெயருக்கும் புத்தருக்கும் செய்யும் மிக பாரதூரமான நிந்தனையாகும். இரண்டாவ தாக சமூகத்தில் பெண் ஒரு பண்டப் பொருள் என்று பிரசாரமாக்கப்பட்டுள்ள கருத்தை ஸ்திரப்படுத்துவதா கும். மூன்ருவதாக இவ்விதமான அழகு இராணி போட் டிகளை நடத்துவது அது சம்பந்தமான புதிய விளம்பரங் கள், புதிய பாணிகளை கொண்ட மேற்கத்திய கலா சாரம், பழக்க வழக்கங்கள் சிறந்தது என்ற உணர்வை ஏற்படுத்துவதோடு இம்மாணவிகள் மத்தியில் அதனை வளர்ப்பதாகவும் அமைகின்றது. இதன் அமைப்பாளர்கள் அழகு இராணி போட்டியை மாத்திரம் நடத்துவதில் நின்று விடாது, பத்திரிகைகளில் இவ் அழகு இராணி களின் பெயர்களை விளம்பரப்படுத்தி ஒரு வகையில் ஏல விற்பனை செய்வதில் ஈடுபட்டார்கள். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் வானெலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாம் பெற்ற இந்த வெற்றியை தமது பெற் ருேரும் மதிப்பதாக கூறியுள்ளார்கள்.
எதிர்காலத்திலும் இவை அவசியமா?
பெண்கள், சமுக, அரசியல், பொருளாதார துறை களில் ஆண்களுக்கு சமமானவர்கள். நாட்டின் அபிவிருத் தியில் முன்னணியில் நிற்க வேண்டியவர்கள், இவ்வித மான அழகு இராணி போட்டியை நடத்தும் “விசாக்கா’ போன்ற முன்னணி மகளிர் கல்லூரிக்கு தம் பிள்ளை களை அனுப்பும் பெற்றேர்கள் இந்நிலைக்காக வெட்கி தலை குணிய வேண்டும். எதிர்காலத்தில் இவ்விதமான நிகழ்ச்சி கள் நடைபெருமல் இருப்பதற்கும், அவர்களின் பிள்ளை களின் வாழ்க்கை சிறந்ததாக அமைவதற்கும் பெற்றேர் களே பொறுப்பாக இருக்க வேண்டும். X

Page 9
பெண்ணின் குரல்
யாழ்ப்பாணமு
பெண்ணின் குரல் 1ல் சீதனத் தைப் பற்றி இரு கட்டுரைகள் வெளி வந்துள்ளன. சீதனத்தின் பங்கையும் அது இன்னமும் நிலத்திருப்பதற்கான காரணத்தையும் அது அற்றுப் போவ தற்கான சூழ்நிலையையும் அறிந்து கொள்வதற்கு இவ்விருகட்டுரைகளும் போதாது. தொடர்ச்சியான கட்டு ரைகள் வரவேண்டியது அவசியம். இப் பிரச்சினை பல கோணத்திலிருந்தும் நோக்கப்பட வேண்டும். யாழ்ப் பாணத்து நிலைமையைப் பொறுத்த வரையில் சீதன ஒழிப்பு இயக்கம் ஒன்று அவசியமாய் உள்ளது. இங்கு சமுதாயத்தின் சகல பகுதியினரதும் வாழ்க்கைப் பிாச்சினையாக அமைந் துள்ளது. இதனை ஒரு சமூக அநீதியாக வோ, மளிதாபிமானம் சம்பந்தப் பட்ட பிரச்சினையாகவோ மாத்திரம் அணுகாமல் யாழ்ப்பாணத்து சமூக பொருளாதார அமைப்புடன் சம்பந் தப்பட்ட பிரச்சினைகளாக அணுக வேண்டும். கடத்த இதழின் "முத லாளித்துவ முறையில்’’சீதனம் என்ற கட்டுரையில் “எப்படியாயினும் சீதன முறையை இல்லா தொழிப் பதற்கு இருபாலாருக்கும் சொத்துக் களில் சம உரிமையும் பெண்களுக்கு அச்சொத்துக்களை பயன்படுத்தும் உரி மையும் கிடைக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. இது எவ்வளவு தூரத்திற்கு சரியானது என்பதுவும், நடைமுறை சாத்தியமா? இல்லையா? என பதுவும் வேறு விடயம். ஆனல் சீதனம் சமூக பொருளாதார அமைப் புடன் தொடர்பு கொண்டது என்ப தை இம் முடிவு எடுத்துக் காட்டு கின்றது. யாழ்ப்பாணத்து நிலைமையை அவதானிக்கும் போது இதை தெளி வாக்கிக் கொள்ள முடியும்.
சம்பிரதாய பூர்வமாக நடை பெறும் அதாவது பேச்சு கலியானங் கள் என்று அழைக்கப்படும் கலியாணங்
களில் நடப்பெ மணமகளும் தம: களைப்பற்றி பேசி குறிக்கவில்லை. ே அது பேசப்படச் மணமக்களின் அல்லது தாய் தி கள் (சில வேளை ச செயல்படும் தர கலாம்) சீதன கொடுக்கும் நன பற்றியும் நன்ெ கலியான செலவி வது என்பது பற் பேச்சுக் கல்யா மாகும். இங்கு களாகவும் மாப்ட வோராகவும் இரு குறைந்தால் தா6 குழம்பிய கலியா பேச்சுவார்த்தை களினது பரஸ்ப களைப் பற்றி எது பட மாட்டாது என்ன?
குடும்பம் 6) அவசியமான ஒரு களையும் நிதியை இங்கு ஆராய et-Gap D Cup SMP AD அடித்தளமாக ெ மத்தியதர, வறி களுக்கு இது அ6 புதிதாக தோன். பமும் உழைத்து துண்டு நிலமோ மோ தேவை உள்ளது. இவர் ச அரசாங்க பெரும்பான்மைே உத்தியோகஸ்த பரை சொத்துக் தவிர வேறு வழி
 

மும் சீதனமும்
காந்தன்
தன்ன? மணமகனும் து விருப்பு வெறுப்புக் க் கொள்வதை இது பச்சுக் கலியாணப்படி கூடாத ஒன்ரு கும். தாய் தந்தையர்கள் தந்தையின் பிரதிதிதி ளில் சம்பளம் பெற்று “கர்களாகவும் இருக் த்தைப் பற்றியும் கைகளின் பெறுமதி காடைகள் பற்றியும் புகளை எவ்விதம் செய் றியும் பேசி முடிப்பதே ாணத்தின் சாராம்ச வீட்டார் வியாபாரி பினோ வீட்டார் வாங்கு ருப்பார்கள். 500 ரூபா லி கட்டும் நேரத்தில் ணங்களும் உண்டு.இப் களின் போது மணமக் ர விருப்பு வெறுப்புக் வும் பேசிக் கொள்ளப் து. இங்கு நடப்பது
ன்றை அமைப்பதற்கு பகுதியான உடமை யும் பற்றி மட்டுமே ப்படும். சிறு நில யை பொருளாதார காண்ட யாழ்ப்பாண ய விவசாய குடும்பங் வசியமும் ஆகின்றது. றும் ஒவ்வொரு குடும் து வாழ்வதற்கு சிறு அல்லது சொற்ப பண
என்ற நிலையிலேயே 1ள் மத்தியில் உள்ள
த்தியோகத்தர்களில் யோர் கீழ் மட்ட ர்களேயாகும். பரம்
கள் வந்து சேர்ந்தால் Nகளில் இவர்களால்
தமது குடியிருப்புக்கு அவசியமான வீட்டைகூட கட்ட முடியாதது.தனிச் சொத்து தேடுவது தனிச் சொத்தால் ஏற்படும் உயர் அந்தஸ்தை பாது காப்பதுமே வாழ்க்கை என்ற உணர்வு உள்ளதன் காரணத்தால் குடும்ப வாழ்க்கை பற்றி யோசிக்கும்போது சொத்துக்கள் பற்றிய யோசனையே மேல் எழுகின்றது. இதனுல் தான் எல்லாவற்றையும் ஒதுக்கி தள்ளி விட்டு சொத்துக்களின் பரிமாற்றம் பற்றி மட்டுமே பேசிக்கொள்ளப்படு கின்றது. மாப்பிள்ளை வீட்டார் ஆகக் கூடிய சொத்துடனும் சமூக வரப்பிர சிாதங்களுடனும் வரும் பெண்ணை தேர்ந்தெடுப்பதற்கு எங்கெல்லாமோ அலைகிருர்கள். பெண் வீட்டாரும் சும்மா இருக்கவில்லே. எவ்வளவு கூடுத லாக முடியுமோ அவ்வளவிற்கு கூடிய உயர் அந்தஸ்துள்ளவரை வாங்க முற் படுகின் ருர்கள். மொத்தத்தில் பார்க் கப் போனல் விற்கவும் வாங்கவும் உயிருள்ள பொருளைத் தேடித் திரிந்து அதற்காக நடைபெறும் பேச்சு வார்த் தையே பேச்சுக் கலியாணம் எனப் படும்.
அபார அழகு இருந்தால் சில வேளைகளில் சீதனம் குறையும். ஏனெ னில் மிக அழகான மனைவியை கொண் டிருப்பதுவும் ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகின்றது. அதே நேரத்தில் பெண்ணின் பகுதியினரைப் பொறுத்த வரையில் அவர்கள் அழகை ஒரு விலைப் பொருளாக வைத்து உயர் அந்தஸ்து மாப்பிளை தேட முற்படுகின்ருர்கள்.
பெண் சற்று படித்து விட்டால் அல்லது உத்தியோகம் பார்ப்பவளால் இருந்து விட்டால் என்ன நடக் கின்றது. அவளும் அவளின் வீட்டாரும் மாப்பிளை தேடும் கொள்வனவு சந்தை குறுகுகின்றது. மிக பிடித்த அல்லது உயர் அந்தஸ்தை சேர்ந்த மாப்

Page 10
8
பிள்ளையே இவர்களுக்கு தேவைப் படுகின்றது. தட்டுப்பாடு ஏற்படும் போது பொருட்களின் விலை கூடுவது இயற்கை தானே. சீதனமும் கூடு கின்றது. பெண் பகுதியினர் தமது நிகழ்கால சமூக அந்தஸ்தைவிட குறைந்த அந்தஸ்திற்கு இறங்குவார் களானல், கூடிய சீதனம் அவசியப்பட பாட்டாது. ஆனல் சம்பிரதாய பூர்வ மான பேச்சுக் கலியாணம் இந்த இறக் கத்தை எவ்வழியிலும் அங்கீகரிக்க மாட்டாது. நகர கூலிகளாகவும், விவ "சாய கூலிகளாகவும் வாழும் மக்கள் ம்த்தியில் சீதனம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதிவ்லை. இவர்கள் மத்தி யில் நடைபெறும் சம்பிரதாய பூர்வ மான பேச்சுவார்த்தைகளில் பணப் பேரமும், நகைப் பேரமும் மிக குறை வாகவே நடைபெறும். இங்கு சீதனம் பெருமளவு பெண்வீட்டாரை வருத் திப் பெற்ற சொத்தல்ல. இது பெண் ணின் பெற்றேர்கள் தமது எதிர்கால சந்ததியினர் க்கு அளிக்கும் பரிசே யாகும். அதுமாத்திரமல்ல வழமையை மீறிய கலியாணங்கள் மிக கூடுதலாக நடைபெறுவதும் இவ்வணி யினர் மத்தியிலேயேயாகும்.
விவசாயத்தை அடிப்படையாக
கொண்ட மத்தியதர, வறிய விவசாய குடும்பங்களிலும், நகர்புற மத்தியதர வர்க்க குடும்பங்களிலுமே சீதனக்கொ டுமை மிக மோசமானதாக உள்ளது. இவ்வர்க்கத்தின் ஒவ்வொரு அங்கத்த வனும் தன் வர்க்க நிலையை உயர்த்து வதற்கான போராட்டத்தில் கலியா ணத்தையும் ஓர் ஆயுதமாக பாவிப்
கே ள் வி
கண்ணகி என்ற பெயருள்ள பலர் இன்று காசிற்காக சோரம் போகின்ருர் பாவம் கற்புக்கு சிலை வைத்த கன வான்கள் எங்கே?
*கோமகன்’ நன்றி - களனி'
சமூக "
பதே இதற்கான இரு பாலாரும் பயன்படுத்துகிருர் டத்தில் தோல்வி பாலர் கன்னியாக வேண்டி ஏற்படு! காண்பவர்களில் Curti Feup 5 as குடும்ப அந்தஸ்து வர்க்க அந்தஸ்த மின்றி காலம் கழி படுகின்ருர்கள். ச சாணிக் கொம்பில் மத்தியிலான சீத ஆய்வை இங்கு தி வோம்.
மத்தியதர வா சீதனம் என்னும் அல்லல் உறுவது பெண் ஞ? அல்ல இச்சமூக நடைமு யார்? ஆளு அல்ல விதம் கேள்வி அபத்தியாகும். இ வதற்காக சமூக அவதானிப்போம். காரணத்தால் பெ யினர் வீட்டில் காலம் கழிக்கின் சீதனம் கொண்டு
கணவனே ஆளும் ஆ “ளார்கள். மிக குை
சென்றவர்கள் க பால் அவதியுறு பக்கத்தில் பெ6 கொடுப்பதற்காக
ஆண் சகோதரர்க
பை சந்தோசமா வயிற்றைக் கட் சேர்த்து பிள்ளை விடுகிருர்கள். த பெண் பிள்ளை க விட்டு தமது பிற்க இல்லாமல் அவதி யர்கள் எவ்வளே சீதனத்தை சேர்! ஈடு வைத்து பிரப ஆண் சகோதரர் சகோதரர்களுக்க வேண்டும் என்று
உழைக்கும் ஆண் சர்வசாதாரணம். சீதனம் வாங்கி த களை பூர்த்தி செய்

r காரணமாகும். அவ்வாயுதத்தை கள். இப்போராட் காணும் பெண் கவே காலங்கழிக்க கின்றது. தோல்வி
பெரும்பான்மை ட்டுப்பாடுகளாலும் என்று கூறப்படும் நாலும் கலியான க்க நிர்ப்பந்திக்கப் *முதாயத்தின் உச் நிற்கும் வர்க்கங்கள் ன முறை பற்றிய நவிர்த்துக் கொள்
ர்க்கத்தின் மத்தியில்
நடைமுறையால் ஆணு அல்லது து இருபாலாருமா? மறையின் காரணம் து பெண்ணு? இவ் எழுப்புவதே சுத்த தை புரிந்து கொள் 5 நடைமுறையை
சீதனம் இல்லாத 1ண்களில் ஒரு பகுதி கலியாணம் இன்றி ன் ருர்கள். கூடிய வந்தவர்கள் வீட்டில் அளவிற்கு சென்றுள் றந்த சீதனத்துடன் ணவனின் நச்சரிப் கிருர்கள். அடுத்த ண்களுக்கு சீதனம் தாய் தந்தையரும், ளும் தமது உழைப் க செலவழிக்காமல் டி வாயைக் கட்டி களுக்கு கொடுத்து மது சொத்துக்களை ளுக்கு கொடுத்து ாலத்திற்கு எதுவுமே யுறும் தாய் தந்தை 6. It ப்பதற்காக தம்மை மச்சாரியாக வாழும் களும் தமது பெண் ாக சீதனம் சேர்க்க சிறு வயது முதலே சகோதரர்களும் அதே நேரத்தில் மது குடும்ப தேவை து கொண்ட ஆண்
உள்ளார்கள்.
பெண்ணின் குரல்
களும்சர்வசாதாரணம்.இதன்சுருக்கம் என்ன? சீதன முறையால் ஆண்கள் மட்டுமோ அல்லது பெண்கள் மட்டு மோ அல்லல் உறவில்லை. யாழ்ப்பாண சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்த வனும் அவதியுறுகிருன். பெண் குழந் தையின் ஜனனம் குடும்பத்தின் ஒவ் வொரு அங்கத்தவனையும் பயமுறுத்து கிறது. இந் நிலையில் சீதன ஒழிப்பு இயக்கத்தை ஆண்களுக்கு எதிரானது என்று கருதுவதோ அல்வது ஆண்
புண்ணிய பாரதத்திலே.
இந்தியாவில் சீதனக் கொடு மை மிகபயங்கரமானது. சீதனத் தொகை குறைந்தது அல்லது சீதனம் கொண்டு வராமை என்ற காரணங்களுக்காக பெண்கள் தமது கணவன் மார்களாலும் மாமியார் மார்களாலும் படு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். சில பெண்கள் இவர்களின் துன் புறுத்தல் தாங்க முடியாது தற் கொலை புரிந்துள்ளார்கள். சில பெண் க ள் கொண்டு வரவில்லை என்று பெற் ருேல் ஊற்றி எரிக்கப்பட்டுள் ளார்கள். பஞ்சாபில் மாத்திரம் 1974ம் ஆண்டிலிருந்து 1978 வரை 61 மரணங்கள் ஏற்பட்டுள் ளன. இதில் 35 கொலைகளும் 26 தற்கொலைகளுமாகும். 1974க் கும் 75க்கு மிடையில் 6 மரணங் களும் 1976-77 களில் 15 மரணங் களும் 1978ல் 19மரணங்களும் ஏற்பட்டுள்ளன. இப்புள்ளி விப ரங்கள் கொலைகளும் தற்கொலை களும் அதிகரித்துள்ள போக் கையே காட்டுகின்றன. எமது நாட்டில் (இலங்கையில்) சீதனக் கொடுமை காரணமாக பெண்கள் கொல்லப்படா விட்டாலும் அவர்கள் உயிரோடு கொள்ளப் படுகின்ருர் கள் என்ற நிலையே காணப்படுகின்றது.
ஆதாரம் :
** சோசலிஸ்ட் பெமினிஸ்ட் நெட் வேர்க்"

Page 11
பெண்ணின் குரல்
களுக்கு எதிராக திருப்புவதோ மிக தவருனதாகும்.
சீதனம் என்னும் நடைமுறையின் காரணம் தான் என்ன? நிலவும் சமூக அமைப்பும் சமூகத்தில் நிலவும் பழமை போக்கே இதற்கான காரணம். இந் நடைமுறையை அழித்து ஆண்களையும் பெண்களையும் இதில் இருந்து விடுவிப் பதற்கு இருவிதமான சமூக நடை முறைகள் அவசியப்படுகின்றது. ஒன்று வர்க்கப் போராட்டம், மற்றையது பழமைக்கும் புதுமைக்கும் இடையி லான போராட்டம். நிலவும் சமூக உறவின் ஒரு விளைவும் அதன் பாது காவலனுமே சீதனமாகும். ஆகவே சீதன ஒழிப்பு என்பது நிலவும் சமூக உறவுகளுக்கு எதிராகவும் பழமைக்கு எதிராகவும் செல்வதாகும். இவ்விதம் செல்லாமல் சீதன ஒழிப்பு இயக்கம் ஒரு அடிதானும் முன்னுேக்கி நகர முடியாது.
நிலவும் நடைமுறை நிகழ்ச்சிகள் இதை தெளிவு படுத்துவதை அவ தாளிப்போம். யாழ்ப்பாணத்தில் சுதந்திரமான கலியாணத்திற்கு இருக் கும் முதலாவது தடை சாதியாகும். தமது சாதிக்குள்ளேயே கலியாணம் நடைபெற வேண்டு மென்பதையே பெரியோர்கள் மாத்திரமல்ல இளைஞர் களும் யுவதிகளும் கூட எதிர்பார்க் கின்றர்கள். இத்தடை ஆண்களாக
ளோ அல்லது பெண்களாகளோ விதிக்
கப்பட்ட தொன்றல்ல. இது ஆண் பால் பெண்பால் சம்பந்தப்பட்ட பிரச் சினையல்ல. உயர் சாதியினர் என்று கருதப்படுவோர்க்கு உகந்த முறையில் உயர் சாதியினராலேயே ஆக்கப்பட்ட சமூக அமைப்பும், இச் சமூக அமைப் பை பாதுகாக்கும் இயக்கங்களுமே
இதற்கான கார என்ற சமூக ஒழுங் ஆளுே அல்லது ெ என்ற ஒழுங்கையு வேண்டும். இதை ஆண்களும் பெண்க பிசாசில் இருந்து
6T IT ris, 6t.
கலியாணத்தி ருேர் தடை நிலட உறவு முறையாகு யின் அடிப்படையி கை விஞ்ஞானத்தி நேரடி இரத்த SO GT6Tr tiñ 95 MTS a கலியாணத்திற்கு கூடாது. இத்தை ஞர்களும் யுவதிகளு கைகளிலிருந்து
6Trrfié5ait.
மத்தியதர வ பங்களில் இருந்து வெளியேறும் ஆண் வேறுபட்ட ஒரு கொடுக்கிருர்கள். கொள்ள கூடிய வ கிருர்கள். தம்து கி லிருந்து வேறுபட்ட யினுள் பிரவேசிக் இவர்களில் சிலர் வாழ்க்கைக்கு ஒ தாமாக தேடிக் ெ விதம் தேடிக் ( சீதனத்தில் இருந்
கொள்கிருர்கள்.
இம்மூன்று வி களும் காதல் க
:
- இஸ்மாலிகா -
மேலான அறிவினில் வளர்ந்த மேலை நாடுகளில் பெண்கள் கீழான அடிமை நீங்க கேட்கின்ருர் சம உரிமை
பத்திரிகைகள் மேடைகள்
ஆடையில் மட்டு மன்றி அறிவில் தொழில் - பெண்கள்
ஆகிட வேண்டுமாம் உரிமை
சம உரிமை
இன்னும் மாநாடுகளில் - பெண்கள் பக்கம் பக்கமாய் எழுதியும் பேசியும் பல வாறு தம் நீதியை கூறுகின்ருர்,
அனைத்திலும் ஆணுக்கு நிகராய்
நன்றி:-
விழிப்பு

சீனமாகும். சீதனம் கை மீற விரும்பும் பண்ணுே சாதி பிரிவு ம் மீறத் தயாராக மீறத் துணிந்த ளும் சீதனம் என்ற ஓரளவு தப்பியுள்
ற்கு இங்குள்ள மற் பிரபுத்துவ குடும்ப ம். இவ்வுறவு முறை லான தடை இயற் ற்கு முரணுனது. -றவு முறைககுள ፓäõ፣u፡ உறவுகள் தடையாக இருக்கக் டகளை மீறும் இளை நம் சீதனப்பிசாசின் ஒரளவு தப்பியுள்
ólu u 60au Fru Gub புத்தி ஜீவிகளாக ரகளும் பெண்களும் சூழலுக்கு முகங் பரந்த தொடர்பு ாய்ப்பிற்கு உள்ளா ராமிய வாழ்க்கையி ட ஒரு வாழ்க்கை கிருர்கள். இதனுல் அவ் வேறுபட்ட த்த ஜோடியை நாள்கிருர்கள். இவ் கொள்ளும் போது து ஒரளவு தப்பிக்
தமான கலியானங் லியாணங்களாகும்.
9
சமுதாயத்தின் வழமையையும் அவ் வழமையை பாதுகாக்கும் சமூக இயக் கங்களையும் மீறி அதை எதிர்த்து நடைபெறும் கலியாணங்களாகும். இவ் எதிர்ப்பில் மரணங்களும் சம்ப விப்பதுண்டு. இவ்விதம் உருவாகும் புதிய குடும்பம் தமக்குள் சந்தோச மாக இருந்தாலும் சம்பிரதாய பூர்வ மாக கலியாணம் கட்டிய குடும்பங் களைவிட கூடிய புற நிலைக்கு முகங் கொடுக்கிருர்கள். உறவினர்களை பகைத்துக் கொள்கிருர்கள். சிலவேளை களில் ஊரை விட்டே வெளியேறு கிருர்கள். எல்லாவற்றையும் விட முக்கியமானது குடும்பத்தை ஆரம் பிக்கும்போது எதுவித சொத்துட மையும் இல்லாதவர்களாக ஆரம்பிப் பதுதான். ஆணின் வழியிலான குடும்ப சொத்தும் இல்லை. பெண்ணின வழி யால் சீதனம் என்ற பெயரில் வரும் குடும்ப சொத்தும் இல்லை. இது மட்டு மல்ல சமூக அங்கீகாரமும் இல்லை. இவ்விதம் அமையும் சில குடும்பங்கள் மீள முடியாத வறுமையில் ஆழ்வதும் உண்டு. சமுதாய வழமையை மீறிய தற்காக சமூகம் வழங்கிய தண்டனையே இதுவாகும். இது சீதன ஒழிப்பிற்காக அவர்கள் செய்யும் தி யாகமாகும். பெண் விடுதலை பற்றியும் சீதன ஒழிப்பு பற்றியும் பேசுபவர்கள் காதல் கவி யாணங்களை ஊக்குவிப்பதிலும் காத லர்களுக்கு உதவுவதிலும் காதலின் மூலம் உருவான குடும்பங்களை சமூகத் தில் இருந்து ஒதுக்குவதற்கு எதிராக செயல்படுவ்திலும் முன்னணி வகிக்க வேண்டும். பெண் விடுதலை பற்றி பாடிய பாரதியார் காதல் சுதந்திரத் தை பற்றியும் பாடியிருப்பது இதற் காதத்தான் போலும்,
மொட்டுகள்
கள்ளிச் செடியில் முளைத்த நாங்கள்
வேதனை மழையில் நனையும் நாங்கள் சோகக் குளிரில் நடுங்கும் நாங்கள் மலராத மொட்டுகள்
பணி முகர்ந்த குளிர் காற்றும் இளஞ் சூரிய ஒளிக் கீற்றும் எங்கள் மீது நிதம் பட்டும் ஏனே? நாங்கள் மலரவில்லை எங்கள் புன்னகை இதயக் குமுறலின் மெல்லிய அலைகள் எங்கள் உருவம் மன விரக்தியின் குறியீடு நாங்கள் சீதனச் சிதையில் ஏற்றிய மொட்டுகள்
80 did
0 0 0 & 0 000

Page 12
10
மலே அகதிப்பெண்க
ஜ் செல்வி
மலை நாட்டில் வாழும் பெண்களின் பிரச்சனையை எடுத்து நோக்கினல் அது அநேகம், மலை நாட்டுப் பெண்கள் காலையில் எழுந்ததும் தம் பிள்ளை குட்டிகளைப் பார்ட் பதற்கு நேரமின்றி கூடையும் கையுமாக கொழுந்து பறிக்கச் செல்கிருர்கள். சில வேளைகளில் நேரம் காலதாமத மாகி விடுவதும் உண்டு. காரணம் தமது கஷ்டம்ாை வாழ்க்கையே. அவ்வாறு காலதாமதமாகிப் போனல் கங் காணி மார்களின் முணுமுணுப்பைக் கேட்கவே முடியாது. அவர்கள் வாய்களில் இருந்து வருவது வார்த்தைகளல்ல அவைகளை கேட்கவே சகிக்க முடியாது. அவ்வளவு வேதனை யையும் கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு இருப்பார்கள். ஏன்கங்காணியை எதிர்த்துப்பேசினல் வேலையும்போய்விடும் ஒரு நேரமாவது சாப்பிடுவதும் கெட்டது. அப்படிப்பட்ட அவல நிலயில் பெண்கள் என்ன ஆண்களும் தான். காலை தொடங்கி இளம் பெண்களும், முதிய பெண்களும் கொழுத்து பறிக்கும் காட்சி நமது உள்ளத்தை உருக்குவன. அவர் களது கஷ்டங்களும், கவலைகளும் “அகத்தின் அழகு முகத்தில்
தெரியும்" என்பதற்கிணங்க முகங்களிலேயே கான கூடியதாக உள்ளது. எண்ணிலடங்காத வேதனைகளு. கிடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் இளம் பெண்களை கங்காணிமார் கேலி பண்ணிச் சிரிப்பதும் உண்டு. அதனே அவர்களைக் கெடுக்க முயல்வதும் உண்டு. அப்படியா எத்தனையோ கதைகள் எம் மலே நாட்டு இளம் பெண்கள் டையே ஏற்பட்டு அவர்கள் வாழ்வு அத்தோடு முடிந்து வீட்ட சோகக் கதைகளும் வரலாறும் உண்டு.
பறித்த கொழுந்துகளைக் கணக்கிட்டுக் கொடுத் பெண்கள் ஓட்டமும், நடையுமாக வீட்டிற்கு வருவார்கள்
 

பெண்ணின் குரல்
5 T (6 ரின் அவல நிலை
9 U(T65)3 uT
அங்கேயும் அவர்களுக்கு ஆறுதலா? இல்லையே வீட்டு வேலைகளைக் கவனிக்க வேண்டும், சமைக்க வேண்டும். வீடு, வாசல் துப்பரவாக்க வேண்டும், பிள்ளைகளைப் பார்க்க வேண்டும். இப்படியே அவர்களது வாழ்வில் சொல்ல முடியாத பிரச்சினைகளும், வேதனையும் தான். அவர்கள் உறங்குவது பத்துப் பன்னிரண்டு மணிக்கு. பின் பொழுது புலர முன் எழுந்து வேலைக்கு ஒடுவது உண்டு. இதுவே அவர் களது நாளாந்த வாழ்க்கை.
இவ்வேளையில் தமிழ் சிங்கள மக்களிடையே 1977இல் ஏற்பட்ட இனக் கலவரத்தின் காரணமாக மிகவும் கொடூர மான முறையில் பெண்கள் பாதிக்கப்பட்டார்கள். தம் மானத்தையே பெரிதாக மதித்து வாழ்ந்த எம் மலை நாட்டு பெண்களின் கற்பு கணவன் மார் அருகில் இருக்க சூறை யாடப்பட்டது. சொத்துக்கள் உடமைகள் எல்லாவற்றை யும் இழந்தனர். இவை மட்டுமா பெண் இனத்தால் வாய் விட்டுச் சொல்ல முடியாத அநியாயங்களும் விளைவிக்கப் பட்டது. இதனுல் பெண்கள் யாருமற்ற அநாதைகளாக்கப் பட்டனர். இவ்வாருன அநியாயங்களை நமது “பெண்ணின் குரலில்" எடுத்துக் காட்டி தமிழ் சிங்கள மக்களிடையே பிரச்சாரம் செய்வதன் மூலம் இனிமேலாவது இத்தகைய கொடூரமான இனப்பிரச்சினை தோன்ருது வழி வகுக்க பெண்கள் ஒரு முக்கிய கருத்தாவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கணவர்மார்களை இழந்த விதவைப் பெண் களும், சகோதரர்களை இழந்த பெண்களும், தாய் தந்தை யரை இழந்த பெண்களும் தமிழ் பிரதேசங்களில் அகதிகள் என்ற பெயருடன் உடுத்த உடுப்புடன் வந்து சேர்ந்தார்கள். அங்குமா அவர்கள் நிம்மதியுடன் வாழ்கின்ருர்கள். இல்லையே தமிழ் ம்க்களும் இவர்களைத் தங்களிடம் இருத்து பிரித்து வைத்தே வாழ்கிருர்கள். பாடசாலைகளில் கூட மாணவர்களிடையே பேதங்கள் காட்டப்படுகின்றது. ஒரு மலைநாட்டுச் சிறுவன் ஏனைய மற்றைய ஒரு சிறுவனுக்கு அடித்தால் அது பெரிய பிரச்சனையாகி விடுகிறது. மலை நாட்டுப் பெண்கள் நமது பெண்களுடன் நியாயத்துடன் பிரச்சனைக்கு வந்தாலும் “தோட்டக் காட்டில் இருந்து வந்தவளுக்கு இவ்வளவு தைரியமா? அதிகாரமா? என்று கேட்டால் அவர்கள் வாயை மூடிக் கொண்டு செல்கிருர்கள்
இவற்றிற்கு எல்லாம் முக்கிய காரணம் மலைதாட்டுப் பெண்களிடையே கல்வி அறிவின்மையே ஆகும். இந்த மலை நாட்டுப் பெண்களில் பெரும்பான்மையோர் தங்களது பெயரைக் கூட எழுத அறிவில்லாதவர்களே. அவர்களது கல்வி நிலை அவ்வளவுதான். அவர்களது நோக்கம் தாங்கள் தமது கணவன் மார்களுக்கும் குழந்தைகளுக்கும் சம்ைத்துப்

Page 13
பெண்ணின் குரல்
போடுவதும், அவர்களுக்கு அடங்கி நடப்பதுமே கடமை என்ற மனநிலையே அவர்களிடம் காணப்படுகின்ற பொது வான நிலையாகும், இந்த இழிவான நிலையை அழித்தொழிக்க வேண்டும். 'ஆண்களோடு:பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ வேண்டும்?" என்று பாரதியார் பாடி உள்ளார். இதனல் பெண்கள் முழுமூச்சாக இவைகளை எதிர்த்துப் போராட்டம் செய்யவேண்டும். அப்பொழுதுதான் எமது உரிமைகள் நமக்கு கிடைக்கும்.
மேலும் ஒரளவு படித்த மலைநாட்டுப் பெண்கள் வேலைக் காகவும், வேறு சலுகைகளுக்காகவும், தங்கள் மானத்தை வைத்து வாழ வேண்டிய நிலையில் உள்ளார்கள். அப்படி நடத்தும் பேர் வழிகள் எதுவித வேலையோ, வசதியோ ஏற்படுத்திக்கொடுக்காமல் ஏமாற்றிச்சென்றுவிடுகிருர்கள் இப்படியாக சிங்களப் பிரதேசங்களில் இருந்து வந்த எமது மலை நாட்டுப் பெண்களுக்கு தமிழ் மக்கள் செய்து கொடுக் கின்ற அநியாயங்கள்.
மேலும் நான் வாழும் கிராமத்திலும் அகதிகள் இருக் கின்ருர்கள். ஒரு நாள் கணவனை இழந்து இரு பிள்ளை களுடன் வாழும் ஓர் விதவைப் பெண்ணின் வீட்டிற்கு ஒரு ஓவிசர் சென்று பெண்ணைப் பல வந்தமாக இழுத்த
கல்யாணி என்ன செய்வாள்.?
- சாருமதி -
கல்யாணி ஏன் கண்ணீரில் கரைகின்ருள்.?
கல்யாணச் சந்தையில் காலம் தப்பிப்போன அந்தப் பூமரத்திற்கு வாழ்வெல்லாம் வரும் துணை
கண்ணிரும் இருட்டும்தான.?
எல்லாம் வல்ல *பணப் பெருமாள்" இல்லாத குறையால் இவள் வாழ்வு எந்நாளும் தனிமரமா..?
வல்லார் தனியுடைமை வைத்த பெரும் கொடுமை இல்லாதோர் வாழ்வில் இப்படியும் ஒரு நிலமை.
எண்ணுத மனம் இருந்தால். எழுச்சியில்லாத உடல் இருந்தால். கல்லாக வாழ்ந்திடலாம் இல்லையே ;

1 Π
போது அப் பெண் கூச்சலிட்டு அழுதாள்- பக்கத்து வீட்டுக் காரர் ஓடி வந்து பார்த்தார்கள். ஒவிசர் தான் நின்றர். இவர் எல்லாரையும் சமாளித்து விட்டார். அவர் ஓவிசர் அல்லவா! இவ்வாருண பரிதாபகரமான நிலைமைகள் கூட இப் பெண்களுக்கு ஏற்படுகின்றது.
இவ்வாறு கஷ்டப்பட்டு வாழ்க்கை நடாத்திக் கொண் டிருந்த மட்டக்களப்பில் வாழும் அகதிப் பெண்களுக்கு சூருவளியும் யமனக வந்து எத்தனையோ பெண்களினதும் குழந்தைகளினதும் உயிரைக் கொண்டு சென்று விட்டது. தற்பொழுது அவர்களின் நிலை மிக மோசமாக உள்ளது.
ஆகவே இந்த மலே நாட்டு அகதிப் பெண்களின் அவல நிலையை விடுவிக்க தமிழ் சிங்கள பெண் தோழிகளாகிய நாம் ஒன்று கூடி இவர்களுக்கு கல்வியறிவு ஊட்டக் கூடிய ஒரு வசதியையும், அவர்கள் செல்லுமிடமெல்லாம் நடக்கும் அநியாயங்களையும் எடுத்துக் காட்டி மக்களிடையே பொது வாக பெண்களிடையே பிரச்சாரம் செய்ய வேண்டும். அதன் மூலமாவது இவ்வாறு நடக்கும் இன்னல்களை ஒரளவு குறைக்கலாம்.
இதற்கு முன்னேடியாக "பெண்ணின் குரல்" குர லெழுப்ப வேண்டுமென நான் விரும்புகின்றேன்.
எண்ணமும் எழுச்சியும் பொல்லாத மனித உடலின் பிறப்புரிமை
இதை வெல்லுதல் மிகக் கடுமை
கல்யாணி என்ன செய்வாள்.? கண்ணிரில் கரைகின்ருள்!
"வீதியில் கண்ட கண்கள் வில்லினை ஒடித்த கைகள் காவியம் சொல்லுமந்த காதல்கள் வாழ்வில் எங்கே..?
சீதைகள் கேட்குகின்ருர் சிறு நரை மயிர்கள் பிடுங்கும் கன்னிச் சீதைகள் கேட்குகின்ருர்.
காசினில் காதல் கொள்ளும் கல்யாண இராமர்களின் பேதங்கள் முடிவதென்ருே பெண்ணினம் வாழ்வதெப்போ..?
ஆணினம் ஆட்சி செய்ய அடிமைகள் பெண்கள் என்ற நீதிகள் வாழும் சமூகம் நீருகிப் போவதெப்போ..?
கல்யாணி என்ன செய்வாள் ? கல்யாண ஆசைகளை கண்ணிராய் மாற்றுகின்ருள்!

Page 14
தொழிலாள தலைவிகள் வரி
இசபெல்லா ஹாமி
இலங்கையில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியின் உச்ச கட்டம் அது. மூதலாளித்துவம் எங்கும் வேகமாக பரவியது. இக்காலப்பகுதியில் ஆளும் வர்க் கத்தின் அடக்கு முறைக்கெதிராக தொழிலாளவர்க்கத்தின் உரிமைக்காக போராடிய பெண்தான் வாளுத்தமுல்ல இசபெல்லாஹாமி.
பொரல்லையில் தளபாடங்கள் செய்து வாழ்க்கை நடத் திய ஒரு குடும்பத்தின் கடைசி குழந்தையாக இவள் பிறந் தாள். நகர்ப்புற தொழிலாளர்களைப் போல் வாழ்க்கையில் மிக கசப்பான அனுபவங்களே பெற்ருள். இவளுக்கு ஏழு வயதான போது பெற்ருேர்கன் இறந்து விட்டனர். உயிர் வாழ்வதற்காக 12 வயதிலேயே கொழும்பில் காரிய தொழிற்சாலையில் வேலைக்கமர தேர்ந்தது.
பிறகு புசையிரத தொழிலாளியின் மனைவியாக வாழ்ந் தாள். போராட்ட குணமிக்க நகர்புற தொழிலாள பெண் ஞகவும் இருந்தாள். 70 வயதை கடந்து விட்ட அவளது கடந்தகால வாழ்க்கையை நாம் கூர்ந்து பார்க்கும் போது தைரியமிக்க உருக்கு போன்ற தலைவிக்குரிய ஆளுமையை அவளில் காணக் கூடியதாக உள்ளது.
ஏ. ஈ. குணசிங்காவை ஆயிரத்து தொளாயிரங்களில் நகர்ப்புற தொழிலாள வர்க்க தொழிற் சங்க இயக்கத்திற்கு தலைமை கொடுத்த உண்மையான போராளியாக இசபெல் லாஹாமிமதிக்கின் ருள் . 1923ல்புகையிரதவேலைநிறுத்தமும் 1929ல் ட்ராம் வண்டி வேலை நிறுத்தமும் நடைபெற்றது. இதில் பல பெண்களும் கலந்து கொண்டனர். அவ்விதம் கலந்துகொண்ட பெண் சஞள் இசபெல்லாஹாமி மாத்திரமே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ருள். தொழிலாளர் மத்தியில் போராட்ட குணமிக்க ஐக்கியத்தை கட்டி யெழுப்புவதில் பேச்சில் மாத்திரமல்ல செயலின் ஊடாகவும் நிரூபித்து காட்டினுள் சுலோகங்களை கோசித்துக் கொண்டுப் ஊர்வலங்களை ஸ்தாபனப்படுத்தியும் 1929ம் ஆண்டு ட்ராப் வண்டி வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவத காக பாடுபட்டாள். 3 ءکی
நகரசபை தேர்தல்களிலும் 1931ம் ஆண்டு அரசாங் சபை தேர்தலிலும் ஏ. ஈ. குணசிங்க அவர்களுக்கு ஆதரவி வழங்குவதற்காக அரசியல் களத்தில் இறங்கினுள். ஊ வலம் கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்காக வீடுகள் தோறும் சென்று பிரச்சாரம் செய்வதற்காக தனது கால தை செலவழித்தாள். இவள் இக்காலத்தில் **செப்டன்' என்ற பெயரில் சக தோழிகள் மத்தியில் பிரபலமா8 யிருந்தாள்.
அவளின் விவாகத் கின் பின் வளுத்த முல்லையில் வாழ்ந்த போது அன்று மிக குறைவான வீடுகளே காண பட்டன. ஏச்கருக்கு 7 அல்லது 8 ரூபா வாடகை செலுத் வேண்டி இருந்தது. இப்பிரச்சினை பாரதூரமான ஒன்ற காணப்பட்டது. இச் சுரண்டலிருந்து இவ் ஏழைகளை மீட பதற்கு வதீைத முல்லையில் காணப்பட்ட 72 ஏக்கர்களையு நகரசபையின் கீழ் கொண்டு வருவதற்கு அவள் பெரிது பாடுபட்டாள். வணுத்த முல்லை சிவலி வித் கியாலயத்து. கான இடத்தை இவளே பெற்றக் கொடுத்தாள், வ லாற்று புத்தகங்கள் - அரசர்கள், பிரமுகர்களால் நிரப்ப பட்டிருக்கும் போது நாட்டுக்காக உழைத்த உண்மையான

பெண்ணின் குரல்
சையில் இல. 1
வர்களின் புகழானது சாதாரண மக்கள் மூலம் காலத்துக்கு காலம் எடுத்துச் செல்லப்படுகின்றது. தொழிற்சங்க இயக் கங்களையும் அரசியலையும் பாவித்து குடிசைகளிலிருந்து பெரும் வீடுகளுக்கும்,வெளிநாடுகளுக்கும் செல்வதற்கு பயன் படுத்தும் இக்கால கட்டத்தில் இன்னும் இசபெல்லாஹாமி அவளின் உறவினரோடு பழைய குடிசையிலேயே வாழ் கின்ருள்.
1970 வரை அரசியல் செயல்பாடு உடையவளாக இருந்த அவள் வயதுமுதிர்ந்த இன்றைய நிலையிலும் தனது காலத்தில் உதவிசெய்தவர்களின் பின்னே உதவி கேட்டு செல்வது தனது ஆத்ம கெளரவத்தை பாதிக்கும் என்று கருதுகின்ருள்"
பேட்டி கண்டவர் :- ரோகிணி வீரசிங்க
80 W «8 «»
OO O
புதுக் கவிதை
சிதைகள் - மாத்தன் வடிவேலன் -
நாங்கள் சீதைகள் அசோக வனத்தை அண்டிய தேயிலைத் தோட்டங்களில் சிறையிருக்கும் சீதைகள் எங்களே மீட்க எவர் வருவார்?
எங்கள் கனவுகளை எடுத்துச் சொல்ல
இங்கே திரிசடைகள் இல்லை.
கணையாழி கொண்டு கடல் கடந்து எங்களை அழைக்க ஆஞ்சநேயர்கள் வருவதில்லை !
எங்களை மீட்க இராம இலக்குமணர்கள் வரும் முன் தீப்பற்றிய இலங்கையாய் எங்கள் வாழ்வு தீர்ந்திடும் எங்களே மீட்க எவர் வருவார்?

Page 15
பெண்ணின் குரல்
நட்புறவுச் சுற்று
驟驟翼翼業撰撰撰緊撰露撰露撰 @s@@ @z6功msua 鑿驟鑿驟緊影
"ஆணும் பெண்ணும் நிகரெனக்கொள்வத அறிவி லோங்கி இவ்வையம் சிறக்குமாம்”
ஆம், எத்த நாட்டில்பெண்ணுரிமை மறுக்கப்படுகிறதோ, பெண்கள்-ஆண் களுடன் சரிநிகர் சமானமாக மதிக் கப்படுவதில்லையோ, அந்த நாடு சுதத் திரத்தில் முழுமைப்பெற்ற நாடாக திகழ முடியாது. w
நமது ஈழத்திருநாடு சுதந்திரம் பெற்று முப்பத்தொரு ஆண்டுகள் கடந்து விட்டன. எனினும் இந்நாட் டின் தேசியப் பொருளாதாரத் தலை விதியை நிர்ணயிக்கும் கர்த்தாக் களான மலையகப் பெண்களைப் பொறு த்தவரை நூறு ஆண்டுகளுக்கு முன் எப்படி அவர்களின் வாழ்க்கை இருந் ததோ, அதில் ஏதும் மாற்றமின்றி மனித உரிமைகள் மறுக்கப்பட்டு உள்ளனர்.
இந்நாட்டின், தொழில்துறையில் மலையகப் பெண்களின் உழைப்பு உறிஞ்சப்படும் அதே வேளை, அவர் களுக்குக் கொடுக்கப்படும் - வேதனம் இந்நாட்டிலுள்ள அனைத்துத் தொழி லாளர்களின் வேதனத்திலிருந்தும் ஆகக்குறைந்ததாகவே உள்ளது. மலை யகத்திலும் ஆண்களுடன் சரிசமமாக கடமையாற்றும் இவர்களின் உழைப் பிற்கு சமசம்பளம் கிடைப்பதில்லை.
கல்வி, உடல் தலம், ஒய்வு இன்ஞே ரன்னவைகளிலும் இவர்கள் முற்றும் புற4 கணிக்கப்பட்டவர்களாகவே இரு க்கின்றனர்.
மேலும், தோட்டங்களைத் தவிர பிற இடங்களில், குறிப்பாக கிராமிய விவசாயப் பகுதிகளில், அங்கு வதியும் மக்கள், இவர்களின் வாழ்வில் நெறிசள், அவர்களுக்குள்ள ஜீவா தா ரப் பிரச்சனைகள், பொருளாதாரசமூகப் பிரச்சனைகள் முதலிவற்றை அறிா ராமலும், அறிவதற்கேற்ற சூழ் நிலை இல்லாமலும் கிணற்றுத் தவளை களைப்போல இருந்து வருகின்றனர்.
ஒரே நாட்டில் வாழ்ந்தும் வடதென் துருவ இ டை வெளி யை ப் போன்ற தூரம் இவர்கள் மத்தியில் உள்ளது. இந்த இடைவெளிக்கு முற் நிலும் இந்நாட்டின் அரசியலே காரண шотея tb.
அன்பு, பொறு ஐக்கியம் ஏற்ப கோபம், வெறு
பகை, வஞ்சம் ே வதற்கும் பரஸ்ப ஞெருவர் புரிந்து இருந்து வருவது ச் எனவேதான்
தொழிலாளர்களு புற விவசாயப்
றிணைந்து ஒருவ களுக்குள் ஏற்றத் கையின் சுகதுக் சுமைகளையும் பகி. புரிந்து கொள்ளவி புறவுச் சுற்றுலா கொண்டு பெரியகு சாயப்பண்ணைக்கு தம்புள்ள முதலி மலையகப் பெண்க
சென்றது.
தொழில் வே கலாசாரம் வே(
"அன்புக்கு உண் தாழ்' என்னும் மொழிக்கேற்ப கனிவுடன் வரே உபசரித்தனர் அக
மலையகப் பெண் பட்ட நிலையை மி டறிந்து அவர்கள் களின் பிரச்சினைக கொள்ளக்கூடிய
L-gil.
"கிறிஸ்தவ ே துழைப்பு இய: பகுதி பெண்கள் ளர் சமீபத்தில் ம வுடன் அனுரா; அவுக்கன போன் பிற தேசங்களுக்கு சுற்றுலா ஒன்றை வந்தபோது இச் கங்கள் பற்றி ந
மேற்கண்டவாறு
அடுத்து இச்சு கொண்டு வந்த ே நான் சந்தித்து, நீங்கள் அடைந்த வினவியபோது,

| GDI
576.)
- பாரதி
மை, பற்று பாசம், டுவதற்கு மாருக ப்பு, பொருமை, வற்றுமையே வளர் ரம் ஒருவரை இன் கொள்ளாமலேயே காரணமாகும்.
மலையகப்பெண் ம் சிங்களக் கிராமப் பெண்களும் ஒன் ருக்கொருவர் தங் 1 தாழ்வான வாழ்க் கங்களையும் துயரச் ர்ந்து கொள்ளவும், பும் கூடியதான நட் ஒன்றை மேற் iளம் பெண்கள் விவ ம் அனுராதபுரம், ய இடங்களுக்கும் கள் குழுவொன்று
று, இனம் வேறு, று க இருந்தாலும் டோ அடைக்குந் வள்ளுவனின் வாய் தூய அன்புகாட்டி, வற்று, ' பண்புடன் *கிராமிய மக்கள்.
ாகளின் சுரண்டப் கவும் கூர்ந்து சேட் மத்தியில் இவர் ளை மேலும் தெரிந்து
ஆர்வ உணர்ச்சி ஏற்
தாழிலாளர் ஒத் $கத்தின் மலையகப் பயிற்சி அமைப்பா %லயக யுவதிகள் (350ւք நபுரம், தம்புள்ள, ற பெளத்த புனித சென்று நட்புறவுச் முடித்துக் கொண்டு rற்றுலாவின் நோக் ான் கேட்டபோது கூறினர்.
ற்றுலாவில் கலந்து கோதரிகள் பலரை
இச் சுற்றுலாவில்ை பயன் என்ன என்று
பயனுள்ள கருத்துக்
13
களைத் தெரிவித்தனர். அக்கருத்து களின் சுருக்கத்தை கீழே தருகிறேன்.
“காலையில் எழுந்து வேலைக்குச் செல்வோம், பின் வேலை முடிந்து வீடு, உணவு, உறக்கம், அடுத்த நாள் கால் விழிப்பு, வேலை-நேற்று பார்த்த அதே மனிதர்கள், நேற்று பேசிய அதே பேச்சுகள், நேற்று பார்த்த அதே காட்சிகள், நேற்று செய்த அதே வேலை. ஒரு குறிப்பிட்ட வட் டதினுள்ளே சுற்றி சுற்றி வரும் செக்குமாடுகளைப்போல் தோட்டத் துக்குள்ளேயே சுற்றி வந்த 6TLD&ies இந்தச்சுற்றுலா புத்துண்ர்ச்சியையும், புது அனுபவங்களையும் ஊட்டுபவை யாய் அமைந்திருந்தது.
சரித்திரப் பிரசித்திப் பெற்ற GQ au 6ir abIT அரச மரம், பழம் இபரும் புகழ்வாய்ந்த அரண்மனைகள், கோட்டை-கொத்தளங்கள், நீரா டும் தடாகங்கள், உல்லாச L06š7 L-u šu கள் முதலியவைகள் ஒரு காலத்தில் எவ்வளவு மகோன்னதமாக இருந் தோம் என்பதை இடிந்து சிதிளமடை ந்த நிலையிலும் தங்களின் தீனக்குர லில் சொல்விக் கொண்டிருப்பதை எங்களால் உணர்ந்து கொள்ள முடித் 卢@。
சாந்தம் தவளும் முகம், கருணை பொங்கி வழியும் கண்களுடன் "மன் னுரும் தன்னுயிராய் மதித்து, அன்பு தான் உலக 1 மகாசக்தி என்று போதனை புரிந்த அகிம்சாமூர்த்தி போதிமாதவன் சயனித்திருப்பதைப் போன்று புனித உருவம், அவரின் போதனைகளைக் கவ்வெட்டுகளாகத் தாங்கி நிற்கும் சுவர்கள் புத்தரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வண்ாரை ஒவியங்கள் இவைகளைக் காணும் போது. கடற்த காலச் சம்பவங்களின் நினைவுகள் மெதுவாக நெஞ்சை வருடு கிறது. கருணை திருவுருவே, உன்போ தனைகள், பொன்னுரைகள் கல்வெட் டுகளிலும், ஏடுகளிலும் மட்டுமின்றி, மக்களின் மன அரங்கில் நர்த்தனமிட் டால், அடடா இந்த நாடு ‘உறுபசி யும் ஒவா பிணியும் செறுபகையும்? இன்றி எத்தனை சிறப்புடன் திகழும் என மானசீகமாக வேண்டிக்கொள் கிருேம்.
பின் பெரியகுளம் என்ற கிராமத் தை நோக்கிச் செல்கிமுேம், அங்கு வயலில்எள்ப் பயிரின் கதிர்களை அறுத் துக் கொண்டிருந்த கிராமியப் பெண் களுடன் ந7ங்களும் சேர்ந்து அரிவாள் களை வாங்கி கதிர்களை அறுக்கின் G3oqptb.
எங்களுக்கு அது புது அனுபவமாத லால் அவர்களைப் போல் எங்களால் செய்ய முடியவில்லை. எனினும் எங் களின் எண்ணங்களைப் புரிந்த கொண் டவர்களாக அவர்கள் முகமலர்ந்து புன்னகைக்கின்றனர்.

Page 16
l4
பின்னே அவர்களுடன் ஐக்கிய விருந்து. விருந்துக்குப்பின் கருத்தரங் கப. இக் கருத்தரங்கில் எங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள பல்வேறு பிரச் சினைகளைப் பற்றியும் கருத்துப் பரி மாறல் செய்தோம்.
மலையகப் பெண்கள் மட்டுமே துயர் வ்ாழ்க்கையை மேற்கொண்டவர்கள், கிராமிய பெண்களைப் பொருத்த வரை வசதியுடன் வாழ்பவர்கள் என
நினைத்த எமக்கு அவர்களின் பிரச்
சினை சளைக் கேட்டறிந்து அவர்களின் வாழ்க்கையை புரிந்து கொண்ட பின் தான் எங்களைப் போலவே அவர் களின் வா ழ் வு ம் உள்ளதென்ற உண்மை புலணுயிற்று.
அனுராதபுரம் சுற்றுலா என்றுமே எங்கள் எல்லாருக்கும் வயிற்றில் புளி கரைத்தது. 1970ம் ஆகஸ்ட் கலவரங் களின் கேந்திர ஸ்தானம்ல்லவா?
எந்த இடத்தில் என்ன நடக்குமோ
எனும் ஐயம். تقنيته..-. نا --. سه ལ་ཐལ་བ་བཅས་དོན་དུ་ཚི
جلاً * - حت. -. . . ஆணுல் அங்கு சென்று அம்மக்களு டன் ஒன்றி, உறவாடி, உண்டு மகிழ் ந்து, உரையாடிய பின்னரே, எங்கு வாழ்ந்தாலும் என்ன? உழைக்கும் மக் கள் எல்லோரும்ஒரேவர்க்கம் என்னும் உணர்வு ஏற்பட்டது.
மொழியால், மதத்தால், கலா சாரத்தால் வேறுபட்டவராயிருந்தா லும் நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்-எல்லோர்க்கும் எ ல் லா ம் ஏற்றிருப்பதான இடம் நோக்கி செல் கின்றதிந்த வையம், எனும் பெருமித உணர்வுடன் கரம் கூப்பி விடை பெற்
றுத் திரும்புகிருேம்.
இதே போன்று மலையகப் பகுதி களுக்கும் நாங்கள் வந்து உங்கள் துயரவாழ்வில் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வோம் என எம்மை வாழ்த்தி விடை கொடுத்தனுப்பிய அவர்களின் மலர்ந்த முகங்கள் எங்களின் நெஞ் சில் நிழலாடிக்கொண்டே இருக்கின் றன என்று உணர்ச்சி ததும்ப கூறி ஞர்கள்.
இறுதியாக இச்சுற்றுலாவை ஏற் பாடு செய்த கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு பெண்கள் பயிற்சி பகுகி அமைப்பாளர் அவர்கள் “இந்நாட் டின் இன ஒற்றுமைக்கு இம்மாதிரி யான சந்திப்புக்கள் பயன்பட்டால், அது இராமனுக்கு அணில் உதவிய தைப் போல் பயன்மிக்க சிறு பணியை நாமும் செய்தோம் என்னும் திருப்தி ஏற்படுமல்லவா? என ஆர்வத்துடன் கூறுகிருர்,
நானும், உங்களின் இச்சீரிய சமு
தாயப்பணி தொடரட்டும் of வ்ாழ்த் தி உளம் நிறைந்த பெருமகிழ் சியுடன் விடைபெற்றுக்கொள்கின் றேன்.
940 0000000808000080 W000800 8008 88 800 00
UTL
தற்.ே கின்ருர்கள் சஞ்சிகையி *சிங்கள இ LuG69Qub j95rrL பாடத்தின்
otut ursurilásă வர்களே
யாரு
ஆண் பழக்கப்பட சந்தர்ப்ப
P&P 0 & 0 0 4X 800 sodd
 
 

பெண்ணின் குரல்
புத்தகங்களிலிருந்து . . .
லாசப் பயணத்தில் பெண்கள் பாத்திரம்
ாது பாட புத்தகங்களில் பெண்களை எவ்விதம் சித்தரிக் என்பதை காட்டும் பகுதியை பிரதி “பெண்ணின் குரல்’ லும் நாம் வெலியிட விரும்புகின்ருேம். இவ்விதழில் இரண்டாம் புத்தகத்தில்’ சிறு குழந்தைகளின் கண்களில் ட்சியை இப்படத்தில் பார்க்கக் கூடியதாக உள்ளது. இப் r தலைப்பு "உல்லாசப் பயணம்'', "ணத்துக்கு முன் பெண்கள் சாப்பாட்டு வகைகள் குடி ஒழுங்கு படுத்துகின்றனர். பிரயாணத்தின் போது மற்ற உபசரிக்கின்ருர்கள்.
*கு உல்லாசம்? 5ளின் உல்லாசத்திற்கு'பெண்களின் உழைப்பு அடிப்படை. டு போன வேலைகள் காரணமாக உல்லாசப் பயணச் பகளிலும் பெண்களுக்கு சுதந்திரம் கிடையாது.
翡

Page 17
鬆 பெண்ணின் குரல்
“பெண்கள் - இரு
-ஒரு கன்
திமிழக ஜனநாயக மாதர் சங்க வெளியீடாக வெள வந்த 'மைதிலி’யின் "பெண்கள் - இருவேறு உலகங்களில் எனும் சிறு கைநூல் பெண்ணடிமைச் சீர்கேட்டின் ஆழ தில் அமிழ்ந்திருந்து படிப்படியாக முன்னேறி வரும் தப முக மாதர்களுக்கு மட்டுமல்ல ஈழ மாதர்களுக்கும் கூட ஒரு உற்சாகத்தை, g5 D35 ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் மேலும் வலுவாகவும், ஸ்திரமாகவும் காலூன்றி நிற்கக்கூடிய ஒரு உத்வேகத்தையும் கொடுத் திருக்கின்றது.
மறைந்த மாமேதை மாஒ அவர்கள்" "ஒரு ஆணுணவன் பொதுவாக மூன்று வகையான, அதாவது அரசியல் வம்சம், மதம் என்ற ஆதிக்கத்துக்குட்படுத்தப்படுகின் ரு ன் ஆனல் ஒரு பெண் இந்த மூன்றையும் தவிர நான் காவதாக மிகப் பிரதானமாக ஆண்களின் ஆதிக்கத்துக் கும் உட்படுத்தப்படுகின்ருள்” என்று கூறியதுபோல, இன்று பாரதத்தில் ஒடுக்குமுறைக்குள்ளாகியிருக்கும், அல் லது ஒடுக்குமுறையின் மறைமுகமான தாக்கத்துக்குள் ளாகியிருக்கும் மாதர்களின் தற்போதைய நிலைமையி லிருந்து ஆரம்பித்து, மாதர்களின் சகலவிதமான அடக்கு முறைகளுக்கான அடித்தளத்தினையும் ஊடுருவும் வகை யில் ஆங்காங்கே - இந்தியா உட்பட - சில நாடுகளின் ஆரம்ப கால பெண்ணடிமையின் அடையாளங்களை தொட்டுச் செல்லும் இவரது அணுகுமுறை மிகத் தெளி வாக பொருளாதார பலமின்மையே பெண்ணினத்தின் இந் நிலைக்கு முழுப்பொறுப்பும் என்பதை எடுத்துக்காட்டுகின் றது. இவ்வாறு பெண்ணடிமை அடிப்படையை விளக்கும் பாங்கு எமக்கு பிரட்றிக் ஏங்கல்ஸ் கூறிய “பெண்பாலை ஆண்பால் ஒடுக்கும் ஒடுக்குமுறைதான் முதலாவது வர்க்க ஒடுக்குமுறை’ என்ற வாசகங்களையே ஞாபகமூட்டுகின்றன. எனினும் இதனை மிகத் துல்லியமாக விளக்கிக் காட்டும் பொருட்டு ‘பொருளாதார சுதந்திரமே அடிப்படை' எனும் தலைப்பில் முன்னுள் பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் பெண்கள் விடுதலைப் பற்றிக் கூறிய ஒருசில வார்த்தைகளை வெகு சாமர்த்தியமாகப் பயன்படுத்தியமை கவனிக்கத்தக்க ஒன்ருகும்.
நூலில் இன்னுமொரு விஷேடத்துவம்ான அம்சம் யாதெனில் பெண்களின் பொருளாதார சுதந்திரமின்மை அல்லது பொருளாதார சமத்துவம் இன்மையை தெளி வாக்குவதற்காக இந்தியப் பெண்களின் வேலே வாய்ப்பு வீதங்கள், அதிலும் நகர, கிராமப்புறத் தொழில்களில் பெண்களின் பங்கு அவர்களால் மேற்கொள்ளப்படும் தொழிலின் தன்மை போன்றவற்றை புள்ளிவிபர ரீதியான ஆதாரங்களுடன் விளக்கியுள்ளமையும், அவற்றை ஏனைய சோசலிச நாடுகளுடன் ஒப்பிட்டுக் கூறியமையுமாகும் இதன்மூலம் பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மையே! அன்றி, இந்தியாவில் அவர்களது சமூக சூழல் மற்று.
 

15
வேறு உலகங்களில்” ாணுேட்டம்
ரதா
பிரதேச ரீதியாக மேற்கொள்ளும் தொழிலின் வகை என் பவை எவ்வாறு இந்த பொருளாதார ரீதியான தாக்கங் களை ஏற்படுத்துகின்றது என்பதனையும் தெளிவுபடுத்து கின்ருர்.
இந்த அடிப்படையிலேயே தனது கருத்தினைக் கூறிக் கொண்டு செல்லும் ‘மைதிலி” அவர்கள் உலகின் குபேர புரியாக பலராலும் கற்பனைக் கண்கொண்டு நோக்கப்படும் அமெரிக்காவிலும் கூட, பெண்களின் நிலை மிக அற்பமான உரிமைகளைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத, அவற்றுக் காகவே அன்ருடம் போராடுகின்ற நிலைதான் எனக் கூறு கின்ருர். அமெரிக்கா நாகரிகத்தில் வளர்ச்சியடைந்த நாடு. அங்கு இந்த பெண்ணடிமை நிலைமைகளோ, உடை யோர், வறியோர் வேற்றுமை நிலைமைகளோ இல்லையென வாதாடுவோருக்கு புள்ளிவிபர ரீதியாக இவர் கொடுக்கும் விளக்கம் ஒரு பலத்த சாட்டையடியாக அமைகிறது. மேலும் இவர் முதலாளித்துவ பொருளாதார அமைப் பினைக் கொண்ட நாடுகள் அனைத்திலுமே பெண்களுக்கு இதே நிலைதான் என்பதை ஏனையோரால் ஏற்கத்தகு ஆதாரங்களுடன் விளக்குகின்றர். 20ம் நூற்றண்டில் சமு தாயப் புரட்சி நடைபெற்ற நாடுகளில், அப்புரட்சிகளில் பெண்கள் வகித்த பங்கினையும், முக்கியமாக Մ6ֆեւյւնւլՄւ - சியில் பெண்களின் சிறப்பான பங்கினையும், அதன்மூலம் அவர்களது மனப்பாங்கு எவ்வாறு பக்குவமடைந்தது என்பதனையும் எடுத்துக்கூறி, புரட்சியின் பின் பெண்களுக் குரிய பொருளாதார சுதந்திரத்துக்கான அடித்தளங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டன என்பதனையும் பெண்களின் தொழில்புரியும் தன்மை, அரசு, பொருளாதார நிர்வாகங் களில் பெண்களுக்குப் பாரபட்சமற்ற வாய்ப்புக்கள் என் பவை மூலமாக அவை எவ்வாறு இவற்றைச் சாத்திய மாக்கின என்பதனையும் இவர் எடுத்துக் கூறுகின்ருர்,
எம் போன்ற முதலாளித்துவ நாடுகளில் பெண் ஒடுக்குமுறையை அடித்தளமாகக்கொண்டு எழுப்பப்பட்ட பெண் மென்மையானவள், ஆணுக்கு நிகராக எதனையும் சாதிக்க முடியாதவள், குடும்பப்பொறுப்பை ஏற்கவேண் டியவள், காசு கொடுத்தே விலைபட வேண்டிய சீதளக் கொடுமையை ஏற்கவேண்டியவள், தாய்மை அவளின் தனித்தன்மை, அடுக்களை வேலைக்கென்றே ஆண்டவனல் படைக்கப்படடவள் என்பன போன்ற போலி வார்த்தை களெயெல்லாம்; உலக நாடுகளில் பெண்கள் ஏற்படுத்திய சாதனைகளையும், சமுதாய மாற்றத்தின் மூலம் பொருளா தார விடுதலையளித்த ஏனைய நாட்டு சட்டதிட்டங்களையும் அதன்மூலமான மலரொத்த பெண்கள், உருக்கென உரு வெடுத்த விந்தைகளையும் உதாரணங்களாக எடுத்துக் காட்டி சுக்குநூருக்குகின்ருர், சோஷலிச சமுதாயத்தில் வீட்டு வேலைகளோ, அன்றி அடுக்களை வேல்களோ மட்டு மன்றித் தாய்மைகூட ஒரு சமூகப் பொறுப்பாக ஆளுல்

Page 18
6
அதே நேரத்தில் தாய் - சேய் என்ற பாசப்பிணைப்பும் அறுந்து போகாத வகையில், அவற்றுக்கு முட்டுக்கட்டை யில்லாத வகையில் எவ்வாறு மாற்றப்படுகின்ற தென்ட தனை ஆதாரபூர்வமாக விளக்குகின்றர்.
முதலாளித்துவ நாடுகளில் கல்வி வாய்ப்பின்றி சீரழி யும் பெண்களின் அவலநிலையினையும், ஆண் கல்வி - பெண் கல்வி என கல்வியிலேயே பாலின வேறுபாடு கண்ட நம் சமுதாய அமைப்பினையும் நன்முக சாடும் இவர், சமுதாய ம்ாற்றத்துக்குள்ளான நாடுகளில் இதன் பாரபட்சமற்ற தன்மையினை எடுத்து விளக்குகின்ருர். முதலாளித்துவக் கல்வி முறை பெருமளவு அந்த சமுதாய அமைப்புக்கே சேவையாற்றுகின்றபோதிலும் அதன்மூலம் கிடைக்கச் கூடிய ஒரளவு உலகியல் ஞானம் கூட பெண்களால் இழச் கப்படுவதனைக் கண்டிக்கும் இவர் புரட்சிக்குள்ளாகிய நாடுகளில் கல்வி கற்றலிலுள்ள வயதெல்லை வசதித் தன்மை போன்ற தேவையற்ற நிபந்தனைகள் அற்ற கல்வி வாய்ப்பினையும் அவற்றுக்கான சகல வசதிகளையும் புள்ளி
விபர ரீதியாக எடுத்துக்காட்டுகின்றர்.
Ym
இல்வாறே முதலாளித்துவ நாடுகளுடன் ஒப்பிடும் போது திருமணங்கள், விவாகரத்துக்கள், குடும்பக் கட்டுப் பாடு போன்ற விடயங்கள் புரட்சி முடிந்த நாடுகளில் எவ்வளவு சுலபமானதாக, பலாத்காரம்ற்றதாக, சமரச சுதந்திர மனப்பான்மையுடஞனதாக அமைந்துள்ளது என்பதனையும் எடுத்துக்காட்டுகின்றர். இவர் சோஷலிச நாடுகளில் குடும்பக்கட்டுப்பாடு பற்றிக் கூறும்போது மிக நிதானமாக இது மேற்கொள்ளப்படும் நோக்கம் கூட வறுமையை ஒழிக்கவோ வேலையின்மையை நீக்கவோ ஒரே வழி இது என்ற அடிப்படையிலன்றி பெண்களின் சுதர் திரம் அதிக குழந்தைகளைப் பெற்று பேணுதலிலேயே அள் ளுண்டு போகாமல் அதனைப் பாதுகாக்கும் நோக்குட னேயே என்பதனைத் தெளிவாக விளக்குகின்றர்.
இவ்வாரு க பெண்கள் அடக்கப்படுகின்ற ஒவ்வொரு அம்சத்தினையும் எடுத்து அதன் அடித்தளத்தினையும் நோக்கத்தினையும் விளைவினையும் எடுத்துக்காட்டும் இவ இறுதியாக செஞ்சீன, வியட்னுமிய வீர நங்கையருடா ஒரு முழுமையான சமுதாயப் புரட்சியிஞலன்றி பெண் களுக்கான பூரண விடுதலை என்றும் கிடைக்கப் போல தில்லை என்பதனை எடுத்துக்கூறி, அந்த முழுமையான புரட்சி மாதர் பங்கேற்புடனனதே என்பதனையும் எடுத்து கூறுவது எமக்கு லெனின் அவர்கள் கூறிய “பெண்களின்ற மெய்யான எந்த ஒரு வெகுஜன இயக்கமும் இருக்கமுடி யாது’ என்ற வாக்கினையே நினைவில் கொணர்கின்றது.
புத்தகப் பெயர் :- பெண் விடுதலை சமத்துவம் சோஷலிச
பெண்கள் இரு வேறு உலகங்களில்
ஆசிரியர் :- மைதிலி
ளிெளியீடு :- தமிழக ஜனநாயக மாதர் சங்கம்

பெண்ணின் குரல்
சட்டமும் பெண்களும்
தேசிய சேமிப்பு வங்கியிலும் பெண்களுக்கு மாற்ருந்தாயின் கவனிப்பா ?
தேசிய சேமிப்பு வங்கியின் ஊடாக கூட பெண்களுக்கு வேறுபாடு காட்டப்படுகின்றது என்பதை எமது அங்கத் தவர் ஒருவர் கவனத்திற்கு கொண்டு வந்தார். அதன்படி பெண்ணின் குரல் தேசிய சேமிப்பு வங்கிக்கு கொடுத்த முறைப்பாட்டையும் அதற்கு கிடைத்த பதிலையும் கீழே தருகின்றது. வங்கி, அரசாங்க திணைக்களங்கள், கூட்டுத் தாபனங்கள், அல்லது பல் வேறுபட்ட நிறுவனங்களோடு கடமையாற்றும்போது பெண்கள் முகம் கொடுக்க நேரும் இவ்விதமான பிரச்சினைகள் பற்றி எமக்கு எழுதும்படி கேட்டுக் கொள்கின்ருேம்.
தலைவர் தேசிய சேமிப்பு வங்கி 8
ցաn",
தேசிய சேமிப்பு வங்கியில் குழந்தைகளுக்கான
நிரந்தர சைவப்புக் கணக்கொன்றை ஆரம்பிக்கும் தகுதி ! யை குழந்தையின் தந்தைக்கு மாத்திரம் வழங்கியும் அதே நேரத்தில் குழந்தையின் தாய்க்கு அச்சலுகையை மறுக்கும் நடவடிக்கையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவிரும்புகின்றேன்.
பெண்களின் சம உரிமைக்காக இயக்கம் நடத்தும் நாம் இவ்விதமான ஒழுங்கற்ற முறையின் மீது கவனத்தை திருப்பும் படி கேட்டுக் கொள்கின்ருேம். பெண்களுக்கெதி ராக செய்யப்படும் இவ்விதமான அநீதியானது ஆண் டெண் என்ற இரு பாலர்க்கும் சம உரிமையை உறுதிப் படுத்தும் எமது சட்ட மூலத்திற்கு எதிரானது என் பதையும் உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
இவ்விடயம் பற்றி பொறுப்பான உயர் மட்டம் வரை நாம் தடவடிக்கை மேற் கொள்ள விரும்பதால் இதற்கு விரைவில் பதில் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.
இப்படிக்கு செயலாளர் *பெண்ணின் குரல்"
பதில்
பொதுத் தொடர்பு பகுதி
சேமிப்பு இல்லம்
கொழும்பு-3. அம்மணி,
எமது தலைவருக்கு விலாசமிடப்பட்ட 1979 ஆகஸ்ட் 28ம் திகதியிடப்பட்ட உங்களது கடிதம் கிடைத் தது என்பதை தெரிவிப்பதோடு வங்கி சாதாரண சட்ட விதிகளையே நாம் கடைப்பிடிக்க வேண்டியவர்களாய் இருக்கின் ருேம் என்பதையும் கூற விரும்புகின்றேன். பெண்களின் சம உரிமைக்கான உங்களது கோரிக்கை நிர் வாக சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக் கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன்.
இது பற்றிய மேலும் விபரங்கள் குறிப்பிட்ட காலத் திற்குள் அறிவிக்கப்படும்.
இப்படிக்கு உண்மையுள்ள
பொதுத் தொடர்பு அதிகாரி

Page 19
பெண்ணின் குரல்
9sioGDTiu | f(p5 Tulpub முஸ்லிம் பெண்களும்
* ரியால்தீன்
இஸ்லாமிய சமுதாயத்திலே முஸ்லிம் பெண்களுக்கும் **சம உரிமை கட்டாயம் தேவை விதவைகளுக்கும் வாழ் வளிக்க வேண்டும்; சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும்" என்றெல்லாம் இஸ்லாமிய மதம் சொல்கின்ற இக்கால கட்டத்திலே இஸ்லாமிய பெண்கள் இன்று வாழ வழி இன்றி, கல்வி அறிவு அற்றவர்களாக வாழ்வதை, நாம் நோக்கும் போது பல ஆயிரம் வருடங்கள் போனலும், முஸ்லிம் பெண்களுக்கு மேற்குறிப்பிட்டவைகளில் உரிமை கிடைக்காது போலவே தென்படுகின்றது.
பட்டணங்களில் உள்ள ஏழை, பணக்காரப் பெண் களுக்கு ஒரளவு கல்வி கிடைத்தாலும் கிராமப்புறங்களிலே உள்ள பெண்களில் நூற்றுக்கு எண்பது வீதம் கல்வி அற்ற வர்களாகவே இருக்கிருர்கள். இதற்கு முதல் காரணம் பெற்றேர்கள் கல்வி அறிவு அற்றவர்களாகவும் - அதனு டன் வறுமையும் - ம்ேல் மட்டத்திலிருப்பவர்களுடைய அசட்டுத்தனமுமேயாகும். பெற்ஞேர்கள் வறுமையால் வாடும்போது ஏழைப் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவது உண்மையேயாகும்.
ஏழைகளின் வறுமை என்று தீருமோ! அன்றுதான் அப்பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படாதிருப்பதுடன் அவர் களும் கல்வி கற்று - உலகம், சமுதாயம் என்பன போன்ற வற்றை தெரிந்துக்கொள்ள வாய்ப்பேற்படும். அல்லாமல் வெறும் பிரசாரங்களினல் மட்டும் ஏழைப்பிள்ளைகளுடைய - குறிப்பாக பெண்களுடைய கல்வியும் வாழ்க்கைத் தரமும் மேம்பாடடையும் என்பது கண் கட்டு வித்தைபோன்றதே!
நம் நாடு சுதந்திரம் பெற்றது. இனி பொருளாதார சுதந்திரமே காண வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கூறு வதையும் அதற்கேற்ருப்போல் 'முஸ்லிம்கள்' என்ற போர்வையில் நாம் முஸ்லிம் தலைவர்கள் என்று கூறுவோர் களும் எமது முஸ்லிம் பெண்களைப் பற்றி சற்று சிந்தித் தால் எமது இனம் இன்னும் எவ்வளவோ முன்னேற்ற மடைய வேண்டும் என்பது புரியும்.
உதாரணமாக இஸ்லாமிய பெண்களுக்கு சம கல்வி இல்லை. இதற்கு பெற்ருேர்களோ - உயர் மட்டத்தவர் களோ ஒர் வழியில் காரணகர்த்தாவாகவுள்ளதை நாம் காண்கிருேம். அதனுல் அவர்களுக்கேற்படும் துன்பம்

7
வாழ்க்கையிலே பெரிய தோல்விகளையும் எதிர்கால சமு தாயத்தையுமே பாதிப்பதாக உள்ளது.
இலங்கையில் முஸ்லிம் பெண்கள் சம கல்வி பெறு கிருர்கள் என்று சொல்லுபவர்களுடைய வாதம் சரியாக இருக்குமேயானல் அவர்கள் எமது - முஸ்லிம் பெண்களை ஏமாற்றுபவர்களாகவே இருப்பார்கள். கிராம மட்டத் திலே நூற்றுக்கு எண்பது வீதம் முஸ்லிம் பெண்கள் கல்வி இல்லாது இருப்பதுடன் தன் வாழ்க்கையிலும் எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதிலும் தோல்வி கண்டு தானும் அழிந்து தன் குடும்பமும் அழிந்து நாட்டுக்கே உதவாக் கரையாக மாறி விட்டிருப்பதைக் காணலாம்.
எடுத்துக்காட்டாக மு ஸ் லி ம் பெண்களுடைய வாழ்க்கைத் தரங்களை கவனிப்போம். இன்று நூற்றுக்கு எண்பது வீதமான விதவைகளை இஸ்லாமிய சமுதாயத்திலே காணலாம். இதற்கு கல்வி கற்காத ஆண்களும் காரணம் என்று சொல்லுவது உண்மையாக இருந்தாலும் இஸ்லாமிய சட்ட அடிப்படையிலே பெண்களுக்கு கல்வி கட்டாயம், என்று உள்ளபோது அந்த கல்வி அடிப்படையிலே இந்த விதவை கோலமும் இஸ்லாமிய பெண்ணை வாட்டி வதைக் கிறது.
இன்று முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற இஸ்லாமிய சமுதாயத்திலே எப்படி விதவைகளுக்கு வாழ்வு கொடுக்க போகிருர்கள்? என்பதுவே பெரிய கதை. இஸ்லாமிய பெண்களுக்கும் கல்வி எப்படி முக்கியமாக்கப் பட்டதோ அதுபோலவே விதவை கோல வடிவத்தை ஒழித்து மணவாழ்வு என்ற - சீர்திருத்த வாழ்வும், இந்த விதவை கோலம் இல்லாது விதவை பெண்கள் எப்படி மற்ற இனப் பெண்களோடு சம உரிமையோடு வாழ வேண்டு மோ அது போலவே சொத்தில் உரிமையும் கிடைக்கும்.
பல முஸ்லிம் கிராமங்களில் முஸ்லிம் பெண்களுக்கு சொத்தில் உரிமை கொடுக்காமல் ஆண் வுர்க்கம் மட்டுமே அதை பங்கு போட்டுக்கொண்டு பெண்ணை நடுத்தெருவில் அலையவிட்டிருப்பதை எந்த அறிவற்ற மனிதனுமே சகிக் காத சங்கதியாகும். கல்வி இல்வாத பெண்கள் வாழ முடியாது. அதனுடன் விதவைக்கோலம் பூண்டவர்களுடைய பரிதாபக் கதை எல்லாம் சேர்ந்து இஸ்லாமிய பெண்களே நடுத் தெருவில் நிற்க வைத்துவிட்டதை பல நாடுகளில் நாம் காணுகிருேம்.
இன்று வெளிநாடுகளில் வ்ேலை செய்யும் - வேலை தேடிப் போகும் - போன பெண்களில் நாலில் மூன்று பங்கினர் முஸ்லிம் பெண்களே. இவர்கள் தம் அன்பு கணவரையும் பாசவுணர்வு பிள்ளைகளையும் விட்டு வீட்டு போக இஸ்லாமிய பெண்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்வடைய வில்லையே என்பதுதான் - உண்மையான கதை வெளிநாடுகளுக்கு பெண்கள் போவது பணம் தேடவே. வேறு ஏதுக்காவது சரி பெண்கள் வெளிநாடு போகிருர்கள் arasiv Lu Gu (u டைய வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதமாக இருக்க முடியாது. வெளிநாடுகளில் வேலை தேடிப் போன பெண்கள் அங்கெல்லாம் என்ன நிலையில் ஆக்கப்பட்டிருக்கிருர்கள் என்பவற்றை தினமும் நாம் நாளேடுசுளில் காண்கிறுேம். ஏன் அப்பெண்கள் வெளிநாடுகளுக்கு போளுர்கள் என் பதை நாம் சற்று சிந்தித்தோமா?

Page 20
18
சிந்தித்தவர்களுக்கு உண்மை தெரிய வரும் கணவர்கள் தம் மனேவியரை - வீட்டு பணிப்பெண்களாக வேலைக்கு அனுப்புவது குடும்ப கஸ்டம் - தீர்ந்து பொருளாதார சுதந்திரம் பெறவே. ஆனல் சுதந்திர நாட்டில் இருந்து இஸ்லாமிய நாட்டிலே எமது சகோதரிகள் படும் வேதனை - துன்பங்கள் அய்யயோ சொல்லுந்தரமன்று.
இப்படி எமது முஸ்லிம் பெண்கள் பிறநாடு என்று சொல்லும் தம் - இன மத நாட்டிலே கஷ்டப்பட்டு சொல் லொணு துன்பம் அடைவது எதை குறிப்பிடுகிறது? நாம் அரபு நாட்டவரை தவருக எடைபோட வர முன்
சம வேலை -
எமத நாட்டில் நாளுக்கு நாள் பெண்களின் போரா மண்ணெண்ணெய் விலையை குறைக்கும்படியும் பொருட்கள் லீவு நாட்கள் குறைப்பதற்கு எதிராகவும் சுலோகங்களை ஏ
 

பெண்ணின் குரல்
எமது சகோதரிகள் நம் நாட்டிலே எமக்கு தொழில் பொரு ளாதார கஸ்டம் உள்ளதினுல்தான் போகிருர் கள் என்ருல் மிகையாகாது.
எத்தனையோ நாட்டில் பெண்கள் பெரும், பெரும் பதவிசள் வகித்து ஆண்களுடன் போட்டி போட்டுக் கொண்டு வரும் இக்கால கட்டத்திலே ஏழைப் பெண் களுக்கு குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு - எதிலேயும் தோல்வி. காரணம் பெற்றேர்களோ? கணவர்களா? என்று ஆராய்வதுடன் இந்த நாட்டிலே பெண்களுக்கு சம அஸ்தஸ் துடன் கல்வியூட்டி அவர்களுடைய அறியாமையை போக்க வேண்டும்.
சம சம்பளம்
ட்டம் முன்னேறி வருகின்றது இங்கு தாதிமார்கள், ன் விலையை குறைக்கும்படியும் சம சம்பளம் கோரியும். தி எதிர்ப்பு தெரிவிப்பதை மேற்படி படம் காட்டுகிறது.

Page 21
பெண்ணின் குரல்
சர்வதேச மகளிர் ஆண்  ைட யொட்டி பெண்-ஒரு கண்ணுேட்டம் எனும் நூலை பிரபலம் வா ய் ந் த பஞ்சாபி எழுத்தாளர் அ ம் ரு தா ப்ரீதம் தொகுத்து வெளியிட்டிருக்கி ருர் . சுவை நிறைந்த கட்டுரைகள் கொண்ட இந்நூலில் அவர் குறிப் பிட்டுள்ள தமக்கேற்ற அநுபவங்க ளிலொன்று:
‘ஒரு நிகழ்ச்சி எனக்கு நன்ரு க நினைவிருக்கிறது.
எங்கள் கட்சியில் நாங்கள் மெம்
பர்களிடம் பெண்களை அடிப்பதை நாகரீகத்திற்கு புற ம் பா க கரு த வேண்டும் என்று வலியுறுத்தினுேம் . கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்க ள் மனைவியை அடிக்கக்கூடாது என முடிவு செய்தோம். பின்னர் ஒரு மெம்பரின் மனைவியை சந்தித்தபோது மெல்ல அவளிடம் பேச்சுவாக்கில் விசாரித்தேன்.
"எல்லாம் சரிதான். ஆனல் என் கணவர் என்னிடம் அன்பாக இல்லை’ என்ருள் அவள்.
எனக்கு வியப்பாக முன் பெல்லாம்
இருந்தது. எப்பொழுதாவது
இரண்டு அடி உதை கிடைக்கும்.
Լգւ` சுவையான 5
இப்பொழுதெல்லா பரிவு, பாசம் இல் நடந்து கொள்கிரு கலாம். என்ன ெ எனக்கு புரியவில்
சென்னையில் சங்கம் நடத்திய வ கருத்தரங்கில் புக, லாசிரியை ராஜம் ஒரு கருத்து
**ஆண்கள் 6 யங்களில் அப்பா காமல் நடந்து ெ ஆணுல் சீதனம் எ மட்டும் என்ன ே சொல்லை மீருத மாறிவிடுகிறர்கள் பார்த்தால் எனக் காறித் துப்ப வேலி கிறது.
வேலை
நிறுத்தப்
போராட்
டத்தில்
பெண்கள்
வெள்ளவத்தை நெசவாலையில் ே யினர் மிக உற்சாகத்தோடு சுலோகா
ளது. குரல்*
*பெண்களின் குரல்" ஸ்தாப
"Voice of Woman
'22
கள் தமது குரல்களை உயர்த்தி கோகி கமைக்கப்பட்டது. இச் சின்னத்தைே
கின்ருேம்.
 

பிட்ஸ்
ல செய்திகள்
th ஏதோ.. லாதவர் போ ஸ் ர்" என்(mளே பார்க் *ால்வ தெ ன் றே ல.
ஜனநாயக மாதர் ரதட்சணை எதிர்ப்பு ழ்மிக்க தமிழ் நாவ கிருஷ்ணன் கூறிய
ாவ்வளவோ விஷ அம்மாவுக்கு அடங் கா ஸ் கி ரு ர் கள். ‘ன்று வரும்போது மா பெற்ருேர்கள் நல்ல பிள்ளையாக
இ வர் களை ப் கு "துர வென்று iண்டும் போல இருக்
Ι9
கருத்தரங்கு நடந்த மண்டபத் தில் எழுதி ஒட்டப்பட்டிருந்த ஒரு த ைகச்சுவைத் துண்டு.
மகள் தன் அக்காவின் கணவனை சுட்டிக்காட்டி அப்பாவிடம் கேட்கி ருள்
ஐந்நூறு ரூபாய் மா ட்  ைட கொட்டகையிலே கட்டிவிட்டேன். பதினையாயிரம் கொடுத்து வாங்கிய அத்தானை என்ன செய்வது? அப்பா வின் பதில்:
**கொண்டுவந்து கூ ட த் தி ல் கட்டு "
பெப்ரவரி 22, 23ந் திகதிகளில் கொழும்பில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய வெள்ளி விழா அங்குரார்ப்பன ம க ரா நா டு சிறப்பாக நடைபெற்றது. கவிதை, நாவல், நாடகம், கட்டுரை பற்றி நடந்த கருத்தரங்கு சிந் த னை க் கு விருந்தாக அமைந்திருந்தது.
ஆமாம் வெள்ளிவிழா மகா நாட்டில் வெகு சில பெண் க ளே காணப்பட்டதற்கும் பேச்சாளர் பட் டியலிலே ஒரு பெண்கூட இல்லாத தற்கும் காரணம் என்னவோ?
வலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பெண்களில் ஒரு பகுதி ல்களை கோ சிப்பதை இப்படத்தில் காணக்கூடியதாக உள் னத்தில்ை மும்மொழிகளிலும் வெளியிடப்படும் "பெண்ணின்
*තා හඬ”
ஆகியவற்றின் முகப்புச் சின்னமாக இரு பெண்
Pப்பது போல அமைந்திருப்பது இப்படத்திலிருந்தே ஒழுங்
யே எமது உத்தியோக பூர்வ சின்னமாக
Luau tirtuOS, gif

Page 22
20
தமிழகத்திலே
பெண்கள் . . .
அண்மையில் தமிழ் நாட்டில் சென்னையில் மண்ணெ6 ணெய் விலை அதிகரிப்புக்கு எதிராக “பெண்ணுரிை இயக்கம்" ஒரு எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தியது. இதி சேரிப் பெண்களும் மற்றும் பல் வேறுவிதமான உழைப்பி ஈடுபடுபவர்களும் ஆசிரியைகளும் கலந்து கொண்டன பெண்கள் தமது கைக்குழந்தைகளுடனும் மண்ணெண்ை டின்களுடனும் ஊர்வலம் சென்றபோது பொலிஸ் அவர்க தடுத்து நிறுத்தியது. பெண்ணுரிமை இயக்கம் பின்வரு கோரிக்கைகளை முன் வைத்தது.
1. அரசாங்கம் முழு மண்ணெண்ணெய் விநியோக
தையும் பொறுப்பேற்க வேண்டும்.
2. கள்ளச் சந்தை ஒழிக்கப்பட வேண்டும்.
3. வாரத்திற்கு குறைந்தது ஏழு லிட்டர்கள். ம
ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும்.
4. விறகு கரி என்பவற்றை கட்டுப்பாட்டு விலை
கொண்டு வரவேண்டும்.
5. ரேசன் கடைகளின் ஊழல்களை கண்காணி
வேண்டும்.
பொலிஸ் பெண்ணுரிமை இயக்கத்தின் செயலாளரா ஆசிரியை சரஸ்வதியையும் மற்றும் இரு சேரி பெண்களை உணவு மந்திரி ஜி. ஆர். எட்மண்ட் அவர்களை சந்திப்பத அனுமதி வழங்கியது. அமைச்சர் இப் பெண்ணுரிை இயக்கம் அரசியல் குழுவினுல் கைக்கருவியாக பாவிக்கப் கின்றது என்றும் கல்வியறிவற்ற சேரிப் பெண்களை இவ்வி கத்தின் படித்த பெண்கள் சுரண்டுகின்ருர்க ள என் சத்தமிட்டார். உண்மையிலேயே இயக்கத்தின் துண் பிரசுரத்தால் அரசாங்கத்தின் செயலின்மை சுட்டிக்காட்ட பட்டதால் தொந்தரவுக்குள்ளான அமைச்சர் அவ்விட திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக எண்ணெய் 6 யோக நிலையத்தின் மீது பழியை போட்டார். மேலும் அ நிலையத்தை எண்ணெய் கோட்டாவை குறைத்தமைக்க விமர்சித்தபோது செயலாளர் மண்ணெண்ணெய் நிலை அரசாங்கத்தின் குற்றச்சாட்டை மறுத் திருப்பதை சுட் காட்டிய போது அமைச்சர் இயக்க செயலாளரை சம்மந் பட்ட பத்திரிகை அறிக்கையை காட்டும்படி கோரிஞ அப்போது சேரிப் பெண்கள் நாங்கள் “உங்கள் எண்ணிெ விநியோக நிலையத்தில் அக்கறை கொள்ளவில்லை. அரச கத்திற்குள் உள்ள பூசல்கள் எமக்குத் தேவை இல் நாங்கள் உம்மை தெரிந்தெடுத்தது எமது பிரச்சினேக

r
ம்
த்
க்கு
பெண்ணின் குரல்
பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதியாகவே. அதுவே உமது கடமையுமாகும்.’’ என்று சத்தமிட்டார்கள்.
சேரிவாசிகள் அரசாங்கம் மண்ணெண்ணெய் விநியோ? கத்தை கையேற்குமா என்று கேட்ட போது? அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று அமைச்சர் கூறிஞர். வெள்ளப் பெருக்கினுல் தமது ரேசன் கார்டுகளை இழந்த சேரி வாசிகள் தமது பங்கீட்டு எண்ணெய்யையும் பெற்றுக் கொள்ள முடியாது போன போது இது விடயத். தில் சேரி வாசிகள் மீது அமைச்சர் மிக கொடூரம்ாகவே நடந்து கொண்டார். பங்கீட்டு புத்தங்களை இழந்தவர் களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிப்பது சிரமமான விடயம் என்று மந்திரி கூறினர்.’’ அவர்கள் மீள் பரிசீலனை செய்து பங்கீட்டு புத்தகங்கள் வழங்கப்படும்வரை பொறுத் திருக்க வேண்டு மென்றர். சேரி வாசிகள் விறகு விலை யேற்றம் பற்றி குறிப்பிட்ட போது காட்டு பாதுகாப்பு அம்ைச்சரிடம் சொல்லும்படி கேட்டார்.
பெண்கள் மிக கோபத்தோடு போராட்டத்தை கை விடுவதில்லை என்ற தீர்மானத்தோடு வீடு திரும்பிஞர் கள். இப்போது பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து பெண்கள் ஒன்றிணைப்பு கமிட்டி ஒன்றை உருவாக்கி பல் வேறுப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த பெண்களை கொண்ட பரந்த இயக்கமொன்றை கட்டியெழுப்ப முற் பட்டுள்ளார்கள். (i.
தோன்றும் இடமெல்லாம் பட்டாம் பூச்சிகளாய்
காட்சியளிப்பதை - விடுத்து தோற்றத்தில் பட்டாளத்து வீராங்கனைகளாகவும்
மாறிடுவீர் - மங்கையரே தேர்தல் களத்தினில் தேனொழுகும் பயனற்ற
பேச்சினை - விடுத்து தோற்றுவியுங்கள் ஓர் புரட்சிகர சமூக
மாற்றத்தினை - தங்கையரே தோளில் குழந்தையும் அணிகலன்களும்
சுமப்பதுதான் - எமது
தோற்றத்தின் தொடர்கதையான விதி
என்பதை - மாற்ற
புறப்படுவீர் - பரந்துபட்ட மக்கள்
சகிதம் - பாரினில்
தோன்றி புரட்சிக் கிளிகளாய் பறந்திடுவீர் - தோழியரே.
- இ. ஜெயா

Page 23
பெண்ணின் குரல்
நாடக விமர்சனம் :
பெர்டோல்ட் பி றெ ஃ க் ட் (Bertolt Brecht) ar Gär po LDT řå Guó) u pr l-arrolifluri stapou “The Exception and the Rule” aT Gör go நாடகத் தின் தமிழ் வடிவமான ‘*யுக தர்மம்" ஐந்தாவது தடவையாக அண்மையில் இலங்கை அவைக்காற்று கலைக்கழகத் தால் யாழ். லீரசிங்கம் மண்டபத்தில் மேடையேற்றப்பட்டது.
இந்த சமுதாய அமைப்பில் நீதி யும் தர்மமும் வர்க்க சார்புடையன என்ற மையக் கருத்தை ஆதாரமாகக் கொண்டெழுந்த இந்த நாடகத்திற்கு *யுக தர்மம்” என்ற தலைப்பு மிகவும் அற்புதமாக அமைந்திருக்கிறது.
அந்நியமாதல் கோட்பா ட்டினே வலியுறுத்தும் இந்த நாடகத்தில்
வரும் பாத்திரங்கள் அனைத்தும் முக
மூடி அணிந்து மேடையில் தோன்று வது தமிழ் நாடக அரங்கிற்கு புதிய தாகும்.
வியாபாரியாக நடித்த இரா. லெ. ரவிச்சந்திரா வெகு பக்குவமாக தனது பாத்திரத்தைச் செய்து ரசிகர் களின் பாராட்டைப் பெற்றுக்கொள் கிருர். அவரது தோற்றமும் நடை யும் அசைவும் மிக லாவகமாக அமைந் துள்ளது. கூலியாக நடித்த க. 9. பாஸ்கரன், நீதிபதியாக வந்த அ. இ. வினுேதராசா ஆகியோரும் நாடகத் தின் வெற்றிக்கு தமது பூரண பங் கினை வழங்கியுள்ளனர் என்றே கூற வேண்டும். w
மொரட்டுவ பல்கலைக்கழக மாண வர்களே முழுப்பங்கு கொண்டு நடித் திருக்கும் இந்நாடகத்தில் அவர்களின் நாடகப் பயிற்சியினையும் தேர்ச்சியினை யும் சிறப்பாகக் காணமுடிகிறது,
ஒளியமைப்பு பாலைவனக் காட்சி யினை கண் முன் கொணர்ந்து நிறுத்து கிறது. ஒளியமைப்பில் பாலேந்திரா வின் அறிவு நுட்பம் கூர்மையானது என்பதை அவர் இந்த நாடகத்தில் நிரூபிக்கிருர்,
* கண்ணுக்கா
சட்டமதன் முட்டாள் புறநடைக்கு
என்ற ச. வாச உயிர்த்துடிப்பிை இந்த சமூக அ தர்மங்கள், நீதி கேள்விக்கு இலக் கருத்தோட்டம் பாகவே விழுந்தி
தைத் தமிழில் கும் நிர்மலா நீ காசிரியனின் செ மாகத் தமிழுச் சேர்த்திருப்பது தாகும். உலகப்
சிரியர்களின் சிற தமிழ் மேடையி கக்கூடிய வாய்ப்பி
வருவது குறிப்பிட
அலெக்ஸி "An Old-Fashion தாடகத்தை 'பு இருவர்' என்றும் யம்ஸ் எழுதிய gerie’ என்ற நா வார்ப்புகள்’ எ லோக்கா எழுதி Bernarda Alba” “ஒரு பாலை வீடு மொழிபெயர்த்து கர்களதும் ஏகே இவர் சம்பாதி கிருர். தமிழ் நாட பெயர்ப்பாளராய இசை அமைப்பா செய்திருக்கும் பிற பெண்களும் பாடு காட்ட
அமைகிழுர்,

ய் கண்பறிக்கும்
தத்துவத்தில்
மட்டும் தான்
தத் தலை சாய்ப்பான்?*
தேவனின் பாடலில் ாக் காண்கின்ருேம். மைப்பின் - யுகத்தின் சிகள் அனைத்தையும் 'காக்கும் பிறெஃக்டின் பாடல்களில் சிறப் ருக்கிறது.
லிருந்து இந்நாடகத் மொழிபெயர்த்திருக் த்தியானந்தன் நாட ய்தியை வெகு பக்குவ குக் கொண்டுவந்து
பாராட்டத்தக்க புகழ்பெற்ற நாடகா
ர்மமும் நாடக
கமும்
ந்த படைப்புகளைத் ல் ரசிகர்கள் தரிசிக் னே இவர் ஏற்படுத்தி -த்தக்கது.
ஆர்புஸோவ் எழுதிய ed Comedy'' arcip திய உலகம்! U6) pu
“The Glass Mener— டகத்தை ‘கண்ணுடி னறும், tly “The House of என்ற நாடகத்தை ’ என்றும் தமிழில் விமர்சகரதும் ரசி ா பித்த பாராட்டை த்துக் கொண்டிருக் - க அரங்கில் மொழி ம, நடிகையாயும், “ளராயும் பிரவேசம் வர் இத்துறையில் ஆர்வத்தோடு ஈடு ஒரு முன்னேடியாக
astri Giurr
2.
இவரது மொழிபெயர்ப்புகள் ரசி கர் மத்தியில் ஆழ்ந்த பாராட்டைப் பெறுவதற்கு மேடையைக் கருத்தில் கொண்டு இவர் மொழிபெயர்ப்பது ஒரு முக்கிய காரணமாகலாம்.
சமகால நாடக அரங்கில் தனது தனித்துவமான நெறியாள்கையின் முத்திரையைப் பதித்து வரும் இஆள ஞர் க. பாலேந்திரா **யுக தர்மம்" நாடக மேடையேற்றத்தின் மூலம் தனது இடத்தை மேலும் ஒரு LL. ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கிருர். நாடகப்பிரதிக்கு பங்கம் விளைவிக் காமல் நேர்மையோடு இவர் நெறிப் படுத்தும் திறனை “யுகதர்மம்’, “தாற் காலிக்காரர்?’ என்ற இரண்டு நாடக மேடையேற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே நன்கு தெரியவரும்.
மிகுந்த விறுவிறுப்போடு இயம் கும் ‘நாற்காலிக்காரர்” ஒருபுறம்; சுட்டெரிக்கும் மணல் வெளியில் துவண்டு நடைபோட்டு நீள்பயணம் மேற்கொள்ளும் பாத்திரங்களோடு மெதுவாக நகரும் “யுக தர்மம்’ ஒரு புறம், நாடகம் மேடையேறும் நேரம் சிறிது நீடிப்பதனல் அலுப்புத் தட்டுவ தாகக் கூறுவது நாடகத்தின் மையத் தினைப் புரிந்து கொள்ளாததையே கருதும்,
சிறந்த நாடகங்களை தொடர்ச்சி யாக மேடையேற்றிவரும் இளைஞர் பாலேந்திரா தமிழ் நாடக அரங்கின் நம்பிக்கை தட்சத்திரமாகத் திகழ் கிருர்,
**சண்டியன் சின் ன த் தம் பி** போன்ற பாணியில் அருவருக்கத்தக்க குப்பை நாடகங்கள் தமிழ் மக்களின் ரச ையையே அழித்துவிடும் இன் றைய நிலையில் இலங்கை அ வை க் காற்று கலைக் கழகம் மேற்கொண் டிருக்கும் இந்த சீரிய நாடக முயற்சி கள் அனைவராலும் ஆதரிக்கப்பட வேண்டியனவாகும்.
சிங்கள நாடக இயக்கம் எவ்
வளவு தூரம் மக்கள் மத்தியில் வலுப்
பெற்று நிற்கிறதோ அந்த அளவுக்கு தமிழ் நாடகங்களும் மக்கள் மத்தி யில் வரவேற்பைப் பெறும் காலம் நீண்ட தூரத்தில் இல்லை. இதற்கு முன்னரும் தரமான நாடக முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அவை: நா ட க இயக்கத்தினைத் தோற்றுவிக்க முடியாதனவையாக அமைந்துவிட்டன. இலங்கை அவைக் காற்று கலைக் கழகம் தரமான தமிழ் நாடக இயக்கத்தை இந்த மண்ணில் வேரூன்றச் செய்யும் என்ற தம்பிக் கையை ஊட்டவே செய்கிறது.

Page 24
22
இஸ்லாமும்
இஸ்லாத்தின் வெளிப்படையான
நோக்கம் தனி மனிதனையோ, குழுக்
களையோ வழிப்படுத்துவதல்ல. முழு மனித சமுதாயத்தையுமே வழிப் படுத்துவதாகும். அது மனித சகோ தரத்துவத்துவத்தையும் மனிதனது வெற்றியையும் தனது குறிக்கோளா கக்கொண்டுள்ளது. ம னித இன ம் ஆண்களையும் பெண்களையும் உள்ளடக் கியதாக இருந்தாலும் “அல்லாஹ் கூறியதையும் மீறி இன்று முஸ்லிம் சமுதாயத்தில் பெண்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்கள். *" பெண் களினது உரிமைகள் பரிசுத்தமானவை பெண்கள் அவர்களுக்கு வழங்க ப் பட்ட உரிமைகளால் பாதுகாக்கப் படுகின்றர்கள். போசிக்கப்படுகின் முர்கள்" என்று அல்லாஹ்வால் வலியுறுத்தப்பட்ட இந்த கொள்கை களே எத்தனை முஸ்லிம் ஆண்களால் கடைப்பிடிக்கப்படு கி ன் ற து. இது இன்று ஒருவரால் புதுமைப்படும் மட்டத்திலேயே காணப்படுகின்றது. இன்று முஸ்லிம் சமுதாயத்தில் நடை முறையிலிருப்பதென்ன? பெண் க ள் மீது மிக மோசமான மனேபாவம் காட்டப்படுகின்றது. பாலியல் தீங்கு கள் விளைவிக்கப்படுகின்றன. இவை காவும் இஸ்லாமிய மதத்திற்கு அத் தியமான ஒன்ரு கும். இஸ்லாமிய பெண்களுக்கு என்று வரையறைகளும் அவர்களுக்கு ஏற்படுத்தப்படும் குறை களும் உண்மையிலேயே இஸ்லாமிய மார்க்கத்துக்கு புறம்பான பொய்மை யாகும். அசல் இஸ்லாமிய தர்மத் துக்கும் கெளரவத்துக்கும் இழுக்கான ஒன்ருகும்.
இஸ்லாமிய மார்க்கத்தில் பெண் களினது நிலை தெளிவாக வரையறுக் கப்பட்டுள்ளது ஆண்கள் அனுப விக்கும் அதே சலுகைகளை பெண் கள் அனுபவிக்க இஸ்லாம் இடமளிக் கின்றது. இறைவனின் பார்வையில் ஆண்களும் பெண்களும் சரிசமமான வர்கள் என்பதை குர்ஆன் கூறுகின் றது. பரிசுத்தமான இறைவனின் முன்னிலையில் ஆண் பெண் இரு பாலாருக்கும் இடையிலான உறவு களில் எந்தவித பாகுபாடும் கிடை
Lingil 6T6 gy (est றது. இரு பால தக்க பரிசையும் ச தண்டனையையும்
றும் அது கூறுகின்
உண்மையிலேே
சாரமானது திர சேவகளுன ஒ கும் அல்லாவின் பெண்ணுக்கும் இ ஒரு ஒப்பந்தம் எ கின்றது. ஒரு ெ
இக்கட்டுரை நூற்ருண்டு வ ஜெசிமா இஸ், நிகழ்த் தி ய ருந்து ஒழுங்க தாகும். இக்கட் முழு சொற்ெ ளடக்கவில்லை. சாராம்சமே கின்றது.
(p(populo Unit 607 g கின்ருள். தனக்( பிராயத்தையும் கும் ஆற்றலையும் தனது சொந்த உ ரையும் கொண்ட லாம் உண்மைய ஒரு பெண்ணை ப பொறுப்புள்ள வ என்கிறது. இக அடிமைப்படுத்த இஸ்லாத் கின் ச களின்படி பெண் களுக்கு கட்டுப் வில்லை. அவர்கள் முன்னேற்றத்தி கிடையாது. சா ! களுக்காக மே போல் இஸ்லாப டத் தேவை இ

பெண்ணின் குரல்
பெண்களும்
ர்ஆன் போதிக்கின் ாரும் நல்லவைக்கு hடாத நடத்தைக்கு
பெறுவார்கள் என் fDE -
யே இஸ் லா த் தின் அல்லாவின் சுதந் ஒவவ்ொரு ஆணுக் சுதந்திர சேவகியான இடையிலே ஏற்படும் ான்றே காட்டப்படு பண்ணுனவள் தனது
15வது ஹிஜ்ரா பிழாவில் திருமதி மாயில் அவர்கள் சொற்பொழிவிலி மை க் க ப் ப ட் ட ட்டுரை அ வ் ர து பாழிவையும் உள் சொற்பொழிவின் இதில் இடம் பெறு
-ஆசிரியர்
ஆற்றலை கொண்டிருக் கே உரித்தான அபிப் முதன்மை கொடுக் பெற்றிருக்கின்ருள். டமையையும் பெய டிருக்கிருரர்கள் இஸ் ாகவே ஒரு மனிதன் ரா ம ரி ப் ப த ந் கு கை இருக்கின் முன் ன் அர்த்தம் அவளை வது என்பதல்ல. rifuunresor yuq &aor களுக்கான வாய்ப்புக் பாடு விதிக்கப்பட ன் அபிவிருத்திக்கும் ற்கும் த  ைட க ள் 5 nutar FL- alia) in ற்குலக பெண் கள் யெ பெண்கள் போரா
ல்லை. அது இஸ்லாத்
தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு
முன்பே இஸ்லாமிய பெண்களினது
உ ரி  ைம க ள் வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம் ஆண் ஒருவனுக்குரிய அதே பொறுப்புக்களும் கடமைகளும் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கும் உள்ளது. ஒருவன் அல்லது ஒருத்தி எவ்வித மாக வாழவேண்டும் என்பதை இஸ் லாம் வரையறுத்துள்ளது قیهHلكن ஆணுக இருந்தாலும் பெண்ணுகஇருந் தாலும்முயற்சியுடைய நல் வாழ்க்கை வாழவேண்டும். யாராவது அல்லாஹ் வின் மீது நம்பிக்கையுடையவர்களாக இருப்பார்களானல் அவர்கள் அதனை செயலின் ஊடாக காட்டவேண்டும். இஸ்லாமானது சோம்பேறித் தனத் துக்கும் செயல்பாடின் மைக்குமான இருப்பிடமல்ல அது வாழ் வின் தொடர்ச்சியாக செயல்பாட்டுக்கும் இடைவிடாத முயற்சிக்குமான ஒரு a LDu Lorr (5th.
மக்கள் எவவாறு உழைத்து உயிர் வாழ்கிருர்கள் என்பதை ஒட்டி சமூகம் பகைமை உற
வுள்ள குழுக்களாக பிரிந்துள்
ளது. இந்நிலை மொழியிலும் இலக்கியத்திலும் அழி யா நிலையை ஏற்படுத்தியுள்ளது.
'ஆண் மகன் காலை தொடக்கம் மாலை வரை வேலை செய்கிருன் பெண்ணின் வேலை என்றுமே முடிந்தபாடாயில்லை"
* விளையாட்டே இல்லாத ஒரே வேலே ஜாக்கை மந்தபுத்திப் பையனுக்குகிறது’ இவை வழமை
யான ஆங்கிலப் பழமொழிகள்.
-டேவிட் ஹெரஸ்ஷோவ்

Page 25
பெண்ணின் குரல்
96).95
நாடுகளில்
பெண்கள்
இக்கட்டுரை 1978 ம க ளிர் ஆண்டுக்காக **யுனஸ்கோ கூரி யர்" என்ற சஞ்சிகையில் வெளி வந்தது. சர்வதேச தொழிலாளர் ஸ் த ரா பனம் செய்த ஆய்வை அ டி ப் படை யாக க் கொண்டு "யுனஸ்கோ கூரியர் இக்கட்டுரையை பிரசுரித்தது. இவ்வாய்வு ‘உழைக்கும் பெண் களின் பராமரிப்பும் சம சந்தர்ப் பமும்’ எ ன் ற தலைப்பிலேயே த ட த் த ப் பட்டது. I 9786) ஜெனீவா நகரில் நட்ைபெற்ற சர்வதேச தொழிலாளர் தாபனத் தின் பேச்சுவார்த்தைக்கு உட் படுத்தும் வகையில் இவ்வாய்வு செய்யப்பட்டது.
ஜனத்தொகையில் பொரு چه رoس 9 ளாதார ரீதியாக செயல்பாடுள்ள உழைப்புச் சக்தியில் 1/3 பெண்களா வர். இதில் 46%த்தினர் 18-64 வய துடைய பெண்களாவர்.
1978ம் ஆண்டு உலக ஊழியப் படையில் 1637 மில்லியன் பேர்களில் 56.2 மில்லியன் பேர்கள் பெண்களா siji. இதில் 1970ல் 187 மில்லியன் களாக அபிவிருத்தியடைந்த நாடு களில் பெண்கள் காணப்பட்டனர். இவ்வேலைவாய்ப்புபெற்ற பெண்களின் தொகை தசாப்தத்திற்கு 20 மடங் காக அதிகரித்தது. இது கி.பி. 2000ல் 254 மில்லியன்களாக அதிகரிக்கும் 参了貂 எதிர்பார்க்கப்படுகின்றது. குறை விருத்தி நாடுகளைப் பொறுத்தவரை யில் வேலை செய்யும் பெண்களினது எண்ணிக்கை 2000த்தில் 603 மில் லியன்களாக காணப்படும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. உலகின் பிர தான பகுதிகளில் பெண்கள் உழைப் பில் ஈடுபடும் தொகை அதிகரிக்கும்.
குறைந்த தொை தீன் அமெரிக்கா ஆபிரிக்கா, தென் போன்ற ன 309 ஐரோப்பாவும் 35% மாகும், ! மாக இருக்கும். . யத் யூனியனது ெ படையின் அளவு படும்.
கிடைத்துள்ள காட்டுகின்றபடி 6 திய அமெரிக்கா, போலனியொ s களில் வேலை வா பெண்களினதும் அதுக்கும் குறைவ பிரிக்கா, கரிபியன் ான தென்னமரி தென் ஆசியா, தென் ஐரோப்பா தேசங் களி ல் 21% அதிகரிக்கும்.
ஐக்கிய அயெ 30%மாக காணப் னது ஊழியப்படை 38%மாக அதிகரி, வில் 62ல் 27 வீதப 33 மாக உயர்ந்தது நியூசிலாந்து பே பெண்களினது ெ அளவு அதிகரித்து வேலை வாய்ப்பு டெ னதும் தொகை வுக்கு அதிகரித்து முழு நாட்டிலும் உ களினதும் தொ இதில் 15 வயதுக்கு கள் 48%மாரும்.
கிழக்கு ஐரோப் வாழ்க்கையில் பெண் பாத்திரம் வகிக் ஆண்டு ஹங்சே வேலை வாயப்பு ெ 42 வீதமாக காண 1968 it 38%LDrra, செக்கோஸ்ல வாக்கி
43%மாக காணப்ப
47 வீதத்திற்கு அதி பல்கேரியாவில் மெ ப்பு பெற்ற பெண் 48%மாகும். 1972 46 வீதமாகும். ரூே

கயை யுடைய லத் 20% அதிகரிக்கும். ரனசியா, ஒசானியா 6 உயர்வடையும், வட அமெரிக்காவும் கிழக்காசியாக 35% அதே வேளை சோவி பண்களின் ஊழியப் 41 வீதமாக காணப்
ா புள்ளி விபரங்கள் வட ஆபிரிக்கா மத்
தென்னமரிக்கா, ஆகிய சில பிரதேசங்
ய்ப்பு பெற்றுள்ள தொகை 12 வீதத் πΘδιο, தெ ன் னு
பிரதேசப் பசுமை க்கப் பகுதி, மத்திய தென்கிழக்காசியா இன்னும் சில பிர
12 வீதத்திலிருந்து
ரிக்காவில் 1980ல் பட்ட பெண்களி - ur6 9726) த்துள்ளது. கனடா மாகவிருந்தது 72ல் து. அவுஸ்திரேலியா ான்ற நாடுகளில் 576.5 கணிசமான ள்ளது. ஜப்பானில் 1ற்றுள்ள பெண் களி
ஆச்சரியப்படுமன ள்ளது. 1972ல் ழைக்கும் பெண்
கை 38%மாகும். 5 மேற்பட்ட பெண்
Яш பொருளாதார ண்கள் முக்கியமான
Sor J, air. 1971 to ரியில் மொத்த பெற்ற பெண்கள் "full - 607 if. g.g
காணப்பட்டது. நியாவில் 1955 ல் 1ட்டது. 1969i
கரித்தது. 1971ல் ாத்த வேலை வாய் ா களின் தொகை ல் போலாந்தில் மனியா,போலந்து
23
ஆகிய நாடுகளில் உழைப்பில் “”Oዚ Jር” டு ன் ள பெண்கள் கிட்டத்தட்ட 80 வீதத்தினராவர்.
குறைவிருத்தி நாடுகளில் பெண்கள்
குறைவிருத்தி நாடுகளில் உழைக் கும் பெண்களில் அதிகமானூேர் விவ சாயத்திலேயே தங்கியுள்ளனர். (ஆபி ரிக்காவில் சில நாடுகளில் முற வீதத் திற்கு அதிகமாகும்) கைத்தொழில்ரீதி யாக வளர்ச்சியடைந்த நாடுகளில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண் களினதும் அளவு மிக குறைவாகும். அதிகமான நாடுகளில் 10%த்திற்கு குறைவாக காணப்படுகின்றனர். பிரித்தானிய, ஐக்கிய அமெரிக்காவில் விவசாயத்தில் ஈடுபட்டோர் 2 வீதத் திற்கு குறைவாகும். ஆசியாவில் சில தாடுகளில் ஆண்களினது தொகை குறைந்து செல்வதாலும் அதிகமா னேர் செளக்கிய கல்வித்துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றிருப்பதால் பெண்களில் பெரும்பான்மையோர் கைத்தொழில்துறையிலும் நிரப்பப் படுகின்றனர். நிருவாகம் முகாமை போன்ற துறைகளில் பெண்கள் மிக குறைவாக உள்ளனர். மிக வளர்ச்சி யடைந்த நாடுகள் சிலவற்றில் பெண் கள் அதிகமானேர் விற்பஐ துறை களிலும் ஈடுபட்டவர்களாக காரைப் படுகின்றனர். தொழில் நுட்பம் கூடிய துறையிலும் பெண்கள் குறை வாக வேல் பார்க்கின்றனர். சில நாடுகளில் ஒப்பீட்டு ரீதியாக திறமை யும் பொறுப்போடும் dial} Eu 6uspg யறுக்கப்பட்ட தொழில்களில் பென் கள் சேருவது தொடர்ச்சியாக நடை பெறுகின்றது.
பெண்கள் பொருளாதார வாழ்க் கையில் ஈடுபடுவதில் அவர்க3 T5 கும் காரணியாக குழந்தைகளின் எண்ணிகையும் பெண்களின் GNU Lugh அமைகின்றது. சிறு குழந்தை பர மரிப்டானது தாயைச் dfrtisassif என்ற கருத்து அதிகமான நாடுகளில் செல்வாக்கு செலுத்தும் வரையும், குழந்தையை பராமரிப்பதற்கான சமுக சேவையை முழுமையாக கழகம் அளிக்காதவரையும், பாடசாலை செல் லும் சிறு குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பு பெண்களின் மீது சுமத்தப்

Page 26
24
படும் வரையும் விவாகமாகிய பெண் கள் வேலை வாய்ப்பு பெறுவதை பாதிக்கும்"
வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்கள்
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெற்ற விவாகமாகிய பெண்களின் அதிகரிப்போடு வேலைவாய்ப்பு பெற்ற தாய்மார்களின் எண்ணிக்கையும் அதி கரித்துள்ளது. 1940-1972க்குமிடை யில் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெற்ற தாய்மார்சளின் எண்ணிக்கை 8மடங்காக அதிகரித்துள்ளது. கன டாவில் 10 இலட்சம் பிள்ளைக்ளின் தாய்மார்கள் வேலை வாய்ப்பு பெற்ற வர்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பாவில் தாய்மார்கள் வேலை வாய்ப்பு பெறும் வீதம் அதி கரித்து வருகின்றது. ஜேர்மன் சமஷ் டிக் குடியரசில் பொருளாதார ரீதி யாக செயல்பாடுகள் க்கும் அதிக மான பெண்களுக்கு 15 வயதுக்கு குறைந்த ஒரு பிள்ளையாவது இருக்கின் றது. 1968ல் ஒரு குழந்தை மாத்திரம் உள்ள 35 வயதெல்லையை உடைய தாய்மார்கள் 51% வேலை வாய்ப்பு பெற்றிருந்தனர். 1969 புள்ளி விபரப் படி 15 வயதுக்கு குறைந்த பிள்ளை களையுடைய தாய்மாரில் 46% வேலை வாய்ப்பு பெற்றிருந்தனர்.
சோவியத் நாட்டிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் வேலை வாய்ப்பு பெற்ற பெண்களில் அதிகமானேர் சிறு குழந்தைகளை யுடையவர்களே. 1973ல் போலந்தில் வேலை செய்த பெண்களில் அரைப் பங்கினருக்கு 16 வயதுக்கும் குறைந்த குழந்தைகள் É5 fT6ðft_t. JL- L - 6ðssT .
இன்று பெண்கள் பகுதி நேர வேலையில் ஈடுபடுவது அதிகரித்து வ்ரு கின்றது. பகுதி நேர வேலை பெண் களுக்கு மாத்திரமே என்று வரையறுக் கப்படா விட்டாலும் பகுதி நேர ஊழி யப் படையில் அதிகமானேர் பெண் களாவர். சில நாடுகளில் பெண்களில் கணிசமானேர் பகுதி நேர வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பெண்கள் வேலையில் ஈடுபடுவது அவர்களது கல்வித் தரத்திற்கேற்ப வேறுபடுகின்றது. சோஷலிஸ் நாடு களில் கல்விவும் சமூக முறையும் அந் நாடுகளின் கொள்கையும் பெண்களில் மிக பரந்த பகுதியினரை தொடர்ச்சி யாக வேலையில் ஈடுபடுத்திக் கொள் வது என்ற நடைமுறையை பின்பற் றப்படுகின்றது. அதே நேரத்தில் சில நாடுகளில் விவாகத்தின் பிறகு அநேக மானேர் குழந்தைகள் ஓரளவு வளரும் வரையும் , தமது வேலையிலிருந்து
ஒதுங்கி நிற்பதைக்
உள்ளது.
விருப்பத்தின் தேவையின் அடிப் ந்து வரும் நாடுகளி வரம்பில் ஈடுபடும் துச் செல்கின்றது. கை முறை வட்
O000000000000000000 0000000 * 960080d0880606604606 è 0 0 0 0 0 0
பல் ே தாய் ம
இன்று பல்ே இலங்கையில் இறக்குமதி செய் மார்களுக்கும், எதனை வாங்குல கடமாக உள்ள வகைகளும் போ என்று அடிக்கப படுகின்றது. வா படங்களிலும் டெலிவிசன்களி முக்கியத்துவம் றது. அதிகமான ஜன் குழந்தையி னுக்கான விளம் படுகின்றது. கூடிய விளம்பர மார்கள் தமது வகை பால் P போசாக்காக இ டியடித்துக் கெr னர். சில வைத் Lt. 66) பாவிப்பதற்கு றனர். மேற்கு மா வகைகளுக் தமது எதிர்ப்ை சூழலில் இப்பா செய்யும் பல் பெருந்தொகை வழித்து இவை விளம்பரப்படு யடைந்த ந1 குறையவே ந இப்பால் மாை நிறுவனங்களில் திரும் பியுள்ளன நாடுகளுக்கு ம நாடுகளுக்கும் யாக பணத்ை பல் தேசிய கம் மாறியுள்ளன
இன்று அ மா வகைகளை இயக்கம் உரு "இன் பெக்ட்”
0.
:

பெண்ணின் குரல்
காணக்கூடியதாக தொடர்ச்சியாக ஒரே தன்மையில் செயல்படுகின்றது. இதற்கான கர ணங்கள் குடும்பத்தின் வறுமை விவ பேரிலோ அல்லது சாயத்தில் ஈடுப்ட்டிருப்பது, ஆசிய, டையிலோ வளர் ஆபிரிக்கா நாடுகளில் அதிகமாக ல் பெண்கள் வேலை 常常。 ஈடுபடும் ச மற்றும் ஏனைய காரணங்களும் குடும له پيسه ده . له *பாக்கு அதிகரிக் பத்தெ நடத்தும் (முழு பொறுப்பும் அவர்களது வாழ்க் பெண்கள் எடுக்க வேண்டி இருப்பது டமும் அதிகமாக மாகும்.
தசிய கம் பனி களும்
அழைக்கிருர்கள். இவர்கள் உல 55 ளு D கிலேயே பால் மா உற்பத்தியில் ஏக போகம் வகிக்கும் "நெசல்ஸ்" கம்பனி வறு வகையருக்களில் யின் 43 வகையான உற்பத்திகளுக்கெதி பால, மா வகைகள ரான இவ்வெதிர்ப்பு இயக்கம்மிக வேக யப்படுகின்றன. தாய மாக வளர்ந்து வருகின்றது. இவ்வியக் வாங்குவோருக்கும் கம் இப் பல்தேசிய கம்பெனிகளால் து என்பது தர்மசங் உற்பத்தி செய்யப்படும் பால்மாவினுல் து. ஒவ்வொரு மா ஏற்படும் தீமைகளை மக்களுக்கு பிரச் சாக்கானது சிறந்தது சாரம் செய்கின்றது. இருந்தாலும் விளம்பரப்படுத்தப் இப்பிரச்சாரம் நெசல்ஸ்" கம்பெனி ஞெலியிலும் திரைப் யை பாதிப்பதாக இல்லே. இவ்வெதிர் பத்திரிகைகளிலும் ப்பு இயக்கத்தின் பிரச்சாரத்தை விட லும் இவைக்கு அதிக அவர்கள் தமது பொருட்களே விளம் கொடுக்கப்படுகின் பரப்படுத்த பன்மடங்கு காசை அள்ளி வீடுகளில் லக்டோ இறைக்கின்றர்கள். er .l—tp லக்டோஜ சர்வதேச சுகாதார ஸ்தாபனம் பரத்தோடு '*' செய்த ஒரு ஆய்வின் படி நம் உலக நாடுகளில் கிராமங்களில் தாய்ப் s பாலே அதிகமாக க்கைகளுக் பிள்னைகளுக்கு வ ாவை பருககுவதால் களில் புட்டிப் பாலே பெரும்பான்மை திருக்கும் என்று 9' யாக கொடுக்கப்படுகின்றது என்றும் ாண்டு வாங்குகின்ற ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. தியர்கள் கூட குறிப் ட்டிப் பாலை பாவிக்கும் போ பால் மா வகைகளை ல்கள். பால் ಅಞ್ಞ: ஆலோசனை வழங்குகின் ரோ நாடுகளில் இப்பால் *கோர்னல் பல்கலைக்கழக சர்வதேச X se o 4. போசாக்கு பற்றிய பேராசிரியர் மைக் y 57 GB SST 600 o w ல் :: ವ್ಹೀಲ್ಡ್ರ கல் சி. வேதம் கூறுகின்ருர், . தேசிய கம்பணிகள் இன்று எமது நாட்டிலும் தாய a காசை செல மார்கள் புட்டிப் பால் பருக்கும் பழக் களை வறியநாடுகளில் கத்துக்கு அடிமையாகி வருகின்றர்கள். த்துகின்றன. வளர்ச்சி வேறுநாட்டு பால் மா டின்களால் ாடுகளில் தமது சந்தை இலங்கை நிறைந்து வழிகின்றது. ம் உலக நாடுகள் மீது அதற்கான விளம்பரங்கள் திரைபடங் வ உற்பத்தி செய்யும் கள், ரேடியோ, பத்திரிகைகள் மூலம் ன் கவனம் கூடுதலாக விளம்பரப்படுத்தப்படுகின்றது, இவ் ர. இன்று மேற்குலக வேளையில் தாய்மார்கள் விழிப்பாக ாத்திரமல்ல +ம் உலக இருக்க வேண்டும். அதிகமான வைத்தி கொன் ஆள கொள்ளை யர்கள் ಅಳ್ತಿಲ್ಲ தாய்ப்பாலே t 9 a A சிறந்க தென்று கூறு ன்ருர்கள். மற்
· றும் வெளி நாட்டு பால் மா வகைகளை கண்ணை மூடிக் கொண்டு இறக்குமதி செய்வதன் மூலம் எமது நாடு அந்நிய மெரிக்காவில் இப்பால் பொருட்களுக்கு பெரும் சந்தையாக எதிர்ப்பதற்கென்றே மாறுவது மாத்திரமல்ல எமது தேசிய வாகியுள்ளது. இதனை பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்
(INFACT) என்று நிறது. -
கெதிராக தாய்மார்கள்

Page 27
பெண்ணின் குரல்
காதல் உறவல்ல, பகைமை உறவு
- செ. கணேசலிங்கன்
திருமணச் சடங்குகளெல்லாம் முடிந்து கணவர் வீட் டுள் நுழைந்தேன். ஆலாத்தி யெடுத்து வரவேற்றனர். சிறு வயதாயிருக்கும் போது திருமணச் சடங்குகளை யெல்லாம் வேடிக்கையாக நான் பார்ப்பதுண்டு. நேரடியாக அவற்றில் ஈடுபடுவது எனக்கு பெரிய வேதனையாகவேயிருந்தது. பொறுமையோடு சகித்துக் கொண்டேன். ஓம குண்டத்தில் புகையெழுப்பப்பட்ட போது கண்களெல்லாம் எரிந்து சிவந்து விட்டன.
நாம் எவ்வளவோ வளர்ச்சியடைந்ததாக எண்ணிக் கொள்கிருேம். ஆயினும் இந்தப் போலியான சடங்குகளை யும், வழமை களையும் இன்றும் உடைத்தெறியத்தக்க துணிவே ஏற்படவில்லை. இச்சடங்குகளில் பெரும்i பகுதி பெண்களுக்கே நடாத்தப்படுவது விசித்திரமே. எல்லாவற் றிலும் சா மத்தியச் சடங்கு என்பதே பெரிய வேதனை.
நான் படித்தேன். பட்டம் பெற்றேன். ஆசிரியையாக உழைகிறேன். ஆயினும் கலியாணம் என்றதும் என்னுேடு கொடுக்கக்கூடிய சொத்துகள் பற்றியே முதலில் பேச்சா யிருந்தது. அப்படிக் கேட்பவர்களை யெல்லாம் நான் வெறுத் தேன்; போராடினேன். ஆயினும் இறுதியில் தோல்வி யடைந்து அம்மா, அப்பாவின் பேச்சிற்கு பணியவே நேர்ந் தது. என்னேடு அசையாச் சொத்துக்களாக வீடு வளவு, தோட்ட நிலமும் அசையும் சொத்துக்களாக பணம், நகை கள் யாவும் சீதனமாக உறுதியில் எழுதப்பட்டு சட்டபூர்வ மாக விவாகப் பதிவாளர் எழுதியவற்றில் கையெழுத்துகள் சாட் சிகளுடன் இடப்பட்டன.
திருமணச் சடங்குகள் முடிந்து, பல்வேறு தங்க நகை கள் பூட்டப்பட்டு பாரமான விலைமதிப்பான பட்டுச் சேலை சுற்றப்பட்ட சொத்துப் போலவே கணவர் வீட்டில் நானும் நுழைந்தேன்.
சில நாட்கள் மதிப்பு வாய்ந்த பொம்மையாக அங்கு உலா வினேன். கலியாணத்திற்காக பெற்ற லீவும் முடிந்தது. காலையில் எழுந்த பாடசாலைக்குப் புறப்பட ஆரம்பித் தேன். சிறிது சிறிதாக அங்கு வேலைப்பழு என்மேல் ஏறி வருவதைக் காண முடிந்தது.
அதிகாலையில் எழுந்து உகவிய மாமியார், மைத்துணி நேரங்கழித்தே நித்திரை விட்டெழத் தொடங்கினர் . நான் ஐந்து மணிக்கே எழுந்து அடுப்பு மூட்ட வேண்டியிருந்தது. கணவருக்கும் எனக்கும் சாப்பாடு தயாரித்த பார்சல் கட்ட வேண்டும். வீட்டைக் கூட்டி சுத் தம் செய்ய வேண் டும். கணவருக்குத் தயாரிக்கும் போதே எல்லோருக்கும் கோப்பி தயாரிக்க வேண்டும்; காலைச் சாப்பாடு தரவேண் டும்; அவசர அவசரமாக பாடசாலைக்கு ஒடவேண்டும். அங்கு ஒய்வான வேளைகளிலும் மாணவர் எழுதும் பயிற்சி களைத் திருத்த வேண்டும்
மாலையில் வீடு திரும்பியதும் மீண்டும் வேலை. கோப்பி தொடக்கம் இரவுச் சாப்பாடு வரை கவனிக்க வேண்டும்;

25
துணிகளை தோய்க்க வேண்டும், பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவ வேண்டும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நோய்வாய்ப்பட் டிருக்கும் மாமனுரைக் கவனிக்க வேண்டும்,
எங்கள் வீட்டிலே நான் பாடசாலைக்குச் செல்கிறேன், உழைக்கிறேன் என்றெல்லாம் கூறி ஒரளவு உரிமை பேசி வேலைப் பழுவை குறைக்க முடித்தது. தற்போது சாதாரண சிறையிலிருந்து கடூழியச் சிறைக்கு வந்து விட்டேனு? என்றே எண்ணத் தோன்றியது. இங்கு உரிமை பேசவே முடிய வில்லை . என் வேலைச் சுமையைப் பற்றி கணவரிடம் இடை யிடை கூறினேன்.
"நல்ல மருமகள் என்று உன் மாமியே பாராட்டுகிருள்" στεν (αγff.
‘நான் நல்ல செக்கு மாடாய் உழைக்கிறேனல்லவா’ என்று அப்போது கூற துணிவு வரவில்லை. திருமணம் முடித்த ஆரம்பக் காலம். பாலுணர்வு என்ற போதையி லும் நான் ஓரளவு மயங்கியிருந்தேன். இடையிடை தமிழ் சினிமாப் படங்களுக்கு அழைத்துச் செல்வார். அவற்றில் வரும் பொறுமையும், கட்டுப்பாடும் கொண்டு, கணவனைக் கண்கண்ட தெய்வமாக கருந்தும் கதா நாயகிகளேயும் உதா ரணமாகக் காட்டிப்போதிப்பார். பெண் அடிமைக்கதைகளை படிக்கும்படி தருவார். கலை, இலக்கியமெல்லாம் அவருக்குச் சார்பாகவே இருந்தன.
சிலகாலம் குடும்பத்திட்ட கட்டுப்பாட்டைக் கடைப் பிடிக்கவேண்டும் என நான் பலதடவை கெஞ்சியும் பார்த் தேன். அவர் விடுவதாக இல்லை. சில மாதங்கள் ஒருவகை யாக தப்பி விட்டேன். திருமணம் முடிந்த ஏழாவது மாதம் குமட்டல் ஆரம்பமாகியது. அப்போதுதான் நானும் போதை நிலையிலிருந்து விடுபடவும் முடிந்தது. சாப்பிடவே முடியவில்லை. ஒரே குமட்டல். -
“கர்ப்பத்தை நீ சிறிதும் விரும்பாததால் தான் குமட் டல் மோசமாக இருக்கிறது. மனிதர்களுக்குத் தான் இந் தக் குமட்டல். மிருகங்களுக்கு கிடையாது. இதற்கு என்ன மருந்து? பிடித்த உணவுகளை சிறிது சிறிதாக சாப்பிடு’.
டாக்டரான தோழி அறிவுரை கூறிஞள். உணவு உட் கொள்ள முடியாததால் மெலிந்து வந்தேன். சட்டைகளெல் லாம் உடலோடு ஒட்ட மறுத்தன.
இந்நிலையிலும் என் வழமையான வேலைகளிலிருந்து ஒய்வு பெறவே முடியவில்லை.
உடலும் மனமும் சோரத் தொடங்கின. இரண்டாலும் தாங்க முடியாத வேலைப்பழுவால் ஏற்பட்ட சுமை, உணர்ச் சிகளை விழிப்படையச் செய்தது. தனிமையிலே அழத்தொ டங்கினேன். கணவரோடு சண்டையிட்டேன். கணவரில் லாத வேளை மாமி, மைத்துணி மேலும் இடையிடை சீறி விழுந்தேன. அவர்கள் கணவரிடம் நானில்லாத வேளை முறைப்பாடு வைத்தனர். கணவர் என்னேடு போர் தொடுக்க ஆரம்பித்தார்.
ஆண் தலை யெடுத்த சமுதாய அமைப்பு என்பதை அவர் நில நிறுத்தினர். அடியும் விழுந்தது. என்னல் எதிர்க்க முடியவில்லை. உடல், உள்ளத் துன்பங்களை அடக்கிக் கொண்டு கடமைகள் என்ற கட்டுப்பாட்டுக்குள் அடங்கிக் கிடந்தேன்.
என் முகவாட்டத்தைக் கண்ட ஒரு தோழி பாடசாலை யில், தனிமையில் அழைத்து விடுத்து, விடுத்து என்னை கார ணம் வினவினுள் எனக்கு அழுகையே வந்து விட்டது. விம் மல் அடங்கிய பின் காரணத்தைக் கூறினேன்.
“இது என்ன பிரமாதம். இது எல்லா வீடுகளிலும் நடப் பது தானே. அடிக்கிற கைதான் அணைக்கும் என்று ஆறு தல் கூறிள்ை. என் மனதிற்கு அது சரியான பதிலாகத் தோன்றவில்லை.

Page 28
26
குழந்தை பிறந்ததோடு என் வேலைகள் மேலும் அதி கரித்தன. பெண் குழந்தை. கணவர் உட்பட யாவரும் நான் ஏதோ தவறு செய்து விட்டதாக அடிக்கடி குத்துவார்த்தை கள் கூறி வந்தனர். அவற்றைப் பொறுத்துக் கொள்வதே மிகவும் கஷ்டமானதாக இருந்தது இரண்டு மாதம் லீவில் இருந்த பின் மீண்டும் பாடசாலைக்குச் செல்லத் தொடங் கினேன். பகலிலே மாமியார் பிள்ளையைப் பார்த்துக் கொள்வதாக ஏற்பாடு.
பாடசாலையில் ஆனந்தி என்ற ஆசிரியை ஒருத்தி மாற் றலாக வந்திருந்தாள். துணிச்சல் காரி" என்று மற்றைய ஆசிரியர்கள் கூறக்கேட்டேன்.
பெண்களுடன் கேலியாகவும் சில சக ஆசிரியர்கள் கதைப்பதுண்டு. பெரும்பாலும் நாம் ஊமைகளாக சமா ளித்துக் கொள்வதுண்டு ஆனந்தி வந்ததும் அவர்களை யெல்லாம் அடக்கி விட்டாள். அவளுக்கு சார் பாகவும் எதி ராகவும் சக ஆசிரியர் பிரிந்து கொண்டனர். கருத்து வேறு பாடு இருந்தது. அவளது அரசியல் கொள்கை பற்றியும் சல சலப்பு இருந்தது. ஆனந்தி இடைவேளையின் போது வந்து சக ஆசிரியருடன் மிக அந்நியோன்யமாகப் பழகினுள். அவளை முதல் சந்திப்பிலேயே எனக்குப் பிடித்துக் கொண்டது.
“பெண் குழந்தைகள் என்ருல் எனக்கு கொள்ளை ஆசை. உன் குஞ்சை நான் வந்து பார்க்கவேண்டும்’-முதல் தடவை யாக இப்படியான வார்த்தை களை அவளிடம்தான் கேட் டேன்.
அவளது புதிய கருத்துகளும் சுவையான பேச்சும் என்னைக் கவர்ந்தன. கவர்ச்சி எதையும் விரும்பாதவளாக எளிமையாகவே இருந்தாள். விரைவில் அவளது தோழி யாகி விட்டேன். s
அவளிடம் என் குடும்பப் பிரச்சினைகளைப் பற்றி சிறிது சிறிதாகக் கூறத் தொடங்கினேன். அவள் கூறிய விளக் கங்களை என்னல் உடனுடன் புரித்து கொள்ள முடியவில்லை. பின்னர் சிறிது சிறிதாக தெளிவு ஏற்பட்டு வந்தது. அத் தகைய ஆழ்ந்த அடிப்படை கருத்துடைய விளக்கங்களை நான் முன்னர் அறிந்திருக்கவில்லை. இதுவரை காலமும் தவருண கல்வியைக் கற்று தவருனவற்றையே போதிப்பு தாகவும் உணரத் தொடங்கினேன். சமூக விஞ்ஞானம் பற்றிய என் சூனிய அறிவை அவளோடு உரையாடும் போது தான் அறிந்து கொண்டேன்.
**இது தனி மனித பிரச்சினையல்ல. சமுதாய அமைட் பை முற்ருக மாற்றுவன் மூலமே பிரச்சினைகளை முழுமை மையாக மாற்ற முடியும்" என்று விளக்கினுள்.
*" குடும்பம். மதம், சமூகம், சணவன் ஆகிய நான்கிற் கும் பெண் இன்று அடிமைப்பட்டிருக்கிருள். இன்றைய சமுதாய அமைப்பை உடைத்தெறிவதன் மூலமே பெண் களுடைய அடிமைத் தளையையும் உடைத்தெறிய முடியும் என்று அடிக்கடி கூறி என் சிந்தனையையும் விழிப்படையச் செய்தாள், சமூகத்தை உடைத்தெறிய முடியுமா? என் ஞல் நினைத்தே பார்க்க முடியவில்லை. அவளுக்கு நம்பிச் சை யிருந்தது. ஆனந்தி கும் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகளும் இருந்தன. அவள் எந்த நசைகளையும் அணி வதில்லை. சாதாரண புடவையே அணிந்து வருவாள். ஆ8 ரியர், மாணவர் சங்க கூட்டங்களிலேயும் அவள் அதிகப் கவனம் செலுத்தி வந்தாள்.
அவள் தனது குடும்ப வாழ்க்கை அனுபவங்களைக் கூறி ஞள், சணவரின் பெற்ருர் வீட்டிலிருந்து பிரிந்து தனி குடித்தனம் நடத்துவது பற்றியும் தெரிவித்தாள். தன் வேலைப்பழுவைக் குறைத்துக் கொள்ளும் வழிசளையும் கூற ஞள.

பெண்ணின் குரல்
“இங்கே வந்து உழைப்பது தவிர மேலும் நாலு:
வேலைப்பழு, பெரு பாலான நம் நாட்டுப் பெண்களை தாக்
குவது போல உன்னையும் தாக்குகிறது. அவற்றைக் குறைக் கும் வழிகளைத் தேடு. உன் அடிமைத்தனம் ஓரளவாவது: தளர்ச்சியடையும்' என்ருள்.
*அவை என்ன?
* சமையல், குழந்தை வளர்த்தல். வீட்டைப் பேணல் துணி தோய்தல்’ என்ருள்.
‘எப்படித் தான் இவ்வேலேப் பழுவைக் குறைப்பது?
*நல்ல மருமகள் என்ற பெயர் எடுப்பதற்காக பொறுமையோடு இருக்காதே. சாதுவான மிருகங்களே பெரும்பாலும் வண்டியிழுக்கின்றன; முதலில் கொல்லப் படுகின்றன. நீ போராட வேண்டும். நினைவுபூர்வமாகப் போராட வேண்டும். தற்போது நீ அடிப்படைக் காரணங்" களை அறியாத அறியாமை நிலையில் வீணே துன்பப்பட்டு உன் வாழ்க்கையையே பாழாக்குகிறாய்"
வீட்டிலே அடிக்கடி சண்டை நடந்து கொண்டு தானி ருக்கிறது. எவ்வித மாற்றமுமில்லை’
'உன் வீட்டிலென்ன. பெண்கள் அடிமையாக உழைக் கும் எல்லா வீடுகளிலுமே இப்படியான சண்டைகளும் அழுகையும் துன்பமும் நடந்து கொ ன் டேயிருக்கும். இ ன் று ஸ் ள தனி ச் சொத் து  ைட  ைம  ைய அடிப் படையாகக் கொண்ட ஆண் தலேயெடுத்த சமுதாய அமைப்பு நிலவும் வரை சுதந்திரமான, நீ தி யா ன, அமைதியான குடும்ப அமைப்பைக் கொண்ட சமுதாய அமைப்பைக் காண முடியாது. தொழிலாளர்கள் ஒன்று திரண்டு முதலாளிகளுக்கெதிராக பகைமை உறவோடு போராடுவதை நீ பார்க்கிருயல்லவா? எங்கெங்கே மனித உழைப்பு சுரண் டப்படுகிறதோ அங்கெல்லாம் பகைமை உறவே ஏற்படுகிறது. இச்சமுதாய அமைப்பில் கணவன் மனைவிக்கிடையில் நிலவுவது கூட காதல் உறவல்ல. ப  ைக  ைம உ ற வே. தனிச் சொத்துடைமையுள்ள முதலாளிகளுக்கெதிராக தொழிலாளர் போராடிக் கொண்டேயிருக்கின்றனர். குடும்பங்களிலேயும் பெண்களே அதிக நேரம் உழைக்க நேரிடுகிறது. அவர்களது உழைப்பு கணவராலும் குடும்பத்தாலும் சுரண்டப்படுகிறது அதற்கு எதிராகவே வேலைப்டழு தாங்க முடியாத நிலையில் பெண் கள் போராட முயலுகின்றனர். இதனுலேயே வீடுகளிலெல் லாம் குடும்பச் சண்டைகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. உன் மைத்துணி, மாமிக்கு மட்டுமென்ன கணவருக்கே வேலைகளைப் பகிாந்து கொடுத்து விடு. என் சனவரிடமேயே நான் நல்லாய் வேலை வாங்குகிறேன் மனைவியின் வேலை களில் கணவன் உதவும் வீடுகளைப் பார். சண்டைகள் குறை வாயிருக்கும்.’
அவளது கருத்துகளை முழுமையாக புரிந்து கொள்ள பல மாதங்கள் சென்றன. அவள் சமூக விஞ்ஞானம் பற்றி யும் பெண்கள் விடுதலை இயக்கங்கள் பற்றியும் பல நூல் களையும் படிக்கத் தந்தாள். குடும்பப் பிரச்சினைகளுக்கெல் லாம் அடிப்படைக் காரணங்களை என்னல் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.
அவள் சிறிது சிறிதாக என் சிந்தனைகளை வெற்றி கொண்டு விட்டாள். என் பிரசசினைகளை ஒரளவு தீர்க்க அவளுடைய அனுபமும் அறிவுமே உதவும் என்பதில் நம்பிக்கை ஏற்படத் தொடங்கியது. அவள் சார்ந்துள்ள விடுதலை இயக்கத்தில் சேர்ந்து விடவும் தீர்மானித்துக் கொண்டேன்.

Page 29
பெண்ணின் குரல்
-- SIG?
பெண்கள்
நாகரிக உலகின்
நவீன(கூலி) அடிமைகள்
--குந்தவி
குவைத்தில் பணிப்பெண்ணுகப் பணியாற்றச் சென்ற கண்டியைச் சேர்ந்த செல்வி ரீட்டா பெரேரா வின் பிரேதம் இன்று காலை 8 30க்கு குவைத் விமான மூலம் கட்டுநாயகா விமான நிலையத்தை வந்தடையும்;
கடந்த வாரமும் நீர் கொழும்பைச் சேர்ந்த சுனிலா எனற பெண்ணின் பிரே தமும குவைத்திலிருந்து வந்த மை குறிப்பிடத்தக்கது. ւմ 60ծք ւն பெண்ணுகச் செல்லும் பெண்களினது பிரேதங்கள் ஒன்றன்பின் ஒன்ருக வந்து சேர்வதால் இங்குள்ளோர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டுள்ளது,
-வீரகேசரி 11-4.80
இப்படியான செய்திகளை நீங்கள்
அடிக்கடி நாளிதழ்களில் படித் திருப் lfris sir.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்கள் அனுப்பப்படுவது பற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும் படி பாராளுமன்றக் குழு ஒன்று அண் மையில் அமைக்கப்பட்டது பற்றியும் அறிந்திருப்பீர்கள்.
பணிப் பெண்களாக அரபு நாடு களுக்கு இளம் பெண்களை இங்குள்ள தரகர்கள அனுப்புதல் சென்ற 4, 5 ஆண்டுகளாகவே நடைபெற்று வரு கிறது. தரகர்கள் கமிஷன் பெறுவதற் காக எதையும் செய்யத் தயங்க மாட் டார்கள். அடிமைகளை விற்று தமது கமிஷனைப் பெற்ற பின் அவர்கள் எதற்கும் கவலைப்பட மாட்டார்கள். நாட்டையே கமிஷனுக்காக விற்கும் தரகு முதலாளிகள் பற்றி நாம் அறி (δεν πιο.
16, 17ம் நூற்ருண்டுகளில் ஆபிரிக்கா விலிருந்து அமெரிக்காவிற்கு அடிமை சளை கப்பல்களில் ஏற்றிச் சென்று ஏலங் கூறி விற்பனை செய்த வரலாற றை நாம் அறிவோம்.
சென்ற நூற்ருண்டில் எம் நாட்டின் கோப்பித்தோட்டங்களில் ઉી 6.1 ટો) செய்ய தென்னிந்தியாவிலிருந்து கூலி
அடிமைகளை டு) காலணி ஆட்சி நட
அரசாங்கம அணுப
யும் நாம் அறிவோ டை யின் அறுவடை டும் வந்து சென்ற மைகள் பின்னா ே அ பூழி ந் து தே பெருந்தோட்டங்க தும் நிரந்தர க இங்கு குடிய (கோப்பிக்கு ஆ மட்டுமே கூலி
தேயிலை, றப்பருக்கு உழைப்பு வேண்டு அறுவடை காலத்தி கூலி அடிமைகள்
மாக குடியேற்றப்பு
அன்று ஆபிரிக்க தப்பட்டு அமெரி. பட்ட அடிமைகளு ருண்டின் கூலி அடி போது அரபு நாக பப்படும் கூலி அடி 6 வேறுபாடு என்ன? மாக நடைபெற்ற மாக நடைபெறுகி கூறலாம. விஞ்ஞா லாற்று அடிப்பன போது அன்றுக்கும் பாடு அதிகமில் இல. அடிமைகளாக கப் பாரம் செய்தனா அடிமை வியாபார நடைபெறுகிறது. . பது இரும்பு வில யாக்கி உழைப்பு Ա! படும் நிலையாகும் போன்ற மிருக நி3 என்பது கூலிக்கு 2- Ly fl உ  ைழ ட் கும் நிலையாகும், யில் உணவு, உறை மணம் யாவையும் மானின் பொறுப்பு மான உணர்வில் இ கள் செய்யவில்லை. தாலே மறுநாள் : முடியும் என்பத படைத் தேவைகளை அடிமை நிலையில் இ படைத் தேவைகளு யினுல் கூலி தரப்படு உழைக்கத் தயாரில் டிணி கிடந்து இறட் ரம்" முதலாளித்து படுகிறது.
அரபு நாடுகளு ess of Es 6upr படும் இன்றைய ந மாகன முன்னேற்ற எண்ணுபவர்கள் சழு பிற்போக்கு வாதிக

ற்றி வருவதற்கு த்திய பிரிட்டிஷ் தி வழங்கியதை ம. கோப்பிக்கொட் காலத்திற்கு மட் இந்திய கூலி அடி காப்பி நோயினுல் பி லை, ற ப் ப ர் ள் நிறுவப்பட்ட லி அடிமைகளாக மர்த்தப்பட்டனர். றுவடை காலத்தில் உழைப்புத்தேவை, வருடம் பூராவும் ம் . அதனலேயே ற்கு மட்டும் வந்த பின்னர் நிரந்தர ட்டனர்.)
ாவிலிருந்து கடத் க்காவில் விற்கப் $கும், சென்ற நூற் மைகளுக்கும் தற் ருக்கு ஏற்றியனுப் மைகளுககும உளள அன்று அநாகரீக து. இன்று நாகரிக றது என்று சிலர் ன பூர்வமாக, வர டயில்
இன்றுக்கும் வேறு அன்று வெறும் பலில் ஏற்றி வியா *. இன்று கூலி ர் விமானம் மூலம் அடிமை நிலை என் ங்கிற்கு அடிமை ராவும் அபகரிக்கப் (-AG, uDir G ல) கூலி அடிமை அடிமையாக்கி ն ւ! அ ப க ரி க் அடிமை நிலை விடம. உடை, திரு கவனிப்பது எஜ ஆகும். மனிதாபி வற்றை எஜமானர் உணவு கொடுத் உழைப்பைப் பெற ற்காகவே அடிப் அளித்தனர். கூலி இத்தகைய அடிப் நக்காக முதலாளி ஒகிறது. கூலியாக லாத போது பட் பதற்கும் ‘சுதந்தி வத்தில் வழங்கப்
க்கு கூலி அடி ானத்தில் ஏற்றப் நிலை மகிழ்ச்சிகர மான நிலை என்று pதாய உணர்வற்ற ளேயாவர்.
பார்க்கும்
27
வரலாற்று ரீதியாக நோக்கும் போது முதலாளித்துவமே மக்களை இடம் பெயரச் செய்கிறது, சென்ற 2, 3 நூற்ருண்டுகளாக பெரும் பாலும் உள்நாட்டிலேயே மககளை
நிலை பெயர்த்தது. (ஆபிரிக்க அடிமை வியாபாரம் நீங்கலாக) கிராமங்களிலி ருந்து குடும்பங்களை ந க ர த் தை நோக்கி,  ெத பூழி ம் சா லை க ள் பெருகும் இடங்களை நோக்கிப் பிரித்தது; குடும்ப உறவுகளை, உணர்வு களை சிதறடித் துப் பிரித்தது! இன்று மூலதனம் உலகில் குவியும் இடங்களை நோக்கிப் பிரிக்கிறது. சிறு நகரங்களி லிருந்து பெரு நகரங்களுக்குப் பிரிக் கிறது. மூன்ருவது உலக நாடுகளில் உழைப்பு மலிவாகக் கிடைக்கிறது. செல்வ நாடுகள் அவற்றை மலிவாக இறக்குமதி செய்கின்றன. குடும்பப் பற்று,பாச உணர்வுகளையே இனறைய நிலை பிரித்து வேதனையும் துன்பமும் குடும்பங்களிடை ஏற்படுத்துவதைக் காணலாம். கணவனையும் குழந்தைகளை யும் பெற்ரு ரையும் பிரிந்து பணிப் பெண்ணுக அரபு நாடுகளில் அடிமை நிலையில் வீடுகளில் எம் பெண்கள் உழைக்கும் நிலை ஏன் ஏற்படுகிறது? எமது அரசு இதற்கு ஏன் வழி விடு கிறது? உள்நாட்டில் பற்ருக்குறை, வேலையில் வாத் திண்டாட்டம் நிலவுவ தாலேயே இந்நிலை ஏற்படுகிறது.அதே வேளை உள் நாட்டில் உற்பத்தியைப் பெருக்கா நிலையில் வெளி நாட்டிலி ருந்து பல்வேறு பண்டங்களை இறக்கு மதி செய்ய நேரிடுகிறது. இப்பண்டங் கள் பெரும்பாலும் வசதி படைத்தவர் களுக்குக தேவையான ஆடம்பர நுகர்வுப் பணடங்களேயாரும். இவற் றிற்கே அடிமைகளாக பணிப் பெண் களும் பிற ஆண்களும் அரபு நாடு களில் உழைக்க நேரிடுகிறது.
முதலாளித்துவ வளர்ச்சி மனித உணர்வுகளை, உறவுகளை உடைத்து பண்டம் மூலம் உறவுகளை ஏற்படுத்தி விடுகிறது. இதை ஓர் உயர்ந்த நிலை யாக எவரும கொள்ள முடியாது. எம் மக்களது பண்பாடு, கலாசாரம், சுவாத்தியம், மொழி ஆகியவற்றிற்கு வேறுபட்ட நாடுகளில் பயனிதர்களுக்கு சேவகம் செய்ய எம் நாட்டுப் பெண் களும் அனுப்பப்படுகிருர் கள். பணிப் பெண்களாக செல் பவாகள் உடலையும் விற்பதாக செய்திகள் பத்திரிகை களில் வெளி வருகின்றன.
முதலாவத்துவததில் வாரம் 40-45 பயனi \ல்வர் \நேரம என ஒரளவுவரை யறை6; உண்டு பணிப்பெண்கள் 7 நாட்களும் தினமும் 16-20 மணி நேரம் வேலை செய்வதாக செய்திகள் கூறுகினறன.
இன்று நிலவும் கூலி அடிமைச் சமூக அமைப்பு மாழுது இவ் இழி நிலைகளை முற்ருக மாற்றி விட முடியாது.

Page 30
28
உங்கள் 4
பெண்ணின் குரல் - 1 கண்டோம் . தங்கள் முற்போ கான முயற்சிக்கு எமது மனம் நிறைந்த பாராட்டுக்கள் தங்கள் முயற்சி ஆல் போல் கழைத்து அறுகு போ6 வேரோடி ஒரு நல்ல சமுக விழிப்புணர்ச்சி ஏற்படுத்து என்ற நம்பிக்கை ஒளியூட்டுகிறது.
நிர்வாகி அட்டன் சமுக சேவை நிலையம்
பெண்ணின் குரல் சஞ்சிகையை படித்து சுவைத்தேன் பெண்ணினத்தின் சமத்துவம் நடைமுறையில் செயற்பட வேண்டு மென்ற கருத்தினை வலியுறுத்தும் இச் சஞ்சி:ை தொடர்ந்து தன் பணியை ஆற்ற இறைவனை வேண்( கின்றேன். தங்களின் பணிக்கு பெண்ணினத்தின் சார்பா முதற் கண் எனது நன்றியை சமர்ப்பித்துக் கொள் கின்றேன். செல்வி. எம். ஐ. எப். ஜெஸ்மின் இஸ்மயி,
மருதமுனை - 1.
தங்களுடைய பிரசுரமான பெண்ணின் குரல் எனும் ஏட்டை 11-11-79 அன்று பார்வையிட்டேன், மிக்க மகிழ்ச்! உங்கள் கொள்கைகள் என்னை கவர்ந்துள்ளன. எனவே அச்சங்கத்தில் நானும் ஓர் அங்கத்தவராக சோ விரும் கின்றேன். உங்கள் பயணத்தின் கொள்கைகள், இலட்சிய பற்றி விரிவான தெளிவான விளக்கம் தேவைப்படுகின்றது தயவு செய்து அனுப்புவீர்களா?
சந்திரகுமாரி
திருகோணமலை − தங்களது ஸ்தாபனத்தினல் வெளியிடப்படும் சஞ்சி.ை யான “பெண்ணின் குரல்" முதல் பிரதி கிடைத் கதி எனக்கு மிகுந்த சந்தோசம் எப்போது தான் பெண்களின் பிரச்சினையும் முன்னேற்றத்தையும் தெளிவுறுத்தும் பத்! ரிகை வெளி வரும் என்றிருந்த என் ஆவலை பெண்ணின் குரல் பூர்த்தி செய்து விட்டது.
ரோகிணி இராமையா
தலவாக் கொல்லே
**பெண்ணின் குரல்" முதல் பிரதியை வாசித்தேன் பெண்களுக்காக குரல் எழுப்பும் ஒரே சஞ்சிகை பெண்ணி குரல். பல தரப்பட்ட பெண்களை ஒன்று சேர்க்கும் மு மாக சஞ்சிகை விளங்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்?
விஜயா ஜெகநாதன் விக்டோரிய குருப்
தெல்தெனியா
தரமான அறிவியல் ஏடு
தரமான அறிவியல் ஏடு பெண்களின் பூரண விடுதலை பாதைக்கு வழிகாட்டியாக அமையும் அறிவுரைகளே உல றிலச் செய்வது மட்டுமல்ல இன்று வரை இலங்கையி வெளியான மாதர் சஞ்சிகைகள் அத்தனை யையும் வி உயர்ந்த இடம் வகிக்கும் உன்னத அறிவுப் பொக்கிசம்.
மகிந்தன் ஸ்பிரிங் வெளி
"பெண்ணின் குரல்’ என்ற சஞ்சிகையின் வெளியி பற்றிய சிறு தகவலை ‘வீரகேசரி’ வார வெளியீடு மூல அறிந்து மகிழ்ந்தேன். அச்சஞ்சிகையின் வளர்ச்சிச் என்னுலான உதவி செய்ய விரும்புகின்றேன்.
செல்வி. யூனி குமாரி கதிர்த்தம்பி
Gst Urruti

腐;
:
பெண்ணின் குரல்
195 ü......
* பெண்ணின் குரல், பார்த்தேன் படித்தேன், சுவைத் தேன் மகிழ்ந்தேன் இதற்கு முன் பல பத்திரிகைகள் பெண் களுக்கு பக்கம் ஒதுக்கி சில விடயங்களைப் போட்டுள்ளது. சில சஞ்சிகைகளும் பெண்களின் பெயரைத் தாங்கி, நடை போடுகின்றன.
என்ருலும் பெண்களின் இதயத் துடிப்பாக, ஏக்கப் பெருமூச்சாக, எண்ணப் பிரதிபலிப்பாக முற்றிலும் மாறு பட்ட ஒரு புதுப் பொலிவுடனும் புது சிந்தனைகளின் களமாகவும் வெளி வந்துள்வது பெண்ணின் குரலே
மூன்று மொழிகளில் வெளிவருவதால் வெவ்வேறு சமூகங்களின் இலக்கியப் பரிவர்த் தனக்கும் இதன் சேவை அளப்பரியது என்றே நினைக்கிறேன்.
குறிஞ்சி தென்னவள்
தாங்கள் வெளியிடும் மாதாந்த பத்திரிகையான பெண்ணின் குரலைப் படித்து மகிழ்ந்தேன் அதில் குறிப் பிட்டவாறு பெண்களை இரண்டாம் தர பிரசையாக நினைக் கும் இந்த சமுக அமைப்பை உடைத் தெறிந்து பெண்களிற் கும் சம உரிமை கொடுக்க வேண்டுமென்ற தங்கள் எண்ணங் கள் மென்மேலும் வளரட்டும்
இரவிச்சந்திரா செகராசசிங்கம்
கொழும்பு-3 .
“பெண்ணின் குரல்" எங்கள் 'வாசகர் அரங்கம்”* படித்துப் பயனடைய விரும்புகின்றது. ஆடவர் தம்
ஆதிக்கத்திமிரை அடக்கிட இயன்றளவு பாடுபட விரும்பு கின்ருேம் பெண்ணின் குரல் * அமுதம், தேன்’ என்றில் லாமல், அது கனலாக, புயலாக, புரட்சியாக வெளிப் படுதல் கண்டு வாழ்த்துகின்றேன்
மு .பெ. நளபதி 'வாசகர் அரங்கம்* (பரமக்குடி- தமிழ்நாடு)
பெண்ணினம் இன்று எவ்வளவோ முன்னேறி விட்டது, குறிப்பிட்ட அந்தப் பதவியில் இருப்பவர் ஒரு பெண்; இந்தப் பதவியில் இருப்பவர் ஒரு 'பெண்’ என்றெல்லாம் போலிப் பெருமை பேசி, எம்மை நாமே ஏமாற்றிக்கொண் டிருக்கும் நேரத்தில் பெண்ணினம் இந்தச் சமுதாயத்தில் எந்தெந்த ரூபத்தில் சுரண்டப்படுகின்றது என்பதையெல் லாம் ஆழ்ந்து சிந்தித்து விளக்கிக்காட்டக் கூடிய சில முற் போக்கு மங்கையர் எம்மிடையே வாழ்வதும், தமது சிந்தனை பின் பயனய் “பெண்ணின் குரல்’ என்ற முற்போக்கு மாதர் சஞ்சிகையை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் வெளியிடுவதும் மகிழ்ச்சியைத் தருகின்றது. வழமையான மாதர் சஞ்சிகை போன்ற தல்ல “பெண் ணின் குரல்’ பெண் சமூகம் எவ்விதம் சுரண்டப்படுகின்றது எவ்விதம் ஏமாற்றப்படுகின்றது போன்ற விடயங்களை இச் சஞ்சிகை முற்போக்கான முறையில், விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் சித்தரிக்கின்றது.
வீரகேசரி, 411/79
அன்புடையீர்,
வாழ்த்துக்கள். “பெண் குரல்’ இதழ் கிடைத்தது
நன்றி, படித்துப் பார்த்தேன் இருபதாம் நூற்ருண்டில்
ஓங்கி எழுப்பப்பட வேண்டிய குரல் தான் 'பெண்குரல்’
முதல்வர் பூரீ அவிஞசிலிங்கம் பெண்கள்
மனையியல் கல்லூரி
கோயம்புத்தூர்

Page 31
உழைப்பாளிகளிடமிருந்து
படைப்பாளிக்கு
- 11 இரத்தினதுரை - -
அலேயடிக்கும் கடலுடனே முகிலேப் பார்த்து ஆடி வரும் தென்றலுடன் நிலவைப் பார்த்து சிவேகளுடன் பெண்களேயும் பார்த்துப் பார்த்து சிந்தியவும் கவிதைகளே நெருப்பிற் போடும் உலேயேற்றி அரிசிக்கும், புளிக்கும் நித்தம் உழைத்துவரும் எங்களது பெண் சன் தன்னிங் முலேயழகா பார்த்ததிலே கவிதை செய்தீர் மூடர்களே, உம் கவியை நெருப்பிற் போடும்.
சேற்றிகளிலே கால்புதையச் சீவே தாக்கிச் சொருகியபின் வயல்களிலே குனிந்தே நின்று நாற்றுதடும் எங்காது பேர்கள் தன்னே நபுஞ் சிகரே உங்களது கவிதை ஆன் எரில் ஏற்றியவர் கால்களேயே சுதலிக் கால்கள் என்றுரைத் தீர் அன்னஸ்டர் க எரிப்போ, சோறு திணிறகே தாளமிடும் போது அங்கள் சொறிக் கவிதை யெங்ள சுய டா விலகிப் போச்சு.
உச்சிமரேச் சாரவிஜே வயிற்றுக் காசு உழைத்துவரும் எங்களது பெண்கள் தன் & ப் பச்சைமயிர் கூட்டமெனப் பாடிச் சென்று பTத கரே. உங்களது மயில் களிப்போ பிச் ச்ே யேடு நின்றனரே அதனேப் பார்த்தும் பேனேயினே எடுத்தெழுதப் பயந்தா போர் கச்சுமுலே பார்த்தினியும் கவிதை செய்தால் காமுகரே உங்களே யும் நெருப்புத் தின்னும்,
இருட்டெறிந்த வேனேகளில் உடலே விற்க இன்ன வி,ே இன்ன விலே யென்றே கூவிக் தெருக்களிலே ாேங்களது அக்கா தங்கை திரிவதெல்லாம் ஒரு வளம் சோற்றுக் காத விருத்தமொடு அகவலொடு வெண்பா வென்று விதம் விதமா பிதையுமது கவிதைபTடும் பெருத்த பனேக் காரரெல்லாம் வாடிவீட்டில்
போய்ச் சீவைத்தால் அதையுமது கவிதை பாடா

மினிபாடி, பெல்பட்டம் பாடிப்பாடி மினக்கெட்டு வருவோரே பெண்கள் கொஞ்சம் குனிகின்ற போதவரின் குறும்பை பாடிக் குதிப்போடு திரிவோரே மாடி வீட்டின் அநியாயம் பாடாதும் அக்கா தங்கை ஆடுவது மட்டுந்தான் கவிதையாளுகி பனிகாலம் உங்களுக்கு வருந்தம் கூடும்
பாவலரே அங்கோடைப் பக்கம் போங்கள்.
இரவேழு மரிையானுற் தனிமை யாக இங்கொரு பெண் நடமாட முடியாப் போதில் உறவெங்கே சமநீதி உரிமைபெங்கே? உடமைமுறைப் பெண்னடிமைத் தனமே யிங்கே பரலோகப் பாதிரியார், குருக்கள் மற்றும் பெளத்தகுரு எல்வோரும் இரவிற் பெண்கள் அரையோடு விளையாடும் போது இந்த அகிaத்தில் மிளிபாடல் என்ன நிதி
உலகநீதி யோரமெல்லாம் உள்ளா ரோடு உறவுண்டு என்பவரே யுமக்கு இந்த இலங்கையிலே உழைப்பவரோடுறவு உண்டா! இல்லேயெனில் உம் கவியை நெருப்பிற் போடும் சலசலக்கும் வார்ப்படங்கள் கொழும்புக்குள்ளே சயனிப்போர் செய்துவிடும் கவிதை வானம் பலவெழுந்த போதினிலும் சாம்மோ டொன்றிப் பாடுபடும் பேஃசர்களே கிளேத் து விாழு,
அயனினிவே எழுந்தடிக்கும் மக்கள் சக்தி ஆர்ப்பரிந்து நிற்கையிலும் அதனே விட்டுப் புயல் சுமந்த மெளனமதைப் பதிவுசெய்யும் புதிய யுகத் தலேமுறையே பேணு தாக்க இயலுமெனில் உழைப்பவரோடுறவு கொண்டு இயற்றுனது கவிதைகளே அதனே விட்டு நசல் பிடித்த T எமக்கு வேண்டாம்
நமக்காக உtது கவி சிணுங்க வேண்டாம்.
முதுகோடியப் பாடுபடும் எம்பைப் பார்த்து மூண்டெரியும் எங்கினது உணர்வைக் கேட்டு இது சுளுக்காப் எழுதவெனே ப் பேணு துக்கி இங்கெழுந்த பாவலரே உம்மா வேம்மை எதுவரை யும் எழுதிடுவீர் எமக்கு உங்கள் ஒரக்கங்கள் தேவையில்லே மாற்றம் தேள்ை அதுக்கெழுத முடியுமெனில் உங்கள் போலி
அணுக்கங்கள் தேவையில்லே நெருக்கம் தேவை.
’ '

Page 32
பெண்ணின் குரல்
பெண்கள் பிரச்சினைகளை ஆராய்கின்ற விமர்சன ரீதியாக பார்க்கின்ற பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற மும் மொழிகளிலும் வெளிவருகின்ற ஒரே சஞ்சிகை.
Iš Sao Lid -- Voice of Women தபாற் செலவு உட்பட 4.50 தனிப்பிரதி .
|
==
බු#ilā, arrib - කයාන්තය හඩ
விலே ரூபா - 2.50
முகவரி "பெண்ணின் குரல்" 529, புல்லர்ஸ் வீதி, கொழும்பு- 8.
அச்சுப் பதிவு : குமான் அச்சகம், 201, டாம் வீதி, கோழும்பு-1,

ଝୁଣ୍ଟଣ୍ଡୁ
இருந்து பாரும்
- புதுவை இரத்தினதுரை
宗完、
கண்டியிலே "கருப்பாயி" கொழுந்து கிள்ளும் கரங்களினுல் வைக்கின்ற புரட்சித் தீக்கு எண்ணேயினே யூற்றிடுவான் கொழும்பில் வண்டி இழுத்துழைக்கும் தொழிலாளி "அப்புஹாமி" மென்னுடலும் வாடாமற் சுரண்டிவாழும் முதலாளி வர்க்கத்தைத் தூக்கியந்தப் பொன்நெருப்பில் போட்டிடுவான், செருப்புத்தைத்து பினழக்கின்ற "மரக்காயர்" இருந்துபாரும்,
வேர்த்துழைத்தும் விடியவில்லே, புரட்சியாலே விடிவுவரும் என்றெள்ளி நிமிரும்போது மாத்தறையிற் பொடி பெனிக்கா துவக் கெடுப்பாள் மாதகவிற் கந்தையா பொல்லெடுப்பான் நாத்தாண்டி யாவினிலே காசீம் லெப்பை நாருரிக்கும் கத்தியிஃகக் கரமெடுப்பான் பார்த்திருந்த இவர் பெண்டிர் பிள்ளேயெல்லாம்
படையினிலே முன்னிற்பார், இருந்துபாரும்
மாடாக உழைத்திங்கு மரமாய் வாழும் மக்களெல்லாம் எழுந்தொருநாட் பொதுமை மின்னும் நாடாக இந்நாட்டைச் செய்யவெண்ணி நடத்திடுவார் புரட்சியினே அந்தவேளே வாடாத "கார்ல் மார்க்ஸ்'சின் தத்துவங்கள் வழிகாட்டும், அந்த வழி நடந்து சென்று ஒடான பாட்டாளி வர்க்க மிங்கும்
உயர்ச்சி பெறும் சுட்டாயம், இருந்து பாரும்.