கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாரகை 1981.08

Page 1
||
3.="
á 5= إلى
2.
ܒܪ
-
三
 

மாத இதழ்
ஆகஸ்ட் - 1981
S

Page 2
Cheap, Speed, C.
SUZUKI MOTO
SUZUK SPARE
CASSETTE RECI
'FANcy coods
E ENCA
【星、 նմուն:
| ezelújvá l5, Mail
KAL M
Telephone: 2 O 5
-

omfortable
t
R. CYCLE &
isi
*-****...*...*...*...*...*...*...*...!!!!!-- +_-_-_-_-
(UNAI

Page 3
தா ர கை
(8:3) இலக்கிய மாத இதழ்)
女
ஆகஸ்ட் - 1981
ஆசிரியர்
சி. சங்கரப்பிள்ளை
கெளரவ ஆசிரியர்
Dr. இ. மதனகோபாலன்
ஆசிரியர் குழு :
கண. மகேஸ்வரன்
இந்திராணி தாமோதரம்
女
41, பயணியர் வீதி,
மட்டிக்களப்பு.
வே
T6
g)
கள் - எழு
இதயத்
தf பிரசுரிக்க 1. J Guy • LJ 6ö) தித்துப்
| ÖfT (ÖT : | பாளியின் வெளிக்ெ
இ
உலகத்ை
ளோடும்
6T ( பேதமின் சுரிக்கும் g
G அறிவுரை
பட்டவர்
உண்மைகள்
I d!
G.
g2(
இன்னும்
9), தோடுத
LDIT) L ی fT F B5{{6
கின் ருேம்
 

ள்வியொன்று ண வாரீர்!
ாம் எழுத்தாளர்களின் உள்ளக் குமுறல் தத் துடிக்கும் இலக்கிய ஆர்வலர்களின் துடிப்புகள் எமக்கும் கேட்கிறது.
rள்தாளாக எழுதியனுப்பிவிட்டு, அவை ப்படாமையால் பாழ் பாழாகப்போன டப்பாளிகளின் இதயங்களையும் பரிசோ பார்த்துவிட்டோம்.
இமயமலையில் ஏறுவது மிகமிகக் கஷ்ட ாரியம். ஆனல் ஒரு இலக்கியப் படைப் இலட்சியப் படைப்பை பத்திரிகையில் காணர்வது அதைவிடக் கஷ்டம்' ப்படிச் சொல்லிக்கொண்டு, இலக்கிய தயே கைவிட்டுச்சென்ற பல அன்பர்க
நாம் பழகிவிட்டோம். னவேதான், பிரபலம் - புதுமுகம் என்ற றி - தரமாக எதுவரினும் ஏற்றுப் பிர
நிலைக்குத் தயாராகியிருக்கின்ருேம். தே வேளையில் - ல பழைய எழுத்தாளர்களின் பயனுள்ள rகள் - பத்திரிகை நடாத்தி அனுபவப் களின் அவலக் குரல்கள் - அனுபவ ரீதியான r - சகலதும் எமக்குக் கேட்கிறது.
த்திரிகை நடாத்துவதா ? خي
அது பயங்கர முயற்சியாயிற்றே ! ங்கியில் இட்டாலும் ܪ
வட்டியாவது வளருமே ! ழங்காக வருமா. ?
ஒரிதழோடு நின்றுவிடுமா.. ? எத்தனை எத்தனை அபாயக் குரல்கள்! த்தனையையும் தாங்கும் திடசங்கற்பத் ான் தாரகையும் வெளிவருகின்றது. ந்த இலக்கிய வேள்வியில் கலந்துகொள்ளு 1டைப்பாளிகளையும், ஆர்வலர்களையும், அன்பர்களையும் இருகரங்கூப்பி வரவேற் ). நன்றி !
ஆசிரியர்.

Page 4
景崇柴崇味串串串柴味串串串串串状
景 来 来 景 张 张济 景 景 爱 景 杀 景 酱 迷 景 讹 景 来历 采 采 来源 采 景 录 器
来源 部 来源 录 景
采
采 来源 来源 来源 景 景 景 来源 来源 来源 采 未 录 举
வேண்டுதல்!
காடு மலைகளைத் தாண்டி 6 காட்டு விலங்கிற்கும் தி காடும் அழித்திங்கு தோட் கஸ்டத்தால் கூனியே கு
கொட்டும் மழையிலும் வேன் கொடுமை களையிங்கு :
வாட்டும் வறுமையில் நொ
வாழ்க்கையே இல்லாது
அட்டைக் கடிகளைத் தாங்8 அரவம் கடித்திங்கு உ நாட்டின் செலவினைத் தாங் நாடற்ற மக்களாய் வ
காட்டை அழித்துநல் சால்ை
கண்ணீரால் தேயிலைக் நாட்டை உயர்த்திடப் பா நாட்கூலி யாகவே வா
பஞ்சத்தில் எல்லா மிழந்து பட்டினி யாலேயே ந6
வஞ்சத்தில் நாளும் வாடுகி
வாழ்க்கை மலர்ந்திட
串串朱崇味串朱崇味串串串崇崇u

வந்தோம்! - கொடுங் நப்பி வந்தோம்! டம் செய்வோம்! - பெருங் குறுகி நின்றேம்!
ல செய்தோம்! - பெரும் தாங்கிக் கொண்டோம்! rந்து போனுேம்! - நல்ல
வாடு கின்ருேம்!
கிக் கொண்டோம் - கெட்ட பிரை விட்டோம்! பகு கின்ருேம் - ஆயின் ாடு கின் ருேம்!
செய்தோம்! - எங்கள் கன்றும் நட்டோம்!
டுபட்டோம்! - தினம் மு கின்ருேம்!
விட்டோம்! - கடும் ரையைக் கண்டோம்!
ன்றேம் - எங்கள் வேண்டு கின்ருேம்!
- தமிழ்ச்செல்வன் மாசிலாமணி.
邦朱诺味串串弗崇米味串串串串
3一
柴
崇景

Page 5
ஞாபகக் குறிப்புக
மே 31-ஜூன் 3: ஆயுதப் படைகளின் காடைத்தனத்தால் மீண்டும் யாழ் நகர் எரியூட்டப்பட்டது. பொதுமக்களின் உடைம்ைகள் சூறையாடப்பட்டன. யாழ் எம். பி. திரு. யோ கேஸ்வரனை உடைமைகளோடு அழிக் கச் சதி முயற்சி. யாழ், பொது நூலகம் தேடற் கரிய பெறுமதிமிக்க நூல்களை தீக்குக் காவு கொடுத்தது. தமிழ்ப் பகுதியில் இயங்கும் ஒரே தினசரியான ஈழநாடு அலுவலகம் முற்ருகச் சிதைந்து நாச மானது. பொதுமக்கள் தாக்கப்பட் டார்கள். வழிப்பறி, கொலை, கொள்ளை என்று நாடே நடுங்கியது.
ஜூன்-4; அதிகாலையிலேயே தமிழ்த் தலைவர் கள் கைதுசெய்யப்பட்டனர். முப்படை களின் துணையோடு யாழ் மாவட்டத் தில் ஒழுங்கற்ற முறையில் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் உத்தியோகத்தருக் கென லட்சக் கணக்கான செலவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானமூலம் உணவுப்பொதிகள் தரு விக்கப்பட்டன.
ஜூன்-25: சர்வசன வாக்குரிம்ை கிடைத்த 50 ஆண்டுப் பொன் விழா கொண் டாடப்பட்டது. பொதுநலவமைப்பு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர் பலர் கலந்துகொண்டனர். (இன்னும் இரண்டு ஆண்டுகளில் இனக்கலவரத் தின் 25 ஆண்டு வெள்ளிவிழாக் கொண் டாடினுலும் கொண்டாடுவார்களோ?)
ஜூலை-11: குடியியல் உரிமை பறிக்கப்பட்ட முன்னுள் பிரதமர் திருமதி பூgரீமாவோ அம்மையாருக்கு மட்டுநகரில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. முன்னுள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. இரா ஜன் செல்வநாயகம் ஏற்பாடுசெய்த இந்த விழாவில் எதிரியை வெல்ல இன்

i
ஞேர் எதிரியுடன் கூட்டுவைத்திருப்ப தாகவும், இந்தக் கூட்டு நிரந்தரமான தல்ல என்ற பொருள்படவும் திரு. அனுரா பண்டாரநாயக்கா அறிவித்தார்.
ஜூலை-16 : லண்டன் கண்காட்சியில் இலங்
கைத் தமிழர் ஆர்ப்பாட்டம்
ஜூலை-20: அபிவிருத்திச் சபைகள் செயற்
படத்தொடங்கின.
ஜூலை-22 : சிறைக்கைதி சீனுவுக்கு தொம்பே தொகுதியில் வீடு அன்பளிப்பும், பண முடிச்சும், திருமணமும் நடந்தேறியது. ஜனதிபதி நேரில் சென்று வாழ்த்தினர்.
ஜூலை-23: தமிழர் தலைவர் திரு. அமிர்தலிங் கம்மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இதுபற்றிய ஒழுங்குப்பிரச்சினை நிராகரிக்கப்பட்ட தால் பூரீ லங்கா சுதந்திரக் கட்சிப் பிரமுகர்களும், கம்யூனிஸ்ட் எம். பி. சரத் முத்தெட்டுவேகமவும் வெளி நடப்பு. அமைச்சர் தொண்டமானும், பிரதி நீதியமைச்சர் ஷெல்டன் ரன ராஜாவும் நடுவு நிலைமை. (யூதர்கள் இயேசுவை ச் சிலுவையில் அறையும் போது, படுபாதகங்கள் செய்த ஒரு கள்வ னுக்கு விடுதலை கொடுத்தார்கி ளாம். இந்த இரு தினங்களும் அதை ஆமோதிக்கின்றன.)
ஜூல-24: மேற்கு ஜேர்மனி பத்திரிகையாளர் கள், வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஜூலை-29: இங்கிலாந்தின் பட்டத்து இளவர rth Frr sit on), Ll aunt (s) on Gau sir F f திருமணம் சென். போல் தேவாலயத் தில் இனிது நிறைவேறியது;
- osf. Gas. STıb.

Page 6
தோட்டத்து வேல்களே முடித்துக்கொண்டு தோட்டக் கிணற்றில் கை கால் முகத்
தைக் ஆனந் தன். தண்ணிரை அள்ளி உடம்பில் தெளித்த போது களைப்பு நீங்கி உற் சாகமாக இருந்தது. வெட்டியை எடுத்துக்கொண்டு போய் குடிசைக்குப் பக்கத்தே சரிவாய் அம்ை த் திருந்த கொட்டிலுக்குள் வைத்தான்.
வாழைகளின் செழிப்பை ஒரு
தடவை ஆசையோடு பார்த் தான்.
"என்ன ஆனந்தன். வேலை யள் முடிஞ்சுதே -" வாசலில் சிதம்பரப்பிள்ளையின் குரல்.’
"ஒமண்ணை. மேற்குப் பக்
கத்தாலதான் தண்ணி விடக் கிடக்கு காலமை பார்ப்பம்."
கழுவிக்கொண்டான்
மண்
**ச்சா. உன் தோட்டத்தை எவ்வளவு ஆ6 விற்கிற கதை டால் எனக்கு போடு என்ன
"உங்களுக்கு s
கிதைதான்."
**பொழுது வாறன்'
சிதம்பரப்பிள் அவன் குடிசை வந்தான். செ களுக்கு நடுவே குடிசை பளிச் துப்பரவாய்திெ
 

உள்ளிருந்து கமலா கூப்பிட் t-stair.
"வாறிங்களா போடுறன்."
"போடு இந்தா வந்திட் lair. ''
தேத்தண்ணி
குடிசையின் முன்னல் இருந்த கொடியில் கிடந்த துவாயை எடுத்து முகம் கை துடைத் துக்கொண்டான். முன் திண்ணையைப் பிடித்து தத்தித் தத்தி நடக்க முயன்று கொண்டிருந்த மகளை ஆசை யுடன் தூக்கினன். "அங்கை பார் கிளி பறக் குது. கிளி. பச்சைக்கிளியே
வா வா வா. பாடிப் பாடி
பறந்து வா...' மெல்லிய குரலில் பாடிக்காட்டினன். குழந்தை சிரித்துக்கொண்டே வானத்தில் கூட்டமாய்ப் பறக்கும் கிளிகளை அதிசய மாய்ப் பார்த்தது.
கமலா தேனீர்க் கோப்பையை
அவன் கையில் கொடுத்து
விட்டுக் குழந்தையை தான் வாங்கிக்கொண்டாள். த் தோட்டம்
எரை வாழைத் அவன் முற்றத்தில் இருந்த
ப் பார்க்கவே சையாக்கிடக்கு. ஏதும் எண் குச் சொல்லிப்
ாப்பவும் இந்தக்
படுகுது நான்
ள போனதும் முற்றத்துக்கு சழித்த வாழை ப அந்த சிறிய சென்று மெழுகி நன்பட்டது.
4
மரக்குற்றியில் அமர்ந்து தேனி ரைக் குடித்தான். பார்வை தோட்டத்தைச் சுற்றி அளந் 35.5l
"பாரன் கம்லா. இனி எங் கடை வாழ்க்கையும் விடிஞ் சிடும். வாழை யெல்லாம் பொத்தி தள்ளியிட் டு து. வாழைக்குலை விற்கத்தொடங் கினம் எண்டால் பிறகு என்ன
குறை. கிழமைக்கு பத்து குல யெண் டா லும் விற்க currib., **
"காடாய் கிடந்ததில பாடு LuL .t—lib. Lu6a)6ör 6ô60)L—éfésfʻg5v .
உழைப்பு வீண் போகு மே

Page 7
இனித்தான் ஆசைப்பட்டதை ஏதும் வாங்கலாம்."
"முதல்ல இவளுக்கு ஒரு பவுணில ஒரு சங்கிலி செய்து போடவேணும். பொம்பிளைப் பிள்ளையைப் பெத்தனங்கள். இனி ஏதாவது சேர்க் கத் தானே வேணும். பிற்காலத் தில என்னைப்போல இவளுக் கும் ஒரு விதி வந் தி டக் Gra. -fr SI • ''' ஆனந்தன் சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தான். அவ
ளது விழிகளில் படர்ந்திருந்த
நீரின் பளபளப்பு அவன் மனதை எதுவோ செய்தது.
கோப்பையைக் கொண்டு கமலா உள்ளே போய்விட்ட பிறகும் அந்த முகம் அவனை வருத்திக்கொண்டிருந்தது.
பெற்றதோடு தன் கடம்ை தீர்ந்தது என்று நினைத்து விட்ட ஒரு தகப்பன்தான் அவளுக்கு க் கிடைத்திருந் தான். அது அவள் செய்த பாவம்.
கிளிநொச்சியில் வயல் வேலை களுக்கு அவன் போனபோது தான் கமல்ாவைக் கண்டான். புல் பிடுங்க, நாற்று நட என்று கூலி வேலைகளுக்கு அவளும் வருவாள்.
வெறும் கழுத்து கையுடன் நைந்துபோன சேலை யைச் சுற்றிக்கொண்டு அவள் வேக LDT ti வேலையிலீடுபடுவதை ஆர்வத்தோடு பார்ப்பான். குடிகாரத்தகப்பனின் பொறுப் பற்றதன்மையால் அவள் இப் படி கூலி வேலைக்கு வருவது as "L. nru. U prr 607 gy என்பதை தெரிந்துகொண்டபோது அவ ளது ஏழ்மைக்காக அவன் வருத் கப்பட்டான். தயங்கித் தயங்கி கதைக்க ஆரம்பித் தார்கள். அதுவே ஒரு ஆழ மான அன்பாக மாறிவிட்டது. அவனுக்கு ஒரு அக்கா இன்
னும் கல்யாணமாகாமல் இருந்
தாள். அண்ணு திரு ம ன மா கி ப் போய்விட்டதனுல் அக்கா வின் பொறுப்பை தானே ஏற்றுக்கொண்டிருந் தான
*"அக்காவுக்கு ச டும். dlgist&ar டி க் கொண்டு என்று அவன் அடிக்கடி சொ
ஆனல் அவன் மாதிரி நடக்க
கமலாவின் தக
சாட்டென்று ஆ பிடியாய் பிடித்
*டேய் என்ன உத்தியோக செய்து வைட் லாத்தையும் ெ டாய். என்ரை யாதையெல்லா போச்சுது. இ கூட்டிக்கொண் எழுத்து எழுத பவே...”*
அவனல் எதுவ வில்லை. முதல் நின்று பிறகு சொன்னுன், 'அக்காவுக்கு
5 LD ønt Gopau iš போறன்."
*அதெல்லா தம்பி. உப்பு பேரைக் கண், இதில ஏமாறு கூட்டிப்போ,
டால் அவளை
u Gör. ””
வேறுவழியில்ல பொங்குகின்ற தான் கமலா கொண்டு வீட்( பொழுது இரு கமலாவுடன் டுக்குப் போன அப்பா நிறை றத்தில் இருந்து டிருந்தார். எல்லா அப்பா படித்தானு -2 அக்காவின் வ சிந்திக்க நேர

iöuurr6007 brrës -
பீட்டுக்கு கூட் போறன்."" கம்லாவிடம் bவான்.
நினைத்தது ສີຄໍາຂຶ້ນ.
பன் இதுதான் னந்தனை ஒரே துவிட்டார்.
ர பிள்ளைக்கு uom i LS) sit &Ir பன். நீ எல் கடுத்துப்போட் மானம் மரி ம் உன் ஞ ல் ப்பவே இவளைக் டு Gurru,5lG). வேணும் இப்
பும் பேசமுடிய வில் திகைத்து
எவ்வளவோ
கட்டி வச்சிட்டு "
ejn l- Lg- Li
tb (yAp L9- unUrr ğ5I பிடி எத்தினை டனுன் நான், வனே. இப்ப
இல்லையெண் அடிச்சுக் கலைப்
ாமல் மனதில்
வேதனையோடு வைக் கூட்டிக் டுக்கு வந்தான். ளும் நேரத்தில்
அவன் வீட் போது அவன் வெறியில் முற் து பாடிக்கொண்
மார்களும் இப் இவருக்கும் ாழ்வைப்பற்றிச் ம் இல்லை. இருந்
ஆசை யாய்
பட்ட கஷ்டங்கள்.
அவன் வியர்வைகள்.
திருந்தால் அவள் இந்நேரம் நாலு பிள்ளைகளுக்குத் தாயாகி யிருப்பாளே.
அவனைக் கண்டதும் அம்மா திட்டி அழ ஆரம்பித்துவிட் டாள். அக்கா ஆழவில்லை. மனதுக்குள் வெடித்துச் சித யிருப்பாள்.
அண்ணு கல்யாணமாகிபோன
பிறகு அம்மா அவனைத்தான் நம்பியிருந்தாள். தம்பி துரை சின் ன வ ன். வேலை க்கு ப் போனுல் அரைச் சம்பளம் தான் போடுகிருர்கள். நம் பிக்கையே சிதறிய நிலையில் அம்மா கொட்டிய வார்த்தை é56T ...
அவனைப் பேசவிடாமல். ஒரு
வார்த்தை சொல்லமுடியாமல்
அம்மா துரத்தியேவிட்டாள். அப்பா வெறி முறிந்து அடிக்கி வர அக்கா ஓடிவந்து தடுக்க. எங்கையாவது போய்த் துலை. இனி என்ரை கண்ணிலயே
முழிக்காதை போ' என்று அம்மா திட்ட. அன்று கமலாவுடன் வெளி யேறினவன்தான். இரண்டு குடும்பத்தாலும் ஒதுக்கப்பட்டுத்தான் இந்த
இடத்திற்கு வந்தார்கள்.ஒரு வெறியுடன் காடாய் கிடந் ததை அழித்தான். தான் வாங்கியிருந்த மணிக்கூடு, கமலாவின் காதுத் தோடு எ ல் லா வற்றை யும் விற்று. இதில் ஒரு தோட் டத்தை உருவாக்கினன். கடன் சுமைகள் மனதை அழுத்தினலும் நம்பிக்கை யோடு உழைத்தான். அவன் அந்த மண்ணில் உரமாய் விழுந்த எது வுமே வீணகவில்லை. வாழைத் தோட்டம் பசுமையாக உரு மாறிற்று.
எல்லாவற்றிற்கும் நடுவில் அக்காவின் நினைவுவரும்போது
தாமரைச்செல்வி -
5

Page 8
என்கூட நிற்கிற இந்த அன்பை
கந்தன் :
தெரியுமா ? கணபதி : இல்லையே. கந்தன் : என்ர
பொஞ்சாதியின்ர தக்கச் இருக்கிருரெல்லே. அவர் திருகோ யாணம் கட்டியிருக்கிற பாக்கியத்தி மாமன் முறையான - இப்ப நைஜீ வாச்சராகப் போயிருக்கின்ற நவ! மாமியின்ர இரண்டாவது மகள்
யின்ர ஆருவது கடைக்குட்டி அம் வது முறையாகக் காதலிக்கின்ற ை குமாரு பெயர். வாட் பிளேஸ், இ அறுபத்தெட்டு, பிரதான வீதி, வ. பேசி இரண்டு மூன்று ஆறு ஏழு.
- மால
தான் தவித்துப் போஞன். பாயில் படுத் குற்ற உணர்வினுல் மனம் போயிருந்த
ஆழமாய் வலிக்கும். பார்த்தான்.
a ந்தப் பிஞ் حیر میر . »
என்னுலதானே உங்களுக்கு *激
இந்த நிலை. உங்கடை குடும்பத் தையும் பகைச்சுக்கொண்டு.
*"எங்கடை கவி
என் ரை ஐயா பொறுப் கையிலும் இவ பானவராய் இருந்திருந்தால் தான் கொஞ் ஏன் இந்த அவலமெல்லாம். தோஷமாய் இ எல்லாம் என்ரை விதி." யெண்டால் க
O களைப் பாதி கமலா அழும்போது அவனுக்கு இவளுக் காய் சமாதானம் சொல்லத் தெரி வேணும். இவ இத்* லாமல் வளர்க் சயதவாகள பறறவாகள. டதே ஒரு
மட்டும்தான -?
தாங்கள் இன்னும் விவேக மாய் நடந்திருக்கலாம் என்று
எங்களை உழை
என்ரை செ.
தவித்துப்போவான். மூன்று ராசாத்தி."" வருஷமாய் இருவர் வீட்டு ''Snt gopy h நிழலும் படாத தனிமையான பிள்ளை எழும்
வாழ்வு. இவர்கள் வாழ்வி லும் கஷ்டங்கள் "பிரச்சனை 'கமலா! இவ கள் இருந்தபடியால் அவ்வப் ஒரு குறைய போது வீட்டு நினைவுகளை கூடாது. பிள் மறக்கமுடிந்தது. யிருக்கிறதும் "பொழுது படுகுது. மழை Ցlմ0 தாயதக வரும்போல கிடக்கு எழும்பி இவ்வளவு உள்ள வாங்கோ.?? கஷ்டப்பட்டிட் கமலா குரல் கொடுத்தபோது இனி கிடை நினைவுகள் கலைந்து மன ெ தானே. நீங்கள்
நிது நரு கிறியள்."
டல்கள் மிச்சமாய்த் தங்க, அவன் எழுந்து உள்ளே போனுன்.
" உ எண் ம்ை த கொஞ்சநாளா

ர உங்களுக்குத்
சியின்ர | styushur ணுமலையிலே கல் ன்ர ஒன்ரவிட்ட
ரியாவுக்கு நைற் ரெத்தினத்தின்ர
இரத்தினகுமாரி பிகாவை மூன்ரு பயன் முத்துக்
இல. இருநூற்று த்தளை. தொலை
ா முத்துலிங்கம்.
த்து உறங்கிப் குழந்தையைப் அருகில் போய் சுக் கால்களில் 沉。
*டமான வாழ்க் 1ள் பிறந்ததால நசமாவது சந் இருந்தம். இல்லை |வலையளே எரி
அரிச்சிருக்கும். t உ ழைக்க ளை கஷ்டமில் கவேணும் எண் நம்பிக்கையாய் மக்கவைக்குது.
ல்லம். என்ரை
கொஞ்சினது. பப்போகுது."
1ளுக்கு நாங்கள் ம் வைக் கக் ாளையஸ் நல்லா
நொந்துபோற
ப்பணுலதான்.""
காலமும்தான் .டம். பல ன் க் கப்போ குது ா ஏன் யோசிக்
f ன் க ம லா. ய் எனக்கு நல்ல
6
. oo67 dio 6Jnr (5 úñ ar as uh.
நல்ல கனவெல்லாம் வருகுது எவ்வளவோ சந்தோஷமாய்
இருக்கிறன்.- விடிய எழும்பி
இந்தத் தோட்டத்தில கண் விழிச்சா அன்று முழுக்க ம்னம் சந்தோஷமாய்த்தான் இருக்கும். எனக்குத் தெரியும் கமலா, உழைப்பு ஒருநாளும் வீண்போகாது. இந்தத் தோட் டத்து ஒவ்வொரு மண்ணும் என்ரை தெய்வம். ஒவ்வொரு வாழையும் என்ரை உயிர், "
உணர்ச்சி வேகத்தில் வார்த் தைகள் இடறின.
அடுத்த நாள் காலை ஆனந்தன் வாழை களுக்கு தண்ணிர் பாய்ச்சிக்கொண் டிருந்தான். திடீரென்று வேலி வாசலில் சின்னண்ணை" என்ற குரல் கேட்டதும் திடுக்கிட்டு
திரும்பிஞன்.
அவன் தம்பி துரை.
'டேய் துரை' ஆச்சரியமும் திகைப்புமாய் வாசலுக்கு ஓடி
துரை மூன்று வருஷங்களிலும் நன்ருக வளர்ந்திருந்தான். மீசை கூட அடர்த் தி யாய் இருந்தது. தலைமயிர் நன்ருக வளர்ந்திருந்தது.
"வாடா. உள்ளே வா.
என்னடா திடீரென்று."
துரையின் முகம் லேசாய் வாடியிருந்தது. இவனும் வந்த பிறகு அந்தக் குடும் பச் சுமையை தன் இளந்தோளில் ஏற்றியிருக்கிருன். அந்தக் களைப்பு.
**கமலா இங்கை வா. தம்பி
வந்திருக்கிருன். ஏய்’குஞ்சு. சித்தப்பாவடா சித்தப்பா."
குழந்தையை துரை வாங்கிய
தும் குழந்தை சிரித்தது. மீசையை தடவிப்பார்த்தது.
'திடீரென்று என்ன அலுவல்
துரை. வீட்டில..." மேலே கேட்கமுடியவில்லை. கண்கள் கனத்தன.
Geir னண்ணை உன்னட்டை ஒரு உதவி கேட்க வந்தனன்."

Page 9
உள்ள வா வன். கமலா தேத்தண்ணி கொண்டு வா. அவிச்ச மரவள்ளிக்கிழங்கு இருக்குது. சாப்பிடுறியே."" "வேண்டாம். தேத்தண்ணி மட்டும் போதும்.""
கமலா தந்த தேனீரை க் குடித்துவிட்டு திண்ணையில் அமர்ந்தான்.
2சொல்லு என்ன விஷயம்???
'அக்காவுக்கு ஒரு இடத்தில
56 குது. ஆனல். பதினையாயிரம் கையில குடுக்கவேணும். எங் கடை மேட்டுக்காணி வித்து நகையள் செய்து போட்டன். குடுக்க காசு க்கு போறது என்ன செய்யிற தெண்டு தெரியேலை. பெரி
யண்ணையைக் கேட்டன். வீடு
வாசல். டிரக்றரோட இருக்
நிச்சயமாயிருக்
எங்கிை.
காவுக்கு இதுடே கல்யாண மே இதுவே எத்த சலுக்கை ஓ ! திருக்கு. முப்ப
துக்கும் மேல
பிடி வைச்சிருச்
அவ. ஏதாவது
மெண்டால்."
துரை நிறுத் நிமிர்ந்து பார்
ஆனந்தனின்
யில் பிசைந்தது முகம் மனதில் தொண்டையில் அடைத்தது.
துரையை ே பார்த்தான்.
பாவம் இவன்
னவன். எல்லா
g్కత్తాస్థిళ్ల ప్లాతో ఫ్లో sol fl for உன்னை எதுவும் கேட் வா ழைத் தே
e யிறதெண்டு தெரியேலை. அக் ඵ් து
s அட்டைப்படக் கவிதை, 烈厥
隸 தாரகை 2s குங்குமத்தின் நிறமெடு, స్టో கோலங்கள் போடு 娄 வங்காளக்கடல் கன்னி : வடிவாகப்பட்டொ 桑源 சிங்காரம் செய்வது ஏ
சிறகடித்துப்பாடுவே சங்கத்தமிழ்த்தேனை அ சங்கீதம் பாடுகிருவி
桑派酒

பானுல் இனிமே
நடக் கா து ரையோ கரைச் ரளவு சரிவந் த்திநாலு வய għeST 60oS ST LI கிறது? பாவம் உன்னல ஏலு
தி ஆனந்தன த்தான்.
மனம் வேதனை து. அக்காவின் நிரம்பியது. b எது வோ
6u s5 &37 GBount G
எவ்வளவு சின் ார் பொறுப்பும் தானே. ஆனந் ஈநேரம் அந்த ா ட்ட த்தை urT fif ğ5 ğ5mr 6ör. பிடம் திரும்பி
奖娄 臀
**நாளைக்குக் காலமை வா. ஒரு முடிவு சொல்லுறன்."
துரை போன பிறகு திண்ணை யிலேயே வெகுநேரம் அமர்ந் திருந்தான். "என்ன செய்யப் போறி யள்?** கம்லா கவலையோடு கேட்டாள்.
* வேற வழியில்லை கமலா. நான் சிதம்பரப்பிள்ளையைப் போய்ப் பார்த்திட்டு வாறன். இந்த த் தோட்ட த்தை விலைக்கு வாங்க எவ்வளவு நாளாய் ஆசைப் பட்டுக் கொண்டிருந்தார்." கமலா திகைப்போடு அவனைப் பார்த்தாள்.
"பரவாயில்லை.
கை கால் இருக்குத்தானே. எங்கை யாவது போய் உழைக்கலாம். நம்பிக்கையாய் உழைச்சால்
அந்த உழைப்பு வீண்போகாது. கவலைப்படாதை என்ன."
அவள் தோளில் ஆதரவாய் தட்டிவிட்டு அவன் நிதான மாய் நடந்துபோனன். 关
ப்பெண்
த்துக் கிழக்குவானம் வதேன்? சீறிப் பொங்கும்
மேனி யெல்லாம் ளியில் நகைகள் செய்து ன்? பறவைக் கூட்டம் தேன்? தாரகைப்பெண்
ள்ளி வந்து
i என்பதாலோ?
- செ. குணரத்தினம்.
幽姿燊教基燊
7
篷省基染燊燊

Page 10
3.
盈
3.
3.
錢
怒
8.
3.
签
சாதனையின் திருமகனே ! .
வேதனையை ஏன் தந்தாய் ெ மூளுகின்ற வேதனையில் (Լք,
பாழ்பட்ட விதியதனில் ւմ է
காயமது பொய்யென்பாய்;
தாயிழந்த கன்றினைப்போல்
வேசங்கள் வெறுத்தவனே பாசத்தைப் பொழிந்தவனே
காலனவன் கொடியவன்தா துப்பாக்கி துணைக்கொண்டு, உறுமுகின்ற ஜீப்பாக்கி, க. நிறக்காக்கி அணிவித்து, நீ
முன்றலிலே உனைப் பிடித்த
இரத்தத்தில் சேருக்கி நடுத்
நாயைப்போல் சுட்டார்கள்;
பாவிச் சிறுக்கர்களின் பாத ஆவி துடிக்குதடா; அடிவய கேவிக் குரலெழும்ப(க்) கன

ண்பனின்
)
சற்குணனே பரமேசா! வற்றுடலாய்ப் போயினையோ! முவுடலும் வேகுதடா Nபோட்டும் ஆறுகிலேன்!
காற்றுகிப் போய்விட்டாய்! நானிங்கு தவிக்கின்றேன் ! வெந்தணலில் வெந்தாயோ எ பரமேசா போயினையோ ?
ான்; கைக்கயிறு தனைவிடுத்து எருமையதாம் வாகனத்தை ாலத் தூதுவர்க்கு வளர்த்த நிலையத்தின் 5ான்;
ந்தெருவில் வீசிவிட்டான் !
நடுத்தெருவில் போட்டார்கள்! கச் செயலதனல்
பிறு எரியுதடா !
ண்ணிரும் பொழியுதடா
வடிகோவை வரதராஜன்.
&&&&&&&&&&&&&&&ଞ୍ଚି
8
鲤,
&

Page 11
திரையும் கதை
*கப்பல்” என்ற சொல்லின் முழுமை யான விளக்கம் எந்தக் கலைக் களஞ்சியத் திலும் இல்லை. அது கடலில் மிதந்துகொண் டிருக்கிறது.
இதைப்போலவே, தாஜ்மஹாலின் அழ கைப்பற்றி எத்தனை வர்ணனைகளைப் படித் தாலும் அதன் உண்மையான அழகைப் புரிந்து துய்க்கவேண்டுமென்ருல், ஆக்ராவி லுள்ள யமுனை நதிக்கரைக்குச் சென்ருல்தான் முடியும்’
இந்த எளிய உண்மையே. திரைப்படம் என்ற அரிய கலையின் அடிப்படை.
திரைப்படத்தின் முக்கிய அம்சம் காட்சி யாக்க் காட்டுவதுதான்.
சீகாதுகள் மறந்துவிடும்; கண்கள் எப்போ gh p530, 6, 606155GDé@5th" (Ears forget; but eyes always remember) 6Taira Jhapartias gir.
நாம் ஒன்றைப் படிக்கும்போதும் கேட் கும்போதும் அங்கே மொழிக்கு ஒரு முக்கிய இடமுண்டு.
ஆனல் அதையே காட்சியாகப் Lurrifie5th போது, மொழியின் முக்கியத்துவம் குறைந்து போய்விடுகிறது.
கப்பல்" என்ற சொல்லைப் படிக்க நிச்சய மாகத் தமிழ் தெரிந்திருக்கவேண்டும்.
ஆஞல், கப்பலைக் கண்ணுல் பார்த்துப் புரிந்துகொள்ளத் தமிழ் வேண்டியதில்லையே! இதைப்போலவே ஆங்கில மொழியிலுள்ள ஒரு கதையைப் புரிந்துகொள்ள ஆங்கிலம் தெரிந்திருக்கவ்ேண்டும். ஆனல் ஆங்கிலம் அறியாதாாகூட ஆங்கிலப் படங்களைப் புரிந்து ரசிக்கிருர்களல்லவா ?

யும்
இயக்குனர் ப. நீலகண்டன்
உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் இருந்தாலும், மக்கள் அனைவருமே புரிந்து கொள்ளக்கூடிய உலகமொழி திரைப்படம் ஒன்றுதான்.
ஆனல், இது உதடுகள் பேசும் மொழி யல்ல. உள்ளத்தால் பேசும் மொழி; உணர்ச்சி களால் வடிவம் பெறும் மொழி.
ஒரு திரைப்படம் சிறப்பான வெற்றி பெறுகிறதென்றல், அதன் அடிப்படைக் கார ணம் எது? நடிப்பா? இசையா? ஒளிப்பதிவா? a 60gtunt Lourt 2
RCD 6605. . . . . .
இரவு நேரம். இடியும் மழையும் ஆட்சி செய்துகொண்டிருந்தன.
நான்கு வழிப்போக்கர்கள், பாதையோரத்தி லிருந்த பாழடைந்த மண்டபம் ஒன்றைச் சரணடைந்தனர்.
அவர்கள் கால் வைத்ததும், மண்டபம் கிடுகிடுவென்று ஆடத்தொடங்கிவிட்டது.
ஒருவன் சொன்னுள் : "நம்மில் யாரோ ஒரு பாவி இருக்கிருன். ஒவ்வொருவராக வெளியேறுவோம். எவன் சென்றதும் மண்ட பம் ஆடுவது நிற்கிறதோ, அவன்தான் பாவி"
மனிதன் எங்க வீட்டிலை சரியான நுளம்ப
இருக்குதே. மந்திரவாதி; அதுக்கென்ன ஒரு நுளம்பு யாகம் செய்துவிட்டால் சரி. இருநூற்றி
ஐம்பது ரூபா செலவாகும்.
- சிவஞானசுந்தரம்.

Page 12
மற்றவர்களும் ஒப்புக்கொண்டனர்.
முதலில் ஒருவன் வெளியே சென்றன். Lo6ów-Lub ஆடிக்கொண்டேயிருந்தது:
இப்படியே இரண்டாமவனும், மூன்ரு மவனும் வெளியே வந்தனர். மண்டபத்தின் ஆட்டம் நிற்கவில்லை. r
நான்காமவன்தான் LImsúGaum?
அவனும் வெளியேறிஞன். இதுவரை ஆடிக்கொண்டிருந்த மண்டபம், ஆட்டத்தை நிறுத்தவில்லை. மாருக, இடிந்து விழுந்தது.
இப்போதுதான் மற்றவர்களுக்குப் புரிந் தது: "அவன்தான் புண்ணியவான்; அவனுக் காகவே மண்டபம் இடிந்து விழாமலிருந்தது" 667 AD alcareolib.
"படத்தின் வெற்றிக்கு நட்சத்திரங்கள் தாம் முக்கியம் இல்லை இசைதான் முக்கியம்: இரண்டுமில்லை, ஒளிப்பதிவுதான் முக்கியம்." எனச் சொல்வதெல்லாம், தாங்கள்தான் புண் ணியவான்களென்று முதல் மூன்று வழிப்
o
t
*
so
o
*
se
so
*
喙,
o
so
o
ce
*
முதலாளிகள்
பாடுபடும் பாட்டாளிகளின், அபிலாசைகளை அடகுவைத்து - தேவைகளை ஈடுவைத்து - உணர்ச்சிகளைப் பலியாக்கி - மனச்சாட்சியை விற்று - GGTLDL வாழ்வமைக்கும் இரவலர்கள் !
- வேலணையூர்
சு. கருணுநிதி *****净净净哆争**争喹
)1-سے

போக்கர்களும் எண்ணிக்கொண்டதைப்போல் தான்.
உண்மையில், ஒரு படத்தின் வெற்றிக்கு அடிப்படையான காரணம் கதைதான்.
நல்ல கதை ஒன்று அமைந்துவிட்டால், தாய்க்கோழியைத் தேடிவரும் குஞ்சுகள் போல், நடிப்பும், படப்பிடிப்பும், இதயத்தைத் தொடும் உரையாடல்களும், இனிய இசையும் தாமே ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும்
ஸ்டாலின் கூறினர் "ரஷ்யா முன்னேற மூன்று வழிகள் இருக்கின்றன. புரட்சி-புரட்சி. புரட்சி" என்று.
அதைப்போலவே ஒரு திரைப்படம் வெற்றி பெறவும் மூன்று வழிகள் இருக்கின்றன. கதை - கதை - கதை !
சமூகத் தொண்டர்களுக்குச் சத்தியம். வேண்டும்; அரசாங்க ஊழியர்களுக்குக் கடம்ை வேண்டும்; அரசியல்வாதிகளுக்கு நேர்மை வேண்டும்; பெண்ணுக்கு கற்பு வேண்டும்; திரைப்படத்துக்குக் கதை வேண்டும்.
மக்கள் எதற்காகத் திரைப்படத்துக்கு வருகிருர்கள் ?
பொழுது போக்குக்காக மட்டும்தான் என்று சொல்லமுடியாது.
உறக்கத்தைக் கெடுத்துக்கொண்டு இரவு இரண்டாம் காட்சிக்கு வருகிருர்களே, அவர்க ளெல்லாம் பொழுதுபோகவில்லை என்ரு வரு கிருர்கள் ?
கடற்கரை, பூங்கா, நண்பர்களுடன் அரட்டை என்று எத்தனையோ இலவசப் பொழுதுபோக்குகள் இருக்கின்றனவே.
அவற்றையெல்லாம் விட்டுவிட்டு திரை யரங்குகளில் முட்டி மோதிக்கொண்டுவந்து பனத்தைக் கொட்டிக்கொடுப்பது ஏன்?
திரைப்படம் ஓர் அற்புதமான கலை.
கலையின் முக்கியமான நோக்கம், எந்தக் கலையானலும் அது நல்லதையே சொல்ல வேண்டும். நல்லதைச் சொன்னல்தான் அது கலை. அந்தக் கலைகளிலேகூட மிகப் பெரியது 'மனிதன் எப்படி வாழவேண்டும்" என்ற கலைதான் ! w

Page 13
அந்தப் பெரிய கலைக்கு துணை செய்வதாக, அத்துடன் இணைந்து நிற்பதாகவே திரைப் படக் கலையும் இருக்கவேண்டும்.
நான்கு சுவர்களுக்கு நடுவே இருளில் அமர்ந்து மணிக்கணக்காக ஒரு வெண் திரை யையே பார்த்துக்கொண்டிருக்கிருர்கள் என் ருல், அந்த மக்களுக்குப் பயன்படும் வகையில் உருப்படியாக எதையாவது திரையில் காட்ட வேண்டாமா ?
நாம் காட்டுகின்ற திரைப்படம் காண் போரின் மூளைக்கு வேலை கொடுக்கவேண்டும்; அவர்களுடைய கற்பனையைத் தூண்டவேண் டும் இதயத்தைத் தொடவேண்டும்; உற்சா கத்தை வழங்கவேண்டும் தன்னம்பிக்கையை உண்டாக்கவேண்டும்; வாழ்க்கையோடு போரா டும் வலிமையைக் கற்றுத்தரவேண்டும்; சமூ கத்துக்கும் அரசாங்கத்துக்கும் அவர்களுடைய கடமையை உணத்ர்துவதாக இருக்கவேண்டும்.
இவற்றையெல்லாம் சுவையான கதை களின் வாயிலாகச் செய்யவேண்டும்.
திரையில் சொல் லப்படும் கதைகள் 6ունւսւգஇருக்கவேண்டும் ?
உண்மையான மனிதர்களைப்பற்றியும், உண்மையான பிரச்சினைகளைப்பற்றியும் சொல் வதுதான் ஒரு நல்ல கதை”* என்கிருர் ரஷ்ய நாட்டுத் திரைப்பட இயக்குனரான ஐசன்ஸ்டீன்
வாழ்க்கையில் நிழல் படியும்போதுதான் திரைக்கதை வலிவுபெறுகிறது; பொலிவடை கிறது.
இருக்கின்ற வாழ்க்கையைக் காட்டினல் மட்டும் போதுமா ?
அத்துடன் ஒர் இலட்சிய வாழ்க்கையை மானசீகமாக உணரச்செய்து, அதை நோக்கி மக்களை அழைத்துச்செல்வதாகவும் இருக்க வேண்டும். s
எல்லா வகைக் கதை கி ஞ க்கு மே இது பொருந்துமென்ருலும் திரைப்படத்தின் சக்தி யைக் கருத்தில்கொண்டு பார்க்கும் போது திரைக்கதைக்கு இது அதிகமாகப் பொருந்து கிறது.
ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு நல்ல கதைதான் காரணம் என்று கூறினேன்.
Il --س--

CᏱ
S
S
S
S
Q
S
Q
Q
S
Q
S
Q
Q
(Σ)
ஆ
g
ம்
உன்னுடைய உருவத்தை **எக்ஸ்-ரே ? & எடுத்துப் பார்த்தேன்! எங்கும் - கவிதைதான் தெரிந்தது! மகிழ்ச்சியுடன்
உன் உள்ளத்தையும் **எக்ஸ்-ரே?? எடுத்தேன் !
அங்கு . . . ஞானத்தையல்ல;
ஊனத்தைத்தான்
காண முடிந்தது!
"அன்புநெஞ்சன்? sessesseeeeeeeeeeese
ஆனல் ஒரு நல்ல கதை இருந்தால் மட்டும் போதாது. அதை ஒரு நல்ல திரைக்கதையாக வும் அமைக்கவேண்டும்,
சமையலுக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் இருந்தால்கூட அவற்றை அள
வாகச் சேர்த்து பதமாகச் செய்யும்போதுதான் உணவில் சுவை கூடுகிறது.
திரைக்கதையை அமைப்பதும் இதைப் போன்றதுதான்
படிக்கின்ற கதையைவிட, படமாகப் பார்க் கின் ற கதையை அமைப்பது கடினமான செயல்.
புத்தகக் கதைக்கும் திரைக் கதைக்கும் ஓர் அடிப்படையான வேற்றுமை உண்டு.
ஒருவன் "என்ன செய்தான்" என்று சொல்வது புத்தகக் கதை அதை "எப்படிச் செய்தான்" என்று கூறுவதுதான் திரைக்கதை,
l

Page 14
எனவே, திரைக்கதையில் வர்ணனைகளை விடச் சம்பவங்களுக்குத்தான் முதலிடம், உரை யாடல்களைவிட உணர்ச்சிகளே முக்கியத்துவம் பெறுகின்றன.
வெறும் சம்பவங்கள் மட்டும் போதா. Joyeau fib56io p5mri 9, ji estrarpaul (Dramallic Presentation) இருக்கவேண்டும். எந்தச் சம்பவத்தை எப்படி அமைத்தால் திகைப்பை ஏற்படுத்த முடியும் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிந்திக்கவேண்டும். அது புதுமையானதாய் இருக்குமாறும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
அழகிய பெண் என்ருல் அவள் உடலில் வளைவுகள் இருக்கும் !
அதைப்போலவே ஒரு நல்ல திரைக்கதை
என்ருல் அதில் சுவை யா ன திருப்பங்கள் இருக்கவேண்டும்.
மற்றென்று மக்களைத் தன் வயப்படுத்தும் ஆற்றல் திரைக் கலைக்கு உண்டு. அந்த ஆற்ற லின் நுணுக்கத்தைத் திரைக்கதையில் கையாள வேண்டும். الي
எல்லாவற்றிலும் மிக முக்கியமானது - "இந்தக் கதையின் மூலமாக மக்களுக்கு நாம் என்ன சொல்ல விரும்புகிருேம்?” என்பதுதான்.
எதைச் சொன் ஞலும், உண்மையைச் சொல்லவேண்டும். உண்மையைச் சொல்வ தாக எண்ணிக்கொண்டு நாட்டில் நடப்பவை எல்லாவற்றையும் திரை யில் காட்டுவதும் dial lings.
எங்கோ ஓரிடத்தில் நடக்கின்ற சில
தவறுகளைப் பெரிதுபடுத்திக் காட்டுவதால் சமூகத்தின் பண்பே கெட்டுப்போகும்
"நாம் படத்தில் காட்டுகின்ற காட்சிகளை ஊர் மக்கள் மட்டும்தான் பார்க்கின்ருர்கள்" என்று எண்ணவேண்டாம். நம் வீட்டுக் குழந் தைகளும் பார்க்கிருர்கள்.
"திரைப்படம் மக்களைக் கெடுத்துவிடு கிறது" என்று சிலர் கூறுகிறர்கள்.
இராவணனும் துரியோதனனும் எந்தத் திரைப்படத்தைப் பார்த்துக் கெட்டுப்போனர் கள் ?
திரைப்படம் தோன்றுவதற்கு முன்பே தீயவர்கள் இருந்திருக்கிருர்கள். திரைப்படங்

கிளின் செல்வாக்கு மிகுந்துள்ள இந்தக் ar6š திலும் நல்லவர்கள் இருக்கிருர்கள்.
திரைப்படம் ஒர் உலக மொழி.
ஒரு மொழியைச் சிலர் கொச்சையாகப் பயன்படுத்துவதால், அந்த மொழியே தேவை யில்லை என்று கூறமுடியுமா ?
திரைக்கலை ஒரு கோயில்.
கோயிலிலுள்ள தெய்வச் சிலைகளைத் திருடு வதற்கென்று சிலர் வருவது உண்டு. அதனல் கோயிலை கூடாது என்று சொல்கிருேமா ?
திரைப்படம் ஒரு வலிமையுள்ள சாதனம். அதனலேயே அதற்குள்ள பொறுப்பும் அதிக மாகிறது.
வட்டமான பெட்டிக்குள்ளே அடைக்கப் பட்டிருக்கும் படச்சுருள், வாழ்க்கை க் குத் தேவையான கருத்துகளை வலியுறுத்துவதாகவே இருக்கவேண்டும்.
நச்சுப் பிரசாரத்தில் ஈடுபட்டால் படப் பெட்டி பாம்புப் பெட்டியாக மாறிவிடும்
திரை வெண்மையாகவே இருக்கட்டும் ! அதில் "கறை படியவேண்டாம் !
கதைகள் உண்மைகளை விளக்கும் கலைப் படைப்புக்களாகவே திகழட்டும் கலப்படம் செய்து விற்கப்படும் வியாபாரப் பொருள்க 6Trtas Gaustru-ntub l
திரையின் வளமான கதை தொடர வேண்டுமாளுல் கதைக்கும் மனசாட்சிக்கும். இடையில் எந்தத் திரை"யும் விழக்கூடாது.
வளர்க திரைக்கலை.
(நன்றி: உலகத் தமிழ் மாநாட்டு மலர்மதுரை 1981)
அடுத்த இதழில்.
ஈழத்துப் பிரபல திரைப்படக் கலைஞர் கே. எஸ். பாலச்சந்திரன் எழுதுகிருர்,
12

Page 15
66), GTG.
அம்பலம் ஏறுகிறது
மழை லேசாகப் பெய்து கொண்டிருந்தது. பெரிய மழை என்றும் சொல்ல முடி பாத, தூறல் என்றும் சொல்ல முடியாத அந்த மழையில் காளை பூட்டிய வண்டிலினுள் படுத்திருந்தான் அவன்.
வலது கை ஆள் காட்டி விரலும், கட்டை விரலும் சேர்ந்து, எரிந்து அணை ந்துபோன - இ னி யும் புகைக்கமுடியாத சுருட் டொன்றை வைத்திருந் தன. கூலிக்கு இனி யாரும் வ ரு வார்கள் என்று சொல்லமுடியாத நிலமை. லேசாக பெய்யும் மழை யில், சலசலப்பை உண் டாக்கிக்கொண்டிருக்கும் செ டி களை ப் பார்த்த படியே வண்டி லோடு சா ய் ந் து எ தை யோ யோசித்தபடி படுத்திருந் தான.
வண்டிலின் மேல் தக ரத்தில் நீர்த் துளிகள் விழுந்து பலமான சப் தத்தை எழுப்பியதாயி னும் அது அவனுக்கு இடைஞ்சலாக இருக்க வில்லை. கடுங் குளிர் காரணமாக உடல் முழு வதையும் போர்த்தியிருந் தான். தலையில் முண் டாசு சுற்றியிருந்தான். முகம் மட்டும் மூடாமல் கிடந்தது.
அவன்’ எதைப் பற்றி யோசிக்கிருன் என்று சொல்ல் முடியாவிடினும், யாரையோ நினைத்துவாடுகிருன் என்பதன் அடையாளமாக கண்களில் சில துளி கண்ணிர் படர்ந்திருந் ዶööl •
கயிற்றினுல் கட்டி தொங்க விடப்பட்டிருந்த பாயும் பானை
யும் அந்த வ6
குடும்பம் வாழ்
திற்று. அ:ை வாங்கு ஒன்று. அவனது வீடுஎல்லாமே.
*“ (3gonrdrrt
இது தா
’ ஒரு
QLuu Jiř.
திரும்பிப் டான். அந்த பூட்டப்பட்டி( வினடிக்கொரு காக சில்லிட் பசியினலும் கு 6); Go as rr es பொருட்டு தாக கத்திவி திடுக்கிட்டு
சோமாரி. சுரு அப்பால் வி
 
 
 

5
ண்டிலிற்குள் ஒர், வதாக உணர்த் தத்தவிர சிறிய அவ்வளவுதான் சொத்து-சுகம்
* ன் அவ ன து த ர ம் அவன்
படுத்துக்கொண்
வ ண் டி லில் ருந்த காளை சில முறை குளிருக் டுக்கொண்டது. ளிரினலும் தடுங் ண்டிருந்த தன் ஒருமுறை Guff ட்டு ஒய்ந்தது. விழித் தான் ட்டை நாலடிக்கு 'சிவிட்டு வலக்
l3
கையை வண்டில் தளத்தில் ஊன்றியவாறு இறங்கி தள் ளாடியபடி வெளியே வந்தான். வந்தவன் வண்டில் தளத் தில் கட்டி வைக்கப்பட்டிருந்த, வைக்கோலை எடுத்துக் கட்டை அவிழ்த் து மாட்டினருகில் செல்லும்போது, வண்டிலின் பின்புறமிருந்து , கடூரமான குரலொன்று கேட்டது. * 'வண்டில் வருமோ?*
வைக்கோலை நில 动 தி ல் வைக்கப்போனவன் அப்படியே நின்றபடி தி ரும் பி ஞ ன். மீசைக்கு பஞ்சமில்லாத ஒரு
நெடிய உருவம் நின்றிருந்ததை
அந்த ம்ெல்லிய இருளிலும் கண்டுகொண்டான். கையில் பெரிய தோல் பை, வெளுத் துலர்ந்த " வெள்ளை ச் சீருடை பளிச்சிட்டது. சோமாரியின் பதிலைக் காணுத அவர் திரும்ப வும் கேட்டார்.
சம்யக்கம்ோ..?வன் டில் வருமோண்டு கேட்ட ஞன்"
ஒருமுறை தன்னைச் சமாளித்துக் கொண்ட சோமாரி வைக் கோ ல் கட்டை சாக்குப் பையில் போட்டு விட்டுக் கேட் டான்.
** Gr áF eð s வேணும்?"
செம்மணி வீதிக்கு"
GLunross
o 'gy றுங்கோ'
அவரின் தோல்பையை வாங்கி வண்டியின் பின் புறமாக உள்ளே தள்ளி விட்டு முன்பக்கம் சென்றன்.
அந்த நிமிடம் வரை வண்டியில் ஏருததைக் கண்ட சோமாரி ஒரு கணம் நின்றன். அவன்
~~
| ச. உதயதர்சன்
தோல்பைகாரர்

Page 16
ஏதோ கேட்க முவலும்போது வந்தவர் கேட்டார்.
* வாடகை எவ்வளவு சொல்லுருய்???
*எதாவது போட் டு தாருங்கோ??
"அதெல்லாம் முடியாது. ச ரி யா ன வ ர ட கை  ைய சொல்லவேணும்'
"மூன்று ரூபாய் தாருங் Garro o
"மூன்றே?" வாயை பிளந்தார்.
**வைக்கோல் வாங்க
வேணும்"
தாரன்"
“ “sey ui u nr f iffi uu nr 6CT குறைவு? அவன் கெஞ்சாத குறையாகப் பார்த்தான் .
"சரி ஒரு ரூபாவும் கூட
இரு பத் தை ந் து சதமும்
தாரன்" s
இதை விட்டால் வேறு
யாரும் வரப்போவதில்லை என சோமாரி உணர்ந்திருந்தாலும்,
இரண்டு மைல் ப்யணத்துக்கு இது சரியான குறைவு என எண்ணிக்கொண்டான்.
0 LDrth யின் உச்சரி?
எனும் பதிலுக்குக் காத்திருந்த வர்போல, வந்தவர் பின்புற ம்ாகப் படிவழியே ஏறி வண்டி லுக்குள் புகுந்துகொண்டார். தனது கர் சீப் பி ஞ ல் ஒரு தடவை வண்டில் வாங்கைத் துடைத்துவிட்டு வாங்கில் விரித்து விட் டு, அமர்ந்துகொண்டார்.
பனிக்கு ஒடுங்கியிருந்த காளை சோமாரியின் சவுக்கடிக் குப் பணிந்து தன்னைத் தயா ராக்கிக்கொண்டது. சோமாரி விளக்கை ஏற்றினன். வந்தவர் பெரிதா க ஏப்பம் விட, இரண்டு பசிப்பிடித்த ஜீவன் கள் கஷ்டப்பட்டுப் பயணத் தைத் தொடர்ந்தன.
ஊர்த்து கொண்டிருந்த வண்டிக்கு வந்தவர் வேகம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
*"சும்மா இரு ஒரு ரூபாய்
srřë GF Gou
தன்னல் முடி வண்டியை இ டிருந்தது. இ களைக்கூட
பாதவராக வ கொண்டே ெ
Gassmrt. umri சென்று கல்வி சந்தியில் திரு மைலைக் கட Gynron funrei) முடியவில்லை ஏ லாமா?. எை எனது துக்க பங்குபோடல சிறைக்குக் ை மெது வாக ச் தொடங்கினுன்
*"அப்யா
Gero.
ያ “ሠb” ”
*“gby uiuunt
* * *
oo ST67 (
El obo o
"தனிக்க ቑ “ub” ”
தாராளம் கப்பட்டது. கசவஞ்சி என்ரு களைக்கூட வீ6 படாதவர்போ ரது வார்த்தை தன் முயற் 8 மனம் தளர தான் சொல் மெதுவா கச் பித்தான்.
*"Jetinuumr ஒன்று தெரியு “ “ህh "
** நேற்று பாருங்கோ எ செத்துப்போஞ
í
o "subpr செத்தா செத் என்னையும் ே Gornrev Gygailu? போறன் சா
கட்டாய் ராஸ்
இ:ெ
னும் சோமா
ーI

fö756,6opr DnrG) ழுத்துக்கொண் இரண்டு வினடி ணடிக்க விரும் ந்தவர் அதட்டிக் சனருா. ப் வீதிவழியாகச் வி யங் காட்டுச் ம்பி வண்டி ஒரு ந்து விட்டது.
சும்மா இருக்க "தாவது கதைக்க தக் கதைப்பது? த்தில அவரிடம் ாமா ? சிந்தனைச் கை தியா காம ல் க் கதை யைத் 隔”。
ஊருக்கு புது
கொழும்போ"
3Luri GSF frutorrif” o
e 60'
m& *“ub”' sgñb
காசுக்குத்தான் 7லும் வார்த்தை ணடிக்க ஆசைப் லிருந்தது அவ திகள் P யில் ாத சோமாரி லவேண்டியதை
சொல்லவாரம்
உங்களுக்கு
orp
காலம் பர ண்ட பெஞ்சாதி
இரோய், அவ துட்டு போகிரு சர்ந்து சாகவா நல்ல காரியமா 'வாக ஆரம்பிச் yai) ” ” • ·ሉ
து பேசிஞராயி யை அப்படியே
4
சேற் று த் தண் ணிக் குள் புதைத்தமாதிரி அவர் பேசி யது, அவன் மனசின் ஒரு பகுதி யில் குண்டூசியால் குத்தியது போலிருந்தது. அதற்குப்பின்பு அவன் எதுவுமே பேசவில்லை.
சோமாரியின் மெளனம் வந்தவரின் வாயைப் பொத்தி விட்டது. ஆனல் சோமாரியின் மனது பல விஷயங்களை ப் பேசிற்று.
" தனக்கு வந்தால்தான் தெரியும் ம ன க் கஷ்ட மும் மண்டை நோவும்" என்று நினைத்தபடியே கண் களில் வழிந்த சிறுதுளி கண்ணீரைத் து டை த்து க் கொண் டான் சோமாரி. இனியும் ஒட யாத நிலையில் மாடு o: டியபடியே போய்க் கொண் டிருந்தது.
நேற்று அதிகாலை எழும் பும்போது தலையிடி யென்று சொல்லிக் கொண்டேயிருந்த வள், சோமாரி ஊருக்கெல் லாம் பால் சப்ளை செய்துவிட்டு வீடு வந்து பார்க்கும்போது யமனேடு ஓடிப்போயிருந்தாள். என்ன நோய் என்று கேட்க யாரும் இல்லை. சடங்கு
என்று சொல்ல எதுவுமில்லை.
வெள்ளைத் துணியால் சுற்றி பக்கத்துக் காட்டில் வைத்து எரித்துவிட்டு வரும்வரை துணை யென்று யாரும் இல்லை. ஆனல் வேடிக்கை பார்க்கக் கிராமமே துணை நின்றது. பக்கத் து வீடென்று முகத்துக்காக ஒரிரு வர் நின்றிருந்தனர். அத்தோடு சரி. சவச்சடங்கு படைப்பு, களிப்பு என்று ஒன்றுமேயில்லை. காரணம் அவன் பண வச தியோ அன்றி வேறு வசதியோ
பெறமுடியாத கீழ் சாதி.
சவத் தை எரித்துவிட்டு
வீட்டுவாசலுக்கு வரும்முன்பே விட்டுக்காரர் கழுத்து அறுத்து si L-frri -
"யோவ் உனக்கு இனி ம்ேல் வீடு தர ஏலாது. தனி மனுசன் தானே எங்கையாவது சந்தி சாக்கடையில் படுத்துக்
கொள்?
அவன் பேச்சுக்காக அந்த வீட்டுக்காரர் பொறுத்திருக்க

Page 17
வில்லை. தானுகவே அங்கிருந்த பொருட்களைக் கொணர்ந்து வெளியே வீசிவிட்டுக் கதவை மூடி சாவியைக் கையில் எடுத் துக்கொண்டு போய்விட்டார்.
அன்பு மனைவியும் போனுள், அத்தோடு எல்லாமும் போனது
போலிருந்தது சோமாரிக்கு.
இந்த நிமிடம்வரை அவன் அழவில்லை. வெளியே வீசப் பட்ட பெட்டி, பாய் சட்டி, அகப்பை இவ் வள வையும், வண்டிக்குள் வைத்துவிட்டு, ஆசை தீருமட்டும் அழுதான். அழுது பயன் என்ன? பிற் பகலே சக் நிலைக்குத் திரும்பி விட்டான்.
"ஏனப்பு நான் இதில இறங்குறன்??
வந்தவரின் குரலுக்கு அடி பணிந்த சோமாரி வண்டியை நிறுத்தினன். தனது பையைத் தூக்கிக்கொண்டு கீழிறங் கி வந்தவர், சோமாரியின் கை யில் அந்த குற்றி நாணயத்
தைத் திணித்துவிட்டு நகர்ந்து
விட்டார். மிகுதி இருபத்து
ஐந்து சதத்தைக் கேட் டு ப் பெற அவர் அங்கு இல்லை.
"ஏமாத்திப் பிழைக்கிருங் கள் கசவஞ்சிப் பயலுகள்”
சோமாரி தன்னுள்ளே திட்டிக்கொண்ட்ான். டைட்ப் பார்க்கப் பாவமாக இருந்தது. இனியும் பொறுத் துக்கொள்ளாதுபோலிருந்தது. வண்டியை விட்டுக் கீழிறங்கி வைக்கோல் கட்டை எடுக்கப் போனன்.
அப்பொழுது ஒரு சோடி அவன் கண்ணில் புட்டது. வண் டியை நோக்கி வந்த அவர்கள் சோமாரியைப் பார்த்து,
"வெள்ளைத் தோப்புப் பக்கம் போகவேணும்" என் ருர்கள். சோமாரிதய்ங்கினன்.
"மூன்று ரூபாய் தாரம்" மூன்று ரூபா என்றதும்
அவனுக்குத் தியாகராஜ பாக வதரின் பாட்டு கேட்ட்மாதிரி யிருந்தது. சரி என்று விட் டான். மாடு என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை, சாப்பிடப் பலனில்லை, அவனும்
Dnr *
D6)
கமலி முத்துலி
தான் சாப்பிட பின்புறமாக ஏ தொடங்கியது.
GErrority மாடு வேகம் எ தது. முடியவி யோசித்தான். கள் இவர்கள் துக்கீத்தில் பங் டார்கள் ? இ GoesFr Gibauuuurrri பித்தான், மெ
էկւ -6ճr.
*gnrLS sr நேற்றுக் கால போன'
i Gör i sp L தொரு “ th” திருந்தான் ே வில்லை. ஐந்து பொறுத்திருந்த பொறுக்கமுடிய டும் கனைத்தா
-l

பிழைப்பிற்கு வழியான உழைப்பிற்காய் அழுகின்றேன்; உழவனே ! நீ உழைப்பதால்
ள்ைப்புத்தான்
உனக்கு மிச்சம்; சலிப்பாக இருந்ததனல்
e
சில காலம், நான் விறைப்பாக இருந்துவிட்டேன்! இதனல், பழிக்குத்தான்
நான் ஆளானேன்; உன் பிழைப்புக்கோ வழியில்லை!
விடிவு என நான் நினைத்து இன்று பொழிந்தாலும், முடிவின் நிலை அடைந்த உனக்கு பிடி சோருவது
ங்கம்
கிடைக்க எண்ணி மனச் சோர்வுடன் அழுகின்றேன் !
வில்லை. ஜோடி ற வண்டி நகரத்
ன் சவுக்கடிக்கு டுக்க முயற்சித்
v&auv. GF nr pnrif
இளம் தம்பதி கூடவா என் குகொள்ளம்ாட் வர்களுக்காவது க்கலாம். ஆரம் துவான கனைப்
ன்ட பெஞ்சாதி
ம்பர செத்துப்
மிருந்து சிறிய பரும்வரை காத் Frt Lost if ship
விஞ டி க ள் ான். அவளுல் வில்லை, மீண் Rf.
5
*"சாமி என்ட பெஞ்சாதி போய்ட்டா”
பதில் இல்லை. திரும்பிப் பார்த்தான், பார்க்கமுடியாத காட்சி. இளம் கணவனும் மனைவியும் ஆயிற்றே. திரும்பிக் கொண்டான். அவர்களது சல் 6vrUb 56örg9/60L-u 6lj6öttgயிலையா வைத் துக் கொள் ள வேண்டும் ? என நினைத்துக் கொண்டான். யாருக்குத்தான் சொல்வது தன் துக்கத்தை ? மெளனமாக அழுதுகொண்டே போய்க்கொண்டிருந்தான்.
எப்படியோ வெள்ளைத்
தோப்புக்கு வண்டி வந்துவிட் டது. மூன்று ரூபாயைப் பையி னுள் போட்டுக்கொண்டவன்
வைக்கோல் கட்டை எடுத்துக்
கொண்டு மாடருகில் சென்று கட்டை அவிழ்த்து விரித்து பரப்பிவிட்டான்.

Page 18
எச்சில் சோற்றைக் கண்ட நாய்க்கூட்டத்தின் பசியை, இந்த மாடு சாப்பிடும் பாவனை யில் புரிந்துகொள்ளக்கூடிய தாகவிருந்தது. கண்ணிரைப் பரப்பிவிட்டவாறே அது புசிக் கத்தொடங்கிற்று. சோமாரி வண்டிலிற்குள் சென்று, அந்த பிய்ந்துபோன ' ஒலைப் பையி னுள் இருந்த காய்ந்த பாண் து ன் டை எடுத்துக்கொண் Lintaif. М அதற்குக்கூடக் கொடுத்து வைக்காதவன்போல, பக்கத் தில் நின்று அழைத்த உருவத் தைப் பார்த்தான் -
“ “ grrrl 5) | Gruius20T. GBL unress வேணும்?"
*போய்க்கொண்டேயிருப் பேன். சாப் பிட ஒட்ட ல் கிடைச் சாலும் இறங்கிவிடு வன்?"
மாட்டுக்குக் கொடுத்த வைக்கோலை அப்படியே துரக்கி வண்டிலுக்குக்கீழ் கட்டப்பட் டிருந்த தொட்டிலில் போட்டு விட்டு, பாணை மீண்டும் பையி னுள் போட்டுவிட்டு வண்டி லில் ஏறிக்கொண்டான். வந்த வரும் பின் புற மாக ஏறி அமர்ந்துகொண்டார்.
மாடு இனிமேலும் நடக் காதுபோலிருந்தது. ஆனல் சோ மாரி யின் சவுக்கடிக்குப் பயந்து நடந்துகொண்டிருந் தது. வந்தவர் "நானுெரு ராசி யில்லா ராஜா." என மெட்
.. , 60797מL
டைக் கொலை அமர்ந்திருந்தா
p56ñb6a) ʻeuy கிருt.போலிரு
தனது கதை
ஆரம்பித்தான்
'அய்யா
*' என் வr இதுவரை ரே
. ““ soyuluu unr சாதி நேற்றுக் செத்துப்போய் "ஆயிரம்
என் ஆ உறவு'
Sysnuff LÜmrL குரலையுருவி ( விட் டி ருந்த "தானுெரு ரா என நினைத்து *ச்சா? என்ன ! தான் மற்றவ பங்கு கேட்கிரு சந்தோ ஷ த் பொருமை செ
Geger br i இருந்துவிட்டா நின்றுவிட்டது Dmt rifuurras LDT, கால் துளைத்தடி மாடு நகரவில் *சடார்’ என நி விட்டது.
வண்டிலில் அப்படியே மு
* தீய எண்ணத்துடன் ஒருவன்
செயலில் இறங்கினலும், வண்டியி( டின் கால்களை வண்டிச் சக்கரம் செல்வதுபோல துன்பம் அம்மனி
பற்றிச் செல்கிறது.
- G
கஸ்டம் அனுபவிக்கும்போது துய
போல நடந்து கொள்ளா தே.
ளுடைய இரக்கத்தையாவது
யாவது விரும்பாதே.
உலக வாழ்
உன் பகுத்தறிவுமே உன் கருத்தி
டும்.
Men ***عــــــــــــــــــــ
امنیتی
ーl

செய்த படி F.
ட்இல் இருக் தது. சோமாரி யைச் சொல்ல
சத்துக்கில்லை ஜா'
என்ட பெஞ் கால ம் பர L-rr'
கான ட் டு ம் ஆசைக்கு இல்லை
லின் மெட்டின் கொலை செய்து r rř. G3FrrorTrif சியில்லா ராஜா" க்கொண்டான்.
உலகமிது? யார்
ன் துக்கத்தில் ஒன்? மற்றவன் தி ல் மட்டும் காள்கிருன்.
GLI Frro e rன். வண்டியும் . GBegrir Lorriffl sy gr ட்டுக்குச் சவுக் டித்துவிட்டான். லை. பதிலாக லத்தில் விழுந்து
ா முன்பக்கமும் ன்புறம் சாய
ਜs
ழக்கும் மாட்
பின்பற்றிச் தனைப் பின் கெளதம புத்தர்.
பரப்படுபவன்
மற்றவர்க ாராட்டுதலை வின் நலனும் லிருக்கவேண்
ー yng iga.
. Gun tibll-fr
சோம்ாரி கீழே விழுந்துவிட் டான். உள்ளே இருந்தவர் ஒருதடவை சாய்ந்து விட்டு எழுந்து இறங்கிக்கொண்டார். வாய் நிறைய நுரை சொட் டச்சொட்ட மாடு அமர்ந்து கொள்ள, சோமாரி மாட்டுக்கு நீரும் வைக்கோலும் கொடுக்க முயல, பிரயாணி ஒசிப் பய
ணத்துடன் அப்பால் வேகமாக
நடந்து மறைந்துவிட்டான்.
ஒருகணம் அவரைக் காணு
மல் தி கைத் துப் போ ஞன்
சோமாரி. இரண்டு ரூபா நஷ் டம், அவனுல் என்ன செய்ய முடியும்? அலுப்புடன் மாடரு கில் வந்து அமர்ந்துகொண் டான். வைக்கோலை மெது வாகப் புசித்துக்கொண்டிருந்த மாடு ஒரு விஞடி அவனைப் பார்த்துவிட்டு மீண்டும் புசிக் கத் தொடங்கிற்று. சோமாரி ஒருகணம் யோசித்தான். மறு கணம் மாட்டின் முன் அமர்ந்து கொண்டு அதன் முகத்தைத் தடவியவாறே தனது சோகக் ககையை மாட்டுக்குச் சொல்ல ஆரம்பித்தான்.
"நேற்த்றுதான் செத்துப் ஒம். செ. த். து.ப்.டா. தலைவி. போ.
... ... t-nt ...'"
இவன் ஏதோ பேசுவதை உணர்ந்த மாடும் ஒரு தரம் தலையை உயர்த்திக்காட்டியது. பின்பு வைக்கோலைப் புசித்த வாறே இவன் சொன்னதைக் கேட்டுப் பரிதாபப்படும் பாவ னையில் அசைவெட்டியது.
ம்ே" என்றுகூட சொல்ல வில்லை - எடுத்தெறிந்து பேச வில்லை - சினிமா மெட்டைக் கொலை செய்யவில்லை - சல்லா பம் கொள்ளவில்லை. உணவு கிடைத்ததால் ஆனந்தக் கண் ணிர் விட்டபடி ஆறுதலாக இவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்ததோ ?
தன் கண்களில் துளிர்த்த கண் ணிரை ஓடவிட்டபடி அந்த ஐந்தறிவு படைத்த ஜீவ னின் முகத்கைத் தடவியபடி தனது சோகக் கதை யை ச் சொல்லிக் கொண்டிருந்தான் சோமாரி.

Page 19
அர்த்தராத்திரியில் ஓர் அவதி.
இப்போது எல்லாம். முந்திய காலத் தைப்போலல்ல. மார்கழியோடு சரி. அதன் பிறகு அந்த மழையைக் காணவேமுடியாது. இடை தெரிய-தொடை தெரிய - இறுக்க ம்ான உடையணிந்து கடை வீதியில் நடை பழகும் கற்புக்கரசிகள் எல்லாம் கல்யாணத் தின் பின் இவைகளையெல்லாம் கைகழுவி விட்டுவிட்டு கட்டிய கணவனைத் தவிர வேறெந்த உலகத்தையும் காணுமல் வீட் டோடு முடங்கிக்கிடப்பதைப்போல் முந்திய காலத்தில் மாரி எது கோடை எது என்ற வித்தியாசம் இன்றி பெய்துவந்த இந்த மழை இப்போதுமட்டும் அப்படிப் பெய்வது இல்லை. ஒருவேளை அந்த வருண பகவானுக்கும் சூரிய பகவானுக்கும் திருக்கல்யாணம் நடந்திருக்க வேண்டும். யார் கண்டது?
அடித்த கோடை வரட்சியிலே அள்ளுப் பட்டு வந்த நான் ஆறு மாதத்துக்குப்பிறகு நேற்று நடந்த இராம லிங்கத் தாரின் கல் யாணப் பந்தியிலேதான் குடலை நிமித்தினேன். சும்மா சொல்லக்கூடாது. கண்ண மூக்கைப் பார்த்து எருமை த் த யி ரோடு நாலைந்து வெட் டு வெட் டினேன். எனக்குப் பயம். ஆரும் பார்த்துவிடுவார்களோ என்று. ஆனல் ஒரே ஒரு குறை. எனது பத் திணியை யும் இந்தப் பந்திக்கு அழைத்துவரவில்லையே என்று. அதற்கு என்ன செய்வது? முதல் நாளிலதானே என்பலொப்" போடு என்பலொப்"பாக ஒரு இரண்டு ரூபாயோடு முறையைக் கழிக்கலாம். இல்லாவிட்டால் இருபத்தைந்து அல்லவா வேண்டும். அன்றைக்கு என்ருல்போல் எனது பத்திணியாளுக்கு மாசத்துக்கொருமுறை வரு கின்ற அந்த நாசமற்றுப்போன வருத்தம் வந்துகொண்டது. அதனுல்தான் நான் தட்டத் தனிய போகவேண்டிவந்தது.
அந்த எருமைத் தயிர் அருமையாகத்தான் இருந்தது. புறங்கையை நாலு முறை நக்கி எழும்புவதற்குள் ஆறு பேர் என் அருகே குந்தி எழும்பிவிட்டார்கள். வயிறு "டிப்டொப்" நடக்கமுடியவில்லை. பத்து மாதக் கர்ப்பிணி யின் சுமை எனது சும்ை. சாப்பாட்டுக்காக இரண்டு ரூபா என்பலொப்பை மாப்பிள்ளை யின் வலது கரத்தில் திணித்து விட்டு "வோக்கிங்" ஸ்ற்றிக்கை ஊன்றினேன்.
கற்பின் திருவுருவம் - பொற்பின் நிறவுரு வம் - கண்ணகி பரம்பரை - மாட்சிமை தங்

) நகைச்சுவை
கிய எனது மனையாட்டி வெறுங்குடலோடு கிடப்பாள் என்ற வேதனை. நான் கஸ்டப் பட்டு வருவது அவளுக்குத் தெரிந்தது. கவன மாகக் கதவைத் திறந்து கருணையுடன் கட்டிலருகே கொண்டுவிட்டாள். கடிக்கின்ற எனது கரங்களை - துடிக்கின்ற எனது கால் களைத் தணிப்பதற்கு அந்தக் கட்டித்தங்கம் அருகே வரமாட்டாளாம். கண்ணடித்துக்கூடப் பார்த்தேன். கருணையுடன் முடியாதென்று தனது இடையைத் தொட்டுக்காட்டினுள் அறைக்கு வெளியே நின்றுகொண்டு.
உண்ட மயக்கத்திற்கு உடனடியாக நிதி
திரைவரவேண்டும். வரவில்லை. என் மனச்
சாட்சி என்னை உறுத்தியது. ஒரு குடல்
வெறுங்குடலாகவும் எனது குடல் நிறை
குடலாக வும் இருப்பதை என்னுல் சகிக்க
முடியவில்லை. அதனல் நித்திரைவரவில்லை. விளக்கை அனைத்துவிட்டு எனது பதிவிரதை
வெளியே படுத்துக்கொண்டாள்.
நேரம் இரவு ஒன்றரையைத் தாண்டியது.
*படார்" என்று கதவு உடைக்கும் சத் தம் கேட்டது;
உடைத்த கதவை மற்றும் இருவர் மறு பக்கமாக தூக்கிவைக்கும் சத்தம்
- அதைத் தொடர்ந்து ஐந்து ஆறு பட்டாள வீரர்கள் துப்பாக்கியோடு நுழை யும் சத்தம்!
பளிங்கு போன்ற எனது பதிவிரதை வெளியே படுத்திருக்கிருள். எனது வீட்டி லுள்ள அதிகூடிய பெறுமதியான பொருள் அவளே! எனவே அவளைத் துரக்கிக்கொண்டு போய்விட்டால் இனி எனக்கு என்ன வேலை. எனது ஆழமான பார்வை சத்தம் வந்த திசையை நோக்கி நகர்ந்தது.
ஒருவன் கதவு ஓரத்தில் நின்றன். மற்ற வர்கள் அருகேயிருந்த அலுமாரியைத் திறந்து உள்ளேயிருந்த உடுபுடவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டிருந்தனர்.
எனக்கு "டிங்கிக் காய்ச்சல் வேகமாகப் பற்றிக்கொண்டது.
இவள் நாசம்ாப்போனவளுக்கு இந்தச் சத்தம் ஒன்றும் கேட்கவில்லைபோலும் "கள் ளன் அத்தான் கள்ளன் அத்தான்" என்று *மூலம் புறப்பட இரண்டு கத்து கத்தியிருப்
தோழர் சிவரத்தினம்
.
-س-7

Page 20
பாள் என்ருல் அது போதுமே எனக்கு ஆறு பேரின் வீரம் வந்துகொள்ளுமே இகிேன்
என் கண்முன்னுலை என் சொத்துக்கள்சுகங்கள் - தேடிய திரவியங்கள் அனைத்தும் களவாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. கத்திக் கூடபார்க்கமுடியாது. துப்பாக்கிவைத்திருக் கிருன். நாச மறுப் பான் உயிரை மட்டும் விட்டுவிட்டு வேண்டுமானுல் மற்ற எதையும் கொண்டுபோகட்டும். '
நான் கண்களை இறுக்கி மூடிக்கொண்டேன். கொஞ்ச நேரத்தால் சத்தம் நின்றது. எடுக்கவேண்டிய சாமான் இனி இல்லை என்று எனக்குத் தெரியும். எனவே இனியென்ருலும் அந்தக் கள்ளனுகள் இந்த இடத்தை விட்டு அகன்றுசெல்லமாட்டார்களா?
மெதுவாகக் கண்ணைத் திறந்தேன். "எல்லாம் சரி” என்று ஒருவன் சைகை காட்டினன். ஆனல் கதவோரத்தில் நின்ற ஒரு கறுப்பன் - அவன் மனிதனு? இறுகிய களிமண்மாதிரி முகம் என்ன சொல்கிருன் தெரியுமா? அருகே கிடந்த என் பதிவிர தையை நோக்கிக் கையைக் காட்டுகிருன்,
எதையும் அறியாத அந்தப் பளிங்குச் சிலை உறங்கிக்கொண்டிருந்தது. அவளைநோக்கி அவன் ஒருவன? ஒரேநேரத்தல் அந்த இரண்டு மீசைக்காரனுக்ளும்.
கண்ணடித்து அருகே வா என்று அழைத்த எனக்கு முடியாதென்று இடையைத் தொட் டுக் காட்டிய அவளைநோக்கி.
அவனுகளுக்குப் புடையன் கொத்தும். அவள் எழும்பிவிடக்கூடாது என்பதற் காக ஒருவன் ஏதோ மருந்தை அவள் முகத் திலே பிடிக்கிருன் , அதன்பிறகு அவன் கரங் கள் அவள் மேல்சட்டைகளைக் களைய - அடுத் தவன் அவள் கீழ் உடைகளைக் களைய.
எனது கட்டில் வெள்ளமாகியது. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து முடித்த கல்யா ணம். அவனுடைய துப்பாக்கிக்கு முன் னுல் ஆண்டவன்கூட வர அச்சப்படுகிருன். நான் ஒரு அப்பாவி என்ன செய்யலாம்?
போகின்ற கற்பு போனல் போகட்டும். உயிர் என்ருலும் மிஞ்சட்டும். மறுபக்கம் திரும்பிப் பல்லைக் கடித்துக்கொண்டேன்.
சத்தம் 'விஸ்க்" "விஸ்க்" என்று கேட்டது. இனியும் நான் ஒரு மனிதனுக இருப்ப தில் மதிப்பில்லை. எங்கோ இருந்து இனம் தெரியாத ஏதோ ஒரு வீரம் எனது உளத் தில் புகுந்துகொண்டது. பத்தினித் தெய்வம் - கண்ணகி பரம்பரைக் கயல் விழி யா ள் - எனது காவல் தெய்வம் - மாண்புமிகு எனது மனையாட்டியின் ஏதோ ஒரு சக்தியாகத்தான் அது இருக்கவேண்டும். ’
எனது கரங்களின் குளிர் நடுக்கம் இன் னும் குறையவில்லை. எனினும் துணிந்து நான் போருக்குப் புறப்பட்டேன்.
-}

எனது மறக்குலத்து மாண்பு புறமுதுகு காட்டி ஓடாப் புறநானூறு - என்னை அப்படி இயங்கவைத்தது.
தலையிலே சுட்டு விட்டால் என்னசெய் வது? ஒரு ஹெல்மட் வேண்டுமே! அருகே கிடந்த சாக்கு அருமையான ஹெல்மட்டா கியது.
வீர வாள் ஒன்று வேண்டுமே கட்டில் காலைக் கழற்றிக்கொண்டேன். புதுப் புற நாநூறு படைக்க போர்க்களம் சென்றேன். எனது மனையாளை வலப்பக்கமும் இடப் பக்கமும் நான்கு கரங்கள் சேர்ந்து கரும்பாய் பிழிந்துகொண்டிருந்தன.
சரியாகக் குறிபார்த்தேன். அடித்தால் ஒரே அடி. மண் டை பிளக்கவேண்டும். இல்லாவிட்டால் என் மண்டை பிளந்துவிடும்.
இரண்டு நிமிடங்கள்வரை கட்டில் காலை ஓங்கியபடி நின்றேன். இன்னும் என் கரங் களுக்கு நிதானம் வரவில்லை. எனினும் விட் டேன் தலையில் ஒன்று. அவன் விலகிவிட்
6 - ع. -
நான் கட்டில் காலோடு வந்ததையும் ஓங்கியதையும் அவன் கண்டிருக்கவேண்டும். விலகிவிட்டான்.
சரி விலகியவன் துப்பாக்கியை எடுத்து என்னைச் சுடவேண்டுமே சுடமுடியாதபடி நாயும் இறைச்சித் துண்டுமாக அவன் இருக் கிருன்.
சரி ம்ற்றவனின் மண்டையைநோக்கி விட்டேன் ஒன்று. அவனும் விலகிக்கொண் டான். சத்தம் பெலமாகக் கேட்டது. மனைவி துடித்துப் பதைத்து எழும்பி விளக்கைக் கொழுத்தி 'என்ன அத்தான்?" என்ருள்.
என் பதிவிரதையா? கட்டித் தங்கமா? கற்புக்கரசியா?- என் கண்களை நம்பமுடிய வில்லை.
கதவு கதவாக இருந்தது. அலுமாரி அலுமாரியாக இருந்தது. மனைவி மனைவியாக இருந்தாள்.
கள்ளர்களின் கதையையும் களவெடுத்த கதையையும் மெள்ள அவளுக்கு நான் எடுத் துக் கூறியதுதான் தாமதம், சிரித்தாளே ஒரு சிரிப்பு .
உண்மையிலே நான் ஒரு மடையன்தான். இல்லாவிட்டால் நேற்றைக்கு முதல் நாள் எனது ருேட்டுக்கு "லயிற்” போட்டதை மறந்திருப்பேஞ? அந்த லயிற் வெளிச்சத் திலே காற்ரு லை அசைகின்ற கிணற்றடி வாழையின் நிழல்கள் ஜன்னலுக்கூடாக சுவர் களில்ே அசைய, அதற்கு ஏற்றதுபோல் எவி களின் சத்தம் இசையமைக்க - உண்மையிலே கள்ளர்கள் வந்து வீடுடைத்து களவெடுத்தது மாதிரித்தான் இருந்தது. -
வாழ்க எனது வீரம்
مسـ8 !

Page 21
alifá S2a3i
Syei
லா
ー」
 

Dav, நேரம் ஐந்து மணியிருக்கும். மத்தியான ரயில் வழக்கம்போலவே ஏமாற்றி டுப் போய்விட்டது. பளைக்கு வரும்போது ஒரு ரியாகிவிடுவது காரணமல்ல. பன்னிரண்டு மணி லுக்கு சாப்பிட்டுவிட்டே பயணமாவது ஒரு -முறை. அதனுல்தான் இரவு ரயிலுக்காக ர்கள் காத்திருக்கிருர்கள்.
அது வர இன்னும் எவ்வளவு நேரம் இருக் து. -
விரல் மடிக்க மடிக்க. தஞ்சக்கேட்டில் மடிந்த று மட்டுமல்ல விரலும்தான் மீள மறுக்கிறது.
ஒண்ணு. ரெண்ணு.
இவர்களது பசிக்காக ரயில் தன் பாரம்பரியத் ப் புறக்கணித்து நேரத்துக்கு வந்துவிடுமா?
இன்னும் மூன்று மூன்றரை மணித்தியால வது ஆகும். மெயில் ரயில் வந்துசேர. அதற் . இவர்களின் வயிற் றி ரைச்சலை வென்று யை அதிகரிக்கவைத்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒடும். முடா. கடமுடா என்று பளை ஸ்டே சனை ச் டைசெய்யாமல் அது ஒடும்போது பிளாட்பாரத் நிற்கும் இவர்கள் வலுவாக முயன்று துள்ளித் ளிப் பார்ப்பார்கள். A. "ரயிலின்" உள்ளே பலரும் மடிகளில் ஏந்திய பாட்டுப் பார்சலை கதை முடித்துக்கொண்டிருப் *கள். அதைக்கான இவர்களின் பசி ஏறிஞலும் *க்காமல் இருக்க மனம் விடுகிறதா? இவர்கள்
ாவலூர் எஸ். ஜெகநாதன் -
'ளித் துள்ளிப் பார்ப்பதுடன் நின்றுவிடாது டத்துக்கும தயாராக நிற்பது அனுபவம் கற் த பாடம்.
இப்படித்தான் ஒருநாள். பால் ஒளியுள் மூழ் படி பலரும் பசி தீர்த்துக்கொண்டிருக்க எக்ஸ் ஸ்(பறந்தவேளை. V
கீழே நின்ற இவர்களில் ஒருவன் முகத்தில் ாதுமாப்போல் அடி யுண்ட அந்தக் காகிதச் ள். பதறி. பாய்ந்து. எடுத்துக்கொண்டோடி ன் அவசரம் என்ருலும் அவதானத் துட ன் த்தபோது. எச்சில் இலையுள் சில பருக்கைகள். பிய மீன் முள்ளுகள்.
இவர்கள் பகிர்ந்து நக்கிவிட்டு மீண்டும் பல டத் தவம் இருக்க மெயில் ரயில் அவர்களுக்கு ளிக்கொடுக்க வருவது போல் வரும். ஆடி சந்து வரும், இன்றைக்கும் இவர்கள் எக்ஸ்பிரசால் ஏம் ாதுவாரிகள், பெரும்பாலும் அது ஏமாற்றிவிடும்
9

Page 22
என்பதால் மெயில் ரயில்தான் குறி. பசியின் கடுமையில் நேரம் மெல்ல நகர்வதுபோல் மனங்கள் சலிக்கின்றன.
ஐந்து மணி அப்படியே அசையாம்ல் இருப்பதுபோல் அப்படியொரு மெதுமையில் நேரம் நகர்கிறது. இவர்கள் மெயில் ரயிலைக் காத்துநிற் கிருர்கள்.
இவர்கள்.
ஐந்தாறு சிறுவர்கள். நிமிர் ந்து நிற்கப் பலம் காணுத குச் சி உடல் க ள். ஒளவைக் கிழவி கூறிய உச் சக் கொ டு மை யில் சித்திர வதைப்படுபவர்கள். எச்சில் களிலே உயிரை அணுக்கத் துடன் என்ருலும் தங்கவைத் திருப்பவர்கள. அனைவரும் ஒரு மரத்துக் கிளைகள் அல்ல. நிலைமை இணைத்தவர்கள்.
,இவர்கள் மட்டு மல்ல که இவர்களுடன்.
இன்னும் ஐந்தாறு ஜீவன்
56.
இவர்களின் கோலத்தி லேயே அந்த நாய்களும்.
இந்தப் பத்துப் பன்னி ரண்டு ஜீவன்களும் அந்த பிளாட் பாரக் குடும்பத்தின் உயிர்ப்பான பிரதிநிதிகள். பகல்பொழுது சிகறிவிட்டா லும் இந்த மாலை வேளை அவர்களை இணைத்துவிடும்.
- இவர்கள் எல்லாருமாக ரயில் வரவுள்ள திசை நோக்கி unr rfjög(IBUUT rias Git. எக்ஸ் பிரஸ் ரயில் வந்தால் நிலைமை பழகி நாய்கள் தாமும் தம் பாடுமாக சலிப்புடன் இருக் கும். மீந்தவர்களிடம்தான் சிறுசலனப் பரபரப்பு.
எக்ஸ்பிரசும் வந்துபோய் விட்டது.
இவர்களிடம் தவமுனைப்பு விறுவிறுப்படைந்து. பசியின் கொடுங்க ரங்கள் இனியும் தாங்க முடியா தென்று குடல் வ ஃள யை நெரிக்கும்போது தூரத்தில் கடகட ஓசை உயிர் கொண்டு வருகிறது. கருகிய
Lig.
பயிரில் நீர் வ
அந்த ஒசையே
மகிழ்ச்சியூட்டுக்
இவர்கள் வருவதற்கென் வுடன் இவர் கிடைத்துவிடா பார்வைகளுடன் இருக்க. ரயில் ஆற அமர இற முடித்து எறியு இருக்கவேண்டு களை இவர்க நிமிரும்போது என்ற ஒசை (
மெயில் ர
பொது ெ இறங்குபவர்கள் கைகழு வி கழு வா து நின்றபடி. இ
to... வகைகளும்தா
எ ல் avrr tr எட்டும்?
ஏதோ வயிறு நிறைந்
இவர்களில் மெலிவும் - அ னுக்குத்தான் ஒடி ஒடி பொ இந்தப் பார் 676 gp Unr ti சொன்னது.
நாட்டின்
நிறைவை உை
காமல் வானத்ை
கிட்டு இ(
கணவன் : உ ஸ்றைக் ப தில் ஜெ6 பாவிக்கிரு பண்ணுற னத்தைப் எண்டு ே - க.

விழுந்ததுபோல் இவர்களுக்கு றது.
தயாராக ரயில்
... வந்த "
*கள் கையில் ġil • ஏ க் கப் r. இவர்கள் வில் வந்தவர்கள் ங்கி சாப்பிட்டு ம்வரை காவல் ம். எச்சில் இலை ள் சேகரித்து
*"கூ. . கேட்கும்.
யில் வந்துவிட்
பாது என்று ளில் பல ரகம். உண்பவர்கள். உண்பவர்கள். ருந்தபடி. இப் பல. உணவு ன்.
ா இவர்களுக்கு
மி ஞ் சுவதால் தால் சரி.
i) Ք աU (լpւծ திகமான அவ
பசியும் அதிகம். இ
"றுக்குவதைவிட சலே போதும் ச லின் அளவு
அரிசித் தன் டப்பதே இலட்
வச்ச கண் வாங் ஏன் அ ப் பிடி தயே பார்த்துக் நக்கிறீங்க p
கரண்டு ... ... تا 1ண்ணுற நேரத் ன ரே ட். டரைப் ?ன். நீ ஸ்றைக் நேரத்தில என் штБ83, 4, 6pmrth யாசிக்கிறன் !
மயில்வாகனம்.
dia
20一
இறைச்சி. ம்.
சியம்போல் அவ்வளவு பெரிய சோற்றுப் பார்சலுடன் தத் துப் பிக் கென்று இறங்கும் dairi-epair Di Gurf ol-bl. பணம் மிதமிஞ்சிப் புரள்வதை உணர்த்தும் கோலம். ତର୍ଦt தள்ளிய வயிற்றிலேயே பார்சலை வைத்து சாவகாச மாக அவிழ்த்து. உலகை மறந்த வ ராகத் தின்று கொண்டிருக்கிருர்,
முட்டைப் பொரியல். ம். இவன் வெறித்துப் பார்த்தபடி நிற் கிருன். நாக்கில் நீர் ஊற் றெடுக்கிறது.
இவனைக் கண்ட அவர்
மனம் சீறுகிறது -
"பொறுக்கி நாயன். கெ டைக் கிற தாலை தான் பொறுக்குதுகள்" எதிர்விஆள வான மனவக்கிரத்துக்கு ஒரு முலாம். இலையை வழித்து.
“ “ãñኤ , ... ” ”
வெறும் இலையை எறிந்து
விட்டு எழும்புகிறர்.
இவன் வெந்துபோய் ஒரு பெரு மூச்சு டன் பரபரப் படைந்து ஒடுகிருன், எ ச் சில் லை களை எ ல் லாரும்
பொறுக்கிவிட்டார்கள்.
இவன்.
தண்ணீர்க்குழாயடியில் சரி கிருன்.
கால் சுரண்டப்படுகிறது. பஞ்சடைந்து செருகிய கண் களை பலவந்தப்படுத்தி திறக்
கிருன், பக்கத்தில் அவனது "உடன் பிறப்பான" நாய். அது எடுத்துவந்த போட்ட
எச்சில் இலை. மீதி உணவுக ளோடு அவன் முன்னுல்.
உணர்ச்சி மீதூரத்துடன் வாரி அணைத்தான்,
அவர்கள் இருவரும் ஒரு இலையில் சாப்பிட்டார் கள். அதில்தான் எவ்வளவு
...

Page 23
S82966226262622.
மென்குளிரும், மலேநதியும் கே
கொட்டும்பனி பெய்கையி(
சிட்டெனவே பறந்துசெல்
பட்டழகு மேனியெல்லாம்
கட்டழகு குன்றுவதைப்
உச்சிமலை மீதேறி ஒடோ கச்சிதமாய்ப் பறித்தெடுத்
மெச்சுகின்ற பணிசெய்து
நிச்சயமாய் வறுமையொன்
இன்னலுறும் மக்களது இ மென்குளிரும் மலைநதியும் முன்னரிடும் குருதியிலே ெ இந்நாடு செழிக்கிறது, வ
பெண்களிவர் நின்றுவிடின் எண்ணியிவர் துயர்துடை வண்ணமுற வாழ்வதற்கும் எண்ணிடவே தலைவரொன
୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫

୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫ଓଡ଼ ।
களிரோ !
லே கொழுந்தெடுக்கப்
பெண்களெல்லாம் லல் பாரீரோ! - அவர்
பகல்முழுதும் வேலைசெய்ய, ufTrfoGBTT !
டிக் கொழுந்தெடுப்போர் தல் காணிரோ ! - அவர் மேதினியில் பெறுவதென்ன? ண்றே, காணிரோ!
டர்வாழ்வின் கொடுமைகளை
கேளிரோ ! - அவர் செந்நீராம் தேயிலையிலே ாழிரோ !
பெரும்புயலே சூழ்ந்துவிடும் க்க, வாரீரோ - அவர்
வறுமையெலாம் தீர்வதற்கும் ண்று, சேரீரோ !
- கருணையோகன்.
366666666,666,666
1

Page 24
IDňI6),5IIŤ (pJ5Í
LD6) ObjIDT jj5
சீதனம் வேண்டாம்! சீதனம் ! அது சீ-த
சீதனத்தைப்பற்றி வரும் சிறந்த பொன் மொழிகள் இவைகள்!
இந்தப் பொன்மொழிகளை புவிமீது பரப்பி வரும் நன்மணிகள் யார் தெரியுமா? சில ஆண்களும் சில பெண்களும்
இந்த ஆண்கள் பிரிவினுள் அடங்குபவர் கள் இருபத்தி நாலு வயது வாலிபர்களல்ல. இருபத்தி நாலு வயதுப் பெண்ணை வைத் திருக்கும் அறுபத்தி நாலு வயது மனிதர்கள். இந்தப் பெண்கள் பிரிவினுள் அடங்கு பவர்கள் பூத்துக் குலுங்கும் மல்லிகைச் செடி களல்ல. பார்த்தால் முகத்தைப் படீரென மறுபக்கம் திருப்பவேண்டிய தனி அழகுப் பெண்கள். -
நிம்மதிக்காக இந்த மந்திரத்தை உச் சரிக்கிருரர்கள். இருபத்தி நாலு வயதுப் பையனின் தந்தை சீதனம் என்கிருர். . இரு பத்தி நாலு வயதுப் பெண்ணின் தந்தை சீ - தனமே என்கிருர்,
அவர் நிமிர்ந்து நடக்கி ருர் இவர் குனிந்து நடக் கிரு ர்.
உண்மையிலே சீதனம் என்பதைச் சீதனம் எனப் பொருள்கொண்டால், சீதேவி என்பதை யும் சீ-தேவி என்றல்லவா பொருள்கொள்ள வேண்டும்? யார் அப்படிப் பொருள்கொள்கிருன்? மச்சம் மாமிசம் சாப்பிடக்கூடாது என் ருல் கண்ணப்ப நாயனர் வரலாற்றைக் கூறு வான் ஒருவன்!
சீ! இந்தப் பழம் புளிக்கும் என்று நரி உடனடியாகக் கூறவில்லை. சீதனத்தைச் சீதனம் என்று கூறுவதும் இப்படித்தான்.
a-2

னம் ! சிறந்த மடையன்!
வாழட்டும் பெண்கள்! சீதனம் வேண்டாம்! னம் !
"ஒ சீதனமே ஒழிந்து போ' என்ற வெறும் கோ ஷங்களால் ம்ட்டும் சீதனப் பேயை ஒழிக்கமுடியாது, "ஓ ஆலமரமே அழிந்து போ" என்பதால் வானளாவி வளர்ந்திருக்கும் ஆலமரம் வாடி வதங்கி வீழ்ந்துபோகாது! அதன் ஆணிவேர் எங்கேவிழுது எங்கே என்று தேடிப்பிடித்து அதை வெட்டிவிடவேண்டும்.
அந்த ஆணிவேர் எங்கே இருக்கிறது?
சீதனம் என்ற ஆலமரத்தின் ஆணிவேராக இருப்பவர்கள் - அதன் விழுதாக இருப்பவர் கள் - பெண்களே ஆழ்ந்து சிந்திப்பவர்கட்கு இந்த உண்மை அப்படியே புரிந்துகொள்ளும்.
எந்தப் பத்திரிகையில் என்ருலும்சரி சீத னம் கேட்டு எந்த ஆணும் விளமபரம்செய் வதும் கிடையாது. நகை நட்டு, காசு பணம் என்று விளம்பரம் கொடுப்பவர்கள் பெண்
கள்தான் என்பதை எவரும் மறுக்கவும் முடி
பாது འ་
களவெடுப்பது குற்றம்! அனுதரவாகத் தெருவில் கிடக்கிறதே உடையவன் வரும் வரையில் அதை எடுத்துவைப்பதில் என்ன குற்றம்?
முதலில் சீன தனம் என்கின்ற அதே பெண்கள் இரண்டு ஆண்களுக்குத் தாயாகிய பின்பு கேட்பது சீதனம்
2

Page 25
முதலில் சீதனம் என்கின்ற அதே ஆண் கள் இரண்டு பெண்களுக்குத் தந்தையாகிய பின்பு உச்சரிப்பது சீ - தனம்!
சிலருக்கு முதலில் சீ - தனமாயிருப்பது இறுதியில் சீதனமாகிறது.
சிலருக்கு முதலில் சீதனமாயிருப்பது இறுதியில் சீ - தனமாகிறது. V
சீதனம் கொடுப்பதற்கு என்று சில பெண் கள் தயாராக இருக்கும்வரை அதைத் தடுப் பதற்கு என்று சில பெண்கள் புறப்படுவது பலன ற் ற செய்கை, ஒரு பெண் சீதனக் கொடுமையினல் வாடிவதங்கிக்கொண்டிருக் கிருள் என்ருல் அதன் கருத்து இன்னுெரு பெண் கூடுதலான சீதனத்தைக் கொடுத்திருக் கிருள் என்பது,
எனவே ஒரு பெண் சீதனக் கொடும்ை யினுல் வாழ்விழக்கிருள் என்ருல் அதற்குக் காரணகர்த்தாவாக இருப்பவள் இன்னுெரு பெண்ணே தவிர எந்த வகையிலும் ஒரு ஆணுக இருக்கமுடியாது.
பெண்கள் விடயத்தில் பெண்கள் அனை வரும் ஒன்றுபட்டாலேதவிர வெறும் மேடைப் பேச்சுக்களாலோ - நாடகத்தாலோ - பத்திரி கையாலோ - இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.
பண்டைக்காலப் பென்களிடம் இந்த ஒற்றுமையிருந்தது. ஒருவன் ஒரு பெண்ணை எடுப்பதற்குப் பல வீரதீரச் செயல்களை ச் செய்யவேண்டியிருந்தது. பெண் இல்லாதவன் மக்களிடையே வெறும் புண் ணுகக் கருதப் பட்டான்.
முருகன் வள்ளியிடம் எந்தச் சீதனத்தை யும் எதிர்பார்க்கவில்லை.
அருச்சுனன் சுபத்திரையைச் சும்மாதான் தூக்கிச் சென்ருன்.
நளன் தமயந்தியிடம் வேறெதையும் கேட்கவில்லை.
வள்ளுவன் வாசுகியிடம் கேட்டான சீதனம்?
பெண்ணுக்காக ஆண்கள் போட்டியிட்ட காலம் அது. ஒருவன் இரண்டு மூன்று பெண் களைக்கூட வைத்திருந்த காலம் அது.
காலம் மாற - நாகரீகம் மாற - ஆணுக் காகப் பெண்கள் போட்டியிடும் காலம் இது. பெண்ணுக்காக ஆன் போட்டியிடுகின்ற போது அந்த ஆணிடம் மிகக்கூடிய தராதர மாக கல்வி - செல்வம் - வீரம் - அனைத் தும் எதிர்பார்க்கப்பட்டது அன்று.
ஆணுக்காகப் போட்டியிடுகின்ற பெண் ணிடம் மிகக்கூடிய தராதரமாக செல்வம் எதிர்பார்க்கப்படுவது இன்று.
எந்தப் பொருளை எவன் தேடி அலை கின்றஞே அந்தப் பொருளுக்கு எப்போதும் ஒரு கிராக்கி என்பது பொருளியல் தத்துவம்.

2
3
率器率率求率率苦率瓷普養率率率率發率
தாரகை இதழ் சிறப்புற மலர வாழ்த்துகிறேம் !
யோகாஸ் அக்கடமி (பதிவு இல. C 363)
女
G. C. E. (OIL) December 81
காலை-மாலை நேர வகுப்புகள் நடைபெறுகின்றன.
(G. C. E. A/L) இரசாயனம் 82/83 விலங்கியல் 82/83 தாவரவியல் 82/83 பெளதீகம் 82/83
தொடர்புகள் :-
நிர்வாகி, யோகாஸ் அக்கடமி, முனை வீதி,
மட்டக்களப்பு.
餐車車發車餐*事率率餐車機率率率率

Page 26
ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பெண்கள் இந்த உலகத்தில் பிறக்காது இருந்துவிட்டால் உள்ள பெண்கள் அனைவருக்கும் ஏற்படும் பெரிய ஒரு கிராக்கி. அப்போது இந்தச் சீதனம் என்ற சொல்லுக்கே இடம் இருக்காது.
ஆணுக்காக பெண் தேடி அலைகின்ற காலம் மாறி பெண்ணுக்காக ஆண் தேடி அலைகின்ற காலம் வரும்வரையில் சட்ட த் தால் கூட இந்தச் சீதனத்தைத் தடுத்து நிறுத்தமுடியாது.
லஞ்சம் வாங்குவது குற்றம் - நடப்பது?
கஞ்சா வளர்ப்பது குற்றம் - காடுகளில் ம்றைவாக வளர்ப்பது? m
பூரணையில் மதுவிலக்கு அமுல் - நடை முறையில்?
சட்டம் வந்தால் இந்தச் சீதனப் பேய் இன்னும் சீறிப்பாயுமே தவிர கடைசிவரையும் கட்டுண்டு அடங்கிக்கொள்ளாது.
எனவே இயற்கை இயற்கையாகவே நடக்கவேண்டும். மாறினுல் ஏற்படுவது குரு வளியும் வெள்ளப்பெருக்குமே!
மலரை நோக்கித்தான் வண்டு வர வேண்டும்ேதவிர வண்டை நோக்கி மலர் Lurrunu j56ña —Tg51 • Y. 欲
மற்ற எந்த இனத்திலும் இல்லாத இந்தச் சீதனம் வாங்கும் சிறந்த தர்மம் தமிழ் மக்க ளிடையேதான் இருக்கிறது. காரணம் அவர் களிடையே இருக்கும் அளப்பரிய இதிகாச - புராண - இலக்கிய நூல்கள்.
திருக்குறள் பிடிக்கின்ற அதே கையினல் தான் ஒரு இலட்சத்தையும் பிடிக்கிருன்.
சிலப்பதிகாரம் படிக்கின்ற அதே வாயி னுல்தான் சிறிதும் குறைக்கமுடியிாது சீதனம் என்கிருன்.
பெண்ணைக் கண்ணிர் சிந்தவைப்பவன் கடைசிமட்டும் உய்யமுடியாது.
கண்ணீர் சிந்தாத பெண்களே இல்லை தமிழர்களிடையே! இதனுல்தான் தமிழர் சமூகம் அழிந்துகொண்டுபோகிறது!
உண்மையிலே இந்த நீதி நூற்கள் தேவை யில்லையா? இலக்கியங்கள் தேவையில்லையா? மற்றைய சமூகத்தவரிடையே இப்படியான நீதி நூற்கள் இல்லாதபடியினுல்தான் அவர் கள் நீதியுடனும் தர்மத்துடனும் வாழ்கிருர் களா? பெண்களுக்குரிய மதிப்பைக் கொடுக் கிருர்களா?
கண்ணகி கோயில் - திரெளபதி அம்மன் கோயில் - சீதாதேவிக் கோயில் - மாரி அம்மன் கோயில் - மாதா கோயில் - இவைகளெல்லாம் பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற் காகக் கட்டப்பட்ட கோயில்கள். நடைமுறை
-2

யில் - வாழ்க்கையில் இந்தத் தத்துவத்தைக் கடைப்பிடிக்கமுடியாவிட்டால் தமிழர் சமூகம் கடைசிமட்டும் உய்யமுடியாது.
இதேவேளையில் சிலசில தந்தைமார்களின் நியாயமான கேள்வியும் ஒரு_பக்கம் ஒலிக்கத் தான் செய்கிறது. "என் மகனைப் படிப்பித்து என்ஜினியராக்கிவிட்டேன். இதுவரையில் அவனுக்குச் செலவு எழுபத்தை யாயிரம். சீதனம் வாங்காதுவிட்டால் இந்த நட்டம் அனைத்தையும் யார் பொறுப்பது?"
கேள்வி நியாயமானதுதான். ஆனல் வேறு சமூகத்தவர்கள் இதைக் கேட்டிருந் தால் பரவாயில்லையென்று மன்னித்துவிட லாம். தமிழர்கள் - பகவத்கீதை படித்த பச்சைத் தமிழர்கள் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கவேசுடாது.
அந்த கீதை என்ன சொல்கிறது?
* கடமையைச் செய், பல னை எதிர் தே." j9 "חrת זחנL
ஒரு தந்தையின் கடம்ை தனது மகனை உயர்ந்த கல்விமானுக்கிவிடுவதே. வள்ளுவர் கருததும் அதுதான். அந்தக் கடமையிலிருந்து எநதத தநதையும் தவறக்கூடாது. அப்படித் தவறினல் அது குற்றம். எனவே ஒரு தந்தை தனது மகனை உயர்ந்த கல்விமானக உயர்த்தி விடுவதோடுமட்டும் நிற்கவேண்டும். அதற் கப்பால் மகன் விரும்பி ஏதும் தந்தால் கண்டு கொள்ளவேண்டுமேதவிர தானுக எதுவும் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்டால் கீதையின்படி அது குற்றம்.
நீதி நூற்கள் எல்லாம் நீதியைத்தான் கூறுகின்றன. தடுமாறுபவன் மனிதன். அதி லும் தமிழன்.
எனவே சீதனம் என்ற இப்பிரச்சினையில் எமது சிந்தனையைச் சற்றுத் திருப்புகையில் மனிதன் மனதில்கொள்ளவேண்டிய காரியங்க 6TTG) 607
ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ ஒரு தந்தை கொடுக்கவேண்டிய அதி eturi is சீதனம் கல்வியாக இருக்கவேண்டும்.
சீதனம் வாங்குகின்ற ஆண்களை மட்டு மல்ல சீதனம் கொடுக்கின்ற பெண்களையும் கூட சமூகத்தில் இழிவாகக் கருதவேண்டும். தனது கல்வித் தராதரத்திற்கு சம தரா தரமுடைய ஆண்களையே தெரிவு செய்யும் மனப்பக்குவம் பெண்களுக்கு இருக்கவேண்டும். - இப்படியான சில உறுதிப்பாடு களை எம்முள் வளர்த்துக்கொண்டால் ஒழிய இந் தச் சீதனம் என்ற பே யை ஒரு காலமும் அழிக்கவோ ஒழிக்கவோ முடியாது. 枣
'4-

Page 27
நியாயமான விலை ! உறுதியான வேலை
சகலவிதமான
青 山)1
* மரவே
★ 马a 芭
வி
* ஒடு, !
மற்று.
* கட்டிட
இன்றே விஜயஞ் செய்யு
நியூ ஆஞ்சநேயர் மரக் ஆஞ்சநேயர் பெர்னிச்சிங்
38, பயணியர் வீதி,
மட்டிக்களப்பு.

ப்பாடு !!
sit 1 år. I sit
லேப்பாடுகள்
ாகரீக நானு விதி
'ட்டுத் தளபாடங்கள்
॥ =
لی i || | | |1 = ۴:
ї
டப் பொருட்கள்
ங்கள்
| NEW ANCHENYE 36 TIŻ6) TIMBER DEPOT,
ANCHENEYE புஸ் FURNSHING HOUSE
38, Pioneer Road, Batticaloa.

Page 28
攀 இனிய a FI
11 فJ,LTE ITT) &صلى الله عليه وسلم
养 、u山
* இ
।
அனைத்திற்கு
Titli
if T
■ .0" in 11:9|1. Թւ
±) 、 II Lå
, , 10 օր /
உரிமையாாரி' க், மயில்வாகனம்
கத்தோவிக்க அ4
 

DSTTTSDSTSDS SDS SDS SDMS DMMSqSqqS S →
ՖTմl6)II !!! լուսի
Jr ||
ā山rfü凸 Fr་། "
11 aal UI
ளிைப்புப் பண்டங்கள்
: #ബ്-9|59) + ബൈ 1, 20 ബു ബ്
ம் நாடுங்கள்
|L
O ܣ | šQOD TILLG)
ட
சகம், மட்டக்களப்பு.