கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாரகை 1983.12

Page 1
ل
ffി
懿
aîus
ill
ஆ ை பொருமை ஆணவம் ஆதிய பாவும் ஒர்நாள் முற்றும்.
ਮੈਂ ਘ மோதல் முகிழ்க்கும் !
। ।।।। பேரினவாதம்
ਪੰਨੇ ਸੰਤ இனமும், இனமும் முட்டிப் பார்க்கும்
இன்னல் வருகையில் தன்னிலே உணர்தலும் இனிமேல் ஒருவழி
சமைத்திட எண்ணிலும் வந்து போகும்:
if
ஆத்திரம் வருகையில் நேத்திரம் எரிதலும் மெய்ம்மயிர் சிவிர்த்தலும் போவொரு சிலிர்ப்பு. ஒவிர்ப்பேயன் றி செயற்பாடல்
懿
kg a úblii – 1983

O ti si கவிதை?
t
எழுதுகிறேள்?
சிறுகதைப்போட்டி
දෘෂුද්‍රිෂුද්‍රිෂුද්‍රිෂුද්‍රිෂුද්‍රිෂ්
அடி சறுக்க ஆயுதம் வேண்டாம். வாழைத் தோலும்
வழுக்கி வீழ்த்தும்
அறுகம் புல்லும்
ஒருமுற்ை தடக்கும்
சிறுபூக்ள் தானும் பெருவவி கொடுக்கும் !
ஆணவம் என்றும் வாழ்ந்ததுமில்லே சாத்விகம் குன்றிச் சுருள்வதுமில்ே
ஆன்ம் நேயம் நெஞ்சிவிடித்தால் ஆனேத்தும் தவறென
ஒர்கனம் விழிக்கும்
விழிக்கும் நிலையை நோக்கியவாறே
விடிதலே நோக்கி நெஞ்சங்கள் விம்மும் !
- வீ. கே. எம்.
§ .
5ur 31,

Page 2
മി
சமீபத்திய வன்செயல்களின் நிமிர்த்த வ்ாசல்களையும் இழந்து அல்லலுறும் மக்களுக் தெரிவித்துக் கொள்கிறது. இப்படியான ஒரு எந்த இனத்துக்கும் ஏற்படக்கூடாதென்பதே
அயராத உழைப்பினல் சிறுகச்சிறுகச் களாலும் கட்டியெழுப்பிய கோட்டைகளையெல் பொழுதுக்குள் நாசப்படுத்தியபின் புளியேப்ப வரை இந்தப் பேரிழப்புகளெல்லாம் தொடர்,
இந்த நாட்டில் ஒற்றுமையும் சமாதான பட்சம் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை அரசு அதிக அக்கறை செலுத்தவேண்டும்.
V− *நான்’ என்ற மமதையின்றி, எதை படித் தீர்வுகாணலாம் என்று, மனிதாபிமா லுறவை வலுப்படுத்த முடியும்.
இந்தியத் தலைவி திருமதி இந்திராகார் வழிகளில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வது வரான திரு. ஜி. பார்த்தசாரதி மேற்கொ வாழ்த்துகிருேம். அதே வேளையில் இன்ஞெ வேண்டியிருக்கிறது. -
மத குருமாரையே மக்கள் மதிக்கிருர்க எந்த நாட்டினதும் உண்மையான நிலை இது இனபேதத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் து கத்தை நன்னெறிப்படுத்தி, மக்களின் சமr கொடுக்க வேண்டியது எந்த ஒரு மதத்தின பொறுமையும், சாந்தமும், தன்னட்க்கமும் பழகவேண்டிய தமது பொறுப்புணர்வை இவ தானத்தை எதிர்பார்க்க முடியும்? -
உயர்மட்டப் பேச்சு வார்த்தைகள் அக் முடியுமெனினும், இதுவும் ஒரு தற்காலிக சப
அடிமட்டத்தில், சுலபமாக கொலை - ெ சமூக விரோதிகளைக் களையெடுக்காத வரையில் றல்ல. தனக்கு வேண்டியவன், தன்னுள், தை காட்டுமிராண்டிகளையெல்லாம் ஒதுக்கித் தள் வதைப்பதால் எந்தச் சமாதானமும் வந்துவிட புத்த பகவானின் தர்மசீலக் கொள்கை தும், பிரச்சாரம் செய்தும் பெருமைப்படுபவர் தமது சமூகத்தை நெறிப்படுத்துவார்களெனில் வழி பிறக்கும்.
இது என்றைக்குச் சாத்தியமாகுமோ, பிறக்கும் !

q. GM)íbDLIf
ვ3 ზმზეს, O
நம் உயிரிழப்புகளையும், உடமைகளையும், வீடு கு "தாரகை தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் நெருக்கடியான நிலைமை எந்த நாட்டுக்கும், எமது வேணவா. V− -
சேர்த்து வியர்வையாலும், கண்ணிர்த் துளி ஸ்லாம், அத்திவாரமும் தப்பாமல் ஒரு நொடிப் ம் விடும் விஷமிகளைப் பூண்டோடு களையாத கதையாகத்தானிருக்கும்.
ாமும் நிலவ வேண்டுமாஞல், ஆகக் குறைந்த உரிமைகளையாவது பாதுகாக்கும் முயற்சியில்
புமே நிதானமாக - ஆறுதலாக சிந்தித்து எட் ன அடிப்படையில் அணுகுவதன் மூலமே நல்
$தி அவர்கள், இன ஒற்றுமைக்கான சமாதான
வரவேற்கத் தக்கதே. அவரின் சிறப்புத் தூது ள்ளும் அரும்பெரும் முயற்சிகள் வெற்றிபெற ரு முக்கியமான காரியத்தையும் வலியுறுத்த
ள். மதத் தலைவர்களையே அரசும் மதிக்கிறது. வே. இப்படியிருக்கையில், மதத் தலைவர்களே ாண்டிவிடுவது அருவருக்கத்தக்கதாகும். சமூ தான நல்லுறவு வழிகளுக்கு களமமைத்துக் தும் குருமாருடைய தலையாய கடமையாகும். கொண்டு, எந்த மதத்தினரோடும் அன்பாகப் ர்கள் மீறும்போது, மக்களிடம் எவ்வாறு சமா
கீகரிக்கப்பட்டு வெற்றியளித்து இணக்கம்காண ாதானமாகவே இருக்கமுடியும்.
5nteiram -களவுகளோடு வாழ்ந்து பழக்கப்பட்ட இன ஒற்றுமை ஏற்படுவது சுலபமானதொன் து இனத்தவன், தனது சுற்றத்தவன் என்று ளிவிட்டு, ஒன்றுமறியாத மாற்ருனைப் பிடித்து մ7 5l.
களை அனுசரித்து நடக்கவேண்டுமெனப் போதித் கள், இந்த அடிப்படை உண்மைகளை உணர்ந்து சமாதான மேம்பாட்டுடன் சமூகம் தழைக்க
இன்றைக்குத்தான் அனைத்து மக்களுக்கும் விடிவு 率

Page 3
உங்களுடன் கொஞ்
5Tட்டின் அமைதியற்ற சூழ்நிலைகளா ளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் நிமிர்த்தம சீரான தபால் வினியோகம் மேற்கொள்ளப்படு தங்களை நமது வாசக அன்பர்கள் ஜீரணித்து நீண்ட இடைவெளியின் பின்னர் "தாரகை”
இந்தப் பாரிய இடைவெளியில் முகவ களை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிற்
இந்த இதழுடன் "தாரகை தன் பு தொடர்வதற்கான பன்முகப்பட்ட நடவடிக்கை அன்பர்களுக்கும், இலக்கிய கர்த்தாக்களுக்கும்
இந்தச் சந்தர்ப்பத்தில் எமக்கு ஒத்த துடன் ஊக்கப்படுத்திய நண்பர்களை அன்புட அறிமுகப்படுத்தி வைக்குமாறும் அழைப்பு வி
இந்த இதழுடன் பலரது சந்தாக்கள் களைப் புதுப்பித்து, தொடர்ந்து ஒத்துழைப்ட
தாரகை"யின் பழைய பிரதிகளுக்கா
கடிதங்கள் எழுதியும் அக்கறை காட்டாமல் இந்த வேண்டுகோளைச் செவிமடுத்தாவது அணு
மாணவர் கவனிக்க !
மாணவர்க்கான பொது அறி
"தாரகை”யின் ஒவ்வோர் இ பிரசுரமாகும்.
அதன் முதற்கட்டமாக
அடுத்த இதழில் வெளிவருகி மூன்றம் மண்டல ந கல்வி பற்றிய கண்ே
உங்கள் பிரதிகளை முன்கூட்

ffs)......
ல் ஏற்பட்ட இடர்ப்பாடுகளிஞலும், தமிழ் மக்க ாகத் தோன்றிய சூனிய இடைவெளிகளாலும், கின்றவரை வெளியிடமுடியாமற்போன நிர்ப்பந் க்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன், ஒரு ண்ேடும் உங்கள் கரங்களை அண்மிக்கிறது.
ரி மாறியிருக்கும் சந்தாதாரர்கள், புதிய முகவரி
tர்கள்:
யணத்தை ஒழுங்காக - ஒரு சீராக - செவ்வனே ககளையும் மேற்கொண்டுள்ளோம் என்பதை வாசக
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிருேம்.
ாசை தந்தும், நல்லாதரவு காட்டியும், இன்முகத் ன் நினைவுகூர்வதுடன், புதிய சந்தாதாரர்களை டுக்கின்ருேம்
நிறைவு பெறுவதால், அவர்கள் தமது சந்தாக்
நல்குவார்களென எதிர்பார்க்கிருேம்.
ன பாக்கியை அனுப்புமாறு கோரி, தனித்தனி , இன்னமும் அனுப்பாதருக்கும் நண்பர்கள்,
னுப்பி வைப்பார்களென எதிர்பார்க்கிருேம்.
- ஆசிரியர்.
ைெவ விருத்தி செய்யும் வகையில் தழிலும் ஒவ்வொரு கட்டுரை
டியே நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.
தாரகை

Page 4
சில குறிப்புகள்
LOத சார்பான இலக்கிய சஞ்சிகைகளில், இஸ்லாமிய சஞ்சிகைகளே இலங்கையில் பெரு மளவில் வெளிவருகின்றன. கிழக்குப் பிரதே சத்திலும் எண்ணிக்கையில் அதிகமர் ன வை இஸ்லாமிய சஞ்சிகைகளே ! இதனையடுத்து கிழக்கிலங்கையில் கிறிஸ்தவ இலக்கிய மாத இத ழாக ஒழுங்காக வெளிவருவது "சுமைதாங்கி" இது தனது ஆருவது இதழை அண்மையில் பிரசவித்துள்ளது. இதற்கிடையே "இந்துமதி" என்ருேர் இந்துமத மாத இதழ் பாண்டிருப்பி லிருந்து தோன்றியது. விமரிசையான முதலா வது இதழின் வெளியீட்டு விழாவுடனேயே அதுவும் கதவை இழுத்து மூடிவிட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்து கலாச்சார மண்டபத்தின் கதைதான இந்துமத இதழுக் கும்...? ஹோ இந்து கலாச்சார அபிவிருத்தி அமைச்சரையே ஈன்ற நாட்டுக்கு இக்கதியா?
率 景
கல்முனை புதுமை கலை இலக்கிய வட்டத் தின் வெளியீடாகிய 'தூது’ கவிதையிதழ் கிடைக்கப்பெற்ருேம். ஆர்.எம். நெளஸாத்தை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் இவ்வித ழின் ஆசிரியர் தலையங்கம் குறிப்பிடக்கூடியது. இலக்கியச் செய்திகள் துணுக்குகளோடு இளங் கவிஞர்களுக்கு வாய்ப்பளித்திருக்கும் தூது, இன்னும் சில பக்கங்களை அதி க ரித் துத் தொடர்ந்து வெளிவந்தால் ஆர்வலர் பய னடையலாமல்லவா ?
景 率
இளைய தலைமுறையில் வளரும் பெண் எழுத்தாளர் செல்வி மங்கை கங்காதரம், பதுளை கமநல சேவைகள் திணைக்களத்தில் பணியாற்றும் செல்வன் கிருஷ்ணமூர்த்தியுடன் இலலற வாழ்வில் இணைந்தார். இல்லறத்தில் நுழைந்தாலும், இலக்கியவானில் மழை மேகங் கூட்டி வர்ஷிக்க தாரகை வாழ்த்துகிறது.
,笼 资
டிஸம்பர் - 83

கவிஞர் - ஒவியர் - வ்ாஞெலி, தொலைக் காட்சிக் கலைஞரும், 'வகவம் செயலாளரும், "பூபாளம் துணையாசிரியருமான பன்மொழி யாளர் இர்ஷாத் கமால்தீன் (கவின்கமல்), தூபத்துல் கரீமாவுடன் சமீபத்தில் இல்லற வாழ்வில் இணைந்தார். இலக்கியப் பொய்கை யில் தொடர்ந்து கவின்கமலின் கவிதை ராகங் கள் பூபாளமிசைக்க "தாரகை வாழ்த்துகிறது.
率。
கல்முனைக் கவியரங்குகளில் ராகமிசைத்த இளங்குயில் "ஏ. ஸி. எம். ஷபிக்"கின் மறைவு அவரது நண்பர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கத்தை "கல்முனை புதுமை கலை இலக்கிய வட்டம் விடுத்த அனுதாபச் செய்திமூலம் அறியப்பெற்ருேம். அன்னரின் இழப்பால் அவதி யுறும் குடும்பத்தினர்க்கு "தாரகை"யும் தன் அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
率 காலத்தின் தேவைகளைப் பொறுத்தும், சூழலின் தாக்கங்களினுலும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளின் மத்தி யில் வெளிக்கொணரமுடியாத துர்ப்பாக்கிய நிலைகளினல் தாரகை” வெளியீடாக வர விருந்த நூல்களைத் தாமதமாக்கவேண்டிய நிர்ப்பந்தம் தவிர்க்கமுடியாததாகிறது. எனி னும் குறித்த வெளியீடுகள் நிச்சயம் வெளிவரு மென்பதை வாசகர் க்கு அறியத்தருவதில் "தாரகை மகிழ்ச்சியடைகிறது.
率 求
“எமது படைப்புகளைத்தான் பார்க்கமுடிய வில்லை. வாசகர் கடிதங்களையாவது சேர்த்துக் கொள்ளக்கூடாதா?’ என்று அங்கலாய்க்கும் இள நெஞ்சங்களுக்காகத் 'தாரகை மிகவும் அனுதாபப்படுகிறது. வாசகர் கடிதங்களை யாவது தரமாக எழுதக்கூடாதா என்ற நமது கேள்விக்குப் பதிலென்ன ?
- கணன்,
விரக்தி
என் இறப்பிற்காகவே என்னுல் அழமுடியவில்லை. எதற்காக - மாற்ருனிறப்பிற்காக நான் அழவேண்டும்.? f - எம். கிருபா,
3

Page 5
“தாரகை' சிறுகதைச
- ஒரு மதிப்பீடு -
கிடைசி மூன்று தாரகைகளில் வெளியான ஐந்து சிறுகதைகளையும் ஒன்ருக மீண்டுமொரு முறை படித்துப்பார்த்தபோது, அவற்றை அவ்வப்போது படிக்கும்போது தோன்றிய கருத்துக்கள் மேலும் உறுதிப்படுவனவாயுள் ளன. பொதுவாக சிறுகதை என்ற இலக்கிய வடிவம் ஜனரஞ்சகப் பத்திரிகைகளின் தேவை களுக்காக எழுதப்படுகின்ற ஒரு வடிவமாகச் சிதைந்துபோய்க்கொண்டிருக்கிற ஆபத்தும், அதனுல் புதிதாகத் தோன்றுகின்ற எழுத் தாளர்கள் மத்தியிலும் நல்ல சிறுகதைகள் எப்படி இருக்கும் என்ற பிரக்ஞையேயின்றி சிறிய கதைகளே "சிறுகதைகள்’ என்ற அபிப் பிராயம் வளர்ந்துவருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. நாவல் எப்படி ஒரு நீண்ட கதையல்லவோ அப்படியே சிறுகதையும் சிறிய கதை அல்ல என்ற உண்மைபற்றிய பிரக்ஞை பல எழுத்தாளர்களிடம் இல்லாமல் இருப்பது வேதனைக்குரியதே. பத் தி ரி கை களு க் கு ப் போட்டி போட்டுக்கொண்டு கதைகள் தயா ரிப்பது பெயர்களுக்குப் பிரபல்யம் தேடித்தரக் கூடுமேயொழிய தமிழ் இ லக் கியத் தி ற்கு ஆரோக்கியத்தை உண்டுபண்ணிவிடமுடியாது. மேலும் இலக்கிய சிருஷ்டி என்பது வாழ்வு நிகழ்வுகள் பூரணமாக அநுபவமாக உள்வாங் கப்பட்டு அவை உணர்வுபூர்வமாக வெளிப் படுத்தப்படும்போதுதான் உருவாகிறது. இந்த உள்வாங்கலுக்குப் பின்னுள்ள வெளிப்பாட்டில் அது இலக்கிய சிருஷ்டியாவதும், அது தரமா வதும் எழுத்தாளனின் பரந்த இலக்கியப்பரிச் சயம், அவனது உழைப்பு, வாழ்க்கைபற்றிய அவனது கருத்து நிலை என்பவற்றில் தங்கியுள் ளது. இறுதியாகச் சொன்ன அவனது கருத்து நிலை எப்படி இருப்பினும் தரமான சிறுகதை உருவாக மற்றைய இரண்டும் மிகவும் அவ சியம். (கவனிக்க :- தரமான சிறுகதைதான் நல்ல சிறுகதை அல்ல; அதற்கு கருத்து நிலை யும் - அதன் காரணமான வாழ்க்கை நோக் கும் அவசியம்) எழுதிய தனது கதையை அடித் துத் திருத்தி திரும்பத்திரும்ப எழுதி ஒரு நல்ல
4

படைப்பு உருவாகவேண்டும் என்ற کسے م 6T வேணவாவுடனுன உழைப்பு என்பது நமது பெரும்பாலான எழுத்தாளர் களிடம் காணப்படுவதில்லை என்பது உண்மையே.
இந்த இடத்தில் நான் இவற்றை யெலலாம் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. இந்த ஐந்து "சிறுகதை'களையும் எழு திய தாமரைச்செல்வி, செங்கதிர், மங்கை கெங் காதரம், ரவிப்பிரியா, சிவமலர் செல்லத்துரை ஆகியோர் இளம் எழுத்தாளர்களாக இருப்ப தும், அதனுல் இவர்கள் வளர நிறையவும் வாய்ப்புகள் உண்டென்பதுவுமே இதற்கான காரணமாகும். w
இனி, கதைகளை ஒவ்வொன்முகப் பார்ப் போம். முதலில் சிவமலர் செல்லத்துரையின் 'முடிவு' என்ற சிறுகதையை எடுத்துக்கொள் வோம். சிறுகதை எனப்படுவது சிறிய கதை என்ற எண்ணத்துடன் எழுதப்பட்டதாகவே இது தோன்றுகிறது. நீண்ட ஒரு கால வர லாற்றினைக் கதையாக வடிக்கின்ற போக்கினை இதில் காணலாம். ஒரு சிறுகதைக்குரிய இறுக் கம், இதில் இல்லாமல் சிதைந்துபோனதற்கு இது ஒரு முக்கியமான காரணமாகும். அன்றி யும், வேருெரு பெண்ணுடன் தொடர்பு வைத் திருந்தவன் என்ற காரணத்தால் திருமணம் செய்யமுடியாது என்று மேகலா மறுப்பது மேகலா மீதன்றி, ஏமாற்றப்பட்டுவிட்டவ ஞன துருவன்மீதே ஒரு வாசகனுக்கு அனுதா பம் கொள்ளவைக்கிறது என்ருல் - கதாசிரிய ரின் நோக்கம் அவருக்கு இங்கே அதை சொல்ல முடியாமல் சிதைந்துவிடுகின்றதென்றல்- உண்
1982 ஒக்டோபர் முதல் 1983 மார்ச் வரை *தாரகை”யில் வெளியான சிறு கதைகள் அனைத்தும் இளைய தலைமுறை யினருடையவை என்பதால், நம்பிக்கை தருய ஓர் இளைய தலைமுறை எழுத்தாள ரான எஸ். கே. விக்னேஸ்வரனிடம் கொடுத்தோம். அவர் தேர்ந்தெடுத்த கதையின் ஆசிரியர், தாரகையின் ஒரு வருட சந்தாவை இவை சமாகப் பெற்றுக் கொள்கிறர்.
- ஆசிரியர்.
தாரகை

Page 6
மையில் அனுபவமற்ற, கதைக்காக கதை எழுதுகிற தன்மையின் சீரழிவே இது என்று துணிந்து கூறலாம். இ ன் னும் சொல்லப் போளுல் கதையின் பெரும்பகுதி மேகலாவின் மனதில் ஓடுவதாக வருவதால், முழு விசயங் களும் அவளுக்குத் தெரிந்தபோதும், அவன் அநியாயமாக ஏமாற்றப்படுகிருன் என்று தெரிந்தும், அவள் இந்த முடிவிற்கு வருகிருள் என்ருல், அதற்கு என்ன காரணம்? கதாசிரி யர் அதுபற்றி கூருது கதையை முடித்துவிடு கிருர்; பாத்திரம் முழு வளர்ச்சியின்றி சிதைந்து போகிறது; கதையும் தோல்வியுற்றுவிடுகிறது.
அடுத்து தாமரைச்செல்வியின் "நிலத் திலும் ஒரு வானம்'. இது ஒரு வாய்ப்பாட்டு (Formula)க் கதைகள் எழுதும் தென்னிந்திய குமுதம் பாணி இதழ்களில் வெளி யா கும் "கதை"களுக்குச் சற்றும் சோடைபோகாத விதத்தில் எழுதப்பட்ட ஒரு கதை. கதை முடிவுடன் வாசகனும் திருப்தி அடைந்துவிடு கிருன். கடைசியில் 'சுபம்" போட்டுவிட்டால் சரி. ஆணுல் உண்மையான சிறுகதை, கதை முடிவதுடன் நின்றுவிடுவதில்லை. அதற்குப்பின் ஞல்தான் அது ஆரம்பமாகத் தொடங்கும். வாச்கன் மனதில் அது ஒரு அனுபவமாக விழும்போது, அது எழுப்புகிற கேள்வியின் தாக்கமே, அதன் தரத்தை நிர்ணயிக்கிறது; இலக்கியத்தின் பயன்பாடு பற்றிய தேள்விக்கு அங்கேதான் பதில் இருக்கிறது. இது வாழும் சமூகம்பற்றிய அனுபவிப்போ கூர்மையான அவதானிப்போ அன்றி மேலோட்டமான பார்வையுடனும், தகவல்களுடனும் கருத்து களைச் சொல்லவென எழுதப்பட்ட கதை என்பதால்தான், வெகு சுலபமாக ரூபாக்களின் நல்ல மனங்களால் ஜானுக்களின் வாழ்வில் சு பீட்சம் தோன்றலாமெனச் சொல்லமுடி கிறது. இது, ஜானுக்களின் பிரச்சினைபற்றியோ, அதிகாரத்தின் ஆதிக்கம்பற்றியோ அக்கறைப் படாது, சமரசம் செய்துவைக்கின்ற பண்பைக் காட்டி நிற்பதால் எழுத்தாளரின் பொறுப் புணர்வுபற்றிய சந்தேகத்தைக் கிளப்பிவிடு கிறது. நமது மண்ணிற்கு அந்நியமான "ஆபீஸ்" என்ற உச்சரிப்பே, எழுத்தாளரின் வாழும் சமுதாயம்பற்றிய பரிச்சயமின்மைக்கு நல்ல சான்ருகும். இலக்கியம் அநுபவத்தின் வெளிப் பாடாகி கலைப்படைப்பாகும்போதன்றி, கருத் துக்களை வெறுமே சொல்வதற்கான தயாரிப்பு களிஞல் உருவாகிவிடுவதில்லை.
6nvbutř - 85

இனி, உயிர்த்துடிப்புகள் (மங்கை கெங்கா தரம்) பற்றிச் சொல்லலாம். இது முன்னைய இரண்டு "சிறுகதைகளினின்றும் வேறுபட்டு நின்றபோதும், ஒரு நல்ல சிறுகதையாக வர முடியவில்லை. சோகம் இழையோட வளர்க்கப் பட்டு தாத்தாவின் மரணத்தில் முடியும் இக் கதை தாத்தாமீதும் பேரர்கள்மீதும் அனுதா பம் கொண்ட ஒருவரால் சொல்லப்படுவது போல அமைந்துள்ளது. வறுமையும் ஏமாற்ற மும் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து மரணிக் கின்ற ஒரு சாதாரண மனிதனைக் கதையில் காட்டவந்ததால் இது முன்னையவற்றினின்றும் வேறுபட்டுள்ள தேயன்றி, வெறும் சோக உணர்வை வாசகனிடத்தில் ஊட்டிவிடுவது ஆரோக்கியமாகிவிடமுடியாதென்பதால் இது வும் சோடைபோய்விடுகிறது. ஆசிரியருக்கு சமூகம்மீதுள்ள வெறுப்பான அபிப்பிராயம் வெளிப்படினும், ஒருங்கமைக்கப்பட்ட பார்வை இன்றி, சாதாரண மனிதனன அந்தத் தாத்தா வின் வாழ்வு நிலையை ஒழுங்கான ஒரு கலை அனுபவமாகக் கொண்டுவரமுடியாமல் வெறும் சோக உணர்வை ஊட்டி குறைப்பிரசவமாகி விடுகிறது. இங்கேயும் சிறிய கதை சொல்லல் சிறுகதை ஆகும் என்ற எண்ணம் உள்ளூர நிற்றலை அவதானிக்கலாம். ஆயினும் வெற்றி கிட்டாத தோல்வியேயெனினும், எ டுக் கும் முயற்சி - அல்லது எடுத்த விசயத்தின் தன்மை யினுல், ஆசிரியர் பற்றிய ஒரு நம்பிக்கையை பளிச்சீடாக உணரமுடிகிறது.
அடுத்து ரவிப்பிரியாவின் "ஒரு ஆரம்பமும் அதன் முடிவும்" கதையைப் பார்ப்போம். ஒரு சிறு சம்பவமே கலவரத்தைத் தூண்டிவிடக்
எதிர்பாருங்கள் !
பெப்ரவரி இதழில் . .
ரவி ப்ரியா எழுதும்
AS SII (Db ( குறுநாவல்)

Page 7
கூடியதாக இருக்கின்ற இன்றைய எமது சமூக நிலையினைக் கருவாகக்கொண்டு பின்னப்பட்டுள் ளது இக்கதை. சம்பவங்களிடையே இடை யிடையே போலித்தன்மைகள் வெளிப்படுவ தாலும், “ஆரம்பமும் அதன் "முடிவும்" ஒழுங் கான "வளர்ப்பில்" பிணைக்கப்படாததாலும் இறுக்கமான ஒரு கதை உருவாகமுடியாமல் ஈடாடிப்போய்விடுகிறது. இருப்பினும் எளிமை யான கதை சொல்லும் தன்மை, சமூக நடை முறை நிகழ்வுகள்பற்றிய மெல்லிய அங்கதச் சுவை கலந்த பார்வை என்பன கதையை ஒரளவு சரிக்கட்டித்தருகின்றன. “கமலம் மாமி யைப்போல் எத்தனை மாமிகள் எத்தனை தாய் கள் காலத்திற்குக்காலம்." என்ற வரிகள் கதையின் அங்கமாகாமல் தேவையற்ற நீட்ட மாகப் பதாங்கமுறு உறுப் பா க இருப்பது நோக்கம் பற்றிய பிரக்ஞையுணர்வின்றியே கதை உருவாக்கப்பட்டதால் ஏற்பட்ட குறை பாடாக இருக்கலாம்.
இறுதியாக செங்கதிரின் "ஒரு பகலுக்காக காத்திருக்கிருர்கள்" கதையைப்பற்றிப் பார்ப் போம். நடை அவ்வளவு நன்ருக ஒத்துழைக்கா விடினும், ஓரளவு சிறுகதைக்குரிய அம்சங்களை தன்னகத்தேகொண்டு வளர்ந்து முடிகிறது கதை. வாழும் சமூகம்பற்றிய பாத்திரங்களின் விமர்சனங்களில் ஆசிரியரின் தலையீடு இருப்பது காணப்படினும், இது கதையைச் சோடை போகுமாறு செய்யுமளவுக்கு மோசமாகிவிட வில்லை. கதையின் இறுதி வரிகள் வாழும் சமூ கத்தினுடன் ஒத் தோட முடியாத ஆத்திர உணர்வையும், அதை வெல்லமுடியாததால் எழுகின்ற தவிப்பையும் சுட்டுகின்றமை ஆசிரிய ரின் நுண்ணிய அவதானிப்புத் திறனைக் காட்டு கிறது. வாசகர்கள் மனதில் பொ ப்யா ை பிரமைகளை உருவாக்கி கனவு நிலையினை ஊட டாது நிதர்சன வாழ்வைத் தோலுரித்து காட்டுகிற யதார்த்தப் பண்பினை கொண்டுள் ளமை இதன் சிறப்புக்கு ஒரு காரணமா அமைகிறது.
வாழ்வுபற்றிய அக்கறையுடனுன அனு விப்பும், புரிந்துகொள்ளுதலுக்கான முயற் யுமே நல்ல கலைப் படைப்புகளை வெளிப்படுத் உதவும். ஆசிரியர் தன்னை வளர்த்துக்கொ வதில் அக்கறையுடன் ஈடுபடுவாராயின் நில் தொரு எழுத்தாளராக வளர்வதற்கான அ குறிகள் தென்படுகின்றன.
6

சத்தியமே! நீயொருக்கால்
தீயாய் மாறு
சத்தியமே ! நீயொருக்கால் தீயாய் மாறு ! சாக்கடையாம் பொய்மைதனை நீருய்மாற்று ! இத்தரையில் உன்பலத்தின் வண்ணம் காட்டு! இடுகாட்டில் இழிநிலையை எரித்துக் கூட்டு !
ஏழையரை ஏய்த்துநிதம் ஏற்றம் கண்டு; இரங்காத கருங்காலி நெஞ்சங் கொண்டு; வாழுகின்ற வன்மதியர் தம்மை வாட்டு ! வாடிநிற்கும் ஏழையர்க்கு வளத்தைக் கூட்டு
தெருவோரம் உழைப்போரைத் திரிய விட்டு திருடர்க்குப் பஞ்சணையில் படுக்கை யிட்டு உருமாறும் கொடுமைக்கு எரியை யூட்டு ! உலகெங்கும் உண்மைக்கு ஒளியைக் கூட்டு ! இடர்பட்டு வதைபட்டு இந்த மண்ணில் இடிபட்டு வாழுகின்ற ஏழை மக்கள் சுடர்பெற்று; உன்னலே சுகமும் பெற்று சுதந்திரமாய் வாழ்ந்திடவுன் அருளைக் கூட்டு!
நிலாதமிழின்தாசன்
இந்த ஐந்து சிறுகதைகளையும் ஒட்டு மொத்தமாகப் பார்த்த தில் முதலாவதாக, மற்றவற்றினின்றும் உயர்ந்து நிற்பதாக செங் கதிரின் "ஒரு பகலுக்காக காத்திருக்கிருர்கள் கதையைத் தெரிவு செய்கிறேன். இரண்டாவ தாக ஒரு "ஆரம்பமும் அதன் முடிவும்" கதையை சொல்லலாம்.
கடைசியாக ஒன்றை சொல்லி முடிக்க லாம் என நினைக்கிறேன். தெரிவுசெய்த முத லாம் இரண்டாம் சிறுகதைகள்கூட தமிழின் நல்ல சிறுகதைகளுடன் ஒப்பிடுகையில் மிகப் பெரியதொரு இடைவெளியைக் கொண்டே இருக்கின்றன. ,景
தாரகை

Page 8
எதற்காக எழுதுகிறே6
எனக்காக, என் ஆத்ம திருப்திக்காக, என் அனுபவத்தை வெளியிடுவதற்காக, என் கொள் கைக்காக, மனித வாழ்வுபற்றிய என் பார்வை யைக் காட்டுவதுக்காக, மனித மனம் பண் பட, மனித வாழ்வு வளம்பெற, சமுதாயம் மேன்மைப்பட என்றெல்லாம் என்னுல் சொல்ல முடியாது. இதையெல்லாம்பற்றி நான் ஆரா யப்போவதில்லை.
ம னித னது "தொல்ல்ை நிலை"யையும், "அதிர்ச்சி ஏற்படுதல்களையும் வெளியிடத்தான் எழுதிவந்ததாக எனக்குத் தோன்றுகிறது.
"நான் எழுதி இருப்பதில் என்ன இருக் கிறதோ அதுக்காகத்தான்" என்று சொல்வது எனக்கு சவுகர்யமாக இருக்கும்; அது உங்களை வாயடக்கிவிடக்கூடும்.
- சி. சு. செல்லப்பா.
忽 63
எழுத்து என்னை வசீகரித்தது. அதனிடம் நான் ஆட்பட்டேன். அதை ஆளும் ஆற்றலும் பெற்றேன். அதுவே எனக்கு மாண்புமிக்க வெற்றியாகத் தோன்றியது. "எழுத்து எனக் குச் சோறு போடுமா ? வாழ்க்கை வசதிகள் பெற்றுத்தருமா? பகட்டான உலகத்திலே படா டோபமாக வாழ்வதற்கு எழுத்து ஒரு கருவி யாகப் பயன்படுமா?’ என்று நான் யோசிக்கவே யில்லை.
எழுத்தாளன் ஆகவேண்டும் என்ற துடிப் போடுதான் நான் எழுதினேன்.
ஐம்பதுகளின் பிற்பகுதியில் தோன்றி வளர்ந்த "எழுத்து" என்னும் சிற்றேடு, அந் திகழ்ந்தது. திரு. சி. சு.செல்லப்பாவை ஆசிரி இதழின் 20 பக்கங்களும், “எதற்காக எழுது வட்டம் நடாத்திய கருத்தரங்கக் கட்டுரைகளை ம அந்த இதழில் வெளிவந்த பிரபல எழுத்த தொகுத்துத் தரப்படுகின்றன. (இன்றைய ந
‘நமது எழுத்தாளர்கள் எதற்காக எழு இதழ்களில் காண்போமே ! உங்களுக்குத் கேள்வியை எழுப்பி எழுதி அனுப்புங்கள்.
டிஸம்பர் - 83

எழுத்தாளனுக்கு ஒரு மாபெரிய உரிமை இருக்கிறது. எவ்வளவு பெரிய கொம்பர் என்ன எழுதியிருந்தாலும்சரி, (அதை படித்துவிட்டோ, படித்துப் பார்க்காமலோ) "இது வெறும் குப்பை. சிந்தனைக் கோளாறு உடையது. சிருஷ் டிக் குறைபாடுகள் கொண்டது" என்றெல்லாம் விளாசிவிடலாம். யாரையும் கண்டித்து எழுத லாம். அனைவரையும் மட்டம் தட்டலாம். இந்த உரிமையைப் பயன்படுத்தி மகிழ்வதற்
காகவும் நான் எழுதுகிறேன்.
- வல்லிக்கண்ணன்.
2 8
பணத்துக்காக, பேருக்காக, பேரைக் காப் பாற்றிக்கொள்வதற்காக, நானும் இருக்கிறேன் என்று காண்பித்துக்கொள்வதற்காக, தாக்ஷண் பத்திற்காக, எனக்கே எனக்காக, கொஞ்சம் எனக்கும் கொஞ்சம் உங்களுக்குமாக, சிலசம யம் எதற்கு, யாருக்கு என்று தெரியாமல் - இப்படி பலமாதிரியாக எழுதுகிறேன்.
எனக்காக நான் எழுதும்போது, கொம் பில் பழுத்த பழம். தடியால் அடித்து குடாப் பில் ஊதிப் பழுக்கவைப்பது உங்களுக்காக எழுதும்போது. எனக்காக எழுதுவது சிலசமயம் மூளியாகவோ குறையுள்ளதாகவோ இருக்க லாம். அந்த ஒரு கறுப்பு, கசப்பு எல்லாம் அதன் அம்சம். தவிர்க்கமுடியாத நிலையில் எழுதப்பட்ட விதி.
- தி. ஜானகிராமன்.
6 2
அறுபதுகளில் வேரூன்றிப் வெரு விருட்சமாக தக் காலகட்டத்தின் ஒப்பற்ற கற்பக தருவாகத் பராகக் கொண்ட அந்தச் சஞ்சிகையின் 41-வது கிறேன்? என்ற மகுடத்தில் சென்னை இலக்கிய ட்டுமே தாங்கி வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. ாளர்கள் சிலரின் எண்ணக் கிடக்கைகள் இங்கு லையில் அவை மாறுபடவும் கூடும்.) துகின்றர்கள்?’ என்பது பற்றி அடுத்து வரும் தெரிந்த எழுத்தாளர்களிடம் இப்படி (5 நியாயமானவை பிரசுரிக்கப்படும்.
- ஆசிரியர்.

Page 9
பெண் மனம்
பாவம் அவள் ! அவள் கண்களிலிருந்து ஒழுகும் துயரத்தின் தீர்த்தம் ன்னங்களை கால்வ்ாய் ஆக்கிக் கொண்டிருந்தது. நெடுநேர மாய் அவள் அழுதுகொண் டிருந்தாள். இமைகள் உப்பி விழிகள் சிவ ந் து சிறுத்துப் போயிருந்தன.
தாளமுடியாத சோ கம் ஒன்று அவள் இதயத்தில் ஆடி ஆடி மேல் எழுந்து அவளைத் துயரப்படுத்தியது. இல்லை யெனில் அவள் இப்படியொரு சோகச் சித் திர மாய் உட் கார்ந்து இருக்கமாட்டாள். சிலையாகிவிட்ட அவளின் சிந் தனைகள் மட்டும் எதையோ தேடி எங்கெங்கோ பறந்தபடி இருந்தது.
தன்னை மறந்து கண்ணி ருடன் அவள் சிந்தனையில் மூழ் கிக்கிடந்தாள்.
ஏதோ அரவம். திடீரென விழித்துக் கொண்டவள்போல் அவள் அந்த அறையின் மூலையில் கிடந்த தன் குழந்தையை வெறித்துப் பார்த்தாள்.
குழந்தை ஆழ்ந்த துயிலில் அமிழ்ந்துகிடந்தது. அடிக்கடி குழந்தையின் முகத்தில் உணர் வுச் சிராய்ப்புக்கள் கோணல் மாணல் ஆகின.
கனவுகளாய் இருக்கலாம். கனவுகள்தானே அவளை
யும் ஒருவனின் மனைவியாக்கி
5.
8
கனவுகள் க நீர்கழித்த ஈரலிட விழிகளைத் தி தொடங்கியது.
அவள் குழி போடு எடுத்த இரண்டறை ெ வாடகை வீட்ப மூலையில் குழந்? கிடத்தினுள்.
அவளுக்குத் பாடத் தெரியா குழந்தையை அவள் படுத்து அவளாலும் சி அவளின் அ தா லா ட்டா' குழந்தை தன் மீண்டும் நுை
அவளின் விட்ட இடத்
அவள் அ6 தான் காதலி வுத் தூரிகைய யும் கவிதைச் களை அவள் தாள். இரக்க யும் தூண்டி கவிதைகள் s Gafil'ül 1556
அவன் நின்றன். * அவனின் ஞள்.
காதல் காலங்களும் Gunt(p3 «

சிறுகதை
லைந்தது. சிறு ப்பில் குழந்தை றந்து அழத்
ந்தையை மார் ணைத் தாள். காண்ட அந்த டின் பிறிதோர்
தையை அவள்
5 தாலாட்டுப் ாது. அழுத தன் அனைத் த படி க்கொண்டாள். ழவேமுடிந்தது. ழு கை யையே க் கிக் கொண்ட கனவுகளுக்குள் ழந்தது.
சிந்தனைகளும் தைத் தேடின.
வனை ஆசையுடன் த்தாள். உணர் ால் அவன் வரை சொல்லோவியங் மிகவும் நேசித் த்தையும் பரிவை டிவிடும் அவனது அவளை அவனிடம்
ஒரு கலைஞனக அவள் தன்னையே காணிக்கையாக்கி
திருமணமாகியது. நகர்ந்தன. இப் அவளும் அவனும்
ஒரு குழந்தைக்குப் பெற்றேர்
65f •
o ழ்வு கற்பனையானது அல்ல. பணம் இல்லாதவன் பிணம் என்பது வா ழ்க் கை வரைந்து வைத்துள்ள நியா ሠLb•
காதலையே மு தலாக்கி அவ னுடன் வாழ்ந்து விடலாம் என்றுதான் அவள் நம்பினள். ஆனல் அவை வெறும் இள மைக் கனவுகள்தான? வாழ்க் கை வேருகிவிட்டதா ?
அவளால் தீர்மானிக்க முடியவில்லை.
வறுமையைத் தாங்கலாம். வசைகளை தாங்கி வாழவும் முடியுமா ?
எடுத்ததற்கெல்லாம் தன் வறுமை நிலைமையை நோகும் அதற்காய் அவளைச் வார்த்தைகள். அவ
அவன்; arrt(6ub
ளுக்கு அருவருப்பே மிஞ்சுகின்
றது. என்ன ஆண்கள் இவர் கள். பெண்களுக்கும் இதயம்
இருக்கின்றது என்பதை ஏன்
தான் மறந் துவிடுகின்ருர்கள்.
ஓந்திக்கும்பொழுதே அவ ளுக்கு சீ என்று போய்விடுகின் றது. அதையே வாழ்வதானுல்.
அவனும் GuptaFLDirayals
அல்ல நல்லவன்தான். இரக்
கம் உள்ளவன்தான். ஆணுலும் அவன் அடிக்கடி ஆணுகிவிடு கின்றன்.
at ul u u- பார்த்தாலும் அவ&னப் பொறுத் தவி விர அவன் செய்தது தியாகம்தான். அவள்மட்டும் அவன் வாழ்க்
- சாருமதி -
தாரகை

Page 10
கையில் குறுக்கிடாமல் இருந் திருந்தால் அவனுக்காவது ஒரு வசதியான வாழ்வு கிடைத் திருக்கலாம்.
ஆளுலும் அவள் குற்ற
வாளியா? அவ னும் தானே அவளைக் காதலித்தான்.
வேருெரு இடமாக இருந் திருந்தால் சொத்து-சீதனம்குறைந்த பட்ச வசதிகளோ டாவது அவன் வாழ்ந்திருக்க ல்ாம்.
வாழ்க்கைபற்றி அவனிடம் தான் எத்தனை எதிர்பார்ப்புக் கள். ஒருவகையில் அவனின் ஆசைகள் நியாயமான்வைக ளாக இருக்கலாம். ஆனலும் அத்தனை ஆசைகளும், வாழ் வின் எதிர்பார்ப்புகளும், நிர் மூலம் ஆனதுபோல் அவன் படும் மன அவஸ்தைகள் அதற்கெல்லாம் அவளை யே அவன் கா ர ன மாய் காண முயலுதல் . .
எவ்வளவு மோசமான வாழ்க்கை. ஏன்தான் இந்தப் பெண் ஜென்மம் ?
' குடும் பம், உழைப்பு என்ற குறுகிய கோட்டிற்குள் வாழ்வதை விட நான் தற் கொலை செய்வது மேல்"
அடிக்கடி அவன் ஆத்திரப் பட்டுக் கூறிக் கொள்ளும் வார்த்தைகள் இவை. உண் மைதான் ! ஒரு கலைஞனகப் பொது வாழ் வி ல் இருக்க வேண்டிய அவன் அவளைச் சுற்றி வாழ்ந்துகொண்டிருப் பது வீண்தான்.
அவள் என்ன செய்யலாம்!
தன்னையேதான் மரணத் திடம் கையளிக்கலாம்.
"நான் மர னித் துப் போளுல் இந்த வாழ்வுச் சூழ வில் இருந்து அவர் விடுபட்டு தன் வீரியத்தின் சுவடுகளைப்
பெர்து வாழ்வில் பதிக்கலாம்”
டிஸம்பர் - 83
ஆம் ! நா செய்துகொள்ள கும் அதுவே ஆ!
தற்கொலை (plg. Lunt ? '
நான் தற் கொள்ள முடி யானுல் மரண
வழி ?
விபத் து ரத்தை முடி என்ன? ஆம்! அவரைப் பழி
நான் இ குழந்தை ?
அதையும் ஓ ! என்ன சிந்தன.
எதற்காக தை இறக்கவே கொல்லும் உரி அது வாழவே6 மிகுந்து இருந் அவரும் வாழ்
வின் அடையா
நான் எா போகலாம். ஆனல் எங்கே படி வாழ்வது, போய்விட்டே6
வளின் கணவ
சுமத்தும் அவ ரால் தாங்கிச் லுமா? விபரீத அவர் எடுத்து
இல்லை ! ஒடிப்போகக்கூ
அவள் அ மாதிரி கொ தன்னை மாற்றி
இது அவள்
அப்படி முடிந்
அவளை
பான். குடும்ப
னுக்குக் கசந்து களுக்குள் பி
அவன் விடுத
தனது குடும்ப வியை ஈடுகட்ட

ான் தற்கொலை
re). To றுதல், விடுதலை. தான் சரியான
கொலை செய்து பாது, அப்படி ாத்திற்கு வேறு
மாதிரி விவகா
த்து விட்டால்
அதுவே வழி. சேராது.
| ற க்க லா ம்.
என்னுடன்.
கொடூரமான
இந்தக் குழந் ண்டும்? அதைக் மை எனக்கேது? ண்டும். துயரம் தாலும் நானும் ந்துவிட்ட வாழ் ாளம் அது.
ங்காவது ஓடிப் அதுதான் சரி !
ஓடுவது? எப்
சரி ஒடித்தான் ன், ஒடிப்போன ன் என உலகம் மானத்தை அவ ;கொள்ள இய மான முடிவுகளை க்கொண்டால் ?
இல்லை !
டTது.
நான்
வன் வெறுக்கும் டூரமானவளாக க்கொண்டால்?
ாால் முடியுமா ? தால்.
அவன் வெறுப் வாழ்க்கை அவ போகும். அவர் ரிவு நிகழும்.
லை பெறுவான்.
வாழ்வின் தோல்
- அவன் பொது
வாழ்வில் ஈடுபடுவான். தன் சொந்த வாழ்வின் மன வெக் கைகளை தனது கவிதைகள் மூலம் அவன் ஆற்றிக்கொள் வான். அவ னி ன் பொது வாழ்க்கை, அவனின் கலைத்து வம் மீண்டும் அவனின் உரித்
தாகும்.
ஒன்றைவிட்டு ஒன்ரு ய் அவளின் சிந்தனைகள் சுழித்துச் சுழித்துச் சென்றன. அயல் எல்லாம் அடங்கி நேரம் பத் தரைக்கும் மேலாகியும் வழமை யான நித்திரை அவளை இன்று அணுகவில்லை.
வெளியே காலடிச் சத்தம் கேட்டது. எடுத்து வைக்கப் படும் அந்த ஒவ்வொரு கால டிச் சத்தமும் அவளுக்குப் பாட மா கி ப் போனதுதான். அவன்தான் ! அவள் மனம் சொன்னது.
அம்மா! அம்மா! எனத் தினமும் ஆசையுடன் அவன் அவளை அழைத்துப் பழகிப் போய்விட்ட அந்த வார்த்தை களுக்காக அவளின் காதுகள் அவளை மீறித் துடித்தன.
வெளிக்கேற் திறக்கப்படும்
சத்தம். - . .
அமைதி. வெறும் மனப் பிரமை யோ? அவளுக்குச் சந்தேகம். பிரமை அல்ல நிசம்தான். g 'அம்மா' இது அவன்தான் ! எவ்வளவு பெரிய கோபத் தோடு வெளியே போனன். ஒரு சில மணித்தியாலங்கள் தான். அதே பழைய ‘அம்மா” வுடன் மீண்டும் அவன்.
தன்னுள் சுழித்துச் சுழித்து ஏறிச்சென்ற சிந்தனைகள் எல் லாம் சரிந்து விழுந்து கரைந்து போக ஒடிச்சென்று அறைக் கதவை அவள் திறந்தாள்.
அங்கே - அவளின் எல்லாமாகிய அவன் நின்றிருந்தான். 叠
9

Page 11
ஓவியம், சிற்பம், இசை, இலக்கியம், நாட்டியம், நாடகம் என்பன கவின் கலைகள் அல்லது அழகுக் கலைகள் எனப்படும். இவற்றுள் இலக்கியம், செய்யுள், உரைநடை என இரு வகைப்படும். சொற்களோடு இயைந்து வரும் அளவொத்த ஒலிநயம் உடையது செய்யுள்; அவ்வாறன்றி மக்கள் பேசும் ஒழுங்கில் வாக் கியங்களாக எழுதப்படுவது உரைநடை செய் யுள் வடிவில் படைக்கப்படுவனவற்றில், விழு மிய உணர்ச்சிமிக்கு விளங்குமாயின் அவை, பாட்டு அல்லது கவிதை எனப்படும். உரை நடையாக அமைவனவற்றிலும் உணர்ச்சி புலப்படுவதுண்டு. ஆயினும், ஒலி நயத்தின் தூண்டுதலால், உணர்ச்சி பாட்டில் , கிளர்ந் தெழும் அளவுக்கு உரை நடையில் வெளி யாவதில்லை. இதனல் செய்யுள் வடிவ்ே கவி தைக்கு ஏற்ற வடிவம் என்பது பெறப்படும்.
கவின் கலைகளின் பொதுவான இயல்பு என்ன? தான் அனுபவித்த ஒர் உணர்ச்சி யைப் பிறரும் அநுபவிக்குமாறு தூண்டும் மன வெளிப்பாடே "கலை" எனப்படும். உணர்ந் ததை உணர்ந்த அளவும், அழகும் குன்ருமல் உணர்த்துவது இது. இப்பொது இயல்பு கவி தைக்கும் பொருந்தும். கவிஞன் படைப்பு, அவன் அனுபவித்தவற்றின் வெளிப்பாடே அவன் மட்டில் அது கற்பனையாகவும் இருக்க єалтцђ.
கவிதையின் சிறப்பு:
மொழி, கவிதைக்கு உயிர்நாடி மொழித் திறம் - சொல்வளம் - பொருள்வளம் - இல்லா தோர். சிறந்த கவிஞராதல் இயலாது. இவ் வாறே, தக்க பயிற்சியும், புலமையும் இல்லா தோர் கவிதையைச் சுவைத்தலும், எடை போடுதலும் இயலாது. இசை நுட்பத்தை உணராமலே ஒருவன் அதன் இனிமையில் மயங்கி நிற்றல் கூடும்; அடவு, முத்திரை பாவம், முதலியன பற்றிய அறிவின்றியே நாட டியமாடுபவரின் ஆட லில் உளம் ஒன்றி போதல் கூடும். ஆனல் கவிதைக் கலையி ஈடுபடுவோர்க்கு மொழிப்புலமையும் கe தையை நயக்கும் பயிற்சியும் இன்றியமைய தவை.
கவிஞன், தன் உணர்வுகளை வெளிப்படுத் ல்தற்கு ஒரு மொழியிலுள்ள சொற்கே
0

O ASC (C6svng
எது கவிதை
- சரசைகிழான் -
உறுதுணையாகின்றன. ஆயினும், வெறும் சொல்லடுக்கினல் மட்டும் உணர்ச்சிகளைக் கிளறிவிடுதல் இயலாது. சொற்கள் இயைந்து செல்கையில் பொருள், விளக்கம் பெறுவது போலவே, ஓர் ஒலி நயமும் தோன்றும்போதே உ ண ர் ச் சி தூண்டப்படுகின்றது. பெரும் பாலோர் இன்று செய்வதுபோல ஒரு பாட்டை மனத்துள் படித்தாலும், அதன் ஒலி நயம், அகச் செவியில் படுதல் வேண்டும். ஆகவே, ஒலிநயம் கவிதையின் உடன்பிறவி என்பது வெளிப்படை. s
எடுத்துக்கொண்ட ஒரு பொருளைப் பல வாறு உணர்த்தலாம். உணர்த்தும் கருவியா கக் கவிதையைக் கொள்ளும்போது உணர்த் தப்படும் பொருளைக் காட்டிலும், உணர்த்து முறையே முதன்மை பெறுகிறது. இவை அனைத் தையும் ஒன்ருக நோக்கும்போது, கவிதையின் முக்கிய இயல்புகள் தெளிவாகின்றன. இவை இயைந்து பயன் விளைக்குமாற்றை இனிக் காண்போம்.
அயலூரில் திருவிழா; அதனைக்காண விரும் பிய ஒர் இளைஞனுக்கு அவனது காதலியின் எண்ணம் குறுக்கிடுகிறது. காதலியை அணுகிய காளை, "வா போவோம்” என்று அழைக்கிருன். அவள் தயங்குகிருள். "என் குட்டியல்லே! வாய் திறந்து "ஆம்" என்று சொல்லு, முட் டாசு, தேன் குழல். எல்லாம் வாங்கிக்தரு கிறேன்."
*முட்டாயி தேங்குழலு - குட்டி முறுக்கு, லட்டு, பூந்தி, வடை தட்டாமல் வாங்கித்தாரேன் - குட்டி தங்கமே நீ வாய் திறந்தால் 1’
(நாட்டுப்பாடல்)
தாரகை

Page 12
மேலே சொல்ல முயன்றும் சொல்ல முடி யாது போய்விட்ட பல நுண்ணுணர்வுகள் இந்த நான்கு சிறு அடிகளுள் ஒழிந்திருக்கும் சிறப்பைக் காணுங்கள். காளையின் உள்ளத்தில் கொப்பளிக்கும் காதலுணர்வு "குட்டி" என்ற ஒரு சொல்லில் கரைபுரண்டு ஓடுவதை காண் கிருேமல்லவா ? கவிதையை நெஞ்சுள் நிறுத்தி அசை போடினும் அதன் அளவொத்த ஒலி நயம் உள்ளத்தை ஈர்த்து உணர்ச்சியை கிளறு கிறதல்லவா? இது ஒரு நாட்டுப் பாடல். ஆயினும், கவிதைக்குரிய இயல்புகள் அனைத் தும் இங்கு இணைந்துள்ளன. கவிஞன் பெற்ற உணர்வு கவிதையை துய்ப்பவனிடத்தும் விரை வில் சென்றடைகிறது:
மிக எளிய சொற்களால் ஆயது இப் பாடல். இருந்தும், உள்ளத்தை ஈர்க்கும் அள வுக்கு கவிதைத் தன்மை மிக்கதாக காணப் படுகிறது. பொருளாழம், அழகு என்பன இணைய கவிதையின் கூறுகள் நன்கு பொருந்தப் படைக்கப்படும் கவிதைகள் எத்துணைச் சிறப் புடையனவாக இருக்கும் ?
போர்க்களத்தில் இந்திரசித்து மாண்டு போகிருன். ஒரே மகன், இள்வரசன் அவன் மாண்ட செய்தி இராவணன் நெஞ்சைக் கசக் கிப் பிழிகிறது. சொல் லில் வடிக்கமுடியா பெருந்துயர் அவன் உள்ளத்தை கவ்விப்பிடித் துள்ளது. புலவர் குழந்தையின் கைவண்ணத் தில் இத்துயர உணர்ச்சி பொங்கியெழுவதைக் * காண்க,.
"தனியா யலர்ந்த மலர்வா யெழுந்து
தகவே கசிந்த தெளிதேன் கணிபா விணைந்து படவே யுயர்ந்து
கலைதா விவந்த தமிழர் அனேபோ லுவந்து முடிசூட விந்த
அரசா ளவந்த மகனே ! இனியா ரைநம்பி யுயிர்வாழ் வ்னுந்த
னியலோ டமைந்த வெளியேன்!
(இராவண காவியம்,
கையறுநிலைப்படலம் : 48)
இங்கும் எளிய சொற்களே எடுத்து ஆளப்பட் டுள்ளன. ஆனல் அவை உணர்ச்சியை தூண்ட வல்ல பொருள் ஆழம் உடையவை. துன்ப உணர்வை மிகுதியாக கிளறவல்ல மென்மை பான ஒலிநயம் பாடல் முழுவதிலும் ஒரே
டிஸம்பர் 83

சீராக அமைந்துள்ளது. இந்த ஒலிநடட் பெற அமைவதற்கு ஏற்ற ஒரு யாப்பு வடிவத் தையும் கவிஞர் தேர்ந்தெடுத்துள்ளார்.
கவிதையின் கூறுகள் :
கவிதைக்கு உயிர் அளித்து, உரமூட்டுவன
மூன்று. அவை வடிவம், பொருள், உணர்த்து
முறை என்பன.
வடிவம்
எடுத்துக்கொண்ட் பொருளின் தன்மைக்கு தக, அதனை பிறன் உணருமாறு செய்ய மிகச் சிறந்தது என கவிஞன் கருதும் உத்தியே
வடிவம் எனப்படும்.
தக்க உணர்ச்சியைக் கிளறி போருளை உணர்த்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிக்கு ஏற்றதாக இந்த வடிவமைப்பு இருத்தல் வேண் டும். கவிஞன் சொல்ல விரும்பும் பாங்கில் சொன்னல்தான் கவிதை சிறப்படையும், என்ற நிலைப்பாட்டிற்கு அமைவாக இருப்பதும் இந்த
ஆதாரண s וי"
அழியாத எழுத்துக்கள்
எங்கள் பேணுக்கள் விடுதலை வேட்கையைக் கருக்கொண்டு வெள்ளைத் தாளில் கிறுக்கும் வசனங்கள் என்றுமே அழியப் போவதில்லை - அதி பதிந்துள்ள ஒவ்வொரு சொற்களுமே எங்கள் உள்ளக் கூட்டில் அடைக்கப்பட்டிருக்கும் விடுதலையை எதிர்பார்க்கும் புருக்கூட்டங்கள் - எங்கள் சிந்தனைக்கு மேனிதரும் எழுத்துக்களை கோர்க்க உதவும் பேணு மை தீர்ந்துபோனலும் கூட செங்குருதியால் சொல்வடித்து சிந்தனைப் புரட்சி செய்திட நாங்கள் சிறிதேனும் - தயங்கவில்லை.
பயந்ததில்லை.
ட வெளியூர் வேந்தன்
Η

Page 13
வடிவமே, உள் அடக்கத்திற்கு ஏற்ப வடிவம் மட்டுமன்றி உணர்த்தும் முறையும் மாறும் புலவர் குழந்தை காட்டும் அதே காட்சியைக் கம்பனும் காட்டுகிறன். காணுங்கள்.
"மைந்தவோ? எனும், "மாமகனே' எனும் “எந்தையோ" எனும், "என்னுயிரே" எனும் 'உந்தினேன் உனை நானுளனே' எனும், வெந்தபுண் ணிடைவேல் பட்ட
வெம்மையான். (இராமாயணம் - போர்க்காண்டம்)
இந்தப்பாடலில் ஒலிநயம் மிகச்சிறந்து விளங்கு கிறது. சொற்களே அழுதுபுரண்டு "ஒ"வென்று அரற்றுவது போன்ற ஒரு தோற்றம் மிக விரை வில் ஏற்பட்டு விடுகின்றது. வெந்த புண் ணிடை வேல்பட்ட வெம்மை எத்தகையது ? அத்தகையது இராவணனது துன்பம் என்கிருர் கவிஞர். இப்பாடலின் ஒலிநயம் விரைவாகவே உணர்வைத் தூண்டுகிறது. இதற்கு ஏற்ப தேர்ந்தெடுத்த யாப்பு வடிவமே இங்கு உணர்ச்சி கிளர்ந்தெழுவதற்கு அடிப்படை. இதனுலேயே உணர்ச்சிக்குத் தக சொற்கள் துடிக்கும் தோற்றம் ஏற்படுகின்றது. பொருள் :
இதனை உள்ளடக்கம், கரு எனவும் குறிப் பிடுவர். கவிதையில் எடுத்து ஆளப்படும் பொருளே இது. கீழ்த்தரமான கருத்தையும், கவிதை தன்னளவில் அழகுற சொல்லுதல் கூடும். ஆனல் வாழ்க்கைச் சிறப்புக்கு உறு துணையான உண்மைகளை, விழுமியங்களை வலி யுறுத்துவதாகவே கவிதை அமைதல் வேண்டும். இதற்குமாருக தனியாளின் அல்லது ஒரு குழு வின் நலன் பேணும் பிரசா ர கருவியாக கவிதை பயன்படுத் தப்படுமாயின் அது
மாணவ சமுதாயத்தினருக்குப் பயன் தரத்தக்க வகையிலான இலச் கிய - சமூக - அறிவியல் - விஞ்ஞானச் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன உங்கள் கைவண்ணம் பலர் நெஞ்சில் நிலை நிற்கும் வண்ணம் எழுதி அனுட் புங்கள். - --if
2

வாழாது. பிரசாரம், விளம்பரம் என்பன அடிப்படையில் பொய் மீது எழுப்பப்படுவன. உண்மை இவ்வாறு இருப்பினும், கால்மார்க் ஸின் சமவுடமைக் கொள்கையை பின்பற்று வோர் இலக்கியம் ஒரு பிரசார் கருவியே எனச் சாதிப்பர். ஆயினும் என்?. உண்மையின் தேடலே கலை; இதனை நுணித்து உணர்க.
உணர்த்துமுறை :
மக்கள் எய்தும் உணர்ச்சிகள் எட்டு என் பர். - WM
நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப !
(தொல்காப்பியம் : பொருள், மெய்ப்பாட்டியல்)
இந்த எட்டு உணர்ச்சிகளும் சூழ்நிலைக்கு ஏற்ப தனித்தோ கலந்தோ வெளிப்படும். தான் பெற்ற உணர்வை தக்க புறத்தூண்டலால் சுவைஞனிடத்தும் தோன்றுமாறு செய்வதே கவிஞனின் பணி. ஏற்ற ஓசை அமைதியை தேர்ந்தெடுத்து விரும்பிய உணர்வைத் தூண்ட லாம் இத்துறையில் முழு வெற்றி பெற வேண்டுமாயின் ஒலி நயத் தோடு கற்பனை பொருட்தெளிவு என்பனவும் இணைந்து செல்லு தல் வேண்டும். இந்த உண்மை பற்றியே அக விச் சொல்லுதற்கு ஆசிரியப்பாவையும், துள் ளல் உணர்வைத் தூண்ட கவிப்பாவையும், துரங்கல் ஒசையைப் புலப்படுத்த வஞ்சிப்பாவை பும், கேள்விக்கு பதில் இறுப்பது போல் சுற வெண்பாவையும் எடுத்தாளுக என யாப்பு இலக்கணம் கூறும். இதன் உட்பொருள் என்ன? தக்க ஒலிநயத்தின் துணைக்கொண்டு விரும்பிய உணர்ச்சியைத் தூண்டமுடியும் என்பதே. உணர்ச்சி கிளர்தல் கவிதையின் உயிர்ப்பு ஆகும். ஆகவே ஒலிநயம் அற்றவை கவிதை யாதல் இயலாது என்பது வெளிப்படை.
உணர்த்துமுறையின் துடிப்புள்ள incipa அமைவது கற்பனை. பிறர்பெற்ற அனுபவத் தைத் தான் எய்தியது போன்ற ஒரு மன நிலையே இது. தான் படைக்க விரும்பும் புத் துலகத்தைத் தன் நெஞ்சத்திரையில் படர விட்டு அகக்கண் மூலம் காணும் ஒரு மனப் பக்குவம். இவ்வாறு படைத்த கற்பனையைப் பிறரும் துய்க்குமாறு செய்வது கவிஞனின்
தாரகை

Page 14
பணி. இந்தப்பணியில் அவன் வெற்றி டொறு வதற்கு உவமை உருவகம் முதலான அணிகளை எடுத்தாளுவான். இவை தக்கவாறு இயைந்து செல்லும்போது கவிஞனது அகத்தில் பிறந்த எண்ணப்படலங்களை சுவைஞனிடத்தும் பிறப் பிக்கின்றன. இவை இரண்டும் இணைந்த நிலை யையே இந்நாட்புலவர் படிமம் என்பர். அதா வது சொல்ல வேண்டியதை விளக்கமாகவும் உணர்வு ஒன்றிய நிலையில் விரும்பத்தக்கதாக வும் சொல்ல உதவுவதே படிமம் என்க. இத னைப் படைக்கும் முயற்சியே கற்பனை. ஆகவே கவிஞனுக்கு க ற் பனை இன்றியமையாதது. அவன் கையில் அது மிக ஆற்றலுள்ள கருவி யாகிறது. படிமம், ஒலிநயம், சொல்லமைதி என்பன உணர்த்து முறையில் முக்கிய கூறு களாக உள்ளமை காணத்தக்கது.
கவிதை " ஒரு வரையறை:
கவிஞனிடத்துத் தோன் றிய உணர்வு சுவைஞனிடத்து பிறத்தல் வேண்டும். கவி தையின் வடிவம், உள்ளடக்கம், உணர்த்து முறை என்பன இதற்கு உதவுகின்றன. உணர்ச்சி கிளர்வதற்கு ஓசை துணை நிற்கின் றது. தேவைப்படும் ஒலிநயத்திற்கு ஏற்ப வடி வம் மாறும். உணர்த்து முற்ை சிறக்க வள ÖTT GÖT கற்பனை அளவோடு அமைதல் வேண் டும். இவை அனைத்திற்கும் மேலாக விழுமிய பொருள் கவிதையில் ஊடுருவி நிற்றல் வேண் டும். இவற்றை பின்புலமாகக் கொண்டு நோக் கும்போது, “உணர்ச்சியை கிளறவல்ல ஒசைநய முள்ள மொழியில், மனித உணர்வுகளை மெய் யான கலை நயத்தோடு கூறுவதே கவிதை' என்பது புலணுகும். வின்ஸெஸ்டர் என்னும் ஆங்கிலக் கவிஞன், கவிதையில் ஒசையின் பங்கு பற்றி குறிப்பிடும்போது, “கவிஞனது எண்ணங் களும், இதயத்துடிப்பும், பக்குவமாக வெளி வர பாடல்களிலுள்ள சந்தம் (ஒலிநயம்) ஒரு வழியாகவும், வடிகாலாகவும், அமைந்துள் ளது", எனக் கூறுவதை இங்கு ஆழ்ந்து நோக் குக.
யாப்பு வேண்டுமா?
கருத்தை வெளிப்படுத்த மொழியை ஒரு கருவியாக மக்கள் பயன்படுத்தத் தொடங்கிய காலத்தில், ஓசை நயமுள்ள பாடல்கள் மூலமே தம் கருத்தை வெளியிட்டனர் என்பது உல
டிஸம்பர் - 83

62)
பங்களா இரண்டு . . . பல ஏக்கர் நிலங்கள் . வங்கியில் கணக்கு . . . பலகோடி நகைகள் . . . எல்லாவற்றையும் ஏப்பம்விட்டு - சொந்தக்காரர்களைச் சோகத்திலாழ்த்தி - சாதுவாய்; அங்கே சரிந்து கிடக்கிருன் - பிணமாக..?
- நற்பிட்டிமுனை பளில்
LGL LkLMLLLLLL LL LLLLLLLLzLLLLL LLLLLLLLMLLLkLLkLLkMLLLLLLLLLL LLLLLLLLS
கறிந்த உண்மை. தலைமுறை தலைமுறையாக கருத்துக்களைப் பேணுவதற்கு, தாள ஒழுங்கும் ஒசை அமைதியும் உள்ள பாடல்கள் பெருந் துணை யாக இருந்தன. உரைநடை நடை முறைக்கு வந்தபோதும் பாடலின் செல்வாக்கு அற்றுப்போகவில்லை. இவ்வாறு பல்லாண்டு காலமாக மக்கள் வாழ்க்கையோடு இணைந் திருந்தமையால், பாடல் காலந்தோறும் மெரு கிடப்பட்டு வந்துள்ளது. இத்தகைய மெருகேறி நிலைபெற்ற பாடல்களிலிருந்தே, பல்வேறு ஒலி நயமுள்ள பாட்டுக்களுக்கான் இலக்கணங்கள் வகுக்கப்பட்டன. இலக்கணங்களும் காலந் தோறும் மாற்றமடைந்து வந்துள்ளன. இதன் விளைவாக கவிதை வடிவங்களும் மாற்றமடைந் துள்ளன. சங்க காலத்தில் ஆசிரியப்பாவே தலே தூக்கி நின்றது. அதன் பின்னர் கலிப்பா, வஞ்சிப்பா என்பன செல்வாக்குப் பெற்றன. இவற்றைத் தொடர்ந்து வெண்பா, பலகால் விளங்கியது. சங்கமருவிய காலத்தில் விருத் தம் ஆற்றல்மிக்க ஒரு வடிவமாக தல்ைதூக்கி யது. இதன் பின் சிந்து, கும்மி, கண்ணி, கீர்த்தனே என்னும் பல்வேறு வடிவங்கள் பிறந் தன. ஒலிநயத்தை முன்னிட்டே இந்தப்புதிய வடிவங்கள் பிறந்தன. ஆகவே எதிர்காலத் திலும் புதிய வடிவங்கள் பிறப்பதற்கு தடை யில்லை. ஆனல் அவை கவிதையின் இயல்புக ளோடு கூடியனவாதல் வேண்டும்:
13

Page 15
ஒலிநயம், கவிதையின் உயிர்ப்பு எனக் கண்டோம். இதனைப் பேணுவ தெப்படி? தமிழ் மொழியில் குறில், நெடில் என இரு வகை எழுத்துக்கள் உண்டு. இவற்றின் ஒலி கள் தம்முள் தாமும், கலந்தும் ஒலிக்கும் போது ஓசை அமைதி வேறுபடும். இதனை தேர்ந்தெடுத்த ஓர் ஒழுங்கில் வேறுபடச் செய் வதற்கு வெவ்வேறு ஒலியுள்ள எழுத்து Jy 6i) லது எழுத்துக்களை ஓர் ஒழுங்கில் இணைக்க வேண்டியதாயிற்று. இவ்வாறு இணைக்கப்படும் எழுத்துக்களே அசைகள் எனப்பட்டன. இந்த அசைகள் பல்வேறு வகையாக இணைந்தபோது சீர்கள் பிறந்தன. ஒலிநயம் கெடாதவாறு சீர் களைப் பிணைத்தலே தள யெனப்படும். ஒரு குறிப்பிட்ட ஒலிநயத்தை, கருதி, தளைகளால் பிணிக்கப்பட்ட சீர்கள் பல சேர்ந்து அடிகள் ஆயின. இந்த அடிகள் பல சேர்ந்ததே தொடை அல்லது பாட்டு எனப்படும்.
இவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசையை, அடிகளைத்தக்கவாறு அமைப்பதன் மூலம் மேலும் நயமுடையதாக்கலாம். ஒவ்வோரடியி னதும் முதற் சீரின் முதலெழுத்து ஒரே இன எழுத்தாக இருக்க, இரண்டாவது எழுத்து ஒத்து வருவது எதுகை எனப்படும். சட்டி, குட்டி, முட்டி என்பனவற்றை நோக்குக. இத்தகைய சீர்களில் மூதலெழுத்து ஒரே இன எழுத்தாக அ மை த ல் மே 2ன எனப்படும். இங்கு முதலெழுத்துகள் குற்றெழுத்துக்களாக இருத்தல் காண்க இவற்றுள்ளும் பலவகை விகற்பமும், வேறுபாடும் உண்டு. இவை கவி தையின் ஒலிநயம் சிறக்க உதவி, உணர்த்து முறை மேம்படத்துணை நிற்பன.
*சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக்
காட்டுடே நில்லென்று சொல்லி நிறுத்தி
வழிபோனீரே." எனும் ஒப்பாரி கூட, உள்ளத்தைத் தொடும்
ஒசை நயம் உடையதாதல் எவ்வாறு என நோக்குக.
‘புதுக்கவிதை - தோற்றம்.
ஐக்கிய அமெரிக்காவில் இன்று சமுதாய அமைப்பு சீர்குலைந்து வருவது கண்கூடு. சழு தாயக்கட்டுப்பாடுகளை எதிர்த்து மனம் போன் வாறு ஆடிப்பாடிக்களிக்கும் ஒரு கூட்டம்
4

ஹிப்பி - அங்கு தோன்றியுள்ளது. இவர்களது கட்டற்ற வாழ்க்கை முறை ஆங்கில இலக்கி யத்தையும் தாக்கியது. இதன் விளைவே "புதுக் கவிதை" மேல்நாட்டிற் பிறந்தது என்ருல், அதை ஆராயாமலே ஏற்றுக்கொள்ளும் நம் மக்களிடையே புதுக்கவிதை புகுந்துகொண் டமை வியப்புக்குரியதன்று. வால்ட் விட்மன், எட்வேட் காபென்டர் என்னும் இரு அமெரிக்க “கவிஞர்களே புதுக்கவிதையின் முன்னேடி கள். கட்டற்ற வாழ்க்கை முறையால் ஈர்க்கப் பட்ட விட்மன் கூறுவதைச் சற்றுக் கேளுங்கள்.
"யாப்பு பழமையின் சின்னம். நிலப்பிர புத்துவத்தின் எச்சம். புதிய இலக்கியத்தில் செய்யுளுக்கும் உரைநடைக்கும் எந்த வித்தி யாசமும் இருத்தலாகாது. விஞ்ஞானம், சமு தாயம் ஆகியனவற்றைப்பற்றி விரிவாகவும், அழகாகவு எழுத வே மாயின் கவிதைக் கும், உரைநடைக்கும் எந்த வேறுபாடும் இருக் கக் கூடாது. பழைய ஆங்கில யாப்பு அமைதி கள் அடிமைத்தளைகள்..."
பழையன இன்றிப் புதியன எவ்வாறு தோன்றும் ? நேற்றைய பட்டறிவு தானே இன்றைய புத்தறிவுக்கு அடிப்படை. பன்ழயது என்பதற்காக ஒன்றைச் சட்டென்று எடுத் தெறிந்து விடுவது எவ்வாறு பொருந்தும் ?. பன்னெடுங்காலமாக பயன் விளைத்து, மெரு கேறி வந்த யாப்பு முன்றயை, காலத்திற்
AAAAAAAAMas
முகில் மூட்டம் கலைந்து
மீண்டும் கருக்கூட்டி .
இலக்கிய வானில் இனிய மணம் பரப்பும்.
மேகம் (இரு திங்கள் இலக்கியச் சிற்றேடு)
தொடர்புகள் :
இல, 8/2, சிவன்கோவில்
தெற்கு வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
ஆசிரியர் : கணபதி கணேசன்
wryrrwervrvr
தாரகை

Page 16
கேற்ப மேலும் செப்பனிட்டு மெருகேற்றி முன்னரிலும் சிறந்த கவிதைகளைப் படைப்பது அன்ருே செய்யத்தக்கது. அதனை விடுத்து *யாப்பே வேண்டாம், வறிதே எதையாவது எழுதுவோம்’ என்று புறப்பட்டதோடு நில்லா மல், அவற்றைக் கவிதை என உலகை நம்பு மாறு செய்யவும் புறப்பட்டமை எத்துணைப் பேதமைமிக்க செயல், தனது ஆற்றமைக்கு திரை கட்டும் முயற்சியாகவே இவர் புதுக் கவிதை புனையப் புறப்பட்டார் என்பது வெளிப் படை. உரைநடைக்கும் கவிதைக்கும் இடையே ஒலிநயத்தில் மிகுந்த வேறுபாடுண்ட்ெனவும், இதனல் உணர்த்து முறையும் வேறுபடும் என் வும் முன்னரே கண்டோம். உண்மை இவ்வாறு இருக்க, இந்நாள் இலக்கியத்தில் கவிதைக்கும் உரைநடைக்கும் வேறுபாடிருத்தலாகாது என் பது எவ்வாறு பொருந்தும்?. இவர் வாதத்தை ஏற்றுக்கொண்டால், இன்றைய உரைநடை கள் அனைத்தும் கவிதைகளாகிவிடுமே ! ஆற் ருமை வழிப்பிறந்த காழ்புணர்ச்சியே இவரை இம்முயற்சியில் ஈ டு படு மாறு தூண்டியது போலும். இதனை உணராது, அவர் கூறியது அனைத்தும் தமிழ்க் கவிதைக்கும் பொருந்தும் என கண்ணை மூடிக்கொண்டு நம்பிய சிலர் தமிழிலும் "புதுக்கவிதை' யாக்கின்றனர். விட் மனின் ஆற்ருமையையும் காழ்புணர்ச்சியையும், தங்களுக்கும் இசைவானதே என இவர்கள் மறைமுகமாக ஒப்புக் கொள்கின் ருர் கள் போலும். மிக நன்று.
தமிழில் 'புதுக்கவிதை'
தமிழில் புதுக்கவிதையைப் புகுத்துவதற்கு முன்னின்று உழைத்தவர் திரு. ந. பிச்சமூர்த்தி ஆவர். ஏனையோர் அவர் வழித்தோன்றல் களே. தனது ஈடுபாடுபற்றி அவர் கூறுவதைச் சற்றே கேளுங்கள். "இப்புதுக்கவிதை முயற் சிக்கு, யாப்பு மரபே கண்டிராத வகையில் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் எழுதிய "புல்லின் இதழ்கள்" என்னும் கவிதைத் தொகுப்புத்தான் வித் தி ட் டது. அதனைப் படித்தபோது கவிதையின் ஊற்றுக்கண் எனக் குத் தோன்றியது!" ஒரு நண்பர் இதுபற்றிக் கிளப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது பின்வருமாறு கூறுகிருர். 'கவிதையைப் பற்றி நானும் சில திட்டவட்டமான கருத்துக்கள் உடையவன். கருத்தாழமோ, உணர்ச்சியோ, இயற்கையின் தரிசனமோ இல்லாத ஓசைப்
டிஸம்பர் - 83

பந்தலைக் கட்டும் தந்திரத்தைப் பிற்காலத் தமிழ்க் கவிஞர்கள் பெற்றுவிட்டார்கள். அத ஞல் ஒசையின்பமே கவிதை என்னும் கொள்கை பரவிவிட்டது. இக்கொள்கைக்கு என் கவிதை மறுப்பு.
இவருடைய கருத்துக்களைச் சற்று கூர்ந்து
நோக்குவோம். வால்ட் விட்மன் தான் இவர் வழிபடும் குரு, முன்னேடி எல்லாம். விட்மன் புதுக்கவிதை புனையப் புறப்பட்ட வரலாற்றை முன்னரே கண்டோம். இந்நிலையில் பிச்சமூர்த் தியின் புதுக்கவிதை முயற்சியைப்பற்றி சிறப் பாகச் சொல்வதற்கு யாது உள்ளது ? கவி தையை வரையறுக்கும் கூறுகள் எவையென மேலே பார்த்தோம். ஆகவே கவிதைக்குரிய இலக்கணம், இயல்பு என்பன ஆளுக்கு ஆள்
வேறுபட முடியாது என்பது தெளிவு. வேறு படுமாயின், ஒரு படைப்பு கவிதை தான் என எவ்வாறு இனம் காண்பது ?. பிச்சமூர்த்தி குறிப்பிடும். சில திட்டவட்டமான கருத்துகள் தான் கவிதையின் கட்டளைக் கல்லாகுமா ? அவ்வாறயின் ஏனையோர் படைப்பன யாதா கும் ?.
அன்றி யும், கருத்தாழமோ, உணர்ச் சியோ, இயற்கையின் தரிசனமோ இல்லாத
ஆயிரமாய்க் குவிந்த தமிழ் அகதிகட்கு கோயிலிலே வைத்து உணவு உடை வழங்க நாயெனவே இளைத்து ஓடி வந்த இளைஞரை பேயெனவே தொடர்ந்து "பயங்கரவாதிகள்' என்று சொல்லி அரசியல் வர்ணம் பூசி அனுப்பிவிட்ட சங்கதி ! அதனல் ஏழை அகதிகளின் கதி ! ஐயகோ. சொல்ல வொண்ணுத் துயர். என் செயலாம் நம் தமிழர் விதி !
- செல்வானந்தன்.
LLLLLSLLGLLLGLLGLLLLSLSLS00SLLSL0SLLS
15

Page 17
ஒசைப்பந்தலை இக்காலக்கவிஞர்கள் கட்டுகிருர் கள் என்பது அவருடைய மனக்குறை. இதற்கு மாற்று மருந்து என்ன ?. பல்லாண்டு கால மாக புலவரவை கண்டு, புதுக்கியும், மினுக் கியும் மெருகேற்றப்பட்ட யாப்பமைதிகளை துறைபோகப்பயின்று, இந்நாட் கவிஞர்கள் விடும் தவறுகளைக் களைந்து, செவ்விய கவிதை களைப்படைத்து, தனது படைப்பாற்றலை உல குக்கு எடுத்தியம்புவதன்றே அவர் செய்யத் தக்கது. ஆனல் இவர் செய்தது என்ன?. இக் காலக் கவிஞர்கள் விடும் தவறுகளை களைந் தெறிவதற்குப் பதில், யாப்பு முறைகளையே துடைத்தெறிந்து விடவேண்டுமென இவர் வாதிடுகிருர். இது இவரது திற ை- பின் உச்ச நிலையா? அல்லது ஆற்ருமையின் அதிகீழ்த் தரமா ? எண்ணிப் பார்க்க.
கவிதைக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட வரை யறைகள் உண்டு. பல்வேறு காலகட்டங்களில் வாழும் கவிஞர்கள் பல்வேறு அளவில் கவிதை யின் கூறுகளை எடுத்தாள்வர். இதனுல் இக் கூறுகளுட் சில, ஒரு கவிதையில் மிகுந்தும், குறைந்தும் போவதுண்டு. இவ்வேறுபாடுகள் மிகையாகும் போது, கவிதையின் தரம் குன் றும். தக்கோர் அக்குறைகளைக் களைந்து கவி தையை நெறிப்படுத்தி செல்வதன்ருே செய்யத் தக்கது.
சில ஒப்பீடு:
இக்கட்டுரையின் தொடக்கத்தில், ஓர் இளைஞன் தன் காதலியைத் திருவிழாவுக்கு அழைத்துச்செல்ல மேற்கொண்ட முயற்சியைக் கூறும் ஒரு பாட்டைக் கண்டோம். அதனேடு பின்வரும் புதுக்கவிதையையும் ஒப் பி ட் டு நோக்குக. 一。
"உனக்கென்ன
ஒரு புன்னகையை உதிர்த்து விட்டுப்
vn போகிருய் என் உயிரல்லவா
மெழுகாக உருகி விடுகிறது"
(மீரா. கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்)
முன்னர் குறிப்பிட்ட நாட்டுப் பாடலிலா அல் லது இதிலா காதலுணர்வு வெளிப்பட்டு நிற்
கிறது. எதில் கவிதை இயல்பு உண்டு ? இன் னும் ஒன்று காண்போம்.
6

*இவர்கள்
எங்கள் காதுகளுக்கு
பூ வைத்து
ஒரு காலத்தின்
எங்கள் காதுகள்
பூக்களாயின."
(மேமன் கவி - 6 கவிதைகள் (4)
மல்லிகை - ஆகஸ்ட் 1982)
இங்கு சொல்லப்படுவது என்ன ?. பொருட் செறிவு உண்டா? பொருள் மறைந்து நிற்றல் கவிதையின் சிறப்பியல்புகளில் ஒன்று. இது இருண்மை எனப்படும். மற்றென்று சொற் செட்டு. ஒரளவு முயற்சியின் பின் மறை பொருள் சுவைஞனுக்குப் புலனுகவேண்டும். கவிஞன் சொல்ல விழையும் பொருள் ஒன்றே. எந்தச் சுவைஞனுக்கும் அந்தப்பொருள் தெளி வாதல் வேண்டும். இந்தக் கவிதையில் அந் நிலை உளதா?. கவிஞன் காட்டுவதை சுவை ஞன் உணரக் கூடியவாறு இதன் உணர்த்து முறை உள்ளதா?. ஒரு வசன நடையின் ஒதறிய துண்டுகள் போலல்லவா இது உள்ளது.
இவற்றேடு மோதுண்ட அதே மூச்சில், மகாகவியின் தேரும் திங்களும்" என்னும் கவிதையிலுள்ள ஒரு பாடலைக் காண்க.
கல்லொன்று வீழ்ந்து கழுத்தொன்று வெட்டுண்டு பல்லோடு உதடு பறந்து சிதறுண்டு சில்லென்று செந்நீர் தெறித்து நிலம் சிவந்து மல்லொன்று நேர்ந்து மணிசர் கொலையுண்டார்!" மிக எளிய சொற்கள், ஒரு முறை வாசித் ததுமே பொருள் தெற்றெனப் புலனுகிறது. சொற்களின் ஒசையும், தெறிப்பும் - அவையே சண்டையிடுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. அந்தக் கணமே, அக் கொலைக் களத்தில் நாமும் ஒருவராக ஒன்றி விடுகிருேம்.
பின் வருவதையும் சற்று நோக்குங்கள்.
"சுடரை வெறிக்க முடியாமல்
முகத்தை வளைத்துக் கொண்டேன் அணுதைப் பிணமாய் நிழல் நீட்டிக் கிடந்தது.
நானு அது
என்னை மண்ணிலிட்ட கர்ட்டுனே?
தாரகை

Page 18
கவிதையின் உயிர்ப்பான ஒலிநயம், கற்பனை முதலியவற்றுள் ஏதேனும் இங்கு உண்டா ? உண்மையில் இது முறித்தடுக்கப்பட்ட உரை நடையேயன்றி வேறல்ல.
புதுக்கவிதை புனைய முனைவோருள் சிலர் தம்மையறியாமலே, புதிய வடிவமேற்ற தர மான கவிதைகளையும் படைக்கிருர்கள். இவை கவிதையின் வரிசையில் சேரத்தக்கவை.
ஒலிநயமும் யாப்பமைதியும் வெவ்வேறு வடிவில் கவிதைக்கு இன்றியமையாதன எனக் கண்டோம். ஆனல் புதுக்கவிதை' எனப்படுவ தில் இவையிரண்டுமே இருப்பதில்லை. வசன கவிதையின் நிலையும் இதுவே. இவற்றில் கவி தையில் தலையாய இயல்புகள் சேராத குறை பாடு இருத்தலால், இவற்றைக் கவிதை எனல் பொருந்தாது; வேறு பெயரிட்டு அழைப்பதே தக்கது. * 、
கவிதை அனுப்பிவிட்டு காத்திருப்
'தாரகை' இதழுக்கென அவ்வப்ே களைத் தெரிவுசெய்த தெரிவுக் குழுவினரா தருகிருேம். இதைக்கண்டு யாரும் மனம் தரமாக எழுதி அனுப்பவேண்டும் என்பே கவிதைகள் தொடர்ந்து பிரசுரமாகும் வ வற்றை தனித்தனி தபாலில் அனுப்பமுடி
வருக நீ ஆதவனே, வீதி விபத்து, புறப்படும் வேளையிலே, ஒருசாண் வயிற்று பாளர் ஒன்றே, என்னுயிர் வாழ, பண்டி கோணமாமலை அமர்ந்தவனே, ஒ இந்திய களா?, வசந்தம் நீ, என் காதலி, உன் அவள், மாற்றங்காண, கன்னத்தை நீ நிலவு, காதல், திருநாளே வருவாய், :ெ தாண்டே விடை சொல்லு, தமிழ் நீ வேண் வாழேன், முடிவு காணேன், போலி, காத் ரோஜா, வாழ்வது எதற்காக, கோலங்க வாழ்த்து, தமிழை வாழவிடு தமிழா, ஏன் நாளை நம்நிலை மாறும், பேசாமல் போகே வில்லை, ஏமாற்றம், பொய்கையிலே அவள் நீ பல்லாண்டு, உதிர்ந்த ரோஜா, ஏனிந் சதி, பிரியாவிடை, இதைப் பாடுங்கள், கண்ணிர் பிறக்கிறது, ஏன் படைத்தாய் அஞ்சாமை வேண்டும், கிழக்கு வெளுக்கி, உரை, வாக்கு, விரகதாபம், தலைப்பில்ல! இளந் தலைமுறையினருக்கு வாய்ப் எனினும் வருகின்ற எல்லாவற்றையுமே 1 ருேம். இறுக்கமும், அழகும், நயமும் மிக்க மரபுக் கவிதைதான் எழுதவேண் புதுக்கவிதை என்ற பேரில் பல்லை உடைக்க கள். அவற்றிற்குக் களந்தந்து ஊக்குவிக்க
டிஸம்பர் - 83

யாக ஒன்று காண்போம். அமெரிக் „o„? * புதுக்கவிதையும் அதே காலத்தில் ஃபிரான்சில் பிறந்த கட் டற்ற" கவிதையும் இப்போது அந்நாட்டு மக் களிடையே ஆட்டம் கண்டுள்ளன. ஒழுங்கறற, கட்டற்ற, ஒலிநயமற்ற, உணர்த்து முறைக குரிய படிமங்கள் செம்மையாக அமையப பெருத, மிகுந்த இருண்மையுள்ள இந்தக் கவிதை அமைப்புக் கள், அவை பிறந்து வளர்ந்த இடங்களிலேயே புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. வரையறுக்கப்பட்ட ஒழுங்கு களுக்கு உட்பட்டு வெற்றி காண்பதிலேயே, சீரிய புலமை வெளிப்படுகிறதென்னும் உயர்ந்த கருத்து மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள் ளது. இந்நிலையில் புதுக்கவிதையை உச்சிமேல் ஏற்றிப் புகழும் நம் கவிஞர்களின் நிலை யாதாகும்? பொறுத்திருந்து காண்போம். *
போர் கவனிக்க !
போது வந்துசேர்ந்த பலதரப்பட்ட கவிதை ால் நிராகரிக்கப்ப்டட தலைப்புகளை இங்கே சோர்ந்துவிடாது, மேலும் முயற்சியுடன் தே எமது பேரவா. தெரிவு செய்யப்பட்ட ாய்ப்பைப் பெறுகின்றன. நிராகரிக்கப்பட்ட யாமைக்கு வருந்துகிருேம்.
அதிர்ஷ்டம், நேர்மை, பிரதியீடு, மையம் க்காக, நானெரு மடையனனேன், உழைப் தரே வாரும், ஒரு மனித உரிமைக் கவிதை, எழுத்தாளர்களே, காதல்கள் கல்யாணங் உறவு வேண்டாம், ஓவியணுய் நான் இல்லை, காட்டு, மாற்றங்கள், ஏன் படைத்தாய்?, தய்வத்தின் மறுவடிவம், என் மனைவி, புத் rடும், வசந்தம் கண்ட பாவலர்கள், நொந்து தலோவியம், வளர்ச்சி, பஞ்சப்பாட்டு, அழகு கள், கஷ்டம், அனுபவங்கள், மட்டுநகரை மறந்தாய்?, தென்றலிடம் கூறு தேயிலையே, வ முடியவில்லை, ரசிக்காமல் விடவே முடிய ஒரு புதுமலர், செந்தீ, ஏமாற்ருதே, வாழ்க த இரவு, திரை, சதிகாரா, அர்ப்பணிப்பு, கீழ்வானம் சிரிக்கும், மயானம், கவிபாடக் இறைவா, நெஞ்சே நீ தூது செல்வாய், றது, அது ஏனம்மா, காதலிக்கோர் உறுதி ாத இன்னுஞ் சில. W
பளிக்க தாரகை தயாராகவே இருக்கிறது. பிரசுரிக்க முடியாமைக்கு மனம் வருந்துகின் கவிதைகளையே பெரிதும் எதிர்பார்க்கிருேம். டுமென்று மண்டையை உடைக்காமலும், ாமலும், கவிநயம்மிக்க கவிதைகளை எழுதுங் நக் காத்திருக்கிருேம். - ஆசிரியர்.
7

Page 19
O குறுநாவல்
- -
கடற்கரையில் ஒலி எழுப் பும் பறவைகள் விடிவை அறி விக்கின்றன. வள்ளங்கள் கரைக்கு வர ஆரம்பித்துவிட் டதால் கடற்கரையில் ஏலம் கூறல் ஆரம்பித்துவிட்டது. இந்தச் சலசலப் பில் ‘கண் விழித்த கிளியம்மா "விடிந்து விட்டதா!" என்று வியப்பு டன் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள். உடம்பு இடங் கொடுக்கவில்லை. கை கால் எல்லாம் வலியெடுத்தது. எழுந்து ஒரடி வைக்க முன் னரே தலையைச்' சுற்றியது. தூண் கப்பைப் பிடித்துக் கொண்டு தலையால் முட்டுக் கொடுத்தாள். வயிற்றுக்குள் ஏதோ செய்தது. கூடவே குமட்டிக்கொண்டு வந்தது. அடக்க முயன்றும் முடியாமல் ஓங்காளித்து வாந்தியெடுத் தாள் கிளியம்மா.
பேச்சிமுத்தரும் மற்றவர் களும் கடற்கரைக்குப் போய் விட்டதால் வீட்டில் எவரும் இருக்கவில்லை. அதுவும் ஒரள வுக்கு நல்லதுதான் என்று நினைத்த கிளியம் மா வுக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. 'கடவுளே, இப்படி ஆகிவிட்டதே... ஒரு நாள் கூத்து இப்படியான ஒரு இக் கட்டான நிலையை உருவாக்கி விட்டதே. கண நேர ம் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு விட்டதால் இப்படி அவஸ் தைப்பட வேண் டி யி ரு க் கிறதே...! கடவுளே, எனக்கு
I 8
மன்னிப்பே அவள் விம்மி ே
எடுத்த வ
லால் மூடிவிட்
கொப்பளித்தா6 சாம்பலை எடுத் ஆரம்பித்தாள். யாக இருந்தது
முகம், கை விட்டு பானையி சோற்றைப் பி
சுட்ட கருவாட்
குழம்புடனும்
பித்தவளுக்கு,
விழுங் கி யது குமட்டிக்கொன் மீண்டும் போ! தாள். உடலில் றலைகள் - ம ன கின்ற பேரலை உலகமே இ வந்தது. சுரு உயிரை மாய்க் ஒரு கணம்
அ வ் வெண் ை யாக்க முடி ரால் பாயை
குடிசை
வம் கேட்கே
'பார்த்த கிளிய
சாமித்தம்பி நிற்பதை க் சுருட்டிக்கொ அவனை அவ நோக்க முடிய குறுகுறுக்க untub6, 6q மல் தவியாய்
ST 6ir 6 2uurr...? GT இருக்கிறியே. போடு அவை "இந்தா மா உனக்குப்

இல்லையா?" - வெடித்தாள்.
ாந்தியை மண டு வாயைக் it. பின்னர் து பல் துலக்க சாம்பல் ருசி
கால் அலம்பி லிருந்த பழஞ் ழிந்து எடுத்து டுடனும் பழங் உண்ண ஆரம்
ஒரு வா tf மே மீண்டும் ண்டு வந்தது. ப் பாயில் சரிந் ஸ் எழுகின்ற சிற் தி ல் குமுறு கள் - அவளுக்கு ருண்டுகொண்டு க்குப் போட்டு க்கலாமா என்று எண்ணியவள், னத்தை உறுதி பாமல் கண்ணி நனைத்தாள்.
வாசலில் ஆளர
வ நிமிர் ந் து பம்மா, வாசலில் புன்னகையுடன் கண்டு வாரிச் ண்டு எழுந்தாள்: 1ளால் ஏறிட்டு வில்லை. உள்ளம் மெல்லவும் (முடி ழங்கவும் முடியா புத் தவித்தாள்.
ா கிளி சுகமில்
ன்னவோ மாதிரி ...??? என்று அன்
ள நோக்கியபடி,
னுளுவைச் சுரு. விடிக்குமேயென்னு
பதைக் கண்ட
கொண்டு வந்திருக்கேன்." என்று அவளிடம் சுருவை நீட்டினன். அவளுக்கு மீண் டும் குமட்டிக்கொண்டு வந் தது. அவள் வாந்தியெடுப் artuf955 ibu S ஓடி வந்து அவளது தலையைப் பிடித்து, அவள் இலகுவாக வாந்தியெடுக்க உதவினன். பின்னர் மண் குடத்திலிருந்து தண்ணீர் வார்த்துக்கொண்டு வந்து வாய் கொப்பளிக்கும்படி கொடுத்தான். அவளுக்குப் புல்லரித்தது. இப்படியொரு அன்பான காதலனைப் பெற் றுக்கொண்டதற்காகப் பெரு மைப்பட்ட அதேவேளையில், நடந்துவிட்ட த வறை எண்
ணிக் குமுறிஞள்.
எ ன் ன - கி ளி. சுக மில்லையென்ன மருந்து எடுக்க
வேண்டியதுதானே...? நம்ம டாக்குத்தர்தான் கைராசிக் காரராச்சே." எ ன் மு ன் அன்புடன்.
அவர்கள் உரை ար լգ Ֆ கொண்டிருந்தபோதே பேச்சி முத்தர் தூர த்தே வந்து கொண்டிருப்பதைக் கண்ட தும் சாமித்தம்பி அவளிட மிருந்து விடை பெற் று க் கொண்டு மெல்ல நழுவினன். மீனும் கையுமாக வந்த ப்ேச்சிமுத்தர், "இன்னிக்குக் கடற்கரையிலே யாக்கோபு வுக்கும் லாசருக்கும் சரியான சண்டை." என்ற படி கறியை நீட்டியபடியே, "அது
சரி. காலையிலே எழுப்பி னேன். எழும்பமாட்டேன் என்று அலுப்போடு படுத்து வி ட் டி யே, ஏ ன் சுகமில்
லையா?" என்று கேட்டார்.
அவள் பேசாமல் நின் ருள். -
தாரகை

Page 20
'ட்டா க் குத் த ரிட்டைக் காட்டி சோதிச்சு
எடன். வர வர மெலிஞ்சு
கொண்டு போருய் பிள்ளை.'
பேச்சிமுத்தரின் குரலில் பாசம் தொனித்தது. ‘ம். இந்தச் சித் திரை பிறந்த உடனை உனக்கும் கொத்தானுக்கும் முடிச்சுப் போட்டுவிடலாம் எண்டிருக்கிறன். சாமித்தம்பி நல்ல உழை பாளி. ப்ெண் டில் பிள்ளையனே வடிவாய் வச்சுப் பார்க்கக்கூடியவன். இக்கணம் நான் கண்ணை மூடி யிட்டாலும். ம்." பேச்சி முத்தர் தொடர்ந்தார்
கிளியம்மா எதுவும் பேசா மல் குசினிக்குள் நுழைந்தாள்.
**ஆஸ்பத்திரிக்குப் போ பிள்ளை.' என்று மீண்டும் கூறி விட்டு த வ ற னை யை நோக்கி நடந்தார் பேச்சி முத்தர்.
கிளியம்மா ஆஸ்பத்திரிக் குப் போனபோது நாலைந்து பேர் மாத்திரமே மருந்தெடுக் கக் காத்திருந்தார்கள். மற்ற வர்கள் மருந்தெடுத்துக்
கொண்டு போ ன பி ன் ன ர்
அவள் டொக்ரர் மூர்த்தியின்
அலுவலக அறைக்குள் நுழைந்
தாள்.
"இரும். பெயர் கிளி யம்மாதானே..? வயசு.??? மூர்த்தி கேட்டுப் பதிவேட்டில் பதிந்தான்.
'என்ன சுகமில்லை.???
A.
அவன் மீண்டும் கேட்
டான்.
"பிரட்டு. சத்தி." - கிளியம்மாவின் கண்கள் பணித் தன.
டிஸம்பர் - 83
மருந்து
"வித்திய
சாப்பிட்டீரா,
'...' ஆ பதுபோல் த
மூர்த்தி சோதித்தபடிே யாகத் தீட்டு தது?" என்று வினவிஞன்.
இப்போது டுப்படுத்த ( விம்மி விம்மி தாள்
* 'இதுபற்
பிக்குத் தெ யாணத்தை வேண்டியதுதா
களது காத ை
கனவே தெரிந் அன்போடு உ வியபடி, ""நீ பிரட்டுகிற ே வொன்று பே
மின், இரும்பு எழுதியிருக்கிே
துண்டை அ6 ஞன். துண்ை கொண்ட கிளி வெளியே போ அழ ஆரம்பித்
'ஏன் அழு களது கலியா
ஏ தா வது த
JITU
CLITT

TFLOff ஏதாவ்
2 8 Ꭶ
வள் இல்லை என் தலையசைத்தாள்.
அவளைப் பரி யே, "கடைசி
எப்போ வந் சந்தேகத்துடன்
அவளால் கட் முடியவில் லை. அழ ஆரம்பித்
றி சாமித்தம்
யு மா..? கலி ,
முடித்து விட ானே??? - அவர் லப் பற்றி ஏற் திருந்த மூர்த்தி ற்சாகமாக வின ஸ்க் குளிசையை நரத்தில் ஒவ் ாடும். விற்ற க் குளிசைகளும் றன்." என்று வளிடம் நீட்டி pl i பெற்றுக் யம்மா எழுந்து காமல் மீண்டும் தாள்.
ழகிறீர்...? உங் "ணப் பேச்சில் 5 L - ši s Gavrr...?
IIITII
வேண்டுமானல் சாமித்தம்பி
யின் பெற்றேருடன் நான்
y
கதைக்கிறன் . . . என்ருன்.
அவள் பதில் GeFrTevesomr மல் தொட்ர்ந்து அழுதாள்.
**டொக்ரர். . . நீங்கள் இதைக் கரைக்க ஏதாவது மருந்து தர முடியுமே..?" இதைக் கேட்கும்போதே கிளி யம்மா மிகவும் சங்கடப்பட் டாள்:
மூர்த்தி இப்போது அவளை
வியப் போடு நோக்கினன்.
"அப்படிச் செய்வது சட்டப் படி குற்றம். மேலும் உடல் நிலையும் பாதிக் கப்படும். . . இரத்தப்பெருக்கு ஏற்பட்டு உயிருக்கும் ஆ ப த் து வரக் கூடும். முதலில் சாமித் தம்பிக்குத் தெரியப்படுத்தி உடனும் கலியாணத்திற்கு ஏற் பாடு செய்வதுதான் நல்லது.”*
哆
'என்ன பேசாமல் அழுது
கொண்டிருக்கிறீர்..? தலைக்கு
மேலே வெள்ளம் பாயுமுன் கொட்டு மேளம் கொட்டி விட வேண்டியது தான் உசி
s
தம்..."
"டொ க்ரர். அது இப்போ முடியாத காரியம்." அவள் மீண்டும் அழ ஆரம்
TL5Gir
0 ச. முருகானந்தன்
19

Page 21
தாரகை அபிமானிகளுக்கே
அன்பு வேண்டுகோள்
*errare 率 web me
அன்புட்ையிர்,
உங்களில் அநேகரின் வேண்டுகோளு "தாரகை”யின் சந்தா விபரத்தை அறிய மகிழ்ச்சியடைகின்ருேம். ஆற்றலுள்ள அனை சமவாய்ப்பளிக்கும் நோக்குடன் ஆரம்பித் இலக்கிய இதழுக்கு உங்கள் ஆதரவைத் ெ நல்குவதன் மூலம், ஈழத்து தமிழ் இலக்கி
மற்றுமொரு சஞ்சிகையை நிலைநாட்டிய .ெ
உங்களையே சாரும்,
*தாரகை” சந்தா விபரம்
ஒரு வருடம் (12 இதழ்கள்) - ரூ. அரையாண்டு (6 இதழ்கள்) - ரூ. காலாண்டு (3 இதழ்கள்) - ரூ.
(தபாற் செலவு உட்பட)
(தனிப்பிரதி வேண்டுவோர், ரூபா 3 கட்டளை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
யின் பழைய பிரதிகளை (முதலிரு இதழ்கள்
பெற விரும்புபவர்கள் சலுகை விலையில் தபாற் கட்டளை அனுப்பிப் பெற்றுக்கொ
அனுப்பவேண்டிய முகவரி :
ஆசிரியர், 'தாரகை' 21/4, பாத்திமாகிரி வீ
மட்டக்களப்பு.
ஆசிரியர், 'தாரகை” -
இந்தப் படிவத்துடன் ஒரு வரு யாண்டு / காலாண்டு சந்தா வுக் கான
. மணி ஒடர் / போஸ்ட மூலம் அனுப்பி வைக்கிறேன். -
... ... ............ மாதம் முதல் எ
ஒரு சந்தாதாரராகச் சேர்த்துக்கொள்ள
முழுப் பெயர்:. pasaulfi: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
20

Ts
நக்கிணங்க த்தருவதில் வருக்குமே த இந்த தாடர்நது ய உலகில் பருமையும் - ஆசிரியர்
36-00
18-00 10-00
150 தபாற் தாரகை
நீங்கலாக)
epur 15/- 'ள்ளலாம்.
. / அரை
BLITT - - -
-ல் ஒடர்
ன்னையும் பும்.
பித்தாள். அவனுக்கு அந்தர மாகிப்போய்விட்டது. *அழா தேயு ம்.. யாரும் பார்த் தால், , .???
அவள் அவசரமாகக் கண் களைத் துடைத்தாள். "சேர்.
என்னுடை எதிர்காலம் உங்க
ளுடைய கையிலைதான்...”*
'ஏன், சா மித் தம் பி மறுக்கிருஞ.?" அவன் ஆச் சரியத்துடன் அவளை நோக்கி ஞன். 'இல்லை" என்று அவள் அவசரமாகத் தலையசைத்
தாள்.
'அப்படியானுல் என்ன
Ligdig&or...?' "
'சாமித்தம்பியின் வள் ளம் எரிந்துபோய்விட்டதால் அவன் கவலையில் இருப்பதால் இப்போது கலியாணம் செய்ய முடியாது என்கிருயா...?"
"டொ க்ரர். உங்களி படம் நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. எனது வயிற் றில் வளரும் குழந்தைக்குத் தகப்பன் சாமித்தம்பி மச்
சான் இல்லை..." அவள் கண்
கள் ஆருகிப் பெருக்கெடுத் 点5芝i・
"அப்போ?? - மூர்த்தி அதிர்ச்சியுடன் அவளை நோக்கி ஞன்.
0 8 s s
"யாராக இருந்தாலும் சரி, இனி நீ அவனைத்தான்
கலியாணம் செய்துகொள்ள வேண்டும். . . எ ன் னி ட ம் சொல்லு. நான் கட்டாயம்
அவனை உன்னேடு சேர்த்து
வைக்கிறேன். . . யார் அவன்?'
" "a sír 65) to gu (T. as a t
சேர்...? - அவள் முகத்தின் சிறு மலர்ச்சி.
SnTyTages

Page 22
ட ரு...' - அவள் சொல்லி முடிக்குமுன்னே மூர்த்தியின் நெஞ்சு வலியெடுத்தது. 'டா மிட்' என்று முணுமுணுத் தவன் கைகளைப் பொத்தி மேசைட. குத்தியபடி, "ராஸ் கல். டாம். ஷே ம்.. என்று ஆங்கிலத்தில் பிதற்றி
* GFrf. ...''
s 9
& 0 a a
‘என்ன யோசிக்கிறீக?"
*ம். எனக்குத் தெரியா மல் இத்தனை கூத்தெல்லாம் ஆடியிருக்கிருனே. அயோக் கிய ராஸ்கல்."
"அவரை மட்டும் பிழை சொல்லாதீர்கள். ஒருவேளை நான் மறுத்திருந்தால், இந்த அசிங்கம் நடக்காமல்விட்டிருக் கக்கூடும் , ம். அந்த ஒரு கணத்தில் அவர் என் கையைப் பிடிச்சபோது நானும் உணர் ச்சி வசப்பட்டு விட்டன் . தனிமை நிலை தவறிவிட்டம் , அவ் வளவுதான் . மாஸ்ரரு நல்லவ ருங்க தவறு நடந்தபின் என் னிடம் பலமுறை மன்னிப்புக் கேட்டாக. என்னையே கட்டிக் கிறதாகச் சொன்னரு இனி யென்ன . நானும் அவரைக்
கட்டிக்க வேண்டியதுதான்.
ஆணு மச் சானு க்குத் தான் பெரிய ஏமாற்றம் தான் தாங்கிக்கொள்வாரோ. நான் பாவி . அவரை விரும் பிக் கொண்டிருக்கும்போதே இன்ஞெருவரோடு தவறியிட் டன்." கினியம்மா இப்போது நிதானமடைந்து மனம்விட் டுப் பேச ஆரம்பித்தாள்.
டொக்ரர் மூர்த்தியின் நில்ை அந்தரமாகிப் போய்விட்டது.
டிஸம்பர் - 83
சந்தர்ப்பம் . சூழ்
எப்படித்
பாஸ்கரன் ஊ "லவ்" பண்ணு திருந்ததால் இ எப்படி ஏற் என்று புரியா
தவித்தான். பn
வீவில் - ஒன்ற
போய்விட்டிரு
னும் அவனுட
வும் வாய்ப்பி
விட்டது. அ6
இன்னும் மூன்.
கள் இருக்கின் யில், உடனே என்று புரியா மூர்த்தி சிறிது( தில் ஆழ்ந்தா?
““ o šačnr யிருக்கிறன் சே உடனே மாஸ் போடுங்க : "" தனக்கு முற் தாள் கிளியம்
*"அது சரி நில் குழந்தை பாஸ்கரனுக்கு என்று கேட்ட ஏறிட்டு நோக் 'தெரியாது' தலையசைத்தா
அவர்க கொண்டிருந்த மருந்தெடுக்க வரவே மூர்த் lub LDr. 2. L தம் போ டு கி என்னை வந்து
SAFT DnTé கொடுத்தான். அவனுக்கு ெே நண்பன் இப் மான - முட் காரியத்தைச் என்பதை அ கொள்ள முடி

ரில் ரஞ்சினியை றுவதை அறிந் இதற்குத் தீர்வு படப்போகிறது மல் குழம்பித் rஸ்கரன் தவணை ரை மாத லீவில் ந்ததால் உட -ன் உரையாட ல்லாமல் போய்
வன் திரும்பிவர
று நாலு வாரங் ற இந்த வேளை என்ன செய்வது மல் குழம் பிய நேரம் மெளனத் För.
த்தான் நம்பி Fர் . எப்படியும் ரருக்குக் கடிதம்
அவனது சிந் றுப்புள்ளி வைத்
T.
ரி, உமது வயிற் வளர்வதுபற்றி த் தெரியுமே?" - மூர்த்தியை |கிய கிளியம்மா என்பதுபோல் ள்,
ள் உரையாடிக் போதே யாரோ
ஆஸ்பத்திரிக்கு தி, "சரி கிளி
டனே நான் கடி ,
றன் . பிறகு சந்தி" என்று
அவளுக்கு விடை
அதற்குப்பின் வலை ஒடவில்லை. படி ஒரு கேவல டாள்தனமான செய்துவிட்டான் வனுல் தாங்கிக் பவில்லை. "அவன்
முற்போக்கானவன். இவன்த் திருமணம் செய்ய மறுக்க மாட்டான்' என்ற நம்பிக்கை யும் மூர்த்தியின் மனத்தினடி யில் இல்லாமல் இல்லை.
அவகாசம் கிடைத்ததும் பாஸ்கரனுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தான். எல்லாவற்றை யும் விபரமாக எழுதி, உடனே அவனை இங்கே வரும்படி எழு தினன். கடிதத்தைத் தபாலில் சேர்க்க வேண்டியது தான் பாக்கி ! தபாற்காரர் கடிதம் கொண்டு வரும்போது அவ ரிடமே கொடுத்து விடலாம் என எண்ணியபடி தபாற்கார ரின் வரவுக்காகக் காத்திருந் தான். ܖ
தபாற்கர்ரர் அவனுக்கு வந்திருந்த கடிதங்களை க் கொடுத்துவிட்டு, த பா லில் சேர்க்கவேண்டிய கடிதத்தைப்
பெற்றுக்கொண்டு போனபின்,
வந்திருந்த கடிதங்களைப் பிரித் துப் படித்தான் மூர்த்தி.
அதில் ஒன்று திருமண அழைப்பிதழ் !
"யாருக்காக இருக்கும்?' ான்று யோசித்தபடி, ஊகிக்க
இடைவெளி
கருகும் வெயிலிடை உருகும் உடல்கள் மெருகும் குறைந்து சருகாய்க் காய்ந்து வருந்தி நலிகையிலே ஒருவன் அங்கே பெருத்துக் கொழுத்து உருவெடுக்கிருன்
- வாசுதேவன் மட்டுநகர்

Page 23
முடியாமல் அழைப்பிதழைப் பிரித்த மூர்த் தி அதிர்ந்து போனன்! 'பாஸ்கரன் - கதிர்
Lori'' என்ற மணமக்களின்
பெயர்கள் அவனைப் பார்த்துச்
சிரித்தது!
கூடவே ஒரு கடிதம்.
அன்புள்ள நண்ப,
நான் இவ்வளவு சீக்கிரத் தில் என் திருமண அழைப் பிதழை அனுப்புவேன் என்று நீ கனவிலும் நினைத்திருக்க மாட்டாய். ஆனல் காலம் நேரம் கூடிவந்து விட்டதால் எல்லாமே சட்டுப்புட்டென்று முடி வா கி விட்டது. உன் வரவை நிச்சயம் எதிர்பார்க் கிறேன். மணமகளின் பெயர் ரஞ்சினி' என்று இல்லாமல் கதிர்மலர் என்றிருப்பதால் நீ கோபப்படுவாய் - அல்லது ஆச் சரியப்படுவாய்! என்ன செய் வது ?. அவனவனுக்கு எழு திய எழுத்துப்படி தான் நடக் கும். சின்னமாமாவை நாம் கேட்ட ஐம்பதினயிரம் ரூபாய் சீதனத்தைத் தர வசதியில்லை என்று மறுத்துவிட்டார்கள். பெரியக்காவுக்கு கேட்ட சீத னப் பணத்தைக் கொ டு க்க
வேறு வழியும் எமக்குப் புலப்
படவில்லை . இந்த நிலையில் தான் மணிய உடையாரின் மகள்- கதிர்மலரை, எனக்குச் சம்மந்தம் பேசி வந்தார்கள். வீடு, மோட்டர் பைக், சீதன மாக ஒரு லட்சம், இனமாக ஐம்பதினுயிரம், வன்னேரிக் குளத்தில் இருபது ஏக்கர் காணி என்று நாம் கேட்காம லேயே சீதனம் பேசி வந்தார்
கள். காற்றுள்ள போதே தூற்
றிக்கொள்ள வேண்டு மாத லால் வந்த வாய்ப்பைத் தவற விடாமல் சம்ம தித் தேன். மேலும் நான் கலியாணத்
22
திற்கு அவசர இன்னெரு கார6 இப்போது நா6 செய்து கொ ஒரு வேளை நா யிலே மாட்டுப்
ஒரு சின்னத் தவி
யில் நடந்துவி மதுரவெளிக்கு தேசம் எனக்கி: லெவலில் முய பெற்றுள்ளேன் தொடங்கும் யாழ்ப்பாணம் ரிக்கு மாற்ற றேன். நேரே லாக நிறையக் டும். இங்சே வேறு?.
அன்பு நண்ட
கடிதத்ை முடித்த மூர்த்; சீற்றம் Liftah). பட்டது. அே கல் சின்ன; விட்டாய்? . 8 றில் பிள்ளைன் விட்டு, சீதன என்று வே மணக்கப்போ சும்மா விட இதோ இப்ே பட்டு வருகிே வியபடி ஊ( GGGT glu - செய்தான் மூ
关
புதிய 6 சாம்பலாகிவி ருந்தும் மீள துக் கொண் கனும், சாம் படியாக க
ஆரம்பித்தா

ப்பட்டதற்கு ணமும் உண்டு. ன் கலியாணம் ள்ளாவிட்டால் ன் மதுரவெளி படவும் கூடும். பறு மதுரவெளி ட்டது. இனி வரும் உத் ல்லை. மினிஸ்றி ன்று மாற்றம் பாடசாலை போது நான் இந்துக்கல்லூ லாகிப் போகி " வா. ஆறுத கதைக்கவேண் ஒரே பிசி.
டன் 1ன் பாஸ்கரன்.
தைப் படித்து திக்கு அடங்காச் கரன் மீது ஏற் யோக்கிய ராஸ் த்தவரு செய்து ஒருத்திக்கு வயிற் யைக் கொடுத்து ம் தான் பெரிது ருெ ருத்தியை கும் உன்னை நான் மாட் டே ன். பாழுதே புறப் றன் என்று கறு க்குப் புறப்பட யத் தங்களைச் ர்த்தி.
率
ள்ளம் எரிந்து ட்ட கவலையிலி மடியாமல் தவித் ருந்த வீரசொக் த்தம்பியும் படிப் லையை மறக்க கள்.
景
மாலையில் கடற்கரைக்கு வந்திருந்த வீர சொக் கன் சாமித்தம்பியைப் பார்த்து, **மச்சான் எனக்குக் கலியா ணம் முற்ருகியிருக்கு' என் முன் குதூகலத்துடன்.
'அடி சக்கை . அதிலே யும் ஒற்றுமைதான் பேச்சி முத்துமாமா இன்னிக்கு வீட் டுக்கு வந்திருந்தார் მ)6if) பம்மாவுக்கு என்னைக்கேட்டு. எனது பக்கத்திலும் மறுப் பில்லை திகதி குறிக்க வேண் டியதுதான் பாக்கி . நம்ம
இரண்டு பேரு கலியாணத்தை
யும் ஒரே மேடையிலே வைச் சுடலாம் . நானும் நீயும் கூட் டாளிக அதேமாதிரி கிளியம் மாவும் கண்மணியும் கூட்டா ளிக எல்லாம் கடவுள் சித் தம் ' என்று மகிழ்ச்சியோடு சாமித்தம்பி சொல்லிக்கொண் டிருக்கும் போதே வீரசொக் கனின் முகம் சுறுத் தது. இதைக் கவனித்த சாமித்தம்பி "என்ன, உன்னுடைய முகம் தி டீ ரென் னு சுருங்கி ப் போச்சு?’ என்று கேட்டான்.
* 'இல்லை மச்சான் நான் கட்டிக்கப் போற து கண் மணியை இல்லை" என்று தயங் கியபடியே கூறிய வீரசொக் கனை வியப்புடனும் ஆச்சரியத் துடனும் நோக்கிய சாமித்தம் பியின் நெற்றியில் சுருக்கம் விழுந்தது.
சொக்கநாதன் சம்மாட்டி யார் தன்னுடைய மகளையும் கூடவே ஒரு புது வள்ளத்தை யும் தாறதாக கேட்டு வந் தாக . ஆண்டாண்டு கால மாக ஆசைப்பட்ட வள்ளமும், வீடுவாசலும், பணமும் சீதன மாகக் கிடைக்கிறபோ இந்த வாய்ப்பை நளுவ விடலாமா
தாரகை

Page 24
மச்சான் ?." வீரசொக்கன்
ஆர்வத்துடன் கூறிக்கொண்டி ருக்கும்போதே சாமித்தம்பிக் குச் சீற்றம் ஏற்பட்டது.
சமடையா 1 வாழ்க்கைக் குப் பணம் தான பெரிசு ? மனசுக்குப் பிடிச்சவளோட ஆயுசுபூரா ஏழ்மை யு ட ன் வாழ் ந் தாலும் அதிலே கிடைக்கிற சுகமும் நிம்மதி யும் வேற எதிலும் கிடைக் காதடா கண்மணி பாவம்!. உன்னை உயிருக்குயிராய் நேசிக் கிருள். தன்னுடைய காத ணியையே கழட்டித் தந்து வள்ளம் வாங்க உனக்கு உத வின அவளது ஆழ மா ன அன்பையெல்லாம் மறந்திட் lurr?”" சாமித்தம்பி கண்
மணிக்காக எவ்வளவோ வாதாடினன்.
பேச்சான். (நீ என்ன
நி3ளச்சாலும் சரி. வாழ்க் கைக்கு பணம் மிகமுக்கியம். காதலிச்சவளுடனே, கொஞ்சி மகி ழ்ந்தவளுடனே கிடைத்த சுக் மெல்லாம் பணக்காரப் பெண்ணிடமும் கிடைக்கும் தானே ?. அவளும் பெண் தானே ??? என்று குதர்க்கம் பேசினன் வீரசொக்கன்.
'நியெல்லாம் மனிசப் பிறவியில்லையடா. இதயமில் லாத அரக்கர் கூட்டமடா" உன்னை என் நண்பன் என்னு
சொல்லவே கூச்சமாயிருக்கு-”
மதுர வெளியில் சாமித் தம்பி வீரசொக்கனைப் பார்த் துக் கூறிய இதே வார்த்தை களைத்தான் யாழ்ப்பர்ணத்தில் மூர்த்தியும் பாஸ் கர னை ப் பார்த்துக் கூறிவிட்டு வெளி யேறிஞன்.
(அடுத்த இதழில் முடியும்)
டிஸம்பர் - 83
பரம்
பதங்கெட்டு சிதைய. . . பழுதை
உண்ணுமல்
அண்ணுர்ந்:
ஏறப் பழு கூனி பொல்லில்
கெட்டுப் ே
இந்த நில
வான்ச் சீ sylliurt L-st செப்புப் ே தலையில் ச கறுப்பேறி அடைந்து வளர்ப்பு அவளேதா வெளுத்த நன்றி மற அவனியிலு
இனிப்புக் ஊர்ந்து இங்கும்த வசநதம கோடை பாவம் தி
கிழக்கில் 6. f6)
அணுதை செத்த ! புதிய வ g)&MT Lu உறிஞ்சி GJIT68 LD
என்ருலு நிலவும்
நம்புங்க
பிறவி

DU60NJ முரசுகள்
ப் பொரிபட்ட பப்படமாய் வெண்ணிலவு
வானம் ஓங்காளம் எடுக்கிறது. து பாருங்கள் அம்புலியின் தோற்றத்தை ! ந்து இருக்கின்ற பெத்தாவாய்
நடந்து புதைகிறது சேற்றுக்குள். போனுல் கைக்காசும் உறைக்காது ! வு இரவு கணிகையிலே மாட்டி வெறுத்தாளா சொல்லுங்கள் ?
பெட்டியினைச் சுமந்து திரிவதுவாய் நாவித் திரிந்தாளே ஊரெல்லாம். .
கிடந்த அரண்மனையைச் சோடிக்க நாய்போல வாலாட்டிப் பிழைத்தாளே." ான். X வுடன்; றந்து நடுத்தெருவில் விட்டுவிட்டாள். லும் ஒலபேரை ஆகாயம் ஈன்றதுவோ! கசிகையிலே இலையான் அழையாமல் சர்க்கரையில் உறவு காட்டுவதாய்
T66 w வீசுகையில் விழுந்து அடித்துவிட்டு இறைத்தவுடன் குதியைக் காட்டுதற்கு - நிலவு புழுத்து அழிகிறது!
பரிதி காணிவேல் நடத்துவதால்
மருண்டு வரவேற்புக் கொடுக்கையிலே
போல் நிலவின் சவமெடுக்க யாருண்டு. . . ால்பிடிப்பும் பெருவானின் பிழைப்புத்தான்! சூரியனின் இரத்தம் முழுவதையும் க் குடித்துவிட்டு ஊர்விட்டே துரத்த இப்பொழுதே வழிக்கு இழுக்கிறது. '
ltioー
சூரியனும் நீள்வானைச் சபிக்காது.
ள்; க் குணங்கள்தான் பரம்பரையைப் பறைசாற்றும்.'
சோலைக்கிளி. mummamus
23

Page 25
24
செ. கதிர்க ஞாபக
சிறுகதை
முதலாவது பரிசு
இரண்காவது பரிசு
மூன்றவது பரிசு இரு ஆறுதல் பரிசுகள்
முடிவு திகதி - 1
ஈழத்து மண்வாசனையைப் சினைகளை அடிப்படையாகக் வேற்கப்படுகின்றன.
அனுப்பப்படும் கதைகள் ே
கனவே வெளிவராதவையு
'தாரகை"யால் நியமிக்கப் எவரும் போட்டியில் பங்கு
தாளின் ஒருபக்கத்தில் (ஆ வாறு) தெளிவாக எழுத பிரதியில் பெயர் குறிப்பி பிறிதோர் தாளில் எழுதப் இடதுபக்க மேல்மூலையில்
குறிப்பிட்டு, தபாலிலேயே
முகவரி ஆசிரியர் 'தார 21/4, பாத்திம மட்டக்களப்பு.

TID 5TH EST T55
û GLIT L.12
— 5чип 300 / -
- ரூபர 2001 -
- ரூபா 150/- - தலா ரூபா 501.
984, பெப்ரவரி 29,
பிரதிபலிக்கும் சமூகப் பிரச் கொண்ட சிறுகதைகள் வர
சொந்தப் படைப்பாகவும், ஏற் மாக இருக்கவேண்டும்.
பட்ட நடுவர் குழு நீங்கலாக நபற்றலாம்.
யூறு பக்கங்களுக்கு மேற்படாத ப்படவேண்டும். சிறுகதைப் டலாகாது. பெயர். முகவரி படவேண்டும். தபாலுறையின் "சிறுகதைப் போட்டி" என்று
அனுப்பவேண்டும்.
ரகை” " ,
ா கிரி வீதி,
தாரகை - டிஸம்பர் 83

Page 26
THARAKA
உங்கள் அச்சு வேலை
நவீன அச்சு இ.
| , doy, Lq. 11 | விரைவி
கத்தோலிக்
-- ',
வெளியீடு தாரகை ஈபே இச்சி. வட நகவரி: 1 ாக் இமாசி வீதி, மட்டக்
 

D8cBMB独R-1983
-- =--
}
3);
j. 9.JJöl மத்திய வீதி, Ꭶ5éᎢᎢᎢ !l | .
ཡོད། - ། يحسم I કાર્ટઝ), 16 : 2364 |
- E - F ----------- Li ਘا."
ாப்பு . அச்சுப்பசிவு நத்தோளிக் F அச்சம்