கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலம் 2014.01.01

Page 1
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் 6
| சமுக
Registered in the Department of Posts of Sri Lanka under
பொதுநலவாய மகாநாட்டிலிருந்து 2014 ஜெனீவா நோக்கி...
ஸ்ரீதரனின் பாராளுமன்ற உரையும் கிளம்பிய எதிர்ப்புக்களும்
அகாசியின் அறிவுரைகளுக்கு அப்பால்...
பேராசிரியர் ரஜீவ விஜேசிங்கவுடன் ஒரு நேர்காணல்
ஜெயமோகனின் வலசைப்பறவை
மண்டேலாவின் மறைவும்
ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் எதிர்காலமும்
தமிழகத்தில் அரங்கேறப்போகும்
கூட்டணிக்காட்சிகள்
நேபாளத் தேர்தலில் மாவோயிஸ்ட்டுகளின் வீழ்ச்சி
ஜப்பானி நிலைப் மாறுகிர
INDIA................INK 50.00 SRI LANKA...SLR 100.00 SINGAPORE.SG$ 14.00
CANADA.CAN$ 10.0| AUSTRALIA.AUs$ 10.0 SWISS..............CHF 10.0

2014, January 01-15
வளியீடு
Lo: OD/News/y2/2013
பின்
பாடு றதா ?
USA.US$ 10.00 UK..........GBK 5.00 EUROPE EU 5.00

Page 2
Manon Sri Lankan B
உலகம் முழுவதுமுள் பிரத்தியேக
THiRUMA
இருமனம் சேர்ந்த
இன்றே உங்கள் அங் உங்கள் வாழ்க்கைத்துை
With
 

Service for CeS & Grooms
இலங்கையர்களுக்கான
55D600(Fಣಾ
勒
୍ \
愛
துவத்தைப் பதிவு செய்து ணயைத் தேர்ந்தெடுங்கள்
unanan. UK

Page 3

மெளனம் என்பது வேறு வழிகளினுடாக
முன்னெடுக்கப்படுகின்ற வாக்குவாதம்
- ලිෂ් ග්‍රිෆිකfilm

Page 4
2014, ஜனவரி 01-15
சமகால
(5
பாராளு கிளம்பிய - சுரேந்திர
வலசைப்பறவை - பி.ஜெயமோகன்
இலங்ை
உள்ள - கலாநிதி
சரவ
46 மண்டேலாவின் மறைவும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் எதிர்காலமும்
அகாசியின்
அப்
- என்.ச
50 ஊழல்
நேபாளத் தேர்தலில் மாவோயிஸ்டுக்களின்
வீழ்ச்சி - அ.மார்க்ஸ்
அரைவ - எம்.பி
கண் மூ!
அரங்கேறப்போகும் கூட்டணிக்காட்சிகள் - முத்தையா காசிநாதன்
- ச.
Samakalam focuses on issues that affect the lives oj

நஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் வெளியீடு
சகலடி
21
2014, ஜனவரி 01 - 15
பக்கங்கள் - 68
தரனின் மன்ற உரையும்
எதிர்ப்புகளும் அஜித் ரூபசிங்க
கயின் முன்னால் சவால்கள் தி பாக்கியசோதி பணமுத்து
சகல முனைகளிலும் கெடுதி நேருவதைத்தவிர்ப்பது எப்படி? - பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க
எம்.பி.
27 மேற்குலகுடன் சேர்ந்து
பொதுவான நிலைப்பாட்டிற்கு நகர்கிறதா ஜப்பான்? - கலாநிதி ஜெஹான் பெரேரா
7 அறிவுரைக்கு
பால். சத்தியமூர்த்தி
லுக்கு எதிரான "ாசி வெற்றி .வித்தியாதரன்
63 தொக்கிய விளைவுகள்
அற்ற மதுபானம் - டாக்டர் எம்.கே.முருகானந்தன்
59
டிய ஊதாப்பூ
இராகவன்
கடைசிப் பக்கம்
க.க.உதயகுமார்
* people of Sri Lanka, the neighbourhood and the world

Page 5
ஆசிரியரிடமிருந்து..) ஜெனீவா கூட்டத் ஜனாதிபதியின் .
திர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய
நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலை யில், நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக பல்வேறு திசைக ளிலும் இலங்கை அரசாங்கம் காய்களை நகர்த்துகின்றது. ஜெனீவாவில் தமக்கு ஆபத்து எதுவும் காத்திருக்கவில்லை என்பதுபோல அரசாங்கம் காட்டிக்கொண்டாலும், அர சாங்கத்தின் நகர்வுகளில் பதற்றம் ஒன்றைக் காணமுடிகின் றது. இந்த நகர்வுகள் ஜெனீவாவில் இலங்கை எதிர்கெண் டுள்ள நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு எந்தளவுக்குக் கைகொடுப்பதாக அமையும் என்பதுதான் அரசியல் வட் டாரங்களில் இன்று எழுப்பப்படும் கேள்வி. அதேவேளை யில், பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற மனப்பூர் வமான நோக்கத்துடன் அல்லாமல் நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதையும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
இலங்கைக்கு எதிராக ஏற்கனவே ஜெனீவாவில் இரண்டு பிரேரணைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. இந்த இரண் டையும்விட தற்போது கொண்டுரப்படவுள்ள தீர்மானம் கடுமையானதாக இருக்கும் எனக் கருதுவதற்குக் காரணங் கள் உள்ளன. முன்னைய இரண்டு தீர்மானங்களையும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அர சாங்கம் தவறியிருந்தது. பிரேரணைகளைக் கொண்டுவந்த அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் இதனால் இலங்கை மீது சீற்றமடைந்திருக்கின்றன. இரண்டாவதாக பொதுநலவாய உச்சி மகாநாட்டில் பங்குகொள்வதற்காக கொழும்பு வந்திருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கம ரூன், இலங்கைக்கு எதிராக கடுமையான பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்பதை கொழும் பில் வைத்தே வலியுறுத்தியிருந்தார். இதனைவிட கவனிக் கப்பட வேண்டிய மற்றொரு விடயமும் உள்ளது. கடந்த இரண்டு வருடங்களிலும் இலங்கைக்கு எதிராகக் கொண் டுவரப்பட்ட பிரேரணைகளின் கடுமையைக் குறைப்பதில் இந்தியா முக்கிய பங்களிப்பை வழங்கியது. ஆனால், இந்த முறை அவ்வாறான பங்களிப்பு ஒன்றை வழங்கும் நிலையில் இந்தியா இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. இந்தியப் பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் எனக் கூறப்படும் நிலையில், இலங்கையைப் பாதுகாப்ப தற்கான முயற்சியில் இந்தியா முன்னைய வருடங்களைப்

சமகாலம்
2014, ஜனவரி 01-15
5 தொடரும் அழைப்பும்
போல தீவிரமாக இறங்கும் என நம்பமுடியாது. -இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது மார்ச் மாதம் நடைபெறப்போகும் ஜெனீவா கூட்டத் தொடர் இலங்கைக்கு ஒரு நெருப்பாறையைக் கடப்பது போன்ற தாகவே இருக்கப்போகின்றது. இதனைத் தெரிந்துகொண் டுள்ள நிலையில்தான் இலங்கை அரசாங்கமும் இப்போது சில காய்நகர்த்தல்களை மேற்கொள்கின்றது. - பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்பவற்றை அடிப்ப டையாக வைத்தே இலங்கைக்கு எதிரான வியூகத்தை சர்வ தேச சமூகம் அமைக்கின்றது. போர் முடிவுக்கு வந்த பின்னர் இவ்விரு விடயங்களிலும் இலங்கை அரசாங்கம் ஒரு அங்குலம் கூட நகரவில்லை. கற்றுக்கொண்ட பாடங் கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்கம் கூறிக்கொண் டாலும் தமக்கு இசைவான வகையிலேயே இது குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. போர் இழப்பு பற்றிய தேசிய மதிப்பீடு இதற்கு ஒரு உதாரணமாக உள்ள து. போரின் இறுதிப் பகுதியில் பாரிய அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதற்கு வலுவான ஆதா ரங்கள் இருக்கின்ற போதிலும், அதற்காக பொறுப்புக்கூற அரசாங்கம் தயாராகவில்லை. போரின் வெற்றியை தமது அரசியல் வெற்றியாக மாற்றிக்கொண்டுள்ள அரசாங்கம், படையினரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கு இணங்கும் என எதிர்பார்க்கமுடியாது. இது அரசாங்கத் துக்கே ஆபத்தானதாக அமையலாம்.
நல்லிணக்கத்தைப் பொறுத்தவரையிலும் இதேபோன்ற ஒரு நிலைதான் காணப்படுகின்றது. போரில்தான் வென்று விட்டோமே இனி எதற்காக தமிழர்கள் கேட்பதைக் கொடு க்க வேண்டும் என்ற ஒரு வெற்றி மமதைப் போக்கு ஆளும் தரப்பினரிடம் காணப்படுகின்றது. போர் இடம் பெற்ற போது 13+ எனக்கூறிய ஆளும் தரப்பினர், 13 இல் உள்ளதைக்கூட வெட்டிக்குறைப்பதற்கு முனைந்திருப்பது இதனைத்தான் காட்டுகின்றது.
ஆனால், தற்போது உருவாகியிருக்கும் சர்வதேச அழுத் தங்கள் எதனையாவது செய்தாகவேண்டும் என்ற நிர்ப்பந் தத்தை அரசுக்குக் கொடுத்துள்ளன. இந்த அழுத்தங்களைச் சமாளிப்பதற்காக இரு விதமான நகர்வுகள் அரசாங்கத்தி னால் இப்போது முன்னெடுக்கப்படுகின்றது. அதில் ஒன்று தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
(29ஆம் பக்கம் பார்க்க...)

Page 6
20:14, garaim gi-1=
ஒடுக்கே
எல்லோருக்குமான பட்ஜெட்
வடக்கு முதன்மை அரசியல்
தமிழர் அரசியல் வடக்கின் அரசியலாக சுருங்கிச் கிறதா? என்ற தலைப்பில் யதீந்திரா என்பவர் எழுதி யில் அவரின் ஆதங்கம் புரிந்தது. அதற்கான பதில்க வானவை. அதனை அவர் தெரிந்துகொள் ஆச்சரியம்.
கிழக்கு மூவினத்தவரும் வாழும் மாகாணம். மு இரண்டாவது பெரும்பான்மையாக இருந்தாலும் செல்வாக்கு நிறைந்த மாகாணம். தமிழ்த் தேசியக் கூ மாகாண சபைத் தேர்தலில் தோல்வி கண்ட மாகாண ஆட்சியில் உள்ள மாகாணம். பல கட்சிகள் உள்ள இத்தகைய ஒரு மாகாணத்தை எப்படி முதன்மைப் ழர் அரசியலை முன்னெடுக்க முடியுமென கட் எதிர்பார்க்கின்றார்?
60 வருடகால தமிழர் அரசியலில் யாழ்ப்பாணத் களே தீர்மானிக்கும் சக்தியாக இருந்த நிலையில் கிழக்கு மாகாணத்தின் இரா. சம்பந்தன் தமிழர் அரசி மானிக்கும் சக்தியாக வந்துள்ளதாக கட்டுரையாளர் பட்டுள்ளார். அப்படியாயின் அவருமா கிழக்கைட் த்து வடக்கை முதன்மைப்படுத்துகிறார்? வடக்கை ( படுத்த வேண்டிய தேவையும் காரணமும் இருப்ட
 
 
 

சென்றிருக் |ய கட்டுரை ளும் இலகு ளாததுதான்
முஸ்லிம்கள் அவர்களின் பட்டமைப்பு Tம். அரசின்
LDITST600TLs). படுத்தி தமி
டுரையாளர்
து தலைவர் தற்போது யலைத் தீர் பெருமைப் புறக்கணி முதன்மைப் தால்தானே
6702, ona 767703
தமிழரின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தி யான கிழக்கைச் சேர்ந்த தலைவர் சம்பந்த னும் வடக்கை முதன்மைப்படுத்துகின் றார் என்பதை கட்டுரையாளர் புரிந்து கொள்ளா தது ஏனோ?
பி. பரராஜசேகரம், கல்லடி
மலையகத்திலிருந்து ஒரு வேண்டுகோள்
நான் ஒரு மலையகத்தைச் சேர்ந்த வாச
கன், நாங்கள் எதிர்பார்ப்பது சமகாலம் சஞ்சி கையில் மாதத்திற்கு ஒரு கட்டுரையாவது, அல்லது கடைசிப் பக்கத்தில் மலையகத்தைச் சேர்ந்த எவரையாவது அல்லது இலக்கிய பகுதியில் மலையக இலக்கியங்களையும் வெளியிட வேண்டும் என்பதேயாகும். சமகாலத்திற்கு மலையகத்தில் கணிசமான வாசகர்கள் இருக்கிறார்கள். மாதத்திற்கு ஒரு முறையாவது மலையகம் தொடர்பான ஆக் கங்கள் வெளிவரும் போது மலையக வாச கர்கள் அதிகரிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
அதேவேளை இதுவரை மலையகம் தொடர்பாக வெளியான ஆக்கங்களுக்காக நாங்கள் எங்களது மனமார்ந்த நன்றியினை சமகாலம் ஆசிரியர் குழுவிக்குத் தெரிவித் துக்கொள்கிறோம்.
டேலா பற்றிய Jú SG -
கடந்த சமகாலம் இதழின் நெல்சன் மண்டேலா பற்றிய அட்டைப்படக் கட்டு ரையில் மண்டேலாவை மதிப்பீடு செய்ய பல வழிகள் இருப்பதாக கட்டுரையாளர் ராகுல்ஜி குறிப்பிட்டுள்ளார். ஆசிரியரே. என்னைப் பொறுத்தவரையில் மண்டே லாவை மதிப்பீடு செய்ய நீங்கள் போட்ட அந்த ஒரு புகைப்படமே போதும்.
கறுப்பினத்தவரும் கண்ணீர் வடிக்கிறார் கள் வெள்ளையினத்தவரும் கண்ணீர் வடிக்கிறார்கள். இதனைவிட ஒருவர் மாம னிதராக வேறு என்ன மதிப்பீடு வேண் டும். இதுதான் கதைசொல்லும் படம் என்பதோ..?
Bਥ, 56 ]]]
On 1732,273

Page 7
இன்று பல போராட்டத்திற்கு மத்தியில் மலையக சமூகம் ஒ( பரிணமித்துள்ளது. மலையக மக்கள் செறிவாக வாழும் பெ அவர்களது பூர்வீகம், இது விடயம் தொடர்பாகவும், மலைய ளின் இன்றைய போக்கு, பெருந்தோட்டங்களின் இன்றை ஜூலை கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அவர்களின் இட பாகவும், சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும், சிறி பந்தம் மூலம் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ம நிலைமை தொடர்பாகவும், பொதுசேவை வழங்கலில் தொடர்ந்து புறக்கணிப்புக்கு உள்ளாவது தொடர்பாகவும், மே பாளர்களாக மலையக மக்கள் நாடு பூராகவும் பரந்து காணப்ட களின் நிலைமை போன்ற இன்னும் பல விடயங்கள் தொடர்ப யாக உலகத்துக்கு தெரியப்படுத்தப்படவேண்டும்.
மலையகம் தொடர்பான ஆக்கங்களுக்கு சூரியகாந்தி ஆ தனை பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் L கள் என்போரிடம் கட்டுரைகளைப் பெற்று பிரசுரிக்க முடியும் வரும் மலையகம் தொடர்பான ஆழ்ந்த சிந்தனையினை கொண்டவர்களாவர்.
அ.ஜெயபிர
எதிரணியின் அவல நிலை
டிசம்பர் மாதத்தைய முதல் சமகாலம் இதழில் குசல் பெரே பொருந்திய அரசாங்கமும் வலுவில்லாத எதிரணியும்' என்ற யின் இன்றைய அவலநிலையை பிரகாசமாக அம்பலப்படுத்தி மார்க்கமில்லாத நிலையில் இன்று ஐக்கியதேசியக்கட்சி சி பேரினவாதத்தை வெளிப்படையாகப் பேசத் தலைப்பட்டிருக்கி களின் கோட்பாட்டுக் கொத்தளமாக விளங்கும் பேரின ஐ.தே.க.வினர் எவ்வளவுதான் பேசினாலும் அவர்களை இதுெ டிக்க முடியாது. அதில் ராஜபக்ஷாக்களுக்கு நிகராக இன்று ே சிங்கள தேசியவாதக் கடும்போக்கு அரசியலைச் செய்த ஜ முனையினர் இன்று வலுவிழந்து போனதற்கு காரணம் அவர் போக்கை ராஜபக்ஷாக்கள் தமதாக்கிக் கொண்டதேயாகும். வினரும் கூட ஜனதா விமுக்தி பெரமுனையினரைப் போன் ஆதரவையும் இழந்துவிடக்கூடிய ஆபத்தே தோன்றும்.
சுபத்திரா கோகுல
* *დჭosiè
ՅՅՅԼԵHԾMS Fory
எனது கண்டு பிடிப்பு குறித்து நான் பெரு மைப்படுகிறேன். ஆனால், அதை பயங்கர
வாதிகளும் பயன்படுத்துகிறார்கள் என்பது பெரும் கவலையை தருகிறது.
மிக்கெய்ல் கலாஷ்னிகோ
பெக்ஸ் (1787520176770 011-232
 
 
 

ந தேசிய இனமாக ருந்தோட்டங்களே க அரசியல்வாதிக ப நிலைமை ஒரு ப்பெயர்வு தொடர் ங்களில் மலையக மா-சாஸ்த்திரி ஒப் ந்களின் இன்றைய மலையக மக்கள் லும் நகர சுத்திகரிப் Iடுகின்றனர். இவர் ாகவும் ஆய்வு ரீதி
சிரியர்கள், பேரா மற்றும் கல்விமான் . இவர்கள் அனை யும் பற்றினையும்
சாத், நோர்வூட்.
ரா எழுதிய பலம் கட்டுரை எதிரணி யிருக்கிறது. வேறு ங்கள - பெளத்த கிறது. ராஜபக்ஷாக் வாத அரசியலை விடயத்தில் தோற்க வறுயாருமில்லை. னதாவிமுக்தி பெர களின் அந்த கடும் அதனால் ஐ.தே.க. று எஞ்சியிருக்கிற
பன், கரவெட்டி
இருவாரங்களுக்கு ஒருமுறை
ISSN: 2279 - 2031
மலர் 02 இதழ் 13 2014, ஜனவரி 01 - 15
A Fortnigtly Tamil News Magazine
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிடெட் 185, கிராண்ட்பாஸ் ரோட், oldTüüL-14,
இலங்கை, தொலைபேசி : +94 11 7322700 F-GLDusáo: Samakalam(ODexpressnewspapers.lk
ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் (e-maill : suabith (a) gmail.com)
உதவி ஆசிரியர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன்
பக்க வடிவமைப்பு
எம்.பூரீதரகுமார்
ஒப்பு நோக்கல் என்.லெப்ரின் ராஜ்
வாசகர் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர்,
eneral 1855 érmesiöjor Luim 6iv (ETTL கொழும்பு-14 இலங்கை Girarga samakalanG) expressnewspapers.K.

Page 8
2014, ஜனவரி 01-15
சமகா
வாக்குமூலம்...
எங்கள் மத்தியில் மூன்று வகையான ஆட்க இருக்கிறார்கள். தங்களது தனிப்பட்ட நல களைப் பாதுகாக்க விரும்புகிறவர்கள் முதல் வது வகை. ஆயுதமேந்தியவர்களின் இலட் யங்களையும் அபிலாசைகளையும் திரும்பவ நினைத்துப் பார்க்கிறவர்கள் இரண்டாவ வகை. அபிலாசைகளும் யதார்த்த நிலைன களும் ஒருங்கிசைந்து போக முடியாது என் தைப் புரிந்து கொண்டு இலக்குகளை அடை தற்கு சாத்தியமானளவுக்கு முயற்சிப்பவர்க மூன்றாம் வகை. வடமாகாண சபையில் இரு பவர்களில் பெரும்பான்மையானவர்கள் இ மூன்றாம் வகையைச் சேர்ந்தவர்களே.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
ஐக்கியதேசியக் கட்சிக்குள் தீர்மானங் களை எடுப்பதற்கு போதுமான அதிகா ரங்கள் எனக்கு இருக்கின்றன. கட்சியை விட்டு வெளியேறியவர்களும் அதிருப் தியாளர்களும் மீண்டும் கட்சிக்குள்
வாருங்கள்.
ஐ.தே.க.தலைமைத்துவப் பேரவைத் தலைவர் கரு ஜெயசூரிய
தர்ம ராச்சியத்தை நோக்கிய பயணத்திலே ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் அரசி லுக்கு வந்தார்கள். ஆனால், இன்று அவர்க நாட்டுக்குள் போதைப் பொருட்களைக் கடத் கின்ற அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறார்க
அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகி துக்கொண்டே பிரதமர் தி.மு.ஜெயரத்னவிற் எதிராக ஜாதிக ஹெல உறுமயவினர் சத்த போடுகிறார்கள்.
ஜே.வி.பி.எம்.பி. விஜித ஹேரத்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பத்திரிகை - விருந்தளித்து பேசுகிறார். ஆனால், ஏதாவது தங்கள் பத்திரிகைகளில் எழுதத் தயங்கமா கிறது என்பதை இது காட்டுகிறது. எம்மை 2 நாம் அவர்களைக் கவனிப்பதாக எதிர்க் பயன்படுத்தியே எமக்கு எதிரான அவதூறு கள் இருக்கிறார்கள் என்பதை நான் அறிலே
தகவல், ஊடகத்துறை அ.

-ள்
ன்
எந்த நேரத்திலும் எந்தக் காரணத்துக்கா கவும் நான் எனது மனைவியை அச்சுறுத்த வில்லை. அவரை எப்போதும் நன்றாகவே கவனித்து காப்பாற்றி வந்திருக்கிறேன். ஏனென்றால், எனது இருபிள்ளைகளினதும் தாய் அவர். எனவே, எந்தக் காரணத்துக்கா கவும் நான் அவரை துன்புறுத்தமாட்டேன். நான் இப்போது தனிக்கட்டையாகி விட் டேன். மீண்டும் திருமணம் செய்துகொள் ளும் எண்ணம் எதுவும் போதைக்கு இல்லை.
லா
விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே
ள்
நான் இனவாதச் சிந்தனையுடைய ஆள் இல்லை. எனது மகன் ஈரானிய யுவதியொருவரை விரை வில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார். கடந்த காலத்தில் எனக் கும் ஒரு முஸ்லிம் பெண்ணுடன் காதல் தொடர்பு இருந்தது.
பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா
மேல்மாகாணசபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தின் தலை மைத்துவத்தை ஏற்று நான் போட்டி யிடத் தயாராயிருக்கிறேன். அதே போன்றே சஜித் பிரேமதாசாவும் தென்மாகாண சபைத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத் தலை மையை ஏற்று போட்டியிட முன்வர வேண்டும். எங்களுக்குள் சண்டை யிட்டு நேரத்தை விரயமாக்குவதை விடுத்து ஊழல் மிகுந்த அரசாங்கத்து க்கு ஒரு சவாலைத் தோற்றுவிக்க நாம் ஒன்றுபடுவோம்.
ள்
5 6 5 4
ஐ.தே.க.எம்.பி.ரவி கருணாநாயக்க
ஆசிரியர்களை மாதாந்தம் அலரிமாளிகைக்கு அழைத்து காலை து பிழையாக நடந்தால் அதை மறுநாள் காலையே ஆசிரியர்கள் ட்டார்கள். இந்த நாட்டில் ஊடகச் சுதந்திரம் எந்தளவுக்கு இருக் ஊடகவியலாளர்கள் பாராட்டி எழுத வேண்டுமென்பதற்காகவே நகட்சியினர் கூறுகிறார்கள். நாம் கொடுத்த மடிக்கணினியைப் றுகளை இணையத் தளங்களில் வெளியிடுகிற பத்திரிகையாளர்
வன்.
மைச்சர் ஹெகலிய ரம்புக்வெல

Page 9
5 செய்தி. முழு அளவிலான உள்நா போரை நோக்கி தென் கு
ண்டகால ஆயுதப்போராட்
வான இனரீதியான டத்தைத் தொடர்ந்து சூடானி
இருக்கிறது. ஜனாதி டமிருந்து சுதந்திரமடைந்து வெறு
இனத்தைச் சேர்ந்தவ மனே இரண்டரை வருடகாலமே
என்ற பழங்குடி இ கடந்த நிலையில் உலகின் மிகவும்
வர். எது எவ்வாறி இளைய நாடான தென்சூடான் பார
கள் தொடர்பானதே தூரமான நெருக்கடிக்குள்ளாகியிருக்
திற் சந்தேகமில்லை கிறது.
எண்ணெய் வளமி. ஜனாதிபதி சல்வா கிர்ரிற்கும் முன் ணெய் வயல்களைக் னாள் உப ஜனாதிபதி றீய்க் மஷா
கீழ் வைத்திருப்பத ருக்கும் விசுவாசமான குழுக்களுக்கு தலைவர்கள் சண்ை இடையிலான மோதல்களில் ஆயிரக்
ருக்கிறார்கள். இன கணக்கானவர்கள் இறந்துவிட்டார்
விடுக்கப்படும் அன கள். கடந்த ஜூலையில் உப ஜனாதி
மனே போராளிகள் பதி பதவியில் இருந்து அகற்றப்பட்ட தற்கும் ஆதரவைப் மஷார் தனது ஆட்சியைக் கவிழ்ப்ப
என்று அவதானிகள் தற்கு சதிப்புரட்சியொன்றை நடத்துவ
தற்போதைய வ தற்குத் திட்டமிட்டுக்கொண்டிருந்த
அளவிலான உள் தாக ஜனாதிபதி கிர் குற்றஞ்சாட்டி
மாறக்கூடிய ஆபத்து யதையடுத்து கடந்த மாதம் 15 ஆம்
மளவில் மக்கள் திகதி மோதல்கள் வெடித்தன. சதிமு
கொண்டிருக்கிறார்கள் யற்சி குற்றச்சாட்டுகளை மஷார் கள் முற்றாகவே திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.
போயிருக்கின்றன. மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்
அந்தப் பிராந்திய போது மோதல்கள் அரசியல் ரீதியா
தங்களாக ஆயுதபே னவை போன்றே தோன்றுகிறது.
பெற்று வந்திருப்பது ஆனால், மோதல்களுக்கு வலு தாராளமாகவே புழ
தென் சூடானின் பொர் பகுதியில் ஐ.நா. வளாகத்திற்குள்
இடம் பெயர்ந்த மக்கள்

2014, ஜனவரி 01-15
சமகாலம் ஆய்வு !
ட்டுப்
சூடான்
ஜனாதிபதி சல்வா கிர்
1 பரிமாணமும் பதி கிர் டிங்கா ர். மஷார் நுயெர் னத்தைச் சேர்ந்த நந்தாலும் வளங் இப்போர் என்ப D. தென்சூடான் க்க நாடு. எண் 1 கட்டுப்பாட்டின் ற்காகவே அதன் டயில் ஈடுபட்டி
அடிப்படையில் இழப்புகள் வெறு ளைத் திரட்டுவ பெறுவதற்குமே பா கூறுகிறார்கள். ன்முறை முழு நாட்டுப்போராக து உள்ளது. பெரு கொல்லப்பட்டுக் ள். சில கிராமங் - வெறிச்சோடிப்
மஷார்
த்தில் பல தசாப் மாதல்கள் இடம் கால் ஆயுதங்கள் ஐக்கத்தில் இருக்
கின்றன. எனவே வன்முறையைக் கட்டுப்படுத்துவதென்பது சுலபமான காரியமல்ல. மேலதிக படைகளை அனுப்புவதில் ஐக்கிய நாடுகள் விரைந்து செயற்பட்டிருக்கின்ற அதே வேளை, பேச்சுவார்த்தைகளை நோக் கிய செயற்பாடுகளையும் அது முன் னெடுக்க வேண்டும். தென்சூடானின் எண்ணெய் வயல்களில் கூட்டாக திட் டங்களை முன்னெடுக்கின்ற இந்தியா போன்ற நாடுகளும் அங்கு சண்டை யில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவருவதற்கு முயற்சிகளை முன்னெடுக்க வேண் டும் என்று அவதானிகள் அபிப்பி ராயம் தெரிவித்திருக்கிறார்கள்.
பல மேற்கு நாடுகள் தென்சூடான் எண்ணெய் மீது கண்வைத்திருக்கின் றன. சூடானுக்கு எதிரான தடைகளை விதிக்கும் கொள்கையைக் கடைப்பி டித்த காரணத்தினால் பல வருடங் களாக மேற்கு நாடுகள் எட்டவே நிற் கின்றன. உள்நாட்டுப் போர் ஒன்று மூழுமேயானால், அது தென்சூடா னில் மேற்கு நாடுகள் பிரவேசிப்பதற் கான வாய்ப்புகளை ஏற்படுத்தும். 1
தஞ்சமடையும்

Page 10
萎爵
>) செய்
10 綫 2014 Sgsursurf 01-15
மிக்கெய்ல் கல
60F
லகில் வேறு எந்த சுடுகலனையும் விடவும் கூடுத
லான மக்களைக் கொன்றொழித்த ஆயுதமான ஏ.கே.47 என்ற ரஷ்ய ரைபிளை வடிவமைத்த மிக்கெயில் கலாஷ்னிகோவ் கடந்த மாதம் 23ஆம் திகதி யூரல் மலைட் பிராந்தியத்தில் உள்ள அவரது சொந்த நகரான ஐஷெவ்ஸ் கில் காலமானார். இவருக்கு வயது 94.
மாஸ்கோ ஆஸ்பத்திரியொன்றில் வைத்து கடந்த ஜூனில் இதயத்துடிப்பை ஒழுங்கமைக்கும் பேஸ் மேக் கர் கருவி பொருத்தப்பட்ட கலானிஷ்கோவ் நவம்பர் 17ஆம் திகதியில் இருந்து ஐஷெவ்ஸ்க் ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஜேர்மனியர்களின் தன்னியக்க ரைபிள்களுக்கு போட்டி யாக ஒரு துப்பாக்கியை வடிவமைப்பதற்காக இரண்டா வது உலக மகா யுத்தத்தின்போது அழைக்கப்பட்ட கலாஷ் னிகோவ் 1947ஆம் ஆண்டு Awtomat Kalashnikow: என்ற ரைபிளை வடிவமைத்தார். (அப்போது அவர் ரஷ்ய இராணுவத்தின் டாங்கி பிரிவில் பொறியியலாளராக 9)(bsb5Tsf) (9)g| 6élø0)GITSGGJ Avtomat-Kkalashnik OV-47 என்று பிரபல்யமானது. இது மிகவும் எளிதாக ஏ.கே.47 என்று அழைக்கப்பட்டது.
இரண்டாவது உலக மகாயுத்தத்திற்கு மத்தியில் பிறந்த ஏ.கே.47 கெடுபிடியுத்த கால கட்டத்தின் (cold War) ஒரு சின்னமாக மாறியது. 1949ஆம் ஆண்டிலிருந்து இந்த ரைபிள் சோவியத் இராணுவத்தினதும் பிறகு வார்சோ ஒட் பந்த நாடுகளினதும் முத்திரை ஆயுதமாக விளங்கியது.
உலகம் பூராகவும் தேசிய விடுதலைப் போராட்டங் களை முன்னெடுத்த கிளர்ச்சியாளர்களின் தெரிவாக
 
 

தி ஆய்வு
ாவிடினிகோவின் குரிய மரபு
ஏ.கே.47 மாறியது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். இந்தப் போராட்டங்கள் பலவற்றின் வெற்றி யில் இந்த ரைபிள் குறிப்பிடத்தக்க ஒரு பங்கையாற்றியது. மொசாம்பிக்நாடு சுதந்திரத்தைப் பெறுவதில் ஏ.கே.47இன் பாத்திரம் பகிரங்கமாக அங்கீகரிக்கப்பட்டது. மொசாம்பிக் கின் தேசியக்கொடியில் இந்த ரைபிளின் உருவம் பொறிக் கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே, ஏ.கே.47 போராட்ட இயக்கங்களின் ஒரு சின்னமாக உருவெடுத்தது. கெடுபிடி யுத்தகால கட்டத்தின்போது மறைமுக யுத்தங்கள் (proxy War) பலவற்றில் கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்ட இராணுவங்கள் இந்த ரைபிள் மீது கண் வைத்தன. வியட் நாம் போரின்போது அமெரிக்கப் படைவீரர்கள் தங்களது எம் 16 ரைபிள்களை வீசியெறிந்துவிட்டு இறந்து கிடந்த வியட்நாமிய படைவீரர்களின் ஏ.கே.47 ரைபிள்களை விழுந்தடித்துக்கொண்டு எடுத்தார்கள் என்று கூறப்படுகி றது. எம்16 போன்று சுடும்போது நெருக்கடி கொடுத்து இடறுப்படாமல் ஏ.கே.47 உறுதியாக கைகளில் இருக்கும்.
(45ஆம் பக்கம் பார்க்க.)

Page 11
9 GipsTibergélus
கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து
இலங்கையின் அரசி பல் சமூகம் இனத்துவ அடிப்படையில் எதிர் எதிரான துருவங்
| 255া50 5ীতা5|UC_6]]
நிற்கிறது. அர்த்கு
முள்ள நல்லிணக்கமும் ஐக்கியமும் ஏற்படுவ குற்குரிய பாகுையில்
நீண்ட துரம் பய
రాలేలో (పరారంraUS ருக்கிறது. இதற்கு அரசாங்கம் குயாரா? இதற்கான வலிமை அதற்கு உண்டா?
இலங்கையின்
ஆணைக்கு(
பற்றிப் பேசத் தொட பிரேரணை விடயம் அந்த விடயத்தையே யாளர் நவி பிள்ளை தது, பிரித்தானியப் பி வெளிச்சம் போட்டு லோர் வாயிலும் அடி பதாகும்.
சர்வதேச சமூகத்தி கையில் ஆட்சி மாற்ற சார்பு அரசியல்வாதி கத்தை இழிவாகத் த யல் இலாபத்திற்காக உணர்வலைகளை ெ அலட்சியம் செய்ய இப்படியான புரிதல் வருகை பொதுநலவ யைக் கொண்டு அவ நடைபெறவுள்ள ஐந தைப் பற்றிய பிரச்சி இலங்கைக்கு எதிரா ளது. அரசாங்கம் இ செய்வதனையே நே கொள்ளும் ஒரே ஒரு லில் இப்போதுள்ள இ நீக்கிவிடவேண்டும்
அரசாங்கத்தின் க வின் வெளிநாட்டு அ டில் 'மனித உரிமை நடவடிக்கை எடுக்க ( கின் பொறுமையின் யோசிப்பதற்கு இட விவகாரம் தொடர்ப கொண்டு இலங்கை ஆனால், இங்கே வெ. வும் இல்லை என்ற
 
 
 
 
 

முன்னால் உள்ள சவால்கள்
ஆண்டில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ழ அறிக்கை வெளியாகியதும் எல்லோரும் நல்லிணக்கம் டங்கினார்கள். 2012 இல் பிரதம நீதியரசர் மீதான குற்றப் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எல்லோரும் | பேசிக்கொண்டிருந்தார்கள். 2013 இல் ஐ.நா.உயர் ஆணை வந்தார். அதற்கு அடுத்து பொதுநலவாய மகாநாடு நடந் பிரதமர் வந்து இலங்கையின் மனித உரிமைகள் நிலை பற்றி க்காட்டினார். இவையெல்லாம் நடந்த காலம் முதல் எல் டிபடும் சொல் பொறுப்புக் கூறுதல் (Accountability) என்
ன் இலக்கு பொறுப்புக்கூறுதல் என்ற போர்வையில் இலங் மத்தைக் கொண்டு வருவது தான் என்று குற்றஞ்சாட்டி அரசு களும் ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக சர்வதேச சமூ ாக்கிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உள்நாட்டில் அரசி அரசாங்கம் இப்பிரசாரத்தைப் பயன்படுத்தி மக்களிடம் ாழுப்பியும் வருகிறது. இருந்தாலும் சர்வதேச சமூகத்தை முடியாது என்பதையும் ராஜபக்ஷ அரசு உணர்ந்துள்ளது. அரசாங்கத்திடம் உண்டு என்பதை நவிபிள்ளையின் ாய மகாநாடு காலத்திலும் இப்போதும் அரசின் நடத்தை தானிக்க முடிகிறது. இப்போது அரசு 2014 மார்ச் மாதம் நா. மனித உரிமைகள் சபையில் என்ன நடைபெறும் என்ப னையை எதிர்நோக்குகிறது. அங்கு இன்னொரு பிரேரணை கக் கொண்டுவரப்படலாம் என்பதற்கான சாத்தியம் உள் ப்படியான ஒரு சம்பவம் நிகழக்கூடாது என்பதை உறுதி ாக்கமாகக் கொண்டுள்ளது. உலகில் பல்தரப்பினரும் பங்கு அரங்கு ஐ.நா.மட்டுமே. அந்த நிறுவனத்தின் நிகழ்ச்சி நிர இலங்கை விவகாரத்தை முற்றாக இல்லாமல் செய்வதற்கும் என்றே அரசாங்கம் முயற்சி செய்கிறது.
வலையை அதிகரிக்கும் வகையிலான ஒரு கூற்றை சீனா அமைச்சின் பேச்சாளர் கூறியிருக்கிறார். இலங்கை உள்நாட் கள் நிலையை முன்னேற்றவும் அவற்றைப் பாதுகாக்கவும்' வேண்டும் என்று அந்த அதிகாரி கூறினார். இக்கூற்று பீஜிங் மையையும் கவலையையும் எடுத்துக்காட்டுகிறது என்று மளிப்பதாக உள்ளது. ஏனெனில், சீனா மனித உரிமைகள் ான சர்வதேச நடவடிக்கைக்கு தொடர்ந்து தடைபோட்டுக் க்குப் பாதுகாப்பு அளித்துக்கொண்டு இருக்க வேண்டும். |ளிப்படையாகத் தெரியும் உண்மையான முன்னேற்றம் எது நிலை தொடரும் என்றால் சீனாவுக்கு அது சங்கடமான

Page 12
12 2014 ஜனவரி 01-15
ஒன்றே என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. ஜப்பானிய தூதுவர் யசூசி அகாசியும் இலங்கைக்கு வந்த போது அரசுக்கு ஆதரவாகப் பேசிய போதிலும் இவ்விடயத்தில் முன் னேற்றம் வேண்டும் என்று கூறினார். அவரது ஆதரவு தயக்கத்துடன் கூடி யது. இலங்கையில் உண்மை நிலை யில் முன்னேற்றம் இல்லை; பேச்சள வில் தான் யாவும் உள்ளன என்ற கருத்து உலக மட்டத்திலும், உள்ளூரி லும் பலமாக உள்ளது என்பதை அகாசி சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி யின் செயலாளர் லலித் வீரதுங்க கற் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார் சுகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்பாக இருக்கிறார். அவர் விரைவில் ஜெனீவா சென்று அங் குள்ள இராஜதந்திரிகளுக்கு இலங் கையில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றி எடுத்துரைப்பார் என்று ஜனாதிபதி தமக்குக் கூறியதாகவும் அகாசி தெரி வித்தார். கோதாபய ராஜபக்ஷ டில் லிக்குச் சென்றார். அத்தோடு அவர் ஐக்கிய அமெரிக்காவுக்கும் சென்ற தாகவும் கூறப்படுகிறது. இப்பயணங் களின் நோக்கங்கள் யாவை, அவற் றின் பெறுபேறுகள் யாவை என்பன வும் தெரியவில்லை. எவ்வாறாயி னும் ஜெனீவாவோடு இவை தொடர்
புடையன என்றே ஊகிக்கலாம்.
றுக்கொண்ட பாடங்கள்
பொதுநலவாய மகாநாட்டுக்கு வந் திருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பில் வைத்து அரசின் மீது எச்சரிக்கை விடுத்துவிட்டுச் சென்றார். ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன் னர் கூறியிருந்ததை அவரும் எதிரொ லித்திருந்தார். வரும் மார்ச் மாதத் திற்கு முன்பாக யுத்தக் குற்றங்கள் தொடர்பாகப் ப்ொறுப்புக்கூறும் செயல்முறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாவிட்டால் சர்வ தேச விசாரணையைச் சந்திக்க நேரும் என்பதே இவர்கள் விடுத்துச் சென்ற ஆனை
9 uut
எச்சரிக்கையாகும். உயர் யாளர் நவிபிள்ளையின் வருகையை போன்றே டேவிட் கமரூன் வரு
கையைப் அரசாங்கம் பிரசாரத்திற்குப்
பயன்படுத்திக் ெ க்குள் ஆட்சி ம வருவதற்காகச் கூறி அரசியல் கும் பிரசாரத்தி வருகையையும், பிய சர்வதேச உ தையும் அரசு 1 டது. அரசாங்கத் கள் மீறல் பற் இருந்தும் கவ6 திருப்புவதற்கு யோகிக்கப்பட்ட மார்ச் தீர்மானத் வதற்குச் செய்ய வேலைகள் தா மேற்கொள்ளப்ட
லது ஏதாவது உ கள் நடைபெற் பொறுத்திருந்துத டும்.
அரசாங்கம் டும் என அறிவி கைகள் சில வரு
1. ஆளும் கட் பலரைக் கைதுெ குற்றங்களுக்காக எடுப்பதில் ஆர்:
2 ஜனாதிபதி சட்டமும் ஒழுங் புதிய அமைச்சு பட்டுள்ளது. மு அமைச்சின் கீழ் பகுதி இப்போது சின் கீழ் கொன இருப்பினும் இ லாளராக ஓய்வு அதிகாரி ஒருள் டுள்ளார். புதிய வாக்கும் இந்த கொண்ட பாட ணக்க ஆணை ளுக்கு ஓரளவு போதிலும், ப; த்தை நீக்கி அத டாவது திருத்தத் தமையால் பொ LDIT60T 356T3, T6 லாமல் போயுள்

காண்டது. இலங்கை ாற்றத்தைக் கொண்டு சதி நடக்கிறதெனக் ஆதரவைப் பெருக் ற்கு இவ்விருவரதும் இலங்கை மீது திரும் ாடகங்களின் கவனத் பயன்படுத்திக்கொண் தின் மனித உரிமை றிய பிரச்சினையில் னத்தை வேறுபக்கம் இச்சந்தர்ப்பம் உப து. ஆகவே 2014 தை இல்லாமல் செய் ப்படும் வெளிப்பூச்சு ன் அரசாங்கத் தால் படுகின்றனவா அல் ருப்படியான வேலை றனவா என்பதைப் நான் பார்க்க வேண்
செயற்படுத்த வேண் விக்கப்பட்ட நடவடிக்
LDIITO!OJ: சி அரசியல்வாதிகள் சய்தலும் பல வகைக் 5 சட்ட நடவடிக்கை 5)ILib காட்டியமையும் யின் தலைமையில் கும் என்ற பெயரில் ஒன்று உருவாக்கப் முன்னர் பாதுகாப்பு இருந்த பொலிஸ் இப்புதிய அமைச் ண்டுவரப்பட்டுள்ளது. வ்வமைச்சின் செய பெற்ற இராணுவ வரே நியமிக்கப்பட் அமைச்சை உரு நடவடிக்கை கற்றுக் வ்கள் மற்றும் நல்லி $குழுவின் சிபார்சுக ஏற்றதாக இருந்த நினேழாவது திருத்த னிடத்தில் பதினெட் தைக் கொண்டு வந் லிஸ் மீதான சுதந்திர னிப்புக்கு இடமில்
T5).
3. கற்றுக்கொண்ட பாடங்கள் மற் றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் 55 மேலதிகமாக இப் போது தேசிய செயற்திட்டத்தில் (National Action plan) (33 frigå, கொள்ளப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட 91 சிபார்சு இவற்றுக்கு என்ன நடந்தது? அவை நிறைவேறினவா
கள் உள்ளன.
சர்வதேச சமூகம் |Glorišioთ5UShoiა Loosofia உரிமைகள் விடயத்தில் வெளிப்படையாக குெரி பக்கூடிய முன்னேற்றம் உள்ளகு என்பகுைக் கான விரும்புகிறது. ஆனால் அரசின் செயற் பாடுகள் 2014 மார்ச்சில் (GფofმountroSენა 5fupirნorth ஒன்று வருவகுை இல் Gorod செய்வதற்கு @p£5©85ার্তা তোUU@b
ෆිෆා ෆif|CEර්ජ් ෆිනJෆෆෆෆින්li"
குனே என்பகுை
பொறுத்திருந்துதான் Uਈ 550
என்பதும் புதிதாகச் சேர்க்கப்பட்ட 51 சிபார்சுகளுக்கான எல்லை என்ன என்பதும் தெளிவாக இல்லை. 4. சொத்திழப்பு, உயிரிழப்பு என் பன குறித்த தேசியமட்ட மதிப்பீடு ஒன்று நடத்தப்படவேண்டுமென்பது ஆணைக்குழுவின் சிபார்சுகளில் ஒன் றாகும். இம்மதிப்பீட்டுக்காகத் தயா ரிக்கப்பட்ட வினாக்கொத்து நுணுக்க மாகப் பரிசீலிக்கப்படவேண்டும்.
5T6)
5. 30 வருட கால எல்லையில் யுத் தம் காரணமாக காணாமல் போனோர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது வடக்கு, கிழக்குப் பகுதிகளை மட்டும் உள்ள டக்குவதாகவும் 2013 டிசெம்பர் 28 என்ற காலக்கெடுவுக்குள் இவ்விசா
தொடர்பான

Page 13
ரணை நிறைவேற வேண்டும் என்றும் ணையைக் கொண்டு
கூறப்பட்டுள்ளது.
என்ற கருத்து இரு 6. சித்திரவதைகள் தொடர்பான
உரிமைச் சபையில் விசாரணை பொதுநலவாயச் செயல
கியூபா ஆகிய நா கத்தின் மனித உரிமைகள் அலகின்
அவை இலங்கை அ துணையுடன் தேசிய மனித உரிமை
சார்பாகச் செயற்பட் கள் ஆணைக்குழுவால் நடத்தப்பட
டின் மீது தீர்மானம் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்
நடைமுறையை அன ளது. சிவில் சமூகத்தினரின் வேண்டு
கின்றன. இப்பின்னல் கோளுக்கு அமைய இந்நடவடிக்
வின் பங்கு முக்கிய கையை ஒத்திப்போட்டுள்ளதாக
மனே தீர்மானத்திற்கு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
களிப்பது அல்லது அவ்வாறு வேண்டுகோள் விடுத்த
கலந்துகொள்ளாது . சிவில் சமூக அமைப்புகள் எவை
அர்த்தத்தில் அல்ல என்ற விபரத்தை வெளியிடுமாறு
மூன்றாம் உலக நா சிவில் அமைப்புகள் ஆணைக்குழு
மானத்துக்கு ஆதரவு வைக் கேட்டுக் கடிதம் அனுப்பி
க்கையில் இறங்குமா யுள்ளன.
யமான கேள்வி. இ 7. தென்னாபிரிக்காவில் நடைபெற்
தேர்தல் ஒன்றை எ, றது போன்று உண்மைகளைக் கண்ட
அதற்கான பிரசார | றிதல், இணக்கப்பாடு ஏற்படுத்தல்
தீவிரமடைகிறது. இ ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட
ரான தீர்மானத்தை வேண்டுமா? அதற்கான சாத்தியப்பா
மொழிய வேண்டும் டுகள் உள்ளனவா, அவ்வாணைக்
தமிழகத்தில் இரு ந்து குழு என்ன முறையில் அமையும்
சர்வதேச சமூகத்தி என்பன குறித்த கலந்துரையாடல்கள்
இலங்கையின் மன நடைபெறுகின்றன. இதற்கு உதவுவ
பிரச்சினை கொள் தற்குத் தென்னாபிரிக்க அரசாங்கம்
ளது. சர்வதேசம் இல முன்வந்துள்ளது. இக்கலந்துரையா
உரிமை விடயத்தில் டல்களில் தமிழ்த்தேசியக் கூட்ட கத் தெரியக்கூடிய மு மைப்பும் (TNA) புலம்பெயர் தமி
ளதா என்பதைக் கால் ழர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்..
இலங்கை அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கல் என்ற
நடவடிக்கைகள் 6 விடயத்தால் பேச்சுவார்த்தை பிசு
முன்னேற்றத்தின் - பிசுத்துப்போக வாய்ப்புண்டு.
காட்டவும் குறிப்பா மேற்கூறிய விடயங்கள் 2014
ரிக்க மாதிரியிலான மார்ச் மாதம் நடைபெறப்போகும்
ணக்க ஆணைக்குழு ஐ.நா. மனித உரிமைகள் சபை
தல் என்பதைக்கா நிகழ்வை எவ்விதம் பாதிக்கப்போகி
ஒத்திப்போட வழிப் றது என்பதைப் பொறுத்திருந்துதான்
சாட்டுச் சொல்வதற் பார்க்க வேண்டும். பொறுப்புக்கூறு
னவை அல்ல என் தல் விவகாரத்தை முதன்மைப்படுத்தி
உண்மை கண்டறிய முன்னரிலும் கடுமையான தீர்மானம்
ஒரு தேசியமட்ட கல் நிறைவேற்றப்படும் சாத்தியம் உள்ள
ஆகும். அதில் பா. து. 2012 இலும் 13 இலும் ஐக்கிய
ளும் பங்குகொள் அமெரிக்கா தீர்மானங்களைக் கொண்
பாதிக்கப்பட்டவர்கம் டுவருவதில் முனைப்பாகச் செயற்
காப்பு உறுதிப்படுத் பட்டது. அவ்வாறே 2014இலும் அந்
டும். பாதிக்கப்பட்டே நாடு செயற்படலாம். உலகின் தென்
களையும் பாதுகாக்க பகுதி நாடுகளில் இருந்து ஒரு பிரேர
ஒழுங்கமைப்பு இல்

மகாலம்
2014, ஜனவரி 01-15 வெர வேண்டும்
இது தொடர்பான சட்டம் இதுவரை ப்பினும், மனித
இயற்றப்பட்டு நிறைவேற்றப்பட சீனா, ரஷ்யா,
வில்லை. டுகள் உள்ளன.
பந்து இப்போது அரசின் பக்கம் அரசாங்கத்திற்குச்
அடிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உவை. ஒரு நாட்
சமூகத்தின் கரிசனைக்குரிய விடயங் கொண்டுவரும்
களில் அரசாங்கம் கவனம் செலுத் >வ எதிர்த்து வரு
துமா? வடமாகாண சபைத் தேர்தல் னியில் இந்தியா
முடிவுகளில் இருந்து சர்வதேசம் பமானது. வெறு
பெற்றுக்கொண்ட செய்தி என்ன? த ஆதரித்து வாக்
இத்தேர்தல் முடிவுகள் வடக்கில் வாக்கெடுப்பில்
அரசின் கொள்கைக்கு எதிரான பல விடுவது என்ற
மான அடியாகும். வாக்காளர்களை பாமல் இந்தியா
அச்சுறுத்தியதும் ஏனைய துர்நடத்தை டுகளிடையே தீர்
களும், அரச வளங்களைத் தேர்தலில் | தேடும் நடவடி
துஸ்பிரயோகம் செய்தமையும் என்பதே முக்கி
தேசிய மட்டத்திலும் சர்வதேச மட் இந்தியா பொதுத்
டத்திலும் தேர்தல் கண்காணிப்பாளர் திர்நோக்குகிறது.
களால் நன்கு பதிவு செய்யப்பட்டுள் இயக்கம் அங்கு
ளன. தேர்தல் முடிந்தவுடன் முதல லங்கைக்கு எதி மைச்சருக்கும் அரசாங்கத்திற்கும்
இந்தியா முன்
இடையில் உள்ள உறவு மேம்பாடு என்ற கோரிக்கை
அடையும் அறிகுறிகள் தென்பட்டன 1 எழுந்துள்ளது.
வேனும், ஆளுநர் விவகாரத்தால் பின் கவனத்திற்கு
அதில் பின்னடைவு ஏற்பட்டது. ரித உரிமைகள்
ஆளுநர் பிரச்சினை அப்பதவியை ண்டுவரப்பட்டுள்
வகிக்கும் நபர் பற்றியது மட்டுமல்லா ங்கையில் மனித
மல் அமைப்பு முறையில் உள்ள வெளிப்படையா
குறையால் எழும் பிரச்சினையு மன்னேற்றம் உள்
மாகும். ன விரும்புகிறது.
வடபகுதித் தேர்தலில் தமிழ்த்தேசி ம் மேலே கூறிய
யக் கூட்டமைப்பு அமோக வெற்றி எல்லாவற்றையும்
யீட்டியது. வடக்குக்கு வெளியே அடையாளமாகக்
நடந்த தேர்தல்களில் ஆளும் கூட்ட "கத் தென்னாபி
ணியும் அமோக வெற்றி பெற்றது. உண்மை நல்லி
தென்மாகாணத்திலும், மேற்கு மாகா (TRC) அமைத்
ணத்திலும் கூட அரசாங்கத் தரப்பு ட்டி காலத்தை
அமோக வெற்றியை ஈட்டலாம். பார்க்கும். இவை
இவையாவும் ஒன்றைத் தெளிவுபடுத் Dகுப் போதுமா
துகின்றன. இலங்கையின் அரசியல் றே தெரிகிறது.
சமூகம் இனத்துவ அடிப்படையில் பும் விசாரணை
எதிரெதிரான துருவங்களாகப் பிளவு மந்துரையாடலும்
பட்டு நிற்கின்றன. அர்த்தமுள்ள திக்கப்பட்டவர்க நல்லிணக்கமும் ஐக்கியமும் ஏற்படு ள வேண்டும்.
வதற்குரிய பாதையில் நீண்ட தூரம் ளுக்கான பாது
பயணிக்க வேண்டும். தப்படல் வேண்
இதற்கு இந்த அரசாங்கம் தயாரா? டாரையும், சாட்சி
அதற்கான வலிமை அதற்கு க்கூடிய பலமான
உண்டா? | நக்க வேண்டும்.

Page 14
| 20:14, geogresurfl01-15)
நேர்காணல்
னிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
இலங்கை விவகாரம் மீண்டும் ஆராயப்படுவ மும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், அங்கு ஏற் சவால்களைச் சமாளிப்பதற்கான வியூகங்களை வகுப்பதில் கம் தீவிரமாக இறங்கியிருக்கிறது.
இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அண்மையில் கொழும்புக்கு மேற்கொண்ட விஜயத்தின் தெரிவித்த கருத்துகள் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்ட இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல் தொடர்பில் அரசாங்கத்திற்கு இருக்கின்ற பொறுப்புடை6 குறித்து சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நா கள் கிளப்புகின்ற சர்ச்சைகளில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுத்துவந்திருக்கக்கூடிய ஜப்பான் போன்ற நாடுகள் கூட இலங்கையின் செயற்பாடுகளில் காணப்படுகின்ற தாமதம் மற்றும் போதாமைகள் குறித்து விசனமடையத் தொடங்கியிருக்கின்றன என் பதை உணர்த்துபவையாக அமைந்திருந்தன.
சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படு
த்துவதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய செயன் முறைகளைப் பொருத்தவரை அரசாங்கத்தின் அணுகுமுறைகளில் இருக்கின்ற தவறுகளை, போதாமைகளை அடிக்கடி சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துவருகின்ற பெரும்பான் மையினத்தைச் சேர்ந்த புத்தி ஜீவிகளில் ஒருவர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க
GTLs).9.
இனநெருக்கடிக்கு அரசியல் இணக் கத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகள் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய செயன்முறைகளில் குறிப்
பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்கு ழுவின் விதப்புரைகளை நடை முறைப்படுத்துவதற்கு அர சாங்கத்தினால் எடுக்கப்படுவ தாகக் கூறப்படுகின்ற நடவ டிக்கைகளில் தன்னை அர சாங்கத் தலைமைத்துவம் ஒதுக்கிவைப்பது குறி த்து விசனம் கொண்டி ருக்கும் பேராசிரியர் விஜேசிங்க விடம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L I TG)GöT
பேரவையில் தற்கு இன்ன LIL536, Liu b அரசாங்
அகாசி போது

Page 15
|6ყგენეზუგ দুঃ விஜேதிற்கு எம்.பி.
லில் அ றார் என் றஞ்சாட்( ஒரேவிதம ஆளுநரும் நடந்துகொ6 மைச்சர்களின் தில்லை. அரச பெரும்பான்மை ளில் நீங்களும் வரம் பற்றி என்ன
ஒரு தரப்பினர் ம
 
 
 
 
 
 

2014 ஜனவரி 01-15
தற்போது தோன்றியுள்ள நிலைவரங் கள் தொடர்பில் கருத்தறிய சமகாலம் சார்பில் தொடர்பு கொண்டேன்.
பொறுப்புடைமையுடன் தொடர்பு டைய விவகாரங்களில் சர்வதேச சமூகம் வெளிக்காட்டுகின்ற கரிசனையின் விளை வாகத் தோன்றியிருக்கின்ற சூழ்நிலையை வெளியுறவு அமைச்சு சரியான முறையில் கையாளத் தவறிவிட்டது என்ற குற்றச் சாட்டை தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் பேரா சிரியரிடம் சில கேள்விகளைக் கேட்டேன்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வர னுக்கும் ஆளுநர் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.சந்திரசிறிக் கும் இடையிலான பனிப்போர், தமிழர் பிரச்சினை தொடர்பான அரசாங்கத்தின் அணுகுமுறை, சர்வதேச சமூகத்தின் அக்கறைகள், அகாசியின் அண்மைய கொழும்பு விஜயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பேராசிரியர் விஜேயசிங்க விரிவான பதில்களை அளித்திருக்கிறார். தோ அவற்றை கேள்வி, பதில் வடிவில் தருகின்றோம். ஆளுநர் எஸ்.ஏ.சந்திரசிறி தன்னுடன் எந்தவிடயத்தையும் ந்தாலோசிக்காமல் தன்ணெண்ணப்படி செயற்படுகிறார். வாறு செயற்படுவதன் மூலம் வடமாகாண மக்கள் தேர்த புளித்த மகத்தான ஆணையை அவர் அர்த்தமற்றதாக்குகி ாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற் டுகிறார். சகல மாகாணங்களின் ஆளுநர்களுக்கும் ான அதிகாரங்களே இருக்கின்றன. ஆனால், வடமாகாண கிழக்கு மாகாண ஆளுநருமே பகைமையுணர்வுடன் ாகிறார்கள். ஏனைய மாகாணங்களின் ஆளுநர்கள் முதல ன் பணிகளிலோ தீர்மானங்களிலோ தலையீடு செய்வ Fயலமைப்புக்கான 13ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக மச் சமூகத்திற்குள் கருத்துவெளியிடுகின்ற முக்கியஸ்தர்க ஒருவர் என்ற வகையில் இந்த துரதிர்ஷ்டவசமான நிலை
கூறவிரும்புகிறீர்கள்? றுதரப்பினரின் தேவைகளைப் பற்றி எந்தவிதமான உணர்வு

Page 16
பூர்வமான விளக்கப்பாடுமின்றி பேசு கிறார்கள், செயற்படுகிறார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் நீண்டகாலமாகவே ஆளுநரைப் பற்றி எதிர்மறையான கருத்துகளைக் கூறிவந்திருக்கிறார்கள். குறிப்பாக வடமாகாண சபைத் தேர்தல் பிரசா ரங்களின்போதும் பின்னரும் கடுமை யாக ஆளுநரைப் பற்றிப் பேசுகிறார் கள், பேசியிருந்தார்கள். அவர்கள் விவகாரங்கள் குறித்து முன் முடிவு செய்திருக்கிறார்கள் போன்று தோன் றுவதால், புதிய நிருவாகம் குறித்து ஆளுநர் எதிர்மறையல்லாத போக் கொன்றைக் கடைப்பிடிப்பார் என்று அவர்கள் உண்மையில் எதிர்பார்த்தி ருக்க முடியாது.
மறுபுறத்தில், தமிழ்த்தேசியக் கூட் டமைப்பின் நடத்தைகள் எத்தகைய தாக இருந்திருப்பினும், ஆளுநர் முயற்சியொன்றை எடுத்திருக்க வேண்டும். கூட்டமைப்பு ஒற்றைப் பாளக்கல்லைப் போன்று விறைப்பா னதோ அல்லது வளைந்து கொடுக்க முடியாததோ அல்ல என்பதையும் ஆளுநர் விளங்கிக் கொண்டிருக்க வேண்டும். மாகாண மக்களின் பிரமாண்டமான
கூட்டமைப்பு 6) IL
ஆணையுடன் தெரிந்தெடுக்கப்பட்டி ருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு, அரசியலமைப்பு வரைய றைக்குள் ஒத்துழைத்துச் செயற்படுவ தற்கும் அவர் முன்வந்திருக்க வேண் டும்.
வடமாகாண ஆளுநரும் கிழக்கு மாகாண ஆளுநரும் பிரத்தியேக மான முறையில் செயற்படுகிறார்கள் நீங்கள் கருதுகிறீர்கள். ஆனால், இருமாகாணங்களுமே பிர த்தியேகமானவை என்பதை நீங்கள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். பல வருடங்களாக இருமாகாணங் களிலும் மக்களினால் தெரிவு செய்
என்று
யப்பட்ட அரசாங்கங்கள் இருக்க வில்லை. அதனால் இரு ஆளுநர் களும் நிருவாகமொன்றை நடத்துவ தற்குப் பழக்கப்பட்டுவிட்டார்கள்.
எவ்வாறெனினும், இறுதியில் கிழக் கில் முதலில் மக்களால் தெரிவுசெய் யப்பட்ட மாகாண நிருவாகம் ஒன்று
2014 劉可af ロ1-15
சமகாலம் கிடைத்தது. அங்கு மைச்சரும் கலந்த செயற்படக்கூடிய இருந்த காரணத்த கிடையே பதற் வில்லை. பிள்ளை ராக இருந்தபோது வுக்கு அபிவிருத் பவம் வாய்ந்த நி நரின் பாத்திரத்ை கொண்டவர் பிள்
வடமாகாணத்தி காக ஆளுநர் எந் செய்திருக்கிறார் மைச்சர் சி.வி.விக் கொள்ளவேண்டு களால் தெரிவுெ மைச்சருக்கு முத6 நிலையை நோக்கி இடம்பெறுவதற்கு ந்து பணியாற்ற ே யும் அவர் ஏற்றுக் அதேபோன்றே அவரது சொந்தத் ஒரு நிருவாகி எ லமைப்பு விதந்து களுக்குள் விவகா அவரின் ஆ பெறவேண்டும் எ நர் ஏற்றுக்கொள்ள
விக்னேஸ்வரன்
6)IGO 6ILDIC5's G0 யாகச் செயற்பா மூலமாக தமிழ்மக் ரீதியில் நேசக்கர அரசாங்கத்துக்கு இருந்தது என்று சமுதாயத்தின் ம வாதிகள் நம்பின் ராஜபக்ஷ நிருவ பைப் பயன்படுத் யதாக அதன் ந றிக்கொள்ளவில் மேலும் போகிறது.
(3LDITF
தெரிவுசெய்யப்ப யொன்றைச் சீர் சாங்கம் சகல செய்துகொண்டி பற்றி என்ன கூற
ராஜபக்ஷ நிரு
 

ாலோசனை நடத்தி ஆற்றலுடன் னால் அவர்களுக் றநிலை தோன்ற யான் முதலமைச்ச கிழக்கு பெருமள தி கண்டது. அனு ருவாகியான ஆளு த முதலில் ஏற்றுக் ளையானே. ன் அபிவிருத்திக் தளவு பணிகளைச் என்பதை முதல னேஸ்வரன் ஏற்றுக் ம். அத்துடன் மக் சய்யப்பட்ட முதல ன்மை வழங்குகின்ற மிருதுவான நகர்வு இருவரும் சேர் வண்டும் என்பதை கொள்ளவேண்டும். விக்னேஸ்வரனும் தில் அனுபவமிக்க ன்பதையும் அரசிய ரைக்கின்ற ஏற்பாடு ரங்கள் தொடர்பில் லோசனைகளையும் ான்பதை யும் ஆளு T வேண்டும்.
தலைமையி
II & GOLIGO.U (p60»D அனுமதிப்பதன் $களுக்கு அரசியல் த்தை நீட்டுவதற்கு ஒரு நல்லவாய்ப்பு தமிழ் அரசியல் ந்தியில் உள்ள மித னார்கள். ஆனால் ாகம் அந்த வாய்ப் திக் கொள்ளக்கூடி டத்தைகளை மாற் லை. நிலைவரம் Dாகிக் கொண்டே தமிழ்மக்களினால் TIL LIDTTEIGTGOOTJF6ODIL தலைப்பதற்கு அர காரியங்களையும் நக்கிறது. இது விரும்புகிறீர்கள்?
வாகத்துக்கு எதிராக
ஆளுநரும் முதல
சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது தவறு என்று நான் நினைக் கிறேன். இந்த நிருவாகம் பல கூறு களை உள்ளடக்கியது என்பதை முத லில் நீங்கள் மனதிற்கொள்ளவேண் டும். அந்தக் கூறுகளில் சிலவற்றின் சிந்தனைப் போக்கை அவதானிக்கும் போது அவை தமிழ் மக்கள் மீது கிஞ்சித்தும் கரிசனை கொண்டவை யல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தமிழ் அரசியல் சமுதாயத் திற்குள் இருக்கின்ற மிதவாதிகள் இதைச் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். நிருவாகத்தின் அடிப்ப டைக் கூறாக அமைவது பெரும்பான் மையான பாரம்பரிய அரசியல்வாதி களே. அவர்கள் பூரீலங்கா சுதந்திரக் கட்சியையும் பழைய இடதுசாரிக் கட்சிகளையும் சேந்தவர்கள். தமிழ்மி தவாதிகள் இவர்களை அணுகவேண் டும். அதேபோன்றே தீவிரவாதிக ளின் போக்குகளினால் கவனத்தைத் திசைதிருப்பாது தமிழ் அரசியல் சமுதாயத்தில் உள்ள கண்ணியமான சக்திகளை ஜனாதிபதியும் அணுக வேண்டும்.
நிலைவரங்களை மாற்றியமைக்க மேற்கொள்ளப்படக்கூடிய பரிகார நடவடிக்கைகள் எவை?
அரசாங்கத்தை தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நிர்மூலஞ்செய் யக்கூடிய சக்திகளைத் துடைத்தெறி வதற்கு ஜனாதிபதி இனிமேல் புதிய துடைப்பங்களைப் பயன்படுத்த வேண்டுமென்று நான் நினைக்கி றேன். இந்தியாவுடனும் தமிழ்த்தேசி யக் கூட்டமைப்புடனும் உறவுகளை நாம் மேம்படுத்த வேண்டியது அவசி யமாகும் என்றும் அதற்கு ஜனாதிபதி இந்தியாவினதும் கூட்டமைப்பின தும் நம்பிக்கையைப் பெற்றவர்களின் சேவைகளைப் பயன்படுத்தவேண்டு மென்றும் அறிவுக்கூர்மையுடைய இளம் எம்.பி.யொருவர் அண்மை யில் கூறியிருந்தார்.
ஜனாதிபதி மீதும் அவர் 2009ஆம் ஆண்டில் நிகழ்த்திக்காட்டிய மகத் தான சாதனை மீதும் முழுமையான பற்றுறுதி கொண்ட இந்தவகையான

Page 17
ஒரு சிலரைத்தான் என்னால் நினைத் துப் பார்க்க முடிகிறது. இது துரதிர்ஷ் டவசமானதாகும். இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கு மேற் கொள்ளப்படவேண்டியிருக்கும் முய ற்சிகளைப் பொறுத்தவரை, இரு க்கக் கூடிய சாத்தியமான ஒரே தெரிவு தயான் ஜெயதிலகதான். ஆனால், ஜனாதிபதியைச் சுற்றிவர இருக்கின்ற பலர் எளிதில் மசியச் செய்ய முடியாத அளவுக்கு தயானுக்கு எதிரானவர் களாக இருக்கிறார்கள். இவர்களில் சிலர் இஸ்ரேலின் செல்வாக்கிற்குட் இருக்கிறார்கள். 2009ஆம் ஆண்டு ஜெனீவாவில் தயான் குறிப்பிடத்தக்க வெற்றியொன் றைக் கண்டபிறகு அவரை நீக்குவதில் இவர்கள் முனைப்பாகச் செயற்பட் டார்கள் என்பதை நாம் அறிவோம். ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டத் திற்குள் இருப்பவர்களில் பாதுகாப்புச் செயலாளரும் அவரது நெருங்கிய ஆதரவாளர்களுமே இவ்வாறு தயா னுக்கு எதிரானவர்கள். ஆனால், வடக்கில் இஸ்ரேல்பாணி குடியேற்
LILL6). If SGITIT3,
றங்களைச் செய்யும் சரத்பொன்சேகா வின் கோட்பாட்டினால் பாதுகாப்புச் செயலாளர் அந்த நாட்களில் செல் வாக்கிற்குட்பட்டிருந்தார் என்று நான் கருதுகின்றேன். அந்தக் கோட்பாட்டை ஜனாதிபதி கடுமையாக எதிர்த்தார். இது எனக்கு குழப்பத்தைத் தந்தது. ஏனென்றால் கறைபடியாத ஒரு யுத்தத் தைச் செய்யவே பாதுகாப்புச் செய
முயற்சித்தார்
GDITGITÍ என்று நான்
'குமிழ்த்தேசிய 500 5ਹL5 ஆளுநர் சந்தி பற்றி எதிர்மை கருத்துகளைச் வந்திருக்கிறா CODU9oorflor எத்குகையகுாக ருப்பினும் வட LD555rflöör (5)ULC ஆணையுடன் குெரிந்குெடுக்க ருக்கிறார்கள் etat JUoot Ură அரசியலமைப் றைக்குள் ஒத் செயற்படுவகு முன்வந்திருக்
நினைக்கிறேன். ஆனால், இப்போது அவர் கறைபடிந்த யுத்தத்தைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அவரை நியாயப்படுத்துவதற்கு, இராணுவத்தை நியாயப்படுத்துவ தற்கு தெளிவான வாத த்தை முன்வைக்கக்கூடிய ஒருவர் இன்று இல்லாத நிலையைக் காண்கிறோம்.
கூட்டமைப்பைப்
தமிழ்த்தேசியக்
பொறுத்தவரை,
2011ஆம் ஆண்டு அவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளின் வரலாறு நான் தான் சிறந்த தூதுவர் என்ப
 
 

20:14, agaureurfi 01-15
தைத் தெளிவுபடுத்தும். ஆனால், அது தொடர்பிலான எனது மதிப்பும் தகுதி யும் எமது தூதுக்குழுவில் அங்கம் வகித்தவர்களில் பேச்சுவார்த்தை களை குழப்பியடிக்க வேண்டுமென்று உறுதி பூண்டுகொண்டு செயற்பட்ட வர்களினால் முற்றாக நிர்மூலம் செய் யப்பட்டது. அரசாங்கத்தரப்பில் உள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் பிரதிநிதி என்று எனக்கு அவர் கள் பட்டம் சூட்டினார்கள். என்னைப் பற்றி அப்படியொரு எண்ணத்தை
க்கூட்டமைப் ஜனாதிபதிக்கு ஏற்படுத்துவதற்காக 5mr6nouDmra55C3o5)J அவர்கள் அவரிடம் பல கதைகளைச் ரசிறியைப் சொல்லியிருக்கிறார்கள் என்பதை
நான் அறிவேன். என்மீது நம்பிக்கை mDUUTTOOT
5 கூறி
8556LL
இல்லை என்பதையும் என்னால் எதை யும் சாதிக்க முடியாது என்பதையும் அப்போது உணர்ந்து கொண்ட நிலை யில் நான் இராஜிநாமா செய்தேன்.
நடத்தைகள் 5 இருந்தி குறிப்பாக பிரதம நீதியரசருக்கு எதி amerger ரான குற்றப் பிரேரணையை எதிர்த்து நான் வாக்களித்ததைத் தொடர்ந்து என்னை நம்பி எந்தப் பொறுப்பையும் eio jiaisor ஒப்படைக்கமாட்டார்கள் என்பதை 5ÜUU' Lq. நான் நன்கு உணர்ந்து கொண்டேன். * உண்மையில் என்னை விடவும் அது T೮Uಠರಾಶ್ವ அரசாங்கத்துக்கே கூடுதல் கவலைக் கக்கொண்டு குரிய விடயம். இருதரப்பிலும் இருக் ц б) JбOJU கின்ற தீவிரவாதிகளுக்கு ஏக்கத்தைத் துழைத்துச் தரக்கூடிய முறையில் காணி அதிகா ற்கு ஆளுநர் ரங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டை
க வேண்டும்"
ஏற்படுத்துவதில் நான் எனது ஆற் றலை வெளிக்காட்டினேன். அத்த
கைய மெய்ப்பிக்கத்தக்க ஆற்றல் உடைய வேறு எவரையாவது அவர்களினால் கண்டுபிடிக் கக் கூடியதாக இருக்கலாம் என்று நம்புவதைத் தவிர நான் வேறு எதைத்தான் செய்வது?
இந்தக் கட்டத்தில் தயான் ஜெயதிலக தெரிவித்த யோச னையொன்று எனது கவனத்துக்கு வருகிறது. வடமாகாண ஆளுநராக என்னை நியமிக்க வேண்டுமென்று அவர் கூறி யிருந்தார். நான் ஒரு விடயத்தைத் தெளிவாகக் கூறவிரும் புகிறேன். இது நான் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நியமனம்

Page 18
13 2014, ஜனவரி 01-15
சமகால்
அல்ல. பாராளுமன்றத்தில் எனது சமூகத்தைத் தூன் பிரசன்னம் அவசியமானது என்று கரியத்தைத் தொ நம்புவதற்கு அப்பால், தெளிவான
ஜனாதிபதி செ கோட்பாடுகளின் அடிப்படையிலான
சேகா ஏற்றுக்கொ அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள்
அவர் தனது இ எமக்குத்தேவை என்பது தெளிவாகத்
திலே தெரிவித்தி தெரிகிறது. இந்தக் கட்டத்தில் ஜென
தேச சமூகத்தில் ரல் சந்திரசிறி ஆளுநர் பதவியில்
ஜனாதிபதிக்கு எ இருந்து மாற்றப்படக்கூடாது என்று
வையே ஆதரித் நான் நினைக்கின்றேன்.
கூட்டமைப்பும் - இப்போது என்ன தேவையென்
ஜனாதிபதி மீது றால், ஒவ்வொரு அதிகாரத்துவ மட்
பிரயோகிப்பதற் டமும் ஒன்றை மற்றையது மதித்து,
வழி என்று சர்வ தற்போது இருக்கக்கூடிய வரையறை
சக்திகள் ஆலே களுக்குள் அதிகாரங்களைப் பயன்ப
விளைவாகவே ச டுத்திச் செயற்படுவதை உறுதிப்படுத்
சேகாவை ஆதா தக்கூடியதாக கட்டமைப்புகளை வலி
அப்பட்டமான தாக்க வேண்டியதேயாகும். வேறு
இயல்பாகவே பட்ட அரசியல் கொள்கைகளையு
தோற்றுவித்தது. டையவர்களின் தேவைகளை பரஸ்
பாடங்கள் மற் பரம் உணர்வுபூர்வமாக மதித்துச்
ஆணைக்குழு வி செயற்படவேண்டியது அவசியமான
காவின் நிலைப்பு தாகும்.
யக் கூட்டமைப் வடமாகாணசபை தொடர்பிலான
யடுத்து இச்சந் அரசாங்கத்தின் அணுகுமுறை,
வலுவடைந்தன. குறிப்பாக இனநெருக்கடி தொடர்
இதன் விளைவு பான அணுகுமுறை தமிழ்த்தேசியக்
இருக்கிற உணர் கூட்டமைப்பின் தலைவர்களையும்
களை அது வெற் தமிழர்களையும் தமிழர் உரிமைகளு
மென்று நம்புகிற டன் தொடர்புடைய சகல விவகாரங்
லும், அந்தக்கொ களுக்கும் சர்வதேச சமூகத்தின் உத
பில் எனக்கு ; வியை நாடுவதற்கே தொடர்ச்சியாக
உண்டு. ஆனா நிர்ப்பந்திக்கின்றன. இதை எவ்வாறு நீங்கள் பார்க்கிறீர்கள்? அரசாங்கத்
கூட்டமைப்பு அ கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்
யைக் கைவிட்டு 8 கும் உங்களது ஆலோசனை என்
கைக்குள் தமிழ்
பாடு கிட்டவேண் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்
விருப்பம் என்ப தலைவர்களும் குறிப்பாக, கூடுத
வேண்டியது அ லான அளவுக்கு பகைமையுணர்வு
விடயத்தில் சம்! டன் செயற்படுகின்ற புலம்பெயர்
யான அக்கறை தமிழர்களும் நீண்டகாலத்துக்கு முன்
என்று நான் நம் னரே இலங்கை அரசாங்கத்துக்கு எதி
கூட்டமைப்புக்கு ராக சர்வதேச சமூகத்தைத் தூண்டிவி
வருகின்ற அறிவு டுகிற விளையாட்டை ஆரம்பித்தார்
உதவுவதாக இல் கள். மீள்குடியமர்வு மற்றும் புனர்
தான் வடமாகா வாழ்வு தொடர்பில் இந்திய அரசாங்
நடத்துவதைத் கத்துக்கு வழங்கிய உறுதிமொழி
கொள்ளப்பட்ட | களை ஜனாதிபதி தயக்கமின்றி நிறை
திபதிக்கு உதவவி வேற்றிய வேளையில் கூட அவர்கள்
இந்த நிலைவ அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச மாற்றியமைப்பத
ன?

எடிவிடுகின்ற கைங்
யைக் கட்டியெழுப்ப வேண்டியது டர்ந்தார்கள்.
அவசியமாகும். இந்த நோக்கத்துக்கு ய்ததை சரத் பொன்
நான் பயன்படுத்தப்படமாட்டேன் ள்ளவில்லை. இதை
என்பதால், இந்தியாவுடன் இணை ராஜிநாமாக் கடிதத்
ந்து செயற்படக்கூடிய எவரையாவது ருந்தும் கூட சர்வ
ஜனாதிபதி வைத்திருப்பார் என்று உள்ள சில சக்திகள்
நம்புகிறேன். ஆனால், அவர் தொடர் திராக பொன்சேகா
ந்தும் தனது வெளியுறவு அமைச்சரி நன. தமிழ்த்தேசியக்
லேயே தங்கியிருப்பாரானால், அவ்வாறே செய்தது.
விளைவு அனர்த்தமே. அதே நெருக்குதல்களைப்
போன்றே, 'ஜப்பானினதும் தென்னா த அதுவே சிறந்த
பிரிக்காவினதும் நல்லெண்ணத்தைப் தேச சமூகத்தின் அச்
பயன்படுத்துவதில் ஜனாதிபதி அந்த ாசனை கூறியதன்
நாடு களுடன் இணைந்து பணியாற் கூட்டமைப்பு பொன்
றக்கூடியவர்களை
-- உபயோகிக்க ரித்தது. அத்தகைய
வேண்டும். இலங்கையில் தனது பாசாங்குத்தனம்
நிலையை மேம்படுத்துவதில் அக்க சந்தேகங்களைத்
றைகொண்டு பகட்டு ஆரவாரம் காட் கற்றுக்கொண்ட
டுகிற பேர்வழிகளைப் பயன்படுத்தக் மறும் நல்லிணக்க
கூடாது. அத்தகை பகட்டு ஆரவாரம் டயத்தில் அமெரிக்
அந்தப் பேர்வழிகளுக்கு உதவக்கூ Iாட்டை தமிழ்த்தேசி
டும், ஆனால் நாட்டை நிர்மூலம் பபு பின்பற்றியதை
செய்துவிடும். தேகங்கள் மேலும்
இந்தியாவினதோ அல்லது மேற்கு
றிப்பிடப்பட்ட நாடுகளினதோ அனு பாக அரசாங்கத்துக்கு
சரணையில் தங்களால் நம்பிக்கை -ச்சிக் கொந்தளிப்பு
வைக்கக்கூடிய ஆட்களுடன் பேச்சு றிகொள்ள வேண்டு
வார்த்தைகளை நடத்த விரும்புவ மவன் என்ற போதி
தாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ந்தளிப்புகள் தொடர்
ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியிருந் ஓரளவு அனுதாபம்
தால் நன்றாக இருந்திருக்கும். ல், தமிழ்த்தேசியக்
ஆனால், தென்னாபிரிக்காவின் முன் த்தகைய மனநிலை
முயற்சிக்கு அரசாங்கம் அதன் பிரதி ஐக்கியப்பட்ட இலங்
பலிப்பை வெளிக்காட்டியதில் காண் மக்களுக்கு மேம்
பிக்கப்பட்ட கிறுக்குத்தனம் தொலை படுமென்பதே அதன்
நோக்கற்ற தன்மையையே அம்பலப் தைத் தெளிவுபடுத்த
படுத்தியது. அரசாங்கம் அனுப்பிய வசியமாகும். இது
தூதுக்குழுவினர் என்ன விடயத்துக் பந்தன் இதய சுத்தி
காக தாங்கள் அனுப்பப்பட்டார்கள் யுடன் இருக்கிறார்
என்பதையே மறந்துவிட்டார்கள். புகிறேன். ஆனால், ள் இருந்து வெளி
ஜப்பானியத் தூதுவர் யசூசி
அகாசி அண்மையில் இலங்கைக்கு பிப்புகள் அவருக்கு
மேற்கொண்ட விஜயத்தையும் நாட் லை. இதேபோன்று
டைவிட்டுப் புறப்படுவதற்கு முன்ன னசபைத் தேர்தலை
தாக கொழும்பில் செய்தியாளர் மகா தடுப்பதற்கு மேற்
நாட்டில் அவர் தெரிவித்த கருத்து முயற்சிகளும் ஜனா
களையும் நீங்கள் எவ்வாறு நோக்கு இல்லை.
கிறீர்கள்? ரங்கள் சகலதையும்
அகாசி எப்போதுமே நல்லறிவு ற்கு
நம்பிக்கை
டைய சில விடயங்களைக் கூறிவந்தி

Page 19
ருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். ஆனால், வழக்கமான ஜப்பானியப் பண்புடன் பேசுகின்ற அவர் அந்த விடயங்களைப் போதுமானளவுக்கு உறுதியான முறையில் சொல்ல வில்லை என்பதுதான் எனக்கு வருத் தம்.
முழக்கமும் சீற்றமும் போதுமான. வையல்ல என்று கூறியதன் மூலம் அவர் உறுதியான ஒரு செய்தியைத் தெரிவித்திருக்கிறார் என்று நம்பு கிறேன். நடவடிக்கைகளை எடுப்பதாக
'இந்தியாவுடன் உறுதிமொழிகளை வழங்கிக்கொண்டி
தேசியக்கூட்ட ராமல், நாம் செயலில் இறங்க வேண்டி யிருக்கிறது என்பதையே அகாசி உண்
உறவுகளை ந மையில் சொல்லியிருக்கிறார். துர
படுத்த வேண் திர்ஷ்டவசமாக நாம் செயலில் இறங்கு
சியம். அந்த இ வதில்லை. எமது முறைமை எவ்வளவு ரதும் நம்பிக்ன தூரம் செயலற்றதாக இருக்கிறது என்
றவர்களின் .ே பதை விளங்கிக்கொள்ளாமல் ஜனாதி
ஜனாதிபதி பய பதிதான் செயலில் இறங்குவதைத்
வேண்டும். அ தடுக்கிறார் என்று பெரும்பாலானவர் கள் நினைக்கிறார்கள். இவ்வாறு
தேசிய ரீதியில் நினைப்பதற்கு காரணமும் இருக்கிறது.
ரீதியிலும் நிர்e தான் உத்தரவிடுகின்றதன் பிரகாரம்
கூடிய சக்திகள் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற
தெறிவதற்கு ! னவா என்பதை ஜனாதிபதி கண்கா
ஜனாதிபதி புதி ணிப்பதில்லை. அவரின் செயலாளரும்
பங்களைப் பய வேலைகளில் மூழ்கிக் கிடக்கிறார்.
வேண்டும் எல் அகாசி நம்பிக்கை வெளியிட்டிருக் கின்றபோதிலும், ஜனாதிபதியின் செய
நினைக்கிறேன்
லாளரை மாத்திரம் ஜெனீவாவுக்கு அனுப்புவதால் பெரிதாக தாக்கம் எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அவ ருக்குத் தேவை. ஜனாதிபதி சிவில் சமூக ஆட்களை ஈடுப டுத்துவதற்கு நாட்டம் காட்டிய போதிலும், அவர்கள் நாகரீகமற்ற முறையில் நிராகரிக்கப்பட்டார்கள்.
போரின் முடிவுக்கு முன்னதாக இடம்பெற்ற சம்பவங் கள் தொடர்பில் அகாசி வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். இப்போதாவது உடலாகம ஆணைக்குழுவின் விதப்புரைகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அந்த ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வில்லை என்பது பெரும்

சமகாலம்
2014, ஜனவரி 01-15
கவலைக்குரியது.
இலங்கை ஆணைக்குழுக்களின் பணிகளை ஓரங்கட்டுவதற்கு முயற்சித்தவர் களே எம்மீது சர்வதேச ஆணைக்கு
ழுக்களைத்
திணிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக் கான குற்றப்பொறுப்பை ஏற்க வேண் டும். நீதியரசர் உடலாகம் போன்ற
வர்களின்
விவேகமும் அகவுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட
பணிகளும் தெளிவாக விளங்கிக் னும் தமிழ்த்
கொள் ளப்பட்டால் தான் எமது
முறைமைகளின் மீதான நம்பிக்கை டமைப்புடனும்
யின்மையை முடிவுக்குக் கொண்டுவ நாம் மேம்
ரக்கூடியதாக இருக்கும். கற்றுக் டியது அவ
கொண்ட பாடங்கள் மற்றும் இரு தரப்பின
நல்லிணக்க - ஆணைக்குழுவின் கயைப் பெற்
அறிக்கை வெளியிடப்பட்டபோது சவைகளை
எமக்கு ஒரு இடை ஓய்வு கிடைத்தது. பன்படுத்த
ஆனால், சீர்குலைப்பவர்கள் தங்
கள் வேலையைத் தொடர்ந்து கொண் ரசாங்கத்தை
டேயிருந்தார்கள். நல்லிணக்கம் பற்றி லும் சர்வதேச
கலந்துரையாடுவதற்கு தென்னாபி முலம் செய்யக்
ரிக்கர்கள் ஒரு குழுவை அனுப்பிய ளைத் துடைத்
போது லஷ்மன் கதிர்காமர் நிறுவ இனிமேல்
னத்தில் நடத்தப்பட்ட கூட்டத்துக்குப் யெ துடைப்
பொறுப்பாக இருந்தவர்கள் சிலாகிக் ன்படுத்த
கப்பட்ட முக்கிய பங்கேற்பாளர்க
ளின் பெயர்களை (கற்றுக்கொண்ட எறு நான்
பாடங்கள் மற்றும் நல்லிணக்க ன்.'
ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் உட்
பட) பட்டியலில் இருந்து நீக்கிவிட் டார்கள். இக்காரியத்தை வெளியுறவு அமைச்சே செய்த தாக நான் நினைக்கிறேன். என்மீது வெளியுறவு அமை ச்சுக்கு இருக்கின்ற அச்சவுணர்வை விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. (இதை ஜனாதிபதியே என்னிடம் விளக்கிக் கூறியிருந்தார்.) ஆனால், தயான் ஜெயதிலக மற் றும் பள்ளிஹக்கார போன்றவர்கள் ஒதுக்கப்பட்டது பெரும் குற்றமாகும்.
பாதுகாப்பு அமைச்சு மீதிருந்த அச்சவுணர்வே இதற்குக் காரணமாயிருந்திருக்கலாம் என்று நான் சந்தேகப்படுகி றேன். ஆனால், பாதுகாப்பு அமைச்சு கூடுதலான அளவு க்கு விளக்கமுடையதாக இருந்தது. ஏனென்றால், பள்ளி

Page 20
20 20 4, garauf Gజ్య
ஹக்காரவும் அவரது சக ஆணை யாளர் ரொஹான் பெரேராவும் பாது
காப்புப் படைகளினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற கருத்தரங்குக ளுக்கு கிரமமாக அழைக்கப்படுகி
றார்கள். வெலிவேரியாவில் நடை பெற்ற சம்பவம் தொடர்பான மகஜ ரில் நான் கையெழுத்திடும் வரை அந் தக் கருத்தரங்குகளுக்கு நானும் கிரம மாக அழைக்கப்பட்டிருந்தேன். இது விடயத்தில் பாதுகாப்பு அமைச்சு குறிப்பாக சிரேஷ்ட அதிகாரிகள் கூடுதலான அளவுக்கு விளக்கமுடையவர்களா
டவும் யதார்த்தங்கள் குறித்து சிறந்த புரிதல் உடையவர்களாகவும் இருக்கி
பாதுகாப்புப்படைகளின்
றார்கள். எமது சொந்த ஆணைக்குழுக் களின் விதப்புரைகளை நடைமுறைப் படுத்தும் கடப்பாட்டை விரைவாக நாம் நிறைவேற்றவில்லையானால், சகல முனைகளிலும் விரைவில் கெடு தியையே நாம் எதிர்நோக்குவோம்.
ஆனால், கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பிலான எமது நிலைப்பாடு மீது பரிவிரக்கம் அகாசி இருக்கிறார் என்பதை நான் இங்கு நிச்சயம் குறிப்பிட்டாக வேண் டும். எமக்கு கால அவகாசம் தேவை என்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார். விசாரணைகளை வேகமாக முடிவுக்
கற்றுக்கொண்ட பாடங்
கொண்டவராக
FD56)
“எமக்கு கால C3550១១ oror ஏற்றுக்கொன் JOOOOOOT3500DOT முடிவுக்கு கெ (pլգար 5) ԾrԾծ δΣεδώ σήμύΠι լbirtb ClԵԱյլbL LDirტ55lprLDნზანა 5555
Offico Goofit இருக்க வே5 ਪੁ੦੦bLDਭੌਣੀ öflo」5mJálあcm GlԺԱյoծr(pԾՕը மட்டுப்படுத் görübLDITölüb 2 m Ե6ւգա5T5 3:
குக் கொண்டுவர முடியாது என்று அவர் கூறுவது சரியான தே. ஆனால், நாம் செயற்படவேண்டியது மாத்திரமல்ல நாம் செயற்படுவதாகக் காண்பிக்க வேண்டியதும் அவசிய மானதாகும். அதாவது எமது செயன் முறைகளில் வெளிப் படைத்தன்மை இருக்க வேண்டும். அதன் மூலம் மாத்தி ரமே இந்த விவகாரங்கள் உள்நாட்டுச் செயன்முறைகளுக் குள் மட்டுப்படுத்தப்படுவதை எம்மால் உறுதிசெய்யக் கூடியதாக இருக்கும்.
இதுவிடயத்தில் நம்பகத்தன்மை வாய்ந்த பிரமுகர்கள் முன்னரங்கத்தில் நின்று செயற்படும் போதே எமக்கு அது
 

J505e5 ਈ
ਈD555 @o」あupmあ 5ਹ55.j [[p], එ{නuff. ඒ6).[9] னகுே. ஆனால் |- (3ԾչյԾծorլգա5) , செயற்படுவ ப்பதும் அவசி チuJör(poの○あ UoО 55 obfooto ண்டும். அகுன் ரமே இந்கு ir p_oirլbrւ (1) களுக்குள் தப்படுவகுை jਈ5UUਈ இருக்கும்"
உதவியாயிருக்கும். நீதியரசர் வீர மந்திரி, நீதியரசர் உடலாகம ஆகி யோர் இருக்கிறார்கள். நீதியரசர்
யாப்பா மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் ஜி.பி.ஏ.டி.சில்வா போன்ற வர்களும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் நம்பகத்தன்மை கொண்ட வர்கள். இந்தியா, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து அவதானிகளையும் நாம் அழைத்துக்கொள்ள முடியும். ஆனால், நிலைவரங்களில் முன்னேற் றங்களுக்கான அறிகுறிகள் தென்பட வில்லையென்றால், எம்மை நம்புமா றும் பொறுத்திருக்குமாறும் நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்க முடியாது. அதன் காரணத்தினால் தான் முன்னைய சம்பவங்கள் தொட ர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை குறித்து அகாசி வலியுறுத்தியி ருக்கிறார்.
நீங்கள் கேள்வியெழுப்பிய பிர தான விடயம் வேறுபட்டதாக இருந் தாலும் பதில் கூறும் கடமை அல்லது பொறுப்புடைமை தொடர்பில் இலங்கை மீது பிரயோகிக்கப்படு
அரசியல் செயன்முறைகளில் ஏற்பட வேண்டிய முன்னேற்றங்களையும் நீங்கள் பிணைத்துப் பார்ப்பது சரியா னதே. அரசியல் செயன்முறைகள் தொடர்பில் அரசாங்கத்தின் மீது நெரு
க்குதலைப் பிரயோகிப்பதற்கான மார்க்கமாகவே அமெ ரிக்கர்கள் ஆரம்பத்தில் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவான போக்கைக் கடைப்பிடித்தார்கள். அறியாமையின் அடிப் படையில் அமெரிக்கா கடைப்பிடித்த இத்தகைய பல அணுகுமுறைகள் எதிர்பார்த்த விளைவுகளைத் தர வில்லை. என்றாலும் இடர்பாட்டுக்குள்ளாவதை நாம் தவிர்க்க வேண்டுமானால், அரசியல் செயன்முறைகளில்
முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்பது என்றென்றைக் கும் நிலையான யதார்த்தமாகும். அரசாங்கம் இதை விளங் கிக்கொள்ளும் என்று நம்புகிறேன். -

Page 21
சுரேந்திர அஜித் ரூபசிங்க
ஸ்ரீதரனி
உரை எதி
ஆண்டாண்டு காலமாக தமிழினம் பட்ட அவமானம்,
ஒதுக்குதல், கீழ்மைப்படுத்தல் என்பன மறக்கப் படக்கூடியனவா?
ஸ்ரீதரனின் கருத்துக்களை பொதுபோக்கி லிருந்து விலகி நிற்கும் ஒருவரின்
பைத்தியக் காரத்தனம் என்று ஒதுக்க முடியுமா?
லுப்பிள்ளை பிரபாகர்
ணத்தை உத்தியோக நினைவு விழாவாகப் போற்றுத டும் என்ற கருத்தை யாழ்ப்பாண தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எப் சிறிதரன் அண்மையில் பார உரையின் போது குறிப்பிட்டா லைப்புலிகளின் தலைவர் பிரபா விடுதலைப் போராளி; அவர் தேசிய விடுதலைக்காகவும், சுத காகவும் போராடித் தனது உயிை என்ற கருத்தை அவர் தன் :

சமகாலம் 2014, ஜனவரி 01-15 21
உள்நாட்டு அரசியல்
ன் பாராளுமன்ற யும் கிளம்பிய ப்ப்புகளும்
சனின் மர். பூர்வமாக
ல் வேண். மாவட்ட ம.பி.யான Tளுமன்ற ர். விடுத கரன் ஒரு - தமிழ்த் ந்திரத்திற் ர நீத்தவர் உரையில்

Page 22
2) 2014, ஜனவரி 01-15
சமகால
வெளிப்படுத்தினார்.
மக்கள் ;
றத்தை அவமதி விடுதலை முன்னணியின் தலைவர்
அரசதுரோகிச் ச ரோகண விஜயவீர ஒவ்வொரு ஆண்
தித் தண்டிக்கப்ப டும் இருமுறை பகிரங்கமாக நினைவு
றெல்லாம் கண்ட கூரப்படுவது போல் பிரபாகரனும்
அத்தோடு 'தாய் நினைவு கூரப்படவேண்டும் என்
கள்' எல்லோருக் றார். சிறிதரன் என்ன கூறினார் என்ப
பிரகடனமாகவும் தோடு, அவர் கூறியதற்கு எழுந்த எதிர்ப்பு எத்தகையது என்பதும் அரசி யல் முக்கியத்துவம் உடையது. இந்த
ஸ்ரீதரனின எதிர்ப்பின் ஊடாக வெறுப்பு, பழி
ஒன்றுபப் வாங்கும் வெறித்தனம், தமது அதிகா
எதிர்ப்பு ரத்தை அசைக்க முடியாது என்ற அகம்பாவமும் மேலாண்மையும்
டது. இது போன்ற உணர்வுகளை எதிர்ப்பாளர்
யின் அ கள் கடும் கோபத்தோடு வெளியிட்ட
சிங்கள னர்.
ஒரு எரிமலை குமுறி வெடித்தது;
மேலாதி தீப்பிழம்புகள் சிதறின. இந்தப்
லின் பலம் பயங்கரப்பிசாசை, வெறுத்ததற்குரிய கெட்ட கனவை மீட்டு உயிர்ப்பிப்ப
படுத்துகி தற்கு உமக்கு அவ்வளவு துணிச்
பௌத்த ( சலா? நாம் இதை அழிப்பதற்குக்
அரசின் கொடுத்த விலை என்ன? நாம் செய்த தியாகம், பட்ட வேதனை எவ்வ
இறுக்கம ளவு? உமக்கு நாம் நல்ல பாடம் படிப்
வைத்து பிப்போம். இதைப் பற்றி நீ மறுபடியும்
நன்கு ஒழு நினைத்துப் பார்க்க முடியாதபடி நல்ல பாடம் உமக்குக் கிடைக்கும்.
பட்டு செய இதுதான்சிறிதரனின் பேச்சுக்குக்
இனவா கிடைத்த வெறித்தனமான பதிலாக இருந்தது. இத்தீவிரவாத எதிர்ப்புக்கு
களைக்கெ ரல் அரசாலும் ஊடகங்களாலும் பிர
ஆற்ற: சாரப்படுத்தப்பட்டது. இந்த எதிர்ப்பு, பதிற்குறி உள்ளுணர்வாகவே கிளர் ந்து எழுந்தது. இது ஒரு அநாகரீக நிலை மனத்தின் உளவியல் வெளிப்
எம்மைச்சூழ்ந்து பாடு. ஒரு தரப்பின் கற்பிதமான உய
அந்நிய அடி' ர்வு மனப்பான்மை, வீறாப்பு, தம்மை
வாளர்கள், பயந் வெல்லவோ வீழ்த்தவோ முடியாது
ருந்தே குழிபறிக் என்ற அகம்பாவம் என்பனவற்றின்
பட்டுள்ள நில் மீது விழுந்த துணிச்சல் மிக்க தாக்குத
போருக்கான அ லின் எதிரொலிப்பு என்றே கருதலாம்.
பக்ஷ குடும்ப அ
மண்டியிட மறு போருக்கான அறைகூவல்
எதிரிகளாக்கப்ப சிறிதரனின் இந்தச் செயலுக்கு
ளுக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்தது. அவரது
டனம் நாட்டுப்பு செயல் அரசியல் யாப்புக்கு அமை
வாசம் செலுத்; வாக எடுத்துக்கொண்ட சத்தியப்பிர
செலுத்த வேண்ட மாணத்திற்கு மாறானது. பாராளுமன்
தின் மீது மக்கள்
உ

ப்பது, அவர் ஓர் - பனவற்றோடு சமப்படுத்தப்படுகின் படத்தின் முன்னிறுத்
றன. இந்த அரசுக்கு எதிர்ப்பு எந்தக் டவேண்டியவர் என்
கோணத்தில் இருந்து எந்த வடிவில் ன மாரி பொழிந்தது.
வந்தாலும் அதை தேசத்துரோகம், நாட்டின் துரோகி
சட்ட விரோதமானது, ஆபத்தானது தம் எதிரான போர்ப்
என்று வசைபாடவும் தூற்றவும் அது அமைந்தது.
தொடங்கி விடுவார்கள். சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்று யாராக இருந்
தாலும் மூச்சு விடக்கூடாது! இது ன் பேச்சுக்கு
வொன்றும் புதுமையானதல்ல. நாம் பட சூழலில்
இதற்கு நன்கு பழக்கப்பட்டிருக்கி கிளப்பப்பட்
றோம். நவபாசிச நவகாலனித்துவ,
தரகு முதலாளித்துவ அரசு வாந்தி ங் இலங்கை
யெடுக்கும் அருவருப்பான இந்த பரசியலில்
வசைபாடல் எமக்கு பரிச்சயமான
பழைய பல்லவி ஆகும். --பௌத்த
க்க அரசிய
நவபாசிச நிகழ்ச்சி நிரல் நதை வெளிப்
சிங்கள - பௌத்த தேசியத்திற்கும்
அரசுக்கும் எதிராகக் கிளம்பியுள்ள றது. சிங்கள
பேராபத்து ஒன்றை எதிர்கொள்ளத் மேலாதிக்கம்
தயாராகுமாறு கூறும் கணினி வழி மீது தனது
கடிதம் (இ-மெயில்) அனுப்பப்பட்
டது. சுற்றுக்கு வந்த இந்தக் கடிதம் -ான பிடியை
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன் ள்ளது. அது
றைக் கொண்டுவரும் சதிவேலையில்
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும், ழங்கமைக்கப்
அவர்கள் திட்டங்களை முன்னெடுக் பற்படுகிறது.
கும் நிகழ்ச்சி நிரல் இணைக்கப்பட் தப் பேரழிவு
டுள்ளது என்றும் அந்நியச் சக்திகள்
இந்த சதிவேலையில் முனைந்து நிற் காண்டுவரும்
கின்றன என்றும் கூறப்படுகிறது. வரு ல் அதற்கு
கின்ற மார்ச் மாதம் ஜெனீவாவில் உண்டு
அரசின் மீதான சுருக்குக்கயிற்றை இறுக்குவதற்கும், பொறுப்புக் கூறல்,
நல்லிணக்கச் செயற்பாடுகள் என்பன அந்நியச் சக்திகள்,
வற்றை காரணம்காட்டி அரசை மடக் வருடிகள், புலனாய்
குவதற்குமான செயற்திட்டத்தின் ஓர் பகர எதிரிகள் உள்ளி
அங்கமே இதுவென்றும் குற்றம் சாட் -கும் வேலையில் ஈடு
டப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு மலயில் விடுக்கும்
கள், வசைபாடல்களின் பின்னணி றைகூவல் இது. ராஜ
என்ன? ஏன் இப்படிச் சன்னதம் ஆட்சியின் முன்னால்
கொண்டு ஆட வேண்டும். இதற்கான க்கும் அனைவரும்
காரணம் தெளிவானது. இராணுவ டுவதோடு அவர்க
சர்வாதிகார ஆட்சியை வலுப்படுத்தி ன இப்போர்ப்பிரக
எந்தவிதமான எதிர்ப்பையும் சாத்தி ற்று, அரசுக்கு விசு
யமில்லாமல் செய்வது தான் இந்த துதல், மக்களுக்குச்
அரசின் நோக்கம். முழுமையும் இரா டய கடப்பாடு, தேசத்
ணுவ மயமாக்கப்பட்ட நவபாசிச கொண்ட பற்று என்
ஆட்சியை இந்நாட்டில் விரைவி

Page 23
லேயே ஏற்படுத்திவிடலாம். ஏனெ னில் அதற்குத் தேவையான அடிப்ப டைகள் எல்லாம் தற்போது இருக்கின் றன. காலனித்துவ கட்டத்தின் கொடு மைகளை விட இன்றைய நவகால னித்துவ கட்டம் மோசமானது, பயங் கரமானது என்பதற்கு வேறு என்ன சாட்சி வேண்டும்? ஐந்து நூற்றாண்டு களாக நாம்பட்ட அவலத்தை விட இன்றைய நிலை எவ்வளவு மோசமா னது? விடுதலைக்காக நாம் இன்றும் கொடுக்க வேண்டிய விலை தான் என்ன? என்று தணியும் எங்கள் சுதந் திரத் தாகம்?
சிறிதரனின் பேச்சுக்கு ஒன்றுபட்ட சூழலில் எதிர்ப்புக் கிளப்பப்பட்டது. இது இலங்கையின் அரசியலில் சிங் கள - பெளத்த மேலாதிக்க அரசிய லின் பலத்தை வெளிப்படுத்துகிறது. சிங்கள- பெளத்த மேலாதிக்கம் அர சின் மீது தனது இறுக்கமான பிடியை வைத்துள்ளது. அது நன்கு ஒழுங்க மைக்கப்பட்டுச் செயற்படுகிறது. இன வாதப் பேரழிவுகளைக் கொண்டு வரும் ஆற்றல் அதற்கு உண்டு. கறுப்பு ஜூலை, பிந்துனுவெவ படு கொலைகள் என்ற இரண்டும் தகுந்த உதாரணங்களாகும். அதற்கு அரசு ஆதரவும் உதவியும் உண்டு. இராணு வத்தின் உயர் பீடத்தோடும் அதற்குத் தொடர்பு உண்டு. சிறிதரனின் பேச்சு க்கு எழும் எதிர்ப்பை வைத்துக் கொண்டு வடமாகாண சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வட மாகாண ஆட்சியைக் கலைக்கும் அளவுக்குப் போகலாம். கொந்தளிப்பில் ஆழ்த்தலாம். விடுத லைப்புலிகள் மீண்டும் தலையெ டுத்து விட்டார்கள் என்று பிரசாரம் செய்யலாம். நவபாசிச அரசின் திட் டம் அதுதான். சிறிதரனின் பேச்சுக்கு தமிழ் அரசியல் தலைமையிடமிருந்து அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவ ரது கருத்தில் இருந்து தம்மை வேறுப டுத்திக் கொள்ளவே தமிழர் தரப்பு முயன்றதைக் காணலாம். தமிழரசுக் கட்சியின் தமக்கு சிறிதரன் கருத்தில் உடன்பாடு இல்லையென்பதைத் தெரிவித்து விட் டனர். இது எதனைக் காட்டுகின்ற
நாட்டை
உயர்தலைமைப்பீடம்
தென்றால் தமிழர் நிலப்பிரபுத்துவ, த துவ வர்க்கத்தலை னங்களின் ஆதரவை கவே ஆயுதப் பற்றிப் புகழ் ஆனால், பிரச்சினை அதனைக் கண்டிப்ப யில் தமிழ்த்தேசிய என்னவாகும்?
போராட்டத்தை யார் போகிறார்கள்?
தொடர்ச்சியா சிறிதரனை ஒரு
பயங்கரமான எதிரிய தற்கான பிரசாரப் டே கினர். அரசின் உயர் காரம் உள்ளவர்களு சேனா, சிங்கள ராவ இப்பிரசாரத்தில் மு: றன. அவருக்குத் த வழங்குவதோடு, அ துரோகிகள் யாவருச் பாடம் படிப்பிக்கும் டம் கொண்டுவந்து டும் என்றனர். வெளியே சர்வதே இயங்கும் எல்லோரு டக்கப்படவேண்டும் ழர், முஸ்லிம்கள், கி இஸ்லாம் என்று பாடும் இல்லாமல் ய கத்தையும், ஒற்றைய யும் எதிர்த்தும், சுய க்கும் ஏதேனும் வ லைப் புலிகளுக்கு தையோ மதிப்பையே தடுத்து நிறுத்துவே வேண்டும் என்று க( பெளத்த அரசு, ஒற் என்ற மேலாதிக்க அதிகாரத்தை மீண்டு திக் கொள்ளும் ஒரு சிறிதரன் விவகாரத்ை தினர். அரச ஊடகங் த்தை வெளிப்படுத்தி புலிகளின் குற்றங்கள் யுதபாணிகளை எட் செய்தார்கள், குழந்
 

மத்தியில் உள்ள ரகு முதலாளித் வர்கள் வெகுஜ பப் பெறுவதற்கா போராட்டத்தைப் ந்துரைப்பார்கள். முற்றும் போது ார்கள். இந்நிலை இனத்தின் நிலை விடுதலைக்கான முன்னெடுக்கப்
ன பிரசாரம் துரோகியாகவும் பாகவும் காட்டுவ பாரில் பலர் இறங் மட்டத்தில் அதி ளூம், பொதுபல ய போன்றனவும் ன்னணியில் நின் குந்த தண்டனை |வரைப் போன்ற கும் நல்லதொரு வகையில் சட் தண்டிக்க வேண் நாட்டுக்குள்ளும், ச மட்டத்திலும் நம் இதில் உள்ள சிங்களவர், தமி றிஸ்தவர், இந்து, எந்தவித வேறு ார் யார் அரசாங் ாட்சி முறையை நிர்ணய உரிமை பகையில் விடுத ம் அனுதாபத் பா காட்டுவதைத் தாடு, தண்டிக்க நதினர். சிங்களறையாட்சி அரசு முறைமையின் iம் உறுதிப்படுத் 5 சந்தர்ப்பமாகச் தைப் பயன்படுத் கள் கடுங்கோப ன; விடுதலைப் ா அவர்கள் நிரா படிக் கொலை தைகள் உட்பட
===
குமிழரசுக்கட்சியின் ප්‍රව UUff ඵ්රිනත,වරිනLDU,5t_tb அகுற்கு பந்தரனின் கருத்தில் உடன்பாடு ක්‍රින්ෆරිනතව තrෆර්rUරිනර්ජ් தெரிவித்துவிட்டது. இது எகுனைக் காட்டுகிறது என்றால் குமிழர் மத்தியிலுள்ள நில பிரபுத்துவ, குரகு முதலாளித்துவ 5uਈ5555੦ ੦੦੦55 வெகுஜனங்களின் ஆகுரவைப்பெறுவதற் காகவே ஆயகுப் போராட்டத்தை புகழ்ந்துரைப்பார்கள். பிரச்சினை முற்றும் போது அகுனைக்
55ਹJUT55
முழுக்குடும்பங்களையே படு கொலை செய்தார்கள் என்பதை விவ ரணப்படங்கள் மூலம் காட்டினார்கள். இவ்விவரணப் படங்களின் போது பெளத்த அங்கு வழிபட்டுக்கொண்டிருந்த பக் தர்களையும் தாக்கியமை, சரண டைந்த நிராயுதபாணிகளான நபர்க
படுகொலை சிறுவர்களை போராளிகளாகச் சேர்த் தமை, தமிழ் அரசியல் தலைவர்க ளைக் கொலை செய்தமை, எதிர்க்கட் சிகளைச் சேர்ந்தவர்களைக் கொலை
வணக்கத்தலங்களையும்,
ளைப் செய்தமை,
செய்தமை, இனச்சுத்திகரிப்பை நடத் தியமை ஆகிய விடயங்கள் வெளிப் படுத்தப்பட்டும் பிரசாரம் செய்யப் பட்டது. இலத்திரனியல் ஊடகங்க ளும், அச்சு ஊடகங்களும் பிரபாக ரன் ஒரு மனநோய் பிடித்த பயங்கர வாதி என்றும் உலகத்திலேயே மிக

Page 24
24 2014, ஜனவரி 01-15
சமகாலம் வும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத
அவர் விடுதலைப் இயக்கம் விடுதலைப்புலிகள் இயக்க
கரவாதிகளாக, ஒரு மாகும் என்று எடுத்துக்கூறின. இந் யாக வர்ணித்தார். தப் பிரசாரத்தைக் கேள்விக்குட்படுத்
றுமை பிராந்தியத் துவதோ, அல்லது அரசின் இப்பிரகட
யும் உலக வல்லர். னத்தை மறுத்துரைப்பதோ தேசத்
த்ததாயும் பலம்பெ துரோகமாகவும் அவ்வாறு செய்பவர்
ருந்து விலகி நிற் அரசின் பகைவர் ஆகவும் ஆகும்
வல்லரசும் இல்ை நிலை உள்ளது. அத்தகைய அரச
னிப்புக்குரியது. ! விரோதிகள் சட்டத்தின் முன் நிறுத்
-அதாவது விடு, தப்பட்டுக் குற்றவாளிகளாக்கப்பட்டு
ப்பை, உலகு தழு தண்டனையைப் பெறும் ஆபத்தும்
கப்பாடு (a grand உள்ளது. இதுவே இந்தப் பிரசாரம்
sensus) இப்படிய மக்களுக்குச் சொல்ல வரும் செய்தியு கூட்டாளிதான் ய மாகும்.
வைக் கொடுத்தது.
ஏகாதிபத்தியம் உருவாக்கும்
கருத்தொருமை விடுதலைப்புலிகள் பற்றியும் அதன் தலைவர் பற்றியும் ஒன்றுபட்ட கருத்தொருமையை உருவாக்கியுள் ளார்கள். இந்தக் கருத்தில் அரசாங் கம், அரசு, எதிர்க்கட்சிகள், தமிழ்த்தே சியக் கூட்டமைப்பின் தலைவர் கள் என்று எல்லாத்தரப்பினரும் ஒற்று மைப்படுகிறார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சிறிதரனின் கருத்தை மறுதலித்தார்.
வேலுப்பிள்ளை பிரபா கரனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிரான கருத்தொற்றுமையைக்
கட்டியெழுப்பும் நவகாலனித்துவ அரசின் வர்க்கப்பின் னணி என்ன? ஏன் இந்தக்கருத்தொற் றுமை வர்க்க வேறு பாடுகளைக் கடந்து
சமூகத்தின் எல்லா மட்டங்களை யும் உட்படுத்தி நிற்கிறது?
சிறிதரன் எ
செல்க சிறிதரன் உண திட்டமிட்ட வன பிரசார அலைக்கு போடத்துணிந்தது கொண்டே இத்த ப்பை, எதிர்ப்பை . னார்? தமிழரசுக் ளேயே குழப்பத் யும் ஏற்படுத்த இலங்கையின் ஒ
ளுக்கும், தேசிய எதிரான ராஜபக்ஷ பெளத்த, இனவா ஏகாதிபத்திய அ ளுக்கும் மேலும் அதன் நடவடிக்ன யம் கற்பிக்கக்கூடி ரன் இறங்கியது ஏன் வரின் பொதுப்ே விலகி நிற்கும் ஒ0 காரத்தனம் என்று | லது சிறிதரன் லோடும் வீரத்தோ உணர்வுபூர்வமான வெளிப்பாடாக 6 சைக் கொள்ள | டாண்டு காலமாக அவமானம், ஒதுக் டுத்தல் என்பன மற வா?. நீண்ட காடு இராணுவ ஒடுக் துன்பமும் மெள

புலிகளைப் பயங்
கொண்ட அவலமும் மறக்கக்கூடிய ந ஆபத்தான சக்தி
னவா? ஆகவே தான் ஒரு மனிதன் இந்தக் கருத்தொற்
என்ற முறையில், ஒரு தமிழன் என்ற நின் வல்லரசுகளை
முறையில் அவரிடம் இருந்து ஈகளையும் இணை
பீறிட்டு எழும் ஒரு உள்ளக்குமுற பற்றுள்ளது. இதிலி
லாக ஏன் இதைக் கொள்ள முடியாது? கும் நாடாக எந்த லயென்பதும் கவ
உண்மையைக் கண்டறிதல் இதனால் இதனை
பொய்யான அறிக்கைகள், ஆவ தலைப்புலி எதிர் - ணங்கள், கட்டுரைகள் என்ற மணல் பிய பெரும் இணக்
குவியலுக்குள் அடியில் புதைந்து imperialist con
போன உண்மையைத் தேடிக் கண்ட பான ஒரு பெரும்
றிய வேண்டும். பொய்கள், புனைவு புத்தத்திற்கு ஆதர
கள், திட்டமிட்ட திரிபுபடுத்தல்கள் அன்றாடம் உற்பத்தி செய்யப்படு
கின்றது, பரப்பப்படுகின்றது. பொது த்திசையில்
மக்களின் சிந்தனையும் உணர்வும் கிறார்?
இப்பிரசாரத்தால் கட்டுப்படுத்தப்படு எர்வுபூர்வமாகவும்,
கின்றது. கருத்தியல், உளவியல், கெயிலும் இந்தப்
உணர்வு என்பன தரகு முதலாளித்து எதிராக எதிர்நீச்சல்
வம் விதித்த வரையறைகளுக்குள் ஏன்? தெரிந்து
உருவாக்கப்பட்டு மக்கள் அவற்றால் கைய கொந்தளி
பிணைத்து வைக்கப்படுகின்றனர். அவர் ஏன் தூண்டி
இவ்விடயத்தில் நாம் தெளிவான - கட்சிக்கு உள்
வர்க்க நிலைப்பாட்டை எடுக்கவேண் தையும், பிளவை
டும். அரசியல் சக்திகளைப்பின் ஏன் துணிந்தார்?
னின்று நெறிப்படுத்தும் வர்க்கநலன் டுக்கப்பட்ட மக்க
களை நாம் கண்டுகொள்ளாவிட்டால் ப இனங்களுக்கும்
நாம் கண்ணிருந்தும் குருடர்களா * அரசின் சிங்கள
கவே இருப்போம். இது லெனின் த முதலாளித்துவ
கூறிய உண்மை. வேலுப்பிள்ளை ரசின் கொள்கைக
பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிக வலுவூட்டக்கூடிய
ளுக்கும் எதிரான கருத்தொற்றுமை மக்களுக்கும் நியா
யைக் கட்டியெழுப்பும் நவகாலனித் ய செயலில் சிறித
துவ அரசின் வர்க்கப் பின்னணி ன்? இதை தனி ஒரு
என்ன? ஏன் இந்த கருத்தொற்றுமை பாக்கில் இருந்து
வர்க்க வேறுபாடுகளைக் கடந்து நவரின் பைத்தியக்
சமூகத்தின் எல்லா மட்டத்தினையும் ஒதுக்குவதா? அல்
உட்படுத்தி நிற்கிறது. வர்க்க ஒடுக்கு மிகுந்த துணிச்ச
முறையும் தேசிய இனங்களின் ஒடுக் டும் போற்றும் ஒரு
குமுறையும் ஒன்றிணை ந்து செல்கி 1 நம்பிக்கையின்
றது. அது நவகாலனித்துவ தரகு ன் அவரது பேச்
முதலாளித்துவ அரசினதும் அரசாங் முடியாது? ஆண்
கத்தினதும் தந்திரோபாயங்களில் - தமிழினம் பட்ட
ஒன்று என்பதை நாம் விளங்கிக் குதல், கீழ்மைப்ப
கொள்ள வேண்டும். ஆட்சியாளர்கள் மக்கப்படக்கூடியன
ஏகாதிபத்தியத்தின் முகவர்கள் என்ற மமாகத் தொடர்ந்த
முறையில் தங்கள் பணியைச் சரியா 5குமுறை, பட்ட
கவே செய்கிறார்கள். ஒடுக்கப்பட்ட னமாகத் தாங்கிக்
மக்களைப் பிரித்து பிளவு படுத்தி

Page 25
அவர்களின் போராட்ட உணர்வு களை மழுங்கடித்து புரட்சிகர சக்தி கள் ஒன்றுபட்டு இந்த முறைமைக்கு எதிராகக் கிளர்ந்து எழுவதைத் தடுப் பதற்கான தந்திரோபா யமே இதுவா கும். தேசிய இன ஒடுக்குமுறை கால னியத்தாலும் ஏகாதிபத்தியத்தினாலும் நன்கு பரீட்சித்துப் பார்க்கப்பட்ட கருவி. இதனைக்கொண்டு மக்க
ளைப் பிளவுபடுத்தி ஆளலாம்.
நாங்கள் ம. மரியாதை செய்யப்பட்ட
படித்துக் தவறுகளை உறுதிபூன்
;ெ
காரணமும் விளைவும்
அழிவுகள் திட்டமிடப்பட்ட ஒடுக்குமுறை
ஞாபக யின் விளைவாகவே தமிழ்த்தேசிய இனத்தின் ஆயுதம் தாங்கிய விடுத லைப்போராட்டம் கிளர்ந்தெழுந்தது.
எம்மோடு இழை அப்போராட்டம் எல்லாவகையான
போராட்டத்தை (I சட்ட, அரசியல் யாப்பு வழி, அரசி
மூலமே இது சாத்தி யல் வழிமுறைகள் யாவும் தோல்வி கண்டபின்னரே எழுச்சி பெற்றது.
பயங்கரவாத இப்போராட்டங்களை பதவிக்கு அரசின் ஒடுக்குமு வந்த ஒவ்வொரு அரசும் சதிகள்
கிளர்ந்தெழும் அடிப் மூலம் மழுங்கடித்து தமிழர்களுக்குத்
உரிமையை நாம் துரோகம் இழைத்தன. இதன் பயனாக
கள் என்ற வகையில் அரசின் ஆதரவுடன் கூடிய கலகங்
ஆதரித்து வந்துள் கள் இடம்பெற்றன.ஆயுதம் கொண்டு
பான்மைச் சிங்கள மக்கள் ஒடுக்கப்பட்டனர். இதனால் .
தின் ஆதிக்கத்தால் தமது சுயநிர்ணய உரிமையைக்
முஸ்லிம்கள், மலை கோரி ஆயுதப்போராட்டத்தில் இறங்
உட்பட்ட அனைத்து குவதைத் தவிர தமிழர்களுக்கு வேறு
ளுக்கும் இவ்வுரில வழியிருக்கவில்லை. ஆளும்வர்க்கத்
நாம் ஏற்கின்றோம். தின் இனத்துவேசக் கொள்கையும்
எதிர்ப்பு ஐக்கியத்தை பயங்கரவாத உத்திகளுமே தனிநாட்
மக்கள் என்ற அடி டுக்கான போராட்டத்தை சாத்திய
யெழுப்ப வேண்டு மாக்கின. இதுவே சமாதான, சக
நம்புகின்றோம். ம. வாழ்வு என்பது ஒரு மாயை,
முன்னணியும் விடுத பொய்த்தோற்றம் என்பதை நிரூபித்
பயங்கரவாதத்தில் தது. பழைய இடதுசாரிகளும் புதிய
அடிப்படையாக அன இடதுசாரிகளும் ஒன்றுசேர்ந்து படுது.
பயங்கரவாதமே எம் ரோகத்தைச் செய்தனர். 'பொறுப்புக்
றோம். இலங்கையி கூறுதல்', 'நல்லிணக்கம்' என்று பேசு
ளித்துவ அரசு மக் வது சுத்த ஏமாற்று அன்றி வேறெ
பல ஒடுக்குமுறைகள் ன்ன? அரசியல் ஒடுக்குமுறை,
தோடு, இனக்கலவ பொருளாதார ரீதியில் விளிம்பு
கையில் மக்களைக் நிலைக்குத் தள்ளப்படுதல், அவ
தல், நீதிக்குப் புறம்ப மதிப்பும், இழிவும் ஆகியன தொட
ஆட்கடத்தல்கள், ப ரப்போகின்றன. இன்றைய பணி ஒரு
ர்ச்சி என்பனவற்ன மக்கள் ஜனநாயக அரசை அமைப்ப
முறையில் செய்து (4 தேயாகும். எல்லா ஒடுக்கப்பட்ட மக் விஞ்ஞான முறை களையும் தேசிய இனங்களையும்
தெரிந்த எவரும்

சமகாலம் 2014, ஜனவரி 01-15 25
க்களுக்கும் இறந்த தியாகிகளுக்கும் செய்வதென்றால் அது இரத்தத்தால் - தியாகங்களிலிருந்து பாடங்களைப் காள்ள வேண்டும். அவர்கள் செய்த எ மீண்டும் செய்ய மாட்டோம் என்று ன வேண்டும். தவறான பாதைகளில் சன்றதால் ஏற்பட்ட துன்பம், ளையும் இறுதியில் தோல்வியையும் கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ணத்துக்கொண்டு முன்னெடுப்பதன் பமாகும்.
விளைவு எது என்பதைப் பிரித்து அறிந்துகொள்வர். கட்டமைப்பு ரீதி யான காரணங்களுக்கும் தோற்ற அளவிலான விளைவுகளுக்குமி டையே உள்ள பேதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
5 அரசியல் -றைக்கு எதிராகக் பபடை ஜனநாயக மாவோயிஸ்ட்டு - தொடர்ச்சியாக ளோம். பெரும் -பௌத்த இனத் - ஒடுக்கப்படும் -யகத் தமிழர்கள்
தேசிய இனங்க மை உள்ளதென - ஏகாதிபத்திய த இலங்கையின் ப்படையில் கட்டி டும் என நாம் க்கள் விடுதலை கலைப் புலிகளும் - இறங்கியதற்கு மைந்தது அரசின் ன நாம் நம்புகின் பின் தரகு முதலா களுக்கு எதிரான -ளை நடத்தி வந்த ரம், பெருந்தொ கொன்று குவித் ான கொலைகள், ாலியல் வன்புண றத் திட்டமிட்ட வந்தது. ஆகவே, யில் சிந்திக்கத் காரணம் எது,
புரட்சிகர கம்யூனிஸமும் பாட்டாளி வர்க்க
சர்வதேசியமும் மாவோயிஸ்ட்டுகளாகிய - நாம் பயங்கரவாதத்தை ஒரு கொள்கை யாக ஏற்பதில்லை. எமது கொள்கை மூன்று உன்னத புரட்சிகளின் மீது கட் டமைக்கப்பட்டது. பரிஸ் கம்யூன், ரஷ்யாவின் ஒக்டோபர் சோஷலிசப் புரட்சி, சீனாவின் பாட்டாளி வர்க்க கலாசாரப் புரட்சி என்பனவே அவை. மனித குலத்தின் வரலாற்றை மாற்றி யமைத்த விஞ்ஞானப் புரட்சிகளின் பாரம்பரியத்தில் வந்தவர்கள் நாம். ஏகாதிபத்தியத்தைப் பூண்டோடு அழிக்கும் புரட்சிகர தத்துவமாகிய மார்க்சிசம்- லெனினிசம்-மாவோயிச த்தில் நாம் நம்பிக்கை கொண்டுள் ளோம். பொதுமக்களை பயங்கர வாதம் கொண்டு அச்சுறுத்தும் நடவடிக்கையில் எமக்கு சிறிதள் வேணும் நம்பிக்கை கிடையாது. ஆத லால், எமது வர்க்க எதிரியின் அற நீதியற்ற உத்திகளிலும் வரலாற்று அனுபவத்தால் செயலற்றதாக்கப் பட்ட தந்திரோபாயங்களிலும் நாம் நம்பிக்கை கொள்ளமாட்டோம். மக் களை புரட்சிகரப் பாதையில் ஒன்று

Page 26
26 2014, ஜனவரி 01-15
சமகால் திரட்டி, வழிநடத்தி சர்வதேச தொழி
இராணுவத் தே லாளர் பாட்டாளிகளுடன் இணைந்த
அரசியல் அ போராட்டங்களை நடத்துவதன்
யாவும் சுதந்தி " மூலம் ஏகாதிபத்தியத்தை புதை
கையை இல்லா குழிக்கு அனுப்புவதே - எமது
பிரபாகரனின் வேலைத்திட்டமாகும்.
அவர் விட்டுச்
தையும் போ கற்றுக்கொண்ட பாடங்கள் :
ஏன் முன்வந் தியாகிகளுக்கு மரியாதை
பதில் இதுதான் செய்தல்
னதும் பிரபாகர நாங்கள் மக்களுக்கும் இறந்த தியா
றானது. அவர்க கிகளுக்கும் மரியாதை செய்வதென்
களை இழைத்; றால் அது இரத்தத்தால் செய்யப்பட்ட
அவர்கள் விட் தியாகங்களில் இருந்து பாடங்களைப்
களான சுதந்திர படித்துக்கொள்ள வேண்டும். அவர்
நினைவு கூரப் கள் செய்த தவறுகளை மீண்டும்
வேனும் அவர் செய்ய மாட்டோம் என்று உறுதிபூண
வதும் அவர்க வேண்டும். தவறான பாதைகளில்
போற்றுவதும் சென்றதால் ஏற்பட்ட துன்பம், வேத
யும். அது மனித னை, அழிவுகள் என்பனவற்றையும்
எந்தளவிற்கு ஒ இறுதியில் தோல்வியையும் அடைந்
துவதைத் தடு ததை ஞாபகப்படுத்திக்கொள்ள
றதோ அந்தளவு வேண்டும். பழிக்குப்பழி என்ற எண்
பவே செய்யும். ணத்தைக் கைவிட வேண்டும். எதிரி
தேசிய இனம் 6 யின் வலையில் விழவும் பிற்போக்
சுயாதீனம் என் குச் சக்திகள் அரசியலில் அதை ஒரு
நாயகச் சுதந் கருவியாக உபயோகித்து தம்மைப்
முடியாத நிலை பலப்படுத்திக்கொள்ளவும் நாம் உத
வேதனை, துன் வக்கூடாது. 'துப்பாக்கியை அரசியல்
ஏமாற்றம், வி தான் கட்டுப்படுத்த வேண்டும். மக்க
இவை யாவற்றி ளுக்கு எதிராக ஒருபோதும் ஆயு
வெளிப்பாடுதா தத்தை திருப்பக்கூடாது. வெகுஜ
யில் வெளிப்பப் னங்கள் தான் வரலாற்றை உருவாக்
களின் இதயபூ கும் வீரர்கள் என்பவை மாவோ
யை, சுதந்திரத்தி எமக்கு சொல்லித்தந்த பாடங்கள்.
வெளிப்படுத்தி மக்கள் விடுதலை முன்னணியும் விடு
லாம், விரும்பா தலைப்புலிகளும் பயங்கரவாதத்தில்
தான் சிறிதரன் நம்பிக்கை வைத்தனர். இது வெகுஜ
யம். நாம் எதி னங்கள் மீது நம்பிக்கை வைக்காமல்
அவர் கருத்துக ஆயுதத்தின் மீது நம்பிக்கை வைத்த
வர்களாக இரு மைக்கு எடுத்துக்காட்டாகும். இந்த
டைய உணர்வு! நம்பிக்கை முதலாளித்துவ அரசியலி
சல்மிக்கதுமான னதும் முதலாளித்துவ வர்க்க உணர்
தத்தை எடுத்து வினதும் வெளிப்பாடாகும். உண்மை
ரது குரல் குரல் யான விடுதலைப் போராட்டத்தில்
கும். பயங்கரவாதத்திற்கு இடமில்லை.
விடுதலை சுதந்திர தீபம்
விடுதலைப்பு சுதந்திர தீபத்தை எந்தவித அடக்கு துவ கருத்தி முறையாலும் அணைக்க முடியாது. வழியை நாம் 6

ால்வி, ஆக்கிரமிப்பு,
டுத்த வேண்டும். அவர்களது வழி டிமைத்தனம் இவை
இராணுவ ரீதியான அழித்தொழிப் ரத்திற்கான வேட்
பிற்கும் அரசியல் ஒடுக்குமுறைக்கும் தொழிக்க முடியாது.
வழிவகுத்ததை சுய விமர்சனத்துடன் | வாழ்க்கையையும்
நோக்குதல் வேண்டும். ஒரு சந்ததி சென்ற பாரம்பரியத்
யையே துடைத்து எறிந்த இந்த அழி மறுவதற்கு சிறிதரன்
வில் இருந்து பெறக்கூடிய விஞ்ஞான தார் என்பதற்குரிய
உண்மைகளைக்கண்டு தெளிய . விடுதலைப் புலிகளி
வேண்டும். மக்கள் விடுதலை முன்ன னினதும் பாதை தவ
ணியின் பாதையும் இதுபோன்றதே. கள் மாபெரும் தவறு.
இன்று அது ஒடுக்குமுறை அரசின் தார்கள். இருந்தாலும்
பக்கம் நிற்கிறது. கடந்த காலத்தில் -டுச்சென்ற உணர்வு
இழைத்த தவறுகள் குறித்து சரியான ம்,விடுதலை ஆகியன
விமர்சனத்தை முன்வைப்பதன் Iபடும். மௌனமாக
மூலம் மட்டுமே நாம் விஞ்ஞான களை நினைவு கூரு
அடிப்படையில் ஒரு புரட்சிகர இயக் ள் கண்ட கனவைப்
கத்தைக் கட்டி வளர்க்கலாம். நடந்து நடைபெறவே செய்
முடிந்த பேரழிவிற்கும் பெருந்தவ 5 இயற்கையின் விதி.
றுக்கும் நாம் கூட்டுப்பொறுப்பை ஒன்றை ஞாபகப்படுத்
ஏற்க வேண்டும். எம்மத்தியில் உள்ள க்க முனையப்படுகி பிளவுகளை ஒழித்து நாம் ஒற்றுமைப் பிற்கு அது மேற்கிளம்
படுதல் வேண்டும். எமது அறியாமை அடிமைப்பட்ட ஒரு
யில் இருந்து மீளவேண்டும். இலங் கெளரவம், சமத்துவம்,
கையின் மக்கள் என்ற முறையில் பனவற்றுடனும் ஜன
நாம் ஒன்றுபட்டு ஏகாதிபத்தியம், திரத்துடனும் வாழ
நவகாலனித்துவம் என்பனவற்றிற்கு மயில் இருந்து எழும்
எதிரான போராட்டத்தை முன்னெ பம், தாம் அடைந்த
டுக்க வேண்டும். இலங்கை மக்கள் பிரக்தி, அவமதிப்பு
குடியரசு ஒன்றை தாபிப்பதை எமது னதும் ஒன்று சேர்ந்த
இலக்காகக் கொண்டு நாம் முன்செல் ன் சிறிதரனின் உரை
வோம். ப ட்டது. அது தமிழ் மக்
சுரேந்திர அஜித் ரூபசிங்க பூர்வமான வேதனை
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கிற்கான வேட்கையை
(மாவோய்ஸ்ட்)யின் யது. நாம் விரும்ப
பொதுச்செயலாளர் ரமல் விடலாம். இது பேசியதன் தாற்பரி ரணியில் நிற்கலாம். ளோடு உடன்படாத க்கலாம். அவர்களு பூர்வமானதும் துணிச்
பேச்சு ஒரு யதார்த் பக்காட்டுகிறது. அவ மற்றவர்களின் குரலா
க்கான பாதை லிகளின் முதலாளித் பல்வாத அரசியல் விமர்சனத்திற்கு உட்ப

Page 27
உள்நாட்டு அரசியல்
மேற்கு நாடுகளு பொது நிலைப்பா நகர்கிறதா ஜப்பா
இ ல
லங்கையின் உள்நாட்டு
இறுதிக் கட்டத்தில் இட கக் கூறப்படுகின்ற மனித உரின தொடர்பில் அரசாங்கத்தின் வெ மையுடன் தொடர்புடைய வி மீதே சர்வதேச சமூகம் தொடர் னத்தைக் குவித்துக்கொண் ஜெனீவாவில் 6 மாதங்கள் தடவை நடைபெறுகின்ற ஐக்சி மனித உரிமைகள் பேரவையி கள் இலங்கைக்கு முக்கியமா பிரமுகர்களின் வருகைக்கு வ ஏற்படுத்துகின்றன. இலங்கை பானின் விசேட தூதுவர் யசூசி ஆவது தடவையாக இலங்கை ருந்தார். அண்மைய நாட்களில் ற்கு வந்திருக்கக்கூடிய முக்கிய தேச பிரமுகர் என்றால் அவர்,
கலாநிதி ஜெஹான்
பெரேரா

சமகாலம்
2014, ஜனவரி 01-15
டன் சேர்ந்து பட்டிற்கு
ன்?
ப்ெ போரின்
நாடுகளைச் சேர்ந்த பல முக்கியஸ்தர்களும் டம்பெற்றதா
இலங்கைக்கு வந்து தங்கள் அபிப்பிரா மை மீறல்கள்
யங்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார் பாறுப்புடை
கள். இலங்கை அரசாங்கத்தின் மீது கொண் வகாரங்கள்
டுவரப்படுகின்ற நெருக்குதல்களுக்கு ச்சியாக கவ
அவர்களும் தங்களது பங்களிப்பைச் செய் "டிருக்கிறது.
கிறார்கள். நக்கு ஒரு
- இலங்கையில் மாற்றம் ஏற்படவேண்டு யெ நாடுகள்
மென்ற நாட்டத்தைக் கொண்டவர்கள் இந்த ன் கூட்டங்
சர்வதேச நெருக்குதல்களை வரவேற்கிறார் ன சர்வதேச
கள். நாட்டிற்குள் எந்தவொருவரது கருத் Tய்ப்புகளை
தையும் பற்றிக் கவலைப்படத் தேவையில் க்கான ஜப்
லாத அளவிற்கு அரசாங்கம் மிகவும் பலம் அகாசி 23
பொருந்தியதாக மாறியிருக்கிறது. எந்தவி கக்கு வந்தி
தமான விளைவைப் பற்றியும் பொருட்ப கொழும்பி
டுத்தாமல் தான் விரும்பியமாதிரி செயற்ப பமான சர்வ
டலாம் என்று அரசாங்கம் நம்புகிறது. தான். வேறு இந்தப்பின்னணியிலேயே சர்வதேச சமூகத்

Page 28
28 2014, ஜனவரி 01-15
சமகா6 தின் நெருக்குதலை வரவேற்கவேண்
யுறுத்தி வந்தார் டியுள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்டி
- கடந்த கால், ருக்கக்கூடிய எந்தவொரு சாதகமான
பிரச்சினைகளை மாற்றத்திற்கும் காரணியாக சர்வதேச
அகாசி கடைப் நெருக்குதலே அமைந்திருந்தது. வட
இலங்கை தெ மாகாண சபைக்கான தேர்தலை நடத்
ஒட்டுமொத்த துவதாக இந்தியாவினதும் ஜப்பானி
வான செல்தி னதும் பிரதமர்களுக்கு ஜனாதிபதி
கவே இருந்து ( மகிந்த ராஜபக்ஷ வழங்கிய உறுதி
பான் ஜ.நா.ம மொழி அத்தகைய சாதகமான விளை
வையில் மேற் வுகளுக்கு ஒரு உதாரணம்.
முறைகளுடன் போரின் போது இடம்பெற்றதாகக்
வில்லை. இல கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்க
மானங்கள் வா ளுக்கான பொறுப்புடைமையுடன்
பட்ட போது 2 சம்பந்தப்பட்ட விவகாரங்களில்
கொள்ளாமல் மேற்கு நாடுகளுடன் சேர்ந்து பொது
போர்க்காலகட் வான நிலைப்பாடொன்றை எடுப்
வடிக்கைகளை பதை நோக்கி ஜப்பான் நகர்ந்து செல்
மேற்குலக நா வதற்கான சமிக்ஞைகளை இலங்
மீது நெருக்கு கைக்கான அகாசியின் அண்மைய
கித்த போது 2 விஜயத்தின் போது காணக்கூடியதாக
கொள்ள ஜப்ப இருந்தது. முழக்கங்களையும் சீற்றங்
னின் ஏராளமா களையும் அல்ல முறையான நடவ
காலகட்டத்தின் டிக்கைகள் எடுக்கப்படுவதைக் காண்
தின் வரவு-செ பதற்கே சர்வதேச சமூகம் மாத்திர
றையைக் குறை மல்ல இலங்கையர்களும் ஆவலுடன்
வகையில் உதடு காத்திருக்கிறார்கள் என்று அவர்
க்கு கூடுதலா சொன்னார்.
அரசாங்கத்தின முன்னைய தனது விஜயங்களின்
2ஆவது உ போது அகாசி வெளிப்படுத்திய கருத் தில் ஜப்பான் 6 துகளில் இருந்து இது வேறுபட்டதாக கைகளின் சரித்
ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி கொழும்புக்கு மேற்கொண்ட விஜயத்தின் 6 யிட்ட கருத்துகள் அவர் தனது முன்னைய போது தெரிவித்து வந்திருக்கக்கூடிய கரு வேறுபட்டதாக அமைந்திருந்தது. முறைய கள் எடுக்கப்படுவதைக் காண்பதற்கு சர்வ மாத்திரமல்ல இலங்கையர்களும் கூட ஆ5 ருக்கிறார்கள் என்று அவர் சொன்னார்
அமைந்திருக்கிறது. முன்னரெல்லாம் யாகக்கொண்டு அவர் புனரமைப்பு மற்றும் மீள்குடிய
இலங்கையை ! மர்வு நடவடிக்கைகளுக்காக அரசாங்
ஒரு நிலையில் கத்தைப் பாராட்டியதுடன் நல்லாட்சி,
வந்திருக்கிறது பொறுப்புடைமை விவகாரங்கள்
யும். ஜப்பானி தொடர்பில் உலக நாடுகள் பொறுமை
ஜேர்மனி போ யைக் காக்க வேண்டும் என்றே வலி
கடந்த காலத்து

பம்
முற்றுமுழுதாகக் கைவிடக்கூடியதாக த்தில் இலங்கையின்
இருந்த அதேவேளை ஜப்பானினால் எக் கையாளுவதற்கு
அவ்வாறு செய்யக்கூடியதாக இருக்க பிடித்த அணுகுமுறை
வில்லை. யூதர்களுக்கும் ஏனைய ாடர்பான ஜப்பானில்
சிறுபான்மையினங்களுக்கும் எதி கொள்கையின் பொது
- ரான கொடுமைகளுக்கும் போர்க்குற் சைக்கு இசைவானதா
றங்களுக்குமான பொறுப்பை நாஜி வந்தது. இதுவரை ஜப்
கள் மீது சுமத்த ஜேர்மனியினால் னித உரிமைகள் பேர
முடிந்தது. சகலவிதமான கெடுதிகளி கு நாடுகளின் அணுகு
னதும் ஊற்று மூலமாக ஹிட்லரை | ஒத்துச் செயற்பட
- யும் அவரது சகாக்களையும் குற்றஞ் ங்கைக்கு எதிரான தீர்
சாட்டக் கூடியதாக இருந்தது. நாஜித் எக்கெடுப்பிற்கு விடப்
தலைமைத்துவத்தின் தோல்வி ஜப்பான் அதில் கலந்து
யையும் மரணத்தையும் அடுத்து ஜேர் | இருந்து வந்தது.
மனியினால் கடந்த காலத்துடனான டத்தில் இராணுவ நட
தொடர்பை அறுத்துக்கொள்ளக்கூடி க் கட்டுப்படுத்துமாறு
யதாகவும் இருந்தது. அத்துடன் குற் நிகள் அரசாங்கத்தின்
றங்களுக்காக அந்த நாடு மன்னிப் தல்களைப் பிரயோ
பையும் கேட்டுக்கொண்டது. அவற்றுடன் இணைந்து
ஆனால், மறுபுறத்தில் ஜப்பானி ான் மறுத்தது. ஜப்பா
னால் அதன் கடந்தகாலத்துடனான என உதவிகள் போர்க்
தொடர்பை முற்றுமுழுதாக முறித்துக் : போது அரசாங்கத்
கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. லவுத் திட்ட பற்றாக்கு
2ஆம் உலக மகாயுத்தத்திற்கு முன்ன றப்பதற்கு பயனுள்ள
ரும் யுத்த காலகட்டத்திலும் பெரிதாக வின. அதனால் போரு
மதிக்கப்பட்ட சக்கரவர்த்தி ஹிரோ ன நிதியைச் செலவிட
ஹிட்டோவின் வடிவில் கடந்த கால மால் முடிந்தது.
த்துடனான இணைப்பை ஜப்பான் Dக மகா யுத்த காலத்
தொடர்ந்தது. போரின் முடிவிற்குப் மேற்கொண்ட நடவடிக்
பின்னரும் சக்கரவர்த்தியை ஜப்பானி த்திரத்தை அடிப்படை
யர்கள் தொடர்ந்தும் மதித்தார்கள்.
போரின் போது ஏகாதிபத்திய ஜப் அண்மையில்
பானிய இராணுவம் சக்கரவர்த்தி
யின் பதாகையின் கீழேயே சண்டை போது வெளி
யில் ஈடுபட்டது, ஜப்பானியர்கள் விஜயங்களின்
தோற்கடிக்கப்பட்டார்கள். போரில் த்துகளிலிருந்து
வெற்றி பெற்றவர்கள் ஜப்பானியர் Tன நடவடிக்கை
கள் மீது போர்க்குற்றங்களைச் சுமத்தி பதேச சமூகம்
னார்கள். ஆனால், போருக்குப் பின்
னரான ஜப்பான் சக்கரவர்த்தியைக் வலுடன் காத்தி
கைவிடவில்லை. பதிலாக, ஜப்பானி யர்களை ஐக்கியப்படுத்தும் ஒரு சக்தி
யாகவே அவர் நோக்கப்பட்டார். | பார்க்கும் போது
- இலங்கையில் இன்று, போரை புரிந்துகொள்ளக்கூடிய
வென்றமைக்காக அரசாங்கத் தலை - அந்த நாடு இருந்து
வர்களை பெரும்பான்மையினத்த என்பதை உணர முடி வர்கள் தங்களை விடுதலை செய்த ன் நேச அணியான பெருமகன்களாக நோக்குகிறார்கள். ருக்குப்பிறகு அதன்
மனித உரிமை மீறல்களைச் செய்த துடனான தொடர்பை தாக இத்தலைவர்கள் மீது ஏனைய

Page 29
வர்கள் குற்றஞ்சாட்டுகின்ற போதி
வதையும் இரத்துச் ெ லும் கூட பெரும்பான்மை இனத்தவர்
அரசாங்கம் சிந்தித்து கள் மத்தியில் இவர்களின் செல்
பேதிலும் கூட, அந்த வாக்கு அதிகரித்துக்கொண்டே
மாற்றி, பதிலாக வட போகிறது. ஜப்பானின் சொந்த வர
யை அமைத்திருக்கி லாறு காரணமாக, அந்த நாடு ஏனைய
யல் அதிகாரபீடமாக நாடுகளையும் விட இலங்கையின்
சபை அமைந்திருப்ப திரிசங்கு நிலையை இனங்கண்டு
கள் எதிர்நோக்குகின் உணர்ந்துகொள்ளக்கூடிய தகுநிலை
ளுக்கு அவர்கள் வி யில் இருக்கிறது. இலங்கை விவகா
யில் தீர்வுகளைக் கா ரத்தில் ஜப்பான் பொறுமைகாத்த
ப்புகளைக் கணிசமா தற்கும் சர்வதேச நெருக்குதல்களைத்
ஏற்படுத்தும் என்று ந தணிக்கக்கூடியதாக சாதகமான நட
- ஆனால், இன்று வ வடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
- யில் என்ன நடந்தது இலங்கைத் தலைவர்களைத் தூண்டு
றது? அங்கு நடைபெ வதற்கு இடையறாது முயற்சித்ததற்
ளின் வாழ்க்கையை கும் இதுவே அடிப்படைக்காரணமா
வதற்கு அதிகாரப் ப கும். இந்தப் பின்புலத்திலேயே,
லாதிருப்பதையே - அகாசி இறுதியாக இலங்கைக்கு
நிற்கிறது. மேம்பாடு மேற்கொண்ட விஜயத்தின் போது
கான சூழ்நிலைகள் எடுத்த நிலைப்பாட்டை நோக்க தடுக்கும் பிரதான வேண்டியிருக்கிறது. அதாவது, யாக ஆளுநருக்கும் பொறுப்புடைமையுடன் தொடர்பு
கும் இடையேயான டைய விவகாரங்களில் நடவடிக்கை
விளங்குகிறது. இத்த எடுப்பதில் முன்னேற்றம் ஏதும் ஏற்ப
நிலை தொடர்வதை ? டாதது குறித்து ஜப்பானும் விசனம்
லது எஞ்சிய சர்வ டையத் தொடங்கியிருக்கிறது என்று
விரும்பவில்லை. இ கருதலாம்.
ந்து புறப்படுவதற் வடமாகாணசபைத் தேர்தலை நடத்
அகாசி நிலைவரங்க துவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ ஜப்
ஏற்படுத்தக்கூடிய ந பானிய பிரதமருக்கு அளித்த வாக்கு
சந்தேகத்திற்கு இடமி றுதி மதித்து நடைமுறைப்படுத்தப்
டுக்குமாறு அரசாங் பட்டமைக்காக ஜப்பானிய அரசாங்
களை வலியுறுத்திக் கம் மகிழ்ச்சியடைந்தது என்பதில் சந்
என்று நம்பப்படுகிற தேகம் இல்லை. சில மாதங்களுக்கு
க்கு முகம் கொடுத்து, முன்னர் மாகாண சபை முறை முழு
வேண்டி நிற்பதற்கே
(5ஆம் பக்கத்தொடர்ச்சி...)
எதனையும் அரசாங்க இரா.சம்பந்தனுக்கும் வடமாகாண
கவில்லை. மாகா முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனு மோதல்போக்கு ஒன் க்கும் ஜனாதிபதி விடுத்துள்ள அழை
சாங்கம் கையாள்கின் ப்பு. இரண்டாவது தென்னாபிரிக்கா
யில் திடீரென வி வின் மத்தியஸ்தத்தைப் பயன்படுத் அழைப்பு நிச்சயமாக தப்போவதாக வெளிவரும் செய்தி
னதாக இருக்கப்போ! கள். வடமாகாண சபை அமைக்கப்
றைக் கடக்கும் வை பட்டு மூன்று மாதங்கள் கடந்துவிட்ட
னும் தம்பியும் என் நிலையிலும், விக்னேஸ்வரனின்
போது மார்ச் மாதத்தை உருப்படியாகச் செயற்படுவதற்கு கான வியூகங்களை வகை செய்யக்கூடிய செயற்பாடுகள் -
அமைக்கின்றது. அ!

மகாலம்
2014, ஜனவரி 01-15
சய்வது குறித்து முறையில் செயற்பட அரசாங்கம் தவ க்கொண்டிருந்த
றுமேயானால் ஜப்பானும் மேற்கு ச் சிந்தனையை
- லக நாடுகளுடன் சேர்ந்து இத்தடவை டமாகாண சபை
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக றது. ஒரு அரசி
வாக்களிக்கும் என்பதற்கான அறிகு - வடமாகாண
றிகள் தென்படுகின்றன. து வடபகுதி மக்
- இலங்கை விஜயத்தின் இறுதியில் ற பிரச்சினைக
கொழும்பில் செய்தியாளர் மகாநாட் நம்புகின்ற வழி
டில் உரையாற்றிய அகாசி 'நல்லிணக் ண்பதற்கு வாய்
கத்திற்கான யோசனைகளை நடைமு என அளவிற்கு
றைப்படுத்தும் என்ற விடயத்தில் ம்பலாம்.
யதார்த்த நிலைக்கும் கருத்துருவுக் டமாகாண சபை
கும் இடையேயான நம்பகத்தன்மை துகொண்டிருக்கி
இடைவெளியை அரசாங்கம் இல்லா பறுபவை மக்க
தொழிக்க வேண்டும்' என்று கேட்டுக் 1 மேம்படுத்து
கொண்டார். சீர்திருத்தங்கள் நடைமு ரவலாக்கல் இல்
றைப்படுத்தப்படுவதாக அரசாங்கம் அம்பலப்படுத்தி
கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால், ) ஏற்படுவதற்
- களத்தில் அதற்கான எந்தவொரு தோன்றுவதைத்
அறிகுறியையும் பெரிதாகக் காண முட்டுக்கட்டை
-- வில்லை. குறிப்பாக இராணுவமய முதலமைச்சருக்
நீக்கம் மற்றும் ஜனநாயக உரிமைக [ முரண்நிலை
ளைப் பாதுகாத்தல் போன்ற விடயங் தகைய ஒரு சூழ்
களில் முன்னேற்றம் இல்லை. திரு ஜப்பானோ அல்
கோணமலையில் காணாமல் தேச சமூகமோ
போனோர்களின் குடும்பத்தவர்கள் மங்கையில் இரு
நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது த முன்னதாக
குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். ளில் மாற்றத்தை
அப்போது அவர்களுக்கு எதிராக நட டவடிக்கைகளை
வடிக்கை எதையும் எடுக்காமல் பன்றி முன்னெ
பொலிஸார் பார்த்துக்கொண்டிருந்த பகத் தலைவர்
னர். இந்த வகையான செயற்பாடுகள் - கேட்டிருந்தார்
அரசாங்கத்திற்கு மேலும் அபகீர்த் து. சவால்களு
தியை ஏற்படுத்தும். . நிலைவரங்கள் ற்ப உறுதியான
கம் முன்னெடுக் அணுகுமுறையை மாற்றி விசுவாச
ண அரசுடன்
மான பேச்சுகளுக்கு அழைப்பு விடுத் மறைத்தான் அர தால் அதனை ஏற்பதற்கு தாம் தயார் றது. இந்த நிலை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் டுக்கப்பட்டுள்ள தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிப 5 மனப்பூர்வமா திக்குப் பதிலளித்துள்ளார். ஆக, பந்து வதில்லை. ஆற் இப்போது மீண்டும் ஜனாதிபதியின் ரதான் அண்ண பக்கம் அடிக்கப்பட்டுள்ளது. பதுபோல இப் பேச்சுவார்த்தைக்கான
தமது தத் தாண்டுவதற்
அழைப்பு விசுவாசமானது என்பதை ரத்தான் அரசு நிரூபிப்பதற்கு ஜனாதிபதி எதனையா ரசாங்கம் தமது வது செய்தாகவேண்டும்..

Page 30
30 2014, ஜனவரி 01-15
சமகால்!
-O
உள்நாட்டு அரசியல்
வ
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட தேவைப் களை பூர்த்தி செய்வதன் மூலமே தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் வடமாகாண அரசு அந்த மக்களின் ஆதரவை நிலைநிறுத்திக்கொள்ள முடியும்.
இளம் தலைமுறையினர் மாகாண அரசு தங்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தே அதிக எதிர்பார்ப்புகளு டன் இருக்கின்றனர்
மைச்சர் தோன்றி ற்கும் 8 எஸ்.ஏ.சி இதுபோ இதன் க முழுவது தேவை. இதுவே போராட் வங்கள் கனவுகள் கைவிட் வாய்ப்பு தற்டே ஆளுகி ரீதியாக லில் பதி

அகாசியின்
டமாகாண சபையின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசு முழுமையாக பணி செய்யத் தொடங்கும் முன்னரே முதல சி.வி.விக்னேஸ்வரன் பதவி விலகி விடுவாரோ என்று அச்சம் யுள்ளது. மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கும் இடையே தோன்றியுள்ள முரண்பாடுதான் என்ற அவசியமற்ற கவலையைத் தோற்றுவித்திருக்கிறது. ாரணமாக இனப்போரின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் துமாக விடுபடாத அப்பாவித்தமிழ் மக்களின் நிகழ்காலத் களும் எதிர்கால ஆதர்சங்களும் கேள்விக்குறியாகி உள்ளன. - வயிற்றுக்கும் அறிவுக்கும் இடையேயான உணர்ச்சிப் டமாக வெடிக்கும் வாய்ப்பும் உள்ளது. கடந்த கால அனுப - நிகழ்கால அத்தியாவசியங்கள் அத்துடன் எதிர்காலம் குறித்த ளை மனதில் கொண்டால், இருசாராரும் முரண்நிலையைக் டு இணக்கபூர்வமான முறையில் செயற்படுவதற்கான 4 இன்னமும் உள்ளது. பாது நிலவுகின்ற அரசியல் சூழ்நிலையில் வடமாகாணத்தை ன்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசு ரீதியாகவும் அமைப்பு வும் உரிமை பெரிதா, கடமை பெரிதா என்ற கேள்விக்கு முத ைெலக் கண்டாக வேண்டும். தங்களுக்கு வடமாகாண தமிழ்

Page 31
என்.சத்தி
அறிவுரைக்கு
மக்கள் தேர்தலில் அளித்திருக்கும் பிர மாண்டமான வெற்றிக்குப் பின் னர் அந்த மக்களின் முக்கியமான முதல் எதிர்பார்ப்பு இருக்கும் என்பதையும் கூட்டமைப் பினர் புரி ந்துகொள்ள வேண்டும். தங்களுக்கு இடப்பட்டுள்ள அரசுப் LGOof 3560 GTT Glg.616 (3.601 செய்வ தற்கும் அவர்கள் முயற்சித்தால் மாத் திரமே அதன் பயன்கள் அவர்களது மக்களைச் சென்றடையும்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்க
என்னவாக
ளின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் மாத்திரமே கூட்ட மைப்பின் அரசு நிர்வாகம் அரசியல் ரீதியாக அந்த மக்களின் ஆதரவை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். காலம் செல்லும் தலைமுறைக்கு உரிமை அதி முக்கியமாக இருக்க லாம். ஆனால், இளந்தலைமுறையி னர் மாகாண அரசு தங்களுக்கு ஆற் றவேண்டிய கடமைகள் குறித்தே அதிக எதிர்ப்பார்ப்புகளுடன் இருக் கின்றனர். அவர்கள் ஏமாற்றம் அடை யும் விதத்தில் முதலமைச்சர் விக் னேஸ்வரன் தலைமையிலான அரசு செயற்படுமேயானால் கூட்டமைப்பு அடுத்தடுத்த தேர்தல்களில் ஏமாற்றத் தைச் சந்திக்கும் சூழ்நிலை கூட உரு 656).Th.
வடமாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னரான காலகட்டத்தில் கூட்ட மைப்பின் மூத்த தலைவர்கள் அரசி யல் காரணங்களுக்காக வெளிநாடுக ளுக்கு பயணம் மேற்கொண்டு வரு கின்றனர். அங்கெல்லாம் அவர்கள் உரிமைகள் குறித்துப் பேசுகின்றார்
களே தவிர தங்கள வடமாகாணத்தில் அரசின் கடமையை வதற்கு புலம் பெயர் அறிவுரைகளையும் கேட்டுப் பெற்றுவரு கள் இல்லை. புலம் கள் மத்தியில் உள்ள அறிஞர்கள் மற்றும் விட்டுப்போன - விட அப்பாவித் தமிழ் னேற்றத்திற்கான அர் சிகள் குறித்து பேச்சு யதாகவும் செய்தி இல்லை. இது கவ6ை விடயமாகும்.
வெளிநாடுகளுக்கு டமைப்பானது அங் ளில் இருந்து இலா தமிழ் மக்களின் தூண்டும் வகையில் எழுப்புவதாகவும் ! அரசிற்கு கவலைல வருவதாகவும் கூட விக்கின்றன. ஆங் தலைவர்களுக்கு அ பணப்பரிசுகளும் வ அவ்வப்போது வ செய்திகளை அல்ல என்று நாம் ந லும் புலம்பெயர்ந்த uG6) Li Jiu JGOOTLIÒ (QUE II பின் தலைவர்கள் இ தமிழ் மக்களின் இ புனரமைப்பதற்கான யும் அதற்கான நிதி யும் சேர்த்து அவர்
 

தியமூர்த்தி
&
அப்பால்
து தலைமையில் அமைந்திருக்கும்
சிறப்புறச் செய் ந்த தமிழர்களின்
உதவிகளையும் நவதாகச் செய்தி பெயர்ந்த தமிழர்
அறிவுஜீவிகள், நிபுணர்களிடம் டப்பட்டுப்போன மக்களின் முன் ரசு சார்ந்த முயற் வார்த்தை நடத்தி கள் இல்லவே 0 அளிக்கும் ஒரு
தச் செல்லும் கூட் பகுள்ள மேடைக ங்கையில் உள்ள
உணர்வுகளைத்
உரிமைக் குரல் இதனால் மத்திய யைக் கொடுத்து செய்திகள் தெரி காங்கே இந்தத் அதிக அளவில் ழங்கப்படுவதாக பந்திருக்கக்கூடிய எண்மையானவை
ம்பலாம். என்றா தமிழர்கள் மத்தி யும் கூட்டமைப் லங்கையிலுள்ள ழந்த வாழ்வைப் வழிவகைகளை ஆதாரங்களை ]றை சட்டபூர்வ
மான அந்தப் பயனாளிகளிடம் எப்ப டிச் சேர்க்கலாம் என்பது குறித்து ஆழ மாக யோசித்துச் செயற்படவேண் டும்.
ஆளுநர் பிரச்சினையும், ஆளுமைப் பிரச்சினையும் கூட்டமைப்பின் தலைமையைப் பொறுத்தவரை வடமாகாண அரசு மற்றும் அதன் அரசியலில் ஆளுந ரின் செயற்பாடுகள் தொடர்பிலான பிரச்சினைகளில் அதிகமான நேரத் தைச் செலவிட்டு வருகிறது என்றே தோன்றுகின்றது. அரசியலமைப்புக் கான 13ஆவது திருத்தத்தின் அடிப்ப டையிலான அதிகாரங்கள் மாகாண அரசிற்கு தேவையென்று அவர்கள் கோருவதில் நியாயம் இருக்கிறது. ஆனால், அந்த சட்டத்திருத்தத் தையே அவர்கள் முழுமையாக ஏற் றுக்கொள்ளவில்லையே. அதற் கென்ன சொல்வது? ஜனாதிபதி ராஜபக்ஷ அவர் உறுதியளித்த 13+ திட்டத்தை செயற்படுத்துகிறாரோ இல்லையோ கூட்டமைப்பு அதன் கோரிக்கையில் திடமாக இருக்கிறது.
13ஆவது திருத்தம் ஒரு குறிப்பி ட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட கார ணங்களுக்காக கொண்டுவரப்பட்ட தென்பது உண்மை. அந்தக் காலகட் டத்தில் தமிழ் அரசியல் தலைமை மாத்திரமாவது அதனை ஏற்று செயற் பட்டிருந்தால், இன்று அடுத்தடுத்த கட்டங்களை அடைந்திருக்கலாம். அன்று 13ஆவது திருத்தம் செயற் படுத்தப்பட்டுவிடக் கூடாதென்ப தைத் தெளிவாக இருந்த மிதவாத அரசியல் தலைமை இன்று அதற்கும்

Page 32
அப்பால் சென்று அதிக அதிகாரங் கள் மாத்திரமே தங்களுக்கு ஏற்புடை யவை என்று கூறிவருகின்றது. அர சுடனான பேச்சுவார்த்தைகள் முன் னேற்றம் காண முடியாமல் போவ தற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். gal' LGOLDL"JLGlaOTir கோருகின்ற மாகாண அரசிற்கான அதிகாரங்கள் மொத்தமாக ஒரு தீர்வின் அடிப்ப டையில் தோன்றியவை. அதிக அதி காரங்களும் அந்த அடிப்படையிலே அமைய முடியும். 13ஆவது திருத்த மும் சரி அதனோடு ஒட்டிய வடக்கு - கிழக்கு இணைப்பிற்கான சட்ட மும் சரி அன்றைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் தங் களது போராட்டத்தை முழுமையா கக் கைவிடவேண்டும் என்ற அடிப்ப டையிலேயே அமைந்தன. பேர ழிவை ஏற்படுத்தும் இனப்போரை முடிவிற்குக் கொண்டுவருவதற்காக இலங்கை அரசு அன்று அதிகாரப் பரவலுக்கு ஒப்புக்கொண்டது என்றே அதனை வேண்டும். ஆனால், அடுத்த கால் நூற்றாண்டு காலமாக போரையும் தீவிரவாதத் தையும் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்த பின்னர், அந்த இயக்கமே இல்லாமலான பின்னர் தமிழ் அரசி யல் தலைமை அதிக அதிகாரங்க ளைக் கோருவது ஒரு முரண்நிலை யான விவாதப்பொருள்.
இடைப்பட்ட கால் நூற்றாண்டு காலத்தில், குறிப்பாக போரில் சிக்கித் தவித்த வடமாகாணத்தில் இராணுவ தலைமையிலான அரசியல் நிர்வா கம் செயற்படுவதற்கு தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டது. அதனால்தான் என்னவோ அங்கு ஆளுநரை நியமிக்க நல்ல சூழல் உருவான போது அரசு ஒரு மூத்த இராணுவ அதிகாரியைத் தெரிந்தெடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இன்று எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் அங்கு தேர்தல் நடந்து புதிய மாகாண அரசு
நோக்க
வேண்டிய
2 2014, georgurfl 01-15
Discs)
பதவியேற்ற நில வல் முறை அமு டியது அத்தியா இது குறித் கோரிக்கைக்கு உள்ளன. ஒன்று ரியை மாற்றிவி
G).JLLDT5T600T s9 இரண்டு, தற்பே சுகள் அநுபவி யும் அவற்றுட கொண்டுள்ள
6) ILL DITST600T செய்வது. இ6ை மாக நடைமுறை டிய விடயங்கள் ę,60TT6), LOT நடந்து முடிந்த அரசு இத்தகைய 60TLQUT35, seig செய்து முடித் என்று எதிர்பார்
நடை தொன்று. ஆ மாற்ற வேண்டு யோடு தேர்தன பெற்ற கூட்டணி
ULT35
மாற்றப்பட வே தியாக இருந்து தைச் செய்துகெ ருந்தால் அந்த போதைய பிரச்சி முடிவிற்குக் கெ 356)TLs).
அதேவேளை பிரதம செயலா6 உயர் அதிகாரி நியமனத்தில் ட ஆளுநரும் சரி டுக்கப்பட்ட முத லோசித்து முடிெ டும். யார் பெரிய விவாதங்களுக் அரசுடன் சேர்ந் டிய உயர் அதிக சும் நம்பிக்கை
 

லையில் அதிகாரப் பர ல்படுத்தப்படவேண் வசியமாகிவிட்டது. த கூட்டமைப்பின் இரண்டு அலகுகள் இராணுவ அதிகா ட்டு வேறொருவரை ளுநராக நியமிப்பது. ாது பிற மாகாண அர த்த அதிகாரங்களை ன் சேர்த்து ஏற்றுக் பொறுப்புகளையும் அரசுக்கு கிடைக்கச் வ இரண்டுமே நிச்சய
ப்படுத்தப்படவேண்
காணசபைத் தேர்தல்
கையோடு மத்திய ப மாற்றங்களை உட வும் ஒரேயடியாகச் துவிட வேண்டும் ப்பது அரசியல் ரீதி முறைச்சாத்தியமற்ற ளுநர் சந்திரசிறியை ம் என்ற கோரிக்கை லச் சந்தித்து வெற்றி மைப்பினர் ஆளுநர் ண்டும் என்பது உறு
பதவிப் பிரமாணத் ாள்ளாமலே இருந்தி அளவிற்காவது தற் சினையின் ஒரு பகுதி காண்டுவரப்பட்டிருக்
மாகாண அரசின் ார் மற்றும் பொலிஸ் கள் போன்றோரின் மத்திய அரசும் சரி மக்களால் தேர்ந்தெ லமைச்சரை கலந்தா வடுத்திருக்க வேண் வர் என்பது போன்ற கு அப்பால் மாகாண து செயற்பட வேண் ாரிகள் மாகாண அர யைப் பெற்றிருக்க
வேண்டும் என்பது வெளிப்படையா னது. அதில் மாகாண முதலமைச் சரை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செயற்படவேண்டும் என்பது அதி
காரப்பரவல் குறித்த விவாதப் பொருள் மாத்திரமல்ல, அதற்கு அப் பால் சென்று புரையோடிப்போன இருதரப்பு அவநம்பிக்கையையும் வெளிக்காட்டுகிறது. அரசு ரீதியாக வும் அரசியல் ரீதியாகவும் அரசியல் சாசன ரீதியாகவும் இது ஜனாதிபதி ராஜபக்ஷவின் நிலைப்பாட்டிற்கு எதிராக அமைந்திருந்தது.
அதேவேளை, ஆளுநர் இல்லாம லேயே தன்னிச்சையாக செயற்பட விரும்புவதுபோன்ற எண்ணத்தை கூட்டமைப்பின் அமைச்சர்கள் ஏற்ப டுத்தி வருகிறார்களோ என்றும் எண் ணத் தோன்றுகின்றது. ஆளுநர் தான் தங்களை அழைத்து கலந்தாலோசிக் கவில்லை என்றாலும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் அவரது அமைச்ச ரவைச் சகாக்களும் ஆளுநர் சந்திரசி றியுடன் அவ்வப்போது கலந்துரை யாடி அரசு சம்பந்தப்பட்ட முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்தலாம். அவருடன் தங்கள் துறையின் செயற் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து விவாதிக்கலாம். இருசாரா ருக்கும் அனுபவமில்லையென்ற நிலையில் ஒருவரை ஒருவர் சார்ந்து கலந்தாலோசித்து செயற்படுவது தான் அதிகாரப் பரவல் முறையின் அடிப்படையே தவிர தனியாகச் செயற்படுவதல்ல.
நிழல்யுத்தம்
வடமாகாணத்தில் தற்போது அரங் கேறிவரும் அரசியல் நிலைப்பாடு கள் தனிப்பட்ட தலைவர்களையோ ஏன் மத்திய மாகாண அரசுகளையோ மட்டும் அல்ல. அது இலங்கையின் ஒட்டு மொத்தமாக எதிர்நோக்கி வரும் சர்வதேச பிரச்சினையின் பிறிதொரு எதிர்வரும்
சம்பந்தப்பட்ட விடயம்
கட்டம் மாத்திரமே.

Page 33
மார்ச்மாதம் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐக் கியநாடுகள் மனித உரிமைகள் பேரவை யின் கூட்டத்திற்கு முன்னதாக அரங்கேறும் நிழல் யுத்தம் என்றே இதைக்கருத வேண்டி யுள்ளது. எப்போது இனப்பிரச்சினையை சர்வ தேச சமூகத்தின் மூலம் தங்களால் தீர்த்துக் கொள்ள முடியும் என்று கூட்டமைப்பு நம்பிக்கைகொள்ள ஆரம்பித்ததோ அன்றே இது போன்ற உள்நாட்டுப்பிரச்சினைகளை எதிர் கொள்ளவேண்டிய கட்டாயம் தோன்றிவிட்டது என்றுதான் கூறவேண்டும்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற் கொண்ட ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி மனித உரிமை மீறல்கள் குறித்த விட
சர்வதேச யங்களில் அரசு சரவெடி போன்று ஒலி - ஒளிக்
எதிர்கால காட்சிகளோடு நிறுத்திவிடாமல் தகுந்த நடவடிக்
களை கைகளை முன்னெடுக்க வேண்டுமென்று அறிவுசா கூறியிருந்தார். இத்தகைய நடவடிக்கைகளை
தோன்றி சர்வதேச சமூகம் மட்டுமல்ல உள்நாட்டிலும்
கடித்து ப பல்வேறு தரப்பு மக்களும் எதிர்பார்ப்பதாகவும்
தேச ச அகாசி கருத்துத் தெரிவித்திருந்தார். இதில்
என்று 4 இனப்போர் காலகட்டத்தைய போர்க்குற்றங்கள்
இல்லை | மட்டுமல்ல பிற மனித உரிமை மீறல்கள் குறித் தும் அவர் கருத்தும் கவலையும் வெளியிட்டார்
இனப் என்பது கவனிக்கத்தக்கது.
கட்டத்தில் அகாசியும் சரி பிற சர்வதேச தலைவர்களும்
னாள் இ சரி கொழும்பில் நடைபெற்ற பொதுநலவரசு
தமிழ்த்தே உச்சிமகாநாட்டிற்குப் பின்னர் சிறிது அடக்கி
னித்த பே வாசிக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகின்
லாக மா றது. போர்க்குற்றங்கள் மற்றும் அரசியல் தீர்வு
டும். அது குறித்து அரசு நியமித்த கற்றுக்கொண்ட பாடங்
கள் குறி கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்
மைப்பும் துரைத்த செயன்முறைகளைத் துரிதப்படுத்த
மையிலா வேண்டும் என்று மட்டுமே அவர்கள் தற்போது
என்ற எ எதிர்பார்ப்பதாகக் கருதவேண்டியுள்ளது.
விடுபட்ட ஆனால், அதில் தான் அரசுக்கு சிக்கல்கள்
யல் பின் உள்ளன என்றும் எண்ணத்தோன்றுகின்றது.
களும் ம! - உதாரணத்திற்கு அகாசி கூறியது போன்று
வாளிகள் சர்வதேச சமூகம் 'நல்லிணக்க ஆணைக்குழு'
உருவாகி அறிவுரையோடு நிறுத்திக்கொள்ளுமா அல்லது
தற்கு சர். பிறிதொரு காலகட்டத்தில் பிற மனித உரிமை வில்லை. மீறல்கள் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து
இவ்வா இலங்கை அரசை யும் அதன் தலைவர்களையும்
காக இர முடக்கிவிடப் பார்க்குமா என்ற கவலை அரசு
திகளும் தரப்பிற்குத் தோன்றலாம். அதுபோன்றே நல்லி
ணுவ வீர ணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளோடு

சமகாலம்
2014, ஜனவரி 01-15
- சமூகம் நிறுத்திக்கொள்ளுமா அல்லது மத்தில் ஒவ்வொன்றாக புதிய பிரச்சினை முன்வைக்குமா? இது வெறுமனே மர் கேள்வியாக மட்டுமே தற்போது னாலும் ஆட்டைக்கடித்து மாட்டைக் மனிதனைக் கடிக்கும் வகையாக சர்வ
முகத்தின் நிலைப்பாடு மாறிவிடுமோ அரசு கவலைப்பட்டால் அதில் தவறு என்றே கூறவேண்டும்.
ள்ளையார் பிடிக்கப்போய் போரின் முடிவிற்குப் பின்னரான கால ல் 2010 ஜனாதிபதித் தேர்தலில் முன் ராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை தசியக் கூட்டமைப்பு ஆதரிக்கத் தீர்மா பாதே போர்க்குற்றம் என்பது அரசிய றிவிட்டது என்றுதான் சொல்ல வேண் காவது போர்க்கால மனித உரிமை மீறல் த்த குற்றச்சாட்டுகளில் இருந்து கூட்ட தமிழர் சமூகமும் பொன்சேகா தலை என இராணுவத்தை விடுவித்து விட்டது ண்ணமே உருவானது. அதில் இருந்து - அரசியல் தலைமையையும் அரசி நனணி கொண்ட அரசு உயரதிகாரி ட்டுமே சர்வதேச சமூகத்தின் முன் குற்ற ாக நிறுத்தப்படுவர் என்ற எண்ணம் - விட்டது. இந்த எண்ணத்தை மாற்றுவ வதேச சமூகம் எந்த முயற்சியும் எடுக்க
Tறல்லாது, போர்க்காலக் குற்றங்களுக் ண்டாம் மூன்றாம் கட்ட இராணுவ தளப அவர்களின் கீழ் பணியாற் றிய இரா ர்களும் மட்டுமே குறிவைக்கப்பட்டால்
(37ஆம் பக்கம் பார்க்க...)

Page 34
காற்றுமான
GogoT (515(5) T66T The Book of Lau; and Forgetting DITG GSlá) (5 (5.5
1948இல் சோவியத்படைகள் செக்கோஸ்லாவா வுக்குள் ஆக்கிரமித்துக் கடந்து அந்நாட்டைக் பற்றி ஆட்சியமைக்கின்றன. செக் நாடு ருஷ்ய க்க கம்யூனிஸ நாடாக அறிவிக்கப்படுகிறது. ரு கம்யூனிஸ்ட் தலைவரான க்ளெமெண்ட் ( வால்ட் பிராக் நகரின் பரோக் பாலஸ் என்ற மா6 யின் பால்கனிக்கு வந்து தன்முன் கூடியிருந்த ட யிரம் மக்களைநோக்கி ஆவேசமான உரையொ நிகழ்த்தினார். அவருக்கு அருகே அவரது தோழ க்ளெமென்டிஸ் நின்றிருந்தார். பனிபெய்துெ டிருந்தது. கோட்வால்டின் தலை திறந்திருப்ட கண்ட க்ளெமெண்டிஸ் தன் பனிக்குல்லா கழற்றி கோட்வால்டின் தலையில் அணிவித்தார் அந்த உப்பரிகையில் இருந்துதான் பொ மாநிலக் கம்யூனிஸ்ட்கட்சி பிறந்தது என்று சொ பட்டது. ஆகவே கம்யூனிஸ் பிரசார இயந்திரம் தப்படத்த்ை பல்லாயிரம் பிரதிகள் எடுத்து நா கும் கொண்டுசென்றது. பள்ளிப்பாடங்கள் ஆ காட்சியகங்கள் எங்கும் அந்தப்படம் காணப்பட நான்கு வருடங்களுக்குப்பின் கிளெமென்டிஸ் னிஸத் துரோகி என குற்றம் சுமத்தப்பட்டு தூ டப்பட்டார். அவரைப்பற்றிய அனைத்து தக ளும் வரலாற்றில் இருந்து அழிக்கப்பட்டன. க களஞ்சியங்கள் திருத்தப்பட்டன. புகைப்பட அனைத்திலும் அவர் இல்லாமலாக்கப்பட்டார்
 

பி.ஜெயமோகன்
ரியின் நடுநிலை
ghter ழ்ச்சி. கியா
கைப்
ஆதி நஷ்ய கோட்
fa03,
|6bGoIT
ன்றை
}ரான
காண் தைக் 60)u J3
FLÖluu
606ો)['] அந் |L அருங்
-டது. கம்யூ க்கிலி
லாற்றுப்புகழ்பெற்ற அந்தப்புகைப்படத்தில் கிளெ மென்டிஸ் இருந்த இடங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு அங்கே சுவர் இருந்தது, ஆனால் கோட்வால்டின் தலைமேல் கிளெமென்டிஸ் வைத்த அந்தக்குல்லாய் அங்கேதான் இருந்தது.
அதே கதையை சிலநாட்கள் முன் பி.பி.சி செய்தி யில் வாசித்தேன். 2011இல் வடகொரிய கம்யூனிஸ அரசின் அதிபர் கிம் ஜோங் இல் இறந்தபோது அவ ரது சகோதரியின் கணவனான சாங்க் சோங் தாயேக் என்பவர் கிம் ஜோங்கின் மகனும் புதிய தலைவரு மான கிம் ஜோங் உன் பதவிக்கு வந்து அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்தார். வடகொரிய அரசின் உண்மையான அதிகாரமைய மாக சாங்க் சோங் தாயேக் இருந்தார் என்று சொல்லப் படுகிறது. ஆனால் சாங்க் சோங் தாயேக் எல்லா பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார் என்ற தகவல் டிசம்பர் மாத இறுதியில் சர்வதேச ஊடகங்க ளுக்குத் தெரியவந்தது. அவரும் அவரது ஆதர வாளர்களும் சென்ற நவம்பரிலேயே பொது இடத் தில் தூக்கிலேற்றப்பட்டு கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி பிறகு வந்தது.
இச்செய்தியை வடகொரியா எவ்வகையிலும் உறு திப்படுத்தவில்லை. சென்ற டிசம்பர் 9ஆம் திகதி சாங்க் சோங் தாயேக் கொல்லப்பட்டதை வடகொ ரியா தனக்கே உரியமுறையில் உறுதிப்படுத்தியது. அதிபரின் நிகழ்ச்சிகள் பற்றிய அனைத்து புகைப் படங்களிலும் அனைத்து ஆவணப்படங்களிலும்

Page 35
சாங்க் சோங் தாயேக் முழுமையாக அகற்றப்பட்டார். பி.பி.சி வெளியிட்ட செய்தியில் அனைத்துப் புகைப்படங் களிலும் அவர் கண்ணுக்குத்தெரியாமலானதைக் காண முடிகிறது. இயல்பாக மறைந்திருந்தால் அவர் கொஞ்ச காலத்தில் நினைவுகளில் இருந்து அழிந்திருப்பார். இனி மேல் அவர் என்றென்றும் கொரிய வரலாற்றில் இருந்து கொண்டிருப்பார்.
நான் எழுதிய பின்தொடரும் நிழலின் குரல் சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சியின் பின்னணியில் எழுதப்பட்ட அர சியல் நாவல். முக்கால் நூற்றாண்டுகால ருஷ்யக் கம்யூ னிஸப் பரிசோதனையின் பெறுமதியை ஆராய்வது. கருத் தியல் மனித அறத்துடன் எவ் வாறெல்லாம் முரண்படுகிறது
அழித்தொழிப்பில் என்பதை விவாதிப்பது. அந்
அதிகார மோதல் நாவலுக்குள் ஒரு சிறுகதை
சர்வதிகார ஆட்க வரும். இறுதியந்திரம் என்ற
ஒரு பொருட்டே அச்சிறுகதை ஒரு மிகுபுனைவு.
யான ஆயுதங்கள் ஸ்டாலினைப் பார்க்க அழைத்
வலங்கள் மூலம் : துச்செல்லப்படும் ஒரு அறிவி
எதிர்ப்பை அலட் யல் கண்டுபிடிப்பாளரின் கதை
தால் எதைப்பற் அது. அவர் ஒரு ஜிப்ஸி. வர
பட வேண்டியதில் லாற்றின் பக்கங்களில் மறைந்து
அதிகார மோத திரிந்த அனுபவங்களைக் கொண்டு அவர் ஓர் இயந்திரத்
அழித்தொழிப்பிலே தைக் கண்டுபிடிக்கிறார். அந்த இயந்திரம் மனிதர்களை இல்லாமலாக்கிவிடும். நேரிலும், வரலாற்றிலும், நினைவுகளிலும் எல்லாம் அவர் இறக்க மாட்டார், பிறக்காமலேயே ஆகிவிடுவார். இயந்திரத்தை ஸ்டாலின் வாங்கிக்கொள்கிறார். பல அதிகாரிகளை உட னுக்குடன் இல்லாமலாக்கி அதை சோதனைசெய்து நிறை வடைகிறார். பணம் பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம் பும் அந்த அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஒரு ரகசியத்தை அறிவார் என கதைமுடியும். இல்லாமலான அனைவரும் அந்த இயந்திரத்துக்குள் இருப்பார்கள். அந்த இயந்திரம் ஸ்டாலினின் தலைமாட்டில் இருந்துகொண்டிருக்கும்.
வரலாற்றில் புதியதாக ஏதும் நிகழ்வதில்லை போலும். பதினைந்தாம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட முகலா யச் சக்கரவர்த்தி அக்பரின் மாமன் பைராம் கானின் கதை யும் இதுவே. பைராம்கான் ஹுமாயூனுக்கு மிக நெருக்க மான இராணுவத்தளபதி. ஹுமாயூன் பாரசீகத்தில் நாடிழந்து அலைந்தபோது துணைநின்றவர். மீண்டும் டில் லியை ஹுமாயூன் கைப்பற்றக் காரணமாக அமைந்தவர். ஹுமாயூன் இறந்தபோது 13 வயதாக இருந்த அக்பர் ஆட்சிக்கு வருவதற்கு பைராம்கான் தான் காரணம். பல்வேறு அதிகாரப்போட்டிகளையும் சதிகளையும் சமா ளித்து அக்பரை அரியணையில் அமர்த்தி அவர் பாதுகாவ லராக இருந்து ஆட்சிசெய்தவர். வலுவான இந்து அரசர்

சமகாலம்
2014, ஜனவரி 01-15
- 35
கள் ஹெமுவின் தலைமையில் அக்பரை எதிர்த்தபோது அவர்களைத் தோற்கடித்து அக்பரின் அரசைக் காப்பாற்றி யவர் பைராம்கான்தான்.
பைராம்கான் ஷியா முஸ்லிம் சுன்னி முஸ்லிமான ஹுமாயூன் பாரசீகத்தில் நாடிழந்து அலைந்தபோது ஹுமாயூன் ஷியாவாக மாறினால் படைபலம் கொடுத்து ஆதரிப்பதாக பாரசீக மன்னர் சொன்னார். அதை ஏற்று ஹுமாயூன் ஷியாவாக மாறினார். பாரசீகப்படைகளின் உதவியுடன் ஹுமாயூன் டில்லியைக் கைப்பற்றினார். டில் லியைப் பிடித்ததும் அவர் மீண்டும் ஷியாவாக மாறினார். ஆப்கானில் பிறந்த ஷியா முஸ்லிமான பைராம்கான்தான்
ஹுமாயூனுக்கும் பாரசீக ல் முடியும்
மன்னருக்கும் இடையே பேச்
சுவார்த்தைகளை நடத்திய சிகளுக்கு மக்கள்
வர். பைராம்கானுக்கு எதிராக அல்ல. வலிமை
டில்லியின் சுன்னி முஸ்லிம் மூலம், சுயமான
படைத்தலைவர்களும் பிரபுக் உலக நாடுகளின்
களும் காழ்ப்புகொண்டிருந்த
னர். அக்பர் பதவிக்கு வந் சியப்படுத்த முடிந்
ததும் அவர்களின் குரல் றியும் கவலைப்
ஓங்கியது. அக்பரை கொன்று லை. உள்வட்ட
ஆட் சி யைக் கைப் பற்ற தல் - எப்போதும்
பைராம்கான் சதிசெய்வதாக bயே முடிகிறது
அக்பர் நம்பவைக்கப்பட்டார்.
சாங்க் சோங் தாயேக்

Page 36
羲
36 2014, graff D1-15
அதன்விளைவாக 1560இல் அக்பர் பைராம்கானை பதவி நீக்கம்செய்து கைதுசெய்தார். மெக்காவுக்குச் செல்லும்படி ஆணையிடப்பட்ட பைராம்கான் அவ்வாறு செல்லும் வழி யில் குஜராத்தில் வைத்து கொல்லப்பட்டார்.
வேறுவகை வரலாறு எங்காவது உள்ளதா என்று மூளை நமநமத்தது. சட்டென்று நினைவுக்கு வந்தது, அருண் நேரு இந்திரா காந்தியின் மருமகன் அவர் ராஜீவ் காந் தியை அரசியலுக்குக் கொண்டுவந்தபோது அவருக்குத்து ணையாக இருக்கும்படி அருண் நேருவை கோரினார் இந் திரா காந்தி. ஜென்ஸன் ஆண்ட் நிக்கல்சன் சாயநிறுவனத் தில் பணியாற்றிக்கொண்டிருந்த அருண்நேருவை அரசிய லுக்குக் கொண்டுவந்தார். இந்திரா காந்தி 1984இல் கொல் லப்பட்டபோது இளைஞராகவும் அனுபவமற்றவராகவும் இருந்த ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமராகவும் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்கவும் செயற்படவும் உறுது ணையாக அமைந்த ஒருவர் அருண்நேரு, நேரு குடும்பத் தின் ஆஸ்தான தொகுதியான ரே-பரேலியில் இருந்து பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அமைச்சராகப் பணியாற்றினார்.
ராஜீவ் ஆட்சிக்காலத்தில் அனைத்து வல்லமைகளும் கொண்டிருந்த அருண்நேரு அக்காலத்தில் ராஜீவ் அரசு மீது சுமத்தப்பட்ட பல ஊழல்வழக்குகளிலும் குற்றவாளி என்று சுட்டிக்காட்டப்பட்டார். முக்கியமாக செக்கோஸ்லா வாகிய கைத்துப்பாக்கி ஊழலில் அவரே முதற்குற்றவாளி என்று சொல்லப்பட்டது. பின்னர் அவர் ராஜீவ்காந்தியிடம் கருத்துவேறுபாடு கொண்டார். ராஜீவின் ஆலோசகர் களும் அடிப்பொடிகளும் மாறினார்கள். அருண்நேரு வெளியேற்றப்பட்டார். ஆனால் அருண்நேரு அழித்தொ ழிக்கப்படவில்லை, மாறாக எதிர்க்கட்சியில் சென்று சேர்ந் தார். ஜனதாதளத்தின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்று அமைச்சராகவும் பணியாற்றினார். அரசியல் கட்டுரையாளராக தொடர்ந்து செயற்பட்ட அருண்நேரு 2013 ஜூலையில் மரணமடைந்தார்.
அரசதிகாரம் என்பது எப்போதும் கடைசியில் ஒரு சிறு குழுவினராலேயே நேரடியாகக் கையாளப்படுகிறது. மன்னராட்சியாக இருந்தாலும் சர்வாதிகார ஆட்சியாக இருந்தாலும் ஜனநாயகமாக இருந்தாலும் உடனடி முடிவு களை எடுப்பதும் செயற்படுத்துவதும் அவர்களே. அந்தச் சிறுகுழுவுக்குள் கடுமையான அதிகாரப்போட்டி ஒன்று நடந்துகொண்டிருப்பதைத் தவிர்க்கமுடியாது. அது அந்த மனிதர்களின் உலகப்பார்வை சார்ந்த மோதலாக இருக்க லாம், அகங்காரப்போட்டியாக இருக்கலாம், அவற்றை விட முக்கியமாக அம்மனிதர்கள் பிரதிநிதித்துவம் செய் யும் அதிகாரவிசைகளின் மோதலாக இருக்கலாம், உள்மோதலே அந்தக்குழு செயற்படும் வழிமுறை.
அந்த உள்மோதலை ஒற்றுமையின்மை என்று எளிமை யாகப் புரிந்துகொள்ளமுடியாது. உண்மையில் அதுவும் ஒருவகை ஜனநாயகமே. உதாரணமாக, ராஜீவின் அதிகார உள்வட்டத்துக்குள் அருண்நேரு தாராளவாத பொருளா தாரச் சீர்திருத்தங்களுக்கு முழு ஆதரவளிப்பவராக
 

இருந்தபோது வி.பி.சிங் அரசதிகாரத்தின் கட்டுப்பாட்டை விரும்பக்கூடியவராக இருந்தார். இவ்வாறு பலவகை யான கருத்துநிலைகளைக் கொண்டவர்கள், தேசத்தின் பலவகையான அதிகாரசக்திகளின் பின்புலம் கொண்டவர் கள் ஒருவரோடொருவர் முரண்பட்டு ஒரு பொதுமுடிவை அடையும்போதுதான் அது உண்மையான அதிகாரச் சம நிலையை உருவாக்குகிறது. ஜனநாயகம் என்பதே பல்வேறு அதிகாரங்கள் நடுவே சரியான சமநிலைப்புள்ளி யைக் கண்டுகொள்வதில்தான் உள்ளது.
எந்த ஒரு அதிகார அமைப்பிலும் அந்த உள்வட்ட மோதல் இருந்துகொண்டேதான் இருக்கும். உதாரணமாக, ராஜராஜசோழனின் அதிகார உள்வட்டத்தில் மறவர், வேளாளர் முரண்பாடு மிக வலுவாக இருந்திருக்கிறது. முகலாய உள்வட்டத்தில் ஷியா- சுன்னி போராட்டமும், ஆப்கானிய- பாரசீக வம்சாவளியினரின் உள்முரணும் வலுவாக இருந்துள்ளது. மன்னராட்சி என்பது ஆசாரங்க ளுக்குக் கட்டுப்பட்டது. ஆசாரநம்பிக்கைகளே மன்னர் களை அந்தப் பீடத்தில் அமரச்செய்கின்றன. ஒவ்வொருவ ரையும் அவரவருக்கான இடங்களில்நிலைநிறுத்துகின்றன. ஆகவே ஆசாரங்கள் அனுமதித்த ஒரு சுதந்திரம் உள்வட்ட அதிகாரசக்திகளுக்கு உண்டு. அதை மன்னர்கள் பறிக்க முடியாது. ஆசாரமீறல் நிகழ்ந்தால் மக்களின் எதிர்ப்பு உரு வாகநேரிடும். ராஜராஜசோழனின் அதிகாரம் என்பது அவருக்கு கட்டுப்பட்ட குறுநிலமன்னர்களின் கூட்டு அங்கீகாரம் வழியாக அவருக்குக் கிடைப்பது. அந்த மன் னர்கள் அவர்களின் குல ஆசாரங்களுக்குக் கட்டுப்பட்ட வர்கள்.
சர்வாதிகார ஆட்சிகளுக்கு மக்கள் ஒரு பொருட்டே அல்ல. வலிமையான ஆயுதங்கள் மூலம், சுயமான வளங் கள் மூலம் உலகநாடுகளின் எதிர்ப்பை அலட்சியப்படுத்த முடிந்தால் எதைப்பற்றியும் கவலைப்படவேண்டிய தில்லை. ஆகவே அங்குள்ள உள்வட்ட அதிகார மோதல் எப்போதுமே அழித்தொழிப்பில்தான் முடிகிறது. ரஷ்யா, சீனா, கம்போடியா, கொரியா போன்ற கம்யூனிஸ அரசு கள் ஹிட்லர் முசோலினி போன்றவர்களின் நாசிச பாசிச அரசுகள் செயற்பட்ட விதம் அதுதான். வடகொரியாவில் நடந்துகொண்டிருப்பதும் அதுவே. வென்ற தரப்பு தோற்ற தரப்பை முழுமையாகவே இல்லாமலாக்குகிறது. அவர் களை துரோகிகள் என்று அடையாளப்படுத்துகிறது. சர்வா திகாரத்தின் இயங்குமுறையை இப்படி வரையறுக்கலாம். அது துரோகிகளையும் தியாகிகளையும் உருவாக்கிக் கொண்டே இருக்கும். தியாகிகள் துரோகிகளாக ஆவது அதன் ஒரு பகுதிதான். நாளைய இன்றைய வடகொரிய அதிபர் அடுத்து வருபவரால் துரோகியாக அறிவிக்கப்பட் டால், தூக்கிலிடப்பட்டால் ஆச்சரியம் கொள்ள ஏதுமில்லை.
இந்தியாவில் ஜனநாயகம் இருந்ததனால் அருண்நேரு கடைசிவரை ராஜீவ்காந்தியின் வலுவான எதிர்த்தரப்பாக நீடித்து அரசியலில் செயற்பட்டார். தாராளவாதப் பொரு Gifu Go சீர்திருத்தங்களுக்காக தொடர்ச்சியாக

Page 37
பேசிக்கொண்டிருந்தார். பைராம் கானை அகற்ற அக்ப ருக்கு ஒரு நுட்பமான நாடகம் தேவைப்பட்டது. ராஜராஜ சோழனும் அவ்வாறு பல நுட்பமான நாடகங்கள் வழியா கவே செயற்பட்டிருப்பார். ஆனால் தென்கொரியாவில் சாங்க் சோங் தாயேக்கை மெளனமாக கிள்ளி அப்பால் போட்டிருக்கிறார்கள். இதுதான் அரசுகள் நடுவே உள்ள வேறுபாடு.
ஜனநாயகம் என்பது முரண்பாடுகள் வழியாக மட்டுமே செயற்படக்கூடிய ஓர் அரசமைப்பு என்பதை சிந்திப்பவர்க ளில்கூட பலர் புரிந்துகொள்வதில்லை. ஜனநாயகம் என் பது மக்களிடம் உருவாகி வந்திருக்கும் அதிகாரச் சம் நிலையை அரசாங்கத்திலும் உருவாக்கிக் கொள்வதற்கான ஓர் அமைப்பு. மக்களிடம் இருக்கும் அத்தனை அதிகார மோதல்களும், அத்தனை முரண்பாடுகளும் அரசாங்கத் தில் பிரதிபலித்தாகவேண்டும். சமூகத்தில் உருவாகிவரும் அதிகாரச் சமநிலை அரசில் பிரதிபலிக்கவேண்டும். காற் றுத்திசையைக் காட்டும் சேவல்பொம்மை போன்றது ஜன நாயக அரசு. காற்றுக்கேற்ப அது மாறிக்கொண்டேதான்
(33ஆம் பக்கத்தொடர்ச்சி...)
தேச சமூகம் முனை அது இலங்கையில் அரசு மற்றும்
அதே காரணங்களி அரசியல் அத்திவாரத்தையே ஆட்
அசைக்க முடியாத டிப்பார்க்கும் விபரீத விளையாட்டாக
றலாம். இதுவே 'பி மாறிவிடும் ஆபத்தே உள்ளது.
கப்போய்' கதைய நேற்றுவரை விடுதலைப் புலிகள்
ஆபத்து உள்ளது. இயக்கத்தை வேரறுத்ததை உலகமே
இராணுவ தாக் பாராட்டியதைக் கண்டு வெற்
அல்லது அரசியல் றிப்பெருமிதம் கொண்ட அந்த வீரர்
ஆகட்டும் ஆப்கா கள் தங்களையோ தங்களை அன்று
எகிப்து, லிபியா பே வழிநடத்திய தளபதிகளையோ குற்
விடயத்தில் எப்படி றவாளிக் கூண்டில் நிறு த்திப் பார்ப்
சீ..சீ... இந்தப் பழம் பதை அல்லது அதற்காக தண்டனை
கையை உதறிக்கொ பெறுவதை ஏற்றுக்கொள்வார்களா
நடக்காததுபோல் என்பது கேள்விக்குறியே. அத்தகைய
றதோ அதுபோன் சந்தர்ப்பத்தில் அந்த இரண்டு இலட்
இலங்கையில் தோ சம் வீரர்களின் குடும்பத்தவர்களும்
சியடையத் தேவை வாளாவிருப்பார் களா? இது சிந்தித்
வாறு ஒரு சூழ்நின துப் பார்க்க வேண்டிய விடயம்.
அன்று தமிழ்ச்சமூக இதனால் தோன்றும் அரசியல் மற்
யக் கூட்டமைப்பும் றும் தேர்தல் கால அழுத்தங்கள்
கின்றன? அன்று இ அதற்கு அப்பால் சென்று தோன்ற
கம் தமிழர்களுக் வாய்ப்புள்ள 'அரசு அமைப்பு' ஒட்
படுமா? அல்லது டிய அடிப்படை மாற்றங்கள் ஆகி
கவலைப்படுமா? யவை இலங்கை என்றல்ல, தெற்கா
லையைத் தான் புல் சியா மற்றும் இந்தியப் பெருங்கடல்)
ழர்கள் விரும்புகிற பிராந்தியத்திற்கே அதிர்ச்சி வைத்
அவர்களில் சிலரான தியம் கொடுக்கவல்லது. எந்த உல
பார்க்கிறார்களா?. களாவிய பாதுகாப்புக் காரணங்க
இதனால் எல்லா ளுக்காக விடுதலைப்புலிகள் இயக்கம்
- உரிமைகளையும் அழிக்கப்படவேண்டுமென்று சர்வ - யும் இலங்கை அரச

சமகாலம் 2014, ஜனவரி 01-15 37
இருக்கும். காற்று நிலையற்றது என்பதனால் அதுவும் நிலையற்றதாகவே இருக்கமுடியும். எந்த அளவுக்கு கச்சி தமாக நிலையற்றிருக்கிறதோ அந்த அளவுக்கு அது நல்ல காற்றுமானி, நல்ல ஜனநாயக அரசு. - ஆகவே ஜனநாயகம் இருக்குமிடத்தில் முரண்பாடும் மோதலும் எப்போதும் வெளியே தெரியும். டிசம்பரில் திடீ ரென்று சாங்க் சோங் தாயேக் அகற்றப்படும்வரை அது எவருக்கும் தெரிந்திருக்காது. ஜனநாயக அரசு இருந்திருந் தால் 2011 முதலே அவருக்கும் மருமகனுக்குமான மோதல்கள் செய்தியில் அடிபட்டுக்கொண்டே இருந்தி ருக்கும். ஜனநாயகத்தைப் புரிந்துகொள்ளாத ஒருவர் அந் தச் சர்வாதிகாரத்தை அமைதி என்றும் உறுதி என்றும் விளங்கிக்கொள்வார். ஜனநாயகத்தை கூச்சல் என்றும் நினைப்பார். அத்தனை தடுமாற்றங்களுடனும் நிலையின் மையுடனும் ஜனநாயகம் சரியான பாதையில் செல்கிறது. அத்தனை உறுதியுடன் சர்வாதிகாரம் மக்களுக்கெதிரான பாதையில் செல்கிறது என்பதே அதற்கான பதிலாகும். 1
ப்புக் காட்டியதோ
மல் விட்டுவிட வேண்டும் என்ப பினால் யாராலும்
தல்ல பொருள். மாறிவரும் உள் நிலைமை தோன்
நாட்டுச்சூழலில் தமிழர்கள் நிலைமை பிள்ளையார் பிடிக்
அறிந்து அரசியல் செய்ய வேண்டும் பாக மாறிவிடும்
என்பதே எதிர்ப்பார்ப்பு. எதிர்வரும்
மார்ச் மாதம் மனித உரிமைப் பேர குதல் ஆகட்டும்
வைக் கூட்டத்திற்கு முன்னர் ஜனாதி 5 முனைப்புகள்
பதியின் செயலாளர் லலித் வீரதுங்க னிஸ்தான், ஈராக்,
ஜெனீவா சென்று அரசின் நிலைப் பான்ற நாடுகளின்
பாட்டை விளக்கிக் கூறுவார் என்று சர்வதேச சமூகம்
அகாசி தெரிவித்திருக்கிறார். வீரதுங் D புளிக்கும் என்று
கவின் கூற்றில் உள்ள நியாயங்களை Tண்டு எதுவுமே
யும் எதிர்கால நிலைமைகளையும் வெளியேறுகின்
கருத்தில் கொண்டு சர்வதேச சமூகம் ற நிலைமைகூட
செயலாற்றுமா என்பதைப் பொறுத்தி ன்றினால் அதிர்ச்
ருந்தே பார்க்கவேண்டும். இடைப் பயில்லை. அவ்
பட்ட காலத்தில் அரசிற்கு அழுத்தம் மல தோன்றினால் கொடுக்கிறோம் என்ற பெயரில் கூட் கமும் தமிழ்த்தேசி
டமைப்பு ஆளுநர் மற்றும் ஆளு என்ன கூறப்போ
மைப் பிரச்சினைகளில் அதிரடி செய் தே சர்வதேச சமூ
தால் அதன் விளைவுகள் நாட்டிற்கு க்காகக் கவலைப் மட்டுமல்ல முக்கியமாக தமிழ் மக்க | இலங்கைக்காக
ளுக்குக் கூட எதிர்பார்த்திராத விளை அத்தகைய சூழ்நி
வுகளையே ஏற்படுத்தும். அப்போது லம்பெயர்ந்த தமி
உள்ளதும் போச்சு என்று மீண்டும் ார்களா- அல்லது
புலம்பத் தொடங்குவதில் அர்த்தம் வது அதனை எதிர்
இல்லை. காரணம் அன்று அதற்கு
உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச சம் தமிழர்களின்
சமூகத்திலும் ஆதரவு இருக்காது. ப அபிலாசைகளை + கண்டுகொள்ளா

Page 38
as 2D14, 5gaնrburn tյ1-15
DIT (GNU
■巴匹宇山oco○ முறைக்கு திரும் பறக்கணித்துவிடல ஒரு பாடம். இகுன் டெ கும் போலித்குன என்பகுல்ல. அப்படி [5]rééhෆෆorජාතifig2||5 ජු
ஒரு வித்தியாசத்ை
நே: அரசியல் சட்
(Constituent Assemb துள்ளன. ஐந்தாண்டுகளுக்கு முன் ட்ட அவைக்கான முதல் தேர்த நினைவிருக்கும். மாறியுள்ள உலக முறையை மாற்றிக்கொண்டதை பன்னூறாண்டு கால முடியாட்சிை கள் நம்பிக்கையோடு அவர்களை பட்டுள்ளதோடு, பல தொகுதிகளில்
வர்கள் பிரசண்டா, பாபுராம் பட்ட ஒன்றில் தோற்றுள்ளனர். பிரசண்ட யுற்றுள்ளனர்.
இந்தத் தோல்வியை நாம் ஆய்வு கொள்ள வேண்டும். அவையின் ெ நேரடியாகத் தொகுதிகளில் போட் Post) தேர்வு செய்யப்படுவர். 35 ளின் விகிதாசாரத்திற்கு ஏற்ப அந் Representation). LŠSCpGİTGIT 26 ( guished Persons). 2013 தேர்தல் முடிவுகள்: கட்சி நேபாள காங் (N-P) நேபாள கம்யூ (UML) LDITC36.JITuggio (UCPN-M) ராஷ்ட்ரீய பிரஜாதந்திரி-N (RPPமாதேசி ஜனாதிகார்-L (MJF-L) ராஷ்ட்ரீய பிரஜாதந்திரி (RPP) மாதேசி ஜனாதிகார் (MJF) தராய் மாதேஷ்-L (TMLP) பிற
 
 

த் தேர்தலில்
டுகளின் வீழ்ச்சி
ன்வைப்பவர்கள் இன்றைய ஜனநாயக
ம்போது அகுற்குரிய விதிகளைப் காது என்பது நேபாளம் கற்றுத்குரும்
ருள் குேர்குல் அரசியலின் ஊழல்களுக் ங்களுக்கும் குகவமைத்து போவது பாகாமலேயே சாகுாரன மக்களின் ஞருகையிலும் கருத்துன்றி செயற்பட்டு கு அவர்கள் நிலைநாட்ட வேண்டும்
டம் ஒன்றை இயற்றுவதற்கான இரண்டாம் அவைக்கான I) தேர்தலில் மாவோயிஸ்டுகள் படுதோல்வி அடைந் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட அவர்கள் அரசியல் ச ல் (2008) முதலிடத்தைக் கைப்பற்றி வெற்றியடைந்தது சூழலைக் கணக்கில் கொண்டு அவர்கள் தங்கள் அணுகல் லகம் வரவேற்றது. ஊழலும், எதேச்சாதிகாரமும் நிரம்பிய வீழ்த்திய சாதனைக்குரியவர்கள் என்கிற வகையில் மக் ந் தேர்வு செய்தனர். இன்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப் வைப்புத் தொகைகளையே இழந்துள்ளனர். முக்கிய தலை ாராய் இருவரும் தாம் போட்டியிட்ட இரு தொகுதிகளில் ாவின் மகள், பட்டாராயின் மனைவி ஆகியோரும் தோல்வி
செய்வதற்கு முன் நேபாளத் தேர்தல் முறையை விளங்கிக் மொத்த உறுப்பினர்கள் 601. இவர்களில் 240 பேர் (40%) டியிட்டு, அதிக வாக்குப் பெற்றவர்கள் (First Past The 5 உறுப்பினர்கள் (56%) கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குக தந்தக்கட்சிகளால் தேர்வு செய்யப்படுவர் (Proportional Buir (4%) 5uLDGOT 2 gigaOTfGit (Reserved for Distin
நேரடித் தேர்வு விகிதாசாரத்தேர்வு மொத்தம்
105 (29.8%) 91(2555%) 196 91 (27.55%) 84 (26.66%) 1.75 26 (17.79%) 54 (15.21%) 8O N) O (2.79%) 24 (6.66%) 24 4 (3.13%) 1Ο (2.91%) 14 3(2.63) 1Ο (2.75%) 13 2 (2.28%) 8 (2.26%) 1O 4 (1.9%) 7 (1.91%) 11.
5 47 52

Page 39
குறிப்பு : நேபாள கம்யூனிஸ்ட் என் பது தேர்தல் அரசியலை ஏற்றுக் கொண்ட ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனி னிஸ்ட் (UML) கட்சி. மாதவ் குமார் நேபால், ஜாலாநாத் கானல் ஆகி யோர் இதன் முக்கிய தலைவர்கள். மாவோயிஸ்ட் கட்சி என்பது நேபாள ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவோ யிஸ்ட் எனப்படும் ஆயுதப் போராட் டத்தை முன்னெடுத்து வந்த அமை ப்பு. புஷ்ப கமல் தகல் (பிரசண்டா). பாபு ராம் பட்டாராய் முதலானோர் இதன் முக்கிய தலைவர்கள். மேலும் விவரங்களுக்குப் பார்க்க:
(அ.மார்க்ஸ், நேபாளம்: வரலாறு, மக்கள், மாவோயிஸ்டுகள் பயணி வெளியீடு, சென்னை, 2008)
2008 தேர்தலில் 220 (120+100) இடங்களை வென்ற மாவோயிஸ்டு கள் இம்முறை வெறும் 80 இடங்க ளைத்தான் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் சென்றமுறை 110 (37+75)
இடங்களை மட்டு நேபாளக் காங்கி இடங்களைப் டெ
(p60sD 103 (33 வென்ற நேபாள சியோ இம்முறை பெற்றுள்ளது. செ கட்சிகள் இரண்டு பெற்றிருந்தன. வணையில் இடப் மாதேசிக் கட்சிக இடங்களைத்தான்
ଗT୬].
ஆக இந்தத் தெளிவாக மாே மாதேசிக் கட்சிக நேபாளக் காங்கிர கம்யூனிஸ்ட் கட் கவும் அமைந்து யாரும் மறக்க இ கவலைக்குரிய அ வெறும் 4 இடங்க முடிந்த ராஷ்ட்ரீ
 

DD
மே வெல்ல முடிந்த ரஸ் இம்முறை 175 பற்றுள்ளது. சென்ற 3+70) இடங்களை
கம்யூனிஸ்ட் கட்
175 இடங்களைப் ன்ற முறை மாதேசி ம் 72 இடங்களைப் இம்முறை அட்ட பெற்றுள்ள மூன்று ளும் சேர்ந்து 35 பெற முடிந்துள்
தேர்தல் முடிவுகள் வாயிஸ்ட் மற்றும் ளுக்கு எதிராகவும் ஸ் மற்றும் நேபாள சிகளுக்கு ஆதரவா துள்ளது என்பதை பலாது. இன்னொரு ம்சம், சென்றமுறை ளை மட்டுமே பெற ப பிரஜா தந்திரக்
2014 ஜனவரி 01-15
கட்சி (N) இம்முறை 24 இடங்க
ளைப் பெற்றுள்ளது. இது இந்து மத அடையாளத்துடன் கூடிய முடியாட்சி யை வேண்டுகிற ஒரு வலதுசாரிக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் மோசடி நடந் துள்ளது எனவும் இந்த இரண்டாம் அரசியல் சட்ட அவையில் தாங்கள் பங்கு பெற முடியாது எனவும் மாவோயிஸ்டுகள் முரண்டு பிடித்துப் பார்த்தனர். விகிதாசாரப் பிரதிநிதித் துவ இடங்களுக்கு தங்கள் கட்சியின் சார்பாக யாரையும் நியமிக்க இய லாது எனவும் கூறினர். தங்களுக்கு எதிரான இம்மோசடிக்குக் காரண மாக அவர்கள் நேபாள இராணுவம், குடியரசுத் தலைவர் ராம் பரண் யாதவ் உள்ளிட்ட தேர்தல் நடத்துவ தற்கான தற்காலிக அரசு, அந்நிய சக் திகள் குறிப்பாக இந்திய அரசு ஆகிய வற்றைக் குறிப்பிட்டனர். இவை மூன்றுமே எப்படியும் மாவோயிஸ்டு கள் ஆட்சியில் அமர்வதைச் சகித்துக்

Page 40
40 2014, garsurf 01–15 கொள்ளாதவை என்பது ஊரறிந்த இர கசியம். வாக்குப் பெட்டிகள் பல மணி நேரம் கட்சிப் பிரதிநிதிகளின் கண்காணிப்பின்றி இராணுவத்தின் வசம் இருந்ததையும், நேரடித் தேர் தல் முடிவுகளுக்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முடிவுகளுக்கும் வித் தியாசம் உள்ளதையும் சுட்டிக்காட்டி 60াff.
எனினும் மாவோயிஸ்டுகளின் இக் குற்றச்சாட்டிற்குப் பெரிய ஆதர வில்லை. தேர்தல் முடிந்த அன்று (நவம்பர் 19) தேர்தல் நியாயமாக நடந்தது எனப் பிரசண்டாவே கூறி யுள்ளார். மாவோயிஸ்டுகள் நேரடித் தேர்தலில் குறைவாகவும், கட்சிக்கு அளிக்கப்பட்ட விகிதாசார வாக்குக ளினூடாக அதிக இடங்களையும் பெற்றுள்ளதற்கு தனிப்பட்ட முறை யில் மாவோயிஸ்ட் கட்சி வேட்பாளர் களின் மீது மக்கள் கொண்ட வெறுப் பும் ஒரு காரணமாக இருக்கலாம். கடந்த ஐந்தாண்டு அனுபவத்தில் மாவோயிஸ்ட் தலைவர்களின் வாழ் நிலையில் ஏற்பட்ட மாற்றம், தொகுதி முன்னேற்றத்தில் அவர்களின் கவன மின்மை, மக்களை அணுகுவதில் அவர்கள் காட்டிய முரட்டுத்தனம் ஆகியன மக்கள் மத்தியில் வெறு ப்பை ஏற்படுத்தி இருந்தமையைப் பலரும் குறிப்பிடுகின்றனர், ஜிம்மி கார்டரின் தலைமையில் இயங்கிய பன்னாட்டுத் தேர்தல் பார்வையாளர் குழுமமும் தேர்தல் முறைகேடுகள் குறித்த மாவோயிஸ்டுகளின் கூற்றை மறுத்துள்ளது. ஆக, தேர்தல் முடிவு களை அமைதியாக ஏற்றுக் கொள்வ தற்குப் பன்னாட்டழுத்தமும் செலுத் தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை யில் கலந்துகொள்ள மாட்டோம் என் றெல்லாம் மாவோயிஸ்டுகள் சொன்ன போதும் அவர்களால் ஒன் றும் செய்ய இயலவில்லை.
மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக் கொள்வதுதான் எதிர்கால அரசிய லுக்கு நல்லது என்பதே நடுநிலை யாளர்களின் கருத்தாகவும் இருந்தது. தேர்தல் நடக்காது என்றும், அப் படியே நடத்தப்பட்டாலும் மக்கள் பங்கேற்பு அதிகம் இருக்காது என
Dinasi
வும் கூறப்பட்ட ஆ ராக, ஒரு சில வ கள் தவிர்த்து, ே கவே நடந்தது ம திற்கும் மேலாக ெ துள்ளது. குறிப்ட முறை வாக்காளர் உற்சாகமாகப் பங் எல்லாவற்றையு பார்க்கும்போது காலம் அரசியல் ச காமல் வெறும் ப கழிந்ததாகவே மக் என்பதும், அப்படி த்துக்கட்சிகளுக்கு போதும், தோல் பொறுப்பையும், தாங்கள் யாரை வாக்களித்தார்க6ே ஏற்றிப் தெளிவாகிறது.
பார்க்கி
கடந்து LDT (S6) untu ஏற்பட்ட அவர்களின்
அவர்கள் ச மத்தியி
கருத்தைச் சர்வதே பாக இந்தியாவும் வர் உள்ளிட்ட அ மாவோயிஸ்டுகளி இராணு செய்து, அதில் ெ துள்ளது.
மாவோயிஸ்டுச மட்டில், 2008இ6 அவையில் அதிக கொண்ட கட்சி ( அறுதிப் பெரு லாமலேயே ஆட்
UL UTGÖT
அரசியல் சட்டத்ை தவிர LDITG6). வேறு சில அவ பணிகளும் இருந் கர இராணுவம் 6
 

எமுறைச் சம்பவங் தர்தல் அமைதியா -டுமன்றி, 78 சதத் ாக்குப் பதிவு நடந் ாக முதல் தலை 5ள் அதிக அளவில் கேற்றுள்ளனர்.
Liño தொகுத்துப் கடந்த ஐந்தாண்டு ட்டத்தை உருவாக் தவிச் சண்டையில் கள் கருதுகின்றனர் யானதற்கு அனை b பங்கிருந்த விக்கான முழுப் முந்திய தேர்தலில் நம்பி முதன்மை ாா அவர்கள் மீதே ன்றனர் என்பதும் அப்படியான ஒரு
ரூடங்களுக்கு எதி
தங்களை அவர்கள் ஐ.நா.அவைப் பார்வையாளர்களின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தனர். மாவோயிஸ்டு களின் இராணுவத்தை நேபாள இரா ணுவத்துடன் இணைப்பது என்பது ஒப்பந்தத்தில் இருந்தபோதும், நேபாள இராணுவம் அதற்கு ஒத்து ழைக்கவில்லை என்பதோடு, முட்டுக் கட்டையும் போட்டு வந்தது. குடியர சுத் தலைவர் தேர்தலிலும் மாவோ யிஸ்டுகள் விரும்பிய தலைமையைக் கொண்டு வர இயலவில்லை, தேர்ந் தெடுக்கப்பட்ட ராம் பரண் யாதவ் மாவோயிஸ்டுகளுக்கு எதிரானவர்.
இந்தியத் தலையீடு அடுத்த இரு பெருங்கட்சிகளான நேபாள காங்கிரஸும், நேபாளக் கம் யூனிஸ்ட் கட்சியும் தேர்தல் அரசிய லில் நீண்ட நாள் அனுபவம் வாய்ந்த வை. கருத்து மாறுபாடுகளை மீறி
ஐந்து ஆண்டு கால அனுபவத்தில் விஸ்ட் குலைவர்களின் வாழ்நிலையில்
மாற்றம், குொகுதி முன்னேற்றத்தில் கவனமின்மை, மக்களை அணுகுவதில்
ாட்டிய முரட்டுத்தனம் ஆகியவை மக்கள்
பில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தன
ச சமூகமும், குறிப் , குடியரசுத் தலை அதிகார வர்க்கமும் lன் பரம எதிரி வமும் பிரசாரம் வற்றியும் அடைந்
ளைப் பொறுத்த b, அரசியல் சட்ட உறுப்பினர்களைக் ான்கிற வகையில், ம்பான்மை இல் சியில் அமர்ந்தனர். த உருவாக்குவது ாயிஸ்டுகளுக்கென சரமான, முக்கிய தன. தமது புரட்சி பசம் இருந்த ஆயு
மாவோயிஸ்டுகளை ஒரங்கட்டுவ தில் இவ்விரு கட்சிகளும் ஒன்றுபட் டன. சர்வதேச சமூகத்தின் பிரதிநிதி யாக விளங்கிய இந்தியாவுக்கு நேபா ளத்தைத் தன் முழுக்கட்டுப்பாட்டிற் குள் வைத்துக்கொள்வது அவசிய மாக உள்ளது. அருகாமை நாடுகள் அனைத்துடனும் பகைமையுற வையே கொண்டுள்ள இந்தியா, நிலை முக்கியத்துவமுள்ள நேபாளத்தை முழுமையாகத் தன் கட் டுக்குள் வைப்பதற்கு மாவோயிஸ்டு கள் தடையாக இருப்பதைச் சரி யாகவே கணித்தது.
ஏப்ரல் 2O1O96) பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்புத் தூதுவ ராக நேபாளத்திற்கு வந்த இந்திய அயலுறவுச் செயலர் ஷியாம் சரண்
போர்

Page 41
மாவோயிஸ்டு ஜனநாயகப்
வெளிப்படையாக
களை முழுமையாக பாதைக்குத் திரும்புவதுதான் நல்லது என எச்சரித்தார். நேபாள மாவோ யிஸ்டுகளும் பன்னாட்டு மற்றும் உள் நாட்டுச் சூழல்களைக் கொண்டு இறங்கி வந்தனர். இந்த ஆண்டு பெப்ரவரியில் ஹெடாவ்டா
கணக்கில்
நகரில் நடந்த கட்சியின் முழு அளவி லான மகாநாட்டுக்கும் பின்னர் நடந்த கூட்டத்தில் தங்கள் பாதையில் மூன்று அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள் ளதாக பிரசண்டா அறிவித்தார்.
Ꮔl6ᏡᎧᎧ l :
1. முழுமையான பல கட்சி ஜனநா யக ஆளுகைக்குத் திரும்புதல். 2. பொருளாதார வளர்ச்சிக்கு முன்னு ரிமை அளித்தல். இந்த வளர்ச்சியில் இந்தியாவை முக்கிய பங்காளியாக ஏற்பது, இந்திய முதலீடுகளுக்கு வாய்ப்பளிப்பது, இந்த வளர்ச்சியின் மூலமாக உருவாகும் அரசியல் நிலைத்தன்மை அருகிலுள்ள நாடுக ளின் (அதாவது இந்தியாவின்) பாது காப்பு தொடர்பான கவலைகளையும் போக்கும். 5) குறுகிய தேசியத்தைக் கைவிட்டுவிட்டு இனி முற்போக்கு தேசியத்தை முன்னெடுத்தல்.
நேபாள அரசியலில் இந்தக் குறு கிய தேசியம் என்பது இந்திய மேலா திக்கம் பற்றிய கவலையைக் குறிக் கும். இந்திய மேலாண்மை குறித்த அச்சம் நேபாளிகளுக்கு எப் போதுமே உண்டு. இந்தியா பெரிய அளவில் நேபாளத்தில் முதலீடுக ளைச் செய்துள்ளதோடு, அதன் அப ரிமிதமான கனிம வளங்கள் மீதும் இந்தியாவிற்கு எப்போதுமே ஒரு கண்ணுண்டு. தவிரவும் திபெத்திலி ருந்து வரும் அகதிகளை இந்தியா நேபாளத்திற்குத் திருப்பி விடுவதை ஒரு தந்திரமாக மேற்கொண்டு வருகி றது. இதன் மூலம் சீனாவின் கோபத் திலிருந்து தான் தப்பி, சீனாவுக்கும் நேபாளத்திற்கும் இடையில் விரி சலை ஏற்படுத்துவது நோக்கம். இது தவிர எல்லையோரத்தில் இந்திய ஆக்கிரமிப்பு நிகழ்வதாகவும் நேபா ளத்திற்கு ஐயங்கள் உண்டு.
மொத்தத்தில் சிக்கிமை வளைத்துப்
ஜனாதிபதி ராம்
போட்டது போல தன்னுடன் இந்தி கொண்டுவிடுமோ kimisation) -95.3 உண்டு. இந்தியாெ டைய மாநிலங்க போலவே நேபாள யிட்டு வருகிறது உள்ள இந்தியத் து லுறவு அமைச்சகத் aTLo(SaCSuu GTLIG3 னாலும் நேபாளப் யாருடைய அலுவ றுவரக் கூடிய நி6ை இந்தப் பின்ன மேலாண்மை குறி னப்படுத்தி வந்தவ டுகள்தான். இந்திய எதிராக உருவா நேபாள தேசிய இப்போது குறுகிய அவர்களே அை வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. செ தியா வந்த நேபா கட்சித்தலைவர்
நேபால் இந்து இ பேட்டியில் தம் கட் ளிக் கட்சிகள் பல வெறுப்பு எனப்படு யம் செயற்படுவதா மாவோயிஸ்டுகள் சங்களிலும் விட்டு செய்தனர். 200
 
 

பரண யாதவ
நேபாளத்தையும் யா இணைத்துக் GT6ÖTéßD (sikம் நேபாளத்திற்கு பும் ஏதோ தன்னு களில் ஒன்றைப் அரசியலில் தலை 1. நேபாளத்தில் ாதர் நேபாள அய தின் அனுமதி இல் பாது வேண்டுமா பிரதமர் உட்பட லகத்திற்கும் சென் ல உள்ளது. ணியில் இந்திய த்து அதிகம் கவ ர்கள் மாவோயிஸ் மேலாண்மைக்கு ாகியுள்ள இந்த உணர்வைத்தான் ப தேசியம் என ழத்துக்
நேபாளிகளுக்கு ன்ற மார்ச்சில் இந்
கொள்ள
rளக் கம்யூனிஸ்ட்
மாதவ் தழுக்கு அளித்த சி உட்பட நேபா வற்றிலும் இந்திய ம்ெ குறுகிய தேசி ாகக் கூறினார். ள் வேறு பல அம் டுக் கொடுக்கவே 6 புரட்சியைக்
குமார்
கொடுங்கரம் கொண்டு ஒடுக்க முனைந்தவரும் முடியாட்சிக்கு மிக நெருக்கமாக இருந்தவருமான லோக் மான்சிங் கார்கியை ஒரு உயர்ந்த அதிகாரமிக்க பதவியில் அமர்த்த ஒப் புதல் அளித்தது, தலைமை நீதிபதி கில் ராஜ் ரெக்மியை தேர்தலுக்கான தற்காலிக அரசுக்குத் தலைமை ஏற்க முன்மொழிந்தது ஆகியவற்றைச் சில எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம்.
அரசியல் சட்டம் எழுதுவதில் என்ன பிரச்சினை?
எனினும் இந்தியா கடைசிவரை மாவோயிஸ்டுகளை நம்பாமைக்கு இன்னொரு காரணமும் உண்டு. இன்று படுதோல்வி அடைந்துள்ள மாவோயிஸ்டுகள், மாதேசிக் கட்சி கள் ஆகிய இருதரப்பினருமே வெஸ்ட்மினிஸ்டர் மாதிரி, அதாவது இந்தியாவில் உள்ளது மாதிரி ஜனநா யகத்திற்குப் பதிலாக அடையாள அடிப்படையிலான பிரதிநிதித்துவ g60TBTL15605 (identity based federalism) முன் மொழிந்தனர். இதை நேபாளக் காங்கிரஸும் நேபாள கம் யூனிஸ்ட் கட்சியும் எதிர்த்தன. இந்தி யாவின் கருத்தும் அதுவே.
இந்த அடையாள அடிப்படையி லான ஜனநாயகக் கூட்டாட்சி என்ப தென்ன? இந்தியாவைப் போலவே பல்வேறுபட்ட சாதிகள், இனங்கள், ஆதிக்குடிகள் அந்தச் சின்ன நாட்டி லும் உண்டு. பாகுன், சேத்ரி முதலான சாதிகள் இந்தியாவிலுள்ள பார்ப்பன, சத்திரிய சாதிகளைப்போல ஆதிக்க சாதியினர். காத்மண்டை மையமாகக் கொண்ட இவர்களின் அதிகாரமே நேபாளத்தில் கோலோச்சி வந்தது. சட்டமன்றங்களிலும் 37 சதம்வரை இவர்களே ஆக்கிரமித்திருந்தனர். ஆரம்பம் முதலாகவே தலித்துகள், உள்நாட்டு இனத்தினரான ஜன ஜாதி கள், இந்திய வம்சாவளியினரான மாதேசிகள், இவர்கள் ஒவ்வொரு பிரிவினரிலும் பெண்கள் முதலான அனைத்துப் பிரிவினருக்கும் ஆளு கையில் பங்கு வேண்டும் என்பதை மாவோயிஸ்டுகள் வற்புறுத்தி வந்த னர். நீண்ட விவாதங்களுக்குப் பின்

Page 42
' 42 | 2014 geUreuff ០1-15
2008 தேர்தலில் இது நடைமுறை க்கும் கொண்டு வரப்பட்டது. போட் டியிடும் ஒவ்வொரு கட்சியும், இந்த ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிய வீதங்களில் வாய்ப்பளிக்க வேண் டும். அதிலும் ஒவ்வொரு பிரிவினரி லும் பாதி வேட்பாளர்கள் பெண் களாக இருக்க வேண்டும் என்கிற கருத்தொருமிப்பு ஏற்பட்டது.
இது குறிப்பிடத்தக்க நல்ல விளை வையும் தந்தது. 2008 அரசியல் சட்ட அவையில் பாகுன் மற்றும் சேத்ரி பிரிவினரின் பங்கு 4 குறைந்தது. ஒரு சதப் பிரதிநிதித்து வம் கூட இதுவரை கிடைக்காதிருந்த தலித்துகளுக்கு முதன் முதலாக 8.17 சதம் கிடைத்தது.மொத்த உறுப்பினர் களில் 52.22 சதம் பெண்கள் மாதே சிகள் 34.09 சதம்; ஜனஜாதிகள் 33.39 சதம் இருந்தனர்.
சதமாகக்
இவ்வாறு அனைத்துப் பிரிவின ருக்கும் ஆளுகையில் உரிய பங்கை அளிப்பதற்கு அரசியல் சட்டத்தி லேயே வழி வகுப்பதைத்தான் அடை யாள அடிப்படையிலான ஜனநாயகக் கூட்டாட்சி என்பதாக மாவோயிஸ்டு களும் மாதேசிகளும் முன்வைத்த னர். இதைக் கடுமையாக நேபாளக் காங்கிரஸும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்த்தன. இந்தியாவின்
தேர்தல் முடிவுகளையடுத்து கொண்டாட்டத்தில் ஈ
3. ԺԱՆՑԵԱ6ն) கருத்தும் இதுவா
6॥ நடந்த இ இதில் ஒரு ஒ அரசியல் சட்ட தடையாக இருந்த ளுக்குள் இந்தப் அவையின் கால நீடிக்கப்பட்டது. இ தியமில்லாமல் ே 27 அன்று முதல அவை அதன் ( றாமலேயே கலை 13, 2013 அன்று யல் சட்ட அ6ை நடத்துவது எனத் பின் அந்தத் திகதி ஒத்தி வைக்கப் நவம்பர் 19, 201
வைக்கப்பட்டது. தலைமை நீதிபதி யில் இடைக்கால ஒன்று அமைப்பது உருவானது. ஒவ் இப்படியான மு இடைக்கால அ திருத்தப்பட்டது.
இத்தகைய மு எடுக்க LDITGQ
 
 

வே இருந்தது.
ಹಾíipib Tai ரசியலும் ப்புதல் ஏற்படாதது உருவாக்கத்திற்குத் து. இரண்டாண்டுக பணி முடியாததால் க்கெடு இருமுறை |றுதிவரை இது சாத் It&ഖ 2012 (8ഥ Tம் அரசியல் சட்ட நோக்கம் நிறைவே க்கப்பட்டது. மார்ச் இரண்டாம் அரசி வக்கான தேர்தலை தீர்மானிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் பட்டு, இறுதியில்
3 என்பதாக முன்
டுபட்ட மக்கள்
தேர்தலை நடத்த,
ரெக்மி தலைமை த் தேர்தல் அரசு து எனவும் கருத்து வொரு முறையும் டிவுகளுக்கு ஏற்ப
ரசியல் சட்டமும்
க்கிய முடிவுகள் ாயிஸ்ட் கட்சி,
நேபாளக் காங்கிரஸ், நேபாள கம்யூ னிஸ்ட் மாதேசி முன்னணி ஆகிய நான்கு கட்சிகளின் எட்டுப் பிரதிநிதி கள் அடங்கிய உயர்மட்ட அரசியல் குழுவும் (HLPC) உருவாக்கப்பட் டது.
2013 செப்டெம்பர் 14 அன்று இந்த உயர்மட்ட அரசியல்குழு கூடி யபோது அதில், தேர்தலை 2014 மார்ச் மாதத்திற்கு ஒத்திவைப்பது, இடைக்கால அரசுக்குத் தலைமை ஏற் கும் ரெக்மி தனது தலைமை நீதிபதிப் பொறுப்பிலிருந்து விலகுவது முத லான கோரிக்கைகளை மாவோயிஸ் டுகள் முன்வைத்தனர். ஒரு வட்ட மேசை மகாநாடு கூட்டிப் பொதுப் பிரச்சினைகளில் முடிவெடுப்பது, பெரும்பான்மை அடிப்படையிலான ஆளுகை என்பதாக இல்லாமல் கருத் தொருமிப்பு அடிப்படையிலான அர சியல் சட்ட அவைக்கான அரசு (Consensus government) (p56SluGOT மாவோயிஸ்டுகளின் பிற கோரிக்கை களாக இருந்தன. தேர்தலை ஒத்தி வைப்பது, தலைமை நீதிபதிப் பொறுப்பிலிருந்து ரெக்மி விலகுவது முதலான மாவோயிஸ்டுகளின் கோரிக்கைகளில் ஒரு கருத்தொருமி ப்பு எட்டும் தறுவாயில் இந்திய அய லுறவுத் துறைச் செயலர் ஷ்யாம் சர ணின் வருகை அறிவிக்கப்பட்டது. அன்று மாலை இந்தியத் தூதரகத்தில் விருந்தொன்றுக்கு அவர் அழைப்பு விட்டிருந்தார். விருந்தின்போது, தேர் தலை ஒத்தி வைக்கக்கூடாது என்பதே இந்தியாவின் கருத்து என அறிவிக் கப்பட்டது.
மீண்டும் செப்டெம்பர் 16 அன்று குடியரசுத் தலைவர் யாதவ் தலைமையில் உயர்மட்டக் குழு கூடியபோது இரண்டு நாட்கள் முந்திய கருத்தொருமிப்புகள் காற் றில் பறக்கவிடப்பட்டன. மாவோ யிஸ்டுகளின் கோரிக்கைகள் புறக்க ணிக்கப்பட்டு, முன் தீர்மானித்தபடி நவம்பர் 19, 2013 அன்றே தேர்தலை நடத்துவது என்பதும் ஒரே நேரத்தில் ரெக்மி தலைமை நீதிபதியாகவும் இடைக்கால அரசின் தலைவராகவும் நீடிப்பது என்பதும் உறுதியானது.
ராம் பரண்

Page 43
அரசியல்வாதிகள் அரசியல் சட்டத்தை
காமல் வெறும் பகுவிச்சண்டையில் காலத்
குதாகவே மக்கள் கருதுகின்றனர் என்பது
யானதற்கு அனைத்துக்கட்சிகளுக்கும் L
போதிலும் குோல்விக்கான முழுப்பொறுப்ை
திய குேர்குலில் குாங்கள் யாரை நம்பி முகுன்
களித்குார்களோ அவர்களின் மீகுே மக்க
பார்க்கின்றனர் என்பது தெளிவாகிறது
மாவோயிஸ்டுகள் விட்ட பிழைகள்
நடந்து முடிந்த தேர்தலின் மிகச்சு ருக்கமான பின்னணி இதுவே. இந் தியா பிரதிநிதித்துவப்படுத்திய சர்வ தேச அழுத்தம் மற்றும் உள்நாட்டு அரசியல் சக்திகள் ஆகியவற்றால் மாவோயிஸ்டுகள் ஓரங்கட்டப்பட்டு முறியடிக்கப்பட்ட வரலாறும் இது வே. மாவோயிஸ்டுகளின் தோல்விக் கான காரணங்களை ஆய்வு செய்யும் பலரும் இப்போது இந்த வரலாற் றைப் புறக்கணித்துவிட்டு தோல் விக்கு முழுக்க முழுக்க மாவோயிஸ் டுகளே முன்வைக்கின்றனர்.
மாவோயிஸ்டுகளின் பக்கம் தவறு களே இல்லை என்பதல்ல. ஆனால், இந்தச் சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சதிகளைக் கணக்கில் கொள்ளாமல்
காரணம் என்பதாக
பழி அனைத்தையும் மாவோயிஸ்டுக ளின் பக்கம் திருப்பிவிடலாகாது என் பதுதான்.
மாவோயிஸ்டுகளும் மாதேசி களும் இவ்வாறு 2008 தேர்தலைக் காட்டிலும் இப்போது பெரிய அளவில் தோல்வி அடைந்திருப்பதற் குக் காரணமாக சர்வதேச மற்றும் அவர்களுக்கு ஒத்துழைத்த உள்நாட் டுச் சக்திகள் கூறுவது, இவ்விரு கட் சிகளின் அடையாள அடிப்படையி ஜனநாயகக் கூட்டாட்சி என்பதை மக்கள் புறக்கணித்துவிட் டார்கள் என்பதுதான். இதை முழுமை யாக ஏற்றுக்கொள்ள இயலாது. இத்த கைய அணுகல் முறையின் பலனாக
6) T60T
இதுகாறும் அதிகார தலித்துகள், பெண்க முதலான பல்வேறு சென்ற தேர்தலில் : துவம் கிடைத்ததைக் மக்கள் இதை ஏற் தாக இந்தத் தேர்தல் படையிலிருந்து மட் இயலாது. இந்தத் ளில் ஒடுக்கப்பட்ட பிரதிநிதித்துவம் எ துள்ளது என்பது கு எனக்கு இதுவரை ச் ஆனால், கட்சிகள LIL LI G36) I LI' LI ITGITiffa வைத்துப் பார்க்கும்ே தேர்தலைக் காட்டி பிரதிநிதித்துவம் விளங்குகிறது. தவி பெண்கள் முதலான வாய்ப்பளித்தபோது தோல்வியைத் தழு ளிலேயே கட்சிகள் அ பாளர்களாக்கியுள்ள
Sg96ŐDLUL UTGITT S9 ஜனநாயகம் குறித்த மத்தியில் கொண் மாவோயிஸ்டுகளும் தவறிவிட்டனர் என் குறித்து ஆய்வு ெ குறிப்பிடுகின்றனர். அரசியல் சட்ட அன பல பிரிவினருக்கு போதும், இந்த ஐந்த யல் குழப்பங்களி உண்மையான அரச
 

>பயும் முந் rooಾuo ರಾJITಶಿ; ள் ஏற்றிப்
ம் மறுக்கப்பட்ட கள் ஜனஜாதிகள் பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித் கண்முன் கண்ட கவில்லை என்ப முடிவின் அடிப் டும் சொல்லிவிட தேர்தல் முடிவுக _ பிரிவினரின்
வ்வாறு அமைந் றித்த விவரங்கள் கிடைக்கவில்லை. ால் களமிறக்கப் கள் பட்டியலை போதே முந்தைய லும் இப்போது குறைந்துள்ளது ரவும் ஒப்புக்குப் ா பிரிவினருக்கு |ம் உறுதியாகத் }வும் தொகுதிக அவர்களை வேட்
ଜୋ0T. டிப்படையிலான கருத்தை மக்கள் டு செல்வதற்கு மாதேசிகளும் கிற கருத்தை இது செய்துள்ளவர்கள் தவிரவும் சென்ற வயில் இப்படிப் ம் இடமிருந்த ாண்டு கால அரசி ன் விளைவாக சியல் அதிகாரம்
இந்தச் சக்திகளுக்கு மாற்றீடு செய்
யப்படவில்லை. மீண்டும் அரசியலதி காரம் காத்மண்டுவை மையமாகக் கொண்ட மேட்டிமைச் சக்திகளிடமே குவிந்திருந்தன. விளைவாக அதி காரப் பரவலின் பலன்களை மக் களால் ருசிக்க இயலவில்லை.
தவிரவும் இந்த ஐந்தாண்டு இடை வெளியில் மாவோயிஸ்ட் கட்சி மட்டுமன்றி, மாதேசிக் கட்சிகளும் பிளவுண்டன. மாவோயிஸ்டுகளைப் பொறுத்தமட்டில் மோகன் வைத்யா மற்றும் சி.பி கஜூரெல் முதலானோர் தலைமையில் பிரிந்து நேபாள கம்யூ னிஸ்ட் கட்சி மாவோயிஸ்டுகள் (CPNM) என்கிற பெயரில் இயங் கிய அமைப்பு மாவோயிஸ்டுகளைப் பெரிய அளவில் பலவீனப்படுத்தி யது. ஐ.நா அமைப்பிடம் பதிந்த முன்னாள் மாவோயிஸ்டுகளின் புரட் சிகர இராணுவ வீரர்களின் எண் ணிக்கை 32,250. இதில் கிட்டத்தட்ட சரி பாதிப்பேர் இன்று மோகன் வைத்யா அமைப்பில் சேர்ந்து விட்ட தாகக் கூறப்படுகிறது. இந்தப் பிளவே கூட வெளிநாட்டுச் சக்திகளால் முன் னெடுக்கப்பட்டது என்றொரு கருத் தும் உண்டு. எப்படியோ பொதுவு டைமைக்கட்சிகள் பிளவுறும்போது பிளவுண்ட கூறுகள் தமது வர்க்க எதிர்ப்பை எல்லாம் ஒத்தி வைத்து விட்டு பரஸ்பர எதிர்ப்பை முதன் மைப்படுத்துவது வழக்கம். அதுதான் இங்கும் நடந்தது. மோகன் வைத்யா குழுவினர் சில தொகுதிகளில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நேபாளக் காங்கிரஸ் மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர் களை ஆதரித்ததாகவும் சொல்லப் படுகிறது.
பிரிந்து சென்ற மோகன் வைத்யா குழுவினர் தேர்தல் புறக்கணிப்பிற்கு விடுத்தனர். ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படும் என மறைமுகமாக கஜூரெல் எச்சரிக் கையும் விடுத்தார். எனினும் உற்சாக மான 78 சத வாக்களிப்பு என்பது அவர்களது கோரிக்கையையும் அரசி யலையும் மக்கள் ஏற்கவில்லை என்
அறைகூவல்

Page 44
a 2014 リaTauf 01-15
பதை நிறுவியது.
எனினும் மாவோயிஸ்டுகள் ஒரம் சத்தில் கோட்டைவிட்டுவிட்டார்கள் என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். ஆயுதப் போராட்டத் தையே நடைமுறையாகக் கொண்டி ருந்த அவர்களுக்கு இந்தப் புதிய அரசியலின் விதிகளுக்கும் இலக்க ணங்களுக்கும் தங்களைத் தகவமைத்
துக் கொள்ள இயலவில்லை.
ilala
இட்டுச் சென்றது
புரட்சிகர அர வர்கள் இன்றை குத் திரும்பும்பே 560GT' புறக் என்பது நேபாள பாடம். இதன் ( சியலின் ஊழல் தனங்களுக்கும் போவது என்ப;
நேபாளத்தைப் பொறுத்தவரை இந்தியா அ சியல் குந்திரத்தில் குற்காலிகமாக வெற்றிெ
ருக்கலாம். ஆனால், இப்படியே @pচUাতা550
மாநிலங்களில் ஒன்று போல் நடத்தி மேல்ா
செய்வகுை அது தொடர்ந்தால் இந்திய வெ
அங்கு அதிகமாகும். சிக்கிம் உதாரணம் அt
ஏற்கனவே அச்சுறுத்திக்கொண்டுள்ளகுை
கவனத்தில் கொள்ள வேண்டும். ருேபாளத்
பகைத்துக்கொள்வது இந்தியாவுக்கு நல்ல
பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்களி டம் அவர்களின் அணுகல் முறைகள் முரட்டுத்தனமாக இருந்ததைப் பல ரும் குறிப்பிடுகின்றனர். அகன்ற பெரிய கொள்கை மோதல்களுக்கு முதன்மை அளித்த இவர்கள் அதிகா ரத்தில் அமர்ந்தபோது ஆளுகைக்கு (governance) முக்கியத்துவம் அளி க்கவில்லை. அதேபோல வென்ற மாவோயிஸ்ட் வேட்பாளர்கள் தொகுதிப் பிரச்சினைகளிலும் நாட் டம் செலுத்தவில்லை. பெரும் செல் வாக்குப் படைத்த தலைவரும் 2008 தேர்தலில் பெரு வெற்றி பெற்றவரு மான பிரசண்டா காத்மாண்டு -10 தொகுதியில் இம்முறை இரண்டாவ தாகக் கூட வர இயலாமல் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுப் படு தோல்வி அடைந்ததற்கு இது ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இப் படி ஆளுகையில் உரிய கவனம் செலுத்தாததன் விளைவு முடியாட்சி யைத் தூக்கி எறிந்த பின்னும் கூட மேட்டிமைச் சக்திகளின் அதிகார மையத்தைத் தகர்க்க இயலாமைக்கும்
மலேயே சாதார னைகளிலும் ஆ தூன்றிச் செயற்ப த்தை அவர்கள் டும்.
பிரசண்டா, ஹ ராம் பட்டாராயி யோரது மேட்டி க்கை முறையை வில்லை. இங்கு பாங்கை நாம் பு டும். தமிழில் ஒ பிச்சைக்காரருக் பிச்சையிடுவாள் பெண் பிச்சையி அவர் ஒன்றும் விடுவார். ஒரு சையிடும் பெண் உடனே அந்தப் ளைத் திட்டுவார் சரி பிச்சையிட காரியைத் திட்ட போடவில்லை னைத் திட்டு அதற்கு அவர், 6
 

. சியலை முன்வைப்ப ப ஜனநாயக முறைக் பாது இதற்குரிய விதி கணித்துவிடலாகாது ாம் கற்றுத்தரும் ஒரு பொருள் தேர்தல் அர களுக்கும் போலித்
தகவமைந்து நல்ல. அப்படி ஆகா
தன் அர
பற்றி
5025 குே அல்ல
ண மக்களின் பிரச்சி ஆளுகையிலும் கருத் பட்டு ஒரு வித்தியாச நிலைநாட்ட வேண்
றிசிலா யாமி (பாபு பின் மனைவி) ஆகி மைத்தனமான வாழ் பயும் மக்கள் ரசிக்க மக்களின் ஒரு மனப் ரிந்துகொள்ள வேண் ரு கதையுண்டு, ஒரு கு ஒரு பெண் தினசரி பக்கத்து வீட்டுப் ட மறுத்துவிடுவாள். சொல்லாமல் போய் நாள் எப்போதும் பிச் T இல்லை என்பாள். பிச்சைக்காரர் அவ . அந்தப் பெண், தின த பக்கத்து வீட்டுக் மாட்டாய், ஒரு நாள் என்பதற்காக என் கிறாயே ன்னைக்கும் போடுற
என்பாள்.
மகராசி இன்னைக்கும் போடல. தின சரி போடற கழுதை இன்னைக்கு ஏன் போடலை? என்று கேட்டதாகக் கதை. இந்தக் கதையின் ஆபத்தான கூறுகள் ஒரு பக்கம் இருந்தபோதும், மக்களின் எதிர்பார்ப்பு எப்படி உள் ளது என்பது குறித்து ஒரு பாடத்தை நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ள இய லும். பூர்ஸ்வா அரசியலாளரிடம் இந்தப் இருப்பதைக் கண்டுகொள்ளாத மக்கள் அதே அணுகல்முறை இடதுசாரிகளிடமும் இருப்பதை அவ்வளவாக ஏற்ப தில்லை. அவர்களிடம் ஒரு வித்தியா சமான அரசியலை மட்டுமல்ல அணு கல் முறைகளையும் எதிர்பார்க்கிறார் கள் என்பதுதான் அது. தவிரவும் பிரசண்டா, யாமி முதலானவர்களி டம் காணப்பட்ட இந்த மேட்டிமைத்த னங்களை முதலாளிய இதழ்களும் பெரிதுபடுத்திக் காட்டின.
2008 தேர்தலில் அதிக எண்ணிக் கைகளைப் பெற்ற கட்சியாக இருந்த போதும் மாவோயிஸ்டுகளுக்கு அறு திப் பெரும்பான்மை இல்லை. எனினும் அவர்களே தொடர்ச்சி யாகப் பதவியில் இருக்க முயன்ற தான ஒரு கருத்தை மக்கள் மத்தியில் அவர்களின் செயற்பாடுகள் ஏற்படுத் தின. நேபாளக் காங்கிரஸ் அதிகாரத் திற்கு வந்துவிட இயலாது என்பதற் காகவே தலைமை நீதிபதி ரெக்மியை இடைக்கால அரசுக்குத் தலைமை ஏற்க மாவோயிஸ்டுகள் முன்மொழி ந்தனர் என்றும் ஒரு கருத்துண்டு.
இந்தப் பதவிச் சண்டை மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு நெருக்கடிக ளின் விளைவாகக் கட்சி அணிகளுக் கும் உரிய முக்கியத்துவத்தையும் தலைமை அளிக்கவில்லை என் றொரு குற்றச்சாட்டும் மாவோயிஸ்டு கள் மீது உண்டு. புரட்சிகர இராணு வத்தைச் சேர்ந்த 9 பேரைக் கட்சி பரிந்துரைத்திருந்த போதும் அவர்களில் ஒருவருக்கும் வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்
பண்புகள்
அமைப்புகள்
படவில்லை. தலைமைக் கமான்டர் நந்த கிஷோர் புன்னுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது. காத்மண்டு 10 தொகுதியில் பிரசண்டாவை

Page 45
எதிர்த்துப் போட்டியிட்டவர்களில்
அரசியல் சட்ட மாவோயிஸ்ட் கட்சியின் இளைஞர்
கருத்தை ஏற்கத் தய அமைப்பின் முன்னாள் உறுப்
கவும் இன்று அவு பினரும் ஒருவர். .
னர். இப்படியான எப்படியோ இன்று மாவோயிஸ்டு
அடிப்படையிலான கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
டமே வலுவுடைய இதை அவர்கள் பெருந்தன்மையுடன்
எனினும் மாவோயி ஏற்றுச் செயற்படுவதே அவர்களது
சிகளும் இன்று படு எதிர்கால அரசியலுக்கு ஏற்றது. தமது
துள்ளதை மனப்பூர் தோல்விக்கான முழுமையான சுய
விட்டுக் கொடுத்த பரிசோதனை ஒன்றை அவர்கள்
கள் தயாராக வேண் செய்து கொள்ள வேண்டும்.
இந்திய அனுப நேபாளக் காங்கிரஸும் நேபாளக் கம்
அவர்கள் கணக்கி யூனிஸ்டும் சேர்ந்து செயற்படப்போ
கருத்தொருமிப்பு உ வது உறுதி. எனினும் அப்படியும்
தியமில்லாததன் வ கூட மூன்றில் இரு பெரும்பான்
யல் சட்ட அவை மைக்கு மேலும் 30 உறுப்பினர்களின்
முடிக்க இயலாத நி ஆதரவு அவர்களுக்குத் தேவை. தவி
காது என்பதற்காக - ரவும் நேபாள காங்கிரஸ் மற்றும் கம்
களின் கூர்த்த அர யூனிஸ்ட் கட்சிகளிடையே மாவோ
ஒரு வழிமுறைதா யிஸ்ட் கட்சிக்கு எதிரான ஒரு ஒற்
டத்தை அடிப்படை றுமை இருந்தபோதும் கருத்து மாறு
வும் வழிகாட்டு ரெ பாடுகளும் உண்டு. எடுத்துக்காட்
வும் இரண்டாகப் டாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி படை உரிமைகள் உ வேறொரு குடியரசுத் தலைவரைத்
கப்படுதல் வேண் தேர்ந்தெடுக்க வேண்டும் எனச்
நெறிமுறைகளில் 4 சொல்வது இத்தகைய வேறுபாடுக
ங்கள் காலப்போக்க ளில் ஒன்று.
மையின் அடிப்படை மாவோயிஸ்டுகள் முன்வைத்த
றப்பட வேண்டும். பு கருத்தொருமிப்பு அடிப்படையிலான
இந்த வடிவத்தைக்
(10ஆம் பக்கத்தொடர்ச்சி...)
னால் விளைவிக்கா தகாத கால நிலைகளிலும் அது பயன்ப
ளில் இருந்து தன்ன டுத்தக்கூடியது.
தூரவிலக்கியே வந் மிக்கெயில் கலாஷ்னிகோவின்
நாட்டைப் பாது இந்த தயாரிப்பு கடந்த 6 தசாப்தத் அந்த ரைபிளை கன் துக்கும் அதிகமான காலமாக இடம்
மற்றவர்களினால் பெற்றிருக்கக்கூடிய போர்கள் அனேக
யோகம் செய்யப்பப் மாக அனைவற்றிலும் பயன்படுத்தப் தவகையிலும் பொ பட்டது. அந்தளவுக்கு அது பிரபல்ய
அவர் கூறியிருக்கிற மாகியிருந்தது.
காலாஷ்னிகோவி தற்போது பத்துக்கோடிக்கும் கூடுத ஆழமான சர்ச்சைக் லான ஏ.கே.47 ரைபிள்கள் உலகில் விமர்சிப்பவர்கள் பி புழக்கத்தில் இருக்கின்றன. வேறு எந்த குலக நாடுகள் ஏ. வொரு ஆயுதத்தையும்விட ஏ.கே.47 பயங்கரவாதிகளுக்கு ரைபிள்களினாலேயே கூடுதலான மக் கொலை இயந்திரம் கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் தன. ஏ.கே.47 பல என்று கூறப்படுகிறது. கலாஷ்னி றது என்பது உண் கோவ் தான் உருவாக்கிய ஆயுதத்தி அது அரசுகளுக்கும்

சமகாலம்
2014, ஜனவரி 01-15
- 45 அவை என்கிற லிக்க வேண்டும். பாராக இருப்பதா
தற்போது மாவோயிஸ்டுகள் அரசி பர்கள் கூறியுள்ள
யல் சட்ட அவையில் பங்கேற்பதற்கு கருத்தொற்றுமை இணங்கியிருக்கிறார்கள். மாவோ
அரசியல் சட்
யிஸ்டுகளினால் தெரிவிக்கப்பட்ட பதாக இருக்கும்.
தேர்தல் முறைகேடுகள் பற்றிய குற் ஸ்டுகளும் மாதே
றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு ஏனை தோல்வி அடைந்
ய கட்சிகள் இணங்கிக் கொண்டதை வமாக ஏற்று சில
யடுத்தே - அவர்கள் இந்தக் ல்களுக்கு அவர்
தீர்மானத்திற்கு வந்ததாக கூறப்படுகி டும்.
றது. வம் ஒன்றையும்
ஆசியாவிலேயே பொருளாதார ல் கொள்ளலாம்.
வளர்ச்சியிலும், தனிநபர் வருமா உடனடியாகச் சாத்
னத்திலும், வேலை வாய்ப்பிலும் மிக பிளைவாக அரசி
வும் பின்தங்கிய நாடு நேபாளம் என் தன் பணியை
பதைக் கருத்திற்கொண்டு நேபாள லை வந்துவிடலா
அரசியல் கட்சிகள் ஆளுகைக்கு அம்பேத்கர் அவர்
முக்கியத்துவம் அளிக்க வேண்டும். றிவு முன்வைத்த
இந்தியா தன் அரசியல் தந்திரத்தில் ன் அரசியல் சட்
தற்காலிக வெற்றி பெற்றிருக்கலாம். உரிமைகள் என ஆனால், இப்படி நேபாளத்தைத் தன் நறிமுறைகள் என மாநிலங்களில் ஒன்று போல நடத்தி
பிரிப்பது. அடிப்
மேலாண்மை செய்வதை அது தொட டனடியாக வழங்
ர்ந்தால் இந்திய வெறுப்பு அங்கு அதி டும், வழிகாட்டு
கமாகும். சிக்கிம் உதாரணம் அவர் கண்டுள்ள அம்ச
களை - ஏற்கனவே அச்சுறுத்திக் கில் கருத்தொற்று
கொண்டுள்ளதை இந்தியா கவனம் உயில் நிறைவேற்
கொள்ள வேண்டும். நேபாளத்தை மாவோயிஸ்டுகள்
யும் பகைத்துக்கொள்வது இந்தியா கவனமாகப் பரிசீ - விற்கு நல்லதல்ல..
ார்.
ப்பட்ட மரணங்க ளுக்கும் இடையேயான, ஆக்கிரமிப்பு னை எப்போதுமே படைகளுக்கும் விடுதலைப் போராளி தார். தனது தாய் களுக்கும் இடையேயான இராணுவ துகாப்பதற்காகவே ரீதியான அசமத்துவத்தை கணிசமான எடுபிடித்ததாகவும் அளவுக்கு சீர்செய்ததன் மூலம் ஒடுக்
அது துஷ்பிர கப்பட்ட மக்கள் தங்களை காலனித் டதற்கு தான் எந் துவ ஆட்சியிடமிருந்தும் ஏதேச்சாதி மறுப்பல்ல என்று கார ஆட்சியாளர்களிடமிருந்தும் ஆக்
கிரமிப்பாளர்களிடமிருந்தும் விடு ன் மரபு மிகவும் வித்துக்கொள்ள வகை செய்தது என் குரியது. அவரை பது வரலாறு. பிரதானமாக, மேற் ஏ.கே.47 இருபதாம் நூற்றாண்டின் கே.47 ரைபிளை வரலாற்றுக்கு உருக்கொடுத்தது என் த வலுவூட்டும் றால் மிகையில்லை. மிக்கெயில் - என்று வர்ணித் கலாஷ்னிகோவின் மரபை இந்தப் ரைக்கொன்றிருக்கி பின்புலத்திலேயே மதிப்பீடு செய்ய மெதான். ஆனால்
வேண்டும். ] » கிளர்ச்சியாளர்க

Page 46
46 2014, ஜனவரி 01-15
சமகாலம்
நெல்சன் மண்டே ஆபிரிக்கத் தேசிய கார்
ஆபிரிக் தலைக் விடக்ச ஏற்றுக்
வில்லியம் குமடே
நெல்சன் மண்டே
வ ழமாக பிளவுண்டிருக்கும்
அவரது பிரச6 ஆபிரிக்கத் தேசிய காங்கி
தேசிய காங்கிர ரஸை நெருக்கமாகச் சேர்த்து வைத்தி
ளையும் தொண்ட ருந்த பசை நெல்சன் மண்டேலா. தவரை ஒரு வலி அவர் மரணமடைவதற்கு முன்னதாக
விளங்கியது. கட சுகவீனமுற்ற நிலையில் பல வருடங்
ளின் குறியீடாக களாகத் தீவிர அரசியலில் ஈடுபட
ஆளும் ஆபிரிக்க வில்லை என்றாலும் கூட, வெறுமனே
அதன் ஜனநாயக

லாவின் மறைவும் பகிரஸின் எதிர்காலமும்
5க தேசியக் காங்கிரஸின் தற்போதைய மைத்துவம் புதிய தலைமைத்துவத்திற்கு வழி கூடியதாகவோ அல்லது புதிய கருத்துகளை கொள்ளக்கூடியதாகவோ இல்லை
உலாவுடன் தபோ எம்பெகியும் ஜாக்கோப் சூமாவும் (2008)
தார்.
எனமே ஆபிரிக்கத் ளுக்குத் திரும்பிச் செல்லும் என்ற ஸின் உறுப்பினர்க
நம்பிக்கையினதும் எதிர்பார்ப்பி ர்களையும் பொறுத்
னதும் அடையாளமாகவும் திகழ்ந் மையான சின்னமாக ந்த காலக் கீர்த்திக
மண்டேலா தற்போதைய தலை இருந்த மண்டேலா
மைத்துவத்தை அங்கீகரித்தார் அல் - தேசிய காங்கிரஸ் -
லது இறுதிக் காலத்திலும் தீர்மானங் ஒத்துணர்வு வேர்க களை எடுக்கும் செயற்பாடுகளில்

Page 47
சம்பந்தப்பட்டிருந்தார் என்றே ஆபிரிக்கத் தேசிய காங்கிர ஸின் பல ஆதரவாளர்கள் நம்பினார்கள். இது ஜனாதிபதி சூமாவும் தலைமைத்துவத்தில் உள்ள ஏனையோரும் நலி வுற்றுப் போயிருந்த மண்டேலாவை சக்கர நாற்காலியில் வைத்து பிரசாரக் கூட்டங்களுக்கு தள்ளிக்கொண்டு போன தற்கும் அவருடன் சேர்ந்து படம் எடுத்துக் கொள்வதில்
அக்கறை காட்டியதற்குமான காரணங்களில் ஒன்று.
அண்மைய சில வருடங்களாக ஆபிரிக்க தேசிய காங்கி ரஸின் தலைமைத்துவம் வறுமையைத் தணிப்பதில் அல் லது தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் பயனுறுதியுடைய பொதுச் சேவைகளை வழங்குவதில் உள்ள அதன் இயலாமையின் சுமையின் கீழ் பெரும் நெருக்குதலுக்குள்ளாகி - வந்திருக்கிறது. இப்போது மண்டேலா மறைந்துபோன நிலையில், மருட்சி நீங்கிய பல ஆதரவாளர்கள் தற்போதைய ஆபிரிக்க தேசிய காங்கி ரஸும் அதன் தலைமைத்துவமும் மண்டேலாவின் பண்பு களில் இருந்து விலகிச் சென்றுவிட்டன என்றும் பெய ரளவிலேயே தவிர மற்றும்படி அது வேறுவிதமான ஒரு கட்சியாகிவிட்டது என்றும் சுலபமாகவே நினைக்கத் தொடங்கக்கூடும். அதன் விளைவாக, ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் பிளவுபடக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். பல பிரிவுகளாக உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் அதைக் கைவிட்டுச் செல்லக்கூடும்.
அடுத்த வருடத்தைய தேசிய தேர்தல் 1994 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அதிகாரத்துக்கு வந்த பிறகு இடம்பெறப்போகும் கடுமையான போட்டியுட னான தேர்தலாக அமையக்கூடிய சாத்தியம் இருக்கிறது. மண்டேலாவுக்காக சில வாக்காளர்கள். காங்கிரஸுக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுப்பார்கள் என்பதால் அது தேர் தலில் ஒரு திடீர் பாய்ச்சல் வெற்றியைப் பெறக்கூடும். ஆனால், அது தற்காலிகமானதாகவே இருக்கும். கட்சி யைப் புதுப்பிப்பதற்குத் தேவையான தரம்வாய்ந்த தலை மைத்துவம் ஆபிரிக்க தேசிய காங்கிரஸிடம் இல்லை. புதிய தலைமைத்துவ த்திற்கு வழிவிடக் கூடியதாகவோ அல்லது புதிய கருத்துகளை ஏற்றுக்கொள்ளக்கூடியதா கவோ அது இல்லை. கடுமையான கர்வத்தனமுடையதா கவும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை நிராகரிப்பதா கவும் தலைமைத்துவம் இருக்கிறது. அதனால் காங்கிரஸ் அதன் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த இயலாததாக இருக்கி றது போலத் தோன்றுகிறது.
இது தென்னாபிரிக்காவின் ஜனநாயகத்துக்கு நல்ல செய் தியாக இருக்கக்கூடும். நாட்டின் தற்போதைய அரசியல் கட்சிமுறை ஜனநாயக நோக்கத்துக்குப் பொருத்தமான தாக இல்லை. பழைய கட்சிகள் (ஆபிரிக்க தேசிய காங்கிர ஸும் எதிரணியில் உள்ள கட்சிகளும்) குழந்தைப் பருவத் தில் உள்ள ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு கருவியாகச் செயற்பட பொருத்தமானவையாக இல்லாத அளவுக்கு இனஒதுக்கலின் முடிவுக்கு முன்னரான அரசி யல் கலாசாரத்தில் மூழ்கியிருக்கின்றன.
அண்மையில் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸில் இருந்து

சமகாலம்
2014, ஜனவரி 01-15
தென்னாபிரிக்காவில் ஓர் இளம் மடிபா
டேவிட் சிமித்
தென்னாபிரிக்காவின் ஈஸ்ட்லண்டன் பகுதியில் அயன்டா எம்பற்யோதி என்ற 37 வயதான நபர் ஒருவர் இருக்கிறார். அவரைக் காண நேர்ந்தால் நீங்கள் ஒரு ஆவியைத்தான் கண்டுவிட்டோமோ என்று ஆச்சரியப் படவும் கூடும். ஏனென்றால் அவரின் தோற்றம் இளவ யது நெல்சன் மண்டேலாவைப் போன்று இருக்கிறது. - அயன்டா தென்னாபிரிக்காவில் ஒரு பிரபலத்துக்குரிய அந்தஸ்துடன் வலம் வருகிறார். அவர் மண்டேலா நிகழ்த்திய பிரபலமான உரைகளை நிகழ்த்திக் காட்டுகி றார். அரசியல் கூட்டங்களில் அவர் தோன்றிப் பேசும் போது மக்கள் பெரும் ஆரவாரம் செய்துவரவேற்கிறார் கள். மண்டேலா ஒரு தடவை அயன்டாவைக் கண்ட போது 'நீங்கள் இளம் மடிபா' என்று கூறினாராம். (மண்டேலாவை அவரது குலப்பெயரைப் பயன்படுத்தி மடிபா என்று தென்னாபிரிக்கர்கள் அழைத்துவந்தார் கள்.) மண்டேலாவைப் போலவே ஒப்புமை காட்டி நடக் கவும் பேசவும் அயன்டா பழகிக் கொண்டுள்ளார். மண்டேலாவைப் பெரிதும் மதிக்கும் அவர் தென்னாபி ரிக்காவின் கறுப்பின மக்களை இன ஒதுக்கல் கொடுமை யில் இருந்து விடுவித்த அந்த மாபெரும் தலைவரின் மரணத்தினால் ஏற்பட்ட மனத்தாக்கத்திலிருந்து விடுபட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
'மண்டேலா உண்மையிலேயே ஒரு மக்கள் நாயகன். அவரது மறைவை என்னால் நம்பமுடியவில்லை. அவர் கறுப்பின மேலாதிக்கத்தையும் வெள்ளையின மேலாதிக்

Page 48
48 2014, ஜனவரி 01-15
சமகாலம் கத்தையும் எதிர்த்துப் போராடினார். அவர் யேசு கிறிஸ்து வைப் போன்றவர். மூன்று நாட்களுக்குப் பிறகு கடவுள் மண்டேலாவைத் திரும்பக் கொண்டுவரவும் கூடும்' என்று அயன்டா மண்டேலாவின் மறைவுச் செய்தியைக் கேள் விப்பட்ட உடனே கூறினாராம்.
மண்டேலா அவ்வாறு திரும்பி வராவிட்டால், நான் தான் அவரை உருவத்தால் நினைவுபடுத்திக் கொண்டிருப் பேன். இதுதான் மண்டேலா என்று மக்கள் தங்கள் பிள்ளை களுக்குக் காட்டுவார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார். - மண்டேலாவுக்கும் அயன்டாவுக்கும் எந்தவிதமான இரத்த உறவும் கிடையாது. ஆனால், மண்டேலாவைப் போன்றே கிழக்கு கேப் மாகாணத்தின் ஷோசா மக்கள் குழுமத்தைச் சேர்ந்தவர் அவர். மண்டேலாவின் தோற்றத் தைக் கொண்டவர் என்பது வெளிப்படையாகத் தெரியவந் ததும் 20 வருடங்களுக்கு முன்னர் ஆபிரிக்கத் தேசிய காங் கிரஸுக்காக பிரசாரம் செய்ததையும் மண்டேலாவின் உருவப்படங்களைத் தூக்கிக்கொண்டு ஊர்வலயங்களில் சென்றதையும் அயன்டா நினைவு கூருகிறார். மக்கள் தன்னை இடைமறித்து ஏன் நீங்கள் அந்த மனிதரைப் போன்று இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள் என்கிறார் அவர். | 1996ஆம் ஆண்டு ஜனாதிபதி மண்டேலாவும் அயன் டாவும் முதற் தடவையாக நேருக்கு நேர் சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. 'என்னை அவர் சந்தித்தார். அந்தப் பேராற்றல் வாய்ந்த மனிதருடன் நான் கைகுலுக்கினேன். அவரைப் போன்று நடித்துக் காட்டினேன். அப்போது அவர் என்னைப் போன்றே இருக்கிறீர்கள். நீங்கள் தான் இளம் மடிபா' என்று கூறினார்' என்று அயன்டா தெரிவித் தார். அதற்குப் பிறகு இளம் மடிபா என்பது அயன்டாவின் முத்திரையாகிவிட்டது. யங் மடிபா புரொடக்சன்ஸ் என்ற கம்பனியொன்றையும் அவர் தொடங்கினார். விளம்பரத்து றையிலும் அரசாங்கத்துக்கு காகிதாதிகளை விநியோகிப் பதிலும் அக்கம்பனி ஈடுபட்டுவருகிறது. வீதி நாடகங்க ளில் பங்கேற்றிருக்கும் அயன்டா ஐரோப்பாவில் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சிகளில் தோன்றியுமிருக்கி றார். அத்துடன் தென்னாபிரிக்க நகைக்சுவைத் திரைப்பட மொன்றில் நடித்த அனுபவமும் அவருக்கு உண்டு. ஆபி ரிக்கத் தேசிய காங்கிரஸின்பேரணிகளில் கலந்துகொள்ளும் போது பெரிய திரையில் அவரது படம் காண்பிக்கப்படு கின்ற வேளைகளில் மக்கள் கூட்டம் உற்சாகமிகுதியில்
குதூகலிக்கும். - மண்டேலா 1964 வழக்கு விசாரணையின் போது குற்ற வாளிக் கூண்டில் நின்று நிகழ்த்திய பிரபலமான உரையை 2001 ஆம் ஆண்டில் அவரது 'விடுதலைக்கான நீண்ட பயணம்' (Long walk to freedom) என்ற சுயசரிதையை திரைப்படமாக்கும் முயற்சியின் போது நடிகர் தெரிவு பயிற்சியின் போது பேசிக் காட்டியதாகக் கூறும் அயன்டா, அந்தத் தெரிவில் வெற்றி பெற்றிருந்த போதிலும், இறுதி யில் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு திரைப்படம் தயாரிக்கப் பட்டபோது கதாநாயகன் பாத்திரம் தனக்குப் பதிலாக

பிரிட்டனின் இத்ரிஸ் எல்பாவுக்கு சென்றுவிட்டது என்பது இன்னமும் குழப்பமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
விடுதலைக்கான நீண்ட பயணம் திரைப்படத்தைப் பார்க் கும் போது ஒரு ஆபிரிக்க நபரே அந்தப் பாத்திரத்தில் நடித் திருக்க வேண்டும் என்பதை உணருவீர்கள். வறுமையோடு வாழ்ந்த ஒருவரே அந்தப் பாத்திரத்துக்குத் தேவை என்கி றார் அயன்டா.
சமூக சேவையிலும் அயன்டா ஈடுபட்டு வருகிறார். அதற்கான ஊக்கத்தைத் தந்தது மண்டேலாவின் வாழ்க் கையே என்று அவர் கூறுகிறார். 'நான் அயன்டாவாகவும் இளம் மடிபாவாகவும் வந்திருக்கிறேன். என்னை மக்கள் மதிப்பதற்கு அவரே காரணம். அவரது அடிச்சுவடுகளை நான் தொடர்ந்து பின்பற்றுவேன். ஒவ்வொரு வருடமும் நான் சமூகத்துக்காக கிறிஸ்மஸ் விருந்துகளை நடத்துகி றேன். அவர்கள் வந்து உணவுப் பொட்டலங்களைப் பெற் றுச் செல்வார்கள். இளம் மடிபா எங்களுக்காக இதைச் செய்கிறார் என்று சொல்வார்கள்' என்று அயன்டா கூறி னார். மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி, அவ ரது மகள் சின்ட்சி, தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாக்கோப்
சூமா ஆகியோரை அயன்டா சந்தித்திருக்கிறார்.
அயன்டாவின் மிகப்பெரிய ரசிகர் அவரது முகாமை யாளரான ஷோபானி தோலோ தான். மண்டேலா மீது 1960களின் முற்பகுதியில் தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது குற்றவாளிக் கூண்டில் நின்று அவர் உரையாற்றியபோது இருந்த தோற்றத்தில் இன்று அயன்டா இருக்கிறார். மண்டேலாவைப் போன்று நடித்துக்காட்ட அவரால் முடி யும். அவரைப் போன்று சிரிக்கவும் முடியும். மடிபாவைப் போன்று தோற்றத்தில் மாத்திரம் அயன்டா இருக்க வில்லை. மண்டேலா மீது அவர் வைத்திருக்கும் அன்பும் அபிமானமும் நம்ப முடியாதது. மண்டேலாவுக்காக உயி ரையும் விடுவார் என்று ஷோபானி கூறுகிறார்.
விடுதலைக்காக நீண்ட பயணம் திரைப்படத்தின் ஆரம் பக் கட்டங்களில் அயன்டாவைப் பயன்படுத்தியிருந்தால் மிகவும் சிறப்பாக அவர் நடித்திருப்பார். மண்டேலா இப் போது இறந்துவிட்டார். அதனால் பல வாய்ப்புகள் தேடிவ ரும் என்று அயன்டாவிடம் கூறியிருக்கிறேன் என்கிறார் ஷோபானி. மடிபாவின் மரபு என்றென்றைக்கும் நிலைக் கும். .

Page 49
அல்லது எதிரணிக் கட்சிகளில் இருந்து பிரிவடைந்து பல சிறிய கட்சிகள் தோன்றியிருக்கின்றன. ஆனால், அவற் றில் பெரும்பாலானவை குறைபாடுகளையுடையவையா
கவே இருக்கின்றன.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் அதிருப்தியுற்ற பெரும் பாலான கறுப்பு ஆதரவாளர்கள் அதன் இடதுசாரிப் பிரி வைச் சேர்ந்தவர்களாக இருக்கின்ற அதேவேளை, சகல எதிர்க்கட்சிகளும் 1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமைக் கப்பட்ட கட்சிகளும் வலதுசாரிகளாக இருக்கின்றன. அத னால் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்க ளுக்கான புதிய அரசியல் புகலிடமாக இக்கட்சிகளை நாட முடியாது. முன்னாள் கறுப்புணர்வுத் தலைவரான மம்பீலா ரம்பீலினால் ஆரம்பிக்கப்பட்ட ஏகாங் தென்னாபிரிக்கா (Agang South Africa) GT6TD 3Lauub 6 JGogg|Tinurt கவே இருக்கிறது. இக்கட்சி பெரும்பான்மையான கறுப்பி னத்தவர்களையும் கிராமப்புற வறியவர்களைவிட கூடுத லான அளவுக்கு தென்னாபிரிக்காவும் சிறிய கறுப்பின நடுத்தரவர்க் கப் பிரிவினரே கவர்ந்திழுப்பது சாத்தியம்.
கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் இளைஞர் அணியின் முன்னாள் தலைவர் ஜூலியஸ் மலெமா தென்னாபிரிக்க தேர்தல் அரங்கில் இருக்கக்கூடிய வெற்றிடத்தை நன்கு விவேகத்துடன் புரிந்து கொண்டவராக பொருளாதார விடுதலைப் போரா Griscit (Economic Freedom Fighters) 6T6TD L5u கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சி மக்கள் கவர்ச்சி இடது சாரி அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டதாகவும் அமைதியிழந்திருக்கும் இளைஞர்க ளைக் கவரும் நோக்குடனானதாகவும் விளங்குகிறது. ஆனால், ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் இடதுசாரிப் பிரி வுக்கு சார்பானதான பிரதான போக்கு தொழிற்சங்க இயக் கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சியினாலேயே
(52ஆம் பக்கத்தொடர்ச்சி.)
திருத்தியமைக்கப்பட்ட லோக் பால்,லோகாயுக்த சட்டத்தின் பிரதான ஏற்பாடுகள்: லோகாயுக்த என்பது மாநிலங்க ளில் உள்ள ஊழலுக்கு எதிரான ஏற் பாடு. 365 நாட்களுக்குள் மாநிலங் கள் லோகாயுக்தகளை சட்ட ரீதியாக அமைக்க வேண்டும். லோகாயுக்த வழங்கக்கூடிய தண்டனையின் வகை யைத் தீர்மானிப்பதற்கு மாநிலங்க ளுக்கு சுதந்திரம் உண்டு.
போலியானதும் விசமத்தனமானது மான முறைப்பாடுகளைச் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் ஒருவருட சிறை வாசமும் ஒரு இலட்சம் ரூபாவரை யான அபராதமும்,
குற்றவியல் துர்நடத்தைக்கும் ஊழ
லுக்குத் துணைபே டுக்கும் 10 வருடங் றைவாசம். நியாயாதிக்கம்
லோக்பால் சட் திக்கம் பிரதமர், போதைய மற்று எம்.பி.க்கள், சட்ட கள், அரசாங்க ஊ அரசாங்கத்தினால் கிற அல்லது கட்டு நிறுவனங்களின் 2 யோரை உள்ளடக்கு பொதுப்பணத்:ை சங்கங்கள், நம்பி வெளிநாட்டு வள ந்து நிதியைத் திர
களும் உள்ளடங்கு
 

தென்னாபிரிக்காவின் ஜனநாயக முறைமைக்கு சேவை செய்யக்கூடியதாக இருக்கும்.
இது விரைவில் நடந்தேறும். தென்னாபிரிக்க தொழிற் grilassils Gifght FibC3LDGT60TLb (The congress of South African Trade Unions) ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் மிகவும் சக்திமிக்க தொழிற்சங்க நேச அணியாகும். அது 2007ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலை மைப்பதவிக்கு சூமாவையே ஆதரித்தது. ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயன்முறைகளையும் கூடுதலான அளவுக்கு சகல தரப்பினரையும் அரவணைக்கக் கூடிய தான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் சூமா முன்னெ டுப்பார் என்ற நம்பிக்கையிலேயே அந்த ஆதரவு அளிக் கப்பட்டது. அவ்வாறு செய்தது ஒரு தவறு என்பதை தொழிற்சங்கங்களின் சம்மேளனத்துடன் இணைந்த அமைப்புகளும் தலைவர்களும் இப்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள். இந்தச் சம்மேளனத்தின் மிகப்பெரிய அங்கத்துவ அமைப்பான தென்னாபிரிக்க உலோக தொழி லாளர் தேசிய சங்கம் சிவில் சமூகத்துடன் இணைந்ததாக தொழிற்சங்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சி யை ஆரம்பிப்பது குறித்து பரிசீலனை செய்து கொண்டி ருக்கிறது. இது பிரேசிலில் லூலா டி சில்வாவின் சோசலிசக் கட்சியைப் போன்றதாக இருக்கும்.
தாங்கள் எதிர்நோக்குகின்ற அச்சுறுத்தலைப் புரிந்து கொண்டவர்களாக ஆபிரிக்கதேசிய காங்கிரஸ் தலைவர் கள் அண்மையில் கிளர்ந்தெழுகிற தொழிற்சங்கவாதிக ளுக்கு சகல வகையான உறுதிமொழிகளையும் வழங்கி னார்கள். ஆனால், தொழிற்சங்க இயக்கத்தில் தளத்தைக் கொண்ட புதியதொரு கட்சியின் வரவு செயலற்றுக் கிடக் கின்ற கட்சி அரசியல் முறையொன்றுக்குள் புதிய சக்தி யைப் புகுத்தும் என்று நம்பலாம்.
த கார்டியன்
ாகும் செயற்பாட் வ்கள் வரையானசி
விசாரணை
ஆரம்ப விசாரணை 60 நாட்களுக் குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். முழு விசாரணைகளும் 6 மாதங்க
டத்தின் நியாயா ஞக்குள் பூர்த்தி செய்யப்பட வேண் அமைச்சர்கள் தற் டும். பிரதமருக்கு எதிராகத் தெரிவிக் றும் முன்னாள் கப்படக்கூடிய ஊழல் குற்றச்ச சபை உறுப்பினர் ாட்டுகள் தொடர்பில் அந்தரங்க விசா ாழியர்கள் மத்திய ரணை களே நடத்தப்பட முடியும். நிதியளிக்கப்படு அதுவும் லோக்பால் உறுப்பினர்க ப்ெபடுத்தப்படுகிற எளில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஊழியர்கள் ஆகி அங்கீகாரத்துடனேயே நடத்தப்பட தம். முடியும். லோக்பால் அதன் வழக்குத் தத் திரட்டுகின்ற தொடுக்கும் பிரிவின் ஊடாக விசேட க்கை நிதியங்கள் நீதிமன்றங்களில் வழக்குகளை தாக் மூலங்களில் இரு கல் செய்யலாம். வழக்கு விசாரணை
ட்டுகிற அமைப்பு Lb.
இருவருடங்களுக்குள் பூர்த்தி செய் யப்பட வேண்டும்.

Page 50
50 2014, ஜனவரி 01-15
சமகால்
ஊழலுக்கு எ அரைவாசி 6
ளெ
ழல் மோசடிகளைப் பொறுத்
ஊழல்கள் தொட தவரை இந்தியாவுக்கும்
களைப் பெற்று ! இலங்கைக்கும் இடையே பெருமள
டிக்கைகளை எ வில் வேறுபாடு கிடையாது. ஊழ
பால்' என்று - லுக்கு எதிரான அமைப்பான 'ட்ரா
குறைகேள் அதி ன்ஸ் பரன்ஸி இன்ரர்நஷனல்' அண்
ளிக்கும் சட்டபெ மையில் வெளியிட்டிருந்த ஊழல்
பெற்றிருக்கிறது. குறிகாட்டி அணிவரிசையில் (Cor
ளைப் பொறுத்தம் ruption perception index) இந்
கூட விட்டுவை தியா 94 ஆவது இடத்தில் இருக்கிற .
பிரதமருக்கு எ அதேவேளை, இலங்கை 91ஆவது
பாடுகள் கிடைக் இடத்தில் நிற்கிறது. ஊழல் மட்டங்
பெற்றால் வி கள் அதிகரித்துக் கொண்டுவருவது
ணைகளை நட பெரும் கவலை தருகிறது. கடந்த
முடியும். அண்டு வருடம் இலங்கை 79 ஆவது இடத்
ஹசாரே, அரவி தில் இருந்தது. இவ்வருடம் 12 புள்ளி
கெஜ்ரிவால் பே களால் இலங்கையின் ஊழல் அதிக
றவர்களின் தா ரித்திருப்பதைக் காணக்கூடியதாக
மையில் இரு 6 இருக்கிறது.
ட ங் க ளு க் கு இந்தியா ஓரளவுக்கு அதிர்ஷ்டமு
கூடுதலான க டையதாக இருக்கிறது. ஏனென்றால், மாக முன்னெ 45 வருடங்கள் காத்திருந்த பிறகு,
கப்பட்ட மக்.

எதிராக வெற்றி
டர்பாக முறைப்பாடு போராட்டங்களின் விளைவாகவே சுயாதீனமான நடவ
இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. டுப்பதற்கு 'லோக்
அரசியல் வர்க்கத்தினர் நம்பிக்கையீ அழைக்கப்படுகின்ற
னத்தை வெளிக்காட்டிய போதிலும், காரிக்கு அதிகாரம்
ஊழலுக்கு எதிரான இந்த இயக்கத் மான்றை இந்தியா
துக்கு இந்தியா பூராகவுமிருந்து மக்க ஊழல் விவகாரங்க
ளின் பேராதரவு கிடைத்தது. வரை பிரதமர் பதவி
இருவருடங்களுக்கு முன்னர் வக்கப்படமாட்டாது.
அண்ணா ஹசாரேயும் அவரது குழு திராகவும் முறைப்
வினரும் உண்ணாவிரதப் போராட் கப்
டத்தை நடத்தியபோது Eார்
அடுத்த பாராளுமன்றக்
கூட் டத் தொ ட ரி ன் னா
போது ஊழலைத் தடுப்
த்த
ந்த்
பன்
லை
โดาญส์ 5 ราย
ம்
டயட்)
Tல
திக்
எம்.பி.வித்தியாதரன்

Page 51
பதற்கான கடுமையான சட்டமூலம் டத் தொடருக்குள் ஒன்று கொண்டு வரப்படுமென்ற
பாராளுமன்றத்தின் உறுதிமொழியை அளிக்க வேண்டிய
களிலும் அச்சட்ட நிர்ப்பந்தம் பாராளுமன்றத்துக்கு ஏற்
யது. பட்டது. ஆனால், அவ்வாறு சட்டம்
இது உண்மையி கொண்டுவரப்படவில்லை. தங்க
கட்சிக்கு பெரிய ளுக்கு எதிரான பெரிய தடையாக
யாகும். கெஜ்ரிவால் அது அமையுமென அரசியல்வாதி
னது என்பதை மக்க கள் அஞ்சியதால் அவர்கள் உறுதி
றார்கள். மக்கள் மொழியை அலட்சியம் செய்தார்கள்.
கிளர்ந்தெழுந்தால் இது விடயத்தில் காங்கிரஸும் பார
அதிகார பீடங்க திய ஜனதாவும் அவற்றின் பொறுப்பு
காணும் என்பதை 3 களைத் தட்டிக்கழித்தன. அதேவே
தார்கள். தற்போது ளை, அண்ணா ஹசாரேயும் அவரது
ாங்கம் பல முக்கிய குழுவினரும் நெருக்குதலைத் தீவிரப்
களை விரைவாக நி. படுத்தினர். மும்பையில் அவர்கள்
முயற்சிக்கின்றது. போராட்டத்தை நடத்தினர். ஆனால்,
தின் அடுத்த கூட்டத் டில்லியில் கிடைத்த மக்கள் ஆதரவு
அதற்குக்
கிடைக்க
ஆட்சி முறை வில்லை. ஊழலுக்கு எதிரான கடுமை
தற்கு அதற்கு யான சட்டம் கொண்டுவரப்பட வேண்டுமென்ற கோரிக்கையை மக்
மானத்தை எ கள் மறந்துவிட்டார்கள் என்று அரசி
மையான ே யல்வாதிகள் அதை தவறாக அர்த்தப்
ஹசாரேயும் ( படுத்திக் கொண்டார்கள்.
ஆனால், நான்கு மாநிலங்களின்
நிறைவேற்று சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ்
கெஜ்ரிவாலின் அடைந்த தோல்வியும் டில்லியில்
சிறுமைப்படும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த அதிர்ச்சிகரமான
திற்கு எடுபட் வெற்றியும் காங்கிரஸை அதன் தந்தி ரோபாயங்களை மீள்சிந்தனைக்கு
ஒரு சில முக்கிய உட்படுத்த நிர்ப்பந்தித்தன. அரசியல்
களை அவசர அவு வாதிகளின் நடத்தைகள் குறித்து மக்
கம் நிறைவேற்றுவ கள் பெரும் அதிருப்தியடைந்திருக்கி
யதாக இருக்கும். றார்கள் என்பதையும் மாற்றீடு ஒன்று
நல்லதே. கிடைத்தால் அதற்கு மக்கள் வாக்க
லோக்பால் சட்டத் ளிப்பார்கள் என்பதையும் ஆம்
பல ஏற்பாடுகள் ஆத்மி கட்சியின் தேர்தல் செயற்பாடு
லும், அதை பூரண கள் வெளிக்காட்டின. ஊழலுக்கு எதி
ஒன்று என்று கூறி ரான மக்களின் சீற்றத்தினால் அச்சம்
முக்கியமான பிரச் டைந்த காங்கிரஸ் கட்சி அதுவரை
லுக்கான உறுப்பின மறந்திருந்த லோக்பால் சட்டமூ
செய்தல் (அது இல் லத்தை பாராளுமன்றத்தில் நிறை
வாதிகளின் கைகள் வேற்றுவதற்கான செயற்பாடுகளைத்
- றது) முறைப்பாடுக துரிதப்படுத்துவதில் இறங்கியது.
செய்யும் மத்திய பு6 முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி
கத்தின் (சி.பி.ஜ.) ! கட்சியைத் தவிர சகல கட்சிகளும்
க்கு இருக்கும் கட் லோக்பால் சட்டமூலத்தை ஆதரித்
சாட்டுகளை நீதிமா தன. முடிவடைந்த குளிர்காலக் கூட்
கத்தவறும் எந்தவெ

சமகாலம் 2014, ஜனவரி 01-15
இரு நாட்களில்
டுக்காரருக்கும் ஒருவருட சிறைத் இரு சபை
தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா மூலம் நிறைவேறி
அபராதமும் விதிக்க வகை செய்யும்
ஏற்பாடு போன்றவற்றிலேயே இருக் ல் ஆம் ஆத்மி
கிறது. இவை 45 வருடங்களாக மக் தொரு வெற்றி
கள் காத்திருந்த பிற்பாடு கொண்டு ல் கூறியது சரியா
வரப்பட்டிருக்கும் சட்டத்தை நடை கள் நிரூபித்திருக்கி
முறைப்படுத்தும் செயன்முறைகளு - துணிச்சலுடன்
க்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பலம் பொருந்திய
குறைபாடுகளாகும். 1960களின் களும் ஆட்டம்
மொரார்ஜி தேசாய் ஊழலுக்கு எதி அவர்கள் காண்பித்
ரான குறைகேள் அதிகாரியை நிய காங்கிரஸ் அரச
மிப்பதற்கான பிரேரணையை முன் மான சட்ட மூலங்
வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. றைவேற்றுவதற்கு
- லோக்பால் சட்ட மூலம் இந்திய - பாராளுமன்றத்
பாராளுமன்றத்தின் வரலாற்றில் மிக த்தொடரின் போது நீண்டகாலமாக தாமதிக்கப்பட்ட
றயில் மாற்றத்தைக்கொண்டு வருவ தள் பிரவேசிக்க வேண்டும் என்ற தீர் டுத்த கெஜ்ரிவாலுடன் ஏற்பட்ட கடு வறுபாடுகள் காரணமாக அண்ணா லோக்பால் சட்டமூலத்தை அரசாங்கம் வதற்கு நெருக்குதலைக் கொடுத்ததில் ன் ஆம் ஆத்மி கட்சியின் பங்களிப்பை த்தும் காங்கிரஸின் தந்திரோபாயத்
டுவிட்டார் போலத்தோன்றுகிறது
மான சட்டமூலங்
சட்டமூலங்களில் ஒன்றாகும். அது வசரமாக அரசாங்
முதன் முதலாக 1968 ஆம் ஆண்டு தைக் காணக்கூடி
அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு 8 பொதுமக்களுக்கு
தடவைகள் அதைக் கொண்டு வருவ
தற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் இதில் சக்திவாய்ந்த
பட்ட போதிலும், பயனளிக்க இருக்கின்றபோதி
வில்லை. 2011ஆம் ஆண்டில் ஈத்துவம் வாய்ந்த
அண்ணா ஹசாரே தலைமையில் திவிட முடியாது.
ஊழலுக்கு எதிரான மாபெரும் மக் -சினை லோக்பா
கள் இயக்கம் முன்னெடுக்கப்பட்ட பர்களைத் தெரிவு தையடுத்தே லோக்பால் சட்டமூலம் எனமும் அரசியல்
தொடர்பில் அக்கறைகாட்ட வேண் பிலேயே இருக்கி
டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற் களை விசாரணை
பட்டது. மனாய்வுப் பணிய
2011 ஆம் ஆண்டிலும் கூட, அர மீது அரசாங்கத்து
சாங்கம் தானாக வரைந்த லோக்பால் -டுப்பாடு, குற்றச்
சட்டமூலத்தை நிறைவேற்றுவதி ன்றத்தில் நிரூபிக்
லேயே (அந்த ஆகஸ்டில் பாராளு பாரு முறைப்பாட் மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது) குறி

Page 52
20:14, gairaunf 01-15
யாக இருந்தது. ஆனால், டில்லி ராம்
லீலா மைதானத்தில் 13 நாட்களாக அண்ணா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரதத்தையடுத்தே அவரின் குழுவின் கருத்துகளையும் உள்வாங் கிக்கொள்ள அரசாங்கம் இணங்கிக் கொண்டது.
எவ்வாறெனினும், அண்ணா ஹசா ரேயின் இயக்கத்தின் தாக்கம் தணி யத் தொடங்கியதும் மூன்று மாதங் கள் கழித்து அரசாங்கம் மீண்டும் தனது லோக்பால் சட்டமூலத்தை லோக்சபாவில் நிறைவேற்றுவதற் கான முயற்சிகளில் இறங்கியது. அதில் வெற்றியையும் காணக்கூடிய தாக இருந்தது. ஆனால், ராஜ்யசபா வில் அச்சட்டமூலத்தை நிறைவேற்று வதில் அரசாங்கம் தோல்விகண்டது. அதையடுத்து 2011 டிசம்பர் 29ஆம் திகதி நள்ளிரவு பாராளுமன்றக் கூட் டத்தொடரை ஒத்திவைக்க அரசாங் கம் தீர்மானித்தது. நாடு அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டிருந்தது.
ஆனால், இப்போது லோக்பால்
சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதற்
4.4-a
(உண்ணாவிரதமி அண்ணா ஹசாே யும் ஒருவரைெ முழுப்பெருமை6 உரித்தாக முயற்சி டில்லியில் ஆம் வெற்றியும் காங் வீலா தீக்ஷித் அதிகமான வா த்தில் கெஜ்ரிவா தியிலேயே கண் லோக்பால் சட்ட தற்கு அரசாங்க என்பதைச் சகலரு லோக்பால் சட் ஆரம்பமென்ற ே வோடிரவாக ஊ டக்கூடிய ஒரு ம என்பதை விளங் டியது முக்கியம பயனுறுதியுடைய அது சமாந்தரமா களின் ஒரு அங்க டியது அவசியம றானால் தான்
லோக்பால் சட்டமூலம் நல்லதோர் ஆரம்பு இரவாக ஊழலை ஒழித்துக்கட்டக்கூடிய பயனுறுதியுடையதாக அமைவதற்கு அது களின் அங்கமாக இருக்க வேண்டியது அ
கான நற்பெயரை காங்கிரஸும் அதன் உபதலைவர் ராகுல் காந்தியும் தமதாக்கிக்கொள்ள முயற்சிப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. ஆட்சி முறையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு அதற்குள் பிரவேசிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை எடுத்த கெஜ்ரிவாலுடனான கடுமையான வேறுபாடுகள் காரணம்ாக அண்ணா ஹசாரேயும் லோக்பால் சட்டமூல த்தை அரசாங்கம் நிறைவேற்றுவ தற்கு நெருக்குதலைக் கொடுத்ததில் கெஜ்ரிவாலின் கட்சியின் பங்களிப் பைச் சிறுமைப்படுத்தும் காங்கிர ஸின் தந்திரோபாயத்திற்கு இடறிவீழ் ந்து விட்டார் போல் தோன்றுகிறது. சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பிறகு
எதிரான செயலு LIrT55 s9|66)LDULI (UpI அது வேறு நா? டக்கியதாக இ ஒன்று, அரசியல் திரட்டும் செயன் விவகாரங்களில் கடப்பாட்டுடன் காரங்களிலும் கொண்டுவரப்பட இரண்டு, சாதார கத்துடனான அg ளுகின்ற விடயத் வுக்கு தொழில்நு யான தலையீடு யில் அதிகரிக் மூன்று, தேசிய
 
 

ருந்த நிலையில்) ரயும் ராகுல் காந்தி யாருவர் பாராட்டி யயும் தங்களுக்கே த்தார்கள். ஆனால், ஆத்மி கட்சி கண்ட கிரஸ் முதலமைச்சர் 25 ஆயிரத்துக்கும் க்குகள் வித்தியாச லிடம் தனது தொகு - படுதோல்வியுமே தை நிறைவேற்றுவ நதை நிர்ப்பந்தித்தது நம் அறிவார்கள்.
டமூலம் நல்லதோர் போதிலும அது இர ழலை ஒழித்துக்கட் ந்திரக்கோல் அல்ல கிக்கொள்ள வேண் ானதாகும். சட்டம் பதாக அமைவதற்கு ன பல செயன்முறை மாக இருக்க வேண் ானதாகும். அவ்வா அது ஊழலுக்கு
டுத்துவதிலும் அரசாங்கத்தின் கொள் வனவு செயன்முறைகளிலும் வெளிப் படைத் தன்மையை உறுதிப்படுத்தக் கூடிய சட்ட ஏற்பாடுகள் இருக்க வேண்டும். நான்கு சகலவகையான ஊழல்களுக்கும் எதிராக குறிப்பிட்ட ஒரு காலவரையறைக்குள் நடவ டிக்கை எடுக்கக்கூடியதாக நீதித்துறை யில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப் பட வேண்டும்.
அரசியல்வாதிகள் மற்றும் அரசி யல் கட்சிகளுக்கும் கணக்குக் காட் டப்படாத பணத்துக்கும் இடையே யான தொடர்புதான் ஊழலின் விதை. இந்தக் குறைபாட்டை கையா ளுவதற்கு முதலில் செய்ய வேண்டி யது 20 ஆயிரம் ரூபாவுக்கும் குறை வான பணத்தை அன்பளிப்புச் செய் பவர்களை அரசியல் கட்சிகள் அடை யாளம் காட்டாதிருப்பதற்கு அனும திக்கும் தற்போதைய நடைமுறையை இல்லாமற் செய்வதேயாகும். பிரகட னப்படுத்தாமல் பெருமளவு பண த்தை அரசியல் கட்சிகள் சேர்த்துக் கொள்வதற்கு உதவும் பிரதான மார்க்
ரம் என்ற போதிலும் அது இரவோடு ஒரு மந்திரக்கோல் அல்ல. சட்டம் து சமாந்திரமான பல செயன்முறை
1ԾչյժՊալOrr(5ւb
ரமிக்க கட்டமைப் գեւկլԻ. ன்கு படிகளை உள்ள ருக்க வேண்டும். கட்சிகளுக்காக நிதி முறைகளிலும் நிதி பொறுப்புக் கூறும் தொடர்புடைய விவ சீர்திருத்தங்கள் வேண்டும். ண மக்கள் அரசாங் வல்களைக் கையா தில் சாத்தியமானள ட்பத்தின் நடுநிலை திட்டமிட்ட முறை ப்பட வேண்டும். JGT5]356T 6035u J35LL
கம் இதுவேயாகும். அரசியல் கட்சி களுக்கு வழங்கப்படுகின்ற ஒவ் வொரு சதமும், அரசியல் கட்சிகளி னால் செலவிடப்படுகின்ற ஒவ் வொரு சதமும் கணக்குக் காட்டப்பட வேண்டும். அத்துடன் அந்தப் பணம் கணக்குப் பரிசோதனை செய்யப்பட் டதும் ஒளிவு மறைவற்றதுமான வங் கிக் கணக்குகளின் ஊடாக கொடுக் கல் வாங்கல் செய்யப்பட வேண்டும். சகல அரசியல் கட்சிகளும் அவற்றின் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகளை வருடாந்தம் கட் டாயம் பகிரங்கப்படுத்த வேண்டும். 2004ஆம் ஆண்டே தேர்தல் ஆணை யகம் இதைச் சிபாரிசு செய்திருந்தது.
(49ஆம் பக்கம் பார்க்க.)

Page 53
அரங்கேறப்போகும் கூட்டணிக்காட்சிகள்
ரேந்திரமோடி நல்ல மனிதர்.
மாநில வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர். குஜராத் மாநி லத்தில் சிறந்த நிர்வாகி என்று தன்னு டைய திறமைகளின் மூலம் நிரூபித்தி ருக்கிறார்'- இந்தப் பாராட்டுகள் எல் லாம் சாட்ஷாத் கலைஞர் கருணாநிதி யிடமிருந்து பீறிட்டுக்கொண்டு வந்து கொட்டியிருக்கும் பாராட்டு மழை. பரபரப்பான திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழு முடிந்தவுடன் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு (டைம்ஸ் ஒப் இந்தியா) கொடுத் துள்ள பேட்டியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி இவ்வாறு மோடியைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசியிருக்கிறார். மோடிக்கு வழங் கப்பட்ட இந்தப் பாராட்டுப் பத்திரம்
தமிழக அரசியல் கட்சிகளை திக்கு முக்காட வைத்திருக்கிறது. வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் கூட்டணிகள் எந்தத்திசையில் போய் எந்தக் கட்சியு டன் சங்கமிக்கப் போகின்றன என்ற ஹேஸ்யங்கள் துள்ளிக் குதித்துப் பறக்கத் தொடங்கி விட்டன.
மோடியைப் பாராட்ட வேண்டிய நிர்ப்பந்தம் தி.மு.க. தலைமைக்கு
ஏன் ஏற்பட்டது. அ; சற்று சுவாரஸ்யமா6 யம். தி.மு.க.வின் ெ குழு டிசம்பர் 15ஆம் நடைபெற்றது. அதி தீர்மானங்கள் நிை றப்பட்டன. அன்று தொடங்கிய பொது வில் பேசிய அ ருமே காங்கிரஸ் பில் குறியாக இரு கள். முன்னாள் திருச்சி சிவா, 'காங் டன் கூட்டணி வை. டாது' என்ற அனல் கும் விவாதத்திற்கு தளம் அமைத்துக் ெ தார். அதை அப் முன்னெடுத்துச் செ6 கள் டி.ஆர்.பாலு 1 முன்னாள் மத்திய அ
Gupta oU bo5 மனிதர் என்று மகிழும் கலை கருணாநிதி
சர் எஸ்.எஸ்.பழனிம றவர்கள். டி.ஆர். பா "நான் ராகுல் கா யொரு கேள்வி யைக் கேட்டேன். நீங்கள் நான்கு முறை சென்னை வந்தீர்கள். ஞர் கூட்டணிக் கட் சியின் தலைவர்.
அவரை ஒரு முறை
ᎦᏏᎶᏈ0ᎶU)
யாவது சந்தித்தீர் களா? என்று கேட் டேன். அதற்கு
 
 

துதான் 0া 6ে4ীL_
பாதுக் ம் திகதி 6) 23 றவேற்
86[Tର00ଗ) க்குழு
66)6OTG) எதிர்ப் நந்தார் 6TLb.LG. கிரஸ0
க்கக்கூ
) பறக் அடித் காடுத் للاق) وال. ன்றவர் மற்றும்
அமைச்
ாணிக்கம் போன் ாலு தன் பேச்சில், ந்தியிடம் ஒரே
Qö5
அவர் பதில் அளிக்கவில்லை. மீண் டும் நான், ‘என் கேள்விக்கு என்ன பதில்?’ என்று கேட்டேன். பிறகு, "ஐ ஆம் ஸாரி” என்று கூறிவிட்டு தலை யைக் குனிந்து கொண்டு விட்டார்.” என்று ராகுல் காந்தியைச் சாடினார்.
தி.மு.க. பொதுச் செயலாளர் அன்ப ழகன், "நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை எல்லாம் சந்திக்கிறேன் (உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று

Page 54
54 2014, ஜனவரி 01-15
சமகால
அன்றுதான் பொதுக்குழுவிற்கு வந்தி ருந்தார்). உங்கள் 'தாமரை' போன்ற மலர்ந்த முகத்தைப் பார்க்க சந்தோஷ் மாக இருக்கிறது'' என்று கூறியதும், பொதுக்குழு உறுப்பினர்கள் கைதட்டி னார்கள். (தாமரை என்பது பாரதீய ஜனதாக் கட்சியின் தேர்தல் சின்னம்) உடனே சுதாரித்துக் கொண்ட அன்ப ழகன், "நான் நீங்கள் நினைக்கின்ற எண்ணத்தில் கூறவில்லை. உங்கள்
அலைக்கற்றை வைத்து ஒட்டு ஊழல் கட்சி என் ரஸ் கட்சி முயன் குழுவில் சரமாரி குற்றம் சாட்டிய கருணாநிதி, 'க கத்தை மறக்க அனல் கக்கும் 4 மாகக் கூறினார் காங்கிரஸுடன் என்றும் 'டிக்ளே அறிவிப்பின் பே அரசியல் தீர்மா னார்கள். அதுதா களுடன் பேச். தனிக்குழு அன என்பது குறிப்பி ஸுடன் கூட்டண பொதுக்குழு அர அதிர்ந்து போன குழுவில் ஏதாவ காக இவ்வளவு கிடைத்தது என்ற டன் கூட்டணி ! விப்புக்காகவேத
முகத்தைப் பார்த்தேன். சொன்னேன்”
லோக்சபா ே என்று கூறினாலும், காங்கிரஸ் எதிர்ப்
களில் போட் பும், பா.ஜ.க. பாசமும் தி.மு.க.
அண்ணா தி பொதுக்குழுவில் கரைபுரண்டு ஓடும் நதி போல் பாய்ந்தது. இப்படி காங்கி
முதலமைச்ச ரஸ் எதிர்ப்பு கடுமையாக இருப்ப தைப் பார்த்த தி.மு.க. தலைவர் கரு
பது கூட்டத்தில் ணாநிதி, "இன்றைய தினமே
கூற்று. காங்கிரஸ் பற்றி ஒரு முடிவை எடுத்து
'ஒரு கதவு மூ விட வேண்டும்” என்ற தீர்மானத்
கதவு திறக்கும்' திற்கு வந்தார். அதனால் காலையில்
ஏற்றவாறு, காங் நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்கள்
கலைஞர் கருண தவிர மாலை பொதுக்குழுவிற்குப்
குழுவில் பா.ஜ. பிறகு ஒரு சிறப்புத் தீர்மானத்தை
லத் திறந்து வைத் அவசரமாகக் கொண்டு வந்தார். அந்
வேண்டும். தி.மு தத் தீர்மானம்தான் அரசியல் தீர்
சில உறுப்பினர் மானம்!
கூட்டணி வைத் மாலை பொதுக்குழுவில் பேசிய
டும்' என்று கருணாநிதி, 'இலங்கையில் போர்
போது 20000 நடைபெற்ற போது நான் உண்ணாவி
பொதுக்குழு உற ரதம் இருந்தேன். அப்போது போர் 30 முதல் 40 சத நின்றுவிட்டது என்று மத்திய அரசு
னார்கள். அந்தச் பொய் சொன்னது' என்றும், '2-ஜி லளிக்கும் வசை

விவகாரத்தை முன் நாம் ஒன்றும் கூட்டணி வைக்காத கட்
மாத்த தி.மு.க.வே
சியல்ல. நாமும் 1999இல் கூட்டணி று சித்தரிக்க காங்கி
வைத்தோம். ஆனால் அப்போது இது' என்றும் பொதுக்
இருந்தது பா.ஜ.க. தலைவர் வாஜ் யாக காங்கிரஸ் மீது
பாய், அவர் உயர்ந்த தலைவர். உண் தி.மு.க. தலைவர்
மையானவர். நேர்மையானவர். நாம் ாங்கிரஸின் துரோ
சொல்வதைக் கேட்டவர். தமிழர்கள் மாட்டோம்' என்று
மீது பாசமுள்ளவர்' என்று பெருமிதம் விதத்தில் ஆணித்தர
கொண்டாலும், 'இன்றைய சூழலில் , அதே வேகத்தில்
பா.ஜ.க.வுடன் நம்மால் கூட்டணி கூட்டணி இல்லை
வைக்க முடியாது' என்றார். அதாவது ர்' செய்தார். அந்த
நாம் கூட்டணி வைப்பதற்கு பா.ஜ.க. ரில் தனியாக சிறப்பு
சில கொள்கைகளில் (ராமர் கோயில், எத்தை நிறைவேற்றி
பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு ன் 'கூட்டணிக் கட்சி
சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் அரசி சுவார்த்தை நடத்த
யல் சட்டப் பிரிவு 370 நீக்கம்) சமர மக்கும் தீர்மானம்'
சம் செய்யத் தயாராக இருக்க வேண் டத்தக்கது. காங்கிர
டும் என்பதே கலைஞர் கருணாநிதி ரி இல்லை என்றதும்
பேச்சின் பிரதிபலிப்பு. ங்கமே கைதட்டலில்
'காங்கிரஸுடன் கூட்டணி இல் து. தி.மு.க. பொதுக்
லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க து ஒரு விடயத்திற்
முடியவில்லை' என்ற அளவில் பெரிய கைதட்டல்
வெளிவந்த இந்த அறிவிப்பு தி.மு.க. பால் அது காங்கிரஸ்
பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தி இல்லை என்ற அறி யில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பான் இருக்கும் என் அதன் எதிரொலிதான் இப்போது
தேர்தலில் தமிழகத்தில் அதிக தொகுதி ட்டியிடப்போகும் கட்சி என்ற இமேஜை
.மு.க.வுக்கு ஏற்படுத்தியிருக்கும் ர் ஜெயலலிதா.
ல் பங்கேற்றோரின்
டினால், இன்னொரு என்ற பழமொழிக்கு கிரஸ் கதவை மூடிய "நிதி, அதே பொதுக் 5.வின் கதவை மெல் தார் என்றே சொல்ல .க. பொதுக்குழுவில் கள் 'பா.ஜ.க.வுடன் துக்கொள்ள வேண் பாதிட்டார்கள். அப் இற்கும் மேற்பட்ட பப்பினர்களில் சுமார் வீதம் பேர் கைதட்டி கைதட்டலுக்கு பதி யில் 'பா.ஜ.க.வுடன்
நரேந்திரமோடியைப்
பாராட்டி டைம்ஸ் ஒப் இந்தியா ஆங்கிலப் பத்திரிகையில் டிசம்பர் 20ஆம் திகதி வெளியான கலைஞர் கருணாநிதி யின் பேட்டி. இது இவர் எடுத்த இன் றைய நிலைப்பாடு அல்ல. கடந்த சில மாதங்களாகவே நரேந்திரமோடிக்கு எதிராக எந்தக் கருத்தையும் சொல்லா மல் அமைதிகாத்த கருணாநிதி, மோடி சமீபத்தில் திருச்சிக்கு வந்து மகாநாடு போட்டுப் பேசிவிட்டுச் சென்றதையே வக்காலத்து வாங்கிப் பேசினார். தி.மு.க. தலைவரின் இப் போதைய அதிரடிப் பாராட்டு அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற கட்சி கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்ப டுத்தும் மந்திர சக்திமிக்கது என்றால்

Page 55
வின் தமிளைச் சந் தி
மிகையாகாது. ஏனென்றால் 'வெற் றிக் கூட்டணிக்கான' விதை மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு கடந்த 1989இல் இருந்தே தமிழகம்தான் விதைத்திருக்கிறது. இந்நிலையில் மோடியைப் பாராட்டியது பற்றி கருத் துச் சொல்லியிருக்கும் அகில இந்திய பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான வெங்கய்யா நாயுடு, 'திரு. கருணா நிதி மூத்த தலைவர். அனுபவமிக்க தலைவர். அவர் மக்களின் இதய ஓட் டத்தைப் புரிந்து கொண்டிருப்பார்' என்று புகழ்ந்துள்ளார். தேசிய ஜனநா யகக் கூட்டணியை விட்டு 2004 தேர் தலுக்காக தி.மு.க. விலகிய பிறகு அநேகமாக 9 வருடங்கள் கழித்து இப்போதுதான் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஒருவர், 'கருணாநிதி மூத்த
இலங்கைத்தம் தலைவர். அனுபவமிக்கவர்' என்று
கைகோர்ப்பது வெளிப்படையாக கருத்துச் சொல்லி
விட, கூட்டண யிருக்கிறார். அதேநேரத்தில் கோயம் புத்தூரில் பத்திரிகையாளர்களைச் சந்
தி.மு.க.விடம் தித்த பா.ஜ.க.வின் தமிழக விவகாரங்
டும் என்பதே 5. களைக் கவனிக்கும் அகில இந்திய செயலாளர்களில் ஒருவரான முரளித
அதைவிட டிசம்ப ரராவ், “20 அல்லது 50 எம்.பி.க்களை
யன்று வெளிவந்த வைத்துக் கொண்டு பிரதமர் பதவிக்கு
டைம்ஸ் ஒப் இந்தி ஆசைப்பட முடியாது' என்று சுட்டிக்
நிதி கொடுத்த பேட் காட்டியிருக்கிறார். மோடியை கரு
ழாக்கம் செய்யப்ப ணாநிதி பாராட்டியிருக்கின்ற நேரத்
பட்டுள்ளது. அந்தப் தில், தமிழகத்தில் அ.தி.மு.க.வின்
புதிய கேள்விகளும் சார்பில் 'எங்கள் பிரதமர் வேட்பாளர்
களும் இருக்கின்றன ஜெயலலிதா' என்று முன்வைக்கப்
பற்றி ஏற்கனவே | பட்ட கோஷத்திற்கு பா.ஜ.க. கொடுத்
கருத்துகள் அடா துள்ள பதிலடி என்றே இதைப் பார்க்க
அனைத்தும் அச்சர வேண்டும்.
படியே தமிழாக்கம் இதைவிட முக்கியமாக, மோடியை
முரசொலியில் (தி. கலைஞர் கருணாநிதி பாராட்டியது
ரபூர்வ நாளேடு) ெ தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்
பிறகு 'பேட்டி திரி படுத்தியவுடன் அவர் ஒரு பதில
பட்டது' என்று எ றிக்கை விட்டார். அதாவது பேட்டி
கலைஞர் கருணாநி யும் கொடுத்தார். அதில், 'நான்
வருக்குமே புரியா சொன்ன தகவல்களை திரித்து வெளி
நாம் அந்தப் பதில் யிட்டு விட்டது பத்திரிகை' என்றார்.
துப் பார்த்தோம். ஆனால் இதில் கோடிட்டுக் காட்ட
வெளியிடப்பட்டுள் வேண்டிய விடயம் என்னவென்
ஒன்றுதான். அது ரா றால், 'மோடி நல்ல மனிதர். திறமை
யது! யானவர்' என்ற தன் வார்த்தைகளை
ராகுல் காந்தி பற், கலைஞர் கருணாநிதி விடுத்த மறுப்ப
பேட்டியில் செ றிக்கையில் திரும்பப் பெறவில்லை. கருணாநிதி ? 'ரா

மகாலம்
2014, ஜனவரி 01-15
55 தலைமைப் பண்பு' குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் அளித்த பதிலில், 'ராஜீவ் காந்தியுடன் பழகியது போல் ராகுல் காந்தியுடன் நான் நெருங்கிப் பழகவில்லை. அத னால் அதைப்பற்றி என்னால் சொல்ல முடியாது' என்று கூறியிருந்ததாக வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பேட்டி தமிழாக்கம் செய்து முரசொலியில் வெளியிடப்பட்டுள்ள பதிலில், 'ராகுல் தலைமைப் பண்பு உள்ளவரா இல்லையா என்பதை அலசி ஆராய்ந்து முடிவு கூறுகின்ற அளவிற்கு, இளந்தலைவர் ராஜீவ் காந்தி அவர்களைப் போல, என் னோடு ராகுல் காந்தி பழகியவர்
ழெர் பிரச்சினையால் காங்கிரஸுடன் தடங்கலாகிவிடக்கூடாது என்பதை ரி என்று வந்தால் காங்கிரஸைக்காட்டி
அதிக தொகுதிகளை வாங்க வேண் விஜயகாந்தின் வியூகம்
T 21ஆம் திகதி
கிடையாது' என்று சொல்லியிருக்கி 5 முரசொலியில்
றார். சென்னைக்கு நான்கு முறை பாவிற்கு கருணா
வந்தபோதும் தன்னைச் சந்திக்காத டி அப்படியே தமி
ராகுல்காந்தி பற்றி எப்படி நான் அறிந் ட்டு வெளியிடப்
திருக்க முடியும் என்ற மனக்குமுற ப் பேட்டியில் சில
லைக் கொட்டித் தீர்த்திருக்கிறார் D, அதற்குப் பதில்
கலைஞர் கருணாநிதி என்றே சொல்ல எ. ஆனால் மோடி
வேண்டும். ஆகவே, 'நான் ராகுலு பாராட்டிக் கூறிய
டன் நெருங்கிப் பழகவில்லை' என் ங்கிய பதில்கள்
பது போன்று வந்திருந்த பேட்டி ம் பிசகாமல் அப்
தவறு. 'அவர் என்னுடன் நெருங்கிப் ம் செய்யப்பட்டு
பழகவில்லை' என்பது மட்டுமே மு.க.வின் அதிகா
உண்மை என்பதை முரசொலியில் வெளிவந்துள்ளது.
வந்த 'தமிழாக்கப் பேட்டி' வெளிக் த்து வெளியிடப்
காட்டியுள்ளது. ராகுல் காந்தி பற்றி தைச் சொல்கிறார்
கலைஞர் கருணாநிதி சொன்னதுதான் தி என்பது அனை
தி.மு.க. தலைவர் பாணியில் திரித்து மல் இருக்கிறது.
வெளியிடப்பட்டதே தவிர, மோடி முழுவதும் படித்
பற்றிக் கூறிய வார்த்தைகள் அல்ல! அப்படி திரித்து
பா.ஜ.க. மோடியைப் பாராட்டிய ள பதில் ஒன்றே
தோடு, தி.மு.க. பொதுக்குழுவின் ராகுல் காந்தி பற்றி
வியூகம் விடைபெற்று விடவில்லை.
பா.ஜ.க. வந்தால் சரி. அப்படியில்லா றி அப்படி என்ன
விட்டால் மேலும் சில கட்சிகள் வந் =ால்லியிருக்கிறார்
தாலும் சேர்த்துக் கொள்வோம் என்று குல் காந்தியின்
இன்னொரு 'அர்த்தமுள்ள' வியூக

Page 56
56 2014, ஜனவரி 01-15
சமகாலம்
மும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
அதிக தொகுதி இதற்கு - முக்கிய காரணம் என்பதே விஜயக தி.மு.க.விற்கு முதலில் விஜயகாந்த்
துகளில் ஒளிந்து கி மீதும், பிறகு மோடி மீதும் ஏற்பட்
அந்த வியூகத் டுள்ள மோகத்தின் அடையாளம்
போது 'அங்குசம் தான்! அ.தி.மு.க. தனித்துப் போட்டி
தி.மு.க. பொதுக் என்று அறிவித்துள்ள நிலையில்,
யோ, பா.ஜ.க.ன தி.மு.க.வுக்கு விஜயகாந்த் மட்டும்
கொண்டு என் இருந்தால் கூட போதும் என்பதே
பேரம் பேச வரா கலைஞர் கருணாநிதியின் எண்ணம்.
கட்சிகளைக் காட்ட அதற்காகவே சில தினங்களுக்கு
பேச வேண்டாம். முன்பு அளித்த பேட்டி ஒன்றில், 'விஜ
டும் என்றால் எல் யகாந்தின் வெள்ளை மனம் எனக்குப்
வரலாம்' என்பது பிடிக்கும்' என்று புகழ்ந்தார். ஆனால்
தி.மு.க. தலை காங்கிரஸின் பிடியில் இருக்கும் விஜ
பொதுக்குழுவின் யகாந்த் அதற்கு வேறு விதமாகப்
'க்ளியர் மெசேஜ் பதில் சொன்னார். தன் மகனின் பட
மோடியைப் பாரா பூஜை விழாவில் பேசியபோது , 'கல்
யில், 'விஜயகாந்த யாண மண்டபத்தை இடித்தவர்கள்
கல்யாண மண்டட தி.மு.க.வினர்' என்று விஜயகாந்த்
குறித்துப் பேசி வ கோபப்பட்டார். அவரைப் பொறுத்த
அவர் 8 கோடி ரூ மட்டில் காங்கிரஸைக் காட்டி தி.மு.க.
சாங்கத்திடமிருந்து விடம் அதிக சீட்டுகளைப் பெற
றார்' என்பதை க வேண்டும் என்பதற்காகவே தி.மு.க.
ஞாபகப்படுத்தியி மீது கோபமாக இருப்பது போல்
யாண மண்டப இ பேசினார். அதற்காகவே காங்கிரஸ்
பேசிக் கொண்டிரு க்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தர
காங்கிரஸ் உதவியாக, டில்லி சட்டமன்றத் தேர்த தி.மு.க.விடமிருந் லில் கூட தனித்துப் போட்டியிட்டார். விலகி நிற்க நேரிடு
பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைச் யில் இருக்கிறார் வைகோ. லோக்சபா 10 தொகுதிகளுக்கான பட்டியலை ! தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் டில்லிய விட்டு வந்திருப்பதாகக் கூறுகிறார் அ
அதைவிட ஒரு படி மேல் போய், மூலம் விடுக்கப் 'தமிழர்களுக்கு காங்கிரஸ் என்ன
அதேசமயத்தில், துரோகம் செய்தது' என்று கூட
பற்றி நான் நினை கேள்வி எழுப்பினார். ஏன், 'என்
வில்லை' என்று தி தலைவன் பிரபாகரனே இறந்து விட்
வித்துவிட்டார் ! டான். இனி கொமன்வெல்த் மகாநாட்
றைய சூழ்நிலை டில் இந்தியா கலந்து கொண்டால்
மனம் முதலில் என்ன? கலந்து கொள்ளாவிட்டால்
தே.மு.தி.க.' கூட்ட என்ன?' என்று விதண்டாவாதம்
டம் போடுகிறது செய்தார். இலங்கைத் தமிழர் பிரச்சி
யென்றால், 'தி. னையால் காங்கிரஸுடன் கை கோர்ப் கூட்டணி வந்தார் பது தடங்கலாகி விடக்கூடாது என்
கருதுகிறது. இந்த பதை விட, கூட்டணி என்று வந்தால், வில்லையென்றால் காங்கிரஸைக் காட்டி தி.மு.க.விடம்
தற்போதுள்ள கூட்

வாங்க வேண்டும் சேர்ந்து தேர்தலைச் சந்திப்பது- அதா எந்தின் இந்தக்கருத் வது கிட்டத்தட்ட தனித்துப் போட்டி!
டந்த வியூகம்.
இந்த மூன்று வியூகங்களுக்கும் 'ஜன் திற்குத்தான் இப்
னல்' வைத்து நிறைவுபெற்றுள்ளது ' போட்டிருக்கிறது தி.மு.க. பொதுக்குழு! இப்போ தழு. 'காங்கிரஸை
தைக்கு கடைசி வியூகத்தைப் பலப்ப வயோ சேர்த்துக் - டுத்தும் வகையில் விடுதலைச் சிறுத் ரிடம் தொகுதிப் -
தைகளின் தலைவர் திருமாவளவன் த' என்பதும், 'மற்ற
டிசம்பர் 21ஆம் திகதி கருணாநிதி - என்னிடம் பேரம்
யைச் சந்தித்து 'எங்கள் கட்சி உங்கள் கூட்டணி வேண்
கூட்டணியில் தொடரும்' என்று அறி பனிடம் நேரடியாக
வித்துவிட்டு வந்திருக்கிறார். | விஜயகாந்திற்கு வர் கருணாநிதி மூலம் விடுத்துள்ள ஓ'. அதனால்தான் ட்டிய அதேபேட்டி த் தொடர்ந்து தன் ம் இடிக்கப்பட்டது ருகிறார். அதற்காக பாய் நஷ்ட ஈடு அர | வாங்கியிருக்கி லைஞர் கருணாநிதி ருக்கிறார். கல் டிப்பை தொடர்ந்து 5ந்தால் இன்றைக்கு
- போன்றே து தே.மு.தி.க.வும் டும் என்பதே இதன்
5கும் நம்பிக்கை தேர்தலுக்காக பாரதிய ஜனதா பில் கொடுத்து
வர்
பட்ட எச்சரிக்கை. - 'கம்யூனிஸ்டுகள் த்துக் கூடப் பார்க்க ட்டவட்டமாக அறி கருணாநிதி. இன் பில், தி.மு.க.வின் “தி.மு.க, பா.ஜ.க., டணிக்காக ஆளவட் - அப்படியில்லை p.க., தே.மு.தி.க.' சும் போதும் என்று இரண்டுமே நடக்க லும், தி.மு.க.வும் டணிக் கட்சிகளும்
ஜனவரியில் புதிய கூட்டணி
அறிவிப்பு- வைகோ! அதே டிசம்பர் 15ஆம் திகதி சென் னைக்கு வெளியில் இருக்கும் ஈரோட் டில் (தந்தை பெரியார் பிறந்த மண்) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயற்திட்டக் குழுக்கூட்டம் நடைபெற்றது. அத ற்கு முதல் நாள்தான் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, டில்லி சென்று திரும்பினார். நேராக ஈரோட் டிற்குச் சென்று அக்கூட்டத்தில் பங் கேற்ற அவர், 'வருகின்ற பாராளுமன் றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட் டணி. நான் அக்கட்சித் தலைவர் ராஜ் நாத் சிங்கிடம் பேசிவிட்டு வந்து விட் டேன். பத்து தொகுதிகளுக்கான பட் டியலைக் கொடுத்துவிட்டு வந்திருக் கிறேன். ஜனவரி மாதத்தில் நல்ல

Page 57
நாள் பார்த்து தேர்தல் கூட்டணி பற் றிய அறிவிப்பை பாஜக வெளியி டும். மற்றவற்றை பெப்ரவரியில் கூட் டப்படும் பொதுக்குழுவில் பேசி முடிவு எடுப்போம்' என்று தன் கட்சி யின் இரண்டாம் கட்டத் தலைவர்க ளுக்கு நம்பிக்கையூட்டியிருக்கிறார். ஆனால் வைகோவின் இந்தக் கூட் டம் நடைபெற்ற உடனேயே 'பாஜக - ம.தி.மு.க. கூட்டணி என்று பேச்சு எழுந்தது.பத்திரிகைகளில் செய்தியா கவும் வந்தது. அதைப் பார்த்த பா.ஜ.க. ஒரு வேலை செய்தது. தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் நடை பெற்ற மறுநாள் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் டில்லியில் உள்ள செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் பேசினார். நாங் கள் யாருடனும் கூட்டணியை முடிவு செய்யவில்லை. தி.மு.க.விடமிருந்து அழைப்பு வந்தால் பரிசீலிப்போம்" என்றார். அதே நாளில் டில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத் தில் சென்னையில் உள்ள இல.கணே சன் பத்திரிகையாளர்களைச் சந்தித் தார். அப்போது அ.தி.மு.க.வுடன் எங்களுக்கு கூட்டணி இல்லை. காங் கிரஸை விட்டு தி.மு.க. வெளியே வந்தது மகிழ்ச்சி. ம.தி.மு.க.வுடன் சில நல்ல நண்பர்கள் பேசிக்கொண்டி ருக்கிறார்கள். பா.ஜ.க.வைப் பொறுத் தமட்டில் அதிகாரபூர்வமாக எந்த பேச்சுவார்த்தையும் கூட்டணி பற்றி ம.தி.மு.க.வுடன் நடத்தவில்லை' என் றார்.
டில்லி செய்தித் தொடர்பாளர் சென் னையிலும், சென்னை பாஜக தலை வர் டில்லியிலும் கொடுத்த இந்தப் பேட்டிகளுக்குப் பிறகுதான் மோடி பற்றிய பாராட்டுப் பேட்டியைக் கொடுத்தார் கலைஞர் கருணாநிதி. 'அ.தி.மு.க- தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் நான் உங்க ளுடன் சேருகிறேன்' என்று பாஜக விற்கு வைகோ சொன்ன சேதி இப் போது சங்கடத்தில் நெளிந்து கொண் டிருக்கிறது. ஏனென்றால் பாஜகதி.மு.க. கூட்டணி அமைந்தாலும் சரி, தி.மு.க. தே.மு.தி.க, பாஜக கூட்டணி அமைந்தாலும் சரி, அதில்
வைகோ சேருவது அதனால் மோடிை டியதில் வைகோவு போய் இருக்கிறார். யில், ஈரோடு மதி நிலை செயற்திட்ட தில் வைகோ சொ6 நிலைத்து நிற்குமா மாற்றம் வருமா எ யின் பெப்ரவரி ெ டத்தில்தான் பார்க்க
காங்கிரஸம், இணைபிரியாத
- அ.தி.மு.க. ெ தி.மு.க.வும், ம.தி கூட்டங்களை நடத் டிசம்பர் 19ஆம் பொதுக்குழுக் கூட றது. அக்கூட்டத்தி பொதுச் செயலா6 முன்னிலையில் பெ னர்கள் பலரும் பட்டுப் பேசினார் பொதுப் பணித்துை ஒ.பன்னீர்செல்வம், ஒரு காமடியன் இ விட பெரிய காம இருக்கிறார். என்று சையில் உள்ள தை னார். அதேபோ அமைச்சர் நத்தம் ‘எங்கள் டாஸ்மாக் னக்கடை) ரெகுலர் கிடைத்துள்ளார் எ னாள் கூட்டணிக் ஒருவரை கடுமைய அடுத்துப் பேசிய அமைச்சர் விஜயப ரியாத தோழர்கள் வின் கதை ஒன் சொல்லி, காங்கிரள 2-ஜி அலைக்கற்றை பிரியாத தோழர்கள இப்போது ତୂ( வெளியே வந்து சொல்ல ஆரம்பித்து கூறி, இரு கட்சிக6ை வாங்கினார். இப்படி
தே.மு.தி.க. மீது
 

சிக்கலாகிவிடும். ப தி.மு.க. பாராட் ம் டென்ஷனாகிப் இந்தச் சூழ்நிலை 1.மு.க.வின் உயர் க் குழுக் கூட்டத் ன்னது அப்படியே அல்லது அதில் ன்பதை அக்கட்சி பாதுக்குழுக் கூட்
வேண்டும்.
தி.மு.க.வும்
த தோழர்கள்"
பொதுக்குழு
மு.க.வும் தங்கள் தி முடித்த பிறகு, திகதி அ.தி.மு.க. ட்டம் நடைபெற் ல் அக்கட்சியின் ார் ஜெயலலிதா ாதுக்குழு உறுப்பி உணர்ச்சி வசப் கள். அவர்களில் றை அமைச்சரான தமிழகத்தில் ருக்கிறார். அதை டியன் ஒருவரும் எதிர்க்கட்சி வரி லவர்களைச் சாடி ல் இன்னொரு விஸ்வநாதன், கடைக்கு (மதுபா கஸ்டமர் ஒருவர் ன்று கூறி முன் கட்சித் தலைவர் ாக விமர்சித்தார். சுகாதாரத்துறை ாஸ்கர் இணைபி பற்றிய அண்ணா ண்றை விளக்கிச் UCம், தி.மு.க.வும் ஊழலில் இணை ாக இருந்தார்கள். ருவருக்கொருவர் உண்மைகளைச் ள்ளார்கள் என்று ாயுமே வெளுத்து டி தி.மு.க. மீதும், ம் தாக்குதலை
அ.தி.மு.க. பொதுக்குழு தொடுத்தா லும், இன்னொரு பக்கம் அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை விளக்கிப் பேசினார்கள். அதைவிட முக்கிய மாக 'அம்மா (ஜெயலலிதா) பிரதம ராக வேண்டும்' என்பதை பேச்சாளர் கள் அனைவரும் வலியுறுத்தத் தவறவில்லை. பொதுக்குழுவிற்குச் செல்லும் வழியெங்குமே பிரதமர் என்று வாசகமிட்ட திருச்சி பாராளு மன்ற உறுப்பினர் குமாரின் டிஜிட்டல் பேனர்களைப் பார்க்க முடிந்தது. கட் அவுட்கள் அனைத்துமே "ஜெயல லிதா பிரதமர் என்பதை விளக்கும் வாசகங்கள் தாங்கியதாகவே அமைக் கப்பட்டிருந்தன. ஏறக்குறைய இரண் டரை வருடங்களாக "ஜெயலலிதா பிரதமர் என்ற கோஷம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவிக்கிடக் கிறது என்று சொன்னால் மிகவும் பொருத்தமாகவே இருக்கும்.
இந்தப் பாராளுமன்றத் தேர்தலை தி.மு.க. எதிர்ப்பு என்பதை விட, காங்கிரஸ் எதிர்ப்பு அதாவது மத் திய அரசு எதிர்ப்பு என்ற அடிப்படை யில் சந்திக்க அ.தி.மு.க. விரும்புகி றது என்பதுதான் பொதுக்குழுவின் வெளிப்பாடு. ஏனென்றால் அந்த அளவிற்கு தமிழகத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு e 9!ᎶᏡᎶu) வீசுகிறது. தி.மு.க.வை வைத்து பிரசாரத்தில் இறங்கினால், அந்தக் கட்சி அ.தி.மு.க. ஆட்சி பற்றிய குறை களை பட்டியலிட்டு பிரசாரம் செய் யும். அதைத் தவிர்த்து, 'மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்கிறது.
அதைப் போக்க எங்கள் அம்மாவை
60)L DULJI OTB5
பிரதமராக்க வாக்களியுங்கள் என்ப துதான் அ.தி.மு.க.வினரின் பிரசார வியூகம். அதைத்தான் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் தன் பேச்சில் முன் மொழிந்திருக்கி றார். அவர், 'தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. நாம் வழி நடத் தும் ஆட்சி மத்தியில் இருந்தால் தான் தமிழகத்தின் நலன் காப்பாற்றப்படும். தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண் டும் என்றால் இப்போதுள்ள மத்திய அரசை தூக்கியெறிய வேண்டும். அதனால் 40க்கு 40 இடங்களில்

Page 58
58 2014, ஜனவரி 01-15
சமகாலப்
அ.தி.மு.க. வெற்றிபெற பாடுபடுங் -
கள்' என்று பிரசா கள்' என்று அ.தி.மு.க. பொதுக்குழு
மு.க.ஆட்சிக்கு உறுப்பினர்களுக்கு கட்டளை பிறப்
களை தி.மு.க. பித்துள்ளார். இதற்கிடையில் ஏறக்கு
இதெல்லாம் ஒரு றைய 35க்கும் மேற்பட்ட பாராளு
குழு முடிவுகள் மன்றத் தொகுதிகளில் ஜெயலலிதா
பெருங்கட்சியாக போட்டியிட வேண்டும் என்ற கோரி
றது என்பதை தெ க்கை வைத்து அ.தி.மு.க. வேட்பு
றது. ஆகவே 40 மனுத்தாக்கல் செய்துள்ளனர்!
தொகுதிகளிலாவ - அ.தி.மு.க.வைப் பொறுத்தமட்டில்
போட்டியிட வே அக்கட்சியின் சார்பில் ஜெயலலிதா
பம் அக்கட்சியி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியி
மேலோங்கி நிற் டப் போகிறாரா அல்லது “40 தொகு
2004 பாராளுமன் தியிலும் என் கட்சிக்கு வாக்களியுங்
கட்சி 33 இடங்க கள். நான் சொல்லும் ஆட்சி மத்தியில்
டது என்பது குறிப் அமையும்' என்று கூறப் போகிறாரா
நேரத்தில் கட்சியி என்பது தேர்தல் பந்தயத்தின் இறுதிக்
டணி அமைக் கு கட்டத்தில்தான் தெரியும். தானே
பொதுச் செயலா பிரதமர் வேட்பாளர் என்று கூறி,
தாவுக்கு) அதிகா பாராளுமன்றத் தேர்தலில் ஜெயலலி
ருக்கிறது அ.தி. ( தாவே போட்டியிட்டால், தமிழக அர
அந்த அதிகாரத் சியல் களம் 'பிரதமர் வேட்பாளரை'
ளைத் தக்க வை மையப்படுத்தி பிரசாரம் சூடுபிடிக்
டும் ஜெயலலித கும். அப்படியில்லாமல், 'அ.தி.மு.க.
போகிறாரா அல் விற்கு அதிக இடங்களைக் கொடுங்
களை (பா.ஜ.க,
(66ஆம் பக்கத்தொடர்ச்சி...)
யது ஆகும். காணப்படுகின்றது. பாலின் அளவை
பௌதீக கட்டும் யும் குறைக்கின்றது. வளியில் Co,
இப்பீடையைக் அளவை அதிகரிக்கின்றது. விவசாய
ற்கு, இச்செடியைப் நிலங்களில் பீடைகளாக எமக்குத்
மண்ணினுள் புதை தேவையான பயிருடன் போட்டி
னால் இது இளந் போட்டு வளருவதால் விளைச்சலின் மாறி தாவரங்கள் அளவில் பாதிப்பை ஏற்படுத்தி
றது. இச்செடியை பொருளாதாரப் பிரச்சினைக்குக் கார வேருடன் பிடுங்க
ணமாக அமைகின்றது.
ாய நடவடிக்கையி பீடைகள் என்பது குறித்த பிரதேசத் நன்கு உழுது கா தில் தேவையற்ற முறையில் அளவு
பண்படுத்தும் பே க்கு அதிகமாக பெருகிக் காணப்படும்
கட்டுப்படுத்தக் கூ உயிரினம் ஆகும். இப்பீடைகளைக்
இரசாயனக் கட கட்டுப்படுத்த பெளதீக கட்டுப்பாடு,
சூழலுக்கு உகந்த இரசாயன கட்டுப்பாடு, உயிரியல் கட்
வினைத்திறன் மி டுப்பாடு முறைகளைப் பயன்படுத்து .
கறியுப்பு ஒரு கிே வார்கள். இதனுள் சிறந்தது பக்க எண்ணெய் ஒரு லி விளைவு அற்றது, செலவு குறைந்த
றர் நீரில் கலந்து | முறை, சூழலை மாசடையச் செய்வ
மூன்று தினங்க தில்லை எனப்பார்த்தால் அது உயிரி
அழிந்து விடும். யல் கட்டுப்பாட்டு முறையே ஆகும்.
கமக்கின் என்ன மல்லிக்கிழங்குப் புல் எனப்படும் இத் னியை 2L - 6 தாவரம் 1.5 மீற்றர் வரை வளரக் கூடி தெளிக்க வேன்

ம் செய்தால், அ.தி.- வும் பயன்படுத்துவாரா என்பது இனி எதிரான விஷயங்
மேல் ஜெட் வேகத்தில் நகரப்போகும் கையிலெடுக்கும்.
கூட்டணிக் காட்சிகளைப் பொறுத்து புறமிருக்க, பொதுக்
அமையும். ஆனால் அதிக தொகுதிக அ.தி.மு.க. தனிப்
ளில் போட்டியிட வேண்டிய நிர்ப் நிற்கவே விரும்புகி
பந்தம் தி.மு.க. விற்கு இல்லையென் ளிவுபடுத்தியிருக்கி
பதால், அக்கட்சியிடம் கூட்டணிக்குப் தொகுதிகளில் 35 பிரித்துக் கொடு க்க 20க்கும் து அ.தி.மு.க.
| மேற்பட்ட தொகுதிகள் கைவசம் ன்டும் என்ற விருப்
இருக்கின்றன. அதேசமயத்தில் ன் தலைமையிடம்
அ.தி.மு.க. இந்த இரண்டரை ஆண்டு கிறது. ஏற்கனவே
களாக செய்து வரும் பிரசாரத்தின் எறத் தேர்தலில் அக்
விளைவாக, 'அதிக இடங்களில் ளில் போட்டியிட்
போட்டியிடப்போகும் கட்சி' என்ற பபிடத்தக்கது. அதே
இமேஜ் உருவாகிவிட்டது. இந்தச் ன் நலன் கருதி கூட்
சூழ்நிலையில், அக்கட்சியிடம் கூட்ட ம் முடிவை எடுக்க
ணிக் கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்க எருக்கு (ஜெயலலி
வேண்டிய தொகுதிகள் குறைவா ரமும் வழங்கியி
கவே இருக்கும். எல்லாக் கட்சிக மு.க. பொதுக்குழு.
ளிலுமே இனி தேர்தல் கொண்டாட் தை கம்யூனிஸ்டுக
டம்தான். இறுதியில் 'திண்டாட்டம்' த்துக் கொள்ள மட்
தி.மு.க.வுக்கா, அ.தி.மு.க.வுக்கா என் நா பயன்படுத்தப் பது கூட்டணிக் காட்சிகள் அரங்கேறி பலது வேறு கட்சி முடிந்த பிறகுதான் அம்பலத்திற்கு
தே.மு.தி.க) எடுக்க
வரும்! )
கட்டுப்பாடு என்பது ஒரு உயிரினத் ப்பாட்டு முறையில் தைக் வளர்த்து அதன் மூலம் மற்ற
கட்டுப்படுத்துவத உயிரினத்தை கட்டுப்படுத்துவதாகும். பவேருடன் பிடுங்கி கேசியா என்னும் தாவரத்தை வளர்த் தக்க வேண்டும். இத தல், அழடில்லான் இரண்டிகம் என் தளிர் பசளையாக
னும் செடியை வளர்த்தல், மெக்சிகன் தக்கு பயன்படுகின்
வண்டை பரவவிடுதல், பூஞ்சான் பூப்பதற்கு முன்பே
நூற்புழுக்களை பரவ விடுதல் போன்ற 5 வேண்டும். விவச
செயற்பாடுகளால் இக்கொடிய செடி வின் போது நிலத்தை
யினைப் பரவவிடாமல் கட்டுப்படுத்த ளைகள் இல்லாமல்
லாம். பாதும் பார்த்தீனியம்
இலங்கையில் வடகிழக்கு பகுதி டியதாக இருக்கும். யில் இச்செடி வேகமாகப் பரவி வரு ட்டுப்பாட்டு முறை
வதால் வடமாகாண சபையின் விவ து அல்ல. எனினும், சாய அமைச்சர் ஐங்கரநேசன் இக் குந்த முறையாகும். கொடிய செடியைப் பரவாது தடுப்ப லாவுடன் சவர்க்கார தற்கு பல செயற்திட்டங்களை முன் ற்ேறரையும் பத்துலீற்
னெடுத்துள்ளார்.. சூழலைப் பற்றிய தெளிக்க வேண்டும். நற்சிந்தனை கொண்ட இச்சூழலிய களில் செடி கருகி
லாளர் முயற்சி வெற்றியடைய வேண்
டும். பார்த்தினியம் இப்பாரைவிட்டு பம் சர்வ களைநாசி
அகல வேண்டும். . 00L நீரில் கலந்து சுடும். உயிரியல்

Page 59
நினைவுப் பரவல்
5Ծծor eլpլգա ஊதாப்பூ
ச.இராகவன்
புவிடியா தங்கதுை
шр ர்ம நாவல்களை வாசிப்பதில் தீராத மோகங்கொண்டவர் களால் என்றென்றைக்கும் மறக்க முடியாதவர் புஷ்பாதங்கதுரை. சாதா ரண மர்ம நாவல்களைக் கூட ஒருவி தமான கிறக்கந்தரும் மொழிநடை யில் கலைத்துவம் குன்றாமல் எழுதிய ஒரேயொரு வெகுசன எழுத்தாளர் இவர் மட்டுந்தான். சுஜாதாவின் மர்ம நாவல்களில் கூட இல்லாத வசீகரம் புஷ்பாதங்கதுரையின் மர்மநாவல்க ளில் விரவிக்கிடக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இவரோடு சமகா லத்தில் எழுதிக் கொண்டிருந்த ராஜே அந்திரகுமார், சுஜாதா, தமிழ்வாணன் இன்றும் எழுதிக் கொண்டிருக்கும் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, தேவிபாலா ஆகிய மர்மக்கதை எழுத்தாளர்களின் கதைக ளோடு ஒப்பிடும்போது இவரது கதை கள் நளினமும் இயல்பும் கொண்ட வை. கடைசிவரைக்கும் வாசகனால் ஊகிக்கமுடியாத மர்மத்தை எதிர் திருப்பங்களுடன் துலங்க வைப்பதில் புஷ்பாதங்கதுரையின் கதைப்பாணி வெகு தனித்துவமான தென்றுதான் சொல்லவேண்டும்.
LI ITIJIET
இவர் பூரீறிவேனுே தனது இயற்பெயரில் இலக்கியவாதியாகே சிற்றிதழ்களி இவர் தனது படை யைத் தொடங்கினா கட்ராம், ந.சிதம்பர லாசரா, மெளனி, கு.அழகிரிசாமி, குட போன்ற படைப்பு ( திக் கொண்டிருந்த 'ப ழில் தான் இவரும் 6 னார். அதுவரை ஆ ஆற்றிவந்த பணியை நிலையில் தான் ! என்ற முழுநேர இலக்கியவாதியாக தின் மூலமாக ம சம்பாதித்தாகவேண் யில் இதைத்தவிர வழியேதுமிருக்கவி தமிழில் வெட் L JITGio GALJ GioioTLI ITGio' C.
6.
களை எழுதிக் கவ தமிழ்மகன் புஷ்பா பற்றி ஒரு ஊதாப் என்ற தலைப்பில் எ
 
 
 

கோபாலன் என்ற ஒரு தீவிரமான வே அறிமுகமா ன் மூலமாகவே ப்பாக்க முயற்சி ff. GTLb.69). QG).JrÉ| சுப்ரமணியன், புதுமைப்பித்தன், ப.ராஜகோபாலன் மேதாவிகள் எழு மணிக்கொடி இத ாழுதத் தொடங்கி அஞ்சல்துறையில் பத் துறந்துவிட்ட புஷ்பாதங்கதுரை வணிகமயமான மாறினார் எழுத் ட்டுமே பணம் டுமென்ற நிலை அவருக்கு வேறு bலை. டுப்புலி', 'ஆண் போன்ற புதினங் Eப்புக்குள்ளான தங்கதுரையைப் பூ கண்மூடியது ழுதிய அஞ்சலிக்
2014 garaf a1-15
SSSS:
町(1931—2013
குறிப்பில், சமீபத்தில் மறைந்த எழுத் தாளர் புஷ்பாதங்கதுரை, முன்னர் எழுதிய சிறுகதையில் ஒரு காட்சி. கடையில் ஒருவர் சோடா குடித்து விட்டுத் திரும்பிப் பார்த்தார், அவரு டைய நீண்டநாள் நண்பர் நின்று கொண்டிருப்பார். அட' என ஆச்சரி யமடைந்து இருவரும் பேச ஆரம் பிப்பார்கள். பாதிப்பேச்சின் நடுவே, ஏவ் என்று எழுதியிருப்பார் புஷ்பா தங்க துரை. கதைவிவரிப்பில் இப்ப டிச் சின்னச் இருக்கும். அது அவருடைய கடைசி எழுத்துவரை இருந்தது. கமலி நான் உன்னைக் .', 'ஒரு ஊதாப்பூ கண்சி மிட்டுகிறது போன்ற புதுமையான தலைப்புப் பிரயோகங்கள் அன்றைய இளைஞர்களுக்கு ஈர்ப்பாக இருந் தன. அவருடைய சில கதைகள் சினிமாவாகின; பல கதைகளின் காட்
சின்னக்கவனங்கள்
சிகள் அனுமதி இல்லாமலேயே சினிமாவில் பயன்படுத்தப்பட்டன. அவர் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிவபெருமானா, சிவப்பு விளக்குச் சிங்காரியா என அவர் கவலைப்பட்டது இல்லை. பத்திரிகையில் எதைப்பற்றி எழுதச்

Page 60
go 20:14, agaureurfi g1-15 சொன்னாலும் எழுதித்தரவேண்டி யது தன்கடமை என்றே இருந்தார். நிறைய ஆலயங்களைப்பற்றி எழுதி னார். புஷ்பாதங்கதுரையின் படைப் புகளில் திருவரங்கன் உலா என்ற சரித்திரப் புனைவு மிகவும் சுவாரஸ் யமானது. 14ஆம் நூற்றாண்டின் இஸ் லாமிய மன்னர்கள் கோயிலில் புகு ந்து ஆபரணங்களைக் கொள்ளையடி க்க எத்தனித்தபோது, வைணவர்கள் திருவரங்கத்தின் உற்சுவர் விக்கிரகத் தைப் பாதுகாக்கப் போராடுகிறார் கள். பல்வேறு வைணவத்தலங்களு க்கு மதுரை, நெல்லை. என ஊர் ஊராகத் தூக்கிக்கொண்டு சென்று பாதுகாக்கிறார்கள். திருப்பதியிலும் சில காலம் அந்த விக்கிரகம் பாதுகாக் கப்படுகிறது. நெருக்கடி முடிந்து சிலை கோயிலுக்கு வந்து சேர்வது தான் அந்தச் சரித்திர நாவலின் பின் னணி வீட்டில் பல இலட்சம் புத்தகங் களைச்சேகரித்து வைத்திருந்த அவர், சிங்கப்பூரிலுள்ள பொதுநூலகத்தை தன் 80ஆவது வயதில் கூட போய்ப் பார்த்துவிட்டு வந்தார்' என தமிழ் மகன் எழுதிச் செல்கிறார்.
புஷ்பாதங்கதுரை பூரீவேணுகோ பாலன் என்ற தனது சொந்தப் பெய ரில் எழுதிய திருவரங்கன் உலா அவரது படைப்புகளிலேயே உச்சமா னது எனலாம். இப்புதினத்தை எழுதி யமைக்காக இவரைச் பூரீரங்கம் கோயிலுக்கு அழைத்து யானையி லேற்றி ஊர்வலமாகக் கொண்டு சென்று ஆலய நிர்வாகத்தினர் கெளர வப்படுத்தியிருந்தனர். திருவரங்கன் உலா'வைத் தவிர இவரது 'சுவர்ண முகி, மோகினி திருக்கோலம், 'மதுரா விஜயம்' எனும் வரலாற்றுப் புதினங்களும் தீவிர இலக்கியவாசகர் கள் மத்தியில் பரவலான கவனிப் பைப் பெற்றுள்ளன.
எழுத்தாளர் ஜெயகாந்தன் புதுச்செ ருப்புக்கடிக்கும் என்றொரு படத்தை எடுத்தார். ஆனால், அதுவெளிவர வில்லை. அத்திரைப்படத்திற்காக சர ணமே இல்லாமல் சித்திரப்பூச்சேலை எனத்தொடங்கும் பாடலொன்றை யும் ஜெயகாந்தன் எழுதினார். எஸ்.பி.பாலசுப் பிரமணியத்தின்
குரலில் வெளிவர பாடல் இன்றளவு றது. ஜெயகாந்த புஷ்பாதங்கதுரை ஊதாப்பூ கண் சி சமூக நாவல் திை பட்ட போது அத் இருபாடல்களை லொன்றுதான் ந நாடுபோற்ற வ மற்றொன்று ஆண் மெது' என்ற பாட சுஜாதா ஆகியோ ருந்த இத்திரைப்பு திய பாடல்கள் இ ஜேசுதாஸ் குரலில் வெற்றி பெற்றன. ஜூன் 16 ஆம் நா திரைப்படமாக்கப் அவரே அதற்கா யும் திரைக்கதைை தார். மேலும் நந்த இவரது கதையு வெளிவந்திருந்த கது. அத்துடன் ' நான் குடும்பத்து ஆகிய இவரது காட்சித் தொடர்க னிப்பைப் பெற்றி மாத நாவல்க மேலோங்கியிருந் புஷ்பாதங்கதுரை மாதநாவலுக்கான LDT5 QG) UGífuĜL மொன்றிற்கு இவ் திகளுக்கு மேல் அக்காலப்பகுதியி
பிரிண்ட் தட்டுப்பு
கிப்பதற்குப் பெ கிடைக் மாதங்களில் 'ஊ டது.
ஒரு தீவிரமா நூல்சேகரிப்பாள கதுரை இறுதிவை தமிழ், ஆங்கில சமஸ்கிருத பிரெ ரது சேகரிப்பிலிரு ஆன்மீக நூல்களு வல் களஞ்சியங்
UL UTGITT

த அத்திரையிசைப் ம் நிலைத்து நிற்கி னைப் போலவே பும் தனது 'ஒரு மிட்டுகிறது' எனும் ரப்படமாக எடுக்கப் திரைப்படத்திற்காக எழுதினார். அதி ல்லமனம் வாழ்க, ாழ்க என்றபாடல். öTL L6)J6öflôbQoIT g> LGa)35 ல், கமல்ஹாசன் - ர் இணைந்து நடித்தி படத்தில் இவர் எழு இரண்டுமே கே.ஜே. வெளிவந்து பெரு இதைத்தவிர அந்த ள் என்ற தமது கதை |LL' L போது ன கதைவசனத்தை யையும் எழுதியிருந் நா என் நிலா என்ற ம் திரைப்படமாக மை குறிப்பிடத்தக் பெண் ஒரு ஜீவநதி, ஸ்ரார்', 'ஊரார் கதைகள் தொலைக் ளாகவும் வந்து கவ ருந்தன. ளுக்கான கலாசாரம் த காலப்பகுதியில் "ஊதாப்பூ எனும் இதழைச் சொந்த ஆரம்பித்தார். மாத விதழில் 50000 பிர விற்பனையாகின. ல் ஏற்பட்ட நியூஸ் ாட்டினாலும் நிர்வ ாருத்தமான உதவி காமையாலும் 15 தாப்பூ நின்று விட்
ன வாசகராகவும், ாகவும் புஷ்பாதங் ர திகழ்ந்திருந்தார். நூல்கள் மட்டுமன்றி ஞ்ச் நூல்களும் இவ ந்தன. இதைத்தவிர ரும், மாவட்டத்தக 565 b (Gazetteer)
கூட சேகரிப்பிலிருந்தன. தனது சேக ரிப்பிலிருந்த எல்லா நூல்களையும் இவர் முறைப்படி பட்டியலிட்டுப் பேணும் பழக்கமுள்ளவராக இருந் தார்.
மோகமுள்', 'பார்த்தால் பசி ஏறும், மோகினி டி.வி., காலையில் மாலா மாலையில் நீலா', 'அனிதா ஐந்தா வது, மேலே வானம் கீழே வசந்தி, நாளை இரவு நடக்கும், வனிதா வா நீ, நீலா நீலா ஒடிவா', 'சுவைத்தால் சொர்க்கம்', 'ஒருவலை ஒரு மான் ஒருசிலை, இரவுப்பறவைகள்', 'பத் துக்கு முன்னால் ஆ. நீ - நான்நிலா, ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகி றது', 'கடலுக்குள் ஜூலி, சிவப்பு விளக்கு எரிகிறது', 'அமைதியில்லா என்மனமே, துள்ளுவதோ இளமை, சரிதா 10 சரிதா', 'தென்மேற்குப் பரு 6) Lb', 'GTõõTGLulu 5LDGDT”,
(SLT6öT றவை புஷ்பாதங்கதுரையின் பரவ லான கவனிப்பைப்பெற்ற சில துப்பறியும் நாவல்களாகும். சுஜாதா வின் துப்பறியும் நாவல்களில் கணேஷ்-வசத் வருவதைப் போல புஷ்பாதங்கதுரையின் துப்பறியும் கதைகளில் துப்பறியும் துளசிங்கம் வந்து துப்புத்துலக்குவார். அவர் விசாரணை மேற்கொள்ளும் பாணி தனித்துவமாகவும் வெகு இயல்பா கவும் தர்க்கரீதியாகவும் அமைந்திருக் கும்.
எழுத்தாளரும் திரைக்கலை ஆர்வ லருமான விட்டல்ராவ் மூன்று தொகு திகளாகத் தொகுத்த இந்த நூற்றாண்டு சிறுகதைகள் தொகுப்பில் இவரது ஒரு பயணத்தின் முடிவு' எனும் சிறு கதையும் இடம்பெற்றுள்ளமை குறிப் பிடத்தக்கது.
1. Ο 1 1.2O 1 3 மாரடைப்பால் காலமான புஷ்பாதங் கதுரைக்கு வயது 82, இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் ஒரு பிரமச்சாரியாகவே வாழ்ந்திருந்தார். தனது வசீகரமான, இளமைதுள்ளும் படைப்புகளால் இருவேறு தலைமு றைகளைப் பாதித்து வந்திருந்த இந்த ஊதாப்பூ இனிக்கண்சிமிட்டாது.
ஞாயிற்றுக்கிழமை

Page 61
நினைவுப் பரவல்
மிழ்ச் சூழலில்
காலத்திலும் ܒ݁ܰܫܵܩܗ LTS OS.
ஆளுமை மனிதர்கள் வாழ்ந்து மறை ந்துள்ளார்கள். இந்த மரபுத் தொடர்ச் சியில் பேராசிரியராகவும் உளசின் மைப்படுத்துனராகவும் கவும், மேடைப்பேச்சாளராகவும் பன்
57ܦܬܐ ܠܐܠܗ=
முக அடையாளங்களுடன் இயங்கி வந்தவர் பெரியார்தாசன். இவர் திரா விட இயக்க மரபில் தளமாற்றம்
பெற்ற முக்கியமான ஆளுமைகளுள் தனித்துவமானவர். இவர் தனது 63ஆவது வயதில் அண்மையில்
Gਲ660600 ਲTLDTTT.
பெரியார்தாசன் சென்னை பச்சை யப்பன் கல்லூரியில் 58 ஆண்டுகள் தத்துவவியல் துறையில் உளவியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற வர். கலிபோர்னியா பல்கலைக்கழக த்தில் கெளரவ பேராசிரியராகவும் பணியாற்றியவர். தற்கொலை செய் யும் எண்ணம் கொண்ட 1000 பேருக்கு மேற்பட்டோரை உளச்சீர் மைப்படுத்தல் மூலமாக அதில் இரு ந்து மாற்றியவர். இதற்காக அமெரிக் காவின் நியூயோர்க்கில் 'சைக்கோ மெட்ரிக் விருதுபெற்றவர்.
பெரியார்தாசன் பேராசிரியர் பதவி நிலைக்கு அப்பால் தமிழகம் முழுக்க
பகுத்தறிவுப் பிரசா சாரம், சாதி எதிர்ப்பு யவற்றை தொட கொண்டவர். இவர் களுக்குள்ளும் க. இலகுவாக s ஆனால், பெரியார் நின்று இயங்கும் ஆ வரையும் ஒன்றின இதுவே இவரது ட கவும் அமைந்திரு மேடைப்பேச்சுக்கு ஜன ஆதரவும், வர வந்தது. இவர் மணி கப் பிரச்சினைகை விதமாக, அறிவு ரீதியாக அலசிப்பே காரன்.
பெரியார்தாசனி யான திராவிட இ னியில் இருந்து 6 யான சென்னைத் இருக்கும். அது மு சுவையும் கலந்து ெ
GFT:5TŲ600T LUFTLDŲ போலவே இவரது ருக்கும். இதனால் பெரியார்தாசன் கு தனித்துவமாகவும் தாகவும் கவர்ச்
விளங்கும். சிந்தை
 
 
 

உரைப்பயணி பெரியார்தாசன்
மூர்,ஜிவானந்தம்
ரம், நாத்திக பிர மனவெழுச்சிகளை, சுயபரிசீலனை புப் பிரசாரம் ஆகி களை ஏற்படுத்துவதில் இவர் அற் ர்ச்சியாக மேற் புதமான ஆளுமையாகவே இருந் i எந்த நிறுவனங் துள் ளார். இவரது மேடைப்பேச்சு - ட்சிகளுக்குள்ளும் உரைகள் தனித்துவமான சிந்தனை 95 LULJLL DITL LLITñŤ. வீச்சு என்றுதான் கூறலாம்.
சிந்தனை வழி காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி ஆற்றலால் அனை சுவாமி கைது செய்யப்பட்டதை ணத்து வந்தார். யொட்டி நடைபெற்ற கூட்டங்கள், 1லமான அம்சமா சேது சமுத்திரத் திட்டங்களுக்கு எதி ந்தது. இவரது ராக வேதாந்தி கலைஞர் கருணாநிதி பரவலான வெகு யின் தலைக்கு விலை வைத்ததைக் வேற்பும் இருந்து கண்டித்து நடந்த கூட்டங்கள் என
ரிக்கணக்கில் சமூ ளை வெவ்வேறு பூர்வமாக, தர்க்க சுவதில் கெட்டிக்
ன் குரல் வழமை Juö35 (8LD6OLLILIT
விலகிய எளிமை தமிழ்ப் பேச்சாக முழுவதும் நகைச் வளிப்படும். ஒரு ரின் குரலைப்
குரல் அமைந்தி மேடைப்பேச்சில் ரல் எப்போதும்
வித்தியாசமான சிகரமானதாகவும் னகளைக் கிளறி
மக்கள் கலை, இலக்கிய மேடைகளில் பெரியார்தாசனின் பேச்சுக்கு மக்களி டையே பரவலான எதிர்பார்ப்பு இரு ந்தது. இதைவிட ஈழத்தமிழர்களு க்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டங்க ளிலும் கலந்துகொண்டு சிறப்புரை கள் நிகழ்த்தி வந்துள்ளார். ஈழத்தமி ழர் இயக்கங்கள் தமிழகத்தில் தஞ்ச மடைந்திருந்த காலத்தில் பல்வேறு இயக்க உறுப்பினர்களுடன் நெருங் கிப் பழகி ஆதரவு கொடுத்து வந் துள்ளார். மேலும் அரசியல் தத்துவ வகுப்புகளும் எடுத்துவந்துள்ளார். ஈழத்தமிழர்களின் உணர்வுகளுடன் தன்னை எப்போதும் ஐக்கியப்படுத்தி வந்தவர். -
தமிழின் பக்தி இயக்கங்கள் தொட
ਲੰ சுப்ரபாதம் வரை பாடிக்காட்டி

Page 62
2 2014, ஜனவரி 01-15
சமகாலம்
விமர்சனம் செய்வார். வெறுமனே
வாக்கப்பட்டது எ தொழில்முறைப்பேச்சாளர் என்றில்
ரது பேச்சு மிக ( லாமல் பெரியார், அம்பேத்கர் குறி
பின்னர் சிறு வெ த்து ஆழமாக, விசாலமான படிப்புக்
வந்துள்ளது. கொண்டவர். இதனால் தமிழ் நாட்
- பெரியார் இய டில் சமூக அசைவியக்கத்தை இவர்
முற்போக்கு இட களது சிந்தனை வழிநின்று விளக்கி
ளில் சிறந்த பே வந்தவர்.சுயமான சமூகப்பார்
மான பெரியார் வையை உருவாக்க முயற்சிசெய்த
முழுவதும் அ வர். பகுத்தறிவுப்பிரசாரம், நாத்திகப்
கொண்டு சேர்த்த பிரசாரம், சாதி எதிர்ப்புப்போராட்
ராஜாவின் 'கருத்து டம், ஈழத் தமிழ்த்தேசியப் போராட்
இந்தப் படத்தில் டம் முதலானவற்றில் கலந்து
சிறந்த நடிகராக கொண்டு வெளிப்படுத்திய இவரது
பட்டார். பின்னர் சிந்தனைகள் கருத்தியல் போராட்டத்
யாளமாக கருத்த! திற்கான ஆயுதங்களாக வெளிப்பட்
தாசன் என்ற அறி டுள்ளன.
இது இவரை ! - பெரியார்தாசன் பெளத்தம் குறித்து
தொட்டி எங்கும் விரிவான தேடலும் வாசிப்பும்
இவர் தொடர்ந்து கொண்டவர். அம்பேத்கரின் 'பௌத்
காதல் தினம் முது தமும் தர்மமும்' என்னும் நூலை தமி
படங்களிலும் நடி ழில் மொழி பெயர்த்தவர். இதைவிட
பெரியார்தாசன் பௌத்தம் குறித்தும் அம்பேத்கர்
சேஷாசலம் என் குறித்தும் பல்வேறு தலித் இயக்க
னர் சித்தார்த்தன், மேடைகளில் கலந்துகொண்டு கரு
பெயர்களையும் த்துப் பரப்புரை செய்த பெருமையும்
இவர் பௌத்தல் இவருக்குண்டு. இந்து மதத்தின் தத்து
பிட்ட காலம் வா வம் என்று முன்வைக்கப்படும், 'சார்
யில் இஸ்லாம் | வாகம்' போன்ற பொருள் முதல்வாத
- யுள்ளார். இவரது கருத்தியல்களில் இருந்து எப்படி உரு பல்வேறு மதவிய

டும்.
ன்பது குறித்த இவ
ளின் தாக்கத்துக்குட்பட்டதாக அமை முக்கியமானது. இது
ந்துள்ளது. பெரியாரியம், நாத்திகம், ளியீடாகவும் வெளி
அம்பேத்கரியம், பௌத்தம், இஸ்
லாம் முதலானவற்றின் இணைவில் க்கக் கூட்டங்களில்,
தான் பெரியார் வைத்து நாம் புரி டதுசாரிக் கூட்டங்க
ந்துகொள்ளவேண்டும். இதைவிட ச்சாளராக அறிமுக
பல்வேறு முரண்கள், நலன்கள் மோது தாசனை தமிழகம்
கையின் விசைப்படுத்தலுக்கும் உள் மடையாளப்படுத்திக்
ளாகி வந்துள்ளார். இதனால் பல் து இயக்குநர் பாரதி வேறு விமர்சனங்களுக்கும் தாக்கு தம்மா' எனும் படம்.
தல்களுக்கும் - உட்பட்டுள்ளார். இவர் அறிமுகமாகி
இவை தனியாக ஆராயப்பட வேண் வும் கொண்டாடப் இவருக்கான அடை
- இவர் சித்தார்த்தன், அப்துல்லா மமா புகழ் பெரியார்
என்று தனது அடையாளங்களை முகமும் கிடைத்தது.
மாற்றிக்கொண்டாலும் பெரியார்தா தமிழகத்தின் பட்டி
சன் என்கிற அடையாளமே இறுதி கொண்டு சேர்த்தது. வரை இவருக்கு நிலைத்து வந்தது. 1 ஆனந்தம், ஐயா,
பெரியார்தாசன் என்பவர் யார்? கலான பல தமிழ்ப்
என்று அறிய விரும்பும் எவரும் த்துவந்துள்ளார்.
இன்று இணையத்தில் இவரது பின் இயற்பெயர்
பெயரை வைத்து தேடினால் நூற்றுக் பதாகும். இதுபின்
கணக்கான உரைகள் - பேச்சுகள் அப்துல்லா போன்ற
கொட்டும். காலம் முழுவதும் உரைக - தாங்கியுள்ளது.
ளோடு பயணித்த ஒருவரின் அடை பாதியாகவும் குறிப்
- யாளம் என்பது அவரது உரைகள் ழ்ந்துள்ளார். இறுதி தானே. இந்த உரைகள் பெரியார் மதத்தைப் பின்பற்றி தாசனை தொடர்ந்து நமக்கு அடை ஆளுமை என்பது யாளம் காட்டிக்கொண்டிருக்கும். . ல் சிந்தனை வழங்க

Page 63
தொக்கிய விளைவுகளற்ற மதுபானம்
த .
சாவுக்கு பயமில் ஏதுமில்லை
இன்றிருப்போர் என்றே குடிக்கிறோ என்று ஒரு கவி சொன்னது போல சொன்னவனையே கள். மறுநாள் மீண் தலையிடிப் பிரச்சி
லையைப் பொத்திக்கொண்டு
வருவார்கள். "தலை விண் விண் என்று கிடக்கு” என்பார்கள். ''நிறைய வேலைகள் கிடக்கு ஒண் டும் செய்ய முடியவில்லை. தலையி டியும் அம்மலும் பொறுக்க முடியாது” எனவும் சொல்வார்கள்.
அதைத் தடுக்க ஆலோசனை கூறி னால், 'நாளை முதல் குடிக்கமாட் டேன். இது சத்தியமடி தங்கம்..' எனத் தலைமேல் கை வைக்காத குறையா கச் சொல்வார்கள். ஆனால் மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி கதை தான்.
பிரச்சினை ஏற்படும் போது தலை யில் கை வைத்து கம்மென்றிருப்பார் கள். போத்தலைக் கண்டுவிட்டால் ''குடித்து குடலழுகி ரெண்டு நாளில்
செத்துப் போவாய் என்று சொன்ன மருத்துவன்
நேற்றே இறந்து போனான்
மதுவின்
விளை ஆனால், மதுப் தொக்கிய விளைவு னது முடாக் கு மட்டுமல்ல. நண்! கூடல், பிறந்தநாள் கொண்டாட்டம் டே அருந்தியவர்களுக் துண்டு.
போதையில் மித ஏற்படும் இத்தனை விளைவுகள் ஆளு. பொதுவாக களைப் டி, தசைப்பிடிப்பு, ஓ வயிற்று வலி, தலை சுற்று போன்றவைய வெளிச்சம், சத்தம் பார்க்கும்போதும் எரிச்சலுறலாம். இரு துடிப்பது, கண் சிவ மனதை ஒரு
வைத்தியக் கலாநிதி எம்.கே. முருகானந்தன்

- சமகாலம்
2014, ஜனவரி 01-15
லை, சாத்திரங்கள்
நாளையில்லை ம்” ஞர் இணையத்தில் ப் பாடி, நல்லது கிண்டலடிப்பார் டும் தலைப்பாரம், னைதான்.
அறிவியல்
தொக்கிய
வுகள் Tனத்தின் இந்தத்
சிரமம் போன்ற அறிகுறிகளாகவும் புப் பிரச்சினையா
இருக்கலாம். இவற்றால் மனப் டியர்களுக்கானது.
பதற்றம், எரிச்சலுறுதல், சினம் போன் பர்களின் ஒன்று
றவை தோன்றும். விழா, கிறிஸ்மஸ்
தொக்கிய விளைவுகள் ஏன் ஏற்படு பான்றவற்றில் மது
கின்றன? பல காரணங்கள் உள்ளன. கும் ஏற்படுவ
மது -சேதனமுறும்போது உடலில்
தோன்றும் acetaldehyde என்ற ந்ததற்கு மறுநாள்
நச்சுப்பொருள் ஒரு காரணமாகும். கய வேண்டாத
நோயெதிர்ப்புத் தொகுதியில் ஏற் க்காள் மாறுபடும்.
படும் மாற்றங்கள், குளுக்கோஸ் சேத பு, தாகம், தலையி
னமடைவதில் பிரச்சினை, உடலில் உங்காளம், வாந்தி, -
நீர் வரட்சி, புரஸ்ரோகிளன்டின் லப்பாரம், தலைச்
தொகுக்கப்படுவதில் சிக்கல், இருத பாகலாம். அல்லது
யத்தின் அதிகரித்த செயற்பாடு, தூக் ஆகியவற்றைப்
கக் குழப்பங்கள், குருதிக் குழாய்கள் கேட்கும்போதும்
விரிவடைதல், ஊட்டச்சத்துக் குறை இதயம் வேகமாகத்
பாடு எனப் பலவாகும். த்தல், தடுமாற்றம்,
இவ் அறிகுறிகள் போதை தணியும் முகப்படுத்துதலில் போதே வெளிப்படும். பொதுவாக

Page 64
அதிக மது அருந்தி போதையில் மிதந் ததற்கு மறுநாள் காலையில் தோன் றும்.
மதுபானத்தின் தொக்கிய விளைவு களானவை பாதிப்புற்றவருக்கு எரிச் சல் அளிப்பதாக இருந்தாலும், பார்த் திருப்பவர்களுக்கு கிண்டலடிப்பதற் கும் நகைத்து மகிழ்வதற்கும் ஏற்ற சுவாரஸ்யமான சம்பவங்களையும் கொண்டிருக்கும். Hang Over என்ற ஆங்கிலப்படம் மிகவும் விரும்பிப் பார்க்கப்பட்டதனால் Hang Over 1, Hang Over 2 என குட்டிகளை ஈன்று கொண்டிருக்கிறது.
தமிழில் மதுபானக் கடை வந்தது. அது தொக்கிய விளைவைவிட மது
பானக் கடையில் நித்தம் நடக்கும்
சம்பவங்களையே சொன்னது.
மதுபானம் அதை அருந்திப் பழகி யவர்களுக்கு இனியது, சுகம் கொடுப் பது, கவலைகளை மறக்கச் செய்து தடையற்ற மனவெளியில் சிறகடிக்கச் செய்வதாக இருக்கிறது. முக்கிய பிரச் சினையாக இருப்பது அதைத் தொட ரும் இத்தகைய தொக்கிய விளைவு கள்தாம். அவ்வாறான தொக்கிய விளைவற்ற மதுபானம் ஒன்று கண்டு அது குடியர்க ளுக்கு கண்கண்ட தெய்வமாகிவிடும். அதிலேயே பூரண சரணாகதி அடை யவும் கூடும். முக்தி விரைவில் சாத்தி யமாகும். புகையற்ற ஈ சிகரெட் கதை
பிடிக்கப்பட்டால்
ஞாபகம்தானே.
2014 ജൂഞ്ചി 01-15
சமகால
மதுவின் பின்
மதுபானம் என் இருந்தபோதும் (drug) GTGOTGotti தளரச் செய்யும் தால் போதை மரு வேண்டும். மது ஆபத்தான L கொடுப்பதை டாந்தம் 2.5 மி ளுக்கு மதுப்பா இருக்கிறது.
மதுவானது கா யோகிக்கப்பட்டு ளாக இருக்கிறது கவே இன்றும் L
முடிகிறது. இதுே கண்டு பிடிக்கப்ப தால் எந்த அரச காரம் அளித்திரு அந்தளவிற்கு ஈ யம் என உடலின்
களையும் சிை விளைவுகளை ஏ
ஆனால், மிகப் மதுவை உபயோ களில் 10 ச அதற்கு ஆட்படு மூழ்கிவிட்டால் பது 56q LLDIT போதைப் பொரு வானது காதலை
 
 

எவிளைவுகள்
பது ஒரு பானமாக அது ஒரு மருந்து ). சற்று மனதைத் ஆற்றலும் இருப்ப ந்து என்றே சொல்ல வானது பல்வேறு பின்விளைவுகளைக் அறிவீர்கள். வரு Iல்லியன் இறப்புக
5) jGOGOT 5TIJ600TLDIT5
லாதிகாலமாக உப வருகின்ற பொரு அதன் காரணமா
பழக்கத்தில் இருக்க
வ இன்று புதிதாகக் ட்ட மருந்தாக இருந் ம் இதற்கு அங்கீ க்கவே மாட்டாது. ால், மூளை, இருத ஒவ்வொரு உறுப்பு தத்து ற்படுத்துகின்றது.
பாரிய பிரச்சினை
பாதகமான
கிக்க ஆரம்பிப்பவர் தவிகிதமானவர்கள் வதுதான். குடியில் அதை விட்டொழிப் கும், புகைத்தல் ட்கள் மற்றும் மது
விட நெருக்கமா
னது. விட்டுப்பிரிய இடம் அளிக் காது. தன்னோடு ஒட்டி இணைத்துவி டும்.
ஆனால், முடிவு கோரமானது. அழிக்கவே செய்யும். மதுவின் மற் றொரு பிரச்சினை போதையில் கிளம் பும் வன்முறைதான். பறக்கும் விமா னத்தின் கதவைத் திறக்க முயலும் அளவிற்கு அப்பன் -பிள்ளை என்று தொடரும் பரம்பரைப் போதையாளர் களும் உண்டு.
மதுப் பாவனையைத் தவிர்ப்ப தற்கு அல்லது குறைப்பதற்கு வழி ঢেT6ঠা60া ?
குடிக்க ஆரம்பிக்காமல் தவிர்ப் பதும், ஏற்கனவே ஆரம்பித்துவிட் டால் அதைக் கைவிடுவதும்தான். மஹாத்மா காந்தி மதுஒழிப்புப் பிரசா ரங்கள் செய்தார். ஆனால் அவர் வழி காட்டிய காங்கிரஸ் கட்சி பதவிக்கு வந்தபோதும் அதை ஒழிக்க முடிய வில்லை. மதுப்பாவனையைக் குறை ப்பதற்கு ஏதாவது செய்கிறோம் எனச் சொல்லும் அரசுகள் யாவும் கஜா னாப் பைகளை நிரப்பிக்கொண்டு பரமயோக்கியர் போன்று வெளிப்பா வனையைக் காட்டுகின்றன.
எனவே போதைப் பிரியர்களுக்கான மாற்று வழி என்ன?
பாதுகாப்பான மதுபான வகை ஒன் றைக் கண்டுபிடிப்பதுதான்.
மதுவின் தாக்கமானது நரம்பு மண் டலத்தை அமைதிப்படுத்துவதாகும். நரம்புக் கலங்கள் தமக்கிடையே செய் திகளை அனுப்புவதற்கும் தொடர்பா டலுக்குமாக நரம்பியல் கடத்திக 60GTL’i (neurotransmitter). L'U6öT படுத்துகின்றன. பலவித நரம்பியல் கடத்திகள் உடலில் உள்ளன.
இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெ டுத்து அவற்றை அமைதிப்படுத்தும் சரியான மருந்துகளைப் பயன்படுத்து வதன் மூலம் மனிதனுக்கு மது கொடு க்கக்கூடிய அமைதியையும், சந்தோச த்தையும் கொடுக்கலாம். அவ்வாறு அமைதிப்படுத்தும் ஒரு இரசாயனம் Gamma amino butyric acid (Gaba) என்பதாகும். இது மூளை

Page 65
யில் உற்பத்தியாகிறது. மருந்தாகவும்
ளைவுகள் அற்றது. கிடைக்கிறது.இவ்வாறான இரசாய
னடியாக விடுபட்டு னங்களின் கலவைகளை மதுவிற்குப்
ளில் ஈடுபட வேன் பதிலாக உபயோகிக்கலாம். இவற்
தாக்கத்திலிருந்து உ றில் மதுவின் தொக்கிய விளைவு .
தற்கு மாற்று மருந்து இருக்காது என்கிறார் David Nutt என்பவர். மற்றவர்களுடன் மனம்
ஆகா அற்புத விட்டுப் பேசி நல்லுறவை வளர்க்க
பார்க்கில், பார் முடியும். மதுவினால் ஏற்படும் வன்
வேறு எங்காவது அ முறை போன்ற பின்விளைவுகளும்
அடித்து சந்தோசம் இருக்காது என்று மேலும் சொல்கி
வீடு போக முன்ன றார்.
வாயில் போட்டு தான் அவ்வாறான ஐந்து பொருட்
முன் ஒன்றும் தெ களை இனம் கண்டுள்ளதாகவும் அவ
யாக பாவனை காட் ற்றை சரியான அளவுகளில் கலந்து
பள்ளிக்குப் டே பரீட்சித்திருப்பதாக எதச்ணூஞ்டிச்ண
டோஸ் அடித்துவிட இல் எழுதிய ஒரு கட்டுரையில் தெரி
லாம். ஆசிரியர் வ வித்தார். அதை மது போன்ற திரவ
மாற்று மருந்து அ வடிவில் தயாரிக்க வேண்டும். பாவ
மாணவனாக கலர் . னையாளர்களின் தேர்வுகளுக்கும்
மொத்தத்தில் எல் ஏற்ப பல்வேறு நிறங்களிலும் சுவைக
காரியங்கள்தாம். 8 ளிலும் கொடுக்க வேண்டும் என்பதே
மனித மனதில் உல் தன் முன்னுள்ள சவால் என்கிறார்.
ச்சியை வளர்ப்பதற் சரி இதற்கான ஆதாரங்கள் என்ன?
அவற்றை மறக்கச் எங்கே பரீட்சித்துப் பார்த்திருக்கிறார்.
யான ஆனந்தத்தில் தானே தனக்குப் பரீட்சித்துப் பார்த்
வைதான். ஏற்கன ததாகக் கூறினார். தான் அதை உட்
மருந்துகள் பாவனை கொண்டபோது தனக்கு பதற்றங்கள்
செய்கின்றன. ஏதுமின்றி மனம் ஆறுதலாக இருந்த
Benzodiazepine தாகவும், சுகமான தூக்கம் வந்ததா
கள் அத்தகையன. ! கவும் சொல்கிறார். பின்னர் அதற்
றத்தைத் தவிர்த்து - கான மாற்று மருந்தைச் சாப்பிட்டதும்
கூடியவை. வழை சில நிமிடங்களில் சகஜமான நிலை
மதுவில் இருந்து வி க்கு வந்துவிட்டதாகவும், ஒரு விரிவு
சைப்பிடிப்பு, தூக்கத் ரையையும் நடத்த முடிந்ததாகவும்
காரணங்களுக்காக சொல்கிறார்.
படுகின்றன. Diaz6 இந்த ஆய்வு பற்றி சில மதுபானத்
azepoxide போன்ற தயாரிப்பாளர்களிடம் வினவிய
ரணமாகச் சொல்ல போது அவர்களுக்கும் இதில் இத்த
லிபிரியம் போன்ற ( கைய தொக்கிய விளைவற்ற மது
கும் பரிச்சயம் வைத் தயாரிப்பதில் ஆர்வம் இருப்
போன்ற மருந்துகள் பதாகத் தெரிகிறது. பணம் கொட்டும்
ஆனால் தன்வி இடத்தைத் தம் கையினுள் அடக்குவ
வாங்கும் சுய பாவிட தில் அவர்கள் கில்லாடிகள் அல்
மருத்துவர்கள் ( லவா?
தமது கண்காணிப்பி
இத்தகைய மருந்துக பாதுகாப்பானதுதானா?
கிறார்கள். குறிப்பி கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கி
குறிப்பிட்ட அளவுக றது, போதை கொடுக்கும் மதுபோன்ற
களுடன் மட்டும். 6 பானம். ஆனால் மது போன்ற பக்கவி
றிக்கும் ஆட்பட்டு 6

சமகாலம்
2014, ஜனவரி 01-15
65 அதிலிருந்து உட (addiction) நிலை ஏற்படும். அத  ெவேறு வேலைக
னால்தான் பிரிஸ்கிரிப்சன் இன்றி எடுமாயின் அதன்
வாங்க முடியாது. உடனடியாக மீள்வ
இப்பொழுது தொக்கற்ற மது என்ற துகளும் உண்டு.
பெயரில் அவற்றை அல்லது அதை
ஒத்தவைகளை வர்த்தக மயமாக்கப் மான ஐடியா
பார்க்கிறார்கள். திறந்த பொருளா ட்டியில் அல்லது
தாரம் போல திறந்த போதைப் பாவ அதை மசுக்கிடாமல்
னை. ஒரு குழியிலிருந்து எடுத்து மற் மாக இருக்கலாம்,
றொரு படுகுழியில் வீழ்த்தும் * மாற்று மருந்தை
விளையாட்டுதான். மற்றொரு விட விட்டு மனைவி
யத்தையும் கவனிக்க வேண்டும். மது ரியாத அப்பாவி
விற்கு மாற்றாகத் தான் தேர்ந்தெடுத்த படலாம்.
மருந்துகள் எவை என்பது பற்றி பாக முன் ஒரு
அவர் வெளிப்படையாகத் தெரிவிக் ட்டு பள்ளி போக
கவில்லை. அது மட்டுமல்ல, அவை நவதற்கு முன்னர்
பரந்த மட்டத்தில் ஆய்வு செய்யப் அடித்துவிட்டு நல்
படவும் இல்லை. சுய அனுபவம் பற் காட்டலாம்.
றியே பேசியிருக்கிறார். எனவே மலாமே ஏமாற்றுக்
"'நம்பத் தகுந்தது அல்ல. கவலைக்கு இவை எதுவுமே
உதவாது" என்று தட்டிக் கழித்துவிட நன்மையான மகிழ்
லாமா? மகானவை அல்ல.
மனித மனங்களில் கவலையும் - செய்து போலி
அதிருப்தியும் தன்னம்பிக்கை ) மூழ்க வைப்ப
யின்மையும் இல்லாது ஒழியும் வரை வே இதை ஒத்த
மாய உலகில் தன்னை மூழ்க வைத்து னயில் இருக்கவே
தற்காலிக சுகம் தேடும் முயற்சிகள்
தொடர்ந்து கொண்டே இருக்கும். > வகை மருந்து
“யேசு வந்தார் பின்பு காந்தி வந் இவை மனப்பதற்
தார். மனிதன் மாறவில்லை.'' எனப் அமைதிப்படுத்தக்
பாடினார்கள். மயாக வலிப்பு,
அவன் மாறப் போவதுமில்லை. பிடுபடுவதற்காகத
மது மருந்து மாத்திரைகள் என மனித ந்திற்கு என்று பல
மனதை மாய உலகில் பறக்க வைப்ப உபயோகிக்கப் தற்கான முயற்சிகள் தொடரவே செய் epam, Chlordi
யும். 1 பலவற்றை உதா
"எம்மையும் எம் சந்ததிகளையும் கலாம். வலியம்,
நாம்தான் காப்பாற்றிக்கொள்ள பெயர்கள் பலருக்
வேண்டும்.'' எஸ்.ஜே.வி. ஞாபகம் Tனவை. இவை
வந்தால் நான் அதற்குப் பொறுப் பல உள்ளன.
பில்லை. ருப்பின் பேரில் ப்பானவை அல்ல நோயாளிகளுக்கு ன் கீழ் மட்டுமே ளை உபயோகிக் ட்ட காலத்திற்கு ளில் கட்டுப்பாடு ஏனெனில் அவற் விடுபட முடியாத

Page 66
66 2014, georgurfl 01-15
էին Ո|-
Pie Hysterophorous GTGÖTę
தாவரவியல் பெயரைக்கொண்ட இத்த
ரத்தை இன்று உலகில் பயங்கரவாதச் செடிய மக்கள் பார்க்கின்றனர். தமிழ் நாட்டில் ப பானிய கொள்கைக்கு இத்தாவரத்தை ஒப் கின்றனர். இலங்கையில் வடபகுதி தமிழர் இ ணுவ ஆக்கிரமிப்புக்கு ஒப்பானதாக இத்தால் தைக் கருதுகின்றனர். இதுவும் அமெரிக்காை தாயகமாகக் கொண்ட ஒரு செடிவகைத் தா மாகும். மனிதனுக்கு மட்டுமல்ல, கால் நன ளுக்கும் இது ஒரு மரணச் செடியாகக் காணப் கின்றது.
உலகம் முழுவதும் பரவிய இச்செடி இ இலங்கையிலும், s வேரூன்றத் தொடங்கி ளது. இலங்கையில் இந் ஆமியின் வருகையோடு செடி இங்கு பரவி இரு லாம் எனக்கருதப்படுகின் இதேபோன்று இலங்கை பரவியுள்ள சல்வீனியா னும் பீடையும் இரண்ட உலக யுத்தத்துடன் ஜட் னால் இலங்கையில் ப விடப்பட்டதாகக் கருதப் கின்றது. தற்போது
பாரை விட்டு அகற்ற வேண்டும் பார்த்தீனியத்தை.
க.க.உதயகுமார்
கிழக்கில் பரவியுள்ள இச்செடி மிக விரை இலங்கை முழுவதும் பரவக்கூடிய வாய் உண்டு. அவ்வாறு பரவ முன்னர் இதைக் கட் படுத்தி பூண்டோடு அழிக்க வேண்டியது சூழ நேசிக்கும் எமது ஒவ்வொருவரினதும் கட யாகும்.
இச்செடியின் சில விசேட தன்மையினால், ! வேகமாக பரவக்கூடிய தன்மையினைக்கெ டுள்ளது. கீரை விதையிலும் பார்க்க சிறிய இ விதை காற்றினால் வேகமாக பரவக்கூடிய வுள்ளது. வரண்ட பிரதேசம், ஈரலிப்பான பி சம் என எந்தச்சூழலிலும் தாக்குப் பிடித்து வ6 கூடிய ஆற்றல் கொண்ட செடி, தரிசு நிலம், க கரையோரங்கள் என எல்லா இடங்களிலும் 6 வித இடையூறும் இன்றி வேரூன்றி வளரக் கூ தாக இருப்பது இச்செடியைக் கட்
SqqSLLSLLLLSLSSqSqSqStSSLSLSSLSLSSLSLSSLLSSeSLSeSe ee SeSeSeSLLS
 
 
 
 
 

ன்று
pإéb புள் திய
நக்க
TUऊँ ாடு, ாந்த
q-Ul டுப்
படுத்துவதில் காணப்படும் இடர்பாடு ஆகும்.
பார்த்தீனியம் ஆண்டு முழுவதும் செழித்து
வளரக்கூடியது. எல்லாச் சூழ்நிலைகளையும்
தாங்கி வளரக் கூடியது. வாழ்க்கை வட்டம் முழு
வதும் பூத்துக்காய்க்கும் தன்மை கொண்டது. இத னால் இது அதிக அளவில் விதைகளை உற்பத்தி செய்கின்றது. ஒரு செடி மட்டுமே ஒரு இலட்சம் விதைகளை உற்பத்தி செய்யக் கூடியது.
அதுசரி, ஏன் இந்தச்செடிக்கு இவ்வளவு முக்கி யத்துவம் கொடுத்து எதிர்க்க வேண்டும். இச் செடியினால் ஏதும் நன்மைகள் இல்லையா? நன்மைகள் சில உண்டு. எனினும் தீமைகளே மிக அதிகமாகக்காணப்படுகின்றது. அவுஸ்தி ரேலிய அரசாங்கம் தனது வரவு-செலவுத்திட்டத் தில் வருடந்தோறும் பெருந்தொகையை இச்செ டியை அழிக்க ஒதுக்குகின்றது. இலங்கையிலும் சல்வீனியா எனப்படும் ஜெட்வேகத் தாவரத்தை (ஆகாயத்தாமரை) கட்டுப்படுத்த பெருந்தொ கையை வருடந்தோறும் இல ங்கை அரசு செல விடுவது போன்று இதற்கும் செலவிட வேண்டிய நிலை தோன்றலாம். அப்படி இந்த செடியினால் என்ன நன்மையுண்டு, இச்செடி மனித உடலின் குருதியில் காணப்படும் வெண்குருதிக் கலங் களை அழிப்பது அவதானிக்கப்பட்டது. எனவே, விஞ்ஞானிகள் இதனை குரங்கில் செலுத்தி ஆய்வு செய்தபோது அதே அவதானம் முடிவா கக் கிடைத்ததால் கான்சர் நோய்க்கான மருந்து அல்லது நோய்த் தாக்கத்தைக் குறைக்கக் கூடிய மருந்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றன. எனினும் இதனால் ஏற்படும் தீமைகள் மனித குலத்திற்கே ஆபத்து என்பதனால் இச்செடியைப் பூண்டோடு அழிக்க வேண்டும் என்பதில் இரண்டு கருத்திற்கு இடமில்லை. முதலில், இந் தப் பூவில் இருந்து காற்றில் பரவும் மகரந்த மணி கள், குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும், ஆஸ்துமா நோயை ஏற்படுத்துகின்றது. பெரும் பாலானோருக்கு இச்செடி ஒவ்வாமையை உண்டு பண்ணுகின்றது. உடலில் அரிப்பையும், தோல் நோயையும் ஏற்படுத்துகின்றது. கண்க ளில் எரிச்சலை ஏற்படுத்தி பார்வைக் குறைபாட் டிற்கு காரணமாகின்றது. சுவாசக்குறைபாட்டு நோயும் ஏற்படுகிறது.
கால்நடைகள் இதனை உட்கொள்ளும் போது அவற்றின் நிறை குறைகின்றது. அவற்றில் இருந்து பெறப்படும் பால் கசப்பு சுவையுடன்
- (58ஆம் பக்கம் பார்க்க.)

Page 67
Naanayam தமிழில் வெளிவரும் முத
ந600
கா600)
four Reedy financial Digest
முதல்
அதறாத் ஆ. ஆக.280 28 : 33 348) தோ:
இலங்கை உண்மையான செல்வந்த
கூட்டாளிகளை நாடுகிறது
4. அகம்: **** *8* **4 -0:49
கத்.. கோபம் தன் ப்480ம் :
சுமாரகெப்டிசுகாருபாக4hrாழ்ப்ப்ப்ப்::யசு
கசினோவுக்கு அப்பால் வெளிநாட்டு முதலீடுகளைக் கவர பன்முக அனுகுமுறைகளைக் கடைப்பிடிக்கின்றோம்
-- முதல் கேம் & 4 - *தன் தாகம்
கேபிள் சங்கப் பல்
ப .க., சா "மாபட்-ட்ச:-*- 4)
பொருளாதார வளர்ச்சிக்கு பனியார் துறை பலப்படுத்தப்பட வேண்டும்
* - 1--*-* *:::
இக்பan)
மழா 291
-- A - ***
*ஒ42) ஓ0
அடக்குகிழக்குக்கு 320பில்லியன் ஒதுக்கீடு
2014 நிதியாண்டுக்கான செலவினம் 142.0பில்லியன் பா
***- * * *
* * * ம்
*சி சு : *
* - *சு...
மதுவுகப் க்
* * ப் ே
சம்' - கன்*.தன் : .:: சீழ் கட்டி ம் **க
* ஒல்கல், கதகக் *
காக்கை*
* * * 3 அரசுக்கல் கத்*** சம். * கசகசன் கக்கல ஆக்க, அல் * கன்
அவ கதேச கட்ட க..8 ஆகப்9ே சே 2.மக
காக்கை* **
சு: க கான், 1. ::: :* *-திக, 2. கதி 8
ப்ஸ்--கArc W?
எனசன» வர்த்தகம் ஓகஸ்ட்டில் அதிகரித்தது
- **--**
3: :
| இங்க .09 சகாப4 : 8 : | ஃபன் :04 4ம் :
இன்சல் அசாத்து *8* - வகை ஜேக: பேசி
-- க* *கல் 44 :
இ ந்த 23ம்
பாரத தேதி ஒப்- 2 .25
5.30 %%: *
*. *க கை09 % கே.
1 சந்தான்க்கத்ததை
பாயாச்மத்தல தக்க நீக்குக்கு தற்காத்
88. சி சதாக் கல் அக: .
யா)
1வசர்மா - $8க்: *
பக்த .--*ே*** *
சும் - ஈக்க
ஜட்: க
வீஎக்ஸ்பிரஸ் நியூள்

ல்தர வர்த்தக, வாணிப இதழ் ()
D) [UID
Your Weekly Financial Digest
இலங்கை பத்திரிகை வரலாற்றில் ன்முறையாக வணிகச்செய்திகளை
முற்றுமுழுதாக சுமந்து வெளிவரும் ஒரே பத்திரிகை
மேலும்
வணிகவியல்
பொருளியல்
மாணவர்களுக்கும்
ஆசிரியர்களுக்குமான
புதிய தகவல்கள்
ல்பேப்பர்ஸ் வெளியீடு

Page 68
பிள்ளைப் பேறு இன்றி .
மத்தியிலும் வேதனை வந்த உங்களுக்கு இது
இந்த அவுடதத்தின் பிரதான குணாதிசயங்
ஆண் பெண் இரு பாலாரினதும் இனப்பெருக்கி வளர்ச்சியடையச் செய்து பிள்ளைப் பேறுக
• இரசாயன மற்றும் பாலுறவைத் துாண்டும் * உடல் உள் சக்தியை மேம்படுத்தும்
• இளமையிலேயே முதிர்ச்சியை உருவாக்கும் கட்டுப்படுத்தி இளமையைப் பெற்றுத் தரும். ஆண்களின் சக்தியை வளர்ச்சியடையச் ெ
• பெண்களுக்கு பாலுறவின் மேல் இருக்கும் ? * பெண்களின் மாதவிடாய் வட்டத்தை சீராக்கு
• மானசீக பலவீனத்தை தவிர்த்து மன மகிழ்ச் 8 மூளை வளர்ச்சியை மேம்படுத்தி ஞாபக சக்
செய்யும்.
DIVYAMRITH දිවෙත திவ்யாமிருதம்
மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்க்கைக்கான ஆசீர்வாதம்
IMPORTED & DISTRIBUTED BY
GEETHREE PHARMACEUTICAL Importers of Ayurvedic Western Drugs * No. 756A, Station Road, Pannipitiya, Sri Lanka.
Tel: 071 1826667, 071 9338173 email: geethreepharma@gmail.com Reg. No. 03/01IAGl12/357
Our Dealers எமது விநியோகத்தர்கள் |
• காலி, மாத்தறை 0773655123 • கடுவெலை 077 6354520, பன்னிபிடிய - சுவஹச ஃபாமசி • கொட்டாவை நியூ சிடிட
• பிலியங்கல - ரோயல் பாமசி * கிருலப்பனை - மெட்ரோ பாமசி • மருதானை - சிராரா பாமசி • தெஹிவளை- சேப் ராவதாவத்தை- விஜய பாமசி • பாணந்துறை - டொன் பாம் பன்னிப்பிடிய - ஷானி மெடிகல் மாலபை - செனாரா பா ராயல் பாமசி • தெல்கொட- ரகால் பாமசி • கம்பஹா - ஒம் கயான் ஏஜென்சிஸ், மெட்ரோ பாமசி 'கடவத்தை - கடவத்
• அவிசாவளை - எஸ்.ஓ.எஸ். அநுர பாமசி •கெலியகெ லங்கா மெடிகல்ஸ் • அம்பலாங்கொடை- யூனியன் டிரக்ள் கல்யாணி பாமசி, ரந்திமா பாமசி 33) கண்டி - ராஜ் பாட தாட்டை - ரோயல் பாமசி லங்கா பிரைவேட், ரொசல் ப தாட்டை ரோயல் பாமசி லங்கா (பிரைவட்) • அக்குரனை சிட்டி பாமசி, மல்வன்ன பாமசி • ரோச வீதி மாத்தளை ஒசுசல், ஆஷா பாமசி, சக்தி பாமசி • பிடிபன்னை - சுதசி லங்கா பாமசி • பரகஹதெனிய - ஒன்ஸ்பொட் பாமசி • ப நியூமெடிகல்ஸ் • குருநாகலை- நியூ பாமசி, நியூ மெடிகல் இந்த அவுடதத்தை உபயோகிப்பதால் இன
பாலுறவைத் துாண்டும் ஹோமோன்கள் உள்ளடக்கப்பட வில்லை என்பதையும் தயார்
Printed and published by Express Newspapers (Ceylon)

பாழ்க்கையை கண்ணீருக்கு
க்கு மத்தியிலும் கடந்து ஒரு திவ்யமான அமிர்தம்.)
நள். கக சக்தியைத் தூண்டி
ளை உருவாக்கும்.
நிலைமையை
சய்யும். உதாசீனத்தைத் தவிர்க்கும்.
ம்.
Fசியை உருவாக்கும். தியை வளர்ச்சியடையச்
AM (7)
GMP CERTIFIED COMPANY
ஒR004,
DIVYAMRITHAM .
දිවමේතම් இறே puri த
100% SAFE
DIVYAMAITHAM கம்
250g
Rs. 1,450/-.
Men & Woman * * *
077 3655123, 0711 826667, 071 9338173 0112548178 *கடுவெலை எல்.ஜீ.என்டர்பிரைசஸ் •ஹோமாகம், பாமசி • மஹரகம் - சிட்டி பாமசி • நுகேகொடை- சேம்ஸ் பாமசி பாமசி • ராஜகிரிய- லங்கா பாமசி • புறக்கோட்டை- மதநாயக்க வே பாமசி, மாஸ்டர்ஸ் பாமசி 'கல்கிசை- த மவுண்ட பாமசி • சி, செத்மா பாமசி • பத்தரமுல்லை - தினித் பாமசி கலல்கொட, மசி, அனுஷ பாமசி • உடுபில- கே பாமசி •வெலிவேரியை- ே ல் பாமசி (மிரிஸ்வத்தை) கம்பஹா மெடிகல்ஸ், அனுர பாமசி, தை ஒசுசல 'மஹர- லங்கா பாமசி • கிரிபத்கொடை- சரசி பாமசி சட- சுவதெச பாமசி, துசித்த பாமசி 'ரட்னபுர- யூகே. பாமசி,
•அளுத்கம - ராஜபக்ஷ மெடிக்கல்ஸ் • வாத்துவ- நதிஷா பாமசி, மசி, நியூ லீ மெடிகல்ஸ், ஹீரசகல ரோயல் பாமசி • கடுகஸ்ே மசி லங்கா பிரைவேட் 52/குட்வில் • மடவல ரோட் கடுகஸ்ே - த ஹெல்த் பஸ்ட் • அலவத்துகொட- மல்டிபாமசி • மாத்தளை - - ரோயல் பாமசி கொங்காவெல பாமசி • தம்புள்ளை - ரங்கிரி ங்க பாமசி • நீர்கொழும்பு- சுவசரன ஒசுசல், கிறிஸ்டல் பாமசி, ஹவத்தகம - நியூ சிட்டி பாமசி • மல்லவபிடிய- சென்ரல் பாமசி,
ஸ்
டத்தாக்கங்கள் எதுவும் ஏற்படாது என்பதையும் மற்றும் மேலைத்தேய அவுடதங்கள் எதுவும் ப்புக் கூட்டுத்தாபனம் அத்தாட்சிப் படுத்தியுள்ளது.
(Pvt) Ltd, at No.185,Grandpass Road, Colombo -14, Sri Lanka.