கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலம் 2014.02.01

Page 1
變
職 聽
聽聽聽識 識 釀 識 識 譴
議
聽
熙照 識韶
總 職靈 職 職 聽 鬚 聽 聽
輕譚澎
識聽
熙
ÜU)
ჩასნlurofiა [fèმყuხანჩა (3L
cois
Registered in the Department of Posts of Sri Lanka under
*)
NDA NR 500
SIR ANKA
SINGAPORE
CANADA. CANS 100
AUSTRALIA.
AUS$ 100
}
SLR SG8
CHF 100
SWISS.
{{4}
3:33
 
 
 

2014, Februory 01 - 15
No: QD/146/News/2014
சுற்றுலா விசாவும் வெளியுறவுக்கொள்கையும்
அரசும் புலம்பெயர் குமிழ்ச்சமூகமும்
தலாவது உலக யுத்தத்திற்குப்பிறகு கடந்துவிட்ட ஒரு நூற்றாண்டு
என்ன நடக்குது வங்கதேசத்தில்?
சூடான் நெருக்கடிக்கு eqJUOODU55myo00Tub
靜
போட்டி தொடங்கு முன்னரே
தோல்வியை புக்கொண்ட
மாதிரி. နှီး နှိုး ||

Page 2
ரகேசரி
-பேப்பர்
ப்பொழுது துப்பொலிவுடன்
#
 
 

paper.virakesari.com

Page 3

நாம் துவண்டு போவதில்தான் எமது மிகப்பெரிய பலவீனம் இருக்கிறது. மீண்டும் ஒரு தடவையாவது
முயற்சிப்பதே நாம் எப்போதும் வெற்றி பெறுவதற்கான நிச்சயமான வழி.
- தோமஸ் அல்வா
எடிசன்

Page 4
11 தமிழ்த் தேசிய இை 4 அரசும் புலம்பி"
22 சுற்றுலா விசாவும் அரசின் வெளியு.
ഉ4 ബിജ ിഴ് 23 மலேசியாவும் இ ஒற்றுமைகளும் ஆ2 முதலாவது ** கடந்துவிட்- 8 346ra缸a吓 西Lé色g 4 சூடான் நெரு
*تقسL165) L نہLویے 06قالا فاعل هذه نهايه AA 49 ஏரியல் ക്ലെn 54 ശ്ലി -ീ ஒ8 சென்னை ஒ6 கடைசிப்
Samakalam focuses on issues that affect the lives a
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2014 பெப்ரவரி 01 - 15
பக்கங்கள் - 68
எத்தின் எதிர்காலம் 行 stፀሁቇቻUዎ*ሟዎ* Fü5°
)
றவுக் DsT மீனவர் 凸历母G
Q5maramā叫°
ഞങ്ങ്?
லங்கையும் പ്രേമ്പ്രങ്ങഥകബ്ര"
協51455 Fma阿中
ഖ
T66ा
f people of Sri Lanka, the neighbourhood and the world

Page 5
ஆசிரியரிடமிருந்து.
இன்னொரு சுற்றுத்
ண்டும் ஒரு தேர்தல் கா ருக்கிறது. மறுவார் சொல்வதானால், பொது மே பொய்சொல்வதற்கும் போலி ( களை மக்களுக்கு வழங்கி ஏமா மான இன்னொரு கால கட்டம் ( றது; அரசியல் கட்சிகளின் ஆ களுக்கு மதுபானப் போத்தல்க யோகிப்பதற்கும் கண்டபடி சு களை ஒட்டுவதற்கும் அரசிய6 ளைத் தாக்குவதற்கும் ஏன் செய்வதற்குமான இன்னொரு கா வந்திருக்கிறது.
தேர்தல் சட்டங்களை எவரு தற்கு அனுமதிக்கப்போவதில்ை தேர்தல் திணைக்கள அதிகாரி போது கூறுவார்கள். ஆளும் கட் சர்களும் பாராளுமன்ற உறுப்பி தேர்தல் பிரசாரங்களின் போது உடைமைகளையும் ஊடகங்களை பிரயோகம் செய்ய அனுமதிக் தில்லை என்றும் அந்த அதிகாரிச மல் கூறுவார்கள்.
எவ்வாறெனினும் பட்டப்பக அதிகாரிகளின் கண்முன்னாலேே தல் சட்ட மீறல்கள் இடம்ெ போகின்றன. மூலை முடுக்குகள் சுவரொட்டிகள் ஒட்டப்படத்தான் றன. ஆலயச் சுவர்களும் கூட இ; விலக்காக இருக்கப் போவதில்ை யெல்லாவற்றையும் கண்டும் க கள் போன்று பொலிஸார் இரு போகிறார்கள். சில சந்தர்ப்பங்க தல் திணைக்கள அதிகாரிகள் தி நித்திரை விட்டெழுந்தவர்கள் - பொலிஸாரைப் பணிக்கமர்த்தி சு களை கிழித்து அகற்ற நடவடிக் எடுக்கவும் செய்வார்கள். ஆனால் பிரசாரங்கள் நடைபெறுகின்ற சக ளிலும் அவ்வாறு செய்யமாட்டார் தல் அதிகாரிகளின் உத்தரவுக6ை பலம்பொருந்திய அரசியல்வாதிக மாண்டமான கட்அவுட்கள் அ
 

LIDESTIGDui)
20:14, Ուսւնgaurfi g1-15 5
தேர்தல்
லம் வந்தி ந்தைகளில் டைகளில் வாக்குறுதி ற்றுவதற்கு வந்திருக்கி யூதரவாளர் ளை விநி வரொட்டி ல் எதிரிக
கொலை
ால கட்டம்
நம் மீறுவ
அரசாங்க ாயும் துஷ் கப்போவ 5ள் தவறா
கலிலேயே யே தேர் பறத்தான்
எல்லாம்
போகின் தற்கு விதி ல. இவை ாணாதவர் க்கத்தான் ளில் தேர் திடீரென்று
போன்று வரொட்டி
6Ö)556Ö)GT ), தேர்தல் ல இடங்க கள். தேர் Tயும் மீறி 5ளின் பிர
அமைக்கப்
படத்தான் போகின்றன.
மேல்மாகாண சபைக்கும் தென்மாகாண சபைக்கும் நியமனப் பத்திரங்களைத் தாக் கல் செய்யும் பணிகள் பெப்ரவரி 6 ஆம் திகதி முடிவடைகிறது. அதன் பிறகு அழகு ராணிகளுக்கா, நடிகர் நடிகைகளுக்கா, சண்டியர்களுக்கா, போதைப்பொருள் கடத் தல் காரர்களுக்கா அல்லது அரசியல் வாதி களுடன் இருக்கும் உறவுகள் மற்றும் தொடர்புகள் காரணமாக பிரபல்யமடைந்த வர்களுக்கா வாக்களிப்பது என்ற தெரிவை மக்கள் எதிர்நோக்கப் போகிறார்கள். படித்த கண்ணியமான வேட்பாளர்களைக் காட்டி லும், பணத்தை வீசியெறிந்து பிரசாரங் களை மேற்கொள்ளக்கூடிய வல்லமை கொண்ட வேட்பாளர்களினால் பெருவாரி யான வாக்காளர்கள் கவரப்படக்கூடிய நிலைமை உண்டு.
ஒரு மாதத்துக்கும் கூடுதலான காலத் துக்கு வேட்பாளர்களின் பிரசாரங்கள் உக் கிரமாக முன்னெடுக்கப்படும். மக்களுக்கு தாங்கள் எத்தகைய பணிகளைச் செய்யப் போகிறார்கள் என்பதைக் காட்டிலும் எதிர்த் தரப்பு வேட்பாளர்கள் பற்றி வசைபாடல் களிலேயே அரசியல்வாதிகள் கூடுதல் அக்கறை காட்டுவார்கள். மக்களும் அவற் றுக்கு கைதட்டி ஆரவாரம் செய்வார்கள். பிறகு வாக்களிப்புத் தினத்தன்று தங்கள் வாக்குகளை மக்கள் பதிவு செய்வார்கள். அத்துடன், அவர்களின் "ஜனநாயகக் கட மை முடிந்துவிடுகிறது. அதற்குப் பிறகு நான்கு தொடக்கம் ஆறு வருடங்களுக்கு மக்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக் கும் இடையேயான நெருக்கம் இல்லாமற் போய்விடும். அடுத்துவரும் நாட்களில் பெருவாரியான மக்கள் பிரதிநிதிகள் அண்மைக்காலத்தில் இழைத்ததைப் போன்ற கொலைகள், பாலியல் வல்லுறவு கள், போதைப்பொருள் கடத்தல்கள், அடா வடித்தனங்கள் பற்றிய செய்திகளை மக்கள் ஊடகங்களின் மூலம் அறியக்கூடியதாக இருக்கும். வ

Page 6
எல்லோருக்குமான பட்ஜெட் நெருக்கடியை நோக்கும் பொருளாதாரம்
தென்சூடானும் தமிழர்களும்
ஜனவரி 01 -15 சமகாலம் சஞ்சிகையில் தென்சூட நாட்டு அமைதியின்மை பற்றி செய்தி ஆய்வு பகு த்தேன். இதை ஏனோ எனது மனம் எமது இலங்ை பிரச்சினையுடன் முடிச்சுப் போட்டுக்கொண்டது.
இன்று வடமாகாண சபை இயங்குகின்றது. ஆன அடித்தள கட்டுமானத்திலேயே பலவீனங்கள் மலிந் டுகின்றன. அதில் ஒன்றுதான் நிறைவேற்றுத் துறை நர் மூலமான தலையீடு. அவற்றை எல்லாம் விடு வட மாகாண முதல்வர் அவர்களின் கொள்கையை தமிழருக்கு தன்னாட்சி என்று ஒன்று இலங்கை அமையுமாயின் அது எவ்வாறு இருக்குமோ என்ப முன்னே இன்று நிழலாடுகின்றது. ஆட்சியில் இருச் தேசியக்கூட்டமைப்பினுள்ளேயே எண்ணற்ற களும் வெளிப்படையான மறுதலிப்புக்களும் தேர் னரும் பின்னரும் அம்பலமாகி மக்களுக்கு ஏமா விரக்தியையும் தருகின்றன.
இது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் சர் பாராளுமன்ற உரையின் பின் மேலும் உறுதிப் டுள்ளது. தென்சூடானின் அதிகாரபூர்வ தனிநாட்டு மாண வைபவத்தின் போது புலம்பெயர்ந்த தமிழ்
 
 
 

}
டானின் உள் தியில் வாசி
கைத் தமிழர்
ால், அதன் து காணப்ப யின் ஆளு த்து இன்று யும் தாண்டி த் தீவினுள் து என் கண் கும் தமிழ்த் முரண்பாடு தலின் முன் ற்றத்தையும்
ச்சைக்குரிய படுத்தப்பட் பதவிப்பிர சமூகத்தின்
முக்கியஸ்தர்கள் அதை தமிழரின் விடுத லைக்கு அல்லது தமிழீழ கனவிற்கு ஓர் நடை முறை உதாரணம் என புகழ்ந்துரைத்தார்கள். ஆனால், இன்று அந்த தனிநாடு முன்னரை விடவும் மோசமான நிலைக்கு தனது குடி களை இட்டுச் சென்றுள்ளது. பதவி ஆசை யும் அதை கொள்கை வேறுபாடு மற்றும் நாட்டுப்பற்று எனும் மெழுகுகள் பூசி மறைக் கும் செயற்பாடுகளும் தென்சூடானை பிடித் தாட்டும் சாத்தான்கள். அதைப்போன்று ஒரு நிலை இன்றைய தமிழ் அரசியல் களத்தில் தனியான ஆட்சியதிகாரம் அமையுமாயின் தமிழர்களுக்கு ஏற்படும் என்பதற்கு எவ்வித மான பரிசோதனைகளையும் நடத்த வேண் டிய அவசியமில்லை.
அத்தோடு, இன்றைய யதார்த்தங்கள் நாளைய நடைமுறையிலும் பிரதிபலிக்கும் என்பதை பல தமிழ் இளைஞர்கள் நம்புவ தால் இன்றைய தமிழ் அரசியலின் கீழ் ஓர் பாகுபாடு இல்லாத மத்திய அரசின் கீழ் அனைவரும் தமிழர் என்ற முறையில் நடத் தப்படுவதையே விரும்புகின்றனர். இது மாற்றம் பெற வேண்டுமெனில் தமிழ் அரசி யல்வாதிகள் கொள்கை எனும் மெழுகை அகற்றிவிட்டு தீர்வு எனும் கற்பாறைக்காய் ஒன்றுபட வேண்டும்.
அரியரெட்ணம் அர்ஜூன், இறுதி வருடம், சட்டத்துறை, யாழ்.பல்கலைக்கழகம்.
தயானின் கருத்துகள்
புதுவருடத்தின் முதலாவது சமகாலம் இத ழில் அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜெயதிலகவுடன் நடத்திய பேட்டி பிரசுரமா யிருந்தது. கலாநிதி ஜெயதிலக இலங்கை யின் தலைசிறந்த ஆங்கில பத்திரிகையாள ராகிய காலம் சென்ற மேர்வின் டி சில்வா வின் ஒரே மகனாவார். கடந்த 25 ஆண்டுக ளில் இலங்கை கண்ட சிறந்த அரசியல் விஞ் ஞானி என ஜெயதிலகவை வர்ணிக்கலாம்.
கலாநிதி ஜயதிலக முன்னாள் ஜனாதிபதி காலம் சென்ற ரணசிங்க பிரேமதாசவுடன் நெருக்கமாக இருந்தவர். அவருடைய ஆலோசகராக பணியாற்றியவர். அதே போல இன்றைய ஜனாதிபதிக்கும் மிகவும் நெருக்கமானவர். வேண்டப்பட்டவர். வேண்டப்படுபவர்.

Page 7
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தேர்தல் ரனை ஹீரோவாக வர்ணித்ததாகவும் அதனால் அரசாங்கத்திலு தீவிரவாத சக்திகள் சூடாகியுள்ளதாகவும் கலாநிதி கவலை மைச்சர் தனது கருத்தை பிரபாகரனின் ஊரான வல்வெட்டித் கூறியிருந்தார்.
அக்கூற்று தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறுவதற்காக எ யாழ்ப்பாணத்தில் நின்று கொண்டு புலிகளின் "பயங்கரவாத முடியாது. அரச பயங்கரவாதத்தின் கோர நினைவுகள் மக்கள் னும் நிலைத்து நிற்கின்றன. ஒரு தேர்ந்த, பண்பட்ட அரசியல் யதையே முதலமைச்சர் அவர்களும் செய்தார். அதில் எந்தத் ங்கள தீவிரவாதிகளுக்கு பிடித்தமானதையே தமிழ் அரசி செய்ய வேண்டும் என்று நினைப்பது அபத்தமானதாகும்.
ஒரு பேச்சுக்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் புலிகள் கண்டிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன நட உள்ளிட்ட சிங்கள தீவிரவாதிகள் தமிழர்களுக்கு நியாயமா தந்து விடுவார்களா? கலாநிதி ஜயதிலக போன்ற "மிதவாதிகள் சேர்ந்து சிங்கள தீவிரவாதத்தை பலவீனப்படுத்துவார்களா? இ கப்போவதில்லை. சிங்கள தீவிரவாதம் ஆட்சிக்கட்டிலி கோலோச்சுகிறது. சிங்கள 'மிதவாதிகள் தமிழ்த் தரப்பை குற்ற தொடர்ந்து செய்வார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தை பாராளுமன்றத்தில் கண்டித்திருக்கிறார்கள். கூட்டமைப்பில் 1 னவர்கள் உள்ளார்கள் என்பது உண்மையே.
ஆனால், அவர்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்க ழர்கள், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்கள் பல பிரச்சினைகள் றார்கள். அவர்களது காணிகள் அபகரிக்கப்படுகின்றன. வழிட கப்பட்டு, சூறையாடப்படுகின்றன. இதற்கு கலாநிதி ஜயதி வைத்திருக்கிறார்? அம்மக்கள் மேலும் மேலும் புலிகளை இப் றார்கள். புலிகளின் செயற்பாடுகளை முன்னர் எதிர்த்தவர்கள் மெளனமாகி விட்டனர். அவர்களுக்கு கலாநிதி ரத்னஜீவன் ஹ ளுக்கு கலாநிதி ஜயதிலக என்ன பதில் வைத்திருக்கிறார்?
கலாநிதி ஜயதிலகவின் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை தனது அரசாங்கத்திற்கும் அவர் சில விடயங்களை கூறித் ஆனால் இப்படியான விடயங்களைப் பிரசுரிக்கும்போது அ லது அடுத்தடுத்த இதழிலேனும் கலாநிதியின் கருத்துக்கா6 (கூட்டமைப்பின் வடபகுதி தமிழ் மக்களின் குரலை) வெளி கொள்கிறேன்.
வாகீஷயன்,
சாத்தியமான வேை மற்றவர்களுக்கு இர அது எப்போதுமே ச
 
 

சமகாலம்
காலத்தில் பிரபாக புள்ள கடும்போக்கு ப்படுகிறார். முதல துறையில் வைத்து
ான்று கூறப்பட்டது. த்தை பற்றிப் பேச ள் மனங்களில் இன் வாதி செய்யக்கூடி தவறும் இல்லை. சி சியல் தலைவர்கள்
ளை பகிரங்கமாகக் க்கும்? ஜனாதிபதி ன தீர்வை உடனே " தமிழ்த்தரப்புடன் இவை எதுவும் நடக் ல்ெ மிகப்பலமாக 0ஞ்சாட்டுவதையே லவர்கள் புலிகளை புலிகளுக்கு சார்பா
ள். வட பகுதித் தமி ளை எதிர்நோக்குகி ாட்டிடங்கள் தகர்க் லக என்ன பதில் பொழுது நினைக்கி கூட இப்பொழுது ற9ல் போன்றவர்க
நான் மதிக்கிறேன். தான் இருக்கிறார். அதே இதழில் அல் ன எதிர்வினையை |யிடுமாறு கேட்டுக்
வெள்ளவத்தை.
Crotococoon
зооптi contan.
2014 பெப்ரவரி 01-15 7
தமிழ்த்தேசிய இனத்தின் எதிர்காலம்
ශීඝ්‍රක්ෂාංශූ&& ශූන්‍යාද් චි
எண்ண துக்குது ஐக்கதேசத்தில்? =
சூடான்ஜே&&க்2 இxxxxாgஐல்
இருவாரங்களுக்கு ஒருமுறை
ISSN: 2279 - 2031
மலர் 02 இதழ் 15 2014, பெப்ரவரி 01 - 15
A Fortnigtly Tamil News Magazine
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிடெட் 185, கிராண்ட்பாஸ் ரோட், கொழும்பு-14,
இலங்கை, தொலைபேசி : +94 11 7322700 Pr-Ghı Dunasib: samakalam (CDeXpressnewspapers.lk
ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் (e-maill : suabith (a) gmail.com)
உதவி ஆசிரியர்
தெட்சணாமூர்த்தி மதுசூதனன்
பக்க வடிவமைப்பு எம்.பூரீதரகுமார்
ஒப்பு நோக்கல் என்.லெப்ரின் ராஜ்
வாசகர் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி: ஆசிரியர்,
35. Srait uroi) em.
@, -14
Sciretorescio : Samakalanm@ expressnewspapersk

Page 8
8 2014, பெப்ரவரி 01-15 சமகால
வாக்குமூலம்...!
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னே வர். இப்போது ஏறுகின்ற மேடைகளில் இதனால் சந்தோசப்படுவதா கவலைப்பூ
ஐக்கிய தேசியக் கட்சியிடமிரு வுக்குச் சென்று இலங்கைக்கு கிறேன். வெளியுறவு விவகா எதிர்க்கட்சியும் ஒன்றுபட்டுச்
எதிர்க்கட்சி பிரதம
எண் ஈழப்போரில் விடுதலைப் புலிகள் ெ
குற்றங்களைச் சுமத்தியிருக்கமாட்ட இலங்கைக்கு எந்த வெளிநாட்டுப் | மனித உரிமைகள் பேரவையில் எந்த
வீடமைப்
இன்று வேடுவ சமூகத்துக்கு உகந்ததொரு த கையதொரு தலைமைத்துவம் சிங்கள பௌ தொரு கேள்வி. ஏனென்றால், சிங்கள பௌ கொள்பவர்கள் நாட்டைப்பற்றியோ அல்லது ம அவர்களின் அக்கறையெல்லாம் அதிகாரத்தை
பொதுபலசேரை 4
நான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ( ராஜபக்ஷ எனது சகோதரர். அவர்க என்னைப் பற்றி ஏதாவது முறைப்ப அழைத்துப் பேசுமாறு நான் ஜனாதிப
கொழும்பு மத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அ
பிரபாகரன் பயங்கரமான ஒரு கொன இலட்சியத்தைக் கொண்டவர். எங்கள், எங்களது பிள்ளைகள் மீது அவர் வல் கள் பிரபாகரனின் ஒரு மயிருக்குக் கூட
ஹெரோயினோ எதனோலோ எது.ெ போது பிடிபட்டால், முக்கியமான சி விசாரணைகளில் தெரிய வருகிறது. ! அத்தகைய குற்றச்சாட்டு எதுவும் சும் அடுத்த விநாடி நான் உயிருடன் இரு
காணி, காணி அபிவிருத்தி அன

எஸ்வரன் நீதியரசர் என்ற வகையில் எமது மதிப்பைப் பெற்ற - எல்லாம் அவர் தனது முத்திரையைப் பதித்துச் செல்கிறார். படுவதா என்று எனக்குத் தெரியவில்லை. "
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
தந்து அனுமதி கிடைக்குமானால், ஜெனீவா ஆதரவாக பிரசாரம் செய்யத் தயாராயிருக் ரங்களைப் பொறுத்தவரை அரசாங்கமும் செயற்பட வேண்டும். ) கொறடா ஜோன் அமரதுங்க
வற்றி பெற்றிருந்தால் எவருமே இலங்கைக்கு எதிராக போர்க் டார்கள், மனித உரிமைகள் நிலைவரங்களை அவதானிக்க பிரதி நிதியும் விஜயம் செய்திருக்கமாட்டார். ஐக்கியநாடுகள் தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்காது. பு அமைச்சர் விமல் வீரவன்ச
லைமைத்துவம் இருக்கிறது. ஆனால், அத்த உத்தர்களுக்கு இருக்கிறதா என்பது பெரிய த்தர்களின் தலைவர்கள் என்று சொல்லிக் தத்தைப் பற்றியோ அக்கறைப்படுவதில்லை. டப் பற்றியதுதான். பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர்
தடும்பத்தினால் தத்தெடுக்கப்பட்ட பிள்ளை. நாமல் ளிடமிருந்து என்னை எவராலும் பிரிக்க முடியாது. ாடு கிடைக்கப்பெற்றால் எந்த நேரத்திலும் என்னை பதியிடம் வேண்டிக் கொண்டேன்.
அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர
சலயாளியாக இருந்தாலும் ஒரு உறுதியான து குடும்பங்களை அவர் பழிவாங்கவில்லை. நசம் தீர்க்கவில்லை. இன்றைய ஆட்சியாளர் - பெறுமதியில்லாதவர்கள்.
ஜனநாயகக் கட்சித் தலைவர் சரத் பொன்சேகா
வன்றாலும், கள்ளச் சரக்கு நாட்டுக்குள் கடத்தப்படும் ல அரசியல்வாதிகள் அதில் சம்பந்தப்பட்டிருப்பதாக இது மிகவும் கவலைக்குரிய விடயம். எனக்கு எதிராக த்தப்படுமானால், அந்த அபகீர்த்திக்கு முகங்கொடுக்க க்க மாட்டேன்.
மச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்

Page 9
>) செய்தி
ஜனாதிபதியை கருமையா ஆரம்பித்திருக்கும் முதலன்
வ LLOTES T660 T முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதி பதி மகிந்த ராஜபக்ஷவை கடுமை
யாக விமர்சித்துப் பேச ஆரம்பித்தி ருப்பதைக் காணக்கூடியதாக இருக்கி
றது.
அலரிமாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்
செய்தது தொடக்கம் பல்வேறு நடவ டிக்கைகள் மூலமாக அரசாங்கத்துக்கு காண்பித்த நல்லெண்ணச் சமிக்ஞைக ளுக்கு உரிய முறையில் பிரதிபலிப்பு வெளிக்காட்டப்படாததால் ஏற்பட்ட விரக்தி காரணமாகவே முதலமைச்சர் இவ்வாறு நடந்துகொள்கிறார் என்றே கருதவேண்டியிருக்கிறது.
வடக்கு மக்களால் தெரிவு செய்யப் பட்ட மாகாண அரசு பதவியேற்று நான்கு நிலையிலும் அதனால் உருப்படி யான முறையில் செயற்படமுடியாதி ருக்கிறது. அதற்கான காரணங்களை எடுத்துவிளக்கியும் கூட அரசாங்கம் அதன் போக்கை மாற்றுவதாக இல்லை. குறிப்பாக மாகாணசபை
மாதங்கள் கடந்துவிட்ட
வெறுமனே கூட்டங்களை நடத்தி தீர் மானங்களை நிறைவேற்றுகின்றதே தவிர, மற்றும்படி நிருவாகத்தில் ஆளுநரின் விருப்பப்படியே காரி யங்கள் நடைபெறுகின்றன.
ஆளுநருக்கும் முதலமைச்ச ருக்கும் இடையிலான முறுகல் நிலை யைத் தணிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படாதிருந்துவந்த நிலையில், ஜனவரி 2ஆம் திகதி அலரிமாளிகை யில் ஜனாதிபதிக்கும் விக்னேஸ்வர னுக்கும் இடையே நடந்த சந்திப்பு ஓரளவுக்கேனும் பயனைத் தரு மென்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்டது. அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை மன
திற்கொண்டு அரசா சர் விக்னேஸ்வரன டப்பட்டுவருகின்ற சிலவற்றையாவது : வரக்கூடும் என்று ஆனால், எதுவுமே இல்லை.
இந்நிலையிலேயே அரசாங்கம் மீது அது ஜனாதிபதி ராஜபக் யான தாக்குதல்கை ஆரம்பித்திருக்கிறார் சிறப்பாகச் செய ராட்சி சபைகளைப் ட வமொன்று வலிகா 23 ஆம் திகதி நடை பிரதம அதிதியாகக் விக்னேஸ்வரன் நி அவர் பதவியேற்ற ஜனாதிபதி மீது தெ கடுமையான தாக்கு; தைக் காணக்கூடியத இராணுவத்தின் உ மாகாண சபைத்தே பெறலாம் என்று ஜ பக்ஷ நினைத்தார். அவர் தோல்வியை
 
 

ஆய்வு (
கத் தாக்கிப்பேச மைச்சர் விக்னேஸ்வரன்
ங்கம் முதலமைச் ால் சுட்டிக்காட் பிரச்சினைகளில் தீர்ப்பதற்கு முன்
கருதப்பட்டது. நடைபெறுவதாக
1 முதலமைச்சர் துவும் குறிப்பாக, ஷ மீது கடுமை ளைத் தொடுக்க
ற்பட்ட உள்ளு பாராட்டும் வைப மத்தில் ஜனவரி பெற்றது. அதில் கலந்து கொண்ட கழ்த்திய உரை தெற்குப் பிறகு நாடுத்த மிகவும் தலாக அமைந்த ாக இருந்தது.
தவியுடன் வட ர்தலில் வெற்றி னாதிபதி ராஜ ஆனால், அதில் பயே கண்டார்.
அவரால் அதை சகித்துக்கொள்ள முடியவில்லை. ஜனாதிபதி சொல்வ தொன்று செய்வது வேறொன்று.
'அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி விஜயம் செய்தபோது
அவரைச் சந்தித்தேன். எமது மக்க ளின் தேவைகளையும் அபிலாசைக ளையும் பூர்த்தி செய்வதாக அவர் என்னிடம் கூறினார். சபையின் பிரதம செயலாளரை இட
6) ILLOTST600T
மாற்றுவதாகவும் என்னிடம் உறுதிய ளித்தார். ஆனால், இன்றுவரை அது நடந்தேறவில்லை.
2009ஆம் ஆண்டிலிருந்து வடமா காண சபைத்தேர்தலை நடத்தாமல் பின்போட்டுவந்த ஜனாதிபதி, இறுதி யில் இந்தியாவின் நெருக்குதல் கார ணமாக கடந்த வருடம் தேர்தலை நடத்த வேண்டியதாயிற்று. பெந் தோட்டை ஆற்றுக்கு அப்பால் உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களை நம்பக் கூடாது என்று தென்னிலங்கைவாசி கள் கூறுவது வழக்கம். ஜனாதிபதியும் கூட தெற்கில் அந்த ஆற்றுக்கு அப் பால் உள்ள பகுதியைச் சேர்ந்தவர் தான்.
(52ஆம் பக்கம் பார்க்க.)

Page 10
சமகால
10 2014, பெப்ரவரி 01-15
>> செய், டியூனீசியாவில் ஆரம்பித் வழிதவறிப் போன அரபு
ம
த்திய தரைக் கடலின் தென்கரையோரங்களில் அரபு
வசந்தம் புரட்சியின் மூன்றாவது வருடாந்த நிறைவு இரு புதிய அரசியலமைப்புக்களைத் தரிசித்திருக்கிறது.
டியூசினியாவில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாரா ளுமன்றம் அரபுகிலேயே மிகவும் தாராள மனப்பான்மை கொண்டதென்று வர்ணிக்கப்படக்கூடிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறது. ஆனால், சில நூறு மைல்கள் கிழக்கே எகிப்தில் பகிஷ்கரிப்பு மற்றும் வள் முறைகளுக்கு மத்தியில் அரசியலமைப்பு மீது நடத்த பட்ட சர்வஜன வாக்கெடுப்பு (மக்களால் தெரிவு செய்ய பட்ட முதலாவது ஜனாதிபதி முஹமட் முர்சியை அதிக ரத்திலிருந்து விரட்டிய) இராணுவம் வழிநடத்திய சதி! புரட்சியை 'செல்லுபடியானதாக்கியிருக்கும்' துரதிர்ஷ் வசமான நிலைவரத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது.
இருநாடுகளுக்குமே அவற்றுக்கிடையே பல விடயங் ளில் பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன சனத்தொகையில் பெரும்பான்மையினர் சுன்னி முஸ்லி கள். மதச்சார்பற்ற அரசாங்கங்கள் நீண்டகாலம் பதவியில் இருந்த வரலாறு ஒன்றும் இருக்கிறது. ஆனால், இரு நா( களும் அவற்றின் அயல்நாடான லிபியாவைப் போன்ற மிகுந்த எண்ணெய் வளத்தைக் கொண்டவையல் சிறியளவு எண்ணெய் வளமே இருக்கிறது.
புரட்சிக்கு முன்னதாக எகிப்தும் டியூனிசியாவும் உன் வுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, கடுமையாக அளவுக்கு ஏற்றத்தாழ்வைக் கொண்ட வருமானம், இசை ஞர்கள் மத்தியில் வேலையில்லாத்திண்டாட்டம், வயது முதிர்ந்த எதேச்சாதிகாரிகளின் ஆட்சி என்று பல நெருக் டிகளினால் திணறிக் கொண்டிருந்தன. டியூனிசியா பொ மளவுக்கு சரியான திசையில் சென்ற அதேவேளை எகி தில் நிலைவரங்கள் ஏன் பிழையாகப் போயின?
இருநாடுகளிலுமே நடைபெற்ற முதன் முதலான சுதந்; ரமான தேர்தல்களில் வெற்றிபெற்ற இஸ்லாமியக் குழுக் ளின் குணாதிசயத்தில் ஒரு முக்கிய வேறுபாடு இருக் றது. டியூனிசியா என்னாஹ்டா (Ennahda) என்ற இஸ்ல மியக் குழுவும் எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக் மும் வெற்றி பெற்றன. டியூனீசிய இஸ்லாமியக்குழு மி ந்த நிதானமாக நடந்துகொண்டதுடன் கருத்தொருமி பைக் காண்பதில் அக்கறை கொண்டு செயற்பட்டது ஆனால், எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ இயக்க வரைந்த அரசியலமைப்பை புரட்சியில் பங்குவகித்த ப தரப்பினர் நிராகரித்ததையே காணக்கூடியதாக இருந்தது மதவாதிகளின் ஆட்சி வந்துவிடுமென்று அஞ்சியவர்

தி ஆய்வு 44
து எகிப்தில் வசந்தம்
( பம்ப்ப் ) பு) 3-டயப் பட்டிர்
الفريق السيسي لمواجهة الأرهاب
L' 4 L' L' = = ட
-
எகிப்திய கிளர்ச்சியின் 3ஆவது வருடாந்த தினமான ஜனவரி 25ஆம் திகதி கெய்ரோ தஹ்ரிர் சதுக்கத்தில் இராணுவத்தளபதி அப்தெல் பதாஹ் அல்-சிசியின் படத்தை தாங்கிய வண்ணம் திரண்டு நிற்கும் அவரது ஆதரவாளர்கள்
T;
2 து.
து க
L' 5
ளில் சிலர் இராணுவத்தைத் துணைக்கு அழைத்தார்கள். தருணம் பார்த்துக் கொண்டிருந்த இராணுவத் தளபதி அப் தெல் பதாஹ் அல்-சிசி முதன் முறையாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியைக் கைது செய்ய உத் தரவிட்டு அரபு வசந்தம் புரட்சியைக் கொன்று விட்டார். டியூசினியாவைப் பொறுத்தவரை, அதன் இராணுவம் சரித்திர ரீதியாக அரசியலில் பெரிதாக அக்கறை காட்டிய தில்லை. ஆனால், எகிப்தின் பெரிய இராணுவம் அப்துல் கமால் நாசருக்குப் பிறகு ஒவ்வொரு ஜனாதிபதியின் அரி யாசனத்துக்கு நெருக்கமாகச் சுற்றித் திரிந்த வண்ணமே இருந்திருக்கிறது. எகிப்தின் கலாசாரத்திலும் பொருளாதா ரத்திலும் இராணுவம் ஆழமாக வேர்விட்டிருக்கிறது.
எகிப்துக்கான புதிய அரசியலமைப்புக்கு சர்வஜன வாக் கெடுப்பில் வாக்களித்தவர்களில் 98.1 சதவீதமானவர்க ளின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும் போது அரசியலமைப்பு வரைவுக்கு கிட்டத்தட்ட ஏகமனதான அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவே தோன் றும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல.
எகிப்தின் சுமார் 5 கோடி 30 இலட்சம் வாக்காளர்களில் ஆக 38.6 சதவீதத்தினரே வாக்கெடுப்பில் பங்கேற்றார் கள். தவிரவும், எகிப்தின் அரசியலில் முக்கிய பாத்திரத்தை வகிக்கும் (தடை செய்யப்பட்ட) முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் சர்வஜன வாக்கெடுப்பை பகிஷ்கரித்தது. முர்சி யினால் வரையப்பட்ட அரசியலமைப்பை புதிய அரசிய லமைப்பு பதிலீடு செய்யும்.
(53ஆம் பக்கம் பார்க்க...)
சி ஆ
சி – 4
த
0'
க

Page 11
தமிழ்த்தேசி இனத்தின்
எதிர்காலம்
அரசியல் வரலாற்றின் இன்றைய கட்டம்
விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் தோல்வியடை யச் செய்த பின்னர் தமிழ்த்தேசிய இயக்கம் முடங்கிப் போயுள்ளது. அரசு ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்கிறது. பலவீனமடைந்த தமிழ்த்தேசிய இயக்கம் அந் நியச் சக்திகளிடம் சரணடைந்துள்ளது. புலம்பெயர் உறவு களை (டயஸ்போறா) நம்பியுள்ள நிலையில் ஏகாதிபத்தி யங்களிடம் இருந்து நிற்கும் தேவை உள்ளது. உள்நாட்டில் புரட்சிகர, ஜனநாயகச்சக்திகள் தேசிய விடுதலைக்காக ஒன்றிணைவது தடுக்கப்பட்டுள்ளது. பாட்டாளி வர்க்கத் தின் போராட்டத் தலைமையில் தேசியங்கள் ஒன்றுபட் டால் காலனிய ஏகாதிபத்திய ஒழுங்கமைப்புக்கு ஆபத்து என்பதை உணரும் ஆளும் குழுக்கள் நிலைமையில் மாற் றத்தை விரும்பவில்லை. இருக்கும்நிலை தொடர்வதையே அவை விரும்புகின்றன.
விஞ்ஞானபூர்வமான கோட்பாடு
இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் பல்வேறு வகை யான பிற்போக்குச்சக்திகள் தம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றன. இந்நிலையில் தமிழ்த்தேசிய இயக்கமும் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. பல பிரிவுகள் பல் வித நிகழ்ச்சி நிரல்களுடன் செயற்படுகின்றன. இது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் மீண்டும் படுகுழிக்குள் தள்ளப்படுவதற்கே வழிவகுக்கும். உண்மையான எதிரி யார் என்பது பற்றி தெளிவு இல்லாத வரை தெளிவான பாதை எது, தந்திரோபாயம் எது, என்ன திட்டத்தின் படி
 
 
 

இனவாகு அரசியல் கருத்தியல் மகிந்கு ராஜபக்ஷவின் கண்டு பிடிப்பு அல்ல. அடுத்தடுத்து வந்கு ஆட்சியாளர்களினால் பின்பற்றப்பட்ட ஒன்றிற்குப்பலம் கொடுத்ததுகுான் அவரின் கைங் கரியம். ராஜபக்ஷ அதனை புதியதொரு மட்டத்திற்கு உயர்த்தியுள்ளார். அவரின் ஆட்சி யின் நிலைபேறே இந்கு இன வாகுக் கருத்தியலில் குான் குங்கியுள்ளது
செயலாற்றுவது என்பன பற்றி குழப்பமே நீடிக்கும். ஒடுக்குமுறைக்கு ஆதாரமாக உள்ள பொருளாதார அடித் தளத்தை தகர்க்கவும், அரசியல் முறையை ஆட்டம் காண வைப்பதற்கும், தேசிய ஒடுக்குமுறைக்கு உதவும் கருத்தி யல் மூலங்களை வேரறுக்கவும் கூடிய வேலைத்திட்டம் வேண்டும். சிங்களப்பெரும்பான்மைத் தேசியவாதம் ஆரிய சிங்களப் மேலாதிக்கவாதமாக முதலாளித்துவ அரசின் கருத்தியலாக மாறியுள்ளது. சிங்கள-பெளத்தர் அல்லாத எல்லாச்சிறுபான்மையினரையும் எதிரியாக இது சித்தரித்துக் காட்டுகிறது. இனவாத வெறுப்பையும் வன் முறையையும் இம் முதலாளித்துவ அரசு தூண்டி வளர்க்கி றது. பொதுபலசேனா, மகாசேனன் படை போன்ற குழுக் கள் முதலாளித்துவ அரசு யந்திரத்தின் கைப்பாவைகளா கச் செயற்படுகின்றன. அரசுக்கும் இக்குழுக்களுக்கும் பிரிக்க முடியாத பிணைப்பு உள்ளது.

Page 12
2014, பெப்ரவரி 01-15
சமகாலப்
அமைப்பியல் ரீதியான தேவை இனவாத அரசியல் கருத்தியல் ராஜபக்ஷவின் கண்டு பிடிப்பு அல்ல அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களால் பின்பற்றப்பட்ட ஒன்றிற்கு பலம்கொடுத்தது தான் அவ ரின் கைங்கரியம்,மஹிந்த ராஜபக்ஷ அதனைப் புதிய தொரு மட்டத்திற்கு உயர்த்தியுள்ளார். அவரது ஆட்சியின் நிலைபேறே இந்த இனவாதக் கருத்தியலில் தான் தங்கி யுள்ளது. அரசை இனவாத இராணுவ யந்திரமாகவும் பொய்யையும் ஏமாற்றையும் சிருஷ்டித்து அடக்கு முறையை முன்னர் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு முடுக்கிவிடும் காரியம் நிறைவேறியுள்ளது. முதலாளித் துவ நிலப்பிரபுத்துவ சக்திகளின் கருவியாக பிரித்தானியர் களால் மாற்றப்பட்ட அரசு இன்றுவரை அதன் அடக்கு முறை ஆட்சியைத் தொடருகிறது. இனவாதக் கருத்தியலி ற்கு அமைப்பியல் ரீதியான தேவையுள்ளது. சாதாரண சிங்கள மக்களையல்லாமல் உயர்தட்டு வர்க்கங்கள் உட் 'பட்ட அனைத்து வகுப்புகளையும் உள்ளடக்கிய பெரும் கூட்டணியை உண்டாக்கி 'தேசிய இணக்கம்' ஒன்றை ராஜ பக்ஷ அரசு கட்டி வளர்க்க முயல்கிறது. போரின் வெற்றி யைக் காட்டி வளர்க்கப்படும் இணக்கம் உண்மைகளை மூடி மறைத்து யதார்த்தத்தை தலை கீழாகப் புரட்டிக் காட் டுகிறது. பயங்கரவாதியை ஜனநாயகவாதியாகவும், அடக் குவோரை அடக்கப்படுவோராகவும் இது சித்தரிக்கிறது. ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் இணைந்து நடத் தும் கருத்தியல் நாடகம் இது. போர் வெற்றியின் சடங்கு கள் காலத்துக்குக் காலம் நடைபெற்று வருகின்றன. இச்ச டங்குகள் இக்கருத்தியலை மக்கள் மத்தியில் பரப்புகின்றன. நாம் எதிர்கொள்ளும் இந்த இனவாத அரசின் சுயரூபத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
இராணுவ வெற்றியை சிங்கள இனம் தமிழ் இனத்தின் மீது தொடுத்த யுத்தத்தின் வெற்றியாகவும் தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பை யும், தமிழர்களின் அரசு என்ற எண் ணத்தையும் பூண்டோடு அழித்தொழித்த பெரு நிகழ்வாக வும் இந்த அரசு பிரசாரம் செய்கிறது. இக்கருத்தியலின் அரசியல் சாராம்சம் என்ன என்பதைக் கவனிக்க வேண் டும். இராணுவ ஆக்கிரமிப்பு, இராணுவ வெற்றி, அரசி யல் அடிமைத்தனம் என்பனவே இதன் சாராம்சம் ஆகும். ஒடுக்கப்பட்ட மக்களையும், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்க ளையும் இக்கருத்தியல் நிரந்தரமான மோதலுக்குள் தள்ளி விடும் நோக்கம் உடையது. இக்கருத்தியல் ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களிடம் உறைந்துள்ள ஏகாதிபத் திய காலனிய எதிர்ப்புணர்வையும் தனது தீய நோக்கங்களுக்காகத் தவ றான திரிபுபட்ட முறையில் உபயோகப்படுத்துகிறது. ராஜ பக்ஷவின் அரசை பிரிவினைவாதிகள் ஏகாதிபத்தியத்து டனும் அந்நிய முகவர்களுடனும் இணைந்து கவிழ்த்து விடுவதற்குச் சதிசெய்கிறார்கள் என்று சித்தரிக்கப்படுகின் றது. தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தை இவ்விதம் தவ றாகச் சித்தரித்து தனது அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொள்ள இந்த அரசு முயல்கிறது.

பிற்போக்குத்தனமான இனவாதக் கருத்தியலை மக்கள் ஏற்றுக் கொள் ளும்படி செய்வதற்காக இராணுவமய மாக்கல் திட்டத்தைச்
செயற்படுத்தும் அரசு ஆயுதப் படைகளினதும் பொலிஸினதும்
எண்ணிக்கையை கூட்டி பயங்கரவாத சர்வாதிகாரத்தைத் தொடர்கிறது. சிங்கள-பௌத்த
இனவாதக் கருத்தியல் இந்த சர்வாதிகாரத்திற்கு துணைபோகும் கருவியாக அமைகிறது தமிழ்த் தேசிய இனத்தை ஆக்கிரமிப்பின் மூலம், அடக்குமுறை யின் மூலம் நிரந்தரமாக அடிபணிய வைக்கும்
தந்திரம் இதுவாகும்
ராஜபக்ஷ அரசின் அரசியல்
பொருளாதாரம் பல்வேறு சமூகக் குழுக்கள் வர்க்கங்கள் ராஜபக்ஷ ஆட் சியின் இனவாதக் கருத்தியலில் ஏன் ஒற்றுமைப்பட வேண் டும்? இவ்வரசு எந்த வொரு சாத்தியமானதுமான மாற்றுக் கருத்தைக் கொண்டதல்ல. அதனால்தான் இக்குழுக்களும் வர்க்கங்களும் மாற்றம் எதையும் கொண்டுவர முடி யாத இந்த அரசுக்கு ஆதரவு கொடுக்கின்றன. 'பிரிவினைவாத பயங்கரவாதத்தை ஒழித்து சமாதானத்தையும் சுவர்க்கத் தையும் கொண்டு வருவேன் என்று உறுதிகூறும் இந்த அரசு மிக மோசமான முதலாளித்துவ வடிவத்தை இந்நாட் டில் புகுத்தியுள்ளது. ஊழலும், லஞ்சமும் இந்த அரசின் பிரிக்க முடியாத அம்சங்கள். போதைப்பொருள் வாணி பம் கட்டுக் கடங்காமல் செயற்படுகிறது. 'தாய்நாடு, அதன் நிலம், சிங்களவரின் மொழியும் சமயமும்' என்பவற்றைக் காப்போம் என்ற கோஷத்தையும் 'இறைமை, ஜனநாயகம், சுதந்திரம்' என்ற கோஷத்தையும் உரக்கக்கூறிக் கொண்டு சட்ட விரோதமான கொள்ளை வியாபாரம் நடத்தப்படுகி
றது.
ராஜபக்ஷ அரசைச் சூழ்ந்து ஏகபோக முதலாளிகள், மத் தியதட்டு முதலாளிகள், உயர்வர்க்கங்கள், உயர் தொழில் வல்லுநர் வகுப்பு, முகாமைத்துவ தொழில்நுட்ப உயர் வகுப்பு என்பனவும் சேவைத்துறைத் தொழிலாளர்களும் பக்கபலமாக நிற்கின்றனர். இவர்களின் சுயநலத்தேவை கள் இவ்வாட்சியால் பூர்த்தி செய்யப்படுகின்றன. ராஜ பக்ஷ அரசின் பிற்போக்குவாத அரசியல் பின்னணியை

Page 13
நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாட்சியின் கீழ் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் ஆகிய உழைக் கும் வர்க்கங்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றன. பயப்பீதியி னால் அவை செயலிழந்துள்ளன. அவற்றிடம் முறையான தலைமையும் ஒழுங்கமைப்பும் இல்லை. ஆட்களைக் கடத் திக் கொலை செய்தல், கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவர்க ளைக் கொண்டு நடத்தும் கும்பல் வன்முறை, வன்முறை யாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதுவிடும் பாராமுக நடவடிக்கை என் பன காரணமாக பயங்கரவாதத்தின் பிடி யில் நாடு சிக்கியுள்ளது. இப்பயங்கரவாதச் சூழலில் ஊழ லும் லஞ்சமும் கொள்ளையும் தொடர்கின்றன.
இராணுவ மயமாக்கல் பிற்போக்குத்தனமான இனவாதக் கருத்தியலை மக் களை ஏற்றுக்கொள்ளும்படி செய்வதற்காக இராணுவமய மாக்கல் திட்டத்தை அரசு செயற்படுத்துகிறது. ஆயுதப் படைகளினதும் பொலிஸினதும் எண்ணிக்கையைக் கூட்டி பயங்கரவாதச் சர்வாதிகாரத்தைத் தொடர்கிறது. சிங்கள - பௌத்த இனவாதக் கருத்தியல் இந்த சர்வாதிகாரத்திற்குத் துணைபோகும் கருவியாக அமைகிறது. தமிழ்த்தேசிய இனத்தினை ஆக்கிரமிப்பின் மூலமும் அடக்குமுறையின் மூலமும் நிரந்தரமாக அடிபணிய வைக்கும் தந்திரம் இது வாகும். இலங்கையின் நிலமானிய முதலாளித்துவ அரசு தமிழ்த்தேசிய இனத்தின் தலைவிதியை இவ்விதம் பிணைத்து வைத்திருப்பதன் காரணமாக தமிழ்த்தேசியத் தின் விடுதலையும் இலங்கையின் எதிர்காலப் புரட்சியுடன் பிரிக்க முடியாதபடி தொடர்புபட்டுள்ளது.
இராணுவ ஆக்கிரமிப்பும்
அரசியல் அடிமைத்தனமும் தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் அந்தஸ்தை முற்றாக நிராகரிக்கும் தந்திரம் அதன் மீது நிரந்தரமாக பிரகடனப் படுத்தப்படாத யுத்தம் ஒன்றைத் தொடர்வது தான். இலங் கையின் இராணுவமயப்படுத்தப்பட்டதும், தீவிரமான
தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம்
இலங்கையின் முழு மக்க எளினதும் எதிர்காலத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது. தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை முழு இலங்கை மக்களினதும் விடுதலையிலிருந்தும் பிரிக்க முடியாதது. நாம் எல்லோரும் சுதந்திரம் பெற்றவர்களாவோம் அல்லது யாவரும் ஒன்றாக அடிமைத்தனத்தில் வீழ்வோம்

சமகாலம் 2014, பெப்ரவரி 01-15 13
அளவில் மத்தியப்படுத்தப்பட்டதும் அரசியல் மயப் படுத் தப்பட்டதுமான அரசு யந்திரமும் அரசுக் கட்டமைப்பும் தமிழ்த்தேசியத்தை அடிமை நிலையில் வைத்திருக்க உப் யோகிக்கப்படுகிறது. தமிழ்த்தேசியத்தின் அரசியல் அந் தஸ்தை ஒழிப்பது ராஜபக்ஷ அரசின் நீடித்த வாழ்வுக்கு அவசியமானது. இந்த அரசு ஏகாதிபத்தியத்துடனும், பிராந்திய வல்லரசுகளுடனும் சேர்ந்து தமிழ்த்தேசியத்தை அழிப்பதற்கான கபட நாடகத்தைத் தொடர் ந்து நடத்தும். ராஜபக்ஷ இலங்கையில் செயற்படுத்தும் அரசு மாதிரி உல கெங்கிலும் செயற்படுத்தப்படும் நவகாலனிய அரசு மாதி ரியே அன்றி வேறன்று. - இந்த அரசு மாதிரி மக்களை ஏமாற்றவும், அவர்களைப் பிரித்தாளவும், பயங்கரவாத அடக்குமுறையைத் திணிக்கவும் ஏற்றது. அத்தோடு நவதாராளவாத அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலைத் தொடர்வ தற்கும் மிகவும் வாய்ப்பானது.
விடுதலைப் புலிகளின் தோல்வியும்
தலைமைத்துவ நெருக்கடியும் இனவாத, இராணுவ அரசின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை களுக்கு எதிராகத் தமது வாழ்க்கையையும் உரிமைக ளையும் பாதுகாத்துக்கொள்வதற்கு ஒடுக்கப்படும் தமிழ் மக்களுக்கு இன்று தலைமைத்துவம் இல்லை. விடுதலைப் புலிகளின் தோல்வியின் பின்னர் இத்தலைமைத்துவ வெற் றிடம் ஆக்கிரமிப்புக்கு வாய்ப்பாகியுள்ளது. தமிழ் மக்க ளில் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களும் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், பெண்கள், இளைஞர்கள், முதியோர் ஆகியோரும் தலைமைத்துவம் இன்மையால் செயலற்றவர்களாய் உள்ளனர். இந்த அடி த்தள மக்கள் தமது சுயகௌரவத்தையும் சுதந்திரத்தையும் இழந்து நிற்கிறார்கள். அவர்களது நிலமும் வாழ்வா தாரமும் பறிக்கப்படுகிறது. இராணுவ அதிகாரிகள், அமை ச்சர்கள் அரசின் ஒட்டுண்ணிப் படைகள் என்ற வகையின ரின் முன்னால் மண்டியிட வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர். நவபாசிச அரசு யந்திரத்தின் கட்டுப்பாடும்
அடக்கு முறையும் தமிழ் மக்கள் மீது தொடர்கிறது.
இயக்கத்தினைக் கொண்டியக்கும்
பொறுப்பை ஏற்றல் உண்மை எதிரியின் இயல்பு யாது என்பது பற்றிய விஞ் ஞான முறையிலான விமர்சனமும் பகுப்பாய்வும் இன் றைய அவசியத் தேவையாகும். ஏகாதிபத்திய நவகால னிய ஆதிக்கத்தை வேரோடு அழிப்பதற்கான போராட்டம் உண்மையான எதிரியின் இயல்பு பற்றிய புரிதலினா லேயே சாத்தியமாகும். மக்கள் தமது ஒற்றுமை மூலம் சுயகெளரவம், சமத்துவம், சுயாதிபத்தியம், ஜனநாயகச் சுதந்திரம் என்பனவற்றை நிலை நிறுத்த இப்புரிதலின் வழியான செயற்பாடுகளே வழிவகுக்கும். சிங்கள இளை ஞர்களின் இரு கிளர்ச்சிகளும், தமிழ் மக்களின் ஒரு போரா ட்டமும் இராணுவ ரீதியாக அழித்தொழிக்கப்பட்டன.
(52ஆம் பக்கம் பார்க்க...)

Page 14
- 14 2014, பெப்ரவரி 01-15
சமகால
கலாநிதி ஜெஹான்
பெரேரா
புலம்பெயர் தமிழர்களை - செய்ய முடியும் என்று அல்ல ங்கத்தின் எதிர் பிரசாரம் அவர்களை மௌனமாக்கிவி என்று நினைத்தால் அது பு தனமான காரியமாக இருக்க
இலங்கை அர புலம்பெயர் த
போர்க்குற்ற விவகாரம் தொடர்
னத்தின் நலன்க ர்பில் சர்வதேச அரங்கில்
தில் மாத்திரம் அ இலங்கையை மேலும் மேலும் நெருக்
கிறதேயன்றி, சி கடிக்குள்ளாக்குவதற்கு புலம் பெயர்
ளின் கதி பற்றி தமிழ்ச் சமூகத்தினால் மேற் கொள்ளப்
யில்லை என்று படுகின்ற முயற்சிகள் தினமும்
றார்கள். கனடிய தொடர்ச்சியாக ஊடகங்களில் முக்கி சிற்சபேசன் அன் யமான இடத்தைப்பிடிக்கின்றன. தற்
க்கு மேற்கொ போது புலம்பெயர் தமிழ்ச் சமூகத் |
விளைவான சர்ச் தின் பெரிய பிரிவினர் இலங்கையில்
மையான உண்| இருந்து முற்று முழுதாக அந்நியப்ப
பட்ட இன்னொ(! டுத்தப்பட்டு இருப்பதுடன் அரசாங்
ந்தது. கத்துக்கு எதிரானவர்களாகவும்
மூன்று தசாப் விளங்குகின்றனர். இலங்கை அர
தமிழர்கள் பெரு சாங்கம் சிங்களப் பெரும்பான்மையி நாட்டைவிட்டு |

உள்நாட்டு அரசியல்
அலட்சியம் லது அரசர் பகளினால் பிட முடியும் த்திசாலித்
Sாது.
ரசும்
மிழ்ச்சமூகமும்
ளை மேம்படுத்துவ
ங்கியதிலிருந்து புலம்பெயர் தமிழர் க்கறை கொண்டிருக்
கள் இலங்கை அரசாங்கத்துக்கு எதி றுபான்மை இனங்க
ரான உணர்வு நிலையிலேயே இரு கவலைப்படுவதே ந்து வருகிறார்கள். ஆரோக்கியமான அவர்கள் கருதுகி
முறையில் ஊடாட்டத்தைச் செய்வ எம்.பி.யான ராதிகா
தற்கு இருதரப்பினரும் எந்த முயற்சி எமையில் இலங்கை
யையும் எடுக்கவில்லை. நாட்டுப் கண்ட விஜயத்தின்
பிரிவினைக்காக விடுதலைப் புலிகள் சை நாட்டுக்குள் கடு
நடத்திய ஆயுதப் போராட்டத்தை -வுகள் கிளறிவிடப்
ஆதரித்து வந்த புலம்பெயர் தமிழர் 5 சம்பவமாக அமை
கள் அந்தப் போராட்டம் இறுதியில்
வெற்றிபெறும் என்று நம்பிக்கை தங்களுக்கு முன்னர்
கொண்டிருந்ததே அதற்கு பிரதான ம் எண்ணிக்கையில்
காரணமாகும். தமிழர்கள் தங்களைத் வெளியேறத் தொட
தாங்களே ஆட்சி செய்து அபிவிருத்

Page 15
131ம் 1),
திகளை மேற்கொண்டு பாதுகாப்பு டன் வாழக்கூடிய தமிழ்த்தாயக மொன்று பற்றிய வனப்பான நோக்கை ஆதரிக்கும் அடிமூலமாக புலம்பெயர் தமிழ்ச் சமூகம் மாறியது. இலங்கையின் அறிவு ஜீவி மற்றும் சமூக உயர்மட்ட பிரிவினரில் ஒரு பகுதியினராக முன்னர் விளங்கிய புலம்பெயர் தமிழ்ச்சமூகம் தமிழீழம் என்ற கருத்துருவத்தை ஆதரிப்பவர் களாக இருந்து வருகிறார்கள். அத்து டன் பிரிவினைக்கான போராட்டத் தில் முன்னணியில் நின்ற விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த பிரதான தளமாகவும் அவர்கள் விளங்கினார் கள்.
இலங்கை அரசாங்கமும் புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தினரும் பரஸ் பரம் தாங்கள் எதிரிகள் என்ற எண் ணத்தை வளர்த்து வலுப்படுத்திக்
கொண்டிருக்கின்றா களில் இலங்கைக்கு டிக்கைகளில் ஈடு பெயர் தமிழ்ச் சமூ கள் தங்களது சமூ மான ஒரு பாத்திரத்த வகிக்கக் கூடியதாக னால் அவர்களால் ; பரந்தளவு சமூகத் கருத்துகளை எடுத்து றது. சுதந்திரமான 8 றைக் காண முடியும் யைக் கொடுப்பதற் வல்லமை கொண்ட லைப் புலிகள் த ஆனால், இலங்கை எதிராக போர்க்கு பில் குற்றச்சாட்டுக ருவதில் புலம்பெய னருக்கு இருக்கின்

சமகாலம்
2014, பெப்ரவரி 01-15 - 15
11ti t// / // பு).
- 1ா? 11.
சுக - -
சர்கள். வெளிநாடு |
நோக்கத்துக்காக தொடர்ச்சியாகச் கு எதிரான நடவ
செயற்படக்கூடிய சந்தர்ப்பத்தைக் படுகின்ற புலம்
கொடுக்கிறது. அதேவேளை, தேசிய மகத்தின் தலைவர்
பாதுகாப்பு அக்கறைகளைக் காரணங் கத்தில் பொருத்த
காட்டி ஜனநாயக சுதந்திரங்கள் மீது த்தைத் தொடர்ந்து
இலங்கையில் விதிக்கப்படுகின்ற 5 இருக்கிறது. இத
கட்டுப்பாடுகளை நியாயப்படுத்துவ தங்கள் நாடுகளில்
தற்கு (இந்த புலம்பெயர் தமிழர்களி கதிடம் தங்களது
னால் தோற்றுவிக்கப்படுகின்ற) சர்வ துச் செல்ல முடிகி
தேச அச்சுறுத்தலை அரசாங்கத்தி தமிழீழ அரசொன்
னால் பயன்படுத்தக் கூடியதாக இருக் மென்ற நம்பிக்கை
கிறது. கு ஒரு இராணுவ
போர்க்குற்றங்கள் தொடர்பில் இல - சக்தியாக விடுத
ங்கை அரசாங்கத்துக்கும் புலம் பெ ற்போது இல்லை.
யர் தமிழ்ச்சமூகத்துக்கும் இடையே அரசாங்கத்துக்கு
இழுபறி தொடர்ந்து கொண்டிருக்கி ற்றங்கள் தொடர்
ன்ற அதேவேளை, முன்னாள் போர் ளைக் கொண்டுவ
வலயங்களில் பாதிக்கப்பட்ட மக்க ர் தமிழ்ச் சமூகத்தி
ளின் துன்ப துயரங்கள் இவ்விருதரப் ற மனவுறுதி ஒரு பினரில் எவரினதும் முறையான கவ

Page 16
- 16 2014, பெப்ரவரி 01-15
சமகால
னத்தைப் பெறு வதாக இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதியின் முன்னிறுத்துவதற்கான முயற்சிகளுக்கு புலம்பெயர் தமிழ்ச்சமூகம் செலவிடுகின்ற சக் தியை போரினால் பாதிக்கப்பட்டு வழமை வாழ்வுக்குத் திரும்புவதற்கு பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற மக்களின் கஷ்டங் களைத் தணிப்பதில், அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் செலவிடுவதாக இல்லை. இன்று குறிப்பாக வன்னியிலும் கிழக்கு மாவட்டங்களிலும் மிகவும் நலிந்த, ஓரங்கட்டப்பட்ட மக்கள் பிரி வினர் இருக்கிறார்கள். இவர்களுக்கு கிரமமாகப் பொருளாதார உதவிக ளைச் செய்வதற்கு குடும்பத்தவர்
அரசாங்க களோ அல்லது உறவினர்களோ
முதலில் வெளிநாடுகளில் இல்லை. கொழும்
அடி இ பில் அல்லது யாழ்ப்பாணத்தில் வாழ்
மனங்கல் கின்ற தமிழர்களின் குடும்ப உறுப்பி னர்களும் உறவினர்களும் பெரும்
தமிழர்கம் எண்ணிக்கையில் வெளிநாடுகளில்
ஊடாட்ட வாழ்கிறார்கள். வன்னியிலும் கிழக்கி
காரணங் லும் இந்த நலிந்த பிரிவினரில் பெரும் பாலானோருக்கு தனிப்பட்ட வளங் கள் எதுவும் இல்லையென்பதால் அர
னாளிகளாக க சாங்கத்தின் அல்லது தொண்டர்
குறிப்பிட்டிருந்தா அமைப்புகளின் உதவிகளே அவர்க
மக்களும் மீள்குடி ளுக்குத் தேவைப்படுகிறது. இப்
ளும் தொடர்ந்து போது அரசாங்கத்திடமிருந்து கிடை
கக் கூடிய நிலை க்கின்ற உதவிகள் மிக மிகச் சொற்
கவும் அவர் தெரி பமே. போரினால் பாதிக்கப்பட்டவர்
நாட்டில் இடம் கள் தங்களின் வாழ்வை மீளக்
கணிசமான எ கட்டியெழுப்புவதற்கு கூடுதலான
கள் தொடர்ந்து. உதவி தேவைப்படுகிறது. ஆனால்,
கவும் சொந்த இ போர் முடிவுக்கு வந்து இன்னும்
பியவர்கள் அல்ல சிலமாதங்களில் ஐந்து வருடங்கள்
எங்காவது மீள் ( பூர்த்தியடையப் போகின்ற நிலையி
களின் நிலைை லும், அவர்கள் தொடர்ந்தும் நிர்க்கதி
இருக்கிறது. அவு யான நிலையிலேயே இருக்கிறார்
றான வீட்டு வச்
கின்றன. சமூக ே கடந்த டிசம்பரில் இலங்கைக்கு
ளுக்குக் கிடைக்கி விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள்
வாதாரத்துக்கான விசேட அறிக்கையாளர் ஷலோக்யா
வாக்கப்பட வேல் பெயானி வடமாகாணத்தில் அதிக
கூறியிருந்தார். ரித்த வகையில் உணவுப் பாதுகாப் |
இனங்கண்ட மு பின்மை நிலவுவதாகவும் மக்கள் கட
ளில் பெண்களி
கள்.

நம் புலம்பெயர் தமிழர்களைக் கவர்வதற்கு எடுத்து வைக்க வேண்டிய முக்கியமான இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் மள வென்றெடுப்பதேயாகும். புலம்பெயர் நடன் ஆக்கபூர்வமான முறையில் உங்களைச்செய்வது என்பது பொருளாதாரக் பகளுக்காகவும் கூட முக்கியமானதாகும்
ஷ்டப்படுவதாகவும் தும் உடல் ரீதியான கண்ணியத்துக் -ர். இடம்பெயர்ந்த
கும் அவர்களின் இனவிருத்தி உரி யேற்றப்பட்ட மக்க
மைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண் ம் பாதிப்புக்குள்ளா
டிய அவசியமும் அடங்குகிறது. பிலேயே இருப்பதா
இவையெல்லாம் முக்கியமாகக் கவ வித்திருந்தார். உள்
னிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச் மபெயர்ந்தவர்களில்
சினைகளாகும். எண்ணிக்கையானவர்
அண்மைக்காலங்களில் இலங்கை ம் அவலப்படுவதா
அரசாங்கம் சிறந்த ரக சர்வதேச உங்களுக்குத் திரும்
விளம்பரக் கம்பனிகளை பணிக்க மது வடக்கில் வேறு
மர்த்தியதன் மூலம் சர்வதேச சமூகத் குடியேற்றப்பட்டவர்
தில் தன்னை நியாயப்படுத்தும் காரி ம இடர்மிகுந்ததாக
யங்களைச்செய்ய முயற்சித்திருக்கி பர்களுக்கு நிலைபே
றது. ஊடகத்துறையிலும் விளம்பரம் திகள் தேவைப்படு
மற்றும் ஆதரவுதேடும் பிரசாரச் சவைகளும் அவர்க
செயற்பாடுகளிலும் அரசாங்கம் 5 வேண்டும். வாழ்
பெருமளவுக்கு முதலீடுகளைச் செய் வாய்ப்புகள் உரு
திருக்கி றது. இந்த விளம்பரக் கம்பனி எடும் என்றும் அவர்
களினால் இலங்கையைப் பற்றி நல்ல அத்துடன் அவர் |
தொரு தோற்றப்பாட்டைக் காண்பிக் க்கிய பிரச்சினைக
கக்கூடியது சாத்தியமாகியிருக்கக் னதும் சிறுமிகளின
கூடும். அவற்றுக்கு அந்தத்துறையில்

Page 17
நிபுணத்துவம் உள்ளது. சர்வதேச
சமூகத்துடன் ஊடா விளம்பரக் கம்பனிகளினால் காட்டப் |
பித்து அவர்களை பட்ட தோற்றப்பாடு உண்மையில் சரி
குவதாகும். புலம்|ெ யானது என்று சர்வதேச சமூகத்தின்
அலட்சியம் செய்! சில பிரிவினரை நம்பச் செய்வதும்
அல்லது அரசாங்கத் சாத் தி ய ம ா கி யி ருக் க க் கூ டு ம் .
ரங்களினால் அவ ஆனால், சர்வதேச விளம்பரக் கம்
மாக்கிவிட முடிய பனியொன்றினால் செய்யப்பட்டிருக்
தால் அது புத்திசாலி கக்கூடிய எந்தளவு மேல் மினுக்கலி
மாக இருக்காது. அ னாலும் இலங்கைக்குள் வாழ்கின்ற
யில் இருந்து தொ தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற
தாலும் கூட, நவீன யதார்த்த நிலையை மாற்ற முடியாது.
இலங்கையில் அ எனவே அரசாங்கம் புலம்பெயர்
யான பிரசன்னத்தை தமிழர்களைக் கவருவதற்கு முதலில்
றது. அவர்கள் தங் எடுத்து வைக்க வேண்டிய முக்கிய
யங்கள் ஊடாக, நி மான அடி இலங்கையில் வாழும்
இலங்கைத் தமிழர் தமிழ் மக்களின் மனங்களை வென்
யில் செல்வாக்கை றெடுப்பதேயாகும். ஐ.நா. விசேட
யும், புலம்பெயர் ; அறிக்கையாளர் பெயானி கூறிய
கையில் உள்ள தங்க தைப் போன்று இடம் பெயர்ந்த மக்க
தொடர்ச்சியாகப் | ளினால் எதிர்நோக்கப்படுகின்ற பிரச்
உதவிக் கொண்டிரு சினைகளுக்கு தீர்வுகளை வகுக்கும்
கள் தாங்கள் வாழு நோக்கில் அவர்களுடன் அர்த்தமு
பல தசாப்த காலம் டைய கலந்தாலோசனைகள் நடத்தப்
பிய தொடர்புகளும் பட வேண்டும். கற்றுக்கொண்ட
களும் காரணமாக, பாடங்கள் மற்றும் நல்லிணக்க |
யல்வாதிகளையும் : ஆணைக்குழுவின் விதப்புரைகள்
கருத்துகளை உருவ தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்
ளையும் இலங்கை கைகள் மேற்கொள்ளப்பட வேண்
முறையிலோ அல்ல டும். மீளக்குடியமர்த்தப்பட்டவர்
முறையிலோ தங்க களும் தொடர்ந்தும் இடம்பெயர்ந்தே
குட்படுத்தக் கூடிய வாழ்பவர்களும் தங்களது உடைமை
றார்கள். உரிமைகளை செயற்படுத்துவதற்கு
புலம்பெயர் தமிழ உகந்த சூழ்நிலையே உருவாக்க
பூர்வமான முறைய வேண்டியது அவசியம் என்றும்
ளைச் செய்வதென்ட அவர் குறிப்பிட்டிருந்தார். காணாமல்
ரக் காரணங்களு போனவர்கள் பற்றிய தகவல்களை மிகவும் முக்கியமா அறியவும் சட்ட உதவிச் சேவைகளை
யப்பட்டதும் சுபிட்ச நாடவும் குடும்பத்தவர்களுக்கும் உற
நாடு என்ற வகையி வினர்களுக்கும் வாய்ப்பு இருக்கக்
எதிர்காலத்துக்கு பெ கூடிய சூழ்நிலை தோற்றுவிக்கப்பட
விருத்தியே முக்கி வேண்டும். இந்தக்காரியங்கள் மான
நம்புகின்ற அரசா! சீகமான அக்கறையுடன் முன் னெடுக்
பொருளாதாரத்தை கப்படுமாயிருந்தால் புலம்பெயர்
செய்வதற்கு கடுன தமிழ்ச் சமூகத்துடன் ஊடாட்டங்க
மேற்கொண்டு வரு ளைச்செய்வதற்கு பல்வேறுபட்ட
அரசாங்கத்தின் செ வழிகளில் வாய்ப்புகள் ஏற்படும்.
க்கு துணை நிறை புதிய வருடத்தில் அரசாங்கம் முன்
கூடிய வெளிநாட்டு னெடுக்க வேண்டிய முக்கியமான
தமாக வருவதாக இ பணிகளில் ஒன்று புலம்பெயர் தமிழர் யின் பங்குச் சந்தை

சமகாலம் 2014, பெப்ரவரி 01-15 17 ட்டங்களை ஆரம் முயற்சிகளிலும் புலம்பெயர் தமிழர் பங்காளிகள் ஆக்
கள் முதலீடுகளைச் செய்வார்கள் பயர் தமிழர்களை
என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ய முடியுமென்று
இன்னமும் அது சித்திக்கவில்லை. கதின் எதிர்ப்பிரசா
புலம்பெயர் தமிழர்களின் செல்வத் டர்களை மௌன
தில் ஒரு பகுதியாவது இலங்கையில் புமென்று நினைத்
முதலீடு செய்யப்படுமானால், பத்தனமான காரிய
அதுவே வெளிநாட்டு முதலீட்டுச் வர்கள் இலங்கை
செயன்முறைகளுக்கு பெரும் ஊக்கு சாலைவில் வாழ்ந்
விப்பாக அமைய முடியும். தொழில்நுட்பம்
போரினால் பாதிக்கப்பட்டவர்க வர்களின் மெய்
ளுக்கு வலுவூட்டுவதற்கான முக்கிய த இயலுமாக்குகி
மான பொருளாதார மற்றும் மனி களது அபிப்பிரா
தவள ஆதாரங்களாகவும் புலம் திப்பலம் ஊடாக
பெயர் தமிழர் சமூகம் இருக்க முடி -களின் சிந்தனை
யும். அவர்களிடம் வளங்களும் ச் செலுத்த முடி
செயல்நோக்கமும் இருக்கிறது. தமிழர்கள் இலங்
ஆனால், அவர்களை பெருமளவில் கள் உறவுகளுக்கு
அணி திரட்டிச் செயலில் இறக்குவ பணம் அனுப்பி
தற்கு அவர்களுக்கும் இலங்கை அர க்கிறார்கள். அவர்
சாங்கத்துக்கும் இடையேயான கின்ற நாடுகளில்
பகைமை முடிவுக்குவர வேண்டியது மாக கட்டியெழுப்
அவசியமாகும். எல்லை வரையறை D வலையமைப்பு
தெரியக்கூடிய எதிர்காலத்தில் இப் அங்குள்ள அரசி
பகைமை முடிவுக்கு வருமா என்ற ஊடகங்களையும்
கேள்வி எழுகிறது. மறுபுறத்தில் Tக்கும் தலைவர்க
போரினால் பாதிக்கப்பட்டவர்க க்கு பாதகமான
ளைப் பொறுத்தவரை புலம் பெயர் து அனுகூலமான
தமிழ்ச் சமூகத்தின் சிறியளவிலான ள் செல்வாக்கிற்
உதவி கூட பயனுறுதியுடையதா வர்களாக இருக்கி
கவே இருக்கும். இருதரப்பிலும்
இருக்கக்கூடிய பரந்த மனப்பான்மை தர்களுடன் ஆக்க
யுடையவர்கள் அதைப் பயன்படுத்த ல் ஊடாட்டங்க
வேண்டியது அவசியமாகும். மா பது பொருளாதா க்காகவும் கூட "னதாகும். ஐக்கி மானதுமான ஒரு ல் இலங்கையின் பாருளாதார அபி பமானது என்று ங்கம் தற்போது
அபிவிருத்தி மயாக முயற்சி கிறது. ஆனால், ந்த முதலீடுகளு பாக அமையக் முதலீடுகள் துரி ல்லை. இலங்கை தயிலும் தொழில்

Page 18
18 20:14, Ուսւնցsurfi D1-15
3Dasraoui
ஜெனிவாவும்
50055.j(555ਪੰo੦੦ਈ
சர்வதேச நீதிமன்றம்
225র্তা
நோக்குடனான குங்களின் ெ
மனித உரிமைகள் ஆர்வலர் இன்னும் எவ்வளவு காலத் ராஜபக்ஷாக்களின் கீழ் இ
னிவாவில் ஐக்கிய நாடுகள்
மனித உரிமைகள் பேரவை யின் கூட்டத்தொடருக்கு முகங்கொ டுப்பதற்கான ஏற்பாடுகளில் இலங்கை அரசாங்கம் தீவிரமாக இறங்கியிருக்கிறது. பத்திரிகைகளில் எல்லாம் அதைப் பற்றித்தான் செய்தி கள். ஒருவருடத்துக்கு முன்னர் 2013 மார்ச்சில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்குப் பிறகு முன்னெடுக்கப்பட்டிருக்கக் கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராய மனித உரிமைகள் பேரவை யின் 25ஆவது கூட்டத்தொடர் இன் னும் இருமாதங்களில் இடம்பெற விருக்கிறது. 2009 மேயில் இராணுவ மோதல் முடிவுக்குக் கொண்டுவரப் பட்டதற்குப் பின்னரான நாலரை வருட காலத்தில் புலம் பெயர் தமிழர் கள் மத்தியில் உள்ள குழுக்களும் மனித உரிமைகள் ஆர்வலர்களும்
கிரமமாக ஜெ கொண்ட விஜயா மனித உரிமை இலங்கை தொடர் கள் நிறைவேற்ற
இவ்விரு நிறைவேற்றுவத வாக்குகளைத் தி பெயர் தமிழர் அ உரிமைகள் அை லர்களும் நாலணி அயராது பாடுப வேளையில், மு வன்னியும் கிழக் ணுவத்தின் இறு டின் கீழேயே டுப்பாடுகள் த6 சலுகையும் போர்க்குற்றங்கள் தொடர்புடைய பாடு, போருக்கு
 

குசல் பெரேரா
965 begui
அரசாங்கமும்
கப்பட்டு விட்டன. போர்க்குற்றங்களுக்காக
றில் ராஜபக்ஷ ஆட்சியை நிறுத்தும் செயற்பாடுகளை புலம்பெயர் குமிழர்களும்
களும் முடிவுக்குக் கொண்டுவரும் வரை
திற்கு இலங்கையில் உள்ள குமிழர்கள்
5 ਈ.5 UUTd505 5500550
மோ?
னிவாவுக்கு மேற் பகளின் விளைவாக கள் பேரவையில் பில் இரு தீர்மானங் JLILL60T. தீர்மானங்களையும் காக இரு டசின் ரட்டுவதற்கு புலம் மைப்புகளும் மனித மப்புகளும் ஆர்வ ர வருடங்களாக -டுக் கொண்டிருந்த ழ யாழ்ப்பாணமும் கும் தொடர்ந்து இரா கமான கட்டுப்பாட் இருந்துவந்தன. கட் ர்த்தப்பட்டு எந்தச் ாட்டப்படவில்லை. போருடன் பதில் கூறும் கடப் பின்னரான நல்லி
ணக்கம் மற்றும் தமிழர்களின் அபிலா சைகளை நிறைவேற்றக்கூடிய அர சியல் தீர்வு ஆகியவை குறித்து ராஜ பக்ஷ ஆட்சிக்கு எதிராகச் சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் எந்தவித தளர்வுமின்றி உறுதியான வையாகவே இருந்து வருகின்றன.
நாலரை வருடங்கள் இப்போது விரயமாக்கப்பட்டுவிட்டன. போர்க் குற்றங்களுக்காகவும் பதில் கூறும் கடப்பாட்டுக்காகவும் சர்வதேச நீதி மன்றமொன்றில் ராஜபக்ஷ ஆட்சி யை நிறுத்தும் நோக்குடனான தங்க ளின் செயற்பாடுகளை புலம்பெயர் தமிழர்களும் மனித உரிமைகள் ஆர் வலர்களும் முடிவுக்குக் கொண்டு வரும் வரை, இன்னும் எவ்வளவு காலத்துக்கு இலங்கையில் உள்ள தமி ழர்கள் ராஜபக்ஷாக்களின் கீழ் இரா ணுவக் கட்டுப்பாட்டில் வேதனை களை அனுபவிக்க வேண்டியிருக்

Page 19
குமோ? போரினால் பாதிக்கப்பட்ட பகு திகளில் வாழும் தமிழர்களுக்கு எதிர் வரும் மார்ச்சில் கூடவிருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் எத்தகைய ஆறு தலை, நம்பிக்கையைக் கொடுக்கும்? உலகத் தமிழர் பேரவை (Global Tamil Forum) ஜனவரி 5ஆம் திகதி அறிக்கை யொன்றை விடுத்திருந்தது. மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வொன்றை அமைக்கப் போவதாகக் கூறி சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆட்சிக்கு 2014 மார்ச் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் மேலும் அவ
'உண்மை
காசம் வழங்கப்படக்கூடாது' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டி ருந்தது.
ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆட்சிக்கு மேலும் அவகாசம் வழங்கப்படக்கூடாது என்று கூறுவதன் மூலம் உலகத் தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரன் என்ன அர்த்தத்தைக் முயற்சிக்கின் றார்? கடந்த நாலரை வருடங்களாக சர்வ தேச சமூகத்தினால் இந்த ஆட்சிக்கு அவ காசம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதைத் தானே? உலகச் சந்தையில் ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தள பாடங்கள் வியா பாரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்தி ருக்கும் சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகள் இவ்வாறு அவ காசம் வழங்குவதைத் தவிர வேறு வழி
கற்பிக்க
யில்லை. அந்த நாடுகளின் வியாபாரத் தையும் இலாபத்தையும் தான் மனித உரிமைகள் ஆர்வலர்களும் புலம் பெயர் தமிழர்களும் பேரத்துக்கு உட்படுத்துகி றார்கள். அந்த நாடுகள் அவற்றின் போலி ஜனநாயகப் பெருமைகளைப் பற்றி பேசி க் கொள்வதற்காகவே போரின் அனர்த் தங்கள் பற்றி அக்கறை காட்டுவதாக நடந்துகொள்கின்றன. 2014 செப்டெம் பர் வரை ஒரு 6 மாத கால அவகாசம் ராஜபக்ஷ ஆட்சிக்கு கொடுக்கப்படும். பிறகு 2015 மார்ச் வரையும் இன்னொரு அவகாசமும் கொடுக்கப்படும். பதில் கூறும் கடப்பாடு, குற்றங்கள், விசார ணைகள் என்ற சொற்பதங்களுடன் அடுத்த வருடமும் ஒரு தீர்மானம் ஜெனி வாவில் வரும் என்று நிச்சயமாக எதிர் штitó3,60пIb.
(SUffff; பாதிக்க குமிழ் பு eਮojਰ55 5ւ գGlացք நிமிர்ந்து நீ
உருப்ப
bι δ) μια έής தேவை. வ ಶಿರಹಾJತ್ರೆ (ಜಿ. կԾÙլbG|ՍԱசமூகத்தின விரும்ப (upජිතවරිනLDජීප් Dਈ85(U
குேவை
OTg5J OTOT அகுன்மூல 5.joਈਈ
 
 

চিতাগুট)।
வாழ்வை Ú5] ಶ್ರ5ಠಾಕು நிற்பகுற்கு
ԼգԱյIf ԾԾր
| լքի 5քի ԾՃԾք 5ffāტნ5lნზა ர் குமிழ்ச் ால் பெரிதும் JULਣ ருக்கு குமிழ்
[UTrථිU ෆච්න] ள். குமக்குத்
UITÓíj ன்பகுை b 2.0) 35 of
_Qoorថាចាំ
ஜெனீவாவிற்குப் போவதும் ஐக்கியநா டுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களைப் பற்றி பரபரப்புக் காட்டுவதும் மாத்திரமே இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வைக் கொண்டுவந்து விடுமா என்ற விவகாரத் தைப் பொறுத்தவரையில் நாம் நேர்மை யாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஊழல்த்தனமானதும் குற்றப்பழியுடைய துமான மேற்குலக வல்லாதிக்க நாடுக ளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மனித உரிமைகள் பேரவையிடம் இருந்து பெரி தாக எதையும் எதிர்பார்க்க முடியாது. 2014 செப்டெம்பர் வரை அந்தப் பேரவையில் உயர்ஸ்தானிகர் நவிபிள்ளை பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது. இந்த வல் லாதிக்க நாடுகள் அவற்றின் ஆயுதத் தொழிற்சாலைகளை உலகப்பொருளா தார ஒழுங்கையும் நடத்துவதற்கு அவற் றிற்கு ஆயுத மோதல்கள் தேவைப்படு கின்றன. இதனால், இந்த நாடுகள் ருவாண்டாவில், பொஸ்னியாவில், சூடா னில், மியன்மாரில், காசாவில், ஈராக்கில் அல்லது ஆப்கானிஸ்தானில் முன்னர் எதையும் செய்துவிடவில்லை. ஆயிரக் கணக்கில் சிறுவர்கள் உட்பட குடிமக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்ற சிரி யாவில் என்ன செய்வதென்பது குறித்து இந்த வல்லாதிக்க நாடுகள் வாதித்துக் கொண்டிருக்கின்றன, யோசித்துக்கொண் டிருக்கின்றன. ஆனால், ஏதாவதொரு நாடு புதிதாக அணுவாயுதங்களைத் தயாரித்துக்கொண்டால் உடனடியாகவே அதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்து விடுகின்றன. தங்களிடம் மாத்திரமே சகல அணுவாயுதங்களும் இருக்கவேண்டும் என்று இவை இறு மாப்பாக நினைத்துக்கொள்கின்றன.
சர்வதேச சமூகம் குற்றச்செயல்களுக் காக தலைவர்களைத் தண்டிக்க நடவ டிக்கை எடுக்கவில்லையென்று இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்திற்கோ, வட அத் திலாந்திக் ஒப்பந்த நாடுகள் அமைப் புக்கோ (நேட்டோ) மற்றும் பெரிய வல் லாதிக்க நாடுகளுக்கோ அனுகூலமாக அமையுமென்றால் தலைவர்களைத் தண் டிக்க அவை நடவடிக்கைகளை எடுத்தி ருக்கின்றன. இவ்வாறாக தண்டனைக் குட்படுத்தப்பட்ட தலைவர்களின்

Page 20
சமகாலம்
வடக்கில் இ
செயற்பா தெற்கில் கி ஆதரவு பெ
துரை இராண ஊடுருவல் தியானதா? விடுகிறத இதனால் ெ ஆனால் ! எதிராகப் இலங்கை அண்ணா வ ஆம் ஆத்மி
இல்
20 2014, பெப்ரவரி 01-15 பெயர்கள் அடங்கிய குறுகிய பட்டிய லில் முக்கியமானவர் சிலோபோடன் மிலோசெவிக். காலம் தாமதித்து மிலோ செவிக்கிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவ டிக்கை பொஸ்னியாவிலும் ஹெர்சோ கோவினாவிலும் உள்ள மக்கள் கண்ணி யமானதும் அமைதியுமானதுமான வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு உதவ வில்லை. பொஸ்னியாவிற்கான அமெ ரிக்க உதவிகள் குறைவடைந்தது மாத்திர மல்ல அதிமுக்கியத்துவம் வாய்ந்த டேய்ரன் சமாதான உடன்படிக்கை மதிக் கப்பட்டு முரண்நிலையில் உள்ள இனங் களுக்கிடையில் அரசியல் உறுதிப்பாடு ஏற்படுத்தப்படவும் இல்லை. இந்தச் சமா தான உடன்படிக்கையைக் கண்காணிப்ப தற்கென உருவாக்கப்பட்ட உயர் பிரதிநி தித்துவ அலுவலக த்தையும் (Office of High Representation) இந்த வல்லா திக்க நாடுகள் கைவிட்டுவிட்டன. - பிரச்சினைகளைத்தட்டிக்கழிக்க வேண் டியிருக்கும் போது இந்த வல்லாதிக்க நாடுகளும் அவற்றின் தலைவர்களும் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு அரங்குகளைப் பற்றிப் பேசுகிறார்கள். இலங்கையைப்பொறுத்தவரை அது பொதுநலவாய உச்சிமகாநாடாக அமைந் தது. பொதுநலவாயத்தின் பிரதான நாடான பிரிட்டனின் பிரதமர் டேவிட் கமரூன் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். உச்சி மகாநாட்டைப் பகிஷ்கரிக்க மறுத்த அவர் அந்த மகாநாட்டில் இலங்கையின் போர்க் குற்றங்கள் மற்றும் பொறுப்புடைமையு டன் தொடர்புடைய பிரச்சினைகளை கிளப்பப்போவதாக உறுதியளித்தார். ஆனால், லண்டனில் உறுதியளித்ததன் பிரகாரம் அவர் உச்சிமகாநாட்டில் மனித உரிமைப் பிரச்சினைகளைக் கிளப்ப வில்லை. பொறுப்புள்ள ஒரு தலைவராக அவர் நடந்துகொள்ளவில்லை. பதிலாக கமரூன் அங்குமிங்கும் அலைந்து கம் ராக்களுக்கு புன்னகைத்து ஆட்களைச் சந்தித்தார். அவ்வளவு தான்.
அவரால் வேறு எதைச் செய்திருக்க முடியும்? கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய தொழிலதிபர்கள் உச்சிம காநாட்டில் கலந்து கொண்டவர்களின் விருப்பத்திற்கேற்ப கமரூன் நடந்து கொள்ள வேண்டியிருந்தது. ஏனென்

இராணுவமய நிகளுக்கு
டைக்கின்ற Tருளாதாரத் மயில்
வத்தின் களுக்கு வச 5 அமைந்து 1. ஊழலும் பருகுகிறது. ஊழலுக்கு
போராட கயில் ஒரு றசாரேயோ, | கட்சியோ
லை
றால், அவரது கன்சர்வேட்டிவ் கட்சிக்கு நிதியுதவி அளிப்பவர்கள் அவர்கள் தான். அந்தத் தொழிலதிபர்கள் ராஜ பக்ஷ ஆட்சி விரும்பிய முதலீடுகளைப் பற்றிப் பேசினார்கள். அந்த மகாநாட்டில் பிரிட்டனைச் சேர்ந்த 100க்கும் அதிக மான தொழிலதிபர்கள் கலந்துகொண் டார்கள். பிரிட்டிஷ் வர்த்தகத் துறையின ரின் நலன்களுக்கு எதிராக கமரூனால் செயற்பட முடியவில்லை. இந்த ஏமாற்று வேலையை அமெரிக்கர்கள் மிகவும் கூடுதலான அளவிற்கு திறமையாகச் செய்வார்கள். எனவே உலகத் தமிழர் பேரவை எது நடக்கவேண்டும் என்று விரும்புகின்றதோ அதற்கெதிராக எதிர் வரும் மார்ச் மாதத்தில் அமெரிக்கர்கள் நிச்சயமாக நடந்துகொள்வார்கள். முடி வில்லாமல் தொடரும் இந்த ஜெனீவா சர்க்கஸ் இலங்கையில் உள்ள தமிழ் மக் களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கவே செய்யும். அவர்களின் பிரச்சினைகளு க்கு பதில் கிடைக்கப்போவதில்லை. இலங்கைக்கு எதிரான தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்த 25 நாடுகளும் ராஜபக்ஷ அரசாங்கம் அதற்கு இருக்கக் கூடிய பொறுப்புடைமையை உறுதிப்ப டுத்துவதற்கு நிர்ப்பந்தத்தைக் கொடுக்க எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தன?
இந்த நாடுகள் விடுத்திருக்கக் கூடிய அறிக்கைகளுக்குப் புறம்பாக இலங் கைக்கு பல பிரதிநிதிகள் அடிக்கடி வந்து செல்கின்றார்கள். இந்த விஜயங்களின் மூலமாக அவர்கள் இங்கு வந்து அறிந்து கொள்வதற்கு புதிதாக எதுவும் இல்லை. அறிகுறிகள் மாத்திரமல்ல நோய்களும் கூட நன்கு தெரிந்தவையே. தேவைப்ப டுவது என்னவென்றால் நல்ல, சரியான சிகிச்சையே ஆகும். ஆனால், நடப்பதோ எதிர்மாறானதாக இருக்கிறது. பொருளா தார நோக்கில் பார்க்கும் போது ராஜ பக்ஷ அரசாங்கம் தப்பிப் பிழைப்பதற்கு அமெரிக்கா உதவிக்கொண்டிருக்கிறது. பிரிட்டன் உட்பட ஐரோப்பிய ஒன்றிய மும் இந்தியாவும் கூட இதையே செய் கின்றன. பல திட்டங்களை முன்னெடுப் பதற்காக மீள் குடியமர்வு, புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி என்ற பெயரில் இலங்கைக்கு பெருமளவு நிதியுதவிகள் செய்யப்படுகின்றன.
தோல்வியுறும் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவே

Page 21
வியாபா
இவை உதவுகின்றன. இந்த உதவிகள் வல்லாதிக்க நாடுகளின் இரட்டைத்த னமான அணுகுமுறைகளையே வெளிப்படுத்துகின்றன.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீண்டும் தமது வாழ்வைக் கட் டியெழுப்பி தலைநிமிர்ந்து வாழ்வ தற்கு வேறுவிதமான நடவடிக்கை களேதேவைப்படுகிறது. வடமாகாண சபைத் தேர்தல்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் அமோக ஆதரவை அளித்தார்கள். புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினால் பெரிதும் விரும்பப்படாத முதலமைச் சருக்கு தமிழ் மக்கள் பேராதரவை அளித்தார்கள். இதன் மூலம் தங்களு க்குத் தேவையானது எது என்பதை அந்த மக்கள் வெளிக்காட்டினார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் ஜனநாயக வாழ்வின் ஒரு மீளெ ழுச்சியை நாடி நிற்கிறார்கள் என்ப தில் சந்தேகம் இல்லை. பல்வேறு பட்ட தீவிரவாத குரல்களின் நெரு க்குவாரத்திற்குட்பட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்க ளின் இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற முறையில் செயற்படக்கூடிய வல்ல மையைக் கொண்டிருக்கிறதா? இது வொரு முக்கியமான கேள்வி. தமிழ் மக்கள் அரசியல் அதிகாரத்தில் தங் களது பங்கைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக அரசியல் அணுகு முறையை வகுக்கவேண்டிய கடப் பாடு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பி ற்கு இருக்கிறது. உருப்படியான அர சியல் எதிரணி இல்லாத நிலையில் தென்னிலங்கையில் தூண்டிவிடப் படுகின்ற சிங்கள உணர்வுகளுக்கு மத்தியில் அரசாங்கம் ஊழல்த்தனமா னதாகவும் கூடுதலான அளவிற்கு அதிகாரங்கள் மத்தியமயப்படுத்தப் பட்டதாகவும் இருக்கிறது. இது தமிழ் மக்களின் பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தவே உதவிக்கொண்டி
ருக்கின்றன. - செயல்முறையில் ஜனநாயக தேசம் என்ற வகையில் இலங்கை எதிர் காலம் வடக்கோ, தெற்கோ அதன் ஒரு பகுதியிலுள்ள ஒரு இனக்குழுவி னரால் மாத்திரம் தீர்மானிக்கப்போவ
தில்லை. சிங்கள பெரும்பான்மைச் ச யான கருத்து என்ற னதொரு நிலைப்பா இருக்கப்போவதில் யக் கட்சி உட்பட சி களின் பலவீனமாக றைய தென்னிலங் னையாகும். இந்த நிலை காரணமாக | வர்க்கத்தினர் தீவி நிலையுடன் இன டிய சூழ்நிலை ( றது. பெரும்பான் இந்தப் போக்கை விட்டாலும் இதற்கு தக்கூடிய முறைய செயற்பாடுகள் இ னால் நிலைவரங். ஏற்படுத்த முடியவி
வடக்கின் இராண வேண்டும் என்பது அவசரமானதுமான ஆனால், இதை வட மாத்திரம் சாதித்து வடக்கு - கிழக்கை படுத்திய அரசாங்க நகர்ப்புற சிங்கள் 2 னர் ஆதரிக்கிறார்க ரீதியில் தங்களுக்கு போதைய சூழ்நிலை டும் என்பதற்காகவே ஆதரவை வழங்கு.

சமகாலம்
2014, பெப்ரவரி 01-15 21
ரம் சிறக்க... விளம்பரம் தேவை
Advertise with us
சமகாலம்
உங்கள் விளம்பரங்களை பிரசுரித்திட
அழையுங்கள் Krishanth 0717433171
த் தீவிரவாதமே
கில் இராணுவமயச் செயற்பாடுகளு -மூகத்தில் புதுமை
க்கு தெற்கில் கிடைக்கின்ற ஆதரவு > எண்ணம் சரியா
பொருளாதாரத்துறையில் இராணு டாக ஒருபோதும்
- வத்தின் ஊடுருவல்களுக்கு வசதியா லை. ஐக்கியதேசி
னதாக அமைந்து விடுகின்றது. ஊழ பங்கள் எதிர்க்கட்சி
லும் இதனால் பெருகுகின்றது. ன நிலையே இன்
ஆனால், இலங்கையில் ஊழலுக்கு பகையின் பிரச்சி
எதிராக ஒரு அண்ணா ஹசாரேயோ தப் பலவீனமான
அல்லது ஒரு ஆம் ஆத்மி கட்சியோ சிங்கள் மத்தியதர
இல்லை. சகல குற்றச் செயல்களை ரவாதக் கருத்து
யும் லஞ்ச ஊழலையும் போதைப் சந்துபோகவேண்
பொருள் கடத்தலையும் அதிகரிக் தோன்றியிருக்கின்
கின்ற பாலியல் வல்லுறவு மற்றும் மையான மக்கள்
பாலியல் தொல்லைகளையும் எதிர் ஏற்றுக்கொள்ளா
த்து சவால் விடுக்க இங்கு உருப்படி > சவால் ஏற்படுத்
யான சிவில் மற்றும் எதிரணியின் பில் எதிரணியின்
அரசியல் சக்திகள் இல்லை. வடக்கு - ல்லாத காரணத்தி
கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டிருக் களில் மாற்றத்தை
கின்ற இராணுவ மயத்தின் ஒரு விரி ல்லை.
வாக்கமே தென்னிலங்கையில் வவமயத்தை நீக்க
காணப்படுகின்ற இந்த நிலைவரங் முக்கியமானதும் கள் என்பது புரிந்துகொள்ளப்பட ஒரு பிரச்சினை.
வேண்டும். நீதிக்காகவும் அரசியல் டக்கு-கிழக்கினால் சுதந்திரம் மற்றும் சமூக பொருளா
விட முடியாது.
தார அதிகாரத்திற்காகவும் நடத்தப் இராணுவமயப்
பட வேண்டிய போராட்டத்தை இன கத்தின் போக்கை ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் நடுத்தர வர்க்கத்தி
- பிளவுபட்டிருக்கின்ற சமுதாயத்தி ள். பொருளாதார
னால் முன்னெடுக்க முடியாதென்ற வாய்ப்பான தற் உண்மையும் புரிந்துகொள்ளப்பட » தொடர வேண்
வேண் டும். வ அவர்கள் இந்த கிறார்கள். வடக்

Page 22
22 20:14, Glucigalifft 01-15
சமகாலம்
சாந்தி சச்சிதானந்தம்
Örs
வெளியுறவு
தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் 55 ਈਈਈਈਈ 550u550 முன்னேறியிருக்கும் இக்காலகட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் ஒருவர் இலங்கையில் மக்களைச் சந்தித்துத்தான் குகவல்களைப்பெற வேண்டும் என்ற எந்கு நிர்ப்பந்தமும் கிடையாது. அவை தினம் தினம் புகைப்படங்களாக, 5 550 2555 ஒளிப்பேழைகளாக உலகெங்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன
ଗTର୍ତTg
போ
திற் ஒட் தமி படு:
 

26.Tg5alb degé U6
ற்றுலா விசாவும் அரசாங்கத்தின் க் கொள்கையும்
} எங்கட ஆக்களுக்கு நல்லது செய்ய தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்காங்க எண்டு எங்களுக்குத் தெரியும். ன செய்யிறது.? இது நாங்க செய்ய வேண்டிய வேலையாப் ச்சு. உங்களுக்கு விளங்கும்தானே நாங்களும் எங்கட வயிற் பிழைப்பைப் பாக்க வேணும். இது நெடுங்கேணியில் எங் T விசாரணைக்கு உட்படுத்திய ஒரு தமிழ் புலனாய்வு யாளரின் அடிக்கடி உதிர்க்கப்பட்ட கூற்று. ஓர் தமிழ்நாட்டுப் ண்மணியை நெடுங்கேணியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் வித கள் தின நிகழ்வில் நாம் கலந்துகொள்ள அழைத்து வந்ததே தோன விசாரணையின் காரணமாகும். 5டுங்கேணியில் ஒரு 30 பேர் கலந்து கொண்டதொரு குட்டிக் டம் அது. இது ஒரு சின்ன சம்பவம் என்று கொழும்புத் தலை பகம் விடத் தயாராக இருந்தாலும், வவுனியாவின் அந்த ம் ஊக்கமுள்ள புலனாய்வு அலுவலர் விடத் தயாராயில்லை. றென்ன? எங்கள் குழுவினர் ஓமந்தை சோதனைச் சாவடியில் 0ணித்தியாலங்களுக்கு மேல் தடுத்து வைத்து விசாரணை செய் Iட்டு, அந்தப் பெண்மணியை அடுத்த நாளே நாட்டைவிட்டு ரியேற்றும் வரை (அவர் செல்லவிருந்த பயணச்சீட்டிலேயே) தொடர்ந்தது. சுற்றுலா விசாவில் வந்தவர் பெண்கள் பட்டறை கலந்து கொண்டார் என்பதே உத்தியோகபூர்வமாக அவர் மீது க்கப்பட்ட குற்றச்சாட்டாகும். தற்குப் பின்னரும் பயங்கரவாத விசாரணைத் திணைக்களத் பல தடவைகள் போய் வந்திருக்கின்றேன். எல்லாவற்றையும் மொத்தமாக ஆராய்ந்தால், அடி மட்டத்தில் பணி செய்யும் புலனாய்வு முகவர்களினால்தான் அனேக இம்சைகள் ஏற் தப்படுகின்றன என்பது என்னுடைய முடிவாகும். இவர்கள் இனத்தைச் சேர்ந்தவராக இருப்பதனால் சிங்கள அரசாங்கத்

Page 23
துக்கான தங்களது விசுவாசத்தை எந்
வில் வந்தவர் என்கி தக் கணமும் நிரூபிக்க வேண்டியவர்
டன் பிடித்து நாட் களாக தாம் உணர்கின்றனர். அது
யேற்ற ஆரம்பித்து ! மட்டுமல்லாது, இந்த சிங்கள நிர்வாக
ஊடக அமைப்பின் சங்கிலியில் பதவியுயர்வு பெற்றுக்
வருகை தந்த இரு . கொள்ள வேண்டுமென்றாலும் தமது
கள், பின்பு பொதுந சக சிங்களப் பணியாளர்களைவிட
நாட்டின் முன்னராக மும்மடங்கு உழைக்க வேண்டியவா தந்த அவுஸ்திரேலி களாகவுள்ளனர். இதனால் வருகிறது தைச் சோந்த இரு தொல்லை. நெடுங்கேணியில் எங் உறுப்பினர்கள், கவி கள் விடயத்திலும், ஒவ்வொரு தட
தமிழ் நாட்டைச் சே வையும் இதில் எந்த விதமான சதித் பிடிப்பாளர் பிரபாக திட்டத்திற்கும் ஒரு சாட்சியமும்
நிரல் நீண்டது. க இல்லை என்று அங்குள்ள சிங்கள மன்ற உறுப்பினர் அலுவலர் தீர்மானித்துக்கொண்டிருக்
சனும் இந்த நிரலி கும்போது அம்முடிவை மாற்றும்
போய் கடைசியில் நோக்கத்துடன் வந்திறங்கி விடுவார்
தப்பிக் கொண்டார் நம்ம ஹீரோ. கொழும்பு பயங்கர வேண்டும். வாதப் பிரிவிலும்கூட ஒரு சிறிய
- ராதிகா சொந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாலா யொட்டி இலங்கைக் இந்தப் பெண்மணியை நாட்டை
தவர் எனக் கூறப்படு விட்டு வெளியேற்றினர் என அங்கி
அவர் வந்தாலும், . ருந்த அலுவலர்களே எம்மிடம் ஆச்ச
அவர் யாரெனத் ெ ரியம் தெரிவித்தனர்.
அவரைச் சந்திக்கா இதே போலத்தான், நாங்கள் களத்
நான் சுற்றுலா விசா தில் என்ன செய்ய வேண்டும் என்ப
ருக்கின்றேன் ஆகை தையும் என்ன செய்யக் கூடாதென்ப
சந்திக்க இயலாது எ தையும் இவர் போன்றவர்கள்
கூற முடியுமா? அலி எங்களுக்கு ஆலோசனை சொல்ல
மட்டுப்படுத்தும் நே ஆயத்தமாவார்கள். எல்லாம் அவர்க
னாய்வாளர்கள் நட்டு ளின் அனுமானத்தின் பேரில்தான்.
தலைப்பட்டிருக்கின் மட்டக்களப்பு மாவட்டத்தில் எங்களு
யின் சற்றுலா விசாவு டன் பணி செய்பவர்களைச் சந்தித்து
இனி இங்கு தனிப்ப 'நீங்கள் விதவைகளுடன் வேலை
ஒருவரையும் சந்தி செய்தால் அரசாங்கத்துடன் பெரும்.
இது அரசாங்கத்தின் பிரச்சினை வரும். அதனை நிறுத்த
தைவிட முன்பு வேண்டும்' என்பார்கள். பணியாளர்
ஹீரோ கனவுகளும் களும் பயந்தடித்து எம்மிடம் வரும்
புலனாய்வு உத்தி போது என்ன அடிப்படையில், யார்
கைவண்ணமாகத்தா கூறினார்கள் என்றெல்லாம் நாம்
இருக்கும். இதேே எதிர்க்கேள்வி போடும்போதுதான்
பிரபாகரன் மீதும் நிலைமையின் கோமாளித்தனம் புரி
புகைப்படங்கள் எடு பட ஆரம்பிக்கும்.
குற்றச்சாட்டுதான் ( எங்களுக்கு இச்சம்பவம் நேர்ந்த
டது. அவ்வாறாயின் தற்குப் பின்னர் அதுவே அரசாங்கத்
வில் வருபவர்கள் துக்கு வாடிக்கையாகப் போய்விட்
எடுக்கக்கூடாதா! டது போலும். வெளிநாட்டிலிருந்து
‘From the sublime வந்து தமக்கு எதிரான வேலைகளைச்
lous' என்பார்கள். ஏ செய்பவர் என்று சந்தேகிக்கப்படுப புத் துலக்கும் வேலை
வர்களையெல்லாம் சுற்றுலா விசா
முட்டாள்தனமான (

சமகாலம்
- 2014, பெப்ரவரி 01-15 - 23 ன்ற குற்றச்சாட்டு பதே இதுவாகும். பாரிய வளங்களு டைவிட்டு வெளிடன் செயற்படும் அரச இயந்திரத்தின்
விட்டது. சுதந்திர
பலவீனமும் இதுதான். அது, நீண்ட - கருத்தரங்கிற்கு
கால இலக்கினைப் பற்றிச் சிந்திக்க அவுஸ்திரேலியர்
இயலாத தனது கீழ் அதிகாரிகளின் லவரசு உச்சி மகா
நடவடிக்கைகளிலேயே முற்று முழு 5 இங்கு வருகை
தாகத் தங்க நேரிடுகின்றது. யா, நியூசிலாந்
எப்படியிருப்பினும் இது அரசாங் ந பாராளுமன்ற
கத்திற்கு அவப்பெயர் கொடுக்கும் ஞர் ஜெயபாலன்,
விளைவில்தான் முடியப்போகின் எந்த புகைப்படப்
றது. எங்களுக்கு எதிரான கொள்கை -ரன் என்று இந்த
யுடையவர்களையெல்லாம் மூட்டை னடியப் பாராளு
கட்டி அனுப்பி வைத்துவிட்டோம் ராதிகா சிற்சபே
என அவர்கள் மார்தட்டிக் கொள்ள ல் சேர்க்கப்படப்
லாம். ஆனால் கடைசியில் அந்தந்த - மயிரிழையில்
நபர்களின் அரசுகளின் எதிர்ப்பைச் என்றுதான் கூற
சம்பாதித்ததாகத்தான் இது முடியும்.
தொடர்பாடல் தொழில் நுட்பங்கள் காரணங்களை
இவ்வளவு முன்னேறிய இக்காலகட் -கு விஜயம் செய்
டத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் கிென்றது. அப்படி
ஒருவர் கட்டாயம் இங்கு மக்களைச் இங்குள்ளவர்கள்
சந்தித்துத்தான் தகவல் பெற வேண் தரிந்து கொண்டு
டும் என்கின்ற ஒரு நிர்ப்பந்தமும் வே முற்படுவர்.
கிடையாது. அவை தினந்தினம் ரவில்தான் வந்தி
புகைப்படங்களாக, கட்டுரைகளாக, -யால், யாரையும்
ஒளிப்பேழைகளாக உலகெங்கும் ன்று ராதிகாவால்
அனுப்பப்படுகின்றன. வர் சந்திப்புகளை
அப்படி ஒருவர் இங்கு வந்து ஒரு தாக்கில்தான் புல
கூட்டத்தில் கலந்துகொண்டுதான் வடிக்கை எடுக்கத்
என்ன ஆகப் போகின்றது? ஏதோ றனர். அவ்வாறா
இங்கிருப்பவர்களுடன் இணைந்து பில் வருபவர்கள்
அவர்கள் புதிய புரட்சியில் ஈடுபடப் ட்ட ரீதியிலேனும்
போகிறார்கள் என்கின்ற ரீதியில் க்க முடியாதே.
அரசு அச்சப்படுவது அபத்தத்திலும் கொள்கை என்ப
அபத்தமாகும். இவ்வகையான தனிந - கூறியதுபோல
பர்களுடன் பிணைந்து கொண்டிருப் டன் உலாவரும்
பதால் நேரமும் மனித மற்றும் நிதி யோகத்தர்களின்
- வளங்களும் அரசுக்கு விரயமாவது ன் அனேகமாக
தான் மிச்சம். அத்துடன், தமக்கு பாலத்தான் மகா.
வெளியார் பார்க்கக்கூடாது மறைத்து கிளிநொச்சியில்
வைக்கவேண் டிய ஏதோ குற்றச்செ த்ெதார் என்கின்ற
யல்கள் இருக்கின்றன என உலகுக்கு முன்வைக்கப்பட்
பறைசாற்றும் விடயமாகவும் இது எ சுற்றுலா விசா
மாறுகின்றது. இதுவே குற்ற விசார புகைப்படமும்
ணைகளைக் கோருவதற்கான புறச்சூ ஆங்கிலத்தில்
ழலை உருவாக்கிக் கொடுத்து விடு e to the ridicu
கின்றது. 1 -தோ பெரிய துப் ல செய்யப்போய் முடிவுகள் எடுப்

Page 24

影
薯
விட்டுவிட்டு பார்த்
தால், இலங்கை-இந்தியா ஆகிய இரு அண்டை நாடுகளுக்கும் இடையேயான முக் கிய பிரச்சினையே மீனவர் பிரச்சினை தான். இன்னும் சொல்லப்போனால், அரசியல் மற்றும் நேரடி இராஜிய விடயங்களில், இனப்பிரச்சி னையை விட மீனவர் பிரச்சினை முக்கிய இடத் தைப் பிடித்துள்ளது என்பதே உண்மை. காரணம், இனப்பிரச்சினை இலங்கையின் உள் நாட்டுப் பிரச்சினை. மீனவர் பிரச்சினையோ, இரு நாட்டு அரசுகளையும், இரு நாட்டு மீனவர் கள் மற்றும் உள்நாட்டு அரசியலையும் உள்ள டக்கியது. இனப்பிரச்சினை இந்தியாவில், அதி லும் தமிழ் நாட்டில் அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டுவிட்டாலும் மீனவர் பிரச்சினை யின் நேரடித் தாக்கம் அதிகம் தான்.
மீனவர் பிரச்சினை, தமிழ் நாடு மற்றும் இலங் கையின் வட மாகாண மீனவர்கள் இடையி லான பிரச்சினை என்றே கருதப்படுகிறது. என் றாலும், தீர்வு என்று வந்து விட்டால், அது இரு நாட்டு அரசுகளையும், தென் இலங்கை மீனவர் களையும் உள்ளடக்கியதாகவே இருக்க முடி யும். காரணம், இலங்கையில் கைது செய்யப் படும் இந்திய மீனவர்கள் அனைவருமே தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள். இந் தியாவில் கைது செய்யப்படும் இலங்கை மீன வர்கள் அனைவருமே தென் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.
அந்த விதத்தில், கைது செய்யப்பட்ட மீனவர் களை விடுதலை செய்வது என்ற விடயத்தில், தென் இலங்கை மீனவர்களை அரசியல் பிரதிநி தித்துவப்படுத்தும் இலங்கை அரசு மற்றும் அமைச்சர்கள் அதிக அக்கறை காட்டுகிறார்கள். இதுவே, தமிழ் நாட்டிலும் அரசியல் பிரச்சினை யாகி விடுகிறது. ஆனால், மீனவர் பிரச்சி னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்ற விடயத்தில் இலங்கை அரசு அதீத அக்கறை

Page 25
என்.சத்
மீனவர் பிரச்
கச்சதீவு இலங்கைக்குச் சொந்கு அடிப்படையில் இந்திய அரசு மன்றத்தின் எந்தவொரு தீர்ப்பி கச்சதீவு குறித்கு இந்திய நீதிமன் அது குறித்து இரு நாட்டு ஒப்ப குப்பித்துக்கொள்ளவும் முடியாது
காட்டிவந்ததில்லை. தமிழ் நாட்டு மீனவர்களால் பாதிக்கப்படுவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தில் உள்ள தமிழ் பேசும் மீனவர்கள் என்ற எண்ணம் வேரூன்றிவிட்டதே இதற்குக் காரணம்.
இதன் பின்னால் உள்ள பிரச்சி னையை ஆராய்ந்தால், இந்தியாவில் நிலவும் மத்திய-மாநில அரசுகளி டையே நிலுவையில் உள்ள அதிகா ரப்பரவல் திட்டத்தை தென்இலங்கை அரசியல்வாதிகள் குறைகூறுவர். இந் தியாவில் கைது செய்யப்படும் தென் இலங்கை மீனவர்களை தமிழ் நாடு உடனடியாக விடுவிக்கும் வழக்கம் அண்மைக்காலம் வரை இருந்து வந் தது. இலங்கை அரசும் கைது செய்யப் படும் தமிழ் நாடு மீனவர்களை விடு விப்பதில் அதிக அக்கறை காட்டி வந்துள்ளது என்பதே உண்மை.
ஆனால், இந்தியாவின் பிற மாநி லங்களில் சிறை செய்யப்பட்டுள்ள தென் இலங்கை நிலைமை வேறுபட்டது. ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் அந்தமான் தீவுகளில் சிறையில்வாடும் தென் இலங்கை மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவதில்லை. அந்த
மீனவர்களின்
மாநிலங்களைச் சே இலங்கையில் சி வாய்ப்பு இல்லை களது அக்கறையின் ணமாக இருக்கலாம் ய-மாநில அதிகாரப் உட்பட்டு இந்திய அரசு, ஆந்திர பிர மாநில அரசுகளுக் செய்ய முடியுமே செய்ய முடியாது.
தற்போது, இலங் மற்றும் மேற்கு மாகா தேர்தல் நடைபெற போது, மீனவர் பிர இலங்கை அரசு அதி டுவதற்கு ஒரு கார லாம். ஆனால், சா ளில் கூட தமிழ் இந்திய மாநிலங்கள் படும் இலங்கை மீ நாட்கள் சிறையில்
வருவது, ஒரு அச் மையையும் சமன்பா டுத்திவிட்டதாக ஒரு வாகி உள்ளது.
அதேசமயம், இது பாடு இல்லையெ
 

தியமூர்த்தி
ம் என்று 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் தொடர்ந்து கூறி வந்தாலும் உச்ச நீதி ற்கும் அது கட்டுப்பட்டாக வேண்டும். றத்தீர்ப்புகுணக்கு எதிராக வருமேயானால் ந்குத்தைச் சுட்டிக்காட்டி இலங்கை அரசு
ர்ந்த மீனவர்கள் றைபிடிக்கப்படும் என்பதும் அவர் மைக்கு ஒரு கார . ஆனால், மத்தி பரவல் முறைக்கு ாவின் மத்திய தேசம் போன்ற கு அறிவுறுத்தல் தவிர அதிகாரம்
கையில் தெற்கு ாண சபைகளுக்கு இருப்பதும் தற் ாச்சினை குறித்து நிக ஆர்வம் காட் ாணமாக இருக்க தாரண காலங்க நாடு அல்லாத ரில் சிறையிடப் னவர்கள் அதிக இருக்க வேண்டி சாதாரண நிலை Tட்டையும் ஏற்ப எண்ணம் உரு
போன்ற நிலைப்
ன்றால் எங்கே
தமிழ்நாட்டு மீனவர்களை, இலங்கை அரசு சிறையில் இருந்து விடுவிக்க அதிகமாக சிந்தித்திருக்குமோ என் றும் எண்ணத்தோன்றுகிறது. இதன் எதிர்ப்பதிப்பாகவே, இந்திய சிறை யில் வாடும் தென் இலங்கை சிங்கள மீனவர்களின் விடுதலையை எதிர் பார்த்து, தமிழ் நாடு மீனவர்களை இலங்கை அரசு சிறையில் வைத்தி ருக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால், இத்தகைய சிந்திப்பும் செயற்பாடும், தமிழ் நாடு அரசும் கைதுசெய்யப்பட்ட சிங்கள மீனவர் களை விடுவிக்காமல் சிறையில் தொடர்ந்து வைத்திருப்பதற்கு மட்
டுமே பயன்பட்டுள்ளது எனலாம்.
கடந்த காலமும் எதிர் காலமும்
இனப்போர் காலகட்டத்தை முன் னிறுத்தி, தமிழ் நாடு மீனவர்கள் விடு தலைப் புலிகளின் கடத்தல் செயல்க ளில் உதவினார்கள் என்ற எண்ணம் இன்னமும் தொடருகிறது. அத்த கைய கவலைகளில் உண்மையில்லா மல் இல்லை. ஆனால், அது ராஜிவ் காந்தி படுகொலைக்கு முன்னர், பிற்பட்ட காலகட்டங்களில், அவ் வாறு எதுவும் நடக்கவில்லை என்

Page 26
- 26 2014, பெப்ரவரி 01-15
சமகால்
மீனவர்
பதும் உண்மை. அதேசமயம், இனப் குறித்த இலங்கை போர் காலகட்டத்திற்குப் பின்,
ளுக்கு மருந்தாகி உலகளாவிய தமிழர் கோரிக்கைகளை
டமுடியாது. மனதில் வைத்து பார்க்கும் போது, கட்
இந்தப் பின்ன சிமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு,
சினையைத் தீர்க் இந்தியாவின் மத்திய அரசு அது
நாட்டு அரசுகளி போன்ற ஒரு சூழ்நிலையை வரவேற்
வைப் பொறுத்த காது என்பது திண்ணம்.
னையின் ஒரு அ அதேசமயம், தற்போது சீன மீனவர்
1976ஆம் ஆண் களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு
ளும் செய்து செ இலங்கை அரசு அங்கீகாரம் வழங்கி
சார்ந்த ஒப்பந்தத் யுள்ள சூழ்நிலையில், அவர்கள் எதிர்
அமைந்தது. இது காலத்தில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறமாட்டார்கள் என்று இலங்கை அரசாலும் அறுதியிட்டுக் கூறமுடியாது. பத்திரிகைச் செய்தி
தேசிய களை வைத்துப் பார்க்கும்போது, சீன
கூறாப மீனவர்கள் தாங்கள் ஆழ்கடலில்
புதிய ( பிடித்த மீன்களை இலங்கை கடற்கரை யில் விற்பனைக்கு கொண்டு வரக்கூ
புதிய | டாது என்ற ஒப்பந்தத்தை மீறுவதாக
அப்பே தென் இலங்கை மீனவர்கள் குற்றம்
நிலை சாட்டியுள்ளனர். இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டு, இந்திய அரசிடம் இருந்தும் எழாது என்று கூறிவிடமுடி
சினை' என்றுப் யாது. இந்திய-சீன உறவுகளின் தன்
கச்சதீவுப் பகுதி மையை வைத்து நோக்கும் போது, கள் பிடித்துச்செ இது இலங்கை-இந்திய உறவுகளை மீன் இல்லை எ6 மீண்டும் பாதிக்கும் வாய்ப்புள்ளது.
பிரச்சினை தற்ே இலங்கை அரசின் மற்றொரு கவ மன்றத்தின் முன் லை, எதிர்காலத்தில் இனப்பிரச்சினை
தொடர்ந்தும் ! மீண்டும் பூதாகரமாக உருவெடுத் இலங்கைக்குச் ( தால், அதிலும் போராளிக் குழுக்கள்
ஆண்டு ஒப்பர் என்று மீண்டும் தோன்றி விட்டால், யில் கூறி வந்தா எங்கே தமிழ் நாட்டு மீனவர்கள் மீண் தின் எந்தவொரு டும் அவர்களுக்கு உதவத் தொடங்கி
கட்டுப்பட்டாக விடுவார்களோ என்ற கவலை இருந்
இந்தியாவின் கா தால், அது ஏற்றுக்கொள்ளப்பட
கச்சதீவு குறித்; வேண்டிய விடயமும் கூட. ஆனால்,
தீர்ப்பு தனக்கு அதற்கு வழிசெய்யாமல், அரசு ஏன்
னால், அது குறி இனப்பிரச்சினைக்கு தமிழர்களால்
பந்தத்தைச் சுட் ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல்
அரசு தப்பித்து தீர்வை முன்வைப்பதில்லை என்ற இந்திய-இலங்ல கேள்வியும் உடனெழுகிறது. ஆனால், அடிப்படையில் அது மட்டுமே மீனவர் பிரச்சினை வடகிழக்கு மா

க அரசின் கவலைக அரசு, 2006ஆம் ஆண்டு தீர்ப்பின் விடும் என்று கூறிவி
அடிப்படையில் பிரித்தது என்பது
இங்கு குறிப்பிடத்தக்கது. னியில், மீனவர் பிரச்
- அதே சமயம், இது குறித்து இந்தியா க வேண்டியது இரு வில் மத்திய அரசும், தமிழ் நாடு அர ன் கடமை. இந்தியா சும், தமிழ் நாடு மீனவர்களும் கவ வரை, மீனவர் பிரச்சி
லைப்பட வேண்டிய அதிமுக்கிய அலகு, 1974 மற்றும் விடயம் உள்ளது. கடந்த 1974ஆம் "டுகளில் இரு நாடுக ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படை ாண்ட கடல் எல்லை யில், மீனவர் பிரச்சினை ஓங்கி நிற் தின் அடிப்படையில் கும் 'பாக்கு நீரிணை' பகுதியை இரு ப்வே 'கச்சதீவு பிரச்
நாடுகளும் தத்தம் 'உள்நாட்டு நீர்ப்ப
F பிரச்சினை குறித்து தமிழ்த்
க்கூட்டமைப்பு இதுவரை கருத்துக் லேயே தப்பித்து வந்துள்ளது. ஆனால் சூழ்நிலைகளும் அவற்றையொட்டி பிரச்சினைகளும் உருவாகுமேயானால் பாது கூட்டமைப்பு வெளிப்படையான ஒரு
ப்பாட்டை எடுக்க நிர்ப்பந்திக்கப்படும்
) அறியப்படுகிறது. குதியாக பிரித்துக்கொண்டது. இதற்கு பில் இந்திய மீனவர்
தற்போது, 'ஐ.நா.வின் சர்வதேச கடல் ல்ல அதிக அளவில் சட்டங்கள்' குழுமத்தின் (UNCLOS) ன்றாலும், இது குறித்த மூலம், உலக நாடுகளின் ஒப்புதலும் பாது இந்திய உச்சநீதி உள்ளது. அதேசமயம், இரு நாட்டு
னால் உள்ளது.
ஒப்பந்தம் மீண்டும் ஆராயப்படும் இந்திய அரசு கச்சதீவு சூழ்நிலை உருவாகுமேயானால், சொந்தம் என்ற 1974
அதன் மூலம் புதியதொரு தீர்வுத்திட் தத்தின் அடிப்படை
டமும் உருவாகுமேயானால், அதனை லும், உச்ச நீதிமன்றத்
உலகநாடுகள் அப்படியே ஏற்றுக் ந தீர்ப்பிற்கும் அரசு
கொண்டுவிடுவார்கள் என்று எதிர் வேண்டும். இதுவே பார்த்துவிட முடியாது. டந்தகால நெறிமுறை. இன்றும், மீனவர் பிரச்சினையின் - இந்திய நீதிமன்ற தாக்கத்தைக் குறைக்கவும் தமிழ் எதிராக வருமேயா நாட்டு மீனவர்களின் உயிர் மற்றும் த்து, இரு நாட்டு ஒப் வாழ்வாதாரங்களைக் காக்கும் விதத் டிக்காட்டி, இலங்கை
திலும், மாநில அரசு ஆழ்கடல் மீன் 5கொள்ள முடியாது. பிடிப்பை ஊக்குவிக்கும் முயற்சியை
க ஒப்பந்தத்தின்
மேற்கொண்டுள்ளது என்பதும் - இணைக்கப்பட்ட உண்மை. அந்த வகையில் பாக் நீரி காணத்தை இலங்கை ணையை அண்டி வாழும் இந்திய மீன

Page 27
வர்கள், ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு
இலங்கை மற்றும் செல்ல வேண்டுமானால், நேரம் மற் ளைச் சார்ந்து நிற்கும் றும் படகு ஓட்ட செலவுகளை மிச்சப் நீரிணையில் பங்கு 6 படுத்தும் விதத்தில், இந்திய அரசின்
கூறியுள்ள அமெரி சேது சமுத்திரத் திட்டப் பகுதியில்
மேலை நாடுகளை அ ஒரு கடல்வழி அமைத்துக் கொடுக்க வேண்டிவரும்.
பேச்சுவார்த்தை தற்போது, சேது சமுத்திரத் திட்டத்
அரசியல், அரசிய தின் எதிர்காலமும் இந்திய உச்ச வற்றிற்கு அப்பால் நீதிமன்றத்தின் முன்னர் உள்ளது. னை அந்தந்த மக் ஆனால், அந்தத் திட்டம் செயற்ப தாரப் பிரச்சினையும் டுத்த முயற்சி தொடங்கிய காலகட்டத் ளிலும் சரி, மண்னை தில், அந்தத் திட்டம் முடிவிற்கு வந் போரை விட, தால், அந்த நீர்ப்பகுதி 'சர்வதேச கடல் வாழ்வோரின் வாழ் பகுதியாக' ஏற்றுக்கொள்ளப்பட
றங்கள், அவர்கள் உ வேண்டும் என்றும், அங்கு தனது கப் தொழில் நோக்கி பய பல்கள் சென்றுவருவதற்கு உரிமை தல்ல. இனப்போர் க வேண்டும் என்றும் அமெரிக்க அரசு
மட்டுமல்ல, அதற்கு கூறியதாக பத்திரிகைச் செய்திகள்
இரு நாட்டு மீனவர்க வெளியாயின. அவ்வாறெல்லாம்
தியத்தில் மருவிக் ( மீனவர் பிரச்சினை புதிய வடிவங்கள்
குறிப்பிடத்தக்கது. எடுக்குமேயானால், அது இலங்கை,
- அதே சமயம், இ இந்தியா ஆகிய இரு நாடுகளின் பாது
பின்னர் அவர்களது காப்பிற்கு ஒரு சேர ஊறு விளைவிக்
கூடி, இந்தப் பிரச்சி கும். அதே சமயம், நீரிணை பகுதியி
வகையில் ஒரு ஒப்ப லும் அந்நிய நாட்டு பெரும் படகுகள்,
ழுத்திட்டுள்ளனர். க குறிப்பாக தமிழ் நாடு மீனவர்களுக் ஆண்டு அவர்கள் செ குப் போட்டியாக வரும் வாய்ப்புள் வாழ்வாதாரப் பிர எது. அவர்களுக்கு இடையேயும் தற்
தீர்வு காணவல்லது. - போது உள்ளது போன்ற மீனவர் பிரச் இரு நாட்டு அரசுகள் சினைகள் தோன்றலாம். அப்போது,
வதும், அதிலும் குறி இந்திய மீனவர்கள் யாரை குறை கூறு
அரசு செயற்படுத்து வார்கள்? அல்லது யாரை குறை கூறி
அதன் வெற்றி உள் தான் என்ன இலாபம்?
இன்றைய நிலை.இன - இன்னும் சொல்லப்போனால், மீன டத்தில், கடந்த 200 வர் பிரச்சினை குறித்து இலங்கை
இரு நாடுகளும் செய் யின் வட மாகாணத்தில் தேர்தல் பந்தத்தின் அடிப்பா மூலம் ஆட்சிக்கு வந்துள்ள தமிழ்த்
மீனவர்கள் இலங்கை தேசியக் கூட்டமைப்பு இது வரை
மீன்பிடித்துக்கொள்ள கருத்துக் கூறாமலே தப்பித்து வந்
கப்பட்டது. அன்றும், துள்ளது. ஆனால், புதிய சூழ்நிலைக
கடல் எல்லை குறித்த ளும், அவற்றை ஒட்டி புதிய பிரச்சி
முறையில் இருந்தது னைகளும் உருவாகுமேயானால்,
ஆம் ஆண்டு ஏற்பட் அப்போது கூட்டமைப்பு போன்ற அர
நிதிகளின் ஒப்பந்த சியல் செல்வாக்குப் பெற்ற ஒரு கட்சி உறுதிசெய்தது.

சமகாலம் 2014, பெப்ரவரி 01-15 27)
இந்திய அரசுக
ஆனால், மீனவர் ஒப்பந்தத்தின் எதி மா, அல்லது பாக் ராகவும், இலங்கை அரசின் சட்டங்க கேட்போம் என்று ளுக்கு எதிராகவும், இந்திய மீனவர் ரிக்கா போன்ற
கள் தடை செய்யப்பட்ட படகுகளை ஆதரிக்குமா?
யும் வலைகளையும் பயன்படுத்துவது
தான் பிரச்சினையின் முக்கிய கரு. க்குப் பின்னர்
அது போன்றே, இந்திய மீனவர்கள், ல்சாசனம் ஆகிய
இலங்கை கடல் பகுதியின் உள்ளே மீனவர் பிரச்சி
சென்று வடக்கு மற்றும் கிழக்கு மாகா களின் வாழ்வா ணத்தில் உள்ள, தமிழ் பேசும் மீனவர்
கூட இரு நாடுக
களின் தொழிலுக்கு இடைஞ்சலாக ண நம்பி இருப்
தொடர்வதும் பிரச்சினையின் மற் கடலை நம்பி
- றொரு பரிமாணம். வியல் முன்னேற்
- ஆனால், 2008 ஆம் ஆண்டு அரசு டனடியாக வேறு தரப்பு ஒப்பந்தத்திற்கு எதிராக பணிக்க ஏதுவான
இலங்கை கடற்படையினர் இந்திய ாலகட்டம் என்று
மீனவர்களைக்கைது செய்து வருவது முன்னரும் கூட,
பிரச்சினையின் மறுபக்கம். அண்மை ளும் கடல் பிராந்
காலங்களில் அவ்வாறு கைது செய் கொண்டுள்ளமை
யப்படும் இலங்கை மீனவர்கள்
முன்னெப்போதும் இல்லாத விதத்தில் எப்போர் முடிந்த
இலங்கை சிறைசாலைகளில் மாதக்க து பிரதிநிதிகள் ணக்கில் இருக்க வேண்டியிருப்பதும், னையை தீர்க்கும்
மீனவர்களோடு அவர்களது படகுக பந்தமும் கையெ
ளும் விடுவிக்கப்படாமையும் குறிப் டந்த 2010ஆம்
பிடத்தக்கது. இது, இந்தியாவில் கைது சய்த ஒப்பந்தமே,
செய்யப்படும் தென் இலங்கை மீன ச்சினைகளுக்குத்
வர்களுக்கும் அவர்களது படகுகளுக் ஆனால், அதனை
கும் பொருந்தும். நம் ஏற்றுக்கொள்
அந்த விதத்தில், 2008 மற்றும் ப்பாக தமிழ் நாடு 2010 ஒப்பந்தங்களின் சாராம்சத்தை பதிலும் மட்டுமே
உள்ளடக்கி முன்வைக்கப்படும் எந்த ளது. அது தான் ஒரு புதிய ஒப்பந்தமும் வெற்றி எப்போர் கால கட்
பெறும் வாய்ப்புள்ளது. அதே சமயம், 3-ஆம் ஆண்டு, அத்தகைய ஒப்பந்தத்தை இரு நாடுக பது கொண்ட ஒப்
ளிலும் உள்ள மத்திய-மாகாண அரசு டையில், இந்திய
கள் உறுதியாக செயற்படுத்தினால் 5 கடல் பகுதியில் மட்டுமே, அது வெற்றி பெற முடியும். (அனுமதி வழங்
அத்தகைய ஒப்பந்தம் வெற்றிபெற்று, - 1974ஆண்டின் பாக் நீரிணையில் அமைதி திரும்பி
ஒப்பந்தம் நடை
னால் மட்டுமே, இரு நாட்டு உறவுக - பின்னர், 2010
ளும் மேம்படுவதற்கான வாய்ப்புகள் ட மீனவர் பிரதி
தோன்றும்.1 கமும் இதனை

Page 28
28 2D14, Ուսւնg surf tյ1-15 Dasia)
D லேசியத் தீபகற்பத்தையும் இலங்கையையும் ஒப்பிட்டுப்பார்க்கும்போது மலேசியாவில் இன, சமய உறவுகள் சுமுகமானவை. அங்கு சமூகக் குழுக்க ளிடையே சகிப்புத்தன்மை உள்ளது. இதனை ஒப்பீட்டு நோக்கில் தான் கூறுகிறேன். நான் அண்மையில் மலே சியா சென்றிருந்தபோது நான் சந்தித்த கவர்ச்சிமிக்க இளம் பெண் ஒருத்தி, அவளுக்கு தூரியன் பழம் என் றால் அலாதியான மோகம். அவள் என்னை இதைப்பற் றித்தான் கேட்டாள். உங்கள் நாடு ஏன் எங்களுடை யதைவிட மோசமாக இருக்கிறது என்றாள். மலாக்காவின் வரலாறு ஏறக்குறையை இலங்கையைப் போன்றதுதான். ஆனால், அண்மைக்காலமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே எத்தனை தூர இடைவெளி இந்த விடயம் பற்றி நான் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தேன். எனது கருத் துகளை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள் கிறேன். அதற்கு முன் மலாக்கா பற்றிச் சில அடிப்படைத் தகவல்களைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.
பரமேஸ்வரா என்ற இந்து அரசன் மலாக் குமாா காவை (இன்று மலாக்கா மலேசியாவிற்குள் ஒரு மாநில அரசு) 1377 இல் நிறுவினான். பரமேஸ் வரா பலம் பொருந்திய மபாஹிட் பேரரசின் மன்ன னால் சிங்கபுரவில் (சிங்கப்பூர்) துரத்தியடிக்கப்பட்ட போது அவன் மலாக்கா சுல்தான் ஆயினான். மபாஹிட் பேரரசு யாவா அரசைக் குறிப்பது. பரமேஸ்வரா பற்றி ஒரு வாய்மொழிக் கதை உள்ளது. ஒரு நாள் மன்னன் மெலக்கா நதியின் கரையோரம் ஒரு நெல்லி மரத்தின்
 
 
 


Page 29
தீவுக் கூட்டங்களை ஒரு சுற்றுச் சுற்றி ரோறஸ் நீரி ணைக் (TORRES Straits) கூடாகப் போகவேண்டும். இது நியுகினியாவையும் அவுஸ்திரேலியாவையும் பிரிக்கும் நீரிணை. பயங்கரமான பாதை. இங்கிருந்து வடக்காகத் திரும்பி பிலிப்பீன்ஸ் தீவுக் கூட்டத்தைத் தாண்டிக் கப்பல்கள் பயணிக்க வேண்டும். பின்னர் தெற்கு நோக்கி வந்து தென்கிழக்கு ஆசியாவுக்கு வர வேண்டும். நேரே பயணிப்பதானால் வடக்கே சீனாவுக் கும் ஜப்பானிற்கும் போகலாம். மலாக்கா நீரிணை முக்கியமான கப்பற்பாதையாக இருப்பது இதனால் தான். இப்பகுதியின் புவியியலை நன்கு தெரிந்து வைத் திருந்த அட்மிரல் ஷெங் கீ (Zheng He) என்ற புகழ் பெற்ற கடற்படைத் தளபதி சீன நாட்டில் இருந்து ஏழு பெரும் கடற்பயணங்களை நடத்தினான். பெரும் செல் வக் குவியல்களைத் தாங்கிய அவனது கப்பல்கள் இந்து சமுத்திரத்திற்கும் ஆபிரிக்கக்
1957ஆம் ஆண்டு கரைக்கும் அராபியாவுக்கும்
அதன் வரலாற்றில் மலாக்கா நீரிணை ஊடாகப்
சிங்கப்பூரும் மலா பயணித்தன. அவனது பய ணம் வஸ்கொடகாமா கள்
கின. விரைவில் 5 ளிக்கோட்டையை அடைவ
கப்பட்டது. லீ குவ தற்கு 60 ஆண்டுகள் முன்பே
வேண்டாம் என்று நடந்தது. அதேபோல் கொலம் பஸ் சன்சல்வடோர் தீவில்
நவீனகாலத்தில் 2 (இன்றைய பஹாமஸ்) காலடி
விருப்பத்திற்கு மா எடுத்து வைப்பதற்கு முன்பே
குமாயின் அது சிங் நடந்தது. அட்மிரல் ஷெங்கி தன் பயணங்களின் போது மலாக்காவில் தரித்து நிற்பதற்குத் தவறுவதில்லை. இத னால் இற்றைக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே சீனர் குடியிருப்புகள் மலாக்காவில் தோன்றிவிட்டன. ஆனால், 19ஆம் 20ஆம் நூற்றாண்டில் தான் அங்கே சீனர்கள் பெருந்தொகையில் குடியேறினர். அக்குடி யேற்றம் பிரித்தானியர் ஆளுகையின் கீழ் நடந்தது. வீதியமைப்பு, ரயில்வே அமைப்பு என்ற தொழில்க ளுக்காகவும் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற் காகவும் பெருந்தொகைச் சீனத் தொழிலாளர்கள் வந்து சேர்ந்தனர். அவர்களைத் தொடர்ந்து சீன வர்த்தகர்கள் வந்தார்கள். பின்னர் தொழில் முயற்சியாளர்களும் முதலீட்டாளர்களும் சீனாவில் இருந்து வந்தார்கள். இப்போது மலாக்காவிலும், மலேசியாவிலும் சீனர்கள் மிகச் செழிப்போடு வாழ்கிறார்கள்.
மலாயாவின் அடுத்த நானூறு வருட சரித்திரம் இலங்கைச் சரித்திரத்தைக் கூறுவதற்கு ஒப்பானது. 1511 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் மலாயாவைக் கைப்பற்றினார்கள். டச்சுக்காரர் 1641 இல் போத்துக்கீச ரைத் துரத்திவிட்டு அதனைக் கைப்பற்றினார்கள். டச்சு ஆட்சி 1798 வரை நீடித்தது. பின்னர் நெப்போலிய யுத் தங்களின் குழப்பகாலத்தில் ஐரோப்பா மூழ்கியிருந்

சமகாலம்
2014, பெப்ரவரி 01-15 29
தது. 1824இல் மலாக்காவை பிரித்தானியா பொறுப் பேற்றது. பிரித் தானியர் ஆட்சி 1942 இல் மலாக்காவை ஜப்பானியர் கைப்பற்றும் வரை தொடர்ந்தது. 1945 இல் ஜப்பானியர் சரணடைந்தபோது பிரித்தானியர் ஆட்சி மீண்டும் ஆரம்பித்தது. ஆனால் சீனக் கம்யூனி ஸத்தின் தோற்றப் பின்னணியில் மலேசியாவில் கம்யூ னிஸ்ட் கிளர்ச்சி தோன்றியது. பிரித்தானியரை அகற்றி விட்டு ஆட்சியைப் பிடிக்க கம்யூனிஸ்ட்டுகள் தயாராயினர். மலாயர்கள் ஜப்பானியக் கொடுங்கோ லர்களை ஆதரித்தனர். ஆனால், சீனர்களோ ஜப்பானி யரை ஆதரிக்கவில்லை. இதனால் மலேசியாவின் கம் யூனிஸ்ட் கிளர்ச்சி சீனர் விவகாரம் என்று ஆயிற்று. கம் யூனிஸ்ட் கிளர்ச்சியை அடக்கி கம்யூனிஸ்டுகளை ஒழித்துக் கட்டுவதில் பிரித்தானியருக்கு மலாயர்கள்
மலாயாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. ல் ஒரு திருப்பம் விரைவில் நிகழ்ந்தது. யாவும் இணைந்து குறுகியகாலம் இயங் ஒன்றியத்திலிருந்து சிங்கப்பூர் விலக் பான் யூ அப்போது தங்களை விலக்க
உணர்வுபூர்வமாக மன்றாடினார். உலகிலேயே சுதந்திரத்தை வலிந்து | றாக திணிக்கப்பட்ட ஒரு தேசம் இருக் 1கப்பூர் மட்டுமே என்று லீ குறிப்பிட்டார்
உதவினர். 1957 இல் மலாயாவிற்குச் சுதந்திரம் கிடைத் தது. இருந்தபோதும் அதன் வரலாற்றில் ஒரு திருப்பம் விரைவில் நிகழ்ந்தது. சிங்கப்பூரும் மலாயாவும் ஒரு ஒன்றியத்தில் (யூனியன்) இணைந்து குறுகிய காலம் (1963-1965) இயங்கின. விரைவில் சிங்கப்பூர் ஒன்றி யத்தில் இருந்து விலக்கப்பட்டது. லீகுவான் யூ அப் போது தங்களை விலக்க வேண்டாம் என்று உணர்வு பூர்வமான மன்றாட்டக் கோரிக்கையை விடுத்தார். பயனில்லை. 'நவீன காலத்தில் உலகிலேயே சுதந்தி ரத்தை வலிந்து விருப்பத்திற்கு மாறாகத் திணிக்கப் பட்ட ஒரு தேசம் இருக்குமாயின் அது சிங்கப்பூர் மட்டு மே' என்று லீ குறிப்பிட்டார். காலம் என்பது கறங்கு போல் சுழன்று யாவரும் எதிர்பார்த்ததற்கு மாறான விளைவுகளைத் தந்திருப்பது நம்பமுடியாத அதிசயமே!
சனத்தொகை விகிதாசாரங்கள் மலாக்காவினதும் (மலேசியா) இலங்கையினதும் சனத்தொகை விகிதாசாரங்கள் மேல்நோக்காகப் பார்த் தால் ஒரே விதமாகவே தென்படும். ஆனால், சில நுண்மையான வேறுபாடுகள் உள்ளன. இவ்வேறுபாடு

Page 30
30 2014 பெப்ரவரி 01-15
கள் மிக முக்கியம் வாய்ந்தனவாயும் உள்ளன. மலே சியா முழுவதிலுமாக இஸ்லாமியர்கள் (பெரும்பான் மையாக மலாயர் இனத்தவர்) 65 வீதமாக உள்ளனர். சீனர்கள் (இவர்களிடையே இஸ்லாம் மதத்தவர் மிகக் குறைவு) 25 சதவீதத்தினர். இந்துக்கள் (இந்திய வம்சா வளியினர்) 6 வீதம் கிறிஸ்தவர்களும் ஏனைய சிறு குழுக்களும் 4 வீதமாக உள்ளனர். இலங்கையில் சிங்களவர் 75 வீதம், தமிழர்கள் 17 வீதம் (இலங்கைத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் என இரு பிரிவினர்) முஸ்லிம்கள் 8 வீதம் என்ற வகையில் சனத்தொகை விகிதாசாரம் உள்ளது. இரண்டு நாடுகளிலும் ஒரே மாதிரியாக விகிதாசாரங்கள் இருப்பதாகத் தெரிந் தாலும் இரு நாடுகளிலும் ஒரு இனம் மிகப்பெரியதாக உள்ளது. ஆயினும் மலேசியாவில் 25 வீதமான சீனர் கள் ஒருமித்த தன்மையுடைய பெரிய குழுவாக உள்ள னர். இவர்களை நினைத்தபடி மடக்கிவிடவோ, ஒதுக் கிவிடவோ இயலாது. மலேசியாவில் ஒரு தடவை மட்டும் (1968) இனக்கலவரம் ஏற்பட்டது. அப்போது 25 பேர் மட்டும் கொல்லப்பட்டனர். (ஆம்! இதிலி ருந்து என்ன தெரிகின்றது என்பதை வாசகர்கள் ஊகித் துக் கொள்ளலாம்) துங்கு அப்துல் ரஹ்மான் ஒரு விட யத்தைத் தெளிவாக உணர்ந்தார். பன்மைத்துவம் கொண்ட மக்கள் கூட்டத்தை ஒரே நாட்டுக்குள் வைத் துக் கையாள்வதில் உள்ள சிரமங்கள் அவருக்குப் புரிந் தன. அதனால் 74 வீதம் சீனர்களைக் கொண்ட சிங்கப் பூரைக் கூட்டாட்சியில் இருந்து விலக்கினார்.
இலங்கையில் தமிழ்ச் சமூகத்தின் இருபிரிவினர்க ளுக்கிடையில் இருந்த பிளவுகள் தலைவர்களிடையே நிலவிய பரஸ்பர நம்பிக்கையீனத்தால் விரிவடைந் தன. விடுதலைப்புலிகள் தமிழ்பேசும் மக்கள் என்ற
இலங்கையிலும் மலேசியாவிலும் ஒே மாதிரியாக இன விகிதாசாரங்கள் இருப்பகுாகத் தெரிந்தாலும் இரு நாடு களிலும் ஒரு இனம் மிகப்பெரியகுாக உள்ளது. ஆயினும் மலேசியாவில் 25 சகுவிகுமான சீனர்கள் ஒருமித்கு குன் மையுடன் பெரிய குழுவாக உள்ளனர் இவர்களை நினைத்குப்படி மடக்கி விடவோ ஒடுக்கிவிடவோ இயலாது
கருத்தை முன்வைத்து முஸ்லிம்களை தம்பக்கம் உள் ளிர்த்துக் கொள்ளச் செய்த முயற்சி உபாயம் என்ற முறையில் புத்திசாலித்தனமானது. ஆனால் அதன் சர்வாதிகாரத் தன்மை எந்தப் பயனையும் தரவில்லை. தவறுகளில் முடிந்தது. ஒட்டுமொத்த சனத்தொகை விகி தங்களை ஒப்புநோக்கினால் மலேசியாவும் இலங்
 

கையும் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆனால், மலே சியாவில் சீனர்கள் ஒன்று திரண்ட சக்தியாக இருந்தனர். இன்றும் அவ்வாறே உள்ளனர். மலேய சமூகம் விட் டுக்கொடுப்பதற்கும் இணக்கப்பாட்டிற்கும் வரவேண் டியிருந்தது இதனால் தான். இந்தியாவும் சிறுபான்மை யினர்களுடன் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டியதா யிற்று. இந்திபேசுவோர் மொத்த சனத்தொகையில் 40 வீதம் மட்டுமே உள்ளனர். வங்காளி, தெலுங்கு, தமிழ், மராத்தி, உருது ஆகிய மொழிகளைப் பேசுவோர் ஒவ் வொரு குழுவும் 50 முதல் 80 மில்லியன் மக்களைக் கொண்ட பெருங்குழுவாக உள்ளனர். முஸ்லிம்கள் இந்தியாவில் 180 மில்லியன் உள்ளனர். இதை நாம் மறந்துவிடக்கூடாது. பங்களாதேஷ், பாகிஸ்தான், ஈரான் ஆகிய முஸ்லிம் நாடுகளை விட இந்திய முஸ்லிம்கள் சனத்தொகையில் அதிகம். இந்தியாவில் சீக்கியர்களுடனோ, பழங்குடிமக்களுடனோ கூட அர சாங்கம் அலட்சியம் காட்டவோ விளையாட்டு விடவோ முடியாது. இதில் இருந்து நாம் படித்துக் கொள்ள வேண்டிய எளிமையான உண்மை இதுதான். சனத்தொகையின் அளவு, விகிதாசாரம் ஒரு முக்கிய மான காரணி. கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய விடயம். ஆகையால் இலங்கைத் தமிழர்களின் விடிவுக் குச் சாத்தியப்பாடு ஏதேனும் உள்ளதா என்பது ஐயமே. இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் ஆதரவைத் தமி ழர்கள் ஓரளவுக்காவது பெற்றுக்கொள்ளாத வரை அவர்களுக்கு வாய்ப்புகள் குறைவு. முஸ்லிம்களின் நிலை வித்தியாசமானது. அவர்கள் தங்கள் சனத்தொ கையைப் பெருக்கிக் கொள்வதைத் தவிர வேறுவழி யில்லை போல் தெரிகிறது. ஆனால், நாம் சனத்தொ கைதான் தீர்மான காரணி என்றும் கூறிவிட முடியாது. அரசியல் தலைமைத்துவத்தின் இயல்பு, தகுதி என்ப னவும் முக்கியமானவை. துங்கு அப்துல் ரஹ்மானும் மஹதிர் மொகமட் அவர்களும் ஏதோ ஞானிகள் என்று நான் கூறவரவில்லை. அவர்கள் மலாய் இனத்தேசிய வாதிகள். மலேயர்களின் அநீதியான சீன எதிர்ப்புக் கோரிக்கைகளுக்கு இவர்கள் இடம் கொடுத்தார்கள். (உ+ம் பூமிபுத்திர என்ற அர்த்தமற்ற சொல்லாடல்). ஆனால், அவர்கள் இருவரும் சாரம்சத்தில் இனவாதி கள் அல்லர். இலங்கையின் முன்னணி அரசியல் தலை வர்களும், இரண்டாம் அணித் தலைவர்களும் இவர்க ளில் இருந்து வேறான அச்சில் வார்க்கப்பட்டவர்கள். பல பெயர்களை இதற்கு உதாரணம் கூறலாம். தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் அரசியல் அதிகாரத்தை ருசிபார்த்தவர்களல்ல. (ஆகையால் அவர்களின் இன வாதம் பற்றிய கணிப்பு இங்கு ஒப்பீட்டளவில் முக்கி யம் பெறவில்லை) அயலில் சிங்கப்பூர் நாட்டில் லீ குவான் யூ நடந்து கொண்ட விதம் மலாயத் தலைவர்க ளுக்கு கடிவாளம் பூட்டிய மாதிரி அவர்களின் நடத்தை யைக் கட்டுப்படுத்தியது என்பதில் ஐயமில்லை. இந்தி யாவில் காந்தி-நேரு காட்டிய சகிப்புத் தன்மை,

Page 31
பரந்தமனப்பான்மை என்பன இலங்கைத் தலைவர்க
ளுக்கு முன்மாதிரியாக அமையவில்லை.
இலங்கை, பௌத்தர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு. பர்மாவும் இலங்கையைப் போன்றே பௌத்த நாடு. இன்று இரு நாடுகளும் பௌத்த துறவி களின் தீவிரவாத நடவடிக்கைகளால் உலகின் கவனத் தைப் பெற்றுவிட்டன. இந்த நிகழ்வுகளுக்கும் சமயத் திற்கும் உள்ள உறவு என்ன? இது சமயத்தோடு உள்ள ஆழமான உறவால் எழுவதா? உதாரணமாக லத்தீன் அமெரிக்காவைக் கத்தோலிக்கம் லத்தீன் அமெரிக் காவை ஸ்பானியா கைப்பற்றும் போது வகித்த பாத்தி ரத்தை எடுத்துக் கொள்வோம். இன்கா (INCA) பொற் சுரங்கம் பற்றிய பேராசையோடும், ஐரோப்பா எங்கும் சிபிலிஸ் நோய் பரவுவதற்குக் காரணமாக இருந்த பாலியல் வேட்டையும் ஸ்பானியர்களை ஊக்கியதா யினும் கத்தோலிக்க மத உணர்வு அங்கு முக்கியம் பெற்றது. இன்றைய பௌத்த தீவிரவாதிகள் அடிப்ப டையில் சாரம் இல்லாதவர்கள். ஸ்பானியாவின் மிசன றிகளின் கத்தோலிக்க இறையியல் உண்மையான தீவிர ஈடுபாட்டை வெளிப்படுத்தியது. அது போலியானது அல்ல. கத்தோலிக்கர்களால் லத்தீன் அமெரிக்கர்களை தம்மதத்திற்கு மாற்ற முடிந்தது. அத்தகையதொரு ஆன் மீகப்பலம் இன்றைய மதத் தீவிரவாதிகளுக்கு இல்லை. இலங்கையில் இவர்களால் எதைச் செய்ய முடியும்? அரசியல் குழப்பத்தைத் தூண்டிவிடவே முடி
4) பி 16 ff 5 6 5 6 (1)
யும்.
சனத்தொகைக் காரணிகள், அரசியல் தலைமைத் துவம் என்பனவற்றை விட வேறு நான்கு, ஐந்து கார் ணிகளும் மலேசியாவின் உறுதி நிலைக்கும், அங்கு இனத்துவ உறவுகள் மேல்நிலையில் இருப்பதற்குச் சாதகமானவையாக அமைந்துள்ளன. இருந்தாலும் அங்கும் சில எதிர்மறை அம்சங்களும் உள்ளன. (உதா ரணமாக மலேசியர்கள் எமது ஆக்களைப் போன்றே சோம்பேறிகள்) மலேசியாவின் சராசரி தனிநபர் வரு மானம் 10,000 டொலர்களாகும். அங்கு பொதுநிதியும் உறுதி நிலையில் உள்ளது. வரியமைப்பு பரவலாக்கப் பட்டுள்ளதோடு, நன்கு நிர்வகிக்கப்படுகிறது. வரவுசெலவுத் திட்டப்பற்றாக்குறை கடன்பளு என்பனவும் இலங்கையின் நிலையை விட நன்றாக உள்ளது. இத னால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கூடிய விகிதா சாரத்தை சுகாதாரம், கல்வி என்ற இரண்டிலும் அந் நாடு செலவிடுகிறது. அங்கு ஊழல் இருக்கிறது. ஆனால், எனது மனப்பதிவுப்படி பர வலாக இல்லை. இலங்கையின் அளவிற்கு அளவு மீறிப்போகவும் இல்லை. பொது நிர்வாகமும் அரச சேவைகளும் மிக நன்றாகச் செயற்படுகின்றன. அருகே உள்ள சிங்கப் பூரின் சிறந்த முன்மாதிரி இதற்குத் துணையாகிறது போலும், மலேசியாவில் அரசியல் உறுதி நிலை உள் ளது. இங்கு ஜனாதிபதியை அசைக்கவே முடியாது. ஆயினும் அவர் (ஷெல்லியின் கவிதை ஒன்றில் வரும்)

சமகாலம்
2014, பெப்ரவரி 01-15
ஒஸ்மான்டியஸ் பேரரசன் போன்றவர். அடிப்படை யான பலவீனங்கள் சில இங்கே உள்ளன. அதனால் இது நிலைக்காது. மலேசியாவில் ஜனநாயகம் ஸ்திர மாக உள்ளது. வெட்கம்கெட்ட தேர்தல் மோசடிகள்
அயலில் சிங்கப்பூர் நாட்டில் லீ குவான் யூ உடந்துகொண்ட விதம் மலாயத் தலைவர் ளுக்கு கடிவாளம் பூட்டிய மாதிரி அவர் எளின் நடத்தையைக் கட்டுப்படுத்தியது ன்பதில் ஐயமில்லை. இந்தியாவில் | ாந்தி-நேரு காட்டிய சகிப்புத்தன்மை, ரந்த மனப்பான்மை என்பன இலங்கைத்
லைவர்களுக்கு முன்மாதிரியாக அமையவில்லை
இல்லை; இலங்கை அரசியலமைப்புக்கான 18 ஆவது திருத்தத்தைப் போன்ற வகையிலான அதிகார அபக ரிப்புகள் இல்லை. அவை பற்றிய யோசனைகளும் அங்கு எழவில்லை. மக்களும் முக்கியமாக அரசாங் கமும் சட்டம், ஒழுங்கு, நீதித்துறை ஆகியவற்றை மதித்து நடக்கும் பண்பாடு உள்ளது. சுருங்கக் கூறுவதா யின் மலேசிய அரசு நோயுற்ற ஒரு நிறுவனம் அல்ல. அது ஆரோக்கியமாக உள்ளது. மக்களும் இனக்குழுமம் மோதல்களால் தாழ்ந்து போகவில்லை.
நான் ஒரு உதாரணத்தைக் கூறி மலேசியாவின் முன்னேறிய நிலையை எடுத்துக்காட்டி இக்கட்டு ரையை முடிக்கிறேன். அங்கு முச்சக்கர சைக்கிள் வண் டிகளை எங்கும் காணலாம். அவற்றின் சேவை இலங் கையைப் போல் அல்லாமல் ஒழுங்கமைக்கப்பட்டுள் ளது. ஒரு மணித்தியாலம் அதில் பயணம் செய்தால் 40 றிங்கற்ஸ் கூலிகொடுக்க வேண்டும். (ஒரு மலேசியன் றிங்கற் இலங்கையின் 40 ரூபாவிற்கு சமம்) அதன் ஓட் டுநர்கள் வாடிக்கையாளர்களையும் சுற்றுலாப் பயணிக ளையும் ஏமாற்றுவதில்லை. ஒரு நாளுக்கு நான்கு மணித்தியாலம் முதுகு முறியும் வேலையாக இருந் தாலும் வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்காக வரு மானம் கிடைக்கிறது. (ஒருநாளுக்கு ரூபா 6560/=) உழைப்பாளி வகுப்பின் அடிமட்டத்தினரின் வருமான அளவும், அவர்களது வாழ்க்கைத் தரமும் எனது அபிப் பிராயத்தில் திருப்தியை அளிக்கின்றன. அங்கு சேவைகளும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.ன

Page 32
32 2014, பெப்ரவரி 01-15
சமகால்
முதலாம் உலகயுத் கடந்துவிட்ட ஒரு ந
2014ஆண்
யோசப் எஸ்.நை
2014ஆம் ஆண்டின் நிகழ்வுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளும் போது ஆய்வாளர்கள் வரலாற்று ஒப்பீடுகளை அவதானமாகச் செய்ய வேண்டும். போர் தவிர்க்க முடியாதது என்ற நினைப்பு உள்ளவர்கள்
குறிப்பாக அவதானமாகப் பேசுதல் வேண்டும். போர் தவிர்க்க முடியாதது அல்ல. ஆனால் தவிர்க்க முடியாது என்று சிந்தித்தால் அதுவே போரைத் தவிர்க்க முடியாததாக ஆக்கி விடும்
வீன
போ உலக யுத் ஐரோப்பா புதைத்தது வெளியே
முதலா மனி, ஆ அது அழி ஒட்டோம களை ஒழி நிலை ஐே
யுத்தத்தி சுகளாக 6 ஆண்டில் டது. 202 ரஷ்யப்புர விரிவடை ணியான ?

சர்வதேச அரசியல்
தத்திற்குப்பிறகு பற்றாண்டு
ஆம் ஆண்டில் 1914ஆம் நி பற்றிய ஒரு மீள்பார்வை
வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த முதலாம் உலகப் டர் தொடங்கி இன்று நூறாண்டுகள் கடந்துவிட்டன. முதலாம் தம் 20 மில்லியன் மக்களைக் கொன்று குவித்தது. அன்றைய வின் இளையதலைமுறையின் பெரும்பங்கினரை மண்ணில்
ஆயினும் அந்த யுத்தம் ஐரோப்பாவையும், அதற்கு உள்ள முழு உலகையும் அடியோடு மாற்றிவிட்டது. வது உலக யுத்தம் மக்களை மட்டும் அழிக்கவில்லை. ஜேர் ஸ்திரியா-ஹங்கேரி, ரஷ்யா என்ற மூன்று பேரரசுகளையும் த்தது. அத்தோடு ஐரோப்பாவின் எல்லையில் நிமிர்ந்து நின்ற ன் துருக்கிப் பேரரசையும் சரித்து வீழ்த்தியது. நான்கு பேரரசு த்துக்கட்டிய இந்த யுத்தத்திற்கு முன்னர் உலகின் அதிகாரச் சம் ராப்பாவை மையம் கொண்டிருந்தது.
ன் பின்னர் ஐக்கிய அமெரிக்காவும், ஜப்பானும், உலக வல்லர எழுச்சி பெற்றன. யுத்தத்தின் பயனாக ரஷ்யாவில் 1917ஆம் புரட்சி வெடித்தது. அது பாசிசத்தின் தோற்றத்திற்கு வித்திட் பூம் நூற்றாண்டின் கருத்தியல் போருக்கான அடிப்படையையும் ட்சி உருவாக்கியது. உலகை உலுக்கிய இக்கருத்தியல் போர் யவும் பரவலாக்கப்படவும் ரஷ்யப் புரட்சியும் அதன் மூல கார உலக யுத்தமும் உதவின.

Page 33
முதல் உலக யுத்தம் என்ற பேரழிவு முடியாமையை அற ஏன் ஏற்பட்டது? யுத்தம் ஆரம்பித்
ஆபத்தானவை - ததும் ஜேர்மன் நாட்டு, அதிபராக
முதலாம் உலக யு இருந்த தியோபோல்ட் வொன் பெத்
முடியாததாய் இருக் மான் ஹொல்வேக்கைப் பார்த்து ஒரு
மனி பலம்மிக்க நாட வர் இக்கேள்வியைக் கேட்டார். கார
றதும் அதன் அதி ணம் என்ன என்பது எனக்குத் தெரிந்
கண்டு பிரித்தானிய தால் தானே சொல்ல முடியும்? என்
உணர்ச்சியும் யுத்தம் றார் ஹொல்வேக். ஒரு வேளை தன்
சாத்தியமாக்கியது. - மீது பழிவிழாமல் தப்பிக்கொள்ள
வின் அதிகாரப்பலத் இப்படிச் சொன்னாரோ தெரிய
ஜேர்மனி அச்சம் கெ வில்லை. இதேபோன்றுதான் பிரித்தா
திற்கு காரணமாயிற் னியாவின் வெளிவிவகார அமைச்சர்
இன்னும் பலகாரண சேர் எட்வாட் கிறேயும் வாதிட்டார்.
இவற்றுள் மனிதர்கள் 'அதனை (யுத்தத்தை) எந்த ஒரு
காரணமாயிருந்தன. தனி மனிதனாலும் நிறுத்தியிருக்கவே
அமெரிக்காவின் அ முடியாது. என்று தான் நம்புவதாகக்
கும் சீனாவின் அ கூறிய கிறே யுத்தத்தின் தவிர்க்க
கும் இடையிலான ( முடியாமையை எடுத்துக்காட்டினார்.
இல் ஜேர்மனி - பிரி நான் இப்போது எழுப்பும் வினா
வெளியை விட மிக மீண்டும் ஒரு பேரழிவு யுத்தம் வரப்
இன் நிலையை இ போகிறதா என்பதே. 'சமாதானத்தை
டன் ஒப்பிடும்போது ஒழித்த போர்' என்ற சுவாரஸ்யமான |
யுத்தம் பற்றிய பல 6 நூலை எழுதியிருக்கும் மார்கிரட் மக்
ளைக் களைய வே மில்லன் 'ஒரு நூற்றாண்டுக்கு முன்
மாக ஜேர்மனி ஒரு அன்று ஜேர்மனியும் பிரித்தானியா
தத்தை வேண்டுமென வும் வரிந்து கட்டிக்கொண்டு நின்ற
தென்பதில் உண்மை மாதிரி ஐக்கிய அமெரிக்க - சீன உற
லத்தின் உயர் தல வுகள் இன்று இருக்கின்றன. இந்த
இதனை நம்பவில்லை ஒப்பீட்டை ஒரு கவலை தரும் விடய
போல் முதலாம் | மாகச் சொல்ல வேண்டும் என்று
வெறும் விபத்து; த குறிப்பிடுகிறார். '1914 ஆம் ஆண்
என்றும் கூற முடிய டிற்கும் இன்றைய நிலைக்கும் ஒரு
திட்டமிட்டே யுத்தத் பொதுத்தன்மை இருக்கின்றதென்
எழுச்சி பெற்றுக் கொ றால் அது ஒன்றும் நடக்காது என்ற
விய (Slavic Natic அசட்டையீனம் தான்' என்று .
வாதத்தில் இருந்து 'இகொனமிஸ்ட்' சஞ்சிகையும் எழுதி
காத்துக் கொள்ளும் ( யிருந்தது. சில அரசியல் விஞ்ஞானி
இருந்தது. ஆயுதக் கு களும் இதேபோன்ற வாதத்தை
யால் தான் யுத்தம் முன்வைத்திருக்கிறார்கள். உதாரண
பதும் மேலோட்டம் மாக சிக்காக்கோ பல்கலைக்கழகத்
தாகும். தின் பேராசிரியரான 'MEARS
இன்றைய உலகம் HEIMER', 'ஒளிவு மறைவின்றி |
கத்தைவிட பல மு. நேரடியாகச் சொல்வதானால் சீனா
ளில் வேறுபட்டது. உ சமாதான வழியில் மேல் எழும்பவே
ளிடம் இன்று அனு முடியாது' என்று கூறியுள்ளார்.
உள்ளன. இவை உ வரலாற்று ஒப்பீடுகள் எச்சரிக்கை
தில் என்ன நடக்குப் கள் என்ற வகையில் பயனுடைய
கூறக்கூடிய பளிங் வை. ஆனால், அவை ஒரு நிகழ்வின்
இத்தலைவர்கள் கை வரலாற்றுப் போக்கின் தவிர்க்க
கொண்டிருப்பதற்கு

சமகாலம்
2014, பெப்ரவரி 01-15
33
றிவிக்கும் போது
ஆம்! தலைவர்கள் ஒரு 'கிறிஸ்ரல் ஆகிவிடுகின்றன.
போல்' ஐ (Crystall ball) கையில் த்தம் தவிர்க்க
வைத்துக்கொண்டிருக்கிறார்கள். 5கவில்லை. ஜேர்
அன்று பேரரசர் கெய்சருக்கோ, ரஷ் டாக எழுச்சி பெற் யாவின் சார் மன்னனுக்கோ இப்படி காரப் பலத்தைக்
ஒரு எதிர்வுகூறும் கல் இருந்தால் T அடைந்த பய
1918 இல் அவர்களின் சிங்காசனங் ம் ஏற்படுவதைச்
கள் தூக்கி எறியப்படும், பேரரசுகள் அத்தோடு ரஷ்யா
அழியும் என்ற எதிர்வுகூறல் அவர்க தின் எழுச்சியால்
ளுக்குச் சொல்லப்பட்டிருக்கும். கியூ காண்டதும் யுத்தத்
பாவின் கண்டம் விட்டுக் கண்டம் மறு. இதனைவிட
பாயும் ஏவுகணை (CUBAN Misஎங்கள் இருந்தன.
sile CRISIS) நெருக்கடி தோன்றிய ளின் தவறுகளும்
போதும் ஐக்கிய அமெரிக்காவினதும் இன்று ஐக்கிய
சோவியத் யூனியனினதும் தலைவர்க பதிகாரப் பலத்திற்
ளிடம் பளிங்குக் கற்கள் கையில் திகாரப் பலத்திற்
இருந்தன. Crystall ball effect வேறுபாடு 1914
எனப்படும் இந்த விடயம் முக்கியமா த்தானியா இடை
னது. இன்று ஐக்கிய அமெரிக்கா, கப்பெரிது. 1914 சீனா என்ற இரு நாட்டுத் தலைவர்கள் இன்றைய நிலையு மீதும் இதன் தாக்கம் உள்ளது என் 1 முதலாம் உலக
பதை நாம் கவனிக்க வேண்டும். பொய்ப்புனைவுக
1914 ஐ விட இன்று போர்க் கருத்தி -ண்டும். உதாரண
யல் பலமிழந்த நிலையில் உள்ளது. 5 தற்காப்பு யுத்
இது இன்னொரு வேறுபாடு. அன்று ன்றே தொடக்கிய
போர் தவிர்க்க முடியாதது என்ற விதி மயில்லை. அக்கா
வாத நோக்கு ஆழமாக வேரோடியி லைவர்கள் கூட
ருந்தது. சமூக டார்வினசத்தின் வாதத் ல. சிலர் கூறுவது
தின்படி போர் வரவேற்கப்பட உலக யுத்தம்
வேண்டியது. ஏனென்றால் அது ற்செயல் நிகழ்வு
கோடை மழை போன்று வானத்தை ாது. ஆஸ்திரியா
வெளிப்பாக்கிவிடும்' முன்னேற்றத் தில் இறங்கியது.
திற்கு வழிவகுக்கும் என்று கருதப் Tண்டிருந்த சிலே
பட்டது. onalist) தேசிய
உலகம் அன்று எதிர்நோக்கிய தன்னைப் பாது |
நெருக்கடி குறித்து வின்சன்ட் சேர்ச் நோக்கம் அதற்கு
சில் இவ்வாறு எழுதினார். 'எங்கும் தவிப்புப் போட்டி
விநோதமான ஒரு உணர்வு நிலை ஏற்பட்டது என்
பரவிற்று. செல்வம் கொழித்த மான ஒரு கருத்
போதும் மனத்திருப்தி இருக்க
வில்லை. எல்லா நாடுகளும் சச்ச b) 1914இன் உல
ரவை நோக்கி சன்னதத்துடன் நகர்ந் க்கிய விடயங்க
தன. நாட்டுக்கு வெளியேயும் உள் உலகத் தலைவர்க
ளேயும் சர்ச்சைகள். சமய உணர்வு ணு ஆயுதங்கள்
அருகிப் போய் அதனிடத்தில் தேசிய மகில் எதிர்காலத்
உணர்வு பொங்கிப் பெருகியது. ஒவ் > என்று எதிர்வு
வொரு நாட்டுக்குள்ளும் தேசிய குக் கல் ஒன்றை
உணர்வு நீறு பூத்த நெருப்பாக கயில் வைத்துக் உள்ளே கனன்று கொண்டிருந்தது.
ஒப்பானது.
(53ஆம் பக்கம் பார்க்க...)

Page 34
2014 பெப்ரவரி 01-15 சமகால
பிராந்திய அரசியல்
என்ன நடச் வங்க தேச
Gla. ன்ற ஜனவரி 5 அன்று நடைபெற்ற வ தேச நாடாளுமன்றத்தேர்தலில் தற் தைய ஆளும் கட்சியான ஷேக் ஹசீனா தலை யில் உள்ள அவாமி லீக் வெற்றி பெற்றது. தே நடப்பதற்கு முன்னதாகவே 155 அவாமி லீக் ே பாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர். அதெப் எப்படியெனில் இந்தத் தொகுதிகளில் ே யாருமே போட்டியிடவில்லை என்பதுதான். கிய எதிர்க் கட்சியான கலீடா சியா தலைமை உள்ள வங்க தேசியக் கட்சியின் 18 கட்சிக் டணி தேர்தலைப் புறக்கணித்ததன் விளைவு போட்டியிருந்த 147 தொகுதிகளிலும் 102 கைப்பற்றிய அவாமி லீக், 300 தேர்ந்தெடு பட்ட உறுப்பினர்களைக் கொண்ட வங்கதேச ந ளுமன்றத்தில் (ஜாதியோ சன்ஷாட்) மூன் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றுள்ளது.
பெரும் கலவரங்கள், தீ வைப்புகள், துப்பா சூடுகள் மத்தியில்தான் தேர்தல் நடந்து மு துள்ளது. வெறும் 22 சத வாக்குகள்தான் பத் யின. 41 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க ஒ( கூட வரவில்லை. 570 வாக்குச் சாவடிகளில்
 

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் என்னைக்காக்க இந்தியா உள்ளது என்ற நம்பிக்கையோடு ஜனவரி 12ஆம் திகதி ஷேக் ஹசீனா பகுவியேற்றிருக்கிறார். எதிர்க்கட்சிகள் குேர்குல் புறக்கணிப்பிற்கு சொன்ன காரணம் ஹசீனா அரசின் கீழ் நடக்கும் குேர்குல் நியாயமாக இருக்காது என்பதுதான்
தலே நடைபெறவில்லை என்பதை தேர்தல் ஆணை யமே ஏற்றுக் கொண்டுள்ளது. 600 வாக்குச் சாவடி கள் தாக்கப்பட்டன. 127 சாவடிகள் எரிக்கப்பட்டன. வாக்குப் பதிவு நாளில் மட்டும் 18 பேர் கொல்லப் பட்டனர். தேர்தல் தொடர்பான கலவரங்களில் இறந்தோர் எண்ணிக்கை 21. கடந்த 2013 அக்டோ பரிலிருந்து தேர்தல் நாள் வரை கொல்லப்பட்டோ
க்குது த்தில்?
JESU 595
போ
I (66)LD ர்தல் வட்
Ja?
வறு முக் யில்
கூட் இது.
ஐக க்கப்
TLIT
றில்
க்கிச் DLq-5 வா நவர்
தேர்
ரின் எண்ணிக்கை சுமார் 180.
முக்கிய எதிர்க் கட்சியான வங்க தேசியக் கட்சி யின் தலைவர் பேகம் கலீடா சியா காவலில் வைக் கப்பட்டார். இன்னொரு முக்கிய தலைவர் எர்ஷாத் மருத்துவமனையில் காவலில் வைக்கப்பட்டார். மூன்றாவது முக்கிய கட்சியான வங்கதேச ஜமாத் ஏ இஸ்லாமி ஆறு மாதங்களுக்கு முன்னரே தேர்த லில் பங்கேற்க வழி இல்லாமல் தடை செய்யப்பட் டது. அவ்வமைப்பின் தலைவர்களில் முக்கியமான வரான அப்துல் காதர் மொல்லாஹ் தேர்தலுக்குச் சில வாரங்கள் முன்னர் (டிசம்பர் 12) தூக்கிலிடப் பட்டார். மற்ற முக்கிய தலைவர்களும் தூக்கிலிடப் படவுள்ளனர்.
இந்தப் பின்னணியில்தான் பேகம் ஷேக் ஹசீனா வின் வெற்றி நடந்தேறியுள்ளது. ஏதோ எதிர்க்கட்சி கள் மட்டும் புறக்கணித்து நடந்த தேர்தல் அல்ல இது மக்களும் இத்தேர்தலைப் புறக்கணித்துள்ள னர் என்பதுதான் மேற்கண்ட தரவுகள் சொல்லும் செய்தி. கலீடா சியா இந்த வெற்றியை ஒரு கேலிக் கூத்து என்று கூறியுள்ளார். அமெரிக்க அரசு இந்தத் தேர்தல் தங்களுக்கு ஏமாற்றமளிப்பதாகக் கூறி

Page 35
எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப் பது வங்கதேசத்தில் புதிதல்ல. 1996இல்
ஹசீனாவின் அவாமி லீக் தேர்தலை புறக்கணித்தது. கலிதா சீயா வென்றார் எனினும் கடுமையான போராட்டங்களின் விளைவாக மறுதேர்தல் நடத்த வேண்டிய தாயிற்று. அதில் ஹசீனா வென்றார்.
இப்போதும் அப்படி நடக்குமா?
யுள்ளது. பிரிட்டன், அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப் பிய யூனியன் முதலியன மறு தேர்தல் நடத்த வேண் டும் எனக் கோரியுள்ளன.
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தன்னைக் காப்ப தற்கு இந்தியா உள்ளது என்கிற நம்பிக்கையோடு ஜனவரி 12ஆம் திகதி ஷேக் ஹசீனா பதவி ஏற் றுள்ளார்.
எதிர்க் கட்சிகள் தேர்தல் புறக்கணிப்பிற்குச் சொன்ன காரல் நடக்கும் தேர்தல் நியாயமாக இருக்காது என்பதுதான். தே
அரசு பதவியில் இருக்கக்கூடாது; தேர்தல் நடத்துவதற்கான ன் கீழ்தான் (caretaker government காபந்து அரசு) தேர்தல் என 1996இல் வங்கதேச அரசியல் சட்டம் திருத்தப்பட்டது 2012இல் 15ஆவது சட்டத் திருத்தம் ஒன்றை இயற்றி மூன்றி மையுடன் இந்தத் திருத்தத்தை இல்லாமல் செய்தார். எனினு ஏற்கவில்லை. காபந்து அரசுதான் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை ஏற்கமுடியாது, வேண்டுமானால் எதிர்க் கட்சிக பொது அரசு ஒன்றின் கீழ் தேர்தலை நடத்தலாம் என ஹசீல் வந்தார். எனினும் அப்போதும் கூட ஹசீனா தலைமையில இருக்கும், பெரிய மாற்றங்கள் ஏதும் வந்து விடாது என எதி வில்லை. வங்கதேச அரசியல் சட்டத்தின்படி அரசின் பதவிக் களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பன
வரி 5இல் தேர்தலை நடத்தினார்.
இப்படி எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பது வங் 1996இல் ஹசீனாவின் அவாமி லீக் தேர்தலைப் புறக்கணித் றார் எனினும் கடுமையான போராட்டங்களின் விளைவா வேண்டியதாயிற்று. அதில் ஹசீனா வென்றார்.
இப்போதும் அப்படி நடக்குமா? பொறுத்துத்தான் பார்க்க ஹசீனாவின் இந்த வெற்றியை அடுத்த ஐந்தாண்டுகள் தம்6 அவருக்கு அளித்த அதிகாரமாகக் (mandate) கருத இயல் ஆதரிக்கும் டெய்லி ஸ்டார் நாளிதழே இதை ஒரு உள்ளீடற்ற மக்கள் அளித்த அதிகாரமாகக் கருத இயலாது எனவும் கரு;
இந்தியத் தலையீடும் வங்க மக்களின் அ இந்தியாவைப் பொறுத்தமட்டில் எத்தனை முறை | அண்டை நாடுகளின் மூத்த அண்ணனாகத் தன்னை நிை முயற்சியை அது கைவிடுவதில்லை. மூத்த பத்திரிகையாள படி மூக்குடைபட்ட மூன்று நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டியும்

சமகாலம் 2014, பெப்ரவரி 01-15 35)
மனம் ஹசீனா அரசின் கீழ் ர்தலின்போது முந்தைய ஒரு இடைக்கால அரசி ல் நடத்தப்பட வேண்டும் - ஆனால் ஷேக் ஹசீனா பில் இரண்டு பெரும்பான் ம் இதை எதிர்க் கட்சிகள் என்றனர், காபந்து அரசு ளும் பங்கு பெறக்கூடிய னா சற்றுக் கீழே இறங்கி =ான அரசாகத்தான் அது பர்க் கட்சிகள் இதை ஏற்க 5 காலம் முடிந்து 90 நாட் மதக் காட்டி ஹசீனா ஜன
அ.மார்க்ஸ்
க தேசத்தில் புதிதல்ல. தேது. கலீடா சியா வென் Tக மறு தேர்தல் நடத்த
5 வேண்டும். நிச்சயமாக மை ஆள்வதற்கு மக்கள் மாது. ஷேக் ஹசீனாவை ற வெற்றி எனவும் இதை த்துரைத்துள்ளது.
ஒரு பக்கம் வங்கதேச பாரம்பரியத்தில்
உள்ள சகிப்புத்தன்மையும் மதச்சார்பின்மையும்.
மறுபக்கம் வளர்ந்துவரும் இஸ்லாமிய அடிப்படைவாதம்
இரண்டிற்கு இடையிலான மோதற்களமாக வங்கதேசம்
புதிருப்தியும்
மூக்குடைபட்டபோதும் ல நிறுத்திக் கொள்ளும் ர் சுகாசினி ஹைதர் இப் ள்ளார். 2008 நேபாளத்

Page 36
36 2014, பெப்ரவரி 01-15
சமகாலம் தேர்தலின்போது இந்திய அரசின்
பத்திற்கு இயங் அப்போதைய தேசியப் பாதுகாப்பு |
அமைய வேண்டு ஆலோசகர் எம்.கே.நாராயணன்
நினைப்பதற்கு இர வெளிப்படையாக நேபாள காங்கிர |
உண்டு. எந்தக் கா ஸுக்கும் அதன் தலைவர்
பாகிஸ்தானுடன் சுஷில் கொய்ராளாவுக்கும் ஆதரவு
பேணும் ஆட்சி தெரிவித்தார். ஆனால் தேர்தலில்
அமைந்து விட அக்கட்சி மூன்றாவதாகத்தான் வர
ஒன்று, ஜமாத் ( முடிந்தது. இந்தியாவால் வெறுக்கப்
பொறுத்தமட்டில் பட்ட மாவோயிஸ்டுகள் அமோக
போரின் போதே, 6 வெற்றி பெற்றனர். அப்படியும் இம்
தானிலிருந்து பி முறை (2013) இந்திய அயலுறவுச்
நின்ற அமைப்பு - செயலாளர் சுஜாதா சிங் நேரடியாகத்
வத்திற்கு ஆதரவ தலையிட்டு, தேர்தலைச் சற்றுத் தள்ளி |
பெரிய அளவில் 4 வைக்க வேண்டும் என்கிற மாவோ
னையை ஆதரித் யிஸ்டுகளின் கோரிக்கையை முறிய
முதலானோர் கொ டித்த கதையை நேபாளத் தேர்தல்
வங்கதேசப் பென் தொடர்பான என் கட்டுரையில் விரி
வத்தால் வன்புண! வாகச் சொல்லியுள்ளேன்.
தற்கும் காரணம் 2012 இல் நடந்த மாலைதீவுத் தேர்
அடிப்படைவாத தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்
அடிப்படையில்தா பட்ட முகம்மது வாகீதை அவசரமாக தடை செய்யப்பட் மன்மோகன் சிங் பாராட்டினார். பின்
டுக் குற்றங்களுக் அது ஒரு அப்பட்டமான ஜனநாயக
ஆயத்தின் (Inter விரோதச் செயல் என்பது வெளிப்
Tribunal) மூலம் பட்ட பின் பதவி இறக்கப்பட்ட
போர்க் குற்றங்கள் நஷீதை ஆதரிக்க வேண்டிய நிலை
அதன் தலைவர்க இந்தியாவுக்கு ஏற்பட்டது.
றும் மரண தண்ட இந்த வங்கதேசத் தேர்தலின்
படுகின்றன. | போதும் (2014) இந்தியா ஷேக்
இந்தியாவின் ஹசீனாவுக்கு ஆதரவாக வெளிப்ப
சீனாவுக்கு எந்த | டையாகச் செயற்பட்டது. எதிர்க்கட்சி
கொடுத்துவிடக்கூ களின் தேர்தல் புறக்கணிப்பைக்
இந்த அம்சத்தில் < குலைக்க முயற்சித்தது. முக்கிய
அமெரிக்காவின் - எதிர்க்கட்சி ஒன்றின் தலைவரான
அப்படித்தான் உ முகம்மது உசேன் எர்ஷாத்தை
தைத் தனக்கு நெ சுஜாதா சிங் நேரில் சந்தித்துத் தேர்தல்
கொள்ள இந்தி புறக்கணிப்பைக் கைவிடுமாறு வற்
னையோ வழிகள் புறுத்தினார். எர்ஷாத் ஒரு பத்திரிகை
வங்க எல்லைப்பு யாளர் சந்திப்பில் இதை வெளிப்
நதி நீர்ப் பிரச்சின படையாகப் போட்டுடைத்தார்.
சுமுகமான தீர்வை ஜமாத் ஏ இஸ்லாமியுடன் கூட்டணி
ஏழ்மையான நா யில் உள்ள கட்சிகள் அதிகாரத்திற்கு
வங்க தேசத்திற்கு வந்துவிடக்கூடாது என மன்மோகன்
வணிக மற்றும் தெ சிங் தன்னிடம் சொன்னதாகக் கூறி
விகளைச் செய்ப னார். கலீடா சியாவின் வங்கதேசியக்
போராட்டங்கள், கட்சிதான் ஜமாத் ஏ இஸ்லாமியுடன்
கள் மூலமாகச் சரி கூட்டணி வைத்துள்ள கட்சி என்பது
கிய தொழில்களில் குறிப்பிடத்தக்கது.
ஆடைத் தொழின. வங்கதேசத்தில் தன்னுடைய விருப்
வலாம். அதை எல்

தம் ஒரு ஆட்சி அதன் உள்நாட்டு அரசியலில் தலை
ம் என இந்தியா
யிடுவது, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ண்டு நோக்கங்கள்
கட்சிக்கு ஆதரவாக நிற்பது என்ப ரணம் கொண்டும்
தெல்லாம் அற அடிப்படையில் தவ நல்லுறவைப்
றானது என்பது தவிர புத்திசாலித் வங்க தேசத்தில்
தனமானதும் அல்ல. சற்றுமுன் குறிப் கூடாது என்பது
பிட்டதுபோலப் பல நேரங்களில் - இஸ்லாமியைப்
அது தவறாக முடிந்துவிடுகிறது. அது 1971 விடுதலைப்
தன் விருப்பத்திற்குரிய கட்சியை வங்கதேசம் பாகிஸ்
ஆட்சியில் அமர்த்துவதில் வெற்றி ரியக்கூடாது என
பெறும்போதும் கூட அந்நாட்டு மக்க அது. பாக். இராணு |
ளிடமிருந்து அது அந்நியப்பட்டுப் (க இருந்தது தவிர,
போகிறது. அண்டை நாட்டு மக்கள் வங்க தேசப் பிரிவி
மத்தியில் இப்படி ஒரு வெறுப்பிற்கு 5 அறிவு ஜீவிகள்
ஆளாவது நல்லதல்ல என்பதை இந் rல்லப்படுவதற்கும்
தியா உணர்வதில்லை. | Tகள் பாக் இராணு
டாக்கா ட்ரிப்யூனின் சமீபத்திய ர்ச்சி செய்யப்படுவ
இதழ் ஒன்றில் முக்கிய சமூக ஊடகச் Tக இருந்த ஒரு
செயற்பாட்டாளரான சவ்கத் ரபி 'ஏன் அமைப்பு என்கிற
இந்தியா தன் வங்கதேசக் கொள் ன் இன்று அது
கையை மறுபரிசீலனை செய்ய டுள்ளது. பன்னாட்
வேண்டும்?' என்கிற தலைப்பில் எழு 5கான விசாரணை
தியுள்ள கட்டுரை ஒன்றை சுகாசினி national Crimes
சுட்டிக்காட்டுகிறார். எதிர்க்கட்சித் ம் இன்று அதன்
தலைவர்களை எல்லாம் சிறையி - விசாரிக்கப்பட்டு
லிட்டு இப்படி ஒரு போலித் தேர்த ளுக்கு ஆயுள் மற்
லுக்கு ஆதரவாக ஹசினாவை ஆத டனைகள் வழங்கப்
ரித்து இந்தியா நிற்பதைச் சுட்டிக்
காட்டும் ரபி, இந்தியா மீது வைக்கப் அடுத்த கரிசனம்
படும் சில குற்றச்சாட்டுகளை இப் வகையிலும் இடம்
போது பலரும் நம்பத்தொடங்கி டாது என்பது.
விட்டனர் என்கிறார். வங்கதேசத் வங்கதேசம் குறித்த
தலைவர்கள் சிலருக்கான பாதுகாப்பு அணுகல் முறையும்
நடவடிக்கைகளை இந்தியா பார்த்துக் ள்ளது. வங்கதேசத்
கொள்கிறது; வங்கதேச வீரர்களைப் நருக்கமாக வைத்துக்
போல உடையணிந்து இந்தியப் யாவுக்கு எத்த
படையினர் பல இரகசிய வேலைக - உண்டு. இந்திய ளைச் செய்கின்றனர்; சிறப்பு நடவடி பிரச்சினை, டீஸ்டா க்கைகளுக்கான படைகளுக்குப்
ன முதலியவற்றில்
பயிற்சி அளித்து அனுப்புகிற பக் காணலாம். மிக
வேலையை இந்தியா செய்து வருகி டுகளில் ஒன்றான
றது; ஹசீனாவிற்கு ஆதரவான தப் பொருளாதார்,
நிலைப்பாடு எடுக்கவேண்டுமென ாழில் ரீதியான உத
மேற்குலக நாடுகளை இந்தியா வற்பு பலாம். தொடர்ந்த
றுத்தி வருகிறது முதலான குற்றச் வேலை நிறுத்தங்
சாட்டுகளைத்தான் மக்கள் நம்பத் ந்துள்ள அதன் முக்
தொடங்கி விட்டதாக ரபி எடுத்துக் > ஒன்றான ஆயத்த
காட்டுகிறார். இவை அனைத்தும் ல மேம்படுத்த உத உண்மைகள்தானா என்கிற கேள்வி ஊலாம் விட்டுவிட்டு |
ஒரு பக்கம் இருந்தபோதும், இப்படி

Page 37
யான ஐயங்கள் அண்டை நாட்டு மக்
கள் மத்தியில் உருப்பெறுவது இந்தி யாவிற்கு நல்லதல்ல.
வங்கதேசம் எதிர்கொண் ருள்ள பிரச்சினைகள் வங்கதேசம் இன்று எதிர்கொண் டுள்ள சிக்கல்களைப் புரிந்துகொள்ள சற்றே அதன் வரலாற்றைப் பின் னோக்கிச் சென்று பார்க்க வேண்டும். உலகில் அதிக அளவில் முஸ்லிம் கள் வசிக்கும் நாடுகளில் மூன்றாவ தாக வருவது வங்க தேசம். அதன் 14 கோடி மக்கள் தொகையில் 85 சதம் பேர் முஸ்லிம்கள். எனினும் வங்க தேசப் பண்பாட்டில் மதச்சார்பின்மை க்கு ஒரு முக்கிய பங்குண்டு. ஒன்றாக இருந்த வங்கதேசத்தில் 18, 19ஆம் நூற்றாண்டுகளில் முகிழ்ந்த மறும லர்ச்சிச் சிந்தனைகளை நாம் அறி வோம்.
1971இல் ஹசீனாவின் தந்தையும் வங்க பந்து என மக்களால் நேசிக்கப் பட்டவருமான முஜிபுர் ரஹ்மானின் தலைமையில் முக்தி வாகினிப் போராளிகள் பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்தை விடுவித்ததில் இந் தியா மட்டுமல்லாது அன்றைய சோவியத் ரஷ்யாவுக்கும் பங்கிருந் தது. சுதந்திர வங்கத்தை முஜிபுர் ரஹ் மான் ஒரு இஸ்லாமிய அரசாகக் கட் டமைக்காமல், அதை ஒரு மதச் சார்பற்ற, சோசலிச அரசு என்கிற ரீதி யில் முன்நிறுத்தினார். மதச்சார்பின் அடையாளப்படுத்தியே வங்கதேச அரசியல் சட்டமும் உரு வானது. அது மாத்திரமல்ல, மதவா தக் கட்சிகளையும் இயக்கங்களையும் அவர் தடை செய்தார். குறிப்பாக சுதந்திரப் போரில் பாக் இராணுவத் திற்கு ஆதரவாக இருந்து, போர்க் குற் றங்களுக்கும் ஆளாகியிருந்த அடிப் படைவாத அமைப்பான ஜமாத் ஏ இஸ்லாமியை ஒடுக்குவது அவரது நோக்கமாக இருந்தது. தென் ஆசியா வில் அரசியல் இஸ்லாம் என்கிற கருத்தாக்கத்திற்கு வழி வகுத்தவரும், ஜமாத் ஏ இஸ்லாமி இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான மார்க்க அறி ஞர் மவுலானா மவுதூதி அவர்களின்
60) 66)
கருத்தியல்களை உ
ஒரு அமைப்பு கட்டுப்பாடும் மிகு வங்கதேசத்தில் ஒ அமைப்பு. எண்ணி இன்றும் மூன்றாவ வைக்கப்படுகிறது. இந்தியாவையும் வையும் சார்ந்தி பின்மை மற்றும் ே
யவற்றை முன்னிறு இஸ்லாமி அமை! ஆகியன இரு முக்
தேர்தல் தினத்தன்று ஒருவரை எதிர்க்க ஜமாத்-ஏ-இஸ்லாம
க்கு இட்டுச் சென்ற ப்பு மிக்க முஸ்லிம் ரவு பெரிய அளவு இல்லாமற் போனது லக முதலாளிய அர திற்குப் பெரிய அ6 டாத நிலை. இந்த வங்கதேசம் கடும் நெருக்கடிக்கு உ னொரு பக்கம் வங் டுப்படுத்த இயலா வாக ஊழல்கள் ஆசியாவிற்கே உரி குடும்ப அரசியல், சலுகை அரசியல் லாம் முஜிபுரையும் முறைகளையும் பல முஜிபுர் மிகச் சிறி - 75) பதவியில் இ
 
 

யர்த்திப் பிடிக்கும் இது ஒழுங்கும் ந்த இவ் அமைப்பு ஒரு முக்கியமான Eக்கை அளவில்
து இடத்தில் அது
சோவியத் ரஷ்யா ருந்தது, சோஷலிசம் முதலி பத்தியது, ஜமாத் ஏ ப்பை ஒடுக்கியது கிய விளைவுகளு
மதச்சார்
அதற்குள்ளும் அவர் தன் பாதையில்
சில அடிப்படை மாற்றங்களைச் செய்ய வேண்டியதாயிற்று. இஸ்லா மிய நாடுகளின் மகாநாடுகளில்
(OIC) அவர் பங்கேற்றார் (1974). இஸ்ரேலுடனான போர்களில் தன் நாட்டு மருத்துவர்களின் சேவைக்கு அவர் இடமளித்தார் (யோம் கிப்பூர், 1973).
முஜிப் அரசு சந்தித்த பொருளாதா ரச் சரிவு மக்கள் மத்தியில் கடும் அதி ருப்தியை ஏற்படுத்தியது, ஆயுதம் தாங்கிய இடதுசாரிக் குழுக்களும்
பிரதமர் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர் 5ட்சியான வங்க தேசியக்கட்சியின் ஆதரவாளர்களும் லிக் கட்சியும் சேர்ந்து தாக்குகிறார்கள்
றன. ஒன்று, செழி அரசுகளின் ஆத வங்க தேசத்திற்கு து; மற்றது, மேற்கு ரசுகள் வங்கதேசத் ளவு ஆதரவு காட் தப் பின்னணியில் ம் பொருளாதார ள்ளானது. இன் பக பந்துவால் கட் த அளவிற்கு நிர் அப்புறம் தென் ய சாபக்கேடான எதேச்சாதிகாரம், (nepotism) GTối) அவரது அணுகல் )வீனப்படுத்தின. |ய காலமே (1972 ருந்தார். எனினும்
கூட தலையெடுத்தன. இராணுவம் இந்தச்சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. வங்க தேசத்தின் இந்த 41 ஆண்டு கால வர லாற்றில் சுமார் 17 ஆண்டு காலம் (1975- 90, 2006 - 08) இராணுவ ஆட்சி நடைபெற்றது என்பது குறிப் பிடத்தக்கது. அரசியல் சட்டத்திற்கு முரணான இவ்வாட்சிகள் (legal regimes) மக்கள் அளித்த அதிகாரத் தின் அடிப்படையில் ஆட்சியில் அமைந்தவை அல்ல. எனவே அவை தங்களின் நியாயப்பாட்டிற்கும் மக்க ளின் ஆதரவைப் பெறுவதற்கும் இஸ் லாமிய ஆளுகை என்கிற கருத்தாக் கத்தை முன்னிலைப் படுத்தின. ஜெனெரல்கள் சியா உர் ரஹ்மான், முகமது உசேன் எர்ஷாத் ஆகியோ ரது ஆட்சியில் (1975-90) இந்நிலை

Page 38
38 2014, பெப்ரவரி 01-15
சமகாலப்
போலித்தேர்தலின் மூலம் கிடை அதிகாரமும் எதிர்க்கட்சிகள் மீது அடக்கு முறையும் இந்தியாவின் ஆதரவும் எத்தனை நாளைக்கு
ஹசீனாவைக் காப்பாற்றப் போகி தேர்தலுக்கு பிந்திய இன்றைய ச எத்தனை நாளைக்கு நீடிக்கப்பே
அதிகபட்சமாக இருந்தது. மதச்சார்தானில் ஜெனெர். பின்மை என்பது நீக்கப்பட்டு
ஆட்சியும் இவ் அல்லாஹ்வின் மீதான விசுவாசம்
மயமாக்கலை முத என்பது ஆட்சியின் அடிப்படையாக
நினைவிற்குரியது அரசியல் சட்டத்தில் மாற்றங்கள்
வங்கதேசத்தின் செய்யப்பட்டன.
கள் இன்னொரு பொதுச் சொல்லாடல்களில் இஸ் |
ரஷ்யாவிலிருந்து லாமிய ஆளுகை என்பது முதன்
யச் சாய்வை எடு; மைப்படுத்தப்பட்டது. இஸ்லாமியப்
காலத்தில் இது | பல்கலைக்கழகம், முஸ்லிம் பிள்ளை
விளைவாக மேற் களுக்குக் கட்டாயமான இஸ்லாமி
வோடு அமைந்த 1 யக் கல்வி என்பதாக அரசியலும் சமூ
களின் தலையீடு கமும் பெரிய அளவில் இஸ்லாமிய
மும் வங்கதேசத் மயப்படுத்தப்பட்டது. ஏராளமான
ளாதார மற்றும் ட மதரஸாக்களும் மசூதிகளும் புதிதாக
களை ஏற்படுத்தி உருவாயின. 1984இல் ஷரியத் சட்ட
யோம் கிப்பூர் ( மும், 1987இல் இஸ்லாம் அரசு
அரபு - இஸ்ரேல் | மதமாகவும் அறிவிக்கப்பட்டன.
மிய நாடுகளுக்கி இவை முன்னிலைப்படுத்திய இஸ்
ஒற்றுமையின் | லாமிய அடையாளம் மத்திய கிழக்கு
விளைவுகளும் . முஸ்லிம் நாடுகளுக்கு நெருக்கமாக
தான வகையில் வ வங்கதேசம் வருவதற்கு உதவியாக
பலித்தன. மேலை இருந்தது. வெளிப்படையாகவும்
கான் - ஈராக் ப( மறை முகமாகவும் வங்கதேசத்திற்குப்
எதிராக அமைந்த பொருளாதார உதவிகளும் கிடைத்
இயக்கங்களில் 6 தன. முஸ்லிம் நாடுகளின் இந்த
பங்குபெறும் நி6 உதவிகளுக்கு ஈடாக ஜமாத் ஏ இஸ்
ஷரியத் ஆட்சி லாமி அமைப்பின் மீதிருந்த ஒடுக்கு
நூறுக்கும் மேற் முறைகள் நீக்கப்பட்டன. வெளிப்ப
அமைப்புகள் உ டையான ஒரு அரசியல் கட்சியாக
நாடுகளுக்கு எதி அது இயங்கக் கூடிய நிலை ஏற்பட்
யாக ஜிகாத்தை | டது. இராணுவ ஆட்சிகள் இவ்வாறு
(HuJI B) இயக் தம்மை நியாயப்படுத்திக் கொள்வ
ஹிதீன் பங்கள் தற்கு இஸ்லாமியச் சாய்வையும், மக்
தாஹ்ரீர் பங்களா களுக்கு இஸ்லாம் மீது இருக்கும் பற்
லான தீவிரவா றையும் வெகுவாகப் பயன்படுத்திக்
தலை எடுத்தன. கொள்வதற்கு வரலாற்றில் வேறு பல |
றில் கடந்த இரு எடுத்துக்காட்டுகளும் உண்டு. பாகிஸ்
டித்தான் அமைந்

த்த
ரஹ்மான் மற்றும் எர்ஷாத்தின் இரா ணுவ ஆட்சிகளின் மோசமான
விளைவாக இஸ்லாமிய அடிப்படை
னி
வாத வளர்ச்சி அமைந்தது என்றா லும், வங்க விடுதலையின் தந்தை என்ற பதாகையைச் சுமந்திருந்த முஜி
பின் ஒரு வகையான எதேச்சாதிகார ன்றன.
அரசியலுக்கு மாறாக ஒரு பல கட்சி அமைதி
அரசியல் உருவாவதற்கும் அவை
காரணமாக அமைந்தன. Tகிறது?
எனினும் இந்தப் பல கட்சி ஆட்சி
என்பது ஹசீனா, கலிடா என்கிற » சியா உல் ஹக்
இரண்டு பேகங்களுக்கு இடையி வாறு இஸ்லாமிய
லான அடிப்படை அரசியல் நாகரீக ன்மைப்படுத்தியது
மற்ற பகை அரசியலாகவே (zero
Sum game) அமைந்தது. முஜிபுரின் இராணுவ ஆட்சி
வாரிசான ஹசீனா தனது அவாமி லீக் பக்கம் சோவியத்
கட்சி மட்டுமே வங்க விடுதலையின் விலகி மேற்கத்தி
பாரம்பரியத்திற்குரியதாக முன்நிறுத் ந்தன. பனிப்போர்க்
திக் கொண்டார். பெரும் மக்கள் ஆத நிகழ்ந்தது. இதன் -
ரவுடன் 2008இல் ஆட்சியைக் கைப் த நாடுகளின் ஆதர
பற்றிய அவர் அரசியல் சட்டத்தை பன்னாட்டு நிதியங் மீண்டும் மதச்சார்பற்றது எனத் திருத் ம் மேற்கத்திய மய
தினார். இராணுவ ஆட்சியில் புகுத் இதில் சில பொரு
தப்பட்ட அல்லாஹ்வின் மீது முழு பண்பாட்டு மாற்றங்
மையான விசுவாசமும் நம்பிக்கையும் ன. அதே நேரத்தில் |
என்கிற சொற்களை அரசியல் சட்டத் போருக்குப் (1973
திலிருந்து நீக்கினார். அரசு மதமாக போர்) பின் இஸ்லா
இஸ்லாம் இருக்கும் என்பதை மட் படையே உருவான
டும் தக்க வைத்துக்கொண்டார். மதச் பலன்களும் அதன்
சார்பற்ற கல்வி, பெண்களுக்குச் சம் அவற்றுக்கே உரித்
உரிமை முதலான நடவடிக்கைகளை பங்கதேசத்தில் பிரதி
யும் மேற்கொண்டார். தேசத் துரோ 2 நாடுகளின் ஆஃப்
கக் குற்றம் சாட்டி ஹிஸ்புல் தாஹ்ரீர் டை எடுப்புகளுக்கு
அமைப்பைத் தடை செய்தார். விடுத தீவிரவாத எதிர்ப்பு
லைப் போரின் போதான போர்க் குற் பங்க தேசத்தவர்கள்
றங்களை விசாரிக்க பன்னாட்டுக் குற் லையும் ஏற்பட்டது.
றங்களை விசாரிப்பதற்கான விசா யை வலியுறுத்தி
ரணை ஆணையம் (ITC) ஒன் பட்ட இஸ்லாமிய
றையும் அமைத்தார். இவை அனைத் நவாயின, மேலை
தும் இஸ்லாமியவாத அரசியலுக்கு ராக வெளிப்படை
எதிரான ஒரு போராக அவற்றால் அறிவித்த ஹூஜி பி |
எதிர்கொள்ளப்பட்டன. கம், ஜமாதுல் முஜா ஜமாத் ஏ இஸ்லாமியுடன் கூட் எதேஷ், ஹிஸ்புல்
டணி அமைத்துச் செயற்பட்டுக் தேஷ் (HTB) முத
கொண்டிருந்த கலிடா சியாவுக்கும் த இயக்கங்களும்
இது ஒரு அரசியல் நெருக்கடியாக வங்கதேச வரலாற்
அமைந்தது. இந்தியாவைப் பொறுத்த பதாண்டுகள் இப்ப
மட்டில் பாகிஸ்தானுடன் நெருக்கம் 5ன.
பாராட்டும் ஜமாத் ஏ இஸ்லாமியுடன்

Page 39
வாக்குச்சாவடி ஒன்றுக்கு தீ வைத்த ஆர்ப்பாட்டக்கார மடக்கிப்பிடித்த பொலிஸார் கொடூரமாக தாக்குகிறார்கள்
கூட்டணி அமைத்த வகையில் கலிடா அவர்கள் மேற்கெ வேண்டாதவராகவும் ஜமாத் ஏ இஸ்
இந்த நேரத்தில் லாமியின் ஜென்மப் பகையான
உள்ள சிறுபான் ஹசீனா வேண்டியவராகவும் ஆயி
ஆங்காங்கு தா. னர்.
பெப்ரவரி 28 அ
லாமி அமைப்புத் ; ஷபாகா மற்றும் ஹெஃபாஜட்
ஹொசேன் சயிதி இயக்கங்கள்
டனை வழங்கித் இஸ்லாமிய அடிப்படைவாத டது. அதே நாளில் அமைப்புகள் ஹசீனாவின் இம்முயற்
மையர் தாக்கப்ப சியைப் பல்வேறு மட்டங்களில் எதிர்
களும் விக்கிரகங் கொண்டன.. ஜனவரி 2010இல் உரு
பட்டன. அடுத்த | வாக்கப்பட்ட ஹெஃபாஜட் இயக்கம்
சம்பவங்கள் இப் ஹசீனாவின் சீர்திருத்தங்களைக் கடு
அதே ஆண்டு ( மையாக எதிர்த்தது. அல்லாஹ்வின்
டோபர் மாதங்களி மீதான முழுமையான விசுவாசம்
தவரும் இவ்வா முதலான அரசியல் சட்டத்திலிருந்து
உள்ளாகினர். அ நீக்கப்பட்ட வாசகங்கள் மீண்டும்
ரும் தாக்கப்பட்ட இணைக்கப்பட வேண்டும் எனவும்,
ளன. கல்வியில் மதநீக்கம், பெண்கள்
இதற்கிடையில் வெளியே சென்று வேலை செய்யும்
அன்று போர்க் ( உரிமை முதலியவற்றை எதிர்த்தும்
ரித்த பன்னாட்டு கோரிக்கைகளை வைத்து அவர்கள்
ஆயம் ஜமாத் ஏ . போராட்டங்களை எடுத்தனர். ஜமாத்
களில் ஒருவரான ஏ இஸ்லாமி இதற்குப் பின்புலமாக
மொல்லாஹ்விற்கு இருந்தது. 13 அம்சக் கோரிக்கைப்
டனை அளித்துத் பட்டியல் ஒன்றை வைத்து அவர்கள்
காவிற்கு அருகி நடத்திய போராட்டம் ஒன்றில்
காவிலும் பிற முச் (மே- 5, 2013) விளைந்த கலவரத்
ஏராளமாகத் திரன் தில் ஐவர் கொல்லப்பட்டனர். ஏப்ரல்
குற்றவாளிகளுக்கு 2013இல் தம் கோரிக்கைகளை வலி
தண்டனை போத யுறுத்தி நீண்ட பயணம் ஒன்றையும்
லாஹ்விற்கு மரம்

: சமகாலம்
2014, பெப்ரவரி 01-15 39
ங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துப் போராட்டத்தைத் தொடங் கினர். ஷபாகா இயக்கம் என அழைக் கப்பட்ட இந்த இயக்கத்திற்குப் பெரிய அளவில் சமூக ஊடகங்க ளிலும் ஆதரவு பெருகியது. ஹெஃபா ஜெட் இயக்கம் தனது 13 அம்சக் கோரிக்கைகளில் ஒன்றாக ஷபாகா இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வைத்து
அதுவும் களத்தில் இறங்கியது. ஷபாகா இயக்கத்தைச் சேர்ந்த அஹ மத் ரஜீப் ஹைதர்என்கிற சமூக ஊட கப் போராளி கொடூரமான முறையில் கொல்லவும் பட்டார். ஷபாகா
இயக்கப் போராட்டம் ஏப்ரல் மாதம் சர்களில் ஒருவரை
வரை தொடர்ந்தது.
அரேபிய வசந்தத்தால் உத்வேகம் பாண்டனர்.
பெற்றிருந்த ஷபாகா இயக்கத்திற்கு ல் வங்கதேசத்தில்
ஆதரவாகப் பல்லாயிரக் கணக்கா மை மதத்தவரும்
னோர் நாடெங்கும் திரள்வதைக் க்கப்பட்டனர்.2013
கண்ட ஹசீனா எதிர் வர இருந்த தேர் ன்று ஜமாதே இஸ்
தலில் இதைத் தன் ஆதரவுத் தொகுதி தலைவர் டெல்வார் |
யாக மாற்றிக்கொள்ள முனைந்தார். க்ெகு மரண தண்
மொல்லாஹ்வின் தீர்ப்பிற்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்
மேல் முறையீடு செய்து அவரது 5 இந்துச் சிறுபான்
ஆயுள் தண்டனையை மரண தண்ட பட்டனர். கோவில்
னையாக மாற்றினார். விசாரணை பகளும் உடைக்கப்
முறை நடுநிலையாக இல்லாததைச் 70 நாட்களில் 130
சுட்டிக்காட்டி பன்னாட்டளவிலான படி நடைபெற்றன.
மனித உரிமை அமைப்புகளும், பிற செப்டெம்பர், அக்
நாடுகளும் மரண தண்டனையை பில் பௌத்த சமூகத்
நிறைவேற்ற வேண்டாம் எனக் ஈறு தாக்குதலுக்கு
கேட்டுக் கொண்டதைப் புறக்கணித்து கமதியா பிரிவின
அவசரமாகத் தேர்தலுக்கு முன்னதாக - செய்திகள் உள்
டிசம்பர் 12 அன்று அவரைத் தூக்கிலி
டவும் செய்தார். பெப்ரவரி 5, 2013
கலிடா சியாவின் வங்கதேசியக் குற்றங்களை விசா
கட்சியைப் பொறுத்தமட்டில் தொடக் க் குற்றவிசாரணை
கத்தில் அது தன் கூட்டணிக் கட்சி இஸ்லாமி தலைவர்
யான ஜமாத் ஏ இஸ்லாமியை எ அப்துல் காதர்
ஆதரித்த போதும், ஷபாகா இயக்கத் 5 ஆயுள் தண்
திற்குப் பெருகிய ஆதரவைப் பார்த்த தீர்ப்பளித்தது. டாக்
பின்பு தன் நிலையை மாற்றிக்கொண் ல் உள்ள ஷபா |
டது. ஷபாகாவை ஆதரிக்கவும் செய் -கிய நகரங்களிலும் எட மக்கள் போர்க்
இடையில் நடந்த நிகழ்வொன்றும் த வெறும் ஆயுள்
வங்கதேசத்தின் இன்றைய நிலை ாதெனவும் மொல்
யைப்புரிந்து கொள்ள உதவும். ன தண்டனை வழ
சென்ற ஜனவரி 19, 2012 அன்று
தது.

Page 40
40 2014, பெப்ரவரி 01-15
சமகாலம் வங்கதேச இராணுவம் தலைநகர்
ரீதியாக மிகவும் | டாக்காவில் பத்திரிகையாளர் சந்திப்
ளில் ஒன்றான வங் பொன்றை நடத்தியது. ஷேக் ஹசீனா
யில் இந்த 40 ஆ வின் மதச்சார்பற்ற அரசைக் கவிழ்க்
முன்னேற்றம் இ கும் நோக்கில் இராணுவத்தில் நிகழ
மும் இந்தியான. இருந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி
வொரு தொகுதியி ஒன்று முறியடிக்கப்பட்டதாக அதில்
களைப் பெற்றவர் அறிவிக்கப்பட்டது. தடை செய்யப்
கருதப்படும் (Firs பட்ட ஹிஸ்புல் தாஹ்ரீர் அமைப்பு
தேர்தல் முறையை தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ அதி
றது. சென்ற 2008 காரிகள் சிலருக்கு ஒரு துண்டறிக்
வின் வங்கதேசியச் கையை அனுப்பி உள்ளதாகச் சொல்
குகளைப் பெற்றிரு லப்பட்டது. அதில், ஓ! இராணுவ உறுப்பினர்கள் உ அதிகாரிகளே, உங்கள் சகோதரர்க றத்தில் வெறும் 30 ளைக் கொல்கிற ஹசீனாவை வெளி டுமே வெல்ல மு யேற்றி, இந்தியாவுக்கும் அமெரிக்கா
யில் அக்கட்சி அர. விற்கும் உங்களையும் உம்மாவையும்
போராட்டங்களை (முஸ்லிம் சமுதாயத்தையும்) அடி
தைக்காட்டிலும் மையாக்கும் முயற்சியிலிருந்து விடு
நடத்த வேண்டிய வித்துக் கொள்வதற்கான கிலா
கிலும் நாள்தோறும் ஃபத்தை நிறுவுங்கள் என்கிற தலைப்
சாலை மறியல்கள் பில் அவர்களை ஆட்சிக் கவிழ்ப்பிற்
னங்கள் மற்றும் குத் தூண்டியதாகச் சொல்லப்பட்டது.
மூடப்படுதல் என்ட ஒரு பக்கம் வங்கதேசப் பாரம்பரி
சத்தின் கடந்த ஆன் யத்தில் உள்ள சகிப்புத் தன்மையும்
அமைந்துள்ளது. . மதச்சார்பின்மையும், இன்னொரு பக்
ஐ.நா. அவையில் கம் வளர்ந்து வரும் இஸ்லாமிய
குறி எண் அடிப்பு அடிப்படைவாதம் இரண்டிற்கும்
முள்ள 187 நாடு இடையிலான மோதற் களமாக இன்
இடத்தில் உள்ளது றைய வங்கதேசம் உள்ளதைத்தான்
சத மக்களின் தின இவை காட்டுகின்றன. பொருளாதார டொலருக்கும் கு
* =
அலுக.
2pt,

பின்தங்கிய நாடுககலிடா இருவரது ஆட்சிகளும் கதேசத்தின் நிலை
பெரிய அளவில் ஊழல் மிக்கவையா ன்டுகளில் பெரிய
கவே அமைந்து வந்துள்ளன. அரசி லை. வங்கதேச
யல் மயப்படுத்தப்பட்ட அதிகார வப்போல ஒவ்
வர்க்கம், லஞ்சம், பழி வாங்கும் அர லும் அதிக வாக்கு
சியல், கடும் பொருளாதார நெருக் கள் வென்றதாகக்
கடி. வங்கதேச விடுதலைப் Past The Post)
போராட்ட வரலாற்றை அறியாத த்தான் பின்பற்றுகி
15க்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட தேர்தலில் கலிடா
இளைஞர்களின் வீதம் மொத்த மக் கட்சி 33 சத வாக்
கள் தொகையில் 40 சதமாக இருப் இந்த போதும் 300
பது ஆகியன ஒரு மாற்று அரசியலை ள்ள நாடாளுமன் நோக்கி மக்களைச் சாய வைக்கின் > இடங்களை மட்
றன. இந்த இடத்தை இஸ்லாமிய டிந்தது. இந்நிலை
அடிப்படைவாத அரசியல் நிரப்புகி சுக்கு எதிரான தன்
றது. நாடாளுமன்றத்
நடந்து முடிந்த தேர்தல் வெறும் வெளியிலேயே
கேலிக் கூத்தாக அமைந்ததன் பின் புள்ளது. நாடெங்
னணி இதுதான். இந்தப் போலித் தேர் > போராட்டங்கள்,
தலின் மூலம் கிடைத்த அதிகாரமும், , தொழில் நிறுவ .
எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறை அலுவலகங்கள்
யும், இந்தியாவின் ஆதரவும் எத் பதாகவே வங்கதே
தனை நாளைக்கு ஹசீனாவைக் காப் எடுகளின் வரலாறு
பாற்றப் போகின்றன? தேர்தலுக்குப்
பிந்திய இன்றைய அமைதி இன்னும் ன் மனித வளர்ச்சிக்
எத்தனை நாளைக்கு நீடிக்கப்போகி படையில் மொத்த
றது? களில் 146ஆவது
இன்றைய நிலையில் இந்தக் வங்க தேசம். 80
கேள்விகளுக்கு விடை சொல்வது சரி வருமானம் 2
அத்தனை எளிதல்ல." நறைவு. ஹசீனா,
( ஜெனீவா பிரேரணை

Page 41
தென்சூடா அடிப்பை
எண்
4
காலித் முஸ்தபா மெடானி
மேற்குலக நாடுக படுத்தினால் தெ கொண்டுவர முடி ருக்கும் ஆளும் க பேச்சுகள் பெரித
ன்சூடான் நெருக்கடி பற்றி தோன்றும். ஆன. ஊடகங்களில் வெளியாகியி
நெருக்கடியின் வே ருக்கக் கூடிய செய்திகளில் பெரும்பா
லானவை. லானவற்றை அடிப்படையாகக்
தென்சூடானின் கொண்டு நோக்கும் போது அந்த
யான மக்களுக்கு , நாட்டில் தொடருகின்ற வன்முறைக
யல் மற்றும் பொழு ளின் பின்னணியில் ஆளும் சூடான்
மனக்குறைகள், அர மக்கள் விடுதலை இயக்கத்திற்குள்
வாதமான ஜனந இருக்கும் அரசியல் எதிராளிகளுக்கு
தன்மை, நாட்டின் இடையிலான அதிகாரச் சண்டையும்
பாக, எண்ணெய் ! மிகப் பெரிய இனக்குழுமங்களான
போட்டாபோட்டி | டின் காவுக்கும் நுயெருக்கும் இடை
விளைவாகவே வ யேயான பகைமையின் விளைவான
டிருக்கின்றன. ஒ முரண் நிலையுமே இருப்பதாகத்
அதிகமான காலம்!

சமகாலம்
2014, பெப்ரவரி 01-15 41
சர்வதேச அரசியல்
ன் நெருக்கடிக்கு உக் காரணம்
இன முரண்பாடா அல்லது
ணெய் வர்த்தக ஆதாயமா?
கள் அவற்றின் செல்வாக்கைப் பயன்
ன்சூடான் வன்செயல்களை முடிவுக்குக் யும். சண்டையில் ஈடுபட்டுக்கொண்டி ட்சியின் பிரிவுகளுக்கு இடையேயான Tக ஒன்றையும் சாதிக்கப் போவதில்லை.
Tல், உண்மையில்
இனமோதல்களுக்கு அடிப்படையாக ர்கள் மிகவும் சிக்க
இவ்விரு காரணிகளுமே இருக்கின்
றன. நூற்றுக்கணக்கான குடி மக்கள் பெரும்பான்மை
கொல்லப்பட்டு விட்டார்கள். சண் இருக்கின்ற அரசி
டைகளில் இருந்து தப்பியோடிய மக் நளாதார ரீதியான
கள் ஆற்றைக்கடந்து சென்றபோது ரசாங்கத்தின் பிடி
படகு கவிழ்ந்து ஜனவரி 12 ஆம் ாயக விரோதத்
திகதி சுமார் 200 பேர் பலியானார் வளங்கள் குறிப் கள். இலட்சக் கணக்கானவர்கள் வீடு மீதான அதிகரித்த வாசல்களை இழந்து இடம்பெயர்ந்தி
ஆகியவற்றின்
ருக்கிறார்கள். பிராந்தியம் முழுவ எமுறைகள் மூண்
துமே நிலை குலைவுக்குள்ளாகும் ந மாதத்துக்கும்
ஆபத்து தோன்றியிருக்கிறது. க தொடருகின்ற உலகில் எண்ணெய் ஏற்றுமதி செய்

Page 42
42 20:14, Ուլնgan al-1=
யும் வேறு எந்தவொரு நாட்டையும் விட எண்ணெயில் கூடுதலான அளவுக்கு சூடான் தங்கியிருக்கிறது. 2005-2011 கால கட்டத்தில் 950 கோடி டொலர்கள் பெறுமதியான எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டி ருக்கிறது. இது தென்சூடான் அரசின் மொத்த வருவாயில் 98 சதவீதமா கும். ஆனால், இந்த வருவாயை மக்க ளின் வாழ்வாதாரங்களை மேம்படுத் துவதற்காக உட்கட்டமைப்பு வசதி கள் மற்றும் பொதுச்சேவைகளில் முதலீடு செய்வதை விடுத்து அரசாங் கம், இராணுவம் மற்றும் பாதுகாப்பு இயந்திரத்துக்கே நிதியுதவியைச் செய்தது. இதே இராணுவமும் பாது காப்பு இயந்திரம் இனரீதியாக பிளவு ற்றிருக்கின்றன. உதாரணத்துக்கு கூறு வதென்றால், 2011இல் சுதந்திரம டைந்ததற்குப்பிறகு தென்சூடான் எண்ணெய் வருவாயில் 38 சதவீத த்தை இராணுவத்துக்கும் பாதுகாப்பு சேவைகளுக்கும் ஒதுக்கீடு செய்தி ருக்கிறது. உட்கட்டமைப்புகளுக்கு 10 சதவீதமும் கல்விக்கு 7 சத வீதமும் மாத்திரமே ஒதுக்கப்பட்டி ருந்தது. 2003இல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு நாட்டின் விவசாய உற்பத்தி வீழ்ச்சி கண்டது மாத்திரமல்ல, இப்போது தேவை யான உணவில் பெரும்பகுதி இறக்கு மதி செய்யப்படுகிறது.
எண்ணெய் வருவாயை நம்பிவா ழுகின்ற தென்சூடானின் போக்கும் அதன் அரசாங்கத்தின் கோணலான முன்னுரிமைகளும் சேர்ந்து ஆளும் உயர் குழாத்தின் மத்தியில் அரசியல் பிளவுகளைத் தீவிரப்படுத்தியிருக்கி றது. முரண்படுகிற இனக் குழுக்களுக் கிடையிலான பிளவை இல்லாமற் செய்யக்கூடிய ஆற்றல் கொண்ட ஜனநாயக யெழுப்புவதற்கான முயற்சிகளுக்கு இதனால் தடங்கல் ஏற்பட்டது. முழு எண்ணெய் வருவாயும் அரசாங்கத்து க்கே நேரடியாகப் போகிறது. இந்த வருவாய் காரணமாக கால்நடை அபி விருத்தி மற்றும் விவசாயத்துறையில் முதலீடு செய்வதில் சூடான் மக்கள் விடுதலை இயக்க தலைமைத்துவம்
நிறுவனங்களைக் கட்டி
அக்கறைகாட்டாப றது. ஆனால் சனத்தொகையில் அடிப்படைத் தே நடை அபிவிருத்த துறையிலுமே த அதிகாரத் தரகர்க கள் விடுதலை இ வத் தலைவர்களு பாக, ஜனாதிபதி ஜனாதிபதியும் கி LDIT60T söú1& LD6 உள்ள அரசாங்கத் விசுவாசத்தை ே வருவாயில் தங்க கிடைக்கின்ற பிணைத்துக் கொ6 அதேவேளை, மதி மூலம் பெரு கின்ற வளங்க6ை அரசியல்வாதிகள் யில் கிராமியத்தன டணிகளை )ெ தற்குப் பயன்படு உதாரணத்துக்கு, ! கர் ஜூபாவில் டில் ருக்கும் நுயெர் கும் இடையே ே தைத் தொடர்ந்து வரான மஷாரை ஆ யாளர்கள் உடன குத்துச் சென்று எ புளுநைல் மற்றும் களின் பெரும்ப கட்டுப்பாட்டின் கீ கள். அரசியல் பதி அதன் மூலமாக மான பொருளா பெற்றுக்கொள்ளு பதி கிர் மீதும்
இனத்த லான தலைமைத் குதலைப் பிரயே
டின்கா
தலைவர்களின் ! ரோபாயமாகும்.
இன்று வன்மு கொண்டுவருவது டில் நிலையான டுத்துவதை நோச் டியதும் மேற்குெ

ல் தவிர்த்திருக்கி
தென்சூடானின் 80 சதவீதத்தினர் வைகளுக்காக கால் யிலும் விவசாயத் வகியிருக்கிறார்கள். ளூம் சூடான் மக் பக்கத்தின் இராணு ம் மிகவும் குறிப் சல்வா கிர்ரும் உப ளர்ச்சித் தலைவரு ஷாரும் ஜூபாவில் துக்கான தங்களது தசிய எண்ணெய் ளுக்கு நேரடியாகக் பங்குடனேயே ாகிறார்கள். எண்ணெய் ஏற்று க்கிக்கொள்ளப்படு ா ஜூபாவில் உள்ள இன அடிப்படை லவர்களுடன் கூட் ற்படுத்திக்கொள்வ த்தியிருக்கிறார்கள். டிசம்பர் 15 தலைந ாகா இனக்குழுவின இனக்குழுவினருக் மோதல்கள் மூண்ட நுயெர் இனத்தலை ஆதரிக்கும் கிளர்ச்சி டியாகவே அணிவ ண்ணெய் வளமிக்க யூனிட்டி மாநிலங் ததிகளைத் தங்கள் ழ் கொண்டுவந்தார் விகளை அடைந்து எண்ணெய் மூல 5ார ஆதாயத்தைப் முகமாக ஜனாதி ஜூபாவில் உள்ள வரின் ஆதிக்கத்தி துவம் மீதும் நெருக் கிப்பதே கிளர்ச்சித் உண்மையான தந்தி
றையை முடிவுக்குக் மாத்திரமல்ல, நாட் மாதானத்தை ஏற்ப கிப் பாடுபட வேண்
க நாடுகளின் ஒரு
பொறுப்பாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த நெருக்கடியை கார்ட்டூமுக்கும் ஜூபா வுக்கும் இடையேயான 2005 சமா தான உடன்படிக்கையை நடைமு றைப்படுத்துவதுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுடன் தொடர்புடைய தாக பின்னோக்கிப் பார்க்கமுடியும். ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, நோர்வே ஆகியவற்றின் மத்தியஸ் தத்துடன் செய்துகொள்ளப்பட்ட இவ் வுடன்படிக்கை 2011இல் சூடானின் பிரிவினைக்கு வழிவகுத்தது. தென் சூடானின் சர்வஜன வாக்கெடுப்பை யும் சுதந்திரத்தையும் மேற்பார்வை செய்யும் அவசரத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் நோர் வேயும் ஆட்சிமுறை மற்றும் உள் ளூர் திரட்டல் படைகளைக் கலைத்து ஆயுதங்களைக் களைதல் தொடர்பி லான முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு அவற்றின் செல் வாக்கைப் பயன்படுத்தத் தவறிவிட் டன. வளங்களை கூடுதலான அளவு க்கு ஒப்புரவான முறையில் பகிர்ந்த ளிப்பதற்கான ஒரு விதிமுறையை வகுப்பதற்கு உதவவும் இந்த நாடு கள் தவறிவிட்டன.
அண்மைக்கால சரித்திரத்தை அடிப் படையாகக்கொண்டு நோக்கும் போது, கிர்ருக்கும் மஷாருக்கும் இடையே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகள் நெருக்கடிக்கு அடிப்படைக் காரணி களாக இருக்கும் ஆழமாக வேர் விட்ட அரசியல் மற்றும் பொருளா தாரப் பிரச்சினைகளைக் கையாளுவ தில் குறிவைக்கும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. ஆளும் சூடான் மக்கள் விடுதலை இயக்கம் சகல விமர்சனங்களையும் நசுக்கிவிட் டது. அவசரமாகத் தேவைப்பட்ட அரசியல் யாப்பு மற்றும் பாதுகாப்பு சீர்திருத்தங்களைத் தாமதப்படுத்தி விட்டது. அரசாங்க சார்பற்ற நிறுவ னங்களின் செயற்பாடுகளைக் கட்டுப் படுத்தும் சட்டங்களை நிறைவேற்று வதிலேயே அவசரம் காட்டியது.
இதற்கு மேலதிகமாக, நாட்டின் சொந்த பாதுகாப்புப் படைகள்

Page 43
சூடான் மக்கள் விடுதலை இயக்க அரசியல்வாதிகளினதும் goLUIT வில் உள்ள மேல்நிலை அதிகாரிக ளினதும் ஊழல்களை அம்பலப் படுத்துவதில் அக்கறை காட்டிய பெரும் எண்ணிக்கையான அரசி யல் எதிராளிகளையும் ஊடகவிய லாளர்களையும் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களையும் அடாத் தாக கைதுசெய்து சிறையிலடைத் தது மாத்திரமல்ல கொலையும் செய்தன. தனிப்பட்டன இலாபத் துக்காக இன அடிப்படையில் அணிகளைத் திரட்டும் ஒரு வர லாற்றைக் கொண்ட இரு தலைவர் களுக்கும் இடையே எளிதில் முறிவடையக்கூடிய நொய்தான ஒரு சமாதானத்தை ஏற்படுத்துவ தற்கு மத்தியஸ்த உதவியைச் செய் வதிலும் பார்க்க, சர்வதேச சமூகம் முற்றுகைக்குள்ளாகியிருக்கும் தென்சூடானின் சிவில் சமூகத்துக் கும் எதிரணி அரசியல் கட்சிகளுக் கும் ஆதரவளிக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் (ഥബT8, 2005 சமாதான உடன்படிக்கையின் முக்கியமான ஏற்பாடுகளை முழு மையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதற்கு மேற்கு நாடு கள் அவற்றுக்கு ஜூபா மீது இருக் கும் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும். ஆட்சிமுறை, அரசியல் யாப்பு சீர்திருத்தம், திரட்டல் படை களிடமிருந்து ஆயுதக்களைவு, நாட்டுப் பிரஜைகளின் அபிலாசை களுக்கும் அடிப்படைத் தேவைக ளுக்கும் பதில் சொல்லும் பொறுப் புடைய ஒரு தேசிய எண்ணெய்க் கொள்கை ஆகியவை இந்த முக் கிய ஏற்பாடுகளில் அடங்குகின்
றன. ஐ
(காலித் முஸ்தபா மெடானி கனடாவின் மொன்றியல் நகரில் உள்ள மக்கில் பல்கலைக்கழகத் தில் அரசியல் விஞ்ஞானம் மற்றும் இஸ்லாமிய ஆய்வுகள் உதவிப் பேராசிரியராவார்.)
 
 
 

±_|-----|-

Page 44
| 44 2014, El Liggurfl 01-15 சமகாலம்
புகைத்திரை
லவருடங்களுக்கு முன்பு தஞ்சையில் கா ரிக்கரையோரமாக பத்துநாட்கள் பய6 செய்தேன். ஒரேமூச்சாக வேறுவேலைகளும் கவ களும் இல்லாமல் செய்யப்படும் இத்தகைய பயன கள் ஒரு நிலப்பகுதியைப்பற்றிய முழுமைய சித்திரத்தை அளிக்கவல்லவை என்பது என் அ பவம். நம்முடைய அனுபவ, அறிவு இயல்பான நு ணுணர்வும் கவனமும் ஒருங்கிணைந்தாலே டே மானது. உண்மையில் அப்பகுதியைப்பற்றி எழு பட்ட பலநூறு ஆய்வுக்கட்டுரைகளை, தரவுத் தெ ப்புகளை அமர்ந்து வாசித்து பகுப்பாய்வுசெ பொதுமுடிவுகளுக்கு வருவதை விட இது உதவி மானது. ஏனென்றால், தரவுகளும் தரப்புக பெரும்பாலும் பிறருடைய பார்வையால் கட்டை கப்பட்டவை. நாம் பார்க்கும் ஒருகாட்சி நம்மால் டுமே அர்த்தப்படுத்தப்படுகிறது.
அத்துடன் இன்னொன்றும் உண்டு. நாம் நேரடி ஈடுபடாத, நமக்குப்பங்களிப்பே இல்லாத இடத்தை நாம் பார்க்கையில் அங்குள்ள காட்சிக முக்கியமானவை- முக்கியமற்றவை, வேண்டிய - வேண்டாதவை என்னும் பாகுபாடுகள் இல்ல லாகின்றன. அனைத்தும் நம்மளவில் சமமான6 அனைத்தும் நம்மில் அர்த்தப் பதிவுகளை உருவா கின்றன. அந்நிலையில் சின்னஞ்சிறு விடயங் கூட குறியீடுகளாக ஆகி பெரிய வரலாறுகளை, ச மனநிலைகளைச் சுட்டுவனவாக ஆகிவிடுகின் உதாரணமாக தஞ்சையின் சிறிய கிராமங்களில்
 

ஜெயமோகன்
ஓவியம்
வே
ணம்
னங்
னங்
T60T
୨ ଗ୍ର0] துண்
பாது }தப்
ய்து க்கர ளும் )ഥഴ്ച
LDL
இருக்கும் தந்தைபெரியார் படிப்பகங்கள். அவை பெரும்பாலும் அறுபதுகளில் கட்டப்பட்ட சிறிய கட்டிடங்கள், ஒன்றிரண்டு பெஞ்சுகள், ஒரு டெஸ்க், அதில் நாலைந்து செய்தித்தாள்கள். சுவர்களில் பழைய பெரியார், அண்ணா படங்கள், அபூர்வமாக நெடுஞ்செழியன், மதியழகன் படங்கள். அவை தஞ் சையில் ஓர் அலையென எழுந்து இன்று அடங்கி மறைந்த திராவிட இயக்கத்தின் எழுச்சியின் தடயங் கள்.
அத்தகைய ஒரு வாசிப்புசாலையில் ஒரு படம் சட்டமிடப்பட்டு மாட்டப்பட்டிருந்தது. வி.என். ஜானகியும் விஜயகுமாரியும் நீண்ட கைகள் கொண்ட ஜாக்கெட் அணிந்து, கோணவ்கிடு எடுத்து சீவி மலர் சூடிய கூந்தலுடன், கைகளில் கறுப்பு - சிவப்புக் கொடிகளை ஏந்தியிருந்தனர். ஜானகியின் கொடியில் எம்.ஜி.ஆர் சுட்டுவிரலை தூக்கிக் காட்டினார். விஜய குமாரியின் கொடியில் எஸ்.எஸ்.ராஜேந்திரன். நெடு நேரம் அந்தப்படத்தைப் பார்த்து அப்படியே நின்று விட்டேன். ஒரு காலப்பயணம் போல. நான் வாழாத ஒருகாலகட்டத்தில் என்னை வாழச்செய்தது அந்தப் படம். அத்தனை அறிதல்களையும் ஒரே கணத்தில் நிகழ்த்தும் கணத்தை அந்தப்படம் உருவாக்கியது. உண்மையில் அது ஒரு பரவசநிலை. புகைப்படங்கள் ஒவியங்களை விட வல்லமை கொள்ளும் தருணம் அது.
ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய சாமானியனின் அரசியலையும் கனவையும் அந்தப்படம் காட்டுவது

Page 45
போலத்தோன்றியது. அந்த ஒருபடத்தில் இருந்து என் னென்ன அரசியல், சமூகவியல், வரலாற்று ஊகங்களுக் குச் செல்லமுடியும் என எண்ணி வியந்துகொண்டேன். அந்தப்படத்தை உருவாக்கியவனின் மனநிலை என்ன? அதை விலைகொடுத்து வாங்கி சட்டமிட்டு மாட்டியவர் கள் எவ்வகை இளைஞர்கள்? அவர்கள் கனவுகண்ட சமூ கம் என்ன? அவர்கள் அடைந்த எழுச்சிகள், சஞ்சலங்கள், ஏமாற்றங்கள் என்னென்ன? 1962 இல் பிறந்த நான் அந் தக்காலகட்டம் முற்றிலும் வடிய ஆரம்பித்த பின்புதான் நாளிதழ்களையே வாசிக்க ஆரம்பித்திருப்பேன். ஆயி னும் அதை தகவல்களைக்கொண்டு வகுத்துக்கொண் டேன்.
இந்திய சுதந்திரப் போராட்டம் தான் இந்தியா வெங்கிலும் அரசியல் நடவடிக்கையை ஆரம்பித்துவைத் தது. அதற்குச் சில ஆண்டுகள் முன்னரே சென்னையிலும் மும்பையிலும் தலித் உரிமைகளுக்கான அரசியல் ஆரம்பித்திருந்தது. ஆனால், இந் திய சுதந்திரப் போராட்டம் நாடுதழுவிய அலை. அது ஆரம்பித்தது 1918இல் காந்தி இந்தியாவுக்கு வந்து காங்கிரஸை மெல்ல கைப்பற்றிய பின்னர்தான். அன்றுவரை காங் கிரஸின் உறுப்பினர் உரிமை நிபந்தனைக்குட் பட்டதாக இருந்தது. காந்தி அதை அனைவ ருக்கும் உரியதாக ஆக்கினார். அச்செயல் காங்கிரஸை சட்டென்று பெரும் மக்கள் இயக் கமாக ஆக்கியது. காங்கிரஸ் இந்தியாவின் அனைத்து மூலைகளுக்கும் அரசியலைக் கொண்டுசென்று சேர்த்தது. அங்குள்ளவர்களை இந்தியா என்ற பெரும் நிலப்பரப்பின் குடிமக் களாக உணரச்செய்தது. மொத்த இந்தியர்க ளின் நலன்களைப்பற்றிக் கவலைப்படச்செய் தது. அது ஒர் இலட்சியவாத அரசியல் அலை எனலாம்.
1935இல் காங்கிரஸ் பிரிட்டிஷாரிடமிருந்து
மாகாணசபைகளில் ஆட்சியமைப்பதற்கான உரிமையை வென்றெடுத்து தேர்தல் அரசிய லில் நுழைந்ததும் அதிகார அரசியல் இந்தியா வில் ஆரம்பித்தது. ஆரம்பித்த கணமே அது காங்கிரஸை உடைத்தது. தேர்தலில் போட்டி யிடும் பொருட்டு காங்கிரஸில் இருந்து வெளி யேறிய சுயராஜ்யக் கட்சியின் பிளவின் பின் னடைவை காங்கிரஸ் தாண்டிவர காந்தியின் ஆறுவருடகால கடும் உழைப்பு தேவையாகி யது. மனம்சோர்ந்த அவர் கிட்டத்தட்ட அரசி யலைவிட்டே விலகி கிராம சேவைப்பணிக ரிெல் ஈடுபடத் தொடங்கினார். தன்னைச் சூழ்ந்திருந்த அனைவரும் அதிகார அரசியலின் வேட்பாளர்கள் என
 
 
 

gFID35H6Olib 20:14, Elւսւնgsurfi 01-15 45
உணர்ந்த காந்தி அதற்கு முற்றிலும் அப்பாற்பட்டவர் களான ஒரு தொண்டர்படையை அமைத்தார். அந்தத் தொண்டர்களுடன் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தார். அவருடைய இலட்சியவாத அரசியலின் வீரர்களாக அவர் களே கடைசிவரை திகழ்ந்தனர்.
முதற்கட்ட இலட்சியவாத அரசியல் அல்ல, தேர்தல்க ளின் விளைவாக உருவான அடுத்தகட்ட அதிகார அரசி யல்தான் இந்தியாவை அரசியல் மயமாக்கியது என்பது தான் உண்மை. இந்தியாவில் தேசிய அளவில் தேர்தல்கள் ஆரம்பித்த 1935 இலேயே அவை அனைத்துச் சமூகக்

Page 46
46 2014 tiւյլնgaյm O1-15 SIDSTIGòi
குழுக்களும், சாதிகளும் தங்கள் அதிகாரத்துக் முட்டிமோதிச் சண்டையிடும் களமாக ஆகிவிட்ட அதிலிருந்து எவரும் விலகிநிற்கமுடியாதென்ற நி உருவாகியது. அன்றைய இலக்கியப்படைப்பு அன்று மாகாணசபைகளுக்கும் நகரசபைகளுக் நிகழ்ந்த தேர்தல்களில் பணபலமும் சாதியப் னணியும் எப்படி முதன்மைப்பங்காற்றின என்பன காட்டுகின்றன. பிரிட்டிஷ் யானை உண்ட கவளத் சில பருக்கைகள் சிந்தின. அவற்றை உண்ண எறு கள் ஒன்றையொன்று முட்டிமோதி முன்சென்றன. இந்திய அரசியலின் மூன்றாவது கட்டம் என் 1952இன் சுதந்திர இந்தியாவின் முதல்பொதுத்தே லில் ஆரம்பிக்கிறது. அதுவரைக்கும் வரிகட்டுபவ ளுக்கு மட்டுமே இருந்த வாக்குரிமை வயதுவ அனைவருக்கும் அளிக்கப்பட்டது. விளைவாக இ யாவின் அத்தனை குடிமக்களும் அரசியலில் ஈடு டேயாகவேண்டும் என்ற நிலைவந்தது. கும்பி கைகளுடன் அரசியல்வாதிகள் அடித்தள மக்கை தேடிவந்தனர். அடித்தள மக்கள் அந்த அரசியல்வ களை தங்களுக்குப் பயன்படுத்துவது எப்படி ( சிந்திக்கத்தொடங்கினர். சாதிகளாக, மதங்களாக, 6 டாரங்களாகத் திரள்வது வாக்கு அரசியலில் 6 மையை அளிக்கும் என மக்கள் கண்டுகொண்ட அவர்களை அப்படித் திரட்டுவது அரசியல் ரீதிய பலன் தருவது என அரசியல்வாதிகளும் கண்டை தனர். இலட்சியவாத அரசியல் முழுமையாக மறைந்தது. அதிகார அரசியலில் தங்கள் பங்கைப் றுவதற்கு ஒன்று திரள்வதே வழி என்று ஒவ்வெ சமூகக்குழுவும் எண்ண ஆரம்பித்தபோது இன்ை பங்கீட்டு அரசியல் ஆரம்பித்தது.
இந்தியா முழுக்க பங்கீட்டு அரசியல் பல வடிவ ளில் பல பாவனைகளில் முன்வைக்கப்பட்டிருக்கி அன்று அரசியல் என்பது இலட்சியவாதம் சார்ந்: கவே இருந்தாகவேண்டும் என்ற பொதுவான பிக்கை இருந்தது. அத்துடன் அரசியல் சட்டமும் வினை நோக்குள்ள அரசியலை எதிர்த்தது. ஆக சாதிசார்ந்த, மதம்சார்ந்த அரசியல் மேல்பூச்சுக்கு வகை இலட்சியவாதத்தை உருவாக்கிக் கொண் பஞ்சாபிசுபா போன்ற சில இயக்கங்கள் தெளிவ பிரிவினை அரசியல்முகத்தைக் கொண்டிருந்தா பிறபகுதிகளில் உள்ள அரசியலியக்கங்கள் ஒருவ இலட்சியவாதத்தை மேல்தளத்தில் முன்வைத் இலட்சியவாதம். அந்த இலட்சியவாத முகம் இ ஞர்களை உள்ளே இழுத்து தொண்டர்களை உரு கியது. நடைமுறைத்தன்மை கொண்ட பங்கீட்டு அ யல், சமூக அதிகார விசைகளை ஒருங்கிணைத்தது தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் அ யல் ஆசைகள் 1925 முதலே வலுவாகத் தொட

Iர்க
ந்த
ளத்
நதா
J Të ரசி
ரசி ங்கி
விட்டாலும் தேர்தல், அரசியல் வலுப்பெறும்தோறும் வளர்ந்தது. காங்கிரஸுக்குள் அது ஒரு அதிகாரத் தரப் பாக வலுவடைந்தது. ஜஸ்டிஸ் கட்சியில் மேலும் வல் லமைகொண்ட அந்தத் தரப்பு படிப்படியாக திராவிட இயக்கத்தை உருவாக்கிக் கொண்டது. இட ஒதுக்கீட்டு அரசியல் வழியாக அது வலுவடைந்து மெல்ல ஆட்சி யதிகாரத்தைக் கைப்பற்றியது. இந்தப் பங்கீட்டு அரசி U6) எழுச்சியின் புறவயமான இலட்சியவாத முகம் என்பது மொழிப்பற்றாகவும் இனப்பற்றாகவும் இருந் தது.
இலட்சியவாதம் வழியாக அடையப்போகும் ஒரு பொன்னுலகை மக்கள் முன் காட்டியாகவேண்டிய அவசியம் இருந்தது. காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சி யும் அந்த பொன்னுலகை எதிர்காலத்தில் சுட்டிக்காட் டின. திராவிட இயக்கம் அதை இறந்தகாலத்தில் சுட்டிக்காட்டியது. இழந்துவிட்ட ஒரு மகத்தான கால கட்டத்தை அலங்காரமும் உணர்ச்சிகரமும் கொண்ட சொற்கள் வழியாக அது மக்கள் மனதில் நிறுவியது. ஏற்கனவே தமிழகத்தில் வலுவாக நிகழ்ந்திருந்த தமி ழியக்கத்தில் இருந்து அந்தக் கனவை அது கடன்வாங் கியது. சங்ககாலம் என்ற பொற்காலகட்டம். காதல்,மானம்,வீரம் என்னும் விழுமியங்கள். சிலம்பு, குறள் போன்ற நூல்கள். கரிகாலன், செங்குட்டுவன், இளஞ்செழியன் போன்ற மாமன்னர்கள், குதிரைகள், உடைவாள்கள், வேல்கள், வேங்கைகள், அடலேறு கள், கடல்கடந்துசெல்லும் நாவாய்கள். அவற்றை எதிர்கொண்டவர்கள் பெரும்பாலும் அன்று அடிப்ப டைக் கல்விகற்ற முதல்தலைமுறையினரான பிற்படுத் தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இளைஞர்கள். அவர்க ளின் சாதியமரபும் குடும்பமும் அவர்களுக்கு
திராவிட அரசியலின் உள்ளடக்கம் திராவிட இயக்கத்தின் வரலாற்றை கூர்ந்து பார்ப்பவர்கள் அது சினிமாவைக் கைப்பற்றிய பின்னரே மக்கள் இயக்கமா னது என்பகுைக் காணலாம். அகுன் அரசியல் உள்ளடக்கம் என்பது பிற் படுத்குப்பட்டோரின் அரசியல் அதிகார விளைவு. ஆனால் அகுை முன்னெடுத்துச் சென்றது சினிமா வழியாக அது முன்வை த்கு பொற்காலக்கனவு. அன்றைய இளை ஞர்களை அதை நோக்கி இழுத்தது அக் கனவுகுான். அக்கனவை சினிமாவில் சொன்ன நடிகர்கள் மிக விரைவிலேயே குலைவர்களை விட செல்வாக்குப் QUmiDmDmita5oir

Page 47
இறந்தகால மேன்மை என எதையும் அளிக்கவில்லை. எந் தக் கனவையும் அவர்கள் அடைந்திருக்கவில்லை. திரா விட இயக்கம் அதை அளித்தது.
எதிர்காலம் பற்றிய கனவை உருவாக்க மாபெரும் தத் துவஞானிகளாலேயே முடியும், மார்க்ஸ் அல்லது காந்தி போல. இறந்தகாலம் பற்றிய கனவை அதைவிட எளிதில் உருவாக்கிவிடலாம். ஏனென்றால் அது ஏற்கனவே முளைக்காதவிதை வடிவில் மக்களிடம் இருந்துகொண்டி ருக்கிறது. மூதாதைவழிபாடாக அது மாற்றப்பட்டிருக்கும். எந்தப்பழங்குடிச்சமூகமும் மாபெரும் இறந்தகாலப் பொன்னுலகம்- ஒன்றைப்பற்றிச் சொல்லிக்கொண்டி
ருக்கும். அது அவர்களின் சமகாலத்தின்மேல் இறந்த
சென்ற காலம் ப காலத்தின் அதிகாரத்தை நீட்
எதிர்காலம் பற்றிய டிக்க உதவும். சமகாலத்தில் சென்றகாலத்தின் விழுமியங்
வாக்க மாபெரும் த
களை ஏற்றிவைக்க உதவும்.
னாலேயே முடியும் ம நிகழ்காலத்தை சென்றகாலத்
காந்தி போல. . தின் மரபில் இணைக்க உத
பற்றிய கனவை அs வும். ஆகவே சென்றகாலத்
உருவாக்கி விடலா தைய சிறப்பைச் சொன்னால்
அது ஏற்கனவே முன் எந்த ஒரு சமூகமும் அதை
வடிவில் மக்களிடம் மறுக்கத்துணியாது. அந்தச்
டிருக்கிறது. மூதா? சிறப்பு முற்றிலும் கற்பனை
அது மாற்றப்பட்டிரு என அது அறிந்திருந்தாலும்
காலத்தைய 8 அதை ஏற்கும் மனநிலையி
னால் எந்தவொரு லேயே இருந்துகொண்டிருக்
மறுக்கத் துணிய கும். அதை ஒருபோதும் தர்க்
தான் பாசிசத்தின் கபூர்வமாக அணுகாது.
அடிப்படைவாதத்தி ஆகவேதான் ஃபாசிசத்தின்
என்றும் இருப்பது கருவியாக, அடிப்படைவா
பற்றிய கனவு தத்தின் ஆயுதமாக என்றுமி ருப்பது சென்றகாலம் பற்றிய கனவு. இனம், மொழி, மதம், வட்டாரம் சார்ந்து சமைக்கப் பட்ட ஒரு இறந்தகாலப் பொன்னொளி.
காங்கிரஸும் கம்யூனிஸ்டுகளும் பொன்னுலகத்தை மக் களின் அறிவை நோக்கி முன்வைத்தனர். திராவிட இயக்கம் அதை மக்களின் உணர்ச்சியையும் கனவையும் நோக்கி முன்வைத்தது. ஆகவேதான் பிற இரு சாராரை விடவும் அவர்கள் அதிகமாக கலையைப் பயன்படுத்தி னார்கள். அவர்களின் மேடைப்பேச்சு கருத்துப்பகிர்வே அல்ல, அது ஒரு நிகழ்த்துகலை. சி.என்.அண்ணாத்துரை யின் பல உரைகளை நான் ஒலிப்பதிவில் கேட்டிருக்கி றேன். அவற்றில் அவர் சொல்லும் கருத்து என்பது ஒற்றை வரியில் முடிந்துவிடக்கூடியது. ஆனால் சுழலும் சொற்கள், ஓசையொழுங்குடன் துள்ளும் சொற்றொடர் அமைப்பு கள், பாமரருக்கான நகைச்சுவை என அது ஒரு கலை நிகழ்ச்சி போலிருக்கும். தமிழகத்தில் அன்று புகழ்பெற்றி

- சமகாலம்
2014, பெப்ரவரி 01-15
ருந்த புராணக்கதை கூறலுக்கும், தெருக்கூத்துக்கும் ; திராவிட இயக்கத்தின் மேடையுரைகளுடன் இருந்த ஒற்று மையை ஆச்சரியத்துடன் கவனிக்கலாம். மேடையில் கிட் டத்தட்ட நடனமிடுவார்கள். குரல் வித்தை காட்டுவார்கள். நகைச்சுவைத் துணுக்குகளை நடிப்பார்கள். மனப்பாடப் பகுதிகளை சரசரவென ஒப்பித்து கைதட்டல் வாங்குவார் கள்.
திராவிட இயக்கம் நாடகத்துக்கும் பின்னர் சினிமா வுக்கும் வந்த பாதை இது. அவர்களின் நாடகமும் சினிமா வும்கூட மேடைப்பேச்சுதான். மிகச்சிறந்த உதாரணம் பரா சக்தி. அதில் சிவாஜிகணேசன் நீதிமன்றத்தில் பேசும் காட்சி
நேரடியாகவே ஒரு திராவிட
இயக்க மேடைப்பேச்சு. அதில் ற்றிய கனவு
பிச்சைக்காரர் நலவாழ்வு பற்றி - கனவை உரு
எஸ்.எஸ்.ராஜேந்திரன் பேசுவது த்துவஞானிகளி
போல சிறிய மேடைப்பேச்சுகள் மார்க்ஸ் அல்லது
பத்துக்கும் மேல் உள்ளன. மெல்ல இறந்த காலம்
சினிமா திராவிட இயக்கத்தின் தைவிட எளிதில்
அதிகாரபூர்வ கலையாக ஆகி எம்.ஏனென்றால்
யது. தமிழகத்தின் பிரபலமான ளைக்காத விதை
கலைகளான தெருக்கூத்து, நாட இருந்து கொண்
கம், பாவைக்கூத்து, கதாகாலட் தை வழிபாடாக
சேபம், மரபிசை, நாட்டாரிசை நக்கும். சென்ற
ஆகிய அனைத்தையும் ஒருங்கி சிறப்பைச்சொன்
ணைத்துக்கொண்ட சினிமா தமி சமூகமும் அதை
ழர்களின் நிரந்தரப் போதையாக பாது. ஆகவே
மாறியது. அதில் ஏறி திராவிட ன் கருவியாக,
இயக்கம் தமிழகத்தின் மக்கள்
இயக்கமாக ஆகியது. ஆட்சி ன் ஆயுதமாக
யைக் கைப்பற்றியது. அங்கு சென்ற காலம்
தொடங்கிய பங்கீட்டு அரசியல் இன்று நேரடியான சாதிய அரசிய
லாக மாறி முழுமைகொண்டிருக் கிறது. இலட்சியவாத அரசியல் என்பது பழங்கதையாக மாறிவிட்டிருக்கிறது.
திராவிட இயக்கத்தின் வரலாற்றைக் கூர்ந்து பார்ப்பவர் கள் அது சினிமாவைக் கைப்பற்றியபின்னரே மக்கள் இயக்கமானதென்பதைக் காணலாம். அதன் அரசியல் உள்ளடக்கம் என்பது பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் அதிகார விளைவு. ஆனால், அதை முன்னெடுத்துச் சென் றது சினிமா வழியாக அது முன்வைத்த பொற்காலக்கனவு. அன்றைய இளைஞர்களை அதைநோக்கி இழுத்தது அக்க னவுதான். அக்கனவை சினிமாவில் சொன்ன நடிகர்கள் மிக விரைவிலேயே தலைவர்களைவிட செல்வாக்குப் பெற்றார்கள். சி.என்.அண்ணாத்துரை பேசும் அரங்கில் எம்.ஜி.ஆர் பேசிமுடித்ததும் முக்கால்வாசி பார்வையாளர் களும் கிளம்பிச்செல்வது பலமுறை நிகழ்ந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் தன் முக்கியத்துவத்தைக் காட்ட அதை திட்ட

Page 48
48 2014, பெப்ரவரி 01-15
சமகாலப்
மிட்டு நிகழ்த்தியிருக்கிறார். திராவிட இயக் அடைந்த அனைத்து அரசியல்வெற்றிக எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் போன்ற நடிகர்கள் பங்களிப்பால் விளைந்தவையே. தம்பி உன் முகத் மட்டும் கொடு, வெற்றிபெறுவேன் என அண்ண துரை எம்.ஜி.ஆரிடம் கோரியது வரலாறு.
எஸ்.எஸ்.ராஜேந்திரன் மிகக்குறுகிய கால அளவு தி.மு.க.வின் இரு நடிகமுகங்களில் ஒன்றாக இரு, ருக்கிறார். சரளமான வசன உச்சரிப்பும், திரா இயக்கத்தினர் பெரிதும் விரும்பிய செந்நிறத்தோ கொண்டவர் அவர். ஆனால், அவர் | விரைவிலேயே வீழ்ச்சியடைந்தார். அவரது வீழ் எம்.ஜி.ஆர், மு.கருணாநிதி இருவரும் இணை நிகழ்த்தியது என்று கேட்டிருக்கிறேன். அதைவிட . சியலில் நீடிப்பதற்கான திறமைகள் அவருக்கில் என்பதே காரணம் என நான் ஊகிக்கிறே எம்.ஜி.ஆரிடம் வெற்றியைநோக்கிக் கொண்டுசெ மூன்று அம்சங்கள் இருந்தன. திரையிலும் வெளி லும் ஒரு தெளிவான நாயக பிம்பத்தை கட்டமை கவனம், தனக்கென ஓர் ரசிகர் அமைப்பை உருவ கிக்கொள்ளும் அமைப்புத்திறன், வலுவான தொட களை பேணும் நிதானம். மூன்றுமே எஸ்.எஸ்.ராே திரனிடம் இருக்கவில்லை.
அவர்கள் இருவரும் தி.மு.க.வின் முகங்களாக அ யப்பட்ட அந்தக் குறுகிய காலகட்டத்தில் உருவாக்

ன்
ந்தி
ச்சி
கம்
பட்ட படம் அது. அதில் அன்றைய எளிய தி.மு.க. தொண்டனின் கனவு இருந்தது. அழகிய நாயகன்,
அரும்புமீசை, செந்நிறம் படத்தில் கிட்டத்தட்ட ரத்தச் தெ
சிவப்பு சுருள்முடி, உயர்தர ஆடைகள், கொள்கைப் ாத்
பற்று அல்லது இலட்சியவாதம் கொண்டவன். அத்து
டன் அழகிய பெண்கள் அவர்களை நெஞ்சில் பில்
ஏற்றியிருக்கிறார்கள்! அவர்கள் அவன் கொள்கை களை ஏற்றுக்கொண்டு அவனுக்குத் தோள்
கொடுக்கிறார்கள். அனைத்தும் அந்தப்படத்தில் இருந் அம் |
தது. சங்ககாலம் போலவே தி.மு.க. அன்று உரு கெ
வாக்கிய ஒரு சமகாலக் கனவு. அந்தப்படத்தில்
இருந்த பகற்கனவு தமிழகத்தின் தலைவிதியைத் தீர் ந்து.
மானித்த விசை என்றால் ஆச்சரியமில்லை. அர
விஜயகுமாரியை மிகவிரைவிலேயே எஸ்.எஸ். லை
ராஜேந்திரன் விவாகரத்துச் செய்தார். அதற்கு முன்
திருமணமான நாளில் இருந்தே அவர்களின் உறவு ன்ற
மிக வன்முறை மிக்கதாக, துன்பம் நிறைந்ததாக இருந் 1யி
தது. எம்.ஜி.ஆர். இன்னொருவரின் மனைவியாக
இருந்த வி.என்.ஜானகியை மணந்தாலும் அவர் பல பாக்
கதாநாயகிகளுடன் உறவுள்ளவராக இருந்தார் என் டர்பு
பது தமிழகம் அறிந்தது. அந்தப்படத்தை அமைத்தவர் கண்ட கனவுக்கும் அவர்களின் உண்மைவாழ்க்
கைக்கும் தொடர்பே இல்லை. ஆனால் என்றாவது அறி
யதார்த்தம் கனவுகளை உருவாக்குவதற்குத் தடை கப்
யாக இருந்ததுண்டா என்ன? »
ன்.
த்த
ஜந்

Page 49
எப்போதும் வன்முறைச்
ஏரியல் (
(1த28 -!
எ ட்டு வருடங்கள்
வரி 11 ஆம் தி முக்கியமான ஷரோன் வீரனாகவும் பின்னர் அ ஏற்றமும் இறக்கமும் நி யொரு பிரச்சினையை. அயலில் உள்ள அரபு ! படை வீரர் என்ற முன தான் நினைத்ததைச் செ
அவி ஷலைம்

சமகாலம்
2014, பெப்ரவரி 01-15 49
தீர்வுகளையே நாடிய
டிரோன்
2014)
[ 'கோமா' உறக்க நிலையில் இருந்த ஏரியல் ஷரோன் ஜன கதி காலமானார். இஸ்ரேல் நாட்டின் 'புனிதர்களுள்' மிக
சர்ச்சைக்குரிய மனிதராகவும் விளங்கினார். ஒரு படை அரசியல்வாதியாகவும் விளங்கிய அவரது நீண்ட வாழ்க்கை மறைந்தது. அவரது அரசியல் வாழ்க்கை முழுமையும் ஒரே ச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. இஸ்ரேலுக்கும் அதன் நாடுகளுக்கும் இடையிலான உறவு என்ற விடயமே அது. றையில் ஷரோன் அப்பிரச்சினையில் ஊறித்திழைத்தவர். சய்து முடித்தலும், தன் விமர்சகர்களைத் துச்சமாக மதிக்கும்

Page 50
| 50 20:14, Ուլնgaյm O1-1= அவரது குணமும், சிறிதும் இரக்கம் காட்டாத நடைமுறைகளும் அவரு க்கு புல்டோசர் என்ற பட்டப் பெய ரைத் தேடிக்கொடுத்தது. ஷரோனிடம் மிக மோசமான ஆளுமைக் குறை பாடு இருந்தது. படுபாதகச் செயல் கள், ஊழல் என்பனவற்றிற்குப் பெயர்போனவர் ஷரோன். இந்தக் குறைகள் இருந்த போதும் இஸ்ரே லின் வரலாற்றில் ஷரோனுக்குத் தனி யிடம் உள்ளது.
ஷரோன் ஒரு தீவிரவலதுசாரி யூத தேசியவாதி, ஓர் பயங்கரப் பேர்வழி. எப்போதும் இராஜதந்திரத்திற்குப் பதில் பலாத்காரத்தை உபயோகிப்ப தில் தொடர்ச்சியாக நாட்டம் கொண் டிருந்த ஒருவர். அராபிய நாடுகளுட னான அவரது உறவு இவ்வாறாகத் தான் இருந்தது. கிளாஸ் விற்ஸ் (Clausewitz) என்பவர் யுத்தம் என் பது அரசியலினை வேறு வழிகளில் தொடர்வது தான் என்று கூறினார். இந்தப் புகழ் பெற்றகூற்றை மாற்றி இராஜதந்திரம் என்றால் யுத்தத்தை வேறுவழிகளில் தொடர்வதுதான் என்று கூறினால் ஏரியல் ஷரோன் விடயத்தில் பொருந்தும்.
தன்னுடைய வாழ்க்கை சரித்திரத் திற்கு ஷரோன் தெரிந்தெடுத்த தலைப்பு போர் வீரன் என்பதாகும். அவர் சேக்ஸ்பியரின் கொரியோலா னஸ் என்ற பாத்திரத்தை ஒத்தவர். அவரது விமர்சகர்கள் அவரை துப் LIT553. Gurtoons Lib (Gun Zionism) என்ற தத்துவத்தின் சூத்திரதாரி என்று கண்டித்தனர். சியோனிசம் உண்மை யில் பலம்மிக்கவன், நீதியான நெஞ் சம் கொண்டவன், அஞ்சாத போராளி என்பவனே ஒரு யூதன் என்ற படிம த்தை முன்வைத்தது. துப்பாக்கிச் சியோனிஸ்ட் இப்படிமத்தின் எதிர் மறைச்சித்திரிப்பு, சியோனிஸ்ட் ஆக் கிரமிப்பின் பயங்கரமான கொடிய இராணுவ முகத்தை ஏரியல் ஷரோ னில் பலஸ்தீனியர்கள் கண்டார்கள்.
1953இல் மேஜர் பதவியில் இருந்த ஷரோன் முதலாவது போர்க்குற்றத் 6035I'i Lyfînjö35 Trff. (guill 19ulu IT (QIBITYA) என்ற யோர்தானியக் கிராமத்தில் 69 சிவிலியன்களைப் படுகொலை செய்
சமகாலம்
தார். 1982 இல் ட ராக இருந்த ஷ லெபனான் மீதான தத்தைத் தொடக்கி போது பெரிய:ெ (Geopolitical) தான் இந்த யுத்தத் ஆனால், அவர வொரு இலக்கை வில்லை. பெய்ரூ டிலா அகதி முக ந்த பலஸ்தீனியர் 36T (Phalangists தனர். அதனைத் எடுக்கவில்லை; அ ஏரியல் ஷரோன் உ ரணை ஆணைக்கு வழங்கியது. இ ஷரோனின் நெற் போன்று ஒட்டிக்ெ பாதுகாப்பு அமை குத் தகுதியில்லா விக்கப்பட்ட ஏரிய ரேலின் பிரதமர யார்தான் எதிர்வு եւկլԻ.
2001 தேர்தல் 1 ஏரியல் ஷரோன் தின் மறு அவதா த்தை தருவதற்கு கங்கள் அவரைப்
னைவை உருவா! கொண்ட போர்டு மைக் காலத்தில் ' லன் ஆக மறு அ பதாக அவை ஜோர்ஜ் டபிள்யூ தான புருஷர் ( என்று புகழ்ந்துை வருட காலமாக இஸ்ரேல் மோதல் வாளனாக இரு ஷரோனைச் ச என்று கூறுவதற்கு றைக்கூட நா6 ஷரோன் ஒரு டே முதல் உள்ளங்க ଔut if ଗରj) ଗ{ பிய வெறுப்பும், பிராந்தியத்தைப்

ாதுகாப்பு அமைச்ச ரான் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்
6ÖTT FT. —996) i ff - 9 L ] ாரு புவியரசியல் திட்டம் ஒன்றோடு தைத் தொடர்ந்தார். திட்டம் எந்த பும் அடைய உதவ ட்டில் சப்ரா, சட் ம்களில் தங்கியிரு களை கிறிஸ்தவர் படுகொலை செய் நடுக்க நடவடிக்கை தற்கான பொறுப்பு உடையது என விசா ழுவொன்று தீர்ப்பு த்தீர்ப்பு ஏரியல் றியில் ஒரு கறை காண்டது. ஆனால், ச்சராக இருப்பதற் தவர் என்று அறி பல் ஷரோன் இஸ் Toy. இதனை கூறியிருக்க முடி
பிரசாரத்தின் போது தான் சமாதானத் ரம் என்ற தோற்ற முயன்றார். ஊட பற்றிய பொய்ப்பு 5கின. இரத்த வெறி iரன் ஒருவர் முது மாதானத்தின் காவ வதாரம் செய்திருப் புனைந்துரைத்தன. புஷ் அவரை ‘சமா Man Of Peace) ரத்தார். கடந்த 40 நான் அராபியநிலை பற்றிய ஆய் ந்து வருகிறேன். மாதான புருஷர்' இம்மியளவு சான் காணவில்லை. ார் வெறியர் உச்சி ல்வரை அவரிடம் 1ளிப்பட்டது. அரா ரந்தரமாகவே அப் மோதல் நிலையில்
வைத்திருப்பதும் அவரின் கொள்கை அதிகாரம் அவர் கையில் கிடைத்ததும் ஷரோன் எப்பொ ழுதுமே வன்முறைத் தீர்வுகளிலேயே அக்கறை யோடு செயற்பட்டார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பது ஷரோனின் பிரதமர் பதவிக்காலத்தில் பிரதான கவனம் பெற்ற விடயம். பலஸ்தீன தீவிரவா தக் குழுக்களிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளையும் தாக்குதல்க ளையும் அவர் முடுக்கிவிட்டார்.
2001இற்கும் 2006இற்கும் இடைப்பட்ட காலத்தில் பாலஸ் தீனிய அதிகார சபையுடன் எந்தவித இடம் இதனை ஷரோன் 6Él_u Jlb
மான பேச்சுவார்த்தைகளும் பெறவில்லை. பெருமைப்படவேண்டிய என்றே கருதினார். அவருடைய சிந் தனைப்படி பேச்சுவார்த்தையென் றால் அது விட்டுக்கொடுப்பு என்று பொருள்படும். ஆகவே, அவர் பேச் சுவார்த்தையை வெறுத்தார்; அத னைத் தவிர்த்துக் கொண்டார்.
தவிர்த்துக் கொண்டதோடு இஸ்ரேல், பலஸ் தீனம் என்ற இரு அரசுகள் என்ற தீர்வை நோக்கிய சர்வதேசத் திட்டங் கள் யாவற்றையும் நிராகரித்தார். 2002 ஆம் ஆண்டில் அராபிய நாடுக ளின் சமாதான முன்முனைவு பிரே ரிக்கப்பட்டது. மேற்குக் கரையை யும் காசாவையும் உள்ளிட்ட பிரதே சத்தில் கிழக்கு ஜெருசலேத்தை தலை நகராகக் கொண்டு ஒரு சுதந்திர பாலஸ்தீனத்தை அமைக்க சம்மதித் தால் தாம் சமாதானத்தையும் இயல்பு வாழ்க்கையையும் கொண்டு வர உத வுவோம் என்று அராபிய ஒன்றியத் தின் 22 நாடுகள் கூட்டாக வேண்டு கோள் விடுத்தன. அடுத்து 2003 ஆம் ஆண்டில் அமெரிக்கா, ஐரோப் பிய ஒன்றியம், ரஷ்யா மற்றும் ஐக் கிய நாடுகள் என்ற நான்கு தரப்பின ரால் ஒரு முன்னோக்குத் திட்டம் (Road Map) GGJflág, JULg). இதன்படி 2005 ஆம் ஆண்டின் முடி வில் இருவருடங்களுக்குள் இஸ்ரே லுக்குச் சமதையாக பாலஸ்தீன அரசு ஒன்று உதயமாகும் என்று கூறப்பட்
பேச்சுவார்த்தையை

Page 51
影
V
இராணுவ நடவடிக்கையொன்றின் போது மோஷே தயானுடன் ஏரியல் ஷரோன் (1956 செப். 11)
எகிப்துடனான 1956 போரின் போது சினாய் குடாவை இஸ்ரேலிய படைகள் கடந்து செல்லும் போது ஷரோன்
அவதானிக்கிறார்
டது. ஷரோன் இவையாவற்றையும் புறந்தள்ளிவிட்டு ஒருதலைப்பட்ச மான முடிவுகளை எடுத்தார். இஸ்ரே லின் எல்லைகளை ஒரு தலைப்பட்ச மாக தானே வரைந்து கொள்வதுதான் ஷரோனின் இலக்கு ஆக்கிரமிக்கப் பட்ட பகுதிகளின் பெரும்பங்கை இஸ்ரேலுடன் சேர்த்துக்கொள்வதே அவரின் திட்டம். இந்த இலக்கை அடைவதற்காக முதற்கட்டமாக அவர் மேற்குக் கரையில் பாதுகாப் L556OL (36,656pu (Security Barrier) எழுப்பினார். பாலஸ்தீனியர் கள் இதனை இன ஒதுக்கல் சுவர் (APARTHEID WALL) 6T6örg குறிப்பிட்டனர். சர்வதேச நீதிமன்றம் இதனைச் சட்ட விரோதமானது எனக்
கண்டனம் செய்தது வர் 1967 யுத்தத்தி லையைவிட மூன்று னது. அதன் பி பாதுகாப்பு அன்று தான் அத்தடைச்சு நல்ல முறையில் வே துக்கொள்வதால்
(6).J6ITftësē56DFTLb 6 TGÖTL அதற்காக அயலவ வேலியை அமைக் ஆம் ஆண்டின் மு. டத்தின் இரண்ட ஆகஸ்ட் 2005ஆம் பகுதியில் இருந்து வெளியேற்றுவதும் யிருப்புகளை அகற்.
 

எகிப்துடனான 1956 போரின் போது சினாய் பாலைவனத்தில் சக படைவீரர்களுடன் ஷரோன்
மேஜர் ஜெனரல் ஏரியல் ஷரோன் முன்னாள் இஸ்ரேலிய பிரதமருடனும் முன்னாள் இராணுவ தளபதி ஹைய்ம்
பார் லெவ்வுடனும் இஸ்ரேல்- எகிப்து எல்லையோரம் செல்லும் காட்சி (1971 ஜனவரி 27)
இந்தத் தடைச்சு ற்கு முந்திய எல் மடங்கு நீளமா ரதான நோக்கம் நிலப்பறிப்புத் வரின் நோக்கம். பலிகளை அமைத்
அயலுறவை து உண்மையே. ரின் காணிக்குள் 1535, LITg. 20O3. ன்னோக்குத் திட் TG) 1351 51" Lib ஆண்டில் காசா 8000 யூதர்களை அவர்களது குடி றுவதுமாக இருந்
தது. யூதக்குடியேறிகளின் தந்தை எனப்போற்றப்பட்ட ஷரோனுக்கு இது பேரதிர்ச்சி தரும் விடயம். அவர் காசாவில் இருந்து விலகிக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. முன்னோக்குத் திட்டம் பேச்சுவார்த் தைகள் இடையிடையே நடத்தப்பட வேண்டும் என்று கூறியது. ஷரோன் பேச்சுவார்த்தையை நிராகரித்தார். தனது ஒருதலைப்பட்ச நடவடிக்கை மூலம் அரசியல் செயல்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பாலஸ்தீன அரசு உருவாவதைத் தடைப்படுத்தி மேற்குக்கரைப் பகுதியில் புவியரசி யல் நிலையில் எந்தவித மாற்றத்திற் கும் இடமில்லாமல் செய்தார்.
ஒழுக்கக்கேடான அக்கறை

Page 52
52 2014, பெப்ரவரி 01-15
சமகாலம்
யின்மை (Depraved indifference)
காலத்தில் 'லிக்குப் என்றொரு சட்டக் கலைச்சொல்
விலகி மத்திய ட உள்ளது. வேண்டுமென்றே செய்தல்,
கடிமா (KADIM இரக்கமற்ற உதாசீனம், திறமையின்
வாக்கினார். ஆனா மையான கவனமின்மை ஆகியவற்
இறப்புக்கு முன்ன றைக் குறிக்கும் இந்தச் சொற்தொடர்
விட்டது. நெஸ்ட் பிறரின் வாழ்க்கை பற்றிய அக்கறை
பாராளுமன்றத்தில் எதுவுமற்ற இந்தவகை நடத்தையை
ளில் இரண்டு ஆ. ஒரு குற்றமாக, ஒரு குற்றப்பொறுப்
கடிமாவிற்கு உண் புச் சுமத்தப்படக்கூடிய ஒன்றாகக்
ரேலிய அரசியல் கொள்ளப்படுகிறது. பாலஸ்தீனியர்
ஒழுங்கைக் கொன தொடர்பாக ஷரோன் ஒழுக்கக்கே
இறுதி நேரத்தில் டான அக்கறையின்மையை வெளிப் முயற்சி தோல்விய படுத்தினார்.
இஸ்ரேலின் அ தனது வாழ்க்கையின் இறுதிக் விட்டுச் சென்று.
(13ஆம் பக்கத்தொடர்ச்சி...)
இதனால் மூன்று தலைமுறை இளைஞர்கள் பலியிடப் பட்டுள்ளனர். இதே தவறுகளை நாம் மீண்டும் இழைக்க முடியாது. அது வரலாற்றுக்கு எதிரான மாபெரும் குற்ற மாகும்.
மேற்குறிப்பிட்ட போராட்டங்களின் போது இரத்தம் சிந் திக் கொடுக்கப்பட்ட விலை பற்றிய மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இலங்கையின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மலை நாடு என எல்லாப் பகுதியினரும் ஒன்று சேர்ந்து இந்த மதிப்பீட்டை நிகழ்த்த வேண்டும். ஒரு உயர்மட்ட உணர்வு நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும். அவ்வாறான உயர் மட்ட உணர்வு நிலையின் பெறுபேறாக பாட்டாளிவர்க்கப் புரட்சியின் மேல் உயர் மட்ட அரசான மக்கள் ஜனநாயக அரசை நிறுவுதல் சாத்தியமாகும். இலங்கையின் எல்லா ஒடுக்கப்பட்ட மக்களையும், இனங்களையும் தேசிய இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாய் இந்த மக்
(09ஆம் பக்கத்தொடர்ச்சி...)
'எமக்குத் தேவையில்லாத விடயங் கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத் துவதற்கு ஜனாதிபதி இப்போது முயற்சிக்கிறார். நாட்டின் சட்டங் களை அலட்சியம் செய்துகூட சில குறிப்பிட்ட விடயங்களில் பேச்சு வார்த்தை நடத்த அவர் முயற்சிக்கி றார். இதன் விளைவுகளுக்கு அவர் முகங்கொடுக்க வேண்டிவரும். பிர தம் செயலாளர் நியமனம் தொடர் பில் நாம் நீதிமன்றத்துக்குச் சென்றால் கூட, அதற்கு ஜனாதிபதி கவலைப்ப டமாட்டார். தமிழர்கள் மீதான தாக்கு தல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு என்று முழு உலகமுமே கூறுகிறது.
'மாகாண சபைக் களை ஜனாதிபதி இருப்பதற்கு காரல் றன. வடக்கில்
கோரிக்கைகளுக்கு வில்லை என்று அ தென்னிலங்கை | கூறுவார். தெற்கி யைத்தக்க வைப் வழி. அரசாங்கம் யைத் தெரிவு செ சாங்கத்தின் இத்த களினால் நாடு பெ எதிர்நோக்கப்போ காரங்களைக் காட் ஒரு சர்வாதிகாரி!

' கட்சியில் இருந்து ஒன்று நீடித்து நிற்கிறது. உலகிலேயே ாதைக் கட்சியான
மிக மோசமான இனவாதம், பிறமக் A) கட்சியை உரு
கள் மீதான வெறுப்புணர்வு, ஆக்கி ல், கடிமா ஷரோன்
ரமிப்பு, விஸ்தரிப்பு வாதம், விட்டுக் ரே மங்கிப் போய்
கொடுக்காத பிடிவாதம் ஆகியன என்ற இஸ்ரேலிய
வற்றை பற்றிப் பிடித்துக்கொண் | 120 ஆசனங்க
டுள்ள பிரிவினர் ஷரோனின் வாரிசு Fனங்கள் மட்டுமே
களாக இஸ்ரேலின் செயல்முடக்கம் டு. ஷரோன் இஸ்
பெற்ற அரசியல் முறைமைக்குள் ல் ஒரு மறு சீர்
நிலைத்து நிற்கின்றார்கள். 1 எடுவரலாம் என்று
(ஈராக்கில் பிறந்த பிரிட்டிஷ்) மேற்கொண்ட
இஸ்ரேலிய சரித்திரவியலாளரான
அவி ஷலைம் ஒக்ஸ்போர்ட் பில் முடிந்தது.
பல்கலைக்கழகத்தின் முன்னாள் ரசியலில் ஷரோன்
சர்வதேச உறவுகள் பேராசிரியர்) Tள பாரம்பரியம்
கள் ஜனநாயக அரசு விளங்கும். அவ்வரசு சோஷலிசத் தையும், இறுதி இலக்கான கம்யூனிசத்தையும் நோக்கிப் பயணிப்பதாய் அமையும்.
தமிழ்த்தேசியத்தின் எதிர்காலம் இலங்கையின் முழு மக் களினதும் எதிர்காலத்துடன் பின்னிப் பிணைந்துள்ளதுத மிழ்த்தேசிய இனத்தின் விடுதலை முழு இலங்கை மக்களி னதும் விடுதலையில், இருந்து பிரிக்க முடியாதது. நாம் எல்லோரும் சுதந்திரம் பெற்றவர்கள் ஆவோம். அல்லது யாவரும் ஒன்றாக அடிமைத்தனத்தில் வீழ்வோம் ஒன்றாக எழுவோம் அல்லது ஒன்றாகவே வீழ்ந்து அழுந்துவோம். ஒற்றுமையால் எமக்கு கிடைப்பது வெற்றியும், சுதந் திரமும், ஆதலால் நாம் ஒன்றுபட வேண்டிய தருணம் இது. *
அஜித் சுரேந்திர ரூபசிங்க இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)யின் பொதுச்செயலாளர்
களுக்கு அதிகாரங் 1 பரவலாக்காமல் ணங்கள் இருக்கின் உள்ள மக்களின் , தான் அடிபணிய டுத்த தேர்தல்களில் மக்களுக்கு அவர் ல் வாக்கு வங்கி பபதற்கு இதுவே
தவறான பாதை ய்திருக்கிறது. அர கைய நடவடிக்கை ரும் அனர்த்தத்தை கிறது. தனது அதி பாற்றிக் கொண்டு பாவதற்கு ஜனாதி
பதி முயற்சிக்கிறார். இன்றைய சூழ்நி லையில் பல நாடுகள் அதிகாரங்க ளைப் பரவலாக்க வேண்டுமென்றே கூறுகின்றன. அண்மைக்காலங்களில் சர்வாதிகாரிகளாகச் செயற்பட்ட பலர் தங்கள் நடவடிக்கைகளின் விளைவு களை அனுபவித்திருக்கிறார்கள். எகிப்து, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தலைவர்கள் கடந்த காலத் தில் தாங்கள் செய்த காரியங்களுக் காக வருந்தவேண்டியேற்பட்டது. எனவே இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களும் யதார்த்த நிலையை உணர்ந்துகொண்டு செயற் படவேண்டும். இவ்வாறு முதலமைச் சர் தமதுரையில் குறிப்பிட்டார். ம

Page 53
(33ஆம் பக்கத்தொடர்ச்சி.
துன்பத்தை வருந்தி அழைத்தது போல் இருந்தது. மனிதர் எங்கு பார்த்தாலும் துணிச்சலோடு ச வாலுக்குக் காத்திருந்தார்கள்.
இன்று சீனாவில் தேசியவாதம்
உலகம்
வளர்ந்து செல்கிறது என்பதில் ஐய மில்லை. ஐக்கிய அமெரிக்கா செப் டெம்பர் 11, 2001 இன் பின்னர் இரு யுத்தங்களை நடத்தியது. அமெரி க்கா, சீனா என்ற இரு நாடுகளும் பரஸ்பரம் போர் உணர்வை வெளிப் படுத்தவில்லை. அதேபோல் அவை மட்டுப்படுத்தப்பட்ட யுத்த ஆபத் தைப் பற்றி அலட்சியமாக இருப்பதா கவும் தெரியவில்லை. சீனா கிழக் காசியப் பிராந்தியத்தில் முன்னரை விட முக்கிய வகிபாகத்தைப் பெற விரும்புகிறது. ஐக்கிய அமெரிக்கா விற்கும் அப்பிராந்தியத்தில் நட்பு நாடுகள் உள்ளன. அவற்றைப் பாது காக்கும் கடப்பாட்டை அது கொண் டுள்ளது. தவறான கணிப்பீடுகள் என்ற ஆபத்து எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். சரியான கொள் கைத்தெரிவுகளைச் செய்வதன் மூலம் இந்த ஆபத்தைக் குறைத்துக் கொள்ள
லாம். பல பொ உள்ளன. எரிபொ நிலை மாற்றம், நி பாடு என்பன உதா ரிக்காவும் சீனாவு பெறக்கூடிய நன்ை ஜேர்மனி 1914 இ
வுடனான அதனை முந்திக்கெ தொழில் வல்லர ஆனால், ஐக்கிய சீனா முந்துவதாயி
ஒட்ட
பத்தாண்டுகள் வே ணுவம், பொருளாத தொழில்நுட்ப அறி என்ற எல்லா விடய தொலைதூ போய்க் கொண்டிரு காயசூரத்தனத்தில் நாட்டிலும் சர்வதே பல இழப்புகளைச் ஏற்படும்.
வேறு வார்த்தை னால் அன்று பி எழுச்சி பெறும் ஒரு உறவுகளைச் போதிய கால அ
ரிக்கா
(10ஆம் பக்கத்தொடர்ச்சி.)
புதிய அரசியலமைப்பின் கீழ் இஸ் லாம் தொடர்ந்தும் அரச மதமாக இருக்கும். ஆனால், சிறுபான்மையி னருக்கு சில வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உண்டு. ஜனாதிபதிஇரு நான்கு வருட பதவிக்காலங்களுக்கு அதிகாரத்தில் இருக்கலாம். அவ ருக்கு எதிராக பாராளுமன்றத்தில் குற்றப்பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றி அவரைப் பதவி நீக்க முடியும். அடுத்த எட்டுவருடங்க ளுக்கு பாதுகாப்பு அமைச்சரை நியமிப்பதற்கு இராணுவத்துக்கு அர சியலமைப்பு அதிகாரமளிக்கிறது. இன, மத, புவியியல் அடிப்படையில் கட்சிகளை அமைப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.
புதிய அரசியலமைப்பு மீதான ஆம் அல்லது இல்லை என்ற வாக் காக சர்வஜன வாக்கெடுப்பு அமைந்
திருந்தாலும், அது ஜூன் மாதத்தில் இட வச் சதிப்புரட்சியை தாக்கும் தன்மையுை துவிட்டது.
முர்சியிடமிருந்து கப்பட்ட பிறகு எகிட் ருக்கக் கூடிய முத இதுவாகும். இந்த கிடைக்கப்பெற்ற 'ஆ முர்சியை பதவி 8 செயலுக்கான மக்க முத்திரையாக இர படுத்தப் போகிறது. வருட பிற்பகுதியி மென்று எதிர்பார்க்க தித் தேர்தலில் டே ஜெனரல் அப்தெல் தீட்டியிருக்கும் திட் முன்னோடி நடவடி சர்வஜன வாக்கெடு
 
 

3FD356a)ib
துப்பிரச்சினைகள் ருள், சக்தி, கால நிதிநிலை உறுதிப் ரணங்கள். அமெ ம் கூட்டுறவால் மகள் பல.
இல் பிரித்தானியா ப் பந்தயத்தில் ாண்டு ஒரு கைத் சாக மாறியது. அமெரிக்காவைச் ன் இன்னும் பல பண்டும். இரா நாரம், விஞ்ஞான 5 (Soft power) 1ங்களிலும் அமெ ரத்தில் முன்னே க்கிறது. சீனா அச இறங்கினால் உள் நச மட்டத்திலும் சந்திக்க வேண்டி
களில் கூறுவதா ரித்தானியாவிற்கு வல்லரசுடனான சமாளிப்பதற்குப் வகாசம் இருக்க
2D14, Bluւնgaurfi Ս1-15 53
வில்லை. இன்று அமெரிக்கா அவச ரப்படாமல் முடிவுகளைச் செய்யக் கூடிய கால அவகாசம் உள்ளது. ஆனாலும் அமெரிக்காவும் சீனாவும் தமக்கிடையேயான உறவுகளை நன்முறையில் வைத்துக்கொள்ளுமா என்பது வேறொரு தனியான விட யம். ஆனால், இந்நாடுகள் தம் முடி வுகளை எவ்வாறு செய்து கொள்ளும் என்பது மனிதர்கள் செய்ய வேண் டிய தெரிவு ஆகும். வரலாற்றின் இரு ம்பு விதியொன்று இதனைத் தீர்மா னிக்கப் போவதில்லை.
1914ஆம் ஆண்டின் நிகழ்வுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள் ளும் போது ஆய்வாளர்கள் வரலா ற்று ஒப்பீடுகளை அவதானத்தோடு செய்ய வேண்டும். போர் தவிர்க்க முடியாதது என்ற நினைப்பு உள்ள வர்கள் குறிப்பாக அவதானமாகப் பேசுதல் வேண்டும். போர் தவிர்க்க முடியாதது அல்ல. ஆனால், அத னைத் தவிர்க்க முடியாது என்று சிந்தித்தால் அதுவே போரைத் தவிர்க்க முடியாததாக ஆக்கிவிடும்.
(யோசப் எஸ்.நை, ஹார்வாட் பல்கலைக்கழக பேராசிரியர்)
கடந்த வருடம் ம்பெற்ற இராணு சட்டபூர்வமான டயதாக அமைந்
அதிகாரம் பறிக் தில் நடைபெற்றி ல் வாக்கெடுப்பு
வாக்கெடுப்பில் ஆம் வாக்குகளை கவிழ்த்த தங்கள் ளின் அங்கீகார ாணுவம்
அத்துடன், இவ் ல் நடத்தப்படு ப்படும் ஜனாதிப ாட்டியிடுவதற்கு பதாஹ் அல்-சிசி டத்திற்கான ஒரு க்கையாக இந்த ப்பு நோக்கப்படு
Lu 66T
கிறது. தனது தலைமைத்துவம் மீதான நம்பிக்கையை மக்கள் வெளிக்காட்டி யிருக்கிறார்கள் என்று சர்வஜனவாக் கெடுப்பை ஜெனரல் சிசி அர்த்தப்ப
டுத்தக்கூடும்.
ஒவ்வொருநாளும் செல்லச்செல்ல, ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் கொடுங்கோன்மை ஆட்சி நிலவிய நாட்களில் இருந்த நிலைவரத்துக்கு எகிப்து விரைந்து கொண்டிருக்கிறது. ஜெனரல் சிசி தேர்தலில் போட்டி யிட்டு வெற்றி பெறுவாரேயானால், அது முபாரக் யுகத்துக்கு எகிப்து திரும்பிச் செல்வதாகவே அமையும்.
ஜனநாயகத்தைத் தோற்றுவிப்பதற் காக துப்பாக்கிக் குண்டுகளுக்கும் பயப்படாமல் மாதக்கணக்காக கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்தில் அணி திரண்ட எகிப்தியர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சப் போகிறதா?
徽

Page 54
54 2014, பெப்ரவரி 01-15
சமகாலம்
போட்டி ஆரம் முன்னரே தே ஒப்புக்கொன்
பிரதமர் வேட்பாளரை முன்னிலைப்படுத்தும் பாரம்பரியம் காங்கிரஸில் இல்லை என்பது சோனியா காந்தியின் வாதம். ஆனால்
இந்த வாதத்தை பலர் ஏற்றுக்கொள்வதாக இல்லை. எந்த தாயார் தனது மகனை தியாகம் செய்வார் என்று ஏளனம் செய்கிறார் மோடி
2, 3

Dபமாவதற்கு பல்வியை எட மாதிரி...

Page 55
தினாறாவது லோக் சபாவைத்தெரிவு செய்வதற்
கான பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு இன்ன மும் மூன்று மாதங்களுக்கும் குறைவான காலகட்டமே இருக்கும் நிலையில், இந்திய 'அரசியல் வெப்பநிலை" அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. குஜராத் மாநில முத லமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தியதன் மூலமாக தற்போதைய பிர தான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக்கட்சி அதன் நிகழ்ச்சி நிரலை முன்கூட்டியே வகுத்துவிட்டது. முதல மைச்சராக வந்த ஆரம்ப கட்டத்தில் 2002ஆம் ஆண்டு குஜராத்தில் மூண்ட இனக்கலவரத்தின் பின்னணியில் நின்று செயற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்ற போதி லும் மோடி தொடர்ச்சியாக நடைபெற்ற தேர்தல்களில் பெருவெற்றிபெற்று மாநிலத்தில் ஆட்சியதிகாரத்தில் இருந்து வருகிறார். அபிவிருத்தியில் கவனத்தைச் செலுத் துகின்ற ஊழலற்ற நிருவாகமொன்றை வழிநடத்தி வரு வதே மோடியின் மிகப்பெரிய சொத்தாகும். இதை அவ ரது அரசியல் எதிராளிகளான காங்கிரஸ்காரர்களும் கம்யூனிஸ்டுகளும் தேசிய காங்கிரஸ் தலைவரான பாரூக் அப்துல்லா போன்ற தலைவர்க ளும் பாராட்டியிருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட் மாநிலத்தில் ஊழலற்ற ஆட்சி
முறையும் அவரது அபிவிருத்திப் அதிகாரகுதிற் பணிகளும் குறிப்பாக கைத்தொ ○」○○」5D@! ழில் மயமாக்கல் மற்றும் மின்சார, குவறுவாே நீர்விநியோக முகாமைத்துவமும் அது மோடிய மோடிக்கு பெரும்புகழைக் குோல்வியாக5ே கொண்டு வந்திருக்கின்றன. அகுன் வி5ை மோடி அதிகாரத்துக்கு வந்த போன்ற இள போது நீர்ப்பற்றாக்குறை நிலவிய
eID είlμυου δ) Πι மாநிலமாக இருந்த போதிலும் 29 ۔۔۔۔۔۔ --ص چیخ c குஜராத் இப்போது அதிகரித்த சேகுத்திற்கு உ விவசாய உற்பத்தியைப் பேணக் கூடியதாக இருப்பதைக் காணமுடிகிறது. முன்னர் குஜராத்தில் நீண்டநேர மின்வெட்டு அன்றாட நிகழ்வாக இருந்தது. இப்போது 24 மணி நேரமும் மின்விநியோகம் இடம்பெறுகிறது. தொழிலதிபர் ரடன் டாட்டா தனது நனோ சிறிய கார் உற்பத்தியைத் தொடங்குவதில் பெரு வாரியான பிரச்சினைகளை எதிர்நோக்கிய போது அவர் குஜராத் மாநிலத்தையே தெரிவுசெய்தார். ஒரு சில நாட்க ளிலேயே டாட்டாவுக்கு சகலவிதமான லைசென்ஸ்களும் வசதிகளும் வழங்கப்பட்டன.
இந்தச் சாதனைகள் சகலவற்றுக்கும் மத்தியிலும், மோடியும் அவரது கட்சியும் 2002 கலவரம் பற்றிய பிரதி மையால் கவலை கொண்டுள்ளார்கள். இராமபிரான் பிறந்த பூமியான அயோத்தியில் இருந்து இந்து ஆர்வலர் கள் திரும்பிக்கொண்டிருந்த ரயிலின் பெட்டிகள் தீக்கிரை யாக்கப்பட்டதைத் தொடர்ந்தே அக்கலவரம் மூண்டது. எவ்வாறெனினும், கலவரத்தில் மோடிக்கு எந்தவித சம் பந்தமும் இல்லை போன்று நீதித்துறையும் தீர்ப்பை வழங்
 

எம்.பி.வித்தியாதரன்
கிவிட்டதால் அவர் நிம்மதியடைந்தவராக இருக்கிறார்.
மோடி இப்போது மிகவும் உற்சாகமடைந்த ஒரு மனித ராகக் காணப்படுகிறார். ஜம்மு-காஷ்மீரில் இருந்து தமிழ் நாடுவரை அவர் கலந்துகொள்கின்ற கூட்டங்களுக்கு இலட்சக்கணக்கில் மக்கள் திரளுகிறார்கள். வடமாநிலங்க ளைப்பற்றிக் கூறத் தேவையில்லை. செயல்வீரர் என்று பெயரெடுத்த ஒரு விவேகமான
சியை மீண்டும் அரசியல்வாதியான மோடி தனது )கு கொண்டு அரசியல் எதிரிகளைக் கடுமை ராகுல் காந்தி யாகச் சாடுகிறார்.
Bifurroofrio) இத்தகையதொரு பின்புலத்தி ジJU s s லேயே, காங்கிரஸ் கட்சியின் பிடம் கண்ட துணைத் தலைவரான ராகுல் காந் வ நோக்கப்படும். தியை, மோடியை எதிர்த்துப் ΠΟΣΠεh UIT(5ου போட்டியிட களமிறக்க முடியுமா ம் குலைவரின் என்று காங்கிரஸ்காரர்களை ழ்க்கை பெரும் நோக்கி பாரதீய ஜனதாக் கட்சியி உள்ளாகக்கூடும் னர் சவால் விடுத்து வருகிறார்
கள். பாரதீய ஜனதாக் கட்சியின் இதுவரையான பிரசாரங்கள் காங்கிரஸை வலையில் சிக்க வைத்திருக்கின்றன. காங்கி ரஸ் இந்தப் பொறியில் விழுந்துவிடுமென்பதற்கான அறி குறிகள் தென்பட்டன.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் தீர்மான மொன்றை எடுப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடைபெறவிருந்த தினத்துக்கு முதல் நாள் சோனியாகாந்தி தனது கட்சியின் தலைவர்க ளிடம் மூன்றாவது பதவிக் காலத்துக்கு பிரதமராக இருக்கப் போவதில்லை என்பதை மன்மோகன் சிங் திட் டவட்டமாகக் கூறிவிட்டபோதிலும் கூட, ராகுல் காந் தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்துவது என்ற கேள்விக்கு இடமேயில்லை என்று கூறிவிட்டார். சோனியா காந்தியின் இத்தீர்மானம் டில்லி தல்கரோரா ஸ்ரேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகில இந் திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தை அர்த்தமற்றதாக் கிவிட்டது.
பிரதமர் வேட்பாளர் ஒருவரை முன்னிலைப்படுத்தும்

Page 56
56 2D14, ElւյնՍենrfi D1-15 சமகாலம்
ஆம் ஆத்மிகட்சிக்கு மற்றைய அரசியல் ச என்றும் மக்கள் தொடர்பான மனப்போக்ை மாற்றிக்கொள்வதற்கு அக்கட்சிகள் ஆரம் பரவலாக மக்கள் உணரத் தொடங்கியிரு
பாரம்பரியம் காங்கிரஸில் இல்லை என்பதும் தேர்த லுக்குப் பிறகு மக்களினால் தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்கள் ஒரு தலைவரைத் தெரிவு செய்வார்கள் என் பதுமே சோனியா காந்தியின் வாதமாகும். ஆனால், இந் தத் தர்க்கத்தை பலர் ஏற்றுக்கொள்வதாக இல்லை. ஏனென்றால், ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியதிகாரத் துக்கு கட்சி தெரிவு செய்யப்பட்டபோது யார் பிரதமராக வருவார் என்பதை மக்கள் தெரிந்தே வைத்திருந்தார்கள். முன்னர் ஜவஹர்லால் நேரு பிரதமராக வருவார் என்று மக்களுக்குத் தெரிந்திருந்தது. பிறகு கட்சி தேர்தலில் வெற்றிபெற்ற போதெல்லாம் பிரதமர் பதவிக்கு உரிமை கோருபவராக இந்திராகாந்தி விளங்கினார். அவருக் குப்பிறகு ராஜீவ்காந்தி தலைவராக முன்னிலைப்படுத்தப் பட்டார். சோனியா காந்நி கூட பிரதமர் பதவிக்கு உரிமை கோர முயற்சித்தார். ஆனால், சரத் பவார், பி.ஏ.சங்மா போன்ற தனது கட்சியின் சில தலைவர்களிடமிருந்தும் நேச அணிக் கட்சிகளின் தலைவர்களிடமிருந்தும் கிளம் பிய எதிர்ப்புக் காரணமாக அவர் பின்வாங்க வேண்டி யேற்பட்டது. அதையடுத்தே அவர் மன்மோகன் சிங்கைப் பிரதமராக்கினார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அணுசக்தி உடன்படிக்கை காரணமாக இடதுசாரிக் கட்சி கள் ஆதரவை விலக்கிக்கொண்ட பிறகு ஐக்கிய முற்போக் குக்கூட்டணி தேர்தலைச் சந்தித்தபோது, அக்கூட்டணி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் மன்மோகன் சிங்கே பிரதமராக வருவார் என்பது தெளிவாகத் தெரிந்தது. இரண்டாவது தடவையாக அவர் பிரதமராக வந்தார். இப் போது, மூன்றாவது தடவையாக பொறுப்பை ஏற்பதற்கு விரும்பவில்லை என்று மன்மோகன்சிங் திட்டவட்டமாக அறிவித்துவிட்ட நிலையில், காங்கிரஸ் மீண்டும் அதிகா ரத்துக்கு வந்தால் பிரதமராக யார் வருவார் என்று மக்கள் கேட்கிறார்கள் என்பது வெளிப்படையானது. பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்துவ தற்கு காங்கிரஸ் தயங்குகின்ற போதிலும், ராகுல் காந்தியே பிரதமராகப் போகின்றார் என்பது அனேகமாக நிச்சயமான ஒன்று. காரணம் மிகவும் தெளிவானது. வர விருக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை அதிகாரத்துக் குக் கொண்டுவருவதற்கு ராகுல் காந்தி தவறுவாரேயா னால், அது மோடியிடம் கண்ட ஒரு தோல்வியாகவே நோக்கப்படும். அதனால் ராகுல் போன்ற இளம் தலைவர் ஒருவரின் அரசியல் வாழ்க்கை சேதத்துக்குள்ளாக்கக்கூ டும். அதனால், காங்கிரஸின் நோக்கில் இருந்து பார்க்கும்

ட்சிகள் அஞ்சுகின்றன கயும் குந்திரோபாயங்களையும் பித்திருக்கின்றன என்றும் க்கிறார்கள்
போது ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னி லைப்படுத்தாதிருப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானம் விவேகமானது என்றே கூறவேண்டும். ஏனென் றால், காங்கிரஸ் கட்சியினால் பாரதீய ஜனதாவையும் ஏனைய எதிரணிக் கட்சிகளையும் தோற்கடிக்க முடியு மாக இருந்தால், காங்கிரஸின் கேள்விக்கிடமின்றிய தலைவராக ராகுலே விளங்குவார் என்பதிற் சந்தேக மில்லை.
எவ்வாறெனினும், காங்கிரஸ் எடுத்திருக்கும் தீர்மானம் போட்டிக்கு முன்னதாகவே தோல்வியை ஒப்புக் கொண் டதைப் போன்றதாகும்.
திரைக்குப் பின்னால் இருந்து செயற்படுவதற்கு காங்கி ரஸ் இப்போது தயாராகிக் கொண்டிருக்கிறது போலத் தோன்றுகிறது. தேர்தலுக்குப் பிறகு அனேகமாக ஒன்றில் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டிவரும் அல்லது பாரதீய ஜனதா அதிகாரத்துக்கு வருவதைத் தடுக்க வேண்டுமென் றால் வேறு ஏதாவது ஒரு அணியை ஆதரிக்க வேண்டி வரும் என்று காங்கிரஸ் நம்புகிறது. பாரதீய ஜனதாவின் தேசிய நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தில் உரையாற்றிய போது நரேந்திரமோடி சோனியா காந்தியை ஏளனம் செய்தார். எந்தத் தாய் தனது மகனைத் தியாகம் செய்வார் என்று அவர் கேட்டார். பாரதீய ஜனதாவுடனான அரசி யல் போருக்குத் தலைமை தாங்க ராகுல் காந்தியினால் இயலாமற்போகும் என்பதை சோனியா அறிவார் என் பதே மோடியின் ஏளனத்தின் அர்த்தம்.
ஆனால், மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற் கான மோடியின் பாதை இரண்டே வயதுடைய ஆம் ஆத்மி கட்சியினால் நெருக்கடிகள் மிகுந்ததாக ஆக்கப் பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள சகல லோக்சபா ஆசனங் களிலும் நாடுபூராகவும் 300க்கும் அதிகமான ஆசனங்க ளிலும் போட்டியிடப்போவதாக ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே, தெளிவுபடுத்திவிட்டது. ராகுல்காந்தி, நிதின் கட்காரி (ஊழல் குற்றச்சாட்டுகளையடுத்து பதவி வில கிய முன்னாள் பாரதீய ஜனதா தலைவர்) மற்றும் முக்கிய தலைவர்களை எதிர்த்துப் போட்டியிடப் போவதாகவும் அக்கட்சி அறிவித்திருக்கிறது. முன்னாள் டில்லி முதல மைச்சர் வீலா தீக்ஷித்துக்கு மக்கள் மத்தியில் நல்ல செல் வாக்கு இருந்த போதிலும் கூட, அவரை ஆம் ஆத்மி கட் சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றா கும். பேராசிரியராகவும் கவிஞராகவும் இருந்து அரசியல்

Page 57
வாதியாக மாறிய ஆம் ஆத்மியின் குமார் பிஸ்வாஸ் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் ஏற்கனவே தனது பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார்.
நாடுபூராகவும் மக்களின் கவனத்தை ஆம் ஆத்மி ஈர்த் திருக்கிறது என்பதை ஜனவரி 20 இல் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவு ஒன்றின் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. நாடுதழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இக் கருத்துக் கணிப்பில் 18 சதவீதமான வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் களை நிறுத்தினால் அவர்களை ஆதரிக்கப் போவதாகக் கூறியிருக்கிறார்கள். தற்போதைய தருணத்தில் இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கணிப்பாக இருக்கக்கூடும். என் றாலும், 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை ஆம் ஆத்மி கைப்பற்றக் கூடிய . ܡ சாத்தியத்தை நிராகரிக்க முடியாது. மோடிக்கு ஆதர வான நகர்ப்புற இளைஞர், யுவதிகளின் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி அரித்தெ டுக்கப் போகிறது என்ப தால் புதிய நிலைவரம் மோடிக்கும் பாரதீய ஜனதா வுக்கும் ஒரு சிக்கலைத் தோற்றுவிக்கும். அதனால்,
545 எம்.பி.க்களைக் கொண்ட லோக்சபாவில் பாரதீய ஜனதாவுக்கு
200க்கும் குறைவான ஆச னங்களே கிடைக்கக்கூடிய நிலைமை தோன்றலாம். புதிய லோக் சபாவில் பெரி யதொரு பாத்திரத்தை ஆம் ஆத்மி வகிக்காமல் போகக்கூடும். ஆனால், விவேக மான முறையில் பாரதீய ஜனதா நிலைவரத்தைக் கையாளாவிட்டால், மோடிக்கான வாய்ப்புகளை ஆம் ஆத்மி பாழாக்க முடியும் என்பது நிச்சயம். மேற்குறிப் பிட்ட கருத்துக் கணிப்பின் பிரகாரம் பாரதீய ஜனதா 187 -195 க்கும் இடைப்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த லோக்சபா தேர்த லில் அக்கட்சிக்கு 112 ஆசனங்களே கிடைத்தன. மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸுக்கு 204 ஆசனங்கள் கிடைத்தன. காங்கிரஸ் தலைமையிலான ஐக் கிய முற்போக்குக்கூட்டணி க்கு 134-142க்கும் இடைப் பட்ட ஆசனங்கள் மாத்தி ரமே கிடைக்கக் கூடிய வாய்ப் புகள் இருக்கிறது.
ஆம் ஆத்மியினால் ஏற்படுத்தப்பட்டிருக்கக்கூடிய தாக் கத்தை அனேகமாக சகல கட்சிகளிலும் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சிக்காரர் களைப் போன்று பாரதீய ஜனதாத் தொண்டர்களும் சகல நிகழ்வுகளிலும் குல்லா தொப்பி அணியத் தொடங்கியி
 
 
 
 
 

சமகாலம் 2014 பெப்ரவரி 01-15 57
ருக்கிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கூட் டம் நடைபெற்ற தினத்துக்கு மறுநாள் டில்லி ராம்லீலா மைதானத்தில் இடம்பெற்ற பாரதீய ஜனதாவின் தேசிய நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூட குல்லா அணிந்திருந்தனர். கிராம மட்டத்தில், மாவட்ட மட்டத்தில், மாநில மட்டத்தில் கலந்துரையாடல் கள் நடத்தப்பட்டே காங்கிரஸின் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று ராகுல் காந்தி அறிவித்திருக்கி றார். முன்னரெல்லாம் காங்கிரஸ் மேலிடமே கட்சியின் வேட்பாளர்கள் யார் யார் என்பதைத் தீர்மானித்து வந் தது. கட்சியில் பொது மகனுக்கும் தேர்தலில் போட்டி யிட வாய்ப்புக் கொடுக்கப்படுமென்றும் ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டில்லி அரசாங் கம் மின் கட்டணங்களில் குறைப்புச் செய்ததைத் தொடர் ந்து மகாராஷ்டிரா மாநில அரசாங்கமும் காங்கிரஸ் தலை வர்களிடமிருந்து வந்த கோரிக்கைகளையடுத்து மின் கட் டணங்களை 20 சதவீதத்தினால் குறைத்திருக்கிறது. அதே வேளை, இராஜஸ்தான் மாநிலத்திலும் மத்தியப் பிரதேச மாநிலத்திலும் பாரதீய ஜனதாவின் புதிய அரசாங்கங்கள் பொதுமக்களின் தேவைகளில் கூடுதல் அக்கறைகாட்ட ஆரம்பித்திருக்கின்றன. தேர்தல்களுக்குப் பிறகு சாதா ரண மக்களை மறந்துவிடுவதை வழக்கமாகக் கொண்ட அரசியற் கட்சிகள் ஆம் ஆத்மியின் வருகையையடுத்து போக்கை மாற்றத் தொடங்கிவிட்டன.
எனவே, ஆம் ஆத்மி கட்சிக்கு மற்றைய அரசியல் கட் சிகள் அஞ்சுகின்றன என்றும் மக்கள் தொடர்பான மனப் போக்கையும் தந்திரோபாயங்களையும் மாற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன என்றும் மக்கள் உணரத் தொடங் கியிருக்கிறார்கள். ை

Page 58
58 2014, ElւսւնլյEurfi g1-15 சமகாலம்
காத்திருந்து க காலங்கள் ே
த்திருந்து காத்திருந்து காலங்கள் ே வைதேகி காத்திருந்தாள்' படத்தில் ஒ வரிகளுக்கு ஏற்றாற் போல் அவரது கட்சியின் தில் அனைத்துக் கட்சிகளும் இப்போது காத் மன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான அன அமையாமல் இருப்பதற்கு விஜயகாந்தின் டைக் காரணமாக மேலோங்கி நிற்கிறது. அவ மணியன் சந்தித்தார். பி தலைவர்களான ଗ। இல.கணேசன் உள்ளிட்
வந்தால் மகிழ்ச்சி' என்று வரவேற்பு பா பாடினார். யர் எஸ்.றா. சற்குணம் சிறுத்தைகளின் தலைவர் தித்து வாரீர் நீவிர் என் லும் கிணற்றில் போட்ட விஜயகாந்த் திடீரென்று டார். அங்கும் 'விடாது ! விரட்டினார்கள். மனித ே தலைவர் தமீம் அன்சாரி ! வர வேண்டும். மதவெறி விட்டு விடாதீர்கள் என்று கோரிக்கை விடுத்த இத்தனைக்கும் 'வாய்ப்பூட்டு சட்டம் போ காந்த், அனைத்துத் தரப்பையுமே குழப்பிக் ெ என்பதை விட யாருடன் வேண்டுமென்றாலு டனம் செய்வது போல் அறிக்கைகள், பேட்டி மண்ணில் இருந்து பெப்ரவரி 2ஆம் திகதி அ தொண்டர்களை அழைத்து கடிதம் எழுதின நாடாளும் கனவுடன் தமிழகத்தில் பவனி வரு என்றார். நன்றி மறந்தவர்களை தோற்கடி போம் என்றும் கூறினார். பெப்ரவரி மகாந டிற்கு "ஊழல் எதிர்ப்பு மகாநாடு' என்று பெt வைத்தார். இந்த மூன்று விடயங்களைய வைத்துப் பார்த்தால், அவர் அ.தி.மு.க.வுட அணி அமைக்கமாட்டார். காங்கிரஸுடனு இல்லை. தி.மு.க.வுடனும் இல்லை என்று தோ றும். ஆனால் அதே அறிக்கையில், 'ஊழல இந்தியாவை உருவாக்கப் பாடுபடுவோம்' எ றும் கூறியிருக்கிறார். இதன்படி பார்த்தா பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பார் என்
 
 

ாத்திருந்து போனதடி
பானதடி' என்ற விஜயகாந்த் நடித்த ரு பாடல் வரும். அந்த சினிமாப்பாடல்
முடிவிற்காக தமிழகத்
திருக்கின்றன. பாராளு விஜயகாந்குை பொறுத்கு ரி இன்னும் தீர்க்கமாக மட்டில் பாராளுமன்றத் திணறல் ஒரு அடிப்ப குேர்குலில் அ.தி.மு.க.வை ரை முதலில் தமிழருவி வீழ்த்துவதே இலட்சியம் றகு பாஜக, மாநிலத் என்று பேசி வருகிறார். பான்.ராதாகிருஷ்ணன், அந்கு இலட்சியத்தை டோர் சந்தித்தார்கள். அடைவதற்கு தி.மு.க.
கலைஞர் கருணாநிதி தி.மு.க. சார்பில் பேரா பார்த்தார். விடுதலைச் திருமாவளவன் சந் று அழைத்தார். ஆனா கல் போல் இருக்கும் மலேசியா புறப்பட்டுச் சென்று விட்
கூட்டணிதான் அவருக்கு சாதகமாக அமையும் என்பது குே.மு.தி.க. முன்னணிப் பிரமுகர்களின் எண்ணம்
கறுப்பு' என்பது போல் விஜயகாந்தை நய மக்கள் கட்சியின் சார்பில் அதன் ந்தித்து, நீங்கள் தி.மு.க. கூட்டணிக்கு பா.ஜ.க.வை தமிழகத்தில் காலூன்ற TT.
ட்டது போல் அமைதி காக்கும் விஜய காண்டிருக்கிறார். யாருடன் கூட்டணி |ம் கூட்டணி வைப்பேன்’ என்று பிரக 5ள் கொடுத்து வருகிறார். அயல்நாட்டு வர் நடத்தப்போகும் மாநாட்டிற்கு தன் ர். அதில், 'ஊழலில் திளைத்தவர்கள் கிறார்கள். அவர்களை வீழ்த்துவோம்'
முத்தையா காசிநாதன்

Page 59
நினைக்கத் தோன்றும். அதையும் மறுக்கும் வித யாவை உருவாக்குவோம் என்கிறார். இதில் பா. பொதிந்து கிடக்கிறது.
சரி, இந்தக்கட்சிகளுடன் இல்லை என்றால் நாடு' நடத்துவதால், இவர் டில்லியில் ஆட்சிை கெஜ்ரிவாலின் கட்சியான ஆம் ஆத்மியுடன் கூ கிறாரா என்ற கேள்வி எழுகிறது. அதற்கும் தெள காமல், "ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கு பதை நிரூபித்தவர்கள் நாம் என்று கூறியிரு கூட்டணி வைக்க விரும்புகிறார் என்றும் அதற்கு யில் தொகுதிகளைக் கொடுத்தால் விஜயகாந்த் கூட்டணி வைப்பார் என்பதையும் சுட்டிக்காட்( ஊழல் என்று கூறிவிட்டு அவர் காங்கிரஸ் ஊ வில்லை. மாறாக அ.தி.மு.க. அரசில் ஊழல்கள் றார். இந்த அறிவிப்புத்தான் அதிக எண் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கத்தயார் என்ற ம விஜயகாந்தைப் பொறுத்தமட்டில் இந்தப் பா துவதே இலட்சியம் என்று பேசி வருகிறார். வினரை சமாளிக்கவும் தி.மு.க. கூட்டணிதான் விஜயகாந்த் கட்சியின் முன்னணிப் பிரமுகர்களி மைத்துனர் சுதிஷ் தலைமையில் அமைத்த சு பெரும்பான்மை உறுப்பினர்கள் தி.மு.க. வுடன்த யுறுத்தி வருகிறார்கள். பாராளுமன்றத் தேர்தலி என்ற நோக்கில்தான் விஜயகாந்த் நடக்கவிருக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்ற கருத்தும் அவ மலேசியாவில் இருந்து திரும்பியவுடன் சென் வில் உள்ள உளுந்தூர் பேட்டையில் நடைபெறு கொள்கிறார். அதற்கு முன்பு பாராளுமன்றத் தே மனுத் தாக்கல் செய்யலாம் என்று தே.மு.தி.க. ( டன், 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் விஜயகாந்த். அந்த மாநாட் மக்களே நீங்கள் சொல்லுங்க னோர் அ.தி.மு.க. கூட்டணி ணியை வில்லை. நான் உரிய நேரத்
என்று சொல்லிவிட்டு மாநா றார். அதே மாதிரித்தான் இ போகிறார் என்ற பேச்சு நிலவு துவார். கேள்வி கேட்பார். ' கூறிவிட்டுப் போய் விடுவா கிய காரணம் தொகுதிப் டே டன் கூட்டணி என்பதை அறி ருக்கு நெருக்கமானவர்கள் சு
*ராஜ்ய சபை' நாடகமும், ராஜ்ய சபை திருவிழா மீண்டும் தமிழகத்தில் ழக ராஜ்யசபைத் தேர்தல். இந்தியாவின் மேல6 தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள் க்களை ஜெயிக்க வைக்க முடியும். ஏனென்ற எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இரு கம்யூனிஸ்ட்
 
 

சமகாலம் 2014, Lügលrfl ロ1-15 59
தத்தில், ஒரு இனம், ஒரே மதம்' என்ற இந்தி ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற அர்த்தம்
ஊழல் எதிர்ப்பு மகா யப் பிடித்த அரவிந்த் ட்டணி வைக்கப்போ ரிவான பதில் கொடுக் ம் மாற்றுச் சக்தி என் க்கிறார். இது வேறு கு உரிய எண்ணிக்கை 5 தி.மு.க.வுடன் கூட டுகிறது. ஏனென்றால் ழலைச் சுட்டிக்காட்ட
ராஜசபைக்கான ஒரு ஆச னத்தை மார்க்ஸிஸ்ட் கட்சி க்கு கொடுத்துவிட்டதால் * 19jpg5Lloffi (35) Ju'LUnro Triff ei tbLDrr” என்று கடந்த மூன்று வருடங்களாக செய்து வந்கு பிரசாரத்தை பாராளுமன்றத் தேர்தலில் தொடர முடிவு செய்து விட்டது அ.தி.மு.க. என்றே தோன்றுகிறது
என்று சுட்டிக்காட்டுகி ணிக்கையிலான தொகுதிகள் கிடைத்தால், னப்பான்மையை எடுத்துக்காட்டுகிறது. ராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை வீழ்த் அதற்கும், வாக்குச் சாவடிகளில் அ.தி.மு.க. அவருக்குச் சாத்தியமாக அமையும் என்பது lன் எண்ணமாக இருக்கிறது. ஏன் அவர் தனது sட்டணிப் பேச்சுவார்த்தைக்குழுவில் உள்ள நான் கூட்டணி வைக்க வேண்டும் என்று வலி ல் தொகுதிகள் அதிகம் கிடைக்க வேண்டும் ம் ராஜ்யசபைத்தேர்தல் பற்றி அதிக அக்கறை ரது கட்சி வட்டாரத்தில் நடமாடியது. ன்னையிலிருந்து 180 கிலோ மீற்றர் தொலை றும் தே.மு.தி.க. மாநில மகாநாட்டில் கலந்து தர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பு வினருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார் கேப் இதே மாதிரி சேலத்தில் மாநாடு கூட்டினார் டில் யாருடன் கூட்டணி போக வேண்டும். ள் என்று கேள்வியைக்கேட்டு, பெரும்பாலா என்று குரல் கொடுத்தனர். உடனே கூட்ட
அறிவிக்க தில் முடிவு எடுப்பேன். கவலைப்படாதீர்கள் ட்டு மேடையை விட்டுப் புறப்பட்டுச் சென் ப்போதும் உளுந்தூர்பேட்டையில் செய்யப் புகிறது. பெப்ரவரி 2ஆம் திகதி மகாநாடு நடத் பிறகு முடிவு எடுத்து அறிவிக்கிறேன்' என்று ர் என்றே எதிர்பார்க்கிறார்கள். அதற்கு முக் பரம்' தனக்கு ஏற்ற பேரம் முடியாமல் யாரு விப்பதில் அவசரப்படமாட்டார் என்றே அவ கூறுகிறார்கள்.
அரசியல் கட்சிகளும்
அரங்கேறுகிறது. பெப்ரவரி 7ஆம் திகதி தமி வையான ராஜ்ய சபைக்கு ஆறு எம்.பி.க்கள் I. இதில் அ.தி.மு.க. கூட்டணி ஐந்து எம்.பி. ால், அக்கட்சியின் பாத்திரத்தில் 178 எம். கட்சிகள், அகில இந்திய பார்வர்டு பிளாக்,

Page 60
தே.மு.தி.க.விலிருந்து வந்த அதிருப்தி எம்.எ6 ஒரு அதிருப்தி எம்.எல்.ஏ. அனைவரையும் வெற்றி பெற 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை எ எம்.பி.க்கள் கிடைக்கும் யோக ஜாதகம் இருக்க களை அறிவித்துள்ளது. முதலில் இந்த நான்கு
மாவட்டங்களில் இருந்து கூடங்குளம் பிரச்சினைய போக்க எடுத்த முயற்சி பே னந்த், முத்துக்கருப்பன், ! ஆனால் இரு தினங்கள் சின்னத்துரையை கட்சிய சேர்ந்தவரான மேட்டுப்பு செல்வராஜை ஜெயலலி சின்னத்துரை மீதான ஊழ இதற்கு காரணம் என்று கூற இதில் குறிப்பிடத்தக்க
ஜி.ராமகிருஷ்ணன் றால், மார்க்ஸிஸ்ட் கட்சியில்
ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மார்க்ஸிஸ்ட் க ஒன்று ஜனவரி 21ஆம் திகதி கொடநாட்டில் : ஜெயலலிதாவைச் சந்தித்து தங்கள் கட்சிக்கு ஒ பதவி தரும்படி கோரிக்கை வைத்தார்கள். அது களுக்கு தகவல் சொல்கிறேன்' என்று முதல்வ தாக சி.பி.எம். ராமகிருஷ்ணன் பத்திரிகை கொடுத்தார். சென்ற ராஜ்ய சபைத் தேர்தலின் னிஸ்ட் கட்சியை அலைக்கழித்தது போல் இ மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக் ஏற்று அவர்களின் வேட்பாளரை ஆதரித்துள் மை. ஐந்தாவது சீட்டிற்கு போட்டியிடும் மார் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற நில தே.மு.தி.க.வும் - தி.மு.க.வும் பாராளுமன்றத் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கலாம் என்ற ே டணி வைத்தால் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் கமாட்டார் என்றெல்லாம் பேச்சு எழுந்தது. ஆ விட்டதால், பிரதமர் வேட்பாளர் அம்மா என் ரத்தை பாராளுமன்றத் தேர்தலில் தொடர முடி கிறது. அது மட்டுமன்றி, கம்யூனிஸ்டுகளின் லில் பயன்படுவதை விட அதன் பிறகு ஆட்சி தேவைப்படும் என்று அ.தி.மு.க. பொதுச் செய கிறார் என்றே தெரிகிறது.
இந்நிலையில் தி.மு.க. தனது வேட்பாளராக துவிட்டது.அவரும் 21ஆம் திகதி தனது வே மாகச் சென்று தாக்கல் செய்து விட்டார். அெ தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமியும், ! தலைவர் ஜவஹிருல்லாவும் ஆதரித்து விட்ட பில் திருச்சி சிவாவிற்கு 26 எம்.எல். ஏ.க்களின் யகாந்த் ஒரு வேளை ராஜ்ய சபைத்தேர்தலில் ரிடம் 21 எம்.எல்.ஏ.க்கள் தான் இருக்கிறா போட்டியிடும் வேட்பாளர்களில் யார் அதிக களோ (கோட்டா வாக்கான 34 எம்.எல்.ஏ.க்கள் மல்ல) அவர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவி
 
 
 

ல்.ஏ.க்கள், புதிய தமிழகம் கட்சியிலிருந்து வந்த சேர்த்துத்தான் இந்தக் கணக்கு ஒரு எம்.பி. ன்ற வகையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஐந்து கிறது. அதன்படி அ.தி.மு.க. நான்கு வேட்பாளர் த பேருமே திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி தேர்வு செய்யப்பட்டவர்களாக இருந்தார்கள். ால் அரசுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியைப் ால் தெரிந்தது. சசிகலா புஷ்பம், விஜிலா சத்யா சின்னத்துரை ஆகியோரே அந்த நால்வரும். T கழித்து தூத்துக்குடியைச் சேர்ந்தவரான பிலிருந்து நீக்கிவிட்டு கோயம்புத்தூரைச் பாளையம் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே. தொ வேட்பாளராக நியமித்திருக்கிறார்.
ல் குற்றச்சாட்டுகளை ]ப்படுகிறது.
விடயம் என்னவென் ன் மாநிலச் செயலாளர் ம்யூனிஸ்ட் கட்சி குழு தங்கியிருந்த முதல்வர் ரு ராஜ்ய சபை எம்.பி. து பற்றி பரிசீலித்து உங் பர் ஜெயலலிதா கூறிய நிருபர்களிடம் பேட்டி போது இந்திய கம்யூ ல்லாமல், இந்த முறை நகையை உடனடியாக ளது அ.தி.மு.க. தலை க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்
கடந்கு ராஜ்யசபைத் குேர்குலின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை அலைக்கழித்தது போன்று இல்லாமல் இத்தடவை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை உடனடியாகவே ஏற்று அவர்களின் வேட்பாளரை ஆதரித்திருக்கிறார் ஜெயலலிதா
லைமை ஏற்பட்டிருக்கிறது. 5 தேர்தல் கூட்டணி அமைத்தால், அ.தி.மு.க.வும் ஹேஸ்யங்கள் நகர்வலம் வந்தன. அப்படி கூட் டசிக்கு ஜெயலலிதா ராஜ்ய சபை பதவி கொடுக் னால் இப்போது ராஜ்யசபை சீட்டைக்கொடுத்து ன்று கடந்த மூன்று வருடங்களாக செய்த பிரசா வு செய்து விட்டது அ.தி.மு.க. என்றே தோன்று நட்பு பாராளுமன்றத் தேர்த அமைக்கும் போது மிகவும் லாளர் ஜெயலலிதா நினைக்
திருச்சி சிவாவை அறிவித் ட்புமனுவை ஸ்டாலின் சகித பரது வேட்புமனுவை புதிய மனித நேய மக்கள் கட்சித்
ார்கள். இந்தக் கூட்டணி சார் ன் ஆதரவு இருக்கிறது. விஜ போட்டியிட்டால் கூட அவ ர்கள். கடைசி வேகன்சிக்கு
எம்.எல்.ஏ.க்க ளின் ஆதரவைப் பெறுகிறார் ரின் ஆதரவு இருக்க வேண்டும் என்று அவசிய க்கப்படுவார் என்று ராஜ்ய சபைத் தேர்தல் விதி
திருச்சி சிவா

Page 61
கள் கூறுகின்றன. ஆகவே 26 எம்.எல்.ஏ.க்களின்
வாய்ப்பு வந்துவிடும்.
விஜயகாந்த் ஒரு வேளை காங்கிரஸின் ஆதரவு குகள் (காங்கிரஸின் 5 வாக்குகளையும் சேர்த்து வாக்குகள் என்றால் குலுக்கல் மூலம் தேர்வு செ என்று தேர்தல் விதி கூறுகிறது. அது போன்ற ே கூட்டணியிலும் சேராமல் இருக்கின்ற பாட்டால் மூன்று எம்.எல்.ஏ.க்கள் ஏதாவது ஒரு வேட்ப அவர் வெற்றி பெறக்கூடும். இப்போதைக்கு பாளரை நிறுத்தினால் அவரை ஆதரிக்கும் மன இல்லை. விஜயகாந்த் இருக்கும் கூட்டணிக்கே ( டாக்டர் ராமதாஸ் சபதம் மேற்கொண்டிருக்கின் போன்ற ஆதரவை அளிக்க மாட்டார். ஆகவே எ ஆறாவது எம்.பி.க்கான தேர்தல் தி.மு.க.விற் திருச்சி சிவா வெற்றி பெறவுமே வழிவிடும் என் நிலைவரம். பாராளுமன்றத் தேர்தல் கூட்டணிக்
இந்த ராஜ்ய சபைத் தேர்தல் உதவுமா என்பது வ இருக்கிறது. அப்படியொரு கட்டம் வந்து தே.மு அதை பரிசீலிப்போம்' என்று தி.மு.க. தலைவர் க சபைத் தேர்தல் சுமுகமாக முடிந்து விடும். அதற்கு இல்லாமலே போய் விடும் சாத்தியக்கூறுகள் நிர வர், தி.மு.க. சார்பில் ஒருவர், மார்க்ஸிஸ்ட் கம் ஆறு பேர் பெப்ரவரி 7ஆம் திகதி தேர்தல் முடி செல்வார்கள்!
“யானை வரும் பின்னே மணி 'யானை வரும் பின்னே மணியோசை வரும் (
தலுக்கு முன்பு திராவிட முன் யில் இம்மாதம் 15 மற்றும் 1 'தேர்தல் மாநாடு' என்றே செ புறப்படு' என்று இதோடு நா களை எழுதிவிட்டார் தி.மு.க என்று காத்திருக்கும் தி.மு.க ளையும் ஒருங்கிணைக்க கூட்ட டிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கள் கட்சியின் தலைவர் ஜவா டாக்டர் கிருஷ்ணசாமி, இந்தி
காதர்மொகைதீன் ஆகியோர் காந்த் வந்தால் அவரும் கூட்டணி மேடையில் 6 பேச்சுவார்த்தை முடிவுக்கு வருமா என்பது தெ
ணி' என்பதில் உலக மகா குழப்பத்தை ஏற்படுத்தி இந்த மகாநாட்டிற்கு முன்பே அகில இந்திய கா வந்து கலைஞர் கருணாநிதியைச் சந்தித்தார். 'நா சந்திப்பேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு 'அவர் கூட்டணி பற்றிப் பேசவும் இல்லை. நான் சொன்னார். ஆனால் முன்பு கனிமொழிக்கு ஆ ராஜ்யசபை சீட்டைக் கேட்டு விடக்கூடாது என்ப, சபைத் தேர்தல் வேட்பாளராக திருச்சி சிவாவை பேசப்படுகிறது. இதற்கிடையில் 'கருணாநிதி- கு கூட்டணி' என்ற பேச்சைத்தட்டி எழுப்பியது. சி

சமகாலம் 2014, பெப்ரவரி 01-15 61
ஆதரவு பெற்ற திருச்சி சிவா வெற்றி பெறும்
வை, கேட்டுப் பெற்றால் அவருக்கும் 26 வாக் ) கிடைக்கக்கூடும். இரு கட்சிகளும் தலா 26
ய்யப்பட வேண்டும் -வளையில் கூட எக்
திருச்சி மகாநாட்டை ரி மக்கள் கட்சியின்
திருப்புமுனை மகாநாடு ாளரை ஆதரித்தால்
என்று தி.மு.க.வினர் விஜயகாந்த் வேட்
முழங்குகின்றனர். இந்த எநிலையில் பா.ம.க.
மகாநாட்டிற்குப்பிறகு வரமாட்டேன் என்று
பாராளுமன்றத் தேர்தலில் எற நிலையில், இது
தி.மு.க.வின் கூட்டணி எது எப்படிப் பார்த்தாலும்
என்பது வெளிச்சத்திற்கு குை ஆதரவாகவும்,
வந்து விடும் ன்பதே தற்போதைய த வடிவம் கொடுக்க பிஜயகாந்த் வேட்பாளரை நிறுத்துவதில்தான் ம.தி.க., சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டால், கருணாநிதி அறிவித்துள்ளார். ஆனால் ராஜ்ய தம் லோக்சபா தேர்தலுக்கும் பெரிய தொடர்பு ரம்ப இருக்கின்றன. அ.தி.மு.க. சார்பில் நால் யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒருவர் என்று டவுகளுக்குப் பிறகு இந்திய ராஜ்யசபைக்குச்
ள் சார்பில் "காநாடுதான் இ கூட்டணிக்கட்
யோசை வரும் முன்னே?! முன்னே' என்பது போல் பாராளுமன்றத் தேர் னேற்றக் கழகத்தின் மாநில மகாநாடு திருச்சி 6 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது. இதை சால்ல வேண்டும். 'குடும்பம் குடும்பமாகப் ன்கிற்கும் மேற்பட்ட உடன்பிறப்புக் கடிதங் 5. தலைவர் கருணாநிதி. 'அவர் வருவார்' 5. தலைவர்கள், தங்கள் கூட்டணிக்கட்சிக டப்பட்ட மகாநாடுதான் இது. அந்த மகாநாட் ள் சார்பில் திருமாவளவன், மனித நேய மக் ஹிருல்லா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் ய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் எல்லாம் அழைக்கப்பட்டுள்ளார்கள். விஜய ஏறுவார். ஆனால், அதற்குள் அவருடனான ரியவில்லை. ஏனென்றால் 'யாருடன் கூட்ட 6 வருகிறார் விஜயகாந்த். எங்கிரஸ் கமிட்டி சார்பில் குலாம் நபி ஆசாத் ன் எப்போது சென்னை வந்தாலும் அவரைச் பு' என்றார். பிறகு கலைஞர் கருணாநிதியும், அதற்குப் பதில் சொல்லவும் இல்லை' என்று தரவு கொடுத்த காங்கிரஸ் தங்களிடம் ஒரு தற்காகவே தி.மு.க. முந்திக் கொண்டு ராஜ்ய 1 அறிவித்தது என்பதும் இன்னொரு பக்கம் லாம்' சந்திப்பு மீண்டும் 'காங்கிரஸ்- தி.மு.க. லர் 'தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் கூட்ட

Page 62
62 2014, பெப்ரவரி 01-15
சமகால ணி' என்றும் கூட விடயத்தை ஆங்காங்கே 6 டன் கூட்டணி இல்லை என்பது தி.மு.க.வி மேல் அது பற்றி மறுபரிசீலனை செய்ய கே மீண்டும் கூட்டிக் கேட்க வேண்டும்' என்று ( விட்டார் என்பதே தி.மு.க. வட்டாரத்தில் நில யகாந்தை வழிக்குக் கொண்டு வரவே குலா சபை வேட்பாளராக திருச்சி சிவாவை முன் என்றும் சொல்லுகிறார்கள். எது எப்படியே டணி வைப்பதற்கு தி.மு.க.வில் மட்டுமல்ல, மத்தியிலும் 'எதிர்ப்புணர்வே' இருக்கிறது. 2-ஜி அலைக்கற்றை விவகாரம் இருக்கிறது. வைக்காமல் எங்கே போய் விடுவார் கருணா கேள்வி எழுப்பும் காங்கிரஸ் நிர்வாகிகளும்
கள்!
இது போன்ற சூழ்நிலையில், இருக்கின்ற சு ஒரு 'பிரமாண்டமான காட்சி'க்கு ஏற்பாடு ( தான் பெப்ரவரியில் நடக்கப் போகும் தி 'திருப்பு முனை மாநாடு' என்று தி.மு.க.வி
மகாநாட்டுப் பணிகளில் திருச்சி மாவட்ட. னாள் அமைச்சருமான கே.என்.நேரு பம்ப றார். இன்னும் சொல்லப் போனால் சற்று வித் நாட்டுப் பணிகளை கவனிக்கிறார். மேடையி குஷ்புவும் அடக்கம் என்பது ஹைலைட். 'ச தி.மு.க. வேகமாக நடைபோடுகிறது. அந்த தி.மு.க.வின் கூட்டணி எது ? எந்தத் திசை வெளிச்சத்திற்கு வந்துவிடும்.
ஒரே மேடையில் 'பண்டாரம், பரதேசிகள்' என்று ஒரு காலத்தி இப்போது ஏகப்பட்ட டிமாண்ட். தி.மு.க.வு உள்ள இமேஜைப் பயன்படுத்திக் கொள்ள ஊழல் புகாரில் சிக்கிய தி.மு.க.வுடன் கூட்ட பிரச்சினை ஏற்பட்டு விடுமோ என்று பா.ஜ.
பந்தயத்தில் முதல்வர் தெ பாளர்கள் ஒரே கூட்டணி கொண்டு அ.தி.மு.க.வுடன் இந்நிலையில் பிரச்சினை பா.ஜ.க., தே.மு.தி.க, ம.தி விரித்தார் தமிழருவி ம6 முக்கியத்துவம் கொடுத்த 'விஜயகாந்த் பா.ஜ.க. கூட் டாளி மக்கள் கட்சியின் த இல்லை. பா.ஜ.க.வுடன் |
மனப்பூர்வமாக சம்மதம் | இதனிடையே திட்டமிட்டபடி பெப்ரவரி 8 சென்னை மெரினாவில் அவர் பேசுவார் என் அக்கூட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்று கள் கூட்டத்திலேயே அறிவித்து விட்டார். - வர்களில் ராமதாஸா, விஜயகாந்தா என்பது பெப்ரவரி சென்னை மாநாடு பா.ஜ.க.விற்கு

தை போல் தூவினார்கள். ஆனால் 'காங்கிரஸ் ( பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு. இனி ண்டும் என்றால் நான் பொதுக்குழுவைத்தான் தலாம் நபி ஆசாத்திடம் கருணாநிதி கைவிரித்து வும் ரகசியப் பேச்சு. சில தி.மு.க.வினரோ, 'விஜ ம் நபி ஆசாத்தை கலைஞர் சந்தித்தார். ராஜ்ய கூட்டியே அறிவித்தார்' [ காங்கிரஸுடன் கூட்
சென்னை மெரினாவில் தமிழக வாக்காளர்கள்
பெப்ரவரி 8ஆம் திகதி 'எங்கள் கையில்தான்
மோடி பேசும் கூட் எங்களுடன் கூட்டணி
டத்தில் தானும் கலந்து 'நிதி' என்று இன்னமும்
கொள்வதாக வைகோ இருக்கவே செய்கிறார்
அறிவித்திருக்கிறார். அந்த
மேடைக்கு வரப்போகிற கூட்டணிக் கட்சிகளுடன்
மற்றவர்களில் ராமதாஸா, செய்கிறது தி.மு.க. அது
விஜயகாந்தா என்பது ருச்சி மாநாடு. அதை
பா.ஜ.க.விற்குப் புரியாமல் னர் முழங்குகிறார்கள்.
இருக்கிறது ச் செயலாளரும், முன் ரமாக ஈடுபட்டு வருகி நதியாசமாக மோட்டார் சைக்கிளில் சென்று மகா ல் பேசப்போகும் ஸ்டார் பேச்சாளர்களில் நடிகை கலர்புல்' தேர்தல் மாநில மகாநாட்டை நோக்கி
மாநாட்டிற்குப்பிறகு பாராளுமன்றத் தேர்தலில் சயில் அக்கட்சி பயணிக்கிறது என்பதெல்லாம்
ல் மோடி, வைகோ தில் தமிழகத்தில் விமர்சிக்கப்பட்ட பா.ஜ.க.விற்கு ம் சரி, அ.தி.மு.க.வும் சரி 'நரேந்திரமோடிக்கு” ஆர்வமாக இருக்கின்றன. 2-ஜி அலைக்கற்றை டணி வைத்தால் வட மாநிலங்களில் தங்களுக்கு 5. மேலிடம் தயங்குகிறது. 'பிரதமர் வேட்பாளர்' ஜயலலிதாவும் இருப்பதால், இரு பிரதமர் வேட் பில் இருப்பது எப்படி என்று ஜோசியம் பார்த்துக் T கூட்டணி போகமுடியாமல் தவிக்கிறது பா.ஜ.க. எயில்லாத கூட்டணி ஒன்றை உருவாக்கவே மு.க., பா.ம.க. என்ற நான்கு கட்சிகளுக்கு வலை னியன். பிறகு பா.ஜ.க. தலைவர்களே அதற்கு சர்கள். ஆனால் தே.மு.தி.க. தெளிவாகவில்லை. டணிக்கு வருகிறாரா' என்பது தெரியாமல் பாட் லைவர் ராமதாஸ் சம்மதம் கொடுக்கத் தயாராக கூட்டணியாக இருப்பதற்கு வைகோ மட்டுமே தெரிவித்துள்ளார்.
ஆம் திகதி நரேந்திரமோடி சென்னை வருகிறார். று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் நான் ஏற்கனவே வைகோ தன் மாவட்டச் செயலாளர் ஆனால் மாநாட்டு மேடைக்கு வரப்போகிற மற்ற பா.ஜ.க.விற்கு புரியாமல் நிற்கிறது. மோடியின் பிரசாரப் பலத்தைக் கொடுக்கும். ஆனால் இந்த

Page 63
இமேஜைப் பயன்படுத்தி ஜெயிக்கும் அளவிற் வங்கி இல்லை என்பது மட்டுமே குறை.பெப்ர பத்தில் 'சென்னை புத்தகத் திருவிழாவில் பேசி ங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்றால் எ தழுவலிலும், அரவணைப்பிலும் (தி.மு.க.வை கிறார்) போய் விழுந்து விடாதீர்கள் விஜயகாந் ரித்துப் பேசியுள்ளார். எச்சரிக்கைக்கு மதிப்பள பதை வைத்தே பா.ஜ.க. அணி பலம் பெறும்.
கருணை மனுக்களும் கருனை 'கருணைக் குரல்' தமிழகத்தில் ஒலிக்கிற 'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண். இந்தச் சலுகை கிடைக்க வேண்டும்' என்ற கே தாண்டு பிறந்தவுடன் 15 பேரின் தூக்குத்தண்ட யாக மாற்றி இந்திய உச்சநீதிமன்றம் அதிரடித் தீ தப் புதிய அலைவரிசைக்குக் காரணம். இந்திய தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு அளி
ளின் குடும்பங்களில் நிம்மதி பட்டொளி வீசிப் | கொடுத்த சந்தனக்கடத்தல் வீரப்பன் கூட்டாளிக யாக குறைக்கப்பட்டுள்ளது. அந்த நிம்மதி பேரற குடும்பத்திற்கும் கிடைக்க வேண்டும் என்பதே குரல்.
தூக்குத் தண்டனை விடயத்தில் இந்திய உச். யது. முதலில், 'கருணை மனுக்கள் மீது தாமதம் னையை ஆயுள் தண்டனையாக குறைக்க வழி தீர்ப்பளித்தது. அது இரு நீதிபதிகள் கொண்ட ( போன்று குறைக்க உதவும் என்றும் சுப்ரீம் கோர் தான் 'வாதீஸ்வரன்' வழக்கு. 'இரு வருடங்கள் தால், அதை வைத்து தூக்குத் தண்டனையை ஆ வும் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச். பிறகு ' மனுக்களை தாமதம் செய்வதை ஒரு காரணமா. ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது. ஏaெ திலும் உரிய இயற்கை நீதி வழங்கப்படுகிறது'
எல்லாம் ஒப்புக்கொள்ள முடி யாது எனத் தீர்ப் பெஞ்ச். ஆனால் 'கருணை மனுக்களை மூன்று என்று கட்டளையை மட்டும் பிறப்பித்தது சுப்ரீம் பிறகுதான் புகழ்பெற்ற 'திரிவேனிபென்' வ காலக்கெடு நிர்ணயிக்க முடியாது' என்று கூறி தீர் கில் சொல்லப்பட்ட 2 வருட காலக்கெடுவை ஏற் வும் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச். பிறகு எ மதத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பயங்க பெற்றவர்களின் கருணை மனுக்களை இந்த ! ஆயுள் தண்டனையாகக் குறைக்க முடிய இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச். இந்தத் தீர்ப் சரிசெய்யவே இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்சிற்கும் இடையே உள்ள குழப்பத்தைத் தி மூன்று நீதிபதிகள் பெஞ்ச் முன்பு இந்த 15 பேரி
இந்த வழக்கில்தான் இப்போது அதிரடித் தீர்ப்பு யங்கள் சில:
'எப்போது தூக்கிலிடப்படுவோம் என்ற நிச்ச

சமகாலம் 2014, பெப்ரவரி 01-15 63 மகு அந்தக் கூட்டணிக் கட்சிகளிடம் வாக்கு வரி மோடி வருகையை மனதில் வைத்து, சமீ ய தமிழருவி மணியன், '2014க்குப் பிறகும் நீ ங்கள் கூட்டணிக்கு வாருங்கள். வேறு எந்தத்
மறைமுகமாகக் குறிப்பிடு த் அவர்களே' என்று எச்ச ரிப்பாரா விஜயகாந்த் என்
தணக் குரலும் மது. அரசியல் கட்சிகள் டனை பெற்றவர்களுக்கும் காரிக்கை வலுக்கிறது. புத் னையை ஆயுள்தண்டனை டர்ப்பு வழங்கியதுதான் இந் ப சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் த்த தீர்ப்பால், 15 தூக்குத் தண்டனைக் கைதிக பறக்கிறது. குறிப்பாக தமிழகக் கட்சிகள் குரல் -ள் நான்கு பேரின் தூக்கும் ஆயுள் தண்டனை றிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோரின் 5 தமிழகத்தில் எழும்பியுள்ள ஒட்டுமொத்தக்
சநீதிமன்றம் பல அரிய தீர்ப்புகளை வழங்கி Tாக முடிவு எடுத்தால், அதுவே தூக்குத் தண்ட 1 செய்யும்' என்று 'எடிகா அம்மா' வழக்கில் பெஞ்ச். பிறகு எத்தனை வருட தாமதம் இது சட் இன்னொரு வழக்கில் தீர்ப்பளித்தது. அது கருணை மனு மீது முடிவு எடுக்காமல் இருந் யுளாக மாற்றலாம்' என்று தீர்ப்பளித்தது. அது "செர்ஷிங்' வழக்கு வந்தது. அதில் 'கருணை க எடுத்துக் கொண்டு தூக்குத் தண்டனையை னன்றால் அந்தக் கைதிக்கு ஒவ்வொரு கட்டத் என்று சுட்டிக்காட்டி, '2 வருடம் காலக்கெடு' ப்பளித்தது. இது மூன்று நீதிபதிகள் கொண்ட 5 மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்'
கோர்ட். ழக்கு வந்தது. அந்த வழக்கிலும், '2 வருட எப்பளித்தது மட்டுமன்றி, 'வாதீஸ்வரன்' வழக் =றுக்கொள்ள முடியாது என்றும் கூறியது. அது வந்த 'தேவிந்தர்சிங் புல்லர்' வழக்கில் 'காலதா கரவாதச் சட்டங்களின் கீழ் தூக்குத் தண்டனை காலதாமதத்தின் அடிப்படையில் விசாரித்து பாது' என்றும் தீர்ப்பளித்தது. இதுவும் சபுகளுக்கு இடையில் உள்ள முரண்பாட்டை பெஞ்சிற்கும், மூன்று நீதிபதிகள் கொண்ட தீர்க்கவே தலைமை நீதிபதி தலைமையிலான
ன் வழக்குப் போனது. பு வெளிவந்திருக்கிறது. அதில் முத்தான விட
யமற்ற தன்மையில் ஒரு கைதியை அடைத்து

Page 64
64 2014, பெப்ரவரி 01-15
சமகாலம்
வைப்பதே துயரத்தைத் தருவதாகும்'.
'கருணை மனுவின் மீது முடிவு எடுப்பதில் ஏற்படும் விளக்கமுடியாத தாமதம் மன்னிக்கமுடியாதது'.
'கைதியின் நடவடிக்கையால் ஏற்படாத தாமதம் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வித்திடு கிறது' 'தண்டனை வழங்கப்படுவது மட்டுமல்ல, அந்தத் தண்டனை நிறைவேற்றப்படுவதிலும் அரசியல் சட்டப் பிரிவு 21இல் அளிக்கப்பட்டுள்ள வாழும் உரிமை அடங்கி யிருக்கிறது. ஆகவே தூக்குத்தண்டனையை நீண்ட காலம் நிறைவேற்றாமல் வைத்திருப்பது மனிதநேயமற்றது.'
'தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதில் ஏற்படும் தகாத, அளவு மீறிய அல்லது நியாயமற்ற காலதாமதம் ஒரு சித்திரவதை. அது அரசியல் சட்டப் பிரிவு 21ஐ மீறுவதா கும்.அதனடிப்படையில் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம்'
'கருணை மனு விவகாரத்தில் விளக்கப்படாத தாமதம் தண்டனையைக் குறைக்க உதவும் ஒரு காரணம். தண் டனை அளிக்கப்பட்ட பிறகு வரும் இந்த விளைவுகள் எல்லா வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கும் பொருந்தும். ஆகவே இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றாலும் சரி, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங் களின் அடிப்படையின் கீழ் தண்டனை பெற்றாலும் சரி பொருந்தும். அதில் பாகுபாடு பார்க்க முடியாது'
'தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக் கும் முன்பு நீதிமன்றங்கள் பார்க்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அதாவது கருணை மனு மீது முடிவு எடுப்ப
GET F9 HANG DELIVERED
TOYOUR HOME
3 months 600/-
6 months 1200/-
1 Year 2,400/-
Subscription rates (inclusive postage) and delivery within Colombo.
SUBSI Title :.. First N Organi Addres
ORDER FORM :
Phone
& iெetழ் பேராளி.
சாகலம்
FOLDHERE
Fax :...
Manager Subscriptions Samakalam No. 185, Grandpass Road, Colombo - 14, Sri Lanka. Tel: +94-11-7322783/+94-11-7322741 Fax : +94-11-4614371
Payme
C8 Payab Bank :

தில் ஏற்பட்ட தாமதம் முழுவதும் நிர்வாகத் தரப்பில் ஏற் பட்டதுதான் என்பது மட்டும் உறுதி செய்து கொள்ள வேண்டும்'.
'தண்டனை பெற்ற பிறகு கைதி மனநோயாளியாகி விட் டால், அவரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனை யாகக் குறைக்கலாம்'.
இப்படி பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டி 15 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது இந்திய உச்சநீதிமன்றம். நீதிமன்ற வரலாற் றில் ஒரே தீர்ப்பில் இவ்வளவு பேரின் தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. தூக்குத் தண்டனையை ஜனநாயக நாடான இந்தியாவில் ஒழிக்க வேண்டும் என்று எழுந் துள்ள குரலுக்கு இது நேசக்கரம் நீட்டுவது போலிருக்கிறது. இந்தப் 15 பேரில் 13 பேருக்கு 6 வருடம் முதல் 12 வரு டம் வரை கருணை மனுக்கள் தாமதமாகியிருக்கிறது. மற்ற இருவர் 'மனநோயாளிகள்' என்ற காரணத்தின் அடிப்படை யில் தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுப்பதில் 13 வருடங்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தாமதம் முழுக்க முழுக்க நிர்வாகத்தின் பக்கமாக ஏற்பட்ட தாமதம் என்று சுப்ரீம் கோர்ட் முடிவுக்கு வந்தால், மூவரின் தூக்குத் தண்ட னையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. அதை எதிர்நோக்கித்தான் தமிழக அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.
Please complete the form given below, along with your Cheque/Money Order written in favour of 'Express Newspapers (Ceylon) (Pvt) Limited' and send it to our Head Office at No185,Grandpass Road, Colombo 14,Sri Lanka. Tel:+94-11-7322700 / 7738046 Fax:+94-11-7767700 For more details, please contact : Overseas & Local Subscriptions S. Surainie - E-mail : subscription@kalaikesari.lk
Tel:+94 11 7322783 CRIBER INFORMATION :
............. Last Name :
ame : zation :
ss:
- Mobile :
... E-mail :.. ent : Amount Rs.
Cheque e to : Express Newspapers (Cey.) (Pvt) Ltd.
Cheque No :.. Signature :
sh

Page 65
5G)Gy: GSGyöélut.
ஜோ டி குருஸின் பை வாழ்வியலும் அழகிய
ஆதிே
ன்று சமகால நவீன தமிழிலக்கியச் சூழலில் கவ
னிப்புப் பெற்ற படைப்பாளியாக இருப்பவர் ஜோ டி குருஸ், இவர் எழுதிய "கொற்கை எனும் நாவல் 2013 ஆம் ஆண்டிற்கான இந்திய சாகித்திய அகடெமி விருதைப் பெற்றிருக்கிறது.
குருஸ் 'ஆழிசூழ்உலகு என்ற தனது முதல் நாவல் மூலம் தமிழிலக்கிய உலகில் சலனத்தை ஏற்படுத்திய வர். மீனவ சமூக மக்களின் வாழ்க்கையை இரத்தமும் ச தையுமாக இந்நாவலில் பதிவு செய்தவர். இதே சமூகத் தில் பிறந்த குருஸ் தமிழிலக்கிய உலகில் இதுவரை தொடப்படாது இருந்த களங் களை முதன் முதலாக இந்நாவ லில் பதிவு செய்துள் ளார். கட லையும் கடல்சார் உலகை யும் அங்குள்ள மக்களின் கண்ணி ரும் குருதியும் காதலும் குரோதமும் இழையோடும் வாழ்வியல் சித்திரமாக வெகு இயல்பாக இலக்கியமாக்கி யுள்ளார். இவரது இந்த எழுத்துச் செயற்பாட்டு முறைமையின் இன்னொரு படைப்பாக கொற் கை நாவல் வெளிவந்துள்ளது.
"கொற்கை நாவல் நெய்தல் நிலத்தின் சந்ததியினரான பர தவ குல மக்களைப் பற்றிய அச லான இலக்கிய ஆவணம். சுமார் ஆயிரத்து இருநூறு பக்
கங்களில் கடல் மனிதர்களின்
வாழ்வை கடலின் வாழ்வை ட SS
மிக நுட்பமாகவும் மிக ஆழமாகவும் பதிவு செய்து கதை யாக எடுத்துரைக்கிறது. 1914 முதல் 2000 ஆவது ஆண்டு வரையிலான பரந்த காலத்தின் பின்னணியில் 86 குடும்பங்களின் கதையை தெளிவாகவும் அழகாக வும் யதார்த்தமாகவும் விரிவாகச் சொல்கிறது.
'எனது சமுதாயமும் மக்களும் அறியாமையில் ஊறிக் கிடக்கிறார்களே என்கிற ஆதங்கம் எனக்கு சிறு வயதி லேயே உண்டு. இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்கிற வைராக்கியம் இருந்தது. இப்போதும் இருக்கிறது. இவர்களுக்கு நான் என்ன செய்யப்போகி
 
 
 
 
 

FDasaib 2០14, ៣uញជាបf ០1–15 65
டப்புக்கள் காட்டும் லும் தமிழுக்குப் புதிது
Fனன்
றேன் என்று இதுவரை எனக்குத் தெரியவில்லை. பெரி தாக ஏதாவது செய்ய வேண்டுமென்கிற ஆசை இருக்கி றது. இப்படி 2005 காலப்பகுதியில் ஒரு நேர்காணலில் குருஸ் குறிப்பிட்டிருப்பது இங்கு நம் கவனத்திற்குரி யது. குருஸ் எதிர்பார்த்தது போல் ஆசைப்பட்டது போல் கொற்கை நாவல் படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவரது படைப்பாளுமை நன்கு வெளிப்பட் டுள்ளது.
ஆரம்பத்தில் கடல் சம்பந்தப்பட்ட தலைப்பில் மட் யனின் கடற்புறா நாவலை படி த்த பின்புலத்தில் குருஸ் எழுத் துத்துறைக்கு வந்தவர். ஆனால், இன்று கடலும் கடல் சார்ந்த மக்கள் வாழ் புலத்திற் கும் உரிய இலக்கிய பெறு மானம் கொண்ட நாவல்களைப் படைப்பதில் குருஸ் முனைப் பாக உள்ளார். தமிழ் நாவல் இலக்கியத்தில் குருஸின் படைப்புகள் தனியான கவனத் தைப் பெற்றுவருகின்றன. குருஸ் நெய்தல் இலக்கியத்தின் குறியீடாகவும் Lń660TTLDLb பெற்று வருகிறார். அந்த வகை யில் கொற்கைக்கு கிடைத்த கெளரவம் சரியானது. நமது பாராட்டுக்குரியது.
என் சமூகத்தைப்பற்றி தமிழ்ச் சமூகத்திற்குச் சொல்வதற்கு கிடைத்த பெரிய வாய்ப்பாகத்
தான் எனது படைப்புகளைக் கருதுகிறேன். இதனாலே நிறைய பொறுப்புணர்வோடும் கடமை உணர்வோடும் செயற்பட வேண்டியுள்ளது. நான் சொல்ல வந்த விட யத்தில் தெளிவாக யதார்த்தமாக அதற்குண்டான நடை முறையோடு சொல்லவேண்டும் என்று நினைத்தேனே தவிர எவரையும் சந்தோஷப்படுத்தவோ கோபப்பட வைக்கவோ நான் எனது எழுத்தை, பயன்படுத்த வில்லை. இப்படித் தான் குருஸின் சிந்தனையும் மனவோட்டமும் உள்ளது. இவரது படைப்புகள் நமக்கு
காட்டும் வாழ்வியலும் அழகியலும் தமிழுக்கு புதிது.

Page 66
66 2014, பெப்ரவரி 01-15
சமகாலா
கடை
னிதன் சமூகமாக வாழ முற்பட்டபே
அவனது தேவைகளும் அதிகரித்தன. த சொந்தத் தேவைகளை தானாகவே ஈடுசெ கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்ப மனிதன் உழைக்கத் தலைப்பட்டான். ஆயி சமூகத்தின் பொதுவான தேவைகளை நின. செய்துகொள்ள தனி மனிதனால் இயலாமல் பே தும் அரசைத் தாபித்து, அதனை ஆள்வதற்கு சாங்கத்தையும் உருவாக்கினான்.
அரசாங்கம் மனித சமூகத்தின் பொதுவு தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் த யாய கடமையைத் தன்னகத்தே கொண்டு இய லாயிற்று. அரசை ஆழ்வதென்பது வீரம் ம ஆட்சி என்பதற்கும் அப்பால், மக்களின் தே களை அறிந்து அவற்றினை நிறைவடையச் செ
மனித சமூகத்தின் விருது கான பொது விடயங்களை படுத்திக் கொடுப்பது என் ஜனநாயகக் கோட்பாட் நிழலாகக் காணப்படுகின் அதாவது வரி செலுத் மனித சமூகத்தின் உட்க மான வசதிகள் குறைவடை காணப்படுமாயின், அங்கு கள் அரசாங்கத்திடம் தேவைகளை வலிந்து கே
முற்படுவர். காலப்போக் அன்பழகன் குரூஸ்
அதுவே புரட்சியாக மா டக்கூடும். இங்கு மக்கள் த
சமூக வகைப்பெ
(Social Resp
சமூகத்தில் கிடைக்கப்பெறும் பொதுவான தே கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் கான டுமாயின், அங்கே அவர்கள் பிரச்சினைகள் உட்பட்டு விடுகின்றனர். அல்லது தமக்குரிய lெ வான தேவைகளில் ஒன்று நிறைவு செய்யப் வில்லையாயின் அங்கே அவர்கள் தேவைக6ே வாழுகின்றனர். அதுவே அவர்களின் சமூகப் சினையாக மாறுகின்றது.
இவ்வாறு தேவைகளோடும் பிரச்சினைக! டும் வாழுவது சமூக வாழ்க்கையல்ல. மாறாக கம் என்ற அடிப்படையில் தத்தமது தேவைக குறித்த அரச நிறுவனத்திடம் கேட்டுப்பெற ே டியது ஒவ்வொரு தனி மனிதனதும் சமூகப் பெ பாகும். அவ்வாறே பொதுவான குறைபா( அல்லது பிரச்சினைகள் காணப்படுமாயின் அ6

சிப் பக்கம்
ாது
எது ப்து
தும்
றவு ான அர
என லை ங்க பிக்க
வை.
பது,
னையும் நிவர்த்தி செய்ய முயல வேண்டும். அது ஒவ்வொரு மனிதனதும் சமூகப் பொறுப்பாகும். பொதுவான தேவைகள் நிறைவேற்றப்படாத போதும் அவற்றைச் சகித்துக் கொண்டு சிரமங்க ளோடு வாழுவது விலங்கு வாழ்க்கையாகும். மனி தன் தன் சமூகத்தின் தேவைகளைக் கேட்டுப்பெற வேண்டும், தம் சமூகக் குறைபாடுகளைக் குறிப் பிட்ட பொறுப்புடைய அரச நிறுவனத்திற்குச் சுட் டிக்காட்ட வேண்டும், அரச நிறுவனங்களின் செயற் பாடுகள் தம் சமூகத்திற்குப் பொருந்தும் வகையில் உடனுக்குடன் ஆலோசனைகள் கூற வேண்டும். தமக்கு ஏற்படும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். இதுவே சமூ கப் பொறுப்புடைமையாக அமைகின்றது.
இங்கே சுட்டிக் காட்டுதல், கேட்டுப் பெறுதல், ஆலோசனை கூறுதல் என்பதெல்லாம் உரிமையாக மாறிவிடுகின்றது. இவைகளை குறித்த பொறுப்பு டைய அரச நிறுவனத்திற்குக் கொண்டு செல்வ தற்கு கடிதங்கள், தொலைபேசி, நேரடியாகக் கலந் துரையாடுதல், பொதுக்கூட்டங்கள், முறைப் பாட்டுப் பெட்டி, சமூகக் கண்காணிப்பு, பிரஜைகள் பிரகடனம், சமூகக் கணக்காய்வுக் குழுக்கள், சமூ கப் புள்ளியிடல் அட்டை, பங்குபற்றுதல் நுட்பங் கள், பொதுமக்கள் அரங்குகள் போன்ற கருவிக ளைப் பயன்படுத்திப் பெற்றுக்கொள்ள முடியும். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக் கும் பொறுப்புடைமை ஒவ்வொரு அரச நிறுவனங் களினதும் தலையாய கடமையாகும். இல்லாது போனால் அல்லது காலம் தாழ்த்தப்படுமாயின்
திக் ஏற் பது
டின்
றது.
தும்
ட்டு
பந்து மக் தம்
கட்க -கில்
மிவி மது
ாறுப்புக் கூறல் onsibility)
வை ரப்ப இக்கு
பாது
பட
எதிர்ப்புக்கு விதையும் விமர்சிக்காற்றும்.
Tாடு
பிரச்
அங்கு மக்கள் குழுக்களாக இணைந்து புரட்சிப் போக்கிற்கு உட்படும் நிலையைத் தோற்றும். இதுவே அரசாங்கத்தையும் விமர்சிக்கவும், அரச எதிர்ப்புக்கு வித்திடவும் தொடக்கப்புள்ளியாக
அமையும்.
இந்த வகையில் மக்கள் தம் பொதுவான சமூகத் தேவைகளைக் கேட்டுப்பெறுதல் என்பது, அல்லது சுட்டிக்காட்டுவது என்பது மனிதனது சமூகப் பொறுப்பாக மாறி அதுவே சமூகக் கடமையாகவும் ஆகிவிடுகின்றது. இதனை நம் வாழ்வின் கடமை யாக மேற்கொள்ள வேண்டும். நம் தேவைகளை நாம் கேட்கும் திராணியுள்ளவர்களாக மாற வேண் டும். குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும் துணிவு டைமை வாழ்வின் இயல்பானதாக அமைய வேண்டும். பா
ளோ
சமூ
ளை பண் றுப் பகள்
பற்றி

Page 67

reuodd neus aer.s ugno,No sussaessae (O (eseu, eumQ& 'enons :en:. )
de epoo (o eum peoluwoo nuo
od 01 IvHM « EINICI OJL ERHEIHIWA < AVIS OIL HEEHMA <
SNOILOVALI, MEN « MONX 01 .

Page 68
இலங்
திரு
Find your life
www.thir Follow us : www.fac
Printed and published by Express Newspapers (Ceylon

பகைத் தமிழர்களுக்கான மண இணையத்தளம்
Register Free
THIRUMANAM.LK"
இருமனம் சேர்ந்தால் திருமணம்
- partner today!
umanam.lk
ebook.com/thirumanam
(Pvt) Ltd, at No.185,Grandpass Road,Colombo -14, Sri Lanka.