கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலம் 2014.02.16

Page 1
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் ெ
#546
Registered in the Department of Posts of Sri Lanka under N
பாக்கு நீரினை மீனவர் எதிர் சவால்களும்
வருகிறது இ வடமாகாண சன
ஆட்சி மாற்ற
ஏகாதிபத்தியம் ஒன்
ஜயந்த
ஜெ பிர
0
INDIA.
...........INE 50.00 SRI LANKA.SLR 100.00 SINGAPORE...SG$ 14.00
CANADA.CAN$ 10.01 AUSTRALIA. AUS$ 10.01 Swiss............CHF 10.01

2014, February 16- 28
வளியீடு
10
o: OD/146/News/2014
ரயும்
நோக்கும்
இலங்கை மீதான சர்வதேச நருக்குதல்களின் பின்னணி ன்னொரு ஜெனீவா தீர்மானம் bபத் தீர்மானத்திற்கு பிறகு... மம் குறித்த எதிர்பார்ப்புகளும்
யதார்த்த நிலைமையும் ன்றின் பின்னோக்கிய நகர்வு தனபாலவுடன் நேர்காணல்
ஜயலலிதா
தமராக ஓயுமா?
USA........US$ 10.00 UK.............GB£ 5.00 EUROPE..EUE 5.00

Page 2
வீரகேசரி இ-பேப்பர் இப்பொழுது புதுப்பொலிவுடன்
வீரகேசரி
eғарек кти
123-12
வீரகேசரி இ
வடமாகாணசபை முதலமைச்ச வேட்பாளராக விக்னேஸ்வரன்
எனக்கு அளிக்கப்பட்டுள்ளன திடர்கள் நேர்கால செய்துக்கே
இது ka சிநதித் கோவில் தக்கல் நக்சில்
ஓர் ந்தரம்
8 1க்கள் அடி தால் - நக்3ர்க் கப்க்டிக்க கோ
கக் கேடு :3 தேந்த தாக்க -
இதில் 100 சி சதம்
EE Lt' ய ட ப4ாகரிய(14)
-H: 1-உ+ைElitii- -
Powered By Summit uberty

ர்..!
tmain (1407/2013) வீரகேசரி
வி வட மாகாண சபையில் கூட்டமைப்பு
முதலமைச்சர் பதவியை பகிர்ந்துகொள்ள முடிவு?
ன்
Biomedical Science
VIRAKESARI
வீரகேசரி -paper.virakesari.com

Page 3

உலகில் பெரும்பாலானவர்கள் விரும்புவது விடுதலை அல்ல, பாதுகாப்பேயாகும்
- எச்.எல்.மென்கென்

Page 4
2014, பெப்ரவரி 16-28
சமகா
12 வருகிறது இன்னெ
ஜெனீவா தீர்மானம் 15 இலங்கை மீதான 4
நெருக்குதல்களின் 20 ஜயந்த தனபாலவு 25 வட மாகாண சை
தீர்மானமும் ஈ.பி 29 வட மாகாணசபை
சாதிக்கப்போவது 34 பாக்கு நீரிணையம்
எதிர்நோக்கும் . 42 வட மாகாண ச 45 ஆட்சி மாற்றம்
எதிர்பார்ப்புக்
யதார்த்த நிலை 48 ஏகாதிபத்திய
பின்னோக்கி 50 நரேந்திர மே 58 ஜெயலலிதா 66 வீட்டுத்திட்ட
Samakalam focuses on issues that affect the lives

லம்
5நதனர் =ாம் நித்தம் பேப்ஸ் வேர்டேம்
40 கல்0
2014, பெப்ரவரி 16 - 28
பக்கங்கள் - 68
ாரு
சர்வதேச - பின்னணி "டன் நேர்காணல் பயின் போர்க்குற்றத் 2.டி.பி.யின் மௌனமும் பத் தீர்மானம் து என்ன? பும் கடற்தொழிலாளர்கள் சவால்களும் பைத்தீர்மானத்திற்கு பிறகு குறித்த களும் லமையும் ம் ஒன்றின் ய நகர்வு முடியின் சென்னை முழக்கம் - பிரதமராக முடியுமா? உங்களும் விபரீதங்களும்
of people of Sri Lanka, the neighbourhood and the world

Page 5
O
ஆசிரியரிடமிருந்து.
6)agafaյr 1յUւյUւյլ
IDIT ர்ச் மாதம் நெருங்கும் நிலையில் இலங்கை அரசாங் கத்தின் பதற்றமும் வழமைபோல அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. ஜெனீவாவில் நடைபெறப்போகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான மூன்றாவது பிரேரணை கொண்டுவரப்படுவது உறுதியாகியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு ஓடத் தொடங்கியுள்ளார்கள். இந்த ஓட் டங்களின் மூலம் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட வுள்ள பிரேரணையைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என் பதுஅனைவருக்கும் தெரியும். பிரேரணை ஒன்றைக்கொண்டு வருவது குறித்து அமெரிக்கா ஏற்கனவே இலங்கைக்கு உத்தி யோகபூர்வமாகத் தெரிவித்துவிட்டது. பிரேரணையின் உள்ள டக்கம் என்ன என்பதுதான் மர்மமாக உள்ளது. உள்ளடக்கம் தெரியாத நிலையில், பிரேரணையைத் தோற்கடிப்பதற்கான ஆதரவைத் திரட்டும் பிரசாரங்களை இலங்கை தீவிரப்படுத்தி யிருக்கின்றது.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஜனவரி பிறக்கும் போதே ஜெனீவாவுக்குத் தயாராகிவிடுவது என்பது அண் மைக்காலமாக வழமையானதொன்றாகி விட்டது. ஜெனீவா வில் காத்திருக்கும் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான வியூ கங்களை வகுப்பதில் செலுத்தும் கவனத்தை அங்கு கொடுக் கும் வாக்குறுதிகளைக் காப்பாற்றுதில் அரசாங்கம் ஒரு போதும் காட்டுவதில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத் துவதில் அரசாங்கம் உண்மையாகவே அக்கறையாக இருந்தி ருந்தால், ஜெனீவாவைக் கண்டு அஞ்ச வேண்டிய அவலம் வந்திருக்காது. இரண்டு தீர்மானங்கள் ஏற்கனவே நிறைவேற் றப்பட்டிருக்கும் நிலையில், மார்ச்சில் வரப்போகும் மூன்றா வது தீர்மானம் முன்னையவைகளைவிட கடுமையான ஒன் றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பே பரவலாகக் காணப் படுகின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் மற்றொரு காலக்கெடுவைப் பெற்றுக்கொள்வது ஒன்றே அதற்குப் போதுமானதாக இருக்கும்.
பிரேரணை கொண்டுவரப்படுவதைத் தடுக்வோ அல்லது கடந்த இரண்டு வருடங்களையும் போல அதனை நீர்த்துப் போகச் செய்யவோ முடியாது என்பது தெளிவாகியிருக்கும் நிலையில், அதனைத் தோற்கடிப்பதற்குத் தேவையான ஆதர வைத் பெறுவது கூட சாத்தியமற்றது என்பது அரசாங்கத்துக் குத் தெரிந்ததுதான். தமக்கு இருக்கக்கூடிய ஆதரவைத் தெரி ந்துகொண்டுதான் எந்தவொரு பிரேரணையையும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைக்கும். ஆனால், இந்தப் பிரேரணையை முறியடிக்க முடியும் என்ற நினைப்புடன் சீனா மற்றும் ஆபிரிக்க நாடுகளை நோக்கி அமைச்சர்களும் அதிகாரிகளும் விரையத் தொடங்கியுள்ளார் கள். ஆனால், இந்த இராஜதந்திரக் களத்தில் இறுதி முடிவு எவ்வாறானதாக அமையும் என்பது அரசாங்கத்துக்குத் தெரி யாததல்ல!
 

20:14, նiւննցEurքl 16-28 5
அமெரிக்கா முன்வைக்கப்போகும் பிரேரணையில் சர்வ தேச விசாரணை என்பது இடம்பெறுமா என்ற கேள்வி முக்கி யமாக எழுப்பப்படுகின்றது. சர்வதேச விசாரணை தொடர் பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை நடைமுறைப் படுத்துவதற்கு இலங்கையின் ஒத்துழைப்பு அவசியம். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் ஒன்றைச் செயற் படுத்துவதற்கு குறிப்பிட்ட நாட்டின் இணக்கம் அவசியம். ஆனால், சர்வதேச விசாரணையைக்கோரும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படுவது சர்வதேச அரங்கில் தம்மைக் கறைப்படுத்துவதாக அமையும் என்ற அச்சம் அரசாங்கத்து க்கு உள்ளது. சர்வதேச விசாரணை ஒன்றைத் தவிர்க்க வேண் டும் என்பதில் அரசாங்கம் அக்கறையாகவுள்ளமைக்கு இது தான் பிரதரான காரணம்.
இந்தியாவின் நிலைப்பாடும் இந்த விடயத்தில் அரசாங் கத்துக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. கடந்த இரண்டு வரு டங்களிலும் அமெரிக்காவின் பிரேரணையை நீர்த்துப்போகச் செய்வதில் இந்தியாவின் கரங்களே பின்னணியில் செயற்பட் டன. இந்தியாவில் பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில், ஜெனீவா விவகாரத்தில் கைகளைச் சுட்டுக்கொள்ள காங்கி ரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அர சாங்கம் இந்த வருடம் தயாராகவில்லை.
இரு வாரங்களின் முன்னர் புதுடில்லி சென்ற இலங்கை யின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இத னைத் தெளிவாகக் கூறிவிட்டார். இந்தியா காப்பாற்ற வரப் போவதில்லை என்பது பிரதான கவசங்களை இழந்த நிலை யில் போர்க்களத்துக்குச் செல்வது போன்ற ஒரு நிலையைத் தான் இலங்கைக்கு ஏற்படுத்தியிருக்கின்றது.
சர்வதேச விசாரணை என்பது இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் ஆபத்தானது என்ற கருத்தை ஜனாதிபதி யின் ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்திருப்பது இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. சர்வதேச விசா ரணை என்பது 2009 இறுதிப்போர்க் காலத்தில் இடம்பெற்ற குற்றங்களை விசாரிப்பதாக மட்டும் இருக்காது, இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த காலத்தில் இடம் பெற்ற அத்துமீறல்கள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டிய சூழ்நிலை வரலாம் என லலித் வீரதுங்க தெரிவித்திருப்பது இந்தியாவுக்கான அச்சுறுத்தலாகவே கருதப்படவேண்டும். அதேவேளையில் சர்வதேச விசாரணை தொடர்பில் இலங்கை கடுமையாக அஞ்சுகின்றது என்பதும் இதன் மூலம் புலனாகின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் படையி னர் ஒரு கையில் மனித உரிமைகள் பிரகடனத்தையும், மறு கையில் துப்பாக்கியையும் வைத்துக்கொண்டே சண்டையிட் டார்கள். ஜனாதிபதி அடிக்கடி கூறும் வசனம் இது நாட்டில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்பதும் அரசாங்கத் தின் உறுதியான கருத்து. அப்படியானால் சர்வதேச விசார ணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்.? மடியில் கனம் இல்லையா னால் வழியில் பயம் எதற்கு?

Page 6
மீனவர் பிரச்சினையும் கூட்டமைப்பும்
கடந்த சமகாலம் இதழில் என்.சத்தியமூர்த்தி எழு யில் சிக்குமா மீனவர் பிரச்சினை என்ற கட்டுரையில் இந்திய மீனவர் பிரச்சினையில் தமிழ்த்தேசியக் கூ கருத்துக் கூறாமல் தப்பித்து வருவதாகக் கூறியிரு தவறானது. தமிழ்க் கூட்டமைப்பின் வன்னி மாவட் மன்ற உறுப்பினர்கள் தமிழக மீனவர்களின் அத்துமீ எதிராக பாராளுமன்றத்திலேயே பல தடவைகள் குர துள்ளதுடன் தமிழக மீனவர்களின் ஊடுருவல்க6ை மாறும் அரசிடம் கேட்டுள்ளனர். இதன்மூலம் இல திய மீனவர் பிரச்சினை தொடர்பில் தமிழ்க் கூட்ட கருத்து என்னவென்பதை விளங்கிக்கொள்ள முடி யாவின் பிரபல ஊடகவியலாளரான சத்தியமூர்த் தெரியாமலிருக்காது. அண்மையில் கொழும்பில் இ மீனவர் சம்பந்தமான கருத்தரங்கொன்றிலும் தமி மைப்பை குற்றம்சாட்டும் வகையிலேயே கருத்துக முன்வைத்திருந்தார்.
ஒருவேளை சத்தியமூர்த்தியின் கருத்து உண்ை வைத்துக்கொண்டால் கூட தமிழ்த்தேசியக் கூட்டை வாறு நடந்துகொள்வது குற்றமல்ல. தனது சொந்த ந வர்கள் 600 க்கு மேற்பட்டோர் இதுவரைக்கும் இல
 
 

திய வலை இலங்கை, ட்டமைப்பு ந்தார். இது ட பாராளு றல்களுக்கு ால் கொடுத் ாத் தடுக்கு ங்கை, இந் டமைப்பின் யும். இந்தி திக்கு இது இடம்பெற்ற ழ்க் கூட்ட ளை அவர்
மையென்று மப்பு அவ் நாட்டு மீன
ங்கை கடற்
படையால் கொல்லப்பட்டும் பலர் காயப் படுத்தப்பட்டும் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான படகுகள், உபகரணங்கள் சேதமாக்கப்பட்ட போதும் கூட தனது நாட்டு மீனவர்களுக்காக இந்திய மத்திய அரசு எதையும் உருப்படியாகச் செய்யாத போது, இரு நாட்டு தமிழ் மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பு கருத்துக் கூறாமல் இருப்பது ஒன்றும் பெரிய குற்றமல் லவே. மீனவர்பிரச்சினை வலையில் சிக்குதோ இல்லையோ. அந்த வலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சிக்கவைக்க சத்தியமூர்த்தி முயற்சித்து வருகின்றார் என் பதை அவரின் கருத்துகள் மூலம் உணரக் கூடியதாகவுள்ளது.
எம்.மதிவதனன், வெள்ளவத்தை.
வயதுச் சமநிலை
கடைசிப் பக்கத்தில் வெளியான வயதுச் சமநிலை' என்ற தலைப்பிலான கட்டுரை மிகவும் அருமையானது. பாடசாலை செல் லும் மாணவர்கள், இளைஞர், யுவதிகள் மட்டுமன்றி பெரியோர்களும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றாகவே அக்கட்டுரை காணப் படுகிறது. எமது நாட்டில் பாலியல் வன் முறைகள், கடத்தல், நாளுக்கு நாள் அதிகரித் துக் கொண்டே செல்கிறது. பாமரர்கள் மட்டு மன்றி படித்தவர்களும் இவ்வாறான செயல் களில் ஈடுபடுகிறார்கள். இவற்றிற்கு
சமூகப் பிரச்சினைகள்
இலங்கை சஞ்சிகை வரலாற்றில் புதிய தொரு பரிணாமத்துடன் வெளிவரும் சமகாலத்தின் உள்ளடக்கங்கள் அர்த்த புஷ்டியானவையாகவே உள்ளன. இது வரை வெளிவந்த பதிப்புகளில் அரசியல் விவகாரங்களே அட்டைப்பட முக்கியத்து வத்துக்குரியவையாகக் கையாளப்பட்டுள் ளன. ஆனால், சமூகப் பிரச்சினைகளும் முன் அட்டை மூலமாக முக்கியத்துவம் வழங்க வேண்டும். அத்துடன் இந்திய அரசியல் கட்டுரைகள் அதிகளவில் உள் ளன. இன நல்லிணக்கத்துக்கான முயற்சி யில் சமகாலம் தொடர்ந்தும் அதன் பணி யைத் தொடர வேண்டும்.
எம்.யோகராஜா, வதிரி

Page 7
உண்மையான காரணம், அவர்கள் உடலால் வயதடைந்துள்ே தில் போதுமான வளர்ச்சி இல்லை என்பதேயாகும்.
விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள இந்த வயதுச் சL வரும் படித்து தங்களது அடிமனதை ஒரு கணம் தொட்டுப்பா வயது பாகுபாடின்றி அனைவரும் படிக்கக் கூடியவாறு, கட்டுரை வரைந்த இ.கார்த்திகாவுக்கு வாசகர் சார்பில் நன்றிகள் கே.நிஷாந்தினி
மலையக்கல்விப் பிரச்சினைகள்
யாழ்ப்பாணத்து ஓரங்களிலிருந்து கல்வி நெருக்கடி பொருளாதார பார்வை' என்ற அகிலன் கதிர்காமரின் விரிவான தத்தால் இடம்பெயர்ந்த பிள்ளைகள், கிராமப்புறங்களில் ஆளணி பற்றாக்குறையினால் கல்வியை எதிர்நோக்குவதில் கணிப்பு போன்ற பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இவ்வாறான பிரச்சினைகள் வடக்கில் மட்டுமன்றி, ம6ை பாடசாலைகளிலும் நிலவுகின்றன. அத்தோடு பல வழிகளிலு வர்கள் பாதிக்கப்படுகின்றனர். பெளதீக வளங்கள், மற்றும் போது, தோட்டப்புற பாடசாலைகள் புறக்கணிக்கப்படுகின்றன
எனவே, மலையக தோட்டப்புற பாடசாலைகளில் நிலவு மாணவர்களின் இன்றைய கல்விநிலை தொடர்பான கட்டுை லம் மூலம் வெளிக்கொணர்ந்து அவர்களின் பிரச்சினைக்கு பெற்றுத்தர உதவ வேண்டும்.
jf.
வழிதவறிய வசந்தம்
பெப்ரவரி 01-15 சமகாலம் இதழில் வெளியாகியிருந்த ஆரம்பித்து எகிப்தில் வழிதவறிப் போன அரபு வசந்தம்' எனு செய்தி ஆய்வை படிக்கக் கிடைத்தது. டியூனிசியா மற்றும் எ நாடுகளிலுமே நீண்டகால ஏதேச்சாதிகாரப்போக்கு ஆட்சிக் புரட்சி வெடித்த போதிலும் அந்தப் புரட்சியின் பின்னரான கா னிசியா ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொண்ட விதமும் ஆ தத் சந்தர்ப்பத்தைக் கைநழுவிச் செல்ல வாய்ப்பளித்துவிட்டு இராணுவ தளபதி ஒருவரின் தலைமையிலான ஆட்சிக்கு கொண்டிருக்கும் நிலைமையும் அந்தக் கட்டுரையில் தெளிவா பட்டிருக்கிறது. அரபு வசந்தம் வழி தவறிப்போய்க்கொண்டி தின் இந்த நிலைமைகள் மட்டுமல்லாது, லிபியாவில் தொட றைகளும் எடுத்துக் காட்டுகின்றன.
எஸ். சுமித்தின்
நீண்ட கடிதத்தை எ என்னை மன்னித்துக் சுருக்கமான கடித
| 7778752, ona 767704, on 232.
 
 

2014, նiւսւնgեսrfl 16-28 7
Tாரே தவிர, உளத்
பாக்கு நீரினையூம்
நிலையை அனை
ாக்க வேண்டும். மீனவர் எதிர்நோக்கும்
கடைசிப்பக்கத்தில் அவருவதற்றம்
ಙ್
[T உரித்தாகட்டும். இகுகிறது இன்னொரு ஜேனீலாத்ர்மானம் චූණූ ෂෆාය්ෂුද්‍රිත්‍යාඥෂ්ණීෂ්ඨාංශූ ශිෂ්ඨාං...
l, தெஹிவளை. ஆட்சிாற்றம் குறித்தனதிர்பார்ப்புகளும்
stijgiëx388zwarxxxoals eras:33,893.3838orrakla exte
பற்றிய அரசியல் கட்டுரையில் யுத் நிலவும் பெளதீக, சிக்கல், சமூக புறக்
இருவாரங்களுக்கு ஒருமுறை
லயக தோட்டப்புற ※ Lb LD60Goud, Lost 600T ISSN: 2279 - 2031 ஆளணி பகிர்வின் 鄒
T. |ம் பிரச்சினைகள், ரகளையும் சமகா
மலர் 02 இதழ் 16 2014, பெப்ரவரி 16 - 28
குறிய தீர்வுகளைப் A Fortnigtly Tamil News Magazine
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் மேகலா, கண்டி (சிலோன்) (பிரைவேட்) லிமிடெட்
185, கிராண்ட்பாஸ் ரோட், கொழும்பு-14, 5 டியூனிசியாவில் இலங்கை.
தொலைபேசி : +94 11 7322700
ம் கலைப்பிலான றும் த F-GLDufgio: Samakalam(ODex
கிப்து ஆகிய இரு pressnewspapers.lk கு எதிராக மக்கள் ாலப்பகுதியை டியூ ஆசிரியர்
வீரகத்தி தனபாலசிங்கம் னால், எகிப்து அந் (e-maill : suabith (a) gmail.com) தற்போது மீண்டும் ள்ளேயே சிக்கிக் உதவி ஆசிரியர் -
5 எடுத்துக்காட்டப் தெட்சணாமூர்த்தி மதுசூதனன்
பக்க வடிவமைப்பு எம்.பூரீதரகுமார்
ருப்பதையே எகிப் ர்ந்துவரும் வன்மு
ஒப்பு நோக்கல்
என்.லெப்ரின் ராஜ்
ர, நெல்லியடி
வாசகர் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Sérfluá, groestessor
185 éanTITGESTUTTGño (ETT
கொழும்பு -14
இலங்கை Elsaris : samakalamG) eXpressnewspapersk

Page 8
வரக்குமூலம்
தற்போதைய அரசியல் அரங்கில் அவற்றைக் காப்பாற்ற வேண்டிய லமாக இயங்கி வருகின்ற இரு பி பூரீலங்கா சுதந்திரக் கட்சியும். அ6 எதிர்க்கட்சித்த
ஜனதாவிமுக்தி பெரமுனை (ஜே.வி.பி)யில் குள்ள பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்ெ ஆனால், கட்சிக்கு எதிராகச் சதி செய்தவர்க கட்சியின் இரகசியங்களை எதிரிகளுக்கு ( போதும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஜே.வி.பி.யின்
 
 
 
 

gf@ ഴ്ത്തult(' *覽 அன்புமிகு தற்ே டிக்காட்டுவதை @u"" 劉*
இந் ä亡Gung° リ。
ଚି)
隠 品。、LLu@°( பற்றி * 。 ujD5 அதே
සූර්‍ය 卤uš° இறுதி இரண்டு p
蠶。ó*
ஆட்சிகள் அருகிக்கொண்டு போகின்றன. து அவசியமாகும். இலங்கையில் நீண்டகா ரதான ஆட்சிகள் ஐக்கியதேசியக்கட்சியும் வற்றைப் பாதுகாக்க வேண்டும். இலவரணில் விக்கிரமசிங்க
லிருந்து வெளியேறியவர்கள் தங்களுக் காண்டு கட்சிக்குள் மீண்டும் வரலாம். களும் உளவாளிகளாக வேலை செய்து வெளியிட்டவர்களும் திரும்பிவர ஒரு
புதிய தலைவர் அநுரகுமரதிசநாயக்க

Page 9
லங்கையின் மூன்றாவது பெரிய அரசியல் கட்சி S2 என்று வர்ணிக்கப்பட்டு வந்த ஜனதாவிமுக்தி பெர முனை (ஜே.வி.பி)யின் புதிய தலைவராக அநுராகுமார திசாநாயகா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்சியின் போக்கில் குறிப்பாக தேசிய இனப்பிரச்சினை தொடர்பான அதன் அணுகுமுறைகளில் மாற்றமெதுவும் ஏற்படக்கூடிய சாத்தியம் இருக்குமா என்பதே அந்தத் தமிழர் தரப்பில் எழுந்திருக்கும் கேள்வியாகும்.
ஜே.வி.பி.யின் பழைய தலைமுறைத் தலைவர்களில் இன்று உயிருடன் இருக்கும் ஒரேயொருவரான சோம வன்ச அமரசிங்க கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து ஒய்வுபெறப்போவதாக அண்மைக்காலமாகக் கூறப்பட்டு வந்தது. அனேகமாக பொதுச் செயலாளர் ரில்வின் சில்
வாவே புதிய தலைவராக்கப்படலாம் என்று அரசியல் அரங்கிலும் ஊடக வட்டாரங்களிலும் எதிர்பார்க்கப்பட்
டது.
ஆனால், பெப்ரவரி 2 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்ற ஜே.வி.பி.யின் தேசிய மகாநாட் டில் 45 வயதான திசாநாயகா ஏகமனதாக தலைவராக நியமிக்கப்பட்டார். பொதுமக்கள் மத்தியில் ஜே.வி.பி.யின் முகங்களாக நன்கு பிரபல்யமான இரண்டாம் நிலை தலை வர்களில் திசாநாயகா ஒருவர் கேடிலால்காந்த ரில்வின் சில்வா, விஜித ஹேரத், சுனில் ஹந்துநெத்தி மற்றும் பிமால் ரத்நாயக்க ஆகியோர் ஏனையவர்கள். தம்புத்தேகம மத் திய கல்லூரியின் பழைய மாணவரான திசாநாயகா களனி பல்கலைக்கழகத்தின் பெளதீக விஞ்ஞானப்பட்டதாரியா @ffff.
மக்கள் மத்தியில் ஜே.வி.பி.யின் செல்வாக்கு படுமோச மான அளவுக்கு குறைந்து கொண்டு போயிக்கும் நிலை யில் அதுவும் குறிப்பாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியிடம் நாட்டின் மூன்றாவது பெரிய அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை ஜே.வி.பி.இழந்துவிடுமோ என்று கேள்வி எழுந்திருக்கும் நிலையில் கட்சியில் தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்டிருக் கிறது.
திசாநாயகா ஒரு வீராவேசப் பேச்சாளர் அல்லர் அறி வுக் கூர்மையுடன் நிதானமாக விவகாரங்களை அலசி ஆராய்ந்து பேசும் பழக்கமுடைய அவரின் பேச்சுகளை பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பினரும் எதிரணியினரும் மெச்சியிருக்கிறார்கள்.
ஜே.வி.பி.போன்ற கட்சிகள் சடுதியாக தலைவர்களை மாற்றுவதில்லை. அதற்கு சில தசாப்தங்கள் எடுக்கும், ரோஹன விஜேவீர 24 வருடங்கள் கட்சியை வழிநடத்தி
 
 
 

னார். சோமவன்ச அமரசிங்க 20 வருடங்கள் தலைவராக இருந்தார். அதேபோன்று திசாநாயக்காவும் நீண்டகால மாக தலைமைப்பதவியில் தொடரக்கூடியதாக எதிர்கால நிலைவரங்கள் அமையுமா? ஜே.வி.பி.யின் தேய்ந்து கொண்டு செல்லும் மக்கள் செல்வாக்கை மீட்டெடுத்து கட் சியின் வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டுமானால், கடந்த காலத் தவறுகளில் இருந்து முறையான படிப்பினை களைப் பெறவேண்டியிருக்கிறது.
ஜே.வி.பி.பெயரளவில் தன்னை ஒரு மார்க்சியக் கட்சி என்று உரிமை கோரிக்கொண்டாலும் ஆரம்பத்தில் இருந்தே அதன் கொள்கைகள் இனவாதத்தை அடிப்படை யாகக் கொண்டவை என்பதை அதன் வரலாற்றின் ஒவ் வொரு கட்டத்தையும் நோக்கும் போது எந்தவித சந்தேக முமின்றி புரிந்துகொள்ள முடியும் இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சகல முயற் சிகளையும் ஜே.வி.பி.தீவிரமாக எதிர்த்தே வந்திருக்கிறது.
இலங்கையின் சிறுபான்மை இனங்களின் நியாயபூர்வ மான எந்தவொரு அரசியல் அபிலாசையையும் ஏற்றுக் கொள்ளாத கடும் சிங்களத் தேசியவாதக் கட்சியாகவே தமிழர்கள் ஜே.வி.பி.யை இதுவரை பார்த்தார்கள். இந்த நிலைமையில் மாற்றத்தைக் கொண்டுவருமா கட்சியின் தலைமைத்துவ மாற்றம்?

Page 10
10 2014, பெப்ரவரி 16-28 சமகால
- செய் உக்ரெயின் உள்நாட்டுப் போர
உ க்ரெயினில் கடந்த வருடம்
க்ரெயினில் கடந்த வருடம் தொடர்பில் ரவ் நவம்பரில் மூண்ட குழப்ப
கிற்கும் இல நிலை மேலும் தீவிரமடைந்து கொண்
நிலையே இந்த டிருக்கிறது. ஜனாதிபதி விக்டர் யானு
காரணம் என் கோவிச்சை பதவிவிலகக் கோரி
வாகத் தெரிய . ஆயிரக்கணக்கான மக்கள் தினமும்
ஜனாதிபதி ய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுக்
வுக்கு மிகவும் கொண்டிருக்கிறார்கள். ரஷ்யாவுடன்
இருந்து வருகி நெருக்கமான உறவுகளை ஏற்படுத்
டொலர்கள் ெ திக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்
யின் அரசாங்க றியத்துடனான வர்த்தக உடன்படிக்
மாஸ்கோ கெ கையொன்றை யானு கோவிச் நிரா
கும் ரஷ்யாவி கரித்ததையடுத்தே கடந்த வருடம்
யான மானிய குழப்பநிலை மூண்டது.
ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டங்கள் வன்முறை எதுவுமின்றி அமைதியா கவே இடம்பெற்றன. ஆர்ப்பாட்டங் களைக் கட்டுப்படுத்துவதற்காக அரச ாங்கம் பாராளுமன்றத்தில் கடுமை யான சட்டத்தை நிறைவேற்றியதைய டுத்தே ஜனவரி 19 ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறின. அன்றிலி ருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பெற் றோல் குண்டுகளையும் கற்களையும் வீசுவதுடன் பஸ்களுக்கும் தீ வைத்து
விலையில் உக் வன்முறைகளில் ஈடுபட்டுவருகிறார்
செய்வதற்கும் 6 கள். ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்
டிக்கையொன்று டுப்படுத்த கலகம் அடக்கும் பொலி
கப்பட்டது. இல் ஸாரை அரசாங்கம் பயன்படுத்துகி
அரசாங்கத்துக்கு றது. ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான
இடையேயான கடுமையான சட்டம் ரத்துச் செய்யப்
பலமடைந்தன. பட்டு, தடுப்புக் காவல் கைதிகளுக்கு
ஆர்ப்பட்டக்க மன்னிப்பு அளிப்பதற்கு சட்ட
கிற்கு ஆதரவா மொன்று நிறைவேற்றப்பட்டதுடன்
கிறார்கள். அவ புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட போதி
னவர்கள் தலை லும், எதிரணியினர் போராட்டங்க
மேற்கு உக்ரெ! ளைக் கைவிடுவதாக இல்லை.
கள். இந்தப் ப உக்ரெயின் குழப்பநிலை ஒரு உள்
ஒன்றியத்துடன் நாட்டுப் பிரச்சினை என்று வர்ணிக்
பெரும் ஆதரவு கப்பட்டு வந்தது. ஆனால், உண்மை
யக ரீதியான ஐ அதுவல்ல என்பதே அரசியல் அவ
களுக்கு வாஷி தானிகளின் அபிப்பிராயமாகவுள் என்ற அமெரிக் ளது. உக்ரெயினின் எதிர்காலம் சர் ஜோன் கெரி

தி ஆய்வு - குழப்பநிலை 1ாக மாறும் ஆபத்து
தயாவுக்கும் மேற்குல பநிலையை மேலும் தூண்டிவிட்டி மடயிலான முரண்
ருக்கிறது. தக் குழப்பநிலைக்குக்
- ஜனாதிபதி யானுகோவிச்சுக்கு பது இப்போது தெளி
நாட்டின் கிழக்குப் பகுதிகளில் பேரா ஆரம்பித்திருக்கிறது.
தரவு இருக்கிறது. அதனால் அவரைப் பானு கோவிச் ரஷ்யா
பதவி விலகக்கோரி கீவிலும் ஏனைய » நெருக்கமானவராக
நகரங்களிலும் நடைபெற்றுக் கொண் றொர். 1500 கோடி
டிருக்கின்ற ஆர்ப்பாட்டங்களை நாடு பறுமதியான உக்ரெ
தழுவிய ஆதரவைக்கொண்டவை கடன் பத்திரங்களை
யென்று அர்த்தப்படுத்த முடியாது Tள்வனவு செய்வதற்
என்று அவதானிகள் கூறுகிறார்கள். ன் வாயுவை கடுமை
ரஷ்யாவுக்கு ஆதரவான தலைவர் அடிப்படையிலான
ஒருவரை பதவிகவிழ்க்கும் நோக்கு டன் நாட்டை நிலைகுலையச் செய்ய மேற்குலகினால் தூண்டிவிடப்படுப வையாகவே ஆர்ப்பாட்டங்கள் அமைந்திருக்கின்றன என்பதே அவ தானிகளின் நிலைப்பாடாக இருப்ப தையும் காணக்கூடியதாக இருக்கி
றது.
ரெயினுக்கு விற்பனை வழிவகுக்கும் உடன்ப 1 டிசம்பரில் அறிவிக் தெயடுத்து உக்ரெயின் தம் ரஷ்யாவுக்கும் - உறவுகள் மேலும்
யானுகோவிச்சைப் பதவி விலகக் கோரும் ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமை தாங்குகிறவர்களில் பலர் தீவிர வலதுசாரி அமைப்புகளின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. - உக்ரெயின் குழப்பநிலையின் விளைவான ஆழமான அரசியல் துருவமயமாதலை அடிப்படையா கக் கொண்டு நோக்கும் போது நாடு உள்நாட்டுப் போரொன்றுக்குள் தள் ளப்பட்டுவிடக்கூடிய அபாயமும் இருக்கிறது. அத்தகையைதொரு உள்நாட்டுப் போர் உக்ரெயின் எல்லைகளுக்கு அப்பாலும் தாக்கங் களை ஏற்படுத்தக் கூடியதாக அமை யும். அதனால் உக்ரெயின் குழப்ப நிலையைத் தூண்டிவிடுகின்ற தங்கள் கைங்கரியம் குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் மீள்சிந் தனை செய்ய வேண்டும் என்று அவ தானிகள் கருதுகிறார்கள்."
காரர்கள் மேற்குல னவர்களாகவே இருக் பர்களில் பெரும்பாலா நகர் கீவ் பகுதியையும் பினையும் சேர்ந்தவர் ததிகளில் ஐரோப்பிய - ஒன்றிணைவதற்கு பு இருக்கிறது. ஜனநா ரோப்பிய அபிலாசை ங்டன் ஆதரவளிக்கும் க இராஜாங்க அமைச் யின் அறிக்கை குழப்

Page 11
>) செய்தி
நேபாள அரசியல் முட்டுக் முடிவுக்கு வருமா?
(b. பாளத்தில் அரசியல் நிருணய செபைக்கு தேர்தல் நடந்து இரண்டரை மாதங்களுக்கும் அதிக மான காலம் கடந்த பிறகு பெப்ரவரி 9ஆம் திகதியே பிரதமர் தெரிவு இடம்பெற்றிருக்கிறது. 601 ஆசனங் களைக் கொண்ட அரசியல் நிருணய சபையில் 194 பெற்ற நேபாள காங்கிரஸின் தலைவ
ஆசனங்களைப்
ரான சுசில் கொய்ராலா நேபாள கம் யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட்) யின் ஆதரவுடன் பிரத மராகத் தெரிவு செய்யப்பட்டு பதவி யேற்றிருக்கிறார்.
புதிய பிரதமர் தெரிவையடுத்து அரசியலமைப்பொன்றை வரைவ தில் இருந்துவரும் முட்டுக்கட்டை நிலை அகலக்கூடிய வாய்ப்புகள் தோன்றுமென்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், கூட்டு அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு இணங்கிய நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)யினர் தங் களுக்கு சில முக்கிய அமைச்சுப் பொறுப்புகள் தரப்படவேண்டு மென்று வலியுறுத்தி ஆரம்பத்தி
லேயே பிரச்சிை தொடர்ந்தும் நம்பி நிலையே காணப்படு அதிகாரப்பகிர்வு வேறுபாடுகள் மிகெ வையாக இருப்பதா டுக்கட்டை நிலை வுக்கு வருமென்று ந என்றே தெற்காசிய னிகள் கூறுகிறார்கள் கடும்போக்கான ளைக் கொண்ட மா டன் ஒப்பிடும்போ கட்சி (ஐக்கிய மார் னிஸ்ட்)யினர் கூடுத மத்திய இடது போ இவர்களின் ஒத்துை யகத்தையும் ஆட்சி சரியான தடத்தில் ெ டுக்க வேண்டிய ப பிரதமர் சுசில் ே இருக்கிறது.
நேபாளியர்கள் முடிவுக்குக் கொண் லும், முழு அளவில்
ஜனநாயகமுறையை
 
 
 

னகொடுத்ததால், க்கையற்றதொரு கிறது.
தொடர்பான வும் ஆழமான ல் அரசியல் முட் விரைவில் முடி ம்புவதற்கில்லை அரசியல் அவதா
நிலைப்பாடுக வோயிஸ்டுகளு து கம்யூனிஸ்ட் fக்சிஸ்ட்- லெனி லான அளவுக்கு க்குடையவர்கள். ழப்புடன் ஜனநா முறையையும் வைத்து முன்னெ ாரிய பொறுப்பு கொய்ராலாவுக்கு
முடியாட்சியை டு வந்த போதி செயலுறுதி மிக்க க் கொண்டுவர
ஆன்
அவர்களால் இயலாமல் இருக்கிறது. சகல ஜனநாயக நாடுகளிலும் ஆட்சி முறைமைகள் கட்டியெழுப்பப்படுகி ன்ற அத்திபாரமாக அரசியலமைப்பே விளங்குகிறது. ஆனால், தங்களுக் கென அரசியலமைப்பு ஒன்றை வரைய முடியாமல், ஐந்து வருடங் களை நேபாளியர்கள் விரயம் செய்து விட்டார்கள். வேறுபாடுகளைக் களை ந்து புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டு வருவதற்குப் பதிலாக 2008 அரசியல் நிருணய சபையின் உறுப்பினர்கள் ஏட்டிக்குப் போட்டி யாக குற்றங்குறை கண்டு பேசி க்கொண்டேயிருந்தார்கள். அதனால் ஆட்சிமுறை படுமோசமாகப் பாதிக் கப்பட்டது. முடியாட்சிக்கு ஆதரவா னவர்கள் இதைக் கண்டு குதுகலித்துக் கொண்டார்கள்.
புதிய அரசாங்கக்தை நடத்துவ தற்கு இணங்கிக்கொண்ட இரு பிரதான அரசியல் கட்சிகளும் கூட அரசியலமைப்பை செயன்முறைகளில் கவனம் செலுத்து வதற்குப் பதிலாக அமைச்சுப் பொறுப்புகள் தொடர்பிலான இழுப றிகள் காரணமாக மீண்டும் காலத்தை விரயம் செய்து விடுவார்களோ என்ற மத்தியில்
வரைவதற்கான
கேள்வி அவதானிகள் எழுந்திருக்கிறது.
மாவோயிஸ்டுகளையும் அரவ ணைத்துச் செல்ல வேண்டியது முக்கி யமானதாகும். மாவோயிஸ்டுகள் மீண்டும் ஆயுதங்களை நாடாத வகை யில் ஜனநாயகமுறை முறைமைக் குள் அவர்களை வைத்திருக்க வேண் டியது அவசியமானதாகும் என்பதே அவதானிகளின் உறுதியான அபிப்பி ராயமாக இருக்கிறது.

Page 12
12 2014, பெப்ரவரி 16-28
சமகால்!
வருகிறது இன்ெ ஜெனீவாதி
கலாநிதி பாக்
சரவண
அமெரிக்க உதவி இராஜாங்க அமைச்சர் நிஷா பிஸ்வால்
தேசாய் இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகம் பொறுமை. இழந்துகொண்டு போகிறது என்று பகிரங்கமாகக் கூறத் தவறவில்லை
னீவா என்ற
நாடுகள் ம பேரவையின் கூட்டத் யல் வாதப்பிரதிவாத ளின் ஆர்வத்தையும் கின்ற நேரம் இது. 20 லும் 2013 ஆம் ஆண் மைகள் பேரவையி. பட்டதைப் போன்ற , தீர்மானமொன்று இத்த ருக்கிறது.
தெற்காசிய மற்றும் விவகாரங்களுக்குப்
அமெரிக்க உதவி இரா நிஷா பிஸ்வால் தேச இலங்கைக்கு வந்தி
குற்ற விவகாரங்களுக் தூதுவர் ஸ்ரீபன் றப்பு மனித உரிமைகள் டே மாதக் கூட்டத்தொ! மீதான தீர்மானமொன வர உத்தேசித்திருப்பு முறைப்படி இலங்கை அறிவித்திருக்கிறது. நல்லிணக்கம் தொட யான நடவடிக்கைகள்

உள்நாட்டு அரசியல்
னாரு தீர்மானம்
க்கியசோதி
முத்து
நகரமும் ஐக்கிய மனித உரிமைகள் தொடரும் அரசி ங்களையும் மக்க
ஆக்கிரமித்திருக் *12 ஆம் ஆண்டி டிலும் மனித உரி ல் கொண்டுவரப் இலங்கை மீதான தடவையும் வரவி
இருக்கின்றமை காரணமாக சர்வதேச சமூகம் பொறுமையிழந்து கொண்டு போகின்றது என்று நிஷா பிஸ்வால் பகிரங்கமாகக் கூறத்தவறவில்லை. இலங்கை மீது தீர்மானமொன்றைக் கொண்டுவர வற்புறுத்தப் போவதாக வும் இலங்கை அரசாங்கம் உகந்த நடவ டிக்கைகளை எடுக்காவிட்டால், போர்க் குற்றங்கள் என்று கூறப்படுபவை தொடர்பில் சர்வதேச விசாரணை யொன்றை ஆரம்பிக்கவேண்டுமென்று வற்புறுத்தப்போவதாகவும் கொழும் பில் கடந்த நவம்பரில் பொதுநலவாய உச்சிமகாநாடு நடைபெற்ற நாட்களிலும் அண்மையிலும் கூட பிரிட்டிஸ் அரசா ங்கம் அறிவித்திருந்தது. தீர்மானத்தின் உள்ளடக்கங்களை அறிந்து கொண்ட தும் அது குறித்து நிலைப்பாடொன்றை எடுக்கப்போவதாகவும் இந்தியா ஊடாக அல்லது இந்திய உதவியுடன் இந்த விவகாரத்தைக் கையாளுவதை விடுத்து நேரடியாகவே இலங்கை அர சாங்கம் அமெரிக்காவுடன் தொடர்பு கொண்டு செயற்பட வேண்டியிருக்கும் என்றும் புதுடில்லி அறிவித்துவிட்டது.
இவற்றுக்குப் பதில் நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஜனாதிபதியின் செய லாளர் லலித் வீரதுங்கவையும் வெளியு றவு அமைச்சைக் கண்காணிக்கும் எம்.பி.யான சஜின்வாஸ் குணவர்தன வையும் அரசாங்கம் ஜெனீவாவுக்கும் வாஷிங்டனுக்கும் அனுப்பிவைத்திருந் தது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்பு ரைகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய செயற்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்குப் பொறுப்பாக நியமிக்
மத்திய ஆசிய
பொறுப்பான -ஜாங்க அமைச்சர் ாய் அண்மையில் ருந்தார். போர்க் கான அமெரிக்கத் பும் வந்திருந்தார். பரவையின் மார்ச் டரில் இலங்கை ன்றைக் கொண்டு தாக அமெரிக்கா
அரசாங்கத்துக்கு - இலங்கையில் டர்பில் உருப்படி எடுக்கப்படாமல்

Page 13
ஜெனிவாவில் மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு
வரப்பட்டால் குழப்ப
நிலை தோன்றக்கூடும் என்று லலித் வீரதுங்க
கூறியிருக்கிறார். அவரின் கூற்று ஒரு அச்சுறுத்தலாகவே குொனிக்கிறது. யார்
அந்குக் குழப்ப நிலையைத்
தோற்றுவிக்கப் (3 Urré5lmoririfras5esir? urri
egooriõi). UuJ6000)UuJÜ
போகிறார்கள்?
கப்பட்ட குழுவின் தலை துங்க இருக்கிறார் என்ட தக்கது.
வீரதுங்கவும் குணவர் கள் நடத்திய பெருவாரி களின் போது மீள்குடிே அபிவிருத்தி தொடர்பி ளப்பட்ட நடவடிக்கைகள் றங்கள் குறித்து விளக்கி ஆணைக்குழுவின் வி நடைமுறைப்படுத்த மே! காசம் தேவையென்று றார்கள். குறிப்பாக, 20 டில் இருந்து 5 வருடக த்தை சர்வதேச சமூகம் சாங்கத்துக்குத் தர வேண் துங்க கேட்டிருக்கிறார். ே வந்த 2009ஆம் ஆன் அல்ல, கற்றுக்கொண்ட றும் நல்லிணக்க ஆனை அறிக்கையை வெளியிட் களை முன்வைத்த 201 லிருந்தே 5 வருட அவ சாங்கம் கேட்கிறது என் னிக்கத்தக்கது.
வடக்கில் கணிசமான ணுவமய நீக்கம் செய்ய உட்பட (விதப்புரைகளை படுத்துவதற்கு) பல ந எடுக்கப்பட்டிருப்பதாக வாதாடுகிறது. வடக்கில் பிரசன்னம் குறித்து வீரது திபதியும் தந்திருக்கும் கள் கணிசமான அளவு கின்றன. வடக்கில் குடி சிவில் சமூக அமைப்பு னர்களினாலும் தெரிவு கும் புள்ளிவிபரங்கள் வித்தியாசமானவையாக உயிரிழப்புகளையும் ெ களையும் மதிப்பிடுவத விய கணிப்பீடு ஒன்று படுகிறது. ஆட்கள் கா சம்பவங்களை ஆராய வொன்று நியமிக்கப் வணக்கத்தலங்கள் மீதா ளில் சம்பந்தப்பட்ட பெே உட்பட சந்தேகநபர்கள் செய்யப்பட்டிருக்கிறார்க பிரஜையான குராம் 6ே
 
 

வராகவும் வீர து குறிப்பிடத்
தனவும் தாங் |யான சந்திப்பு யற்றம் மற்றும் ல் மேற்கொள் ரின் முன்னேற் க்கூறியதுடன், பிதப்புரைகளை லும் கால அவ வாதிட்டிருக்கி 12ஆம் ஆண்
1ᎱᎢᎶu e g>ᎻᎶl lᏭ5ᎱᎢᎦ இலங்கை அர ாடும் என்று வீர பார் முடிவுக்கு எடில் இருந்து பாடங்கள் மற் னக்குழு அதன் -டு விதப்புரை 2ஆம் ஆண்டி காசத்தை அர பது இங்கு கவ
அளவுக்கு இரா பப்பட்டிருப்பது ா நடைமுறைப் நடவடிக்கைகள் அரசாங்கம் b இராணுவப் நுங்கவும் ஜனா புள்ளிவிபரங் க்கு வேறுபடு மக்களினாலும் களின் உறுப்பி விக்கப்பட்டிருக் பெருமளவுக்கு இருக்கின்றன. சாத்துச் சேதங் ற்கு நாடுதழு மேற்கொள்ளப் "600TITLogoCuT60T
ஆனைக்குழு பட்டிருக்கிறது. ன தாக்குதல்க ாத்த பிக்குமார் பலர் கைது ள். பிரிட்டிஷ் டிய்க் கொலை
2014, பெ 16-28 13
யின் முக்கிய சந்தேகநபரான தங்காலை பிரதேச சபையின் தலைவர் கைது செய் யப்பட்டு பிணையில் விடப்பட்டிருக்கி றார்.
இந்த நடவடிக்கைகள் எல்லாம் திடத் தன்மையற்றவையாகவும் ஒப்பனைத் தன்மையுடையன்வயாகவும் தோன்று வதன் காரணத்தினாலேயே அமெரிக்க உதவி இராஜாங்க அமைச்சர் நிஷா பிஸ்வால் சர்வதேச சமூகம் பொறுமை யிழந்து கொண்டுபோகிறது சொல்ல வேண்டியேற்பட்டது. இந்த நடவடிக்கைகள் ஜெனீவாவில் தீர்மான
என்று
மொன்று கொண்டு வரப்படுவதை முன் கூட்டியே தடுப்பதற்கு அல்லது தடுக்க முடியாமற் போகுமிடத்து தீர்மானத்தை கடுமை தணிந்ததாக மாற்றுவதை நோக் கமாகக்கொண்டே மேற்கொள்ளப்பட் டன. உதாரணமாக, உயிரிழப்பு, உடை மையிழப்பு தொடர்பான கணக்கெடுப் பில் இரு தடவைகள் எண்ணிக்கை மேற்கொள்ளப்படுவதைத் தடுக்கும் நோக்கிலான நடைமுறையொன்று கையாளப்படுகிறது. பத்துவருடங்க ளுக்கு முன்னால் தனது முழுக் குடும் பத்தையும் இழந்த ஒருவர் தற்போது தனிக்குடித்தனத்தின் உறுப்பினராக இருக்கிறார் என்றால் அவர் தற்போ தைய கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள் ளப்படமாட்டார். இக்கணக்கெடுப்பி லும் காணாமல் போனோர் விடயத்தி லும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினால் தெரிவிக்கப்படுகின்ற விபரங்கள் சேர்த் துக்கொள்ளப்படமாட்டாது. காணாமல் போனோர் தொடர்பாக ஆராய ஏற்க னவே பல ஆணைக்குழுக்கள் நிய மிக் கப்பட்டிருந்தன. அவற்றின் அறிக்கை கள் இன்னமும் பகிரங்கப்படுத்தப் படவோ விதப்புரைகள் நடைமுறைப்ப டுத்தப்படவோ இல்லை. இப்போ இன் னொரு ஆணைக்குழுவும் நியமிக்கப் பட்டு அதன் விசாரணைகள் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றன.
திருகோணமலை கடற்கரையில் 5 மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் மூதூரில் பிரெஞ்சு தொண்டர் நிறுவனத்தின் 17 உள்ளூர் பணியாளர்கள் படுகொலை செய்யப் பட்ட சம்பவம் ஆகியவை தொடர்பில் முடிவின்றிய விசாரணைகள் நடத்தப்

Page 14
பட்டன. எந்தத் தீர்மானமும் எட்டப்ப
டவில்லை. பதில் தொடர்பில்
Lu60)L Lu960Tñi"
கூறும் கடப்பாடு தங்கள்
சொந்த விசாரணைகளை நடத்தினர். எவர் மீதும் வழக்குத் தொடுப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அந்த
விசாரணைகளில்
கண்டுபிடிக்கப்பட்
டதாக எமக்குக் கூறப்பட்டது. பதில்
கூறும் கடப்பாடு இன்னும்
காரம்
(6ు(L
இருக்கிறது.
தொடர்பான விவ 5616 flöдULILITLD சுயாதீனமான
சிவிலியன் செயன் முறையொன்று இதுவிடயத்தில் ஏன் முன்னெடுக்கப் படவில்லை? சாட்சிகள் மற்றும் பாதி
க்கப்பட்டோர்
பாதுகாப்புச்சட்டம்
அறிமுகப்படுத்தப்படுவதைக் காண இன்னும் எவ்வளவு காலம் காத்தி ருக்க வேண்டும்? கற்றுக்கொண்ட
பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதன் பிரகாரம்
தேசிய கீதத்தை இரு உத்தியோகபூர்வ மொழிகளிலும் பாட அனுமதிக்கப்ப டுவதைக் காண இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?
கற்றுக்கொண்ட
பாடங்கள் மற்றும்
நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்
Lഞ]&ങ്ങണ്
நடைமுறைப்படுத்தும்
செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்ப
காணப்
டுவதில்
படுகின்ற தாமதம்
மாத்திரமல்ல பிரச்சினை. தற்போது தொடருகின்ற உரிமை மீறல்களும் கடந்த காலத்தைய மீறல்களும் கூட
பிரச்சினைதான். மன்னாரிலும்
பெருமளவு
மாத்தளையிலும் மனித
மண்டையோடுகளும் எலும்புக் கூடு களும் கண்டுபிடிக்கப்பட்டன. மன் னாரில் தொடர்ந்தும் அகழ்வுப் பணி
கள் மேற்கொள்ள ருக்கின்றன. முஸ் கத் தலங்கள் மற்று
ப்பட்ட வண்ணமி
லிம்களின் வனக் ம் அவர்களின் வர்
த்தக நிலையங்கள் மீதும் கிறிஸ்தவ
வணக்கத்தலங்கள் யாகத் தாக்குதல்க படுகின்றன.
பொறுப்பானவர்கள்
மீதும் தொடர்ச்சி ள் மேற்கொள்ளப்
அத்துமீறல்களுக்குப்
சட்டத்தில்
இருந்து விடுபாட்டு உரிமை பெற்ற வர்கள் போன்று சுதந்திரமாக நடமா டக்கூடியதாக இருக்கின்ற நிலைமை
தொடருகிறது. சட்
டத்தின் ஆட்சி சீர்
குலைந்திருக்கிறது தொடர்ந்து கொன
G6) UL LOT595T6ÖÖT & யில் நிறைவேற் தில் கோரப்பட்ட தேச விசாரணை பாடு ஜெனீவா கொண்டு வரப்ப னத்தில் உள்ளட தைப் பொறுத்தி வேண்டும். இதுப கியிருக்கிறது. த இலக்கு வைத்து தீ டுவரப்படுவதைய ணையையும் பெ குறிப்பாக ஆபிரி ரிக்கா மற்றும் ஆ ருத்தியடைந்துவ பவில்லை. அதன பிக்கையை பெரும் பாடுபடே ருக்கிறது. தற்போ மனித உரிமைகள் கத்துவம் வகிக்கு சீனா, ரஷ்யா, கியூபா ஆகிய6ை கின்றன. பெரும்ட கள் இலங்கைக்கு ளிக்கும் என்று இந்தியா தீர்மா6 அதேவேளை, ஐ பில் கலந்துகொ லாம். இந்தப் பின் வாக்குகள் முக்கி
6ð) 6 JULI Tē95 S96õOLDU ரிக்க நாடுகள் எ6 என்பதை முன்
(UDI-U Tigil.
நல்லிணக்கம் தீர்வு பற்றியதொ க்கு இலங்கை தமிழ்த்தேசியக்க இணங்க வைப்பத் தென்னாபிரிக்கா டிய சாத்தியப்பா பதால் அந்த நாடு கும் என்று எதிர்ப த்தை நிறைவேற் அமெரிக்கா அதன் தந்திர வலிமையை
 
 
 

து. நில அபகரிப்பு
ண்டிருக்கிறது. சபையில் அண்மை
றப்பட்ட தீர்மானத் தைப் போன்று சர்வ யொன்றுக்கான ஏற் வில் அடுத்த மாதம் டவிருக்கின்ற தீர்மா டக்கப்படுமா என்ப ருந்துதான் ல காரணிகளில் தங் னியொரு நாட்டை நீர்மானங்கள் கொண் பும் சர்வதேச விசார
L JITIffiġs95
ரும்பாலான நாடுகள் க்கா, லத்தீன், அமெ ஆசியாவின் அபிவி ரும் நாடுகள் விரும் ால், நாடுகளின் நம் வென்றெடுப்பதற்கு வேண்டிய தேவையி ாது ஐக்கிய நாடுகள் 1 பேரவையில் அங் கும் 47 நாடுகளில் வியட்நாம் மற்றும் வ உள்ளடங்கியிருக் பாலான ஆசிய நாடு ஆதரவாக வாக்க
எதிர்பார்க்கலாம். னத்தை ஆதரிக்கும் ஜப்பான் வாக்களிப் ாள்ளாமல் இருக்க னணியில் ஆபிரிக்க யத்துவம் வாய்ந்த பும். லத்தீன், அமெ வ்வாறு செயற்படும் கூட்டியே கூறிவிட
மற்றும் அரசியல் ரு பேச்சுவார்த்தை அரசாங்கத்தையும் கூட்டமைப்பையும் தற்கான முயற்சியை மேற்கொள்ளக்கூ டுகள் இருக்குமென் ம்ெ நடுநிலை வகிக் ார்க்கலாம். தீர்மான றிக் கொள்வதற்கு ா கணிசமான இராஜ பயும் செல்வாக்கை
யும் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் ஒரு அடையாளபூர்வ மானவையே தவிர, கட்டாயமான வையல்ல என்பது கவனிக்கத்தக் கது.
எது எவ்வாறிருந்தாலும் தீர்மான மொன்று கொண்டுவரப்படும். தீர்மா னம் எத்தகையதாக இருக்க வேண்டு மென்று பெரும்பாலானவர்கள் விரும் புவதையும் விட பலவீனமான தீர்மா அது இருக்கக்கூடும். அரசியல் என்பது விட்டுக் கொடுப்புக ளுடன் சம்பந்தப்பட்டது. சர்வதேச அரங்கில் பல்தரப்புகள் சம்பந்தப் பட்ட நிகழ்ச்சி நிரலொன்றில் தற் போது இலங்கை இடம்பெறுகிறதென் றால், அது ஐ.நா.மனித உரிமைகள் பேரவைதான். அந்தப் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்ந் தும் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே முக்கியமான
னமாகவும்
விடயமாகும்.
தென்மாகாண சபை மற்றும் மேல்மாகாண சபைத் தேர்தல்களில் தனது அரசியல் ஆதரவைப் பெருக் கிக்கொள்வதற்கு அரசாங்கம் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தைப் பயன்படுத்திக்கொள்ளும், அரசாங் கத்துக்கும் வடமாகாண சபைக்கும் இடையேயான உறவுகள் மோசம டைந்திருக்கும் பின்புலத்தில் நோக் கும் போது தமிழ்த்தேசியக் கூட்ட மைப்புக்கும் விடுதலைப்புலிகளுக் கும் இடையேயான தொடர்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப் படுமென்று தொடர்ச்சியாக அச்சுறுத் தல்கள் விடுக்கப்பட்டுக் கொண்டிருக் கக்கூடியதும் சாத்தியம்.
ஜெனீவாவில் மீண்டும் தீர்மான மொன்று கொண்டு வரப்பட்டால் 'குழப்பநிலை தோன்றக்கூடுமென்று லலித் வீரதுங்க ஏற்கனவே கூறியிருக் கிறார். அது ஒரு எதிர்வு கூறலாக அன்றி அச்சுறுத்தல் போன்றே தொனி க்கிறது. யார் அந்தக் குழப்ப நிலை யைத் தோற்றுவிக்கப்போகிறார்கள்? அதனால் யார் பயனடையப் போகி றார்கள்?

Page 15
னீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
பேரவையில் திரும்பத் திரும்பத் தீர்மானங் களைக் கொண்டுவருவது எதிர்விளைவுகளை ஏற் படுத்துவதுடன், நாட்டை மேலும் துருவமயப்படுத்து மென்று வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி. எல்.பீரிஸ் என்ன தான் தொடர்ந்து வாதிட்டாலும், அடுத்த மாதம் மீண்டும் இலங்கை தொடர்பாக தீர்மா னமொன்றை அமெரிக்கா கொண்டுவரத்தான் போகி றது. அத்தீர்மானம் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றுக்கு நேரடியாக கோரிக்கை விடுக்குமா இல்லையா என்பது தான் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.
அத்தகையதொரு சர்வதேச விசாரணைக்கு தீர்மா னத்தின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டு அது தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுமேயானால், இலங்கை உண்மையில் ஒரு இக்கட்டு நிலைக்குள் தள்ளப்படும். ஏனென் றால், சர்வதேச விசாரணை போர்க்குற்றங்களைச் செய்திருக்கக் கூடியவர்களை அல்லது சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறிய சம்பவங்களை அடையாளம் காண்பதுடன் மாத்திரம் நின்றுவிடா மல் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் மூடி மறைக்கப்பட்ட பல விடயங்களை அம் பலத்துக்குக் கொண்டுவந்தும் விடும். சர்வதேச விசாரணைக்கென்று அமைக் கப்படும் குழுவில் உறுப்பினர்களாக இருக்கக்கூடியவர்கள் யார் யார் என்ப தைப் பொறுத்து அவ்விசாரணை அர சாங்கத்தை வேண்டுமென்றே இலக்கு வைக்கவும் கூடும். அத்தகைய காரியங்கள் சர்வதேச அதிகார அரசிய லில் ஒன்றும் புதுமையானவையல்ல.
ஆனால், இலங்கையில் உருப்படக்கூடிய ஒரு மாற்று அரசாங்கம் இல்லாத நிலையிலும் தற்போ தைய அர சாங்கத்துக்கு சீனா அதன் உறுதியான ஆத ரவை வழங்கிவருகின்ற சூழ்நிலையிலும் இந்தக் கட் டத்தில் அந்தளவு தூரத்துக்குச் செல்வதற்கு அமெரிக்கா விரும்பக்கூடிய சாத்தியமில்லை. போர் நடவடிக்கைகளில் இறுதி நேர மாறுதல்கள் சிலவற் றைச் செய்யுமாறு அமெரிக்கா யோசனை தெரிவித்த போதிலும், (அந்த யோசனை ஏற்கப்படவில்லை) விடுதலைப் புலிகளை நசுக்குவதில் ராஜபக்ஷ நிருவாகத்திற்கு உறுதியான ஆதரவை வாஷிங்டன் வழங்கியது என்பது உண்மையே. போரின் அந்தக் கட்டத்தையே விசாரிக்க வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள்.
சா6

சமகாலம்
2014, பெப்ரவரி 16-28 15
உள்நாட்டு அரசியல்
அமெரிக்கர்களின் பிரதான அக்கறைகளில் ஒன்றாக மனித உரிமைகள் இருக்கின்ற போதிலும் இலங்கை மீதான அமெரிக்காவின் பேரம் வெறுமனே மனித உரிமைகள் பரப்பை மாத்திரம் மையமாகக் கொண்டதல்ல.
லக்சிறி பெர்னாண்டோ
வதேச -ருக்குதல்
அதிகார அரசியலினதும் உண்மையான
அக்கறைகளினதும் ஒரு கலவை

Page 16
16 2014, பெப்ரவரி 16-28
சமகாலம்
அமெரிக்கப் பேரம் அமெரிக்கர்களின் பிரதான அக்கறைகளில் ஒன்றாக மனித உரிமைகள் இருக்கின்ற போதிலும் கூட, இலங்கை மீதான அமெரிக்காவின் பேரம் வெறுமனே மனித உரி மைகள் பரப்பை மாத்திரம் மையமாகக் கொண்டதல்ல என்றே தோன்றுகிறது. அமெரிக்கா முற்றுமுழுதாக பாசாங்குத்தனமாகச் செயற்படுகிறது என்பது இதன் அர்த்தமல்ல, அதன் நோக்கங்கள் வெறுமனே ஏகாதி பத்தியம் என்ற வரைவிலக்கணத்துடன் வகைப் படுத்தப் படக்கூடியவை என்றும் கூறிவிடமுடியாது. அவர்க ளுக்கு மனித உரிமைகளில் அக்கறையிருக்கிறது. அது கெடுபிடி யுத்தகால கட்டம் (Cold war period) தொடங்கி மிக நீண்டகாலமாகவே அவர்களின் வெளி யுறவுக் கொள்கையின் தவிர்க்க முடியாத அம்சமாக விளங்கிவருகிறது. இலங்கை போன்ற ஒரு நாட்டுட னான விவகாரங்களைக் கையாளுவதில், முக்கியமான கேந்திர நலன்கள் எதுவும் சம்பந்தப்படவில்லையா னால், மனித உரிமைகள் போன்ற மென்மையான பிரச்சி னைகளே முன்னுரிமையைப் பெறும். இந்தப்
சீனா பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் கையாளுவதற்கு
அனுமதிக்கப்படும். இலங்கை விவகாரத்தைப் பொறுத் தவரை இன்னொரு முக்கியமான அம்சம். 9/11க்குப் பிறகு சகல வகையான பயங்கரவாதத்தையும் ஒழித் துக்கட்டுவதில் தங்களுக்கு இருக்கின்ற கடப்பாட்டை, இலங்கையில் சிறுபான்மை இனத்தவர் என்ற வகையில் தமிழர்கள் மீது காட்ட வேண்டிய அக்கறைகளுடன் சஞ்சலமான முறையில் அமெரிக்கர்கள் சமப்படுத்த வேண்டியிருந்தது.
எனவே, விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட தற்குப் பிறகு தமிழ் குடிமக்களின் வாழ்க்கை நிலை மையை மேம்படுத்துவதிலும் அவர்களினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகளின தும் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் அக்கறைகாட்ட வேண்டிய அவசியம் அமெரிக்கர்களுக்கு ஏற்பட்டிருக் கக்கூடும். அதுவே விசேடமாக ஒபாமா நிருவாகத்தின் கீழ் அவர்களின் மனச்சாட்சி. 'மனித முயற்சியளவில் ச ாத்தியமானதைச் செய்துவிட்டோம்' என்று வெறுமனே கூறுவது பயன்தராமல் போகலாம். ஆனால், அமெரிக்க முயற்சிகளை முற்றிலும் ஏகாதிபத்திய நோக்குடனா ன்வை என்று காட்டுவது தவறானது மாத்திரமல்ல, ஒரு இடதுசாரி அல்லது மூன்றாம் உலக நோக்கில் இருந்து பார்க்கும் போது கூட பழமையான அணுகுமுறையா கவே இருக்கும். தமிழர் பிரச்சினை அல்லது பொதுவில் மனித உரிமைகள் நீண்ட காலமாகவே இலங்கையுட னான தொடர்புகளைப் பொறுத்தவரை அமெரிக்கர்க ளின் முக்கியமான அக்கறைகளின் அங்கமாக இருந்து வந்திருக்கின்றது. இந்த நிலைவரத்துக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக இலங்கையில் தற்போது இடம்பெறுகின்ற கிறிஸ்தவ விரோதச் செயற்பாடுகள் அமைந்திருக்கின்

றன. இந்தச் செயற்பாடுகளில் அரசாங்கத்துக்கு நேரடி உடந்தையில்லாவிட்டாலும், அவற்றைக்கட்டுப்படுத்து வதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எதையும் எடுப்பதாக இல்லை.
சீனாவை நோக்கி இலங்கை தொடர்ச்சியாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அத்துடன் பிராந்தியத்தில் அமெரிக் காவின் தற்போதைய நேச அணியான இந்தியாவிடமி ருந்தும் இலங்கை தூரவிலகிக்கொண்டிருக்கிறது. இந்த நிலைவரத்தின் விளைவாக எழுகின்ற வேறு கேந்திர முக்கியத்துவ காரணங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இது வெறுமனே சீனாவுடன் இலங் கைக்கு இருக்கின்ற பொருளாதாரத் தொடர்புகளுடன் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரமல்ல. அத்தொடர்புகளை அமெரிக்கா குறைபட்டுக் கொள்ளாமல் உற்சாகப்படுத்த வும் கூடும். பொருளாதாரத்துறையில் சீனாவுடன் தொடர்புகளை வைத்துக்கொள்வதில் அமெரிக்கா எந்த அசௌகரியத்தையும் காணவில்லை. சீனா பெரிய பொருளாதார வல்லரசாக வளர்ந்துகொண்டிருக்கிறது. வை நோக்கிய நகர்வு
பிராந்தியத்தில் அமெரிக்காவின் தற்போதைய நேச அணியான இந்தியாவிடமிருந்து இலங்கை தூர விலகிக்கொண்டிருக்கிறது.
இந்தியாவின் செல்வாக்கு வட்டத் திற்குள் இலங்கை இருப்பதையே அமெரிக்கா விரும்பும். சீனா காரணமாக பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களும் இந்திய நலன்களும் ஒருங்கே இணை கின்றன. இதை இலங்கை எளிதில்
அலட்சியம் செய்துவிட முடியாது
இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வருகின்ற பாதுகாப்பு உறவுகள் தொடர்பாகவே அமெரிக்கா பிரதா னமாக அக்கறைகொண்டுள்ளது. இந்தியாவுக்கு தெற்கே அமைந்திருக்கும் இலங்கை கடல் வழிகள் தொடர்பில் கேந்திர முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. இந்த முக்கியத்துவத்தின் பின்புலத்திலேயே சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை அமெரிக்கா நோக்குகிறது. இந்தியாவின் செல்வாக்கு வட்டத்திற்குள் இலங்கை இருப்பதையே அமெரிக்கா விரும்பும். இத்தகைய விருப்பம் ஒன்றும் புதியதல்ல. பாரம்பரியமானது. 1980களின் பிற்பகுதியில் ஜனாதி பதி ஜெயவர்தனாவுக்கு (அப்போதைய தூதுவர் ஏர் னெஸ்ட் கொரியா ஊடாக) றொனால்ட் றேகன் அனுப்

Page 17
பிய கடிதங்களையும் செய்திகளையும் பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தமிழர் பிரச்சினையிலும் திருகோணமலை போன்ற ஏனைய விவகாரங்களிலும் இந்தியாவுடன் ஒத்துழைத்துச் செயற்படுமாறு அக்கடி தங்களில் றேகன் ஜெயவர்தனவுக்கு ஆலோசனை கூறி யிருந்தார்.
சீனா காரணமாக இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களும் இந்திய நலன்களும் ஒருங்கே நெருக்கமாக இணைகின்றன. இதை இலங்கை எளிதில் அலட்சியம் செய்துவிட முடியாது. உள்நாட்டுப் போரின் முடிவுக் குப் பிறகு இலங்கை அரசாங்கம் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமென்று மாத்திரம் இந்தியா எதிர்பார்க்கவில்லை, கணிசமான அளவுக்கு பாதுகாப்புப் பரிமாணத்தைக் கொண்டிருக் கும் இந்திய-இலங்கை சமாதான உடன்படிக்
| மேற்கு கையையும் மீள்விக்கும் என்றும் எதிர்பார்த் தது. போர் வெற்றி காரணமாக இலங்கைக்கு ஏற்பட்ட குதூகலத்துடன் சீனத் தொடர்புகளும் அதிகரிப் பதைக் கண்டு அமெரிக்கா அல்லது இந்தியா பெரிதும் விசனமடைந்திருக்கிறது. இலங்கைத் தமிழர்களுடனான ஒருமைப்பாடு மற்றும் மனித உரிமைகள் விவகாரத்தில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு தமிழ் நாடு கொடுக் கின்ற நெருக்குதல்களும் இந்த விசனத்துடன் சேர்ந்து கொள்கின்றன. இந்தக் காலகட்டம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான கேந்திர முக்கியத் துவ கூட்டு மேலும் மேலும் நெருக்கமாக வளர்ந்ததைக் கண்டது. 2009ஆம் ஆண்டில் இலங்கை மீதான ஆரம் பத் தீர்மானம் அமெரிக்காவினால் அல்ல வேறு நாடுக ளினாலேயே கொண்டுவரப்பட்டது. அதற்குப் பிறகு ஒரு மந்தநிலை காணப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் மாத்திரமே அமெரிக்கா முழு வீச்சில் அரங்கிற்கு வந் தது. இந்தியாவும் பின் தொடர்ந்தது.
இலங்கையின் தெரிவுகள் அமெரிக்கா எந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந் தாலும் அது நிறைவேற்றப்பட்டு பிறகு நடைமுறைப்ப டுத்தப்படும் என்பது இதன் அர்த்தமல்ல. கடந்த காலத் தில் குறிப்பாக பாலஸ்தீன விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அல் லது யுனெஸ்கோவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக இல்லை. ஆனால், பாலஸ்தீனத்துக்கு இருந்ததைப் போன்ற அனுதாபமோ அல்லது செல்வாக்கோ இலங்கைக்கு இருக்குமா அல் லது 2009ஆம் ஆண்டில் நடந்ததைப் போன்று தனக்கெ திரான ஒரு தீர்மானத்தைத் தோற்கடிக்கக்கூடிய நிலை யில் இலங்கை இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கத்தின் தந்திரோபாயம் வித்தியாசமானதாக அல்லது இருமனப்போக்குடையதாக இருக்கிறது போலத் தோன்றுகிறது. சாத்தியமானளவுக்கு மேற்குலக நாடுகளைச் சாந்தப்படுத்த முயற்சிப்பது, அதேவேளை

சமகாலம் 2014, பெப்ரவரி 16-28 17
நட்பு நாடுகளின் மூலமாக தீர்மானத்தைத் தோற்கடிக்க முயற்சிப்பது என்பனவே இந்த அணுகுமுறையாகும். 'இரட்டைத் தந்திரோபாயம்' இராஜதந்திர ரீதியில் விவே கமானது என்று எவரும் வாதிடக்கூடும். விளைவுகள் எவையாக இருந்தாலும் இறுதியில் சேதத்துக்குள்ளாகப் போவது இலங்கையில் மனித உரிமைகளாகவே இருக்கும்.
இலங்கையினால் அல்லது அதன் அரசாங்கங்களினால் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட பொறுப்புகளுக்கு வஞ்சகமில்லாமல் நேர்மையாக முகங்கொடுத்து அதன் பிரகாரம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிலைவ ரங்களை எப்போது கையாளக்கூடியதாக இருக்கும்? மனித உரிமைகள் விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையி
னத்தவர்களின் பிரச்சினைகளைப் பொறுத்தவரை 5 நாடுகளின் முக்கியத்துவம்
இலங்கை அமெரிக்காவை அல்லது மேற்கு நாடுகளை அலட்சியம் செய்ய |முடியாது. அலட்சியம் செய்யக்கூடாது அந்த நாடுகள் தான் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச முறைமையை - பெருமளவுக்கு கட்டுப்பாட்டில் வைத் - திருக்கின்றன. மேற்குலகிற்கு சர்வ
தேச முறைமையில் இன்று இருக்கின்ற தையொத்த செல் வாக்கை சீனாவும் - நேசநாடுகளும் பெறுவதற்கு நீண்ட
காலம் செல்லும்
சீனாவோ அல்லது கியூபாவோ இலங்கைக்கு உகந்த பங்காளி அல்ல. மத்திய கிழக்கில் அல்லது ஆபிரிக்கா வில் உள்ள எதேச்சாதிகார அரசாங்கங்களும் பொருத்த மான பங்காளிகள் இல்லை. ரஷ்யாவைப் பற்றிப் பேசத் தேவையில்லை. மனித உரிமைகள் அல்லது சிறு பான்மை இனத்தவர்களின் உரிமைகள் பிரச்சினைகளில் அந்த நாட்டின் நடத்தைகள் படுமோசமானவை. ஆனால், இந்த நாடுகளே ராஜபக்ஷ ஆட்சியின் நேச சக்திகள் என்று உரிமை கோரப்படுவதைக் காணக்கூடிய தாக இருக்கிறது.
மறுபுறத்திலே, இலங்கையோ அல்லது பிராந்தியத்தில் உள்ள வேறு எந்தச் சிறிய நாடுமோ சீனாவை நோக்கி உதவி, வர்த்தகம் அல்லது கடனுக்காக நகர்வதைக் குறைகூற முடியாது. ஏனென்றால், தற்போதைய கட்டத் தில் சீனாவைப் போன்று அத்தகைய உதவிகளை அமெ ரிக்கா அல்லது மேற்கு நாடுகள் அல்லது இந்தியாவி னால் வழங்க முடியாது அல்லது வழங்கப்போவது மில்லை. பொருளாதாரம் மற்றும் சமூகத்தளத்தில் அபி

Page 18
2014, பெப்ரவரி 16-28
- சமகால்
விருத்தியைப் பொறுத்தவரை சிறிய நாடுகளுக்கு இருக் கின்ற உரிமையே இதுவாகும். எதிர்வரும் காலத்தில் தடுத்து நிறுத்த முடியாத பிரமாண்டமான பொருளாதார வல்லரசாக சீனா வளர்ந்துகொண்டு வருகிறது. இலங் கையில் தற்போதைய அரசாங்கத்துக்குப் பதிலாக வேறு ஒரு அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், அதுவும் கூட, இந்த யதார்த்த நிலையைக் கணக்கில் எடுத்தேயாக வேண்டும். அல்லது அத்தகைய எந்த அரசாங்கமும் நீண்ட நாட்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமற் போகும். ஆனால், இலங்கையும் பொருளாதார விவகா ரங்களில் என்றாலும், முற்று முழுதாக சீனாவில் தங்கியி ருக்கக்கூடாது. ஏனென்றால் மியன்மாரில் நடந்ததைப் போன்று சில உடன்படிக்கைகள் பாதகமானவையாக அமைந்துவிடக்கூடும்.
இலங்கையும் அமெரிக்கா அல்லது மேற்குலக நாடு களை அலட்சியம் செய்ய முடியாது அல்லது அலட்சி யம் செய்யக்கூடாது. ஏனென்றால், அந்த நாடுகள் தான் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச முறைமையை
ஆபத்தான விளை
பிரதான வல்லாதிக்க நாடுகளுக்கு இடையில் வஞ்சகத்தனமான
முறையில் சூதாட்டத்தில் ஈடுபடுவது இலங்கையைப் 'பொறுத்தவரை தவறானது மாத்திரமல்ல, ஆபத்தானதும் கூட
சர்வதேச அரசியல் உள்நாட்டு அரசியலைவிட வித்தியாசமானது.
'அதன் விளைவுகளும்
சந்தேகத்திற்கிடமின்றி பாரதூர மானவையாகவே இருக்கும்
பெருமளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அடுத்த இரு பிரதான அமைப்புகள் சர்வதேச நாணய நிதியமும் உலகவங்கியுமாகும். அமெரிக்காவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் சர்வதேச முறைமையில் இன்று இருக்கின்றதையொத்த செல்வாக்கை அல்லது
ஆதிக்கத்தை சீனாவும் அதன் நேச நாடுகளும் பெறுவ தற்கு நீண்டகாலம் செல்லும். அந்த நேரத்தில் மனித உரி மைகள் மற்றும் ஜனநாயகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைக ளில் சீனாவின் நிலைப்பாடு கூட வித்தியாசமானதாக அமைந்துவிடலாம். ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரி மைகள் விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் மனித உரி மைகள் நிலைவரத்தை மேம்படுத்துமாறும் இலங்கை யைச் சீனா கூட அண்மைக்காலத்தில் வலியுறுத்திக்

கேட்டுக்கொண்டது. குறிப்பிட்ட சரித்திர மற்றும் அரசி யல் வரையறைக்குள் தங்கள் சொந்த நாட்டில் அதையே அவர்கள் செய்கிறார்கள்.
தங்களுக்குள் போட்டி போடுகின்ற பிரதான வல்லா திக்க நாடுகளுக்கிடையில் வஞ்சகத்தனமான முறையில் சூதாட்டத்தில் ஈடுபடுவது இலங்கையைப் பொறுத்த வரை முற்றிலும் தவறானது மாத்திரமல்ல மிகவும் ஆபத் தானதும் கூட. சர்வதேச அரசியல் உள்நாட்டு அரசி யலை விட வித்தியாசமானது. அதன் விளைவுகளும் சந்தேகத்துக்கிடமின்றி கடுமையானவையாகவே இருக்கும். இதன் காரணத்தினால் தான் இலங்கையைப் போன்ற ஒரு நாட்டுக்கு (பிரதான அயல் நாடான இந்தி யாவுடன் உறுதியாக ஒத்துழைத்துச் செயற்படக்கூடிய வகையிலான) அணிசேராக் கொள்கையொன்று அவசி யமாகிறது. தகாத எந்தவொரு சர்வதேச நெருக்கு தலையும் தவிர்ப்பதற்கு சமநிலையான ஒரு வெளியுற வுக் கொள்கையையும் விட, சர்வதேச முறைமையில் உள்ள சம்பந்தப்பட்ட சகல தரப்பினரிடமிருந்தும்
தேவைப்படுகிற ஆதரவைப் பெறக்கூடிய ஒரு Tயாட்டு
| மெய்யான மனித உரிமைகள் கொள்கையே
இலங்கைக்குத் தேவை. இறுதியில் பார்க்கும் போது, போர்க் குற்றங்கள் என்று சொல்லப்படுகின் றவை தொடர்பிலான குற்றச்சாட்டுகள் (அவை முற்று முழுதாக உண்மையோ இல்லையோ) சம்பந்தப்பட்ட விவகாரத்தில் சர்வதேச அரங்கில் இலங்கையைப் பாது காப்பதில் சீனா நிலையான ஒரு அக்கறையைக் கொண் டிருக்காமல் போகக்கூடும்.
ஏனைய நோக்கங்கள் அமெரிக்காவை விட வேறு பல நாடுகளும் இலங்கை மீது தீர்மானத்தைக் கொண்டுவருவதில் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. கனடா ஒரு நாடு, அடுத்தது பிரிட்டன். கடந்த காலத்தைப் போன்று இந்த முயற்சியில் தற்போது ஐரோப்பிய ஒன்றியமும் உற்சாக மாக ஈடுபடக்கூடும். கனடா அல்லது பிரிட்டன் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள் பெரும் ஆர வாரத்துடன் இத்தகைய போக்கொன்றைக் கடைப்பிடிப் பதற்கு புலம்பெயர் தமிழ்ச் சமூகங்களின் நெருக்குதல்க ளின் விளைவான உள்நாட்டு அரசியல் தேவைப்பாடு களும் உண்மையில் இருக்கின்றன. ஆனால், அந்த நாடு கள் மேலாதிக்க நோக்கங்களைக் கொண்டிருக்கின்றன என்று கூறுவதன் மூலமோ அல்லது அவை பழைய கால னித்துவ வல்லாதிக்க நாடுகள் என்று அர்த்தம் கற்பிப் பதன் மூலமோ மனித உரிமைகள் தொடர்பிலான மெய் யான அக்கறைகளை அலட்சியம் செய்ய முடியாது. மனித உரிமைகள் தொடர்பிலான ஒரு முற்றுமுழுதான வெறுப்பு மனப்பான்மையுடனான அபிப்பிராயத்தில் இருந்தே இந்த வகையான அணுகுமுறை தோன்றுகிறது. புலம்பெயர் சமூகத்தின் அரசியல் செல்வாக்கு என்பது எவரினாலும் அலட்சியம் செய்ய முடியாத இன்றைய

Page 19
உலகளாவிய யதார்த்த நிலையின் அங்கமாகும்.
மனித உரிமைகள் தொடர்பான அணுகுமுறையில் மேற்கு நாடுகளுக்கும் (ஆபிரிக்கா உட்பட) கீழைத்தேய நாடுகளுக்கும் இடையே உண்மையில் பெரிய இடை வெளி இருக்கிறது. மனித உரிமைகள் யாவருக்கும் பொதுவானவை என்று இந்த நாடுகள் சகலதுமே பேச் சளவில் இணங்கிக்கொண்டாலும், அவற்றின் அணுகுமு றைகள் அதிகார அரசியல், கலாசார வேறுபாடுகள், சுயாதிபத்தியத்துடன் தொடர்புடைய விவகா ரங்கள் அல்லது வெறுமனே தப்பபிப்பிராயங் எமது கள் என்பவை கலந்தவையாகவே அமைகின் றன. மேற்குலகின் அணுகுமுறையானது வலிந்து தாக்குகின்ற தோரணையில் (Offensive) இருக்கின்ற அதேவேளை, ஆசிய அணுகுமுறை தற்காப்புத் தோர ணையில் (Defensive postures) அமைந்தவையாக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த ஆசிய அணுகுமுறைக்கு ஒரு அசல் உதாரணமாக இலங்கை தற்போது காணப்படுகிறது. இந்த தற்காப்பு அணுகு முறைக்குப்புறம்பாக, ஆசிய நாடுகள் பலவற்றில் நேர்மை வாய்ந்த அக்கறைகளாக மனித உரிமைகள் ஏற் றுக்கொள்ளப்படாமல் அலட்சியம் செய்யப்படுவதற்கு அல்லது நிராகரிக்கப்படுவதற்கும் கூட, உட்கிடையான பல காரணங்கள் இருக்கின்றன. இந்தக் காரணங்கள் (எமது நாடுகள் எவ்வளவுதான் ஜனநாயக ரீதியானவை யாக இருந்தாலும்) எமது சமூக- அரசியல் முறைமைக ளுக்குள் உள்ளார்ந்தமாக கட்டமைக்கப்பட்டிருக்கின் றன என்றுதான் கூறவேண்டும். ஏனைய நாடுகள் தவிர வும், இலங்கையிலும் இந்தியாவிலும் நிலைமை இதுவே.
மேற்குலகின் வலிந்து தாக்கும் வகையிலான அணுகு முறை எங்களுக்கு வெறுப்பைத் தருவதாக இருக்கக் கூடும். சர்வதேச அல்லது உலக விவகாரங்களில் மேற் குலக நாடுகளுக்கு நீண்டகாலமாக இருக்கின்ற மேலா திக்க அந்தஸ்து இதற்குக் காரணமாக இருக்கவும் கூடும். ஆனால், அவற்றை காலனித்துவ நாடுகள் என்றோ அல் லது ஏகாதிபத்திய நாடுகள் என்றோ முற்று முழுதாக அவமதிப்பதற்கு அது பெறுமதியான ஒரு காரணமல்ல. மனித உரிமைகளை முக்கியமான கோட்பாடுகளாகவும் எமது அன்றாட வாழ்வில் அல்லது அரசியல் வாழ்வில் அவசியமானவையாக நாம் கருதுவதானால், மேற்குலக நாடுகள் நியாயப்படுத்துகின்ற அதே மனித உரிமை களை நாம் நிராகரிப்பதற்கும் அது காரணமல்ல. எல்லா வற்றுக்கும் மேலாக, மனித உரிமைகள் விவகாரங்க ளில் மேற்குலகம் ஏகபோக
- அதிகாரத்தைக் கொண்டிருக்க ஏன் நாம் விட்டு வைத்தோம்?
எம்மை நோக்கி கேள்வி எழுப்புதல் மனித உரிமைகள் தொடர்பில் எம்மைக் கண்டனஞ் செய்து விமர்சிக்கின்ற நாடுகள் குறித்து மதிப்பீடு செய் வதற்கு முன்னதாக சில உண்மைகளுக்கு நாம் முகங்

சமகாலம்
2014, பெப்ரவரி 16-28 19 கொடுப்பதுடன் சில கேள்விகளையும் கிளப்புவோம். நான் பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால், அந்தச் சமூகத்தை நோக்கி மூன்று அடையாள பூர்வமான கேள்விகளைக் கேட்கிறேன். (1) காலனித்துவ ஆட்சியின் கீழ் தமிழர்களுக்கும் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களுக்கும் அனுகூலங்கள் வழங் கப்பட்டன என்பதற்காக குறிப்பாக, 1948 சுதந்திரத் திற்குப் பிறகு அவர்களை நாம் நடத்தியமுறை சரியா ம நோக்கிய கேள்வி
சுதந்திரத்திற்குப்பிறகு சிறுபான்மைச் சமூகங்களை நாம் நடத்திய முறை சரியானதா? விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த பிறகு எமது கடந்த காலப்போக்குகளை மாற்றிக்கொண்டு நல்லிணக்கத்தைக் காண்பதற்கு மானசீகமான முயற்சிகளை நாம் எடுத்திருக்கிறோமா?
னதா? (2) அத்தகைய கொள்கைகளின் ஊடாக நாட்டில் பயங்கரவாதம் தோன்றுவதற்கான சூழ்நிலைகளை உரு வாக்குவதில் நாம் உடந்தையாக இருக்கவில்லையா? தீவிர இனவாதச் சக்திகளினால் தமிழ்ச் சமூகத்தின் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்கு (1983 ஜூலை வன்செயலைப் பற்றிப் பேசத் தேவையில்லை) நாம் உடந்தையாக இருக்கவில்லையா? (3) விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதைத் தவிர அந்த நேரத்தில் வேறு மாற்று வழியிருக்கவில்லை. ஆனால், அவர்க ளைத் தோற்கடித்த பிறகு எமது கடந்தகால போக்கு களை மாற்றிக்கொண்டு நல்லிணக்கத்தைக் காண்பதற்கு மானசீகமான முயற்சிகளை நாம் எடுத்திருக்கிறோமா?
சர்வதேச சமூகத்தினால் கிளப்பப்படுகின்ற இலங்கை யின் மனித உரிமைகள் பிரச்சினைகள் தமிழ்ச்சமூகத் துக்கு அல்லது சிறுபான்மைச் சமூகங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டவையல்ல. அவை வேறு பல பிரச் சினைகளுடன் சேர்த்து கருத்து வெளிப்பாட்டுச் சுதந்தி ரம், மதச்சுதந்திரம் மற்றும் உயிர் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றுடன் தொடர்புடையவையாகும். ஊழல் அல்லது பணம்பறிப்பு அல்லது விரயம் கூட மனித உரி மைகள் இடர்பாட்டுடன் தொடர்புடையவையே. நல்லாட்சி இல்லாமல் மனித உரிமைகளைப் பேண முடியாது. இன்று நமது நாட்டில் நல்லாட்சி என்பது அறவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இலங் கையில் படுமோசமாக மீறப்பட்டிருக்கக்கூடிய மனித உரிமை என்றால் அது உயிர்வாழ்வதற்கான
(24ஆம் பக்கம் பார்க்க...)

Page 20
- 20 2014, பெப்ரவரி 16-28
- சமகாலப்
பாலன்
ஜனாதிபதிக்கும் வட மாகாண முதலமைச்சருக்கு இடையே சுமுகமா ஊடாட்டம் அவசிய

- நேர்காணல்
ன
னநெருக்கடிக்கு அரசியல் இணக்
கத் தீர்வொன்றைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் மற்றும் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் இலங்கையின் சமூகங்களுக்கிடையில் நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளைப் பொறுத்த வரை சர்வதேச சமூகத்திடமிருந்து விடுக் கப்படுகின்ற கோரிக்கைகளுக்கு ஜனாதி பதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடமி ருந்து வருகின்ற பதில் 'கால அவகாசம் தேவை' என்பதாகவே இருக்கிறது.
போர் முடிவுக்கு வந்து ஐந்துவருடங் கள் நிறைவுறுவதற்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையிலும் கூட இதுவரையில் நல்லிணக்கம் தொடர் பிலோ அல்லது இனநெருக்கடித் தீர்வு முயற்சி தொடர்பிலோ அரசாங்கம் உருப் படியான எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்காமல் ஒவ்வொரு சாக்குப் போக்கைக் கூறி தொடர்ச்சியாகக் காலத் தைக் கடத்துவதிலேயே குறியாக இருந்து வந்திருக்கிறது என்பது வெளிப்படையா னது.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா வின் அனுசரணையில் இலங்கை தொடர் பில் மூன்றாவது தீர்மானம் அடுத்தமாதம்
ஜwந்த
தUைால

Page 21
தற்போது இருக்கக்கூடிய மட்டுப் முழுமையான பயன்களை மக்கள் இதற்கு மத்திய அரசாங்கமும் வட பூர்வமான முறையில் விவகாரங்ச
கொண்டுவரப்படவிருக்கும் நிலையில், அத்தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு அல்லது எந்தவகையிலும் கடுமையான தீர்மானமாக அது அமைந்துவிடாதிருப்பதை உறுதிப்படுத் துவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் தீவிரமாக இறங்கி யிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
கடந்தவருடங்களைப் போலன்றி, இத்தடவை ஜெனீவா வில் ஏற்படக்கூடிய சவாலைச் சமாளிப்பதற்கு இலங்கை யின் தூதுக்குழுவுக்கு ஜனாதிபதியின் செயலாளரான லலித் வீரதுங்கவே தலைமை தாங்கப்போகிறார் என்று தெரிகிறது. ஏற்கனவே அவர் ஜெனீவாவுக்கும் அமெரிக் காவுக்கும் சென்று வந்திருக்கிறார்.
இந்நிலையில் இலங்கையின் சிரேஷ்ட இராஜதந்திரிக ளில் ஒருவரான கலாநிதி ஜயந்த தனபாலவிடம் 'சமகாலம்' சார்பில் தொடர்பு கொண்டு அரசியல் நிலைவ ரங்கள் பற்றி கருத்துகள் கேட்டோம். இலங்கை நிலைவ ரங்கள் தொடர்பில் மாத்திரமல்ல சர்வதேச அரசியல் குறித் தும் அவர் எமது கேள்விகளுக்கு பதிலைத் தந்தார்.
கடந்த வருடம் செப்டெம்பரில் வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்றிருக்கக் கூடிய நிகழ்வுகளின் பின்புலத்தில் தேசிய இனப்பிரச்சி னைக்கு அரசியல் தீர்வொன்றுக்கான வாய்ப்புகள் குறித்து கலாநிதி தனபால எத்தகைய மதிப்பீட்டைக் கொண்டிருக் கிறார் என்பதே எமது முதல் கேள்வியாக இருந்தது.
அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் கீழான மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பரவலாக்கத்தின் முழுமை யான பயன்களை மக்கள் அனுபவிப்பதற்குக் கூட கால அவகாசம் தேவை என்பதே தனபாலவின் அபிப்பிராய மாக இருக்கிறது.
'காலந்தாமதித்தென்றாலும் வடமாகாண சபைத் தேர் தலை நீதியானதாகவும் சுதந்திரமானதாகவும் நடத்திய மைக்காக ஜனாதிபதி ராஜபக்ஷவைப் பாராட்ட வேண் டும். 13ஆவது திருத்தத்தை ரத்துச் செய்ய வேண்டுமென்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் இருக் கின்ற கடும்போக்கு நிலைப்பாடுகொண்ட சக்திகளிடமி ருந்து வந்த நெருக்குதல்களையும் மீறி வடமாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதி நடத்தினார்.
தற்போது இருக்கக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட அதி காரப் பரவலாக்கலின் முழுமையான பயன்களை மக்கள் அனுபவிப்பதற்கு கால அவகாசம் தேவை. இதற்கு மத் திய அரசாங்கமும் வடமாகாண சபையும் பொறுமையாக, ஆக்கபூர்வமான முறையில் விவகாரங்களை அணுக வேண்டும்; ஒத்துழைக்கும் மனப்போக்குடன் செயற்பட

சமகாலம்
2014, பெப்ரவரி 16-28
ப்படுத்தப்பட்ட அதிகார பரவலாக்கலின் - அனுபவிக்க கால அவகாசம் தேவை. மாகாண சபையும் பொறுமையாக, ஆக்க 5ளை அணுக வேண்டும்
வேண்டும். ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அண்மைக்காலத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய ஒரு சில சந்திப்புகள் சுமுகமாக அமைந்தன போலத் தோன்றியது. இருதரப்புகளிலும் இருக்கக்கூடிய தீவிரவாத நிலைப்பாடு கொண்ட சக்திக ளின் பேச்சுகளுக்கு இடம்கொடுக்காமல், வெளித்தரப்புக ளின் தலையீடுகளுக்கு இடம்கொடுக்காமல் முதலமைச்ச ருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான ஊடாட்டம் சுமுகமாகத் தொடருவது அவசியம். சகலராலும் விரும் பப்படுகின்ற அமைதியான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதை நோக்கிய முதற்படியாக இது இருக்க முடியும் என்று கலாநிதி தனபால கூறினார்.
கடந்த வருட பிற்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய உச்சிமகாநாடு சர்வதேச அரங்கில் இலங்கையின் படிமம் (International standing on Sri Lanka) மீது ஏற்படுத்தியிருக்கக்கூடிய ஒட்டுமொத்த தாக்கம் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? இலங்கை விஜயத்தின்போது பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் வெளிப்படுத்திய கருத்துகளுக்கு உள்நாட்டில் வெளிக் காட்டப்பட்ட பிரதிபலிப்புகளின் பின்புலத்தில் இக் கேள்விக்கான உங்கள் பதில் என்ன? பொதுநலவாய உச்சிமகாநாட்டை விமரிசையான முறையில் நடத்திக் காட்டியதில் இலங்கை பெருவெற்றி பெற்றது என்பதில் சந்தேகமில்லை. அணிசேரா உச்சிமகா நாடு நடைபெற்று 37 வருடங்களின் பின்னர் இலங்கை யில் இடம்பெற்ற பிரதானமான பல்தரப்பு மகாநாடு என்ற வகையில் பொதுநலவாய உச்சிமகாநாடு இலங்கைக்கு நேர்மறையான பிரசித்தத்தைக் கொடுத்தது. தவிர்க்க முடி யாத வகையில் சில அருவருக்கத்தக்க செயல்களினால் எதிர்மறையான பிரசித்தமும் கிடைத்து விட் டது. பிரிட்ட னின் சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் குழு யாழ்ப்பாணம் நோக்கிப் பயணம் செய்த ரயிலை அநுராத புரத்தில் இடைமறித்த கும்பலை அரசாங்கம் ஊக்குவித் தது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கொன்றில் பங்கேற்கவிருந்த வெளிநாட்டுப் பேராளர்களுக்கு விசா வழங்குவதற்கு அர சாங் கம் மறுத்தது. பிரிட்டிஷ் பிரதமர் விரும்பிய இடங்க ளுக்குப் பயணம் செய்யவும் ஆட்களைச் சந்திக்கவும் சகல வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. சர்வதேச அரசியலிலும் அதிமுக்கிய பிரமுகர்களின் விஜயங்கள் தொடர்பான இராஜதந்திர நடைமுறைகளிலும் அனுபவம் வாய்ந்த ஒரு வன் என்ற முறையில் என்னால் ஒன்றைக்கூற முடியும்.

Page 22
சமகாலப்
2014 பெப்ரவரி 16-28 பிரிட்டிஷ் பிரதமர் பகிரங்கமாகத் தெரிவித்த கருத்துகள் இராஜதந்திர நடத்தைகளுக்கு முரணானவையும் நாட்டு க்கு வருகை தந்திருக்கும் அதி முக்கிய பிரமுகர் ஒருவரி னால் தெரிவிக்கப்படக்கூடாதவையுமாகும் என்று நான் நினைக்கிறேன். எமது அரசாங்கத்துடனான உத்தியோக பூர்வ பேச்சுவார்த்தைகளின் போது தெரிவிப்பதற்கென்று கமரூன் அந்தக் கருத்துகளை ஒதுக்கிவைத்திருக்கலாம். பிரிட்டனுக்குத் திரும்பிச் சென்ற பிறகு அவர் அக்கருத்து களைப் பகிரங்கப்படுத்தியிருக்கலாம்.
புதிய வருடத்தில் இலங்கையில் ஊடகச் சுதந்திரத்துக் கான வாய்ப்புகள் ஏதும் பிரகாசமானதாக இருக்கு மென்று நினைக்கிறீர்களா? நிகழ்வுப் போக்குகள் குறித்து ஒருபக்க கருத்துகளையே அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் தொடர்ச்சி யாக வழங்கிக் கொண்டிருக்கின்றன. அதேவேளை, அந்த ஊடகங்கள் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை வரம்பு கடந்த முறையில் அநாகரிகமாகத் தாக்குகின்றன. எந்தவித மான பதவிக்கால வரம்புகளும் இல்லாத சகல வல்லமை யும் கொண்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி மற் றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள சூழ்நிலையில் நிலவு கின்ற திக்குமுக்காடச் செய்யும் அரசியல் பின்புலத்தில் சுயகட்டுப்பாட்டின் கீழ் தனியார் ஊடகங்கள் செயற்படு கின்றன.
இத்தகைய நிலைமைக்கு மத்தியிலும், மட்டுப்படுத்தப் பட்ட அளவுக்கு ஊடக சுதந்திரத்தை அனுபவிக்கக்கூடிய தாக இருப்பதற்காக நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். எந்தத் தரப்பினரால் இழைக்கப்பட்டாலும் அநீதியையும் ஊழலையும் முறைகேடுகளையும் அம்ப லப்படுத்துவதில் ஊடகவியலாளர்கள் துணிச்சலும் நெஞ் சுரமும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஊடகவிய லாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள், காணாமல் போன சம்பவங்கள் குறித்த உண்மைகள் இன்னமும் வெளிக்கொணரப்படாமல் இருக்கிறது. அந்தச் சம்பவங்க ளுக்கு பொறுப்பானவர்கள் இனங்காணப்பட்டு சட்டத் தின் முன் நிறுத்தப்பட்டு ஊடகச் சுதந்திரம் செழிப்படைவ தற்கான சூழ்நிலை தோற்றுவிக்கப்படவேண்டும். தகவல் 9.5lub 2 sla)LD53L" Lib (Right to information) 6.260T றும் கொண்டு வரப்படவேண்டியது அவசியமாகும்.
- வெளிநாட்டுக் கடன்களைப் பயன்படுத்தி உட்கட்ட மைப்பு அபிவிருத்திக்காக பெருமளவு முதலீட்டுடன் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவை இலங் கையை பெரும் கடன் நெருக்கடிக்குள் தள்ளிவிரு மென்று அச்சம் வெளிப்பருத்தப்படுகின்றதற்கு மத்தி யில், இந்தக் கடன் பெறுதலை நியாயப்படுத்த ԱplգայIDIT?
பொருளாதார ரீதியான நியாயப்பாடு எதுவுமில்லாத மத்தல விமான நிலையம் போன்ற வெறுமனே வரட்டு கெளரவத்துக்காக மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்கள், மற்றும் படுமோசமாக இயங்குகின்ற நுரைச்சோலை
 
 

ខon_esouObrorflខាor
கொலை செய்யப்பட்ட, 35mormocio GUroor சம்பவங்கள் குறித்கு உண்மைகள் இன்னமும் வெளிக்கொணரப்பட வில்லை. அவற்றுக்கு
பொறுப்பானவர்கள் இனம்காணப்பட்டு சட்டத் தின் முன் நிறுத்தப்பட்டு ஊடகச்சுகுந்திரம் செழிப்படைவகுற்கான
சூழ்நிலை தோற்று விக்கப்பட வேண்டும்
அனல்மின் நிலையம் போன்ற திட்டங்கள் தவிர, ஏனைய உட்கட்டமைப்பு வசதித்திட்டங்கள் அவசியமானவை. ஆனால், அவற்றைக் கூட குறைந்த செலவில் செய்து தரக் கூடிய தரப்பினருக்கு ஒப்படைத்திருக்க முடியும். எமது வருவாயில் பெரும்பகுதியை நாம் தவணை முறையில் கடன் மீள் செலுத்துகைக்காகவே பயன்படுத்துகின்றோம். அதேவேளை, எதிர்காலச் சந்ததிகளுக்கு காலவரையறை யற்ற சுமையைக் கொடுக்கக்கூடிய உயர்ந்த வட்டிவீதங்க ளில் கடனைத் தொடர்ந்து பெற்றுக்கொண்டிருக்கிறோம். ஊழல் காரணமாக பெருமளவு பொதுப் பணம் தனிப்பட்ட வர்களின் பொக்கெட்டுகளுக்குள் போய்க்கொண்டிருக்கி றது. சகலவிதமான சட்ட ஏற்பாடுகளும் இருக்கின்ற போதி லும், தங்குதடையின்றிய ஊழல் முறைகேடுகள் காரணமாக சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் மேலும் தீவிரம டைந்து கொண்டே போகின்றன.
சர்வதேச அரசியல்
மேற்குலக நாடுகள் எந்தவிதமான நியாயப்பாடுமின்றி, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு மீது போரைத் திணிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. போருக்கு மேற் குலக நாடுகள் செலவிடுகின்ற பெருமளவு பணத்தின் விளைவாக அவற்றில் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை. அதனால், பொருளாதார ரீதியில் பெரும் கஷ்டங் களை அனுபவிக்கும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க மக்கள் (அரைநூற்றாண்டுக்கு முன்னர்) வியட்நாம் போரு க்கு எதிராகக் கிளர்ந்தெழுந்ததைப் போன்று இப்போது ஏன் பிரதிபலிப்பை வெளிக்காட்டுகிறார்களில்லை? தற் போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடி 2008 இல் ஆரம்பமானபோது, ஒரிரு வருடங்களில் அது தணிந்து விடுமென்று கூறப்பட்டது. ஆனால், இன்னமும்

Page 23
அந்த பொருளாதார நெருக்கடி தொடருகிறது. இப்பொ ருளாதார நெருக்கடி குறித்த உங்கள் மதிப்பீடு என்ன? இந்நெருக்கடி உலகளாவிய ஆயுத மோதல்களுக்கான சாத்தியப்பாடுகளை அதிகரிக்குமா?
ஆப்கானிஸ்தானில் இடம்பெறுகின்ற அர்த்தமற்ற போரும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தலைமையில் மேற்குலகினால் ஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத ஆக்கிரமிப்பும் அடுத்து லிபியாவில் மேற்கொள் ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளும் அந்த நாடுகளை பேரழிவுக்குள்ளாக்குகிற உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளி விட்டுள்ளன. அதனால் பயங்கரவாதிகளே பயனடைகி றார்கள்.
வல்லாதிக்க நாடுகள் நேரடியாகப் பங்கேற்காமல் மறை முகமாக நின்று தூண்டிவிடுகிற போர்கள் (Proxy war) மீண்டும் ஆரம்பமாகியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சிரியா நெருக்கடி இதற்கு மிகவும் அண்மைய உதாரணம். அதேவேளை இஸ்ரேல் மேற்குலகின் தூண்டு தலுடன் பாலஸ்தீன மக்களின் நியாயபூர்வமான உரிமை களை படுமோசமான முறையில் தொடர்ந்து நசுக்கிக் கொண்டிருக்கிறது.
மேற்குலக வங்கியாளர்களின் பேராசை மிகமோசமான பொருளாதார மந்தநிலையைத் தோற்றுவித்தது. 1929 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகில் ஏற்பட்டிருக்கக்கூடிய மிகப்பாரதூரமான பொருளாதார மந்த நிலை இதுவாகும். இதன் விளைவாக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிக ரித்தன. 'உலகின் செல்வம் இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கிறது. அச்செல்வத்தின் அனேகமாக அரைவாசி ஒரு சதவீதமான தனவந்தர்களிடமும் மிகுதி அரைவாசி எஞ் சிய 99 சதவீதமானவர்களிடமும் இருக்கிறது' என்று ஒக்ஸ்
எமது வருவாயில் பெரும் பகுதியை கடன்களை மீளச் செலுத்துவதற்காகவே பயன்படுத்துகிறோம். எதிர்கால சந்ததிகளுக்கு வரையறையற்ற சுமையை கொடுக்கக்கூடிய உயர்ந்த வட்டி வீதங்களில் தொடர்ந்தும் கடன்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம். தங்குதடையின்றிய ஊழல் | காரணமாக ஏற்றத்தாழ்வு மேலும் தீவிரம் அடைகிறது

மகாலம்
2014, பெப்ரவரி 16-28 23 ஃபாமின் அண்மைய அறிக்கையொன்றில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இதன் விளைவாக மேற்குநாடுகளின் மக்கள் சிக்கனத் திட்டங்களினால் பெரிதும் பாதிக்கப்பட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அந்த நாடுகளில் அரசியல் நிறுவனங்கள் மலினப்படுத்தப் படுகின்றன. உலக மயமாக்கப்பட்டதும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றதுமான பொருளாதாரத்தின் மட்டுப்பாடுக ளுக்குள் வலிமையான புதிய பொருளாதாரங்களாக வெளிக்கிளம்பிக் கொண்டிருக்கின்ற பிரேசில், ரஷ்யா, இந் தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் தென்கிழக்காசிய நாடுகளுடன் (ஏசியான்) சேர்ந்து உலக பொருளாதாரத்தை நெருக்கடிக்குள் இருந்து மீட்டு, அபி விருத்தி வறிய மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.
சமூகங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்துகிற அரசியல் வரலாறொன்றைக் கொண்ட குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி இவ்வருடம் இந்தியாவின் பிரதமராக வரக்கூடிய வாய்ப்புகளை (பொருளாதார, வெளியுறவுக் கொள்கை மற்றும் இந்தியாவின் உள் நாட்டு உறுதிப்பாடு ஆகியவற்றின் பின்புலத்தில்) எவ் வாறு நீங்கள் நோக்குகிறீர்கள்? - தீவிர இந்துவாதப் போக்குடைய ஆர்.எஸ்.எஸ்.அமைப் புடன் நரேந்திர மோடிக்கு இருந்ததாகக் கூறப்படுகின்ற ஆரம்பகாலத் தொடர்பு மற்றும் குஜராத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின்போது அவரின் நடத்தை (சட்டரீதியாக இதிலிருந்து அவர் விடுவிக்கப்பட் டுவிட்டாலும்) ஆகியவை இந்தியாவின் அடுத்த பிரதமரா வதற்கான அவரது முயற்சிகளில் பெரிய பலவீனங்களா கத்தொடர்ந்து இருக்கின்றன.
தனது மாநிலத்தின் பொருளாதாரத்தை மாற்றியமைத்த தில் மோடி வெளிக்காட்டிய தலைமைத்துவ ஆற்றல் அவ ரின் மிகப்பெரிய பலமாகும். அந்த ஆற்றல் தனியார் துறையினதும் உயர்மட்ட அதிகாரிகளினதும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. ஊழலினாலும் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாத பலவீனமான தலைமைத்துவத்தினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் பொருளாதாரத்துக்கு மோடியின் தலைமைத்துவ ஆற்றல் பயனுடையதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. நாட்டை ஐக்கியப்ப டுத்துவதில் மோடிக்கு இருக்கக்கூடிய ஆற்றல் தெளிவா கத் தெரியவில்லை. -
அதேவேளை, அவரின் வெளியுறவுக் கொள்கையை குறிப்பாக, இலங்கை போன்ற அயல் நாடுகளுடனான உற வுகள் தொடர்பிலான கொள்கையை அவர் தெளிவுபடுத்த வேண்டும். நம்பிக்கையூட்டக்கூடியதாக அந்த கொள்கை கள் அமைய வேண்டியது அவசியம். காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்திருக்கும் நிலையில், மக்கள் கவர்ச்சி அரசி யல் அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஆம் ஆத்மி என்ற புதிய கட்சியொன்றும் தோன்றியிருக்கிறது. 2014 பொதுத்தேர்தலில் பிரதான கட்சிகள் ஆம் ஆத்மியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

Page 24
- 24 2014, பெப்ரவரி 16-28
சமகால்
நரேந்திர ே குறிப்பாக, ! உறவுகள்தெ வேண்டும். ] அமைய வோ
ஜப்பான் அதன் இராணுவவாத கடந்த காலத்தின் புகழ்பாடுவதில் நாட்டம் காட்டுகின்ற நிலையிலும், சீனா நிலப்பிராந்தியங்கள் மீது உரிமை கொண்டாடுவ தில் தீவிர முனைப்பைக் காட்டுகின்ற நிலையிலும் தூர கிழக்கில் பதற்ற நிலை அதிகரிக்கிறது. அமெரிக்கா வுக்கும் சீனாவுக்கும் இடையேயான இன்றைய பொருளாதாரப் போட்டி, 1930களின் பிற்பகுதியில் அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நிலவிய போட்டா போட்டியின் விளைவாகத் தோன்றியதை யொத்த நிலைவரத்துக்கு வழிவகுக்குமா? பிரதான போட்டி நாடுகளுக்கிடையிலான போரை, அல்லது பிரதான நாடுகளினால் தூண்டிவிடப்படுகிற மறை முகப் போரை தூரகிழக்கு எதிர்நோக்க வேண்டி வருமா? ஆசிய- பசுபிக் பிராந்தியத்துக்கு அமெரிக்கா கொடுக் கிற முக்கியத்துவம் உலக அதிகாரமையத்தில் ஏற்பட்டு
(19ஆம் பக்கத்தொடர்ச்சி...)
விசாரிப்பதில் உ உரிமையே என்பதில் சந்தேக
நாட்டைக் கண்டி மில்லை. இந்த உரிமையை 1971
அல்லது பயங். ஆம் ஆண்டுக்குப் பிறகு வெவ்வேறு
ரான போர் நடவ கட்டங்களில் இடம்பெற்ற வன்முறை -
திப்பதோ அல்ல களின் போது அரசாங்கம் மாத்திர
தில் அத்தகைய . மல்ல அரசு தரப்பு இல்லாத பிரிவின
பெறுவதைத் தடு ரும் மீறியிருக்கிறார்கள். விடுதலைப்
யான நடவடிக்ன புலிகளின் தோல்விக்குப் பிறகு இந்த
வதேயாகும். வ வன்முறைச் சக்கரம் தற்காலிகமாக
பெரும் எண்ணி நிறுத்தப்பட்டிருக்கின்றபோதிலும்,
னர் நிலைகொ திடீர்ச் செயல்கள் அவ்வப்போது
முக்கியமாகிறது. தலைகாட்டவே செய்கின்றன. கடந்த
மத்தியில் கடந்த காலத்தில் உரிமை மீறல்களைச் செய்
மீறல்களைச் செய் தவர்கள் சட்டத்தில் இருந்து விடு
லத்தில் உரிமை | பட்டு உரிமை பெற்றவர்கள் போன்று
கூடியவர்களும் சமூகத்திற்குள் மாத்திரமல்ல அதிகா
படைவீரர்களும் ரத்தில் உள்ளவர்கள் மத்தியிலும் செ
தளபதிகளும் உ ௗகரியமாக வாழக்கூடியதாக இருக்
செய்தவர்கள் ( கின்ற சூழ்நிலையின் விளைவே இது.
கடந்தகால மீறல் ஜெனீவாத் தீர்மானம் என்று வரும்
றுப்புள்ளவர்கள் போது இத்தடவை முக்கியமான விட
அர்த்தமல்ல. ஆ யம் போரின் இறுதிக் கட்டங்களில்
செய்தவர்கள் நீ இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்
யின் பின்னர் த குற்றங்கள் பற்றிய விசாரணையேயா வேண்டும். கும். அத்தகைய குற்றச்சாட்டுகளை
ஒருதுறையில்,

மாடி அவரது வெளியுறவுக்கொள்கையை இலங்கை போன்ற அயல்நாடுகளுடனான நாடர்பிலானகொள்கையை தெளிவுப்படுத்த தம்பிக்கையூட்டக்கூடியதாக அக்கொள்கை ண்டியது அவசியம்
வருகின்ற மாற்றங்களின் யதார்த்த நிலையையும் அதிகரிக் கின்ற அரசியல் மற்றும் இராணுவச் செல்வாக்குடன் உல கின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக சீனா வளர்ந்து விட்ட நிலையையும் வாஷிங்டன் ஒப்புக்கொண் டிருக்கிறது என்பதையே வெளிக்காட்டுகிறது. செல்வாக்கு இழந்து கொண்டு போகின்ற ஒரு வல்லாதிக்க நாடு என்ற வகையில் அமெரிக்கா இன்னொரு கெடுபிடியுத்தத்தின் ஊடாக அல்லது தனது சார்பில் ஜப்பானையோ வேறுநாடு களையோ பயன்படுத்துவதன் ஊடாக சீனாவைக் கட்டுப்ப டுத்த முயற்சிப்பதென்பது விவேகமான காரியமாக இருக் கப்போவதில்லை.
சர்ச்சைக்குரிய தீவுகள் தொடர்பில் இருக்கக்கூடிய பிரச் சினைகளை கடல்சட்ட பொறிமுறைகளின் ஊடாக அல் லது சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்த்துக்கொள்ள வேண்டும்.
ள்ள முக்கியத்துவம் டுரிமை (Impunity) ஏனைய துறைக பத்துத் தண்டிப்பதோ ளிலும் அந்த உரிமையை உற்சாகப்ப கரவாதத்துக்கு எதி
டுத்தும். அவற்றை நம்பகத்தன்மை படிக்கைகளை அவம்
யுடனும் சுதந்திரமாகவும் விசாரிப்ப - மாறாக எதிர்காலத்
தற்கு அரசாங்கத் தரப்பில் காட்டப்ப அத்துமீறல்கள் இடம் டக்கூடிய தயக்கம் மிகவும் சந்தேகத் திப்பதற்குத் தேவை)
துக்குரியதாகும். நம்பகத்தன்மை கைகளை மேற்கொள்
யான உண்மை-நல்லிணக்க ஆணைக் படக்கில் இன்னமும்
குழுவொன்றை (Truth and reconக்கையான படையி
ciliation Commission) அமைக்க ண்டிருப்பதால் இது
மானசீகமாக அரசாங்கம் விரும்புகிற இந்தப் படையினர்
தென்றால், போர்க்குற்றங்கள் என்று காலத்தில் உரிமை
கூறப்படுகின்றவை மீதான சுயாதீன பதவர்களும் எதிர்கா
மானதும் பக்கச்சார்பற்றதுமான விசா மீறல்களைச் செய்யக்
ரணை அதற்குத் தடையாக இருக்க இருக்கலாம். சகல
முடியாது. அடுத்த மாதம் ஜெனீவா அல்லது அவர்களது
வுக்குப் போவதற்கு முன்னதாக அர உரிமை மீறல்களைச்
சாங்கம் எடுக்க வேண்டிய முக்கிய என்பதோ அல்லது
மான நடவடிக்கை போரின் இறுதிக் களுக்கு குற்றப்பொ
கட்டங்களில் இடம்பெற்றதாகக் | என்பதோ இதன் |
கூறப்படுகின்ற போர்க்குற்றங்கள் னால், மீறல்களைச்
தொடர்பில் விசாரணையை நடத்துவ திேயான விசாரணை
தற்கு சர்வதேச உறுப்பினர்களின் ண்டிக்கப்பட்டேயாக
பங்கேற்புடன் சுயாதீனமான
ஆணைக்குழுவொன்றை நியமிப்ப தண்டனை விலக்கீட்
தேயாகும். 1

Page 25
வடக்கு மாகாண சபையின்
போர்க்குற்றத் தீர்மானமும் ஈ.பி.டி.பி.யின் மெளனமும்
| தெற்கிலிருந்து ஓர் பார்வை
டக்கு மாகாணசபை போர்
தொடர்பாக நிறைவேற்றிய தீ பற்றிக் கருத்துரைத்த அனைத்து ஊடக அறிக்கைகளும் அத்தீர்மானம் தானது என்றே தெரிவித்தன. அதா உறுப்பினர் கொண்ட இந்தச் சபை நிறைவேற்றப்பட்ட பொழுது கருத் றுமை இருக்கவில்லையாம். வன்ன தின் இறுதிக்கட்டத்தில் இழைக்கப் கக்கூடிய குற்றங்களை அல்லது அது குற்றச்சாட்டுகளை விசாரிக்க வே அதற்குச் சர்வதேச மட்டத்திலான வி வேண்டும் என்று இத்தீர்மானம் ே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உ எம்.கே.சிவாஜிலிங்கம் இதனைப் ! போது எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்க குரலில் அதனை எதிர்த்தனர். அ
குசல் பெரேரா

சமகாலம்
2014, பெப்ரவரி 16-28 - 25
| உள்நாட்டு அரசியல்
எக்குற்றம் இது பற்றிச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. தீர்மானம் ஒரு தனிப்பட்ட கேள்விக்கு விளக்கமும் சர்வதேச வழங்கப்பட்டது. இந்த விளக்கம் முக்கியமா » ஏகமன னது. இன அழிப்பு யுத்தம் என்ற சொற்தொட ரவது 38 ரைத் திருத்தும் வகையில் ஆலோசனையை பில் இது முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்வைத் எது வேற் தார். தொடக்கத்தில் பிரேரிக்கப்பட்டதற்குச் ரி யுத்தத்
சொல்லப்பட்ட திருத்தம் ஏற்கப்பட்டது. அது பட்டிருக் ஏகமனதாக நிறைவேறியது. அதனை விட து பற்றிய
யுத்தத்தினால் இறந்தவர்களை நினைவு வண்டும்.
கூரும் நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப் சாரணை
பட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற் கோரியது. றப்பட்டது. றுப்பினர்
- தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பிரேரித்த அது பற்றி விளக்கம் கொடுத்த முதலமைச்சர் ள் உரத்த விக்னேஸ்வரன், இக்குற்றச்சாட்டுக்குப்பதில் வர்களால் இறப்புத்தான் காரணம். யாவரும் இறந்து

Page 26
26 2014, பெப்ரவரி 16-28
- மேற்காடு
போனார்கள் என்று சொன்னால் விட மக்கள் சுதந்திர யம் அத்தோடு முடிகிறது. ஆனால், பாதுகாப்பு அை அதுதான் பதில் என்று இல்லாத ஒன்றாகும். இ - போது காணாமல் போன எமது உறவு
மூலம் வடக்கு - கள் எங்கே என்று குடும்ப உறவினர் -
நாட்டின் ஏனை கள் கேட்டவண்ணம் தேடிக்கொண்
இணைத்ததன் டிந்தால் அவ்வாறு காணாமல் போன
ஆட்சி முறையில் வர்களைப் பற்றி விசாரிக்க வேண்டிய
பட்ட அதிகாரத் பொறுப்பு அரசுக்கு உள்ளது. அப்படி
ரீதியில் ஒன்று யான பொறுப்புள்ள நிலையில் காணா
தோற்றத்தினை 8 மல் போனதற்கு உரிய காரணம்
அரசுக்கு இது 6 என்ன என்ற கேள்வி எழுகிறது. விடுதலைப் புலி கடந்த நான்கு ஆண்டுகளாக அரசாங் டாகப் பிரிக்கப் கம் அந்த விடயத்தில் நேர்மையா - ஒன்றுபடுத்தியது கவும், விசுவாசமாகவும் நடந்து
வரலாற்றுச் சாதம் கொள்ளவில்லை. ஆதலால் இறுதி பட்டது. வடமா யில் சர்வதேச சமூகத்தின் உதவியை
னியையும் விடு நாடும் உரிமை மக்களுக்கு உள்ளது.
தனிப்பகுதியாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு
ஆயுதப் போராட் தந்தையின் ஸ்தானத்தில் இருப்பவர். லைப் புலிகளின் அவருக்கு உறுப்பினர்கள் மதிப்ப செயற்பட்ட தம் ளிக்கும் நிலை உள்ளது. உறுப்பினர்க
மைப்பு போருக் ளைத் தம் வழியில் இழுத்துச் செல்
கையில் தனியாக லும் ஆற்றல் அவருக்கு உள்ளது.
மல் போகும் என் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில்
வாதிடப்பட்டது. அங்கம் வகிக்கும் 08 ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் கூட முதலமைச்சர்
வட மா வழிகாட்டலில் இயங்கத் தயாராக உள்ளனர் போலும். ஆகவே வடக்கு
உடை
மாகாணசபை அரசியல் முக்கியத்
தெரிக துவம் உடைய அமைப்பாக மாறியுள்
அப்பா ளது. அது தெரிவு செய்யப்பட்ட ஒரு
இருப்பி சபை என்ற நிலைக்கு அப்பாலும்
இக்கா சென்று தனது அரசியல் இருப்பை உறுதி செய்துள்ளது. இக்காரணத்தி
ஒரு கு னால் தமிழ் உலகில் வேறு எந்த
நிறை! வொரு குழுவாலோ அல்லது அமைப்
விடவு பாலோ நிறைவேற்றப்பட்டிருக்கக்
சபையி கூடிய தீர்மானங்களைவிடப் பலம் பொருந்தியதாக வடக்கு மாகாண சபையின் தீர்மானம் அமைந்துள்ளது. தம் ஒன்றில் இலங்கையில் வாழும் தமிழர்கள்,
அமைப்பு தல் தெரிவு செய்யப்பட்ட ஒரு சபை மூல தோடு, தமிழ்ச் மாகப் புதியதொரு அரசியல் வாழ் துண்டு துண்டாக. வைத் தொடங்கியிருக்கிறார்கள் என்
காரணத்தால் எ பது வெளிப்படை. அவர்கள் அச்சபை
தேசியக் கூட்டம் யூடாக அரசியல் வேறுபாடுகளை
வின் - ஈ.பி.டி.! புறம் ஒதுக்கி ஒரே குரலில் பேச
போன்று தன் கா முன்வந்துள்ளனர். தமிழ் அரசியலில்
அரசு எதிர்பார்த் ஏற்பட்ட இந்தப் பரிணாமம் ஐக்கிய நடக்கவில்லை.

முன்னணி அரசோ, இராணுவ அழிவுகளின் மத்தியி மச்சோ எதிர்பாராத லும் தமிழ்த்தேசியவாதப் பொறி ராணுவ நடவடிக்கை
யொன்று அணையாமல் தப்பிக் கிழக்குப் பகுதியை கொண்டது. அரசியல் காற்றில் அப் னய பகுதிகளுடன் பொறி இப்பொழுது கனன்று எரியத் மூலம் ஜனாதிபதி தொடங்கிவிட்டது. பேச்சுவார்த்தை , ன் மத்தியப்படுத்தப் இதனைக் கையாள வேண்டிய தேவை தின் கீழ் அரசியல்
எழுந்துள்ளது. ஆனால் ராஜபக்ஷ றுபடுத்தியிருப்பதான
அரசிடம் இதனைக் கையாளும் பக்கு காட்டிக்கொண்டிருந்த
வம் இருக்கவில்லை. எழுந்தமான எதிர்பாராத விடயம்.
மாக ஆட்களைக் கைது செய்தல், களால் இரண்டு துண்
தடுத்து வைத்தல், காணாமல் போதல், பட்டிருந்த நாட்டை
முட்கம்பி வேலிகளுக்குள் முகாம்க | ராஜபக்ஷ அரசின்
ளில் அடைத்துப் புனர்வாழ்வு அளித் னையாகக் கொள்ளப்
தல் ஆகிய தந்திரங்கள் கையாளப்பட் காணத்தையும் வன்
டன. சாம்பல்காட்டில் புனர்வாழ்வைத் தலைப் புலிகள் ஒரு
- வேண்டியதா ஆட்சி செய்தனர்.
யிற்று. இரு மாகாணங்களிலும் இரா ட்ட காலத்தில் விடுத
ணுவக் கட்டுப்பாட்டிலும் மேற்பார் பிரதிநிதிகள் போல்
வையிலும் ஆட்சி நடந்தது. இத் ழ்ெத்தேசியக் கூட்ட
தகைய சூழலில் தான் அரசாங்கத்தின் -குப் பிந்திய இலங் அரசியல் கூட்டணியாகவும் துணை கச் செயற்பட முடியா இராணுவப் படையாகவும் ஈ.பி.டி.பி. சறு பல அரங்குகளில் புகுந்து கொண்டது. தொடக்கம் முதல் பயங்கரமான யுத் இரண்டு, மூன்று வருடங்கள் இந்த
-காண சபை அரசியல் முக்கியத்துவம் டய அமைப்பாக மாறியுள்ளது. மக்களால் வு செய்யப்பட்ட சபை என்ற நிலைக்கு "லும் சென்று அது தனது அரசியல்
பை உறுதி செய்துள்ளது. ரணத்தினால் தமிழ் உலகில் வேறு எந்த ழுவினாலோ அல்லது அமைப்பினாலோ வேற்றப்பட்டிருக்கக்கூடிய தீர்மானங்களை
ம் பலம் பொருந்தியதாக வட மாகாண
ன் தீர்மானம் அமைந்திருக்கிறது
விடுதலைப்புலிகள் அதிகாரத்தை அவர்கள் நன்றாக ரைமட்டமாக்கப்பட்ட ருசிபார்த்தனர். ஆனால், இப்போது - சமூக அமைப்பும் இது முடிவுக்கு வந்துவிட்டது. கற்றுக் ச் சிதறப்பட்டது. இக்
கொண்ட பாடங்கள் மற்றும் நல்லி ஞ்சியிருந்த தமிழ்த்
ணக்க ஆணைக்குழு முன்வைக்கப் மப்பு தேவானாந்த
பட்ட சாட்சியங்கள் ஈ.பி.டி.பி.யை பி. அமைப்பைப்
அம்பலப்படுத்தியது. ஆயுதம் தாங் லடியில் விழும் என
கிய இக்குழுவின் சட்டவிரோதச் தது. ஆயினும் இது
செயற்பாடுகள் ஆணைக்குழுவினால் வெளிப்படுத்தப்பட்டபோது கோபம்

Page 27
கொண்ட தேவானாந்த ஆணைக் குழுவை நீதிமன்றத்திற்கு இழுக்கப் போவதாக அச்சுறுத்தினார். இது வெறும் பம்மாத்து என்பது வெளிச்ச மாயிற்று. தமிழ் வாறான வாய்ச்சவடால் மூலம்
மக்களை இவ்
முன்னரைப் போல் அடக்கிவிடலாம் என்பது பலிக்கவில்லை.
தமிழ்ச் சமூகத்தின் உணர்வு நிலை யில் ஏற்பட்ட மாறுதல் அம்மக்கள் மத்தியில் மீண்டும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எழுச்சி பெறக் காரண மாயிற்று. கூட்டமைப்பு என்ற சொல் சுட்டுவது போன்று அது பல கட்சிகள தும், குழுக்களதும் கூட்டணியாகும். 2001 ஒக்டோபர் மாதம் இக்கட்சிக ளும் குழுக்களும் ஒன்றுசேர்ந்து கூட் டணி அமைத்தன. இலங்கைத் தமிழர சுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் என்ற இரண்டும் இணை ந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன் னணி (TULF) என்ற அமைப்பாக ஒரு காலத்தில் இயங்கின. இதனோடு 1987 ஜூலையில் இந்திய-இலங்கை உடன்படிக்கை ஏற்பட்ட காலம் வரை யும் அதன் பின்னரும் கூட ஆயுதம் தாங்கிய குழுக்களாக இயங்கிய டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் (சுரேஷ் பிரிவு) என்பன கூட்டமைப்பில் இணைந்தன. இந்திய-இலங்கை உடன்பாடு ஏற்பட்ட காலத்தில் அரசி யல் களத்தில் இருந்த ஐந்து பிரதான குழுக்களில் விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும் பிரிந்து நின்று இந் திய அமைதி காக்கும் படையுடன் போரிட்டது. ஏனைய குழுக்களும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்க ளுக்கு முகம் கொடுத்தன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப் பட்ட பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி அதில் இருந்து விலகியது. அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸoம் விலகிக் கொண்டது. அப்போது சமஷ் டிக்கட்சி மீள் உயிர்பெற்று எழுந்தது. அதுவே தமிழரசுக் கட்சியாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைத் தலைமை தாங்கிச் செல்கிறது.
2001 தேர்தல்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது விடுத லைப்புலிகள் அழுத்தம் கொடுத்து
தமது ஆதரவாளர் வன்னிப்பகுதியில்
நிறுத்தினர். கட்டாய யப்பட்ட இந்தச் தமிழ்த்தேசியக் இரு பிரிவுகளை உ பிரிவு ஆயுதக் கிே யத்தையும் மற்றப்
அரசியலையும் பி போது தமிழ்த்தேச் பிற்குள் முரண்பா ளும் உள்ளன என் பிரிவினையின் அபு வதே ஆகும். வி அழிக்கப்பட்ட பின்
அரசியல் தலையை
றுள்ளது. ஜனநாயக டும் தாபிப்பதற்கு தலைமை முயற்சி மாகாண சபைத்தேர் மூலம் அதனை அ ளது. இந்த ஜனநா யைக்கண்டனம் செ வேலையன்று. சிங் முஸ்லிம்கள் என்று மத்தியில் ஆயினும் யல் மலர்வதை பாராட்ட வேண்டும் கூட இதனை ஏற்க தமிழ்ச் சமூகத்திலு மரபை ஏற்றுப் பாரா னமானதொரு பணி னேஸ்வரனும் அ
 
 

களை குறிப்பாக வேட்பாளர்களாக பத்தின் மீது செய் சமரச உடன்பாடு கூட்டமைப்பினுள் ண்டாக்கியது. ஒரு ார்ச்சிப் பாரம்பரி பிரிவு ஜனநாயக ரதிபலித்தன. தற் சியக் கூட்டமைப் டுகளும் பிளவுக 1ற பேச்சு இந்தப் டிப்படையில் எழு டுதலைப் புலிகள் தமிழரசுக் கட்சி மயை இன்று ஏற்
இருவேறு பாரம்பரியங்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் ஆளுமைகளாக உள்ளனர். இருவேறு அறிவுப் பாரம் பரியம், சமூக மரபுகள் என்பவற்றைச் சேர்ந்தவர்கள். அங்கு ஜனநாயக அர சியலை நடைமுறைசார்ந்த அணுகு முறையில் பிரயோகிக்க முன்வந் துள்ளனர்.
அரசும் அதன் பாதுகாப்புப் பிரிவும் தமிழ் மக்கள் விழித்தெழுந்துள்ளனர், புனரமைக்கப்பட்ட த.தே.கூட்டமை ப்பு அவர்களுக்கு தலைமைத்துவம் கொடுக்கிறது என்பதை உணருகின்ற னர் காணாமல் போதல்கள், எழுந்த மானமான கைதுகள், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஒன்றுபட்ட நட
அமைச்சர் டக்ளஸ் குேவானந்கு ஒரு
கருணா அம்மானின் வேலையை செய்ய முடியாது. வடக்கு வேறு கிழக்கு வேறு என்பதையும் கவனிக்க வேண்டும். ானந்த சந்தேகத்துக்குரிய அரசியலை நடத்திக்கொண்டு தெற்கே சென்று
ராஜபக்ஷவின் தீவிர ஆகுரவாளராகவும் குன்னை காட்டிக்கொள்ள முடியாது. னெனில் குமிழ் சமூகம் இன்று ராஜபக்ஷ க்கு பகிரங்கமாக சவால் விடுக்கிறது. எாஸ் எந்கு பாகுையை குெரிந்குெடுப்பது
என்று சிக்கலில் மாட்டுப்பட்டுள்ளார்.
அரசியலை மீண்
இந்தப் பழைய சிக்கின்றது. வட தலை வென்றதன் து தாபித்தும் உள் பகப் புத்தெழுச்சி ய்வது இலகுவான பகளவர், தமிழர்,
எந்தப் பிரிவினர் ஜனநாயக அரசி ஏற்க வேண்டும்; . ராஜபக்ஷ அரசு த்தான் வேண்டும். ம் கூட ஜனநாயக ாட்டும் தேவை கடி யே. அங்கு விக் |னந்தி சசிதரனும்
வடிக்கைகள் என்பன அங்கு நடை பெறுகின்றன. தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள உள் ளூராட்சிச் சபைகள் இராணுவத்தின் பிரசன்னத்திற்கு எதிரான தீர்மானங் களை நிறைவேற்றியுள்ளன. பாதுகாப் புத்தரப்பு இவ்விதமான மக்கள் எழுச் சிப் பண்பாட்டை விரோத உணர்வு டன் பார்க்கின்றது. த.ஐலன்ட் பத்திரி கையின் முன்பக்கச் செய்திகளில் குறிப்பிடப்படுவது போன்று தமிழ் அரசியலை விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதத்துடன் சமப்படுத்தி வரைவிலக்கணம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அனந்தி அவரது விடுதலைப் புலிச்சார்பு காரணமாக புனர்வாழ்வு
சசிதரனை

Page 28
28 2014, பெப்ரவரி 16-28
சDகாடு க்கு உட்படுத்த வேண்டும் என்று கூறு யோரின் நிலை வது தனிநபர் ஒருவரை மௌனமாக் பாளர்களின் நில குவதற்கான நடவடிக்கை மட்டுமல்ல,
யும், புள்ளிவிட தமிழ் மக்களிடையே அரசியல் நடவ |
கூறுபவற்றுக்கு டிக்கையைத் தூண்டிவிடக்கூடிய மாக உள்ளது. புதிய தலைமை எழாமல் தடுப்பதே கார் வகுப்புக்கு இதன் நோக்கமாகும். துடைத்தழிக்கப்
ளுக்குமிடையில் பட்ட விடுதலைப்புலிகளுடன் தமிழ்த் கூடிச் செல்கிறது தேசியக்கூட்டமைப்புக்கு இருந்த
யின்மை, அரக் தொடர்புகளை விசாரணை செய்ய
பட்ட நீதித்துறை வேண்டும் என்று பாதுகாப்புப் பிரிவி
தீர்ப்புக்கள் வழ னர் ஆலோசிப்பதாக 'த.ஐலன்ட்'
னாசியாவின் பே செய்தி வெளியிட்டது. இது த.தே.கூ.
த்தலுக்கான பை தலைமையில் இயங்கும் வடமாகாண
மாறி வருகின்ற சபை வெகுஜன ஆதரவைப் பெறு
ஆகியன தெற்சி வதும், தம்மத்தியில் உள்ள பிளவு
சிதைவை எடுத் களை நீக்குவதுமான முயற்சிகளில்
சூழலில் அரசா வெற்றியடைவதைக் கண்டு பாதுகாப் னருக்கு எதிரான புத்தரப்பு அச்சம் கொண்டுள்ளதையே
கலாசாரத்தை | எடுத்துக் காட்டுகிறது.
வலிமைமிக்கதுப் மேற்குறித்த
பின்னணியில்
துமான எதிர்க்க ஈ.பி.டி.பி தமிழ் அரசியலில் இருந்து !
தும் இந்த அரசி புறந்தள்ளப்பட்டுள்ளதைக்காட்டுகி
ஆதரவளித்து வ றது. தேவானாந்த ஒரு 'கருணா அம்
பின் மனச்சாட். மான்' வேலையைச் செய்ய முடியாது.
இந்த அரசாங்க வடக்கு வேறு, கிழக்கு வேறு என்ப
அதன் அடி வரு தையும் கவனிக்க வேண்டும். வட
சமூக ஏற்புடமை பகுதியும் யாழ்ப்பாணமும் எப் ளின் வெறுப்பு போதும் தமிழ் அரசியலில் தலைமை ளன. இக்காரண யிடத்தைப்பெற்றவை. ஜனநாயக அர லிம் ஒட்டுக் குழு சியல், ஆயுதக்கிளர்ச்சி என்ற இரண்டி
மானம் கிடைக்கி லும் அவை அத்தலைமையிடத்தைப்
அரசோடு ஒட்டி பிடித்து வைத்திருந்தன. தேவனாந்தா இயலாத விடயம் சந்தேகத்திற்குரிய அரசியலை நடத் டக்ளஸின் ஈ.பி திக் கொண்டு தெற்கே சென்று ராஜபக்
சுடன் உல்லாச ஷவின் தீவிர ஆதரவாளனாகவும் தைத் தொடர் தன்னைக் காட்டிக்கொள்ள முடியாது.
சிக்கல்கள் ஏனெனில் தமிழ்ச்சமூகம் இன்று ராஜ
இருந்து தோல் பக்ஷ அரசைப் பகிரங்கமாக சவால்
கொண்ட பாடங் விடுக்கிறது. இந்த வேளையில் க்க ஆணைக்கு ஈ.பி.டி.பி. (டக்ளஸும்) ஒரு சந்தியில் கையில் ஈ.பி.டி. நின்று கொண்டு எந்தப் பாதையைத்
குற்றச்சாட்டுகள் தெரிந்தெடுப்பது என்ற சிக்கலில்
அவமானப்படுத் மாட்டுப்பட்டுள்ளது.
ஒரு சட்டவிரோ, தெற்கிலும் தேர்தல்களில் ஆளும்
றும், கப்பங்கை கட்சியை எதிர்த்துப் போட்டியிடும்
வென்றும், ஆட். தகைமையுடைய நம்பிக்கை வைக்கக்
என்பனவற்றுடன் கூடிய எதிர்க்கட்சியொன்று இல்லை. தென்றும் பழிச் ஆயினும் ஆளும் கட்சி கூட பலவீன ளது. இதனால் 4 மான நிலையிலேயே உள்ளது. வறி றாக தேர்தல் -

மயும், கூலி உழைப் கூலிப் படையின் அரசியலை ஏற்று லையும் மத்திய வங்கி வாழ வேண்டும். அரசின் பாதுகாப் பரத் திணைக்களமும் புப்படைகளின் ஆதரவில் சீவியத்தை மாறாக மிக மோச ஓட்ட வேண்டும். மறைவில் செயற் நகரம் சார்ந்த பணக் படும் ஆயுதக்குழு அரசியலைக்
ம் கிராமத்து ஏழைக
கைவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும் மான இடைவெளி புவதையும் யோசிக்கலாம். இவை கடி து. சட்டத்தின் ஆட்சி
னமான தெரிவுகள். கட்சியின் தலை சியல் மயப்படுத்தப் மைத்துவம் உறுதியான முடிவை றயால் பாரபட்சமான
எடுக்க வேண்டும், தாமே வளர்த்து ழங்கப்படுதல், தென்
விட்ட ஆயுதக் குழுக்களை களையெ பாதைப் பொருள் கட
டுக்க வேண்டும். கொலைக் குற்றச் மயமாகக் கொழும்பு - சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மது என்ற சந்தேகம் மாகாணசபை உறுப்பினர் போன் கின் சமூக அரசியல் றோரை அகற்ற வேண்டும். த்துக்காட்டுவன. இச்
கடினமான முடிவுகளை எடுப்பதை ங்கம் சிறுபான்மையி
விடுத்து ஈ.பி.டி.பி.காலம் கடத்துகி, கும்பல் வன்முறைக் றது. தமிழர் உணர்வுகளை மதியாமல் நியாயப்படுத்துகிறது. நடந்துகொள்வோரில் குறிப்பாக ம் நம்பிக்கையூட்டுவ தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு கட்சி இல்லாதவிடத் வெளியே உள்ளோருக்கு எதிர்காலம் சின் நடத்தை அதற்கு - இல்லை என்பதைப் புரிந்துகொள்ள ரும் மத்தியதர வகுப் வேண்டும். வடக்குக்கு வெளியேயும், சியை உறுத்துகிறது.
இலங்கைக்கு வெளியேயும் இருந்து கத்தின் நடத்தையும், வரும் குரல்களை விட வடக்குக்கு
டிகளின் செயல்களும்
உள்ளே இருக்கும் தமிழர்களின் குர பெறாதனவாய் மக்க லுக்கு சர்வதேச மட்டத்தில் இன்று க்குரியனவாய் உள் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. ஒரு எத்தால் தமிழ், முஸ் பக்கத்தில் தமிழ்த்தேசியக்கூட் மக்களுக்கு பண வரு
டமைப்பும் வடக்கு மாகாண சபையும் Tறதே என்பதை நம்பி
தனது ஆதரவுத் தளத்தைப் பெருக்கிக் டிக் கொண்டிருப்பது .
- கொண்டுள்ளன. மறுபுறத்தே அர மாகியுள்ளது.
சாங்கம் தோல்வியுறும் அரசாக மாறி பி.டி.பி.ராஜபக்ஷ அர
யுள்ளது. இந்த அரசாங்கம் சிறுபான் வாழ்வை நடத்துவ
மையினர் என்று கருதப்படும் எல் முடியாத வகையில் -
லோரையும், எல்லாவித ஜனநாயக எல்லாத்திசைகளிலும் எழுச்சிகளையும் அடக்குவதில் குறி எறியுள்ளன. கற்றுக்
யாக உள்ளது. ஈ.பி.டி.பி. இதன் இடை கள் மற்றும் நல்லிண யில் சிக்கிக்கொண்டுள்ளது. வடக்கின் ழுவின் இறுதி அறிக் ஜனநாயக அரசியலில் ஏற்பட்ட இந்த பி மீது பாரதூரமான மாற்றத்தைத் தென்பகுதியும் கவனத் - சுமத்தப்பட்டு அது தில் கொள்வது பயன்தருவது. ஏனெ தப்பட்டது. அதனை னில் கிழக்கு மாகாணத்தையும் இது த ஆயுதக் குழுவென் பாதிக்கப்போகிறது. |
ள அறவிடும் குழு கடத்தல், படுகொலை எ தொடர்புடைய சொல் கூறப்பட்டுள் அக்கட்சி ஒன்றில் முற் அரசியலைத் துறந்து

Page 29
ܠ ܐܐܝ
@D_D|DIGO (FG) சாதிக்கப்போவ
போர்க்குற்றங் கோரும் வட
ணைந்கு இல மீண்டும் மீண்டு றது. இத்தீர்ம குறித்து தமிழ்ச் குாகத் தெரியவி
மோதல் என்று வந்துவிட்டால், இலங்கை
யின் மிதவாத தமிழ் அரசியல்வாதிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு மீண்டும் நிரூபித்துள்ளது. அதனால் அவர்கள் தங் களைத் தாங்களே பாராட்டிப் பேசிக்கொள்ளலாம். நாட்
டின் உள்ளேயும் வெளியேயும் உள்ள போர்க்குணம் கொண்ட அரசியல் மிதவாதிகளினதும் மற்றும் போரா ளிக்குணம் கொண்ட இன்னபிற குழுக்களினதும் நம் பிக்கையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முயல லாம். ஆனால், இதனால், தமிழ் மக்களுக்கும் அவர்க ளைப் பீடித்துள்ள இனப்பிரச்சினைக்கும் விரும்பத்தக்க தீர்வு கிடைக்குமா என்பது இன்னமும் கேள்விக்குறியே.
இனப்போரில் அப்பாவித் தமிழ் மக்களின் இறப்பிற்கும் இழப்பிற்கும் இலங்கை அரசு மீது, சர்வதேச விசாரணை தேவை என்ற வடமாகாண சபையின் அண்மைய தீர் மானம் இந்த வகையைச் சார்ந்தது. இதனால், சாதிக்கப் போவது ஒன்றுமில்லை. மாறாக, இதன் மூலம், ஆளும் கூட்டமைப்பு, சர்வதேச சமூகத்தின் மீது தாங்கள் வைத்தி ருந்த அதீத நம்பிக்கை பொய்த்துபோய்விட்டது என்ப தைக்கோடிட்டு காட்டியுள்ளது. அது போன்றே, போர் முடிந்த காலகட்டத்திலும் கூட்டமைப்பு 'பசுத்தோல் போர்த்திய புலி என்று கிலி பரப்பும் சிங்களப் பேரினவா திகளின் வாயில் அவல் போட்டு மெல்லுங்கள் என்று உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகள், 'பிரிவினை கோரும் சில தமிழ்த் தேசியவாதிகள் மற்றும் தமிழ் மக்கள் தங்களை மறந்து விடுவார்களோ என்று கவலையுறும் முன்னாள் போராளிக்குழுக்களில் சிலருக்கு வேண்டுமென்றால், புதிய அரசியல் களத்தை உருவாக்குவதற்கு உதவலாம்.
 
 
 

2014 ಮಂದರವಾಗಿ 15-28 29
பைத் தீர்மானம் து என்ன?
கள் குறித்து சர்வதேச விசாரணையைக் மாகாண சபையின் தீர்மானம் ஒருங்கி ங்கையில் குமிழர்களின் எதிர்காலத்தை ம் கேள்விக்குறியாக்கும் ஆபத்து இருக்கி ானத்தை சபையில் நிறைவேற்றுவது Fசமூகத்துக்குள் எந்த விவாதமும் நடந்த ქlნზანთტა
ஆனால், இலங்கையில் வாடும் அப்பாவித் தமிழ் மக்க ளுக்கு இதனால் பயனேதும் இல்லை. மாறாக, சிங்களப் பேரினவாதிகளுக்கும் அப்பால், இலங்கை அரசு இயந்தி ரத்திற்கு இது போன்ற தீர்மானங்கள் கூட்டமைப்பு மற் றும் தமிழ்ச் சமூகம் குறித்த பழைய சந்தேகத் தீயை எண் ணெயிட்டு வளர்க்கவே செய்யும். இதுவும் கடந்த கால வரலாறு. இதனைத் தாங்கள் அறிந்திருக்கவில்லை என்று யாரும் பிற்காலத்தில் கூறிவிடமுடியாது.
விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய போர் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றின் எதார்த்தமான பின்விளைவு களை தமிழ்ச் சமூகம் உணர்ந்து செயற்பட வேண்டும். போர் நடந்த பகுதிகளில் உள்ள அப்பாவித் தமிழ் மக்க ளின் அன்றாட வாழ்க்கையில் அரசோ அல்லது இராணு வமோ தலையிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய வாதம் ஏன், காரணகாரணிகள் இல்லாமல் அது தொடருமேயானால் அது கண்டிக்க, ஏன் தண்டிக்கப்பட வேண்டிய விடயமும் கூட ஆனால், திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தேசியவாதிகளும் பிரிவினைவாதிகளும் தங் களது அரசியல் சித்தாந்தங்களைப் பரப்புவதற்கு களம் இருக்காது என்பதனை தமிழ்ச் சமூகத் தலைவர்களும் உறுதி செய்ய வேண்டும். இது நீதியாக இருக்கமுடியாது. ஆனால், உண்மை நிலை இதுவாகத்தான் இருக்க முடி யும். இனப்போரின் முதல் கட்டத்திலும், முந்தைய நாட்க ளிலும், கோவில்களும் தேவாலயங்களும் பிரசாரத் திற்கும், பிரிவினைப் படிப்பகங்களுக்கும் இடமளித் தமை மட்டுமே அரசு தரப்பினர் நினைவில் கொள்வார் கள் இன்றும், இலங்கைக்கு அப்பால் இது தொடர்கிறது என்ற உண்மையும் அவர்களை உறுத்தும்.

Page 30
பிரிவினை வாதமும், தீவிரவாதமும் தோன்றி-மறைந் துள்ள இந்தியா போன்ற அண்டை நாடுகளிலும், இயல்பு நிலைமை உடனடியாகத் திரும்பியதாக சரித்திரம் இல்லை. மக்கள் மற்றும் அரசியல் தலைமைகளில் மன மாற்றம் ஏற்படுவதற்கு நாட்களும் மாதங்களும் தேவைப் படுகிறன. அது போன்றே, இராணுவம் மற்றும் பிற அரசு சார்ந்த பாதுகாப்புப் படையினரின் மனமாற்றத்திற்கும் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். இன்னும் சொல்லப்போனால், ஒன்றையொன்று சார்ந்தே இவை செயற்படும், செயற்பட வேண்டும்.
கொம்பு சீவி விரும் பணி
இதில், சமூகம் மற்றும் அரசியல் தலைமைகளின் பங்க ளிப்பு முக்கியமானது. அரசு மற்றும் இராணுவத்தினரின் மனமாற்றத்திற்கு முயலும் அதே தருணத்தில், அவர்கள் தங்களது மக்களிடமும் இந்த உண்மை நிலையை உணர்த் திட வேண்டும், உணர்த்தியிருக்க வேண்டும். இனப்பிரச் சினையின் தற்போதைய காலகட்டத்தில் அது நிகழ்வதா கத் தெரியவில்லை. மாறாக, தமிழ் மக்களுக்கு சமூகம் மற் குன்றிகுேகுனக்கு றும் அரசியல் தலைமைகள் 翰、臀 "கொம்பு சீவி விடும் பணி குமிழ்த் குேசியக் யினை மட்டுமே செய்து வருவ எாது. தமது மக்க3 தாகக்கூற இடமிருக்கிறது. ofobruoO)5 bill" L.
தமிழ் இனத்தின் இன்றைய சமுதாய-அரசியல் அவலமே, அவர்களுக்காக கவலைப்படுவ என்பகுே அப்பட் தற்கும், அவர்களை வழிநடத்து வதற்கும் தேவையான தலைமை இல்லாமையே. வட மாகாணத்தில் இன்றுள்ள சமூகத் தலைமைகள் அரசியல் வாதிகளுக்கு ஒப்பாகவும் அதற்கு ஒருபடி கீழ் சென்றும் அரசு மற்றும் அதிகாரவர்க்கத்தைத் தாக்கி பத்திரிகைச் செய்தி விடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் அல் லது, வட இலங்கை வரும் வெளிநாட்டுத் தலைவர்களி டம் மத்திய அரசைத் தொடர்ந்து குறை கூறுவது மட்டுமே தங்களது சமூகக் கடமை என்று கருதிச் செயற்பட்டு வருகி றார்கள். ஆக, அவர்களுக்கும், தமிழர் அரசியல் தலை மைகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்ற நிலையே தொடர்கிறது.
சொந்த விருப்பு-வெறுப்புகளுக்கு அப்பால், மத்திய அரசும், தென்னிலங்கை அரசியல் தலைமைகளும் தமிழர் அரசியலில் கூட்டமைப்பிற்கு உள்ள முக்கிய இடத்தை உணர்ந்தே உள்ளார்கள். அதன்படி அவர்கள் செயற்படுகி றார்களா என்பது வேறு விடயம். அதற்கு அவர்களது அர சியலும் மனநிலையும் மட்டும் தானா காரணம் என்பதும் அந்தக் கேள்வியில் உள்ளடங்கும். தென்னிலங்கை அரசி யல் மற்றும் பேரினவாத மனப்போக்கிற்கு அப்பால், தமி ழர் தலைமையும் நம்பிக்கையின்மையை வளர்ப்பதி
செயற்பட வேண்
லேயே அதீத அக்கறை காட்டி வந்துள்ளார்கள் என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. அது, இனப்பிரச்சி
 

னையை உள்ளடக்கிய ஒரு அரசியல் விளையாட்டு என்ப தனையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
சமகால தமிழ் அரசியல் தலைமை என்ற விதத்தில், தன் மீது தனக்கே நம்பிக்கையில்லை என்ற விதத்திலேயே கூட்டமைப்பு தொடர்ந்து நடந்து வந்துள்ளது. அது போன்றே, தனது மக்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத் துள்ளார்கள் என்ற கடமையையும் அவர்கள் புரிந்து செயற்பட வேண்டும். ஆனால், அவ்வாறு நடப்பதில்லை என்பதே அப்பட்டமான உண்மை. மக்கள் மனதைப் புரிந்து மட்டுமே செயற்படும் தமிழ் அரசியல் தலைமை, அவர்களை வழிநடத்தும் பொறுப்பினை காலாகாலத்திற் கும் தட்டிக்கழித்து வந்துள்ளது. அது பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்குப் பதிலாக, புதிய பிரச்சினைகளையும் பரிணாமங்களையும் மட்டுமே தோற்றுவித்துள்ளது. விடு தலைப்புலிகள் இயக்கத்தின் வளர்ச்சி இதற்கு ஒரு எடுத் துக்காட்டு.
பிரச்சினையே, மத்திய அரசும், தென்னிலங்கை அரசி யல் தலைமைகளும் கூட இவ்வாறு செயற்பட்டு வருவ
குரும்பிக்கையில்லை என்ற விகுத்திலேயே கூட்டமைப்பு தொடர்ந்து நடந்து வந்துள் i குங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் டமைப்பின் குலைவர்கள் புரிந்துகொண்டு ண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை U LDrfoor 2 500ToODLD.
தால், இரு பாலாரும் தத்தம் சமூக அரசியல் சூழலில் சிக் கிக்கொண்டு, நாட்டையும், தங்களது அரசியல் தலை மையை நாடி நிற்கும் இருவேறு சமூகத்தினரிடையேயும் தொடர்ந்து நம்பிக்கையின்மையை ஊட்டி வளர்க்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள் உருப்படியான விடயங்கள் எதுவும் அவர்களால் செய்ய முடிவதில்லை என்பதே வருத்தப்பட வேண்டிய உண்மை.
தற்போதைய தேசிய மற்றும் இலங்கை சார்ந்த உலகி யல் சூழலில், வட மாகாண சபை, போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்ற விதத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன? பத்திரிகைச் செய்திகளை வைத்து கணக்கிடும் போது, இது போன்ற தீர்மானங்கள் முன்வைப்பது குறித்து கூட்டமைப்புத் தலைமையில் எந்தவித விவாதமும் நடை பெறவில்லை. குறிப்பாக, ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர் எதிர்காலத்தை மீண்டும், மீண்டும் கேள்விக்குறி யாக்கும் இதுபோன்ற ஒரு தீர்மானத்தை சபையில் நிறை வேற்றுவது குறித்து தமிழ் சமூகத்தினுள் எந்தவித விவா தமும் நடந்ததாகத் தெரியவில்லை. ஏன், கூட்டமைப்புத் தலைமைக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், இது குறித்த முன்

Page 31
னறிவிப்பு கூட இருந்ததா என்பதும் கேள்விக்குறியே.
கூட்டமைப்பின் இத்தகைய செயற்பாடு, அந்தக் கட்சி இன்னமும் முந்தைய எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்து மாறி, மாகாண சபை அளவிலாவது "ஆளும் கட்சி என்ற மனப்பாங்கைப் பெற்றுவிடவில்லை என்பதையே காட்டு கிறது. இது எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்று இடைக்
காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றும் கூட
வடமாகாண தேர்தல் நடந்து முடிந்து, கூட்டமைப்புத் தலைமையில் ஓர் அரசு பொறுப்பேற்ற பின்னர், மத்திய அரசு அவர்களுக்குத் தேவையான அதிகாரங்களை உட னடியாகக் கொடுக்கவில்லை என்பது ஒருபுறம் அதிலும் குறிப்பாக, இவற்றில் பல அதிகாரங்களும் தற்போதைய அரசியல் சட்டத்தில் உள்ளடங்கியவையே ஆகும். காணி மற்றும் பொலிஸ் போன்ற இனப்பிரச்சினையில் தொடர்ந்து மையப்பொருளாக இருக்கும் அதிகாரங்களை தொடர் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என்று கருதி னாலும், இன்னபிற அதிகாரங்கள் கூட மாகாண சபைக்கும், மாகாண அரசிற்கும் வழங்கப்படவில்லை என்பதும் தற்போதைய தீர்மானங்களுக்கு அடிப்படைக் காரணம் என்பதை மறுத்துவிட முடியாது.
56oош (првоор а» абот60pшр
இதுவும் ஒருவிதத்தில் மனப்பான்மை குறித்த அரசியல் முடிவு என்றே கருத வேண்டும். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் சட்டத்தில் மாகா ணங்களுக்கு அதிக அதிகாரங்கள் இருந்தும், தமிழர் அல் லாத பிற மாகாண சபைகளோ, மாகாண அரசுகளோ அந்த அதிகாரங்களைக் கோரி குரல் எழுப்பவில்லை என் பதே பழைய நிலைமையே தொடர்வதற்கு ஏதுவாகிவிட் டது எனலாம். மத்தியிலும், சிங்கள மாகாணங்களிலும் ஒரே கட்சி ஆட்சி நடைபெற்று வந்தமையும் இதற்கு ஒரு
காரணியாக அமைந்தது என்பதும் உண்மை.
ஜனாதிபதி ஆட்சி முறையில், தனி ஒரு தலைவரின் அபரிமிதமான மக்கள் செல்வாக்கு அடிப்படையில் மட்
 
 
 

மகாலம் 2014 பெப்ரவரி 16-29 31 டுமே தாங்களும் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற நிலைமை தோன்றிய பிறகு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி, மாகாணங்களில் அந்தந்த சபை உறுப்பினர்களும் சரி, தலைமைக்கு எதிராக அரசியல் செய்து பிழைத்துக் கொள்ளமுடியாது என்பதே நடை முறை உண்மை. இன்னும் சொல்லப்போனால், தொடர் ந்து எதிர்க்கட்சியாகவே இருந்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியில் கூட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விற்கு எதிராக யாரும் அரசியல் செய்து வெற்றிபெற்றுவி டமுடியவில்லை என்பதே யதார்த்தம்.
தமிழர், சிங்களவர், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழர் என்ற அடைமொழிகளுக்கு அப்பால் சென்று பார்த்தால், தலைமைக்கு தலைவணங்குவது என்பது இலங்கை அர சியல்வாதிகளோடு உடன்பிறந்தது. ஏன், குடும்பத்திலும் சரி, சமூகத்திலும் சரி, வயது மற்றும் அனுபவத்தில் மூத்த வர்களுக்கு மரியாதை கொடுப்பது என்பது தெற்கு ஆசிய சமூகங்களில் மக்களின் இரத்தத்தோடு ஊறிப்போனது. மூத்தவர்களுக்கான மரியாதை என்பதோடு, குடும்பத்தி லும் சரி, சமூகத்திலும் சரி, அவர்களுக்குள்ள செல்வாக் கும் அதிகாரமும் இதில் உள்ளடங்கியது.
தமிழ்ச் சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்று அரசி யல்சாராத நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ்ச் சமூகம் தலைவராக ஏற்றுக்கொண்டு, அதீத எண்ணிக்கையிலான வாக்குகளுடன் அவர் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று வடமாகாண சபை முதலமைச்சராக உள்ளார் என் றால் அதற்கு முக்கிய காரணம், அவருக்குண்டான சமூகச்செல்வாக்கே இனப்போர் காலகட்டத்திலும் சரி, அதற்கு முன்பும் சரி, தமிழ் அரசியல் தலைமை இது போன்ற சமூக உணர்வுகளின் தாக்கத்திலேயே தோன்றி யுள்ளது, மாற்றப்பட்டுள்ளது.
ஏன், போராளியாகத் தோன்றிய விடுதலைப் புலிகள் இயக்கம் கூட தமிழ்ச் சமூகத்தின் காவலன்' என்று சமூகத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே ஏக பிரதிநிதி என்று தன்னை உருவகப்படுத்திக் கொள்ள முடிந்தது. அதற்கு தமிழ்ச்சமூகம் கொடுத்த விலை, தமிழ் அரசியல் மற்றும் அறிவுஜீவிகள் கொடுத்த உயிர்கள் சற்றே அதிகம் தான். ஆனால், நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், அதற்கு முன்னரும் கூட அடுத்தடுத்த அரசியல் தலைமைகள் முந்தைய தலைமைகளுக்கு எதிராக எதிர் மறை அரசியல் செய்தே முன்னேறியுள்ளது. சமகால சூழ லில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இது என்னவோ, சிங்கள அரசியலுக்கு மட்டுமே பொருந்தும் என்று நினைப்பதும் கண்மூடித்தன மான மனப்போக்கு
திருத்தப்பட்ட தீர்மானம் எமது மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற் றங்கள் மானிடத்திற்கு எதிரான குற்றங்கள், இன அழிப்புக்கு ஒப்பான செயல் (comparable to genocide) என்பது வட மாகாணசபை நிறைவேற்றியுள்ள தீர் மானத்தில் ஒன்று. எனவே, இதனை விசாரணை செய்வ

Page 32
தற்காக பக்கச்சார்பற்ற பன்னாட்டு விசாரணையை ஐக்கிய நாடுகள் சபையின் துணையுடன் உருவாக்குவதற்கு அனைத்துலகச் சமூகத்தினை நாம் வேண்டுகிறோம் என் றும் அந்தத் தீர்மானம் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. go LL GOLDLEGGÖT LT35600 சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் முன்மொழிந்த இந்தத் தீர்மானம், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கோரிக் கைக்கு ஏற்ப திருத்தப்பட்டது என்று பத்திரிகைச்செய்தி கள் கூறின. முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் என்ற நிலையில், நீதிமன்றத் தீர்ப்போ அல்லது ஐநா தீர்மா னமோ இல்லாமல் போர் குற்றங்களை இனஅழிப்பு என்று ஒரேயடியாகக் கூறுவது, சர்வதேச சட்டங்களுக் கும் நெறிமுறைகளுக்கும் முரணானது என்றும் அவர் சுட்டிக்காட்டியதாகவும் செய்திகள் விளக்கமளித்தன. ஆனால், திருத்தப்பட்ட இந்தத் தீர்மானம் எந்தப் பிரச்சி னைக்கும் பதிலளிக்காமல், சட்டம் மற்றும் கூட்டமைப்பு மற்றும் தேசிய- சர்வதேச அரசியல் குறித்து புதிய கேள் விகளை மட்டுமே எழுப்பியுள்ளன.
ஒன்று, போர்க்குற்றங்கள் என்று இலங்கை அரசை மட் டும் குறைகூறாமல், பொத்தாம் பொதுவாக தீர்மானம் கூறியுள்ள நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தையும், அதன் ஆதரவாளர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உள்நாட்டு-வெளிநாட்டு மக்களுக்கும், தலைவர்களுக் கும் எதிராக இதே குற்றச்சாட்டை முன்வைக்க முடியுமா? அல்லது நாளை இதுவே, நாட்டிற்கும், நாட்டின் இறை யாண்மைக்கும் எதிரான செயல் என்று அரசியல்சாசன பிரச்சினையாக உருவெடுத்தால், இந்தப் பொத்தாம் பொதுவான விளக்கத்தை அளித்து மாகாண அரசும், மாகாணசபை உறுப்பினர்களும் தப்பித்துக் கொள்ளமுடி uLL DIT ?
இரண்டு, இந்தத் தீர்மானம் கூட்டமைப்புத் தலைமை யின் அறிவோடு முன்மொழியப்பட்டிருந்தால், முதல்வர் விக்னேஸ்வரனின் அறிவுரை அந்தக் கட்டத்திலேயே ஏற் றுக் கொள்ளப்பட்டிருக்குமே! அவ்வாறானால், இந்தத் தீர் மானமும், கூட்டமைப்பின் உட்கட்சிப் பூசலில் ஒரு பகுதி மட்டுமா? அவ்வாறானால், கூட்டமைப்புத் தலைமையை கட்டாயப்படுத்தும் முகமாக அது முன் வைக்கப்பட்டதா? இதற்காக, கொள்கை ரீதியாக ஏதாவது முகாந்திரமோ, அவசியமோ, நியாயப்படுத்தலோ இருந்ததா?
மூன்று, போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரும் வட மாகாணசபைத் தீர்மானத்தை முன்மொழிந் துள்ள கூட்டமைப்பு உறுப்பினர் சிவாஜிலிங்கம், இந்திய அரசால் அந்த நாட்டுக்குள் வரக்கூடாது (persona non grata) என்று தடைவிதிக்கப்பட்டவர். உண்மையிலேயே, இனப்பிரச்சினை குறித்த தங்க ளது உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதர வைத் தொடர்ந்து குறிப்பிடும் கூட்டமைப்புத் தலைமை, இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு மாகாண சபை உறுப்பினர் மூலமாகவா அத் தகைய தீர்மானத்தை முன் வைக்க முனையும்?
 
 

நான்கு மாகாணசபையில் முன்வைக்கப்பட்ட தீர் மானம், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அறிவுரையின் படி திருத்தப்பட்டது' என்றாலும், அது மாகாண சபையின் தீர்மானமே தவிர, அடுத்தகட்ட அரசியல் நடவ டிக்கைகளுக்கு உரித்தான வகையில், கூட்டமைப்பின்
纖 விடுதலைப்புலிகள் இயக்கம் நடத்திய போர் மற்றும் அது கடைப்பிடித்த தீவிரவாத நிலைப்பாடு
விளைவுகளை உணர்ந்து தமிழ்ச் சமூகம் செயற்பட வேண்டும். பழைய சந்தேகத்தியை எண்ணெய் ஊற்றி மேலும் எரியச்செய்யக்கூடிய அணுகுமுறைகள் தவிர்க்கப்படுவதே எதிர்காலத்திற்கு உகந்தது
பல்வேறு நிலைகளில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. அவ்வாறானால், தீர்மானம் குறித்த கட்சியின் நிலையும் நிலைப்பாடும் என்ன?
ஐந்து, இனப்போர் முடிந்து, அரசுடனான பேச்சுவார்த் தைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற நிலையில், தமிழர்களின் எதிர்காலத்திற்கு சர்வதேச சமூகத்தையே எதிர்நோக்கி இருப்பதாக கூட்டமைப்புத் தலை வர்கள் கூறிவந்துள்ளார்கள். அவர்களது எதிர்பார்ப்பிற்கும் அதி கமாகவே சர்வதேச சமூகமும் செயற்பட்டு வந்துள்ளது. பொதுநலவாய உச்சிமகாநாடு தொடங்கி, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்குலக நாட்டுத் தலைவர் கள் அனைவருமே, போர்க் குற்றங்கள் குறித்த மனித உரி மைப் பேரவையின் முந்தைய இரு தீர்மானங்களுக்கும் மேலும் வலுச்சேர்க்கும் விதத்தில் மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறிவருகிறார்கள். இந்தப் பின்னணியில், வட மாகாணசபை தன்னிச்சையாக முடி வெடுக்கும் நிலைக்கு தமிழர்கள் மீண்டும் தள்ளப்பட் டுள்ளனரா? அல்லது, அரசு தரப்பு கூறிவருவது போல், கூட்டமைப்பு, சர்வதேச சமூகத்துடன் கூட்டணி சேர்ந்து இலங்கைக்கு எதிராகச் செயற்படுகிறதா? பிரச்சினை புகைவதற்கு முன்னர் கூட்டமைப்பு இதனைத் தெளிவு படுத்தவேண்டும்.
ஆறு, முதலாவது மற்றும் இரண்டாவது மனித உரி மைப் பேரவையின் தீர்மானத்திற்கு அண்டை நாடான இந்தியாவின் ஆதரவு மிகவும் முக்கியம் என்று எதிர் பார்த்து, மேலை நாடுகள் காய்களை நகர்த்தி செயற்பட்டு, அதில் வெற்றியும் பெற்றன. இங்கிலாந்தின் சனல்-4 தொலைக்காட்சி, மற்றும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிக ளின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள், இந்தியாவின் மத்திய அரசை இது போன்ற முடிவெடுக்

Page 33
கும் வகையில் அழுத்தம் கொடுத் தது. தற்போதுள்ள நிலையில், அதிலும் இந்தியாவில் பாராளுமன்றத் தேர் தல் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் நடந் தேறவுள்ள மனித உரிமைப் பேர வைக் கூட்டத்திற்கு முன்னர் திடீரென்று முளைத்துள்ள வட மாகாணசபைத் தீர்மானம் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் புதிய
முயற்சியின் ஒரு பகுதியா? - வடமாகாண சபைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு காத்துக் கொண்டிருந்தது போல், அதனைச் சுட்டிக்காட்டி, 'அம்னெஸ்டி இன்டர்னெஷனலின் இந்திய கிளை அதே கோரிக்கையை முன்வைத்து அதற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. தமிழ் நாட் டில் முக்கிய அரசியல் கட்சிகளான ஆளும் அ.இ.அ.தி. மு.க. மற்றும் எதிர்க்கட்சியான தி.மு.க. ஆகியவையும். இது போன்ற கோரிக்கையை மீண்டும் முன்வைத்துள்ள ன. அந்த இரு கட்சிகளுமே தாங்கள் கடந்த முறை கோரி யிருந்த இந்தியா சார்பிலான புதிய தீர்மானம் என்ற கோரிக்கையை மீண்டும் கையிலெடுத்துள்ளனர். இது, தமிழ்ச் சமுதாயத்திற்கு, அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந் தோருக்கு, சர்வதேச சமூகத்தின் மீது தோன்றியுள்ள சந்தேகங்களின் வெளிப்பாடா? அல்லது, இந்தியாவின் வெளிப்படையான ஆதரவு இருந்தால் மட்டுமே, புதிதா கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மனித உரிமைப் பேரவை யில், இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை நிறை வேற்ற முடியும் என்ற மேலை நாடுகளின் 'தீர்க்க தரிசனத்தின்' வெளிப்பாடா? - ஏழு, உறுப்பினர் சிவாஜிலிங்கத்தால் முன்வைக்கப்
பட்ட தீர்மான நகல், சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உட் பட்டதல்ல என்று நீதியரசராக பதவி வகித்து வந்த முதல மைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியதாக பத்திரிகைச் செய்திகள் கூறின. அதே அளவுகோலை அவர் பயன் படுத்தினாரென்றால், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த மூன்று நபர் விசாரணை கமிஷனின் அறிக்கை குறித்து அவரது சட்ட ரீதியான கருத்து என்ன? எந்தவிதச் சாட்சியமும் இல்லாமல், குற்றஞ்சாட்டப்பட்ட அரசு தரப்பின் கருத்தும் கேட்கப்படாமல் அல்லது சேர்க் கப்படாமல், சந்தர்ப்ப சூழ்நிலையின் அடிப்படையில் மட் டுமே முடிவு செய்யப்பட்ட அந்த அறிக்கை குறித்து நீதியரசர் விக்னேஸ்வ ரனின் சட்டரீதியான கருத்து என்ன? அந்த அறிக்கை தவறு என்று நீதியரசர் கருதுவா ரேயானால், அதனையும் அடிப்படையாகக் கொண்ட மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களுக்கான சட்டரீதி யான மதிப்பீடு தான் என்ன?
விரக்தியின் விளிம்பில்? - முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து, தனது அரசின் தேவைக்கான அதிகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதத் துக்கும் மேல் ஆகிவிட்டது. அவரது கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதியும் மத்திய அரசும் சில முடிவுகளை

மகாலம் 2014, பெப்ரவரி 16-28 33
அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. பத்திரி கைச் செய்திகளின் அடிப்படையில், ஆளுநர் மற்றும் தலைமைச் செயலர் ஆகியோர் மாற்றப்பட்டு, மாகாணத் தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமையுடன் கலந் தாலோசித்து மட்டுமே அந்தப் பதவிகளுக்காக புதியவர் கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது என்றும் கருத இடமிருக்கிறது. என் றாலும், நிலைமையில் எந்தவித மாற்றமும் ஏற்பட வில்லை என்பது வருந்தத்தக்கது. இது போன்ற பிரச்சி னைகள், அரசியல் மற்றும் அரசியல் சாசனத்திற்கு மட்டும் உட்பட்டதல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமையை மாற்றுவதற்கு அரசியல் சட்டத்திலும் சரி, அல்லது அரசியல் நெறிமுறைகளிலும் சரி, குறிப்பிட்ட காரணங்கள் மட்டுமே முன்வைக்கப்பட வேண்டும். என் றாலும், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் ஒத்துச் செயற்படத்தக்க அதிகாரிகளை நியமிப்பதற்கு, ஜனாதிப. திக்கும் அமைச்சரவைக்கும் முழு அதிகாரம் உள்ளது. அதே அதிகாரம் மாகாண அரசுகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் வாதம். அதுவே 'இயற்கை நீதி' (natural justice) கூட.
தற்போதைய சூழலில், வட மாகாண அரசிற்கு அவர்க ளுடன் சேர்ந்து செயற்படத்தக்க ஆளுநர் மற்றும் அதிகா ரிகளை வழங்காமல் இருப்பதன் மூலம், 'ஜென்டில்மேன்' அரசியல்வாதியான முதலமைச்சர் விக்னேஸ்வ, ரனை விரக்தியின் விளிம்பிற்கே கொண்டு சென்று, அவரைப் பதவி விலக வைக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப் பில் சிலர் திட்டம் தீட்டிச் செயற்படுவதாக கூட்டமைப்புத் தலைமை எண்ணத் தொடங்கியுள் ளது. அதற்கு அரும் ருந்தாக போர்க்குற்றங்கள் குறித்த மாகாண சபைத் தீர் மானம் அமையும் என்று யாராவது நினைப்பார்களேயா னால், அது பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாகவே முடியும். - இனவாத அரசியலுக்கு அப்பாற் சென்று பார்த்தால், இலங்கை அரசு தரப்பில், வடமாகாண கூட்டமைப்பு ஆட் சியாளர்கள் மீதுள்ள நியாயமான சந்தேகங்களையே இது போன்ற தீர்மானங்கள் உறுதி செய்கிறது என்றே கருத வேண்டும். அவர்களது கவலையெல்லாமே, தற்போதைய தீர்மானத்தைப் போன்றே, எதிர்காலத்தில் தனி நபர்களை முன்நிறுத்தி, வட மாகாண சபையில், பிரிவினைக்கு ஆத ரவாகத் தீர்மானம் ஏதாவது நிறைவேற்றப்பட்டால், சர்வ தேச அளவில் அதன் அரசியல் மற்றும் சட்ட ரீதியான தர்க்கம் எவ்வாறாக இருக்கமுடியும் என்பதே. இந்தக் கவ லைகளுக்கு இடம் தராமலும், புரையோடிப்போன சந்தே கங்களைத் தீர்த்தாலும் மட்டுமே, தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பும் சரி, தமிழ்ச் சமூகமும் சரி, மாகாண சபைக்கான உண்மையான அதிகாரங்களைக்கேட்டு, பெற்று, பயன் பெற முடியும். அத்தகைய முயற்சிகளுக்கும் முன்னெடுப் புகளுக்கும் தற்போதைய தீர்மானம் தடைக்கல்லாக மட் டுமே அமைய முடியும்!

Page 34
3
2014, பெப்ரவரி 16-30
சமகால
பாக்கு நீரினை வட பகுதி கடன் எதிர்நோக்கும்

ணயும் 0தொழிலாளர்கள் ப சவால்களும்
வட பகுதி கடற்தொழிலாளர்களுக்கு இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் மாத்திரம் தான் பாரிய சவாலாக அமைந்துள்ளன எனக்கூற முடியாது. கடற்படையினரின் உதவியுடன் ஊடுருவும் தென்னிலங்கை கடற்தொழிலாளர்களின் வருகையும் கூட பெரிய சவாலாகவே அமைகின்றது.
ல ந்து மாகடலில் வாழும் மீனினங்களுக்கு கடல்
எல்லைகள் கிடையாது. அவை எங்கும் நீந்தித் திரியும். ஆனால், பவளப்பாறைகளும் கண்டமேடையும் அங்கு உள்ள வளங்களும் மீன்களின் பருவகால இடப் பெயர்ச்சிக்கும் இனப்பெருக்கத்திற்கும் அவசியமா னவை. மீன்களைப் போலவே கடந்த காலத்தில் பலநூற் றாண்டுகளாக மீனவர்களும் வர்த்தகர்களும் கடற்பரப்பில் தடையின்றிப் பயணித்தனர். கடற்கரையோர மக்களின் பொருளாதாரம் மீன்பிடியிலும் அதன் பயனான செல்வச் சேமிப்பிலும் தங்கியிருந்தது.
காலனித்துவப் பேரரசுகள் புகுந்த பின் கடலைக் கூறு போட்டு எல்லை பிரித்தன. முதலாளித்துவ முறையிலான மீன் உற்பத்தி முறைகளைப் புகுத்தின. பின் காலனிய அர சுகளும் இந்த வழியைப் பின்பற்றின. 1960 மற்றும் 70 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுதந்திரம் அடைந்த நாடுக ளின் அபிவிருத்தித் திட்டங்கள் விவசாயத்தினைப் பசு மைப் புரட்சியின் ஊடாகவும் கடல் தொழிலை நீலப் புரட்

Page 35
சியின் ஊடாகவும் அதிக இலாபத்தினைத்தரும் வழிமுறை க்கு மாற்றின. இவ்வகையான முதலாளித்துவ உற்பத்தி விவசாய முயற்சிகளுக்கு இரசாயன உரங்களையும் கட
முறையினையும் அறிமுகப்படுத்தின. இவை சூழலியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தின. குறிப்பாக இந்த இழு வைப்படகு மீன்பிடி முறைகள் கடல்வளங்களை அழிக்
கத் தொடங்கின.
புதிதாக உருவாகிய இந்தத் தேசிய அரசுகளுடைய அர சியல், பொருளாதார, இன மற்றும் வர்க்க ரீதியான கொள் கைகளின் காரணமாக பல சமூக முரண்பாடுகளும் அதற்கு மேலாக வன்முறையிலான மோதல்களும் இந்நாடுகளில் தோன்றின. கடல்வளங்கள் முதலாளித்துவ உற்பத்தி முறையினால் அழியத் தொடங்கின.
இலங்கையில் யுத்தம் நடந்த முப்பதாண்டு காலப்பகுதி யில் வடபகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கப்போவது தடைப்பட்டிருந்தது. அவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப் பட்டது. அடுத்தடுத்து வந்த இடப் பெயர்வுகளும் அவர்க ளின் வாழ்வைச் சீரழித்தன. அவர்களின் பிள்ளைகள், உற வுகள், சொந்தங்கள் யாவரும் இடையறாத துப்பாக்கி வேட்டுகளுக்கும், பீரங்கிக் குண்டுகளுக்கும் பலியாகினர். இத்தனை இன்னல்களுக்கும் மத்தியில் தம் சமூகத்தை உருக்குலையவிடாது அம்மக்கள் தம் வாழ்க்கை முறை யைப் பாதுகாத்து வந்தனர்.
யுத்தத்திற்கு முற்பட்ட காலம் அவர்கள் வாழ்வின் செழிப்பான பொற்காலம் என்பதை இம் மக்கள் நினைவு கூருகின்றனர். அன்று நாட்டின் மீன் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு வடபகுதியின் பங்களிப்பாக இருந்தது. அச் செழிப்பின் பயனாக மீனவர் சமூகத்தில் இருந்து பலர் மேல் நிலைக்கு வந்தனர். மீனவர் கூட்டுறவுச் சங்கங்கள் பலம்பெற்று இருந்தன.
யுத்த காலத்தில் சங்கங்களை இயக்குவது பெரும் பாடாக இருந்த போதும், கடல்தொழில் கூட்டுறவுச் சங்கங்
 

அகிலன் கதிர்காமர்
கள் அழிவுகளுக்கு முகங்கொடுத்தும் இன்றும் செயற்பாட் டில் உள்ளன. வடபகுதியில் மீன்பிடியை நம்பி வாழும் மக்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சம் பேர் ஆகும். இம் மீனவர்கள் தமக்கு நிவாரணமும் மறுவாழ்வும் யுத்தத் திற்குப் பின் கிடைக்கும் என நம்பினர்.
யுத்தம் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. எனினும் நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளின் காரண மாக மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெற்றியளிக்கவில்லை. உட்கட் டமைப்பு விருத்தி, சந்தைமயப்படுத்தல் மற்றும் நிதிமய மாக்கல் கொள்கைகளும் முடுக்கிவிடப்பட்டன. மக்களின் வாழ்வாதாரத்தின் மேம்பாடு பற்றிச் சிறிதேனும் கவனம் செலுத்தப்படவில்லை.
போரின் பின் வட மாகாணத்தின் மீள் நிர்மாணமும் பொருளாதார அபிவிருத்தியும் ஒரு நெருக்கடி நிலைக் குள் அகப்பட்டுள்ளது. நெருக்கடிக்குள்ளாகியுள்ள துறைக ளில் ஒன்று 'கடல்தொழில் இங்கு பாரிய பாதிப்புகளை எதிர்கொண்ட கடல்தொழில்துறையினையும் அதில் தங்கி யிருக்கும் சமூகத்தினையும் மீளக்கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் கொள்கைகள், நடவடிக்கைகள் வலுவற்ற தாகக் காணப்படுகின்றன. வடக்கு மீனவர்களைப் பொறுத்

Page 36
36 2014, பெப்ரவரி 16-28
சமகாலம் தளவில், போரின் பின், திறந்த சந்தை இதனால் முப்பது யின் போட்டியைக் கையாள முடியாத
தையும் தாண்டி நி சூழ்நிலை பாரிய பிரச்சினையாகும்.
தொழிலாளர் கூட வடமாகாணத்தில் மீனின் உற்பத்தி
ளின் பலம் மற்றும் வேறு பிரதேசங்களை விட குறைவா
காலமும் கூட கே கவே காணப்படுகின்றது. மேலும்
தற்போது செய திறந்த சந்தையின் போட்டியாலும்
ஆபத்தில் உள்ளன வர்த்தகத் துறையின் சுரண்டலாலும்
வட மாகாண இலாபமீட்டுவதற்கான சந்தர்ப்பங்
பொருளாதாரப் ப கள் அற்றுப்போயுள்ளன.
மான சமூக செய சர்வதேச ரீதியாகத் தீர்க்கப்பட
தலைமைத்துவம் முடியாத சிக்கலான பிரச்சினையாக
கடற்தொழிலாளர்க இந்திய இழுவைப் படகுகளின் அத்
கையினை சரியான துமீறல்கள் இருக்கின்றன. இச்சிக்க
களால் முன்வைக் லுக்குத் தீர்வுகாண முடியாது வட
அதனால் அரசாங் மாகாண கடல் தொழிலாளர்கள் திண்
தங்களை ஏற்படு டாடுகின்றனர். போர்க் காலச் சவால்
லாளர் விடயத்தி களுக்குக் கூட முகங்கொடுத்த கடல்
ளைக் கொண்டு 6 தொழிலாளர்களின் அடிப்படை
காணப்படுகின்றது
மீனவர் பிரச்சினை குறித்து புதுடில்லியில் ஜனவரி 1. மத்திய விவசாய அமைச்சர் சரத் பவாருடன் பேச்சுவா இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவா வரும் கடற்தொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித சேன
அமைப்புகளாக இருக்கும் கூட்டுறவு றும் சர்வதேச நிதி முறையானது போரினால் ஏற்பட்ட
டைய நவ தாராள சமூகப் பாதிப்புகளாலும் போரின்
ளின் அடிப்படை பின்னர் ஏற்படுத்தப்பட்ட அரசியல்
உள்ளடங்கலாக . மயப்படுத்தல்களாலும் வினைத்தி
ருளாதாரம் ஒதுக்க றன் இழந்துள்ளது. கொழும்பில்
மாகவும் போரால் உள்ள அரசு கிராமிய அபிவிருத்
வடக்கு மீனவர்க தியை அரசியல் மயப்படுத்தியிருப்
களை எதிர்கொள்க பது கடல்தொழிலாளர்களின் வாழ்
இவ்வாறாக கட க்கை நிலையை மோசமாக்கியுள்ளது. யில் பல சவால்

வருட கால யுத்தத் லைத்திருந்த கடற் ட்டுறவுச் சங்கங்க ம் அவற்றின் எதிர் ள்விக்கு உள்ளாகி பலிழந்து போகும்
போரினால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் இன் றும் கூட வலிகாமம் வடக்கு உட்பட சில இடங்களில் தமது பாரம்பரிய கடல்களில் தொழில் செய்ய அனுமதிக்கப் படவில்லை. இதற்கு உயர் பாதுகாப்பு வலயங்கள் கார்
ணமாகும். இப்பிரச்சினையும் விரைவாக உகந்த முறையில் அணுகப்பட வேண்டியதாக உள்ளது
ரத்தில் வறுமை, லமின்மை, பலவீன பற்பாடு, அரசியல்
ஆகியவற்றினால் களுடைய கோரிக் 5 வகையில் அவர் க முடியாதுள்ளது. கத்தின் மீது அழுத் த்ெதி கடற்தொழி
ல் சில மாற்றங்க வரமுடியாத நிலை 1. அரசாங்கம் மற்
நிலையில், குறிப்பாக அத்துறையில் இருக்கும் பிரச்சினைகள், நிலைமை கள் பற்றி அவதானிக்கவும் ஆராய வும் தூண்டுகின்றது. இதற்குள் கடல் வளங்களின் அழிவு, நன்னீர் மீன்பிடி யின் சவால்கள், கடல் தொழில் உட் கட்டுமான பிரச்சினைகள், கடல் தொழிலாளர் இடையே நிலவும் சவால்கள், சாதி ரீதியான புறந்தள்ளல் கள், பிரதேச மற்றும் இன ரீதியான முரண்பாடுகளை இங்கு கவனத்தில் எடுக்கவேண்டியுள்ளது.
பாக்கு நீரிணை முரண்பாடு பாக்கு நீரிணைக் கடற்பிராந்தியத் தில் ஒரு சமாதான சகவாழ்வுப் பாரம் பரியம் இருந்தது. சுரண்டல் முறையி லான மீன்பிடி முறை, கடற்தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தையும் சூழலையும் அழித்து புதிய முரண்பா டுகளை ஏற்படுத்துகின்றது. எமது இணைந்த கடல்தொழில் பாரம்பரி யத்திற்கும் இன்றைய அவல நிலைக் கும் உள்ள முரண்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.
வடபகுதி மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் ஒரு நடைமுறை, அண் மைக்காலங்களில் மேலோங்கியுள் ளது. இரண்டாயிரம் இந்திய இழுவைப்படகுகள் இலங்கைக் கடற் பரப்புக்குள் ஊடுருவி கடல் வளங்க ளைச் சூறையாடிச் செல்லத் தொடங் கின. அதாவது தசாப்தங்களாக இந்தியக் கரையோர வளங்களை இழுவைப் படகுகள் அழித்ததன் பின்பு, தற்போது வளங்கள் உள்ள இலங்கைக் கடற்பரப்பிற்குள் - மீன்
5ஆம் திகதி இந்திய ர்த்தை நடத்திவிட்டு சம் சகிதம் வெளியே சாரத்ன
B நிறுவனங்களினு வாதக் கொள்கைக யில் கடல்தொழில் கிராமப் புறப்பொ கப்பட்டதன் காரண ல் பாதிக்கப்பட்ட ள் மேலும் சவால் கின்றனர். டல்தொழில் துறை ல்கள் நிலவுகின்ற

Page 37
பிடியில் ஈடுபட அவை ஊடுருவுகின்
மீன்பிடிக்கு எதிர் றன. வாரத்தில் மூன்று நாட்கள் இந்தி
இழுவைப் படகு ப யப் படகுகளின் அத்துமீறல் அனு
தடைசெய்யப்பட்ட மதிக்கப்பட்ட நிலையில் சக்திமிகுந்த
தளத்தில் இந்திய மீ இழுவைப்படகுகள், வட மாகாணத்
படகுகளால் ஏற்ப தில் உள்ள மீனவர்களின் சிறிய படகு
கடல்வள ஆராய்ச் களையும் மீன்பிடி வலைகளையும்
ஆய்வு மதிப்பீடு நாசப்படுத்துகின்றன. இவ்வாறாக
கொண்டிருக்கிறார்க ஏற்பட்ட மீன்பிடி உபகரணங்களின்
ஏன் இப்படியான இழப்பு பல மில்லியன் ரூபா பெறும்
எழுந்தது ? கடந்த க தியானதாகும். இப்போது வடக்கு
கள் ஒரு பிரச்சின மீனவர்கள் இந்திய இழுவைப் படகு கள் அத்துமீறும் மூன்று நாட்களும்
பல வருடங்கள் கடலுக்குச் செல்லாது வீட்டிலேயே
இழுவைப்படகு! இருக்கிறார்கள். இங்கு கடல்வளங்க
செயற்பாட்டால் ளின் அழிவுகள் காரணமாக வடக்கி
சூழல் அழிவு ஏ னைச் சேர்ந்த கடல்தொழிலாளர்க
மீனின் இருப்பு : ளுக்கு நாளாந்தம் கிடைக்கும் மீனின்
குறைந்துள்ளது அளவு குறைந்து வருமானம் இன்றி
இழுவைப்படகு அல்லல்படுகின்றனர்.
கடல் வளங்கன. இழுவைப் படகுகள் கடலுக்குள்
அள்ளிச் செல்ல வராத நாட்களில் நாட்டுப் படகுக ளில் தொழிலுக்கு வரும் இந்திய மீன
உயிரினங்கள் : வர்கள் இலங்கை மீனவர்களோடு
உயிர் பல்வகை போட்டியிடுகிறார்கள். ஆயினும்
பாதிக்கப்படுகிற வடக்கில் வாழும் மீனவர்களின் ஆத்
களில் இழுவை திரத்தைக் கிளப்பியிருப்பவை இழு
பிடி தடை செய் வைப் படகுகளே ஆகும். கரையை நோக்கி அண்மித்துவரும் இழுவைப் படகுகளின் இரைச்சலும் அவை பாய்ச்சும் ஒளியும் மீனவர்களுக்கு தமது எதிர்காலம் பற்றிய கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடன் சுமையால் பாதிக்கப்படும் மீனவர்கள் பலர் தம் வாழ்க்கைப் பாதையையே மாற்றிக் கொள்கிறார்கள். ஒருசிலர் மேசன் வேலைக்குப் போகிறார்கள். இன் னும் சிலர் வேலை தேடி இடம்பெயர் கிறார்கள்.
பலவருடங்களாகத் தொடர்ந்த
ஜனவரி 27,
பிரதிநிதிகள் இழுவைப் படகுகளின் செயற்பாட் டால் கடல் சூழல் அழிவு ஏற்பட்டு
கொள்ளவில்லை மீனின் இருப்பு வளம் குறைந்
பொருள் அன்று. இ துள்ளது. இழுவைப் படகுகள் கடல்
பாடுகள் ஏற்பட்ட வளங்களை வாரி அள்ளிச் செல்வ
டங்கள் நிகழ்ந்தன தால் கடல் உயிரினங்கள் அழிந்து
கள் நடைபெற்றன. உயிர் பல்வகைமை பாதிக்கப்படுகி
வரையப்பட்டன. த றது. பல நாடுகளில் இழுவைப் படகு
பிடி இழுவைப் ப மீன்பிடி தடைசெய்யப்பட்டுள்ளது.)
நாட்களுக்கென இலங்கையிலும் இழுவைப்படகு அப்படியானதொரு

சமகாலம்
2014, பெப்ரவரி 16-2837
ப்பு வலுத்ததால்
உடன்படிக்கை தான். இதில் நாம் கவ மீன்பிடி 2010இல்
னிக்க வேண்டிய விடயம் என்னவெ து. கடல் அடித்
னில், இவ்வுடன்படிக்கை ஏற்படுவ ன்பிடி இழுவைப்
தற்கு ஒரு முக்கிய காரணம் இழு ட்ட அழிவு பற்றி
வைப் படகுகளுக்கு இந்திய நாட்டுப் சி விஞ்ஞானிகள்
படகு மீன்பிடியாளர்களின் எதிர்ப் ஒன்றைச் செய்து
பால்தான் இது சாத்தியமாயிற்று. கள்.
பாக்கு நீரிணையின் மீன்பிடிப் எதொரு ஆபத்து
பிரச்சினை இருநாடுகளின் அரசுகள் காலத்தில் மீனவர்
சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை. இந்தி மனயையும் எதிர்
யாவின் மீன்பிடி இழுவைப் படகுகள்
இலங்கைக் கரைக்கு ஊடுருவி இந் ாக தொடர்ந்த |
நாட்டு மீனவர்களின் வாழ்வாதார களில்
த்தை அழிக்கின்றன. அவர்கள் மறுக > கடல்
ரைக்குத் திரும்பி விடுவதனால் இக்க ற்பட்டு
ரையில் இருப்பவர்களோடு பிரச்சி வளம்
னையைப் பேசித்தீர்க்க வழியில்லை. இரு தரப்பினரும் இருவேறு நாடுக ளின் பிரஜைகளாக இருப்பதனால்
இது ஒரு சிக்கலான மூலக்கூறுகளைக் எ வாரி
கொண்ட பிரச்சினையாகவே உள் பதால் கடல்
ளது. அழிந்து
பிரசாரங்களும் நழுவல்களும் நமை
தமிழ் நாட்டிற்கும் வட பகுதி மீன Dது. பல நாடு
வர்களுக்கும் இடையில் இரண்டு தட ப்படகு மீன்
வைகள் பேச்சுவார்த்தை நடைபெற் யப்பட்டுள்ளது
றன. 2004இல் ஒரு பேச்சுவார்த்தை,
கள்
ஆம் திகதி சென்னையில் இலங்கை, இந்திய மீனவர் சமூகங்களின் ளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை
என்பது இதன் பிறகு 2010இல் இன்னொன்று என
நடைபெற்றது. 2010 பேச்சுவார்த்தை டபோது போராட் யில் இரு தரப்பினரிடையிலும் ஒரு - பேச்சுவார்த்தை
முக்கிய உடன்பாடு ஏற்பட்டது. உடன்படிக்கைகள்
இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மிழ் நாட்டின் மீன்
இழுவைப் படகுகள் முற்றாகவே டகுகளை மூன்று
நுழையக் கூடாதெனவும் ஒருவருட மட்டுப்படுத்தியது
காலத்திற்குள் இதற்கு முடிவு கட்ட - பேச்சுவார்த்தை வேண்டும் என்றும் தீர்மானம் செய்

Page 38
38 2014, பெப்ரவரி 16-28
சமகாலம்
யப்பட்டது. இக்காலத்திற்குள் இழு
சினையிலிருந்து வைப் படகு மீன்பிடியில் ஈடுபடு
வடக்கு மாகாண மு வோர் தம் தொழிலில் மாற்றம்
விக்னேஸ்வரன் ம கொண்டு வர வேண்டும் அல்லது |
கானவராக அண் வேறு வழிகளைத் தேடிக்கொள்ள |
த்தை வெளியிட்ட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்
வைப்படகு மீன் டது. இந்த உடன்பாடு இரு நாடுகளி
வேண்டும், அதை னாலும் செயற்படுத்தப்படவில்லை.
கச் செயற்படுத்த ( இதனாலேயே மூன்றரை வருடங்கள்
அவர் கூறினார். த கழிந்த பின் நிலைமை நெருக்கடி
திகள் பெரும்பா யான கட்டத்திற்கு வந்துவிட்டது.
பிரச்சினையில் ெ வடபகுதி மீனவர்களின் அவலத்
கின்றனர். இதன் மூ தின் முரண்நிலை குழப்பத்தைத் தரு
சாதி, முற்சாய்வுக கின்றது. இலங்கைத் தமிழர்களின்
துகிறார்கள். உரிமைகளுக்காகக் குரல்கொடுப்ப
இலங்கை அரசு தாகக் கூறப்படும் தமிழகமே இலங்
உள்ள மேலாதிக்க கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதா,
வுடனான கடினம் ரத்தைச் சிதைக்கிறது. - இந்தப்
சமாளிப்பதற்கு பிரச்சினையினை 1974 ஆம் ஆண்டு
னையை ஒரு கரு வரையப்பட்ட கச்சதீவு எல்லைப்
டுத்த முனைந்தது. பிரச்சினையாக அரசியல் மயப்
மாற்றம், அரசியல் படுத்தி தமிழ் நாட்டில் பிரசாரம் செய்
மயமாக்கல் பற்றி யப்படுவது உண்மைக்கு முரணானது
அழுத்தங்களைத் ஆகும். கச்சதீவு எல்லையினை இரு
தற்கே இலங்கை அ நாட்டின் மத்திய அரசாங்கங்கள்
இழுவைப் படகு இறைமை அடிப்படையில் தீர்த்து
னைக் கையாள்கின் வைத்திருந்தார்கள். தற்போது இந்
இந்தப் பின்னம் திய இழுவைப் படகுகள் மீன்பிடி யாளர்கள் கச்சதீவில் இருந்து வெகு தூரத்தில் இருக்கும் முல்லைத்தீவு, திருகோணமலை பகுதிகளில் கூட
கைது செய்யப்படுகின்றார்கள்.
அடுத்ததாக யாழ். மத்தியதர வர்க் கமும், தமிழ் ஊடகங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்தப் பிரச்
இழுவைப்படகு மீன்பிடியை இந்தியா தடை செய்தால் மீன் வள அழிவைத் தடுக்க லாம். இழுவைப்படகு உரி மையாளர்களிடமிருந்து படகு களை இந்திய அரசாங்கம் விலை கொடுத்து வாங்குவ தன் மூலம் நடைமுறையில் பிரச்சினையைக் குறைப்ப
தற்கும் இழுவை மீன்பிடியை கைவிட செய்வதற்கும் வழி சமைக்கலாம்
இலங்கை : பேச்சுவார்த்தைகள் ளில் நடத்தப்படும் பிரச்சினையைத் தீ தெளிவு. பாதிக்க ளின் பிரச்சினை 6 வேண்டும். இருந களும் உடன்பாட்

நழுவுகின்றனர்.
டும். முதலமைச்சர் சி.வி.
இந்தியா, இலங்கை என்ற இரு மட்டும் விதிவிலக்
தரப்பிலும் கைது செய்யப்பட்ட மீன மையில் ஒரு கரு
வர்களை விடுதலை செய்தல் வர டார். அது, இழு
வேற்கத்தக்கது. ஆனால் இந்தத் தடுப் பிடியை நிறுத்த
புக் கைதிகள் விடுதலையில் விசேட ஒரு கொள்கையா
தன்மை ஒன்று உண்டு. இந்தியாவில் வேண்டும் என்றும்
கைது செய்யப்பட்ட இலங்கை மீன தமிழ் அரசியல்வா
வர்கள் இலங்கையின் தென்பகுதி ன்மையினர் இப்
யைச் சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடியில் மௗனமாக இருக்
ஈடுபடுபவர்கள். இவர்கள் போரி மூலம் தமது வர்க்க
னாலும் இந்திய இழுவைப் படகு ளை வெளிப்படுத்
களால் பாக்கு நீரிணையிலும் பாதிக் கப்படாதவர்கள்.
ஆகவே தனது அயலில்
பேச்சுவார்த்தைகளின் போது வடப் நாடான இந்தியா
குதியின் மீனவர் கூட்டுறவுச் சங்கப் பான உறவுகளைச்
பிரதிநிதிகளுக்கு தங்கள் பிரச்சினை மீனவர் பிரச்சி
பற்றிப் பேசுவதற்கு இடம் அளிக்கப் வியாகப் பயன்ப"
படவேண்டும். அரசியல் யாப்பு
அண்மைக்கால | தீர்வு, இராணுவ
பேச்சுவார்த்தைகளும் யெ கடுமையான
இந்தியாவின் திசை திருப்புவ
நடவடிக்கைகளும் அரசாங்கம் இந்திய
இங்கு கடந்த தை மாதத்தில் இரு தப் பிரச்சினையி
நாட்டு கடல்தொழில் அமைச்சர்க Tறது.
ளுக்குமிடையிலும் மற்றும் இரு ணியில் பல்தரப்பு )
நாட்டு கடல்தொழிலாளர்களுக்கும்
கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்
- பல மட்டங்க - இடையேயும் நடைபெற்ற பேச்சு பதன் மூலமே இப்
வார்த்தைகள் வரவேற்கத்தக்கவை. சர்க்கலாம் என்பது |
எனினும் இலங்கைத் தரப்பிலிருந்து ப்பட்ட மீனவர்க
சென்ற கடல்தொழில் பிரதிநிதிகள் மையப்படுத்தப்பட
கடல்தொழில் அமைச்சரால் நியமிக் எட்டு அரசாங்கங் -
கப்பட்ட கிராமிய கடல்தொழில் -டிற்கு வரவேண் .
அமைப்பினைச் சேர்ந்தவர்கள் மட்

Page 39
டுமே ஆகும். இவர்களுக்கே பேச
களை மீளப்பரிசி இடமளிக்கப்பட்டது. இவ்விடத்தில் பார்க்க வேண்டும். அன்றுதொட்டு இருந்துவந்த கூட்டு
இந்தியாவிற்கும் பே றவை அடிப்படையாகக் கொண்ட
வடபகுதிக்கும் இன. கடல்தொழில் அமைப்புகள் பேச்சுக
ளில் பாதிப்பு ஏற் ளில் இருந்து புறந்தள்ளப்பட்டமை
மீனவர்களுக்கும் ? கவலைக்குரியது. அவ்வாறிருப்
வர்களுக்குமிடையி பினும் இப்பேச்சுவார்த்தையில், எதிர்
பிளவு ஏற்பட நே வரும் பங்குனி மாதத்தில் அடுத்த
பரவலாக்கல், இரா கட்ட பேச்சுவார்த்தையினை இரு
குதல், வடபகுதிக்க நாட்டு கடல்தொழிலாளரிடையில்
ஐம்பது ஆயிரம் கொழும்பில் நடத்துவதாகவும் அது
என்ற இந்தியாவின் காலவரையில் எல்லைதாண்டும் இந்
இது பாதிக்கப்பே திய இழுவைப் படகுகளை நிறுத்துவ
இழுவைப் படகு வ தாகவும் முடிவுசெய்யப்பட்டது.
தல் இந்தியாவின் ( ஆனால் தொடர்ந்தும் இந்திய இழு
லெண்ணம் என்ப வைப் படகுகள் சகிதம் மீனவர்கள்
சிப்பதற்கான 2 இலங்கைக் கடற்பரப்பில் கைது செய்
அமையப்போகிறது யப்படுகின்றார்கள். மேலும் எதிர்
யின் மீனவர்களோ வரும் இந்திய தேர்தல்கள் மற்றும்
கள் பற்றியது மட் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கிழக்கு மாகாணங். யின் கூட்டங்கள் இந்தக் கடல் இந்தியாவின் உறவு தொழில் பிரச்சினைப் பேச்சுவார்த் போகின்றது. தைகளை சிக்கலுக்குள் தள்ளலாம்.
தமிழ் நாட்டின் 8
இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட் மீனவர்களை இலங்கை கடற்படையினர் அழைத்துவரும்
இந்த விடயத்தில் சரியான தொலைநோக்குடன் ஆரம்ப முயற்சி களைத் தொடக்க வேண்டிய பொறு ப்பு இந்தியத் தரப்புக்கு உள்ளது. புது டில்லியும், தமிழக அரசியல் தலை மையும் இழுவை மீன்பிடியில் ஈடு படும் சமூகக் குழுவினரும் ஒன்று சேர்ந்து சிந்தித்துச் செயலாற்ற வேண் டும். கடந்த காலத்தில் நடந்தவை
காரர்கள் மீது பழி. தல்ல எனது நோ பொறுப்புணர்ச்சியும் தூண்டப்படவேண்( இழுவைப் படகு மீ. செய்தால் மீன்வள . லாம். இழுவைப் யாளர்களிடம் இரு இந்திய அரசாங்கம்

சமகாலம்
2014, பெப்ரவரி 16-28
30
உலனை செய்து
வாங்குவதன் மூலம் நடைமுறையில் இல்லாவிட்டால்
பிரச்சினையைக் குறைப்பதற்கும் பாருக்குப் பிந்திய
இழுவை மீன்பிடியைக் கைவிடச் மடயிலான உறவுக
செய்வதற்கும் வழிசமைக்கலாம். படும். வடபகுதி
இந்திய இழுவைப் படகுகள் ஏற்ப தமிழ்நாட்டு மீன
டுத்தி வரும் அழிவுகளைத் தடுப்பது ல் ஓர் பாரிய
டன், வடபகுதி மீனவர்களுக்கு நிவா ரிடும். அதிகாரப் ரணங்களை வழங்க வேண்டும். ணுவமயமற்றதாக்
இதற்கும் மேலாக முன்னர் சிதைக் கான ரயில்பாதை, கப்பட்ட அவர்களின் வாழ்வு மீளக்
வீட்டுத்திட்டம்
கட்டியெழுப்பப்பட வேண்டும். தங்க நன்முயற்சிகளை
ளின் படகுகள், மீன் வலைகள் ாகிறது. இந்திய
போன்ற உபகரணங்களின் அழிவு, பிவகாரத்தை தீர்த் உற்பத்தியிழப்பு ஆகியவற்றிற்கான ஒத்துழைப்பு, நல் நட்டஈடு வழங்க வேண்டுமென்பது னவற்றைப் பரீட்
அவர்களின் கோரிக்கையாகும். மீன் உரை கல்லாக
பிடி உட்கட்டமைப்புகளை மீளக் கட் 1. இது வடபகுதி
டமைத்தல் முக்கிய தேவையாகும். டு உள்ள உறவு
படகுகளுக்கு இறங்குதுறைகள் மற் -டுமல்ல, வடக்கு,
றும் பெரிய மீன்பிடித் துறைமுகங்கள் கள் முழுவதிலும்
கட்டப்படவேண்டும். பலநாள் படகு களைப் பாதிக்கப்
களை (Multiday Boots) இயக்குவ
தில் பயிற்சிகள் வழங்கப்படவேண் இழுவைப் படகுக்
டும். ஆழ்கடல் மீன்பிடியை மேம் படுத்த பலநாள் படகுகளில் முதலீடு களைச் செய்ய வேண்டும். பல ஆண் டுகள் பின்னடைவால் பாதிக்கப் பட்ட வடபகுதி மீனவர்கள் தென் பகுதி மீனவர்களை தொழில்நுட்பத் தில் எட்டிப்பிடிக்க வழி செய்ய வேண்டும். வடபகுதியில் மீன்பி டியை மீள் எழுச்சி பெற வைப்பதற்கு இந்தியா உதவமுடியும். இதற்கு இந் திய இழுவைப் படகுகளினால் ஏற் படும் சேதங்களில் கவனம் செலுத்து வதன் மூலம் பாக்கு நீரிணையில் நல்லுறவை ஏற்படுத்தலாம்.
கரையோரப் பொருளா
தாரமும் கடல்தொழில் ட்ட தென்னிலங்கை
கொள்கைகளும்
இலங்கை ஓர் தீவாக இருப்பதால் யைப் போடுவ
கரையோரப் பொருளாதாரத்தின் க்கம். அவர்கள்
மீதான கரிசனை மிக முக்கியமான டன் நடப்பதற்குத்
தாகும். குறிப்பாக கடல்தொழில் டும். இந்தியா
சார்ந்த உட்கட்டுமானங்களுக்கு அப் ன்பிடியைத் தடை
பால் கரையோரக் கிராம வாழ்வா அழிவைத் தடுக்க
தாரமும் - முதன்மைப்படுத்தப்பட படகு உடைமை
வேண்டும். அதாவது கடல்தொழிலு 5ந்து படகுகளை
க்குச் செல்லும் ஒவ்வொரு மீனவனு விலைகொடுத்து 5 டனும் தொடர்புபட்ட அவன் குடும்
காட்சி

Page 40
சமகா]]
இந்து மக கொண்டது இந்திய து பலம் கொ நிறுவனங் துர்ப்பாக்கி சுரண்டல் காலம் றெ
40 2014, பெப்ரவரி 16-28 பத்தவரின் நிலைமை, கடல்தொழிலு டன் தொடர்புபட்ட துணைநிலைச் சேவைகள், மீன்களை விற்பனை செய்யும் சிறுவியாபாரிகள் என ஒட் டுமொத்தத்தில் கரையோர பொருளா தாரத்தினைப் பிரதிநிதித்துவப் படுத்தும் சகல தரப்பினையும் போஷி க்கத்தக்க நிலைமை அவசியமாகும்.
இங்கு அரசாங்கத்தினால் அறிமு கப்படுத்தப்பட்ட பத்து வருட கடல் தொழில் திட்டத்தினையோ அல்லது வருடாந்த வரவு - செலவுத் திட்டத்தி னையோ எடுத்துப் பார்ப்போமா னால் கடல்தொழிலாளர்களுக்கான சமூக நலன்புரி நடவடிக்கைகள் வீழ்ச்சி அடையும் நிலைமையே காணப்படுகின்றது. இவை கிராமப்பு றங்களுக்கான கல்வி, சுகாதாரம் மற் றும் மானியங்களாக இருந்தாலும் சரி அல்லது வழங்கப்படும் மண்ணெ ண்னை போன்ற உப உதவிகளை எடுத்துக்கொண்டாலும் சரி அவை குறைந்து கொண்டும் ஒழுங்கற்றதாக வும் அமைவதனையே நாம் அவதா னிக்கின்றோம்.
சர்வதேச நிதி நிறுவனங்களின் அனுசரணையுடன் முன்வைக்கப் பட்ட நவதாராளவாதக் கொள்கைகள் பொருளாதார ரீதியிலும் புவியியல் ரீதியிலும் கரையோரத்தினை மாற்றி யமைக்கின்றன. இங்கு அரசாங்கத் தின் பாரிய கரையோர பொருளாதா ரத் திட்டங்களில் அனேகமானவை சுற்றுலாத்துறை சார்ந்ததாகவே இருக் கின்றன. நில சுவிகரிப்பில் இருந்து கரையோரச் சாலைகள் மற்றும் துறை முகங்கள் எல்லாம் சுற்றுலாத்து றைக்கு முதலிடமளித்தே நடைபெறு கின்றன. இவை சுற்றுலாத்துறைக்கான முதலீடாகவும் மேற்கொள்ளப்படு கின்றன. ஆகவே அரசாங்கத்தின் கடல்தொழில் உட்பட பொருளாதா ரக் கொள்கைகளில் பாரிய திசை மாற் றம் தேவைப்படுகின்றது.
போரினால் பாதிக்கப்பட்ட கடல் தொழிலாளர் இன்றும் வலிகாமம் வடக்கு உட்பட சில இடங்களில் தமது பாரம்பரிய கடல்களில் தொழில் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதற்கு உயர்பாதுகாப்பு வலயங்கள்
காரணமாகும். 8 விரைவாக உரிய வேண்டியதாகவு
வடக்கு மற்றும் லாளர்கள் ஆயுத பெற்ற காலப்பகு வர்களாகவே இ ஏனைய தொழில், டிலும் யுத்தத்தின் மாக எதிர்கொண் றாகப் பாதிக்கப் சமூகம் ஒன்றிற்கு திய இழுவைப் | றல்கள் மட்டும் த அமைந்துள்ளன ஒப்பீட்டளவில் விவகாரம் பாரி அமைகின்றது. - பல பிரச்சினைகள் சினைகள் அவர்க தினைப் பாதிக்கில்
குறிப்பாக கடற் வியுடன் ஊடுரு கடற்தொழிலாளர் கூட வடபகுதி
ளுக்குச் சவாலாக வாறாக ஊடுரு மீனவர்களும் அ டன் இயங்கும் ( கடல்தொழிலாள யப்பட்ட தொ! கையாண்டு தொ ஈடுபடுகின்றனர். மைட் பயன்படுத் பட்ட வலைகை கடலட்டை பிடிப் ரோத நடவடிக்ன லில் தொடர்கின்ற வளங்கள் : ஏனைய சட்டம் 6

எசமுத்திரம் சமாதான சகவாழ்வு வரலாற்றைக் து. மக்களின் பயன்பாட்டிற்கான வளங்களை |ணைக்கண்டம் கொண்டுள்ளது. ஆயுத
ண்ட தேசிய அரசுகளும் முதலாளித்துவ களின் பேராசையும் தான் இன்றைய யெ நிலைக்கு காரணம். இலாபத்திற்கான
ம் இயற்கை வளங்களின் அழிவும் காலத்திற்குக் ருக்கடிகளை ஏற்படுத்தி வந்துள்ளன.
இப் பிரச்சினையும் தொழில் முயற்சிகளில் ஈடுபடும் பவாறு அணுகப்பட
தொழிலாளர்களின்
ப வருமானங் ள்ளது.
களும் பாதிக்கப்படுகின்றது. கிழக்கு கடற்தொழி
இது ஒரு புறம் இருக்க, கடல்தொழி மோதல்கள் இடம்
லுக்கான உட்கட்டுமான வசதிகளும் நதியில் தொழிலற்ற
வடக்கில் - வெகு குறைவாகவே ருந்தனர். அவர்கள்
காணப்படுகின்றன. மீன்பிடித் துறை துறையினரைக் காட்
முகங்கள் போதாது. கடற்கரைகளை அழிவுகளை அதிக
அடைவதற்கான பாதைகள் செப்பனி எடுள்ளனர். இவ்வா
டப்படாமலும் உரியவாறு அமைக் பட்ட கடல்தொழில்
கப்படாமலும் உள்ளன. கடல்தொழி 5), தற்காலத்தில் இந்
லாளர்கள் கடற்கரையில் வைத்து படகுகளின் அத்துமீ.
மீன்களை விற்பனை செய்வதற்கான என் பாரிய சவாலாக
சந்தைக் கட்டிட வசதிகள் பற்றாக்கு எனக் கூற முடியாது.
றையாக உள்ளன. கடற்தொழில் கிரா - இழுவைப்படகு
மங்களின் சமூக வளர்ச்சிக்காக அர ய பிரச்சினையாக
சாங்கத்தினால் ஏற்படுத்த வேண்டிய அதற்கு அப்பாலும்
நலன்நோன்புப் பணிகளில் பாரிய T உள்ளன. அப்பிரச்
வெற்றிடம் உள்ளது. மீன்களைப் களது வாழ்வாதாரத்
பாதுகாத்து விற்பனை செய்வதற் ன்றது.
கான குளிரூட்டல் வசதிகள் அனேக 2 படையினரின் உத
கிராமங்களில் போதாது. மீன்கள் விவரும் தென்பகுதி
அதிகமாகப் பிடிக்கப்படும் காலப்பகு Tகளின் வருகை
தியில் அவற்றை பதனிடுவதற்கான கடற்தொழிலாளர்க
வசதிகளும் போதாதவை. சிற்சில கவே உள்ளது. இவ்
இடங்களில் அரச சார்பற்ற நிறுவனங் பும் தென்னிலங்கை
கள் சில உட்கட்டுமான வசதிக்கான ரசியல் செல்வாக்கு
வாய்ப்புகளை வழங்கியுள்ள போதி வேறு சில உள்ளூர்
லும் தொழிலாளர்களின் தேவைகள் ர்களும் தடைசெய்
அதிகமாக உள்ளன. ழில் முறைகளைக்
வட பகுதி கடல்தொழிலில் நவீன ழில் முயற்சிகளில்
முறைமைகள் புகுத்தப்படாத நிலை இவ்வாறாக டைன
காணப்படுவதும்
- மற்றுமொரு கதல், தடைசெய்யப்
தொழில் துறை சார்ந்த தடங்கலாகும். ளப் பயன்படுத்தல்,
பல தசாப்தங்களாக தென்னிலங்கை பு போன்ற சட்டவி
யில் அபிவிருத்தி அடைந்த பல நாள் ககள் வடக்குக் கட
கலன்களை அடிப்படையாகக் மன. இதனால் கடல் கொண்ட கடல்தொழில் வடமாகா பழிக்கப்படுவதுடன், ணத்தில் விருத்தியடையவில்லை. உழுங்கிற்கு அமைய விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிரு

Page 41
பலநாள் கலங்களே வடக்கில் உள்
ளன. தென்பகுதி கடற்தொழிலாளர் இடையே ஊடான இலாப வருவாய் அதிகமாக உள்ளதனால் வட பகுதி கடற்தொழி லாளர்களும் பலநாள்கல மீன்பிடி
பலநாள் கலங்களின்
முறையில் ஈடுபட விரும்புகின்றனர். ஆனால் தென்னிலங்கையில் இருக் கும் பலநாள் கடற்கலன்களின் மீன் பிடி முறையினை வடபகுதியிலும் அறிமுகப்படுத்த தொழிலாளர்களால் முடியவில்லை. காரணம் பொருளா தார வசதிகள் இன்மையே ஆகும்.
தென்னிலங்கை மீனவர்களின் சிறிய முதலீடுகளுடன் ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடும் முயற்சியும் திறமையும் வேறு பாராட்டைக் கூடப் பெற்றுள்ளது. இந்த இடத்தில் இத்திறமையே அவுஸ்ரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கான ரோத புலம்பெயர்வையும் ஊக்குவித்
நாட்டவரின்
சட்டவி
துள்ளது என சிலர் கூறுவதும் குறிப்பி டத்தக்கது.
குளிரூட்டல் வசதிகளில் இருந்து ஏற்றுமதி வசதிகள், கருவாடு பதனி டல் என தொழிலாளர்கள் தமது கடல் உற்பத்தியை பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தியாகச் சந்தைப்படுத்த வசதி கள் ஏற்படுத்தப்படவேண்டும். சந் தைப் போட்டியினாலும் விலைகளின் ஏற்ற இறக்கத்தினாலும் வடக்குக் கடல்தொழிலாளர்களின் வாழ்வா
தாரம் தொடர்ந்தும் என்பதை இங்கு றேன். அதற்கேற்ற6 தாரக் கொள்கைகே படவேண்டும். கட வடக்கு மக்களின் லும் கிராமப்புறத்த லும் ஒட்டுமொத் பங்கு வகிக்கின்றது அரசாங்கம், வட L றும் பொது அமை கொண்டு கடல்தொ கொள்ளும் சகல பி தீர்வுகளைக்கான டும்.
இனக்க செல்வச்ெ வடபகுதியின் ஆ கட்டமைப்பு என்ப யின் புனரமைப் னளவு தங்கியுள்ள கத்திற்கும் ஜனநா க்கும் மீனவர் கூட் போன்ற நிறுவன மைக்கும் நடவடி கொள்ள வேண்டுப் இந்து மகாசமுத் வாழ்வை உடை கொண்டது. அத் பயன்பாட்டிற்கான தியத் துணைக்கண் ளெது. ஆயுத பலம் அரசுகளும் முதலி
(கடைசிப் பக்கத் தொடர்ச்சி.
நியமிக்க ஒப்புக்கொண்டாலும் எவரும் பொறுப்பேற்க
முனைவதுமில்லை என்றின்னோரன்ன காரணங்களாய் அடாவடி உறவுகள் தப்பித்துக்கொள்ள வாய்ப்பாகிவிடு கின்றன. வழக்கு என்று வந்துவிட்டால் பொறுப்புக்கூற வேண்டுமேயென, அங்கீகரித்த அதிகாரிகளும் மெல்ல நழுவிவிடும் போக்குகளும் காணப்படுகின்றன.
இவை சரிவர நடைமுறைச் சாத்தியமாக வேண்டுமென் DT6), Glogib Lj5, 36.600TDT53 (Paper documents) காணப்படும் காணி உறுதிகளை மட்டுமே ஆதாரமாகக் கொள்ளாமல், குறித்த காணியின் வரலாற்றைச் சுருக்கமாக விபரிக்கும் ஆவணப் பதிவுச் சான்றிதழின் (Encumbrance certificate) பிரதியைப் பெற்றுப் பரிசீலிக்க வேண்டும். முக்கியமாக, அரச அங்கீகாரம் பெற்ற நில அளவையாளரிடம் அதனைக்காட்டி, குறித்த காணித்
 

பாதிக்கப்படலாம்
சுட்டிக்காட்டுகின்
வாறான பொருளா ளே முன்வைக்கப் ல்தொழில் என்பது வாழ்வாதாரத்தி தின் வருமானத்தி தத்தில் முக்கிய . இதனை மத்திய மாகாண சபை மற் ப்புகள் விளங்கிக் ாழிலாளர்கள் எதிர் ரச்சினைகளுக்கும் முன்வரவேண்
ப்யாரும் செழிப்பும் அர்த்தமுள்ள மீள் து மீன்பிடித்துறை பிலும் கணிசமா து. சிவில் நிர்வா யகத்தின் மலர்ச்சி டுறவுச் சங்கங்கள் ாங்களைக் கட்ட டிக்கையை மேற்
D. திரம் சமாதான சக ய வரலாற்றைக் தோடு மக்களின் வளங்களை இந் னடம் கொண்டுள்
னங்களின் பேராசையும் தான் இன் றைய துர்ப்பாக்கிய நிலைக்குக் கார
ணம். இலாபத்திற்கான சுரண்டலும், இய ற்கை வளங்களின் அழிவும் காலத்திற்குக் காலம் நெருக்கடிகளை ஏற்படுத்தி வந்துள்ளன. ஆயுதம் தாங்கிய மோதல் அல்லது மீனவர் பிரச்சினை என்பன போன்றன இந்த நெருக்கடியின் விளைவே.
இப்போது பேச்சுவார்த்தைக்கும் ஒத்துழைப்புக்குமான தருணம் நெருங்கிவிட்டது. இழுவைப் படகு மீன்பிடி அழிவை வடபகுதி மீனவர்க ளும் தமிழ் நாட்டு மீனவர்களும் ஒன்று கூடிப் பேசித் தீர்க்க வேண் டும். இலங்கை மீனவர்களும் இந்திய மீனவர்களும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஐக்கியத்தோடு ஆழ்க டலில் பலநாள் கலங்களில் பயணிக் கும் நல்லதோர் எதிர்காலத்தின் மலர்வை அவாவுகிறோம். கடற்கரை யோரங்களில் உள்ள கடற்தொழி லாளர்கள் தாழ்ந்த சமூக நிலையில் இருந்து மீட்சி பெற்று செழிப்பு மிக்க எதிர்காலத்திற்கான நம்பிக்கை உரு வாக்கப்பட வேண்டும். வ
(இந்தக்கட்டுரை கொழும்பு பல்கலைக்கழகத்தில் கடந்த ஜனவரியில் நடைபெற்ற பாக்கு நீரிணையில் கடல்தொழில் பற்றிய சர்வதேச மகாநாட்டில்
கொண்ட தேசிய பரிமாறப்பட்ட கருத்துகளின் ாளித்துவ நிறுவ பிரதிபலிப்பு)
துண்டு சரியானதென உறுதிப்படுத்திக்கொள்ள வேண்
டும். சொரியல்
காணியாயின் முழுவதையும் அளந்து
கண்ட பின்னரே அனுமதியளிக்க வேண்டும். காண்பிக்கும் எல்லை வேலிகளை மட்டுமே ஆதாரமாகக்கொள்வதைத் தவிர்த்தாக வேண்டும். காணிச் சொந்தக்காரர்கள் இல்லாத பட்சத்தில், அவர்களின் உரித்தாளர்களின் ஒப்புதலை அவ சியம் பெற்றுக்கொள்ள வேண்டும். இவையே தவறுக ளின்று தப்பிக்கப் பேருதவியாகும் என்பதையும் இவ் விடத்தில் சுட்டிக் காட்டலாம்.
இனியாவது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இந்த நடை முறைகளைப் பின்பற்றுவார்களாயின், பாதிக்கப்படுவோ ரின் முறைப்பாடுகளுக்கும் இலகுவாக தீர்வுகாண முடி யும். இத்தகைய பாதிப்புகளால் அவதியுறும் பல காணி யுரிமையாளர்களின் சிரமங்களைக் கவனத்திற்கொண்டே கடைசிப்பக்கத்தை நான் நாடினேன். வ

Page 42
555 நிறைகே இழக்க ( உறுப்பி எதையுே
OD DICD ( தீர்மானத்தி
ர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணையொன்று ந
வேண்டுமென்று கோரும் தீர்மான த் வேற்றியதன் மூலமாக வடமாகா இலங்கை அரசாங்கத்திட மிருந்து யான பிரதிபலிப்பை வெளிக்கொன வெளிப்படையான ஒரு நிலைப்பாட் திருக்கிறது. சர்வதேச விசாரணைெ அரசாங்கம் கடுமையான எதிர்ப்ை வருகிறது. இது முழு உலகிற்கும் தெ சாங்கத்தின் அதிருப்தியை சம்பாதி த்து வடமாகாண சபை கவலைப் தெரியவில்லை. ஆழமான விரக்தியி வாகவே இத்தகைய சூழ்நிலை தோ கிறது. அரசாங்கத்தின் அக்கறைகள் பாக ஜனாதிபதியின் அக்கறைகை தில் எடுத்துச் செயற்படத்தயாராய தெளிவாக உணர்த்தக்கூடிய சமிக் முத லமைச்சர் சி.வி.விக்னேஸ்வர6 காட்டிய பேதிலும்கூட, (அலரிமா சென்று ஜனாதிபதியின் முன்னிை விப்பிரமாணம் செய்தது உட்பட) னாக மாகாண சபையினால் எதையு கூடியதாக இருக்கவில்லை. அத் கையளிக்கப்படவுமில்லை. மக்களி டப் பிரச்சினைகளைக் கவனிப்பதற் பொருளாதார வளங்கள் தரப்பட வடமாகாணசபை இப்போது தீர் நிறைவேற்றிய பிறகு அரசாங்கத்தி எதையும் பெறுவது சாத்தியமில்ை தோன்றுகிறது.
தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு பை உறுப்பினர்கள் தீர்மானித்தபோ எதையுமே இழக்கவேண்டிவருமெ6
 
 
 
 
 
 

ச விசாரணையைக்கோரும் தீர்மானத்தை
இ*
வற்றிய போது குங்கள் எதையுமே வேண்டி வரும் என்று வட மாகாணசபை 5oਤ5ਉ505oਈ5550005 55005
மே அரசாங்கம் கொடுக்கவில்லை.
IDI FGDLIufaði
சர்வதேச நடத்தப்பட நதை நிறை
ତମ୍ପୀ, ୫Fର0)}} எதிர்மறை SOTIJē555. Lq ULI உடை எடுத் யான்றுக்கு பக் காட்டி ரியும் அர ப்பது குறி பட்டதாகத் பின் விளை ான்றியிருக் ளை குறிப் ளக் கருத் பிருப்பதை
ପୋ}@5ଞ୍}ଗt ဂျီ†. (ါ@j@†ါ႕; ளிகைக்குச் லயில் பத
பிரதிபல மே பெறக் திகாரங்கள் ன் அன்றா குக் கூட வமில்லை. மானத்தை திடமிருந்து ல என்றே
S600 து தாங்கள் ன்று அவர்
கள் உணரவில்லை. ஏனென்றால், அரசாங்கம் எதையுமே கொடுக்கவில்லை. ஆனால், வட மாகாணசபை குறிப்பாக பகுதி மக்கள் பிரதிப லனாக எதைப் பெறப்போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. கெடுதியான சூழ்நிலை மேலும் மோசமானதாக்கப்பட்டிருக்கிறது. போன்றே தோன்றுகிறது. இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசா ரணையொன்று நடத்தப்படவேண்டுமென்று கோரும் தீர்மானமொன்று நிறைவேற்றப்படு வதை அரசாங்கம் தன்னாலியன்றவரை எதிர்த்தே தீரும். அத்தகைய தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டாலும் கூட, அதன் நடைமு றைப்படுத்தலை அரசாங்கம் தொடர்ந்து எதிர்க் கவே செய்யும். சர்வதேச விசாரணை யொன்று இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகளை மேம்படுத்துவதில் பெருமளவு க்கு அக்கறைகாட்டாமல் இருந்து வருகின்ற நாடுகளின் நல்லெண்ணத்தில் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்த நிலையை அரசாங்கத்து க்கு உருவாக் கும். இந்த நாடுகள் அவற்றின் சிறுபான்மை இனங்களுக்கு உரிமைகொடுப் பதை எதிர்த்தே வந்திருக்கின்றன. இலங்கை யைப் போன்று வெறுமனே பொருளாதார அபிவிருத்தியில் மாத்திரமே அவை கவனத் தைச் செலுத்துகின்றன.
சிறுபான்மை இனங்களை நீதியாக நடத்து மாறு இலங்கை அரசாங்கத் தைத் தூண்டுவ தற்கு சர்வதேச நெருக்குதல் அவசியம் என்ப தில் கேள்விக்கு இடமில்லை. இடம்பெற்றிருக் கக்கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தி டம் பொறுப்புடைமை யைக் கோருவதில் முன்னணியில் நிற்கின்ற மேற்குலக நாடுகள் சிறுபான்மை இனத்தவர்க

Page 43
ளின் உரிமைகளுக்கு ஆதரவானவை
வெளியுறவு அமை யாகும். எனவே, சிறுபான்மை இனத்
- பல சர்வதேச தல தவர்களின் உரிமைகளை ஆதரிக்காத
நேரத்தில் இலங்ல நாடுகளின் கைகளுக்குள் அரசாங்கத்
செய்தார்கள். இலங் தைத் தள்ளுவதற்குப்பதிலாக, அந்த
பிமான நெருக்கடி உரிமைகளை ஆதரிக்கின்ற நாடுகளு
சர்வதேச கவனத் டன் அரசாங்கம் பேச்சுவார் த்தை
இருகாரணங்கள் இ யில் தொடர்ந்து ஈடுபடக்கூடிய சூழ்
தக் கவனம் தணிவது நிலையை உறுதிசெய்வது சிறப்பான
லாவது காரணம் : தாகும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்
கைப்போரின் முடி பினதும் சிறுபான்மை இனத்தவர்களி
ரிக்காவில் ஜனாதி னதும் உரிமைகளில் அக்கறை
ஒபாமா தெரிவுெ கொண்ட ஏனையவர்களினதும் இல
சொற்ப காலத்துக்கு க்கு சர்வதேச சமூகத்தில் சிறுபான்மை
பெற்றது. உலக யினரின் உரிமைகளை ஆதரிக்கின்ற
அமெரிக்காவின் த பிரிவினருடன் இலங்கை அரசாங்கம்
மீளவும் நிலை நி இடைவிடாமல் பேச்சுவார்த்தை நடத் அவர் வாக்குறுதி திக் கொண்டிருப்பதை உறுதி செய்வ ரின் வாக்குறுதிகள்
சர்வதேச விசாரணையொன்று இலங்கையில் சிறு இனத்தவர்களின் உரிமை களை மேம்படுத்துவதி மளவுக்கு அக்கறை காட்டாமல் இருந்து வருகின்ற ளின் நல்லெண்ணத்தில் தங்கியிருக்க வேண்டிய நிலையை அரசாங்கத்திற்கு உருவாக்கும்
தாகவே இருந்தால் அது கூடுதல் வற்றில் இதுவும் ஒ ஆக்கபூர்வமானதாக இருக்கும். இந் தசாப்தத்திற்கு அெ தப் பிரிவினரில் மேற்கு நாடுகள், இந் மீக மதிப்பும் உலகள் தியா, ஜப்பான் மற்றும் தென்னாபி
மைகள் மீதான ரிக்கா ஆகியவை அடங்குகின்றன.
பற்றுறுதியும் ஜன மறுபுறத்தில், சிறு பான்மை இனத்த
டபிள்யூ.புஷ்ஷின் வர்களின் உரிமைகளை ஆதரிக்காத
களினால் பெரிதும் நாடுகள் குழு மீது தங்கியிருக்க இல
பட்டிருந்தன. ங்கை அரசாங் கம் நிர்ப்பந்திக்கப்படு
இன்றைய நாட் மானால், இலங்கையில் சிறுபான்மை
சமூகத்தின் பல உறு இனத்தவர்களின் உரிமைகள் தொடர்
ணக்கம், அதிகாரப் பில் எந்தவிதமான முன்னேற்றத்தை
றும் பதில் கூறும் யும் அடைய முடியுமென்று நம்புவ
யவை தொடர்பிலா தற்கு இடமில்லாமல் போகும்.
நிலைவரத்தை நேரி இலங்கைப்போரின் முடிவுக்கட்டத்
வதற்காக இலங்கை தில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்
டிருக்கிறார்கள். இ கள் பற்றிய பிரச்சினை கடந்த ஐந்து
தேச மனித உரிமை வருடகாலமாக சர்வதேச ரீதியாக
க்கு முக்கியத்துவ விமர்சிக்கப்பட்டு வருகிறது. போர்
அமெரிக்கா வகிக்கி முடிவுக்கு வருவதற்கு முன்னரும்
ரத்தை இந்தப் பி கூட குடிமக்களின் இழப்புக்கள் குறி
நோக்க வேண்டும். த்து சர்வதேச ரீதியாக அக்கறை
மீறல்கள் மற்றும் ( வெளிக்காட்டப்பட்டது. அதன் கார
என்று கூறப்படுகி ணத்தினால்தான் இந்தியா, பிரிட்டன்
பில் நம்பகத்தன்மை மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின்
யொன்று நடத்த

சமகாலம் 2014, பெப்ரவரி 16-28 43 மச்சர்கள் உட்பட
மென்று கோரிக்கை விடுப்பதில் லைவர்கள் அந்த
அமெரிக்கா முன்னணியில் நின்று கைக்கு விஜயம்
செயற்படுகிறது. 2009ஆம் ஆண்டு பகையின் மனிதா
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் | பெருமளவுக்கு
நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் தை ஈர்த்ததற்கு
தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக் ருக்கின்றன. அந்
- கையை எடுப்பதற்கு இலங்கை அரச நாக இல்லை. முத
ாங்கம் தவறியமையே தீர்க்கமான் 2009இல் இலங்
திருப்புமுனையாக அமைந்தது என வுக்கட்டம் அமெ
லாம். அந்தத் தீர்மானத்தை இலங் பெதியாக பராக்
கையும் ஆதரித்தது. போரின் விளை சய்யப்பட்டதற்கு
வான காயங்களைக் குணப்படுத்துவ இப் பிறகே இடம்
தற்கு தாமதமின்றி நடவடிக்கைகள் விவகாரங்களில்
எடுக்கப்பட வேண்டுமென்றும் விசே தார்மீக மதிப்பை
டமாக இடம்பெயர்ந்த மக்களைத் றுத்தப்போவதாக
துரிதமாக மீள்குடியேற்ற வேண்டு அளித்தார். அவ
மென்றும் இனநெருக்கடிக்கு அரசி 1ல் முக்கியமான
யல் தீர்வைக் காணவேண்டுமென்றும்
அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட் றுபான்மை
டது. இவற்றை அரசாங்கம் செய்ய ல் பெரு
வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட் ற நாடுக
டது.
அரசியலமைப்புக்கான நிர்ப்பந்த
13ஆவது திருத்தத்தை நடைமுறைப் படுத்துவது இந்த உறுதிமொழியின்
மையப் பொருளாக விளங்கியது. ன்று. முன்னைய
ஐ.நா.மனித உரிமைகள் பேரவை மரிக்காவின் தார்
யின் 2009 தீர்மானம் தொடர்பில் Tாவிய மனித உரி
முன்னேற்றங்கள் காணப்பட்டிருப்ப அமெரிக்காவின்
தாக சர்வதேச சமூகத்தை நம்பச் ாதிபதி ஜோர்ஜ்
செய்வதற்கு இலங்கை அரசாங்கம் சில நடவடிக்கை
தவறியதன் காரணத்தினாலேயே மலினப்படுத்தப்
ஐ.நா.முறைமையின் நிகழ்ச்சி நிரலில்
இருந்து இலங்கை விவகாரம் அகற் களில் சர்வதேச
றப்பட முடியாமல் போனது. 2012 ப்பினர்கள் நல்லி
ஆம் ஆண்டிலும் 2013 ஆம் ஆண்டி பரவலாக்கம் மற்
லும் மனித உரிமைகள் பேரவையில் கடப்பாடு ஆகி
கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் என தற்போதைய
மேலும் கடுமையானவையாக அமை ல் அறிந்துகொள்
ந்தன. ஒரு கூட்டத்தின் நிகழ்ச்சி நிர க்கு வந்து கொண்
லில் ஒரு விடயம் சேர்க்கப்பட்டுவிட் லங்கையில் சர்வ
டால், அந்தக் கூட்டத்தில் சம்பந்தப் மகள் விவகாரத்து
பட்ட குழுவிற்கு திருப்தி தரக்கூடிய ம் கொடுப்பதில்
தாக விடயம் கையாளப்படும் வரை ன்ற தீவிர பாத்தி
அது மீண்டும் மீண்டும் பரிசீல ன்னணியிலேயே
னைக்கு எடுக்கப்பட்டுக் கொண்டே - மனித உரிமை
யிருக்கும். ஐ.நா. மனித உரிமைகள் போர்க்குற்றங்கள்
பேரவை விடயத்திலும் இதுவே உண் ன்றவை தொடர்
மை. இதன் விளைவாக, சுயாதீனமா யான விசாரணை
னதும் நம்ப கத்தன்மை கொண்டது ப்பட வேண்டு மான விசாரணை சம்பந்தப்பட்ட

Page 44
44 2n14, Ուսւնյsurfi is 2s
விவகாரத்தைக் கையாளுவதைத் தவிர இலங்கைக்கு வேறு வழியில் லை. அத்தகையதொரு விசார ணைக்கு மாற்றீடாக கற்றுக்கொண்ட மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை முன்வைப் பதி லேயே அரசாங்கம் நாட்டம் காட்டி யது. போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கான ஆணை அந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட வில்லை. அதனால் அது சொந்தமாக விசாரணைகளை நடத்தவில்லை. பதி
பாடங்கள்
லாக பல சம்பவங்கள் குறித்து விசா ரிக்கப்பட வேண்டுமென்று சிபாரிசு செய்தது.
அரசாங்கம் ஒரு சில விசாரணை களை நடத்தியது. மனித உரிமை மீறல்களைச் செய்ததாகக் குற்றஞ்ச ாட்டப்படுகின்ற இராணுவமே அந்த விசாரணைகளை நடத்தியது. போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டு களை விசாரிப்பதற்கு அரசாங்கத்தி னால் நம்பகமானதும் சுயாதீனமான துமான எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலையில், சமூகத்தின் மத்தியிலும் பாதிக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித் துவப்படுத்துபவர்கள் மத்தியிலும் விரக்தி ஏற்பட்டிருக்கிறது. இந்த விவ காரத்தைக் கையாளுவதற்கு சுமார் அரசாங்கம்
சர்வதேச
ஐந்து வருடங்களாக மறுத்து வருகின்றது. இதையடுத்தே போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வ தேச விசாரணையொன்று நடத்தப் பட வேண்டுமென்று கோரும் தீர்மா னத்தைக் கடந்த மாதம் வடமாகாண சபை நிறைவேற்றியது. நம்பகமான பதிலொன்றை அரசாங்கம் அளிக்க வேண்டியது அவசியம். சர்வதேச விசாரணையொன்றை அரசாங்கம் விரும்பவில்லையானால், உருப்படி யான ஒரு மாற்று வழியை அது முன்வைத்தேயாக வேண்டும்.
இந்தப் பின்புலத்திலேயே, தென் GOTIITLGísliği,G,T6SS6õT பிரபல்யமான மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைப் போன்ற ஒரு ஆணைக்குழுவே சிறந்த தெரிவாக இருக்கும். எதிர்காலத்துக்கான பாதை சுலபமானதல்ல என்பதை மெய்யா
உண்மை
சமகால
கவே இலக்கு நல் றால் உண்மை, பாடு, இழப்பீடு ரீதியான சீர்திரு விவகாரங்கள் உ ulcão GOEuTGITIL தையும் தென்ன காண்பிக்கிறது. ே நல்லிணக்கத்தின் ங்களும் பல வரு மற்றும் நல்லின வின் வடிவில் ஒ மளாவிய ரீதியி 605 UTGITLUL JILL 6 உதவுவதற்கான
5ਈ੦੦੬ ਈ। ՕլOմյայrrԵGoչյ
பதில் கூறும் சீர்திருத்குங்க ប្រាopDuៗoo CO2 ClgobroorrrSlife
தென்னாபிரிக்க காட்டியது. ஆெ மான நிபந்தனை ஒரு நிபந்தனை டமைப்பும் அத் றையை ஏற்றுக்ெ கேற்க வேண்டு வது நிபந்தனை தளவு செயன்முை மாகவே உண்பை ஆணைக்குழு என்பது. அதில் கான அரசியல் : நம்பிக்கை வைக் மற்றும் நீதித்துை மான நிறுவனங் தல் ஆகியவை வேண்டும். ஆணைக்குழுவே செல்வதற்கான இதில் அரசாங்க கூட்டமைப்பும்
ਲT6ਲ6ਲਲੰ தாக இருக்க ே விட்டால் மூன் இடையேயான யும். மக்களின் பி

லிணக்கம் தான் என் பதில் கூறும் கடப்
மற்றும் நிறுவன த்தங்கள் போன்ற ருப்படியான முறை ட வேண்டும் என்ப ாபிரிக்கா எமக்கு தென்னாபிரிக்காவில் இந்த நான்கு அம்ச டங்களாக உண்மை ாக்க ஆணைக்குழு ன்று விடாமல் யாவு ல் முற்றுமுழுதாகக் 1. இதுவிடயத்தில் தனது விருப்பத்தை
LILLDT LITg5.
பாரதூரமான மனித உரிமை மீறல்க ளில் ஈடுபட்டவர்கள் மன்னிப்பைப் பெறுவதற்கான சுலபமான ஒருவழி யாக தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிலவேளைகளில் தவறாக நோக்கப்ப டுகிறது. ஆனால், தென்னாபிரிக்கா வில் மன்னிப்புக்கோரி விண்ணப் பித்த 7000க்கும் அதிகமானவர்களில் 1000க்கும் அதிகமானவர்களுக்கே மன்னிப்பு வழங்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. பெற்றவர்கள் முழு உண்மையையும் கூற வேண்டியிருந்தது. தாங்கள்
மன்னிப்பைப்
ற்கான பாகுை சுலபமானது அல்ல என்பதையும் இலக்கு நல்லிணக்கம் குான் என்றால் உண்மை, கடப்பாடு, இழப்பீடு மற்றும் நிறுவன ரீதியான ள் போன்ற விவகாரங்கள் உருப்படியான 5urror JUL Golodor Gib Grobruoguib நக அனுபவம் எமக்கு காண்பிக்கிறது
அரசாங்கம் வெளிக் னால், சில முக்கிய களுடன் மாத்திரம். தமிழ்த்தேசியக் கூட் தகைய செயன்மு காண்டு அதில் பங் மென்பது இரண்டா மாற்றத்துக்கான பரந் றைகளின் ஒரு அங்க மற்றும் நல்லிணக்க அமைய வேண்டும் இனப்பிரச்சினைக் நீர்வு, தமிழ் மக்கள் கக்கூடிய பொலிஸ் ற உட்பட சுயாதீன கள் அமைக்கப்படு உள்ளடங்கியிருக்க அத்தகையதொரு முன்னோக்கிச் ஒரே மார்க்கமாகும். மும் தமிழ்த்தேசியக் சர்வதேச சமூகம் செயற்படக் கூடிய வண்டும். அல்லாது று தரப்பினருக்கும் உறவுகள் சீர்குலை ரச்சினைகள் தீர்க்கப்
சொல்வது உண்மை தான் என்று ஆணைக்குழுவை நம்பச் செய்யத் தவறியவர்களுக்கு மன்னிப்பு வழங் கப்படவில்லை. குற்றஞ்சாட்டப்பட் சகலருக்குமே இயல்பா கவே ஒட்டுமொத்தமாக மன்னிப்பு
டவர்கள்
வழங்கப்படக்கூடிய ஏற்பாடு எது வும் தென்னாபிரிக்காவில் இருக்க வில்லை. அத்துடன் தென்னாபிரிக் காவில் மன்னிப்பு வழங்கப்பட்ட காலகட்டத்தில் இன்று உள்ளதைப்
போன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றமோ, மனித உரிமைகள் நியாயாதிக்கமோ இருக்கவில்லை.
சர்வதேச தராதரங்களுக்கு ஏற்றதாக அந்த மன்னிப்பு அமையவில்லை யென்றால் அதை ஏனைய நாடுகளின் நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளாமல் போகக்கூடும். எனவே, தென்னாபி ரிக்காவின் ஆதரவுடனான உண்மை மற்றும் நல்லிணக்க ஆ ணைக்குழு வொன்று சாத்தியமாகுமேயானால், எதுவுமே பாசாங்குத்தனமானதாக இருக்கப் போவதில்லை.

Page 45
ஆட்சி மாற்றம் கு எதிர்பார்ப்புகளும் யதார்த்த நிலைை
கோ
ட்டை நாகவிகாரையின் பிரதான டெ
(Maduluwawe Sobhitha) அண் ை நேர்காணலில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலி பாளராக நிற்கத் தயார் என்று குறிப்பிட்டிருந்த மட்டுமே ஜனாதிபதியாக இருக்க முடியுமென் அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொ டையாகக் கொண்டுமட்டுமே, தான் இத்தேர்தல்

சமகாலம்
2014, பெப்ரவரி 16-28 45
உள்நாட்டு அரசியல்
யதீந்திரா
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்ற ஒரே விடயத்தை
அடிப்படையாகக் கொண்டு எதிரணியின் பொது வேட்பாளராகக் களம் இறங்கத்தயார் என்று சோபித தேரர்
கூறியிருக்கிறார். சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் பெரும்
செல்வாக்கைப் பெற்றிருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ முன்னால்
தேரர் எந்தளவு முக்கியமானவராக நோக்கப்படுவார் என்பது கேள்விக்குறியே
றித்த
மயும்
பாறுப்பாளர் மாதுளுவேவ சோபித தேரர் மயில் ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய ன் போது, எதிரணியின் ஒரு பொது வேட் ார். ஆனால் தன்னால் ஆறு மாதங்களுக்கு று குறிப்பிட்டிருக்கும் அவர், நிறைவேற்று எழித்தல் என்னும் ஒரு விடயத்தை அடிப்ப லில் நிற்கவுள்ளதாகவும் கூறியிருக்கின்றார்.

Page 46
46
2014, பெப்ரவரி 16-28
சமகால சில மாதங்களாகவே, மகிந்த ராஜ போதும் தெற்கி பக்ஷ தலைமையிலான ஆளும் ஜக்
இந்த வெற்றி தெ கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தரப்பினரை மட்
ஆட்சியை வீழ்த்த வேண்டு
தரப்பினரையும் மென்னும் அபிப்பிராயங்கள் வலுவ
யின் பக்கமாக டைந்து வருகின்றன. இந்தப் பின்ன
மக்கள் மத்தியில் ணியிலேயே, எதிர்வரும் ஜனாதிபதி
என்னும் நாமம் தேர்தலின் போது பொது வேட்பாளர் நிலைக்கு உயர்ந் ஒருவரை நிறுத்துவது தொடர்பான
மீண்டுமொரு து கலந்துரையாடல்களும் இடம்பெற்று
- நிலைக்கு உயர் வருகின்றன. முன்னாள் ஜனாதிபதி
ஆய்வாளர்கள், சந்திரிக்கா குமாரதுங்க, பதிவிநீக்கப்
தேசியவாதத்தின் பட்ட பிரதம நீதியரசர் சிராணி
- எழுச்சி என்று பண்டாரநாயக்க மற்றும் சோபித இந்த எழுச்சி
தேரர் ஆகியோரது பெயர்கள் பரவ
எதிர்க்கட்சியான லாக உச்சரிக்கப் படுகின்றன. சிலர்
சியையே மோ எதிர்பார்ப்பது போன்று ஆட்சி
டுத்தியது. ஜன மாற்றம் இலகுவான ஒன்றா?
போது சரத்பொன் - 2005இல் மிகச் சிறியளவிலான
பாளராக நிறுத் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற
ஜக்கிய தேசியச் மகிந்த ராஜபக்ஷ, மீண்டும் 2010இல் மான வீழ்ச்சிக்கு பாரிய செல்வாக்குடன் வெற்றிபெற்
அதாவது, ஜக் றிருந்தார். தனது முதலாவது ஆட்சிக்
- யின் தலைவராக காலத்தில், கடந்த முப்பது வருடங்
- ங்க இருக்கின்ற 1 களாக இலங்கையை ஆட்சிசெய்த பொன்சேகாவை
ஜனாதிபதிகள் எவராலும் தோற்றக்க, டிய நிலைமை டிக்க முடியாதிருந்த தமிழீழ விடுத
மூலம் வெ லைப் புலிகள் அமைப்பை, இரா
செய்தி, மகிந்த ர ணுவ ரீதியாக இல்லாதொழித்தவர்
துவதென்பது அ என்னும் புகழே, மேற்படி பாரிய
விடயமல்ல எ வெற்றிக்கான காரணமாக இருந்தது.
லைப்புலிகளுக்கு அந்த வெற்றியின் ரீங்காரம் முன்ன
முக்கிய பங்கா ரைப் போன்றில்லாவிட்டாலும், இப்
தளபதி பொன்சே

ல் கேட்காமலில்லை.
வதன் மூலம், தெற்கின் யுத்த வெற்றி தற்கின் தேசியவாதத்
யைக் கூறுபடுத்தலாம். அவ்வாறு டுமன்றி தாராளவாத
கூறுபடுத்தப்படும் வாக்குகளுடன், - ஆளும் கூட்டணி
பாரம்பரியமான ஜக்கிய தேசியக் கட் நகர்த்தியது. சிங்கள
சியின் வாக்கு வங்கியை சேர்க்குமி ல் மகிந்த ராஜபக்ஷ
டத்து, மகிந்தவை இலகுவாக வீழ்த்தி ம் ஒரு கதாநாயக
விடலாம் என்பதே எதிர்க்கட்சிகள் தது. அவர் தெற்கில்
கூட்டணியின் எதிர்பார்ப்பாக இருந் ட்டகெமுனு என்னும்
தது. ஆனால் நடந்தது வேறு. பொன் ந்தார். தெற்கின் சில
சேகாவின் தோல்வி என்பது வெறும் - இதனை சிங்கள
ஒரு தேர்தல் தோல்வியாக மட்டும் இரண்டாவது
இருக்கவில்லை. மாறாக, அது இலங் வர்ணிக்கின்றனர்.
கைக்குள் மட்டுமன்றி, இலங்கை விட முதலில், பிரதான
- யங்களில் ஆர்வம் கொண்டிருக்கும் ஜக்கிய தேசியக் கட்
சகல தரப்பினர்களுக்கும் ஒரு செய் சமாகப் பலவீனப்ப
தியை வழங்கியிருந்தது. அதாவது, ராதிபதி தேர்தலின்
மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து களத் ன்சேகா பொது வேட்
தில் நிற்கக்கூடிய ஒரு பிரமுகர் தெற் தப்பட்டமையானது,
கில் இல்லை. இந்தப் பின்னணியில், க் கட்சியின் மோச
மீண்டும் மகிந்த ராஜபக்ஷவை ச் சான்றாகும்.
விழுத்துவதற்கான வியூகங்கள் வகுக் -கிய தேசியக் கட்சி
- கப்படுகின்றன. 5 ரணில் விக்கிரமசி
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி நிலையிலேயே, சரத்
முறைமையை இல்லாதொழிக்க க் களமிறக்க வேண்
வேண்டுமென்று வாதிட்டுவரும் சோபித தேரர், அந்த ஒரு விடயத்தை அடிப்படையாகக் கொண்டு தான் பொது வேட்பாளராக களமிறங்கத் தயாரென்று கூறியிருக்கின்றார். தெற் கின் சில புத்திஜீவிகளும், சோபித வின் வாதத்திற்கு ஆதரவளித்து வரு கின்றனர். ஆனால் சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக் கைப் பெற்றிருக்கும் மகிந்த ராஜபக் ஷவின் முன்னால் நிற்கும்போது சோபித தேரர் எந்தளவு முக்கியமான ஒருவராக நோக்கப்படுவார் என்பது கேள்விக் குறியே! எனவே இன்றைய சூழலில் மகிந்தவிற்கு முன்னால் நிற் கக்கூடிய ஒருவர் யாராக இருக்க முடி யும் என்று பார்த்தால், முன்னாள்
ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஏற்பட்டது. இதன்
ஒருவர்தான் பொருத்தமானவராக பள்ளிடைமலையான
வெளித்தெரிகின்றார். இந்தப் பின்பு ராஜபக்ஷவை வீழ்த்
லத்தில்தான் தெற்கின் எதிர் அணியி வவளவு இலகுவான
னர் சந்திரிக்காவின் பக்கமாகத் திரும் ன்பதாகும். விடுத
பியிருக்கின்றனர். சந்திரிக்கா மீண் எதிரான யுத்தத்தில்
டும் களமிறங்குவாரா இல்லையா ற்றிய இராணுவத்
- என்பதற்கு அப்பால், மகிந்த ராஜபக் சகாவை களமிறக்கு ஷவிற்கு முன்னால் நிற்கக்கூடிய தகு

Page 47
திநிலை அவருக்குத்தான் இருக்கி கின்றார் என்பதற்க றது. பாரம்பரியம் மிக்க அரசியல்
மனித உரிமைகள் குடும்பம், முன்னாள் ஜனாதிபதி,
விமர்சித்து வருகில் வன்முறை அரசியலால் கணவனை
கவோ, எந்தவொரு இழந்தவர், விடுதலைப் புலிகளின்
அவருடனான தொ தற்கொலைத் தாக்குதலில் உயிர் தப்
டித்துக் கொள்ளவில் பியவர் என, சிங்கள மக்கள் மத்தி
- எனவே மகிந்த ரா யில் சந்தைப்படுத்துவதற்கான பல
தும் கதிரையில் இரு விடயங்களை அவர் கொண்டிருக்கி
னையில்லை. அவர் றார். சந்திரிக்கா களமிறங்குவாரா
ரையில் இருப்பது ! யின் அது, மகிந்தவிற்கு பலமான
பிரச்சினையைக் கெ தொரு சவாலாகவே அமையும்.
தான் விடயம். இந்த ஆனால் இங்கும் ஒரு கேள்வி எழுகி
தான் ஆட்சி மாற்ற றது – சந்திரிக்கா களமிறங்குவதன்
னைகள் ஒரு கு மூலம் மகிந்தவை விழுத்திவிட
தீவிரமடையும். இ முடியுமா?
கையதொரு ஆட்சி விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியின்
சிந்தனை தீவிரம் பின்னரான அரசியல் வானில், ஒரு
குறிப்பிட மு நட்சத்திர தோற்றம் காட்டிய மகிந்த
கொழும்பின் குறிப்பு ராஜபக்ஷ, தொடர்ந்தும் ஆட்சிபீடத்
மினர் மத்தியில், அ தில் இருப்பதற்கான ஏற்பாடுக
உரையாடல் அ ளையே முதலில் மேற்கொண்டார்.
மேலெழுந்து வருகி அதுவரை நிலவிவந்த ஜனாதிபதிக்
யாடலின் விளைவா கான தவணைக் கால வரையறையை
குமாரதுங்கவின் ெ நீக்கினார். சில கிழக்காசிய நாடுக
றது. சந்திரிக்கா எதி ளில் இருப்பது போன்று, ஒருவர் மக்
பதி தேர்தலில், மகிற் களால் விரும்பும்வரை ஆட்சியில்
எதிர்த்து பொது இருப்பதற்கு ஏற்றவாறான சட்டத்
களமிறங்குவாராயி. திருத்தங்களை மேற்கொண்டார்.
விற்கு ஒரு சவாலா இதனை சில அரசியல் விமர்சகர்கள்
குறிப்பாக சந்திரிக் சர்வாதிகார ஆட்சியை நோக்கிய
வாராயின், அது ஸ்ரீ வேட்கை என்று குறிப்பிட்டாலும்
கட்சியில் உடைவை கூட, இது உலகிற்கொன்றும் புதிய
லாம். அப்படியொரு விடயமல்ல. சில கிழக்காசிய நாடு
டுமிடத்து, மகிந்த கள் இந்த நடைமுறையை இப்
வெற்றி இலகுவான போதும் கொண்டுள்ளன. உதாரண
காது. ஆனால், ம மாக இன்று கம்போடியாவின் பிரதம
அணியினரும், இ ராக இருக்கின்ற, குன்சென் (Hun
அனைத்தையும் கரு Sen) கடந்த 20 வருடங்களுக்கு
தங்கள் திட்டங்களை மேலாக பிரதமராக இருந்து வருகின்
- மகிந்த ராஜபக்ஷ றார். அவரது தலைமையில் இருக்கும்
வரையில், ஆட்சியி கம்போடிய மக்கள் கட்சி தொடர்ந்தும்
தியாவசியமான ஒ6 மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதா
கையிலும் லேயே, அவரால் தொடர்ந்தும் பிரத
முடியாதவொன்று. மராக இருக்க முடிகிறது. அவர்
தொடர்பான பொறு குறித்து பல்வேறு விமர்சனங்கள்
யத்தில் மேற்குல உண்டு. குறிப்பாக மனித உரிமைகள்
அழுத்தங்களைக் அமைப்புகள் அவரை சர்வாதிகாரி கின்ற சூழலில், ஆ. என்றே அழைத்து வருகின்றன. குன் யின், அது நிலை சென், தொடர்ந்தும் பிரதமராக இருக் மொத்தமாகவே

சமகாலம்
2014, பெப்ரவரி 16-28
Tகவோ, அவரை
எனவே வெற்றியை உறுதிப்படுத்திக் [ அமைப்புகள்
கொள்ளும் வகையிலேயே மகிந்த Tறன என்பதற்கா
அணியினர் அதன் பிரசாரங்களைத் 5 மேற்கு நாடும்
திட்டமிடுவர். விடுதலைப் புலிக டர்புகளைத் துண்
ளுக்கு எதிரான வெற்றியுடன், தற் லை.
போதைய அமெரிக்கா தலைமையி ஜபக்ஷ தொடர்ந்
லான
அழுத்தங்களையும் ப்பது ஒரு பிரச்சி
இணைக்கும் வகையிலேயே, அவர் தொடர்ந்தும் கதி
களது எதிர்கால பிரசாரங்கள் அமை எவருக்கெல்லாம்
யும். அரசாங்கம் அதன் மீதான ாடுக்கும் என்பது
அழுத்தங்களையே தேர்தல் பிரசார | அடிப்படையில்
மாக முன்வைக்கும். இது ஒப்பீட்டள தம் குறித்த சிந்த
வில் சிங்கள மக்கள் மத்தியில் செல் தறித்த நாட்டில்
| வாக்குச் செலுத்தவே செய்யும். மங்கையில் அத்த
இங்கு கவனிக்க வேண்டிய விடயம், மாற்றம் குறித்த
ஒப்பீட்டளவில் மகிந்த ராஜபக்ஷ டைந்திருப்பதாக
அரசுக்கான குறிப்பாக மகிந்த என் டியாவிட்டாலும்,
னும் ஒருவருக்கான செல்வாக்கு பிட்ட உயர் குழா
தெற்கில் வீழ்சியடைந்துவிட வ்வாறானதொரு
வில்லை. அவர் தன் கதாநாயக ண்மைக்காலமாக
நிலையை முற்றிலுமாக இழந்துவிட றது. இந்த உரை
வுமில்லை. எனவே ஏற்கனவே அவ கவே, சந்திரிக்கா
ருக்கிருக்கும் செல்வாக்குடன், ஒட்டு பயர் வந்திருக்கி
மொத்த உலகத்தையும் எதிர்த்து திர்வரும் ஜனாதி
நிற்பதான தோற்றமும் சேருமிடத்து, ந்த ராஜபக்ஷவை
அவர் மீண்டும் சிங்கள மக்கள் மத்தி - வேட்பாளராகக்
யில் அதிக செல்வாக்கைப் பெறும் ன், அது மகிந்த
நிலைமையே தோன்றும் எனலாம். கவே அமையும்.
சிலர் சொல்லுவது போன்று, தெற்கின் கா போட்டியிடு
இரண்டாவது தேசியவாத அலை லேங்கா சுதந்திரக்
அதன் உச்சக்கட்டத்திற்குச் செல்ல க் கூட ஏற்படுத்த
லாம். அந்த அலையால் சந்திரிக்கா ச ந நிலைமை ஏற்ப
ர்வ சாதாரணமாக, அள்ளுண்டு - ராஜபக்ஷவின்
போகலாம். எனவே எந்தக் கோணத் T ஒன்றாக இருக்
தில் பார்த்தாலும், மகிந்த ராஜபக்ஷ மகிந்த ராஜபக்ஷ
வின் வெற்றி வாய்ப்பு இப்போதும் ந்த விடயங்கள்
பிரகாசமாகவே இருக்கிறது. ஆனா மத்தில் கொண்டே
லும் எதிர்பார்ப்புகளால் மட்டுமே T வகுப்பர்.
நிரம்பிக்கிடக்கும் அரசியலில், எதிர்ப் வைப் பொறுத்த
பார்க்கப்படுபவைகள் அனைத்தும் ல் இருப்பது அத்
நிகழ்ந்தும் விடுவதில்லை. அந்த ன்று. அது எந்தவ
வகையில் இலங்கையின் அரசியல் விட்டுக்கொடுக்க
எத்தகைய மாற்றங்களுக்கு ஆளாக - இறுதி யுத்தம்
லாம் என்பதானது இப்போதைக்கு பப்புக்கூறல் விட
ஒரு கேள்விக்குறிதான். ஒருவேளை, கு தொடர்ந்தும்
எதிர்காலம் ஆச்சரியக் குறியுடனும் - கொடுத்துவரு
நமக்கு முகம் காட்டலாம்.. ட்சி பறிபோகுமா மைகளை ஒட்டு மாற்றிவிடும்.

Page 48
48 2014, பெப்ரவரி 16-28
சமகாலம்
ஏகாதிபத்திய பின்னோக்
ஈடு இலை பின்வாங் பிரகடன செய்திை வேண்டிய
சைமன் ரிஸ்டால்
சர்வதேச அரசியல்
பராக் ஒபாமா - 2009ஆம் இன்று உரத்த
ஆண்டு ஜனாதிபதியாகப்
தொடங்கிவிட்டன பதவியேற்று வெள்ளை மாளிகைக்
யில் (ஜனவரி-28 குள் புகுந்த நாள் முதலாக அமெரிக்
ரிக்காவின் நிலை காவின் வெளியுறவுக் கொள்கை
இரு சபைகளின து தொடர்பான மாற்றம் வெளிப்படலா
தில் (State of யிற்று. தனிமைப்பட்டுப் போதலும்
உரை நிகழ்த்தினா (Isolationism) - உள்நோக்கிய
இக்கொள்கை உர தேடல் ஒன்றும் வெளிப்பட்டது. இப்
லப்பட்டதென்றே புதிய யுகத்தின் தொடக்கம் பற்றி
ஒபாமா தன்ன அன்று கேட்ட முணுமுணுப்புகள் ரீதியான இலக்குக

பம் ஒன்றின் கிய நகர்வு
ணயற்ற பெரும் வல்லரசு என்ற நிலையிலிருந்து குவதன் அறிகுறிகளே ஒபாமாவின் கொள்கைப் உரையில் வெளிப்பட்டன. தன்னுடைய ய நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளில் சோடிக்க | தேவை அவருக்கு இருந்தது.
குரலில் ஒலிக்கத்
அமெரிக்காவின் தொலைநோக்குப் -. கடந்தமாத இறுதி
பார்வையையோ
- எடுத்துக்கூற ஜனாதிபதி அமெ
வில்லை. அவர் எந்தவிதமான தந்தி பற்றி காங்கிரஸின்
ரோபாய உறவுகள் பற்றியோ சர்வ தும் கூட்டுக்கூட்டத்
தேச ரீதியாக அமெரிக்காவின் உறவு Union address)
களில் சமநிலையை மீளக்கொண்டு ர். இந்த உரையில்
வருவது பற்றியோ கூறவில்லை. த்த குரலில் சொல்
உண்மையில் அவருடைய உரை கூறலாம்.
அமெரிக்காவின் தலைமைப் பாத்தி புரையில் பூகோள
ரத்தைத் துறப்பதாகவே இருந்தது. ளையோ அல்லது ஏகாதிபத்திய வல்லதிகாரம் அமெ

Page 49
ரிக்கா எடுத்துக்கொண்ட பொறுப்பு பால் சென்றார். கள் அது முன்னர் கூறிவந்த இலட்சி
சமூகத்துடன் இனை யங்கள் என்பனவும் அமெரிக்கா
ளுக்கு ஏற்றதான எத் உலகில் ஈடு இணையற்ற பெரும் வல்
உருவாக்குவதற்கு லரசு என்ற நிலையிலிருந்தும் சிறிதும்
சர்வாதிகாரம் பயங். வெட்கமின்றி பின்வாங்குவதன் அறி
இல்லாத எதிர்கால குறிகளே அவ்வுரையில் வெளிப்பட்
கும்' என்று அவர் க டன. அமெரிக்கா தன் கொள்கையை
இந்தக் கூற்றின் - ஒரு தீவிர எதிர் நிலையிலிருந்து
அது சிரியாவில் இ இன்னொரு எதிர் நிலைக்கு மாற்றிக்
யீடோ அல்லது வே கொண்டு விட்டது. அமெரிக்கா ஏகா
யீடோ இருக்கமாப் திபத்தியத்திற்குப் பிந்திய கட்டத்தில்
யாகும். ஆகவே தன்னை நிறுத்திக்கொண்டுள்ளது.
ரஷ்யாவை பொறு ஜனாதிபதியின் உரை அதனையே
கொள்ளும்படி க வெளிப்படுத்தியது.
போவதில்லை. ஐ. தன்னுடைய செய்தியை நம்பிக்கை
சபையில் எந்தவித யளிக்கும் வார்த்தைகளில் சோடிக்
யும் மேற்கொள்ள கும் தேவை ஒபாமாவிற்கு இருந்தது.
சிரியா நாட்டிலும் ஆயுதப்படைகளின் தலைமைத்
எதிர்ப்பு சக்திகளு தளபதி என்ற முறையில் அமெரிக்க
பயங்கரவாத நிகழ்ச் மக்களைப் பாதுகாப்பதற்காக நான்
கொள்ளாதவை 6 பலாத்காரத்தை உபயோகிக்க வேண்
கொள்ள வேண்டும் டிய தேவை உள்ளது. நான் இந்தப்
கப் போவதில்லை. பதவியில் இருக்கும் வரை அவ்வி
சிரிய அகதிளுக்கு தம் செய்வதற்குத் தயங்க மாட்டேன்
கள் எதுவும் கிடைக் என்று அவர் கூறினார். இருந்த
களுக்கு நம்பிக்கைப் போதும் இவ்வாண்டு ஆப்கானிஸ்தா
எதனையும் கூறமுடி னிலிருந்து வெளியேறப்போவதை
வரவால் குழப்ப நில அவர் தெளிவாக எடுத்துக் கூறினார்.
அதன் அயல் நாடு. ஈராக் நாட்டிலிருந்து அவமா
ரிக்கா உதவியோ ! னந்தரும் முறையில் வெளியேறியது
செய்தியோ வழா போன்று ஆப்கானிஸ்தானிலிருந்தும்
தில்லை. வெளியேற வேண்டும். ஆப்கானிஸ்
ஒபாமாவின் சர்வ தான் நாடு இன்று விரைவாக சிவில்
இராஜதந்திரம் மட் யுத்தம் ஒன்றிற்குள் சிக்கிக் கொள்வ
முக்கியமான பிரச் தும் அங்கே இரத்தம் சிந்துதலும்
களை அலட்சியப் குழப்பநிலையும் ஏற்படுவதும் நிச்ச
அட்டவணையிட்டுக் யமாகி உள்ளது. எவ்வாறிருப்பினும்
போகும் ஒபாமா 6 அமெரிக்கா அங்கிருந்து விலகிக்
நிவாரணமாக அன கொள்ளப் போகின்றது.
திரம் என்பதை ஏே பிரித்தானியாவின் முன்னாள்
கண்டுபிடிப்பு எல் வெளிநாட்டமைச்சர் டேவிட் மில்லி
சொல்கிறார். (ஜோர் பாண்ட் சிரியாவிலுள்ள நிலை
ஷினுடைய ஆதரவு மையை 'உலகின் மிகப்பெரிய
வாறே நினைக்கின்ற மனிதாபிமான பேரிடர்; இது ஓர் -
வின் இராஜதந்திரம் மிகப்பெரிய சவால்' என்றும் சிரியா
அணு ஆயுதங்களை வில் 'முழுமையான பேரழிவு' என்
வதைத் தடுத்து நிறு றும் வருணித்தார். பராக் ஒபாமா
சிரியாவின் பஸார் - சில வசனங்களுடன் சிரியா பிரச்சி
சாயன ஆயுதங்கன. னையைக் குறிப்பிட்டு விட்டு அப் நிர்ப்பந்தித்தது என்று

சமகாலம்
2014, பெப்ரவரி 16-28 'நாம் சர்வதேச னார். இவ்விரு கூற்றுகளும் நூற் னந்து சிரிய மக்க |
றுக்கு நூறு சரியான கூற்றுகளல்ல. திர்காலம் ஒன்றை
இருப்பினும் ஒபாமாவின் வாய்ச் உழைப்போம்.
சவால் தொடர்ந்தது. கரவாதம், அச்சம்
அமெரிக்காவின் இராஜதந்திரம் மாக அது இருக்
இஸ்ரேலியர்களும் பலஸ்தீனியர் கூறினார்.
களும் தமக்கிடையிலான மோதலை அர்த்தம் என்ன?
பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் இராணுவத் தலை
கொள்வதற்கு ஆதரவு வழங்குவதாக பறு வகைத் தலை
உள்ளது. இப்பேச்சுவார்த்தை மிக ட்டாது என்பதே
வும் கடினமானது. ஆயினும் இது - அமெரிக்கா
அவசியமானது. பலஸ்தீனியர்கள் ப்போடு நடந்து
கெளரவத்துடன் வாழக்கூடிய சுதந்தி கட்டாயப்படுத்தப்
ரமான பலஸ்தீன அரசை உருவாக்க நா. பாதுகாப்புச்
வேண்டும். அத்தோடு இஸ்ரேல் அர முன்முனைவை
சுக்கு நிலையான சமாதானமும் பாது ரப்போவதில்லை.
காப்பும் கிடைக்க வேண்டும் ஒபாமா ள்ள அரசாங்க
தனது இந்தக் கூற்றை உண்மையென க்கு (இவற்றை நம்புகின்றார் போலும். அவ்வாறான -சி நிரலை ஏற்றுக் |
தொரு உடன்பாட்டை அடைதல் சாத் என்று பொருள்
தியமென்றும் மத்திய கிழக்குப் பிராந் ) ஆதரவு வழங்
தியத்தின் பிரச்சினையின் தீர்வுக்கு இடம்பெயர்ந்த
அது உதவுமென்றும் ஒபாமா எண்ணு மேலதிக உதவி
கிறார் போல் தோன்றுகின்றது. வெளி கமாட்டா. அவர்
யுறவு அமைச்சர் ஜோன் கெரியும் பளிக்கும் செய்தி
அவ்வாறே நம்புவதாகத் தெரிகின் டயாது. அகதிகள்
றது. ஜோன் கெரி மத்திய கிழக்கிற்கு லையில் இருக்கும்
ஒரு வருடத்தில் பத்து தடவைகள் களுக்கும் அமெ
போய் வருகிறார். அவர் இரு தரப்பி நம்பிக்கை தரும்
னரையும் ஒன்று சேர்ப்பதற்கு முயற்சி ங்கவும் போவ
த்துக் கொண்டிருக்கிறார்.
ஜோன் கெரிக்கு மத்திய கிழக்கின் பரோக நிவாரணி
மாற்றங்களும் போக்குகளும் சரியா டுமே. உலகின்
கப் புரியவில்லைப் போலும். எகிப்து -சினை மையங்
எரிந்து கொண்டிருக்கிறது. ஈராக் பாவணையில்
கொந்தளிக்கின்றது. லிபியா துண்டங் க் கொண்டு
களாகச் சிதறுகின்றது. சர்வாதிகாரப் எல்லாவற்றுக்கும்
போக்குடைய வளைகுடா அரசுகள் மயும் இராஜதந்
ஈரானுடனும் துருக்கியுடனும் தா தனது புதிய
மோதிக் கொண்டிருக்கின்றன. சிரியா ன்பது போன்று
நாட்டின் மோதல்களால் ஜோர்டா சஜ் டபிள்யூ புஷ்
னும் லெபனானும் அழுந்திக் கொண் பாளர்களும் அவ் டிருக்கின்றன. அரபு நாடுகளில் னர்) அமெரிக்கா 2010-2011 காலத்தில் நடந்த கிளர் ம் ஈரான் நாடு
ச்சிகளை மறந்தவர் போல் ஜோன் T உற்பத்தி செய்
கெரி பேசிக் கொண்டிருக்கின்றார். பத்தியது என்றும்
அவர் மத்திய கிழக்கில் அமைதி அல் அஸாத் இர
யைக்கொண்டுவருவதிலேயே கவ மளக் கையளிக்க
னம் செலுத்துகிறாராம். றும் ஒபாமா கூறி
(63ஆம் பக்கம் பார்க்க...)

Page 50
50 2014, பெப்ரவரி 16-28
சமகாலம்
நரேந்திரபே சென்னை (
மோ' முழக்கம் தமிழகத்தில் எதிரொ
றது. குஜராத் முதலமைச்சர் நரேந்திர பெப்ரவரி 8ஆம் திகதி இரண்டாவது முறை பிரசாரத்திற்கு வந்தார். இன்னும் மூன்று முறை போவதாகவும் பாரதீய ஜனதாக் கட்சி வட்டார கிசுகிசுக்கின்றன. பிரமாண்டமான மேடை : ப்பு, தடபுடலான வரவேற்பு, விண்ணதிரும் ( கங்கள் எல்லாம் சென்னை அருகில் உள்ள வ லூர் மைதானத்தை ஜொலிக்க வைத்த மேடையை நரேந்திரமோடி மட்டுமே அலங்க வேண்டிய சூழ்நிலை. அவர் கண்முன்பு இருக்
முக்கிய கட்சிகள் தமிழகத்தை ஆளுகின்ற அன் திராவிட முன்னேற்றக் கழகம். இன்னொன்று திய காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்து 6 பெற்ற திராவிட முன்னேற்றக்கழகம். இந்த இ சிகளையும் தன் அக்னிப்பார்வையின் வை திற்குள் கொண்டுவராமல், தமிழகத்தில் ஓட்டே லாத காங்கிரஸ் கட்சியின் மீது தன் தாக்குத தொடுத்தார் நரேந்திரமோடி.
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சிக் கட்ட இருந்து விடைபெற்று 47 வருடங்களுக்கு மே விட்டது. கடந்த மூன்று தேர்தல்களாக அந்தக்
யை தமிழகத்தில் தாக்காத பேச்சாளர்கள் இல் சீமானில் தொடங்கி, நெடுமாறனில் ஆரம்! வைகோவில் சங்கமித்து இப்போது தி.மு.க. ம அ.தி.மு.க. கட்சிகள் வரை அனைவருமே ச
திராவிட முன் தமிழகத்தை அன்பு இருக்
சென்னை
முத்தையா காசிநாதன்

மாடியின்
முழக்கம்!
பிடை
லிக்கி ரஸ் கட்சியைக் குறைகூறி விட்டார்கள். இப்போதும் மோடி
குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குறை நயாக
கூறுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஏனென்றால், வரப்
தங்களுக்குப் போட்டியாக மூன்றாவது கட்சியாக ங்கள்
காங்கிரஸ் வந்து விடக்கூடாது என்று நினைக்கிறார் அமை கள். ஆனால் தி.மு.க.விற்கும், அ.தி. மு.க.விற்கும்
முழக்
மாற்று அணி என்று தமிழகத்தில் அமைக்க புறப் பண்ட
பட்ட நரேந்திரமோடி அந்த இரு கட்சிகளின் அரசி Tலும்,
யலையும் ஆட்சியையும் குறை சொல்லாமல் தமிழ கரிக்க
கத்தில் ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சியைச் கின்ற
சாடினார். இதனால் அவர் இரண்டாவது முறையாக னணா
தமிழகத்திற்கு வந்து 6 சதவீதக் கட்சியைச் மட்டும் ய மத்
விமர்சித்துவிட்டு 60 சதவீதத்திற்கு மேல் வாக்கு
வங்கியுள்ள அ.தி.மு.க.வையும், தி.மு.க.வையும் ரு கட்
வேடிக்கை பார்த்தார் என்பதுதான் உண்மை. தேர்த ளயத்
லுக்குப் பின்னால் வரப்போகும் 'நட்பு' பற்றி கவ - இல் லைப்பட்டு அவர் அப்படி தவிர்த்திருக்கலாம். லைத் ஆனால் போர் என்றால் சிப்பாய்களின் வீரம் கொப்
பளிக்க வேண்டுமல்லவா? அது தி.மு.க. மற்றும் டிலில்
அ.தி.மு.க. விடயத்தில் மோடியின் பேச்சிலிருந்து மலாகி
வரவில்லை. கட்சி
நரேந்திரமோடிக்கு முன்பு பேசிய ம.தி.மு.க. Dலை.
துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பித்து,
மல்லை சத்யா, 'குஜராத்திலேயே முஸ்லிம்களும் ற்றும்
கிறிஸ்தவர்களும் பாதுகாப்பாக வாழ்கிறார்கள்' என்று சான்றிதழ் கொடுத்தார். கொங்கு நாட்டு பேரவை கட்சியின் சார்பில் இருந்து வந்திருந்த ஈஸ் வரன், 'மோடி பிரதமரானால் முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதத் தேவையில்லை. அதற்கு முன்பே கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விடும்' என்று பீடிகை போட்டார். பா.ஜ.க. தேசிய செயலாளர் இல. கணேசனின் பேச்சில் விஜயகாந்த் கூட்டணி க்கு வராததும், மோடியுடன் சேர்ந்து மேடையேறா ததும் வெறுப்பேற்றிவிட்டது என்பதைப் பார்க்க முடிந்தது. இவ்வளவு பேர் பேசினாலும் மோடியின் உரைக்குத்தான் வசீகர சக்தி இருக்கிறது என்று காத்
--ாங்கி

Page 51
திருந்தது கூட்டம். மைக்கைப் பிடித்துப் டே மோடியின் முகத்தில் வாஜ்பாய் முகத்தில் இருட் போன்று ஒரு மேடைப் பேச்சு ஆவேசம் கொ ளித்தது. அவரது பேச்சை தமிழில் மொழி பெய ராஜா சில நேரங்களில் அமைதியாக நிற்க, பே அவரைப் பார்த்து 'மொழிபெயருங்கள்' எ சைகைகாட்ட வேண்டிய நிலை கூட ஏற்பட்டது. நரேந்திர மோடியின் பேச்சில் முக்கிய அனைத்து அரசியல் சட்ட அமைப்புகளும் கா ரஸ் அரசில் சீர்குலைந்து விட்டன என்று கூறி திட்டக் கமிஷனுக்கும் அரசுக்கும் மோதல், சுக்கும் கட்சிக்கும் மோதல், கவர்னர்கள் இருக் ராஜ்பவன்கள் காங்கிரஸ் பவன்களாக மாறி வி ன- என்று சரமாரியான தாக்குதல் கொடுத்து, ராகுல் காந்தியையும் அவர் விட்டு வைக்கவில்
'ஒரு அவசரச்சட்டத்தை (ஊழல் வழக்கில் ; டிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பதவி இழப்ல தடுக்க கொண்டு வந்த அவசரச்சட்டம்) பத்திரி யாளர் முன்னிலையில் ஒரு தலைவர் (ரா காந்தி) கிழித்துப் போடுகிறார். இது மாதிரி எா வது நடந்தது உண்டா? என்று கேள்வி எழுப்பின 'நான் ஹார்வார்டில் படிக்கவில்லை. ஆன ஹார்டு ஒர்க் செய்து குஜராத்தை மேம்படுத் வன்' என்று தனது தாக்குதலை தமிழகத்தைச் சே மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது தொடுத்த அவரது பெயரைச் சொல்லாமல், 'g கவுன்

சமகாலம்
2014, பெப்ரவரி 16-28
- 51
அர கும் பட்ட
பசிய மினிஸ்டர்' என்று வர்ணித்தார். (ஏனென்றால் ப.சி
பது தம்பரம் சிவகங்கை தொகுதியில் முதல் சுற்றில் எப்ப வெற்றி பெறாமல் பிறகு ரீ கவுன்டிங் செய்ததில் ர்த்த வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது). சில மாடி
நாட்களுக்கு முன்பு 'மோடியின் பொருளாதார ன்று
அறிவு ஒரு அஞ்சல் தலையின் பின் பக்கம் எழுதும்
அளவுக்குத்தான்' என்றார் சிதம்பரம். அதற்குத் மாக |
தான் கடுமையான தாக்குதலை சென்னையில் ங்கி
தொடுத்தார் நரேந்திரமோடி. னார்.
அது மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சி குஜராத் மாநிலத்தில் எப்படியிருக்கிறது. அதே பொருளா தார வளர்ச்சி அறிவுஜீவிகள் என்று சொல்லப்படும்
சிதம்பரம் போன்றவர்கள் இருக்கும் மத்திய அரசில் தார்.
எப்படியிருக்கிறது என்பதைப் பட்டியலிட்டார். லை.
ஆனால் அ.தி.மு.க. பற்றியோ, தி.மு.க. பற்றியோ தண்
தாக்கிப் பேசவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சி பெத்
னை பற்றிப் பேசவில்லை. தமிழக மீனவர்கள் தாக் பிகை -
கப்படுவது மத்திய அரசின் பலவீனத்தால் என்று
சுட்டிக்காட்டிப் பேசினார். அவ்வளவுதான். இல. ங்கா கணேசன் மட்டும், 'தமிழர் ஒருவர் பிரதமராகக் னார்.
கூடாதா? என்று கேட்கிறார்கள். அவர்கள் தமிழகத் எால் தில் 27 இடங்கள் பெறலாம். அதைக் கூட்டினால் 9 திய வரும். அது ராசி எண்ணாகக்கூட இருக்கலாம். ர்ந்த ஆனால் பா.ஜ.க. 272 இடங்களைப் பெறும். ஆட்சி தார். அமைக்கும்' என்று அ.தி.மு.க.விற்கு 'வஞ்சப் டிங் புகழ்ச்சி' அணி போல் தாக்குதல் தொடுத்தார். நரேந்
குல்

Page 52
2014, பெப்ரவரி 16-28
சமகால
சென்னையில் விமரிசையாக நடைபெ டணிக்கட்சிகள் வராதது பெரும் குசு ஜனதாவைப் பொறுத்தவரை வைகோவி ராமதாஸின் பா.ம.க., விஜயகாந்தின் G கூட்டணியில் சேர்ந்து விட வேண்டுமெ ஆனால் இந்த மூன்று பெருமே மூன்று 4 ஆளுக்கொரு பக்கமாகத் திரும்பிக்கொல
திரமோடியின் பேச்சு காங்கிரஸ் மீதான தாக்குதல் என்று இருந்ததால் கூட்டத்தினர் மத்தியில் பெரும் கரவொலி கிடைக்கவில்லை. ஏனென்றால் காங்கி ரஸ் மீதான தாக்குதலை 47 ஆண்டுகளாகக் கேட் டுக்கேட்டு புளித்துப் போய்விட்டது.
இவ்வளவு விமரிசையாக நடைபெற்ற மோடி மகாநாட்டிற்கு மற்ற கூட்டணிக் கட்சிகள் வராதது பெரும் குறையாகவே போனது. அதற்குக் காரணம் அந்தக் கட்சிகள் அல்ல பா.ஜ.க.தான் என்பதும் வெளிவரத்தொடங்கியுள்ளன. பா.ஜ.க.வைப் பொறுத்தமட்டில் வைகோ தலைமையிலான ம.தி.மு.க., டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க., விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. போன்ற கட்சிகளை தங்கள் கூட்டணியில் சேர்த்து விட வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டிருக்கி றார்கள். இந்த மூன்று பேருமே மூன்று கிரகங்கள் போல் ஆளுக்கொரு பக்கமாக அரசியலில் திரும் பிக் கொண்டிருப்பவர்கள். இந்தக் கிரகங்களை ஓர ணியில் கொண்டு வந்து சேர்த்துவிட முடியும் என்ற முயற்சியை முதலில் மேற்கொண்டவர் தமிழருவி மணியன். காந்தி மக்கள் தேசக் கட்சியின் தலைவ ரான இவர் இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரி

யவில்லை. பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறத் தயார் என்று முதலில் அறிவித்தவர் வைகோ. அவர் டில்லி சென்று அக்கட்சியின் தலைவர் ராஜ் நாத் சி ங்கை சந்தித்து தான் போட்டியிட விரும்பும் பத்து தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்து விட்டு வந் தார். பிறகு 'கமலாலயத்தில் (பா.ஜ.க. அலுவலகம்) இருந்து 'தாயகம்' (ம.தி.மு.க. அலுவலகம்) போனார்கள். 'தாயகத்தில்' இருந்து கமலாலயம் வந் தார்கள். இப்படி கூட்டணிப் படிக்கட்டில் பயணம் மேற்கொண்டார்களே தவிர, கூட்டணி பஸ்ஸுக் குள் அமரும் வகையில் சீட்டுகளை முடிவு செய்ய வில்லை. வைகோ பத்து தொகுதி கேட்டார். பா.ஜ.க. ஐந்து தொகுதிகள் என்றது. இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்ற போதே வைகோவை மோடியின் மகா நாட்டிற்கு அழைத்தது பா.ஜ.க. அவர்களது அழைப்பை ஏற்று 'மகாநாட்டிற்கு வருகிறேன்' என்று வாக்குறுதி அளித்தார் வைகோ.
ற்ற மோடி மகாநாட்டிற்கு கூட் றையாகவே போனது. பாரதீய ன் மறுமலர்ச்சி தி.மு.க., டாக்டர் த.மு.தி.க. கட்சிகளை தங்கள் மன்று முயற்சி மேற்கொள்கிறது. கிரகங்கள் போன்று அரசியலில்
ன்டிருப்பவர்கள்
ஆனால் திடீரென்று மகாநாட்டிற்கு இரு நாட்க ளுக்கு முன்பு ம.தி.மு.க. வின் எம்.பி. தொகுதியான ஈரோடு பாராளுமன்றத் தொகுதியை வேறு ஒரு கூட்டணிக் கட்சிக்கு கொடுக்கிறேன் என்று பா.ஜ.க. சொன்னதும் கொந்தளித்துப் போனார் வைகோ. 'மகாநாட்டை முடித்துவிட்டு வாருங்கள் பிறகு பேசிக் கொள்ளலாம்' என்று மகாநாட்டிற்கு வர முடியாது என்று கூறி விட்டார். பிறகு பா.ஜ.க.வினர் கெஞ்ச, போனால் போகிறது என்று தன் தொண்டர் களை மட்டும் மகாநாட்டிற்குச் செல்லுங்கள் என்று உத்தரவு போட்டார் வைகோ. ஆனால் வைகோ மகாநாட்டிற்கு வரவில்லை. அதற்கு பதில் நரேந்திர மோடியை அவர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்ட லில் சந்தித்துப் பேசினார். 'ஏழு தொகுதிகளைக் கொடுக்கவும், அதில் நான்கு தொகுதிகள் ம.தி.மு.க. கேட்கும் தொகுதிகள். மீதி மூன்று தொகுதிகள் பா.ஜ.க. கொடுக்கும் தொகுதிகள்' என்று பேச்சு வார்த்தை முடிவு செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதான் முண்டிய டித்துக் கொண்டு முதலில் பா.ஜ.க.விடம் கூட்டணி அமைக்கப்போன வைகோவின் நிலை.
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தமட்டில்

Page 53
அவர் 15 பாராளுமன்றத் தொகுதிகளைக் கேட்கி றார். டாக்டர் ராமதாஸிற்கு எப்போதுமே வைகோ வைப் பிடிக்காது. அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டு 1996 வாக்கிலேயே கூட்டணியை விட்டு விலகியவர் டாக்டர் ராமதாஸ். பா.ம.கவிற்கு எத்தனை சீட்டு கள் என்பதை விட, ம.தி.மு.க.விற்கு ஓரளவிற்கு மேல் தொகுதிகள் கிடைத்து விடக்கூடாது என்பதில் குறியாக இருப்பார். ஏனென்றால் பா.ம.க.வும், ம.தி.மு.க.வும் ஒரே அணியில் இருந்த 1999, 2004,2009 ஆகிய மூன்று பாராளுமன்றத் தேர்தல் களின் போதும் ம.தி.மு.க.வை விட அதிக தொகுதி களையே டாக்டர் ராமதாஸ் கேட்டுப்பெற்றார். 1998 பாராளுமன்றத் தேர்தலில் மட்டும்தான் இரு கட்சிகளுக்கும் சம எண்ணிக்கையில் தொகுதி. அதன் பிறகு பா.ம.க.வின் கையே ஓங்கி நிற்கிறது. ஆகவே வைகோவிற்கு ஏழு தொகுதிகள் என்றால் எனக்கு 15 தொகுதிகள் கொடுங்கள் என்பது டாக் டர் ராமதாஸின் கோரிக்கையாக இருக்கிறது. அவ ரது மகன் அன்புமணி ராமதாஸிடம் ஒரு ரவுண்ட் பேச்சுவார்த்தை நடத்தி விட்டார்கள். ஆனாலும் பா.ம.க. தரப்பிலிருந்து இந்தத் தொகுதி எண்ணிக் கையில் சிக்கல் முளைத்து அக்கட்சியால் மகாநாட் டிற்கு வரமுடியாமல் போய்விட்டது. தனித்துப் போட்டி என்ற தாரக மந்திரத்தை ஜெபித்து ஏற்க னவே 12 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறி வித்து விட்டார் டாக்டர் ராமதாஸ். இந்நிலையில் பாஜக கூட்டணிக்கு அவர் வந்தால் இந்த வேட் பாளர்களில் எத்தனை பேரை வாபஸ் பெற வேண்டி யிருக்கும் என்ற கவலை அவருக்கு அதனால் தன் கோரிக்கையை ‘ஹார்டு டிமாண்டாக வைக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
இந்த இரு தலைவர்களோடும் இதுவரை விஜய காந்த் இணைந்து பணியாற்றியதில்லை. குறிப்பாக ம.தி.மு.க. மற்றும் பா.ம.க ஆகிய கட்சிகளின் வாக்கு வங்கியை கணிசமான அளவிற்கு பங்கு போட்டவர் விஜயகாந்த். அதுவும் 10 சதவீத வாக் குகள் வாங்கிச் சென்ற பாராளுமன்றத் தேர்தலில் நிரூபித்துள்ளவர். அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் நம்மிடம், இரண்டரை சதவீத வாக்குகள் உள்ள வைகோவிற்கு 7 தொகுதிகள். மூன்றரை சத வீதம் உள்ள பா.ம.க.விற்கு 15 தொகுதிகள் என் றால், பத்து சதவீதம் உள்ள எங்களு க்கு எத்தனை தொகுதிகள் கொடுக்க வேண்டும்?' என்று கேள்வி எழுப்பினார். அதனால்தான் "20 தொகுதிகள் கொடுங்கள் என்று தே.மு.தி.க. தரப்பில் பாஜக விற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 2ஆம் திகதி பிரமாண்டமான ஊழல் எதிர்ப்பு மகா நாட்டை நடத்திய விஜயகாந்த் அவர் கட்சித் தொண் டர்களிடம் தனித்துப் போட்டி என்பதற்கு உத்தரவு
கூட்ட
களைக்
போட்டி வீத வ இமேஜ வரை ( முன்பு விட ே மோடி ழகத்தி
LT.L.O.95
LDIT35ʼ L9 திகளில் இமேஜ் LDL (BLD ஆகவே றத் தெ களிலும் இமேன
 

ருக்கிறார். ஆனால் அந்த மகாநாட்டு மேடை
யே தனித்துப் போட்டி என்று தொண்டர்கள் |ச் சொன்னாலும் தலைவர் முடிவு எடுக்கும் அதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள் மேடையிலேயே அறிவித்தார். தே.மு.தி.க. பித்ததில் இருந்து கூட்டப்பட்ட மகாநாடுக மு.க. மீது விஜயகாந்த் நேரடியாக தாக்குதல் க்காத மகாநாடு இதுதான். 'ஊழல் எதிர்ப்பு மகாநாடு நடத்தினாரே தவிர, அவர் அங்கே ரஸ் ஊழலைப் பேசவில்லை. மாறாக அ.தி. அரசின் ஊழல்கள் பற்றித்தான் பேசினார். வ அவர் பாஜக-விற்கும், தி.மு.க.விற்கும் யேயான தெரிவை கைக்குள் மூடி வைத்துக் ாடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த கட்சிகளும் பாஜக-விடம் கேட்கும் தொகு ன் எண்ணிக்கை 42 ஆகி விட்டது. தமிழகம் பாண்டிச்சேரியில் உள்ள மொத்த பாராளு தொகுதிகள் நாற்பதுதான்!
-5-oub அ.தி.மு.க.வும் குங்கள் டணிக்கட்சிகளை இறுதி செய்துவிட்ட தகுான் பாரதீய ஜனகுாவின் குலைமை ான கூட்டணியில் எந்குெந்கு கட்சிகள் ) நிலை தெளிவாகும். அதுவரை அவர் கிறார்இவர் வருகிறார் என்ற செய்திகளை மே பாரதிய ஜனதாவினர் சொல்லிக் ண்டிருக்க வேண்டிய நிலை
டணிக்கு வரும் கட்சிகள் இவ்வளவு தொகுதி கேட்டால் பாஜக, எத்தனை தொகுதிகளில் டியிடுவது? அக்கட்சிக்கு தமிழகத்தில் 2 சத ாக்கு உண்டு. ஆனால் இப்போது மோடி ால் அக்கட்சியின் வாக்கு வங்கி 7 முதல் 10 போகும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் தமிழகத்தில் இருந்த வாஜ்பாய் இமேஜை மோடி இமேஜ் அதிகமாகவே இருக்கிறது. தலைமையில் அணி என்றால் மட்டுமே தமி ல் இந்த இமேஜ் வாக்காக மாறும். தே.மு.தி.க., , ம.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு தாராள பிரித்துக் கொடுத்து விட்டு குறைவான தொகு பாஜக, போட்டியிட்டால் அக்கட்சிக்கு சரிவு ஏற்படும். அது வெற்றி வாய்ப்பை ல்ல, வாக்கு வங்கி சேருவதையும் தடுக்கும். ப பா.ஜ.க. குறைந்த பட்சம் 15 பாராளுமன் ாகுதிகளிலும், அதிகபட்சமாக 20 தொகுதி b போட்டியிட்டால் மட்டுமே மோடி என்ற ஜப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
(63ஆம் பக்கம் பார்க்க.)

Page 54
績 --- 54 2០14, buguff 15-28
புயலும் மக
Gा ந்த தத்துவமேதையும் பொதுச்சிந்தனை அதிகபட்சம் பத்து மேற்கோள்களாகத் அறியப்படுவான் என்று ஒருமுறை என் ஆசிரிய கீழைத்தத்துவச் சிந்தனையாளருமான நித்ய சைத யதி சொன்னார். தத்துவமேதை ஹெகலின் எழுத களின் முழுத்தொகுப்பு நூல்கள் அடுக்கடுக்காக ரது குருகுலத்து நூலகத்தில் இருந்தன. அந்தப் ப6 யிரம் பக்கங்களைப் பார்த்துக்கொண்டிருந்தே அவர் அதைச் சொல்லிக்கேட்டது திகைப்பளிப்ப இருந்தது.
அப்படியென்றால் எதற்காக ஹெகல் இத்தனை கங்கள் எழுதினார்? என்று நான் கேட்டேன். முதற்சிந்தனையை முன்வைத்து, அதன் மேல் எ அனைத்துக்கேள்விகளுக்கும் விடையளித்து 6 ட்டு நிறுவ அத்தனை பக்கங்கள் எழுதாமல் முடிய அவ்வாறு நிறுவப்பட்ட சிந்தனைகள் மட்டு பொதுச்சிந்தனையில் அவ்வாறு பாதிப்பைச் செலு முடியும் என்றார் நித்யா.
ஒரேசமயம் சோர்வையும் உத்வேகத்தையும் டும் உண்மை இது. மாபெரும் தவத்தின் விளைவு காலத்தால் சுருக்கிச்சிறிதாக்கப்பட்டு மாத்திரைக ஆவது சோர்வளிக்கிறது. ஆனால், அத்தகைய த கள் காலகாலமாக நிகழ்ந்துகொண்டே இருப்ட உள்ள அடிப்படை மானுட எழுச்சி உத்வேகத்தை அளிக்கிறது.
சமீபத்தில் காந்தியம் என்றால் என்ன என்று ஐ சொற்களில் ஒரு கட்டுரை எழுதியபோது நித்யா அச்சொற்களை நினைவுகூர்ந்தேன். காந்தி ஐம் யிரம் பக்கங்களுக்குமேல் எழுதியிருக்கி
 

f
ஜெயமோகன்
ரந்தங்களும்
uിങ്
நான் ரும் ன்ய
த்துக்
-9|6) !
iù)6NDIT
JTg5!
தாக
| LJ3
6ቌ(Ù ழும் வாதி
1ாது. (്ഥ லுத்த
DGIL
புகள்
STT35
வங் தில் 5யும்
நூறு வின்
பதா
DITŤ.
ஆனால், அந்த ஐநூறு வார்த்தையளவுக்குக் கூட அவரது சிந்தனைகள் பொதுச்சிந்தனையில் எஞ்ச வில்லை. அவற்றை எடுத்துச் சொல்லவேண்டியிருக் கிறது. ஆனால் அவ்வாறு எஞ்சியவை சென்ற நூற் றாண்டின் அரசியலில், சமூகவியலில், சூழலியலில் பிரமிக்கத்தக்க மாற்றத்தை உருவாக்கியிருக்கின்றன.
காந்தி அரசியல் செயற்பாட்டாளர். அவரது பாதி ப்பு நேரடியாக அளவிடத்தக்கது. ஆனால் நூலகங்க ளில் அரவிந்தரின் தொகைநூல்களைப் பார்க்கையில் தத்துவஞானிகள் எழுதும் பல்லாயிரம் பக்கங்களின் மதிப்பென்ன என்ற வினா எழுகிறது. கரம் விளை யாட்டின் சிவப்புவில்லைப் போன்றவர்கள் அவர் கள். அவர்கள் வேறு வில்லைகளைத் தாக்கித்தான் தங்களை நிகழ்த்தமுடியும். தத்துவம் அரசியலிலும் இலக்கியத்திலும் ஆற்றும் பாதிப்பின் வழியாக மட் டுமே செயற்படமுடியும்.
ஆனாலும், சலிக்காமல் மேதைகள் செயற்பட்டிருக் கிறார்கள். பொதுச்சிந்தனை என்பது கருங்கல்லால் ஆன மாபெரும் தூண். அதை அனைத்து உயிர்வே கத்தைக்கொண்டும் உந்தினால்தான் சற்றேனும் அசை க்கமுடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்லாயி ரம்பேர் சிந்தனைத் தளத்தில் செயற்பட்டுக்கொண்டி ருக்கிறார்கள். அனைவருமே ஏதேனும் ஒரு விசையை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆனால் மிகமிகச் சிலரின் பங்களிப்பை மட்டுமே நம்மால் பிரித்தறிய (tplգավւb.
பொதுச்சிந்தனை என்றால் உண்மையில் என்ன? என்வரையில் இப்படி வரையறுத்துக்கொள்கிறேன். அன்றாடவாழ்க்கையில் புழக்கத்தில் இருக்கும்

Page 55
அனைத்து அடிப்படை விடயங்களைப்பற்றியும் குறைந்த பட்சப் புரிதலுக்குத் தேவையான சிந்தனைகளின் களம்.
பொதுச்சிந்தனை நேரடியாக வாழ்க்கையுடன் கொண் டுள்ள தொடர்பின் அடிப்படையிலேயே உருவாகிறது. ஆகவே எப்போதும் அதில் முதன்மை இடம்பெறுவது அரசியலே. அரசியலுடன் நேரடியாகத் தொடர்புடைய சமூகவியல் அடுத்தபடியாக. அதன்பின் அறநெறிகள். அற நெறிகளை விவாதிக்கும் தன்மைகொண்டவையாதலால் இலக்கியம் அதற்குப்பின்பு வாழ்க்கையுடன் ஊடாடும் தொழில்நுட்பம் அதைத்தொடர்ந்து முதன்மை பெறுகிறது. தத்துவமும் பிரபஞ்சவியலும் அவை அரசியலுடனும் நெறிகளுடனும் எவ்வகையில் தொடர்புகொள்கின்றன என்பதை ஒட்டி மட்டும் முக்கியத்துவம் பெறுகின்றன. | பொதுச்சிந்தனைத்தளம் என்பது ஒருவகையில் ஒரு சரா சரிதான். ஒரு சமூகத்தில் பேசப்ப டும் உச்சகட்ட கருத்துகளுக்கும்
முதன்மை பெரு அவைசார்ந்து,
பொதுச்சிந்தனை குறைந்தபட்சப் புரிதலுக்கும்
வாழ்க்கையுடன் நடுவே ஒரு இடத்தில் நாம்
தொடர்பின் அம அதை வகுத்துக்கொள்கிறோம்.
உருவாகிறது. எ அதைத் தெளிவாகத் தொகுத்துச்
முதன்மை பெறும் சொல்ல முடியாதென்றாலும் எப்
அரசியலுடன் படியோ அதை உணர்ந்துகொண்
தொடர்புடைய சமூ டேதான் இருக்கிறோம்.
ஒரு சமூகத்தில் வந்து விழும்
படியாக. அதன்பின் பல்வேறு கருத்துகள் முட்டி மோதி உருவாகும் முரணியக்கத்தின் சமநிலைப்புள்ளி யாக அந்தப் பொதுச்சிந்தனை உருவாகிறது என்று உருவ கித்துக்கொள்ளலாம். இன்றைய தமிழ்ச் சமூகத்தை எடு த்துக்கொண்டால் மரபான இந்துமதச் சிந்தனை ஒரு மைய ஓட்டம். கிறிஸ்தவ, இஸ்லாமியச் சிந்தனைகள் கூடவே செல்பவை. தேசிய இயக்கக் காலகட்டத்தில் உருவான சுதந்திரஜனநாயகச் சிந்தனைகளும் பின்னர் வந்த இடதுசா ரிச் சிந்தனைகளும் வலுவான பங்களிப்பை ஆற்றுகின் றன. இந்தச் சிந்தனைச்சரடுகளின் இழுவிசையின் மையமே இன்றைய பொதுச்சிந்தனை எனலாம்.
இந்தச் சமநிலைப்புள்ளி தொடர்ந்து உருமாறியபடியே இருக்கிறது. பொதுச்சிந்தனை தொடர்ந்து ஊடகங்கள் வழியாகவும், மக்களின் உரையாடல்கள் வழியாகவும் திரட்டி உருவாக்கப்பட்டபடியே இருக்கிறது. ஒருவகை யில் மொழியில் நிகழும் அனைத்துச் செயற்பாடுகளும் பொதுச்சிந்தனையை உருவாக்கும் முயற்சிகளே என்று சொல்லலாம். சென்ற நிலப்பிரபுத்துவ யுகத்தில் பொதுச் சிந்தனை மதம் சார்ந்தும் நெறிகள் சார்ந்தும் திரட்டப்பட்டு நடைமுறையில் இருந்தது. அதன் மாற்றம் மிக மெல்ல நிகழ்ந்தது.
சென்ற நூற்றைம்பதாண்டுகாலத்தில் இந்தியப் பொதுச்

சமகாலம்
2014, பெப்ரவரி 16-28
- 55
சிந்தனையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன என்று ஒட்டுமொத்தமாகத் தொகுத்து நோக்கலாம். நூற்றைம்ப தாண்டுகாலம் முன்பு இந்தியாவில் எழுந்த முதற்பெரும் கருத்தியல் அலை என்பது இந்து மதச்சீர்திருத்த இயக்கங் களால் உருவாக்கப்பட்டது. இந்துமதத்தின் ஆசாரங்களும் நம்பிக்கைகளும் கொள்கைகளும் வாழ்க்கையின் அனை த்து பகுதிகளையும் கட்டுப்படுத்தியிருந்த காலகட்டத்தில் மதத்தைச் சீர்திருத்தாமல் வாழ்க்கை முன்னகரமுடியா தென்ற நிலை உருவானது. ஆகவேதான் ஞானிகளும் சிந்தனையாளர்களும் மதத்தை மறுபரிசீலனை செய்யத் தொடங்கினர்.
பிரம்மசமாஜம், ஆரியசமாஜம், ராமகிருஷ்ண இயக்கம், வள்ளலார் இயக்கம், நாராயணகுருவின் இயக்கம் போன்ற அனைத்துக்கும் இடையேயான ஒற்றுமைகள் சில உண்டு.
ஆசாரங்களையும் மதத்தையும் ம் அரசியல்
பிரித்துப்பார்த்தல், சடங்குகள் நேரடியாக
மற்றும் நம்பிக்கைகளுக்குப் பதி கொண்டுள்ள
லாக மதத்தின் தத்துவத்தையும் டிப்படையிலேயே
மெய்யியலையும் முன்னிலைப் ப்போதும் அதில்
படுத்துதல், மதத்தின் அதிகாரக் பது அரசியலே.
கட்டுமானத்தை எளியவர்களுக்
நேரடியாகத்
குச் சாதகமாக ஆக்குதல் ஆகி
யவை அவை. Dகவியல் அடுத்த
| இந்த மதச்சீர்திருத்த அமைப் f அறநெறிகள்.
புகள் இந்தியாவின் பொதுச்சிந்
தனையில் நவீன காலகட்டத்தை நோக்கிய முதல் முன்னகர்வை உருவாக்கின என்று சொல் லலாம். இன்றும்கூட இந்த மதச்சீர்திருத்த அமைப்புகளின் வழிவந்த சிந்தனையாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்க ளின் பாதிப்பும் நம் பொதுச்சிந்தனையில் உள்ளது. உதார
ணமாக வள்ளலாரை கருத்தில்கொள்ளாமல் தமிழ்ச் சிந்தனையையோ நாராயண குருவை எண்ணாமல் மலை யாளச் சிந்தனையையோ பேசவே முடியாது. - இந்துமதச்சீர்திருத்த இயக்கங்களே இந்திய தேசிய இயக் கங்களின் அடிப்படைகளை அமைத்தன. தேசிய இயக்கம் இந்தியாவில் சில அடிப்படைச் சிந்தனைகளை அறிமுகம் செய்தது. அதன் உண்மையான பங்களிப்பே அதுதான் என்றுகூடச் சொல்லலாம். அவற்றை இவ்வாறு தொகுத் துக்கொள்ளலாம். அனைவருக்குமான பொது நீதி, தனிம னிதனின் சமூக உரிமைகள், அனைத்துத் தளத்திலும் மனி தர்கள் சமமானவர்களே என்ற எண்ணம், அரசியலைத் தீர்மானிப்பதில் மக்களின் பங்களிப்பு. ஒட்டுமொத்தமாக இவற்றை நவீனஜனநாயகக் கருத்துகள் எனலாம்.
கோகலே, திலகர், காந்தி, நேரு போன்ற தேசிய இயக்கத் தலைவர்கள் தொடர்ச்சியாக இச்சிந்தனைகளை ஊடகங் கள் வழியாக இந்தியாவின் பொதுச்சிந்தனையை நோக்கி முன்வைத்தனர்.அவர்களை ஆதர்சமாகக் கொண்ட நூற்
மே உப்டே, அமிழும்

Page 56
56
2014, பெப்ரவரி 16-28
சமகால்!
றுக்கணக்கான பேச்சாளர்களும் எழுத்தாளர்க அச்சிந்தனைகளை மொழியின் ஒவ்வொரு வ லும் ஒவ்வொரு தருணத்திலும் ஒலிக்கும்படிச் செ னர். பாரதி முதல் கல்கி வரை , சத்தியமூர்த்தி மு ம.பொ.சி வரை இங்கே செயற்பட்டவர்கள் பொதுச்சிந்தனையில் ஆற்றிய பங்களிப்பை தி வட்டமாக வரையறைசெய்யமுடியும்.
தேசிய இயக்கத்தின் எதிர்வினையாக நவீன ஜ யகச் சிந்தனையாளர்களின் ஒரு வரிசை இங்கே வானது. அம்பேத்கர், எம்.என்.ராய், ராம் மனே லோகியா போன்றவர்கள். அவர்களுடைய சிந்த களும் பல்வேறு வடிவில் தொடர்ச்சியாக நம்முன பொதுசிந்தனையை இயக்கி முன்னெடுத்துச் றன. அவர்கள்தான் நம் இன்றைய இலக்கிய, லாறு, சமூகவியல் நோக்குகளை வடிவமைத்திரு றார்கள் என்பதைக் காணலாம். தமிழகத்தில் க. முதல் சுந்தர ராமசாமி வரையிலான எழுத்தாளர் டம் அவர்களின் செல்வாக்கு உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை மார்க்சியச் சிந்த கள் 1930களிலேயே வந்துவிட்டிருந்தாலும் சுதந்த துக்குப்பின்னரே அவை வலுவாக வேரூன்ற எஸ்.ஆர்.டாங்கே, இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பு கே.தாமோதரன், டி.டி.கோஸாம்பி போன்றவர் பல்வேறு கோணங்களில் மார்க்ஸிய சிந்தனைக இந்தியச்சூழலில் விவாதித்து வளர்த்தெடுத்த தொடர்ச்சியாக இதழ்கள் மூலமும் மேடைகள் மும் முன்வைக்கப்பட்ட மார்க்சியநோக்கு பொதுச்சிந்தனையை வலுவாக வழிநடத்தியது. ெ காந்தன் வரையிலான நம்முடைய முதன்மை எ தாளர்கள் கணிசமானவர்கள் மார்க்சிய நோக்கு வர்கள்.
இக்கருத்தியல்களை ஒட்டி தமிழகத்தில் நவீனம் னைகளைத் தங்களுக்கு மட்டுமே உரிய நோக்கு முன்வைத்தவர்கள் என நான் மூன்று முதற்சிந்த யாளர்களைச் சுட்டிக்காட்டுவதுண்டு. பண் அயோத்திதாசர், மு.தளையசிங்கம், எஸ்.என்.நா சன். இவர்களில் அயோத்திதாசரை மதச்சீர்திரு அலையில் சேர்க்கலாம். மு.தளையசிங்கம் இந் தேசிய எழுச்சியின் அலையைச் சேர்ந்தவர். « என்.நாகராசன் மார்க்சிய சிந்தனைக்கு நம்முன. கொடை.
இதெல்லாமே சென்ற இருபதாண்டுகளுக்கு மு வரை இருந்த நிலை. இந்திய அளவிலும் தம் சூழலிலும் நம் பொதுச்சிந்தனையை உருவாக் அடிப்படைக்கருத்துகளில் முன்வைத்த முதற்பு னையாளர்கள் இருந்தனர். அவர்களை ஒட்டி ! னைகளைத் தொடர்ச்சியாக முன்வைத்த எழுத்த களும் பேச்சாளர்களும் இருந்தனர். ஒவ்வொருவு

ளும்
டிவி
சய்த தல் நம்
பட்ட
எநா உரு பாகர் னை
டய.
சென் வர்
நக்கி
நா.சு
களி
னை
திரத்
நின. பாடு,
ர்கள்
ளை
இன்று முதுமை எய்தி காலத்துக்குள் சென்றுகொண்டி ருக்கிறார்கள். எழுத்தாளர்களில் ஜெயகாந்தனையும் சிந்தனையாளர்களில் கோவை ஞானியையும் அக்கா லகட்டத்தின் கடைசிக் குரல்கள் என்று சொல்லலாம். | இங்கே எழும் வினா இதுதான்.இன்று அத்தகைய தணியாவிசையுடன் செயற்படும் முதற்சிந்தனை யாளர்கள் யார் யார்? நம் பொதுச்சிந்தனை என்ற மையத்தை நோக்கி வந்துசேரும் இந்தியக் குரல்கள் எவை? இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாடு எழுதிய ஐம்பதா யிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைத் தொகுத்து வெளியிட்ட மார்க்சிய ஆய்வாளரான பி.கோவிந்தப் பிள்ளை இதைச் சுட்டிக்காட்டினார். பொதுச்சிந்த னையை நோக்கி வந்துசேரும் விசைகொண்ட பெரும் ஆளுமைகள் இந்தியாவில் இல்லாமலாகிறார்கள் என்றார் அவர்.
ஓர் உவமை சொல்லலாம். முதற் சிந்தனையாளன் என்பவன் பாலையில் பூக்கும் மரம். அவன் காற்றில் வீசும் கோடானுகோடி மகரந்தத்துகளில் மிகச்சிலவே உரிய கருவல்லிகளைக் கண்டுகொள்கின்றன. காயா கிக் கனிகின்றன. அத்தகைய வீச்சுடன் செயற்படா விட்டால் அவன் அவனைப்போன்ற சிலருக்கு மட் டுமே தெரிந்தவனாக நின்று மறையவே நேரும். அத்தனை மகரந்தங்களையும் உருவாக்கும் விசை அந்த மரத்துக்குள் உறையும் வேட்கைதான். பரவ வேண்டும் என்றும் வாழவேண்டும் என்றும் அந்த மரம் கொள்ளும் இச்சை.
இன்றைய சூழலில் இந்தியாவில் எந்த மொழியி லும் அத்தகைய பெரும் வீச்சுடன் எவரும் செயற்படு வதாகத் தெரியவில்லை என்பதே உண்மை. விரி வான ஒரு தேடலில் கடைசியாகச் சொல்லத்தக்கவர் நவகாந்தியச் சிந்தனையாளரான அஷிஷ் நந்தி மட் டுமே. இலங்கைச் சிந்தனையாளரான ரெஜி சிரிவர்த் தனேயையும் ஓர் எல்லைவரை சுட்டிக்காட்டலாம். அவர்களும் வரும் எண்பதுகளைச் சேர்ந்தவர்கள். தொண்ணூறுகளுக்குப்பின் என்ன நிகழ்ந்துகொண்டி
ருக்கிறது?
இன்றைய சிந்தனையாளர்கள் இரு பெரும் பிரிவு களாக இருக்கிறார்கள். ஒருசாரார் பெரும் ஊடகங்க ளின் உதவியுடன் பரவலாகத் தெரியவந்தவர்கள். ஆனால் இவர்கள் அசலாக எதையும் சிந்திப்பதில்லை. பெரும்பாலும் பத்தி எழுத்தாளர்கள் அல்லது இத ழாளர்கள். சமகால அரசியலையோ சமூகவிய லையோ மாறாத சில பொதுமதிப்பீடுகளின் அடிப்ப டையில் எடைபோட்டு கருத்துரைத்துக்கொண்டே இருப்பார்கள். நம் பொதுச்சிந்தனைக்கு இவர்கள் தொடர்ந்து வந்துசேர்ந்தாலும் பாதிப்பு மிகக் குறைவே. மிகச்சிறந்த உதாரணம் என்றால் ராமச்சந் திர குகாவைச் சொல்லலாம்.
னர்.
மூல
நம்
ஜய எழுத்
ள்ள
சிந்த
டன்
னை
எடித
கரா நத்த கதிய எஸ். டெய
ன்பு நிழ்ச் கிய சிந்த
சிந்த
Tளர் பராக

Page 57
இன்னொருசாரார் முழுக்கமுழுக்க கல்வித்துறைக்குள் அல்லது தங்களுக்குரிய அறிவுத்துறைக்குள் மட்டுமே செயற்படக்கூடியவர்கள். இன்னொரு நிபுணரால் மட் டுமே அணுகக்கூடியவர்கள். இன்றைய அறிவுத்துறைகள் மிகமிக நுட்பமானவையாக ஆகிக்கொண்டிருக்கின்றன. உச்சகட்ட உழைப்புடன் அத்துறைக்குள் தொடர்ந்து செயற் பட்டால் மட்டுமே அங்கே வெற்றிபெறமுடியும் என்ற நிலை உள்ளது. ஆகவே, அந்த அறிவுத்துறைக்கு அப்பால் அறியப்படும் அறிஞர்களே குறைவு. பொதுவாக பொதுச் சிந்தனைத் தளத்தில் அதிகம் கவனிக்கப்படும் வரலாற்றா ய்வுக்குக் கூட இன்று இதே நிலைதான் உள்ளது. டி.டி.கோசாம்பியின் வரலாற் றாய்வுகள் இந்திய சிந்தனை
இன்றைய சிந்தனை பில் அலைகளைக் கிளப்பி
இன்றைய சிந்தனை புதிய வாசல்களைத் திறந்த
பெரும் பிரிவினர்களா அறு ப து க ளுக் குப் பின்
ஒருசாரார் பெரும் ஊ இங்கே எந்த வரலாற்
யுடன் பரவலாகத் ெ றாசிரியரும் அத்தகைய வலு
இவர்கள் அசலாக வான பாதிப்பை உருவாக்க வில்லை.
தில்லை. இன்னொ அப்படியென்றால் நம்மு
முழுக்க கல்வித்து டைய இன்றைய பொதுச்சிந்
தங்களுக்குள்ள அற தனையை உருவாக்கும்
மட்டுமே செயர் விசைகள் என்ன? விரிவான
இன்னொரு நிபு ஆராய்ச்சிக்குரிய ஒரு வினா
| அணுகப்படக்கூடியவ இது. இன்றைய ஊடகங்கள் அனைத்தையும் கருத்தில்கொண்டு யோசிக்கவேண்டிய ஒன்று. எழுத்தாளனாக என்னுடைய பொதுப்பார்வையில் இன்றைய பொதுச்சிந்தனை முந்தைய காலகட்டங்களைப் போல பலவகையான கருத்தியல்களால் தீர்மானிக்கப்படு வதில்லை, அது முழுக்கமுழுக்க தொழில்நுட்பத்தை மட் டும் சார்ந்ததாகவே உள்ளது என்று தோன்றுகிறது.
ஊடகங்களையும் எழுத்துக்களையும் பொதுவாக நோக் கினால் சென்ற பதினைந்தாண்டுகளில் தொழில்நுட்ப விந் தைகள், அது உருவாக்கும் வாய்ப்புகளைப்பற்றிய விவா தங்களே அதிகமும் கண்ணுக்குப்படுகின்றன. தொழில்நுட் பம் உலகை அழுத்தி ஒன்றாக்கிக்கொண்டிருக்கிறது. இதன் விளைவாக ஒவ்வொருவருக்கும் உலகின் பல பக்கங்கள் அணுகக்கூடியவையாக இருக்கின்றன. இது அளிக்கும் விந்தையுணர்ச்சியும் மனக்கிளர்ச்சியுமே எங்கும் காணக்கி டைக்கிறது. எந்தச்சிந்தனையும் வலுவான பாதிப்பைச் செலுத்துவதாகப் பேசப்படவில்லை. எதுவும் நீடித்துப் பேசப்படுவதுமில்லை.
நான் சொல்வது எளிய மனங்களைப்பற்றி அல்ல. சிந்த னைக்கான ஆற்றலும் பழக்கமும் கொண்டவர்களைப் பற்றி. அவர்களேகூட உலகின் புதிய பகுதிகளை அறிந்து கொள்ளும் ஆர்வத்தையே வெளிப்படுத்துகிறார்கள். லிதுவேனிய இசையைப்பற்றியோ, உகண்டாவின் ஓவி

சமகாலம் - -
2014, பெப்ரவரி 16-28
கவ
யம் பற்றியோ, நிகராகுவாவின் சினிமா பற்றியோ கவ னிக்கிறார்கள், பேசுகிறார்கள். அவை பெரும்பாலும் புதிய அறிதல்களே ஒழிய புதிய சிந்தனைகள் அல்ல.
தொண்ணூறுகள் வரைக்கும்கூட வாழ்க்கையை புதிய கோணத்தில் விளங்கிக்கொள்வதற்கும் வகுத்துக்கொள்வ தற்கும் செய்யப்பட்ட முயற்சிகளும் அதன்விளைவான சிந்தனைகளும் இன்று கண்ணுக்குப்படவில்லை. வந்து குவியும் தகவல்களை ஒருங்கிணைக்கும் பார்வைகள் உரு வாகாத காரணத்தால் அவையெல்லாம் உடனுக்குடன் கொப்பளித்து மறைந்துகொண்டே இருக்கின்றன என்று தோன்றுகிறது.
நேற்றைய சூழலை இப் னயாளர்கள்
படி விளக்கலாம். நிலத்தா னயாளர்கள் இரு
லும் காலத்தாலும் எல்லை
வகுக்கப்பட்ட பண்பாடு -க இருக்கிறார்கள்.
களை நோக்கி வெளியே டகங்களின் உதவி
இருந்து சிந்தனைகள் வந் தரிய வந்தவர்கள்.
தன. அவை இங்குள்ள எதையும் சிந்திப்ப
சிந் த னை யாளர் க ளைப் ரு சாரார் முழுக்க
பாதித்தன. அப்பாதிப்புகள் Dறக்குள் அல்லது
இங்கே உள்ள பொதுச்சிந்த திவுத் துறைக்குள்
னைத்தளத்துக்கு மெல்ல 5படக்கூடியவர்கள்.
மெல்ல வந்து சேர்ந்து மாற் னரால் மட்டுமே
றங்களை - உருவாக்கின. ர்கள்.
இன்று அந்த எல்லைகள்
திறந்து விடப்பட்டிருக்கின் றன. ஒவ்வொரு பண்பாடும் நேரடியாக உலகப்பண்பாடுக ளுடன் தன்னைக் கரைத்துக்கொண்டிருக்கிறது. இன்று நம் பொதுச்சிந்தனையைத் தீர்மானிப்பவர்கள் சிந்தனையாளர் கள் அல்ல. உலகளாவிய ஊடகங்கள் மூலம் நம்முடன் வந்து மோதும் பிற சமூகங்களின் பொதுச்சிந்தனைகள் தான்.
இதை ஒரு குறையாக அல்லது சிக்கலாக நான் குறிப்பிட விரும்பவில்லை. இது ஒரு சமகால நிகழ்வு. இதற்கான காரணங்களை பலகோணங்களில் ஆராயலாம். இதன் விளைவுகளையும் கணிக்கலாம். ஆனால் நம் கண்ணெ திரே சிந்தனைகளுக்கான இடத்தை தகவல்புயல் எடுத்துக் கொண்டிருக்கிறது. நம் சமகாலப் பொதுச்சிந்தனையை நோக்கி என்ன சொன்னாலும் தகவல் பெருக்கின் இரைச்ச லில் ஒன்றாகவே அதுவும் ஆகிவிடும் நிலை உருவாகி விட்டிருக்கிறது.
இன்று ஒரு முதற்சிந்தனையாளன் தன் விரிவான சிந்த னைகளைத் தொடர்ந்து முன்வைத்தால் அது சென்றகாலம் போல தொடர்ந்து விவாதிக்கப்பட்டு மெல்லமெல்ல சுருக்கப்பட்டு அடுத்தடுத்த தளங்களுக்கு நகர்ந்து பொதுச் சிந்தனையைத் தீர்மானிக்கும் ஆற்றல்புள்ளிகளாக ஆவ தில்லை. அந்த மகரந்தங்கள் புயலால் அள்ளி முடிவற்ற
வானில் வீசப்பட்டுவிடும்.

Page 58
58
2014, பெப்ரவரி 16-28
சமகால

ஜெயலலிதா இந்தியாவின் பிரதமராக முடியுமா?
ஜெயலலிதாஇடதுசாரிக்கட்சிகள் தலைமையிலான முன்னணி தமிழ் நாட்டிலிருந்தும் மேற்கு வங்கத்திலிருந்தும் 40-50 ஆசனங்களைப் பெற முடிந்து
உத்திரப் பிரதேசத்தில் முலாயம் சிங்கும் மாயாவதியும் கடுமையான தோல்வியைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தில் பிரதர் பதவிக்கான ஒருவராக ஜெயலலிதா முன்னரங்கத்தில்
நிற்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்
* ஒல்லி \
டயறி
எம்.பி.வித்தியாதரன்

Page 59
திர்வரும் லோக்சபாத் தேர்தலுக் காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துக்கொண்ட கையோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர் ஏ.பி.பரதன் தங்களது கூட்டணி வெற்றிபெற்றால், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இந் தியாவின் பிரதமராக வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகும் என்று குறிப்பிட்டிருந்தார். அவரது கூற்று ஜெயலலிதா மீது கவனத்தைக் குவிய வைத்திருக்கிறது. பிரதமராக வர வேண்டுமென்ற ஜெயலலிதாவின் அபிலாசை எல்லோருக்கும் தெரிகி
D
என்று முக்கியமான ளையும் காங்கிரஸ் உத்தரப்பிரதேசத்தை யம் சிங் யாதவின் ச மற்றும் மாயாவதியி கட்சி ஆகியவற்றில் ஐக்கிய முற்போக்கு அதன் 'உயிர்வாழ்வு ருக்கிறது முலாயம் பானர்ஜியும் தாங் தேர்தலில் தனித்ே போவதாக அறிவி யில், அதுவும் தேர்த ஒரு சில மாதங்க நிலையில் காங்கிரெ பிக்கை எதுவும்
கம்யூனிஸ்ட் கட்சிகளின் தை
தேர்தல் முடிவுகள் எந்த வகையில் அமையும் என்பது குறித்து நிச்சயமற் றதொரு நிலை காணப்படுவதன் கார பரதனின் இக்கூற்று பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகி றது. லோக்சபாவில் தற்போது 203 ஆசனங்களுடன் ஐக்கிய முற்போக் குக் கூட்டணி அரசுக்குத் தலைமை தாங்கும் காங்கிரஸ்கட்சி தேர்தலில் படுதோல்வியடையப் போகிறது என் பது அனேகமாக நிச்சயமான ஒன்று. பல்வேறு மாநிலங்களில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற தேர்தல்களில்
ணமாகவே
மக்கள் வாக்களித்த போக்கை அடிப்ப டையாகக் கொண்டு நோக்கும்போது இத்தகையதொரு முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம், மேற்கு வங்காளத்தில் திரிநாமுல் காங்கிரஸ்
தோன்றுகின்றது.
இத்தகைய சூழ்நி தாக் கட்சியின் பிர ரான குஜராத் முதல மோடியே பிரதமர் ப்புகள் கணிசமான கின்றன என்று என் தனது மாநிலத்தில் தார அபிவிருத்தியை டியதன் மூலமாக நா யில் மோடி பெரு பெற்றிருக்கிறார். ம ளுக்கான தேர்தல் பிரதேசத்திலும் இ சதிஷ்காரிலும் டில் ஜனதாக்கட்சி சிற பாட்டை வெளிக்க ep6 அக்கட்சி ஆட்சிய6
உண்மையே.
 
 
 
 
 

சமகாலம் ா நேச அணிக இழந்துவிட்டது. ச் சேர்ந்த முலா மாஜ்வாதிக் கட்சி ன் பகுஜன் சமாஜ் ா ஆதரவிலேயே க் கூட்டணி அரசு புக்காகத் தங்கியி சிங்கும் மம்தா கள் லோக்சபாத் த போட்டியிடப் த்திருக்கும் நிலை லுக்கு இன்னமும் ளே இருக்கின்ற ஸுக்கு வேறு நம் இல்லையென்றே
லவர்களுடன் ஜெயலலிதா
லை பாரதிய ஜன தமர் வேட்பாள மைச்சர் நரேந்திர ாகக்கூடிய வாய் அளவுக்கு இருக் என வைக்கிறது. பாரிய பொருளா ப நிகழ்த்திக் காட் ட்டு மக்கள் மத்தி ம் வரவேற்பைப் ாநில சட்டசபைக களில் மத்தியப் இராஜஸ்தானிலும் லியிலும் பாரதீய ப்பான செயற் ாட்டியது என்பது ாறுமாநிலங்களில் மைக்க முடிந்தது.
| 20:14, Ուլնgaյrfi 18-28 |
ஆனால், டில்லியில் கூடுதலான ஆச னங்களைப் பெற்ற தனிக்கட்சியாக பாரதீய ஜனதா வந்த போதிலும், அர சாங்கத்தை அமைக்க முடியவில்லை. சகலரையும் திகைக்க வைக்கக்கூடிய தாக அடுத்ததாக கூடுதல் எண்ணிக் கையில் ஆசனங்களைப் பெற்ற ஆம் ஆத்மி கட்சி (70 ஆசனங்களைக் கொண்ட சட்டசபையில்) 8 ஆசனங் களை மட்டுமே பெற்ற காங்கிரஸ் கட்
சியின் ஆதரவுடன் டில்லியில் ஆட்சியை அமைக்கக்கூடியதாக இருந்தது.
ஆனால், டில்லியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதென்பது அவ்வளவு சுல
பமான காரியம் அல்ல என்பது
மோடிக்கும் பாரதீய ஜனதாவுக்கும் நன்கு தெரியும். மத்தியில் அரசாங் கத்தை அமைக்க வேண்டுமென்றால் பாரதீய ஜனதா உத்தரப்பிரதேசத்திலும் பீஹாரிலும் மகாராஷ்டிராவிலும் உறு தியான வெற்றியைப் பெறவேண்டும். லோக்சபாவிற்கு 80 எம்.பி.க்களை அனுப்புகிற உத்தரப்பிரதேசத்தில் பாரதீய ஜனதாவுக்கு தற்போது வெறு மனே 10 ஆசனங்களே இருக்கின் றன. பீஹார் 40 ஆசனங்களையும் மகாராஷ்டிரா 48 ஆசனங்களையும் கொண்டவை. பீஹாரில் 15 எம்.பி.க்க ளையும் மகாராஷ்டிராவில் 9 எம்.பி.க் களையும் தற்போது பாரதீய ஜனதா கொண்டிருக்கிறது. பீஹாரில் ஜனதா தள்ளும் மகாராஷ்டிராவில் சிவ சேனையும் அக்கட்சியின் நேச அணி கள். இந்த மாநிலங்களில் பாரதீய

Page 60
0 2014, பெப்ரவரி 16-28
சமகாலம்
ஜனதா சிறப்பான செயற்பாட்டை
மர் பதவிக்கான வெளிக்காட்டாத பட்சத்தில், மத்தி |
லலிதா முன்னரங் யில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற் - வாய்ப்புகள் அே கான வாய்ப்புகள் மங்கலாகவே
வையாக இருக்கு இருக்கும். குறிப்பாக மோடியின் அர |
கள் அவற்றில் சியல் நாட்டு மக்கள் மத்தியில் பிளவு மம்தா பானர்ஜி களைத் தீவிரப்படுத்தக் கூடியது என் |
ஆதரிக்கப் போ பதால் அவரை பிரதமர் வேட்பாளராக
இந்த முன்னணி பாரதீய ஜனதாவின் நேசக்கட்சிகளில் -
லேயே த பலவும் இன்னமும் ஏற்றுக்கொண்ட போகின்றது. அது தாக இல்லை.
னணிக்கு சந்தி டில்லியில் ஆம் ஆத்மியின் சிறப் தெலுங்கு தேசம் பான செயற்பாடும் ஏனைய நகரப்
ரெட்டியின் வை புறங்களிலும் அக்கட்சிக்கு கிடைக் |
போன்ற கட்சிக கும் என்று எதிர்பார்க்கப்படும் ஆதர
சாத்தியம். கடந்த வும் மோடிக்கும் பாரதீய ஜனதாவுக் காங்கிரஸ் கட்சி கும் பெரும் கவலையைக் கொடுத்தி தந்தையார் வை. ருக்கின்றன. ஆம் ஆத்மியின் வரவு மாநிலத்தில் கட்சி இல்லையென்றால் இந்தத் தேர்தலில் கினார்) பெருவெ பாரதீய ஜனதா மிகவும் எளிதாக பிரதேசத்தில் இ வெற்றியைப் பெறக்கூடியதாக இருந் கட்சிகளும் பெ திருக்கும். ஆம் ஆத்மி அமைச்சர்க ளைக் கைப்பற்று
ளின் எளிமையான வாழ்வும் வறிய கப்படுகிறது. மக்களுக்கு ஆதரவான அக்கட்சியின் (ஒரிசா), சமாஜ் கொள்கைகளும் கிராமப்புறங்களில் |
சமாஜ் கட்சி, பீ உள்ள மக்களைக் கூட கவரத் தொடங் -
நிதிஷ் குமாரின் கிவிட்டன. இதனால் மோடியின் பணி முன்னாள் பிரதம் மேலும் கஷ்டமானதாகிவிட்டது.
மதச்சார்பற்ற 8 டில்லியில் உள்ள சகல லோக்சபாத் பவாரின் தேசிய தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போன்ற பிராந்தி வெற்றிபெறும் என்று அபிப்பிராய இந்த முன்னல் வாக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.
கொள்ளக்கூடும். அக்கட்சி நாடு பூராகவும் 20-30 ஆச
- ஜெயலலிதாவு: னங்களைக் கைப்பற்றுமேயானால்,
ராக வரக்கூடிய (காங்கிரஸ்கட்சி அண்மித்தாக வரமு முதலமைச்சர் ம டியாமற் போகக்கூடிய நிலையிலும்
திரமே. மூன்று கூட) பாரதீய ஜனதாவுக்கான
அதிகமான கால சவால் மேலும் கடுமையானதாகி
காளத்தை ஆட்சி விடக்கூடும்.
முன்னணியைப்பு அத்தகைய பின்புலத்திலே, ஜெய
செய்த பானர்ஜி லலிதா மற்றும் இடதுசாரிக் கட்சிகள்
ஆதரவுத் தளத் தலைமையிலான முன்னணி முக்கிய .
படுத்திக் கொண் மான பாத்திரத்தை வகிக்கக்கூடியதாக
வங்காளம் 42 ( இருக்கும். இந்த முன்னணி தமிழ் ளைக் கொண்ட நாட்டிலிருந்தும் மேற்குவங்கத்திலி தேர்தலில் காங் ருந்தும் 40-50 ஆசனங்களைப் பெற
திரிநாமுல் காங் முடிந்து, உத்தரப் பிரதேசத்தில் |
களை வென்றது முலாயம் சிங்கும் மாயாவதியும் பார இடதுசாரி முள் தீய ஜனதாவிடம் கடுமையான தோல் சட்ட சபைத்தே வியைச் சந்திக்கும் பட்சத்தில், பிரத அக்கட்சி இத்தட

ஒருவராக ஜெய தொகுதிகளைக் கைப்பற்றும் என்று பகத்தில் நிற்கக்கூடிய எதிர்பார்க்கப்படுகிறது.
னகமாக நிச்சயமான காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைப் தம். இடதுசாரிக்கட்சி பலத்தைப் பெறத்தவறும்பட்சத்தில், [ பரமவைரியான பாரதீய ஜனதா ஆட்சியதிகாரத்துக்கு யை எதுவிதத்திலும் வந்துவிடாதிருப்பதை உறுதி செய்து வதில்லை என்பதால்
கொள்வதற்காக அது மேற்கூறப்பட்ட ஜெயலலிதாவினா முன்னணிக்கு வெளியில் இருந்து லைமைதாங்கப்படப்
ஆதரவு அளிக்கக்கூடியதும் சாத்தி ந்தகையதொரு முன் யம். இதே தந்திரத்தையே காங்கிரஸ் ரபாபு நாயுடுவின் டில்லியிலும் கையாண்டது. பாரதீய கட்சி, ஜகன் மோகன்
ஜனதா ஆட்சிக்கு வந்துவிடாதபடி .எஸ்.ஆர்.காங்கிரஸ்
ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவ ள் ஆதரவளிப்பது ளிக்கத் தீர்மானித்தது. அந்தத் தீர்மா , பொதுத் தேர்தலில்
னத்தைத் தொடர்ந்து கட்சி பெரும் (அப்போது ஜகனின்
சிக்கலுக்குள் மாட்டுப்பட்டிருக்கிறது. எஸ்.ராஜசேகரரெட்டி
ஆம் ஆத்மி அரசாங்கம் டில்லியில் க்குத்தலைமை தாங்
மூன்று தடவைகள் முதலமைச்சராக பற்றிபெற்ற ஆந்திரப் பதவிவகித்த ஷீலா தீக்ஷித் உட்பட த்தடவை இவ்விரு காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு எதி ருமளவு தொகுதிக ராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக ம் என்று எதிர்பார்க் ளைச் சுமத்தி விசாரணை நடத்தி தண் பிஜு ஜனதாதள் டிப்பதில் அவசரம் காட்டுகிறது. வாதிக்கட்சி, பகுஜன் எனவே அண்ணா தி.மு.க.- இடது ஹார் முதலமைச்சர் சாரி முன்னணியின் முக்கியத்துவத் ஐக்கிய ஜனதா தள், தைக் குறைத்து மதிப்பிட முடியாது. மர் தேவகெளடாவின்
முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக ஜனதா தள், சரத்
ளுடன் கூட்டை ஏற்படுத்திக்கொள்ள பவாதக் காங்கிரஸ்
ஜெயலலிதா அடுத்து மார்க்சிஸ்ட் கம் யெக் கட்சிகளுக்கும் யூனிஸ்ட் கட்சியுடனும் உடன்பாடு னியில் இணைந்து |
ஒன்றுக்கு வந்தார். தேசிய ரீதியில்
பெரியதொரு முன்னணியை அமைத் க்குப் போட்டியாள
துக்கொள்வதற்கு ஏ.பி.பரதனும் வர் மேற்குவங்காள
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ம்தா பானர்ஜி மாத் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்
தசாப்தங்களுக்கும் தும் கடுமையாகப் பாடுபட்டுக்கொண் மமாக மேற்கு வங் டிருக்கிறார்கள். ஏற்கனவே பல கட்சி 2 செய்த இடதுசாரி
கள் (சுமார் பத்துக்கட்சிகள்) பாராளு படுதோல்வியடையச்
மன்றத்தில் ஒன்று சேர்ந்து பணியாற்ற மாநிலத்தின் தனது
முன்வந்திருக்கின்றன. அவை காங்கி தை தினமும் வலுப்
ரஸையும் பாரதீய ஜனதாவையும் "டிருக்கிறார். மேற்கு
எதிர்த்துப் போராடப்போவதாக அறி லோக்சபா தொகுதிக வித்திருக்கின்றன. அந்தப் போராட் து. கடந்த பொதுத் டத்தை எவ்வாறு பயனுறுதியுடைய கிரஸுடன் சேர்ந்து முறையில் முன்னெடுப்பது என்பதற் கிரஸ் 20 தொகுதி
கான வியூகங்கள் வகுக்கப்படுகின் 1. அதற்குப் பிறகு றன. எனணியை மாநில இந்தக் குழுவுக்கு ஜெயலலிதா மிக ர்தலில் தோற்கடித்த வும் ஏற்புடைய ஒரு தலைவர். தலை வை குறைந்தது 30 மைப் பதவிக்குப் போட்டியிடக்கூ

Page 61
டிய இன்னொருவர் முலாயம் சிங் யாதவ். ஆனால், பெரும் எண்ணிக்கை யிலான எம்.பி.க்களைக் கொண்ட அணி யின் பலம் அவருக்குக் கிடைக்காமல் போகலாம். தற்போது உத்தரப் பிரதேச த்தை ஆட்சி செய்யும் யாதவின் கட்சி பொதுத்தேர்தலில் படுமோசமான பின் விளைவைக் காணும் என்று எதிர்பார்க் கப்படுகின்றது. மோடியின் நம்பிக்கைக் குரியவரான அமித் ஷாவே உத்தரப்பிர தேசத்தில் பாரதீய ஜனதாவை மீளக்கட் டியெழுப்பும் பணிகளுக்குப் பொறுப் பாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அங்கு
ஜெயலலிதாவுக்கு போட்டியாக வரக்கூடியவர்
மம்தா பானர்ஜி மாத்திரமே. பல கட்சியின் தலைவர்கள் பிரதமராகும் அபிலாசையை மனதில் கொண்டிருக்கிறார்கள். சிலர் வெளிப்படையாகச்
சொல்கிறார்கள். வேறு சிலர் வெளியில்
சொல்லாமல் இருக்கிறார்கள்
மீள் எழுச்சி பெறுகின்ற பாரதீய ஜனதா வையும் பாரம்பரிய எதிரியான மாயா வதியின் பகுஜன் சமாஜ் கட்சியையும் எதிர்த்து யாதவ் கட்சி போட்டியிட வேண்டியிருக்கிறது. மாநில மட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸுடன் கைகோர்க்கும் என்று பேச்சுகள் அடி படுகின்றன.
இடதுசாரிகளின் முன்முயற்சியுடன் முன்னணியொன்று அமைக்கப்படக் கூடிய பட்சத்தில் தலைமைப் பதவிக்குப் போட்டியிடக்கூடிய ஏனையவர்களை விட மேம்பட்ட நிலையில் ஜெயலலிதா இப்போது இருக்கிறார். பிரதமர் பத விக்கு ஜெயலலிதா என்ற பிரசாரத்தை அண்ணா தி.மு.க உறுப்பினர்கள் ஏற்கெ னவே ஆரம்பித்து விட்டார்கள். என் றாலும் தனது பலம் மற்றும் வாய்ப்பு
நன்கறிந்துகொண்டவரான
களை

சமகாலம்
2014, பெப்ரவரி 16-28
- 61
ஜெயலலிதா இதுவிடயத்தில் மிகவும் பரபரப்புக் காட்டாமல் நடந்துகொள்கி றார். அண்ணா தி.மு.க.வின் தலைவி பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்ப டுத்தப்படுவாரா? என்று செய்தியாளர் கள் கேட்ட போது அதற்குப் பதில் அளித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் பரதன் 'தேர்த லில் நாம் வெற்றி பெற்றால் ஜெயலலிதா பிரதமராவதற்கான வாய்ப்புகள் பிரகாச மாகும்' என்று கூறினார். ஆனால், அப் போது குறுக்கிட்ட ஜெயலலிதா அத்த கைய சகல விவகாரங்களும் பின்னரே ஆராயப்படும். இப்போது எமது இலக்கு ஐக்கியப்பட்டு உழைத்து தமிழ் நாட்டி லும் புதுச்சேரியிலும் உள்ள 40 லோக் சபா தொகுதிகளையும் வென்றெடுப்ப தேயாகும் என்று குறிப்பிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.
தமிழ் நாட்டு மக்களின் மன உணர்வு களை ஜெயலலிதா நன்கு அறிவார். கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அந்த மக்கள் தங்களது தலைவர்களுடன் உணர்வு பூர்வமாகப் பிணைக்கப்பட்ட வர்கள். பிரதமர் வேட்பாளராக ஜெய லலிதா முன்னிலைப்படுத்தப்பட்டால் தமிழ் நாட்டிலுள்ள 39 லோக்சபா ஆச னங்களிலும் அவரது கட்சி வென்றுவிட வும் கூடும். புதுச்சேரியில் உள்ள ஒரு லோக்சபா தொகுதியிலும் அவரின் கட்சி வெற்றிபெற முடியும். ஜெயலலி தாவின் பாதையில் பெரும் நெருக்கடி களை ஏற்படுத்தக்கூடிய வலுவான நிலையில் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகம் இல்லை. ஏ.ராஜா, கனிமொழி போன்ற தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கி றார்கள். மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகுவதற்கு முன்ன தாக அமைச்சராக இருந்த கருணாநிதி யின் மகன்களில் ஒருவரான மு.க.அழ கிரி எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கிறார். அவர் அண்மையில் கட்சியில் இருந்தும் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதன் விளைவாக தேர்தலில் தி.மு.க.வின் வாய்ப்புகளுக்கு மேலும் பாதிப்பு ஏற் படும் என்பதில் சந்தேகமில்லை.
ஜெயலலிதாவிற்கு மோடியுடன் மிக வும் நல்ல உறவு இருக்கிறது. மோடி

Page 62
2 2014, பெப்ரவரி 16-28
சமகால
முதலமைச்சராகப் பதவியேற்ற வைப் பட்சத்தில் பார, வத்திற்கு தனது பிரதிநிதி ஒருவரை
ஆட்சியமைப்பது ஜெயலலிதா அனுப்பியிருந்தார்.
பெரும்பான்மை ஆனால், பிரதமர் வேட்பாளராக டியாமல் போகு மோடி முன்னிலைப்படுத்தப்பட்ட
வரக்கூடிய நிச் நாள் தொடக்கம் ஜெயலலிதா அவ தில் அதிஷ்டசா ரிடம் இருந்து தூரவிலகியே நிற்கி
போகிறார் என் றார். அண்மைக்காலத்தில் இருதட
| யும் ? வைகள் தமிழ் நாட்டிற்கு மோடி விஜயம் செய்த போதிலும் அவரை
ஜெயா ஜெயலலிதா சந்திக்கவில்லை. இதன்
வெளியுறவு. மூலம் ஜெயலலிதாவின் அபிலாசை
நரேந்திரமோடி யைத் தெளிவாகப் புரிந்து கொள்ளக்
தாவோ அல்லது கூடியதாக இருக்கிறது. தருணம்
எவர்தான் பிர அறிந்து செயற்படும் அரசியல் சாதுரி
புதிய அரசாங் யம் கொண்டவர் ஜெயலலிதா. அடல்
போது இந்திய பிஹாரி வாஜ்பாய், சோனியா காந்தி
கொள்கை மாற் போன்ற பெரிய தலைவர்களைக்கூட
பெரும்பாலும் காத்திருக்க வைத்தவர் அவர். அத
நீண்ட நாட்கள் னால் சரியான தருணம் வரும்
படுத்தி வரும் அ பொழுது தனது காய்களை நகர்த்த
ஐயுறவுகளைக் அவர் காத்துக்கொண்டிருக்கிறார்.
என்பது எல்லோ பிரதமர் வேட்பாளராக முன்னணிக்கு
2002 ஆம் ஆன் வருவதற்கும் தனக்குப் போட்டியாக
தில் இடம்பெ வரக்கூடியவர்களை விட மேம்பட்டு -
மோடிக்கு இரு நிற்பதற்கும் அவர் செய்ய வேண்டி
சம்பந்தம் கார யது தனது மாநிலத்தில் சாத்தியமா .
அவருக்கு விசா னளவிற்குக்கூடுதலான ஆசனங் சீனத் தலைமை களை - வென்றெடுப்பதேயாகும். க்கு நல்ல உறவுக இதுவே அவர் எதிர்நோக்கும் சவால். றும் கூறப்படுகி சகல கட்சிகளின் தலைவர்களுமே விஜயம் செய்த ( பிரதமராகும் அபிலாசையைத் தங்கள்
வைக்கப்பட்டிரு மனதில் கொண்டிருக்கிறார்கள். சிலர் கள் சிலரை விடு வெளிப்படையாகச் சொல்கிறார்கள். கடந்த வரு. வேறு சிலர் வெளியில் சொல்லாமல்
மோகன் சிங் பா இருக்கிறார்கள். அவ்வளவுதான்.
யம் செய்த போது யாருக்குத்தான் பிரதமராக வருவ
டையே கைச்சாத் தற்கு ஆசை இல்லை? நிதிஷ்குமார் டார் நதி நீர் மற்றும் அவரைப் போன்ற தலைவர்க
தடுத்தவர் மம்த ளும் கூட பிரதமர் பதவி மீது கண்
வில் தற்போம் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
கொள்கை தெ ஐக்கிய முன்னணிக்குத் தலைமை
அயல்நாடுகளும் தாங்குவதற்கு லல்லு பிரசாத் யாத
மற்றும் அமெரி வின் மேலாக ஜனதாதள் தலைவர் ஆகியவை ெ தேவகெளடா தெரிவு செய்யப்பட்ட
மாரும் முலாய போது என்ன நடந்தது என்று எல்லோ கள் சொந்த ருக்கும் தெரியும். பிறகு அந்தப் பதவி கொண்டிருக்கிற காலஞ்சென்ற ஐ.கே.குஜ்ராலுக்குச்
ஜெயலலிதாவி சென்றது. எனவே காங்கிரஸ் கூட் வெற்றிபெறுமே டணி பெருந்தோல்வியைக் காணும் த்தை அமைப்

யே ஜனதாவினாலும் பான்மைப் பலம் பாரதீய ஜனதாவிற் ற்குப் போதுமான குக் கிடைக்காமலும் போகுமேயா ப் பலத்தைப் பெறமு
னால் இந்தியாவின் வெளியுறவுக் மேயானால், அடுத்து
கொள்கை மீது ஜெயலலிதாவினால் Fயமற்ற காலகட்டத்
செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒரு யொக யார் இருக்கப்
நிலை தோன்றக்கூடும். புதிய அரசாங் பது யாருக்குத் தெரி
கத்தை அமைக்கக்கூடிய ஒரு தலைவ ராக வரக்கூடிய அதிர்ஷ்டம் ஜெயல
லிதாவிற்குக் கிடைக்குமானால் பலிதாவும்
இலங்கை தொடர்பான இந்தியாவின் 5 கொள்கையும்
கொள்கை நிச்சயமாக மாற்றம் டயோ, - ஜெயலலி
காணும். மம்தா பானர்ஜியோ
| ஜெயலலிதா ஒரு சக்திமிக்க தமராக வந்தாலும்
தலைவி. - அதிகாரிகளை எவ்வாறு கம் பதவியேற்கும்
கையாளுவதென்பதை நன்கு அறிந்த ாவின் வெளியுறவுக்
வர். அதிகாரிகளைப் பொறுத்தவரை றமடையும் என்பது.
யிலும் கூட அவரின் உத்தரவுகளின் நிச்சயம். தன்னை படி செயற்படுவதைத் தவிர வேறு Tாக அசௌகரியப்
வழி இருக்கப்போவதில்லை. தற் மெரிக்கா மீது மோடி
போது கூட்டணி அரசியலின் நெருக் கொண்டிருக்கிறார்
குதல்கள் காரணமாக பிரதமர் அலுவ ாருக்கும் தெரிந்ததே. லகம், வெளியுறவு அமைச்சு அலுவ Tடு குஜராத் மாநிலத்
லகம் மற்றும் சோனியா காந்தியின் ற்ற கலவரங்களில்
வாசஸ்தலம் என்று பல்வேறு இடங்க ப்பதாகக் கூறப்படும்
ளில் இருந்து வருகின்ற வெவ்வேறு -ணமாக அமெரிக்கா
பட்ட வழிகாட்டல்களின் பிரகாரமே வை மறுத்திருக்கிறது.
அதிகாரிகள் செயற்படவேண்டியிருக் த்துவத்துடன் மோடி
கிறது. கள் இருக்கின்றது என்
ஜெயலலிதா பிரதமராக வருவாரே பன்றது. சீனாவுக்கு
யானால் அவரது வெளியுறவுக் மோடி அங்கு தடுத்து
கொள்கையின் பிரதான கவனத்திற் ந்த குஜராத் வர்த்தகர்
குரிய விடயங்களில் ஒன்றாக இலங் வித்தும் இருக்கிறார்.
கைக் கொள்கை அமையும் என்பது டம் பிரதமர் மன்
நிச்சயம். இப்போதும் கூட இலங் ங்களாதேசத்தில் விஜ
கைத் தமிழர்களின் இலட்சியத்திற்கு து இருநாடுகளுக்குமி
உதவுமாறு மத்திய அரசாங்கத்திற்கு கதிடப்படவிருந்த ரீஸ் ஜெயலலிதா நெருக்குதல்களைக்
உடன்படிக்கையைத்
கொடுத்த வண்ணமே இருக்கிறார். நா பானர்ஜி. இந்தியா
அவரது கைக்கு அதிகாரம் வருமேயா தைய வெளியுறவுக்
னால் தமிழர்களுக்கு எதிரான பாரபட் ாடர்பில் குறிப்பாக
சமோ, அதிகாரப்பரவலாக்கமோ அல் டனான விவகாரங்கள் லது மீனவர்களின் பிரச்சினையோ க்காவுடனான உறவு எதுவாக இருந்தாலும் பல்வேறு வழி தாடர்பில் நிதிஷ்கு களின் ஊடாக இலங்கை அரசாங்கம் ம் சிங் யாதவும் தங் மீது கடுமையான நெருக்குதல்களை - நிலைப்பாடுகளைக் அவர் பிரயோகிப்பார். இது தமிழர் ார்கள்.
கள் தங்கள் இலட்சியத்தை அடைய பின் திட்டங்கள் உதவுமா? காலம் தான் பதில் சொல்ல
யானால், அரசாங்க
வேண்டும். பதற்கான பெரும்

Page 63
(53ஆம் பக்கத்தொடர்ச்சி...) பிறகு ஜெயலலித
அதை விடுத்து ஆறு தொகுதியி
வாய்ப்பு இருக்கிறது லோ, ஏழு தொகுதியிலோ போட்டி
விட்டார்கள். கம்! யிட்டால், அந்தத் தொகுதிகள் தவிர
கூட்டணி என்பது மற்ற தொகுதிகளில் மோடி இமேஜின் தால், இனி அ.தி.மு. பலன் கிடைக்காமல் போய்விடும்.
டணிக்கு வேலை ! அதனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி
தெளிவாகி விட்டது சேரும் கட்சிகளுக்கு வாக்குக் கிடைப் ணிக் கட்சிகளிடம் பதில் சிக்கல் தோன்றிவிடும். இந்த
கொள்ள வேண்டிய மூன்று கட்சிகளுடன் கூட்டணி அமை
உருவாக்கிவிட்டது. ப்பது ஒரு புறமிருக்க, பா.ஜ.க. தன்
தி.மு.க.வின் திருச்சி இமேஜைக் காப்பாற்றிக்கொள்ள
னத்தை ஈர்த்திருக்கி வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.. |
விற்கு அழைப்பு வி இதற்கிடையில் தமிழகத்தில் முக்
திருக்கிறது தி.மு.க கிய கட்சிகளான அ.தி.மு.க.வும்,
தே.மு.தி.க. பா.ஜ.க. தி.மு.க.வும் அதிரடியாக கூட்டணி
ரஸ் பக்கமோ போல் ஏற்பாடுகளில் மும்முரமாகி விட்டன.
லை. அ.தி.மு.க. பக் இரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்க கூடாது என்பதே கவ ளையும் அழைத்துப் பேசி 'உங்களு உளுந்தூர்ப்பேட்டை டன் கூட்டணி' என்ற உத்தரவாதத் அக்கட்சித் தொண் தைக் கொடுத்துவிட்டார் அ.தி.மு.க. லிதா எதிர்ப்பில்' எ பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இந் மாக இருக்கிறார் திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தி.மு.க. தலைமை . ஏ.பி. பரதனும், மார்க்ஸிஸ்ட் கம்யூ.
விட்டது. விஜயகாந் னிஸ்ட் கட்சியின் சார்பில் பிரகாஷ்
மன்னிக்கலாம். ஆ காரத்தும் சந்தித்து இந்த முடிவை
களை மன்னிக்கக்கூட மேற்கொண்டு விட்டார்கள். அவர்க அ.தி.மு.க.வை துரே ளும் 'அடுத்த தேர்தல் முடிவிற்குப் த்து விட்டார். அ.தி.(
(49ஆம் பக்கத் தொடர்ச்சி...)
வினால் அச்சுறுத்தல் ஒபாமாவின் உரையில் ஏனைய
ருக்கும் ஜப்பானுக்கு சர்வதேச பிரச்சினைகள் பற்றியும்,
ழக்கு ஆசிய நாடு அமெரிக்கர்களின் கவலையைத்
வார்த்தைகள் நிச்ச தூண்டும் ஏனைய விடயங்கள் பற்றி |
வழங்கப் போவதி யும் அதிகம் குறிப்பிடப்படவில்லை.
சொல்லாடல் அரசி காலநிலை மாற்றம் சீனாவின் நீதி
இறங்கியிருக்கின்றா நெறிமுறையற்ற போக்கு ஆகியன
வில் நிலவும் 'மிக ( பற்றியும் அவர் குறிப்பாக எதனை
மையை' அவர் ஒழி யும் சொல்லாமல் தட்டிக்கழித்தார்.
கூறுகின்றார். உக்ே 'நாம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில்
பேச்சுச் சுதந்திரத்தை எமது கவனத்தைத் தொடர்ந்தும்
வாராம். பர்மா நா செலுத்தி வருவோம். எமது நட்பு
நடக்குமாம். நாடுகளுக்கு நாம் ஆதரவளிப்போம்.
இவையெல்லாம் ? அவை பாதுகாப்பும் செழிப்பும் மிக்க
யற்ற வார்த்தைகளை எதிர்காலத்தை நோக்கிச் செல்வதற்கு
வெறுமனே பூசி மெ உதவுவோம். பேரிடர்களால் பாதிக்
தையே எடுத்துக்காட் கப்பட்ட நாடுகளுக்கு நாம் கை
னும் அவர் குண்டு கொடுத்துதவுவோம்' என்று ஒபாமா
களை அனுப்பி தனது உரையில் குறிப்பிட்டார். சீனா
போடுதல், உளவு ந

சமகாலம்
2014, பெப்ரவரி 16-28 63 ா பிரதமராகும் போகமாட்டார் என்ற முடிவுக்கு வந்த து' என்றே கூறி தி.மு.க. 'தே.மு.தி.க. வரும் போது பூனிஸ்டுகளுடன் வரட்டும்' என்று கூறி விட்டு மகா
முடிவாகி விட்ட
நாட்டை நடத்தியிருக்கிறது. டி.ஆர். -க.- பா.ஜ.க. கூட் பாலு, டி.கே.எஸ். இளங்கோவன்
இல்லை என்பது
தலைமையில் தேர்தல் அறிக்கை தயா - அதுவே கூட்ட ரிக்கும் குழு அமைக்கப்பட்டிருக்கி பா.ஜ.க. மாட்டிக் றது. அதேபோல் மு.க.ஸ்டாலின் ப சூழ்நிலையை தலைமையில் கூட்டணி பற்றிப்பேசும்
அதே நேரத்தில்
கமிட்டியும் அமைக்கப்பட்டு விட்டது. # மகாநாடு கவ
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்கள் றது. தே.மு.தி.க.
கூட்டணிக் கட்சிகளை இறுதி செய்து டுத்துவிட்டு காத்
விட்ட பிறகுதான் பா.ஜ.க.வின் தலை 5.. அக்கட்சிக்கு
மையில் எந்தெந்த கட்சிகள் என்ற பக்கமோ, காங்கி
நிலை தெளிவாகும். அதுவரை, னால் கவலையில்
'இவர் வருகிறார். அவர் வருவார்' கம் போய் விடக்
என்ற செய்திகளை மட்டுமே பா.ஜ.க. லை. விஜயகாந்த்
சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய - மகாநாட்டில்
சூழ்நிலை. இதெல்லாம் ஒரு புறமி டர்கள் 'ஜெயல ருக்க, பா.ஜ.க.விற்கு மாநில அளவில் வ்வளவு மும்முர
கூட்டணி அமைத்து பழக்கமில்லை. கள் என்பதை தமிழகத்தில் இப்போதுதான் ஒரு புரிந்து கொண்டு உருப்படியான கூட்டணியை உரு
தும், 'எதிரிகளை
வாக்க அக்கட்சி முயலுகிறது. கூட் ஆனால் துரோகி
டணி அமைப்பதில் பழுத்த அனு டாது' என்று கூறி,
பவம் உள்ள தலைவர்கள் யாரும் பாகி என்று விமர்சி மாநில பா.ஜ.க.வில் இல்லை.
மு.க.வுடன் அவர்
வக்கு உள்ளாகியி
மேற்கொள்ளுதல், அமெரிக்காவின் கும் பிற தென்கி
தொழில்நுட்ப விஞ்ஞான முன்னேற் களுக்கும் இந்த
றங்களை சாதகமாகக் கொண்டு பிற யம் ஆறுதலை
நாடுகளை பொருளாதார ரீதியில் ல்லை. வெற்றுச் சுரண்டுதல் ஆகிய கருமங்களில் ஈடு யலில் ஒபாமா
படும் உரிமையை தனக்குரியதாக ர். ஆபிரிக்கா
வைத்துக்கொண்டிருப்பார். - மோசமான வறு
அமெரிக்காவை 'எந்த நேரமும் க்கப்போவதாகக்
போர் ஆயத்த நிலையில் வைத்திருத் ரேயின் நாட்டில்
தல் என்ற கொள்கையிலிருந்து' வில கக் கொண்டு வரு
கிச் செல்லும் ஒபாமாவின் முடிவு வர ட்டில் ஏதேதோ
வேற்கத்தக்கது. போர் வேண்டா
மென்று கூறும் ஒபாமா உங்கள் நல ஓபாமா உண்மை
னில் எனக்கு அக்கறையில்லை என்று ளப் பேசுகிறார்,
பிற நாடுகளைப் பார்த்துக் கூறுவதாக ழுகுகிறார் என்ப
அர்த்தம் கொள்ளலாமா? -டுகின்றது. ஆயி
த கார்டியன் வீச்சு விமானங் குண்டுகளைப் டவடிக்கைகளை

Page 64
64 2014, Ručigamas-as
GeocorroIII gol6
பாரதி ஆய்வுலக குலைமகனின் மறைவு
ரா.அ.பத்மந
பா ரதி ஆய்வுலகின் தலைமகனா கவும் முன்னோடியாகவும் விளங்கி வந்தவர் ரா.அ.பத்மநாபன். இவர் பாரதியின் பல கடிதங்களைச் சேகரித்து அச்சுக்குக் கொண்டுவந்த வர். பாரதியின் வாழ்நாளில் எடுத்த புகைப்படங்களில் இன்று நமக்கு ஐந்து புகைப்படங்களே காணக் கிடை க்கின்றன. அந்தப் புகைப்படங்களில் இரண்டு படங்கள் இவரால் கண்டுபி டிக்கப்பட்டவை. இதைத் தவிர தமி ழகத்தில் வேறெந்த ஆளுமைக்கும் வாய்க்காத சித்திர வடிவிலான வர லாற்றை பாரதிக்கு உருவாக்கி 'சித்தி ரபாரதி என்னும் நூலை உருவாக்கு வதில் முன்னின்று உழைத்தவர் ரா.அ.பத்மநாபன் காலமெல்லாம் பாரதியமயமாக வாழ்ந்த பெரியவர் பத்மநாபன். இவர் தன்னுடைய 96 ஆவது வயதில் ஜன. 27 2014 அன்று சென்னையில் காலமாகிவிட் டார். பாரதி ஆய்வுலகம் தன் தலை மகனை இழந்துவிட்டது.
1933 இல் முதன் முதலாக ஒரு பாரதி கவிதை நூல் என் வசம் வந் தது. 1928ஆம் ஆண்டு பதிப்பு அதி லுள்ள கவிதைகள் எனக்கு மிகுந்த உற்சாகம் தந்தன. பாடி மகிழ்ந்தேன். அக்காலத்தில் முறையான பாரதி
வாழ்க்கை வரல வில்லை. பாரதி போனார்?கைது சந்தேகம் எழும் GOLDurgOT 65, TIL 6056ÖDIGITLU LI குப் பயந்தவரா தேன்.
gjšGFLDULJI LÎb காந்தி மாத இ ற்றை எழுதலா SFL biLJG) UPĖJEGfção வர நினைவில் பிட்டிருந்தார். திருமணத்திற்க செல்ல நேர்ந்தது கண்காணித்த பொலிஸ் அதி யிற்று. அவர் ட பேசினார். சில 'ஹிந்துஸ்தான் பணிபுரிய நே ஒரு சிறந்த புதுவை சென்று 35 GODGTLJ LJL LLb 6 அறிந்தவர்கை தோம். இதன் தான் 1938, ஆகிய ஆண்டு
 
 
 
 

தமிழாகரன்
ாபன் (1917-2014)
ாறு உருவாக்கப்பட ஏன் புதுச்சேரிக்குப் க்குப் பயந்தா? என்ற படி இருந்தது. அரு ாவேசம் தூண்டும் ாடிய கவிஞர் கைதுக் ? இராது என நினைத்
பாரதி சீடர் வ.ரா தழில் பாரதி வரலா ÖTITIT. 96) HT Gs L– LIGO திகதி விபரங்கள் சரி இல்லை என்று குறிப் இச்சமயம் உறவினர் க நான் புதுவை | அங்கே பாரதியைக்
பிரெஞ்சு இந்திய காரியை சந்திக்கலா ாரதியை சிலாகித்துப்
ஆண்டுகள் கழித்து
தமிழ் வார இதழில் ாந்த சமயம் நானும்
புகைப்படக்காரரும் பாரதி இருந்த இடங் டுத்தோம். பாரதியை யெல்லாம் சந்தித் பயனாக ஹிந்துஸ் L939, 1940, 1941 களில் பாரதி மலர்
களை வெளியிட்டது. பாரதி அன்பர் கள் பாராட்டினார்கள். பின்னர் பாரதி சம்பந்தமான புகைப்படங்களைக் கண்காட்சியாக வைக்க ஏற்பாடா யிற்று. கண்காட்சியைக்கண்ட 'அமுத நிலையம் நிருவாகி அவற்றை நூலாக்கலாம் என்றார். அதன் பேரில் எட்டயபுரம், கடயம் முதலிய ஊர்க ளுக்குச் சென்று மேலும் பல படங்க ளும் தகவல்களும் சேர்த்து 1957 பாரதி நினைவு நாளில் சித்திரபாரதி என்ற பாரதி வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டோம் பாரதியார் சங்கம் இந்நூலுக்கு தங்கப்பதக்கம் அளித் துக் கெளரவித்தது.
1982 பாரதி நூற்றாண்டு விழாவில் (முதல் பதிப்பு வந்து 25 ஆண்டுகள் கழித்து) சித்திர பாரதியின் இரண் டாம் பதிப்பு வெளிவந்தது. இதை பாரதி நூற்றாண்டு வெளியீடாக வெளியிட்டோம். பாரதியின் சமகா லத்தவர்களைப் பேட்டி கண்டும் விவ ரம் சேர்த்தும் அக்காலப் புகைப்படங் களைக்கண்டுபிடித்து நூலில் சேர்த்துள்ளதுமே மிக முக்கியமான சாதனை எனக்கருதுகிறேன். பாரதி கையெழுத்துக் கடிதங்கள், கையெ ழுத்துப் பிரதிகள் முதலியவற்றைக் கண்டுபிடித்து பாதுகாக்க முடிந்ததும்

Page 65
சாதனையே'.
இதழில் ( 15.09. - இப்படி காலச்சுவடு இதழுக்கு
யார்?' என்னும் வி வழங்கிய (2006 டிசம்பர்) நேர்காண
மந்தஹாசன் கட்டு லில் பத்மநாபன் பாரதி மீது தனக்கு
னார். அதில், 'இந் ஏற்பட்ட ஆர்வம் அது எப்படி வந்
னைப் பற்றி, இலக். தது? பாரதி ஆய்வுகளுக்கான களம்
ஒரு நிச்சயமான மு எப்படி அமைந்தது ? போன்றவற்றை
யாமல் இருக்கிறா அதில் தெளிவுபடுத்தியிருந்தார்.
தோன்றும் ஒரு சந் பத்மநாபன் சொற்கள் வழியே நாம்
கர்களிடம் சமர்ப் இவரைப் புரிந்துகொள்வது பொருத்
என்று நினைக்கிே தமாக இருக்கும், அதனாலேயே
கண்ணன் முழுமை இந்த நீண்ட மேற்கோளை இங்கு
ணாவதாரம் அல்ல இணைத்துக்கொள்ள வேண்டியிருந்
னைச் சிலையும் அ தது. இதழியலாளராக அவர் தனது .
தியின் இந்த பணியை ஆரம்பித்து ஆய்வாளராக
பெரும்பாலும் அ பரிணாமம் பெற்ற வரலாறு தெளிவா
வில் - ஆத்யாத்ம கிறது.
சம்பந்தப்பட்டு அ. பத்மநாபன் 'ஆனந்தவிகடன்' இத
ஒரு மஹா புரு ழில் தனது 16ஆவது வயதில்
பிம்பமாகத்தான் இ வேலைக்குச் சேர்ந்தவர். அப்போது
என்று எனக்குத் கல்கியின் கீழ் பணிபுரிந்து தன்னை
என்று அவர் குறிப்பு வளர்த்துக்கொண்டவர். தொடர்ந்து
இந்த அபிப்பிர இவர் 'தினமணிக்கதிர்', 'இந்து' (ஆங்.
மூர்த்தி, திருலோக ! கிலம்)முதலான பத்திரிகைகளில்
யோர் மறுத்துரைத் பணியாற்றி நிறைய அனுபவம்
பாரதியார் வரலாற். கொண்டவர். பத்திரிகையாளராகப்
தொகுத்துக் கொண் பணிபுரிந்த காலத்தில் தீவிரமாக
பன் மந்தஹாசனின் பாரதி ஆய்வுகளிலும் ஈடுபட்டு வந்
ளவு உண்மை இருத் தார். பாரதி கடிதங்கள், சித்திர பாரதி,
கூறினார். ஊழிய பாரதி புதையல், பாரதி கவிதைநயம்,
(1.11.1943) பாரதி பாரதி பற்றி நண்பர்கள், பாரதியார்
கங்கள் எனும் த வாழ்க்கை வரலாறு என பாரதி நூல்
ரையை எழுதினார். களை எழுதி பாரதி ஆய்விற்கு புதுப்
சாமி, யாழ்ப்பாண பரிமாணம் உருவாக்கி வந்தார்.
ளைக்கண்ணன், கே இருப்பினும் பாரதியார் குறித்து
லியோரை தம் குரு ஆய்வு முயற்சிகளில் காலத்திற்குக்
பாராட்டியிருப்பதால் காலம் பல்வேறு சர்ச்சைகளும் விவா
பாட்டை மகாபுருஷ தங்களும் கேள்விகளும் உருவாகிக்
யுள்ளார் எனக்கெ கொண்டிருந்தன. இந்த ஆய்வு மர
முண்டு எனவும் ப பில் பத்மநாபனும் கலந்து கொண்டிரு
யுள்ளார். க்கிறார். இவர் சில தெளிவுகளையும்
- 'பாரதி நூல்களும் ஏற்படுத்தியுள்ளார்.
ஆராய்ச்சியும் என - உதாரணமாக 'கண்ணன் பாட்டு' பேராசிரியர் க.கை
சர்ச்சை ஒன்று வெளிப்பட்டது.
மநாபன், பெரிய சா 'கிராம ஊழியன்' பத்திரிகையில்
பர ரகுநாதன் முத இது விவாதமாகவும் நடைபெற்றது.
துறையில் அவ்வ இந்த சர்ச்சையில் மந்தஹாஸன்,
போக்கில் சிற்சில ந.பிச்சமூர்த்தி, ரா.அ.பத்மநாபன்,
மேற்கொண்டிருப்பி திருலோக சீதாராம் முதலியோர்
ஆய்வு நோக்கிலே கலந்துகொண்டனர். கிராம ஊழியன் முயற்சிகளை மேற்

சமகாலம்
2014, பெப்ரவரி 16-28
65
1943) 'கண்ணன்
என்று குறிப்பிடுகிறார்.
இந்தக் னாவை எழுப்பி
கருத்தை பேராசிரியர் 1974களில் ரை ஒன்றை எழுதி
முன் வைத்துள்ளார். 5த மாயக்கண்ண
அனைத்துத் தரப்பினராலும் அங்கீ கிய விமர்சகர்கள்
கரிக்கப்படும் கலைஞர் அம்மொழி Dடிவிற்கு வரமுடி
யின் பல்வேறு கருத்து முரண்க ர்கள். எனக்குத்
ளுக்கும் இடமளிப்பவராகவும் தேகத்தையும் ரசி
இருப்பார். இதுவே இவரது பலமும் பித்து விடலாம்
பலவீனமுமாகும். பாரதியார் இருப் றன். பாரதியின்
தாம் நூற்றாண்டில் தமிழ்ச்சமூக நிகழ் மயும் ஸ்ரீ கிருஷ்
- வுகளுக்குள்ளே எவ்விதம் உள்வாங் , வெறும் கற்ப
கப்பட்டார்? எவ்விதம் அலைக்கழிக் ல்ல. ஆனால், பார
கப்பட்டார் என்பதை அறிவது முக்கி - மாயக்கண்ணன்
யம். இவ்வகையான அலைக்கழிப் வருடைய வாழ்
புகளின் அரசியல் வரலாறு சுவை க வாழ்வில் -
யானது. பல்வேறு ஆளுமைகளின் தை மலரச் செய்த
- சுயத்துவத்தை உரசிப்பார்ப்பதற்கான டினுடைய பிரதி
தர்க்கவியல் பண்புகளையும் அடை இருக்க வேண்டும்
யாளப்படுத்துகின்றது. இந்த நீண்ட தோன்றுகின்றது'
நெடிய வரலாற்று தொடர்ச்சியில் பிட்டிருக்கிறார்.
ரா.அ.பத்மநாபன் இயங்கிய வரலாறு ராயத்தை பிச்ச
முக்கியம். இவர் விமர்சனங்களுக் சீத்தாராம் முதலி தேனர். எனினும் றுச் சுவடுகளைத் டிருந்த பத்மநா | வாதத்தில் ஓர் ந்தல் கூடும் எனக் பன் இதழிலே யார் சில சந்தே லைப்பிலே கட்டு - அதில் குள்ளச் எத்துச்சாமி, குவ
கோயம்புத்தூரில் நடைபெற்ற காவிந்தசாமி முத
வைபவம் ஒன்றில் முன்னாள் வாகப் பாரதியார்
இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. ல்- கண்ணன்
- அப்துல் கலாமிடமிருந்து பர் ஒருவரே பாடி
பத்மநாபன் விருது பெற்றக்காட்சி. காள்ளவும் இட
நடுவில் எழுத்தாளர் ஜெயகாந்தன் த்மநாபன் கூறி
கும் கருத்தியல் முரண்பாடுகளுக்கும் ம் பாட பேத
உள்ளேயே இயங்கிய ஆளுமையா பம் கட்டுரையில்
ளர். இதனால் இவரும் விமர்சனங்க மாசபதி ரா.அ.பத்
ளுக்கும் கருத்தியல் முரண்பாடுக மித்தூதன், சிதம்
ளுக்கும் உட்படுபவர் என்பதை நாம் கலிய சிலர் இத்
- புரிந்து கடந்து செல்ல வேண்டும். ப்போது போகிற
எவ்வாறாயினும் தனது தள்ளாத வய - முயற்சிகளை
திலும் பாரதிய மயமாக வாழ்ந்து னும் பாட பேத
மறைந்தவர் ரா.அ.பத்மநாபன். இவர்கள் தமது
இதுவே இவரை அடையாளம் காட் கொண்டாரல்லர்'
டப் போதுமானது.

Page 66
66 2014 பெப்ரவரி 16-29 சமகால
ள்ளிவாய்க்கால் சமருடன் இலங்ை
உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த
லில், இந்திய - இலங்கை அரசுகள் தனி யாக சிறிய முதலீட்டுடன் கூடிய வீடபை திட்டங்களை அறிமுகப்படுத்தின. யுத்த பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை ே ப்பதாகக் கூறப்பட்டாலும், வறிய குடு களும் இதனால் நன்மையடைய ஒரு ெ பேற்பட்டது. ஆயினும், சொந்தமாக ஒரு காணித்துண்டாவது இருந்தால் மட்டுமே
கான அங்கீகாரமும் நிதியும் வழங்கப்படுெ நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால் நிெ குடும்பங்கள், குறைந்த பரப்பளவுடைய கா துண்டுகளைக் கொள்ள
செய்யத் தலைப்பட்டன.
வீட்டுத் திட்டத்தி வரும் விபரீதங்களும் இ தான் ஆரம்பமாகின்றன தச் சந்தர்ப்பத்தை தம சாதகமாகப் பயன்படு தொடங்கிய சிலர், புல யர்வுகளால் பராமரிப்ட கிடக்கும் உறவினரின் களை தம் இஷ்டத்துக்கு ரடியாக விற்றுப் பிழை தொடங்கினர். இத்த
O O O
விட்டுத்திட்டமும்
அடாவடி உறவுகள், நன்கொடை என்ற ரில் காணிகளைக் கைமாற்றி மறைமுக பணமாக்கும் முயற்சியில் ஈடுபடலாயினர்.
முற்குறிப்பிட்ட உறவினர்கள் என்ற பெ ருக்கும் ஆக்கிரமிப்புக்காரர்கள், தங்களுக்கு ாந்தமான காணிகளின் பெயர்களில் டெ வுக்கு உறுதிமுடித்து, தமக்குச் சொந்தமற்ற களில் புதிது புதிதாக வேலிகளைப்போட்டு ற்றை எல்லைகளாகக் காண்பித்து, புலம்ெ தோரின் காணிகளை அபகரிக்கும் அன களை ஏற்படுத்திக்கொண்டனர். இவர்களி டத்தனங்களை அறியாத அதிகாரிகளும் க்குக் காண்பிக்கப்பட்ட இடங்களில் வீடன்
கண.மகேஸ்வரன்
எழுதப்பட்ட ஒரே ஆவணமான காணி தியை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, பி ரீதியில் கிராமசேவை உத்தியோகத்தர்
SLSSSLS
 
 
 
 
 
 
 

ப்புத் தால் காடு DLI Šl
ாய்ப் சிறு இதற்
மனற மற்ற ாணித்
பனவு
னால் இங்கு இந் க்குச் டுத்தத் )|"GLI பற்றுக் நிலங் அதி ழக்கத்
ଗ0)
55 ULI
பெய
DTBU
LifeS நச்செ
|ULI JIGIT காணி
[(946تکے JULIñib ாத்தங் शैा फLJ
5LD LD535,
உறு ரதேச களின்
சிபார்சுக்கமைய அங்கீகாரமளித்து, பயனாளிக
ளுக்கான கொடுப்பனவுகளையும் வழங்கிவிடு கின்றனர். இவற்றையறிந்த காணி உரிமையாளர் களின் உரித்தாளர்களால் தடைபோடுதலும் நிகழத்தான் செய்கின்றன. எனினும், கல்வியறி வற்ற உரித்தாளர்கள் இந்த விடயத்தில் கோட்டை விட்டு விடுகின்றனர். இந்த விடயம் தெரியாத, புலம்பெயர்ந்து வாழும் உண்மையான காணி உரிமையாளர், தமது உறவுகளுக்கு நன்கொடை யாகக் கையளிக்க வேறொருவருக்கு தத்துவ உரி GOLogou (Power of attorney) -96 s.5g, GTOp53, கொடுத்துவிடுகிறார்கள்.
புதிய உரிமையாளர் தமக்களிக்கப்பட்ட காணியை அளந்தெடுக்க முயலும் சந்தர்ப்பத் தில்தான், இந்த விபரீதத்தின் தாற்பரியம் வெளிச் சத்திற்கு வருகிறது; விளங்கிக்கொள்ளப்படுகி றது. ஆயின், அவை காலங்கடந்தே தெரியவருவ தால் எதையுமே மேற்கொள்ளமுடியாத சிக்கல்க ளில் மாட்டிவிடுகின்றன. இத்தகைய செயற் பாடுகளுக்கு அங்கீகாரமளிக்கும் அதிகாரிகளும் தெரிந்தோ தெரியாமலோ சிக்கிக்கொண்டு, அத னைத் தடுக்கவும் முடியாத ஒரு கையாலாகத் தனத்துடன், குறித்த உரிமையாளர்களை வழக்கு வம்புகளில் மாட்டிவிடும் துர்ப்பாக்கிய நிலைக் குத் தள்ளிவிடுகின்றனர். இத்தகைய சந்தர்ப்பத் தில்,தெரிந்தே தப்புச்செய்த உறவுகள் தந்திரமாக
பரீதங்களும்
(அவர்களைப் பொறுத்தளவில் புத்திசாலித்தன மாக) தப்பித்து விடுகிறார்கள்.
புலம்பெயர்ந்தோர் இதற்காக வந்து வழக்கா டப்போவதுமில்லை; மேலும் தமக்குள்ள காணி யின் நிமித்தம் வேறொருவரை வழக்காட நிய மிக்கப்போவதுமில்லை; நன்கொடை பெற்றோர் வறியவர்களாக இருப்பின் அபரிமிதமான செல வீனங்களுக்கு முகம் கொடுக்கப்போவது மில்லை; நடுத்தர வர்க்கத்தினரும் சிவில் வழக்கு களின் தாமதப் போக்குகளால் நீண்டகாலம் அலைவதற்குத் தயாராயிருப்பதுமில்லை; அப் படியே அவர்கள் செயற்பட ஆரம்பித்தாலும் அந்தக்காணி வரையறைக்குள் அடங்கும் ஏனைய புலம்பெயர்ந்தோர் வழக்காடுவதன் பொருட்டு எவராவது ஒருவரை (Nominee)
(41ஆம் பக்கம் பார்க்க.)
r rr محصے

Page 67
உங்கள் MOBILE லில் SCAN பண்ணுங்கள்
OELHD
உ 90. 19:10 AM
பி
தமிழே தமிழே....

ரெகேசII 80 வெருட பூர்த்தி பாட்டுப் இசை : தாஜ்னூர் வரிகள் : கவிப்பேரரசு வைரமுத்து பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், அனுராதா ஸ்ரீராம், B. H. அப்துல் ஹமீத் மற்றும் குழுவினர்
உங்களுடைய Smart Phoneஇல் மேலே உள்ள QR Code இனை Scan செய்து வீரகேசரி 80 வருட பூர்த்தி பாடலை இணையத்தில் பார்த்து மகிழுங்கள்.
வீ Express Newspapers (Cey) (Pvt) Ltd.

Page 68
A.
eylon)