கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகவாழ்வு 2014.02

Page 1
பா2) Health G
ஆரோக்க
Rs. 50/- Registered at the Department of Posts
பிள்ளைகளின்
இதய இசை .. Dr. ருவன் மொறவக்கோர்ள
வாச்சிக்கு உதவும் - விபரின்"
E%சமுருகானந்தன் வேம்புமருத்துவம்
ஓவரிஸ்' பிரச்சினைக்கு கறுவா Dr.எம்.கே.முருகானந்தன் பான் பராம. சசே இவ்வளவு மறதியா? எம்.என். லுக்மானுல்ஹக்கீம்

ISSN 1800-4970
வாழ்வு"
uide Bய சஞ்சிகை
February 2014 of Sri Lanka under No. QDI136/Newsl2014
கத்தியின்றில நிரமன்றி பிரசவம்
ஆய்வாளன்

Page 2
உங்கள் MOBILE லில் SGAN பண்ணுங்கள்
7
* * * AAA
தமிழே தமிழே....
பி.- சி ம வா ப++ #ப ஃ

முயறப்யIII பU யெமட பாத பாட்லெ
இசை : தாஜ்னூர் வரிகள் : கவிப்பேரரசு வைரமுத்து பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்பிரமணியம், அனுராதா ஸ்ரீராம், B. H. அப்துல் ஹமீத் மற்றும் குழுவினர்
உங்களுடைய Smart Phoneஇல் மேலே உள்ள OR Code இனை Scan செய்து வீரகேசரி 80 வருட பூர்த்தி பாடலை இணையத்தில் பார்த்து மகிழுங்கள்.
வீ Express Newspapers (Cey) (Pvt) Ltd.

Page 3
Dr. ச.முருகானந்தன் O6
lăUl|Ill
9 JT.g
கிராபிக்ஸ், ப ఉ. 4
C
கே.விஜயதர்ஷி
செ.சரண்யா, ஐ.
Bigu gainer
Drருவன் மொறவக்கோரள
Gluman ffisiog
Dr. 6Tıb.G.
 
 
 
 
 

ଆସ୍ମାରାଥି LIGIUufluITIGITń855 GTjägoj...
63
GLIERTEGGlar gAssu Isi: ogneu
(gTL5i
க்க வடிவமைப்பு: அசோகன், னி, பி.தேவிகாகுமாரி வருணி, எம்.துஷ்யந்தி
Dr. நிதர்ஷனோதயன்
60
缸 Glft LigăFflangor 5.முருகானந்தன்
கண் நோய் LITfenGuugi
Dr. கே.ஆர்.கிர்ஷான்
50 53
Hsblönema urð šGar! SesiGNIGITGI
ாம்.திருநாவுக்கரசு
44
Longlumf?

Page 4
உத4ை
1ெ
ஆரோக்கிய சஞ்சிகைக்கு, சுகவந்தனங்கள். சுகவாழ்வில் இடம்பெறும் அனைத்து அம்சங்களும் ஆரோக்கியமானவை. புதுமையான ஆக்கங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் இதமாக அமையும் அதேவேளை, ஆரோக்கிய வாழ்வு தொடர்பான வாசகர்களது சந்தேகங்களை தீர்த்துவைக்கும் வகையில் வினா, விடை சார்ந்த பகுதியும் இடம்பெற்றால் வாசகர்கள் மேலும் பயனடைவார்கள். இத்தகைய சிறந்த பணி தொடர வாழ்த்துக்கள்.
லோகநாதன் பிரபா, தலவாக்கலை.

இனிய வணக்கம். ஆரோக்கிய சஞ்சிகைக்கு நான் வரையும் இரண்டாவது மடலிது. உன்னில்
வெளிவரும் ஆக்கங்கள் அனைத்தும் சிறப்பாகவும், பயன்மிக்கதாகவும் உள்ளது. மருத்துவ துணுக்குகள், ஆலோசனைகள் அற்புதம். மூளைக்கு வேலை கொடுக்கும் குறுக்கெழுத்துப்போட்டி, சித்திரத்துடன்
கூடிய நகைச்சுவை போன்ற பகுதிகள் அருமையிலும் அருமை.
இப்பத்திரிகையை வாங்கியதும் முழுமூச்சாக அதை படித்துவிட்டுத்தான்
1 மறு வேலை. நவம்பர் மாத இதழையும் வாங்கி ஆசையுடனும், ஆர்வத்துடனும் வாசித்தேன்.
அத்தனையும் அருமை. ஆனால், ஒரு ஆக்கத்தை படிக்கையில் களிப்புடன் சிறு களிப்புக்குக் காரணம் வாசகர் கடிதம் பகுதியில்
கவலையும் ஏற்பட்டது. எனது ஆலோசனைகளடங்கிய கடிதம் பிரசுரமாகியிருந்தது. கவலைக்குக் காரணம் ஏ.கரீம் எம்.மஷ்ஹூர் என்ற எனது பெயர் ஏ.கரீம் . என்று மட்டும் பிரசுரமாகியிருந்தது. இனி இது போன்ற தவறுகள் ஏற்படாமலிருக்க ஆவனை வேறு குற்றஞ்சொல்ல எதுவுமில்லை. இம்மடலை
செய்யவும். தயவு செய்து பிரசுரித்து என் ஏக்கத்தை பூர்த்தி . செய்யவும். இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள். இச் ) ஞ்சிகையின் சேவை தொடர வாழ்த்தும் இவன்,
என்றும் அன்புடன், ஏ.கரீம்.எம்.மஷ்ஹூர்,)
பலாங்கொடை.
பெப்ரவரி -2014

Page 5
சாவைத் தோற்கடித்தவ
கவலை என்பது காட்டாற்று வெள்ளம் பே றது. அதில் மூழ்கினால் அதனுடன் நாமும் அ துச் செல்லப்பட்டு காணாமல் போய்விடுவே கவலையை வெல்வதெப்படி என்ற டேல் க கியின் நூலைப் படித்துக் கொண்டிருந்த பே அதன் சுருக்கமாக மேற்படி கூற்று எனது மனத் தோன்றியது. தோல்வி ஏற்பட்டவிடத்து, நாம் லைப்படுகின்றோம். கவலையில் நாம் மூழ்கின தோல்வியில் இருந்து விடுபட முடியாது. தே வியை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொண்ட அதில் இருந்து விடுபட்டு வெற்றியை நோ செல்லமுடியும் என்பது அவரது ஆணித்தரம நம்பிக்கை எனது அனுபவத்தின் வாயிலாக எ8 கும் இதில் அபார நம்பிக்கை உண்டு.
பிரயோக உளவியலின் தந்தையான (Fat
Of Applied Psychology) Guy Téa suit 6606S ஜேம்ஸ் ஒரு முறை அவரின் மாணவர்களி பின்வருமாறு கூறினார். "உன் வாழ்வில் ஏற்பட மிகப் பெரிய தோல்வியை அப்படியே ஏற் கொள்ள உன் மனதால் விரும்பு ஏனென்றால் தனை பெரிய தோல்வியாக இருந்தாலும் அத விளைவுகளில் இருந்து விடுபட வேண்டுமாயி நீ செய்ய வேண்டிய முதற்காரியம் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான். ஐயசே இப்படி நடந்து விட்டதே. என நீ நொந்து லையடைந்து மூலையில் அமர்ந்திருப்பாயாயி அடுத்து என்ன செய்வதென்று உன்னால் திக்க முடியாமலேயே போய்விடும்"
அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர ஏர்ள் ஹார்னி என்பவருக்கு வயிற்றில் கடு: யான அல்சர் நோய் ஏற்பட்ட போது அவர் நீன் காலம் உயிர் வாழ மாட்டார் என அவரது ம துவ நிபுணர்கள் எச்சரித்தார்கள். இதைச் சாப் வேண்டாம். அதைச் சாப்பிட வேண்டாம். கவ: கூடாது, மன அழுத்தம் கூடாது என்று கூறி ! தியில் அவரிடம் உயில் எழுதி வைத்துவிடு நல்லது என்றார்கள்.
இதனால் அவர் மேலும் கவலையடைந் தனது தொழிலை இழந்தார். இன்னும் கொ நாளில் உயிரும் போய்விடும். அவரால் மே இழப்பதற்கு ஒன்றும் இல்லை. அப்போது ருக்கு ஒரு எண்ணம் மனதில் பளிச்சிட் இருக்கும் கொஞ்ச நாளில் அனுபவிக்க 6ே டியதெல்லாம் அனுபவித்துவிடுவதென்று தி னித்தார். அவருக்கு நீண்ட நாட்களாகவே உ6 சுற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. அ
 
 
 
 
 
 

T6T.
OLD
OTL
ருத் L
6)
մՑl
nst. ஒருச லும்
H6) !
.lنئی۔
600
"LO
sib
05
9, BIrisu a
μές ή άλές
TAGAPHAKEFAKFAK
No. 12-1/1, St. Sebastian Ma Watha. Wattala. Tel: O11 - 7866890
Fax. O1 1 - 7866,892 LSCOLCLCC TCCCCLLTTLCCCCCTLLCCCCCCCCCCCLY
நிறைவேற்ற உடனேயே விமான டிக்கட் வாங்கி பல நாடுகளுக்கும் புறப்பட்டார்.
அவருக்கு கடந்த காலங்களில் வாழ்க்கையை அனுபவிக்க அவகாசம் இருந்திருக்கவில்லை. அவர் பல நாடுகளுக்கும் சென்றார். இந்தியாவுக்ே கும் சீனாவுக்கும் கூட சென்றார். அங்கே காணப் பட்ட வறுமையையும் அம்மக்கள் படும் கஷ் டங்களையும் கண்டு தன் வாழ்வை அதனுடன் ஒப்பிடுப் பார்த்தார். கவலைகள் மறந்து போய்விட் டன. அவர் கண்டதையும் சாப்பிட்டார், குடித்தார், ஆடிப், பாடி கூத்தாடினார், கும்மாளமிட்டார், அவர்
நிறைய நண்பர்களை பெற்றுக் கொண்டார். சிறிது
காலத்தின் பின்னர் அவர் அமெரிக்கா திரும்பிய போது அவருக்கு அல்சர் என்ற நோயிருந்தமை யினை மறந்து போயிருந்தார். அவர் வாழ்வில் தான் மிக உற்சாகமாக இருப்பதாக உணர்ந்தார். மீண்டும் தன் தொழிலைத் தொடர்ந்தார்.
அவருக்கு நான் முன்னர் சொன்ன "கானகியின் கவலையை மறத்தல்" தொடர்பான தத்துவம் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் அவர் எடுத்த தீர்மானம் தோல்வியை ஏற்றுக்கொண்டு இருக்கும் கொஞ்ச நாட்களை சந்தோஷமாகக் கழிப்பது என்பது மாத்திரம் தான். அதனால் அவ: ரால் கவலையை மறந்து அடுத்த கட்டத்துக்கு அவரை அறியாமலேயே செல்ல முடிந்தது. அவ. ரால் சாவைக் கூட தோற்கடிக்க முடிந்தது.
பெரும் தோல்வியும் கவலையும் நம்மைத் தோற்கடிக்க வந்தால் அதனை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை விட வேறு எத்தகைய தோல்வி நமக்கு ஏற்படக் கூடும் என்று சிந்திக்க முயல வேண்டும். அப்படி நினைத்தாலே பாதிக் கவலைகள் போய்விடும். அதில் இருந்து விடுபட எத்தனிக்கும் போது மீதிக் கவலைகளும் நீங்கிவிடும்.
*
ாகமும் 1ஆம் திருதி வெளிவருகிறது
ea 罹
リ。

Page 6
மருத்துவ
5 று
விசேடத்துவ
ஆலோசனை
Dr. 5. யாருகானந்தன்
வளர்ச்சிக்கும் | தேவையான உய
உயிர்ச்சத்துக்கள் மிகக்குறைந்த அள ப விலேயே ஒருவருக்குத் தேவைப்படினும் அவற்றின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. உடலிலுள்ள அனைத்து உறுப் புக்களின் செயற்பாட்டிற்கும் உயிர்ச்சத் துக்கள் மிகவும் அவசியமானவை. குறிப்பாக அ உயிர்ச்சத்து B (Vitamin B) பற்றி நோக்குவோ G மேயானால் அதன் செயற்பாடுகள் மிகவும் அதிகமானவை. மனிதருக்குத்தேவையான உ நொதியங்கள் (Enzymes) இரத்த உற்பத்தி, மூளை நரம்பு விருத்தி என்பனவற்றிற்கு விற்றமின் B மிகவும் இன்றியமையாதது. மனித உடலின் அனைத்துச் செயற்பாடு களிலும் நொதியங்கள் முக்கிய பங்காற்று
0 0 ற ல ஒ 5 6 8  ே9 ய 6 v - 5 9 !
3 Healthy Nerves
Neu
pathy
06)

கின்றன. உண்ணும் உணவைச் சமிபாடடைய வைப்பதுடன் அவற்றை உறிஞ்சுவதற்கும் கலங்கள் அவற்றைப்
விருத்திக்கும் பிர்ச்சத்து •e -29
யன்படுத்துவதற்கும் விற்றமின் B அவசிய கானது. எனவே ஒருவரது வளர்ச்சி, விருத்தி, செயற்பாடுகள் அனைத்திற்கும் விற்றமின் B ஒன்றியமையாதது.
விற்றமின் B பல இரசாயனப் பொருட்கள் அடங்கிய ஒரு கூட்டு விற்றமின். இது B bmplex என்று அழைக்கப்படுகிறது. B1, B2, 5, B12, Biotin போலிக் அமிலம் (Folic Acid) ள்ளடங்களாக பல கூறுகளைக் கொண்ட வ் உயிர்ச்சத்தின் ஒவ்வொரு பொருளும் பக்கியமான உயிரியல் இரசாயன தாக்கங் ளில் ஈடுபடுகின்றமையினால் இது முக் யத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு கலங்க லுமுள்ள கருவின் உற்பத்தியிலும் இதன் தவை அத்தியாவசியமானது. விற்றமின் இன் தீவிர குறைபாட்டினால் பெரிபெரி ன்ற இயலாமை நோய் ஏற்படுகின்றது. புத்துடன் வளர்ச்சியும் விருத்தியும் பாதிப் க்குள்ளாகின்றது. இதன் தேவை சிறுவர் ளுக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் மதியவர்களுக்கும் மிகவும் முக்கியமான ாகும்.
விற்றமின் B ஒரு நீரில் கரையக்கூடிய
பெப்ரவரி -2014

Page 7
உயிர்ச்சத்தாகும். இது பொதுவாக பல உணவுகளில் கிடைக்கின்றது. குறிப்பாக கோது நீக்காத தானியங்களில் தாராளமாகக் கிடைக்கிறது. தவிடு நீக்காத சிவப்பரிசியில் நிறைந்தளவு B விற்றமின் உண்டு. B12 விற்றமின் பொதுவாக விலங்கு உணவுகளிலேயே கிடைக்கின்றது. பால், மீன், இறைச்சி, முட்டை என்பவற்றில் அதிகளவில் உண்டு. போலிக் அமிலம் விற்றமின் B1, B12 என்பன மூளை, முண்ணாண், நரம்பு என்பனவற்றின் உற்பத்தியிலும் வளர்ச்சி யிலும் செயற்பாட்டிலும் முக்கிய பங்காற் றுகின்றது. குழந்தையைப் பிரசவிக்க உள் ளவர்களும் குழந்தை தரித்தவர்கள் முதல் மாதத்துள்ளேயும் போலிக் அமில வில்லை களைப் பாவிப்பது அவசியமாகும். இதனால் மூளை விருத்தியுடன் குழந்தைபெறும் வாய்ப்புக்கிட்டும் கர்ப்பிணிகள் B Complex வில்லைகளைப் பாவிக்கலாம். பாலூட்டும் தாய்மாரும் B நிறைந்த உணவுகளை உட் கொள்ள வேண்டும். க
இளமையில் மூளை வளர்ச்சிக்கும் விருத் திக்கும் பயன்படும் விற்றமின் B முது மையில் மூளை சிதைவடைவதை தடுக்க உதவுகிறது. குறிப்பாக விற்றமின் B12 மூளை சுருங்காமல் இருப்பதற்கு உதவும்.
பெப்ரவரி-20

முதியவர்கள் இச்சத்து நிறைந்த உணவு களை உட்கொள்ள வேண்டும். விற்றமின் B12இன் அளவு குறைவாக இருந்தால் இவர்களின் மூளைக்கலங்கள் சிதைவடை வதற்கும் சுருங்குவதற்கும் வாய்ப்பு ஏற் படும். மூளையின் கலங்கள் சிதைவடையும் போது அதன் செயற்றிறனும் குறைகிறது. இதனால் முதுமையில் ஞாபகமறதி அறளை பெயர்தல் சிந்தனை ஆற்றலில் குறைபாடு என்பன ஏற்படுகின்றது. தீவிரமான மூளைச் சிதைவு ஏற்படும் போது அல்சீமார்ஸ் நோய் ஏற்படுகிறது. இவர்களின் நினை வாற்றல் குறைவடைவதுடன் நினைப்பதை தொகுத்து வெளியிட முடியாமல் தடுமா றுவர்.
நீரிழிவு நோயின் தாக்கம் உயர்குருதி
அழுத்தம் உயர்  ெக ா ல ஸ் ரோல் என்பனவும் முது மையில் மூளையின் செ ய ற் ப ாட் டை மந்த மாக்குவதால் இவர்கள் மேலதிக விற்றமின் B வில் லைகளைப் பாவிப் பது சிறந்தது. நரம் புகளின் முனைகள் ப ா தி க் க ப் ப டு ம் போது (Neuropathy) கால்களில் வலிப்பு,
பொதுச்கே.
சுகவாழ்வு
இங்கே ஒருளார்

Page 8
B12
கை கால் விரல்களில் வலிப்பு தள்ளாட்டம் மற்றும் மாறாட்டம் போன்ற நரம்பு தொடர் பான பிரச்சினைகள் ஏற்படலாம்.
நாம் வழமையாக எதிர்பார்க்கும் விற்றமின்
கிளிநொச்சி தமிழ் இலக்கிய உயர்விருது (
கிளிநொச்சி தமிழ்ச்சங்கம் வழங்கும் உயர் இம்முறை சுகவாழ்வு வளவாளர்களில் ஒருவ பல சிறுகதை எழுத்தாளரான இவரது எழுத்து படுகிறது. பல்துறை எழுத்தாளரான ச. முரு டல விருது, இலங்கை இலக்கியப் பேரவை 6 விருது சென்னை இலக்கிய சிந்தனைப்பரிசு ளுக்காகவும் கவிதைகளுக்காகவும் பெற்றுள் விருதினையும் பெற்றுள்ளார்.
இதுவரை இருநூற்றுக்கு மேற்பட்ட சிறுகத தொகுதி நூல்கள் அடங்கலான பதினைந்து !
இவரது மருத்துவக் கட்டுரைகள் சுகவாழ் தக்கது.

B12 அளவை விட அதி கமாக விற்றமின் B12 இருப்பது முதுமையில் மூளை சிதைவடையும் வேகத்தைக் குறைப் பதுடன் அல்சிமாஸ் போன்ற தீவிர மனக்கு ழப்ப நிலைகளிலிருந்து தப்பிடவும் வாய்ப்பளிக் கிறது. விற்றமின் Bயின் கூறுகள் முதுமையில் மாத்திரமின்றி இளமை யிலும் - அறிவார்ந்த செயற் பாடுகளுக்கும் சோர்வின்மைக்கும் உத வுகிறது.
சாதாரண அளவில் விற்றமின் B குறைபாடு உள் ளவர்களுக்கு கடவாய்ப்புண், வாய்ப்புண் என்பன ஏற்ப டலாம். சில வகை இரத்த சோகைகளுக்கும் விற்றமின்
B12 குறைபாடு காரணமாகின் றது. இயன்றவரை விற்றமின் B அலகுகளை உணவில் இருந்து பெற்றுக் கொள்வது சிறந் தது.
ச்சங்கம் வழங்கும் பெறும் ச.முருகானந்தன்
இலக்கிய விருதான இலக்கிய வித்தகர் விருது ரான ச.முருகானந்தனுக்கு கிடைத்துள்ளது. பிர ப்பணியினைப் பாராட்டி இவ்விருது வழங்கப் கானந்தன் இலங்கை அரசின் சாகித்திய மண் பிருது, தகவம் விருது, கனகசெந்திநாதன் கதா உட்பட பல பரிசில்களை தனது சிறுகதைக Tார். தனது மருத்துவ நூலுக்கான வட மாகாண
தகளை எழுதியுள்ளதுடன் ஒன்பது சிறுகதைத் ால்களை வெளியிட்டுள்ளார். வில் தொடர்ந்து வெளிவருவது குறிப்பிடத்
பெப்ரவரி 14

Page 9
திக்குவாய் நாம் அவதா நோயா என் கையே. ஆ றான பழக்க கோளாறுத னையோ | களுக்கு . உண்மை பிரித்தான் ஞானி 8 பிரதமர் கிக்கொள் வாய்க்கா உலகம் வாய்க்க 90 இலட் திக்குவ நோயா? எ லேயே இரு
அமெரிக்க ரியர் 15 பல . ஆய்வு நூல் ஒ
பச்சைகாரர்கள்
காரணங்கள் திக்குவாய் செய பக்க மூளையும், இ கட்டளையினால்
நரம்பு மண்ட பாதிக்கப்படுதல்
பெப்ரவரி- 2014

உள்ள சிலர் நம் மத்தியில் காணப்படுவதை னித்திருக்கிறோம். எனவே, திக்குவாய் ஒரு ற சந்தேகம் எம்மிடையே எழுவது இயற் னால், திக்குவாய் ஒரு நோயல்ல. வெறும் தவ கம் மட்டுமே. திக்குவாய் என்பது ஒரு பேச்சுக் ான். உலகில் புகழின் உச்சியில் இருந்த எத்த பேர் திக்குவாய்க்காரர்களே என்றால் அது உங் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அதுதான் 5. கிரேக்க தத்துவ மேதை அரிஸ்டோட்டில், ரிய விஞ்ஞானி சேர் ஐசக் நியூட்டன், விஞ் சார்ல்ஸ் டார்வின், புகழ் பெற்ற இங்கிலாந்து
வின்ஸ்டன் சேர்ச்சில் எனப் பலரை அடுக் ண்டே போகலாம். இவர்கள் அனைவரும் திக்கு ாரர்களே. ம் முழுவதும் 4 கோடியே 50 இலட்சம் திக்கு ாரர்கள் உள்ளனர். அதில் இந்தியாவில் மட்டும் சம் பேர் உள்ளனர். ாய் உடல் சம்பந்தப்பட்ட நோயா? அல்லது மன ன்கிற ஆய்வு நடந்து, அது தீர்வு காணப்படாம ந்தது. பாவைச் சேர்ந்த வோன்ரைப்பர் என்னும் பேராசி ஆண்டுகள் ஆய்வு செய்து முடிவு காணப்படாத
ன்றை வெளியிட்டார்.
பற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. வலது டது பக்க மூளையும் ஒரே நேரத்தில் இடும் இக் திக்குவதற்கு வாய்ப்பு உண்டு. லக் கோளாறுகள் காரணமாக வாய் அசைவுகள் D, மனநிலை பாதிக்கப்பட்டிருத்தல், தவறாகப்
பேசிப் பழகியது, தங்களைச் சுற்றி இருப்பவர்களில் யாராவது திக்கிப் பேசுவதாலும் அந்தப் பழக்கம் தொற்றிக் கொள்ளலாம்.
வார்த்தைகள் திக்குவதால் பயம், பதட்டம், கூச்சம் ஏற்படுவதால் திக்கு வதற்கு அதிகமாக வாய்ப்புகள் உண்டு.
(09)

Page 10
தவறான கருத்து
திக்குவாய் ஏற்படுவது குறித்து சில தவறு டையே நிலவுகின்றன. தவறான மருந்து ெ நாக்கு பிரண்டு குழந்தைதிக்கிப் பேசுவதாக றனர். ஆனால், இது முற்றிலும் தவறான கருதி வாய்க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
ஏளனம் செய்யாதீர்
திக்குவாய்க்காரர்களை கிண்டல் செய்யவோ அதனால் நோய் முற்ற வாய்ப்புண்டு. சில எழு தைகளை எளிதில் உச்சரிக்க இவர்களால் மு திரும்ப மிகுந்த சிரமத்துடன் சொல்லிப் ! தடைப்படும் பேச்சு பின்னர் திக்குவாயாக திக்கிப் பேசுவதால் சிலருக்கு வாய், கழுத்து போன்ற இடங்களில் வலியும் ஏற்படும். புதியவ தொலைபேசியில் பேசும்போதோ திக்கும்.
தொடர் அவதானம்
ஒருவர் எந்த எழுத்தை உச்சரிக்க அதிகம் கவி எந்தெந்த அவயவங்கள் திக்கிப் பேசும்போது றன போன்ற விடயங்களில் தொடர் அவதானம் சூழ்நிலையில் அதிகம் திக்குகின்றோம் என்ப தானித்து புரிந்துகொண்டு அந்த சூழ்நிலைை சாலச் சிறந்ததாகும். சிலருக்கு வார்த்தைகள் தி மூச்சடைப்பும் உடல் நடுக்கமும் ஏற்பட்டு விய டவும் செய்யும். இதற்கெல்லாம் காரணம் மனதி
பயமும், தாழ்வுமனப்பான்மையுமே ஆகும்.
மாறுபடும் தன்மை
திக்கலின் தன்மை ஒருவருக்கொருவர் மாறு யது. சிலருக்குப் பேசும் போதுதிக்கும். வேறு சி படிக்கும் போது திக்கும். எனவே திக்குவதன் அறிய வேண்டும்.
சிலருக்கு நன்கு அறிமுகமானவர்களிடம் இருக்காது. திக்கிப் பேசுவது ஒரு பழக்கமே. அ; காரணம் பயமே.
மனோதத்துவ சிகிச்சை
எனவே பயத்தை விட்டொழிக்கவே துவ ரீதியில் சிகிச்சை அளிப்பதன் மூலம் கோளாறைக் குணப்படுத்தி விட முடியும். சரியாகப் பேசுவதற்கும் பயிற்சி அளிக்க இதற்கு சிகிச்சைக்குச் செல்லும் திக்குவாய்க் ஒத்துழைப்பையும், தன்னம்பிக்கையையும் வேண்டியது மிகமிக அவசியமாகும்.
இஞ்சித்து
 
 

றான கருத்துகளும் நம்மி காடுத்தால் அன்றிலிருந்து பல பெற்றோர்கள் கூறுகின் த்தாகும். மருந்துக்கும் திக்கு
ஏளனம் செய்யவோ கூடாது. த்துகளில் தொடங்கும் வார்த் pடியாது. அதைத் திரும்பத்
பழகும்போது ஆரம்பத்தில்
மாற வாய்ப்புகள் உண்டு. தலை, மார்பு கை, கால் பர்களிடம் பேசும் போதோ
டிடப்படுகிறார், வேறு எவ்வாறு மாறுகின் தேவை. எந்தெந்த தை நன்கு அவ ய தவிர்ப்பதே நிக்கும் போது ர்த்து கொட் ல் ஏற்படும்
படக்கூடி லருக்குப்
96T606)
திக்குதல் ற்கு மூல
மனோதத் திக்குவாய்
அத்தோடு வேண்டும். ாரர்கள் முழு வளிப்படுத்த

Page 11
• அதிகமாக வயிற் றுப் போக்கு ஏற்படும் போது வெந்தயத்து டன் தயிர் ஒரு கோப்பை சேர்த்து சா பிட்டால் வயிற்றுப் பொறுமல் அடங்கும்
4 மாதவிடாய் ஆரம்பிக்கும் பெண் ளுக்கு தயிர் மிகவும் அத்தியாவசியமான தாகும். உடலுக்குத் தேவையான அதி கல்சியத்தை தயிர் வழங்குகிறது.
* தயிரில் முக்கியமான விட்டமின் ச துக்களும், புரதச்சத்துகளும் அடங்கியு ளன. கல்சியமும், விட்டமின் "பி”யும் தய ரிலிருந்தே பெறப்படுகின்றன.
* தயிரில் இருக்கும் பக்டீரியா ஜீரண ச தியை அதிகரிக்கும். நன்மை செய்யும் ப
டீரியாவை உருவாக்கும். சூரிய ஒளியால் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல்ப திகளையும் தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. மலச்சிக்கல் வயிற்றுப் போக்கு போன்றவற்றுக்கு தயி
INHAt:சயAHAIKMAHEN!
இவிமொயம்
எஸ்.டி.சாமி 2 பல்
எஸ்.டி. சாமி
டொக்டர் என் மகன் சுறுசுறுப்பே
மெகபரியாவே
நாம் கேட்ட மாறுபட்டு துன்பம்
கெட் ரன் மனைவியை காப்பாற்றுங்க.
சிவிட்ட என்னாசி
பெப்ரவரி -2014

தாகும் தயிர்
தான் சிறந்த மருந்து.
• குடல்வால் மற்றும் வயிற்றுப்போக்குக்கு கார
ணமான கிருமிகள் தயிர், மோரில் உள்ள அமிலத்தால் விரட்டியடிக்கப்படும். மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனை கலந்து உட்கொள்வது சிறந்ததாகும்.
« மலம் கழித்த பின்னர் சிலருக்கு மலக் குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு அருந்தி இதை குணப் படுத்தலாம். சில தோல்வியாதிகளுக்கு மோரில் நனைத்த துணியை பாதிக்கப் பட்ட இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும்.
- மூலிகா
கருத்து 2. நரசிம்மம்
மாமா கொடுத்து டொனிக்கா குமாசதில நல்ல இய
இருக்கேன்
இன்பமகனுக்கு கொடுத்த அட்டானை
இளைகை பயன் டொனாக கொடுகாக டொகடர்
- - - புலம் தரம்வா- அ
கவனவு
இந1நதா சதம்

Page 12
B6Data நோயின் சுயவிபரக்கோவை
நோய் : குருதிப்பெருக் காரணம் : உடற்கலம் பட்டுக் குருதிச் சுற்றே (குழாய்களுக்கு) வெளிே
வகைகள் : 01. உட்புறக் குருதிப் 6 02. வெளிப்புறக் குருதி உட்புறக் குருதிப் பெருக்கு * உடற்கலங்கள் பாதிக்கப் ஏற்படுமாயின் அது உட்ட * இதனை இலகுவாக அ * உட்புறக் குருதிப் பெரு * வீக்கம் * நிறம் மாறுதல் * வலி * இடம் சூடாதல்
வெளிப்புறக் குருதிப் பெரு * உடற்கலங்கள் பாதி வெளியேறுமாயின் அது (
* இவ்வகையான கு குதம் போன்ற இய கவோ, அல்லது தோல் படலாம்.
* வெளிப்புறக் கு அறிந்து கொள்ள முட பார்த்து மதிப்பீடு ெ ளலாம்.
க்கை

04105)
ங்கள் (உடலின் உயிரணுக்கள்) பாதிக்கப் பட்டத்தொகுதியில் குருதிக் கலன்களுக்கு
ய குருதி வெளியேறுதல்.
பருக்கு ப் பெருக்கு
பப்பட்டு உடலிற்கு உள்ளே குருதிப் பெருக்கு புறக் குருதிப் பெருக்கு எனப்படும்.
டையாளம் கண்டு கொள்ளல் கடினம். க்கில் பின்வரும் மாற்றங்கள் நிகழும்.
க்கு : க்கப்பட்டு உடலிற்கு வெளியாக குருதி வெளிப்புறக் குருதிப் பெருக்கு எனப்படும். கருதிப்பெருக்கு வாய், மூக்கு, காது, யோனி, ற்கையாக அமைந்த துவாரங்கள் மூலமா லில் ஏற்படும் பிளவுகள் மூலமாகவோ ஏற்
கருதிப் பெருக்கை நேரடியாகப் பார்த்து டிவதால், குருதி வெளியேறும் அளவைப் செய்து, தகுந்த சிகிச்சையை மேற்கொள்
11 பா ம
-2 பெப்ரவரி-2014

Page 13
* இரத்தம் கசியும் பொழுது இரத்த இழப்பைத் தடுக்க இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுகள் ஒரு வலைப்போல பின்னி இரத்தம் உறைதல் ஏற்பட்டு இரத்தம் வெளி யேறுதலைத் தடுக்கிறது. நோய் மூலங்கள் :
@Jğšg5 6. nybá$ (Hematemesis) இரத்தச்சளி (Hemoptysis) 3 U55Lo6\oubs (Hematochezia) சிறுநீர்ப்பாதை இரத்தச் சிறுநீர் (Hematura) தலையின் மேற்பக்கம் மண்டையோட்டுள்ளான குருதிப் Glucibée (Intracranial hemorrhage) * பெருமூளை இரத்த ஒழுக்கு (Cerebra
hemorrhage) * நுரையீரலில் இரத்தக் கசிவு (Pulmonary
hemorrhage)
முதலுதவி
* குருதிப்பெருக்கில், குருதி வெளியேறும் அளவு, குருதிபெருக்கு ஏற்பட்ட இடம் போன்ற நிலைகளைப் பொறுத்து முதலுதவி முறைகளும் வேறுபடும்.
* உடலில் பொருட்கள் ஏதேனும் குத்திய நிலையில் இருப்பின், அதிலிருந்து குருதிப் பெருக்கு ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்க, அதை அகற்றாமல் மருத்துவமனைக்கு எடுத் துச் செல்ல வேண்டும்.
* வெளிப்புறக் குருதிப்பெருக்கு இலகு வாக அடையாளம் காணப்படக் கூடியது. காயமேற்பட்ட இடத்தை உயர்த்தி வைத்தி ருத்தல் வேண்டும்.
* உட்புறக் குருதிப்பெருக்கு ஏற்பட்டி ருக்கக் கூடிய சூழ்நிலையில், நோயாளி சுய நினைவுடன் இருந்தால், குருதிப்பெருக்கின் விளைவால், மயக்கத்தில் நோயாளி கீழே
ஆெ8ரி:
1 7 ܒ .
 

விழுந்துவிடாமல் தடுக்க கிடையாகப் படுக்க வைத்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
* நோயாளி சுயநினைவு இல்லாமல் இருப்பினும், சுவாசிப்பாராயின் முதலில் சுவாசம் தடைப்படாமல் மீளுயிர்ப்பு நிலைக்கு நோயாளியைக் கொண்டுவருதல் வேண்டும். அதன் பின்னரேயே குருதிப் பெருக்கைக் கட்டுப்படுத்தல் வேண்டும்.
* நோயாளி சுயநினைவு இல்லாமல், சுவாசமும் இல்லாமல் இருந்தால் முதல் சுவாசம் திரும்பும் வரை மீளுயிர்ப்புச் சுவாசம் வழங்கவேண்டும் அதன் பின்னரேயே குருதிப் பெருக்கைக் கட்டுப்படுத்த வேண்டும்.
தொகுப்பு : இராஜலிங்கம் சுபாஷிணி
LSLS
உலகம் ஒரு நாடக மேடை அதில் நாங்களெல்லாம் நடிகர்கள்.
சேர். சேர். அப்போ எனக்கு த்ரிஷாவ ஜோடியா போடுங்க சேர்.

Page 14
|-) (O
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பா லான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. இயற்கையான சுகப்பிரசவம் நிகழ வாய்ப்பு இருக்கும் நிலையிலும் கூட அறுவைச் சிகிச்சை செய்யச் சொல்லும் வற்புறுத்தல்கள் மருத்துவர்கள், கர்ப்பிணிகள் என இரு தரப் பிலுமே மிகுதியாகிவிட்டன. சுகப்பிரசவம் நடப்பதில் பிரச்சினை என்று வந்தால் மட்டுமே அறுவைச் சிகிச்சைக் குப் போக வேண்டும் என்கிற புரிதல் அனைத்து தாய்மார் களுக்கும் உருவாக வேண் டும் என்பதற்காக மருத்துவ நிபுணர்கள் கூறும் ஆலோ சனைகளும், வழிகாட்டு தல்களும் சுகவாழ்வு வாசகர்களுக்
காக...!
பதி பார்க்க
கிர ஈ8ான்

கத்தியின்றி... ரத்தமின்றி... பிரசவம்!
கருத்தரிப்பதற்கு முன் கலந்தாய்வு திருமணமாகி கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன் - மனைவி இருவரும் மருத்துவ ரிடம் ஒரு கலந்தாய்வுக்குச் செல்வது நல் லது. இந்தக் கலந்தாய்வில் பெண் மற்றும் அவரது கணவரின் குடும்பச் சூழல், குடும்ப வரலாறு ஆகியவற்றை மருத்துவர் தெரிந்து கொள்வதோடு, தம்ப - தியில் யாருக்கேனும் ஏதேனும் பரம்பரை நோயோ, அல்லது
 ேவ று
ஏதாவது உடல், உள பிரச் சி  ைன க ள் இ ருக் கின்றன வா என்பதையும் கண் சடறிவரர். உடல் ரீதி
யாகவும் மன ரீதியா கவும் பிரசவத்துக்கு ஒரு தம்பதி தயாராக இது உதவும்.
3 4 ம்,
11 உணவை 2"- விரும்புங்கள் கருவுற்ற நாளில் இருந்து, தொடர்ந்து
வாந்தி, மயக்கம் இருக்கலாம். -சி ல ரு க் கு
|--க .
பெப்ரவரி -2014

Page 15
உடலில் நீர்ச் சத்து குறைந்து எடை குறையலாம். சுகப்பிர சவத்துக்கு தாயின் உடல் நிலை இன்றியமையாதது. அதேபோல், குழந்தையின் எடை 3 முதல் 3.5 கி.கி. வரை இருந்தால்தான் குழந்தையின் தலை வெளியே வர ஏதுவாக இருக்கும். இதனால், உணவு விஷ யத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள் வது அவசியம். எதைச் சாப்பிடலாம்? முதல் மூன்று மாதங்களில் மசக்கை கா ணமாக உணவை மனம் வெறுக்கும். இந்த நாட்களில்தான் உணவில் பெண்கள் கவனப் செலுத்த வேண்டும். திட உணவு எடுத்துக கொள்ள முடியாத சூழலில் பழச்சாறு போன்ற திரவ உணவுகளையேனும் எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய சமயங்களில் பெண்கள் உணவை வெறுத்தால், அதுவே பாட்டச் சத்துக் குறைவை உருவாக்கி இரத், சோகைக்கு வழிவகுத்து, குழந்தையின் ஆரோக்கியத்தையும் தாயின் உடல் மன வலிமையையும் குறைத்துவிடும் ஆகவே, தொடக்கத்தில் இருந்தே நல் ஊட்டச் சத்து மிக்க உணவை எடு துக்கொள்வது அவசியம். நீர்ச் ச துக்கு இளநீர், வாந்தியை எதி *கொள்ள மாதுளை, இரும்பு
பெப்ரவரி-2014
4f14:26:02

சத்துக்குப் பேரீச்சை ஆகியவை இந்த நாட்களில் பேருதவி செய்யும்.
4ஆவது மாதத்தில் இருந்து இரும்புச் சத்து மிக்க கீரை, காய்கள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், உடலில் இரும்புச் சத்தின் அளவு குறைந்தால் ஹீமோகுளோபினின் அளவும் குறையும். இந்த ஹீமோகுளோபின்தான் உட லின் பிற பாகங்களுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்ல உதவுகிறது. இதன் அளவு குறையும்போது குழந்தைக்கும் தேவையான பிராண வாயு கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்படும். இதனால் போதிய இரும்புச் சத்து உள்ள உணவுகளையோ, மருந்துகளையோ எடுத்துக்கொள்வது தேவையாகிறது. நார்ச் சத்துக்கள் நிரம்பியுள்ள காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், மலச்சிக்கல் பிரச்சினையை முறி யடிக்க முடியும். கீரை, ஓட்ஸ், புதினா, உலர் திராட்சை, கொத்தமல்லி, பேரீச்சை போன்ற உணவுப் பொருட்களில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது. கொண்டைக்கடலை, பயறு வகைகளில் கல்சியம், புரதச் சத்து அதி கம் இருக்கிறது. உருளைக்கிழங்கு, கரட், நிலக் கடலை, பாதாம் வகைகளில் புரதம் உள்ளது. சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கிறது. அன்றாட உணவில் இவற்றைச் சமச்சீரான விகிதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தது தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடித்தால், தாய்க்கு நல்லது. குறிப்பாக பனிக்குடத்துக்கு நல்லது!
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
15
சுகவாழ்வு
அ லெ கர்ரந்த்ந்யாக்ரகந் ,

Page 16
செல்லையா துரையப்பா பி
யோகா சிகிச்சை நிபுணர், யோகா ஆரோக்கிய 'இளைஞர் கழகம்,
மட்டக்களப்பு.
( டி [ [ ெ
சீரி
(சென்ற இதழ் தொடர்ச்சி...) பணக்கஷ்டம் பிள்ளைகளின் பிரிவு, பல் வேறு நோய்கள், தனிமை போன்றவையும் மன உளைச்சலைத் தோற்றுவிக்கும். வாலிப வயதில் மதிப்புடன் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்ற பின் வீட்டில் முடங்கிக் கிடக் கும் முதியோரின் மனைவிமார், மக்கள் அவர் களை மதிப்பதில்லை. அவரின் சொல்லைக் கேட்பதில்லை. இதுவும் முதியோரின் மன உளைச்சலை அதிகரிக்கும்.
சில முதியோர் தமக்கு வயதாகி விட்டது எனச் சாய்மானைக் கதிரைக்குள் முடங்கி விடுகின்றனர். இதனால் அவர்களின் திறன் கள் மற்றவர்களுக்குப் போய்ச் சேர்வ தில்லை. மனிதரின் வாழ்க்கையில் ஐம்பது வயதின் பின் புது வாழ்க்கை ஆரம்பிக்காது. கடந்த பல வருட கால அனுபவம் அறிவு
கன சியி படு ஞா நெ மல் மை
வா
சு தே
பயி
யே உப்
உட யத்
தை தோ
முதுமை
மயிலும்
யும்
அெ
பளமா.
ளாக வாழ் உ
1 பர்

பான்றவற்றைத் துணையாகக் கொண்டு வேறு சாதனைகளைப் புரிய முடியும். வேறு புதிய புதிய கண்டுபிடிப்புக்கள், தனைகள் முதியோரால் தான் நிலை நாட் ப்பட்டுள்ளன. மேல் விபரித்த முதுமையடைதல் நிகழ்வு மறிய அறிவைப் பெற்று வாலிப வயதி
ருந்தே ஆரோக்கியமான உணவு முறை, ப வாழ்க்கை முறை போன்றவற்றைக் டப்பிடித்து கிரமமான யோகா பயிற் பல் ஈடுபட முதுமையடைதல் தடுக்கப் பம். நூறு வயதிலும் இருபது வயது இளை னைப் போன்று காட்சி அளிப்பர். நோய் படிகளின்றி நல்லாரோக்கியத்துடனும் நிறைவுடனும் வாழ்வர். முதியோர் இள மக்குத் திரும்புவர். நோய் நொடிகளின்றி
மாக வாழ்வர். மார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ான்றிய யோகா ஆன்மீக எழுச்சிக்காகப் லப்பட்டது. பல்வேறு ஆய்வுகள் மூலம் ாகா எவ்விதப் பணச்செலவோ, விசேட கரணங்களோ, உடைகளோவின்றி டல், உள, ஆன்மீக, சமுதாய ஆரோக்கி தை மேம்படுத்துவதோடு முதுமையடை லயும் பின் போட்டு, என்றும் இளமைத் ற்றத்துடன் காட்சியளிக்கத்துணை செய் | எனத் தெரிய வந்துள்ளது. இதனால்
மரிக்கா, ஐரோப்பா அவுஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் யோகா ஒரு செலவற்ற மாற்று மருத்துவமாக (Complementary and Alternative
மையம்"
வுேம் யோசி
யாகா
பெப்ரவரி-26i4

Page 17
Medicine) பிரபல்யமடைந் துள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் GSulum 55T சிகிச்சை அளிக்கப்படுகிறது. அமெரிக்க பாடசாலைகளிலும் யோகா ஒரு பாடமாக போதிக்கப்படுகிறது. மேலும் அமெரி ஜனாதிபதியின் வாசஸ் தலமான G66T66 மாளிகையிலும் தற்போது யோகா பயிலப்ப கிறது. நாற்பத்தெட்டு நாடுகளின் மருத்து மற்றும் யோகா நிபுணர்களைக் கொண் அமெரிக்க போஸ்டன் நகரில் இயங்கும் வதேச யோகா சிகிச்சை நிபுணர்கள் சங் (The International Association of Yoga thera (IAYT)) யோகா பற்றிய ஆய்வுகளில் : பட்டு யோகா சிகிச்சை மூலம் u6)(36. நோய்களைக் குணப்படுத்த முடியும் எ6 முடிவுக்கு வந்துள்ளது. இதில் இலங்கையி ருந்து ஒரேயொரு உறுப்பினராக நான் இ கின்றேன்.
பெப்ரவரி-2644
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவ்வாறான யோகாவின் மருத்து வப்பலன்களை அறிந்த பலர் யோகா பயிலும் ஆர்வத்தில் புத்தகங்கள், இறு | ́ များ ကြီးပြီ பார்த்து யோகாசனங்களைப் பழகுகின்றனர். இதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்காததுடன் உபாதைகளும் ஏற்படும் அபாயமுள்ளது. ஹதயோகம், ராஜயோகம், பக்தியோகம், லயயோகம், வாசியோகம், குண்டிலினி யோகம் எனப் பல்வேறு பிரி வுகள் யோகாவில் உள்ளன.
உடல், உள ஆன்மீக சமுதாய ஆரோக்கி யத்தைப் பேணத் தற்போது பயிலப்படுவது ஹதயோகமும் ராஜயோகமும் சேர்ந்த அஸ் டாங்க (அட்டாங்க) யோகமாகும். இதைத் தான் நானும் கடைப்பிடிக்கின்றேன். அட்டாங்க யோகத்தில் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்,
தியானம், சமாதி என எட்டு நிலைகள் உள்ளன. இவ் எட்டு நிலைகளின் படி ஒழுகினால் தான் யோகா மூலம் எதிர் பார்த்த பலன்களைப் ெ பெற முடியும். இயமம், நியமம் என்பது ஒரு கட் டிடத்தின் ஆத்திவாரம் போன்றது. அத்திவாரம் ஒழுங்காக இருக்காவிடில் கட் டிடமே இடிந்து விழும். அது போல் யோகா பயில ஆரம்பிப்போர் கட்டாயம்
嵩 இவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்துவது தான் இயமம். ஒரு மனிதன் ତ। எவ்வளவுதான் படித்திருந்தாலும் ஒழுக்கம் 6) இல்லையெனில் அவனால் வாழ்க்கையில் ତ! உயர முடியாது. மனம் தான் ஒவ்வொரு மனி தனுக்கும் சிகரம். மனிதன் மனிதனாக இருக்க Lb வேண்டும் என்றால் மனதளவில் தூய்மை யானவனாக ஒழுக்கமானவனாக இருக்க ତ। வேண்டும். மனதில் மாசு இல்லாதவன் தான்
மனிதன் என்கிறார் திருவள்ளுவர்.
D வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கனவு இருக்க வேண்டும். நல்ல க் எண்ணங்களே நம்மை உயர்த்தும். எதிர்
மறையான எண்ணங்கள் எவ்வளவு தான்
பிரத்தியாகாரம், தாரணை,

Page 18
முயற்சித் தாலும் ஒரு மனி தனை முன்னேறவே விடாது. நானும் நன்றாக இருக்க வேண்டும் மற்றவர் களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது பொது நலம். சுயநலம் முன்னேற விடாது. ஆக எண்ணங்கள் தூய் மையாக இருக்க வேண்டும்.
ஆசையை அடக்கினால் உயர்வு நிச்சயம். பிற உயிர்கள் மேல் அன்பு மேலோங்கும். அன்பினால் எதையும் சாதிக்கலாம் என உணர்த்தியவர் புத்தர் ஆக மனக்கட்டுப் பாடு, ஆசையை அழித்தல், உண்மை பேசு தல், அன்பு இவை இருந்தால் எதையும்
உயிர்போல் நேசித்தல் உன்னால் மற்ற உயிர் களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால் நீயே நல்ல மனிதன் வாழ்க்கையில் உயர்வதோடு மற்றவர்களால் பாராட்டப்ப டுவீர், நேசிக்கப்படுவீர் ஆக முதல் நிலை யான இயமம் என்பது மனக்கட்டுப்பாடு, ஆசையை விலக்குதல், உண்மை, அன்பு, ஒழுக்கம் என்பனவாகும். இயமம் படி ஒழு கினால் வாழ்க்கையில் நிச்சயம் உயரலாம். மனதை எப்படி அலைபாயாமல் கட்டுப்ப டுத்துவது, தூய்மையான எண்ணங்களை மனதில் ஏற்படுத்திக் கொள்வது, மனதை எப்படிச் செழுமைப்படுத்திக் கொள்வது போன்ற நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது தான் நியமம். மனம் தூய் மையாக இருந்தால் எல்லாம் தூய்மையாக இருக்கும்.
மனம் சந்தோசமாகவும் தெளிவாகவும்
இருந்தால் எல்லா விஷயங்களும் எந்தப் பிரச் சினையுமின்றிச் சுமுகமாக முடியும் தெளி வான மனமே தெளிவான சிந்தனையைக் கொடுக்கும். இவ்வாறு இயமம், நியமப்படி ஒழுகாவிடில் யோகா செய்வதினால் எதிர் பார்த்த பலன்கள் கிடைக்காது போய்விடும்.
சாதிக்க முடியும் மற்ற உயிர்களையும் தன்
 
 
 
 
 
 
 
 
 
 
 

அட்டாங்க யோகத்தில் 84 இலட்சம் ஆசனங்கள் உள்ளன. சூரிய, நமஸ்காரம், வீரபத்திராசனம், நடராஜராசனம், விருட்சாசனம், திருக்கோணாசனம் பஸ்ஸிமோத்தாசனம், விபரிதகரணி, சர் வாங்காசனம், நவாசனம், அதோ முக சவ 600TT360TLh, தடாசனம், உட்கட்டாசனம், ஜானுசீராசனம் போன்ற ஆசனங்களை சுக வாழ்வில் என்னால் விபரிக்கப்பட்டவாறு செய்ய முதுமை பின்போடப்படும். முதி யோரும் இளமைக்குத் திரும்புவர். நீண்ட ஆயுளையும் கொடுக்கும். புதிதாக யோகா பயில ஆரம்பிக்கும் முதியோர் சுவர், கதி ரையைப் பிடித்துக் கொண்டோ அல்லது சாய்ந்து கொண்டோ பழக நாளடைவில் இலகுவில் ஆசனங்களைப் போட முடியும். ஒவ்வொரு ஆசனங்கள் போட்டு முடிந்த பின் கட்டாயம் சில விநாடிகள் (5 மூச் சுக்கள்) சாந்தியாசனத்தில் இருத்தல் அவ சியம். யோகா பயிற்சியை ஆரம்பிப்பதற்கு முன்பு உடல் ஆயத்தப் பயிற்சிகளையும் Warming up Exercises) uuspá60)u (plgés பின்பு உடலைத் தளர்த்தும் பயிற்சியையும் Cooling Down) கட்டாயம் செய்ய வேண்டும். கடைசியாக 10/15 நிமிடங்கள் சாந்தியாச னத்தில் இருந்த பின்பே பயிற்சியை முடிக்க வேண்டும். ஆசனங்களில் இருக்கும் போது உடல் நிலை, மனநிலை, மூச்சு நிலை போன்றவற்றைக் கட்டாயமாகக் கவனிக்க வேண்டும்.
சுகவாழ்வு நேயர்களுக்கு எனது புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகுக. பிறந்திருக்கும் இப்புத்தாண்டில் யோகா பயிற்சியில் ஈடு படுதலை ஒரு புது வருடத் தீர்மானமாக New year Resolution )e,5 6TG35jë áljLD மாகப் பயின்று உடல், உள ஆன்மீக சமுதாய ஆரோக்கியத்துடன் வளமாக வாழ வாழ்த்து ன்ெறேன்.
பெப்ரவரி2014

Page 19
அமெரிக்காவில் திருமணம் முடித்த ப6 புதுமணத் தம்பதிகளும் நீண்ட காலம் கன வன் மனைவியாக வாழ்ந்த தம்பதிகளும் கூ வைத்தியர்களையும், திருமண வழக்குக தொடர்பாக அறிவுரை கூறும் ஆலோசனை குழுவினரை நாடுகின்றனர். அச் சந்தர் பத்தில் அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணை களைப் பற்றி புகார் செய்கின்றனர். இதற் இவர்களின் உணவில் அதிக அளவில் சேரு இனிப்பே காரணம் என்று அமெரிக்க மருத் வர்களின் ஆய்வு முடிவுகள் உறுதி செய்தன இதனால் குடும்ப விவகாரம் உள்ள தம் திகளிடம் சிறிது காலத்திற்கு இனிப்பைய கார்போஹைதரேட்டையும் தவிர்த்து எளின யான உணவை உண்ண அறிவுரை வழங் னார்கள். அதன்பின் சில மாதங்கள் கழித் இவர்களைப் பேட்டி கண்ட போது தாங்க தற்போது மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவு பிணக்குகளை விடுத்து விட்டுக்கொடு போடு வாழ்வதாகவும் கூறினார்கள்.
உணவில் அதிகளவு இனிப்பைச் சே துக்கொண்டால் எரிச்சல், சிடுசிடுப்பு எ
பெப்ரவரி 20:4
 
 
 
 
 

டால் நரம்புகள் அமைதியடைந்து உறவு
and Olaeonto
"
iT
வாழ ஆரம்பித்தார்கள்.
தில் கோபம் கொள்ளுதல், மனதிலும் உட
லிலும் சக்தியின்மை போன்ற பிரச்சினைகள்
ஏற்படுகின்றன. -
உணவில் இனிப்பை குறைத்துக்கொண்
விதத்தில் கோபம் இன்றி, பிரச்சினைகளை அணுக வைக்கிறதாம். இதனால் தம்பதிகளின் உறவு சீராக வளர்ந்து
களைத் துண்டிக்கும்
Z
அன்பால் நன்று இறுக்கமடைகின்றது என பிரித்தானியாவைச் சேர்ந்த சத்துணவு நிபு னர்கள் தெரிவிக்கின்றனர்.
இனிப்பை அதிகமாக ஹைப்போ கிளைகாமியா என்ற நரம்பு நோய் ஏற்படுகிறது. இந்த நோயை இனிப்பு தின் பண்டங்களே அதிகம் தூண்டி விடுகின்றன. இந்த நோயின் முதல் அறிகுறியாக குடும்பப் பிரச்சினையில் அக்கறையற்றதோர் நிலை ஏற்படுமாம். அதன்பின் எதற்கெடுத்தாலும் சிடுசிடுப்பு, கடுமையான முன்கோபம் என்
உண்பதால்
பன ஏற்படும்.
இத்தகைய நோய் அறிகுறியுள்ளவர்கள் பிரித்தானியாவின் பிரபல மருத்துவ ஆய்வா ளர்களை அணுகிய பொழுது அவர்கள் இனிப் பையும் பாண், ரொட்டி போன்ற கோதுமை ! உணவு வகைகளை உணவில் குறைக்கச் சொன்னார்கள் விளைவு அவர்கள் முற்றாக குணமாகி மன மகிழ்ச்சியுடன் காணப்பட் டார்கள்'கள். அடியோடு மாறி ஒற்றுமையுடன்
- ஜெயகர்

Page 20
இத:மும் ஆரோக்கியமாக கின்றது என்பதை பெற்றோர் శ్రఫీ போது சோதித்துப் பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். இது சம்பந்ததாக ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் உரிய வைத்திய நியூனர்கனை நாழ ஐருத்துவ
ஆலோசனைகளை இயற்றுக் கொள்ள ஒ
வேண்டும். 나
இதயம் என்பது வேறு. மனது என்பது ெ
வேறு காதலர்கள் ஒருவரில் ஒருவர் மனதைப் கி பறி கொடுத்துவிட்டேன் என்று கூறலாம். இ ஆனால் என் இதயத்தை கொடுத்துவிட்டேன் த என்று கூறுவது விஞ்ஞான பூர்வமானதல்ல. ! அன்பையும் காதலையும் இதயத்தின் வடிவில் ெ காட்டுவதும் சம்பந்தா சம்பந்தம் இல்லாத து
 
 
 

Dr. ருவன் மொறவக்கோரள சிறுவர் நோய் விசேடத்துவ வைத்திய நிபுணர் லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை,
பொரளை.
ரு விடயம். எது எப்படி என்ற போதும் இதயம் என் து மனிதனுக்கு மிகப் பிரதானமானது. தலினால் நமது இதயம் சிறுவயது முதற் காண்டே ஆரோக்கியமாக வளர்ச்சியடை ன்றதா என்பதில் நாம் மிகக் கவனமுடன் ருக்க வேண்டும். குறிப்பாக பெற்றோர்கள் தமது பிள்ளைகள், குழந்தைகளின் இத த்தில் இருந்து வித்தியாசமான ஓசைகள் ருகின்றனவா என்பதை அடிக்கடி கவனித் ப் பார்க்க வேண்டும்.
పuరూపf-204_

Page 21
இதயத்தின் இயல்பான சத்தம் இதயத்தில் சாதாரண நிலையில் இர விதமான துடிப்புச் சத்தங்களை எழுகின் இதனை முதலாவது இதயத் துடிப்புச் ச என்றும் மற்றதை இரண்டாவது இ துடிப்புச் சத்தம் என்றும் அழைக்கின் அதன் பிரகாரம் முதலாவது இதயத்துடி சத்தம் லப் என்றும் இரண்டாவது யத் துடிப்புச் சத்தம் டப் என்றும் இ காணப்படுகின்றது. இவை இதயம் சித்தலின் போது சுருங்கி விரிவடைத போது ஏற்படுவதாகும். இவை இர சத்தங்களையும் பொதுவாக இதயத் சத்தம் என்று அழைக்கப்படுகின்றது. சத்தங்களை வைத்திய நிபுணர் ஒருவர் த வைத்திய பரிசோதனைக் குழாய் (ஸ்டெத் கோப்) மூலம் மிகத் தெளிவாக இனங்கா கொள்வார்.
சாதாரணமாக எழும் சத்தங்களை விட உணரப்படும் வேறு சத்தங்க
(Cardiac Murmur) மேலே விபரிக்கப்பட்ட சத்தங்கள் தவி வேறு வித்தியாசமான சத்தங்கள் இ தில் இருந்து ஏற்பாடுமாயின் அதனை ! யாக் மர்மர் (Cardiac Murmur) என்று இ காண்கின்றனர். இவ்விதமான வித்திய சமான சத்தங்கள் ஏற்படுவதற்கு பல் வேறு காரணங்கள் உள்ளன.
பெத்தலோஜிகல் மர்மர் (Pathological Murmur) இந்தப் பிரிவின் கீழ் சில பேர் களுக்கு பிறப்பாலேயே பரம்பரை பரம்பரையாக மரபு வழி இத யம் சம்பந்தமான கோளாறுகள் இருக்கக்கூடும். இருதய சோனைச் சுவர்களில் பிறப்பின் போதே துவாரம் காணப்படுதல் (Hole in the Heart) சுவாசப் பைகளில் காணப்பட கூடிய துவாரம் (USD and ASD) இரத் நாளங்களில் தடைகள் காணப்படு நாளங்கள் சுருங்குதல் நாளங்களில் க ஏற்படுதல் போன்ற காரணிகளால் மே ஓசைகள் ஏற்படலாம்.
இதனைத்தவிர பிற்காலத்தில் ஏற் கூடிய ஏதேனும் நோய்கள் காரணமா ( மூட்டுவலி, மூட்டுக்காய்ச்சல்) இருதய மீது தலையீடுகள் ஏற்படும் சந்தர்ப்பு
பெப்ரவரி=2014

மன.
தம் தயத்
னர்.
உள்ளன. இதன் காரணமாகவும் இதய எடு
நரம்பு நாளங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனையே பெத்தலோஜிகள் மர்மர் எனக் குறிப்பிடுகின்றனர்.
பங்ஷனல் மர்மர்
(Functional Murmur) ப்புச்
உடம்பின் தசை நார்களுக்கு இரத்தத்தை இத
கொண்டு செல்வது நாம் சுவாசிக்கும் ஒட் னங்
சிசன் வாயுவாகும். ஆனால் உடம்பின் ஈவா லின்
இரத்தத்தில் காணப்படவேண்டிய ஹீமோ
ன்டு
குளோபின் அளவு குறைந்து இரத்தக் சோகை தின்
ஏற்பட்டிருக்குமாயின் ஒரு பிள்ளையின்
இருதயமானது அதிக இரத்தத்தை செலுத் னது
தும் பொருட்டு வேகமாக செயற்பட வேண் தஸ்
டியுள்ளது. இவ்விதம் இரத்தம் சம்பந்தமான ண்டு
குறைபாடு காணப்படுமிடத்து இதயமானது. வேறு விதமாக செயற்பட வேண்டியுள்ள படியாலும் வழக்கத்துக்கு மாறான சத்தம்
எழுகின்றது. இதனை பங்ஷனல் மர்மர் என்று கள்
குறிப்பிடுகின்றனர்.
ர்ந்த
இன்னசன்ட் கார்டியாக் மர்மர் தயத்
Innocent Cardiac Murmur கார்டி
இன்னசன்ட் கார்டியாக் மர்மர் என்று இனங் அழைக்கப்படுவது பிரச்சினை உண்டு பண்
இந்த
ல். சிவு ற்படி
படக் உ+ம்: தின் ங்கள்
சுகவாழ்வு
இந்த தத்த

Page 22
னாத அப்பாவி இதய ஒலியாகும். எனினும் இவ்வித இன்னசன்ட்கார்டி யாக் மர்மர் ஒலிகாணப்படுகின்ற சிறு பிள்ளையொன்றின் இருத யத்தை பரிசீலித்துப் பார்த்த பின்பே அப்பிள்ளையின் இதயத் தில் இருந்து எழும் ஒலி இன்ன சன்ட் கார்டியாக் மர்மர் சத்தமா? என் பதைத் தீர்மானிக்க வேண்டும். இத்தகைய பரிசோதனையின் போது பிள்ளைகளின் செயற்பாடுகள் வேகமாக சுவாசிக்கிறார்களா? சிறு குழந்தையான அதன் உடம்பு நீல நிறமாகியுள்ளதா? பாலை நன்றாக உறிஞ்சிக் குடிக்கின்றதா? போன்ற விடயங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். அத்துடன் மேலும் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கும் குழந் தையை உட்படுத்த வேண்டும் இத்த கைய பரிசோதனைகளின் பின்பே மேற் படி இதயத்தில் இருந்து ஏற்படும் ஒலி இன்னசன்ட் கார்டியாக் மர்மர் என்பது தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற போதும் வைத்திய பரிசோதனைகளுக்கு மேலதிகமாக எக்கோ (ECO) பரிசோதனை ஒன்றும் செய்து பார்க்கப்படுவது அவசிய மாகின்றது.
இவ்வித எக்கோ பரிசோதனை மேற் படி இன்னசன்ட் கார்டியாக் மர்மர் நிலை மையினை தெளிவாக எடுத்துச் சொல்லி விடும்.
இவ்விதம் வித்தியாசமான இதய ஒலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களைக் கொண்ட பிள்ளைகள்
சாதாரணமாக ஏனையோரைப் போல் செயற்பட முடியுமா? என்ற கேள்வி Luo feist மனதிலும் தோன்றலாம். பொதுவாக ஏதேனும் இருதயக் கோளாறுகள் ஒருவருக்குக் காணப்படுமாயின் எக்கோ இ. பரிசோதனை ep6)b கண்டு பிடித்து விட லாம். அவ்வித பரி  ேச | த  ைன யின் போது ஏதும் எதிர்மறையான கண்டுபிடிப்புக் 356T SIT600TL'ILL 69h 6) 6o 6) untuGlsi அவர்கள் ஏனைய வர்களைப் போல் செயற்படலாம் மற்றும் இன்ன / சன்ட் கார்டியாக் மர்மர் நிலை காணப் பட்டால் அது காலப் போக்கில் மறைந்து போய்விடக் கூடியதாகும்.
வெளியே தலை காட்ட முடியலை." "அப்படி என்ன செஞ்சான்?" "என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டான்'
பெப்ரவரி 2014

Page 23
Tips... Tips...
* வாய்ப்புண் ஏற்பட்டிருந்தால் தேங் காய் பாலை ஒருநாளைக்கு மூன்று முறை கொப்பளிக்க வேண்டும். இத னால் வாய்ப்புண் சரியாகும். இரண்டு கோப்பை தண்ணீரை கொதிக்கவைத்து அதில் வெந்தய செடியின் இலைகளை போட்டு ஊறவைக்கவேண்டும். 10 நிமி டம் கழித்து வெந்தைய இலைகளை எடுத்து போட்டுவிட்டு அந்த தண்ணீரில் வாய்க்கொப்பளிக்க வேண்டும். தின சரி சாப்பிட்ட உடன் இதை செய்து வர வாய்ப்புண் குணமாகும்.
துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். வாழைப்பூவை வேக வைத்து சூப் வைத்து குடிக்கலாம். இத னால் வாய்ப்புண் சரியாகும். வயிற்றில் ஜீரணக் கோளாறு ஏற்பட்டாலும் நிவார ணம் கிடைக்கும். வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும்.
பயா
"மன்ன
பெப்ரவரி-2014

கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் 10.11.2013 ஞாயிறு சான்றோர் கெளரவிப்பும், கா.வைத்தீஸ்வரனின் "மாணவர் ஆரோக்கிய மேம்பாடு" நூல் வெளியீடும் நடைபெற்றது. சைவ புலவர் த.செல்லத்துரை, ஏ.எம். சுப்பிரமணியம் தம்பதிக்கு புரவலர் திலகம் விருது வழங்குவதையும், நூலாசிரியர் கா.வைதீஸ்வன் கே. குலசிங்கம் அவர்களால் கெளரவிக் கப்படுவதையும், நிகழ்வில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் காணலாம்.
T! நீங்கள் போருக்குச் செல்வது போலக் கனவு
கண்டீர்களா?" ஆமாம்! உங்களுக்கு எப்படித் தெரியும்?" "உங்கள் படுக்கை ஈரமாக இருக்கிறதே!"
சகவாழ்வு
Hள் ச பக்க சாது

Page 24
உலகத்திலேயே பேராதெ பல்கலைக்கழகத்துக்கு அதன் கிய சூழல் தொடர்பில் தனி உண்டு. அண்ணார்ந்து பார்த் விந்தையான மலைத்தொடர் மலையென நிமிர்ந்து நிற்கும், இ புறம் திரும்பினால் பேராதனை ரவியில் பூங்கா பச்சைப்பசேெ விரிந்து பறந்து பூத்துக் குலு" கொண்டிருக்கும். பறவைகள், கு கள், மைனாக்கள் கூவிப் பேசி துக் கதைத்துக் கொண்டிருச் வண்ணத்துப் பூச்சிகள் கூந்தலு: பூ வைத்தது போல் மேலும் அ சேர்க்கும். எல்லாவற்றுக்கும் மே மனதுக்கும் உடம்புக்கும் இதமளிக் காலநிலை. இப்படி அதன் அழ மென்மேலும் வர்ணிக்கலாம். பல்கலைக்கழகமே ஒரு பூ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நனிய
إلا إنك ShLLib
தால்
நீல இடது
έ5Π6). iો 60601; ခြံjgါé. நயில் சிரித்
க்குப் Hք(5
6) T35
போலவே அமைக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே பூமரங்களும் கூட்டும் ஏனைய உயர் மரங்களும் நாட்டப்பட்டிருந்தன. 19 வயது முதல் 23 வயது வரையிலான இளம் மாணவ மாணவியர், பூ மரங்க ளுக்கு அருகாமையில் காணப்பட்ட வாங்குகளில் வண்ண வண்ண ஆடை கள் அணிந்து அமர்ந்திருப்பதானது அவர்களையும் மலர்ந்த பூக்களாகவே காட்டின.
இக்கதை அழகை வர்ணிக்கும் கதை அல்லவென்பதால் அதனை இவ்விடத்தில் நிறுத்தி விட்டு விச யத்துக்கு வருகின்றேன். பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஒரு முக்கிய பிரிவுதான் புவியியல் பிரிவு அந்த வருடம் புவியியல் சிறப்புப்பட்டப் படிப்புக்கு 16 மாணவ, Lonesota Sagit தெரிவாகியிருந்தனர்
பெப்ரவரி 2014
唇

Page 25
என்பது தொடர்பில் பேராசிரியர் வி னராசா மகிழ்ச்சியாக இருந்தார். காரண இப்போதெல்லாம் தமிழ் மொழி, வ லாறு, புவியியல் போன்ற பாடங்கை மாணவர்களுள் பட்டப்படிப்புக்கு ஒ பாடமாக எடுத்துக் கொள்வது குறைந் வருகிறது. அவரைப் பொறுத்தவரையி பல்கலைக்கழகம் வரும் ஒவ்வொரு மா6 வனும் புவியியலை ஒரு பாடமாக எடுச் வேண்டும் என்பார். அப்போதுதான் இர் உலகத்தை சரியாக புரிந்து கொள்ள முடிய என்பது அவர் வாதம். அதில் முற்ற உண்மை இல்லாமலில்லை என என்னா
கூற முடியாது.
அன்று புதிதாக வந்த மாணவர்கள் த மையும் தமது விரிவுரையாளர்களைய பேராசிரியர்களையும் அறிமுகம் செய் கொள்ளும் பொருட்டு காலை ஒன்ட மணிக்கெல்லாம் ஒரு விருந்துபசா நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள். அ.
பெப்ரவரி 2014

நிகழ்வு பல்கலைக்கழக "மாணவர்கள் நட வடிக்கைகள் மத்திய நிலையம்" என்ற ழைக்கப்பட்ட ஸ்டூடன்ட்ஸ் சென்டரில் நடைபெற்றது. அது ஒரு மண்டபம் போன்ற விசாலமான கென்டீன் ஆகும். அது மாணவர்கள் படிப்பதற்கு, சாப்பிடுவதற்கு, கூட்டங்கள் நடத்துவதற்கு, மட்டுமன்றி எதிர்ப்பு நடவடிக்கைகள் பகிஷ்கரிப்புக்கள் ஹர்த்தால்கள் என்பனவற்றை செய்வதற்கும் கூட பயன்பட்டது.
மாணவர்களுக்கும் ஏன் விரிவுரையாளர்க ளுக்கும் அன்று மகிழ்ச்சிகரமான நாள். நாட்டின் நாலாபுறம் இருந்தும் வரும் மாணவர்கள் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதற்காக ஒன்றுகூடும் நாள். யாழ்ப்பாணத்தில் இருந்து, மட்டக்களப்பில் இருந்து, மலையகத்தின் பல பாகங்களில் இருந்தெல்லாம் வித்தியாசமான பாணியில் மாணவர்கள் வந்து கூடியிருந்தனர். உண்மையில் நான்கு திசைகளும் அன்று
அங்கு சந்தித்துக் கொண்டன.
அவர்களது அந்த சந்திப்பு இனிமையானதா கவும் சுவாரஸ்யமானதாகவும் இருந்தது. அடுத்த நான்கு வருடங்களுக்கு தம்மோடு தொடர்ந்து நண்பர்களாகவும் சக தோழர்களா கவும் யார், யார் வரப்போகிறார்கள் என் பதை அன்று அவர்கள் இனங்கண்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனர். விரிவுரையாளர்களும் பேராசிரியரும் அடுத்த நான்கு வருடங்களுக்கு தமக்கு மாணவர்களாக வரப்போகின்றவர்கள் பற்றித் தெரிந்து கொண்டார்கள்.
அன்று அவர்கள் எல்லோரும் அன்றைய சந்திப்பு முடிந்தவுடன் சந்தோஷத்துடனும் மனத்திருப்தியுடனும் விடைபெற்றுச் சென்றனர். பேராசிரியர் விக்னராசாவின் வீடு பல்கலைக்கழகத்துக்கு வெளியில் சற்று தூரத்தில் பேராதெனிய வீதியில் அமைந்திருந்தது. அவர் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு தனது காரில் ஏறிபுறப்பட்டுச் சென்றார். அவரது கார் பல்கலைக்கழகத்தில் இருந்து புறப்பட்டு கண்ணொருவைச் சந்திக்கூடாக பேராதனை பாதையில் பிரவேசித்த போது அவரது
காருக்கு முன்பதாக பின்பக்கம் திறந்த லொறி த ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது. அதில்
= 5. அ.
19 GS
தகம், பத8

Page 26
நீண்ட இரும்புக்கம்பிகள் ஒரு கட்டாகக் கட்டி லொறியின் தலைப்புறம் கூறையின் ஒரு புறமும் மற்றப் புறம் லொறியின் அரைக் கதவிலும் வைத்துக்கட்டப்பட்டு 3, 4 அடி தூரம் வெளியில் நீட்டிக் கொண்டிருந்தன.
அவ்விதம் கம்பிகளை வெளியில் நீட்டி வைத்துக் கொண்டு போக்குவரத்துச் செய் வது மற்றவர்களுக்கு ஆபத்தானது என்பதை அறிவிக்கும் வகையில் சிவப்புக் கொடி கூட கட்டப்பட்டிருக்கவில்லை. அந்த லொறியின் பின்னால் பயணிப்பது எவ் வளவு ஆபத்தானது என்பதை பேராசிரியர் விக்னராசா அறிந்திருக்க நியாயமில்லை. ஏதோ ஒரு காரணத்துக்காக முன் சென்ற லொறி சடுதியாக பிரேக் போட பேராசிரியரின் காரும் சற்று முன்னே எகிறிச் சென்று பிரேக் அடித்து நின்றது. சடுதியான அந்த பிரேக்கின் அதிர்ச்சியால் கம்பிகளைப் பிணைத்திருந்த கட்டு நெகிழ்ந்திருக்க வேண்டும். கம்பிகள் இருபுறமும் சரிந்தன. அதில் ஒரு கம்பி பேராசிரியரின் காரின் முகக் கண்ணாடியையும் உடைத்துக்கொண்டு | வேகமாக வழுக்கி வந்து சரியாக அவரது இடது மார்பை ஊடறுத்துப் பாய்ந்தது. பேராசிரியர் இரத்தம் பீச்சிட அவர் பிடித்திருந்த ஸிடிரிங் வீலில் சாய்ந்தார். அவரைக் காப்பாற்றுவதற்கான ஒரு துளி அளவுகூட அவகாசம் யாருக்கும் இருக் கவில்லை என்ற போதும் அருகில் இருந்தவர்கள் ஒன்றுகூடி அவரை அவசர அவசரமாக கண்டி அரச வைத்தியசாலையில் அனுமதித்தார்கள். மருத்துவர்களால் அவ ரின் உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டது என்
விபத்துக்களும் அதனுடன் தொடர்புடைய மரணங்களும் நாம் தேடிப்போய் அடை பவை அல்ல. ஆனால் அவை 6TLb6ö)Loéğசுற்றி அணுகும் போது எம்மை எச்சரிக்க எம் உள்ளுணர்வுகளுக்கு நாம் கட்டளையிட்டு பழக்கப்படுத்தி வைத்திருக்க வேண்டும். அது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. திடீரென்று குழியையோ பள்ளத்தையோ
リー
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கண்டால் விலகிப் போ என்று நம்மை உள்ளுணர்வு எச்சரிப்பதில்லையா? அப் படித்தான் பேராசிரியரின் கண் முன்னால் கட்டிவைத்த இரும்புக்கம்பிகளுடன் ஒரு லொறி செல்வதை அவர் அவதானித்த உடனேயே அவரது உள்ளுணர்வு கிட்ட நெருங்காதே என்று எச்சரித்திருந்தால் அவர் தப்பியிருக்கக்கூடும்.
இத்தகைய சந்தர்ப்பங்களை சட்டம் பின் வருமாறு வலியுறுத்துகின்றது. எங்கெல்லாம் நாட்டின் பொது மகன் ஒருவனின் நலனுக்கு ஊறு ஏற்படலாம் என்ற சூழ்நிலை உரு வாகின்றதோ அங்கெல்லாம் அது தொடர் பான எச்சரிக்கை ஒன்று பொது மக்களுக்கு விடுக்கப்பட வேண்டும். அப்படி செய்யாமல் விடுவது தீங்கியல் சட்டத்தின் கீழ் தண் டனைக்கோ நட்ட ஈட்டு கோரிக்கைக்கோ உரிய குற்றமாகும். சிலவேளை அந்த லொறிக்காரன் சிவப்புக்கொடி கட்டி பேராசிரியரை எச்சரித்திருந்தால் அவரது உள்ளுணர்வுகள் அதன் காரணமாகத் தூண் டப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் அப்
படிச் செய்யாததால் அதற்கான சந்தர்ப்பம் பேராசிரியருக்கு கிட்டவில்லை.
பெரும் பவுசர்களில் பெற்றோல் போக்கு வரத்து செய்யும் போது 'விரைந்து தீப் பற்றக்கூடியது (Highly inflammable) என்று பவுசரில் எழுத வேண்டுமென சட்டம் தேவைப்படுகின்றது. வீதியில் செப்பனிடுவதற்காக குழி தோண்டும் போது எச்சரிக்கைப் பலகை வைக்க வேண்டுமென்பதுடன், இரவானால் அவ் விடத்தில் மின்குமிழ் ஒன்று கொளுத் திவைக்கப்பட வேண்டுமென்பதும் சட்டத்தின் தேவையாகும். அப்படிச் செய்யாவிடின் பாதிப்புற்றோருக்கு நட்ட ஈடு செலுத்த வேண்டுமென்பது சட்டத்தின் நிலைப்பாடாகும் என்ற போதும் விபத்துக்களும் மரணங்களும் நிகழ்ந்த பின் நட்ட ஈடு பெறுவதற்கு மட்டுமே சட்டங்கள் உதவுகின்றன. நாம் எச்சரிக்கையுடன் இருந்தால் மட்டுமே இத்தகைய விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

Page 27
ரெலாற்றில் ஒரு முறைக்கு இருமுறை நோபல் பரிசு பெற்ற GlusioTLD60of தான் போலந்து நாட்டைச் சேர்ந்த மேரி கியூரி
அவர்கள். இவரின் கணவர்தான் பியரி கியூரி அவர்கள்
இவர்கள் இருவரும் விஞ்ஞான ஆய்விற் காக தங்களையே அர்ப்பணித்த தம்பதி களாவர். இவர்களைப்போலவே மருத்துவ விஞ்ஞானத்திற்காக தங்களையே அர்ட் பணித்து மனிதக் காவலர்களாக, மனித
பெப்ரவரி 2014
կիիիիիիիիիիիիիիիիիիIIIկի
 
 
 

சமுதாயத்திற்காக தங்களையே அர்ப்பணித்த தம்பதிதான் கார்ல் ஃபேர்டினன்ட் கோரி - திரேசா கோரி தம்பதி.
காபோவைதரேற்று மாற்றம் தான் உடலில் சர்க்கரை சக்திக்கான காரணம் என்று ஃபேர்டினன்ட் கோரியும் திரேசா கோரியும் நிரூபித்ததற்காக 1947ஆம் ஆண்டிற்கான மருத்துவ சாதனையாளகர்களுக்கான நோபல் பரிசினை இவர்கள் பெற்றார்கள். அதுமட்டுமல்ல, கோரி சைக்கிள் எனும் விதியினை அறிமுகப்படுத்தியதோடு பிட்யூட்டரி சுரப்பிகள் இரத்தத்தில் சர்க் கரையின் அளவினை சீர்படுத்திக் கொண்டே இருக்கின்றன என்று கண்டு பிடிப்பதற்கு
eeSLS SASELSESESJYSSLSLSYSEESeeSeSSLLLLS S SLLLLSLSSYSS SSESAeSS SS SS
Lா === 1
ليبي
III M
リ*

Page 28
அல்பர்ட்டோ ஹுஸ்ஸே திகழ்ந்ததோடு ஒத் து  ைழ ப் பு க ளை யு ம் C< ஐதரசன் சேர்க்கை வழ ங் கி ய வர்கள்தான் கோரி தம்பதிகள்.
தோற்றமும் ஆய்வும் ஆஸ்திரிய அமெரிக் கர்களான ஃபேர்டினன்ட் கோரி, திரேசா கோரி தம்பதிகளில் திரேசா கோரி 1896ஆம் )
அடிப்படைகள் ஆண்டு, ஆகஸ்ட், 15ஆம் திகதி பிறந்தார்.
சீனி - பொஸ்ே ஃபேர்டினன்ட் கோரி அதே ஆண்டு டிசெம்பர் 05ஆம் நாள் பிறந்தார். இவர்கள் இருவரும் மாணவர் பராயத்தில் கல்வியில் சிறந்து விளங்கி இளமைக் காலத்திலேயே மருத்துவப் பட்டப் படிப்பை முடித்து மருத்துவர்களாக வெளி யேறினார்கள். தமது திருமணத்திற்குப் பின் மருத்துவ ஆய்வுகளில் தங்களை அர்ப்பணம் செய்தார்கள்.
நீரிழிவு நோய் நீரிழிவு என்று ஒரு நோய் இருப்பதாக மட்டும் அறியப்பட்ட காலம் அது. அந் நோயைப் பற்றி மேலதிகமாக அறிதல் ஏதும் அக்காலத்தில் கிடையாது. ஆனால், அப்படிப்பட்ட ஒரு நோய் இருப்பதாகவும் அது ஆட்கொல்லி நோய் என்றும் அளவிற்கு அதிகமாகவே பயந்து நடுங்கியது அக்கால அவாழ்வு.
தி11451 அரிதம்

ஏ .
கட்ட உலகம். மக்கள் அஞ்சி நடுங்கியதிலும் சில நியாயங்கள் இருக்கவே செய்தன. ஏனெ னில், 19 ஆம் நூற்றாண்டில் உலகின் பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நீரிழிவு நோய்க்கு இரையாகினர். அதனால் நீரிழிவு நோய் உயிர்க்குடிக்கும் நோய் என அக்காலத்தில் மருத்துவ உலகம் அறிவித்தது. எனினும், இதற்கான காரணம் அதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதிகமாக சிறுநீர் கழிக்கப்பட்டால் அதற்கு நீரிழிவு நோய் என்பதைத்தவிர வேறு நோயின் அடி ஆதாரம் எதுவுமே தெளிவாக கண்டு பிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில்தான் ஃபேர்டினன்ட் கோரியும் திரேஸா கோரியும் ஒரு ஆளுநரை
வழங்கினர். இருவரும் பயோ கெமிஸ்ட் (Bioche mist) உயிரியலை இர
சாயனவியல்
சார்ந்து ஆராய்பவர்களாக இருப்பதால் - எப்படி 03 யாவது பாடுபட்டு v7 நீரிழிவு நோய்க்கான
காரணத்தை கண்டு பிடித்து மனித சமுதாயத் திற்கு உதவ வேண்டும் என்பதே அந்த உறுதி மொழியாகும்.
இவர்களில் ஒருவர் கால் நடை வைத்தியராக இருந்தமை ஒரு குறையாக பார்க்கப்பட்டு இறுதியில் நீரிழிவு நோய்க்கான காரணம் கால் நடையை வைத்து செய்யும் ஆய்வாலே கிடைத்து விட்டால் அதை அப்படியே மனிதனுக்கு பொருத்திப் பார்க்கலாம் என்ற இலக்கில் இருவரும் கடுமையாக உழைத்தனர். ஈற்றில் நீரிழிவுக்கான காரணம் உடலில் வேறுபடும் சர்க்கரை சக்தியே என்று கண்டுபிடித்தனர். இது மனித குலத்திற்கே பேருதவி புரிந்த ஒரு சகாப்த ஆய்வு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
கோரி சைக்கிள் உடலின் அத்தியாவசியமான ஊட்டச்சத் துகளை அள்ளி வழங்குவதுதான் காபோவைத ரேற்றுகள். உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும் காபோவைதரேற்றுகள்
உருவாகின்றது.
பெப்ரவரி -2014

Page 29
Lumen if ahe In
Fic improtes Emiikkatie
113ாதா? 10th-uni uth
21:?:
2ா-1 11:
htt Rath கல்
இவை இரசாயன வினளயால் சர்க்கரை எனும் ஊட்டச்சத்தாக மாறுகின்றது. இவை உடலில் சக்தியாக மாறும். இந்த இயக்கத்திற்கு காபோவைதரேற்று மெட்டாபோலிஷம் (Metabolism) அல்லது மியூடேஷன் (Mutation) என்று பெயர்.
ஃபேர்டினன்ட் கோரி அவர்களே உடலின் சர்க்கரையின் அளவு சக்தியாக மாறும் காபோவைதரேற் செயல் விளைவுகளை உலகில் முதன் முதலாக வெளிப்படுத்தி அதற்கான விளக்கமும் அளித்தார். இதற்கு கோரி சைக்கிள் (The Cori Cycle) என்ற நிரந்தர பெயரும் உருவாகியுள்ளது. தசைகளில் உருவாகும் சத்தா னது இரத்த ஓட்டத் தின் வழியாக குட லுக்கு செல்கிறது என்பதே இவருடைய ஆய்வின்
முடி வாகும்.
கிளைக்கோஜன் ஒரு
கிராம் காபோவைதரேற்று ஒக் ஸி ஜ  ேன ற் ற மானது உடலில் 4 கிலோ கலோரி சர்க்கரை சக்தியினை உருவாக்கும் என நிரூபித்தார். இந்தச் சர்க்கரை சக்திதான் உடல் செல்களின் RNA மற்றும் DNA ஆகிய செல்களில் சேமிக் கப்படுகின்றன என விளக்கியது இவருடைய
ஆழமான ஆய்வுகள்.
ஃபேர்டினன்ட் கோரியின் தீர்க்கமான ஆய்விற்கு மனைவியார் திரேசா உறுதுணை யாக உழைத்தார். சர்க்கரையின் பிரதான சக்திப் பொருளான குளுக்கோஸின் ஃபேர்டினன்ட் கோரி நிகழ்த்திய ஆய்வு போலவே திருமதி திரேசா கோரியும் பல பயனுள்ள ஆய்வுகளை மேற்கொண்டார். இதில் குளுக்கோஸிலிருந்து மற்றொரு சர்க்கரை சத்துப்பொருளைப் பெற முடியும் என்று நிரூபித்தார். அத்தோடு அதற்கு கிளைக்கோஜன் எனப் பெயரிட்டு அதனை பெறும் விதத்தினையும் விளக்கினார்.
உடலில் சர்க்கரை சக்தி பிரதானமானது.
Chylonlaron Aehinghis
YIns"
Sr 18 |
கோன் - 2)
பெப்ரவரி -2014
NAAHA11213

Fat Broplets
300ாத் க தா
tion of Exogenous tipids
13:S
(3:11ார்ந்த
பாரகல்
பாக#1 எ: 1778 | பாபா ரா
அது அதிகரிக்கும் போது தான் நீரிழிவு நோய் உருவாகிறது எனும் அடித்தளத்தை அமைத்து உலகிற்கு வழங்கியவர்கள் தான் கோரி தம்பதியினர். இதனால் இவர்கள் இரு வருக்கும் 1947க்கான நோபல்
விருது கிடைத்தது. மேரிகியூரி
மற்றும் அவருடைய மகள் ஜூலியட் கியூரிக்குப் பிறகு நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண்மணி திருமதி திரேஸா கோரி அவர்கள். அதுமட்டுமல்ல நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்க பெண்மணியும் திரேஸா கோரி அவர்களே.
இன்று உலகில் பெருந்தொகையானோர் முகம் கொடுக்கும் நீரிழிவு நோய் குறித்து பல பயனுள்ள ஆய்வுகளை மருத்துவ உலகிற்கு வழங்கிய மனிதக் காவலர்களில் ஒருவராகிய திருமதி திரேஸா கோரி தனது 61 ஆவது வயதில் 1957, அக்டோபர், 26ஆம் திகதி இவ்வுலகை விட்டு மறைந்தார் அவரின் கணவராகிய கார்ல் ஃபேர்டினன்ட் தனது 88ஆவது வயதில் 1984ஆம் ஆண்டு ஒக்டோபர் திங்கள் 20ஆம் நாள் மறைந்தார்.
-இரஞ்சித் ஜெயகர்.
சுகவாழ்வு
உட்பம்

Page 30
மருத்துவ உலகு என்னசொல்கிறது? ப
கேள் பருப்பு விதைகளை -செலா?
விதைகள், பருப்புகளை சாப்பிட்டால் ஏற்படும் ஒவ்வாமை குறித்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க மருத்துவ ஆய் வாளர்கள், கர்ப்ப காலத்தில் பெண்கள் அனைத்து வகையான விதைகளையும், பருப் புகளையும் சாப்பிட்டால் அவர்களின் குழா தைகளுக்கு இதுபோன்ற ஒவ்வாமை எதிர்கா லத்தில் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் எல்லாவி தமான விதைகள், பருப்புகளை சாப்பிடு வதன் மூலம், கருவிலேயே அந்த குழந் தைகளுக்கு அவை பழகிவிடுவதால், அவர்கள் பிறந்து பெரியவர்களாகும் போது அவர்களுக்கு இவற்றால் ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்க முடியும் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேசமயம், இந்த ஆய்வின் முடிவுகள் இறுதி முடிவல்ல என்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரி வித்திருக்கிறார்கள். காரணம், இது தொடர் பாக அமெரிக்கா உட்பட வேறு நாடுகளில் . செய்யப்பட்ட வேறு பல ஆய்வுகள், கர்ப்ப ய கால உணவுக்கும் குழந்தைகளின் எதிர்கால ஒவ்வாமைக்கும் எந்தவித மான நேரடி தொடர்பும் இல்லை என்பதை காட்டியிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டி யிருக்கிறார்கள்.
4 சவபட்வு
பெட்டை

ற்பெற்றோரியல்
(சென்ற இதழ் தொடர்ச்சி...) தத்து எடுத்து வளர்க்கும் பெற்றோர் பாக்கியசாலிகள் பிரசவ விடுதி, மனைகளில் பல குழந் தைகள் அனாதரவாக விடப்படுகிறார்கள். இவ்விதமான குழந்தைகளுக்குத் தாய்ப் பாலூட்டல், அரவணைத்தல், தாயின் இதமான பார்வை, முதலியன கிடைக் கமாட்டாது. இக்குழந்தைகள் வைத் திய நிலையங்களில் கூனிக் குறுகியே காணப்படுவர். இவர்களைத் தத்து எடுத்து வளர்க்கும் பெற்றோர் பெறுமதியான பாக்கியசாலிகளாவர். இக்குழந்தைகளின் மனம் நோகாது செழுமையாக்குதல் சமு தாயத்திற்கு ஒரு சவாலேயாகும்.
குழந்தையின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, உறைவிடம், ஓய்வு, உறக்கம், தேகப்பியாசம், விளையாட்டு முதலியன 50% அமைவதாகில், மிகுதி அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு உணர்வு அளித்தல் முதலியன 50% ஆக அமையும். இதன் மூலமே குழந் தையின் அன்பு செழுமையடையும். உணர்வு பாதிக்கப்படின் அவை பல வித பின் விளைவுகளை ஏற்படுத்தும்
பெப்ரவரி- 2014

Page 31
மன நிறைவாக வாழ முடியாது. எனவே நாம் எவராக இருப்பினும் அன்பு பாராட்டும் அருங்கலையைக் கற்றுக் கொள்வோம்.
குழந்தைகளைச் செழுமையாக்கும் பண்பு அவர்களின் உணர்வுகளை மதிப்போம். அவர்களின் செயல்களை மெச்சுவோம். குறைகூறுதல் அதுவும் ஏனையவர் முன் னிலையில் குறை கூறுவதை உடன் தவிர்ப்போம். குறை கூறுவதை எவராக இருப்பினும் விரும்புவதில்லை. மேலும் அவர்களில் அளவுக்கு அதிகமாகப் பாசம் வைத்தல் பாதிப்பாகவே அமையும். சில பெற்றோர் கூடுதல் அன்பு பாராட்டு வதால் குழந்தைகள் தமது தேவைகள் அனைத்திற்கும் மற்றவர்களில் தங்கி வாழும் நிலைமை மேலோங்க முடியும். இந்நிலைமை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். இதன் மூலம் அவர்கள் தாமா கவே தீர்மானம் எடுக்கவும் தமது முயற்சி களைத் தாமே பொறுப்பேற்றுச் செயற்படு வதையும் உறுதிப்படுத்துவதாக அமையும். இக்குழந்தைகளை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து பேசுதல் பாதிப்பை ஏற்படுத் துவதாக அமையும். குழந்தைகளுக்குச் சன்மானம் கொடுப்பதும் பாதிப்பை ஏற் படுத்துவதாக அமைய முடியும். எனவே குழந்தைகளை மெச்சுவோம். பண்பாக பேசுவோம். அவர்களுக்கு முன்மாதிரியாக நடந்துகொள்வோம்.
பாதிப்பான காரணிகள் வளர்ந்தவரான பின்பும் துன்பத்தைக் கொடுக்கும்
குழந்தைப் பருவ அனுபவங்கள் வளர்ந் தவர்களான பின்பும் சாதகமான உணர்வு
பெப்ரவரி -2014

புற்றுக் கட்டியில் இருக்கும் கிருமிகள் வேகமாக பரவுவதை தடுக்கும் தீவிர ஆராய்ச்சியில் அமெரிக்க "கோர்னெல்" மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியா ளர்கள் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தனர். பல ஆண்டு கால உழைப்புக்கு தற்போது
முதல்கட்ட பலன் கிடைத்துள்ளது. புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மனித இரத்தம் மற்றும் எலிகளின் இரத்தத்தில் ஒட்டும் தன்மை கொண்ட ஒருவித "நானோ' துகள்களை செலுத்தி ஆய்வு செய்ததில் அதிசயிக்கத் தக்க வகையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதன் மூலம் புற்றுக் கிருமிகள் வேறு இடத்திற்கு பரவுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டதுடன் புற்று கிருமிகளும் கொல்லப்பட்டன. இரண்டு மணி நேரத்திற்குள் இந்த அரிய மாற்றம் நிகழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் பெருமி தத்துடன் கூறினர். இந்த முதல்கட்ட ஆய்வு இன்னும் பலகட்ட சோதனைகளையும் மேம் பாடுகளையும் கடந்து, வெற்றிகரமான செயல் வடிவத்தை பெறும்போது புற்று நோய் சார்ந்த மரணங்கள் முற்றிலுமாக குறைந்து விடும் என்பதை உறுதியாக நம்பலாம் என்று மகிழ்ச்சியுடன் கூறுகி றார்கள் ஆய்வாளர்கள்.

Page 32
இதை கட்டுபடுதும்
இப்புபானம்
சங்கம்
இனிப்பான பானங்
களைப் பற்றிய ஓர் இனிய தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டிருக்கின் க றனர். அதாவது, இனிப்பான பானங்களைக் 6 குடிப்பதால் கோபம் கட்டுப்படுமாம். தங்கள் : ஆராய்ச்சியில் இவ்வாறு கண்டுபிடித்துள் ) ! ளதாக உளவியல் ஆய்வு இதழ் ஒன்றில் : வெளியிட்ட கட்டுரையில் ஆய்வாளர்கள் | தெரிவித்துள்ளனர். - இனிப்புப் பதார்த்தங்களை விட,
இனிப்புச் சுவையுள்ள பழச்சாறுகள், பானங்களைக் குடிப்பவர்களுக்கு எரிச்ச லூட்டும் விஷயங்களோ, கோபத்தை வெளிப் படுத்த வேண்டிய சம்பவங்களோ ஏற்பட்டால் அதை மனதளவில் கட்டுப்படுத்தி சார் .' தத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக குளுக்கோஸ் பானங்களைத் தொடர்ந்து குடிப்பவர்க ளுக்கு இயல்பாகவே மனதை அடக்கி , ஆளும் ஆற்றல் அதிகரிப்பதாக 'நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டொக்டர் டாம் டென்னிசன் தெரிவித்துள்ளார்.
..

களையோ அல்லது பாதகமான உணர்வுக ளையோ ஏற்படுத்த முடியும். சந்தேகமான வாழ்வியல் அனுபவம் எம்மைச் செழுமை பாக்கும்.
துன்ப அனுபவங்கள், மூத்தோரான பின்பும் துன்பியலுள் இட்டுச் செல் வதைத் தவிர்க்க முடியாது. நோய் வாய்ப் படல், நரம்புத் தளர்ச்சி, உளவியல் பிரச் சினைகள், செய்தியைக் கேட்டு அதற்கு முகம் கொடுக்க முடியாத நிலைமை, காதலில் தோல்வியுறல் முதலான துன்பி பலான அனுபவங்களுக்கும் பாலர் பருவ அனுபவங்களே அடிவேராக அமைகிறது என்பது உளவியலாளர் கருத்தாகும்.
ஒருவர் எப்போதும் செழுமையாக இருக் கிறார் எனின் அவரின் பாலர் பருவம் வளர்ப்பே முக்கிய இடத்தைப் பெறுவ தாக அமையும். ஒருவர் இன்முகத்துடன் இருக்கும் நிலைமை அவரின் தாயின் தாலாட்டும் அரவணைப்பும் அங்கு பிரதி பலிப்பதாகக் குறிப்பிடலாம்.
பெற்றோரின் கண்காணிப்பின் அவசியம், குழந்தைகள் சரியாக அரவணைத்து வளர்க்கப்பட வேண்டும். தவறுவோமா கில் இக்குழந்தைகள் வாழ்க்கை சீரழிவு அடைவதைத் தவிர்க்க முடியாது. தாரணி குடும்பத்தில் நாலாவது குழந்தை. யாவ ராலும் விரும்பும் அழகான பிள்ளை. இவ என் மாமியுடன் (தந்தையின் சகோதரி) மிகவும் நெருக்கமாகப் பழகுவார். சந்தர்ப் பம் கிடைக்கும் போதெல்லாம் (இரவி லும்) அவருடனேயே நித்திரை செய்வார். காலப்போக்கில் இச்சிறு குழந்தை மாமி பாரின் பாலியல் வல்லுறவுக்கு இலக்காகி விட்டார்.
விவாகமாகாத இப்பெண் தாரணிக்கு பாலூட்டும் பழக்கமுள்ளவராகி விட்டார்.
பெப்ரவரி-2012
-- காச -: க.

Page 33
இக்குழந்தைக்கு இவை இன்னதென்று தெரியவில்லை. மாமியாரின் இவ்வித மான நெருடலான அரவணைப்பு, உப் சரணை நீண்ட காலமாகத் தொடர்ந்து இக்குழந்தையின் 11 வயதுவரை இக் கொடுமை நீடித்தது. இதன் பின்விளைவு தொடர்பாகக் குழந்தையால் எதையும் உணர முடியவில்லை. விவாகம் நடை பெறும் வயதை எட்டி விட்டார். தனது விருப்பத்திற்குரிய வரனைக் கரம் பிடித்தார். விவாகம் சிறப்பாக நடந்தேறி யது. ஆனால் கணவனை நேசிக்க முடி யவில்லை. தாம்பத்திய உறவில் நாட்ட மின்றியும் ஒரு அருவருப்பான உணர்வை வெளிப்படுத்தலானார். கணவன் மாத்தி ரமல்ல, குடும்ப அங்கத்தவர் யாவரும் கலக்கம் அடைந்தனர்.
ஆற்றுப்படுத்தல், வழிகாட்டல் மூலம் நிவாரணம் பெற முடியும் என்பதை அறிந்து இச்சேவையை நாடினார். இவ்வ ழிகாட்டலில் இத்துன்பியல் அனுபவங் களை வெளிக்கொண்டு வந்தமையினால் மன அமைதி அடையலானார். இதை அடுத்து அவர் மண வாழ்க்கையைக் குதூ கலமாக அமைத்துக் கொண்டார்.
நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களாவன, * கிட்டிய உறவினர் நண்பர்களாகிலும் எமது பிள்ளைகள் நடமாட்டத்தை மிக விழிப்புடன் அணுக வேண்டும். > இக்குழந்தை எப்படிப் பாதிக்கப்பட்டது என்பதை இற்றைவரை இவர்கணவரோ அல்லது பெற்றாரோ அறிந்திலர். 100வீதம் இரகசியம் பேணலுடன் இவ்வுரையாடல் இடம்பெற்றது. (It is an expressive threaphy) இவை ஓர் உளவியல் சிகிச்சையாகும்.
- கா.வைதீஸ்வரன் (சுகநலக் கல்வியாளர்)
பெப்ரவரி -2014

குழந்தைகளுக்கு வலிமையான தசைகள் வேண்டுமானால் தாய்மார் கர்ப்ப காலத்தில் விட்டமின் 'டி' உட்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கி பார்கள். கர்ப்பத்திற்குப் பிந்தைய காலத்தில் உள்ள 678 தாய்மார்களிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் இந்த தகவல் தெரி விக்கப்பட்டது. குழந்தைகளுக்கு நான்கு வயது ஆகும் போதுதான் அவர்களுக்கு நரம்புகள், எலும்புகள் ஆகியவை இறு குகின்றன. கர்ப்ப காலத்தில் விட் டமின் 'டி'யை ஒழுங்காக சாப்பிடும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைக ளுக்கு நரம்பு, எலும்புகளில் பிடிமானம் இறுகுகின்றன. மேலும் பிற்காலத்தில் குழந்தைகள் பெரியவர்களாகும் போது நீரிழிவுநோய், எலும்பு முறிவுகள் ஆகிய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன எனவும் இவ் ஆய்வில் அறியப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியை இங்கிலாந்தில் உள்ள சௌதம்டன் பல்கலைக்கழகம் மேற்கொண் டது. இங்கு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி
கள், உலகளவில் மதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ண்மையான டிகைகளை
கடும

Page 34
தலை முடி மலிதாகுத மார்பில்தேமல் போன் பிள்ளைக்குஓரவஞ்சன்

துவம்
ம தழும்பு இன

Page 35
ர்
ஆகே படாம்
பா?
கள்வி
பாபா 9:25E:பாக:

பதில்
முள்ளந்தண்டுனைல் தொண்டைச் சளி நினைவாற்றல் குறைவு
-எஸ்.கிறேஸ்

Page 36
தலைமுடி மிகவும் மெல்லியதாக உள்ளது கேள்வி: வைத்தியர் அவர்களே! எனக் வயது 22 எனது தலைமுடி மிகவும் மெல்ல யதாக உள்ளது. சிறு வயதில் என் தலைமு முழுமையாக வெட்டி மொட்டை அடிக்கப்ப டது. முடியின் மெல்லிய தன்மையை குறை பதற்காக விற்றமின் மற்றும் நிறைய உணவு ளையும் உட்கொண்ட போதும் எந்தவிதமான மாற்றத்தையும் காண முடியவில்லை. கல இமைகளை த்ரெடிங் செய்த பின் அதை தடிப்பாக, அடர்த்தியாக வளர்கின்றன. அதன் படி தலைமுடியை த்ரெடிங் செய்தால் தலை முடி அடர்த்தியாக வளருமா? நரை முடிகளை கழற்றி அகற்றுவதன் மூலம் தலை முடி வே களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா?
எம்.என்.சந்திரிக்கா, கண். பதில்: தலைமுடி கொட்டுவதற்கும் மற்று மெல்லியதாக மாறுவதற்கும் பிரதான கா
ணங்கள் பல உள்ளன. * போசணை இல்லாத நிலைமை (உ+ இரும்பு மற்றும் விற்றமின் பற்றாக்குறையால் நிலை)
* தைரொயிட் சுரப்பிகளில் ஏற்பட்டுள் நோய்கள் அகவாழ்வு
ஈt கர்தே :

* மரபு ரீதியிலான காரணிகள் * கடுமையான காய்ச்சல் (உ+ம் தைரொயிட், டெங்கு காய்ச்சல்)
* மருந்து வகைகள்: (உ+ம் புற்று நோய்த் தடுப்பு மருந்துகளை பயன்படுத்தல், குடும்பக் கட்டுப்பாட்டு மருந்து வகைகள்)
நிறையுணவு வகைகளை உட்கொண் டாலும் சில வேளைகளில் போசணை மட்டம் வீழ்ச்சியடையலாம். (உதாரணம் உணவுப் போசணை போதாமை, பலவீனம், மாதவிடாய் தொடர்பில் ஏற்படும் தடைகள்) இதனால் போசணை மட்டம் திருப்திய டையக் கூடியதாக உள்ளதா இல்லையா என் பதனை இரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் நரை முடிகளை அகற்றுவதன் மூலம் மயிர்க்கால்களுக்கு பாதிப்புகள் ஏற்ப டுகின்றது. இதனால் இதனைச் சிறந்த செயற் பாடு எனக் கூற முடியாது. நீங்கள் சரும நோய் தொடர்பான வைத்திய நிபுணர் ஒருவரை சந் தித்து மேலதிக தகவல்களை பெற்றுக் கொள் ளவும்.
Dr. பீ. எச். சந்திரவங்ஸ, சரும் நோய் தொடர்பான விசேடத்துவ வைத்திய நிபுணர், மாத்தறை தேசிய வைத்தியசாலை. மார்பகத்தில் தேமல் போன்ற
தழும்பு ஏற்பட்டுள்ளது. கேள்வி: எனக்கு வயது 22. மார்பு மற்றும் முதுகுப் பகுதியில் தேமல் ஏற்பட்டது
போன்ற தழும்புகள் காணப்படுகின்றன.
• இவ்விடயமாக நான் சரும நோய் வைத்தியர்
அவர்களைச் சந்தித்து சிகிச்சை பெற்றுக்
9 • :) 8
எ
T
பெப்ரவரி 204

Page 37
கொண்டேன். இத் தழும்புகள் தேமல் அல்ல என்றும் இவை வெள்ளை நிறத் தழும்புகள் என்றும் வைத்தியர் குறிப்பிட்டார்.
இதற்காக Erazi என்ற பூசும் கிறீம் வகையை பூசும்படி ஆலோசனை வழங்கினார். ஆனால், குறிப்பிடும்படியாக எந்த முன்னேற்றமும் இதனால் காணப்படவில்லை. இவை எனக்கு உள ரீதியான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் மிக விரைவில் இதற்கான பதிலைத் தருவீர்கள் என நம்புகின்றேர்.
தர்சினி சோமசுந்தரம், இணுவில். பதில் உங்களுக்கு வெள்ளை நிறத் தழும்பு நோய் ஏற்பட்டுள்ளது என்றே நினைக் கின்றேன். உங்களுக்கு வைத்தியரால் ஆரம்ப சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கும் குறையவில்லையென்றால் அடுத்த கட்ட சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். இந்த நோய் நிலைமையானது, விரைவில் சுகப் படுத்த முடியாத போதும் படிப்படியாக குறைந்து போகக்கூடியது. இதனால் வைத்தி யரை மீண்டும் சந்தித்து விளக்கமாக குறிப்
பிடவும். இதனால் வைத்தியர் குறிப்பிடும்
சிகிச்சை முறையை பின்பற்றவும்.
Dr. ஜனுகா கலஹிடியாவ, சரும நோய் தொடர்பான விசேடத்துவ வைத்திய நிபுணர்.
ரண்டாவது மனைவியின்
பிள்ளைகளை மட்ருமே தகப்பன் கவனிக்கின்றார் கேள்வி. எனது நண்பியின் வயது 22. அவளின் தாய் உயிருடன் இல்லை. அவள் தகப்பனின் இரண்டாவது மனைவியின் இரண்டு பிள்ளை களுடனேயே அவள் வாழ்கிறாள். ஆனால், தந் தையிடமிருந்து கிடைக்க வேண்டிய ஒன்றும் அவளுக்கு கிடைக்கவில்லை. அத்துடன் சகலதையும் இரண்டாவது மனைவியின் பிள்ளைகளுக்கே பெற்றுக் கொடுக்கிறார். இதனால் எனது நண்பி விரக்தியடைந்த நிலைக்கு உட்பட்டுள்ளாள். அவள் கல்வி கற் பதில் மிகவும் கெட்டிக்காரி. ஆனால், அண் மைக்காலமாக தனிமையாகப் பேசுவதும், அடிக்கடி சண்டை பிடிப்பதுமாக இருக்கிறாள். அவளுக்கு மன நோய் ஏற்பட்டுள்ளதோ என்ற ಆಳ್ತಿದ್ಲಿ என்னுள் எழுந்துள்ளது. இதனால்
կլիեֆիի,
ரr: -
(
6
 
 
 

டும்ப வைத்தியரை சந்தித்தோம். அவர், வளுக்கு மன விரக்தி நிலை ஏற்பட்டுள்ள கக் குறிப்பிட்டார். அவள் தந்தை மீது அதிக ாபத்தைக் கொண்டுள்ளதாலும் அவளின் மற்கூறப்பட்ட நடவடிக்கையைத் திசை ற்றுவதற்கும் நான் எடுக்க வேண்டிய நட டிக்கைகள் என்ன என்பதைக் கூறுவீர்களா? இந்திரா தேவி, மட்டக்களப்பு. பதில்: உங்கள் நண்பியின் கல்வி நடவடிக் ககள் சீர்குலைந்து இருப்பதனால் அவள் னிமையாகப் பேசுவதும், மற்றவர்களுடன் ண்டை போடுவதாக இருப்பதாயின் அவ நக்கு உடனடியாக சிகிச்சையளிப்பது அவ யம். அதுமட்டுமின்றி தந்தையை வெறுப் தும் வெறுப்பை தக்க வைத்துக் கொள்வதும் விர்க்க வேண்டிய விடயங்களாகும். ஆனால், பங்கள் நண்பிக்கு மன நோய் ஏற்பட்டுள்ளது ன்பதை தீர்மானமாகக் கூறலாம். இதனால், உங்களுக்கு முடியுமானால் னோ வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் சன்று மீண்டும் சிகிச்சையளிக்கவும். அங்கு அவர்களின் அறிவுரைக்கமைய நண்பியின் மனநோய் நிலைமையை மாற்றி சாதாரண நிலைமைக்கு கொண்டு வர முடியும்.
Dr. காம்பீர ஹரிஸ்சந்திர, உளநோய் தொடர்பான விசேடத்துவ வைத்திய நிபுணர்.
சிறு வயது முதல் முள்ளந்தண்டு Čin GJ 2 GIGIJ கேள்வி எனக்கு வயது 26 சிறு வயது முதல் ானது முதுகு முள்ளந்தண்டு கூனலாக உள்

Page 38
Sாக உ6
ளது. இந்நிலைமை என் உடல் தோற்றத்திற் பெரிய பாதிப்பாக உள்ளது. இதனால் நாம் உள ரீதியாக பாதிக்கப்படுகின்றேன்.
வைத்தியர் அவர்களே! கல்சியம் குை பாட்டின் காரணமாகவா இந்நிலை ஏற்பா டுள்ளது. அவ்விதம் இல்லையென்றால் இ பிறப்பிலிருந்து ஏற்பட்ட நோயா எனக் குறி பிடுவீர்களா?
பதில்: உங்கள் பிரச்சினையை நோக்கு போது உங்களுக்கு Scoliosis என்ற நோ ஏற்பட்டிருக்க முடியும். இது பிறப்பிலிருந்து ஏற்பட முடியும். இது முள்ளந்தண்டு வ சையில் ஏற்பட்ட கோணலான நிலையாகவு! இருக்க முடியும். இதனை சுகப்படுத்த மு. யுமாக இருந்த போதும் உங்கள் வயதினை பார்க்கும் போது சரிப்படுத்துதல் கடினம் னது என்றே நினைக்கிறேன்.
ஆனாலும் மேலும் மேலதிகமான தகவல் களை அறிந்து கொள்ளுதல் அவசியமாக உ
ளது. இதன் அடிப்படையில் மேற்கூறப்பட்ட கோணலான நிலை ஏற்படுவதில் செல்வாக்கு செலுத்திய காரணங்களை தெரிந்து கொள் ளுதல் அவசியம். இதனால் இது தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஒருவரைச் சர தித்து மேற்கூறப்பட்ட பிரச்சினையை எடுத்து துக்கூறி அவரின் ஆலோசனையைப் பெற வது சிறந்தது.
Dr. ஹரிந்து விஜேசிங்க, மூட்டு மற்றும் மூட்டுடன் தொடர்புடைய நோய் தொடர்பான விசேடத்துவ வைத்தியர்.
இன்ஹேலரை பயன்படுத்
திய போதும் சளி பிரச்சினை
குறையவில்லை கேள்வி: எனக்கு வயது 83. தற்போது காலை மாலை இரு நேரமும் இன்ஹேலர் பயன் டுத்தி வருகிறேன். ஆனாலும் என்னுடைய தொண்டையில் சளி கட்டிப்படுகின்றது. சா ஒன்றாக சேரும்போது அடிக்கடி காறிதுப்பு வேண்டியுள்ளது. இச்சளியானது கட்டிய கவும், நுரை நுரையாகவும் வெளிவருகில் றது. ஆனால், அதன் நிறத்தில் மாற்றமெது மில்லை. காலை மற்றும் மாலை நேரத்தில் இந்நிலை அதிகமாக உள்ளது.
சுகவாழ்வு .
பய ப ய
பட 135 A -மற்படி

3
5
A
ந்
அ"
ம் இன் ஹேலரைப் பயன்படுத்தியும் எந்த டி மாற்றமும் இல்லை. இருமலுடன் சளி வெளி ப் வருவதில்லை. மேற்கூறப்பட்ட நிலை பா மைக்கு என்ன காரணம் எனக் கூறமுடியுமா?
தெளிவான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
கே.எம்.அன்வர்டீன், அலவத்துகொட. எ பதில்: ஒவ்வொரு நோய் சந்தர்ப்பங்களுக்
கேற்ப இன்ஹேலர் பயன்படுத்தப்படுகின் றது. நோய்களுக்கேற்ப பயன்படுத்தப்படும் மருந்து வகைகளும் வேறுபடும். இதனடிப்ப டையில் நீங்கள் எந்த வகையான மருந்தைப் பயன்படுத்துகின்றீர்கள் என்று கேள்வியில் குறிப்பிடவில்லை. சிலவேளைகளில் இன் ஹேலரைப் பயன்படுத்துவதனால் மாத்தி ரம் நோய் குணமாகும் சாத்தியக்கூறுகள் குறைவாக இருக்கும். சில பேருக்கு மூக்கிலி ருந்து சளி வெளி வரும்போது நுரையீரலில் அசிட் தன்மை அதிகரித்தவுடன் சுவாசக் குழாய் ஊடாக தொண்டையின் மேலெழுந்து அடைபடும். இதனால் உங்களுக்கு ஏற்பட் டுள்ள இந்த நோய் நிலைமை யாதென்பதை அறிய சுவாச நோய் தொடர்பான விசேடத் துவ வைத்திய நிபுணர் ஒருவரைச் சந்திக் கவும். அங்கு உங்கள் நிலைமையை நன்கு அறிந்த பின்பு தேவையான மருந்து வகை களை உங்களுக்கு அவர் வழங்குவார்.
Dr. துஷ்யந்த மெதகெதர, சுவாசநோய் விசேட வைத்திய நிபுணர், கண்டி போதனா வைத்தியசாலை.
பெப்ரவரி -2014

Page 39
எனக்கு நினைவாற்றல் மிகக் குறைவாக உள்ளது. கேள்வி எனக்கு வயது 28 தனிப்பட்ட நிறுவனமொன்றில் விஞ்ஞான பாட நெறி யொன்றை பின்பற்றி வருகின்றேன். அங்கு அதிகளவில் குறிப்புகளை கற்க வேண்டி யுள்ளது. ஆனால் எனக்கு ஞாபக சக்தி மிகச் குறைவாக உள்ளது. பாட நெறிக்குரிய பல பரீட்சைகளில் நான் சித்தியடையவில்லை கற்ற பாடங்கள் யாவும் மறந்துவிடுவதன் காரணமாக சித்தியடையத் தவறுகின்றேன் நான் நாள் தோறும் நிறையுணவினை எடுக்
கின்றேன். வைத்தியரின் அறிவுரைப்படி விற்றமின் வகைகளையும் எடுக்கின்றேன் தியானப் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வரு கின்றேன். ஆனாலும் தேவையான அளவி நினைவாற்றல் சக்தி என்னிடம் இல்லை இதற்காக நான் என்ன செய்யலாம் என்ப:ை அறியத்தரவும்.
எம். கருணாகரன், கந்தானை பதில் நினைவாற்றல் என்பது பிறப்பிலி ருந்து வரும் ஒன்றாகும். அதனை வளர்த்து மேம்படுத்துவது மனிதனின் கைகளிலேே உள்ளது. இதனை உணவு மற்றும் விற்றமில் வகைகளால் செய்ய முடியாது. நினைவாற்ற என்பது உள்ளத்தில் சேகரித்து வைத்த ப விடயங்கள். தேவையான சந்தர்ப்பத்தி நினைவுக்கு கொண்டு வருவதைக் குறிக்கு இதற்காக மனதை பல்வகைப்பட்ட பிரச் னைகளிலிருந்து விடுவித்துக்கொள்ள வேன்
ነuTፌስi፡፳-ዴ014
 
 
 
 

டும். அதுபோல் விடயங்களை ரசித்துக் கொள்ளும் போது செயற்பாடுகளுடன் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி அதன் நோக்கங்களைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.
இதனடிப்படையில் கல்விச் செயற்பாடு களின் போது சுருக்கமாகவும் கார்ட்டூன் சித் திரம் போன்றவற்றின் மூலம் பயிற்சி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி ஆகக்குறைந் தது 8 மணித்தியால நித்திரையும் அவசியம். பாடங்களை உணர்வு பூர்வமாக கற்றல், சமநிலையான வாழ்க்கை வாழ்தல், ஒய்வு நேரத்தை பயன்படுத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்குத்
தேவையானால் மனநோய் வைத்தியரிடம்
சென்று ஆலோசனை, அறிவுரைகளை பெற வும். அங்கு இது போன்ற பிரச்சினைககளுக்கு முழுமையான தீர்வினை பெற்றுக்கொள்ள (փlգպլԻ. .
Dr. தமித் ஹெட்டி ஆராய்ச்சி, அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவர், கண்டி தேசிய வைத்தியசாலை.
தோல் செதில் நோயாளிகளுக்கு பால்மா சிறந்ததா? கேள்வி வைத்தியர் அவர்களே நான் தோல் செதில் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது வயது 65. இவ் வகையான நோய் காணப்படும் போது பால் மா பயன் படுத்துவது நல்லதா? இரவு உணவின் பின் பழவகைகளை உட்கொள்ளக்கூடாதா? பதில் தாருங்கள்.
எஸ். கனகநாயகம், பொத்துவில். பதில் உங்களுக்கு அலர்ஜி காரணமாகவே இந்நோய் ஏற்பட்டுள்ளது. சாதாரணமாக வயது முதிர்ந்தோருக்கு பால் அவ்வளவு அவசியமானதொன்றல்ல. ஆனாலும் அமிலத்தன்மை கொண்ட பழ வகைகளை உட்கொள்வதைத் தவிர்த்து கொள்ளவும். D-5TU600TLDIT8, அன்னாசி, புளி வாழைப்பழம், ரம்புட்டான், மாம்பழம் போன்ற உணவுகளை தவிர்க்கவும். அதற்குப் பதிலாக கொய் யாப்பழம், வாழைப்பழம் போன்ற பழங்களை உணவிற்குப் பின்பு சேர்த்துக் கொள்ளவும்.
Dr. f. 52 Gof Gof, G.J.J.J. ஆயுர்வேத வைத்திய அதிகாரி பள்ளேகளை ஆயுர்வேத வைத்தியசாலை
39 リ werd
リリ

Page 40
மூலிகையின் பெயர் வேம்பு
5IIG IIIG Iu Iii : Azadirachta indica
5 ITG ITJej (J5GħLULb : Meliaceae வேறு பெயர்கள் : அரிட்டம், துத்தை நிம்பம். பாரிபத்திரம், பித மந்தம், மேலும் வாதாளி ஆகியன. பயன்தரும் பாகங்கள் இலை, பூ, பழம், விதை, பட்டை மற்றும்
எண்ணெய் முதலியன.
வேதியல் சத்துகள் NIMВDIN, AZADIRACHTINE வளரியல்பு மூலிகைக ளில் பெரும் சக்தி படைத் ததாக சிறந்து விளங் குகிறது. வேம்பின் பூர்வீகம் இந்தியாவும் பாகிஸ்தானும் பின் உலகம் முழுவதும் பர விற்று.
ஆ ல மரத்  ைத ப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போலவும், 은 J மரத்தை போலவும் அநேக ஆண்டுகள் வளரக்கூடிய மரம் இந்த வேப்ப மரமாகும். இது சாதாரணமாக 30 அடி முதல் 40 அடி வரை உயரம் வள ரக்கூடியது. நல்ல வளமான களிமண்ணில் 50 அடி முதல் 65 அடிவரையிலும் கூட வளரும். இது எப்போழுதும் பசுமையாக இருக்கும். கிளைகள் அகலமாக, அடர்த்தியாக வளர்ந்து, நல்ல நிழலைத் தரும். பொது வாக வேப்பமரத்தைப் பார்ப்பதாலும், அத னடியில் அமர்வதாலும், அதன் காற்றைச் சுவாசிப்பதாலும் நல்ல மன அமைதியைப் பெறலாம்.
வேம்பு அனைத்து மண்ணிலும் வளரக்கூ டியது. ஆனால், அதிக குளிர் பிரதேசத்தில் வளராது. மிதமான சீதோஷனம் தேவை. இதன் இலைகள் கசப்புத்தன்மை யுடையது. கூர்நுனி பற்களுள்ள சிறகுக் கூட்டிலைகளையும், வெண்ணிற மணமுள்ள சிறு சிறு பூக்களையும், முட்டை வடிவச் சதைகளையும், எண்ணெய் சத் துள்ள விதைகளையும் உடைய பெரிய மரம்.
இது சவர்க்காரம், மகளிர் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் உரம், பூச்சிக் கொல்லி
என்பனவற்றுக்கும் பயன்படுகின்றது. விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்
படுகிறது.
மருத்துவப் பயன்கள் : வேம்பு கோழையகற்றுதல், சிறுநீர் பெருக் குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சட் காமாலை, காய்ச்சல், சுவை பின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள் என்பவற்றுக்கு அருமருந்தாகும். வேப்பங்கொழுந்தும் அதிமதுரப் பொடியும் சமனளவு சேர்த்து நீர்விட்டு அரைத்து, மாத்திரை வடிவில் செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்து வர அம்மை நோய் தணியும்.
பெப்ரவரி 2014
*、

Page 41
வேம்பு இலையை அரைத்துக்கட்டி வர, ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் என்பன தீரும்.
வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து தடவி வர, பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பரு, அம்மைக் கொப் புளம் ஆகியவை குணமாகும்.
உந்தாமணி இலையை வேப்பெண்ணெ யில் வதக்கி சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்தி, சிரங்கு, ஜன் னிகளில் வரும் இசிவு, கண்ட மாலை கீல் வாதம் தீரும்.
5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டி அருந்தி வர பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்க
வைக்கும்.
3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல் லம் சேர்த்து அரைத்து காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட, மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வர, தோல் நோய்கள், நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும்.
50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதிர்ந்த வேம்பின்
'வேர்ப்பட்டைத்தூளுடன், முதிர்ந்த பூவரசம் பட்டைத்தூள் கலந்து 2 கிராம் அளவாக சிறிது சீனி சேர்த்து காலை, மாலையாக நீண்ட நாட்கள் சாப்பிட்டுவர தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும்.
வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால், பரு வெகு விரைவில் மறைந்துவிடும்.
வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்க ளைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து இந்தப் பூவைக் கொண்டு ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம் பித்த சம்பந்தப்பட்ட நோய்களைக் குணம் படுத்தும். பெப்ரவரி -2014

காம்.
-- 4 செப்.
வேப்பம்பழ சர்பத் அருந்தி வர சொறி, சிரங்கு போன்றவை குணமாகும், கிருமிகள் அனைத்தையும் அழித்துவிடும் ஆற்றல் கொண்டதாகும்.
வேப்பம் வித்தை உடைத்து உள்ளி ருக்கும் பருப்பை எடுத்து அரைத்து புரை யோடிய புண்கள் மீது பூசி வர, சீக்கிரமே குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.
வேப்பிலை கஷாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியா காய்ச்சல் குணமாகும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வர, மருந்துகள் எதுவு மின்றி குணமாகும்.
வேப்பங்காய் இரத்த மூலத்தையும், குடற் பூச்சிகளையும் சிறுநீரகத் தொல்லைகளை யும் போக்கும்.
எல்லாப் பிணிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது வேம்பு. வேப்பிலை உருண்டையை தேய்த்துக் குளித்தால் புண் கள் குணமாகும்.
வேப்பம் குச்சியால் தொடர்ந்து பல் துலக்கி வந்தால் வாய் துர்நாற்றம் போகும், பற்கள் உறுதியாகும்.
நூறு ஆண்டு பழைமையான வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்தி தூளாக்கி, சூரணம் செய்து 25
சுகவாழ்வு
கயா -THா
பா * 7)

Page 42
கிராம் அளவு தேனில் கலந்து காலை வேளைகளில் சாப் பிட்டு வந்தால் உடல் வலி தீரும். உடல் வனப்பு பெறும். உடலில் உள்ள எந்த நோயும் நீங்கும், நீரிழிவு, தோல் நோய்கள் என்பன குணமாகும். கார்த்திகை மாதம் விடுகின்ற கொழுந்தை இருபத்தேழு நாள் சாப்பிட பாம்பு விஷம் நீங்கும். பாம்பு கடித்தாலும் விஷம் ஏறாது. ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் பதினெட்டு
"எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு
புரிய வைக்க முடியவில்லையோ அவன்
ஒரு முட்டாள்...''
"புரியல சேர்...'

வகையான குஷ் டமும் குணமாகும்.
நூ ற் ற ா ண் டு வேம்பின் பூ, தளிர், பட்டை, வேர், காய் உலர்த்திய சூரணத்தை ஆறு மாதம் சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குஷ்டம் முத லான தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும். ஆனால், அதன்போது புளிப்பை தவிர்த்து, பத்தியம் இருத்தல் வேண்டும்.
வேப்பிலையுடன் எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அரைத்து, தலைக்குத் தேய்க்க பித்த மயக் கம் குணமாகும்.
வேப்பிலையை, மஞ்சள் சேர்த்து அரைத் துப் பூச பித்த வெடிப்பு, நகச்சுத்தி, கால் பாத எரிச்சல் குணமாகும்.
வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட குமட்டல், வாந்தி மயக்கம் குண மாகும். பசி உண்டாகும்.
- சுபா
டொப்ரவரி-20ாது,

Page 43
�» G TIL ÞL சந்தையில் G விற்பனைக்கு இரு விரும்பி வாங்குவதில்ை மிகுந்த ஒரு மரக்கறி என்பே பல மருத்துவ குணங்களையுப் எம்மில் பலருக்கு தெரிவதில்லை 6 வெங்காயத்தாளை அரைத்து அ உலர்த்திப் பொடிசெய்து, தினமும் ஒ சூடு தணியும். இ வெங்காயத்தாள், பொடுதலை, எடுத்து அவற்றை நன்றாக அரைத்துச் சா இ வெங்காயத்தாளுடன் சீரகம், சோ கசாயம் வைத்துக் குடித்தால் தீராத தாகம்
இ வெங்காயத்தாள், ஓரிதழ் தாமரை இர சாப்பிட்டால் விந்தின் சூடு குறையும்.
இ வெங்காயத் தாளுடன் ஒரு கரண்டி ே வைத்துக் குடித்தால் நீர் கடுப்பு குணமாகும்.
இ வெங்காயத்தாளை அரைத்து, அதில் க் அளவு சேர்க்க வேண்டும். பின்னர் நன்றாக மாதவிலக்கு தடைப்பட்ட சமயங்களில் ஒரு மூன்று நாட்களுக்கு உண்டு வந்தால் மாதவி இ வெங்காயத்தாளை அரைத்து, அதில் தி யாக்கி இரண்டு கிராம் பொடியை தேனில்
இ வெங்காயத்தாள், துத்தி இலை இரண்ை வேண்டும். பின்னர் அதனுடன் சிறிதளவு வந்தால் குடல் புண்முற்றாக குணமாகும். இ இத்தகைய சிறந்ததோர் மருத்துவ சேர்த்து ஆரோக்கியமாக வாழ்வோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் பலர்
தாலும் பெரிதாக 9. ஆனால் அது சுவை தாடு கூடவே ஏராளமான
கொண்டது என்ற விடயம் 。 வெந்தயத்தை ஊற வைத்து ரு கரண்டி அளவு உண்டால் உடல்
வெந்தயம் மூன்றையும் சம அளவு ப்பிட்டால் இரத்த மூலம் குணமாகும். ம்பு இரண்டையும் சேர்த்து அரைத்து
தீரும்.
எடுத்து சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்
பொடியாக்கிய பார்லியை சேர்த்து கசாயம்
கறுப்பு எள்ளையும் கருஞ்சீரகத்தையும் சம காய வைத்து அரைக்க வேண்டும். அதனை கரண்டி அளவிற்கு காலை மாலை என லக்கு ஏற்படும். நிப்பிலியைக் கலந்து காய வைத்து பொடி கலந்து உண்டால் சளி குணமாகும். டயும் சம அளவு எடுத்து நன்றாக அரைக்க மஞ்சள் தூளையும் சேர்த்து சாப்பிட்டு
உணவை இனி தவிர்க்காமல் உணவில்
懿

Page 44
ல் 8 9
மதுப்பழக்கத்திற்கு ஆளா னவர் குடிபோதையில் தற் கொலை செய்து கொண் டார் என்று பரவலாகப் பேசப்படுகிறது. மது அருந்தும் போது மதுவில் விஷம் கலந்து குடித்திருக்கிறார். அதனால் இறந்து விட்டார் என்று பேசப்படுகிறது.
"குடித்து விட்டு வாகனம் செலுத் தியவர் மரத்தில் மோதி பலி" "பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி பலி என்றெல்லாம் செய்திகள் வெளியாகின்றன தற்கொலைக்கும் போதைப்பொருட் ளுக்கும் என்ன சம்பந்தம்? போதை பொருட்கள் உட்கொள்பவர்கள் அதிகமா தற்கொலை செய்து கொள்கிறார்களா அ லது தற்கொலை செய்து கொள்பவர்க போதைப்பொருட்களை நாடுகிறார்கள என்ற குழப்பம் பொதுமக்கள் மத்தியி இன்றும் இருந்து வருகிறது. இந்த இரவு டுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்ப்போம்! புள்ளிவிவரப்படி போதைப்பொருட்க உட்கொள்பவர்கள், பயன்படுத்துபவர்க மற்றும் போதைப் பொருட்களுக்கு அ மையானவர்கள், போதைப் பழக்கத்திற் ஆளானவர்கள் என்று வகுத்துப் பிரிக்கலாம் போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்கள் டையே மனநலப் பாதிப்பும் மனநோயு சகவாழ்வு
இந்து தர்ந்1ெ2ாடு

--00- 5
Nை)
9 [• 9 = ?
+ 4: 4 * 3 4 3 4- 2
அதிகமாக இருந்து வருகிறது என்பது
நிதர்சனமான உண்மை. மனநலப் பாதிப்பு மற்றும் மன நோயாளிகளிடையே தற்கொலைகளும் அதி கம் என்பதும் காணப்படும் உண்மையாகும்.
இப்படியாக மேலோட்டமாக அதிகமான நிகழ்வுகளை சம்பந்தப்படுத்திப் பேசலாம்.
போதை என்பது உணர்வுபூர்வமான விஷ யமாகும். போதைப்பொருட்கள் அனைத் துமே உணர்வுகளைத்தான் தாக்குகின்றன. உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளானவர்கள் அக்கொந்தளிப்புகளுக்கு வடிகாலாக போதையை நாடுவது இயல்பான ஒன்று. மேலும் மது மற்றும் போதை, உணர்ச் சியைத்தான் அதிகப்படுத்துகிறது. அதே சமயம் அறிவை மழுங்கடித்து விடுகிறது. எனவே, அறிவுபூர்வமாக ஒரு பிரச்சினையை அணுகுவது என்பது இயலாததாகிறது அல் லது தடுக்கப்படுகிறது. அறிவுபூர்வமான சிந்தனையைத் தடுப்பதற்காக கூட போதையைப் பயன்படுத்தலாம். அப்படி
பெப்ரவரி-2014

Page 45
போதையின் தாக்கத்தில் இருக்கும்போது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் நடப்பது, முடிவெடுப்பது எளிதாக சாத்தி யமாகிறது. இக்காரணத்திற்காகவும் மதுவைப் பயன்படுத்தலாம். இதுவெல்லாமல் தற் கொலை செய்து கொள்ளும் போது ஒரு பதற் றம் அல்லது படபடப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதிலும் உறுதியாக இல்லாத பட்சத்தில் ஒரு பரபரப்பு உண்டாகலாம் அதைத் தவிர்ப்பதற்காகவும் மதுவைப் பயன்படுத்தலாம்.
மது மற்றும் போதைப்பழக்கம் கீழ்கண்ட விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
உடல் பாதிப்பு, மனநலப் பாதிப்பு, பொருளா தாரச் சீரழிவு,
த கு தி க் கு மீறிய செயல்கள், தகுதிக்கு தாழ்ந்த நடைமுறைகள், நம்பிக்கையின்மை, மரியாதை சீர்குலைவு, அவமானம், பொறுப் பின்மை, கெளரவத்திற்கு கேடு, வாக்குத்தவறுதல், குண நலக் குறைவு, குணக்கேடு, கடன்சுமை என்று பலவகையான வாழ்க் கைக்கு எதிர்மறையான நிகழ்வுகளை த 'காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ஏ படுத்துகிறது. இவை எல்லாம் ஒரு மனிதனின் மன உறுதி மற்றும் மனநலத்தை தாக்குகிறது
தளர்ந்து போகிறார்கள். எல்லா கெளரவமு போய்விட்டது. தன் தைரியம், தன்னம்பிக்ை அற்றுவிட்டது. தன்பயம் அதிகரித் விட்டது. தனக்கும் மற்றோர்க்கும் சுமையா. விட்டோம் என்ற குற்ற உணர்வு மனதை 4 பெப்ரவரி-2014
FIFAH1NHYHARE NIRாரத்த

துளைக்கிறது. "இருப்பது வீண்! இருந்து என்ன பயன்? வாழ்வதைவிட சாவதே மேல்" என்ற எண்ணம் தலைதூக்குகிறது. மதுவிலிருந்து விடுபடுவதை விட, மறு வாழ்வுக்கு முயற்சிப்பதை விட, போவதே மேல் என்ற உணர்வு மேலோங்குகிறது. போதை தெளிந்தால் சுயநினைவு வரு கிறது. யதார்த்தம் புரிகிறது. எதிர்காலம் பயமுறுத்துகிறது. மீண்டும் போதைக்கே ஆளாகி யதார்த்தமே உணராமல் போய்ச் சேரலாம் என்று முடிவு எடுப்போரும் சில நேரங்களில் தன்னிலை மீறி அளவுக்கு அதிகமாக உட்கொண்டு உயிரை மாய்த்துக்
கொள்கின்றார்கள்.
இன்னும் சிலர் போவதென்று முடிவு செய்து விட்டு போவதற்கு முன்பு இறுதியாக சிற்சில சந் தோஷங்களையும் இன்பங்களையும் அனுபவித்து விட்டுப் போகலாம் என்று பயன்படுத்துவோரும் உண்டு. கணக்கெடுப்பின்படி
விட
) பார்த்தால் - தற்கொலையை
தற்கொலையின் முயற்சிகள் தான் மதுவோடு எ சம்பந்தப்பட்டு அதிகமாக காணப்படுகிறது.
பெண்கள் தற்கொலையை எடுத்துப் b பார்த்தால் போதைப்பொருட்களின் சம்பந்தம் க நமது கலாசாரத்தில் அதிகமாக தென்படுவது
இல்லை. ஆனால் படித்த வசதியான 3 குடும்பத்துப் பெண்கள் மது மற்றும் தீவி த ரமான போதைப்பொருட்களுக்கு ஆளாகி
சுகவாழ்வு
நடி16. இd:
இ-ஆம் கட் ஆத.

Page 46
தற்கொலையால்
இறக்கும் நிகழ்வுகள் காணப்படுகிறது. அதேபோல் வாழ்க் கைத் தரத்தில் கீழ் மட்டத்தில் இருக்கும் பெண்களில் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதும் நிகழத்தான் செய்கிறது. பெரும்பாலான பெண்கள் தமது கலாசாரத்தில் தற்கொலை செய்து கொள்ளும்போது, மது மற்றும் போதைப் பொருட்களுக்கு ஆளாகாமல் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.
போதைப்பொருட்களில் கோப்பி, புகை யிலை ஆகியவை இதில் சம்பந்தப்ப
Tips தீர.
மஞ்சள் எந்த வகை நோய்களுக்கும் சரி அழகுக்கும் சரி முக்கிய (பங்கு வகிக்கிறது. அனைத்துவகை புண்களையும் குணமாக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. காலையில் வெறும்
வயிற்றில் சிறு துண்டு மஞ்சள் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் இருப்பின்
குணமடையும். தொடர்ந்து சாப்பிடுவதால் நோய்
'தொற்று ஏற்படாது.
செ
சகவான் மாமா
க1ை:51 at 2
ஆ+ேஉந்த, சகாக

டுவதில்லை. கஞ்சா
மிகவும் குறைவாகத்தான் சம்பந்தப்படுகிறது. மது மற்றும் தீவிரமான போதைப் பொருட்கள் தற்கொலை நிகழ்வுகளோடு அதிகமாக சம்பந்தப்படுகிறது. எனவே, மதுப்பழக்கம் மற்றும் தீவிரமான போதைப்பழக்கம் உள்ளவர்களிடம் தற்கொலை அதிகமாக நிகழ வாய்ப்புண்டு. ஆகையினால் போதைப் பழக்கத்திற்கு ஆளாவதைத் தவிர்க்க வேண்டும். போதையைத் தவிர்ப்பதன் மூலம் தற்கொலையையும் கணிசமாக தவிர்க்கலாம்.
Dr. எம். திருநாவுக்கரசு
in
நாங்கள் ஏழு பேர் ஒரே குடையின் கீழ் நடந்து
ன்றோம். ஆனால், ஒருவர்கூட நனையவில்லை"
"அதெப்படி?" "மழையே பெய்யவில்லையே!"
பெப்ரவரி- 2014

Page 47
குழந்தை பிறந்தவுடன் ஆறு மாதங் கள் கழிந்த நிலையில் 'பால் பற்கள் எனப்படும் தற்காலிக பற்கள் வளர ஆரம்பிக்கும். இரண்டரையிலிருந்து மூன்று வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லாப் பற்களுமே வளர்ந்திருக்கும். அந்த வயதில்தான் அம்மாக்கள் மிக
வும் கவனமாக இருக்க வேண்டும்.
பொதுவாக இந்தப் பருவத்தில் புட் டிப் பால் கொடுக்க ஆரம்பிக்கும் அம் மாக்கள், பால் போத்தலை குழந்தையின் 6. TuSci) வைத்தபடியே தூங்கச்
செய்து விடுவார்கள்.
β. () 900) クイ 久ー
இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்துவிடும்.
எப்போதும் நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் 'ஸ்டிரெப்டோ கோகஸ் எனப் படும் பக்டீரியாக்கள், பற்களில் படிந்தி ருக்கும் அந்தப் பாலோடு சேர்ந்து பற் சொத்தையை ஏற்படுத்தும்.குழந்தைகளுக்கு 最 இப்படிப்பட்ட தொந்தரவு ஏற்படாமல் “ இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம்
தண்ணீர் கொடுத்து குடிக்க வைக்க வேண்டும்.
பால் பற்கள் விழுந்து குழந்தைக்கு நிரந் தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும் LU (5
வத்திலும் தாய்மார்கள் கவனமாக இருக்க
 
 
 
 
 
 

(..
' ') YVWV YZW YZ , !
ク丁
வேண்டும். சில பால் பற்கள் விழாமல் இருக் கும்போதே அதே இடத்தில் நிரந்தரமான பல் சற்று சாய்வாக முளைக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட தருணத்தில் இடையூ 0ாக இருக்கும் பால் பற்களை மருத்துவ ரிடம் சென்று நீக்கி விட வேண்டும். நீக் காவிட்டால், பற்களில் அழுக்குச் சேர்வது, நாக்குக்கு இடையூறாக பற்கள் வளர்ந்து அதனால் பேச்சுக்கு இடையூறு ஏற்படுவது போன்றவை நிகழும். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் வளரும் பருவத்தில் கை சூப்பும் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச் சிக்கு விரல்கள் இடையூறாக இருப்பதால் பற்கள் தம் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பிக்கும். எனவே, மூன்றில் இருந்து நான்கு வயது வரை குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.
- நவீனா
リ

Page 48
GG
60) 6T6)
றல்" என்பது ம6 தனது 6T60ତ பருவங்களிலு இன்றியமையா 69 (5 ஆற்ற திறன். ஆனா இருந் தாலு G. L. 6dot 600T It இருந் தா லு வாழ்க் கையி
எம்.என்.லுக்மானுல்
எந்த நிலையி as D3535D 。醛 (B.A.), (MSN) (M. phil) '?"驚
(Psychiatrie social work) Diploma in counselling
சம்பந்தப் பட்1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருந்தாலும் இதனது பயன்பாடு சொல்லித் தீராதது.
உதாரணமாக பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு மாணவனை எடுத்துக் கொண்டால் பரீட்சைத் தருணத்தில் படித்த வைகளை நினைவு கூர முடியவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். விளைவு என்னவாக இருக்கும்?
ஒரு அறுவைச் சிகிச்சை நிபுணரை எடுத் துக் கொள்ளுங்கள். ஒரு நோயாளிக்கு அறு வைச் சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது செய்முறை நினைவில் வராமல் போனால் என்னவாகும்?
ஒரு வழக்கறிஞர் வாதாடிக் கொண்டி ருக்கும் போது முக்கியமான சட்ட பிரிவு நினைவுக்கு வரவில்லை அல்லது எழுதி வைத்த குறிப்புக்களை நினைவுபடுத்த
வ்வளவு ருக்கிறோமே!
முடியவில்லை என்று வைத்துக்கொள்ளுங் கள் வழக்கின் போக்கில் என்ன நடக்கும்?
எனவே நினைவாற்றலில் வருகின்ற குழறு படிகள், பிரச்சினைகள் குறிப்பிட்ட நபர் களை மட்டுமல்லாது அவர்களை சார்ந்த வர்களையும், நம்புகின்றவர்களையும் பாதிக்கும்.
நினைவாற்றலில் வருகின்ற பிரச்சி னைகள் அல்லது மறதி என்பது எல்லாத் தரப்பினரிடையேயும் பாதிப்புக்களை ஏற் படுத்தினாலும் குறிப்பாக மானவர் சமூகத்தினரிடையே இதனுடைய பாதிப் புக்கள் குறித்தே நாம் இங்கு கலந்துரை
யாடவிருக்கிறோம்.
"நல்லாதான் படிச்சிட்டு போனேன். Exam ஹோலில போனா எல்லாம் மறந்து போய்டுது"
“EXann Paper பார்த்தவுடனே தலையில எல்லாம் Bank ஆயிடுது' "நானும் படிக்கிறன்தான் ஆனால் மனசில ஒன்றும் பதியுதில்ல'
"எனக்கு பாடமாக்குற மாதிரி Subject s6doTLITG860 Lub"
R
ÑO
பெப்ரவரி 264

Page 49
இப்படி நினைவாற்றல்
நினைவாற்றலில்
ஏற்படு கின்ற இடர்ப்பாடுகள் குறித்தும், மறதி குறித்து நிறைய வார்த்தைகளை மாண வர்கள் நேரடியாக சொல்வதையும், பெற் றோர்கள் புலம்புவதையும் நாம் செவி மடுத்திருக்கிறோம்.
இவ்வாறே வகுப்பறைகளில் மாணவர்கள் பேனாவை, பென்சிலை தேடியலைவதை, அன்றைய பாடத்துக்கான புத்தகத்தை, பயிற்சிப் புத்தகத்தைக் கொண்டு வராமல் Home Work செய்யாமல் பாட ஆசிரியரிடம் வாங்கிக்கட்டுவதை, முட்டுக்காலில் அமர்த் தப்படுவதை, கையை உயர்த்திக் கொண்டு மேசை மீது ஏறி நிற்பதை, தோப்புக்கரணம் போடுவதை எமது ஆரம்ப காலங்களில் நாம் கண்டிருக்கின்றோம்.
இத்தகைய சந்தர்ப்பங்களில் இப்படி நடந்து விட்டதே என்று வருத்தப்படுவதை விட்டு விட்டு ஏன் மறக்கிறது? நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எவ்வாறு என்று மாண வர்களை சிந்திக்க வைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் இனி அவர்கள் தோப்புக்கரணம்
போட வேண்டியதில்லை.
பெப்ரவரி-2014
HHHHININITHISHாரம்

முட்டுக்காலில் அமர வேண்டியதில்லை. கையை உயர்த்திக்கொண்டு மேசை மீது ஏறி பற்க வேண்டியதில்லை. நிறைய மாணவர்கள் மற்ற மாணவர்களை இப்படிக் குறை சொல்வார்கள். "அவனுக்கு ல்ல ஞாபக சக்தி. இதனாலதான் அவன் lass la First"
அப்படியானால் ஞாபகத்திறன் ஆளுக் கால் வேறுபடுகிறதா என்ற கேள்வி எமக்குள் எழலாம். ஆனால் உண்மையில் நினைவாற்றல் திறன் அனைவருக்கும் சமமாகவே உள்ளது. ஆனால் இந்த திறனை முறையாக பயன்படுத்தாததால் தான் இந்த வித்தியாசம்.
மனித மூளையில் உள்ள நினை வகத்திலிருந்து ஏதாவது ஒரு தகவல் தேவையான மனதிற்கு நினைவுக்கு வராமல் இருப்பதே மறதியாகும். தேவையான நேரத் திற்கு வர வேண்டுமாயின் குறிப் பிட்ட தகவலை சரியான முறையில் பதிவு செய்திருக்க வேண்டியது இன்றியமையாத தாகும்.
மறதிக்கு முக்கிய காரணம் நினைவாற்றல் குறைவாக இருப்பதல்ல. மாற்றமாக தகவல் களைப் பதிந்து வைக்கும் முறையில் திறனில் ஏற்பட்ட குறைபாடுதான்.
மறதிக்கான பிரதான காரணங்கள் ஆர்வமின்மை கவனயின்மை ஒழுங்கின்மை பதட்டம் / மனப்பாதிப்புக்கள்
ஆர்வமின்மை சில மாணவர்கள் சில விடயங்களில் மிகுந்த நினைவாற்றல் மிக்கவர்களாகவும் இன்னும் சில பகுதிகளில் நினைவாற்றல் இன்றியும் காணப்படுவர். உதாரணமாக குறிப்பிட்ட ஒரு உதைபந்தாட்டப்போட்டியில் அல்லது கிரிக்கட்போட்டியில் குறிப்பிட்ட ஒரு வீரர் எத்தனை ஓட்டங்கள் பெற்றார் என்று கேட்டால் பத்துக்கு பத்து ஓட்ட எண்ணிக்கை சொல்வார்கள். அதே மாணவர்களை குறிப் பிட்ட ஒரு புத்தகத்திலிருக்கும் விடயத்தை கேட்டால் சொல்ல தடுமாறுவார்கள். காரணம் ஞாபகத்தில் உள்ள குறைபாடல்ல மாற்றாக ஆர்வத்தில் உள்ள குறைபாடேயாகும்.
(தொடரும்...) கேலவாழ்வு

Page 50
Dr. எம். கே. முருகானந் MBBS (Cey), DEM (C
FCGP (Col) குடும்ப மருத்துவர்
அண்மையில் ஒரு ஆய்வுக் கட்டுரையை படித்தபோது நினைவுகள் என் குழந்தை பருவத்தை நோக்கித் துள்ளிச் சென்ற, சின்னப்பையனாக மஹரகஹவில் வாழ்ற் போது நாங்கள் இருந்த வீட்டின் வளவிற்கு சிறிய செடிகள் அரும்பி நிற்கும். நானு எனது தங்கையும் அவற்றின் தளிர்கன
முறித்து வாயில்போட்டுச் சப்புவோம்.
சற்றுக் காரமும் நறுமணமும் சேர்ந் வரும்.
ஆம் அவை கறுவாக் கன்றுகள்தாம்.
கறுவாசாப்பிடும் ஓவாப் பிரச்சின
பொலிசிஸ்டிக் ஓவரிப் பிரச்சினை Polycystic ovary syndrome நோயால் பாதி கப்படும் இளம் பெண்களை இப்பொழு; அதிக அதிகமாகக் காண்கிறோம். மக பேற்றுப் பருவத்தில் உள்ள இளம் பெல களிடையே அதிகமாகக் காணப்படுகின் ஒருவகை ஹோர்மோன் குறைபாட்டு நோ இதுவாகும். இந்நோயால் பாதிக்கப்படு பெண்களின் சூலகத்தின் வெளி ஓரமாக ப சிறிய நீர்க்கட்டிகள் தென்படுவதை ஒட்டிே இந்தப் பெயர் வந்தது.

தன்
ஸ்கேன் பரிசோதனையில் கண்டறி
யப்படும் நீர்க்கட்டிகளுக்கு இருப்பதற்கு 1),
அப்பால் வெளிப்படையான பல்வேறு அறிகுறிகளையும் பிரச்சினைகளையும்; பெண்களிடத்தில்
ஏற்படுத்துகிறது. அதற்குக் காரணம் அத்தகையவர்களது
உடலில் இன்சுலின் செயற்பாடு சரியாக ப் இல்லாமையே ஆகும். Insulin Insensitivity து.
என்பார்கள்.
அவர்களில் பொதுவாக மாதவிடாய் ஒழுங் காக வருவதில்லை. நீண்ட இடைவெளி களில் வரும். வந்தாலும் நீண்ட நாட்களுக்கு குருதிப் பெருக்கு தொடரலாம். இவர்கள்
அதீத எடையுள்ள பெண்களாக இருப்பர். து முகப்பருக்கள் தோன்றுவது அதிகமாக
இருக்கும். அத்துடன் ஆண்களைப்போல இவர்களது முகத்திலும் வயிற்றிலும் முடி
ள்
ள்
2வது பொல் சஸ்டிக் மனக்கு உதவுமா?
9 E- B
அரும்புவதையும் காணலாம். மிக முக்கிய பாதிப்பு ஒழுங்கற்ற மாதவிடாயும் குழந்தை தங்குவதில் ஏற்படும் பிரச்சனையும்தான்.
இப் பிரச்சனைகளால் பல பெண்கள் தொல் லைப்படுகிறார்கள். தாங்கள் என்றென்றும் மலடாக வாழ நேருமோ என அஞ்சுகிறார்கள். எதிர்காலத்தில் நீரிழிவையும் இது கொண்டு வரக் கூடும் என்பதால் மேலும் அக்கறை எடுக்க வேண்டியுள்ளது.
ܕ 2 ܦ ܪ
கொடைரி - 201க.
இப்

Page 51
இதற்கும் கறுவாவிற்கும் என்ன தொடர்பு என் கறுவா ஆய்வு New York BassepsiTGIT Columbia University ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி செய்து குறிப்பிட்ட அளவுகளில் உட்கொள்ள அவர்களுக்கு மாதவிடாய் சற்று ஒழுங்கானது பெண்களைவிட இருமடங்கு ஒழுங்காக மாதவி இன்றைய காலகட்டத்தில் மகப் பேற்றுப் பெண்களில் சுமார் 5 முதல் 10 சதவிகிதமானவ சினை இருக்கிறது. அமெரிக்காவில் மாத்திரம் 5 களுக்கு இப்பிரச்சனை இருக்கிறது. இலங்கை பெண்களை இப்பிரச்சினையோடு காண்கிறோ சிகிச்சையைப் பொறுத்த வரையில் இப்பெண் குறைத்தல், சூலகத்தில் முட்டை உருவாவதை தான குளோமிபீன் கொடுத்தல், இன்சுலின் மையை அதிகரிப்பதற்காக Meformin என்ற கித்தல் போன்றவை பயன்படுகின்றன.
"டொக்டர் மருந்தை மாறித் தந்து போட்ட பெண்கள் பதறியடித்துக் கொண்டு ஓடி வரு Meformin என்பது நீரிழிவு நோயாளருக்கும் ெ பல மருந்து என்பதால் ஆகும்.
கறுவாவின் எந்தச் செயற்பாடானது பொல பிரச்சினை உள்ள பெண்களில் மாதவிடான தற்கு உதவியது என்பது தெளிவாகப் புரியி ஆய்வின் தலைமை ஆய்வாளரான Dr. Daniel K குளுக்கோஸ் மற்றும் இன்சுலினின் ஆகியவற் கையாள்வதில் எமது உடலின் செயற்திறனை பதால் என நம்புகிறேன்' என மேலும் சொல்லி
கறுவாவும் நீரிழிவும் மற்றொரு ஆய்வு
இதேபோல முன்பு செய்யப்பட்ட மற்றுமொ டக்கிய ஆய்வானது கறுவாவிற்கு குருதியில் குறைக்கும் ஆற்றல் இருக்கிறது என்று சொ துடன் மொத்த கொலஸ்ரோல் அளவைக் குை
 

கிறீர்களா?
Medical Centerggo கறுவாவைத் தூள் க் கொடுத்தபோது இதை எடுக்காத டாய் வந்ததாம். பருவத்தில் உள்ள ர்களுக்கு இப்பிரச் மில்லியன் பெண் யிலும் பல இளம்
Lb. எகளது எடையைக் த் தூண்டும் மருந் செயற்பாட்டு தன் மருந்தை உபயோ
Lாரோ எனச் சில வார்கள். காரணம்
காடுக்கப்படும் பிர
லி சிஸ்டிக் ஒவரிப் ய ஒழுங்காக்குவ வில்லை' என்கிறார் ort அவர்கள். அது 1றை திறமையாகக் அதிகரிக்கும் என் யிருக்கிறார்.
ரு 60 பேரை உள்ள சீனியின் அளவைக் ல்லியிருந்தது. அத் றப்பதுடன் கெட்ட

Page 52
கொலஸ்ரோல் மற்றும் ரைகிளிசரைட் அள வுகளையும் குறைக்கும் என்றது. ஆனால் வேறு சில ஆய்வுகள் அதை மறுதலித்திருப் பதால் திடமான முடிவு இல்லை எனலாம்.
இப்பொழுது செய்யப்பட்டது மேலும் சிறிய ஆய்வு ஆகும். தெரிவு செய்யப்பட்ட 16 பெண்களில் 11 பேருக்கு தினமும் 1500 மில்லி கிராம் கறுவாத் தூள் மாத்திரை வழங்கப்பட்டது. மிகுதி 5 பேருக்கும் அதே போன்ற தோற்றமுள்ள போலி மாத்திரை களை கொடுத்தார்கள். தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு கொடுத்தபோது கறுவாத் தூள் கொடுக்கப்பட்ட பெண்களில் மாத விடாய் பெருமளவு ஒழுங்காகியது.
அது மாத்திரமல்ல அவர்களில் இரண்டு பெண்கள் மேலதிக சிகிச்சைகள் ஏதும் இன்றிக் கர்ப்பமானார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.
 
 
 

எனவே மகப்பேறு இல்லாத Gigoon, பெண்களுக்கும் இது உதவுமா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண் டும். ஆனால் தேர்ந்தெடுத்த பொலிசிஸ்டிக் ஒவரிப் பிரச்சினை உள்ள பல பெண்க ளுக்கு உதவக் கூடும். இருப்பினும் நிச்சயம் உதவும் என இன்றைய நிலையில் கூற | (ՄotԳաոՖl.
இது ஒரு இயற்கையான முறை. அதிக செலவற்றது. சாதாரணமாகக் கிடைக்கும் கறுவாவை அதுவும் அதீதமான அளவில் இல்லாமல் கொடுப்பதால் பாரிய பக்க விளைவுகள் ஏற்படாது என நம்பலாம். ஆனால் அவற்றைத் தான் தோன்றித்தன மாகச் செய்யாது ஒரு மருத்துவரின் கவ னிப்பின் கீழ் செய்வதே விரும்பத்தக்கது.
இயற்கை மருத்துவத்தில் கறுவா
சாதாரண வீட்டு வைத்தியத்திலும் இயற்கை மருத்துவத்திலும் கறுவா பயன் படுத்தப்படுகிறது. வயிற்றோட்டம், வயிற் றில் வாய்வு, மாதவிடாய்க் குத்து, தசைப் பிடிப்பு போன்றவற்றிற்கும் உதவும் என் நம்புகிறார்கள். பசியைத் தூண்டுவதற்கும் தடிமன், காய்ச்சல் போன்றவற்றிகும் உத வுமாம். கிருமித் தொற்றுக்கு எதிரான ஆற் றலும் இருக்கிறது என சொல்கிறார்கள்.
ஆனால் உற்பத்தியார்கள் இந்த நம்பிக் கைகளையும், முற்றுப் பெறாத ஆய்வு முடி வுகளையம் பாவனைப் பொருள் தயாரிப்புகளில் பயன்படுத்தி தங்கள் வியாபாரத்தை அமோ கமாகப் பெருக்குகிறார்கள்
- தொடரும்.
"எனக்கு லேட் மேரேஜ்'
"காலங்கடந்த வயசிலே கல்யானமா?"
"அப்படியில்ல, பத்து மணிக்கு நடக்கவேண்டிய கல்யாணம், பத்தரை மணிக்கு தான் ருே நடந்துச்சு'
பெப்ரவரி 2014

Page 53
Dr. கே.ஆர்.கிர்ஷான் MBBS, MACF, MFH, DO
(Cey) கண் மற்றும் நாட்பட்ட நோய்கள் வைத்திய நிபுணர் (சுகாதார அமைச்சின் சமூக ஆலோசகர்)
கண்நோய்/பா சரியான சிகிச்ை
மனித உடலின் இன்றியமையாத உறுப்பாக கண்கள் விளங்குகின்றன. மனித உடலில் பல முக்கியமான உறுப்புக்கள் இருந்தாலும் கூட மனதையும் அதன் ஆற்றலையும் செயலையும் பிரதிபலிக்கின்ற விதமாக கண்கள் அமைகின்றன.
கண்களே இந்த உலகில் நம்மை வாழ
வைப்பதோடு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கவும் வைக்கின்றன.
கண் நமது மனதில் ஏற்படுகின்ற உணர்ச்சிகளின் உறுப்பாக விளங்குகின்றது. துக்கத்தையும், மகிழ்ச்சியையும் இது வெளி காட்டுகின்றது.
பார்வை இழப்பு கண் நோய்கள்
* கண்கட்டி
* கண் இமை நோய்
* கண் சுரப்பி / சீக்கு
* விழிப்படல சவ்வு நோய்
* கண் வலி
* கண்ணின் உள்நோய்கள்
* விழித்திரைக்குறைபாடுகள்
* கண் நரம்பு நோய்கள்
* கண் புரை
* கண் பார்வைக் கோளாறுகள்
பெப்ரவரி 264 6.
 
 
 
 
 

ர்வை இழப்பும் சமுறைகளும்
மேற்குறிப்பிட்ட நோய்களின் எமக்கு மிகவும் அத்தியாவசியமானதாகச் சகல தேவைகளையும் பூர்த்தி செய்யவும் கண் பார்வை மிகவும் அவசியமானதாகும்.
தலைக்குத்து/தலைவலி/ பக்கதலைவலி இதில் கண்களுக்குத் தேவையான விட்ட மின் A, D குறைபாட்டால் ஏற்படுகின்றது. இதற்கு வலி மாத்திரை குடிப்பதை தவிர்த்து கண்களைக் கண் வைத்தியரிடம் பரிசோதிக்க வேண்டும். அதாவது பரிசோத னையின் பின் தூரப்பார்வைக் கோளாறு என்றால் அதற்கு கண்ணாடி அணிய வேண்டும். அதன் மூலம் தலையிடியை முற்றாக குணப்படுத்தலாம்.
கண்களில் கண்ணிர் வடிதல், கண் சிவத்தல், புத்தகம் பத்திரிகை தொடர்ந்து வாசிக்கும் போது குறிப்பாக இளம் வயதுடையவர்கள் மற்றும் பாடசாலை மாணவ மாணவிகள் இந்த வியாதியால் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கும் விட்டமின் A, D மாத்திரைக ளோடு, உணவுகளையும் சேர்த்துக்கொள்ள 6) Th.
- BAHA ***
リ

Page 54
உ+ம் கரட், பொன்னாங்கண்ணி, வல் லாரை, சிறிய மீன் மிகவும் நன்று.
இந்த வியாதி அதிகமாக கணினி மற்றும் தொலைக்காட்சியில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு ஏற்படலாம். இதைத் தவிர்ப்பதற்கு இப்போது மல்டிகோட் என்ற கண்ணாடி வந்துள்ளது. இதை கண் மருத்துவ ஆலோசனையுடன் பாவிக்கலாம்.
மேல் குறிப்பிட்ட விட யங்களுக்கு மேலாக கிட்டப்பார்வை, தூரப் பார்வை catract (கண் தசை வளர்ச்சி) பற்றி
பார்ப்போம்.
கிட்டப்பார்வை இது சாதாரணமாக 38 வயது எல்லையை / தாண்ட வரும். இந்த
நோயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறி எழுத்துக்களை வாசிக்கமுடியாமல் இருக்கு இது வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படு கோளாறு ஆகும். இதற்கு பீதி தேவை யில்லை. பாரதூரமான நோயற்றது. கிட்ட பார்வையாளர்கள் மூக்கு கண்ணாடி அன வதன் மூலம் பலனைப் பெறலாம்.
தூரப்பார்வை குறிப்பிட்ட வயதில் கண்கள் பரிசோதி
"கருமம், கண்றாவி. எப்படித் தான் இ
குடிக்கிறீங்களோ?' "இப்பவாவது புரிஞ்சுக்கிட்டியே, ஏதோ
கள்லாம் ஜாலியா குடிச்சுட்டுருக்கோம்
நினைத்தாயா?!"
காைன

::
3 4 4 :35
காமல் இருக்கின்றமையாகும். அதாவது கிட்டபார்வை, தூர பார்வை 47, 50 வயதில் இழக்க நேரிடலாம். ஆக உரிய வயதில் கண்களை பரிசோதித்து அதற் குரிய மருத்துவத்தை பெறுவது நன்று.
ஆனால் தூரப்பார்வை சிலருக்கு பிறப்பிலே ஏற்படலாம். இது
பரம்பரையாக வரும் நோய்கள் எனக் கூறலாம். இதற்கு கண்ணுக்குரிய விட்டமின் A, D அடங்கிய உணவுகள் பாவிப்பது நன்று. அத்துடன் முழு நேரம் கண்ணாடி அணிய வேண்டியது அவசியம்.
Catract கண்ணில் தசை வளர்தல் அதாவது குறிப்பிட்ட வயதில் கண்களை பரிசோதிக்காமல் இருப்பதாலும் நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற நோயாலும்
இந்த தசை வளர்ச்சி ஏற்படலாம். ஆகையால் நீரிழிவு, பெசர் நோய்கள் கண் பரிசோதனைகளை Catract பரி சோதனையையும் செய்வது மிகவும் அவசியமாகக் கருதப்படுகின்றது.
சுருக்கமாக எடுப்போமானால் ஒவ்வொருவரும் 38 வயதிற்கு மேல் கிட்டபார்வை, தூரபார்வை பரிசோதனை 50 வயதில் catract பரிசோதனை செய்ய வேண்டும்.
விசேடமாக நீரிழிவு, இரத்தக் கொதிப்பு நோயாளர்கள் உடனடியாக பரிசோதனை செய்து அதற்குரிய மருத்துவத்தை பெற வேண்டும். அவ்வாறு தவறின் அவர்களுக்கு catract அறுவைச்சிகிச்சை மூலம் சிறந்த பலனை பெறமுடியாமல் போகலாம். இதனால் பார்வையை
இழக்கவும் நேரிடும். தவிர கண்ணை நாங்
நன்கு பாதுகாக்க நல்ல நித்திரையும் னு
மிகவும் அத்தியாவசியமாகும்.
பெப்ரவரி -2014

Page 55
குறுக்கெழுத்துப்
இடமிருந்து வலம் 1. கிடைத்ததற்கு அரிய பொருளை இப்படிக்கூறுவார்கள். 5. கண்ணை இது காக்கிறது. 6. அழுத பிள்ளைக்குத்தான் இது கிடைக்குமென்பார்கள்
(திரும்பி) 8. அடைக்கலம் அடைதலை குறிக்கும். 9. நெல்லில் இருந்தும் அகற்றப்படுவது. (திரும்பி) 11. மங்கள நிகழ்வுகளின் போது தரையில்
போடப்படுவது. . 12. விலங்கு ஒன்று. 13. இருப்பிடம். (குழம்பி) 15. இவரைவிட சிறந்த கோயில் இல்லையென்பர். 16. வாழை இனம் ஒன்று. 4 17. பாண்டவர்களில் ஒருவன். . ) குறுக்கொத்துப் போட்" இல், 43 என கள்
1ம் 2 / ம
அ
ச் 1: டி |
07l
ரை
மை
09|
தா I தி.
பா க வ .
னை
வு
கொ
லை
வி
வெற்றி அடைந்தோர் ரு 1000/ = வெல்லும் அதிர்ஷ்டசாலி - வேல் ஹரிதாஸ், மட்டக்களப்பு.'
ரூ 500/- வெல்லும் அதிர்ஷ்டசாலி ஏ.ஆர்.ஸாஹிரா பானு, நிலாவெளி, ரூ. 250/= வெல்லும் அதிர்ஷ்டசாலி எஸ். யோகராஜா, கொழும்பு - 06...
பாராட்டுக்குரியோம் 01. நபாஹிரா அஸீஸ் - மட்டக்களப்பு., கல் 02. எஸ். சௌந்தரராஜா - கோட்டைக்கல்லாறு 02. 03. எஸ். ஜூனைடீன் - நீர்கொழும்பு. --- 04. வை. நவதர்ஷினி - திருக்கோவில்.. 05. டி. செல்வதுரை - கொழும்பு 06,, 06. ஏ.ஆர். பாக்கியராஜா - கொழும்பு 06. - 07. எச்.எம். நியாஸ் - ஏறாவூர் 01B" 08. ஏ.சீ.அப்துல் றகுமான் - ஏறாவூர் 6A) 09. ஜி. தயாளீஸ்வரி - ஆரையம்பதி 3: 10. என். ஜீவா - கொட்டகலை. ஓ பெப்ரவரி 24
றிஷ0 - 20:01-: 218 : 7 க.

|போட்டி இல. 70
மேலிருந்து கீழ் 1. அழகு இதனைக்குறிக்கும். 2. மூன்று பக்கமும் தரைசூழ்ந்த கடல்பகுதியை இப்படி
அழைப்பர். (தலைகீழ்) 3. பொருட்களை இங்கு சேமித்து வைப்பார்கள். 4. பாரம் என்றும் பொருள்படும். 5. மிகச்சிறிய அளவை இப்படிக்கூறுவர். 7. புலவன் என்றும் சொல்லலாம். 10. உணவு தயாரிப்புக்கு இதில் இடிக்கும்
வழக்கம் குறைந்துவிட்டது. 11. மயக்க நிலையைக் குறிக்கும். 14. பறவையிடம் உண்டு. 15. இது பெண்ணுக்கு வேலி என்பர்.
முடிவுத்திகதி 18.02.2014 சரியான விடைகளை எழுதியவர்களில்
அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அடுத்த இதழில் வெளியிடப்படும். (பெயர், விலாசத்தை ஆங்கிலத்தில் எழுதி
தபால் அட்டையில் அனுப்பவும்.) பாக்கெழுத்துப் போட்டி இல. 70
09|
டெயஉடலியயயயயயயயயயயயயயயயயயய யய"யாட"---- =ாட்டம்-14 குறுக்கெழுத்துப் போட்ட
சுகவாழ்வு, . Virakesari Branch Office, 12-1/1, St. Sebastian Mawatha, Wattala.
டடடடடடடடடடடடடடடடடடடடாட்டமாட்டார்ட் டாடாட பட்ட படம்
இட அத
எச் 19-ன் 25ச.

Page 56
குதிகால் செருப்பும்
* குதிகால் செருப்பணியும் கள் காலில் சுளுக்குடனும், னும் அவதிப்படுவதுண்டு.
* குதிகாலின் பின்பக்கம் வீங்கியிருக்கும். அவர்கள் தெரியாமல் குதிகாலின் உ அல்லது முறிவோ ஏ
* இயல்பு நிலை குதிகால் நரம்
வலி ஏற்படல
* குதிகா போது குதி உயரமான
அணியும் அதிக அழுத்தம் ஏற்படும். குதிக வில் உள்ளன. அணிந்திருப்பை
*******************
--ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ.
19:11:17:21:4க்3ப44:****************A:34:44:44:*கிரி*****'சச்'செஃஃஃஃஃஃ'',
1 2 3 இ
குறுக்கெழுத்து போட்டியில் அ
பரிசுகளை (
: ரூ.1000/-
2: ரூ. 5
சுகவாழ் தொடர்
ஆரோக்கிய சஞ்சிகை
கருத்துக்கள் |
வரவேற்கப்
அத்துடன் கல்தேழுக்கு 6 9 ஆக்கங்கள், செய்திகள் படங்கள் முதலானவற்றை எமக்கு எழுதியனுப்பு No, MI, st, Sebastian Mawin, WO
Fax: 011-7866892, E-mail: sugay

-அதன் பாதிப்பும்,
50 சதவீத பெண் குதிகால் வலியுட
சிலருக்கு சிவந்து து காயம் வெளியே ள்ளெலும்பில் கீறலோ - ற்பட்டிருக்கலாம்.
ல பாதிக்கும் வண்ணம் பில் 'நியுரோமா' எனப்படும் கடுமையான பாம்.
ல் செருப்புகளை நீண்ட நேரம் அணியும் கால் தசைநார்கள் சுருங்கிப் போகும். அதிக ( குதிகால் செருப்புகளை நீண்டநேரம்
போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு D ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டுவலியும் ால் செருப்பில் அழகும், ஆபத்தும் அதிகள எனவே அதிக நேரம் குதிகால் செருப்பு "த தவிர்க்க வேண்டும்.
- ஆய்வாளன்
***************ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ-19.ப.சுகம்
னைவரும் கலந்து கொண்டு வெல்லுங்கள்.
500/=
* ரூ. 25ம்
pவு சஞ்சிகை பான உங்கள்
டிபிராயங் எண்ணங்கள்
படுக்ன்றன
பாருத்தமான உங்கள் க துறுக்குகள் நகைச்சுவைகள் பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
lெa. INF:01-7d66890, 7366891, alvu expressnewspapers.lk
பெப்ரவரி 2013

Page 57
தேவையான பொருட்கள்:
4 நிலக்கடலை - அரை கோப்பை * தேங்காய் - 2 துண்டுகள் * கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி 6 புளிக்கரைசல் - தேவையான அளவு 6 வெங்காயம் - சிறிது & மிளகாய்த்தூள் - ஒன்றரை தேக்கரண்டி « மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை எண்ணெய் * உப்பு
செய்முறை: நிலக்கடலையை ஊற வைத்து, அதனை நன்கு வேக வைக்க வேண்டும். புளிக்கரைசலை ஒரு க பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள" வேண்டும். பின்னர் தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும்.
கொதித்ததும் வேக வைத்த நிலக்கட லையை அதனுடன் சேர்க்க வேண்டும்.
- ரேணுகா தாஸ்

மருத்துவக் குணங்கள் நிலக்கடலையானது ஊட்டச்சத்துள்ள உணவுப்பொருளாகும். இதில் கொழுப்புச் த்து அதிகம் நிறைந்துள்ளது. இது நீரிழிவு நாயாளிகளுக்கு நல்ல உணவாகும்.
* வெங்காயத்தில் விட்டமின் "சி” சத்து உறைந்துள்ளது. இதனை உண்பதால் உடல் வலிமைப் பெறுகிறது. தவிர வெங்காயம் அறிவை வளர்ப்பதோடு அதிகமான காய்ச் சலையும் குணப்படுத்தப்படுகின்றது.
பின்பு அது நன்கு கொதித்ததும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, எண்ணெய் நன்கு சூடானதும் கடுகு, சீரகத்தூள்,
கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். - அவை " பொன்னிறமாக மாறியதும் அதனை கொதிக்கும் குழம்பில் சேர்த்து இறக்கி வைக்க வேண்டும். இப்போது சூடான நிலக்கடலைக் குழம்பு தயார்.
சுகவாழ்வு -

Page 58
டயரியிலிருந்த
அந்த மனிதர் பிரசர் இருந்த போதும் அது கிடையாது என சாதிப்பார். கூட இருந்த நேரத்தில் ஏதாவது சாக்குப் போக்குகளை கூறி மறுப்பார். பிரசரை அளந்து பார்க் விரும்ப மாட்டார். ஆனால் தனக்கு இல்லா நீரிழிவு நோயைச் சோதிக்க நாண்டு கொண்டு நிற்பார். நீரிழிவு இல்லாததை மீண்டும் மீண்டும் பறையடித்து முழங்குவார். மனைவிக்குத் தான் நோ தனக்குக் கிடையாது என பீற்றிக்கொள்வா அவளை அசடாகக் காட்டுவதில் பெரும் திருப்தி அடைவார்.
"இந்த மனுஷனுக்கு நெடுகத்தால் பிரசர் கிடக்குது. மருந்து சாப்பிடாது பத்தியமும் காக்காது. அ ட ம் பிடிக்கும். ஆனால்..... உனக் கு
மரத்துள் ம்
மரி
சுகவாழ்வு
இ1 4414ஆம்

(சென்ற
இதழ் தொடர்ச்சி...)
E
பிசி
ட ய ப ற் றி ஸ்) சீனி சாப்பிடாதை, 5 கிழங்கு சாப்பிடாதை
அது கூடாது இது 5 வே ண் ட ா ம் 1 என்று என்னை
வறுத்தெடுக்கும். இந்தாளோடை கொண்டு இழுக்கேலாது' இது அவளின் கவலை.
அடுத்த முறை அவரைப் பார்த்த போது
நிலைமை பரிதாபகரமா யிருந்தது. வீட்டில் தான்
டம்
றைந்தால் கட்டி மதயானை
சென்று பார்த 'தேன். படுக்கையில் கிழிந்த நாராகக் கிடந்தார். வலது கையையும் காலையும் இழுத்து விட்டது பக் கவாதம்! முரட்டுப் பிடிவாதத்தால் தானே தேடிக்கொண்டது.
"பார்த்தியளா சேர், நீங்கள் பிரசரைக் கணக்கிலெடுக்காததால் தானே இது
வந்தது"
காட்டமாக மறுத்தார் "எனக்கெங்கை பிரசர் ஒரு நாளும் கிடையாது. அண்டைக்கு ஒரு பேய் வேலை செய்து போட்டன். முழுகிப் போட்டு வெய்யிலிக்கை அலைஞ்சு போட்டன் போதாக்குறைக்கு, ஊறுகாயோடு சாப் பிட்டும் விட்டன். அதாலைதான் இப் படியாச்சு.
அவை காரணங்கள் அல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனால் இப்ப
பெப்ரவரி-2014

Page 59
சொல்லிப் பிரயோசனமில்லை. இந்த நேரத்தில் சொல்லி அவரது மனத்தை வேதனைப்படுத்துவது நாகரிகமுமில்லை. அவரைப் பூரணமாகப் பரிசோதிக்கும் போது பிரசரையும் பார்த்தேன். 190/110 காட்டிற்று. குற்றம் சாட்டும் தோரணையின்றி அவரி டமும் சொல்லி வைத்தேன்.
"காலமை உப்புக்கஞ்சி குடிச்சனான். அதுதான் கூடக் காட்டுது போல' அணங்கல் குரலில் கூறினார்.அறப்படிச்சவன் கூழ்க் குண்டானுக்கை விழுந்தது போல என்பதா? deteofso வீழ்ந்தவர் மீசையில் மண் படவில்லை என முறுக்கிக் கொண்டதைப் போல் என்பதா?
"சுடுகாட்டுக்குப் போனால் தான் இவரது குணம் மாறும்" என எண்ணிக் கொண்டேன். அடுத்த பிறவியிலும் இந்த மனுஷனை மாற்ற முடியாது" என அவரது மன்ைவி மனம் நோவது போலிருந்தது.
பிரின்ஸிபல் தனது நோயை ஏற்காத ரகம் என்றால் அடுத்தவர் நோயை மறைக்கும் ரகம்அவருக்கு நீரிழிவு இருப்பதை நான் கண்டு பிடித்த போது அவருக்கு வயது ாற்பது மனிசன் அதிர்ந்து விட்டார்.
Tips ...
5 தோடம்பழத்துடன்
நல்ல தூக்கம் வரும்.
9 தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும். 9 இஞ்சியுடன் தேன் கலந்து g-ITL' 9" | Tai) பித்தம் தீரும். )ே கரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை
நீங்கும்.
)ே தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது விக்கம் குறையும்.
Gliigati岑9壹4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLLL
எவருக்கும் அதிர்ச்சி வருவது இயற்கைதான் அதிர்ச்சி அடங்கியதும் அவரது எண்ணம் திசைமாறி ஓடியது.
"எனக்கு ஏன் இந்த வருத்தம் வந்தது? நான் குடிக்கிறது இல்லை. புகைக்கிறதும் இல்லை. வேறை கெட்டபழக்கங்களும் கிடையாது. இந்த கிலிசைகேடான நோய் எனக்கு எப்படி வந்தது? இனி ஆக்களிலை எப்படி முழிக்கிறது. வெக்கமாகக் கிடக்கு" எனச் சொல்லிச் சொல்லி மாய்ந்தார். "நீரிழிவு கெட்ட பழக்கங்களாலை 6) ΙΙ _ پر ٩
கிறதுக்கு எதுவும் கிடையாது. இப்ப உலகத்திலை கால் வாசிப் பேருக்கு இது தானே வருத்தம்" என நான் விளக்கியும் திருப்திப்பட 66,0606).
(தொடரும்.)
եկել
"வா நாம ஓடிபோயிவிடலாம்
"எனக்கு பயமா இருக்கு"
"இப்படி தான் உன் அண்ணனும் பயந்தான்.
இப்ப நீ. சரியான பயந்தான்கொள்ளி குடும்பம்"
蔷 リ

Page 60
Dr. B. giftop
BSMS (Hons Ad.Dip.In Counselling F
MO, DAH, M.
5 Iலங்களின் சுழற்சி தவிர்க்க முடி யாதது. பருவ காலங்கள் மாறிமாறி 6l(U56löl இயற்கையின் நியதி. பூப்பெய்துவது முதல் கர்ப்பமுற்று தாயாகி, வயது முதிர்ந்து மாத விலக்கு நிற்கும் வரை ஒரு சுழற்சியிலேயே அவர் காலம் ஓடுகிறது. ஒரு பெண்ணுக்கு மாத விலக்கு அறவே நின்றுவிடும் பருவத்தைத்தான் 'மெனோ போஸ் என்கிறோம். சில பெண்களுக்கு எந் தப் பிரச்சினையும் இல்லாமல் அதற்கான அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம். ஒரு சிலருக்கு சில அறிகுறிகள் ஏற்பட லாம். அதனை அவளும் சரி, அவள் குடும் பத்தினரும் சரி கவனிக்காமல் விட்டு விட 6) Tib.
பொதுவாக 45 வயதிலிருந்து 55வயதுவரை ஒரு பெண்ணுக்கு மெனோபோஸ் ஏற்படுவ துண்டு. சராசரியாக 47 வயதை எடுத்துக் கொள்ளலாம். இதனால் தோலில் சுருக்கம் , ஏற்படலாம். உதட்டையும், முகவாய் கட்டையையும் சுற்றி முடி முளைக்கலாம். திடீர் திடீரென்று குப்பென்று வியர்த்து விடுவதும் உடல் முழுவதும் சூடாவதும், முகம் சிவந்து விடுவதும் உண்டு. சரியான தூக்கம் வராது, திடீரென்று நாடித் துடிப்பு அதிகரிக்கும்.
பெண்களின் பிறப்புறுப்பு வரண்டு போகும்.
ஹோர்மோன் Hormone சுரப்பு குறை வதால் சுரக்கப்படும். திரவப் பாய் பொருள் குறைவதால் இது ஏற்படுகிறது. கருப்பை சுருங்க ஆரம்பிக்கும்.இதனால் தாம்பத்திய உறவு சிரமமாக இருக் கும். சில நேரங்களில் மனப்பதற்றம்,
R
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எரிச்சல்படுதல்,
獸 சோர்வு, மனோ நிலை Psychology (UK) ா றிக் ெ ாண்டே annar Üliliği LI IT 60TAD 6006),
ஏற்படலாம். தசைவலி, தசைப்பிடிப்பு, சுறுசுறுப் பின்மை இருக்கலாம். மூட்டு வலி ஏற்பட்டு எலும்புத் தேய்மான நோய்க்கு Osteo porosis வழிவகுக்கும். இதனால் சாதாரணமாக கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். இந்த மாற்றங்களை எல்லாம் அவளும், அவள் குடும்பித்தாரும் அதிலும் குறிப்பாக அவள் கணவன் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அவளுக்கு அப்போதைய தேவை அன்பும், அரவணைப்பும். இது அவ ளுக்கு நல்ல மனோபலத்தைக் கொடுத்து இந்தப் பிரச்சினைகளை இயற்கையானதாக
எ டு த் து க்

Page 61
கொண்டு மனதளவில்
ஏற்றுக் கொள்ள உதவும்.
மேற்கூறிய பிரச்சினைகளை சமாளிக்க குறைந்து வரும் ஹோர்மோனை ஈடு கட்டி அளவில் ஹோர்மோன் சிகிச்சை Hormone Replacement Therapy (HRT) அளிப்பது நல்லது. இந்த சிகிச்சை யால் எலும்புத் தேய்மானத்தில் இருந்தும், இதய சம்பந்தமான நோய் களிலிருந்தும் பெண்களைக் காக்கலாம்.
நல்ல சத்துமிக்க, கல்சியச் சத்து மிக் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வ 2 வதும் நல்ல உடற்பயிற்சியை தொடர்ந் செய்து வருவதும் ஓரளவுக்குத் தான் பல தருமே ஒழிய அது ஹோர்மோன் சிகிச்சைக் ஈடாகாது. ஹோர்மோன் சிகிச்சை பற்றிய அதன் நன்மைகள் பற்றியும் பெண்க அறிந்து வைத்திருப்பது அவசியம்.
4 மாதவிலக்கு அறவே நின்று போவதா? ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து உடல் நிவாரணம் அளிக்கிறது
* எலும்பு முறிவை 50சதவீதமாக குரை கிறது.
6 இருதய சம்பந்தமான நோய்கள் 40 வீதம் குறைகின்றது.
4 வயதாவதால் ஏற்படும் மறதி நோயை Dementia கூட கணிசமாக குறைத்து வி கிற்து.
மாதவிலக்கு அறவே நின்றவுடன் கர்ப்பு தரிக்கும் வாய்ப்பு இல்லை என்பதால் பெ கள் மகப்பேற்று மருத்துவரிடம் வருவ இல்லை. வருடத்திற்கு ஒரு முறையாக சாதாரண மற்றும் மகப்பேற்று பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது. பாட்
பெப்ரவரி=2944

மியர் Papsmear எனப்படும் எளிதான, குறைந்த செல வுள்ள பிறப்புறுப்பில் செய்யப்படும் சோதனை புற்றுநோய் இருக்கிறதா என்பதை முதல் நிலை யிலேயே உணர வழி வகுக்கும். தொடர்ந்து உடல்நலப்
பரி.
க்க
8 5 -8 9 125
ஹோர்மோன் சிகிச்சை மேற்கொள்வதும் மாதவிலக்கு அறவே நின்றுவிட்ட பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை.
ரடி
மக்
சத
பக்
பம்
"என்ன இசை நிகழ்ச்சியில் ஒரே நோயாளிங்க
கூட்டமா இருக்கு?"
ண்
தே
வது
"டொக்டரோட மனைவி பாடுறாங்களாம்.
அதனால இசைக்கச்சேரிக்கு டிக்கட் வாங்கினா இலவச மருத்துவம்னு டொக்டர்
சொல்லிட்டாரில்ல...!"
னெ பஸ்
அவள
ஆறுத்துக

Page 62
* உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப் பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. * 1/4 தேக்கரண்டி மிளகுத் தூள், 3 தேக்க . ரண்டி எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கோப்பை நீர் கொண்ட கல வையை 3 - 4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்து கொண்டுவந்தால் உடல் எடை குறையும். - 2 * காலை உணவிற்கு முன் தி ன மு ம்
ஒரு தக்காளி சாப்பிட்டு
வ ர வேண்டும். ஒரு 3 - 4 மாதங் களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும். * தினமும் காலையில் முழு
தாக வளர்ந்த 10 - 12 கரு வேப் பிலைகளை சாப்பிட்டு வரவும், 3 - 4 மாதங்களில் உடல் பரு மனில் மிகுந்த மாற் றத்தைக் காணலாம்.
அரிசி, " - உருளைக் கிழங்கு போன்ற மாவு சத்துப் பொருட் களை குறைக்கவும், இவற்றுக்கு பதிலாக கோதுமையை எடுத்துக் கொள்ளலாம். * கடுமையான இருமல் இருந்தால் 3
நேர்முகத்ய சாந்தன

கோப்பைத் தண்ணீருடன் வெற்றிலை யையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் 34 ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலை களை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும். 17 குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல்
மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக் கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நீங்கும். காய்ச்சல் குறையும். 17 கரட் மற்றும் தக்காளிச் சாற்றுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.
அட " எ . வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.
- அலமேலு.
வரி 2014 ம்.

Page 63
தனியார் அலுவலகங்களிலும் அரச அலுவல கங்களிலும் இன்று அமர்ந்திருந்து அதிக நேரம் பணி புரிவோரின் தொகை அதிகரித்து விட்டது.
அது மட்டுமல்ல சில வர்த்தக நிலையங்கள், வங் கிகள், பாடசாலைகள் போன்றவற்றில் அதிக நேரம் அமர்ந்திருந்து பணிபுரிவோர் தொகையும் இன்று ஏராளமாகும். இத்தகையோருக்கு முதுகுப் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு. இதற்கு மற்று மொரு முக்கிய விடயம் பிரதான காரணங்களில்
ஒன்றாக அமைந்து விடுகின்றது.
அதாவது இவர்கள் பயன்படுத்தும் மேசை, நாற்காலி போன்ற பொருட்கள் ஒவ்வொருவருக்கும் g அவர்களுக்கு ஏற்ற விதத்தில் தனிப்பட்ட முறையில்
அமைக்கப்படாமல் பொதுவாக ஒரே அளவுடனும், அமைப்புடனும் இருப்பதுவே முதுகுப் பாதிப்பு அலுவலகப் பணியாளர்களுக்கு அதிகம் ஏற்படுவ தற்கு காரணமாகும்.
916 gôliad: Llanfu
 
 

இரு வகையினர் அலுவலகப் பணியாளர் எனும்போது அதில் ருவித தன்மைகள் காணப்படும். சிலரின் லுவலகப் பணிகள் அமர்ந்து கொண்டே மற்கொள்ள வேண்டியதாக இருக்கும். வறு சிலரது அலுவலகப் பணிகளோ நின்று காண்டே தொழில் புரிய வேண்டி வரும். இன்னும் சிலர் சில மணி நேரம் அமர்ந்தும் |ல மணி நேரம் நின்று கொண்டும் பணி ரிய நேரிடும். எனவே இவற்றினால் ஏற் |டும் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வு ளும் தனித்தனியாக நோக்க வேண்டியவை. அமர்ந்திருந்து பணி புரிவோரின் கவனத் நிற்கு
6 முதலில் அலுவலகப் பணியில் ஈடுபடு வார் தமது பணிக்குத் தேவையான அத்தி பாவசியமான பொருட்கள் அனைத்தையும் மேசைக்கு அருகில் கைக்கு எட்டும் தூரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இ பணி புரியும் போது மேசைக்கு அருகில்
ب ) حربی = | I6viö6lgömör
0ے۔ 帜

Page 64
நெருங்கி
அமர்ந்திருக்க வேண்டும்.
^ மேசையின் முன்னே 50 சென்ரி மீற்றருக்கு மேல் எட்டி எந்தப் பொருட்களையும் எடுக் கக் கூடாது.
4 உயரத்தை பொறுத்த வரையிலும் மேசைக்கு மேலே 15 சென்ரி மீற்றர் உயரத்திற்கு மேல் உள்ள எந்த பொருட்க ளையும் எடுக்கக் கூடாது.
4 அமர்ந்திருந்து பணி புரி யும் போது அதிக நிறையுள்ள பொருட்களை தூக்கக் கூடாது. அதாவது 4.5 கிலோ நிறையை விட அதிகம் உள்ள எந்தப் பொருட்களையும் தூக்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
4 தையல் தொழில்புரிபவர்கள், வாக னங்களை ஓட்டுபவர்கள் மற்றும் சில கணினி இயக்குநர்கள் போன்று கால்களைக் கொண்டு வேலைகளைக் கட்டுப்படுத்து பவர்கள் இலகுவாக இயங்கும் வண்ணம் உள்ள உபகரணங்களைப் பயன்படுத்துதல் நன்று.
• அமர்ந்திருக்கும் பொழுது எப்பொழு தும் தோற்ற நிலையைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் சரியான நிலையில் அமர்ந்திருக்க வேண்டும்.
* அமர்ந்திருந்து பணி புரியும் போது கழுத்துப் பகுதி அளவிற்கு அதிகமாக முன் புறம் வளைந்து இருத்தல் கூடாது.
4 பணிபுரியும் போது முழங்கை மூட்டா னது 90அளவில் மடங்கி இருக்க வேண்டும்.
• பத்து நிமிடத்திற்கு ஒரு முறை இடுப்பு, கழுத்து மற்றும் தோள்களை நகர்த்தி ஒரே இடத்தில் இருப்பதைத் தவிர்த்துக்கொள் வது நல்லது.
4 அமர்ந்த நிலையில் இடுப்பை மட்டும் திருப்புவதையோ, காகிதாதிகள் போன்ற ஏதாவதொரு பொருளை திரும்பி எடுப்பதையோ தவிர்த்தல் வேண்டும்.
• அலுவலகங்களில் அதிக நேரம்

எழுதும் வேலையைச் செய்வோர் எழுதுவ தற்கு வசதியாக சரிந்த நிலையில் உள்ள எழுது பலகையைப் பயன்படுத்தினால் கழுத்து மற்றும் இடுப்பு எலும்பு பாதிக்கப்ப டுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.
நின்று கொண்டு பணி புரிவோருக்கு
<் தமது பணியின்போது 4.5 கிலோ நிறைக்கு மேல் உள்ள பொருட்களை தூக்கக் கூடாது.
4 அதிக நேரம் ஒரே இடத்தில் நின்று பணிபுரிய வேண்டிய நிலை ஏற்பட்டால் நிற்கும் இடத்தில் மென்மையான ரப்பர் மெட் அல்லது அதற்கு நிகரான மெட் எத னையும் போடலாம். இதன்மீது நிற்கும் போது தசைகள் எளிதில் சோர்வடையாமல் இருக்கும்.
^ ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக் காமல் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத் திற்கு மாறிக்கொண்டே இருப்பது நல்லது.
• நாள்தோறும் தொடர்ந்து பயன்ப டுத்தும் பொருட்களை இனங்கண்டு அப் பொருட்களை எளிதில் எடுக்கும் விதத்தில் முன்கூட்டியே வைக்க வேண்டும். அவற்றை அடிக்கடி தாவி எடுக்கும்படியான
அல்லது எட்டி எடுக்கும் படியான இடத்தில் வைக் கக்கூடாது.
நின்றுகொண்டு
|
பெப்ரவரி 2014

Page 65
மேசையின் உயரம் நின்றுகொண்டு பணிபுரிபவர்களின் மேசையின் உயரம் அவர்கள் செய்யும் வேலைக்குத் தகுந்தவாறு மாறுபடும். சரி யான உயரத்தில் மேசையைப் பயன்படுத்தி அவ் வேலையைச் @g.ung Lisoof புரிதல் எளிதாகவும், உடல் பாதிப்படையா மலும் இருக்கும்.
இ சித்திரம் வரைதல் போன்ற நுண்ணிய வேலைகளுக்கு பணியாளரின் முழங்கை மூட்டிற்கு மேலே 5-10 சென்ரி மீற்றர் உய ரத்தில் மேசை இருக்க வேண்டும்.
இ சிறு பாகங்களைக் கோர்த்தல், வானொலி, கடிகாரம், தொலைபேசி, கைய
"கொஞ்ச
நாளைக்கு என்கூட
சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க'
"அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் شیمیایی ایران به
*A*, NA
 
 
 
 
 

டக்கத் தொலைபேசி உள்ளிட்ட சில இலே சான வேலைகளைச் செய்பவர்களுக்கு மேசையின் உயரம் பணியாளரின் முழங்கை மூட்டிலிருந்து 5 - 10 சென்ரி மீற்றர் கீழே இருக்க வேண்டும்.
இ உலோகங்களை வெட்டுதல் போன்று கடினமான வேலைகளைச் செய்பவர்களின் மேசையானது பணி புரிபவரின் மூட்டிலி ருந்து 15 - 40 சென்ரி மீற்றர் வரை கீழே இருக்கவேண்டும்.
ஒருவரின் அலுவலகப் பணி என்பது ஓரிரு நாட்கள் பணியல்ல. பல மாதங்கள், பல வருடங்கள் மட்டுமல்ல, பல தசாப்தங்கள் கூட நீடிக்கலாம். எனவே நமது கவனக்கு றைவால் இது விடயத்தில் அசட்டையாக இருந்தால் நாளடைவில் நமக்கு முதுகுவலி உள்ளிட்ட பல பிரச்சினைகள் தோன்றலாம். எனவே முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
-இரஞ்சித் ஜெயகர்

Page 66
பொதுவாக A குரல் வளை செல்லும் ே டாக்குகிறது. வழியாக இ ஒலியை உ மூக்கடைப்பின் ே \ மேலும், குறட்டையாக A sterol மற்றும் புை ஏற்படும். இப்படி கு பாதிப்பதோடு, உ அந்த குறட்டைை
Ο உறங்கும்போது பயன்படுத்தி தூங்கின இப்படி இரவு முழு இருப்பினும் பக்க
தடுக்கும்.
O ஆவிப் பிடி ஏனெனில், இது
எளிதாகச்செல்ல O L Ꮷ6Ꮱé5] பிரச்சினைகளி புகைப்பிடிக்கு விக்கங்களை சிரமத்தை ஏற்ப O மது அருந்து போன்றவற்றை நிறுத்தினா காற்றை எளிதாகச்செல்ல : O சளி பிடிக்கும்பே மேற்கொண்டு வந்தால் O இரவில் உற பொப்கோர்ன் போன்ற உட்கொண்டால், அது சளி வழிவகுக்கும். எனவே, ெ A இரவில் தவிர்ப்பது நல்லது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறட்டை என்பது ஒரு கோளாறு. இது யில் காற்றானது அளவுக்கு அதிகமாக போது, அதிகப்படியான ஒலியை உண் அதிலும் காற்றானது வாய் மற்றும் மூக்கின் டையூறுடன் செல்லும்போது அது பலத்த 1ண்டாக்குகிறது. குறிப்பாக சளி அல்லது பாது இந்த மாதிரியான சப்தம் ஒலிக்கப்படும். னது வயது, சைனஸ், அதிகப்படியான உடல் கப்பிடித்தல் ஆகிறவற்றின் காரணமாகவும் தறட்டை விட்டால், அது உடல் நலத்தைப் றவுகளிலும் தொல்லையை உண்டாக்கும். ய நிறுத்த இதோ ஒருசில எளிய வழிகள்
து சற்று அதிக அளவில் தலையணையைப் ாால், குறட்டையை தவிர்க்கலாம்.
வதும் படுப்பது சாத்தியம் இல்லைதான். வாட்டில் படுத்தால், அது குறட்டையை
த்தாலும், குறட்டை வருவதை தவிர்க்கலாம். மூக்கில் உள்ள அடைப்புகளை நீக்கி, காற்று 0 வழிவகுக்கும். ப்பிடித்தால் உடலுக்கு ஏற்படும் பல்வேறு ல் ஒன்றுதான் குறட்டை விடுவது. ஏனெனில் ம்போது, அது தொண்டையில் புண் மற்றும் உருவாக்குவதால், அது மூச்சுவிடுவதில் டுத்திவிடும். துவது, தூக்க மருந்துகளை உட்கொள்வது ல், அது தசைகளை தளர்வடையச் செய்து, உதவும். ாது, அதற்கு உடனே சரியான சிகிச்சையை
குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம். ங்கச் செல்லும்போது பீட்சா, பர்கர், சீஸ், அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை யின் உற்பத்தியை அதிகரித்து, குறட்டைக்கு காழுப்புச்சத்துள்ள உணவுப் பொருட்களை
- நவினி
- பெப்ரவரி 2014

Page 67
Matrimonia Sri Lankan Bri உலகம் முழுவதுமுள்ள
பிரத்தியேக தி
THIRUMAI
இருமனம் சேர்ந்தால்
இன்றே உங்கள் அங்கத் உங்கள் வாழ்க்கைத்துகை
www.thiri

Service for eெs & Grooms இலங்கையர்களுக்கான ருமணசேவை
IAM.LK"
திருமணம்
துவத்தைப் பதிவு செய்து -ணயைத் தேர்ந்தெடுங்கள்
manam.tk

Page 68
ரகேசரி
-பேப்பர்
ப்பொழுது புதுப்பொலிவுடன்
இந்த இதழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) பிறைே 185ஆம் இலக்கத்தில் 2014 ஆம் ஆண்டு டெ
 
 
 

paper.Virakesari.com
வேட் லிமிட்டெட்டாரால் கொழும்பு-14, கிராண்ட்பாஸ் வீதி, ப்ரவரி மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.