கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2012.10.03

Page 1
THE SUDAROLI
REGISTE
பக்கங்கள் -28
வார சஞ்சிகை
(அழித்து அடக்கு
அனை

ERED AS A NEWS PAPER IN SRILANKA
ஒளி
30.00
ஒக்ரோபர் 03- ஒக்ரோபர் 09, 2012 September 26- October 02, 2012
அரசியலாக்கப்படு மீள்குடியே
காணாமல்போகும் பெருந்தோட்டக்காணிகள்
(உண்மைச் சம்பவம்
வதும், திது அழிப்பதும்

Page 2
02
FOLLOW US ON www.mobitel.lk
Tulie
9 1717 59.2%ae% (KB (5)
MOBI1 * 100
- ஜூலை மாத 9
எல், பிரேமரத்ன அம்பாரை மாவட்டம்
எம்.வை. பிரியதர்ஷனி அம்பாரை மாவட்டம்
எம், ஜே.எம். தயாரத்ன
அம்பாறை மாவட்டம் |
எச்.எம். ஒபங்சர் அம்பாறை மாவட்டம்
சரத் விஜேரத்ன அப்பாவி மாவட்டம்
4. எம். நார்தீன் மட்டக்களப்பு மாவட்டம் -
அருணோதயன் மட்டக்சுளப்பு மாவட்டம்
சி, சந்நிகுமார் மட்டக்களப்பு மாவட்டம்
எம்.எம்.எம். மாறறீர். மட்டக்களப்பு மாவட்டம் -
சார்ட் மட்டக்களப்பு மாவட்டம்
இரு 2 ) 5 ) இ ) BC) ஒg GQ 2)
/8 9 9ே) C? 96ல 20
நடராசா சதீசன் யாழ்ப்பாண யாவட்டம்
நடராஜா குலநேசன் பார்: ப்பாண மா யகட்டம்
நாகுலேஸ்வரன் கசாழ்ப்பாண மாவட்டம்
பிரசாத் யாழ்ப்பாண மாவட்டம் |
184ரியகாமல் செயல்தியான 4.பாழ் பயானார் மாவட்டம்
கே. பாம், தீலா நாயக்க | கீkதோம் " மாவட்டம்
துருசன் கலைச்செல்வன் கியரிதோம்" பசாமபட்டம்
எதண்முகம் தொகைதீஸ்வரன் கிளிநொன் + மாவட்டம் |
வீரசிங்கம் 11 கார் கீளீநொச்சி" tiாராட்டம்
பரத் சுமமாகா) மன்னார் மாவட்டம்
கநீதும் மன்னார் மம்பட்ட
செ ய்யதுாயகி றேர்சன் பன்னார் மாவட்டம் |
ஆறுமுகம் சிவகுமார் முக்கியத்தீவு மாவட்டம்
சத்தாங்க, அமரவீர | முல்லைத்தீவு மாவட்டம் |
சஞ்சீவ மொக்க 10முல்லைத்தீவு மாவட்டம்
சீவதேவன் தேவர் என பி.தவி
சுஜீவா வந்சுமாயீ |
விமலகீர்த்தி
பிரிங்கா மக்கார்ன்தி
எல். இம்ரான் திருகோணமலை மாவட்டம் திருகோகாமலை மாவட்டம் திருத்தாணமலை மாவட்டம் திருகோணமலை மாவட்டம் திருகோணமலை மாவட்ட
உள்ளம் உண லக்கி வரம் சீட்
ஆர்.ரி.பீ. ருவன் வக்ழால் வவுனியா மாவட்டம்
செல்லையா இராமநாதன் வவுனியா IEாவட்டம்

EL, 64
\கவீ ரம்)
சி.எம். கே, அதிகாரி அம்பாறை மாவட்டம்
எம்.. குகமாமதி அம்பாறை மாவட்டம்
எல், கல், மல்லிகா அம்பாரை மாவட்டம்
எல். பிரியதர்ஷனி அப் பாவ) மாவட்டம்
ஏ.எம், ஃபைனால் மட்டக்களப்பு மாவட்டம்
சீவ ரெஜன்-தீப்மாரன் மட்டக்க யாப்பு மாவட்டம்
குவின் மட்டக்களப்பு Larாவட்டம்
சதிவது. குமாரி செட்டக்க மாப்பு Eாவட்டம்
அப்ப்க, வளமாய் யாழ்ப்பாண tt:1 பயாட்டம்
அலிஷாபன் மமாழ்ப்பாண மாவட்டம்
நாகநந்தினி யாழ்ப்பாக மாமட்டம்
பிரபலால் சில்வா மசாழ்ப்பாண மாவட்டம்
எஸ். சுப்ரமணியம் மசாழ்ப்பாண மாவட்டம்
சுதர்கன் யாழ்ப்பாண மாவட்டம்
மீரா பெஸ்டியன் பயாழ்ப்பாண மாவட்டம்
க Qe iE) 53 வod esia . இமய மiைa 8 SE) 23 மே ! eே ) Sicid).:
ரக்தராஜ் மன்னார் IFாவட்டம்
அந்த ஃயர் வாந்து மன்னார் மாவட்டம்:
கூமத்திபன் மன்னார் மாவட்டம்
பரததர்பா மன்னார் மாவட்டம்
சத்யா ஆனந்தராஜா மன்னார் மாவட்டம்
சுபசிங்க முல்லைத்தீவு மாவட்டம் |
வீமுக்தி குமாரசிங்க
ஜே: மகி, பால், ஓயவிக்ரம் முல்லைத்தீவு மாவட்டம்
| முல்லைத்தீவு மாவட்டம்
கே, R.வ, தேஷப்பரிய
கந்தையா யோகராஜா திருகோணமலை மாவட்டம் திருட்சாதுiமயாய. தொகட்டம்
சநgII
பாலி வீடுகோணமலை மாவட்டம் திருகோணமலை மாவட்டம்
ஃபர் றாம் வவுனியா மாவட்டம்
கே. சந்திரகாந்கன் வவுனியா மாவட்டம்
கம். வெரட்டியாரச்சி பவுரியா மாவட்டம்
ர்த்தும் பரிசுகளை வெல்ல,
டிழுப்பில் இணையுங்கள்.
- |Sri Lanka
Telecom
obitel
'We Care. Always. சுடர் ஒளி/03, ஒக்ரோபர் - 09, ஒக்ரோபர் 2012

Page 3
அழித்து அடக்குவதும் அணைத்து அழிப்பது
1915.
இலங்கை வரலாற்றில் அழிக்க முடியாத குருதிக் கறையை பதித்துவிட்டுச் சென்ற பல ஆண்டுகளில் இதுவும் ஒன்று.
இனக்கலவரம் என்ற பெயரில் சிங்கள பௌத்த கடுங்கோட்பாளர்கள் இலங்கை வாழ் முஸ்லிம்களின் இரத்தத்தை வீதிகளில் ஓட விட்டு வெறியாட்டம் போட்ட ஆண்டு.
கண்டியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் முன்பாகத் தொழுகை நேரத்தின்போது ஒரு சிங்களப் பிரேத ஊர்வலம் பறைமேளம் முழங்கியாறு சென்றது. பள்ளிவாசல் முன்பு பெரும் ஒலிகள் எழுப்புவது தடைசெய்யப்பட்டிருக்கிறது மட்டு இ மன்றி அது சகல இனங்களாலும் பின்பற்றப்பட்டு வந்தது.
எனவே, முஸ்லிம் மதத்தலைவர்கள் மசூதி எல்லையைக் கடக்கும்வரை பறைமேளம் முழங்குவதை நிறுத்தும்படி கேட் டுக் கொண்டனர். ஆனால், மரண ஊர்வலத்தினர் அதை ஏற்க மறுத்தது மட்டுமன்றி வெடிகளைக் கொழுத்தியும் கற்களை எறிந்தும் காடைத்தனம் செய்தனர். இது ஒரு மோதலை உருவாக்கியது.
அதனையடுத்து கண்டி, கொழும்பு, காலி ஆகிய நகரங் களில் வாழ்ந்த முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். வர்த்தக நிலை யங்கள் கொள்ளையிடப்பட்டு எரியூட்டப்பட்டன.
இக்கலவரத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு உயிர்ச்சேதம், பொருட்சேதம் உட்பட பேரழிவுகள் ஏற்படுத்தப்பட்டன. இறுதியில் பிரிட்டிஷ் அரசு 'மாசல் லோ' என்ற கண்டவுடன் சுடும் அதிகாரம்கொண்ட சட்டத்தைப் பிரகடனம் செய்து வன்முறைகளை கட்டுப்படுத்தியது. அதுமட்டுமன்றி எஸ்.ஆர் செனநாயக்கா, டி.எஸ். செனநாயக்கா, பரன் ஜெயதிலக, ஏ.ஈ. குணசிங்க போன்ற சிங்களத் தலைவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைந்தது.
இக்கலவரம் பள்ளிவாசல் முன்பு மேளமடித்தமையால் தொடங்கியது எனக் கூறப்பட்ட போதிலும் இது முஸ்லிம்களைப் பெருநகரங்களின் வர்த்தக நடவடிக்கைகளி
'1968இல்) லிருந்து அகற்றத் திட்டமிட்டு மேற் கொள்ளப்பட்ட ஒரு
அமுறுக்கம் அடாவடித்தனமாகும்.
மக்களின் ஐரோப்பியர் இங்கு வருகை தந்த போது காலி, கொழும்பு,
ப ர் ைம ம கண்டி ஆகிய தென்னிலங்கையின் முக்கிய வர்த்தக
அடக்குவது மையங்கள், முஸ்லிம்களின் வசமேயிருந்தது. - ஐரோப்பியரின் வருகையின் பின்பு தங்களுக்குச் சொந்தமான
என்ற மே மலையக நிலங்களை பிரிட்டிசாரிடம் கையளித்த சிங்கள நிலப்
அழிப்பு நடப் பிரபுக்கள் முஸ்லிம்கள் வசமிருந்த வர்த்தகத்தைதாம் கைப்பற்
பயன்பட்ட றத் திட்டமிட்டனர். இதற்கு அவர்கள் அநகாரிக தர்மபாலாவின்
வா இ ந் ரே பௌத்தசிங்களதேசியக்கோட்பாட்டைக் கையிலெடுத்தனர்.
தமிழர்கள், அவ்வடிப்படையில் 1915 சிங்கள முஸ்லிம் இனக்கலவரம் மூலம் கொழும்பு, காலி, கண்டி ஆகிய பெருநகரங்களில் முஸ்
பிரிவினர் பி லிம்களின் வர்த்தக மேலாண்மையை உடைத்து அதைத் தாங்
அழித்து. கள் கைப்பற்றிக்கொண்டனர்.
செய த் து இது இலங்கை வரலாற்றில் சிங்கள தேசியவாத சக்திகள்
கையாண்டு அழிப்பு நடவடிக்கையின் மூலம் முஸ்லிம் மக்களை அடக்கிய முதல்வரலாறாகும்.
அதே அழித்து அடக்கும் சிங்களப் பேரினவாதத்தின் கீழ்த்தர மான தந்திரோபாயம் 1958, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில்
நோன்பு நாள் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டது. ஆனால் முஸ்லிம் மக்
ஆன் கூட எ கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் வர்த்தக ஆதிக்கத்தைக்
இவ்வள கைப்பற்றும் நோக்குடனேயே மேற்கொள்ளப்பட்டன. ஆனால்
பதவி வகித் தமிழ் மக்கள் மீதான பேரழிவுகள் மேலதிகமாக இன்னமொரு நோக்கத்தையும் கொண்டிருந்தன.
அணைத்து , தென்னிலைங்கையில் உள்ள பெருநகரங்கள், சிறு நகரங்
எனினும்,
போட்டியிட்ட கள், மலையகத்திலுள்ள முக்கிய இடங்கள் என எங்கும் 1958 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களின் வர்த்த நிலையங்கள்
மக்கள் முள் அமைந்திருந்தன. இனக் கலவரங்களின்போது அவை இலக்கு
அரசை எதிர் வைத்து அழிக்கப்பட்டன. பின்பு அவை சிங்களவர்களால் கைப்
வைத்தனர். பற்றப்பட்டன.
காங்கிரஸ் நி அதாவது தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே
கிழக்கு | யுள்ள முரண்பாடுகளைத் தமக்குச் சாதகமாகக் கையாண்டு
தனது ஆத இனக் குரோதங்களை உருவாக்குவது, தமிழ் மக்கள் மத்தியி
அணைத்து , லும் முஸ்லிம் மக்கள் மத்தியிலுமுள்ள பலவீனமான சக்திக
ஏனைய | ளைப் பாவித்து அவர்களுக்குள்ளேயே உள்முரண்பாடுகளை
கரைத்து கெ உருவாக்கி அதில் பயனடைவது போன்ற காரியங்களை மேற்
அதாவது கொள்ளல் என்பனவே அவர்களின்வழிமுறையாகும்.
தனித்துவத் இங்கு தான் அழித்து அடக்கும் அரசியல் அணைந்து அடக்
மக்களின் தா கும் அரசியலாக வடிவெடுக்கின்றது."
ஆனால் இலங்கையில் 1956இல் தனிச்சிங்களச்சட்டம் கொண்டு
மைப்பைச் 6 வரப்பட்டபோது தமிழ்பேசும் மக்கள் என்ற அடிப்படையில் தமி
முஸ்லிம் eே ழர்களும் முஸ்லிம்களும் தமிழரசுக் கட்சியின் பின்னால் அணி
தாயகக் கோ திரண்டனர். சிறுபான்மை இனங்கள் ஒன்றாக அணிதிரள்வ தைச் சகிக்க முடியாத சிங்களப் பெரும்தேசியவாத சக்திகளின் இனவாத சக்திகள் தமிழர் மீது அழித்து அடக்கும் அரசி யலையும் முஸ்லிம்கள் மீது அணைத்து அழிக்கும் அரசிய லையும் கட்ட விழ்த்து விட்டன,
அவ்வகையில் ஜனாப் கலீல் அவர்கள் தலைமையில் ஒரு பகுதியினர் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் டாக்டர் பதியுதீன் மஹ் மூத் தலைமையில் இன்னொரு பகுதியினர் சிறிலங்கா
சுடர் ஒளி 03, செப்ரெம்பர் - 09, ஒக்ரோபர் 2012

03
சுதந்திரக் கட்சியுடனும் இணைந்தனர். மெல்ல மெல்ல தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்திலிருந்து முஸ்லிம் மக்கள் விலகிக் கொண்டனர்.
இப்படியான ஒரு சூழல் சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு தமிழர் மீது அழித்து அடக்கும் அரசியலையும் முஸ்லிம் மக்கள் மீது அணைத்து அடக்கும் அர சியலையும் தொடர வாய்ப்புக்களை உருவாக்கி விட்டது.
இதைச் சரியாகக் கணக்கில் எடுத்துக்கொண்ட மஹ்ருப் அஷ்ரப் அவர்கள் 1பரந்த அளவில் பல்வேறு முஸ்லிம் தரப்பினரையும் ஐக்கியப்படுத்தி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை உருவாக்கினார். அவரின் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களின் ஒரு பலம்மிக்க சக்தியாகவும், சுயமாக இயங்கும் வல்லமை பெற்றதாகவும் விளங்கியது.
வேறு எந்த ஒரு முஸ்லிம் தலைவரையும் விட முஸ்லிம் மக்கள் மத்தியில்
அதிஉயர் செல்வாக்கும் நம்பிக்கையும் பெற்ற ஒரு தலைவராக அஷ்ரப் விளங் கினார். அது மட்டுமன்றி கிழக்கு மகாணத் தமிழ் தலைமைகளுடன் நல்லுறவைப் பேணியதன் மூலம் தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஐக்கியத்தை நிலைபெறச் செய்வதில் காத்திரமான பங்கை வகித்தார்.
சில தீயசக்திகளின் தூண்டுதலால் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் சில பிரச்சினைகள் எழுந்த போது இவர் ஜோசேப் பரராஜசிங்கத்துடன் இணைந்து வெகு லாவகமாக அவற்றைத் தீர்த்து வைத்தது மறைத்து விடமுடியாது. ஆனால் மஹ்ருப் அஷ்ரப் அவர்களின் மறைவின் பின்பு முஸ்லிம் காங் கிரஸ் - பல துண்டுகளாக உடைக்கப்பட்டது. அதாவது முஸ்லிம் மக்களின் பலத்தைச் சிதறடித்து பலவீனப்படுத்துவதே இன்றைய முஸ்லிம் த  ைல ைம க ளி ன் ச ா த  ைன ய ா க அமைந்துவிட்டது.
இதைச் சரியாகவே கையாண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது அடித்து அடக்கும் அரசியலைத் தமிழ் மக்கள் மீதும், அணைத்து அழிக்கும் அரசி
ஏற்கனவே தங்களுக்குள் ஐக்கியப்பட முடியாத அகில இலங்கை முஸ்லிம் க ா ங் கி ர சு ம் , ஹி ஸ் பு ல் ல ா தலைமையிலான தேசிய மக்கள் காங்கிர
சும் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பின் ஒரே 'தனிச்சிங்களச் சட்டம்
அர சாங்கத்தில் சங்கமமாகி விட்டன. தங்கள் 5 வந்த பின்படி தமிழ்
சொந்தச் சின் ன ங் க ளை கை விட்டு
வெற்றிலைச் சின்னத்தில் தேர்தல்களில் உரிமைப் போராட்டம்
போ ட் டி யிடும் இவர் கள் ம ஹி ந்த குடந் தது. அ த த
ராஜபக்சவின் மனதைக் குளிரவைக்கும் நம் இனக்கலவரங்கள்
வகையில் தங்கள் கட்சிகளின் பெயரில் பில் நடத்தப்பட்ட இன
உள்ள முஸ்லிம் என்ற வார்த்தையை மடிக்கைகள் ஆயத்தமாகப்
விட்டுவிட்டு இதற்குப் பதில் மக்கள் என்ற
சொல்லைப் பாவிக்க ஆரம்பித்துள்ளனர். வ. எனவே, சிங்களம்
அடுத்த கட்டமாக சிறிலங்கா முஸ்லிம் ந மியவாத ச ேதக ள்
காகிரசும் அதனுடன் இணைந்துவிட்டது. | முஸ்லிம்கள் என இரு
இதன் தலைவர் ரவூப் ஹக்கீம் நிதியமைச்சர் து காலத்திற்குக் காலம்
பதவியையும் ஏற்றுக்கொண்டார். ( அட க க, ஆ திக் கம்
இப் ப டியான ஓரு சூழ் நிலையில் ம வடமு மை ைய க்
அனுராதபுரம், தம்புல்ல ஆகிய இடங்களில் வருகின்றன.
பள்ளி வாசல்கள் இடிக்கப்பட்டன.  ெத ஹி வ ளை யி ல் முஸ் லிம் க ள். தொழுகைக்குச் செல்வது தடுக்கப்பட்டது. குரு
நாகல் உட்பட பல இடங்களில் முஸ்லிம்கள் ல் தொழுகைக்குள் செல்வது தடுக்கப்பட்டது. அவர்களின் புனித நூலான குர்ஒத்து வீதியில் வீசப்பட்டது. | மத அவமதிப்பு இடம்பெற்ற போதிலும் அரசில் பல முஸ்லிம் அமைச்சர்கள் த போதும் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதாவது அழிக்கும் அரசியல் தலைகுனிந்து ஏற்கப்பட்டது
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்காங்கிரஸ் தனியாகப் தும் அரசாங்கத்தின் அடாவடித்தனங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ததும் லிம்காங்கிரஸ் இன்னும் தனித்துவத்தைக் கைவிடவில்லை என நம்ப வைத்தது. த்த முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்து 7 பேரை வெற்றி பெற கிழக்கில் ஆட்சியமைப்பது யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் லைபெற்றது. ாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆட்சியமைக்கத் வை முஸ்லிம்காங்கிரஸ் வழங்கிவிட்டது. அதாவது மஹிந்த ராஜபக்சவின் | அழிக்கும் அரசியலுக்கு பலிபோய்விட்டது. -
முஸ்லிம் அமைப்புக்கள் தங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் ண்டமைக்கும் முஸ்லிம் காங்கிரசின் நடவடிக்கைக்கும் பாரிய வேறுபாடு உண்டு. ஏனைய அமைப்புக்கள் அணைத்து அழிக்கும் அரசியலுக்கு முஸ்லிம்களின் தப் பறிகொடுத்தன. ஆனால் ரவூப் ஹக்கீமோ வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் பகம் என்ற கோட்பாட்டையே விற்று விட்டார். மிழ் மக்கள் தெரிவு செய்த 12 தமிழ் உறுப்பினர்களில் 11 பேர் தமிழ் தேசியக் கூட்ட சர்ந்தவர்கள் என்பதும் அரசை எதிர்த்துப் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரசில் ஏழு ட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர் என்பதும், தமிழ் முஸ்லிம் மக்கள் தங்கள் பாட்டில் இன்னும் உறுதியாகவே உள்ளனர் என்பதை வெளிப்படுத்திவிட்டன.
சந்திரசேகர ஆசாத்

Page 4
தொலையா நினைவுதள்
9ன்று பாடசாலை தொடங்கிய நேரம் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன எனது வகுப்பிலிருந்து, தனது தேவையாக வெளியே சென்று திரும்பிய எனது வகுப்பு நண்பன் தரமலிங்கம் அதிபர் என்னை ஏசிப்போட்டாரடா என்று சொல்லியவாறு சிரித்துக்கொண்டே
அமர்ந்தான்.
நான் "ஏன்?'' என விசாரித்தேன்.
அதிபரின் அறைக்கு முன்பாகப் பெரிய கல்லொன்று கிடந்தது. அது தேவையற்றது என எண்ணி அதனை அவ்விடத்திலிருந்து அகற்ற நினைத்தேன். அதனைத் தூக்க முயன்றேன்.
அதனைக் கவனித்த அதிபர் அடே மடையா அது ஏன் கிடக்கிறது என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டு ஏசினார் என்றான் அவன் அவனுக்கோ
அந்தக் கல்லை அவ்விடத்திலிருந்து அகற்றினால் தனக்குப் பாராட்டுக் கிடைக்கும் என்ற விருப்பத்துக்கு மாறாக அதிபரின் ஏச்சும் பேச்சும்
நெடுந்தீவு மகேஷ்
பொருளை எந்த வேலை விட்டுவைத்திருப்பார் 6
இவ்வாறுதான் நமது செயலுக்கும் பொருத்த வகையிலும் அடுத்தவ பாராட்டுவார்களென்றா செயல்களை ஏற்றுக் ெ நம்பிக்கை கொள்வது
ஒரு முறை முல்லா ஆசிரியராகப் பணிபுரிந் வகுப்பு மாணவன் அப் வகுப்புக்குத் தாமதமாக முல்லா அவனது கன் அறைந்து விட்டார். -
அவனோ "ஏன் சே கேட்டான். உடனே மு வரக்கூடாது" என்றார்.
மறுநாள் அவன் சரி விட்டான். அவனைப் 1 அருகில் அழைத்து 9 "பளார்" என்று பலமாக அடிச்சீங்க?'' என்று ே "உன்னுடைய சட்டை இருக்கிறது?'' என்றார்
அடுத்த நாள் நேரத் ஆடையணிந்து வகுப்பு கணித பாடக் கொப்பிகள்
1. " ( 1 / 18
ஏன் செர் அடிச்சி
தந்த ஏமாற்றம் அவனுக்குத் துயரத்தைத் கொடுத்தது.
வேறொரு நாள் அந்த அதிபரின் அறையின் முன்பாக நான் சென்று கொண்டிருந்தபோது அங்கே ஒரு கல்லைக் கண்டேன். அதனை அகற்றி விடலாமே என எண்ணினேன். ஆனால் அன்று தர்மலிங்கம் பெற்ற அந்தக் கல் அனுபவத்தின் கதை எனது ஞாபகத்திற்கு வந்தது. அதனால் அதிபர் அந்தக் கல்லை ஏதாவது தேவை கருதிப் போட்டிருக்கலாம் எனச் சிந்தித்தேன். அந்தக் கல்லைப் பார்த்தவாறே
அதனைக் கவனியாதவன் போலக் கடந்து சென்றேன்.
எனது செயலை அவதானித்த அதிபர் "அடே மடையா உனக்கு முன்னால் கல் ஒன்று கிடக்கிறது. அது உன் கண்ணுக்குத் தெரியவில்லையா?'' என்று அதட்டினார். நான் திடுக்கிட்டு நின்றேன். கல்லைப் பார்த்தேன்.
அந்தக் கல் தேவையற்றது என்பதை உணரந்தேன். அவரது ஏச்சுக்களைக் கேட்டுக் கொண்டே அதனை அவ்விடத்திலிருந்து
அகற்றினேன்.
'அந்தச் சம்பவத்தின் பின்னர் அதிபரின் அறைக்கு அருகாகச் செல்லும் போதெல்லாம் நிதானமாகச் செல்வதுடன் ஏதாவது பொருட்கள்
அதிபரின் அறைக்கு முன்னால் கிடப்பதைக் கண்டால் அந்தப் பக்கமாகப் போவதற்கும்
அஞ்சினேன். அதிபர் கண்டிப்பானவர். எதனைத் தன் உள்ளத்தில் எண்ணிக் கொண்டு எந்தப்
உடனேயே அப்துல்ல என அறைந்தார்.
அப்பொழுது அப்து அடிச்சீங்க?'' என்று ே
'கணக்கைச் சரியா என்றார் முல்லா. நான் அப்துல்லாவைத் தன. அவனது கன்னத்தில்
ஆத்திரமுற்ற அப்து அடிச்சீங்க?'' என்று ே சிணுங்கியவாறு.
"இந்த உலகத்தில் நடந்து கொண்டாலும், நியாயம் கிடைத்துவிடு எல்லாவற்றுக்குமே நிய என்பதைத் தெரிந்து ெ
இவ்வாறுதான் இ வருத்துகின்ற நியாயம் செயல்களுக்கெல்லாம்
முடியாதுள்ளது. |
இதுதான் இன்றை நாம் எமது நியாயங்கள் செயற்பட முந்துவோம்
நியாயங்கள் என்று நிலைத்திருக்கும் வலு யாவருமேஉணரும் க செய்யும்.

ளயில் அங்கே ன்பது தெரியாதல்லவா! | சிந்தனைக்கும் மாகவும் நாம் விரும்பும் [ எமது செயல்களைப் ? அல்லது எமது காள்வார்களென்றோ நியாயமற்றதல்லவா? ஓர் பாடசாலையில் து வந்தார். அவரது துல்லா ஒரு நாள் , வந்தான். அதற்காக எத்தில் "பளார்" என
பின் குறுணிக்கல்லை குறுணிக்கல்லாவே பாக்கிறன். நீ குறுணிக்கல்லை பாறாங்கல்லாய் பாக்கிறாய்" என்ற வார்த்தைகள். நாமும் எமது . பார்வையும் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை விளக்குகின்ற மிகப் பிரகாசமான கருத்தின். வெளிச்சமாகத் தோன்றுகிறது. அவை "குறுணிக்கல்' என்ற சிறுகதையின் முழுமையைத் தெளிவாக்கும் சத்தியமான வார்த்தைகளாக. கே ஆர். டேவிட் அவர்களின் பாடுகள் எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
"அம்மாவின் கண்ணீர் முடிஞ்சு போச்சுதெண்டால் அம்மா அழமாட்டா" என எண்ணுகின்ற ஏழைச் சிறுவனின் ஏக்கத்தின் உட்பொருள் தெரிந்தபோது வாசகனின் மனம் குமுறுகின்றது. 'கண்ணீர் எப்பமுடியும்?' எனும் சிறுகதையின் உணர்ச்சி வரிகள் அவை
| அடிக்கிறீங்க?" என்று
ல்லா "வகுப்புக்குப் பிந்தி
யான நேரத்துக்கு வந்து பார்த்த முல்லா அவனை
வனது கன்னத்தில் 5 அறைந்தார். "ஏன் சேர் கட்டான் அப்துல்லா. ஏன் அழுக்காக
முல்லா கோபமாக. துடனேயே சுத்தமான க்கு வந்த அப்துல்லாவின் யைப் பாரத்த முல்லா
கே. ஆர் டேவிட் தந்த
""பாடுகள்” சிறுகதைத் தொகுப்பு.
பாடுகள்
சிறாகைகள்
கே. ஆர். டேவிட்
பக?
ாவின் கன்னத்தில் "பளார்''
ல்லா "ஏன் சேர் கட்டான்.
க நீ செய்யவில்லையே" காம் நாள் வகுப்புக்கு வந்த க்கருகே அழைத்த முல்லா "'பளார்" என அறைந்தார். துல்லா ''ஏன் சேர் என்னை
கட்டான் சற்றுச்
இவ்வாறு தொகுப்பில் இடம்பிடித்துள்ள பன்னிரண்டு கதைகளும் கூறுகின்ற காட்டுகின்ற வாழ்க்கையின் உண்மைகளும், அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொண்டு எம்மைவாழ்விக்கத் தூண்டும் கருத்துக்களும் வாசகரைக்
கதைகளின் நோக்கில் அவற்றுடன் உணர்வு ததும்ப உலாவிவர அழைக்கின்றன.
- 'பாடுகள்' எனும் சிறுகதை யேசுவின் பாடுகளோடு ஒப்பிட்டுப் பரிதவித்து ஏங்கும் எமது பாடுகள் பற்றிக் கூறி நிற்கின்றன. அன்று 1986 இல் எமது பாடுகள் இவ்வாறு பரிதாபத்துக்கு உரியதாக இருந்தன என்பதையும் அன்றைய நிலையில் அதற்கேற்ப அவர்களின்
தீர்மானங்களும் அவ்வாறே இருந்தன என்பதையும் கதை உருக்கமாக எடுத்துச் சொல்லுகிறது.
கே.ஆர் டேவிட் சிறந்ததோர் எழுத்தாளர் என்ற பாராட்டுகளுக்கும் அப்பால் மனித நேயம் மிக்க சிந்தனையாளரும் செயல்வீரருமாவார். முற்போக்கு சிந்தனை கொண்டவரான அவரது எண்ணங்களால் விளைந்த ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு நிலையில் மனதை நெருடுகின்றன. சமூகக் கொடுமைகளைச் சாடுகிறார். துயரப்படும் மனிதர்களுக்காக இரங்குகிறார். அறியாமையை நீக்க ஆர்வமுறுகின்றார்.
ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக கல்வி உதவிப் பணிப்பாளராகப் பல நிலைகளில் மாணவர்களின் மனங்களோடு சக ஆசிரியர்
அதிகாரிகளோடு பழகியவர் என்ற வகையிலும், அவரது சிறுகதைகள் அவர்களின் வாழ்புலங்களை ஒட்டியதாகவும் வலம் வருகின்றன. இந்த வகையில் இனிய தமிழ் நடையில் கே.ஆர். டேவிட் எழுதித் தொகுத்த "பாடுகள்" சிறந்த சிறுகதைகளின் தொகுப்பாகும். இது வாசகர் ஒவ்வொருவர் கையிலும் நூலகங்களிலும் பாதுகாத்து எதிர்கால
வாசகர்களுக்கு வழங்கப்படத் தகுந்ததோர் இலக்கியப் படையலாகும். எழுத்துப் பிழைகள் ஆங்காங்கே காணப்படினும் அவை அடுத்துவரும் பதிப்புக்களில் திருத்தப்பட்டு வெளிவரும் என்ற நம்பிக்கையுடன் இன்றைய நூற் பெருக்கங்களுக்கு மத்தியில் வாசிக்கத் தூண்டும் ஒரு புதியநூலாக பாடுகள் சிறுகதை நூலைப் பார்க்கின்றோம். பாராட்டுகின்றோம்.
மைதிலி தேவராஜா
5 எப்பொழுதும் நீ சரியாக எல்லாவற்றுக்குமே ம் என்று எண்ணாதே? பாயம் கிடைத்துவிடாது, காள்" என்றார் முல்லா எறு எம்மைச் சுழ்ந்து
புரியாத காரணங்களை அறிய
ய வாழ்வாகிப் போயினும், பின் வழியில் உறுதியாகச்
மேஅழியாதவையாக வுள்ளன என்பதை
லம் மிக விரைவில் வரவே
சுடர் ஒளி /03, ஒக்ரோபர் - 09, ஒக்ரோபர் 2012

Page 5
"எவருமே மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவில்லை. ஒரு குரலாவது மக்களுக்கான உரிமைக் குரலாக மாறவில்லை. தனக்கு அமைச்சு கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் குதிக்கின்றார்களேயொழிய மக்களுக்கான குரலாக எவருமே மாறவில்லை என்பதுதான் பரிதாபம். தற்போதைய முஸ்லிம் அரசியலில் எந்தவொரு அரசியல்வாதியும் தமது சமூகம் சார்ந்த செயற்பாடுகள் இன்றி தத்தமது முற்றுமுழுதான சுயநலத்திற்காகவே செயற்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது,,
ஹக்கீமிடம் நேரடியா. வாதத்தில் ஈடுபட்டன ஒழுக்காற்று நடவடிக் ஹக்கீம் தெரிவித்தார்
ஹக்கீம் கட்சியின் தன்னிச்சையாக முடி இணைந்தது குறித்து எதிர்ப்பும், அதிருப்தி கும் அன்வர், ஜெமீலு நிலை ஏற்பட்டுள்ளது மாளிகைக்காடு மு.கா
மு.க தொ
ங்கள் கடந்த வாரம் எழுதியது
முழக்கம் மஜீட்டின் 6 போன்று முஸ்லிம் காங்கிரஸ்
வாளர்கள் நாட்டுக் கு கட்சிக்குள் முரண்பாடுகளும்,
கல்முனை பொலிசில் பிளவுகளும் அதிகரித்து
ளார். ஜெமீல் அதை வருகின்றது. மு.கா.இல் வெற்
அமைச்சு வழங்கப் பு றியடைந்துள்ள உறுப்பினர்களான சாய்ந்தமருது
இருந்துள்ளார் என்பது ஜெமீல், புல்மோட்டை அன்வர் ஆகிய இருவரும்
உரிமைக்காக ஆ தங்களுக்கு அமைச்சு வழங்கப்படாதது குறித்து
இன்று சலுகை மற்று மு.கா. தலைவர் ஹக்கீமுடன் கடும் வாக்குவாதம்
திற்காக மல்யுத்தம் பு புரிந்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக புல்மோட்டை
திற்கு கேவலம், அசி அன்வருக்கும், ஹக்கீமுக்கும் கடந்த வாரம்
சண்டையில் ஈடுபடும் கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாகத்
தினர் பார்த்துச் சிரிக் தெரியவருகின்றது. வாக்குவாதம் முற்றிய போது .
வருகின்றது. எங்குமே கட்சிக்காரர்கள் இருவரையும் விலக்கியுள்ளார்கள்.
டுவாடா, சன்மானங்க அன்வருக்கு அமைச்சு வழங்குவதாக ஹக்கீம்
களைக் கவர்ந்து வா. நம்பிக்கையூட்டியுள்ளார். அந்த நம்பிக்கையில்
டைந்த பின்னர் அை அன்வர் அமைச்சர் கனவோடு அமைச்சராக
என்ற எதிர்பார்ப்பில், சத்தியப்பிரமாணம் செய்வதற்கான சில ஏற்பாடு
அமைச்சுப் பதவி கி களில் இருந்துள்ளார். அந்த நம்பிக்கையின்
போது எதிர்பார்ப்புக்க ஏமாற்றம் வாக்குவாதமாக மாறி கைகலப்பாக
விரக்தியின் விளிம்புக் மாறப் பார்த்துள்ளது. அதனால் அதிருப்தி ,
மனங்களில் ஏற்பட்டத் யடைந்த அன்வர் தனது மாகாணசபை உறுப்
மாறி வாக்குவாதம், 8 பினர் பதவியை சத்தியப்பிரமாணம் செய்யாமல்
கட்டத்திற்கு வந்து வி மு.கா. தலைமைக் காரியாலயமான தாருஸ்ஸ
அந்த வகையில்த லாமை விட்டு வெளியேறியுள்ளார்.
ஜெமீலுக்கும் இந்த நி அதே போன்று சாய்ந்தமருது ஜெமீலுக்கும்
இவர்கள் இருவர் மீது ஹக்கீம் அமைச்சர் பதவி வழங்குவதாகக் கூறி
நடவடிக்கை எடுக்கப் ஏமாற்றிவிட்டார். ஜெமீலின் பெயர் அமைச்சுக்
தெரிவித்திருந்தாலும் காக ஹக்கீமினால் சிபார்சு செய்யப்பட்டது.
எச்சரிக்கை செய்து, 6 பின்னர் சம்மாந்துறையில் வெற்றியடைந்த
வைப்பதற்கு ஹக்கீம் மன்சூருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட
நம்பப்படுகின்றது. இ: வேண்டும் என்று சம்மாந்துறையில் அதிருப்தி,
வித்தைதான். எதிர்ப்பு உருவானதை அடுத்து மன்சூருக்கு
முஸ்லிம் காங்கிர அமைச்சுப்பதவி வழங்கப்
ஐக்கிய பட்டுள்ளது. அதனால் ஏமாற்றம்
எம்.எம்.நிலாம்டீன் அடைந்த ஜெமீலுக்கும்,
இலங் ஹக்கீமுக்கும் இடையில்
அட்டாளைச்சேனை.
ஜனாதி வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்
அமெரி தொடாந்து சாய்ந்தமருதுவில் ஜெமீலின்
இப்பத்தி வெளியாகும் ஆதரவாளர்கள் வீதியில் டயர் போட்டு எரித்து,
திரும்பியிருப்பார். ஹ மு.கா.வுக்கு எதிராக கோஷங்கள் செய்தனர்.
மு.கா. உயர் பீடத்தை அதைத் தொடர்ந்து பொலிசார் அவ்விடத்திற்கு
பதாகச் சொல்லப்பட்ட வருகை தந்து நிலைமையைக்
போவதில்லை என்பது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஜெமீல்,
ஏனெனில் ஜெமீல் தற் அன்வர் ஆகிய இருவரும் தங்களது எதிர்ப்
காரணமாக இப்படிப்பு பையும், அதிருப்தியையும் மு.கா. தலைவர்
லும் அவரும் எப்போ சுடர் ஒளி / 03, ஒக்ரோபர் - 09, ஒக்ரோபர்.2012
ஆலே

05
க தெரிவித்து கடும் வாக்கு ர். இருவர் மீதும் கட்சி -கை எடுக்கவுள்ளதாக
உயர்பீடத்தைக் கூட்டாமல் வெடுத்து அரசுடன் ம் மு.கா. உயர் பீடத்தில் பும் ஏற்பட்டது. ஹக்கீமுக் புக்குமிடையில் முறுகல் . தற்போது கல்முனை T. பிரதித் தலைவர்
கூடியவர். கடந்த காலங்களாக ஹக்கீமை பல்லக்கில் தூக்கி வந்தவர்தான் அவர்.
அன்வர் என்பவரை எடுத்துக் கொண்டால், அரசியலில் அனுபவமற்ற இவரை ஹக்கீம் கடந்த மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் குதிப்பதற்காக ஒரு டம்மியாகவே நிறுத்தினார். ஹக்கீம்
அப்போது முதலமைச்சர் பதவியின் கனவோடு திருமலைக்கு வந்தார். கனவு பலிக்கவில்லை. அதனால் மீண்டும் பாராளுமன்றம் சென்றார். ஹக்கீமின் மாகாணசபை உறுப்பினர்
பா.வுக்குள் டரும் முறுகல்
வெற்றிடத்திற்கு மூதூரில் இருந்து ஒருவர் வந்தார். ஏற்கனவே மாகாண சபையில் வெற்றியடைந்த கிண்ணியா தௌபீக் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியடைந்து பாராளுமன்றம் சென்றதனால் அந்த வெற்றிடத் திற்கு அன்வர் மாகாண சபைக்குத் தெரிவா
னார். அதன் பின்பு இந்த மாகாண சபைத் தோதலில் வெற்றியடைந்துள்ளார். இப்படி வந்த அன்வர் தற்போது அமைச்சு கேட்டு ஹக்கீமிடம் அடித்தடிக்குப் போகும் அளவுக்கு கடந்த வாரம் மு.கா. தலைமையகத்தில் கலக்கியுள்ளார்.
பதவிமோகத்தின் உச்சக் கட்டம், சுகபோகத் தின் உச்சக் கட்டம் கைகலப்பாகவும், குண்டுத் தாக்குதலாகவும் உருவெடுத்துள்ளது. மு.கா. தலைவர் ஹக்கீமோ அல்லது எம்பிக்களோ
அல்லது மாகாணசபை உறுப்பினர்களோ எவருமே மக்களின் உரிமைக்காக குரல்
கொடுக்கவில்லை. ஒரு குரலாவது பீட்டுக்கு ஜெமீலின் ஆதர
மக்களுக்கான உரிமைக் குரலாக மாறவில்லை. நண்டு வீசியதாக மஜீட்
தனக்கு அமைச்சு கிடைக்கவில்லை என்ற முறைப்பாடு செய்துள்
ஆத்திரத்தில் குதிக்கின்றார்களேயொழிய மறுத்துள்ளார். ஜெமீலுக்கு
மக்களுக்கான குரலாக எவருமே மாறவில்லை படுவதற்கு மஜீட் தடையாக
என்பதுதான் பரிதாபம். தற்போதைய முஸ்லிம் ஜெமீல் தரப்பு குற்றச்சாட்டு.
அரசியலில் எந்தவொரு அரசியல்வாதியும் தமது ரம்பிக்கப்பட்ட மு.கா.
சமூகம் சார்ந்த செயற்பாடுகள் இன்றி தத்தமது பம் அமைச்சு, சுகபோகத்
முற்றுமுழுதான சுயநலத்திற்காகவே செயற்பட்டு ரிவது, முஸ்லிம் சமூகத்
வருவது கண்டிக்கத்தக்கது. ங்கம். மு.கா. பதவிக்கான
கூட்டமைப்பு எந்த விட்டுக் கொடுப்புக்கும் * போது மாற்று சமூகத்
தயார் என மு.கா.வை பகிரங்கமாகவே கும் நிலை ஏற்பட்டு
அழைத்த போதிலும் மு.கா.கூட்டமைப்பை D இல்லாதவாறு பணப்பட்
தட்டிக்கழித்து வலிய வந்த சீதேவியை காலால் ள் மூலமாக வாக்காளர்
உதைத்துவிட்டு அரசுடன் இணைந்ததை க்குகளைப் பெற்று வெற்றிய
முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை. முஸ்லிம் மச்சர் பதவி கிடைக்கும்
மக்கள் இந்த அரசுக்கு எதிராகவேதான் கனவில் மிதந்து விட்டு
வாக்களித்தார்கள். மக்களின் ஆணையை டைக்கவில்லை என்ற
மு.கா. மீறியுள்ளது. -ள் எமாற்றமடைந்து
ஒரு தரம் கூட்டமைப்புடன் மு.கா. இணைந்து -குச் சென்றவர்களின்
ஆட்சி அமைத்திருக்கலாம். ஒப்பந்தம் 5 தாக்கம், ஆத்திரமாக
மீறப்பட்டாலோ, சொன்னது கிடைக்கவில்லை சண்டை, கைகலப்பு என்ற
என்றாலோ கூட்டமைப்பின் கூட்டை மு.கா. பிடுகின்றன.
உடைத்துவிட்டு வெளியேறியிருக்கலாம். பான் அன்வருக்கும்,
கூட்டமைப்பு ஒன்றும் சும்மா மு.கா.வை ைெல ஏற்பட்டுள்ளது.
அழைக்கவில்லைதானே முதலமைச்சர் கேட்டு தும் கட்சியில் ஒழுக்காற்று
அதனை வழங்குவதற்கு கூட்டமைப்பு படும் என்று ஹக்கீம்
ஒப்புக்கொண்டது. இச்சந்தர்ப்பத்தை ஹக்கீம் இருவருக்கும் ஒரு
பயன்படுத்தியிருக்கலாம். வாக்குறுதியின் படி ஒரு பயம்காட்டி பணிய
கூட்டமைப்பு நடந்துகொள்ளாவிட்டால் அதன் முயற்சி செய்வார் என்றே
நேர்மைத்தன்மையை தமிழ் பேசும் மக்களிடம் துவும் ஒரு பம்மாத்து
வெளிப்படுத்தும் சந்தர்ப்பமும் ஏற்பட்டிருக்கும்.
இவ்வாறு இப்போது முஸ்லிம் மக்கள் ஸ் தலைவர் ஹக்கீம்
பேசிக்கொள்கிறார்கள். ஆனால் மு.கா. ப நாடுகள் சர்வதேச
கூட்டமைப்புடன் இணைவதை விரும்பவில்லை ாசனைக் குழுவின் அமர்வில்
காரணம், கூட்டமைப்புக்குள் கூட்டுச்சோர்ந்தால் கையின் சார்பாக, இலங்கை
சுகபோகங்களை அனுபவிக்க முடியாது திபதியின் தூதுவராக
என்பதுதான். ஆனால் சிறுபான்மை சமூகங்கள் ரிக்கா சென்றுள்ளார். எமது
ஒன்றிணைவதால் ஏற்படும் ஒற்றுமையும், ம் போது ஹக்கீம் நாடு
பலமும், பாதுகாப்பும் க்கீம் நாடு திரும்பியதும்
கவனத்திற்கொள்ளப்படவில்லை. இது தக் கூட்டி முடிவெடுப்
தமிழ்பேசும் தமிழ், முஸ்லிம் மக்களால் நன்கு டாலும் ஒன்றும் நடக்கப்
புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆட்சி துதான் எங்களது கருத்து.
அதிகாரங்கள் என்பது நீண்ட காலத்திற்கு bபோது அதிருப்தியின்
உரியதல்ல. இன்று உங்கள் கையில் இருக்கும் பட்ட செயல்களில் ஈடுபட்டா
நாளை வேறொருவர் கைக்கு மாறும் என்பதை தும் ஹக்கீம் துதிபாடக்
மு.கா.புரிந்து கொள்ள வேண்டும்.

Page 6
06
தமிழ் தேசியக் கூட்டமைப்பை புதுடெல்லி வரு மாறு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை ஜனாதிபதி இந்தியா சென்று கலந்துரை யாடல்களை நடத்திவிட்டு வந்துள்ள சூட்டோடு கூட்டமைப்பிற்கு இந்தியாவால் விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்
03, ஒக்ரோபர் - கலாம் எனக் கருதமுடிகின்றது.
85, ஜெயந்த ம! ஜனாதிபதியுடனான கலந்துரையாடல்களின்
கொழும்பு-14, டெ போது தமிழர் பிரச்சினைக்கு தாமதமின்றி தீர்வு
பக்ஸ்: 0 காணப்படவேண்டும் என்பதையே இந்தியா வலியு றுத்தியது. தமிழ் தேசியக் கூட்டமைப்போடு இது
E-mail: cdito1 குறித்து உடனடிப் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறும் இந்தியாவால் வலியுறுத்தப்பட்டது. தாங்கள் எப் போதும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக வும் அதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காமல் கூட்டமைப்பே தாம தப்படுத்தி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தி ருக்கிறார்.
இதனால், இந்தியா கூட்டமைப்புடனான பேச்சுக் களின் போது தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு கலந்து கொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுக்குமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், தெரிவுக்
வில் கலந்து கொள்வ குழுவில் கலந்து கொள்வதில் உள்ள சிக்கல் என்ன
என்பதே அக்கருத்தாகு வென்பது பற்றிய விளக்கத்தை கூட்டமைப்பு அடிக்கடி
அரசாங்கத்தால் அறிக வெளியிட்டு வருகின்றமையால் இந்தியா ஒரேயடி
கூட்டமைப்பினர் இக் (யாக கூட்டமைப்பிடம் இந்த அழுத்தத்தைக் கொடுக்
தெரிவித்துவந்துள்ளனர் (குமா என்பதும் சந்தேகமே. |
இந்தியாவில் வைத் இந்தியா அழைப்பு விடுத்ததன் பின்னர் சில
தங்கள் நிலைப்பாடாக கருத்துக்களை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
டமைப்பினர் தெரிவித்த அதாவது, தெரிவுக்குழுவில் கலந்துகொள்வதற்கு
குடியேற்றங்கள், காணி முன்பாக தமிழர் பிரச்சினை குறித்து நேரடியாக
யாவிடம் விரிவாக வி அரசாங்கத்துடன் பேசித் தீர்வு ஒன்றை ஏற்படுத்த
மைப்பு தெரிவித்துள்ளது வேண்டும். பின்னர் அத்தீர்வு தெரிவுக்குழுவிற்கு |
உண்மையில் பிரச் எடுத்து செல்லப்பட்டு அடுத்தக்கட்டப் பேச்சுக்கள்
புக்கள் நேரடியாக பே தொடரப்படல் வேண்டும். வெறுமனே தெரிவுக் குழு மானால் அதற்கான நம்
கூட்டமைப் அழுத்தம் |
துருப்பு
වලෙඩම படைப்டம் MALAVAMMADAM
- இந்திரா
அமைதியான கிராமங்களுக்கூடான பஸ்பிரயாணம் சில்லென்று மெ சிலிர்க்க வைக்கும். இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்துச் சூழல் அல்லது நில் நிரையாக பின் செல்லும் கட்டிட நிரல்கள் இவைதான் எந்த ஒரு பயணியும் அனா விக்கும் நீண்ட தூர நெடுஞ்சாலைப் பயணம். ஆனால், இவை அனைத்து சூனியமாகிப்போன ஓர் பிரதேசம் அது. பஸ்ஸில் உள்ள யன்னல்கள் இழுத் மூடப்பட்டன. பயணிகளின் மூக்கு, முகம் மற்றும். தலை யாவும் மறைக்கப்படு செம்மண் புழுதி எங்கும் நீக்கமற நிறைந்து கறுப்புத் தலையெங்கும் செந்நிற சாயம் பூசுகின்றன. ஆங்காங்கே யுத்தச் சுடுவடுக்களைச் சுமக்கும் பனைகள் தென்னைகளும். முல்லைத்தீவு மாவட்டம் இப்படித்தான் காணப்படுகின்றது.
சில இடங்களில் ஒருங்கே குவிக்கப்பட்டுள்ள துருப்பிடித்த உடைந்த வாகன கள் அழிவின் சுவடுகளாகக் கிடக்கின்றன. தற்சமயம் மீளக்குடியமர அ! மதிக்கப்படும் பிரதேசமாக புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் என்பன உள்ளம் அவ்விடங்கள் என்றும் இல்லாதவாறு பழைய இரும்புகள் பொறுக்கும் பிரதே மாக மாறிவருகிறது. ஆங்காங்கே உரைப்பை அல்லது சாக்கில் பழைய இரும் கள், பழைய சைக்கிள் போன்ற வாகனங்களின் பாகங்கள் சேகரிக்கப்படுகின்றது அதேசமயம் பழைய பிளாஸ்டிக் கதிரைகளுக்கு பிளாஸ்டிக் பேசின்கள் வழங்கு பண்டமாற்று வியாபாரமும் இடம்பெறுகின்றது.
இரும்புகள் சேகரித்த பொதிகளோடு நிற்கும் மக்களுக்கும் அப்பாதையா பேருந்து போக்குவரத்தில் ஈடுபடுகின்ற நடத்துநர்களுக்கும் பேருந்தில் அப்பொ கள் ஏற்றமேற்படும்போது கருத்து மோதல்களும் இடம் பெறத்தான் செய்கின்ற குவிந்து கிடக்கும் பழைய வாகனங்கள் எவ்வாறு வந்தன? அதன் தற்போதை நிலவரம் தான் என்ன?
இவையனைத்தும் தமிழ் மக்களுடைய சொத்துக்களாகும். பொதுவாக வன்னி நிலப்பரப்பை பொறுத்தவரை பெரும்பாலானோர் விவ யிகள். இவர்கள் திருமணத்தின் போது உழவு இயந்திரத்தை சீதனமாக கொடு பதாக அறியமுடிகிறது. அவ்வளவு தூரம் உழவு இயந்திரம் அவர்கள் வாழ்வோ தொழிலோடு பின்னிப்பிணைந்தது. அது தவிர தொழில் நிமிர்த்தம் ஏனை வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.
- இவ்வாகனங்கள், தீவிரமாக இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகள் உட் முள்ளிவாய்க்கால் வரை சரணாகதி அடைந்தன. மக்களும் தமது உடமைகன் கைவிட்டு உயிரிழப்பு, அங்கவீனம் என இழந்தது போக எஞ்சியோர் முள்

இளி
பிற்கு இந்தியா கொடுக்குமா?
வேண்டும். இன்று அவ்வாறான சூழல் ஒன்றை அரசாங்கம் ஏற்படுத்தவில்லை. தமிழ் மக்களின் சொந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இடம்பெயர்ந்த மக்கள், தாங்கள் சொந்த நிலங்
களில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும் என போராட் 09 ஒக்ரோபர், 2012
டங்களை நடத்தி வருகின்றனர். போர்க்காலத்தில்
ஒலித்த குண்டுச்சத்தங்கள் ஓய்ந்த போதிலும் மக்க bலிமாராச்சி மாவத்தை,
ளின் அவலக்குரல்கள் இன்றும் ஒலித்த வண் bபோன்: 005738005
ணமே உள்ளன. 5517944 -5
களநிலவரம் இவ்வாறிருக்க, பேச்சுவார்த்தை ialasudaroli.com
மேசையில் எதைப்பற்றிப் பேசுவது? போர் முடிவின் பின்னர் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுக்களின் பலன் என்னவாக அமைந்தது? இவை இன்று
முக்கியமாக எழுந்துள்ள கேள்விகள்.
எனவே, பேச்சுக்களுக்கு முன்பாக நம்பிக் கைகள் கட்டியெழுப்பப்படல் வேண்டும். இன்று தமிழ் பிரதேசங்களில் இடம்பெறும் மக்கள் போராட் டங்களுக்கு சரியான முறையில் அரசாங்கம் தீர்வுகளை வழங்க வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களில் மீளக்குடிய
மர்த்தப்படல் வேண்டும். அவர்களுக்கான உதவிகள், தில் பிரயோசனம் இல்லை
புனர்வாழ்வு நடவடிக்கைகள் என்பன கூட அடுத் தம். தெரிவுக்குழு தொடர்பில்
தடுத்த கட்டங்கள்தான். முதலில் அவர்களுக்குத் பிக்கப்பட்ட காலத்திலிருந்து
தேவையானது அவர்கள் வாழ்ந்த நிலம், இதுவே கருத்தையே தொடர்ந்தும்
இன்று சிக்கலான பிரச்சினையாகியுள்ளது.
நிலைமை இவ்வாறு குழம்பிப்போயுள்ள நிலை
யில் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் கூட்டமைப்பு ந்தும் இதனையே மீண்டும் வலியுறுத்தப் போவதாக கூட்
தெரிவுக்குழுவில் கலந்து கொண்டு பேச்சுக்களை
ஆரம்பிக்க முடியும்? ள்ளனர். அத்துடன் வலிந்த
ஆகவே, அரசாங்கம் முன்னோடியாக சில அபகரிப்பு குறித்தும் இந்தி
நடவடிக்கைகளை மேற்கொண்டு சுமுகமான ளக்கவுள்ளதாகவும் கூட்ட
பேச்சுவார்த்தைக்கான ஒரு சூழலை உருவாக்க சினைக்குரிய இரண்டு தரப்
வேண்டும். அப்போது இந்தியா போன்ற நாடுகளும் ச்சுக்களை நடத்த வேண்டும்
தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு கூட்டமைப்பிற்கு ல்ல சூழல் ஒன்று உருவாக
அழுத்தம் கொடுக்கக்கூடிய நிலைமை உருவாகும்.
பிடித்துப் போனதும் நறையாடப்பட்டதும்
வாய்க்கால் நோக்கி தமது இறுதி நகர்வை தொடர்ந்தனர்.
இன்று பகுதி பகுதியான மீளக்குடியமர்தலின் காரணமாக மக்கள் தத்தமது இடங்களில் குடியேறி வருகின்றனர். ஆனாலும் இப்போது அவர்களால் இழக்கப்பட்ட அவர்களது வாகனங்களை மீளப்பெறமுடியாத நிலை உள்ளது. வாகனம் இழந்தவர்களுக்கு கச்சேரியால் வழங்கப்படும் பதிவுத்துண்டைக் கொண்டு இராணுவத்தால் அழைத்துச் செல்லப்படும் பகுதிகளில் மட்டும் தொலைத்த தமது வாகனங்களைத் தேட முடியும். ஆனாலும், அப்பகுதியில் உள்ள வாகனங்கள் படையினரால் தமது பாவனைக்கு எடுத்தது போக மிகுதியே இவ்வாறு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அதே சமயம் மிகக்குறைந்த விலைக்கு வாகனங்கள் களவாக விற்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். - யுத்த இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்கால்தான் மக்கள் ஒதுங்கிய இடம் என்பதால் அங்கு மிதி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள சாத்தியம் குறைவு. ஆனால் இதுவரை காலமும் அப்பகுதி மக்கள் மீளக்குடியமர்த்தப்படாத பாதுகாப்பற்ற பிரதேசமாகவே பிரகடனப்படுத்தப்பட்டு வந்தது. எனவே அப்பகுதியில் கைவிடப் பட்ட பெரும்பாலான வாகனங்கள் மக்கள் பார்வைக்கு விடப்படாத வண்ணம் நீண்ட காலமாக இருந்து வந்தன. வாகனம் பார்க்கச் செல்வோரை படையினர்
ஒரு பகுதிக்கு மட்டுமே அழைத்துச்சென்று காட்டி வந்தனர்.
பல வாகனங்களும், வாகன உதிரிப்பாகங்களும் அபகரிக்கப்பட்டுள்ளமை யும் இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.
- வன்னி மக்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் அவர்கள் தமது பணவைப் அ பையோ, நகை ஆபகரண அடகு வைப்பதையோ தமிழீழ வைப்பகத்திலேயே - வைத்திருந்தனர். இறுதியில் மக்களால் தமது உடமைகளை மீளப்பெற முடி யாது போயிற்று. ஆங்காங்கே கண்டெடுக்கப்படும் பணமும் நகைகளும் அரச உடமையாகின்றன. அதே நேரம் பாதிக்கப்பட்ட மக்கள் தமது உடமைகளை மீளப்பெறமுடியாத நிலை உள்ளது. அதைத்தவிர அரச வங்கிகளில் நகை அடகு வைத்தவர்களாலும் பற்றுச்சீட்டுக்கள் இல்லாத நிலையில் தமது நகைகளையோ அல்லது அதற்கீடான பணத்தையோ மீளப்பெற முடியாத நிலை உள்ளது. தமது உயிர்களையும் அங்கங்களையும் உடமைகளையும் இழந்து மீதமுள்ள உயிர்களைக் காப்பாற்றும் நிலையில் தப்பியோடிய பலர் அடகு பற்றுச்சீட்டுக்களையோ வேறு பொருட்களையோ எடுத்துச் செல்ல முடிய வில்லை.
இதனைத் தவிர தமது வீடு, கட்டடங்கள், தொழில் மூலங்கள் அனைத்தும் யுத்தத்தின் போது நிர்மூலமாக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்த வரை அவர்கள் உறவுகளை பறிகொடுத்து அங்கவீனர்களாகி எல்லா உடமைக ளையும் இழந்து நிர்க்கதியில் உள்ளனர். இப்போதும் அந்த மக்களின் கைவிடப்பட்ட உடமைகளும் அவர்கள் வாழ்ந்த பூர்வீக நிலங்களும் அபகரிக்கப் படுகின்றன.
இதுவரையில் அரசு தான் மீட்ட பணத்தையோ அல்லது நகையையோ பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியதாக தெரியவில்லை. இவ்வாறான செயற் ள் |
பாடுகளால் அரசாங்கத்தின் மீது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும்
அதிப்தியையே ஏற்பட்டு வருகின்றது.
சுடர் ஒளி/03, ஒக்ரோபர் - 09, ஒக்ரோபர் 2012
சா
பி 1)

Page 7
கொலையைகி கே ஏற்பட்ட வி0fற்சி
(LPதலிகே என்பவர் பேலியகொடையைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் வசதிகளுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தது.
2009 ஆம் ஆண்டில் இவர் அலுவலாகத் தனது காரில் வெளியே சென்ற வேளையில் அவரது கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு மிக அருகாமையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றினை எதிர்பாராத விதத்தில், தற்செயலாக அவர் நேரில் பார்க்கும் படியாகிவிட்டது.
அக்கொலையினைச் செய்த கொலையாளிகள் முதலிகே அக் கொலையினை நேரில் பார்த்துவிட்டார் என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டனர். அக்கொலை கொழும்பு நகரத்திற்கு வெளிப்புறமாகவுள்ள ஒரு புறநகர்ப்பகுதியிலேயே இடம்பெற்றது.
முதலிகே தனது காரினை எடுத்துக் கொண்டு வீடுசென்று விட்டார். ஆனால், கொலையாளிகள் அவரது காரினை அடையாளங்கண்டு கொண்டு கொலை நடத்த அன்று மாலையே அவரது வீடு தேடிச் சென்றுவிட்ட னர். அன்றிலிருந்து கொலையாளிகள் முதலிகேயை நிம்மதியாக வாழ்க்கை நடத்த விடவேயில்லை. அவர்களிடமிருந்து முதலிகேக்கு கொலைச் அடிக்கடி, அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் வரத் தொடங்கின. இங்கு குறித்த நிம்மதியாக வாழவிடமாட்டார்களென்ற காரணத்தினால் சொற்ப நாட்க சித்திரவன ளுக்குள்ளாகவே அவர் தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியே அதன் றிச் சென்று விட்டார். வழியில்
2009 களில் லண்டனுக்குச் சென்றவர். 2012 இல் அதாவது இவ் தள்ளி, ே வருடம் வைகாசி மாதத்தில் குடும்பத்தவருடனும் உறவினருடனும் ஈடுபட்டிரு சிறிலங்காவில் உல்லாசமாக விடுமுறையைக் கழிப்பதற்காக இங்கு வானில் 8 வந்திருந்தார். அவரைக் 3 வருடங்கள் அளவில் கழித்துவிட்ட நிலையிலும் கூடக் கொலை நோக்கி ரி யாளிகள் அவரைச் சும்மா இருக்கவிடவில்லை. அவரை வெள்ளை தனங்களி வானில் கடத்திச் செல்ல முயற்சியை மேற்கொண்டனர். அதேே
இவ்வருடம் வைகாசி மாதம் 17 ஆம் திகதியன்று முதலிகே அவரது பொலிஸ் நண்பருடன் பிற்பகல் ஒரு மணியளவில் மாலபே யூனியர் பாடசாலை குறித்து மு யடியில் நின்று கதைத்துக்கொண்டிருந்த வேளையில் மூன்று பேர் முறைப்பா வெள்ளை வானில் வந்திறங்கியுள்ளனர். அத்துடன் தாங்கள் மிரி கையினை கானைப் பொலிஸ் நிலையத்திலிருந்து வருவதாகவும், முதலிகேயிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பெறவேண்டியுள்ளதால் அவரைத் தம் கடத்தப்பட் முடன் வருமாறும் கேட்டுள்ளனர். முதலிகேயுடன் நின்ற அவரது நண் னில் வாழ் பர் இதனை ஆவேசத்துடன் ஆட்சேபிக்கவே அவரைக் கொலை படுகிறார். செய்து விடுவோமென அச்சுறுத்திவிட்டு முதலிகேயைப் பலவந்தமாக களைச் ச
அவர்கள் வந்த வெள்ளை வானில் கடத்திச் சென்றனர். 666.0LL
வெள்ளை வானில் கடத்திச் செல்லுகையில் முதலிகேயின் கைக கோரிக்கை ளுக்கு விலங்கிடப்பட்டது. அத்துடன் கண்களும் துணியால் மறைத்துக் éFLL-(pl.
கட்டப்பட்டன. பின்னர் வானில் வைத்தே 2009 இல் நடைபெற்ற சாத்தியமா
கில்லாடி அரசியலை
யாக திரு. ஈழவேந்தன் அவ திரு. வடிவேல் சுரேஸ் அவர்களு கொண்டார். ஊவாமாகாணத்தி அமைச்சர் அவரே என அவரது லுள்ளனர். அதேபோல் கொழு LDGEGOTITTEEGB6ovTag-6 afsöIT GELD6Das LDēSEL6 திரு. பிரபாகணேசன் அவர்களை வுக்குள் அனைத்தது.
தற்பொழுது மலையகக் கட் விமர்சிப்பவர்கள் அக்கட்சிகள் மன்றம் சென்றவர்களே! அவர் றுக் கடனை அரசியல் வாழ்வின் செல்வார்கள். அவர்களிடம் த தலைவர்களின் கில்லாடித் த யாக ஓர் இரவில் கேட்டுத் சப்ரகமுவ தேர்தலில் முஸ்லிட போட்டியிட்டிருந்தால் கேகான சின்ன வேட்பாளர் தெரிவாக ருக்காது. எதிர்காலத்தில் முஸ்5 கேகாலையில் நட்டுவிடும். அ கொடுக்கும். இலங்கை அரசி அரசியல் யுத்தி என நினைப்ட மலையகக் கட்சிகளுக்கும் டெ தொழிலாளர் காங்கிரஸ் இந்தி துக்கு மதிப்பளிப்பது போல மு: நாட்டுத் தூதர்களின் கருத்துக்கு கையில் தமக்கு வாக்களித்த ளுக்கு மதிப்பளிப்பவர்கள் தான் இனி களுத்துறை மாவட்ட ளர்களை இன விகிதாசாரமாக பிரதேசம், புலத்சிங்கள பிரதே 66) secīgLDTeo GT GT5īlā 6,
சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல் முடிவ டைந்துவிட்டது. அது ஐக்கிய தேசியக் கட்சிக்கு நட்ட மாகவும், பொதுசன ஐக்கிய முன்னணிக்கு லாபமாக வும் அமைந்துவிட்டது. மலையகத் தமிழர் கூட்டணி என இன்று சொல்லப்படும் சேவல் சின்னம் கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் தலா ஒவ்வொரு உறுப்பி னர் வீதம் பெற்று அரசாங்கத்தை ஆதரிக்க ஆளும் தரப்புக்குக் கொண்டு சென்றது. அதேநேரம் அரசாங் கம் தமிழர்களுக்காக போனஸ் ஆசனத்தைத் தரவுள் ளது என பொதுசன ஐக்கியமுன்னணியின் தமிழ் வேட் பாளர் கூறியிருந்தார். எனவே அவரும் போனஸ் ஆச னத்தை இப்போது கேட்டுப் பெறமுடியும்.
ஐ.தே.கட்சிக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் தலைமையில் உரு வானதே பொதுஜன ஐக்கிய முன்னணி அதில் ஜே.வி.பி, ஹெலஉருமய, நவசமசமாஜக் கட்சி என பல கட்சி கள் இருந்தன. முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.கட்சி, ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு பதவிகளைக் கொடுத்து பலமுக்கிய தலைவர்கள் பிரித்தெடுக்கப்பட்டனர். சிங்கள சமபங்குத் தலைவர்களையும், அரசு தன்பக்கமிழுத் தது. எதிர்த் தரப்பு உறுப்பினர்களைச் சேர்த்துள்ள பொதுசன ஐக்கிய முன்னணி முஸ்லிம் காங்கிரசின் சமபங்குத் தலைவர்களையும், ஜே.வி.பியின் சமபங் குத் தலைவர்களையும், தனது பக்கம் இழுத்து அந்த உறுப்பினர்களை வைத்தே அதன் ஏனைய தலைவர் களைச் சங்காரம் செய்கிறது. பொதுஜன ஐக்கிய முன்னணி அந்த வகையில் சதிகார முன்னணிதான்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் உறுப்பினர் சட்டத்தரணி பாயிஸ் முஸ்தப்பா கண்டி மாவட்டத்திலிருந்து அரசோடு இணைந்தார். பதுளை மாவட்டத்தில் ஆறுமுகம் தொண்டமானின் இடதுகரமாக இருந்து மின்னல் நிகழ்ச்சியில் நேரடி
சுடர் ஒளி 03, ஒக்ரொபர் - 09, ஒக்ரோபர் 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

= ஜெகநாதன்
சம்பவம் குறித்துக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துன்புறுத்தப்பட்டார். கொலை உண்மைகளை அவர் யாருக்காவது கசியவிட்டுவிட்டாரா எனக் கேட்டுச் த செய்தனர். பின்னர் வேறொரு இடத்திற்கு அவரை அதே வானில் கூட்டிச் செல்கையில் வான் சேற்றில் புதைந்து நகர மறுத்துவிட்டது. கடத்தல்காரர்கள் வானைத் ஈற்றில் இருந்து மீட்பதற்காக வானைவிட்டு இறங்கி அதற்கான முயற்சியில் ந்த சமயத்தில் முதலிகே தப்புவதற்கு அதனை ஓர் நல்ல வாய்ப்பாகக் கருதி தவைத் திறந்து தப்பியோடினார். எனினும் கடத்தல்காரர்கள் விடவில்லை. கலைத்துப் பிடிக்க முயற்சித்தனர். அது வெற்றியளிக்காது போகவே அவரை வால்வரினால் சுட்டனர். அதிஸ்டவசமாகத் தப்பிச்சென்றவர் கடும் பிரயத் ன் பின்னர் மறுநாள் காலை பேலிய கொடையைச் சென்றடைந்தார். வளையில், முதலிகேயின் சகோதரரும் அவரது நண்பருமான தலங்கமே நிலையத்திலும் மற்றும் மனிதஉரிமைகள் ஆணைக் குழுவிலும் இச்சம்பவம் மறைப்பாடுகளைச் செய்திருந்தனர். ஆனால், ஆச்சரியமளிக்கும் விதத்தில் டு தொடர்பில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரில் ஒரு தரப்பாவது எதுவித நடவடிக் யும் முன்னெடுக்க விரும்பவில்லை. ல், இந்த அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு குழுவினராலேயே தான் டிருக்கலாமெனச் சந்தேகம் தெரிவிக்கின்றார் முதலிகே. தற்பொழுது லண்ட ந்துவரும் முதலிகே தனது தாய்நாடான சிறிலங்காவிற்கு வருவதற்கே அச்சப் அதே சமயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகக் குற்றவாளி ட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தும் விதத்தில் பாரபட்சமற்ற ஓர் விசார உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென லண்டனில் இருந்து அவர் விடுத்துள்ளார். ம் ஒழுங்கும் சீர்குலைந்துள்ள சிறிலங்காவில் இது எந்த அளவில் கும் என்பது கேள்விக்குறியே
ளுத்துறை ஏற்குமா?
ர்களை மல்லுக்கட்டிய ம் அரசோடு இணைந்து ன் அடுத்த தமிழ் கல்வி ஆதரவாளர்கள் களத்தி ம்பு மாவட்டத்தில் திரு. முன்னணியில் இருந்து அரசாங்கம் தமது ஆதர
களில் பரந்தும் வாழ்கின்றனர். இலங்கைத் தொழிலா ளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம் இராகலை யில் பேசுவது போல களுத்துறையில் பேசமுடியாது. உலகையே ஆட்டி வைப்போம் என அவர் ஹொரணை கூட்டத்தில் பேசுவாரானால் கூட்டம் வீடுபோய்ச் சேர முடியாது. மாகாணசபை, பாராளுமன்ற உறுப்பினர் எவரும் இல்லாமல் இருக்கும் களுத்துறை மக்கள் ஒரு தனிக் கட்சியின் கீழ் வருவார்களானால் அது புரையோடிய இனவாதத்தைத் தூண்டுவதாக அமை ம், முப்பது வருடங்களுக்கு முன் வீடு, கடை, சொத்து, சுகம், உயிர்கள் என பறிபோன நிலையில் தமது வாழ்க்கையை சுயமாக வளமாக்கிய இப்பிரதேச மக் கள் சில சுயநல அரசியல் சக்திகளால் மீண்டும் ஒரு துயர நிலைக்குச் செல்வார்களா? வடகிழக்கில் இனப் போர் முடிந்த நிலையில் யாரிடம் தனது பலத்தைக் காட்டலாமெனக் காத்திருக்கும் இனவாதிகளுக்கு நாமே கத்தியைக் கையில் கொடுக்கலாமா? சமூகம் சிந்திக்க வேண்டும். சுந்தா ஒன்றுக்காகவே மக்களை ம்பது வருடம் ஆளும் எதிர்கட்சிகளிடம் பந்தாடிய சங் கங்களை விட்டு முறையான அரசியல் உரிமைகளை
சிகளை வளரவிடாமல் ரில் இருந்து பாராளு கள் தமது செஞ்சோற் இறுதிவரை கொண்டு போதைய மலையகத் னங்களை விலாவாரி தெரிந்துகொள்ளலாம். காங்கிரஸ் தனித்துப் ல மாவட்ட சேவல் வாய்ப்புகள் கிடைத்தி ம்ெ காங்கிரஸ் மரத்தை நற்கு அரசாங்கம் கை பலில் கால்வாருதலே வர்கள் அதிகம். அது மக்களுக்கு நன்மை பயப்பதாகும். மலையகம் என்றும், ாருந்தும். இலங்கைத் இந்திய வம்சாவழி என்றும் பேசுவோர் வாழும் வாழ்க்கை, தூதுவர்களின் கருத் போகும் வாகனங்கள் எப்படி உள்ளன? அவர்களை vலிம் காங்கிரஸ் அரபு நம்பிய தொழிலாளர்களும், சாமானியர்களும் பெற்றுக் மதிப்பளிக்கும். இலங் கொண்டவை எவை? எனத் தேடிப்பார்த்தறிய தேவை மக்களின் கருத்துக்க யில்லை. கொழும்பு விதிகளைப் பார்த்தால் வாழ்பவர்க இல்லாமல் உள்ளனர். ளையும், வீழ்ந்து கிடப்பவர்களையும் காணமுடியும், தோட்டத் தொழிலா களுத்துறை மக்களாவது இந்தக் கில்லாடி அரசி பார்த்தால், மத்துகம லைத் துடைத்தெறிய ஆயத்தமாக வேண்டும்.
Fம் என்ற பிரதேசங்க
கயும், ஏனைய பகுதி = நீதிவர்மன்

Page 8
8
அலுவலகத்துக்கு சென்று விடும் அவன், அன்று பெய்த கடும் மழையால் அவன் வந்த பஸ் வழமையை விட கால் மணி நேரம் பிந்தி விட்டது. சற்றுத் தாமதமாகி உள்ளே நுழைந்தவனை எல்லோரும் வியப்பாக பார்த்து விட்டு தத்தம் வேலைகளில் மூழ்கினார்கள்.
எதற்கும் அஞ்சாத செய்தியாளன் அவன். எங்கே என்ன நடந்தாலும் சென்று செய்தி சேகரித்து விடுவான். காற்றுக்கூடச்செல்ல அஞ்சும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கும் வேளைகளில் கூட தனது உயிரையும் பொருட்படுத்தாது தனக்கு இட்ட வேலையைத் திருப்தியாக செய்து முடிப்பவன் அவன். வீட்டில் கஸ்ரங்களுடன் போராடிப் போராடியே தேய்ந்து இவனது வருகைக்காக வீட்டுவாசலில் காத்திருக்கும் அவனது தாயாரும் இல்லையெனில் அந்த வீட்டுக்கு அவன் வருவதற்குக் கூட விரும்ப மாட்டான். ஒரு சிறிய இடத்தில் அவர்களின் உடுக்கும் துணி முதல் உடைந்த பானை வரை பரவியிருக்கும். மழை பெய்தால் அவர்கள் சமைக்கும் பாத்திரங்கள் எல்லாம் ஆங்காங்கே நிரம்பி வழியும். அந்த மாளிகையை விட்டு ஒரு சிறிது துண்டுக் காணியாவது வாங்கி சிறிய
வீடு ஒன்று கட்டவேண்டும் என்று இவனது தாயாரின் ஆசை.
இவன் கலியாணம் கட்டி ஒரு வீட்டில் மருமகளோடு சந்தோசமாக வாழ்வதைப் பார்த்து விட்டுத்தான் கண்மூட வேண்டும் என்பது அவள் ஆசை. அதை நாளுக்காக வெளிப்படுத்துவாள். இவனும் தாயின் ஆசையை பூர்த்தி செய்வதற்கு முயற்சித்து ஒரு தொகை பணமும் சேர்த்து விட்டான்.
பத்திரிகை அலுவலகத்தில் ஆசிரியர் தொடக்கம் அடிமட்ட ஊழியர் வரை மதிப்பு வைத்துள்ளனர் இவன் மேல். அந்தளவிற்கு இவன் யாராலும் தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்திக் கொள்ள மாட்டான். இவன் செய்தியாளன் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளனும் கூட. இவன் சூரியன் எனும் புனை பெயரில் எழுதும் நெருப்பு நிலவுகள், அரசியல் அம்பலங்கள், புதைகுழிக்குள் புதைத்த உண்மைகள், எனும் தொடர்கள் நாட்டில் சகல இடங்களிலும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டதுடன் அத்தொடர்கள் வெளிவந்த பின் பத்திரிகையும் விற்றுத் தீர்ந்து விடுகிறது விரைவாக.
இதனால் இவன் சிலருக்கு வேண்டாதவனாகி விட்டான். உண்மைகள் வெளிவர சம்பந்தப்பட்டவர்கள் கொதிப்படைந்தனர். அவனைச் சுற்றி வல்லூறுகள் வட்டமிட்ட போதும் அவன் எதற்கும் அஞ்சுவதில்லை. உண்மையான ஒரு எழுத்தாளனுக்கு உண்மையை உலகிற்கு எடுத்துரைப்பதே தாரக மந்திரம். இவன் காசுக்கு அடிபணிபவனும் இல்லை. மிரட்டலுக்கு பயப்படுபவனும் இல்லை. எனினும் இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட தாய் தான் இவன் ஒவ்வொரு நாளும் வீடு திரும்பும் வரை முள்ளில் மேலேயே நிக்கிறாள்.
அன்று அவன் தனது தொடர்களுக்கு ஆதாரங்களை திரட்டுவதற்காக தனது சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தான். நெடுந்துரம் ஓடியதால் மூச்சு வாங்கியது. இவனது சைக்கிளின் பின்னால் ஒரு சிலர் தொடர்ந்து வருவது தெரிந்தது. அவன் அவர்களைப் பற்றி யோசிக்கும் நிலையில் இல்லை. திடீரென வழி மறித்த அவர்கள் அவனது கமெரா முதல் அவனது பழைய சைக்கிள் வரை அடித்து நொறுக்கினார்கள். கண் மூடி விழித்த போது தாயின் கண்ணிர் முகம் தான் தெரிந்தது. "டேய் இனியாவது உந்தத் தொழிலை விடுடா" எனக் கெஞ்சினாள் "போங்கம்மா ஒவ்வொரு ஊடகவியலாளனும் அடிபட்ட பின்னர்
lெழமையாகவே குறித்த நேரத்துக்கு தன்
இதனை விட்டால் உண் உணர்த்துவது' என்று த அடைத்து விட்டான்.
அவன் வைத்தியசாை வரை அவனது பத்திரிை மாதிரி பொலிவிழந்து இரு தொடரை தொடர்ந்து பிர வேண்டாம் என்று பத்திரி மிரட்டல்கள் வந்த போது பத்திரிகை ஆசிரியர், அ பொருட்படுத்தவில்லை. இல்லாவிடில் பத்திரிகை அவருக்குத் தெரியும். அ பகுதிகள் எழுதி வைத்தத நின்று விடவில்லை.
தாயின் தவிப்பை இவ கொள்ளாமலில்லை எனி விருப்பமான துறையை 6 துளிகூட விருப்பம் இல்ை வைத்தியசாலையில் இரு பதினைந்து நாள் ஆனது ஒய்வாக இருக்கவில்லை பார்த்தான். எழுதப்படுவத சரி பார்த்தான். நாட்கள் திரும்பவும் தனது பேனா 58_LITeចំT.
அன்றுவரை அவன் ே வாங்குவதற்கு போதுமான அலுவலகத்துக்கு லிவு ெ வாங்குவதற்கு சென்றான் பார்த்ததனால் தாயையும் காணியை பதிவு செய்து இவருவம். ஓரளவு சிறிய என்றாலும் ஒரு வீடு கட்ட இருப்பதற்குப் போதுமான நாள் ஆசையின் அரை6 நிறைவேற்றி விட்டோம் 6 ஒரு மனநிறைவு. அந்த இருந்து விடைபெறும் நா அவர்கள் இருவரும்.
அவன் அடிபட்டு வந்த நச்சரிப்பு அவனை திரும சொல்லி இருந்தது. ஆன கட்டி தாயின் ஆசையை விட்டுத் தான் திருமணம் நினைத்தான். தாயும் அ6 பெண் பார்த்துக் கொண்டு இருக்கின்றாள். ஆனாலு விசாரித்து விட்டு "ஒ அன் பிள்ளையா" "நாங்க ஒரு மாப்பிள்ளையாகப் பார்க் நாங்கள் வெளிநாட்டு மா பார்கிக்னறோம் என்றோ விடுகிறார்கள் பத்திரிகை இவனை எத்தனையோ ( பார்த்துவிட்டாள். ஆனாலு எதற்கும் அசையாத கல்:
 
 
 
 
 
 
 
 

மையை யார் உலகுக்கு Tu56öIT 6AJIT GOOulu
லயில் இருந்து வரும் கயே செயலிழந்த ருந்தது. அவனது சுரிக்க கைக்கு
தை அவனது தொடர்
விலை போகாது என்று Gusii (Lpg5 (S6) L16) நால் தொடர் பாதையில்
பன் புரிந்து னும் அவனது விட அவனுக்கு
6). ந்து வீடு வருவதற்கு வீட்டிற்கு வந்ததும் எழுதியவற்றை சரி தற்கான ஆதாரங்களை நகர்ந்தன அவன் வினை பிடித்து
உண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றான். அவன்தான் அம்மா பிள்ளை ஆயிற்றே. அன்று அவளாகவே அவன் தாயிடம் சென்று மெதுவாக விசயத்தைச் சொல்லி முடித்தாள். தாய்க்கு எண்ணிப் பார்த்து ஏணி வைத்தாலும் எட்டாதே
என்று பெருமூச்சு விட்டு அதை
அவளிடம் கூறினாள். "என்னம்மா நீங்கள் உங்கடை மகனை எங்கட பணத்துக்கா கட்டி வைக்கக் கேட்கின்றேன் என்னைத்தானே திருமணம் செய்யக் கேட்கின்றேன்' என்றாள். "சரியான வாயாடி தான் நீ போம்மா எதற்கும் பிள்ளையைக் கேட்டுச் சொல்லிறன்' என்றாள் அவனது தாய். ஆனாலும் "உங்கடை அப்பா என்ன சொல்லுவாரோ என்று தான் யோசிக்கிறேன்" என்றாள். "அப்பாவை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறிச் சென்றுவிட்டாள்.
அன்று அவளது தந்தையாரே அவனது தாயுடன் வந்து இதுபற்றி கதைத்து ஒரு முடிவிற்கு வந்துவிட்டனர். தாயின் சந்தோசத்துக்கு அளவே இல்லை. அவனும் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்து விட்டான்.
சேமித்த தொகை காணி எதாகையால் சால்லிவிட்டு காணி
முதலே காணியை கூட்டிக் கொண்டு கொண்டு வந்தனர்
காணி தான் டி சந்தோசமாய் ாது. தாயின் நீண்ட பாசியையாவது ான்பதில் அவனுக்கு ஒழுக்கு வீட்டில் ளை எண்ணிய படி
ந பின்னர் தாயின் 6OUT 66 Lu JLDITSEš ால் இவன் ஒரு வீடு த் தீர்த்து
எனறு வனுக்குப் தான் ம் அவனது தொழிலை ாறு அடிபட்ட
அரசாங்க உத்தியோக கின்றோம்" என்றோ ப்பிள்ளை சொல்லி கைவிரித்து
ஆசிரியரின் மகள் முறை சீண்டிப் ம் இவன் தான் லுளி மங்கனாக தான்
அவன் பத்திரிகை அலுவலகம் போய்விட்டு திரும்பினான் அம்மாவின் கையால் சாப்பிட்டான். பின் வழமையான தனது எழுத்துக்குள் புதைந்து போனான். கதவு தட்டப்பட்டது. அவனது தாய் கதவைத் திறந்தாள் இருட்டுக்குள் முகங்கள் தெரியவில்லை. அவளைத் தள்ளிவிட்டு உள் நுழைந்து அவனது வாயை ஒருவன் பொத்த, சைலன்சர் பொருத்திய துப்பாக்கியால் சுட்டு விட்டு இருட்டுக்குள் வந்த தடம் இன்றி மறைந்து போனார்கள். அவனது கையில் இருந்த பேனா விழுந்தது. ஓர் துப்பாக்கியை விட பேனா வலிமையானது. ஆனாலும் இங்கே பேனா ஒன்று தலை சாய்கிறது. துப்பாக்கி புகை கக்கி நிமிர்கிறது "பேய் அரசு எனினும் அடுத்தநாள் இவனது மரணத்தின் பின் இன்னொரு பேனா எழுதத்தான்
போகிறது. ஆனாலும் அந்த
SOஒேல்லு பேனாவும் எழுத இனி எந்தனைத்
கவிதை ஒன்று அவனது டயரியில்
காணப்பட்டது.
போனாவின் முனைகள் உடைக்கப்படுவதனால் அவை கீழ விழுந்து விடுவதில்லை இன்னொரு முனை புதிதாய் முளைக்கும் உண்மையை உலகுக்கு உணர்த்த.அவனைக் காதலித்த
பெண்ணே பேனாவை கையிலெடுத்தாள்.
அவன் விட்ட வெற்றிடங்களை நிரப்ப,
சுடர் ஒளி / 03, ஒக்ரோபர் - 09, ஒக்ரோபர்.2012

Page 9
\ கலில3
ஈகியேஉன்காதலுக்காக!
வறுமை !
உன்மீது வீசிய தென்றல் என்மீது வீச ஆயிரம் வருடங்கள் காத்திருப்பேன். அந்த தென்றலுக்காக ஆயிரம் வருடம் காத்திருக்கும் நான் உன் காதல் பார்வைக்காக - என் உயிர் மடிந்தாலும் கல்லறையிலும் காத்திருப்பேன்!
கண்ணீரோடு கார் பரம்பரையின் வா
பிஞ்சுக் குருத்த பிணைக்கப்படு
வேலைத்தளம் பள்ளிக் கால் செய்யும் தவற
ஆசான்களின் கண்டனங்களுடன் 4
சிறுவர்கள் -
முதலாளிச முறாய்ப்பான சீண்
எஸ்.துசி.துர்கா, வுவுனியா.
தள்ளாட்டம்
நரப்ப பூ
தொடர்பாடல் அபிவிருத்தி துரித முன்னேற்றம் தடாலடி சண்டித்தனம் அடாவடிகள் இங்கு அடிக்கடி அரங்கேற்றம்!
கடனாளிகளாகும் இந்நாட்டு மக்கள் வாழ்க்கைச் சுமையிலிருந்து | மீள முடியாமல் தள்ளாட்டம்!
படாத பாடு படும் தமிழ்க் கைதிகள் இன்று உண்ணா நோன்பை தழுவிப் போராட்டம்!
சர்ச்சைக்குரிய சனல் நறுக்கு சர்வதேசப் புகழாரம் கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை
இற்றைவரை முற்றுப் பெறாது தள்ளாட்டம்!
கவிக்குயிலன், சேனையூர் - 06.
கடலில் விழுந்த பள்ளங்கனை தான் கரை தொட்டுப்போக ஓடி வந்த கால் தடங்கள் என்றறியாத அலைகள் மீண்டும் மீண்டும் அதை நிரப்ப ஓடி வருவது போல்
எது வெற்றி?
செம்மண் புழுதிகள் வென்றால் எழுவதும் தோற்றால் வீழ்வதும் -
வாரியடித்திட வாழ்வில்
மீள்குடியமர்வுக்காய் கவலை மானுடனுக்கு! ஆனால்...
விளைச்சல் தந்த காலை எழுவதும் மாலை வீழ்வதுமே
தென்னை மரங்கள் வேலை கதரவனுக்கு...!
இன்று
கொட்டு காகங்களின் இருளின் தோல்வி
இருப்பிடங்களாயிற்று ஒளியுமாகுதடா! அலையின் தோல்வி
கும்பிட்ட ஆலயங்களில் கரையுமாகுதடா!
சூழல் முட்புதர்களின்
வளர்விடங்களாயிற்று மானுடா!! தோல்வி தோற்றுத்தான்
கொக்குகளும் வெற்றியாகிறது!
1மணிப்புறாக்களும் தோல்விதான் வெற்றி!
பறந்து திரிந்த கருவின் தோல்விதான் நீ!
வயல்வெளிகளில் உன் உருவைப் புரிந்துகொள்! .
இன்று வெற்றிக்காய்...!
மயிலங்கரச்சை.
சுடர் ஒளி /03, ஒக்ரோபர் - 09, ஒக்ரோபர் 2012

ப்லெல்/
தீருமா?
மங்கடத்தும் புமையினால் மக்களும் கிறார்கள் கேளில். பத்தில் வகளால் அன்பான கற்கவேண்டிய
இன்று
ளின்
டல்களுடன்...
கலச்சிந்து,
கல்வெட்டித்திடல்.
முதல் காதல்
ஒமயுமர்
சு'
பிரிவு தந்த முதல் வலி தனிமை கொடுத்த நீங்காத நினைவுகள் நிலவு இருந்தும் இருண்டுபோன வானம் நிஜங்கள் இல்லா கற்பனை கூடம் கல்லறையில் படைக்கப்பட்ட
முதல் காவியம் இதயத்திலே புதைக்கப்பட்ட அவள் முகம் அறிந்த முதல் காதல்...
2 க.
உன்னால் பள்ளமான என்னுள்ளத்தை உன் நினைவலைகள் நிரப்ப முயற்சி செய்கின்றன.
ஏன். அகநிலா,
அண்ணாநகர் கிட்டா, வவுனியா.
[துக்குடியிருப்புக்கு..
ஆட்காட்டியினதும் சுடலைக் குவியினதும் பிரசன்னமாயிற்று
முன்பு நாங்கள் பந்தடித்து விளையாடி மகிழ்ந்த திடலில் சிவத்த பலகையின் எச்சரிக்கை...
எந்தன் ஊர் செம்மண் தெருக்களில் நடந்து செல்கின்றேன்.
ஏதேதோ ... நினைவுகள்...
> முல்லைத்திவ்யன்.

Page 10
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம்
பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். புது வேலை அமையும். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வீண் செலவினங்கள் இருக்கும். சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். இழுபறியாக இருந்த பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பார்த்தவைகளில் ஒரு சில நிறைவேறும்.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகசீரிடம் 12 ஆம் பாதங்கள் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். முன்கோபம் வரும். அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். சக ஊழியர்களுடன் விவாதங்கள் வந்து போகும். நிதானத்தால் நெருக்கடிகளை நீந்திக் கடக்கும் வாரமிது. மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்துக் கொள்வார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும், தூரத்து சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். எங்கும், எதிலும் வெற்றி பெறும்.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்
வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். மனைவிவழியில் நல்லது நடக்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார்கள். வேலைச்சுமை, தாயாருக்கு மருத்துவச் செலவு, சிறுசிறு விபத்துகள் வந்து செல்லும், சூட்சுமங்களை உணர்ந்து புதிய பாதையில் பயணிக்கும் வாரமிது.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் தளராத தன்னம்பிக்கையாளர்களே! எதையும் சாதிக்கும் வல்லமைகிட்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்கள் மனம் விட்டு பேசுவார்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள்.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம் 12 ம் பாதங்கள்
மனசாட்சிக்கு அஞ்சி நடப்பவர்களே எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். கண் எரிச்சல், அடிவயிற்றில் வலி வந்து போகும். மெளனத்தால் வெல்லும் வாரமிது.
சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள்
பிரதிபலன் பாராமல் உதவுபவர்களே கொஞ்சம் உடல் நிலை பாதிக்கும். லேசாக தோலில் நமைச்சல் வரக்கூடும். சளித் தொந்தரவு, மூச்சு திணறல் ஏற்படக்கூடும். சகோதரங்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். திட்டமிடுதலால் தோல்விகளை தவிர்க்கும் வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை எதிலும் நியாயத்தை விரும்புபவர்களே! நீங்கள் முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். உஷ்ணக் கட்டி, இரத்த சோகை வரக்கூடும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். தன் பலவீனத்தைத் திருத்திக் கொள்ள வேண்டிய வாரமிது.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் தன்னலமில்லாதவர்களே! பழைய கடனை நினைத்து வருத்தப்படுவீர்கள். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தன்னை ஏமாற்றுவதாக நினைத்துக் கொள்வீர்கள். தந்தை உங்களை ஆதரிப்பார். சகோதரங்களால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். எதிர்பாராத திடீர் நன்மைகள் சூழும் வாரமிது.
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 12 ஆம் பாதங்கள் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதவர்களே முன்பு சவாலாக தெரிந்த சில விஷயங்கள் இப்போது சாதாரணமாக முடிவடையும், தந்தையாருடன் சின்ன சின்ன மோதல்கள் வரும் உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் வாரமிது.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம் 1,2,3 ஆம் பாதங்கள் சுற்றம் சூழ வாழ்பவர்களே! கணவன்-மனைவிக்குள் மோதல்கள் வரும், சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். சோர்வு, களைப்பாக காணப்படுவீர்கள். நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். அருகிலிருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய வாரமிது.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
மீனம் விவாதங்களை விரும்பாதவர்களே சிறுநீர் கோளாறு, மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, சிறுசிறு வாகன விபத்துகள் -് ஏற்படக்கூடும். கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து அதனால்
பிரியவும் வாய்ப்பிருக்கிறது. பணவரவு திருப்தி தரும். கோபத்தை அடக்குவதால் முன்னேறும் வாரமிது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

flomla sí マ
படைத்தவர்கள் நாட்டில் மிகக்குறைவு. ஒரு அரசன் இன்னொரு நாட்டின் மீது படை எடுத்துச் சென்று கொண்டிருந்தான். வழியில் ஒரு காட்டைக் கடக்க வேண்டியிருந்தது. அங்கே ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் தனது வெற்றிக்காக ஆசி பெறச்சென்றான். காட்டில் கடும் குளிர் அடித்தது. முனிவரோ, இடையில் மட்டுமேஆடை உடுத்தியிருந்தார். தியானத்தில் ஆழ்ந்திருந்த அவருக்கு, தனது மேலாடையை எடுத்துப் போர்த்தினான் அரசன்.
கண்விழித்த முனிவர் அரசனைப் பார்த்தார். யாரப்பா நீ எதற்காக இங்கே நிற்கிறாய்! முனிவரே! நான் பண்ணைபுரத்தின் அரசன். பக்கத்து நாட்டின் மீது படையெடுத்துச் செல்கிறேன். நான் வெற்றி பெற, தங்களிடம் ஆசி பெறவே காத்திருக்கிறேன்," என்றான் அரசன். "சரி.எனக்கு அணிவித்த இந்த மேலாடையை எடுத்துச் செல்," என்றார் முனிவர். உங்களுக்கு குளிரும் என்று தானே அணிவித்தேன்'. தேவையில்லை! நான் ஏற்கனவே பணக்காரன். இந்தச் சொத்தையும் சேர்த்து சுமக்க தயாராக இல்லை". "என்னிடம் இதுபோல் பல சால்வைகள் உள்ளன. அதில் ஒன்றைத் தான் கொடுத்தேன். இதை ஏற்பதில் என்ன தயக்கம்!" "மகனே! உன்னிடம் ஏற்கனவே ஒரு நாடு இருக்கிறது. அது போதாதென்று இன்னொரு நாட்டையும் பிடிக்கச் செல்கிறாய். அப்படியானால், உனக்கு தேவை இருக்கிறது. தேவை உடையவனே ஏழை. அவனுக்கே பொருட்கள் தேவை' என்றார் முனிவர். அரசனுக்கு துறவியின் வார்த்தைகள் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. போர் எண்ணத்தைக் கைவிட்டு, நாடு திரும்பினான்.
LqSq MS MS SM L MSS L LS L LS L LS L L LS LSSS LLSAAS
i இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம்
事
,ܝܬ݂ וו ל t
گھــ=
- CD Üö ബ
உயிர்களையும் SFLIDL DIT&35&5 கருதுங்கள். அதனால் பிறவித்தளை யில் இருந்து நீங்கி விடுதலை
SITSUSTLST56T.
பிறர் குற்றங்களை
மன்னிக்கும் குணம் குற்றமற்றவர்களிடம் மட்டும் தான் காணப்படும். தான் செய்த குற்றத்தை மறப்பதும், மறைப்பதும் மூடனின் செயல்.
குடும்பத்தில் ஒழுங்கில்லாவிட்டால் நாட்டிலும் ஒழுங்கு இருக்காது.
எந்த செயலுக்கும் காலம் ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதனை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. மனிதனின் எண்ணத்தை மீறியும் காலசக்தி வேலை செய்வதுண்டு.
எந்த இடத்திலும் உண்மை பேசுங்கள். பிறர் சொல்லும் உண்மைகளை விருப்பத்தோடு கேளுங்கள்.
பெண்ணுக்கு கற்பு மிகச் சிறந்த கடமை. அதைக் காக்கும் பொருட்டு எவ்வளவு கஷ்ட்ப்பட்டாலும் தகும். குழந்தைகளுக்கு வெறும் கல்வியறிவு மட்டுமேபோதாது. ஆரோக்கியமும் மிக அவசியமானது.
சுடர் ஒளி 103, ஒக்ரோபர் - 09, ஒக்ரோபர் 2012
A

Page 11
அவளது குரல் ஏதோ ஈனஸ் வரத்தில் முனகுவது போன்றி ருந்தது. காரின் வெளிச்சத்தில் அவளின் முகத்தைப் பார்த்தார் பபியோ. 30 வயதிருக்கலாம் என எண்ணினார். ஆனால் அவளது முகத்தின் கன்னங்களின் தோல்க ளில் ஏற்பட்டுள்ள சுருக்கங்களா லும் முகம் விகாரமாகவும் அவளது வயதை அதிகரித்துக் காட்டின.
மனதில் எண்ணிக் கொம்
பயணத்தின்போது எ இடைஞ்சல்களும் ஏற்பட பபியோ வைத்த இலக்கு மணியளவில் கிரான்பெ6 டைந்தார். நண்பன் பெல் மனைவி லாராவும் அவ:
வரவேற்றனர்.
அன்றிரவு இனிதாக! பபியோவின் மனைவி அ தொலைபேசிமூலம் ரோ! கொண்டு உரையாடினான்
பொழுது விடிந்தது கா நீதிமன்றத்திற்குச் சென்ற ஆஜரானார். வழக்கு முப் அவர் பெஞ்சமினின் வீடு மாலை மூன்றுமணியாகி
பெஞ்சமின் நண்பரால் மறுநாள் ரோமுக்குச் செல் கூறித்தடுத்த போதிலும் ! விடாப்பிடியாக ரோமுக்கு திரும்பிவிட வேண்டுமென் முழுமூச்சாகப் பிடிவாதம் விதியாரை விட்டது?. எவ! கேளாது தனது குடும்பத் பண்டிகையைக் கொண்ட அடுத்தவாரத்தில் நிச்சய பெஞ்சமின் குடும்பத்திற்கு காரில் மாலை 4 மணியன்
வயதாகும் பபியோ ஓர் புகழ்பெற்ற வழக்கறிஞர். இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் அவர் வாதாடிய வழக்குகள் எதுவுமே தோற்றதாக வரலாறு இல்லை எனலாம். அத்தனை சட்ட வல்லுநர். சட்டத்தைக் கரைத்துக் குடித்தவர் என அவரது நண்பர்கள் அவரைக் கேலி செய்வர்.
அவரது மனைவி அன்றிக்கா 43 வயதான ஒர் விஞ்ஞானப் பேராசிரியை. 10 வயதும் 15 வயதுமுடைய இரண்டு பிள்ளைகளையுமுடைய அழகிய பண்பாடான குடும்பம்.
இத்தாலியத் தலைநகரமான ரோமில் சகல
யார் அவள்
உண்மைச் சம்பவம்
வசதிகளும் படைத்த மாளிகையில் வசித்துவந்தனர்.
பவியோ 4 மணிக்குப் புறப் கத்தோலிக்க மதத்தினரை அதிக பெரும்பான்மை
அடைவதற்குள் நேரம் நள் யாகக் கொண்ட நாடு இத்தாலி. ஈஸ்டர்
என்பதை நன்கே அறிந்தி பண்டிகைக்கு இன்னும் ஒருவார காலமேயிருந்தது.
சென்றேயாகவேண்டும் என்றம் இந்நிலையில் பபியோ ரோம் நகரலிருந்து 800
இரண்டு மணித்தியாலம் கி.மீற்றர் தொலைவிலுள்ள டராமோ மலைப்பகுதிக்கு
இடத்திலிருந்து 125 கி.மீட்ட அடுத்துள்ள கிரான்பெஸ்சோ என்ற கிராமத்திற்கு
கார். மாலை 6 மணி ஆகி அவசரமாகச் செல்ல வேண்டி இருந்தது.
தொடங்கிற்று. கார் பரந்த | அவரது நண்பரான பெஞ்சமின் என்பவரது பூர்வீகச்
சோலைகளடங்கிய காட்டு சொத்து விடயமான வழக்கொன்றினை பபியோ பொறுப்
கொண்டிருந்தது. பேற்று நடத்திவருகின்றார். அந்த வழக்குத் தவணைக்கு
7 மணியாகிவிட்டது. நன் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடுவதற்காகவே அவர்
காரிலுள்ள வானொலியில் அங்கு செல்லவேண்டியிருந்தது.T)
இரசித்தவாறு காரினைச் 4 மறுநாள்காலை அவர் பயணத்தைத் தொடங்கிய
கொண்டிருந்தார். சமயம் தரையெங்கும் சில அங்குலத் தடிப்பிற்குப்
காரின் முன் விளக்கின் பனிபெய்ந்திருந்தது. அப்போது காற்றும் ஓரளவு பலமாக
ஊடுருவி சுமார் 300 மீற்றர் வீசிக்கொண்டிருந்தது. வெண்பனியும் வாரி இறைத்துக்
சாலையில் தெளிவாகக் க கொண்டிருந்தது. வெளிச்சம் அதிகமில்லை, பாதையில்
ஆங்காங்கே இடையில் ச திருப்பங்கள் எதுவும் தெளிவாகப்
ஓடி மறைவது பபியோவின் புலப்படவில்லை. செல்லவேண்டிய
ஏதோ சிந்தனைப் பயணமோ 800 கி.மீற்றர்கள்
இருந்தவ தொலைவானது. செல்லும் பாதையில்
முன்னால் முதலில் மலைப் பாங்கான பிரதேசங்க
பெண் உ ளைக் கடந்து செல்லவேண்டும். அடுத்து பாதையின்
ஆட்டியபா இருமருங்கிலும் உயரமானடைன் மரங்களும், ஊசியிலை
தும்படி சைகைகாட்டுவது மரங்களையும் கொண்ட காட்டுச் சோலைகளையும்
யாராக இருக்கும்? மம் இடையிடையே ஆளரவமற்ற சம வெளிகளையும் )
காட்டுப் பிரதேசம். அதுவும் கடந்து செல்லவேண்டும். வாகனப் போக்குவரத்துக்
வுமின்றித் தன்னந்தனியன் குறைந்தளவில் உள்ள சாலையது. அதுமட்டுமன்றி
வேண்டியதன் அவசியம் த ஆபத்துமிக்க 'S' வடிவிலான வளைவுகளை அதிக
ஒருவேளை வழிப்பறிக் ளவில் கொண்டதாகவும் அமைந்திருந்தது. அடிக்கடி
சேர்ந்தவளாக இருப்பாளே நெருங்கிய தூரங்களுக்குள் திருப்பங்கள் அமைந்திருந்
கடத்தல் கும்பலைச் சேர்ந் ததால் வாகனத்தை வேகமாகச் செலுத்த முடியாது.
இவ்வாறாக அந்த ஒரு சில வி ஓரளவு சீரான வேகத்திலேயே செல்லமுடியும். எப்படிச்
மனதில் பல கேள்விகள் மீ செல்வதாயினும் கிரான்பொஸ்கோவை அடைவதற்குக்
எதுவாயிருந்தபோதிலும்த குறைந்தது 10 மணித்தியாலங்களாவது பிடிக்கும்.
தனியாக நின்று உதவிகே முன்னம் பலதடவைகள் வழக்கிற்காக பபியோ
ணைக் காரை நிறுத்தி நின. அங்கு சென்றுவந்தமையால் அப்பயணம் குறித்து
செல்வது மனித நேயத்திற் நிரம்பவே அனுபவம் பெற்றிருந்தார். வழியில் தாகத்
பபியோவின் மனச்சாட்சி ச தையும் பசியையும் சமாளிப்பதற்காகக் காரினுள்
பிரேக்கை அமத்தி அப்பென முற்கூட்டியே குளிர்பானப் போத்தல்களையும், பிஸ்கற்
காரின் முன் கதவுக் கண்ண வகைகளையும் வைத்திருந்தார்.
நின்றிருந்தவள் குனிந்து கா புறப்பட்டு 4 மணித்தியாலங்கள் கழிந்துவிட்டன.
"நானும் வரலாமா? ரோமு காலை 7 மணிக்குக் காரில் புறப்பட்டவர். இப்பொழுது 11
அவசரமாக" எனக் கேட்ட மணியளவில் பயணத்தூரத்தில் 300 கி. மீற்றரைக்
அவளது குரல் ஏதோ ஈ கடந்துவிட்டார். சாலையின் ஓரத்தில் காரினை
போன்றிருந்தது. காரின் sெ நிறுத்திவிட்டு குளிர்பானத்தை அருந்தியும் பிஸ்கட்
முகத்தைப் பார்த்தார் பபி டுகளை உண்டும் களைப்பினை ஆற்றிக்கொண்டார்.
எண்ணினார். ஆனால் அவ அவரது உடலும் உள்ளமும் சற்றுத் தெம்படைந்தன.
கன்னங்களின் தோல்களில் எதுவிதத்திலும் மாலை 6 மணிக்குள்ளாகவே அவரது
சுருக்கங்களாலும் முகம் எ நண்பரான பெஞ்சமினின் இல்லத்தை அடைத்துவிட
அவளது வயதை அதிகரி, வேண்டுமென்பதே பபியோவின் இலக்காக இருந்தது.
| பேசுவதற்கோ யோசிப்பது ஒருசில நிமிட ஓய்வின் பின்னர் காரினை ஸ்ராட்ட செய்து .
அதற்கான அவகாசமுமில் பயணத்தைத் தொடங்கினார்..
சைகை காட்டிவிட்டுக்காரின் மலைப் பகுதிகளைக் கடந்துவிட்ட கார் இப்பொழுது
மறுபேச்செதுவுமின்றி க உயர்ந்த மரங்களடங்கிய சோலையான காட்டுப்பகு
சாற்றிக்கொண்டாள் அப்ெ தியனூடாகச் செல்லும் சாலையில் ஓர் சீரான வேகத்தில்
செலுத்தத்தொடங்கினார். 6 பயணித்துக் கொண்டிருந்தது.
ஏதோ ஒருவித புரியாத மன இயற்கைக் காட்சிகளை இரசித்த வண்ணம்
எழுந்தன. அப்பெண்ணின் அடுத்தவாரம் வரவிருக்கும் ஈஸ்டர் பண்டிகையைக்
பையோ அல்லது எந்தவெ கொண்டாடுவதற்கு குடும்பத்துடன் நிச்சயமாக
இவ்வளவு தொலை தூரப்ப (கிரான்பொஸ்கோவிற்கு வந்தேயாக வேண்டும் என்று
வெறுங்கையுடன் பயணிப் சுடர் ஒளி / 03, ஒக்ரோபர் – 09, ஒக்ரோபர்.2012

எடார் பபியோ. பவித ாததின் நிமித்தம் ப்படி மாலை 6
கோவை வந்த சமினும் அவனது மர அன்புடன்
வ கழிந்தது. ன்றிக்கா
லிருந்து தொடர்பு
லையில் பபியோ
வழக்கில் வடைந்தது. திரும்பியபோது
பிட்டது.
பபியோவை மல்லாம் எனக்
பியோ
அன்றே பதில் ாக இருந்தார்.
தடுத்தும் 5வருடன் ஈஸ்டர் படுவதற்கு D வருவதாக 5 கூறிவிட்டு தனது . வில் புறப்பட்டார்.
கண்கள் குழிவிழுந்தவை போலக் காட்சியளிக்கின்றன. -கார் நிறுத்தப்படாது பயணம் தொடர்ந்து கொண்
டிருந்தது. நேரமும் இரவு 10 மணியைத் தாண்டி பட்டால் எப்படியும் ரோமை
விட்டது பாதையில் எந்த நடமாட்டமும் இல்லை. ரளிரவைத் தாண்டிவிடும் |
காடுகளில் இருந்து ஆந்தைகளின் அலறல்களும் நந்தும் பபியோ வீட்டிற்குச்
நரிகள் ஊளையிடும் ஒலிகளும் காதில் விழுந்தவன் கன ஆலில்புறப்பட்டுவிட்டார்.
ணமிருந்தன. பயணம் கழிந்தது. புறப்பட்ட
காரினுள் ஏறி உட்கார்ந்தவள் உட்கார்ந்தவள்தான். ர் தூரத்தைக் கடந்திருந்தது
இதுவரையில் எதுவுமே பேசவில்லை. காரின் பின் விட்டதால் இருள் கவிழத்
சீட்டில் மௌனமே உருவாக சிலைபோல இருந்தாள். வெளிகளைத் தாண்டி
பபியோவினால் அவள் குறித்து எந்த ஒரு முடிவிற்கும் ப் பகுதியினூடாகச் சென்று
வரமுடியவில்லை. மூளையைக் குழப்பியபடியேகாரினைச்
செலுத்திக்கொண்டிருந்தார்.. கு இருட்டிவிட்டது, பபியோ
|ஒன்றினை மட்டும் பபியோ அவதானித்து விட்டார். பாடல்களைக் கேட்டு
அவள் ஏறியது தொடக்கம் காரினுள் ஒருவித தூர்கெடி சீரான வேகத்தில் செலுத்திக்
வீசிக்கொண்டிருந்தது. அந்த தெடி அநேகமாகப்
பிணவாடையை ஒத்ததாக இருந்ததை உணர்ந்து [ வெளிச்சம் இருட்டினூடே
கொண்டார். அவரது உடல் பதறத் தொடங்கியது தொலைவிலுள்ளவற்றை
பற்பல ஊகங்களும் எண்ணச் சிதறல்களும் மனதில் Tட்டிற்று. காட்டு முயல்கள்
நிழலாடின. மலையைக் குறுக்கறுத்து
அவள் கதையாவிடினும் அவளுடன் கதைத்து பார்வையில் சிக்கியது.
அறிந்துகொள்ளவேண்டும் என்ற துணிச்சல் ஏற்பட்டது பில் காரைச் செலுத்தியபடி
பபியோவிற்கு. காரினுள் இருட்டாக இருந்தமையால் ரின் பார்வையில் வீதியின்
அவளது முகத்தைப் பார்க்கமுடியாது. எனவே காரின் D கார் வெளிச்சத்தில் ஓர்
கூரை விளக்கைப் போட்டார். காரினுள் வெளிச்சம் நவம் நிற்பதும் கையை
வீசியது அவளது முகத்தைச் வடிவாப் பார்ப்பதற்காகத் } அவரைக் காரினை நிறுத்
தலையைச் சுற்றுப்பின்னால் திருப்பி அவளைப்பார்த்தார். > தெரிந்தது.
அவருக்குத் திகீரென்றிருந்தது. உடல் பதறத் தொடங்கிற்று. வித நடமாட்டமே இல்லாத
அவளது கண்கள் இரண்டும் தீப்பிழம்புகள் போல இரவு வேளையில் பயமெது
எரிந்துகொண்டிருந்தன. கடைவாய்ப் பற்கள் வெளியே ாக ஓர் இளம்பெண் நிற்க
நீட்டிக்கொண்டிருந்தன அவளிடமிருந்து பிணவாடை நான் என்ன?
வீசியபடியிருந்தது. நிச்சயமாக அவள் பெண்ணல்ல. கொள்ளையர் கூட்டத்தைச்
பெண் உருவில் உள்ள ஓர் ஆவியே என்பது நன்கு ா?அல்லது போதை வஸ்து
புரிந்துவிட்டது பபியோவிற்கு. தவளாக இருப்பாளோ?
நேரமோ நள்ளிரவை அண்மித்துக் கொண்டிருந்தது னாடிகளுக்குள்பபியோவின்
பபியோவின் மூளை பயத்தின் மத்தியிலும் விவேகத் ன்னி மறைந்தன.
துடனும் சாமர்த்தியமாகவும் வேலை செய்தது. பாதையில் ரிமையான காட்டுப்பகுதியில்
பலதடவைகள் சென்று வந்ததால் தற்பொழுது அவரிருந்த ரும் ஒரு அபலைப் பெண்
இடத்திற்கு அண்மையில் கத்தோலிக்கத்தேவாலயம் |லமையை விசாரிக்காது -
இருக்கவேண்டுமென்பது அவரது நினைவில் வந்தது. 5 முரணானது எனப்
பாதையை அவதானித்த வண்ணம் தேவாலயம் றியது. எனவே சடாரென
வருகின்றதா என அவதானித்தபடியே காரினை ணருகே காரை நிறுத்தினார்.
லாகவமாகச் செலுத்திக்கொண்டிருந்தார். இந்த டியை பதித்தார் வெளியே
ஆவியிடமிருந்து தப்புதவற்கு அதுதான் ஒரே வழி னூடாக அவரைப் பார்த்து
என முடிவு செய்தார். குச் செல்லவேண்டும்
தேவாலயம் வந்தது. சடாரெனக் காரைத் திருப்பி ள் கீச்சிட்ட குரலில்.
தோவாலயத்தினுள் செலுத்தி அங்குள்ள சிலுவைத் எஸ்வரத்தில் முனகுவது
தூணின் அருகில் நிறுத்தினார். தாமதிக்காதுகாரைவிட்டு ளிச்சத்தில் அவளின்
இறங்கியோடிச் சென்று அச்சிலுவைத் தூணைக் பா. 30 வயதிருக்கலாம் என
கட்டிப்பிடித்தவாறே நின்றுவிட்டார் பபியோ. எது முகத்தின்
எதிர்பாராமல் தேவாலயத்திற்குள் கார் ஏற்பட்டுள்ள
தமிழில் - ஜெகன் பிரவேசித்ததையும், பபியோ சிலுவையைக் காரமாகவும்
கட்டிப்பிடித்தபடி நிற்பதையும் கண்ட தும் காட்டின.
துர்ஆவி தன்னால் எதுவும் செய்யமுடியாத நிலை கோ நேரமிருக்கவில்லை.
யிலும் சிலுவையை நெருங்கமுடியாத நிலையிலும் 10ல. காரினுள் ஏறும்படி
வீரிட்டலறியபடியே தேவாலய வளாகத்தை விட்டு ன்கதவைத் திறந்துவிட்டார்.
ஓடிவிட்டது. பொழுது விடிந்தது. ரினுள் ஏறிக் கதவைச்
காலை 7 மணிக்குப் பின்னரே பபியோ காரினை ண். பபியோ காரினைச்
எடுத்துக்கொண்டு ரோமுக்குப் புறப்பட்டுச் சென்றார். பினும் அவரது மனதினுள்
அன்று மட்டும் தேவாலயத்திற்குள் காரைச் சாமர்த் 1 பீதியும் சந்தேகங்களும்
தியமாகச் செலுத்திச் சிலுவையைக் கட்டிப்பிடிக்காது பசம் எந்த ஒரு உடுப்புப்
போயிருந்தால் பபியோவுக்கு நிச்சயமாக அத் ந பொருளும் இல்லை.
துர்ஆவி தீங்கிழைத்திருக்கும், பபியோவினால் ணத்தை மேற்கொள்பவள்
அப்பயணத்தை வாழ்நாளில் மறக்கவே முடியாது. ளா? மேலும் அவளது

Page 12
12
ழ்க்கை பெரும்பாலும் ஒரேமாதிரிதான் நடக்கிறது. ரொம்பவும் கூட பழக்கத்தினால் செய்யும் காரியங்களே மிகுதி.
பெரும்பாலான நம் போன்றவர்
களின் வாழ்க்கையில் ஒரே மாதிரி
அனுபவங்கள், நிகழ்ச்சிகள், நிலை மைகள், ஒழுங்கு தவறாமல் இடம் பெறுகின்றன. ஒன்று போல் அமைந்த சூழ்நிலைகள் - மீண்டும் மீண்டும் தொடர்கின்றன.
ஒவ்வொரு மனிதனும் கூடுத
லான வெற்றி காணக் கூடும்.
எப்பொழுது என்றால் ஒன்றுபோல் அமைந்த சூழ்நிலைகளுக்கு விசை முடுக்கப்பட்ட உடனடி எதிர் கொள் ளலை அவர்கள் மேற்கொண் டால், இது மனோதத்துவ நிபுணர் களும் வெற்றி ஆலோசகர்களும் கூறும் வழி. பழக்கத்தையே முதலீடாகப் பயன்படுத்துவது.
நான் விசை முடுக்கப்பட்ட உடனடி எதிர்கொள்ளல் பற்றிய நீண்ட சிக்க லான மனோதத்துவ விளக்கம் கொடுக்கப் போவதில்லை. புரியும் உதாரணங்கள் மூலம் நிரூபிக் கப்பட்ட வெற்றி முறையான இதை கலபமாக விளக்கலாம்.
உதாரணமாக உங்களை ஒருவர் கடுமையாக விமர்சிக்கும் போது (நியாயமற்ற முறையில் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்) சூடாக மறுக்காதீர்கள். விவாதம் வலுத்து மனக் கசப்பு அதிகமாகும். பளிச் சென்று பலனளிக்கக் கூடிய தயாரான பதிலை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.
எப்பொழுது நீங்கள் விமர்சிக்
கப்பட்டாலும் இந்த நிலை உடன
டியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இதுதான் விசைமுடுக் கப்பட்ட உடனடி எதிர்கொள்ளல். உங்களைப் பற்றிய விமர்சனம்
உங்கள் மனத் துப்பாக் கியிலிருந்து
இந்த பதிலை விசை முடுக்கி
அனுப்புகிறது.
உடனடியாக, சிந்திக்க நேரம் கொடுக்காமல், எல்லா விமர்சனங் களுக்கும் விசை முடுக்கப்பட்ட உடனடி எதிர்கொள்ளலை நீங்கள் தயார் செய்து வைக்கலாம். நான் குறிப்பிடப் போகும் பதில் மனோ
தத்துவ ரீதியாய் பலனளித்துள்ளது.
எனவே, நீங்கள் இன்னும் சிறப்பான பதிலைக் கண்டுபிடிக்கும் வரை இதையே பயன்படுத்திக்
கொள்ளலாம்.
நீங்கள் விமர்சிக்கப்படும் போது இனிமையாக, பொறுமையாக நீங்கள் சொல்ல வேண்டிய பதில்:
நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்; ஏன் அப்படி உணர்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகவே புரிகிறது.
முக்கியமான விஷயம், மேலே எதுவும் சொல்லாதீர்கள். அத்துடன் நிறுத்தி விடுங்கள். மறுத்துப் பேச தொடங்காதீர்கள். விவாதம்
புரியாதீர்கள். விமர்சனம் பற்றி அலசாதீர்கள். விவாதம் முடிந்து
போன பிரமையை ஏற்படுத்துங்கள். விமர்சனத்தை நீங்கள் வாங்கிக் கொண்டாகி விட்டது. விமர்சிப்பவர் எப்படி உணர்கிறார் என்பதையும் ஏன் அப்படி உணர்கிறார் என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டதாகத் திட்டவட்டமாகக் கூறி விட்டீர்கள்.
இதற்கு மேல் எதிர்கொள்ள ஒன்றுமில்லை. நீங்கள் மேலே ஒருவரி கூடப் பேசக் கூடாது.
உங்களை விமர்சித்தவர் குழம்பிப் போவார் - அவருக்குப் பேச்சு வராது. விமர்சித்தவர் சொன்னது சரி என்று நீங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் சொன்னது தவறு என்றும் உபயோகமற்று விவாதிக்கவில்லை.
S S S S S S S S S S S S
விமர்சனத்தை ஒப்புக் கொள்ளாமல் நீங்கள் பொறுமை, பரிவுகாட்டி விட்டீர்கள். விமர்சித்தவர் "எப்படி ஏன் நடந்து கொண்டார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டதாகச் சொன்னீர்கள்.
உங்களைப் பொறுத்தவரை விஷயம் முடிந்து விட்டதாகத தீர்மானமாக அறிவித்து விட்டீர்கள். திரை.
முடிந்தால் சம்பாஷணையை முற்றிலும் மாறுபட்ட விதத்தில் திருப்பி விடுங்கள். முடியவில்லை என்றால் மெளனம் சாதியுங்கள். விமர்சகர் தொடர்ந்து விமர்சித்தால் அதே பதிலைத் திரும்பச் சொல்லுங்கள். விமர்சனம் பற்றி
அதிகமாக விவாதிக்காதீர்கள்.
இங்கு நிறுத்தி இந்த அத்தியாயத்தை மனத்திற்குள் மீண்டும் கொண்டு வாருங்கள். விசை முடுக்கப்பட்ட உடனடி எதிர் கொள்ளல் என்ன என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
1. இதுபோன்ற சூழ்நிலைக்கு ஏற்ப உங்கள் பதில்களை முன்னமேயே தயார் செய்து வையுங்கள். இந்த உதாரணத்தில் விமர்சனம், இதற்கு மனோதத்துவ ரீதியாக பலனளிக்கக் கூடிய தயாரிக்கப்பட்ட உடனடி எதிர்கொள் ளல் உங்கள் கைவசம் உள்ளது.
2. இதேபோன்ற சூழ்நிலையில் உங்கள் எதிர்கொள்ளல் விசை முடுக்கப்படுகிறது. இந்த உதார
3. உங்கள் எதிர்கொள்ளலை அமைதியாக, இனிமையாகப் பயன் படுத்திய பிறகு, உங்கள் தொனியின் மூலம் இந்த விஷயத்தில் முடிவான அறிக்கையை விட்ட மாதிரி காட்டுங் கள். விமர்சகர் அதே ரீதியில் தொடர்ந் தால் முன் சொன்ன பதிலையே மீண்டும் சொல்லுங்கள இந்த விவாதத்தில் இதற்கு மேல் எதுவும் நீங்கள் பேசத் தயாரில்லை என்பதை மற்றவர் பரிந்து கொள்ளாதது போல், LITഖഞ്ഞു <" (Bi||8ണ്.
கிட்டத்தட்ட இதேபோன்று மற்றொரு உதாரணம் சூடு அதிகமாகுமுன் ஒரு விவாதத்தை நிறுத்துவது.
நீங்கள் நல்ல மனம் படைத்தவர். நீங்களாக ஒரு விவாதத்தைத் தொடங்க
LIDTIL "LAOITETTI
பிறர் உங்களுடன் விவாதிக்கத் தொடங்கும் போது உங்களுக்குள் நல்ல எண்ணத்துடன் கூடிய பொறு மையான உடனடியான எதிர்காலம்
-
蛇
G
(-
L 凸
 

இப்படி விசைப்படுத்தப்பட வேண்டும்.
நீங்கள் ஒரு அபிப்பிராயம் காள்ள எவ்வளவு உரிமை உள்ளவரோ, அவ்வளவு உரிமை ானும் ஒரு அபிப்பிராயம் கொள்ள னக்கு உண்டு. உங்கள் அபிப் ராயம் சரியாகக் கூட இருக்கலாம்.
இங்கு நிறுத்துங்கள். நீங்கள் உங்கள் கருத்தை முதலில் சொன் ரீர்கள். எதிர் நபர் மாறுபட்டவர், விவாதத்தைத் தொடங்கினார்.
நீங்கள் விவாதத்தை நிறுத்தினிர் ள். எங்ங்னம்? விசை முடுக்கப்பட்ட உடனடி எதிர் கொள்ளல் மூலம் சில லுகைகள் அளித்து.
1.எதிர் நபர் அபிப்பிராயம் கொள்ள உரிமை படைத்தவர் - அதே ரீதியில்
ங்களும் அபிப்பிராயம் வைத்திருக்க உரிமை படைத்தவர்.
விவாதத்தின் எந்த ஒரு பகுதி யையும் நீங்கள் விட்டுத் தரவில்லை ன்பதைக் கவனியுங்கள். எதிராளி லுபிப்பிராயம் கொள்ள உரிமை காண்டவர் என்று மட்டும் சொல் றிர்கள்.
2. அதைப் போலவே உங்களுக் நம் ஒரு அபிப்பிராயம் வைத்துக் காள்ள உரிமை உண்டு என்பதைத் தளிவுபடுத்தினீர்கள் (இது நியாய ான, ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய LDTerm Jub)
3. மற்ற நபர் சரியாய் கூட இருக்கக் கூடும் என்று நீங்கள் ஒப்புக் கொண் ர்கள். மற்ற நபரின் விவாதம் அறிவு தியானது. விவாதிக்கத் தகுந்தது ன்று கூட நீங்கள் குறிப்பிடவில்லை. அது சரியாய் இருக்கக்கூடும் ன்பதுதான் உங்கள் வாதம்)
4. இந்த நியாயமான குழப்பமற்ற லுகைகள் வழங்கியதன் மூலம் ங்கள் விவாதத்தை நீடிக்க விரும்பவில்லை என்பதை அறிவித்து
Left set. முற்றுப் புள்ளி, விசை முடுக்கப்பட்ட உடனடி திர் கொள்ளலின் பல்வேறு ாத்தியக் கூறுகளை எடுத்துக் ாட்ட பல சூழ்நிலைகளில் பல உதாரணங்களை சுட்டிக்
TILL GOTTLE.
தொலைபேசியில் பேசத் தாடங்கும் முன்,
1. விசை - நீங்கள் தாலைபேசியைக் கையில் டுப்பது தான். அழைத்தவருக்கு திலளிக்கவோ அல்லது நீங்கள்
ಇಂಗ್ಲ ಶ್ರೇಣgö_'
' ' ' ' ' '
| " " या
2. உடனடி எதிர் கொள்ளல் விசை - முடுக்கப்பட வேண்டியது இந்த இடத்தில். உங்களை நீங்களே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். நான் நன்றி சொல்வேன்; நல்லெண்ணம் வெளிப்படுத்துவேன்; நல்வாழ்த்துகள் நல்குவேன்.
முன்னமேயே கற்றுக் கொண்ட மனோதத்துவ ரீதியில் பலனளிக்கக் கூடிய எந்த உடனடி எதிர்கொள்ளலையும் நீங்கள் விசை முடுக்கலாம் - சூழ்நிலையையும் நோக்கத்தையும் பொறுத்து.
ஒரு நோக்கம் அல்லது சூழ்நிலை ஒரே விதமான உடனடி எதிர்கொள்ளலை விசை முடுக்க வேண்டும்.
மிதமிஞ்சிய துயரத்தை மறக்க இந்த வழிமுறை எவ்வாறு பயன்படும் என்பதைப் பார்ப்போம்.
நீங்கள் நேசிக்கும் ஒருவரை இழப்பதனால் உங்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட சோகத்தை குறைத்து மதிப்பிடுவதாக எண்ணாதீர்கள். யாரும் அப்படிச் செய்ய மாட்டார்கள்.
அளவு கடந்த சோகம் அடிக்கடி அல்லது தொடர்ந்த மனமுறிவு ஏற்படுத்துவதைத் தடுப்பதே இந்த வழிமுறை.
அளவு கடந்த சோகத்திற்கு எத்தனையோ மனோதத்துவ உணர்ச்சி ரீதியாக காரணங்கள் உண்டு. அவற்றை நாம் விவாதிக்கப் போவதில்லை. அளவு கடந்த சோகத்தையே பல நபர்கள் உடனடி எதிர்கொள்ளலாக மாற்றி அடிக்கடி விசைமுடுக்கப்பட்ட துயரத்திற்கு உள்ளாகிறார்கள்.
இவர்கள் துரதிருஷ்டமானவர்கள். ஒரு புகைப்படத்தையோ அல்லது வேறு பொருளையோ காணும்போது தம்மை விட்டுப் பிரிய நேர்ந்த நேசத்திற்குரிய ஒரு மனிதரை நினைவு கூர்ந்து மனத்தளவில் உணர்ச்சி பூர்வமாகத் தனிப்பட்ட சோகத்தை மீண்டும் உருவாக்கித் தம்மையே மாய்த்துக் கொள்கிறார்கள். அதே ஞாபகப் பொருள்களை இவர்கள் நேசமுடன் நினைவு கூரப் பழக வேண்டும்.
மிதமிஞ்சிய சோகம் - நேசித்த நபரை இழக்க நேரிட்ட அவலம், துயரம், இவற்றை உணர்ச்சி
மனப்பூர்வமாக மீண்டும் மீண்டும் நினைவுகூர்ந்து மாளாத் துயரத்தில் மூழ்குதல் இவற்றையே ஆசிர்வாத வார்த்தைகளாக மாற்றலாம். நான் உங்களை நேசிக்கிறேன்! நான் உங்களை நேசிக்கிறேன்! நான் உங்களை நேசிக்கிறேன்!
மிதமிஞ்சிய சோகம், மன முறிவு துயர நினைவுகளை அடிக்கடி உணர்தல் ஒன்றும் மிஞ்சாது குணப்படுத்தும் நேச உணர்வு நான் உங்களை நேசிக்கிறேன் நான் உங்களை நேசிக்கிறேன் நான் உங்களை நேசிக்கிறேன்! இவை மீண்டும் மீண்டும் மனத்தில் பதியும் போது மன முறிவு அன்பு உணர்ச்சியாய் மாறிவிடும்.

Page 13
ஜப்பானில் Shimane இ பெலூகா திமிங்கலங்கள், வெளியிடும் திறமை கொண் Beluga வகை திமிங்கலங்க
வாழ் கடல் மஞ்சள் கு அழைக்கப்பு
உலகின் பல்வேறு நாடுகளை ே டைவ் வீரர்களை கொண்டு இந்த சாத நடத்த அமெரிக்காவைச் சேர்ந்த 'ரை என்ற தொண்டு நிறுவனம் முடிவு செய் பல ஆயிரம் அடி உயரத்தில் இரு அனுபவம் பெற்ற 100 வீரர்கள் 21 நாடுக வரவழைக்கப்பட்டனர்.
கலிபோர்னியா மாநிலத்தின் தெ6 உள்ள பெரிஸ்வேலி பகுதியில் இ நடத்தப்பட்டது.
5 பிரத்தியேக விமானங்களில் வீரர் னர். நடு வானில் பறவை போல மித விங்சூட் ஆடைகளை அவர்கள் அ - னர். 13 ஆயிரம் அடி உயரத்தில் பற விமானத்தில் இருந்து ஒவ்வொருவராக பின்னர் 100 வீரர்களும் வைர மோ வடிவில் நடு வானிலேயே அட்டகாச குத்து, ஒரே உயரத்தில் சீராக பறந்தன வம் மாறாமல் சுமார் 2 மைல் தொன கி.மீ. வேகத்தில் அவர்கள் பறந்தனர்.
நடுவானில் நடந்த சாகச சாதனை ஏராளமானோர் கண்டுகளித்தனர். இ சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்
Glefsögðuor= வளர்த்து வந்த கிளி திருடு போனதால், மூதாட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இங்கிலாந்தின்
குளுசஸ்டர்ஷயர் பகுதியை சேர்ந்தவர் லோயிஸ் ஒயிட்(வயது 61). தன்னுடைய வீட்டில் ஆபிரிக்க வகை கிளி ஒன்றை ஆசை ஆசையாக வளர்த்து வந்தார்.
6 ஆண்டுகளாக அதைச் செல்லமாக பராமரித்து வந்தார். இந்நிலையில் கிளி திடீரென காணாமல் போய் விட்டது. அதிர்ச்சி அடைந்த லோயிஸ், உடனடியாகப் பொலிசுக்கு புகார் கொடுத்தார்.
அவர்கள் விரைந்து வந்து வீடு, தோட்டம், அருகில் இருந்த மரங்களில் தீவிரமாக தேடினர். அவர்களுடன் சேர்ந்த லோயிசும் சல்லடை போட்டுத் தன்னுடை செல்ல கிளியை தேடினார்.
ஆனால் கிளி எங்கும் இல்லை. கிளி காணாமல் போன பதற்றத்தில் இருந்த லோயிசுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விட்டது.
அதைப் பார்த்த பொலிசார், உடனடியாக மருத்துவமனைக்கு கொண் சென்று சிகிச்சை அளித்தனர். நல்லவேளையாக பயப்படும்படி அவருக்கு பாதிப்பில்லை
எனினும் ஆசையாக வளர்த்த கிளி காணாமல் போனதால் சோகத்தில் இருக்கிறார் மூதாட்டி
சுடர் ஒளி/03, ஒக்ரோபர் - 09, ஒக்ரோபர் 2012
 
 
 
 
 
 

13
நெப்போலியன் காலத்தில் நடந்த போர்களின் போது பிரிட்டன் படைகளால் ாமான பிரெஞ் படையினர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பிரிட்டனில் உள்ள களில், பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வந்தனர். இவர்களில் சிலர் ாழுது போகாத நேரங்களில், சிறிய அளவிலான கப்பல் மாதிரிகளை செய்தனர்.
கப்பல்களை செய்வதற்காக இவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆடு மற்றும் ன்றிகளின் எலும்புகள் இவர்களுக்கு சிறைகளில் ஆட்டிறைச்சி மற்றும் பன்றி றைச்சி வழங்கப்படுவது வழக்கம் அவற்றில் உள்ள எலும்புகளைச் சேகரித்து வத்து, இந்த மாதிரி கப்பல்களை உருவாக்கினர் சிறை வளாகத்தில் உள்ள லறைக்கு சென்று அங்கு கிடைக்கும் மனித எலும்புகளையும் சேகரித்து இந்தக் ல்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தி உள்ளனர். எலும்புகள் தவிர, காகிதங்கள் நூல் ஆகியவற்றையும் பயன்படுத்தியுள்ளனர். இந்த அரிய மாதிரிக் கப்பல்கள் ல கைகள் மாறி, தற்போது பிரிட்டனில் உள்ள ஏல நிறுவனத்தின் கைவசம் ந்துள்ளது. விரைவில், இவற்றை ஏலம் விட முடிவு செய்துள்ளனர் பல லட்சம்
ரூபாய்க்கு இவை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ல் வளர்க்கப்படும் வாயில் குமிழிகள் டுள்ளது. இவை ring ள். துணை ஆர்க்டிக் ருவிகள் என்று
டும்.
strike a
சிறைச்சாலையில் ஸ் த ஸ்கை
கே. அழகிப் போட்டி
ன் பகுதியில்
58, 8 ജൂഞ്ഞ്
கள் புறப்பட்ட நக்க உதவும் அணிந்திருந்த க்கும் போது, குதித்தனர். திரம் போன்ற மாக அணிவ ார். இந்த வடி லவுக்கு 125
நிகழ்ச்சியை து கின்னஸ்
Tg51.
கொலம்பியா நாட்டுத் தலைநகர் பகோடாவில் உள்ள பெண்கள் சிறையில் அழகிப் போட்டி நடத்தப்படவுள்ளது. அதில் ஏராளமான பெண் கைதிகள் கவர்ச்சிகரமான உடையில் பூனை நடை போட்டும், நடனமாடியும் கலக்கத் தயாராகி வருகின்றனர்.
இவர்கள் அனைவருமே போதைப் பொருள் கடத்தல், திருட்டு, கொலை உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிக் கைதாகி சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள் ஆவர்.
வெளியில் நடக்கும் அழகிப் போட்டிகளுக்கு சற்றும் குறைச்சல் இல்லாமல் படு கவர்ச்சிகரமாகவும், ஒய்யாரமாகவும் பெண் கைதிகள் நடை போட்டு அசத்தத் தயாராகி வருகிறார்கள். தற்போது தீவிரப் பயிற்சி வகுப்புகள் இவர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறன.
பகோடாவில் உள்ள எல் புளுயன் பெண்கள் சிறையில்தான் இந்த அழகிப் போட்டி நடைபெறும். இங்கு ஆண்டுதோறும் பெண் கைதிகள் மறு வாழ்வுத் திட்டத்தின் கீழ் அழகிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சிறையில் மொத்தம் 9 பிளாக்குகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் அதிகபட்சம் 250 பெண் கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர்.
ஒவ்வொரு பிளாக்கிலிருந்தும் ஒரு பெண் கைதி இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டு கடைசியில் இறுதிப் போட்டி நடைபெறும்.
இந்தப் போட்டி ஒரு நாள், இரண்டு நாள் நடக்கும் நிகழ்ச்சியாக இல்லாமல், கிட்டத்தட்ட பல வாரங்களாகவே இதற்கான தகுதிப் போட்டிகள், பயிற்சி உள்ளிட்டவை நடைபெறுவது வழக்கம், இதனால் இப்போட்டிகள் தற்போது கொலம்பியா மக்களை வெகுவாக கவரும் அழகிப் போட்டியாக மாறியுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் இந்தப் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்து தற்போது போட்டிக்காக அனைத்துப் பெண் கைதிகளும் தீவிர பயிற்சியில் உள்ளனர்.

Page 14
அனுஷ்காவை ஒரு தெலுங் நடிப்பதற்காக அவரை அழைத் விட்டாராம். "தற்போது தமிழ் நடிகர்களின் படங்களில் நடித்து அதோடு சிறுத்தை சிவா இய படத்திலும் அடுத்து நடிக்கிறே இந்த நேரத்தில் தெலுங்கிலும் க விட்டால், தமிழில் சரியான இட முடியாது" என்கிறார் அ5
ஹொலிவுட்டில் தயாரான ஆங்கிலப் படம், ரெசிடென்ட் ஈவில்.
இந்த படத்தின் 4 பாகங்கள் இ தயாராகி, விரைவில் திரைக்கு வர பின்னப்பட்ட கதை. பால், டபிள்யூ விட்டு கண்டம் பாயும் கதை இது. சம்பவங்கள் நிகழ்வது போல் கை தயாரான ஆங்கிலப் படமும் இது ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆ8 படத்தை சொனி பிக்சர்ஸ் வெளிய
நான் படத்தில், லூரி
omsoort suurtas 5 qĝ5g5 6 élurT, தற்போது மதில்மேல்
பூனை படத்தில், முக்கிய
60)டரக்டர் விஷ்ணுவர்த்தனின்
பெயரிடப்படாத ஒரு படத்தில் டாப்சி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில், இவருக்கு நடித்துள்ளார். "நான் ஜோடியாக நடிகர் ஆர்யா நடிக்கிறார். சுத்தமான தமிழ்ப் இந்த நிலையில் இவர்கள் இருவரும் பொண்ணு. அதனால், காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. தமிழ் பண்பாடு,
ஆனால் இதை நடிகை டாப்சி கலாசாரத்துக்கு உட்பட்ட திட்டவட்டமாக மறுத்துள்ளார். sussuras இருப்பேன். "விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் கவர்ச்சி என்ற பெயரில், ஆர்யாவுடன் நடிக்கிறேன். அவர் ஆபாசத்தை அள்ளி என்னுடன் நடிக்கும் சக நடிகர்தானே இறைப்பதில் விருப்பம் தவிர அவரை நான் காதலிக்கவில்லை". இல்லை. திறமைக்கு
என்கிறார் டாப்சி. சவால் விடக் கூடிய
Gallasii LocGGLD நடிப்பேன்" என்கிறார் Esos 66LIT.
சிTருலதா படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் வேடத்தில்
நடித்து தான் மாறுபட்ட நாயகி என்பதை நிரூபித்திருக்கிறார் ப்ரியாமணி, அப்படத்தையடுத்து தமிழில் ப்ரியாமணிக்கு புதிய படங்கள் எதுவும் இல்லாத போதும், தெலுங்கில் இரண்டு படங்களில் நடிக்கிறார். அதோடு, அப்படங்களில் நடிக்க தனக்கு 40 லட்சம் சம்பளம் வேண்டும் என்று கறாராக பேசி அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார் அவர். என்றாலும், ப்ரியாமணியின் திறமைக்கு அந்த சம்பளம் கொடுக்கலாம் என்று தெலுங்கு படாதிபதிகள் மறு பேச்சின்றி எண்ணிக் கொடுத்து விட்டனர்.
விரைவில் தன் சொந்தப் பட நிறுவனத்தை அறிவிக்கப் போகிறார் அஜீத். இந்த நிறுவனத்துக்கு குட்வில் புரொடகூடின்ஸ் என்று பெயர் வைத்துள்ளதாகவும், அட்டகத்தி படம் இயக்கிய ரஞ்சித் முதல் படத்தை இயக்கப்போகிறார் என்றும் சொல்கிறார்கள். ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம் ஆனால் அஜித் தரப்பில் விசாரிக்கும்போது பலத்த மவுணமே பதிலாகக் கிடைக்கிறது. அஜீத் படம் தயாரிப்பது குறித்து செய்தி கிளம்புவது இது புதிதல்ல. 2010-லும் இப்படித்தான் படக் கம்பெனி தொடங்கி, படத்துக்கு தலைப்பும் வைத்துவிட்டார்கள். ஆனால் அஜீத்தோ, அப்பீடியா எனக்கு தெரியாதே என அந்த செய்தியை காலி பண்ணிவிட்டார் என்பது நினைவிருக்கலாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடிகர் தனுஷ் டைபாய்ட்
gr, LluLé, efalsú)
: 4 1 DL SJ T ல்ெ பெரிய A. வருகிறார். காசியில் இந்திப்படம
வருகிறேன். A ராஞ்ஜனா வட்ைடிங்கில் க்கும் அஜீத் பங்கேற்றபோதுதான் தனக்கு ன். அதனால் டைபாய்சட் காய்ச்சல் என்பதே வனத்தை சிதற ணுவழிக்கு தெரியவந்ததாம் த்தை பிடிக்க னால் பின்னர் மருத்துவர்கள் றுஷ்கா, அறிவுறுத்தியதால் வரட்ைடிங்குக்
பிரேக் கொடுத்துவிட்டு வீட்டில் ஒய்வெடுத்து வருகிறாராம்
ബി !ങ്കg ിഞ9uഞഥl. அனிருத் கூறுகையில், டைபாய்ட் காய்ச்சலால் அவதிப்படுகிறார் ந தனுஷ் அவர் விரைவில் மீண்டு W ang list13UTLi LILIGLGULAGO sa
கொலைவெறி நாயகனுக்குகொள்வார் எனத் தெரிவித்துள்ள
OLVITüLLTÓ.
துவரை திரைக்கு வந்துள்ளன. இதன் ஐந்தாம் பாகம் இருக்கிறது. இது, வீடியோ கேம்ஸ் அடிப்படையில் .எஸ்.ஆண்டர்சன் எழுதி, இயக்கியிருக்கிறார். கண்டம் நியூயார்க், லண்டன், டோக்கியோ ஆகிய நகரங்களில் த அமைக்கப்பட்டு இருக்கிறது. மிக குறுகிய காலத்தில் தான். 44 நாட்களில் படம் தயாராகியிருக்கிறது. தமிழ், ய 4 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இந்தப் விடுகிறது.
I جمعمے""[||!
இனது மகள் ஜான்ஸ் வயதுதான் ஆகிறது. சினிமாவில் நடிக்க
நான் விரும்பவில் அவரது படிப்பு பாழா என்று கூறியுள்ளார் மு கவர்ச்சிக் கன்னி மு
ஜனனி அய்யர், தனது பெயருக்கு பின் அய்யர் என்ற ஜாதிப்பெயரை சேர்த்திரு. இயக்குனர் கரு.பழனியப்பன் ஆட்சேட தெரிவித்துப் பேசினார். பின்னர், வளர்ந்து நடிகையான நான் இப்போது அதுபோ கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பவி காரணம் இது என்னை வேறு மாதிரிய வம்புகளில் மாட்டி விடும் என்றார். ஆ இப்போது கேட்டால், என் பெயரை 6 விருப்பப்படி வைத்துக்கொள்வதற்கு எ உரிமை உள்ளது. அதனால் மற்றவர்க கருத்து பற்றி நான் கவலைப்பட வேண் அவ்சியமில்லை என்கிறார் ஜனனி அ

Page 15
ஒரு சாக்பீஸ் மாதிரி தன்னையே கரைத்துக் கொண்டு மாண வர்களை வளர்த்தெடுப்பவர்கள்தான் ஆசிரியர்கள். ஒவ்வொரு பள்ளிக்கூடமும் வெறும் கட்டிடங்கள் அல்ல. ஆலயங்கள். இதைத்தான் சொல்ல வருகிறது சாட்டை
கமர்ஷியல் பூதங்களின் கரகரப்பு சப்தங்களுக்கு நடுவில் வந்திருக்கும் அருமையான தாலாட்டுதான் இந்த சாட்டை இப் படி ஒரு கருத்தை சொல்வதற்கே தனித் துணிச்சல் வேண் டும். அதையும் பெரும் பணத்தைக் கொட்டி சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் பிரபுசாலமன்.
வந்தாரங்குடி கவர்மென்ட் பள்ளிக்கு மாற்றலாகி வருகிறார் பிசிக்ஸ் ஆசிரியர் சமுத்திரக்கனி, படிச்சா படி, படிக்காட்டி போ. என்கிற அலட்சியத்தோடு பாடம் சொல்லித்தரும் ஆசிரி யர்க வட்டிப் பணம் தராதவர்கள் லிஸ்ட்டை அறிவிப்புப்
விக்கு 15 ளும, வட்
96.160 U. பலகையில் ஒட்டி வைத்திருப்பதும் மிக சுவாரஸயமான விலங் sness குகள் திரியும் திடலாக இருக்கிறது அந்த ஸ்கூல். மாணவர் Ross). களின் மீது நிஜமான அக்கறையுள்ள சமுத்திரக்கனியை அங்கி ாகி விடும் ருந்து விரட்டியடிக்க நினைக்கும் அத்தனை பேரையும் LDscot முன்னாள் ணைக் கவ்வ வைத்து எல்லார் மனசிலும் இடம் பிடிக்கிறார் கணி. பரீதேவி முதலில் வில்லன்களை ஜெயிக்க வைத்து இறுதியாக ஹீரோ
வுக்கு மெடல் தருவதுதானே சுவாரஸ்யமான திரைக்கதைக்கு
அழகு? அதையும் கோடு மாறாமல் செய்திருக்கிறார் புதுமுக இயக்குநர் அன்பழகன். ஆனால் எவ்வித அலுப்பும் நமக்கு
ஏற்படாமல்.
சமுத்திரக்கனியை விட்டால் இந்த கேரக்டரை நேர்மையாக சுமக்க வேறு யாரால் முடியும்? அவ்வளவு அழகாக, கம்பீரமாக, தயாளன் வாத்தியாரை நம் கண் முன் நிறுத்துகிறார் கணி. ஒவ் வொரு வார்த்தைக்கும் முன்னால் ஒரு க- வை எழுதி அதையே ஒரு விளையாட்டாக்குகிற யுக்தியில் ஆரம்பிக்கிறது அவரது கற் பித்தல் சுவாரஸ்யம். (இந்த ஏரியாவில் சற்று ஆழமாக யோசித்தி ருக்கிறார் இயக்குநர், ) மாணவர்களை பேசிப் பேசியே தன் வழிக்கு கொண்டு வருகிற கனியின் சாமர்த்தியத்தை எல்லா வாத்தியார்களும் கற்றுக் கொண்டால் பிரம்புக்கு வேலையேது?
மறைமுகமாக அல்ல, நேரடியான வில்லனாகவே ஆகிவிட் டார் தம்பி ராமய்யா. அந்த பள்ளியைத் தன் கைக்குள் வைத்தி ருக்கும் அவரது ஆணவத்திற்கு முதல் சம்மட்டியாக வந்து சேரும் சமுத்திரக்கனியை அவர் பழிவாங்குகிற காட்சிகளும், நேரடியாக உதாசினப்படுத்தும் காட்சிகளும் அதிர வைக்கிறது. ஒரு காட்சியில் இரண்டு கைகளையும் சமுத்திரக்கணிக்காக தட் டும் தம்பியின் ஸ்டைல், அடேயப்பா. எவ்வளவு கொடுரம்.
மாவட்டத்திலேயே முதல் இடத்திற்கு அந்தப் பள்ளியை கொண்டு வரும் சமுத்திரக்கனி நடுவில் படுகிற துன்பங்கள் இவ் வளவு பொலிடிக்ஸ் இருக்கிறதா ஆசிரியர்-மாணவி குருபக்திக் கிடையில் என்று பதற வைக்கிறது. p யுவன் புதுமுகம் இல்லை. இவரது முந்தைய படங்கள் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளையின் திமிரான விசிட்டிங் கார்டாக இருந்திருக்கலாம். ஆனால் இந்தப் படம், யுவன் தேர்ந்தெடுத்த முடிவால் வந்த நல்ல ஆரம்பம் st TT6) மகிமாவிடம் திமிரே இல்லாமல் கொட்டிக் கிடக்கிறது அழகு. ப்பதை இவ்வளவு நல்ல கதையில் பின்னணி இசைக்காக ஏன் மெனக் 600 601 கடவே இல்லை டி.இமான்? ஸ்டூடியோவில் இருக்கும் அத் வரும் தனை இசைக்கருவிகளையும் இஷ்டத்துக்கு உருட்டி தள்ளியி ான்ற ருக்கிறார். ஆனால் அந்த பாவத்தை தன் மெட்டுகளின் மூலம் ல்லை, ஈடுகட்டி தப்பிக்கவும் வைத்திருக்கிறார். சகாயனே. ராங்கி test ராங்கி. இழப்பதற்கு எதுவும் இல்லை. இந்த மூன்று பாடல்க TT6) ளுமே அற்புதம், TsöI பொதுவான ரசிகர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு பள்ளிக்கூட னக்கு வாத்தியார்களுமே பார்க்க வேண்டிய படம் இது சாட்டையால் beাীিeষ্ঠা விளாசியிருக்கிற புதுமுக இயக்குநர் அன்பழகன், அதே ԾTւգա சாட்டையால் ரசிகர்களை கட்டிப் போடவும் செய்திருக்கிறார். Liuiuuit. இப்படத்திற்கு வணிக ரீதியான வரவேற்பு அமையட்டும்.
சுடர் ஒளி / 03 ஒக்ரோபர், 09 ஒக்ரோபர் 2012
 
 
 
 

குத்துப்பாட்டுக்கு el LDIGLEñT
நடிகை ஸ்ருதி ஹாசன் தெலுங்கு படமொன்றில் குத்துப்பாட்டுக்கு ஆடப் போவதாக தகவல் வெளியானது. இப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட ஸ்ருதியை அணுகியதாகவும் அவர் ஆட சம்மதித்து விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவர் இந்த தகவலை மறுத்துள்ளார்.
shi நடிக்கும் துப்பாக்கியின் தலைப்பு Liljësojë epëUsTous Upopulla திவைப்புக்குப் போயிருக்கிறது சென்னை நீதி ன்றத்தில் இந்த போராட்டத்தில் துப்பாக்கி ரப்பு சோர்ந்து போயிருக்கிறது. நவம்பர் 13-ம்
தேதி ரிலீசாகவிருக்கும் இந்தப் LL Li தாமதமாகியுள்ளது. இனியும் தாமதிப்பதில் நத்தமில்லை என்று கருதும் தயாரிப்புத் தரப்பு இரு மாற்றுத் தலைப்புகளை தேர்வு Gesuiiug வைத்துள்ளதாம் அதில் ஒன்று =յՇlsuւգதீபாவளிக்கு வரும் துப்பாக்கிக்கு efurtso மாற்றுத் தலைப்பு இதுதான் என்பது ஒரு தரப்பின் அபிப்பிராயம்
2Sன்0ைஜித் (32OUŠ.
தமன்னா தமிழ்ப்பட உலகினர் தன்னை ஒதுக்குவதாக நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார். தமிழ்ப்பட வாய்ப்புகள் தனக்கு கிடைக்க விடாமல் யாரோ மறைமுகமாக சதி செய்வதாகவும் தமன்னா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ரொம்பவே ஆசையாக உள்ளது. ஆனால் இது நிறைவேறுமா என்று தெரியவில்லை. எனக்கெதிராக அந்த அளவுக்கு சதி நடக்கிறது," என்றார்.

Page 16
ဗြူးချေ ။
因
LDராட்டிய வீரர் சிவாஜி, இடைவிடாது போராட்டம் ந சிவாஜியின் சிறுபடையை அ LJ60)L LJ6\)LDIT855ğ5 g5ITé5éfâluLug5l. படை வீரர்கள் கட்டுப் பாட்6 மூலைக்கு ஒருவராகச் சிதற ஓடியவர்களைப் பின் தொட முகலாயர்கள்.
ஆனால், அவர்கள் கை சாமர்த்தியமாக ஓடி மறைந்த அவர்களில் சிவாஜியும் ஒரு காப்பாற்றிக் கொள்ள அங்கி ஓடினார். சிவாஜியைக் கான திரும்பிப் போயினர்.
ETsio (BLUITSOT (3LITÈel 36o கடும்பசி வயிற்றைச் செந்த
器
(ပြဲ
N தெரிந்துகொள்ளுங்கள்) : குடிசையை நோக்கி நடந்தா * குதிக்க முடியாத ஒரே விலங்கு யானை, ஒரு கிழவிதான் குடியிருந்த * நாம் பிறந்தது முதல் கண்கள் மட்டும்தான் "அம்மா கடும்பசி, ஏதாலி
வளராமல் அப்படியே இருக்கும். கேட்டார் சிவாஜி. * ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக அப்போதுதான் கிழவி சு பெண்கள் கண்களை இமைக்கின்றனர். தயாரித்திருந்தாள். அதை 6 * மனிதர்களை விட வேகமாக ஒட கூடியது பரிமாறினாள்.
நீர்யானை, சிவாஜி ஆழ்ந்த கவலை ஆ ஒரு எறும்பு தன் உடலின் எடையை போல 50 எதிர்காலச் சிந்தனையிலும் மடங்கு எடையை தூக்கி செல்லும், 30 மடங்கு வேை எடையை இழுத்து செல்லும். மயங்கி விழும்போது இல்லாமல் இருந்தார். என
YA எப்போதும் வலது பக்கமாகவே சாய்ந்து விழும். வWயில் போட்டுக் கொண்ட
சூடாக இருந்ததால் சிவாஜிய
விட்டது.
திடுக்கிட்டார் சிவாஜி. இதைக் கவனி கிழவி, "மகனே, ஏன் இந்த அவசரம், பார் கூடாதா? இதைப் பார்க்கும் போது எனக்கு நினைவுக்கு வருகிறது. நீயும், சிவாஜியும்
திடுக்கிட்டார் சிவாஜி என்றாலும், அத கொள்ளாமல், அது எப்படி? அவர் சத்ரபதி போர் வீரன். எனக்கும் அவருக்கும் ஏணி
S S S S S S S S S தும் துரோணர், கர்ணன், பிற கெளரவ வீரர்கள் மீண்டு
அபிமன்யுவைத் தாக்கத் தொடங்கினர்.
கர்ணன் துரோணரிடம் சென்றான் 飞鸾、二*
خر
அவனது கவசத் தைத் துளைக்கே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

." ,.S.J (ܐ
یہ بہھد: ۶ہ*مہم چپہ
《།༽ ܡ ܲ ܨܗܝܐ ( ) - ירי A
Y .نش**ی"As
அவுரங்கசீப்புடன் டத்திக் கொண்டிருந்தார். ஓவுரங்கசீப்பின் பெரும்
எனவே, சிவாஜியின் டை இழந்தனர்.
றி ஓடினர். ர்ந்து சென்று தாக்கினர்
தனர் மராட்டிய வீரர்கள். வர். அவரும் உயிரைக் கிருந்து காட்டுக்குள் மாத மொகலாயர்கள்
அலைந்தார் சிவாஜி. pலாக எரியச் செய்தது. ன்படவே, அந்தக் ர் சிவாஜி, குடிசைக்குள் T61. பது கிடைக்குமா?" என்று
டச்சுட உணவைத் ாடுத்து சிவாஜிக்கு
யிலும், வருத்தத்திலும், இருந்தார். ரிமாறப்பட்ட உணவு து என்ற எண்ணம் வே, அதை எடுத்து ர், உணவு அதிகச் பின் நாவை அது சுட்டு
த்துக் கொண்டிருந்த த்துச் சாப்பிடக் கு ஒன்றே ஒன்றுதான் ஒரே ஆள்' என்றாள். னை வெளிக்காட்டிக் தி. நான் சாதாரனப் வைத்தாலும் எட்டுமா?"
ཟེ ༽
·
A -l
ܠܒܝ ܠܐ ܢ
என்றார்.
"சிவாஜி நல்ல வீரன். மிகப் பெரிய தந்திரசாலி. போர்க் கலைகள் பயின்றவன். அவனை வெல்ல அவுரங்கசீப்பே திணறுகிறான் என்றால் அவன் திறமை எவ்வளவு? நான் கூற வந்தது என்ன வென்றால் இவ்வளவெல்லாம் சிறப்புப் பெற்ற அந்த சிவாஜி அரசியல் விவகாரத்தில் படுமுட்டாளாக நடந்து கொள்கிறான். அதை வைத்துத்தான் நான் சொன்னேன். சிவாஜி எப்படி ஓர் முட்டாளோ அதைப் போன்ற முட்டாள் தான் நீ"
சிவாஜி ஆச்சர்யமானார். "சிவாஜி முட்டாளா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள் எனக்கு ஒன்றுமேபுரியவில்லையே." என்றார். "ஆம், மகனே, நான் உனக்கு உணவு பரிமாறினேன். நீ என்ன செய்தாய்? உணவின் நடுவே உள்ள சூடான பகுதியைத் தொட்டு எடுத்து வாயில் போட்டுக் கொண்டாய். வாயையும் சுட்டுக் கொண்டாய், வாயில் போட்ட உணவை விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. வாய்க்குள்ளே வைத்திருக்கவும் முடியவில்லை. அதைப் போன்றதுதான் சிவாஜியின் செயலும், அவனுக்கு எதற்குப் பெரிய கோட்டைகள்? முதலில் சுற்றியுள்ள சின்னச் சின்ன கோட்டைகளை பிடித்தால் ஒரு பரந்த ராஜ்யமாகும். பின் பெரிய கோட்டையை எளிதில் பிடிக்கலாமே! ஆறிப் போன பாகத்தைச் சிறிது சிறிதாகத் தின்னாமல், சூடான பாகத்தில் நீ கை வைத்துச் சுட்டுக் கொண்டாயே. அதைப் போன்ற செய்கை தான் அதுவும்! அதனால்தான் நீயும், சிவாஜியும் ஒன்று என்று கூறினேன்' என்றாள் கிழவி.
சிவாஜி எழுந்தார். அவள் கால்களில் விழுந்தார். மிகப் பெரிய ராஜ தந்திரியாலும் சொல்லித் தர முடியாத ஒரு ராஜ தந்திரத்தை மிக எளிமையாக சொல்லித் தந்து விட்டாய் அம்மா இது என் வாழ்க்கையில் அரசியல் பற்றி நான் கற்றுக் கொண்ட முக்கியப் பாடம்" என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டார்.
கிழவிக்கு அப்போதுதான் வந்திருப்பது சிவாஜி என்று புரிந்தது.
கர்ணன் குதிரைகளின் கயிறை அறுத்தான்.
பின்னால் இருந்து எய்த அம்பு பிமன்யுவின் வில்லை உடைத்தது.
N
இS :
تختی
نص كميليا
S. ༈()་
కి
அபிமன்யு தரையில் குதித்தான்.

Page 17
பம் பல்
A) வ'
கடந்த வாரம் அறிவித்தல், 1அறிவுறுத்தலை விளங்கிக்
| கொள்ளுதல், புரிந்துகொள்ளுதல் | பற்றிக் கூறியிருந்தேன். அதனைச் (சொல்லும் போதுதான் இந்த மூனா
கூனா விடயமும் ஞாபகத்திற்கு 1வந்தது.
எங்களது தொலைதூரக் கிராமப் 1புறங்களில் இப்பொழுதும்
'அற்ஹோம்' எனும் - பணவரவுக் | கொண்டாட்டம் சிறப்புற நடைபெற்று வருகின்றது. அந்தக் காலத்தில் சில இடங்களில் கொஞ்சம் கொடுமையாகவும் கொண்டாடப்படுவதுண்டு. கொண்டாட்டம் என்றால் கொண்டாடப்படுவதுதானே. இது சிலருக்குத் திண்டாட்டமாக அமைவதும் உண்டு.
எனக்கு வந்த அற்ஹோம் காட்' 1டை வைத்து நான் பட்டபாடு அது..? 1ஒன்றுமில்லை அந்த விருந்துபசார
விழா அழைப்பிதழில் 'மூனா கூனா' சகல வைபவங்களுக்கும் வழங்கிய 1பணத்தை இவ் வைபவத்தின்போது 1 தந்துதவுமாறு கேட்டுக் 1கொள்கிறேன். இப்படிக்கு செ. 1வல்லிபுரமும் பாரியார் பராசக்தியும், 1 என்று போடப்பட்டிருந்தது. 1 'என்னடா வல்லிபுரத்தார் பெண்சாதி ( பராசக்தியின் அண்ணர் மூனா |கூனா சகல வைபவங்களுக்கும் [ வழங்கிய பணத்தைத் தரச் சொல்லி 1 'காட்' அடிச்சு விட்டிருக்கிறார்......
அட .. நீங்கள் முழிமுழியெண்டு முழிக்கிறது எனக்கு நல்லா விளங்குது.
முந்திப் பாருங்கோ சிலபேற்றை
பெயரைச் 'ஷோட்' டாச் சொன்னாத்தான் இன்னார் எண்டு விளங்கும். இரண்டு கந்தையா ஊருக்குள் இருந்தாலே ஒருத்தரை 'போனாக் கானா' எண்டு சொல்லுறது.
அவர் எந்த நேரமும் பொட்டுப் போடுறதாலை பொட்டர் கந்தையா - பிறகு அதனைச் சுருக்கி போனாக்கானா.
மற்றவர் காவன்னா கானா அவர் காத்தானுக்கு நடிக்கிற கந்தையா. காத்தான் கந்தையா எண்டதைச் சுருக்கி காவன்னா கானா' எண்டு சொன்னால் எல்லாருக்கும் விளங்கும். இதே போல கூனா கானா - எண்டால் குட்டி கந்தையா, சீனா போனா' எண்டு சொல்லுற சீனா பொன்னம்பலம் - இப்படித்தான் ஊருக்குள்ள பேருகள்.
உண்மையில் வல்லிபுரத்தாற்றை காட்டில் மூனா கூனா சகல வைபவங்களுக்கும் வழங்கிய பணத்தைக் கொடுத்துதவும் எண்ட உடனை உங்களைப் போலத்தான் நானும் கனக்க யோசிச்சுக் கடைசியில் எல்லாக் கலியாணவீட்டுக் கொப்பி குடிபுகுதல் கொப்பி பணவரவுக் கொண்டாட்டக் கொப்பி எண்டு எல்லாத்தையும் பக்கம் பக்கமாகத் துழாவி ஆராய்ஞ்சுதான் 'மூனாக் கூனா' எண்டால் ஆரெண்டு கண்டு பிடிச்சனான். வல்லிபுரத்துக்கும் குணத்தாருக்கும் ஒத்து வாறதில்லை. வல்லிபுரத்தாரின்ரை மனுஷி பராசக்தியின்ரை உடன் பிறந்த சகோதரம் தான். அவருக்குப் பிள்ளையள் இல்லை. சகோதரங்களோடை ஒற்றுமையும் இல்லை. நிறையச் சொத்து. கடைசிக் காலத்தில என்ன செய்யப்போகுதுகள் எண்டு பார்த்தால், இப்ப சகோதரியோடை ஒற்றுமைபோல கிடக்குது எண்டு சந்தோசப்பட்டன். எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறது இந்தப் பரமசிவத்துக்கென்ன, அந்தப் பரமசிவத்துக்கும் சந்தோசம் தானே?
அந்தச் சந்தோசத்தில் மூனாக் கூனாவைக் கண்ட உடனை, "என்ன மூனாக் கூனா! ஞாபகமாக ஊருக்கை குடுத்து வைச்சிருக்கிறியள் போல கிடக்கு, வல்லிபுரத்தார் பணச்சடங்கு நோட்டீசில உங்கடை பேரையும் போட்டிருக்கிறார். சந்தோசம். சகோதரங்கள் எத்தினை நாளைக்குத்தான் பகைச்சுக்கொண்டு
மெளனமே பதிலாய்?
பெரு நாள் பீர்பாலுடன் அக்பர் தனிமையில் மனம்விட்டு பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பீர்பாலை நோக்கி, "நாம் அறிவற்றவர்களுடன் பழகவேண்டுமானால் எப்படி நடந்துகொள்ளவேண்டும்?'' என்று கேட்டார்.
பீர்பால் பதிலேதும் கூறவில்லை. அக்பர் கேட்ட கேள்வியைக் கவனிக்காதது போல் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தார். பீர்பால் வேறு எதையோ பற்றி சிந்திக்கிறார் என்று எண்ணி மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். ஆனால் பீர்பால் இம்முறை அரசரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு பதில் கூறாது வாய்மூடி மௌனமாக இருந்தார்.
அக்பரின் மனதில் கோபம் மூண்டது. நாம் இரண்டு முறை கேட்டும் பதில் கூறாது பேசா
மடந்தையாய் இருக்கிறாரோ என்று
ஆத்திரப்பட்டு, "பீர்பால்! உன்னைத் தான் கேட்கிறேன். உன் காது என்ன செவிடா? கேட்டதற்கு பதில் சொல். நாம் அறிவற்றவர்களுடன்
உா பழகவேண்டுமானால் எப்படி நடந்துகொள்ளவேண்டும்?'' என்று
மற
கி! உரக்கக் கேட்டார்.
வன் கட்.
சுடர் ஒளி /03, ஒக்ரோபர் - 09, ஒக்ரோபர்.2012

திரியிறது?" எண்டு நான் கேட்டது தான் தாமதம், மூனாக் கூனா துள்ளி . எழும்பினார் ... - "என்ன? அந்த நரியன் வல்லிபுரம் என்ரை பெயரை தன்ரை பணச்சடங்கு நோட்டீசில போட்டிருக்கிறாரோ...? என்னெண்டு போட்டிருக்கு...? எனக்கு இதுவரை ஆரும் சொல்லேல்லை..." என்று சன்னதமே ஆடிச்சுது மனுசன் "'மூனாக் கூனா சகல
வைபவங்களுக்கும் தந்த பணத்தை, அடுத்த மாதம் பத்தாம் திகதி பணச் சடங்கில தந்துதவும்படி
பெரிய எழுத்தில் அச்சடிச்சிருந்தது.
"அதுதானே பார்த்தன் பரமசிவம் சும்மா கொழுவி விடுகிற ஆளில்லை. இஞ்சை போட்டிருக்கு, மு.கு. சகல வைபவங்களுக்கும் .... எண்டு... இது ஆர் போட்டது? வல்லிபுரத்தாரும் பராசக்தியும் போடாமல் தெருவாலை போறவனே போட்டது?" என்று பொங்கியெழுத்தார் மூனாக் கூனா... வல்லிபுரத்தார் வாய்விட்டுச் சிரிச்சுப் போட்டார். "ஜயோ அத்தான்... ஜயோ! அது மூனாக் கூனா (மு.கு) எண்டது முற்குறிப்பு எண்டதின்ரை
மூரா கூoா
வல்லிபுரத்தாரும் பராசக்தியும் நோட்டீஸ் அடிச்சு விட்டிருக்கீனம் எண்ட" சங்கதியைச் சொல்லி
வைச்சன். - 'அடியடா புறப்படலையில' எண்டபடி புறப்பட்டார் மூனாக் கூனா... அங்கைபோய் அட்டகாசம் செய்ய வல்லிபுரத்தாரும், பராசக்தியும், பதைபதைச்சுப் போச்சினம்,
வல்லிபுரத்தார் பணிவாக அப்படிச் செய்வமே?... இங்கை நோட்டீஸ் இருக்கு பாருங்கோ
அத்தார்... நீங்கள் எவ்வளவுதான் கோபமெண்டாலும் நானும் பராசக்தியும் இன்றைக்குப் பின்னேரம் உங்களிட்டையும்
அக்காவிட்டையும் வந்து நோட்டீஸ் தருவம் எண்டு இருக்க, ஆரோ ஏவி
விட்டு - நீங்கள் வந்து சன்னதமாடிக்கொண்டு நிக்கிறியள்... னத்துக்கு நாங்கள் ஒற்றுமையாய் இருக்கிறது பிடிக்கிறதில்லை..." பண்டு வல்லிபுரத்தார்
அழாக்குறையாய் நோட்டீஸை, நீட்டி இருக்கிறார்.
மூனாக் கூனா நோட்டீஸை பாங்கிப் பார்த்தால் அதில் இந்தப் ரமசிவம் சொன்னமாதிரி.
மு.கு. சகல வைபவங்களுக்கும் ந்த பணத்தைத் தரச் சொல்லி
சுருக்கம் மு.கு :- முற்குறிப்பு, பி.கு:- பிற்குறிப்பு எண்டு போடுறது வழக்கம். அதனைத்தான் அந்தப் பரமசிவம் விளங்கிக் கொள்ளாமல்
அப்படிச் சொல்லிப் போட்டுது" எண்டு வல்லிபுரத்தார் சொல்ல, தண்ணியிக்கை போட்ட டிஸ்பிரின்
மாதிரி அப்படியே மூனாக் கூனாவின்ரை மனம் கரைஞ்சு போச்சுது.
தான் கொடுத்து வைச்ச காசுகளையும் இனி வாங்க ஆட்கள் இல்லை, கொண்டாட்டங்கள் செய்யிற வாய்ப்பும் இல்லை. முத்தர் குணம் சகல வைபவங்களுக்கும் தந்த பணத்தைத் தரச்சொல்லி ஒரு பி.கு. போட்டு புதுக் 'காட்' அடிக்கச் சொல்லிப் போட்டார் மூனாக் கூனா.
இந்தப் பரமசிவத்தின்ரை கலகமும் நன்மையிலை முடியும் எண்டது பலபேருக்கு அதுக்குப் பிறகுதான் தெரிஞ்சுது பாருங்கோ.
அப்போதும் எந்த பதிலுமின்றி பேசாமல் இருந்தார் பீர்பால். நிதானமிழந்த அக்பர் பீர்பாலை ஆத்திரத்துடன் பிடித்துக் குலுக்கியபடி "நீ என்ன செவிடனாக மாறிவிட்டாயா? இல்லை நீ என்னை அவமதிக்கிறாயா? பதில் சொல்" என்றார்.
நிதானம் நிரம்பிய குரலில் பதிலளித்தார். பீர்பால் "அரசே! ஆத்திரப்படாதீர்கள். நீங்கள் கேட்ட மறுவிநாடியே கேள்விக்குரிய பதிலைக் கூறிவிட்டேன். ஆனால் நீங்கள்தான் அதைப் புரிந்துகொள்ளவில்லை" என்றார்.
வியப்படைந்த மன்னர் "நீ எப்போது பதில் சொன்னாய்? தூண் போல் மெளனமாக
அல்லவா இருந்தாய்'' என்றார்.
பீர்பால் சிரித்துக்கொண்டே, "நான் நேரடியாகவே பதில் சொல்கிறேன.
அறிவற்றவர்களுடன் பழக நேர்ந்தால் நான் சற்றுமுன் இருந்ததைப்போல் மெளனம் சாதிக்கவேண்டும்" என்றார்.
இப்பதிலைக்கேட்ட அக்பர் மனங்குளிரச் சிரித்தார்.
ாடர்ந்து ஒரே கட்சியில் இருந்து பினர்களை விலைக்கு வாங்குவதை மயாகக் கண்டிக்கிறேன். எங்கள் லும் விற்பனைக்குத் தயாராக பினர்கள் இருக்கிறார்கள் என்பதை 1விட வேண்டாம் எனவும் எச்சரிக்
சு!*

Page 18
18
குழந்தைக்கு பாலூட்டும் போது கோப உணர்வைத் தவிர,
தாய்மார் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டும் போது கோப உணர்வுடன் அதனைச் செய்யக் கூடாது என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள்
அந்த பாலையே ஆராக்கியமற்றதாக்கி விடுகின்றதாம். எனவே தாய்மார் பாலூட்டும் போது அமைதியான மனநிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். கோபம் என்பது ஒரு உணர்வு. எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேசம், பெரும் சினம். இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள், கோபம் என்பது ஒரு
மறுபடியும் உடல் தன்ல மணி நேரங்கள் ஆகின் உடலை நோய்களில் இ காப்பாற்றிக்கொள்ளவும் பிரச்சினைகளை தவிர்க் வராமல் பார்த்துக்கொள் என்கின்றனர் நிபுணர்கள் கோபம் வரும் சந்தர்ப்ப நம்முடைய மூச்சுக்காற் வேண்டும். மூச்சு உள்! வெளியே வருவதையும் கவனித்து வந்தீர்களான வந்தாலும் அடங்கிவிடும் நிபுணர்கள். அதேபோல் கோபத்தைக்கட்டுபடுத்த என்றும் அவர்கள் கூறு
மிருதுவான கைகள் வேன்
மென்மையான மற்றும் மிருதுவான சரு மத்தை விரும்பாத பெண்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி யில் ஒன்று கைகள். ஆனால், கைகள் பராம ரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத் துவம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் கழு வுதல், துணி துவைத்தல் உட்பட பல வேலை களுக்கு கைகளையே பயன்படுத்துகிறோம். இந்த செயல்களுக்கு இரசாயனங்கள் கலந்த பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக, கைகளில் வறட்சி, அரிப்பு, வெடிப்பு, இரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகி யவை ஏற்படுகின்றன. எனினும், கைகளை பராமரிக்க போதிய கவனம் செலுத்தினால், இவற்றைத் தவிர்க்க முடியும்..
அடர்த்தியாகத் தடவ வேண்டும். முகத்தில் காணப்படும் தோலைப் போலவே,
லிய துணியைப் போர்த்தி, சூடான கைகளின் பின்புறம் காணப்படும் தோலும்
வேண்டும். பார்பின் மெழுகின் கு மிகவும் மென்மையானது. எனவே, முகத்
அதிகரித்து, தோலில் காணப்ப தைப் போலவே, கைகளையும் அதிக கவ
ஹேண்ட் கிறீம் சிறப்பாக உறிஞ்ச னம் செலுத்தி பராமரிக்க வேண்டும். குறிப்
கைகளில், இறந்த செல்களை பாக, கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை
கள் (எக்ஸ்போலியன்ட்) தடவி 5 ஈடு செய்ய, - 'மாய்ச்சரைசர்' கிறீம் போன்ற
வேண்டும். வற்றை பயன்படுத்துவதோடு, இரசாயனங்
அவற்றை மிதமான தண்ணீரா கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க
னால் கைகளில் இரத்த ஓட்டம் சீர் வேண்டும்.
யால் கைகளை துடைத்த பின், 6 ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், வெது
வேண்டும். கைகளை சிறந்த முன் வெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து
திற்கு ஒரு முறையாவது இவ்வாறு அதில் கைகளை மூழ்குமாறு, 15 நிமிடங்கள்
கிடைக்கும். வைத்திருக்க வேண்டும். அதன்பின் கைகளை
மிகவும் குளிர்ந்த பிரதேசத்தி நன்றாக துடைத்துவிட்டு, கைகளுக்கான கிறீம்
ளுக்கு கம்பளி உறைகள் அணி தடவ வேண்டும். இது கைகளின் தோலுக்கு
துக் கொள்ள வேண்டும். - ஊட்டமளிக்கும். கிறீம்கள் தடவிய பின், அவற்
"வயதாவதால், தோலில் சுருக் றின் மேலே கையுறைகள் அணிந்து கொள்
போன்றவை ஏற்படும். சூரியனில் வது நல்லது.
கதிர்கள் நேரடியாக தோலில் பா கைகளின் தோல் மிகவும் வறட்சியாக
வயதான தோற்றம் ஏற்படுகிறது. உள்ளவர்கள், மேலே சொன்ன படி கைக
கிறீன்கள் பாதுகாப்பு அளிக்கின் ளைக் கழுவிய பின், ஹேண்ட் கிறீமை -
சன்ஸ்கிறீன் பயன்படுத்துவதால்,

த்துக்கொள்ளுங்கள்,
t0களிர் சுடர்
சில இடங்களில் அவசியம்தான்
அதேசமயம் எதற்கெடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக்கூடா . கோபம் ஏற்படும் போது மனதை அமைதியாக
வைத்திருக்கப் பழகவேண்டும். கோபம் வந்தாலும்கூட நீண்ட நேரம் இருக்கக் கூடாது. கோபம் உடனே மறைந்து விட வேண்டும். திரும்ப திரும்பப் பேசியதைப் பேசி கேட்பவரையும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்று தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி
விடக்கூடாது. கோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்படுத்துகிறது. கோபத்தோடு தன் குழந்தைக்குக் கொடுக்கப்படும் தாய்ப்பால் நஞ்சாகி விடுமாம். கோபத்தினால் நம்முடைய சக்தி வீணாகிறது. நரம்பு மண்டலம் முழுவதும் சீரகுலைகிறது. உடல் பதறுகிறது. உடலில் சோர்வு
ஏற்படுகிறது. சிலைக்கு வர பல றன. எனவே உங்கள் இருந்து
5. தேவையற்ற க்கவும் கோபம் Tள வேண்டும்
கத்தரிக்காய் முட்டை:
தொக்கு
ள்.
ம் ஏற்பட்டால்
றை கவனிக்க ளே போவதையும்,
சில நிமிடங்கள் பால் கோபம் வராது
ம் என்கின்றனர்
த தியானம் சிறந்த வழி கின்றனர்.
ன்டுமா? |
சிறிய முழுக் கத்தரிக்காய் - 4 வேக வைத்த முட்டை - 4 தக்காளி விழுது - 150 கிராம் சிவப்பு மிளகாய்த்தூள் - 3/4 தேக்கரண்டி மல்லித்தூள் - 1 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடி உப்பு - தேவையான அளவு தாளிக்க எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி மிளகு - 7 வெந்தயம் - 1/4 தேக்கரண்டி பூண்டு - 3 பல்
வெங்காயம் பெரியது - 1 (நறுக்கியது) கருவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 1 பின், அதன் மேல் மெல் பார்பின் மெழுகை ஊற்ற
செய்முறை சூட்டால், இரத்த ஓட்டம்
முட்டையைக் கழுவி ஒரு பத்திரத்தில் மூழ்கும் டும் துளைகள் விரிந்து
அளவிற்கு தண்ணீர் ஊற்றி 7 -10 நிமிடம் ப்படும்,
வேகவைத்து, பின்னர் முட்டையின் ஓட்டைப் பிரித்து, 1 - நீக்க கரகரப்பான கிறீம்
I நான்கு பக்கமும் கத்தியால் லேசாகக் கீறி தனியே அவற்றை நன்கு தேய்க்க
வைக்கவும்.
அடுப்பில் வாண சியை வைத்து தாளிக்கக் ல் கழுவ வேண்டும். இத
கொடுத்த பொருட்கள் ளச் சேர்த்து தாளிக்கவும். ராகும். மிருதுவான துணி
முழு கத்திரிக்காயை கழுவி அதையும் கத்தி ஹேண்ட் லோஷன் தடவ
கொண்டு நாலாபக்கமும் லேசாகக் கீறி, வாணலியில் றையில் பராமரிக்க வாரத்
தாளித்தவற்றுடன் சேர்த்து வதக்கவும். வ செய்தால், நல்ல பலன்
லேசாக வதங்கியதும் தக்காளி விழுது, மிளகாய்த்
தூள், மஞ்சள் தூள், உப்பு, மல்லித் தூள் சேர்த்து ல் வசிப்பவர்கள், கைக
நன்கு கிளறி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ந்து, கைகளை பாதுகாத்
மூடி போட்டு வேக விடவும்.
கத்தரிக்காய் வெந்ததும் அவித்த முட்டையையும் க்கம் மற்றும் கோடுகள் ன் தீங்கு விளைவிக்கும்
அதனுடன் சேர்த்து கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து டுவதால், விரைவிலேயே
இறக்கி வைக்கவும். இவற்றில் இருந்து சன்ஸ்
அதன் மீது கொத்து மல்லித் துாளை தூவி றன. எனவே, தினமும்
பரிமாறவும். இவை, தடுக்கப்படும்.
- - -
1 1 சுடர் ஒளி / 03, ஒக்ரோபர் - 09, ஒக்ரோபர் 2012

Page 19
உடல் நலம்) இரத்த
எத்தனை மணி |
மு. குமார்- சாவகச்சேரி கேள்வி : கொலஸ்ட்ரோல், மற்றும் நீரிழிவு வியாதிக்கு இரத்தப் பரிசோதனைகள் - செய்யும்போது சிலர் 14 மணிநேரம் பட்டினியாக இருக்க வேண்டுமெனவும், சிலர் 12 நேரமெனவும் குழம்புகின்றனர். இது எது உண்மை என விளக்கம் தருக?.
பதில்: நாளாந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் நடைமுறைப் பயனுள்ள கேள்வி இது மணித்தியாலங்கள் என்பது உண்மையிலேயே ஒரு நீண்ட வேளை பட்டினியாக இரு வேண்டியதைக் குறிக்கிறது. இது மிகவும் சிரமமான விடயம் தான். இது மிகுந்த மன கட்டுப்பாடுடைய வயது வந்தவர்களிலேயே தோன்றுகிறது. குறிப்பாக பானங்கள் ஏது அருந்தாமல் பட்டினி கிடப்பது என்பதுதான் சிக்கலான விடயமாகும். ஆனால், நவீன விஞ்ஞானத்தின் முன்னேற்றத்துடன் நாமும் முன்னேறி வருவோமாயின் முன்பு 14 மணிநேரமாக கூறப்பட்டது. இப்போது 12 மணிநேரங்களே போதும் என கூறுவதை இ பரிசோதிக்கும் தொழிநுட்ப ஆய்வு கூடத்திலுள்ளவர்கள் கூட அறிந்திருப்பதில்லை.
ஆராய்ச்சிகள் முன்னேற முன்னேற மனித சிரமங்கள் குறைவடையவே வேண்டும். பூ மணித்தியாலங்கள் எனப்பட்டது இப்போது 12 மணித்தியாலங்களே போதும் என ஐய நிரூபித்திருப்பதால் இப்போது அதைத்தான் பின்பற்றவேண்டும். (இதுபோலவே இந்த மணிநேர இடைவெளியில் நீர் அருந்தலாம் என்பதும் முக்கியமான விடயமாகும். நீரும் அருந்தாது 14 மணிநேரம் பட்டினி கிடக்கும் அவஸ்தைக்குப் பயந்தே பலர் கொலஸ்ட் நீரிழிவு வியாதிக்குரிய இரத்தப் பரிசோதனையை ஒத்திப்போட்டு, காலம் தாமதித்து |ே முற்றும் வரை இருந்து இரட்டிப்பு அவஸ்தைக்குள்ளாகின்றனர்.
இரவு உணவுண்ட பின்பும் காலையில் விழித்தெழுந்தவுடனேயேயும் கூட தேவைய நீர், பால், தேநீர் முதலியவை அருந்துவதை தவிர்ப்பது நல்லது. எனினும் சீனி சேர்க்க வெறுந் தேநீர் அருந்துவதில் தவறில்லை என்று கூட மிகச் சமீப ஆயவுகள் காட்டுகின் நீர் என்பது மிக மிக இயற்கையான ஒரு உணவு. அதனால் எந்த பாதிப்பும் வராது எ6 இதன் அர்த்தம், நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்கு ஏற்கனவே சிறுநீரகம் பாதிப்புக்கு உ இருக்கக்கூடும் இப்படி இருக்கும்போது 14 மணிநேரம் போன்ற நீண்ட காலப்பகுதியில் அருந்தாது இருப்பின் சிறுநீரகத்தின் ஊடான நீரோட்டம் (இரத்த ஓடம்) மிகக் குறைந்த
பிரசவத்திற்கு பின் அதிகரிக்கும்
கர்ப்பமாக இருக்கும்போது குழந்தை ஆரோக்கியமாக இருக்க நிறைய உள் உண்பார்கள். ஆனால் பிரசவத்திற்குப் பின்னர் , சில நாட்கள் கழித்து அவற்றால் உ
அதிகரித்துவிடுகிறது. ஏனெனில், குழந்தை பிறந்த பின்னர், உடலில் கர்ப்பத்தின் போது உணவுகள் அனைத்தும் அதன் வேலைகளை காண்பிக்கும். அதனால் உடல் எடை 2 ஒரு வித அழகான வடிவம் இல்லாமல் போய்விடும். மேலும் இத்தகைய பிரச்சினை வராம் எடையை அழகாக வைக்க ஒரு சில வழிமுறைகள் உள்ளன. - மேலும் பிரசவம் ஆன 3 மாதத்திற்குப் பின், சுலபமாக ஒரு சிலவற்றைச் செய்தால் திற்குள் அழகாக மாறிவிட முடியும். அதிலும் பிரசவத்திற்குப் பின் உடல் எடையை குறைக் வாரத்திற்கு ஒரு கிலோ குறைத்தால் போதுமானது. பிரசவம் சாதாரணமாக இருந்தால் வாரங்களில் உடல் எடையை குறைக்க முயற்சிக்கலாம். ஆனால், அதுவே “சிசேரியன்
மருத்துவரிடம் ஆ பெற்று, அதன் பின் எடையைக் குறைக் சிகளில் இறங்க அவ்வாறு உடல் குறைக்க முயற்சிக் என்னென்ன விடயங் வில் வைத்துக் வேண்டும்?
உடற் பயிற்சி திற்கு போகும் மு வரிடம் மறக்காமல் பின்னர் தான் போக
தினமும் 10-12பு ணீரை குடிக்க வே
நல்ல ஆரோக்கி கார்ன், கோதுமைப் நொறுக்குத் தீனிகள் திராட்சைகள் மற்ற
மிளகு தரும் பயன்
ல்ல வருவது மிளகுணமுடையது. சீத2பிடுவது அந்த 2
இருமல் இ சாப்பிட உடளைகைத் தூளத்தை போக்கும் குணம்
| பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்' என்று சித்தமருத்துவ வழ சொல்ல வருவது மிளகு உணவின் நச்சுத்தன்மையைப் போக்கும் குணமுடையது என்பது
மிளகு சற்று வெப்ப குணமுடையது. சீதளத்தை போக்குவதில் மிளகு முதல் மருந்து உணவிலும் பழங்களிலும் மிளகைத் தூவி சாப்பிடுவது அந்த உணவால் சளி பிடிக் மிளகைத் தூவி சாப்பிட உடலும் குளிரும். சளியும் பிடிக்காது. மிளகுக்குப் பதிலாக மிள்
இருமல் இருப்பவர்கள் பால் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயமிருப்பின், சிறிது மிள் சாப்பிடுவது மிக அவசியம். |- ஆஸ்துமா நோயாளிகள் மிளகை ஒவ்வொரு உணவிலும் தூவிச் சாப்பிட வேண்டும் வந்து கஷ்டப்படும் குழந்தைகளுக்கு, தேனும் மிளகும் சேர்த்து மிளகுக்கஷாயம் ை உடனடியாக இருமல் நின்று குழந்தை சங்கடமின்றி உறங்கும். அசீரணமுடன் சங்கட காரர்கள் நிறைய பேர் உண்டு. மதிய உணவிற்குப்பின் வெற்றிலையில் 2-3 மிளகு சேர்த் ஆஸ்துமா தணியும். - மிளகை மோரில் 2 நாட்கள், வெற்றிலைச்சாறில் 2 நாள் ஊறவைத்து மோர் மிளகாய் வற்றலாக காயவைத்துப் பின் பொடி செய்து வைத்துக் கொண்டு 2 சிட்டிகை அளவு தே உணவிற்கு முன் சாப்பிட சளி இருமல் தீரும். ஆஸ்துமா தொல்லை நன்கு கட்டுப்படும்.
வயிற்றுப்புண்கள் அதிகமிருந்தால் மிளகை குறைவாகச் சேர்க்கவேண்டும். மி சரிப்படுத்தக் கூடியதென்றாலும், குடற்புண்கள் இருப்பவருக்கு அதன் வெப்பத் தன்ன சலைத் தோற்றுவிக்கும். புலால் உணவு சாப்பிடும் போது கண்டிப்பாக மிளகு சேர்க்கப்பு புலால் உணவின் ஜீரணத்தைத் துரிதப்படுத்துவதுடன், அதில் ஏதேனும் உடலுக்கு ஒ6 கள் இருப்பின் அதனால் ஏதும் தீங்கு விளையாமல் இருக்கவும் மிளகு பயன்படும். சுடர் ஒளி / 03, ஒக்ரோபர் - 09, ஒக்ரோபர் 2012

19
பரிசோதனைக்கு நேரம் பட்டினி கிடப்பது?
மணி
ரத்தம்
- 14 கே.
'டொக்டர். எஸ்.சுரேந்திரஜித் 5 கூட
ஏற்கனவே பாதிப்பில் இருக்கக்கூடிய சிறுநீரகத்தில் வேறுவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். அதுவும் வயதானவர்களே நீரிழிவு வியாதிக்காரர்களில் அதிகமானோர். இவர்களுக்கு இவ்வாறு நீண்ட
நேரம் தண்ணீர் குடியாது இருக்கும்படி 'தண்டனை' தருவது பெரும் அன்பு 14
பாவமாகும். ஆய்வு கூடங்களில் அறிவுறுத்தல் வழங்கும்போது திரிபற -
| "ஒன்றும் சாப்பிடாமல், குடியாமல் 14 மணிநேரம் இருங்கள்" என ஓரிரு - 12
வார்த்தைகளில் சுருக்கமாக அறிவுறுத்தல் வழங்குகிறார்கள். இந்த
ஒரேவிதமான அறிவுறுத்தலை எத்தனை நோயாளிகளுக்குத்தான் ரோல்,
திருப்பித்திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பது? எனவே ஆய்வு தாய்
கூடங்களும் சில டாக்டர்களுமே சலிப்புடன் சுருக்கமாக இவ்வாறு
சொல்லி அரைகுறையாக அறிவுறுத்தி அனுப்பி விடுகிறார்கள். Tனளவு
இதற்கு சரியான வழி அச்சு வடிவில் தாளில் அச்சடித்த ாது
அறுவுறுத்தல்களை ஒவ்வொரு நோயாளிக்கும் வழங்கி விடுவதே. Tறன.
அச்சில் பதிக்கப்பட்டு இருக்கும் அறிவுறுத்தலுக்கு சட்ட ரீதியாகவும், அபதே
சாதாரண மனித புரிந்துகொள்ளல் ரீதியாகவும் மதிப்பு அதிகம் ள்ளாகி
அல்லவா? மேலைநாடுகளில் இதையே தான் டொக்டர்கள் ல் நீரே செய்கிறார்கள்.
6 எடையைக் குறைக்கலாம்!
போன்றவற்றை மட்டும் சாப்பிட வேண்டும். னவுகளை டல் எடை
இறைச்சி சாப்பிடும் போது எலும்பில்லாத சிக்கன் மற்றும் மாட்டி சாப்பிட்ட
றைச்சியை சாப்பிடலாம். அதிகரித்து,
வெள்ளை உணவுப் பொருட்களான வெள்ளைச் சாதம், பாண், மல், உடல்
ரொட்டி போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்த்து, நவதானியங்க
ளால் ஆன உணவுகளை சாப்பிடுவது நல்லது. 6-8 மாதத்
கடைகளில் கொழுப்பில்லாத உணவுகள் என்று லேபிள் ஒட்டியி கும் போது,
ருந்தால், அதனை வாங்கி சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என்று 1, இரண்டு
நினைக்க வேண்டாம். அதில் தான் நிறைய கலோரிகள் மற்றும் எண் [' என்றால்
ணெய்கள் இருக்கும். ஆகவே அதனை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். லோசனை
- 'பாஸ்ட்புட்' உணவுகளைச் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க பே உடல்
வேண்டும். கும் முயற்
உடல் நிலை ஓரளவு சரியானது போல் இருந்தால், லேசான வேண்டும்,
உடற்பயிற்சியை செய்யத் தொடங்கலாம். அதிலும் தினமும் ஒரு 10 எடையை
நிமிடம் குழந்தையுடன் வாக்கிங் செல்லலாம். பின், போகப் போக 20 கும் போது
நிமிடம் என்று அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். கள் நினை
எளிதாக உடல் எடையைக் குறைக்க ஒரு வழி என்னவென்றால், கொள்ள
அது வீட்டு மாடிப்படியை ஏறுவது தான். ஆகவே அவ்வப்போது மாடிப்
படியில் ஏறி இறங்குங்கள். நிலையத்
தாய்ப்பால் குழந்தைக்கு கொடுப்பதால், உடலில் இருந்து ஒரு ன் மருத்து
நாளைக்கு 500 கலோரிகள் கரைகின்றன. ஆகவே எவ்வளவு தாய்ப் சோதித்தப்
பால் குழந்தைக்கு கொடுக்கின்றோமோ, அவ்வளவு கலோரிகள் உட வேண்டும்.
லில் இருந்து கரையும். ம்ளர் தண்
மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் கொண்டு நடந்தால், எடும்,
ஆரோக்கியமாக இருப்ப பமான பாப்
தோடு, உடல் எடையும் ால் ஆன
குறைந்து, அழகாக இருக்
வாசகர்களே!
உங்கள் உடல் நலம் தொடர்பான , உலர்ந்த
கலாம். பம் நட்ஸ்
கேள்விகளுக்கு 'டொக்டர் எஸ்.சுரேந்திரஜித் 'பதிலளிக்கின்றார். உங்கள்
கேள்விகளை பின்வரும் |
முகவரிக்கு அனுப்பி வையுங்கள். குமொழி ஒன்று உண்டு. அந்த பழமொழி
உடல் நலம் தான்.
'சுடர் ஒளி வாரமலர், 1. நமக்கு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்
இல.361, கஸ்தூரியார் வீதி. காமல் இருக்கத்தான். வெள்ளரிக்காயில்
யாழ்ப்பாணம். காய்த் தூளைத் தூவுவது உகந்ததல்ல.
குத் தூள் சேர்த்து
ரகள்
- இருமல் இரவில் பத்து கொடுத்தால் படும் ஆஸ்துமாக் 1 சுவைத்து சாப்பிட
ாயவைப்பது போல் ரில் காலை மாலை
(கு அஜீரணத்தை மயால் வயிற்றெரிச் , வேண்டும். மிளகு வாத புரதப்பொருட்

Page 20
2O
5Iசிப்பிள்ளை விதானையாரை எதிர்த்துக் கதைத்ததும் விதானையார் பிரம்பைக் கோபத் துடன் உருவி எடுத்ததும் அனைவரையுமே அதிர்ச்சியடைய வைத்து விட்டன. சந்தம் கேட்டு சீதேவிப்பாட்டியும் அவ்விடத்திற்குப் பரபரப்புடன் வந்துவிட்டாள். சொர்ணமும் ஒரு விதமான பயத்துடன் சற்றுத் தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டாள்.
காசிப்பிள்ளை ஒரு சில வினாடிகள் துணுக்குற்ற போதிலும் வடிவேலனை அடி வாங்க விட்டால் அவன் முற்றாகவே தன்னில் நம்பிக்கை இழந்து விடுவான் என்பதை உணர்ந்தவராக, "விதானையார் பிரச்சனை யெண்டால் அவனைப் பொலிசில் குடுங்கோ. நீங்கள் அடிக்கிறதை விரும்பேல்லை" என்றார்.
விதானையாருக்கு கோபம் உச்சிக்கு ஏறி விட்டது, "அப்பிடியெண்டால் இனி நான் உனக்குப் பிடிச்ச மாதிரித்தான் விதானை வேலை பார்க்க வேணுமோ?" எனக் கேட்டார் அவர் "அப்பிடியில்லை, சட்டம் எண்டு ஒண்டு இருக்கல்லே'
'இதுதான் என்ரை சட்டம்" என்று சீறிய விதானையார் வடிவேலன் முதுகில் ஒரு பிரம்பால் முதற்குறி வைத்தார்.
வடிவேலன் துடித்துப் போய் அலறினான், "ஐயா! அடியாதையுங்கோ. எனக்கு ஒன்றும் தெரியாது. எல்லாம் சாசிமுதலாளியும் நரிமுத்தரும் சொன்னபடிதான் நான் செய்தனான்"
சொர்ணம் வடிவேலன் ஒரு அடியுடன் துடித்துப்போய் அலறுவதையும், இளையவன் முன்பு ஒரு முறை ஐந்து அடிகளையும் அசையாமல் நின்று வாங்கியதையும் நினைத் துப் பார்த்துக்கொண்டாள். இளையவனின் மன உறுதி அவள் மனத்தில் ஒரு பெருமையைப் பரவவிட்டது.
சீதேவிக் கிழவி காசியை வெறுப்புடன் பார்த்துவிட்டு ஒரு முறை 'தூ' என்று துப்பினாள். அவள் எவ்வளவு தான் சாதித் தடிப்புப் பிடித்தவளாக இருந்த போதிலும் தங்கள் குடிமக்களுக்குள் கலகம் ஏற்படுத் துவது ஒரு அவமதிக்கத்தக்க ஈனச் செயல் என்றே கருதினாள்.
விதானையார் இரண்டாவது அடிக்கு ஓங்கின பிரம்பைக் கீழே விட்டு விட்டு காசியைப் பார்த்து, "எனக்கு உந்த விஷயம் நேற்றே தெரியும். அவன்ரை வாயலை கக்க வைக்கத்தான் பிரம்பைக் கையிலை எடுத்தனான்' என்றார்.
காசிப்பிள்ளை தடுமாறியவாறே "அவன்
அடிப் பயத்தினால் ஏதோ உளறுறான்"
என்றார். t
வடிவேலன் கத்தினான், "இல்லையப்பா. மூத்த நயினாரணை நான் சொல்லுறது S2 SOTSOLD"
விதானையார் பிரம்பை ஆட்டியபடி கேட்டார், "இப்ப. நீ என்ன சொல்லப்போறாய்?"
'பொய் பொய் அவன் சொல்லுறது பொய்" காசிப்பிள்ளைக்கு தான் ஒரு முதலாளி எண்டும் பாராமல் தனது முதுகை நோக்கி விதானையார் பிரம்பைத் திருப்பிவிடுவரோ என்ற பயம் உள்ளூற, உதறல் எடுக்க வைத் தது. விதானையார் கர்ஜித்தார். "டேய். காசி நீ செய்த வேலைக்கு உன்னைக் கட்டித் தொங்க விட்டிட்டு காவோலை கொழுத்த வேணும். . இந்த ஊருக்கை ஒரு பெரிய மனுசன் மாதிரித் திரியிற உனக்கு இப்படிச் செய்ய மனம் வருகுதில்லை. ஆனால், எலெக்சன் முடியு மட்டும். உன்ரை காரை றோட்டிலை காணக்கூடாது கண்டால் ஆலடிவெட்டைப் பொடியளே கல்லெறிஞ்சு உடைப்பாங்கள். நீ எல்லா இடமும் நடையிலை தான் திரிய வேணும். டேய், வடிவேலு நீயோ, நரிமுத்தனோ காசி வீட்டுப்பக்கம் எட்டியும் பார்க்கக் கூடாது. சரியே?"
சொல்லி முடித்து விட்டு பதிலை எதிர்பாராமலே, பிரம்பைக் கூரையில் சொரு கிவிட்டு உள்ளே போய் விட்டார் விதானையார். காசியும் வடிவேலனும் அவ்விடத்திலேயே அசையாமல் நின்றிருந்தனர். சீதேவிக்கிழவி வெறுப்புடன், "ஏன்டா மரம் மாதிரி நிக்கிறியள். போய் துலையுங்கோவன் போ. போ." என விரட்டினாள்.
அவர்கள் மெல்ல அவ்விடத்தை விட்டு அகன்றனர். அவர்கள் போன பின்பும் வெளி விறாந்தையில் நின்ற சொர்ணம் அந்த
மாமரத்தை ஒரு முறை மீண்டும் ஒரு முறை அ அடியுடன் எல்லாவற்ை வடிவேலனும், ஐந்து அ தான் அலுமாரியை அர வீட்டுக்குள் அவன் வந் வாய் திறவாத இளைய அவள் தன் மனதுக்குள் என்ரை இளையவனல் போது அவளையறியாம மூடிக் கொண்டன. அ6 விழிகளைத் திறந்தபோ படலையடியில் இளை கொண்டிருந்ததைக் கs எல்லையற்ற தூரத்தில்
6ባፀGmq
தொடங்கினாள். மெல்லி சீதேவிப் பாட்டி உள்ே செய்து விட்டு மெல்ல
அவள் மெல்ல அவ நினைக்க நீ வந்து நிக் "என்னையோ ஏன்? நினைச்சனிங்கள்' என ஆச்சரியத்துடன் கேட்ட மெல்லிய பொய்க் கோ உன்னை நினைக்காம நினைக்கிறது?" என்றா மின்சார அதிர்வு இள பரவியது. சொர்ணம் எ சந்தர்ப்பங்களில் எத்த அவனிடம் தன் மனை போதிலும் அதற்குச் ச பாதகமாகவோ தன் ம வெளிப்படுத்தமுடியாத இருப்பதையிட்டு அவ வெட்கப்பட்டான். ஆன விருப்பத்தைத் தன்னா நிராகரிக்க முடியாது என்பதை மட்டும் திட்டவட்டமாகப் புரிந் அவன் சில வினாடிகள் 'நீங்கள் எதை நினை நான் கட்டுப்படுத்த மு கேட்டுவிட்டு அவளின் "ஒ. அதைத் தான் நீ துவங்கியிட்டியே' என புன்னகையுடன் சொல் எதிர்பாராமலே அவள் இளையவன் சுற்றி
முற்றத்துக்கு வந்தபேr
 
 

உற்று நோக்கினாள். வள் நினைவில் ஒரு றயும் கொட்டிவிட்ட டிகள் விழுந்தபோதும் க்கக் கூப்பிட்டுத்தான் தவன் என்பது பற்றி வனும் வந்து போயினர். , "எப்படியும் அவன் ல?" என நினைத்த லே அவளின் விழிகள் ள் மெல்லத் தன் து சங்கடப் வன் வந்து
TLT6. g26J6õT பறக்கத்
த் திரும்பிப் பார்த்து ா போய்விட்டதை உறுதி அவனருகில் போனாள். னிடம், "உன்னை கிறாய்?" என்றாள்.
ஏன் என்னை ஒரு சந்தோஷம் கலந்த ான் அவன். ஒரு பத்துடன் அவள், "நான் ல் வேறை ஆரை ள். ஒரு மெல்லிய வனின் உடலெங்கும் த்தனையோ னையோ விதமாக த வெளிப்படுத்திய ாதகமாகவோ னநிலையை கோழையாகத் தான் ன் தனக்குள் ால், அவளின்
போய் சிவஞானத்திலையும் நாயோகேந்திரநாதன் கனகரத்தினத்திலையும் என்ரி
து கொண்டான். எனினும்
தாமதத்தின் பின், கிறது விடுறது என்பதை டியுமே" எனக் முகத்தைப் பார்த்தான். எப்பவோ கட்டுப்படுத்தத் ஒரு மெல்லிய லிவிட்டு பதிலை உள்ளே போய்விட்டாள். கொண்டு பின் து அங்கு நின்ற
சீதேவிப்பாட்டி, "என்னடா, இவள் சொர்ணம் கூட்டம் கூட்டமெண்டு திரியிறாள் நல்ல வடிவாய் பேசுறாளோ? 6T6CTě, G3aLL LLIT 6T.
"ஒமனை, பிள்ளை மேடையிலை ஏறி பேசத் துவங்கினால் ஒரே கைதட்டல்தான்' என்றான் இளையவன்.
கிழவி ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, 'டேய் இவள் கண்ட கண்ட இடங்களிலை தண்ணி வென்னி குடிக்கிறவளே?' என மெல்லிய குரலில் கேட்டாள்.
"நான் ஆரை நினைக்கிறது எண்டதை நீ எப்பவோ கட்டுப்படுத்தத் துவங்கியிட்டியே', என்ற சொர்ணத்தின் வார்த்தைகள் ஏற்படுத்திய ஒரு பெரிய மன நிறைவு கிழவியின் கேள்வியுடன் ஒரு முறை குலுக்கி அதிர்ந்தது. அவன் மெல்ல 'இல்ல, சோடா போத்தலோடை தான் குடிக்கிறவா" என்றான்.
அந்தப் பதில் கிழவிக்கு பெரும் மனத்திருப்தியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். "அது தானே பார்த்தன். அவள் பிள்ளை பிழைவிடாள்" என்ற கிழவி குறுக்குக் கட்டை அவிழ்த்து உதறிவிட்டு மீண்டும் கட்டிக்கொண்டு நகர்ந்தாள்.
ஆனால், "அவள் பிள்ளை பிழைவிடாள்" என்ற வார்த்தைகள் மட்டும் பேரிரைச்சலுடன் மீண்டும் மீண்டும் அவனின் காதுகளில் மோதிக்கொண்டன.
காசிப்பிள்ளை நரிமுத்தரின் வருகைக்காக பெரும் கொதிப்புடன் காந்திருந்தார். நேரம் இரவு எட்டு மணியாகியும் முத்தர் வந்து சேராத நிலையில் அவரின் பொறுமை மெல்ல மெல்லப் பறிபோய்க் கொண்டிருந்தது. அவர் எழுந்து கேற்றடிக்குப் போய்ப் பார்க்க நினைத்தபோது படலையைத் திறந்துகொண்டு முத்தர் உள்ளே வந்தார்.
"இவ்வளவு நேரமும் எங்கை போனனி", என்று கேட்டுவிட்டு காசி ரீப்போவில் கிடந்த சாராயப் போத்தலைக்காட்டி "அதிலை நாலு மிடறு வாயிலை விட்டிட்டு இதிலை வந்து இரு" எனக் கட்டளையிட்டார்.
முத்தர் ஒரு அசட்டுச் சிரிப்புடன் சாராயத்தை ஊற்றிக் குடித்துவிட்டு காசி முதலாளியின் காலடியில் சப்பாணி கட்டி அமர்ந்தவாறே தன் வழுக்கைத் தலையைத் தடவிக்கொண்டார்.
'உன்னையும் தங்கவேலனையும் எனது வீட்டுப்பக்கம் வரக்கூடாதென்று விதானை சொல்லிப்போட்டான் அது தான் உன்னை இரவு கூப்பிட்டனான்' என்றார் காசி.
"ஒ. உங்களையும் கார் ஒட்டக்கூடாதெண்டும் சொல்லிப்போட்டாராம்" என்றான் முத்தர்.
'கார் ஓட வேணும். எப்பிடியும் ஒட வேணும்" என்றவாறே பல்லை நெருமினார் காசி. "ஐயா, என்ரை பிளானிலை ஒரு பிழையு மில்லை. ஆனால், அதை இந்த கனகரத் தினமும் சிவஞானமும் தான் குழப்பிப் போட் டாங்கள்' என்று விட்டு மீண்டும் தலையைத் தடவினார் முத்தர்.
காசி முதலாளியின் கண்களில் தி படர்ந்தது. 'டேய் நான் கார் ஓடவும் வேணும். அவர்களைப் பழிலேண்டவும் வேணும்'.
முத்தர் நரிச்சிரிப்புடன் சொன்னார் "அது சின்ன விஷயம், கொஞ்சம் சிலவு அவ்வளவுதான்"
“চাচতো তো ভক্টো067?" "உங்கடை காரின் முன் லையிற் கண்ணாடியை அடிச்சு உடைப்பம். மட்காட்டை மெல்ல அடித்து நெளிப்பம். கண்ணாடித் துண்டுகளைக் கொண்டுபோய் ஆலடிச் சந்தியிலை போட்டிட்டுப் பொலிசிலை
போடுவம். காசி முதலாளிக்கு ஒரு வெளிச்சம் தெரிவது போலிருந்தது. அவர் நிமிர்ந்து உர்கார்ந்து கொண்டார்.
"சார்ஜண்ட் சின்னத்தம்பியிட்டை ஒரு வெள்ளைப் போத்திலோடை போனியள் எண்டால் மிச்சம் எல்லாம் சரிவரும். விதானையையும மாட்டி விடலாம்".
பெரும் வெற்றியின் எதிர்பார்ப்புடன் காசிப்பிள்ளை எழுந்து சென்று சாராயத்தைக் கிளாசில் ஊற்றினார்.
தொடரும்)
சுடர் ஒளி / 03, ஒக்ரோபர் - 09, ஒக்ரோபர்.2012

Page 21
டைபெறவிருக்கும் ஐ.நா மனித
மக்களின் பிரதேசங்களில் உள்ள உரிமை கூட்டத்தொடரில்
கண்ணிவெடிகளை துரிதமாக அகற்றி தமக்கு எதிரான விமர்சனங்
தற்காலிக வதிவிடங்களை அமைத்து களை எவ்வாறு எதிர்கொள்
தங்கியிருக்கும் மக்களை உடனடியாக ளலாம் என இலங்கை அரசு யோசிக்கத்
மீள்குடியமர்த்துமாறு இலங்கை தொடங்கியுள்ளது. மீள்குடியேற்றமும்
அரசுக்கு வெளிநாடுகள் அழுத்தம் போரிற்கு பின்னரான அபிவிருத்திகளும்
கொடுத்தன. கண்ணிவெடி அகற்றல் திறம்பட இடம்பெறுவதாக காட்டி
சம்பந்தமான பிரச்சினையையும் விட்டால் ஐ.நா மனித உரிமை கூட்டத்
முகாம்களில் இருக்கும் மக்களையும் தொடரில் தமக்கு எதிரான
புலிகளையும் இனம்பிரித்து விமர்சனங்களை இல்லாதொழிக்கலாம்
அறியவேண்டிய தேவையினையும் என அரசு எண்ணுவதாகத் தெரிகின்றது.
காரணங்களாக காட்டி அரசு இதற்கு ஏதுவாக உள்ளூரில் இடம்
அதிலிருந்து தப்பித்து வந்தது. பெயர்ந்தவர்கள் என்ற பதத்தை
ஆனால், தற்போதைய இல்லாதொழிப்பதன் ஊடாக கூட்டத்
சூழ்நிலையில் இந்த வாய்ப்பாடுகள் தொடரில் எதிர்ப்பு நாடுகளை -
வேலைக்கு ஆகாது என்பதை எதிர்கொள்ளலாம் என அரசு எண்ணி
உணர்ந்த அரசு மனித உரிமை அதற்கான வேலைத்திட்டங்களில்
மாநாட்டை எதிர்கொள்வதற்காகவே, மும்முரமாக இறங்கியிருக்கிறது. அதற்கு
செட்டிக்குளம் முகாமுக்கு மூடு விழா ஏதுவாக ஐ.நா அதிகாரிகளை அழைத்து
நடத்தியிருக்கிறது. கடந்த வாரம் அங்கு அவர்களிடம் அபிவிருத்தி பற்றிய
சென்ற இராணுவத்தினரும் வரைபடங்களை காட்டி மீள்குடியேற்றம்
அதிகாரிகளும் அங்கு தங்கியிருந்த 3611 துரிதமாக இடம்பெறுவதாகக் கூறி
குடும்பங்களையும் சுமார் 50 பஸ்களில்
அரசியலாக்க மீள்குடியேற்ற
சமாளித்துவிடும் செயற்பாட்டிலும்
ஏற்றியுள்ளனர். தமது சொந்த இலங்கை அரசு ஓரளவுக்கு வெற்றியே -
இடங்களை தவிர நாங்கள் வேறு . பெற்று வருகிறது. இதற்காக நலன்புரி
எங்கும் குடியமரமாட்டோம் என மக்கள் நிலையங்களுக்கு மூடுவிழா நடாத்தி
அங்கிருந்த அதிகாரிகளிடம் வெட்டு விட்டால் சரி என்ற நிலையில் இலங்கை
ஒன்று துண்டு இரண்டாக அரசின் காய்நகர்த்தல்கள் தொடர்
கூறியபோதிலும் அது அவர்களிடம் கின்றன. ஆனால் அமெரிக்கத்
எடுபடவே இல்லை. "நீங்கள் பஸ்களில் தூதுவரின் ராஜதந்திர நடவடிக்கைகள்,
ஏறாவிட்டால் நிவாரணம் உட்பட எந்த பிரிட்டனிற்கும் இலங்கைக்கும்
உதவிகளும் உமக்குக் கிடையாது" என இடையிலான கருத்து மோதல் என்பன
அதிகாரிகள் மக்களை ஐ.நாவில் எதிரொலிக்கலாம் என்ற
அச்சுறுத்தியதாக அச்சமும் இலங்கை அரசை
தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் பீடித்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே
பஸ்களில் ஏறாவிட்டால் உணவு ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான
எதுவுமில்லாமல் பட்டினியால் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற
சாகவேண்டும் என்று எண்ணிய மக்கள் எதிர்பார்ப்புகளும் வெளியாகி
ஏற மனமில்லாமல் அதிகாரிகளினதும் வருகின்றன. இந்நிலையிலேயே
இராணுவத்தினரதும் வற்புறுத்தலின் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக சில
பேரில் பஸ்களில் ஏறிக்கொண்டனர். நகர்வுகளை அரசு மேற்கொள்ளத்
அவர்களின் உடமைகள் யாவும் தொடங்கியுள்ளது.
லொறிகளில் ஏற்றப்பட்டன. இவ்வாறு இதற்கு வலுச்சேர்க்கவே
ஏற்றப்பட்ட மக்களிடம் இவர்கள் எங்கு செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமிற்கு
கொண்டு செல்லப்படுகிறார்கள் மூடுவிழா நடாத்தியிருக்கிறது அரசு.
என்பதற்கான பதில் தெரிவிக்கப்படவே ஆனால் அங்கு தங்கியிருந்த மக்கள்
இல்லை. ஏன் இந்த திடீர் நடவடிக்கை தமது சொந்த இடங்கள் தவிர்ந்த வேறு
என அவர்கள் அறியவும் அப்போது இடங்களில் மீள்குடியேற மாட்டோம்
வாய்ப்பிருக்கவில்லை. என்றும், தம்மை சொந்த
இதேவேளை, இந்த நிகழ்வில் இடங்களிலேயே கொண்டு சென்று
கலந்துகொண்ட வன்னிப் பாதுகாப்பு மீள்குடியேற்றவேண்டும் என்றும்
படைகளின் கட்டளைத் தளபதி கோரிக்கையை முன்வைத்து
இராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் போராட்டங்களை முன்னெடுத்து
அபகீர்த்தியை ஏற்படுத்தி வருகின்றனர். முகாமில் தங்கியிருந்த
பழிபோடுவதற்காக உள்ளூரில் எஞ்சிய மக்களை பஸ்களில்
இடம்பெயர்ந்தவர்கள் என்ற பதம் ஏற்றிச்சென்று ஆபத்து நிறைந்த
பயன்படுத்தப்படுவதாகவும் அதனை காட்டுப் பகுதியில் தவிக்க
இல்லாதொழிக்க மெனிக்பாம் முகாம் விட்டிருக்கிறது அரசு. செட்டிக்குளம்
இன்று மூடப்படுகின்றது என்று மெனிக்பாம் முகாமை மூடிவிட்டால்
வெளிப்படையாக அங்கு வைத்துத் ஐ.நா கூட்டத் தொடரில் நல்ல பிள்ளை
தெரிவித்தார். பெயர் எடுக்கலாம் என்று எண்ணிய
ஆனால் இவர்கள் எங்கு கொண்டு நிலையிலேயே அப்பாவி மக்களை
செல்லப்படுகிறார்கள் என்பதை அறிய ஆபத்துக்குள் தள்ளி அதில் குளிர்
இவர்களிடம் பலமுறை காய்ந்திருக்கிறது அரசு.
தொடர்புகொண்ட போதும் "எங்களுக்கே வவுனியா செட்டிக்குளம் முகாமில்
தெரியாது'' என்ற பதிலே கிடைத்தது. சுமார் 2 லட்சத்திற்குமான மக்கள்
முல்லைத்தீவு நோக்கிச் சென்ற 50 தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்த
பஸ்களும் கைவேலிப் பகுதியிலும் முகாம்களில் இருந்த மக்களில் அரசால் |
வற்றாப்பளை மகாவித்தியாலய பகுதி பகுதியாக மீள் -
பகுதிகளிலும் மக்களை இறக்கிவிட்டு குடியமர்த்தப்பட்டனர். எனினும் மேலும்
தமது பணியை முடித்துக்கொண்டன. 361 குடும்பங்களை சேர்ந்த சுமார் 1186
அங்கு தங்கியிருந்த மக்களுக்கு மதிய பேர் மீள்குடியேற்றப்படாமல் இந்த
உணவு முல்லைத்தீவு மாவட்ட முகாமிலேயே தங்க
செயலகம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த
போதும் அவர்கள் தங்குவதற்கு வேறு முகாமிற்கான உணவு குடிநீர்
எந்த அடிப்படை வசதிகளும் விநியோகம் என்பன சீராக
வழங்கப்படாத நிலையே நிலவியதாக மேற்கொள்ளப்பட்ட போதிலும் சில
அங்கிருந்து மக்கள் ஊடகங்களிடம் குறைபாடுகள் முகாம்களில் நிலவியதை
தெரிவித்தனர். ஒருநாள் இரவை கடும் பல்வேறு வெளிநாட்டு அமைப்புக்களும் |
கஸ்ரத்தின் மத்தியிலே மக்கள் அரசுக்கு சுட்டிக்காட்டின. அத்துடன்
கழித்தனர். ஆனாலும் அவர்கள் பற்றிய
சுடர் ஒளி / 03, ஒக்ரோபர் - 09, ஒக்ரோபர்.2012

21
ப்படும் மம்!
மக்களின் காணிகள் பல்வேறு நோக்கங்களின் நிமிர்த்தம் கபளீகரம் செய்யப்பட்டு வருவதாகவும் எதிர்கட் சிகளால் தொடர்ந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மெனிக்பாம் மீள்குடியேற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஐனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் மெனிக்பாம் மீள்குடியேற்றம் சர்வதேச மீள்குடியமர்வு நியமத்தை முற்றாக மீறி செய்யப்பட்டிருப்பதாகவும், பரவிட்டாய்ஞ்சான், இரணைதீவு, முகமாலை ஆகிய பகுதிக
ளில் இன்னும் மீள்குடியமர்வு செய்யப்பட விபரம் வெளியே வரக்கூடாது
வில்லை எனவும் தெரிவித்துள்ளார். என்பதற்காக பிறிதொரு முயற்சியும்
இதேவேளை குறித்த அரசின் மெனிக்பாம் புலனாய்வாளர்களால் மேற்கொள்
மூடலை வைத்து இங்கு வந்த ஐ.நா ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரிகள் இலங்கை அரசிற்கு அதாவது குறித்த மக்களிடம்
நற்சான்றிதழ் வழங்கக்கூடாது எனவும் அவர்களின் தொலைபேசி
அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். இலக்கங்களை கேட்டதாகவும் அதனை
- இதேவேளை மெனிக்பாம் மூடல் வழங்க மறுத்த மக்கள்
தொடர்பாக அறிக்கையொன்றை புலனாய்வாளர்களால் அச்சுறுத்தப்
விடுத்திருக்கும் ஐ.நா மனித உரிமை | பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அலுவலக அதிகாரியொருவர் மெனிக்பாம் -- இதேவேளை அங்கிருந்து மீண்டும்
மூடப்பட்டது வரவேற்கத்தக்கது, ஆனால், ஏற்றிச் செல்லப்பட்ட சுமார் 110
இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகள் குடும்பங்கள் முல்லைத்தீவில் யுத்தம்
நிலைநாட்டப்படவேண்டும் எனவும் மோசமாக இடம்பெற்ற சூரியபுரம்
தெரிவித்தார். சொந்த இடங்களில் காட்டுப் பகுதியில் எந்தவித அடிப்படை
இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் வசதியும் அற்ற நிலையிலேயே
தமது சொந்த இடங்களில் மீண்டும் இறக்கிவிடப்பட்டதாக தெரிவிக்
மீள்குடியேற்றப்படவேண்டும் எனவும் கப்பட்டது. நந்திக்கடலை அண்டிய
கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் குறித்த காட்டுப் பகுதியில் உணவோ
நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் அல்லது வேறு எந்த அடிப்படைத் தேவைகளோ இவர்களுக்கு |
நலன்புரி நிலையங்களிலும் தங்கியிருக்கும் வழங்கப்படவில்லை என மக்கள்
இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் அங்கிருந்தபடியே ஊடகங்களுக்குத்
தீர்க்கப்பட வேண்டும் எனவும் அரசை தெரிவித்தனர். தங்க ஒரு தறப்பாள்
வலியுறுத்தியுள்ளார். நல்லிணக்க கொட்டகை கூட வழங்கப்படவில்லை
ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் எனவும் இறக்கிவிடப்பட்ட இடம் புதர்
கூறப்பட்டமை போன்று இடம்பெயர்ந்த பண்டி காணப்படுவதாகவும் தண்ணீர்
மக்களின் காணிகள் தொடர்பாக மற்றும், மலசலகூட வசதிகள் தமக்கு
சட்டபூர்வ உரிமை குறித்த பிரச்சினைகள் வழங்கப்படவில்லை எனவும் மக்கள்
தீர்க்கப்படவேண்டும் எனவும் குறித்த தெரிவித்துவருகின்றனர்.
ஐ.நா அதிகாரி வலியுறுத்தியுள்ளார். மக்கள் பலர் போரின்போது தமது
ஆனால் தமது காணிகள் கணவன்களை சகோதரர்களையும்
பறிபோவதை தடுக்க வேறு வழியில் இழந்திருப்பதால் அங்கு யானை, பாம்பு
லாமல் ஆர்ப்பாட்டங்ளை நடாத்தவே போன்றவற்றால் ஆபத்துக்களை
மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். பண்களும் சிறுவர்களும் எதிர்கொள்ள
அரசோ மக்களின் குரல்களை நசுக்கி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகவும்
அவர்களின் நிலங்களை கபளீகம் ண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். தாம்
செய்யும் திட்டத்தை அரங்கேற்றிவருகின்றது 5ககளில் குழந்தைகளை வைத்துக்
மக்கள் தமது கோரிக்கைகளை காண்டு இந்த ஆபத்து நிறைந்த
வலியுறுத்தி வீதிகளில் இறக்கும்போது ாட்டுப் பகுதியில் தவிக்க
அவர்களின் கோரிக்கைகளை டப்பட்டுள்ளதாகவும் அவர்கள்
கொச்சைப்படுத்தப்பட்டு தரிவித்தனர். ஆனால் 2
அவர்கள் மீது கழிவுகள் ரதம் கழித்து இவர்களின்
ஹரன் சாந்த இடங்களில்
வீசப்படுகின்றது. மெனிக்பாம்
முகாமில் இருந்து வலுக்கட்டாயமாக ள்குடியமர்த்தப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டே இவர்கள்
வெளியேற்றப்பட்ட மக்கள் கேப்பாப்புலவு, ற்றிவரப்பட்டதாக தகவல்கள்
மந்துவில் போன்ற பகுதிகளைச் வளியாகின்றன. துரித மீள் |
சாந்தவர்கள் என டியேற்றத்திற்கு கண்ணிவெடியகற்றல்
தெரிவிக்கப்படுகின்றது. இவர்களின் டவடிக்கையில் ஏற்படும் தாமதம் அரச
காணிகளே கபளீகரம் ப்பால் காரணமாக கூறப்படுகின்றது.
செய்யப்படுவதாகவும் அதனை தடுக்க ஆனாலும் மக்களை பலிக்கடாக்
வலியுறுத்தி முல்லைத்தீவிலும் ராக்கி அதில் குளிர்காயும் அரசியலே
கிளிநொச்சியிலும் ஆர்ப்பாட்டங்கள் ாத்தப்பட்டு வருவதாக பல்வேறு
நடாத்தப்பட்டிருந்தன. ரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டி
மீள்குடியமர்வு என்பதை நகின்றனர்.
அரசியலாக்கக் கூடாது. அது ஓர் இந்த மக்களின் காணிகளில்
மனிதாபிமான நடவடிக்கை என்பதை ராணுவம் நிலைகொண்டிருப்பதாகவும்
அரசாங்கம் உணருமா?

Page 22
22
ETCCETTIDIG இருந்தேர
நாளாந்தம் காணாமல்போகும் மலையகக் காணிகளைப் பாதுகாக்க பரந்த அளவிலான உறுதியான வேலைத்திட்டம் ஒன்று உருவாக் கப்படவேண்டும்.
வழமையாக இலங்கையில் தேர்தல்கள் நடைபெற்றவுடன் குறிப்பாக தென்பகுதியில் பெரும்பான்மை இனத்தவர்கள் குறிவைப்பது பெருந்தோட்டக் காணிகள் தான்.
பச்சைக் கட்சியோ, இல்லை நீலக் கட் சியோ வெற்றி பெற்றாலும் இந்தக் காணிகள் கபஸ்ரீகரம் நடைபெறுவதை தடுக்க எவரும் முன் வருவதில்லை.
தேர்தல்களின்போது முட்டிமோதிக் கொண் டவர்களும், வெட்டி வீழ்த்திக் கொண்டவர் களும் தோட்டக்காணிகளை பலாத்காரமாக சூறையாடும்போது ஒன்றாகி விடுகின்றனர்.
அண்மைக் காலங்களில் தென்பகுதி தோட்டக்காணிகள் பல ஆயிரம் ஏக்கர்கள் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் வெளி ஆட்களினால் சூறையாடப்பட்டுள்ளன. இதனை தோட்ட நிர்வாகங்களும் கண்டு கொள்வதில்லை. முன்பு அரசுக்கு சொந்த மாக இருந்த தேயிலை, இறப்பர் தோட்டங்கள் 22 தனியார் கம்பனிகளுக்குத் தாரைவார்க்கப் பட்டது. தொழிலாளர்களும் சில தொழிற் சங் கங்களும் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோதும் அரசியல் செல்வாக் குடைய பெரிய தொழிற்சங்கமும் அதன் தலைமைகளும் அரசுக்கு ஆதரவளித்து தனி யார் கம்பனிகளுக்கு தோட்டங்களைப் பெற் றுக் கொடுத்தனர். பெரும் தலைவர்கள் கம்பனிக்காரர்களுக்கு ஆதரவாகச் செயல் பட்டமைக்கு ஆதாயம் இல்லாமலும் இல்லை. சில கம்பனிகளில் தொழில்சங்கத் தலைவர் களும் உறவினர்களும் பங்காளர்களாக இருந் தமை மறைக்க முடியாத உண்மை.
தோட்டங்களை தனியார் கம்பனிகளிடம் ஒப்படைத்ததினால் தோட்டத் தொழிலா எார்கள் காலம்காலமாக அனுபவித்து வந்த பல சலுகைகள் மறுக் கப்பட்டுள்ளன.
ா இரா. புத்திர
குறிப்பாக சுகாதார சேவை (துட் லாளர்) முற்றாக தடைசெய்யட் இதேபோன்று பல நலன்புரி நிறுத்தப்பட்டுள்ளன.
தோட்டங்களைப் பொறுப்பே கள் அந்த சமயத்தில் பல்வேறு களை வழங்கின. முன்பு இரு பெரும் வசதிகளை ஏற்படுத்திக் ெ மேலதிக வருமானங்களைப் வேலைகளை வழங்குவோம். வருமானத்தில் பங்கு தருவோம் எ ஆசை வார்த்தைகளைக் கூறினர் ஆனால் தோட்டங்களை ெ பின் இந்த வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. தே வரும் ஆதாயங்களை மட்டு கொண்டனரேயன்றி தொழில் அடியோடு மறந்துவிட்டனர். களைப் பற்றி சிந்திக்கத் தவ நிர்வாகங்கள் நல்ல விளை நி இருந்த தோட்டக் காணிகளையும் தவறிவிட்டன.
பெரும்பாலான காணிகள் ப காடுகளாக மாறிவிட்டன. உத முன்பு ஆயிரம் ஹெக்ரேயராக இ டத்தில் 700 ஹெக்ரேயர் கூட பu
இல்லை.
மாறி மாறி வரும் தோட்டத்து தோட்டங்களின் சரியான எ8 தெரிவதில்லை.
மலையகத்தில் ஹட்டன், போன்று அல்லாமல் கண்டி, நாவலப்பிட்டி, எட்டியந் தேட்டை மாத்தளை போன்ற பிரதே சப்பிரகமுவே மற்றும் தென் ம லும் உள்ள தோட்டக் காணிக கிராமங்களை அண்டியதாகே துள்ளன.
இதனால் தோட்டங்களைச் கிராமத்தவர்கள் தோட்டக்காணி
 

சிகாமணி
பரவு தொழி பட்டுள்ளது. உதவிகளும்
ற்ற கம்பனி | வாக்குறுதி ந்ததை விட காடுப்போம். QLDLb U6)
கிடைக்கும் ன்றெல்லாம்
பாறுப்பேற்ற அனைத்தும் ாட்டங்களில் ம் பெற்றுக் ாளர்களை தொழிலாளர் றிய தோட்ட GO)6),356TTTg, பராமரிக்கத்
ராமரிப்பின்றி ாரணத்திற்கு ருந்த தோட் பிரிடப்படுவது
துரைமாக்கு i)6O)6) anL
நுவரெலியா 3, busO)6TT, கேககலை, சங்களிலும் ாகாணங்களி ள் சிங்களக் வ அமைந்
1ற்றி வாழும் களை சுற்றி
வளைத்து தமதாக்கிக் கொண்டுள்ளனர். தோட்ட நிர்வா கங்களும் இதனைக் கண்டும் காணாதது போல் இருந்து விடுகின்றன. அதேவேளை, அரசியல் பின்னணியில் பல தோட்டக் காணிகள் அங்கீகரிக்கப்பட்டு கிராமத்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளன.
முன்பு தனித் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமே வாழ்ந்த தோட்டங்களின் மத்தியிலும் பல குட்டிக் கிராமங்கள் முனைந்துள்ளன. இதன் காரணமாகவே தோட்டப் புறங்களில் இடம் பெறும் கோயில் திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பண்டிகைகள், திருமண வைபவங்களின் போதும் ஏற்படும் சிறு முறுகல்கள் இனக்கலவரங்களாக மாறி தொழிலாளர்கள் தாக்கப்படுவதுடன் தொழிலாளர்களின் குடியிருப்புக்களும் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம். இதனால் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப் பிற்கும் பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்விடயத்தை மறுபக்கம் பார்த்தால் தோட்டத் தொழி லாளர்களின் தொழில் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் இல் லாமல் போய்விட்டது.
தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் அதேவேளை, காணிகளின் பரப் பளவு படிப்படியாக குறைந்து கொண்டே போகின்றது.
இதனால் தொழிலாளர்களுக்கு வாராந்தம் வழங்கப்பட்ட வேலைநாட்களும் குறைந்துள்ளன. வாரத்தில் மூன்று நாள் வேலை கிடைப்பதும் கேள்விக் குறியாகி உள்ளது. இதனால் தோட்டத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பி வாழும் தொழிலாளர்களின் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தோட்டக் காணிகளை கிராமத்தவர்களுக்கும் வெளியாட் களுக்கும் பிரித்துக்கொடுக்கும் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதோடு, தொழில் பாதுகாப்பு, தோட்டத் தொழிலாளர் களின் அமைதியான வாழ்க்கை, என்பன பெரும் கேள்விக் குறியாக மாறியுள்ளன.
இவற்றிற்கு உடனடியாக நிவாரணம் காணப்படவேண்டும். தோட்டக் காணிகள் வெளியாட்களினால் கபனிகரம் செய் யப்படுவதை தடுக்க தோட்டத் தொழிலாளர்களினால் மட்டும் முடியாது. அரசியல் பின்னணியும் தொழில் சங்கங்களின் ஒன்றுபட்ட சக்தியும் அவசியம்.
மத்தியமாகாணம் தமிழ் தோட்டத் தொழிலாளர்களைப் பெரும் பான்மையாகக் கொண்டது. அங்கு வளப்பனை, புசல்லாவ, ராகலை, மஸ்முகலியா, ரத்தொட்டை போன்ற பிரதேசங்களில் தோட்டக்காணிகள் பெரும்பான்மை இனத் துக்கு பகிர்ந்தளிக்கப் பட்டால் தமிழ் மக்களின் பெரும்பான்மை நிலை தகர்க்கப்பட்டு விடும். ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் தமிழ் வாக்குகள் கேள்விக் குறியாகிவிடும்.
இந்த சந்தர்ப்பத்தில் நாம் ஒன்றை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த தமிழ் மக்களின் சொந்தக் காணிகள் சட்ட விரோதமாக அபகரிக்கப்பட்டுள்ளன. திட்டமிட்ட சிங்களக் குடி யேற்றங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. அதேவேளை சொந்தக் காணிகளில் சுதந்திரமாக வாழ்ந்தவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக அகதிகளாக வாழ்கின்றனர். தம்மை சொந்த இடங்களில் வாழவிடுங்கள் என அமைதியாக கோஷம் எழும்புகிறவர்கள் மீது அரச பயங்கரவாதம் தாக்குதல்களை நடத்துகின்றது.
பெரும்பான்மை இனத்தவர்களுக்கு மத்தியில் வாழும் தோட்டத் தொழிலாளர்களினால் இப்படியான ஒரு ஆர்பாட்டத் தையோ எதிர்ப்பு ஊர்வலா ளையோ நடத்தக்கூடிய சாத்தியக் கூறுகள் இல்லை.
எனவே, காணிஅபகரிப் தொடர்பாக மலையகத் தலைமை கள் ஒன்றிணைத்து அர யல் ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். ணிை சுவீகரிப்பும், அபகரிப்பும் தொடருமேயானால் தே த் தொழிலாளர்கள் தொழில் வாய்ப்புக் களை மட்டுமல் குடியிருக்க ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளக் கூட இடமின் நடுத்தெருவுக்கு வரவேண்டிய நிலை ஏற்படும்.
இப்படியான ஒருநிலை ஏற்பட இடமளிக்கக்கூடாது. ஆரம் பத்திலேயே தடுக்கவேண்டும். தோட்டங்களில் தரிசாகக் கிடைக்கும் காணிகளை தோட்டங்களுக்காகவே தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்த தோட்டத் தொழிலாளர்களுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மலையகத் தலைமைகள் இதனை செய்யுமா?
சுடர் ஒளி 103, ஒக்ரோபர்- 09, ஒக்ரோபர் 2012

Page 23
ரசாங்கம் சட்ட விரோதமான மனித போக்குவரத்து, கடத்
தலுக்குப் பல கட்டுப் பாடுகளைத் திணித்திருந்தும் கூட புத்தளம்-சிலாபம் பிரதான வீதியிலி ருந்து 5கி.மீ., தொலைவிலுள்ள உடப்பு எனும் கிராமத்திலிருந்து இன்னமும் இளைஞர்கள் மேற்குலக நாடுகளில் புகலிடம் கோரிச் சட்ட விரோதமாக நாட்டை விட்டுச் செல்லும் வழியைக்
கையாளுகின்றனர். - உடப்புக் கிராமம் கொழும்புக்கு வடக்காக 65 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. அக்கிராமத்தில் வாழும் அனைத்துத் தமிழரும் ஆதியில் தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்களின் வழிவந்தவர்களாவர். அவர்களது வாழ்கை நடைமுறைகள், வைடவ செயற்பாடுகள் யாவும் முற்றிலுமாக வித்தியாசமானவையாகவும் விசித்திர . மானவையாகவும் அமைந்திருக்கும்.
அவர்களின் பிரதான தொழில் மீன்பிடி.
உடப்பு கிராமத்தில் 2500 குடும்பங்கள் அளவில் உள்ளன. இதில் 15 குடும்
அக்கிராமவாசிகள். இதிலிருந்து இக்கிராமம் எவ்வளவு தூரம் பின்தங்கிய நிலையில் உள்ளது என்பது இலகுவில் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
"தேர்தல் காலங்களில் மட்டும், பல வாகனங்கள் இவ்வீதிகளில் காலை முதல் மாலை வரை பவனிவந்த படியே இருக்கும் மது சிறுவர்களை வாகனங்களில் ஏற்றிச் சவாரி விடுவார்கள். அதுமட் டுமா! குழாய்க் குடிநீர் வசதி செய்து தருவதாக வாக்குறுதியளித்து அதற் கான வாய்க்கால்களைத் தோண்டு வதற்காக 'பெக்கோ' டோசர் போன்ற கனரக இயந்திரங்களைக் கொண்டு வருவார்கள். தேர்தல் முடிவடைந் ததுதான் தாமதம், அவ்வியந்திரங்கள் யாவும் மீளக் கொண்டுசெல்லப்பட்டுவிடும், அத்துடன் எமது குடிநீருக்கான நம்பிக்கையும் சிதறடிக்கப்பட்டுவிடும்" எனக் கூறுகிறார், கந்தசாமி எனும்
அவ்வூரில் நீண்டகாலமாக வசிக்கும் மீனவர்.
தார் போட்ட வீதியோ அல்லது அதற்கு மேலாக வேறு எந்த அபிவிருத் தித்திட்டமோ அல்ல, எல்லாவற்றிற்கும்
அடிப்படை வசதி உடப்பு மக்கள்!
பங்களைச் சேர்ந்த முஸ்லிம்களைத் தவிர அத்தனைபேரும் தமிழர்கள், ஒரு சிங்களக் குடும்பம் கூட அங்கு இல்லை. - "ஒரு வேளை இங்கு மட்டும் சிங்களக் குடும்பங்கள் வசிப்பதாயிருப்பின்,
அரசாங்கமும் அதன் பிரதிநிதிகளும் நாங்கள் தேவையென ஏங்கித் தவிக்கும்
அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்திருப்பார்கள் போலும்" என அக்கிராம மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
புத்தளம் மாவட்டத்திலுள்ள உடப்பு கிராமவாசிகள் சொல்லொணாத் துன்பங்களையும், இன்னல்களையும் அனுபவிக்கின்றனர். தேர்தல் காலங் களின்போது அரசாங்கத்தினால் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டபோதி லும், கவனிப்பாரற்ற நிலையிலேயே உடப்பு கிராமம் உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் நாடெல்லாம் பரவலாகப் பேசப்படும். அபிவிருத்தித் திட்டங்களின் ஒரு துளியளவிலான ஒளிக்கீற்றுக் கூட அக்கிராமத்தை எட்டவில்லை.. |'மெகா நெகும திட்டத்தின் கீழ் நாடு பூராவும் வீதிப் புனரமைப்புகள் நடைபெறுகையில் புத்தளம், சிலாபம் பிரதான வீதியான A3 வீதியில் இருந்து 5கி.மீற்றர் தொலைவிலுள்ள உடப்புக்குச் செல்லும் வீதியும், அத்துடன் அதனைச் சுற்றிவர உள்ள சகல வீதிகளும் பயணிக்கவே இயலாத வகையில் குண்டும் குழியுமாக, கிரவல் வீதிகளாகக் காட்சியளிக்கின்றன.
மக்களுக்கான போக்குவரத்து வசதிகள் எதுவுமே அங்கு அரசினால் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை. ஆயினும் அங்குள்ள இந்துக் கோவில் பரிபாலனசபையினருக்குச் சொந்தமான இண்டு தனியார் பஸ்களே அக்கிராம மக்களின் போக்குவரத்துத் தேவைக ளுக்கு வித்தியாசமான நேரங்களில் சேவைகளைப் பரிமாறிக் கொண்டி ருக்கின்றன. அவற்றின் சேவை நேரங்கள் ஒத்துவராமையால் பாடசாலை மாணவர் களுக்கு அவை பயன்படுவதில்லை. எனவே, பாடசாலை மாணவ மாண விகள் அனைவரும் தினமும் 2 தொடக்கம் 3கிமீ. வரையிலான தூரத்தை நடந்தே பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஒரு சிலர் துவிச்சக் கரவண்டிகளில் செல்கின்றனர்.
கிராமத்து வீதிகள் அனைத்தும் புழுதிபடிந்த கிரவல் வீதிகளாக இருப் பதன் நிமிர்த்தம், பாடசாலை செல்லும் மாணவர்கள் புழுதிப் படலத்திலிருந்து தமது சீருடைகளையும் முகங்களை யும் காப்பாற்றும் பொருட்டு துவாய்க ளினால் தலைகளைப் போர்த்தி மூடியபடி செல்வது அங்கு நிகழும் அன்றாடக் காட்சிகளில் ஒன்றாகும். ஆலய பரிபாலன சபையின் அந்த இரண்டு பஸ்களைத் தவிர வேறு எந்த வாகனமும் ஊருக்குள் வருவ தேயில்லை எனக் கூறுகின்றனர்
மேலாக முதலில் அவசரமாகத் தேவைப் படுவது குடிநீர் வசதியேயாகும். முன்னைய நாட்களில் அவர்கள் கடற்கரையை அண்டிய இடமொன்றில் மணல் தரையில் மேலால் தோண்டப்படும் சிறுசிறு குழிகளில் இருந்து குடிநீரைப் பெற்றுவந்தனர். ஆனால், அவ்விடத்தினை அடுத்திருந்த நிலப்பகுதி இறந்தவர்களின் சடலங்களைப் புதைப்பதற்காக எடுத்துக்கொள்ளப் பட்டமையால் அதுவும் கைவிடப்பட்டுப் பயனளிக்காது போயிற்று.
“உடப்பில் தண்ணீர்த் தட்டுப்பாடு நெடுஞ்காலமாகவே உள்ளது. ஆனால் உடப்பின் எல்லையைச் சுற்றிவர உள்ள அயற்கிராமங்களில் அவர்களின் பிரதி நிதிகளால் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் உடப் பிலுள்ள எம்மைக் கவனிப்பதற்கு யாருமற்ற தூரதிஸ்டசாலிகளாகவுள்ளோம். தமிழர்கள் என்பதனாலா? வாக்குகளைப் பெறுவதற்கே எமது உதவி அவர்களுக்குத் தேவைப் படுகிறது. அதன்பின்பு நாங்கள் மீண்டும் அவர்களுக்கு மறக்கப்பட்டவர்களாகி விடுகிறோம்" என மற்றுமொரு முதிய கிராமத்தவரான இந்திரபாலன் தனது மன ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில் 'மக்கள் பணம் கொடுத்தே குடிநீரை வாங்க வேண்டியுள்ளது. நடுத்தர அளவிலான ஒரு கான்குடிநீரின் விலை 50 ரூபாவாகவும் ஒரு குடம் குடிநீர் 5 ரூபாவாகவும் இருக்கையில் ஒரு பரல் குடிநீர் 150 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றது" ஒழுங்கான வாழ்வாதாரத்திற்கான வருமானம் இல்லாத நிலையிலும் கூட மக்கள் குடிப்பதற்காகவும் மற்றும் சமையல் தேவைகளுக்காகவும் அன்றாடம் பணத்தைச் செலவிட வேண்டியதாகவுள்ளது. அது
மட்டுமன்றி மரக்கறிகள் மற்றும் சமையற் பண்டங்கள் அனைத்தையும் உப்பு நீர் ஏரிக்கு அருகாகவுள்ள கிணறுகளில் இருந்து பெறப்படும் உப்புக்கரிக்கும் நீரிலேயே கழுவ வேண்டியுள்ளது. எமது வாழ்வு
அடிப்படைத் தேவைகள் ஏதுமின்மையால் மிகவும் வருந்தத்தக்க நிலையிலே உள்ளது. நாங்கள்
அரசாங்கத்திடமிருந்து ஆடம்பர வசதிகளைக் கேட்கவில்லை. எமது கிராமத்திற்கான ஓர் குடிநீர் வசதிகளையே காலா காலமாகக் கேட்டுவருகின்றோம். எமது கோரிக் கைகள் யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போயின. ஒரு சில வருடங் களுக்கு முன்னர் ஓர் அரச சார்பற்ற நிறுவனம் குழாய் நீர் வசதியை ஏற்படுத்துவதற்காக மூன்று பெரிய கிணறுகளை நிர்மாணித்தது. ஆனால் பின்னர் அதுவும் கூட ஓர் அரசியல்
அழுத்தத்தின் நிமிர்த்தம் இடை நடுவில் கைவிடப்பட்டுவிட்டது.
குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால், வருங்காலத்தில்
சுடர் ஒளி / 03, ஒக்ரோபர் - 09, ஒக்ரோபர் 2012

23
தேர்தல் சமயங்களின்போது பொய்வாக் குறுதிகளை வழங்கி வாக்குகளைப் பெறுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்காது போய்விடும் என்பதைக் கருத்திற் கொண்டே எமது மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தை
அவ்வேலைத்திட்டத்தை நிறுத்தும்படி வேண்டிக்கொண்டனர், எனப் பின்னர் நாங்கள் அறிய நேரிட்டது எனக் குற்றஞ் சாட்டினார்.
நாளாந்தம் அடுத்துள்ள கிராமத் திலிருந்து தனியார் ஒருவர் இரண்டு உழவு இயந்திரங்களில் கொண்டுவரும் குடிநீரிலேயே இக்கிராமத்தவர் தங்கி யிருக்க வேண்டியுள்ளது.)
புனைப்பிட்டிக் கத்தோலிக்க ஆலயத்தின் வளவிலுள்ள கிணற்றில் இருந்து குடிநீரைப் பெற்று வந்து அவர் இலகு விற்பனை செய்துவருகிறார். உழவு இயந்திரத்தின் பெட்டியில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் மூன்று பெரிய பிளாஸ்ரிக் கொள்கலன்களில் கொண்டுவரப்படும் குடிநீரை விற்பனை செய்தவன் மூலம் அவர் அன்றாடம்
சென்று விடுவார்கள். தேர்தல் முடிந்ததும் எங்களை அறலே மறந்துவிடுகின்றனர். எமது கோரிக்கைகள் எதனையுமே அவர்கள் செய்ய மறுக்கின்றனர். அவர்களுக்கு அடுத்த தடவை வரும்போது நல்ல பாடம் புகட்ட வேண்டும்'' என்றனர் மனம் நொந்த நிலையில் ஏராளமான கிராம மக்கள்.
இவை அத்தனைக்கும் மேலாகக் கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாகவே மீனவர்கள் கடுங்காற்று கடற் கொந்தளிப்பு என்பவற்றின் நிமித்தம் தமது வள்ளங்களில் கடலில் சென்று மீன்பிடிக்க முடியவில்லை. எந்த வருமானமும் இன்றிக் குடும்பங்கள் தவிக்கின்றன. அத்துடன் உடப்புக் கடற்கரை கடல் மட்டத்தைவிட உயரமான ஏற்றத்தில் உள்ளது. அதனால் அவர்களது வள்ளங்களை தினமும் கரையேற்றி மீளவும் கடலில் தள்ளி இறக்குவது மிகவும் கடினமான செயலாகவும் உள்ளது. கரைக்கேற்றாது | வள்ளங்களைக் கடல் நீரில் நங்கூரமிட்டு நிறுத்தவும் முடியாது. கொந்தளிக்கும் கடல் வள்ளங்களை அள்ளிக்கொண்டு சென்றுவிடும். எனவே உடப்பு மீனவர்களுக்கு அவர்களது வள்ளங்களையும் பத்திரமாக நங்கூரமிட்டுக் கட்டிவைப்பதற்கு வசதியாக ஓர்
கேளற்ற
6000 ரூபாவைச் சம்பாதிக்கின்றார்.
மேலும் உடப்பில் ஆண்டிமுனை மகாவித்தியாலயம் மற்றும் உடப்பு மகா வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகள் பெயரளவிலேயே இயங்கி வருகின்றன. இரண்டு பாடசாலை களிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் அங்கு கல்வி கற்று கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை எழுதிய இக் கிராமத்து மாண வர்களே ஆசிரியர்களாகக் கல்வி கற்பிக்கின்றனர். மாணவர்களாகப் பணம் சேகரித்து அவர்களுக்குச் சம்பளம் வழங்கும் நிலைமை நீடிக்கின்றது.
- அது போன்றே ஆண்டிமுனை கிராமிய வைத்தியசாலையும் பொருத் தமான வசதிகள் அற்ற நிலையில் உள்ளது. அங்கு சிகிச்சை பெறும் நோயாளி எவராவது கடும் சுகவீனத் துக்குள்ளாவாராயின் அவரைச் சிலாபம்
வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்படி, நோயாளியின் குடும்பத்தவர்க்கு அறிவுறுத் தப்படுகின்றது. என்ன செய்வது? வசதியற்றவர்களாகவிருந்தாலும் நோயாளியை எதுவிதத்திலேனும் காப்பாற்றும் பொருட்டு குடும்பத்தவர்களாகவே தமது சொந்தச் செலவில் வாகனமொன்றை வாடகைக்கு அமர்த்தி பிறிதொரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது.)
மேலும் உடப்பு வீதிகளைத் திருத்துவதற்கோ அல்லது செப்பனிடவோ அரசாங்கம் தவறிய போதிலும் ஆளும் தரப்பிலுள்ள அதிகாரம் வாய்ந்த ஓர் அமைச்சர் தனக்கென உல்லாச ஓட்டல் ஒன்றினைக் கட்டுவதன் காரணமாக ட்டப்பிலிருந்து ஒரு சில கிலோமீற் பர்கள் தூரமான உடப்பு குறுக்குப்
னை வீதி தற்போது 'கார்ப்பெற்' திேயாக மாற்றம் பெற்றுவிட்டது எனக் கூறினர் அக்கிராமத்தவர்.
உடப்புக் கிராமத்தவர் அனைவரும் அடுத்துவரும் தேர்தல்களின்போது | அரசியல் வாதிகல் வரட்டும் என்றே காத்திருக்கின்றனர். "அவர்கள் வரும் ஒவ்வொரு சமயத்திலும் வானுயரத்திற்கு பாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டுச்
படகுத்துறையினை நிர்மானித்துக் கொடுக்கவேண்டியது தவிர்க்க
முடியாத அத்தியாவசியத் தேவையாகும்.
" உடப்பு வாசிகளின் பிரதான தொழிலாக மீன்பிடியே உள்ளது.
அவர்கள் ஏழு மாதங்களாகத் தொழிலின்றி வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உடப்பின் எல்லைக் கிராமங்களில் சிங்களவரும் முஸ்லிம்களுமே வாழ்கின்றனர். இதனால் இவர்கள் தமிழர்கள் என்பதால் இவர்களுக்கு அன்றாடக்
கூலி வேலையைக் கூட வழங்குவதில்லை.
இந்த வகையில்தான் அங்கிருக்கும் மீனவ இளைஞர்கள் பலர் வருமானமின்றியும் தொழில் செய்ய இயலாமையாலும் தமது சொந்த வள்ளங்கள் உடமைகளை விற்றாவது, இப்பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்காக வேறு நாடுகளுக்குச் சட்ட விரோதமான
வழியிலாவது செல்ல முனைகின்றனர். அப்படிச் சென்ற சில உடப்பு வாலிபர்கள்
அண்மையில் கடலில் வைத்து கைதாகியதும் பத்திரிகைகளில் வெளிவந்ததே..
15 முஸ்லிம் குடும்பங்கள் உட்பட மொத்தமாக 2500 தமிழ்க் குடும்பங்களை மட்டுமே கொண்ட, இந்த உடப்புக் கிராமத்தின் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கல்வி வசதி, மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி போன்றன புறந்தள்ளப்பட்ட நிலையில் அங்குள்ள மக்கள் அனைவரும் தாங்கள் தமிழ் பேசும் இனத்தவர் என்பதனாலேயே இவ்விதமாக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுகின்றனரா? எப்போது சுபீட்சம் பிறக்கும்? என்ற விடை தெரியாக் கேள்விகளுடன் காலத்தைப் போக்குகின்றனர். நிர்மலா கன்னங்கரா எழுதியது.
(தமிழில் ஜஸ்ரின்

Page 24
24
மத்திய அமைச்சர் பத என்ற நிலையில் கன
உல்லியில் மத்திய அமைச்சரவை விரிவாக்கமும் மாற்றமும் கடந்த வாரம் நடக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களின் நிமித்தம் அது பின்போடப்பட நேர்ந்துவிட்டது. மத்தியில்
ஆளும் கூட்டணியில் பிரதான பங்காளியான மம்தா பானர்ஜியின் கட்சி வெளியேறியதால் பல அமைச்சு பதவிகள் வெற்றிடமாக உள்ளன. முக்கிய ரயில்வேதுறை மம்தா கட்சியிடம் பலகாலமாக இருந்தது. இது ஏனைய கட்சியினருக்கு எரிச்சலூட்டுவதாக இருந்தது. இந்தப் பின்னணியில் மம்தா கட்சி வெளியேறியதால் அமைச்சரவை மாற்றம் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. எனினும் காங்கிரசின் பங்காளிக் கட்சிகளில்
அடுத்த பிரதான கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும் (17 எம்.பிக் களைக் கொண்டது) சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பலத்த உட்கட்சி
கூறப்படுகிறது.
சென்னை மாவட்டதின் தொகுதிகளான வட சென் சென்னை, தென் சென்னை இப்போதைக்கு வட சென் தி.மு.கவின் பாதுகாப்பான கருதப்படுகிறது. கடந்த 2 தேர்தலில் வடசென்ன மத் இரண்டிலும் தி.மு.க வெற் சென்னையில் மட்டும் அ. பெற்றிருந்தது. தென்சென் டி.ஆர்.பாலுவின் தொகுதி இருந்தபோதிலும் அவரது சென்னையில் தி.மு.கவுக் என்ற பெயரை தென் செல் தோல்வி நிச்சயம் என்பை நாசூக்காக நழுவி சிறிபெ ஜாகையை மாற்றிக்கொண் பெற்று எம்.பியானார். மத்த
சண்டையில் மூழ்கிவிட்டிருந்ததால்
அமைச்சுப் பதவியை யாருக்குத் தருவது என்ற சிக்கலால் இப்போதைக்கு அமைச்சர் பதவிகளே வேண்டாம், ஆளைவிட்டால் போதும் என்று அக்கட்சிகளின் தலைவர்களான கருணாநிதியும் சரத் பவாரும் கூறிவிட்டார்கள்.
இதில் தி.மு.காவின் திண்டாட்டம் சொல்லுந்தரமன்று. அழகிரி, ஸ்டாலின், கனிமொழி என மூன்று தரப்பினரும் தத்தமது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவிகளை கோரியதால் தொல்லையே வேண்டாம். எந்த அமைச்சர் பதவியையும் நான் கேட்கப் போவதில்லை என வெறுத்துப்போன கருணாநிதி கூறிவிட்டார்.
அழகிரி தரப்பில் மத்திய இணை அமைச்சரான நெப்போலியன் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் கே.பி ராமலிங்கம்
ஆகியோரையும், கனிமொழி தரப்பில் வடசென்னை தொகுதி எம்.பி டி.கே.எஸ் இளங்கோவனுக்கும், ஸ்டாலின் தரப்பில் மூத்த தலைவர் டி.ஆர் பாலுவுக்கும், நாகப்பட்டினம் எம்.பி விஜயனுக்கும் பதவி கோரி மூன்று தரப்பிலிருந்து தி.மு.க தலைவரை நச்சரிக்கத் தொடங்கியதால் வெறுத்துப்போன கருணாநிதி இந்த
முடிவுக்கு வந்ததாக கூறப்படுகின்றது. தற்போது ராஜ்யசபா எம்.பியாக உள்ள கனிமொழிக்கு மத்திய அமைச்சராவதற்கு நிறைய ஆசைதான் என்றாலும் அவர் 2ஜி
ஸ்பெக்ரம் வழக்கில் பிணையில்தான் வெளியே உள்ளார். எனவே தனது
அனுதாபியான டி.கே.எஸ் இளங்கோவனை நியமிக்க அவர் விரும்புவது வெளிப்படையாக தெரிந்தது. எதிர்வரும் 2014 லோக்சபா தேர்தலில் டி.கே.எஸ் இளங்கோவனின் வடசென்னை தொகுதியை கனிமொழிக்கு விட்டுத்தர இளங்கோவன் இணங்கியுள்ளதாக
தி.மு.கவின் தயாநிதி மாற வடசென்னையில் டி.கே.எ தட்டுத்தடுமாறி வென்றனர் சென்னையை விட, வட ெ வாக்கு வித்தியாசத்தில் தி அந்த வட சென்னை லே தொகுதிக்குட்பட்ட கொளத் தொகுதியில் தி.மு.க வெற் தி.மு.கவுக்கு வெற்றி உறு தொகுதி எந்த வகையில் ; ஆயிரம் விளக்குத் தொகு கொளத்தூரில் போட்டியிட் வித்தியாசத்தில் இந்த மு ஆனார். கலைஞரோ செல் ஒடிப்போய் திருவாரூரில் ! நேர்ந்தது. மேலும் இப்போ எம்.பியாகவுள்ள கனிமொ! ராஜ்யசபா எம்.பியாக வரச் தேவையான 35 எம்.எல் 6 இப்போது தி.மு.க.விடம் ! லோக்சபா எம்.பியாவதே ! ஒரே வழியாகும். அதற்கே கனிமொழி தயார் செய்து |
மேலும் தனது ஆதரவ வடசென்னை எம்.பியுமான இப்போது அமைச்சர் பத கோரிவருகிறார். இப்படி - அல்லாடும் நிலையில் ச6 'வேண்டாம் வினை' என | பதவிகளை மறுத்துவிட்டது
சென்ற ஆண்டு சட்டச தோற்றபோது தி.மு.க மீது உச்சத்தில் இருந்ததால் | மத்திய அமைச்சரவை இ அமைச்சர் பதவி பெறுவர் தந்திரமாக, தவிர்த்துக் கெ மாறிய ஆட்சியும் கைவிட் மத்திய அமைச்சர் பதவி
வைத்தாவது கட்சியினரை

விகளே வேண்டாம் லஞர்!
மூன்று லோக்சபா னை, மத்திய 1 ஆகிய மூன்றில்
னை மட்டுமே தொகுதியாக i09 லோக்சபா திய சென்னை ஆகிய றிபெற, தென் தி.மு.க வெற்றி
னை முன்பு பாக ஊழல் காரணமாக த நேர்ந்த இழப்பு எனை பெற்றது. த உணர்ந்த பாலு நம்புதூருக்கு
டு அங்கு வெற்றி திய சென்னையில்
'- அழகிரி, ஸ்டாலின், கனிமொழி என மூன்று தரப்பினரும் தத்தமது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவிகளை கோரியதால் தொல்
லையே வேண்டாம். எந்த அமைச் சர் பதவியையும் நான் கேட்கப் போவதில்லை என வெறுத்துப் போன கருணாநிதி கூறிவிட்டார். அழகிரி தரப்பில் மத்திய இணை அமைச்சரான நெப்போலியன் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் கேபி ராமலிங்கம் ஆகியோரையும் கனிமொழி தரப்பில் வடசென்னை தொகுதி எம்பி டிகேஎஸ் இளங்கோவனுக்கும், ஸ்டாலின் தாப்பில் மூத்த தலைவர் டிஆர் பாலுவுக் கும், நாகப்பட்டினம் எம்.பி விஜயனுக் கும் பதவி கோரி மூன்று தரப்பிலி |ருந்து தி.மு.க தலைவரை நச்சரிக்
கத் தொடங்கியதால் வெறுத்துப் போன கருணாநிதி இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகின்றது.
னும் ஸ் இளங்கோவனும் -. அதிலும் மத்திய
சன்னையில் அதிக 1.மு.க. வென்றது.
க்சபா த்தூர் சட்டசபைத்
றி பெற்றதால் மதியான சட்ட சபைத் தனது வழங்கமான தியை கைவிட்டு டு குறுகிய வாக்கு
றை எம்.எல்.ஏ எனையை விட்டே போட்டியிட்டு வெல்ல
து ராஜ்யசபா சி அடுத்தமுறை கூேடியளவுக்கு மக்கள் பலம் கூட இல்லை. எனவே கனிமொழிக்கு உள்ள ற்ப வடசென்னையை வருகிறார். Tளரான இன்றைய - இளங்கோவனுக்கு வியையும் அமைச்சர் பதவிக்கு
ண்டை வந்துவிட்டதாம். தி.மு.க அமைச்சர்
வேலைசெய்ய ஊக்குவிக்கலாம் என்றாலோ தாயாதிகள் சண்டை குறுக்கே நிற்கிறது. இதுதவிர முன்பு கலைஞரை சந்திக்க பிரணாப் முகர்ஜி, அந்தோனி என மூத்த தலைவர்கள் வரும் வழக்கம் மாறி
முக்கியத்துவமற்ற நாராயணசாமி என்ற இணை அமைச்சரே கலைஞரை சந்தித்துச் சென்றார். இதுவும் கலைஞருக்கு
கடுப்பேற்றியதாகத் தெரிகிறது.
தி.மு.காவின் கதை இதுவென்றால் சரத்பவார் கட்சியிலும், அவருக்கும் அவரது மருமகன் அஜித்பவாருக்கும் விரிசல் விழுந்துள்ளது. அந்தக் களேபரத்தில் மம்தா
விட்டுச்சென்ற ஜனரஞ்சகமான ரயில்வே துறையைப் பெற சாரத்பவார் கட்சியும்
முயலவில்லை. ஏற்கனவே மத்திய அமைச்சர்களாக உள்ளவர்களிடம் மேலதிக பொறுப்பாக காலியாக உள்ள அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் விரைவில் பலருக்கு பதவி வழங்கும் வகையில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்றே தெரிகிறது. அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டுகளில் அரசு தள்ளாடுவதால் பிரதமரோ சோனியவோ
அமைச்சரவை மாற்றத்தைக் கூட செயல்படுத்தும் அளவுக்கு சரியான மனநிலையில் இல்லை என்பதையே இது
காட்டுகிறது.
அபிஜித்
பை தேர்தலில் மக்கள் வெறுப்பு அந்நேரம் நடந்த லாகா மாற்றத்தல் தெ தி.மு.க காண்டது. இப்போதோ இப் போன நிலையில் செல்வாக்குகளை
லோக்சபா தேர்தலில்
'மருத்துவம் , நரைமுடியை கறுப்பாக்க, 3வாரத்தில் வளரச் செய்ய, உயரத்தை அதிகரிக்க, நிறை குறைக்க, வெண்குஷ்டம், தழுப்பு, முகப்பரு நீக்க, முகம் வெண்மையாக, மதுபானம், புகைத்தலை கைவிட 'ஆங்கில மருந்து (ஊசி மூலமும்).
தொடர்பு - 0715175957 -
சுடர் ஒளி / 03, ஒக்ரோபர் - 09, ஒக்ரோபர்.2012

Page 25
S
)) குடும்பம் பித்தன் பதில்கள்
தாப்
நேர
மு.கனகசபை, கொழு கே:- நட்பு, தாம்பத்தி கைவிட நேர்ந்தால் ? பித்தரே?
ப:- நட்ன எம். சகாப்தீன், மட்டக்களப்பு.
பாதிப் கே:- மனிதருக்கு நடுக்கம்
ஏற்பு வருவதற்கான காரணமென்ன பித்தரே?
சை ப:- நரம்புத் தளர்ச்சி
மாம் என்கின்றனர் வைத்தியர்கள்.
அதிக குளிர், பயம், நோய், முதுமை என்பவை காரணமாகவும்
நடுக்கம் ஏற்படுவதுண்டு. தவறொன்றைச் செய்துவிட்டு மனைவியிடம் கையும் , மெய்யுமாகப் பிடிபடும் வேளைகளில் எனக்கும்
ம.பூபாலசிங்கம், பூநகரி. நடுக்கம் வருவதுண்டு.
கே:- ஏன்டா திருமணம் செய்துகொண்டோம் என
குடும்ப வாழ்க்கை மீது மு, பேரம்பலம், நீர்கொழும்பு.
வெறுப்பு ஏற்படுகிறதே? கே:- கணவனிடம் அடி உதை
u:- இது ஆரம்பத்திலே வாங்க நேர்ந்தாலும், 'கணவனே
சிந்தித்துப் பார்த்திருக்க கண்கண்ட தெய்வம் என்ற
இப்போது 'ரூலேற் கல விதத்தில் வாழ இக்காலப்
நமஸ்காரம் செய்யும் மு பெண்கள் தயாராய் உள்ளனரா?
மாற்று வழியாக கூறாம் ப:- மனைவி சொல்லே மந்திரம் என்ற
கொள்ளலாம். பழமொழியைத் தாரக மந் திரமாகக்கொண்டு வாழப் பழகிக் கொண்டதால்
எம்.கண்ணன், திருகோன் என்பாடு சோலி சுறட்டில்லாமல் போகிறது. பிரச்
கே:- ஒரு மனிதன் வாழ சினை எழாமல் வாழ்க்கையை ஓட்ட வேண்டு
மூன்று முக்கிய அம்சா மானால் நடித்துத் தானாக வேண்டியுள்ளது.
பார்க்கலாம்?
சொற்சிலம்பம் போட்டி இல: 541
மேலிருந்து கீழ்
01. செருக்கு 02. மறைவில் தீ 03. வெளியே புல்
இருக்கும் க 04. பின்னடித்தல் 05. தோற்கருவி 07. இறத்தல் 09 பாத்திரம் 11. இது இருக்க வ 14. வயல் எல்லை 15. மகாபாரத கத 16. அடகு 17. எழுத்துக்களில் திருவள்ளுவர் கு 18. ஈகை 19. ஊர்
14
- 15
| 117
அனுப்புபவர் பெயர் ...
இடமிருந்து வல் விலாசம்
01. அலட்சியப் போக் 06. பயிரில் வரும்
07 திறப்பு கையொப்பம் ..
08. சுய நினைவு இ 10. கால்
12. சமிபாட்டு உறுப்பு சொற்சிலம்பம் போட்டி
13. மீன் பிடிக்க உத6
14. அழித்தல் | இல. 541
16. உடல் உள் உறு! சொற்சிலம்பம் 541 போட்டிக்கான விடைகளை
17 சுட்டும் சொல் அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2012 ஆம்
18. கொடியதைக் குறி ஆண்டு ஒக்ரோபர் 17 ஆம் திகதி ஆகும். விடைகள்,
19. கூற வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் ஒக்ரோபர் 24 ஆம்
20. வெயில் காலம் திகதிய சுடர் ஒளியில் பிரசுரமாகும் : தபாலட்டையில்
21. மகன் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
சொற்சிலம்பம் முதலாவது பரிசாக ரூபா 250உம் இரண்டாவது பரிசாக ரூபா 150 உம் மூன்றாவது பரிசாக ரூபா 100உம்
மேலிருந்து கீழ் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்
01.அந்தாதி, 02.கும்! பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள்
05.வில்லை, 09. பன் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
16. விகடம், 18. சுபா
இபமிருந்து வலம் அனுப்பவேண்டிய முகவரி:
01.அங்குசம், 04.சாம் சுடர் ஒளி யாழ்.அலுவலகம்,
08. தாபரிப்பு, 11. க
15.பாவி, 17. விண், 1 361, கஸ்தூரியார் வீதி,
22. டம்பம், 23. கரும் யாழ்ப்பாணம். சுடர் ஒளி / 03, ஒக்ரோபர் – 09, ஒக்ரோபர் 2012
வி

25
வாழ்த்தை மீது வெறுப்பு ஏற்படுகிறதே?
»பு - 06.
ய வாழ்க்கை; இவற்றைக் | ற்படத்தக்க நட்டம் என்னம்
ப:- எந்தவேளையிலும் தன்மானம், தன்னம்பிக்கை, முயற்சி என்ற மூன்றையும் இழக்காதவன் வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதனாகிறான் என்ன சரிதானே?
பக் கைவிட்டால் பெரிதாக பேதும் டப்போவதில்லை. பத்திய வாழ்க்கையைக் விட நேர்ந்தால் மாதா நம் தாபரிப்புப் பணம் கட்ட டும். கவனமாய் இரும்.
மு.வைதேகி, திருகோணமலை. கே:- நீண்ட காலத்துக்கு உயிரோடு வாழ்வதற்கு என்ன செய்யவேண்டும் பித்தரே? ப:- செத்துப்போகாமல் இருக்கப் பார்த்துக்கொள்ளவேண்டும்.
ாறு.
யே
வேண்டிய ஒன்று. எகெட்ட பிறகு சூரிய யற்சி, வேண்டுமானால் ல் சன்னியாசம்
பொ. பாலநந்தினி, புத்தூர். கே:- இந்தக் காலத்துப் பெண்களிடம் காணப்படும் முக்கிய பலவீனம் என்ன பித்தரே. ப:- அவசரக் காதல். இதனால் பின்னால்
அவதிப்படுவதும் அவர்கள்தான். த. பிரியந்தன் , கொழும்பு - 06. கே:- ஆரம்பத்தில் சாதுவாகத்தான் இருந்தாள். இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் உங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமே இல்லையா என்று திட்டுகிறாளே என் மனைவி...? 11:- பொதுவாக மனைவிமார்
அப்படித்தான் திட்டுவது இப்போதெல்லாம் பாஷனாகப் போய்விட்டது. இதையெல்லாம் சகித்துக்கொண்டு நாம் காலம் தள்ளுவதால் அவர்கள் சொல்வதில் உண்மை இருப்பது போல் தான் படுகிறது.
ரிமலை. நிக்கையில் இழக்கக்கூடாத
கள் எவை என்று கூறும்
போட்டி இல. 538 இல் பரிசு பெற்றோர்
ட்டுவது பப்படாமல் மறைந்து நட்சுமம்
திருமதி ஆன் விக்ரர், E1ஆம் பரிசும் சென் ஜேம்ஸ் லேன்,
இளவாலை.
த. மோகனதாசன், 2ஆம் பரிசு சஞ்சீவன் ரயர் வேக்ஸ்,
திருமுறிகண்டி,
பால் ஆடக்கூடாது என்பர் லயில் கட்டப்படுவது
ாபாத்திரம்
இ.வீரசிங்கம், 3ஆம் பரிசு இல - 9/2, இராசதுரை வீதி,
வைரவபுளியங்குளம், வவுனியா.
ல் முதல் என கறிப்பது
பாராட்டுப் பெறுவோர்
ழத்தல்
புவது
க்கும்
(1) பா. லசந்தபிரியன்,
போக்காலை லேன், உடுப்பிட்டி. (2) நா. சுந்தரலிங்கம்,
சத்தியசாயி பல்பொருள் வாணிபம்.
பீ. டவுள்யூ. டீ. வீதி, முல்லைத்தீவு. (3) வஸந்தா பாலேந்திரா,
இல - 21 நெல்சன் பிளேஸ்,
வெள்ளவத்தை. (4) ம. கிருபா,
பொன்மயிலகம்,
கரணவாய் மத்தி, கரவெட்டி. (5) த. சாம்பசிவம்,
பி.4 - எவ்-20, புளுமென்டல் தொடர்மாடி,
வட்டுக்கோட்டை, (6) செல்வன், பா. பிருந்தன்,
பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம். (7) க. சூரியகுமாரன்,
ஜெயந்தி நகர்,
கிளிநொச்சி. (8) சி. எழில்வேல்,
மே.பா, திருமதி லோகநாயகி, இல - 59 சங்கமித்த மாவத்தை,
கொழும்பு - 13, (9) கனகசபை நாகேந்திரன்
இல - 11 - 3/1 நெல்சன் இடம், வெள்ளவத்தை, கொழும்பு - 6. (10) செ.ச. பவானந்தன்,
சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி.
போட்டி இல: 538 டைகள்
1, 03, சதுப்பு , 04. சாதகம்,
பாடு, 10. புரவி, 14. தண்டம், மம், 19. கற்க , 20. திம்பு
பி, 06. மது, 07. காதல்,
லை, 12. திண், 13. புரதம், 3. கடுகதி, 21. டப்பா, T, 24. சாம்,

Page 26
Su லிக் கால்பந்து | 3լյուգանքն
Los Glz-Erdl st புனைடெட் அணி 2-1 stesingD GEast so
SIGURANGĀ), லிவர்பூல் அணியை வீழ்த்தியது. இங்கிலாந்தில் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் மன்செஸ்டர் யுனைடெட் லிவர்பூல் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய மன்செஸ்டர் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கனக்கில் வெற்றி பெற்றது.
மற்ற போட்டிகளில் நியூகேசில் (1-0 எதிர்-நோர்விச், டாட்டன்ஹாம் 2-1 எதிர்-குயீன்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் அணிகள் வெற்றி பெற்றன. மன்செஸ்டர் சிட்டி அர்சனல் அணிகள் மோதிய போட்டி 1-1 என்ற கோல் ങ്ങളിലെ 5ലിങ്ങളെ ബട്ട
BALDUITSLUITAINMNITRAITHIUM
சர்வதேச மகளிர் கிரிக்கெட் தரவரிசையில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து இந்திய அணியின் அணித்தலைவி மிதாலி ராஜ், ஜாலான் கோஸ்வாமி ஆகியோர் சாதனை படைத்துள்ளனர்.
இங்கிலாந்தின் சாரா டெய்லர் துடுப்பாட்டத்திலும், அவுஸ்திரேலியாவின்
இடத்தில் உள்ளனர்.
துடுப்பாட்ட வீராங்கனைகள் தரவரிசையில் இந்தியாவின் மிதாலி ராஜ் 3வது இடத்தையும், பந்து வீச்சு வரிசையில் ஜூலான் கோஸ்வாமி 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மற்றொரு இந்திய வீராங்கனை ஹர்பிரித் கெளர் துடுப்பாட்ட தரவரிசையில் 6வது இடத்தில் உள்ளார். சகலது வீராங்கனைகள் வரிசையில் இந்தியாவின் அமிதா சர்மா 5வது இடத்தில் இருக்கிறார்.
கொரிய ஓபன் டென்னிஸ் தொ
elp Glassfluu gisi Gli este.
வோஸ்னியாக்கி மூன்றாம் நின் 90 ASLrasi Lot G.
Gsursiussuräss. 6-1, 6-0 sisö.
Gesnessor
முன்னதாக அரையிறு
வீழ்த்தியிருந்தார்.
இது வோஸ்னியாக்கி
ളഖ് ബബൂൺ 19ബട്ടു 9.16
 
 
 
 
 
 
 
 
 
 
 

லண்டன் ஒலிம்பிக் (Eլյուլգահlso வெண்கலப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமைசேர்த்த பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு இந்திய போர் விமானமான கிரன் எம்.கே.2ல் பறக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றதை سے பாராட்டி அவருக்கு இந்திய மத்திய மாநில அரசுகள் விழா நடத்தி கெளரவப்படுத்தியது. இந்த நிலையில் இந்திய விமானப் படை இந்திய விமான படையில் போருக்கு செல்லும் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படும் கிரன் எம்.கே.2 என்ற போர் விமானத்தில் சாய்னா நேவால் பயணிக்க வாய்ப்பு அளித்துள்ளது. முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சினின் சாதனைகளைப் பாராட்டும் வகையில், அவருக்கு இந்திய விமான படையில் கெளரவ கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சச்சின், டோணி ஆகியோரின் திறமையைப் பாராட்டி இந்திய விமான படையின் எஸ்யூ-30 எம்.கே.ஐ போர் விமானத்தில் பயணிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் இருவரும் இதுவரை அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை.
யாழ்ப்பாணம் ஹொக்கிச் சங்கம்
யாழ்.மாவட்ட ஹொக்கி அணிகளுக்கு இடையே நடத்திய ஹொக்கிப் போட்டியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஹொக்கி அணி மாவட்ட சம்பியனாகத் தெரிவு
செய்யப்பட்டது.
uurpüUT600Tib பல்கலைக்கழக ஹொக்கி அணியும் வட்டுக்கோட்டை ஒல்ட் கோல்ட்ஸ் ஹொக்கி அணியும் ஹொக்கிப் போட்டியில் மோதின. தொடர்நது போட்டியில் இருந்து ஒல்ட்கோல்ட்ஸ் அணி வெளிநடப்புச் செய்த நிலையில் ஆட்டம் முடிவடைந்தது. ID யாழ். ஸ்டார் அணி இரணடாம் இடத்தினையும் யாழ்ப்பாணம்לס
சென்ரலைட்ஸ் சொக்ஸ் அணி மூன்றாம் இடத்தினையும்
பெற்றுக்கொண்டன. =N ნი - 0ܐ - O - |f ყ; (&ყენტე (82 ეგზავნესეჭ:
ன் சம்பியன் பட்டத்தை உலகின் முன்னாள் முதல்நிலை
கரோலின் வோஸ்னியாக்கி வென்றார்.
தொடரின் இறுதிப்போட்டியில் டென்மார்க்கின் கரோலின் விரங்கனையான எஸ்தோனியாவின் கையா கனேயியை எதிர்கொண்டார் நீடித்த இப்போட்டியில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய நர் செட்களில் கனேயியை வீழ்த்தி கொரிய ஓபன் சம்பியன் பட்டம்
போட்டியில் ரஷ்யாவின் எகடெரினா மகரோவாவை வோஸ்னியாக்கி
த வருடத்தில் வென்றுள்ள முதல் சம்பியன் பட்டமாகும். மொத்தமாக இது ச பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
சுடர் ஒளி 103, ஒக்ரோபர் - 09, ஒக்ரோபர் 2012

Page 27
VIEWSONIC அறிமுகப்படுத்தும் டேப்லட்கள்
பல்
சே
கூ! G
வா
டு
உ.
Viewsonic நிறுவனமானது தனது புதிய தொழில்நுட்பத் தில்
அமைக்கப்பட்ட ViewPad 97i Pro எனும் டேப்லட்களை
அறிமுகப் படுத்துகின்றது.
விண்டோஸ் 7 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த டேப்லட்கள் 1024 x 768 Pixels கொண்ட IPS தொழில்நுட்பத் தினால் ஆன 9.7
அங்குலமுடைய தொடு திரையினைக் கொண்டுள்ளன. இவை 9.73 x 7.53 X 0.63 அளவுடையதாகக் காணப்படுவதுடன் 2.2 பவுண்டஸ் எடையை உடையவையாகும்.
மேலும் 1.5 GHz வேகத்தில் செயற்படக்கூடிய Intel Atom N2600 Dual Core Processor, 2GB அளவுடைய RAM, 1.3 Mexa pixels உடைய கமெரா போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளன.
இவற்றுடன் நீடித்து உழைக்கக்கூடிய 4900mAlh, 2 X USB 2.0 ports, 1 x microSD card slot, மற்றும் 1 x mini HDMI port ஆகியனவும் காணப்படுகின்றது.
த பா சே
கட
6 @ @ 9 ம அ ல 03
=COLO-CHILபுதிய ஆன்ட்ராய்ட் டேப்லட்டை அறிமுகம் செய்திருக்கு ஆர்க்கால்
தரமான டேப்லெட்டுகளைத் தயாரித்து வரும் ஆர்க்கோஸ் நிறுவனம் ஒரு புதிய ஆன்ட்ராய்ட் டேப்லெட்டை மிக விரைவில் களமிறக்க இருக்கிறது. 97 எக்ஸ்நோன் என்று அழைக்கப்படும் இந்த டேப்லெட்டை சமீபத்தில் அதிகார்ப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தது. இந்த டேப்லெட் ஏராளமான தொழில் நுட்பங்களுடன் களமிறங்குவதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9.7 இன்ச் அளவில் வரும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்ட் 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வருகிறது. இதன் டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கிறது. இந்த டேப்லெட்டில் 1.4. ஜிஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் ப்ராசஸர் இருப்பதால் இது சீரான வேகத்தில் இயங்கும் என்று நம்பலாம்.
மேலும் இந்த டேப்லெட்டில் 3ஜி, வைபை, ஜிபிஎஸ் போன்ற இணைப்பு வசதிகளும் உள்ளன. அதோடு 3.5எம்எம் ஹெட்செட் ஜாக், 2எம்பி பின்பக்க கேமரா, விஜிஏ முகப்பு கேமரா, 512எம்பி ரேம், 4ஜிபி மெமரி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்ட் சப்போர்ட் போன்ற எல்லா வசதிகளுடனும் இந்த டேப்லெட் களமிறங்க இருக்கிறது. - இந்த 97 எக்ஸ்னோன் டேப்லெட் எப்போது விற்பனைக்கு வரும் என்று தெரியவில்லை. அதுபோல் இதன் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பா பே
ரிம்ப பயன
"க்கப்படவில்*துபோல் இடற்பனைக்கு
கேஸக்ஸ்நோடீ உபோனைகத்கலங்
LG BEIHAVA IIMAN||
எல்லா வதந்திகளுக்கும் மு என்ற ஸ்மார்ட்போனை அ இந்த போன் ஆன்ட்ராய்ட் 2க்கு கடும் போட்டியாக இ
இந்த வியு2 போன் 4 பக்காவாக இருக்கிறது. இ இருக்கிறது.
அதே நேரத்தில் கேல துல்லியமான 5.5 இன்ச் 8 எக்ஸினோஸ் க்வாட் கோர் பின்பக்கம் 8எம்பி கே
விலையைப் பார்த்தா குறைவு. எனினும் இந்த இ
G LG
சுடர் ஒளி/03, ஒக்ரோபர் - 09, ஒக்ரோபர் 2012

27 Google Street சேவையை
விரிவுபடுத்தியது கூகுள்
வேறு பட்ட இணைய வைகளை வழங்கி வரும் குள் நிறுவனத்தினால் 10gle Strect என்னும் புதிய சதி அறிமுகப்பட்டுத்தப்பட் ள்ளது. அதாவது, லகளாவிய தரைத் தோற்ற ம்சங்களை இணையத் லாத்தினூடாக ர்வையிடக்கூடிய சவையினை தற்போது டல்கள், சமுத்திரங்கள் பான்ற நீர்நிலைகளுக்கும்
ஸ்தரித்துள்ளது. ச்சேவையினை கூகுளுடன் இணைந்து விஞ்ஞான ஆய்வுகளை மற்கொள்ளும் The Catlin Scaview urvey நிறுவனம் வழங்குகின்றது. இதன் மூலம் கடலடி உயிரினங்களையும், ஏனைய அம்சங்களையும் இலகுவாக பார்வையிட முடிவதுடன், பாறைகள்
தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்களுக்கும், ஏனைய மாணவர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நீரின் அடியில் பயன்படுத்தக்கூடியவாறு விசேடமாகத் தயாரிக்கப்பட்டுள்ள கமெராக்கள் பயன்படுத்தப்படுகின் றமையும் குறிப்பிடத்தக்கது,
புதிய இணையத்தள வெடிவமைப்பை அறிமுகப்படுத்துகின்றது !11, Spnte
பிரபல சமூக வலையத்தளங்களுள் ஒன்றாக விளங்கும் MySpace ஆனது தனது பயனர்களைக் கவரும் விதமாகவும், பல புதிய அம்சங்கள் உள்ளடங்கலாகவும் நவீன வடிவமைப்பில் உருவான இணையத்தளத்தை
அறிமுகப்படுத்துகின்றது.
இதன் மூலம் இலகுவான
முறையில் பயன்படுத்தக் கூடியதாகக் காணப்படுவதுடன், தெளிவானதுமான பின்னணியைக் கொண்டதுமாகக் காணப்படுகின்றது.
- 2003 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சமூக பலையமைப்பானது 2005-2008 வரையான காலப்பகுதியில் இணையப் ாவனையாளர்கள் மத்தியில் மிகுந்த பிரபல்யம் அடைந்திருந்ததுடன்,
ஸ்புக்கின் வருகையுடன் பின்தள்ளப்பட்டிருந்தது.
தற்போது Spccific Mcdia LLC மற்றும் பிரபல பொப் பாடகர் ஜஸ்ரின் எலேக் ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டு வரும் இத்தளம் 25 மில்லியன் ரகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
MYSPACE
கவைக்குமா எல்ச் ஆப்டிமஸ்வீயு 2?
ஊற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எல்ஜி நிறுவனம் தனது புதிய ஒப்டிமஸ் வியு 2 திகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட
இயங்கு தளத்தில் வருகிறது. மேலும் இந்த போன் சாம்சங் கேலக்ஸி நோட் ருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்ட்ராய்ட் 4.0 ஐஸ்க்ரீம் இயங்கு தளத்தில் வருகிறது. பார்ப்பதற்கு மிகவும் தன் 5 இன்ச் எக்ஸ்ஜிஎ ஐபிஎஸ் 600 நிட்ஸ் டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக
க்ஸி நோட் 2 ஆன்ட்ராய்ட் ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வருகிறது. புளவில் சூப்பர் அமோலெட் எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. மேலும்
ப்ராசஸர் மற்றும் 2ஜிபி ராமையும் கொண்டிருக்கிறது. மராவையும், 1.9எம்பி முகப்புக் கேமராவையும் இந்த கேலக்ஸி வழங்குகிறது. ல் இந்த போன் ரூ.39,999க்கு கிடைக்கிறது. அதாவது வியு 2வைவிட விலை ரெண்டு போன்களுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று நம்பலாம்.

Page 28
(தயவு செய்து நம்புங்கள் இது டாட்ருக்கள் தான்
திமிங்கிலங்களின் இறுதிச்சடங் இப்படித்தான் நடக்குமோ?
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியிலுள்ள கடலில் இறந்து கரையொதுங்கிய
அடிகள் நீளமான திமிங்கிலம் ஒன்றினை அடக்கம் செய்வதினையே
படங்களில் காண்கின்றீர்கள். இயற்கை மரணம் எய்திய இந்தத் திமிங்கிலம் இறக்கும் போது த
வயிற்றில் பிரசவிப்பதற்கு தயார
நிலையில் ஒரு குட்டியையு சுமந்திருந்தமை குறிப்பிடத்தக்
இப்பத்திரிகை கொழும்பு - 06, வெள்ளவத்தை, பெரகும்பா பிளேஸ், 1/5 ஆம் இலக்கத்தில் உள்ள லானி

உலக சாதனை படைத்த
உலகின் மிகச்சிறிய கார்
மிகச் சிறிய 45.2 செ.மீற்றர் உயரக் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் காரை ஜப்பானில் அசாகுசி என்ற இடத்தில் உள்ள ஒகயாமா சான்யோ உயர் நிலைப் பள்ளியின் ஆட்டோ மொபைல்
.
110)
என்ஜினீயரிங் மாணவர்கள்
வடிவமைத்துள்ளனர். இந்தக் கார் 6 பேட்டரிகளால் ஓடக் கூடியது. இதன் அமைப்பு, ஸ்டீயரிங் சிஸ்டம்,
விளக்குகள், இருக்கைகள் உள்ளிட்டவை ஒகயாமா சான்யோ பள்ளி மாணவர்களால் தயாரிக்கப்பட்டது.
அதில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் என்ஜின்கள், மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் ஜப்பானின் கியூ கார் நிறுவனத்தில் தயாரானது.
இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் உலகிலேயே மிக சிறிய கார் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இதற்கு முன்பு கடந்த 1989-ம் ஆண்டு ஆன்டி சான்டர்ஸ் என்பவர் தயாரித்த 53 செ.மீற்றர் உயரக் கார் மிகச் சிறிய கார் என்ற சாதனை படைத்து இருந்தது.
இப்படி ஒரு 40
சீனாவைச் சேர்ந்த தம்பதிகள் கடந்த 2006ம் ஆண்டளவில் இறந்த தமது மகனின் உடலை ஆறு வருடங்களாக குளிர்சாதனப் பெட்டி ஒன்றில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
பிள்ளைப் பாசத்திற்காக ஏங்கும் இத்தம்பதியினர் 15 வருடங்க ளுக்கு முன்னர் தமது மகளை நோய் காரணமாக இழந்திருந்தனர். அதே போல தற்போது மகனையும் இழந்துள்ளனர்.
இதுபற்றி கருத்துத் தெரிவித்த அவர்கள் தம் பிள்ளைகளை இழந்துள்ளதனால் மிகவும் வருத்தமடைவதாகவும், பாதுகாக்கப் பட்டு வரும் மகனின் உடலை பார்க்கும் வேளைகளில் அவர் தம் முடன் இருப்பது போன்ற உணர்வு கிடைப்பதாகவும் தெரிவித் துள்ளனர்.
ப 52
எது
என
கது.
டமார்க் என்டர் பிறைஸ் ஸ்தாபனத்தினால், 2012 ஒக்ரோபர் 03 ஆம் திகதி வெளியிடப்பட்டது.