கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2013.04.10

Page 1
THE SUDAROLI
|சுடர்க!
பக்கங்கள் -28
வார சஞ்சிகை
சரவில்லாத
மீள்குடியமர்வும் காணிப்பிரச்சினையும்!
இUாணUபம்) கூறுவற்கான / உடுவன்
இந்த புதுவருட காலத்தில் அரச சேவையிலுள்ள மொபிடெல் உபஹார பாவனையாளர்களான உங்களுக்கு
உபஹார இன்டர்நெட்,
அ + ( சsைiகாக |
மே
அகவையா 1717

EGISTERED AS A NEWS PAPER IN SRILANKA
ஏப்ரல் 10 - ஏப்ரல் 16, 2013 April10 - April 16, 2013
டைக்கும்
5GB தரவுப் பொதி -;ெ
டொங்கல் - G 3
இலவசம்
க. Telecom
வா
மாதாந்தம் ரூ. 299/- மட்டுமே

Page 2
02
1 Hero
5 60
Moro
#ter)
14DAWN 108LE'S NAN TIANA Piiiii
* 10000
ரூ.159,990
• 100CC
> 100cc
ரூ.206,990
* 100cc,
அது பக?
அல்ல
லேயில் மீல் பெல்ட் ஸ்டார்ட் ரூ.220,990
* 125CC
•150cc
92ஜி<
BECAUSE MuscLES MATTER
சிங்கன் முனிக. ரூ.289,990 டயால்) டிஸ்ம். ரூ.299,990
* 150CC
100cc உந்துருளிகளுக்கு 2 வருடங்கள் அல்லது 30,000 கி.மீ வரை உத்தரவாதம்.. 125cc, 150cc, 225cc உந்துகாளிகளுக்கு 3 வருடங்கள் அல்லது 40.000 கீ.மீ வரை உத்தரவாதம்.
R.G.ட்ரேடர்ஸ் அபான்ஸின் யாழ்ப்பாணம் - இல: 285, 287 ஸ்டேன்லி வீதி, யாழ்ப்பாணம்: 021 2226185 - யாழ்ப் 021. 2227667 • நெல்லியடி - இல: 84, பருத்தித்துறை வீதி, நெல்லியடி: 021 2262:
நாவட்குளி - இல:50, கண்டி வீதி, நாவட்குளி சந்தி, நாவட்குனி சுன்ல
கிளிநொச்சி - கரடிபோக்கு சந்தி, A9 வீதி, கிளிநொச்சி: 021 22801

இத்திரைப் புதுவருடத்திற்கு ஹீரோ உந்துருளியுடன்
டைட்டன் கைக்கடிகாரம் இலவசம்
HF. Aluxe
The Deluxe Bike for the Progressive man
வேவு Trusted by millions
கோப் வீடி: செல்: 8ல்டார்ட் ரூ189,990
தகம் பார் ரூ.192 990 பொலப் பார்
ரூ.203,500
* 100CC
பதா?
N0 - Wட்பு
style unlimited
ட்ரல் ரேல் ரூ.211,990 | NெA பிரேக்
ரூ.218,990
- வரம் அல்
ரூ.238,500
அஸ்லம், பிரேம் ரூ 249,990
* 125CC
கா Solidke you
ஒ கீடு
தி 1,285,100
கோல் எல். செப் ஸ்பார்ட் ரூ.252,990
* 150CC
6297,990
BEYOND THE SAID AND THE DONE.
- 5
* 250
ரூ412,990
இச்சலுகை ஏப்ரல் 30 ஆம் திகதி வரை மாத்திரமே.
இச்சலுகை ப்ளஷர், ஸ்கூட்டர்களுக்கு ஒவ்வாது. அங்கீகாரம் பெற்ற முகவர் டாணம் -ப்லஷர் காட்சியறை இல: 291, ஸ்டேன்லி வீதி. பாழ்ப்பாணம்:
85 சாவகச்சேரி - இல: 5A. கண்டி வீதி, சாவகச்சேரி: 02127063 ராகம் - 12, 14. KKS வீதி, சுண்னாகம்: 021 2241865 85 * பளை - இலt: 29 வீதி, பளை: dார் 240056
Abans
சுடர் ஒளி /10, ஏப்ரல் - 16, ஏப்ரல் 2013

Page 3
ഞഖ സൈന്ദഞങ്ക' LഞLuിഞ്ഞത്രക്രം ബിജ്ഞ)
புலியினருக்கும் இடையே இடம்பெற்ற
இறுதிப்போரின் கடைசி நாட்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் விமானத் தாக்குதல் களினாலும், எறிகணை வீச்சுக்களாலும் கொல்லப்பட்டும், படுகொலைசெய்யப்பட்டும், உயிருக்குப் போராடிக் கொண்டும் இருந்தனர்.
போர் வலயத்திற்கு வெளியே உள்ள தமிழ் மக்கள் தங்கள் உறவுகளின் கதியை அறியத் தவித்துக் கொண்டிருந்தனர். ஓரளவு குறைந்தபட்சமாவது தகவல்களைப் பெற அவர்கள் பி.பி.சியின் தமிழோசை யையே நம்பியிருந்தனர்.
தமிழோசையின் ஒலிபரப்பாளர் இலங்கை இராணுவப்
பேச்சாளரிடம் பெருந்தொகையான மக்களின் இழப்புக்கள் பற்றிக் கேள்வி எழுப்புவார். அதற்கு இராணுவப் பேச்சாளர் தமது படையினர் ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக்கவர்கள் எனவும், கனரக ஆயுதங்களையோ, விமானத் தாக்குதல்களையோ அவர்கள் மேற்கொள் வதில்லை எனவும் அடித்துக் கூறிவிடுவார். தமிழோசை ஒலிபரப்பாளர் உண்மைகளை வெளிக்கொண்டு வரும்
வகையில் மேலும் மேலும் கேள்விகளை எழுப்பும் போது இராணுவப் பேச்சாளர் புலிகளால் தாக்கப்பட்டே மக்கள் கொல்லப்படுகிறார்கள் எனக் கூறிவிடுவார்.
இன்றும் கூட சனல்-04 வெளியிட்ட ஆவணப்படங்கள், ஏனைய மனிதஉரிமை நிறுவனங்களின் குற்றச்சாட்டுக்கள் என்பன முன்வைக்கப்படும் போது அது தேச விரோத சக்திகளாலும், புலம்பெயர் தமிழர்களாலும், வெளிநாட்டு சதிகாரர்களாலும் புனையப்பட்டவை எனச் சொல்லி விடுவதுண்டு.
மற்றவர்கள் தாங்கள் சொல்வதை நம்புகிறார்களா இல்லையா என என்றுமே அக்கறைப்படுவதில்லை. தொடர்ந்தும் பொய்களைச் சண்டித்தனப் பாணியில் வெளியிடுவதையே தங்கள் வழிமுறையாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர் என்பது உலகறிந்த உண்மை. இவற்றின் காரணமாகவே இலங்கை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவையில் பல நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருப்பதும், சர்வதேச அளவில் அவமானங்களைச் சுமக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
அதே வழிமுறையை இப்போது பெளத்த சிங்களப் பேரினவாத அமைப்பான பொதுபலசேன கையில் எடுத்துள்ளது. தங்கள் வார்த்தைகளைக் கட்டாயமாக எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாணியில் மறுதலிப்புக்களை வெளியிட்டு வருகிறது.
இதில் ஆச்சரியப்பட வேண்டிய தேவை எதுவுமில்லை. ஏனெனில், ஏற்கனவே பாதுகாப்புச் செயலருக்கும் இந்த அமைப்புக்களுக்கும் இடையேயான நெருக்கமான உறவு வெளிப்பட்டுள்ளது.
ஒரு முறை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய வாழிடம் அல்ல எனவும், எவரும் இந்ந நாட்டின் எந்தப் பகுதிக்கும் உரிமை கொண்டாட முடியாது எனவும் தெரிவித்திருந்தார். அதே கருத்தைக் கண்டியில் வைத்து பொதுபலசேன மேலும் வலுப்படுத்தி வெளியிட்டுள்ளது. அதாவது இலங்கை ஒரு சிங்கள பெளத்த தேசம் எனவும் அதற்கேற்ற வகையில் ஏனைய இனங்களின் நடைமுறை
ഗ്രസെൺ പെൺിങ് bus எதிராகவும் போராட்டங்கள் நடத்தியமையை நாம் அறிவோம்.
மன்னம்பிட்டிய தபாலக்தில் கடமையாற்றும் இரு முஸ்லிம் பெண்களின் ஆடைகளைக் களைய மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முயன்ற போது அவர்கள் தபாலகத்துக்குள் தப்பியோடி விட்டனர். இச்சம்பவங் களுக்கெதிராக வன்மையாகக் குரல்கொடுக்கத் தவறிய முஸ்லிம் அரசியல் தலைமைகள் அப்பெண்களின் பாதுகாப்பு என்ற பெயரில் அவர்களை முஸ்லிம் பகுதியான ஒட்டமாவடிக்கு இடமாற்றம் செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால், முஸ்லிம் பெண்களின் ஆடைகளைக் களைய முற்பட்டவர்கள் கண்டுபிடிக்கப் படவுமில்லை, தண்டிக்கப்படவுமில்லை. இவ்வாறே
-
எம்பிலிப்பிட்டியவில் செய்த இரு முஸ்லிம் அடித்து நொருக்கப்பட பகிரங்கமாக நடந்த ே GauijuJTJUL68 sogos).
இப்படியாக பொதுப சிங்கள நாடு எனவும், ஏ
கொள்கைகளுக்கு அ இடம்பெற்று வருகின்ற அவற்றிற்குத் தார். செய்யும் வகையில் பா ராஜபக்ஷ பொதுபலசே ഞഖഴ്ചന്റെ,
இப்படியான ஒரு பகுதியில் உள்ள ஒரு நிலையத்தின் களஞ்சி தாக்குதலுக்குள்ளாகியு பட்டதுடன் ஏராளமான ெ சம்பவத்தைப் படம்பிடி
சம்பவ இடத்தில் ெ அதனைத் தடுக்க அவர் எடுக்கவில்லை. பின்பு நிலைமை கட்டுக்குள் ெ எவரும் கைது செய்யப் செய்யப்பட்டனர். இறுதி சரணடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்ப இல்லையெனவும், இது அந்நிய நாடுகளின் சூழ பொதுபலசேன தெரிவித்து களையும், அரச சார்ப சாட்டத் தவறவில்லை.
ഫ്രക്രTഖg QUTഇഖ பாணியில் மற்றவர்கள் நம் பற்றிய கவலையேயின்றி இச்சம்பவம் இடம்ெ வைத்து பொதுபலசேனவி புறநகர்ப் பகுதியில் முஸ் uഞ്ഞ5ണ് (ഖഞേകഥ]; தெரிவித்திருந்தார். எனி ldest அடியாதை" என்ற பான அடுத்தடுத்த நாளில் நிலையத்தின் மீது தாக்கு பிக்குகள் தலைமையிே இடம்பெற்றதாகச் செய் சாட்சிகளும் தெரிவித்தி தாக்குதல்களை நடாத்த வந்ததும் அருகில் உள்ள உடனடியாகவே மு நீதி அமைச்சருமான ர ബിgiീ56 ജൂഞ്ഞഥégഞഖ கோரியிருந்தார். ஜனாதிபதி கட்சிக் குழுக் கூட்டத்தில் കൃഞTഉഥ, 9ഞഥ59gt நீதி அமைச்சர் வலியுறு அதேவேளையில், அ நடவடிக்கை எடுக்கப்பாவி sigus) gapa Cum அதையடுத்து மேற் பேர் Luli' i ti sot. தனக்கும் எவ்வித சம்பந்தரு இப்போது நீதி அமைக் தடுப்பது தொடர்பான மாந சென்று விட்டார். அமைச் ളേuിഞ്ഞെu dഞ്ഞഖeg சீனப்பிரதிநிதிகளுடன்
இனி பெரஸ்பமுவ ச பொறுத்தவரை ஆறின இன நல்லிணக்கத்தை
சுடர் ஒளி / 10, ஏப்ரல் - 16, ஏப்ரல் 2013
-
ܐ ܲ ܝܝ
 

O3
ஹலால் உணவு விற்பனை ளின் வியாபார நிலையங்கள்
ாதும் எவரும் கைது
னய இனங்களின் நடைமுறைகள் க வேண்டும் எனவும் வெளியிடப்பட்ட
ഥu) പ്രഖ ഖങ്ങഗ്രഞpങ്കണ്
st க அங்கீகாரத்தைப் பிரகடனம் துகாப்புச் செயலர் கோத்தபாய ாவின் காரியாலயத்தைத் திறந்து
சூழ்நிலையில் பொரஸ்பமுவ முஸ்லிம் ஆடை வர்த்தக L9Tഞ6ഥ, ഖTsഞ15ED 1ளன. இதில் பலர் காயப்படுத்தப் பாருட்களும் சேதப்படுத்தப்பட்டன. த்த ஊடகவியலாளர்களும்
பாலிசார் நின்றிருந்த போதும்
அதிரடிப்படையினர் வந்த பின்பே காண்டு வரப்பட்டது. உடனடியாக JLബിബ്ലെ, ിങtL ിസൈj ഞങ്കg யாக இரு பிக்குகள் பொலிசில்
ாகத் தமக்கு எவ்வித சம்பந்தமும் | தேசவிரோத சக்திகளினதும், ஒச்சிக்காரரினதும் சதியெனவும் துள்ளது. இது புலம்பெயர் தமிழர்
ற்ற நிறுவனங்களையும் குற்றம்
பொலிஸ் ஊடகப்பேச்சாளர்கள் புகிறார்களா இல்லையா என்பது அது கருத்து வெளியிட்டுள்ளது. பறுவதற்கு முன்பு கண்டியில் ன் பொதுச்செயலாளர் கொழும்பு 6b fിസ്റ്റ്വെഞ്ഞ ഭൂണിന്റെ ിങ്കണ് தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகத் னும் அது தொடர்பாக சிங்கள
வியில் கேட்டிருந்தார்.
(്ഥpഥു. ജ്യഞL ബീpLഞ്ഞ தல் தொடுக்கப்பட்டது. நான்கு லயே இந்த வன்முறைகள் நியாளர்களும், கண்கண்ட ருந்தனர். அது மட்டுமன்றித் யவர்கள் அதிரடிப் படையினர் விகாரைக்குள் புகுந்துகொண்டனர். സൺിഥ stildിgസെ 5ഞസെബസ്രഥ பூப் ஹக்கீம் இது தொடர்பாக
யோ இது தொடர்பாக அரசாங்கக் கதைக்கும்படி கூறியிருந்தார். வை கூட்டப்பட வேண்டும் என த்தினார். மைச்சர் ரிசாட் பதியுதீன் உரிய பால் பதவிவிலகத் தயாரெனவும் ப் போவதாகவும் சவால் விட்டார். படி சம்பவம் தொடர்பாக ஆறு Lrt இச்சம்பவத்திற்குப்
ஏற்றுமதி செய்வது தொடர்பாக பச்சுக்களை நடத்துகிறார்.
Imy66)\,\! கஞ்சிதான். வழமைபோல் காப்பாற்ற முஸ்லிம்கள்
அமைதி காக்கவேண்டியது தான். ஆனால், பொதுபலசேன தன் மறுப்பறிக்கையில் தெரிவித்த சில கருத்துக்கள் முஸ்லிம்கள் மட்டுமன்றித் தமிழர்களும் கவனத்தில் கொள்ளவேண்டியவை ஆகும்.
அங்கு நடைபெற்ற வன்முறைகள், புலம்பெயர் தமிழர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின் சூழ்ச்சிகள் எனவும் நாட்டில் இன மோதலை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் சதியெனவும் பிக்குகள் அதில் ஈடுபடவில்லையெனவும் பிக்குகள் போல் வேஷம் இட்ட சிலரே அதில் ஈடுபட்டனர் எனவும் அந்த மறுப்பறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அப்படியானால் இச்சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டவர்கள் தேசவிரோத சக்திகளின் ஏற்பாட்டில்தான் வன்முறையில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்களா? சரணடைந்த இரு பிக்குகளும் பிக்குகள் போல் வேஷமளித்தவர்கள் என்றால் அவர்கள் மீது எப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்?
エー
பள்ளிவாசல்களை இடிப்பதில் முன்னின்று செயற்பட்ட விகாராதிபதிகள், பிக்குகள், பிக்குகள் போல் வேஷமளித்த தேச விரோதிகள் நாட்டில் நிலவுவதாகக் கூறப்படும் சமாதானத்தையும்,
இவர்களில் யாராவது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்களா?
அதேவேளையில் தேசப்பற்றுள்ள பிக்குகள்
கூடாது எனவும், அது தமிழ் ஈழம் கொடுப்பதற்கு சமமாகிவிடும் எனவும் சித்திரைப் புத்தாண்டின் பின் வடமாகாணசபைத்தேர்தல் நடாத்தப்படுவதற்கு சிங்கள மக்களை அணிதிரட்டிப் போராடப் போவதாகவும் தெரிவித்துள்ளது.
ஜனநாயக வழிமுறையான தேர்தலை நடத்த வேண்டாம் எனப் போர்க் கொடி தூக்கும் இந்த வன்முறையாளர்கள் கைது செய்யப்படுவார்களா? ஜனாதிபதி சொல்வார் அது அவர்களின் கருத்துச் சுதந்திரம் என பாதுகாப்புச் செயலரோ அவர்களின் அடாவடித்தனங்களுக்கு ஆதரவு வழங்குவார். 1958 ஆம் ஆண்டு இனக்கலவரத்தைத் தலைமை ஏற்று நடத்திய இந்த மஞ்சள் அலை காலத்திற்குக் காலம் ஓங்கியடித்து கரையை உடைத்து, பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. சில சமயங்களில் இது ஓய்ந்து கிடப்பது போல் தோற்றமளித்தாலும் அது புயலுக்கு முன்னான அமைதியென்பது தான் வரலாறு
ஜாதிக ஹெல உறுமய தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி, தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணி, சிங்கள ராவய என இந்த மஞ்சள் அலை வெவ்வேறு வடிவங்களில் தோற்றமளித்த போதிலும் இதன் நோக்கம் சிங்கள பெளத்த மேலாதிக்க சர்வாதிகாரம் என்பது தான். அடிமைப்படுத்துவது முடியாவிட்டால் அழிப்பது தான் இவர்களின் ஒரே வழிமுறை.
இந்த மஞ்சள் அலைகள் கரையை உடைத்துப் பேரழிவுகளை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதற்குள்ள ஒரே வழி தமிழ் முஸ்லிம் ஐக்கியம் ஒன்றுமட்டுமே. ஆனால், சில முஸ்லிம் அரசியல்வாதிகள் பிடிவாதமாக இதை உணர மறுத்து அரசைத் திருப்திப்படுத்தும் வகையில் தமிழ் முஸ்லிம் உறவைச் சீர்குலைக்க முயன்று வருகின்றனர். மஞ்சள் அலைகள் இவர்களைக்கூட விட்டு வைத்துப் போவதில்லை என்பதை இவர்கள் உணர அதிக நாட்கள் எடுக்கப்போவதில்லை என்பதன் அறிகுறிகள் இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டன.

Page 4
O4
அக்கரைப் பச்சையை எதிர்பார்த்து இக்கரை மீது காத்திருப்பவர்களின் மீது, அக்கறை கொண்டு ஆக்கப் பட்ட ஒரு வித்தியாசமான படையல் முல்லைத் திவ்வியனின் அம்மா காத்திருக்கக் கூடும். அட்டை யிலுள்ளவாறே இது ஒரு கவிதைத் தொகுதி. கவிதை என்றால் அதில் கவி யும் இருக்கும், கதை" யும் இருக்கும், விதையும் இருக்கத்தானே செய்யும். இங்கும் இவர் எடுத்துக் கொண்ட (குறுங் கதைகளிலும், கவிதைகளிலும் ஒரே கருவிதை இருப்பதும் உற்று நோக்கத் தக்கது. ஒரே கருவைக் கதை யாகவும், கவிதையாகவும் ക്ര9ണ്ണഞഥഞധ' L]&ക്ക காணமுடிகிறது.
தோழிக்கு ஒர் ஆத்மாவின்
கடிதம் ஒரு சோகத்தை மனதில் இழையோட விட்டாலும்
ഇക്സെ ിഞഖാഞഥഞധ ഗ്രൈ ஆத்மாவின் பார்வையில் முன்வைக்கின்றது. நடந்தவை
uബTം ബസ്, மீண்டும் மரம் துளிர்க்காதா என்ற ஏக்கம் பலருக்கும் உள்ளது போல அவருக்கும். ஆனாலும், தன் ஆதங்கத்
"அம்மா காத்து
நூல் ်ဝို၄rrအေt
தைக் கவிதையாய் வடித்து ஆறுதல் பெறுகின்றார். அந்தக் கவிதையைப் படிக்கும் வாசகர்களுக் கும் ஒரு
ജൂD5ഞേ தொற்றிக் Gas TGT6tTg. செய்கின்றார்.
ща във அவாக் Gessnes GoIL ஏழைப் பிஞ்சின் ஏக்கம், கவிதை படிப்போரின் மனதைப் பிழிந் தெடுக்கும். ஆனாலும், ஏக்கங்கள் ஏக்கங்களாகவே
8LIT) ബിബഞ്
6ւIII Ց, զՔԱԵ விடிவிற்கு வழிகாட்டலின்றிக் கவிதைகள் முற்றுப் பெறுவது ஒரு மாற்றத்
உண்மையில் பின்நவீனத்துவம் மரணம் அடைந்துவிட்டதா? ஆமாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இருக்கும் ஒரு பொருள் இல்லா மல் போவது தான் மரணம் என்ற குறுகிய
கதைகள் தமிழில் மொழிெ பட்டு, பின்நவீன புனைகை தமிழுக்குப் பரீட்சயமாயின் அந்தப் பாதிப்பில் தமிழி:
பார்வையில் பார்க்காமல், மரணம் என்பதை மாறுதல் என்று விரிந்த பார்வையுடன் பார்க்கும் போது பின்நவீனத்துவம் மரணம் அடைந்துவிட்ட உண்மையை நாம் புரிந்துகொள்ள முடியும்.
பஞ்ச பூதங்கள் ஒரிடத்தில் ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒன்று சேரும்போது அதை டைனோசர் என்றோ மனிதன் என்றோ அழைக்கின்றோம். அவை தனித்தனியே பிரிந்து செல்லும் நிகழ்ச் சியை மரணம் என்கின்றோம். மீண்டும் அவை ஒன்று சேரும்போது அது பிறப்பு என்று அழைக் கப்படுகிறது. ஆக, பஞ்ச பூதங்கள் ஒன்றாகச் சேர்ந்த போது டைனோசர் உருவானது. பஞ்ச பூதங்கள் பிரிந்துபோன போது டைனோசர் மரண
எமுத்தாளர்கள் அதுபோ முயற்சி செய்தார்கள். சில் கண்ணன், ரமேஷ் பிரேம், நிவேதிகா போன்றோர் ை நீக்கிய, நேரற்ற எழுத்தில் பின்நவீனச் சிறுகதைகை ஒரு தொடக்கத்தை நிகழ்த்தினார்கள்.
அந்தத் தொடக்கம் ஜெ மோகன், எஸ். ராமகிருஸ் எம்.ஜி. சுரேஷ் போன்றோ அடுத்த கட்டத்திற்கு எடு
156,1560 gigajib 3 தமிழ்ச் சூழலில் இறந்து
மடைந்தது. அப்போது பிரிந்த பஞ்ச பூதங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்த போது மனிதன் தோன் றினான். எனவே, டைனோசர் பஞ்ச பூதங்களாகப் பிரிந்த போது அதிலிருந்து பிரிந்து வந்த கால்வழியம் அணுக்கள் என் எலும்பில் இருக்கின்றன. இதர அணுக்கள் மனுஷ்ய புத்திரன், ஜெயமோகன் போன்றோரின் உடல்களில் இருக்கின்றன. இது டைனோசரின் மரணமா அல்லது மாற்றமா?
தொண்ணுாறுகளில் பின்நவீனத்துவம்
தமிழுக்கு அறிமுகமானது. காப்ரியல் கார்சிகா மார்க்வெஸ், ஜார்ஜ் லூயிஸ் போர்ஹே, இதாலோ கால்வினோ, டொனாலட் பார்தல்லாமே போன்ற அயல்நாட்டுப் பின்நவீன எழுத்தாளர்களின்
V
செல்லப்பட்டது என்பது ( போன்றோரால் எழுதப்பட மரணமடைந்து, ஜெயமோ போன்றவர்களால் இன்ெ திருக்கிறது. விஷ்ணுபுரம் நெடுங்குருதி போன்றவை அவை பின்நவீனத்துவக் அவை இந்துவாவைக் கே எனவே, அப்படிப் பின்ந என்று சட்டைக் கொலரை அழகியல் ஃபாசிஸம் ஆ
மையத்தைத் தகர்ப்பது ஒரு பின்நவீனக் கதை இ
 

ருக்கக் கூடும்"
ஒன்றுபட்ட எழுச்சியாலும் மீண்டும் ܚ ୫(୭ UnTOLGSDGA) வசந்தம் வீசுவதனையும் சுட்ட
மறுக்கவில்லை.
உயர்ந்த உறவு கவிதையில் மொட்டை மரமாய் நின்றாலும் கற்பகதரு - பறவைகளுக்கு இருப்பிடமாவதன் ஊடாக உயர்ந்து நிற்பதனைக் காட்டுகின்றார்.
இயலாமை இருப்பினும் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை ஆங்காங்கே பரவ விடுவதன் ഗ്രസെb Ipblികഞങ്കsഞണu|b தருகின்ற கவிதைகளைப் படைத்துள்ளார்.
அகதியாய் நாடு விட்டு நாடு போனாலும், நமது ஊர் மாதிரி வருமா? என்ற ஏதோ ஓர் சோகத்தையும் இத்தொகுப்பு சொல்லி நிற்கின்றது.
இளைஞர்களது உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டும் காதல் தவிப்புக் கவிதைகளும் கலந்து ஒரு வித்தியாசமான படையலாக
ஒரு புது அனுபவத்தை இவரது இத்தொகுப்பில் காணலாம்.
தைக் கொண்டு வராது. ஆனாலும்
அந்தக் குருவிகளைப் பார் கவிதை தங்கள் முயற்சியாலும்,
பயர்க்கப்
தகள்
ΟT.
Byjb
ஒரு புதிய மையத்தைக் கட்டமைக்கும் முயற்சி அல்லவா? எனவே, பின்நவீனக் கூறுகளைக் 亦 O கொண்டுள்ள கதைகளை நாம் பின்நவீனக்
T? கதைகளாக வரித்துக் கொள்வதில் தவறில்லை. 颈 6 சுந்தர ராமசாமியுடன் நவீன இலக்கியம் ஒரு முடிவுக்கு வந்தது. ஜெயமோகன், எஸ். ராம கிருஷ்ணன், ரமேஷ் பிரேம் போன்றோரால் தமிழ்ப்
60) வேண்டும் என்று முரட்டுப் பிடிவாதம் பிடிப்பதும்
முக்கியமானது. சில்வியா
ட்ட பின்நவீனக் கதைகள் பின்நவீன எழுத்து முன்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ৬৪ঠা, ভাemo. JITLDéhouচ67oভতয়াওঠা தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. னான்றாகப் பிறப்பெடுத் தலித்தியம், பெண்ணியம், மூன்றாவது பாலினம் b, 2 Lutsco L6)JLD, போன்றவை பின்நவீனத்துவம் நமக்கு அளித்த
நவீன பிரதிகள் அல்ல. கொடைகள் இன்றைய திகதியில் அவை கூறுகள் உள்ள பிரதிகள் உச்சநிலையில் இருக்கின்றன. பின்நவீனத்துவம் கள்விக்குள்ளாக்கவில்லை இறந்துவிட்டது என்பதை ஏற்றுக் கொள்வதாக வீனம் பிரதிகள் ஆகும் இருந்தால், தலித்தியமும், பெண்ணியமும் கூட ரப் பிடித்துக் கேட்பது சேர்ந்து உடன்கட்டை ஏறிவிட்டன என்று
கும். Ολα πείτε του πυριτ Ρ
து பின்நவீனத்துவம் எனில், ப்படித்தான் இருக்க De ஜி சுரேஷ்
சுடர் ஒளி / 10, ஏப்ரல் -16, ஏப்ரல் 2013
ار

Page 5
றுதிப் போரின் போது இடம்
பு வழங்கும் எனவும் பிரேமச்சந்திரன் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்
உறுதிபடத் தெரிவித்துள்ளார். செயல்களுக்குப் பொறுப்புக்
ஓர் இராணுவத் தீர்ப்பாயத்தினால் கூறுவதற்கான அழுத்தங்கள்
காணாமற் போனவர்களென எவருமேயில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில்
லையெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் சிறீலங்கா அரசாங்கம் தனது போர்
கூறப்படுகின்றது. ஆனால், உண்மையில் வெற்றியின் நான்காவது நினைவினைக்
என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்கு கொண்டாடுவதில் மும்முரமாக ஆயத்
ஓர் சர்வதேச சுயாதீன விசாரணையே தமாகி வருகின்றது.
எமக்குத் தேவை. இராணுவ விசாரணை இவ்வாறு, பொறுப்புக் கூறும் கடமை
களிலேயே அரசாங்கம் நம்பகத்தன்மை யினைச் சரிவர நிறைவேற்றாது சிறீலங்கா
கொண்டிராதமையால் அரசாங்கம் இந்த அரசாங்கம் ஒரு போதுமே முரண்பாடு
விடயத்தை ஏற்புடையதாகக் கையாள்வதற்கு களிலிருந்து முழுமையாக மீண்டெழவே
தகைமை அற்றது என்பது நிரூபிதமாகிவிட்டது. முடியாது என்பதை எதிர்த்தரப்பு தமிழ்
எவரும் அரசாங்கத்திடமிருந்து நியாயத்தை கட்சிகளும் அத்துடன் மனிதஉரிமைக்
எதிர்பார்க்க முடியாது என அவர் மேலும் கூறினர். குழுக்களும் குறிப்பிட்டு வருகின்றன.
இவ்வாறாகப் பொறுப்புக் கூறுவதற்கான கடந்த காலக் கலவரங்களினால்
உந்துதல்களை சிறீலங்கா அரசாங்கத்திற்குக்
பொறுப்புக் கூறுவதற் உந்துதல்.
பெருமளவில் மிக மோசமாகப் பாதிப் படைந்தவர்களாகத் தமிழர்களே இருப் பதால் அவர்கள் நீதிக்காகவும், நியாயத் திற்காகவும் தொடர்ந்து ஓயாது உந்துதலை
வழங்கிக் கொண்டே இருப்பார்கள் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்து வருகின்றது.
யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் நுற்றுக்கணக்கானோர் குறிப்பாகத் தமிழ் மக்கள் காணாமற்போயுள்ளனர். யுத்தத்தின் பின்னர் பலர் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். ஆனால், இன்றோ அவர்களின் இருப்பிடங்கள் எதுவும் தெரியவில்லை.
சரணடைந்தவர்களை இராணுவத் தினர் நுணுகி ஆராய்ந்து அவர்களில் இருந்து எல்.ரீ.ரீயினரால் பயிற்சியளிக் கப்பட்டவர்களைப் பிரித்தெடுத்துப் புறம்பாக்கினர். இப்பொழுது அவர்களிற் பலரைக் காணவில்லை. எவ்வாறு காணாமற் போயினர்? காணாமற் போனோரின் பெற்றோர்களே இதற்கான பதிலை கேட்கின்றனர் எனத் தமிழ்த்
கொடுத்து வருபவர்களின் மத்தியில் மனித தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உரிமைகள் கண்காணிப்பக அமைப்பும் உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன்
ஒன்றாக உள்ளது இமைப்பு சிறீலங்காவில் சண்டேலீருக்குக் கூறியுள்ளர். அத்துடன் ,
இடம்பெற்ற யுத்தக் குற்றமீறல்களைக் அவர் ஆளுந்தரப்பிலுள்ள சிலர் யுத்த
கூறும் ஓர் புதிய அறிக்கையினையும் அத்துடன் காலப் பகுதியில் கொல்லப்பட்ட பொதுமக்
காணொளி நாடாவினையும் வெளியிட்டுள்ளது. களின் எண்ணிக்கையைத் தெரிவிக்கும்
பெரும்பாலும் போர்க்குற்ற மீறல்கள் பொழுதுகளில் 5000 ற்கும் 7000 ற்கும்
மற்றும் மனிதஉரிமை மீறல்களுக்கும் இடையில் எனக் குறிப்பிடுவதையும்,
பொறுப்பானவர்களாக பாதுகாப்புப் படைத் மற்றும் ஏனைய சிலர் 40000 தொடக்கம்
தரப்பையே சுட்டிக்காட்டும் இவ்வறிக்கை 70000 வரையிலான மக்கள் கொல்லப்
யினையும், அத்துடன் காணொளிநாடாவையும் பட்டனர் என்று குறிப்பிடுவதற்குமான
எதுவிதத்திலும் ஏற்றுக்கொள்ள மறுப்பதிலேயே எண்ணிக்கையில் உள்ள முரண்பாடுகள்)
அவசரம் காட்டி வருகிறது அரசாங்கம். குறித்தும் மீள நினைவுபடுத்தினார்.
அரசாங்கம் இக்குற்றச் சாட்டுக்களைக் பல பொதுமக்கள் |
கடுமையாக எடுத்துக் கொண்டு அதனுடைய அரசாங்கத்திற்கும் மற்றும் இராணுவத்
பாதுகாப்புப் படையினருக்கு ஓர் வலுவான தினருக்கும் எதிராக காணாமற்போனவர்கள்
செய்தியை வழங்கும் எனத் தாங்கள் நம்பிக்கை குறித்தும் அத்துடன் அவர்கள் பற்றிய
கொண்டிருந்ததாக இவ்வமைப்பின் தெற் தகவல்களைக் கோரியும் ஆர்ப்பாட்டங்களை
காசியப் பணிப்பாளரான மீனாட்சி கங்குலி நடத்தியதாக வவுனியா பாதுகாப்புப்
விசனம் தெரிவித்துள்ளார். படைகளின் கட்டளைத்தளபதி மேஜர்
நியூயோக்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஜெனரல் பொனிபஸ் பெரேரா அண்மையில்
இவ்வமைப்பின் அறிக்கையில் தடுத்து செய்தியாளர்களுக்குக் கூறியிருந்தார்.
வைக்கப்பட்டிருந்த முன்னாள் எல்.ரீ.ரீயினர் அது மட்டுமல்லாது அவை உண்மையாக
மற்றும் ஏனையோர் மீது அவர்கள் இராணுவ இருப்பினும் காணாமற்போனவர் களெனக்
மற்றும் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த கருதப்படுபவர்கள் எங்குள்ளனர் என்பதை
வேளையில் இடம்பெற்ற ஓர் எண்ணிக் இராணுவத்தினர் அறிந்திராத வகையில்
கையிலான பாலியல் துன்புறுத்தல் இப்படியான ஆர்ப்பாட்டங்கள் பயனற்றவை
உட்படப் பல முறைகேடான செயல்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்து விபரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவில் இடம்பெற்றதாகக்
மேலும், அவற்றிற்கான மருத்துவ கூறப்படும் மனிதஉரிமைகள் குறித்த
அறிக்கைகள் துணையாக இருக்கின்ற முறைகேடான நடைமுறைகளை
போதிலும் அந்த உண்மையைப் புறக்கணிக்கும் விசாரிப்பதற்கு எதுவிதத்திலும் ஜக்கிய
விதத்தில் அவை யாவும் அரசியல் தஞ்சம் நாடுகள் சபையின் பொறிமுறைக்கான
கோருவதற்காகச் சோடிக்கப்பட்ட கதைகள் உந்துதலை தமிழ்தேசியக் கூட்டமைப்
என இந்தியாவுக்கான இலங்கையின்
சுடர் ஒளி /10, ஏப்ரல் - 16, ஏப்ரல் 2013

கான
உயரி ஸ்தானிகர் கூறுவது அரசாங்கத்தின்
மாதத்தில் கருணாவின் கட்டளையின் முன்னேற்றப்பாட்டுடனான ஊக்கத்தைக்
கீழிருந்த எல்.ரீ.ரீ படையணிகள் மிக கெடுக்கும் ஓர் செயலாக இருப்பதாக
மோசமான குற்றச் செயல்களில் நேரடியாகவே கங்குலி சண்டேலீடருக்குத் தெரிவித்துள்ளார்.
எடுபட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் இராணுவத்தினரும் இக்குற்றச் சாட்டுக்களை
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்க மறுத்து அவ்விதமாக ஏதும் இருப்பின்
1990, யூன் மாதத்தில் 400 தொடக்கம் அது குறித்து விசாரிப்பதற்குப் பொலிசாருக்கு
600 வரையிலான பொலிஸ் உத்தி முறைப்பாடு செய்திருத்தல் வேண்டும்
யோகத்தர்கள் கருணாவின் கட்டுப் எனக் கூறியுள்ளனர். இராணுவத்தினரின்
பாட்டின் கீழ் இருந்த ஸ்ரீரீ படையினருடன் இக் கூற்றும் உண்மையில் ஏமாற்றத்தை
சரணடைந்தனர். அவர்களின் கண்களைக் அளிப்பதற்காகவே உள்ளது. ஏனெனில்,
கட்டியும், வாய்களுக்குள் துணியை தற்போதைய சூழலில் சிறீலங்காவில் பொலிஸ்,
அடைத்தும் தாக்குதல் நடத்தினர். இராணுவத்தின் கீழேயே இயங்குகின்றது.
பின்பு அவர்கள் மத்தியில் இருந்த இராணுவத்திற்கெதிரான முறைப்பாடுகளைப்
சிங்கள மற்றும் முஸ்லிம் பொலிசாரைக் பொலிசார் ஏற்றுக் கொள்வதென்பதோ
கொலை செய்தனர். இக் கொலைகள் அல்லது அவர்களுக்கு எதிராக விசாரணைகளை
குறித்து முன்பொரு தடவை பீ.பீ சிக்கு நடத்துவதென்பதோ நிகழ்வதற்கான
அளித்த நேர்காணலின் போது கருணாவே வாய்ப்புகள் எதுவும் இல்லையெனக்
ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், சம்பவ இடத்தில் அச்சமயத்தில் தான் பிரசன் னமாகியிருக்கவில்லையென்றும் கூறியுள்ளார். அவர் அச்சமயத்தில் அங்கு நேரில் சமூகமாகியிருக்காத போதிலும் சட்டபூர்வமான கட்டளையிடும் பொறுப்புக் கொள்கையின் அடிப்படையில் அவரே அப் படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்.
அடுத்து மற்றொரு விடயமாக 1990 யூலையில் கிழக்கில் உள்ள மட்டக் களப்பிற்கு பயணத்தை மேற்கொண் டிருந்த முஸ்லிம் மக்களை தடுத்து நிறுத்தி அவர்களில் பெண்களும், சிறுவர்களும் ஆக 75 பேர்களைக் கொலை செய்தது, அதை விட1990 ஆகஸ்ட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு வெவ்வேறு சம்பவங்களின் போது 200ற்கும்
அதிகமான பொதுமக்களைக் கருணாவின் படையணிகள் கொன்று குவித்தன.
அத்துடன் கருணாவின் படைய ணியினர் தமிழ் மக்களின் வீடு வீடாகச் சென்று குடும்பத்திற்கு ஒருவரை இயக் கத்திற்கு வழங்கும்படி கூறி நெருக் குதல்களைக் கொடுத்தனர் எனவும் அதனை எதிர்த்தவர்களுக்கு அச்சுறுத் தல்களையும் நெருக்கடிகளையும் கொடுத்ததுடன் நின்று விடாது பாடசாலைக்குச் செல்லும் வேளையிலும்,
இரவு வேளைகளில் வீடுகளில் இருந்தும் இளம் ஆண்களையும், பெண்களையும் கடத்திச் சென்றுள்ளனர் எனவும்
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.ரீ.ரீயை விட்டு வெளியேறிய கருணா பின்பு அரச பாதுகாப்புப் படைகளுடன் அவர்களின் குற்றச் செயல்களில் உடனிருந்து தனது பங்களிப்பினை வழங்கியுள்ளார்.
இது மனிதஉரிமைகள் அமைப்பினால் 2007ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் கருணாவின் இதுபோன்ற குற்றச்செயல்கள் விபரமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தன. அவ்வேளையில் கருணா அரசுடனான இரகசிய உடன்பாட்டின் பேரில் சிறீலங்காவில் படைத்தரப்பில் போர்
வீரர்களாக பயன்படுத்துவதற்காக
கிழக்கு மாவட்டங்களில் பல கங்குலி தெரிவித்தார்.
சிறுவர்களைக் கடத்தியதாகக் ஊடக அமைச்சரான கெஹெலிய
கூறப்பட்டிருந்தது. ரம்புக்வெல மனிதஉரிமைகள் கண்காணிப்பு
கருணா அரசுடன் இணைந்து அமைப்பின் முன் குறிப்பிட்ட அறிக்கையொன்றின்
கடைசியில் கிழக்கினை பிரதி தன்வசம் உண்தாகச் செய்தியாளர்களிடம்
எல்.ரீ.ரீயினரின் இறுக்கமான பிடியில் தெரிவித்துள்ளதுடன், இவ்விதமாகப் பாதிக்
இருந்து விடுவிப்பதற்கு ஒத்தாசை கப்பட்டவர் 75 பேர்கள் என அறிக்கையில்
புரிந்தவர். அதன் பின்பு கருணா தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின்
அரசியலில் பிரவேசித்தார். 2008 பெயர்கள் மற்றும் ஏனைய விபரங்களைத்
அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தரும்படி கோரிய போது அவ்விதம்
இருந்தார். தற்போது அவர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச்
ஆளுந்தரப்பின் ஓர் அங்கமாகவும் சேர்ந்த அங்கத்தவர்கள் இப்பவும் சிறீலங்காவில்
மீள் குடியேற்ற அமைச்சுக்கான பிரதி வாழ்ந்து வருவதால் விபரங்களைத் தருவதற்கு
அமைச்சராகவும் இருக்கின்றார். அமைப்பு மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும் அவரால் மேலும், வெகு அண்மையில் பிரதி
நிகழ்த்தப்பட்ட மோசமான அமைச்சரான கருணா என்றழைக்கப்படும்
அட்டூழியங்களை மூடிமறைத்து வினாயகமூர்த்தி முரளிதரன், அவர் மனதில்
சௌபாக்கியங்களை அனுபவிக்கும் தோன்றியபடி எல்.ரீ.ரீயினருடன் தொடர்
கருணா தன்னை ஓர் புடையவர்களான கூட்டமைப்பினரையும்
தன்னலமற்றவரென வெளிக்காட்டும் யுத்தக் குற்றங்களுக்காக விசாரணைக்
விதத்தில் ஓர் அரசியல் குட்படுத்தப்படல் வேண்டுமென அழைப்பு
கட்சிக்கெதிராக விசாரணைகளைத் விடுத்திருந்தார்.
தொடங்குமாறு தெரிவித்திருப்பது ஆயினும் இக் கருணாவே 2004ஆம்
அவருக்கான எதிர்ப்புக்களை ஆண்டு மார்ச் மாதத்தில் எல்.ரீ.ரீயின்
மெளனிக்கவைப்பதற்கே ஆகும் என தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான
அமைப்பின் பணிப்பாளர் பிரெட் உறவை முறித்துக் கொண்டு செல்லும்
அடம்ஸ் அறிக்கையில் வரைக்கும் எல்.ரீ.ரீயின் இரண்டாம் நிலைக்
அழுத்ததமாகத் தெரிவித்துள்ளார். கட்டளைத்தளபதியாகவும், கிழக்கு மாகணத்தில் அவர்களின் படையணிகளுக்குத் தலைவராகவும்
'சண்டேலீடர்' பத்திரிகையில் இருந்து செயற்பட்டவர். அவர் செய்த
ஈஸ்வரன ரட்ணம் எழுதியது. அட்டூழியங்களை மூடி மறைத்து விட முடியாது எனவும் அமைப்பின் ஆசியப் பணிப்பாளரான பிரட் அடம்ஸ் இவ்வறிக்கையில் கூறியுள்ளர்.
- தமிழில் ஜஸ்ரின் மேலும், அவ்வறிக்கையில் 2009 மே

Page 6
O6
இன்று நாட்டில் நடைபெற்றுக்கொண்
டிருக்கும் பெரும்பாலான வன்முறைகள் அனைத்தும் அரசுடன் தொடர்புபட்டத் தரப்பினராலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது மிக வெளிப்படையான விடயமாகிவிட்டது. இவ்வன் முறைத் தாக்குதலாளிகள் பாதுகாப்புத்தரப்பினரால் கண்டும் காணாமல் விடப்படுவது மட்டுமல்லாமல் பொதுமக்களால் பிடித்து கையளிக்கப் படுகின்றவர்கள் பாதுகாப்பாக தப்பவைக்கவும் படுகின்றனர்.
தமிழ் பிரதேசங்களில் பொதமக்களால் மேற்கொள்ளப்படும் ஜனநாயகரீதியிலான போராட்டங்கள் வன்முறைக் கும்பல்களால் தாக்குதலுக்குள்ளாகின்ற சம்பவங்கள் தொடர் கின்றன. காணாமல்போனவர்களின் உறவினர்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள், காணி அபகரிப்பு கெதிரான போராட்டங்கள் என்பன மட்டுமல்லாது, தமிழ்தேசியக்கூட்டமைப்பினரின் காரியாலயங்கள், அவர்கள் நடத்தும் கூட்டங்கள் என்பனவும் வன்முறையைப் பாவித்து தாக்குதல் நடத்தப்படு கின்றன.
இவற்றிற்கப்பால், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைகள் மீதும் தாக்குதல்கள் நடைபெறுகின்றன குறிப்பாக உதயன் பத்திரிகை மீது தொடர்ச்சியான தாக்குதல்களை இந்த வன்முறையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
போர் முடிவுற்றபின், போரின் பின்னான மீள்குடியேற்றம், அபிவிருத்தி, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வுத்திட்டங்கள், தமிழ்மக்களுக்கான அரசியல்தீர்வு பற்றிய செய்திகள் என்பனவே தமிழ் பத்திரிகைகளை அலங்கரித்திருக்க வேண்டும.
ஆனால், நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ்
()
10, ஏப்ரல்
85, 6 gube, or ഠിagbl-l4, 6ിL LJä6io: OI
E-mail: edito
வன்முறை முதலில் அ
மக்களின் பூர்வீக நிலங்க கின்றமை, அத்துமீறிய கு பிரதேசங்கள் மீது தொடரு தமிழர்கள் தொடர்ந்தும் ை காணாமலாக்கப்படுகின்ற மீது தாக்குதல் நடத்தப்படு FLbusur-Jab6ïT Lubs5)(Buj DSML கருத்துக்களையும வெளி களநிலவரம் தோற்றுவிக்க
நியாயம் கேட்கும் தரப் பிரச்சினைகளை வெளிப்
டக்கிலும், கிழக்கிலும் முப்படையினராலும் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் பூர்வீகக் காணிகள் இனிமேல் ஒருபோதுமே உரியவர்களுக்குத் திரும்பக் கிடைக்கப் போவதில்லை என்பது உறுதியாகி வருவது தெளிவாகத் தெரிகின்றது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மும்முரமாக அரசு மேற்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது.
அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாகக் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வலுவலகம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் காணி தொடர்பிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே திறந்து வைக்கப்பட்டது என அரசாங்கத் தரப்பினால் பகிரங்கமாகக் கருத்துரைக்கப்பட்ட போதிலும், இவ்வலுவலகத் திறப்பு விழாவில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை முட்டிமோத விடுகையில் அங்கு என்னதான் சூட்சுமங்கள் எல்லாம் தலைவிரித்தாடப் போகின்றன என சிந்திக்காமலும் இருக்க முடியவில்லை.
காணி அமைச்சின் அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகொன் காணிகள் சுவீகரிக்கப்படும் என்பதனை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாகக் கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி யாழ்.மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த மேற்படி காணி அமைச்சர் கலந்து கொண்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வைத்து சீருடையினருக்குத் தேவையான காணிகளைப் பெறுவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி தேவையற்றது எனவும் தெரிவித்து
ESCO
காலத்தில் நடக்கப் போகு கட்டியம் கூறுவதாகவே அ அதனைத் தொடர்ந்து காணிகளை வழங்குவதி இல்லையென்று தனிச் சி கடிதங்களைக் கொடுத்து கையெழுத்திடுமாறு கேட் தெரிவிக்கப்படுகிறது வே செயலாளர்களும் ஒப்பமி கூறப்படுகின்றது.
அந்தவகையில் வலி, சபைக்குச் சொந்தமான 4 காட்டுப்புலம் ஆதார வை. உள்ளது. இந்தத் காணி திகதியிலிருந்து நிரந்தரப் அமைப்பதற்குரிய நடவடி சபையின் அனுமதி பெற கொண்டுள்ள 51 ஆவது மேற்கொண்டு வருகின்ற அதேபோன்று சண்டி பிரிவுக்குட்பட்ட ஜே/156 ( சேவையாளர் பிரிவிலும் ! உரிமையாளரிடம் இருந்து சுவீகரிப்பு ஏற்பாடுகள் எத மேற்கொள்ளப்படாமலேே கையகப்படுத்தும் முயற்சி வருவதாகவும் தெரியவந்து இதன் மத்தியில் கான நாயகத்தினால் வடக்கு ம மாகாணங்களில் இடம்புெ
 
 

16 ஏப்ரல், 2013
b66ongnö6 One-NébéCDU). 55G3Lumea OI 157358 OO5
557944 - 5
“ial (asudaroli.com
க்குழுக்களை கற்றுங்கள்!
iள் மேலும் அபகரிக்கப்படு டியேற்றங்கள், தமிழர் ம் இரானுவமயமாக்கல், கது செய்யப்படுகின்றமை, மை, நியாயம் கேட்பவர்கள் கின்றமை ஆகிய கங்கள் செய்திகளையும் பிட வேண்டிய துர்ப்பாக்கிய கப்பட்டுள்ளது. பை மட்டுமன்றி மக்கள் படுத்தும் ஊடகங்கள் மீதும்
வெறித்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் அடிப்படையிலேயே உதயன் பத்திரிகையின் கிளிநொச்சிக் கிளை மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலால் அப்பாவிப் பணியாளர்கள் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
இத்தாக்குலின் நோக்கம் உதயன் பத்திரிகையின் செயற்பாடுகளை முடக்குவதாகும். அதன் விநியோகப் பணிகளை தடுத்து நிறுத்தும் நோக்கிலேயே அண்மையக்காலமாக அப்பத்தரிகை விநியோகப் பணியாளர்கள் மீது துரத்தித் துரத்தித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
பதிய பத்திரிகைகளை குடாநாட்டில் பிரசுரமாக்கி தமிழ்தேசியக்கருத்துக்களை வெளியிடும் பத்திரிகைகளை முடக்கலாம் என சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவை தோல்வியடையவே இப்போது இவ்வாறான வன்முறைத் தாக்குதல்கள் மூலமாக பத்திரிகையை முடக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவே ஊகிக்க முடிகின்றது. நடைபெற்ற தாக்குதல் குறித்து பாரபட்சமின்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் கூறுகின்றது. இது நடைபெறும் என்றோ, குற்றவாளிகள் சட்டத்தின் முன்னிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்களென்றோ எதிர்பார்க்க (ՄԱԳԱ-ն 1951
இவ்வாறான செயல்களுக்கு படைப்புலனாயவாளர்கள் அல்லது அவர்களின் ஆதரவுடன் செயற்படும் குழுக்களே காரணம் என்கின்ற சந்தேகம் வலுத்துள்ள நிலையில், அவ்வாறான குழுக்களை அகற்றும் நடவடிக்கையைத்தான் அரசாங்கம் முதலில் மேற்கொள்ள வேண்டும்.
டயினர் கோரும், கோரிய திணைக்களங்ளுக்குச் தமான காணிகளை
குவதில் எதுவித (Sa Ugo)6Outb லையென்ற அனுமதிக் த்தினை வழங்குமாறு தச செயலாளர்களுக்குத் வித்தமையானது எதிர்
ம் அடாவடிகளுக்குக்
ഞഥpg|ബി.-ക്രി. படைத்தரப்பினர் ல் ஆட்சேபனை எதுவும் |ங்களத்தில் எழுதப்பட்ட பிரதேச செயலாளர்களைக் டுவருவதாகவும் றுவழியின்றிப் பிரதேச டுவதாகவும்
தென்மேற்கு பிரதேச 2 பரப்புக் காணி மாதகல் த்தியசாலையின் பின்னால் பில் கடந்த மாதம் 13 ஆம்
படை முகாம் க்கைகளை பிரதேச மல் அங்கு நிலை படைப்பிரிவினர்
னர். லிப்பாய் பிரதேச செயலர் முள்ளானை கிராம உள்ள 7 பரப்புக் காணியை
முறையாக காணி ഞ്ഞub
ப அதனைக் கள் இடம்பெற்று
|ள்ளது.
பி ஆணையாளர் ற்றும் கிழக்கு ற்ற முரண்பாடுகளின்
bர்வில்லாத விா குடியமர்வும் மணிப்பிரச்சினையும்
பின்பு அரச காணிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் துரித வேலைத்திட்டம் என்ற பெயரில் 2013 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றறிக்கை தொடர்பில் அரச ஊழியர்களுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வுகளை வட மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் முன்னெடுத்து வருகின்றது. இதன் போது
கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்குப் பதிலாக மாற்றுக் காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமாகாணத்தில் முப்படையினராலும் கையகப்படுத்தப்பட்டு அவர்கள் வசமுள்ள காணிகள் எதுவும் இனி ஒருபோதும் உரியவர்களுக்குக் கிடைக்கப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது.
மேலும், முப்படையினரதும் மற்றும் அரச திணைக்களங்களினதும் பாவனைக்காகவும் காணிகள் கையகப்படுத்தப்பட்டால் அல்லது வேறு யாராவது காணிகளில் நிந்தரமாகக் குடியிருந்தால் அந்தக் காணிகளின் உரிமையாளர்கள் தமது காணிகளை இழந்திருப்பார்கள்.
இவ்வாறு இழக்கப்பட்ட காணிகளை மீளப்பெற்றுக் கொள்வது சாத்தியமற்றதாயின் குறித்த பிரதேசத்திலேயே மாற்றுக் காணிகளை இனங்கண்டு, காணிக்கச்சேரி வைக்கப்பட்டு அதனுடாக உரியவர்களுக்குக் காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வடமாகாண காணி ஆணையாளர் திணைக்கள வட்டாரங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் மெளனம் சாதிப்பது அவர்களும் சீருடயினருக்குக் காணி வழங்கும் நடவடிக்கைக்குத் துணை போகின்றனரா என்ற சந்தேகத்தை மக்கள்
மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
சுடர் ஒளி /10, ஏப்ரல் - 16, ஏப்ரல் 2013

Page 7
SS
42 災難
*兹 T 游猎
மேலும், சாவகச்சேரி பிரதேசசபை எல்லைக்குள் அமைந்துள்ள நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான 61 ஏக்கர் காணி உள்ளது. இதில் 30 ஏக்கர் காணியில் வீட்டுத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 31 ஏக்கர் காணியில் சிங்களக் குடும்பங்கள் அடாத்தாகக் குடியமர்த்தப்பட்டுள்ளன. அதற்கருகில் 125 சொந்தக் காணிகள் இல்லாத தமிழ்க்
எதுவிதத்திலும் தமது சொந்த வாழ்வு ಇಂಪೆಗ್ರ! b2u Daon எனறு எதிர்பார்த்திருக்கும்
எதிர்பார்ப் க்களைச் fibiogi
குடும்பங்கள் குடியமர்ந்துள்ளனர். GUnaஇந்தக் காணி தமிழ்க் குடும்பங் Lai படுத்தாத ОI60).д. களுக்கே சட்டரீதியாக வழங்கப் a 9.3 miliasiabad : வல்களும் ക16006തLE pഥlue: 90ഥLIhd5' தமக்கே வழங்குமாறு தொடர்ந்தும் வழக்கைகளும் கோரி வருகின்ற போதிலும், அமைகின்றன. இதுவரையில் காணிகளைப் அம்மக்களி பகிர்ந்தளிக்கப்படாது இழுத்தடிக் நிரந் நிலங்கள் கப்பட்டு வந்த நிலையில் கடந்த 5Шшоптаь0ёар
೨॰ 2 ஏக்கர் கையகப்படுத்தப்படப் ests 6L 95 DIGL Braaj | A - படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. றதெ பேது Infig
வலி, வடக்கில் தமது பூர்வீக °·@@ Gumfö நிலங்களில், வீடுகளில் பல îGör Lumrap நிலையில் தசாப்தங்களுக்கு மேலாக வாழ்ந்த வேட்டுகள் இன்றி
பல்லாயிரக்கணக்கான காங்கேசன்துறை, தெல்லிப்பழை, தையிட்டி, ஊறணி, மயிலிட்டி மற்றும் பலாலி போன்ற ஊர்களைச் சேர்ந்த தமிழ்க் குடும்பங்கள் நாட்டில் அந்நேரம் நிலவிய பாதுகாப்பற்ற சூழ்நிலையின் காரணமாக இடப்பெயர்வுக்கு நிர்ப்பந்திக்கப் பட்டு கடந்த 23 வருடங்களாக சிலர் யாழ்.குடா நாட்டிற்குள்ளும். பெருமளவானோர் கிளாலிக்கடல் மூலமாக வன்னிக்கும் இடம்பெயர்ந்து ஏதிலிகளாக மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நலன்புரி நிலையங்கள், உற்றார் உறவினர், நண்பர்களின் இல்லங் களிலும் வாழ்ந்து பின்னர் இறுதிப் போரின்போது அடிக்கடி இடப் பெயர்வுகளையும், உயிரிழப்புக் കബull) ) ഞഥd (eg, களையும் எதிர் கொண்டு இறுதியாகச் செட்டிகுளம் திறந்தவெளி முகாம் வரைக்கும் சென்று கடைசியில்
010 ஆம் ஆண்டளவில் தமது சொந்த மண்ணில் சென்று குடியமர்ந்து வாழலாம் என்ற ஆசையில் யாழ். குடா நாட்டிற்கு வந்தனர்.
ஆனால், அந்தோ பரிதாபம் மேற்குறிப்பிட்ட வலி, வடக்குக் கிராமங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 496 குடும்பங்களைச் சேர்ந்த 23 ஆயிரத்து 514 பேர் இன்னமும் அரசினால் மீளக்குடி
மககளை வேட்டையாடும் துரப்பாக்கிய நிலைமைக்கு SOLLINதொகும்
அரசாங்கத்தின் தகவல்களும், நடவடிக் கைகளும் அமைகின்றன. அம்மக் களின் நிலங்கள் நிரந்தரமாகவே கையகப்படுத்தப்படப் போகின்றதென்பது புரிந்து விட்டது. இது போரின் பின்பான நிலையில் வேட்டுகள் இன்றி மக்களை வேட்டையாடும் துர்ப்பாக்கிய நிலைமைக்கு ஒப்பானதாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் முகத்துவாரப் பகுதியில் உள்ள கர்நாட்டுக்கேணியில் இல்மனைட் தொழிற்சாலை அமைப்பதற்காகத் தமிழ் மக்களின் 37 ஏக்கர் நிலத்தைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது. அத்துடன் அதே பிரதேசத்தில் தமிழ் மக்களின் காணிகள் பல்வேறு தரப்பினராலும்அபகரிக்கப்பட்டும்வருகின்றன.
மறு புறத்தில் முள்ளியவளைப் பகுதியிலுள்ள 540 ஏக்கர் தேக்கம் காட்டை அழித்து அந்தப் பகுதியில் 1,445 முஸ்லிம் குடும்பங்களை புதிதாகக் குடியேற்றும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருவதாகவும்தெரியவருகின்றது
முள்ளியவளை 6 ஆவது மைல்கல் அருகேயுள்ள இத்தேக்கம் காட்டுப் பகுதி இன்னமும் வனபரிபாலன
யேற்றத்திற்கு அனுமதிக்கப்படாத உயர பாதுகாபபு வலயம் எனக் கூறப்படும் நிலப்பரப்புக்குரியவர்கள் இன்றும் ஏக்கப் பெருமூச்சுடனும் நிரந்தர இருப்பிடமின்றியும் வாழ்வாதாரத்திற்கான வழியேதுமின்றியும் அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
என்றோ ஒருநாள் எதுவிதத் திலும் தமது சொந்த வாழ்விடங் களுக்குச் சென்று மீள் குடியமர லாம் என்று எதிர்பார்த்திருக்கும் வலி வடக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களைச் சற்றேனும் பொருட்படுத்தாத வகையில்
திணைக்களத்தினரால்பிரதேசசெயலகத்திடம் ஒப்படைக்கப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. இம் முஸ்லிம் மகக்ளைக் குடியேற்றும் நடவடிக் கையில் சிறுபான்மையின அமைச்சர் ஒருவகிர முழுமூச்சாக நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகின்றது.
அதேவேளையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குறித்த தேக்கங் காட்டுப் பகுதியை நில அளவை செய்வதற்கு நில அளவையாளர்கள் சென்றதையறிந்து அங்கு திரண்ட காணகள் அற்ற 80 தமிழ்க் குடும்பங்கள் தமக்குக்காணி |66 கிவிட்டு பின்னால் முஸ்லிம்களுக்கு
a Li coef / 10, 6úIaio - 16, gaio 2013
 
 
 

O7
வழங்குங்கள் அதில் தமக்கு எதுவித ஆட்சேபனையுமில்லை என விடாப் பிடியாக நின்றதையடுத்து நில அளவை செய்ய வந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றுவிட்டனர் என்றும் தெரியவந்துள்ளது
இதற்கிடையில் வன்னியைச் சேர்ந்தவரும் சேருவல பிரதேசசபை
என்பவரால் முல்லைத்தீவு மாவட்டத் தில் தமிழ் மக்களின் நிலப்பரப்பு அபகரிக்கப்பட்டு அக்காணிகளில் வேறு இடங்களில் இருந்து வரும் சிங்களவர் மற்றும் ஏனையவர்களைக் குடியமர்த்த எடுக்கப்படும் நடவடிக்கை யானது உடனடியாகத் தடுத்து நிறுத்தும் படி கேட்டு கொழும்பு உயர் நீதி மன்றத்தில் கடந்த மார்ச் 28 ஆம் திகதி பொதுநல வழக்கு மனு ஒன்றினைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம் மனுவில் 1984 ஆம் ஆண்டின் பின்னர் கொக்கிளாய் கர்நாட்டுக்கேணி, கொக்குத் தொடுவாய் ஆகிய தமிழ் மக்களின் பூர்வீகப் பகுதிகள் இராணுவத்தினரால் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப் பட்டு இன்றுவரை அவர்களின் பிடிக்குள்ளேயே உள்ளன. இந்தக் காணிகள் அரசியல் சட்டத்திற்கு முரணாகச் சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இவற்றை
கடற்படையினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
அதேபோன்று மூதூர்ப் பிரதேசத்திற்குட்பட்ட கிராமங்களை படுகாடு, முதலைமடு ஆகியவற்றிலுள்ள தமிழ் மக்களின் 666Jasmuués, asimtsoofiass6oo6tt afmálass6n désasesit அடாத்தாகப் பிடித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதன் நிமிர்த்தம் அக்கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் விவசாயம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து கடந்த மாத இறுதியில் கங்குவேலிக்கு மக்கள் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு வருகை தந்திருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் அக்கிராமத்து மக்கள் திரண்டு வந்து முறையிட்டனர் என்று செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது.
தொடர்ந்தும் நாம் ബ வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தின் பிரச்சினைகளை நோக்குவோம். வலிவடக்கில் அமைந்துள்ள பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன் துறைமுகம் ஆகியவற்றின் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டே மக்களின் மீள் குடியேற்றத்தைத் தாமதப்படுத்துவதாக சில சமயங்களில் தெரிவிக்கப்பட்டது.
ܢܠ
மீளத் தமிழ் மக்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் முல்லைத்தீவு கரையோரப் பிரதேசங்களில் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் மக்கள் புறந்தள்ளப்பட்டு சிங்கள மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அத்துடன் திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட வெலிஓயாவில் உள்ள தமிழ் கிராமங்களுக்கு கிரிக்காபெக, ஜனகபுர, சிங்கபுர போன்ற சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டு தமிழ் மக்களது வயல் நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. இந்த நிலை மாற்றப்படல் Beusco Glub stsolsub. SS-5 (85usoemulso இந்தப் பொதுநல வழக்கு சிங்கள மக்களுக்கோ அன்றி முஸ்லிம் மக்களுக்கோ எதிரானது அல்ல தமிழ் மக்களது பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக் கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற் கான முயற்சியே எனவும் தமிழ்மக் களுக்கென உறுதி வழங்கப்பட்ட காணிகளில் வேறு இடங்களில் இருந்து வருபவர்கள் குடியமர்த்தப்படுவது நிறுத்தப்பட்டு அந்த மக்களே தமது சொந்த நிலங்களில் வாழும் உரிமையை நிலை நிறுத்துவதற்காகவே இப்பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள் ளதாகத் தெரிய வருகின்றது.
இதே விதமாகக் கிழக்கிலும் கடந்த காலப் போரில் 1984 ஆம் ஆண்டு புல்மோட்டைப் பிரதேசத்திற்குட்பட்ட மண்கிண்டிமலை, தேத்தாவாடித்தீவு, வீரந்தீவு, பொன்மலைக்குடா ஆகிய கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற மக்கள் மீண்டும் அங்கு அந்தக் கிராமங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். எனினும் குறித்த மக்களுக்குச் சொந்தமான காணிகள் தமக்குச் சொந்தமானவை என்று கடற்படையினர் தெரிவித்ததையடுத்து அந்தத் கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும்
அடிப்படையில் இன்றைய நிலையில் இது பொருத்தமற்ற பொய்யாகவே பார்க்க முடிகின்றது. காரணம் இன்று ஆயுத மோதல்கள் நடைபெறவில்லை. ஆகவே, நாட்டின் தென்பகுதியில் உயர் பாதுகாப்பு வலயங்களாக சட்டரீதியாக அறிவிக்கப்பட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியைச் சூழவுள்ள ஏனைய பகுதிகள் சகலவற்றிலும் சிவிலியன்கள் குடியிருக்கின்றார்கள் அதுபோன்று வடக்கிலும் நிலைமைகள் வடிவமைக்கப்படலாம். இன்றுள்ள நவீன இராணுவத் தளவாட வசதிகளுக்கிடையிலான பாரிய நிலங்களில் மக்களின் நடமாட்டத்தினைத் தடுத்துத் தான் பாதுகாப்பினைக் கண்காணிக்க வேண்டும் என்ற அவசியம் நடைமுறையில் கிடையவே கிடையாது. இவ்வாறான நிலையில் மக்களின் ബങ്6ഞണ്', uppgണ്ണിങി'G ഖൺ. வடக்கில் ஆயிரக்கணக்கான குடும்பங்களை விரட்டி விட்டுத்தான் அபிவிருத்தியினை மேற்கொள்ள வேண்டும் என்பது எந்த விதத்தில் ÉuUTub?
இவ்வாறான நியாயமற்ற நில ஆக்கிரமிப்புகளும், காணிப்பிரச்சினைகளும் மக்களை இன நல்லுறவையோ போரின் பின்பான இயல்பு வாழ்க்கையினையோ நோக்கி அழைத்துச் செல்லாது. முற்றாக மக்களை விரக்தியினுள்ளேயே தள்ளும் அத்துடன் முரண்பாடுகள் மிக்க சூழலுக்கே மக்களை நிச்சயம் தள்ளும்,
**火

Page 8
08
அன்றைய நாளிதழ்களையும், சில
தூற்றப்படுவதை உண கவிதைப் புத்தகங்களையும், பேனாவையும்
பொழுதோ மதியத்தைக் எடுத்துக் கொண்டு நித்தி முற்றத்து மாமர
மணியையும் கடந்தது. , நிழலில் அமர்ந்து கொண்டாள். இதமான
நிஷாவுக்கும் சேர்த்துத் தென்றல் மேனியைத் தொட்டுக் கவிதை
கடமைகளைச் செய்து . சொல்லிச் சென்ற உணர்வு நித்திக்கு.
நினைத்தாலும் நிஷா இதனோடு தனிமையும் ஆழமான
இன்னும் வந்து மெளனமும் நித்திக்குப் பிடித்தமானது
சேரவில்லையே என்ற என்பதால் அந்தப் பொழுது ஏனோ நித்திக்கு
ஏக்கம். நிஷாவின் வரமாகவே இருந்தது. நாளிதழ்களைப்
கையடக்கத் புரட்டிய நித்தி வழமை போல கவிதைப்
தொலைபேசிக்கு அறை பக்கங்களையே புரட்டினாள். இந்த நேரத்தில்
போதும் துண்டித்துக் ெ தான் வெளியால் வந்த நிஷா "நித்தி நான்
மணியிருக்கும் "நித்தி.. சுரேஷோட கொஞ்சம் வெளியால் போயிற்று
கதவைத்திற " என்றாள் வாறன். உனக்குப் புத்தகம் தானே உலகம்
நித்தி கதவினைத் திற
அழுதுகள்
இப்படியே இரு' என்று ஒரு கேலிப்பார்வை பார்த்துவிட்டுப் பதிலுக்காகக் காத்திராமலே நிஷா வேகமாக வாசலைத் தாண்டினாள். கவிதைக்குள் இருந்து மீண்டு கொண்ட நித்தி வாயடைத்து மெளனித்தாள்.
நித்தியும், நிஷாவும் சிறுவயதிலிருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். இன்று பல்கலைக்கழக கல்வியையும் ஒன்றாகவே மேற்கொள்கின்றனர். நித்தி கலைப்பீட மாணவி. நிஷா மருத்துவபீட மாணவி . பல்கலைக்கழகத்திற்கு அண்மையிலோர்
வீட்டில் தங்கியிருந்து தான் தமது உயர்கல்வியைத் தொடர்கின்றனர். இருவரும் நல்ல நண்பிகளாக இருந்த போதும் நிஷா
அதிகம் ஆடம்பரத்தை விரும்புபவள். வைத்தியர் எனும் பெருமிதமும் கூட. ஆனால், நித்தி அவ்வாறல்ல, மிகவும் - அமைதியானவள். கலை தான் நித்தியின் உலகம். எப்போதுமே படிக்கும் நேரங்களைத் தவிர கவிதை வாசிப்பது, எழுதுவது என்றிருப்பாள். வானொலி, பத்திரிகைகளுக்கும் பிரதிகள் அனுப்புவாள். இதனை நிஷா கேலி செய்ததுண்டு. "ஏட்டுச் சுரக்காய் போல் உனக்கு வாழ்க்கை கவிதை தான்.'' என்பாள் பதிலுக்கு நித்தி
முகத்துடனும் ஒரு ஏக்க புன்னகைப்பாள்.
''என்னாச்சு நிஷா ஒரு நித்திக்கு, நிஷாவின் நடைமுறைகள்
என்றதும், நீண்ட மெள பிடிப்பதில்லை. பலமுறை கண்டித்த போதும்
சுரேஸிட காதல் முடிஞ் "நித்தி நான் வைத்தியர், சரி பிழை எனக்குத்
திருமணம். எழுபத்தை தெரியும். நீ கவிதை எழுது" என்பாள். அதன்
முடியல்ல பிரிய நினை பின்பு நித்தி எதுவுமே பேசுவதில்லை.
அழுதிட்டன்" என்றவள் நிஷாவின் அப்பா ஒரு கூலித்தொழிலாளி,
பின்பு "சரி போனால் பே கூலி வேலை செய்தே அவளைப் படிக்க
சாதாரணமாய். வைக்கிறார். இதனை நிஷா
"என்ன நிவ உணர்வதேயில்லை. வைத்தியத் துறையில்
சொல்லுறாய் படித்தாலும் ஆண் நண்பர்களோடு தான்
சுரேஸை அதிகம் பழகுவாள். நட்பு தவறல்ல,
இருந்தால் எல்லை மீறிய நட்பை யார் தான்
நித்தியின் கோப ஏற்பார்கள். நித்தியறிய இதுவரை
நிஷா நீயொரு பெண் நிஷா ஒரு பத்து ஆண்களைக்
இன்னொன்றா எப்படி ( காதலித்திருப்பாள். இன்று சுரேஸ்,
விரத்தியாய் பேசினாள். நிஷா காதலை ஒரு வியாபாரமாகவே
பற்றி என்ன தெரியும். க கருதுகிறாள்.
எழுதினால் வலி புரியும் "நித்தி பிடிச்சாக் காதலிக்கலாம், ஏன்
நித்தியின் பொறுமை உ சேர்ந்தும் வாழலாம், ஒத்துவராவிட்டால்
இல்லாமல் விம்மினாள் என்ன பிரிய வேண்டியது தான்"
புரியவில்லை. நித்தியின் சாதாரணமாகச் சொல்வாள். நித்தி
நிஷாவால் தடுக்க முடி இலட்சியவாதி, காதலைப் பூஜிப்பவள்,
"யாருக்கு, எனக்குக் கா காதலைப் புனிதமாய் எழுத்துக்களில்
என்னைப் பார்த்துச் சொல் விதைப்பவள். இதற்காக நிஷாவோடு பல
நித்தியின் முகத்தை நிம் சண்டைகள் கூட இட்டிருக்கிறாள்.
'கண்கள் சிவந்து முகம் இப்போது நித்தியின் எண்ணங்கள்
சிறிது நேரத்துள் தல நிஷாவைச் சுற்றியே வட்டமிட்டன.
டயறிகள், கவிதைக் கெ நிஷாவைப் போல பெண்களால் தான் சீதை
நிஷாவின் அருகே பே போன்று வாழ்பவர்களும் சமூகத்தில்
நிழற்படங்கள், அழகான
அனுஷ4

சிறுகதை
சர்ந்து வருந்தினாள்.
யாரிது...? யார் சொல்லு இவ்வளவு அழகா! க் கடந்து மாலை ஆறு
நீயும் காதலிச்சியா" என்று பல வினாக்களைத் இரவு உணவை
தொடுத்தாள் அதிர்ச்சியாய் நிஷா. தயார் செய்த நித்தி உரிய
உதிரும் கண்ணீரோடு நித்தி விட்டு படிக்க
தன் கலைக் காதலை
மொழிபெயர்த்தாள். "நிஷா (பத்து வருஷத்துக்கு
முன்னால் அறிமுகமானவர் தான் தருண். இரண்டு
பேருமே வானொலிக்குப் ழப்பை
ஏற்படுத்திய
பிரதிகள் எழுதுவம். இப்படியே உருவான காண்டாள். இரவு ஒன்பது
நட்பு முகம் காணாமலே காதல் முகவரி நித்தி... நான் நிஷா
பெற்றது. தருண் ஒரு கவிஞன் பத்துக்கு -, பதற்றமான குரலில்
மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ந்ததும் வாடிய
இதில் இருக்கிற புத்தகம் எல்லாமே தருண்ட தான். எனக்கு ஒரு ஆசிரியர் போல நான் கலையுலகில் முன்னேறக் காரணமே தருண் தான். மனப்பொருத்தம் இருந்த போதும் மணப்பொருத்தம் இல்லாததால் எங்கட
வீட்டிலையும், தருண்ட வீட்டிலையும் வேற
வேற இடத்தில் வரன் பார்க்கிறாங்க. ஆனால், இனி நான் யாரையும் மனசில நினைக்கிறதேயில்லை. வாழும் வரை எழுதியே இந்த உலகத்தில் வாழணும். சமூகத்தின் தடம்புரள்வுகளை எழுதணுமென்று வாழுறன்.'' என்ற நித்தி தொடர்ந்து பேச முடியாமல்
அழுதாள். ஏன் நிஷாவும் ஒரு பெண் தானே. நிஷா வின் கண்களும் பனித்தன. 'நித்தி காணாமலே நேசிச்சியா? எப்படி?'' என்றாள். தளர்ந்த குரலில் 'நிஷா கரம் சேர்த்து பேசி மகிழ்ந்தா மட்டும் காதலில்ல மனசில ஆழமா நினைக்கிறதும் காதல்
தான்" என்றாள். "என்னை மன்னிச்சிடு நித்தி. இதுவரை எழுதினவங்க சும்மா கற்பனையில் தான் எழுதுறாங்க. காதலைப் பற்றி என்ன தெரியுமென்று நினைச்சன். இப்ப புரியுது
எழுத்தாளர்கள் சமூகத்திட விழுதுகள்.' சமூகம் விழிப்புணர்வு பெற உன்னைப் போன்றவர்கள் பூஜிக்கப்பட வேண்டி யவர்கள்" என்று நிஷா பலமுறை மன்னிப்பு வேண்டினாள் இனிமேல் நான் கண்டவங்க கூட பழக மாட்டன். நித்தி காதலின் புனிதத்தை புரிய
வைச்சிட்டாய். தருணை நான்
காணணும் சேர்த்து வைக்கணும்.... கத்துடனும் அமர்ந்தாள்.
உங்க காதலை" என்றதும் நித்தி விரக்தியான மாதிரியா இருக்கிற"
புன்னகையோடு ''நிஷா அது உன்னால் னத்தின் பின் "இன்றோடு
முடியாது. கடவுளே நம்ம காதலை சுது நித்தி சுரேஸிற்கு
விரும்பல்லையே... தருண் இலட்சியவாதி. ந்து லட்சம் சீதனமாம்,
தருண் கிடைக்காட்டிலும் தருண்ட க்கத் தெரியல்ல
எழுத்துக்களை எப்பவும் நேசிப்பன்" என்றாள் - பெரூமூச்சு விட்டாள்.
நித்தி உறுதியோடு. கலைஞர் களின் பாகட்டும்" என்றாள்
எழுத்துக்கள் மட்டுமல்ல காதல் கூட எல்லை
மீறாததைக் கண்டு கொண்ட நிஷா வாழ்வின் டிா சாதாரணமாய்
வரையறை களைத் தாண்டி இதுவரை பி" என்றதும் "அப்ப
காதலைப் பொழுது போக்காக நினைத்ததை யே நினைச்சிட்டு
எண்ணி வருந்தினாள். > போதுமா?" என்றாள்.
மீண்டும் நிஷா 'நித்தி உயிர் காக்கிற பம் எல்லை தாண்டியது. "
மருத்துவத் துறையில் நான் இருந்தாலும் T தானே ஒன்றில்லாட்டா
சமூகத்தை நெறிப்படுத்துற கலையுலகில் முடியுது... நிஷா...."
எழுதி மனிதத்தை விதைக்கிறதோட மட்டு "உனக்கு காதலைப்
மல்லாமல் வித்தியாசமான ஒரு காதலை ற்பனையில் காதலை
எனக்குத் தெய்வீகமாகப் புரிய வைச்சிட்டாய்" ா?'' என்றாள் நிஷா.
என்றவாறு நித்தியின் இரு கரங்களையும் உடைந்தது. ஒரு நாளும்
நிஷா பற்றிக் கொண்டாள். "என்னோட -. நிஷாவிற்கு எதுவுமே
காதல் சேராட்டிலும் இதால காதலிட 7 அழுகையைக் கூட
ஆழத்தை நீ புரிஞ்சதே போதும். என்னோட யாமல் போனது
அடுத்த சிறுகதைக்கு உன்னுடைய மாற்றம் "தலின் வலி புரியாதா?
தான் 'கரு' நிஷா" என்றதும், "உன்னைப் ல்லு நிஷா” என்றதும்
போல விழுது தான் எங்கட சமூகத்தை ஷா நோக்கிய போது
எழுத்துக்களால் தாங்கணும்" என்றாள் நெருப்பாய் வீசியது.
நன்றியோடு "நிஷா யார் எது சொன்னாலும் எது கடந்தாண்டு
ஆழமான நித்தியின் கலை யுலகக் காதலின் பாப்பிகள் முழுவதையும்
வலியை ஒத்தணமிட எந்த எழுத்தாளனாலும் பாட்டாள். அதற்குள் பல
முடியாது'' என்றாள் நித்தி. எ ஒரு இளைஞன் "நித்தி
சுடர் ஒளி / 10, ஏப்ரல் - 16, ஏப்ரல் 2013

Page 9
கவிதை
புதுமணம்.
சம்
நேற்றிருந்த பொழுதுகள் நேற்றைய காற்றாய் கலைந்திட இன்றைய பொழுதும் இடரோடு தொடர்ந்திட புலர்ந்திடும் புதுவருடம் புதுமணம் வீசட்டும் மனிதர்கள் மனிதங்களோடு மனங்கள் மனச்சாட்சியோடு மாற்றங்கள் காணட்டும் வலிகள் வசந்தங்களாய் வறுமைகள் செழுமைகளாகட்டும் கண்ணீர் கவிதைகளாய் கசப்புக்கள் சகிப்புக்களாய் மாறட்டும்! பகைமைகள் தூரமாய் சுமைகள் பக்கமாய் பொதுநலம் சாரலாய் வீசட்டும் அன்பொன்றே வேதமாய் அழகியல் மாற்றமாய் அலத்தை புதுவருடம் ஆளட்டும்!
FIRIமபக !
ரங்கள
இலைகள்
ஒருதடல் குருவிகள் கூடுகள் இ வெட்டுவது மரங்களை சில குடும்ப
வாழ்வின் தொ.
ஷாஜகானி
5• ச சி.
அன்று ஷ கொண்ட நீயா அதன் இன்று வின்
கூட வி வாங்க கே
என்ல
முடியுமா இந்த ஏழைக் 8
I LOVE*YOU MOM அன்னையே!............ என் வாழ்வின் தொடக்கமாய் என்னைப் பிரசவித்து ஏடு தொடக்கியது மட்டுமன்றி எழுதவும் தொடக்கினாய். பாடுபட்டு என்னைப் படிக்கவும் தொடக்கிவைத்தாய். கவி எழுத - நான் கருப் பொருள் தேடியபோது கருப் பொருளாய் நீ வந்து - என் கவியையும் தொடக்கி வைத்தாய். நீ தொடக்கிய படிப்பை முடித்து விட்டு தொழிலையேனும் நானாகத் தொடங்கி * உன் துன்பம் போக்க எண்ணியிருந்தேன்
என் தொழிலை நான் தொடங்கமுன் உன் முடிவை காலன் தொட்டுவிட்டான் என்ன செய்ய? இனி நான்.
ஜனகா - நீக்கிலாஸ்
உருத்திரபுரம். சுடர் ஒளி /10, ஏப்ரல் - 16, ஏப்ரல் 2013

09
டும்!
சங்கே முழங்கு
50 ம
விட்டகுறை வீதி மாறிப் போய்விட்டது தொட்ட குறை தொகுதி மாறி போய்விட்டது!
இங்கே கொக்கரித்த கோழிகள் அங்கே கேட்கும் கர்ச்சனைகளால் அடங்கிப் போய்விட்டனவோ..?
த.ஆனுசா வர்ஷாப்பலை.
கலைப்பு
மள வெட்டுமுன்னே
2 - படம் in: : படம் Aெ A
Dள்
வ பாருங்கள்
அன்று நடந்த அவலங்களைக் கண்டும் அழுத குரல்களின் அகோரம் கேட்கும் புண்பட்ட இதயம் பொங்கி எழவில்லை, என்செய்வது..? பொல்லாத அடக்குமுறையால் பேனா முனைகள் பல ஒடித்து வீசப்பட்டன!
இருக்கலாம்
> மட்டுமல்ல பங்களையும் தான்.
யோ.புரட்சி.
'ழ கரம் கேட்டால் துடித்து எழுந்தவர்கள் 'பழம் கேட்டு பசித்தவர்களை பாதாள உலகத்துக்கே பயணம் அனுப்பி
வைத்ததெல்லம் 308 கண்ணால் கண்ட உண்மை!
ன் காதலி...
சிரிப்பு வருகிறது செய்யவில்லை ஒன்றும் என்று சிந்துபாடும் ஜெகதளப் பிரதாபகர்களைப் பார்த்து!
ாஜகான் காதலி rால் தான் (மீன்களை இலக்கு டகிறாயா இடம்.
சொல் ாதலனால்...
போராடும் குணம் வேரோடு சாய்ந்ததென்று ஊரும் உலகமும் ஊமையாக நின்றபோது,
தெருத் தெருவாய் தெரிகிறது ஒளிக்கீற்று ஊர் ஊராய் ஒலிக்கிறது
இனப்பற்று!
நீறு பூத்த நெருப்பாய் நேற்றிருந்த நம்பிக்கை மீண்டும் இங்கே மீட்சியுறும் வேளையிலே, சர்வமும் கிடைக்குமென்று சங்கே முழங்கு... என்ற சாத்வீகக் கவி வரிகள்தான் நெஞ்சில் மோதுகிறது!
நா.ஜெயபாலன்
ப்ரியா
கொக்குவில் மேற்க.
"9055)

Page 10
  

Page 11
அமெரிக்காவின் நியூயோர்க்கில் வால்ஸ்ரீட்டில் உதவ வேண்டும்." உள்ள பத்திரிகை நிறுவனமொன்றில் செய்தியாள
அவரது வேண்டுகோை ராகப் பணியாற்றி வருபவன் பீட்டர். அவனுக்கு
முடிய வில்லை. ஒவ்வொரு வேட்டையாடுவதில் இருந்த ஆர்வம் அவனை ஒரு நகரத்துக்கு வரும் பீட்டருக் தலைசிறந்த வேட்டைக்காரனாக மாற்றியிருந்தது.
தொடக்கம் ஆக வேண்டிய சாம்பியா நகரத்தைச் சுற்றியுள்ள காடுகளில்
செய்து கொடுப்பதுடன், அ வேட்டையாடுவதற்கென லைசென்ஸ் பெற்றுக்
வேட்டையாடுவதற்கான ை கொண்டுள்ள பீட்டர். ஒவ்வொரு வருடமும் அந்தச்
சிரமமில்லாமல் புதுப்பிக்க சீசனில் வேட்டையாடுவதற்கென்றே அங்கு சென்று
கொடுப்பவர் பொலிஸ் கமி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அந்த
ஆகவே, அந்த மிருகத் வகையில் அவன் அங்கு வருகை தருவதால் அந்த யாட வேண்டும் என்ற முடி நகரத்தில் இருந்த பலரோடு மிகவும் பரிச்சயமாகி
தள்ளி வைத்தான் பீட்டர். . யிருந்தான். அங்குள்ள அரசாங்க அதிகாரிகள் கூட
வேட்டைப் பயணங்களில் அவனுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
உதவியாளனாக விளங்கும் அந்த வருடமும் பீட்டர் வேட்டைக்காக அங்கு சென்று
நகரவாசியான சாலியா என் தங்கியிருந்தான்.
வரும்படி தகவலைக் கொ இம்முறை அவன் சென்று தங்கியிருந்தது
வேட்டைத் துப்பாக்கியை எ சாம்பியா நகரிற்கு அருகாவுள்ள சபுன்கா என்ற
வைத்துக் கொண்டான், தக ஆபிரிக்கக் கிராமம். இக்கிராமம் அடர்ந்த காட்டுப்
தனது ஆயுதமான மிகக் கூ பகுதியிலுள்ளது. பீட்டர் தனது வேட்டைகளை
ஒரு ஈட்டியுடன் வந்து சேர்ந் முடித்துக்கொண்டு இன்னும் ஓரிரு நாட்களில் நாடு
இருவருமாக ஒரு ஜீப் 6 திரும்புவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தான்.
மத்தை அடைந்தார்கள். அ இந்நிலையில் சபுன்கா என்ற அந்தக் காட டர்ந்த கிராமம் அமைதியாகத் தூங்கிக் கொண் டிருந்தது. நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்த நேரம் பிறை நிலா மெல்லிய வெளிச்சத்தை வீசிக் கொண்டிருந்தது. அந்நேரத்தில் பிரமாண்டமான சிங்கம் ஒன்று மிகமெதுவாக அக்கிராமத்தை நோக்கி நகர்ந்தது.
மனித வாடையும், ஆபிரிக்க நாட்டுப்புற மதுவின் நாற்றமும், தீய்ந்து போன உணவின் ஒருவித மணமும் கலந்து சிங்கத்தின் மூக்கை அந்த வேளையில் நிறைக்கச் செய்தது.
வெளிச்சத்திற்காகவும், துஷ்ட மிருகங்களிட மிருந்து பாதுகாப்புத்தேடவும் அக்கிராமவாசி களினால் தீமூட்டப்பட்ட தீக்குவியல்கள் அணைந்து அவற்றில் இருந்து எழும் மெல்லிய புகைமண்டலம் அந்தக் கிராமத்தையே வியாபித்திருந்தது.
கிராமத்தவர்கள் எல்லோரும் கண்ட கண்ட இடங்களில் மதுபோதையில் விழுந்து படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்.
மனித இரத்தத்தை அடிக்கடி ருசி பார்த்திருந்த அந்தப் பிரமாண்டமான சிங்கம் சிறிதும் சத்தம் எழுப்பாமல் நகர்ந்து, இரண்டு சிறிய குடில்களுக் கிடையே ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த மூன்று பேரை அணுகியது. ஒவ்வொருவராக முகர்ந்து பார்த்து விட்டு மூன்றாவதாகப் படுத்திருந்த ஒருவனை அணுகியது. அவன் தான் தனது . அன்றைய இரை என்று தீர்மானித்ததைப் போல அவனருகே சற்றுத் தயங்கி நின்றது.
திடீரெனத் தன் வாயைத் திறந்து ஈட்டி போன்ற தன் இரண்டு கோரைப் பற்களால் அவனது முன் நெற்றியை இரு பக்கத்திலும் பற்றியது. இரண்டு பெரிய உருக்கு ஆணிகள் போன்று அவனது தலையில் இறங்கிய அந்தப் பற்கள் அவனது மூளையை ஊடுருவிச் சென்றன. அக்கணத்தில் ஒரு சிறிய முனகலுடன் அவன் உயிர் அடங்கியது.
அவனது தலையை அப்படியே கௌவி உட லையும் இழுத்துக் கொண்டு அந்த இராட்சத சிங்கம் தன் குகையை நோக்கி நகர்ந்தது... கிட்டத் தட்ட மூன்று மைல் தூரம் அடர்ந்த காட்டுக்குள் இருந்த அதன் வசிப்பிடமான குகைக்கு அது மிக எளிதாக வந்து சேர்ந்தது.
விடியும் வரை அந்த மனித உடலை ருசித்து
தலைவன் அவர்களை வரரே உண்ட பின்னர் மீதமிருந்த எலும்புகளுக்கு மேலால் பற்றிச் சோகத்துடன் விபரித்
அநாயாசமாகக் கடந்து பக்கத்திலிருந்த காட்டாற்
ஒரு பயங்கரமான இரவாக! றில் தாகத்தைத் தணித்துக் கொள்ளச் சென்றது.
தாங்கள் எவ்வளவு விழிப்ப இது போன்ற சம்பவங்கள் அந்த ஆபிரிக்கக்
விடும் நேரத்தில் எப்படியே குக்கிராமத்தில் அடிக்கடி நடப்பவைதான். எத்த
விடுகின்றதென்றும் கூறினா னையோ முயற்சிகள் எடுத்தும் நரபலி எடுக்கும்
இரவோடு அதுவரையில் பு அந்த ஆட்கொல்லி சிங்கத்தை வேட்டையாட
இரையாகிவிட்டனரென்றும் அக்கிராமவாசிகளால் முடியவில்லை. மாலை
அவன் உள்ளத்துச் சோகம் நேரம் வந்து இரவாகியதும் விடியும் வரையும் அக்
வார்த்தைகளில் தெரிந்தது. கிராமம் பூராவும் இனம் தெரியாத அச்சத்தில்
முதல் நாளைய சம்பவம் உறைந்துவிடும்.
பார்வையிட வேண்டுமென்! ஏற்கனவே முடிவு செய்தபடி நாடு திரும்பத் தயா
வுடன் அந்த இடத்தை அள் ராகிக் கொண்டிருந்த பீட்டரின் அறையிலிருந்த
இரத்தம் தோய்ந்த நிலையில் ரேடியோக் கருவி விடாமல் அலறியது.
சிங்கம் வந்த பாதை, பது அந்த நகரத்தின் பொலிஸ் கமிஷனர் பேசினார்.
இழுத்துக் கொண்டு சென்ற "தயவு செய்து உங்களைத் தொந்தரவு செய்வதற்
வைத்து உண்ட இடம் முத காக மன்னிக்கவும். சபுன்கா கிராமத்தில் ஒரு
கண்டுபிடித்தால் தான் அந் பயங்கரமான சிங்கம் அடிக்கடி நுழைந்து அங்குள்ள
யாடச் சுலபமாக இருக்கும் மனிதர்களைப் பலியெடுத்து வருகிறது. என்ன
ஆபத்து நிறைந்த ஒரு வே முயன்றும் அதைக் கொல்ல முடியவில்லை.
உண்டுவிட்டு அங்கேயே இ கிராமத்தவர் அனைவருமே திரண்டு பொலிசாரை
இன்னும் அடர்ந்த காட்டுப் யும், நகர மேயரையும் குறை கூறுகின்றனர். இது
கலாம். ஆனாலும், அது இல் இப்படியே போனால் பெரிய அரசியல் பிரச்சினை
சென்ற பாதையைக் கண்டு யாக மாறக் கூடும். தயவு செய்து நீங்கள் எப்படி
அடுத்தடுத்துப் பத்து பேை யாவது அந்தச் சிங்கத்தைக் கண்டு பிடித்துக் கொன்று
கண்டுவிட்ட அக்கொடிய சி
உன்ன

இருந்து வெகு தொலைவிற்குச் சென்றுவிட ாப் பீட்டரால் மறுக்க
மாட்டாது என்பதையும், கிராமத்தைச் சுற்றிவரவுள்ள வருடமும் சாம்பியா
அடர்ந்த காட்டுப் பகுதியில் எங்காகிலும் ஓர் மறை குத் தங்குமிடம்
விடத்தில் தான் இருக்க வேண்டுமென்பதையும் எல்லா வசதிகளையும்
பீட்டர் நன்கு உணர்ந்து கொண்டிருந்தான். பனது
ஆபிரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து அங்குள்ள சென்சையும்
காடுகளில் நுழைந்து திரும்பும் அனுபவம் நிறையவே ஒழுங்கு களையும் செய்து
பெற்றவன் சாலியா. பீட்டர் சாலியாவையும் டினர்.
அழைத்துக்கொண்டு செயலில் இறங்கினான். தை எப்படியும் வேட்டை
கிராமத்தவர் சிலர் அவர்களுக்குத் துணையாக வரு புடன் தன் பயணத்தைத்
வதற்கு முன் வந்த போதிலும், இவனது
அதிக ஆட்கள் இத்தகைய
நடவடிக்கைகளில் ஈடுபடுவது சாம்பிய
வெற்றியை அளிக்காது பவனை
என்பதால் பீட்டர் அவர்களைத் தடுத்து நிறுத்தி டுத்து விட்டுத் தனது -
விட்டு சாலியாவை மட்டும் தன்னுடன் டுத்துத் தயாராக
அழைத்துக்கொண்டு காட்டில் இறங்கினான். வல் கிடைத்ததும் சாலியா
சிங்கத்தின் காலடித்தடங்களையும், கொன்ற மனி ரியதும், நீண்டதுமான
தனின் உடலை இழுத்துக் கொண்டு மிகவும் ஜாக் தான்.
கிரதையாக அடிமேல் அடிவைத்து முன்னேறி பண்டியில் சபுன்கா கிரா
னார்கள். க்கிராமவாசிகளின்
காட்டில் பறவைகளின் ஒலியும், நரி மற்றும் ஓநாய் களின் கத்தல்களும் காதுகளை நிறைத்தன. அவர்
தமிழில் ஜெகன்
க வேட்லி
மச் சம்பவம்
கள் சென்ற வழிகளில் யானைகள் மற்றும் கரடிகள் நடமாடியதற்கான தடயங்களும் நிறையவே காணப்
பட்டன. இடையிடையே கொடிய விஷப்பாம்பு வற்று, அங்கே நடப்பவை
களையும் கண்ணுற நேரிட்டது. இவர்களைக் தோன். ஒவ்வொரு இரவும்
கண்டு மான்கள் பயத்தினால் விரைந்தோடி வே கழிகின்றதென்றும்
மறைந்தன. ாக இருந்தாலும் அயர்ந்து
மிக நீண்ட நேரம் சென்ற பின் மனித எச்சங்கள் - அந்த விபரீதம் நடந்து
கிடந்த இடத்தை அடைந்தார்கள். அங்கே தான் ன். முதல் நாளைய
சிங்கம் தனது இரையை உண்டு விட்டுச் சென் த்துப்பேர் சிங்கத்திற்கு
றிருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டனர். அவன் கூறிய போது
அதே போன்று அந்த இடத்திற்கு அருகில் தான் மும், பயமும் அவனது
அந்த மிருகம் சென்றிருக்க வேண்டும் என்பதையும்
ஊகித்துக் கொண்டனர். ஆனால், இரைக்காக > நடந்த இடத்தைப்
இன்னொரு வேட்டைக்கு அது உடனடியாகத் தயாரா று கூறிய பீட்டர், சாலியா
காது என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும், ஊடந்தான். அவ்விடத்தில்
தற்பாதுகாப்புக்காக அது நிச்சயமாக பயங்கரமாகத் ஒரு போர்வை கிடந்தது.
தாக்கக்கூடிய சாத்தியம் என்பதையும் ங்கியிருந்த இடம், இரையை
அறிந்திருந்தனர். > பாதை, நர மாமிசத்தை
எப்படியிருப்பினும் இரவில் ஒரு பிரமாண்டமான லியவற்றை ஓரளவு
சிங்கத்தை எந்த ஆயுதம் தாங்கிய மனிதனாலும் எதிர் தச் சிங்கத்தை வேட்டை
கொள்ள முடியாது. ஆட்கொல்லி மிருகங்கள் எந்த ஆனால், அது மிகவும்
நேரத்தில் எத்திசையால் வரும் என்பதையும் எதிர் லை. சிங்கம் இரையை
பார்க்க முடியாது. துளியும் எதிர்பார்க்காத சந்தர்ப்பத் நக்கலாம். அல்லது
திலேயே அவை தாக்கும். பகுதிக்குச் சென்றிருக்
ஆகவே, மீண்டும் கிராமத்திற்கே போய்ப் பதுங்கி ஊரயை இழுத்துக் கொண்டு
யிருப்பதென்று பீட்டரும், சாலியாவும் தமக்குள் தீர் பிடிப்பது மிக அவசியம். .
மானித்துக் கொண்டு மீண்டும் கிராமத்தை அடைந் ரக் கொன்று தின்று ருசி
தார்கள். ங்கம் அக்கிராமத்தில்
(மிகுதி அடுத்தவாரம் .)
சுடர் ஒளி / 10, ஏப்ரல் - 16, ஏப்ரல் 2013

Page 12
விழாக் கோலம் பூண்டிருந்தது به طول به ا6f அரச உற்சவம் அதில் கலந்துகொள்ள அண்டை நாட்டு அரசன் விஜயவர்தனர் வந்தார். விழா முடிந்த பிறகும் சில தினங்கள் விஜயநகரில் தங்கினார்.
||TD
(ն)
á
C
U. குருவி
ஒருநாள் அரசர் அவரிடம், "அரசே நான் கேள்விப்பட்டேன் தங்கள் அவைப் புலவர் தெனாலிராமன் மிகவும் சாதுரியசாலியாமே அவரிடம் சொல்லி, எனக்குக் காலையில் தங்கமஞ்சள் நிறத்திலும், நடுப்பகலில் சிவப்பு நிறத்திலும், இரவில் ஏழு வர்ணங்களிலுமாக உருமாறும் அற்புதக் குருவி ஒன்றைக் கொண்டு வந்து தரச் சொல்லுங்களேன். என்றார்.
மேலும், "அது சில சமயம் மூன்று காலாலும், சில சமயம் இரட்டைக் காலாலும், பிறகு ஏழு இறக்கை கொண்டு வானில் பறக்கவும் வேண்டும்" என்றார்.
அரசர் உடனே தெனாலியை அழைத்து "விரைவில் அத்தகைய குருவியைக் கொண்டு வா." என்று
உத்தரவிட்டார். அதைக் கேட்டுத் தெனாலி அத்தகைய பறவை பற்றி அவ
പL Qസെഞ്ഞസെ.
ஆனால், சிரித்தவாறே, நான் அத்தகைய பறவையே மறுநாள் தெனாலி, சபை அவர் நிலைமை மிக மோசமாக அதில் புற்களும், முட்களும் கையில் குருவி எதுவும் இல்
அவர் அரசரிடம், "என்ன செ கதை நடந்து விட்டது. அந்த விட்டது. நானும் அதைக் கூ6 அதை இங்கு எடுத்து வரும் ஏழு இறக்கைகளை விரித்து காட்டில் அதைத் துரத்திக் ெ விட்டேன். அது மீண்டும் என் தொடர்ந்து சற்று தூரத்தில் என்னிடம் சொல்லிற்று, அர காலையாகிற போதோ அல்ல அல்லது நடுப்பகல் ஆகிறபோ இல்லாத போது, நானே என பறந்து, திரும்ப வந்து விடுகி அதைக் கேட்டதும் அரச அண்டை நாட்டு மன்னர் வி சுற்றியது.
soqutululuqülub". L— erudulutib etmrü ஆகாமல், நடுப்பகல் ஆகாய வெளிச்சம், இருட்டு ஆகும் அனைவரும் வியப்படைந்தன அதைக் கேட்டு விஜயவர் சிரித்து விட்டனர்.
விஜயவர்தனர் சொன்னார் பற்றி இதற்கு முன்பு கேள்வி இப்போது தான் நேரில் பார்த்
நானே ஓடினால்,
ஏன் அவனைப் பற்றி போசிக்கவில்லை?
அ9
■°_
.
ஐயோ, நான் என்ன செய்வேன்? அரசன்
Lρά α. Επ στεοπεδι
Gelajas கும்பகர்ணனின் as esse RES
கும்பகர்ணனை எழுப்புவது ஒன்றும் ജൂ55ഞ്ഞ് 5 സെLഥTഞ്ഞ ബിഖgധം ഇസൈ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாமனுக்குத் தலை சுற்றியது.
ஒரு போதும் கேள்விப்பட்டது
சரி. அரசே! நாளைக்கு ாடு வருகிறேன்" என்றார். குத் தாமதமாக வந்தார்.
இருர் கள், மண்ணும் ஒட்டியிருந்தன. ாத ஒரு பறவைக் கூண்டு ல்வேன் அரசே அதிசயமான குருவி கையில் கிடைத்து 1ண்டில் அடைத்து விட்டேன். UTg5), 94 g5 560Tg5 DTundreot ப் பறந்து சென்று விட்டது. ாண்டு வெகுதூரம் சென்று
spauleio Ašas666606). பறந்து சென்றவாறே அது ரிடம் போய்ச் சொல். து இரவாகிறபோதோ தோ, வெளிச்சமோ இருட்டோ து ஏழு இறக்கைகளால் றேன். என்றது" என்றார். ருக்கு மட்டுமல்ல, ஜயவர்தனருக்கும் தலை
கு உண்டாகும்? காலை ல், இரவு ஆகாமல் சமயம் எது என்று
πή. தனர், அரசர் இருவரும்
"தெனாலியின் சாதுரியம்
ப்பட்டுள்ளேனே தவிர, தேன்." என்று புகழ்ந்தார்.
கும்பகர்ணன் துங்கிக் கொண்டிருந்தான் .அரக்கர்கள் தூக்கி எறியப்பட்டனர்.
ன் மூச்சு வெளியேறும்போது S S S S S S S S S S S SMS
மூச்சு உள்ளே வரும்போது, மூக்கு அருகே அவர்கள் இழுக்கப்பட்டனர்.
கும்பகர்ணன் மூச்சை வெளியே விட்ட போது
சுடர் ஒளி 10, ஏப்ரல் -16, ஏப்ரல் 2013

Page 13
ல்வேறு அம்சங்களில் நீங்கள் பயன்படுபவராக இருந்தால் நீங்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி களைப் பெறுவீர்கள்
மிக முக்கியமான பல அம்சங்களில் நீங்கள் பயன்படுபவராக இருந்தால், அதிக அளவிலான மக்களுக்கு நீங்கள் சேவை செய்பவராக
இருந்தால் பெரும் பெரும் வெற்றிகளைப் பெறுவதற்கான தகுதி உங்களுக்குக் கிடைக்கும் அதிக அளவு வெற்றிகளையும் நீங்கள் அடைவீர்கள் சிக்கிரம் செல்வந் தராகி விடுவீர்கள்
இது மிக எளிமையானது. ஆக, வெற்றி என்பதை சிக்கல் நிறைந் ததாகவோ கடினமானதாகவோ கருதுவது அர்த்தமற்றது. அது அப்படியல்ல. பயன்பட வாழ்வது என்பது எவ்வளவு எளிதானதோ அதே போல் வெற்றியும் எளிதானதே. அதிக அளவிலான வகையில் பயன் கிடைக்குமாறு நீங்கள் செயற்பட்டால் அதிக அளவில் வெற்றி பெற்ற மனிதராக நீங்கள் விளங்குவீர்கள்.
பிறகு நீங்கள் அத்தியாவசி பமான புறக்கணிக்க முடியாத மனிதராக ஆகிவிடுவீர்கள் தானி யங்கி இயந்திரங்களும், கம்யூட்டர் முறைகளும் இப்போது அதிகளவு புழக்கத்தில் வந்துவிட்டன. நிலைமைகள் அதிவேகமாக மாறி வருகின்றன. இத்தகைய காலகட் டத்தில் அத்தியாவசியமான மனிதராக நீங்கள் விளங்குவது மிகவும் முக்கியமாகும்.
கம்யூட்டர்களோ தானியங்கி இயந்திரங்களோ அளிக்கமுடியாத േന്ദ്ര &#ഞഖഞധ - പ്രധങ് ഇന്ദ്രഥ சேவையை நீங்கள் நேரடியாகத் தனிப்பட்ட முறையில் அளிக்கின் றவராகத் திகழ வேண்டும்.
தானியங்கி இயந்திரங்களும், கம்பூட்டர்களும் கொடுக்க முடியாத சில சேவைகள் சில பணிகள் p 6ітєп6ол. 960pєuєuUъuоп00);-
01. மனிதர்களுக்குப் பதிலாக மேலாண்மை நிர்வாகத்தைக் கம்பூட்டர்களோ தானியங்கி இயந்திரங்களோ நடத்த முடியாது. ஏன் என்றால் கம்பூட்டர்கள் எதைக் கணிக்க வேண்டும் தானியங்கி இயந்திரங்கள் எதை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நிர்ண பிப்பது மேலாண்மை நிர்வாகம் தான். கம்பூட்டர்கள் எதைக் கணித்து அனுப்ப வேண்டும். எதைச் செய்ய வேண்டும் என்று அதற்கான இலக்குகளைத் திட்டங்கள் வகுத்து, 59) ഖു (LTബg, ഫേസെTഞ്ഞ് ഞഥ நிர்வாகம் தான்.
02. விஷயங்களை மேம்பாடு செய்ய யோசனை வழங்குவது மனிதர்களே ஒரு கம்யூட்டரானது |Bിധ Eursഞങ്ങ5ഞൺ, எண்ணங்களை உருவாக்க முடியாது. இந்த முக்கியமான உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மையை ஒரு நிமிடம் கூட நீங்கள் மறந்து விடக்கூடாது. நீங்கள் நிர்வாகத்துறையில் புகுந்து விடுகிறவரையிலும் அல்லது
புகுந்துவிட்ட பிறகும் உங்களுடைய வேலைக்கான பாதுகாப்பு இந்த அம்சத்தில் தான் இருக்கிறது.
ஆக, நீங்கள் பிரத்தியட்சமானசெயல்படுத்தக்கூடிய பயன்தரக்கூடிய இலாபகரமான யோசனைகளை மேம்பாட்டுக்காக அபிவிருத்திக்காகவளர்ச்சிக்காக வழங்கி வருகிறவராக இருந்தால் - உங்கள் இடத்தை ஒரு கம்பூட்டரால் பறித்துவிட முடியாது. ஏன் என்றால் கம்யூட்டரால் 6τοδοτεOOTIEερεΠ (21 ΙΙτσεΟΥ6Ότα,60γεπ உற்பத்தி செய்ய முடியாது. ஆனால், ഉ_LILiquiഞ്ഞ ഡേT9 ഞങ്ങ5ഞണ് Ք Իia, stin 6Ն 6ւյլքոնe» (Մուգսկ D
மேம்பாட்டுக்கான புதிய
யோசனைகள், புதிய திட்டங்கள் இவற்றைத் தொடர்ந்து ஏற்றுக்கொண்டு செயல்படுவதைப் பொறுத்துத்தான் தொழில், வர்த்தகம் இவை தொடர்ந்து நடக்கும். எல்லாத்துறைகளுக்கும் இது பொருந்தும்.
குறிப்பிட்ட ஒரு யோசனை சாத்தியமானதா, செயல்படுத்தக் கூடியதா என்பதை நிர்ணயிப்பதற்கு கம்யூட்டர்கள் உதவி செய்யலாம். குறிப்பிட்ட யோசனையால் விளையக்கூடிய இலாபங்களை கம்யூட்டர்கள் மதிப்பிட முடியும். ஆனால், உங்களைப் போன்ற மனிதர்கள் தான் யோசனைகளை முதன் முதலாக சிருஷ்டி செய்ய (Մ»ւգալմ»,
03.மக்களோடு தொடர்பு கொள்வது மக்களுக்காகச் செயல்படுவது எதிர்காலத்தில் 81 சதவீத வேலைகள் மக்களுக்கு நேரிடையாகப் பயன்படும்
Ôታr L__LI st O. 6 IUDIGED = g GILITolo Og
 
 

துறைகளில்தான் இருக்கும் என்பதை நீங்கள் கற்றுக் கொண்டீர்கள் அல்லவா? மக்களோடு மக்களாக மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்கின்ற ஒரு சேவையை மக்களுக்குத் தேவைப்படுகின்ற ஒரு பணியை நீங்கள் செய்பவராக இருந்தால், மக்களுக்குத் தேவைப்படுகிற மக்களோடு நேரடியாகத் தொடர்பு கொள்கிற ஒரு துறையில் நீங்கள் பயிற்சி
65616
ராகுங்
பெற்றிருந்தால் மக்களோடு உங்கள் உறவு நீடிக்கும். அந்தத் துறையில் உங்கள் இடத்தை ஒரு கம்பூட்டரால் நிரப்ப முடியாது. உங்கள் இடத்தை ஒரு கம்யூட்டரால் பறிக்க முடியாது. ஆக வருங்காலத்தில் மக்களுக்காக, மக்களுடன் உறவுகொள்ளும் தன்மை உடையதாகவே 81 சதவீத வேலை வாய்ப்புக்கள் இருக்கும்.
பெரும் பெரும் தொழில் நிறுவனங்கள் என்ன செய்கின்றன? இலாபத்தை அதிகரிக்கவும், உற்பத்திச் செலவைக் குறைக்கவும், திறமையைக் கூடுதலாக்கி உற்பத்தி, விற்பனை செயல் திட்டங்களுக்காகயோசனைகளுக்காகக் கோடிக் கணக்கில் பணத்தைச் செலவு செய்கின்றன.
ஆராய்ச்சிக்காக மொத்தம் செலவிடப்படுகிற தொகையில் பிரமாண்ட தொழில்களுக்கு இந்த ஆராய்ச்சிகள் அவசியம். ஆகவே பெருந் தொழில்கள் கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கி செலவு செய்கின்றன. ஆனால், பணம் செலவு செய்வதால் மட்டும் புதிய உருப்படியான
நிலையங்களில் பணியாற்றும்
13
யோசனைகள் கிடைத்து விடாது. மனிதர்களால் தான் புதிய ഉ_LILiquirഞ് (Bureഞ്ഞ16ഞണ 2 ԱԵ6նո&& (Մ»ւգամ),
ஆக, முன்னேற்றத்துக்கான, ഖണ5ിങ്കുകTഞ1 (UT9ഞങ്ങsണിന്റെ 70 சதவீத யோசனைகள்செயல்முறைகள் இவை மனிதர்களிடமிருந்தே - உங்களைப் போன்ற மனிதர்களிடமிருந்தே உருவாகின்றன. கோடிக்கணக்கில் செலவிட்டு அமைக்கப்படும் ஆய்வு
தொழில் முறை ஆராச்சியாளர்களிடமிருந்து დ916ზანა.
எனவே, தான் பெரிய தொழில்கள் வளர்ச்சிக்கான யோசனைகளைத் தங்களிடம் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களிடமிருந்தும், கம்பெனிக்கு வெளியில் இருப்பவர்களிடமிருந்தும் பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றன.
வளர்ச்சிக்கான யோசனைகளைப் பற்றிச் சிந்திப்பதன் மூலமாக மட்டும் ബTE ജൂഞ്ഞGb ஆயிரக்கணக்கான நபர்கள் பதவி
உயர்வு பெறுகிறார்கள். ரொக்க போனஸ் பெறுகிறார்கள். இவ்வாறானவர்கள் உங்களைப் போன்ற சாதாரண மனிதர்களே தவிர கண்டுபிடிப்பாளர்களோ, ஆராய்ச்சியாளர்களோ அல்ல.
எந்த ஒரு விஷயத்தையும் அபிவிருத்தி செய்யலாம் எந்த ஒரு விஷயத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு யாராக இருந்தாலும் சரி வழி கண்டு பிடிக்கலாம்.
வளர்ச்சிக்கு ஒரு உருப்படியான யோசனையைக் கண்டுபிடிப்பதற்கு நீங்கள் மாபெரும் அறிஞராக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. உங்களிடம் புதைந்து கிடக்கிற சிருஷ்டி மனோபாவத்தை கற்பனையைத் திறமையுடன் பயன் படுத்த வேண்டும். அவ்வளவு தான்.
உங்களிடம் புதைந்து கிடக்கிற கற்பனை ஆற்றலை, ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்த ஒரு வழிமுறை இருக்கிறது. அப்படி நீங்கள் பயன்படுத்தினால் இயல்பான முறையில் தாமாகவே புதிய எண்ணச்சுடர்கள் தோன்றும்.

Page 14
நரை முக்கியமில்லை
மீசா', 'நடுவுல கொஞ்சம் விஜயசேதுபதியின் நடிப்பில் 6 வயதைக் கடந்த வேடத்தில் நம் மீசையிலும் ஆங்காங்கே நரை
போது, "என்னைப் பொறு கொடுக்கிறேன். இளமையாக என்னை எத்தனை வயதுக்கா அதற்கேற்ப என்னை முழுதாக தயாராகியிருக்கிறேன். அது, எதுவாக இருந்தாலும் தயங்கா!
விஜயசேது
'கஜினி பார்ட்-2' எடுக்க தயாரிப்பாளர் ஏ.சந்தி
சூர்யா நடித்த 'கஜினி' படத்தின் 2-ம் பாகம் எடுக்க உள்ளதாக பட அதிபர் சந்திரசேகரன் தகவல் தெரிவித்துள்ளார். சூர்யா, அசின், நயன்தாரா இணைந்து நடித்த கஜினி' படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சேலம் ஏ.சந்திரசேகரன் தயாரித்தார். இதன் இரண்டாம் பாகத்தை 'கஜினி பார்ட்-2' என்ற பெயரில் எடுப்பதற்காகத் தயாரிப்பாளர் சேலம் ஏ.சந்திரசேகரன் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்தப் படத்தில் சூர்யா மீண்டும் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் கேயார் கூறும்போது, "சினிமா உலகில் மனிதநேயம் குறைந்து வருகிறது. கஷ்டப்படுகிற தயாரிப்பாளர்களுக்குக் கைகொடுக்க ஆள் இல்லை. சூர்யா 'கஜினி - 2' படத்தில் நடித்து சேலம் சந்திரசேகருக்குக் கைகொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முத்தக் காட்சியில் நடிக்க ப
நடித்து நடிக்கு தமிழ் ; குறித்
தமன் குடு
மு

கதை தான் முக்கியம்
மொ/மனோவின் மகன் மக
பக்கத்த காணோம்' ஆகிய படங்களை அடுத்து வளியாகவுள்ள படம், 'சூது கவ்வும்' இதில், 40 டத்துள்ளார் விஜயசேதுபதி. அவரது தலையிலும், முடி தென்படுகிற வேடம். இதுபற்றி அவர் கூறும்
த்தவரை, கதைக்குத்தான் முக்கியத்துவம் த்தான் நடிப்பேன் என்று சொல்லாமல், கதை, ரனாக நடிக்கச் சொல்கிறதோ, - மாற்றிக் கொண்டு நடிக்கத்
40 வயதோ, 60 வயதோ மல் நடிப்பேன்" என்கிறார்,
பதி.
மீண்டும் கவுண்
ரசேகரன் முடிவு
(சு ன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை மன்னன் கவுண்டமணி மீண்டும் நடிக்கத் திரும்பி இருக்கும் படம் வாய்மை
இந்தப் படத்தை ஏ.செந்தில்குமார் இயக்குகிறார். நாயகனாக சாந்தனுவும், நாயகியாக பானுவும் நடிக்கின்றனர், படத்தில் கவுண்டமணி இதய அறுவை சிகிச்சை நிபுணராக வருகிறார். இதற்காக 35 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கும் அவர் கிட்டதட்ட 20 நாட்களுக்கு மேலாக நடித்து வருகிறார்.
படத்தில் கொமெடிக்கென்று தனி டிராக் எதுவும் இல்லை என்பதால் கவுண்டமணி கதையுடன் இணைந்துவரும் காதாபாத்திரமாகவே நடிக்கிறார்.
Dாட்டாராம்
தமன்னா!
(அஜித் நடிக்கும் புதி!
அஜித் - 'சிறுத்தை' இயக்குநர் க கூட்டணி விரைவில் புதிய படம் ஒன் இணைய உள்ளது. இந்தப் படத்தி அஜித்துக்கு ஜோடியாகத் தமன்னா நடிக்கிறார். தேவி சிறீபிரசாத் இசையமைக்கிறார்.
தற்போது இந்தப் படத்தில் 'அவு தமிழரசி' படத்தில் நாயகி வேடம் ஏ நடித்த நந்தகி ஒப்பந்தம் செய்யப்பட் படத்தில் அவர் முக்கிய கதாபாத்தி வருகிறார். இதனால் தமன்னாவுக்கு நந்தகிக்கும் இடையே கடும் போட்டி ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
விஷ்ணுவர்த்தன் இயக்கும் 'வல படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இந்தப் படத்துக்குப் பிறகு சிவாவுட இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்
தற்போது தெலுங்கில் பிஸியாக க் கொண்டிருக்கும் தமன்னா, அஜித் ம் புதிய படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு வருகிறார். இது
து மும்பையில் அளித்த பேட்டியில்
னா; "என் படங்களைக் ம்பத்தோடு பார்க்க வருவதால் த்தக் காட்சி உள்ளிட்ட தேவையற்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன்.
குடும்பத்தினருடன் இணைந்து படம்
பார்ப்பது போன்ற கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறேன்.
முத்தக்காட்சிகளில்
நடிப்பதில்லை என்பதில்
உறுதியாக
இருக்கிறேன். தமிழ், தெலுங்கில் இதுவரை
அது போன்று நடிக்கவில்லை" என்கிறார்.
தமன்னா தற்போது . இந்திப் படங்களில் நடிப்பதால் அங்கு முத்தக்காட்சிகளில் நடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் என்கின்றனர். ஆனால், எந்தக் கட்டாயத்துக்கும் தான் வளைய மாட்டேன். இந்திப் படங்களிலும் முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்கிறார் அவர்!
சுடர் ஒளி / 11 ஏப்ரல், 10 ஏப்ரல் 2013

Page 15
மகன் நடிக்கும் படம்
முதல் படத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்த ரத்! மீண்டும் நடிக்க வருகிறார். படத்திற்கு வெற்றி' எனப் பெயரிடப்பட்டு அறிமுக இயக்குநர் பார்த்திபன்.சி இயக்குகிறார். நாயகியாக அருந் ஸ்றீசாய் இசையமைக்கிறார்.
படம் குறித்து ரத்தேஸ் மனோ கூறும்போது, "படத்தின் முதல்பா | இரண்டாம் பாதியில் ஐடி கம்பெனியில் பணிபுரிபவனாகவும் வருகிே இருந்த நான் பல போராட்டங்களுக்குப் பிறகு எப்படி ஐடி கம்பெனிய சேருகிறேன் என்பது தான் கதை... மிகச்சரியாக படப்பிடிப்பு ஆரம்பி மாதத்திற்கு முன் பைக் விபத்தில் அடிபட்டு ஒரு மாதம் படுத்தபடுக் என்னை ஏமாற்றாமல் உன்னால் முடியும் நீங்கதான் நடிக்கிறீங்க... | நடிக்க வைத்த தயாரிப்பாளர், இயக்குநர் பார்த்திபன் ஆகியோருக்கு
ஐடி கம்பெனியின் முதலாளியின் மகளாகப் பூஜா என்கிற கதாபா கதாநாயகியாக நடித்திருக்கிறார் அருந்ததி.
ன்டமணி!
திய படத்தில் நந்தகி!
நர் சிவா ஒன்றில் பத்தில் Tனா
அவள் பெயர் ம் ஏற்று ப்பட்டுள்ளார். பத்திரத்தில்
வுக்கும், பாட்டி
"வலை'
கும் அஜித் ரவுடன்
த்தக்கது.
தனுஷ் நயன்கு குத்தம்
தனுஷ் தயாரிக்கும் படத்திற்காக நயன்தாரா குத்தாட்டம் போட்டுள்ளார். ரஜினியுடன் 'சிவாஜி', 'சிவகாசி' படங்களில் கெஸ்ட் ரோல் ஏற்று ஒரு பு குத்தாட்டம் போட்டிருந்தார் நயன்தாரா. டொப் ஹீ பட்டியலில் இடம் பிடித்ததும் கெஸ்ட் ரோல்களை இந்நிலையில் தனுஷ் தயாரிக்கும் 'எதிர்நீச்சல்' | அவருடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிரு நயன்தாரா. தனுஷ் முதன்முறையாகத் தயாரிக்கு சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த் நடிக்கின்றன
இப்படத்துக்காக ஒரு குத்துப்பாடல் படமாக்க 'சத்தியமா நீ எனக்கு தேவையில்ல' என்ற பாடலு
இசை அமைத்தார்.
இதற்காகத் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் ஹோட்டல்போன்று செட் அமைக்கப்பட் நயன்தாரா இருவரும் இந்தப் பாடலுக்கு நடனம் நாள் படப்பிடிப்பு நடந்தது. நயன்தாராவைக் குத்து எப்படியும் சம்மதிக்க வைக்கும் பொறுப்பை தயா
ஏற்றுக்கொண்டார். சுடர் ஒளி / 10 ஏப்ரல், 16 ஏப்ரல் 2013

15
தேஸ் தற்போது
ள்ளது. இதனை ததி நடிக்கிறார்.
சென்னையில் பெரு நள்
சென்னைள் எடுத்துக்
தியில் 420 ஆகவும் றன்... 420 ஆக பில் வேலைக்குச் க்ெகும் ஒரு
கையாகக் கிடந்த என்று ஊக்கப்படுத்தி கு நன்றி.." என்றார். ாத்திரத்தில் -
2008 செப்டம்பர் 23ம் திகதி வெளியான பரபரப்புச் செய்தி படமாக உருவாகி யுள்ள து. மலையாள 'டிராபிக்' திரைக்கதையை எடுத்துக்கொண்டு, தமிழில் பிரமாண்டமும், பிரமிப்பு மாகப் படம் வெளிவந் துது செய்தியும் கதையும்
அனைவரும் அறிந்தது
தன்ஒருவிபத்தில் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் என்ற இளைஞனின் இதயத்தை 11 நிமிடத்தில், 14 கி.மீட்டர் கடந்து எடுத்துச் சென்று, மரணவாயிலில் நின்று போராடிய சிறுமி அபிரா மிக்குப் பொருத்திய நிஜமான, அனைவரது இதயத் தையும் உலுக்கி எடுத்த சம்பவத்தை மையமாக வைத்து, கொஞ்சம் கற்பனையைக் கலந்து உருவாக்கி இருக் கிறார்கள்.
ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணன் மகன் சச்சின். டி.வி நிருபராக சாதிக்க வேண்டும் என்பது கனவு. முதல்நாளே முன்னணி நடிகர் பிரகாஷ்ராஜை பேட்டி எடுக்கும் வாய்ப்பு. நண்பனுடன் பைக்கில் செல்லும். போது விபத்துக்குள்ளாகி, தலையில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பிரகாஷ்ராஜ், ராதிகாவின் மகள் இதயக் கோளாறு காரணமாக வேலூரிலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெறு கிறாள். மூளைச்சாவு அடைந்த சச்சினின் இதயத்தை சென்னையில் இருந்து வேலூருக்கு எடுத்துச் சென்று பொருத்தினால், சிறுமி உயிர் பிழைப்பாள் என்பது மருத்துவர்களின் கணிப்பு.
சென்னை மருத்துவமனையில் இருந்து வேலூ ருக்கு 170 கி.மீட்டர். அதை ஒன்றரை மணி நேரத்தில் கடக்க வேண்டும். நெரிசலான போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலையில் சீறும் வாகனங்கள். இதைத்தாண்டி சவாலை எதிர்கொள்கிறது, பொலிஸ் கமிஷனர் சரத்குமார் தலைமையிலான டீம், டிராபிக் கான்ஸ்டபிள் சேரன் வாகனத்தை ஓட்ட, சச்சினின் நண்பன் மிதுனும், டாக்டர் பிரசன்னாவும் உடன் செல்ல, அந்த சவால் பயணம் எப்படி நடக்கிறது என்பது பரபரப்பான திரைக்கதை. இடையில் வருகின்ற சில எதிர்பாராத இடையூறுகள், அதை சமாளித்து இலக்கை அடையும்வரை, திக்... திக் நிமிடங்களாகக் கடப்பது மீதிக் கதை. ஒரு வரி நிஜக்கதையை, இரண்டு மணி நேர திரைக்கதையாக மாற்றிய விதத்தில் மிரட்டுகிறார்கள்.
டிராபிக் கான்ஸ்டபிள் சேரனின் வாழ்க்கை அழுத்தமானது. தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கறை களைத் துடைப்பதற்கான முயற்சியில், சென்டிமெண்ட் ஏரியாவை சொந்தமாக்குகிறார். "யாரோ ஒரு உயிரைக் காபாற்றுவதற்காக, என் மகனை கொன்னு டாதீங்க" என்று உருகும் ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணன் தம்பதியர் கலங்க வைக்கின்றனர். சச்சினின் காதலியாக வரும் பார்வதியின் அழகும், நடிப்பும் பிரமிக்க வைக்கிறது. மின்னல் போல் வந்து மறையும் சச்சின், மனதில் ஆழமாகப் பதிகிறார்.
புகழ் போதையிலும், பணத்திலும் மிதக்கும் முன்னணி நடிகராக பிரகாஷ்ராஜ். மகளின் பாசத் தையே பரபரப்புச் செய்தியாக்கும் தந்திரம், யதார்த்தம் புரியாமல் தன் செல்வாக்கால் எதையும் சாதித்து விடலாம் என்ற இறுமாப்பு என பிரமாதப்படுத்துகிறார். அவரை இழுத்துப் பிடித்துக் கடிவாளம் போடும் ராதிகா வின் கேரக்டர் பவர்புல். "நாளைக்கு நீங்க மார்க்கெட் இல்லாம வீட்ல இருக்கும்போது, உங்க பக்கத்துல இருக்குறது நானும், உங்க மகளும் மட்டும்தான் என்று நெற்றிப்பொட்டில் அடித்து உட்கார வைக்கிறார். பொறி பறக்கும் சண்டை, படபடக்கும் துப்பாக்கி, மாடிப் படியில் ஏறி இறங்கும் ஸ்டைல், பஞ்ச் டயலாக் இல்லா மல், மிடுக்கான பொலிஸ் அதிகாரியாக, அலுவல கத்துக்கு உள்ளேயே தன்னை நிலைநிறுத்திக் கொள் கிறார் சரத்குமார்.
வில்லன் இல்லாமல், சூழ்நிலைகளையே வில்ல னாக்கி, பரபரப்பான அக்ஷன் படத்தை உண்மைக்கு நெருக்கமாகக் கொடுத்துள்ளார் இயக்குநர் ஹீத் காதர். இதயத்தை எடுத்துச் செல்ல ஒரு டீம் சின்சியராக வேலை செய்ததைப் போல், இப்படத்தை எடுத்துச் செல்ல அவரது தலைமையில் இசையமைப்பாளர் மெஜோ ஜோசப், ஒளிப்பதிவாளர் ஹிஹநாத் ஜே.ஜலால், வசனகர்த்தா அஜயன் பாலா, எடிட்டர் மகேஷ்நாராயண், ஸ்டண்ட் இயக்குநர் மிராக்கிள் மைக்கேல் என, ஒரு பட்டாளமே கடினமாக உழைத் துள்ளது. சிறப்புத் தோற்றத்தில் வரும் சூர்யா சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் சத்தானது.
சரத்குமாரிடம் அமைச்சர் விஜயகுமார், "இந்த காரியத்தை செய்ய முடியாதுன்னு சொன்னீங்கன்னா, எல்லா நாளும் போல இன்னைக்கும் ஒருநாளா கடந்து போகும். முடியும்னு சொன்னா, இந்த நாள் சரித்திரமாகும் என்பார். இப்படத்தைப் பார்க்கத் தவறினால், எல்லா படமும் போல இதுவும் ஒரு பயமாகக் கடந்து போகும். சின்னச்சின்னக் குறைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், நல்ல படங்களில் இதுவும் ஒன்றாக நிச்சயம் இருக்கும்.
ஒரு பாடலுக்கு விஜய்யுடன் பாடலுக்கு
ரோயின் த் தவிர்த்தார். படத்துக்காக க்கிறார்
ம் இப்படத்தில்
ப்பட்டது.
க்கு அனிரூத்
கல இது தவி"ன்றாக
டது. தனுஷ், ஆடினார்கள். 3 பாடலுக்கு ரிப்பாளர் தனுஷ்

Page 16
D னுசர் படுகிற
பாட்டிற்குள்ள புத்தாண்டு வேறயா? என்று நீங்கள் முணு முணுப்பது கேட்கிறது. கொண்டாட்டம் என்று வந்துவிட்டால் சிலருக்குத் திண்டாட்டம் தான். விஜய புது வருடம் வெற்றியைக் கொண்டு வரும் என நம்புவோம்.
புத்தாண்டுக்கென வீட்டை ஒதுக்கி, துப்புரவு செய்யேக்கை கொஞ்சப் பேப்பர்களின்ர பக்கம் என்ர மனுசியிட்டைச் சிக்கி விட்டுது பாருங்கோ. அதுவும் சுடர் ஒளிப் பத்திரிகையின்ர
எடுத்துப்போட்டுத் தருகுதுகள் அதால நான் பேப்பர் வாங்கிக் கொண்டு போன உடனை அந்தப் பக்கங்களை வலு பக்குவமாக எடுத்து வைக்கிறது உண்மைதான்.
முந்தின ஆக்கள் சில பேர் வையந்திமாலா, சாவித்திரி, சரோஜாதேவி, பானுமதி எண்டு படங்களைச் சேர்த்து வைச்சிருக்கிறது உண்டு. அப்ப எங்க இப்பிடிக் கலர்ப் படங்கள்.? எல்லாம் கறுப்பு வெள்ளைதான்! ஆனாலும், நல்ல லட்சணமான படங்கள் பிறகு குஷ்பு, திரிசா,
எண்டு, அடுத்த ஜெனரேசன்
அனைவருக்கும்பு
வாழ்த்துக்கள்
நடுப்பக்கங்கள். நடுவில சில பக்கங்களைக் கானோம் எண்டு தேடுற என்ர வீட்டுக்காரிக்கு அந்த நடுப் பக்கங்களை நான் பக்குவமாக என்ர பைலுகளோடை வைச்சிருந்தது, பிரச்சினையாய்ப் போச்சுது ஒரு பேப்பரில காஜல், நிசா நடிகைகள் சகோதரிகள், போதாக் குறைக்கு ஹன்சிகா. அதோடு அனுஸ்கா, பிரியாமணி, நந்திதா, சமந்தா, மஹிமா என்று எல்லாரும் கலர் கலரா. எல்லா சரிகமபததிசாவும், வலு கவனமாக மடிச்சு பைல் பண்ணி நான் வைச்சிருந்தது காரணமாகத்தான். பேப்பரை இரவல் வாங்கிக் கொண்டு போய் வாசிச்சிட்டு திரும்பித் தரயிக்கை சில பேர் இந்தப் பக்கங்களை
0 Götesificis யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக் கொண் டிருந்தது. இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது
மன்னர் அதனைப் பெரிய விடயமாகக் ெ
கருதவில்லை. தன்னுடைய யானை மீது வீண் புகார்கள் கூறுவதாகச் சிலரைக் கடிந்தும் கொண்டார். அதனால் யானையின் அட்டகாசம் பற்றி மேற் கொண்டு முறையிட யாருக்கும் துணிச்சல் வரவில்லை.
அவர்கள் முல்லாவைச் சந்தித்து மன்னரின் யானையால் தங்களுக்கு ബ്ഥ pTസെഞ്സെ6ഞൺ' Lppി எடுத்துக்கூறி மன்னரிடம் சொல்லி ஏதாவது செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முல்லா தம்மிடம் வந்த வர்களை நோக்கி நீங்கள் எல்லாம் ஒன்று திரண்டு அந்த யானையைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விடுங்கள்" என்றார்.
படங்கள்.படிக்கிற காலத்தில பாடப்புத்தகங்களுக்கை இருந்து, விட்டில பெற்றோரிட்டையும், வகுப்பில ஆசிரியர்களிட்டையும் அடி, உதை, ஏச்சு வாங்குவது என்பது, இந்த சினிமா வந்த பின்னர், காலங்காலமாக நடக்கிற விசயம் தான்.
ஆனால், என்ர விசயத்தில, இது இந்த வயதில சினிமாக்காரியளின்ர படங்களை வைச்சிருந்தது ஒரு பிரளயமாகப் போயிட்டுது. அது எங்கடை புது வருசக் கொண்டாட்டத்தையும் கொஞ்சம் பாதிச்சுப் போட்டுது எண்டுறதும் உண்மைதான்.
அது சரி இந்த வயதில உதுகள் ബേസ് (85ഞഖnur 67ഞ്ഞ0 வாசகர்களாகிய நீங்களும்
ஐய்யய்யோ மன்னரின் யானையைக் கட்டிப் போட்டு முடியுமா? மன்னர் கடுமையான தண்டனை விதிப்பார் என்று அச்சத்துடன் கூறினர் ஊர் மக்கள்.
நீங்கள் நான் சொன்னவாறு செய்யுங்கள். மன்னரிடமிருந்து யாராவது அங்கு வந்து கேட்டால் முல்லாதான் யானையைக் கட்டிப் போடச் சொன்னதாகக் கூறி விடுங்கள்" என்று முல்லா கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடி மிகவும் சிரமப்பட்டு யானை யைப் பிடித்து ஒரு பெரிய மரத்தில் கட்டிப் போட்டு விட்டனர். செய்தி அறிந்த மன்னர் முல்லாவுக்கு ஆள் அனுப்பித தம்மை வந்து சந்திக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். முல்லா அரண்மனை
 
 

கேட்கிறது ஞாயம்தான் என்ர பக்கமும் ஞாயம் இருக்குது எண்டதை உங்களிட்டைச் சொல்லலாம். ஆனால், வீட்டை சொல்ல ஏலாது. என்ர போதாக் காலம் யாரிட்டைச் சொல்லி அழுகிறதெண்டே தெரியயேல்லை.
உங்களுக்குச் சொன்னால் 6τούτοΟΤ 7
சுடர் ஒளி ஊடாக, உங்களோடை பரிமாற வெளிக்கிட்டு ஒரு வருசம் முடிஞ்சு போச்சுது. இந்த ஒரு வருசமும் வெளிவருகிற எனது
கருத்து எழுத்துக்களைத் தொகுத்து
ஒரு புத்தகமாக வெளியிட ஆசை.
ir-.-.-.-.
அதனால, இந்த எழுத்துக்ளைக் கொண்ட பக்கங்களைச் சேகரிக்கத்
தொடங்கினன். சேகரிச்சு அவற்றை
பக்குவப்படுத்தி வைக்கிறதில என்ன தப்பு? உங்களிட்டை எண்ட படியால் இதனை உசாராகக் கேட்கிறன், வீட்டில எல்லாம் இந்த 2_e+TT 6TGULT5.
உண்மையில நான் சேகரிச்சு வைச்சிருக்கிற கட்டிங்ஸ் எல்லாம்,
பம்பல் பரமசிவம் பக்கங்கள் தான்.
அது எல்லாம், நடுப்பக்கத்தின்ர பின் பக்கத்தில அச்சடிச்சு வாறது என்ர கஸ்ட காலம் தான். முன்பக்கம் ஹன்சிகாவையும், பிரியாமணியையும் பார்த்த என்ர மனுசி, அந்தப் பேப்பர் பக்கங்களின்ர பின்பக்கம் பம்பல்
பரமசிவம்' படத்தோடை இருப்பதை
சென்று மன்னரை வணங்கினார்.
என்ன முல்லா என்னுடைய யானையைக்
கட்டிப் போட்டீராமே? உமக்கு அவ்வளவு
துணிச்சல் எங்கிருந்து வந்தது?" என்று கோபத்துடன் கேட்டார். முல்லா பணிவுடன் மன்னரை நோக்கி மன்னர் பெருமானே தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம் வந்து தனக்கு ஒரு
பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்ய
வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டது.
மன்னருடைய யானையின் விருப்பத்தை
நிறைவேற்ற வேண்டியது
குடிமக்களாகிய எங்கள் கடமையல்லவா
அதனால் தங்கள் யானைக்காக ஒரு
ിLഞ്ഞ urഞ്ഞ1ഞug, 3gq& கொண்டிருக்கிறோம். பெண் யானை கிடைப்பதற்குள் யானை கோபித்துக் கொண்டு ஏதாவது தாறுமாறான நடவடிக்கையில் ஈடுபட்டு விடக்கூடாதே என்பதற்காகத்தான் அதைக் கட்டி வைத்திருக்கிறோம்" என்றார்.
"என்ன? யானையாவது தனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்பதாவது யாரிடம் விளையாடுகிறாய்?" என்று மன்னர் கோபத்துடன் கேட்டார்.
மன்னர் பெருமான் அவர்களே தயவு
செய்து சிரமம் கருதாது ஒரு தடவை எங்கள் ஊருக்கு வந்து தங்கள்
நான் என்ர கருத்துக்களை
ஏன்தான் காண மறுக்கின்றாரோ?
6ഞ്ഞിട്ട്ധസൈT) ബിണ55
வெளிக்கிட்டால், நிலமை
இன்னும் விபரீதமாகப் போய்
ബിGഥ, "LDLനെ പ്രഥിഖം'
நான்தான் என்று வீட்டில சொல்ல
வெளிக்கிட்டால், அதால வாற
பக்க விளைவு, இதை விட
மோசமாக இருக்கும் எண்டதால,
நான் சேர்த்து வைச்சிருக்கிற
s.qേ ബാസ്ക ിഞ്ഞിഥr
நடிகைகளுக்காகத்தான் எண்டு
சொல்லி, ஏற்றுக்கொண்டு, ஏச்சு
வாங்கிக் கொண்டு, ம். இன்னும்
ஏதோ இருக்கிறன்.
இப்பிடித்தான் பலபேரும் சில
விடயங்களில், ஒவ்வொன்றிற்கும்
இன்னுமொரு பக்கம்
இருக்கிறதெண்டதைப்
பார்க்காமல் முடிவெடுத்து,
சங்கடங்களில மாட்டிக்
கொள்ளுறது. லைற் றீடிங்கிற்கு
என்று எழுத வெளிக்கிட்டு இப்படி
எல்லாம் தத்துவம் பேச
வெளிக்கிட்டால் மற்ற
எழுத்தாளர்களுக்கும், பரமசிவம் பக்கத்திற்கும் வேறுபாடில்லாமற் போய்விடும் என்பதனால் இத்துடன் இத்தத்துவார்த்த வார்த்தைகளை நிறுத்திக்
ിങ്കTഞ്ഞ10, 66 5ഞഥ6ഞണ pr(8601 தாங்கிக் கொள்கின்றேன். என்றாலும் என் அன்பு வாசகர்கள் என் இன்ப துன்பங்களை அறிந்துகொள்ள வேண்டும் ബgTസെ ിയെ ഖിങ്കുഞണ് இதற்கென எடுத்துக் Θε, που στOB 6ότ.
யானையையே விசாரித்துப் பாருங்கள் நான் ஏதாவது பொய் சொல்லியிருந்தால் எனக்கு என்ன 96ത്തLഞ്ഞ് 61058,Tഉ) ஏற்றுக்கொள்கிறேன்" என்று முல்லா கூறினார். மன்னர் தமது பரிவாரங்களுடன் முல்லாவை அழைத்துக் கொண்டு முல்லா சொன்ன பகுதிக்குச் சென்றார். வழி நெடுகிலும் விளைநிலங்களுக்கும், பழமரங்களுக்கும் ஏற்பட்டிருந்த கடுமையான சேதத்தை அழிவைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அந்தப் பேரழிவுக்கு தனது யானைதான் காரணம் என்பதையும் உணர்ந்தார். தன்னை அந்தப் பகுதிகளுக்கு வரச் செய்வதற்காக முல்லா கையாண்ட தந்திரத்தையும் புரிந்து கொண்டார்.
மன்னர் உடனே தனது அதிகாரிகளை அழைத்து யானையினால் யார் யார் அதிகமான சேதத்துக்கு உள்ளாகியிருக்கிறார்களோ அவர்களுக்குத் தாராளமான நட்ட ஈடு வழங்க உத்தரவிட்டார் பிறகு யானையைக் கொண்டு சென்று அரண்மனையில் கட்டிப் போடுமாறும் உத்தரவிட்டார். முல்லாவுக்கு ஊர் மக்கள் நன்றி சொல்லி அவரை வாழ்த்தினார்கள்.
சுடர் ஒளி /10, ஏப்ரல் -16, ஏப்ரல் 2013

Page 17
தலைமுடியைத் தானமாக orլքIհrthur ԺԳոյ1olor
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு செயற்கை முடிவிக்) தயாரிப் பதற்காக லண்டனைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது மூன் றாண்டு தலைமுடியைத் தானமாக வழங்கியுள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் களுக்குத் தலைமுடி வெகு சீக்கிரத்தில் கொட்டிவிடும் இவர்களுக்கு செயற்கை முடி தயாரிப்பதற்காக தலைமுடி தானமாக வழங்கப்பட்டு வரு |கின்றது.
அந்த வகையில் 3 வயது சிறுவன் ஒருவன் தான் சிறுவயதிலிருந்து ஆசையாக வளர்த்து வந்த நீண்ட கூந்தலைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தானமாக வழங்கியுள்ளான். \
-
பொப் பாடகி என இரு
தொழில்களிலும் ஜொலித்து வருகிறார் போவி ஜோனி என்ற ஆஸ்திரேலியப் பெண் சினிமா நாடகங்களில் ஒருவரே மாறுபட்ட வேடங்களில் தோன்றி அசத்துவதை பார்த்திருக்கிறோம்.
இவர் தனது கூந்தல் அலங்
காரத்தை நேரத்திற்கேற்ப மாற்றிக் കെoഖ915) இவரை வாடிக்கை யாளர்கள் எளிதில் அடையாள
sഞ്ഞബ് ഗ്രഥung ܦܝܢ या ܐ ܬ དེ་ இதுபற்றி ஜோனி கூறுகையில்,
சிறுவயது முதலே எனக்கு இசை மீது ܡ ܲ ܡ ܲ ܨ
ஆர்வம் உண்டு. ஆனால், நான் பட்டம் பெற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டுமெனப் பெற்றோர் விரும்பி னார்கள். எனவே, இரு விருப்பத்
துக்கும் ஏற்றவாறு எனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு விட்டேன்' என் கிறார்.
s
(350ಱ
அமெரிக்காவின் ஹாம்ஸ் நிறுவனம் முதலைத் தோலினால் ரீ-சேர்ட் தயாரித்துள் எாது. இது 100 சதவீதம் சுத்தமான முதலைத் தோலினால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டை நியூயோர்க்கில் உள்ள மாடிசன் அவென்யூவில் உள்ள வணிக வளா கத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டது. அதை ஏராளமானவர்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.
அதற்குக் காரணம் என்ன தெரியுமா? முதலைத் தோலினால் தயாரிக்கப்பட்ட அந்த ஒரு ரீ-சேர்ட்டின் விலை ரூ.50 லட்சம் ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நியூயோர்க் நகரில் விற்பனைக்கு வைக்கப்பட்ட ரீ-சேர்ட்டு களில் இதற்குத்தான் மிக அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் \சூரிகிறது. レ
வழக்கறிஞர், இரவில்
சுடர் ஒளி/10, ஏப்ரல் - 16, ஏப்ரல் 2013
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படுத்துக் கொண்டே ബിLI) Lif5ട്ര ഖഞs Geomson 66M 6NOL mest soo ஜப்பான் நிறுவனம் உரு வாக்கி இருக்கிறது. கணனி,
ogás essessioneses, LumtubGL untu டேப்லட் அகன்றதிரை സെഥസourങ് ബിട്ട് களின் இணைபிரியா நண்பர் கள் பட்டியல் அதிகமாகிக் கொண்டே போகிறது. QLup5LibLJrt6vomTGBsoTmÜ நேரத்தை இதுபோன்ற ஒளிர்திரைகள் முன்னாலேயே செலவிடுகிறார்கள் மாலை நேரத்தை டெஸ்க்டொப் கணனி முன்பு செலவிடுபவர்கள், பின்பு மடிக்கனணியைக் கையில் எடுக் கிறார்கள்
கண் அயரும் நேரம் வரை அது கையில் இருக்கிறது. இன்டர்நெட் பார்க்க தூக்கம் தொந்தரவாக இருக்கிறதே என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். இவர்களைக் கருத்தில் கொண்டு லப்டொப் ஸ்டாண்டை ஜப்பான் நிறுவனம் வடிவமைத்திருக்கிறது.
இரண்டு கால்கள் கொண்ட டேபிள் லேம்ப் போல இருக்கிறது. தலையணைக்கு இரு பக்கமும் பொருத்தி அதில் லப்டொப்பை தலை கீழாகத் தொங்கவிட வேண்டும் கண் சொக்கித் தூக்கம் வரும் வரை பிரவுசிங் செய்துகொண்டே இருக்கலாம்.
இந்தப்படத்தை பார்க்குங்பொழுது மனசுக்கு நெகிழ்ச்சியா இருக்கு.
சின்னர் βρύτερη σειστεροι ές
கெல்லாம் விவாகரத்துக் கேட்கும் சில கணவன் மனைவிகளுக் கிடையே இந்த அம்மா வாழும் கடவுளாகத் தெரிகிறாராம். உண்மையான அன்பு எதையும் எதிர்பார்க்காது.

Page 18
( 6SL III
பெண்கள் அனைவருமே தனக்கு வருபவர் இவ்வாறு இருக்க வேண்டும் என்று ஒரு சிலவற்றை பட்டியலிட்டு மனதில் வைத்திருப் பார்கள். அத்தகைய எதிர்பார்ப்பு உள்ளது போல் கிடைத்து விட்டால், அதைவிட அதிர்ஸ்டசாலி யாரும் இருக்க முடியாது என்றெல்லாம் தோன்றும் அதிலும் திருமணம் என்று வந்துவிட்டால், எதிர்பார்ப்புகள் கண்டிப்பாக இருக்கும். பொதுவாகப் பெண்கள் மனதிலும் இருக்கும் எதிர்பார்ப்புகள் என்னவென்று பார்க்கலாம்.
அனைவரது மனதில் இருக்கும் எதிர்பார்ப்புகளில் முக்கிய மானது காதல் தான். தனக்கு வருபவர் தன் மீது சொல்ல முடியாத அளவிலும், என்றும் மறக்க முடியாத அளவிலும் காதல் செய்ய வேண்டும். மேலும் அத்தகைய காதலை அழகான வழியில் வெளிப் படுத்தி, இருவருக்குள் இருக்கும் உறவை நன்கு வலுபடுத்த வேண்டும் என்ற ஆசை பெண்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
நல்ல புரிதல் இருந்து விட்டால், வாழ்க்கையில் பிரச்சினை இருக்காது. எனவே, துணையாக வருபவர், தன்னை தன் ஆசை விருப்பம் போன்றவற்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். தனது உணர்வுகளுக்கு மதிப்புக் OTMMCCTT TMMBr T TM TT BBB BBB BBB M T T MM
இருக்கும்.
நல்ல ஆரோக்கியமான உறவில், கணவன் மனைவி ஒருவர் மீது ஒருவர் நல்ல அக்கறையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை யானது இருக்கும். இந்த உணர்வு அனைவருக்கும் பொதுவாக ஒருவர் இருப்பவையே இத்தகைய அக்கறையைத் தமக்கு வரும் துணை வாழ்நா நம்மீது வைத்திருந்தால், வாழ்வில் எத்தகைய கஸ்டம் வந்தாலும், தம்மை பார்த்துக்கொள்ள ஒருவர் உள்ளார் என்ற எண்ணத்தில் ട്രഞp
மன உறுதியுடன் செயல்பட்டு நன்கு முன்னேற முடியும்.
அளவுக்கதிகமான
பருத் தொல்லைக்கு.
ரு கொத்து வேப்பிலையை ஈரப்படுத்தி, லேசாகத் தேய்த்து,
எடுத்து, வெயிலில் காய தண்ணிரில் முகம் கழுவவும், திரா
வைத்து பொடி செய்து, தொல்லை குணமாகும். காற்றுப் புகாத போத்தலில் போட்டு மூடி ஒரு தேக்கரண்டி கோதுமை ம வைக்கவும். இதில், ஒரு தேக்கரண்டி தண்ணிரில் குழைத்து முகத்தில்
எடுத்து, முல்தானி மிட்டி (இதனை ஈரமான விரல்களால் தேய்த்து க னாலும் பருக்கள் குறையும். கோ
தவிடு ஒரு தேக் கரண்டி, சந்தன. ஒரு தேக்கரண்டி சிறிது பன்னீர் முகத்தில் தடவிக் காய்ந்ததும் எ( εθι 6ιμο.
நேரம் கிடைக்கும் போதெல்ல
ஐஸ் கட்டிகளால் முகத்தைத் ே
கவும். இது சருமத்திலுள்ள அது Liquiഞ് 616്ബ പഞ5ഞu)
அகற்றும். மருந்துக் கடைகளில் வாங்கலாம்) ஒரு பருத்தொல்லைக்கு பொடுகுப் தேக்கரண்டி தயிர் கலந்து வாரம் முக்கிய காரணம். கூந்தலை வுெ இருமுறை அல்லது மூன்று முறை வெதுப்பான எண்ணெயால் மசா உபயோகிக்கவும். இதை அரை மணி செய்து தயிர் உபயோகித்துக் கு நேரம் காயவிட்டு, பிறகு விரல்களை வந்தால், பொடுகு நீங்கும்.
உருளைக்கிழங்கு, மிளகு வறுவல் >。
ہے۔
(Baьзооaон ашпооп аштады" азыasiт:
உருளைக்கிழங்கு -
4 (நடுத்தர அளவு),
Cl6umila, Tulb 1
மிளகாய்த்தூள் -
1 தேக்கரண்டி தனியாத்தூள் - 2 அல்லது 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகு (கொரகொரப்பாக பொடித்தது) - 1 தேக்கரண்டி
 
 
 
 
 
 
 

முற்றுப்புள்ளி வைத்துவிடும். எனவே, அனைவரும் தனக்கு வரும் துன்ை தம் மீது முதலில் நம்பிக்கை உள்ளவராக இருக்க
8ഖഞ്ഞെ ിഥങg ിഞ്ഞ്ഞuisണ്.
ஒவ்வொருவருமே தன் துணைவரிடம் ஒருவித மரியாதையை எதிர்பார்ப்பார்கள். அதிலும் அத்தகைய மரியாதையானது, தனக்கு வரும் துணை ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டுமெனில் அதற்குத் தன்னை யும் மதித்து, கலந்தாலோசித்து பின் எடுக்க வேண்டும் என்பது தான்.
கணவன் மனைவியாக இருந்தாலும்,
அதில் ஒரு நட்பு இருக்க வேண்டும். இவ் வாறு இருந்தால், அது தான் என்ற அகங் காரம் மற்றும் அடிக்கடி ஏற்படும் பெரும் மோதல்களைத் தவிர்க்க உதவியாக இருக் கும். மேலும், யாராக இருந்தாலும், தனது கஸ்டம், சந்தோஷம் போன்றவற்றை நண்பர்களிடம் தான் பகிர்ந்து கொள்வோம்.
வுகளில் மிகவும் முக்கியமான 5ഞ്ട്ര, ഖp5ഞ8.5 ഇഞ്ഞuTe
பில் ஒன்று தான் நம்பிக்கை வருபவரைப் பற்றிய எத்தனை எதிர்பார்ப்புகள்
மீது நம்பிக்கை இருந்தால் இருந்தாலும், இதனைப் புரிந்து கொண்டு 6it (Upupsaugsuo es-508g5t6mgub செயல்பட்டால், வாழ்க்கையானது கும். அதுவே கொஞ்சம் சந்தோஷமாக இருப்பதோடு, ஆரோக்கிய தாலும், அவை வாழ்விற்கு மானதாகவும் இருக்கும்.
குளிர்ந்த த பருத்
ΣΠ 6ΟΥΘΥ), தடவி,
துமைத் ш6oft கலந்து டுத்து
πιο, தய்க் நிகப்
2 ՓՄb
g
ளித்து
60ககளில் ஏதேனும் ஒரு கிறிம் அல்லது பாலாடையைப் பூசி, மசாஜ் செய்யுங்கள் பின், கைகளை நீராவி படும்படி சிறிது நேரம் வைத்திருங்கள். துடைத்துவிட்டு, கைகளை மெல்லிய துணியால் பத்து நிமிடம் மூடி வையுங்கள் தொடர்ந்து இப்படிச் செய்தால், உங்கள் கைகள் பட்டுப் போலாகி விடும். சிறிதளவு பாலாடையை எடுத்து, ஒவ்வொரு நகத்தின் மேலும் வைக்கவும் அதன் மீது எலுமிச்சம் பழத்தைப் பாதியாக நறுக்கி வைத்து மசாஜ் செய்யுங்கள், நகங்கள் பளபளக்கும்.
சீரகம் - 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணை - 2 மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்றவாறு
ഒ9uപ്രൈ:
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலை உரித்து விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் Claьт6п6п6цub.
ஒரு வாணலியில் எண்ணைய் விட்டு, காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை யைச் சேர்த்து சீரகம் பொரிந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் உருளைக்கிழங்கைப் போட்டு சற்று வதக்கவும். அதன் பின் அதில் மிளகாய்த்தூள், தனியாத்துள், மஞ்சள் தூள் உப்புச் சேர்த்து நன்றாகப் பிரட்டி விடவும். கடைசியில் மிளகுத்தூளைத் தூவி மீண்டும் நன்றாகக் கிளறி விடவும். அடுப்பை சிறு தியில் வைத்து, உருளைக்கிழங்கை அடிக்கடி திருப்பி விட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை அல்லது கிழங்கு பொன்னிறமாகும் வரை வைத்திருந்து எடுக்கவும்.
சுடர் ஒளி/10, ஏப்ரல் -16, ஏப்ரல் 2013

Page 19
உடல் நலம் 7.பிர்யா, காலம்
1.பிரியா, கிளிநொச்சி. கேள்வி: வயது 32, பெண். முகத்தை வெண்மையாக்க பயன்படுத்தும் பூச்சு மருந்துகளில் பாதகமான பொருட்கள் உண்டென்பது உண்மையா?
பதில்: இது இன்று ஒரு முக்கியமான பிரச்சினையாகும். வெண்மைத் தோற் றத்தைப் பெறப் பலரும் முயல்கின்றனர். பெண்கள் மட்டுமே முற்காலத்தில் இதில் அக்கறை கொண்டிருந்தனர். இன்று ஆண்களுமே கூட கண்ணாடிக்கு முன்னால் மணிக்கணக்கில் நிற்பதைக் காண்கிறோம். அவ்வாறே மூலை
முடுக்கு எங்கும் பெண்கள் அலங் 'டொக்டர். எஸ்.சுரேந்தரகித்
கரிப்பு நிலையங்கள் முளைத்திருக் கின்றன. முகத்தை வெண்மை
யாக்குவது Bleaching செய்வது ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. ஆனால், பயன்படுத்தப்படுவது ஆங்கில மருந்துகளே ஆகும். சில மூலிகை வகைக் கிறீம்கள் மட்டும் அரச அனுமதியுடன் இறக்கு மதி விநியோகம் செய்யப்படுகின்றன. ஆனால், எல்லோருக்கும் தெரிந்த விடயமானது மூலிகை வகை கிறீம்கள் மிகமிக மெதுவாகவே பலன் தரத் தொடங்குகின்றன. மூலிகை மருந்து என்ற பெயரில் ஆங்கில மருந்துகளை பூச்சு மருந்துகளாக டியூப்களில் அடைத்து விற்கும் மோசடி கூட நடக்கிறது. ஆங்கில மருந்துகளில் சில விரைந்து வெண்மையாக்கும் தன்மை கொண்
| எனச் சோர்வுக்கு சிகிச்சை அளிக்கும் ே
ம
னதில் ஏற்படும் ஏதேனும் ஒரு கவலை அல்லது
பிரச்சினை, மனதைப் பாதித்து, அதுவே மனச்சோர்வு எனும் மனநோயாக மாறுகிறது. மனச்சோர்வு நோய்க்கு நிச்சயமாகச் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். மனச் சோர்வுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் பல வகைப்படு கின்றன. அதில் மனச்சோர் வடைந்தவரிடம் பேசி அவருக்குள்ள பிரச்சினை கண்டறியப்பட்டு அதற்குத் தீர்வு காண்பதாகும்.
ஆனால், சில மருத்துவமனைகளில் உள்ள மனநல நிபுணர்கள், முதலில், பாதி வரையும், அவரது குடும்பத்தாரையும் சந்தித்துப் பேச விரும்புவார்கள். இதன் மூலம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அவர்கள் உணர வாய்ப்பு ஏற்படும். இந்தச் 8 போது, நீங்கள் இவ்வாறு நடந்து கொள்வதுதான் அவரது மனச் சோர்வுக்குக் காரன கூறினால், அது உங்களைக் குறை கூறுவதாக எடுத்துக் கொள்ளாமல், அவருக்கும் சினையைக் கண்டறிந்து, அதற்குத் தீர்வு காண நீங்கள் உதவப் போகிறீர்கள் என்ற உணருங்கள்.
மேலும், குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசச் சில சமயம் மருத்துவர்கள் கள். அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். சிகிச்சை துவ காலம் காத்திருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், ஒவ்வொருவரிடமும் பேசி, ம சோர்வுக்கான காரணத்தைக் கண்டறிந்து, அதுதான் பிரச்சினையா, அது மட்டும்தா சினையா என்பதை உறுதி செய்து கொள்ள மனநல மருத்துவர்களுக்குச் சிறிது கால் பிடிக்கலாம். அதுவரை அவர்களது முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது தினரின் முக்கிய கடமையாகும்.
சில சமயம், மனச்சோர்வு அடைந்தவர் மாணவராகவோ, ஊழியராகவோ இருக்க சார்ந்திருக்கும் நிறுவனத்திலும் அவரைப் பற்றிய அறிக்கை கேட்கப்படுகிறது. இது மனச் சோர்வுக்கான சிகிச்சையை விரைந்து செய்ய வழி ஏற்படுத்தும்.
ஒரு காய்ச்சலுக்காக மருத்துவமனை சென்றால், மருந்து, மாத்திரை கொடுப்பார்க சாப்பிட்டதும் காய்ச்சல் சரியாகிவிடும். ஆனால், மனச்சோர்வுக்கு அவ்வாறு மருந்து களைக் கொடுத்து சரி செய்ய முடியாது. எனவே, அவரது ஆழ்மனதில் பதிந்துள்ள பிரச்சினையை வெளியில் கொண்டு வந்து, அதனைச் சரி செய்து, அவரது மனதில் சோர்வை நீக்குவதற்கு சில காலம் பிடிக்கலாம். அதுவரை குடும்பத்தினர் முழு ஒத் சுடர் ஒளி /10, ஏப்ரல் - 16, ஏப்ரல் 2013

19
வாசகர்களே! டவை. ஆனால், இவை மிக
'உங்கள் உடல் நலம் ஆபத்தானவையாகவும் இருக்கக்
தொடர்பான கேள்விகளுக்கு கூடும். உதாரணமாக MELARA
டொக்டர் எஸ்.சுரேந்திரஜித் என்ற ஒரு வகைக் கிறீம்
'பதிலளிக்கின்றார். உங்கள் சட்டவிரோதமாகப் புழக்கத்தில்
'கேள்விகளை பின்வரும்
' முகவரிக்கு அனுப்பி உள்ளது. இதில் Mometasone
வையுங்கள், என்ற ஸ்டீரொய்ட் வகை மருந்து
உடல் நலம், உள்ளது. சாதாரணமாக கிறீம் என்ற
சுடர் ஒளி வாரமலர், பூச்சு மருந்துவகை பாவிப்பதாயின் மாதக் கணக்கில் பாவிக்க வேண்டும்
இல.361, கஸ்தூரியார் வீதி. என்பதை யாவரும் அறிவர், இவ்வாறு
'யாழ்ப்பாணம். மாதக் கணக்கில் Mometasone போன்ற ஸ்டீரொய்ட் மருந்துகள் பாவிப்பது உகந்ததல்ல. முகத்தில் சுருக்கம் விழுதல் நாளடைவில் கருமை யடைதல் முதலிய பிரச்சினைகளும் ஏற்படலாம், ஸ்டீரொய்ட் வகை மருந்துகளில் மாத்திரையாக விற்கப்படும் பிரெட்னிசோலின் மிகப் பிரபலமானது. இது மிகச் சில நோய்களில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பாவிக்கப்படும். அதுவும் உரிய மருத்துவ ஆலோசனை, மருத்துவ கண்காணிப்பு என்பனவற்றின் கீழ்தான் பயன்படுத்தப்பட்டு பின் கை விடப்படும். பிரெட்னிசோலின் வகை மருந்துகளை உடலின் நிறை அதிகரிக்கவும் சில போலி மருத்துவர்கள் மருந்தகங்களில் (Pharmacy) விற்பனை செய்பவர்கள் முதலானோர் வழங்குகின்றனர். இந்த மருந்தை மாதக் கணக்கில் குடித்தால் முகம் உப்பி உடல் நிறையும் அதிகரிக்கும். ஆனால், மருந்தை நிறுத்தியதும் உடல் நிறையும் குறைந்துவிடும். மேலும் இந்த மாத்திரையை வைத்திய ஆலோசனை இன்றி உட்கொண்டால் பிற்காலத்தில் நீரிழிவு, எலும்பு தேயும் Osteoporosis, Gastritis போன்ற பல பக்க விளைவுகள் உண்டாகும். மாத்திரையின் பக்கவிளைவுகளை விட ஸ்டீரொய்ட் வகை பூச்சு மருந்துகள் (Cream) பக்கவிளைவு குறைந்தவையே என்றாலும் அவற்றிலும் தோலில் பயங்கரமான பக்கவிளைவுகள் ஏற்படலாம். சில சமயம் தோல் புற்றுநோய் கூட உண்டாகும். மேலே கூறிய Cream வகைகளில் உள்ள Mometasohe ஆனது Prednisolone போலவே ஸ்டீரொய்ட் வகையைச் சார்ந்ததாகும்.
ஆனால், மேற்கூறிய பூச்சு மருந்துகள் இலங்கையில் அலங்கரிப்பு நிலை பங்கள் பலவற்றில் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சில சலூன் அலங்கரிப்பாளர்கள் இவ்வாறான கிறீம்களை நூற்றுக்கணக்கில் வாங்கிச் செல்வதை நான் கூட அவதானித்துள்ளேன். இது மிகவும் ஆபத்தான ஒரு நிலையாகும். இலங்கையில் இவ்வாறான அலங்கரிப்பு நிலையங்களை கண்காணிக்கச் சரியான சட்ட மூலங்கள் இல்லை.
ஆங்கில மருந்துகளைப் பற்றிக் கற்றவர்கள், ஆங்கில மருத்துவர்களும் தகுதி வாய்ந்த மருந்தாளர்களும் (Pharmacists) மட்டுமே. இவர்கள் தவிர்ந்த எவரும் இவற்றை விற்க அல்லது பயன்படுத்தப் பரிந்துரைக்க முடியாது. இப்படி பிருக்க ஆங்கில மருந்தான Mometasone என்ற ஸ்டீரொய்ட் (Steroid) வகை மருந்தை பற்றிக் கற்காத, அதன் பக்கவிளைவுகளைப் பற்றித் தெரியாத
அலங்கரிப்பு நிலைய உரிமையாளர் இதை பயன்படுத்துவது சரியல்ல. மருத்துவரின் மருந்துச் சிட்டையின்றி மருந்தகங்களில் இதை மருந்தாளர்கள் விற்பதும் அனுமதிக்கப்பட்ட விடயமல்ல. இவ்வாறு கூறுவதால் வெண்மைத் தோற்றம் பெறவழியே இல்லை என்று அர்த்தமில்லை. ஆங்கில மருத்துவத் தில் பாதுகாப்பாகப் பயன்படுத்தக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் உள்ளன.
பாது... மூட்டுவலி தீர...
M4/'
க்கப்பட்ட |பிரச்சினை சிகிச்சையின்
ம் என்று வாள பிரச்
மூட்டுவலி இருந்தால், தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சரிவிகிதத்தில் எடுத்து கொதிக்க வைக்கவும். வலி உள்ள இடத்தில் தடவி, நன்கு தேய்த்தால், வலி உடனே மறைந்து விடும்.
மம்
கொடுத்து சிகிச்சையைத் தொடர வழி வகுக்க வேண்டும். விரும்புவார்
மேலும், மனச்சோர்வு ஏற்பட்டவருக்கு நமது ஆதரவையும், ங்கி சில
அன்பையும் காட்ட வேண்டும். எச்
சில சமயங்களில் பாதிக்கப்பட்டவர், தொடர்ந்து சிகிச்சைக்கு ன் பிரச்
வர விரும்புவதில்லை. அதற்காகக் கோபத்தையோ, தாக்கு
தலையோ கூட வெளிப்படுத்தலாம். எனினும், குடும்பத்தார், குடும்பத்
'அவருக்குப் பல வழிகளில் விளக்கி, சிகிச்சையைத் தொடர
வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். லாம், அவர்
மனச்சோர்வு ஏற்படக் காரணமாக சில விடயங்கள் நடந் அவரது .
திருப்பதை நீங்கள் அறிந்திருந்தாலோ, அதில் உங்களுக்குத்
தொடர்பிருந்தாலோ அதனை மருத்துவரிடம் மறைக்காமல் ள். அதைச்
தெரிவிக்க வேண்டும். ஏனெனில், அது எளிதான தீர்வுக்கு வழி மாத்திரை
வகுக்கும். எனவே, மனச்சோர்வுக்கு உடனடியாகச் சிகிச்சை
எடுத்து அதனைக் குணப்படுத்த வேண்டியது அவசியம். உள்ள
தவறின், அதுவே மனநலப் பிரச்சினையாக உருவெடுக்க துழைப்புக்
வாய்ப்பு உள்ளது.
ஒரு

Page 20
20
வள்ளிக்கிழமை பாடசாலை முடிந்ததுமே கமலி விடுதிக்குப் போய்ப் பயணப்பையை எடுத்துக் கொண்டு பேரூந்து நிலையம் நோக்கிப் புறப்பட்டாள்.
அவளுடன் அச்சுவேலியைச் சேர்ந்த இரு மாணவிகளும் இணைந்துகொண்டனர்.
அவர்கள் பஸ்நிலையம் வந்த போது பருத்தித்துறை பஸ் புறப்படத் தயாராக இருந்தது. அவள் எதிர்பார்த்தபடி சொர்ணத்தை அங்கு காணவில்லை. விதானையார் சொர்ணத்துக்குத் துணையாக அவளுடன் கூடி வரும்படி கமலியிடம் கண்டிப்பாகச் சொல்லியிருந்தார். மற்ற இரு மாணவிகளும் கமலியை அழைத்த போதும் அவள் ஏறவில்லை. பஸ் புறப்பட்டு விட்டதால் அடுத்த பஸ்ஸில் போகலாம் என்ற நினைப்புடன் பஸ் நிலையத்தில் நின்றிருந்தாள்.
அவள்சொர்ணத்தின்வருகையைதிர்பார்த்துக்
சப்பாத்து, அதே நிற ே இரண்டாகப் பின்னப்பட்டு அழகு என எல்லாமே அ ஒரு வனப்பை வெளிப்ப பொட்டு வைத்திருந்தாள் நெற்றிகூட சுருண்டு புரண் அழகூட்டப்பட்டிருந்தது.
அவர்கள் இருவரும் 3 ஒருவர் கதைத்துக் கொ அழகுகள் ஒன்றுடன் ஒ கொண்டுதானிருந்தன.
சூத்திரக்கிணற்றடியில் பச்சைக் குத்தகையாத ! காசிப்பிள்ளையும், நரிமு வந்துகொண்டிருந்தனர்.
மெளன மனவெளி
கஸ்தூரியார் வீதியை நோக்கியபடி நின்றிருந்த போது, சொர்ணம் பலாலி பஸ்ஸில் வந்து இறங்கினாள். அவளின் அருகே சென்று மகிழ்ச்சியுடன் அவளின் கையைப்பிடித்த கமலி "பிள்ளை நீங்கள் நடந்து வருவியள் என்று பார்த்துக் கொண்டு நின்றேன்" என்றாள். "வேற பிள்ளைகளும் பஸ்ஸில் வந்தினம் கூட்டிக்கொண்டு
வந்தனான்'' என்றாள் சொர்ணம். அவர்கள் பஸ்ஸில் போய் ஏறவும் அது புறப்படவும் சரியாக இருந்தது. அரச ஊழியர்கள், ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவியர்கள் என பஸ் நிரம்பி வழிந்தது. நடத்துநர் "முன்னுக்குப் போங்கோ'' எனக் கத்திக்கொண்டிருந்தார். அவர்கள் மேல்க் கம்பியைப் பிடித்துத் தொங் கியவாறே நின்றுதான் பயணிக்கவேண்டி யிருந்தது. சொர்ணத்துக்கு அன்று தான் பஸ்ஸில் முதல்ப் பயண அனுபவம். பஸ் பிரேக் பிடிக்கும் போது முன்பக்கம் சரிவதும், புறப்படும் போது பின்பக்கம் சாய்வதுமாகப் பெரும் அவதிப்பட்டாள். பஸ்ஸின் அமைவு களுக்கேற்ப முன்னுக்கும் பின்னுக்கும் தள்ளப்படும் போது அவளுக்குத் தோள்மூட்டுக் கழன்று விடும் போல இருந்தது. அவளின் சிரமத்தைப்புரிந்து கொண்ட கமலி மெல்ல ஒரு கையால் அவளை அணைத்துக் கொண்டாள். அந்த அணைப்பு சொர்ணத்துக்கு ஒரு வித கூச்சத்தை ஏற்படுத்திய போதிலும், அது பஸ்ஸின் குலுக்கலுக்குள் பெரும் ஆறுதலாக இருந்தது. கமலியுடன் கூட வந்த இரு மாணவிகளும் இறங்கி விடவே அந்த -இடத்தில் இருவரும் அமர்ந்துகொண்டனர்.
சிவஞானம் அந்த பஸ்ஸை எதிர்பார்த்து சந்திக்கு வந்திருந்த போதிலும் அதை வெளிக் காட்டாமல் வாசிகசாலையில் போப்ப்பத்திரிகை படித்துக்கொண்டிருந்தான். எல்லாப் பத்திரிகைகளும் தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிராகத் தமிழரசுக் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்திருந்தன. அச்செய்திகள் தன்னையும் உணர்ச்சிவசப்படுத்துவதை அவன் உணரத் தவறவில்லை.
'அல்பியன்' பஸ்ஸின் உறுமல் தூரத்தில் வரும் பொழுதே அவன் காதில் விழுந்துவிட்டது பத்திரிகையை மூடி அதன் மேல் அதற்குரிய மரக்கட்டை 'வெயிட்டை' வைத்துவிட்டு அவன் வெளியே
வந்தான்.
ஆலடிச்சந்தியில் பஸ் நின்றதும் முதலில் மாணிக்கவாத்தியார் தான் இறங்கினார். மேலும்
இருவர் இறங்கிய பின்பு முதலில் கமலியும் பின்பு சொர்ணமும் இறங்கினர். அவர்கள் இறங்கும் போதே கமலி சிவஞானத்தைக் கண்டு விட்டாள். ஒரு வாரத்தின் பின்பு அவனைக்காணும் போது ஒரு மனக் கிளர்ச்சி ஏற்படுவதை அவளால் உணர முடிந்தது. சிவஞானம் அவர்களின் அருகில் வந்தான்.
கமலி, "வருவியள் எண்டு நினைச்சன். அது மாதிரி வந்திட்டியள்" என்றாள். ஒரு மெல்லிய புன்னகையுடன். அந்த வார்த்தைகள் அவனின் மனதைக் குளிரவைத்தன. "உண்மையாய் நினைச் சனீங்களோ" என அவன் வியப்புடன் கேட்டான்.
"ஏன் நினைக்கக் கூடாதே?" ''அப்படியில்லை சும்மாதான் கேட்டன்"
"சரி போட்டு வாறம் நேரமிருந்தால் காலமை வீட்டை வாங்கோ" என்று விட்டு இருவரும் புறப்பட்டனர். "பொழுதுபடப்போகுது... கூட்டிக்கொண்டு போய்விடு கிறியளே” எனக் கமலி கேட்பாள் என்ற சிவஞானத்தின் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் அவன் அவர்கள் இருவரும் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான்.
சொர்ணமும், கமலியும் அருகருகாக நடந்து வரும் போது அது ஒரு தனித்துவமான அழகா கத்தான் தென்பட்டது. அந்தக்காட்சி சிவஞானத்திற்கு தந்திக் கம்பியில் அருகருகாக அமர்ந்திருக்கும் இரு வெண்புறாக்களையே நினைவூட்டியது. .
பளிச்சிடும் வெண்மையான சட்டை, வெள்ளைச்
சிங்கனின் இறப்பின் யோகம் அடிக்க ஆரம்பி பின்பு அல்வாய், தும்பை விட்டுவிட்டனர். கோண்டாடு உணர்த்திப்பாடம்போட்டுல விரும்பி எடுப்பார்கள். அதி உள்ள புகையிலையெல் பின்பு தான் வடமராட்சிப் வட்டிக்குக் கடன் வாங்கித் G இவ்வளவு காலம் பொறுப்பு அவர்கள் காசிப்பிள்ளை கொடுக்க நிர்ப்பந்திக்கப்பு
ஆனால், சிவஞானம் சிதம்பரியும் வேறு ஆலடி மூவரும் காலம் தாழ்த்திக் வியாபாரிகளுக்கே கொடுத்து
ஒரு வளைவால் திரு பியபோது காசி, சொர்ண கமலியும் அருகருகாக நட உடனடியாகக் காரை 'பிரே
சொர்ணத்துடன் சரி சப் அவர்கள் மகிழ்ச்சியுடன் சி கோபத்தின் உச்சிக்கே !
"சனியன்கள்” என்று காசி. நரிமுத்தர் திடுக்கிப் என்று கேட்டார். "விதாவை கொலுசென்ன? அது பெத்த கைபோடாத குறையாய் 6 முத்தருக்குக் காசியின் 3 கொள்ள முடிந்தது. அவ எரிச்சலை ஊட்டியது. அ

கள்
மஸ், நீண்டு வளர்ந்த கூந்தல்
நயவஞ்சகக் குணத்துடன்  ெகறுத்த ரிப்பனால் கட்டப்பட்ட
சொன்னார். "முதலாளி உது வர்களிடம் இதுவரை காணாத
விதானைக்குத்தான் பிறந்துதோ, நித்தின. சொர்ணம் கறுத்தப்
இல்லாட்டில் அங்கை பனை - கமலியின் பொட்டில்லா
சீவப் போறவனுக்குத்தான் ட ஒரு சிறு மயிர்க்கற்றையால்
பிறந்துதோ ஆருக்குத் தெரியும்"
என்றார். நரிமுத்தருக்கு வாய் கூசாமல் இப்படியான' பன்னியோன்னியமாக ஒருவருடன்
கேவலாமான கதைகளைக் கட்டிவிடுவதில் ஒரு தனி ண்ட போதிலும் அவர்களின்
ஆற்றல் உண்டு. ஒரு பெரும் பொய்யை அவிழ்த்து ன்று போட்டி போட்டுக்
விட்டு, ஒரு பெரு மூச்சுடன்.
"எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்" ஆயிரம்கன்றுபுகையிலையைப்
என சொல்லிக் கொண்டே போய்விடுவார். அது வளர்ந்து விலை பேசித் தீர்த்துவிட்டு
கை வைத்து, கால் வைத்து, விஸ்வரூபம் எடுத்து த்தரும் அந்த வீதியால் காரில்
பெரும் தீமைகளையும் செய்துவிடும். அதன் வீச்சில் பிறந்த இடமும் கண்டுபிடிக்கப்படாமலே போய்விடும்.
இருக்கும்! இருக்கும்" என்ற காசி "இவள் ஒரு கீழ் சாதிக்காரனோட ஓடினால் தான் விதானை பாடம் படிப்பன் நான் செய்யிற எல்லா வேலையையும் அவன் தானே மணியாறன்மூலையார் பக்கம் நிண்டு தோற்க வைக்கிறவன்" முத்தர் கீழ் சொண்டை முன் நீட்டி பக்கவாட்டில் தலையை ஆட்டியவாறே “ம்.. ஹம் நடக்காது" என்றார்.
"ஏன்...'
“இவளுகள் இரகசியமாய்வைச்சிருட்டாளுகள் ஒழிய வெளிப்டையாய் ஓட மாட்டாகள்."
"வைச்சிருக்கிறாளோ... இல்லையோ! அப்படிக் கதைகட்ட வேணும். விதானை அதைக் கேட்டுக் குடும்பத்தோடை மருந்து குடிச்சுக் குடிச்சுச் சாக வேணும்."
"செய்யலாம் அவசரப்படாதையுங்கோ நேரம் பார்த்து அடிப்பம் காசி அந்த வார்த் தைகளில் திருப்தியடைந்திருக்க வேண்டும். காரை ஸ்டாட்' செய்தார். அது சீறிக் கொண்டு பாய்ந்தது. காருக்குள் நடந்தவை பற்றி எதுவும் தெரியாமலே கமலியும், சொர்ணமும் சிரித்துக் கதைத்தவாறே நடந்துகொண்டிருந்தனர்.
அன்று முழுவதுமே இளையவனுக்குப் பொழுது மிகவும் மெதுவாக நகர்வது போலவே தோன்றியது. எப்படியும் சொர்ணம் ஐந்து மணிக்குப் பிறகு தான் வருவாள் என்பதை நன்கு தெரிந்திருந்ததால் அன்று சீவலுக்குப் பிந்தியே வந்தான்.
இளையவன்விதானையார்வீட்டுமுற்றத்திற்கு வந்த போது அவனின் கண்கள் அவனை யறியமலே எங்கும் சொர்ணத்தை தேடத் தொடங்கின. அவள்ளங்குமே காணப்படவில்லை.
அவனைக் கண்டதும் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த சீதேவிப்பாட்டி "எங்கயடா...! இவள் பெட்டையை இன்னும் காணவில்லை. பொழுதும் படப்போகுது, விதானையும் அவளைப் போய். கூட்டிவருவமென்றில்லை, ஊர்த் தொளாவாரம் பார்க்கப் போட்டான்" என
அங்கலாய்த்தாள்.
"போய்ப் பார்த்துக் கூட்டி வாடா" எனக் கிழவி சொல்லும் என அவன் எதிர்பார்த்தான். கிழவி படலைக்குள் போய் நின்று தெருவை எட்டிப் பார்த்தாளே ஒழிய
அவனிடம் அப்படி எதுவுமே சொல்லவில்லை.
"நான் போய்ப் பார்த்துவிட்டு வரட்டேயணை?" என்று கேட்கவும் அவனுக்குத் துணிவு வரவில்லை.
"அவள் பொன்னுக் குட்டியன்ரை
பெட்டையோடை தானே வருவள். அவள் பின்பு காசிக்குக் குருச்சந்திர
தேப்பனை மாதிரித் துணிஞ்சவள்" எனக்கூறி கிழவி த்துவிட்டது. சிங்கன் செத்த
தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள். ள வியாபாரிகள் வராமலே
இளையவன் சீவலுக்குப் போகவெனத் திரும்பிய பில், உரும்பிராய், வியாபாரிகள்,
நேரத்தில் "பெத்தாச்சி" என்ற சொர்ணத்தின் குரல் வக்கும் புகையிலையைத்தான்
கேட்டு அப்படியே நின்று விட்டான். லும் தங்கள் சுற்றாடல்களில்
"வந்திட்டியே! நான் நேராத கோயில் இல்லை" லாம் கட்டி ஏற்றி முடித்த
என்றவாறே கிழவி அவளின் அருகில் சென்றாள். பக்கம் எட்டிப்பார்ப்பார்கள்.
சொர்ணத்தின் கண்கள் அவளின் பூக்கன்றுகள் தாட்டம் செய்யும் விவசாயிகள்
பக்கம் திரும்பின. "ஆரணை தண்ணி ஊத்திக் பது சாத்தியமில்லை. எனவே
கிடக்குது" எனக் கேட்டாள் அவள். க்கே கேட்ட விலைக்குக்
"இளையவன் தான்... என்னைக் கொண்டு ட்டனர்.
அள்ளுவிச்சு ஒவ்வொரு கண்டாய் ஊத்தினவன்" ம், சிங்கனின் தகப்பன்
என்றாள் பாட்டி. வெட்டையைச் சேர்ந்த
"நான் இல்லாட்டியும் என்ரை வேலையெல்லாம் யன்றாலும் கோண்டாவில்
பார்ப்பாய்... என்ன?" என இளையவனைப் பார்த்துக் ந்தனர்.
கேட்டாள் சொர்ணம்.
"ஓ.. கட்டாயம்” என்றான்
இளையவன் புன்னகையுடன். இது வருவதைக்கண்டு விட்டார்.
"சரி சரி நீ போய் சீவிப் போட்டு வாவன், நான் க்' போட்டு நிறுத்தி விட்டார்.
உடுப்பை மாத்திப்போட்டு வாறன்." என்ற வாறே மாகக் கமலி நடந்து வந்ததும், உள்ளே போகக் காலெடுத்த சொர்ணத்தை 'நில் ரித்துக் கதைத்ததும் அவரைக்
பிள்ளை" எனத் தடுத்தாள் பாட்டி. கொண்டுபோய்விட்டன.
"ஏனணை?" விட்டு பல்லை நெருமினார்
"உந்த பஸ் வழிய கண்ட சாதி, நிண்ட சாதி டுப்போய் "என்ன முதலாளி'
யெல்லாம் பயணம் செய்யுறது. எவன் ஆரெண்டு எயாரின்ரை சாதியென்ன?
தெரியுமே? போய்க் குளிச்சிட்டு வீட்டுக்குள்ள போ..., பார் அவளோடை தோளிலை
வா.. நான் மூன்று வாளி ஊத்திவிடுறன்" என்றார். ருகுது?" அப்போது தான்
இளையவன் யாரோ ஆயிரம் சம்மட்டிகளால் ஒரே காபம் ஏன் என்பதைப் புரிந்து
நேரத்தில் அடித்தது போன்று அதிர்ந்து போனான். நக்கும் கூட அந்தக் காட்சி
எதுவுமே பேசாது பனையை நோக்கி நடக்க பர் தனக்கேயுரித்தான
ஆரம்பித்தான்.
(தொடரும்) சுடர் ஒளி /10, ஏப்ரல் - 16, ஏப்ரல் 2013
மும்

Page 21
ந்தியாவின் காஷ்மீரில் முஸ்லிம்கள் படும் அவலம் பெருமளவு இலங்கைக்குள்
வருவதில்லை. காரணம் காஷ்மீர்காரரும் நாமும் மொழியால் வேறுபட்டவர்கள் ஆனால், வட.கிழக்கில் தமிழர்கள் பட்ட, பட்டுக் கொண்டிருக்கின்ற அதே பிரச்சினை தான் காஷ்மீர் பிரச்சினையும். கடத்தல், கைது, கற்பழிப்பு,
ஆய்வுகளில் எழுதியிருந்தோம்.
தாய்நாடு, தாய் நாட்டுப்பற்று என்றெல்லாம் கும்மாளம் அடித்து மஹிந்த சகோதரர்களுக்கு ஆதரவாக பல்லாக்குத் தூக்கியவர்களின் நிலை
இன்று என்னவாயிற்று? சிங்கள மொழி மூலக் 'குர்ஆனை' கையில் வைத்துக் . கொண்டு மிகவும் கீழ் மட்டத்தில் மிகவும் கேவலமாக பொதுப்பல சேனா திட்டித் தீர்த்துள்ளதே. உலமா சபைத் தணித்து
முஸ்லிம்கள் தனித்து நின் பலமில்லை!
சித்திரவதை, பொய்யான வழக்குப் பதிவு
கைவிடப்பட்டுவிட்டது. எந்தவொரு இப்படியாக வடகிழக்குத் தமிழ்மக்களின்
முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஜம்மியத்துல் அதே துன்பத்தைத்தான் காஷ்மீர்
உலமா சபைக்கு ஆதரவாகக் குரல் முஸ்லிம்கள் நாளாந்தம் அனுபவித்துக்
கொடுக்கவுமில்லை, கைகொடுக் கொண்டிருக்கின்றார்கள்.
கவுமில்லை. ஆனால், இப்போது ஒரு வடக்கில் நடந்தது போன்று
அம்பாறை மாவட்ட அரசியல்வாதி | காஷ்மீரில் கொத்தணி, பொஸ்பரஸ்
மட்டும் முதலைக் கண்ணீர் வடித்து குண்டுகள் மட்டும் தான் போடவில்லை.
ஊடக அறிக்கை விடுகின்றார். இந்த கொத்துக் கொத்தாக மக்கள் இன்னும்
அறிக்கையை அவர் பாராளுமன்றத்தில் மடியவில்லை. அந்த ஒன்றுதான்
விட்டிருக்கலாம் பேசியிருக்கலாம் இன்னும் காஷ்மீரில் நடக்கவில்லை.
அப்போது அதை நாம் பாராட்டி இருப்போம். இலங்கையில் இருக்கின்ற அதே
நீர் மட்டும் என்ன மேதாவித்தனம் பயங்கரவாதச் சட்டம்தான் காஷ்மீரிலும்
என்று என்மீது பலர் போர் தொடுக் உள்ளது. இலங்கை இராணுவம்
கலாம். உண்மைகளும் யதார்த்தங் இரும்புக்கரம் கொண்டு, தமிழ் மக்கள்
களும் அதுதான். தமிழ் மக்களின் அடக்கி ஆளப்படுவது போன்றுதான்
தேசிய உரிமைப் போராட்டம் என்ற இந்திய இராணுவம் காஷ்மீர்
கேடயத்திற்குள்தான் முஸ்லிம்கள் முஸ்லிம்களை நசுக்கி வருகின்றது.
மறைந்தும், தமிழர் விடுதலைப் போராட் காஷ்மீர், பாலஸ்தீனம் போன்ற
டம் என்ற குடைக்குள் முஸ்லிம்கள் விடுதலையை முஸ்லிம்கள்
ஒதுங்கியும் அல்லது ஒளிந்தும்தான் ஆதரிப்பது போன்று தமிழ் மக்களின்
கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்துள் சுயநிர்ணய உரிமைகளை இலங்கை
ளார்கள். இப்போது தமிழர்களின் யின் முழு முஸ்லிம்களும் ஆதரிக்க
கேடயம் விலக்கப்பட்டதும் சிங்கள வேண்டும். கடந்த ஆண்டு ஜெனீவாவுக்கு
இனவாதிகளுக்கு முஸ்லிம்கள் முகம் தமிழ் மக்களுக்கு எதிராகச் சென்ற
தெரிந்துவிட்டது, 'ஜம்மியத்துல் உலமா சபை' அதன்
சகோதர இனப்படு கொலையை, பாவத்தைக் கழுவ வேண்டும். தமிழ்
இன அழிப்பை, இனச்சுத்திகரிப்பை மக்கள் தோல்வி கண்டால் இந்த
நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்றுக் நாட்டில் முஸ்லிம்கள் ஜடங்களாகத்
கொள்ளவும் கூடாது. நேற்று தமிழ் தான் நடமாட வேண்டும்.
மக்களுக்கு, நாளை முஸ்லிம் மக்களுக்கு இலங்கையின் போர்க்குற்றம்,
என்பதை நாம் உணர வேண்டும் மனித உரிமை மீறல் தொடர்பான
முஸ்லிம் இன அழிப்புக்கான விசாரணைகள் சர்வதேச, சுயாதீனக்
நடவடிக்கைகளில் பொதுப்பலசேனா குழுவினால் நடாத்தப்பட வேண்டும்.
இறங்கியுள்ளதா என்ற சந்தேகம் இதற்கு இலங்கை வாழ் முஸ்லிம்கள்
வலுவடைந்து வருகின்றது. ஒட்டுமொத்தக் குரல் கொடுக்க
இன்று பொதுப்பலசேனா நாடு வேண்டும். தமிழர்கள் தோற்றுவிடக்
முழுவதும் விதைக்கின்ற முஸ்லிம் கூடாது என்பதில் நாம் உறுதியாக
களுக்கு எதிரான நச்சு விதை, இருக்க வேண்டும். தமிழர்களின்
அறுவடை செய்யும் காலம் வெகுதூரத் வெற்றியில் தான் முஸ்லிம்களின்
திலில்லை. என்னதான் நாங்கள் பேசித் உரிமைகள் மறைந்து காணப்படு
தீர்ப்போம், சமாதானம் அமைதி கருதி கின்றன. இந்த உண்மையை நாம்
விட்டுக் கொடுத்தோம் என்று முஸ்லிம் எமது பல ஆய்வுகளில் பதிவு
அரசியல்வாதிகள் சொன்னாலும், செய்துள்ளோம்.
ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம்களும் தங்களது
சொன்னாலும் பொதுப்பல சேனாவின் பிரச்சினைகளைச் சுமந்து கொண்டு
இந்த நச்சு விதைப்புகள் இந்த நாட்டில் ஜெனீவா செல்ல வேண்டிய காலம்
முஸ்லிம் இளம் சமூதாயத்திற்கே வெகுதூரத்தில் இல்லை. அனேகமாக
மிகவும் ஆபத்தான அடுத்த ஆண்டு மார்ச் மாதம்
முன்னெடுப்புத்தான். மிகவும் முஸ்லிம்கள் ஜெனீவாவுக்கு உரிமை
மோசமான துவேஷத் தீயை வேண்டி படையெடுக்கலாம். மனித
முஸ்லிம்கள் மீது பொதுப்பல சேனா உரிமை என்பது தமிழர்களுக்கு
விதைத்து வருகின்றது. நவீன வலைப் மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் தான்.
பின்னல்களான பேஸ்புக், ரிவிட்டர், தமிழர் உரிமைப் போராட்டம் என்பது
இணையத்தளம், ஈமெயில் மூலமாக தமிழர்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம்
மிகவும் வேகமாக முஸ்லிம்கள் மீது களுக்கும்தான். எதிர்காலம் முஸ்லிம்
இனவாதத் தீயை களுக்கும் இந்த நாட்டில் வாழ
மூட்டிவருகின்றார்கள். இந்தத் தீ நாடு முடியாத நிலையை உருவாகும்.
முழுவதும் எரியக் கூடிய மிகவும் மியன்மார் போன்று இலங்கையிலும்
ஆபத்தான நிலைதான் உள்ளது. இது ஒரு நிலமையை உருவாக்க
மற்றுமொரு முஸ்லிம் இன திரைமறைவில் திட்டமிடப்படுவ
அழிப்புக்கான வித்துக்கள் என்பதில் தாகவும் நாங்கள் கடந்த கிழக்கு
சந்தேகமில்லை. மாகாண சபைத் தேர்தலின் பின்பு பல
வடகிழக்கு தவிர்ந்த ஏனைய சுடர் ஒளி /10, ஏப்ரல் - 16, ஏட் ல் 2013

21 )
பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் மிகவும் அதிகமாகப் பாதிக்கக் கூடிய நிலைதான் உள்ளது. அவர்கள் அஞ்சி நடுங்கி வாழ்கின்றார்கள்.
முஸ்லிம்களின் வர்த்தகத்தின் மீதும், முஸ்லிம்கள் மத்தியில் வளர்ந்து வரும் கல்வியின் மீதும் சிங்களத்திற்கு பொறாமை ஏற்பட்டுவிட்டது. இந்தப் பொறாமையின் உச்ச கட்டமாக வலிந்து வம்புக்கு முஸ்லிம்களை
சர்வதேசத்தில் பலம் பெற்றுள்ள தமிழ் சமூகத்துடன் இணைந்து எமது உரிமைகளை வென்றெடுக்க முடியுமே தவிர சிங்கள இனவாதிகளிடம் பயந்து அஞ்சி, நடுங்கி முஸ்லிம் இனம் கேவலமாக முடியாது.
யார் தடுத்தாலும், தடுக்கா விட்டாலும் நியயூட்டனின் விதி போன்று சில நடக்கக் கூடாத சம்பவங்கள் நடக்கும் வாய்ப்புத்தான்
அதிகமாகவுள்ளது. ஹலாலுக்குப் பிந்திய முஸ்லிம்களின் பின்னடைவு என்பது மிகவும் மோசமானது. - ஜெனீவாவில் அரசு வெற்றி என்பதுக்கு அப்பால் தமிழரின் தற்போதைய முன்னெடுப்புக்களும், இலங்கையின் போர்க் குற்றமும் தோல்வி கண்டு இலங்கை வெற்றியடையுமானால் முஸ்லிம்களின் நிலமை இன்னும் மோசமடையும்.
எனவே, அடுத்த ஆண்டு ஜெனீவாவை நோக்கி நாட்டின் சகல
முஸ்லிம்களும் மறைமுகமாவது தங்களது முழுப் பங்களிப்பை செய்வதற்கு முன் வரவேண்டும். இதற்காக முஸ்லிம் அமைப்பு ஒன்று இலங்கையில் அல்லது வெளிநாட்டில்
றால்
இழுக்கின்றார்கள். பொறுமையின்
இயங்கி இணையதளங்கள், ஈமெயில், உச்சக் கட்டத்தில் முஸ்லிம்கள்
பேஸ்புக் மூலமாக இலங்கையின் உள்ளார்கள். இந்தப் பொறுமை
மனித உரிமை மீறல்களை உரிய எல்லை தாண்டும் போது நாம் எல்லோரும்
இடங்களில் தெரியப்படுத்த வேண்டும். எது நடக்கக் கூடாது என்று அஞ்சுகின்
ஜெனீவா தீர்மானம் என்ற வெற்றி றோமோ அது நடந்து விடும் என்பதில்
தமிழர்களுக்கான வெற்றி என்பதற்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. சிங்களக்
அப்பால் இந்த நாட்டு முஸ்லிம்களின் காடையர்களால் ஆவலோடு எதிர்பார்க்
இருப்பிடம், மத உரிமை, மத கப்படும் சம்பவங்கள் அரங்கேறலாம்.
அந்தஸ்து எல்லாமே புதைந்து ஹலாலை விட ஹபாயா என்ற
காணப்படுகின்றது. விடயம் மிகவும் சுலபமாக இனமோத
வடகிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற லாக மாறக் கூடிய நிலைதான் .
முஸ்லிம்கள் தமிழ் மக்களை தீண்டத் உள்ளது. ஏனெனில் வீதிகளில், பஸ்
தகாதவர்கள் என்று நோக்காமல் வண்டிகளில்
நேசக்கரம் நீட்டி ஹபாயாவை
ஒன்றுபடுவோம். பிடித்து இழுக்கின்ற
நிலாம்மன்
சிலரின் போது பாரிய
போக்கிரித்தனமான அட்டாளைச்சேனை விளைவுகள் ஏற்பட்டு
வாய்ச் விடும். இப்போது
சவால்களையும், கொழும்பு வைத்தியசாலையில் டாக்டர்
அரசியல் பிழைப்புக்களையும் ஒருவரின் ஹபாயாவை நோயாளி
புறந்தள்ளி விட்டு;, தமிழ் தேசியத்துடன் ஒருவர் பிடித்து இழுத்த சம்பவம்,
முஸ்லிம் தேசியம் என்றுமே சேர கண்டியில் 3 பெண்களை பிடித்து
முடியாது என்ற பம்மாத்துக்களை இழுத்த சம்பவம், மன்னம்பிட்டியில்
ஓரங்கட்டி, சர்வதேசத்தில் பலம் ஓட்டமாவடி தபால் ஊழியர் ஒருவரின்
பெற்றுள்ள தமிழ் மக்களுடன் ஒன்று ஹபாயாவை வீதியில் வைத்து இழுத்த
சேர்ந்து எமது உரிமைகளை சம்பவம் என்று ஒரு இன அடக்கு
வென்றெடுக்க வேண்டும். முறைக்கு முஸ்லிம்கள் முகம் கொடுக்க
இந்த திக்கில்தான் கடந்த 8 வேண்டியுள்ளது.
மாதங்களாக நாங்கள் எழுதி பொதுப்பல சேனாவின் இந்த
வருகின்றோம். மீண்டும் உறுதியாகப் நையாண்டிச் சேஷ்ட்டைகள்
பதிவு செய்கின்றோம். முஸ்லிம்களின் முடிந்துவிடக் கூடியதல்ல தொடர்
பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்த கதையாக ஒவ்வொரு விடயமாக
வேண்டுமானால் சர்வதேசத்தில் பலம் தொடரத்தான் போகின்றது. பொதுபல
பெற்றுள்ள தமிழ் மக்களுடன் சேனா என்ற அரசின் ஆயுதமற்ற
இணைந்து செல்வதில்தான் படைக்கு பின்னால் நாட்டின் ஒட்டுமொத்த
முழுமையான வெற்றியுள்ளது. பாதுகாப்பு படையும் அரசாங்கமும்
குண்டாஞ் சட்டிக்குள் குதிரையோட்டி உள்ளது. இதைத் தெளிவாக மங்கள
அரசியல் வியாபாரப் பிழைப்பு நடாத்தும் சமரவீர எம்பி தெரிவித்திருந்தார்.
முஸ்லிம் அரசியல்வாதிகளால் ஹபாயாவை விடமாட்டோம் என்று
எதுவுமே நடக்காது என்பதை எதிர்வு சில சில்லறை முஸ்லிம்கள்
கூறலாகச் சொல்கின்றோம். மற்றும் வாய்ச்சவால் சொல்வது போன்றல்ல.
தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் நாம் தனித்து நின்று எதையும் சாதிக்க
ஈழத் தமிழர்களுக்கு எந்தவொரு மாட்டோம். துமிழ் தேசியக் கூட்டமைப்
விமோசனமும் கிடைக்க மாட்டாது புடன் இணைந்து கொண்டால்
என்பதை மீண்டும் மீண்டும் பதிவு மட்டும்தான் அந்தப் பிரச்சினைகளை
செய்கின்றோம். சர்வதேச மயப்படுத்த முடியும் என்று நாங்கள் ஏற்கனவே எழுதிவிட்டோம்.
***

Page 22
ந்தத் தலைப்பு ஆச்சரி யத்தை ஏற்படுத் தக்கூடும். ஆழமான ஆன்மிகத்தை உணர்ந் தவர்களுக்கு இது புதிய விடயமல்ல. ஒவ்வொரு உயிரின் படைப்பிற்கும் ஒரு காரணம் உண்டு. இது இந்து மதத்தின் ஆழமான நம்பிக்கையாகும். ஒவ்வொரு சிறு அசைவும் இறைவனின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற எதிரான வகையில் இடம்பெறுகின்றது.
உலகத்தில் செம்மொழி அந்தஸ்த் பெற்ற மொழியாக, தமிழ் திகழ்கின்றது இது பல மொழிகளின் தாய் மொழியாகு கர்நாடகம், தெலுங்கு, மலையாளம் எ பல மொழிகளுக்கு நேரடித் தாய் மொ யாகவும், சிங்களத்தின் எழுத்துக் கட் மைப்பிற்கு நேரடித் தாயாகவும் உள்ளது மூலத்தெய்வத்தினால் தரப்பட்ட தமிழ் மொழியைப் பேசும் தமிழர்களும் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அப்படியாயி "ஏன் தமிழர்களுக்கு இவ்வளவு
ஆன்மீக ப தமிழல் ே
அவனின்றி எதுவுமில்லை - இது ஆன்றோர் கருத்து
இவ்விடத்தில், இன்னுமொரு கருத்தைப் பார்த்தல் அவசியம் என்று நினைக்கின்றேன். ஒரு மனிதன் அல்லது ஒரு இனம் செய்யும் பிழைகளுக்குத் தண்டனையைத் தரும் தெய்வமாக, பாதிக்கப்பட் டவனின் தெய்வ வடிவம் அல்லது தெய்வம் இருப்பதில்லை. பாதிப்பை ஏற்படுத்தும் மனிதனின் தெய்வம் அல்லது தெய்வ வடிவம் தான், பாதிப்பை ஏற்படுத்தியவனுக்குத் தண்டனை வழங்குகின்றது இக்கருத்தை மிகவும் தெளிவாக நாம் மனதில் இருத்திக் கொண்டால், வாழ்க்கையின் பல யதார்த்தங்களை முற்கூட்டி உணர்ந்தவர்களாக நாம் வாழ முடியும் ஆன்மீகவழி அனைத்துப் பிரச்சினைகளின் ஆரம்பத்தின் தன்மை, எதிர்கால முடிவை எமக்குச் சுட்டிக் காட்டி, பிரச்சினையின் சுழலிருந்தும், எம்மைக் காப்பாற்றும்.
சுமார் ஏழரை இலட்சம் வருடங்களுக்கு முன்னதாக இந்து மக்களின் முழு முதல்க் கடவுளான சிவபெருமானின் திருமண நிகழ்வின் போது பூமி பாரம் தாளாது, ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டது. பூமியானது தனது சுழல் அச்சிலிருந்து விடுபட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனை நிவர்த்தி செய்வதற்காக முனிவர்களின் மா முனியான வஷிஸ்டரை சிவபெருமான் அழைத்து, பொதிகை மலை (தமிழ் நாடு செல்லுமாறு பணித்தர் பணியின் தன்மை உணர்ந்த வவழிஸ்டர்,
எம்பெருமானே, நான் தனியாகச் சென்று இதனைச் செய்ய முடியுமா?" எனத் தயக்கத்துடன் கேட்டார். இதற்குப் பதிலளித்த சிவபெருமான், "இதை உனக்குத் தருகிறேன். பூமியின் பாரத்தை சரி செய்ய, இது உதவும்" என்று தமிழ் மொழியை
கொடுமைகள் நடைபெற்றன? என்ற
கேள்வி எழுகின்றதல்லவா? இதற்கான
பதிலை ஓரிரு வார்த்தைகளில்க் கூறி விட முடியாது. ஏனெனில், கடவுள் பற்றிய நம்பிக்கை இல்லாதவர்களையு நான் கூறும் ஆன்மிகப் பார்வையின் ஊடான விளக்கம், தன்னுள் ஏற்றுக் கொள்ளும் என நம்புகின்றேன்.
ஒரு இறை தண்டனையாகவே தமிழ் மக்களின் மீது, இந்த சோகம் திணிக்கப்பட்டது. எப்பொழுதும் குழப்ப செய்யும் பிள்ளையை விட குழப்படி செய்யாத பிள்ளை பிழை விடும் போது அதிக கோபத்துடன் கூடிய கவலைை
அது போன்ற இறைவனின் விருப்பத் திற்குரிய தமிழர்கள், தம்மை மறந்து கோழைகள் போல் வாழ்ந்தமை, சுயநலமாக இருந்தமை, இதற்குக் காரணமாகும். மற்ற உயிர்களை அரவணைத்துச் சென்று, கருணை காட்டாமல், பிறர்
கையில் கொடுக்க தமிழ் மொழி பூமியை படும் துன்பங்களை வரவேற்று வந்தடைந்தது. இரசித்து, கடவுளை (சித்தர்களின் அவமதித்தமையால், இந் இரகசிய குறிப்பு) அவலங்களுக்கு
உலகத்தின் மூலக் உட்பட்டார்கள். எவ்வாறு
கடவுளான சிவனிட மிருந்து வந்தமை யால், இம்மொழி தெய்வீகமானது. இதனால் தான், கல் தோன்றா, மண் தோன்றா, காலத்து முத்த தமிழ் என தமிழ் மொழி அழைக் கப்படுகின்றது. இம்மொழி உருவான காலப் பகுதியை, இன்று வரை யாராலும் கூற முடியாது. ஆதியும் அந்தமும் இல்லாதது ஆரம்பமும் முடிவும் இல்லாதது அழிவில்லாதது. அழிக்க முடியாதது. இது தான் தமிழ் மொழியின் உறுதியான ஆரம்பமாகும்.
ஒரு மனிதனின் பரிணாம வளர்ச்சியானது, ஒவ்வொரு 20,000 வருடங்களுக்கு, ஒரு முறை நடைபெறுகின்றது. அவ்வாறாயின் தமிழனுடைய பரிணாம வளர்ச் சியானது 38 தடவைகள் நடைபெற் றுள்ளன. இதன் கருத்து என்ன வென்றால், உலகின் மூத்த இனமும், இன்று வாழ்ந்து கொண்டு இருக்கும் இனங்களில் தமிழ் இனம் முக்கியமானது
பூத மக்கள் தமது ஆண்டவரால் சபிக்கப்
பட்டு 2000 வருடங்களாக நாடற்று அலைந்து திரிந்து வாழ்ந்தார்களோ? அதேபோன்று, தமிழர்கள் "மனச்சாட்சி என்ற இறைவனைத் தூரத்தி விட்டு சைத்தான் என்ற கெடுமதியை மனதில் இருத்தியதன் விளைவாகும். இப்படியாக ஏராளமான கருத்துக்களை கூறலாம். இனி விடயத்திற்கு வருவோ
இலங்கையின் சுதந்திரத்தின் போது தமிழர் தலைவர்கள் என்று கூறப்படுபவர்கள், சிங்களத் தலைவர் களுடனான தனிப்பட்ட நட்பிற்காக, ஒன்றுபட்ட இலங்கையினுள் வாழ்வதாக ஆங்கிலேயர்களிடம் கூறியபோது தமிழர்கள் ஏதும் பேசவில்லை. சுயநலத்தில் வாழும் சாதி வெறி பிடித்து நெறி பிறழ்ந்த தமிழனுக்கு எதிர்கால ஆபத்து என்பது புரியவில்லை. அதனால், இன்று இறை சாபத்திற்கு உட்பட நேர்ந்தது. இலங்கை அரசியலில் முதலாவது பாரிய தமிழின

ார்வையில்
ஆக்கிரமிப்பை, சிங்களக் குடியேற்றங் களை ஆரம்பித்து வைத்த டி.எஸ்.சேன நாயக்காவை தோற்கடித்தார் பண்டார நாயக்கா. இது இறை தண்டனை. சிங்களம் மாத்திரம் தனிச் சட்டமாக கொண்டு வந்தார். அப்பாவித் தமிழர்களின் முதுகில் சிறிலங்கா என்ற சொல்லின் முதல் சிங்கள எழுத்தான சிறியை ஆணியால் எழுதினார்கள் இனவாதத் தின் தந்தையைப் புதிய இனவாதம் ஒழிக்க, புதிய இனவாதத்தைப் புத்தரின்
தூதனாக வந்த புத்த துறவி, துப்பாக்கி மூலமாக முடித்து வைத்தார். இது இறை தண்டனை அடுத்த தமிழர் ஒடுக்குமுறையானது சிறிமாவோ பண்டாரநாயக்கா மூலமாக ஏற்பட்டது. தமிழனின் மூளையை முடக்கி விட கல்வித் தரப்படுத்தல் சட்டம் உருவானது. இதனை உருவாக்கியதன் விளைவு, 1977 இல் இன்னுமொரு பேரினவாத தலைவனின் வருகை மூலமாக இதே சிறிமா பண்டார நாயக்காவின் குடியுரிமை பறிக்கப் பட்டது. இது இறை தண்டனை உப்புத் திண்டவன் தண்ணிர் குடித்தேயாக வேண்டும்.
தன்னிகரில்லாத அதிகார சக்திகளை உருவாக்கிக் கொண்ட ஜே.ஆர். ஜெயவர்த்தனா, தமிழர்கள் கொடுமை தாங்காது வெளிநாடுகளுக்கு ஓடிய போது கொக்கரித்தார். ஆனால், அதே தமிழர்கள் இங்கு போராட்டத்தை வளர்த்து, இன்றுவரை இலங்கைக்குத் தலைவலியாக உள்ளார்கள். இது இறை தண்டனை முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும். தமிழரின் போராட்
டத்தை அழிக்க இந்தியாவைப் பயன்படுத்த முனைந்து மூக்குடைபட் டதுடன், அதில் ஈடுபட்ட இராஜிவ்வின் சாவுக்கும் வழிவகுத்தார் ஜே.ஆர். இது இறை தண்டனை தான். தமிழருக்கு எதிராகப் பாவித்த ஆதிக்கச் சட்டங்கள், தனது சொந்த இனமான சிங்களத்திற்கு எதிராகப் பாவிக்கப்பட்டதை ஜே.வி.பி பிரச்சினையின் போது தனது வாழ்நாளில் பார்க்க நேரிட்டது. இது இறை தண்டனை. எந்தச் சட்டங் களுக்கு பூரண ஆதரவு வழங்கி தமிழர் களை அழிப்பதை வேடிக்கை பார்த் தாரோ? அதே சட்டங்களால் இப்போது நசுக்கப்பட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க பிறர் வீடு பற்றிபெரிய வேடிக்கை பார்த்தவன் தனது வீடு பற்றியெரியும் போது அழுதபடி வேடிக்கை பார்ப்பான். மலை நாட்டு தமிழனின் குடியுரிமை பறிக்கப்பட்ட போது ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்த் தலைமைகளை தமிழர்கள் தட்டிக் கேட்காததன் விளைவு, சாபமாக தமிழர்கள் மீது இன்று வந்தது. இது
22
2ഞp ജൂഞ്ഞLഞങ്ങ.
தமிழர் போராட்டத்தை சாட்சிகளற்ற நிலையில் நசுக்கி விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தார்ளோ? அவர்களுக்குத் தமது தரப்பினரால் எடுக்கப்பட்ட போட்டோ ஆதாரங்கள் மூலமாக, இறைவன் ஆப்பு வைத்ததை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது தான் ஜெனிவாத் தீர்மானம் தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மம் வெல்லும்
இஸ்ரேலியர்கள் ஏனைய மக்களை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்திய காரணத்தால், தமது இறைவனின் சாபத்திற்கு உட்பட்டு, பிற இனங்களால் அடக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டார்கள் நாடிழந்து உலகம் பூராகவும் ஒடித் திரிந்தார்கள். இது இறை தண்டனை 2000 வருடங்கள் நாடோடிகளாக அலைந்து 60 இலட்சம் யூத மக்கள் நாஜிகளால் தான் நாடு ஒன்றினை அமைத்துக் கொண்டார்கள் கொல்லப்பட்ட பின்னர் சேர்பியர்கள் தமது அக்கிரமான இன அழிப்பு வேலைகளை சுதந்திரமாகச் செய்த போது புகைப்பட ஆதாரங்கள் மூலமாக உலகம் அனைத்தையும் கண்டது. கற்பனை செய்ய முடியாத வகையில் சேர்பியாவிலிருந்து பொஸ்னியா பிரிக்கப்பட்டு தனி நாடு உருவானது இறந்துபோன ஆன்மாக்களின் ஆக்ரோசத்தின் முன்னால் எதுவும் நிற்க முடியாது இது இறை சித்து
இவ்வாறான நிலையைத் தற்போது தமிழர்கள் எதிர் கொள்கின்றார்கள் மனசாட்சியைக் கொன்ற மனிதன் சைத்தானின் வடிவம். ஆகையால், தமிழர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும்? என்று கவலைப்படும் மனிதர்களுக்கு இந்தக் கவலை தேவையில்லை. ஏனெனில் தமிழர்களின் பிரச்சினையானது, தற்போது இறைவனின் கைக்கு சென்று விட்டது. இறை தீர்ப்பிற்கான காலமிது. அமைதியாக நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தால் போதும் தமிழரை கொடுமைப் படுத்தியவர்கள் மிகு இறை சாபம் இறங்கும் காலமிது மனித முயற்சிக்கு அப்பால் நடைபெறும் இறை செயற்பாடுகளை சாதாரண மனிதர்களால் விளங்கிக் கொள்ள முடியாது விடயங்களை 66'єтъівБlä, Сањп6ітєтёъ въtq6отuопеъ இருக்கக் கூடும். சைத்தானின் ஆக்கிரமிப்பில் இருப்பவர்களுக்கு அனைத்தும் தமக்கு சாதகமாக இருப்பது போன்று தோன்றும் தெய்வ சித்து புரியாது. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்,
கருணாநிதி ஆட்சி கவிழ்ந்ததும், அதே கருணாநிதி மத்திய அரசிலிருந்து விலகியமையும், இனிவரும் காலங்களில் காங்கிரஸ் ஆட்சி கவிழப்போவதும், தமிழரின் மீது அவர்கள் நடாத்திய அரசியல் பகடையின் விளைவு. இது இறை தண்டனை தெய்வத் தமிழையும், தமிழர்களையும் யாரும் அழித்ததாக வரலாறு இல்லை. நம்பிக்கையற்ற மாயத் தோற்றங்கள் ஏற்படக்கூடும். அவை உண்மை நிலையல்ல இறைவனின் திருவிளையாடல்களில் இவை அடக்கம் நடைபெற்றவை, நன்றாக நடந்தன. நடைபெறுவனவும் நன்றே நடைபெறுகின்றன. நடை பெறப்போவதும் நன்றே நடைபெறும்.
SSSS
சுடர் ஒளி /10, ஏப்ரல் - 16, ஏப்ரல் 2013

Page 23
பொதுசன அபிப்பிராயம் ஊடக சுதந்திரம் பற்றி ஜனநாயக வாதிகள் பீற்றிக் கொள்கின்ற போதிலும் பொதுசன அபிப்பிராயத்தை மக்கள் மத்தியில் விதைக்கும் ஊடகங்களை யும் அவற்றிற்கு காரணமான ஊடக வியலாளர்களையும் அதிகாரபீடம் சட்டரீதியாக அணுகுவதேயில்லை. குறிப்பாக ஜனநாயக முகத்திரை போர்த்திருக்கும் சர்வதிகாரவாதி களையும், அடக்கு முறையாளர்களை யும் இனங்கண்டு அவர்களின் போலி முகத்திரைகளை கிழிக்கும் ஊடக வியலாளர்களையும், அரசாங்க ஆட்சி முறைகளை விமர்சனம் செய்து அர சாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற் படுத்தும் மாற்றுக்கருத்தாளர்களை யும் அதிகாரபீடம் ஒரு போதும்
அனுமதிப்பதேயில்லை துப்பாக்கி களையும், ஆயுதங்களையும் குண்டர் குழுக்களையும், சட்டவிரோத ஆயுதக் குழுக்களையும், இனந்தெரியாதவர் களையும் பயன்படுத்தி அவர்களின் உயிரை குடிப்பதையும், குருதியை உறிஞ்சுவதையும் அடக்குமுறை யாளர்கள் தம் வழமையாக கொண் டிருக்கின்றனர். இதற்கு வரலாற்றில் பல சான்றாதாரங்கள் நிறைந்திருக் கின்றன. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல என்பதை உள்ளங் கை நெல்லிக்கனி போல வெளிப் படுத்தும் சம்பவங்கள் அண்மைக் காலமாக வெளிப்படுத்தி வருகின் றன. இலங்கையில் ஊடக சுதந்திரம் நூறுவீதம் உள்ளது என இலங்கை அரசு அடிக்கடி தம்பட்டம் அடித்து கொள்கின்ற போதிலும் நடப்பவை அனைத்தும் படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் என்ற கதை யாகவே இருக்கின்றது. இந்த சாசு வாத உண்மையை பட்ட வர்த்தன மாக, ஆணித்தரமாக நிரூபித்திருக் கிறது உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் மீதான காடைத்தனமான தாக்குதல்.
அன்று காலை 3.30 மணியளவில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளுக்கான "உதயன் மற்றும்
சுடர்ஒளி வாரஇதழ் கட்டுகளை சுமந்த வாறு பயணித்திருக்கிறது. உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு சொந்தமான படிரக வாகனம். ஆனையிறவு சோதனை பதிவு அலுவலகத்தை தாண்டியவுடனேயே ஆபத்து இவ்வாக னத்தைப் பின் தொடரத் தொடங்கிய தாகக் கூறப்படுகிறது. பதிவு அலுவல கத்திற்கு அருகில் தயாராக நின்ற டிஸ்கவர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று இவ்வாகனத்தை பின் தொடங் கியதாக சாரதி தெரிவித்திருக்கிறார். இதேவேளை வழமையாக வன்னிப் பகுதிகளுக்கான பத்திரிகை விநியோக நடவடிக்கைகள் மோட்டார் சைக்கிள் கள் மூலமே மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் கடந்த சில நாட்களாக நிலவிய அச்சுறுத்தலான சூழ்நிலை அன்றைய
நாள் படிரக வாகனம் மூலம் விநியோக நடவடிக்கைகள் இடம்பெற வேண்டிய நிலையை நிர்ப்பந்தித்திருந்தது.
இந்நிலையில் சுமார் ஒருமணிநேர பயணத்தின் பின்னர், அதிகாலை 4.30 மணியை அண்மித்த ப்ொழுதில் கிளி நொச்சி கரடிப்போக்குச் சந்திக்கு அரு காமையில் அமைந்திருந்த உதயன் கிளிநொச்சிக் கிளை அலுவலகத்தை அடைந்தது. வாகனம் அங்கு கிளிநொச்சி அலுவலகத்திற்கான பார்சல் பிரித்தெடுக் கப்பட்டு கிளிநொச்சியின் ஏனைய பகுதி களுக்கும் உருத்திரபுரம், துணுக்காய் போன்ற பகுதிகளுக்கும் விநியோ கத்தை மேற்கொள்ள தயார்படுத்தப் பட்டது. பத்திரிகை கட்டுகள் ஊழியர் களால் வாகனத்தில் ஏற்றப்பட்டு வாகனம் புறப்படத் தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. வாகனத்தில் ஏற்றி இறக்கும் பணிகள் பூர்த்தியானவுடன் கிளை அலுவலகத்திற்கான கதவும் ஊழியர்களால் சாத்தப்பட்டு அலுவல கத்திற்குள் அன்றைய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. குறித்த அலுவல கத்திற்கு வெளியில் நின்ற வாகனத்தில் அதன் சாரதி ஏறி அமர்ந்த பின் மற்றைய விநியோக பணியாளரும் ஏறத் தயாரான போதே காடையர் கூட்டம் விநியோக ஊழியர்கள் மீது வெறியுடன் பாய்ந்தது. சற்றும் எதிர்பார்க்காத நிலையில் அலு
L
 
 

வலகத்திற்கு அண்மையில் இருந்த பற்றைக்குள்ளும் அருகில் இருந்த பாழடைந்த கட்டிடங்களுக்குள்ளும் இருந்து பாய்ந்தது அக்கும்பல். அங் கிருந்த ஊழியர்கள் சிலரின் தகவலின் படி ஒருவர் முகத்தை கட்டியிருந்த தாகவும் ஏனையவர்கள் உரு மறைப்பு செய்யாதவர்களாகவும், கையில் விக்கெட்டு கள் பொல்லுகளை தாங்கியிருந்த நிலையில் காணப்பட்டதாகவும் கூறப் படுகிறது.
வெளிவந்தவர்கள் சிங்களத்தில் தூசண வார்த்தைகளை கூறித் திட்டித் தீர்த்தபடி முதலில் வெளியான பகுதிக் குள் தாக்குதலை தொடங்கினர். அலு வலகத்திற்கு வெளியில் நின்ற படிரக வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய பின் வாகனத்தின் அமர்ந்
நிருந்த ஊழியர்களை தாக்கத் தொடங் னெர் தாக்குதலில் இருந்து தம்மை ஈதாகரித்து கொண்ட சாரதியும் விநியோக ஊழியரும் வாகனத்தை கைவிட்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க 19 பிரதான வீதியில் யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் வீதியால் ஒடத் தாடங்கினர். அவர்கள் வேகமாக ஓடவே, அவர்களைத் துரத்துவதை கைவிட்ட காடையர் கும்பல் சாத்தப் பட்டிருந்த உதயன் கிளிநொச்சி பகுதிக் கான கிளை காரியாலய கதவை அடித் தும் உதைத்தும் திறந்தனர்.
அலுவலகத்திற்குள் ரியில் இருந் ாரியாலய ஊழியரான பிரதீபன் மீது ரமாரியாக தாக்கத் தொடங்கினர். கிறிக்கெட் விளையாடுவதற்கு பயன் டுத்தப்படும் விக்கெட் கட்டைகள், நம்பிகள் கொண்டு அவர் மீது பலமான ாக்குதல் நடாத்தப்பட்டது. தாக்கு தலை அடுத்து தன்னை சுதாகரித்து காண்ட பிரதீபன் அலுவலகத்தின் பின் பக்கமாக ஓடி தாக்குதலில் இருந்து தன் உயிரைப் பாதுகாத்து காண்டார். இந்நிலையில் பிரதீபனை கைவிட்ட காடையர் கூட்டம் ஏனைய |ணியாளர்கள் மீது தமது பார்வை யைத் திருப்பியது.
கடமையை முடித்து, களைப்பின் குெதியில் அலுவலக பகுதியில்
லாளிகளை எவ்வாறு கைது செய்யப்
23
உறக்கத்தில் இருந்தார். அலுவலக நிலைய முகாமையாளர் பொன்ராசா என்ற வயோதிப ஊழியர் அவரை நெருங்கிய தாக்குதலாளிகள் கேட்டுக் கேள்வியின்றி அவர் மீது தமது கொலைவெறிதாக்குதலை நடாத்தினர். வயோதிபர் என கூட பாராது தமக்குள் புதைந்திருந்த அரக்கத்தனத்தை, காடைத்தனத்தை வெளிக்காட்டியது அக்கும்பல். அவர் மீதான தாக்குதலை அடுத்து அலுவலகத்தில் இருந்த கணணிகள், போட்டோ பிரதி செய்யும் இயந்திரங்கள், தொழில்நுட்ப சாதனங் கள், தொலைதொடர்பு சாதனங்கள், அலுவலகத்திற்கு வெளியில் நின்ற வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை அடித்து நொருக்கினர். பின் சில நிமிடநேர அடாவடித்தன தாக்குதலின் பின் கொலைவெறி சற்று அடங்கிய பின் அலுவலக பகுதி களுக்குள் இருந்து பின்வாங்கித் தப்பிச் சென்றது அக்கும்பல் தப்பிச் செல்லும் போது அலுவலகத்திற்கான தொலை பேசி தொடர்புக்கான வயரையும் துண்டித்து விட்டே தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. யாழ். அலுவலகத்தில் தகவல் கிடைத்ததும் யாழ். அலுவல கத்திலிருந்து விரைந்த ஏனைய பணி யாளர்கள் காயமடைந்திருந்த நிலை யில் இருந்து நான்கு பணியாளர்களை யும் மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலை யில் ஒப்படைத்தனர்.
இதேவேளை, இத்தாக்குதல் இடம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன் கிளிநொச்சியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்திற்குள் புகுந்து காடைத்தனமான தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. இத்தாக்குத லில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மயிரிழையில் தப்பியிருந்தனர். இந் நிலையில் தாக்குதலில் ஈடுபட்டார் என கூறி ஒருவரைப் பிடித்து பொது மக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்த போது அவர் தம்முடன் வந்த பொலிஸ் புலனாய்வாளர் என கூறி பொலிசார் அவரை விடுவித்திருந்தனர். இந் நிலையில் துப்பாக்கிகளை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மெய்ப்பாதுகாவலர்கள் பொலிஸ் அதிகாரிகள் நிற்கும் போதே தாக்குத லாளிகளை பிடிக்கவக்கற்றுபேய்க்கு பேன் பார்த்துக் கொண்டிருந்த பொலிஸ் தரப்பு கிளிநொச்சியில் உள்ள உதயன் அலுவலகம் மீதான தாக்குத
போகின்றது என்ற சந்தேகம் இன்று எழுகின்றது.
இதேவேளை தாக்குதல் இடம் பெற்ற சூழலும் முக்கியத்துவப்படுத்த வேண்டிய விடயமாக மாறியிருக்கின் றது. அதாவது வட மாகாண சபைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் \ நடைபெற உள்ளதாக அரச அதிகார பீடம் அறிவித்த கையோடே உதயன் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி யிருகின்றது. அத்துடன் ஜெனீவா மாநாட்டில் ஊடக சுதந்திரம் நிலை நாட்டப்படும் சட்ட விரோத ஆயுதக் குழுக்கள் இனங் காணப்பட்டு அழிக் கப்படும் என்ற உத்தரவாதங்கள் வழங் கப்பட்டு சில வாரம் கழிவதற்கு இடை யில் கிளிநொச்சியில் ஊடக நிறுவனம் மீது காடைத்தனமாம் கட்டவிழ்ந்து விடப்பட்டிருக்கின்றது. இலங்கையில் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியாக உள்ளது என இலங்கையின் நீதிய மைச்சரே கூறும் அளவிற்கு ஊடகங் கள் மீதான வரையறையற்ற வன் முறைகள் ஏவிவிடப்படுகின்றன.
எனவே, தன்னை ஜனநாயக விற் பன்னர்கள் என படம் காட்டிக் கொண் டிருக்கும் ஆளும் தரப்பினர் இதற்கு என்ன சொல்லப்போகின்றனர்? விசா ரணைக்குழுக்கள் அமைப்பு, தாக்குத லாளிகள் இனங்காணப்படுகின்றனர், புலன் விசாரணைகள் நடாத்தப்படு கின்றன, எனக் கூறி வழமையாக நடாத்தப்படும் இருட்டுக்குள் கறுப்பு புனையை தேடும் படலமா இச்சம் பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட இருக்கிறது?
சுடர் ஒளி / 10, ஏப்ரல் - 16, @irōurရုံ) 2013

Page 24
24
அழகிரியை பிரித் காங்கிரசும் அ.தி
மத்தியிலுள்ள காங்கிஸ் அர
தன்னை நிலைநாட்ட வேண்டியிருக்கும், சிலிருந்து தி.மு.க வெளியேறி
எம்.ஜி.ஆர் இறப்பின் போது னாலும் ஒரே ஒரு அமைச்சரவை
அ.தி.மு.க இரண்டாக உடைந்ததும் அந்தஸ்துள்ள அமைச்சராக
அதில் ஜெயலலிதா தரப்பின் கை விளங்கிய அழகிரி தயங்கித்
ஓங்கியும், ஜானகி தரப்பு பலம் தயங்கிச் சென்றே பிரதமரிடம்
குன்றியும் இருந்தது. ஜானகி தரப்புக்கு தனியாக தாமதமாக ராஜினாமாவை
சிவாஜி கணேசனின் சிறு ஆதரவு கையளித்துள்ளார். அதன் பின்
மட்டுமே கிடைத்தது. இதனால் ஜானகி நடந்த தி.மு.க உயர் மட்டக் குழுக்
தரப்பு முகவரியே இல்லாது அழிந்து . கூட்டத்திலும் அவர் கலந்து
போயிற்று அவ்வாறு அழகிரி தரப்பு கொள்ளவில்லை. முதல் நாள்
சமீபத்தில் மற்றொரு பின்னடை இரவு வரை சென்னையில் இருந்து
வையும் கண்டது. ஸ்டாலினுடன் விட்டு கூட்டம் நடைபெறும் அன்று
முறுகுப்பட்ட சேலம் மாவட்ட தி.மு.க காலை ஜகா வாங்கிக் கொண்டு
புள்ளியான வீரபாண்டி ஆறுமுகம் மதுரைக்கு, அதுவும் காரில்
ஊழல் புகாரில் சிறை சென்று பிணை புறப்பட்டுச் சென்று விட்டார்.
யில் வெளிவந்தபோதும் மாரடைப்பில் காங்கிரசிடமிருந்து பிரிந்ததை
சென்ற ஆண்டு காலமானது அழகிரிக்கு ஸ்டாலின் ஆதாரவாளர்கள்
முக்கிய இழப்பாக முடிந்தது. வீர பட்டாசு வெடித்துக் கொண்டாடிய
பாண்டி ஆறுமுகத்தை சிறையில் போதும் அவ்வாறு அமர்க்களம்
சென்று சந்தித்து அனுதாபம் காட்டிய எதுவுமின்றி அழகிரி ஆதரவாளர்
அழகிரியின் நடவடிக்கை தந்தை தம்பி கள் அடக்கியே வாசித்துள்ளனர்.
ஸ்டாலின் இருதரப்பிலும் சந்தேகத் ஏற்கனவே கடந்த ஆண்டு சட்ட
துடன் நோக்கப்பட்டது. ஸ்டாலினுடன் சபைத் தேர்தல் சமயத்தில்
முறுகல் நிலையிலுள்ள எவரையாவது காங்கிரசுடன் உறவு முறிந்தது
வலிந்து தன் பக்கம் இழுக்க அழகிரி என கலைஞர் அறிவித்த பிறகும்
முயன்றமை இவற்றிலிருந்து கூட அழகிரி தரப்பு சோனியாவை
தெளிவானது. சமாதானம் செய்து காங்கிரஸ்
இவ்வாறு அழகிரியும் ஸ்டாலினும் கேட்ட 63 தொகுதிகளையும் தந்து .
திரை மறைவில் ஆதரவை திரட்டி சமரசம் செய்திருந்தது நினைவிருக்
வந்த நிலையில் இன்று காங்கிரசுடன் கலாம். ராசா, பாலு போன்ற
உறவு முறிந்து அதன் தொடர்ச்சியாக தி.மு.க அமைச்சர்கள் ஊழல்
அழகிரி - ஸ்டாலின் முறிவும் வரலாம் குற்றச்சாட்டில் பதவி விலகிய
என எதிர்பார்க்கப்படுகிறது. அச்சமயத் பிறகும் கூட அழகிரி மட்டும்
தில் நிச்சயமாக அழகிரிக்கு வெளிச் தனியொரு தி.மு.க மத்திய அமைச்ச
சக்திகளின் உதவி தேவைப்படும். ஊர் ராக வலம் வந்திருந்தார். இப்போது
இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் தான் அவரது உளத்துறை பற்றி
கொண்டாட்டம்' என்ற கதையாக ஜெய சிறுசிறு ஊழல் புகார்கள் வரத்
லலிதாவும் காங்கிரசும் அழகிரியை தொடங்கியுள்ளன. மற்ற தி.மு.க
கைதூக்கிவிடத் தயாராகி வருவதையே அமைச்சர்கள் மீது பலகாலம்
சமீப நிகழ்வுகள் காட்டுகின்றன. மத்திய முன்பே ஊழல் புகார் வந்து
அரசிலிருந்து தி.மு.க விலகிய பின் சிறையும் சென்றமை குறிப்பிடத்
தி.மு.கவின் 4 பிரதி அமைச்சர்களுக்கு தக்கது.
மான அமைச்சர் பாதுகாப்பு விலக்கிக் இது தவிர தென் மாவட்டங்
கொள்ளப்பட்ட போதும் மாநில அரசால் களை மையமாக வைத்தே அழகிரி
அழகிரிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு யின் அரசியல் கட்டப்பட்டது.
மட்டும் இதுவரை விலக்கிக் கொள்ளப் தென் மாவட்டங்களில் தான் காங்
படவில்லை. அது போல காங்கிர கிரசின் செல்வாக்கும் அதிகம்.
சாரும் அழகிரியை அரவணைக்கும் இதனால் அழகிரிக்கும் காங்கிர
விதமாகவே நடந்து வருகின்றனர். சுக்கும் இடையில் ஒரு விசேட
அவரும் பதிலுக்கு இந்தப் பதவிக் பிணைப்பு இருப்பதில் ஆச்சரிய
காலத்தில் பல காங்கிரஸ் தலைவர் மில்லை. ஒரு வேளை தி.மு.க
களுடன் பழகி நட்பு பூண்டுள்ளேன்" இரண்டாக உடைந்ததால் அதில்
அது தொடரும் எனக் கூறியுள்ளார். ஸ்டாலின் அணிதான் பலமான
எம்ஜிஆர் காலத்தில் 1973ல் தி.மு. அணியாகும். அழகிரி தரப்பு
கவில் பாரிய பிளவு ஏற்பட்டதன் பின்பு வெகுவாகப் போராடித்தான்
1993ல் வைகோ விலகிய பின்பும் இது

jதெடுக்க 2.முகவும் முயற்சி?
சத்திஷ்கர், மத்திய பிரதேசம், கர்நாடக, குஜராத் ஆகிய நான்கே நான்கு மாநிலங்களில் தான் பி.ஜே.பி ஆட்சி உள்ளது. அதில் கர்நாடகம் தவிர்ந்த ஏனைய மூன்றின்
முதல்வர்களும் தொடர்ந்து 2 தட வைக்கு மேல் வென்று சாதனை யடைந்து நற்பெயருடன் உள்ளனர்.
இப்படியிருக்க மோடிக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கியது விசேட
அம்சமாகும். ஆனால் மோடி பிரதமர் வேட்பாளரானால் முஸ்லிம் வாக்கு கள் சிந்தாமல் சிதறாமல் காங்கிர சுக்கு கிடைக்கும் என்பதால் பி.ஜே. பியினரைவிட காங்கிரசுக்கே இந்த நியமனத்தால் புளகாங்கிதம் ஏற்பட் டுள்ளது. "அப்பாடா! மோடி வந்ததால் அதாவது நமக்கு ஒரு சிறு உதவியாக
அமையும்" எனக் காங்கிரசார் நிம்மதி - அபிஜித் -
பெருமூச்சு விட்டுள்ளனர். மோடியின் வரை தி.மு.கவால் பாரிய பிளவேதும்
உயர்ச்சி பி.ஜே.பிக்குள்ளும் குஜராத் ஏற்படவில்லை. வைகோவுடன் பிரிந்து
திலும் தான் என்ற யதார்த்தம் ஏற்கக் சென்ற பெரும்பாலானோர் மீண்டும்
கூடியது தான். தி.மு.கவுக்கே திரும்பிய வரலாறும் உள்ளது. இல. கணேசன், செஞ்சி இராமச்சந்திரன், பொன். முத்துராம லிங்கம், கண்ணப்பன் என வைகோ வுடன் விலகிச் சென்ற பலர் இவ்வாறு மீண்டும் தாய்க் கழகமான தி.மு.கவுடன் இணைந்து விட்டனர். தி.மு.கவில் ஏற்பட்ட தீட்சண்யமான பிளவு எம்.ஜி.ஆர் உண்டாக்கிய பிளவே என்றாலும் கருணாநிதி குடும்பச் சண்டையினால் ஏற்படும் பிளவு என்பதால் இந்த அழகிரி -ஸ்டாலின பிளவு எம்.ஜி.ஆரின் பிளவு போல் முக்கியத்துவம் வாய்ந்த பிளவாகவே கருதப்படலாம்.
தி.மு.க தனது காலை வாரிவிட்டது எனக் கோபத்தில் கறுவிக் கொண்டிருக் கும் காங்கிரசும் வகையாகப் பழிதீர்க்க அழகிரியை அரவணைக்க தயாராகவே உள்ளது. தென்மாநிலங்களில் ஏற் கனவே சிறிது செல்வாக்குள்ள காங் கிரசுக்கு அழகிரியின் அடி தடி ஆள்பலம் உதவலாம். சென்னையில் ஸ்டாலின்
கட்டட நிர்மாணத் தொழிலில் அரச வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்திய பிறகு
நிலங்களை குறைந்த விலையில் ஈஞ்சம்பாக்கத்திலுள்ள அழகிரி வீட்
சலுகையாக பெற்றது பற்றிய ஊழல் டிலும் கூட சோதனை நடந்தது. ஆனால்,
குற்றச்சாட்டு மீண்டும் மேலெழுந்து அதன் பிறகு செய்தியாளரிடம் பேசிய
கடந்த வாரம் பெரும் பரபரப்பை அழகிரி எந்தப் பரபரப்பும் இல்லாமல்
ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி இது வழமையான சோதனை தான்;
காணிகள் சம்பந்தப்பட்ட அரச காங்கிரஸ் மீது கோபிக்க ஏதுமில்லை
திணைக்களத்தில் இந்த ஊழலை என்று கூலாகக்' கூறிச் சென்றிருந்தமை
வெளிப்படுத்திய அதிகாரி அசோக் குறிப்பிடத்தக்கது. எனவே, அடுத்த .
கெம்ப்கா என்பவருக்கு இடமாற்றம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்
தரப்பட்டது இந்தச் சர்ச்சையை கிரஸ்-தே.மு.தி.க -ஆழகிரி அணி எனக்
மேலும் பூதாகரமாக்கிவிட்டது என் கூட்டணி அமைக்கவும் காங்கிரசிடம்
கின்றனர் நோக்கர்கள், பிரியங்கா திட்டம் உள்ளதாம்.
காந்தியின் கணவரது வியாபார இதற்கிடையில் காங்கிரஸ் கட்சிகள்
நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து ஜெயலலிதாவிடம் ஒட்டிக்
பெரும் சுமையாகவும், குந்தகமாகவும் கொண்டிருந்தால் தேவையானபோது
அமையும் என்பது ஏற்கனவே எதிர் காங்கிரசிடம் மீண்டும் உறவுகொண்டு
பார்க்கப்பட்டது தான். ஏகப்பட்ட ஊழல் 10க்கும் குறைவான இடங்களை
குற்றச் சாட்டுகளில் சிக்கி தேர்தல் வைத்ததுபோல் வடேரா விவகாரம்
நேரத்தில் காங்கிரஸ் தவியாய் தவிக் முற்றி வருகிறது. ஆனால் மத்தியில்
கும் நேரத்தில் சமயம் பார்த்து காலை நரேந்திர மோடியை பி.ஜே.பி நிறுத்தப்
வாரப் போகிறது இந்தப் புதிய ஊழல் போகிறது என்ற விடயம் காங்கிரசுக்கு
என்கின்றன டெல்லி வட்டாரங்கள். சற்றே நிம்மதியைத் தந்துள்ளது.
போபஸ் ஊழல் ராஜிவை தூக்கியடித் எனலாம். கடந்த வாரம் பி.ஜே.பியின்
தது போல மரண அடியை ரொபட் உயர்மட்ட முடிவு எடுக்கும் அமைப்
வடோரவின் ஊழல் தரக் கூடும். பின் மத்திய நாடாளுமன்ற குழுவுக்கு
தோல்விப் பயம் ஒருபுறம், கூட்டணிக் புதிய உறுப்பினராக மோடி நியமிக்
கட்சிகள் ஒவ் வொன்றாக வெளியேறு கப்பட்டது, எதிர்பார்த்தபடியே அவர்
வது என இடியாப்பச் சிக்கலாகி, பிரதமர் வேட்பாளர் என்ற ஊகங்களை
கட்சித் தலைமை இப்போது திணறிக் உறுதி செய்யும் விதமான இருந்தது.
கொண்டிருக்கிறது.
' அழகிரியும் ஸ்டாலினும் திரை 'மறைவில் ஆதரவை திரட்டி வந்த நிலையில் இன்று காங்கிரசுடன் உறவு முறிந்து அதன் தொடர்ச்சி 'யாக அழகிரி-ஸ்டாலின் முறிவும் 'வரலாம் என எதிர்பார்க்கப்படு கிறது. அச்சமயத்தில் நிச்சயமாக அழகிரிக்கு வெளிச் சக்திகளின் உதவி தேவைப்படும். "ஊர் 'இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்ற கதையாக ஜெயலலிதாவும் காங்கிரசும் 'அழகிரியை கைதூக்கிவிடத்தயா ராகி வருவதையே சமீப நிகழ்வு 'கள் காட்டுகின்றன.
சுடர் ஒளி / 10, ஏப்ரல் - 16, ஏப்ரல் 2013

Page 25
அடுத்த
பித்தன் பதில்கள்
ப: அறிவு, ஆற்றல் இவற்றைப் பெண்க மென்மேலும் வளர்த் கொள்ள வேண்டும்.
வாழ்வில் நல்ல அ. கனிமொழி, மானிப்பாய்.
பண்புகளைக் கே: இயற்கை
கடைப்பிடிக்க வேன் அழகுள்ள பெண்களை
இவை ஆணுக்கு நீ விடவும், செயற்கை
பெண்கள் உலகில் அழகுள்ள பெண்களை
நிமிர்ந்து நிற்க வழி ஆண்கள் இரசிப்பது ஏன்
வகுக்கும், தோற்றத் பித்தரே?
ஆண்களைப் போல் ப: எல்லா ஆண்களும்
இருக்க வேண்டும் ! நீங்கள் கூறியது போல்
ஆண்கள் தவறு செ இல்லை. பலர் இயற்கை
செய்தால் என்ன...? அழகையே இரசிக்கின்
இதன் மூலமாகப் ெ றார்கள். கோவிலுக்குச் செல்லும் பெண்களின்
முடியாது. வீட்டு வே அழகை இரசிக்கும் அளவுக்குத் திருமண வீடு
கொண்டு, தொழில்க களுக்குச் செல்லும் பெண்களை இரசிக்க முடிவ
களையும், கணவை தில்லை. காரணம் காலையில் குளித்துவிட்டு
பணியாற்றும் பெண் எளிமையான ஆடைகளை அணிந்து மேக் அப்'
வளே, இவர்களே பு இல்லாமலே அதிகமான பெண்கள் கோவிலுக்குச்
விடவும் மேலதிகமா! செல்வது வழக்கும், சில திருமண வீடுகளில் மண
இருக்க வேண்டியதி மகளை விடவும் அங்கு வரும் பெண்கள் அதீத 'மேக்
நினைக்கின்றேன். ) அப்' பில் வருவதைக் கண்டிருக்கின்றேன். சில சமயம் சகிக்க முடிவதில்லை. சில பெண்கள்
வி. மாலினி, வவுனிய தங்களைச் செயற்கையாக அழகுபடுத்த வேண்டும்
கே : வீதியில் செல்வது என்பதற்காக இயற்கையாகவுள்ள புருவங்களைக் கூட
யுவதிகளின் தங்கச் வழித்து விடுகின்றனர். வீட்டில் 'மேக் அப்' இன்றி
சங்கிலியை அவர்களின் முகத்தைப் பார்க்கும் போது, சில சமயம்
அபகரிப்பவர் பற்றிக் பயமாகக்கூட இருக்கும்.
கூறும் பித்தரே..?
ப: வீதியில் செல்லும் இ. புஷ்பராஜா, கரவெட்டி.
யுவதிகளின் தங்கச் கே : பாரதியார் சொன்ன புதுமைப்பெண் தற்காலப்
சங்கிலிகள் மட்டுமல் பெண்களுக்குப் பொருந்துமா பித்தரே..?
யுவதிகளே கடத்தப்பு -------------------------- சொற்சிலம்பம் போட்டி இல: 568
மேலிருந்து கீழ் 1. அர்ப்பணிப்பு
2. தர்க்கம் செய்தல் 3. பொறு 4. திருமணம் 5. நாற்காலி 7. மறைவில் தீட்டுவ 12. கண்களுக்கு மேல் 13. இராசிகளில் ஒன்று 14. கயிறு தயாரிப்பதற் 15. பெரிய மனிதன் 16. இலகுவான
8 இன் நீல்
2)
அனுப்புபவர் பெயர் :
விலாசம்.
கையொப்பம்.
சொற்சிலம்பம் போட்டி
இல. 568
இடமிருந்து வ 1. மாணிக்கவாசகரில் 6. உடலை நடுங்க எ 7. மறை சூழ்ச்சி 9. விவசாயிகள் மத்தி
அளவீட்டு முறை 10. ஆன்மிக பயணம் 11. கால வேளை 12. கால் நடைகள் இத 13. எல்லாச் சமயங்க
செய்கின்றன. 15. மலை 17. வதனம் 18. காவற்காரன் 20.ஒரு மொழி 21, காணாமல் போதல்
சொற்சிலம்பம் 568 போட்டிக்கான விடைகளை அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி ஆகும். விடைகள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் 2013 ஆம் ஆண்டு மே 01ஆம் திகதிய சுடர் ஒளியில் பிரசுரமாகும். தபாலட்டை யில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
முதலாவது பரிசாக ரூபா 250உம் இரண்டாவது பரிசாக ரூபா 150 உம் மூன்றாவது பரிசாக ரூபா 100உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப் பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சொற்சி இல: 566 க்
அனுப்பவேண்டிய முகவரி: சுடர் ஒளி யாழ்.அலுவலகம், 361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
மேலிருந்துகீழ் 1. அகதி, 2. பிரதிநிதி 5. சடங்கு, 6. தாம், 13. ஆசை, 14. திரவ 18. ரம், 19. பாரிய, 21
இடமிருந்து வலம் 1. அபிமன்யு, 5. சத 9. திதி, 10. நதி, 11. | 16. தோசை, 17. சர 22. அரிய, 23. மித
சுடர் ஒளி / 10, ஏப்ரல் -16, ஏப்ரல் 2013

25
வரின் துன்பத்தில் இன்பம் காண்பது...)
3
துக்
நடும். கெராக
காலம் இது. குற்றவாளிகள் தாங்களாகத் திருந்தினாலே தவிர வேறு யாராலும் அவர்களைத் திருத்த முடியாது. ஆனால், மற்றவர்கள்தான்
அவதானமாக நடந்துகொள்ள வேண்டும். சில பெண்கள் நடமாடும் நகைக் கடையாகவே தோற்றம்
தருகிறார்கள். கோயில் திருவிழாக்களில் நகைகளை அபகரிக்கும் திருடர் குழுக்கள் தங்களின் கைவரிசைகளைக் காட்டினாலும் கூட, நகைகளை அணியாமல் கோயிலுக்குச் செல்வதென்பது ஒரு கெளரவக் குறைவு போன்றே சில பெண்கள் கருதுகின்றார்கள். இவ்வாறான
வர்களே திருடர்களை ஊக்குவிக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.
தில்
என்று நினைப்பதும், -ய்யும்போது பெண்களும்
என்று பேசுவதும் தவறானது. பண்கள் புதுமை செய்ய மலைகளையும் கவனித்துக் களுக்கும் சென்று, பிள்ளை னயும் கவனித்து நடக்கும் ஆண்களைவிட மேலான துமைப் பெண்கள். இதை க புதுமைப் பெண்களாக இல்லை என்றே நான்
பா. அம்
எஸ். குமரன், மல்லாவி.
கே : அடுத்தவரின் துன்பத்தில் இன்பம் காண்பவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் பித்தரே..? ப: அரசியல்வாதிகள் தொடக்கம் சாதாரணமானவர்கள் வரை பெரும்பாலானவர்கள் மற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காண்பவர்களாகவும், அதில் இலாபம் அடைபவர்களாகவும் காணப் படுகின்றனர். உண்மை அன்பைக் கூட பலவீனமாகக் கருதி அன்பு வைத்த மனதிற்கு துன்பத்தை ஏற்படுத்தி மகிழ்ச்சியடைபவர்களும் இருக்கின்றனர். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்றெண்ணுபவர்கள் உலகில் மிகக் குறைவானவர்களே. மற்றவர்களின் இன்பத்தில் தாங்களும் இன்பமடைதல், தங்களின் மகிழ்ச்சியை மற்றவர்க்கும் பரவச் செய்தல் போன்றவை மிக உயர்ந்த பண்பாளர்களுக்கு மட்டுமே உரியதாகும். ------------------------
போட்டி இல. 565 இல்
பரிசு பெற்றோர்
மல்,
படும்
முரளிதரன் கவிதரன், தம் பரிசுகதம்பிராய்,
பூநகரி.
மால் இருக்கும் மயிர் வரை
ஜே. ரஜனி, ஆம் பரிசு இல. 36/35, கண்டி வீதி,
சுமேதகம், திருகோணமலை.
Dகு உதவும் பொருள்
திஸ்ஸ அரசம்மா, (3ஆம் பரிசு கானடி வீதி, களுதாவளை,
களுவாஞ்சிக்குடி.
' பாராட்டுப் பெறுவோர்
லம்
ன் பக்திப்பாடல் தொகுப்பு வைக்கும் பயம்
"யில் வழக்கிலுள்ள ஒரு
னைத் தின்னும் ளும் இது அருந்துவதைத் தடை
(1) இ. யாழவன்,
அரசடிக்குளம் ஆசிரியர் விடுதி,
செட்டிக்குளம், வவுனியா. (2) T.K. அனீம்,
V.C, வீதி,
வாழைச்சேனை-05. (3) த.பிரியங்கா,
இல.63, கற்குளி,
வவுனியா. (4) ஜனகா நீக்கலாஸ்,
இல-01, D-10, உருத்திரபுரம்,
கிளிநொச்சி. (5) திருமதி ஜெ. முகுந்தாதேவி,
இல. 93-2/5, பீட்டர்சன் வீதி,
கொழும்பு-06 (6) திருமதி எஸ். சந்திரிகா,
இல. 27, தாமரைக்கேணி வீதி,
மட்டக்களப்பு. (7) ச.சண்முகவடிவேல்,
இல. 43/31, முதலாம் குறுக்கு,
திசவீரசிங்கம் சதுக்கம், மட்டக்களப்பு. (8) க. சூரியகுமாரன்,
இல. 136, ஜெயந்தி நகர்,
கிளிநொச்சி. (9) செ. சுவர்ணலதா,
கிளி/வட்டக்கச்சி மகா வித்தியாலயம்,
கிளிநொச்சி. (10) சி. உலகேஸ்வரி,
இல. 68/17, ஜெம்பட்டா வீதி, கொழும்பு-13.
மம்பம் போட்டி க்கான விடைகள்
6, 3. மடி, 4. யவதி, 10. நம், 12. தரிசனம், ரியம், 15. அத்தமி, 16. தோடு,
- கத,
IT, 7. கரடி, 8. வருடம், தெம், 13. ஆகுதி, 15. அதிரி, டு, 19. பாவி, 20. தகனம், ம், 24. காரியம்,

Page 26
த்தாலி கால்பந்து
அணியின் நட்சத்திர
வீரர் மரியோ பலோடெலி,
22. கடந்த யூரோ கோப்பைத் தொடரில் அரையிறுதி ഖഞ്വ ജൂഞ്ഞിഞu് കെTഞ്ഞG சென்றார். சில மாதங்களுக்கு முன்தான், மான்செஸ்டர் சிட்டி கிளப் அணியிலிருந்து மிலன் அணியில் இணைந்தார். இவருக்கு ஏற்கனவே ரபியல்லா பிகோ என்ற பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது, பாணி நெகுசா என்பவரைப் புதிதாகக் காதலித்து வருவதால் பிரச்சினை ஏற்பட் டுள்ளது.
இது குறித்து பலோடெலி கூறுகையில் நான் நெகுசாவைக் காதலிக்
கிறேன். இவளுடன்தான் என் மீதியுள்ள நாட்களையும் கழிக்க வேண்டும். என்னுள் இருந்த திறமையைக் கண்டுபிடிக்க இவர்தான் உதவினார். இதற்காக, இவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இவர்தான் நான் சிறப்பாக செயல்படுவதற்கு காரணம். ரபியல்லாவுடன் காதல் ஏற்பட்டு சர்ச்சை நடந்து அதிக நாட்கள் ஆகிவிட்டன. எனவே, அதைப்பற்றிப் பேச GB6nsson LTub" 6 TGötDTñt.
9றாவது ஐ.பி.எல். தொடர், நாட்டின் முக்கிய நகரங்களில் ஏப். ம்ே திகதி முதல் மே 26 ம் திகதி வரை நடக்கிறது. இதுவரை நடந்துள்ள ஐ.பி.எல். தொடரில் அமித் மிஸ்ரா பியுஸ் சாவ்லா உள்ளிட்ட இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ளனர். இதேபோல இம்முறையும் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் என பெங்களுர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் முரளி கார்த்திக் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து முரளி கார்த்திக் கூறியது மிடில்சக்ஸ் அணிக்காக முதன் முதலில் டுவென்டிடுவென்டி போட்டியில் விளையாடினேன். சர்ரே அணிக்கு எதிரான முதல் போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 39 ரன்கள் கொடுத்து ஒரு eqa Qa cm。 ಹಾಡ್ಕೊ முடியவில்லை. அப்போது டுவென்டி-டுவென்டி போட்டிகள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது இல்லை என நினைத்தேன். ஆனால், தற்போது டுவென்டி-டுவென்டி போட்டிகளில் சுழலின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஐ.பி.எல். தொடரில், சுழலில் அசத்திய கல்கத்தா அணியின் சுனில் நரைன் 24 விக்கெட் கைப்பற்றி தொடர் நாயகன் விருது வென்றார்.
ஒவ்வொரு அணியிலும் திறமையான இளம் இந்திய வீரர்கள் நிறைய இருப்பதால், விளையாடும் லெவன் அணியில் இடம் பிடிக்கப் போட்டி நிலவுகிறது. இது ஆரோக்கியமான ஒன்று ஐ.பி.எல். தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இளம் வீரர்கள் வரும் காலங்களில் தேசிய அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் மேடையாக ஐ.பி.எல். தொடர் திகழ்கிறது. இம்முறை பந்துவிச்சில் மட்டுமல்லாமல், பட்டிங்கிலும் சிறிது கவனம் செலுத்தி வருகிறேன். வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் துல்லியமாகப் பந்துவிசி அணியின் வெற்றிக்குக் கைகொடுக்கப் போராடுவேன். இவ்வாறு
முரளி கார்த்திக் கூறினார். -
(D)
 
 
 
 
 
 
 

தொடக்க விழா கடந்த 2ஆம் திகதி கல்கத்தா வண்ண மயமாக நடந்தது. இதில் பொலிவுட் நட்சத் திரங்கள் ஷாருக்கான் கத்ரினா
கைப், தீபிகா படுகோனே உள்ளிட் டோர் ஆடிப் பாடி அசத்தினர்.
ஆறாவது ஐ.பி.எல். டுவென்டி
ஆரம்பமாகியுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் உட்பட 9 அணிகள் பங்கேற்
Éconosor
இதன் தொடக்கவிழா கல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத் தில் கோலாகலமாக நடந்தது. முதலில் மிகப் பெரிய சிவப்பு பட்டனை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழுத்த மறுபக்கம் குத்துவிளக்கு கள் ஜொலிக்க விழா அமர்க்களமாகத் துவங்கியது. தொடர்ந்து டிரம்சில் பறந்தவாறு கலைஞர்கள் சாகசம் நிகழ்த்த சீனப் பெண்கள் மெகா முரசு அடித்து முழக்கம் எழுப்ப அரங்கில் ஐ.பி.எல். கோப்பை யுடன் அழகிய பெண் ஒருவர் பலூனில் தலைகீழாகப் பறந்து வந்தார். பின் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற கல்கத்தா அணி கப்டன்
காம்பிர் வசம் கோப்பையை அந்தப் பெண் வழங்கினார். அப்போது 9 அணிகளும் 9 கிரகங்கள் போல காட்சி அளிக்கும் வகையில் பலூன்கள் இடம்பெற்றிருந்தன.
அடுத்து பொலிவுட் நடிகை தீபிகா படுகோனே அசத்தலாக நடனமாடி ாைர் தொடர்ந்து ராணி போல் பவனி வந்த கத்ரினா கைப் வலா கா ஜவானி என்ற பிரபல பாடலுக்கு கவர்ச்சி உடையில் நடனமாடி ரசிகர் களைக் றங்கடித்தார். கல்கத்தா அணி உரிமையாளரும் நடிகருமான வாருக்கானும் அசத்தலாக ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார். பிரபல பாடகி உஷா உதுப் அமெரிக்காவை சேர்ந்த ராப் பாடகர் பிட் புல்
ஆகியோர் ரம்மியமாகப் பாடி உற்சாகம் அளித்தனர். கண்கவர் வான வேடிக்கையுடன் தொடக்க விழா இனிதே நிறைவு பெற்றது.
K சுடர்ஒளி/10, ஏப்ரல் 16, ஏப்ரல் 2013

Page 27
  

Page 28
இலங்கையின் 4G LTE வன.
இப்பெ யாழ்ப்பா
1.
தகமங்
IIIIIIIIIIIIIII
அவன் அ
கொழும்பு மற்றும் அதனை அ
கண்டியிலும் சிறப்பாக செ விரைவில் அதிவேக விஸ்தரிப்பு
மாதாந்தம் ரூ.1,400/-”வ உங்கள் இல்லம் அல்லது அலுவலகத்தை :
.Wi-Fi உடன் கூடியது -2D:
• இணைப்புக் கடன்
பம்
* 4Mbps Home பக்கேஜ் 25GB உடன் மேலதிக விபரங்களுக்கு 0117 100 100 க் - வரை புங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. வாரிக் கட்ட ணர் எப் பைாது)
இப்பத்திரிகை கொழும்பு - 17 வெள்ளவத்தை, பெரகும்பா பிளேஸ், 1/5 ஆம் இலக்கத்தில் உள்ள ல

முதலாவது பலயமைப்பு
எழுது
ணத்தில்
F)
உள்ளே
மண்மித்த பிரதேசங்களிலும், பற்படும் வலையமைப்பு உன் உங்கள் பிரதேசத்திலும்
மாத்திரம் செலுத்தி பதிவேக 4G ZONE ஆக மாற்றிடுங்கள்.
to Ports .1 Voice Port ம் ரூ 7,790/-
Dialog
எதிர்காலம் இன்றே.
எட்மார்க் என்டர் பிறைஸ் ஸ்தாபனத்தினால், 2013 ஏப்ரல் 10 ஆம் திகதி வெளியிடப்பட்டது .