கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2013.02.20

Page 1
THE SUDAROLI
REGI
பக்கங்கள் -28
வார சஞ்சிகை
சோற்ற மறைக் முழுப்பூசம்
புதைக்கப்படும் சட்டவாட்சி
மீறப்படும் வாக்குறுதிகள்
©17:1042 GB * அழையுங்க
2 பரிசுகளை | : \ ஓட்டிச் செல்லர்
mune. இன்றே இணையுங்கள்
மொபிடெல் வழங்கும் மனம் கவர்ந்த mun புத்தம் புதிய Micro Panda காரொன்றை பெறுங்கள். மென்மேலும் பல பாடல்களை
வாய்ப்பை அதிகரித்துக் 3ெ
rஒA) 27:34 WP/GT/3756
• வெற்றியாளர் தபால் மூலமும், மொபிடெல் வாடி
இலக்கம் - 7. 27 55 777 ஊடாக மாத்திரமே . * பரிசுகள் வழங்கப்படும் போது எவ்வித மேலதிக க
• 2013 ஏப்ரில் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும்
• கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகள் உண்டு.

STERED AS A NEWS PAPER IN SRILANKA
30.00
அளி க
பெப்ரவரி 20- பெப்ரவரி 26, 2013 February 20- February 26, 2013
அக்குள்
கப்படும் பனிக்காய்கள்)
ள் 777
Sri Lanka Telecom
1es களை பதிவிறக்கம் செய்து | வெல்லும் வாய்ப்பொன்றை பதிவிறக்கம் செய்து வெற்றி காள்ளுங்கள்.
PAMA
பக்கையாளர் சேவை அறிவிக்கப்படுவார். ப் ணங்களும் இருக்க மாட்டாது.
7 ( 1 )

Page 2
  

Page 3
போற்கருவிறறு (DOÎTEeuflistit
ரு நாட்டில் ஒரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான். அவன் மக்களுக்குப் பல
நன்மைகளைச்செய்து நல்லாட்சி செய்து வந்தபோதிலும் அவனிடம் ஒரு கெட்ட குணம் இருந்தது. அதாவது அவன் எதைச் சொன்னாலும் எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். எவராவது மறுப்புத் தெரிவித்தால் அரச நிந்தனை செய்தார்கள் எனக்கூறிச் சிரச்சேதம் செய்து விடுவான். ஒரு நாள் அவன் தன் அமைச்சர்களிடம் "காகத்தின் நிறம் வெண்மையல்லவா?" என்று கேட்டான். எல்லோரும் அரசனுக்குப் பயந்து .
அதை ஏற்றுக் கொண்டு விட்டனர். அப்போது அரசன் அவ்வழியால் போய்க்கொண்டிருந்த தெனாலி ராமனை அழைத்து அதே கேள்வியைக் கேட்டான். இராமன் ஏற்கனவே அரசனின் குணத்தைப்பற்றிக் கேள்விப்பட்டி ருந்ததால். "தாங்கள் சொல்லும் அதே வெண்மைதான்” எனக் கூறிவிட்டு விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டான். அரசன் வியப்புடன் "ஏன் அழுகிறாய்?" என்று கேட்டான். அதற்கு தெனாலி இராமன், "நாட்டினுள் வைத்தியர் களையெல்லாம் சிரச்சேதம் செய்துவிடப் போகிறீர்களே என அழுகிறேன்" என்றான். அரசனுக்கு எதுவுமேபுரியாத நிலையில் "ஏன்?'' என்று கேட்டான். அதற்கு அவன். “இந்த நாட்டு மக்களுக்கு நிறக்குருடு நோய் பரவிவிட்டது. எல்லோரும் காகம் கறுப்பு என்று சொல்கின்றனர். நாட்டு
வைத்தியர்கள் அதை இனங்கண்டு சீர் செய்யாமைக்காக நீங்கள் அவர்களைத் தண்டிப்பீர்கள் அல்லவா?" என்றான். தான் மற்றவர்களை முட்டாள்களாக்க முயற்சிக்க தன்னை எதிர்க்காமலே உண்மையை உணர்த்திய தெனாலி ராமனை
அரசன் பராட்டி பாசில்களும் வழங்கி அனுப்பினான்.
இன்று எமது நாட்டிலும் அதிகாரபீடங்களைத்
வழிபாட்டு நிலையா கின்றது எனவும், மு
கும்படியும் சவால் 6 இது தொடர்பாக பெ அறிக்கையில் எந்த தாகவோ, எந்த ஒரு நிகழ்த்தப்பட்டதாகவே இவர் இப்படியான 8 அரசாங்க சார்பு முள் உறுப்பினர்களும் என் வில்லை. மாறாக இ உறுப்பினர்களுடன் களை நியாயப்படுத்த விடப் பல படிகள் ரே ஹக்கீம் அவர்கள் த அந்த அறிக்கை வெ தன் விசுவாசத்தை 4 அங்கிருந்திருந்தால் 4 இலங்கையில் கணி நோய்களினால் பாதி துவரை நாட்டை விட் கும்படி ஆலோசனை
இன்று எம் "காகத்தின்நிற அவர்கள் தா மக்களைத் கு
ஐநாறு ஆண்டு பிக்குகள் தலைமைப் இடிக்கப்பட்டது பொய்! ஏற்படுத்தும் வகையி வெளியிட்ட அனுராத உய்துல் உலாமாக்க வில்லை. அப்படி செ மேல் ஏன் நடவடிக் ஏன் ஒரு மறுப்பறிக்ல
தம்புள்ள பள்ளி வந்ததும் பிரதமர் டி.
அதை நியாயப்படு அவ்விடத்திலிருந்து தலைவர்கள் சம்மதித் முஸ்லிம் தலைமைக வேளை முஸ்லிம் அ உலாமாக்கள் சபைய காக்க முஸ்லிம்களை கொண்டதும் பொய்ய
குருநாகலில் புனி பலாத்காரமாகப் புகுந் முஸ்ஸிம்களை வெள பொய்யா?
புனித குர்-ஆன் !
பொய்யா? திருப்திப்படுத்துவதற்காக "காகத்தின் நிறம் வெள்ளை"
தெஹிவளையில் எனச் சத்தியம் செய்பவர்கள் மலிந்து விட்டனர். அவர்கள்
மன்றி மாநகர சபை ! தங்களின் நிறக்குருட்டுத் தன்மையை ஏற்றுக் கொள்ளாமல்
வேறு எவரும் இங்கு நாட்டு மக்களைக் குருடர்களாக்கி விடப் பெரும் பிரயத்தனம்
எனக் கட்டளையிட்ட செய்து வருகின்றனர். அண்மையில் நாடாளுமன்றத்தில்
இவ்வாறு இது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள்
பட்டதாக செய்திகள் : முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு
பள்ளிகளின் நிர்வாக எதிராக விசேட உரையொன்றை ஆற்றினார். அதில்
சபையோ, அகில இ முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது, ஹலால்
மறுப்பறிக்கை விடவி சான்றிதழ்கள் பற்றிய பிரச்சினைகள், முஸ்ஸிம்களுக்கு
இதில் நகைப்பு எதிரான ஆர்ப்பாட்டங்கள் என்பன தொடர்பாக அவர்
பல்கலைக்கழக வள விபரித்தார்.
அஞ்சலி நிகழ்த்தப்டே அவர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது
நடவடிக்கையிலும் அத் ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும், நாடாளுமன்ற
நூற்றுக்கணக்கானவர் உறுப்பினர்களும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
ஊர்வலமாகச் சென்ற அப்போது அமைச்சர் ரிசாட் பதியுதீன் மட்டும் அடிக்கடி
கண்ணில்படுவதில்லை குறுக்கீடு செய்து தனது ராஜ விசுவாசத்தை வெளிப்படுத்திக்
பதியப்படுவதுமில்லை கொண்டிருந்தார். இதற்கு ரணில் "இஸ்லாம் மதத்திற்கு
இப்படியான ஒய எதிராக வன்முறைகள் இழைக்கப்படும் போது ஓடி
வமாகவோ, சட்டப்படி ஒளிந்து கொள்ளும் நீங்கள் உங்கள் மதத்திற்காக குரல்
கிறார்கள் என நாம் நம் கொடுக்கும் என்னை எதிர்க்கிறீர்கள். உங்கள் மக்களுக்கு
ஆகிய சிறுபான்மைப் நீங்கள் செய்ய வேண்டிய கடமையைத் தான் நான்
சிங்கள இனவாத இ செய்து கொண்டிருக்கிறேன்" எனப்பதிலடி கொடுத்தார்.
தொடர்பாக இன்னொ வெள்ளைக்காகக் கொள்கையை மனமார ஏற்ற அமைச்சர்
நாம் ஜனநாயக வழி ரிசாட் பதியுதீன் தொடர்ந்து கூச்சல் இட்டுக் கொண்டார்.
அரசாங்கத்தின் 2 இதற்கு அடுத்த நாளில் எதிர்க்கட்சித் தலைவரின்
வெளியிட்ட சிறீலங்கா உரைக்குப் பதிலளித்துப் பேசிய சபை முதல்வர் நிமால்
நீதி அமைச்சருமான சிறிபால டி சில்வா வழங்கிய பதிலும் அதற்கு நிதியமைச்சர்
இணக்கப்பாட்டுடன் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்த ஆதரவும் இங்கு
என நாடாளுமன்றத்தி குறிப்பிடத்தக்கவை. அங்கு வெள்ளைக் காகங்கள்
அவர் தான் ஒரு சிறகடித்துப் பறப்பதாகவும், முழுப் பூசணிக்காயை
அல்லது தமிழ் மக்க சோற்றுக்குள் மறைக்கப்பட்டு விட்டதாகவும் ஒரு தோற்
நோய்க்கு உட்பட்டவ றப்பாட்டை ஏற்படுத்த பகீரத முயற்சிகள் எடுக்கப்பட்டன.
வில்லை. சிறீலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அவர்கள் சில
மாகாண சபைத் தேர்த் எதிர்ப்பு நடவடிக்கைகள் திரிபுபடுத்தப்பட்டு முஸ்லிம் மத
நடவடிக்கைகளில் பக சுடர் ஒளி / 20, பெப்ரவரி - 26, பெப்ரவரி 2013

இரும்
03 பிரதான விடயமாக வெளிப்படுத்தி இருந்தது.
அந்த நேரத்தில் பிரதியமைச்சராயிருந்த அதாவுல்லாவும், ரிசாட் பதியுதீனும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினர் இனவாதத்தைத் தூண் டுகின்றனர் எனவும் கண்டனம் செய்ததை மறந்து விட முடியாது.
அரசாங்கத்திற்கு எதிராகப் பிரசாரம் செய்து 7 ஆசானங்களைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் தனக்கு வாக்களித்த முஸ்லிம் மக்களின் அபிலா
ப்கள் தாக்கப்படுவதாக கூறப்படு டிந்தால் நேரம், திகதியுடன் நிரூபிக் பிட்டு உரை நிகழ்த்தினார். மேலும் Tஸிஸ்மா அதிபரிடம் பெறப்பட்ட
ஒரு மதஸ்தலம் தாக்கப்பட்ட மதத்தினர் மீது வன்முறைகள் 7 இல்லை எனவும் தெரிவித்திருந்தார். கருத்துக்களை முன்வைத்த போது "லிம் அமைச்சர்களும், நாடாளுமன்ற வ்வித ஆட்சேபனையும் தெரிவிக்க - தை எதிர்த்த முஸ்லிம் எதிர்க்கட்சி வாதிட்டு அரசாங்கத்தின் கருத்துக் முயன்றனர். இவர்கள் எல்லோரையும் மலே போய் நீதியமைச்சர் ரவூப் னது இணக்கப்பாட்டுடன் தான் ளியிடப்பட்டதாக அங்கு தெரிவித்து வெளிப்படுத்தினார். தெனாலி ராமன் கண்ணீர் விட்டு அழுதிருக்க மாட்டார். சமானோர் வெவ்வேறு விதமான
க்கப்பட்டுள்ளனர் என்று கூறி மருத் டு ஓடித்தப்பி உயிரைப் பாதுகாக் 1 சொல்லியிருப்பார்.
து நாட்டிலும் அதிகாரபீடங்களைத் திருப்திப் படுத்துவதற்காக எம்வெள்ளை எனச் சத்தியம் செய்பவர்கள் மலிந்துவிட்டனர். பகளின்நிறக் குருட்டுத்தன்மையை ஏற்றுக்கொள்ளாமல்நாட்டு
ருடர்களாக்கிவிடப்பெரும் பிரயத்தனம் செய்துவருகின்றனர்.
சந்திரசேகர ஆசாத்
கள் பழமை வாய்ந்த தர்க்கா புத்த பில் சென்ற ஒரு கூட்டத்தினரால்
பா? அப்படியானால் இன முறுகலை கல் அப்படி ஒரு அறிக்கையை
புரம் பிரதான மெளலவி மீது ஜம் ள் சபை ஏன் நடவடிக்கை எடுக்க -ய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் கை எடுக்கவில்லை. குறைந்த பட்சம் கை கூட விடப்படவில்லை.
வாசல் இடிக்கப்பட்டதாகச் செய்தி ம்.ஜெயரத்தினா நித்திக் கருத்து வெளியிட்டதும்,
பள்ளிவாசலை அகற்ற முஸ்லிம் ந்ததாக அவர் கூறிய போது, அதை
ள் எதிர்த்ததும் பொய்யா? அதே மைச்சர்களும், ஜூம் உய்துல் ம் தேசிய நல்லிணக்கத்தைப் பாது
அமைதி காக்கும்படி கேட்டுக் ? த ரம்ழான் நாளில் பள்ளிவாசலுக்குள் த பிக்குகள் தொழுகையில் ஈடுபட்ட இயேற்றி விட்டு அங்கு பிரித் ஓதியது
நாலை தாக்கி வீதியில் எறிந்தது
5 பள்ளிவாசல் தாக்கப்பட்டது மட்டு மதரசாவுக்கு வருபவர்களை விட தொழுகையில் ஈடுபடக்கூடாது நு பொய்யா? வரை 16 பள்ளிவாசல்கள் தாக்கப் ந்தன. அப்போதெல்லாம் குறிப்பிட்ட மோ, அகில இலங்கை உலாமாக்கள் லங்கை முஸ்லிம் கவுன்சிலோ ஏன் ல்லை. கிெடமான விடயம் என்னவெனில்
க எல்லைக்குள் மாணவர்கள் தீப ாவதை மோப்பம் பிடித்து சோதனை மீறல்களிலும் ஈடுபட்ட பொலிஸாருக்கு கள் பௌத்த பிக்குகள் தலைமையில்
பள்ளிவாசல்களை இடிப்பது , பொலிஸ்மா அதிபரின் அறிக்கையில்
சைகளைப் புறந்தள்ளிவிட்டு மக்கள் சுதந்திர கூட் டமைப்புடன் மாகாண சபை அதிகாரத்தில் இணைந்து கொண்டது.
ஆனால், அன்று பள்ளிவாசல்கள் இடிக்கப்படுவதாகக் கூறி முஸ்லிம் மக்களிடம் வாக்குப் பெற்ற இவர்கள் இன்று அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறும் அறிக்கையை எப்படி நிபந்தனையற்ற விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும்?.
தேர்தல் காலத்தில் சொன்னது பொய்யா? அல்லது இப்போது சொல்வது பொய்யா? முஸ்லிம் மக்கள் தான் இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சிரேஸ்ட அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்ட ஒரு விடயம் இங்கு முக்கியமாகக் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதாகும் .
அதாவது ஜும் உய்துல் உலாமாக்கள் சபை கடந்த வருடம் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அச்சபை இலங்கைக்குப் பாரிய உதவியை வழங்கியதாக அவர் தெரிவித்திருந்தார்.
சவுதி அரேபியா, ஜோர்தான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்கியமையில் உலாமாக்கள் சபையின் முயற்சிகள், பங்களிப்பு வழங்கியிருக்கக் கூடும்.
எப்பிடியிருப்பினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் போரின் கடைசி நாட்களில் தழிழ் மக்கள் மேல் இழைக்கப்படும் அநீதிகளுக்கு நியாயம் கோரி ஒரு பிரேரணைக்கு எதிராக ஜூம் உய்துல் உலாமாக்கள் சபை செயற்பட்டுள்ளது என்பது தான் இங்கு முக்கியமாகும்.
அதாவது நியாயத்திற்கும் தன் சகோதர இனமான தமிழர்களுக்கும் எதிராக இச்சபை செயற்பட்டுள்ளது.
இன்று அதே சபை முஸ்லிம் மக்களுக்கு இழைக் கப்பட்ட அநீதிகளை மறைத்து அம் மக்களுக்கும் எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்து அரசாங்கத்தையும், சிங்களக் கடும் போக்காளர்களையும் நியாயப்படுத்தும் பாதையில் பயணிக்கிறது,
நாடாளுமன்றத்தில் மசூதிகள் இடிக்கப்பட்டமை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் போது குறுக்கீடு செய்து குழப்பங்களை விளைவித்த அமைச்சர் ரிசாட் பதியுதீன் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே முரண் பாடுகளை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டு வருகிறார்.
இன்று ஜூம் உய்துல் உலாமாக்கள் சபை, முஸ்லிம் அமைப்புக்களும், அரசுடன் இணைந்திருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும், சிங்கள கடும் கோட்பாட்டாளர்களால் முஸ்லிம் மக்களுக்கு இழைக் கப்படும் அநீதிகளையும் அவற்றிற்கு அரசாங்கம் துணை போவதையும் மறைக்கும் விதத்தில் செயற்பட்டு வருகின்றனர். அதே வேளையில் தமிழ் முஸ்லிம் ஐக்கியத்தை சீர்குலைக்கும் அரசாங்கத்தின் நயவஞ்சக நோக்கத்திற்கும் துணை போகின்றனர்.
ஒரு தட்டு சோற்றுக்குள் முழுப்பூசணிக்காயை புதைக்க முயலும் இவர்கள் தொடர்பாக முஸ்லிம் மக்கள் | விழிப்புடன் இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இணைந்து எவ்வளவு உரக்கக் கத்தினாலும் காகங்களை வெண்மையாக்கிவிட முடியாது.
நிலையில் பொலிஸார் நியாயபூர் யோ தம் கடமையை மேற்கொள் 1 முடியுமா? தமிழர்கள், முஸ்லிம்கள் னர் தொடர்பாக ஒரு விதமாகவும், ாணுவக் கடும் போக்காளர்கள்
ரு விதமாகவும் அணுகப்படுவதை கறை எனக்கொள்ள முடியுமா? இந்த அறிக்கை தொடர்பாக கருத்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ரவூப் ஹக்கீம் அவர்கள் தமது நான் இது முன்வைக்கப்பட்டது
ல் தெரிவித்திருந்தார். மறதி படைத்தவர் போல் நடிக்கிறாரா நம், முஸ்லிம் மக்களும் மறதி கள் என நினைக்கிறாரோ தெரிய முஸ்லிம் காங்கிரஸ் கடந்த கிழக்கு லின் போது அவர்களின் பரப்புரை Tளிவாசல்கள் தாக்கப்படுவது

Page 4
ழ்ெக்கை என்பது தனிமை என்ற சமுத்திரம் சூழ்ந்த தீவு
வாழ்க்கைத் தீவில் ஆசைகளே பாறைகள், கனவுகளே மரங்கள், தனிமைகளே பூக்கள்.
ஓ, நண்பனே! உனது வாழ்க் கைத்தீவு மற்ற தீவுகளிடமிருந்து அப்புறப்படுத்தப்பட்ட தீவாய் உள்ளது.
அடுத்த கரைகளுக்கு எத்தனை கலங்கள் நீ அனுப்பி வைத்தாலும், உனது கரைகளுக்குப் பல கப்பல்கள் வந்து சேர்ந்தாலும் உன் சொந்த வேதனைகளால் பிரிந்திருக்கும் தீவு நீ
அதன் மகிழ்வில் தனித்திருக் கிறாய்; அதன் கருணைக்கு வெகுதூரத்தில் நிற்கிறாய்.
அதன் இரகசியங்களிலும் புதிர்களிலும் ஒளிந்திருக்கிறாய்.
பொற்குவியலின் மீது அமர்ந்தபடி, செல்வத்திலும் செல்வாக்கிலும் மிதந்தபடி ஒரு கைப்பிடிப் பொன்னே மற்றவர்களின் சிந்தனைகளையும் உன் சிந்தனைகளையும், உன் உணர்வுகளையும் பிறரின் உணர்வுகளையும் இணைக்கும் இரகசியச் சங்கிலி என்று நீ நம்புகிறாய்.
பொன் கூண்டுக்குள் தண்ணிர்
இன்றித் தவிக்கும் பறவை போல், பொக்கிஷங்களுக்கு அப்பாலே பிணைக்கப்பட்ட உன் இதயத்தைப் பார்த்தேன்.
இன்பம் என்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் உன்னைச் சுற்றிலும் உனது கொடை மனத்தைப் புகழ்வோர், உன் பரிசுகளைக்
கணக்கிடுவோர், உனது ஞானத்தைப் புகழ்வோர். உடம்புக்கு ஆன்மா எப்படியோ அப்படி நீ அவர்களுக்கு என்றவாறு திருப்தியும் வலிமையும் திகழும் முகத்தோடு அவர்களை நீ பார்க்கிறாய்.
உன்னில் ஒரு பகுதி உனது அரியணைக்கு அருகில் நின்றுகொண்டு அதனுடைய தனிமையில் வருந்தியவாறு, கண்ணுக்குப் புலப்படாத பேய்களிடம் யாசகம் கேட்பதுபோல் காரங்களை நீட்டி நிற்பதைக் கண்டேன்.
உணர்வு தளும்பும் காதலோடு ஒர் அழகிய பெண்ணின் உள்ளங்கையில்
குடும்பத்தினர் அனைவரும் கேட்டு நடக்க வேண்டும் என்றே எண்ணுகின்றான். தொழில் புரியும் இடத்தில் மேலதிகாரியின் ஏச்சையும் பேச்சையும் வாங்கும் ஒருவன் தனக்குக் கீழே பணிபுரிபவனை அதே போல் நடத்த விரும்புகின்றான். இதுவொரு ஆச்சரியமான உணர்வுதான். தனக்குக் கிடைத்த பதவி அல்லது ஒரு சிறு பொறுப்பை மட்டும் வைத்துக்கொண்டு அதனைச் சாதிக்க அவன் விரும்புகின்றான்.
நாம் வரலாற்றில் சர்வாதிகாரத்தின் குறியீடாக ஹிட்லரையே காண்கின்றோம் ஆனாலும், ஆள்பவனிலிருந்து அடிமைவரை அவரவர் மனங்களில் ஹிட்லரின் உயிர்வாழ்வதையே புரிந்துகொள்ள
உயிரோடிருக்கும் அறிலேர்
eബന്ദ്ര மனிதனும், தான்
சொல்வதை மற்றவர்கள் சரி என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றான். இதன் அடுத்தடுத்த கட்டமாக தான்சொல்வதே சரி, தான் சொல்வதை தன்னோடிருப்பவர்களாவது கேட்டே ஆகவேண்டும் என்கிற விதமாக அவனது எண்ணம் வளர்ச்சிபெறுகின்றது. தொடர்ந்து, தான் சொல்கிறபடியே மற்றவர்கள் கேட்டு நடக்க வேண்டும் என்கிற GBB BBB B BB G TM rrMS TTT TM MB அடக்கியாளும் தன்மை அவனிடம் உற்பத்தியாகின்றது.
ஒரு நாட்டின் தலைவன் தொடக்கம், சாதாரண குடும்பத்தலைவன் வரையில் அவர்களது மனங்களில் இக் குணம் வியாபித்து வளர்கின்றது. இன்னொருவரின் கீழ் அவரது கட்டளைகளை ஏற்று நடப்பவராக இருந்தாலும் சரி, தன் கட்டளைப்படி நடக்கத் தனக்குக் கீழேயும் சிலர் இருக்க வேண்டும் என மனிதன் அவாவுகின்றான்.
ஒருவன் சாதி அடிப்படையில் இன்னொரு உயர்சாதி எனப்படுபவனால் ஒடுக்கப்படுகின்ற போது அதற்தெதிராகப் போராடுவதிலும் பார்க்க தனக்குக் கீழேயுள்ள சாதியைச் சேர்ந்தவனை ஒடுக்குவதில் அவன் திருப்தி கொள்கிறான்.
குடும்பத்தலைவனாக இருப்பவர்கள் தான் சொல்வதையே
முடிகின்றது.
மனுஷ்யபுத்திரனின் எனது படுக்கையறைக்குள் யாரோ ஒளிந்திருக்கின்றார்கள் என்ற கவிதையை முன்னொரு முறை பார்த்தோம். மனுஷ்யபுத்திரன் மற்றுமொரு கவிதை இது தோழர் அறிலர்
6/02 தோழர் ஹிலர்
61/0/02% 6000ძრ இது உங்கள் வீடு எல்லா விடுகளும் உங்களுடையது தான். தோழர் வறிலர் அன்பு கூர்ந்து கொஞ்சம் தேநீர் அருந்துங்கள் எல்லோராலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு மனிதரை இந்த நூற்றாண்டின் மிகச் சரியான மனிதரை வரவேற்பதில் பெருமையடைகின்றேன். வரலாறு நீங்கள் தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிடுகிறது. அது எப்போதும் இத்தகைய பொய்களையே உருவாக்குகிறது உங்கள் பெயர் மாறலாம்
 
 

முத்தமிடுவதையும், இரக்கமும் அன்பும் விழிகளில் மிதக்க, ாய்மையின் இனிமை வழியும் உதடுகளோடு அவள் உன்னைப் ார்ப்பதையும் நான் கண்டேன்.
காதல் அவன் தனிமையை
அழித்தது, நீக்கியது; உன் காதலியின் விழிகளில் கண்ணிர்த்துளியாய் மாற
****
வேண்டுமென்ற ஆசையில் தவிக்கும் மேகம் போன்ற ஓர் ஆன்மாவை, காதல் நிரம்பிய உனது ஆன்மாவின் அருகில் கண்டேன்.
உனது வாழ்க்கை, வீடு, மற்ற வீடுகளுக்கும் மற்றவர்களுக்கும் எட்டாத வெகுதூரத்தில்,
உனது இல்லம் இருட்டாய் இருந்தால் அடுத்தவர் விளக்கால் 9605 வெளிச்சப்படுத்த CUPLGUT g5).
அது காலியாய் இருந்தால், அடுத்தவர் செல்வத்தால் அதை நிரப்ப முடியாது.
அது பாலைவனத்தின் இடையில் இருந்தால் அதை அடுத்தவரின்
உருவம் மாறலாம்
ஆனால்
நீங்கள்
நீங்கள் தான் எத்தனையோ காலத்துப் ரோடிடம்
உங்களை /ாரும் அழிக்க முடியவில்லை நீங்கள் அதிகமான அயவாதத்திற்கு ஆளாகிவிடிeர்கள் எல்லாக் குற்றங்களையும் தனியொருவரின் தலைமையில் சுமத்தி விடுவது நியாயமில்லாதது நீங்கள் பிறர் அடிபணிவதை விரும்பினர்கள் அது குற்றமா? இங்கு மற்றெல்லோரும் விரும்புவது அதைத் தவிர வேறென்ன? C/000/06/27 அதம முடியாத மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான் அல்லது பைத்தியம் பிடித்து விடுகிறது. தோழர் 2றிலர் இசைத்தனத்த727 யூதர்களைப் படுகொலை செய்தீர்கள் நீங்கள் 722/7 Gas/Taga/a/a7/7a/ இருந்ததால் அல்ல 5/56 Casaftona, 2. E25 z 2022522&ð ஒரு பெரிய கத்தி கிடைத்துவிட்டது அது உங்களுடைய
தவறன்று
47άγαήμό இருக்கும் குன்ரூசியினால் நான் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொண்டுதாணிருக்கிறேன் உங்களுக்கு உலகம் முழுவதும் தேவைப்பட்டது சந்தேகமில்லாமல்
இந்த
ஒவ்வொருவருக்கும் அவ்வாறே தேவைப்படுகிறது ஆனால் உங்கள் பெயர்
நந்தவனத்துக்கு நகர்த்த முடியாது.
உனது உள் மனத்தைச் சுற்றிலும் தனிமை,
இந்தத் தனிமை இல்லாவிட்டால் நீயும் இல்லை, நானும் இல்லை.
தனிமை இல்லாத போதும் நான் இருப்பேன்.
உனது குரல் கேட்கும்போது நானே பேசுவது போல் நினைக்கிறேன்.
உன் முகம் பார்க்கும்போது கண்ணாடியில் என்னைப் பார்ப்பது போல் கற்பனை செய்கிறேன்.
- கலீல் கிப்ரான்.
இன்றைய விலைவாசியில் கொஞ்சம் அதிகாரத்தை anza, (294,076776) நான் என்னை வந்த விலைக்கு விற்றுவிடுவேன் அது ஒரு மஸ்பூன் உள்ளே போனாலும் யாரை என்ன செய்வேனென்று எனக்குத் தெரியாது அடுத்தவர்களுக்கும் தெரியாது மற்றவர்களுக்காக தான் முடிவெடுக்கும் பெருந்தினவுக் கொள்ளை நோய் எல்லா இடத்திலும் பரவியிருக்கிறது சீழ்வைத்துப் புண்ணாகி வலியான் தெறிக்கின்றன ரும் உறவுகள் ஒவ்வொரு இசிையமும் 4ú (Gá7602784/ ருக்கி வாழ்கின்றன தலைவர்கள் தொண்டர்கள் கணவர்கள் ஆசிரியர்கள் அதிகாரிகள் பியூன்கள் மருத்துவர்கள் கலைஞர்கள் தெங்வங்கள் மனித தெய்வங்கள் நாங்கள் அனைவரும் விரும்புவது தோழர் ஹறிலர் நீங்கள் விரும்பியதைத்தான் நாங்கள் அனைவரும் செய்வது நீங்கள் செய்தததைத்தான் நீங்கள் கனவு கண்ட வாழ்க்கை முறையை சாம்ராஜ்ஜியத்தை பெருமளவு உருவாக்கிவிட்டோம் இனி என்றும் எம்மோடு இரும் ፴ዕõ፴0 வழிநடத்திச் செல்லும் உமது பரிசுத்த ஆவி உம் பிள்ளைகள் மீது பூரணமாய்க் கவியரும்
சுடர் ஒளி / 20, பெப்ரவரி - 26, பெப்ரவரி 2013

Page 5
வி.6 ரத்தா 6 நிதி
ரோப்பிய ஒன்றியத்தின்
மூலம்
இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த ஜி.எஸ்.பி. மற்றும் வர்த்தகச் சலுகைகள் அனைத்தும் அதற்குரிய நிபந்தனைகளுக்கு அமைவாக நடந்து கொள்ளாமையையிட்டு அதிருப்தியடைந்தமையினால் கடந்த 2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தினால் ரத்துச் செய்யப்பட்டன. ஆனால், தற்பொழுது இலங்கை அரசு
அச்சலுகை வசதிகளை மீளவும் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறியவந்துள்ளது.
2010 இல் ஜி.எஸ்.பி. சலுகை வசதி நிறுத்திக் கொள்ளப்பட்ட வேளையில், அதனால் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய தாக்கம் எதுவும் நேராதென
அரசாங்கம் மார்தட்டிக் கொண்ட போதிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அம்முடிவினால் இலங்கை அரசிற்கு ஏற்பட்ட இழப்பின் பெறுமதி சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.பி.சலுகையின் இழப்புக் காரணமாகப்
மாலைதீவுக்கான ஐரோப்பிய பொருட்களை உற்பத்தி செய்யும்
ஒன்றிய ஆணைக்குழுவின் தொழிற்சாலைகளின்
தூதுவரான பேர்னாட் சவகே தொடர்ச்சியான
அவர்களுடன் 'சண்டேலீடர்' மூடுவிழாக்களும் அத்துடன்
பத்திரிகையாளர்கள் இது குறித்துத் தொழிலற்றோர்
தொடர்புகொண்ட வேளையில் எண்ணிக்கையின் அதிகரிப்பும்
இலங்கை அரசு இதுவரையில் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து
அவரது கவனத்திற்குக் ஜி.எஸ்.பி. சலுகையினைக்
கொண்டுவரவில்லையெனத் கோரும் நிலைப்பாட்டினை
தெரிவித்துள்ளார். மீளயோசிப்பதற்கு அரசைத்
சர்வதேச உடன்படிக்கைகளில் தள்ளியுள்ளது.
ஒத்துக் கொள்ளப்பட்ட சட்ட ஜி.எஸ்.பி சலுகைக்கு
பூர்வமான மனித உரிமைகள், மீளவும் விண்ணப்பிப்பதற்கான
தொழிலாளர் உரிமைகள் மற்றும் ஆரம்பகட்ட நடவடிக்கையாக,
சிறுவர் உரிமைகள் போன்ற மூன்று திரட்டப்பட வேண்டிய எழுத்து
பிரதான விடயங்களிலும் இலங்கை மூலமான ஆவணங்களைத்
அரசாங்கத்தினால் முன்னேற்றம் தயார்ப்படுத்தும் பணியில்
எதனையும் காட்டத் தவறியமையே அரசாங்கம் முனைப்புடன்
2010 ஆம் ஆண்டில் ஜி.எஸ்.பி. ஈடுபட்டிருப்பதாக அண்மையில்
சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கைக்குரிய விதத்தில்
திரும்பப் பெறும் முடிவினை தெரியவந்துள்ளது.
எடுக்கவைத்தது. 2014 ஆம் ஆண்டு யூன்
எனவே, இம் மூன்று மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய
விடயங்களிலும் இலங்கையின் ஆணைக்குழுவிடம்
தற்போதைய முன்னேற்றம் குறித்து சமர்ப்பிப்பதற்கு அவசியமான
நிச்சயம் ஐரோப்பிய ஒன்றியம் தீவிர அனைத்து ஆவணங்களிலும்
கவனம் செலுத்தும் எனத் தூதுவர் வர்த்தக திணைக்களத்தினால்
பேர்னாட் கூறியுள்ளார். தயாரிக்கப்பட்டுவிட்டன.
அதேவேளையில் ஐரோப்பிய இதற்கான விண்ணப்பம்
ஒன்றியத்தால் வழங்கப்பட்ட அனுப்பப்பட வேண்டியது 2014
ஜி.எஸ்.பி. சலுகை ஆம் ஆண்டு யூன்
நிறுத்தப்பட்டதனால் ஏற்பட்டுள்ள மாதமேயானாலும், பூர்வாங்க
இழப்பானது, இன்று நாட்டில் பல எழுத்து வேலைகள் யாவும்
தொழிற்சாலைகளை நிரந்தரமாக இப்பொழுதே தயாரிக்கப்பட்டு
மூடவைத்ததுடன், விட்டன என்ற தகவல் அரச
ஆயிரக்கணக்கானோரை தரப்பிலிருந்து
வேலையற்றோராக்கும் வெளியாகியுள்ளது.
அளவிற்குத் தொடர்கின்றது. கடந்த வாரத்தில் கூட,
அவ்வாறாக, இரண்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் இது .
தொழிற்சாலைகள் கடந்த ஜனவரி விடயம் தொடர்பில் வெளிவிகார
மாதம் 2 ஆம் திகதியுடன் அமைச்சின் கூட்டமொன்றில்
மூடப்பட்டு விட்டதாக முன்னர் ஆலோசிக்கப்பட்டதாக அரச
அறிவிக்கப்பட்டிருந்தது. தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது.
அவ்விரண்டு தொழிற்சாலைகளும், சிறீலங்கா மற்றும்
ஜி.எஸ்.பி. சலுகையை
சுடர் ஒளி /20, பெப்ரவரி -26, பெப்ரவரி 2013

05
ஸ்.பி னகும் ராம்!
இயங்கி வந்த 'கிறிஸ்ரல் சுவெற்றர்' என்ற தனியார் ஆடைத் தொழிற்சாலையும் கடந்த ஜனவரி 2 ஆம் திகதி மூடப்பட்டது. அத்துடன் அதே நாளில் வத்தளை, பமுனுகமவில் உள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையும் மூடப்பட்டது.
இவ்விரண்டு தொழிற்சாலைகளும் முதலீட்டுச்சபையின் முறைப்படியான
அங்கீகாரத்துடனேயே நிறுவப்பட்டன என்பது தலைவர் வசந்தசமரசிங்கவின் கூற்றின்படி தெரியவருகின்றது.
ஜி.எஸ்.பி. சலுகையை இழப்பதின் நிமித்தம் எதுவித பொருளாதார வீழ்ச்சிக்கும் முகம் கொடுக்க வேண்டியிராது என
அரசாங்கம் தன்னம்பிக்கையை ஊட்டி உறுதியளித்தது. ஆனால்,
இன்றோ தொழிற்சாலைகள் அடுத்தடுத்துத் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றன.
தற்போதுள்ள நெருக்கடிக்கு அரசாங்கம் தான் தீர்வு வழங்க வேண்டும் என வசந்த
தெரிவித்துள்ளதுடன், அவர் மேலும் மக்கள் அவர்களுடைய தொழில்களை இழந்து வருகின்றனர். இது விடயத்தில்
உரிய நடவடிக்கையினை எடுக்க சர்வதேச உடன்படிக்கை
அரசு தவறிவிட்டதென அவர்
குற்றம் சுமத்துகிறார். களில் ஒத்துக் கொள்ளப்பட்ட
ஊழியர்களிற் சிலர் வர்த்தகர் சட்ட பூர்வமான மனித
சங்கங்களின் தலையீட்டின் உரிமைகள், தொழிலாளர்
காரணமாக ஓரளவிலான உரிமைகள் மற்றும் சிறுவர்
நட்டஈட்டுக் உரிமைகள் போன்ற மூன்று
கொடுப்பனவுகளையாவது . பிரதான விடயங்களிலும்
பெற்றுக்கொண்டனர். ஏனைய இலங்கை அரசாங்கத்தினால்
சில தொழிலாளர்கள் ஒழுங்கான முன்னேற்றம் எதனையும்
முறையில் நட்டஈட்டுக் காட்டத் தவறியமையே 20io
கொடுப்பனவுகளையும் பெறாதது .
மட்டுமன்றி அவர்களுடைய ஆம் ஆண்டில் ஜி.எஸ்.பி.
வேலைகளையும் இழந்துள்ளனர். சலுகையை ஐரோப்பிய
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒன்றியம் திரும்பப் பெறும்
ஜி.எஸ்.பி.யுடன் கூடுதலான ஓடிவினை எடுக்க வைத்தது.
இறக்குமதிச் சுங்கவரிச்
சலுகையானது இலங்கை அனுபவிக்கும் நாடான
அரசுக்கு 7000ற்கும் அதிகமான பங்களாதேசுக்கு அவற்றின்
உற்பத்திப் பொருட்களை முதலீட்டாளர்களால்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நகர்த்தப்படுகின்றன.
நாடுகளில் வரிவிலக்குடன் இத்தகைய நிறுவனங்களின்
விற்பதற்கு அனுமதியினை ஊழியர்கள் சங்கங்களின் ஒன்றியத்
வழங்கிவந்தது. இச்சலுகையின் தலைவரான வசந்தசமரசிங்க,
காரணமாக ஆடை உற்பத்தித் அரசாங்கத்தால் கூறப்பட்டதற்கு
தொழிலே பெரிதும் முற்றிலும் எதிர்மாறாக ஜி.எஸ்.பி.
அனுகூலங்களைப் பெற்று சலுகையின் இழப்பு நாட்டிலுள்ள
வந்தது. பல தனியாரின்
கட்டுநாயக்கா, நிட்டம்புவ தொழில்துறைகளைப் பெரிதும்
மற்றும் பயாகம் முதலீட்டு பாதித்துவிட்டதாகத்
வலயங்களில் இது வரையில் 10 தெரிவித்துள்ளார்.
ஆடை தயாரித்து விநியோகிக்கும் அவரது கணிப்பின்படி, கம்பஹா
தொழிற்சாலைகள் மூடப்பட்டு மாவட்டத்தில் அண்மையில்
விட்டதாக அறியமுடிகின்றது. இரண்டு ஆடைத்
அத்துடன் இவை தொழிற்சாலைகள்
மூடப்பட்டதனால் வங்கிகளுக்கு மூடப்பட்டமையானது 1500
ஏறத்தாழ ரூபா.5 பில்லியன்கள் ஊழியர்களுக்கு நேரடியான
அளவிற்கும் அதிகமான நட்டம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள அதே
ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் வேளையில், பெரிய அளவு
குறிப்பிட்டுள்ளது. எண்ணிக்கையானோரின் மறைமுகமான தொழில்
'சண்டேலீடர்' பத்திரிகையில் மண்டன வாய்ப்புக்களையும் பாதித்துள்ளது.
இஸ்மாயில் அபேவிக்கரம் எனத் தெரிய வருகின்றது.
எழுதியது. நிட்டம்புவவில் உள்ள மல்வத்த முதலீட்டு அபிவிருத்தி வலயத்தில்
தமிழில் ஜஸ்ரின்

Page 6
06
பட.
முப்பது வருடப் போர் முடிவுற்ற போதும், போராட்டங் கள் இன்னமும் தொடர்கின்றன. இப்போராட்டங்க ளுக்கான காரணங்கள் தவறானது என எவரும் கூற முடியாது. தமிழ் இளைஞர்கள் கடந்த இருபது வருடங் களாகக் கூட எவ்வித விசாரணைகளும் வழக்குகளு மின்றி சிறையில் வாடுகின்றார்கள். அவர்களது பெற்றோர், உறவினர் உரிய வழிகளில் அவர்களின்
20, பெப்ரவரி - 26 விடுதலை தொடர்பாக விடுத்த கோரிக்கைகள் நிறை
85, ஜெயந்த மல்லி வேறவில்லை. இந்நிலையில் அவர்கள் தங்களின்
கொழும்பு-14, டெகரே நிலையை வெளிப்படுத்துவதற்காக ஜனநாயக வழிக
பக்ஸ்: 0155 ளில் போராட்டங்களை முன்னெடுப்பதைத் தவிர வேறு
E-mail: editorial வழிகள் இல்லை. அதே போல் காணாமல் போனவர் களின் பெற்றோர் உறவினர்களும் வேறு வழியின்றி இன்று போராடவே நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் பிரதேசங்களில் போரின் போது உயர்பாது காப்பு வலயங்களாக்கப்பட்ட பொதுமக்களின் காணி கள், வீடுகள் இன்னமும் முழுமையாக படையினரால் விடுவிக்கப்படவில்லை. தற்போதும் காணிகள், வீடு கள் படைத்தேவை கருதி கையகப்படுத்தப்பட்டும் இடிக்கப்பட்டும் வருகின்றன. இவ்வாறான பொதுமக்க ளின் அடிப்படையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாத நிலையில் அவர்களும் போராட்டங்களையே முன்னெடுக்க வேண்டியுள்ளது.
பொதுமக்களின் இவ்வாறான போராட்டங்கள் நாட் டிற்கு அபகீர்த்தியினை ஏற்படுத்தும் எனக் கருதினால் அரசாங்கம் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை களை நடத்தி அவற்றிற்குத் தீர்வு காண முற்பட றன. எனவே, மிதவாதத் த ை வேண்டும்.
பொதுமக்களுடனும் பேசிப் ஆயுதப்போராட்டம் நடைபெற்ற காலங்களில் கூட
காண்பதென்பது இயலாத க யுத்த நிறுத்தங்களும், சமாதான பேச்சுக்களும் அவ்வப்
இன்று என்ன நடைபெற போது நடைபெற்றே வந்துள்ளன. ஆயுதங்களால் அடிப்படையான கோரிக்கை கடுமையாக மோதிக்கொண்ட இருதரப்பும் சமாதான கொள்ளப்படும் போராட்டங்க வேளைகளில் ஒருவருக்கொருவர் சிரித்து, கைகுழுக் கப்படுகின்றன. அவ்வாறான கிக் கொண்ட காட்சிகள் இன்னமும் கூட நிழலாடுகின் கின்றவர்களை புலிகளாக
ஜனநாயக
வன்மு
படைத்தளபதியின் குற்றச். அவர் மீதான குற்றச்சா
யம்
ாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் இயங்கும்
ஊடகத்துறையினரையும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களையும், அவதூறு செய்வதற்கும், ஊடகங்களுக்கு ஆலோசனை கூறுவதற்கும், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நிகழ்த்தினார். இதற்காகத்தான் பாதுகாப்பு நடவடிக்கை தலைமையகத்தினால்
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டதா என ஊடகவியலாளர் கள் சந்தேகம்கொள்ளும் அளவிற்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் தாராளமாக அள்ளி வழங்கியிருக்கின்றார். ஏதோ படைத்தரப்பு 'மக்கள் சேவையே மகேசன் சேவை' எனக் கருதி குடாநாட்டில் பணிபுரிவது போலவும், ஊடகவியலாளர்களும் அரசியல்வாதிகளும் தான் பிரச்சினைகளை உருவாக்கி குளிர்காய்வது போலவும் நீட்டி முழக்கியிருக்கிறார் யாழ்.இராணுவத்தளபதி. ஊடகம் என்றால் என்ன? அதன் பலம் என்ன? ஊடகவியலாளர்கள் எப்படிச்
செயற்பட வேண்டும், அவர்கள் எவை எவற்றை எழுத வேண்டும் என ஆரம்பப் பாடசாலை பிள்ளைக்கு அரிச்சுவடிப் பாடம் எடுப்பதைப் போல ஒரு விசேட வகுப்பே எடுத்துவிட்டு போயிருக்கிறார் யாழ். மாவட்ட இராணுவத்தளபதி.
பத்திரிகை விநியோக வாகனங்கள் வீதிக்கு வீதி, சந்திக்கு சந்தி தீ மூட்டிக் கொளுத்தப்படுகின்றமையைப்பற்றி எதுவும் கூறாது, நாட்டில் எவ்வளவோ கலாச்சார சீரழிவுகள் நடக்கின்றன, அவற்றை பற்றி எழுதுங்களேன் என தமிழ் கலாச்சாரம் மீது பாசமழை பொழியப்பட்டு இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில்
இராணுவப் புலனாய்வு கண்களுக்குத் தெரியாமல் ஒரு சிறு துரும்பு கூட அசைய முடியாது. அவ்வளவு திறமைவாய்ந்த புலனாய்வு கட்டமைப்பு தமிழ் பிரதேசங்களில் நிறுவப்பட்டிருக்கிறது.
இந்நிலையிலும் உயர் பாதுகாப்பு மிகுந்த வீதிகளில் பத்திரிகை விநியோக வாகனங்கள் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு இருக்கின்றன. இரு பணியாளர்கள் காடைத்தனமாக இலக்குவைக்கப்பட்டிருக்கின்றனர். இவை பற்றியெல்லாம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் பத்திரிகைகள் இராணுவத்தை கண்டபடி விமர்சிக்கின்றது என கூறுவது எந்த வகையில் நியாயம் என்கிற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகின்றது. |
நாவாந்துறையில் பொதுமக்கள் காடைத்தனமாகக் தாக்கப்பட்டமை, உதயன் செய்தி ஆசிரியர் ஞா.குகநாதன் மீது கொலை முயற்சி நிகழ்த்தப்பட்டமை, சேத் தாங்குளத்தில் மக்கள் பிரதிநிதி கடற்படையால் தாக்கப்பட்டமை, யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் வீதிக்கு வீதி தாக்கப்பட்டமை, வைத்தியர் ஜெயக்குமாரின் வீடு மீது கழிவெண்ணெய் வீசப்பட்டமை போன்ற சம்பவங்கள்
ஹத்துருசிங்க யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியாக இருக்கின்ற காலத்தி லேயே இடம்பெற்றன. ஆனால், அச் சம்பவங்கள் குறித்த விசாரணைகள்பற்றி எதுவும் தெரிவிக்காமல் ஊடகங்கள் அவதூறு செய்கின்றன எனக் கூறுவது எந்த வகையில் ஏற்புடையது. இச்சம்பவங்கள் இடம்பெற்று பல மாதங்களே கடந்த நிலையில் இது தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை. வலி காமம் வலயக் கல்விப்பணிப்பாளர் படுகொலை, அந்தணச் சிவாச்சாரியார் சுட்டுக் கொல்லப்பட்டமை, போன்ற சம்பவங்களின் சூத்திரதாரிகள் இதுவரை கைது செய்யப்பட்டதாகத் தகவல் இல்லை. சில மாதங்களுக்கு முன்

ம் மீதான மறை!
கள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஊடகங்களில் வரும் செய்திகள் தவறானதென் றால் அதற்கு சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற் கொள்ள வழிகளிருக்கும் போது, ஊடகவியலாளர்கள் கொல்லப் பட்டும், தாக்கப்பட்டும் காணாமலாக்கப் பட்டும் வருகின்றனர். சாதாரண ஊடகப்பணியாளர்
கள் கூட இரும்புக்கம்பிகளால் தாக்கப்படுகின்றனர். பெப்ரவரி, 2013
இதனைச் செய்பவர்கள் யார் எனத் தெரிந்திருந்தும் பாராச்சி மாவத்தை,
பாதுகாப்புத்தரப்பினர் அவர்களை பிடிப்பதுமில்லை. என்: 15738005
அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுமில்லை. 7944 -5
சிறிலங்காவின் புலனாய்வுத்துறை கெட்டித்தன
மானது என்று கூறப்படுகின்றது. கடந்த யுத்த நிலை எsudaroli.com
மைகளை ஆராய்கின்ற போது சில சமயம் இது உண்மையானதாகவும் இருக்கலாம். ஆனால், இத்து றையைச் சார்ந்தவர்களே தற்போது சாதாரண பொது மக்களை அச்சுறுத்துபவர்களாகவும், வன்முறைக ளில் ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி தங்கள் வாழ்விடங்களை விடுக்குமாறு வலி.வடக்கில் பொதுமக்களும் தமிழ், சிங்களக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளை, ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களும், அக்குழப்பங்களில் ஈடுபட்ட சிலர் மக்களால் பிடிக்கப்பட்டதும் தெரிந்த செய்திகளே. சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதை பாதுகாப்புத் தரப்பு வெளிப்படுத்துமா, அவர்களுக்குத் தண்டனை வழக்கப்படுமா என்றெல்லாம் யாரும் எதிர்
பார்க்க முடியாது. லமைகளிடமும் சாதாரண பாதிக்கப்பட்ட மக்களின் ஜனநாயக ரீதியிலான
பிரச்சினைக்குத் தீர்வு போராட்டங்கள் தமக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த் ரியமல்ல.
தியை ஏற்படுத்தும் என்று வன்முறைகளைப் பின்பற்றி கின்றது? மக்கள் தங்கள் அவற்றைத்தடுக்க முனையும் போது, அதனை விட களை முன்வைத்து மேற் வும் மோசமாக நிலைமைகள் சர்வதேச ரீதியாக ஏற் ள் வன்முறை மூலம் நசுக் படும். சர்வதேசத்தின் பார்வை இன்று மிகவும் கூர்மை | போராட்டங்களில் ஈடுபடு யடைந்துள்ளது.
சித்தரிக்கும் நடவடிக்கை
***
Fாட்டும் ட்டும்!
பொதுமக்கள் மத்தியில் பீதியைக்கிளப்பி பல அப்பாவி உயிர்களைப் பலி எடுத்த கொள்ளைகளுக்கான கொலைகளின் சூத்திரதாரிகள் இன்னமும் இனங்காணப்படவில்லை. யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த லலித், குகன் ஆகியோர் இதுவரை என்ன ஆனார் என்று தகவல் இல்லை. இக்காலத்திலும் யாழ்.மாவட்ட இராணுவத் தலைமைப் பொறுப்பை தற்போது பொறுப்பில் இருக்கும் ஹத்தருசிங்கவே வகித்திருந்தார். ஆனால், இதுவரை அதன் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஹத்துருசிங்கவால் எதுவுமே கதைக்க முடியாமல் இருக்கின்றது. இந்நிலையில் அவர் ஊடகவியலாளர்கள் மீதும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் விரல் நீட்டிக் குற்றம் சாட்டுவது ஏற்புடையது தானா என்ற கேள்வி எழுகின்றது.
தினக்குரல் பத்திரிகையின் பணியாளர் சிவகுமாரும், உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் பிரதீபனும், 750 பிரதான வீதியில் வைத்துத் தாக்கப்பட்டிருக் கின்றனர். இச்சம்பவங்கள் இரண்டும் அதிகாலைவேளை மிகவும் பாதுகாப் பான இராணுவப் பிரசன்னம் உள்ள வீதிகளில் இடம் பெற்றிருக்கின்றன,
ஆனாலும் இச் சம்பவங்களின் சூத்திரதாரிகளை இனங்காணக்கூட முடியாதது இருக்கிறது என பாதுகாப்புத் தரப்பு கைவிரித்து விட்டது.
இந்தச் சூழ்நிலையில் யாழ்.பல்கலையில் தீபம் கொளுத்தினார்கள் என்று . இருபத்திநான்கு மணிநேரங்களுக்குள் சந்தேகநபர்களைப் பிடித்த பாதுகாப்பு பிரிவால் ஏன் இதுவரை குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை? இந்த நிலையில் பத்திரிகைகள் ஆத்திரத்தை கிளறுகிறது. படைத்தரப்பை அவதூறு செய்கிறது என தளபதி குற்றம் சுமத்துவது சரியானது தானா?
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், தமிழ் ஊடகங்களுமே தம்மீதும் படையினர் மீதும் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றன என்று ஹத்துருசிங்க ஆத்திரம் கொள்ளும் வேளையில் இப்போது நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே அவர் மீது குற்றம் சுமத்துகின்றார். "யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க இரகசிய ஆயுதக் குழுக்களை நடத்தி வருவதாக நான் சந்தேகப் படுகின்றேன்" என்று தெல்லிப்பழையில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்ட நிகழ்வை அடுத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது . ரணில் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் இராணுவத் தளபதி மீது நியாயம் இருக்குமானால் அவர் எழுத்து மூலம் தமக்கு அறிவிக்கலாம் எனவும் ரணில் தெரிவித்திருக்கின்றார்.
இதற்கு என்ன பதிலை இராணுவத் தளபதி வழங்கப்போகிறார்?
அனுஷ்கன் சுடர் ஒளி 20, பெப்ரவரி - 26, பெப்ரவரி 2013

Page 7
லங்கை 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பினால் நிர்வகிக் கப்பட்டு வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால இலக்குகளையும், J.R.ஜெயவர்த்தனாவின் தனி மனித விருப்பங்களையும் நிறைவேற்றும் வகையில் இந்த யாப்பு வரையப் பட்டுள்ளது. முப்பத்தைந்து வருடங்களில் 18 அரசியல்திட்ட சீர்திருத்தங்களைக் கண்டுள்ள இந்த யாப்பானது பல வெட்டுக் களையும், ஒட்டுக்களையும் கொண்டுள்ளதால் பல்வேறு தரப்பினராலும் விமர்சிக்கப்படு கிறது. குறிப்பாக கொல்வின் ஆர்.டி.சில்வா அவர்கள் சிங்கத் தின் தலையையும், ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தையும், பன்றியின் உடலையும், யானையின் பாதத்தையும் இணைத்து உருவாக் கப்பட்ட ஒரு விலங்கு போல ஒன்றுக்கொன்று பொருந்தாத, பல நாடுகளில் இருந்து இரவல் பெறப்பட்ட ஏற்பாடுகளை கொண் டுள்ளது எனக் கூறியுள்ளார். பிரித்தானியாவின் பாராளுமன்ற முறை, ஐக்கிய அமெரிக்காவின் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை, ஜேர்மனியின் கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ
முறைமை போன்ற இன்னோரன்ன பல விடயங்களை இந்த யாப்பு தன்னகத்தே கொண்டுள்ளது. st Loured (Rule of Law) என்பது ஜனநாயகத்தின் அடிநாத மாக உள்ள முதன்மையான ஏற்பாடாகும். இச்சட்டவாட்சித் தத்துவம், பேராசிரியர் A.Vடைசி அவர்களால் முன்வைக்கப் பட்டதாகும். சட்டவாட்சி என்பதன் மூலம் சட்டத்தின் மீயுயர் தன்மை வலியுறுத்தப்படுகின்றது. A.Vடைசி அவர்களின் பிரகாரம் சட்டவாட்சி பிரதானமாக மூன்று நிபந்தனைகளைக் கொண்டதாக காணப்படுகின்றது.
01. சட்டத்தின் முன் யாவரும் சமனாக கருதப்படல் வேண்டும்.
02. சட்டத்தினால் உரிமைகள் பாதுகாக்கப்படல் வேண்டும்.
03. சட்டம் அனைத்தையும் விட மேலானதும் தனிமுதன்மை யானதும் ஆகும்.
1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பின் மூலம் சட்ட வாட்சிக் கோட்பாடு முற்றாக கேள்விக்குட்படுத்தப்படுகிறது. இரண்டாம் குடியரசு யாப்பின் உறுப்புரை 35 இல் ஜனாதிபதி தனது பதவிக்காலத்தில் செய்த
கருமம் தொடர்பாகவும் இலங்கை யின் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்குத்தாக்கல் செய்யமுடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி ஏனைய சாதாரண பிரஜைகளிட மிருந்து சட்டரீதியாக விலக்களிக் கப்பட்ட உயர் பிரஜையாக, சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக போற்றப்படுகின்றார். மேலும், ஜனாதிபதி தனது நீதித்துறை அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளி ஒருவருக்கு தண்டனை யிலிருந்து பகுதியாகவோ அல்லது
தற்போதைய நிதி அமைச்சின்
செயலாளர் டி.பி.ஜயசுந்தர ஒரு தடவை குற்றவாளியாகக் காணப்பட்டு உயர் நீதிமன்றத்தில் ஐந்து இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட ஒருவர். இவ்வாறு கூடுதலான தொகை தண்டப்பணம் செலுத்திய நபர் ஒருவர் இலங்கையில் அரச உத்தியோகம் பார்க்க முடியாது. ஆனால், வேடிக்கை என்னவெனில் டி.பி.ஜயசுந்தர அவர்கள் மிக உயர்ந்த பதவியில் தற்போது அமர்த்தப்பட்டுள்ளார். மேலும் ஜனாதிபதியைப் பொறுத்
தவரை இலங்கையின் நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்டு மரணதண் டனை விதிக்கப்பட்ட ஒருவரைக் கூட சட்டமாஅதிபர், நீதி அமைச்சர் ஆகியோரின் ஆலோசனையுடன் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய முடியும். இத்தகைய எல்லை கடந்த அதிகாரங்களானவை சட்டத்தின் முன் யாவரும் சமன், என்ற சட்டவாட் சித் தத்துவத்தை காற்றில் பறக்கச் செய்துள்ளது.
சட்டவாட்சித்தத்துவத்தின் பிரகாரம் சட்டத்தினால் உரிமைகள் பாதுகாக் கப்படல் வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்படுகிறது. இலங்கையின் அரசியல் அமைப்பில் அத்தியாயம்l இல் உறுப்புரை10 தொடக்கம் 14 வரை அடிப்படை உரிமைகள் தெளி வாகக் கூறப்பட்டுள்ளன. சிந்திக்கும் சுதந்திரம், மனச்சாட்சியை பின்பற்றும் சுதந்திரம், மதசுதந்திரம், எதேச்சை யாக கைது செய்யப்படாமல் இருப் பதற்கான சுதந்திரம், சித்திரவதைக்கு
சமத்துவத்திற்கான உரிமை, பேச்சுச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், தொழிற்சங்கம் ஒன்றை அமைக்கவும் அதிற் சேரவும் உள்ள சுதந்திரம், விரும்பிய இடத்தில் வசிப்பதற்கான சுதந்திரம், இலங்கை முழுவதும் தடையின்றி நடமாடுவதற்கான சுதந்திரம், அத்துடன் வெளிநாடு சென்று வருவதற்கான சுதந்திரம், ஆகியன வலியுறுத்தப்பட்டுள்ளன.
சிந்திக்கும் சுதந்திரம், மனச்சாட்சியை பின்பற்றும்
சுதந்திரம், சித்திரவதைக்குள்ளாகமல் இருப்பதற்கான உரிமை தவிர்ந்த ஏனைய உரிமைகள் யாவும் நாட்டின் தேசிய பாதுகாப்பு, தேசிய நலன், பொதுமக்கள் ஒழுங்கு என்பவற்றின் நிமித்தம் மட்டுப்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது. வெறுமனே கோட்பாட்டு ரீதியில் மேற்குறித்த
சுடர் ஒளி /20, பெப்ரவரி-26, பெப்ரவரி 2013
 
 

O7
உரிமைகள் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதே தவிர நடைமுறையில் இவற்றை பிரஜைகள் அனுபவிக்க முடியாது.
அமெரிக்காவில் வசிப்பவருக்கு துப்பாக்கி வைத்திருப்பது அடிப்படை உரிமையென்றால், சுவிற்சர்லாந்தில் வசிப்பவருக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பு அடிப்படை உரிமை யென்றால் ஏன் இலங்கையின் வடக்குக் கிழக்கில் ஆண்டாண்டு காலம் வாழ்ந்த, குறிப்பாக வலி.
வடக்கினை பூர்வீகமாகக் கொண்டோர் தமது சொந்த வாழிடத்தில் கால்வைக்க முடியாது? என்ற கேள்வி நம்மவரின் மனதில் எழுவது நியாயமானதே.
இலங்கையைப் பொறுத்தளவில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் மனித உரிமைகள் ஆணைக்குழு ஒம்புட்ஸ்மன், உயர் நீதி மன்றம் போன்றவற்றில் முறையீடு செய்வதற்குரிய வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் எல்லையற்ற வகையில் அரசியற் தலையீடுகள் இடம்பெற்று, இம் மூன்றின் தனித்துவமும், சுயாதீனமும் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்றது. இது தவிர தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டமும் (PTA) பிரஜைகளின் உரிமைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுவதற்கு பிரதான simgesooTLDTuiu 26T6TTg5.
பேச்சுத் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தியதால் நிமலராஜனும், வசந்த விக்கிரமதுங்கவும் உலகை விட்டு விலக்கப்பட்டு விட்டனர். வலி.வடக்கில் சொந்தக் காணியில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காய் தெல்லிப்பளையில் மக்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். பத்திரிகைகளை சுதந்திரமாக வீதியில் விற்பனைக்காக எடுத்துச் செல்ல விடாமல், தீப் பொறியுடன் பலர் சுற்றித் திரிகின்றனர். இந்த விசித்திரத்தில் உலகெங்கும் கண்டிராத அதிசயமாய் மனித உரிமைகளுக்கென்று தனியானதோர் அமைச்சு
சட்டம் எல்லாவற்றையும் விட மேலானதும், தனி முதன்மையானதும் ஆகும் என்பது கூட இலங்கையில் நிராகரிக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்றமும், ஆட்சியாளரின் விருப்பும் இன்று சட்டத்தை விட மேலானதாகக் காணப்படுகிறது.
குறிப்பாக இலங்கை ஆட்சியாளர்களின் விருப்பிற்கேற்பவே காலங்காலமாக பின்பற்றப்பட்டு வந்த சட்டங்கள் நிராகரிக்கப்பட்டு, தூரநோக்கற்ற வகையில் அரசியல் சுயலாபங்கள் கருதிய பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. சிறு பான்மையோர் காப்பீடுகளை தன்னகத்தே கொண்டிருந்த 1947 சோல்பரி அரசியல் திட்டத்திற்கு சவால் விடும் வகையில் 1956 இல்
ட வதிரியூர்-செந்தூர் ட
SWRD பண்டாரநாயக்காவால் தனிச்சிங்களச்சட்டம் இயற்றப்பட்டது. பிற்பாடு 1970 களில் பதவிக்கு வந்த முரீமாவோ தலைமையிலான அரசாங்கம் சோல்பரி அரசியல் திட்டத்தை தூக்கி எறிந்து விட்டு SLFPயினதும், முரீமாவோவினதும் விருப்புக்கும் ஏற்ப புதிய அரசியல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதுவே 1972 ஆம் ஆண்டு 1ஆம் குடியரசு யாப்பாகும். இதற்கு தாம் சற்றும் சளைத்தவர் ജൂൺ என்பதை நிரூபிப்பதற்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தனா முழுக்க முழுக்க தனதும் UNP யினதும் விருப்பிற்கேற்ப புதிய அரசியல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதுவே 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பாகும். ஜே.ஆர் தனது பத்தாண்டு காலத்தில் (1978-1988) பதினாறு திருத்தங்களை முற்றிலும் தனது அரசியல் சுயலாபங்களிற்காகவே மேற்கொண்டிருந்தார். 1988 இற்கும் 2013 இற்கும் இடையில் ஆக இரண்டு என மொத்தம் 18 திருத்தங்களை 2 ஆம் குடியரசு யாப்பு சந்தித்துள்ளது. இதில் 18 ஆவது திருத்தம் முற்றிலும் தற்போதைய ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
உலக பொலிஸ்காரன் எனப்படும் ஐக்கிய அமெரிக்காவில் அரசியல் திட்ட சீர் திருத்தத்தால் ஒருவர் இரு தடவை மாத்திரமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்க, இலங்கையின் யாப்பில் காணப்பட்ட ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதிப் பதவியை வகிக்க முடியும் என்ற சரத்து இல்லாமல் செய்யப்பட்டு 18 ஆவது அரசியல் திட்ட சீர்திருத்தத்தினால் ஒருவர் எத்தனை தடவையும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவி வகிக்க முடியும் என கூறப்பட்டுள்ளமை ஆட்சியாளரின் சுயநலப் போக்கையே காட்டுகிறது. சட்டம் எல்லாவற்றையும் விட மேலானது என்ற விடயம் இன்று நிராகரிக்கப்பட்டு பாராளுமன்றமும் ஆட்சியாளரின் விருப்புமே மேலானதாக காணப்படுகிறது.
உண்மையில் சட்டவாட்சி என்ற தத்துவம் மிகச் சிறந்த ஜனநாயக அம்சங்களில் ஒன்றாக பல நாடுகளில் பின்பற்றப்படுகின்ற போது இலங்கையில் இவ்வம்சம் கோட்பாடு ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் நிராகரிக்கப்படுகின்றமை இலங்கையர்களின் துரதிஸ்டமே. ஆரோக்கியசாமி என்ற பெயரையுடைய மனிதன் நடக்க முடியாது மூன்று சில்லு வண்டியில் எவ்வாறு ஒட்டிச் செல்வானோ அவ்வாறே இலங்கையும் தன்னை ஜனநாயக சோசலிச குடியரசு என அழைத்துக் கொண்டு வரலாற்றுப் பயணத்தை முன்னெடுக்கிறது.

Page 8
08
ரமநாதன் சொந்தமாக ஒரு புடைவைக் கடை வைத்திருப்பவர். அவருக்கு மூன்று பிள்ளைகள். மூவரும் அழகானவர்கள். ஆனாலும், இளைய மகள் நிவேதா பிறவியிலேயே பார்வையற்றவள். மூத்த இரு பிள்ளைகளையும் ஊரில் உள்ளவர் களுக்கு நன்கு தெரியும். ஆனால், இளைய மகள் நிவேதாவை பலருக்குத் தெரியாது. அதற்கு காரணம் பரமநாதன் அவளை அதிகம் வெளியே கூட்டிச் செல்வதில்லை. நிவேதாவின் இயலாமையும் அதனால் ஏற்படும் ஆபத்துக்களும் தான் இதற்குக் காரணம். பரமநாதனால் நிவேதாவை சாதாரண பிள்ளையாகப்
என்று அவரது கதை தொடர்ர்
சதீசும் வீட்டில் செல்லப் பிள்ளையாகத்தான் வளர்ந்தா ஆனால், சிறு வயதில் கிடைக் வேண்டிய கல்வியை தந்தைய அறியாமையாலும் அதீத அன்பின இழந்து விட்டார். விடுதியில் த இல்லையென்றால் பாடசாை அவர் விரும்பவில்லை. தாயும் கோணாமல் நடந்து கொள்வா
"கொட்டிய விழ
பார்க்க முடியவில்லை அவளிடம் உள்ள குறையே அதிகமாகத் தென்பட்டது. நிவேதாவால் இந்த உலகில் தனித்து எதுவும் செய்ய முடியாது, அவளது வாழ் நாள் முழுவதும் இந்த வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது தான் அவளது விதி என்று பரமநாதனும் மனைவியும் நினைத்துக் கொண்டனர். எட்டு வயதாகியும் அவள் பள்ளி செல்லவில்லை, நண்பர்கள் என்று எவரும் இல்லை. சகோதரர்க
ளுடன் தான் விளையாடுவதும் சண்டையிடுவதும். ஆனால், வீட்டில் நிவேதா ஒரு செல்லப் பிள்ளை தான். அவளுக்குத் தேவையான அனைத்தும் அவளது இருப்பிடத்திலேயே கிடைத்து விடும். எனவே நிவேதா வசதியுடனும் சந்தோசமாகவும் இருக்கின்றாள் என்பது பெற்றோரின் கணிப்பு.
ஒரு நாள் பரமநாதனது கடை வாசலில் முப்பது வயது மதிக்கக்கூடிய ஒருவர் ஒரு பையோடு நீண்ட நேரமாக நின்றிருந்தார். "தம்பி கனநேரமா இதில நிற்கிறீங்கள் உடுப்பெடுக்க வந்தனீங்களோ" என்றார் பரமநாதன். அந்த நபர் சிரித்தபடி இல்லை அண்ணை நான் சும்மாதான் நிற்கிறன்" என்றார். அவரது கண்கள் தொலைந்து போன வாழ்கையைத் தேடுவது போல வெட்டி வெட்டி அங்குமிங்குமாய் அலைந்ததைக்கண்ட பரமநாதன் "உங்களுக்கு பார்வை இல்லைப் போல இருக்கு" என்றார். "ஓம் அண்ணை" என்று பதிலுரைத்தார்.
"தம்பி இந்தக் கதிரையில இருங்கோ கனநேரமா நிக்கிறீங்கள் கால் நோகுமெல்லோ" என்றார் பரமநாதன். "முதல் தடவையா சொந்தக் காலில் நிற்க நினைக்கிறன் இந்தக் கால் வலியை பொறுத் துத்தானே ஆகணும் அண்ணை" என்றார் அந்தப் பார்வையற்றவர். "பறவாயில்லை இருந்து கதையுங்கோ. எனக்கும் ஒரு பார்வையில்லாத மகள் இருக்கிறா தம்பி அதால எனக்கு உங்கடை கஸ்டம் தெரியும்" என்றார் பரமநாதன். "அப்படியோ அண்ணை அவவுக்கு எத்தினை வயது? என்ன செய்யிறா?
சதீசை தமது கரங்களில் தாங்கி பிறவியிலேயே வந்ததோ? பாவம் பொம்பிளைப்
தனது வீட்டையும் குடும்பத்தையு பிள்ளையள் பார்வை இல்லாமல் இருக்கிறது
தெரியாது. எத்தனையோ பேர் றொம்பக் கொடுமை அண்ணை" என்று அடுக்
அவரைப் பாடசாலைக்கு அனா கடுக்காய் பரிதாபமாகக் கேட்டார். தனது குறையை
கூறினார். பாடசாலைக்கு அனா நொடிப் பொழுதில் மறந்து தனது மகளின் இயலா
வர்கள் மத்தியில் அவர் ஒரு பார் மைக்காக பரிதாபப் பட்டு பேசுகிறாரே என்று அவர்
பொருளாக போய்விடுவார். அத்ே மீது பரமநாதனுக்கு மரியாதை ஏற்பட்டது. "சரி தம்பி
கொண்டு போய்ச் சேர்ப்பது? ஆ அது என்ர விதி நீங்கள் உங்கட கதையைச் சொல்
பிள்ளைகளை ஏற்பார்களா? என் லுங்கோ நான் ஏதாவது உதவி செய்யிறன்" என்றார்
கூறி மறுத்து வந்தனர். பரமநாதன். "நாங்கள் இப்பிடி பார்வையில்லாமல்
காலங்கள் கடந்து போனது பிறக்கிறது விதியெண்டு நினைக்கலாம் ஆனால்,
களுக்கும் திருமணமானதோடு என்னைப்போல தெருவில் நிற்கிறது விதியில்லை"
போய்விட்டதால் சதீஸ் அவர்க என்றார் அந்த நபர். பரமநாதனுக்கு விளங்க
பாரமாகி விட்டான். சிறிது கால வில்லை. "ஏன் தம்பி அப்பிடிச் சொல்லுறீங்கள்.
நோயால் இறந்து விட்டார். தாப் பார்வையில்லாத குழந்தை பிறக்கிறது கடவுளின்
தள்ளப்பட்டு விட்டார். சதீசின் செயல்தானே, எத்தனையோ தப்புக்களைச் செய்த
விட்டன. இப்பொழுது சதீசின் பெற்றோர்கள் இருக்கத்தக்கதா எங்கள மாதிரி
வாழ்கை. ஏனெனில் தங்கையி எந்தப் பாவமும் அறியாத பெற்றோருக்கு இப்பிடி
நோயாளியான தாய் தங்கியிருக் அமைவது விதிதானே நல்லவையைத்தான் கடவுளும்
சதீசையும் பராமரிப்பது சிரமம் சோதிக்கிறார்" என்றார். "இல்லை அண்ணை
கணவர் கைவிட்டு விட்டதால் சோதிக்கத் தகுதியானவனுக்குத்தான் கடவுள்
மூத்த சகோதரனுடன் தங்கினார் கஷ்டங்களைக் கொடுப்பார். அதனால் கடவுள்
அண்ணா, அண்ணி அன்பாக ! சோதனையைத் தாங்கிற தகுதியுடையவரா உங்க
கொடுமை நீடித்தது வேண்டாத ளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் அதை நீங்கள்
நடத்தப்பட்டார். அதைத் தட்டி: சரியாக பயன்படுத்தினால் நீங்கள் ஒரு சிறந்த
அவரது அண்ணனுக்கு இல்ல தந்தையாக இருக்க முடியும்” என்றார். பரமநாத
வீட்டோடு வசதியான மாப்பிள் னுக்கு அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் போத
போனவனாய் தனது இரண்டா னையாக அமைந்தது.
சென்றார். அங்கே அண்ணியின் 'தம்பி உங்கடை பெயர் என்ன? உங்களைப்பற்றி
ணெய்க்கு பயந்து அடுப்பினுள் சொல்லுங்கோவன்' என்றார் பரமநாதன். ''பொதுவா
போனது. "ஏன் மற்ற இரண் சிலபேர் எங்க பெயரை கேட்கிறதே இல்லை
வைச்சுப் பார்க்க "குருடன்" எண்டே சொல்லுவீனம்.
தலையில கட்டி 6 சொந்தக்காரர் கூட "உங்கடை
அஜா
பராமரிக்கிறதுக்கு குருட்டு மகன், குருட்டுச் சகோதரன்"
யெழுத்தே" என்று இப்பிடித்தான் கேட்பீனம். எங்களுக்
அடிக்கடி அவள் சண்டையிடு கெண்டு பெயர் வைத்ததே வேஸ்ற் எண்டு நினைச்ச
தான் சதீஸ் இன்று தெருவிற்கு நாட்களும் உண்டு. சரி அண்ணை என்ர பெயர்
சதீசின் கதையைக் கேட்டு சதீஸ். இரண்டு அண்ணாவும் ஒரு தங்கச்சியும்
நாதனுக்கு கண்கள் குளமாகிய இருக்கீனம். அப்பா கிட்டடியில தான் இறந்திட்டார்.
துண்டிக்கப்பட்டதும் பரமநாதன் அம்மா நோயால் படுத்த படுக்கையா இருக்கிறா"
நம்பி நாங்கள் ஒரு வேலையும்

தேது.
சிறுகதை
க்க
பின்
லும்
ங்கிப் படிக்கவோ, லக்கு அனுப்பவோ
சதீசின் மனம் ர். சகோதரர்களும்
\கள்
முழுக்க இருட்டாக்கிடக்கிகுது. எது எங்க கிடக்கு ஆர் எங்க நிக்கீனம் எண்டும் தெரியேல். சார்ச்சர்
லற்றை எடுத்து ஒன் பண்ணுங் கோ" என்றார் தமாசாக. "இல்லை அண்ணை அப்பிடிச் சொல்லாதேங்கோ கவலையாக்
கிடக்கு, ஒரு கொஞ்ச நேரம் கூட இருட்டில எங்களால வேலைசெய்ய முடியலை நீங்கள் எவ்வளவு கஸ்ரப்படுவியள் எண்டு எங்களுக்கு விளங்குது" என்றார் ஒரு கடை ஊழியர். "சரி தம்பி நீங்கள் ஏன் எங்கட கடைக்கு முன்னுக்கு நிண்ட நீங்கள் எண்டு சொன்னால் நான் உதவலாமே" என்றார் பரமநாதன். அப்பா என்னை முந்திப் படிப்பிச்சிருந்தால் நான் இப்பிடி இருந்திருக் கமாட்டன். பாவம் அவருக்கு தெரியுமே நான் இப்பிடி றோட்டில் நிற்பனெண்டு. இப்ப விழிப்புலனற்றோர் சங்கத்தில போய் சேரத்தான் பஸ்ராண்டுக்குப் போய் கொண்டிருக்கிறன். அதிக வாகனங்கள் உள்ள றோட்டில் நடந்து பழக்கமில்லை. அது தான் இந்த இடத்தில ஒதுங்கி நிண்டனான்" என்றார் சதீஸ். சதீஸை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு சென்றார் பரமநாதன்.
அந்த அலுவலகத்தின் வாயிலில் இருந்த பார்வையற்ற வரவேற்பாளர் இவர்களை இன் முகத்துடன் வரவேற்று உரையாடினார். தாம் வந்ததன் நோக்கம், சதீசின் கதை அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் பரமநாதன். "எங்களுக்கு நாங்களே சங்கம் அமைச்சு உதவியைத் தேடிக் கொண்டால் தான் நாங்கள்
இங்க வாழலாம் சேர் இல்லையெண்டால் எங்களை கண்பார்வை உள்ள ஆருக்குமே தெரியாது" என்றார்
வரவேற்பாளர். "ஐயா நான் கடை முதலாளிதான் என்னை சேர் எண்டு கூப்பிடத் தேவையில்லை” என்றார் பரமநாதன். “எங்களைத் தான் மற்றவர்கள் மதிக்கிறதில்லையே! நாங்களாவது எங்களைத் தேடி வருபவர்களை பாரபட்சமில்லாமல் மரியாதையாக நடத்துவம். நாங்கள் மட்டும் தான் பார்வை இல்லாதவையெண்டு கனபேர் நினைக்கிறீனம் ஆனால், நாட்டில கனபேருக்கு கண் இருந்தும் பார்வை இல்லாமல் தான் திரியினம்" என்றார் வரவேற்பாளர். "சரியாச் சொன்னீங்கள் சேர் ஆரும் விழுந்து கிடந்தாலும் காணாத மாதிரி போவீனம்
ஏனெண்டு கேட்டால் ரொம்ப பிசியாம் விழுந்தவனைத் தூக்கிவிட்டால் நேரம் போடுமாம். அநியாயம் நடக்கிற
இடத்தில இப்ப எல்லோரும் குருடராத்தானே
இருக்க விரும்பியீனம் ஏன் வீண் பிரச்சினை யெண்டு தெரியாதமாதிரி இருப்பீனம். இன்னும் சிலபேர் பிச்சைக்காரனை கண்டால், கடன் கொடுத்தவனைக் கண்டால், படிப்பிச்ச
ஆசிரியரைக் கண்டால் தெரியாத மாதிரி போவினம். இப்பிடிக் கனபேர் நடிக்கிற
ஆக்கள்” இவ்வாறாக அவர்கள் இருவரது நியாயமான விவாதத்தால் வாயடைத்துப் டோய் இருந்தார் பரமநாதன். சிந்தனையோடு இருந்த பரமநாதன் குறுக்கிட்டு “மன்னிக்கவேணும் கண் தெரியாத
பிள்ளையளை ங்க சேர்த்து படிப்பிக்கலாம்" என்றார். "விழிகள் என்ற ஒரு நிறுவனம் அவர்களை பராமரிப்பதுடன் அவர்களை சாதாரண பாடசாலையில் கல்வி கற்க அனுப்புவீனம்" என்றார் வரவேற்பாளர்.
சதீசை விழிப்புலனற்றோர் சங்கத்தில் இணைத்து விட்ட மகிழ்வோடு 'விழிகள்' என்ற நிறுவனத்தை நோக்கிப் பரமநாதன் புறப்பட்டார். அடுத்த வாரமே நிவேதா கல்வியைத் தொடங்கினாள். பரமநாதன் தனது மகளை மட்டுமல்ல இங்கு கல்விபயிலும்
அனைத்துக் குழந்தைகளினதும் நலன் - விரும்பியானார். தன்னாலான உதவிகளை அந்த நிறுவனத்துக்கு செய்து வந்தார். சில ஆண்டுகளின் பின்பு நிவேதா புலமைப்பரிசில் பரீட்சையில்
அதிகூடிய புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் அதிக புள்ளிகளைப்பெற்ற பார்வையற்ற மாணவி என்ற பெருமையைத் தட்டிச் சென்றாள். அவளது
குடும்பத்திற்கும் அளவில்லாத ஆனந்தம். இந்த செய்தியை முதலில் சொல்ல வேண்டியதும், அந்தத் தகுதிக்குரியவரும் சதீசே என்று நினைத்துக் கொண்டு அவரைச் சந்தித்தார். "சதீஸ் என் மகள் நிவேதா மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற பார்வையற்ற மாணவி என்ற பெருமையை தேடித்தந்திருக்கின்றா அதுக்கு முழுக்க முழுக்க நீர் தான் காரணம்" என்றார். "இல்லை சேர் உங்கடை
அர்ப்பணிப்பு, நிவேதாவின் முயற்சி, 'விழிகள்' நிறுவனம், அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்கள் இப்பிடி நிறையப் பேருடைய உழைப்பின் பரிசுதான் இது" என்றார் சதீஸ் பெருந்தன்மையாக. "என்னதான் இருந்தாலும் சதீஸ் எனக்கு வழிகாட்டியது உங்கள் விழிகள் தான். பின்பு வழி நடத்தியது அந்த 'விழிகள்' நிறுவனம்" என்றார்.
பெறுவதை விடக் கொடுப்பதில் தான் உண்மையான சந்தோசம் என்பதை நன்கு புரிந்து கொண்டார் பரமநாதன். கடந்த காலங்களில் விழியை அகலத் திறந்து கொண்டு இருட்டில் பயணம் செய்த எம்மால் இந்த மகிழ்ச்சியை உணர முடியாமல் போய் விட்டதே என்று நினைத்துக் கொண்டார் பரமநாதன். நாம் இறந்த பின்பு வீணாகப் போகின்ற விழிகள் யாரோ ஒருவருக்கு தானமாகப் போகட்டும் அவர்களுக்கு வழிகாட்டட்டும் என்று கண்தானம் செய்வதற்கான முடிவையும் எடுத்தார் அவர்.
சார். ஆனால், சதீசுக்கு ம் தவிர வேறு உலகம் சதீசின் தந்தைக்கு ப்பும் படி அறிவுரை |ப்பினால் சக மாண
வையில்லாத பார்வைப் தாடு எந்த பாடசாலையில் சிரியர்கள் இப்படியான று பல சாட்டுக்களைக்
தனது சகோதர் தந்தைக்கும் வயது ளுக்கு இப்பொழுது த்தின் பின்பு தந்தை
ம் படுக்கையில் நிழல் மரங்கள் சாய்ந்து
வாழ்க்கை நாடோடி ன் பொறுப்பிலேயே கிறார். அவரோடு என்று சகோதரியின் சில நாட்கள் தனது
ர். ஆனால், அங்கு இருந்தாலும் மாமியாரின்
வனாகவே சதீஸ் > கேட்கும் துணிவு
ல. ஏனென்றால் அவர் ளை மனமுடைந்து வது அண்ணனிடம் 1 கொடுமை. எண்
விழுந்த கதையாய் 5 பேருக்கும் அவரை ஏலாதெண்டு உங்கடை
ட்டிட்டீனம். அவரைப் எனக்கென்ன தலை ப தனது கணவனோடு பாள். அதன் விளைவு
வந்து விட்டார். > கொண்டிருந்த பரம
து. திடீரென மின்சாரம் | "இந்தக் கரண்டை செய்ய ஏலாது கடை
சுடர் ஒளி /20, பெப்ரவரி -26, பெப்ரவரி 2013

Page 9
GĒBūñ ELETÖTET FHbED HII õjīI CALI ாத்தம் செய்ய மு FGÖlüULâfi'ıp - : ElbloIIīlifīlī
உதிர்க்கின்றன
hafi EhSUDENTI
தேடித்தேடி விடை தெரியாப் பொருளை இரு உயிர்களிடத்தே சந்தித்தேன் வார்த்தை பேசத் தோன்றிடாமல் மெளனமாக சிந்தித்தேன்.
உயிருக்கு விலையென்ன Globium LDá êárplay (ELGör உன் புன்னகைதான் அதுவென்று புரிந்ததினால் களித்திட்டேன்.
உருவம் தெரியாப் பொருள் என்னை ஆட் கொண்டு வஞ்சித்ததால் கடவுள் என சொல்லாமல் 35m356ão STØT 6 uurfio GSL Gör.
கடவுள் தராத கருணை ஒன்றை உன் கண்விழியில் பெற்றிட்டால் துணை நீயே என்றெண்ணி நெஞ்சக் கோயிலிலே வைத்திட்டேன்
திருவிழா உனக்கு நடாத்த எண்ணி திட்டமிட்ட இதயத்திடம் கோரிக்கை வைக்கிறேன்
பெண்னே! ஆனே! பெப்ரவரி பதின்னான்கு சம்மதமா..? స్టీలు இரவுகள் வி அதனால் ந مثانےܗܘ
!முடிகிறதே تیمور
என்பதைப் !
இந்த உயிர்
Elsanglislsil GT
முறியக் கூட நெஞ்சத்துவிலிகளுக்குரூசி என்பது தான் அ44உன்மீது தொண்டருப்பை
சிறகிகதி தான் நினைகிறேன் முடியவில்லை என் தெஞ்ச்சி அத்துவின்சீன0 தன் சிசிட்ட எத்தனிக்கின்றது. கண்கள் ஒளில்ற் இருளில் முறைகின்றன. இதழ்கவுை பித்து புன்னகைதிக எண்ணுகின்றேன் சனதின் காயங்கள் - என் GUD, இதயத்தை உருகிகி உதிரத்தை பொழிய தினமும் செத்துைேழக்கிறது
என் இதயம் இத்தனையும் தாங்கி இங்கு இடுகின்றேன் என்றால்-நி:யச0 அது என்கிகாக அல்ல உனக்காகத் தான்!
ெ
சுடர் ஒளி /20, பெப்ரவரி 26, பெப்ரவரி 2013
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூமியில் மரபுகள் மறு మె o இக்ரிேதல் தேகத்தில் மரபுகள் ஏதுமறுப்பதற்கு இடம்மாற்றிக் ികജൈ ളi്കേക്ക്(! சுதந்திக்கொடியை.
TITUT
C2A @৬:৫০,
குதலுத் ஒதாலைத்தி வாழ்வு
ITh ETT HI HÕI MIHHĪDIE IPIETī
ஒரு வழிப் பாதை அதில் மறுக்க முடியாத வாழ்க்கைப் பயணம் நாம் ஒளி நோக்கி ഉത്ഭു இருள் பின்னால் துரத்தும் நிஜமாக நீ இல்லாது போனால் நிழல்கடஉண் பின்னால் வராது. வலி மறக்க நினைத்தாலும் அதற்கு வழியின்றிப்போகும். இன்பத்தை தேடி లిieరాeుగgmesు அதில் துன்பம் வந்து சேரும் சொத்துக்கள் தேடிச் சேர்த்தால் நம் இளமை வற்றிப்போகும். சொத்து கைவிட்டுப் போனால் കെന986ിr ബ6 ഏg. LuetooTOSA LoeoT Sbeordexoub 9desirentib பண்பினை மறந்து நிற்கும். பதவியை வாங்கி வந்தோம் தன்மானத்தை விற்றபின்பு அழிவுறுவாழ்வுதணில் ஏன் அழிவுறா ஆசை நமக்கு.? தேடித் தேடியே தொலைந்தது நம் வாழ்க்கைப் பொக்கிசம்
அ.அஜந்தன்) N. உத்தர்மடம். سمي ത്തb
தமிழ் மொழியில் பற்று மிக்க தகைசான்ற தமிழ் மக்கள் வாழுமிடம்
படிக்காத மேதைகளும்
| படித்துவரும் சேனையூரில் பாவலரும் இங்குள்ளார்
STG 66IL29 GGmu-Lib 65ug களனிகளில் கமம் செய்யும் டுபடும் பாட்டாளர்களுமுண்டு
T6 65TւeG ತಿಳ್ಕೊ இR புகழ் பூத்த கல்லூரியும் TTTTTTAKe ee eYZS Syyyyyyy 356,oup பாக விருந்தினர்ைெ சிகரம் போல் அமைந்து ЗаеoастиgЫЗЈ Өfѣ5 2әтff

Page 10
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் எண்ணங்கள், ஏக்கங்கள் நிறைவேறும். பிறந்த வீட்டில் இருந்து
பெண்களுக்கு ஆதாயம் கிடைக்கும். மருமகள் கர்ப்ப சம்பந்தமாக
இனிக்கும் செய்தி வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் காரணமாக சில
டென்ஷன் வரலாம். மாமியார் உடல் நலத்தில் கவனம் தேவை. சிறிய
மருத்துவ செலவுகளும் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடு
களைச் செய்வீர்கள். வீடு, கடையில் பராமரிப்பு செலவுகள் ஏற்படும்.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகசீரிடம் 12 ஆம் பாதங்கள்
ஆடல், பாடல், கொண்டாட்டம் என குதூகலமாக இருப்பீர்கள். கொடுக் கல், வாங்கல் சுமுகமாக இருக்கும். சகோதர உறவுகளால் அலைச்சல் செலவுகள் உண்டாகும். மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் பூரண குணமடைவார்கள். கன்னிப் பெண்களின் ஆசைகள் நிறைவேறும். கணவன் - மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் பண வரவு உண்டு. மகன் திருமண விஷயமாக நல்ல முடிவுகள் ஏற்படும் மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. மாமனார் உடல் நலம் பாதிக்கப்படலாம், மருத்துவ செலவுகளுக்கும் வாய்ப்புள்ளது. வீடு மாறும் முயற்சிகள் சற்று தாமதத்துக்கு பிறகு கூடி வரும். செலவுகள் உண்டாகும்.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்
கையில் காசு பணம் தாராளமாக புரளும், புதிய வேலைக்கு முயற்சித்த வர்களுக்கு நல்ல செய்தி உண்டு. சொத்து விற்பது சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் வெற்றியடையும். பேரன், பேத்திகள் மூலம் மகிழ்ச்சி, செலவுகள் இருக்கும். மனைவி மூலம் திடீர் அதிர்ஷ்டம், ஆதாயம் வந்து சேரும். குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள்.
R
· კეჩკეცე,
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொண்டு நடப்பார்கள். மகன் மூலம் மகிழ்ச்சி, பண வரவு உண்டு. தந்தையால் மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சகோதர உறவுகள் இடையே சில வருத்தங்கள் வந்து நீங்கும். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியம் எதிர்பார்க்கலாம்.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம் 12 ம் பாதங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இறுக்கமான சூழ்நிலைகள் மறையும். பிள்ளைக ளால் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு வயிறு, இடுப்பு உபாதைகள் வரலாம். மருமகள் கர்ப்ப சம்பந்தமாக இனிக்கும் செய்தி வரும். அவசர தேவைக்காக கடன் வாங்க வேண்டி வரலாம். கேது பார்வை காரணமாக ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கோயில், குளம் என்று சென்று வருவீர் கள். மகன் வேலை சம்பந்மாக அழைப்பு வரும்.
சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள் எதிலும் சகிப்புத் தன்மை தேவை. பிறந்த வீட்டில் இருந்து பெண்கள் எதிர்பார்த்த செய்தி சாதகமாக வந்து சேரும். மாமியார் உடல் நலம் பாதிக்கப்படலாம், அலைச்சல், செலவுகள் வரலாம். வீடு மாற இடம் பார்த்தவர்களுக்கு நல்ல வீடு அமையும். கண் சம்பந்தமாக சில உபாதைகள் வர வாய்ப்பு உள்ளது. சொந்த பந்தங்கள் வருகையால் மகிழ்ச்சி, செலவுகள் கூடும்.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், GESLODOL அலைச்சல், பயணங்கள் இருக்கும். உடல் நலத்தில் கவனம் செலுத்து வது அவசியம். காது, பல் சம்பந்தமாக உபாதைகள் வரலாம். அரசு, வங்கி விஷயங்களில் தடை, தேக்க நிலை நீங்கும். நாத்தனார் உறவுகள் இடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் அகலும், குழந்தை பாக்கியம் எதிர்பார்த் திருப்பவர்களுக்கு இனிக்கும் செய்தி உண்டு. மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் அலைச்சல், பயணங்கள் இருக்கும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம், காது, பல் சம்பந்தமாக உபாதைகள் வரலாம். அரசு, வங்கி விஷயங்களில் தடை, தேக்க நிலை நீங்கும். நாத்தனார் உறவுகள் இடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் அகலும், குழந்தை பாக்கியம் எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இனிக்கும் செய்தி உண்டு. உறவுப் பெண்களால் சிறு மனஸ்தாபங்கள் வர வாய்ப்பு உள்ளது. உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 12 ஆம் பாதங்கள்
வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். குழந்தைகளின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றுவீர்கள், சகோதர உறவுகளால் ஆதாய உண்டு. தாய் உடல் நலத்தில் கவனம் தேவை. சிறிய உபாதை என்றால் கூட உடனே கவனிக்க வேண்டியது அவசியம். மகன், மகள் வேலை சம்பந்தமாக எதிர்பார்த்த நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம் 1,2,3 ஆம் பாதங்கள் தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் மறையும். திருமண விஷயமாக முக்கிய முடிவு எடுப்பிர்கள். தாய் உடல் நலம் சீராகும். அவரது நீண்ட கால கோரிக்கைகள், விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பண வரவு сілті - திருப்திகரமாக இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். பண
விஷயமாக நண்பர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி தடைப்பட்ட கட்டிட வேலைகள் மீண்டும் இனிதே தொடங்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். சகோதரி திருமண விஷயமாக முக்கிய சந்திப்புகள் நடக்கும். நல்ல முடிவுகளும் ஏற்படும். சமையலறையில் பெண்கள் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம். மாதக் கடைசியில் உடல் நலத்தில் கவனம் தேவை. மூக்கு, காது உபாதைகள் வரலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 

பெருமையாகச் சொல்லிக் கொள்பவள் சரஸ்வதி அவளது ৪eচতা6ufা গুচে, LGD.GuT. அவர் அவளுக்கு பாடம் கற்பிக்க எண்ணினார். அவளது தலையில் தண்ணீர் நிரம்பிய தட்டை வைத்து, "சரஸ்வதி அதோ ஒரு ஊர்வலம் செல்கிறதே அதனோடு இணைந்துகொள். தட்டில் இருந்து ஒரு சொட்டு தண்ணிர் சிந்தக்கூடாது. சிந்தினால், உன் தலையைத் துண்டித்து விடுவேன்' என்று எச்சரிக்கை விடுத்தார்.
சரஸ்வதியும் ஊர்வலத்தில் பங்கேற்றாள். ഉബ്ബ്സൈഥ pT6്ട്ര, ഗുഞ്ഞമ്പ്ര ജ്ഞ] ഖസെഥ ഖ്വയ്ക്കൂ, சரஸ்வதியின் தட்டிலிருந்து சொட்டு தண்ணிர் கூட கீழே விழவில்லை. பின் இருவரும் பேசினர். "சரஸ்வதி ஊர்வலத்தில் வாத்தியங்கள் முழங்கியதை ரசித்தாயா? 'ളുണ്ടെ. "மக்கள் ஊர்வலம் கண்டு ஆர்ப்பரித்தனரே கவனித்தாயா? "ფენანთია...”. "ஒ.வாண வேடிக்கை நடந்ததே அந்த வேட்டுச் சத்தமாவது காதில் விழுந்ததா?
"அது வேறு நடந்ததா "பார்த்தாயா எல்லாம் நடந்தது. ஆனால், எதுவுமே உனக்குத் தெரியவில்லை. உன் கவனம் முழுவதும் தட்டிலேயே இருந்தது. தண்ணிர் சிந்தினால் தலை போய்விடும் என்ற பயத்தில் உன் செய்கையில் ஒருமித்துப் போனாய். இப்படித்தான் தியானமும் இருக்க வேண்டும். நீ ஏதோ கடமைக்கு கண்ணைப் பொத்தித் தூங்கி விட்டு, அதைத் தியானம் என்கிறாயா?" என்றார்.
சரஸ்வதி இப்போதெல்லாம், தன் தியானம் பற்றி பெருமை அடிப்பதே 9സെഞ്സെ.
|್ ສອກຫລກ ஜெயிக்க ஆள் இல்லை என்று
56појаш.
பயனில்லாத பொருள்களை நாம் தூக்கி எறிவது போல் பயனற்றவர்களின் அன்பையும் உதறித் தள்ளுவதே அறிவுடைமை * ஒருவர் பலமுறை கூறி, அதன் பின் செயலை செய்து முடிப்பது பண்பாகாது தானே தனது கடமையைச் செய்ய வேண்டும். * மன எழுச்சியைப்பெற அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை
வழக்கமாக்கிக் கொள்வது சரியான வழி முறையாகும். * பெரியோர் இருக்குமிடத்தில் பேசும் போது நம்வாதங்களை
முகத்தில் அடித்தால் போல் நிதானமிழந்து கூறுவதைத் தவிர்க்க (Boustion (Dub* abstraneusლითუić. காத்தல், வீட்டைக் காத்தல், அறத்தைக் காத்தல்,
அன்பைக் காத்தல் என நல்லனவற்றைக் காப்பதே பெண்ணுக்கு ーリp@。 * தீயவனவற்றைக் காப்பாற்றக் கூடாது, அவை அழிவுக்குக்
காரணமானதாகும், நல்லனவற்றையே காத்தல் நம்மையும் ஒரு பொருட்டாக உலகம் மதிக்க வழி ஏற்படுத்தித் தரும் * நல்ல நூல்கள் கூறும் கருத்துக்களையும், பெரியோர் கூறும்
அறிவுரைகளையும் உள்ளத்தில் வைத்துக் காத்தல் வேண்டும்
- a signsum
சுடர் ஒளி 120, பெப்ரவரி - 26, பெப்ரவரி 2013 ۔۔۔۔۔

Page 11
(( சென்ற வார தொடர்ச்சி)
உண்மைச் சம்பவம்
பு நி
நிம்பு
உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் பாதிப்புக் குள்ளாகிய லிசா, தாயார் லூசியின் பாசத்துடனான பராமரிப்பிலும் ஆறுதல் வார்த்தைகளினாலும் இரு
வார காலத்தில் மீண்டும் உசாரடைந்து பழைய தென்புடனான நிலைக்குத் திரும்பி கல்லூரிக்குச் சென்று வரத் தொடங்கினாள்.
லிசாவை லூசியே கல்லுரிக்குக் காரில் கொண்டு சென்று, விடுவதும் பின்னர் மாலையில் கல்லூரியால்
அழைத்து வருவதும் வழமையான அன்றாட நிகழ் வுகளில் ஒன்றாகிவிட்டது. ஆனால், முன்பிருந்ததை விட நடைமுறையில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது.
அது யாதெனில் காலையில் கல்லூரிக்கு நான்கு மகள்களையும் கூட்டிச் செல்லும் லூசி பிற்பகல் கல்லூரி விட்டதும் மூத்த மூன்று மகள்மாரையும் அவளது கணவரின் காரில் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு லூசியை மட்டும் தனது காரில் ஏற்றிக் கொண்டு சென்று, அவளுக்குத் தீங்கு விளைவிக் கப்பட்ட இடத்திற்கருகாக தனது காரை நிறுத் திவிட்டு காரிலிருந்தபடியே “லூசி உன்னைக் கெடுத்தவனின் கார் இப்பாதையால் வருகிறதா என்பதைக் கவனி" என்று கூறிவிட்டுக் காரினுள் தாயும் மகளுமாக மாலையாகி இருளும் வரையிலும் காத்திருப்பார்கள். இந்நடவடிக்கை ஓரிரு வாரமாகத் தொடர்ந்தது. பலன் பூச்சியமே ஆயினும் லூசி மனம் தளரவில்லை.
அடுத்த வார இறுதியில் அங்கு நகர்ப்புறத்திலிருந்த கார்களை வாடகைக்கு விடும். ஓர் நிறுவனத்தின் காட்சியறைக்கு லிசாவைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள் லூசி. அங்கு பல விதமான கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. லூசியை ஒவ்வொரு காராகச் சென்று பார்வையிட அனுப்பி வைத்தாள்.
ஆவேசத்தை அவளுள் கார்களைப் பார்வையிட்டபடியே சென்று
வழமை போல் லிசாவுட கொண்டிருந்த லிசா அங்கு நின்றிருந்த ஒரு
அவதானிப்பதற்காகக் 8 மண்நிறக்காரின் அருகே வந்ததும் அதன் மீது
இதனால் லிசாவைத் த லிசாவின் பார்வை அசையாது நின்றுவிட்டது.....
மூவரும் லூசிக்கு 'ஜேம் அக் காட்சியறையின் ஒரு மூலையில் நின்றிருந்த
சூட்டிக் கேலி செய்யவும் தாய் லூசியைக் கூவி அழைத்தாள். விரைந்து
அதனைப் பொருட்படுத்த அவளருகே வந்த தாயிடம்
லிசாவும், இடையி ை அங்கிருந்த மண்ணிற
டையும் சந்தித்துக் 'வொல்வோ' ரகக்
வில்லை. காரினைக் கைவிரலால்
ௗத் சுட்டிக்காட்டி "இது தான் அன்று என்னைக் கெடுத்தவனின் கார்" எனக்
கூறினாள் லிசா.
சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் நோக்கில்
அவள் மனதில் பலவிதம் அங்கிருந்த அந் நிறுவனத்தின் அலுவலர் ஒருவரை
எழுந்து அலை மோதின அழைத்துவந்து அக்காரினை அண்மையில் எவராவது
குற்றம் புரிந்தவன் க வாடகைக்குக் கொண்டு சென்றனரா எனப்
விட்டு வெளியேறி வேறிட பதிவேடுகளில் பார்த்துக் கூறும்படி கேட்டாள் லூசி
'வொல்வோ ரகக் காரை பதிவேடுகளின் படி அக்கார் கடந்த இரண்டு
விட்டானா? அல்லது ஒ வாரங்களுக்கு மேலாக எவராலும் வாடகைக்கு
விட்டானா? அல்லாது பே எடுத்துச் செல்லப்படவில்லையென்பது புரிய வந்தது.
கண்டுபிடிக்கவே முடிய ஆயினும், தனது முயற்சியில் மனம் தளரவிட
கேள்விகள் அவள் மனன வில்லை லூசி. எப்படியும் எதுவரையிலும் மகளைக்
எதுவாயிருந்த போதி கெடுத்தவனைக் கண்டே பிடித்து விட வேண்டு
நேர்ந்த இக்கதி மென்பே மென்பதில் இருந்து சிறிதும் பின்னடையவில்லை.
பலருக்கு நேர்வதற்கு இட விடாமுயற்சி பயனளிக்கும் என்பதில் அவள்
எப்படியும் கண்டுபிடித்துக் அசையாத நம்பிக்கை கொண்டவள்.
தன் மனம் சமாதானமடைய முன்பு வழமையாகச் செய்தது போன்று காரில்
இருந்தாள். பிற்பகல் 3 மணி தொடக்கம் இருளும் வரையிலும்
அவளின் தேடுதல் 6 லிசாவுடன் இருந்தபடியே வீதியால் செல்லும்
கணவர் டிக்ஷன் உண கார்களை நோட்டமிடுவதைத் தொடர்ந்து மேற்
திவிட்டு வெளியே வந்த கொண்டவண்ணமிருந்தாள். அக் கால கட்டத்தில்
நிறுத்தப்பட்டிருந்த இட மண்ணிறமுடைய வெல்வோ ரகக் கார்கள் இரண்டி
கார் நிறுத்தப்பட்டிருந்த னைக் கண்டு பிடித்து அவற்றின் தகட்டு இலக்கங்
விட்டார். மனைவி லூசி, ! களைக் குறித்து வைத்துப் பொலிசாருக்கு தகவல்
கூறிய கார் பற்றிய நிலை வழங்கினாள். ஆனால், பொலிசார் அவ்விலக்
யாதவாறு தனது காரினா கங்களைக் கொண்ட 'வெல்வோக் கார்கள் பற்றி
அங்கு நடந்தவற்றை ரே விசாரித்தறிந்து, அக்கார்களின் உரிமையாளர்கள்
நேரத்தின் பின்னர் அவ் இருவரும் பெண்கள் என்ற தகவலை லூசிக்குத்
பெண் சிப்பந்தி ஒருத்தி தெரிவித்தனர்.
ஆடவனொருவன் நின் மாதங்கள் உருண்டோடின. பொலிசாரின்
பெண்ணுடன் ஏறினான் விசாரணைகளிலும் முன்னேற்றம் எதுவும் காணப்
டிக்ஷனும் தனது கா படவில்லை. லூசியும் முயற்சியில் தளரவில்லை.
சென்றார். வாகன நெரு பொதுச் சந்தைகள், பொழுது போக்கிடங்கள்,
சற்று அதிகமாகவே உள் உல்லாச விடுதிகள் எனச் சகல இடங்களிலும் கார்
வீதியில் உள்ள சமிக்கை நிறுத்தி வைக்கப்படும் இடங்களிலும் குறித்த
ஒரு புறம் 'வொல்வோர மண்நிற வொல்வோரகக் காரை விடாது தேடியலைந்த
வந்த டிக்ஷனுக்கு அல் வண்ணமிருந்தாள்.
எச்சரிக்கையினை அடு லிசாவின் சம்பவம் இடம்பெற்று ஐந்து மாதங்கள்
திருந்த அந்த ஒரு சில அளவில் கழிந்து விட்ட நிலையில் மற்றுமொரு 11
மண்ணைத் தூவிவிட்டு வயதுச் சிறுமி காரில் கடத்தப்பட்டு வன்புணர்
விட்டது. டிக்ஷன் காரை வுக்குள்ளாக்கப்பட்டு விட்ட சம்பவம் நிகழ்ந்து
கருத்துமாக இருந்தாரே விட்டது. இதில் ஒற்றுமை என்னவெனில் லிசாவுக்கு
தகட்டு இலக்கத்தைக் நிகழ்ந்த அதே இடத்தில் வைத்து அதே பாணியில்
வைக்கத் தவறிவிட்டார். குறித்த அதே நிற 'வொல்வோ'க்காரில்
மனதிலாவது பதிய வை வந்தவனாலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது என்ப
கைக்கு எட்டியது வாய்க் தேயாகும். பொலிசார் இந்த விவரத்தை லூசிக்கு
வந்து சேர்ந்தவர் மனை தெரியப்படுத்தியிருந்தனர்.
சொல்லிக் கவலைப்பட் இத்தகவல் லூசிக்கு எதுவிதத்திலும் குற்றவாளி
அவருக்கு ஆறுதல் யைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற ஒரு
யிலேயே கணவர் கூறிய சுடர் ஒளி /20, பெப்ரவரி -26, பெப்ரவரி 2013

11
றவரளியைத் தேடிக00
- ஏற்படுத்திவிட்டது. அவள் டன் சென்று கார்களை காத்திருக்கத் தவறவில்லை. -விர்ந்த ஏனைய பிள்ளைகள் மஸ் பொண்ட்' என்று பெயர்
ம் ஆரம்பித்து விட்டனர். அவள்
வேயில்லை. டயே துப்பறிவாளர் எட்வேட் 5 கலந்துரையாடத் தவற அவரும் அவளின் தாய்மையுள் திற்கு மதிப்பளித்து, அவளின் Dயற்சியை ஊக்குவித்தார். இந் லையில் லூசியால் இரவுகளில் மதியாக உறங்க முடிய வில்லை. மான விடைதெரியாக் கேள்விகள்
லிபோர்ணியா நகரப்பகுதியை ம் சென்று விட்டானா? அவனின் வேறொருவருக்காவது விற்று ரு வேளை அவன் இறந்து . பானால் அவனைக் கடை சிவரை பாமல் போய் விடுமா? என பல தைப் போட்டு வாட்டி எடுத்தன. லுெம், தனது மகள் லிசாவுக்கு மலும் அவனால் இன்னமும்
மளிக்காத வகையில், அவனை + சிறைக்கனுப்பினால் மட்டுமே ம் என்பதில் அவள் உறுதியாக
தாடர்ந்தது. ஒரு நாள் லூசியின்
வு விடுதியொன்றில் உணவருந் வேளையில், அவரது கார் த்திற்கு அருகில் ஓர் மண்நிறக்
தை தற்செயலாகக் கண்டு | மகள் லிசா விடயமாக அடிக்கடி னவு வந்ததும் எவரும் கவனி பள் ஏறி அமர்ந்து கொண்டு நாட்டமிட்டபடி இருந்தார். சற்று
உணவு விடுதியில் பணிபுரியும் புடன் வெளியே வந்த இளம் ற வொல்வோக் காரில் அப் - கார் செல்லத் தொடங்கியது. ரில் அவர்களைப் பின் தொடர்ந்து க்கடியும், சன நெருக்கடியும்,
ள் அத்தெருக்களில், அடிக்கடி - விளக்குகளின் தொல்லைகள் கக் காரைப் பின்தொடர்ந்து வர் சமிக்கை விளக்கின் த்துக் காரினை நிறுத்தி வைத் வினாடிகளுக்குள் கண்ணில் சென்ற இடம் தெரியாது போய் ப பின் தொடர்வதில் கண்ணும்
தவிர அதன் கூட குறித்து
அல்லது க்கத் தவறி விட்டார். க்கு எட்டாது போய்விட்டது. வீடு வி லூசியிடம் நடந்தவற்றைச்
அதன் முன்புறமாகவுள்ள 'கார்த்தரிப்பில் காத்திருந்தாள். காலை மதியமாயிற்று, மதியம் மாலையாயிற்று. எதுவித பிரியோசனமும் கிட்டவில்லை. அவ்விதமான 'வொல்வோ கார் எதுவுமே அந்தப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. வீடு திரும்பினாள் லூசி. எதுவிதத்திலும் மறு நாளும் அங்கு சென்று காத்திருப்பது என்ற நோக்கத்துடன், இரவு பூராகவும் அவளுக்குத் தூக்கமின்றிக் கழிந்தது.
மறுநாளும் அதிகாலையில் அதே விடுதிக்குச் சென்று அதன் முன்புறத்தில் காரை நிறுத்தி விட்டுக் காத்திருந்தாள். காலை 9மணியிருக்கும் ஓர் வொல்வோரக மண்நிறக் கார் விடுதியின் கார்த் தரிப்பிடத்தில் வந்து நிறுத்தப்பட்டது. என்ன ஆச்சரியம் அக்காரிலிருந்து
ஓர் அழகிய இளம் பெண் டிரைவர் சீட்டிலிருந்து இறங்கி விடுதியினுள் சென்றாள். அக்காரில் அவள் மட்டுமே தனியாக வந்திருந்தாள். இது லூசிக்குச் சிறிது ஏமாற்றத்தினை அளித்தாலும், அவள் தளராது
இக்காரின் இலக்கத்தைப் பதிவில் எடுத்துக் கொண்டாள். வீட்டிற்கு விரைந்தவள் அங்கிருந்து உடனடியாகத் துப்பறிவாளர் எட்வேட்டுடன் தொலைபேசி மூலம் தொடர் பினை ஏற்படுத்தி அவரிடம் நடந்தவற்றை விவரமாகக்
கூறி அக்காரின் இலக்கத்தினையும் தெரிவித்தாள்.
சகல பொலிஸ் சோதனை நிலையங்களுக்கும் இத்தகவலை எட்வேட் உடனடியாகப் பரிமாறினார். வீதிகளில் வாகனச் சோதனைகள் முடுக்கி விடப்பட்டன.
லூசி குடும்பத்தினரும் அன்று தொடக்கம், பொலி சாரிடம் இருந்து தகவல் ஏதும் கிடைக்கும் என்ற ஆவலுடன் காத்திருந்தனர். நான்கு நாட்களாகத் தகவல் ஏதும் கிடைக்காத நிலையில், ஐந்தாவது நாள் இரவு வேளையில் லூசியின் வீட்டுத் தொலைபேசி மணி அலறியது.
அப்பொழுது நேரம் 10.30 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது.
எந்நேரமும் தகவலை எதிர்பார்த்தவளாக இருந்த லூசி பாய்ந்து சென்று தொலைபேசியின் றிசீவரைக்
கையில் எடுத்தாள்.
தொலைபேசியின் மறு முனையில் துப்பறிவாளர் எட்வேட் இவான்ஸ்சின் கரகரத்த குரல் ஒலித்தது. அவர் கூறிய செய்தியைக் கேட்டதும் லூசியின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
லிசாவுக்கு நேரிட்ட தீய சம்பவம் இடம் பெற்று ஒரு வருடமும் ஒரு மாதமும் கடந்து விட்ட போதிலும், இறுதியில் அக் காதகன் கைது செய்யப்பட்டு விட்டதை யறிந்த டிக்ஷன் குடும்பத்தினர் அனைவரும் மன ஆறு தலடைந்தனர். கணவரும் பிள்ளைகளுமாகத் தாயார் லூசியின் அயராத முயற்சியைப் பெரிதும் பாராட்டினர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளி பனரோமா நகரத்தில் உள்ள ஓர் நவீன பல்பொருள் அங்காடியில் விற்பனை யாளனாகப் பணியாற்றுபவன் எனவும், அவனைக் கைது செய்த பின்னர் பொலிசார் அவனுக்கு உரிய முறையில் வழங்கிய கடுமையான உபசரிப்புகளின் இறுதியில் அவன் லிசா உட்பட வேறு ஐந்து சிறுமிகளைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதுடன் இன்னும்பலகொள்ளைச் சம்பவங்களுடனும் சம்பந்தப்பட்டிருப்பதையும் ஒத்துக்
கொண்டான் வழக்கு விசாரணையின்
இறுதியில் அவனுக்குக் கலிபோர்ணியச்
சட்டத்தின்படி 44 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. லிசாவும் சகோதரிகளும், தாய் லூசியைப் பார்த்து, 'ஜேம்ஸ் பொண்ட் எப்படியும் குற்றவாளியைக் கண்டுபிடித்தே விட்டார் எனக் கேலி செய்யத் தவறவில்லை. கணவர் டிக்ஷனும் கூடத்தான். எது
எப்படியிருப்பினும் லூசி எடுத்த சபதத்தை நிறைவேற்றி விட்டாள்.
தமிழில் - ஜெகன்
டார்.
கூறிய லூசி, மறு நாட்காலை | உணவு விடுதிக்குச் சென்று

Page 12
12
சிறுவர்
வட்டமிட்டுக் காட்டுங்கள், வித்தியாசமான ஒன்றை ஒவ்வொரு வரிகளிலும்
இங்கர் வீட்டில் அவன விழாவுக்கான ஏற்பாடுகள் தட: கொண்டிருந்தன. சங்கருக்கு 8 பிறந்த நாள்.
இன்னும் சிறிது நேரத்தில், கேக் தயாராக மேசை மீது வை இரவு உணவுக்காக, அவன் த அழைத்திருந்தான். சங்கரின் < சமைத்துக் கொண்டிருந்தாள்.
ஒவ்வொரு நண்பராக வீட்டி சங்கர் எல்லாரையும் வரவேற்ற வந்து, புத்தகம் ஒன்றை சங்கரு தொடர்ந்து விமல், பிரகாஷ், சா எல்லாரும் சற்று விலையுயர்ந்த
சங்கரின் தந்தை சிவக்குமா சங்கரின் அனைத்து நண்பர்கள் சங்கரின் நெருங்கிய நண்பன் 3
சிவக்குமார் சங்கரை அழை காண வில்லையே... அவன் வ விடலாம் அல்லவா?" என்று :ே
இல்லையப்பா... அவன் வர நான் கேக்கை வெட்டி விடுகிறே பதிலளித்தான்,
சங்கரின் பதிலில் திருப்தியுற கோபி ஏன் வரமாட்டான்? அவ போயிருக்கிறானா?'' என்று மீன்
இல்லையப்பா... நான் அவ என்று சொன்னான்.
ஏன் அழைக்கவில்லை?'' எ
சங்கர் தன் தந்தையை உள் போய், அப்பா! நேற்று என் சை. நான் பள்ளிக்கு நடந்துதான் செ கோபி என்னை அவனது சைக்
அழைத்து போவதாகச் சொன்ன விட்டுவிட்டு, அவன் மட்டும் கில கோபி மீதுள்ள கோபத்தைக் கா அவனை என் பிறந்த நாளுக்கு என்று மெதுவாகச் சொன்னான்.
சங்கர்! நீ செய்தது மிகவும் த சைக்கிளில் அழைத்துப்போகிே அவன் மறந்து போயிருக்கலாம் காரணமாக இருக்கலாம்! நீயாக துரோகம் செய்து விட்டதாக நின கூடாது. அவன் இதற்கு முன்பு, உன்னைத் தன் சைக்கிளில் ப6 சென்றிருக்கிறான். பள்ளியிலிரு வந்திருக்கிறான். அவன் செய்த மறந்துவிட்டு, ஏதோ அறியாமல் அவன் மீது விரோதம் கொண்டா வன்மம்தான் வளரும். ஒருவர் ஏ
படத்திற்கு அழகாக வண்ணம் தீட்டுங்கள்
புஷோத்தமனும்
களைத்திருந்த புருஷோத்தமன் தண்ணீரால் புத் ...பிறகு மெரோஸிடம் திரும்பினார். துணர்வு பெற்றார்...
அலெக்சாண்டரிடம்
அழைத்துச் செல்லுங்கள்.
புருஷோத்தமனின் முடிவு அலெக்சாண்டருக்குத் தெரிவிக்கப்பட்டது
நானே அவரை. வரவேற்கிறேன்.
புருஷோத்தமன் தன்னை நோக்கி வருவதைப் பார்த்தார் அலெக்சாண்டர்.
வீரம் நிறைந் சண்டைக்
குப் பிறகு ஒரு வீரர் இன்னொரு வீரரை நோக்கி -
முன்னேறி வருவதைப் போல வருகிறார்.

து பிறந்த நாள் புடலாக நடைபெற்றுக் து பன்னிரண்டாவது
நண்பன்!
அவன் வெட்டப்போகும் க்கப்பட்டிருந்தது. அன்று ன் நண்பர்களை வீட்டிற்கு பும்மா உணவை
மகு வரத் தொடங்கினர். ன். முதலில் கார்த்திக் க்கு பரிசளித்தான். ம்யா, சேகர் என பரிசுகளை அளித்தனர். - தன் வீட்டிற்கு வந்திருந்த மளயும் கவனித்தார்.
காபியைக் காணவில்லை. த்து, கோபியை இன்னும் கதவுடன் கேக் வெட்டி கட்டார்.
மாட்டான் போலிக்கிறது...
ன்..." என்று
மாத அவனது தந்தை, ன் ஊருக்கு ஏதேனும் ாடும் கேட்டார்.
னை அழைக்கவில்லை!"
ன்று கேட்டார்.
அறைக்கு அழைத்துப் க்கிள் பழுதாகி விட்டதால்,
ன்றேன். மாலையில் கிளில் வீட்டிற்கு ரான். ஆனால், என்னை ரம்பி வந்துவிட்டான். எட்டுவதற்காகத்தான்,
அழைக்க வில்லை...!''
தீமைசெய்தாலும் கூட அவர் செய்த நன்மைகளை மட்டும் நினைவில் வைத்து, நாம் அவருக்கு நன்மையே செய்ய வேண்டும். இதுதான் நல்ல மனிதர்களின் பண்பு. நீ உடனே, தொலைபேசியில் கோபியை வரச்சொல்...'' என்று சொன்னார் சிவக்குமார்.
தந்தையின் அறிவுரையில் சங்கரின் மனம் மாறிவிட்டது. அவன் உடனே சென்று தொலைபேசியில் கோபியை அழைத்தான்.
கோபி! என் பிறந்தநாள் விழாவைப் பற்றி முன்பே சொல்லாததற்கு என்னை மன்னித்துக் கொள். நீ உடனே புறப்பட்டு வா! உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். நீ வந்தவுடன், கேக்கை வெட்டிக் கொண்டாட வேண்டும். இன்று இரவு என் வீட்டில்தான் உணவு சாப்பிட வேண்டும்," என்று நெகிழ்ச்சியோடு சொன்னான் சங்கர்.
சற்று நேரத்தில் சங்கர் வீட்டிற்கு வந்த கோபி, சங்கர்! நேற்று என் சைக்கிளில் உன்னை அழைத்து வருவதாகச் சொன்னதை நான் மறந்தே போய்விட்டேன். பாதி வழியில்தான் நினைவுக்கு வந்தது. நான் மீண்டும் பள்ளிக்கு திரும்பி வந்து பார்த்தேன். உன்னைக் காணவில்லை. இன்று உன் பிறந்த நாள் என்பது எனக்கு நினைவில் இல்லை. இப்போது கடைசி நேரத்தில் என்னை அழைத்ததால் என்னால் உனக்கு எளிய பரிசைத் தான் வாங்கிவர முடிந்தது!" என்று சொல்லி, பேனா ஒன்றை பரிசாகக் கொடுத்தான்.
அன்போடு கொடுக்கும் எந்தப் பரிசும் விலை மதிப்பற்ற பரிசுதான் கோபி!” என்று பேனாவைப் பெற்றுக் கொண்டான் சங்கர். சற்று நேரத்தில் அங்கே மகிழ்ச்சியான பிறந்தநாள் விழா ஆரம்பமானது.
-வறு. உன்னை றன் என்று சொன்னதை
அல்லது வேறு ஏதேனும் வே அவன் உனக்குத் னத்துக் கொண்டிருக்கக் எத்தனையோ முறை எளிக்கு அழைத்துச்
ந்து வீட்டிற்கும் அழைத்து நன்மைகளையெல்லாம் நிகழ்ந்த தவறுக்காக, ால் தேவையில்லாமல்
தேனும் சூழலில் நமக்குத்
அலெக்சாண்டரும்
அலெக்சாண்டர், புருஷோத்தமனிடம் சென்றார்.
புருஷோத்தமனே, உங்களை எப்படி
ஒரு மன்னரை (நடத்த வேண்டும் ன்று )
எப்படி நடத்த வேண் விரும்புகிறீர்கள்?
டுமோ, அப்படி நடத்துங்கள், அலெக்சாண்டரே!
புருஷோத்தமனின் பதிலைக் கேட்ட அலெக் சாண்டர்
அப்படியே செய்கிறேன். ஆனால் வேறு எது வும் உங்களுக்குத் தேவை இல்லையா
எல்லாமே நான்
கேட்டதில் அடங்கியிருக்கிறது அலெக்சாண்டர்.
புருஷோத்தமனே, உங்கள் நாட்டையும் அதைச் சுற்றியுள்ள
பகுதிகளையும் உங்களுக்கே திருப்பித்
தருகிறேன்.
நீங்கள் என் நண் பராக இருக்க வேண்டும்.
அலெக்சாண்டரே, போரில் நான் தோற்றுவிட்டேன். ஆனால், ஒரு நண்பரை வென்றுவிட்டேன்.
முற்றும்.
பஞ்சாபையும் சிந்துவையும் தன் பேரரசில் இணைக்கும்
அலெக்சாண்டரின் லட்சியம் நிறைவேறவில்லை. இந்தப் பகுதிகள் கிரேக்கத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால் இவருடைய வருகையால் கிரேக்கத் துக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்ல தொடர்பு
ஏற்பட்டது.
சுடர் ஒளி 20, பெப்ரவரி - 26, பெப்ரவரி 2013

Page 13
இந்த உலகத்தை இயக்கும்
சக்தி அன்பு மட்டும் தான். பலவித மான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பது இந்த அன்பை மட்டும் தான். இன்பமும் துன்பமும் நிறைந்த நம் வாழ்க்கையில் நமக்கு ஒரே ஆறுதல் பிறர் நம் மீது செலுத்தும் அன்பு தான். ஒருவரது வாழ்க்கை சந்தோசமாகப் போகும் போது அவன் உற்றார், உறவினர், உடனிருப்போர் என்று யாரையும் மதிப்பதில்லை. அதே நேரத்தில் அவனுக்குத் துன்பம் வரும் போது அதே மனம்தான் தன் சொந்தம் பந்தம், உற்றார் உறவினர் என்று தேடி அலைகின்றது.
பிரச்சினைகள் உள்ள போது, அப்பிரச்சினைகளை நம்மீது அன்புள் ளவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் போது மனச்சுமை குறைவது போல் உணர்கின்றோம். நமக்கு நாமே பாதுகாப்பாக உணர வைப்பதுதான் இந்த அன்பு என்ற ஆயுதம்.
இன்று சமுதாயத்தில் மிகவும் முக்கியமான பிரச்சினையாக இருப்பது இந்த அன்பு என்ற வார்த்தையில் அடங்கியிருக்கும் முதியோர்களின் பிரச்சினைகள் தான். வயது இருக்கும் வரை யாரையும் தேடாத அவர்களின் மனம் வயதானவுடன் தன் மகனோ, அல்லது மகளோ தன்னிடம் அன்பா கவும் பாசமாகவும் இருந்து, கவனித் துக் கொள்ள வேண்டும் என்று
நினைக்கின்றனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் விரும்புவது அன்பை மட்டுமே. ஆனால், இன்று பெரும் பாலான வீடுகளில் உள்ள முதியோர் களுக்கு அவர்கள் விரும்பும் அன்பு கிடைப்பதில்லை. அவர்கள் ஒரு சுமையாகவே கருதப்படுகின்றனர். தன் பிள்ளைகளிடம் பெற்றோர் எதிர்பார்ப்பது பொருளோ பணமோ அல்ல. பாசத்தை மட்டும் தான். கடைசிக் காலம் வரை தன் மகனோ அல்லது மகளோ தன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டும்தான் அவர்களிடம் உள்ளது. அன்பு என்ற வார்த்தை ஆயிரம் அர்த்தங்களுடன் பொதிந்த வார்த்தை இதுதான் அன்பு என்று யாராலும் வரையறுத்துச் சொல்ல இயலாது. அன்பு, பாசம், காதல், நட்பு என்று பல்வேறு பெயர்களில் நாம் பார்த் தாலும் எல்லாமே அன்பு என்பதைத் தான் மையப்படுத்துகிறது.
ஒரு மனிதன் தன் தாயையோ அல்லது உறவினர்களையோ நேசித் தால் அது பாசம் என்றாகிறது. அதுவே தன் காதலியிடமோ அல்லது காதலனிடமோ அன்பாய் இருந்தால் அதை காதல் என்கிறோம். தன்னைச் சுற்றி உள்ளவர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ செலுத்தினால் அது நட்பு என்றாகி விடுகின்றது. ஆகவே காதல், அன்பு, பாசம், நட்பு என்று பல பெயர்களில் பார்த்தாலும் அது அன்பு என்ற ஒற்றைச் சொல்லில்தான் உருவாகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
அன்பு என்ற உணர்வு, உள் மனதிலிருந்து எழ வேண்டும். சந்தோசத்தை விரும்புவதும், கடவுளிடம் அன்பாக இருப்பதும், தாயை நேசிப்பதும், காதலிப்பதும் உணர்வு
பூர்வமானதாக இருக்க வேண்டும். மனிதனின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு தரக்கூடிய ஒரே மருந்து அன்பு ஒன்றுதான். ஆனால், இதில் என்ன பிரச்சினை என்றால் அன்பாக இரு பது எப்படி என்பதை நாம் இன்று வரை உணராமலிருப்பதுதான்.
அன்பை நாம் எப்படி உணரப் போகிறோம்? அன்பாக இருப்பதுதா அன்பு என்று நாம் எப்போது உணர போகிறோம்? பலரிடமும் நாம் அன்பாக இருக்கிறோம் என்று சொல்கிறோம், பேசுகிறோம். ஆனால், உண்மை யிலேயே நாம் அனைவரிடமும் அன்பாகத்தான் இருக்கிறோமா? காலையில் இருந்து மாலை வரை பல மனிதர்களிடம் பேசுகிறோம், சிரிக்கிறோம், சந்திக்கிறோம். ஆனா நாம் அனைவரிடமும் உள்ளன் போடுதான் சிரித்துப் பேசுகிறோமா? நம்முடைய உதடுகள் மட்டுமே புன்னகை செய்கிறது. உள்ளம் என்பது புன்னகை செய்ய மறுக்கிற ஏன் நம் மனதில் உள்ளன்பு இல்ை என்பதை சொல்லாமல் சொல்கின்றது.
பொய்யாகச் சிரித்து மற்றவரைப் போலியாகப் புகழ வேண்டிய கட்டா யத்தில் அனைவரின் வாழ்க்கைச் சக்கரமும் ஓடிக் கொண்டிருக்கின்ற ஏதோ ஒன்றை எதிர்பார்த்து அன்பு
நாம் யாரிடமும் பெறமுடியாது. மனம்
சுடர் ஒளி /20, பெப்ரவரி 26, பெப்ரவரி 2013
 

நிறைந்த அன்பு ഥoഥ ബ് പ്രസെഞങ്ങട്ട தரும் உள்ளன்போடு செய்யும் எந்த செயலும் மனமகிழ்வைத் தரும். இதைத்தான் ஒரு கதை மூலம் நமக்கு புத்தர் விளக்கம் அளிக்கிறார். ஒருவன் வயல் வரப்பு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது எதிரே வரும் புலியைப் பார்த்து விட்டான். அவனைப் புலி துரத்த ஓட ஆரம்பித்தான். சிறிய குன்றின் உச்சிக்கு வந்து விளிம்பில் இருந்த காட்டு மரத்தின் வேர்களைப் பிடித்துக் கொண்டு தொங்கினான். புலி அவனை முகர்ந்து பார்த்துக் கொண் டிருந்தது. நடுங்கிக் கொண்டே கீழே பார்த்தான். இன்னொரு புலி பார்த்துக் கொண்டிருந்தது. மரத்தின் வேர்களில் அவனது உயிர் ஊசலாடிக் கொண்டி ருந்தது. இதற்கிடையே இரண்டு எலிகள் மரத்தின் வேர்களைக் கடிக்க ஆரம்பித்தன. அவனுக்குக் கைக் கெட்டும் தூரத்தில் காட்டுச் செடியில் பழம் இருந்தது. ஒரு கையால் வேரைப் பிடித்துக் கொண்டு மறு கையால் பழத்தைப் பறித்துத் தின்றான். அப் போது அவன் மனதில் பழம் எவ்வளவு சுவையாக இருக்கிறது என்றுதோன்றியது
இக்கதையில் வருகிற கனியைச் சுவைக்கும். மனநிலைதான் அன்பின் மூலம் நாம் அடைவது. ஆகவே, எவ்வளவு துன்பங்கள், பிரச்சினைகள் இருப்பினும் அதனை மறந்து விடச்
13
செய்வது பிறர் நம் மீது காட்டும் அன்பு மட்டுமே. அன்பிற்கு மட்டுமே வாழ்வை இனிமையாக நகர்த்திச் செல்கின்ற சக்தி உண்டு என்பதை இக்கதை மூலம் புத்தர் நமக்கு புரிய வைக்கின்றார்.
உயிர்களிடத்து அன்பாக இருப் பதுதான் அன்பு என்பதை நாம் உணர வேண்டும். கடவுளின் மீது அன்பாக இருக்கிறேன் என்று நாம் நம்புவதன் மூலம் எல்லா செயல் களிலும் பய உணர்வு நீக்கிச் செயல்பட உத்வேகம் பிறக்கின்றது. நம் மீது நாமே அன்பு செலுத்து வதுதான் வழிபாடு பெற்றோர், மனைவி, பிள்ளைகள் பிற உறவினர் அனைவரிடமும், பிற உயிர்களிடத் தும் அது மட்டுமின்றி உலக மக்கள் அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும்.
நாம் எல்லோருமே தினசரி பிரச்சினைகளிலிருந்து தப்பிப்பதை யே வாழ்க்கையாகக் கொண்டிருக் கிறோம். அதற்கென நாம் பல வழிகளையும் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம். பிரச்சினை களிலிருந்து தற்காலிகமாக தப்பித்துக் கொள்ள உதவும் உத்திகள் தான் தொலைக்காட்சி, கடவுள் வழிபாடு, திரைப்படம், எழுதுதல் இவையெல்லாம். திரைப்படங்களில் இரண்டரை மணி
நேரம் இருட்டில், யாரோ சிலரின் வாழ்வின் சந்தேகங்களைப் பார்த்து சந்தேகப்படவும், சோகங்களில் சோகமாகவும் நம் மனது இயல்பாகப் பழகிவிடுகிறது. அதேபோல்தான் கோயில்களிலும், எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று வழிபாட்டின் போது வேண்டிக் கொள்வதன் மூலம் நம்முடைய பிரச்சினையை நம்மிடமிருந்து இறக்கி விடுகிறோம்.
பிரச்சினைகளைப் பேசிப் பகிர்ந்து, பிறரிடம் அன்பாக இருப் பவர்களுக்கு இந்தத் தப்பித்தல் சாதனங்களின் தேவையிருக்காது நம் தேவைகளைக் கூறவும் பிரச்சினைகளைப் பேசவும் கிடைத்த அதிலும் பதில் எதுவும் பேசிவிடாத ஒரே சாதனம் கடவுள் என்பதால்தான் கோயில்களில் கூட்டம் அலை மோதுகிறது.
அன்பு செலுத்துவதன் மூலம் அன்பு செலுத்துகிறவர்கள், செலுத்தப்படுகிறவர்கள் என இருதரப்பினரும் மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றது. அன்பினால் இன்று பலர் முதியோர் இல்லம் செல்வதை நம்மால் தடுக்க முடியும். அனைவரிடமும் அன்பு செலுத்துவதன் மூலம் நம் வாழ்க்கையும் பிரகாசமாகும்.

Page 14
14
சிலருக்குதான் அடுத்தடுத்து அம்சமான படங்களாக அமையும். அன்னை இல்லத்தின் வாரிசுக்கு அப்படியொரு
கும்கி' யில் அறிமுகமான விக்ரம் பிரபு சரவணனின் 'இவன் வேற மாதிரி' படத்த கொண்டிருக்கும் போதே கவுரவ் இயக்கும் 'சிகரம் தொடு' படத்தில் சேர்ந்திருக்கின் இரு படங்களும் ஆக்ஷனை மையமாக வைத்து தயாராகின்றன. இதில் 'சிகரம் தெ விக்ரம் பிரபுக்கு பொலிஸ் வேடம்.
சாதாரணமாக இளம் அறிமுக நடிகர்களுக்கு காக்கி உடையெல்லாம் சுலபத்தி கிடைக்காது. விக்ரம் பிரபு விஷயம் வேறு. ஹைட்டும் வெயிட்டுமாக காக்கி உடுப்புச் உடம்பு. உடனே பொலிஸ் உடையை மாட்டிவிட்டார்கள். இந்த இரு படங்களுக்குப் முன்னணி இளம் நடிகர்களுக்கு இன்னொரு சவாலாக விக்ரம் பிரபு மாறிவிடுவார் ! மட்டும் உறுதியாக சொல்லலாம்.
பூலோகம் படத்க்கக 1000 மாணவர்கள் பங்கேற்ற சண்டைக்கட்சி
'பூலோகம்' படத்துக்காக
நான்காயிரம் மாணவர்கள் பங்கேற்ற
சண்டைக்காட்சி திருவண்ணாமலையில் நடந்தது. ஜெயம் ரவி, த்ரிஷா நடிக்கும் படம், பூலோகம்', ஒஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும்
இந்தப் படத்தை கல்யாண் கிருஷ்ணன் இயக்குகிறார். அவர் கூறுகையில், "படத்தின்
முக்கியமான சண்டைக்காட்சி திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டது. ஜெயம் ரவி, அர்பீத் ரங்கா
மோதும் இந்த சண்டைக்காட்சியில் நான்காயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள், ஐநூறுக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், ஆயிரம் ஜுனியர்
ஆர்டிஸ்டுகள் பங்கேற்றனர். இந்த சண்டைக்காட்சி படத்தில்
பிரமாண்டமாக இருக்கும் என்றார்.
த ைத)
மேறற
தி வ
ஏ.அ
தற்போது, கிசுகிசு சிக்கலில் மாட்டியிருப்பவர் அஞ்சலி. "நான் நடித்துள்ள, 'சேட்டை
மதகஜ ராஜா, வத்திக் குச்சி' ஆகிய படங்கள், விரைவில் திரைக்கு
வரவுள்ளன. இதற்குப்பின், தமிழில் எந்தப் படமும் ஒப்புக் கொள்ளவில்லை. என்னைப் பற்றி வெளியாகும், கிசு கிசுக்கள், எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. இது, எனக்கு
வருத்தமாக உள்ளது" என்கிறார்,
அஞ்சலி.

காந்தி
அதிர்ஷ்டம். ல் நடித்துக் வார். இந்த மடு' படத்தில்
கேத்த பிறகு
ன்பதை
ரூ.2 கோடி சம்பளம்
பெறும் இலயானா 'மனம்' என்ற தெலுங்கு படத்தில் நடிப்பதா முன்னணி நடிகைகளில் ஒருவரான இலிய ரூ.2 கோடி சம்பளம் பெற்றுள்ளார். தெலுா முன்னணி நடிகைகளில் ஒருவரான இலிய நடித்துள்ள தமிழில் 'நண்பன்', இந்தியில்
போன்ற படங்கள் ஹிட்டானதால் அவரு இந்திப்பட வாய்ப்புகள் குவியத்தொடங்கியும்
இதற்கிடையே '! என்ற தெலு
படத்தி நடிப்பதற்
ரூ.2 கே சம்பளத்து
சம்மதம் தெரிவித்துள் இது தெலு திரையுல
முன்ன நடிகைகள் மத்தியி அதிர்ப்தி ஏற்படுத் யுள்ளது
வெத்து உலகத் தரத்தில் ஒருபடம்!
டிகர் கமல்ஹாசனை வைத்து மகத் தரத்தில் ஒருபடம் எடுக்க ஆசைப்படுவதாக டைரக்டர் ர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவியாக ஆத்மியா
-லலின் குமுறல்
"மலையாள படத்தில் நித்யா மேனன் தோழியாக அறிமுகமானேன். தமிழில் 'மனம் கொத்திப் பறவை'
வாய்ப்புக் கிடைத்தது. இப்போது படத்தைப் பார்க்கும்போது, இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இனிவரும் படங்களில் சிறந்த
நடிப்பை வெளிப்படுத்துவேன். குடும்பப்பாங்கான வேடங்கள் தான் என் இலக்கு. இப்போது ராமகிருஷ்ணன்
இயக்கத்தில் அவர் ஜோடியாக 'போங்கடா நீங்களும் உங்க காதலும்' படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள் ளேன். நடிப்புத் திறமைக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்க ஆசை" என்கிறார் ஆத்மியா
சுடர் ஒளி / 20 பெப்ரவரி, 26 பெப்ரவரி 2013

Page 15
Uளம்
'வாகை சூடவா
Tனா
காத்திருக்கும் இனியா
நடிப்பதற்காக ன இலியானா தெலுங்கில் ன இலியானா ந்தியில் 'பர்பி' » அவருக்கு
டங்கியுள்ளன. டையே 'மனம் ற தெலுங்கு படத்தில் டிப்பதற்காக ரூ.2 கோடி ம்பளத்துடன்
சம்மதம் ரிவித்துள்ளார். மது தெலுங்கு நிரையுலகில்
முன்னணி நடிகைகளின் மத்தியில் அதிர்ப்தியை
ஏற்படுத்தி யுள்ளது.
இனியா, அந்தப் பெண்ணாகவே வ
ஆனால், உண்பை அம் மொடர்ன் கேரக்டர்.
அழகி போட்டியில், சென்றவர். 'அன்னக் வீரனும்' படத்தில், இ ஹீரோயினாக ஒப்பந்து தார். படப்பிடிப்பிலும், பங்கேற்றார். ஆனால், மாற்றம் செய்யப்பட்டதா படத்திலிருந்து இனியா, இதுகுறித்து இனியா கூ "அந்தப் படத்தில் நடிக்க லையே என, ஆரம்பத்தி இருந்தது. ஆனால், தான் இயக்கவுள்ள படத்தில், வ தருவதாக, இயக்குநர் உறு இதனால், வருத்தம் போய் எப்போது வேண்டுமானாலும் இயக்குநரிடமிருந்து, எனக்கு வரும். அவருடைய படத்தில் மூலம், நிறைய விஷயங்களை கொள்ளலாம். இதனால், அவ அழைப்புக்காகக் காத்திருக்கின என்கிறார் இனியா.
தலை6 எல்லாமே
தலைவா' ஏ.எல் கூட்டணியில் உருவ மொத்தம் 5 பாடல்க பாடல்களுக்கு ஜி.வி நான்காவது பாடல் உ ஐந்தாவது பாடல் உரு படத்தில் இரண்டு தீம் 'தலைவா' பாடல்கள் !
பிரகாஷ் அவரும்
தெ
புதுமுகங்களை இயக்குகிறார் பார்த்திபன்
புதுமுகங்கள் நடிக்கும் படம் ஒன்றை இயக்குகிறார் பார்த்திபன்.
அதற்கு கதை திரைக்கதை, வசனம், இயக்கம் என்று பெயர் வைத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: "இது சினிமா சம்பந்தமான படம் இல்லை. வாழ்க்கையுடன் தொடர்புடையது. எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு கதைதான். அதில் அவர்கள் வாழும் முறை அவரவர் எழுதும் திரைக்கதை, பேசும் வார்த்தைகள் வசனம், தன்னையும் மற்றவர்களையும் இயக்கவும் செய்கிறார்கள்.
அதற்குத்தான் இந்த தலைப்பு. அதோடு கொஞ்சம் சினிமாவும் இருக்கிறது. இது புதுமையான கதை. நான் நடித்தால் என் சாயல் வந்து விடும் என்பதால் புதுமுகங்களை நடிக்க வைத்து
இயக்கப்போகிறேன்".
'பரதேசி'
முத அனு
ருத்ரம்
மா
தய
மிர
பிரான்ஸில் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவான 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் பாலாவின் 'பரதேசி' படமும் திரையிடப்பட இருப்ப தாகத் தகவல் வெளியாகியுள்
ளது. இந்தாண்டு கேன்ஸ் திரைப்பட விழா வருகிற மே15ம் திகதி முதல் 26ம் திகதி வரை நடைபெற இருக்கிறது. இதில்
பரதேசி படம் ஆங்கில சப்-டைட்டிலுடன் திரையிடப்பட
இருக்கிறது. இந்திய சினிமாவின் நூற்றாண்டை போற்றும் வகையில் பல இந்திய படங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கின்றன. அதில் பாலாவின் பரதேசி படமும் திரையிடத் தேர்வாகியுள்ளமை தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவமாகும்.
சுடர் ஒளி / 20 பெப்ரவரி, 26 பெப்ரவரி 2013

15
T படத்தில், அறிமுகமான படத்தில், கிராமப்புற வாழ்ந்து காட்டியிருந்தார். மயில், அவர் படு
மிஸ் திருவனந்தபுரம் பட்டத்தைத் தட்டிச் 5 கொடியும், கொடி னிெயாவும், ஒரு
தம் செய்யப்பட்டிருந்
சில நாட்கள்
திடீரென கதையில் மல், அந்தப் .
நீக்கப்பட்டார். றுகையில்,
முடியவில் ல் வருத்தமாக T, அடுத்து பாய்ப்புத் பதி அளித்தார்.
விட்டது.
ரூ.145 கோடியில் ஷங்கரின் 'ஐ' படம்
அழைப்பு நடிப்பதன் ாக் கற்றுக் மரின்
47 ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம், எமிஜாக்சன், சந்தானம், பவர் ஸ்டார் உள்ளிட்டோர் நடிக்கும் 'ஐ' படம் ரூ.90 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது அந்த பட்ஜெட் ரூ.145
கோடியைத் தாண்டும் என கூறப்பட்டுள்ளது. ரூ.1 45
கோடியில் 'ஐ' படம் உருவானால், ரஜினி நடித்த எந்திரன் படத்தை விட அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் என்ற பெயரினை ஐ படம் தட்டிப்பறிக்கும்.
றேன்"
யா' பாடல்கள் ) சரவெடிதான்!
ல்.விஜய்- ஜி.வி.பிரகாஷ் குமார் பாகும் 5வது திரைப்படம். படத்தில் கள் இடம்பெற்றுள்ளன. அதில் 3 டியூன் போட்டுள்ளார். தற்போது ருவாகி வருகிறது, இதனையடுத்து வாகப் போகிறதாம். இதைத் தவிர, > பாடல்களும் இடம் பெறுகின்றன. எல்லாமே சரவெடிதான் என ஜி.வி. டைய சமூக வலைத்தளத்தில் நரிவித்துள்ளார்.
ல்தர ஹீரோக்களுக்கு இணையாக ஷ்காவை நம்பி 50 கோடி செலவில் உருவாக இருக்கிறது தெலுங்கு மாதேவி'. தமிழ்நாட்டு ராணி மங்கம்மாள்
திரி தெலுங்கு தேசத்தின் வரலாற்று காலத்து ஹீரோயின் ருத்ரமாதேவி. 1950-களிலே கூட இவரின் வரலாறு னிமாவாக வந்திருக்கிறது. இருந்தாலும் இப்போது அதனைப் பிரமாண்டமாக பாரிக்கிறார்கள். அருந்ததி'யில் அனுஷ்கா ரட்டியதைப் பார்த்துத்தான் இந்தப் படத்தை இயக்குகிறார் இயக்குநர் குணசேகரன். முன்னணி ஹீரோ ராணா இளவரசராக நடிக்கிறார். நம்ம ஊர் தோட்டா தரணி செட்
போடுகிறார். இளையராஜா சிம்பொனி உதவியுடன் லண்டனில் பாட்டு போட்டுக் கொண்டிருக்கிறார். இதுவரை 6 பாடல்கள் ரெடியாகிவிட்டது. மொத்தம் 9 பாடல்கள்.
3டி மற்றம் 2டியில் படம் தயாராகிறது. இப்போதைக்கு படத்துக்கு 50 கோடி பட்ஜெட் போட்டிருக்கிறர்கள். ஆனால், 75 கோடியைத் தொடும் என்கிறார்கள். அனுஷ்கா கண்ணை
மூடிக்கொண்டு 6 மாதம் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இது தனது லட்சியப்
படம் என்றும் சொல்லியிருக்கிறார்.
50 கோடியில் அனுஷ்கா படம்

Page 16
உண்மையில் இது ஒரு சாதனைதான். ஒரு இடத்தில் ஒரு நிமிஷம் இருக்காத நான் 50 ஆவது வாரமாகப் பம்பல் பகுதிக்கு எழுதியுள்ளேன்.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதலாவது பம்பலை சுடர்ஒளி வெளியிட்டது. இடைக்கிடை சில இட்ட இடைஞ்சல்களால் ஒரு ஐந்து வாரமளவில் 6ഞLuി (6, இடையிட்டு பம்பலில் பரமசிவம் தோன்றவில்லை. ஆயினும் 2013 பெப்ரவரி 27 ஆம் திகதி வெளிவருவதுடன் வெள்ளிவிழா வாரம் கொண்டாடுகின்றேன்.
இந்த வெள்ளிவிழா வாரத்திலேனும் பரமசிவத்தின் படத்தை உரிய பக்கத்தில் மூவர்ணப் படமாக சுடர்ஒளி விரலெர் ബൺിuി (ഖഞ്ഞ0ഥ. என்பது இந்தப் பரமசிவத்தின் வேணவா அது வினவா வாகப்
போகக்கூடாது என்று, அந்தப் பரமசிவனை வேண்டிக்
கொள்கின்றேன்.
இந்தப் பரமசிவத்திடம் என்ன அழகில்லையா? அறிவில்லையா?? ஐஞ்சு ரூபாக் காசு இல்லையா??? என்று கேட்க விரும்புகின்றேன். இத்தனையும் இருந்தும் பரமசிவத்தின் படம் கலரில் வெளிவராவிட்டால் அது இந்தப் பரமசிவத்தின் போதாக் காலம் தான்.
வர்ணப்படம் ஒன்று ஸ்ரூடியோவில் எடுத்து இணைத்துள்ளேன். பழையபடி
கறுப்பு வெள்ளைப் படத்தைப்
(UT-6 ഖTE&ഞണ്
அறுக்கிறார்களோ தெரியவில்லை.
வர்ணப் படத்தில் கொஞ்சம் வடிவாக அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக, மகளிடம், ஹெயார் டை வாங்கி வரும்படி சொன்னேன். அவள், அப்பா தலைமயிர் உள்ள ஆக்கள் தான் 'டை அடிக்கிறவை. உங்கடை தலை வழுக்கைக்கு பொலிஷ்' அல்லது வாணிஷ் தான் எடுப்பாகவும், மிடுக்காகவும் இருக்கும் என்றாள்.
பிள்ளை தலையில் நாலு முடி இருந்தாலும், அதை வடிவாகப் பேணவேணும். எங்கடை வெள்ளை அங்கிளைப் பார்க்கயில்லையோ? அவர் ஆளும் வெள்ளை தலையும் வெள்ளை. இப்ப 'டை அடித்து ஆளைப் பார்த்தால் இருபது, இருபத்தைஞ்சு வயது தான் மதிப்பீனம் நான் 'டை அடிச்சால் பதினெட்டு, இருபது வயது லுக் காத் தான் இருக்கும் என்றேன்.
"முதலில் மூஞ்சை மணிசர் மாதிரி இருக்க வேணும் என்றாள் என்ரை மகள். அந்தப் பிள்ளை சொல்லுறதும் சரிதான். சின்னனில நான் எவ்வளவு வடிவு என்று அந்தப் பிள்ளை அறிய வாய்ப்பு இல்லை. எனக்கு முப்பது வயதாகேக்கை தானை இந்தப் பிள்ளை பிறந்தது. அந்த நேரம் என்ரை வடிவென்ன?அழகென்ன??
வெளியில போய் வந்தால் எங்கடை அம்மா, நாவூறு பார்த்து, வேப்பமிலை எரிச்சுட்டுத்தான் மற்ற ഖഞഖ LijoILIT... இப்ப என்ரை திருமுகம் பார்க்க ஒரு மாதிரித்தான் இருக்கும். இடம் பெயர்ந்து போய் இருக்கேக்கை அறுவாங்கள் மரை வற்றல் என்று சொல்லி இறைச்சி வற்றல் கொண்டு வந்து தந்தாங்கள். மூன்று நேரம் பொரிச்சுக், குழம்பு வைச்சுச்
இப்படி ரெண்டு மூன்று வருஷம் மரை வத்தல் கறிதான் . கன காலத்துக்குப் பிறகு தான் அறுவாங்கள் சொன்னாங்கள் அது மரைவத்தல் இல்லை தொங்கு மான் வத்தல்
என்ன முழிக்கிறியள். தொங்கு மான் தூங்கு மான் என்றால் என்னெண்டு தெரியாதே? என்ரை முகத்தைப் பார்க்கவும் விளங்கேல்லையே?. தொங்கு மான் எண்டுறது- மந்தி, குரங்கைத் தான் சொல்லுறது. கொண்டு வந்து தந்தது-அறுவாங்கள் மரை
σπιτιθιοι εότ.
what is the future tence
of marriage
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
 

றைச்சி எண்டு, குரங்கு வத்தல் ன்று சொன்ன உடனை நான் ங்காழிச்சு எடுத்துவிட்ட சத்தி. துக்குப் பிறகு ஒரு வற்றலும் ப்பிடாமல் விட்டுட்டன். பூனாலும், மூன்று வருசமாய் நான் ப்பிட்ட எங்கடை மூதாதையரின் றைச்சி வகைதான் என்ரை கத்தை இந்த வேடிப்பிற்குக் ாண்டு வந்திட்டுது. 2-5) ந்தப் பிள்ளையஞக்குத்
ിugDr? மற்றது, முன் பல்லு. அது
ضائقة"لڑeقaوقعوں
வந்தன். வீட்டில் ட்றெகிங் ரேபிளில் வைச்சிட்டுப் பள்ளிக் கூடத்துக்குப் போய்விட்டன், எங்கடை சின்னம்மா அது ஒரு புதுமாதிரிக் கிளிப் பாக இருக்குது எண்டு எடுத்துத் தலைக்குக் குத்திக் கொண்டு ஒப்பீசுக்கு போய் விட்டா. அதோடை பல்லுக்குக் கிளிப் போடுற, ஐடியாவை விட்டுட்டன் அதைப் போட்டு வேடிப் பண்ணியிருந்தால் உண்மையில இந்த, "ருத்பேஸ்ட் மற்றது பற்பொடி விளம்பரங்களுக்கு
SÚS)
ஆவிஜ விரைல்
ழந்தது இல்லைப் பாருங்கோ. எனனில் ஒரு சிறு நீக்கலாக ருந்தது. நான் வளர வளர துவும், வீராய்ஞ்சு, ஒரு iண்டாயம் மாதிரி வந்திட்டுது இனி ான? 'கதியால் போட்டு டைக்க ஏலுமா? சின்னணில பல்லு நீக்கலை டைவெளியைக் குறைக்கிறதுக்கு ரிப் போட்டால் நல்லது என்று லுபேர் சொல்லிச்சினம். நானும் டென்ரிஸ்ற் றிட்டைப் போய் ட்டி பல்லு கிளிப் வாங்கி
சுடர் ஒளி / 20, பெப்ரவரி - 26, பெப்ரவரி 2010
என்ரை படத்தைத்தான் போட்டிருப்பாங்கள். என்ன செய்யுறது.?.என்ரை போதாத காலம் இப்ப சிநேகாவின்ரை
படத்தைப் போடுறாங்கள். எங்கை காலத்தில், கே.ஆர்.விஜயாவின்ரை
பல்லுப் படங்களைத்தான்
போடுறவங்கள் இப்பவும் என்னைப்
பார்த்த பலபேரும் பரமசிவம் அண்ணை.நீங்கள் இருக்கிற வடிவுக்கு-ஒரு பக்கத்துக்கு க! ஒரு தோடு போட்டீங்கள் என்ற எவ்வளவு எடுப்பாக இருக்கும்
தெரியுமா எண்டு வாங்கள். எாக
அப்பரும் அப்ப கடுக்கன் போடுறவர். எனக்கும் பிறந்த உடனை காது குத்த
ിഖണി&#ി'Lഞഖ, ജൂ|''LI 101') ஆம் ஆண்டில தமிழரைக் கண் பிடிக்கிறதுக்கு, காதில துவம் இருக்குதோ எண்டு பார்த்துப் பார்த்துத் தாக்கினதால 1956 இற்குப் பிறகு தமிழ் ஆண் பிள்ளையஞக்குக் காது குத்துறதைக் கைவிட்டுட்டீனம்,
அந்த ஸ்ரைல் என்ன ஸ்ரைல்
எங்கடை பண்பாடு, இப்படியே மேல் நாடு போய் இப்ப மீண்டும்
எங்கடை பாஷனாக மாறி இங்கை
வந்திட்டுது. அந்த அளவில் சந்தோசம் தான். காது குத்தாட்டித்தான் தோசம் எண் சொல்லுகினம்.
盛
器
(e.
2 6 E
莒
器

Page 17
தங்கும் பாடசா:06
நைஜீரியாவில் ஏற்படும் வெள்ளத்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக்கூட வகையில் சமீபத்தில் மிதக்கும் பாடசாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நைஜீரி ஜனத்தொகை மிக்க நகரான லாகோஸில் அமைந்துள்ள மக்கோக்கோ எனும் ஒல் பகுதியில் ஒன்றுடன் ஒன்று முட்டுக்கட்டையாக அமைந்திருக்கும் தற்காலிக கட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நகரில் முக்கிய போக்குவரத்து சாதனமாக படகுகள் உபயோகிக்கப்படுத்த வருகின்றன. இப்பகுதி அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அ நிலையான வீடுகளை அமைப்பது கடினம் எனவும் நைஜீரிய சிற்பி ஒருவர் கூறியு
இந்நிலையில் தற்போது அங்கு மிகக் குறைந்த செலவில் 108 சதுர அடி பரப் அத்திவாரமும் 33 அடி உயரத்திலும் ஒரு பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது. இது 256 பிளாஸ்டிக் டிரம்களாலும் உடல் முற்றிலும் மரத்தாலும் ஆக்கப்பட்டுள்ளன.
இப்பாடசாலைக் கட்டடம் சுமார் 100 மாணவர்கள் கற்பதற்கு ஏற்ற வசதியுடை உள்ளே உள்ள மின்விளக்குகளுக்கான மின்சாரம் கூரையிலுள்ள சூரிய சக்தி மூ
இருந்து பெறப்படுகின்றது. இக்கட்டடம் மழைநீரை அப்படியே உள்வாங்கி சற்றும் வெளியேற்றக் கூடியது. மேலும் இப்பாடசாலைக்குள் சொந்தமாக மலசலக்கூடமும்
அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்நகரில் அமைக்கப்பட்டிருந்த பள்ளிகள் வெள்ளத்தால் அடிக்க மாணவர்களின் கல்வியும் தடைப்பட்டதாலேயே இந்த மிதக்கும் பாடசாலைத் திட்
வரப்பட்டுள்ளது.
காதல் கடவுள்
காதல் கட தூங்கும் நில சிலை, அமெர கத்தில் வைக் கையில் வில் இறகுகள் மு என்ற கிரேக்
மெங்கும் க பிரசித்தம். கா
அட்டைகளில்
ஸின் பட ஆனால், ! கண்டிராத ஒன்று அ நியூயார் அருங்காட்சி
மக்கள் வைக்கப் வெண்கலத் சிலை, 2,0
பழன ஈரோஸ் க நிலையில் நுணுக்கமாக
ளுடன் உருவாக்
(இநி
த 6 3.
பாவிப்பிற்குத பாகங்களை ( மீள் சுழற்சி மு கையடக்க தெ பேசிகள் கொ பாதணிகளை கியுள்ளது. இ விலை 4,000 . டொலர்களாகு
சுடர் ஒளி / 20, பெப்ரவரி - 26, பெப்ரவரி 2013

17
கெபெசவைத்டும் பூவம்படவேதபால்தலை
Belgian chocolate
றிமுகம்!
டாது என்ற யாவின் அதிக டைகள் மிகுந்த
டங்களில் 250000
ப்பட்டு தனால் அங்கு ள்ளார். பளவில் தன் மிதக்கும் தளம்
இதன் கட்கர்,
பது. மேலும் இதன் லம் சூரிய ஒளியில் | ஒழுகாமல்
டி பாதிக்கப்பட்டு டம் கொண்டு
Le Chocolat belge = 1.3டிiscle Maconda
டவுளான, ஈரோஸ் மலயில் இருக்கும் ரிக்க அருங்காட்சிய க்கப்பட்டு உள்ளது. ") மற்றும் அம்புடன் முளைத்த, ஈரோஸ் க கடவுள், உலக
பெல்ஜியம் நாட்டு ாதலர்களிடையே .
தபால் துறையினர் தலர் தின வாழ்த்து ல், தவறாமல் ஈரோ
தங்களது வாடிக்கை ம் இடம்பெறும்.
யாளரை கவரும் இதுவரை யாரும்
விதமாக புதுமை -ஈரோஸ் சிலை
யான புதிய |மெரிக் காவின்
ஸ்டேம்ப் (தபால் க்கில் உள்ள,
தலை) ஒன்றை சியகத்தில் பொது
அறிமுகம் செய்கி பார்வைக்கு
றார்கள். அதாவது பட்டு உள்ளது.
ஸ்டாம்பு பின்புறமுள்ள பசையானது சொக்லெட் சுவை தால் ஆன இந்த
கொண்டதாக இருக்கும். நாம் நாவில் தடவி ஒட்டும் போது 900 ஆண்டுகள்
அதன் சுவையை அனுபவிக்க முடியும். 5 விதமாக மையானது.
வெளியிடப்படும் இந்த ஸ்டேம்புகளில் சாக்லெட்டின் டவுள் தூங்கும்
பல்வேறு சுவைகள் அடங்கியிருக்கும். வெளிநாடுகளுக்கு இருப்பது போல்,
அனுப்பும் மெயில்களில் இவை பயன்படுத்தப்படும். ன வேலைப்பாடுக
வருகிற மார்ச் மாதம் 25ம் திகதி வெளிவர இருக்கும் இந்த இந்த சிலை
ஸ்டாம்பின் விலை இந்திய மதிப்பு 350 (75.30) ரூபாய் கப்பட்டுள்ளது.
ஆகும்.
கிலாந்து றுவனம்
ன்று
வாத
கொண்டு மறையில் பாலை
ண்ட
உருவாக் தன் அமெரிக்க
இதய துடிப்பின்றி வாழும் அதிசய மனிதர்
மெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காணப்படும் Heart Institutedல், Craig Lewis எனும் 55 வயதான
நபருக்கு இதயத்திற்கு பதிலாக துடிப்பில்லாத மெஷினைப் பொருத்தியுள்ளனர். உலகிலேயே இதயம் இல்லாத நபராக திகழும் இவருக்கு பொருத்தப்பட்டிருக்கும் இந்த மெஷினின் மூலம் ரத்தத்தை சுத்திகரிக்க மட்டுமேமுடியும். ஆனால் துடிப்பு என்பதே கிடையாது.

Page 18
18
வீர் அடர்
அம்பு
இரு
திருமணம் முடிந்த புதுப்பெண்ணுக்கு, அழகு 85பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. கணவர், புது
உறவுகள், விருந்து, சிறப்பான கவனிப்புகள் என அவர்களின் மனதில் ஊறும் பூரிப்பே அவர்களை அழகாக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்ளும். அதேசமயம், அந்தப் பூரிப்பிலும், தொடர்ச்சியாக விருந்துகளுக்குச் சென்ற சந்தோஷத்திலும் ஒரே மாதத்தில் பல கிலோ எடை கூடி... பிறகு, வருந்தும் புதுப்பெண்களும் உண்டு. எனவே, எடை விடயத்தில் திருமணத்துக்குப் பின்னான மாதங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
திருமணத்தில் நிகழும் ஒரு சாதகமான உடல் மாறு பாட்டைக் குறிப்பிட்டாக வேண்டும். வயிற்று வலி, ஒழுங்கற்ற சுழற்சி என்று அதுவரை மாதவிடாய் பிரச்சினைகள் இருந்த பெண்களுக்கு, தாம்பத்தியத் துக்குப் பின் அது சீராகும். எனவே, அதனால் ஏற்பட்ட பக்கவிளைவுகளும் தணியும்.
திருமணம் முடிந்தவுடன் புதுப்பெண்ணும், மாப்பிள்ளையும் மட்டுமல்ல... இரு குடும்பத்தார் களுக்கும் விரியும் முதல் கனவு... குழந்தை. தாயானவுடன் இன்னும் அழகாகிறாள் ஒரு பெண்.
21 - 23 வயதுக்குள் இருக்கும் பெண்கள், குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடுவது பற்றி யோசிக்கலாம். 28 வயதுக்கு மேல் உள்ள பெண்கள், கண்டிப்பாக குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடக்
கூடாது. உடல் அளவிலும், பொருளாதார அளவிலும் தம்பதிகள் தங்களை தயார்படுத்திக் கொண்டு காத்திருக்கும் சமயத்தில் கருவுறும்போது, அந்தப் பெண்ணால் தாய்மையை முழுமையாக ரசிக்கவும் பூரிக்கவும் முடியும். மாறாக, உடல் ஆரோக்கியம்,
தோடம்பழம் தரும் அடி
திடம்
கொண்டைக் கடலையைக் கழுவி ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். ஊறின கடலையை வேகவைக்கவும். வெந்த கடலை ஆறிக்கொண்டிருக்கும்போது... சிறிது கொத்துமல்லித் தழையைக் கழுவி எடுத்துக்கொள்ளவும். சிறிது சீரகத்தையும் வெள்ளை எள்ளையும் (பச்சையாகவே) பொடித்துக்கொள்ளவும். ஒரு சிறிய பச்சை சிவந்த மிளகாயை எடுத்துக்கொள்ளவும். வெந்த கட்லை, தழை, சீரக-எள்ளுப்பொடி, மிளகாய் -- இவற்றை ஒன்றாகச் சேர்த்து (கரகரப்பாகவோ, விழுதாகவோ

ரவரக கங்கள்
பொருளாதாரச் சிக்கல்களை சமாளிக்க முடியாமல் இருக்கும் நேரத்தில் கர்ப்பமாதல் தாய்மையை பரிபூரணமாக உணரவிடாததுடன், மனதளவில் ஒரு பாதுகாப்பற்ற தன்மையையும் தந்துவிடும். அது, புறத்திலும் பிரதிபலிக்கும். விளைவு அழகு வெளிப்பட வேண்டிய கர்ப்ப காலத்தில் அவருடைய அகத்தை முகம் பிரதிபலிப்பதால், மலர்ச்சி இன்றி காணப்படுவார்.
கர்ப்பிணிகள் வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். இந்த நேரத்தில் வியர்வை
அதிகமாக வெளியேறும் என்பதால், நீர்ச்சத்து குறைந்து போகாமல் இருக்க, தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். அது குழந்தையின் நலத்துக்கு மட்டு மல்லாமல், சரும நலத்துக்கும் கைகொடுக்கும்.
கர்ப்பிணிகள் தங்களின் புறத்தோற்றத்தைப் பற்றிக் கவலைப்பட வைக்கும் முக்கிய விடயம்... 'ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்' எனப்படும் வயிற்றில் ஏற்படும் வரிகள். பொதுவாக கர்ப்பகாலமான ஒன்பது மாதங்களில் உடல் எடையானது 12 கிலோ வரை அதிகரிக்கும். அந்த எடை மற்றும் குழந்தையின் வளர்ச்சி காரணமாக வயிறு பெரிதாகும்போது, சருமம் விரிந்து கொடுக்கும்.
அப்போது ஏற்படுபவையே இந்த 'ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்' பிரவசத்துக்குப் பின் சிலருக்கு இந்த வரிகள் அப்படியே தங்கிவிடும் என்பதால், அது புற அழகைக் கெடுக்கும். இதைத் தவிர்க்க, வயிறு கொஞ்சமாக வெளித்தெரிய
ஆரம்பிக்கும் நான்காம் மாதத்தின் இறுதியில் இருந்தே தினமும் இரவு நேரத்தில் வயிற்றில் வெண்ணெய் அல்லது மஞ்சள் மற்றும் நல்லெண்ணெய் கலந்து தடவலாம். இதற்கென மார்க்கெட்டில் கிடைக்கும் கிறீம்களைவிட, இந்த இயற்கை முறை முயற்சி நல்ல பலன் தரும், வரிகளைத் தவிர்க்கும்.
கர்ப்ப காலத்தில் தட்டையான காலணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் உடுத்தும் உடைகள், வெளிப்பார்வைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். எப்போதும் போல் இறுக்கமாக அணியாமல், சாதாரண அளவைவிட ஒரு அளவு கூடுதலாக அணிவது வசதியாக இருக்கும். கொட்டன் புடவை, சுடிதார் அணியலாம். இடுப்பில் நாடா கட்டும்போது நடு வயிற்றில் இறுகக் கட்டாமல் மேல்வயிற்றிலோ அல்லது கீழ்வயிற்றிலோ சற்றுத் தளர்வாகக் கட்டலாம்.
அழகான அம்மாவாக இருங்கள்... அகம், புறம் இரண்டிலும்!
க உ கிராம், பச்சை பயறு - கா
லர்ந்த தோடம்பழத் தோல் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம், பிஞ்சு கடுக்காய் - 10 கிராம், வால்மிளகு - 10
கிராம், பச்சை பயறு - கால் கிலோ... எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் இரு முறை தலையில் நன்றாகத் தேய்த்துக் குளியுங்கள். தலை அரிப்பு போவதுடன் சுத்தமும்,
வாசனையுமாகக் கூந்தல் பளபளக்கும்.
தோடம்பழத் தோலை துண்டுகளாக்கி காயவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே
அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு 'பேக்' போட்டு 10 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேசியல் செய்தது போல் முகம் பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக தோடம்பழச் சாறையும் பயன்படுத்தலாம்.
சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும். அதற்கு வேப்பங் கொழுந்துடன், தோடம்பழத் தோல் விழுது - கால் தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள், கால் தேக்கரண்டி கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ,
அங்கெல்லாம் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.
ஒரு சிலருக்கு முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருக்கும். அவர்கள் தோடம்பழத் தோல் அரைத்த விழுது . கால் தேக்கரண்டி, கசகசா விழுது - 1 தேக்கரண்டி, சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை... இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப்போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.
தோடம்பழச் சாறை குளிரூட்டியில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெ;ளைத் துணியில் கட்டி, கண்ணுக்கு மேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் பளிச் ஆகிவிடும், தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் தோடம்பழம் பயன்படுகிறது.
லைத் துவையல்
விருப்பம்போல்) அரைத்து எடுத்துக்கொள்ளவும். ரொட்டியுடனோ, சோற்றுடனோ சாப்பிடுமுன், சிறிது எலுமிச்சைச் சாறும் ஒலிவ் எண்ணெயும் கலந்துகொண்டால் சுவைகூடும். தேவையெனில் உப்பு சேர்க்கலாம்.
சுடர் ஒளி 20, பெப்ரவரி - 26, பெப்ரவரி 2013

Page 19
bр. абарит, or soma fuuп. கேள்வி: பெண், வயது 28, 2 குழந்தைகள் உள்ளனர். 2 வரு டங்களுக்கு முன் கருத்தடை லூப் கருப்பையினுள் வைத்துக்கொண் டேன். இப்போது கணவர் வெளிநாடு சென் றுள்ளார். லூப் வைத்த நாளில் இருந்து இடுப்பு வலி, மாதவிடாய் நாட்களில் அடி வயிற்றுவலி என்பன கொஞ்சம் இருந்தன. பொறுத்துக் கொண்டேன். இப்போது 6-7 மாதங்களாக மாதவிடாய் போவதும் அதிகமாக உள்ளது. இதைக் கழற்றி விடலாமா?
விடை: உங்கள் உபாதை மிகவும் தெளிவாக எமக்குப் புரிகிறது. லுாப் siguib INTRAUTERINE CON TRACEPTVE DEVICE CIUCD es(5ú6ouá(567 வைக்கும் கருத்தடை சாதனம் சில பெண்களில் இடுப்பு வலி, தாங்க முடியாத அடி வயிற்று வலி என்பவற்றுடன், நீங்கள் கூறியது போல அதிகளவு மாதவி இரத்தப்போக்கு போகவும் காரணமாக இருக்கக் கூடும் என்பது உண்மைதான். எ இதிலிருந்து முன்னேற்றமான கருத்தடை லூப்கள் இப்போது பாவனைக்கு வந்துள் எனினும் இதன் விலை மிகவும் அதிகமென்பதால். பலரால் இதனை தனியார் துறை பெற்றுக்கொள்ள முடிவதில்லை. இது தேவையும் இல்லை என்று கூறியிருந்தீர் எனவே நீங்கள் கூறுவது போல இதை அகற்றிவிடலாம். இதை செலுத்துவதற்கு ஏற் சிரமத்துடன் ஒப்பிட இதனைக் கழற்றுவது இலகுவான ஒரு நிமிட வேலை தான். ரண மருத்துவம் உரிய பயிற்சி பெற்றவர் இதைத் தன் கையால் எந்த வேதனையுமி மிக இலகுவாக அகற்றி விடுவர். பலர் இவ் லூப்பை அகற்றுவது ஒரு பெரிய சத்திர சிகி என்பது போல நினைத்துக்கொண்டு இ ஒத்திப் போடுகின்றனர்.
இவ்வாறு ஒத்திப் போடப் போட, மாதவி அதிகளவு இரத்தம் வெளியேறி கடைசி இரத்தச் சோகை ஏற்படலாம். இரத்தம் வதும் தேவைப்படக் கூடும். ஒரு வியாதி இ
டாகி மூன்றாகிக் குட்டி போடுவதற்கிடை இதை நிவர்த்தி செய்வது அவசியம்.
மாதவிடாய் அளவுக்கதிகமாகப் போவது சாதரண விடயம் எனப் பெண்கள் வாளா விரு விடுகின்றனர். இதற்குக் காரணமான வி களை அறிந்து சரியான சிகிச்சைகளை கொள்வதன் மூலம் இரத்த இழப்பு அதன் به سر ஏற்படும் களைப்பு முதலிய குணங் குறிகள் பி இரத்த மேற்றல் சிகிச்சையென நோய் முற் நிலைக்குச் செல்ல முன்னர் இவ்வாறு கா மறிந்து சிகிச்சை செய்வது அவசியம். ஒவ்விெ حبیبرس பெண்களில் மாதவிடாய் ஒவ்வொரு விதம LLLLSLLLLLLLS LLLLLSSLLLSSS T LTLLL TTT T S TMTTTT MMTTTS S AT TT அதிக நாட்கள் செல்வது, புதிதாக இரத் கட்டிகள் வெளியேறுவது, புதிதாக அதிக நாட்கள் இரத்தப் பெருக்கு இருக்கும் வித மாற்றம் ஏற்பட்டமைஎன்பன அலட்சியப்படுத்தக்கூடிய விடயங்களல்ல. இவை சாதாரணமானது தான் என பெண்கள் நினைத்து சிகிச்சை பெறாமல் இருப்பது தவறா பலர் வெட்கம் காரணமாக ஆண் மருத்துவரிடம் சொல்லாமல் தவிர்த்தும் விடுகின்ற இதன் பிறகு அதீத இரத்தப் பெருக்கு கொஞ்சம் கொஞ்சமாக உயிரையே குடிக்கும் இ நோய் முதலியவற்றுக்கும் இட்டுச் செல்லாம். புத்திசாலித்தனமான ஒருவருக்கு தம அதீத இரத்தப் போக்கும், புதிதாகக் களைப்பு கால் வீக்கம் முதலிய இதனுடன் தெ புள்ள குணங்குறிகளும் இருப்பின் இவ்விரண்டுக்கும் தொடர்புள்ளது என்பது தானக TTMTTS L LLLLL LLL L L TTT L LLLLLLMLLLLLL LL L a TTTT TMM BT TTLL பரிசோதனை மூலம் ஒருவருக்கு இரத்தச்சோகை உள்ளது என்பதை இலகுவா கண்டறியலாம். இந்தப் பரிசோதனையைச் செய்ய பட்டினி கிடக்க வேண்டிய அவ LSlsosos).
இப்போது உங்கள் விடயத்திற்கு வந்தால் அனேகமாக இந்த லூப் உங்களு ஒத்துவராத தன்மையினால் தான் அதீத இரத்தப்போக்கு ஏற்படுகிறது என்பதனை ஒர அவதானிக்க முடியும். இன்னும் உறுதியாக தீர்மானிப்பதாயின் வயிற்றில் Ultrasol Scan எனும் Scan பரிசோதனை மூலம் வேறு காரணங்கள் (கருப்பைக் கட்டி லானவை) உண்டா என்பதையும் கண்டறியலாம். அதைவிடவும் உங்களுக்கு உ யாகத் தெரிய வேண்டுமாயின் பெண்நோயியல் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும் முடிய
டலில் போதிய அளவு சத்துக்கள் இல்லாத காரணத் மயக்கம் வரு தினால், அடிக்கடி மயக்கம் வருவது போல் இருக்கும். அல்லது உ அதிலும் ஆண்களை விட பெண்களுக்கு தான் இந்த பொருட்கை உணர்வு அதிகம் ஏற்படும். அதிலும் அவ்வாறு மயக்கம் அழுத்தம் , தெருக்களில் நடந்து செல்லும் போது, காரை ஓட்டும் போது என்ற உடலில் இ நேரத்தில் தான் வரும். ஆகவே அவ்வாறு மயக்கம் வருவது போல் ஒரு பொரு இருந்தால், அந்த நேரத்தில் என்னவெல்லாம் செய்தால், மயக்க நிலை Gene G போகும் மருத்துவர்கள் விளக்குகிறார்கள். போது, வெ முக்கியமாக மயக்கம் வருவதற்கு உடல் இரத்தத்தின் குளுக்கோசின் உறிஞ்சிவி அளவு குறைவாக இருப்பதே காரணமாக இருக்கும். அதிலும் சிலர் நீர்ச்சத்துக் விரதம் இருக்க நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பார்கள். அந்த நேரத் உடலில் அ தில் உடலில் எவ்வளவு நேரம் தான் குளுக்கோஸ் இருக்கும்? ஆகவே போல் இரு இந்த நிலையில் வரும் மயக்கத்தை தடுப்பதற்கான சுலபமான வழி எலுமிச்சை வாயில் சிறிது சர்க்கரையை போட்டுக் கொள்வதுதான் இவ்வாறு 2 Ljesovou asis சர்க்கரை சாப்பிட்டால் மயக்கம் வருவதை தவிர்க்கலாம். GUSciotes இரத்த என்று உட அழுத்தம் 9,60)L6) EഞDഖTb சரியான இ இருப்பதும் செல்லும் ஒ LDuJäab Égos) 2_6cவருவதற்கான நரம்புகள் வி esTJ600TUDIT 65 நேரத்தில் பு இருக்கும். அப்போது எப்போது நீண்ட இறுக்கமாக நேரம் சாப்பிடாமல் மாற்றிவிடவு இருக்கிறோமோ, 6t6ost G86) Duu அப்போது இரத்த въпЈ6болгhlaь6 அழுத்தம் பரிகாரத்தை
குறைவினால்
சுடர் ஒளி 120, பெப்ரவரி - 26, பெப்ரவரி 2013
 
 
 
 
 
 
 

உங்கள் உடல் நலம் தொடர்பான கேள்விகளுக்கு பொக்டர் எஸ்.சுரேந்திரஜித் பதிலளிக்கின்றார். உங்கள் கேள்விகளை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
工、 நலம், சுடர்ஒளி வாரமலர், ல36, கஸ்தூரியார் விதி
யாழ்ப்பாணம்
muju ܢܠ TGG ngol. யில் கள படும் ாதா ன்றி JTIDI
யில் [[bgpli . USDOT
|1516) -
ՓԱ5 - 巧é பாதி
ம் ஆகவே அப்போது உப்பை ப்பு அதிகம் இருக்கும் உணவுப் ா சாப்பிட்டால், உடலில் இரத்த pதிகரிக்கும். ஏனெனில் உப்பு ரத்த அழுத்தத்தை அதி கரிக்கும் ாகும்.
நீண்ட நேரம் வெயிலில் செல்லும் பம் உடலில் இருக் கும் சக்தியை ம், அதாவது உடலில் இருக்கும் ளை வெப்பம் உறிஞ்சிவிடுவதால், ப்போது ஒருவித பதட்டம் ஏற்படுவது கும். ஆகவே அப்போது சாற்றுடன் சர்க்கரை மற்றும் ந்து குடிக்க வேண்டும்.
அழகாக உடை அணிகிறேன் ல இறுக்கும் வகையில் இருக்கும் அணிகின்றனர். அதனால் உடலில் த்த ஓட்டம் ஏற்படாமல், மூளைக்கு ஸிஜனின் அளவு குறைந்து மயக்க பாகிறது. அதுமட்டுமல்லாமல் லுவிழக்கின்றன. ஆகவே அந்த பக்கம் வருவது போல் இருந்தால்,
ச்சை இழுத்து விடவும், பின் அணிந்திருக்கும் உடையை
இதனால் மயக்க உணர்வு நீங்கும். கம் வருவதற்கான ளக் கண்டறிந்து அதற்கான
தேடிக் கொள்ள வேண்டும்.
200േ6
. ノ%ク pa). 2ண்ணக்கூ2/2ணவுகள்
பாதுவாக காய்ச்சல், இருமல்
போன்றவை குளிர்காலம் மற்றும்
மழைக் காலங்களில் மட்டும் தான் அதிகம் வரும் என்று நினைக்கின்றனர். ஆனால், இவை அவ்வாறு குளிர்ச்சியான காலங்களில் மட்டும் வருவதில்லை. சிலருக்கு இந்தக் காலங்களை தவிர, காலநிலை மாறுபாட்டினாலும் ஏற்படும் சொல்லப்போனால், இது ஒவ்வொருவரும் தினமும் அனுபவிக்கும் ஒருவித பிரச்சினை தான். இதனை சரியான முறையில் கவனித்தால், இதிலிருந்து எளிதில் விடுபடலாம். சிலர் இந்தப் பிரச்சினை வந்தால், அதிகம் சாப்பிடாமல், சோறு மட்டும் சாப்பிட்டு பழங்களில் சிலவற்றை தவிர்த்து இருப்பார்கள். ஆனால், உண்மையில் அவ்வாறெல்லாம் தவிர்த்தால், இந்த நேரத்தில் உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல், நோய் எதிர்ப்பு சக்தியானது குறைந்து பின் இந்த பிரச்சினை நீண்ட நாட்கள் தொடரும். எனவே, இத்தகைய பிரச்சினையை விரைவில் குணமாக்குவதற்கு கண்ட கண்ட மாத்திரைகளை சாப்பிடாமல், மருத்துவரை அணுகி சரியான மருந்துகளை உட்கொண்டு, அதனைப் போக்கும் ஒருசில செயல்களையும் பின்பற்றி வந்தால், நிச்சயம் காய்ச்சல் மற்றும் இருமலை தவிர்க்கலாம்.
அத்தகைய செயல்களில், குறிப்பாக சரியான
ഉ_ഞ്ഞ്ഞഖ nബൺ ഖേഞ്ഞെ. ஏனெனில், இந்த நேரத்தில் உணவு தான் மிகவும் முக்கியம் அவ்வாறு சரியான P 6ლomeoინის 5 6ნითი nesა, so u_6616ა და 6inem நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து விரைவில் நோயை தளர்வடையச் செய்ய முடியும். ஆகவே அத்தகைய உணவில் ബ8, 2 ഞഖങ്കുഞൺിധൺഥ n& வேண்டும் என்பதை இங்கு கவனியுங்கள். மூலிகைத் தேநீர்
மூலிகைத் தேநீர் குடித்தால், காய்ச்சலில் இருந்து விடுபடலாம். அதிலும் அந்த தேநீரில் சிறிது துளசி இலைகள் மற்றும் இஞ்சியை தட்டிப் போட்டு, சிறிது மிளகு தூள் சேர்த்து கலந்து குடித்தால், காய்ச்சல் மற்றும் இருமலில் இருந்து விடுபடலாம். uup('(t
சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, சிகரெட் புகைத்தலினால் ஏற்படும் இருமலில் இருந்தும் விடுபடலாம். மேலும் விட்டமின் சி, சிட்ரஸ் பழங்களில் மட்டுமின்றி, உருளைக்கிழங்கு குடை மிளகாய் போன்றவற்றிலும் காணப்படுகின்றது. ц,айно
பூண்டுகளில் அன்டி-அக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால், இதனை அதிகம் சாப்பிட்டு இதய நோயை குணப்படுத்த முடியும். அதற்காக அளவுக்கு அதிகமாக சேர்க்காமல், அளவாக உணவில் சேர்த்து வருவது நல்லது சிக்கன் ஆப்
மக்கள் சளி இருமல் போன்றவை பிடித்தால், உடனே சிக்கன் சூப் குடிப்பார்கள். ஏனெனில் இதனை குடித்தால், உடனே உடலில் சக்தி அதிகரிப்பதோடு, சளி மற்றும் இருமலால் ஏற்படும் மூக்கடைப்பு போன்றவை விடுபட்டு, நிம்மதியாக மூச்சுவிடமுடியும். மேலும் இதில் அளவுக்கு அதிகமான சக்திகள் நிறைந்திருப்பதால், காய்ச்சல் நேரத்தின் சிறந்த உணவாகக் கொள்ள முடியும். இஞ்சி
மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி GOLoso LopDub ëmijë ësorë பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கும் அதிலும் இந்த இஞ்சியை வைத்து தேநீர் செய்து குடித்தால், விரைவில் இருமல் மற்றும் காய்ச்சலை குணப்படுத்திவிடலாம்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், ജൂട്ടങ്കഥ f് ക്രq58 (ഖഞ്ഞെ, ബ னில் ஏதேனும் பழச்சாற்றை குடிப்பது நல்லது. ஏனெனில் இந்த நேரம் அதிக அளவில் ്ഥurഞ16ഞൺ ട്രq&& Equirട്ടു. ബ *_LassoopLö smuGu @ššaneusupL引 உடலில் ஏற்படாமல் இருப்பதற்கு அடிக்கடி தண்ணிர் அல்லது ஜூஸ் குடிப்பது அவசியம்

Page 20
lட்டில் மெல்ல மெல்லப் பரவி வரும்
ஒரு அலை தன்னையும் தாக்குவதைச் சொர்ணம் உணர ஆரம்பித்தாள்.
தமிழரசுக் கட்சியினர் தனிச் சிங்களச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படப் போவ தாகவும், மக்கள் அதற்கெதிராக அணிதிரண்டு போராட வேண்டும் எனவும் பொதுக்கூட்டங்கள் மூலமும் உரையாடல்கள் மூலமும் தீவிரமான பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர்.
விதானையார் தினமும் தினகரன் பத்திரிகை எடுப்பதுண்டு. ஒவ்வொரு நாள் பத்திரிகையும் அடுத்த நாள் தபாலில் வந்து சேர்ந்துவிடும். அது அப்போது வருட சந்தா கட்டுபவர்களுக்குப் பத்திரிகை நிறுவனம் செய்த ஏற்பாடாகும்.
அப்போது தினகரன் பத்திரிகை ஒரு நிறுவனத்தாலேயே நடத்தப்பட்டது. அரசாங் கத்திற்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் மேற்கொள்ளும் பிரசாரங்களுக்கு அது மிகவும் முக்கியத்துவம் கொடுத்துப்
தெரியும். அதை எப்படி லுறது எங்களுக்குப் ெ இளையவன் திட்டவட்ட உனக்குமிடையிலை நீ என்னோட அந்த மெ எனக் கேட்க வேண்டும்டே போதும் சிரமப்பட்டு அ கொண்டாள். ஆனால், மெல்லிய நாணம் இை அவள் மெளனத்தில் உ பேசுறியள் இல்லை?"
அவள் ஒருவித தயக்க ஒரு பொது மொழி இரு பற்றி நினைவு வந்திட்டு
பிரசுரித்தது.
அந்த நாட்களில் ஆங்கிலமே அரச கரும மொழியாக இருந்தது. அப்போது ஒன்பதாம் வகுப்பு தொடக்கம் தமிழ், சமய தவிர்ந்த ஏனைய சகல பாடங்களும் ஆங்கிலமொழி மூலமே கற்பிக்கப்பட்டது அதில் உள்ள சிரமங்களைச் சொர்ணம் நன்கு அனுபவித்திருந்தாள். சிங்களம் அரச கரும மொழியாக வந்தால் எல்லாப்பாடங்களும் சிங்களத்தில் படிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் தா மருத்துவராகும் கனவு நிறைவேறாமல் போய்விடும் என அஞ்சினாள். அதன் காரணமாக தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிரான உணர்வு அவளின் மனதில் வேர்விட்டு, கிளை பரப்பி வளர ஆரம்பித்த தனிச் சிங்களச் சட்டம் பாராளுமன் றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது அதை எதிர்த்துக் காரசாரமான உரைகள் நிகழ்த்தப்பட்டன. மருத்துவர் என்.எம்.பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா, பீட்டர் கெனமன். எஸ்.ஏ.விக்கிரமசிங்க முதலியோர் ஆற்றி ஆணித்தரமான உரைகளையெல்லாம் சொர்ணம் நாள் தவறாமல் வாசித்து வந்தாள். பாராளுமன்றத்தில் உரையாற்றிய பொன்.கந்தையா சிங்களமும் தமிழும் அ கரும மொழிகளாக்கப்பட வேண்டும் என ஒவ்வொரு தேசிய இனங்களும் வாழும் பிரதேசங்களுக்கு சுயாட்சி வழங்கப்பட்டு அவர்கள் தங்கள் தாய் மொழியிலேயே தம்மை தாமே ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் வாதிட்டார்.
அந்தப் பேச்சு சொர்ணத்திற்கு நன்கு பிடித்து விட்டது. அதை வெட்டி எடுத்து அவள் தனது புத்தகத்தினுள் வைத்துக் கொண்டாள்.
அன்று அவள் போட்டிக்கோவிலிருந்து முதல் நாள் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்த போது இளையவன் சங்கடப்படலையைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்.
அவள் அவனைக் கண்டதும் 'இளையவன் இஞ்சை வா' என அழைத்தாள். அவனும் ஒரு மெல்லிய புன்னகையுடன் அருகில் வந்தான்.
அவள் "சிங்களத்தை அரசாங்க மொழியாக்கப் போறாங்களம் உனக்குத்தெரியுமே? என அவனிடம் Gas Lntent.
"ஓ. தெரியும், இப்ப இங்கிலிஷ். இங்கிலி சிற்குப் பதிலாக சிங்களம் கொண்டுவரப் போறாங்கள் எண்டு கதைக்கிறாங்கள்.எனக்கு இங்கிலிசம்தெரியாதுசிங்களமும்தெரியாது.இதாலை எனக்குப் பிரச்சினை இல்லை" என்றான்.
அவனின் வார்த்தைகள் அவளைத் திகைப் படைய வைத்தன. அந்த வார்த்தைகளுக்குள் ஒரு பெரும் உண்மை பொதிந்து கிடப்பதாகவே அவளுக்குப்பட்டது. ஒரு சமூகம் சாதி வேற்று மையால் ஒடுக்கப்படுவது மட்டுமன்றி உலக ஓட்டத்திலிருந்தே ஒதுக்கப்பட்டு விட்டதை 2 600Tjibstett.
அவள் மெல்ல 'எப்படியிருந்தாலும் ஆங்கிலம் உலகப் பொது மொழியல்லே அதை ஆட்சியிலை வைச்சிருக்கிறது நல்லது தானே' என்றாள். 'பிள்ளை எங்கடை ஊரிலை ஒரு பத்துப் பதினைந்து பேருக்குத் தான் இங்கிலிஸ்
சொர்ணம் தலையைக் குனி உன்ரை நெஞ்சைக் கேள்! அவனிலிருந்து ஒரு பெ இளையவனுக்கு ஏே ஆனால், அதை எப்படி அவனுக்குத் தெரியவில் அவன் ஒரு வித ஏக் முகத்தைப் பார்த்து விட்( நேரமாச்சுது போகட்டே?” ஒரு தலையாட்டல் மூலப் அவன் போவதையே வைத் கொண்டிருந்தாள். அவள் லிருந்து வெளியேறி அவ பதாகவே ஒரு கற்பனை எ புல்லரிக்க வைத்தது. தன் ஒருவித இன்பக்கிளர்ச்சியுட 567ódmiastá stulub தமிழரசுக் கட்சியினர் தந் சத்தியாக்கிரகப் போராட்டப் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டு கடலில் தூ வீசப்பட்டதும் தமிழ் மக்க மத்தியில் பெரும் கொந்தள அதுமட்டுமன்றி கொழும்பி பொறளை ஆகிய பகுதி தமிழ் மக்கள் பலர் தாக்க கடைகள் சிலவும் கொள்ை அந்த அதிர்ச்சி வடம தையும் விட்டு வைக்கவி ஒரு பரபரப்பு காணப்பட் அரச ஊழியர்களாகப் பல அவர்களின் உறவினர்க கேட்பதும், பத்திரிகை பா அந்தக் கிராமத்தில் 6
 
 

பொதுமொழியெண்டு சொல் ாதுமொழி தமிழ் தான்" என மாகக் கூறினான். 'எனக்கும் ரு பொது மொழி இருக்குது, ழியிலை பேசுறாயில்லை?" ல சொர்ணத்திற்கு தோன்றிய |ள் அதை அடக்கிக் அவளின் முகத்தில் ஒரு யோடியது. சில வினாடிகள் றந்துவிட்டாள். "ஏன் ஒண்டும் ன்றான் இளையவன். துடன்"எனக்கும் உனக்கும் க்கிறதெல்லோ? அதைப் து' என்றாள். 'என்ன பொது
குழப்பத்துடன் கேட்டான். தவாறு "அது என்னெண்டு அது சொல்லும்" என்றாள்.
மூச்சு எழுந்தது. ா புரிவது போலிருந்தது. வெளிப்படுத்துவது என்பது Ο6Y). கத்துடன் அவளின்
'பிள்ளை சீவலுக்கு எனக் கேட்டான். அவள்
விடை கொடுத்தாள். த கண்வாங்காமல் பார்த்துக் lன் மனம் மட்டும் அவளி ணுடன் கைகோர்த்து நடப் ழந்து அவளின் உடலைப் து வலது கையை எடுத்து
நிறைவேற்றப்பட்ட நாளில் தை செல்வா தலைமையில் நடத்தியமையும், அவர்கள்
d நா.யோகேந்திரநாதன் கந்தையாவின் செயலாளர்
அவர்கள் இருவரையும்
ப்பை ஏற்படுத்தி விட்டது. ல் கோல்பேஸ், கோட்டை, ளில் வீதியால் சென்ற பட்டனர். தமிழரின் ாயிடப்பட்டு எரிக்கப்பட்டன. ட்சியின் அந்தக் கிராமத் ഞ്സെ, ബേനി-55ിള|b து. பலர் கொழும்பில் பியாற்றியமையினால்
தவிப்புடன் வானொலி ப்பதுமாக ஒடித்திரிந்தனர். தானையார் வீட்டிலும்,
காசிப்பிள்ளை வீட்டிலும் மட்டுமே வானொலிகள் இருந்தமையால் செய்தி சொல்லும் நேரங்களில் அங்கெல்லாம் ஏராளமானோர் கூடி விடுவதுண்டு.
சொர்ணலிங்கத்துக்கு என்ன நடந்தது என்று தெரியாதநிலையில் விதானையர் வீட்டில் அனைவரும் தவித்துக் கொண்டிருந்தனர். கனகாம்பிகை சாப் பிடவேயில்லை. விதானையார் கரவெட்டி தபால் நிலையத்திற்குச் சென்று பல முறை தொலைபேசி அழைப்பு எடுத்தும் சொர்ணலிங்கத்துடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரும் கூட என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் ஒடித்
சீதேவிப் பாட்டியின் நிலையோ பரிதாபமாய் இருந்தது. பேரன் வரும் மட்டும் பச்சைத்தண்ணி கூட முகத்துக்கு எடுப்பதில்லை என முருகன் படத்தடியில் சத்தியம் செய்துவிட்டுமுருகன் கோயில் உள் மண்டபத்தில் பாட்டி தன் முந்தானையை விரித்து விட்டு படுத்து விட்டாள்.
விதானையார் போட்ட சத்தமோ,
அழுகையோ கிழவியின் உறுதியைக் குலைத்து விடவில்லை. எத்தனையோ பேர் எவ்வளவோ சொல்லியும் கிழவி படுத்த இடத்தைவிட்டு எழும்பவில்லை.
அவள் திரும்பத் திரும்ப சொன்ன ஒரே வசனம் ஒரே நீங்கள் போங்கோ எல்லாம் முருகன் பார்ப்பான்' என்பது மட்டும் தான். இங்கோ விதானையார் தாய்க்காக கவலைப்படுவதா, மகனை நோவதா என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்.
சொர்ணம் கிழவியுடன் அடிக்கடி சண்டை போட்டாலும் அவளின் மேல் அளவற்ற பாசம் வைத்திருந்தாள். அவள் கிழவியின் அருகிலேயே இருந்து விட்டாள். சொர்ணம் கண்ணிர் விட்டு அழுத போது கிழவி அவளின் கண்ணிரைத் துடைத்துவிட்டு கன்னத்தை வருடியவாறு 'பிள்ளை அழாதை முருகன் ஒரு நாளும் கை விடமாட் டான்' என்றாள்.
விதானையாரின் மனதில், குடியரசார் வந்தால் சீதேவிப் பாட்டியைச் சமாதா னப்படுத்தி விடலாம் என ஒரு நம்பிக்கை தோன்றவே சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அவசர காலச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டு இருபத்திநாலு மணிநேர ஊரடங்கு போடப்பட்டதால் பிரதான வீதியால் போகாமல் உள் ஒழுங்கையால் சைக்கிளை விட்டார் விதானையார். அவர் போன போது குடியரசு கந்தப்பர் வானொலியின் அருகிலேயே அமர்ந்திருந்தார். விதானையார் பரபரப்புடன் சொர்ணலிங்கம் பற்றி விவரமறிய முடியாத நிலையையும் கிழவி கோயிலில் போய் பட்டினியாய் கிடப்பதையும் கந்தப்பரிடம் கூறினார்.
அவர் சற்று யோசித்து விட்டு வாங்கோ. எம்.பி. கந்தையரின்ரை விட்டை போவம், அவரின்ரை . ரெலிபோனெண்டால் உடனை கோல் கிடைக்கும். அவரிட்டை சொன்னால் ஏதாவது செய்வார்' எனச் சொல்லிக் கொண்டே εταιρίbgοπύ.
இருவரும் ஒரே சைக்கிளில் புறப்பட்டனர். கந்தையாவின் வீட்டை நெருங்கியதும் ஒரு பனங்கூடலில் சைக்கிளை விட்டுப் பூட்டி விட்டு இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
பிரதான வீதியில் ஏறிய இருவரும் அதில் எந்த வித நடமாட்டமும் இல்லாததை உறுதி செய்த பின்பு வேகமாக நடந்து கந்தையாவின் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர்
அன்புடன் வரவேற்றார். குடியரசு கந்தப்பர் அவரிடம் விசயத்தை விளங்கப்படுத்தினார். அவர் உடனடியாகவே கொழும்பு கம்பனியூனிஸ்ட் கட்சியின் தலைமைக் காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவித்தார்.
தொலைபேசியின் மறுமுனையில் இருந்தவர் சட்டக்கல்லூரியிலோ சர்வகலாசாலையிலோ, எவ்வித பிரச்சினையும் இல்லையென்று தெரிவித்ததுடன் சொர்ணலிங்கம் பற்றிய விவரங்களைக் கேட்டு எழுதி விட்டு மீண்டும் அரை மணி நேரத்தில் தொடர்பு எடுப்பதாக தெரிவித்தார். தொடரும்)
சுடர் ஒளி /20, பெப்ரவரி-26, பெப்ரவரி 2013

Page 21
னாதிபதியுடைய யாழ்ப்பாண விஜயத் தின் உண்மையான காரணம், அரசு கூறுவதைப்போல் யாழில் இடம் பெறும் அபிவிருத்தி வேலைகளைப் பார்வையிடத்தான் என்று கூறப்பட் டாலும் அரசியல் ரீதியில் சில நலன்களைப் பெற்றுக் கொள் வதற்காக அவரின் விஜயம் திட்டமிடப்பட்டதாகவே நோக்கப் படுகின்றது.
ஜனாதிபதியின் விஜயத் திட்ட
மிடலும் அவர் விஜயம் மேற்கொண்ட காலச் சூழ்நிலையும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி வருகின்றது.
இன்னும் சில மாதங்களுக்குள் ஜெனிவாவில் இலங்கை அரசுக்கான பொறி அமெரிக்காவால் ஏற்படுத் தப்பட்டு வருவதாகத தெரிகின்றது. இறுதிப்போரின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் இலங்கை அரசு மீது பிரேரணை யைக் கொண்டுவர அமெரிக்கா செயற்பட்டு வருகின்றது. ஜெனீவாவில் இலங்கை அரசைப் பாதுகாக்கும் உதவியில் அரசிற்கு நட்பு நாடுகளாக இருந்த சில நாடுகள் திடீரென பல்டி அடித்து விட்டுள்ளன. േiഞ്ഞa, DഞഡെTe, poിuി ருந்த இந்தியாவும் தன் தரப்பு ஆதரவுக்காக சில கடுப்பைக் கிளப்பும் நிபந்தனைகளை விதித்து வருகின்றது. இலங்கை, இந்தியா விற்கு இடையில் 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இனப்பிரச்சினை தீர்வுக்கான 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் உட்பட சில நிபந்தனைகளை வெளிப் പ്രഞLuirsഖഥ ഫേളഥ ിലെ நிபந்தனைகளை மறைமுகமாகவும்
திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் இயங்காது தனித் திணைக்களமாக சிவில் நிர்வாகத்தின் கீழ் இயங்க வேண்டும் என்றவாறு இலங்கை அரசை மேலும் கொதிப்படை யச் செய்யும் நிபந்தனைகளை விதித் திருக்கிறது. பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடாத்தக் கூடாது எனப் பல மனித உரிமை அமைப்புகள் பொதுநலவாய மாநாட்டின் தலைமைச் செயலகத்திற்குத் தொடர்ச்சியாக அழுத்தத்தை பிரயோகித்து வருகின்றன.
கமலேஷ் சர்மாவும் அடிக்கடி
அறிக்கை விட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்து வருகின்றார். ஏற்கனவே பிரதம நீதியரசர் வழிராணி பண்டார
நாயக்காவின் பதவி நீக்கம், ஊடகங்கள் மீது விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல் கள் என்பன இலங்கை அரசுக்கு சர்வதேச அழுத்தத்தைக் கடுமையாக்கி வருகின்றன. இத்தகைய ஒரு சூழ்நிலை
விதிப்பதாகத் தெரிகின்றது. ஏற்கனவே இந்திய அமைச்சர் மனிஷ்திவாரி தாம் ராஜதந்திர ரீதியில் கொழும்புடன் தொடர்புகளை மேற்கொண்டாலும் தனி ஒரு
மாநிலமான தமிழகத்தின் உணர்வலைகளை உதாசீனம் செய்து விட முடியாது என தெரிவித் துவிட்டார். மத்திய அமைச்சர வையில் அமைச்சுப் பதவிகளை அலங்கரிக்கும் நாராயணசாமி உட்பட சில அமைச்சர்களும் மதில் மேல் பூனையாக இருக்கும் இந்திய மத்திய அரசின் உண்மை நிலை களை எடுத்து விளக்கி விட்டனர். ബ്രsഞ്ഞrgഖ് ഥഞ്ഞിg, ഉ_ിഞഥ செயற்பாட்டாளரான நவநீதம்பிள்ளையும் இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்ற பரிந்துரையை விடுத்து, இலங்கை அரசின் நெருக்கடியைக் கூட்டியிருக்கிறார்.
இன்னும் சில மாதங்களில் இலங்கையில் நடைபெறவிருக்கும்
மேலும் சிக்கல்களை கூட்டியிருக் கிறது. இம் மாநாட்டை நடாத்த இருக்கும் பொதுநலவாய மாநாட்டின்
ஆத்திரத்தை கிளப்பும் நிபந்தனை களை விதித்து இருக்கின்றன. மனித உரிமைகள், தேர்தல்கள், ஊடக சுதந்திரம் ஆகிய மூன்று துறைக ளுக்கும் சுயாதீன ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும், பொலிஸ்
யிலேயே யாழ்ப்பாணத்திற்கு இருநாள் விஜயத்தை மேற்கொண்டு விட்டு கொழும்பு திரும்பியிருக்கிறார் ஜனாதிபதி இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் ஜெகத்சூரிய, பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் ஆகியோரினால் நேரடியாக நின்று வழிநடத்தப்பட்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், கொழும்பிலிருந்து வந்து இறக்கப்பட்ட கொமாண்டோ அணியினரின் பாதுகாப்பு என்பவற் றுக்கு மத்தியில் யாழ்ப்பாணம் வந்து சென்றிருக்கிறார் ஜனாதிபதி. பொறி முறைகள், வெளியக நெருக்கடிகள் இலங்கையின் கழுத்தை இறுக நெருக்கும் இன்றைய சூழ்நிலையில் ஜனாதி பதியின் யாழ்ப்பான விஜயம் அமைந்தது. ஜனாதிபதி வரப்போகிறார் என்ற தகவல் இங்கிருக்கும் அதிகாரிகளின் காதுகளில் விழுந்தவுடன் அவர்கள் இயங்கத் தொடங்கிய வேகம் ஒரு கணம் திணைக்கள மட்டங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இங்கிருக்கும் அதிகாரிகளால் இவ்வளவு வேகமாக இயங்கமுடியுமா? என்ற சந்தேகம் அன்றைய தினமே ஏற்பட்டது. ஜனாதிபதி செல்லப்போகும் வீதிகள் அவசர அவசரமாக காப்பெற் விதிகளாக மாற்றப்பட்டன. இரவோடு
சுடர் ஒளி /20, பெப்ரவரி-26, பெப்ரவரி 2013
 
 

21
இரவாக விதிகள், முக்கிய இடங்கள் கவனிக்கப்பட்டு ஜனாதிபதியின் கட்டவுட்டுகள் பதாதைகள் விதிகளின் பெயர்களைத் தாங்கும் பெயர்ப்பலகைகள் மாட்டப்பட்டன. வீதியோரங்களில் வீதிக்கண்காணிப்புக் கடமையில் ஈடுபடும் பொலிஸாரும், துப்பாக்கிகளைத் தாங்கி நிற்கும் படையினரும் உசார் நிலையில் வைக்கப்பட்டனர். யாழ்.நகரின் ஆரியகுளம் பிரதான வீதி, காங்கேசந்துறை பிரதான வீதி என்பன அழகூட்டப்பட்டன. ஜனாதிபதி செல்ல
விருந்த இடங்களில் பணிபுரியும் மாநகரசபை, நகரசபை ஊழியர்கள் உசார்ப்படுத்தப்பட்டு வேகமாக இயங்க வைக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம் பலாலிக்கு விமானம் மூலம் வந்திறங்கிய அவர் பல்வேறு இடங்களுக்கு சூறாவளிப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். காலை 10 மணிக்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் புடைசூழ சுன்னாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 24 மணித்தியால மின்விநியோகத் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக பலத்த பாதுகாப்புடன் அங்கு பறந்தார் ஜனாதிபதி. அதனை நாடா வெட்டி திறந்து வைத்துவிட்டுச் சந்தோசமாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி விட்டு பாழ்ப்பாணம் நகரப்பகுதிககுத் திரும்பினார். பின்னர் யாழ்ப்பாணத்தில் ரில்கோ விருந்தினர் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு அதிகாரிகளை தமது கேள்விக் கனைகளால் குடைந்தெடுத்து அவர்களை திக்குமுக்காட வைத்தார்.
ஆனால், முக்கிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள், உயர்பாதுகாப்பு வலய நீக்கம், பொதுமக்களின் வீடுகள் இடிப்புக்கான நட்டஈடு வழங்கல் ான்பன தொடர்பில் ஜனாதிபதி வாயே நிறக்கவில்லை. அழைப்பிதழ் இல்லாமலே கூட்டத்தில் கலந்து கொள்வதாகக் கூறி கூட்டம்ைபின் டாளுமன்ற உறுப்ருநீனரான ஜப்பாத்துரை விநாயகமூர்த்தியால் கஜர் கையளிக்கப்பட்டபோதும் தனது திறமையைக் காட்டி அதிலிருந்து ழுவினார் ஜனாதபதி
போரினால் பாதிக்கப்பட்டிருக்கும்
மக்களின் வீட்டுத்திட்டம், உயர்பாதுகாப்பு வலய விஸ்தரிப்பு மற்றும் இராணுவத் தேவைகள் நிமித்தம் இடிக்கப்படுகிறது. வீடுகள் பற்றி எந்த அக்கறையும் எடுக்காமல் வடக்குக் கிழக்கில் விதிகளுக்கு காப்பெற் போடுவது தான் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வெண்பா ஜனாதிபதி நடாத்திய எல்ல உரைகளின் போதும் அபிவிரு பற்றி மட்டுமே பேசப்பட்டது.
இந்த நாட்டில் ஒரே ஒரு அராதான் இருக்கிறது. வித்தியாசங்களுக்கு இடமளியோம், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க அனுமதியோம், 30 வருட போர் விட்டுச் சென்ற பணிகளை தலை மீது சுமந்து பயணித்துக் கொண்டிருக்கின்றோம் போன்ற சொற்றொடர்களை ஜனாதிபதி ராம் பயன்படுத்தியிருந்தார் ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் யாழ்.போதனா வைத்தியசாலைகம் கட்டிடத்தைத் திறந்து உரையாற்று போதும் ஜனாதிபதியின் வாயில் இருந்து இவ் வார்த்தைகளே உதிர்ந்தன
ஆனால், பயங்கரவாதம் ருவாக காரணமான அதன் மூல நோயா இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வை முன் வைக்க தமது அரசு தயாராக இருக்கின்றது என்பது தொடர்பாக ஜனாதிபதி வாயே திறக்கவில்லை 10 ஆண்டு காலமாக இலங்கைத் கா ரத்த பூமியாக்கிய இலங்கை இனப்பிரச்சினை பற்றியோ, இனப்பிரச்சினை எனும் தீயில் எண்ணெயை ஊற்றி வரும் ஏாை பிரச்சினைகள் தொடர்பிலோ ஜனாதிபதி ஒரு வார்த்தை கூடப் பேசாதது சந்தேகத்தை அதிகமாக்குகிறது. புலிகள் கேட்டதை யார் கேட்டாலும் தரமாட்டேன் என முழங்கிவரும் ஜனாதிபதியால் இனப்பிரச்சிைைரு அடிப்படை அரசியல் தீர்வைக் வழங்க தமது அரசு தயாராக இருக்கிறதா? தமிழ் மக்களின் குடியேற்றம், உயர் பாதுகாப்பு வலயத்தால் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நட்ட ஈடு வழங்கப்படுமா? என்பது குறித்தும் அவர் ஏன் வாய் திறக்கவில்லை'
வலி வடக்கில் படையினரின் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ளடங்கியுள்ள காணிகள் படைகளுக்கு உரியவை அத பிரதேசங்கள் பொது மக்களில் பாவனைக்கு விடப்பட மாட் யாழ்.மாவட்ட பாதுகாப்புப் ப ை பிள் கட்டளைத் தளபதி அடிதது, கூறியிருக்கின்ற நிலையில் அது குறித்து ஜனாதிபதி வாயே திறக்கவில்லை. அத்துடன் ஜனாதிபதி வருகையின் போதும் யாழ்ப்பாதிைல் இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போதும் தமிழ் மர்ால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேய கூட்டமைப்புக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை. அத்துடன் , ஊடகங்கள் சிலவற்றிற்கு பெயர்பட்டியலில் பெயர் விபரகள் இல்லை எனக் கூறி செய்தி சேகரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் உற்று நோக்குகின்ற போது ஜனாதிபதியின் யாழ்ப்பாமை விஜயம் வெளியக அழுத்தங்களை எதிர் கொள்ளவும் வடக்கில் நாம் g|ിങിന്ദ്ര5ട്ടി (ഖഞ്ഞത്രെണ് செய்கின்றோம், சர்வதேசம் ரார் СВgѣ60p6uшфдр (урtgѣgы (* шт6016іциппш கதைத்துக் கொண்டிருக்கிறது எா காட்ட ஏற்பாடு செய்யபபட்டுள் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது.
ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தி பின் கூட யாழ்.குடாநாட்டில் இயல்பு வாழ்வு வழமைக்கு திரும்பியதாக இல்லை. ஜனாதிபதி வந்து சென்ற கையோடு தங்கள் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் ஆர்ப்பா ம நடத்துகின்ற நிலை தான் ஏற்பட்

Page 22
தமிழ் மக்களுக்குச் சேர வேண்டிய உரிமைகள் அவர்கள் விரும்பும் வகையில் அல்லது அனைத்துலக நாடுகள் நிர்ணயிக்கும் விதத்தில் வழங்க இயலாது என்ற நிலையில், அரசாங்கம் எவை சரியெனக் கருதுகிறதோ அவை தெட்டத் தெளிவாக ஜனாதிபதியின் சுதந்திரதின உரை உறுதிப்படுத்தியுள்ளது.
குறைக்க வேண்டும் என இலங்கை
அரசில் முக்கிய பதவிகளை வகிக்கும் மகிந்தராஜபக்ஷவின் மூன்று சகோதரர்களும் ஏற்கனவே
கூறிவந்துள்ளனர். அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா, அமெரிக்கா போன்ற உலக நாடுகளுக்கு மகிந்தராஜபக்ஷ உட்பட அவரின் சகோதரர்கள் கூட கடந்த காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து செயற்படுகின்றனர்.
இலங்கையில் இடம் பெற்ற போர் முடிவுக்கு வந்த பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள அமைதியைச், சீர் குலைக்க இலங்கை அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இலங்கைத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை ஒதுக்கும் இலங்கை
அரசு, சிங்கள பௌத்த தேசிய வாதத்தை வளர்த்து வருகின்றது.
இதனால் இங்கு இனங்களுக்கு இடையில் பதற்ற நிலை தோன்றியுள்ளது. இலங்கை என்பது சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற கருத்தினை
மீறப்படும் வாக்கு
வ்வருடம் சுதந்திரதின விழாவின்போது ஜனாதிபதி ஆற்றிய உரையில் தீவிர
கவனத்திற்குரிய இரண்டு பிரச்சினைகளை முன்வைத்துள்ளார்.
அவரது உரையில் முதலாவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் சகலதிற்கும் சம நிலையான இறையாண்மைச் சுதந்திரம் உண்டெனவும், உறுப்பு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்குத் தன்னும் அதிகார பூர்வமாக உரிமை வழங்கப்படவில்லையெனவும்
கூறியிருந்தார்.
அத்துடன் இரண்டாவதாக இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சமமான உரிமை உள்ளது, இன மற்றும் மொழி ரீதியான எந்தப் பிரிவினைக்கும் இந்த நாட்டில் இடமில்லை எனவும் உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி நிகழ்த்திய உரையின் உள்ளார்ந்த கருத்துக்கள் பற்றிப் பலரும் பல விதமாக விளக்கமும்,
வியாக்கியானங்களும் செய்யத் தொடங்கியிருந்தனர்.
அந்த வகையில் 'நியூயோர்க்ரைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள கருத்து தமிழர்களுக்குச் சேர வேண்டிய உரிமைகள் பற்றிய அக்கறை கொண்ட அனைத்துத் தரப்பினரையும்
ஆழ்ந்து சிந்திக்க வைப்பதாகவே உள்ளது.
இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சமமான உரிமை உள்ளது. இன மற்றும் மொழி ரீதியான எந்தப் பிரிவினைக்கும் இந்த நாட்டில் இடமில்லை என்று ஜனாதிபதி அவரின் உரையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி 'நியூயோர்க்ரைம்ஸ்' இலங்கைத்
தமிழர்களின் சுயாட்சி உரிமையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முற்றாக நிராகரித்திருக்கிறார் என்பதனை
அப்பட்டமாக விளக்கி விமர்சித்துள்ளது.
அது போலவே, சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின்
இலங்கைக்கான இயக்குனரும், ஆய்வாளருமான அலன்கீனனும் இலங்கையின் 65 ஆவது சுதந்திரதினம் நிகழ்வில் இலங்கைத் தமிழ் மக்களின் சுயாட்சி உரிமையை முற்றாக நிராகரித்து ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ ஆற்றிய உரை குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். 7
31 அவ்வறிக்கையில் "ஜனாதிபதியின் உரை அவரின் சகோதரர்களின் மன உணர்வை வெளிப்படுத்தியுள்ளது. தமிழ் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதை விடுத்து மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களைக்
இலங்கை அரசு ஏற்படுத்தி வருகின்றது.
இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வாழலாமே ஒழிய சிங்கள மக்களுக்கு நிகராக வாழ முடியாது என இலங்கை அரசு தெரிவித்து வருகின்றது. தமிழ் மக்களை வந்தேறுகுடிகள் என்ற பொய்யான கருத்தை இலங்கை அரசு பரப்பி வருகின்றது.
13 ஆவது திருத்தச் சட்ட வரைவின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு
அதிகாரம் வழங்கப்படுவது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்படுகின்றார். அதே வேளை 13 ஆவது திருத்தச் சட்ட வரைபு தமிழ் மக்களின் அபிலாசைகளையும் விருப்பங்களையும் முழுமையாகத் திருப்திப்படுத்தாது. ஆனால், ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தமிழ் மக்களின்
அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. இலங்கைத் தமிழ் மக்களின் விவகாரம் தொடர்பில் இலங்கை அரசுக்கு இந்தியாவும், சர்வதேச சமூகமும் மேலும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் போதே இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவது சாத்தியமாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், திருகோணமலையில் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்பட்டமை நாட்டில்

நல்லிணக்கம் எந்தளவிற்குப் பேணப்படுகின்றது என்பதை வெட்ட வெளிச்சமாக இலங்கை அரசே வெளியுலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது. அரசின் நல்லிணக்கம் என்பது இது தான் என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் லயன்
குருகே தெரிவித்துள்ளார்.
மூவின மக்களும் கலந்து வாழும் திருகோணமலை நகரத்தில் சுதந்திரதின நிகழ்வில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று அமைச்சுகளால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள், ஊடகங்கள் ஊடாக விடப்பட்ட அறிக்கைகள் அனைத்தையும் நிராகரிப்புச் செய்து விட்டு சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.
அரச கரும மொழிகளாக தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் நடைமுறையில் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் இது எவ்வாறு நாட்டில்
தலைவரான மகிந்தராஜபக்ஷவும், மற்றும் ஏனைய முக்கிய தலைவர்களும் தமிழர் பிரச்சினைகளைத் தீர்த்து
வைப்பதாக அவ்வப்போது வாக்குறுதியளித்து வந்துள்ளார்கள்.
ஜனாதிபதி ராஜபக்ஷ - ஐ.நா.செயலாளர் நாயகத்துடன் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையிலும், இந்தியத் தலைவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளிலும் தமிழர் பிரச்சினையை 13 ஆவது திருத்தத்திற்கு அமைவாக மட்டுமல்ல
அதற்கு மேலும் சென்று தீர்த்து வைப்பதாகக் கூறிவந்துள்ளார்.
அது மட்டுமன்றி போரின் இறுதிக் கட்டத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்பட்ட போர்க் குற்றங்கள், பொது மக்கள் கொலைகளுக்கான பொறுப்புக்கூறல் குறித்து கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்துவதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அரசு வாக்குறுதி அளித்திருந்தது.
இவை குறித்துச் சற்றும் கணக்கிலெடுக்காது போர் முடிவடைந்து மூன்றாண்டுகளுக்கும் மேலாகக் கடந்து விட்ட நிலையில் இதுவரை காலமும் சாக்குப்போக்குக் கூறிக் காலத்தை இழுத்தடித்து வந்த அரசின் இத்தகைய பின் புலத்திலேயே ஜனாதிபதி ராஜபக்ஷவின் சுதந்திரதின சொற்பொழிவும் அது மீதான விளக்கங்களும், விமர்சனங்களும் வெளியாகியுள்ளன.
இதுவரை காலமும் தமிழருக்கும் போரில் உதவிய இந்தியாவுக்கும், ஏன் சர்வதேசத்திற்குமே வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம் காலம் கடத்துவதற்காகவே, அவர்களை ஏமாற்றுவதற்காகவே வழங்கப்பட்ட. பொய்க் கூற்றுகள் என்றும் அனைத்துலகமும் உணர்ந்து கொண்டுள்ளது.
அதற்கான அறிகுறிகள் அடுத்த மாதம் ஜெனீவாவில் கூடவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் வெளிப்படுமென எதிர்பார்க்கலாம்.
மேலும், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் உச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் பொது நலவாய நாடுகளின் அமைச்சர்கள் மட்ட நடவடிக்ககைக் குழு கூடவுள்ளது. இக் குழுக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பதும் இலங்கைக்கு ஓர் பிரச்சினையாகவுள்ளது. அதை விட இலங்கை தொடர்பாக அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக் குழுவின் விசேட
கூட்டத்தைக் கூட்டுமாறு கனடா விடுத்துள்ள கோரிக்கை இலங்கைக்கு அடுத்த தலையிடியைக் கொடுத்துள்ளது.
எமது நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல், சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான
அடக்கு முறைகள் பொதுநலவாய கொள்கைப் பிரகடனங்களை மதித்தும் செயற்படாமை என்று பல்வேறு
குற்றச்சாட்டுகள் இந் நாட்டு அரசின் மீது சுமத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை விவகாரத்தை மிகக் கவனமாகக் கையாள்வதற்கு மேற்கு நாடுகளும் இந்தியாவும் முடிவு செய்துள்ள நிலையிலும் இலங்கை தொடர்பான விவகாரத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் செல்வதற்கு மனித உரிமைகள் ஆணையாளர். நவநீதம்பிள்ளை முடிவு செய்துள்ள நிலையிலும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தல், இங்கு
ஐ.நா.அமைதிப்படையை நிலை நிறுத்தல், இராணுவரீதியான
அழுத்தங்கள் போன்ற நிலை உருவாகுமேயானால் இப்போதுள்ளதை
விட நிலைமை மேலும் மோசமாகலாம் என்ற எதிர்வு கூறல்கள் முளைவிடுகின்றன.
இவை அனைத்தையும், அவற்றின் பரிமாணத்தை ஆராயாமல் உலகம் தனக்குள்ளேயே என்று இலங்கை
அரசு கற்பனை செய்ய முனையலாமோ?
***
- நீலன்
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உணர முடியும்.
தமிழர்களின் மொழி உரிமை மீறலில் இதனை நாம் எடுத்துக் கொள்ளலாம். சுதந்திரதினத்தை அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகக் கொண்டாட வேண்டிய தருணத்தில் தமிழர்கசி ஒதுக்கப்பட்டுள்ளார்கள். இதனை சர்வதேச சமூகமும் கருத்திற் கொள்ளும் மொழி உரிமை மீறல், மனித உரிமை மீறலாகவே கொள்ளப்படும்.
தமிழ் மக்களுக்குச் சேர வேண்டிய உரிமைகள் அவர்கள் விரும்பும் வகையில் அல்லது அனைத்துலக நாடுகள் நிர்ணயிக்கும் விதத்தில் வழங்க இயலாது, என்ற நிலையில்
அரசாங்கம் எவை சரியெனக் கருதுகிறதோ அவை தெட்டத் தெளிவாக ஜனாதிபதியின் சுதந்திரதின உரை உறுதிப்படுத்தியுள்ளது.
அது மட்டுமன்றி அனைத்துலக நியமங்களுக்கு இசைவாக செயற்பட வேண்டும் என்ற கட்டியம் தனக்கு
இல்லை. இலங்கை மீது எந்தக் கொம்பனும் வாலாட்ட முடியாது என்பதையும் இந்த நிலைப்பாடு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும் அதற்குப் பின்னரும் நாட்டின்
சுடர் ஒளி /20, பெப்ரவரி -26, பெப்ரவரி 2013

Page 23
0 தி க
மலையகம் m5 #!ாக 'இரா.புத்திரசிகாமணி
முறைதான் சம்பளம் மீளாய்வு | செய்யப்படும். இடை நடுவில் சம்பள உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தவோ, வேலை நிறுத்தம் செய்யவோ முடியாது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம், மின் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் என்பன
அதிகரிக்கப்பட்டதால் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு
வழங்கப்பட்டது. தனியார் துறையினரும் இதனை அனுசரித்து நியாயமான சம்பள உயர்வை வழங்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்தது.
ஆனால், கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டு இருக்கும் தொழில் துறையைச்
சார்ந்தவர்களுக்கு இந்தச் சம்பள உயர்வு இல்லை. அந்தச் சந்தர்ப்பத்தில்
கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்ட தொழிற்சங்க உறுப்பினர்கள் உட்பட
'நொண்டிக்குதிரைக்கு சறுக்கியது சாட்டு' என்ற பழமொழி தோட்ட முதலாளிமார் சம்மேளனத் திற்கு மிகவும் சரியாகப் பொருந் துகின்றது. மலையகத்தில் இன்னும் ஒரு உப கதையையும் கூறுவார்கள்
தொழிலாளர்களுக்
-- பெற்றுத் தரும்
அதாவது அண்ணன் மகளுக்கு விருந்து வைக்க முடியாத சித்தப்பர் சினை ஆட்டைக் காட்டினானாம்.
அதாவது விருந்து வைக்கவென்றே வளர்த்த ஆடு இப்போது சினையாகி விட்டது. இல்லா விட்டால் அந்த ஆட்டை அடித்து பெரிய விருந்தே வைத்திருப்பேன் என்று பெருமை யடித்துக் கொண்டானாம் சித்தப்பன். இப்படித்தான் இருக்கின்றது தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் குறித்துத் தோட்ட முதலாளிமார் கூறும் கதை.
அதாவது தோட்டத் தொழிலாளர் களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் மார்ச் மாத இறுதி யில் காலாவதியாகின்றது. உடனடி யாக அதனைப் புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
தோட்ட முதலாளிமார் அந்தக் கூட்டு ஒப்பந்தத்தை மதிக்கின்றார் களா, இல்லையா, அல்லது நடை
முறைப்படுத்துகின்றார்களா என்பதும் நாம் கை ஒப்பம் இட்ட கூட்டு ஒப்பந் தத்தின் நன்மை தொழிலாளர்களுக்கு கிடைத்ததா என்பதும், முதலாளி
எல்லா தொழிலாளர்களும் வேலை மாருக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்
நிறுத்தத்தில் குதித்தனர். ஆனால், திட்ட தொழிற் சங்கங்களுக்கு மட்டுமே
கூட்டு ஒப்பந்தத்தையும் மீறி வேலை தெரிந்த இரகசியம்.
நிறுத்தம் செய்தனர் எனக் குற்றம் சாட்டி இந்த தொழிற்சங்கத் தலைவர்
இ.தொ.கா.ஆறுமுகன் தொண்டமான், களுக்கும் இடைக்கிடை சுடலை ஞானம்
இலங்கை தோட்டத் தொழிலாளர் பிறப்பதும் உண்டு. திடீரென தூக்கத்
சங்கம் ராஜா செனவிரத்ன, தொழிற்சங்க தில் இருந்து விழித்தது போல் ஒரு
கூட்டுக்கமிட்டி ஓ.ஏ.இராமையா ஆகிய ஊடக அறிக்கையை விட்டு நாங்களும்
மூவரையும் கோட்டிற்கு இழுத்து இருக்கின்றோம் என்று நினைவுபடுத்
மூக்கை உடைத்து விட்டனர். தோட்ட திக் கொள்வார்கள்.
முதலாளிமார் சம்மேளனத்தின் தோட்ட அதாவது கூட்டு ஒப்பந்தத்தை
முதலாளிமாருக்கு மட்டும் தான் இந்த முதலாளிமார் சம்மேளனம்
உரிமை வழங்கப்பட்டுள்ளதா? இணக்கப்பாட்டின்படி செயற்படுத்
ஒப்பந்தத்தின்படி தொழிலாளர்களுக்கு துவது இல்லை. அதனாலேயே
வழங்கப்பட வேண்டியவற்றை தோட்டங்களில் குழப்பம் ஏற்படுகின்
வழங்கத்தவறும் தோட்ட றது. ஆரம்பம் முதலே இந்த கூட்டு
நிர்வாகங்களுக்கு எதிராக இந்த ஒப்பந்தத்தில் திருப்தி இல்லை
தொழிற்சங்க தலைவர்களால் ஏன் ஏனைய கூட்டாளிகள் கை ஒப்பம்
நடவடிக்கை எடுக்கமுடியாது. வைத்து விட்டனர். என்பதனால் அரை
நடவடிக்கை எடுக்கம் தைரியமும் மனதுடனேயே நாங்களும் ஒப்பம்
இவர்களுக்கு இல்லையா? அல்லது வைக்க நேரிட்டது என்று பம்மாத்துக்
நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிக் காட்டுவார்கள்.
கொள்கின்றனரா? அது செய்து கொள்ளப்பட்ட கூட்டு
ஆண்டவனுக்கே வெளிச்சம். ஒப்பந்த இரகசியங்கள் வெளிப்பட்ட
ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது உடனேயே தொழிலாளர் மீது அக்கறை
என்றதன்படி தொழிலாளர்களுக்கு கொண்டவர்கள் கண்டனம் தெரிவித்
நன்மை அளிக்காத நலன் தனர். இதனால் எந்த நன்மையும்
விரும்பிகளிலும் இதர ஏற்படப் போவதில்லை என்று கூறினர்.
தொழிற்சங்கங்களினதும் ஆனால், ஒப்பந்தம் செய்தவர்களே
விமர்சிக்கப்பட்ட கூட்டு ஒப்பந்தம் இப்படிக் கூறுவதுதான் வேடிக்கை
எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதியுடன் யாக இருக்கின்றது. கை எழுத்திட்டு
காலவதியாகின்றது. ஒப்புக்கொண்ட விடயங்களை
அதனைப் புதுப்பிக்க வேண்டிய நடைமுறைப்படுத்தத் தவறினால் இது .
நேரம் வந்து விட்டது. ஆனால், தொடர்பாக மேல் நடவடிக்கை
இதையும் தட்டிக்கழிக்கின்றது தோட்ட எடுக்கும் தத்துவம் இந்த தொழிற்
முதலாளிமார் சம்மேளனம். அதற்கு சங்கங்களுக்கு உண்டு. இவர்கள்
அவர்கள் கூறும் காரணம் தான் அதனைச் செய்யத் தவறிவிட்டு
வேடிக்கையாக உள்ளது. ஒப்பாரி வைப்பதில் எந்தப் 2
தோட்ட சேவையாளர்களின் சம்பள பிரயோசனமும் இல்லை.
உயர்வு மற்றும் நலன் புரிச் சேவைகள் இந்த சந்தர்பத்தில் ஒன்றைத்
தொடர்பான விடயம் நீதிமன்றத்தின் திரும்பிப் பார்க்க வேண்டும். இவர்களு
முன் இருப்பதால் தொழிலாளர்களின் டைய கூட்டு ஒப்பந்தத்தின்படி
சம்பள உயர்வு தொடர்பான கூட்டு இரண்டு வருடங்களுக்கு ஒரு
ஒப்பந்தம் செய்வது சாத்தியப்படாது, சுடர் ஒளி /20, பெப்ரவரி -26, பெப்ரவரி 2013

நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை தாமதப்படுத்தப்பட வேண்டும் என்று
அடம் பிடிக்கின்றனர்.
ஒரே துறையைச் சேர்ந்த, ஒரே தரத்தில், ஒரே அளவில் சம்பளம் பெறுபவர்கள் என்றால் முடிவு வரும் வரை பொறுத்திருக்க வேண்டிய
செல்பவர்கள். ஆனால், தொழிலாளர்கள் தாம் நாட்டிய தேயிலைச் செடிகளுக்கே உரமாகும் வரை அதே தோட்டத்தில் வாழ்பவர் கள். இவர்களுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியம் மட்டும் கிடைப்பதில்லை.
இவர்களுக்கு மாதச் சம்பளம்
க்கு மாதச்சம்பளம் தவார்களா?
பெற்றுக் கொடுக்க இந்த தொழிற் சங்கத் தலைவர்களும் விரும்புவதும் இல்லை,
முயற்சிப்பதும் இல்லை.
தோட்டத் தொழிலாளர்களுக்கு எதையாவது மறுக்க வேண்டுமா களால் தோட்டச் சேவையாளர்களுடன் ஒப்பிட்டுப் பேசும் தோட்ட முதலாளிமார் தொழிலாளர்களுக்கு எதையாவது வழங்க வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது மட்டும் 'தினக் கூலிகள்' என்று வெட்டி விடுகின்றனர்.
கூட்டு ஒப்பந்தம் செய்து இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன. இந்த இரண்டு விருட காலத்தில் பட்ஜெட். மூலமும் மற்றும் வழிகளிலும் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தொழிலாக1ார் களில் அன்றாட உணவாண பாண், கோதுமைமா, அரிசி உட்பட மண்ைெணய் மற்றும், பால்மாக்களின் விலைகள் நூறுவீதம்
அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், தோட்டத் தொழிலாளர்கள் மட்டும் இரண்டு வருடங்களுக்கு முன் பெற்ற
சொற்ப சம்பளத்தைத்தான் இன்னும் கடப்பாடு உண்டு. இடை நடுவில் கூட்டு
பெறுகின்றனர். ஒப்பந்தம் செய்யும் போது நீதிமன்றத்
இப் பிரச்சினை மலையகத்தில் தீர்ப்பு சாதக பாதகமான விளைவுகளை
வாழும் பல லட்சம் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்த இடமுண்டு. இங்கு தோட்ட
ஏற்பட்ட பிரச்சினை. தனிப்பட்ட சேவையாளர்கள், மாதச் சம்பளம்
முறையில் கூட்டு ஒப்பந்தம் செய்து பெறுபவர்கள் தொழிலாளர்கள் தினசரி
கொண்ட தொழிற்சங்கங்களைச் (சோழ்ந்த நாள் கூலிகளாக நாளாந்த சம்பளம்
தொழிலாளர்கள் மட்டுமல்ல, கூட்டு பெறுபவர்கள், இருதரப்பினருக்கும்
ஒப்பந்தம் செய்தவர்களுக்கு மார்ச் 31 இடையிலான சம்பள வேறுபாடுகள்
ஆம் திகதியுடன் அது மடுவுக்கும் மலைக்கும் இடையிலான
காலாவதியாகின்றது என்பது தெரிந்த வித்தியாசம்.
விடயம். | அதே வேளை மாத சம்பளம் பெறும்
தோட்ட முதலாளிமார் இவ் விடயம் சில உத்தியோகத்தர்களின் சம்பளம்
தொடர்பாக பேசும் வரை காத்திருந்து தோட்டத் தொழிலாளர்கள் பெறும்
விட்டு இப்போது அறிக்கை விடுவதில் சம்பளத்தை விடக் குறைவாக
நன்மை இல்லை. நாங்கள் மூவரும் இருப்பதாக தோட்டத் துரைமார்
ஆரம்ப கட்டப் பேச்சுக்களை கூறுகின்றனர்.
ஆரம்பித்துள்ளோம் என்று கூறுவது | தோட்டத் தொழிலாளர்களின்
தவறு. சம்பளத்தைவிட குறைவாக மாத
'சாது மிரண்டால் காடு கொள்காது.' சம்பளம் பெறும் உத்தியோகத்தர்களும்
'சிறு துரும்பும் பல் குத்த உதவுப்)' இருக்கின்றனர் என்றால் ஏன் தோட்டத்
என்பார்கள். தொழிலாளர்களையும் மாதச் சம்பளம்
பெரிய தொழிற்சங்கம், சிறிய பெறுபவர்களாக அங்கீகரித்து மாதச்
தொழிற்சங்கம் என்று பந்தா காட்டாமல். சம்பளம் வழங்கினால் என்ன?.
தோட்டத் தொழில் துறையில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள்
அனைத்து தொழிற்சங்கங்களும் தோட்டத்தின் நன்மைக்காக
ஒன்றிணைந்து பொதுவான ஒரு உழைப்பவர்கள். கோடி கோடியாக
சம்மேளனத் திட்டத்தை முன் தோட்டத்திற்கு வருமானத்தை
வைத்துப்பேச வேண்டும், வழமைபோல் தேடித்தருபவர்கள்.
காட்டிக் கொடுப்பவர்களுக்கும் தோட்டத்துரைமாரும், தோட்ட
கழுத்தறுப்புகளுக்கும் இடமளிக்காமல் சேவையாளர்களும், தோட்டத்
நல்ல ஒரு தீர்வைக்காண வேண்டும். தொழிலாளர்களின் உழைப்பில் குளிர்
தோட்டத் தொழிற்சங்ககள் தமது சொந்த காய்பவர்கள், இவர்களுக்கு சம்பளம்
விருப்பு வெறுப்புக்களுக்கும் சுய பழங்குவார்களே தொழிலாளர்கள்
கெளரவத்திற்கும் தொழிலாளர்களை தான். வெளிப்படையாகக் கூறுவதனால்
அடைவு வைக்காமல் அவர்களுடைய தாழிலாளர்கள் தான் இவர்களின்
உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தைப் முதலாளிகள்.
பெற்றுக் கொடுக்க வேண்டும். இது தோட்டத் தொழிலாளர்கள் தாம் 12
தான் உண்மையாக தொழிலாளர்கள் இருக்கும் தோட்டங்களுக்காகவே பன்
மீது அக்கறை கொண்டவர்களின் 4 உடல் பொருள் அனைத்தையும்
லட்சணம். தியாகம் செய்து வாழ்பவர்கள். பரைமாரும், சேவையாளர்களும், தொழிலுக்காக வந்தவர்கள். இன்று ஒரு
*** தாட்டம், நாளை ஒரு தோட்டம் என

Page 24
24
9 டுத்த ஆண்டு
நடக்கவேண்டிய (2014) (36)rtésaur தேர்தல் முன்கூட்டியே நடத்தப் ULLm Geort, egsüGumpóleöTgól சரியான தருணத்தில் 2014 மே மாதத்தில் நடத்தப்பட்டாலோ இன்னும் குறுகிய காலமே கட்சிகளுக்கு எஞ்சியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்திக்கக்கூடுமென
கருதப்பட்டாலும் ஆபத்தை உணர்ந்து காங்கிரஸ் கட்சி மிகவும் துடிப்பாக பல நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
முதற்கட்டமாக கட்சியின் செயலாளர்களில் ஒருவராக மட்டும் இருந்த ராகுல் காந்தி துணைத் தலைவராக பதவி உயர்த்தப்பட்டு பல மாநில தலைவர்களுடன் தீவிர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள் ளார். இவ்வருட இறுதியில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்திஷ்கர் டில்லி ஆகிய முக்கிய மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறும். முதலில் இந்த மாநில தேர்தல்களை சந்திக்க வேண்டும். எனவே, கட்சிகளுக்கு பரிய வேலைப்பளு காத்திருக்கிறது. இது தவிர, பிரதம மந்திரி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவும் வேண்டும். இது விடயத்தில் காங்கிரஸ் கட்சியை விட பி.ஜே.பி ஒருபடி பிந்தியே நிற்கிறது. அதற்கு முக்கிய காரணம் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோஷம் கட்சியின் அடிமட்டத் தொண்டர் களிடம் வலுத்து வருவதாகவும் மூத்த தலைவர் அத்வானி, கட்சிக்குள் வளர்க்கப்பட்ட நரேந்திரமோடி பிரதம வேட்பாளராக
கூட விரும்பவில்லை. "கட்சியின் மத்திய பாராளுமன்ற குழுவே இந்த முடிவுகளை எடுக்கும். எனவே கட்சித் தொண்டர் களோ, உறுப்பினர்களோ, தலைவர்களோ இது பற்றி கருத்து வெளியிட வேண்டாம் என்று இரந்து கேட்டுக்கொள் கின்றேன்' என கட்சித்தலைவர் ராஜ்நாத்சிங் கடந்தவாரம் கட்சியினரைக் கேட்குமளவுக்கு "மோடியைப் பிரதமராக்கு" என்ற கோசம் வானைப்
தேர்தல் தயாரிப்பில் பாரதிய அனதா
பிளக்கிறது. குஜராத்தில் தொடர்ந்து மூன்று முறை வென்று, எவரும் செய்யாத சாதனையை மோடி செய்திருப்பதால் நிர்வாகத்திறன், அரசியல் சாணக்கியம் என்பவற்றை இது குறித்து நிற்பதாலும், அவருக்கு இந்துக்கள் மத்தியில் நாடளாவிய ரீதியில் பாரிய செல்வாக்கு இருப்பதாலும் அவரைப் பிரதமராக்க வேண்டும் எனத் தீர்க்கம் செய்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அத்வானி கடந்த 2009 லோக் சபா தேர்தலில் கட்சிக்கு பிரதமர் வேட்பாளராக தலைமை தாங்கியும் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்பதாலும், அவருக்கு வயதாகிவிட்டதாலும் அவரை விட்டுவிட்டு மோடியை நிறுத்துவதில் தவறேதும் இல்லை என்பதை இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி இளைஞரான ராகுலைக் காண்பித்து வசீகரம் மூலம் இளைஞர் வாக்குகளை அள்ள வலை வீசிவரும் இந்நிலையில் குடுகுடு கிழவரான 85 வயது அத்வானியை நிறுத்தினால் கட்சிக்குப் பின்னடைவு இன்னும் அதிகமாகும் என்பது இவர்களின் வாதமாகும். குறிப்பாக இணையத்தளம் மூலம் இளைஞர்களை இழுப்பதில் ராகுல் வல்லவராக உள்ளார். இதற்கு இணையாக மோடியும் நவீன தொழிநுட்பம் மூலம் கல்வி கற்ற இளைஞரை வசீகரிப்பதில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே "மோடி பிரதமர் வேட்பாளர்' என்ற கோஷம் வானைப் பிளப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இவ்வாறு ஓரளவாவது திருப்திப்படுத்தும் வகையில் கட்சியில் தீர்மானம் எடுக்கும் அதிகார சபையான கட்சியின் மத்திய நாடாளுமன்ற குழுவின் ஒரு உறுப்பினராக மோடியை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 10 உறுப்பினர் கொண்ட சபையில் இப்போதைக்கு மோடி உறுப்பினராக இல்லை. அண்மையில் நடக்கும் பி.ஜே.பி தேசிய கவுன்சில் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது. இந்தப் 10 பேர் குழுவில் அத்வானி, சுஷ்மா, ஜேட்லி, கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் என மூத்த தலைவர்கள் இப்போது உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்குமே மோடியை விட்டு விட்டு தாமே பிரதமராக வேண்டுமென்ற ஆசையுள்ளது. மோடி அண்மையில் கலந்துகொண்ட பெரிய கூட்டங்களில் "மோடியை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரதமராக்கு' என ஆதரவாளர்கள் கோஷமிட, அதுபற்றி தெரியாதவர் போல மோடி வேறுபக்கம் திரும்பிக் கொண்டார். நான் கட்சியின் பிரதமர் வேட்பாளரல்ல என அவர் மறுப்பு வெளியிடுவது இல்லை. இது கட்சியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. மறுபுறம் நேசக்கட்சிகள் மோடியை முர்க்கமாக
எதிர்த்து வருகின்றன. மூக்கிய நேசக் கட்சியின் சிவசேனா "சுஷ்மாவே பிரதமர் வேட்பாளராக வேண்டும்' என கூறி சர்ச்சையை மேலும் பெருப்பித்து விட்டது. சுஷ்மாவோ அதை மறுக்கவும் இல்லை, நான் போட்டியில் இல்லை என்று கூறவும் இல்லை. எனவே பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களிடையே பிரதமர் வேட்பாளர் குறித்து லடாய் தொடர்கின்றது என்பது தெளிவாகத்
தெரிந்தது. இது விஷயமாக ஏதோ ஒரு முடிவை எடுத்தேயாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு கட்சி தள்ளப்பட்டுள்ளது.
இல்லாவிட்டால் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் கட்சி பெரிதும் பின்தங்க, ஏனைய கட்சிகள் பிரசாரத்தினால் முந்தி வெற்றியைத் தட்டிச் சென்று விடவும் கூடும். இனியும் தாமதித்தால் தோல்வியை முன் கூட்டியே ஏற்றதாகிவிடும். கூட்டணியை இன்னமும் முடிவு செய்ய முடியாத நிலை உள்ளது. மோடியை நிறுத்தினால் ஜெயலலிதா ஆதரிக்கக் கூடுமாயினும் பீகாரிலுள்ள நேசக்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் வெளியேறி விடும். எனவே கூட்டணி நிர்ணயம்பிரதமர் வேட்பாளர் தேர்வு இரண்டையும் ஒருங்கே செய்துஇணக்கமாக முடிவுக்கு வரவேண்டியது அவசியம்.
இதற்கு முன்னதாக முன்கூறிய முக்கிய ஹிந்தி மாநிலங்களின் சட்ட சபைத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. இவை தான் ஹிந்தி மொழி பேசுபவர்களின் மிக முக்கிய மாநிலங்களாகும். இவற்றில் பெரும்பாலானவற்றில் பி.ஜே.பியும் ஓரிரண்டில் காங்கிரசும் ஆட்சியில் உள்ளன. இந்த மாநிலங்கள் சகலவற்றிலும் அமோக வெற்றியை பி.ஜே.பி பெறுமானால் நேசக் கட்சிகள் வாயை மூடிக் கொண்டு பி.ஜே.பி நியமிக்கும் மோடியை பிரதமர் வேட்பாராக ஏற்கக்கூடும். ஏனெனில் வடமாநிலங்களில் அதுவும் ஹிந்தி பேசும் இந்துக்களின் ஒரே தெரிவு காங்கிரசை தள்ளிவிட்டு பி.ஜே.பியாக அமைவதான தோற்றத்தை இதுகாட்டும். வெல்லும் கட்சியுடன் கூட்டணியமைக்க நேசக்கட்சிகள் பின்னடிக்க மாட்டா என்பதும் முக்கிய விடயமாகும்.
எனவே, முதலில் இந்த மாநிலத் தேர்தல்களை இலக்கு வைத்து கடும் பிரசாரம் செய்ய கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கு சளைக்காத விதத்தில் காங்கிரசும் பல ஜனரஞ்சக நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. மக்களுக்குக் கிடைக்கும் பல்வேறு மானியங்களை
நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கில் வைப்பில் வைக்கும் திட்டத்தை காங்கிரஸ் அறிவித்து எதிர்க்கட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. வழமைபோல் ஜெயலலிதா இந்தத் திட்டத்தை எதிர்த்துள்ளார். மக்கள் வாக்குகளை அள்ளும் திட்டம் இது என்பதை அவர் நன்கறிவார். இது தவிர பயங்கரவாதத்துக்கு எதிராக தீர்க்கமாக நடவடிக்கை எடுக்கும் கட்சியாக தன்னைக் காட்டிக்கொள்ள சில மாத இடைவெளியில் முக்கிய இரு தீவிரவாதிகளை காங்கிரஸ் அரசு தூக்கிலிட்டுள்ளது. ஜனாதிபதியிடம் கருணை மனு செய்த இவர்களின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்த பின் அந்த
ിgrsീ55ഞഖ பகிரங்கப்படுத்தாமல் சத்தமின்றி இவ்விருவரையும் தூக்கிலிட்ட பின்பே வெளியுலகுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 2008 நவம்பர் 26 மும்பைத் தீவிரவாத தாக்குதல்தாரிகளில் உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் அமீர் கசாப் 2001 டிசம்பர் 13 லோக்சபா வளாக தாக்குதலில் மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட அப்சல் குரு ஆகிய இருவருமே தூக்கிலிடப்பட்டவர்களாவர்.
காங்கிரஸ் அரசு முஸ்லிம் வாக்கு வங்கியை தக்கவைப்பதற்காக முஸ்லிம்களான இவர்களின் மரண தண்டனையை தள்ளிப்போட்டு விடுவதாக பி.ஜே.பி. மற்றும் இந்துத்துவ அமைப்புக்கள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்தன. ஆனால், பயங்கரவாதத்தால் தன் தந்தையை இழந்த ராகுல்காந்தி இந்த இரு தூக்குத் தண்டனைகளையும் உடனடியாக நிறைவேற்றும்படி அரசை வற்புறுத்தியதால் தான் காரியம் நடந்தது என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் இஸ்லாமியரை திருப்திப்படுத்த தாம் முயலவில்லை என்பதை நிரூபித்திருப்பதாக காங்கிரஸ் 6նոց)ւ (Մ»ւգարք,
காங்கிரசின் இந்தத் தீர்மானங்களை பி.ஜே.பி.சற்றும் எதிர்பார்க்காததால் வெலவெலத்துப் போய்விட்டது. இவ்வாறு பல அதிரடித் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ராகுல் தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் தேர்தலில் மன்மோகன் ജൂഞസെഞഥuിസൈrഞ streിgസെ தோற்றாலும் அது பிரதமர் வேட்பாளராக மறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தியை மக்கள் நிராகரித்ததாகவே பொருள் கொள்ளப்படும். அதை அவர் விரும்பவில்லை. முடிந்தவரை போராடவே அவரும் தயாராகி வருகிறார். உதாரணமாக தமிழ் BTLuqsi) Uso ST6)LDTs. கோஷ்டிப்பூசலால் நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்படாமலே இருந்து வந்தது. இப்போது இதையும் உடனடியாக அறிவிக்க ராகுல் திட்டமிட்டுள்ளாராம். இவ்வாறு இழுபறியில் இருந்த பலவிடயங்களில் தீர்க்க முடிவெடுத்து கட்சி இயந்திரத்தை முடுக்கிவிட்டுள்ளார் எனலாம். எனவே, பி.ஜே.பி.யும் இதற்குத் தன்னைத் தயார் செய்ய வேண்டும் 6T66TUGO)5 a 600TU 5 தொடங்கியுள்ளது.
சுடர் ஒளி /20 பெப்ரவரி-26, பெப்ரவரி 2013

Page 25
-
:از ஒன்பதில்கள்
மு.வரதன், மாங்குளம்.
°、
சிக்கல்களுக்குள்ளானதைப்பற்றி என்ன நினைக்கிறீர்? ப சமீபகாலமாக வெளிவரும் தமிழ் திரைப்படங்களில் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றவர் முஸ்லிம்கள்
தீவிரவாத அமைப்புக்கள் முஸ்லிம்
அவ்வாறு சித்தரிக்கப்படுகின்றமை ஒட்டு மொத்த முஸ்லிம்களின் மனங்களைக்
காயப்படுத்தலாம், விஸ்வரூபம்' படத்தை வெளியிடுவதில் ஏற்பட்ட சிக்கல்களின் பின்னர் தமிழ்த் திரைப்படங்களின்
மேற்படி சித்தரிப்புகள் தவிர்க்கப்படுவதற்கு வழி ஏற்படும். ஆனாலும், விஸ்வரூபம்' சிக்கல்களை எதிர்கொண்டு இப்போது திரையிடப்பட்டுள்ளதால் அதிகம் பேர் அப்படத்தைப் பார்ப்பார்கள். அதனால் ஒரு விதத்தில் இது கமல்ஹாசனுக்கு வெற்றிதான்!
- -
வ, மதனராஜா, புத்தளம். கே அகத்தின் அழகு முகத்தில்
தெரியுமா? ப இது ஒரு பழமொழியாக இருந்தாலும், இதில் உளவியல் உண்மை இருக்கின்றது. கோபம், சாந்தம், கள்ளத்தனம், நேர்மை, பயம் முதலான பல்வேறு
கே. கமல்ஹசனின் விஸ்வரூபம் படம்
தான். உலகில் இப்போது முக்கியமான
சார்ந்ததாக இருந்தாலும், திரைப்படங்களில்
2 R
S. O
1)
11 12 13
11 15
16 17 18
1. 2O
21 --
குறைவியல்புகளையு கொடுத்து விடுகிறதல் எண்ணங்களையும், கு வெளிப்படுத்தும் கண் முகங்கள் அமைகின்
Geau. uDg5svormt, astrt6auasä#C கே. பித்தரே காதலித் பின் கைவிடுபவர் பற் நினைக்கிறீர்? ப காதலித்துவிட்டு பி கைவிடுவதை ஏமாற்றுபவர்களும் செய்கிறார்கள். புத்திசாலிகளும் செய்கிறார்கள், காதை பொழுது போக்காகக் கருதுபவர்கள், காதலித்துவிட்டு சீதன பல்வேறு ஏமாற்றக்கா நம்பிக் காதலிக்கும் ஒ தவறான போக்கைக் நாளடைவில் தெரியவ என்பதற்காக கட்டிக் அதிலிருந்து விடுபடு திருமணம் செய்து வி பார்க்க அது சிறந்தது
மா. வேதநாயகம், கெ கே பித்தரே சூடான பார்ப்பம்.
ப அமெரிக்க ஜோக் தோழியிடம் தான் கண்
T----------
Ghanbaobub Gung 6a): 56
மேலிருந்து சீ
1 திடுக்காட்டம் 2 மகளிரின் முதல் பூப் 3. சூரியன்
4. a666 5, ഡ്രാഞ്ഞീഖ് 6. daju 6a,пеоa, 9, 17leন্যা ৩6960 10. தோற்றத்தில் மிடுக் 12, 9ബ്ര960 [Bഞ്ഞയെub 13. தீவிரம் 15 நாட்டின் தலைநகர 16. அதிகார நிலை 17 பெருக்கல் குறி 18. தானிய அளவீட்டு 2O. U.g2
சொற்சிலம்பம் போட்டி 66. 56
εισπώδευώυώ 56ι βυπερώαδπωτ έδιωυ ανωει அனுப்பி வைக்ேைவண்டிய இறுதித் தினம் 2013ஆம் ஆண்டு மார்ச் 06ஆம் திறிை ஆகும். விடைள்ை, வெற்றி பெற்றவர்களின் பெயர்ள்ை 2013 ஆம் ஆண்டு மார்ச் 13óもö 3cmóu cmt-節 @sflucmé ögrcmupmöö。 தபால படையில் ஒeடப்பட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
முதலாவது பரிசாக ரூபா 250உம் இரண்டாவது LLLC CC E BTTL 0000 TTTMCCTT C 00000 LLL வழங்கப்படும். பலர் விடைைைளச் சரியா ைஎழுதியிருப் பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்ள்ை
அனுப்பவேண்டிய முகவரி சுடர் ஒளி யாழ்.அலுவலகம்,
361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
இடமிருந்து
1. ബ്രgഥഞ്ഞൺ ഖT960ീഞ്ഞ് 5.சிந்தனை செய் 7 ജൂഞണ് ി 8. மழைநீர் தாங்கிய ே 10. பிள்ளை இல்லாதவ 11. L-DebbiejT
13. LDD
14 சிக
15, ഖprിത്ര
16. Lu J60া
17. 66DLuJmetrup 19.இணங்க/ஏற்ப 2O. sodas 21.arшp 6h6рш6ыfilлшп,06
சொற்சில ෆිබu: 559ණි
ഥേബിന്ദ്രg கீழ்
1-உபகாரம், 2-பன்ன 5-புதல்வி, 6-விலை, 14-gubulub, 15-alb 19-நவ, 20-மகா
இடமிருந்து வலம்
1-உபதேசம், 5-புவி, 7-1 10-sharpsio. 11-puburb. 18-உமி, 19-நகரம், 20
சுடர் ஒளி 20, பெப்ரவரி - 26, பெப்ரவரி 2013
 
 

ம் முகத்தோற்றமே காட்டிக் லவா. ஆதலால் ஒருவரது குணவியல்புகளையும், ணாடியாகவே அவர்களது ഇഞ്ഞു.
Barrfil. து விட்டு றி என்ன
lso
56)
ாம் கேட்பவர்கள் என ரர்கள் உள்ளனர். ஆனாலும், ருவன் அல்லது ஒருத்தி கொண்டவர் என ரும் போது, அது காதல் கொண்ட அழாமல், வது புத்திசாலித்தனம். வாகரத்துப் பெறுவதிலும்
ாழும்பு. ஜோக் ஒன்று சொல்லும்
இது ஒரு பெண் தனது எட கனவைப் பற்றி இவ்வாறு
site.org)6OT
)ilibLuiib GBLunTLcLg கான விடைகள்
b, 3-தேனி. 4-சர்வம், 8-மடிதல், 12-பம்பரம்,
16-சகல, 17-தம், 18-உதிர,
பன்னீர் 8-மதலை, 9-கான,
13-தவிர, 15-ஆல், 16-சபதம், -மதிய, 21-வலம், 22-ஆகாரம்
த்து கைவிடுவது சரியா?
25
விபரித்தாள் "சனப்பெருக்கம் நிறைந்த விதி ஒன்றில் ஆடையின்றி ஒரு தொப்பியை மட்டும் தலையில் அணிந்து கொண்டு நடந்து செல்வதாக நேற்றிரவு ஒரு கனவு கண்டேன் என்றாள் அவள், "அப்போது உனக்கு வெட்கமாக இருக்க A. * வில்லையா' என்றாள்
தோழி.
"சரியான வெட்கமாகத்தான் இருந்தது என் தலையில் அணிந்திருந்த ஒரு பழைய தொப்பி என்றாள் அப்பெண். எப்படி இருக்கிறது.?
ம.தர்சினி, வவுனியா கே மனைவியை அடிக்கும் கணவனின் செய்கை சரியானதா? ப மனைவியை அடிக்கும் கணவர்மாரும் உள்ளனர். கணவனை அடிக்கும் மனைவிமாரும் உள்ளனர். இதில் வெல்வதும் தோற்பதும் அவரவர் பலத்தைப் பொறுத்தது. ஆனாலும், கோபத்தில் ஒருவரைத் தாக்குவது என்பது வன்முறையே மேலைநாடுகளில் பெற்ற
96 πεΟΥΕπεOYu Jά, σαι அடித்துக்
9,600TLG&E, G, (ՄՋԼԳԱ Մ751, அவ்வாறு அடித்தால் அவர் sibLS 6T6BST6BOY வேண்டிவரும்.
Gurtleg 6 so. 558 66i பரிசு பெற்றோர்
---
திருமதி.ஷாமிலா ஹமிட், ஆம் பரிசு:ே ல.46/59 ரோபர்ட் குணவர்த்தன
மாவத்தை, கிருலப்பனை கொழும்பு-6
ம.குருச்சந்திரன்,
ിത്രകേTഞ്ഞഥഞ്ഞസെ.
சு.மாதவி,
இந்துக்கல்லூரி, சண்டிலிப்பாய்.
பாராடுப் பெறுவோரி
(1) ச.சண்முகவடிவேல்,
இல.43/31 1ஆம் குறுக்கு திசவீரசிங்கம் சதுக்கம் மேற்கு மட்டக்களப்பு.
(2) ரி.செல்வதுரை.
இல.15/4 கல்லூரி ஒழுங்கை, திருகோணமலை,
(3) சிசம்பூர்ணவி.
இல36, சர்வதேச பெளத்த நிலைய வீதி, வெள்ளவத்தை, கொழும்பு-6.
(4) ஆர்.ரி.அதிஅஹமட்,
இல.73ஏ, தவ்று ரோட், urteocypso)6OT-02.
(8) வி.நவீன்,
இல.01, கட்டிட திணைக்கள விடுதி, பூங்கா வீதி, வவுனியா.
(6) ஜே.அபிஜித்தன்,
சி.7 இல-932/5 பீட்டர்சன் வீதி, கொழும்பு-6.
(7) சநவரத்தினம்,
இல7,1/19 காலி வீதி, வெள்ளவத்தை.
(8) திருமதி.எம்.ஆர்.பாலேந்திரன்,
இல.63 கற்குளி, வவுனியா,
(9) செ.வர்த்தனி,
பெருமாக்கடவை, அளவெட்டி தெற்கு, அளவெட்டி.
( O) கலாவதி குமாரசாமி,
இல.27/125 பரக்கும்பா பிளேஸ், வெள்ளவத்தை, கொழும்பு-6.

Page 26
თანავა აბანოთავადმა 2
திருக்கோவில் உதய சூரியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வருடாந்த மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் கே.எப்.ஒ விளையாட்டுக் sլք եւb Ելoւնաconthlացի
24 விளையாட்டுக் கழகங்கள் பங்குகொண்டது இதன் இறுதிப் போட்டி
O
அண்மையில் திருக்கோவில் உதய சூரியன்
விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப் போட்டிக்கு தம்பிலுவில் விளையாட்டுக் கழகம் மற்றும் அக்கரைப்பற்று கே.எப்.ஒவிளையாட்டுக் கழகம் ஆகியன பங்குகொண்டன. இதன் வெற்றிக் கிண்ணத்தை கே.எப்.ஒ. விளையாட்டுக் கழகம் சுவிகரித்துக் Сетеболь вы.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன திருக்கோவில் பிரதேச செயலாளர் எம்.கோபாலரத்தினம் உட்பட பலர் assogg, GessnesionLesotit
{@| 59வது நீ 87ஆவது ஆறுதல் கணக்கி இது 43 புள்ளி இடங்கள் அணிகள்
LAINSTITUCIÓN SEUMENE SIGITIII
இலங்கைக்குக்
கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள Lisണ39,േ அணிக்கும், இலங்கை வளர்ந்து வரும் அணிக்குமெதிரான 3 நாள் பயிற்சிப் போட்டியில் பங்குகொள்ளவுள்ள 9സെഞങ്ക ഖണig வரும் குழாம் அறிவிக்கப்பட்டுள்ள எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி அ பயிற்சிப் போட்டிக்கான குழாமே அ இக்குழாமின் பயிற்றுவிப்பாளரா தாரண செயற்படுவார் எனவும் அறி இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்று மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் , போட்டிகளில் பங்குபற்றவுள்ளதோ டெஸ்ற் போட்டி மார்ச் 8ம் திகதி கா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக் அறிவிக்கப்பட்டுள்ள 23 பேர் ெ ஆஷென் சில்வா, நிரோஷன் டி உதர ஜெயசுந்தர, வெடிஹான் ஜெய பெரேரா, கித்துருவான், ஆஷன் பிர் புத்திக்க, கயான் மனிஷன் (வி.கா), லஹறிரு மதுவடிங்க, இஷான் ஜெயர விஷ்வா பெர்னான்டோ, லஹறிரு கம லஹறிரு ஜெயரத்ன, சத்துரங்க டீ. சி றம்புக்வெல்ல, தரிந்து கெளவடிால், ! மதுக லியனபத்திரன, அகில தனஞ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GeFosseon அணிக்கு எதிரான லா லிகா கால்பந்து போட்டியில், கிறிஸ்டியானோ
ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து கைகொடுக்க, ரியல் மாட்ரிட் அணி வெற்றி Guriosogl.
ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகரில், லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. நடந்த லீக் போட்டியில் ரியல் மாட்ரிட், செவில்லா அணிகள்
மோதின. ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்து ரியல் மாட்ரிட் அணியின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இந்த அணியின் கரிம் பென்ஜிமா (18வது நிமிடம்), கிறிஸ்டியானோ ரொனால்டோ (26வது) தலா ஒரு கோல் அடித்தனர். இதற்கு செவில்லா
அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் பல் மாட்ரிட் அணி 2-0 என முன்னிலை வகித்தது. ண்டாவது பாதியில், அபார ஆட்டத்தைத் தொடர்ந்த ரொனால்டோ, 46,
மிடங்களில் கோல் அடித்து, ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஆட்டத்தின்
நிமிடத்தில் செவில்லா அணியின் மானு டெல் மோரல் ஒரு கோல் அடித்து தந்தார். ஆட்டநேர முடிவில், ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கோல்
ல் வெற்றி பெற்றது.
பரை விளையாடிய 22 லீக் போட்டியில் 13 வெற்றி, 4 டிரா, 5 தோல்வி உட்பட களுடன் ரியல் மாட்ரிட் அணி 3வது இடத்தில் உள்ளது. முதலிரண்டு பில் பார்சிலோனா (59 புள்ளி), அட்லெடிக்கோ டி மாட்ரிட் (50 புள்ளி)
τ Σο ΕπεπεΟτ.
பூரம்பிக்கவுள்ள றிவிக்கப்பட்டுள்ளது. க றொமேஷ் களுவி விக்கப்பட்டுள்ளது.
JL JuusoOTLb
அணி 2 டெஸ்ற் , முதலாவது
N6)u%lნს
*包うl。 TഞIL ElpTഥ: வெல்ல (வி.கா), சூரிய, அஞ்சலோ பஞ்ச, றொமேஷ் சதுன் வீரக்கொடி, ன, துஷ்யந்த சமீர, கே, கசுன் மதுவங்க,
suт, риба, லஞ்சல மென்டிஸ், சய ஆகியோர்.
2020ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்த விளையாட்டு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செயற்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டியில் தற்போது இடம் பெற்றுள்ள 26 வகை விளையாட்டுகளில் இருந்து ஒன்றை நீக்குவது என்றும், புதிதாக வேறு ஒரு விளையாட்டை இடம் பெறச் செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
வாள்வீச்சு, குதிரையேற்றம், நீச்சல், ஒட்டம் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் ஆகிய 5 விளையாட்டுகள் அடங்கிய மொடர்ன் பென்டத்லான் போட்டி நீக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மல்யுத்தம் நீக்கப்பட்டுள்ளது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்திய மல்யுத்த வீரர் வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் ஒலிம்பிக் கமிட்டியின் இந்த முடிவு இந்தியாவின் பதக்க வேட்டைக்கு வேட்டு வைப்பதாக அமைந்துள்ளது. ஏதன்ஸ் நகரில் 1896ம் ஆண்டு தொடங்கிய நவீன ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற்ற பெருமை வாய்ந்தது மல்யுத்தம் என்பது குறிப்பிடத் தக்கது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் 344 மல்யுத்த வீரர் வீராங்கனைகள் பிரிஸ்டைல் (11 பதக்கம்) மற்றும் கிரெகோ ரோமன் பிரிவில் (7 பதக்கம்) களமிறங்கினர். 2020 ஒலிம்பிக்கில் இடம் பெறுவதற்காக பேஸ்பால்/ சாப்ட் பால், மல்யுத்தம், கராத்தே, ஸ்குவாஷ், ரோலர் விளையாட்டு, மலையேற்றம், வேக்போர்டிங், வுவடி0 ஆகிய விளையாட்டுகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட உள்ளது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மேமாதம் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, செப்டம்பரில் ஆர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சில் நடக்கும் கூட்டத்தில் இறுதி அறிவிப்பு வெளியாகும்.

Page 27
(ಇಂ) 17.17: +][೬][೬]
--
.
கர்ர.
திருமதி. கே.பீ.ஆர். தமயந்தி - உபுல்தெனிய
சங். எல்லாவல ஆரியவன்ஷ தேரோ திரு. என்.ஏ.ஏ. குமார செல்வி, ஜி. karakoortaal கட்டுவன கரந்
செல்வி சி. விஷ்வசேக்கர செல்வி اء له يريد tikautsans ஹம்பாந்தோட்ை
OOO 3
திரு கே ஷாந்த செல்வி என் பார்னி திரு பபிள்யூ பெனான்டே நியூ டபிடிம் பாஸ்பே செல்ஸ் பின் குமரி ப்ெபிவிவெல பெம்முல்ல itsa GiGiova தொடவ
திரு எல்டிஎஸ் ஆரியரிங்ஹ திரு ம்ை ப்பையா திரு எஸ்எல் குமாரகே செல்வி பிகே குருபு திரு எல் குமா
area dugosl தெறிவளை எம்பிலிப்ட்டிய
செல்வி எஸ்.என். பெரோ திரு கேஏஎச்பி பொன்சேக்கா திரு ல்ை அந்தநாயக்க செலவி சி விதரைச்சி திரு ஏடிஎம் ப்ரின் கோட்டை நீகொழும்பு அக்குரனை பத்தேகம் புத்தளம்
செல்வி டிஸ் ரம்பலது திரு 924 டதயு செல்வி டி சந்திக செல்வி வை காளி திரு எச்.பிகேசி ஜயனத் பிறிம்பியகொல்லவ நெடந்துவ நவதல்வந்த வலை ulal
செல்வி எச்கே செல்வந்தி திரு விளிம்பு பண்டர செல்வி கேபிடைேழ பெரோ திரு ம்ை துவங்க திரு எம்ஆர் ரிஸ் செல்லக்கதிகாமம் ബ ваатовем, aul
அதிகமதிகமாக ரீலோட் அல்லது சார்ஜ் செய்து
போட்டியின் வெற்றியாளர் பற்றிய விபரங்கள் தபால் முலமாக மற்றும் 0712755 777 வெற்றியாளர்களுக்கான பரிசு வழங்கலின் போது எதுவித கட்டணங்களும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கே. கனேகொ ബജ
பிள்யூ.ஆர். தினுஷா திரு. எஸ்.எம்.ஏ.கே. விஜேரத்ன
உல்பொத்தகய
aon it.
\டின்
செல்வி. கே. பிள்யு. மல்காந்தி வத்துகந்த
Salasan.
ஓமல்பே
ബ
ats. 2. t. sugas o
கே.பி.ஐ.கே. கிரிந்தெனியா
GA CATot
விெ விைய
st
திரு எல் நநைாயக்க மெட்டுவை
திரு எப்கே பல்குடவ
திரு ஆபில்ை கால
utബ
திருகே க்குத்ள
ான்
திரு த ாளிகாலத்தை
திரு எம்.டபிள்யூ குமார்
.
திரு டபிள்டிவம் குமர орында, іш
செல் எம்பி ஹ
ബ്
தி ' சத்தி solutua
செவி வி ைகுரு ബ
திரு லகே கந்தேஸ்வரம் u'lu',
செல்வி எம்எஸ் நிஹா
செல்வி ஆவி உள்வட 10:L
அதிகமதிகமான வெற்றி வாய்ப்பினைப் பெறுங்கள்
திரு டபிள்ல்ைவம் ஆய
t
திரு என் பரோ
நிரு படபிடி குமா
திரு பி நிஷாந்த да шалғаш
fis li fil
at
வெல்ஸ் பல சந்திரும List
திரு ேைக சில ܐܬܪܘܬܐ ܦܘܠܣ
திரு டபிள் டிகேபி குமர வாரியா
திரு ம்ை காமினி arous
திரு டபிள் ஆக குவைதன இந்தினபு
எனும் மொபிடெல் வாடிக்கையாளர் சேவை இலக்கத்தின் டைாக மட்டுமே அறிவிக்கப்படும். அறவிடப்படமாட்டாது. 2013 மே 5 வரை மட்டுமே நிபந்தனைகளுக்குட்பட்டது.
Ε ΠΕ GCO,

Page 28
உடனடி வேலை
சவூதி அரேபியாவ
பைப் லைன்தொழிலாளர்கள்
பைர் ல உடனடி வேலை
Pipe Line Labour எண்ணிக்கை - 25
சம்பளம் - SR 650 +150
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மாத்திரம் அற
Hotline:0727 544
(சேவை நிபந்தனைகள்) : ஒப்பந்தக் காலம் 2 வருடங்கள்
இந்த விளம்பரம் விண் - வழக்கமான 8 மணித்தியால வேலையுடன் வாரத்திற்கு 06 நாட்கள்
கோருவதற்கு மட் உணவு, தங்குமிடம், போக்குவரத்து, மருத்துவச் செலவு அனைத்தும் இலவசம் ஒப்பந்தக் காலம் முடிவடைந்த பின் திரும்பிவர இலவச விமான டிக்கட் ' ஏனைய நிபந்தனைகள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழில் சட்டங்களுக்கு உட்பட்டவை)
சவூதி ரியால் 04 இக்ரா வெளிநாட்டுவேலை வாய்ப்பு
இல.634-11 மற்றும் 12, மருதானை வீதி, மருதானை, கொழும்பு-10 (ஆனந்தாக் கல்
தொ.பே: 0094 115544 333 பெக்ஸ்: 0094 115544 337 அனுமதிப் பத்திர இல. 254
மின்னஞ்சல்: info@ikralk.com
பயந்தாங்கொள்ளியான எனக்கு இப்போது சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை 'எக்ஸ்ட்ரீம் உந்துருளிகளைக்கொண்டு
வீதிகளை உங்கள் சாதனைகளமாக்கிடுங்கள்
புதிய 4:2ாப் வபா 3 வருடங்கள் அல்லது 40000 கிலோமீற்றர்கள் வரையான உத்தரவாதம்
அபான்ஸ் ஹீரோ கட்சியறைகள்: பேலியகொடை: 011 7444452, 077 7682625 • கொள்ளுப் மாத்தளை:077 8336630 • மதவாச்சி:077 2323200 • திருகோணமலை:077 6945008 • கல்முனை:077:
R.G. ட்ரேடர்ஸ் யாழ்ப்பாணம்: 021 2226185 • யாழ்ப்பாணம் நெல்லியடி: 021 2262585 • சாவகச்சேரி: 0212270185 • சுன்னாகம்: 021 2241985 இப்பத்திரிகை கொழும்பு - 17, வெள்ளவத்தை, பெரகும்பா பிளேஸ், 1/5 ஆம் இலக்கத்தில் உள்ள லாஸ்

| சிறைக்கு ஆணாகப் போய் பெண்ணாக திரும்பிய மனிதர்!..
வாய்ப்பு
AI/2541IAdvt:/01/13
3 33
றவிடப்படும்
333
ங்கிலாந்தில் ஒரு நபர் சிறைத் தண்டனையை
முடித்து விட்டு வெளியே வரும்போது பெண்!
ணாக காட்சி தந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்தின் கென்ட், மெய்ட்ஸ்டோனைச் சேர்ந்தவர் ராபர்ட் ஹில்டன். 1992ம் ஆண்டு இவர் கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். சமீபத்தில் அவர் தண்டனை முடிந்து விடுதலையாகாம்.
உள்ளே போகும் போது ராபர்ட்டாக அதாவது ஆணாக போனவர், தற்போது வெளியே வரும்போது ரிபெக்காவாக, அதாவது பெண்ணாக திரும்பியுள்ளார் - இவர் சிறு வயதிலிருந்தே தான் ஒரு பெண் என்ற உணர்வுடன் வளர்ந்து வந்த ராபர்ட் சமூக ரீதியாகவும் பல
பிரச்சினைகளை சந்தித்து வந்தார்.
இந்த நிலையில் தான் 1992ம் ஆண்டு அவர் கொ600) வழக்கில் சிக்கி சிறைக்குப் போய் விட்டார். பல வருடத்தை சிறையில் கழித்த அவர் 2011ம் ஆண்டு பாலின மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொiெo (1) பெண்ணாக மாறினார்.
சமீபத்தில் அவர் விடுதலையானார். பல காலம் ஆண்கள் சிறையில் இருந்த அவர் பாலின மாற்ற அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இரு சிறைகளிலும் இருந்த காலத்தை மிகவும் கஷ் காலம் என்று சொல்கிறார் ராபர்ட். சிறையில் தான் பல சோதனைகளை சந்திக்க நேரிட்டதாகவும், மிகுந்த மன வலியுடனும், வலிமையுடனும் அதை சந்தித்து சமாளித்,த, தாகவும் கூறுகிறார் ராபர்ட் என்கிற ரிபெக்கா,
பணப்பங்கள் ட்டுமே.
ரூபா. 34/=)
பவனர்
லூரியின் முன்பாக
1 Hero
11HIE 15: 1E FUGE
மே) * அபேக் ரிம் - 9 10 10** பகல்
| சிங்கிள் டிஸ்க்: ரூ.257,143/- + VAT டபுல் டிஸ்க்: ரூ.266,063/- + VAT பிட்டி: 011 205560510772322880 • வவுனியா: 077 0691999 2320296 • ஆலயடிவேம்பு:077 9583151 • புதுக்குடியிருப்பு: 0773161092
ப்லஷர் காட்சியறை: 021 2227667
• கிளிநொச்சி: 021 2280185 • பளை: 0777 340056
Abans
ட்மார்க் என்டர் பிறைஸ் ஸ்தாபனத்தினால், 2013 பெப்ரவரி 20 ஆம் திகதி வெளியிடப்பட்டது.