கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2013.03.20

Page 1
THE SUDAROL ( )
பக்கங்கள் -28 வார சஞ்சிகை
D. 2.Tf5f5ffilii RIAAN
ாப்பு:
سWW//
, --
 

STERED AS ANEWSPAPER IN SRILANKA
LDTjš 20- DTjš 26, 2013
March 20- March 26, 2013
Die C e o CD CE. G. T. C.
* scm。
| - კუკია - „უკუე — კუკუკუკუევკე", , , , S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S
2.

Page 2
102
(இ இயக்கம்
ரண்டு சிம் இயக்கம்
(மக்களி டையே விரும்பப்படும் வசதியாக நிலை நிறுத்தப்பட்ட பின்னர், நோக்கியா நிறுவனம் தன் ஆஷா வரிசை மொபைல்களில் சிலவற்றை அவ்வாறே வடிவமைத்தது.
அதில் ஒன்று ஆஷா 205. இரண்டு அலைவரிசைகளில் இயங்கும் இதன் பரிமாணம்112.8ஒ61.1ஒ13 மிமீ. எடை 94 கிராம். பார் வடிவில் வடிவமைக்கப் (பட்டிருக்கும் இதில் குவெர்ட்டி கீ போர்ட் அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.
புதிய பழக்கத்தை 2
தைதை
நோ.
Manw)
Wəind
கொடுRே வாலி
இப் புதுவருடத்திலிருந்து கொதித்தாறியது போன்ற தாய்மையான
குடிநீரை பருகும் நற்பழக்கத்திற்கு மாறுவோம்.
இதன் திரை 2.4 அங்குல அகலத்தில் உள்ளது. 3208240 பிக்ஸெல்கள் திறன் உடையது. லவுட்
ஸ்பீக்கர், 3.5 மிமீ ஓடியோ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம், 32 ஜிபி வரை மெமரி அதிகப் படுத்தக் கூடிய வசதி, நெட்வொர்க் இணைப் பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத், யு.எஸ்.பி. ஆகியவை தரப்பட் டுள்ளன. (0.3 எம்.பி. திறன் கொண்ட கமரா இயங்கு
கிறது. பதியும் வசதியுடன் கூடிய ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., ஈமெயில், புஷ் மெயில்,
இன்ஸ்டண்ட் மெசஞ்சர்
ஆகிய வசதி களும் தரப்பட்டுள்ளன.
பேஸ்புக் தளத்திற்கு இணைப்புத் தர தனி கீ ஒதுக்கீடு, ஓர்கனைசர், வாய்ஸ் மெமோ, சொற் களைத் தரும் டெக்ஸ்ட் உள்ளீடு வசதி ஆகியவை கிடைக்கின்றன.
இதன் லித்தியம் அயன் பேட்டரி 1,020 mAh) திறன் கொண்டது. 608 மணி நேரம் இதில் மின்சக்தி தங்குகிறது. தொடர்ந்து 11 மணி நேரம் பேசலாம்.
9999KB),
4 பழக்கங்களை
கைவிடுவோம்

உங்கள பழைய குடிநா ஃபலடரை பயாட விற்பனையாளாடம் கையளத்து ரூ.2000/- விலைக் கழிவுடன் புதிய பியுரிட் ஒன்றினை பெற்றுக்கொள்ளுங்கள்,
சம்பத் கிரெடிட் கார்ட் மற்றும் பழைய குடிநீர் ஃபில்டர் இருப்பின் ரூ.2000/- விலைக்கழிவு சகிதம் ரூ.550/- வட்டியற்ற 12 1மர்த் தவணைக்கட்டண முறையில், புத்தம் புதிய பீயுரிட் ஒன்றினை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்.
எம் Sampath
சம்பத் கிரெடிட் கார்ட் மட்டுமே இருப்பின்
THE RESPONSIBLE CHOICE 5. /10/- விலைக்கழிவு சகிதம் 12 மிர்த் தவணைக் கொடுப்பனவு முறையில் புத்தம் புதிய பீபுர்ட் ஒன்றினை எடுத்துச் செல்லுங்கள்.
ட.
சாவாகை.
சுடர் ஒளி 20, மார்ச்.26 மார்ச் 2013
SINGER softlogic
Abans SINGER softázi Abans i sorunk F G
• இந்த சலுகையை வேறெந்த சதுலக்களுடனும் ஒர்ரினைக் அயது \ இது அதனைக் 20) ஏப்ரல் 3ம் திகதி வரை மட்டும் 4 ஆ5ை0). இருந்து
கையிருப்பு உள்ளவரை மட்டுமே மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் ஒti 7 695 695 'நிபந்தனைகளுக்கு உட்பட்டது
LOWE LDB
அங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்
ფლლლლლლლლლლლლლლლლლლლ

Page 3
அன்சத
ண்மையில் ஆசிய பசுபிக் அனைத்துலக வர்த்தக சம்மேளன மாநாட்டில் கலந்து
கொண்டு உரையாற்றிய இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்திஷ் அவர்கள் இலங்கை உட்படப் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் இந்தியா ஒரு போதும் தலையிடாது எனவும், எந்தக் காரணமுமின்றி தாம் ஏதாவது ஒரு அணியில் இணைந்து கொண்டு குரல் கொடுக்கப் போவதில்லை எனவும்,
அனைத்துலக அளவில் ஒரு நாடு ஆதிக்கம் செலுத்தும் வகையில் செயற்படுவதை இந்தியா ஒரு போதும் ஏற்றுக்
இனப்படுகொலைகள் பேரெழுச்சியை ஏற்ப ஞர்கள் விடுதலைப் ே அப்படி உருவான போ வழங்கி, ஆயுதப் பயி வளர்த்து விட்டதில் 1
அன்றைய இலங் தனாவின் அமெரிக்கச் கட்டுக்குள் கொண்டு மக்களின் ஆயுதப் ே
கொள்ளப்போவதில்லை எனவும் காரசாரமான முறையில்
வலிமை சேர்த்தது. ! கருத்து வெளியிட்டிருந்தார்,
இலங்கை அரசு அமெ இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்
கொண்டு வரப்பட்டது பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாகவும்,
புலிகளை அழிக்க 3 இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இலங்கையின்
எனினும் அவர்கள் த எதிர் விளைவுகள் தொடர்பாகவும், அமெரிக்கா ஐக்கிய
இலங்கையை விட்டு ! நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில்
கட்டப் போரின் போது ஒரு கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள சூழ்
உதவி, படை உதவி, ( நிலையிலேயே இந்திய மத்திய அமைச்சர் இப்படி ஒரு
எனச் சகல விதமான கருத்தை வெளியிட்டுள்ளார்.
புலிகளைத் தோற்கம் இக்கருத்தும், இக்கருத்து வெளியிடப்பட்ட நேரமும்,
ஒரு சட்டபூர்வமா இது முன்வைக்கப்பட்ட இடமும் பலவிதமான கேள்விகளை
குழுக்களை வளர்ப்பு எழுப்பி நிற்கிறது.
ளிகளை அழிப்பது ! முதலாவது கேள்வி இந்தக்கருத்து சரியானதா, உண்
விவகாரங்களில் மேற மையானதா என்பது இரண்டாவது கேள்வி இது வெளி
இது வரை இந்தி யிடப்பட்ட நேரம் அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராகவும்,
கொண்ட நடவடிக்கை அமெரிக்காவின் செயற்பாடுகளுக்கு எதிராகவும், முன்
இனப்பிரச்சினையில் வைக்கப்படும் கண்டனமா? மூன்றாவது இச்சம்மேளனத்தில்
நியாய பூர்வமான தீர் கலந்து கொண்ட நாடுகளின் மேல் இலங்கைக்கு
தார்மீகப் பொறுப்பை எதிராகச் செயற்படக்கூடாது என்ற ஒரு எச்சரிக்கையா?
காரணங்கள் உண்டு அல்லது அறிவுறுத்தலா?
இந்தியா பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை
சந்திரசேகர ஆசாத் என்ற கூற்றை ஒரு சிறு குழந்தை கூட ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வலிமையுள்ள ஒரு பிராந்திய
என்ற இரு நாடுகளு வல்லரசான இந்தியா சீனாவுக்குப் போட்டியாக இப்பிராந்
பரிணாமம் பெற்றுள் தியத்தில் தனது மேலாதிக்கத்தை விரிவுபடுத்தும் வகை
இலங்கையின் அ யிலேயே ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டு வருகிறது.
சட்டம் இலங்கை இ பாகிஸ்தானில் ஒரு பகுதியாக இருந்த வங்களா தேசம்
உருவாக்கப்பட்டது. 8 இந்தியப் படையெடுப்பின் மூலம் ஒரு தனி நாடாக
அவ்வகையில் 13 . உருவானது என்பதை வரலாறு என்றுமே சொல்லிக்
வடிவில் நடைமுறை கொண்டிருக்கும். மேற்கு பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள்
செய்ய வேண்டும். இ சுதந்திரம் கோரிப் போராடிய கிழக்குப் பாகிஸ்தானில்
ஒப்பந்தம் நடைமுறை உள்ள வங்காள மொழி பேசும் மக்கள் மீது கொடிய அடக்கு
அழுத்தத்தைக் கொடு முறைகளைக் கட்டவிழுத்து விட்டனர். அதற்கெதிராக
* நிச்சயமாக அது உ அம்மக்கள் முஜுபுர் ரஹ்மான் தலைமையில் ஜனநாயக
தலையீடு அல்ல. இ வழியிலும், முக்தி பஹானி இயக்கத்தின் தலைமையில்
ஒப்பந்தத்தை நிறை ஆயுதப் போராட்ட வடிவிலும் போராடினர். அங்கு
தமிழ் மக்களின் ! பாகிஸ்தான் படைகள் பெரும் இனப்படுகொலைகளை
சக்தியாகவும், பலமா மேற்கொண்டது. அவ்வேளையில் இந்திய இராணுவம்
விடுதலைப்புலிகளை கிழக்கு பாகிஸ்தானுக்குள் இறங்கி பாகிஸ்தான் படை
வகித்தது இந்தியா. களைத் தோற்கடித்து பங்களாதேஷ்' என்ற ஒரு நாட்டை
உரிமைகளைப் பெற் உருவாக்கியது. அதன் தலைவராக முஜுபுர் ரஹ்மான்
இந்தியாவின் தார்மீக ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
போராளிக் குழுக் இது இந்தியா பாகிஸ்தானின் உள் விவகாரத்தில்
சட்டத்தை உருவாக்கு மேற்கொண்ட தலையீடு இல்லையா?
என எல்லா விஷயங் இது ஒரு நியாயமான தலையீடு என்பதை எவரும்
இந்தியா இப்போது மறுப்பதற்கில்லை. ஆனால், இது இந்தியா பிற நாடுகளின்
தலையிட முடியாது உள்ளகப் பிரச்சினைகளில் தலையிடுவதில்லை என்ற
வேதமல்லவா? கூற்றைப் பொய்யாக்கிறதல்லவா?
எனவே, வெளியுற இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியத் தலையீடு
முழுதாக உண்மைக் என்பது எப்போதுமே வலிமைமிக்கதாகவே இருந்து
இன ஒடுக்கு முறை வந்துள்ளது. 1983 ஆம் ஆண்டு இலங்கை அரசின்
அடுத்து ஜெனிவ அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட
அமெரிக்கா கண்டன
சுடர் ஒளி 20, மார்ச் - 26, மார்ச் 2013

03
- தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஒரு நித்தியது. ஏராளமான தமிழ் இளை பாராட்டத்தை நோக்கி ஈர்க்கப்பட்டனர். ாராளிக் குழுக்கழுக்கு ஆயுதம்
ற்சி வழங்கி, நிதியுதவி வழங்கி பாரிய பங்கு இந்தியாவுக்கு உண்டு. பகை அதிபர் ஜே. ஆர். ஜெயவர்த் |
= சார்பு தன்மை காரணமாக அவரைக்
வரும் முகமாக இந்தியா தமிழ் பாராட்டத்திற்கு பின்னால் நின்று
வேளையில் ஏன் இந்தியாவால் இக்கருத்து முன்
வைக்கப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது.
இத் தீர்மானம் தொடர்பாக இந்தியா என்ன விதமான நிலைப்பாடு எடுக்கப் போகிறது என இதுவரை உத்தியோக பூர்வமாக எவ்வித . அறிவித்தலும் வெளிவரவில்லை. ஆனால், இந்திய மத்திய அமைச்சர்கள் சிலர் இத்தீர் மானத்தை இந்தியா சில திருத்தங்களுடன்
ஆதரிக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், கடந்த வருடம் அமெரிக்கா முன்வைத்த தீர்மானம் இந்தியாவின் திருத்தம் மூலம் வலுவிழக்கச்
இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் மரிக்காப் பக்கம் சாய்வது ஒரு கட்டுக்குள் ' பம், அதே இந்தியா விடுதலைப் அவர்கள் மேல் போர் தொடுத்தது தங்கள் இலக்கை எட்டாமலே வெளியேற வேண்டி வந்தது. நான்காம் து இந்தியா இலங்கைக்கு ஆயுத போர்ப் பயிற்சி, புலனாய்வுத் தகவல்கள்
உதவிகளையும் வழங்கி விடுதலைப் டிப்பதில் வலுவான பங்கு வகித்தது. ன அரசுக்கு எதிராகப் போராளிக் பது, பின்பு அரசுடன் சேர்ந்து போரா இவையெல்லாம் ஒரு நாட்டின் உள் ற்கொள்ளும் தலையீடு இல்லையா?
யா, இலங்கை தொடர்பாக மேற் ககளின் அடிப்படையில் இலங்கை > தலையிட்டு தமிழ் மக்களுக்கு
வைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய நிறைவேற்ற இரு முக்கிய
இந்தியாவைப் பொறுத்தவரை யில் இலங்கைத் தமிழர் பிரச்சினை உள் விவகாரம் என்ற எல்லையை எப்போதோ கடந்து விட்டது. இப்போது அது இலங்கை, இந்தியா க்கிடையிலான பிரச்சினையாகப்
ளது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் ந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இப்போதும் இது அமுலில் உள்ளது. ஆவது திருத்தச் சட்டம் அதன் மூல ப்படுத்தப்படுவதை இந்தியா உறுதி ரு நாடுகளுக்கிடையே செய்யப்படும் றப்படுத்தப்பட வேண்டும். அதற்கான க்கும் உரிமை இந்தியாவுக்கு உண்டு. உள்நாட்டு விவகாரத்தில் மேற்கொள்ளும் ருெ நாடுகளுக்கிடையேயான ஒரு வேற்ற வேண்டிய ராஜரீகக் கடமை. உரிமைப்போராட்டத்தின் தலைமைச் கவும் திகழ்ந்தது விடுதலைப்புலிகள். ாத் துடைத்தழிப்பதில் பெரும் பங்கு எனவே தமிழ் மக்களின் அடிப்படை மறுக் கொடுக்க வேண்டியது கக் கடமை. களை வளர்ப்பது, 13ஆவது திருத்தச் தவது, விடுதலைப்புலிகளை அழிப்பது பகளிலும் தலையீடு செய்து வந்த
இலங்கையின் உள்விவகாரங்களில் எனக் கூறுவது சாத்தான் ஓதும்
செய்யப்பட்டதை நாம் மறந்து விட முடியாது.
போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக் கூறல், போருக்கான காரணங்கள் இனங் காணப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்தல். என்பன தொடர்பாக இம்முறை அமெரிக்கத் தீர்மானம் கடுமையான முறையிலேயே அணுகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இத்தீர்மானம் காரணமாக இலங்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நேரடிக் கண்காணிப் புக்கு உட்படுத்தப்படலாம். எனவே, பிறநாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாமை என்ற
போர்வையில் அத்தீர்மானத்தின் மேற்படி சரத்து திருத்தப்பட வேண்டும் என இந்தியா
வலியுறுத்தலாம். அந்நிலை இம்முறையும் அமெரிக்கத் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து விடும்.
அதாவது இலங்கையைக் காப்பாற்ற இந்தியா மேற்கொள்ளப்போகும் நயவஞ்சக நடவடிக்கைக்கான முன்னறிவிப்பாகவே இதைத் கருத வேண்டியுள்ளது.
அடுத்த கேள்வி ஏன் அது ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு வர்த்தக மாநாட்டில்
முன் வைக்கப்பட்டது.
அமெரிக்கா பிற நாடுகள் மீது தன் மேலாதிக்கத்தைச் செலுத்த முயல்வது ஒரு புதிய விஷயமல்ல. வட கொரியா, கியூபா, ஈரான், என்பன மீது அமெரிக்கா தன் மேலாதிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது எதிர்க்காத இந்தியாவிற்கு ஏன் இப்போது மட்டும் அது நினைவுக்கு வந்திருக்கிறது.
அதாவது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் இத் தீர்மானம் ஆசிய பசுபிக்
நாடுகளின் மேல் அமெரிக்கா மேற்கொள்ள முயலும் மேலாதிக்கத்தின் ஒரு பகுதி என நம்பவைத்து தனது நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டுவதே நோக்கம் எனக் கருத வேண்டியுள்ளது.
இது வரை அமெரிக்கத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் எனக் கண்டன மாருதமாக முழங்கிய கருணாநிதி, டெசோவால் ஏற்பாடு செய்யப்பட்ட வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் போது இந்தியா தீர்மானத்தைத் திருத்தங்களுடன் ஆதரிக்க வேண்டும் என மாற்றி விட்டார்.
எப்படி இருப்பினும் இலங்கை இனப்பிரச்சினை இப்போது உள்நாட்டு விவகாரமல்ல. அது எப்போதோ சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தப்பட்டு விட்டது. போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இன அழிப்புக்கள் என்பவற்றைச் சர்வதேசம் உள்நாட்டு விவகாரமாகப் பார்ப்பதில்லை. அதன் கணிப்பில்
அது முழு மனித குலத்துக்குமான பிரச்சினையே. எவராவது இவை உள்நாட்டு விவகாரம் எனத் தட்டிக் கழிக்க முயன்றால் அவர்கள் மனிதகுல விரோதிகளின் கரங்களையும் பலப்படுத்துகின்றனர் என்றே அர்த்தமாகும்.
Dவு அமைச்சரின் இக் கருத்து முற்று க்குப் புறம்பானதும் இலங்கையின்
க்குத் துணை போவதுமாகும். பாவில் இலங்கைக்கு எதிராக எத் தீர்மானம் கொண்டு வரும்

Page 4
04
இந்திய விடுதலையை முன்வைத்து நிகழ்ந்த பல அரசியல் இயக்கங்களின் போராட்டங்கள் மக்களிடையே கலை மற்றும் கலாச்சார ரீதியிலான மாற்றங்களையும் உண்டாக்கின. கலை, சில பகுதி களில் அரசியலின் ஓர் அங்கமாகவும், சில பகுதி களில் அரசியலுக்கான கருவியாகவும் கருதப் பட்டது. இதுவே மக்களிடையே நிகழ்ந்த ரசனை மாற்றத்திற்கும் வித்திட்டது எனக் கூறலாம்.
தமிழ் மற்றும் மலையாள மொழி சினிமாக்களில் இலக்கியத்தின் பங்களிப்பை இந்த ரசனை மாற்றத் தின் அடிப்படையிலேயே அளவிட முடிகிறது. இந்திய சுதந்திரத்தின் மீது கருத்தியல் ரீதியாக முரண்பட்ட ஒர் சூழலில் மக்களுக்கான அரசியல், கலை மற்றும் உரிமைகள் எவையென விவாதிக்கப் பட்டது. உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்பது போன்ற கோட்பாட்டில் மக்களுக்கான கலையும் முக்கியமானதாகின்றது. கலை என்பது அரசியலின் ஓர் அங்கமே என்கிற அடிப்படையில் நாடகங்கள் மற்றும் கவிதைகள் வழியாகத் தங்களின் போராட்
டங்களைக் கேரளாவிலும் முன்னெடுக்கிறார்கள். KPAC (Kerala People Arts Club) sigöp assos) சார்ந்த அமைப்பு நிறுவப்படுகிறது. நாடகத்துறை யில் மிக முக்கியமானவரான தோப்பில் பாசியின் நீங்கள் என்னைக் கம்யூனிஸ்டாக்கி போன்ற நாடகங்கள் மக்களிடையே பரவலாகக் கொண்டு செல்லப்பட்டன. அதைத் தொடர்ந்து மலபார் நாடக சமித்தியும் ரசனை மாற்றத்தை உண்டாக்குவதில் பெரும் பங்களிப்பைச் செய்தது. உலகெங்கிலும் மக்களின் இலக்கியமாகக் கொண்டாடப்படுகிற அனைத்தும் உடனுக்குடன் மொழி பெயர்க்கப்பட்டு எல்லோரின் கவனத்திற்கும் உள்ளாகின. குறிப்பாக ரஷ்ய இலக்கியால் கள் மாக்சிம் கார்க்கியின் தாய் மிக்கல் சோலக்கோவின் கன்னிநிலம் போன்றவை அரசியல் ரீதியாக மட்டு மல்லாது கலை மதிப்பீட்டளவிலும் மக்களின் பார்வையை விசாலப்படுத்தின.
எழுத்து நாடகத்தைத் தொடர்ந்து மாபெரும் அறிவியல் கலையான சினிமாவின் வீரி யத்தை உணர்ந்த கலைஞர்கள் திரைப் படங்களிலும் ஆளுமை செலுத்தத் துவங்கி னார்கள். அவர்கள் சார்ந்திருந்த அரசியல் கோட்பாடு மற்றும் கலை அமைப்புக்கள் உறுதுணையாக இருந்தன. அக்காலகட்டத் தில் மிக முக்கிய படைப்பாளிகளான பி.பாஸ்கரன், வயலார் ராமவர்மா, ராமு கரியட் போன்றவர்கள் KPAC இலிருந்தே வந்தர்கள் என்பதும் அடிப்படையில் இலக்கிய வாதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கலை அமைப்புக்களின் மூலமாகப் பிரசித்த மடைந்திருந்த நாடகங்கள், கவிதைகள் மற்றும் நாவல்களைத் திரைப்படமாக்கும்போது அவை மக்களை எளிதில் சென்றடையும் என்றும் அவர்கள் நம்பினார்கள். இதன் அடிப்படையிலேயே மக்களுக்கான இலக்கியங்களை சினிமாவுக்கு ஆதாரமாக்கினார்கள். இதுவே யதார்த்த சினிமா அங்கு வளர்வதற்கும் இலக்கியவாதிகள் சினிமாவில் செல்வாக்குப் பெறத் துவங்கியதற்கும் வழிவகுத்தது.
தமிழ் சினிமாவிலும் 1940களிலேயே இலக்கிய வாதிகளின் பிரவேசம் திகழ்ந்தது. மணிக்கொடி எழுத்தாளர்களான பி.எஸ். ராமையா இளங்கோ ഖഞ601 (Tസെസെസെrഥ, ി.ബി. |Tഞഥur gിഞg') படங்களை இயக்கவும் செய்தார் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நவீன இலக்கியவாதியான புதுமைப்பித்தனும், 1947லேயே காமவள்ளி எனும் படத்தின் மூலமாக சினிமாவிற்குள் நுழைகிறார். 1950 களில் பி. பாஸ்கரனும் ராமுகரியட்டும் இணைந்து நீலக்குயில் என்கிற திரைப்படத்தை வழங்குகிறார்கள். அது பிரபல இலக்கியவாதி உருப் அவர்களால் எழுதப்பட்டது. அதே கால கட் டத்தில் நுழைந்த கே.எஸ் சேதுமாதவன் தன்னுடைய
ஐம்பதுக்கும் மேற்பட்ட L வற்றிற்கும் இலக்கியத்ை கினார். தீவிர இலக்கிய வணிக எழுத்தாளரான ( லயன்பஸ் என்ற நாவ6 கிறார்.
1960களில் தகழி சிவக நாவலை படமாக்கி சர்வே Logosourten deci ortselei L ஆனால், 1960களில் போல் ஒருவன், யாருக்க தெய்வம் தவிர தமிழில் ெ யான பதிவுகள் இல்லை இந்தக் காலகட்டத்தி தினர் சினிமாவை ஆக்கி மாநிலமான கேரளாவில் அங்கமாகப் பார்க்கப்பட் கான கருவியாக மட்டுபே பட்டது. சினிமா மொழி,
toenauden Gavààu.5 toenauney Scipioolcsbás Guyg தமிழ் இலக்கியம் ஏன் தமிழ்கிலிரைவில் பெரழ4
எல்லாவற்றையும் புறந்த பிரசாரங்களுக்கான மேன தனிமனிதத் துதி, மிகுபுை நாடகபாணி, வசனங்கள்
- Ο ΘτΤΘ) ε56υ Τ9 σ6ΟΟ6OT 60 οι ΙΙ L
ரசனையானது, உண்பை திற்கு விலகி நிற்கக்கூடிய உண்மைக்கு மிகமிக நெ லேயே இவர்களின் பிரச் கியத்தின் அவசியம் இல்ல இலக்கியங்கள் பெருமள தற்கு திராவிட இயக்க சி கட்டை என்பது வரலாற் 1972 இல் சுயம்வரம் அடுர் கோபாலகிருஷ்ண சித்ரலேகா என்கிற திை Society) gunfig.g, KPA ரசனை மாற்றத்திற்கும் அ பெரும் பங்களிப்பைச் ெ கழகத்தின் ஓர் அங்கமா Forum) என்ற அமைப்பு சென்று உலக சினிமாக்க திரையிதழ்களையும் வழ கியத்தின் தேவையை உ தொடர்ந்து வந்த முற்போ ஆர்யண்டினாவின் மக்க HOur○f Furnince" @山m யும் திரையிட்டு சர்வதேச
 

டங்களில் பெரும் பாலான தயே அடிப்படையாக் நதிலிருந்து மட்டுமல்லாது pட்டத்து வர்க்கியின் േup LLഥreിuിത്ര5
ங்கர பிள்ளையின் செம்மீன் ச அளவிலான கவனத்தை *கம் திருப்பினார் ராமுகரியட் ஜெயகாந்தனின் உன்னைப் ாக அழுதான், காவல் சால்லிக் கொள்ளும்படி
ல் தான் திராவிட இயக்கத் ரமிக்கிறார்கள். அண்டை கலை, அரசியலின் ஓர் ட போது, இங்கு அரசியலுக் இவர்களால் பயன்படுத்தப் அழகியல், கட்டமைப்பு
முக்கியத்துவத்தை
ள்ளிவிட்டு அரசியல் டயாக மாற்றினார்கள். னைவு, பிரச்சார நோக்கம், இவற்றின் வழியாக பெரும் மழுங்கடித்தார்கள். அந்த
தெளிவையும் உருவாக்கின. அடுர் கோபாலகிருஷ்ணன் பின் நாட்களில் உருவாக்கிய மதிலுகள், விதேயன் மிக முக்கியமான படங்களும் நாவல்களை அடிப் LesoLurtesës Gemeiot Leoeu(AJ.
இந்திய சினிமா மொழியிலிருந்து முற்றிலுமாக விலகி ஒரு பிரத்தியேகமான மொழியைக் கையாண்டிருந்த இயக்குநர் அரவிந்தனின் பெரும் பாலான படைப்புக்களும் இலக்கியத்தைத் தழுவி usoleug, Tub.
நக்சலைட் சினிமாவை உருவாக்கிக் கவனம் பெற்ற பி.ஏ. பக்கர், ஜான் ஆபிரகாம் போன்றவர் களின் படைப்புகளுக்கும் இலக்கியம் மற்றும் நாட கங்களே ஆதார சுருதியாக இருந்திருக்கின்றன. ஜான் ஆபிரகாமின் அக்ரஹாரத்தில் கழுதையில் இலக்கியவாதியான பால் சக்கரியாவின் பங்களிப்பும் உண்டு.
பல திரைக்கதைகளை எழுதிய இலக்கியவாதி யான எம்.டி வாசுதேவன் நாயர் 1972 இல் நிர்மால்யம் மூலமாக இயக்குநராகவும் மாறி, தன்னுடைய பல படைப்புக்களையும் திரைப்படமாக்கியிருக்கிறார். பி.என். மேனன், டி.வி.சந்திரன் அரவிந்தன், எம்.பி. சுகுமாரன் நாயர், ஹரிஹரன், ராஜீவ் விஜயராகவன், புவித்ரன், பரதன், பத்மராஜன் கே.ஜி.ஜார்ஜ் சிபிமலயில், லோகிததாஸ் போன்ற தலைசிறந்த இயக்குநர்கள் அனைவருமே இலக்கியவாதிகளின் பங்க ளிப்பை பெற்றவர்களாகவோ அல்லது இலக்கியப் பரிச்சயம் உடையவர்களாகவோ இருந்தார்கள் என்பது மறுக்க முடியாத நிதர்சனம் வணிக சினிமா இயக்குநர்களான ஐ.வி.சசி, பாசில், ஜோஷி போன்றவர்களும் இலக்கிய இலக்கிய வாதிகளுக்குத் தங்களுடைய படங்களில்
இடமளித்திருக்கிறார் கள் எழுத்தாளர் என்ற நிலையிலும் பத்மராஜன் தன்னுடைய
கூடு எவிடெ என்ற படத்திற்கு தமிழ்
யில் இருந்து வெகுதூரத் பது. ஆனால் இலக்கியம், ருக்கமான ஒன்று. இதனா சார சினிமாவிற்கு இலக்
ாமலேயே போயிற்று தமிழ் வில் சினிமாவாக்கப்படாத னிமாவும் ஓர் முட்டுக் ) ) ഞ1ഞഥ. என்னும் திரைப்படத்தை ன் உருவாக்கினார். ரப்பட கழகம் (Fim C போலவே மக்களின் ரசியல் தெளிவிற்கும் Fய்தது. திரைப்படக் s PCF (Peoples Cultural b கிராமங்கள் தோறும் ளை திரையிட்டதோடு, ங்கி சினிமாவிற்கு இலக் ணர்த்தியது. அதைத் க்கு இயக்கங்கள்
எழுச்சியை விளக்கும் ன்ற ஆவணப் படங்களை அரசியல் பார்வையையும்
எழுத்தாளர் என்ற வாசந்தியின் மூங்கில் பூக்கள் நாவலையே மையமாக்கினார். இவ்வாறு இலக்கியத்தின் பால் கொண் டிருந்த பெரும் மதிப்பினாலும் இலக்கிய வாதிகளை அங்கீகரித்ததனாலும் மட்டுமே அவர்கள் தங்களின் சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றார்கள்
ஆனால், தமிழில் பீம்சிங், ருத்ரய்யா, மகேந்திரன் போன்றவர்கள் மட்டுமே இலக் கியத்தையும், இலக்கியவாதிகளையும் மிகச் சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்
ஒப்பீட்டளவில் நாம் அறிய வருவது, தமிழ் சினிமாவில் இலக்கியத்தின் பங் களிப்பு இல்லாமல் போனதற்கு பெரு ഖrിധTഞ 6ഞേഞLLIക്കഞണ്ട கொண்டு சேர்த்து மக்களின் ரசனையை மேம்படுத்தும் மக்களுக்கான கலையை மக்களுக்கான அரசியலை முன்னெடுக்காத அரசியல் கட்சிகள் மற்றும் கலை சார்ந்த அமைப்புக்கள் பெருமளவில் களப்பணி செய்யாததுமே முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. மேலும் திரைப்படைப் பாளிகள் பலருக்கும் இலக்கியப் பரிச்சயம் இல்லா ததும் வணிக சினிமா தரும் வெற்றிக்கு இலக்கியப் பரிச்சயம் தேவையில்லை என்கிற மனோபாவமும் காரணங்களாகச் சொல்ல முடியும்.
இலக்கியங்கள் கோலோச்சிய மலையாள சினிமா விலும் தொண்ணுறுகளுக்குப் பிறகு இலக்கியவாதிகளின் பங்களிப்பும் குறைந்து விட்டது. உலக மயமாக்கல் நிகழ்த்திய பாதகங் களில் இதுவும் ஒன்று அடையாளத்தை அழிப்பதே அதன் முதல் முனைப்பாக இருக்கிறது. இலக்கியம் ஒரு நாட்டின் அடையாளமாக விளங்கக் கூடியது. உலகமயமாக் கலுக்கு இரையாகி நம்முடைய அடையாளங்களை இழந்து கொண்டிருக்கும் இச்சூழலில் இலக்கியங்களைத் திரைப்படங்களில் பதிவு செய்து முன்னோக்கிப் பயணிப்பதால் மட்டுமே அடையாளங்களை மீட்டெடுக்க முடியும் தமிழ் சினிமா அதைச் செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறது.
மீரா கதிரவன்
சுடர் ஒளி / 20, 26, i Drijaj

Page 5
டந்த பெப்ரவரி 24 ஆம் திகதியன்று பாசிக்குடாக் கடற்கரையில் வைத்து சுகாதார
அமைச்சர் மைத்திரிபால சிறீசேனாவின் புதல்வர் தகாம் சிறீ சேனாவினால், அசெல வித்தியாலங்கரா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அமைச்சர்களின் வாரிசுகள் ஏன் சட்டத்தை அவர்களின் கைகளில் எடுத்துக் கொள்கின்றனர் எனவும் அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் தடுப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன,
பொதுமக்கள், உறவுகள் மற்றும் பொது விவகாரங்கள் அமைச்சர் மேர்வின் சில்வா, உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸ நாயக்கா, முன்னாள் மீன்பிடி கடல் வள அமைச்சரான மஹிந்த விஜேசேகர, முன்னாள் பிரதிப்
அனுமதிக்கப்படவில்லையெனவும், அத்துடன் அது உண்மையல்லவெனவும் மறுப்புத் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்திய மேலதிகாரி டாக்டர் சின்னத்தம்பி தட்சணாமூர்த்தி, பாசிக்குடா கடற்கரையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தினைத் தொடர்ந்து இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டிருந்தனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். காவல்துறையை நம்ப முடியாதுள்ளது;
அதேவேளையில் பொலிஸ் சுப்பிரின் டென்ற் ஜயசிங்க தலைமையில் பாசிக்குடாக் கடற்கரைச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்கும், அத்துடன் அசெல வித்தியாலங்கரா மீதான தாக்குதலையடுத்துக் கைது செய்யப்பட்ட தகாம் சிறீசேனா உட்படப் 13 சந்தேக நபர்களையும் விடுவிப்பதற்குத் தாமதமாகிய காரணத்தையும் கண்டறிந்து அவருக்கு
அடாவடித்தனம் செய்யும் அ
பாதுகாப்பு அமைச்சரும், காலஞ்சென்
அறிவிப்பதற்காக ஒரு குழு பொலிஸ்மா றவரான அனுருத்த ரத்வத்த மற்றும்
அதிபரினால் நியமிக்கப்பட்டமையானது முன்னாள் அமைச்சரும் காலஞ்சென்ற
அதிர்ச்சி தரும் ஒன்றாகவுமுள்ளது. வர்களான மனோ விஜேரத்ன ஆகியோரின்
சம்பவமொன்றில் பாதிப்படைந்தவர் புதல்வர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் மீது மேற்கொண்ட வெறியாட்டத்தனமான
தீவிர மருத்துவ தாக்குதல்களும் அத்துடன் நிராயுத
சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருக்கும் பாணியான குடிமக்கள் மீது மேற்கொண்ட
சமயத்தில், எந்த ஒரு சந்தேகநபரையும் கட்டுக்கடங்காத நடவடிக்கைகளும்
பிணையில் விடுவிப்பதற்கு அனுமதி இதில் அடங்குகின்றன.
இல்லை. அத்துடன் அத்தகைய இவ்வாறு புதல்வர்களின் அடாவடித்
சட்டரீதியான முன்னேற்பாடுகள் எதுவும் தனங்கள் இடம்பெற்ற போதிலெல்லாம்)
பொலிசாருக்கு வழங்கப்படவும் இல்லை. அவர்களின் தந்தையர்களான அமைச்
ஆனால், எது எப்படியிருந்த போதிலும் சர்களுக்கென வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு
அச்சந்தர்ப்பத்தில் சுகாதார அமைச்சரின் அதிகாரிகளும் அவர்களுடன் பிரசன்னமாக
மகனும், அவரது நண்பர்களும் இருந்தனர் என்பதும் அறிய வந்துள்ளது,
பிணையில் செல்லப் பொலிசார் அவர்களுக்கு வழங்கட்பட்ட பாதுகாப்புடன்
அனுமதித்துள்ளனர். அவர்களின் வாரிசுகள் வெறியாட்டம்
தாக்குதலுக்குள்ளாகி வாழைச்சேனை போடுவதற்கு அனுமதித்தமைக்காகக்
ஆதார வைத்தியசாலையில் குறித்த அமைச்சர்களுக்கு எதிராக
அனுமதிக்கப்பட்ட இரு பொலிசார் அரசாங்கம் ஏன் எதுவித ஒழுக்காற்று
குறித்து பொலிஸ் சுப்பிரின்டென்ற் புத்திக நடவடிக்கையினையும் எடுக்கவில்லை
சிறீ வர்த்தன மறுப்புத் தெரிவித்தமை யெனக் குற்றம் சாட்டப்படும் அதேவேளையில்
எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேபோன்று அவர்களைக் காப்பாற்றும்
சகலராலும் அறியப்பட்டதான ஒரு பொருட்டு அவர்களின் குற்றச் செயல்களை
விடயத்தை அவர் மூடி மறைக்க மூடி மறைக்க முயல்வதாகவும், சிறீலங்கா
முயன்றதானது பொலிசார் மீது எவ்வாறு காவல்துறை மீதும் கடும் குற்றம்
நம்பிக்கை வைக்க முடியும்? சுமத்தப்படுகின்றது.
இச்சம்பவத்தின் மூலம் பொலிசார் மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் அதிபர்
எப்பொழுதும் அரசாங்கத்தினால் வித்தியாலங்கராவின் மகனான அசெல
வழங்கப்படும் செய்முறை வித்தியாலங்கரா மீதான தாக்குதல்
ஆணைகளையே பின்பற்றி வருகின்றனர் விடயத்திலும் இது வெளிப்படையாகப்
என்பதனால் மக்கள் அவர்களையும் புலப்படுகின்றது.
நம்ப முடியாதுள்ளதாக பாதிப்புக்குள்ளானவரின் தந்தையான
அங்கலாய்க்கின்றனர். வித்தியாலங்கரா ஓர் பிரதிப் பொலிஸ்
சச்சரவின் போது அதிபராக இருந்தும் கூட அசெல
தாக்குதலுக்குள்ளான இரண்டு பொலிஸ் பொலிஸ்காரரிடமிருந்து எதுவித
உத்தியோகத்தர்களும் சம்பவம் உதவியையும் நாடவில்லை. சுகாதார
இடம்பெற்ற தினமான பெப்ரவரி 24 ஆம் அமைச்சர் மைத்திரிபால சிறீசேனாவோ
திகதி வைத்தியசாலையில் அவரது மகனையும் மற்றும் நண்பர்
அனுமதிக்கப்படாமல் மறுதினமான 25 களையும் விசாரணைகள் எதுவுமின்றி
ஆம் திகதி அதிகாலையிலேயே விடுவிப்பதற்கு பொலிஸ் மீது அழுத்
அனுமதிக்கப்பட்டனர் என்பதும் கல்குடா தங்களைப் பிரயோகித்திருப்பதாகக்
பொலிஸ் நிலையத்திலுள்ள நம்பகமான, கூறப்படுகிறது. அதேவேளையில்
ஆனால், பெயரை வெளியிட விரும்பாத பிரதிப் பொலிஸ்மா அதிபர் இப்பிரச்
ஒருவர் மூலம் தெரியவந்துள்ளது. சினையின் பேரில் பொலிசாரிடமிருந்து
அதேவேளை வாழைச்சேனை ஆதார கட்டு மீறிய உதவி எதனையும் எடுக்காமல்
வைத்தியசாலை வைத்திய மௌனம் கடைப்பிடித்தமையானது
மேலதிகாரியான டாக்டர் சின்னத்தம்பி மெச்சத்தக்கதொன்றேயாகும்...
தட்சணாமூர்த்தியும் பொலிசார் இருவரும் அத்துடன் புதிய பொலிஸ் தரப்புப்
25 ஆம் திகதி திங்கட்கிழமை பேச்சாளரான புத்திக சிறிவர்த்தன
அதிகாலையில் அனுமதிக்கப்பட்டுப் எவ்வகையில் முழுமையான சம்பவத்
பின்னர் மறு நாளான 26 ஆம் திகதி தையும் மூடி மறைக்க முயன்றுள்ளார்
செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் என்பதையறியும் போதில் ஆச்சரியமே
இருந்து வெளியேறினர் என்பதை உறுதி தலை தூக்குகின்றது.
செய்துள்ளார். பொலிஸ் சுப்பிரின்டென்ற் சிறீவர்த்தன
அத்துடன் தகாம் சிறீசேனா அவ் கல்குடா பொலிஸ் நிலையத்திலிருந்து
வைத்தியசாலையில் பெப்ரவரி 24 ஆம் பாசிக்குடாவிற்கு விசேட கடமைக்காக
திகதி இரவு 11.30 மணியளவில் வார இறுதியில் அனுப்பப்பட்ட வேளையில்,
அனுமதிக்கப்பட்டார் எனவும், ஆனால், அங்கு இடம்பெற்ற அமைச்சரின் மகன்
அவருக்கு உடலில் எவ்வித தகாம் சிறீசேனா மற்றும் அவரின்
காயங்களும் நண்பர்களின் தாக்குதல்களுக்குள்ளான
ஏற்பட்டிருக்கவில்லையெனவும் அதே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள்
சமயத்தில் அவரை வைத்தியசாலையில் குறித்து ஊடகங்களுக்குக் கூறாது
அனுமதித்த வேளையில் அவர் மிகவும் அவதானமாக இருந்துள்ளார்.
கடமையில் இருக்கவில்லையெனவும் கடந்த வாரத்தில் தாக்குதலுக்குள்ளாகிய
டாக்டர் கலாம் என்பவரே அவருக்குச் அவ்விரு பொலிஸ் உத்தியோகத்
சிகிச்சை யளித்ததாகவும் டாக்டர் தர்களின் நிலைமை குறித்து அறியும்
சின்னத்தம்பி தட்சணாமூர்த்தி பொருட்டு பொலிஸ் பேச்சாளரான
தெரிவித்துள்ளார். சிறிவர்த்தனவுடன் தொடர்புகொண்ட
கைது செய்யப்பட்ட 13 வேளையிலும் அவர் அவ்விதம் அவர்கள்
சந்தேகநபர்களில் நால்வர் சுகாதார எவரும் தாக்குதல்களுக்குள்ளாகி
அமைச்சைச் சேர்ந்தவர்கள். அந் சிகிச்சைக்காக வைத்தியசாலையில்
சுடர் ஒளி /20, மார்ச் -26, மார்ச் 2013

05
நால்வரில் ஒருவர் சாரதி, ஏனைய
மூவரும் சிறீசேனாவின் மெய்ப்பாதுகாவலர்கள்.
அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்களை தன்னுடன்
கூட்டிச் செல்வதற்கு அவரது மகனான தகாமுக்கு எதுவித காரணமுமில்லை.
அரசாங்கத்தால் ஊதியம் வழங்கப்படும் அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்களை மகன் தன்னுடன் கூட்டிச் செல்லுமளவிற்கு அமைச்சரின் மகன் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் தான் என்ன?
பயங்கரவாதம் நாட்டிலிருந்து முற்றிலுமாக வேருடன் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், தமக்கு எதுவித அச்சுறுத்தலும் இல்லையெனவும் கூறும் அமைச்சர்களுக்கு அரசினால் ஊதியம் வழங்கப்படும் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பு எதற்காக?
மீது கொழும்பில் உள்ள 'ஜெய்க்கில்ரன்' எனும் விடுதியொன்றில் வைத்துத் தாக் கியிருந்தனர். அச்சமயத்தில் தாக்குத லுக்குள்ளானவர்களில் இருந்த இராணுவக் கோப்ரல் ஒருவரும் தாக்குதலுக்குள் ளானார். தாக்குதலைத் தொடர்ந்து அமைச்சர்களின் புதல்வர்களும், தாக்குதல்களுக்குள்ளான இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து
வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மலாக சில்வா முக்கியமாக இரவு விடுதிகளில் மோசமான நடத்தைகளினால் கெட்டபெயரைச் சம்பாதித்தவர். இறுதியில் அத் தாக்குதல் விடயமும் மேஜர் சந்தன பிரதீப்பின் தவறு என தெரிவிக்கப்பட்டுக் கிடப்பில் போடப்பட்டு காலப்போக்கில் மறைக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது.
தலைவர்களின் துணையாதரவுடன் மலாக சில்வா பல குற்றச் செயல்களை
மைச்சர்களின் பிள்ளைகள்!
அமைச்சர்களும் அவர்களின் பிள்
வருடக்கணக்கில் செய்து வந்துள்ளபோதிலும் ளைகளும் தவறாகப் பயன்படுத்தும் இப்
எச்சந்தர்ப்பத்திலும் அவருக்கு எதிராக பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு மக்களின்
எது வித நடவடிக்கை தன்னும் வரிப்பணத்திலிருந்தே ஊதியம் வழங்கப்
எடுக்கப்படவேயில்லை. படுகின்றதென்பதை எவரும் இலகுவில்
ஒரு முறை அவர் மறந்து விட முடியாது.
ஐக்கியதேசியக்கட்சியின் நாடாளுமன்ற அதே சமயம் அதிகரித்து வரும் வாழ்க்கைச்
உறுப்பினரான சுஜீவ சேனசிங்கவின் செலவீனங்களால் மக்கள் துன்பங்களை
சகோதரரான சமிந்த சேன் சிங்கவின் அனுபவிக்கும் போது மக்களின் வரிப்பணத்தில்
முகத்தில் பிஸ்டல் முனையினால் பிஸ்ரோ அமைச்சர்களும், அவர்களின் வாரிசுகளும்
லற்றினோ விடுதியில் வைத்து அடித்ததாகச் களிப்புறுகின்றனர்.
குற்றம் சுமத்தப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது
அது மட்டுமா! 1995 ஆம் ஆண்டில் போன்ற அதிகாரம் மற்றும் பொதுச் சொத்
மலாக சில்வாவும், அவருடன் இரண்டு துக்களின் துஷ்பிரயோகத்துக்கு முழுமையான
மெய்ப்பாதுகாவலர்களும் சேர்ந்து ஒரு முற்றுப்புள்ளியை வைக்காதவரையில்
'தாஜ்சமுத்திரா' ஓட்டலின் ஒரு பகுதியில் இனி வரும் நாட்களில் இந்நிலைமை
போதைப் பொருள் செய்வதைப் பிடிப்பதற்காக மேலும் மோசமடையவே செய்யும்.
முற்றுகை நடவடிக்கைக்காகச் சென்றிருந்த அதேவேளை, சம்பவத்தின் போது
பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில்
பிரிவினரைத் தாக்கிய சம்பவமும் இடம் தாமதிக்கப்பட்டு மறுநாள் வைத்தியசாலையில்
பெற்றது. பின்னர் அவர்களைத் தாக் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பொலிஸ்
கியமைக்காக அவர்களிடம் மன்னிப்புக் கான்ஸ்டபிள் டபிள்யூ.ஏ.பி.ரி.விக்கிரம
கோரியமையும் இடம் பெற்றது. ஆராச்சி மற்றும் பொலிஸ் சார்ஜெண்ட்
அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் கே.குலசேகரன் ஆகிய இருவரும்
அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் சம்பவதினத்தன்று தம் இருவரும் பசிக்குக்
எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டு கடற்கரையில் ரோந்துக் கடமையில்
அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஈடுபட்டிருந்த சமயம் தாக்குதலுக்குள்ளாகிய
இது போலவே அமைச்சர்களான அசெலவின் மனைவி ஓடிவந்து கணவனைத்
எஸ். பி. திஸ்ஸ நாயக்கா மற்றும் மஹிந்த தாக்கும் கும்பலிடமிருந்து காப்பாற்ற
விஜய சேகரவின் புதல்வர்களால் கொழும்பில் உதவும்படி கேட்டுக் கொண்டமையின்
உள்ள ஓட்டல் ஒபரேய் விடுதியில் வைத்து காரணமாகவே அவ்விடத்திற்குச் சென்று
அப்போதய விமானத்தளம் மற்றும் விமான அவரைக் காப்பாற்ற முயற்சித்த வேளையில்,
சேவைகள் லிமிடெட்டின் தலைவராக இருந்த அக்கும்பலில் உள்ளவர்களினால்
கேம சிறீபெர்னாண்டோவின் மகளான தாக்கப்பட்டதாகவும் தெரிவித்ததுடன்,
பவித்திரா பெர்னாண்டோவும் தாக்கப்பட்ட தாக்கிய நபர்களை அடையாள அணிவகுப்பு
சம்பவமும் மூடி, மளுப்பப்பட்டது. ஒன்று நடத்தப்படும் சந்தர்ப்பத்தில்
அதேபோன்று அனுருத்த ரத்வத்தவுக்கு தங்களால் அவர்களில் சிலரை அடையாளம்
பாதுகாப்பு வழங்கும் பாதுகாவலர்களினால் காட்ட முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
உடராலவின்னவில் வைத்து 10முஸ்லிம்கள் அதுமட்டுமல்லாது தமது வாக்குமூலங்களை
கோரமாகப் படுகொலை செய்யப்பட்டதில் உள்ளதை உள்ள படியே கல்குடா
தொடர்புடையவர்களெனக் கருதப்பட்டு பொலிஸ் நிலையத்தில் வழங்கியுள்ளோம்
தேடப்பட்ட லோகன் மற்றும் சானக ரத்வத்த இதில் ஒழிப்பதற்கு எதுவும் இல்லை.
என்ற அனுருத்த ரத்வத்தவின் இரு நடந்தவற்றை அப்படியே கூறியுள்ளோம்
சகோதரர்களையும் அந்நேரத்தில் எனத் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் வேண்டுமென்றே உள் நோக் ஒரு சில மாதங்களுக்கு முன்னர்
கத்துடன் கைது செய்யத் தவறிவிட்டது. அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மலாக சில்வா மற்றும் முன்னாள்
'சண்டேலீடர்' பத்திரிகையில் நிர்மலா அமைச்சர் மனோ விஜேரத்னவின் மகன்
கன்னங்கரா எழுதியது. றேகன் விஜேரத்னவும் இணைந்து ஓர் இராணுவப்புலனாய்வு உத்தியோகத்தரான மேஜர் சந்தன பிரதீப்
- தமிழில் ஜஸ்ரின்

Page 6
O6
@ນຂະບວນ தமிழ் மக்கள் இன்று
எதிர்கொண்டு வரும் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், இடைக்கால நிர்வாகம் ஒன்றின் அவசியம் குறித்து ஐ.நாவில் ஒரு குரல் ஒலித்திருக்கின்றது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இக்கோரிக்கையை முன் வைத்திருகின்றார். இது சர்வதேச மேற்பார்வையில் அமைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து முடிவொன்றை எட்டுவது இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், இடைக்கால நிர்வாக அமைப்பொன்றை ஏற்படுத்தி, அதனை நடைமுறைப்படுத்துவது ஒரு தற்காலிக நிவாரணத்திற்கான வழிதான். ஆனால், இதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துவருமா என்பது கேள்விக்குறியே.
இடைக்கால நிர்வாகம் என்பது முன்னரும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைதான். நோர்வேயின் அனுசரணையுடன் விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் பேச்சுக்களில் ஈடுபட்ட சமயத்தில் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை (ISGA) குறித்து விடுதலைப்புலிகள் ஒரு வரைபை முன்வைத்திருந்தனர். இறுதித் தீர்வு குறித்து முடிவெடுக்க கால அவகாசம் தேவைப்படும் அதற்கு முன்னதாக இவ்வாறான ஓர் அமைப்பை ஏற்படுத்துவது உசிதமானது என விடுதலைப்புலிகள் அப்போது தெரிவித்திருந்தனர்.
ஆனால், இதற்கு அரசாங்கம் இணங்கவில்லை. அதேவேளையில், அந்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை குறித்து சர்வதேச விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. அது சமஸ்டிக்கு அப்பால் சென்றுவிட்டதென அமெரிக்கா விமர்சித்திருந்தது. ரோபட் ஒபிளேக்
O
2O, DIG –
B5, 6 gausbø woesi 6 en gibu-l4, 6Le Uäeio: OII
E-mail: cditor
இடைக்கா
அக்கருத்தை அப்ே வெளியிட்டிருந்தார். என்னவோ, இலங்ை கவனம் செலுத்தான சர்வதேசமும் அதை கவனத்திலெடுக்கவி யுத்தம் முடிவுற்று வருடங்கள் கழிந்து மக்களுக்கான அரசி எண்ணத்தையே அ கைவிட்டுவிட்டதாக நிலை தோன்றியுள் இடைக்கால நிரவா சிந்தனையொன்றை வைத்திருப்பது அவ கருதமுடிகின்றது.
ரட்சிகள் தானாக உருவாவதில்லை
என்கிறார் மாவீரன் சேகுவாரா,
அடக்கப்பட்டவர்களின் குரல்கள் எங்கெல்லாம் கேட்கின்றதோ, அங்கெல்லாம் புரட்சிகள், உரிமைப் போராட்டங்கள் வெடிப்பது உலக நியதி, காலம் அப்படி எத்தனையோ
V,
Slugs). TCDJs 606 TT 6T (P. அடக்கப்பட்டவர்களு கிடைக்கச் செய்யவு ஒடுக்கப்பட்டவர்களு கிடைக்கச் செய்வத தியாகிகள், போராள
 
 
 

26 Dnjdj, 2013
165LongmééFores beoeb, 508turer: O 5738OO5
557944 - 5
al(asudaroli.com
ல நிர்வாகம்!
UTS அதன் காரணமாகவோ
}க அது குறித்துக் தப் போலவே
sota.
6066).
மூன்றைரை
விட்ட நிலையில், தமிழ்
யல் தீர்வு பற்றிய
ரசாங்கம் நம்பிக்கை இழக்கும்
ா இன்றைய சூழலில்
கம் குறித்த
சர்வதேசத்தின் முன்
சியமானதொன்றாகவே
sel
நிச்சென்றிருக்கின்றது. ருக்கு விடுதலை
b,
நக்கு உரிமைகள் ற்கும் பல்வேறு ரிகள் பிறப்பெடுப்பது
போரினால் இடம்பெயாந்த மக்கள் அவர்களது வாழ்விடங்களில் மீள்குடியமர்த்தப்படுதல் இன்னமும் முற்றுமுழுதாக நிறைவடையவில்லை. போரின் போது வடக்கில் படையினர் உயர்பாதுகாப்பு வலயங்களாக கையகப்படுத்திய மக்கள் குடியிருப்புக்கள் இன்னமும் மீள வழங்கப்படவில்லை. வலிவடக்கு மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கு தங்கள் உயிரகளைப் பணயம் வைக்கும் நிலைக்குத் துணிந்துள்ளனர்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியமர்வை விடவும் தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதில் அரசாங்கம் அவசரம்காட்டி வருகின்றது. அரசாங்கத்தின் இச்செயற்பாடுகளுக்கு திட்டமிட்ட உள்நோக்கமுள்ளமை நன்றாகவே புலப்படுகின்றது.
தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு முன்னர், இடைக்கால நிர்வாக அமைப்பொன்றை நிறுவுவது, அதனை சர்வதேச மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்துவது என்பது நல்ல விடயம்தான். இந்த இடைக்கால நிர்வாக பொறிமுறை சரியான முறையில் வகுக்கப்பட்டால் இதன்மூலம் திட்டமிட்ட குடியேற்றங்களைத் தடுக்கலாம். இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் விடயங்களைத் துரிதப்படுத்தலாம். வடக்கில் சிவில் நிர்வாக நடைமுறையினைக் கொண்டுவரலாம். அத்துடன் தமிழ் - சிங்கள மக்கள் மனங்களில் ஒரு நல்லிணக்கத்தையும் துளிர்விடச்செய்யலாம்.
இக்காரணங்களுக்காகவே அரசாங்கம் இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஆனாலும், சர்வதேச சமூகத்திடம் இவ்வாறானதொரு யோசனையைக், கோரிக்கையை தமிழர் தரப்பு முன்வைத்திருப்பது இக்காலகட்டத்தில் பொருத்தமானதொன்றே.
வரலாறு சரித்திரம் அப்படி எத்தனையோபேரின் தியாகங்களாலே எழுதப்பட்டிருக்கின்றது. மாவோசேதுங், யசீர் அரபாத், மகாத்மா காந்தி இப்படி எத்னையோபேர் இன்று இறந்தும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இவர்களில் விடுதலைப் போராளி என்றால் சேகுவாரா தான் எனக் கூறுமளவிற்கு சேகுவாராவின் பெயர் இன்றும் நிலைத்திருக்கின்றது. அதற்குக் காரணம் அவன் தன்னினம் சாராமல் அடக்கப்பட்டவர்களின் குரல்கள் எங்கெல்லாம் கேட்கின்றதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும் எனப் புறப்பட்டது தான். அவன் சுட்டுக்கொல்லப்படும் இறுதிவேளையிலும் விடுதலைபற்றியே உச்சரித்தான் கைகள் கட்டப்பட்டு எதிரிப்படைகளால் இழுத்துவரப்படும் வேளையிலும் அடக்கப்பட்டவர்கள் விடுதலைக்காற்றை சுவாசிக்க வேன்டும் என்றே ஆசைப்பட்டான். அவனைப் பிடித்து சுட்டுக் கொல்ல எதிரிப்படைகள் தயரான போது கொஞ்சம் பொறு நான் எழுந்து நிற்கிறேன், என்னை சுடுவதற்காகத்தான் நீ இங்கு வந்திருக்கின்றாய் என்று எனக்குத் தெரியும்.கடு கோழையே ஆனால், ஞாபகம் வைத்திரு நீ என் ஒருவனைத்தான் சுட்டுக்கொல்ல முடியும்' என சாவின் இறுதி நேரத்திலும் முழங்கியவன் சேகுவாரா அடக்கப்பட்டவர்களின் குரல்கள் ஒலிக்கும் திசை நோக்கிய பயணத்திலும் போர்க்களங்களைத் தேடிச்சென்ற பொழுதுகளிலும் தன் உயிரைவிடப் புரட்சியையே நேசித்தான். போராட்ட களத்திலும் 'என் துப்பாக்கியைக் கையில் எடுத்து இன்னொருவன் உறுதியுடன் பயணிப்பானாக இருந்தால் நான் கொல்லப்படுவதைப்பற்றிக் கவலைப்படமாட்டேன்" என சபதமிட்டவன். என் தெருக்கள், எம் மக்களின் வீடுகள், நான் நேசிக்கும் இடங்கள் என்றோ ஒரு நாள் எதிரிப்படைகளின் முற்றுகைக்குள் இருக்கும். ஆனால், அது என் மரணநாளாகத்தான் இருக்கும்" என முழங்குபவன் சேகுவாரா. இவ்வாறு வரலாறுகளில் மட்டும் எழுதப்பட்டிருந்த புரட்சிக்கான தீயை எழுச்சிக்கான உணர்ச்சியை மீண்டும் ஒரு தடவை பற்ற வைத்திருக்கின்றனர் லயாலோ கல்லூரி மாணவர்களும், தமிழ் நாட்டு
மக்களும்,
drLj garfi|2O, LDrujej - 26, LDTjö 2013

Page 7
இலங்கையில் தமிழர் மண்ணின் மூலை முடுக்கொங்கும் போர் அரக்கன் தன் கரங்களை இறுகப் பற்றியிருந்த பொழுதுகளில் உலக வல்லரசுகளின் வழித்துணையுடன் அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப் பட்டபோது அந்த வலியை நெஞ்சிலே சுமந்தவர்கள் தமிழ் நாட்டு மக்கள். தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டங்களில் இவர்களின் பங்கு அளப்பரியது. தமிழர் இயக்கங்கள் கிளைவிடவும், ஆழமாக வேரூன்றவும், தமிழினத் துக்கான உரிமை, கோரிக்கைகள் வலியுறுத்தப்படவும் இவர்களின் பங்கு அளப்பரியது. இவ்வாறு ஈழப்போர்க் களங்களில் அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாகப் பலியெடுக்கப்பட்டபோது துடித் தெழுந்து உயிரைத் தாக்கியெறிந் தவர்கள் தமிழக இளைஞர்கள். மேனியில் பெற்றோல் ஊற்றி உடல் தீயில் கருகும் வேளையிலும் ஈழத்து மக்களின் வலிகளைச் சுமந்து போரை நிறுத்து என முழங்கியவர்கள் தமிழக மக்கள். ஈழத்து இளைஞர்களிடம் இருக்கும் அதே உணர்வு தம் நெஞ்சிலும் அதே வீரியத்துடனும் இருக் கின்றது எனத் தமது உயிர்த் தியாகங்களால் நிரூபித்தவர்கள் அவர்கள்.
2009 ஜனவரி 29 ஆம் திகதி சென்னை ருங்கம் பக்கத்தில் சாஸ்திரிபவனுக்கு அருகில் தியாகி முத்துக்குமாரால் பற்றவைக் கப்பட்ட விடுதலைக்கான தி தமிழகத்தில் இன்னமும் அணையாமல் கொழுந்து விட்டு எரிகின்றது. இதற்குத் தமிழக இளைஞர்கள், தமிழக மக்கள், மாணவர்கள் தமது உணர்ச் சியுடன் கூடிய வலுச்சேர்ப்புக்களை
நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். இந்த உணச்சித் தி லயாலோ கல்லூரி மாணவர்களால் மேலும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. 2009 ஜனவரி மாதம் 29திகதி இருள் சற்று விலகும் அந்தப் பொழுதில் இந்தியாவின் கண்கள் குருடாகி விட்டன அவர்களின் கண்களுக்கு ஒளி கொடுக்கவே என் உடலில் தி வைக்கிறேன் என முழங்கி அப்பாவி மக்களைக் காப்பாற்று' என தனக்குத்தானே பெற்ரோல் ஊற்றிக் கொழுத்தி உணர்ச்சித் தீயைப் பற்ற வைத்தான் பத்திரிகையாளன் தியாகி முத்துக்குமார்
அவனைத் தொடர்ந்து பலர் தமிழீழ மக்களுக்காகத் தம் உயிர் களைத் தூக்கி எறிந்தனர். முத்துக்குமாரைத் தொடர்ந்து பன்னம்பட்டி ரவி என்ற இளைஞன் அதே ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூந்து நிலையத் திற்கு அருகில் 'இலங்கையில் போரை நிறுத்து" என முழக்க மிட்டபடி தன்னைத் தீக்குள் ஆகுதியாக்கிக்கொண்டார் அந்த ஒரு பிள்ளையின் தந்தையான குடும்பஸ்தர். அவரின் உடல் தீயில் கருகி ஒருவாரம்
முடிவடைவதற்கிடையில் அடுத்த இளைஞனும் தமிழ் வாழ்க, தமிழீழம் வெல்க, ராஜபக்ஷ ஒழிக, அவருக்கு
அதிகாலை ஒருமணிக்கு தீவைத்துக் Θα πεδοτι Πεότ.
தொடர்ந்து இன்னொரு இளைஞனும் கிளர்ந்தெழுந்தான். சீர்காழி ரவிச்சந்திரனின் உயிர் பிரிந்து மூன்று நாள் கழிவதற் கிடையில் சென்னையைச் சேர்ந்த அமரேசன் என்ற இளைஞன் பெப்ரவரி 8ஆம் திகதி சென்னை வண்ணாரப் பேட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் இலங்கையில் 'போரை நிறுத்து' என முழக்கமிட்டு தீமூட்டி உயிர் நீத்தான். அவ் இளைஞனைத் தொடர்ந்து கடலூர் நீதிமன்றுக்கு முன்னால் 'ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற எனக்கு வழி தெரியவில்லை, போராட வாருங்கள்" என அழைப்பு விடுத்தபடி ஜோதி என்ற இளைஞன் தன்னைத்தானே மண்ணெண்ணைய் ஊற்றிக் கொழுத்திக் கொண்டான்.
தீயை அனைத்து அவனை வைத்திய சாலையில் ஒப்படைத்தபோது 'ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்'என இறுதி வார்த்தை கூறியபடி அவனது உயிர் பிரிந்தது. அவனைத் தொடர்ந்து ஈழ மக்களுக்காக தமிழகத்தில் சிவப்பிரகாசம் என்ற அடுத்த தியாகி தன்னைத்தானே பெற்றோல் ஊற்றிக் கொழுத்தி உயிர் நீத்தார். மனமுடைந்த நிலையில் தமிழ் மக்களுக்காக தமிழகத்தில் இடம்பெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு இரண்டரை லீற்றர் பெற்றோல் கானுடன் வந்து பலர் முன்னிலையில் இலங்கையரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியபடி தீ மூட்டிக் கொழுத்தி உயிர் நீத்தார். இவ்வாறு இவர்களைத் தொடர்ந்து
சுடர் ஒளி /20, மார்ச்-26, மார்ச் 2013
 
 
 
 
 

சென்னையைச் சேர்ந்த சதாசிவம்
சிறிதர், அதே இடத்தைச் சேர்ந்த நாகலிங்கம் ஆனந், கொத்திமாப் களத்தைச் சேர்ந்த பாலசுந்தரன், சிவகாசியைச் சேர்ந்த மாரிமுத்து, கரூரைச் சேர்ந்த சிவானந்தன், பண்ருட்டியைச் சேர்ந்த சுப்ரமணி, சென்னை புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என பட்டியல்கள் நீண்டு செல்கின்றன. அண்மையில் கூட தமிழகத்தில் குலமணி என்ற தமிழ் உணர்வாளர் "இலங்கையில் நடந்த படுகொலைகளுக்கு நீதிகிடைக்க வேண்டும்" என உணர்ச்சி முழக்கமிட்டு தன்னைத்தானே தீமூட்டி உயிர் நீத்தார்.
இவ்வாறு தமிழக மக்கள் மத்தியில் பற்றியெரி மிழினத்துக்கான அவர்களின் நிம்மதியான கெளரவமான வாழ்வுக்கான தி தற்போது தமிழக மாணவர்களிடமும் உத்வேகம் பெறத் தொடங்கியுள்ளது. மாணவர் சக்தி மாபெரும் சக்தியென அடக்குமுறையாளர்களின் ஜனநாயகம் போர்த்திய முத்திரைகளைக் கிழித்தெறிய தமிழக மாணவர்கள் புறப்பட்டுவிட்டனர்.
ஜெனீவாவில் இலங்கையரசுக்கு எதிராகக்கொண்டுவரும் தீர்மானத்தைத் ക്ലബിj, 2ിന്റെ க்கெதிராக இந்தி ஜெனீவாவில் தீர்மானம் கொண்டுவர வேண்டுமெனக் கேரியும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வலியுறுத்தியும், இலங்கை அதிபர் மஹறிந்தராஜபக்ஷவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்குமாறு கோரியும் தமிழீழத்திற்குத் தனி வாக்கெடுப் நடத்துமாறு கோரியும், இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் இனப்படு கொலைக்கான நீதிகிடைக்கவேண்டும் என வலியுறுத்தியும் மாணவர்கள் விதியில் இறங்கியுள்ளனர்.
லயாலோ கல்லூரி மாணவர்கள் பற்றவைத்த தீ இன்னும் எரிந்துகொண் டேயிருக்கின்றது. அவர்களைத் தொடர்ந்து சட்டக்கல்லூரி மாணவர்கள், தமிழக தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், அரச பள்ளிகளின் மாணவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஆயுர் வேதக் கல்லூரி மாணவர்கள் என அனைத்துக் கல்லூரி மாணவர்களும் தமிழகத்தில் இலங்கைக்கு எதிராகப் புதிய களமுனை ஒன்றைத் திறந்திருக்கின்றனர். ரயில் மறியல்கள், அலுவலக முற்றுகைகள், விதி மறியல்கள், பணிப் புறக்கணிப்புகள், மனிதச் சங்கிலிப் போராட்டங்கள், உருவப் பொம்மைகள் மற்றும் கொடும்பாவி எரிப்புகள், உண்ணாவிரதப் போராட்டங்கள், எனப் புதிய புதிய போராட்டங்கள் தமிழகம் எங்கும் கிளை பரப்பி வருகின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொடும்பாவி எரிப்பில் தொடங்கி காங்கிரஸ் கொடி எரிப்பு, சோனியாவின் கொடும்பாவி எரிப்பு வரைத் தினம் g6l6otub Guntigniturulmassit luftsoort muoLib பெற்று வருகின்றன. போராட்டங்களில்
O7
ஈடுபடும் மாணவர்களைத் தடுக்க முடியவில்லை எனத் தமிழக பொலிஸார் கைவிரிக்கும் அளவிற்குத் தமிழகப் போராட்டங்கள் உணர்ச்சி மிகுந்தவையாக மாறியிருக்கின்றன. கைதுகள், வலுக்கட்டாயமான வெளியேற்றங்கள், வெடிகுண்டு மிரட்டல்கள், பொலிஸ் அதிகாரிகளின் அட்டகாசங்கள், கட்டுப்பாடுகள் என்பவற்றை உடைத்து மாணவர் போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன.
புதுச்சேரியில் 200 மாணவர்கள் ஒரே அரங்கில் திரண்டு உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தும் அளவிற்கு தமிழக நிலைமை மாறியிருக்கின்றது. தினம் தினம் டசின் கணக்கில் உண்ணாவிரதப் போராட்டத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்டார்கள் எனக் கூறி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு பொலிஸார் மாணவர்களின் உயிரைப் பாதுகாக்க உண்ணாவிரதப் போராட்ட மேடைகளுக்குள் வலுக்கட்டாயமாகப் புகுந்து மாணவர்களைக் கைதுசெய்து வைத்தியசாலைகளில் ஒப்படைத்து சிகிச்சை அளிக்கும் அளவிற்குத் தமிழக மாணவர்களின் உணர்வெழுச்சி மாறியிருக்கின்றது.
நாய், பூனை, ஆடு, மாடு போன்ற விலங்குகளைக் கொன்றால் கூட தமிழகத்தில் பிளுகிறாஸ் என்ற அமைப்பு கேள்வி கேட்கின்றது. இலங்கையில் லட்சக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்த அரசை ஏன் யாரும் கூண்டில் நிறுத்தவில்லை? இலங்கை மீது ஏன் பொருளாதாரத் தடை விதிக்கவில்லை? உயிர் போனாலும் பரவாயில்லை தமிழுக்காக, தமிழர்களுக்காகப் போனால் அதைப் பெருமையாக எண்ணுவோம். உரிமைகள் கிடைக்கும் வரை போராட்ட நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற மாணவர்களின் உணர்ச்சிக் குரல்கள் தமிழகமெங்கும் ஓங்கி ஒலிக்கின்றன. புதுச்சேரி, மன்னார்க்குடி, ஆவடி, திருத்தணி, அம்பத்தூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, புதுவை, திருச்சி, செழுக்கம்பலம், கோவை என அனைத்துப் பகுதிகளிலும் தினம் தினம் மாணவர்களின் போராட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு தொடர்ந்து வரும் போராட்டங்களால் தமிழகமே போர்க்களமாக மாறியிருக்கின்றது. Qsuosg5jä, eflettublib LUlta. தொடக்கம் உலக வரலாறுகளைத் திருப்பிய போராட்டங்கள் வரை அனைத்தையும் கல்லூரி வகுப்பறைகளே பிரசவித்துக்கொண்டன. உலக வரலாறுகளிலும் நிறையப் பக்கங்கள் மாணவர்களினாலேயே எழுதப்பட்டிருக்கின்றன. உலக அரசுகளையே மாணவர் போராட்டங்கள் தமிழகம் நோக்கித் திரும்பியிருக்கின்றன.
நடிகர்கள் தொடக்கம் தமிழக அமைச்சர்கள் வரை மாணவர்களைத் தேடி ஓடும் படலங்கள் தொடர்கின்றன. எனவே தமிழக போராட்டங்கள் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கான ஒளிக்கீற்றாக பார்க்கப்படுகின்றன. இப்போராட்டங்கள் மத்திய அரசைத் திசை திருப்பமா? மாணவர்களின் தியாகங்களும், உணர்ச்சிகளும் ஜனநாயக முலாம் பூசிய அரசுகளின் மனதை மாற்றுமா? என்ற கேள்விகளுக்கு அப்பால் ஏதுமற்றுத் தனித்திருக்கும் அப்பாவித் தமிழ் மக்களின் மனதில் ஒரு நம்பிக்கை ஒளியை பவவிட்டிருக்கின்றது என்றே கருதலாம்

Page 8
O8
Iனுவும் அனுவும் ஒன்றாகப் படிப்பவர்கள். பானு நல்ல பணக் காரப் பண்புள்ள அழகான பெண். அனு மிகவும் கெட்டிக்காரி அனுவை அவளுக்கு மிகவும் பிடிக்கும். பானு எல்லாப் பாடங்களிலும் முன்னேற்றம் இல்லாமல் இருந்தாள். அனு தான் படிக்க எந்த முறையைக் கையாண்டு கெட்டிக்காரியாக இருக்கிறாளோ அதன்படி நீயும் முயன்றால் முன் னுக்கு வரமுடியும் என்ன உதவி வேண்டுமானாலும் நான் செய்து தருகிறேன் என்று எல்லாவற்றையும் செய்து கொடுத்தாள். பானுவுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகியது. இதனால் பானுவின் பெற்றோர்கள் அனுவிற்கு சகலவிதத்திலும் உதவி செய்ய முன் வந்தார்கள். அனுவுக்கு அதிகமாகக் கடமைப்பட விருப்ப மில்லை. ஆனாலும் சிலவேளை களில் வற்புறுத்தலின் நிமித்தம் சிறு உதவிகளைப் பெற்றிருக்கிறாள். பானுவும் தாராளமாக அனுவுக்குத் தன் வசதி போலவே செய்து கொடுப் பாள். இருவரும் உயிருக்கு உயிரான தோழிகளாக இருந்தார்கள். இவர் களைப் பார்க்கும்போது மற்ற மாணவி களுக்கு ஒரே பொறாமை. இவர்களை எப்படியாவது பிரிக்க வேண்டு மென்று திட்டம் போட்டனர்.
இவர்களின் சகமாணவியான விமலா பானுவின் விட்டுக்கு அண்மை யில் இருப்பவள். பானுவின் தாயிடம்
O O
அனு பானுவின் உதவியால் தான் படிப்பைத் தொடர முடியுது. உங்கள் மகள் அனுவுக்குத் தாராளமாகச் செலவு செய்கிறாள். பானுவின் கல்வி யைப் பற்றி அனு சிறிதும் கவலைப் படுவதில்லை. நீங்கள் இதைப் பற்றிக் கவனமெடுப்பதில்லையா?" என்று கேட்டாள் விமலா பானுவின் தாய் சொன்னாள் "அனுவைப் பற்றி ஏன் தப்புத் தப்பாகப் பேசுகிறாய்? நீ யார்? உனது பெயர் என்ன?" என்று கேட்டாள். விமலா சென்று விட்டாள்.
பானுவின் தாய் இப்படிச் சொன் ாைவே தவிர விமலா சொன்னது சரியோ எனவும் பானு வந்தவுடன் தாய் சந்தேகித்தாள். 'உன்னுடைய உதவியால் அனு நன்றாகப் படிக் கிறாள் உனக்கு நன்றாக விளங்கப் படுத்தினால் நீயும் உயரலாம், நீ நல்ல நட்பு வைத்தாலும் அனு அப்படி யில்லை. உன்னுடைய உதவிக் காகத்தான் பின்னால் திரிகிறாள்' என்று அவள் சொன்னாள். பானு வுக்கு கோபம் வந்தது. சொல்லுகிறீர்கள். அனுவுடன் எதுவும் கதைக்க வேண்டாம். இந்த முறை அனு முதலாம் பிள்ளை. நான் தான் இரண்டாம் பிள்ளையாக வந்திருக் கிறேன். இது அனுவாலே தான். நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்' என்று கத்தினாள்.
அடுத்த நாள் அனு பானுவிடம். "ஏன் பானு என்னைப் போல தானே அதிகமாகப் படித்தாய் எப்படி உனக் குப் பத்துப் புள்ளி குறைவாக வந்தது" என்று கேட்டாள். அது நான் தான் ஒரு தெரிந்த கணக்கைச் செய்ய வில்லை. ஏன் எனில் உன்னை விட நான் கொஞ்சம் குறைவாக இருந்தால் தான் எனக்குத் திருப்தி இனியும் உன் உதவி, நட்பு எல்லாம் எனக்கு நிரந்தரமாக வேண்டும் என்னாலும் படிக்க முடியும் என்று ஊக்கம் தந்து என்னை முன்னுக்குக் கொண்டு
"επεδπεστ
ଘୁ)
வருவதற்கு முயற்சி செய்த உனக்கு எப்பவும் நன்றி' என்றாள் பானு, இதை ஒட்டுக் கேட்ட விமலா பானுவின் தாயிடம் இந்த விஷயத்தைப் போட்டு ഞഖ5gTണ്.
பானுவின் தாய் இவளைக் கொழும் புக்குக் கூட்டிச் சென்று நல்ல பாட சாலையில் சேர்த்தால் இன்னும் கெட்டிக்காரியாக இருப்பாள். அதை விட அனுவுக்கு உதவி கிடைக்காது, இவளைவிடப் பானுவை நன்றாக உயர்த்தலாம் என்று நினைத்தாள். பானுவின் தந்தை கொழும்பில் தொழில் செய்வதால் தாயின் நினைவுப் படியே எல்லா ஏற்பாடும் நடந்தது. பானுவுக்கு சிறிதும் விருப்பம் இல்லை. தாயின் வற்புறுத்தலின் காரணத்தால் ஒப்புக் கொண்டாள். அனு சொன்னாள் "நீ என்னைவிட்டுப் பிரிவது எனக்கு கஷ்டமாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் என்னை விட உனது அம்மா தான் முக்கியம். உனக்கு நான் சொல்லக் கூடிய புத்திமதி என்னவெனில் எங்கு போனாலும் நல்ல நட்பை உண்டாக்கிக் கொள். படிக்கக்
கூடிய பெண்களுடன் நட்பைத் தேடிக் கொள். இன்னும் கல்வியில் உயர்ந்து பெரிய ஆளாக வர வேண்டும்." என்று சொல்லி வழி அனுப்பினாள்.
மூன்று ஆண்டுகளாக அவர்களிடம் இருந்து எந்தச் செய்தியும் வரவில்லை.
uqilib!
அனு அடிக்கடி பானு செய்த உதவியை இப்பவும் எண்ணினாள். இப்போது AL செய்திருப்பாள் என்று நினைக்கிறேன் என்று அனு சிந்தித்தவேளை விமலா வந்தாள். "அனு பானு இங்கே நல்ல கெட்டிக்காரி தானே. இப்ப A/L செய்ய முடியவில்லையாம், ஒரே ஆடம்பர மாம். இப்ப ஆளைப் பார்த்தால். அடையாளம் தெரியாதாம், ஜீன்சும், ரிசேட்டும் போட்டுக் கொண்டு திரிகிறா ளாம். ஏன் இஞ்சை இருந்து கொழும்பு போனவை, உனக்குக் கடிதம் போடுவ தில்லையா? உன்னை எங்க அவளுக்கு நினைவு இருக்கப் போகுது' என்றாள். அனுவுக்கு கோபம் வந்தது ஆனாலும் காட்டிக் கொள்ளாமல் 'விலாசம் தெரி யுமா?" என்று கேட்டாள்.
"P. அக்கா வீட்டிற்கு அடுத்த வீட்டில் தான் இருக்கினம். விலாசம் கொடுத்தாள் விமலா, அனு ஒரு கடிதம்
strissol
Tiñ
 

போட்டாள். அதைக் கடிதம் என்பதைவிட புத்திமதி என்றே சொல்லலாம். இங்கே வந்து அடுத்த ஆண்டாவது A/L செய்யலாம். நாகரிகம் என்ற பெயரில் எத்தனை பேர் கெட்டுக் குட்டிச் சுவராகிய கதைகள் தெரியாதா? ஊரோடு இருந்தால் நாலுபேர் மதிக்கத் தக்கதாக சீராக வாழலாம். அதைவிட இங்கு நல்ல வீடு இருக்க ஏன் வாடகை கொடுத்து அலைந்து திரிகிறீர்கள் அதிகமான பணக்காரராக இங்கே இருந்தவர்கள் ஆண்டியாகத் திரும்பி வருகினம். நிச்சயமாகப் பதில் போடா விட்டாலும் புத்தியாக நட உன்னில் ஒரு திருத்தம் இருக்கட்டும் என்று அழாத குறையாக எழுதினாள். அதை வாசித்த பானு உடன் பதில் போட்டாள். நான் இந்தத் தை மாதம் அங்கு குடியிருக்க வருவேன். என்னுடைய உண்மையான வாழ்க்கையை நீ அறியாமல் யாரோ சொன்னதை வைத்து எனக்கு எழுதிய கடிதம் என்னை மிகவும் விழிக்கச் செய்தது. இங்கு என் நட்பு, சக மாணவிகளின் பழக்கம் எல்லாமே சரியான வித்தியாசம். நான் வந்த நேரம், என் வயது, அம்மா அப்பாவிடம் வரும் விசிற்றேஸ் இவர்களுக்கு இணங்க அவர்களைத் திருப்திப்படுத்த என் நடை, உடை சகலதும் மாறிவிட்டது. ஆனாலும், உன்னுடன் பழகிய பண்பு மட்டும் என்னைக் காத்தது. நான் எத்தனையோ தடவை தவறி விழ இருந்த வேளை உன்னுடைய புத்திமதிகள் என்னைக் காத்தது. நான் இந்த இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று என்மனம் அங்க லாய்க்கிறது. நீ எனக்குத் தந்த கல்வி, புத்திமதி இதை எல்லாம் என் தாய் கூட
தந்தது இல்லை. என் வாழ்க்கையில் மறவேன். என்றும் உன் உறவை நாடுவேன் என்று மிகவும் உருக்கமாக எழுதி யிருந்தாள்.
கடிதத்தை வாசித்த அனு மிகவும் சந்தோஷப் பட்டாள். என்னால் ஒரு ஆத்மா மனம் திருந்தியது எனக்கு மிகவும் சந்தோஷம் எப்போது தை மாதம் வருமென்று காத்து இருந்தாள். நாளும் வந்தது. பானு வநதாள மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பழைய பானு வாகவே வந்தாள். அனு அவளைப் பற்றித் தான் அறிந்தவற்றைக்
്ഫിങ്ങrണ്. "ഉ_ഞ്ഞ്ഞഥ தான் பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுத்துண்டு எனக்கு என்று தான் வாழ்ந்தேன். உன் கடிதம் என்னைத் திசை திருப்பியது. என்னுடன் கொழும் பில் நண்பிகளாக இருந்தவர் களில் ஒரு பெண் கைக்குழந்தையுடனும், இன்னொருத்தி தன் வாழ்வை இழந்த நிலையிலும், சிலர் தாய் தகப்பனை விட்டுத் தனியாகவும் வாழ் வதைக் கண்டு அது தான் வாழ்க்கை என்று நினைத்ததும் உண்டு. உன்னைப் போல் ஒரு நல்ல
நட்புள்ள சிநேகிதி எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். இங்கிருந்து கடிதம் மூலமோ அல்லது தொலைபேசி மூலமோ அவர்களையும் இந்த ஆடம்பர நரகத் தில் இருந்து காக்க வேண்டும். ஒரு பெண் நா முதல் கற்றுக் கொள்ள ந்தி வேண்டியது என்ன
இதை எல்லாம் ஒரு கதை மூலமாகவாவது இவர்களைத் திருத்த வேண்டும்" என்று வாய் விடாமல்
சொன்னாள். அதற்கு அனு "உனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் உண்டு சொல்லுகிறேன். நல்ல பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்கு நீயும் நானும் சீர்திருத்தம் பற்றிய கதை ஒன்றை எழுதுவோம். அது தான் உன் சிநேகிதி போல தவறான பாதையில் செல்பவர் களை நல்ல திசையில் செல்ல வழி அமைக்கும். நீ சம்மதித்தால் நான் தயார் எழுது வோமா? அது பிரசுரமாகிப் பல பெண்கள் வாசிக்க வேண்டும். நல்ல வழியில் செல்லட்டும்."
என்று அனு சொன்னதும் 'என்னால்
முடியாது. எனக்கு உந்த ஞானம் எல்லாம் வராது நீயே எழுது என்றாள். வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரை ஒருவர் கோபம் ஊட்டாமலும், ஒருவர் மேல் ஒருவர் பொறாமை கொள்ளாமலும் இருக்கக் கடவோம். சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும் பொய் நாவே ஒரு நிமிடம் மாத்திரம் இது வேதம். ஒரு பெண் தாய், தகப்பன் மனம் கோணாமல் நடக்க வேண்டும். நல்ல சிநேகிதியைத் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாவிதத்திலும் பொறு மையாக இருக்க வேண்டும். எது வந்தாலும் நீ பெண் என்பதை மறக்கக் கூடாது உணவு, உடை சகலதும் பெண்ணிற்கு அமைய வேண்டும். எப்போதும் தன் குடும்பத்துக்கு அவ மானம் தரக்கூடிய எதையும் சிந்திக்கக் கூடாது. சிரிப்பானாலும், அழுவதானா லும் இனி இல்லை என்று வரும்போது இருக் கட்டும். பகட்டு வாழ்க்கை எதற்கும் உதவாது ஒன்றும் இல்லா மல் தன்னை ஒரு பணக்காரர் போல் இருப்பவர்களும் உண்டு. எல்லாம் இருக்க சாதாரணமாக இருப்பாரும் உண்டு. இதில் சிறந்ததைத் தெரிந்து கொண்டு நிறைவாக இருக்கிறபோது சந்தோஷமாகவும், இல்லை என்ற போது சோர்ந்துவிடாமலும் இருங்கள் எதைச் செய்யும் போதும் ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்தித்துச் செய்ய வேண்டும். இதை நான் சொல்ல வில்லை. சோக்கிரட்டீஸ் சொன்னார்.
ஒரு பெண் என்பவள் வீட்டில் இருக்கும்போது கற்பூரம் போன்று தெய்வமாகப் போற்றப்படுவாள். விதிக்கு வந்தால் கற்களைப் போன்று பல கால் மிதிபட இருக்கும். பெண் பாவம் செய்தால் தான் பாவம். யார்
பிழை செய்தாலும் பெண்ணிற்கு தான் பாதிப்பு எந்தக் காரியத்தைச் செய்தா லும் நிதானத்துடனும், யாருக்கும் பாதிக்கக் கூடியதாக இல்லாமல் செய்ய வேண்டும். சமாதானத்துடன் கூடிய வழி நடந்து ஒவ்வொரு வீட்டை யும், நாட்டையும் காக்க வேண்டிய பொறுப்பு பெண்களுடையது என்பதை மனதில் கொண்டு, எந்த வயதில் எதைச் செய்ய வேண்டும் என்பதை நிர்ணயம் பண்ணி நடப்போம். பாதாளம் செல்ல இருக்கும் ஒவ்வொரு ஆத்மா ഞഖu| gഞL Lഞ്ഞ്ഞ ഗ്രഥu! IDTഞ16) ஏன் நாம் தயங்க வேண்டும். முயன்று பார்ப்போம். பெண்கள் பாவிகள் என்று எம்மைப் பார்த்து பரிகாசம் செய்யாத படி நாட்டிற்கும், வீட்டிற்கும் உகந்த வாசனைக்குரிய நறுமணத்தையில மாகத் திகழ்வோம். என்றும் உண்மை யுள்ள நட்பை நாடுவோம், என்று ஒரு வேதாந்தி போல தெளிவாகக் கூறி முடித்தாள் அனு.
*** - ***
சுடர் ஒளி / 20, மார்ச் 26, மார்ச் 2013

Page 9
எனக்கே
சனல் மீண்டும் கனல் பரபரப் வரப் ெ
வில்லை!
போர்க் புடம் பே பார்வை பட்டை கட்டமிட ஊடகம் கண்டர்
ஆரம்பம் போல் ஒரு முறவு முறவு போல் ஒரு ஆரம்பம் தெளிவில்லாத ஒரு கனவு - அதை கனவிலும் தேட முடியவில்லை விடிந்தும் தேட முடியவில்லை விட்டு விட்டும் ஓட முடியவில்லை.
உள்ளத்தை வசியம் செய்யும் உன்னத வசியக்காரி (வெறுக்க விடாமல் வேஷம் போடும்
வினோத வேஷக்காரி!
வேண்டாம் அவள் எனக்கு 'மறக்க வேண்டும் அவளை
ஓட வேண்டும் தூரம் நிம்மதி வேண்டும் மனதுக்கு
போலியான அன்பு வேண்டாம் பொய்யான சந்தோஷம் வேண்டாம் போகவிடு என்னை உன்னைவிட்டு என்றெல்லாம் கெஞ்சிக் கேட்கிறேன் அவளை
அகதியாகி... அடிமையாகி.. அநாதையாகி.. நிர்க்கதியாகி.. நிர்முலமாகி.. நிசப்தமாகிய ம 'எப்போது... மார
நானே கெஞ்சிவிட்டு அடுத்த நாள் காலை அழைப்பது அவள் தொலைபேசி இலக்கத்துக்கே
எனக்கே புரியவில்லை என்ன காதலென்று.
நேசிப்பாய்
ஏ.ஆர்.எம்.நியாஸ் அட்டவலைச்சேனை - 45.
வானம்
நேற்று வரை உன் நெஞ்சோடு சாய்ந்திருந்தவன. வாழும் காலமெல்லாம் உன் நினைப்பில் வாழநின உன் சொந்தங்களுக்காக வேண்டாம் என விலக்கிவிட உன்னால் எப்படி முடிந்தது. மௌனத்தை கலைத்து நம் காதலுக்காக! நீ என்னை நேசிப்பது உண்மை என்று
ஒரு முறையேனும்
சொல்லிவிடு அன்பே... ஆ.கிருஸ்
அஞஒலி. சுடர் ஒளி /20, மார்ச் -26, மார்ச் 2013
சூரியன் போன்றவள் - நீ உன்னை யாரும் நெருங்க முடியாது நிலவைப் போன்றவள் - நீ உன் மனது அவ்வளவு வெண்மையானது
நட்சத்திர நாயகி - நீ உன் கண்கள் அவ்வளவு அழகு
அந்த வானத்திற்கு அழகு அவைகள் - எனக்கு நீ தான் வானம்.

09
விசாரணை வலைக்குள் வீதத்தம் 5மா இலங்கை?
நாலு
கக்கப் போவதாக பான செய்தி பற்றுள்ளது!
அமெரிக்கா வேறு இது பற்றி அலசிவரும்
இவ்வேளையில் சனல் நாலு மறுபக்கம் சர்ச்சையை கிளப்புதே?
குற்ற தகவல்களை பாட்டெடுத்து யக்குத் தர தீட்டுவதாக டப்பட்ட செய்தி கேள் மூலம்
யப் பட்டுள்ளது!
ஜெனீவாவில் இது பற்றி இலங்கைக்கு சவலாகப் பிரேரணை அலை மோதுகின்றதே விசாரணை
வலைக்குள் இலங்கை
வீழ்த்தப்படுமா..?
சேனையூரான் மூர் கிழக்கு
தாயே பத்து மாதம் கருவறையில் சுமந்தாய் பாலூட்டி சோறூட்டி நிலாக்காட்டி
பள்ளிக்கு அனுப்பினாய் பக்குவமாக நான் படித்து வர
பக்க பலமாக நின்றாய் பத்து வயது வருவதற்குள் பக்கவாத நோய் வந்து
உண்னைத் தாக்கியதே பகவானே இது என்ன சோதனை...
க.மலர் ஒருநெல்வேS.
மாற்றப்படுமா..?
ற்றங்கள்.. வம்...?
த.பருத்தி.தாசன்
I..? (ப
என்ராஜமலர்றால்!
2
எத்தவளை
மனதுக்குள் நிரம்பி வழிகிறாய். மழைத்தூறலாய் குளிர்விக்கிறாய். வெளியேற நினைத்தவனை உனக்குள் வீழ்த்திக் கொண்டாய் எல்லாமே எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்டது அது போல்
பிரிவும் ஓர்நாள் வந்தனா.
நிகழ்ந்து விடுமா?
த.விஸ்வா.

Page 10
(111) 3:19
20.03.2013 - 26.03.2013) அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் நண்பர், உறவினர்களிடம் முன் வேடிக்கையாகக் கேட்ட உதவி எதிர்பாராமல் கிடைக்கும். புத்திரர் படிப்பில் முன்னேற்றம் அடைவர். இடையூறு அணுகாத சுமுகவாழ்வு பெறுவீர்கள். வியாபாரம் வளர்ச்சி பெற அதிக ஈடுபாடு கொள்வீர்கள். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். மாணவர்கள் கவனமுடன் படித்து
நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவர். கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகசீரிடம் 1,2 ஆம் பாதங்கள்
அத்தியாவசியத் தேவையை தாராள பணச்செலவில் பூர்த்தி செய்வீர்கள். உடல் நல ஆரோக்கியம் சீராக இருக்கும். இல்லறத்
துணை கடந்தகால நல்ல நிகழ்வுகளை ஞாபகம் கொண்டு iயம் சந்தோஷவாழ்வு நடத்திடுவார். பெண்கள் மனக்கஷ்டம் மறந்து குடும்பப்
பணிகளில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள் படித்து உயர்ந்த
தேர்ச்சி பெறுவர். மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் செயல்களில் சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன்
நடந்து கொள்வீர்கள். பணியாளர் அதிக பொறுப்பு உணர்வுடன் செயல்படுவது அவசியம். பெண்கள் சேமிப்புப் பணத்தில் குடும்பத்தின் சிறுதேவைகளை நிறைவேற்றுவர். மாணவர்கள் அதிக பயிற்சியினால்
மட்டுமே நல்ல தேர்ச்சி விகிதம் பெற இயலும்.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் வாழ்வில் கூடுதல் வளம் பெறத் தேவையான முன் முயற்சிகளை
மேற்கொள்வீர்கள். தடைக்கற்கள் விலகி நம்பிக்கை தரும் வகையில் புதிய வழிவகை உருவாகும். உடன் பிறந்தவர்களால் உதவி உண்டு. தொழில் முயற்சிகளுக்கேற்ப அபிவிருத்தியும், உபரி பணவரவும் கிடைக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படித்துக் கூடுதல் வளர்ச்சி பெறுவர்.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் நீங்கள் கஷ்டப்பட்டு நிறைவேற்றிய நல்ல செயல்களுக்கான பலன் தாமாகத் தேடி வரும். உறவினர், நண்பர் மனமுவந்து வாழ்த்துவர். உடல் நலத்திற்கு சிறு அளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். மாணவர்கள் படிப்பு, விளையாட்டுப் பயிற்சிகளில், கூடுதல்
கவனத்துடன் செயல்பட வேண்டும். உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம் 1,2 ம் பாதங்கள் மனதில் தெய்வீக சிந்தனை வளரும். திட்டமிட்ட பணிகளை ஆர்வமுடன்
செயல்படுத்துவீர்கள். பணவரவும், நன்மையும் திருப்திகரமான அளவில் கிடைக்கும். வியாபாரம் செழித்து நன்மதிப்பு உருவாகும். பணியாளர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு, சலுகைப் பயன் உண்டு.
மாணவர்கள் கவனமுடன் படித்து திருப்திகர தேர்ச்சி பெறுவர், சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள் உங்களின் நற்செயல், திறன் கண்டு சிலர் பொறாமையுடன் பேசுகிற சூழ்நிலையை எதிர்கொள்வீர்கள். இல்லறத்துணை உங்களின் சிரமம்
குறைய ஆலோசனை உதவி வழங்குவார். பெண்கள் தங்க நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதைக் குறைப்பதால் படிப்பில் கவனம் வளர்ந்து தேர்ச்சி விகிதம் சீராகும்.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை பிறர் மனம் அறிந்து, பேசி நற்பெயர் பெறுவீர்கள். எதிர்மனப்பாங்கு உள்ளவரும் உங்களின் பொறுமைக் குணத்தை பார்த்து வியந்திடுவர். வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்வது அவசியம். மாணவர்கள் உரிய பயிற்சியினால் தேர்ச்சி பெறுவர்.
: 1 3
விருச்சிகம்
மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் பிறர் மனம் அறிந்து, பேசி நற்பெயர் பெறுவீர்கள். எதிர்மனப்பாங்கு
உள்ளவரும் உங்களின் பொறுமைக் குணத்தைப் பார்த்து வியந்திடுவர். வியாபாரம் செழித்து எதிர்பார்த்த பணவரவைத் தரும். மாணவர்கள் உரிய பயிற்சியினால் சராசரி தேர்ச்சி விகிதம் பெறுவர்.
மக
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதங்கள்
வசீகரமாகப் பேசி, சிலர் மனதில் இடம்பிடித்து, நன்மையான பலன் பெறுவீர்கள். இஷ்ட தெய்வ பலத்துடன், முருகப்பெருமானின் நல்லருள் பலமும், உங்கள் வாழ்வு வளம்பெற துணை நின்று உதவும். மாணவர்கள் நன்றாகப் படித்து ஆசிரியர்,
பெற்றோரிடம் பாராட்டுப் பெறுவர். அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம் 1,2,3 ஆம் பாதங்கள் வாழ்வியல் தேவைகளில் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு சிரம சூழ்நிலையைச் சரிசெய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் சராசரி இலக்கை அடைய அதிக முயற்சியும், உழைப்பும் உதவும். பெண்கள் சேமிப்புப் பணத்தை கணவரிடம் தந்து உதவுவர். மாணவர்கள், சக மாணவர்களின் உதவியால்
படிப்பில் சந்தேகம் நிவர்த்தி செய்வர்.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி எந்த செயலையும் நன்கு பரிசீலித்து செய்வதால் மட்டுமே
எதிர்பார்த்த நன்மை முழு அளவில் கிடைக்கும். உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்கிப் பேசுபவரிடம் விலகுவதால் பலவிதமான நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சராசரிப் பணவரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பதால் மட்டுமே தரதேர்ச்சி சீரான அளவில் கிடைக்கும்.

5 மீ 5 மீ 5 & 5 65
ஆன்மிகக் கதைகள் சிலம்பை மட்டுமே அறிந்த
லட்சுமணன்.
*
5 & 65
5 மீல் &
එන ගී එන ගී • 6 = 6 බ හි බෂ ගී
சீதாபிராட்டியை ராவணன் தூக்கிச் சென்றபோது, தன்னைத் தூக்கிச் செல்லும் வழி ராமனுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய ஆபரணங் களைக் கழற்றிப் போட்டுக் கொண்டே சென்றாள் சீதை.
அனுமன் அவற்றை ஒவ் வொன்றாகச் சேகரித்து
வைத்திருந்து கிஷ்கிந்தாபுரிக்கு ராமலட்சுமணர் வந்தபோது கொடுத்தான்.
அந்த ஆபரணங்கள் ஒவ்வொன்றையும் ஊன்றிக் கவனித்த ராமர், அவை சீதை அணிந்திருந்தவைதான் என்பதை உணர்ந்து மிகவும் வருந்தினார். காதணி, கழுத்து ஆபரணம், கைவளையல் கள் என ஒவ்வொன்றிலும் சீதையின் முழுவடிவம் மனக்கண் முன் தோன்றி ராமரை மேலும் வருத்தியது.
"தம்பி லட்சுமணா, இந்த ஆபரணங்களைப் பார்! இவை அனைத்தும் உன் அண்ணி அணிந்திருந்தவை அல்லவா?" எனத் தாங்கொணாத் துயரத்துடன் தம்பியிடம் கேட்டார்.
லட்சுமணன் கலங்கிய கண்களுடன் காதணியை எடுத்தான். உடனே விலக்கி அப்பால் வைத்தான்! வளையல்களை எடுத்தான். விலக்கி அப்பால் வைத்தான்! கழுத்தில் அணியும் ஆபரணத்தை எடுத்தான். அதையும் அப்பால் வைத்தான்! அடுத்து காலில் அணியும் சிலம்பை எடுத்தான்.
உடனே, "அண்ணா... இது அண்ணியினுடையதுதான். சந்தேகமே இல்லை" என்று குரலில் வருத்தம் தோயச் சொன்னான்.
அண்ணியின் பாதங்களைத் தவிர திருவுருவத்தை அவன் ஏறெடுத்தும் பார்க்காதவன். பாதசேவை மாத்திரம் செய்தவன். எனவே, சீதாபிராட்டியின் மற்ற ஆபரணம் எதையும் அவன் பார்த்ததில்லை. திருவடியில் அணிந்திருந்த சிலம்பை மாத்திரம் அடையாளம் கண்டு சொன்னான்.
5 மீ 5 & 6 & 5
கஞ்சி இடு
ඉ න හි බන බන ම බන
ஒரு செல்வந்தன் தன் பிதாவுக்கு ஒரு ஓட்டிலே கஞ்சி வார்த்துக் கொடுத்துக் கொண்டு வந்தானாம். அவன் பிள்ளை நீண்ட நாளாகத் தந்தையின் செயலைப் பார்த்தபடியே இருந்தான். ஆனால், அவன் இதயத்தில் வேதனை பொங்கி வழிந்தது. ஒரு நாள் அவரின் மகன் அந்த ஓட்டை எடுத்து ஒளித்து வைத்து விட்டான். அந்த செல்வந்தத் தந்தை மாலை உணவைத் தன் தந்தைக்குக் கொடுப்பதற்காக வந்து ஓட்டைத் தேடிவிட்டு தந்தை யாரிடம் அந்த ஓடு எங்கே எனக் கேட்டார். அவரோ நானறியேன் பராபரமே என்றாராம். உடனே தனது மகனிடம் சென்று தாத்தா வுக்கு உணவு கொடுக்கும் அந்த ஓட்டைக் காணவில்லை, நீ கண்டாயா என வினவி அதட்டிக் கேட்டாராம். அவனும் தெரியாது எனச் சொல்லவும் கோபத்துடன் தந்தையாரின் பக்கம் திரும்பிய செல்வந்தர், தந்தையாரை அடித்து விரட்டி எங்கே உனது ஓடு என்று கோபமாகச் சண்டையிட்டாராம். இதைக் கவனித்துக் கொண்டிருந்த மகன் பெருவேதனையோடு ஓடிச் சென்று. தனது தந்தையைப் பிடித்துத் தடுத்தபடி அந்த ஓடு என்னிடம் தான் இருக்கிறது. ஏன் என்றால் நான் பெரியவனானபின் உங்களுக் கும் முதுமை வரும் தானே. அப்போது நான் உங்களுக்கு உணவு பரிமாறவேண்டி வரும். அதற்கு அப்போது இப்படி ஓடு எடுப்பது கஸ்டம். அதற்காக நான் அதை எடுத்து உங்களுக்காக பாதுகாத்து ஒளித்து வைத்திருக்கிறேன் என்றானாம். அப்போது தான் அந்தச் செல்வந்தனுக்கு பிரமை அழிந்து தன் செயலைப் பற்றித் தெளிவு பிறந்ததாம். வெட்கமும், வேதனையும் பிறந்தது. அந்தக் கணம் முதல் தன் தந்தையைக் கெளரவமாகப் பாது காக்கத் தொடங்கினானாம்.
சுடர் ஒளி/ 20, மார்ச் - 26, மார்ச் 2013

Page 11
வடக்கு இத்தாலியின் எழில்கொஞ்சும் வனப்பு "கடவுளே" என்று உர மிக்க இயற்கைக் காட்சிகள் நிரம்பிய ஆல்ப் மலைப்
அவள் கடைசியாகச் 6 பிரதேசம். விடுமுறை நாட்களைப் பொழுதுபோக்
அமைந்துவிட்டது. கேபி கிற்காகக் கழிக்கவரும் உல்லாச சுற்றுலாப் பயணி .
செல்லும் எஃகுக் கம்பி களைப் பெரிதும் கவர்ந்திழுக்கும் காவலாளிப்
கேபிள் காரின் கன் பகுதி, தொடர் மலைச் சிகரங்களைக் கொண்டது.
துப்பாக்கி வெடித்ததை 14 வயதையுடைய வலன்ரினா, அவளது
தியம் எங்கிலும் எதிரொ சமவயதையுடைய நண்பிகளான அலென் மற்றும்
காரினுள் இருந்த அல் புறூடி ஆகிய இருவருடனும் கல்லூரி விடுமுறை
தால் உறைந்துவிட்டல் நாட்களைக் கழிப்பதற்காக உல்லாசப் பயண
கேபிள் கார் மலை மொன்றினை மேற்கொண்டு அம்மலைப் பகுதிக்கு
பிறகு தரையில் விழுந் வந்திருந்தனர்.
நதியொன்றின் அருகி மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்த கல்லூரிச்
உல்லாசமாக விடும் சிறுவர், சிறுமியர் ஆல்ப்ஸ் மலைப் பகுதியின்
அதில் பயணித்த 43 0 மேலே சிவப்பு நிற கேபிள் காரில் பயணம் செய்து
தில் விழுந்தனர். தொலைவில் தெரியும் இயற்கை வனப்புகளைப்
சில விநாடிகளிலே பார்த்து ரசித்து மகிழ்ந்த வண்ணம் இருந்தனர்.
வந்து சேர்ந்தது. எங்கு கம்பியில் தொங்கியபடி கேபிள் கார் வேகமாக
முடிச்சு சமான்கள்! கே வும், ஆடிக் கொண்டும் செல்வதைக் கண்டு குதூ
கிடக்கும் பாகங்கள்! க கலித்து ஆரவாரம் செய்தனர்.
விதமான சுற்
ஒரு மலையிலிருந்து கம்பி மூலம் செல்லும் கேபிள் கார் வேகமாக ஆடிக்கொண்டே கீழே இறங்கும் போது தெரியும் வடக்கு இத்தாலியின் ரம்மியமான காட்சிகள் மூச்சுத் திணற வைப்பதாக வும், நேர்த்தியாகவும் காணப்பட்டன.
அவ்விடத்தில் நின்றிருந்த வலன்ரினாவும், சிநேகிதிகளும் தாங்களும் கேபிள் கார் மூலம் மற்றவர்களுக்கு முன்னதாகவே மலையிலிருந்து கீழே இறங்கிவிட வேண்டும் என்று எண்ணினர்.
அங்கிருந்து காவலாளி மலையடிவாரம் ஆறாயிரம் அடி தூரத்தில் இருந்தது. இதைக் கேபிள் கார் மூலம் கடக்கவென வலன்ரினாவும், தோழிகளும் தீர்மானித்துக் கேபிள்களுக்காகக் காத்திருப்பவர் களின் வரிசையில் வந்து நின்றனர். மாலை ஐந்து மணிக்கே கேபிள் கார் அங்கு வந்து, புறப்படுமென
அறிந்து காத்திருந்தனர்.
ஐந்து மணியாகியதும் கேபிள் கார் அவர்கள் காத்திருந்த இடத்தை வந்தடைந்தது. காத்திருந் தவர்கள் முண்டியடித்துக் கொண்டு அதில் ஏறினர். கேபிள் கார் அங்கிருந்து புறப்பட்டது.
கேபிள் காரில் வலன்ரினாவும் அவளது சிநே
கடைசியாக வலன்ரி கிதிகளும் உட்பட பெரியவர்களும் மற்றும் சிறார்
எடுத்தனர். குற்றுயிராக களுமாக 43 பேர் ஏறிக்கொண்டனர். அவர்களில்
தான் அந்நேரத்தில் உ பெரும்பாலானோர் ஜேர்மனியர், ஆஸ்திரியர்,
மீட்கப்பட்டாள். அவள் இத்தாலியர் மற்றும் பதினைந்து பேர் கல்லூரிச்
விலா எலும்புகள் முறிற் சிறார்கள்.
வலக்கை ஒடிந்துவிட்ட வலன்ரினாவைத் தவிர மற்றவர்கள் கேபிள் கார்
கால்களுக்கும் அதே க ஆங்காங்கே நின்று நின்று ஆடிச் செல்வதையும்,
அவள் குற்றுயிராக இ வேகமாகக் கீழ்நோக்கிப் பயணிப்பதையும் கண்டு
அதிசயமே. சந்தோஷமாக ஆரவாரம் செய்தபடி இருந்தனர்.
மருத்துவமனைக்கு அவர்களுக்கு அது வேடிக்கையாக இருந்தது.
பட்ட அவள் ஐந்து நாட் ஆனால், வலன்ரினாவின் மனதில் ஓர் விசித்திர
போராடினாள். இத்தா6 உணர்வு தோன்றியது. அவளை ஒருவித இனந்
நிபுணர்களினால் அயர தெரியாத பீதியுணர்வு பற்றிக் கொண்டது. அவள்
மேற்கொள்ளப்பட்டன. தன் பயத்தை வெளியில் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தக் கூடாது என்பதற்காகத் தன் முகத்தை வேறு திசை நோக்கித் திருப்பியபடி ஒதுங்கி நின்றாள். அத்துடன் தன் மனதைச் சமாதானப்
படுத்த ஒரு லத்தீன் மொழிப் பாடலைத் தன்பாட்டில் மெதுவாகக் கம்மிஸ் செய்த வாறு இருந்தாள்,
ஆயினும் ஏதோ ஒரு மிகப் பயங்கரமான அசம் பாவிதம் நிகழப் போகின்றது என்று அவளின் உள்மனம் சொல்லியவாறே இருந்தது.
மாலை 5.30 மணி ஆனபோது கேபிள் கார் அடி வாரத்திற்கு இன்னும் இருநூறு அடி தூரத்தில் இருந்தது. இன்னும் ஒரு சில நிமிடங்களில் அவர் கள் அனைவரும் பத்திரமாக அடிவாரத்திற்கு வந்து சேர்ந்துவிடலாம்.
அச்சமயத்தில் எவரும் சற்றும் எதிர்பாராத விதத்தில்
ஆறாம் நாள் கேபிள் கார் பின்னுக்கு உதைத்தது.
கண்விழித்தால் இந்த முறை அது பலமாக
மீள அடைந்த உத்திற்று. அதற்கு முன்
அருகில் அமர்ந்திருந்த ஒருபோதும் அப்படி உத்தியதே இல்லை.
அவள் கேட்ட முதற் சே வலன்ரினாவால் அதற்கு மேலும் மெளனமாக
வலிக்கிறது. அலனும், இருக்க முடியவில்லை. அச்சத்தின் மிகுதியால்
எப்படியிருக்கின்றார்கள்
தமிழில் ஜெகன்
&ros hira1 .08 - ஃப்ரய .08 \ மா ப்பா

11
க்கக் கத்தி விட்டாள். அதுவே
அவளிருந்த நிலையில் மற்றும் பயணிகளைப் சான்ன சொல்லாக வும்
போல் அவளுடைய சிநேகிதிகள் இருவரும் மரண ள் கார் தொங்கிக்கொண்டு
மடைந்து விட்டார்கள் என்று பெற்றோரினால் அவளி திடீரென அறுந்து விட்டது.
டத்தில் கூறமுடியவில்லை. மெளனம் சாதித்தனர். ரோலர் கம்பி உடைந்த சப்தம்
ஆயினும் வலன்ரினா இடைவிடாது அவர்களிடத் ப் போல் அம்மலைப் பிராந்
தில் சிநேகிதிகள் குறித்து விசாரித்தபடி தொந்தரவு த்ெதது. அதைக்கேட்டு கேபிள்
செய்தமையால் வலன்ரினாவைத் தவிர கேபிள் காரில் னவரின் இதயங்களும் பயத்
அன்று பயணம் செய்த அவளின் சிநேகிதிகள்
உட்பட அனைவருமே இறந்துவிட்டனர் என்ற பில் முட்டிமோதி உருண்டது.
உண்மையை வேறுவழியின்றிப் பயப்படாதவாறு து புரண்டு சிதறி அங்கிருந்த
பக்குவமாக எடுத்துக் கூறினர். ல் போய் விழுந்தது.
இத்தாலி நாடே கேபிள் கார் விபத்தைக் கேள்வி கறை நாட்களைக் கழிக்க வந்து
யுற்றுத் திடுக்கிட்டது. சில நாட்களுக்குள்ளாகவே பரும் 180 அடி ஆழப் பள்ளத்
விபத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்கென
விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. யே மீட்புப்படை விரைந்து
பிரிட்டன், ஜேர்மனி, ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து ம் பிணக் குவியல்! மூட்டை
முதலிய நாடுகளில் சுற்றுலாப் பயணங்களை நடத் பிள் காரின் சிதைந்து சிதறிக்
தும் நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவர் சுற்று Tணப்பட்டன.
லாக்களை ஏற்பாடு செய்பவர்கள் எனப் பல தரப் பினரிடமிருந்தும் பலத்த குற்றச்சாட்டுகளும், கண்ட னங்களும் வந்து குவிந்தன.
மூன்று மாதங்கள் வரையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுப் பூரணமாகக் குணமடைந்தநிலை
றுலா
(உண்மைச் சம்பவம்
னாவைத் தேடிக்கண்டு
யில் வலன்ரினா வீடு திரும்பினாள். எது எப்படி ன நிலையில் அவள் ஒருத்தி
யிருந்த போதிலும் கேபிள் கார் பயணத்தையும், யிருடன்
கம்பி அறுந்து கேபிள் கார் கீழே விழுவதற்கு முன் முதுகுத் தண்டு,
ஏற்பட்ட அந்தப் பயங்கர 5து விட்டன.
உணர்வையும், அத்துடன் து. இரண்டு
அவளது சிநேகிதிகளையும் திதான். அந்த நிலையிலும்
அவளால் ஒரு கணம் கூட நந்தது அதிசயத்திலும்
மறக்க முடியவில்லை. அவள் அதை நினைத்துப்
பார்க்காத நாளே இல்லை. விரைந்து கொண்டு செல்லப்
விபத்துக் குறித்த உண்மைகளைக் கண்டறிய -கள் வரையில் மரணத்துடன்
வென நியமிக்கப்பட்ட குழு பலமுனைகளிலும் யிென் தேர்ச்சிபெற்ற மருத்துவ
விசாரணைகளை மேற்கொண்டது. விபத்து நடந்து ாது மருத்துவ சிகிச்சைகள்
ஆறு மாதங்களுக்குள் அது தன் விசாரணையை முடித்துக் கொண்டது.
விசாரணையின் முடிவில் விபத்து நடந்தவேளை யில் கேபிள் காரை ஓட்டிய 26 வயதான கார்லோ என்பவன் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்தவன் எனவும்,
அவனிடம் கேபிள் காரை ஓட்டுவதற்கான லைசென்ஸ் இல்லாதவன் எனவும், அதைவிட அதில் சற்றும் முன் அனுபவம் அற்றவன் என்பதையும் ஊர்ஜிதம் செய்து கொண்டது. உண்மையில் அவனைக் கேபிள் கார் அருகில் நெருங்கவே விட்டிருக்கக் கூடாது விபத்தில் அவனும் உயிர் தப்பவில்லை.
இறுதியில், கேபிள் கார் நிறுவனத்தின் தலைவர் அல்ரீனுக்கும், கேபிள் கார் செய்வதற்கு வேண்டிய அமைப்புகளைச் செய்துதரும் ரினால்டோவுக்கும் மூன்றரை ஆண்டு சிறைவாசம் விதிக்கப்பட்டது.
அத்துடன் நிறுவனத்தின் பொறியியல் நுணுக்க அதிகாலையில்
டைரக்டரான அல்ரோ டார்வினுக்கும் இரண்டரை - வலன்ரினா. சுய உணர்வை
ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. தும், அவளது படுக்கை
அவர்கள் அனைவரும், விபத்திற்கும், அவ்வளவு அவளின் பெற்றோரிடம்
உயிர்கள் பலியாவதற்கும் காரணம் என்று குற்றம் ள்வி "அம்மா உடம்பெல்லாம்
சுமத்தப்பட்டனர். புறூடியும்
?" என்பதேயாகும்.

Page 12
  

Page 13
உயர்த்திவிடக் கூடியவர்களை நீங்கள் தேடிக் கண்டுபிடித்து அடைய வேண் ெபாறவன்தள் உங்களுக்கு
லமுடன்
உன்னுடைய சொந்தத் திறமை, சொந்த சக்தி இவற்றை மட்டும் ரியல்வளவு வலிமை வாய்ந்து
க இருந்தாலும் சரி,
யை எய்தி விடமுடியாது. இக்காலத்தில் அது சாத்தியமில்லை.
இன்றைக்குப் பலபேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். என்றால் எப்படி? வெற்றியின் உச்சிக்கு
அத்தகையவர்கள் செல்ல வேண்டு மென்று உளமாற
உங்களுடைய வெற்றிக்கு உதவி செய்யக் கூடிய மற்றவர்களை நீங்கள் எப்படிப் பெறுவது.?
இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
வங்கியில் நீங்கள் உங்கள் கணக்கில் பணம் செலுத்தினால்
வெற்றீக்கு உதவக் கூடியவ தேடுங்கள்
ஆசைப்பட்டவர்களுடைய, மற்ற வர்களுடைய கரங்கள் தான் வெற்றியின் உச்சிக்கு அவர்களை உயர்த்திவிக ள்ேளன.
ஆனால், அத்தகைய வெற்றிக்கு நீங்கள் தகுதி உள்ளவர்களாக
ஆக வேண்டும், வெற்றிக்கு தகுதி உள்ளவர்களாக ஆவது மட்டும் போதாது. "வெற்றி பெறாத பலரிடம் திறமையும் அறிவும் குவிந்திருப் பது. பொதுவாகக் காணப்படுகிறது. வாய்ப்பின்றி ஒதுக்கப்பட்டுள்ள அறிவாளிகள் உலகெங்கும் நிறைந்தே காணப்படுகிறார்கள்' என்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலின் கூலிட்ஜ் சொன்னார். கல்வி பெற்றிருப்பது, திறமை
தான், வங்கியிலிருந்து நீங்கள் பணம் பெற்றிருப்பது, தகுதி உடையவர்
எடுக்க முடியும். உங்களுக்குத் களாயிருப்பது இவை எல்லாமே
தேவையானதை மற்றவர்களிடமி மதிப்புமிக்க நல்ல சொத்துக்கள்
ருந்து எதிர்பார்ப்பதற்கு முன்னதாக, தான். ஆனால் முதிர்ந்த கல்வி,
மற்றவர்கள் எதை விரும்புகிறார் அற்புதமான திறமை -ஆற்றல்
களோ அதை நீங்கள் அவர் மிக்கத் தகுதி, இவையெல்லாம்
களுக்குக் கொடுக்க வேண்டும். மட்டுமே வெற்றியை உறுதி
அல்லது, அவர்கள் விருப்பம் நிறைவை செய்து விடாது. உண்மையில் -
நீங்கள் உதவி செய்ய வேண்டும். சொல்லப் போனால், மகத்தான
இதை எப்படித் தொடங்குவது! வெற்றி பெற்ற பலர், ஆரம்பப்
வெற்றியை நோக்கி உங்களை பள்ளிக்கூடத்தில் கூடப் படித்தவர்
செலுத்துகிறவர்கள் - வெற்றிக்கு கள் அல் சிறப்பான அறிவு
உங்கலமர்த்துகிறவர்கள் ஆற்றவிருந்தவர்களும் அல்ல
யாரே
படையு சாதகமான என்பதை அலாம். அனுபவத்
கவல்)
பால் கவர்ந்திட திலும் அதில் திறமையிலும் சரி வெற்றி பெற்றவர்கள் - தகுதி
அப்படடவர்களுக்கு உதவி அடிப்படையில் சாதாரணமான
செய்யத் தயார் என்கிற ஆர்வத்தை மற்றவர்களுக்குச் சமமாகவே
நீங்கள் முத்துல்ெ உணர்த்த வேண்டும் இருந்துள்ளனர்.
செயல்முறவில் காண்பிக்க வேண்டும். ஆக, வெற்றியடைந்த மனிதர்
அப்படிப்பட்டவர்களுக்கு உதவி | கள் என்ன செய்தார்கள்?
செய்வதைவிட, ஒத்துழைப்பு வெற்றிக்கான நிரூபிக்கப்பட்ட
நல்குவதைவிட வழிகளைத் தேடிக் கற்றுக்
அப்படிப்பட்டவர்களின் சாதகமான கொண்டார்கள். அவைகளைக்
கவனத்தைக் கவர்வதற்கு வேறு கடைப்பிடித்தார்கள். அப்படிக்
எந்த வழியும் கிடையாது. சர்வ கடைப்பிடிப்பதுதான் வெற்றிக்கு
நிச்சயமாகக் கிடையாது. ஒரே வழி. வெற்றிக்கான
மற்றவர்களுடைய பணிகளில் . நிரூபிக்கப்பட்ட வழிகளில் மிகமிக
அவர்கள் விரும்புவதைப் பெற்றுக் முக்கியமான ஒரு வழி எதுவென்
கொடுப்பதில் அவர்களுக்கு றால் உங்களை வெற்றியின்
ஒத்துழைப்பு அளிப்பதில் -உதவி உச்சிக்கு மகிழ்ச்சியோடு
செய்வதில் , தர்மசங்கடப்பட
லேகர்
சுடர் ஒளி /20, மார்ச் -26, மார்ச் 2013

13
வேண்டாம். அச்சப்பட வேண்டாம். தயங்க வேண்டாம்.
உங்களுடைய உதவியும் ஒத்துழைப்பும் உடனடியாக ஏற்கப்படாவிட்டாலும் அது பற்றிக் கவலைப்படாதீர்கள்.
அவர்களுடைய கவனத்தைக் கவர்வீர்கள்! நினைவில் இடம் பெறுவீர்கள்! சாதகம் அடைவீர்கள்!
இந்த அம்சம் உங்களது வேலையைப் பொறுத்தவரை இரட்டிப்பு உண்மையாகும். உங்கள் நிறுவனத்தின் சாதகமான கவனத்தை நீங்கள் கவர்ந்திட விரும்பினால் (அது மிகவும்
அவசியம்.) அதிகமாக வேலை செய்வதில் - சிறப்பாக வேலை
களைக்
அல்லது வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் நான் கூடுதலாக எத்தகைய வேலையைச் செய்ய வேண்டும்.?
'எனது வேலையில் தவறு இருக்கிறதா? திறமைக் குறைவு தென்படுகிறதா? மேலும்
அபிவிருத்தியடைய எதையெல்லாம் நான் திருத்திக் கொள்ள வேண்டும்.?'
இதையெல்லாம் கேளுங்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் கம்பெனி அதிபருக்கு பின் கண்டவற்றை - உண்மையுடன்உணர்த்துகிறீர்கள்.
1.ஒரு ஊழியர் என்கிற முறையில் உங்களிடமிருந்து உங்கள் கம்பெனி அதிபர் என்ன எதிர்பார்க்கிறாரோ, அதைவிட அதிகமாக அவருக்கு நீங்கள் கொடுக்கிறீர்கள்;
2.உங்களிடமிருந்து உங்கள் கம்பெனி அதிபர் எதை விரும்பவில்லையோ, அதை நீங்கள் தவிர்க்கிறீர்கள்.
(அ) உங்கள் மேல் சாதகமான கவனம் விழும்படி செய்கிறது. (ஆ)உங்களுக்குப் பதவி உயர்வு தருகிறது. (இ) உங்களை வெற்றிக்கு ஏற்றி விடக் கூடியவர்களின் நல்ல எண்ணத்தை சம்பாதித்துத் தருகிறது. (ஈ) உங்களை சீக்கிரம் செல்வந்தராக்குகிறது.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு உண்மை உண்டு. நீங்கள் சீக்கிரம் செல்வந்தர் ஆக வேண்டும் என்றால் நிரூபிக்கப்பட்ட வெற்றிக்கான
வழிகளை அதிக அளவு லாபம் தரும் தொழில்களில் - வர்த்தகத் தில் ஈடுபடுத்த வேண்டும்; செயல் படுத்த வேண்டும்.
அதற்கு எந்த வகையான தொழில் உசிதம் என்று சேர்த்து எடுக்க வசதியாக - திட்டவட்டமான சில தொழில்களின் பட்டியலை நான் கொடுத்துள்ளேன். சமீப காலத்தில் ஐந்தே ஆண்டுகளில் சில தனிமனிதர்கள் இந்த தொழில்கள்
வாயிலாக 5 கோடி முதல் 100 கோடி வரை லாபம் சம்பாதித்துள்ளார்கள்.
நீங்கள் சீக்கிரம் செல்வந்தர் ஆவதற்கு தங்கத்தை வெட்டி எடுக்க வேண்டியதில்லை. ஆழ் கிணற்றில் எண்ணெய் கண்டு பிடிக்க வேண்டியதில்லை. நீங்கள் சீக்கிரம் செல்வந்தராக மக்களுக்கு
அத்தியாவசியமான புதியதொரு பொருளைக் கண்டு பிடித்துத் தீர வேண்டிய அவசியமும் கிடையாது.
6'
செய்வதில் - உங்களுக்கு இருக்கிற
ஆர்வத்தை நீங்கள் உணர்த்த வேண்டும். வெளிப்படுத்த வேண்டும்.
உங்கள் நிறுவனத்தின் அதிபரிடம் கேளுங்கள்.
'இன்னும் அதிகமாகப் பயன் கொடுக்க நான் என்ன செய்ய வேண்டும்?'
'என் பணியை இன்னும் சிறப்பாக எப்படிச் செய்வது.?'
'நிறுவனத்துக்கு இன்னும் அதிகமாகப் பயன் தரும் வகையில் நான் செயல்பட விரும்புகிறேன். அதற்கான வழிகளை எப்படிக் கற்றுக் கொள்வது? எத்தகைய புத்தகங்களை-தொழில் பத்திரிகைகளை நான் படிக்க வேண்டும்?
இந்தத் தொழில் பற்றி மேலும் மேலும் தெரிந்து கொள்ள மேலும்
கூடுதலாக எந்தெந்த வேலைகளை நான் செய்ய வேண்டும்.?
'வேலையின் போதோ

Page 14
1.7 ܡܘܬ70
| &#ისტრი. இங்கே இன்னொரு
வரிகள் இவருக்கே நோக்கியா. tles இசையமைப்பாளர் 2006ου αετή εσοι αν பின்னணி குரல் கெ 2005ல் கண்டந அறிமுகமாகி, பச் மங்காத்தா ஒரு நம்பிக்கையாய் நகர் பிறந்த இவரது பெப சந்தல் பூவுக்கு வுெ
aaste: 656 og su பதில் விஸ்வரூபம் பின் இப்போது வந் கேள்வி மதுரையின் பதில் கமல் சார் ே சொல்லவா வேண்டு - O sme- ിദ്വേ ബന്ധ്ര
Bassime: 6 பதில் வறி.ஹி.வ Gure)
Oasisteí: litu so Slo பதில் எனக்கான பு தெரியும் நடிப்பும் ஆ பங்களிப்பும் அதிகரி கேள்வி கமலுடன்
செவ்வாள்ை இவரது ஒரே மகன் பிண்டு செவ்வானை பல பெண்களுடன் தகாத உறவு வைத்துப் பணத்தை செலவிடுகிறார் இதை பிண்டு கண்டிக்கிறார். கள்ளக் காதலியின் கணவனிடமும் தந்தையை
■ cm リエ @○、○。 Ειρη ερε
q AA AAeJ S YT TTS உன்னியை பிண்டுக்கு பிடித்துபோ காதல் சித்ரா உன்னிக்கு உதவி செய்து படிக்க வைக்கிறார். பின்டுவில் நல்ல கும்ை சுசித்ர உன்னியையும்
*。」 cm。
|ვანქიქენი თევზე მეტაფეტიცხვევდნენ. ეს
| ექექიტექნიკიევიჩი
காதலைப் பிரிக்க பின்டு 5+5:57 வன்மத்தை மனதில் வைத்து அவர் தந்தையே கொடு திட்டம் வகுக்கிறார் அதன் பிறகு நடப்பது உயிரை உலுக்கு ിബ
பாண்டுவின் மகன் பிண்டு நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் தந்தையின் கொடுமையில் சிக்கி ஆரம்பத்தில் அனுதாபம் அள்ளுகிறார். பிறகு ரியல் გnaლიტეტი: . அதிபராகி வெள்ளை Geog சட்டையில் கம்பிரமும் காதலில் உயிர்ப்பும் io
வெள்ளச்சியாக வரும் கசித்ர உன்னி கிரிப்பும் முறைப்புமாய் வசீகரிக்கிறார்.
செவ்வளை வில்லத்தனத்தில் குரும் சித்ரா உன்னி தந்தையாக வரும் கிருஷ்ணமூர்த்தி நேர்த்தி
ബത്ര, ബിങ് ബീ. ബീ. ரியல் எஸ்டேட் அதிபர் மதுமாறன் கலகலப்பூட்டுகிறார் பள்ளி ஆசிரியராக வரும் பாண்டு நிறைவு கிராமத்துக் கதையை யதார்த்த முகங்களோடு விறுவிறுப்பாகக் கட்சிப்படுத்தி உள்ளார்
on് ബൂട്ട് ஆரம்பக்காட்சிகள் வலுவின்றி நகர்ந்தாலும் பிற்பகுதி கதை காதலும் மோதலுமா வேகம் பிடிக்கிறது
■ エリ ●em_リscme cmu
●。○ ucmm町cm @cmeo Lr-cm ബ
l
குழந்தை பிறந்துவிட்டதால் நான் ஏற்கும் வேடங்களில் வரைமுறை உடைத்திருக்கிறேன். அதனால் கூடுதல் கவர்ச்சி காட்டியே நடிப்பேன் சுவேதா மேனன் மோகன்லால் நடிக்கும் களிமண் என்ற மலையாள பட அவர் அனுமதித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தைக்கு சை பிஸியாக நடித்து வரும் சுவேதா மேனன் அளித்துள்ள பேட்டியில் இப்பே தெரியவில்லை. இதனால் குழந்தை வளர்க்கும் தாய்மார்களிடம் கலந்து பிரசவ காட்சியை நான் படமாக்க அனுமதித்தது குறித்து சர்ச்சை கிளப்பு உணர்வுகளை மையப்படுத்தி கதையை உருவாக்கி வருகிறார் இயக்குந நடிகையாக பிறந்திருக்கிறாள். இப்போது இருவரும் பிளலியாக படப்பிடிப் வடிவமைக்கப்படுகிறது. குழந்தை பிறந்துவிட்டதால் நான் ஏற்கும் வேடங் கூடுதலாகவே உடைத்திருக்கிறேன். எனவே கூடுதல் கவர்ச்சி காட்டுவே
GDI M
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குள் பண்ணிப்பார்த்தேன் உலகத்தில. இவ போல YY MM S YY0 00 L S S S SYMM L L L L L LLLLLLLLYSJS S
Cunniprഞ്ഞബ്. 2005യെ കണ്ഠ, കഞ്ഞ ഊർ ல் அறிமுகமாகி அனைத்து முன்னணி களுக்கும் குரல் கொடுத்த மாயக்குரல் மோகினி டு விளையாடுபடத்தில் கம்பினி முகர்ஜிக்கு " ாடுத்து தனது மற்றொரு இன்னிங்சை தொடங்கியவர் ாள் முதல் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ாை
சக்கிளி முத்துச்சரம் ஆயிரத்தில் ஒருவன் L0L SYr0rLr L rTY JY CCLM ந்து கொண்டிருக்கிறது. சென்னை அரக்கோணத்தில் பர் ஆண்ட்ரியா ஆளை விழுங்கும் பார்வை அழகிய
കഥ കൂ, ബീuഞഖ ബ
படி இருக்கு? . ܐ ஆடியோ ரிலீசிற்கு மதுரை வந்தேன் படம்ரிலஸ் ஆன துள்ளேன். , | თა დოთ ის, დმირანისლეტს 11 ნ· அனுபவம் எப்படி ருந்தது? பான்ற மெகா ஸ்டார் உடன் நடக்கும் அனுபவத்தை ம் தரமான தயாரிப்பில் நானும் இருந்திருக்கிறேன்
ம் 2ம்பாகத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? | .
இருப்பார்கள் நானும் இருப்பேன் என நம்புகிறேன்.
முடிந்து விரைவில் ரிஸ் ஆகும் என்கிறார்களே?
மெளனம் மட்டுமல்ல சிரிப்பும் சம்மதம் தான்
ப்பு பொறுமையாக தேர்வு செய்கிறீர்களோ
so assin sig, Gsuses இசையபைார்களுக்கு |,,ნუცუ ப்படித்தான் நம் மீதான நம்பிக்கை வரும்போதுந் க்கிறது. 。ああm。L-@ ●○リ ?
பதில் நீங்கள் யாரைக்
கறுகிறீர்கள் எனத்
தெரிகிறது. வாய்ப்புக் கிடைத்தால் சூப்பர் το "-"*"-" リ
நானும் தயார் ਦੇ
கேள்வி:விஸ்வரூபத்தி ாை
ற்கு பின் ஆன்ட்ரியா
பிசியாமே? LSSS SS SS SS SS SS SS
பதில் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் விரைவில் அ
இன்னும் நிறையப்படங்களில் நீடிக்கவேண்டும் என்ற ஆசை உள்.
அடுத்தமுறை வரும்போது நிறையப் (Leumb
`-
நேசன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ஜி நடிக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அக நடிக்கிறார்.
இந்நிலையில் ஜில்லாப பூஜை சென்னை தியாகராஜா  ைஆர்.பி. செளித்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் அலுவலகத்தில்
|ԵԼԳ: த்தன் ரமேஷ் இசையமைப்பாளர் இய . 0 ܬܐ இயக்குநர் ഴിഞ്ഞ ாக்கு பிரிடுகிர்களிப்லர் கலந்து கொண்டு : ܥ ܠܘܬܐ )ே நிகழ்ச்சிக்குப்பின்னர் செய்தியா விஜய் பேகியபோது ஜில்லா படத் லுடன் இணைந்து ந
அளிக் ஏற்கனவே ஆர். தேவாரித்திபூவே உனக்காக' மனமும்துள்ளும் லவ்டுடே ஆகிய படங்களில் நடித்துள் கூட்டணியில் உருவான அ பிெடங்களும் வெற்றி பெற்றன படங்களின் சாதனையை முறியடிக்கும் இதில் காஜ நாயகியாக நடிக்கிறார் என்
இதனிடையே ஜில்லா
(e.
UC I USinú. G. 2 e a ருபா பிாவி தொடர்ந்துநடைபெற இருக் ஆறு ட் 。 *リ。 Ο Π. ο 3u'au , sor
s ത aft
வகுத்துக்கொள்ளவில்லைகவர்ச்சியாக நடிப்பதற்கான தடையை சற்றுக் கூடுதலாக என்று நடிகை சுவேதா மேனன் கூறியுள்ளார். அரவான உள்ளிட்ட படங்களில் நடித்தி த்தில் ஹிரோயினாக நடிக்கிறார். இப்படத்துக்காகத் தான்குழந்தை பெற்ற காட்சியை பனா என பெயரிட்டிருக்கிறார். தற்போது மும்பையில் நடக்கும் படப்பிடிப்பில் குழந்தை ாதுள்ள சமூக சூழலில் ஒரு அம்மாவாக எனது குழந்தையை எப்படி வளர்ப்பது என்று தெரிந்துகொள்கிறேன் பாலியல் பற்றி இருபாலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத் கிறார்கள் இப்படத்தில் இரண்டரை மணி நேரமும் இக்காட்சி இடம்பெறப் போவதில் பிளஸ்சி நல்லதொரு பாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார் என் மகள் பிறக்கும்ே வில் பங்கேற்றிருக்கிறோம் என்னுடன் குழந்தை பேசுவதுபோன்ற காட்சிக்காக அணி ே களில் வரைமுறை வகுத்துக்கொள்ளவில்லை. கவர்ச்சியாக நடிப்பதற்கான 960-60)U ! ன் என்று கூறியிக்கிறார் அவர்
சுடர் ஒளி 20 மார்ச், 26 மார்ச் 2013

Page 15
Γ. Ι. . . .
"ல்ெகள் பன்முகத் திறன் கொண்டவர்கள் அவர்களை பரந்தமனம் இல்லாத சின்னிப்புத்திக்காரர்கள் மட்டுமே
மட்டம் தட்டுகிறார்கள்" என்று நடிகை நயன்தார் கூறியுள்ளார். பிரபுதேவாவுடன் جیسےge Գրար: காதல் முறிவுக்குப்பிறகு நடிப்பில் கவனம்
செலுத்தி வருகிறார் நயன்தாரா. தமிழ், தெலுங்கு படங்களில் கொண்டிருக்கும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் "ப்ெ6 முடியாத அளவுக்கு உயர்ந்தவர்களாக முடியும். ஆனாலும் - பரந்தமனம் இல்லாதவர்கள் அவர்களைப் பின்னுக்கு இழு
விென்றெடுத்து சாதிக்க முடியும். ஒரு பெண்ணாக என்னால் பி முடியும் சிறந்த குடும்பத் தலைவியாக இருக்க முடியும் சா எண்ணுபவர்களுக்கும்த்தியில் ஒரு பெண்ணாக நான் சாதித் நற்பணிகள் பற்றியிேன் மக்களுக்காக செய்வதுபற்றியோ கூற வேலையை குறிப்பிட்டுச் சொல்கிறேன். எங்களுக்குள்ள இே மற்றவர்களால் கவனிக்கப்படுகிறோம். ஆனால் இதையெல் சாதிக்க முடியும் பெண்கள் பன்முக திறன் கொண்டவர்கள். பாருடமுழுவதும் பெண்களின் அவசியத்தை எல்லா துறையிலும் 2
கூறியுள்ளார
வெடிவேலுவின் மூத்த அடுத்த மாதம்7-ம் தேதி ம: இருக்கிறது. இதற்கான வே ஈடுபட்டு வருகிறார்.வடிவேலு வைகைப் புயலின் வருங்கர மதுரைக் காரர்தானாம். நெ சொந்தமில்லை என்றாலும் கொமெடிக்குத் தீவிர ரசிகர மணத்தை எளிதாக திட்டமிட்டிருக்கும் வடிவேலு திருமண நிகழ்ச்சிக்கு யாரு என்று தி.மு.கவின் முக்கிய
(85rtslä,6os So E.Jä ás démon 6) ாரிக்கை இத்திரு
@t O " ளுேக்குத் το οι οι οι
9ഞഖ ിന്റെ ബ sens ssos
sist sfiso GLÖMDmit,
ad
~ ബ
ஜில்லா விஜய் அகர்வால்
ாஜா நகரில் உள்ள தில் நடந்தது. இதில்
நடிகர்கள் ஜீவா, இமான், படத்தின் திரையுலகப் டு வாழ்த்தினர். தியாளர்களிடம் ULggs) து நடிப்பது மகிழ்ச்சி
ஆர்.பி.சௌத்ரி ாக 'துள்ளாத B)C3L", ʻgÉlog5ÜJLurtö-a துள்ளேன். எங்கள்
அனைத்துப் bறன. அந்த ய ஜில்லா படம் ாஜல் அகர்வால் என்றார்.
ா படத்தின் தி தொடங்கி ருக்கிறது.
DATGES திருப்பவர் ou Lorris, opg5 utsön TD 55 Césucরয়া(Sub, ്ഞനെ (മഞ്ഞിട്ടു bGL untGBg5 | GEuroფტი
LUI eliġibgp
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிஸியாக நடித்துக் ண்களால் எல்லாவற்றிலும் ஒப்பிட சின்ன புத்தி கொண்டவர்கள், க்கிறார்கள். அவற்றை எல்லாவற்றையும் நிர்வகிக்க நிக்க முடியாது என்று திருக்கிறேன். நான் செய்யும் வரவில்லை. என்னுடைய மஜ் அல்லது கவர்ச்சியாலோ லாம்விட் அதிகம் பெண்களால்
அதனால் தான் உலகம் உணர்ந்திருக்கிறார்கள், என்று
5 மகள் திருமணம் துரையில் நடக்க
ഞബ5ണി | - | லு மேலும் 6) on Settest நங்கிய வடிவேலுவின் ம், நடத்த
தயவு செய்து ம் வராதீர்கள்
பிரபலங்களுக்கு girls.
அமெரிக்காவில் ஜோ வகை காமிக்ஸ் கதைகள், விற்பனையில் சக்கை போடு 3LIL-scm @リ cm エ கதைக்காக வித்தியாசமான பொம்மை கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதிலும், இதில் உள்ள வில்லன் | Ge-språn fasტი, ფაკმuojiće upéeურნირმაშის ფს
மிகவும் பிரபலம் இந்த காமிக்ஸ் கதாபாத்திரங்களுடன் ஹொலிவுட்டின் ყანჩინენტურ წესით ჩუნივთიr mვეტიც, ვითის ფუნე. அதிரடியான அறிவியல் புனைகதையை * 。 @。L-リ தயாரித்துள்ளனர் தீய சக்திகளிடமிருந்து
■リー_cm。cm。 காப்பாற்றும் வழக்கமான கதைக்களம் தான் இந்த படத்திலும் உள்ளது. ப்ரூஸ் வில்கள் டேவான் ஜான்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை ஜான் எம் சூ இயக்கியுள்ளார்

Page 16
பம்பல்
எண்ணியவாறு எனது பழங்கிடையன் சைக்கிளை 'சிலோ' பண்ணி வாசித்தேன்.
எளிய நாய்களே!' இங்கே குப்பையைப் போடுங்கள்' என்றிருந்தது அவ்வறிவித்தல். ஆனால், அந்த ஆறு, ஏழு வீட்டு மதிலுடன் வீதியில் ஒரு குப்பையையும் காணமுடியவில்லை.
பம் சிவி'
சில அறிவி
PLEASE
USE DUST BIN
இதைப் போன்ற தலைப்பில் ஓரிரு வாரங்கள் பத்தி எரிந்திருந்தேன்;
கடந்த வாரம் கொக்குவில் சம்பியன் வீதியூடாக வந்துகொண்டிருந்தேன். அடியேன் மிக எளியனாய் காட்சி தருவதோடு, அவ்வாறே பழகுபவன் என்பது தாங்கள்
அறிந்ததே.
அடியேன் இந்தப் பரமசிவம் அந்தப் பாதையால் வந்த போது, நல்லூர்ப் பிரதேச சபை உறுப்பினர் அவர்களது வீட்டுக்கு அப்பால் சென்றபோது, ஒரு ஏழு வீடுகளின் சுற்றுமதில் மீது ஒட்டப்பட்டிருந்த அறிவித்தல் என்னை ஈர்த்தது.
இங்கே குப்பை போட ஏ4 தாளில் 'லாண்ட்ஸ்கேப்'
வேண்டாம், குப்பை போடுபவர்கள் பில் ஒரு 40 பொயின்ட்ஸ்
மீது சட்ட நடவடிக்கை 'சைஸில்' போல்டாக்' இரண்டே
எடுக்கப்படும்' போன்ற அறிவித்தற் இரண்டு வரிகளிலான
பலகைகளின் கீழ் குப்பை மலை அறிவித்தல். அது இன்றும்
போல குவிந்திருக்கும் நிலையில்; உள்ளது. நீங்கள் சென்று
'குப்பையை அங்கே போடுங்கள்' பார்வையிடலாம்.
என்ற அறிவித்தலின் கீழ் குப்பை இவ்வறித்தலில் 'எளிய
எதுவும் காணப்படாமை எனக்கு நாய்களே!' என்று விழித்திருந்தது.
வியப்பாக இருந்தது. காட்சிக்கு 'எளியனாய்க் காட்சி
'எளிய நாய்களுக்கு வாசிக்கத் அளிக்கும் நான் எனக்குத்தான்
தெரியாது என்பதனால் நாய்கள் ஏதோ அறிவித்தல்
குப்பையை வேறு இடத்தில் போட்டிருக்கிறார்கள் என
கொண்டு சென்று
கொல்டி அதிதிதுவிட்டுப்போங்கல்
"TV
4
திருடன்: “எவ்வளவோ முயற்சி பண்ணியும் என்னால் இந்தப் பழக்கத்தை நிறுத்த முடியேல் டொக்டர்"
'டொக்டர்: "என்ன பழக்கம்?” திருடன்: "உங்களை மாதிரி டொக்டர்கள் தனியா இருக்கும்போது இப்படி கத்தியைக்
காட்டிக் கொள்ளையடிக்கிறதுதான்"
காதலி: "என்ன மறந்துற மாட்டீங்களே?' காதலன்: “கண்டிப்பா மறக்க மாட்டேன். எனக்கு பெண் குழந்தை பிறந்தா உன்
பெயரைத்தான் வைப்பேன்"
மனேஜர்: ""எ பிடிச்சுக் ெ கிளாக்: “நீற
யுவர் சீற்
காதலி: “உங்களக் காதலிச்சது.
'தப்பா போச்சு" காதலன்: “ஏன் டார்லிங்
கோவிக்கிறாய்?" காதலி: “பின்னே என்ன, அவ்வளவு தூரம்
சொல்லியும் நேத்து என் கல்யாண நிச்சயத்திற்கு நீங்க வரவில்லையே!"

>
பத்தல்கள்...
-1! போடுகின்றனவா? அல்லது
புஸ்பராசா, இராமநாதன், அதனை வாசித்த வாசகர்கள் எளிய
ஆகியோரும் எமது நாய்கள் மட்டும் அந்த இடத்தில்
நாடகத்திற்கான விளம்பரத்தை குப்பை போடலாம், தாங்கள் போட
ஒட்டுவோம். இரவிராக முடியாது என்பதால் வேறு
ஒட்டிவிட்டு அடுத்த நாள் காலை இடத்தில் கொண்டு சென்று குப்பை
சென்று பார்த்தால் யாரோ, இதே போடுகிறார்களா தெரியவில்லை.
வேலையாக ஓடி ஓடி அவற்றைக் ஒரே குழப்பமாக இருந்தது.
கிழித்திருப்பர். ஏனெனில் முன்பு இவ்விடம்
யார் செய்கிறார்கள்? எதற்காக நிறையக் குப்பை கொட்டும்
இப்படிக் கிழிக்கிறார்கள். என்பது புரியாத புதிராகவே இருந்தது.
குறிப்பிட்ட ஓரிரு இடங்களில் விளம்பர நோட்டீஸை அதாவது பெரிய 'வோல்போஸ்ரரை' ஒட்டு முன் அந்த விளம்பரப் பலகையில் இதைக் கிழித்தவன் நேர்மையானவன் அல்லன். அயோக்கியன் என்று பெயின்ரால் எழுதிவிட்டு அதன் மீது, நாடக போஸ்டர் பேப்பரை ஒட்டிவிட்டோம்.
அடுத்த நாள் சென்று பார்த்தபோது அந்த நோட்டீஸ் கிழிக்கப்படிருந்தது. இதைக் கிழித்தவன் நேர்மையானவன்
அல்லன் அயோக்கியன் என்ற வாசகம் இருந்தது. ஆனால், ஏனைய இடத்து நோட்டீசுகள் கிழிக்கப்படவில்லை.
நாங்கள் நேர்மை இல்லாதவர், அயோக்கியர் என்று நீங்கள் கண்ட நீங்களோ என்று அடுத்த நாள் ஒரு சிலர் எம்முடன் முட்டி மோதி சண்டைக்கு
வந்துவிட்டனர். "இதெல்லாம் இடமாக இருந்தது.
முசுப்பாத்தி மச்சான்... இதைப் எது எப்படியோ, படிக்காத எளிய
போய் பெரிசா எடுக்கிறியளே...... நாய்களும், வாசிக்கத் தெரிந்த
எங்கடை நாடகத்தில் நீங்கள் மனிதர்களும் இருப்பதனாலேயே
நடிக்காவிட்டாலும் நீங்கள் தான் இவ்விடத்தில் குப்பை கூழங்கள்
'ஸ்டேஜ்.மனேஜர்' நாடகத்தை போடப்படுவதில்லை என்பதைப்
நல்ல வடிவா ஒப்பேற்றித் தர புரிந்து கொள்ளக்கூடியதாக,
வேண்டும்" என்று கெஞ்சி ஆனால், இங்கே குப்பை
மன்றாடி எங்கள் பக்கம் போடாதீர்கள் என்ற விளம்பரத்தின்
எடுத்துவிட்டோம். கிழிப்பவர்களை கீழ் நிறையக் குப்பை
யார் என்று இனங்கண்டதுடன் போடப்படுவது ஏன் புரியாத
எங்களது நாடக அணியும் புதிராகவுள்ளது.
பருத்துக் கொண்டது. உப்படித்தான் நாம் சிறுவர்களாக
*** இருந்த காலத்தில் நானும்,
0 0 0
ஒருவர்: “டொக்டர் எனக்கு ரெண்டு நாளா
கண் எரியுது" டொக்டர்: “இப்பத்தான் நீங்கள் வந்திருக்கிறீங்க. பத்து நாளா பேஷண்ட் யாரும் வராததால எனக்கு வயிறே எரியுது"
நோயாளி: “ஒப்பரேஷன் தியேட்டர்ல வந்து | கையெழுத்து போடச் சொல்றிங்களே!?
டாக்டர்: "இறந்த பிறகு ஆவியாக வந்து
'பயமுறுத்த மாட்டேன் எண்டு
எழுதியிருக்கு. கையெழுத்து போ
க்கு நாற்காலியை தூக்கிப் ாண்டு இருக்கிறிங்கள்?" கள் தானே சேர், 'டேக் - அ சொன்னங்கள்
இருவர் பேசிக்கொண்டது:
“மாடு வாங்க லோன் தந்ததுக்கு ரொம்ப நன்றி சேர்!''
“சரி சரி! அப்புறம் என்ன?" “அந்தப்பணத்தை கட்டறதுக்கு வேற ஏதாவது லோன் தருவீங்களா சேர்?"
சுடர் ஒளி /20, மார்ச் -26, மார்ச் 2013

Page 17
ங்கிலாந்து நாட்டின் லண்காஷயர் பகுதியைச் சேர்ந்த மர்வான் ரஜகசி என்ற சிறுவன் தனது தந்தையுடன் லேக் மாவட்டத்தில் இருக்கும் ஹெல்விலான் மலையில் ஏறிக் கொண்டு இருந்தான். 160 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த போது அவன் கால் தவறிப் பணி படர்ந்த சரிவில்
கீழே உருண்டு விழுந்தான்.
அதைப் பார்த்த தந்தை, பதற்றத்துடன் கீழே இறங்கி வந்து மகன் இற என்ற தவிப்புடன் தொட்டுப்பார்த்தார். அப்போது அந்த சிறுவன் சுய நினை இருந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.
விபத்துப் பற்றி தகவல் அறிந்த 12 மருத்துவ பணியாளர்கள் அந்த பகு ஹெலிகப்டர் மூலம் விரைந்து வந் பரிசோதித்த அவர்கள் கற்பாறைக உருண்டு விழுந்தும், காலில் ஏற்ப காயத்துடன் அந்த சிறுவன் உயிர் கண்டு வியந்தனர். இதுகுறித்து லண்காஷயர் பகுதியி இச்சிறுவனின் தந்தை இம்தியாஸ் "நாங்கள் ஏற்கனவே இந்த மலை இருக்கிறோம் அதனால் அசம்பா நிகழும் என்று எண்ணவில்லை. என் மகன் தவறி விழுந்தபோது அவனை
என்றே நினைத்தேன். அவன் நன்றாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது"
டேந்த மகா சிவராத்திரி இந்தியாவில் உள்ள ஒ பூசைகள் இடம்பெற்ற போ மூதாட்டி பூசை நிகழ்வுக போது கொதிக்கும் நெப் தனது வெறும் கைகள் பணியாரம் சுட்டு அ வந்திருந்த பக்தர்கள் அ வரையும் வியப்பில் ஆழ் uμε πεππή.
*、*。
A
(3. | JÜDIGJIO 5ë,5) &Բյ6ÏÇն: மரணப் படுக்கையில் 人 -
கிடந்த தாத்தாவின் കഞLി ഫ്രഞeഞധ பூர்த்தி செய்யும் விதமாக 8 வயது சிறுவன், 61 வயதுப் பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாபிரிக்காவில் D_Gা5া L2 95jrr:Gz260া
பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 8 வயதுப் பேரனின் திருமணத்தைப் பார்த்துவிட்டு கண்ணை முடிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
சிறுவனின் தாயான தனது மகளிடம் கூறி, அதே பகுதியைச் சேர்ந்த 5 குழந்தைகளின் தாயான ஹெலன் ஷாபாண்டு என்ற 6 வயதுப் பெண்ணை எட்டே வயது நிரம்பிய சனேலே மசிலேலாவிற்கு திருமணம் செய்து வைக்க அவர் ஏற்பாடு செய்தார்.
முகூர்த்தத்திற்கான நல்ல நேரம் குறிக்கப்பட்டு சுமார் 100 உறவினர் கள் முன்னிலையில் மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு ஒருவரையொருவர் ஆரத்தழுவி முத்தமிட்டுக் கொண்டனர்.
இந்த வினோத திருமணம் குறித்து சிறுவன் மசிலேலாவிடம் கேட்டபோது 'ஹெலனை திருமணம் செய்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், நான் வளர்ந்த பின்னர் என் வயதுக்கேற்ப வேறொரு அழகான பெண்ணை திருமணம் செய்துகொள்வேன்' என்று கூறியுள்ளான்.
aJnL_ñ 6p6vf | 2O, LDmiĉjo - 26, LDmiĉjo 2013
 
 
 
 
 
 
 
 
 

17 இரத்தின் உச்சியிலி வாழ்ந்த பெண்
čSITGla,6n
அழிக்கப்படுவதற்க் எதிர்ப்புத் தெரிவித்து 200 அடி உயரமான மரத்தின் உச்சியில் வாழ்ந்து வந்த பெண் ணொருவர் 451 நாட்களின் பின்னர் மரத்திலிருந்து கீழிறங்கிய சம்பவம் அவுஸ் திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
காடுகளைப் பாதுகாப்பது தொடர்பில் பிரசார செயற் பாட்டில் ஈடுபட்டு வந்த மிரன்டா கிப்சன் என்ற 31 வயது
பெண்ணே இவ்வாறு 451 நாட்களின் பின்னர் ந்து இருப்பானோ வுடன் நன்றாக
மரத்திலிருந்து விட்டுக் கீழே இறங்கியுள்ளார்.
இவர், அவுஸ்திரேலியா, டாஸ்மானியாஸ் பகுதியில் உள்ள 200 அடி உயரமான மரமொன்றில் கடந்த
திக்கு 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஏறிக்கொண்டு 5ണ്. ഇഖഞ്ഞ காடுகளை அழிப்பது தொடர்பிலான தனது எதிர்பை ளில் மோதி வெளிப்படுத்தி வந்தார். அன்று முதல் தொடர்ந்து 451 பட்ட சிறிய நாட்கள் இவரது பாதங்கள் தரையைத் தொடவில்லை
தப்பியதைக் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது இத்தகைய போராட்டம் ஊடகங்களில்
ல் வசித்து வரும் பரவலாக காண்பிக்கப்பட்டதுடன் ஏனைய சூழல்
கூறுகையில், பாதுகாவலர்களும் இவரைப் பாராட்டினார். இறுதியாக பில் ஏறி இவரிடம் பலர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையைத் விதம் ஏதும் தொடர்ந்து அண்மையில் இவர் மரத்திலிருந்து கீழே
இழந்துவிட்டேன் என்றார்.
இறங்கினார். 'மிரன்டா 451 நாட்களின் பின்னர் மரத்திலிருந்து கீழே இறங்கியது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. காடுகளைப் பாதுகாப்பது தொடர்பிலான
அவரது போராட்டத்தை இனி அவர் தரையிலிருந்து o தொடருவார்' என அவுஸ்த்தி ரேலியாவின் பசுமை
வாதியான கிரிஸ்டினி மிலின் தெரிவித்துள்ளார்.
ரு கோவிலில்
„ფრol6 წt
ഉനൃേഖ ബി லுள்ள உயிரியல் பூங்காவில் விசித்திர சம்பவம் ஒன்று நடந்தது. அங்குள்ள கொடிய விஷப் பாம்புக்கு தினமும் 2 666las sost o Gootsuna,
வழங்குவார்கள்
அதுபோல பூங்கா ஊழியர் சம்பவத்தன்றும் உயிரோடு 2 எலிகளை எடுத்துச் சென்று பாம்பு கூண்டிற்குள் விட்டார். இரை கிடைத்த மகிழ்ச்சியில் விஷப்பாம்பு வேகமாக வந்து ஒரு எலியை கொத்தி சாகடிக்க முயன்றது.
உடனே மற்றொரு எலி வெகுண்டு தனது கூட் டாளியை காப்பாற்ற பாம் பின் தலையை மீண்டும், மீண்டும் கடித்தது. இவ்வாறு வெகு நேரம் சண்டை நீடித்தாலும், பாம்புக்கே இறுதி வெற்றி கிடைத்தது. எலியை கொன்று போட்டு வழக்கம் போல விழுங்கி விட்டது.
இச்சம்பவம் பற்றி பூங்கா ஊழியர் வென் ஷாவோ கூறுகையில், இந்த விஷப்பாம்பை ஒரு எலி எதிர்த்து போராடிய ஒரு சம்பவத்தை நான் இதுவரையில் பார்த்ததே இல்லை" என வியப்புடன் கூறினார்.

Page 18
18
N/A
56கர் அடர் :
த ஐம்பதிலும்
அழகாம் இருக்கலாம்
VVN
(V
சிலர் ஐம்பது வய திலும் மிகவும் இளமை யாகத் தோற்றமளிப்பார் கள். மேலும் அவர்களு டைய எண்ணம் மற்றும் செயல், வேகம் இருபது வயதி லி ருப் ப வர் க ளு டன் போட்டி போடுவ தாக இருக்கும். இதற்கு வெளித்தோற்றம் மட்டு மல்லாமல், உடலை ஆரோக்கியமாகவும், கட் டு ப் பா ட் டி லு ம்
வைத்திருப்பதால், இந்த இளமைத் தோற்றம் கிடைக்கிறது.
அந்தவகையில் நீங்கள் ஐம்பது வயதைக் கடந்தவரா? ஐம்பது வயதிலும் துடிப்பாகவும், இளமையாகவும் இருக்க விரும்புபவரா? அப்படி யெனில் ஐம்பது வயதிலும் அழகாகத் தோற்றமளிப்பதற்கான சில குறிப் புக்களைக் கொடுத்துள்ளோம், படித்துப் பயன்பெறுங்கள்.
1. உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது 5 முறை தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக தோலுக்கு நன்மைதரக் கூடிய ஸ்ட்ரோபெர்ரி, நீர்ச் சத்து நிரம்பிய கீரைவகைகள், கோஸ் வகைகள் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இத னால் மருத்துவ குணமிக்க, இந்த உணவுகள் தோலுக்கு ஆச்சரியப்படும் வகையில் நன்மை செய்யும்.
2. தலைமுடியை சரியாகக் கவனிக்க வேண்டும். தலைமுடிக்கு டை அடிக்க விரும்பினால் அதன் வண்ணத்தைத் தேர்ந்தெடுப்பதில் கவன மாக இருக்கவும். சாதரணமாக 60-வயதைக் கடந்த பின்னர் டை அடிப்பது செயற்கையாகவே தெரியும். இவ்வாறு செய்வது வயதாவதைத் தடுக்க நடக்கும் போரில், தோல்வியடைந்து கொண்டிருப்பதைக் குறிக்கும்.
3. தலைமுடியின் நீளத்தைத் கவனிக்கவும். குறைந்த நீளத்தையுடைய தலைமுடி அதிக நீளமுடைய தலைமுடியை விட நல்ல தோற்றத்தைக் கொடுக்கக் கூடியதாகும். பொதுவாகவே தோள்ப்பட்டைக்கு மேலே முடி இருப்பது நன்கு பொருத்தமானதாக இருக்கும். ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் இது வேறுபடுவதை நாம் மறுக்க முடியாது.
4. சரியான எடையைப் பராமரித்து வர வேண்டும். சரியான உணவு முறைகளும், ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வதும், உடல் எடையை ஆரோக்கியமானதாக வைத்திருக்க உதவும்.
5. அதிகப்படியான மேக்-கப் வேண்டாமே! வயதாகும் போது குறைந்த அளவு மேக்-கப் தான் அழகாகவும், இயற்கையானதாகவும் இருக்கும். நல்ல வெளுப்பாக இருந்தால் கண்ணிமைகளுக்கும், கண்ணின் வெளிப்பகுதிகளுக்கும் பிரவுண் அல்லது கிரே நிறத்தில் வண்ணம் கொடுக்கலாம். கறுப்பு நிறத்தில் இருந்தால், கறுப்பு நிற மையைப் பயன் படுத்த வேண்டாம்.
'கருமைலிருந்து பாதுகாக்கும் என
வெயிலின் தாக்கம் சருமத்தில் அதிகம் படுவதால், சருமத்தின் நிறம் பழுப்பு நிறமாகவோ
அல்லது கறுப்பாகவோ மாறுகிறது. இதனால் ஒரு முறை வெயிலில் சென்று வந்தாலும், சருமம் பொலி விழந்து அழகே கெட்டுப் போகிறது. சிலசமயங்களில் அந்த வெயிலின் தாக்கம் அதிகப்படியாக சருமத்தில் படும்போது, சருமப் புற்றுநோய் ஏற்படுகிறது.
எனவே சருமம் நன்கு பொலிவோடு, எந்த ஒரு நோயும் இல்லாமல், அழகாகக் காணப்படுவதற்கு முறையான பராமரிப்பு அவசியமாகிறது. அதிலும் கோடைகாலம் நெருங்கிவிட்ட நிலையில், சருமத்தைப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. எனவே, அந்த பராமரிப்பிற்கு சில இயற்கை எண்ணெய்கள் சிறந்ததாக உள்ளன. இந்த எண் ணெய்களை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமம் நன்கு பொலி வோடு, வறட்சியின்றி, நிறம் மாறாமல் இருக்கும்.
இப்போது எந்த எண்ணெய்களையெல்லாம் சருமத்திற்குப் பயன் படுத்தினால் மிகவும் நல்லது என்பதைப் பார்ப்போம்.
கடுகு எண்ணெய் கறுப்புநிற சருமத்தை இயற்கையாகப் போக்குவதற்கு கடுகு எண்ணெய் சிறந்ததாக இருக்கும். அதிலும் காலையில் கடுகு

மரக்கறி ஒம்லெட்
காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நிறையப் பேர் காலை உணவு செய்ய அதிக நேரமாகிறது என்று சில சமயம் சாப்பிடாமல்
செல்கின்றனர். ஆனால், அவ்வாறு சாப்பிடாமல் இருந்தால், உடல்தான் பாதிக்கப்படும். எனவே சுலபமாக சமைத்து . காலையில் சாப்பிட வேண்டுமெனில் அதற்கு
ஒம்லெட் சரியாக இருக்கும். ஒம்லெட்டில் நிறைய வகைகள் உள்ளன.
இப்போது அவற்றில் ஒன்றான வெஜிடேபிள் ஒம்லெட் எப்படிச் செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: முட்டை வெங்காயம் தக்காளி
1/2 (நறுக்கியது) பச்சை மிளகாய்
2 (நறுக்கியது) பீன்ஸ்
1 (நறுக்கியது) மிளகுத் தூள்
1 சிட்டிகை மிளகாய்த் தூள்
1/2 தேக்கரண்டி பால்
1 தேக்கரண்டி உப்பு
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு செய்முறை: முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் பால், வெங்காயம், தக்காளி, பீன்ஸ், பச்சை மிளகாய், உப்பு, மிளகுத் தூள் மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து தோசைக்கல்லை
அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும். தோசைக்கல்லானது சூடானதும், அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அடித்து வைத்துள்ள முட்டையை ஓம்லெட் போல் ஊற்றி, தீயைக் குறைவில் வைத்து, முன்னும், பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான வெஜிடேபிள்
ஒம்லெட் தயார்!
ண்ணெய்கள்
எண்ணெயை வைத்து உடலில் மசாஜ் செய்து,
சூரிய வெளிச்சத்தில் படுத்தால், சூரியனிடமிருந்து வரும் விட்டமின் டி சத்தானது உடலில் எளிதில் ஊடுருவுவதோடு, எலும்புகள் வலுவடையும்.
அதனால் தான் குழந்தைகளுக்கு எலும்புகள் வலுவடைய கடுகு எண்ணெயை வைத்து மசாஜ் செய்கின்றனர்.
சூரியகாந்தி எண்ணெய்
சூரியகாந்திப் பூ சூரியனுடன் ஒரு இணக்கத்தைக் கொண்டுள்ளது. எனவேதான் இதற்கு சூரியகாந்தி என்ற பெயர் வந்தது. இத்தகைய பூவிலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை வைத்து மசாஜ் செய்யும் போது, சருமத்தின் நிறம் மாறாமலும், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்டாமலும் தடுக்கும். மேலும் இந்த எண்ணெய் சருமத்தில் நெகிழ்ச்சித் தன்மையைப் பராமரிக்கிறது.
ஒலிவ் எண்ணெய் ஒலிவ் எண்ணெயில் சரும செல்களை புதுபிப்பதற்கு உதவும் விட்டமின் அதிகம் நிறைந்துள்ளது. அதே சமயம், சூரியக்கதிரால் சருமத்தின் நிறம் பழுப்பாக மாறாமலும் தடுக்கும். அதற்கு ஒலிவ் எண்ணெயில் சிறிது அயோடின் (உப்பு) சேர்த்து, சருமத்தில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்துக் குளிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இது ஒரு சிறந்த சன்ஸ்கிரீன் லோசனும் கூட. அதிலும் இது அதிக மிருதுவான சருமம் உள்ளவர்களுக்கு ஏற்படும் சருமநிற மாற்றத்தைத் தடுக்காது, ஆனால், இதனை வெயிலில் செல்லும் முன் தடவிக் கொண்டு சென்றால் சருமநிற மாற்றத்தைத் தடுக்கலாம். மேலும் இது ஒவ்வாமை மற்றும் அரிப்பு போன்றவற்றை தடுப்பதில் சிறந்தது.
சுடர் ஒளி / 20, மார்ச் - 26, மார்ச் 2013

Page 19
கக ககககாயணம் (உடல் நலம்
குே தர்வு என்ன?
T. தனுஷா, யாழ்ப்பாணம்.
கேள்வி: பெண், வயது 20. எனக்கு அடிக்கடி பீனிசத் தொல்லை ஏற்படு கிறது. ஆங்கில, ஆயுர்வேத, சித்த மருந்து என யாவும் பயன்படுத்தியும் குணமடையவில்லை. இதற்கு ஆங்கில மருத்துவத்தில் பரிகாரமில்லையா?
பதில்: பீனிசம் என்பது மருத்துவ பாஷையில் Sinusitis என அழைக் கப்படும். பலரில் இது ஒரு நாளாந்த
வாழ்க்கைப் பிரச்சினை, பீனிசம், ஆஸ்துமா, எக்ஸிமா (Eczema) என்ற தோல் வியாதி யாவுமே அண்ணன் - தம்பி எனக்
கூடிய ஒரு குடும்பத்து நோய்களா கும். பீனிசத்துக்கு சிகிச்சையளிக் கும் பொது மருத்துவர்கள் பலர், அல்லது மருந்தகத்தில் நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotic) வகைகளை மருத்துவரின் மருந்துச்சீட்டு இன்றி விற்பவர்கள் சரியான முறையில் 14 நாட்களுக்கு நுண்ணுயிர் கொல்லிகளை உட்கொள்ள அறிவுறுத்தாமை முக்கிய பிரச்சினையாகும். பக்டீரியா தொற்றினால் தான் Sinusitis ஏற்படுகிறது. இந்தக் கிருமி ஆழமான காற்றறைகளில்
டொக்டர். எஸ்.சுரேந்திரஜித் (Sinuses) தொற்றினை ஏற்படுத்து கிறது. பலர் "எனக்கு Sinus இருக்கு" என்பார்கள். Sinus என்பது காற்றறை யைக் குறிக்கும். Sinusitis என்பது காற்றறைத் தொற்றைக் குறிக்கும், எனவே Sinusitis) இருக்கிறது என்று நீங்கள் கூறுவது தான் சரி. இவ்வாறு தொற்றினால் அதை ஒழித்துக்கட்டுவது மிகச் சிரமமாகும். இது தவிர மருத்துவர் 14 நாட் களுக்கு நுண்ணுயிர்கொல்லி மருந்தை வழங்கினாலும் அதை நோயாளர்கள் பலர் முழுமையாக உட்கொண்டு முடிப்பதில்லை. 5-6 நாட்களுடன் நிறுத்தி விடுகிறார்கள். இதில் எந்தப் பலனும்
இராது.
சாதாரண 'சளி' எனப் பொது
வாசகர்களே! மக்கள் கூறும் இருமல், தடிமன், சளி
' உங்கள் உடல் நலம் தொண்டையில் தடக்குப்படுவதான
தொடர்பான கேள்விகளுக்கு உணர்வு சுவாசப் பாதையின்
'டொக்டர் எஸ்.சுரேந்திரஜித் மேற்பகுதி தொற்றாக (Upper
'பதிலளிக்கின்றார். உங்கள் Respiratory Tract Infection)
'கேள்விகளை பின்வரும் த்தான் இருக்கும். இவை
' முகவரிக்கு அனுப்பி Sinusitis அளவுக்கு பாரதூரமான
வையுங்கள். தொற்றுகள் அல்ல. இவற்றில்
உடல் நலம், , பலவற்றுக்கு நுண்ணுயிர்க்
'சுடர் ஒளி வாரமலர், கொல்லி தேவைப்படவும் மாட்டாது.
இல.361, கஸ்தூரியார் வீதி. அப்படியே நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotic) மருந்து வழங்கப்பட்
' யாழ்ப்பாணம். டாலும் 6 - 7 நாட்கள் சிகிச்சை போது மாகும். இவற்றுடன் ஒப்பிட Sinusitis இற்கு 14 நாட்கள் சிகிச்சை அவசியம். இதைப் பார்த்துவிட்டு மருந்தக உரிமையாளர்கள் தாமும் இந்த சிகிச்சையைச் செய்து பார்க்க தொடங்குவர். நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் எனும் போது நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. நாள்தோறும் புதிய வகைகள் பரிசோதிக்கப்பட்டு கண்டு பிடிக்கப்பட்டும் கொண்டிக்கின்றன. இதில் எல்லாமே Sinusitis இற்கு தீர்வாக அமையப் போவதில்லை.
முகத்;
முகம் மற்றும் நெற்றிப்பகுதியில் ஏற்படுகிற இந்த வலியினால் நடுத்தர
வயதினரும் முதியோரும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வலிக்கு 'ட்ரைஜெமினல் நியூரால்ஜியா' என்று
பெயர். ஒரு பக்கமாக வலி ஏற்படும்.
பொதுவாக வலது பக்கத்தில்
வலியை உணர்வார்கள். தாடை, கன்னங்களிலும் வலி இருக்கும்.
எரிச்சல் அல்லது மின்சாரம் தாக்கியது போல வலிக்கும். அது சில நொடிகளோ அல்லது சில நிமிடங்களோ நீடிக்கும். ஆனால், விட்டு விட்டு வரும். முகத்தைத் தொட்டாலோ, காற்றுப் பட்டாலோ, வாயை அசைத்தாலோகூட வலி அதிகமாகும். இந்த வலிக்கான சரியான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சில வருடங் களுக்கு முன்பு வரை இந்த வலிக்கு மாத்திரைகள் மட்டும்தான் தீர்வாக இருந்தது.
நாள்பட நாள்பட நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் அளவு அதிகரித்துக் கொண்டே போகும். அதன் பக்க விளைவுகளையும் தவிர்க்க முடியாது. நோயாளிகளும் சரியான வலி நிவாரணம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நோயாளிகளின் தொடு உணர்ச்சியும் பாதிக்கப்பட்டது. இன்றைய நவீன மருத்துவத்தில் ரேடியோ அலைவரிசை சிகிச்சை முறையில், வலி ஏற்படும் நரம்புகளில் செலுத்தி, வலியை நீக்க முடியும். நோயாளிகளுக்கு தொடு உணர்ச்சி பாதிக்கப்படாமல் வலி மட்டும் நீங்கும். இந்த நவீன மருத்துவ முறையில், குறைந்த பட்சம் 9 முதல் 18 மாதங்கள் வரை நிவாரணம் நீடிக்கும். தவிர நரம்பு முடிச்சுகளில் இந்த
ரேடியோ அலைவரிசையைச் செலுத்தி, கன்னங்கள், தாடைகள், நெற்றி
முழுவதும் 6 முதல் 18 மாதங்கள் வரை வலி இல்லாமல் இருக்கச் செய்ய லாம். இந்த நவீன வலிநிவாரண முறையை எடுத்துக்கொள்வதன் மூலம் நோயாளிகள், மாத்திரைகளின் அளவைக் குறைக்கவோ, முற்றிலும்
நிறுத்தவோகூட வாய்ப்புகள் அதிகம்.
சுடர் ஒளி / 20, மார்ச் - 26, மார்ச் 2013

19 எனவே, மிக நுணுகி ஆராய்ந்து மருத்துவர் மட் டுமே நுண்ணுயிர்கொல்லியை வழங்க வேண்டும். பல பிரபல நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் Sinusitis இற்கு எந்தப் பலனையும் தரமாட்டா. இது மருத்துவர் மட்டுமே தீர்மானிக்கும் அறிவுபூர்வமான விஞ்ஞான ரீதியான முடிவாகும்.
இந்த நுண்ணுயிர்க்கொல்லி மருந்துடன் மேலும் 4 வகை மருந்துகள் வழங்கப்படும். இவை நுண்ணுயிர்க்கொல்லி மருந்துடன் சேர்த்து வழங்கப் பட்டால் பூரண சுகம் கிடைக்கும். பாணி மருந்து, மாத்திரை மூக்கினுள் விடும் துளிமருந்து என இவை பல வகையின . இவற்றுடன் கொதிநீர் ஆவியில் ஆவி பிடிக்கும்' கைமருத்துவ முறையும் சேர்த்துக் கொள்ளப்படும்போது பலன் இன்னும் அதிகமாகும்.Sinusitis வியாதி உள்ளவருக்கு வருமுன்
காப்போனாக மூக்கினுள் தெளிகருவி (Sprayer) யாக வழங்கப்படும் மருந்துக் களும் தொடர்ச்சியாக நோய்க் குணங்குறி இருந்தாலும் இல்லாவிட்டாலும் சில காலம் Asthma நோய்க்கு inhaler உறிஞ்ச வழங்கப்படுவது போல வழங்கப்படலாம். Sinusitis இனால் ஏற்படும் தலைவலி பெரும் தொந்தர வாக இருக்கும். எனவே, நுண்ணுயிர் கொல்லி மருந்தை ஒருவேளையேனும் தவறாது உட்கொண்டு 14 நாள் சிகிச்சையை நிறைவு செய்வது அவசியம். இவ் வியாதி உள்ளவர்கள் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது சிக்கலை ஏற்படுத்தலாம். அதுவும் அதிகாலை இரவு வேளைகளில் குளிர் நீர் குளிப்பு உகந்தது அல்ல. சாதாரணமாக சிறு அறிகுறி தெரிந்தாலும் கூட கை வைத்தியமாக ஆவி பிடிக்கும் முறையைக் கையாண்டு பார்க்கலாம். இது பலன் தராவிடில்
வைத்தியரின் சிகிச்சையை நாடவேண்டும்.
நாடவேண்கலாம்., இத்தியமாக
நீரிழிவு நோயாளிகள் உண்ணக்கூடிய பழங்கள்
நெல்லிக்காய் நெல்லிக்காயில் விட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே நீரிழிவு நோயாளி களுக்கு இது மிகவும் சிறந்த ஆரோக்கியத்தைத் தரும் பழங்களுள் ஒன்று.
மாதுளை மாதுளையில் உள்ள சின்னச் சின்ன சுவைமிக்க கனிகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், அவை
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரிசமமாக்கும்.
அத்திப்பழம் அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை இன்சுலின் செயல்பாட்டிற்கு பெரிதும் துணை புரிகின்றன. பப்பாளி பப்பாளியில் விட்டமின்கள் மற்றும் இதர கனிமச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், அவை நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
பேரிக்காய்
இந்த சுவையான பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த ஒரு ஸ்நாக்ஸ்' என்று சொல்லாம், அந்தப் பழத்தில் விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
அப்பிள்
அப்பிளில் 'ஆன்டி-அக்ஸிடன்ட் இருப்பதால், இதனைச் சாப்பிடும்போது கொலஸ்ட்ரோல் குறைவ தோடு, செரிமான மண்டலம் நன்கு செயல்பட்டு, நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது. அதிலும் இந்தப் பழத்தில் அதிகமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்திருப்ப தால், அவை உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்துவிடும்
கொய்யாப் பழம் நீரிழிவு மற்றும் மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு கொய்யாப்பழம் நல்ல தீர்வைத் தரும். அதிலும் கொய்யாப் பழத்தில் விட்டமின் ஏ, சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
நட்சத்திரப் பழம்
இந்த நட்சத்திரப்பழம் நெல்லிக்காய் போன்ற சுவை யுடையது. இந்தப் பழத்தை நறுக்கினால், நட்சத்திரம் போன்று காணப்படும். இத்தகைய பழம் நீரிழிவு நோயாளி களுக்கு மிகவும் சிறந்தது.
நாவல்ப் பழம் நாவல் பழத்தின் நிறத்தைப் பார்க்கும் போதே நா ஊறும். அத்தகைய நாவல் பழம் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இந்த பழம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். அதிலும் இதன் கொட்டையைப் பொடி செய்து சாப்பிட்டால், நீரிழிவை விரைவில் கட்டுப்படுத்த முடியும்.
குறிப்பு - எதுவாக இருப்பினும் சில பழங்களை அளவுட னேயே உண்ண வேண்டும். உங்கள் உடலிலுள்ள சக்கரையின் அளவு குறித்து பரிசோதனை செய்து . மருத்துவரின் ஆலோசனையுடன் இப்பழங்களை உண்பது நல்லது.

Page 20
- ܐ -- -ܚܝܠܐ
2O
ண்ேடுப்புளிக்காணிக்கு ஆட்டைக்
கொண்டு சென்று மேயக்கட்டி விட்டுத் திரும்பிய சீதேவிப்பாட்டி விதானையாரின் அழைப்பைக் கேட்டு அருகில் வந்தாள்.
எணேய். இவன் தான் இளையவனுக்கு ஆள் வைச்சு கத்தியாலை குத்தவைச்சவன்" என்றார் விதானையார்
எப்போதுமே கிழவிக்கு இளையவனில் ஒரு தனிப்பாசம் உண்டு. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வாற பெடியன் என்பதால் அவள் ஏனையோரை விட இளையவன் மேல் கூடிய அக்கறை காட்டுவதுண்டு இளையவனுக்கு இரத்தக் காயம் ஏற்படுத்தி அவனை மருத்துவமனையில் படுக்க வைத்தவன்
சொர்ணம் பாட்டியிடம் போவதற்கு அனுமதி கே ஆட்சேபனையும் சொல்ல் சின்னனிடம் ஒரு சேவலை இளையவனுக்குச் சாப்ப கூறியிருந்தாள். சொர்ணப் வாங்கி ஒரு கோர்லிக்ஸ் கொண்டு வந்திருந்தாள்.
தன்னைப் பார்க்க மருத் கூட்டத்தைக் கண்டு இ6ை போய் விட்டான். அவன் , யானோரை எதிர்பார்க்கே வெனில் மணியாறன்மூை
மெளன மனவெளி
என அறிந்த போது அவளால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.
"எடேய் கேடு கெட்ட நாயே. எங்கடை குடிமக்களிலை கை வைக்க என்ன துணிவடா உனக்கு? சீறினாள் கிழவி.
கடுக்கன் எதுவுமே பேசாமல் தலையைக் குனிந்து கொண்டார். 'தம்பி மாணிக்கத்தைக்
மருதப்பிள்ளையின்ரை குடிமக்களிலை கை வைச்சால் என்ன நடக்குமெண்டு எல்லாருக்கும் விளங்கட்டும்" எனப் பொருமினாள் சீதேவிப் பாட்டி விதானையாருக்கும் அது பொருத்தமான தண்டனையாகவே தோன்றியது.
கண்கள் கலங்கி விட்டன. அவர் கெஞ்சலுடன் 'தம்பி அப்படி மட்டும் செய்து போடாதை பிறகு நான் மானத்தோடை ஊருக்கை உலவ ஏலாது" என்றார்.
'டேய் பெம்பிளைக்கு கத்தியாலை குத்த ஆளனுப்பிறவனுக்கு என்னடா மானம்? ஆச்சி ஒரு ஆள் விட்டு மாணிக்கனைக் கூப்பிடனை கடுக்கன் நடுங்கத் தொடங்கி விட்டான். அவன் 'தம்பி வேண்டாம் தம்பி" எனக் கெஞ்ச ஆரம்பித்தான்.
"பொத்தடா வாயை' என அதட்டினார் விதானையார் கடுக்கன் அதன் பின் எதுவுமே பேசவில்லை. ஏதாவது தொடர்ந்து குரைத்தால் இடுப்பில் சொருகியிருந்த விதானையாரின் பிரம்பு விளையாட ஆரம்பித்துவிடும் என்பதை அவர் நன்கறிந்தார். சிறிது நேரத்தில் மாணிக்கன் வந்து விட்டான்.
"மாணிக்கம் இவனைச்கோடியுக்கை கூட்டிக் கொண்டு போய் மொட்டை வழிச்சுப் போட்டு வா" என்றார் விதானையார்
கடுக்கன் கணபதிக்கு மொட்டையடிக்கப்படுவதை சொர்ணம் யன்னலுக்கால் பார்த்தாள். விதானையார் மற்றவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் போது சொர்ணம் இரக்கப்படுவதுண்டு ஆனால், கடுக்கனுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாதென்றே அவள் கருதினாள். அவன் மூக்கையும் அறுத்து விட்டு, மொட்டைத் தலையில் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் கொண்டு செல்ல வேண்டும் போல அவளுக்குத் தோன்றியது.
என்னட்டைக் கொண்டு வர வேணும். இல்லையே உன்னைப் பொலிசிலை கொண்டு போய்ப் போட்டு எலும்பெண்ணிப் போட்டு விளக்கமறியலுக்கு அனுப்பி விடுவன் விளங்குதே?"
மொட்டையுடன் தப்பிவிடலாம் என நினைத்த கடுக்கனுக்கு விதானையாரின் வார்த்தைகள் வயிற்றைக் கலக்கின.
'அவன் எங்கையெண்டு எனக்குத் தெரியாது தம்பி" என மெல்லிய குரலில் அனுங்கினார். கடுக்கன்.
"கதையாதை கொண்டு வா எண்டால் கொண்டு வா' எனக் கர்ஜித்த விதானையார் பின்பு சரி நீ போகலாம்" என்றார். கடுக்கன் சங்கடப்படலையை நோக்கி ஒரு விதமான தயக்கத்துடன் நடந்தார்.
இளையவனுக்கு கத்திக்குத்து நடந்ததும், அது தொடர்பாக கடுக்கன் தண்டிக்கப்பட்டதும் ஊரெங்கும் மட்டுமன்றி அயலூர்களிலும் பரவி விட்டது. ஐயா மாமா சாணக்கமூலை இளைஞர்கள் குடியரசு கந்தப்பர் உட்பட மந்திகையில் ஒரு பெருங்கூட்டமே கூடி விட்டது. ஐயாமாமா நன்றாகப் கொதிப்படைந்து விட்டார். தவகுலத்தானைக் தேடிப் பிடித்து கைகால் முறிக்க வேண்டுமெனக் கதறிக் கொண்டார்
சொர்ணமும் கமலியும் மருத்துவமனைக்கு வந்த போது கட்டிலைச்சுற்றி ஏராளமானோர் கூடியிருந்தனர் . பர்கள் இருவரும் ஒரு பக்கமாக ஒது நி எறு கொண்டனர்.
வந்திருப்பார். இப்போ டெ வாளர்கள் அந்த நோயாள விட்டனர்.
Go660 CLD6060ö, Gni"Lift கமலியும் இவனின் அருகி சொர்ணத்தைப் பார்த்து ெ சொர்ணத்தால் எதுவும் கண்கள் நீர் சொரிய ஆர அவள் விம்மவும் செய்தா "சொர்ணம் அங்காலை ஆ நினைப்பூட்டினாள்.
சொர்ணம் பெரும் சிரம்ப்ட கொண்ட போது கண்ணி மெல்ல மெல்ல அவள் ஒ கையைப் பிடித்துக் கொண் மெல்ல வருடினாள்.
முதல் முதலாக அவன் ஸ்பரிசம் அவன் மேனியை சொர்ணம் கேட்டாள். அவன் இல்லையென அவள் தளதளத்த குர நோகுதெண்டு உனக்குத் ெ அந்த வார்த்தைகள் கமலியையும் அதிரவைத் விட்டன. சொர்ணம் இவ்6 வெளிப்படையாகத் தன் காதலைக் கமலி நிற்கும் வாள் என அவன் எதிர்பா அவன் ஒரு மெல்லிய ஒண்டுமில்லை" என்றான் அவனின் கை அவளின் எ இளையவனுக்கும் ெ நீண்டகாலப் பிணைப்பு இ கமலிக்கு வெகுநேரம் பிடிக் பெண்ணாகிய சொர்ணத் துணிச்சல் வந்ததை நம்ப இருந்தது. எனினும் நம்பி இருந்தது.
 

மருத்துவமனைக்குப் ட போது அவள் எவ்வித வில்லை. அது மட்டுமன்றி க் கொடுத்து கறிவைத்துக் டு கொண்டு செல்லும்படி
விதானையாரிடம் காசு போத்தல் வாங்கிக்
துவமனைக்கு வந்த பெருங் யவன் வியப்பில் உறைந்து அப்படி பெருந்தொகை வயில்லை வழமையாக லச் சனங்கள் மட்டுமே
ான் கந்தையாவின் ஆதர ர் விடுதியை நிறைத்தே
ல் சென்றனர். இளையவன் மல்லப் புன்னகைத்தான்.
பேச முடியவில்லை ம்பித்தன. ஓரிரு முறை ஸ் கமலி மெல்லிய குரலில் க்கள் பாக்குதுகள்" என்று
ட்டு அழுகையை அடக்கிக்
ரை அடக்க முடியவில்லை.
ரு கையால் அவனின் டு மறுகையால் காயத்தை
மீது பட்ட ஒரு பெண்ணின் ருமுறை சில்லிடவைத்தது ரியாய் நோகுதே? , 5ഞേuഞ9:59, 6്. லில் 'எனக்கு எவ்வளவு தரியுமா? எனக் கேட்டாள். இளையவனை மட்டுமன்றி
み」 16п6Ч நா.யோகேந்திரநாதன் பதில் சொல்வதென்றே தெரிய
போதே வெளிப்படுத்து ர்க்கவேயில்லை. புன்னகையுடன் "அப்படி அவனை அறியாமலே கயைப் பற்றிக் கொண்டது. ார்ணத்திற்குமிடையே ஒரு ருப்பதைப் புரிந்து கொள்ளக் வில்லை. ஒரு மென்மையான நிற்கு இப்படியான ஒரு
வளுக்கு மிகவும் கஷ்டமாக தான் ஆக வேண்டியும்
அந்த வேளையில் சின்னன் சாப்பாட்டுடன் வந்து விட்டாள். அவள் தூரத்தில் வரும் போதே இளையவன் மெல்லத் தன்
இருவரும் விடை பெற்றுக் கொண்டு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டனர். பஸ் நிலையம் வரை எதுவுமே பேசாது நடந்தனர்.
ஒருமெல்லியதயக்கத்தின்பின் கமலிசெர்ணத்திடம் 'பிள்ளை நீங்கள் இளையவனை விரும்பிறியளே?
சொர்ணம் ஒரு முறை அவனின் முகத்தைப் பார்த்து விட்டுப் பின்பு தலையைக் குனிந்தவாறு "ub...." stain Drtsm.
கமலி ஒரு பெருமூச்சுடன் "நான் சாதி மாறிக் காதலிச்சு இப்ப விதவையாய் நிக்கிறன். உங்கடை காதல் நிறைவேறுமெண்டு நம்பிறியளே' எனக் (Ees"Lrt6.
"நம்பாமல் காதலிக்க முடியுமே என்றுதயக்கத்துடன் பதிலளித்தாள் சொர்ணம்.
உங்கடை சனம் இதை ஏற்குமா? 'ஏற்க வைக்க வேணும்." "என்னண்டு? 'காலம் மாறுமெண்டு தானே கூட்டம் கூட்டமாய்ப்
GELUARGOT 60 m massim!"
கமலி ஒரு மெல்லிய சிரிப்புடன் காலம் மாறும் தான் நாங்கள் பாட்டிமாராய்ப் போன பிறகு
சொர்ணம் உறுதியாகச் சொன்னாள் "காலம் மாறும் வரையும் நாங்கள் இரண்டு பேரும் காத்திருக்கத் தயார்”
அதன்பின்புஇருவருமேஎதுவும் பேசவில்லை இளையவன், சின்னன் கொண்டு வந்த சாப்பாட்டுப் பார்சலைக் குலைச்சுப் பார்த்த வாறே என்ன மாமி இறைச்சிக்கறி போலை கிடக்கு?" எனக் கேட்டான்.
"ஒ விதானையாச்சி உனக்கு சமைச்சுக் குடுக்கச் சொல்லிக் கோழிச் சாவல் ஒண்டு தந்து விட்டவா" என்றாள் சின்னன்.
சோற்றுக்குள் கையை வைத்த இளையவன் நிமிர்ந்து சின்னனின் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டு சாப்பிட ஆரம்பித்தான். மீண்டும் சின்னன் 'ஆச்சியம்மா எப்பவும் உன்னிலை தனிப்பாசம் தான்' என்றாள் மெல்லிய ஒரு புன்னகையுடன். அவன் மேல் கிழவி வைத் திருக்கும் பாசம் அவனின் மனதை ஒரு முறை நெகிழ வைத்தது அதேநேரத்தில் சொர்ணத்தின் கண்ணிரும் அவன் அன்புடன் தனது காயத்தை வருடி விட்டதும் நினைவில் வந்தன.
சாப்பிட்டு முடித்துக் கையைக் கழுவிய பின் சின்னன் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டாள். இளையவன் மீண்டும் கட்டிலில் வந்து படுத்துக் கொண்டான்.
சொர்ணம் தன் மேல் கொண்ட காதலும் தான் அவள் மேல் வைத்திருக்கும் அன்பும் கிழவியின் பாசம் மறுபுறமாக அவனின் மன வெளியில் மோதிக் கொண்டன. அவளால் தன் காதலைக் கை விடுவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு நிலை ஏற் படுமானால் அதைத் தன்னாலோ சொர்ணத்தாலோ தாங்க முடியாது என்பதை அவன் நன்குணர்ந்தான். அதேவேளை, தங்கள் காதலைக் கிழவி அறிந்தால் தன் மேல் வைத்துள்ள பாசம் வெறுப்பாகவும், கோப மாகவும் மாறிவிடும். அந்த நிலை, தான் கொல்லப் படுவதிலோ கிழவியின் தற்கொலையிலோ போய் முடியும் என்பதில் அவனுக்கு எவ்வித சந்தேகமும் இருக்கவில்லை.
சொர்ணத்தின் காதலுக்காக அவன் சாகத் தயாராக யிருந்தான் ஆனால், கிழவியின் சாவை அவனால் ஏற்க முடியவில்லை. எண்ணங்கள் குழம்பிக் குழம்பி அவன் மனதை அலைக்கழித்தன. எதையுமே அவனால் முடிவு செய்ய இயலவில்லை. எதிர்காலத்திலும் முடிவு செய்ய இயலவில்லை. எதிர்காலத்திலும் முடிவு செய்ய இயலும் எனவும் தோன்றவில்லை. பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த இளைஞன் கேட்டான் இப்ப வந்து அழுது கொண்டு நிண்டது உங்கடை சொந்தக்காரப் பிள்ளையே?
இளையவன் உடனடியாகவே இல்லை? என்றான். 'soqfu Lu?''
இளையவனுக்கு என்ன
வில்லை. அவனின் மெளனம்
அவன் சில வினாடிகளின் பின் "ஓஹோ. அப்படியே? எனக் கேட்டுவிட்டு ஒருபுன்னகையுடன் "அப்படியெண்டால் நீர் வலு அதிர்ஷ்டசாலி தான்" என்றான்.
"இல்லை இல்லை" என்று கத்த வேண்டும் போலிருந்தது. அவன் மெளனமாகக் கண்களை மூடிக்கொண்டான்.
கண்களுக்குள் கிழவிவந்து"இளையவன் எங்கடை உப்புத்திண்டு வளர்ந்த பொடியன் அவன் ஒரு நாளும் அப்படிச் செய்ய மாட்டான்' என்று சொல்வது போலிருந்தது. -
சுடர் ஒளி /20, மார்ச்-26, மார்ச் 2013

Page 21
இன்று தினமும் பத்திரிகையில் இடம்பிடிக்கக்கூடிய ஒரு விடயமாக மாறியிருப்பது தற்கொலைகள். சுனாமி, போர் போன்ற அனர்த்தங்களால் மர ணங்கள் மலிந்து கிடந்த நமது தேசத் தில் போர் ஓய்ந்த போதிலும் தற்
കTഞഡെuിങ് ബnuിസൈre. Logഞ്ഞ துரத்திக் கொண்டு தான் இருக்கிறது. தற்கொலைக்குக் காரணமாக அமை வது அவர்களது வாழ்வில் ஏற்படும் மனச்சோர்வும், விரக்தி நிலைக்குப் போவதற்கோ குறிப்பிடத்தக்க சில காரணிகள் உள்ளன. ஆனாலும், அதற்கு ஆணிவேராக இருப்பது என்ன என்பது ஆராயப்பட வேண் டிய ஒன்றாக உள்ளது. அதில் முக் கியமாக அனர்த்தங்களாலும், போரா லும் ஏற்பட்ட இழப்புக்கள், பணம் அல்லது பொருள் தொடர்பான தேவையும் அதனால் ஏற்படும் விளைவுகளும், குடும்ப வன்முறை களும், துஷ்பிரயோகங்களும், மது விற்கு அடிமையாதல், காதலில்
f©ಹió
அல்லது பரீட்சையில் ஏற்படும் தோல்விகள், தீராத நோய்கள் முக்கிய காரணிகளாக இருப்பதை அண்மைக் காலத்து தற்கொலைகள் எமக்கு வெளிப்படையாக எடுத்துக் காட்டி யிருக்கின்றன.
சுனாமி போன்ற அனர்த்தங்களும், போரும் மறைமுகமாக இன்று வரை நம் மத்தியில் தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது. உயிரிழப்புக்களும், பிரிவு களும் அவர்களுக்குள் பல்வேறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்தத் தவற வில்லை. குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்கள் எதிர்நோக்கும் உள, சமூக, பொருளாதார பிரச்சினை களும் பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர்கள், வயோதிபர்களின் தனிமை வாழ்வும், அனர்த்தங்களின் பின் மதுவிற்கு அடிமையாவதும் எப்பொழுதுமே ஒரு சவாலாகவே உள்ளது. இவற்றுக்கு முகம் கொடுக்க முடியாமல் தம்மை அழித்துக் கொண்ட சம்பவங்களையும் நாம் பார்த்திருக் கிறோம். அடுத்ததாக மனிதனது மனம் எப்பொழுதுமே எதையாவது தேடி அலைந்து கொண்டிருக்கின்ற ஒன்றாகவே இருக்கின்றது. ஆனால், பலரது மனங்கள் அந்தத் தேடலின் மூலம் திருப்தியடைவதில்லை. இதன் விளைவாக அவர்கள் விரக்தி யடையும் நிலை ஏற்படுகிறது குறிப்பாக பணம் அல்லது பொருள் தேடல் ஒரு முடிவில்லாத, திருப்திப்பட முடியாத ஒன்றாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்குப் போதிய வருமானமின்மையும் வரவுக்கு மீறிய செலவுகளும் ஒரு காரணியாக உள்ளது. இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தொழில் வாய்ப்பின்றி, வறுமையால் அல்லது கடன் தொல்லையால் தவிக்கின்றவர்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் தமது பெறுமதி குறை வாக உணர்ந்து கொள்வதாலும் கையறு நிலைக்குத் தள்ளப்படு
வதாலும் தற்கொலை எண்ணம் தோன்று கிறது. அவர்களது பெறுமதியை நாம் குறைவாக எடை போடாமல் அவர் களுக்கு ஆதரவாக இருப்பது அவசியம்.
அண்மைக் காலங்களில் ஆடம்பர வாழ்வில் ஏற்பட்ட மோகம் பல இளம் குடும்பங்களின் வாழ்வை நடுவீதியில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இன் றைய சூழலில் ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை அவரிடம் உள்ள பணமும், சொத்துக்களுமே தீர்மானிக்கிற ஒன்
றாக மாறி வருகிறது. எமது வாழ்க்கைத்
தரத்தை எம்மைவிட வசதியில் குறைந் தவர்களை நாம் சிந்தித்துப் பார்த்து எமது வாழ்வில் உள்ள வசதிகளை
எண்ணித் திருப்திப்படுவதில்லை. இத
னால் மற்றவரைப்போல் வசதி வாய்ப் பைப் பெறுவதற்கு எமது சக்திக்கு மீறி கடன்பட்டாவது தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர். தற்பொழுது பல கடன் திட்டங்கள் அறிமுகமாகி உள்ளதுடன் பல விளம்பரங்களோடு கடன் கொடுப்
Taaడి
* 。
ᎬᏉᏗ *OS
6
பவர்களும் அதிகமாகவே உள்ளனர். இதனால் கடன்பட்டவர்கள் புதிய தொழிலை ஆரம்பிக்கின்றனர். ஆனால், குறிப்பிடத்தக்க ஒரே மாதிரியான தொழில் துறைகளையே அதிகம் தெரிவு செய்கின்றனர். இதனால் தொழிலில் அதிக போட்டி நிலவுவதுடன் வருமா னம் ஈட்டுவதும் பெரும் சவாலாகவே உள்ளது. கடன்பட்டு புதிய தொழிலில் ஈடுபடுவதால் காலப்போக்கில் அது
வட்டியோடு பெருகிமீளளிக்க முடியாமல்
இருந்த சொத்துக்களையும் பறிகொடுத்து சமூகத்தில் அவமானப்படுத்தப்படு
கின்ற போது சிலர் தற்கொலை செய்து
கொள்கின்றனர். சில இலட்சம் ரூபா
கடனை மீளவிக்க முடியாமல் தற்கொலை
செய்து கொண்ட ஒரு இளைஞனின் மரணச் சடங்கிற்குப் பட்டாசு, பனர் செலவுகள், கண்ணிர் அஞ்சலி விளம்பரம், வந்தவர்களுக்குக் கொடுக் கப்பட்ட சோடாச் செலவு உட்பட ஒரு இலட்சத்துக்கு மேல் செலவு செய் திருக்கின்றனர். இதற்கான செலவினை உறவினர்கள், நண்பர்களின் உதவி யுடன் செய்துள்ளனர். இங்கு எழும் கேள்வி என்னவெனில், மரணச் சடங் கிற்கு உதவிய உறவினர்களும், நண்பர் களும் ஏன் கடனை மீளளிக்க உதவ வில்லை? அப்படி உதவி செய்திருந் தால் ஒரு உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியுமல்லவா? கடனின் ஒரு பகுதி
யினையாவது இந்தத் தொகை ஈடுசெய்
திருக்கும். இங்கு மரணச் சடங்கில் கூட தமது பெருமையை நிலைநாட்டும் கலாசாரம் தான் மேலோங்கி நிற்கிறது. இன்னும் சில இடங்களில் குடும்ப வன்முறைகள், கணவன்-மனைவிக்கு இடையிலான புரிந்துணர்வின்மையும், கணவன் மதுவிற்கு அடிமையாவதும், அவர்களுக்குள் ஏற்படும் மனக்கசப்புக் களும் இன்னொரு காரணிகளாக
உள்ளன. கொடுமைகளை இன்னொரு கட்டம் வரையில் பொறுத்திருந்தவர்கள்
அந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக தற்கொலையைத் தவறாகத்
சுடர் ஒளி / 20, மார்ச்-26, மார்ச் 2013
 

21
தெரிவுசெய்து விடுகின்றனர். இன்னும் சிலர் தமது தற்கொலையில் தமது குழந்தைகளையும் அவர்களது அனு மதியின்றியே இணைத்துக் கொள்கின் றனர். குடும்பப் பிணக்கில் எந்த விதத் திலும் காரணமாக இராத அந்த அப்
வீசிவிட்டுத் தானும் தற்கொலை செய் வது ஒரு கொடுரமான செயல். என்ன தான் தான் பெற்றெடுத்த குழந்தையாக இருந்தாலும் அந்தக் குழந்தையின் மரணத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பு அந்தப் பெற்றோர்களுக்கு இல்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்தத் தாய் சட்ட ரீதியாக ஒரு கொலையாளி யாகவே கருதப்பட வேண்டும். பெற் றோரை இழந்த பிள்ளைகள் வாழ்வதற் கான சந்தர்ப்பங்களும் சிறுவர் இல்லங் களும் இருக்கும் பொழுது பிரச்சினை களைக் காரணம் காட்டி அவர்களைத் தற்கொலை என்ற போர்வையில் கொலை செய்ய முடியாது.
ஒரு 9 வயது மாணவியை சந்தித்
தேன். தந்தையோடு அடிக்கடி சண்டையிட்ட அவளது தாய் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்து பின்பு மூன்றாவது முறை இறந்து விட்டார். பின்பு தந்தையும் பிரிந்து சென்றதால் அந்த மாணவி தனது அக்கா வுடனும், பாட்டியுடனும் இருந்தார். அந்த மாணவி பாட்டியாலும் தனது அக்கா வாலும் அடிக்கடி துன்புறுத் தப்பட்ட நிலையில் தாய் செய்த அதே தற்கொலை (pubdia,606th ep651O. முறை செய்துள்ளார். சிறுமி என்பதால் தற்கொ லையைத் திட்டமிட்டு செய்ய முடியாமல் போயி ருக்கலாம் அத்தோடு பாடசாலைச் சமூ கமும், அயலவர்களும் உதவியதால் அவள் உயிர் பிழைத்தாள். இந்த உண்மைச் சம்பவம் இன்னொரு விட பத்தை உணர்த்தியது. அதாவது சில பிரச்சினைகளுக்குத் தற்கொலைதான் தீர்வு என்று பெற்றோரோ வேறு குடும்ப அங்கத்தவர்களே தவறாகக் கற்பித்துக் காட்டியுள்ளனர்.
இன்னும் சில சந்தர்ப்பங்களில் தோல்விகளைத் தாங்கிக் கொள்ள முடி பாமல் தமது உயிரை அழித்துவிடும் சம்பவங்களும் உண்டு. இதில் காதல் தோல்வியும் அதனால் ஏற்படும் மன விரக்தியும் அவர்களைத் தற்கொலைக் குத் தூண்டி விடுகிறது. காதலித்தவர் களில் ஒருவர் ஒருவரை ஏமாற்றி னாலோ அல்லது பெற்றோர்கள் எதிர்த் நாலோ சிலர் தற்கொலை செய்து கொள் ன்ெறனர். இதனால் ஒரு தீராத பழி அவர் களது குடும்பத்தில் விழுந்து விடுகிறது ாதலிக்கும்போது உள்ள துணிவு பிரச் சினைகளுக்கு முகம் கொடுக்கும் போது பருவதில்லை. இவர்கள் காதலிக்க ஆரம்பிக்கும் பொழுதே தன்னை பளர்த் துப் படிக்க வைத்த குடும் த்தை மறந்து விடுகின்ற துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. காதல் ஒன்றே நமது வாழ்வைத் தீர்மானிப்பதாக எண்ணி விடுகின்றனர். ஆனால், அதற்கு முன் தனது குடும்பத்தையும் அதன் மீது தனக்குள்ள பொறுப்புக்களையும்
னைத்துப் பார்க்க வேண்டும்.
ஒரு சில மாணவர்கள் மத்தியில் ரீட்சையில் ஏற்படும் தோல்வியும் அதன் பின்பு அவர்களுக்கு அவர்களது குடும் த்திலும் நண்பர்கள் மத்தியிலும் ஏற்படும் லைகுனிவை எண்ணியும் தற்கொலை முயற்சி செய்கின்றனர் இன்னும் சில தீராத நாயினால் பாதிக்கப்பட்ட வயோதிபர் ள் அல்லது நடுத்தர வயதினர் தாங்கிக் காள்ள முடியாத வேதனைகளினாலோ அல்லது பிறருக்கு தாம் சுமையாக இருக்கக் கூடாது என்ற காரணத்தி ாலோ தம்மை அழித்து விடுகின்றனர்.
தற்கொலைக்கு மேற்குறிப்பிட்ட காரணிகள் சொல்லப்பட்ட போதிலும் இன்னும் சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் அனர்த்தம் அல்லது போர் நடைபெறும் பொழுது அதனால் பாதிக் கப்பட்ட பிரதேசமும், மக்களும் அடை யாளப்படுத்தப்பட்டு அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளும் ஆராயப் பட்டதுடன் தற்கொலைகளைக் குறைப் பதற்கான செயற்பாடுகளாக பல தரப் பினராலும் உளவியல் சார்ந்ததும் ஏனைய உதவிகளும் வழங்கப்பட்டது. இதனால் தற்கொலைகளைத் தடுக்க முடியாவிட் டாலும் குறைக்க முடிந்தது என்று கூற லாம். ஆனால், தற்பொழுது உள்ள சூழ்நிலையில் தற்கொலை எண்ணத் தோடு உள்ளவரை அடையாளப்படுத் தவோ, அவர்களுக்கான உதவியை வழங்கவோ முடியாத நிலை உள்ளது. அதற்குக் காரணம் தற்கொலையைத் தூண்டும் காரணிகள் பல்வேறுபட்ட தோற்றத்தில் உள்ளதுடன் அவை பரந்துபட்டு பல இடங்களில் உள்ளது. இதனால் ஒரு முழுமையான திட்டமிட்ட உதவியைப் பெற்றுக் கொடுப்பதென்பது சவாலாகவே உள்ளது. தற்கொலைச் சம்பவம் நடைபெற்ற பின்பு தான் அந்த நபருக்கு இருந்துள்ள பிரச்சினை வெளிச் சமூகத்திற்குத் தெரியவருகின் றது. பல சந்தர்ப்பங்களில் அவர்களு டைய நெருங்கிய உறவினர்கள் தற்கொலைக்கான காரணத்தைத் தெளிவாகக் கூறுகின்றனர். ஒரு சிலரால் மட்டுமே காரணத்தைக் கூற முடிவதில்லை. எனவே இந்தத் தற் கொலைகளைத் தடுப்பதற்கு குடும்ப உறுப்பினரும் கடமைப்பட்டவர்கள் என்பது தெளிவாகிறது.
அஜந்தன் தற்கொலை செய்பவர்கள் பிரச் சினைக்குத் தீர்வு கண்டு விடுவதில்லை மாறாக பிரச்சினை அப்படியே இருக்க தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளி விட்டுள்ளனர். இதனால் தற்கொலைக் குக் காரணமாக இருந்த பிரச்சினை அவர்களது குடும்பத்தின் மீது ஒரு தீராத பழியாக சுமத்தப்பட்டு விடுகிறது. தமது பிரச்சினைகளை குடும்ப அங்கத் தவர்களிடம் கூறும் பொழுதோ அல்லது தமது தற்கொலை எண்ணங்களைக் கூறும்பொழுதோ அல்லது தமது தற் கொலை எண்ணங்களைக் கூறும் பொழுதோ நாம் அதற்கு செவி சாய்ப்ப தில்லை மாறாக அதனை அலட்சியப் படுத்தி விடுகின்றோம். இதனால் அவர் களது பிரச்சினைகள் அவர்களது மன தினுள் முடக்கப்பட்டு பின்பு விபரீதமான ഗ്രഥുഖങ്കഞണ്ടു്,കൃന്ദ്രtpg, 'ിjിഞ്ഞ களுக்கு செவிசாய்ப்பதுடன் தற்கொலை எண்ணத்தோடு கதைப்பவர்கள் மீது அதிக கவனத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். அத்துடன் உளவளத்துணையாளரையோ, உளநல மருத்துவரையோ நாடுவதும் அவசியம். தற்கொலை பிரச்சினைக்குத் தீர்வில்லை என்ற உண்மையைப் புரிய வைக்க வேண்டும். குடும்ப உதவியும், சமூகத் தின் பங்கும் தற்கொலைச் சம்பவங் களைக் குறைப்பதற்கு அதிகம் உதவும்: அதிக அழுத்தங்களுக்கு உட்பட்டுமுடங்க இருப்பவர்களைத் தமது நாளாந்தப் பணிகளை செய்யத் தூண்ட வேண்டும். அத்துடன் உளவியல் சார் உதவிகளை யும் பெற்றுக் கொடுக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் இன்பதுன்பங் களைப் பகுத்தறியவோ அல்லது பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துத் தீர்வு காணும் திறனையோ வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இனிவருங் காலங்களிலாவது இளைஞர், யுவதிகள், பெரியவர்கள் இந்தத் தவறான முடிவுகளை எடுத்து எமது தேசத்தினை மரணச் சந்தையாக்காமல் பொறுப்புட னும், பொறுமையுடனும் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். தற்கொலை செய்வதற்கான துணிவை மூலதன மாகக் கொண்டு வாழப் பழகுங்கள்.

Page 22
22
உண்மைகள் ெ
டந்த ஆண்டு ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றினைக் கொண்டுவரத் தயாரா கிறது என்பது உறுதிப்படுத் தப்பட்டதும், இலங்கையில் இராணுவ விசாரணை நீதிமன்றம் அவசர அவசரமாக அமைக்கப் பட்டதும் நினைவிருக்கலாம்.
அவ் விசாரணை நீதிமன்றத்தில் மேஜர்ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தலைமையில் மேஜர் ஜெனரல் சுமேத் பெரோ, பிரிகேடியர் ருவான் குலதுங்க, பிரிகேடியர் ருவான் டி சில்வா மற்றும் பிரிகேடியர் அருண விஜேவிக்கிரம ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த இராணுவ நீதிமன்றம், பேரின் இறுதிக்கட்டத்தில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்ட ஆட்டிலறித்தாக்குதல்களுக்கு படையினர் காரணமா என்ற கோணத்திலேயே விசாரணையை மேற்கொண்டிருந்தது.
விசாரணைகளின் முடிவாக, போரின் இறுதிக்கட்டத்தில் பெருமளவில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்குப் படையினர் காரணமல்ல என்ற இராணுவ நீதிமன்ற விசாரணை அறிக்கை ஒன்று கடந்த மாதம் வெளியிடப் பட்டத. அத்துடன் பெப்ரவரி 15 ஆம் திகதி இராணுவத் தளபதியிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட் டதாகவும் கூறப்பட்டது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த சாராம்சங்கள் பின்வருமாறு அமைந்திருந்தன.
1 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய பூஜ்ஜிய நிலை பொதுமக்கள் இழப்பு கொள்கை, போரின் போது இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட் டுள்ளதாக சாட்சியங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2.போர் தவிர்ப்பு வலயங்கள் தொடர்பான உத்தரவுகள் எல்லா நேரங்களிலும் படைத்தளபதிகளால் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
3. விடுதலைப்புலிகள் போர் தவிர்ப்பு வலயங்களில் இருந்து தாக்குதல் நடத்தினாலும் கூட, பதில் தாக்குதலைத் தவிர்க்குமாறு தளபதிகளுக்குக் கூறப்பட்டிருந்தது.
4. மனிதாபிமானப் போரின் எல்லாக் கட்டங்களிலும் இராணுவம் சர்வதேச மனிதாபிமான சட்டத்தையும் போர்ச் சட்டத்தையும் மதித்து ஒழுக்கத்துடன் நடந்து கொண் டுள்ளது. இதன் மூலம் பொதுமக் களுக்கு இழப்புக்கள் ஏற்படுவதை அவர்கள் தவிர்த்தனர்.
5. விடுதலைப்புலிகளே பொது மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியது, தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்ளைப் படுகொலை செய்தது, சிறுவர்களைக் கட்டாயப் படுத்தி போரில் ஈடுபடுத்தியது போன்ற போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டனர்.
6.விடுதலைப்புலிகளின் போர்க் குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையில் இருந்து சர்வதேச சமூகம் தவறியுள்ளதை இராணுவ நீதிமன்றம் கண்டறிந்துள்
பாதுகாப்பு வலையத்தில் ஆட்டலறிக் குண்டுகள் வீழ்ந்ததை அந்த அறிக்கை நிராகரிக்கவில்லை.
என்றும், ஆட்டிலறியை இயக் குவதற்குத் தகுந்த பயிற்சி பெறாத வர்கள் அவற்றை இயக்கியதும், தரமற்ற ஆட்டிலறிகள் மற்றும், குண்டுகளை அவர்கள் பயன்படுத் தியதுமே தான் அதற்குக் காரணம் என்றுமே அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 15 ஆம் திகதி இராணுவத்
தளபதியிடம் கையளிக்கப்பட்ட
இவ்வறிக்கையைத் தான் ஆய்வு செய்வதாகவும், தனது குறிப்புக்களையும் சேர்த்து அதனை விரைவில் பாதுகாப்புச் செயலரிடம் கையளிப்பதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்தார்.
வழக்கத்தில் இராணுவ நீதிமன்ற அறிக்கைகள் பகிரங்கமாக வெளியிடப்படுவதில்லை.
சரத் பொன்சேகா தொடர்பான இராணுவ நீதிமன்ற அறிக்கை கூட இராணுவத் தளபதியின் பரிந்துரையுடன் பாதுகாப்பு அமைச்சு ஊடாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் தான் வெளியிடப்பட்டது.
ஆனால், வழக்கத்திற்கு மாறாக இந்த இராணுவ நீதிமன்ற விசாரணை அறிக்கை இராணுவத்தளபதியிடம் கையளிக்கப்பட்டவுடனேயே அதன் சுருக்கத்தை வெளியிட்டது இராணுவத் ക്രഞഖഞഥu6.
அதாவது ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்னதாக படையினர் மீதான குற்றச் சாட்டுகளை நிராகரிக்க வேண்டும் என்பதே அதன் ஒரே இலக்காக இருந்துள்ளது என்பதே யதார்த்தமாகும்.
இராணுவத் தளபதியின் கையில் அறிக்கை கொடுக்கப்பட்டு பல நாட்களாகியும் அது இன்னமும் பாதுகாப்பு அமைச்சுக்குக் கையளிக்கப்படாதுள்ளது. இது இராணுவ விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டதான அறிவிப்பின் மீது சந்தேகத்தை எழுப்ப வைத்துள்ளது. இந்த அறிக்கை தயாரிக்கப்பட முன்னரே அவசரமாக அதன் சில பகுதிகள் வெளியிடப்பட்டதா? என்பதே அச்சந்தேகம் ஆகும்.
போரின் போது குறிப்பிட்ட அளவில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை அமைச்சர் பவழில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ போன்றவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதாவது போரில் அகப்பட்டு பொது மக்கள் கொல்லப்படுவது உலகவழக்கம் தான் என்று அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மூடி மறைக்க முயல்வது போல, எதுவுமே நடக்கவில்லை என அடித்துக் கூறியுள்ளது இராணுவ விசாரணை அறிக்கை
அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்கள் நடந்திருக்கலாம் அவை குறித்து விசாரிக்கிறோம்,
 

வளிவந்தே தீரும்
(Bung5Ggö égi sognegb asulo caped. Sgt.
ாறுைவ விசாரணைகள் மீது
Trðičke Dess (Seneceses GbedeG டுத்துகின்றது.
குற்றவாளிகளைக் தண்டிக்கிறோம் என்று கூறியிருந்தால் சர்வதேச சமூகம் இந்த அறிக்கையை ஓரளவுக்கேனும் கருத்தில் எடுத்திருக்கும். அப்படி எதுவுமே கூறாமல் பொதுமக்களில்
ஒருவர் கூடக் கொல்லப்படாமல் போரை
நடத்தினோம் என்று கூறப்பட்டமையே இறுதி அறிக்கை குறித்து கணிப்பில் எடுத்துக் கொள்ளப்படாதமைக்குக் காரணம். இந்த அறிக்கையின் மூலம் இராணுவம் தன்னை புத்திசாலி என்று நிருப்பிக்க முயன்று தோற்றுப் போயுள்ளது.
முக்கியமான நேரத்தில் இந்த இராணுவ விசாரணை அறிக்கை வெளியிடப்பட்ட போதிலும் அது எவராலும் கையில் எடுத்துப் பார்க்கப்படவேயில்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்த இராணுவ
விசாரணைகள் மீது சர்வதேச சமூகமும்
அறவே நம்பிக்கை கொள்ளவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது.
அவசர அவசரமாக இந்த இாணுவ நீதிமன்ற விசாரணை அறிக்கையை வெளியிட்டமையானது அரசாங்கத்திற்கு எந்த சாதகமான விளைவையும் தரவில்லை. ஏனெனில், அடிப்படை யதார்த்தத்தை ஏற்க மறுக்கும் விதத்திலான இந்த அறிக்கையை அரசாங்கததில் உள்ள இராஜ தந்திரிகள் கூட புத்திசாலித்தனமானது என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அது மட்டுமன்றி வழக்கமாக ஜெனிவா செல்லும் இலங்கைக் குழுவில் இராணுவ அதிகாரி ஒருவரும் இடம்பெறுவதே வழக்கம். கடந்த காலங்களில் மேஜர் ஜெனரல் தயாரத் நாயக்காவே அதிக கூட்டங்களிற்குச் சென்று கலந்து கொண்டார். இம்முறை இராணுவத் தரப்பில் இருந்து எவருமே அனுப்பப்படவில்லை. இதுவும் கவனத்திலெடுக்கப்படவேண்டிய ஓர் விடயமாகும்.
குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்கான சர்வதேச பிரச்சாரங்களில் இருந்து இராணுவத்தை ஒதுக்கி வைக்கவே அரசாங்கம் விரும்புவது போலத் தென்படுகிறது. ஜெனிவாக்கூட்டத்தொடரில் கலந்து கொள்வதிலிருந்து இராணுவ அதிகாரிகள் ஒதுக்கப்பட்டமையும்
அதனையே உணர்த்துவதாக உள்ளது.
அது போன்றே, சாட்சியங்கள்
இல்லாமல் மனித நேயம் மற்றும், மனித
உரிமைச் சட்டங்களை மதிக்காமல் நடக்கலாம் என்ற முன்னேற்ப்பாட்டுடனேயே கடந்த
リー
இறுதிக் போரானது அரசினால் நடத்தி முடிக்கப்பட்டது.
யுத்தம் நடந்த பூமியான வன்னியில் இருந்து 2008 செப்டெம்பரில் அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் வெளியேறுமாறு பணிக்கப்பட்டன. சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகங்களும் வெளியேற்றப்பட்டன. ஐ.நா. பணியாளர்கள் கூட அவர்களின் சுயபாதுகாப்பு என்ற காரணத்தின் நிமித்தம் வெளியேறுமாறு கேட்கப்பட்டனர். சர்வதேச செஞ்சிலுவைச்சங்க குழுவிற்கான அனுமதி கூட மிகக் குறுகியதாக மட்டுப்படுத்தப்பட்டது. உண்மையில் அப்பிரதேசத்தில் அந்நேரத்தில் ஏறத்ததாழ 4 இலட்சம் மக்கள் இருந்த போதிலும் ஆக 60 ஆயிரம் மக்களே அங்கு உள்ளனர் என்று அரசு கூறியது. அரசின் இந்த மதிப்பீட்டின் அடிப்படையிலேயே மருந்தும், உணவும் வழங்கப்பட்டன. சர்வதேச முகவர் அமைப்புகளின் வெளியேற்றம் அங்கிருந்த மக்கள் மீது தாங்கொனா நெருக்குவாரத்தையும், கஸ்டங்களையும் ஏற்படுத்தியது. இத்தகைய கடும்போக்கான தீவிரக் கட்டுப்பாடுகளுக்கு
O நீலன்
மத்தியிலும் கூட சிவிலியன்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் வடிவங்கள், அதனால் ஏற்பட்ட சொல்லொணா ஆவலங்கள் இழப்புக்கள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்பான யதார்த்தமான மதிப்பீடுகள், இரண்டு பக்கத்தாலும் முன்னெடுக்கப்பட்ட அட்டுழியங்கள் ஆகியன தொடர்பில் சாட்சியங்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.
யுத்தப்பிரதேசத்தில் ஆக 60 ஆயிரம் பேரே எஞ்சியுள்ளனர் என அரசு கூறிவந்தமை உண்மைக்கு முற்றிலும் புறம்பான அப்பட்டமான முழுப் பொய் என்பது இறுதியாக யுத்தப் பிரதேசத்தில் இருந்து 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் வெளியே வந்தமை மூலம் சர்வதேச அரங்கில் நிரூபணமாகியது.
இது போன்று எல்லா விடயங்களிலும் அரசினால் முன்னெடுக்கப்பட்ட யாவையுமே மிக மோசமானவை, நம்பத்தகுந்த முகவர்கள் இத்துறைகளில் போதிய நிபுணத்துவத்துடன் பகிரங்கமாக முன்வைத்த ஆதாரம் மிக்க சாட்சியங்களைக்கூட வெறும் மொட்டையாக மறுத்துரைக்கும் போக்கினையே அரசு கைக்கொண்டு வருகின்றமை சர்வதேச சமூகத்திற்கும் வெட்டவெளிச்சமாகி விட்டது.
தண்டனை விலக்களிக்கும் போக்கில் செயற்படும் அரசு இவ்வாறு அப்பட்டமாகத் திரும்பத் திரும்ப மறுப்பதன் மூலம் இத்தகைய விடயங்களின் ஆக்க பூர்வமான விசாரணைகளைக் கிடப்பில் போட்டுவிடலாம் எனக் கருதுகின்றது போலும், ஆனால், சூழ்ந்து வந்து கொண்டிருக்கும் சர்வதேச அழுத்தங்களின் பின்னணியில் அது சாத்தியமற்றது என்பது தெளிவாகப் புரிகின்றது. உண்மைகள் என்றும் எதுவிதத்திலும் வெளிவந்தே தீரும் அதுவே நீதியின் நியதியும் ஆகும்
★大火
சுடர் ஒளி /20, மார்ச்-26, மார்ச் 2013
7

Page 23
2061 ர் இரண்டு
LULL T6A) கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். இந்த நிலைமைதான் இன்று மலையகத்தில் ஏற்பட்டுள்ளது.
ഥഞ്ഞു, ക്രഞ്ഞമ്മെഥക്ക് எப்போதும் தூரநோக் குடன் சிந்திப்பதில்லை.
பிரதிநிதித்துவமும் கிடைக்கின்றது.
ஆனால், தோட்டத் தொழிலாளர்கள் தமது பெயர்களை வாக்களார் இடாப்பில் பதிந்து கொள்வதில் ஆர்வம் st('Gഖട്ടിൻെഞ്ഞസെ. அதற்கான அத்தியா வசியத்தையும்,
மலையகத் த6 பரந்த (
சங்கத்திற்கு ஆள் கேட் பதற்கும், சந்தா வசூலிப் பதற்கும் காட்டும் அக்கறை அந்தத் தொழி லாளர்களின் எதிர்காலம் தொடர்பான விடயங்களில் காட்டப்படுவதில்லை என்று அம்மக்கள் குமுறுகின்றார்கள்
தோட்டங்களுக்குப் പ്രTഞ8 (UTGഖg, கோயிலுக்குக் கவசம் வாங்கிக் கொடுப்பது, இளைஞர்களுக்குப் പpg|കഞണup, ID ഞLക ளையும் வாங்கிக் கொடுப் பதுடன் மலையக அரசியல் g, ഞണ്ഡങ്ങഥ66് കLഞഥ முடிந்ததாகக் கருதுகிறார்கள்
இவற்றைச் செய்வதில்
குறை கண்டுபிடிக்க
முற்படவில்லை. இவையும் அவசியம்தான். இதையாவது செய்தார்களே என்று பெருமூச்சு விடுகின்றனர் LDëgjesit.
இந்திய வம்சாவளி மலையக மக்கள் இன்று சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக்கப் பட்டுள்ளனர். தோட்டத் தொழிலாளர்கள் பல லட்சம் பேர் இருக் கின்றனர் என்று கூறிக் கொள்ளப்பட்ட போதிலும் அவர்களுக்கான பங்கீடுகள் வாக்காளர்
Lee Geocoolá, GOELUSlei. அடிப்படையிலேயே பகிரப்படுகின்றன. இதன் அடிப்படையிலேயே அரசியல்
தேவையையும் புரிந்து
ിക16് ഖട്ടിങ്ങെ', g, ഞണ്ഡഞഥങ്കണ 99ഞങ്ങt') புரிய வைப்பதும் இல்லை. அடுத்து வரும் ஜூன் மாதம் முதல் வாக்காளர் பதிவும், வாக்காளர் இடாப்புத் திருத்தங்களும் ஆரம்பிக் εBLIL IL-6)Ι6TT6TT60T.
நகர்ப் புறங்களில் கடமையாற்றும் கிராம சேவகர்கள் தமது 616ഞ്ഞത്രെ, ഉ--LLL குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு வீடுவீடாகச் சென்று வாக்காளர் பதிவுக் grtsot sålscot GooTULL, படிவங்களை விநியோகிக் கின்றனர். அவற்றைப் பூர்த்தி செய்து எப்போது திரும்பக் கொடுக்க வேண்டும் என்பதையும் அப்போதே அறிவித்து விடுகின்றனர்.
ജൂഞTസെ, ഥഞസെuB5 தோட்டப்புறங்களில் 99 வீதம் பெரும்பான்மை இனத்தவர்களே கிராமசேவ கர்களாக இருக்கின்றனர். வாக்காளர் இடாப்புப் பதிவு காலத்தில் ஒரு தோட்டத் திற்குப் போய்த் தனக்குத் தேவையான ஒரு விட்டில் அமர்ந்துகொண்டு எல்லோரையும்
அழைப்பார்கள்.
வரும்போது பிர 9Tഞ്ഞിട്ടുpങ്കഞ്ഞൺ. வாருங்கள் என்று இந்தக் கிரா கர்கள் தோட்ட வரும்போது டெ தொழிலாளர்கள் தளங்களில் இ சிலர் சொந்த ளுக்காக வெளி ருப்பார்கள். இ குடியிருப்பாளர் எல்லோரும் தம களைப் பதிந்து ഖTilLisണ് ഥg படுகின்றன.
இந்த முறை ஏற்படுத்தப் பட நகர்ப்புறங்களுக் கிராமப்புறங்களு வாக்காளர் பதி: ബിഞ്ഞtഞt'LLlq நேரடியாகக் குய பாளர்களிடம் ஒ படுவது போல் களுக்கும் வழங்க
இப்பொழுது உரிமை சான்றி ஏதும் கிடையாது வருடம் பதியப்ட பெற்றோர்களின் ளுடன் இம்முை ഖuഞ9, 9|ഞL് பெயர்களையும் பதிய வேண்டும்
சுடர் ஒளி /20, மார்ச்-26, மார்ச் 2013
 
 

இவர்களுடைய பிறப்பு அத்தாட்சிப் பத்திரமும், தேசிய -96ԾL Այդ 671 அட்டையும் இருந்தால் அதுவே போதும்.
ஆனால், பெரும்பான்மை இன அதிகாரிகள்
சேவை
ஜா உரிமை ம் கொண்டு
கூறுவர்கள். LDGB36 ங்களுக்கு ரும்பாலான 1 (ഖഞസെട്ട ருப்பார்கள். G36.606)3, யில் சென்றி 560 TT6) sett து பெயர்
கொள்ளும் க்கப்
பில் மாற்றம் 3ഖഞ്ഞ6ഥ. கும், க்கும் வக்கான ബ66 டியிருப்
Ju60)Léas தோட்டங் s (36.uscot Gib. பிரஜா தழ் என்று
கடந்த |ட்டிருக்கும்
பெயர்க 18 מן தவர்களின் சேர்த்துப்
வாக்காளர் இடாப்பில் இருந்து தமிழர்களின்
Luja, ഞണ് ബഖണ് ഖു கூடுதலாக வெட்டி நீக்கி விட முடியுமோ அந்த அளவு வெட்டி விடுவதிலேயே குறியாகச் செயல்படுகின்றனர்.
முப்பது வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட பழைய பிரஜா உரிமை சான்றிதழ்களில் பெயர் இல்லை என்று இடாப்பில் இருந்த பெயர்களையும் வெட்டிவிடுகின்றனர்.
பெற்றோர் இலங்கைப் பிரஜைகளாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் பெயர்கள் வாக்காளர் இடாப்பில் இருக்கும்போது
ിണഞണകബ്രക്ര, ിjജt உரிமை சான்று கேட்பது தவறு. அதற்கான அவசியமும் இல்லை.
அதேவேளை குடும்பத் தலைவர் இல்லாமல் குடும்பத்தில் உள்ள வேறு நபர்கள் மனைவி அல்லது பிள்ளைகள் விண்ணப்பப்படிவங்களைப் பெறச் சென்றால் மறுத்து விடுகின்றனர்.
இப்படியான காரணங்களினால்
23
ഥഞ്ഞു, ATLL, தொழிலாளர்களின் பெயர்கள் வருடா வருடம் குறைந்து கொண்டே போகின்றன.
மலையகம் என்றால் நுவரெலியா மாவட்டம் மட்டும் அல்ல. நுவரெலியா வளர்ச்சி அடைந்துவிட்டால் முழு
ഥഞഖാധകഗ്രgഥ வளர்ச்சியடைந்துவிட்டதாகக் கருதிவிடக்கூடாது.
இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் வாக்காளர் 66cot seed, so as அதிகரித்துள்ளது. இதற்காக மலையகத் தலைவர்களின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கவை. பாராட்டப்பட வேண்டியவை.
ஆனால், அங்கேயும் கூட ஒரு சுயநலம் தான் தொங்கி நிற்கின்றது. அதாவது தேர்தல் காலங்களில் வாக்குக் கிடைக்கும் பகுதிகளை LDL" GYGBuD குறிவைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. ഥഞസെuക9 தலைவர்களின் சேவை pഖj65ിuTഞഖ് ഥl b 6T6)6O)6)ust 3,5 கொண்டிருக்கக் கூடாது. 9 ഞങ്ങu Lorഖ'L്കണിന്റെ வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தொழிலாளர்களுக்கும் ഉ_sബ്രഞLu) (39 ഞഖ அவசியம்.
சிங்கள மொழி பேசும் கிராமசேவகர்களிடம் ഉ_ഞ്ഞ് ഞഥഞ്ഞധg, தெளிவுபடுத்தவும், தமது ിഞഖഞ്ഞഥകഞണ് ബ്ള്യു. கூறவும் கூடிய வல்லமை தொழிலாளர்களுக்கு இல்லை.
ഞt(ഖ, ഥഞസെuകട്ട, കൃഞസെഞഥകണ ക്രഥ9, தொழிற்சங்கப் பிரதிநிதிகளை இந்தப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். இங்கு அரசியல், தொழிற்சங்க പ്രക്രികഞണ് പ്രrgTഥന്റെ 6T50G60ft Guib Budupéesen என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும்.
ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று 666oo6O OLUL ULI படிவங்களைப் பூர்த்தி செய்து ஒப்படைத்தால் நமது வாக்குப்பலம் மேலும் பன் மடங்கு அதிகரிக்கும். இதற்கான pLഖഥ 6,609, 5 ഞ619 தொழிற் சங்கத் தலைமைகள் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்.

Page 24
24
இலங்கைத் தமிழர் விவகா
கின்றனர், இந்த நிலையில் நாம் எதற்கு ரத்தை அடுத்த ஆண்டு லோக்சபா
பங்கெடுக்க வேண்டும் என்ற கேள்வியை தேர்தலில் தனது துருப்புச் சீட்டாக
தி.மு.க மறைமுகமாக எழுப்பினர் மாற்ற தி.மு.க தயாராவதை
எனலாம். உணர்ந்த ஜெயலலிதாவும் தன்
மொத்தத்தில் "ஜெனீவா தீர்மானத்தை பங்குக்கு விடாமல் முக்கிய
ஆதரி மத்திய அரசே” என மத்திய வியூகங்களுடன் களத்தில் குதித்
அரசின் பிரதான கட்சியான காங்கிர துள்ளார். இவ்விரு தரப்பும் போட்டி
சும், பங்காளிகளான தி.மு.க வினரும் போட்டுக் கொண்டு ஒருவரையொரு
மட்டும் பங்குகொண்ட வெறும் புஸ் வர் முந்தியவாறு முண்டியடித்து
வாணமாகவே டில்லி டெசோ முடிந்தது. இலங்கைத் தமிழர்களுக்காக
இது ஸ்டாலின், கலைஞர் இருவருக் நீலிக் கண்ணீர் வடிப்பதைக்
கும் பெரும் ஏமாற்றத்தைத் தந்ததாகக் கண்டு மிரண்டுபோன தமிழக
கூறப்படுகிறது. எனினும் டெசோவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மேலிட
வடஇந்திய அரசயல்வாதிகளை அனுமதியுடன் டில்லியில் நடத்திய
அழைக்க ஸ்டாலின் டெல்லி வந்த டெசோ மாநாட்டில் கலந்து கொண்
போது அவரைச் சந்திக்க மறுத்த டுள்ளனர். தி.மு.க இதை எதிர்
ராகுல் காந்தி கடந்த வாரம் கனி பார்க்கவில்லை. ராகுல்காந்தி
மொழியை சந்தித்துக் கூட்டணி பற்றி காங்கிரஸ் பங்குபற்றுவதைத்
பேசியுள்ளார். தடுத்து விடுவார் என்றே எதிர்
வழக்கமாக கருணாநிதி, ஸ்டாலின், |
(இலங்கைப் பிரச்சினைல்
துருப்புச் சீட்டாக
அ.தி.மு.க - தி.மு.க
பார்த்தது தி.மு.க. ஒப்பாசாரத்
கனிமொழி என தி.மு.க தலைமையின் துக்கு மட்டுமே காங் கிரசுக்கு
குடும்பத்தில் எவரையும் ராகுல் காந்தி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சந்திப்பதே இல்லை. அழகிரி, ஸ்டாலின் ஆனால், ஆச்சரியப்படத்தக்க
இருவரும் அவ்வப் போது சோனியா விதமாக காங்கிரஸ் மேலிடத்
வைச் சந்திப்பர். அல்லது சோனியா தலைவரும் மத்திய சுகாதார
கருணாநிதியை சந்திப்பார். இம்முறை அமைச்சருமான குலாம் நபி
தான் முதல் தடவையாக தி.மு.க ஆசாத் தலைமையில் காங்கிர
தலைமையின் குடும்ப உறுப்பினர் ஸின் தமிழகத் தலைவர்கள்
ஒருவரை ராகுல் காந்தி மரியாதை கலந்துகொண்டனர். இதை முன்
தந்து சந்தித்துள்ளார். ராஜீவ்காந்தி கூட்டியே தெரிந்துகொண்ட பி.ஜே.பி
கொலையால் வெறுப்பில் உள்ள உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்
ராகுல் இலங்கைத் தமிழர் பிரச்சி. கள் நாசூக்காக விழாவில் கலந்து
னையை முக்கியப்படுத்துவதை கொள்ளாமல் நழுவிவிட்டனர். இது
அதுவும் தி.மு.க கூட்டணியில் பங்காளி தி.மு.கவின் டெசோ மாநாட்டு
யாக இருந்துகொண்டு காங்கிரசுக்கு நிகழ்ச்சி நிரலையே பிசுபிசுத்துப்
'குடைச்சல்' கொடுப்பதை எரிச்சலுட போகச் செய்துவிட்டது எனலாம்.
னேயே நோக்குகிறார். பி.ஜே.பி முதலிய எதிர்க்கட்சித்
தி.மு.கவின் ஸ்டான்ட்' களால் தலைவர்கள் பங்கேற்பர் என எதிர் )
எரிச்சலடைந்த ராகுல் காந்தி இதற்கு பார்த்தே கலைஞர் கலந்துகொள்
ஒரே பரிகாரம் வேறுகட்சிகளுடன் ளாது ஸ்டாலினை தலைமையேற்க
கூட்டு சேர்வதே என நினைக்கின்றமை உத்தரவிட்டிருந்தார். இந்தப் பிரச்
அவரது கடந்த வார அசைவுகளில் சினையில் குழம்பிய குட்டையில்
தெரிந்தது. தே.மு.தி.கவுடன் கூட்டணி மீன்பிடிப்பதே கலைஞரின் நோக்க
வைப்பதற்கு ஏதுவாக வாசன் ராகுல் - மெனினும் காங்கிரசுடன் முழுவீச்சி
விஜய்காந்த் சந்திப்பு ஏற்பாடு செய்த லான் மோதலுக்கோ, மத்திய அரசி
தாகவும் ஆனால், சிதம்பரம் அதைத் லிருந்து வெளியேறவோ கலைஞர்
தடுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளி தயாரில்லை. இந்நிலையில்
யாகி உள்ளன. சிதம்பரம் தீவிர தி.மு.க பி.ஜே.பி தலைவர்களுடன் ஒரே
விசுவாசி என்பது கவனிக்கத்தக்கது. மேடையில் தான் இருப்பது வேறு
தனது சொந்தத் தொகுதியான சீவகெங் அர்த்தத்தை ஏற்படுத்துமென
கையில் தப்பித்தோம் பிழைத்தோம் கலைஞர் நினைத்திருந்ததாலேயே
என கடந்த முறை ஒருவாறு' வெற்றி ஸ்டாலின் மட்டும் பி.ஜே.பி உள்
பெற்ற அவர், இம்முறை அங்கு தோல்வி ளிட்ட எதிரணியுடன் ஒரே மேடை
நிச்சயம் என்பதால் காங்கிரசுக்கு யில் இருப்பதை அவர் எதிர்
வாய்ப்புள்ள புதுச்சேரியில் போட்டியிடக் பார்த்துக் காய் நகர்த்தியிருந்தமை
கூடும் என்றும் தெரிகிறது. தே.மு.தி. குறிப்பிடத்தக்கது. பி.ஜே.பி
கவைப் பொறுத்தவரை அ.தி.மு. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோடு
கவின் தாக்குதல்களை சமாளிக்க கலைஞரும் வரவில்லை;
முடியாது திணறுகிறது. எனவே, காங் காங்கிரஸ்காரர் வேறு கலந்து கொள்
கிரசின் ஆதரவுக் கரத்தைப் பற்றிக்

மயத் தேர்தல்
க்க
போட்டி!
கொள்ள விஜய்காந்த் விரும்பக் கூடும்.
தமிழர் விவகாரத்தில் கடந்த வாரம் ஆனால், விஜய்காந்த் தனித்துத் தேர்
தி.மு.கவும், அ.தி.முகவும் விழுந்தடித் தலில் நின்றபோது கிடைத்த கௌரவம் கூட
துக் கொண்டு நாடாளுமன்றத்தை ஒரு அவருக்கு இப்போது ஜெயலலிதா
யுத்தக் களமாகவே மாற்றிவிட்டன. வுடன் அணி சேர்ந்து கையைச் சுட்டுக்
ஜெனீவாவில், இந்தியா அமெரிக்கா கொண்ட பிறகு வெகுவாகக் குறைத்து
வின் காலை வாரி விடாமல் செய்ய விட்டது. இதையும் ராகுல் சீர்தூக்கிப்
வேண்டு மென்ற உண்மை நோக்கம் பார்த்தே உள்ளார். எனவே, தே.மு.தி.க
இருப்பது தெரியாமல் வெறும் பெய வைச் சேர்ப்பதால் பயனில்லை. பா.ம.க
ருக்கு நடத்தும் போராட்டமாகவே வுடன் கூட்டணி என்ற பேச்சே கிடை
வடமாநில அரசியல்வாதிகள் இதை யாது. இரண்டு திராவிடக் கட்சிகளில்
நோக்கினர். ஒருவேளை அ.தி.மு.க ஏதோ ஒன்றின் தோளில் சவாரி செய்தால்
ஒரு குறித்த நோக்குடன் மேற்கொண்ட தான் தமிழகத்தில் 5, 6 ஆசனங்களா
கூச்சல்கள் வெளிநடப்புகளில் தி.மு. வது தேறும் என்பதும், தமிழகத்தின்
கவும் சேர்ந்து விட்டது போல நடிப்பது கூட்டணிக் கட்சி வெல்லும் 15-20 ஆச
போல் காட்டிய தால் அ.தி.மு.கவின் னங்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி
போராட்டப் பெறு மதியை அமுங்கிப் ஆட்சியமைக்கப் பெரிதும் உதவும்
போகச் செய்துவிட்டன என சில என்பதும் ராகுல்காந்திக்கு நன்கு
நோக்கர்கள் கூறுகின்றனர். அது தெரியும்.
உண்மையாயின் தி.மு.க வுக்குத்தான் இந்தப் பின்னணியில் தான் தி.மு.
உண்மையான வெற்றி என்று கூற வேண்டும். மறுமுனையில் லோக்சபாத் தேர்தலில் கூட்டணியை விட்டு விலகு வோம் என்பதான மறைமுக-ஆனால், நடைமுறை சாத்தியமற்ற எச்சரிக்கை யினையும் விடுப்பதால் தி.மு.க வுக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று
கூடச் சொல்லலாம். காங்கிரசின் தமி ழகத் தலைவர்கள் செய்வதறியாது . விழி பிதுங்கி நிற்பது சொல்லாமலே தெரிந்தது. இந்த இலட் சணத்தில் ராகுல் வேறு தமிழக காங்கிரஸ் எம். பிக்களை கடந்த வாரம் சந்தித்து 'ஒருபிடி பிடித்துவிட்டார். "உங்கள் தொகுதிக்கு செய்த ஒரு உருப்படியான வேலையைச் சொல்லுங்கள் பார்ப்
போம்", "நீங்கள் செயற்படுகிற மாதிரியே தெரியவில்லையே' என்று பலவித கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்டாராம். கதிகலங்கிப் போன எம்.பிக்கள் வீடு திரும்பி நேரடியாக தொகுதிக்குப் போயிருக்கிறார்கள். தமிழகத்தின் லோக்சபா எம்.பிக்களின் தொகையான 39 என்பது டில்லி ஆட்சி
யைத் தீர்மானிக்கும் மிக முக்கிய காரணி என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. காங்கிரசுக்கு "செய் அல்லது
செத்துமடி” நிலைதான். கவை தனது அணியில் விருப்பமின்றி யேனும் வைத்துக் கொள்ள வேண்டிய
அபிஜித் தேவை அவருக்கு உள்ளது. தி.மு.க வுக்கும் இது தெரிந்த விடயமே. அதா வது தி.மு.கவை விட்டால் காங்கிர
காங்கிரசின் துன்பம் இதுவென்றால்
பி.ஜே.பியின் தர்மசங்கடம் அதைவிட சுக்குப் போக்கிடம் கிடையாது என்பதே
மோசமானது. ஜெயலலிதா எவருடனும் அது. தான் விரும்பியபடி நிபந்தனை
கூட்டணி இன்றித் தனித்தே போட்டி விதிக்கலாம் என்ற பலமான நிலையில் தி.மு.க இருப்பது வாஸ்தவம் தான்.
என முடிவெடுத்துவிட்டார் என நினைத்
திருந்தபோது, திடீரென வைகோவை காங்கிரஸ் அப்படியும் முரண்டு பிடித்தால் "இலங்கைத் தமிழரைக் காங்
கீழே இறங்கி வந்து ஜெயலலிதா கிரஸ் கொன்று குவிக்கிறது; அதனால்
சந்தித்துள்ளார். இதனால் வைகோ இனி மேலும் காங்கிரசுடன் கூட்டணி
மூலமாவது ஜெய லலிதாவை கையில்
பிடிக் கலாம் அல்லது நரேந்திர மோடி இல்லை” எனக் கூறி நொண்டிச்சாட்டுடன் வெளி யேறலாம்.
மீது ஜெயலலிதாவுக்கு மதிப்பு இதேவேளை, டெசோ கோபிக்காத
இருப்பதால் அவரைப் பிரதம தால் சோர்வடைந்த ஸ்டாலின் ஒருவாறு
வேட்பாளராக் கினால் அ.தி.மு.கவை சுதாகரித்துக் கொண்டு இலங்கைத்
வலையில் வீழ்த்த முடியும் என்ற
நம்பிக்கையில் பி.ஜே.பியின் தேசியத் தூதரகம் முன்னால் ஆர்ப்பாட்டத்
தலைவர்கள் தமிழகத்திலுள்ள பி.ஜே. தினை அரங்கேற்றி உள்ளார். அது ஓரளவு வெற்றி பெற்றாலும் கலைஞ
பியினருக்கு இன்னும் வாய்ப்பூட்டு ரின் நிகழ்ச்சி நிரலில் அடுத்து நடத்தப்
போட்டு வைத் துள்ளனர். எனவே, பட்ட கடையடைப்பு பெரிதாக எடுபட
இப்போதைக்கு மாநிலத்தின் அ.தி.மு. வில்லை. தி.மு.க நாடகமாடுகிறது
கவின் அரசை விமர்சிக்க முடியாது என்பதைப் பாமர மக்கள் கூடத் தெரிந்து
என்ற கட்டுப் பாட்டுக் கோட்பாட்டினுள் கொண்டுவிட்ட வகையில் கேலிக்கூத்து
தான் தமிழக பி.ஜே.பியினர் உள்ளனர். என்றே இந்த நிகழ்ச்சி நிரலைக் கூற
மேலும் ஒருவேளை கடைசி நேரத்தில்
அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தால் வேண்டும். ஆனால் காங்கிரசுக்கு
எல்லாத் தொகுதிகளிலும் கவனம் எரிச்சல் தருவதில் மட்டும் இப்போராட் டங்கள் வெற்றி பெற்றுள்ளன. பி.ஜே.பி
செலுத்தத் தேவைப்படாது. எனவே, யும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை
இப்போ தைக்குத் தமக்கு ஓரளவு ஊதிப் பெருப்பிக்க முயன்றால் காங்கிர
செல்வாக் குள்ள நாகர்கோவில்,
நீலகிரி, திருச்சி, கோவை தொகுதி சின் தர்ம சங்கடம் இன்னும் பல மடங் காகும். இப்போதே ஈழ அனுதாபி போல்
களில் தீவிரமாக வேலை செய்யத்
திட்டமிடப்பட்டுள்ள தாம். எனினும் காட்டிக் கொள்ளத் தொடங்கியுள்ள காங்கிரஸ் இன்னும் எவ்வளவு தூரம்
தேசிய அளவில் காங்கிரசின் தோல்வி செல்ல முடியும் என்பது முக்கியமான
யைத் தனது வெற்றியாக்க பி.ஜே. கேள்வி.
பிக்கு முடியுமா என்ற கேள்வி
இருப்பதால் தமிழக பி.ஜே. பியில் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சி னைகள் பல இருக்க இலங்கைத்
உற்சாகம் குறைவாகவே உள்ளது.
***
சுடர் ஒளி / 20, மார்ச் - 26, மார்ச் 2013

Page 25
ச. முருகமூர்த்தி, சுன்னாகம், கே ஊர்கள் முழுவதும் கோவில்கள் இருப்பதால் நன்மையா பித்தரே? ப; கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றொரு பழமொழி உள்ளது. கோவில்கள் ஊர் தோறும் இருப்பதால் மட்டும் எல்லாம் சரியாக அமைந்துவிடுமோ என்றொரு கேள்வியும் எழலாம். கோவில்களும், வணக்க நிகழ்வுகளும், சடங்குகளும் மக்களின் மனதில் ஒரு நிம்மதியையும், அமைதியை யும் ஏற்படுத்துகின்றன. கோவிலில் கடவுள் இருப்ப
தால் எல்லாவற்றையும் கடவுளே பார்த்துக் கொள்வார்
என்று நாம் சம்மா இருந்து விடவும் முடியாது. கடவுள் சிலைகளே கொள்ளை போகும் காலம் இது
u. DofഭിഥIII, IIാരിയെ ി. கே: நட்பைப் பற்றி ஒரு கவிதை கூறுங்கள் பித்தரே ப நல்ல நட்பு என்பது கவிதை போன்றதே. நட்பு, காதல் பற்றி கவிஞர் அறிவுமதியின் கவித் துளிகள் இவை. உயிரை உயிரால் மூழ்கடிப்பது காதல். உயிரை உயிரால் மிதக்கச் செய்வது நட்பு
ababub Gup 36:565
T 1 F
کرکNZ/ ܓܡ¬ܢ
சொற்சிலம்பம் போட்டி @GD。565
சொற்சிலம்பம் 565 போட்டில்ாைன விடைைைள அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 03 ஆம் திதிை ஆகும். விடைகள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திறிைய சுடர் ஒளியில் பிரசுரமாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப் பங்கள் மட்டுமே ஏற்றுக்ைொள்ளப்படும்.
முதலாவது பரிசா ைரூபா 250உம் இரண்டாவது LLLLLLL M 00 0000 00 TTTT TCTr LC CC r 00000 G வழங்கப்படும். பலர் விடைைைளச் சரியாக எழுதியிருப் பின் அதிஷ்டல் குலுல்ல்ை மூலம் பரிசுக்குரியவற்ள்ை தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அனுப்பவேண்டிய முகவரி: சுடர் ஒளி யாழ்.அலுவலகம், 361, கஸ்தூரியார் வீதி, UTPULJIT600TLD.
என் இதயத்தில் நீ ம என்பது காதல். என் இதயத்தில் நீயும் Guruitu Gerresko6a) Globoruak பொய் சொன்னதையு மழையில் நனைந்த காதல், மழையில் நனைந்த பு
5-l.
வே. தர்வதிகா, தெகிவ கே : இப்போது கால பித்தரே ப காலம் கெடுவதில் சுயநலமிக்க மனிதர்க செய்யப்படுகின்றது. 8 என்பார்கள். காலத்ே தமிழர்களின் காலம் இழுபடுகின்றது. கடர் கொண்டு எதிர்காலத் இன்னும் காலத்தை நோக்கி விரைவாக ந ஆகும்.
எஸ். தேவராஜா, әләраfuuп. கே உயிர் நண்பர் களாக இருந்து கொண்டு துரோகம் செய்பவர்கள் பற்றி 61 GÖTGOT GASTSUGA) விரும்புகிறீர்கள் பித்தரே?
மேலிருந்து கீழ் 1. பாதிப்பு ஏற்படுத்தும் 2 எரிந்த பின்னர் மிஞ் 3. Leാഖ60 4 தேரிழுக்கும் கயிறு 5. 6.hլ ով :
8. சேறு
9. 6), 1O, ബണീ09 (ഖ6061 12, ിനൃിണഞണ് 15. படிப்பது இதனை 16. இது தின்னக் கைக் 18. திருட்டு
19, lagog 2O (56)ΙσειρΠερό 6ησού 21 ഡ്രാക്നേീങ്കണിന്റെ ഉത്സു
H - - - - - - - - - - - - இடமிருந்து வலி
1. செருக்கு 6. பிழை அல்ல 7. ஒரு திசையின் குறு 8. கூட்டல் குறியீடு 9 ஒரு பிரபந்த வகை 11. UITLDGOflu 6ÖT 13, G36), to 14. латыр 15. வெள்ளை நிறத்துக்
ьпш066uй. 17. சிரசு 18. 19, ഖഖb 20. வியாபாரத்துக்கு இது 22, CE65LD 23. மின்சாரத்துக்கு முந்
ബീബ്രൂ ബഞങ്ക
சொற்சில இல: 563 க்
மேலிருந்துகீழ் 1. பிரசாதம், 2.மாதர், 5, ബിന്റെ, 7, (nui), 9, 18. goo, 14, gyLh 16. asболh, 17. анып (Б., 1
இடமிருந்து வலம் 1. பிரமாதம், 4. பாவி, 8. சாமர்த்தியம், 11 த 15. εΒαδοI, 16, as th, 1 19. படுக்கை, 21 தும்
анції ё2әтћ12о, црпіїd — 26, шопіїä 2013
 
 
 

SS
25
s8S
LOGBuo ப துரோகம் செய்பவன் எவ்வாறு நண்பனாக
இருக்க முடியும்? அதுவும் உயிர் நண்பனாக.?
வேண்டுமென்பது நட்பு. நம்மோடு அன்றாடம் சிரித்துப் பழகுகிறவர்கள்
கும் காதல். எல்லாம் நண்பர்களாக இருக்க முடியாது.
எதனையும் எதிர்பார்த்து பழகுகிறவர்கள் நண்பர் களாக இருக்க முடியாது. நட்பின் உண்மைத் முகத்தை இரசிக்கும் தன்மையினையும், அதன் ஆழத்தையும் புரிந்து
கொண்டே நட்புவட்டத்தைத் தீர்மானிக்க வேண்டும். மகிழ்ச்சியை இரசிக்கும் எதிரிகளை விடவும் நண்பர்கள் என்று பழகு கின்றவர்களால் இன்று அநேகமானோர் பிரச் சினைப்படுகின்றனர். யாரோ கூறிய வாசகம் ஒன்று
ܐ ܐ ܐ ܐ
ம் சொல்ல வைக்கும் நட்பு.
IGO)6ኽብ , நினைவுக்கு வருகின்றது.
ம் கெட்டுப்போய் விட்டதா 'இறைவா எதிரிகளிடமிருந்து நான் விலகியே
இருக்கின்றேன். அதனால் எனக்குப் பிரச்சினை
லை. பெறுமதியான காலம் கள் இல்லை. ஆனால், என் நண்பர்களிடமிருந்து
ளால் நாசம் என்னைக் காப்பாற்று'
காலம் பொன் போன்றது
பயிர்செய் 665 unts sett. மா. விமலருபன், பிரமந்தனாறு.
தீர்வுகளின்றி கே விட்டில் ஆண்கள் சமையல்
த காலங்களை மனதில் தை திட்டமிடுவோம். வீணடிக்காது. இலக்கை
செய்வது சரியானதா பித்தரே? ப சமைக்கின்ற வேலை பெண்
களுக்கு மட்டும் தான் உரியது '. கர்வதும் இன்றியமையாதது என்று யார் சொன்னது?
சமையல் என்பது ஒரு கலை. ܓ ܛ ܠ ܐ உலகில் சிறந்த சமையல் * კაა, காரர்களாகத் திகழ்பவர்கள் . ܬܐܡ¬ ܢܛ
ஆண்கள் தான். வீட்டில்
சமையல் செய்வதற்கு கூச்சப்படத் தேவையில்லை. ஆண்கள் வீட்டில் ஓய்வாக இருக்கும்போது சமைக்கலாம். மனைவி சமைப்பதைக் கணவன் ருசித்து சாப்பிடுவதைப் போல கணவன் சமைத்து மனைவியை அசத்தலாம். நண்பர்களையும் வியப்பிலாழ்த்தலாம்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
போட்டி இல. 562 இல்
a blue) பரிசு பெற்றோர் நசுவது
செல்வி அ. பவித்ரா, ஆம் பரிசு பி1 அரச விடுதி
சரவணா றோட் கல்லடி, மட்டக்களப்பு
சி. கிஷ்ணவேள்,
வசந்த பவனம், மருதடி மேற்கு, சாவகச்சேரி.
ரி. கந்தையா,
3ஆம் பரிசு இல, 11-5/1 சென் லோறன்ஸ் றோட்
வெள்ளவத்தை கொழும்பு-6.
S S S S S S S LIIIIII db 6 IgG36Arms
LDID (1) வை. ஜயந்திபாலாஜி,
இல-4 விஹாரமாவத்தை திஷல்பிட்டிய பொரலஸ்கமுவ, u66 (2) முருக. நடராசன்,
கணவத்தை அராலி மத்தி, வட்டுக்கோட்டை (3) எஸ். சந்திரிகா,
இல, 27 தாமரைக்கேணி வீதி, LDLLä56TÜl. கு இதனை உதாரணம் (4) ஞா. துரை,
இல-85/4, கார்மல் வீதி, குருநகர், யாழ்ப்பாணம். (5) மு. கரிதாசன் (அன்பு),
1ஆம் வட்டாரம்,
ineó (36).J6öorGLDIT GT6öTLi.
து தேவை ഗ്രണ്ണിuഖഞ്ഞണ്.
(6) ச. பாலசூரியன்,
இல, 18/5, குடியிருப்பு வவுனியா
Libu Lib G& LITT L*' Ip (7) ஜெ. சற்குனேஸ்வரி,
1ஆம் குறுக்குத்தெரு, இணுவில் வீதி, மானிப்பாய்.
(8) வசந்தா பாலேந்திரா,
இல, 21 நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை
(9) மங்களம் மனோரஞ்சன்,
இல. 69, வட்டவிதானை வீதி, கல்முனை-2.
திய காலத்தில் பாவித்த
கான விடைகள்
3. தரித்திரம், 4. பாதம், ഥ606, 10, L്, l, 15. г560огдѣgъ, 8. Ingђl, 19. ш6оғѣ, 20. восѣ5,
6. தரி, 7. காதல், (10) சி. குகராஜா, 60ൺ, 12, Li, 14. ബ്ര6, இல. 36/35. கண்டி வீதி, | 7. a5I6OOI, 18. LOGOTLih, சுமேதகம, திருகோணமலை
ീ606, 22, nd,

Page 26
26
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக
சிம்பாப்வே
எதிர்கா
மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகளுக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் சிம்பாப்வே அணி போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 211 ஒட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ஒரு கட்டத்தில் அவ்வணி 2 விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களுடன் காணப்பட்ட போதிலும், தொடர்ந்து வந்த வீரர்கள் விரைவாக
ஆட்டமிழந்திருந்தனர்.
துடுப்பாட்டத்தில் சிம்பாப்வே அணி சார்பாக டீனோ மவாயோ 50 ஒட்டங்களையும், கிரெய்க் ஏர்வின் 29 ஓட்டங்களையும், பிரென்டன் டெய்லர் 26 ஓட்டங்களையும், கிரேம் கிறீமர் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக மார்லன்
சாமுவேல்ஸ் 4
விக்கெட்டுக்களையும், ஹின் ஷிலிங்பேர்ட் 3 விக்கெட்டுக்களையும், கேமர் ரோச் 2 விக்கெட்டுக்களையும்,
ஷனொன் கப்றியல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அதன் பின்னர் தனது முதலாவது இனிங்ஸிர்ல் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 18 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
சிம்பாப்வே சார்பாக வீழ்த்தப்பட்ட 2 விக்கெட்டுக்களையும் கைல் ஜார்விஸ் வீழ்த்தினார்.
தனது கிர அவுஸ்திரேலிய அவுஸ்திரேலிய
அணி ஒழு குழாமிலிருந்து அவுஸ்திரேலிய
இந்நிலைய எனக் குறிப்பிட் மிகப்பெரிய கு
தனது கிரிக் வொற்சன், குடு அனைவரினது
இதன்படி . போட்டிகளிலும் எடுக்கலாம் எ
இனறவரணன்றத்தி அணி
ஏற்கிறானாகிரது.
நபோட்டி மாட 5 பந்தாட்ட அணிடுக்க
கரவெட்டிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பதிவு | செய்யப்பட்ட இளைஞர் விளையாட்டுக்கழகங்களின் பெண்கள் மென்பந்தாட்டத் துடுப்பாட்ட அணிகளுக்கிடையிலான, அணிக்கு 6 பேர் கொண்ட 5 பந்துபரிமாற்ற மென்பந்தாட்டத் துடுப்பாட்ட போட்டி மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. - பெண்கள் துடுப்பாட்டப் போட்டியின் இறுதிப்போட்டியில்
இமையாணன் மத்திய அணியினை எதிர்த்து மாலிசந்தி மைக்கல் அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இமையாணன் மத்தி அணி 5 பந்துபரிமாற்றங்களில் 2 இலக்குகளை மாத்திரம் இழந்து 66 ஓட்டங்களைப் பெற்றது.
67 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மாலிசந்தி மைக்கல் அணி 4.4 பந்துபரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 48 ஓட்டங்களைப் பெற்று, 16 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
பரிமாற்றங்கறது. கறியென்ற இலகந்தி மைக்க
'வலிகாமம் வலய கால்ப்பந்தாட்டச் சம்பியன்)

விளையாட்டு
விபெறிறித்தீர்மானிக்கவுள்வேலி
மே !
ரிக்கெட் எதிர்காலம் தொடர்பாகத் தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக ப அணியின் உப தலைவர் ஷேன் வொற்சன் தெரிவித்துள்ளார். பாவிற்குத் திரும்பிய வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். புங்குவிதிகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் 3ஆவது டெஸ்ட் போட்டிக்கான | நீக்கப்பட்ட 4 வீரர்களில் ஒருவரான ஷேன் வொற்சன் நேற்றைய தினம் பாவிற்குத் திரும்பியிருந்தார். பில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், தனக்கான தண்டனை மிகவும் அதிகமானது
டுள்ளார். டெஸ்ட் போட்டியொன்றில் பங்குபற்றத் தடை விதிக்கப்படுவதற்கு மறத்தினைச் செய்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கெட்ட எதிர்காலம் தொடர்பாகத் தீர்மானிக்கவுள்ளதாகத் தெரிவித்த ஷேன் நம்பத்தினருடன் அடுத்த சில வாரங்களைச் செலவிடவுள்ளதாகவும், அதன் போது
கருத்துக்களைக் கேட்டறிந்து முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், டுவென்டி டுவென்டி சர்வதேசப் ந தொடர்ந்தும் பங்குபற்றுவதோடு, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் முடிவை
ன எதிர்பார்க்கப்படுகிறது.
வலிகாமம் கல்வி வலயப்பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு கால்ப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியொன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்னெல் மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் மானிப்பாய் இந்து கல்லூரி அணியினை எதிர்த்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி மோதியது. முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஆக்கிரோஷமாக விளையாடினர். இதனால் ஏற்பட்ட முறுகல் நிலையினால் இரு அணிகளிலும் ஒவ்வொரு வீரருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு, ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதனால், இரண்டாவது பாதியாட்டம் 10 வீரர்களுடன் இரு அணிகளும் விளையாடின. இரண்டாவது பாதியாட்டத்தில் கிடைத்த சந்தர்ப்பம் ஒன்றை சரியாகப் பயன்படுத்திய மானிப்பாய் இந்து அணி 1 கோல் பெற்று முன்னிலை பெற்றது.
இறுதி வரை மேலதிக கோல்கள் அடிக்கப்படாதினால், இறுதியில் 1:0 என்ற கோல் கணக்கில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி வெற்றிபெற்று வலிகாமம் கல்வி வலயச் சம்பியனாகியது.
வசாவிளான் மகா வித்தியாலயத்திற்கும் சென்.ஹென்றியரசர் அணிக்கும் இடையில் நடைபெற்ற மூன்றாமிடத்திற்கான போட்டியில் சென்.ஹென்றியரசர் அணி 3:0 என்ற கோலில் வெற்றிபெற்றது.
இளையாட்டு |
சுடர் ஒளி 20, மார்ச் - 26, மார்ச் 2013

Page 27
முலமைப்பெற்றோர்க இதோபுதுப்பொழிஷன்வெளிவந்துவிட்டிரபுலா உங்கள் பிள்ளைகளின் வெற்றிக்கான
உள்ளேன
எதிர்பார்கை வினாத்தாள்கள் உள்ளடங்கலாக
பாட்மாவ தோறும் வெளிவரும் முதற்தரக் கையேடு
பல்சர்
முற்றிலும் பாடத்திட்ட புலமை :23
04 18.03.2013 - 24.03.2013 இணங்கினாணவர்களையஇழுதியவை
கடந்தவாருடம் ந4ை. பெற்ற,கடகமப் ateகயின் மேல் முாகாணத்தில் 1v: பு: பெற்ற கொழும்பு இராமநாதன் இந்து
கல்லூரி மாணவி ரெய்லி சகோ: பிரசா2ஜினியுடனான நேர்காணல்: ஆம் பிரசுரமாகின்றது. இவரை இந்திகைக்கு பெற்றோருக்கும், பாடசாங்லர். சமூகம், (ஒயமை பகடர்ததுதுவாழ்ந்துக்காக
தெரிவித்தும் கொள்கின்றது.
GRADE
தமிழ் கணிதம் சுற்றாடல் ஆங்கிலம் சிங்களம் மாதிரிவினாத்தாள் கடந்தகால வினாக்கள் மேலும்பலதகவல்களுடன்
உங்கள் பிரதிகளுக்குஅருகிலுன் உரிதவிதமன்றகவரிகளைநாடும் தொடர்புகளுக்கு - 071 6850005, 05 வடமாகாணத் தொடர்புகளுக்கு - 071 6182182, 021
11 ..
IDD
ம to
(SnuO0)
Dialog IDD
83,198.
ரூ.200/- மேலதிகமாக
IDD போனஸ் அழை ரிலோட் அல்லது ரீசார்ஜ் கார்ட்கள்
சுடர் ஒளி 20, மார்ச் - 26, மார்ச் 2013

27
ம8
தி
tmககள.
மகவிப் நர்சி..
6- ட்விட்டர், நோக்கியா உட்பட புகழ்பெற்ற
நிறுவனங்களின் பெயர்ப்பின்னணி! உலகில் அனைத்து துறைகளிலும் சில புகழ்பெற்ற நிறுவனங் . கள் இருக்கவே செய்கின்றன. அந்த வகையில் தொழில்நுட்பத்
துறையிலும் புகழ்பெற்ற நல்ல கயேடு
நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கவே செய்கின்றன. அந்நிறு வனங்களின் பெயர் மற்றும் அது
a0 சார்ந்த பின்னணி விபரம்.
அமேசான்: (Amazon) கதைத் தழுவியது.
இந்நிறுவனத்தின் பெயர், அமேசான் தாரான்
நதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அந்நதியைப் | பக்கட்கள்:20
போலவே தற்பொழுது இணையவழி சில்லறை வணிகத்தில் விையாபய
அமேசான், உலகம் முழுவதிலும் விரிவடைந்துள்ளது. கையேடு
ட்விட்டர்: (Twitter)
சமூக வலைத்தளங்களில் மிக முக்கிய யில்
இடத்திலுள்ள ட்விட்டர் தளத்தின் பெயர்
luwitter சற்றே வித்யாசமானது. ட்விட்டர் என்ற
பெயருக்கு "வெற்றியாளர்' என்று பக்கத்தில் டயர்த்திய
பொருள் சொல்லப்படுகிறது. னருக்கும்
பைடு: (Baidu)
இந்தப் பெயரானது 800 ஆண்டு கால GRADE
பழமையான சீனக் கவிதையிலிருந்து பெறப்பட்டது. கிண்டில்: (Amazon Kindle) கிண்டில் என்பது அமேசான் நிறுவனத்தின் தயாரிப்பு. 'கிண்டில் என்றால், விளக்கிற்கு ஒளியேற்றுவது என்பதே பொருள். இந்த கிண்டில் சாதனம் மூலமாக 'ஈ-புக்'களை படிப்பது மிகவும் எளிது. இன்ஸ்டாகிராம்: (Instagram) இன்ஸ்டாகிராம் என்பதற்கு இங்கேயே, இப்பொழுதே பதிவு செய்தல் என்பதே பொருள். நோக்கியா: (Nokia) நோக்கியன்விர்தா என்ற நதியின் பெயரின் பாதியே நோக்கியா என்ற ழைக்கப்படுகிறது.
ஈபே: (EBay) கன்
ஈபே நிறுவனத்தின் முழுப்பெயர் 'எக்கோ பே தொழில்நுட்ப குழு'
என்பதாகும். இதை சுருக்க நினைத்தவர்கள், 'எக்கோ பே' 738855)
என்று பெயரிட்டார்கள். அதை ஏற்கெனவே ஒரு நிறுவனம்
வைத்திருப்பதால், 'ஈபே.காம்' என்று இன்னும் சுருக்கப் 5677222
பட்டிருக்கிறது.
னத்
CJ
பானஸ்
31 1991
SLI00)
Dialog
02 )
Rs 548.
ரூ.600/- மேலதிகமாக
ப்புகள் மற்றும் SMS ரின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
Dialog

Page 28