கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உதய சூரியன் 2013.02.14

Page 1
-
○%た○/ %
) 〜/
ٹکڑنا ___NZA аз абалынбаса =
 

கரு அ ஆதுை அ பக்கம் 32 a 15/=
ஆக்கிரமிப்பிலிருந்து IgGlöIGI COGITO COMMUNGUOTIDE
| CščIUGòGo
விசைக்காகவி விசன்ற 5 வயது சிறுமி ஐந்து நாமகளுக்கு பின்
சடலமாக வழங்கப்பட துயரச்சம்பவம்

Page 2
14-பெப்ரவரி 2013
இந்திப்பீடு
வுெனியா மாவட்டத்தின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் குளங்களில் ஒன்றே வைரவப் புளியங்குளம், வவுனியா நகருக்கு மிக அண்மித்ததாகவும், நகரசபை, வவுனியா தெற்குத் தமிழ் பிரதேச சபை ஆகியவற்றின் எல்லைக்குட்பட்டதாகவும், வைரவப் புளியங்குளம் அமைந்துள்ள கிராம அலுவலர் பிரிவிலேயே இக்குளமானது காணப்படுகின்றது.
இக் குளத்தின் முன் பகுதியில் ஆதி விநாயகர் ஆலயமும் அதன் இரு பகுதிகளின் குளக்கட்டுக்கு மேலாக போக்குவரத்துப் பாதைகளும், ஏனைய பகுதிகளில் குடியிருப்புகளும் காணப்படுகின்றன. தாமரைகளுடன் கூடிய வகையில் அழகு நிறைந்ததாகக் காணப்படும் இக்குளமானது நன்னீர் மீன்பிடி விவசாயம் என்பவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
இந்நிலையில் இக் குளத்தின் இரு பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டு பாரிய அளவிலான கட்டிடங்களைக் கொண்டதாக மாற்றமடைந்துள்ளது. 1976 ஆம் ஆண்டு முதல் குளக்கரையில் வயல் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட குளத்துக்குச் சொந்தமான நிலம் 2007 ஆம் ஆண்டு அரசுடன் சேர்ந்து இயங்கிய ஒரு ஆயுதக் குழுவால் தனிப்பட்டவர்களுக்கு வீடுகள் அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவ் ஆயுதக் குழுவினர் குளத்துக்கரையோர நிலங்களையும் மக்களுக்கு வழங்கியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பிரதேச நிரந்தர குடியிருப்பாளர் ஒருவர் கூறுகையில்: “குளத்துக்குச் சொந்தமாய் இருந்த நிலங்களை 2007 இல் குறித்த கட்சி ஒன்று ஒன்றரை இலட்சம் முதல் ஆறு இலட்சம் வரை காசு வேண்டிட்டு 3/4 பரப்பு வீதம் ஆட்களுக்கு குடுத்திட்டாங்க. இதுல வீடுகள் கட்டி சனம் குடியிருப்பதால் குளத்துக்கு தண்ணி ஒடுற பாதை எல்லாம் தடைப்பட்டு குளமும் கெதியா வத்துது" என்றார். இக் குளத்துக்கான நீர்ப் போக்குவரத்துகள் குடியிருப்புகளால் தடைப்படுத்தப்பட்டுள்ளதாலும் குடியிருப்பாளர்கள் தமது வீடுகளுக்குள் நீர் வருகின்றமையைக் காரணம் காட்டி நீரைத் திறந்துவிடுவதும் கோடை காலத்தில் நீரைப் பெறமுடியாது இருப்பதற்குக் காரணம் என கமக்கார அமைப்பு குற்றம் சாட்டுகின்றது.
இவ் விடயம் தொடர்பாக வைரவப் புளியங்குளம் கமக்கார
 

அமைப்பின் தலைவர் எஸ்.சுமந்திரன் கூறுகையில் இக்குளத்தை வைத்து 40 ஏக்கர் பரப்பில் சிறுபோகம், பெரும்போகம் செய்யுறம், இப்ப சிறுபோகம் செய்ய தண்ணி காணாது. இதால விவசாயத்தை நம்பி பிழைப்பு நடத்துறவங்களின் நிலை கவலைக்கிடமாகியுள்ளது என்றார்.
குளத்துக்குச் சொந்தமான இவ் அரச காணிகளில் அமைக்கப்பட்டுள்ள 40 வீடுகளுக்கும் மின்சார வசதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள அதேவேளை, சேவை வரியையும் மக்கள் கட்டி வருகின்றனர். இதனால் இக் காணிகள் எமக்குச் சொந்தமான நிலம் என குளத்தின் காணிகளில் குடியிருப்பவர்கள் கூறுகின்றனர்.
தற்போதும் கூட எட்டு இலட்சம் ரூபாய் பணத்திற்கு சிலர் காணிகளை விற்றும் வாங்கியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இக் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடுகள் நெருக்கமாகக் காணப்படுவதால் கழிவுப் பொருட்கள் குளத்துக்குள் வீசப்படுகின்றன. இதனால் குளம் கழிவுப் பொருட்களால் நிறைந்து வருவதுடன் நீரும் மாசடைந்து சில பகுதிகளில் துர்நாற்றம் வீசுகின்றது.
வீடுகளுக்கு அண்மையில் குப்பைகளையும் மண்ணையும் போட்டு சிலர் குளத்து நிலப்பரப்பைக் குறைத்து வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளர் வசந்தகுமார் தெரிவிக்கையில்; நாங்க கட்டிடம் கட்ட அனுமதி குடுக்கல. ஆனாசனம் வீடுகள் கட்டிட்டுதுகள் சேவை வரியை வருவாய் உத்தியோகத்தர்கள் அறவிடினம். பிரதேச செயலாளர் இக்காணி தொடர்பாக வழக்குப் போட்டிருக்கிறார். நான் ஒரு தடவை நீதிமன்றம் போனேன் எனவும் தெரிவித்தார்.
இக் குளத்தை நம்பி நன்னீர் மீன்பிடித் தொழிலை மேற்கொள்கின்ற சில குடும்பங்கள் கூட பாதிப்படைந்துள்ளனர். நீர் சேமிப்பு குறைவடைந்தும் குளத்தின் அளவு குறைவடைந்தும் காணப்படுவது மட்டுமன்றி நீர் மாசடைவதாலும் நன்னீர் மீன்பிடிப்பு பாதித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
அருகில் உள்ள சிங்களக் கிராமமாகிய ஈரப்பெரியகுளம் எவ்வாறு அழகுபடுத்தப்பட்டு மக்களுக்கு பயன்படுகிறதோ அதேபோன்று பயன்படுத்தக்கூடிய ஒரு அழகிய குளத்தை குடியிருப்புகள் அழித்து வருகின்ற அதேவேளை, அருகில் உள்ள பகுதிகளில் தரைகீழ் நீரை பெறமுடியாத நிலை ஏற்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, குளத்து நிலம் ஆக்கிரமிக்கப்பட்டபோது கைகட்டி வேடி க்கை பார்த்ததைப்போன்று இல்லாமல் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி விவசாயம், நன்னீர் மீன்பிடி என்பவற்றை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களை குளக் கரைகளை ஆக்கிரமிக்கும் குடியிருப்பாளர்களிடமிருந்து பாதுகாப்பார்களா?
an

Page 3
14 பெப்ரவரி-2013
டெக்கில் செம்மணிப் புதைகுழி மற்றும் சூரியகந்த பட்டலந்த போன்ற மனித புதைகுழிகளுக்கான விடை காணப்படாத நிலையில், மீண்டுமொரு மனித எச்சங்களைக் கொண்ட மனித புதைகுழி அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை இனங்காணப்பட்ட மனித புதைகுழிகளில் மாத்தளை புதைகுழியே பெரிதாக இருப்பதாக கருத்துக்கள் வெளிவரும் நிலையில் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது
மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் உயிரியல் பிரிவு கட்டடம் அமைப்பதற்கான அத்திவாரம் தோண்டப்பட்டபோதே மனித புதைகுழிகள் இனங்கானப்பட்டன. முதலில் 6 மண்டையோடுகள் இனங்காணப்பட்டன. மேலும், தோண்டப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தியபோது புற்றிசல் போல மண்டையோடுகள், உடல் எலும்புக்கூடுகள் வெளிவர ஆரம்பித்தன. இதுவரை 140 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் திணைக்களம், விஷேட வைத்தியக்குழு, மாத்தளை விஷேட பொலிஸ் குழு என விசாரணைகள் தீவிரமாக நடத்தப்பட்டாலும் இதுவரை உறுதியான பதிலெதையும் அரசினால் வெளியிடப்பட முடியாத நிலையே காணப்படுகின்றது.
மீட்கப்பட்ட மனித எச்சங்களும் மண்டையோடுகளும் யாருடையது எனும் வினா அனைவர் மத்தியிலும் மேலோங்கியிருக்கும் நிலையில் நாளுக்கு நாள் வெளிவரும் செய்திகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. 1940 காலப் பகுதிகளில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு ஒன்றில் சிக்கியிறந்தவர்களாக இருக்கலாம் எனும் கருத்து இப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு சில மண்டையோடுகள் அடையாளம் காணப்பட்டபோது தெரிவிக்கப்பட்டது. பின்னர் 1970 காலப்பகுதிகளில் மாத்தளையில் பரவிய அம்மை நோய் ஒன்றினால் பெரும் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. அவர்களின் எலும்புக் கூடுகளாக இருக்கலாம் எனும் சந்தேகம் வெளியிடப்பட்டது. 1971, 1987, 1989 ஆம் ஆண்டுப் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் சடலமாக இருக்கலாம் என வெறும் சந்தேகக் LIpLD புளிக்குதே!
கருத்துக்கள் வெளிவந்துகொண்டிருந்த
மனித புதைகுழி தொடர்ப வெளியிட்டுள்ளார்.
மாத்தளையில் கண்டுபி புதைகுழி 1988, 1989 காலப் கொல்லப்பட்ட இளைஞர்களு கட்சி காலத்தில் 60 ஆயிரம் 6 கொலை செய்யப்பட்டதற்கா வெளிவந்து கொண்டிருக்கின் ஆட்சியில் உத்தியோகபூர்வம கொலைகாரக் குழுக்கள் நடத் பொலிஸார், இராணுவத்தை நாடு பூராவும் கொலைகள் ெ வீதிகளிலும், நீர்நிலைகளிலு
நிலையில், ஜனநாயக தேசியக் ஒரு தோட்டக்காரர் தன் தோட்டத்ை கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமியாரை நியமித்திருந்தார். அவரும் கடுை அனுரகுமார திசாநாயக்க மாத்தளை தோட்டத்தை நன்றாகக் கவனித்துக் கொண்
உரிமையாளர் அங்கு வந்தபோது சாமியாரிட மாம்பழங்களைப் பறித்து வரச் சொன்னார்.
சாமியாரும் அவ்வாறே செய்தார். மாம் பார்த்த அவரின் முகம் அஷ்ட கோணலாகிய "என்னங்க பழம், இப்படிப் புளிக்குதே! என் முதியோர் இல்லத்தில் (NURSING அமைதியாகச் சொன்னார், "நீங்கள் சம்பளம் HOME வேலை செய்வதற்கு நீங்கள் அமர்த்தியிருப்பது தோட்டத்தை நன் அனுபவமுளி ள, அனுபவமறிற தோட்டத்தில் விளையும் காய்கனிகளைசா பெண் பிள்ளைகள் வேலைக்குத்தேவை எதையும் பறித்துச்சப்பிடுவதில்லை. உங்
எதையும் உண்னை மாட்டேன். அதனால் இ தொடர்புகளுக்கு'
வெள்ளவத்தை கிருலப்பனையில்
புளிக்குமா என்பது எனக்குத் தெரியாது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்திகள்
தைகுழ Désé A.D.,
ான பல கருத்துக்களை
டிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நடையதே. ஐ.தே. வரையான இளைஞர்கள் ன சாட்சிகள் தற்போது றன. ஐ.தே.கட்சியின் ற்ற முறையில் திச் செல்லப்பட்டன. பயன்படுத்தி சய்யப்பட்டன. ம் உடல்களை எரித்து
காட்சிப்படுத்தினர்.
அவ்வாறு கொன்று புதைக்கப்பட்ட E_Leñosstrtes
இருக்கலாம்
எனவும் தெரிவித்துள்ளார்.
மாத்தளை புதைகுழியில் இருந்து இதுவரை 140 வரையான முழுமையான மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 200 வரையான எலும்புக் கூடுகள் இருக்கலாமென ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கின்றனர். இலங்கை வரலாற்றில் அதிகமான எலும்புக் கூடுகளை மீட்ட புதைகுழி இதுவேயாகும். இவ் எலும்புக் கூடுகளைப் பார்க்கின்றபோது கடும் சித்திரவதைக்குப் பின் கொலை செய்யப்பட்டவர்களினதே எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அனுரகுமார திசாநாயக்கா எம்.பி.யின் இப்பாரிய குற்றச்சாட்டுக்களை பொலிஸ் தரப்பு நிராகரித்துள்ளது. மாத்தளை வைத்தியசாலை வளாகத்திலிருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் மற்றும் மண்டையோடுகள் எக்காலத்துக்குரியவையென திட்டவட்டமாக வரையறுக்க முடியாதுள்ளது. இதற்கிடையில் அனுரகுமார திசாநாயக்க முன்வைக்கும் குற்றச் சாட்டுகளை ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்த
தப் பராமரிக்க ஒரு வயதான மயாய் உழைத்து அந்தத்
டார். ஒருநாள் தோட்டத்தின்
ம், மாமரத்திலிருந்து நான்கு
பழத்தை ஆவலுடன் ருசி து அவர் சாமியாரிடம், ாறு கேட்டார். சாமியார் கொடுத்து என்னை இங்கு கு பராமரிப்பதற்கே இந்த பிடுவதற்கு அல்ல. நான் ள் அனுமதியில்லாமல் தப்பழம் இனிக்குமா
எலும்புக் கூடுகள் எந்தக்காலத்துக்குரியவை என்பதை கண்டுபிடிக்க அவற்றின் மாதிரிகளை பரிசோதனைகளுக்கு அனுப்பியுள்ளோம் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
தோண்டத் தோண்ட வந்துகொண்டிருக்கும் மனித உடல் எச்சங்கள் யாருடையவை? இவ்வளவு பெருந்தொகை எலும்புக் கூடுகளின் பின்னணி என்ன? அதன் சூத்திரதாரி யார் எனும் மர்மம் அனுமான் வால் போல் நீண்டு செல்கிறதே தவிர, உறுதியான உண்மைகள் வெளிவருவதாக இல்லை. இந்த மாத்தளை மனித புதைகுழியின் இரகசியம் எப்போது அம்பலமாகும்? எனும் எதிர்பார்ப்புகளுடன்
விடைபெறுகிறோம்.
எம்.தாசன்

Page 4
14-பெப்ரவரி -2013
உதய சூரியன்
இன்று நாளிதழ்களில் தற்கொலைகள் பெருகிவிட்ட து கொள்பவர்களிடம் காரண முடிவில் அவர்களிடம் தன்ன கோழையாகிப்போய் விடுகிற
வாழப்பிறந்து விட்டோ என்ற தாரக மந்திரமான துணி வேண்டுமே தவிர, துவளக்கூ
எந்தக் காரியமாக இரு பலமுறை சிந்தித்து பார்த்தால் நாம் தவிர்க்கலாம். கஷ்டங்கள் வீடுவரை இருக்கிறது. அதை சாதூரியமும் உறுதியான நெ நேர்மையான பாதையில் நீ ந துன்பங்கள் மெல்ல மெல்ல !
1. தற்கொலை என்பது முடிவு. 2. தற்கொலையில் 2 பட்டுப்போய் விடுகிறது. 3.த வாழத்தெரியாதவன் என்ற அ ஏற்படுகிறது. 4. நீ சமாளித்து கண்டு அஞ்சாமல் புன்னகை நன்மை. 5. பாதை எப்படி இ அப்படித்தான் பயணம், 6. த என்பது முட்டாள்த்தனம். இல் என்றோர்கள் சொன்ன கருத்து
முத்து.
உனக்கு ஒரு நாள் முன் அது நீயாக தேடிக்கொள்வா! அந்தக் காலம் நேரம் வரும் 6 உழைத்து எதிர்காலத்தைக் க துன்பங்கள் பறந்துவிடும்.
நீ சாதிக்கத் தெரிந்தவ சாதனையாளன். இழப்பு உல் குடும்பத்திற்கு மட்டும் அல் நாட்டுக்கும்தான்.
தற்கொலைக
ஏன்?
விண்வெளி வீரர் ஒருவர் தனது நீண்ட பயணத்தை முடித்து வந்திருந்தார். ஒரு நாத்திகவாதி, "விண்ணில் கடவுளைக் கண்டீர்களா?" என்று கேட்டார். அவரும் ஆம் என்று சொல்ல, ''தயவு செய்து இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்,” என்று கேட்டுக் கொண்டார். அடுத்து ஒரு | சமயவாதி இதே கேள்வியை அவரிடம் கேட்டார். ஏற்கனவே நாத்திகவாதியிடம், இந்த விஷயம் பற்றி வேறு யாரிடமும் பேசுவதில்லை என்று உறுதி அளித்திருந்ததால் அவர் மெளனமாயிருந்தார். உடனே சமயவாதி, ''சரி, சரி, நீங்கள் பார்க்கவில்லை போலிருக்கிறது. இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்,'' என்றார்.
சோம்பல் உன்னை ஏமாற்றாமல் பார்த்துக்கொள். ஏனெனில் அதற்கு ஒரு நாளைக் கொடுத்தால், அது அடுத்த நாளையும் திருடிக்கொண்டுவிடும்.

ன் தன்னம்பிக்கை
க்கு வழிசொல்லும் ..
ணர்வுத் தொடர் ), வாழ்க்ல
விழி
பார்த்தால் பல்வேறு சம்பவங்களில் ன. தற்கொலை செய் ங்கள் பல இருந்தாலும் ம்பிக்கை இல்லாமல்தான் சர்கள்,
ம். வாழ்ந்து பார்ப்போம், வே துணையென செயல்பட டாது. தோலும் ஒருமுறைக்கு > வரும் துன்பங்களை 7 மாடிவீடு முதல் குடிசை
சமாளிப்பதற்கான ஞ்சமும் தேவை. டந்தால் உனக்கு வரும் விலகும்.
அவசரத்தில் எடுக்கும் உன் தலைமுறை தற்கொலையால் அவப்பெயர்
துன்பங்களைக் பூத்தால் பலருக்கு ருக்கிறதோ, ற்கொலை
வை ச 4 அழகு தமிழ்
அன்பு மகனுக்கு/மகளுக்கு
உவு உண்டு. னேன். வரை கூப்பிடு.
ன்.
ல. நம்
ள்
அன்பு மகனுக்கு. அன்பு மகளுக்கு, *ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று பேரையாவது பாராட்டு. *மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார். * 'நன்றி', 'தயவுசெய்து - இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி. *உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள். *உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து. *இரகசியங்களைக் காப்பாற்று. *புதிய நண்பர்களைத் தேடிக்கொள்: பழைய நண்பர்களை மறந்துவிடாதே. சுதொழில் இரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள். *உன் தவறை தயங்காமல் ஒத்துக்கொள். *தைரியமாக இரு, உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி. *ஒரு போதும் மற்றவரை ஏமாற்றாதே,
கவனிக்கக் கற்றுக்கொள், சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும். சுகோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே. * உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும். ஈமேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்கச் செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல். * ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே. *வதந்தி, வம்பு பேசுவதைத் தவிர்.
போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு. *ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே. பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.
*வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே. *பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு. 'எனக்குத் தெரியாது, மன்னிக்கவும்', என்பதை சொல்லத் தயங்காதே.

Page 5
14-பெப்ரவரி-2013
ஊடாக நுவரெலியா செல்லும் பாதை பல வருடகாலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாகக் காணப்படுகிறது. இதனால் இப்பாதையினூடாக பயணம் செய்வோர் பல்வேறு அசெளகரியங்களை
எதிர்நோக்கிய வண்ணமே தமது பிரயானங்களை மேற்கொள்கின்றனர்.
எனினும் எமது மக்களின் நன்மை கருதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சுமார் ஏழு கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் கடந்த 14.10.2012 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) டன்சின் மத்திய பிரிவில் அதன் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கத்தால் அடிக் கல்நாட்டப்பட்டு பாதை ஒரு மாத
றக்கப்யருாை?
ܠܐ ¬ 12 .
காலத்தினுள் காபட் செய்யப்படுவதாக
அன்றைய தினமே மக்களிடம் உறுதிமொழி தெரிவிக்கப்பட்ட அடுத்த சில நாட்களில் மெட்டல் கற்கள் சில லொறிகள் மூலமாகக் கொண்டுவந்து இறக்கப்பட்டது. எனினும் இன்றுவரை
அவ்வாறே
ாணப்படுகிறது.
அப்பாதையானது குறிப்பாக ரீன்,
இப் Imag திகழ்கின்றது. எமது
மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு தொழிற்சங்கங்கள் மூலமாக அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் இத்தோட்டத்தில் காணப்படினும் ஒரு கடுகளவேனும் அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுவதாகத் தெரியவில்லை. காரணம் ஒரு அரசியல் கட்சித் தலைவர்களிடம் போய் மக்கள் பாதை
அபிவிருத்தி என்று கதைக்கின்றபோது
தாமும் ஆறுமாதகாலடிப்ளோமா
Course Length - Six Month
Dip, in Psychology Dip, in Office Administration Dip in Human Resources Management Dip, in Civil Engineering Dip, in Business Management Diplin Banking Management Dip. in Sales & Marketing Management Dip.in Health & Hospital Management Dip. in Nursing Administration Dip, in Educational Management Dip. in Montessori
FEB 2013 TOULY 2013 தமிழ் விமா ற்கை முடிவில் பட் ைநடைந்ே
smyslunoutenmes glamon மனிதவள முகாமைத்துவடிப்ளோமா சிவில் எஞ்ஜினியரிங் டிப்ளோமா வியாபார முகாமைத்துவடிப்ளோமா sura pasmestoup5 geal pentrimon விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முடி சுகாதாரம் மற்றும் வைத்தியசாலை முடி தாதியள் நிர்வாக டிப்ளோமா assispensourosupremion Guptainassa piosunut
the e asubpamba ootAbbrni 1 librosio « II, і, ніі aalagian arett Orionfo •ды бір
e sot Lat அனுராதபும் உருவரெலியா மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப்படி பெற உங்களது பெயர் முகாம் தெரிவு செய்த கற்கைநெறி என்பனவற்றை கீழ் உ கையடக்கத் தொகை 35
Elanugia Supni nomi LSSYSSL LLS S 00 S0 S 0 S 00S
ན། །
--
ge -
23.02
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர்கள் உங்களுடைய தோட் த்தில் ஏனைய அரசியல் கட்சிகள் ருக்கின்றனவே. அவர்களின் லைவர்களிடம் போய் உங்கள்
றைகளைக் கூறுங்கள் என்கின்றார்களாம்.
போதைய சீரற்ற காலநிலையாலும் திக மழை காரணமாகவும் பாதை ளவுக்கு அதிகமாக உடைந்து மலை ச்சிகளில் பயணம் செய்யும்போது ஸ் வண்டி கீழே விழுந்து விடுமோ ன்ற அச்சத்துடன் பயணிகள் தமது ரயானத்தை மேற்கொள்கின்றனர். ப்பிரதேசத்திலேயே பிறந்து வளர்ந்து க்களின் வாக்குகள் மூலமாக ரதேசசபை, மாகாணசபை மற்றும் ராளுமன்றமத்தை அலங்கரித்து
பை இருப்பவன் தன்னிடன் லாததை இருப்பதாகக் கூறி தற்பெருை
வண்டிப் பாங்குபெய்யபட்டன் தயமுடன், தான் எதுசரி என்று
புறனே. அதற்காக உலகமே எதிர்த்து in Eilí El II lí), iris sin,
அமைச்சுப் பதவி வகித்தாலும் மக்களுக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை என பொது மக்கள் அங்கலாய்க்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்கள், இப்பாதை சம்பந்தப்பட்ட விடயத்தில் தமது கவனத்தைத் திருப்பி தமது மக்களின் குறைகளைத் தீர்ப்பார்களாயின் பயணிகளின் உயிர் ஆபத்தை தடுக்க முடியும்.
ஆர்.தியாகு, கொத்மலை
வேலை வாய்ப்பு - கொடு பயிற்றப்பட்ட பயிற்றபடாத விட்
யாரும் மற்றும் மேற்கூற தொடர்புடைய வேலைகளுக்கும் தேவை.
(ஆகக் குறைந்தது OLதகைமையுடன்) உணவு தங்குமிட வசதிகளுடன் மாத வருமானம் og 10,000 - 18,000 GagntListLII : We Care Hon
T.P.: 011 3053293,077 is
Dat A
BEY உதயசூரியன்
i
தற்போதைய தொழில்
* póGinTam usafi
'ysgafnant விமல் வீரவன்ச போன்ற இனப்பற்றாளர்கள் "எதிரி : இலங்கை விடயங்களில் மூக்கை
நுழைப்பவர்கள், அதிகாரம் கேட்கும் தமிழர்க *pfinns fri மின்சக்தித் துறையை ஏன்
என்னிடமிருந்து பறித்தார் என்பது "மனம் மகிழ்வது மஹிந்த அரசின் விசுவாசப்பட்டியலில் நான் இன்னும்
அமைச்சராக இருக்க (முடியுமா?) பிரத்தசொல் தனி சிங்கள தேசியம் பிடிக்காத சொல் தமிழர்களுக்கு அதிகாம் விலை வாசி தொடர்பாக ஹி..ஹி.ஒ. பயை மறைக்க ஒன்பது பொய்
(எப்படியாவது கடத்தவேண்டாமா?)
இனி மின்சக்திதுறை எப்படியிருக்கு கங்ை யில் மூழ்கினாலும் காக்கை அன்ன
மாகுமா? (போகப் போக புரியும்)
இலங்கைக்கு எதிரான 2 ஆவது நர்மானம் தொடர்பாக காட்டை வெட்டியவனுக்கு கம்பைப் பிடுங்க பயமா? (எவ்வளவோ செய்துவிட்டோம்
இதை சமாளிக்க மாட்டோமா?)
தமிழர்களுக்கான அதிகாரம் எதற்காக இவ்வளவு அவசரம். ஜனாதிபதி பொறு
மையாக வழங்குவார். (2016 இல் தானே
AD.g.)
இலட்சியம்: இலங்கையில் எல்லா இடங்களிலும் தனி பெளத்த சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவது.
(யாவும் கற்பனை)
பாட்டலி சம்பிக்க ரணவக்க தொழில்நுட்பத்துறை அமைச்சர் மின்சக்தித்துறை அமைச்சு
ஜனாதிபதியின் பதவி முடிகி
۶یک
எம்தாசன்

Page 6
14-பெப்ரவரி-2013
இவர் ஒரு தென் னிந்தியத் திரைப்பட
5 La-60D395 ULIMI
eutri.
நகைச் சுவைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இவர் 1000 திரைப்ப டங்களுக்கு மேல் நடித்தவர்.
இவர் தென்னிந்தியாவில் ஐந் து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமையைக் கொண்டவர்.
இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித் தற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். * இவர் நடிகை மட்டுமல்லாமல் சிறந்த பாடகி
யும் ஆவார். இந்த வா 4இவர் பல திரைப்படங்களில் தாய் வேடத்தி இரசி
திரையுலக
லும் நடித்துள்ளார்.
01. சூப்பஸ்டார் ே
கத்தில் நடித்த முதல் திரைப்பட ترمیم
02.ரஜினிகாந்த் கமலுடன் இணை
03. சூப்பஸ்டாரை அவரை ஒரு சிறந் காட்டிய திரைப்படம் எது? 04 ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை படம் எது? 05 மாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகா
நடித்த 2 படங்கள் எவை ?
சொல்லுங்கள் பா
ஒபகுதிகள் உங்கள் விடைகளை 02 ஆம் பக்கத்தில் உள்ள எமது முகவரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் புதிர் இ.ை
06
வார்த்தைப் புதிர் - 46
ரம் சூப்பஸ்டார்
கர்களுக்கு புதிர்க் கேள்விகள்
க.பாலச்சந்தரின் இயக் டம் எது? ந்து நடித்த படம் ஒன்று? த நடிகராக அடையாளம்
ரஜினிகாந் நிரூபித்த
ந்த்
Η Ι, με ιε,
下 2.
4. 5
6
7
8 9.
()
12
14 15 | 6 17
இடமிருந்து வலம்
01. தலையில் சூட்டப்படும்.
04. ஈகை செய்யாதவன்
07. அடர்ந்த காடு, 08. அடையாளம் 1 முத்திரை என்றும் பொருள்படும் 11. கோதுமையைப் போன்ற ஒருவகை தானியம் 12. கொடியவள் (இங்கே குழம்பியிருக்கிறாள்). சூர்ப்பன கையும் இவள் வம்சத்தைச் சார்ந்தவள்தான்.
13. இதுதான் மிகப் பயங்கரமான ஆயுதம் என்பர்.
வலமிருந்து இடம் 03. இலங்கையின் தேசிய மொழிகளுள் ஒன்று. 06. தேர் இழுக்கும் கயிறு. 09. கல்லறை என்றும் சொல்லலாம். 10. சரிவு, கோணம் இந்த அளவீடு மூலம் கூறப்படும். 14. இதை வளர்த்து சூழலை காக்க வேண்டும் என அறி வுரை கூறப்படுகிறது. 17. இன்று பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் satLatö.
மேலிருந்து கீழ் 01. பிறந்த உயிர்களுக்கெல்லாம் இது நிச்சயம். 02. வீட்டில் இருக்கும் ஒரு தளபாடம். 03. செவாலியர் பட்டம் பெற்ற தென்னிந்திய நடிகர். 05. இடியோடு சேர்ந்து வருவது. 06. அழகிய முகம் இப்படி அழைக்கப்படும். 08. கலைகளுள் ஒன்று.
கீழிருந்து மேல்
04. உடலின் ஒரு அவயவம். 10. அரைவாசி எனப் பொருள்படும். 14. இதை கடவுளின் கொடை என்பார்கள். 15. தென்னையிலிருந்து கிடைக்கும் ஒரு பொருள். (குழம்பியுள்ளது) 16. கடவுளுக்கு அல்லது பெரியோருக்கு செலுத்தும் stessTLDT SOTILD.
17. உடலின் பாரத்தை தாங்கும் கால்களின் ஒரு பகுதி.

Page 7
14-பெப்ரவரி-2013
உதய சூரியன்
வடிலை எரிபார்
"இல ே
வவுனியா மாவட் டத்தில் தற்போது மீள் குடி யேற்றம் செய்யப்பட்ட பகுதியே சிதம்பரம் கிராமமாகும். இப்பகுதி மக்களுடைய அடிப்படைத் தேவைகள் கூட இன்னும் பூர்த்தி யாக்கப்படாமல் அவர்கள் கைவிடப்பட்டவர்களாக காணப்படுகின்றனர். தமக்கும் விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அம்மக்கள் அக்கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட கள்ளிக்குளம் கிராம அலுவலரின் பகுதியே சிதம் பரம் கிராமம். நான்குபுறமும் காடுகளால் சூழப்பட் டுள்ள இக்கிராமத்தில் சுமார் 40 வரையிலான குடும் பங்கள் தற்போது குடியிருக்கின்றன,
ஏ9 வீதியின் ஓமந்தைப் பகுதியில் இருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இக்கிராமம் ஒரு கிரவல் பாதையூடாக பிரதான வீதியுடன் தொடர்பை ஏற்படுத்துகின்றது. நாட்டில் ஏற்பட்ட யுத்த அனர்த் தம் காரணமாக 1990 ஆம் ஆண்டுக் காலப்பகுதி யில் இப்பகுதி மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இதனால் அடர்ந்த காட்டுப் பகுதியாக சிதம்ப ரம் கிராமம் காட்சியளிக்கின்றது. எனினும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அப்பிரதேசத்தில் மக்கள் குடியேற்றப்பட்ட பின்னர் காடுக
ளை வெட்டி துப்புரவு செய்து சிறிய கொட்டில் களை அமைத்து அங்கே வாழ்ந்து வருகின்ற னர்.
இது தொடர்பாக அக்கிரா மத்தில்
பவர் கூ மாதமாக இங்கு இருக்கிறம் கொட்டில் போட்டு இருக் துப்புரவு செய்யிற வேலை இரவில தான் ஒரே பயம். டமும் இருக்கு. தொண்டு வீட்டுத்திட்டம் தாறன் எல் ஆனா, தற்காலிக வீடு கூ வில்லை என்றார்.
காடுகளுக்கு மத்தியில் கொட்டில்களை அமைத்து அக் கொட்டில்களிலேயே வாழ்ந்து வருகின்ற இம் ம கள் அண்மையில் பெய்த தும் பாதிக்கப்பட்டுள்ளன - இக் கிராம மக்கள் தமது பிரதான வீதிக்கு வருவதற் கூட இதுவரை செய்து கெ கால்நடையாகவும் சைக்கி பிரதான வீதிகளுக்கு தமது
கின்றனர்.
இது தெ கூறுகையி என்டதற்க!
லும் இ வீட்டுத்
வர்

செய்திகள்
07
த்துக் காத்திருக்கும்
வெள்ளைச் சட்டையோட போற புள்ள செம் பட்டுக் கலரிலதான்
வீடு
வாழ்ந்து வரும் எம்.மேகநாதன் என் றுகையில், நாங்க ஆறு ம். காடுகள் வெட்டிட்டு கிறம், பகல் பொழுது >யோட ஏதோ போகுது. விலங்குகளின் நடமாட் நிறுவனம் மூலம் அறு சொன்னாங்க.
- இன்னும் தர
- சிறிய
மழை காரணமாக பெரி
வருது.
நடந்து தான் 1 பகுதியில் இருந்து
பிள்ளைகள் 7 மகு போக்குவரத்து வசதி
கிலோமீற்றர் தூரத்திற்கு காடுக்கப்படவில்லை.
பள்ளிக்கூடம் போகுதுகள், ள்களிலுமே இம்மக்கள்
கரண்டும் இல்லாததால் பிள்ளை தேவைக்காக வந்து செல்
கள் படிக்க முடியாமல் இருக்கு.
இரவுல இங்க இருக்கிறதே பயமா இருக்கு என்றார். ாடர்பாக எஸ்.சந்திரகுமார்
இப்பகுதி மக்களுக்கென ஒரே ஒரு பொதுக் ல்; சொந்த நிலம் வேணும்
கிணறு அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. அக்கி ாக காட்டுக்குல என்றா
ணற்றின் மூலமாகத் தான் இம் மக்கள் தமது தேவை ருக்கிறம். எங்களுக்கு
களுக்கான நீரை பெற்றுக்கொள்கிறார்கள். சுமார் 25 த் திட்டமும் தந்து போக்கு
ஏக்கருக்கு மேற்பட்ட இக்கிராமத்திற்கு ஒரு பொதுக் த்தும் தந்தாங்கள் என்றால்
கிணறு போதுமா? என்று இப்பகுதி மக்கள் கேள்வி பிள்ளையள படிக்க விட
எழுப்புகின்றனர். லாம். இங்கு இருக்கிற
எனவே வீட்டை இழந்து நிர்க்கதியாக கொட்டில் ஒரே ஒரு றோட்டு
களுக்குள் இருக்கும் இம்மக்கள் வீட்டுப்பிரச்சினை, இந்த கிரவல் றோட்டுத்
மின்சாரப் பிரச்சினை, போக்குவரத்துப் பிரச்சினை, தான். அதுவும் மண்
தண்ணீர்ப் பிரச்சினை, விலங்குகளின் தொல்லை ஏத்துற டிப்பர்
என அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யவே போய்வந்து
போராட வேண்டியுள்ளது. குண்டும்,
இவர்களின் இந்த பரிதாப நிலையை கருத்தில் குழியுமா
கொண்டாவது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவர் இருக்கு.
களுக்கு விடிவை பெற்றுக்கொடுப்பார்களா?
கே.வாசு

Page 8
14-பெப்ரவரி -2013
உதய சூரியன்
கொம்
மறுநிமி ஊடகப்பேச்ச தின் செய்தி வெளியிட்டா
படையினரை றுபத்தைந்தாவது தேசிய சுதந்திர தின
கேட்கவும் இடம் விழாவின்போது ஜனாதிபதி மஹிந்த
மறுக்கவும் இல்லை என்று ராஜபக்ஷ திருகோணமலை பிரெட்ரிக்
தெரிவித்தார். - கோட்டை முன்னால் நிகழ்த்திய
அரச இயந்திரம் எங். சுதந்திரதின உரை, இனப்பிரச்சினைக்கு
குழப்பம், ஜனாதிபதியின் க அரசியல் தீர்வுகாணும் முயற்சியில்
அவரது நிர்வாக இயந்திரம் திருப்புமுனையாக அமைந்துவிடுமா என்ற
தடவைகள் வாசித்த பின்ன கேள்வி எழுந்துள்ளது. ஜனாதிபதியின்
சிங்களத்தில் இருந்தது ஆங் சுதந்திரதின உரையை சர்வதேச ஊடகங்கள்
மொழிபெயர்க்கப்படவில் அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் முதல்
பொருத்தமானதா? இந்தியாவின் இந்து வரை முக்கியத்துவம்
அரசாங்கத் தகவல் தி கொடுத்து பிரசுரித்தது. தமிழ் மக்களுக்கு
செய்திகள் அரசு இயந்திரத் சுயாட்சி உரிமை வழங்க முடியாது என்று
என்பது அனைவரும் அறிந் ஜனாதிபதி தெரிவித்ததாக சர்வதேச
இருக்க, ஆப்கானுக்கு இலா ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
அனுப்பும்படி அமெரிக்கா 6 ஜனாதிபதியின் ஆங்கில உரையை மேற்கோள்
ஜனாதிபதி நிராகரித்துவிட் காட்டியே வெளிநாட்டுப் பத்திரிகைகள்
மறுகணம், ஜனாதிபதி செப் வெளியிட்டன. இனரீதியின் அடிப்படையில்
வரவும் இல்லை: ஜனாதிபதி வெவ்வேறு நிர்வாகங்களை நாட்டில்
என்று கூற, நாடே குழம்பிய நடைமுறைப்படுத்துவது சாத்தியமான
நீதிபதிகள் அமைப்பின் குப் காரியமல்ல என்று ஜனாதிபதியின் ஆங்கில
இந்திய நீதியரசர் வர்மா தல உரை அமைந்திருந்தது.
வந்து குற்றப் பிரேரணைக் வெளிநாட்டு ஊடகங்கள் இவ்வாறு
செய்யப்பட்ட முன்னாள் பி முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்த மறுகணம்,
பண்டாரநாயக்காவின் விவ ஜனாதிபதியின் செயலகம் தனது வெப்சைட்டில்
நடத்துவதற்கு இலங்கை அ (இணையத்தில்) அவ்வாறு அவர் கூறவில்லை.
மறுத்துவிட்டது. வர்மா குழு இவ்வாறுதான் கூறினார் என்று அறிவித்து,
பண்டாரநாயக்காவையும் ே அதனை வெளியிட்டது.
இருந்தது, சர்வதேச நீதிபதி இனரீதியாக நாட்டைப் பிரிப்பது,
அனுமதி வழங்க மறுத்தது. நடைமுறைச் சாத்தியமற்றது என்று தான்
குறிப்பாக பொதுநலவாய : ஜனாதிபதி தனது சுதந்திரதின உரையில்
வகிக்கும் பல நாடுகள் மத்தி தெரிவித்தார் என்று ஜனாதிபதி செயலக
ஏற்படுத்தியுள்ளது. வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில் 54 உ இந்தச் சிக்கல் தீருவதற்கு இடையில்
பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தகவல் திணைக்களம்
செயலாளர் நாயகம் கமலே ஆப்கானிஸ்தானுக்கு இலங்கைப்
வந்துள்ளார். படையினரை அனுப்பும்படி அமெரிக்கா
கொமன்வெல்த் மாநா விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த
இவ்வாண்டின் இறுதியில் : ராஜபக்ஷ நிராகரித்துவிட்டார் என்று செய்தி
நடத்தக்கூடாது என்று அ ை வெளியிட்டது. இதனைக் கேட்டு இராஜதந்திர
நாடுகள் கேட்டுள்ள நிலை வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்தன,
வருகை முக்கியத்துவம் பெ

- அரசியல்
08
மன்வெல்த் மாநாடு அந்தோட்டையில் டத்தப்படுமா?
டம், ஜனாதிபதியின்
மாநாடு அம்பாந்தோட்டையில் நடத்தப்படுமா என்பது Fாளர், தகவல் திணைக்களத்
நிச்சயமற்ற நிலையில் ஐ.நா மனித உரிமைகள் ஒய மறுத்து அறிக்கை
பேரவையின் 22 ஆவது அமர்வு திட்டமிட்டபடி ர், ஆப்கானுக்கு இலங்கைப்
ஜெனிவாவில் இம்மாதம் 3 ஆம் வாரத்தில் ஆரம்பமாக - அனுப்பும்படி அமெரிக்கா
இருக்கிறது. ல்லை; ஜனாதிபதி
இதனிடையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகப் பேச்சாளர்
புத்தகயா சென்று புத்த பெருமானின் ஆசியையும்
திருப்பதி சென்று ஏழுமலையானின் ஆசியையும் கே செல்கின்றது ? ஒரே
பெற்றுத் திரும்பியுள்ளார். 2012 ஆம் ஆண்டு போன்று ஈதந்திரதின உரை
எதிர்வரும் ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசுத் ஒரு தடவைக்கு பத்துத்
தூதுக்குழுவில் அமைச்சர்கள் பட்டாளம் செல்லும் -ரே வெளியாகியிருக்கும்.
அறிகுறிகள் காணப்படவில்லை. ராஜதந்திரிகள் மட்டத் பகிலத்தில் சரியாக
தில்தான் இலங்கையின் பங்குபற்றுதல் அமைந்து லை என்று கூறுவது
இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
கொழும்பு அரச நிர்வாக இயந்திரம் நாட்டை ணைக்களம் வெளியிடும்
எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒருமித்த தின் அங்கீகாரம் பெற்றவை
அணுகுமுறையை கடைப்பிடிக்காமல் ஒன்றுக்கு ஒன்று ததே. அவ்வாறு
முரண்பாடான அணுகுமுறைகளைக் கடைப்பிடித்து ங்கைப் படையினரை
வருகின்றது என்பது அண்மைக்கால நிகழ்வுகளால் விடுத்த கோரிக்கையை
தெளிவாகப் புலனாகின்றது. டார் என்று அறிக்கைவிட்ட
ஜெனிவா மாநாட்டில் ஐக்கிய நாடுகள் பலகம் அப்படி கோரிக்கை
மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தி மறுக்கவும் இல்லை
கடந்த வருடம் மார்ச் மாதம் இலங்கை தொடர்பாக ப நிலையில் சர்வதேச
நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றிய தனது முழு ஒன்று ஓய்வுபெற்ற
அறிக்கையை சமர்ப்பிக்கவிருக்கின்றார். தீர்மானம் ஒலமையில் இலங்கை
குறித்து இலங்கை அரசாங்கம் காட்டிய முன்னேற்றம் கு ஆளாகி பதவி நீக்கம்
பற்றி அவ்வறிக்கை விவரிப்பதாக அமையும் ரதம நீதியரசர் ஷிராணி
என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அரசு காரம் பற்றி விசாரணை
மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐ.நா அரசு அனுமதி வழங்க
பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட குழுவின் P பதவியிழந்த ஷிராணி
மீளாய்வுக்குழுவின் அறிக்கையும் ஜெனிவா மாநாட்டில் நரிற் சந்தித்து விசாரிக்க
சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. மாத ஆரம்பத்தில் கள் அமைப்புக் குழுவிற்கு
கொழும்பு வந்து களநிலவரங்கள் பற்றி ஆய்வு சர்வதேச சமூகத்தில்
செய்து திரும்பிச்சென்ற அமெரிக்க அரசாங்கத்தின் அமைப்பில் அங்கம்
மூன்று பிரதி அமைச்சர் குழுவின் அறிக்கையை தியில் அதிருப்தியை
அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க அரசாங்கம்
தயாரிக்கும் இலங்கை தொடர்பான பிரேரணையும் றுப்பு நாடுள் அடங்கிய
ஜெனிவாவில் முன்வைக்கப்படவிருக்கின்றது. = (கொமன்வெல்த்)
இம்முறை ஜெனிவா அமர்வு இலங்கை அரசுக்கு ஷ் சர்மா கொழும்பு
பாரிய சவாலாகவே அமையும் என்று அவதானிகள்
கருதுகின்றனர், இலங்கை அரசாங்கத்தின் மீதான பட்டை திட்டமிட்டபடி
போர்க் குற்றச் சாட்டுக்கள் விவகாரம் ஐ.நா பாதுகாப்புச் அம்பாந்தோட்டையில்
சபைக்கு பாரப்படுத்துவதாக ஜெனிவா அமர்வின் மப்பின் சில உறுப்பு
முடிவு அமையக்கூடும் என்றே அரசியல் அவதானிகள் பில் சர்மாவின் கொழும்பு
கருதுகின்றனர்.
அநாமிகன் பறுகின்றது. கொமன்வெல்த்

Page 9
14-பெப்ரவரி-2013
தற்காலத்தில் கடிதங்கள் எழுதும் பழக்கம் இல்லாவிட்டாலும் பேனா புழக்கம் குறைந்தபாடில்லை. பத்திரிகை நிருபர்கள், விரைவி தொலைத்தொட
тэнц
சட்டத்தரணிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரின் பைகளிலும் பேனா கண்டிப்பாக இருக்கும்.
இருப்பினும் எழுதும் போது பிழை வருவது சகஜமான விடயமே. ஆனால் அடிக்கடி பிழை வரும் பட்சத்தில் தலைமை அதிகாரிகளிடத்தில் கண்டிப்பாக தண்
என்று நிபுணர்கள் வாய்ந்த வெப்பம் ெ அவ்வப்போது பரவி வ முறை கூறப்பட்டது. எனி சுற்றிக் கொண்டிருக்கிறது. கு துண்டுகள் சிதறி பூமியை அை இப்போது மீண்டும் சூரிய புயல் அது எப்போது நடக்கும் என்று அன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரிய பு
டனை பெறவேண்டி வரும்.
இனி, அந்தக் கவலை இருக்காது. இலக்கணப் பிழை மற்றும் எழுத்துப் பிழையுடன் நாம் எழுதும் பட்சத்தில் இதுகுறித்து அதிர்வுகள் மூலம் நமக்குத் தகவல் தெரிவிக்கும் தொலைத்தொடர்பு சாதனங்களும் ஸ்தம் இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் மணி நேரத்துக்கு 16 லட்சத்து 9 ஆயிரத்து 31 நிமிடங்களுக்கு முன்புதான் துல்லியமாகக் கணி இதேபோல் 100 அல்லது 200 ஆண்டுகளுக்கு ஒ ராயல் அகடமி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த
ஸ்மார்ட் பேனாவை ஜேர்மன் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
பிழையின்றி எழுதுவது
எப்படி என்பதனடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பேனா, உதவிகரமாக இருக்கும் என்று லெர்ன்ஸ்டிப்ட்
அப்போது மின் தடை ஏற்பட்டது. எலக்ட்ரோனிக் உட்க தாக்குதல் குறித்த பயம் வேண்டாம். இப்போதுள்ள அதிந நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கி
என்ற ஜேர்மனிய
நிறுவனம் தெரிவித்
துள்ளது.
பெண்கள் ஜின்ஸ் அணிய
பிரான்சில் இனிமேல் பெண்களும் ஆண்களைப் போல காற்சட்டை (டவுசர், ஜீன்ஸ்) அணியலாம் எ அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. பிரான்சில் அதிகரிக்கும்போது \್ 200 ஆண்டுகளாகப் பெண்கள் டவுசர்,
சிலர் தலைமுடியைப் பிய்த்துக்கொள்ளலாம் போல் இருக்கிறது என்று சொல்வார்கள். அது வெறும் பேச்சு வழக்கம் மட்டும் அல்ல.
அவ்வாறு தலைமுடியைப் பிய்த்துக் அரசுக்கு ஆதரவான நிலை
டென்ஷன்
பேன்ட் போன்ற ஆண்களின் உடைகளை
அணியத் தடை இருந்தது.
பிரெஞ்ச் புரட்சி ஏற்பட்டபோது காற்சட்டை அணிந்த பெண்கள்
SS ܥܒ
கொள்வது ஒரு மனநல பாதிப்புத்தான். கொண்டவர்கள் og (၆ure - இவ்வாறு அடிக்கடி தலைமுடியைப் சித்திரிக்கப்பட்டது. கடந்த
பிடித்த ஒரு இளம்பெண் அதை தின்பதையே ஆம் ஆண்டு நவம்பர் 17 - வாடிக்கையாகக் கொண்டதால் பெரும் ஆம் திகதி முதல் பெண் பிரச்சினையை சந்திக்க நேர்ந்துள்ளது. நவீன காலத்தில் ܩܼ
மும்பையைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி வாங்க வேண்டும் ஸ்வாதி படிப்பில் படு சுட்டியாக இருந்துள்ளார். ஆனால் ஒட்டும் பெண் அவருக்கு சிறு வயது முதலே தலைமுடியைப் பிய்த்துச் சட்ட திருத்த சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. இதனை பெற்றோர் இந்நில அறியவில்லை. LLITL
ஸ்வாதி மற்றப் பிள்ளைகளைப்போல் சுறுசுறுப்பாக 9. T9. இருந்தாலும், மிகவும் குறைவாகவே சாப்பிட ஆரம்பித்தார்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவருக்கு ○ கடுமையான வயிற்று வலி ஏற்பட அவ்வப்போது சிகிச்சை அளிக்கப் |ել է பட்டு வந்துள்ளது. இருந்தும் நோய் தீராததால் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். G.F. அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது வயிற்றில் ബ 16 கிலோ எடைகொண்ட முடி உருண்டை இருந்ததை அறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் கடந்த வாரத்தில் அறுவை சிகிச்சை மூலம் அந்த முடித்திரள் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இவ்வாறு மிகப்பெரிய அளவில் வயிற்றில் முடி ஒன்று திரள்வது ஆச்சரியமான விடயமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தற்போது ஸ்வாதியின் உடல்நிலை தேறி வந்தாலும் அவர் தொடர்ந்து முடியை சாப்பிடும் மனநோயைக் குணப்படுத்த கவுன்சிலிங் செய்வது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த அக்டோபர் மாதம் குர்லாவைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் வயிற்றில் திரண்டிருந்த முடிச் சுருளை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றி எடுத்தமை குறிப்பிடத்தக்கது.
三
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய புயல் விரைவில் பூமியைத் தாக்கும் பம் விஞ்ஞானிகள் அதிர்த்தாள் ல் சூரிய புயல் பூமியைத் தாக்கும். இதனால் டர்பு சாதனங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது எச்சரித்துள்ளனர். சூரியனில் இருந்து அதிசக்தி வளிப்படும்போது புயலாக மாறி அண்டவெளியில் ருகிறது. இதனால் பூமிக்கு ஆபத்து என்று பல னும், இதுவரை எந்த ஆபத்தும் இல்லாமல் பூமி ஓரியனில் இருந்து நெருப்பு போன்ற சிறுசிறு டவதற்குள் அவை கரைந்து விடுகின்றன. ஆனால், பூமியை விரைவில் தாக்கும் அபாயம் உள்ளது. ர மணி நேரத்துக்கு முன்புதான் தெரியவரும் என யல் பூமியைத் தாக்கினால், கம்பியூட்டர் நெட்வொர்க், போன் உட்பட எல்லா பிதமடையும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
சூரியனில் இருந்து வெளிப்படும் அதிசக்தி வாய்ந்த வெப்ப புயல் ஒரு கி.மீ வேகத்தில் பூமியை நோக்கிப் பாயலாம். எனினும் புயல் ஏற்படுவதை 30 է: Աքւգաւն, ரு முறை தான் சூரிய புயல் ஏற்படும் என்று லண்டனில் உள்ள இன்ஜினியரிங்
1989 ஆம் ஆண்டு இதுபோல் சூரிய புயல் சிறிய அளவில் கனடாவைத் தாக்கியது. ட்டமைப்புகள் பாதிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், சூரிய புயல் வீன தொழில்நுட்பம் மூலம் சூரிய புயல் தாக்குதலின் தீவிரத்தைக் குறைக்க எல்லா
ஊறனா
8OO
னகள் காற்சட்டை, ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டது. பெண்கள் அந்த உடையை அணிய உள்ளூர் பொலிஸிடமிருந்து அனுமதி என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின், சைக்கிள் மற்றும் குதிரை கள் காற்சட்டை அணியலாம் என்று 1892 மற்றும் 1909 ஆம் ஆண்டுகளில் ங்கள் செய்யப்பட்டன. லையில், பல்வேறு பணிகளில் பெண்கள் ஜீன்ஸ் அணிய வேண்டிய
ம் உள்ளதால், அந்தத் தடையை முழுமையாக நீக்குவதாக அந்நாட்டு அறிவித்துள்ளது.
விரலை நீட்டியதால் பெண்ணுக்கு நடந்த விபரீதம்
ரஷ்யாவைச் சேர்ந்த டெடெய்னா கொசெலெங்கோ என்ற விமானப் பணி யும் பெண்ணொருவர் தனது நடுவிரலை நீட்டிய புகைப்படத்தை டுவிட்டரில் ளியிட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஷ்யா போன்ற நாடுகளில் கைவிரல்கள் உயர்த்திக் காண்பிக்கப்படுவது ஆபாச
குறியீடுகளாகக் கருதப்படுகிறது. இவ்வாறு பலர் மெய் மறந்து விரல்களை உயர்த்திவிடுவதால் விபரீதமான விளைவுகளை எதிர்கொள்கின்றனர்.
அவர்களது பட்டியலில் தற்போது ரஷ்யாவைச் சேரந்த பெண்னொருவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இப்புகைப்படம் வெளியாகி ஒரு சில மணிநேரத்தில் பெருந்தொகையான பார்வையாளர்கள் பார்த்துள்ளதுடன், குறித்த விமானத்தின் உரிமையாளரும் இப்புகைப்படத்தை பார்வையிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து விமானப் பணிப்பெண்னை விமான நிலையத்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார்.

Page 10
14-பெப்ரவரி-2013
கலாசாரம், உணவு போன்ற விஷயங்களில், உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பிரிந்து கிடந்தாலும், ஒரு சில நடைமுறைகள், பழக்க வழக்கங்களில், சில நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இருப்பது ஆச்சரியமான விஷயம் தான். நம் நாட்டில், முன்னோரை வணங்கி, அவர்களின் ஆசியை பெறும் வகையில் குறிப்பிட்ட நாட்களில் அல்லது அவர்கள் இறந்த நாட்களில், அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வைத்து, படையலிடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அதேபோல், ஒவ்வொரு மனிதரும், இறப்புக்கு பின், அவர்கள் செய்த பாவம், புண்ணியத்துக்கு
இறப்புக்கு பின், ஒ மனிதரின் ஆவியும் உலகத்துக்குச் செ6 பாவம் செய்தவர்க கடவுள் (நம்ம ஊர் வழங்குகிறார்.
இந்த தண்ட வேண்டுமானால், பொருளும் கொடு உலகத்தில் ஏது ப6 இறந்தவர்களின் உ நாளில், தீயை மூட் ரூபாய் நோட்டுகள் எறிகின்றனர்.
இப்படி தீக்
മഗ്രേ
பிறக்கின்றார்கள் இ பிரசவத்தில், இரட்
மோனோ
விலங்குகள் ஒரே நேரத்தில் பல குட்டிகளைப் போடுகின்றன. அதே நேரத்தில், மனிதர்களுக்கு பிரச வத்தின்போது சாதாரணமாக ஒரு குழந்தைதான் பிறக்கிறது. சில நேரங்களில் ஒரே தாய்க்கு பிரசவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறப்பதும் உண்டு. இதற்கு கூட்டுப் பிறப்பு என்று பெயர் இப்படித்தான் இரட்டையர்களும்
 
 

யன் செய்திகள் 1.
தகுந்தாற்போல், பணமும், பொருட்களும், பாதாள உலகத்தில் சொர்க்கத்துக்கோ, உள்ள ஆவிகளுக்கு போய்ச் சேரும் என்றும், நரகத்துக்கோ செல்வர் என்ற ஆவிகள், அந்தப் பணத்தை மரணக் கடவுளுக்கு நம்பிக்கையும் நிலவுகிறது. கொடுத்து தண்டனையிலிருந்து தப்பிக்கும் என்றும், இதே நடைமுறையும், சீன மக்களில் ஒரு தரப்பினர் நம்புகின்றனர். நம்பிக்கையும், சீனாவிலும் மற்றொரு தரப்பினரோ, "வாங்கிய கடனை பின்பற்றப்படுகிறது அடைக்க முடியாமல் இறந்தவர்களுக்கு பாதாள என்பதுதான் ஆச்சரியமான உலகத்தில், கட்டாயம் தண்டனை உண்டு. இந்த விஷயம். கடனை அடைப்பதற்காகவே, இறந்தவர்களுக்காக,
ஆனால் இதையே, தீக்குள் ரூபாய் நோட்டுகளையும், பொருட்களையும் அவர்கள் சற்று வித்தியாச வீசுகிறோம்." என்கின்றனர். மான முறையில் சீனாவின் பல பகுதிகளிலும், இந்த விசித்திர
றுகின்றனர். வ்வொரு
•, LJा56ा ல்கிறது. பூமியில் வாழும்போது, நடைமுறை பின்பற்றப்படுகிறது. துவக்கத்தில், ளுக்கு பாதாள உலகில், மரணக் உண்மையான ரூபாய் நோட்டுகளையும்,
எமன் போன்றவர்) தண்டனை பொருட்களையும், தீக்குள் வீசி எறிந்த சீன மக்கள்,
இப்போது பணத்தைப் போல அச்சிடப்பட்ட னையிலிருந்து தப்ப காகிதங்களையும், போலியாக செய்யப்பட்ட மரணக் கடவுளுக்கு பணமும், பொருட்களையும் வீசி எறியத் துவங்கியுள்ளனர். க்க வேண்டும் பாதாள "இறந்த முன்னோரின் ஆவிகளை, ணமும், பொருளும்? இதனால், சாந்தப்படுத்தி சந்தோஷமாக வைத்திருந்தால் றவினர்கள், ஒரு குறிப்பிட்ட தான் நாம் சந்தோஷமாக வாழ முடியும். இதனால் டி அதற்குள் கட்டுக் கட்டாக தான் கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும், ளையும், பொருட்களையும் வீசி இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறோம்."
என்கின்றனர் சீன மக்கள். குள் வீசி எறியப்படும்
டைசக்கோட்டிக் என்ற மற்றொரு வகையைச் சேர்ந்த இரட்டையர்களில்
گئے ܐܛ /2) ஒரு குழந்தை ஆணாகவும், மற்றொன்று
பெண்ணாகவும் இருக்கும் உருவ அமைப்பும்
மாறுபட்டு இருக்கும். ன்று 89 பிரசவங்களுக்கு ஒரு கருவுற்ற தாயின் கரு முட்டை முழுவதும் டையர்கள் பிறக்கிறார்கள் இரண்டாகப் பிரியாத காரணத்தால், சயாமிய சக்கோட்டிக் வகை இரட்டையர்கள் எனப்படும் உடல்கள் இரண்டும் இரட்டையர்களில், ஒட்டிய நிலையில் இந்த இரட்டையர்கள் இரண்டு குழந்தைகளுமே பிறக்கின்றார்கள் சில காலத்திற்கு முன்பு வரை ஆணாகவோ அல்லது உடல்கள் இரண்டும் ஒட்டிய நிலையிலேயே Glucosetra, Gen. இறுதி வரை வாழவேண்டிய பரிதாப நிலையில் இருக்கும். அவற்றின் சயாமிய இரட்டையர்கள் இருந்தார்கள். மருத்துவத் மரபணுவும் ஒரே துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களினால் மாதிரியாக இருக்கும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசம் ஒட்டிப் பிறக்கும் சயாமிய இரட்டையர்கள் கண்டுபிடிக்க அறுவைச் சிகிச்சை மூலம் இப்போது தனித் முடியாதபடி இரண்டும் தனியாகப் பிரிக்கப்படுகிறார்கள். ஆனாலும் சில ஒரே உருவத்துடன் இரட்டையர்கள் முற்றிலுமாக பிரிக்க முடியாத
இருக்கும். நிலையிலும் இருக்கிறார்கள்

Page 11
GDITIENEN)
இலவச இணைப்பிதழ்
வெள்ளி தோறும்
| === i SMTT M TS T M LiTDT TTT TTTiM S TTTTT S S TTT SMTTT TqT T TT TT TTTSTTTqT TTT TM MTTT S S TTM MTT Tqq
-- STT SMS S u S S DTuT SLT L T TMT LTM L S TTLSLLL L S TTT S S S Sqqq qq qqqq S S TTT S STTqTq qq T q q S S S S TT qTqqqSqS
r
ܕ ܒܝ ܬܐܬܐ ܒܬܐܒܒ
E ܠ ܒܝܬܐ අධ්‍යාපන පොදු සහතික පත්‍ර ( උසස් පෙළ) විභාගය අගෝස්තු கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தரப் பரீட்சை, 2013 ஆகஸ்ட்
( r isih
General Certificate of Education (Adv, Level) Examination, August 2013
உயிரியல் 1 2 மணித்தியாலங்கள் Biology 2 houts
குறிப்பு - எஸ் லா வினாக்க இருக்குமான விடைகளையும் உமக்கு
வழங்கப்பட்டுள்ள புள்ளழத்தாளில் குறித்து எதிர்வரும் 17.02.2013 இற்கு முன்னர் எமக்குக் கிடைக்கக் கூடியவாறு தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய முகவரி" கல்விக்குரல்", யாழ் தினக்குரல் இல. 336, கே. கே. எளம் விதி யாழ்ப்பாணம்,
OI.
O2.
O3.
O4.
O5.
O6.
எது அமினோ அமிலத்தை ஒரு பகுதியமாகக் கொண்டிருப்பதில்லை.
1. கொலாஜன் 2. கைற்றின் 3. Gullfai 4. கிஸ்ரோன் 5. இன்சுலின்
பற்றீரியாக் கலங்களில் எப்போதும் காணப்படாதது.
1. a 'll DNA 2. கலச்சுவர் 3. குச்சம் 4. இறைபோசோம் 5. கலமென்சவ்வு
எதில் கிளைக்கோசைடிக் பிணைப்புக் காணப்படுவதில்லை.
1. மோல்ரோசு 2 குளுக்கோசு 3. இலக்ரோசு 4. செலுலோசு 5 சுக்குரோசு
எது துணைநொதியங்களின் சோடியை மட்டும் கொண்ட an LLLDT35.L.D.
I. FLÈ, ATP 2. NAD, FAD 3. NADP, FMN
4. NAD, ATP 5. FAD, ATP
எவை ஒரு வித்திலைத் தாவரங்களுக்கும், இருவித்திலைத் தாரவங்க ளுக்கும் பொதுவான இழையவகைகளாகும்?
1. பக்கப் பிரியிழையம், ஒட்டுக்கலவிழையம் 2. உச்சிப்பிரியிழையம், வல்லுருக்கலவிழையம் 3. உரியப்புடைக்கலவிழையம், கட்டுமாறிழையம் 4. இடைப்புகுந்த பிரியிழையம், 'V' வடிவக் காழ்க் கலன்கள் 5. கட்டுமாறிழையம் இடமாற்றும் கலங்கள்
ஒளித்தொகுப்பு புரஸ்திஸ்த்தாக்கள் யாவும்.
1. பல்கலத்தால் ஆனவை 2. மாப்பொருள் சேமிப்புடையவை 3. சவுக்குமுளையுடைய இனப்பெருக்க அலகுகளைக் கொண்டவை 4. குளோரபீல்-3 ஐக் கொண்டவை 5. கலச்சுவர்க் கூறாக செலுலோசு, பெக்ரீனைக் கொண்டவை
பேராதனை பல்கலைக்கழக பெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாக்கம் ஐதரசன் வழங்கி
I. GEGöIGĵaži GNJIL "IL LÈ தாழ்த்தப்பட்ட NADP 2. C வழிப்பாதை தாழ்த்தப்பட்ட NAD 3. கிளைக்கோப்பகுப்பு குளுக்கோசு 4. அற்ககோல் நொதித்தல் 25 Typ 5,25LLULL- NAD 5. கிரெப்பின் வட்டம் அசற்றையில் Con
08. எது புழுவுருவான தோற்றத்தைக் கொண்டிராத அனிமேலியா
வகுப்பாகும்.
1. Oligochaeta 2. Polychaeta 3. CestOda
4. Echinoidea 5. Holothur Oidea
09. பற்றீரியாவிற்கும் சயனோ பற்றீரியாவிற்கும் இடையேயுள்ள
ஒற்றுமையான இயல்பு இரண்டும்,
1. சவுக்கு முளைகளைக் கொண்டிருக்கும் 2. பைக்கோசயனின் நிறப்பொருளைக் கொண்டிருக்கும் 3 இலிங்கமுறை இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும் 4. கிளைக்கோசனைச் சேமிக்கும்
5. பெப்ரிடோ கிளைக்கோசனைக் கலச்சுவராகக் கொண்டிருக்கும்
10. பங்கசுக்கள் யாவும்,
1. கனியுடலங்களைத் தோற்றுவிக்கும் 2. இயங்கும் இனப்பெருக்க அலகுகளைத் தோற்றுவிக்கும் 3 பதிய அமைப்புப் பூசண இழைகளால் ஆனது 4. கைற்றினால் ஆன திட்டமான கலச்சுவரைக் கொண்டது 5. இரு கருக்கூட்டு நிலையைக் கொண்டிருக்கும்
11. Phyuum Arthropodaவுக்கும். Molluscaவுக்கும் பொதுவான இயல்பாக
அமையாதது இரண்டும்
1. முதுகுப்புற இதயத்தைக் கொண்டவை 2. பிசிர் கொண்ட குடம்பிகளைத் தோற்றுவிக்கும் 3. சில வகுப்புக்களில் ஈமோசயனின் நிறப்பொருளைக் கொண்டவை 4. வயிற்றுப்புற இரண்டு திண்ம நரம்பு நாண்களைக் கொண்டவை 5. திறந்த குருதிச்சுற்றோட்டத்தைக் கொண்டிருக்கும்
12. பின்வரும் கோடேற்றா வகுப்புக்களின் ஒப்பீடுகளில் தவறானது எது?
வகுப்பு இயல்பு
I. Chondrichthyes பிரதான நைதரசன் கழிவு NH
2. Osteichthyes 10 சோடி மண்டையோட்டு நரம்புகள்
3. Amphibia சுரப்பிகளைக் கொண்ட தோல்
4. Reptelia நான்கு அறை கொண்ட இதயம்
5. Aves வலது தொகுதி நாடிவில்
தொடர்ச்சி 12 ஆம் பக்கத்தில்.
றியியற்பிட தமிழ் மாணவர்கள்

Page 12
, , ,
13. எது ஒளித்தற்போசணை முறையற்றது.
1. பச்சைக் கந்தக பற்றீரியா (chlorobium)
2. Anabaena 3. ஊதாக் கந்தகமற்ற பற்றீரியா (Rhodospirium) 4, Nepenthes
5. Ulva
14. மானிட உணவுக் கால்வாயின் சுவர் பற்றி எது தவறு? (களத்தில்
இருந்து பெருங்குடல் வரை)
1. களம் தவிர்ந்த ஏனைய பகுதிகளின் உள்ளிடம் எளிய கம்ப
மேலணியால் சூழப்பட்டது 2. இரைப்பை தசைப் படையில் மேலதிகமான மழமழப்பான
தசைகள் உண்டு 3. முன் சிறு குடலின் சீதமுளிக்கு கீழான படையில் புறுனரின்
சுரப்பிகள் காணப்படும் 4. பெருங்குடலில் சிரோசா முற்றுப் பெறாத நிலையில் உண்டு 5. உதரச்சுரப்பிகள் இரைப்பையில் சீதமுளிக்குக் கீழான படையில் உண்டு
15. மூலகக் குறைபாட்டு அறிகுறிகளில் எது தவறானது?
மூலகம் குறைபாடு I. Mg முதிர் இலைகளில் வெண் பச்சை நோய் 2, Mე அவரைத் தாவர நைதரசன் பதித்தல் குறைவு 3. Fe விலங்குகளில் குருதிச் சோகை 4. C அயன் சமனிலை பாதிப்பு 5. P இளம் இலைகள் நிறம் மாறல்
16. மானிட சுவாசம் பற்றி எது பொருத்தமற்றது?
1. உட்சுவாச மையம், வெளிச்சுவாச மையம் முறையே வரோலி
யின் பாலத்திலும் நீள்வழைய மையவிழையத்திலும் காணப்படும் 2. சுவாச வட்டம் பொதுவாக 15-15 நிமிடமாகக் காணப்படும் 3. மலையேறுபவர்களின் உயிர்ப்புக் கொள்ளளவு அதிகமாகும். 4. இரசாயன வாங்கிகள் நாடி வில்லிலும், சிரசு உடலிலும் காணப்படும் 5. 00, குருதியில் கொண்டு செல்லல் பிரதானமாக H00 அயனாக நடைபெறு
17. தாவரக் கலங்களின் நீர்த்தொடர்புகள் பற்றி எது சரியானது? 1. முற்றிலும் வீங்கிய நிலையில் கலத்தின் நீரழுத்தம் அதன்
அமுக்க அழுத்தத்திற்குச் சமன் 2. முதலுருச் சுருங்க நிலையில் கலத்தின் கரைய அழுத்தம் பூச்சியமாகும் 3. வேரின் அகத்தோல் மேற்பட்டைக் கலத்தின் அப்போபி
ளாஸ்டையும் வேரின் கல உருளையின் அப்போபிளாஸ்டையும் பிரிக்குப் 4. அமுக்க அழுத்தம் எப்பொழுதும் நேர்ப்பெறுமானமுடையது. ஆனால் கரைய அழுத்தம் எப்பொழுதும் மறைப்பெறுமானமுடையது 5. உயரமான தாவரங்களில் காழினுடாக நீரின் மேல் நோக்கிய
அசைவுக்கு வேர் அமுக்கம் முக்கியமான விசை ஆகும்.
18. எது காவற் கலங்களின் அசைவையும், இலைவாயின் பருமன்
மாற்றத்தையும் பாதிக்கும் காரணியாக அமையாதது?
1. ஒளிச்செறிவு 2. சாரீரப்பதன் 3. வெப்பனிலை 4. காவற்கலங்களின் நீர் உள்ளடக்கம் 5 காவற்கலங்களின் 00, செறிவு
19. எது உரிய நெய்யரிக் குழாயினூடாக பொதுவாகக் கொண்டு
செல்லப்படாத அயனாகும்?
1. Mgʻ" 2. HPO, 3. Cat A. K. 5. NO, 20. மனித சுற்றோட்டத் தொகுதியில்
1. இதய வட்டத்தின் பூரண இதய தளர்வு இதய வட்டத்தின் 50%
நேரத்தை ஆக்கிரமிக்கும்
 

LI HAYA NORMAN osm 1205
2. முழு குருதி அமுக்கத்தில் இதய சுருக்க அமுக்கம் கூடுதல் இதய
தளர்வு அமுக்கம் கூடுதலிலும் ஆபத்தானது 3. குடாச் சோணைக்கணு வலது சோணையிடை பிரிசுவர்
பக்கமாகக் காணப்படும் 4. His இன் கட்டு நேரடியாகக் குடாச்சோணைக்கணுவுடன்
தொடர்பு கொண்டுள்ளது 5. முடியுருச் சுற்றோட்டம் தொகுதிச் சுற்றோட்டத்துடன்
எந்தவொரு நேரடியான தொடர்பையும் கொண்டிருப்பதில்லை 21. மூளை முண்ணான் பாயியை சுரப்பது எதுவாகும்?
CLP (UP) து துெ
1. மூளையறைக்குழிகள் 2. முன்னானின் மையக் கால்வாய் 3. மூளையின் தோலுருப்பின்னல்கள் 4. மூளையின் கூம்புருவுடல் 5. மூளை முண்ணான் போர்வையில் உப சிலந்தியுரு வலையுரு
இடைவெளி
22. நரம்புத் தொகுதியின் கலங்கள் பற்றி எது பிழையானது?
1. நரம்புப் பசைக் கலங்கள் நரம்புக் கலங்களை விட பல மடங்கு கூடியவை 2. மைய நரம்புத் தொகுதியில் நரம்புப் பசைக் கலங்களின் இருக்கை காரணமாக உண்மையான தொடுப்பிழையம் காணப்படுவதில்லை 3. இயக்க நரம்புக் கலங்கள் யாவும் பல முளைக்கொண்டவை 4. இரு முளை நரம்புக்கலங்கள் மைய நரம்புத் தொகுதியில்
இடைத்தூது நரம்புக் கலங்களாகக் காணப்படும் 齿。 நரம்புக் :Ž* Na உட்புகுவதன் மூலம்
தாகக அழுததம பறபLககபபடும 23. அமுக்க | – 2 . " . .” பசினியன் சிறுதுணிக்கைகள் எதில் பொதுவாகக்
காணப்படுவதில்லை?
1. மேற்றோல் 2. மூட்டுக்கள் 3. சிரைகள் 4. தசைகள் 5. நடுமடிப்புக்கள்
D
b 24. பின்வரும் எச் சோடி ஓமோன்கள் புரதம் அல்லது பல்பெப்ரைட்டால்
亚种 ஆக்கப்பட்டவை?
1. காகத்திரின், செக்கிரற்றின் 2 அதிரினலின் நோர் அதிரினலின் 3. FSH, LH 4. HCG, HPL 5 இன்சுலின், குளுக்ககோன்
25. மானிட விசேட புலனுறுப்புகள் பற்றி எது பிழையானது?
1. நத்தைச் சுருளின் தலைவாயிலேணிக் கால்வாய், இடையேணிக்
கால்வாயிலிருந்து தொட்டுணர் மென்சவ்வால் பிரிக்கப்பட்டுள்ளது b 2. நத்தைச்சுருளின் இடையேணிக் கால்வாயின் அடியில் கோட்டியின் புலன் கலங்கள் காணப்படும் 3. விழித்திரையில் உள்ள கோல் கலங்களில் றொடப்சின் என்ற
நிறப்பொருள் காணப்படும் 4. விழித்திரையின் மையச்சிற்றிறக்கத்தில் கூம்புகள் மட்டுமேயுண்டு
5. கண்ணின் பிசிருடல்கள் சுருங்கும்பொழுது வில்லை கோள
வடிவமாக மாறும்
26. மானிட சிறுநீரகத்தியின் அண்மையான மடிந்த சிறுகுழாய்களில்
மீளகத்துறிஞ்சல் பற்றி எது பொருத்தமற்ற கூற்றாகும்?
1. இங்கு மட்டுமே குளுக்கோசின் மீளகத்துறிஞ்சல் நடைபெறும்
2. இங்கு மட்டுமே அமினோஅமிலம் மீள அகத்துறிஞ்சப்படும்
3. அதிகளவு நீரின் கட்டுப்பாட்டு மீளகத்துறிஞ்சல் நடைபெறும்
4. Na, C யூரியா ஆகியவற்றின் மந்தமான மீளகத்துறிஞ்சல் நடைபெறும்
5。 குளுக்கோசு அமினோஅமிலங்களின் மீள அகத்துறிஞ்சல்
முற்றிலும் உயிர்ப்பானது
27. Nephrolepis
1. வித்தித்தாவரம் புணரித்தாவரத்தில் ஒருபோதும் தங்கியிருப்பதில்லை
தொடர்ச்சி 21 ஆம் பக்கத்தில்.

Page 13
'உதய சூரியன்
Educatation Voice of Thinakkural Educatation Voice of Thinalekural Educatatlan Voice of Thinokoural தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் Educatation Voice of Thinaikkural Educatation Voice of Thinalkleural Educatufian Voice of Thinkkural தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரம் - ஆல்விக் குரல் Educatation Voice of Thinaktural Educatation Voice of Thinalikural Educatufian Voice of Thimcskleural தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல்
අධ්‍යයන පොදු සහනක පන (උසර් கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உ
General Certificate of Education (Adı
இரசாயனவியல் |
ஆசிரியர் :- Chemistry I
திரு. ஆன். விமல
குறிப்பு - எல்லா வினாக்களுக்குமான விடைகளை இவ் வினாத்தாளிலே எழுதி எதிர்வரும் 03.02.2013 இற்கு முன்னர் எமக்குக் கிடைக்கக் கூடியவாறு தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய முகவரி * கல்விக்தால்,
யாழ்.தினக்குரல் இல 336, கே, கே.எஸ் வீதி யாழ்ப்பாணம். 01. Rb (z = 37) இன் வலுவளவு இலத்திரனின் நான்கு சக்திச் சொட்டெண்ணையும்
சரியாகத் தருவது? 1. n = 5, 1 = 0, m = 0, Tms = +1/2 2. n = 5, = 1, m = 0, Ts = +2 3. n = 5, 1 = 1, m = 1, Tms = +/2 4. n = 6, 1 = 0, m = 0, ms = +/2 5. n = 6,1= 0, m = 1, ms = +2
02. அயன்களின் பருமனின் சரியான இறங்குவரிசையைத் தருவது
1. n> >F>Na">Mg?
2. N/>O* >F>Mgு*> Na* 3, N> >F>O> >Na">Mg?" 4. 0sN->F>Na* >Mg
5. F>NF>F>Nat>Nig'"
03. பின்வரும் அருவாயுக்களில் கனவளவு ரீதியில் வளியில் அதிகளவு
காணப்படுவது எது? 1. He
2. Ne
3. Ar 4. Kr
5, Xe
04. NO, NO, NH, என்பவற்றில் N இன் கலப்பு Orbitals முறையே
1. SP, SP: SP?
2. SP, SP SP!
3. SP SP, Sp) 4. SP7, SP, SP
5. SP2, SP Sp?
05. பின்வரும் தாக்கங்களில் எது ஒட்சியேற்றுதல் - தாழ்த்தப்படுதல்
தாக்கத்தைக் குறிக்கின்றது 1. K + 0, +KO, 2. H,0 + KOH+ KHO,+H,0 3. Ca(HCO,), > Caco, + CO, + H,0 4, Cr,0 + 20H +2Cro, + H,0
5, BSCl, + Na,50,+BaSO, + Na,SO, 06. பின்வரும் தாக்கங்களுள் எது இரு வழிவிகாரத் தாக்கத்தைக் குறிக்கவில்லை?
1. dl, + 20H-c0 +g + H,0 2. Cu,0 + 2H* ஈபே + (ப** + H,0 3. 2HCuCl, -CL + Cu + 4CI + 244. H0, --*H0 + 1/2 03. 5, 2H00
+2Hg +0,
07. ஒரு 31 தொகுதி மூலகம் ஆனது ஓர் அயன் Aா ஐ உண்டாக்குகின்றது.
இவ்வயன் ஓர் ஐதான H,HSO, ஊடகத்தில் Mino, இனால் 40 அயனைத் தருமாறு ஒட்சியேற்றப்படலாம்.பரிசோதனையில் Pin' இன் 2.58 x 10 mol, A0, ஆக ஒட்சியேற்றுவதற்கு 1.6 x 10 mol Mino, தேவைப்பட்டது எனின், 11 இன் பெறுமானம் யாது?
ஆசிரியர் : திரு.ஆன். விமலதாசன்

THAYA SOORIYAN
' பெப்ரவரி 14, 2013 |
Educatation Voice of Thirakkural Educatation Voice of Thingakkural Educatalion Voice od Thionvidku தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் Educatation Voice of Thinakkural Educatation Voice of Thinokkural தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் குரல் Educatation Voice of Thinokkural Educatation Voice of Thinakkural தினக்குரல் - கல்விக் குரல் தினக்குரல் - கல்விக் தால் தினம்
8 638) 06cs 2013 மேeேs5, உயர் தரப் பரீட்சை, 2013 ஆகஸ்ட்
4 Level) Examination, August 2013
ஊ31c8 குட் தாசன் B.Sc(Hons),PGDE
2 மணித்தியாலம் Two hour
1. 1
3. 3
2. 2 5. 5
4. 4
08. பின்வரும் மூலக்கூறில் எது மிகக் குறைந்த இருமுனைவுத் திருப்புதிறன்
உடையது? 1. H,C
CH,
2. CH, - c= (- CH,
3. CH,CH,C = CH (=0
H *
4. CH, = CH - ( = H
5.CH, - C= CH,
CH,
| 09. எச்சேர்வை நேரான நியம தோன்றல் வெப்பத்தை உடையது?
1. CH,
2. CH = CH
3.H - (- H
4. CH,OH
5. H,0
10. 2moldm CH,COOH கரைசலின் அடர்த்தி 1.02gcm எனின் CH,COOH... இன்
மூல்ப் பின்னம் யாது? (CHCOOH இன் M.W - 60) 1, 0.032
2. 0.034
3. 0.036 4. 0.038
5, 0.040
11. 2NO + Br2 + 2NOBr எனும் தாக்கம் பின்வரும் படிகளூடாக நடைபெறும்.
NO + Br, fest_NOBr, NOBr, + NO Slow» 2NOBr
எனின் இத் தாக்கத்தின் தாக்க வீதச் சமன்பாடு யாது? 1. R = K[NO]? 2, R = K[NO) 3. R = K[NO][Br,] 4. R = K[NO][Br,] 5, R = K[NO] [Br, ]
12. Con HNO,1 வை ஒட்சியேற்றும் போது கிடைப்பது?
1. HI
2. HIO, 4. 1,0,
5. HIO,
3. HIO)
13. பின்வரும் தாக்கங்களில் பிழையானது.
1, 2Na + 2NH -2NaNH, + H, 2, 8NH, + 30,->N, + 6NH,Cl 3. NH, + 3CI, >NCI, +3HCI 4. 4NH, + 2NaOCI +2NH,d + 2NaNH, +0, 5. 4NH, +30,- +2N, + 5H,0
தொடர்ச்சி 14 ஆம் பக்கத்தில்... எ ( யா/ மகாஜனாக் கல்லூரி)
ரி) D

Page 14
14. ஒரு கல்வானிக் கலத்தின் கலத்தாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. எனின்
அதன் கலக்குறியீட்டை சரியாகக் குறிப்பிடுவது எது?
V2 H2 + AgCl, * H", " C + Ag
1. Ag AgCl, KC, AgNO, Ag
2. Pt/H/HC/AgNOAg
3. Pt/H/HC/AgCl, Ag
4. Pt/H/KC/AgCl, Ag
5. Ag/AgC/HC/H/Pt
15. இரும்பு துருப்பிடித்தலின்னோது cathode இல் நடைபெறும் தாக்கம்
1. Fe -->= Fel?" + 2ke
2. Fe == Fel?" + 3e
3. Fe2+ -o-Fie?" + ei
4. O + HO + 2e2OH 5, H, +2OH -- 2HO +2e
16. மின்னெதிர்த்தன்மையின் சரியான வரிசையைத் தருவது
1. O > O > O' 2. O >. Ο - Ο" 3, O & O > O'
4. O & O - O' 5. Օ < O+ < 0
17. பின்வரும் இனங்களில் நிறமுள்ளது எது?
1. TCHO). Po 2. Sn(H.O.P" 3, [Zn(H,O).]F" 4. [Ag(NH3), ]" 5, [Sc(H,O).]*
18. பின்வரும் சேர்வைகளில் எது வெப்பமேற்றும்போது மஞ்சள் நிறமாக பின்னர் குளிர்ச்சியடையும் போது வெண்ணிறமாகவும் காணப்படுவது 1. CuCO, 2. PbO, 3, Pb(NO,), 4. Pb, 5.ZnCO,
19. பின்வரும் காபோனியம் அயன்களில் எது மிகவும் உறுதியானது?
I. NO, 2.N.O. 3. NO,
Н
Y
H Y Y
4. NO. 5. ŅO.
H
ү
20. சோடியம் அசிற்ரேற் கரைசலின் PH ஐ சரியாகத் தரும் தொடர்பு?
1. PH = W. PKW – W. PKa(CHCOOH) – Valog|CH.COO) 2. PH = % PKW + % PKW(CHCOOH) – V: logICHCOO) 3. PH = % PKW + % PKa(CHCOOH) + V log|CH.COO] 4. PH = % PKW – W. PKa(CHCOOH) + V2log|CH.COO) 5. PH = V. PKw–PKa(CH.COOH) – Vlog|CH.COO)
21. 00,000 ல் C-O பிணைப்பு நீளம் அதிகரிக்கும் சரியான ஒழுங்கைத்
தருவது? 1. CO < CO < CO 2. CO, < CO - CO 3. CO< CO, 

Page 15
14-பெப்ரவரி-2013
உடல் நலம்.
тгт25аooaот цоabөгflй. е,36отоараот.
பகலில் தூங்கினால் உடல் குண்டாகி விடும். இதுதான் பலரது கருத்து ஆனால் அது தவறு வயிறு நிறைய உணவு
சாப்பிட்டு விட்டு அளவுக்கு அதிகமாக தூங்கினால் தான் ஆபத்து
என்கின்றன புது ஆய்வுகள் பொதுவாக நமது உடல் ஒருநாளைக்கு இரண்டு வேளை துங்கும் விதமாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது.
இரவில் 6 மணி முதல் 3 மணி நேரம் துங்க வேண்டும் காலை முதல் மதியம் வரை உடல் மூளைக்கு கடுமையான வேலை கொடுக்கும் போது சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள மூளையோ உடலோ தானாகவே ஒய்வு கேட்கும் அந்த
குழந்தை வளர்ப்பு
நேரத்தில் எல்லாவற்றையும் மறந்து விட்டு அரை மணி நேரம்
குட்டித்துக்கம் போட்டால் உடலும், மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுகின்றன.
இப்படி போடும் பகல் குட்டித்துக்கம் மூலம் மூளையின் செயல்பாடு அதிகரிப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. 39 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அப்போது பகலில் தூங்கினால், மூளை செயல்பாடு அதிகரித்து அறிவுத்திறன் வளரும் என்பது தெரியவந்தது ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 39 பேரை இரவு நேரத்தில் நன்றாகத் துங்க வைத்து பகல் நேரத்தில் நீண்ட நேரம் படிக்க வைத்தனர்.
அதே நேரத்தில் சுமார் 20 பேரை பகலில் 90 நிமிடம் மட்டும் சிறிய அளவில் தூங்க வைத்தனர். இவர்களின் செயல் திறன் பின்னர் பரிசோதிக்கப்பட்டது. இதில் இரவில் மட்டுமே தூங்கியவர்களை விட பகலில் சிறிது நேரம் தூங்கியவர்களின் மூளை செயல்பாட்டுத்திறன் அதிகரித்து காணப்பட்டது. இந்த சோதனையை பலமுறை மேற்கொண்ட போதிலும் ஒரே முடிவுதான் வந்தது.
ஆய்வின் முடிவில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கினால், இரத்த அழுத்தம் குறைவது உறுதி செய்யப்பட்டது. பகலில் தூங்குவதன் மூலம், இதயநோய் தாக்குவது தடுக்கப்படுகிறது என்பது இதன் மூலம் தெரியவந்தது. இந்த இரண்டு ஆய்வுகளுமே இன்னொரு எச்சரிக்கையையும் கொடுத்துள்ளன. பகலில் குட்டித்துக்கம் மட்டுமே பயன்தரும் அதை விட்டு, அரைமணி நேரம் தூக்கமானது ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் என நீடித்துக் கொண்டே போனால் அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதுதான் அந்த எச்சரிக்கை
பகலில் அளவாக தூங்கினால் வளமாக வாழலாம்
ன்றைய நவீன பெண்களில் சிலர் தம் விடயத்திலும் போட்டி அவர்கள் இதற்காக எவ் நேரத்தையும் செலவிட இருக்கின்றார்கள்.
ஆயினும், சிலருக்கு இருக்கின்றதே தவிர, அ பின்விளைவுகளைப் பற் சிந்திப்பதில்லை என்கிற நிபுணரான தனு ரசாக்,
அந்த வகையில் ஒரு ே மிக முக்கியமான இடத்தை கூந்தல் தான் சங்ககாலம் பெண்களின் கூந்தலுக்கெ தனிச்சிறப்பு இருப்பதையு அறிவோம். ஆனால், இன் காலத்தில் பெண்களின் சு அடர்த்தியாகவும், கருமை இருப்பதைப் பார்ப்பதே அ விடயமாக உள்ளது. அத்ே பலருக்கு கூந்தல் உதிரும் பிரச்சினை அதிகம் காணப்படுகின்றது. இதற்கு மிக முக்கியமான ஒரு காரியம் தற்கால உணவுப் பழக்கவழக்கங்கள் அதிகமான டென்ஷன், யோசனைகள்,
(LPGOOD LUTTGAGT கூந்தல் பராமரிப்பு இன்மையே ஆகும்.
அன்றைய காலத்தில் பெண்கள் தங்களது கூந்த நாள் நல்லெண்ணெய் தே குளிப்பதை வழக்கமாகக் ெ இன்று பெண்களுக்கு தை ஒரு பெரும் அருவருப்பான இவ்வாறு கிழமைக்கு ந சீயக்காய் போட்டுக் குளிப் ஆரோக்கியமான விடயமா
Osmanns
பொருட்கள் ரவை -2 கோப்பை, சீனி - 1 1/2 கோப்பை, முந்திரி10, ஏலக்காய் - 5 (பொடி ெ -50 கிராம், கேசரிப் பவுடர் செய்முறை ரவையை சிறிது நெய் விட் பாத்திரத்தில் 5 கோப்பை த ரவைக்கு 2 1/2 மடங்கு தன் சிறிது சேர்த்து கொதிக்க வி ரவையை கொட்டி கிளறி வி சீனியை சேர்க்கவும் பிறகு கிளறி விடவும். பின்னர் 2ள் முந்திரி, திராட்சை சேர்க்கவு தடவிய ஒரு தட்டில் கொட் வெட்டவும். குறிப்பு ரவா கேசரி செய்யு சேர்த்து செய்தால் சுவை கூ
 
 
 
 
 
 

(ԼքնգաD5Ճ a
புகத்தில் வாழும் நம் திற்கு ஒரு முறையாவது சக பெண்களுடன் அழகு நல்லெண்ணெயைத் போட சளைத்தவர்களல்லர், தலைக்கு நன்றாக வளவு பணத்தையும், தேய்த்து மசாஜ் செய்து வும் தயாராக சில மணிநேரங்கள்
இருந்துவிட்டு சீயக்காய் அதில் போட்டி கொண்டு குளித்து வந்தால் வற்றில் ஏற்படும் அது எமது தலைமுடிக்கு றி அவர்கள் சிறிதேனும் சிறந்த போஷாக்கையும், ார் நம் அழகியற் கலை புத்துணர்ச்சியையும்
கொடுக்கும். பெண்ணின் அழகு என்பதில் இரசாயானக் கலவைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட தப் பிடிப்பது அவளது ஹெயார் கிறீம், ஸ்பிரே, ஜெல் போன்றவைகளை தொட்டே உபயோகிக்கும் போது நாட்கள் செல்லச் செல்ல ன்று ஒரு அவற்றினால் தலைமுடி உதிர்தல்,
ம் நாம் நிறம் மாறுதல் போன்றவை ஏற்படும். GREDDILL சிலநேரம் இவை தவிர்க்கமுடியாத கூந்தல் ஒன்றாகவும் இருக்கும். ஆகவே
Lurrassab இயன்றளவிலே இயற்கையான ரிதான பொருட்களைக் கொண்டு
தாடு உங்கள் கூந்தலைப்
பராமரிப்பது சிறந்தது. ஷெம்போவுக்கு பதிலாக சீயக்காய் பவுடர், முட்டையின்
வெள்ளைக் கரு போன்றவற்றை பயன்படுத்த லாம். இவை கூந்தலுக்கு சிறந்த போஷாக்கைக் கொடுக்கும். அத்தோடு சிலர் கூந்தலை நீளமாக
லுக்கு கிழமைக்கு ஒரு வளர்த்திருப்பார்கள். ஆனால், கூந்தலின் கீழ் ய்த்து சீயக்காய் கொண்டு நுனியை வெட்டாமல் வைத்திருப்பார்கள். அது கொண்டிருந்தனர். ஆனால் என்னதான் கூந்தல் நீளமாக இருந்தாலும் பார்ப்பதற்கு லக்கு எண்ணெய் வைப்பதே அவலட்சணமாக இருக்கும். அத்தோடு, அவற்றை எ விடயமாக இருக்கின்றது. மாதத்திற்கு ஒரு முறையாவது வெட்டிவிட்டால் நல்லெண்ணெய் தேய்த்து பார்ப்பதற்கும் அழகாகவும் இருக்கும். பது கூந்தலுக்கு மிகவும் ஷெம்போ பாவிப்பது தவறல்ல. தரமான கும். கிழமைக்கு ஒரு தடவை ஷேம்போக்களைப் பாவியுங்கள். அத்துடன் சிலர் குளி .த்தவுடன் கூந்தலை சீவுவார்கள். இதுவும் நல்லதல்ல ܓܠ
அத்தோடு அடிக்கடி ஹெயார் டிரையர் பாவிப்பதை தவிர்ப்பதும் நல்லது முடிந்தவரை டவலைக்கொண்டு கூந்தலை உலர்த்துங்கள். பின்னர் பெரிய பற்கள் கொண்ட சீப்பினால் சீவுங்கள். இதனால் அதிகம் முடி உதிர்வதைத் தவிர்த்துக்கொள்ளலாம்.
அத்தோடு, இப்போது அதிகமான பெண்கள் தங்கள் கூந்தலுக்கு கலர் பூசிக்கொள்கின்றார்கள். இது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தி அதிகமாக கூந்தல் உதிரக் காரணமாகிவிடும்.
அத்தோடு, முடியை நேர்ப்படுத்தல், சுருட்டல் போன்ற விதம் விதமான கூந்தலை அழகுபடுத்தும் முறைகளைப் பல பெண்கள் செய்துகொள்கின்றார்கள். இவற்றையும் அடிக்கடி செய்துகொள்வது நன்மையான விடயமல்ல. இதனாலும் சிலருக்கு முடி உதிர்வு ஏற்படும். ஆகவே, சிறந்த பயிற்சி பெற்ற அழகுக் கலை நிபுணர்களிடமே நீங்கள் இவ்வாறான கூந்தல் சம்பந்தமான ஆலோசனைகளைப் பெற்று செய்வது உங்களுக்கு சிறந்த பலன்களைக் கொடுக்கும்.
மனதை எப்போதும் சாந்தமாகவும் சந்தோஷமாகவும் வைத்திருக்கப் பழகுங்கள். அதிகரித்த யோசனைகள், அதனால் ஏற்படும் டென்ஷன்களாலும் அதிகமாகக் கூந்தல் உதிரும் என்கின்றனர் நிபுணர்கள்
எஸ்.பிரியதர்ஷினி
சய்தது). திராட்சை - 10, நெய் = சிறிதளவு
டு வறுத்துக் கொள்ளவும். ண்ணி விட்டு (ஒரு மடங்கு ண்ணி) அதில் கேசரி பவுடர் டவும், பிறகு இதில் வறுத்த டவும், ரவை வெந்தவுடன் ஏலக்காய் பொடி சேர்த்து ஸ்பூன் நெய், நெய்யில் வறுத்த ம், இக்கலவையை நெய் டி விருப்பமான வடிவில்
t11ܬܝܘ ܗܕܡܐ ܕܐܝܬlܬܵܐ 91:945ܨܠܐ ܐܢܬܬܐ ܪܬ (Ե եւ

Page 16
14-பெப்ரவரி-2013
படம் ராட்டினம் இசை: மனு ரமேஷன் Is uil go raif sigis: saf (Bally, i பாடியவர்கள்: நவின் மாதவ், அஜய் சத்யன்
அசத்தும் அழகு. அப்படியே நிலவு. அவள நெனச்சா. உள்ளமெல்லாம் கனவு. (2) எனக்கு நேத்து வர. இதயம் ஒண்ணே ஒண்னு தான். அதையும் எடுத்துக்கிட்டு போறா. அந்த பொண்ணு தான். குறும்பு சிரிப்பாலே. கிள்ளி வச்சா நெஞ்சுக்குள்ளே போய்.
(அசத்தும் அழகு. ) பேயறைஞ்சத. போல மாறி போனேனே காரணமென்ன. இந்த கன்னி பெண்தானே ஓஒ எனக்குனு கடவுளிடம் எதுவும் நான் கேட்டதில்ல இனிமே இவளத்தா என்று கேட்பேனே ஹோ எப்படி சொல்வது என்னத்த சொல்வது. வார்த்த போதவில்ல அட இப்படி ஒருத்தி. கெடச்ச பிறகும். மூச்சு தேவயில்ல தினம் முள்ளுக்கும் பூவுக்கும். மத்தியில் தான் இந்த காதல் வாழ்க்க
(அசத்தும் அழகு. ) பெண் தன நா. நநா நா. தான நா நா.
*T·Es·野*·"· நான் அட வானத்துல மேகமானேன். நான். ஏதோ ஒரு பார்வை பட்டு தூறலானேனே.
மின்னல் ஒன்று. வெட்டியதே வானம் கையில். எட்டியதே என்னை விட்டு என் நிழலும் எங்கோ போகிறதே ஒரு புன்னகை எனக்கு அனுப்பி வைத் தால். காற்று மீதினிலே நான் விண்ணகம் பறக்கும். பறவை ஆனேன். பார்த்த போதினிலே இனி இன்னொரு பிறவி. எனக்கு
வேணாம். ஒண்ணே போதுமப்பா.
(அசத்தும் அழகு.) (2) எனக்கு நேத்து வர. இதயம் ஒண்ணே ஒண்ணு தான். அதையும் எடுத்துக்கிட்டு போறா. அந்த பொண்ணு தான். குறும்பு சிரிப்பாலே. கிள்ளி வச்சா நெஞ்சுக்குள்ளே போய்.
தனனனா நானே. தன்னா நன்னா நானே(2)
N
ரவி நடித்த பேராண்மை படங்கை இயக்கிய ஜனநாதன் இருவரையும் இணைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் உள்ளார். இவர்களின் கால்விட்டுக்காக ஆண்டுக் கணக்கில் காத்திருந்த அவர் ஒரு வழியாக கால்வீட்டைக் கைப்பற்றி மார்ச் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்குவதாக அறிவித்திருப்பதோடு அப்படத்துக்கு தூக்குத் தண்டனை என்று பெயர் சூட்டி கொலிவூட்டாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
திமிழ் சினிமா உலகில் தனக்கென்ற ஒரு இடத்தைப் பிடித் வைத்திருக்கும் நடிகர் அஜீத். இவர் நடிகர்களைப்போல் அல்லாமல், ஒரு சராசரி மனிதனாக தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார். இப்படி
ETSITY SERIELDIs இருப்பதாலேயே இவருக்கு "टीकालो| EITTGITLD
இவருடைய தீவிர ரசிகர் நடிகர் சிம்பு என்பதும் அனைவருக்கும் தெரியும் அஜித் தின் படங்களை சராசரி ரசிகன் போல் முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிடுவார் அந்த அளவுக்கு அஜித்தின் தீவிர ரசிகர் அஜித்தின் பல வழிமுறைகளை அப்படியே பின்பற்றுபவர் சிம்பு
அஜித் தான் நடித்த படங்களின் வெற்றி விழாக்களிலோ, திரையுலகம் நடத்தும் விழாக்களிலோ பெரிதாகக் கலந்து கொள்வதில்லை. தன்னுடைய படங்களைப் பற்றி விளம்பரமும் கொடுப்பதில்லை. அதேபோல், இனி சிம்புவும் அஜித்தின் பாணியை பின்பற்ற முடிவு செய்துள்ளாராம். இதனால் பலரின் விமர்சனங்களுக்கு
ஆளாக நேரிட்டாலும் அதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது இந்த முடிவை பின்பற்றப் போவதாகக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

16
அரை டசின் படங்களை கைவசம் வைத்திருக்கும் பிந்: மாதவியை, புதுமுக ஹீரோக்களுடன் நடிக்க வைக்கவும் சிலர் முயற்சி எடுத்தனர். 'இப்போது விமல், வினய் என்று இரண்ட தட்டு ஹிரோக்களுடன் நடிக்கும் நான், அடுத்து விஜய், சூர்ய நடிக்கும் ஆசையில் இருக்கிறேன். அதனால், என்னை பின்ே இழுக்காதீர்கள்." என்று சொல்லி அந்தப் பட வாய்ப்புக!
திருப்பி அனுப்பிவிட்டார்.
பார்வையிலே' என்ற படத்தில் விஜய், அஜித் இருவரும் இணைந்து நடித்தனர். விஜய் ஹிரோவாகவும், அஜித் செகண்ட் ஹிரோவாகவும் நடித்த அப்படத்திற்குப் பிறகு அவர்கள் இணைந்து
நடிக்கவில்லை. இப்போது அவர்கள் இருவருமே அரை சதம் அடித்து விட்ட நிலையில், அவர்களை மீண்டும் இணைக்க
முயற்சிகள் நடக்கின்றது. ஆனால்,
அதற்கு விஜய் தரப்பு நல்ல கதை அமைந்தால் பார்க்கலாம் என்று சம்மதப் சொல்லி விட்டபோதும், "தல" அஜித் மெளனம் சாதித்து வருகிறார்.
10றைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ், காதலிக்க நேரமில்லை படத்தில், "ஓஹோ பிக்சர்ஸ்" என்ற பட நிறுவனத்தை தொடங்கி, நகைச்சுவை செய்திருப்பார் இப்போது அதே பெயரில் ஒரு பட நிறுவனம் தொடங்கி, நாகேஷ் என்ற பெயரிலேயே ஒரு படத்தை |
தயாரிக்கின்றனர். இதில் நாகேஷ்
கதாபாத்திரத்தில் விதார்த்
நடிக்கிறார். படம் முழுக்க கலகலப்பூட்ட விதார்த்துடன் எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, தம்பி ராமைய்யா இணைந்து ஒரு நகைச்சுவைப் பட்டாளமும் நடிக் கிறது.
/
சமந்தாவுக்கு மவுசு
நீதானே என் பொன் வசந்தம் படத்திற்கு பின், சமந்தா நடித்த "சீதம்மா வாகிட்லோ சிரிமலே செட்டு" என்ற தெலுங்கு படமும், ஹிட் ULDTG அமைந்துவிட்டது. அதனால், சமந்தாவை படங்களுக்கு புக்செய்ய ஆந்திர படாதிபதிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அதில் சிலர், தேவையான சம்பளத்தை விருப்பம் போல் பூர்த்தி செய்து கொள்ளுமாறு வெற்றுச் செக்கை சமந்தாவிடம் நீட்டுகின்றனர்.

Page 17
14 பெப்ரவரி -2013
உதய சூரியன் மிண்டும் கோ
மீண்டும் கலக்க வருகிறார் கவுண்டமணரி
என்று Tாக்கி
பி
1980-90களில்
ஆட்டோகிர காமெடியில் தமிழ்
மூலம் தமிழ் சினிமா சினிமா ரசிகர்களை
அறிமுகமானவர் ே கலகலப்பாக்கியவர்
தமிழ், மலையாள கவுண்டமணி. இவருடன்
கன்னடம் போன் சேர்ந்து செந்திலும் நடித்து
படங்களுக்கு பே அப்போது வெளிவந்த
நடித்திருந்த தே படங்கள் அனைத்தும் பெரும்
2008 ஆம் ஆ வரவேற்பை பெற்றன. இவருடைய
திருமணம் .ெ காமெடிக்காகவே அப்படங்கள்
கொண்டார், அனைத்தும் ஹிட்டாகின என்றால்
பிறகு அயர் அது மிகையல்ல. பல முன்னணி
குடியேறின நடிகர்களுடனும் சேர்ந்து இவர்
னும், 5 வ செய்யும் காமெடி இன்றளவும் தமிழ்
நடிக்க வ ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க
முதல் ம வைப்பவை. அதன்பிறகு, வடிவேலு, விவேக் ஆகிய காமெடி நடிகர்கள் தமிழ்
இதில் 4 சினிமாவில் நுழையவே, இவருக்கு வாய்ப்புகள் குறைந்து போனது. தற்போது
தமிழில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
நடிகர் சாந்தனு நடிக்கும் வாய்மை படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் கவுண்டமணி, இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக
தாமிரபரணி பானு நடிக்கிறார்.
அ.செந்தில்குமார் இயக்குகிறார்.
சிட்டி இமே 21க்கு மாறும் விமல்!
இஷ்டம் படத்தில் நடித்தது போலவே, ஜில்லுன்னு ஒரு சந்திப்பு படத்திலும், சிட்டி கெட்டப்பில் நடித்துள்ளார் விமல். அதுமட்டுமின்றி, ஸ்கூல் பையனாட்டம் டிரஸ் அணிந்து, ஓவியாவை,
'சைட்' அடிக்கும் காட்சிகளும் உள்ளதாம். அதனால், இப்படத்துக்குப் பின், என்
மீது படிந்துள்ள வில்லேஜ் நடிகன் என்ற இமேஜ்,
படிப்படியாக மறைந்து, நகர கதைகளுக்கும் ஏற்ற நடிகராகி விடுவேன்...' என்று சொல்லும் விமல்,
இனி வரும் காலங்களில், என் படங்களின் பாடல் காட்சிகளுக்கும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என்று அயல்நாடுகளுக்கு சென்று படமாக்கும் நிலை உருவாகும்.' என்கிறார்.
அமலா
விஜய் நடிக்கும், தலைவா படத்தின் கதாநாயகி ஆனதும் உற்சாகத் தில் எகிறி குதித்துக் கொண்டிருந்தார்
அமலா பால், ஆனால், இப்போது படத்தில் ஒரு இந்தி நடிகையை இணை க்கப் போவதாக முடிவெடுத்துள்ள இயக்குநர் விஜய், அவருக்கும் முக்கிய வேடம் கொடுக்கப் போவதாகவும் கூறுகிறார், இந்த செய்தி கேட்டு கடும் குழப்பத்தில் இருக்கும் அமலா
பால், ''இந்தி நடிகைக்கு முக்கிய வேடம் என்றால், நான் டம்மி ஹீரோயினியா...''
என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.
புலம்ப இயக்

சினிமா
பிகா
சாப் சவுக்கு
காபிகா.
ற 30
மல்
காபிகா
ன்டு சய்து.
அதன் லாந்தில் Tார், எனி ருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் ருகிறார் கோபிகா. அவர் நடிக்கப்போகும் லையாளப்படம் "பார்ய அத்தர போரா" ஜெயராம் ஹீரோவாக நடிக்கிறார். விரைவில் லும் நடிக்க இருக்கிறார் கோபிகா.
படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இசை: ஏ.ஆர்.ரகுமான் பாடல்வரிகள்: வைரமுத்து பாடியவர்: சங்கர் மகாதேவன் இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா... நியாயமா...
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மெளனமா... மெளனமா.. அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே அதை நானும் மெய்ப்பிக்கத்தானே ஒரு ஆயுள் வேண்டுமே
(இல்லை இல்லை சொல்ல) (என்ன சொல்லப் போகிறாய்) (2)
(சந்தன தென்றலை) (என்ன சொல்லப் போகிறாய்) (2)
இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி இதுதானே சொந்தம் - இதயம் சொன்னதடி கண்ணாடி பிம்பம் கட்ட கயிறொன்றும் இல்லையடி கண்ணாடி நஞ்சல் பிம்பம் ஆடுதடி
நீ ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொல்லடி கண்ணே எந்தன் வாழ்க்கையே உந்தன் விழி விளிம்பில் என்னை துரத்தாதே உயிர் கரையேறாதே
(இல்லை இல்லை சொல்ல ) (என்ன சொல்லப் போகிறாய்) (2)
(சந்தன தென்றலை) (என்ன சொல்லப் போகிறாய்)(2)
பாலை
விட்ட
தநர்!
விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத வானம் எது கதிர்வந்து பாயும் உந்தன் கண்களடி
பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி என் தளிர் மலரே இன்னும் தயக்கம் என்ன என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா
(என்ன சொல்லப் போகிறாய்)(2) நியாயமா நியாயமா... என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் மெளனமா மெளனமா....

Page 18
14-பெப்ரவரி-2013
வேலை செய் சம்பாதிக்க ே
ராமசாமி த străluniil_lb
சாமியாரு கொடுத்து
"இதை 6
விக்டோரியா நீர்வீழ்ச்சி: தென் ஆபிரிக்க நாட்டில் இருக்கிறது உலகில் மிக அதிகமான தண்ணீரைக் கொட்டும் நீர்வீழ்ச்சி. இதன் அகலம் ஒருமைல் உயரம் 354 அடி நொடி ஒன்றுக்கு 1000 தொன் தண்ணிரை ஜாம்பேசி நதியில் கொட்டுகிறது. நீர்வீழ்ச்சியிலிருந்து கிளம்பும் நீர்த் துளிகள் மேகக் கூட்டங்கள் போல் காட்சியளிக்கின்றன. இந்த நீர் வீழ்ச்சியை 1855 ஆம் ஆண்டு டேவிட் லிவிங்ஸ்டோன் என்பவர் கண்டுபிடித்து பிரிட்டன் நாட்டின் ராணி விக்டோரியாவின் பெயரைச் சூட்டினார்
நயாகரா நீர்வீழ்ச்சி .ே அமெரிக்கா - கனடா நாடுகளின் எல்லையில் இருக்கிறது. உலகிலேயே அழைத் மிக ஆழமான நீர் வீழ்ச்சி இதுதான். இந்த நீர்வீழ்ச்சி குதிரை லாயம் பொற்க நீர்வீழ்ச்சி, அமெரிக்க நீர்வீழ்ச்சி, மனப் பெண்ணின் முக்காடு நீர் 11:57 ܬܐܬܐ வீழ்ச்சி என்ற பெயர்களை தாங்கி விழுகிறது. இந்த நீர் வீழ்ச்சியை amílum) படகில் சென்று பக்கத்தில் நின்று பார்க்கலாம். நீர்வீழ்ச்சிக்கு பின்புறம் தொ6ை பாறையில் இருக்கும் குகை வழியாகச் சென்றும் பார்க்கலாம். நீர் Gaussus வீழ்ச்சியின் அருகில் கட்டப்பட்டிருக்கும் டவர் மீது ஏறி உயரத்திலிருந்து பார்த்து மகிழலாம். Caicos ஏஞ்சல் நீர்வீழ்ச்சி: ஆயிரம் தென் அமெரிக்காவில் வெனிசுலா நாட்டில், இந்த நீர்வீழ்ச்சி இருக்கிறது. உலகத்தில் மிக உயரமான நீர்வீழ்ச்சி இதுதான். 3210 அடி என்றா உயரத்திலிருந்து தண்ணி கொட்டுகிறது. தங்கம் தேடிவந்த அமெரிக்கள் ஜிம்மி ஏஞ்சல் என்பவரால், இந்த நீர்வீழ்ச்சி சென்ற நூற்றாண்டில்தான் ஏக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பெயரால் இந்த நீர்வீழ்ச்சி அழைக்கப்பட்டு Clara வருகிறது. GLIg
ہے۔ உங்களுக்கு தெரியா?
10 G உலகிலேயே மிகப் பெரிய வைரச் சுரங்கம் இருக்கும் இடம் ݂ ݂ ݂ ݂ அறி கிம்பர்லி. இது தென் ஆப்பிரிக்காவில் உள்ளது. ெ
இரத்தத்தின் முக்கிய பணி ஒக்ஸிஜனை உடலின் GALP பாகங்களுக்கு எடுத்துச் செல்வதுதான்
கிரகங்களின் சுழற்சியைக் கண்டறிந்து சொன்னவர் GALI கெப்ளர் என்ற விஞ்ஞானி. Loé பைபிளில் புதிய ஏற்பாடு எழுதியவர்களில் ஒருவரான துெ புனித லூகாஸ் மட்டும்தான் யூதர் அல்லாதவர். ெ எலி இனங்களில் 1600 வகைகள் இருப்பதாக விஞ் GEa ஞானிகள் நிரூபித்திருக்கின்றனர். al அதனது முழு ரெயில்வே அமைப்பையும் மின்சாரத்தால் இயக்கி வரும் நாடு சுவிஸ்லாந்து
உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஒவியம் பாரிஸிலுள்ள ہے۔ லூவர் மியூசியத்தில் உள்ளது.
ஒளிபுகக்கூடிய திரவம் மைக்கா. அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. வேதிப் பொருளின் அரசன் "கந்தக அமிலம்." தெரியாத விலங்குக நீர் குடிக்கத் தெரியாத உயிரினம் விலங்கு முதலை ஒனான். பறக்கத் தெரியாத பறவை
முட்டை இடாதது வெளவால். பென்குயின் யானைக்கு குதிக்கத் தெரியாது. விழிகளை மூடித்துங்கத் தெரியாத கீழ்த்தாடையை அசைக்கத் தெரியாத விலங்கு மீன்.
S S S S S S S S S S S S S S S . است
 
 
 
 
 
 
 
 
 
 

B
சிறுவர் பகுதி_
சோலை என்ற கிராமத்தில் ராமசாமி ந்து வந்தான்.
வன்பெரிய சோம்பேறி, அவனுக்கு யாமலேயே நிறைய பணம் வண்டும் என்ற எண்ணம் இருந்தது. தன்னுடையை ஆசையை ஒரு கூறினான்.
ம், ஆயிரம் தங்கக் காசுகளைக்
வைத்து சந்தோஷமாக வாழ்க்கையை
விளைந்த நெல் தந்த பொன் அதைவிட 2 மடங்கு... அதிகம். அதுவும் உனக்குத்தானே சொந்தம். எனவே நீ செல்வந்தனாக விரும்பினால் உழைப்பின் மூலமே செல்வந்தனாக முயற்சி செய்.
ஒரு ஏக்கர் பயிர் செய்து இவ்வளவு பொன் விளைவித்த நீ இன்னும் ஏராளமான பொன்னை சீக்கிரத்தில் குவித்துவிடுவாய்" என்று வாழ்த்தினார் and Sumit.
"சோம்பேறியாக இருந்த எனக்கு உழைப்பின் அருமையை புரிய வைத்துவிட்டீர்கள்.
என்று கூறி அனுப்பி வைத்தார். வு சாமியார் தன் சீடரில் ஒருவரை து ராமசாமியின் வீட்டிலிருந்து அந்தப் ககளைத் திருடி வரச் சொன்னார். லயில் ராமசாமி, புலம்பிக் கொண்டே ரிடம் வந்தான். பொற்காசுகள் வந்த விஷயத்தை அழுதுகொண்டே
Turismu. னே சாமியார் நான் செல்லும் லகளை நீ செய்தால் உனக்கு மீண்டும் ம் பொற்காககள் தருகிறேன் என்றார். ன்ன வேலை செய்ய வேண்டும்?" IsiT TITLDUMTS). ன் ஆசிரமத்திற்கு அருகிலுள்ள ஒரு நிலத்தை பண்படுத்தி, நீர்பாய்ச்சச் ானார் சாமியார். அதற்கு ஆயிரம் ன் ஊதியமாக தருவதாகக் கூறினார்.
தை முடித்ததும், நெல் விதைக்க பொன்னும், தினமும் நீர் பாய்ச்ச பான்னும் தருவதாக சாமியார்
அறுவடை செய்யும்போது அனைத்து ற்காககளையும் மொத்தமாக ங்குவதாக கூறினார். 10 பணம் பெறும் வேலைக்கு 10 ான் தருவதால் அவனுக்கு அதிக ழ்ச்சியாக இருந்தது. சாமியார் ான்ன வேலைகளை தட்டாமல் ய்தான். "ஒவ்வொரு நாள் வலைக்கும் எத்தனை பொற்காசுகள் போதித்தோம் என்று குறித்து வைத்து கிழ்ந்தான்.
நெல் அமோகமாக விளைந்தது. றுவடை முடிந்தது.
safuri, trupatiblou பரவழைத்தார். பேசியபடி பொற்காக ளை வழங்கியதோடு, கூடுதலாக இருமடங்கு பொற்காககளையும் வழங்கினார்.
ராமசாமி, சாமியாரை திகைப்புடன் பார்த்தான்.
"என்ன திகைப்புடன்
பார்க்கிறாய். உன் வேலைக்கு சம்பளமாய் நான் தரும் பொற்காக கள் ஒரு பங்கு என்றால், உன்
மாத உழைப்பின் பலனாய்
என்னை மன்னித்து விடுங்கள் இனி உழைத்து முன்னேறுகின்றேன்" என்றான் ராமசாமி உறுதியுடன் Gr60 Gui
மொஸ்கோவிலுள்ள புனித பாஸிலின் கதீட்ரலிலுள்ள அரும் பொருள் காட்சியகத்தைக் கான உலகின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் வந்து கூடுகின்றனர். ரஷ்ய நாட்டின் சின்னமாகவே இந்த தேவாலயம் விளங்குகிறது.
ஒன்பது கோபுரங்கள் விதவிதமான, வித்தியாசமான அமைப்புகளில் கதீட்ரலின் கூரையை அலங்கரிக்கின்றன. செஞ் சதுக்கத்தில் இக்கதீட்ரலைக் கட்டியவர் ரஷ்யாவின் முதல் ஸார் மன்னரான இவான். இவர் போஸ்ட் நிக் | unrilirsi என்னும் இரு கட்டிடக் கலைஞர்களிடம்
இப்பணியை ஒப்படைத்தார். கதீட்ரலின் கட்டிட வேலை 1554 இல் தொடங்கியது. இவர்களுடைய கட்டிட வரைபடத்தைப் பார்த்த லார் மன்னர் திருப்தி அடைந்தார். அவ்விருவருடைய கண்களையும் பிடுங்கிக் குருடாக்கும்படி கட்டளையிட்டார். இதை விடச் சிறப்பாக வேறுயாருக்கும், ஒரு கட்டிடம் கட்டித் தந்து விடக்கூடாது என்று.
பைசாந்தியம் காலத்துப் பாணியில் உருவாக்கப்பட்ட இக்கட்டிடம் ரோமானிய ஓரியண்டல் (கீழ்த்திசை நாடுகள்) கட்டி டக் கலையின் தாக்கமும் கொண்டது. பல வண்ணங்களையுடைய கட்டிடம் கதீட்ரலின் மையப் பகுதி உயர்ந்த மேடை மீது நிறுவப்பட்டுள்ளது. எண் கோணம் கொண்ட கோபுரங்களைக் கொண்டது. பிரதானமாக நான்கு பக்கமும் நான்கு எண்கோன பிரார்த்தனைக் கூடங்கள். இந்த நான்கு சப்பல்களுக்கும் இடைஇடையே பல்கோணப் பிரார்த்தனைக் கட்டிடங்களும் உள்ளன.
இவற்றுக்கு மேலாக, குமிழ் வடிவான டோம்களும் உள்ளன. பதினோராம் நூற்றாண்டு நாகரிகமாக ஏராளமான வண்ணங்களில் இக்கதீட்ரல் அலங்களிக்கப்பட்டுள்ளது. தேவதைக் கதைகளில் வரும் அரண்மனை போல
ரஷ்யாவில் புரட்சி ஏற்படும்வரை தேவால யமாக விளங்கிய இது, பிறகு அரசுடைமையாக்கப் பட்டு மியூசியமாக மாறியது.

Page 19
' உதய சூரியன் |
35. கொதிநிலையில் ஓர் திரவம் ஆவியுடன் சமனிலையில் இருக்கும் போது
இரு அவத்தைகளிலும் உள்ள மூலக்கூறுகளில் பின்வருவனவற்றில் எது / எவை சமனாக இருக்கும்? 3. மூலக்கூற்றிடைக் கவர்ச்சி விசைகள் b. அழுத்த சக்தி
C. மொத்த சக்தி
d. இயக்க சக்தி
36. பின்வருவனவற்றில் எது / எவை உண்மையானது ! உண்மையானவை?
a, d, நீர் Bria இலிருந்து Br, வை வெளிவிடும் b. Br, நீர்d m இலிருந்து CI, வை வெளிவிடும் C. Br, நீர் Bre இலிருந்து Br, வை வெளிவிடும் d, d, நீர்10 இலிருந்து , வை வெளிவிடும்
37. எது எவை அமிலத்துடன் சுண்ணாம்பு நீரைப் பால்நிறமாக்கும் வாயு
வைத் தரும் / தருவது? a. CaSO, b. Caco,
C. Cas0,
d. CaC,0,
38. ஊக்கி
3. மூலக்கூறின் சராசரி இயக்கசக்தியைக் குறைக்கும் b. ஏவற்சக்தியைக் குறைக்கும் C. தாக்கப் பொறிமுறையை மாற்றும் d. தாக்கங்களின் மோதுகை வீதத்தைக் கூட்டும்
39, 4NHz) + 50,- 4NO + 5H,0 எனும் தாக்கத்தைக் கருதுக.
பின்வருவனவற்றுள் எது / எவை சரியானவை? 1. A[NH,)- A[0] - A[NO)
ΔΙ ΔΙ
At
2. உ(199) - 2001 - 20 3. உ91-5ANO1 5440) 4.--(NH) - 20-60
40. பின்வருவனவற்றுள் எது / எவை சரியானது சரியானவை?
a. ஒரு புறவெப்பத்தாக்கத்தின் தாக்க வீத மாறிலி வெப்ப நிலையுடன்
அதிகரிப்புடன் குறையும்
கல்விக்குரல் - 09
பாடம் - இரசாயனவிய மாணவர் முழுப்பெயர் - .....
1 2 3 4 5
14. 1 2 3 4 5) 1 2 3 4 5
15. 1 2 3 4 5 2 3 4 5 16. 1 2 3 4 5
17.
6 7 8 9 10
18.
i l + ம ம் : ல் 5 ? - 3
2 3 4
19. 1 2 3 4
20.
2 3 4 2 (3)
12 3) 4 5 22, 1)
22.
3 4 5 23, 1 2 3
23. 1 2 3 4 5
24. 1 2 3 4 3 4 5 25. 1 2 3 4 5 1 2 3 4 5 26. 1 2 3 4 5
21.
எ எ எ எ (UT) எ எ எ எ எ (UT) 67
எ எ எ UT எ பா எ சி) 47
3
24.
13.

ITHAYA SOORIYAN பெப்ரவரி 14,2013
b. ஒரு அகவெப்பத்தாக்கத்தின் தாக்கவீத மாறிலி வெப்பநிலை
அதிகரிப்புடன் அதிகரிக்கும் C. ஒரு மீளும் தாக்கத்தின் முற்தாக்க பிற்தாக்க மாறிலிகள் வெப்பநிலை
அதிகரிப்புடன் அதிகரிக்கும் d. ஒரு மீளும் தாக்கத்தில் முற்தாக்கத்தின் தாக்கவீத மாறிலி வெப்பநிலை அதிகரிப்புடன் அதிகரிக்கும் அதேவேளை பிற்தாக்கத்தின் வீத மாறிலி வெப்பநிலை அதிகரிப்புடன் குறையும்
கூற்று 1
கூற்று 2 - 41. ஒரு அணுவில் 3f ஓபிற்றல்
1இன் பெறுமானம் ா இன் காணப்படாது)
பெறுமானத்திலும் அதிகமானது 42. ஒரு சமனிலைத் தாக்கத்தின்
ஒரு சமனிலைத்தாக்கம் வெப்பம் சமனிலை மாறிலி தொகுதியின்
உறிஞ்சல் அல்லது வெளிவிடுத வெப்பநிலையால் பாதிக்கப்படும் |
|லுடன் தொடர்புடையது 43. தூய நீரின் PH வெப்பநிலையுடன்
நீரின் அயனாக்கம் வெப்பநிலையில் குறைவடையும்.
தங்கியுள்ளது 44. Zn'* (Na* Mg?" அயன்கள் நியம
ஐதரசனின் நியம மின்னழுத்தம் நிபந்தனையின் கீழ் H,(g) இனால்
| (H",n / Hx ஆனது (M? ) / M,) இலும் தாழ்த்தமுடியாது
குறைவு 45. தாக்கவீத மாறிலியின் அலகுத்
தாக்கவீதத்தின் அலகு தாக்கத்தின் தாக்கத்தின் வரிசையில் :
வரிசையில் தங்கவில்லை தங்கியிருக்கும் - 46. ஓசோன் கரு நீலநிற வாயுவாகும்
நீல நிறத்திற்குக் காரணம் நீல நிற
ஒளியை உறிஞ்சுவதாகும் 47. புளோரின் ஆனது HFயைக்
புளோரின் நீரை 0, வாக கொண்டது. KHF, வை மின்பகுப்புச் ஒட்சியேற்றும் -
செய்வதன் மூலம் பெறப்படும் 48. AI(OH), ஈரியல்புடையது
Al(OH) இல் A-0, 0-H பிணைப்புக்கள்
உடையும் தன்மை சமனானது 49. LIC அதிகளவு பங்கீட்டு
L ற்கும் CI இற்குமிடையே வலுத்தன்மையைக் காண்பிக்கும்
மின்னெதிரியல்பு வித்தியாசம்
மிகக்குறைவாகும் 50. CF,COOH வன்னமிலமாக தொழிற்
புளோரினின் மிக உயர் படும் அதேவேளை (CF,),N ற்கு
மின்னெதிரியல்புடையது மூல இயல்புகள் இல்லை
தொடர்ச்சி 20 ஆம் பக்கத்தில்...
ல் - 1 இற்கான விடைகள் )
முடிவுத்திகதி - 17.02.2013 கல்வி கற்கும் பாடசாலை -
27. 1 2 3 4 5 40. 1 2 3 4 5 28. 1 2 3 4 5 41. 1 2 3 4 29. 1 2 3)
2 3 4 5) 1 2 31.
1 2 3 4)
28.
30.
(UT OUT 01 UT 01 பா எ எ எ பசு
32.
6 $ * தி க $ $ 5 *
4) - 4) - 4)
- - - - -
m) 9) இ) உ உ உ 6)
3
UR சு ப பா எ எ எ பா எ 4
33.
46.
34.
35.
35. 1 2 3 4 5 36.
1 2 3 4 5 37. 1 2 3 4 5 38. 1 2 3 4 5 39. 1 2 3 4 5
48. 1 2 3)
1 2 3 50. 1 2 3 4
49.

Page 20
”
உதய சூரியன்
அதிபர்கள், ஆசிர
+ மாணவர்களின் தேர்ச்சி மட்டத்தை உயர்த்தும் நோக்கு
வருகின்றது.
* இந் நோக்கில் மாணவர்களின் சுய கற்றலை ஊக்குவிக் மாதிரி எதிர்பார்க்கை வினாப் பத்திரங்களை இப் பகு
+ கணித விஞ்ஞான பிரிவிற்கான வினாப்பத்திரங்கள் தி
+ வர்த்த கலைப் பிரிவிற்கான வினாப்பத்திரங்கள் வெ6
+ இவ் வினாப்பத்திரங்களுக்கு மாணவர்கள் சுயமாக பய
* இச் செயற்றிட்டத்தை தங்கள் பாடசாலைகளில் ஒர் ப
+ இவ் வினாப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள விரும்பும்
தழ் வழங்கப்படும்.
+ வினாப்பத்திரங்கள் தேவையான பாடசாலைகள் முற்க
பெற்றுக்கொள்ள முடியும்.
* இச் செயற்றிட்டம் தொடர்பில் தங்களுடைய ஆரோ
எதிர்பார்க்கப்படுகின்றன.
* உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்ப வேண்டிய முக
+ அல்லது 0774799161, 07:59799161 என்ற தொலைபே
ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.
கல்விக்குரல் - 09 ( IITLib :- 2 álfu
IDITEMOTEN முழுப்பெயர் S S S S S S S S SS SS S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S S
4 s a ܥܠ ܝ . 1,●等粤 季 琶 14,● 2 @ 4 °
as a 2 雪 全 @ 璽 * 15, 2 @ * *
●委@季 16. 2 3 4. @ 2 @ 奪 * 17 @ 2 @ * *
ཆིན་ཀྱི་འི་ཡི་ཕྱིའི་ 6,●●●● 19 2 @ 4 颚
● 玺等季 5,20, 2 @ 4 °
●●●季 等 21 基 2 @ 4 ܠܗ
● 玺等 22. 후 4 10,@ 2 @ 事 事 23, 2 3 4 11. 12 з 4 5 24. 12 з 4 = 12,毒登金 莓 š 25, z 3 4 13. - - 26,2 3 4 5
S S S S S S S S S S S S S S S

HAYA SOO. RYAN a 2D
SS
ரியர்கள் கவனத்திற்கு:
டன் யாழ். தினக்குரல், கல்விப் பகுதி முனைப்புடன் செயற்பட்டு
கும் முகமாக யாழ் பிரபல ஆசிரியர்களினால் தயாரிக்கப்பட்ட தியினூடாக வெளியிட்டுக் கொண்டுள்ளோம்.
ங்கட் கிழமை தோறும் வெளிவந்து கொண்டுள்ளன.
iளிக்கிழமை தோறும் வெளிவந்து கொண்டுள்ளன.
பிற்சி செய்து விடையளித்து அனுப்புதல் வேண்டும்.
ரீட்சையாக நடத்த விரும்பின் அது வரவேற்கத்தக்க விடயமாகும்.
b பாடசாலைகளுக்கு விசேட விலைக் கழிவுடன் அன்றைய நாளி
கூட்டிப் பதிவு செய்து கொள்வதன் ஊடாக இலகுவாகப்
க்கியமான கருத்துக்களும், விமர்சனங்களும்
வரி - “கல்விக்குரல்"
யாழ். தினக்குரல் இல. 336, கே. கே. எஸ். விதி யாழ்ப்பாணம். சி எண்ணுடன் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துக்களையும்
ல் - 1 இற்கான விடைகள் D முழவுத்திகதி - 17.02.2013
கல்வி கற்கும் பாடசாலை - .
27. 1 2 3 4, 5 40, 1 2 3 4, 5 28,毽 2 3 4 5 41,雪 2 3 4 5 29 2 3 4 ° 42,雪 2 @ 4 甲 30 2 3 4 5,43 璽 2 3 @ 5 31, 2 3 * 5 44. 1 2 3 4 5. 32, 2 3 * 5 45, 2 @ * 5 33,1 2 3 4 5 46 후, 2 3 4 5 34 @ 2 3 * s 47 韋 2 3 * 5 35 * ° 3 * ° 48 莺 2 ° * 巽 36. 1 2 3 4 5 - 49. 1 2 3 4 5
37. 1 2 3 4 5 50. 1 2 3 4 5.
38. 1 2 3 4 5.
2 3 4 5
39,
S S S S S S S S S S S S S S S S S S

Page 21
' உதய சூரியன்
2. இரு வித்திகள் காணப்படும் 3. குவைகள் வித்திலையின் மேற்புறத்தில் காணப்படும் 4. ஆண்புணரிகள் இரண்டு சவுக்கு முளைகளைக் கொண்டவை
5. புணரித்தாவரம் வித்தித் தாவரத்தில் தங்கியிருப்பதில்லை 29. குடைப்பூந்துணர், தலையுருப்பூந்துணர், மட்டச்சிகரி ஆகியவற்றின் |
உதாரணங்கள் முறையே, 1. Tridax, Cassia, Allium
2. Allium, Cassia Tridax
3. Tridax, Allium, Cassia 4. Cassia, Allium, Cassia
5. Tridax, Cassia, Cassia 30 - 31 இன் தரவுகள்
இனிப்புச் சோளத்திலே நீள இலை (L) குட்டை இலைக்கு (1) ஆட்சியானது. 1 வட்ட மகரந்தம் (R) நீள மகரந்தத்திற்கு (r) ஆட்சியுடையது. இயல்புகள் சார்பற்ற தனிப்படுத்துகைக்கு உட்படும். நீள இலை வட்ட மகரந்தம் உடைய தாவரங்கள் நீளஇலை நீள மகரந்தம் உடைய தாவரங்களுடன் இனங்கலந்த போது பின்வருவன பெறப்பட்டன.
நீள இலை வட்ட மகரந்தம் - 120 நீள இலை நீள மகரந்தம் - 116 குட்டை வட்ட மகரந்தம் - 44
குட்டைஇலை நீள மகரந்தம் - 40 30. பெற்றோரின் பிறப்புரிமைகள் பற்றி எது பொருத்தமானது?
1. LLRr x LLr 2, ப Rr x LIrr
3. LLRr x LIrr 4. LIRr x LLPr
5. LIRR x பா 31. எச்சங்கள் பற்றிய விபரங்களில் எதை ஏற்றுக்கொள்ள முடியும்?
1. நீள இலை நீளமகரந்தமுடைய தாவரங்கள் யாவும் இரண்டு
இயல்புகளுக்கும் பல்லினநுகமுடையவை 2. நீளஇலை நீளமகரந்த தாரவங்கள் ஓரின நுகமுடையவை 3. நீளஇலை நீளமகரந்த தாவரங்கள் ஒரு இயல்புக்குப்
பல்லினநுகமுள்ளவை 4. குட்டைஇலை நீள மகரந்தங்கள் யாவும் ஓரினஙகமுடையவை
5. குட்டை இலை வட்ட மகரந்தங்கள் யாவும் ஓரினஙகமானவை 32. பற்றீரியாக்கள் பற்றி எது பிழை?
1. தற்பொழுது வாழும் உயிர்க் கூட்டங்களில் இவையே மிகவும் பழமையானது | 2. பூகோள ரீதியாக ஆட்சியுடையவை 3. காற்றுவாழிகளின் கூர்ப்புக்கு அடிப்படையானவை 4. போசணைப் பல்வகைமை உடையவை
5. இலத்திரன் நுணுக்குக்காட்டியினூடாக அவதானிக்கக்கூடியவை 33. எது அழற்சி தரும் தூண்டற்பேறாக இருக்கமாட்டாது? தொற்றுதல் |
ஏற்பட்ட இடத்தில்,
1. வீக்கம் ஏற்படும்
2. சிவப்பு நிறம் ஏற்படும் 3. குருதிக் கசிவு ஏற்படும் 4. நோ ஏற்படும்
5. வெப்பனிலை அதிகரிப்பு ஏற்படும்
34. நைதரசன் வட்டத்தில், பின்வரும் எத்தாக்கம் காற்றின்றிய சூழலில்
நடைபெறும்?
1. NO, + NO,
2. புரதம் + அமினோஅமிலம் 3. NH, HNO, 4. NO, - N,
5. அமினோ அமிலம் + NH," 35. கோலுருவான பற்றீரியாக்கள் பற்றி எது பிழை?
1. காற்று வாழிகளாக எப்பொழுதும் காணப்படும் 2. கோலுருவானவை 3. கிராம் எதிர் பற்றீரியாக்கள் 4. அகவித்தியைத் தோற்றுவிக்காதவை 5. இரண்டு நாட்களில் இலக்ரோசை நொதித்து வாயுவைத் தோற்றுவிக்கும்...
36. எது என்றும் பச்சையான பயோமாகக் காணப்படாது?

21 |
HAYA SOORIYAN
' பெப்ரவரி 11,2013
1. தைக்கா
2. சப்பறல்
- 3. மழைக்காடு 4. தண்டரா 5. இடைவெப்ப சூடான அகன்ற இலைக்காடு 37. உயிர்ப் பல்வகைமைக் கூர்ப்புப் பற்றி எது பிழையானது?
1. பேர்மியன் ஆவர்த்தனத்தில் கூம்புளிகள் கூர்ப்படைந்தன 2. நவீன மனிதன் 500000 வருடங்களுக்கு முன் தோன்றினான் 3. 480 மில்லியன் வருடங்களுக்கு முன்னரே தரைக்கு விலங்குகள் குடியேறின 4. 500 மில்லியன் வருடங்களுக்கு முன்பு முள்ளந்தண்டுளிகள்
உற்பத்தியடைந்தன 5. அமோனைற்றுக்களினதும், டயனோசர்களினதும் பாரிய
அழிவு கிரிரேசியஸ் ஆவர்த்தனத்தின் பிந்திய நிலையில் நடைபெற்றது 38. எது இலங்கையில் உட்புகுந்த அந்நிய ஆக்கிரமிப்புத் தாரவ
இனமாகக் காணப்படுவதில்லை?
1. Lantana camara (கண்டபன / நாயுண்ணி) 2, Mimoso pigra (இராட்சத துயில் தாரவம்) 3. Eichhornia crassipes ( நீர்மிதப்பி) 4. Cymbopogon nardus( வாசனைப்புல்)
5. Parthenium hysterophorus (காங்கிரஸ் புல்)
39. உயிர் இரசாயனக் கூர்ப்புக்கொள்கையை உருவாக்கியவர்கள் பற்றி
எது பொருத்தமானது?
1. Singer, Nichalson 2. Oparin, Haldane
3. Watson, Crick 4. Hatch, Slack
5. Darwin, Wallance
40. பின்வரும் சூழற்பாதுகாப்பு பிரகடனங்களில் எது பிழையானது?
1. தேசிய சூழற்சட்டம் - இலங்கையில் சூழல்மாசடைதலைக் கட்டுப்படுத்தல் 2. கபோற்றா வரைபேடு - பச்சை வீட்டு வாயுக்களின் வெளியேறலைத்
தடுத்தல் 3. மார்போலோ சமவாயம் - ஆபத்து விளைவிக்கும் கழிவுகளின்
குறுக்குக் கடத்துகையைத் தடுத்தல் 4. இரம்சார் சமவாயம் - உள்நாட்டு ஈரநிலங்களின் பாதுகாப்பு 5. மொன்றியல் சமவாயம் - 0, படையில் துளையை ஏற்படுத்தும்
பதார்த்தங்களின் கட்டுப்பாடு
41. எதன் உயிர்த்தொழிநுட்பத்தில் பற்றீரியாக்கள் மட்டும் சம்பந்தப்பட்டுள்ளன?
1. நொதியங்களின் உற்பத்தி 2. அமினோ அமில உற்பத்தி 3. வினாகிரி உற்பத்தி 4. நுண்ணுயிர்க்கொல்லி உற்பத்தி
5. பியர் உற்பத்தி
42. நெல் பயிர்களில் ஏற்படும் வேர்முடிச்சு நோய் எவ் அங்கியினால் ஏற்படும்?
1. பற்றீரியா 2. வைரசு
3. பங்கசு 4. நிமற்றோடா 5. புரோட்டசோவா 43. வைரசுக்கள் பற்றி எது பிழையானது?
1. தாம் தாக்கும் யூக்கரியேற்றா அங்கிகளில் interferon சுரக்கத் தூண்டுகின்றன 2. உயிர்க்கலங்களில் தாமாக இரட்டிப்படையும் 3. பிறபொருளெதிரியாக்கிகளாக தொழிற்படும் 4. உயிர்க்கல வளர்ப்பு முறையினால் இவற்றை வளர்க்கலாம்
5. எரித்திரோமைசின் போன்றவற்றினால் பாதிப்புக்குட்படும் 44. எத்தாக்கம் சூழலில் பற்றீரியாக்கள் மூலம் நடைபெறமாட்டாது?
1, NO; >NH, 2. NH,"NO, 3. அமினோ அமிலம் =NH,*
4. NO, NO, 5. NO, >N, 45. எது இலங்கையில் நெற்பயிர்ச்செய்கையில் இளம் நிலையிலும் முதிர்
நிலையிலும் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும் பீடையாகும்?
தொடர்ச்சி 22 ஆம் பக்கத்தில்...

Page 22
1. மஞ்சள் சந்துகுத்தி 2. கபில தாவரதத்தி 3 உறைதாங்கி புழு 4. நெல்மூட்டுப் பூச்சி 5 சேனைப்புழு
46. தென்னைப் பயிர்கள் தாக்கும் Promtைha Cumர காணப்படும் வருமான
1. Lipidoptera 2. Hemiptera 3. COleptera
4. Diptera 5. Hymenoptera
47, Fintamaeba histolytica Lipól 615 Liaop?
1. போசணைச் சிற்றுயிர்கள் தடித்த சுவரால் சூழப்பட்டிருக்கும்
அனுச்சிறைப்பையே புதிய மனிதனைத் தொற்றும் அனுச்சிறைப்பை தொற்ற முன் 4 கருக்களைக் கொண்டிருக்கு போசணைச் சிற்றுயிர் வண்டிச்சில்லுருவான கருவைக் கொண்ட போசணைச் சிற்றுயிர்கள் ஈரல், நுரையீரல், மூளைக்குச் சென்றும் பாதிப்பை ஏற்படுத்தும் 48. இராக்கால ஆவர்த்தன தொழிற்பாட்டைக் கொண்ட ஒட்டுண்ணி எ.
I. PSTOL/7 2. Entarroeba 3. Meador america/NL/SS
4. MWA Charraria 5. As Cars
49. தாவர இழைய வளர்ப்பு முறைபற்றி எது பிழை?
1. அதிகளவு மாறலைக் கொண்ட தாவரங்களை தோற்றுவிக்க உதவி 2. குறைந்த காலப்பகுதியில் மேற்கொள்ள முடியும் 3. வெவ்வேறு வகையான தாவர இழையங்களைப் பயன்படுத்த முடிய 4. நோயற்ற தாவரங்களைத் தோற்றுவிக்க உதவும் 5. உள்நிலை நிபந்தனைகளில் மேற்கொள்ளப்படல்
50. பொருளாதார முக்கியத்துவம் உடைய பயிர் - தாவரப்பகுதி எது?
தாவரப்பயிர் தாவரப்பகுதி
1. கறுவா மரவுரி
2. கராம்பு பூவரும்பு
3. சாதிக்காய் விதைமேல் வளரியும், சுற்றுக்கணியமும் 4. இஞ்சி முகிழுரு வேர்
5. சணல் உரிய நார்
51 - 60 வரையான வினாக்கள் பின்வரும் அட்டவணையைத் தழுவியுள்ள
1. 2 3 4 5
ABD ggf. ACD gf AB ggf CD gf வேறு
விட்ைகள்
51. எது அல்லது எவை ER இனால் தோற்றுவிக்கப்படும் புன்னங்கம்/
புன்னங்கங்கள்?
A பேர்ஒட்சிசோம் B இலைசோசோம் C கொல்கிசிக்கல் D கிளைஒட்சிசோம் E குழியவன்கூடு
52. எது அல்லது எவை சரியான கூற்றுக்களாகும்?
A, மாறன் மண்டலம் உயிரின மண்டலத்தையும் உள்ளடக்கியது B படைமண்டலமானது ஒசோன் படையையும்
உள்ளடக்கியுள்ளது C. இலங்கையில் உள்ள டொலமைற் போக்சைற் போன்றவை
மீளும் வளங்களாகும் D. சிங்கராஜ காடானது தன்னைத்தானே பரிபாலனம் செய்யும்
சூழற்றொகுதியாகும் E சூழல் தரம் குறைவதை தடுக்க நாட்டின் அபிவிருத்தி
மேற்கொள்வதை தடுக்க வேண்டும்
53. எது அல்லது எவை நுண்ணங்கி நோய்களைக் கட்டுப்படுத்தும்
தடுப்பு முறைகள் ஆகும்?
A சீழெதிரி பாவித்தல்
B தொற்று நீக்கிகள் பாவித்தல்
தொடர்புகளுக்கு -: த.பரமேஸ்வி
 

AYA SOORIYAN a 2D
鼻 C நுண்ணுயிர்க்கொல்லி பாவித்தல்
D நிர்ப்பீடனமாக்கலை மேற்கொள்ளல் E இரசாயன சிகிச்சை முறையைப் பயன்படுத்தல் 54. அகதொட்சின் புறதொட்சின் ஆயிகவற்றுக்கிடையேயுள்ள
வேறுபாடுகள் பற்றி எது பிழையானது?
Endotoxin Exoboxin
A நுண்ணங்கிகளின் கலச்சுவர்க் நுண்ணங்கிகளால் சுரக்கப்படும்
கூறாகக் காணப்படும்
8. உணவு தொற்றுதலை உணவு நஞ்சாதலை ஏற்படுத்தும் li ஏற்படுத்தும் து C. புரதங்களால் ஆனவை இலிப்போ பல்சக்கரைட்டால்
ஆனது D. வெப்பத்தால் பாதிக்கப்படும் பாதிக்கப்படாது து? E தனித்துவமற்றவை குறிப்பிட்ட இழையங்களைப்
பொதுவாகத் தாக்கும்
55. எது அல்லது எவை பூவ லைகளால் அரை பாளைக் கர்
தி து பூவடியி ஆ Dഞ്ഞg) கொண்ட பூந்துணர் ஆகும்?
A தலையுரு B. குடை C மட்டசிகரி D. LIDL GÓ) E சிறுவட்டவுரு
பும் 56. எது அல்லது எவை அஞ்சியோஸ்பேர்ம்களின் கூர்ப்புக்கு
வழிவகுத்தன? 1 A வித்தித் தாவர விருத்தி
B, புணரித் தாவர விருத்தி
C வித்துக்கள் தோற்றம்
D. வித்தித் தாவரம் எந்த நிலையிலும் புணரித்தாவரத்தில்
தங்கியிராமை
E, பச்சயவுருமணிகள் உற்பத்தி
57. எது அல்லது எவை விலங்கு இழையங்களில் உள்ள துணை
நொதியங்களாகும்?
A, NAD B. ATP C. FAD
D. NADP E. FMN
58 பிரிகையடையும் ஆற்றலை இழந்த மானிட கலங்கள் எது அல்லது
GTG. GP
A, இதயத் தசைக்கலம் B, நரம்புக்கலம் C வன்கூட்டுத் தசைக்கலம் D. Gafnirg, Auth E சிறுமணியுள்ள வெண்குழியங்கள்
ஒமோன்களாகும்?
A. Abcssic Acid
B, Cytokinin
C. Gibberal'in
DO, LAVA
7.
5,
59. எது அல்லது எவை இலைவாய் அசைவுக்கு உதவும்
E. Etylene
O.
60. எது அல்லது எவை வெளிநிலை (Exsity) காப்பிடங்கள் ஆகும்?
A தெகிவளை மிருகக் காட்சிச் சாலை 8 பேராதனை தாவரவியற் பூங்கா C சரணாலயம் D. வில்பத்து தேசிய பூங்கா E கண்ணொருவ பரம்பரையலகு வாங்கி
பரண் (தொ.பே - 0772246762)

Page 23
14-பெப்ரவரி 2013
காதலர் தினம் (VALENTINESDAY) செய்து கொல்லப்பட்டார். அதனைத் இப்படியொரு புனித ၏းမျိုးချုံ தொடர்ந்து சுமார் 200 ஆண்டுகளுக்குப் 14 ஆம் திகதி அகிலமுேழுவதிலும்) கொண்டாடப்படுவது நாம் அ ந்ததின்றே லவ் என்ற இந்த வார்த்தைக்கு அன்பு அன்றிலிருந்து காதலர் தினம் உலகம் நேசம், காதல் என்ற அர்த்தங்கள் உண்டு. முழுவதிலும் கொண்டாடப்பட்டு நீ இல்லாமல் வாழ்க்கை இல்லை என் வருகின்றது. வலண்டைன் என்ற ஒப்ப இதயத்தை திருடிச்சென்று விட்டான் அவன், தியாகியை எந்தக் காதல் உள்ளமும் மற என் சுவாசக் காற்றே நீயடி என்றெல்லாம் விடக் கூடாது. இதுவோகாதலர் தினம் பல காதலர்கள் முணுமுணுத்துக் கொண்டி உருவாகிய விதழாகும்
பிறகு போப்பாண்டவர் ஜெலாசியஸ் வலண்டைனைப் புனிதராக அறிவித்தா
ருக்கிறார்கள் காதல் உலன்கயே ஆடிப்பன்டக்கு காதலர் தினம் எப்படி வந்தது என்று உணர்வு முத்திர்ை. இவல்லுருவத்தி நம்மில் பலர் கேட்கக் கூடும் அதற்கான அறிமுகமாகும் -ബ| 556 96:L; சரியான பதில் இதோ உங்களுக்காக | TLD நேசம் என உறவுகளுக்கு பெயர் என்றும் தங்கள் உள்ளக் கிடக்கையை ബ66LLLAI ബ
உணர்த்துகின்ற உணர்வு பூர்வமான பொதிந் திருக்கும் மென்மையான
நாள்தான் இது. இதன் தொடக்கம் என்ன? பூப்போன்ற தன்மை தனித்துவமிக்கதாக
өтінша 7 எனவிேகள் எழுவது இயற்கை அறியப்படுகின்றது. சாதியாய், மதமாய்
மொழியாய், இனமாய், உறவுகளாய்
நியதியே
காதலர் தினம் குளியே விதம் அடையாளம் கானப்பட்டு அதன்
ரோமானியர்கள் லூப்பர்காலியா அடிப்படையில் உருவாகும் உணர்வை என்ற திருவிழாவைக் கொண்டாடுவதை விட இந்தக் கட்டுப்பாட்டுக்குள் சிக்காத வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் சுதந்திரப் பறவையாக காதல சிறகடித்து இன்னும் சிலர் கிறிஸ்தவ ஆலயங்களில் பறக்கிறது என்பதாலேயே அது தனி ஒன்றுக்கு மேற்பட்ட புனிதர்களைக் மகததுவம குறிக்கும் வகையில் இந்த நாளைக் திரைப்பட கதாசிரிருகஞ்க்கும்
வார்த்தையே காதல்தான்குதல் இல்ல
கொண்டாடியதாகவும் ஒரு கருத்து
இப்பொழுது சினிமாவும் இல்லை
நிலவுகின்றது. இன்னும் சிலர் பெப்ரவரி
14ஆம் திகதி மத்திய இங்கிலாந்தில் என்பதினை தற்காலத்தில் வெளியாகும் ஒரு வித பட்சிகள் மூலமாகத் திரைப்படங்களும் உணர்த்துகின்றது. தங்கள் ஜோடிகளைத்தேர்வு செய்த உயிர் உற்பத்திக்கு மட்டுமின்றி மனிதன ஆங்கிலேயப் பழைமைவாதிகள் உயிர்ப்பு செய்ய வைக்கும் மாய வித்தை இந்த நாளை வலண்டைன் தினமாக காலம் தோறும் நிகழ்த்திக் கொண்டேத கொண்டாடியதாகவும் கருத்துஆகின்றது. போகின்றது. ரோமானிய அரசின் ஆட்சிக் இன்று காதல எனற பெயரில் தான் நேசிப்பாளர்கள் தினம் கொன் * Aa) தயபுதளங்களை செய்து தொடங்கியதற்கான வலுவ ாரங்கள் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. Le. காதல் என்ற புனித சொல்லிற்கு இழிவு
ஏற்படுகின்றது.அண்மைக்காலமாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மூலம் தெட்டத்தெளிவாக புலனாகிறது. காதலுக்கென்று ஒரு எல்லை உண்டு
மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் ரோம் நாட்டை ஆட்சி செய்த கிளாடியஸ் மன்னன் போர் வீரர்களின் திறன்களை காக்கும் பொருட்டு அவர்கள் திருமணம் செய்து கொள்வதை தடை செய்திருந்தான். அதற்குள் காதலர்கள் நிற்கும் போது காத இத்தகைய முட்டாள்தனமான அழகானது வரம்பு மீறும் போது சமூகம் முடிவுகளுக்கு எதிராக கிளம்பிய பாதிரியார் அதனை வெறுக்கின்றது. காதல் செய்ே (கிறிஸ்தவமதகுரு) வலண்டைன் இராணுவ கண்ணியமாய் வாழ்வோம் என இக்காத வீரர்களுக்கு யாருக்கும் தெரியாமல் தினத்தில் காதலிக்கும் உள்ளங்கள் உறு காதோடு காதாக இரகசியத் திருமணம் பேணுங்கள் உண்மை காதல் என்றுமே செய்து வைத்துள்ளார். இதனை அறிந்து சாகா வரம் பெற்றது. Glasitsal Losto cusciutsal senso அன்பு வாழ்கவென்றமைதியில் ஆடுவே சிறையில் அடைத்து வைத்து கல்லால் ஆசைக் காதலைக் கைகொட்டி அடித்து பல்வேறு சித்திரவதைகளுக்கு வாழ்த்துவோம். உட்படுத்திய பின்னர் பெப்ரவரி மாதம்
14 ஆம் திகதி சிரச்தேசம்
 
 
 

செய்திகள் 23
காதலிக்கும் உள்ளிங்களுக்காக.
சுகாதல் மற்றவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் ஆனால் காதலிப்பவருக்கு தெரியாமல் இருக்கக்கூடாது காதலை மறைப்பதில் எந்தப் பயனும் இல்லை. தைரியமாக வெளிப்படுத்தினால் மட்டுமே நீங்கள் காதலராக முடியும்.
உங்கள் நண்பர்களிடம் எல்லாம் மாய்ந்து மாய்ந்து நீங்கள் காதலிப்பதை தெரிவிப்பதைவிட ஒருநிமிடம் தைரியமாகச் சென்று நீங்கள் காதலிப் பவரிடம் சொல்லிவிடுங்கள் உங்கள் காதலை
SEUS :"േ * விதிகள் அன்றைய நாளை முன்னரே நினைவுகூர்ந்து அவருடன் சிறப்பாக கழிக்க
உங்களுக்கு தெரிந்தவர்களிடம் குறைகளைகூறிக் கொண்டிருக்க வேண்டாம் காதலர்களுக்குள் இருக்கும் அவர்களுக்கு மட்டும்தெரிந்தவையாக இருக்கவேண்டும்
காதலிப்பவரிடம் அடிக்கடி உங்களது காதலை தெரிவியுங்கள் வார்த்தையாக இருக்கலாம் வாழ்த்து οι οι ιππεί இருக்கலாம் பூக்களும் உங்கள் காதலை சொல்லும்.
காதலிப்பவரின் குணாதிசயங்களை மாற்றவேண்டும் என்று நினைக்காதீர்கள். ஆதனை ஏற்றுக்கொள்ளுங்கள் மிகவும் தவறான செயலாக இருந்தால் மட்டும் எடுத்துக் கூறி உணர்த்துங்கள்
காதலுக்கு எதிர்பார்த்தல்
காதலித்தல்
காதலில் நாட்டம் இல்லை வ இரண்டாவது காதலுக்கு எதிர்பார்த்தல்
கறுப்பு கடலை போடுவதற்கு மட்டும்
. . .
வைரஸ்களும் இல்லை!
***** கோபத்தில் நீ பாத்திரங்களை உருட்டும் போதுதான் தெரிகிறது το மெமரியும் அடிக்கடி ஸ்ரக் ஆகிறது எனும் உண்மையும்.
நிலா வெளிச்சத்தில் நீ அழகு என்றோர் அசிங்கமான பொய்யை
சொல்ல மாட்டேன்; உன்னை உள்ளூர ரசித்த பிறகு
உனக்கும் இன் என்ன தினம்?
காதலர்கள் மட்டும் காதலைக்
கொண்டாடலாம் - ஆனால் பொய்யெதற்கு?
காதலர்களை காலத்திற்கு உதறித் தள்ளுவதற்கா?
ஒரு தரம் மாற்றும் உடனே போய்க்கிட்டிருப்பேன் நீயும் நானும் மாத்திரம் எதைக் *****
கொண்டாடலாம்? காதலி அடுத்த சந்திப்பிற்கு வரும்
போதாவது
நீ ஐந்தாறு தொலைபேசி கொண்டு
வருவதை நிறுத்தி விடு நீயும் நானும் பேசும் போது அவை
அன்பே நீ இல்லையென்றால் நான் உயிரை விடுவேனா - நோ சான்ஸ் உடனே அடுத்த பிகரை தேடுவேன்
stuքնւյն அசிங்க ஒலிகளை என்னால் கேட்க கண்ணும் கண்ணும் பேசியது
அந்தக் காலம் முடியாதுTளது. பெற்றோர் கண்ணில் மண்ணைத் தூவி ཐོ་ཐོ་ལོ་ལོ་ཐོ་
ஊர் சுற்றி வாழ்வை அழிப்பது உனக்கு ஒவ்வோர் நம்பருக்கு
இந்தக் காலம்! ஒருவனா?
aleg Ain smi gol GLIJ
நீ என்னையும் கழற்றி வீசப் போகிறாய் எனச் சொன்ன போது தான் இந்த உண்மையும் புரிந்தது
உன் பார்வை என்னும் சுனாமி வைரஸை எதிர்க்க உலகில் இதுவரை எந்தவொரு அன்ரி

Page 24
「下平丁
14-பெப்ரவரி-2013
னெது அன்பான வணக்கங்கள் உதயசூரியன் வாச கர்களுக்கு
எனது பெயர் எஸ்.வி.ஆர்.பாமினி தென்மராட்சி சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவள். என் ஆரம்பக் கல்வியை நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாலயத்தில் பயின்று அதன் பிறகு மருதனார் மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் கல்வி பயின்று 2005 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து எழில் கொட்டிக் கிடக்கும் சுவிஸ்சர்லாந்தில் மண்ணின் நினைவுகளோடு வாழும் கவிக்குயில் நான்.
உலகளாவிய ரீதியில் கிளைகளை தன்னகத்தே கொண்ட Sale st வர்த்தக நிறுவனத்தின் தலைமை நிர்வாக 9ślasyfiura-Gub, Chief Executive 0ficer (CEO) அறிவிப்பாளராகவும், ஒளிப்பதிவு வடிவமைப்பாளராகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றேன். சிறுவயதிலே எனக்கு கவிதை எழுதும் ஆர்வம் இருந்தது என் அம்மாவுக்கும் கலைத்துறையில் அதிக நாட்டம் இருக்கின்றது. அவர் பக்தி பாடல்களை தானே இயற்றிப் பாடும் திறமை கொண்டவர். அவரைப் பார்த்துதான் எனக்கு இத் துறையில் ஆர்வம் வந்தது. சிறுவயதிலே என் கவிதைகளை வானொலிகளுக்கு அனுப்பி வைப்பேன். அத்தனை கவிதைகளும் அறிவிப்பாளர்களின் பாராட்டுகளோடு ஒலிக்கும், இப்படித்தான் என் எழுத்துப் பயணம் ஆரம்பமாகியது.
நான் புலம்பெயர்ந்து வந்த சிலகாலம் கவிதை எழுதுவதை அடியோடு நிறுத்திவிட்டேன். இங்குள்ள வாழ்வியலுக்குள் என்னை மாற்றிக் கொள்ள போராடவேண்டிய சூழ்நிலையால் சில வருடங்களாகவே நான் கவிதை எழுதுவதை மறந்துவிட்டேன் என்று நினைக்கின்றேன். அதன் பிறகு எனக்கு வானொலி ஒன்றில் அறிவிப்பாளராகும் சந்தர்ப்பம் கிடை த்தது. 'கவிச்சாரல்" என்னும் நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கினேன். என் கவிதைகளையும் நிகழ்ச்சியில் இணை த்துக் கொள்வேன். அந்த நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு பிரான்ஸ் மருத நிலாக் கலையகத்தினர் என்னைத் தொடர்பு கொண்டனர். உங்கள் கவிவரிகள் மிகவும் அருமையாக உள்ளது. பாடல் ஒன்று எழுதித் தரமுடியுமா எனக் கேட்க, நானும் சரி என்று கூறிவிட்டேன் பாடலை எழுதிய பிறகு தான் யோசித்தேன் நான் எழுதியது கவிதையே, இது பாடலாக இருக்குமோ என்ன சொல்வார்களோ தெரியவில்லை என்று பயந்தபடியே பாடலை அனுப்பி வைத்தேன் வரிகளை பார்த்த அவர்கள் மிகவும் நன்றாக இருக்கின்றது என்று கூறி, ஒரு கிழமையின் பிறகு தொடர்பு கொண்டு என் பாடலையும் போட்டுக்காட்டினார்கள் என்னால் நம்பமுடியாமல் இருந்தது என் பாடலா
இது என்று. யாழ் தரணி இசையில் வேட்டைக்காரன் திரைப்படத்தில் பாடிய பாடகர் அனந்த நாராயணன் என் பாடலை பாடியிருந்தார். பாடல் வெளிவந்து சில நாட்களில் யூ டியூப்பில் மட்டும் 395245 பார்வையாளர்கள் பார்வையிட்டனர். அந்தப் பாடலைத் தொடர்ந்து பாடல் எழுதுவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே வரத் தொடங்கியது.
இன்று வரை 50 இற்கும் மேற்பட் பாடல்களை எழுதி இருக்கின்றேன், இசைப்பேழைகள் வெளிவந்துள்ளன "கலையும் நீயே காதலும் நீயே" என் குறும்படத்திலும் என் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
விருதுகளைப் பற்றி கனவிலும் நினைக்காத எனக்கு பல விருதுகளும் கிடைத்தன.
மருதநிலாக் கலையகத்தால் கவிக்குயில் விருது 2010
MN MUSIC suprildau ஈழக்குயில் விருது 2011
Safe st Records வழங்கிய இள கவி விருது 2012
இலங்கைக் கலைஞர்கள் சங்கத்த 2012 ஆம் ஆண்டு நாடத்திய 2011 ஆம் ஆண்டில் சிறந்த பாடல் ஆசிரிய தெரிவில் முதல் இடம் போன்ற விருதுகள் கிடைத்துள்ளன.
இவற்றையெல்லாம் கடந்து ஓர் நாள் தேடிப் போனால் கூட கிடைக் காத வாய்ப்பு நான் தேடாமலே என்னைத் தேடி வந்தது. தென் இந்தி இசையமைப்பாளர் ரவிப்பிரியன், இணையம் ஊடாக என் பாடலை பார்த்துவிட்டு என்னுடன் தொடர்பு கொண்டு உரையாடினார். நான் பல கவிஞர்களிடம் தொடர்பு கொண்டு வரிகள் கேட்டேன். என் மனதுக்கு யாருடைய வரிகளும் திருப்தியளிக்கவில்லை. நான் பாடலுக்கான கதையை கூறுகின்றேன் எழுதித்தாருங்கள். பிடித்திருந்தால் மட்டுமே வாய்ப்பு தருகின்றேன் என்று கூறியிருந்தார். நானும் எழுதிக் கொடுத்தேன். முதல் இரு வரிகளைப் பார்த்தவுடனே நான் எதிர்பார்த்த மாதிரியே இருக்கின்றது என்று கூறி எனக்கு தென் இந்திய திரைப்படத்துக்கான வாய்ப்பினை வழங்கினார். தமிழில் இவரது படமா மேகம் மற்றும் ஹிந்தி, ஆங்கில படங்களுக்கும் இசையமைத்து இருக்கின்றார். இவரின் படமான
சதா திரைப்படத்தின் மூலம் தென் இந்திய சினிமாவின் இலங்கையின் முதல் பெண் பாடலாசிரியராக என்ன அறிமுகப்படுத்தினார்.
"விழி கசிந்ததா. விம்பம் தொலைந்ததா. மனம் சரிந்ததே சத
சதா
இந்த வரிகள்தான் பாடலின் பல்ல இந்த நேரத்தில் உதயசூரியன் ஊடக
 

24
(] Mỵ-fa06 000)
ரவிப்பிரியனுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இப் படத்தைத் தொடர்ந்து நடிகர் டெல்லி கணேஷின் மகன் அறிமுகமாகும் சிந்தை மயங்குதடி படத்தில் என் பாடல்கள் இடம்பெறுவதற்கான பேச்சு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தற்பொழுது என் வரிகளிலும்
இசையமைப்பாளர் ரவிப்பிரியன்
இசையிலும் திப்பு, ஹரிச்சரண்
பூரீனிவாஸ், சத்யன், பிரியா,
சுவேதா மோகன், சத்யன், ஹரிணி,
四 மது பாலகிருஷ்ணன், உசாராஜ்,
முகேஸ் ஆகியோரின் குரலிலும், கவிஞர்கள் பா.விஜய், கலைக்குமார், சினேகன் மற்றும் கபிலன் ஆகியோர்
வாழ்த்துக்களோடு விரைவில் மிகப் பிரமாண்டமான வெளியீடாக 12 பாடல்கள் வெளிவர இருக்கின்றன.
"என் காதல் நீ " பாடல்களுக்கான ஒலிப்பதிவுகளுக்குப் பின் பாடல்களைக்
கேட்ட இசையமைப்பாளர் ரகுமான்,
Th இயக்குநர் விக்ரமன், கவிஞர் விவேகா
போன்றவர்களும் வாழ்த்துக்களை தெரி
ால் வித்தார்கள். அதுமட்டுமின்றி சில இயக்
குநர்கள் அவர்களது படங்களில் வாய்ப்
jft புகளை தருவதாகவும் கூறியுள்ளார்கள்
நான் என்னதான் பாடல்களை
எழுதினாலும், அதை
கொண்டு
சென்று பிரபல்யம்
ST அடையச் செய்யும் ஊடகங்கள் தான் என்னை வளர்த்து விட்டிருக்கின்றன. அதேநேரம் என் தமிழ் உறவுகளின்
பாராட்டுகளும் வாழ்த்துகளும்தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு
வி வந்துள்ளது. அனைவருக்கும் என்
அன்பான நன்றிகள்
இருந்தும் நான் இத்துறையில் தத்தித் தத்தி தவழ்ந்து வரும் குழந்தைதான். நான் கற்க வேண்டிய, சாதிக்க வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன. இதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு எனக்கு நிச்சயம் தேவை.

Page 25
14-பெப்ரவரி -2013
உதய சூரியன்
க.
8தேங்காய்கள்
2 ஆயிர் அபராதம்
இலங்கையைப் பொறுத்தமட்டில் இலவசக் கல்வி முறைமை காணப்படுவது யாவரும் அறிந்த விடயம். அரசால் கல்விக்கென பெருந்தொகை யான நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு வசதிகளுடன்
கூடிய வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப் பட்டு வருகின்றது. இருப்பினும் கூட இன்றும் பாடசாலைகளில் இடம்பெறும் சில சம்பவங்கள் கல்வித்துறைக்கே பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது.
தேவையான நிதி மற்றும் வளங்களை தங்குத டையின்றி அரசாங்கம் பெற்றுக்கொடுத்து வரு வதோடு மட்டுமின்றி பிரதேச அரசியல்வாதிகள், நலன்விரும்பிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்புகளும் முன்வந்து உதவிகளை வழங்கி வருகின்றன.
இருப்பினும், பெரும்பாலான பாடசாலைகளில் இன்று பாடசாலை அபிவிருத்திக்கென பல்வேறு காரணங்களைக் காட்டி கல்வி அமைச்சின் அறிவு ரைகளையும் மீறி பிள்ளைகளிடம் பணம் வசூலிக் கப்படுகின்றன.
இவ்வாறு பாடசாலை மாணவி ஒருவர் பாடசாலைக் கட்டிடத்திற்கு வர்ணம் பூசுவதற்காக திருட்டுக் குற்றச்சாட்டில் மாட்டி நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் வெ இயங்கி வரும் பிரபல சிங்களப் பாட றில் கல்வி கற்று வரும் மாணவி (வ வருக்கே இவ்வாறானதொரு சம்பவ றுள்ளது.
இவர் ஹொரணை அரமனகொல் வசித்து வருபவர். பாடசாலையில் எ தற்கென கேட்கப்பட்ட 800 ரூபாவை முடியாத நிலையில் அயல் வீட்டுத் கிடந்த 320 ரூபா பெறுமதியான எட் களை எடுத்துள்ளார்.
இதனையடுத்து சிறுமி தேங்காய் யுள்ளார் என்ற குற்றச்சாட்டில் காணி ஹொரணை பொலிஸ் நிலையத்தில் டு செய்துள்ளார். இந்நிலையில் பொ மியைக் கைது செய்து பிரச்சினைை தீர்க்க முற்பட்ட போதிலும், காணி ஐ மறுப்புத் தெரிவித்தமையால் சிறுமி ஆஜர் செய்யப்பட்டு 50 ஆயிரம் ரூ யில் விடுவிக்கப்பட்டார்.
சிறுமியின் தரப்பில் ஆஜரான சட் வாதப்படி பாடசாலையில் கேட்கப்ப பணத்தை செலுத்த பெற்றோரிடம்
காரணத்தினாலேயே சிறுமி இத் தோ எடுத்துள்ளார். இதனை திருட்டாகக்

ட்டுரை
25
வறுமையின் காரணமாகவே இந்நிலைக்குத் தள்ளப்
பட்டுள்ளார். இது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்
தார்.
இப்பிரச்சினை இணக்கசபை மூலமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நிலையிருந்தும், பொலிஸார் நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றுள்ளனர் எனவும், 18 வயதுக்கு கீழ்ப்பட்ட ஒருவர் 5
ஆயிரம் ரூபாவுக்குக் குறைவான சொத்
தைத் திருடும் பட்சத்தில்
இணக்கச் சபைக்கு சமர்ப்பிக் கப்படல் வேண்டுமென சுற்று நிருபத்தில் கூறப்பட்டுள்ள போதிலும் இதனை பின்பற்றத் தவறி யுள்ளதாகவும் நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின்
தலைவி ஆகியோர் சுட்டிக்காட் டியுள்ளனர்.
இதேவேளை இந்த மாணவியின்
வறுமை காரணமாக இவரிடமிருந்து வர்ணம் பூசுவதற்கென பணம் கோரப்பட வில்லையென பாடசாலை அதிபரும், ஆசிரியர்க
ளும் தெரிவித்துள்ளனர்.
எனினும் இப்பிரச்சினை ஜனாதிபதியின் கவன த்திற்கும் கொண்டுசெல்லப்பட்டு இது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் படி நீதி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சருக்கும் பணித் துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சரும் அதிருப்தியை தெரிவித்துள்ளதுடன், மாணவர்களி டமிருந்து பணம் வசூல் செய்யப்படும் அதிபர்கள் குறித்து புகார் கிடைக்குமானால் அவர்கள் முதலில் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டு அதன் பின் னரே அவர்களுக்கெதிரான விசாரணை மேற் கொள்ளப்படும் எனவும், இன்னும் இரு வாரத்தில் இது தொடர்பான சுற்றறிக்கைகள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் வலயக் கல்வி அதிகாரிகள், மேல் மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள், கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, பாராளுமன்ற உறுப் பினர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் மேற்கொண்ட
விசாரணையில் குறித்த மாணவியின் வறுமை நிலை காரணமாக அவரிடமிருந்து பணம் கோரப்ப டவில்லையென பாடசாலைத் தரப்பில் தெரிவிக்கப் பட்டதுடன், பாடசாலையின் திருத்த வேலைகளுக் கென 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி பெற்றுக் கொள்ளப்பட்டமையும் தெரியவந்துள்ளது. .
அத்துடன், ஏற்கனவே இப் பாடசாலையின் அதிபர் பணம் வசூல் செய்யப்பட்டமை தொடர்பில் எழுந்த பிரச்சினையை அடுத்து வசூலிக்கப்பட்ட பணத்தை பெற்றோரிடம் மீள ஒப்படைத்துள்ளமை
யும் குறிப்பிடத்தக்கது.
களுத்துறை நிருபர்
மாரணை நகரில் டசாலையொன் பயது 13) ஒரு ம் இடம்பெற்
பல கிராமத்தில் பர்ணம் பூசுவ வ செலுத்த தோட்டத்தில் -டு தேங்காய்
களை திரு
உரிமையாளர் 0 முறைப்பா ாலிஸார் சிறு ய சுமுகமாக உரிமையாளர்
நீதிமன்றத்தில் பா சரீரப் பிணை
டத்தரணியின் ட்ட 800 ரூபா வசதி இல்லாத ங்காய்களை கருத முடியாது.

Page 26
14-பெப்ரவரி-2013
உலக வங்கியினால் இணையத்தின் ஊடாக பிராந்திய ரீதியாக நடத்தப்பட்ட உலக புகைப்படப் போட்டியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 17 வயது பாடசாலை மாணவன் வெற்றி பெற்றுள்ளார்.
N
இங்கிலாந்தில் தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்து தனது உரிமையாளரை காப்பாற்றிய கிளி உடல் கருகி உயிரிழந்தது. இங்கிலாந்தில் சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள லானெல்லியில் வசித்து வருகிறார்
செய்யும் சிறுவன் ஒரு புகைப்படமே இந்தப் வெற்றிபெற்றுள்ளது.
ஆபிரிக்கா, தெற்க பசுபிக் என ஆறு பிர
கிளி ஒன்றை என்று பெயர் சம்பவத்தன்று இருந்த பென் ஊதுபத்தியை குளிக்கச் செல் ஊதுபத்தியில் படுக்கையில்
இதைப் பார்த்
மேலும் குளிய பென்னைப் ப இறகுகளை அ கிளி ஏன் திடீ என்று நினைத் வந்த அவர் தீ சுவாை அடைந்தார். உடனே தகவல் கொடுத்தார். கருகி இறந்தது. இந்நி வந்த தீயணைப்பு து
 
 
 
 
 
 

மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு தேசிய பாடசாலையில் க.பொ.த உயர்தர வகுப்பில் இறுதியாண்டில் கல்வி பயிலும் திவ்வியராஜ் சயந்தன் என்ற மாணவனால் அனுப்பி analasajul தெருவோரத்தில் வியாபாரம்
போட்டியில்
ாசியா, கிழக்காசியா மற்றும்
ந்தியங்களாகப் பிரிக்கப்பட்டு
JUGA
வளர்த்து வந்தார். அதற்கு குக்கீ
வைத்திருந்தார். வீட்டில் தனியாக தனது படுக்கையறையில் பொருத்தி வைத்துவிட்டு றுவிட்டார். அப்போது இருந்து வந்த பொறி அவரது
பட்டு அது தீப்பிடித்து எரிந்தது.
நகுக்கீசத்தமாக கத்தியது. ல் அறைக்குச் சென்று ார்த்து கத்தியதுடன் தனது ட்டிக்கொண்டே இருந்தது. என்று இப்படி கத்துகிறது து தனது படுக்கையறைக்கு லகளைப் பார்த்து அதிர்ச்சி அவர் தீயணைப்புத் துறைக்கு ஆனால் அதற்குள் குக்கி தீயில் லையில் தகவல் கிடைத்து மறயினர் தீயை அனைத்தனர்.
நடைபெற்ற இந்தப் போட்டியில் 17 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான பிரிவில் தெரிவான 11 புகைப்படங்களில் இலங்கை மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த இருவரது புகைப்படங்கள் தெற்காசிய பிராந்தியத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உலக வங்கியினால் வெளியிடப்பட்ட தெரிவுகள் பற்றிய விபரத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே புகைப்படங்கள் பிடிப்பதை பொழுது போக்காக கொண்டுள்ள தான் அத்துறையிலுள்ள ஆர்வத்தினாலும், தனது தந்தையின் ஊக்கத் தினாலும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டதாக திவ்வியராஜ் சயந்தன் தெரிவித்தார்.
போட்டிக்காக பல படங்களை பிடித்திருந்தாலும் போட்டி தொடர்பான விதிமுறைகளின் கீழ் சம உரிமை இல்லாத தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அனுப்பிவைக்கப்பட்ட மூன்று புகைப்படங்களில் குறித்த படம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பென்னின் தாய் விக்கி ரீஸ் கூறுகையில் குக்கீபென்னின் பாதுகாப்பு தேவதை அது ஒரு ஹிரோவாக இருந்து ஹிரோவாகவே இறந்துள்ளது. அது மட்டும் கத்தாமலும், இறகுகளை அடிக்காமலும் இருந்திருந்தால் பென்னும் இந்நேரம் இறந்திருப்பான் என்றார்.

Page 27
14-பெப்ரவரி -2013
உதய சூரியன் கடு
காதலர்
காதல் 6 நடுக்கட கொண் வெளி தெரியா
வலியுட தாயெனும் ஓர்
உன்லை
புன்னன உலகம்!
தினத்தன்று!
வருகை
நட்சத்தி எனக்காக துடிக்கும்
இன்பம் என்ற சொர்க்கம் பூமியிலே
கொண். இன்னுமோர் இதயம் நீ!
கிடைத்தது உன்னால் - காதலர்
தெரியா என்னுயிரைத்தான் வளர்க்க!
தினத்தன்று நீ எனக்கு உன்னுயிரில் பாதியை
நிச்சயமானதால்! உவந்தளித்த தெய்வம் நீ!
த.கஜேந்திரன், ருவான்வெல்ல. என் அறியாமை எனும் அஸ்தமனத்தை
ஒரு | அழித்து
இரு ! விடியலை நோக்கி
ஒரு ப விரல் காட்டி
காதல் விட்டவள் நீ!
சங்கப் தோல்வியெனும்
காதல் ஆழ்கடலில் நான் அலை மோதிய போது
பார்வை நம்பிக்கையெனும் - நங்கூரமிட்டு என்னை
உன் அழகிய விழியால் பார்க்கும் நிறுத்தியவளும் நீதான்
ஒரே ஒரு பார்வைக்கு முட் பாதையில்
தவமிருக்கும் என் இதயம்! முன் சென்று
ஏனோ தெரியவில்லை என் கண்கள் முகவரிகள்
உன்னை பார்க்காவிட்டால் காட்டினாய்!
சுகம் கூட சோகமாகும் தனையழித்து
சட்னம் பிரியங்கா, தெமோதரை. தரணிக்கு ஒளிதரும் மெழுகுவர்த்தியாய்
ஒளியின் வாழ்வு உன்னை உருக்கி எனக்கு
நம்மை நோக்கி வரும் பிரச்சினையை எதிர்காலம் தந்த
எதிர்நோக்கிச் செல்வதும். என் தாயே!
பாடுபடும் போதெல்லாம் நாம் உன்னை என் !
பதில் பாட்டு பாடுவதும் இதயத்தில்
மூடி வரும் இருளினை விலக்கிவிட்டு இறுதி மூச்சு வரை
ஓடுவதும் தான் மானிடா சுமப்பேன்
எம் ஒளியின் வாழ்வு ! பா.ரிசாந்தன், ஹொப்டன்
க.மியாரா, நுவரெலியா.
நான் வரைந்த காவியம் என் டயறி பரு.தினேஸ்வரன், ஹொப்டன்.
டயறி பூட்டி வைத்த புதிர்களை துடைக்கும் போதெல்லாம் திரட்டி பார்க்க என் எண்ணற்ற நினைவுகளும் எழுதி வைத்த கவிகளும் நினைவுக்கு தூண்ட
என்னை மறந்ததேன் மாப்பவனே! என்.கே.வேணி, பலாங்கொடை.
பச்சோந்தி * கண்ணுக்குள்ளே உன்னை "வைத்து
• நெஞ்சுக்குள்ளே உன் * நினைவை வைத்து | * மண்ணுக்குள்ளே மறைய "மட்டும் * உன்னை மறக்க மாட்டேன் * என்று காதல் : கவிதைகள் எழுதி ' என்னை மயக்கிய : மன்னவனே! 'எழுதிய மை காயமுன்னே 'பச்சோந்தியாய் உன் ' மனம் மாறி
ஆண்களின் காத காதல் வருவதற்கு காரணம் கண்கள்
அந்த கண்களில் கண்ணீர் வர காரணம் ஆண்கள் - ஆண்களின் இதயம் ஒரு செந் அதை உடைக்க முடியாமல் தவிப்பதோ அப்பாவிப் பெண்கள்
ஈ.பிரகாஷ், சிவா

விதைகள்
27
காதலர் தினம் !
தேடுகிறேன் என்ற உடலில் நீந்திக் டிருக்கிறேன் யேற வழி
மல் டன்
எப் பார்த்தவுடன் கெயின் வரம்
யை எதிர்பார்த்து பரம் போல் மின்னிக்
டிருக்கும் உன் முகவரி
காதலின் ஆழத்தை உறுதிப்படுத்த த காதலால்
கையில் பூவோடு நான் ஏ.எப்.சஹானா, நிந்தவூர்-(09,
புன்னகையோடு என் பூவையை நோக்கி மனதில் புதைந்திருந்த ஆசைகளுடன்
அடியெடுத்து மெல்ல ஆசைகள் துள்ள காதலர் தினம்
வரவை நோக்கி வழி மேல் விழி வைத்து மனம் இரு மனமாகி
மன உறுதியோடு மாறாமல் காத்திருந்து மனங்களும்
மலிவு விலையில் குறுஞ் செய்தி வந்தது மனமாகி
|ஆவலோடு அதை வாசித்தேன் - அதில் 5 எனும் போர்வைக்குள்
சந்திக்கிறேன் உன்னை இன்று நித்து உருவானதே இந்த
நான் கட்டிக்க போறவனோடு மாலை மர் தினம்....!!!!
என்று திருமதி.தனாகுமார்,
காதலர் தினம்! காணாத மனம் 11 அக்கரப்பத்தனை.
இனிவேண்டாம் யுத்தம்
பூக்கும் மலர்களிலும் பிணவாடை வீசுது
இனிவேண்டாம் யுத்தம்... கோயில் கோபுரவாசலோரம் சுடுகாடு தெரியுது இனிவேண்டாம் யுத்தம்
குடிதண்ணீர் அகமெடுக்க குருதிச்சுவை உறைக்குது இனிவேண்டாம் யுத்தம்... ஊன்று கோல்களும்
விலையேறிப் போனது இனிவேண்டாம் யுத்தம்... வீசும் குளிர் காற்றிலும் கந்தக மணம் பரவுது இனிவேண்டாம் யுத்தம் சிறகொடிந்த விதவைப்பறவைகள்
எம்வானில் அதிகம் இனிவேண்டாம் யுத்தம் அநாதைகள் பலர் அலைகிறார் தெருவோரம் இனிவேண்டாம் யுத்தம்
செந்தூரன், வன்னியூர்.
096 02
ஒசைக் குரல்
வானத்தில் கேட்பது இடி ஓசை கடலில் கேட்பது அலை ஒசை | கோவிலில் கேட்பது மணி ஓசை என் இதயத்தில் கேட்பது உன் அன்பு எனும் இனிய குரல் ஓசை
வி.லோகலட்சுமி, தலவாக்லை.
கண்ணீரை
திற்காக கண்ணிரை பரிசளித்தாய்
பரிசளித்தாய்
எஸ். அலெக்ஸ்சாண்டர், காலதாமதமாக
வவுனியா. வந்தேன் கைக்கடிகாரம் பரிசளித்தாய் மழையில் நனைந்து வந்தேன் குடையை பரிசளித்தாய்
அழவேண்டுமென்ப
உதய சூரியன் கவிதைச்சமர்"
ஏசியன் மீடியா பப்ளிகேஷன் இல. 58, எலிஹவுஸ் வீதி, கொழும்பு 15.
-------ஃபா)
தொலைபேசி இல----- முகவரி:
பகல்
'டன்,

Page 28
14 பெப்ரவரி-2013
உதய சூரியா பயிற்சிக்காலம் முடிஞ்சி ரெண்டு
இப்ப சொல் வேலவன் தீவிரமான
பேருக்கும் ஒரே பாடசாலை
கடிச்ச பழம் 5 சிந்தனையுடன் அந்த
கிடைச்சது. தற்செயலென்றாலும்
எப்படி ஏற்று பூந்தோட்டத்தில் பூமரத்தின்
சந்தோஷமாகவே
கொள்ளமுடிய அடியில் உட்கார்ந்திருந்தான்..
இருந்தது. முரளியோட
வேலவன் அது மாலை நேரமானபடியினால்
வற்புறுத்தலுக்காகவே முதல்ல
சிந்தனையை பகலில் அடித்த அக்கினி
நாங்க பதிவுத் திருமணம்
கலைந்தான். வெயில் சற்று தணிந்து
செஞ்சிக்கிட்டோம், என்னோட
அவனால் உ இளந்தென்றல் வீசியது. ஆனால்
குடும்ப பிரச்சினைகள் முடிய
ஒரு முடிவுக் அதுவும் அவனுக்கு சூடாகவே
மட்டும் கொஞ்ச நாளைக்கு
வரமுடியாை இருந்தது. அன்று மஞ்சுளா
கவனமாக இருப்பதா முடிவு
அவளிடம் ே அவனிடம் சொன்ன கதை பல
செஞ்சோம். முரளி இதுவரையில
எதுவும் எதிர்பாராத திருப்பங்களைக்
என்னை அவரோட வீட்டுக்கு கொண்டதாக இருந்தது. ஒரு
கூட்டிட்டுப் போகலை. பெண்ணுக்கு இப்படியெல்லாம்
பெரிசா எதுவும் சோதனைகள் வருமாவென
சொல்லலை. எல்லாம் அவனே ஆச்சரியப்பட்டுப்
நம்பிக்கைதான், ரெண்டு போனான். அதிலும் இவ்வளவு
நாள் முரளி வரலை. சிறிய வயதில் விவாகரத்து
மூணாவது நாள் பெற்றிருப்பது இன்னமும்
வாட்டசாட்டமான அதிர்ச்சியாகவே இருந்தது.
ஒருவர் என்னை "நான் வறுமையில்
சந்திச்சார். வாடினாலும் படிப்புல
முரளியோட கெட்டிக்காரியாயிருந்தேன்...
மாமாவாம். அவரோட ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில
மகளை ஏற்கனவே படிச்சிக்கிட்டிருந்தப்பதான் முரளி
முரளிக்குன்னு மனோகரனை சந்திச்சேன். நல்லா
முடிவானதாம். சுறுசுறுப்பா இருப்பான். கலை,
முரளியும் சரின்னுட்டு இலக்கியத்துல் அதிக ஆர்வம்,
அப்புறம் பேசாமல் பத்திரிகைகள்ல அவனுடைய
இருந்துட்டானாம். கவிதைகள் அதிகமாக அடிக்கடி
என்னை விவாகரத்து வரும், பார்க்கவும் லட்சணமா
செய்யச் சொன்னாரு. அதுக் அழகா இருப்பான். அவனை
காக கைநிறைய பணம் தாரதா பல பெண்களே சுற்றிச் சுற்றி
சொன்னாரு. முரளி என்ன வருவாங்க. ஆனா அவன்
சொன்னான்னு கேட்டேன். அளவாகத்தானிருப்பான். இந்த
கார், பங்களா, பேங்ல நிலையிலத்தான் இலக்கிய
ரொக்கம்னு சொன்னதும் விழாவொன்னு வந்திச்சி.
சரின்னுட்டானாம். நான் மலையகத்துலயிருக்கிற
துடிச்சிப் போயிட்டேன். பிரபலமான
இப்படியெல்லாம் மனுஷங்க எழுத்தாளர்களெல்லாம் அந்த
இருப்பாங்களா, அவனை நம்பி விழாவுக்கு வர்றதா ஏற்பாடு.
என் வாழ்க்கையே அவங்களை வரவேற்று பேச என்னை பொறுப்பெடுக்க சொன்னாங்க. உதவிக்கு முரளியைப் போட்டங்க, முரளி வாசிகசாலைகளுக்கெல்லாம் ஓடி மலையக எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளை சேகரிச்சு கொடுத்தான். அப்போதுதான் நாங்க பழக ஆரம்பிச்சோம். அவன் எல்லா எழுத்தாளர்களையும் பத்தி நிறைய தெரிஞ்சி வச்சிருந்தான். மேடையில எப்படி பேசணும்னு
கால . அழகா சொல்லித் தந்தான்.
தேவைப்பு அவனோட உதவியினால
எதுவும் பேச நான் ரொம்ப அருமையா
பிரச்சினையு எழுத்தாளர்களை வரவேற்று
பெண்களை பேசினேன். எல்லோரும் என்னை
வாழ்க்கையி பாராட்டினாங்க.
பிரச்சினைகள் என்னால சந்தோஷத்தை
போயிடுச்சே. என்ன
பாதிக்கப்பட் தாங்க முடியலை.
செய்வேன், இதையெல்லாம்
கைப்பிடிப்ப இதுக்கெல்லாம் காரணமான
யார்கிட்ட சொல்லுவேள். எப்புடி
எதிர்காலம் ந முரளிக்கு நன்றி சொன்னேன்.
வெளியில தலை காட்டுவேன். ஆனா அவன் நன்றி மட்டும்
எதுவுமே புரியலை. ஆனா வேற
அப்படியொ தானான்னு என்னைப் பார்த்தான்.
வழியில்லை. துணிஞ்சிட்டேன்.
இருந்து வந் நான் புன்னகைத்தேன். அவன்
நீதிமன்றம் போனேன். அவனும்
மஞ்சுள பே புரிந்துகொண்டான். எங்களோட
வந்தான். ஆனா என்னை
நிச்சயம் வா காதல் கண்ணியமாகவே
திரும்பியும் பார்க்கவில்லை.
வேண்டும் எ தொடர்ந்தது. அவங்க வீட்ல
தலை குனிஞ்சிருந்தான். ஒரு
செய்தான், அ பிரச்சினையில்லை. ஆனா
வருஷம் ஓடிய வழக்கின்
இப்போது ெ எனக்கு பொறுப்புகள் இருந்தது.
தீர்ப்புத்தான் இப்ப கிடைச்சது.
என்ன செய்க
அ
பாலா.சங்குப்பிள்
அவனுக்கும்

28
ன் தொடர்கதை
அங்க அணில் உங்களால்
பும் ?
சட்டென
பனடியாக
மயினால் மற்கொண்டு
பேசாமல்
தை
:35
வா
வந்துவிட்டான், வனுக்கு சற்று அவகாசம் பட்டது. எனவேதான்
வில்லை. எந்தப் மில்லாத சாதாரண மணமுடிப்பதைவிட ல் அடிபட்ட ளினால்
ட பெண்களை தன் மூலம் நன்றாக இருக்கும்.
பலகாலமாக கு எண்ணம் நது. எனவே பான்ற அபலைக்கு
ழ்வு கொடுத்தேயாக பன்று முடிவு அவன் மனம் தளிவாகியது. பவேண்டும், எப்படி
"ஓகோ... அப்படி வேற சொன்னாளா, என்ன பொம்பிளை அவள், இவளெல்லாம் எப்புடி பாடம் படிப்பிச்சி கொடுக்கப் போறா... விடமாட்டேன்..
என்னை ஏமாத்தின அவளை செய்யவேண்டுமென்பதை
வாழவிடமாட்டேன். அவன் மனதுக்குள் சரியாக
கொலைபண்ணுவேன்..." திட்டத்தினை வகுத்த வண்ணம்
''மிஸ்டர் முரளி அநாகரிகமா பூந்தோட்டத்தை விட்டு
பேசாதீங்க... வெளியே வந்தான். அப்போது
""நாகரிகமா நீங்க அவனை நோக்கி அவன்
ஒதுங்கிக்கங்க... நான் வயதையொத்த ஒரு இளைஞன்
சொன்னதை செய்யாம வந்தான்.
விடமாட்டேன்..." ""நீங்கள் அரசியல் தலைவர் முத்துராமனோட மகன்தானே...”
தொடரும்... "ஆமாம்... நீங்க யாரு...?" ""என் பேர் முரளிமனோகரன், என்னை விரும்பி பதிவு திருமணம் செஞ்சிட்டு
வேலையாட்கள் தேவை உங்களைக் கண்டதும் பெரிய கை
நாவலப்பிட்டியில் பிரபல புடவைக் கிடைச்சிருச்சின்னு
கடையொன்றுக்கு மலையகத்தைச் சேர்ந்த
மணம்முடிக்காத சேல்ஸ்மேன் (Salesாan) என்னை கை
ஆண், பெண் இருபாலரும் தேவை. சம்பளம் கழுவிவிட்டாளே
10,00ol= க்கு மேல் வழங்கப்படும். மஞ்சுளா... அவளோட
உணவு மற்றும் தங்குமிட வசதி செய்து முன்னாள் கணவன்..."
தரப்படும். புதன்கிழமை காலை "ஓ நீங்கள்தானா...
9.00 மணிமுதல் 2.00 மணி வரை உங்க அப்பாக்கிட்ட
அடையாள அட்டையுடன் நேரில் வரவும். நீங்கத்தானே பேரம்
(இல, 11, கம்பளை வீதி, நாவலப்பிட்டி பேசி அனுப்பினீங்க...?" தொடர்புகளுக்கு:- 054.4922620 -

Page 29
14-பெப்ரவரி-2013
உதய சூரியன்
வியாழன்
வெள்ளி
மேஷம்
வரவு
பெருமை
இந்த வாரம் உங்களுக்கு
எப்படி?
பரிசையம்
ஆக்கம்
இன்பம்
மிதுனம்
நன்மை
உற்சாகம்
கடகம்
உதவி
நலம்
14.02.13
சிம்மம்
சுபம்
அமைதி
சுன்னி
வாழ்வு
புகழ்
துலாம்
கவனம்
பாசம்
முதல்
விருச்சிகம்
தலம்
சுபம்
தனுசு
பயம்
போட்டி
மகரம்
இலாபம்
சாந்தம்
|20.02.13 வரை
கும்பம்
ஜெயம்
சிக்கல்
மீனம்
புகழ்
அன்பு
வானிலிருந்து விழும் ம
ஹட்டனில் BUSINESS OPPORTUNITIES)
கடந்த வாரம் பத்தரமுல்லை ஜயந்தி வேலையுடன் பயிற்சி Don't Miss
வானத்தில் இருந்து மர்மப் பொருள் ஒன் 2013 இல் ஆரம்பிக்கப்படவுள்ள
பரபரப்பு ஏற்பட்டுள்ளது. . மலையக மண்ணில் சந்தைப்படுத்தல்
இம் மர்மப் பொருள் விண்கல்லாக இ முகாமைத்துவம் என்ற
என்று சந்தேகிக்கப்படுகின்றது. ஆயினும் அடிப்படையில் பயிற்சிக்கப்பட்டு
சோதனைகளுக்குப் பின்னரே திட்டவட்
கூற முடியும் என்று கொழும்பு பல்கலை தொழில் கொடுக்கப்படும்.
பெளதீகவியல் பீட சிரேஷ்ட பேராசிரியர் சகல பிரதேசங்களிலிருந்தும்
தெரிவித்துள்ளார். இணைத்துக் கெள்ளப்படவுள்ளன.
சுமார் 10 -20 கிலோ கிராம் எடை உல கல்வித் தகைமை: G.CE O/L க்கு மேல்
போன்ற பொருள், வீட்டு வளவு ஒன்றில் வயது 18-28 க்கு இடைப்பட்டவராக இருத்தல்.
கண்டுபிடிக்கப்பட்டது. பயிற்சியின் பின் Diploma சான்றிதழ்கள்.
இது விண்கல்லாக இருக்கின்ற பட்சத் பயிற்சிக் காலத்தில் 10,000 சம்பளம் கொடுக்கப்படும்.
கட்டிடங்கள் மீது விழுந்திருந்தால் பாரிய பின் உயர் சம்பளத்துடன் பதவி கொடுக்கப்படும்.
சேதம் ஏற்பட்டிருக்க Eெdவ காங் கிளா காளபாபாலாரிடம்
வாய்ப்பு உள்ளது தொடர்பிளை ஏற்படுக்கி மாயாவதிசு ஆகாகாமப்
சென்ற ការធ្វើប្រទេy) ទីកថា
இச் சம்பல் The Manager 071-86g4188 1071-8643676
அதாவது தனது குழ
ஒருவரின் வீட்டில் ஒப்படைத் சிலரின்
சேகரிப்பதற்காகச் சென்றுள்ள
இந்நிலையில் வீட்டின் பி கவனயீனத் தால் இன்று வாழவேண்டிய குழந் தைகளின் வாழ்க்கை அநி யாயமாக பிஞ்சிலேயே பறிக் கப்படுகின்றது. பெற்றோரை - மிஞ்சிய பாதுகாவலர்கள் வேறுயாரும் இருக்க முடியாது. இதனை பெற்றோர்கள் உணர வேண்டும். இவ்வாறு உணர்ந்து செயற்படுவார்களானால் பெரும்பாலான மரணங்களை தவிர்த்திருக்க முடியும். இவ்வாறே பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ திறேசியா தோட்ட லயன் குடியிருப்பில் ஒருவயது | குழந்தையொன்று நீர்த்தாங்கியில் விழுந்து உயிரிழந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை குழந்தையின் பெற்றோர்கள் விறகு சேகரிப்பதற்காக
பெற்றோரின் கவ
மந்து"®று 2. ருப்பி

செய்திகள்
ஞாயிறு கீர்த்தி
சுகம்
திங்கள்
செவ்வாய்
டின்
இலாபம்
ஆக்கம்
உயர்வு
உழைப்பு
வரவு
செலவு
அச்சம்
நட்பு
மேன்மை
நன்மை
நன்மை
ஓய்வு
வெற்றி
சாதனை
சிரமம்
பாராட்டு
புகழ் பிரதி
நட்பு
பிரிதி
வெற்றி
பாரத
அனுகூலம்
நலம்
ஊக்கம்
அமைதி
பக்தி தெளிவு
நேர்மை
பயம்
தனம்
தெளிவு
சிந்தனை
பாராட்டு
அச்சம்
நலம்
ஆதரவு
பாராட்டு
வெற்றி
மறதி
வெற்றி
உறுதி
புகழ்
நலம்
பணிவு
போட்டி
பெருமை
ஜெயம்
விருத்தி
அசதி
தெளிவு
பொறுமை
சாந்தம்
பரிசு
கவனம்
இலாபம்
ஓய்வு
எம கற்கள் - ஆபத்தை ஏற்படுத்தப் போகிறதா?
புேர பகுதியில்
று விழுந்ததால்
ருக்கலாம் ம் முறையான டமாக க்கழக ர் சந்தன ஜயரத்ன
என்கின்றனர் துறை சார்ந்த நிபுணர்கள்.
இருப்பினும் விண் கற்கள் விழுவது பூமி அழிவது போன்ற பாரிய அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான அறிகுறியென மக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை. இவை முற்றிலும் பிழையான கருத்துகள் என்றும் துறையியல் நிபுணர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அண்மைய காலப்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளிலும் அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட்டு இது போன்ற மர்மப் பொருட்கள் விழுந்து வருகின்றமையால் மக்களிடையே பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டேய கல் - இருந்து
தில் மனிதர்,
றவேளையிலேயே வம் இடம்பெற்றுள்ளது. இதையை உறவினர் நதுவிடு விறகு என
ன் டல்
விளையாடிக்கொண்டிருந்த குழந்தை நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த நீர்த் தாங்கி ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல் துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த நீர்த் தாங்கியில் மிதந்து கொன்டிருந்த குழந்தையைக் கண்ட பெண் அயல் வீட்டாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து
னயீனத்தால் பலியான ஒரு வயது குழந்தை
குறித்த குழந்தை பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்பே
குழந்தை உயிரிழந்ததாக ) வைத்தியசாலையின் பிரதான வைத்தியர் ஜயசூரிய தெரிவித்தார். - குறித்த குழந்தையின் சடலம் மரணவிசாரணைகளின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சா. சதஸ்குமார், பொகவந்தலாவை நிருபர்

Page 30
14-பெப்ரவரி -2013
உதய சூரிய
வாழும் போது மங்கி மாதிரி வாழ்ந்தாலும் சாவும் போது கும்கி மாதிரி சாகணும் அவன்தான்யா மனுஷன்...!
மூச்சு நின்றால் மட்டும் மரணமில்லை சில அன்பான இதயங்கள் பேச்சு நின்றால் கூட மரணம் தான்
வாழ்வில் நீ வெற்றி பெறும் போதெல்லாம் உன் முதல் தோல்வி நினைவுக்கு வந்தால் உன்னை வெல்ல யாராலும்
முடியாது..!
இரக்கப்படுபவன் ஏமாந்து போகலாம் ஆனால் தாழ்ந்து போவதில்லை...! ஏமாற்றுபவர்கள் வெற்றி பெறலாம் ஆனால் கடைசி வரை சாதிப்பதில்லை...!
அன்
விட்
65 6 5 = 9
தூங்.
கட்டி அை முகப் அவ
அடேங்கப்பா என்ன ஒரு சின்சியர்டா
எடு கே
அ
சாமி
தேறாது
கணவன் நாளுக்கு நாள் உடல் நலிந்து போவதைக் கண்ட மனைவி, அவனை ஒரு டாக்டரிடம் அழைத்துச் சென்றாள், டாக்டர் நன்கு பரிசோதித்துவிட்டு அந்த பெண்ணைத் தனியே அழைத்துச் சென்று சொன்னார், ''உன் கணவன் ரொம்பவும் பலமின்றி இருக்கிறார். எனவே தினமும் நல்ல உணவுகளை சமைத்துக் கொடுங்கள். அவரிடம் ரொம்ப அன்பாகப் பேசுங்கள். உங்கள் பிரச்சினைகளை அவரிடம் சொல்லி முறையிடாதீர்கள். அவர் உணர்ச்சி வசப்படும்படி ஏதும் பேசாதீர்கள். நீங்கள் எந்நேரமும் தொலைக்காட்சிப் பெட்டி அருகேயே இருக்காமல்
அவரை அடிக்கடி சென்று கவனியுங்கள்.' டாக்டருக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு வீடு திரும்பும்போது கணவன் கேட்டான், ''டாக்டர் உன்னைத் தனியே அழைத்து என்ன
சொன்னார்?" மனைவி
முகத்தை சோகமாக
வைத்துக் கொண்டு
சொன்னாள், ''நீங்கள்
தேறுவது மிகவும் கடினம் என்று சொன்னார்."

பன் 9 சிரிக்க
80
டேய் ஆடாம்
அசையாம் என்னையே பாரு.
எப்படியெல்லாம் திருடுறானுங்க...!
ன்
கொஞ்சம் சிரிக்க சிந்திக்க
பொறுமை இல்லாதவன் கூட ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியும்.
ஆனால் பொறுப்புள்ளவன்
தான் ஒரு நல்ல தகப்பனாக
முடியும். வேலைக்குப் போகும் மனைவி, று வீடு திரும்ப இரவில் தாமதமாகி டது, மெதுவாகக் கதவைத் திறந்து, கணவன் கிக் கொண்டிருந்ததால், அவரைத் தொந்தரவு செய்யாது தானும் உலில் படுத்து உறங்கலாம் என்று எண்ணி, மெதுவாக படுக்கை
றக்குள் நுழைந்தாள். ஒரு அதிர்ச்சி! கட்டிலில் போர்வையை ம் வரை மூடி இரண்டு பேர் படுத்திருப்பது தெரிந்தது. உடனே ளுக்கு வந்ததே ஆத்திரம், பக்கத்தில் கிடந்த ஒரு கட்டையை த்ெது அந்த இருவரையும் பலமாக நான்கு அடி அடித்துவிட்டு, காபமாக அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். அப்போதுதான்
டுத்த அறையில் விளக்கு எரிவது தெரிந்தது. அங்கு சென்று பார்த்தாள், --ணவன் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்தவுடன் கணவன் சொன்னான், "இன்று மாலை ஊரிலிருந்து உன் அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். மிகக் களைப்பாய் தென்பட்டதால்
நான்தான் அவர்களை நம் படுக்கை அறையில் ஓய்வு எடுக்கச் சொன்னேன். நாம் இன்று ஒரு நாள் இங்கு தூங்குவோம் என்றான்.
GOOD ACTING
BEST ACTING
வாழ்க்கைத் தத்துவங்கள் அழிவைத் தருவது - ஆணவம் ஆபத்தை தருவது - கோபம் இருக்க வேண்டியது - பணிவு இருக்கக்கூடாதது - பொறாமை உயர்வுக்கு வழி - உழைப்பு கண்கண்ட தெய்வம் - பெற்றோர் செய்ய வேண்டியது - உதவி செய்யக்கூடாதது - துரோகம் நம்பக்கூடாதது - வதந்தி நழுவ விடக்கூடாதது - வாய்ப்பு நம்முடன் வருவது - புண்ணியம் பிரிக்கக்கூடாதது - நட்பு மறக்கக் கூடாதது - நன்றி மிகப்பெரிய தேவை - அன்பு மிகக்கொடிய நோய் - பேராசை மிகவும் சுலபமானது - குற்றம் காணல் மிகப்பெரிய வெகுமதி - மன்னிப்பு விலக்க வேண்டியது - விவாதம் வந்தால் போகாதது - பழி போனால் வராதது - மானம்
OVER ACTING
நாட்டுப் பேசுவது நட்புக்கு அழகாம் தாடாமல் பேசுவது காதலுக்கு அழகாம்

Page 31
14-பெப்ரவரி-2013
"இந்தச் சம்பவம் நடந்து 50 வருடங்க ளுக்கு மேலிருக்கலாம். இன்று நினைத்தாலும் புல்லரித்துப் போகும்” என்ற பிடிகையோடு என் தாத்தா சொன்னதிகில் சம்பவம் இது! நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா நகருக்கு மிக அருகில் இருக்கும் தோட்டம் அது. அப்போதெல்லாம் மனித நடமாட்டம் காடுகளுக் குள் மிகக் குறைவு. மனித காலடிபடாத காட்டுப் பகுதிகள் இயற்கை மணம் மாறாமல் அழகு குலை யாமல் இருக்கும்.
சனி, ஞாயிறு லீவு விட்டால் போதும் நாலைஞ்சு இளககளா சேர்ந்து துணைக்கு சில பெருசுகளையும் சேர்த்துகிட்டு காட்டுக்குப் போயி டுவோம். காட்டுக்கு போனமா வந்தமான்னு இல் லாமல் முழுசா ரெண்டு நாள் கடந்த பிறகுதான் ஊருக்கு வருவோம்.
தேன், விதம் விதமான பறவை முட்டைகள், காட்டுக் கோழி, முயல், மரை, மான் இறைச்சின்னு இன்னும் கையில கெடைக்கிறதயெல்லாம் தூக்க முடியாம ஒவ்வொருத்தரும் மூட்டைமூட்டையா நாங்க கொண்டு வருகிற பொருட்களைப் பார்க் கவே ஊர் மொத்தமும் ஒன்று கூடிடும்.
வேலு (என் தாத்தா) ராசய்யா, ரெங்கசாமி, பீட் டர் நாங்க நாலுபேரும்தான் எப்போதும் ஒண்ணா போவோம். ஒரு சமயம் அப்படித்தான், காட்டுக் கான எங்கப் பயணம் ஆரம்பிச்சது.
(இப்படி அந்தத் திகில் அனுபவத்தை தாத்தா விபரிக்கும் போது நாம் கண் இமைக்க மறந்து கேட்டுக் கொண்டிருப்போம்).
அன்று அவர்கள் சென்றது வழமையாக செல் லும் இடம் அல்ல. புதிய காட்டுப் பகுதி. இலை தழைகளை வெட்டிப்போட்டு பாதை அமைத்தபடி பயணித்தார்கள் வரும்போது பாதை மறந்து விடக் கூடாது என்பதற்காக ஆங்காங்கே அடையாளங் களை விட்டுச் சென்றார்கள்.
அடர்ந்த காடு "இதுக்கு முன் யாருமே இங்க வந்திருக்கமாட்டாங்க போலிருக்கு அங்க பார் நாம் தேடி வந்த பொக்கிஷம் இருக்கு" என்று பிற்
றர் சுட்டிக்காட்டிய திசையை நோக்கிய அனைவரது
கண்களும் ஆச்சரியத்தில் உறைந்தன.
மலைச்சரிவில் பாரிய கற்பாறைகள் அதில் தொங்கிக் கொண்டிருந்தன ஏராளமான தேன் கூடுகள். தேன் முற்றிச் சொரிந்து பாறையெங் கும் வெண் திட்டுகளாகக் காணப்பட்டன.
மாலை மயங்கி இருள் சூழ்ந்து விட்டது. தேனீக்களை கலைப்பதற்கு இது சரியான தரு னம் அல்ல. காட்டில் ஏதாவதொரு இடத்தில் தங்கியிருந்து விட்டு மறுநாள் காலைதான் தேன் எடுக்கும் பணியை ஆரம்பிக்க வேண் டும்.
நால்வரும் பொருத்தமான இடத்தை தெரிவுசெய்து கொண்டு வந்த பொருட் களை வைத்து விட்டு காய்ந்த சருகுகளைக் கொண்டு வந்து தீ மூட்டினார்கள்.
"ஏய் ராசய்யா ராவு முழுதும் எரிக்க இந்த வெறகு போதாது. இன்னும் கொஞ் சம் காய்ஞ்ச விறகு கொண்டா" என மற்ற வர்கள் சொல்ல ராசய்யா சிறிது தூரம் சென்று காய்ந்த விறகுகளைப் பொறுக்கினார்.
அப்போது அவரது கையில் ஒரு பொருள் அகப்பட்டது. கூர்ந்து பார்த்த அவருக்கு ஆச்சரி யம். அது ஒரு மரக்கட்டை. ஆனால், ஒரு பெண் உருவம் போல தோற்றமளித்தது. அந்த மரக் கட்டையை எடுத்தார். மின்சாரம் தாக்கியதைப் போலிருந்தது. கைகளை விசிற, ஒரு புதரில் போய்
உதய சூரியன்
விழுந்தது மரக்கட்டை
அது எப்படி ஒரு மரக்க சாரம் தாக்கியது போல் இ விடவில்லை. புதருக்குள் பு டையை தேடி எடுத்தார். அ தாக்கவில்லை.
ஒரு விநோதமான உருவ அதை எடுத்து வந்து நண்பர் பெண் உருவம் போலிருந்த யின் கைப்பகுதியில் கறுப்பு இருந்தது. தீ மூட்டி சுற்றிலு நால்வரும் அந்த மரக்கட்டை தூக்கிப் போட்டுப் பிடித்தா சிரித்தார்கள். நான்குபேரும் சிரிக்கும் கடைசிச் சிரிப்பு இ அவர்கள் அறிந்திருக்கவில்
அவர்கள் மேலே தூக்கிப் கட்டை பொம்மை எதிர்பார விழுந்தது. தீ கொழுந்துவிட் ருந்ததால் அந்த மரக்கட்டை வில்லை.
அதன் பிறகு தான் அவர் ராத அனுபவம் ஏற்பட்டது. விநோதமான ஒல
 
 

_-
திகில்
ட்டையிலிருந்து மின் ருக்க முடியும். ராசய்யா குந்து அந்த மரக்கட் ப்போது மின்சாரம்
பத்தில் அது இருக்கவே ர்களுக்கும் காட்டினார்.
அந்த மரக்கட்டை நிற அடையாளம் ம் அமர்ந்த நண்பர்கள் ட பொம்மையைத் ர்கள். சந்தோஷமாகச்
ஒன்றாகச் சேர்ந்து இதுதான் என்பதை
போட்டு பிடித்த மரக் ாத விதமாகத் தீயில் டு எரிந்து கொண்டி யை எடுக்க முடிய
கள் சற்றும் எதிர்பா அவர்களைச் சுற்றிலும் கெள் கேட்டன. மிக
. . . .
31
அருகில் கூட்டம் கூட்டமாக நரி ஊளையிடுவது போன்ற சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் யாரோ ஒரு பெண் அழுவது போலவும் கத்துவது போலவும் தொடர்ந்து சத்தம் கேட்டது. நால்வரும் வெலவெலத் துப் போனார்கள்.
கடவுளை வேண்டியபடி விடியும் வரை காத்திருந் தார்கள். விடிந்தபோது காடு வழமையான அழகோடு காட்சி தந்தது. நள்ளிரவில் அனுபவித்த எந்தப் பயங் கரங்களும் அங்கு இல்லை.
ஆனால் பீற்றருக்கு காய்ச்சல் கொதித்துக் கொண் டிருந்தது. அவனால் கண்களைத் திறக்கக் கூட முடிய வில்லை.
நால்வரும் அந்த இடத்தை விட்டு உடனடியாக வீட்டுக்குப் போகத் தீர்மானித்தார்கள். பீற்றரை தூக் கிச் சுமந்தபடி வந்தார்கள்.
அப்போதெல்லாம் வைத்தியசாலை வசதிகள் இல்லை. ஊர்மக்கள் ஒன்று கூடிச் செய்த வைத்தி யங்கள் பலனளிக்கவில்லை. மூன்றாம் நாள் பீற்றர் இறந்து போனான்.
பீற்றரின் மரணம் காய்ச்சலால் ஏற்பட்டது என்று ஊரார் எண்ணினாலும் நண்பர்கள் மூவரால் அதை ஏற்க முடியவில்லை. அன்றைய தினம் காட்டில் அனுபவித்த திகில்தான் அவன் மரணத்திற்கு கார Garuh Grası Graraflarınıfa gelir.
நண்பர்களால் பழையபடி மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. பீற்றரின் மறைவும் அன்று அனுப வித்த அமானுஷ்யமும் அவர்களது சந்தோஷத்தைப் பறித்திருந்தது. பீற்றர் இறந்து மாதம் ஒன்றாகி விட் டது. பீற்றரின் வீட்டில் அன்று விசேட பிரார்த்தனை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு நண்பர்கள் மூவரும் விடுதிரும்பினார்கள்.
மறுநாள் காலை வழமைபோல் வேலைக்குப் புறப்பட்ட வேலுவுக்கு வந்த தகவல் அவரை கதிக லங்கச் செய்தது. ராசய்யாவுக்கு கடுமையான காய்ச் சல் கண்கூட திறக்க முடியவில்லை என்றார்கள்.
ராசய்யாவின் விட்டுக்கு ஓடினார்கள் மற்ற இருவ ரும். பீற்றரைப் போலவே ராசய்யாவும் காய்ச்சலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தான். அதேபோல மூன்றாம் நாள் ராசய்யாவும் கண்மூடினான்.
நண்பர்களின் பிரிவு ஒருபுறம் அடுத்து, நமக்கு என்ன நடக்குமோ என்ற திகில் மறுபுறம் எஞ்சியி ருந்த வேலுவும் ரெங்கசாமியும் அப்பகுதியிலுள்ள பிரபலமான பூசாரியிடம் சென்றார்கள்.
சிறிது நேர பூஜைக்குப் பின் கண்களை மூடி அமர்ந்த பூசாரி சொன்ன தகவல்கள் அவர்களை அதி ர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. அன்று காட்டில் நடைபெற்ற சம்பவங்களை அவர் நேரில் பார்த்ததைப் போல புட்டுப் புட்டு வைத்தார்.
அந்த மரக் கட்டையில் ஆவியொன்று கட்டுண்டு கிடந்ததாகவும் அதை தீயில் போட்டதால் அந்த ஆவி ஆத்திரமடைந்துள்ளதாகவும், தான் எரிந் ததைப்போல தணலில் அவர்களும் எரிய வேண்டும் என்பதற்காக நெருப்புக் காய்ச்சலை ஏற்படுத்தி மர னத்தை வரவழைத்ததாகவும் கூறினார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த இருவருக்கும்
இரத்தம் உறைந்தது.
பூசாரியின் சொற்படி அந்த ஆவியை சாந்திப்படுத்துவ தற்காக அடுத்தடுத்து பூஜைகள் செய்யப்பட்டன. ஒரு வாறு எஞ்சியிருந்த நண்பர்கள் இருவரதும் உயிர்கள்
காப்பாற்றப்பட்டன.
தகவல் தொகுப்பு அபி

Page 32
ܠ ܧܝ
14-பெப்ரவரி-2013 25
இந்த மூஞ்சியே | ஹிரோவா நடிக்க
வந்திருக்கும்போது நான் வந்ததுல எந்தத் தப்பும்
என்ன போல செஞ்சா சினிமாவுல
நீநல்லா வருவம்மா..!
ള്ള சிவகார்த்திகேயன்
சுருதி கமல்ஹாசன்
݂ ݂
பூத்தோடு யூத் தான் சேரனும் அதான் நான் சேந்துட்டேன்
நாற்காலி Curls சொல்லட்டும்
( D
சாயிடுச்சே
இனி நடிப்பா? நடிக்க om LITT IT?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனைவியுடன் கார்த்தி
கணவருடன் தேவயானி
623. GÜN NİD
எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டங்களே என்று
நாம் அடிக்கடி சொல்வதுண்டு. ஆம் காலம் எப்படிப் போகிறது என்பதை பார்த்தால் வியப்பாகத்தான்
இருக்கிறது.
நடிகர் பிரசாந்தின் ஆல்பம்
இங்கே உங்களுக்காக!
---- ടാട്.