கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2013.01.24

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAMURAS
 
 

LješESESÈ 24.
廖s/
99в

Page 2
இறைபணி செய்தல்
இறைவனுக்கு பணிவிடைசெய்தல் என்பது வாழ்க்கை) யில் எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. சிலருக்கு ータ முற்பிறப்பின் நற்பலனாக தானாகவே அமைந்துவிடுவதுண்டு. வேறுசிலர் இறைவன்பால் அன்பு பூண்டு மனமுவந்து பணிவிடை ിദ്ധീഖ്ളൂ. അജ്മൃഥ ിങ്വേ ജില്ക്ക് ബ്ഖൈ சந்தர்ப்ப சூழ்நிலைகளை இறைவன் ஏற்படுத்திக் கொருக்கின்ற போதும் அவர்கள் தங்களின் அசண்டையினத்தாலும் ஆங்காரத் தனத்தாலும் அலட்சியப்படுத்திவிட்டு ஒதுங்கிவிடுதலுமுண்டு
இந்து சமயத்தில் இறைவனுக்குப் பணிவிடைசெய்வதற்கு முன்னோடியாக விளங்குபவர்கள் நாயன்மார்களும் ஆழ்வார்களு மாவர். இவர்கள் இறைவன் மீது அளவிலா பக்திகொண்டு இறை வனுக்கு பணிசெய்தது மட்டுமல்ல, அந்த இறைவனைக் குறித்தும் பதிகங்கள் பலபாடி போற்றியும் துதித்தும் உள்ளனர்.
என் கடன் பணி செய்து கிடப்பதே." எனும் நாவுக்கரசரின் வாக்கிற்கமைய நாயன்மார்களும், ஆழ்வார்களும் இறைவன் முன் எப்படி வாழ்ந்து காட்டினார்களோ, அதன்படி நாமும் இறைபணி செய்து வாழ்வோமானால் எம்மை எந்தவொரு தீயசக்திகளும்
影 ரசீத்திமரக்கு :
தெய்வத்தைப் ெ கிடையாது சிலர் அந்தத் ெ கொண்டிருப்பர் வேறு சிலர் L கள் குறைவுபடத் தொடங் தொடங்குவார்கள்
அதாவது சுயநலம் ச பிரதிபலிக்கும் இப்படியாக Jの一。リ●● ●。 அறிவிலிகள் என வேதம் எழு
ஆயினும் இவர்களின் துன்பதுயர்களில் சிக்கும்பே LufTanganDuuĝi ĝ5DLÖLĴAŬ UNTŬŬ மரணத்துக்கேதுவாகின்றனர். ബ് മിങ്വേ gഥ ഉബട്ട
erigib-53:1) Gra el &Drag Jasmigi, 61aĵLugoj 5egita D...
翠、 ьплпшолса, оразы Сәмә0. ر எடுத்துரைக்கிறார்.
മ്മ கவிதைப்போட்டி (\995
O சுதந்திரம் ಟ್ವಿಟ್ಜೆ மீது ஏன்
உட்கார்ந்துள்ளேன் எல்லோரையும் (8u
D'ft உன் உடல் இரத்தில்
கூனிக்குறுகிஒழிந்து கொண்டிருக்க __
Manus
புரிகிறதா?
ள்ளும் asobó பதிந்துள்ளது
பாராளுமன்றத்தில் இல்லை
எஸ்.பி. பாலமுருகன். பதுளை.
அனர்த்த அடை07ளர்
2aoliday அனர்த்தத்தில் விடைபெற்ற Q_ufffort}}ყნის பெடையும் குஞ்சுகளும் இயல்பு வாழ்வில் தடைப்பட்டுத் தவிப்பது உயர்நினைக்கும்
പ്രugeഖ! .
żbil கிளர்ளியாமுத்தாவிப்
flaÍGOTIITLĪlaijiaTi
கோழியைக் குஞ்சு மிதித்தாலும் குஞ்சைக் கோழி மிதித்தாலும் இரண்டுக்குமே விளையாது ஒரு தீங்கும்- ஆனால்
ഡ്രേങ്ങurമിത്ര சிற்றினங்களை மிதித்தாண்டால் நாடே சின்னா பின்னம்.
அ.சந்தியாகோ களர்டி
பாராட்டப்பட வேண்டியவை
தினமுரசின் சில பக்கங்கள் அருமை யிலும் அருமை. பாப்பா முரசு24 ஆம் பக்கம், மருத்துவம், லேமஸ் ஸ்பெஷல் பக்கம் என்பவை அறிவையும், அழகையும், மருத்துவ ரீதியாகவும் நல்ல பலாபலன்களை தரக்கூடியதாக இருக்கின்றது. இதைவிட எல்லாப் பக்கங்களும் υπΠπίτι ύ υι (3ου αστιguυαρουβιω.
வே, பிரிந்தா, புலோலி
சூடானவையே GóGOOLIT அற்புதன் காலத்தில் இருந்த
சுவை, விறுவிறுப்பு கொஞ்சம் குறை сыпавGaы апсолішф белора. црпеPleft
மகுட வாசகம் போன்று அரு சுவை ബിub ബഞ്ഞiguel) ബ மாகும். வருதலான பக்கங்களில் கட்டுரைகளையே பிரசுரிக்கின்றிர்கள் அவை அறிவுபூர்வமானவையாக இருந்தாலும் எரிச்சலடைய வைக்கின்றது. முரசின் 1000 ஆவது இதழ் வரப்போகின்றது. அதிலிருந்தாவது மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்
ஜே.கிர், தல்முை
aftesana
-Leo Curജiബub ബി-6. தான் முரசு, பல்சுவை அம்சங்க ளையும் திறம்பட வாரி வழங்குகின்றாய் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் அதீத முன்னேற்றத்தைத் தொட்டுக் கொண்று ருக்கின்றது. அந்தவகையில் தொழில்நட்பம் abLudSudmsTaonanuoibaAJ 45asasJabasan ` எல்லாம் அள்ளி வழங்கலாமே.
ൺ,ബി, ഗജിനേ',
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8െഖuiെ അൺ ബ്ര TUULIO 25 göBurg, Balad ரும்பாலும் நாடிச் செல்வது uഖ8ഥ ബgTab ரனப்பட்டிருக்கும் தமது தேவைD3UTS Copaloeg 33.Lg5
്ള ബൂ வாழ்நாள் பூராகவும் தன்னைப் ன மறுதலிப்பவர்களைப் பார்த்து
ബ ബിൻെ துதான் தாங்கள் நடந்துவந்த பார்கள் சிலர் மறுதலித்தபடியே
-58) ജ്ഞു ജീ தில் சொல்லிக் கொள்கிறார்கள் தேக்காரன் தாவீதுராஜா கூட
types. Կayd oւգամ Ենա
Seriös omg5g5a unaoanusineb 535ain
மனிதர்களே மரணத்திற்குப் பின்னுள்ள மறுமை வாழ்க் கைக்காகச் சிந்தித்துச் ജial@Lu08്, കെജിയ ബ வுக்கு அவர்கள் உள்ளத்தில் அற்ப ஓர் இடத்தையே ஒதுக்கி இருப்பார்கள்
இவர்களது வாழ்க்கையில் எங்காவது பாதிப்பு ஏற்படும்போதுதான் அவர்களுக்கு அல்லாவற்வி ஞாபகமே வரும் அப்போது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் குறித்து அல்லாவற்விடம் முறையிட்டு அழுது மன்றாருவர்கள்
இவர்கள் படித்த பட்டதாரிகளாக இருக்கலாம் பலவித பதவி L MT CC TTCCC TTTTTT MMCaa SSS CCC SS S S S CCCCS C CM இருக்கலாம். இவர்கள்தான் இஸ்லாமிய சிந்தனையின் அடிப்படையை இழந்தவர்கள் இறை தூதர் வேர்கள் கூறுகிறார்கள் மரணத் திற்குப் பின்னுள்ள மறுமை வாழ்க்கைக்காகச் சிந்தித்துச் செயற் படக் கூடியவனே இஸ்லாத்தின் பார்வையில் பத்திசாலி
-
ബൽഖ
ബട്ടു ഭ്
எம்.சி. கலில் கல்முனை 9.
தாதியர் பிரச்சினை நீங்குமா?
யாழ்போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதியர்கள் தங்குவதற் கான விருதி வசதி பற்றாக்குறை நீண்டகால ഥ188ഖ 5ഞു
சுமார் 100 தாதியர் மட்டும் தங்கக் கூடிய விருதியில் 200 பேரைத் தங்க வைக்க
8ഖരിധ ജൂൺ അബ ധ്ര இன்னல்களுக்கு முகங்கொருத்து வருகின்றது.
விருதி வசதி வழங்கப்படாத தூரப் பிரதேசத்தைச் சேர்ந்த தாதிகள் தனியார் இடங்களிலும் பாதுகாப்பற்ற டேங்களிலும் தங்கி வருகின்றனர். இதனால் அவர்களினால் ഫ്രഞ്ഞഥUTങ്ങ് ഡ്രൈഡിന്റെ അഖ 9uu முடியாதிருக்கின்றது. அத்துடன் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த தாதியர்கள்
..
ாட்டையில் மட்டும்பதிவுசெய்து அனுப்பிவையுங்கள்
humi || || || soos Gumru ജ്ഞ. 998 6empogau anunguideo,
த.பெ.இல. 67, யாழ்ப்பாணம் இல. 373, பிரதான விதி, யாழ்ப்பாணம்
இதுதான் Gadge এস্লািভাগ্য uਰ யாழ்போதனா தாய்சேய் ஒற்றுமை வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் //2 இதுவரை தெரிகின்றது. அதனைச் சட்டப்படி யாழ்
மனிதனுக்குள் மாவட்டச் செயலகம் கையளித்தால் விருதி 42 இல்லாததும் : அமைப்புப் பணிகளை மேற்கொள்ள
ΦΦιΟ ΕδΦΙΦ ഗ്രqu|്ഥങ്ങ് മേഖgളിധ57െ ഖLoങ്കള്
AAUUAbsol tedfeовотuјledї Өайшпест இரவணைப்பில் umTsIQUpLedt சந்தோசமாக ஒன்று கூடி ஒற்றுமையுடன் இருக்கும் பாசக்குஞ்சுகளே உங்களைக் கொன்று- தன் பசி தீர்ப்பதற்காக வானத்தில் இருந்து வட்டமடித்து பதுங்கி வருகின்றது - ஒரு பருந்து சென்று மறைந்து
ഉ_set Muി&ഔൺ #ဂြိုးကြီးပွါ’ ” —~~
திறந்த ரெழந்தி வாசகர்களின் தேவையறிந்து சில அம்சங்களை முரசு வழங்கி வருகின்றது. ് ഞrഖ fിuiത്തെ ബ கதைப் பக்கத்தில் வங்கி வருகின்றாய்
"әue) е сопст5 aьера baшmacoloшісі әшекбасовет шытfro. fിuേബ басты шоды — егісі ап56іш65, оларсаз о п и акаоновоалицьвеовцile5 So youրջաննցնս մերօր»ռոտ உள்ளது. இவ்வாறு நி3த்தை Եսoուլոնտe trGioch
எம்.அலில் யாழ்ப்பாணம்
Aபாரிளப், மிகிந்தலை,
யோசறோ,கரளவாய்,
இடமாற்றம் பெற்றுச் செல்வதில் கூடிய ஆர்வம் காட்டிவருகின்றனர். இதனால் தாதியர்களின் பூரணமான அர்ப்பணிப்பு ഥി, 89െu ump', 'Ugങ്ങ வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள сурашпф азыроо апатташсызБайдpg
தாதியர் விருதி அமைப்பதற்காக மின்சார சபைக்குச் சொந்தமான காணி
இதுதொடர்பில் உரிய அதிகாரிகள் காண்பித்துவருகின்ற அசமந்தப் போக்கே குறித்த விருதி அமைக்கும் திட்டம் இழுபட்டுச் செல்வதற்குக் காரணமாக இருக்கின்றது எண்பது தாதியர்களின் குற்றச்சாட்டாகும்.
எனவே இவ்விடயத்தில் உரிய அதிகாரிகள் உரிய முறையில் செயற்பட்டு தாதி யர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
எஸ்.திருநாவுக்கரசு (தாதி ஒருவரின் தந்தை
மடல்கள் மற்றும்
ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும் 5)вотарпат, өшппupeof 5,6ിu.ബ:- 1,67, uυπιφύ υποαστιb. தொலைபேசி :-0212223628 தொலை நகல் (Fax) 0212221811 HGILDIGi. (E-mai):- thinamurasualive.com
புதுமலரில் இதழ் (பிரமாதம்
பரப்பும் புத்தம் புதிய இதழே e oово ословати штип ц. நன்றி தெரிவிப்பதில் நாள் பெருமகிழ்வு οι εποπαδιαίτοραή (Επο, முழுவதும் நீ பறந்துசெல்கின்றாய்
μασταταρε ο σού στρατορ Σοστασιαστ எண்ணத்தோன்றுகின்றது. நீ சுமந்துவரும் - օoon 5» օծւառնeտեւ5 a-նuenn -նակ, : -
ണng, ഖനി,5, ബ * விருவது என்று சில நேரங்களில் யோசிக்கத் தோன்றும் வன்ன இதழாய் 哆
வந்து எம்மனதில் வட்டமடித்துச் رA_ر
ബ ° உளநெகிழ்ச்சி கொள்கின்றேன். /
*
ܝܵܐ 11:12 ܐܬܐܡܘansq,11 ܕܗܛܦ .r16ܝ
(ر .
EGIIl 24 -30, 20

Page 3
(சிறார்களின
ரின் மனநிலைகளைப் புரிந்து. அவர்களை கல்விமான்களாக மா
சில்வேஸ்திரி அலன்ரின் எ
அவர்களை சிறந்த நற்பிரஜைகளா
விட்டாலும் வேறு பாடசாலைக் கல்விக்காக சிறார்கள்
கவும் கல்விமான்களாகவும் உரு
பெற்று அவற்ன கால் எடுத்து வைக்கும் நாள் அவர்
வாக்க உழைக்க வேண்டும் என்றும்
அதிகாரிகள் ந. களின் வாழ்க்கையின் ஓர் முக்கிய
தெரிவித்தார்.
எமது வட பகு நிகழ்வாகவும் என ஈ.பி.டி.பி பாராளு
தற்போது அனைத்துப் பாடசாலை மன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி
சுமூகமானதோர்
அலன்ரின் (உதயன்) அவர்கள் தெரி
களிலும் சத்துணவுத்திட்டம் நடை
வருகின்றனர். எ முறைப்படுத்தப்பட்டு வருகின்றது. தீவக
எந்தளவிற்கு ! வித்துள்ளார்.
வருக்கும் தெரி நெடுந்தீவு சைவப் பிரகாசம் வித்தி
வலயப் பாடசாலைகளுக்கு குறித்த
அதிபர், பெற்றே யாலய கால்கோள் விழா நிகழ்வி
சத்துணவை இந்தப் பிரதேசங்களில் லும், கற்றல் உபகரணங்கள் கைய
போதியளவு பெற்றுக்கொள்ள முடியா
உழைக்க ே
கொண்டார். ளிக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலைக் கல்விக்காக சிறார்கள் கால் எடுத்து வைக்கும் நாள் அவர்க ளின் வாழ்க்கையின் ஓர் முக்கிய
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட நிகழ்வாகவும் அவர்களின் வாழ்க்
நபீக்கின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபா நிதி ஜனாதிபதி கையை தீர்மானிப்பதாக கல்விச்செல்
வழங்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்
ரிசானா நபீக்கின் குடும்பத்தினரை ஜனாதிபதி ம வம் திகழபோகின்றது. சிறார்களின்
மாளிகையில் சந்தித்துள்ளார். மனநிலைகளுக்கேற்றவாறும்
இதன்போதே, பணிப்பெண் ரிஸானா நபீக்கின் கு அவர்களின் செயற்பாடுகளை புரிந்து
ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது என திருகோணமலை கொண்டு அவர் களுக்கு ஏற்ற
உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார். வகையில் ஆசிரியர்கள் கல்விகற்
அத்துடன் ரிஸானா நபீக்கின் சகோதரரிற்கு பிப்பதன் ஊடாக அவர்களை சிறந்த
வேலைவாய்ப்பு பணியகத்தின் திருகோணமலை மாவட்ட . கல்விமான்களாக மாற்றமுடியும்.
வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். விளையும் பயிரை முளையில்
இந்த நியமனக் கடிதமும் ஜனாதிபதி மஹிந்த தெரியும் என்பார்கள். அதேபோன்று சந்திப்பின்போது கையளிக்கப்பட்டது என நாடாளுமன்ற உ கல்விப்பாதையில் அத்திபாரமாக தெரிவித்தார். இந்த சந்திப்பில் வெளிநாட்டு வேலைவா திகழப்போவது ஆரம்ப பாடசாலைக் பெரேரா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் கல்வியே. எனவே நாம் அனைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆகியே
அலரிமாளிகை ரிஸானா நபீக்கின்
வாழ்வின் எழுச்சிக்கு
படைத்தவர்களும் | அன்றைய வாக்கால் காளர்களில் பெரும் நாதனின் சாதீய சி பானவர்களாகவே இ
சுதந்திரத்திற்கு களுக்குத் தலைமை புதிய நிலையிலே வேண்டியிருந்தது.
கரிமை நடைமுறைக் இத்தலைவர்கள் அர வர்கள், தாழ்த்தப்பட்
மக்களின் வாக்குக்கு தாழ்த்தப்பட்ட 'வர்களுக்கும் வறிய 'மக்களுக்கும் எதிரான 'கருத்துக்களைப் பகிரங்
கமாகத் தெரிவித்து அரசியல் செய்வதற்குச் 'சாதகமான சூழ்நிலை 'பொன்னம்பலம் இராம 'நாதனின் காலத்தில் 'இருந்தது. அப்போது
சர்வஜன வாக்குரிமை இல்லை. பணம் படைத்த 'வர்களும் படித்தவர்
களுமே அன்றைய 'வாக்காளர்கள். தமிழ்
வாக்காளர்களில் பெரும் 'பாலானோர் இராமநாத
னின் சாதீய சிந்தனைக் 'குச் சார்பானவர்களா |
சாதிப் பாகுபாட்டை வலியுறுத்தியவர். கவே இருந்தனர்.
தாழ்த்தப்பட்ட மக்களையும் வறிய
மக்களையும் அவர் மனிதர்களாகவே களின் அரசியல் வாழ்வின் எழுச்சி (திவி மதிக்கவில்லை.. கோப்பாய் ஆசிரியர் தேவைப்பட்டன. இ நெகும) சட்டத்துக்குத் தமிழ்த் பயிற்சிக் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட பற்றிய சாதி மற்றும் தேசியக் கூட்டமைப்பு கடுமையான சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி' முறை அரசியலைப் எதிர்ப்புத் தெரிவிக்கின்றது. கடந்த களுடன் சமமாக இருந்து உணவு
வர்கள் பகிரங்க ஆறு தசாப்தங்களுக்கு மேலாகத்
அருந்துவதற்கு அனுமதிக்கப்பட்டதற்கு
இயலாது. எனவே தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமை எதிராக இவர் ஆளுநருக்கு முறைப்பாடு |
அதைச் செய்வதா வழங்கியவர் கள் பின்பற்றிய செய்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் |
இனப்பிரச்சினையை கொள்கையின் தொடர்ச்சியாகவே வறிய மக்களுக்கும் எதிரான மனோ பிடிக்கின்றனர். இந்த எதிர்ப்பைப் பார்க்க வேண்டி நிலை காரணமாகவே டொனமூர் .
தமிழ் மக்கள் யுள்ளது. வெவ்வேறு நிறப்பாத் ஆணைக்குழு சிபார்சு செய்த சர்வஜன பொதுப்படையாகச் ெ திரங்களில் ஒரே பண்டத்தைப்
வாக்குரிமையைப் பொன்னம்பலம் லும் தமிழ் மக்கள் ம போட்டு வைத்திருப்பதைப் போலத் இராமநாதன் எதிர்த்தார். புல்லு வளர் நிலை இல்லை. 8 தமிழ்க் காங்கிரஸ் முதல் தமிழ் - வது போல வளர்கின்றவர்களுக்கு வாக்கு
மக்கள் மத்தியில் வே தேசியக் கூட்டமைப்பு: வளர ஒரே ரிமையா என்று அப்போது கேட்டார்.
இல்லை. சமூக ரீதிய தலைமைப் பாரம்பரியமே தொடர்
தாழ்த்தட்பட்டவர்களுக்கும் வறிய தார ரீதியாகவும் ஒடு கின்றது. பொன்னம்பலம் இராம் |
மக்களுக்கும் எதிரான கருத்துக்களைப் ஒருபுறமும் அவர்கன் நாதன் போன்ற தலைவர்களின் பகிரங்கமாகத் தெரிவித்து அரசியல் கள் மறுபுறமுமாகத் ! வழிவந்த அரசியல் என்றும் இதைக்
| செய்வதற்குச் சாதகமான சூழ்நிலை நிற்கின்றது. கூறலாம்.
பொன்னம்பலம் இராமநாதனின்
எல்லாத் தமிழ் பொன்னம்பலம் இராமநாதன் காலத்தில் இருந்தது. அப்போது பொதுவானதாகத் ே (அஹ்பூபாயித்ெதிருக்கிரவமாக) சர்வஜன வாக்குரிமை இல்லை. பணம் சினை இருக்கின்றது
(ஜனவரி 24 - 30, 2013
கூட்டை சுயநல 8

கொண்டால் இன்னும்...
07 வாரங்களில் தினமுரசு
1000
வாரமலர்
கயில்
குடும்பம்
ம.பி B பிரதேசங்களில் இருந்து மற வழங்குவதற்கு உரிய டவடிக்கை எடுக்கவேண்டும். தி மக்கள் தற்போது வாழ்க்கையை வாழ்ந்து
தடம் பதிக்கின்றது. மது வாழ்க்கையில் கல்வி முக்கியம் என்பது அனை யும். எனவே ஆசிரியர்கள், ார்கள் அனைவரும் சேர்ந்து
மொழிப் பிரச்சினைகள் வந்தால் வண்டும் எனக் கேட்டுக்
அழையுங்கள் “1956' நாட்டில் எப்பாகத்திலும் இளைஞர் மன்ற கட்டடத் மொழி சம்பந்தமாக பிரச்சினை தொகுதியில் நடைபெற்றது. கள் வருமிடத்து 1956 என்ற
இந்நிகழ்வில் கலந்து இலக்கத்திற்கு அழைத்து கொண்டு விளக்கமளிக்கும் முறைப்பாட்டினைப் பதிவு |
போதும் மாற்றுக் கொள்கைக் செய்யமுடியும் என அறிவிக் கான அமைப்பின் பணிப்பாளர் ட்ட பணிப்பெண் ரிஸானா
கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி லயனல் குருகே மாற்றுக் கொள்கைக்கான
தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மஹிந்த ராஜபக்ஷவினால்
அமைப்பின் கீழ் இயங்கும்
திருகோணமலை மாவட்டங் ஸ் தௌபீக் தெரிவித்தார்.
மொழிச்சங்க உறுப்பினர்களுக்
களைச் சேர்ந்த மொழிச்சங்க மஹிந்த ராஜபக்ஷ அலரி
கான அனுபவப் பகிர்வு கடந்த
உறுப்பினர்களின் அனுபவப் 17ஆம் 18ஆம் திகதிகளில் பகிர்வும் கலந்துரையாடலும் டும்பத்திற்கு 10 இலட்சம்
திருகோணமலை - கந்தளாய் இதன்போது இடம்பெற்றது. 5 மாவட்ட நாடாளுமன்ற
------ இலங்கை வெளிநாட்டு
கூடுதல் கட்டணம் அறவிட்ட அலுவலகத்திலும் தொழில்
நடத்துனருக்கு அபராதம் ராஜபக்ஷவினால் இந்த
கொழும்பில் இருந்து மாத்தளைக்கு பயணித்த தனியார் றுப்பினர் தௌபீக் மேலும்
சொகுசு பஸ்ஸில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் அறவிட்ட ய்ப்பு அமைச்சர் டிலான்
நடத்துநருக்கு 2,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் மஜீத் மற்றும் திருமலை
பஸ் வண்டியை இரண்டு தினங்களுக்கு சேவையிலிருந்து இடை பாரும் கலந்துகொண்டனர்.
நிறுத்துவதற்கும் மத்திய மாகாண தனியார் போக்குவரத்து
அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. படித்தவர்களுமே கொழும்பிலிருந்து மாத்தளைக்கான கட்டணம் 295 ரூபாவாக நிர்ணயிக் ார்கள். தமிழ் வாக்
கப்பட்டுள்ள நிலையில், இந்த தனியார் சொகுசு பஸ் வண்டியில் பயணி பாலானோர் இராம்)
களிடம் 355 ரூபா கட்டணம் அறவிடப்பட்டதாக மத்திய மாகாண தனியார் ந்தனைக்குச் சார்)
போக்குவரத்து அதிகார சபையிடம் முறைபாடு செய்யப்பட்டிருந்தது. இளருந்தனர்.
இதனையடுத்து பஸ் நடத்துனருக்கு அபராதமும் குறிப்பிட்ட பஸ் வண்டிக்கு
இரண்டு நாள் போக்குவரத்து தடையும் விதிக்கப்பட்டுள்ளது.) ம தாங்கியவர்கள்
ஒடுக்கப்படும் தமிழ் மக்களுக்குப் தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற் பயே செயற்பட
பிரத்தியேகமான பிரச்சினைகளும் படும். அதனால் மேட்டுக் குடியின சர்வஜன வாக்
இருக்கின்றன. இம் மக்களில் பெரும் பின் அதிருப்திக்கு உள்ளாக நேர்ந்து கு வந்த பின்னரே
பாலானோருக்குச் சொந்தமாக வீடோ விடும் என்பதால் இனப்பிரச்சினை சியலுக்கு வந்த காணியோ இல்லை, இவர்களுக்குப் பின் தீர்வுக்கு முயற்சிப்பதாகப் ட மற்றும் வறிய போதுமான தொழில்வாய்ப்பும் இல்லை.
பாசாங்கு செய்துகொண்டு தீர்வுக்குத் நம் இத்தலைவர் எல்லோரும் வறுமைக் கோட்டுக்குக் தடையாகச் செயற்படுகின்றார்கள்.
இந்தத் தலைவர்களின் தந்திர அரசியலுக்குத் தகுந்த பதிலடியாக இப்போது வாழ்வின் எழுச்சித்திட்டம் வந்திருக்கின்றது. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களைக் கைதூக்கிவிடுவதற்கான ஏற்பாடு களை இச்சட்டம் கொண்டிருக்கிறது. வாழ்வின் எழுச்சிச்சட்டம் நடை முறைக்கு வரும்போது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்நிலை பெரிதும் உயரும் இதைச் ஜணிக்க முடியாத தமிழ்த் தலைவர்கள் வாழ்வின் எழுச்சிக்கு எதிரான பிரசாரத்தில் இறங்கியிருக்கின்றார்கள்.
சாதீய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்டமக்களின்
வாழ்க்கை நிலை வாழ்வின் எழுச்சித சங்கர சிவன்
திட்டத்தின் கீழ் உயர்வதையிட்டு
இரண்டுவிதமான அச்சத்துக்குத் பதவிகததி க ேவாம்பவர்கள் மேலே குறிப்பிட்ட தமிழ்த் தலைவர்கள் உள்ளாகின் ராமநாதன் பின்
தமிழ்த் தலைவர்கள் இந்த மக்களின் றனர். இம்மக்கள் தங்கள் பிடியில் | வர்க்க ஒடுக்கு பிரச்சினைகள் தொடர்பாக எந்தக் இருந்து விலகிவிடுவார்கள் என்பது பிற்காலத் தலை |
காலத்திலும் கவனம் செலுத்த
ஒரு அச்சம். இதுவரை காலமும் மாகச் செய்ய
வில்லை. யாராவது இதைப் பற்றிக்
இத்தலைவர்கள் சிங்கள அரசாங்கம் | மறைமுகமாக
கேட்டால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் }கு வசதியாக
காணலாம் என்றும் சொல்லி மழுப்பு
செய்யாது என்று சொல்லிச் யத் தூக்கிப்
வார்கள். ஆனால் இனப்பிரச்சினைக்
சொல்லியே தங்கள் பிழைப்பை கான தீர்வையும் தட்டிக்கழித்துக் என்று இன்று
நடத்திக் கொண்டிருந்தார்கள். கொண்டே வருகின்றார்கள். சால்கின்ற போதி
வாழ்வின் எழுச்சிச் சட்டம் மக் தமிழ்க் காங்கிரஸ் முதல் தமிழ்த் த்தியில் ஒருமை
களுக்கு நேரடியாக நன்மை புரியும் தேசியக் கூட்டமைப்பு வரை பாராளு அதாவது தமிழ்
போது தங்கள் போலி அரசியலை மன்றப் பிரதிநிதித்துவம் பெற்ற றுபாடு இல்லாமல்
வர்களைத் தமிழ் மக்களின் பிரதி
மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று ாகவும் பொருளா
நிதிகள் எனக் கூறுவதிலும் பார்க்க
இவர்கள் அஞ்சுவது நியாயமானது. கேப் பட்டவர்கள்
மேட்டுக்குடித் மக்களின் பிரதிநிதிகள் |
தான். ள ஒடுக்குபவர்
என்று சொல்வதே பொருத்தமானது.
வாழ்வின் எழுச்சிச்சட்டத்தைப் தமிழினம் பிரிந்து
இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைப்
பயன்படுத்திக் கூட்டமைப்புக்கு பதை இவர்கள் விரும்பாததற்கு இதுவே
எதிரானவர்கள் பலமடையலாம் மக்களுக்கும்
காரணம். இனப்பிரச்சினை தீர்க்கப்
என்பது கூட்டமைப்புத் தலைவர் தசிய இனப்பிரச்
பட்டால் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக,
களின் இரண்டாவது அச்சம். |. அதேவேளை
பொருளாதாரப் பிரச்சினைகளில் வாரமலர் தினமுரசு
எதிரான பிரச்சாரம்
மப்பின் அரசியல்

Page 4
- தினமுரசு
5 55584 5 555 57) :
நன்
த.பெ.இல:- 167. யாழ்ப்பாணம். தொலைபேசி: - 021 2223628 தொலைநகல் (Fax):- 021 2221811 ஈ-மெயில் (E-mail):-
thinamurasu@live.com
முரசம்
வாசகர்களுக்கு வணக்கம்! இனவேறுபாடு வேரோடு அறுக்கப்படவேண்டும்!
கடந்த வாரம் மகரகமவில் முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான வர்த்தக நிலையத்தை அகற்றக்கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம். இலங்கை யில் இன ஐக்கியத்தை சீர்குலைக்க எடுக்கப்படும் செயற்பாட்டின் இன் னொரு வடிவமாகவே இருந்தது.
புலிகள் அழிக்கப்பட்டபின்னர் தமிழ் மக்களை பொறிக்குள் வாழ நிர்ப்பந்திருப்பதுபோல் இந்த நாட்டின் இன்னொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் மக்களையும் வலிந்து வன்முறைக்குள் இழுக்க முயற்சிப்படுகின்றதோ என்று முஸ்லிம் மக்கள் சந்தேகிக்கின்றனர்.
தற்செயலாக நடக்கின்ற நிகழ்வு களாக இவற்றை கருதமுடியவில்லை. திட்டமிட்டு முஸ்லிம் மக்களை வெறுப்பேற்றுவதுபோல் உள்ளது.
இவ்விடயங்களின் ஆணிவேர் கண்டுபிடிக்கப்பட்டு அறுக்கப்படாமல்
இருப்பதே குறித்த சந்தேகங்களை உறுதி செய்கின்றன. பள்ளிவாசல்களில் தாக்குதல், ஹலால் பிரச்சினை. இப்போது வர்த்தக நிலையங்களை குறிவைக்கும் பிரச்சினை, இது நாள் வரை இவ்வாறான பிரச்சினைகள் எழவில்லை.
புலிகள் ஒரு பிரச்சினையாக இருந்தவரை சும்மா இருந்துவிட்டு. இப்போது எத்தனை தமிழ் கடைகள் இருக்கின்றன? எத்தனை முஸ்லிம் கடைகள் இருக்கின்றன? என்றும் எந்த ஊரில் எந்த இனத்தவர் பெரும் பான்மையாக வாழ்கின்றார்கள்? என்று ஆராய்ந்து பார்க்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.
சிறுபான்மை இனங்கள் எல்லா வகையிலும் சிறுபான்மையினராகவே இருக்கவேண்டும் என்று சிந்திக் கின்றவர்களாலேயே இவ்வாறான
தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. இந்த நிலைமையானது இலங்கைக்கு ஆரோக்கியமானதல்ல.
அது நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஐக்கிய உணர்வையும் சிதைத்து விடும். ஒற்றுமையின் வேர்களை அறுத்துவிடும். எனவே கண்டனத்துக்குரிய இன
வேறுபாட்டையும், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களையும் உடனடி யாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
சிறுபான்மையினரை அர வணைத்தும், அவர்களுக்கான உரிமைகளை மதித்தும் வாழாத பெரும்பான்மையினரின் இருப்பானது மதிக்கத்தக்கதாக இருக்காது. அத்தகைய பெரும்பான்மையினர் தமது உரிமைகளையும், இறைமையை யும் முழுமையாக அனுபவிக்க முடியாதவர்களாகவே வாழ்வார்கள் என்பதை உலக வரலாறுகள் நிரூபித்திருக்கின்றன.
இன்னொருவருக்கு உன்னால் வழங்கப்படாததை நீயும் பெற்றுக் கொள்ளமுடியாது. இந்த உலக உண்மையை இலங்கையர்கள் அனைவரும் உணர்ந்து வாழ்வது நமக்கும், நாட்டுக்கும் நல்லதாகும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும் வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்.
தமிழ் மக்களிடம் இரண்டு கேள்விகள் முன் வைக் கப்படுகின்றது. தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி வேண்டுமா? அரசியல் பிரச்சி
னைக்கு தீர்வு வேண்டுமா? இப்படி கேட்கின்றவர்கள் தமிழ்க் கூட்டமைப்பினர்.
ஆனால் தமிழ் மக்கள் எல்லாமும் இழந்து சுமார் நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு இப்போதுதான் உயிர் அச்சுறுத்தல் இன்றியும் அடுத்த விடியலின் மீது நம்பிக்கையோடு உறங்கச் செல்கின்றனர். சரி பாதி,
தீர்வு பிழை பாதியாக சில நிகழ்
தொ வுகள் நடந்தேறினாலும் ஒரு
தீர்வு நிம்மதி இருக்கின்றது.
சமா கண்காணிக்கப்படுகின்ற
யாழ் வாழ்க்கை. எழுதப்படாத
வர்ச் சட்ட அமுலாக்கங்கள், அதி
னை கார துஷ்பிரயோகங்கள்
வாழ் மற்றும் எந்தத் தேவைகளுக் காகவும் குரல் கொடுக்க
தார முடியாத வாழ்க்கையை
வாழ் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படியெல்லாம் குற்றச்
அபிவி சாட்டுக்கள் இருக்கவே
பற்றியெ செய்கின்றது.
மாட்டா தமிழ் மக்களை மிகச் சுதந்
கலாசா திரமாக வாழவிட்டுவிடக்
இடைக் கூடாது என்று சிலரும்,
கொள் தமிழ் மக்கள் சுதந்திரமாக
துரோக வாழ்ந்துவிட்டால் தமக்கு
வாதிக. வாழ்க்கை போய்விடும்
பட்டிமன் என்று அஞ்சுகின்றவர்க
அதை | ளுக்குமிடையே தமிழ்
பார்கள்
பார்வை மக்கள் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார்கள்.
இருந்து தமிழ் மக்களுக்கு
மக்களி பிரச்சனைகள் இருக்க
வெளிய வேண்டும் என்பதற்காகவே
பார்ப்ப அரசியல் முடக்கத்தையும்,
மக்கை இளைஞர், யுவதிகளை
செய்கி உசுப்பேற்றிவிடுவதை
அன திட்டமிட்டு செயற்படுத்தி
கணக்க வருகின்றனர்.
உலகப் தம்மைத் தாமே
இலட்ச தமிழர்கள் ஆழுகின்ற
இருக்கு தீர்வு தமிழ் மக்களுக்கு
மக்கள். கிடைக்கவேண்டும் என்று
களற்று கூறும் கூட்டமைப்பினர்,
மட்டும் அதை அடைந்து கொள்
வாழ்கி வதற்கான வழிவகையை
மூன்றா யும், அதில் இருக்கக்கூடிய
வாங்கி நடைமுறைச் சிக்கல்களை
கிறுக்க யும் தமிழ் மக்களுக்கு
பேச்சுக்
கொண் எப்போதும் எடுத்துவிளக்கிய தில்லை.
தமி இந்திய பத்திரிகையாளர்
பொறுக்
அபிவிடு ஒருவர் கூறியதுபோல், தமிழ்
கெளர மக்களும் இலேசுப்பட்ட
தீர்வும் வர்கள் இல்லை, வெட்டிப்
வேளை பேச்சு ஆசாமிகள் உரு
வாழ்வி ஏற்றும்போது அப்படியே
புதுப்பெ புல்லரிப்பு ஏற்பட்டு
நிறுத்த மயங்கி விடுவார்கள்.
மீள்கட்டு தமிழ் தேசிய உணர்வில்
இந் தம்மை மறந்துவிடுவார்கள்.
கங்கை அதற்காக வாக்குப்போடு
மக்கள் வார்கள், பணம் வழங்கு
பார்க்கி வார்கள், கொஞ்சம் அதிக
எதுவும் மாகிவிட்டால் தோளில் தூக்கிக்
பயணம் கொண்டு ஊர்வலம் வரு
தரமான வார்கள்.
கட்டாய அரசியல், பொருளாதா
வேண்டு ரம்,
அபிவி

கூச்சமில்லாமல் தமிழ் மக்களை நோக்கி அழைப்பு விடுகின்றார்கள்.
இது தமிழ் மக்களை துடைத்தழிக்க விரும்பும் தீயநோக்கம் கொண்ட முயற்சியாகும். தமிழ் மக்கள் விழிப்படைய வேண் டும். இன்றுவரையிலும் தந்தை செல்வாவின் சிந்தனை களையும், இராசமாணிக் கத்தின் சிந்தனைகளையும் கூறி தமது கையாலகாத் தனத்தை மறைக்கின்றார்கள். தமது செயற்பாடுகளால் இதுவரை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட நன்மைகளையும், வெற்றி களையும் இவர்களால் பட்டியலிட முடியாது, அப்படி எதுவும் இவர்களிடம் இல்லை.
பிவிருத்தியும் அரசியல் தீர்வும்) தமிழர்களின் யணமும்!
இப்போது எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் மகா நாட்டில் இலங்கை அரசுக்கு காத்திருக் கும் சவால்களையும். நெருக்கடிகளையும் ஏதோ இவர்களே ஏற் படுத்தியிருப்பதாக கூறு
கின்றார்கள். இலங்கை கூட்டமைப்பினர் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு
அரசு அந்தச் சவாலையும்
எதிர்கொள்ளும், அல்லது வான்னைப் பெற்றுத்தரப்போவதில்லை என்பது
அதற்கான பரிகாரத்தைச் ரிவாகின்றது. எனவே தமிழ் மக்கள் அரசியல்
செய்யும். அதனால் தமிழ் பா? அபிவிருத்தியா? என்று சிந்திக்காமல்
மக்களுக்கு ஒன்றும் ஏற்பட்டு ந்தரமான பயணத்திற்குத் தயாராகவேண்டும்.
விடாது. யாருடைய காதை ப்பாணத்தில் தொடர்ச்சியாக நடைபெறும்
யுைம் முறுக்கி சர்வதேசம் தேகக் கண்காட்சியானது தமிழ் மக்களின் சிந்த
தமிழ் மக்களுக்கு அதுவும் யை தூண்டியிருக்கவேண்டும். அதே போல்
இவர்கள் கூறுவதுபோல் மவெழுச்சித்திட்டமானது தமிழ் மக்களுக்கு பல
தனிநாட்டுக்கு ஒப்பான மைகளை கொண்டிருக்கின்றது. பொருளா -
தம்மைத் தாமே ஆளுகின்ற முன்னேற்றத்துக்கு உதவும் பல திட்டங்கள்
தீர்வை வாங்கி தமிழ் வெழுச்சித் திட்டத்தில் உண்டு.
மக்களிடம் தந்துவிடாது.
மார்ச் மாதத்துக்குப்பின்
னர் கூட்டமைப்பினர் தமிழ் ருத்தி என்பவை
கட்டுமானத்தையும் புறம்
மக்களுக்கு கூறப்போகும் பல்லாம் சிந்திக்க
ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது.
நொண்டிச்சாட்டு எது? ர்கள். அவ்வப்போது
இப்படியொரு தெளிவான
என்பதை இப்போதிருந்தே செய்தியை தமிழ் மக்கள் ரம், பன்பாடு என்று
தேடிக் கொண்டிருப்பார்கள். இலங்கை அரசுக்கும், சர்வ கிடையே பேசிக்
தேசத்துக்கும் வழங்கவேண்டும்.
இலங்கை அரசுடன் வெளிப் வார்கள். யாராவது
மக்களின் செய்தி என்பதை
படையான பேச்சுக்களை ள் யார்?தமிழ்தேசிய
தேர்தல் முடிவுகளாகவே
நடத்த இவர்கள் எப்போதும் ள் யார்? என்று .
உலகம் பார்க்கின்றது. ஆனால்
தயாராக இல்லை. ன்றம் நடத்தினால்
தமிழ் மக்கள் தேர்தல்களில்
ஆகவே கூட்டமைப்பினர் வேடிக்கை பாரப்
தந்திரோபாயமற்ற உணர்ச்சி
ஒருபோதும் தமிழ் மக்க எப்போதும்
அரசியலுக்கும், பகைமை
ளுக்கு தீர்வொன்றைப் பயாளராகவே
அரசியலுக்கும் தமது ஆதரவை
பெற்றுத்தரப்போவதில்லை புவிடுவார்களாம்.
இதுவரை காட்டியதால் மீள
என்பது தெளிவாகின்றது. படித்தான் தமிழ்
முடியாத பின்னடைவுகளையே
எனவே தமிழ் மக்கள் ன் வட்டத்துக்கு
சந்தித்துள்ளனர். பில் இருந்து
அரசியல் தீர்வா? அபி இந்தப் பின்னடைவும் கூட வர்கள் தமிழ்
விருத்தியா? என்று இனத்தின் பாதுகாப்பையும். ளப் பற்றி மதிப்பீடு
சிந்திக்காமல் சமாந்தரமான கலை கலாசாரத்தையும், ன்றார்கள்.
பயணத்திற்குத் தயாராக பண்பாட்டையும் சிதைத்துப் >வ எதையும்
வேண்டும். யாழ்ப்பாணத்தில் போட்டுள்ளது என்ற பில் எடுக்காமல்
தொடர்ச்சியாக நடைபெறும். புரிதல் ஏற்படவேண்டும், பரப்பில் சில
வர்த்தக கண்காட்சியானது ம்பேராக மட்டும்
இதுவரையான தவறுகள்
தமிழ் மக்களின் சிந்த ம் இலங்கைத் தமிழ்
திருத்தப்படுதல் அவசியமாகும்.
னையை தூண்டியிருக்க ஆயுத வன்முறைக்கும், தந்திரோபாயங்
எதிர்ப்பு அரசியலுக்கும்.
வேண்டும். அதேபோல் . பிரச்சினைகளை
எத்தனையோ வாய்ப்புக்கள்
வாழ்வெழுச்சித்திட்டமானது பேசுகின்றவர்களாக
வழங்கப்பட்டுவிட்டது. அதனால்
தமிழ் மக்களுக்கு பல ன்றோம். தீர்வுகளை
தமிழ் மக்கள் கண்ட )
நன்மைகளை கொண்டி ம் தரப்புகள்
பலன் எதுவும் இல்லை.
ருக்கின்றது. பொருளாதார ந்தரும் என்று
| பெறப்பட்டதெல்லாம் அழிவு
முன்னேற்றத்துக்கு உதவும் ரகள் கூறும் வெட்டிப்
களும், இழப்புக்களும்தான்.
பல திட்டங்கள் வாழ்வெழுச் களை கேட்டுக்
| எதிர்காலத்தையிட்டு தமிழ்
சித் திட்டத்தில் உண்டு. டிருக்கின்றோம்.
மக்கள் பொறுமையோடும்,
தொழில் முயற்சியிலும், ழ் மக்களைப்
புத்தி சாதுரியத்தோடும்
பொருளாதாரத்திலும், தவரை அவர்களுக்கு
சிந்திக்கவேண்டிய கட்டாயம்
கல்வியிலும் தமிழ் மக்கள் நத்தியும் வேண்டும், பமான அரசியல்
ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்கள்
உயர்ந்து நிற்கும்போது. வேண்டும். அதே
நடைமுறை யதார்த்தத்துக்கும்,
முன்வைக்கப்படும் காலமாற்றத்துக்கும் வாய்ப் | அழிந்த நமது
கோரிக்கைளில் ஒரு பொன்றை வழங்கா விட்டால் டத்தை மீண்டும்
வலிமை இருக்கும். இதே அநாதரவும், பாலிவோடு தூக்கி
சவால்களை எதிர்கொள்ளும் ஒப்பாரிகளுமே மிச்சமாக அர்த்தபூர்வமான
வலிமை கிடைக்கும். இருக்கப்போகின்றது. இமானமும் தேவை.
மீண்டும் அகிம்சைப்போராட்
ஒடுக்குமுறைகளை தகர்த்து ந மூன்று நோக்
வாழ முடியும் என்ற டத்துக்கு இளைஞர், யுவதிளயும் தமிழ்
களை தயாராக இருக்
நம்பிக்கை உயிர்ப்புப் சமாந்தரமாகவே
குமாறு அழைப்புவிடும்
பெறும். ன்றார்கள் இவை
இவர்கள், 77ஆம் ஆண்டு தனித்தனியான களில்லை. நிரந்
அழைத்ததற்காக தமிழ்
மக்கள் கொடுத்த விலை அரசியல் தீர்வு
மிக அதிகமாகும். இனியும் ம் பெறப்பட
அவ்வாறானதொரு விலையை ம். அதற்காக தத்தியையும், மீள்
தமிழ் மக்களால் வழங்க
முடியாது. ஆனாலும் வாரமலர்
முரசு
ஜனவரி 24 - 30, 2013)
சிவன்

Page 5
ரிஷி
| ஏற்ற வகையில் எப்படி | 1 மாற்றி அமைக்க வேண்டும் என்ற ரிப்போர்ட் ஒன்றை தயாரித்து கொடுத்தது யார் தெரியுமா? அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு!
அமெரிக்க பாதுகாப்பு | அமைச்சின் யுத்த திட்டமிட
லாளர்கள் அடங்கிய டீம் ஒன்று இலங்கை சென்று சுமார் 10 நாட்கள்
தங்கியிருந்து, இலங்கை இராணுவத்தின் பிளஸ்கா எவை, மைனஸ்கள் எவை என்று கணித்து, விடுதலைப்புலிகளை
புலிகளின் வீழ்ச்சி!
2002ஆம் ஆண்டுவரை, விடுதலைப் புலிகளுக்கு ஆயுத சப்ளை செய்துவந்த கே.பி.யிடம் இருந்து அந்தப் பொறுப்பு மற்றையவர்களின் கைகளுக்கு மாறியபின், | ஆயுத சப்ளை செயின் எப்படியெல்லாம் அறுந்தது. யார் யாரெல்லாம் போட்டு குழப்
கர
யுத்தத்தில் ஜெயிக்க வேண்டு மானால், இலங்கை இராணுவத்தை எப்படி மாற்றி அமைக்கவேண்டும் என அறிக்கை ஒன்றை கொடுத்தது.
US Defence பினார்கள் என்பதை முன்னர் பார்த்தோம். )
| Department Report on SL 2002 என்ற அந்த விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோல்வி
| ரிப்போர்ட்டின் முக்கிய விஷயம்: யடைந்த காரணங்களில் மிக முக்கியமான
1 விடுதலைப் புலிகளுக்கான ஆயுத சப்ளை காரணம் அதுதான். அதாவது, யுத்தம் புரிய
முற்றாக நிறுத்தப்பட்டால்தான், யுத்தத்தில் ஆயுதங்கள் போய்ச் சேரவில்லை.
இலங்கை இராணுவம் ஜெயிக்க முடியும். இப்போது மும்பை வழியாக சென்னைக்கு
அதற்காக இலங்கை கடற்படை சீரமைக்கப்பட ஆயுதங்கள் கொண்டு வந்த கதையைப் |
1 வேண்டும். இலங்கை கடற்படையில், Corvettes, பார்க்க முன்னர், மற்றொரு கோணத்தில்
| Frigates, Destroyers, Battleships ஏதும் இந்த தொடர் திரும்புகிறது.
1 இல்லாத நிலையில், ஆழ்கடல் யுத்தத்தில் இலங்கை இராணுவம் இந்த யுத்தத்தை
1 ஈடுபடும் வசதியை கடற் படை பெற்றுக்கொள்ள எப்படி, யாருடைய உதவியுடன் ஜெயித்தது?
வேண்டும். யார், என்னவெல்லாம் செய்தார்கள்? எப்படிச் |
இந்த பரிந்துரை, இலங்கை பாதுகாப்பு செய்தார்கள்?
அமைச்சால் மிகவும் சீரியஸாக எடுத்துக் இலங்கை அரசுக்கும், விடுதலைப்
கொள்ளப்பட்டது. கடற்படையில் மாற்றங்கள் புலிகளுக்கும் இடையே சமாதான பேச்சு
|செய்யப்பட்டன. வார்த்தை தொடங்கியபோது, எப்படியும்
விடுதலைப் புலிகளுடன் இறுதி யுத்தத்தில் மீண்டும் யுத்தம் வெடிக்கும் என்று
1 இலங்கை இராணுவம் 2009ஆம் ஆண்டு, அனைவருக்கும் தெரியும். காரணம்,
வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு அடித்தளம் அதற்குமுன் நடந்த பேச்சுவார்த்தைகள்
I போடப்பட்டது, 2007ஆம் ஆண்டு. இலங்கை யாவும் அப்படியே முடிந்தன. இருதரப்பும்,
" இராணுவத்தில் 2007ஆம் ஆண்டை, 'கடற்படை யுத்த ஏற்பாடுகளை செய்வதற்கே பேச்சு
1 யின் ஆண்டு' என்கிறார்கள், அந்த ஆண்டுதான், வார்த்தை காலங்களைப் பயன்படுத்தினார்கள்.
விடுதலைப் புலிகளின் முக்கிய ஆயுதக் அந்தவகையில், சமாதான பேச்சுவார்த்தை கப்பல்கள் பல ஒவ்வொன்றாக தாக்குதலுக்கு நடந்துகொண்டிருந்த போதே, 2002ஆம்
Iஉள்ளாகி, மூழ்கடிக்கப்பட்டன. ஆண்டு, இலங்கை இராணுவத்தை போருக்கு |
2002ஆம் ஆண்டு அமெரிக்க அறிக்கை
இரகசிய
3 கொலைத் திட்ட
(சென்றவாரத் தொடர்ச்சி...)
அப்பார்ட்மென்ட் பில்டிங்கை நோக்கி நடந்தார். பில்டிங்கின் முன்புறக் கதவு முழுமையாக கண்ணாடியினால் ஆனது.
அதை நெருங்கினார். அவரது கையில் ஒரு ரோல் பிளாஸ்டிக் ஷீட் இருந்தது.
மற்றைய இரண்டு ஜோடி உளவாளிகளில் ஒரு ஜோடி யிடம், அப்துல்லாவைச் சுடு வதற்காக சைலன்சர் பொருத் தப்பட்ட துப்பாக்கி இருந்தது. மற்றைய ஜோடியிடம் லப்டொப் கம்பியூட்டரும், போன் இணைப்பை ஒட்டுக்கேட்கும் கருவிகளும் இருந்தன.
ரூபன்ஸ்டெயின் அப்பார்ட்மென்ட்டின் கண்ணாடிக் கதவை நெருங்கியவுடன், முதலாவது ஜோடி காரிலிருந்து இறங்கினார்கள். அவர்களில் ஆணின் ஜாக்கெட்டுக் குள் துப்பாக்கி இருந்தது.
இருவரும் அப்பார்ட்மென்ட்டில் உள்ள யாரோ ஒரு நண்பரைப் பார்க்கப் போவது போல, பில்டிங்கை நோக்கி கைகளைக் கோர்த்தபடி இயல்பாக நடந்து சென்றார்கள்.
இப்படியான வேலைகளுக்கு தனியே ஆண் உள் வாளிகளை மாத்திரம் பயன்படுத்தினால் சந்தேகம் ஏற்படும் என்ற காரணத்தால்தான், பெண் உளவாளி களையும் சேர்த்தே அனுப்புவது மொசாத்தின் வழக்கம். ஆணும் பெண்ணும் ஜோடியாக ஒரு காரியத்துக்குச் செல்லும்போது, அவர்கள் கணவன்
மனைவி, அல்லது காதலர் என்ற நினைப்பு தோன்றும். சந்தேகம் அவ்வளவாக ஏர்
ஒட்டுக்கேட்கும் கருவின விட்டு இறங்கவில்லை. கா. லப்டொப் கம்பியூட்டரும் இ தொலைபேசிக்கு வேறு ஏது றனவா என்று கவனித்துக்
அந்த நள்ளிரவு நேரத்த காரில் அமர்ந்து கவனித்து பார்ப்பவர்களுக்குச் சந்தேக இருப்பவர்கள் ஒரு ஆணும் தால் அவர்கள் காதலர்கள் ருக்கிறார்கள் என்று பார்ப்பு என்பதால் அந்த ஏற்பாடு |
திட்டம் எல்லாம் கச்சித
ஜனவரி 24 - 30, 2013

' கிடைத்தபின், 2003ஆம் ஆண்டு விடுதலைப்
1 கொழும்பு பத்திரிகைகள், டி.வி. எல்லாமே . புலிகளின் இரு ஆயுதக் கப்பல்கள் மூழ்கடிக்
கடற்படையும், விமானப்படையும் கூட்டாக கப்பட்டன. இரண்டுமே டேங்கர் ரக கப்பல்
சேர்ந்து செய்த இந்த ஒப்பரேஷனை ஆஹா, கள். அதன்பின் 3 ஆண்டுகளுக்கு தாக்குதல்
| ஓஹோ என்று புகழ்ந்து தள்ளின. 1 ஏதுமில்லை. மீண்டும் 2006ஆம் ஆண்டு,
இந்த புகழால் வந்தது, சிக்கல்! 1 செப்டெம்பர் 17ஆம் திகதி, இலங்கை மட்டக்
இலங்கை இராணுவத்துக்கும், 1 களப்பில் இருந்து கிழக்கே 240 கி.மீ. தொலை
கடற்படைக் கும் இடையே உரசல்கள் வில், கடலில் வைத்து புலிகளின் மற்றொரு
இருந்தன! கடற் படையும், விமானப்படையும் ' இலங்கை கடற்படையால் கப்பல் மூழ்கடிக்
கூட்டாக பேர் வாங்கிக் கொண்டு போனதை, கப்பட்டது. அதுவும் டேங்கர் ரக கப்பலே.
இராணுவத்தில் இருந்த ஒரு பிரிவினரால் ஒருவகையில் பார்த்தால், இந்தக் கப்பல்
1 பொறுத்துக்கொள்ள முடியவில்லை. | முற்றுமுழுதாக கடற்படை தாக்குதலில்
அவர்களது கோபத்துக்கு காரணம், | 1 மூழ்கடிக்கப்படவில்லை. விமானப்படையின்
என்னதான் கடற்படையும், விமானப்படை I குண்டுவீச்சு விமானங்களும் வந்து குண்டு வீசி, -
யும் தாக்குதல் நடத்தினாலும், Directorate 1 விடுதலைப் புலிகளின் டேங்கரை மூழ்கடித்தன.
" of Military Intelligence ஒட்டுக் கேட்டு அந்த கப்பல், இலங்கை கரைக்கு அருகில் .
தகவல் சொல்லாவிட்டால், இவர்களால் | வரும் தகவல் எப்படி கடற்படைக்கு கிடைத்தது? தாக்கியிருக்க முடியுமா? இராணுவ உளவுத்
விடுதலைப் புலிகளின் சட்டலைட் போன்
| 1 துறைக்கு புகழில் பங்கு கிடைக்கவில்லை! உரையாடல்களை ஒட்டுக் கேட்பதன் மூலம்
இராணுவத்தில் உள்ள கோபம் கொண்ட அந்தத் தகவல் கிடைத்தது.
பிரிவினர், கொழும்பில் இருந்து வெளியாகும் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்,
சண்டே டைம்ஸ் பத்திரிகையின் இராணுவ இலங்கை கரையில் இருந்து 300 கடல்
செய்தியாளர் இக்பால் அத்தாஸ் என்பவரை 1 மைல்களுக்கு அப்பால் வந்தபோது, கப்பலில்
அழைத்து, விடுதலைப் புலிகளின் சட்டலைட் இருந்தவர்கள், சட்டலைட் போன் மூலம்
போன் ஒட்டுக் கேட்கப்பட்ட விஷயத்தை
டலில் சங்கமமான கப்பல்கள்; ட்டிக் கொடுத்தது அமெரிக்கா
சொல்லி, அதனால்தான் புலிகளின் கப்பல் விடுதலைப் புலிகளின்
| மூழ்கடிக்கப்பட்டது என்ற இரகசியத்தை ஆயுதக் கப்பல், இலங்கை
| அவிழ்த்துவிட்டார்கள். கரையில் இருந்து 300 கடல்
இக்பால் அத்தாஸ் மிக்க ஆனந்தத்துடன், மைல்களுக்கு அப்பால்
1 அடுத்த ஞாயிற்றுக்கிழமை வெளியான வந்தபோது, கப்பலில்
பத்திரிகையில் விலாவாரியாக போட்டு இருந்தவர்கள், சட்டலைட்
1 வாங்கிவிட்டார். உடனே, விடுதலைப் போன் மூலம் வன்னியில்
புலிகளின் தளபதிகள் சட்டலைட் உள்ளவர்களுடன் தொடர்பு
போன்களில், இதுபோன்ற விஷயங்களை கொண்டார்கள். வன்னியில்
' பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள்.
கொதித்து போனது, இலங்கை கடற் இருந்த புலிகளின்
| படை. ஆனால், எதுவும் செய்ய முடிய முக்கியஸ்தர்கள் பலரது
| வில்லை, காரணம், ஒட்டுக் கேட்டல் சட்டலைட் போன்கள் ஒட்டுக்
| முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கேட்கப்பட்டது, புலிகளுக்கு
இருந்த இலாகாவால் நடத்தப்பட்டது. தெரியாமல் இருந்தது.
1 அவர்களாக பார்த்து தகவல் கொடுத்தால் தான், கடற்படைக்கு எதுவும் தெரியும்
என்ற நிலை. வன்னியில் உள்ளவர்களுடன் தொடர்பு
அப்போது இலங்கை கடற்படைக்கு கொண்டார்கள். வன்னியில் இருந்த புலிகளின்
தளபதியாக இருந்தவர், அட்மிரல் வசந்த 1 முக்கியஸ்தர்கள் பலரது சட்டலைட் போன்கள்
| கரன்னகொட. 1 ஒட்டுக் கேட்கப்பட்டது, புலிகளுக்கு தெரியாமல்
அட்மிரல் வசந்த கரன்னகொட, இருந்தது.
| 2005ஆம் ஆண்டு செப்டெம்பர் 1ஆம் இலங்கை ராணுவத் தலைமையகத்தில்,
| திகதி, இவர் இலங்கை கடற்படைக்கு Directorate of Military Intelligence
1 தளபதியாக்கப்பட்டார். அவர் தலைவராகி அலுவலகம் 2ஆம் மாடியில் இயங்குகிறது.
சரியாக 1 வருடத்தின்பின் 2006ஆம் ஆண்டு இதில் வலது கோடியில் உள்ள ஆபரேஷன்
1 செப்டெம்பர் 17ஆம் திகதி, புலிகளின் கப்பல் | ரூமில், விடுதலைப் புலிகளின் சட்டலைட்
மூழ்கடிக்கப்பட்டது. அத்துடன், புலிகளின் I போன்கள் ஒட்டுக் கேட்கப்படும் கருவிகள்
போன் உரையாடலில் இருந்து உளவுத் இருந்தன. 24 மணி நேரமும், இந்த ஒட்டுக்
தகவல் கிடைப்பது அறுந்துபோனது. | கேட்கும் கருவியில், இராணுவ உளவுப்
அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு,
அமெரிக்க தூதருடன் மரியாதை நிமித்த பிரிவினர் பணியில் இருந்தார்கள்.
| சந்திப்பு ஒன்றுக்கு நேரம் ஒதுக்கப்பட்டி அப்படி ஒட்டுக் கேட்ட தகவல் மூலம்,
| ருந்தது. மரியாதை நிமித்த சந்திப்பு புலிகளின் கப்பல் வரும் விஷயம் தெரிய,
I என்று தொடங்கி, சீரியஸாக 1 மணி | இலங்கை கடற்படையும் விமானப்படையும்
நேரம் நீடித்தது, அந்த சந்திப்பு. 1 கூட்டாக சேர்ந்து, அந்த கப்பலை மூழ்கடித்தன.
(தொடரும்...)
கள்
இவர்கள் எதிர்பார்த்திராத மற்றுமோர் காரியமும் அங்கே நடந்து கொண்டி ருந்தது.
இவர்களால் இலக்கு வைக்கப்பட்ட அப்பார்ட் மென்ட் பில்டிங்குக்கு | எதிரே, மற்றுமோர் அப் பார்ட்மென்ட் பில்டிங்கும் இருந்தது. அதன் மூன்றா வது மாடியில், வீதியைப் பார்த்தபடியிருந்த ஜன்னல் ஒன்று, அந்த நள்ளிரவு நேரத்தில் திறந்து கொண்டது.
ஜன்னலைத் திறந்தவர்
நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு சுவிஸ் பெண்மணி. இந்தப் பெண்மணியின் அடையாளங்கள் பின்னாட்களில் மறைக்கப்பட்டன. இந்த விவகாரம் பின்னாட்களில் ஒரு கிரிமினல் வழக் காக சுவிஸ் நீதிமன்றம் ஒன்றுக்கு வந்தபோது, இந்தப் பெண்மணியின் பெயரை திருமதி S என்றே சுவிஸ் பொலிஸ் குறிப்பிட்டிருந்தது. அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படவேயில்லை. அவரது அடையாளங் கள் அனைத்தும் சுவிஸ் பொலிஸால் மறைக்கப்பட்டது.
வழக்கு இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்துக்கு எதிராக நடைபெற்ற காரணத்தால், இந்த நடுத்தர வயது பெண்ணின் அடையாளம் அறியப்பட்டால், மொசாத் அவரை பழிவாங்கலாம் என்ற நினைப்பில் சுவிட்சலாந்துப் பொலிஸார் அப்படிச் செய் திருக்கலாம்.
(முற்றும்)
படாது.
ய வைத்திருந்த ஜோடி காரை ருக்கு உள்ளே இருந்தபடி யக்கி அப்துல்லாவின் வீட்டு ாவது அழைப்புகள் வருகின் கொண்டிருந்தார்கள். ல்ெ தனியாக ஒரு ஆள் க் கொண்டிருந்தால்
ம் ஏற்படும். காருக்குள் பெண்ணுமாக இருந் - ஏதோ பேசிக் கொண்டி வர்கள் நினைப்பார்கள்
மாகவே இருந்தது. ஆனால்
வாரமலர்
முரசு
05)

Page 6
நெல்ல)
சனத்துெ பெரிதும் பாத உண்மையா?
பெரிதும் பாத கலாசாரத்தில் மற்றும் சமூக வதுமான, யா தொடர்ந்தும் செறிந்து வா
பா.ராகவன்
இருந்து வரும் கொழும்புக்கு இரண்டாம் இ விட்டிருந்த ே சீரழிந்த வடப் ஏனைய மாவ சனத்தொகை சிலவாகவே உ இன்னமும் ப வரும் நூற்றா இருந்துகொள்ள
வெற்றிக்களிப்புடன்
|தொடங்கினார்கள். கல்வி பயிலத் க'அபாவுக்குள் நுழைந்த முஸ்லிம்
தொடங்கியதனாலேயே தமது இராணுவ வீரர்களுக்கு முகம்மது
கலாசாரச் செழுமை புரிந்தவர் ஓர் உத்தரவை இட்டிருந்தார்.
களானார்கள். கலாசார பலம் யாரையும் கொல்லாதீர்கள்.
உணர்ந்ததனாலேயே அதனைக் யாரையும் எதிரி என்று எண்ணா
கட்டிக் காக்க வேண்டிய அவசியத் தீர்கள். யாரையும் கைது செய்ய 1 தைப் புரிந்துகொண்டார்கள். வும் வேண்டாம்.
காட்டரபிகள்! உலக சரித்திரத்தில் இன்று
இனி யார் அப்படிச் சொல்லிவிட வரை இதற்கு நிகரானதொரு
முடியும்? இந்தச் சந்தர்ப்பத்தில் சம்பவம் எந்த தேசத்திலும், எந்தப் 1 தான் அராபியர்கள் தமது நிலப் போர்க்களத்திலும் நடந்த
பரப்பின் புவியியல், அரசியல் தில்லை, தோல்வியுற்ற மக்கா
சார்ந்த உண்மைகளையும் இராணுவத்தினர் ஒருவர்கூட
உணரத்தொடங்கினார்கள். கைது செய்யப்படவில்லை.
எல்லைகளால் பிரிந்திருந்தாலும் கொல்லப்படவில்லை. மாறாக,
முஸ்லிம்கள் என்கிற அடையாளத் “உங்கள்மீது எந்தக் குற்றமும்
தால் தாங்கள் ஒரே மக்கள் தாம் இல்லை. எல்லாவற்றிலிருந்தும்
என்பதையும் உணரத்தொடங்கினார் நீங்கள் விடுதலை பெற்றீர்கள்.
கள், தங்களுடன் இணைந்து வசிக் மனிதர்களுக்கு இடையில் இது
கும் யூதர்களும் கிருத்தவர்களும் காறும் இருந்துவந்த அனைத்து
எந்தெந்த வகையில் தம்மிடமிருந்து . ஏற்றத்தாழ்வுகளையும் வெறுப்
மாறுபட்டிருக்கிறார்கள் என்பதையும் பையும் காலடியில் இட்டு நசுக்கி
விழிப்புணர்வுடன் கவனிக்க ஆரம் விடுவோம்" என்று சொன்னார்
பித்தார்கள். முகம்மது நபி.
மக்கா வெற்றிக்கு இரண்டு
இதனை அவர் மன்னராகச்
ஆண்டுகள் கழித்து முகம்மது நபி சொல்லவில்லை. ஒரு இறை
கி.பி, 632 இல் காலமானார். (சிறிது தூதராகச் சொன்னார். அந்தக்
காலம் நோய்வாய்ப்பட்டடிருந்தார்) கருணை பீறிட்ட உள்ளம்தான்
அவரது இறப்புக்குப் பிறகு இஸ்லாஇஸ்லாத்தின் வானளாவிய
மிய சாம்ராஜ்ஜியத்தின் முதல் வளர்ச்சியின் அஸ்திவாரம்.
கலீஃபாவாக அதிகாரபூர்வமாகப் அன்றைய தினம் தொடங்கி
பதவியேற்றவர், அபூபக்கர். நபி இஸ்லாம் "பரப்பப்படவேண்டிய'
களாரின் முக்கிய தோழர்களுள் அவசியமே இன்றித் தானாகப்
ஒருவர் அவர். இரண்டு ஆண்டுகாலம் | பரவத்தொடங்கியது. மனிதர்களுக்
(கி.பி.632 இல் இருந்து 634 வரை) குள் ஜாதி, மத, இன வித்தியாசம்
ஆட்சியில் இருந்தார். கூடாது என்பதை அடிப்படையாக 1
உண்மையில் ஒரு சக்கரவர்த் வைத்து, இறைவனை மட்டுமே
திக்கு நேரெதிரான துறவு மனப் தொழத்தக்கவனாகச் சுட்டிக்
பான்மை கொண்டவர் அவர். பரம காட்டிய இஸ்லாத்தின் எளிமை
சாது. அதைவிடப் பரம எளிமைவாதி. அராபியர்களைக் கவர்ந்தது.
தானென்ற அகங்காரம் ஒருபோதும் அலையலையாக வந்து அவர்கள்
தனக்கு வந்துவிடக்கூடாது என்ப இஸ்லாத்தில் இணைந்தார்கள்.
தால், கலீஃபாவான பிறகும் ஒரு சவுதி அரேபியா, ஈராக், ஈரான்,
வயதான மூதாட்டியின் வீட்டுக்குத் லிபியா, சிரியா, பாலஸ்தீன்
தினசரி சென்று வீட்டுவேலைகளைச் என்று ஒவ்வொரு தேசமாக இஸ்
செய்துவைத்துவிட்டு, ஊரிலுள்ள லாத்தைத் தழுவிக் கொண்டது.
அத்தனை பேரின் ஆடுகளுக்கும் பால் அதுநாள் வரை நீங்கள் யார்?'
கறந்து கொடுத்துவிட்டு வந்தவர். என்று கேட்டால் எந்த இனக் குழுவைச் சேர்ந்தவர்கள், எந்த
ஒரு சமயம் முகம்மது நபியிடம் கோத்திரத்தினர்கள் என்றெல்லாம்
நீங்கள் இல்லாவிட்டால் நாங்கள் பட்டியலிட்டுக் கொண்டிருந்தவர்
யாரிடம் செல்வது?' என்று மக்கள் கள் அதன்பின், 'நாங்கள் முஸ்
கேட்டார்கள், 'அபூபக்கரிடம் செல்லுங் லிம்கள் என்கிற ஒரு சொல்லில் |
கள் என்பது தான் அவரது உடனடி தம்மை அடையாளப்படுத்திக்
பதிலாக இருந்தது. அந்தளவுக்கு கொள்ளத் தொடங்கினார்கள்.
இஸ்லாத்தின் தோய்ந்தவர் அவர். குர் ஆனை ஓதவேண்டும் என்கிற
அவரது காலத்தில்தான் முதல் விருப்பம் காரணமாகவே
முதலாகக் குர் ஆன் ஒரு நூலாகத் அரபியில் எழுதப்படிக்கக் கற்கத்
தொகுக்கப்பட்டது. (தொடரும்...)
இன்னமும் பொறுத்தமட்ட சூழ்ந்துள்ளது, 4 சனத்தொகை அளவில் மிக விகிதத்தாலே எண்ணிக்கை போரினால் ப பெருக்கத்துக் களும் மற்றும் இடப்பெயர்ை சந்தித்த ஸ்ரீலா மடங்கு சிறிய
இதன்படி 1 தொகை 812,7 கடந்த முப்பது உண்மையில் எண்ணிக்கை ஆண்டு இருந் பெயர்களினா - சாஸ்திரி ஒப் உத்தியோகபூ இந்தியாவுக்கு திருக்கிறது. இ இலங்கை சுத பிற்பகுதியில் அன்று முதல் உரிமையற்றல் இருந்தாலும் ! துங்க மற்றும்
அரசாங்கங்கள் பிரஜா உரிமை தையும் உள்ள உள்வாங்கும்
வைத்தன.
ஆனால் எ வென்றால், இ தொகை படிவ தொகையின் 6 யதார்த்த கள தான் பிரதிபலி அப்படியானா இலகுவாக இ பதில்கள் சிக்க விபரங்கள் இது நிலையில் இ வேலைவாய்ப்பு பிடத்தக்க அ துள்ளார்கள், மாகவும் மற்று வேண்டும். இ
விபரங்கள் தய வழங்க முடியா கள் மட்டுமே 2 பின்பற்றப்பட |
இல்லையே நிலையிலிருந் தற்பொழுது த என்று பதிவு ெ நம்பப்படுகிறது தங்கள் முன்பே ஆனால் தற்பே நாளைய இளை
=வார
06)
தின

கை வளர்ச்சி விகிதத்தை போர் த்ெதிருக்கலாம், ஆனால், ன எண்ணிக்கையை அது க்ெகவில்லை, ஸ்ரீலங்கா தமிழ் ன் கோட்டையாக திகழ்வதும் ' ம் சார்ந்த அரசியலை இயக்கு ழ்ப்பாணத்தை பார்த்தால், அது நாட்டில் சனத்தொகை அதிகம் ழம் இடங்களில் ஒன்றாகவே
மும் ஒரு அன்னிய தேசமாக உள்ள இந்தியா வுக்கு நாடுகடத்தப்படுவதை தவிர்ப்பதற் காகவும் அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம்.
- மலையகத் தமிழர்களின் அடையாளமாக பிரதானமாக, சாதி மற்றும் கல்வித் தரங்கள் என்பன இங்கு செல்வாக்கு செலுத்தி, குறிப் பாக அநேகரை தங்களை வெளிப்படுத்த |
வைத்து அவர்களை சமூக உணர்வுகளுடன் இணைக்கின்றன. கொழும்பு மற்றும் தமிழ் பகுதிகளில் வழக்கமாக ஸ்ரீலங்காத் தமிழரின் அடையாளங்களை கடன் வாங்க வைக்கின்றன.
இதன்படி இது சிறிய எண்ணிக்கையாக இருந்தாலும் ஒரு சிங்கள பெளத்த அடையாளம்
லையக :
சனத்தொகை வீழ்ச்சி!
ஏன்?
றெது. (1981 இல்
அடுத்து இருந்த டத்தை அது தவற பாதும்கூட), போரினால் மாகாகணத்தில் உள்ள
ட்டங்கள், மிகவும் குறைந்த
அடர்த்தியுள்ளனவற்றில் உள்ளன. இதேபோல அவை
ல தசாப்தங்களுக்கு அல்லது ண்டுவரும் வரையில் ன்டே இருக்கும்.
> மலையகத் தமிழர்களைப் டில் அதில் ஒரு ஆழ்ந்த மர்மம் ஒரு 30 வருடகாலத்தில் அவர்களது
பெருக்கம் மிகவும் வருந்தத்தக்க வும் சிறிய அளவான 2.8)
யே அதிகரித்துள்ளது. இந்த யானது சகல வழிகளினாலும் பாதிக்கப்பட்டு, குறிப்பாக சனப்
கு காரணமான வயதுள்ள, ஆண். பெண்களும் மரணத்தையும் வயும் (வெளி நாடுகளுக்கும்கூட) ங்கா தமிழர்களைக் காட்டிலும் 10 து. மலையகத் தமிழர்களின் சனத 100 இலிருந்து 842,300 ஆக 5 வருடங்களில் உயர்ந்துள்ளது, , இந்த சமூகம் அநேக பிலானவர்களை. 1964ஆம் நாட்டு பிரதமர்களினதும்
ல் மேற்கொள்ளப்பட்ட சிறிமா பந்தப்படி மேற்கொள்ளப்பட்ட ர்வ குடிப்பெயர்வு காரணமாக | அனுப்பியதன் மூலம் இழந் இன்னும் அநேகமானவாகள்
ந்திரம் அடைந்த நாற்பதுகளின் உருவான சட்டத்தின் பிரகாரம் பல தசாப்தங்களாக பிரஜா பர்களாகவே இருந்துவந்தார்கள். ஜனாதிபதி சந்திரிகா குமார் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரின் ர் அந்த நாதியற்றவர்களுக்கு மகள் வழங்கி மேலும் அனைத Tடக்கிய சமூகமாக அவர்களை
முயற்சிகளை ஆரம்பித்து
கூட மாறி இருப்பதற் கான சாத்தியம் உள்ளதாக நம்பப்படு கிறது. திருமணங்கள் மற்றும் குடியேற்றங் கள்கூட குறிப்பாக
இறுதியில் கூறப்பட்ட விடயத்துக்கு உதவியாக அல்லது வசதியாக இருந்துள்ளது.
இருந்தாலும் அது இத்துடன் முடிந்துவிட வில்லை. இந்திய தமிழர் களை ஆரம்பத்திலிருந்தே நாடற்றவர்கள் மற்றும் வாக்குரிமையற்றவர்கள் என்ற நிலைக்குத்தள்ள, சுதந்திரம் பெற்ற காலத் திலிருந்தே அரசாங்கங் கள் திட்டமிட்டு செயற் பட்டதால், சிலர் தாங்கள் பிரதானமாக வாழ்ந்த மலைப் பிரதேசமான மத்திய மாகாணத்தை விட்டு, ஒரு காலத்தில்
சன அடர்த்தி குறைவாக இருந்த வட மாகாணத்தின் வன்னிப் பகுதி யில் குடியேறினார்கள். தமிழர் எதிர்ப்பு - கலவரங்கள், மலையகத் தமிழர்களையும் விட்டு வைக்காதபடியால், வன்னிப்பகுதியை நோக்கி இடைப்பட்ட தசாப்தங்களில் அவர்கள் பெருமளவில் குடிபெயர் அதுவே முக்கிய காரணமாயிற்று.
இன்னமும் தெளிவற்ற ஒரு விடயமாக இருப்பது, வன்னிப் பகுதியில் நடந்து முடிந்த நான்காம் ஈழப் போரில், வன்னியில் மீள்குடியேறிய எத்தனை மலையகத் தமிழர்கள் தங்கள் இன்னுயிர்களை . இழந்தார்கள் என்பதுதான். அவர்கள் தங்கள் உண்மையான அடையாளங்களை அல்லது இழப்புகளின் எண்ணிக்கையை ஏற்க வெட்கப்பட்டு விலகிச் செல்வதாக தெரிகிறது. ஸ்ரீலங்காத் தமிழர்கள்கூட இதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றுதான் தோன்றுகிறது. அரசாங்கம் தெரிவிக்கும் எண்ணிக்கையின்படி ஒருவர் செல்வதாக இருந்தால் போரில் இழப்பு பூஜ்ஜியம். தொண்டு நிறுவனங்களின்
ஆதாரமற்ற எண்ணிக்கைகளின்படிதான் செல்லவேண்டும். ஆனால் மொத்த இழப்பை வெளியிடுவதில் அவர்கள் தமக்குள்யேயே ஒரு கட்டுப்பாட்டை கடைப் பிடிக்கிறார்கள், இனப்பிரிவுகளை வெளிப் படுத்தும் புள்ளிவிபரங்கள் எதுவும் இல்லை.
இலங்கைத் தமிழர்கள் தங்கள் உரிமை களுக்காக மேலும் மேலும் போராட்டம்
நடத்தினார்கள், அதன் பெயரால் போராடிய அவர்களில் பலருக்கு அதன் அர்த்தம், வழிகள், அல்லது முதற்கட்டமாக அந்த உரிமைகளை பயிற்சி செய்து பார்ப்பதற் கான சாத்தியமான தேவைகள், பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ஆனால் இந்தியத் தமிழர்களோ தாங்கள் உயிர் வாழ்வதற்காக போராடினார்கள். முதலில் ஒரு மனிதப் பிறவியாகவும், பின்னர் ஒரு இலங்கை பிரஜையாகவும் மதிக்கப்பட வேண்டி அவர்கள் போராடினார்கள். இன்னும் சொல்வதானால் அவர்கள் இன்னமும் அதை நடத்திக் கொண்டிருக் கிறார்கள். அவர்கள் அதை இன்னமும் கைவிட்டுவிடவில்லை, ஆனால் அவர்கள் தங்கள் கல்வி விடயங்களிலோ மற்றும் சமயப்பணி வகையான ஞான மார்க் கங்களிலோ தவறிவிட்டார்கள் என்று அதன் அர்த்தமாகாது. நாடுகளில் மற்றும் சமூகங் களில் ஒரு சிறிய குடும்ப நெறிமுறைகளை பின்பற்றுவதற்கு கல்வி மற்றும் அதன்
விளைவாக பெறப்படும் அறிவு என்பவை தான் சக்திமிக்க காரணிகளாக இருப்பின் பின்னர் இலங்கை வாழும் இந்தியத் தமிழரி டம் அவை அனைத்தும் உள்ளன. அல்லது அந்த நெறிமுறைகள்தான் அரசாங்கங் களை நம்ப வைக்க பயன்படுகின்றனவா. அதனால்தான் அரசாங்கங்கள் தங்கள் மக்கள் அவற்றை நம்பும்படி செய்ய முயல்கின்றனவா. மற்றும் அதைத்தான் 2012 சனத்தொகை கணக்கீடும் நம்மிடம் சொல்கிறது. நன்றி : இணையம்
(தொடரும்...)
ழுப்பப்படும் கேள்வி என்ன இந்திய தமிழர்களின் சனத் த்தில் குறிப்பிட்டுள்ளபடி) சனத் எண்ணிக்கை, இன்னமும் நிலைமையில் உள்ளதைத் க்ெகிறதா? என்பதுதான். அது
ல்? அது ஏன்? கேள்விகள் நந்தாலும் அவற்றுக்கான கலானவை. இங்கு புள்ளி . தற்கான பதிலை வழங்கக்கூடிய bலை. இங்கு கல்வி, மற்றும் பு போன்றவற்றுக்காக குறிப் ரவிலானவர்கள் குடிபெயர்ந் அந்த எண்ணிக்கை நியாய
ம் சரியாகவும் பரிசீலிக்கப்பட ங்கு குடிசன மதிப்புப் புள்ளி பாராக உள்ள விடைகளை இது, இதற்கு சமூகவியல் கற்கை உதவமுடியும். அவைகள் வேண்டும். பல் ஐம்பதுகளில் நாடற்ற
த இந்தியத் தமிழர்கள் ங்களை இலங்கைத் தமிழர்கள் செய்திருக்க வேண்டும் என்று
வ, ஏனென்றால் தாங்கள்,
னார்களின் தாய்நாடானதும், பாது இங்கு இருக்கும் அந்த ாய தலைமுறையினருக்கு இன்ன
மலர்)
உரசு
ஜனவரி 24 - 30, 2013)

Page 7
சவுதி அரேபியா அல்லது
சவூதி அரேபிய இராச்சியம் அரேபியக்
குடாநாட்டின் மிகப்பெரிய நாடாகும்.
வடமேற்கு எல்லையில் ஜோர்தானும் வடக்கு வடகிழக்கு எல்லைகளில் ஈராக்கும்
கிழக்கு எல்லையில் குவைத் கட்டார், AA பக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் என்பனவும், မြီးနှီးနွား” |0|| 6 T6 எல்லையில் ஜேமனும் அமந்துள்ளது.
மீதமுள்ள எல்லைகளாக பாரசீகக் குடா வடகிழக்கிலும் செங்கடல் மேற்கிலும்
காவலரண் தாக்குதல் செய்பவர்களின்
அமைந்துள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமி வசமானது தொடர்ந்து நுழைவாயில் கதவு யர்களின் யாத்திரைத் தலங்களான திறக்கப்பட்டது இந்தத் தருணத்திற்காகக் மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம், காத்திருந்த ட்ரக் வண்டியொன்று விசையுடன் மதினாவில் உள்ள மஸ்ஜித் அந்-நபவி ஒடிச்சென்று அடுக்குமாடிக் கட்டடமொன்றுடன் ஆகிய இரு பள்ளிவாசல்கள் காரணமாக மோதியது காதைச் செவிடாக்கும் பயங்கர இது சிலவேளைகளில் இரண்டு வெடிச்சத்தம் மாநகரின் உறக்கத்தைக் பள்ளிவாசல்களின் இராச்சியம் எனவும் கலைத்தது. இவ்வளவும் 15 நிமிடத்திற்குள் அழைக்கப்படுவதுண்டு 1902ஆம் ஆண்டு நடந்தேறின. தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட முயற்சி மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது களை அடுத்து 1932ஆம் ஆண்டு அப்துல் இந்தத் தாக்குதல் மேற்குலக நாட்டு பிரஜைகளை அஸிஸ் பின் சத் தனது மூதாதையரது நோக்கிக் குறிவைத்ததாகத் தோன்றும்
பின்னர் சவூதி அரேபிய இராச்சியத்தைப் ஒரு முக்கிய உண்மை மறைக்கப்பட்டது. பிரகடனப்படுத்தி அங்கீகாரத்தையும் ஒரு குறிப்பிட்ட அமெரிக்கக் கம்பனிக்குக் பெற்றுக்கொண்டார். குறிவைக்கப்பட்ட விடயம் பலருக்குத் தெரியாது. சவுதி அரேபியா உலகில் அதிகளவு வினெல் கோப்ரேஷன் என்ற சவூதி அரேபிய மசகு எண்ணெயை ஏற்றுமதிச் செய்யும் இராணுவத்தைப் பலப்படுத்த வந்துள்ள தனி நாடாகும். மசகு எண்ணெய் ஏற்றுமதி யார் வர்த்தகப் பாதுகாப்பு நிறுவனம்தான் அந்நாட்டின் 90% பங்கை வகிப்பதோடு தாக்குதல்காரரின் இலக்கு அரசின் வருவாயில் 75% இதன்மூலம் ஆபத்திற்குப் பாதுகாப்பு வழங்கும் பெறப்படுகிறது. இவ்வருவாய் நாட்டின் 1916ll ref, or, Jr., 2011 18:0 நலன்புரி பணிகளுக்கு பயன்படுத்தப் வினெல் கோப்ரேஷன் தொடக்கத்தில் படுகிறது. மசகு எண்ணெயின் விலை குறை அமெரிக்க லொஸ் ஏஞ்ஜலஸ் பகுதியில் யும் சந்தரப்பங்களில் அரசு இவற்றுக்கு அணைகட்டும் பணிகளில் ஈடுபட்டது. பின்னர் நிதியை வழங்குவதற்கு சிரமப்படுகிறது. தனது வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கோடு மக்கா, மதீனாரியாத்தமாம் அல்கோபர. இராணுவ வர்த்தகத்தில் இறங்கிவிட்டது. சீனா
வின் உள்நாட்டுப் போரில் சியாங்கை சேக்கின் பாசிச இராணுவத்திற்கு ஆயுதத் தளபாட உதவி வழங்கியது. வியட்னாம் போரின்போது இராணுவ நோக்கத்திற்கான அமெரிக்க இராணுவத்திற்கு விமான நிலையங்களைக் கட்டிக்கொடுத்தது. கிரெனெடாவில் சிஐஏ உடன் சேர்ந்து கொண்டு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட இடதுசாரிப் பிரத மரின் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தது தொண்ணுறு களில் மிகப்பெரிய பாதுகாப்பு வர்த்தக
ஜித்தா, தாயிப், யான்பு, அபஹா, அல்-கசீம், ജൂൺ-ഖണ്ഡ്, ബബ്ബ, 9 ജൂ], ജിജ്ഞ. தபூக் ஆகியவை சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களாகும்.
சவூதி அரேபிய மன்னர்கள்
மன்னர் அப்துல் அசீசு பின் சவுத்
மன்னர் சவூத் - மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
மன்னர் பைசல் - மன்னர் அப்துல்
அசீசு பின் சவூத்தின் மகன் நிறுவனமான கார்லைல் குறுப் ஷவினெல்
மன்னர் காலித் - மன்னர் அப்துல் கோப்ரேஷன் ஐ வாங்கியது தாய் நிறுவனமான
அசீசு பின் சவூத்தின் மகன் கார்லைல் குறுப்பின் தலைவர் பிராங் கார்லூச்சி
மன்னர் பைஹத் - மன்னர் அப்துல் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட்
அசிசு பின் சவூத்தின் மகன் ரீகனின் செயலாளராகப் பதவி வகித்தவர்.
மன்னர் அப்துல்லா - மன்னர் அப்துல் முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷின் குடும்பத்திற்கும் அசீசு பின் சவூத்தின் மகன் இந்த நிறுவனத்துடன் நெருங்கிய தொடரபுகள்
றியாத் மாநகரில் ஒரு பயங்கர இரவு ഉ ബ1, 12ஆம் திகதி, மே மாதம் 2003ஆம் ஆண்டு. வினெல் கோப்ரேஷன் சவூதி அரேபியா சவுதி நேரம் இரவு 120 மணியாகிவிட்டது வில் என்ன செய்கிறது? இந்த நிறுவனம் சவுதி
றியாத் மாநகரில் வசதி படைத்த அரேபிய அரசுடன் 800 மில்லியன் அமெரிக்க வரகள் மட்டும் வாழும் குடியிருப்பு அது சகல வசதிகளையும் கொண்ட அடுக்கு மாடிக் கட்டடங்களைச் சுற்றி நாற்புறமும் ஆளுயர மதில்கள். அங்கே வசிப்பவர்கள் அனைவரும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதிக சம்பளம் வாங்கும் பெரிய பதவிகளில் இருப்பவர்கள் சாதாரண மனிதர்கள் எவரும் அந்தக் குடியிருப்புப் பக்கம் செல்லமுடியாது.
வரப்போகும் ஆபத்தை உணராத குடியிருப்பைப் பாதுகாக்கும் வாயிற் காவலர்கள் தம்மை நெருங்கிய அமெ ரிக்கத் தயாரிப்புக் காரைக் கண்டு அசட்டையாக இருந்தார்கள் திடீரெனக் காருக்குள் இருந்தவர்கள் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டனர். ஒரு நிமிடத்திற்குள்
gGUIGU 24 - 30, 2O3 -
 
 
 

6) 5T)
கவரச்சி நடிகைகளின் படங்கள்மீது கறுப்பு வண்ணம் பூசப்படும், பிற மதத்தவர்கள்
வைத்திருப்பதற்குத் தடை பெண்கள்
சுதந்திரம் போன்ற சொற்களைப் பாவிப்பதே
நூற்றுக்கணக்கான மனைவிமாருக்குப் பிறந்த ஆயிரக்கணக்கான பிள்ளைகள் போதும்
டொலர்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது.
வேலை எண்ணெய்க் கிணறுகளை பாதுகாப்பது சவூதி அரேபிய இராணுவத் திற்குப் பயிற்சி ஆலோசனைகளை வழங்குவது மன்னர் குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்குவது முதலிய பணிகள் நேரடியாகச் சொன்னால், இக்கம்பனி ஒரு கூலிப்படையாக சவுதி அரேபியாவில் தொழிற்படுகிறது. தனது சொந்தப் பிரஜை களை நம்பாத சவுதி மன்னர் கடந்த இருபத்தைந்து வருடங்களாக வினெலை தனது நம்பிக்கைக்குரிய பாதுகாப்புப் படை யாக வைத்துக்கொண்டுள்ளார். 1979ஆம் ஆண்டு (ஈரானால் தூண்டப்பட்ட) கிளர்ச்சி யாளர்கள் மெக்காவில் வருடாந்தம் இடம்பெறும் புனித யாத்திரையைப் பயன்படுத்தி, மெக்கா பெரிய பள்ளிவாசலை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். மன்னரின் உத்தரவின்பேரில் கலகத்தை அடக்க வினெல் கூலிப்படை மெக்கா சென்றது. ஆயிரக்கணக்கான கலகக்காரரை கொன்று குவித்தது. இந்தச் சம்பவம் அன்று உலக நாடுகளின் கண்களை காதுகளை
Elisa
A Լծl
எட்டாவண்ணம் மறைக்கப்பட்டது. இன்னொரு ஈரான் உருவாவதைத் தடுப்பது முக்கியம் என்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ரீகன் படுகொலைகளை நியாயப்படுத்தினார்.
மத அடிப்படைவாத ஆட்சியும்
சர்வாதிகாரமும் ஈரான் என்னதான் மத அடிப்படைவாத அரசாக இருந்தபோதும் சவூதி அரேபியா வின் 100 ஆண்டுகால மத அடிப்படைவாத ஆட்சியின் தீவிரத் தன்மையளவிற்கு இல்லை. விமான நிலையச் சுங்கப் பரிசோதனையின் போது சாதாரண சினிமாச் சஞ்சிகையின்
தமது விட்டில் கூட தெய்வ உருவப்படங்களை
வாகனம் ஒடத்தடை பேருந்து வண்டிகளில் பெண்களுக்கெனப் பின்புறத்தில் ஒதுக்கப்பட்ட தனியான இடங்கள் பூங்காக்களில்
களுக்கு மட்டும் அல் குடும்பங்களுக் மட்டும் என வேறுபாடுகள் கொண்ட இடஒதுக்கீடு பெண்களுக்கென வரையறுக்கப் L L ഉ_L) ബിഥ, ബഥ, நாடு முழுவதிலும் எந்த இடத்திலும் சினிமா இல்லை, மதுபானத் தடை சட்டவிரோதமாக மதுத் தயாரிப்பவர்களுக்கு சிறையடைப்பு களவுக்குக் கைவெட்டுதல், கள்ள உறவு வைத்த பெண்களைச் சந்தியில் வைத்துக் கல்லால் எறிந்து கொல்லுதல் போன்றவை எல்லாம் சவுதி அரேபியாவின் சாதாரண விடயங்கள் இந்நாடு எத்தனை தூரம் மத அடிப்படைவாதத்தில் ஊறியுள்ள தென்பதற்கான சில சான்றுகள் இவை
சவூதி அரேபியாவில் ஜனநாயகம்,
குற்றம் என்று சொல்லுமளவிற்குச் சரவாதிகார ஆட்சி நிலவுகிறது. மன்னர் குடும்பம்தான் ஜனாதிபதி மந்திரிகள் பாராளுமன்றம், அரசாங்க அதிகாரிகள் எல்லாம் (மன்னர்களின்
முழு நாட்டையும் நிர்வகிக்க சாதாரண குடிமக்கள் உழைத்துச் சாப்பிடும்வேளை, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சும்மாவிருக்க அரசாங்கம் பணம் கொடுக்கிறது. ஈராக்கில் சதாம் கட்டிய ஒரு டசின் மாளிகை களைப் பற்றி உலக நாட்டுப் பத்திரிகைகள்
பக்கம் பக்கமாக எழுதித்தள்ளின. ஆனால்,
சவூதி மன்னர் குடும்பத்திற்குச் சொந்தமான
இருபதிற்கும் குறையாத ஆடம்பர மாளிகை கள் பற்றி யாரும் கதைப்பதில்லை. முன்னாள் மன்னர் பஹத் ஒரு முறை ஸ்பெயினுக்கு உல்லாசப் பிரயாணம் போனபோது தன்னோடு 50 பென்ஸ் கார்களையும் 350 சேவகரகளையும் எடுத்துச்சென்றார்.
இவ்வளவிருந்தும் சவூதி அரேபியாவை யாரும் கண்டுகொள்வதில்லை. இதுவரை ஏன் எந்தவொரு செய்தி ஊடகமும் 100 ஆண்டுகால மத அடிப்படைவாத சரவாதிகார ஆட்சியாளர்களைப் பற்றி அறிவிப்பதில்லை? எல்லாம் சவூதி அரேபியா மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளி யென்ற காரணத்தால்தான்.
வீழ்ச்சியடையும் சவுதியின் பொருளாதார வளர்ச்சி
பெரும்பாலான சவூதி அரேபியாவின் இறக்குமதிப் பொருட்கள் அமெரிக்காவில் இருந்து வருகின்றன. அதேபோல பெரு மளவு எண்ணை ஏற்றுமதியாகுவதும் அமெரிக்காவிற்குத்தான் சவூதி அரேபியா உலகிலேயே முதலாவது எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு) மத்திய கிழக்கில் பெருமளவு அமெரிக்க ஆயுதங்களை புத்த விமானங்களை சவூதி அரேபியா வாங்கிக் குவித்து வருகின்றது. மலிவு விலையில் எண் ணெய் வாங்கும் அமெரிக்கா, பின்னர் ஆயுத விற்பனை மூலம் பெற்றோலிய டொலர் களை திரும்பப் பெற்றுக்கொள்கிறது.
1991 ஆம் ஆண்டு வளைகுடாப் போர் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி விட்டது. யுத்தத்திற்கான செலவில் கணிசமான பகுதியை சவூதி அரேபியா பொறுப்பெடுக்கவேண்டுமெனக் கூறியது அமெரிக்கா மில்லியன் டொலர்களை
விழுங்கிய போர்ச்செலவுகள் சவுதிப்
பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித் தது ஏற்கெனவே எழுபதுகளின் மத்தியில் உருவான உலக பொருளாதாரப் பின்ன டைவு வேறு சேர்ந்துகொண்டது. இதுவும் போதாதென்று (மேற்குலக நாடுகளால்
வற்புறுத்தப்பட்ட எண்ணெய் விலை
யிறக்கம் ஏற்றுமதி வருமானத்தைக் குறைத்தது. விளைவு வேலைவாய்ப்புகள் குறைந்தன. மாதாந்த வருமானம் குறைந்தது. சலுகைகள் நிறுத்தப்பட்டன. 1980 இல் ஒரு தனிநபரின் சராசரி வருட வருமானம் 2800 டொலர்களாக
இருந்தது. இது அன்றைய அமெரிக்கரின் வருமானத்திற்குச் சமமானது இன்று சவூதி அரேபிய தனிநபர் வருமானம்
7000 டொலர்களாகக் குறைந்துவிட்டது. இதேநேரம் அமெரிக்காவில் இவ்வருமானம் 34100 டொலர்களாக உயர்ந்துவிட்டது. விரைவான சனத்தொகைப் பெருக்கமும் பெருநகரங்களை நோக்கிய இடப்பெயரவும் நிலைமையை மோசமடைய வைத்தது. இன்று சவுதி அரேபிய அரசாங்கம் 55 பில்லியன் டொலர்களுக்குக் கடனாளி
என்றால் நம்புவது கடினமாகத்தானிருக்கும்.
வேலையில்லா பிரச்சினையும்
வறுமையும் சவூதி அரேபியாவில் வறுமை என்பது சில வருடங்களுக்கு முன்பு கற்பனை பண்ணிக்கூடப் பார்க்கமுடியாத விடயம். அங்கே வறுமைக்கோட்டிற்குக் கிழே வாழும் மக்களின் தொகை 20விதமாக இருக்கலாம் எனப் புகலிடத்தில் அரசியல் நடாத்தும் எதிர்க்கட்சி ஒன்று தெரிவித்தது. தலைநகரம் றியாத்திலும், ஜித்தாவிலும் சில பகுதிகள் ஏழைகள் வாழும் சேரிகளாகக்
காட்சியளிக்கின்றன. திருட்டு போதைப் பொருட்பாவனை என இன்னபிற குற்றச்
செயல்கள் அதிகரிக்கின்றன தெருவோரங்
களில் பிச்சையெடுக்கும் பெண்களைக்
காண்பது சாதாரணமாகிவிட்டது. இருப் பினும் குறிப்பிட்ட சேரிப்பகுதிகளினுள் வெளியிடத்து ஆட்கள் போவது இலகு வானதல்ல நிலைமையைப் பார்க்கப்போன பத்திரிகையாளர்களைத் தடுத்து பொலிஸ் திருப்பி அனுப்பியுள்ளது உதவி நிறுவனத் தின் சாரவிலும் யாரும் அங்குசெல்லமுடியாது. பல வருடங்களுக்கு முன்பு பிற அரபு
நாடுகளிலிருந்து வந்து குடியேறியதால் பிரஜாஉரிமை பெற்றவர்களின் பிள்ளைகள்
விவாகரத்துப் பெற்ற அல்லது கணவனால்
கைவிடப்பட்ட பெண்கள் தொழிற்தேரச்சி
பெறாத சவூதிப் பிரஜைகள் ஆகியோரே அதிகமாக வறுமையில் வாழ்கின்றனர்.
வேலையில்லாப் பிரச்சினைக்கும் வறுமைக்கும் நெருங்கிய தொடரபுண்டு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேலையில்லாதோர் தொகை 8 விதம்
ஆனால், உண்மைத் தொகை 25 விதமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது
வருடந்தோறும் உருவாக்கப்படும் புதிய
வேலைவாய்ப்புகளுக்கு இரண்டு மடங்கு
பேர் விண்ணப்பிக்கின்றர
— 1, \, (22 ஆம் பக்கம் பார்க்க) DADI ○ク

Page 8
60ÜUÜL s நஆதிக்கம்
அபகரிப்பு போன்ற வைகளே ஆரம்
பத்தில் இன முரண் பாட்டுக்குப் பிரதான சிக்கலாக அமைந் திருந்தது. பல வாறான பொருளா தார இழப்புக்கள் அழிவுகளுக்கு மத்தியிலேயே வடக்கு - கிழக்கின் நிலப்பரப்புக்கள் பாதுகாக்கப்பட்டு ഖത്രിമിത്രങ്ങ. ♔8, ീഥെuിന്റെ மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலகப்பிரிவுகளின் எல்லைகள் மாற்றப்படுதல் தொடர்பான அறிவித்தல் ஒன்று வந்திருக்கிறது.
இந்த அறிவிப்பையடுத்து பல முரண்பாடான கருத்துக்கள் வெளி வருவதுடன், தமது நிலங்கள் பறிக் கப்படுவதாகவும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் தெரிவித்து வருகின்றனர்.
காணிப்பிரச்சினைகள் தொடர் பில் பல தடவைகளில் நாம் எழுதி யிருந்தோம். எல்லை நிர்ணயம் தொடர்பில் தீர்மானங்கள் எருக்கப் ULLgadi ëlqUUGOLuig03uj மட்டக்களப்பின் நான்கு பிரதேச
ിBu68) ിഖങ്കണിക്സ് ബ மீள நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
அதன்படி வாகரை பிரதேச
செயலாளர் பிரிவிலுள்ள புணாணை
கிழக்கு எனும் 21பி கிராம சேவை யாளர் பிரிவின் ரிதிதென்ன, ஜயந்தி ustu, BlplauTuo(b, LMG0 ÖU6356?f, 395605856Tmb LaG&GOTISAJULh & DIGAOTaröAL குளம் ஆகியன கோரளைப்பற்று மத்தியுடன் இணைக்கப்படுகிறது. இதில் சுமார் 12ஆயிரத்து 500க்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பு உள்வாங்கப்படுகிறது.
அதேபோன்று, கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் வாகனேரி எனும் 60 குடும்பங்களைக் கொண்ட 2109ഥ ബ8 (UTഥGഖ யாளர் பிரிவின் குளத்துமரு குடா ൈd5ൺ, ജൂൺഖTen9െ, பெட்டைக்குளம், புணானை மேற்கு 240 g(bubшrБЈвѣарап8ѣ Glaыпатўц20 ஈ கிராமசேவையாளர் பிரிவின் LaTema, Louisorigaia, arremba.OUë சேனை, முள்ளிவட்டவான், LaOTTaODGOT ©aObaOTÉGELLO SE2, Efu கிராமங்கள் கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுடனும் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு உள்வாங்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையினை தமிழ் மக்களது பிரதேசங்கள், முஸ்லிம் மக்களது பிரிவுகளுடன் இணைந் திருப்பதற்கு தமிழ் மக்கள் விரும்ப மாட்டார்கள் மட்டக்களப்பில் தமிழ், ഗ്രൺബിഥ ഥd56ിയLLu ിണഞഖ ஏற்படுத்துவதற்காக மத்திய அரசின் திட்டமிட்ட செயற்பாடாக இது அமைந் திருக்கிறது. அந்தவகையில் இத் திட்டத்திற்கு யாரும் விலை போய் விடக்கூடாது எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. கோரளைப்பற்று தெற்குகிரான், மற்றும் கோரளைப்பற்று வடக்கு வாகரை) ஆகிய பிரதேச
லட்சக்
கணக்கான இலங்கை தமிழர் களை கொன்று குவித்த இலங்கை தலைவருக்கு எதிராக போராடுவதற்குக்கூட தமிழ்நாட்டில் சுதந்திரம் இல்லை. தமிழர்கள் வாழும்
இந்த நாடு சுடுகாடாகவே திகழ் என்று சீமான் கடந்தவாரம் பே நகைப்புக்கிடமான
இலங்கைத் ருேக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதற்காக போராடி வருவ
நிலைமையைத் தோற்று விக்கும் என்பதில் சந்தேகம்
கிறது
35.125T60T
செயலாளர் பிரிவுகளில் இருந்து குறிப்பிட்ட கிராமசேவகர் பிரிவுகள்
கோரளைப்பற்று மத்தி மற்றும்
கோரளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேச செயலகங்களுடன் இணைப் பது தொடர்பில் கடந்த ஒாயிற்றுக் கிழமை மாவட்ட செயலகத்தில்
நடைபெற்ற எல்லை நிர்ணயக்
கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள
தாகத் தெரிகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள பல கிராமங்கள்
கோரளைப்பற்று மத்தி மற்றும்
(38ѣпЈарәтUшф0)
மேற்கு ஆகிய
மட்டக்களப்பில் முக்கியம் மிக்கதாக தமிழ், முஸ்லிம்
களுக்கியிைலான இனி
பிரச்சினையே இருந்து
வருகிறது. அந்தப்
பிரச்சினைக்குத் துமிடும்
வகையில் எல்லை நிர்ணயப் பிரச்சினையும் அமைந்து
விடுமாயின் பெரியளவான தொரு முறண்பாடு மட்டக்
களப்பில் தமிழ் - முஸ்லிம் ഇബ01:006(
(Göарбар.
ിjng8 69uൺ) பிரிவுகளுடன் இணைப்பதற்கு தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட
மக்கள் பிரதிநிதிகள் முழுஎதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர்.
இதற்கிடையில் இந்த மாத ஆரம் பத்தில், தேசிய எல்லை நிர்ணயம் தொடர்பிலான மாற்றுக் கருத்துக் Bocոալի, ՑմնլմյոաBEaDonալի முஸ்லிம் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியி லுள்ள முஸ்லிம் மக்கள் உடனடியாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அல்லது கட்சியின் தலைமைக்குத் தெரியப்படுத்துமாறு அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண
வேண்டுகோள் விருத்திருந்தார்.
தேசிய எல்லை நிர்ணயக் ഡ്രഖങ്ങg ബഞUഥ தொடர்பிலான தனது அறிக்கையினை மே மாதம் 31 ஆம் திகதி ஜனாதிபதியி டம் கையளிக்கவுள்ளதால், முஸ்லிம் மக்கள் தமது பிதேசங்கள் பற்றிய எல்லை நிர்ணயம் தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் இருக்குமாயின் அவை குறித்து உடனடியாக அறி விக்குமாறு அவர் கேட்டிருந்தார்.
எல்லை நிர்ணயச் செயற்பாடானது நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்
ിങ്കTബL(pഥ ബ്രൈ ഡ്യു என்பது பல்வேறு சிக்கல்களைத் தோற்றுவிப்பதாக அமைந்திருக்கிறது.
கின்றதோ?
குமசுதநதரததை பெற்றுத்தராது.
வாய்ப்புக்களுக்காகவும்
LDT 26000
தாக தமிழ் நாட்டில் சிறும் சீமானுக்கு இப்பே 蠶 யதார்த்தம் புரிய ஆரம்பித்திருக்
வகமற்ற ஆவேசப் பேச்சுக் களும், வன்முறைத் தூண்டல்களும் எவருக்
b சுதந்திரத்தையோ நியாயத்தைே
எதிர்வரும் உ6 களுக்கான தேர்தல் a.DLOLÓkai LJastTULÓ, அடிப்படையிலும், அடிப்படையிலும் தாகத் தகவல்கள் கின்றன. ஆனாலு Đal யில் தேர் நடத்தி வைக்க மு உள்ளூராட்சித் தே ஒருவருடத்துக்குத் என்றும் தகவல்கள்
ിക്കിഗ്രങ്ങ,
குறித்து ஏனைய த ருக்கும் அக்கறைத் குறைபாடு கடந்த விடவும் எதிர்கால காலத்திலும் பல பி ஏற்படுத்திவிடுகிறது
தமிழ் மக்களை uിന്റെ ജ്ഞ5uൺഖg செய்துவிட்டால் அ சார்ந்த எல்லாவித Ea).Grub 96A.D.856 வார்கள் என்பது எ
தற்போது எழு களப்பின் எல்லை நீ
சிவில் மற்றும் சமூ
அமைப்புக்களும் சு செலுத்தவேண்டிய 9്യങ്ങTൺ 5p5 98 கறையின்றி இருப்பு என்னவென்று இை ëNGCOLLUITGTub 65sTGO)
உள்ளூராட்சித் படுத்தி புதிதாக எலி மேற்கொள்ளப்பட் பிரதேசத்தின் எல்ை முறையாக இடம்ெ அப்பிரதேசத்தைச் உள்ளூராட்சி மன்ற வங்களில் பாதிப்பு இழப்புகள் ஏற்படும்
ബരിത്ര &ഖയ്ക്കേ el) மட்டத்தில் இருந்து எல்லை மீள்நி பான சிபார்ககளின் மற்றும் வடக்கு -கி பிரதேசங்கள் தொட கவனம் செலுத்தப் எல்லை மீள்நி பாக பொதுநிர்வாக கள் அமைப்பினால் 6 அமைக்கப்பட்டு அ செயற்பாடுகளைத்
T
தமிழ்நாட்டில் அகதிகளாக தங்கியிருக் கும் இலங்கைத் தமிழர்கள், தமது சுதந்திர மான நடமாட்டத்திற்காகவும் தொழில் மிழ் நாட்டில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
குடும்பங்களைச் சேர்ந்து
இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் 函
ழ் நாட்டில் இருக்கின்றார்கள். சுமார்
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அவர் கள் தமிழ் அகதிகளாகவே வாழ்ந்துவருகின்றார்கள்
இந்தியாவின் மத்திய அரசும், மாநில அரசும் இலங்கை அகதிகளுக்கென்று விஷேட கவனம் எதையும் செலுத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள்ளூராட்சி மன்றங் முன்னெடுத்து வருகிறது. 0ானது புதிய முறை ஏற்கனவே இக்குழுவானது
70 வீதம் வட்டார மாவட்டச் செயலாளர்கள், பிரதேசச் 30 வீதம் வீதாசார செயலாளர்கள் மற்றும் கிராமசேவகர் இடம்பெறவுள்ள களுடன் கலந்துரையாடியுள்ளதுடன் வெளியாகியிருக் அவர்களது ஆலோசனைகளை ம் புதிய சட்டத்தின் யும் பெற்றுவருகிறது. அத்துடன்
5000N) 2 LGOTLq LLUITES முக்கிய அமைப்புக்கள் தொழிற்சங்கங் qumg, ଗରା கள் ஆகியவற்றிடமிருந்தும் ஆலோ ர்தல் இன்னமும் சனைகள் பெறப்பட்டுள்ளன. இவற்றை தள்ளிச் செல்லும் 9 (UതLu765, 6ിങ്കTങ്ങ് ശെ
வெளியாகியிருக் மீள்நிர்ணயம் இடம்பெறவுள்ளது. எவ்வாறாயினும் எல்லை மீள் tամ) օiayug: நிர்ணயக் குழு விரைவில் சம்பந்தப்
பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளை அவதானிக் கவுள்ளதுடன் மீள் நிர்ணயம் தொடர் பான சிபார்சுகளை பொது நிர்வாக அமைச்சுக்குச் சமர்ப்பிக்கவுள்ளது.
பிரதேச சூழல், சனத்தொகை மக்கள் முகங்கொருக்கும் பிரச்சினை கள் தொடர்பில் கவனம் செலுத்தப்
இப்போதைய தேவையாகப் பார்க்
கப்படுகிறது. காணிப்பிரச்சினைக்கு
மனச்சாட்சி அடிப்படையில் தீர்வு 36, 5ഞ്ഞി(pിൿBULL &ഖഔ്ഥ எனக்கருத்து உலவ விடப்பட்டிருந்தது தம்முடைய நோக்கங்களை நிறை
வேற்றிக் கொள்வதற்காக எந்த
வகையான தில்லுமுல்லுகளையும்
செய்யத் துணிகின்றவர்களுடன்
பேரம் பேசுவதும் போட்டி போடு
வதும் தேவையற்ற விடயமாகவே அமைந்திருக்கும்.
கிழக்கினைப் பொறுத்தவகையில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு உள்ளூராட்சி சபையை உருவாக்குதல் தொடர் பாகவும், அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை தமிழ் பிரிவு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரமுள்ள பிரதேச செயலக
மாகவும் அதற்கான உள்ளூராட்சி
பத்திற்கு வித்திடுகிந்த
லை நர ணயக்குழு
மானது என்பது
JÜLÖNaOTT GESTaTÖLa பட்டு அதன் அடிப்படையில் மீள் gജ്ഞഥധിയ്കുണ് நிர்ணய நடவடிக்கைகள் இடம்பெறும் ET COPEIEEGOGT என்றே அறிவிக்கப்பட்டிருந்தது. திலும் நிகழ் இருப்பினும் ஏற்கனவே இருந்த
G முரண்பாடுகளை அதிகப்படுத்துவதாக
இந்த எல்லை நிர்ணயம் அமைந் ாப் பொறுத்தவரை ിന്ദ്രഗ്രൈഥങ്ങTൺ മിങ്വേ (186ിങ്വേ களைத் தெரிவு கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வர்களுக்கு எம் ഗ്രക്റ്റിuഥiെ ിj85ിതത്തെue, опал, ш5ілёаһарат காணிப்பிரச்சினை ஆரம்பித்த போது பார்த்துக் கொள் காணி விவகாரத்தினை விரைவாகத் ജ്ഞഥngഥ, தீர்த்து வைக்கும் வகையில் புதிய ந்திருக்கும் மட்டக் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டு ர்ணய விவகாரத்தில் குழு நியமிக்கப்பட்டு ஆராயப்பட்டது. $85െ இந்தக் குழு தீர்மானங்களை நிறை nLq, LLJ BESGAGOITIċI வேற்றி மாவட்ட அபிவிருத்திக் குழுக் தேவையுள்ளது. கூட்டங்கள், பிரதேச செயலக ஒருங் DLDÜLBİSCİ 96 கிணைப்பு, அபிவிருத்திக் கூட்டங்களில் பதற்குரிய காரணம்
aTUpuò giuUTa ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முடியாதிருக்கிறது. அதில் சரியான முறையில் எல்லாப் தேர்தலை மையப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் காணப் baoG) 5Daouf பட்டனவா என்ற கேள்வி இருக்கை ந வருகிறது. குறித்த யில், எல்லை நிர்ணயப் பிரச்சினை DGA) Éija OTLULÓ வந்திருக்கிறது. பறவில்லையாயின், மட்டக்களப்பில் முக்கியம் மிக்க சேர்ந்த மக்களின் தாக தமிழ், முஸ்லிம்களுக்கிடையி ப் பிரதிநிதித்து லான காணிப்பிரச்சினையே இருந்து கள் அல்லது வருகிறது. அந்தப் பிரச்சினைக்குத் ീതയെ ഉഗ്രഖfക്രb தூபமிடும் வகையில் எல்லை நிர்ணயப் சியல் தரப்புகள் பிரச்சினையும் அமைந்துவிடுமாயின்
பெரியளவானதொரு முரண்பாடு ர்ணயம் தொடர் மட்டக்களப்பில் தமிழ் - முஸ்லிம் போது மலையகம் உறவில் மோசமானதொரு ழக்கின் கவர்டப் நிலைமையைத் தோற்றுவிக்கும் _ýÚ6ó eÖ&g என்பதில் சந்தேகமில்லை. பட்டுவருகிறது. 3nെീj85ിതങ്ങ Bijങ്ങഥ18, ர்ணயம் தொடர் மிகக் கருமையாகவும் யுத்தத்தினால்
உள்நாட்டலுவல் LD5 3uon9LDITSGLö UT5äSUULL.
தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் க்குழு தமக்கான பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பத் துரிதமாக தினை இல்லாமல் செய்வதே
புத்தகங்களை தேடிப்படித்துவிட்டு
வில்லை. எத்தனை தசாப்தங்கள்
அதை புலிகளின் ಇಂದ್ಲ"
கடந்தாலும் இலங்கைத் தமிழர்கள் அகதி
சமமாக நடததபபடமாடடாரகள தஞசம தேடி வந்தவர்கள் என்றவகையிலேயே இலங்கை மக்கள் வாழ்கின்றார்கள்
இந்த நிலையில் இலங்கை தமிழ் LD5a56ft ]UTങ്കബ്ഥ, ബഞ5
சுதந்திரம் அரசியல் உரிமை தொடர்பாகவும் பேசுகின்றவர்கள் உண்மையில் இலங்கை தமிழர்கள் மீது பிரியமுள்ளவர்களாக இருக்கவில்லை.
அவர்கள் தமிழ் நாட்டு அரசியல் கள நிலைமைகளுக்கும். தமது பொருளாதாரத்
கள்தான். அவர்கள்
தமிழர்களி
GoGu
് ബെഥ, 20059ഥ 3്യത്തn
முடிவுகளை மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு மாகாண சபைகளினது நிர்வாகம் அபிவிருத்தி உள்ளூராட்சி
தமிழ் அரசியல் தலைவர்கள்
| Ժa0Ա60ապմ Փւմbolina:55oծ
என்பன முக்கியமான பிரச்சினை
களாக இருந்துவந்தன.
1989 9ഥ 9,ീ0, 5ഓഫ്രഞ്ഞങ്ങ്
தமிழ் உப பிரதேச செயலகம் உரு ഖ55)U" (1, 23 ഖന്ദ്രബ15 காணி, நிதி மற்றும் ஏனைய அதிகாரங்கள் வழங்கப்படாமல்
இறுதியில் உருவாக்கப்பட்ட கிரான் பிரதேச் செயலகப்பிரிவிற்கு கோரளைப் பற்று தெற்கு தனியான பிரதேச சபை உருவாக்குவதற்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு பிரதேச செயலாளர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டும் இன்றுவரை யும் அது உருவாக்கப்படவில்லை.
30 օսմbւIEasգԱ55 (SIDaյTE தமிழ் பிரதேசங்களில் இயங்கிய
போன்ற செயற்பாடுகளில் தமிழ் மக்களுக்கு அவசியமானதாக
செயலகங்களையும் உள்ளூராட்சி
உணரப்பட்ட புதிய பிரதேச
aаошањaоспщub 2 056uпäвѣаѣ anuаш
அரசியல் பலம் அற்றவர்களாகவும்
காணப்படுகின்றமை போன்றன முன்வைக்கப்படுகின்றன.
இந்த இடத்தில் இடப்பெயர்வு
யுத்த காலத்தில் நடைபெற்றவை 5GÍ G.50GlubgcoGLUTEL பார்க்கப்படுகின்றன. எது எவ் வாறிருந்தாலும் அரசியல் பலம் யாருக்கு இருக்கிறதோ, அதை யாருக்குப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறதோ அவர்தான் அதிகாரம் மிக்கவராகும் தற்போது நடை பெற்றுவரும் அதிகாரப் போட்டி யானது யாருக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் என்பது கேள்வி ஆனதே.
தொடர்புபடுத்தி கதைவிடுவ இப்போது கை தேர்ந்திருக்
மேடைகளில் கேட்டு பார்வையாளர்கள் புல்லரித்துப் போனாலும், த மத்திய அரதம் எரிச்சலுடனேயே பார்க் கின்றனர். சீமானின் பேச்சுக்கள் வன் முறையைப் பற்றியும் இறைமைக்கு எதிராகவுமே அதிகம் பேசுகின்றது என்று அரசுகள் * நின்றன.
5ഞഖബ്ര] ജLL#Liഖ சிமானின் கூட்டங்களை நடத்த
ன்றார். மான் பேசுவதைக்
க அரசும் இந்திய
இருக்கும்போது
ჭ56921
தேவைகளுக்கும் ஏற்றவகை
ရှို့ရိုးနှီ 醫 ர்களின் உரிமைப் பிரச் சினையை கையில் எடுத்துக் கொள்கின் றார்கள், சீமான் இன்று தமிழ் நாட்டு அரசியலில் அறியப்படுபவராக இருப் பதற்கு அவர் தமிழ்நாட்டு மக்களுக்காக எதையும் செய்யவில்லை.
சினிமா இயக்கியதைத் தவிர சீமான் இதுவரை தமிழ் நாட்டுத் தமிழர்களுடன் வேறு எந்தவகையிலும் தொடர்புபட்ட வரல்ல, இலங்கைத் தமிழர்களைப் பற் உணர்ச்சிப்பெருக்கோடு சீமான் பேசு வதை தமிழ் நாட்டு மக்கள் பொழுது போக்காகவே பார்க்கின்றார்கள். தமிழ் நாட்டு மக்களுக்கு கதை சொல்வதற்காகவே சீமான் உலக விடுதலை தொடர்பான
Juli
விதித்தார். இப்போது ஜெயலலிதாவின் 蠶 蠶 தடை விதிக்கின்றார். அப்படியென்றால் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்ட தலைவர்களுக்கே சீமான் தீண்டத்தகாத ஒருவராகவே தெரிகின்றார்.
எத்தனை புத்தகங்களைப் படித்தாலும், எத்தனை மேட்ைகளில் பேசினாலும் உள்ளத்தளவில் சீமானால் எந்த மக் ಇಂ¶ நியாயம் கேட்டு போராட 蠶 பணம் கொடுப் பவர்களுக்கே சீமான் விசுவாசம் காட்ட முடியும் சீமானுக்கு தமிழ்நாட்டிலிருந்து SuGLOT 60 UD 蠶 LSDLD பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர் களிடமிருந்தே பணம் வந்து சேர்கின்றது.
22 ஆம் பக்கம் பார்க்க.
GUGU 24 - 30, 2013

Page 9
பேச்சுவா சிறந்த வ
உலகிலேயே எல்லையை
இருநாட்டு மக்களின் அன்பும் அதில் ஊடுருவல் குறைர் காக்க அதிக பணம் செலவழிக்
கலந்திருந்தது. இதன்
மோதல்களும் கு கும் நாடுகள் என்று பார்த்தால்
தொடர்ச்சியாக இரு நாடுகளில்
வந்தன. மும்பைத் அது இந்தியா, பாகிஸ்தான்
இருந்தும் வர்த்தகக் குழுக்கள்
சம்பவத்திற்குப் பி நாடுகளாகத்தான் இருக்கும்.
பரஸ்பரம் சந்தித்துப் பேசுவதும்
செய்யப்பட்டிருந்த இருநாடுகளும் உலகில்
வர்த்தகத்தின் அளவை அதிகரிப்
நாடுகளின் கிரிக்ெ வளர்ந்துவரும் நாடுகளாகும்.
பதும் தொடர்ந்து நடைபெற்றுக்
களுக்கு இடையில் பொருளாதார ரீதியாக இன்னும் பலமடங்கு வளரவேண்டிய நாடுகளாகும், ஆனால் தேவையில்லாமல் கோடிக் கணக்கான ரூபாயை எல்லைப்பாதுகாப்புக்காக செலவழித்து வருகின்றன.
காரணம் 1947 இல் ஏற்பட்ட பிரிவினைக்குப் பின்னர் இரு நாடுகளும் பகைமை நாடுகளாக மாற்றப்பட்டன. இருப்பினும் 2008 ஆம் ஆண்டு முதல் இரு தரப்பிலும் மேற்கொள்ளப் பட்ட நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளால் எல்.ஓ.சி எனப்படும் எல்லைக் கட்டுப் பாட்டுக் கோட்டுப்பகுதியில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனால் இருநாடுகளுக்கு இடையிலானஉறவுகள் வலுவடைந்து எல்லைப்புறச் சாலைகள் திறக்கப்பட்டன.
இந்தியாவில் விளையும் காய்கறிகளும் பழங்களும் பாகிஸ்தானுக்கு சென்றன. இதனால் ஜம்மு காஷ்மீர். பஞ்சாப், உள்ளிட்ட மாநில விவசாயிகள் பயனடைந்தனர். பாகிஸ்தானிலிருந்து உலர் பழங்களும் இதர பொருட்களும்
கொண்டிருந்தது. மேலும் சண்டை
களும் கடந்த மாத இந்தியாவுக்கு வந்தன. வெறும்
நிறுத்தத்திற்கு பிறகு எல்லைக்
பாகிஸ்தானில் இரு பழங்கள் மட்டும் வரவில்லை.
கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்
இந்தியாவுக்கு மூத் பாபாபாபாபாபா- IIIIIIIIIIIIIIII
ப்படி அந்தக் குண்டை
அவன் கதையோடு கதையாகக் கூறினான். அண்ணன் மூலம்
இதன்மூலம் அவன் என்மீதான தாக்கு வெடிக்க வைத்தால், செளந்தரராஜன்
தலுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்
இல்லையென்றும், அது முழுக்கமுழுக்க படுவான் என்பது புலிகள் அவனுடன்
காந்தி சம்பந்தப்பட்ட விவகாரம் என்று மேற்கொண்ட பேரப்பேச்சின்
சொல்ல வந்தான் என்பது புரிந்தது. சாராம்சம். அதற்கு செளந்தரராஜன்
அரசியலைப் பொறுத்தவரை எனது உண்மையில் புலிகளுக்கு என்ன பதில்
கடந்தகால நடவடிக்கைகள் பற்றி துருவித் சொன்னான் என்பது எனக்குத் தெரிய
துருவிக் கேட்டான். குறிப்பாக புலிகள் வரவில்லை. ஆனால் அந்த விவகாரம்
இயக்கம் உட்பட பல்வேறு இயக்கங் முழுக்க முழுக்க அண்ணன் சம்பந்தப்
களுடனும் எனக்கு இருந்த தொடர்புகள் பட்டதால், தான் அதில் செய்வதற்கு
குறித்து விபரமாகக் கேட்டான். புலிகள் ஒன்றும் இல்லை எனப் புலிகளிடம்
இயக்கத்திலும் யார் யாருடன் கூடுதலான சொல்லிவிட்டதாக அவன் என்னிடம்
தொடர்புகள் உண்டு என்பதை நுணுக்கமாக மிகவும் இரகசியமாகச் சொன்னான்.
அறிய விரும்பினான். புலிகள் தங்கள் அவன் என்னைத் தவிர வேறு எவரிடமும்
ஆட்களைப் பற்றியே ஒருவரை ஒருவர் இந்த விவகாரம் பற்றிப் பிரஸ்தாபிக்க
உளவு பார்ப்பவர்கள் என்பதால், நான் வில்லை என நினைக்கிறேன். நான்
அதில் எச்சரிக்கையுடன் நடந்துகொண்டேன். கூட அவனுடன் மிகவும் அவதான
அவர்கள் அறிய முற்பட்ட இன்னொரு மாகவே நடந்துகொண்டேன். ஏனெனில்
முக்கியமான விடயம், மனித உரிமைகளுக்கான புலிகளின் சிறைகளில்கூட, எந்தப்
பல்கலைக்கழக ஆசிரியர்கள் (UTHR) புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்கும்
என்ற அமைப்புடன் எனக்கு இருந்த என்று சொல்ல முடியாது.
தொடர்புகள் பற்றியதாகும். அதற்கொரு ஆனால் அந்த செளந்தரராஜன்
காரணம், அந்த அமைப்பின் ஸ்தாபகர்களில் உடனும் விடுவிக்கப்படவில்லை
ஒருவரான கலாநிதி கே.சிறீதரன் எனது நீண்ட என்பதை, நான் ஒன்றரை வருடங்கள்
நாள் நண்பராக இருந்தமையும், மற்றைய கழித்து விடுதலையாகி வந்தபின்னர்
முக்கியஸ்தர்களான கலாநிதி ராஜன் ஹூல், அறிந்துகொண்டேன். நான் விடுதலை
டாகடர் ராஜினி திராணகம ஆகியோர் எனக்கு யான பின்னர்தான் விடுதலையான
நன்கு அறிமுகமானவர்களாக இருந்தமையும் அவன், எப்படியோ எமது புத்தகக்
ஆகும். கடையை விசாரித்துப் பிடித்து தான்
- UTHIR அமைப்பால் வெளியிடப்பட்ட விடுதலையானதை என்னிடம் வந்து
“முறிந்த பனை' என்ற பிரசித்தி பெற்ற சொல்லிவிட்டுப் போனான். அந்த
நூலை நான் அதுவரை கண்ணால் ஒரு வேளையில் அவனது முஸ்லீம் மனைவி
தடவை தன்னும் பார்த்திருக்காத போதும் யும் அவனை அழைத்துப்போக
(அந்த நூல் 1995இல் யாழ்ப்பாணம் வந்திருந்தாள். அப்பொழுது யாழ்ப்பாணம்
புலிகளிடமிருந்து இராணுவத்தால் புலிகளின் இறுக்கமான கட்டுப்பாட்டில்
விடுவிக்கப்பட்ட பின்னரே நண்பர் இருந்ததால், பயத்தின் காரணமாக நான்
மனோரஞ்சன் மூலம் எனக்குக் கிடைத்தது!, அவர்களை எனது வீட்டுக்கு அழைத்து .
அதில் வெளியிடப்பட்டிருந்த விபரங்களில் உபசரிக்கக்கூட இயலவில்லை..
சிலவற்றை நானே திரட்டிக் கொடுத்ததாக செளந்தரராஜனின் கதையை இங்கே
புலிகள் சந்தேகப்பட்டிருந்ததை பின்னர் எழுதவேண்டி வந்ததிற்கான காரணம்,
அவர்களது விசாரணைகளின்போது இந்த மாதிரியான பல சம்பவங்கள்
அறியக்கூடியதாக இருந்தது. புலிகளின் சிறைகளில் நடந்து வந்திருக்
நான் 'முறிந்த பனை' நூலை அதுவரை கின்றன என்பதைத் தெரிவிக்கவே.
பார்க்கவில்லை என எனது விசாரணையின் எனக்கு அடி காயங்களினால்
ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட போது, அங்கிருந்த ஏற்பட்ட நோவு மாறுவதற்கு முன்னரே
புலிகள் ஒருவரை ஒருவர் பார்த்து உரக்கச் விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகி
சிரித்ததின் மூலம், என்னை ஒரு பொய்யனாக விட்டன. இப்பொழுது விசாரணைகள்
எண்ணுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப்
முடிந்தது. இன்னொரு சந்தர்ப்பத்திலும் பட்டதாகவே இருந்தன. மீண்டும்
அவ்வாறு அவர்கள் உரத்துச் சிரித்த சம்பவம் விசாரணையை ஆரம்பிப்பதற்கு
நிகழ்ந்தது. முன்னர் தயாபரன் என்மீது நடாத்
அந்தக் காலகட்டத்தில் இராணுவத்தின் தப்பட்ட தாக்குதலுக்கு பிராயச்சித்தம்
பலாலி படைத்தளத்திலிருந்து மக்கள் குரல்' செய்ய விரும்பினான் போலும்? தங்களது
என்றொரு வானொலி ஒலிபரப்பாகி வந்தது. தினசரி விசாரணை அறிக்கைகளில் |
அந்த ஒலிபரப்பை ஈ.பி.டி.பி. கட்சியின் முக்கியமானவற்றை காந்தி இரவு .
பாராளுமன்ற உறுப்பினராகவும், 'தினமுரசு' வேளைகளில் படித்துப் பார்ப்பதாகவும்,
பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்து பின்னர் அதன் அடிப்படையில் சில முடிவுகளை
சுட்டுக் கொல்லப்பட்ட அற்புதன் என்பவரே அவர் எடுப்பது வழக்கம் எனவும் என்னிடம்
நடாத்தி வந்த தாகப் பரவலாக ஒரு கதை
ஜனவரி 24 - 30, 2013
தின

ரத்தையே பழி
ததோடு,
விசா இல்லாமல் சென்றுவர .
இராணுவ வீரர்களின் தலையை மறந்து
ஒப்பந்தம் கையெழுத்தாகியது,
அறுக்க வேண்டும் என்றும் தாக்குதல்
இப்படி இரு நாடுகளுக்கும்
எல்லை தாண்டிச் சென்று றகு ரத்து
இடையிலான உறவுகள்
இந்தியா தாக்குதல் தொடுக்க இரு
சுமூகமாக சென்று கொண்டிருந்த
வேண்டும் என்றும் இனியும் கட் அணி |
போது, கடந்த சில நாட்களுக்கு
பொறுமையாக இருக்க முடி மான போட்டி
முன்னர் எல்லைக் கட்டுப்பாட்டு
யாது என்றும் சிலர் பேசுவது. நிலையை மேலும் சிக்கலாக்கி
விடும்.
சமீபத்திய பதற்றத்திற்கு பிறகு பாகிஸ்தான் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கான
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோட்டுப்பகுதியில் இந்திய
அதை இந்தியா ஏற்று பேச்சு இராணுவ வீரர்கள் இருவர்
வார்த்தை நடத்தவேண்டும். கொடூரமான முறையில்
விசா விதிமுறைகளை கழுத்தறுக்கப்பட்டு
தளர்த்துவதில் இருந்து பின் வாங்கக்கூடாது, பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியினர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா வர அனுமதிக்கப்பட வேண்டும். திருப்பி அனுப்பப்பட்ட பாகிஸ்தான் ஹொக்கி வீரர்களை மீண்டும் அழைக்கவேண்டும். விளையாட்டு, கலாசாரம், வர்த்தகம் ஆகிய துறைகள் மூலமாக இருநாடுகளின் மக்களிடையே நம்பிக்கையை வளர்க்கமுடியும். இது ஒன்றே இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஏற்படவும் சுமூகமான உறவு தழைக்கவும் வழிவகுக் கும். அதைவிட்டு சில சுயநல சக்திகளின் நிர்ப்பந்தத்திற்கு
அடிபணிந்து மத்திய அரசு ம் நடந்தது.
கொல்லப்பட்டது உறவில்
தனது நீண்டகால கொள்கை நந்து
சிக்கலை ஏற்படுத்தியது. இதனால்
களில் இருந்து பின்வாங்கினால் நத குடிமக்கள்
பதிலுக்கு பத்து பாகிஸ்தான்
யாருக்கும் பயனில்லை.
நன்றி: இணையம் IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII இருந்தது. அந்த வானொலியில் புலிகளை மிகவும் மோச மாகவும் நையாண்டித் தனமாகவும் விமர்சித்து செய்திகளும் கட்டுரைகளும் ஒலிபரப்பப்பட்டு வந்ததாகக் கேள்விப்பட்டி
ருந்தேன். அப்பொழுது யாழ்ப்பாணம் புலிகளின் இறுக்கமான கட்டுப்பாட்டில் இருந்ததால், புலிகளின் ஆதரவாளர்கள் உட்படப் பலரும் இரகசியமான முறையில் அந்த வானொலியைக் கேட்டு வந்தனர். ஆனால் நான் அதையும்கூட ஒருபோதும் கேட்டதில்லை.
ஆனால் புலிகளோ அந்த வானொலிக் கும் நானே சில விடயங்களை வழங்கி வருவதாகச் சந்தேகித்து என்னிடம் விசாரித்தனர்.
உள்ளவர்கள் என்ற வகையிலும் நான் அதை ஒருபோதும் கேட்டதுகூட இல்லை
என்னுடன் பல சந்தர்ப்பங்களில் என்று சொன்ன போது, அவர்கள் தங்களை
கதைத்து பழகியிருக்கின்றனர். அடக்க முடியாது வாய்விட்டுச் சிரித்துக்
அதிலும் ஜெயபாலன் தன்னை ஒரு கொண்டனர். இருப்பினும் அவர்கள் நான்
இடதுசாரியாகவும் இனம் காட்டிக் சொன்ன (அவர்களது பார்வையில்)
கொண்டவர். அவரது பெற்றோர் 'பொய்க்காக' என்னைத் தாக்காது
நெடுந்தீவைச் சேர்ந்தவர்கள் என்ற - 'பெரும்தன்மையுடன்' நடந்து கொண்டனர்.
வகையிலும் (நெடுந்தீவில் அந்தக் ஆனாலும் ஒரு விடயத்தை என்னிடம்
காலகட்டத்தில் எமக்கு நிறையத் கேட்டனர். அந்த வானொலியில் பல்வேறு
தோழர்கள் இருந்தனர்) அந்த வழியிலும் பட்டவர்கள் பங்குபற்றி கருத்துகள் கூறி
அவருடன் பரிச்சயம் இருந்தது. அவர் | வந்த விடயம் அது. அவ்வாறு கருத்துக்
முதலில் தோழர் விசுவானந்ததேவனின் கூறியவர்களின் ஒலிப்பதிவைப் போட்டுக்
தங்கையான சாரதாதேவியைத் (சாரதாதேவி காட்டினால் அந்தக் குரல்களை வைத்து,
2008 ஆண்டில் திடீரென்று இலண்டனில் அது யார் யாருடைய குரல்கள் என்று
காலமானார்) திருமணம் செய்திருந்தவர் இனங்காண முடியுமா என்று என்னிடம்
என்ற வகையிலும் இன்னொரு வழித் கேட்டனர். அவ்வாறு குரல்களை அடையாளம்
தொடர்பும் இருந்தது. இரண்டொரு காட்டக்கோரி புலிகள் கேட்ட பெயர்களில்
தடவை ஜெயபாலன் எனது அறையில் கவிஞர்கள் வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன்,
வந்து தங்கி இரவிராகக் கதைத்ததும் புலிகளின் ஈழநாதம்' பத்திரிகையின்
உண்டு. பிரதம ஆசிரியர் ஜெயராஜின் மைத்துனர்
ஆனால் பிற்காலத்தில் சேரனும் தருமலிங்கம் மாஸ்டர் ஆகியோரின்
ஜெயபாலனும் நாட்டைவிட்டு வெளியேறி பெயர்கள் இருந்தன.
விட்டதனாலும், தமிழ் தேசியவாத அரசியல் புலிகள் என்னிடம் விசாரித்த நபர்களான
சேற்றில் அவர்கள் தம்மை அமிழ்த்திக் சேரன், ஜெயபாலன், தர்மலிங்கம் மாஸ்டர்
கொண்டதனாலும், அவர்களுடனான எனது ஆகிய மூவரும் என்னுடன் நன்கு பழகியவர்
தொடர்பு அற்றுப்போய்விட்டது. 2004ஆம் கள்தான். இவர்களில் உ.சேரனும், வ.ஐ.ச. ஜெயபாலனும் யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி
ஆண்டளவில் ஜெயபாலனை மட்டும் கற்றவர்கள் என்ற வகையிலும், கலை
ஒருமுறை கொழும்பில் சந்தித்தேன். இலக்கிய மற்றும் அரசியல் ஈடுபாடுகள்
(துன்பியல்கள் தொடரும்...)
இதை கரல்
பான கதை46மணியம்
மலர்) அரசு
(09)

Page 10
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
. இருந்
பெரும் பொருளால் பெட்டக்கதாகி அருங்கேட்டால் ஆற்று விளைவது நாடு.
மிக்க பொருள்வளம் உடையதாய் எல்லாரும் விரும்பத்தக்கதாய், கோடு இல்லாததாய் மிகுதியாக வினை பொருள் தருவதே
BTLTGlü. V குறள் 732
Upt0Lut...? 3352 guit...?
முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்ற கேள்விக்கு பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் விடை கண்டுபிடித்திருக்கிறார்கள். கோழி தான் முதலில் வந்ததாம் இந்த கண்டுபிடிப்பு கணினியின் உதவியோடு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஷெப்பில்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் முடிவின்படி முட்டையின் ஒட்டில்தான் இரகசியம் ಇಂಗ್ಡೀ முட்டை ஓடு உருவாவதில் கோழிக்குஞ்சின் புரதம் பெரும் பங்கு வகிக்கிறது, vociedidin-17 (OC-17) எனும் புரதம் முட்டை ஒட்டினை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிப்பது ஏற்கனவே அறிவுலகம் அறிந்த
601 UI.
கணினியின் துணைகொண்டு ஒரு செயற்கையான வேதிவினை நிகழ்த்தப்பட்டது. இந்த வேதிவினையில் கல்சியம் கார்பனேட் துகள் ബി് ക്ര 1700-17) புரதம் ஒட்டிக்கொண்டு படிகங்களை உருவாக்கின. காலப்போக்கில் படிகத்தின் உட்கரு தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும் அளவிற்கு பெரிதானதும் Voceddin-17 (OC-17) துகள்கள் உதிரந்துவிட்டன. அதாவது vocledidin-17 (OC-17) ன் பங்கு ஒரு கிரியா ஊக்கி என்பதோடு சரி. இவ்வாறு உதிந்தvociedidin-17
ல்லி 2 கிடைக் 86ഖ (UT8 ഗ്രി,5 இவனிடம் பெரும்தெ ஆபரணங்கள் இரு என்று நம்பாத வை 9ഖതൃതLu ഖpd வாழ்ந்துவந்தான்.
ജൂഖണ്ഡ്രLu മീ CGITGOTGÓ (3GLLUÜLIL பழைய நொருங்கிய Esta Mül LLIGO.
gJ5jonaloguorte aO26Jä03a5'TGó, 5 LanaDe Gai Tair LlGCSI, p_036OfT ിങ്ങേ ങേഖ08 அணைக்க முயற்சி ஆனால் தீ அணைய நகைப்பெட்டிக்கு அ
தட்டான் வெண்கல ஏன் இப்படி அழுகிறா எனது நகைகள் எ6 ിULuിൺ ഉ_6ീബ്
(OC-17) புரே J,TGOJTULLI உருவாக்கும் ബിബിബ ബി தில் முட்டை
மனிதர்களின் மேல்
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும் தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்தவர்ணம் ஒன்றிற்கு பரிசு காத்திருக்கிறது அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 07.02.203
வர்ணம் திட்டும் போட்டி இல.979 த.பெ. இல:167,
υπιούμπαστιb.
தினமுரசு வாரமலர்
MTCS CCCCCCMTCCTS TTTTGGTLCCLLMMTCC MMTTMTTS
தெல்லிப்பளை.
தோல் கீழ் மல்பிஜியன் அருக்குகள் உள்ளன. இவ்வருக்குகளில் நிறமித் துறுைக்குகள் காணப்படுகின்றன. இவை மனிதனின் தோலின் நிறத்தை
LDGofab, ஏன் வெ நிறங்க
நிர்ணயிக்கின்றன. இந் 9. стоп gija Tuayu. Glu
ஒவ்வொருவருக்கும் ஒ நிறமும் வெவ்வேறு வி
ܬܐܬܐ
ܔܡܹܗ ܠܐ
101. யோ.சுதர்சினி, சரசாலை தெற்கு, சாவகச்சேரி.
டு 102. ரா.உஹாந்தினி, புத்தூர்.
, 03. மு.சங்கவி, கந்தரோடை யாழ்ப்பாணம்.
கு 104. வ.மதனரூபன், பூநகரி, கிளிநொச்சி.
105. எஸ்.பாதுஷா, பிரதான வீதி, கல்முனை. 5ID@tpリ(!』 106. எம்.திலுக்கூறி, கோணவல, களினி. இயந்திரத்தை ம வ107. பி.வேணுகாந்தன், வவுனிக்குளம். Gas160őILIOJ
108. இ.லொசியா, உடப்பு, புத்தளம். مصر முந்தைய பலி
17ܟܘܢ
കണ16 ബ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரில் ஓர் உலோபி இருந்தான். விடயமறிந்த தட்டான் நான் நகைகளை வெளியே இவன் மிகவும் கவர்ரப்பட்டு எடுத்து வந்தால் எனக்கு விருப்பமானதை உனக்குத் கும் வருமானத்திலிருந்து தனது தந்துவிட்டு. என அவன் சொன்னான். கருமியும் யதை சேமித்து வந்துள்ளான். .الكاكاتاقي நகைப்பெட்டியை எடுத்துவர அனுமதி
ாகையான தங்க 。 கொடுத்தான் பேராசை பிடித்த க்கக் கூடும் | júLTail 2-tóla)JÚ UGOTULÓ கயில் வைத்து கொழுந்துவிட்டு எரிந்து 305 கொண்டிருந்த தீயிலே குதித்து
பெட்டியுடன் வெளியே வந்தான். (BLIGOGJË வெளியேறிய தட்டான் வெறும் ட்டதாகவும், பெட்டியை கருமியிடம் கொடுத்து J GULLquLL GÖT விட்டு நகைகளைத் தான் எடுத்துக்
கொண்டான். கருமி நீ உயிருடன் ബൈLu போராடி பெட்டியை எடுத்து வந்தாய் தீப்பற்றிக் அதற்காக அரைவாசி நகையை எடுத்து பி சத்தமிட்ட விட்டு மீதியை எனக்குதந்துவிருஎன்றான் ள்வந்து தீயை நான் விரும்புவதை உனக்குத் செய்தனர். தருவேன் என்பது எமது ஒப்பந்தம் uമിങ്വേ, அதன்படி நடந்துள்ளேன். வேறு ருகில் தீ . 1 1 1 17 ܢ எதுவும் பேசவேண்டாம் என தட்டான் த்த உலோபி > கூறிவிட்டான். உடனே கருமி அக்பர்
அருகில்நின்ற பாதுஷாவிடம் (p60Dulnőt.
Эллад тілшп60uth Ceil campaiара.
என்றான்.
விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.
பீர்பால் நீங்கள் இருவரும் மேற்கொண்ட ஒப்பந்தம் என்ன? எனக் கேட்டார். "எரியும் நெருப்பினுள் புகுந்து நகைப்பெட்டியை எடுத்து வருபவர் தனக்கு விருப்பமானதை மற்றவருக்குக் கொடுப்பதாகவும் மிகுதியைத் தான் எடுத்துக்கொள்வதாகவும் இருவரும் நிபந்தனை இட்டுக் கொண்டோம்" எனக்கூறினர்.
அப்படியானால் நிபந்தனைப்படி நடக்கலாமே எனப் பிர்பால் கேட்டபோது கருமி பெட்டியை மட்டும் எனக்கு தந்துவிட்டு ஆபரணங்கள் எல்லாவற்றையும் இவர் எருக்க பார்க்கிறார் எனக் கருமி கூறினான்.
பின்னர் தட்டானிடம், நீ விரும்புகின்ற பொருள் எது எனக் கேட்டார், ஆபரணங்கள் எனப் பதிலளித்தான்.அப்படியானால்
13. ATUTA: 66
றும் பேசிடு ஆபரணங்களை கருமியிடம் கொடுத்துவிட்டு பெட்டியை நீ இாக்கத் வைத்துக்கொள் எனப் பிர்பால் கட்டளையிட்டார் தட்டான் மலைத்துப் போனான். பீர்பால் மீண்டும் சொன்னார். நான் எதை விரும்புவேனோ அதை இவருக்கு கொடுப்பேன் தாரு உழைத்திரு என்று நீர் உமது நிபந்தனையில் கூறியிருக்கின்றீர். எனவே
ஆபரணங்களை இவருக்கு கொருத்துவிரு பெட்டியை நீயும் வளர்த்திரு நீ எடுத்துக்கொள்
நீயும் மதித்திரு பிரபாலின் நியாயத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் சிறை
செல்லவேண்டிவரும் என்பதை உணர்ந்த தட்டான் கருமியிடம் ஆபரணங்களை கொடுத்துவிட்டு வெறும் பெட்டியை மட்டும் அவன் எடுத்துக் கொண்டுவிரு திரும்பினான். பேராசை பெரும் நவம்டம் என்பதை உணர்ந்துகொண்டான்.
ாட்டின் துகள்கள் மீண்டும் ], [1] ||(?ങ്ങ|| || 1,11, ഞണ് பணியில் ஈடுபடுகிறது. இந்த ளைவாக குறைந்த காலத் ஓடு உருவாகிறது.
நிறமித் துறுைக்குகளில் ாருள்களின் தன்மை வ்வொருவிதமாக அமைவதால் தத்தில் அமைகிறது.
Ben AB வவடனின் பல் மருத்துவர் ஜோன் கிரீன்வுட் என்பவரால் 'ே பற்களில் துளையிடும்
இயக்கு விசைக்கருவி அதற்கு உடல்தெம்பு மன உறுதி நுட்பத்திறன் முதன்முதலில் செய் மருத்துவராய் நோயாளியின் மிகு ' 9 மன உரமும் வேண்டும் அதன்பின் பக்கவாட்டிலுள்ள ' கருவியை கைப்பிடியைத் திருப்புவதன்மூலம் துளையிடுகடுவியை
சுழலச் செய்ய இயங்க செய்தனர். | აბრს ხრობს ეს திறத்தை மிகுதிப்படுத்துவதற்காக 1829இல் பின் ஆவிக்கத்தியைக் கண்டுபிடித்த ஸ்கொட் நாட்டினர் ஜேம்ஸ் நாஸ்மித் என்பவர் சுழல்முறைப் பொறிக்கான சக்தியைப் பயன்படுத்தினார். 1958இல் நெகிழ்வுடைய கம்பி கொண்ட வடத்தைக் கொண்ட கையால் இயக்கப்படும் தனிக்காப்புரிமை பெற்ற துளைக் ம் மிதிப்பொறியும் கொண்ட கருவியைச் சார்லஸ் மெர்ரி என்ற அமெரிக்கப் ற்றி அதற்குத்தக அமைத்துக் பல்மருத்துவர் கண்டுபிடித்தார். 1964இல் ஆங்கிலேயர் ஜோர்ஜ் ஹோரிங்டன் என்பவர் தானாகவே ஒழுங்குபட மருத்துவர்கள் வில்நான் இயங்குகின்ற விசைப்பொறியால் பல்துளையிடும்
கருவியை முதலாவதாக உருவமைத்தார்.
AGUIGUULI 24. - 30, 2 DIE
இரண்டு படங்களுக்கு இடையே 5 வித்தியாசங்கள்
உள்ளன. அவற்றைக் கண்டுபிடியுங்கள்

Page 11
ஏலோருக்கும். அவள் Ungg5 6.e5 TeleO6T6ITrif, UG பயங்கக் கொலைகாரி என்றுதான் தெரியும் அவள் இதுவும் ஒரு பெண் - ஏன் இப்படி மாறினாள் என்ற எத்தனை பேருக்குத் தெரியும்
பூஒன்று புயலான கதை ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட SAMUESESTIMES, GJIT sistessee ഖജീng:ിoi: மீண்டும் புரட்டப்படுகின்றி
குசுமாவின் வெற்று முதுகில் குஜாலின் கரங்கள் மேலும்
கீழுமாய் அசைந்தபடி இருந்தன.
ரீராமின் நண்பன் குஜால், இன்னொரு கொள்ளைக் கோவடி டித் தலைவன் பொலிசாருடன்
ரீராம் போலவே இரகசியமாகத் தொடர்பு வைத்திருப்பவன்.
பூலானை ஒழிக்க குஜாலின் ഉ_gബിഞധൂങ്ങിങ്ങ| [[]]'). ്യസെTഞെ' ഉ ഡിഗ്രി ജി ബി ( வைத்தால், தன் உயிர் அரைக் காகம் பெறாது என்று தினமும் பயந்து செத்துக் கொண்டிருந்தான் ரீராம்.
ரீராமுக்கு உதவச் சம்மதித்த குஜாலின் பார்வை குசுமாமிது சென்றது. குறிப் பறிந்து விட்டுக் கொடுத்தான்
ரீராம்
ക്രജ്ഞ ി കിട്ട്,)ഥങ്ങഖങ്ങി. ബ് ബ്രഖഇ| ഞി ിനെ p1. கள் தங்க மனப்பூர்வமாகச் சம்மதித்தாள்
குசமாவின் கழுத்துக்குள் குஜால முகம் புதைத்தான் குசு ഥTബിങ്, ബ, ഭൂഖണ് ബ அழுத்தி கழுத்துக்குக் கீழேயும் @。」
குஜால் தன் முகத்தை அணைகளில் வைத்துக் ങ്കTഞ്ഞEL !,സെTങ്ങി 5 பார்த்திருக்கிறாயா? என்று கேட்டான்.
குசுமாவுக்கு அந்த நேரத்தில் ജൂഖ് !,സെTഞങ്ങI) Lൂിട്ട്, 8ങ്ക' Lg, 'g33,ബിസ്മെ,
ഥണങ്ങഥ19, 5LIണ്. ജൂഖങ്ങി
குஜாலைக் sailநல்கை ஏற்பட்டிதம் இன்களில் தாை" நடந்துகொண்டான
நீராமும் ல
இத்துவிடலாம் என்று"
এগুজtor", eir Saltslö*
aom agmuptb கிராமம் . ബ് osa: জন্ম வருவாள் திர
eerialso ஆங்கி இருந்து' 蠶 இந்திட்டினான் அ
திருப்பங்கஸ் நிறைந்
பின்னர் பூலானைத்தான் பிடிக்க
போட்டுள்ள திட்டத்தைப் பற்றி
விபரித்தாள் குஜால.
குசுமா பிரமித்தாள் பூலான்
தாள்.
குசுமாவின் முக்கு நுனியில் ം്ഥഇഖTങ്ക്, കേ16ി പ്രജ16, பின்னர் தன் முக்கை அவள் மூக்குடன் உரசிக் கொண்டே என் திட்டம் எப்படி? என்று கேட்டான்.
குசுமாவுக்கு அவனது திட்டம் வியப்பாகத்தான் இருந்தது. ரீராமும், லாலா ராமும் பேசிக்கொண்டு இருக்கத்தான் லாயக்கு உருப்படியாகத் திட்டம் போடத் தெரியாதவர்கள் என்பதைக் குசுமா நன்கு அறிந்து கொண்டுவிட்டாள்.
ரீராம் இல்லாத நேரங்களில் லாலாராம் குசுமாவிடம் ஒரு மாதிரியா இழிப்பான். இதுவரை குசும இடம் கொடுத்ததில்லை. ரீராமுடன் ஏதாவது பிரச்சினை ഖു916 സെസെTഞഥt') ||16| படுத்திக் கொள்ளலாம் என நினைத்தாள்.
குஜாலைக் கண்டபின்னர் அவனில் குசுமாவுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. குசுமா இதுவரை சந்தித்த ஆண்களில் குஜால்தான் அவளுக்குப் பிடித்தமானவ னாகவும் நடந்துகொண்டான்.
ரீராமும் லாலா ராமும் கிராமம் ஒன்றுக்கு வருவதாக பூலானை நம்ப வைக்க வேண்டும் பூலான் பழிவாங்கும் வெறியோடு தன் குழுவுடன் வருவாள் கிராம
அவனில் குசுமாவுத் бmedireол இதுவை சந்தித்த
இப்பிடித்தமானவனாகவும
呜° 。
ஒன்று 0ெ டும். ്ങേ
už கண்டோம்
கவனத்தைத் தன்மேல் திருப்ப,
எல்லையில் பதுங்கி இருந்து
பூலான் கோஷ்டியைக் கூண்டோடு
தன் கழுத்துக்குக் கீழே அழித்துவிடலாம் என்றுதான் குனிந்திருந்த அவன் தலையை திட்டம் திட்டினான் குஜால். இருபுறமும் அசைத்தாள். அவன் திட்டம் குசுமாவுக்கும் குஜால் அதன்பின்னர் பிடித்திருந்தது. அதனால், அவன் (8.35 Migu fിഞ്ഞുീൺ திட்டம் எப்படி? என்று கேட்டதும், ഉണ്ടൊ. ബTഥ ജ്യങ്ങ9,ങ്ങി அவனது கழுத்தை வளைத்து
உதட்டை கெளவினாள் குசுமா.
2)IIIIII 24 - 3H DIE
窃
லனின் வாழ்க்கை வரலாறு
தப்பவே முடியாது என்று தீர்மானித்
வெறி வந்தவள் ബിളju முத்தமிட்டாள். 9,9ഥ16ിരി ഠി:Lളഥ ഋജ16 மாக்கின. ரீராமி இருந்தும் த ബTഞഥIIന്റെ முன்பாகவும் கு தொடங்கினாள் nജ്ഞയെ ഔ பின்னர் ரீராம், 6 ரையும் அதிகார மளவுக்கு குகம Đ 5F5F5F5F5LL LÊ.
FlÍLJ50. Ljölló! கம் பிரசித்தம் இ ംLഖ്ഥIII). പ്രസെ மத்தியில் தனிய இங்கு பண்ணை வாழ்ந்தனர். நாடு LIT) ബി ഖഞ്വ ഭൂ அக்கிராமத் இருந்த திருமண Ιύπτιο, ουτου Τυπι அழைக்க சில ப வந்திருந்தனர்.
பூலான்தேவி நேரத்திலும் ஆட என்று பயந்து ெ
ÚJÍ
அதனால் தி ബ1ഥന്റെ ഉദ്ര நினைத்தான். கு புறுத்திச் சம்மதி L,സെTഞ്ഞ് 6! கிராமம்தான் மிக திரமானித்தான்
அதன்பின்னர் ട്ടി Lബ ീL ου του Τυπτί. Οι Ε.Ο. விட்டுக்கு வரப்ே கிராமம் முழுக்க "ഉ ബ p[ബ ബ பூலான் அறிந்தா தெரியுமா? என்ற
ரீராம்
குஜால் சிரித் குத் தெரிய வேை காதுக்கு எட்ட ே காகத்தான் நான் பரப்பச் செய்தேன் 「○みlあTcm J ரீராமின் குரல் ப
குஜாலுக்கு offLITT GOT UIÓ UTSOLDI リみ。
"உனக்கு பூலி வேண்டுமா வேன "ang (Bolo G "},ിത്ര ബ முடிந்தால் ஏ யைக் கேட்கிறே கூற, களுக் என் (J5, JHDT
ÚJTLİ) GJ59 DIT ക16 ജൂഖണ് கிறாய். உன்னால் என்றால் நான் ெ ரெப் கேள்விகள் அது எனக்குப் பி nജTസെ.
ரீராம் "சரி ஏே தொலை" என்றுவி போப்விட்டான்.
ക്രജ്സെ (L' முதற்கட்டம் பலி பெஹற்மாய் கி இருந்துவந்த மா கூட்டாளி ஒருத்த அறிந்த கதையை மான்சிங்கிடமும்
"எப்போது கலி
கேட்டாள் பூலான்
பெப்ரவரி 14 ! ബൺ 6916ിങ്ങ്
!,സെTഇ59, 9 சிவந்தன. இரை சிக்கப் போகிறது கடித்தபடியே கூறி
UŬULT Lib... GADT6JT பற்றிப் பேச்செடுதி பூலானின் முகம் 6 விந்தையை மான்
ബ
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

UTഓ ജൂഖങ്ങg| நெற்றியிலும்
ബർഖ] ന്നെ ഞL്,ിധ | [f.
டை ஏதும் , 9ഖങ് ஐாலை கொஞ்சத் 959 LDT. கக்குள் போட்ட D5DT UITLÊ 556
) Lങ്ങഉ
சென்றதுதான்
த்தாக்கில் அதி | லலாத கிராமம் 5cmIQJT山5cm ゆp_sism。Jmpub யார் ஜாதியினர் | ]|Lങ്ങ് ഞങ്ങ്
○リcm前。 தில் நடைபெற шф 960їдиаѣaътаъ ம் சகோதரர்களை
ത്തങ്ങILIT) ബ്
யால் எந்த த்து நேரிடலாம் ாண்டிருந்தான்
ருமண விட்டுக்குச் ந்துவிடத்தான் | ஜால்தான் வற் க்க வைத்தான் | மித்துக்கட்ட அக்
ബ്ര ഭൂഥ ബ] う。TGO。
இரகசியத் ՍւյԼւ601 կմյTլի, |T) f(blosot ாகிறார்கள் என்று க் கதை பரவியது. ഞ| ഞLട്ടിട്ടിഥT'
ർUTഖങ്ങ9,
ബnഥ ான் குஜாலிடம்
ക16', '്യയെ ഉദ്
16, 9|ഖണ് ഖഞ്ഞ19ഥ ബ9,}
ബ
ன் என்கிறேன் தற்றப்பட்டது. பயந்தாங்கொள்
I LITT 595 (355Tb
Το Τ σΤσ. ΟΤΙ ΤΟΤ
ü" չ0116\ Մլդալա II ? ன் உன் உதவி ன் என்று ரீராம் று சிரித்தாள்
ഞഖ ഗ്രഞ്ചുട്ട്, ]ഞ്ഞ (Uഞ്ഞ]9, ύ (Uιηu Π95) Tങുഖച്ഛ(UTസെ
கேட்காதே டிக்காது என்றான்
தா பண்ணித் பிட்டு எழுந்து
ட திட்டத்தில் ந்தது. ராமத்தில் ன்சிங்கின் ன்தான்
இல் என்றான் 9,611,
ഞ്ഞ19ബ ഖബിന്റെ
ബ് ബസെ, 60TT6. JTLí 35616)Jů தாலே பிகாரமாகிவிடும் சிங் கவனிக்கத்
தொடரும்.
கடினப்பட்டு வாயில் இருந்து எச்சில் சுரந்து வெளியே வழியும்போது
பற்களின்
கறை நீங்க. நாயுருவி வேரைச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு பல் துலக்கி வரப் பல் துப்புரவாகும் பற்களின் கறை நீங்கும் 12 முதல் 1 கிராம் வரை உண்டுவர
உடல் வலுவாகும்.
BL-28-9ల్
தணிக்க. எள் எண்ணெய்ைப் நல்லெண் ணெய்) 15 நாட்களுக்கு ஒருமுறை தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்துவரக் கண்கள் குளிர்ச்சியடையும் தலைப்பாரம் உடற்சூடு ஆகியனகுறையும் நல்லெண்ணெய் 15 நாட்களுக்கு ஒருமுறை தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்துவரக் கண்கள் குளிர்ச்சியடையும் தலைப்பரம் உடற்சூடு ஆகியன குறையும்
Ο Ι εί
பாக்கு மெல்லும் பழக்கத்தால் வாய்ப்புற்று வெற்றிலை பாக்கு பான் பராக் உள்ளிட்ட புகையிலையுடன் கூடிய பாக்கு கலப்புகளை சதா மென்றுகொண்டிருப்பவர்களுக்கு வாய்ப் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாகும்
சுயிங்கத்தில் ஆரம்பித்து நாள் முழுவதும் மெல்லும் இப்பழக்கம் உள்ளவர்கள், பின்னாளில் பான் பிராக் போன்ற புகையிலை கலந்த பாக்கை மெல்ல தொடங்குகின்றனர். இவைகளை மெல்லும்போது சுரக்கும் உமிழ்நீருடன் கலக்கும் பாக்குச்சாறு வாய்க்குள் உள்ள கன்ன உள் சுவர்களை பாதிக்கிறது. வாய் உள் கவர்களில் உள்ள தசை நார்கள் நாலுடைவில் இறுகத் தொடங்குகின்றன. ஒரு கட்டத்தில்
அவை மிக இறுக்கமாக ஆகிவிடும்போது வாயை அசைக்க முற்படும்போது சதை நார்கள் ஒத்துழைக்காது மாறாக, அவை
கூட ஒன்றும் செய்ய முடியாத நிலை உருவாகிறது.
இப்படிப்பட்ட கடினப்பட்ட வாய் உள் தசை நார்களில் புற்றுநோய் உருவாகிறது. அது மிகக் குறுகிய காலத்தில் வாய் புற்றுநோயாக ஆகி பேச்சுக்கும் பிறகு உயிருக்கும் உலை வைத்துவிடுகிறது. இந்த வாய்புற்றுநோயை ஆங்கிலத்தில் ஒரல் சப்மியூக்களில் பைரோசி (Oral Suh mucous fibrosis - OSF) என்று கூறுகின்றனர்.
வெற்றிலை பாக்கு போடுவோரில் நாள் முழுவதும் அதனை குதப்பிக் கொண்டிருப்பவர்களைத் தவிர அது பெரிதாக யாரை யும் பாதிப்பதில்லை. ஆனால், பான் பாரக் போன்ற புகையிலை யுடன் கலந்த பாக்கை குதப்புபவர்களுக்கு நிச்சயம் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஒன்றரை இலட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 50 வீதத்தினருக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 2004 ஆம் ஆண்டுக் கணக்கு இப்போது இரண்டு மடங்காகியிருக்கலாம்
2004 ஆம் ஆண்டில் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் சில மரபணுக் கூறுகள் கொண்டவர்களை இந்த நோய் மிக வேகமாகப் பாதிக்கிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள் எச்ஓ என்ற அந்த மரபணுக் கூறு கொண்டவர்களில் 147 பேரை சோதித்துப் பார்த்ததில் 7 பேருக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது எவ்வாறு இதயநோய் அல்லது நுரையீரல் நோய்கள் குறிப்பிட்ட சில மரபணுக் கூறுகளைக் கொண்டவர்களை அதிகமாகப் பாதிக்கிறதோ அதேபோல் இதற்கும் மரபணுக் கூறுகள் உதவுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.
மரபணுக் கூறு எதுவாக இருப்பினும் வாய்ப் புற்றுநோய்க்கு வித்திடும் பாக்கு போடும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது பாக்கை மெல்வானேன். இப்படி நோய் பற்றிச் சாவானேன்" குழந்தைகளுக்கு சுயிகம் கொடுப்பது அதனை பொழுதிற்கும் அவர்கள் குதப்பிக் கொண்டிருக்க அனுமதிப்பது போன்ற பழக்கங்களை பெற்றோர்கள் முற்றிலுமாக தவிர்த்திடல் வேண்டும்
தேயிலை சுவையான தேநீர் தயாரித்து அருந்த மட்டும்தான் என்று நினைக்கின்றீர்களா? அதுதான் இல்லை தேயிலை மருந்துப் பொருளாகவும் அழகு சாதனைப் பொருளாகவும் பல்வேறு நன்மை செய்கின்றது.
தேநீர் தயாரித்த பின்பு வடிகட்டிய சக்கையை எறிந்து விடாதீர்கள் வெயிலில் நன்றாக உலர்த்தி எடுத்துக்கொள்ளவும்
தேயிலை இருந்தால் தேவையில்லைபாம
தலை குளிக்கும் நாளில் இரண்டு தேக்கரண்டி காய்ந்த தூளை அரைக் கப் தண்ணீரில் கொதிக்க வைத்து கறுத்த நீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும் தலை குளித்த பிறகு கடைசியாகத் தேநீரை தை லயில் ஊற்றி அலசிய பின்னர் உலர்த்தவும் கூந்தல் வளரவும் கறுத்த நிறமாக மாறவும் இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வரலாம்
முகச் சுருக்கம்? வடிகட்டிய தேயிலைச் சக்கையை சிறிது சீனியைச் சேர்த்து முகம் முழுவதும் தடவி 15 நிமிடங்கள் உலரவிடவும் பின்னர் வெதுவெதுப்பான நீரில் சில துளிகளில் எலுமிச்சையும் பழச்சாறும் கலந்து முகத்தைக் கழுவினால் நாளடைவில் முகச் சுருக்கம் குறையும் வாய்வுத் தொந்தரவாக இருக்கின்றதா? காலைத் தேநீருடன் இஞ்சித் துண்டை தோல் நீக்கித் தட்டிப்போட்டு தேநீர் தயாரித்து அருந்த வாய்வு உபத்திரவம் இருக்காது பசி மந்தமாக உள்ளவர்களுக்கும் இந்தத் தேநீர் ஏற்றது.
உடல் பருமனா? அதிகாலை வெறும் வயிற்றில் இரண்டு கப் தண்ணிர் குடித்துவிட்டு ஒரு மணி நேரம் கழித்து பால்.சீனி சேர்க்காமல் தேன் சேர்த்த ால் உடற்பருமன் குறையும்

Page 12
இரஸ்னர் இஸ்கர் ரவிசந்திரன்இலஇ இற்கள் இல்லால் இரித்துல்லி விஸ்லருலத்தை ဗျွိမွီး၊ မှိ பிரசிகர்கள் இலக இ {ಳ್ವ ် ဖျွိ தயாரித்துஸ்லவிஸ்லரும் வரும் இல் திகதி திரைக்கு வருகிறது இலத்தின் இ தென் ஆற்காடுஇல்ட்டு லிதி இைைல் பிரபல அதிர் ஸ்இல் இந்திரன் இற்றுன்னர் இனில்
டிப்பில் இலதரல்த்தை தயாரித்த ஒஸ்கர் விநிறுவனம்
துப்படத்தை தொட்ங்க் திட்டமிட்டு வருகிறது.
 

ருவாகும் இத்தில் சூப்பர் சிங்கர் ஆஜித் நடிகராகவும் பின்னணி பாட Mu an முகம் ஆகிறார் இதுகுறித்து தம்பி ராமையா கூறுகையில் எங்க படத்தில் இருது இதை யாரை பாட வைக்கலாம்னு இசையமைப்பனர் மகவில் இலும் கிேட்டிருந்தோம் அப்போ தான் சூப்பர் சிங்கர்
இாட்டிருந்தான் எப்படியும் இறுதிப்போட்டியிலஅவன் தான் ஜயிப்பான்னு எல்லரும் சொன்னாங்க அப்டியே நடந்தது.
ஆன இவன் ஜெயிக்கிறதுக்கு முன்னாடியே நாங்க அவன்ை | LTML- இபண் இந்த ်ရှို့”ါိုါ
பேசிட்டோம் ரேட்டி ஜெயிக்இன்ே முதன்முதலாக உ
படத்திற்காக விலக்கேர்ல்
திக்கித் தெனது தேதை வெட்கப்படுதொரு இஇைன்னு தொன்குறஇஇையட்
பிட்டு இத்இல்ருதின்னு இன்னொரு
குட்டில்ரென்னை இச்சேறம்
இக்கார்த் தியேட்டர்ல இருந்து இலழியனுப்பி வைக்கிறஇேந்திருந்த
இஆஜித் பெரிஸ் கிட்2ஆஜத் இழகர் இர்டியின் இந்த பாட்டுல் நடிக்க
இலைக்கிறதுக்கு ஒரு கட்டிப்பையனை இஇேட்டிருக்கோம்னு சொன்னோம் இத்துக்கு இக்கிறதுக்கும் ஆசை இருக்குன்னு அவன் அழகா நடிப்பான்னு சொன்னாரு அப்டியே அடுத்த வாரத்துல அவனைக் கூட்டிட்டு
அம்பாசமுத்திரம் கிளம்பிட்டோம்
என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பருத்திவீரன் படத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியும் பிரியாமணிக்கு தமிழில் வாய்ப்புகள் வரவில்லை நான் தமிழில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று பல்வேறு பேட்டிகள் கொடுத்த பின்னரும் எந்தவித
வாய்ப்பும் எட்டிப் பார்க்கவில்லை எனவே தற்போது
கன்னட படங்களில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்
அங்கு சிவராஜ் குமார் ஜோடியாக லகஷ்மி என்ற படத்தில் ܘܠ ܐܡܝܢ நடிக்கிறார். இந்நிலையில் பிரியாமணி போன்று ஒவியாவுக்கும் | 2
வாய்ப்புகள் வராததால் சாண்டில்வுட்டுக்கு செல்ல . ܠ முடிவெடுத்துள்ளாராம்
2の7 24 - cmの、2の7cm

Page 13
இமலைமுத்துப்பாண்டி
யிலும் கலக்குகிறார் சூப்பர் சிங்கர்
5 கட்க
மதுரையில் நடந் இசை வெளியீடு
ரியாது
தே:::::-
பொம்மலாட்டம் படத்திற்கு பின்பு இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கும் படம்
அன்னக்கொடியும் கொடிவீரனும். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுை ரயில் நடைபெற்றுள்ளது.
இவ்விழாவுக்கு இசைஞானி இளையராஜா தலைமை தாங்குகியனார், அறிமுக நடிகர்
லட்சுமணன், கார்த்திகா, பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே பாரதி ஆகியோர். முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் தொடக்கவிழாவை படத்தின் வெற்றி விழாவைப் போல் தேனி அல்லி நகரத்தில் விமர்சையாக பாரதிராஜா கொண்டாடியது நினைவிருக்கலாம். அதேே பால் பாடல்கள் வெளியீட்டு விழாவையும் மதுரையில் நடத்துகினார்.
இளையராஜா தலைமை தாங்கும் இந்த விழாவில் முதல் பாடல்கள் குறுந்தகடை மணிரத்னம் வெளியிட பாலுமகேந்திராவும், மகேந்திரனும் பெற்றுக் கொள்கின்றனர்.
ட்ரெய்லரை கே.பாக்யராஜ், கங்கை அமரன்,
விக்ரமன் வெளியிட நடிகர் வடிவேலு உள்ளிட்டவர்கள் பெற்றுக் கொண்டனர்,
பிடித்தமானவர் கிடைத்தால் த்ரிஷாவிற்கு டும் டும் டும்
விஷால் த்ரிஷா- கனைனா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான சமர் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின்
வெற்றிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஷால், இயக்குனர் திரு. நடிகை
திரிஷா ஆகி
யோர்
கலந்து
கொண்டனர். சமர் படத்தில் விஷாலுடன் மிகவும் நெருங்கி நடித்தது குறித்து த்ரிஷாவிடம் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த த்ரிஷா, எனக்கும் விஷாலுக்கும் நீண்ட நாள் நட்பு. ஆனால் நாங்கள் நடிப்பதற்கு தற்போதுதான் வாய்ப்பு வந்தது. நாங்கள் நண்பர்கள் என்பதால் சீரியஸான காட்சிகள் நடிக்கும் போது கூட சிரித்துக்கொண்டே இருந்தோம் என்றார்.
ஜனவரி 24 -- 3), 2013
தினமு

ஸ்ருதியும் கவிஞராகிறார்!
உன்னைப் போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்
ஸ்ருதிஹாசன். அதன்பின் அவரது இசைப்பயணம் தொடரும் என்று பார்த்தால், அதைவிடுத்து முழுநேர நடிகையாக கவனத்தை திசை திரும்பிவிட்டார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வருகிறார். அதிலும்
தெலுங்கில் நடித்த கப்பர் சிங் படம், ஆந்திராவில் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியதால் அங்கு
முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார்.
ஸ்ருதிக்கு கவிதைகள் மீது ஆர்வம் அதிகமாம், எனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவிதை எழுதுவதில் ஆர்வம் காட்டி வருகி றார். அப்படி இதுவரை அவர் எழுதி வைத்திருக்கும் கவிதைகள் பல தொகுப்புகளாக வெளியிடும் அளவுக்கு உள்ளதாம்.
காதல், சமூகம் எனப் பல கருத்துகளின் அடிப்படையில் தான் எழுதியுள்ள கவிதைகளை தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளி லும் வெளியிடத் திட்டமிட்டுள்ளார்
ஸ்ருதிஹாசன்.
தது
அவுஸ்திரேலியருடன் ஈற்றுகிறார் இலியானா
அவுஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட நிபுணர் ஆண்ட்ரூ என்பவருடன் சமீபத்தில்
மும்பையில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் இலியானா, இதையடுத்து இலியானாவிற்கு குறித்த நபருக்கும் காதல் இருப்பதாக கிசுகிசு கிளம்பி உள்ளது.
அவுஸ்திரேலியா நாட்டு புகைப்பட நிபுணர் ஆண்டருவம், இலியானாவும் கடந்த ஒரு வருடத்துக்கு முன் சந்தித்தனர். அப்போது முதல் இருவரும் பரஸ்பரம் நட்பு பாராட்டி வந்தனர். ஆண்ட்ருவை தனது விட்டுக்கு அழைத்துச் விருந்து கொடுத்திருக்கிறார் இதுபற்றி இலியானா
அம்மா சமிராவிடம் கேட்டபோது, இலியானா நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார், 3 இந்தி படங்களில் நடிக்கிறார். அப்படியிருக்கும்போது காதலிப்பதற்கு
நேரம் எங்கே இருக்கிறது.
ஆண்ட்ரூவும் இலியானாவும் நல்ல
நண்பர்களாக பழகிவருகின்றனர். - அவர்களைப்பற்றி வேறு எந்தக் கதையும் கட்டி
விட வேண்டாம் என
திட்டவட்டமாக
கூறியுள்ளதாக
தகவல்
வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
TIDAD Tசு

Page 14
/ リ考エ。
நிழல் படங்கள். 71
மறக்கநினைக்கையிலும்
ܘ ܡܦܨܠܐܢܠܬܵܐ ܒܬܣܛܘܗܗܶGܢܘ 6ffoms] இறாதகன்னிராய்- I ஆர்ப்பரித்து ஓடுகிறதே L
ழுத்துக்கவிஞர்கள்
குலசிங்கம் றஜீவன் (ஒதடுக்
ஊஞ்ளும் சுருக்கு
(ஏழாலை மேற்கு) ஊலுகும் புரிந்து புேஉது.
ബ9, ബe ஈழத்தின் குறிப்பிடத்தக்க முதுமுைஜயத் குடிமேயுது கவிஞர்களில் ஒருவர். ஏழாலை 83roj5a)Dabi 62pLaDiabd ©pg| కింతల్, கொண்டவர். ஆஐசுதஞ் లిబిpg
ஆனுபுசு குழுஇ2குகுளு மேலும் ஓவிய என்ற | c:ே.ேது புனைபெயரில் எழுதுபவர் நுண்புக்குஞ்
மரபுக் கவிதை - புதுக் நுழுவீ புே:உயிருந்துவஞ்குஞ்
கவிதை இரண்டிலும் அழகிய கவிதைகளை தருகிற ஜன் கலாசார உத்தியோகத்தராக பணிபுரிகிறார்.
தேமது கீழ்ந்து துேகும் நுனிந்து
SUDieu 926Joes முழுவதும் திறந்தபுேவது இவரது கவிதை நூல்கள். முன்னுே புேஉய்த்துது மெளனத்துயில் பின்னுடல் புதித்துது ஒரு நதியின் தேடல்
ിബ് 01ിd ഖുപ്രീ, 8ഞ്ചജീ
வசுந்தும் தீஐடுத்தும் வந்திடுவது ஞஉனும் LS J000La L 0C CLL Jc0T00 0G LLLLLLG LLLSLLLLLLLL முதுமுைக் குளுத்தில்
மூழ்கு ஏழுந்துபுேஉது
முழுவதும் புரீந்துது
இவரது கவிதையொன்று
எமக்கான இருள் நீண்டுகொண்டே போகிறது இரவின் கொழய இருட்டு ஏதுமறியாக் குழந்தை போல இன்னும் விழிபிதுங்கியபழயே இருக்கிறோம் எமக்கான ஒரு பகல் இன்னும் விழயவே இல்லை தெருநாய் குரைப்பும் வேலியோரச் சரசரப்புமாய் எங்கள் இருள் நீண்டுகொண்டே செல்கிறது காற்று வாசனையில்கூட கந்தகநெற ഥആഖിൺതണു
இன்னும் மீதமிருப்பதாய் எம்மை அச்சமூட்டுகிறது
வழிப்போக்கர்கள் யாருமில்லாது தெருவிளக்குகள்
சிணுங்கிக்கொண்டிருக்கிறது ஊழிப்பெருந்தாண்டவம் உக்கிரமடைந்து ஒய்ந்தது
இருப்பினும் இன்னமும் உருக்கொலிகள் Baы шотвойеоядройопам.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜங்கள் தொலைந்த இவ்வுலகில் lഗുണിൺ ഥഞpg| 66TഓീL தர்சனங்களை - நாம் த்தம் தேடிய பொழுதுகளிலும்.
n&ng, iിഞ്ഞഭാrഖഔബ് ம்மதியைக் கலைக்கின்றனவே Lu(8ast 6Ted 68 (86 IITLE bao(Daunt 6Tad 68 (86.Jrth.
ரந்தரமற்ற வாழ்க்கையிலே ர்க்கதியற்றுத் தவிக்கும் െ8, ജൂഥിഥ് ിഞ്ഞൺ 5ഭഠീn ாழ்வில் ஏற்றி விடுவீரோ - இல்லை
ார்த்தைகளால் erreorb 69.65GBTT2 தில்கறுங்கள் ப்பாவித் தமிழர் நம்மவர்க்கு
தும் புரிந்தது
ogului" oলঃ մմanov
ബf88Lിബn
மனங்களில் வெள்ளி நிலா விளக்கேற்றுகின்றது
Մlակմ களில்
■■L 屬
.தீர்ந்து போனதால் ܥܬܐ
மலையேற்றமும் விகிதாசாரங்களில் ஒன்றுக்கொன்று
விஞ்சியபடி.
GBUITÜë Gr6ODLIIDULD வரிச்சுமையும் 6)LunT(b5Löji6ODLDLLIL b பொருதிக் கொண்டது 5)(BULuria,60).J856fle).
அரிசியோ ഉ_596ിബാ அன்றாடப் LUIT6OLDT (36) JIT... ഥിf96ിഞ്ഞ6.
DerÜ6)JfféflLLib 6,606.D 6) reful D இருதுருவங்களானது 6ഞL6ിഖങ6ങി.
பாவிகளின் வயிறுகள் தான் பற்றி எரிகின்றது
LungodeOT356fle).
இறங்கி வா. ബിഞ6ഖndu. ഖ9ഞുങ്കണിങ്.
galls 94 - 30, 208)
அலைதழுவும் கடல் பார்த்து இலை நிறைய நின்று கலையழகாய் காட்சி கொடுத்தது அக்காலம்.
இலையும் கிளையும் எண்ணில் தொங்கிய வேரும் எறிகணையில் எரிந்து போக மரக்கட்டை எனும் மகுடத்தோடு இக்காலம். இராப் பொழுதில் இறால் பிடிக்கும் மீனவ நண்பரும். எந்நர்ளும் இவ்வழி நடக்கும் ஏழைத் தொழிலாளரும் எண்னருகே வந்திருந்து இளைப்பாறிய காலமெங்கே?
வட்டுவாகல் பாலத்தின் வரவேற்பு முனையோடு
நிறைகுடம் போல் நின்றே காட்சியளித்த 營 ဓးခါးခန်းမှူးခံဖြိုးပြုံး"၊ "\*
1 1 : ܢ ܐ
உறவுகளே.
» usaporů uspj535 un pÉnÉabaňr ஒழச் சென்ற
காட்சி கண்டு 2 GiGIGIDGöGUITIb 352orosít வழத்தேன்.
ஆயிரமாய் நீங்கள் அழயெடுத்து வைக்கையில் அடியெடுத்து
Oasis UDI PULIT IbIIOI அழுது செத்தேன்.
எறிகணைத் துண்டுகளும் ബ്ബ്, തബ്ബ്, στο ELDασής Ομι கண்னமிடுகையிலும் எண்வலி நினையாது உம் வலி நினைத்தேன்.
چین ܡܵܝ9ܛܠܵܐ._ܨܛܠ 77. *
آثار
*”、
இண்று
மரக்கட்டை எனும் LDg5Lğ5G335IT(6 шралцђаъсоп5іфыі, எந்தனுக்கும் வரலாறு ஆயிரம் வதைகளும் ஆயிரம்,
ஒன்றை நினையுங்கள் ഉiaഞണub ബ്ഞങ്ങub ஓர் நாளும் வேறாக்கி உளம் தனில் எண்ணாதீர், இழந்ததும். ஏராளம் வலி ஏற்றதும் நிலைமாறி இன்று நெஞ்சில் :தும் நீங்கள் மட்டுமல்ல.
நானும் தான்.
| Ι --
GIGIGIGAD ¬ ܢ

Page 15
"இன்று பெள ഉഖ്ബന്ദ്ര ബണ് அங்கே செல்வது அரண்மனையில் சொல்லக் கேட்டி நாங்கள் நா புறப்படுவது அவ தெரிந்திருந்தும்
ഖങ്ങബ5' "9ഖങ്ങg (6 Gases), electet சனம் இல்லை ே "சரி சரி என் அரண்மனை நே இளவரசி,
கடற்கரையில் நிலவை ரசித்துப் கொண்டிருந்த அ பார்க்குமிடங்கும்
கலாபூஷணம் கே.எஸ்.ஆனந்தன்.
பால்மட்டும் போதும், அதையும்
மகுடம் சூட்டிக்கொண்டான்.
நோக்கிச் சென்றான். அங்கே
முறைப்பதில் பலன் இல்லை. அவர் இன்று கடற்கரைக்குச்
தனது மாளிகை நோக்கி விழாவிற்கு சேர இளவரசன் யின் வண்ணநில ஆனந்த நடை போட்ட அமர விஜய நகரிலிருந்து இராசப் பிரதி காட்சியளித்தது. சிம்மன் உள்ளத்தில் சேர நிதி என அரசியல் பிரமுகர்கள் நிம்மதியுடனிருச் இளவரசி நர்த்தனமாடிக் வந்திருந்து சிறப்பித்தனர். எழுந்து சில வின கொண்டிருந்தாள். அவளு சேர இளவரசனும், குண உலாவினான். ம டைய எழிற்கோலத்தை மான வீரரும் அடிக்கடி சந்தித்து அலைபாய்ந்தது சீகமாக அணைத்து மகிழ்ந்த இரகசியமாக கலந்துரையாடினர் தனைப் பைத்திய படியே மனஅறை நோக்கிச் சேர இளவரசன் நாடு திரும்பும் போலும்" என்று: சென்றான மஞ்சத்தில் போது தனது சகோதரியையும் கூறிக் கொண்டு வீழ்ந்து சொற்பன உலகில் அழைத்துச் சென்றான் சேர நோக்கி நடக்க மு சஞ்சரித்தான். இளவரசி நாடு திரும்பும் முன்னர் சிறிது தொை
"பிரபு சாப்பாடு தயார்" முதல்நாள் இரவு பெளர்ணமி நடந்திருப்பான் என்றான் பரிசாரகன் நிலவு மலர்ந்த வேளையில் யாரோ புரவி மீது
"இன்று எனக்குப்பசியில்லை அமரசிம்மனுடைய மாளிகை தெரிந்தது. சில6ே
தன்னைத் தேடி 6
இங்கே எடுத்து வா" என்றான். அவரில்லை. தோழி நீலவேனி என நினைத்தவ6 திங்கள் மூன்று கடந்துவிட்டி யைத் திரும்பிப் பார்த்தாள் கூர்மையாக்கிறே ருந்தது. கனகசூரியன் மன்னனாக தேவி என்னைப் பார்த்து புரவி மீது இருப்ப
ஆண், அப்படியா
யில் செருகியிருந் கரம்பதிய புரவி வி கொள்ள தயாராய்
шо60160т60тпаь деп6ыдағөбі =fubшоп சனத்தில் அமர்ந்தபோது சென்றிருப்பார்” என்றாள்.
"ஏன் கடற்கரையில் என்ன
சிங்கை நகர் விழாக் கோலம் \များ##ံကြီးစုန္တ် ၉ 6f@gL山p?”
. ݂ ݂ ݂ ݂
உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் ெ உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள் கனதியமிக்க கட்டுரைகள்
தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள் *afaflı pr
நாள் ராசி பலன் வேலைவாய்ப்புத் தகவல்கள் மருத்துவக் குறிப்புகள்
பத்திகள் - "பரமர் சங்கமம்", "விமம்தான் பாருங்கோ
"பதிவிறக்கப்பெட்டகம்"
24 - BI DIE
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

recours. ணமியும் அவர் வழக்கம் என்று உள்ளவர்கள் க்கின்றேன்" ளைக்குப்
நக்கு அப்படி என்ன
க வேண்டிய Ժ.ԼGL մUGաn
கூறியவாறு க்கிச் சென்றாள்
பெளர்ணமி
பார்த்துக் ဦးမြို့အပေါ် இளவரசி
ா வதனமே 9iഖങ്ങ[6) 9, [piguബിസ്മെ, Tց 6)ւյT(Մ5/ னம் தெளிவின்றி
"காதல் மணி Lord, as GBLE னக்குத் தானே அரண்மனை யன்றான். லவுதான்
ിബ് ഉൺuിന്റെ 6)Ա56մ3/
ഞ്ഞാണ് ഉണഖgിgu)
ருகின்றாளோ ன் விழிகளைக் υπό εβροΤποστ. து பெண்ணல்ல. Gরা69.7 29600, த குறுவாளில் ரனை எதிர்
அன்னைப் பட்சிபோல புரண்டு வரும் அலைகளைக் கிழித்துக் கொண்டுசெல்லும் அந்தக்
நின்றிருந்தான்
நீலக் கடற்பரப்பில் நீந்தும்
கலத்தின் மேற்குப் பகுதியில்
நின்றிருந்தாள் சேர இளவரசி மதுருவல்லி ஒன்றன் பின் ஒன்றாக துரத்திவரும் அலைகளை
வேடிக்கை பார்த்து பரவசமுற்றாள்.
குணதிசை வானத்தில் சூரியன்
தனது எழிற்கோலத்தின்
ஆளுமையை பூமி மாதுமீது D Gഥണി കLഓഞ്ഞങ്ങuിഞ്ഞ
மீதும் செலுத்தும் அழகியற்திறன்
கண்டு வியந்தாள். மாளிகைக்குள் பெரும் பொழுதை கழித்தவளுக்கு
கடல் மடியின் தாலாட்டு ஆனந்தக் கிறக்கத்தை ஏற்படுத்தியது.
கலத்தின் முகப்பு அன்னப்பட்சியின் முகவடிவில் அமைக்கப்பட்டு பாய்மரங்களிலும் வண்ணப்
பூச்சுக்கள் பூசப்பட்டிருந்தது.
காற்றின் வேகத்துக்கேற்ப பாப்புத்துயிர் பெற்று அந்தக்
கலத்தின் அமைப்பையே அசை
யும் மாளிகையாக்கியிருந்ததைப் பார்க்கப் பார்க்க அவள் மனதில் அமரசிம்மனின் புன்னகை தவ மும் முகம் நிழற்படமாய் விரிந்து L呜
"இளவரசி இப்போதாவது கடற்கன்னியின் அற்புத லீலை
களைப் புரிந்துகொண்டீர்களா?
என்று ஏளனம் செய்வது போலிருந் தது. அவள் தன்னை மறந்தாள்.
தன் நாமம் மறந்தாள். தலைவனின் நினைவோடு அந்த நினைவின்
உணர்வுகளோடு சங்கமித்து
நின்றாள்.
முதல்நாள் இரவு மன்னர் தூது வன் ஒருவனை அனுப்பி கடற் கரையினின்றும் அமரசிம்மனை அழைப்பித்தும் தங்கள் பிரயாணம் பற்றி அவனிடம் கூறியதும் ஒன்றன்பின் ஒன்றாப் காட்சிகளாய் நினைவலைகளில் தோன்றிக் கொண்டிருந்தன.
அவளுக்கும் தனக்கும்
தனக்கம் திருமணம் நிட்சயம்
செய்யப்பட்டபின்னரும் தன் னோடு
ஒட்டி உறவாடாது. கிட்ட நெருங்காது பண்புடன் பழகும் வைராக்கியம் பெற்ற அவன் மனதையும்
நினைத்துப் ஒருமிதப்பட்டாளி
புறப்படுகின்றேன் என்பது
போகின்றேனே என்று ஏங்கும்
பூரணை நிலவில் ஒர் அழகு
காலையில் நான் அண்ணாவுடன் தாயகம் திரும்புகின்றேன் தெரியும் தானே?" என்றாள் மதுர வல்லி
தெரியும் இன்று மாலை தங்கள் மாளிகைக்குள் வந் தேன். தாங்கள் கடற்கரை சென்றுவிட்டதாக அறிந்து திரும்பினேன்."
"அப்படியா?" என்றான் சர்வசாதாரணமாக
"அப்படி என்னதான் கடற்பரப்பில் காண்கின்றிகள்? நாளை உதயத்துக்கு நான்
தெரிந்தும் சில விநாடிப்பொழு தாவது தனிமையில் எண் னுடன் கதைக்க வேண்டும் என்று தங்களுக்குத் தோன்ற ബിബT?"
"தேவி என்று வாய்விட்டுச் சிரித்தான்.
"எதற்கும் சிறித்து மழுப்பிவிடுங்கள் ஒரு வாரம் தங்களைப் பிரியப்
என் நெஞ்சத்து உணர்வு களைத் தாங்கள் புரிந்து ബിബun?'
"தேவி கடற்கரைக்குச் சென்றேன் ஏன்? அந்தக் கடலம், பெளர்ணமி நிலவும் அலைகளின் தாலாட்டும் இதுவரை நாள் பிரமையாக நான் அனுபவித்த கற்பனை சுகங்களும் என் மனதுக்குத் தான் தெரியும்.
ஆனால் இன்று நீலக் கடற்பரப்பின் மேல் வரும்
முகத்தைக் கண்டேன். அதனைத்தாவிப் பிடிக்க ഗ്രെട്ട ബിഗ്രഥ ക്രഞ്ഞൺ) பார்த்து மகிழ்ந்தேன் மனம் அமைதியின்றி தவித்தது திரும்பலாமா என்று முடிவு செய்து எழுந்தபோதுதான் தூதன் வந்தான்."
(தொடரும்.)
ரிகள் அனைத்துக்கும்
சய்திகள்
தினமும் சனி, ஞாயிற்றுக்ககிழமைகள் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான அலகு ரீதியான குறிப்புகள்,
A/L, O/L மற்றும் புலமைப் Lu Diflasifað LIDITERIODU aria5a5&ša5nTeO4 மாதிரி வினாத்தாளர்கள் - விடைகளுடன்
மாதிரி வினாக்களும் விடைகளும் வெளியாகசின்றன!
நnவிதழ்
கள் அரிய விரும்பும் ஆ0/=
மட்டுமே
- 1)

Page 16
1000 ĝiaj ĉ3
100 பக்கங்களைக் கொண் வெளிவர இருக்கின்ற முரசின் ஆயிர மாவது இதழில் பெண்கள் சம்பந்தப்பட்ட உங்களுக்குத் தெரிந்த தகவல்களையும் இடம்பெறச் செய்து நீங்களும் இடம்பிடிக்க
ரும்பினால் உடனடியாக அவற்றை முரசின் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தரமான தகவல்கள் நிச்சயம் இடம்பிடிக்குற்.
ܓܔ URSS
இன்றைய காலத்தில் ஒவ்வொரு உறவுகளுக்குள்ளும் பெரும் பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கு காரணம் இருபாலாருக்கும் சரியான புரிந்துகொள்ளும் திறன் இல்லாததே ஆகும். அதிலும் தற்போது காதலர்களுக்கு வரும் பிரச்சினைகளில் முக்கியமானது காதலிக்கு ஆண் இனத்திலோ, காதலனுக்கு பெண் இனத்திலோ நண்பர்கள் இருப்பதுதான்.
அதிலும் அந்த நட்பை பார்க்கும்போது வரும் பிரச்சினை காதலர்களுக்குள் மட்டும் வராமல், அதனை கேட்பவர்களுக்கு பார்ப்பவர்களுக்கு தவறாகவே தோன்றும் இப்போது உதாரணமாக ஒரு பெண்றுைக்கு ஆண் தோழன் இருப்பது யாருக்காவது தெரிந்துவிட்டால், அதைக் கேட்கும் போது அனைவரது புருவமும் நிச்சயம் மேலே எழும்பும் ஒரு பெண்ணனுக்கு ஆண் தோழன் இருந்தால் மட்டும் ஒவ்வொரு விதமான பேச்சு எழும். உண்மையில் ஒரு பெண்ணனுக்கு ஆண்
இறு
ஆண் தோழன் இருக்கலாமா? தோழன் இருந்தால், என்னவெல்லாம் நடக்கும் என்று பார்ப்போமா
பெண் தோழிகளைவிட ஆண் தோழர்கள் இருந்தால், நிறைய சந்தோசம் இருக்கும். எப்படியெனில் அவர்கள் எப்போதும் கலகலப்பாக இருப்பார்கள். அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்கள். எந்நேரமும் ஒரே வேடிக்கையாக இருக்கும். ஏதேனும் அவசர உதவி என்றால் பெண் தோழிகள் கூட சில சமயங்களில் செய்யமாட்டார்கள். ஆனால் அதுவே ஒரு ஆண் தோழனிடம் சொன்னால், நிச்சயம் அந்த உதவி கிடைக்கும். ஆண்கள் ஒரு பெண்ணை உண்மையில் தோழியாக நினைத்துவிட்டால், அது எத்தகைய சூழ்நிலையிலும் மாறாமல் இருக்கும். மேலும் அந்த நட்பிற்கு ஏதேனும் களங்கம் ஏற்படும் வகை நேர்ந்தால், அவர்கள் அந்த நட்பிற்காக அவர்களை விட்டு விலகக் கூட முயல்வர்.
அதிலும் ஒரு பெண்ணனுக்கு ஒரே ஒரு ஆண் தோழன் இருந்தால், இருவருக்கும் ஒரு நல்ல புரிதல் இருக்கும். மேலும் அந்த நிலையில் அந்த பெண்ணனுக்கு வேறு ஏதாவது நண்பர்கள் கிடைத்தால் கூட அந்த இடத்தில்
இந்தியா பே நாடுகளில் பென காப்பு பின்தங்கி காணப்படுக்கிறது அடிமைப்படுத்தி மூகம் பின்னாள களுக்கான உரின் டங்கள் என்று ெ வடிவம் பெற்றவு முன்னேற்றும் தர சமான அளவு அ பெண்கள் முன்ே நிலையில் அவர் நடக்கும் குற்றச்ெ அதிகரித்தே கான்
பெண்ணுரி ம்ேடை போட்டு வெறும் வெற்று உள்ளது நடைமு ளின் உரிமைகள் கிடைக்கும் போ! பறிக்கப்படுகிறது பற்றி பேசும் ஆ
உள்ள பெண்களு
கொடுப்பது இல் உண்மை
சிறுமிகள் ட இளவயது பெனர் வரதட்சணை கெ களிடம் உரிமை பெண் குழந்தை ஆகும் வரை அ களிலும் ஏதாவது கள் அச்சுறுத்தலு கின்றனர்.
இந்தியாவின் ளுக்கு எதிரான பாரம்பரியம் மற் மைகள் சட்டம் பற்றி அறிவின்ை
அவர்களுக்கு கோபம் அப்படியிருக்கையில் நன்கு புரிந்து கொள்ப பின் எதற்கு இத்தனை டன் நட்புடன் இருக்க வேண்டும். அது வீண்
இப்போது நீங்கள்
மற்றும் உயிர் நண்பனி பாசம் வைத்திருக்கிறீ (3 UTLÖ, GE6ÖGODGA), 20 LP58 மீது கொஞ்சம் அதிகம இருக்கும். ஆனால் ஒரு உயிர் நண்பனால், உ ഖഗ്ഗത്സു, മൃത്സു வந்தால், நீங்கள் இந்த யாருக்கு ஆதரவாக ே 3gaOGuum 2
ஆண் மற்றும் பெ0
மற்றும் அலைநீளம் 6 இருக்காது. நீங்கள் எ
எந்த ஒரு பொறாமை, கோபம் போன்றவை வராமல் இருக்கும். ஆண் உயிர் ಇಂ¶蠶 நண்பனாக இருப்பது கடினம். ഥങ്ങളിലെ ആഭിമ്പ്രഖങ്ക
இந்த உலகில் உள்ள பெண்கள் அனைவரும் சரியான வாயாடி பேசுவார்கள். பின் அது கள். அத்தகைய ஒரு பெண்ணனுக்கு காதலனும் இருக்கிறான், நண்பனும் ရnပ္ပါးဒါးဂေး ကေu) முற்றுப் இருக்கிறான். அந்த சமயத்தில், அந்த பெண் நண்பனிடமும், காதலனி எனவே நீங்கள் உங்க டமும் ஒரே மாதிரியான முறையில் பேசுகிறாள் என்றால், அந்த நேரத்தில் நன்கு யோசித்து முடிெ
காதலனுக்கும், நண்பனுக்கும் என்ன வித்தியாசம் பொதுவாக அந்த விஷ யத்தில் வாழ்க்கைத்துணைவர்கள் யாரும் புரிந்து கொள்ளமாட்டார்கள்
பரிசுப் போட்டி இல 3-352
கேள்வி:பெண்களுக்கு ஏற்பட்டுவருகின்ற அச்சுறுத்தல்கள் எவை?
தினமுரசு வாரமலர்,
த.பெ.இல - 167, யாழ்ப்பாணம்,
UfuLUIT GOT GÚGOLGOVU எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் 2-ఆలిగి செய்யப்படுவர்
பரிசுப்போட்டிஇல - 349 இற்கான்விடை - உளரீதியாக தன்னம்பிக்கை
அதிகரித்தால் பெண்களின் அழகு கூடும். பரிசுபெறும் அதிர்ஷ்டசாலி-இ.ஹேமலதா , சிவன் அம்மன் விதி திருநெல்வேலி,
கூப்பனில் எழுதி, தபாலட்டையில்
அனுப்பி வைக்கவும். அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
- 9- 658 Gulf முகவரி 5 -
ബം
ெ9ܦܢ
L
de
இ
VAO
16
உங்கள் நண்பன்
ഖഗ്ഗdഞങ്ക ഗ്രഖgഥ யில் இருக்க முடியாது. 8ഖങ്ങി(ബി. 9ഖ ഖpæ g്യക്തത്തu18 8ഖങ്ങിന്ധ്ര, ഉ_86ി ഉ உங்களுக்கும் உங்கள் துணைக்கும் பிரச்சி6ை நீங்கள் இந்த நேரத்தி ஆதரவாக பேசுவீர்கள்
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-07.02.2013 பதிலளியுங்கள்.
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி விடையைப் கீழுள்ள பரிசுப் போட்டி இல . 352 GlassFILL
காய்ந்த மிளகாய் மீனை நன்கு சுத்தம்
GT, LDGSG போல செய்து கொள் குறைந்தது மணி ஊற வைத்தால் ந கடலைப்பருப்பு உ6 தீயாமல் வறுத்து ஆ ஊற வைத்துள்ள வில் இரண்டுபுறமும் ബീബ് മി"() { பயன்படுத்தினால் பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான்ற வளரும் களின் பாது ய நிலையிலே பெண்களை வந்த இந்திய பில் பெனன் மைகள் போராட் பனன் விடுதலை டன் பெண்களின் ற்காலத்தில் கணி
திகரித்து உள்ளது. னறியுள்ள அதே களின் மீது செயல்களும் ணப்படுக்கிறது. மைகள் பற்றி பேசினாலும் அது
Gujara,Goa றையில் பெண்க
சந்தர்ப்பம் துதெல்லாம்
பெண்ணுரிமை ன்ைகள்கூட வீட்டில் நக்கு சமஉரிமை லை என்பதே
லாத்காரம் கள் கற்பழிப்பு ாடுமை, பெனன் மீறல் என்று ஒரு முதல் கிழவி னைதது பருவது
வகையில் பெனன்
க்கு ஆளாகி வரு
உள்ள பெண்க ஒடுக்குமுறை
இந்தி
பெண்களில் நிலை?
பல பெண்களுக்கு தங்களின் அடிப்படை உரிமைகள் பற்றிக்கூட அதிகமாக தெரியவில்லை. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் கடந்த ஆண்டு அதிகமாக அதிகரித்து உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் நகரங்களில் இந்தியாவின் தலை நகரமான டெல்லி 13 3 % சதவித குற்ற பதிவு பெற்று முதலிடத்தில் உள்ளது. ன்ைகளுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு தண்டனை கடுமையாக்க வேண்டும் பெண்கள் அனைவரும் தற்காத்துக்கொள்ள வழிமுறைகள் பயிற்றுவிக்க படவேண்டும் பெண்களின்
கள் பாதுகாப்பு பற்றிய விழிப் புணர்வு முகாம்கள். பேரணிகள் போன்றவை இந்தியா முழுவதும் அதிகளவில் நடத்தப் பட வேண்டும் பெண்கள் அனைவருக்கும் கட்டாய கல்வி கொடுக்க வகை செய்ய வேண்டும்
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கும் என்கிற ஒருவித பய உணர்வோடுதான் அநேக இந்தியப் பெண்கள் வாழ்ந்து வருகிறார்கள் பெண் நகரத்தில் வேலைக்கு செல்பவளாக இருந்தாலும் சரி இல்லையேல் கிராமப்புறத்தில் வயல் வேலைக்கு செல்பவளாக
றும் பெண்கள் உரி ற்றும் பாதுகாப்பு מפחם ודמeoתח 45 LD
அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இணைந்து பல்வேறு பெண் உரிமை
இருந்தாலும் சரி அவளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகத் தான் உள்ளது
bnaī alզԵլն,
ങ്ങUര് ഈ ബണ് வனாக இருந்தால்,
pTണ് ട്രഖയ്യ வேண்டும், பழக 966ഖ? வாழ்க்கைத் துணை மீது ஒரே அளவில் ங்கள் என்று வைப்
ണ് ഇതെഞ്ഞസ്ഥിര ாகவே தான் b. alputi, 2. Pilasci. ங்களுக்கும் உங்கள் கும் பிரச்சினை
1 A
தரையில் முதலில் மல்லாந்து பருத்துக் கொள்ள வேண்டும். @ged(), അങ്കമണuഥ உடலின் பக்கத்தில் தளர்ந்த ിങ്വേധിഞ്ഞ തെഖൿഖഥ. தலை, கைகள், கால்கள் மற்றும் உடல் முழுவதும் மிகவும் தளர்ச்சியான நிலை
மூச்சை இழுத்துக்கொண்டே ജ്ഞu g66സ്ഥയെ арањањаропф Claѣпатй0ъ Баарларш, 9 ур55ыпшооо аытай
நேரத்தில் பசுவீர்கள். இது
Priarilai GIGTIGOILö ரே மாதிரியாக ീര18ഖങ്ങി( 16Tഥ, 9്യങ്ങ6) பாதும் அவர்கள் த வைத்து தான்
இறுதியில் புள்ளியாக்கிவிரும் 6ി ഖpæu வருங்கள். உங்களுக்கு
ിങ്കൺ அப்படி இருக்க BarDT SO DELEGT 5 இருக்க யிர் நண்பனால்,
ഖpæ ண வந்தால், Ù աn{{ԵՅԵ
முதலில் இதற்கு
ama &n(ԵՄ),
66.5GT.
தொந்திகுறைய உடற்பயிற்சி
கட்டை விரல்களை சேர்த்து வைத்து மேலே துக்கவும் ரொம்பவும் மேலே துக்கி விடக் கூடாது திருப்பி கால்களை கீழே இறக்கும்போது மூச்சை வெளியே விட்டுக்கொண்டே மெதுவாக இறக்கவும் குதிக்கால்களை எக்காரணத் தைக் கொண்டும் தரையை தொடக்கூடாது. அப்படி தொட்டுவிட்டால் பயிற்சி முடிந்துவிடும்.
ப்ேபடி ஒரு நாளைக்கு 25 முறை செய்யவேண்டும் புதியவர்கள் 10 முறை செய்தால்போதும் நன்கு பயிற்சி கைகூடியபிறகு 50 முறைகூட செய்யலாம். ஆரம்ப நாட்களில் வயிறு முதுகெலும்பு தொடை போன்ற இடங்களில் வலி எடுக்கும் வலியை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயிற்சியைப் பழகிவந்தால், படிப்படியாக வலி குறையும் பயிற்சியும்
இந்த பயிற்சி முழுக்க முழுக்க வயிற்றுக்காகவே உள்ள பயிற்சி இப்பயிற்சியை தொடர்ச்சியாக செய்துவந்தால் தொந்தி குறைவது உறுதி பெருங்குடல், சிறுகுடல் அனைத்தும் தூண்டப்பட்டு நன்கு வேலை செய்வதால் வயிறு மந்தமான நிலையில் பசியெடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும் இருப்பில் தேவையில்லாத சுற்று சதை குறைந்து வலிமை பெறும் வலிமை பெறும் தொடை பகுதியும் வலிமை பெறும்
நாடு மீன் வறுவல்
கருகு - தேக்கரண்டி
4 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 3 தேக்கரண்டி தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 3 தேக்கரண்டி தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 கொத்து
- 1 எண்ணெய் - 11.2 குழிக்கரண்டி
6ങ്ങി. உப்பு - தேவையான அளவு
- a செய்முறை:
செய்து கழுவி வைத்துக் கொள்ளவும் மிளகாய்த்துள், தூள், உப்பு எலுமிச்சம்பழச்சாறைப் பிழிந்து பேஸ்ட் பண்டு அதில் மீனை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். நேரமாவது ஊற வைக்கவும் இரவு முழுவதும் ன்றாக இருக்கும் மிளகு, காய்ந்த மிளகாய், கருகு நத்தம்பருப்பு கருவேப்பிலை ஆகியவற்றை வாணலியில் ற வைத்து பொடி செய்து கொள்ளவும்.
மீனை இந்த அரைத்து வைத்துள்ள மசாலா
பிரட்டி எடுத்து இருப்பில் உள்ள தோசைக்கல்லில் பொரித்தெருக்கவும் அருப்பின் தணலைக் குறைவாகப் மசாலா நன்கு சேர்ந்து மொறுமொறு மீன் வறுவல்
பெண்களுக்கான மருததுவக குறிப்புகள் * இளவயதில் தினமும் ஒரு கப் (16) LLIL9, ബഥLബ് ബ് வாக்கி கல்சியம் சத்தை அதிகரிக்கும்
* முட்டைக்கோஎலில் ஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் i Ulu IU வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்
* ഥi]|19 | [[]] 2 ബി. | பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க அப்பிள் உதவுகிறது மாதவிடாய்க் கால மனஅழுத்தம், பயம் பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா' ബിന്റെ 0.11 ബിബ് 9,ിങ്ങനെ ഉ ബ1്ബ
* $j(lിങ്ങിബ്, ബീഥ тілінің штадт әншірілдірді. 20 аilып குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும் குங்குமப்பு சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் முட நம்பிக்கையே தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை மெலனின் எனப்படும்
நிறமிகளே!
--ܠܐ
ԳիլIIիլIII E 4 -

Page 17
முகவரி எம்எஸ் நபிக்
颚o●T- o
لديه سمك தொ சாலி நகர் மூதூர 9, 6-ന് ബ என்பதாகும். எனது தற்போதைய (2007
@GÖ) 52 aCONSIGODLIDLILIITOT
مر=میر .... ഉത്തരം ീ வயது 19. எனது معاملا کہ بعد گردہ رہ:بربرrنٹے لیے میں csنےS
- Gം: മേ-്-t சிலாறு வி キー・a・ Gre ఒం-ంత ఆకం"లో: ー一○ーいうaヘーのジ。 இ. இதில் உட்ள்ெள
ബ്ര ( "926 225:ހޯ AAA AA AA A ATJe JJh JTT TTAAeM KKS S
02.02.1988 எனது சப் ஏஜண்ட் பஐர்ேதீன் என்பவர் எனது
இch.ட ஃவிலெனவற்ர4-0*ரே பிறந்த திகதியை േ. அeை Gசுவடு அப் எ க,ே .g0ܢ ܗ nܢܬܘ ܗ9ܣܛܪܰ, ܕܟܕܨ O2, O2, 1982 ”க் -ெ க்ல வலது ராதி 2 - 339 - எனக் குறிப்பிட்டு
ടo =ാഹ് ( - (). ജബ്ബ്
“T-১w ৬০০ *フ*ウ ܕܩܠܬ ܟܠ ܐܲܭܼܲܐܸܠܡ̈ܘܗ27 ܦܝ ܧܗ | ܀ 2 2 لسی (متوہم ہے ...
*ി -, -, -, -, ومےنہes 4 *?ラー
Gبسمبلی ق Geo©ን¬ 9.25a--- இ% விட் , ტოeუტფირდ) (ബ vოტს)%s அெவதே لم ير مصر في يدعم مرص
۔۔۔۔۔۔۔۔۔۔ ...................چی۔۔۔۔سیasS ** ...........{، مرویات کے "5ٹ%7.2
وی برای همهٔ زنی مه 2" صدوره ف 。う*va * e*● ܚܵܗ݂ܵܦܪ݂ܲܩ5: ++...sa <့်အိန္ဒိ၊
r = و ... زیریت .........ہند جیتی کے عe
*一7~cm。 ?*○ 7"༥༽
7~తార? -ெஅக்சிஜ ്.':
ジう。
பறிபே ഖpഖഥ மரணமும் 2005 மே மாதம் 22 ஆம் திகதி தான்ரிசானாவுக்குக் கரிநாளாய் அமைந்து விட்டிருந்தது. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை, அதுதான் ரிசானா பணிப்பெண்ணாக வேலை புரிந்த வீட்டில் அவள் கடைசியாக இருந்த நாள். அன்று அவள் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப் ULLITIGT.
அதன்பின்னர் ரிசானாவோடு உள்ள வெளியுலகத் தொடர்பு துண்டிக்கப்பட்டு அவளது உலக வாழ்க்கையிலும் இருள் கழ்ந்துவிட்டது. பின்னர் கொல்லப்படும் வரை சவூதி அல் தவாத்மி சிறைச்சாலையில் தான் அவள் காலத்தைக் கழித்தாள்.
இந்த சிறைச்சாலையில் இருந்து ரிசானா எழுதிய கடிதம் மூலமாகத்தான் அவள் ஏன் சிறையில் வாருகின்றாள் என்ற செய்தி வெளியுலகுக்குத் தெரிந்தது.
ng) ജ്ഞന്ദ്രഖങ്കളge്ട്ര, ഉജ്ഞഥതue சொல்லும் சரித்திரப் புகழ் பெற்ற உருக்கமான கடிதம்
2007.O.30
அல் தவாத்மி சிறைச்சாலை
அல் தவாத்மி
தற்போது அல் தவாத்மி சிறைச்சாலையில் 6ിങ്കൺ ക്രൈ 8Uീൺ മിങ്വേഖd. கப்பட்டுள்ள ரிசானா நபிக் ஆகிய நான் இன்று
gണിഖങ്ങ (pങ്ങ് ിങ്വേuL@് ിരഖമ്രഖങ്ങ வற்றைக் கூறுகின்றேன். இலங்கையில் எனது
பாஸ்போர்ட் வழங்கினார். நான் 2005.04.01 இல் சவூ வந்தேன். இந்த வீட்டில் ഭൂമൈഥngഥ 8ഖയ്ക്കേ செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், கழுவுதல் உட்பட 4 மாதக் குழந்தையையும் பராமரிக்கும் பொறுப்பும் எனக்குத் தரப்பட்டிருந்தது. குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் ஏதும் இருந்திருக்கவில்லை, வீட்டாருடன் நன்றாகவே இருந்தேன்.
குறித்த சம்பவ தினம் ஞாபகமில்லை. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை பகல் 230 மணி இருக்கும், அப்போது வீட்டு எஜமானி வீட்டில் இருக்கவில்லை. முறையே 3 மற்றும் 4 வயதையுடைய மற்றக் குழந்தைகள் இருந்தார் கள், வழமையாக நான் குறித்த அந்த 4 மாதக் குழந்தைக்குப் பால் கொடுப்பதுண்டு. வழமைபோல் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த போது குழந்தையின் வாய் மூக்கு வழியாக பால் வெளியே கொட்ட ஆரம்பித்தபோது குழந்தையின் தொண்டையை மெதுவாகத் தடவினேன். அப்போது குழந்தை கண்மூடி இருந்தபடியால் அக்குழந்தை தூங்கி விட்டிருக்கின்றது என நினைத்தேன்.
|5Maiаст) отgшопаі (5ш 1.30, шоarfuшетеill:60 வந்து சாப்பிட்டுவிட்டு பிள்ளையைப் பார்த்து விட்டு எனக்கு செருப்பாலும் கையாலும் அடித்தார் எஜமானி அடித்ததில் என் வாயிலிருந் தும் மூக்கிலிருந்தும் இரத்தம் வந்தது. பின்னர் எஜமானி குழந்தையைத் தூக்கிக் கொண்டு
ALITEL
NNNNNNNNNNNNNNNNN
சென்றவாரத் தொடர்ச்சி. ( ஆயினும், வர்த்தகரீ :::: நிறுவனங்கள் இஸ்லாமியர்களின் நிறுவனங் கள் உட்பட) ஹலால் சான்றி தழைப் பெற வருகின்றன எனும் அடிப்படையில் கட்டணம் அறவிடுவதன் நியாயம் ஏற்றுக் கொள்ளப்படத்தான் வேண்டும். எனினும், நாட்டின் எல்லாப் பாகத்திலும் ஒரே நேரத்தில் இயங்கும் ஆட்பலம் எம்மிடம் இல்லாததனால் எமது செலவு as Sld b என்கிற அஇஜஉ சபையின் விளக்கமும் இங்கு கவனிக்கத்தக்கது.
அப்படியானால், ஹலால் சான்றிதழ் வழங்கும் பணியை தேசிய வலைப்பின்னலுக்குள் தனியான ஒரு செயற்பாடாக மாற்றி அதன் பொறுப்பையேற் றுச் செயற்படக்கூடிய சுதந்திர மான அமைப்பொன்றை இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகம் ஏற்படுத்த முடியாதா எனும் கேள்வி இங்கு எழுகிறது. அவ்வாறான 960LDLub அதன் வேலைத்திட்டங்களும் ஆ.இ.ஜஉ சபையினால் வாரத் தில் அல்ல ஒரேநாளில் எத்தனை தடவைகள பரடசககபபடடாலும அதில் தவறுகாண யாரும் வரப்போ அறவிடப் படும் கட்டணத்தில் இருந்து 器 பகுதியின்ை அ.இ.ஜ.உ பற்றுக்கொண்டு இதற்கான செலவுகளை ஈடுகட்டிக்கொள்ள முடியாதா அல்லது இது நடை
றை சாத்தியமில்லாத டய்மா என்பது குறித்து
gibig p4 - 30, 2O3
அ.இ.ஜஉ சபை
கள் சார்ந்த ஊ
தான் பதிலளிக்க வேண்டும். பொறுப்புகளை அவ்வாறான ஒரு பரந்த 93.22.2 F60) செயற்பாட்டினை நிறுவுவதற்கு களை மக்களுக்
லங்கையில் எவ்வாறான சிக்கல்கள் இருக்கின்றன என்பதை நன்கறிந்துள்ள
இஸ்லாமிய சமூகம், அதற்கான பொறுப்புகள்ை யாரிடம் வழங் கலாம் எவ்வாறான அமைப்பு மூலம் (உதாரணம் பிராந்திய பள்ளிவாசல் நிர்வாகம்) அல்லது
Gæst á,æ6UTlf 516 குறிப்பிடத்தக்க எனவே, வாராந்
கல்விமான்கள், மார்க்க அறிவு ஒவ்வொ கொண்ட சமூக அக்கறையும் DD கொண்ட ஒரு சிலர் அடங்கிய ဖြိုးပွါးမှို့ குழு என்று எப்படியான முை அங்கீகாரம் டெ மூலம் ஒரு நாட்டின் சமூகத்தின் தயாரிப்புகளின் மார்க்க அறிஞர்களின் சபையை *○午リD@ エ வார்த்தக அரசியல் உலகோடு பொறுப்பை ஒ6 நேரடியாக மோதிக்கொள்வதில் ՋTլDա ՔՀուՖԱ இருந்து விடுவிக்கவேண்டும் (δα. Τοή επουπιό. என்பது குறித்தும் முடிவெடுக்க அ.இ.ஜஉ சன வேண்டும், தம் ஆலோசனை ஊடகங்களுடன் களையும் வழங்கவேண்டும். 5606ID 3LDLI இஸ்லாமிய சமூகத்தின் அறகதைகளை தொடர்பாடல் நிலை குறிப்பிட்ட பகிர்ந்துகொள் வளர்ந்த நிலையை இன்னும் செயற்பாட்டின் அடையவில்லை என்று நமக்கு உருவாக்கிக் ே நாமே கருதிக்கொள்வதால் வேண்டும். ஆகக்குறைந்தது, இஸ்லாமியர் அதற்கும் ே
தி
 
 
 
 
 
 
 
 

போனார். பின்னர் நான் பணி புரிந்த வீட்டுக்கு பிரார்த்தித்தவர்களும் அவரின் விடுதலைக்காகப் பொலிசார் வந்து என்னைக் கைதுசெய்து பாடுபட்ட மனித உரிமை ஆர்வலர்களும் கொண்டு போயினர். பொலிசில் வைத்து எனக்கு நான்கு சுவர்களுக்குள் ரிசானா ஒருத்தி ஒரு பட்டியால் அடித்தனர். வற்புறுத்தினர். யாகத் தன்னந்தனியாக இருந்து சிந்திய குழந்தையின் கழுத்தை நசித்ததாக கூறுமாறு கண்ணிரையும் கவலையையும்விட வெளியே வற்புறுத்தி அடித்தனர். அவ்வாறு கூறாவிடில் இருந்து முகங்காணாமல் அந்தப் பிஞ்சு கொல்லப் போவதாகவும் மின்சாரம் பாய்ச்சப் உள்ளத்திற்காகப் பாடுபட்ட இளகிய உள்ளங் போவதாகவும் கூறினர். எனவே பயத்தின் களின் ஏக்கப் பெருமூச்சுக்கள் எத்தனையோ காரணமாக அவர்கள் எழுதித் தந்த பேப்பரில் ஆயிரம் என்றாலும் எவரும் சோர்ந்து விட கையொப்பமிட்டுக் கொருத்தேன். வில்லை. இருக்கும் ஒரு சில துளி நம் பின்னர் என்னை வேறொரு இடத்திற்குக் பிக்கைகளையும் வைத்து தம்மால் அழைத்துச் சென்று கேட்டபொழுது சித்திர இயலுமான அளவு முயற்சி மேற் வதைப் பயத்தின் காரணமாகவும் பதட் கொண்டார்கள். ஆசிய மனித உரிமை
டத்தின் காரணமாகவும் вѣcП Эaошpuц шdЫ7ѣЈвырпвъ јапалп6іјай ஏற்பட்ட ஞாபக மறதி விடுதலைக்காகப் பாடுபட்டது. யினால் நான் அவ்வாறு பிபிசி தமிழோசை உட்பட இன்னும் பல
வேறு வழியின்றி உலக ஊடகங்கள் ரிசானாவின் துயரத்தை அவர்கள் எழுதிக் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தன. கொருத்த பத்திரத்தில் இது தவிர தனிப்பட்ட ஒரு நபராக சவூதி GDa,GluJITÜULÓLL நாட்டில் வைத்தியராகப் பணியாற்றிய கிபாயா தாகக் கூறினேன். இப்திகார் றிசானா விடயத்தில் அதீத அக்கறை ബ@്ഞങ്ങി) പ്രത്തെL8 எடுத்து றிசானாவின் உற்றார், உறவினர் இறைவன் மீது சத் போல அலைந்து திரிந்தார். தியமாக (அல்லாவற் ரிசானா சிறையில் வாடிய நாள் தொடக்கம் மீது ஆணையாக 9ഖണ് ബഡ്രഥഖങ്ക0 ജiഖങ്കണ nിന്റെ நான் குழந்தையைக் பார்த்துப் பேசி விட்டாரோடு தொலைபேசியில்
கொல்வதற்கென்று கழுத்தை நசிக்க
வில்லை. இவ்வாறு 56 8.G5 GATO POZOOLOGO
உரையாட வைத்து அவளுக்கு ஆறுதலாக ~ ಆಡ್ತ-5 @ LĎ GRÉ65 GALITE#LÜESTGØR. ESGODLáĵLLUITES பட்டிருந்தபோது செயற்பாட்டாளர்களிடம் 1: கொடுத்த வாககுமூலக கடிதத்தில் குறிப்பிட்டிருந் டொக்டர் கிபாயாதான். தார். இந்தக் கடிதம் உலக ஊடகங்களில் சம்பவ தினத்தன்றும் டொக்டர் கிபாயா
:" அவர்கள் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் பரிதாபத்தை உ ச் செய்திருந்தது. ரிசானாவைப் பார்த்துவிட்டு வருவதறகாகப
: (ெஇகேட்டு புறப்பு:" குள்ளே முருமந்திரமாக இருந்த ரிசானாவின் சொக்லேட்டும் சில புதிய உருதுணிகளும் துயரக் கதை வெளிவரத் துவங்கியதும் மனித எடுததுக கொண்டு சுமார நானகு மணித்தி உரிமைச் செயற்பாட்டாளர்கள் விழித்துக் யாலப் பயணத்தை மேற்கொண்டு அவள் கொண்டு அக்கறை எடுத்துச் செயற்பட ஆரம்பித் வாடிக்கொண்டிருக்கும் அல் தவாத்மி சிறைச் தனர். எனினும் அவர்களது விடாமுயற்சிகள் சாலைக்குச் சென்றார். எல்லாம் அந்தக் கல் நெஞ்சக்காரர்களின் ஆனால் தான் வழமையாக எந்தச் சிறுமியை கொரூரமான உள்ளங்களை இம்மியளவும் எட்டாண்டுகளாக சிறையில் சந்தித்து ஆறுதல் அசைக்க உதவவில்லை காட்டரபிகள் எனும் கூறி அன்பையும் அரவணைப்பையும் ஈவிரக்கமற்ற கூட்டத்தாரிடம் இலங்கைச் அள்ளி வழங்கி அவளுக்காகப் பிரார்த் தித்து சிறுமி ரிசானாவின் எனக்குரல் எதுவுமே வந்தாரோ அந்த சிறுமி அன்றைய ബELLeിങ്ങെ', தினம் டொக்டர் கிபாயாவைக் கண்டு
இறுதியில் 2007 ஜூன் மாதம் 07 ஆம் மகிழ்வுடன் வரவேற்க அங்கிருக்கவில்லை. திகதிரிசானாவுக்கு பகிரங்க மரண தண்டனை அவள் சிறையில் இருப்பதுகூட பெரும் என்று சவூதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சுமை எனக்கருதி அவளை இந்த உலகத்தில்
நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதுமே துயரத்தால் இருந்தே வழியனுப்பிவிட்டார்கள் அந்த துவண்டு போனார்கள் ரிசானாவுக்காக ஈவிரக்கமற்றவர்கள் (தொடரும்.)
NNNNNNNNNNNNNNNNNNNNNN கங்களும் தம் தான்றிதழ் வழங்கும் பொறுப்பை இஸ்லாமிய சமூகத்திற்கு
உணர்ந்து யேற்று செயற்படும் அமைப்பு இல்லாமல் போகின்றன. பயின் தகவல் அல்லது பிரிவு வாராந்தமோ ஆக மொத்தத்தில் இது குக் கொண்டு நாளாந்தமோ அவர்கள் செயற் முழு சமூகமும் பொறுப் பதும் இங்கு பாட்டின் அடிப்படையில் அங்கி புணர்வுடன் செயற் 5). கரிக்கப்பட்ட பட்டியலை ஒவ்வொரு பட வேண்டிய 9CU 5 LULíb தமோ ஊரின் ஒவ்வொரு பள்ளிவாசலுக் என்பது ஒவ்வொருவராலும்
Шр அனுப்பி வைககலாம. உணரப்படவேண்டும்.
ன்றைய தினத்தில் ஊரில் இன்றைய நிலையில் இந்த
ஒருவருக்கர்வது ஒரு மின்னஞ்சல் இல்லாமலா போகப்போகிறது விவகாரம் அரசியல் 嵩
எனும் நியாயம் இங்கு எவவாறான தாககத கவனிக்கப்படலாம் அல்லது ஏற்படுத்திவருகின்றது. அதன்
கக்கறைர் LT6) லம் பெரும்பாண்மைத் 'ேதுபேலாம் နှီ၍းနှီးမြှို့ ရှို့” DI) அத்துடன் அஇஜஉசபையோ இது துணை போகின்றது அல்லது ஹலால் சான்றிதழ் என்று பல்வேறு வழிகளில் வழங்கும் பொறுப்பிலிருக்கும் இதன் தாக்கங்கள் உணரப்பட அமைப்போ தம் இணையத் வேண்டும். தளத்தில் வழக்கம் போல முஸ்லிம்கள் போன்றே, இதனைப் பகிரங்கப்படுத்தலாம். தர்களும் ஹலால் முறையை அதன்மூலம் மக்களை விழிப் கக் கவனமாகப் பின்பற்று Guer, புணர்வூட்டலாம். அத்துடன் பிற கிறார்கள் அதனை kosher ரசுரிக்கப்படும் சமூகங்களுடன் நேர்டி விளக்கக் என்று அழைக்கிறார்கள். Tസെ?) ഉൺ கூட்டங்கள் எதிர்ப் பிரச்சாரங்கள் பொதுவாகவே தாம் வாழும் ற நிறுவனங்கள் போன்ற விடயங்களைத் அனைத்து நாடுகளிலும் LLIquഞ്ഞഖ കഥ தவிர்த்துக் கொள்ளலாம். இஸ்ரேல் சமூகம் இந்த
செல்லும் இஸ்லாமிய வாடிக்கையாளர் விடயத்தில் கவனமாக இருக் ഖTE മൺ கள் தேவையென்பதற்காக கின்றது. எனினும் ஹலால் ம் ஏற்றுக் ஹலால் சான்றிதழ்களை உணவு எனும் சிக்கல் பிரச் அதறகு ஏதுவாக நிறுவனங்கள் பெற்றுக்கொ சாரப்படுத்தப்படும் அளவிற்கு
နှီးမွိုးမျိုး၊ எனும அடிபபடையை kosher பற்றிய வாதங்கள்
P T-TH கத தெளவாக முன வைத வெளிவராமைக்குக் காரணம் டுத்த வேண்டும், விட்டால், அதன்பின் ိါိုါ சமய சமூக விடயங்களை
அனைவருடனும கட்டளைகள், மார்க்க முறைகள் அவர்கள் கையாளும் நுணுக்க
நம் ஊடகச் தம் மீது நிர்ப்பந்திக்கப்படுகிறது * 牟市。引
அடிப்படைகளை எனும் வின்ை தர்க்கங்களுக்கான ".: 瓯叫
}T6716116ւլLD ်းနှီပြီး b எதிர்ப் பிரச்
சாரங்களின் தேவைகளும் (முற்றும்)
സെTങ്ക, ഉമ്മൺ

Page 18
O awajal, 67/A 10A2
O
இந்திய இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 325 ஓட்டங்கள் பெற்றிருக்கலாம். ஆனால் இந்திய அணி 316 ஓட்டங்களால் மட்டுமே தோல்வி கண்டது. அடுத்த போட்டியில் இந்திய அணியின் டோனியும், ரவீந்திர ஜடேஜாவும் இங்கிலாந்துப் பந்துவீச்சாளர்களை போட்டுத்தாக்கி அந்த இணைப்பாட்டமே இங்கிலாந்தைத் தோல்வியைத் தழுவச் செய்தது. இந்த நிலையில்தான் இங்கிலாந்தின் வேகப் பந்து வீச்சாளர் ஸ்ருவட் புரோட் அணியில் இல்லையே என்ற ஆதங்கம் இங்கிலாந்து அணியினரிடையே வெளிப்படுகின்றது. இந்திய கற்றுப் பயணத்தின்போது புரோட் எதிர்கொண்ட குதிக்கால் பிரச்சினையால் இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் விளையாமுடியாது போய் இங்கிலாந்து திரும்ப வேண்டியதாயிற்று
இதன்காரணமாக இருபதுக்கு இருபது அணித்தலைவரான ஸ்ருவட் புரோட்டுக்குப் பதிலாக இயன் மோர்கன் அணித்தலைமையை தற்காலிகமாக ஏற்க வேண்டியும் ஏற்பட்டது எனவே, முதன்மைப் பந்துவீச்சாளரான இவர் இல்லாமலேயே இந்திய சுற்றுப் பயணத்தின் இறுதி ஒரு நாள் போட்டிகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இங்கிலாந்து அணிக்கு
அடுத்த பிரச்சினை இந்தியத் தொடருக்குப் பின் இங்கிலாந்து நியூசிலாந்து செல்லவுள்ளது. இங்கு இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு இவரே தலைவராக இருப்பார் மற்றைய வகைப் போட்டிகளுக்கும் இவரே முதன்மைப் பந்துவீச்சாளர் இப்பொழுது குதிக்கால் உபாதையில் இருந்து மீண்டுள்ள புரோட் நியூசிலாந்து சொல்வார் என்றே அநேகமாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் இந்த உபாதை யில் இருந்து முற்றாக சுகம் பெறாதநிலையில் இன்னொரு முறை இதே பிரச்சினை ஏற்பட்டால் நீண்ட காலம் கிரிக்கெட் விளையாட முடியாமல் போகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது கடந்த வருடம் திடீ ரென இவரது வேகம் குறைந்தமைக்கு இதே உபாதைதான் காரணமா என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். அப்படியாயின் அது இன்னும் கவலைக்கிடமான விடயமாகும் அப்படி இருந்தால் மிகத் திறமையான இவரை ஏதோ ஒரு வகைக் கிரிக்கெட்டிலாவது தக்கவைத்துக் கொள்ளவே முயல்வோம் என்று அதிகாரிகள் கூறுகின்றார்கள் சம்பியன் கிண்ணப் போட்டிகள் மற்றும் இரண்டு தடவையில் ஒன்பது ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் உட்பட நிறையவே கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்டதாக 203 அமைந்திருக்கும் நிலையில் ஸ்ருவட் புரோட் போன்ற வேகப் பந்துவீச்சில் தலைமை வகிக்கும் வீரரை இழப்பதென்பது இங்கிலாந்து அணிக்கு இலகுவான விடயமாக இருக்காது
(பிந்திய செய்தி எப்ருவட் புரோட் இருந்திருந்தாலும் கூட டோனியின் அணி இங்கிலாந்தைச் சின்னாபின்னமாக்கி இருக்கும் போலத்தான் தெரிகிறது)
அடுத்த மாதம் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்கா செல்ல இருக்கிறது. இதற்கான அணித்தெரிவு பற்றிக் கருத்துக் கூறியுள்ள இருபதுக்கு இருபது யின் தலைவர் மொகமட் ஹபீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் தெரிவு பொறுத்துக் கருத்துக் கூறுகையில் தேர்வு செய்யப்பட்டுள்ள நான்கு பேருக்கு மேலதிகமாக இன்னொருவரும் தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது உமர்குல் ஜூனைப்ட்கான் மொகமட் இர்பான், மற்றும் இஷான் அடில் ஆகிய நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். உமர் குல், ஜூனைப்ட்கான் இருவரையும்விட்டால் மற்ற இரண்டு பேரும் புதியவர்கள் எனவே நியூசிலாந்து அணியைப் படாதபடுத்திய தென்னாபிரிக்க அணி பாகிஸ்தானையும் கவிழ்த்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது போலத் தெரிகின்றது. மொகமட் இர்பான் இந்தியாவில் நடைபெற்ற இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடியவர் தற்போது டெஸ்ட்
உலகின் மிகச் சிறந்த சுழல் பந்து வீச்சாளராகத் தரப்படுத்தப்பட்டுள்ளவர் UTeിന്റെgTജ് ിൿ' 9ൽിധിഞ്ഞ് ഗൂൺ பந்துவீச்சாளர் முப்பத்தைந்து வயதான சயிட் அஜ்மல். ஆனால் ஆச்சரியமான முறையில் ஐசிசி விருதுக்கான பந்துவீச்சாளர் இறுதிப் பட்டியலில் அவர் பெயர் இல்லை. இந்த விடயம் சகல மட்டங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் பாகிஸ்தானில் பெரும் கோபத்தையே ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில் கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும்
~ —
 
 
 
 
 

ܓ ܐ . 1 1 7 ܐ ஜேசர் கிருஸ்ண)
ஆண்களே 85GOJ GOUTO
இங்கிலாந்தின் கிரிக்கெட் கவுன்ரி சசெக்ஸ் தனது இரண்டாம் நிலை அணியில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம் செய் இருக்கிறது. அதாவது இந்த அணியின் தயார்நிலை விக்கெட் காப்பாளராக இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்
அணியின் விக்கெட் காப்பாளர் சாரா ரெய்லரை ஒப்பந்தம் செய்ய முடிவு
செய்துள்ளது அடுத்த சீசனில் சாரா
ரெய்லரை விடுவிக்க முடியுமா என்று இங்கிலாந்து மகளிர் அணியின்
பயிற்றுநர் மார்க்லேனிடம் கேட்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதுபற்றி அறிந்த சாரா என்னைத்தான்
அழைத்தார்களா என்று என்னால்
நம்ப முடியாமல் இருக்கிறது. ஆனால் அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தால் மிகவும் பெருமையாக ஏற்றுக்கொள்வேன் என்று
கூறியுள்ளார். இதேவேளை நேரடியாக
சசெக்ஸ் விக்கெட் காப்பாளர் கடமை யைச் செய்யச் சந்தர்ப்பம்
போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமல் பற்றி இனித்தான் அறிந்துகொள்ள வேண்டும் மேலும் இலங்கைக்கு திராகவும், இங்கிலாந்துக்கு எதிராகவும் லா மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி கடந்த ஆறு மாதங்களாக டெஸ்ட் போட்டி எதிலும் விளையாடவில்லை என்பது இன்னொரு பலவீனம் ஆகவே மொகட் ஹாபீஸ் அச்சப்படுவதில் நிறையவே நியாயம் உண்டு துடுப்பாட்டம், பந்துவீச்சு இரண்டிலும் மிக அபாரமான திறமைசாலிகளைக் கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியைச் சமாளிப்பது மிகவும் கடினம் ஆனால் நியூசிலாந்து அணி இவ்வளவு மோசமான தோல்விகளைக் கண்டதுபோல பாகிஸ்தான் பணியாது. ாகிஸ்தானின் பலமே எப்போதும் போராடுவதுதான். ஆகவே அந்தப் போராட்ட குணம் தென்னாபிரிக்க அணிக்கு பெருத்தசவாலாக அமைவது நிச்சயம்
கிடைத்தாலும் (தற்காலிகமாக) மிகுந்த மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார் ஆண்கள் கிரிக்கெட் அணியொன்றில் அதுவும் முதன்மையான முதல்தர ஆடவர் கிரிக்கெட் அணியொன்றில் முதன் முதலாகப் பெண் அங்கத்துவம் பெறும் சந்தர்ப்பமாக இதுவே அமையும் இது கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சாதனையாகப் பொறிக்கப்படும் 23 வயதான சாரா யார் என்று இப்பொழுது ஆண்கள் கிரிக்கெட் உலகம் தேடத் தொடங்கியிருக்கும்
இம்மாத இறுதியில் மகளிர் உலகக் கிண்ண ஒரு நாள் போட்டித் தொடர் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது அந்தத் தொடரில் எதிர்பார்த்ததைவிட கூடிய ரசிகர்கள் ஆர்வம் கொள்வார்கள் காரணம் ஆண்கள் அணியில் இடம்பெறப்போகும் தீரமிக்க இந்தப் பெண்மணி யார் என்று பார்க்கத்தான்
நிகழ்வில் நான்கு துறைகளில் அஜ்மல்
சிறந்தவராகத் தெரிவு செய்யப்பட்டு விருது இந்தப் பரிசும் எனக்குக் கிடைத்தது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார். மிகப் பெரிய மகிழ்ச்சி மேலும் ஐ.சி. இதில் முக்கியமானவை இரண்டு ஒன்று சியால் ஒதுக்கப்பட்ட எனக்கு பாகிஸ்தான் ഗ്രഭഖഅങ്കd கிரிக்கெட் போட்டிகளிலும் கிரிக்கெட் G) தந்த இந்த விருதுகள் சிறந்த பந்துவீச்சாளர் என்பது அடுத்தது அந்தக் கவலையில் இருந்து விருவித்து
இவ்வருடத்தின் சிறந்த பந்துவீச்சாளர் என்ற விருது ஆனால் ெேட்லசிறந்த சிறிது ஆறுதலைத் தந்திருக்கிறது என்று
பந்துவீச்சாளர் என்பதே மிகச் சிறந்த பரிசாகும். டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச மிகச் சிறந்த போட்டிகள், 74 ஒருநாள் போட்டிகளில் நுட்பம், பொறுமை, துருப்பாட்ட வீரரை விளையாடியுள்ளார். இன்னும் ஒரு சில ஆட்டமிழக்கச் செய்வது என்ற இலக்கு என்பன வருடங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அவசியம். இது இலகுவானதல்ல. என்றாலும் @ഖങ്വേ, ഞങ്കരി_guiബട്ടൺബ്ലെ, O
TUDA)
22III(II, 24 - BI HIJK3||
கூறியுள்ளார். அஜ்மல் இதுவரை 23 டெஸ்ட்

Page 19
மாணவர்களைக் கானும் போதெல்லாம் கனவு காணுங்கள் என்று டாக்டர் அப்துல்கலாம் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள் ങ്കങ്ങ@, 5ീLiൺ ഖെങ്കuിന്റെ வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் சிலருக்குத் தோன்றலாம், இதோ வெறலன் கெல்லரின் ഖpæu ിങ്ക@9ഥ L[]'a') பார்த்தாலே போதும், அதற்கான விடை கிடைக்கும்.
கனவு காணு
1880ஆம் ஆண்டு அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள துஸ்தம்பியாவில் பிறந்த வெறலன் அடம்ஸ் கெல்லர், பிறக்கும்போது நல்ல ஆரோக்கியத்துடனே இருந்தார்.
ஒன்றரை வயதில் திடீரென ஏற்பட்ட கடுமையான காய்ச்சல் aLTIUJ GOOTILDITOU, OGGOSIUTŮa0D6J, (3aL5LD தன்மை, பேசும் சக்தி ஆகியவற்றை இழந்துவிட்டார். அதனால் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரியாத வெறலன், மிகவும் முரட்டுத்தனமான குழந்தையாக வளரத் தொடங்கினார்.
18879) ഖന്ദ്രഥ ിച്ചെത്ലെീര് பெற்றோர் அன்று பிரபலமாக இருந்த அலெக்ஸாண்டர் கிரவுறம்பெல்லைச் சந்தித்து என்ன செய்வது என்று ஆலோசனை நடத்தினார். அவர் கொருத்த அறிவுரையின்படி வெறலனை பார்வை இழந்தோருக் கான பெர்கின்ஸ் பள்ளிக்கு அனுப்பி சல்லிவன் என்ற
ിധ്രഖg, ജൂീതuu15 நியமித்தனர்.
வாழ்க்கையே போய்விட்டது ശെമ്പ്ര &ഖയ്ക്കേ അn ിങ്വേജ് கெல்லருக்கு ஏழு வயதில் புதிய வசந்தம் தொடங்கியது. பிறர் பேசும்போது அவர் உதடுகளில் கைவைத்து அதிர்வுகள் மூலம் பேசுவதைப் புரிந்துகொள்ளும் கலையை கற்றுக்கொருத்தார் ποδοδονιαδί.
ധേയ്പ്) ബസ്ത്രജ്ഞിൽ ഉബതങ്ക களில் எழுத்துக்களை எழுதி புரிய வைத்தார். அதையடுத்து பார்வையற்றோருக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகளையும் கற்றுக்கொண்டார்.
தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட காரணத்தால் பேச்சு மட்டும் வரத் தொடங்கியது. பேச்சுத்திறமையை வளர்த்துக் கொண்டு மிகச்சிறந்த பேச்சாளராக மாறத் தொடங்கினார்.
வெறலண் நியூயோர்க் சென்று அங்கிருந்த காது கேளாதோருக்கான ரைட்-வற"மாஸன் பள்ளி மற்றும் ராட்கிளிஃப் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் காது கேளாத கண் பார்வையற்ற மனிதர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டப்படிப்பை முடித்த காலத்தி லேயே மிகச்சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் உயர்ந்துவிட்டார். ഉ_@lpLinണ് ആ ിഞഥങ്കൺuഥ, சோஷலிஸத் தத்துவங்களையும் ஆதரித்து பல கட்டுரைகள், புத்த கங்கள் எழுதினார்.
சமுதாயத்தில் இருக்கும் குற்றம் குறைகளை கண்டுபிடித்து அதனைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். பெரும் சமுதாய விமர்சகராகவும் போற்றப்பட்டார். தன்னுடைய
குறைகளை ஒரு பொருட்டாக நினைக் U636 காமல் ஏழைகள், விரு இல்லாதவர்கள் L336) வறுமையில் வாடியவர்கள், நோயாளிகள் இருக் குறிப்பாக உடல் ஊனமுற்றவர்களுக் ust 53 காகவே வாழத் தொடங்கினார். 9. பார்வையற்றோர் நலனுக்காகத் (3a,LL தன்னுடைய பெயரில் ஒரு அமைப்பை οΤα Τα ஏற்படுத்தி ஏராளமான நாடுகளுக்கு 6Tajiru: சுற்றுப்பயணம் செய்து ஊனமுற்றோர் দ্যLDTI) நலனுக்காக தன் வாழ்நாள் முழுவதும் 2. GADE Glgoeilmj. 6ালোঁহে) O O @acLö
Gladiu:
ΕΕΚΟΙΚΟΙ
இருந்ே
வெற்றி 2 pilas
அவர் எழுதிய புத்தகங்களும், ΕΕΘΟΤΕ). பேச்சுக்களும் அகில உலகளவில் 2ούα) அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. பெற்ே சார்லி சாப்ளின் தொடங்கி பிரிட்டிஸ் அரசி ஒ ഖങ്ങjuിങ്വേ ഫ്രസിന്ധ്ര (Lബ86് அற்றவு அனைவரும் அவரைத் தேடி வந்து அன்பு எத்தை செலுத்தினர். இருந்த
உலகப் புகழ்பெற்ற வறார்வர்டு திரும்பி uൺങ്കള്ളെങ്കഥ ബ്രൈിൽ 75ഖg) போது வயதில் கெளரவ டாக்டர் பட்டம் ങ്കTആ வழங்கியது. ഖബ
1968ஆம் வருடம் அதாவது தனது வெற்றி 87வது வயதில் மரணமடையும் வரை தான்
உணர்வுகளின் வெ
என்னால் எனது உணர்வு
ܠܣ
EDGTi, SLOUUCD55 (plau ിങ്വേ, ബg, 5ൈ களுக்குக் கடிவாளம் போட ԱՔտաճ60606) Զg/ Long Lουδιουπε ο οής το Εσπου 呜 . Сориций эпопеfied asопшопш), Genoop tija eft 2 efteilu сопспJasсї.
ஒவ்வொரு மனிதனுமே
●gmag』○○ 2-cm前aー● 89нда ошош партсакайgпай.
அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலு ஒன்றுக்கு அவன் அல்லது அவள் ஆட்பட்டவராகவே இரு சந்தோஷம் துக்கம் ஏமாற்றம் என இந்த உணர்வுகளில்
Ln Gone Otto optaub, ஒவ்வொருவரையும் இந்த உணர்வுதான் உந்தித் தள் ஆனால் இந்த உணர்வுகளை சமாளித்து நாம் தருமாறாம பார்த்துக் கொண்டால் நாம் கீழே விழ மாட்டோம் மாறாக முற்றிலும் அடிமையாகிவிட்டால், நாம் தருமாறிப் போகும் ബങ്ങn: 8059ഥ, ബ சில வகை சங்கடங்களைத் தரலாம்.
பலருக்கு ஏமாற்றம் பெரும் கவலையை ஏற்படுத்தலா வருகிறது எதிர்பார்ப்பதால்தான் எதிர்பார்ப்புகள் எங்கு அப்போது கூடவே ஏமாற்றமும் வந்து நிற்கும்.
எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்போது ஏமாற்றத்தின் தாக் இருக்கும் எதிர்பார்ப்பே இல்லாமல் இருக்கப் பழகும்போது குறையும் வாய்ப்புள்ளது.
சரி இப்படி ஒவ்வொரு உணரவும் நம்மைத் தாக்கும்டே மீளுவது எப்படி? இதை எப்படி சமாளிக்கலாம்? கீழே வி நிற்பது எப்படி? என்ன சொல்கிறார்கள் உளவியலாளர் paойә86ї orijasарап gлабla ćшпеъ ей пройшлйg உணர்வுகளை நீங்கள் அடிமையாக்க வேண்டும் உந்தித் பலியாகிவிடாமல் எதிர்த்துப் போராடவேண்டும்
இதற்கு சில எளிமையான பயிற்சிகள் இருக்கிறது. அ6 ീ55uഥ, ധ്ര ബന്ധ്ര,
மனஅழுத்தம் வருகிறதா. கவலையே படாமல் சத்தம் மனசெல்லாம் வலிக்கிறதா? வாய் விட்டு நன்றாக சிரியுங் சோர்ந்து போவது போல உணர்கிறீர்களா? எங்காவது சுற்றி விட்டு வாருங்கள் மனதைப் போட்டு ஏதாவது நினை
சந்தோஷமாக ஒரு படம் பாருங்கள்
எதையாவது நினைத்து ஏமாற்றமாக உணர்கிறீர்களா மறந்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க முயலுங்கள் ம CCCMC CCCCCCM TT CCM 0 ssMM உளவியலாளர்களின் கருத்து
eCCCCM MMMT TT CC M C LS வரும்போது கேட்கப்பட்ட கேள்விக்கு நாம் என்ன பதிலளி குறித்துத்தான் நாம் முதலில் கவலைப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள்.
நம்மைப் போலவே மற்றவர்களும் சிந்திக்க வேண்டும் அவர்களும் நினைக்க வேண்டும் நம்மைப் போலவே அவ (Золайсыб атайор Барал ішgы суретшілесі реалиф.
அந்த எதிர்பார்ப்பே முதலில் பெரும் தவறு என்று கூறு உங்களைத் தாண்டி உணர்வுகளைப் போகவிடாதீர்கள் க வேண்டிய இடத்தில் அதைச் செய்தால் மட்டுமே அதிலிருந்
ԱՔգամ: என்றும் அறிவுரை கூறுகிறார்கள்
gGUTGITT 24 - 30, 2013 தி
 
 
 
 
 
 

று நோய் தாக்குதலுக்கு இடை Iம், நொடிப்பொழுதும் இய்ந்து ாமல் பிறருக்கு ஒரு வழிகாட்டி
வாழ்ந்து மறைந்தார். வரது வெற்றியின் இரகசியத்தைக் போது, இந்த உலகத்தை ൺ പ്രസ65 ഗ്രau6ിങ്ങെ பெரும் ஏமாற்றம், அந்த ம் தீர வேண்டுமானால், இந்த ഥ ബെ', 'Und6 8ഖങ്ങൾ விரும்பினேன். என்னுடைய ud OG Lonoludbud Gaia
தெரியும், ஆனாலும் அந்தக் தினம் தினம் கண்டுகொண்டே தன் ஒரு கணம் கூட நான்
ளுக்கே
காண்பதை நிறுத்தியதே
அதனாலேயே வெற்றியும் ன்" என்றாள்.
நோயாளிப் பெண் பார்வை ர், காது கேளாதவர் என்று னயோ குறைபாடுகளுடன் ஒருவரால் இந்த உலகத்தையே ն սոյeta aoola 5 Մյլգամ) நம்மால் முடியாதா? கனவு பகள், அந்த கனவு நனவாகும் தீவிரமாக முயற்சி செய்யுங்கள்.
உங்களுக்கே உங்களுக்குத்
Nר
ளிப்பாடு
ம் சரி இந்த உணர்வுகளில் B5 ԱՐեւան), (8Յույն, ஏதாவது ஒன்றுக்கு
வழி நடத்துகிறது. ல் இருக்கும்படி
உணர்வுகளுக்கு நிலை ஏற்படுகிறது. க்கு சநதோஷம்
ம் ஏமாற்றம் எப்போது திகம் இருக்கிறதோ
கமும் அதிகமாகவே
ஏமாற்றத்தின் வலியும்
ாது அதிலிருந்து pпро0ә00 ашпа.
துக் கொள்ள வேண்டும் தள்ளும் உணர்வுகளுக்குப்
தச் செய்தாலே போதும்
BLITTLOB LIITLICb பாடுங்கள்
3UTÜGÕUTS
வு உலுக்குகிறதா?
அதை சுத்தமாக
agafari
என்பது
பதா என்ற கேள்வி ப்பது என்பது |LĎ 86|J56ň
ptбаор0 3 поозе களும் இருக்க
b 2. сп66шпатдѣсї,
GNTGTLib (3LJIL
நீங்கள் தப்ப
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி- 506)
2 3. 4. 6
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 07.02.203 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் போட்டி இல-500
தினமுரசு வாரமலர் - த.பெ.இல. -167, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காகக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 20 ரூபா பரீகண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
gagi Gunting
GG siness
LD | Lb | 6) :
།།
0. சரித்திரம் அல்லது தொடர்பு :
03. யானைத் தந்தத்தில் இருந்து
எடுப்பது. 04. கதிர்த் தொகுதி(குழம்பியுள்ளது) 22 05.அழுகை அல்லது இளைத்தல். 27.
(குழம்பியுள்ளது) 06. ஓர் அசைச்சொல் அல்லது ; : θεότεστό,
அழகு.(திரும்பியுள்ளது) 24. 14, 9 'uണb Giൺ6ംg ിക്രി. °菲
திரும்பியுள்ளது) நட்சத்திரம் 24 நிலை.(திரும்பியுள்ளது) (குழம்பியுள்ளது) 28. கைத்தாளம்,
01, LD, AGUILD5, Gaste of S, quangafur. 02. கராகுலன், நெல்சன்பிளேஸ் வெள்ளவத்தை
தன் சுன்னாகம் தெற்கு சுன்னாகம்
05. காமாளவிகா கல்லடி மட்டக்களப்பு 06. குசிந்துஜன், வெள்ளம்போக்கடிகர்சாய் 07 காதிருவருள் வரணி இயற்றாலை வரணி, 08. எஸ்.திருக்குமரன் தும்பளை பருத்தித்துறை 09. மாசேத்தன் பிரதானவீதி கண்டி 10. எம்முரீகாந்த்நுவரெலியா

Page 20
இராமசாமி ரமேஷ், ' அளம்பில்
ஆம்! வலிகளையும், சுமைகளையும் , தோல்விகளையும், அவமானங்களையும் சுமந்து - கடந்து வெற்றிக்காகப் போராடும் எழுத்தாளன் ஒருவனின் எழுத்துலகப் பயணம் இங்கே தொடர்கிறது.
20
சன்மானம்
ஒருகாலத்திலும் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காதவர் இராசலிங்கம். இதுவரை கஷ்டப்பட்டவன் என்று யாரும் சொல்வார்களே தவிர, சண்டைக்காரன் பொல்லாதவனென்று எவரும் சொல்லமாட்டார்கள். அந்தளவுக்கு சாதுவான வர் அவர். கடலும் - தன் வீடும் மனைவி மக்களுமாகவே அவருடைய உலகம் இயங்கிக் கொண்டிருந்தது. யாரையுமே வருத்தி இன்பம் காண்பதில் உடன்பாடு இல்லை இந்த மனுசனுக்கு!
- "நல்லவர்களை கடவுள் வாழ விடுவ. தில்லைத் தானே..." யாரோ இருவர் பேசிக் கொள்வது வசந்தனின் காதில் கேட்டது. நட்சத்திரனுக்கு நினைவு திரும்பியது. சூரியன் உச்சியிலிருந்து இறங்கத் தொடங்கியிருந்தான். நா உலர்ந்து எழுந்திருக்கக்கூட திராணி யில்லை. தம் நண்பனின் அருகாமையே தஞ்சமென வாடிப்போன வதனங்களை வரித்து கொண்டவர்களாய் வசந்தனும் ருசாந்தனும் அமர்ந்திருக்க, பிரதீபன் அங்குமிங்கும் வேலை செய்தபடி ஓடிக் கொண்டிருந்தான்.
நெய்தல் நிலங்களைப் பொறுத்தவரை
யில், நகரத்தவர்களைப் போல் மரணச் சடங்குகளுக்கு மரத்தாலான சவப் பெட்டிகளை எடுப்ப தில்லை. தென்னை ஒலைகள் மட்டைகளைக் கொண்டு பாடைகட்டி அதனை பூ மலர்கள் கொண்டு அலங்கரித்து அதிலேதான் இறந்தவர்களை இறுதி ஊர்வலம் கொண்டு
போவார்கள்.
* * நிலாவின் வீட்டில்.... "இன்று வருவான்... நாளை வருவான்..." என ஒருவாரமாக காத்திருந்தாள் நிலா. இங்கே நடந்தது எதுவும் அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. பெற்றவர்கள் இவளுக்கு சம்மதமா என்றுகூட கேட்காமல், தமக்குப் பிடித்த மாப்பிள்ளையை இவளுக்குக் கட்டிவைக்க ஏற்பாடுகளை தடல்புடலாக நடாத்திக் கொண்டிருந்தனர்.
அவளின் அப்பா ரகுவுக்கு, நிலாவை சம்மந்தம் செய்ய சம்மதமாவென்று தூது அனுப்பியிருந்தார். தாம் எடுக்கின்ற தீர்மானங்களை நிறைவேற்றத் துடிக்கும் பெற்றவர்கள், கொஞ்சம்கூட தமது இரத்த உறவுகளின் மனதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள் இல்லையே! நினைக்க நினைக்க நிலாவுக்கு 'ஒவென்று' அழவேண்டும்
Rானங் 4
அந்தப் பாடை தயாரிப்பதற்காக இவனது நண்பர்கள் இரண்டு மூன்றுபேர் கத்திகளோடு தென்னந்தோப்பு நோக்கி நடப்பது தெரிந்தது. யாரோ அழைப்பது கேட்டது. "வசந்தன்! நட்சத்திரனுக்கு கொஞ்சம் தண்ணி கொடப்பா..."
சைக்கிள் கடை சின்னவர் அண்ணர்தான் சொன்னார். சத்தம்வந்த திசையை நோக்கிப் பார்த்தவன், ஆமோதித்தவனாய் குசினிப் பக்கம் போய் ஒரு செம்பிலே தண்ணீர் கொண்டுவந்து நட்சத்திரனை எழுப்பினான். எந்தப் பிரச்சினைக்கும் கலங்கி கண்ணீர் வடிக்காதவன், அப்பாவின் மரணத்தோடு கசங்கிப்போன பூங்கொடியாய் துவண்டு - கிடந்தான், உப்புநீரில் ஊறிக் கிடந்த ஆடைகள் அசௌகரியமாய் நட்சத்திரனின் உடலைப் பற்றியிருக்க, "நட்சா... உன்ர உடுப்பை மாத்திறியோ? நான் எடுத்துத் தாறன் மச்சான்...!!! என்றபடி வீட்டினுள் இருந்த ஒரு சாரத்தையும் சேட்டையும்கொண்டு வந்து இவனை மாற்றவைத்தான் ருசாந்தன்.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக் கிறது என்று சொல்லப்பட்டதை இதுவரை நம்பியவன்தான் நட்சத்திரன். இப்போது நடக்கின்றதை நினைக்கையில் அந்த வாக்கு பொய்யென்றே எண்ணத் தோன்றியது.) வேதனை – சோதனையென்று துன்பத்தின் சாரல் தொடர்ந்து அடிக்கையில், எப்படித்தான் யதார்த்தம் பேசி நடிக்க முடியும்? நட்சத்திரனுக்கு அடிவயிற்றில் ஏதோ செய்வது போலிருந்தது. அழுவதற்குக்கூட சக்தி உடலில் இல்லை.
எழுவதற்கு எத்தனித்தவன், உடல் இடங் கொடுக்காமையால் வேம்போடு தன்னுடலை சாய்த்துக் கொண்டான்.
போலிருந்தது. நட்சத்திரனிடமிருந்து ஒரு பதிலும் வராமை யால், தன்னை தூக்கி யெறிந்துவிட்டான், என் காதலை பொய்யாக்கிவிட்டான் என்னும் வேதனைத் தீ இவளுக்குள் உண்மைக்
காதலை எரிக்கத் தொடங்கியது. எதிர்பார்த்தவன் கிடைக்காது போனதால் ஏமாற்றம் அவளை பைத்தியக்காரி போலாக்கியது. உணவைத் தவிர்த்தாள். உறக்கத்தையும் விடுத்தாள், முழந்தாளிட்டு கரங்களை முகத்துக்கு முண்டுகொடுத்து, தன் அறையில் மூலைக்குள் தன் முடிவு தெரியாமல் முடங்கிக் கிடந்தாள் நிலா!! (வலிகள் கொட்டும்...)
'"என் மனைவி, அம்ம கோவிச்சுட்டுப் போ" நேரம் அவளோ வீட்டுக்கு வர் “தலைவலி வந்திரு;
20

கையிலே கிடைத்த
தொடரும் பயணம்!
கிடைத்த
சிறிது தூரம் சென்றதும் சனநெரிசல் 6மைய96Uநியமனக்
கொஞ்சம் குறையத் தொடங்கியது. கடிதத்துடன் ஹம்தா சந்தோச வானில்
அந்தப் பெண் பெல் அடித்து பஸ்ஸை துள்ளிக் குதித்தாலும் அவள் உள்ளத்தின்
நிறுத்தினாள். பின்னர் அந்த ஆணின் ஓரத்தில் மேகத்துள் மறைந்திருக்கும்
கையைப் பிடித்து உதவியவாறு பஸ்ஸை மழையாக பெரும் சோகம் அவளது
விட்டு இறங்கினாள். அதைப் பார்த்த வாழ்வில் அவளுக்கு ஏற்பட்ட துயரங்
ஹம்தாவின் உள்ளம் அழுத்து. களுக்கு ஈடாக அவளால் எதையுமே
"இறைவா! இந்தப் பெண் இவ்வளவு நினைக்கமுடியவில்லை. அவளது நீண்ட
தியாகியா?... நான் தப்பாக நினைத்து . காலக் கனவுகளெல்லாம் நொடிப் பொழுதில்
விட்டேனே.. மனதிற்குள் அவள் நினைத்துக்
கொண்டிருக்கும் போதே... ஒரு கையும், காலையும் இழந்த அந்த ஆள் அந்தப் பெண்ணின் துணையுடன்
பஸ்ஸை விட்டு கருகிச் சாம்பலாகியதாலும், அவளது
இறங்கிக் கொண்டிருந்தான். தந்தையின் இழப்பாலும் இனி கண்ணீர்
"பாவம் தினமும் இந்தப் பெண் தான் தனக்கு ஆறுதலென நினைத்
அவளது கணவனை கிளினிக் கூட்டிட்டு திருந்தவளுக்கு கையில் கிடைத்த கடிதமே
போக எவ்வளவு கஷ்ரப்படுகிறா... ஒரு ஆறுதல்தான். இருந்தாலும் தாயையும், உடன் பிறந்தவர்களையும், உயிரான நண்பர்களையும் பிரிந்துசென்று மிக நீண்டதூரம் பயணம் செய்து அவள் ஆசிரியையாக கடமையாற்றியே தீர வேண்டுமென்று விதிக்கப்பட்டுவிட்டது. மனதில் கனத்த சுமைகளோடும், கண்ணீரோடும் ஹம்தா அந்தப் பேரூந்தில் கால்வைத்தாள்.
பேருந்து புறப்பட்டது, ஆனால் ஹம்தாவின் மனதிலோ ஆயிரம் சிந்தனைகள் சிறகடித்தன. 'தோப்பூர்'.
அதுதான் அவள் வேலைக்குப் புறப் பட்டுச் செல்லும் ஊர், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து மணித்தியாலயங்கள் பயணம் செய்து வேண்டியதூரம். இதுவரைக்கும் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அந்த ஊரின் பெயரை அவள் கேள்விப்பட்டதே இல்லை. இருந்தாலும் அந்தப் பெயரே அவளுக்கு
எம்.ரீ.தஸ்லிமா, நம்பிக்கையைக் கொடுத்தது. அவள் கற்பனையில் அது அழகிய தோப்புக்கள்
அல்-அமான்-தோப்பூர். நிறைந்த ஊராகவும், அன்பும், பண்பாடு
பஸ்ஸில் இருந்த யாரோ சொன்னது களும் நிறைந்த மக்கள் வாழும் இடமாகவும்
ஹம்தாவின் செவிகளில் மோதியது. தென்பட்டது.
ஹம்தா சற்றுமுன் அடைந்த ஆனாலும் இவ்வளவு தூரம் செல்கி
துயரங்களை நினைத்து வேதனைப் றோமே என நினைக்கையிலேயே
பட்டாள், இப்படியான தியாகிகளுக்கு அவளுக்கு அழுகை வந்தது. வேலையை
மத்தியில் நாமெல்லாம் வெறும் விடவும் முடியாமல், வேலைக்கு செல்லவும் தூசு தான். இந்தப் பெண்ணின் முடியாமல் அவள் மனம் போராடியது.
துயருக்கு முன்னால் எமது துயரம் சிறு யாருடனும் எதுவும் பேசாமல் தனது
புள்ளிதான் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கையில் இருந்துகொண்டு வந்தவர்
கல்வியிலே பின்தங்கி, அதிலும் களுக்கு தனது முன் அமர்ந்திருந்தவர்
ஆங்கில வாடையையே நுகராத களின் பேச்சில் கவனம் திரும்பியது...
அந்தப் பிஞ்சுகளுக்கு கற்பிக்க நல்ல, அழகான, கம்பீரமான தோற்ற
வேண்டுமென்ற எண்ணத்தோடு முடைய அந்த ஆள் சீட்டில் அமர்ந்திருந்
கவலை மறந்து, கண்ணீர்துடைத்து, தான், பக்கத்தில் கையில் குழந்தையுடன்
கம்பீரமாய் நடைபோட்டாள் மிகவும் நெரி சலான அந்தப் பஸ்ஸில்
தோப்பூரை நோக்கி! அவளது நிற்கவும் முடியாமல், இருக்கவும் இட
பயணம் தொடர்ந்தது...! மின்றி தடுமாறினாள். இருந்தாலும்
அவள் அருகில் அமர்ந்திருந்த அந்த ஆளுடன் கதைப்பதும், சிரிப்பதும் ஜோக்கடிப் பதுமாக நின்றுகொண்டிருந் தாள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த
ஹம்தாவிற்கு ஆத்திரம் வந்தது. "சே...என்ன மனிசன் இவன் அந்தப்
ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் பிள்ளையைக்கூட வாங்காமல் கல்லு
சண்டை போடுவார். ஒருநாள் அலுவலகம் போய் மாதிரி அமர்ந்திருக்கிறாள். அப்படிப்
வேலை செய்துபார். சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டம் பட்டவனோட இந்தப் பெண் பேசிக்கொண்டு
என்று புரியும் என்று அடிக்கடி சவால்விடுவார். வாறாள்... அந்தக் குழந்தையையாவது
அவள் ஒருநாள் பொறுமை இழந்து, அவன் வாங்கியிருக்கலாமே..
ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்
கோங்க.. காலைல குளிக்க வைத்து, சாப்பிட வச்சு, நினைத்தவளுக்கு எரிச்சல் வந்தது.
வீட்டுப் பாடங்கள் சொல்லிக் கொடுத்து சீருடை தானாவது உதவி செய்யலாம் என்று
அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு நினைத்தாள். ஆனால் சனக்கூட்டம்
சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சு அதிகாக இருந்ததாலும் அவளால்
தான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள்.. எதுவும் செய்யமுடியவில்லை.
கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்.
அவன் வீட்டில் இருக்க.. இவள் அலுவலகம் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது அலுவலகம், முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்.
வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள். கணக்கு வழக்கு களைப் பார்த்தாள்.. மாலை 5 மணி ஆனதும்
வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவல ரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவி
யாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்.
கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத் தால் சாப்பிட சென்றாள்.. பந்தியில் உட்கார்ந்த
வளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே..
இலையில் வைத்ததில் பாதியை கணவனுக் கும் பிள்ளைகளுக்கும் எடுத்துவைத்தாள். ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள், கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும் இங்கு மாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்...
இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..? சொல்றதை கேட்க மாட்டேங்குது. படின்னா படிக்க மாட்டேங்குது.. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது.. அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன்.பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள் கெடுத்து வச்சிருக்கே என்று பாய.. - அவளோ,அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா...என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள்..
விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், ஏங்க. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே என்று அலற.. ஓஹோ
அதான் ஓடப் பார்த்தானா..! எனக் கணவன் , திகைக்க...
அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது. இல்லாள் என்றும், மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் )
மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை... அது போல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் .
பங்கும் அளப்பரியது. பாரமலர்
முரசு
ക്കുവഴ
'“ஸாரி சார்... காசு வேணாம். 'உங்க செல்லை மட்டும் கொடுங்க. 'நானு எஸ்.எம்.எஸ். மட்டும். 'தட்டிட்டுத்தர்றேன்...!
வீட்டுக்கு
பிச்சை!
ப்யா.அந்த - அம்மா என் அட்டாங்க..” பாய், திருகுவலி என்ன சொல்லு!"
"தலைவர்கிட்டேஞ்ைச விஷயமா "லஞ்சம்' காட்டிப் பார்த்தேன்...! '“இதெல்லாம் பத்தாதுங்கற மாதிரர் ' *அவர் என்ன சொன்னார்?" கோடி காட்டிட்டார்.
ஜனவரி 24 - 30, 2013)

Page 21
துற காதலை"
தீ நாக்கை நீட்டாமல் தீக்குள் என்னை தூக்கி எறிந்திருக்கலாம்!
ஒe (5)
"மற என்னை? துற காதலை" ஒரு முழம் கயிற்றில் என்னை கட்டி தொங்கவிட்டிருக்கலாம் ஒரு பாழாங் கிணற்றில் என்னைப் பிடித்து தள்ளி விட்டிருக்கலாம்!
ஒரு மலையுச்சியில் கொண்டுபோய்
என்னை உருட்டி விட்டிருக்கலாம்!
"மற என்னை துற காதலை!"
எரிமலைக் குழம்பில் என்னைத் தூக்கி எறிந்து போயிருக்கலாம்!
அவன் தான் - அவனே தான் அப்படி அம்பெய்தான்!
அன்பை எய்தவனால் எப்படி இன்று . அம்மை எய்ய முடிந்தது?
"மற என்னை? துற காதலை"
உனக்காக
"மற என்னை துற காதலை"
முட்களால் என்னை எப்படி மோதினான்?
நான் இல்லா உனக்கு இனி உன் நலம் கா உன்னை மறக்
முத்தங்களால் நனைத்தவன் முட்களால் என்னை கிழிக்க எப்படித் துணிந்தான்?
என்னால் முடியாததை செய்யச் சொல்வதைவிட உன்னால் முடிந்ததை செய்திருக்கலாம்! அழுதாள். அரற்றினாள் கண்ணீரில் மிதந்தாள்! பின்னர் யோசித்தாள் கண்ணீரை துடைத்தபடி ஒரு முடிவுக்கு வந்தவள் மடல் எடுத்தாள்! வெந்நீராய் கொதித்த உள்ளத்தை தணித்து, மடலில் தன் எண்ணத்தை ஒவ்வொன்றாய் விதைத்தாள்!
உன் பாதையி முள்ளாக நீ நி உன் கால்களு வலிக்காமல் 6 நான் விலகிக்
“மற என்னை துற காதலை"
கொஞ்சிப் பேசிய அவன் உதடுகள் எப்படி நஞ்சை விதைக்க நினைத்தன?
உன் தோளுக் நான் சுமையா உன் பாரத்தை இறங்கிக் கொ உன் மனதில் விருந்தாளியா! நானாகவே அ வெளியேறிப் பே
"காதலா என் காதலா! உனக்காக உன்னை மறக்க சம்மதிக்கிறேன்!
"பஞ்சு நீ என்றவன் நஞ்சால் அன்றே எனை நனைத்திருக்கின்றான்!
“மற என்னை?
காதலை மறக்கவில்லை காதலால் தான் மறக்கிறேன்!
என் நினைவு
நிரூபித்துக் கொண்டிருக்கும் மலையாள மாந்திரீகம்
ஸ்ரீ ராமஜெயம்
வால் ஆட்சி கூறப்பட்டிரு
அந்தச் 6 செய்தியாகே செய்தியையு
இவரின் களைச் சந்தி
தேர்தல் குறி சித்தக் கோளாறு, தோல் வியாதி, ரோக பயம், ஸ்திரி சாபம், செய்வினை தோஷங்
அதையும் ே கள், திருமணத்தடை, மாங்கல்ய தோஷம் உடையவர்கள், புத்திரதோஷம் உடைய வர்கள், விண் நஷ்டம் - கஷ்டம் வாழ்வா சாவா என்று சிந்திப்பவர்களுக்கு நஞ்
தலைமைத்து சருந்தாமல் பிரச்சினைதீர, முறிந்த காதல் ஒன்றுசேர, கணவன் - மனைவி
என்ற அச்சம்! பிணக்குத் தீர, காதல் கைகூட, சர்வ கஷ்ட நஷ்ட துன்பங்களை விலக்கி சுகமாக
இருக்கும். வாழ, ஓடிப்போனவர்கள் தேடிவர, பெற்றோர் விருப்பம் இல்லாத திருமணம் விரும்பி நடக்க, நெஞ்சுவலி, நெஞ்சு எரிவு, மார்புவலி, உடல் பீடை நீக்கி ஐஸ்வரியம் கிட்ட,
9 சிந் திருமணத்தடை தரித்திரியம், கல்வி சித்தம் கிடைக்க, காதலர்கள் நினைத்ததை
சாட்டு பற்றி சாதிக்க, ராகு திசை, ராகு புத்தி, கேது திசை கேது புத்தியால் ஏற்படும் சகல தோஷங் களை நீக்கி சர்பாதி தோஷம், பூர்வ ஜென்ம சாபங்களை நீக்கி, துர்சொப்பணம்,
அவரின் செய்வினை தோஷம் நீக்கி, குலதெய்வ அருள்கிட்ட, மேலதிகாரிகளின் தொல்லை
செயலாளர்க நீங்க, வெளிநாட்டு பிரயாணத் தடை நீங்க, ஆண் - பெண் உடலுறவு வீரிய குறைவு
களில் பல்வே கள் தீர, சனிபுத்தி சனித்திசை தோஷம் நீங்க, ஆயுள் ஆரோக்கியம் பெற்று
ஈடுபட்டு வந் தனவஸ்து கிட்ட இவைகளில் இருந்து சித்தி கிட்ட, என்னைச் சந்திக்கலாம். வெளிநாட்டவருக்கு 24 மணித்தியால சேவையுண்டு.
கள் வருகின்
அவர்கள் அருள்ஞான சித்தர், துர்க்கைதாசன், தேசபந்து, பேராசிரியர், கலாநிதி,
தலைவருக்கு திரு.P.Kசாமி, J.D.G.A.N/ JP ஐயா SRI DURGADEVTMANTITIRKA
ஒரு முடிசூடா
நிலைநிறுத்த UTCHADAPEEDAM No.23, MAYFILD ROAD, KOTAHENN, COLOMBO 13.
ஆசிரியர் பல நுவரெலியா கிளை - No.33, daily Fair Complex. 052 - 2222508
ஈடுபட்டிருந்த தொலைபேசி இலக்கம்: - 01 - 2470613, 01 - 2342453, 011 - 2342464
கிடங்கு வெப் FAX - 01 - 2344831 E-MAIL:- drpksamy@sltnet.lk
பூதங்கள் கி
பொறுத்திருந்
>: 9 சிந்தியா! இலங்கை 9 சிந்தியா! அகிம்சை போராட்டத்துக்கான
>*< மீதான கொடுமைகளைத் த நேரம் நெருங்குகின்றது என சம்பந்தன் கூறுவதை
* வேண்டுமென இந்திய மத்த எந்தளவு ஏற்றுக் கொள்ள முடியும்?
* கடிதம் அனுப்பியுள்ளாரே க எம்.பரமலிங்கம், பூநகரி.
பூ.சங்கவி, 3 இதே சம்பந்தன்தான் புலிகளின், ஆயுதங்கள் தமிழ் *
- மத்திய அரசின், பங்காளி மக்களுக்கு உயரிய தீர்வைப் பெற்றுத்தரும் என்று,
1 மத்திய அரசுக்கு கடிதம் எழு இருட்டுவழியில் குருட்டுத்தனமாக நம்பிக்கொண்டு,
1 கைங்கரியம் கலைஞருக்கே புலிகளுக்குப் பின்னால் நின்றவர்.
( இலங்கைத் தமிழர்களுக் இவர் அகிம்சை பற்றி பேசுவது அவருக்குச்
' கூடியதைக்கூட அவர் செய்ய சம்பந்தமில்லாத பேச்சு.
> மனக்கவலை இலங்கைத் த
> இந்த நிலையில் இலங்ல @ சிந்தியா! 2014 இல் நடைபெறவிருக்கும்
* தீர்வு கிடைப்பதே தனது இறு ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐ.தே.கவை தயார்ப்படுத்த ரணில் கோரிக்கை விடுத்துள்ளாரே?
ஆர்.பிரணவன், தம்தெனிய.
* @ சிந்தியா! வெற்றிக்கு மி சில வாரங்களுக்கு முன்னர் பத்திரிகைச் செய்தி
y.கீர்த்தன ஒன்று படித்தேன்.
கடினமான உழைப்பு, கூ அதில் 2014 அல்ல, 2050 இலும்கூட ஐ.தே.க.
இவை இரண்டும் இருந்தால்
****************
(ஜனவரி 24 - 30, 2013

சிந்திப்பதற்கோ
முடியாத பாதைகளில் பயணம் ஆரம்பமாகும்! காதல் என்பது பெறுதல் மட்டுமல்ல!
உனக்கு முட்களானால்
அவற்றை வீசாதே! உன்னை
எப்போதாவது அவை குத்தக் கூடும்! ஆகவே குழிவெட்டி ஆழப் புதைத்துவிடு! நினைக்கும்போது மறப்பதற்கும், விரும்பும்போது துறப்பதற்கும் காதல் என்னை காவி உடையா?
காதல் என்பது ஒருவரை ஒருத்தர் அடைதல் மட்டுமல்ல!
காதல் என்பது ஒருத்தருக்காக ஒருத்தர்
இழத்தல் என்பதும்தான்!
என்னால் காதலை துறக்க முடியாது! என்னால் காதலை மறக்க முடியாது!
பெறுவதைவிட இழப்பதற்கே மன விசாலம் பெரிது வேண்டும்!
காதலுடனும் - மீண்டும் காதலுடனும் மீண்டும் மீண்டும்
காதலுடனும் உனக்காக வேண்டுகிறேன்!
காதலை மற என்றாயே! முட்டாள் காதலா காதலை மறந்திருந்தால் ஊர் நடுவே உன்னைக் காட்டிக் கொடுத்திருப்பேன்!
குற்றவாளியாக சபை நடுவே நிறுத்தி வைத்திருப்பேன்!
உன் பாதையில் மலர்கள் தோன்றட்டும்! உன் வாழ்க்கையில் மகரந்தம் கசியட்டும்!
த வாழ்க்கை க்கும் எனில், தியே க்கிறேன்!
காதலை மறக்கவில்லை அதனால் தான் ! காதலுக்காக மறக்கிறேன்! காதலை மறைக்கிறேன்! மறக்க முடியாததையும் மறைக்க முடியுமல்லவா!
வாடிவிட்ட மலராக நான் மாறிவிட்டபோதும், துவண்டுவிட்ட கொடியாக நான் மாறிவிட்டபோதும்.
வற்றிவிட்ட பொய்கையாக நான் மாறிவிட்ட போதும். பூத்துக் குலுங்கும் மரமாக நீ வாழ ஜெபிக்கிறேன்!
ல் என்னை னைப்பதால்
எழுதி முடித்தாள் மடலை!
க்கு
இருப்பதற்காக
கொள்கிறேன்!
மடலை அவள் மடிக்க மனமும் மடிந்தது! அடக்கிய சோகம் வெடித்தது!
ாகி விட்டதால், ப குறைக்கவே
ள்கிறேன்!
"என்னை தொட்ட கைகள் என்னை தீண்டிய உதடுகள் என்னை தழுவிய கால்கள் என்னை தாங்கிய மார்பு என்னை வியந்த கண்கள் என்னை மணந்த நாசி என்னை நனைத்த நாவு உன் அத்தனை
அவயவங்களுக்கும் - என் நன்றியை தெரிவிக்கவும்!
வேண்டாத கியதால் ங்கிருந்து பாகிறேன்!
“நாம் இருவர் ஒருவரானோம் என்றவர் இன்று கொன்றார் அன்பை! நினைத்த நெஞ்சம் நீறாகிறது! பதைத்த உயிர் அழிகிறது! என்றாள் தனக்குள்ளே!" “விரியுமென் இன்னுயிர்
வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து”
அதிகாரம் :121, குண்: 1209.
இனிமேல் சந்திப்பதற்கோ
கள்
யைப் பிடிக்க முடியாது என்று
இ சிந்தியா! ந்தது.
' காதல் தோல்விக்கு சய்திக்கு பதிலளிக்கும்
* முக்கிய காரணம் வ எதிர்க்கட்சித் தலைவரின்
* என்ன? ம் பார்க்கலாம்.
* எல்.பாயிஷா,கல்முனை. தலைமையில் தொடர் தோல்வி >* அவசரமும். த்தவர் என்பதால் 2014 ஆம்
** நம்பிக்கையீனமும். த்து காத்திருக்கிறார். காட்டைவிட்டால் இவரின்
* ன சிந்தியா! உங்களுக்கு நுவம் செல்லாக் காசாகிவிடும்
* நெற்றிக் கண்கள் இருந்தால் b, இதற்கு ஒரு காரணமாகவும் , என்ன செய்வீர்கள்?
- ஆர்.நபீக், அக்கரைப்பற்று.
அதை மறைப்பதற்காக மிண்டாசு கட்டிக் கொண்டு நியா! ஸ்ரீதரன் மீதான குற்றச் * மிகவும் சிரமப்பட்டிருப்பேன், இந்த உலகம் என்னை.
என்ன நினைக்கின்றீர்?
* அங்கவீனனாக ஒதுக்கித் தள்ளியிருக்கும். உ.தவமணி. முள்ளியவளை. > சத்திரசிகிச்சைக்காக பல பேரின் வாசல்களில் அந்தரங்க மற்றும் இணைப்புச் * காத்திருக்க நேர்ந்திருக்கும். ள் என்போர் கடந்த காலங்
* நல்ல காலம் நமது படைப்புக்கும் பொறுப்பான பறுவிதமான செயற்பாடுகளில் * இறைவன் அந்த துன்பங்களை மட்டும் தரவில்லை. திருப்பதாக செய்தி
றன.
ன் தேசியத் நம் பிறகு தன்னை
த் தலைவராக க்ெ கொள்வதற்கு பிரயத்தனங்களில் ரர். இப்போதுதான் டப்படுகிறது. இனி ரம்புமா என்பதை
து பார்ப்போம். தமிழர்கள் டுக்க
ய அரசுக்கு ருணாநிதி...? பண்டி.
க் கட்சியாக இருந்துகொண்டு,
> உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி விபரீதமான தியே காலத்தைக் கடத்தும்
* சிந்தனைகள். உங்களுக்கு இரண்டு மூக்கு தெரிந்துள்ளது.
* இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்? காக கலைஞர் செய்யக்
* @ சிந்தியா! அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு வில்லை என்ற பெரிய
' நாள் போட்டித் தொடரில் இலங்கை அணி சிறப்பாக மிழர்களிடம் உண்டு.
* ஆடியமை குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன? கத் தமிழர்களுக்கு அரசியல்
|செ.டிலான், மன்னர். தி ஆசை என்று கலைஞர்
* அண்மைக் காலமாகவே இலங்கை அணியினரும் நான் யாருக்கும் புரியவில்லை.
* அதன் ஆக்க வெளிப்பாடு குறித்தும் மிக மோசமான
* விமர்சனங்களே முன்வைக்கப்பட்டது. அவற்றை 5 முக்கியமானது எது?
* எல்லாம் உடைத்தெறிந்த போட்டியாக நீங்கள் குறிப் 1, நெடுந்தீவு.
* பிடும் போட்டி அமைந்திருந்தது.அது இலங்கை அணி டவே தளராத மனவலிமை.
* மீது மீண்டும் நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்துள்ளது. வெற்றி நிச்சயம்,
TON
பரமலர்)
முரசு

Page 22
COZ ඵ්l5 Léဦးစဗီ இதாடர்ச்சில)
e Gresfreis
சுரண்டப்படும் வெளிநாட்டு தொழிலாளர் இப்படியான நிலையிலும் தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டவரைத் தொடர்ந்தும் வேலைக்கு வைத் திருக்க விரும்புகின்றன. ஒரு சவுதிப் பட்டதாரி 800 டொலர்களை மாதச் சம்பளமாகக் கேட்டால் அதே வேலையை அனுபவமிக்க இந்தியப் பட்டதாரி 400 டொலருக்குச் செய்யத் தயாராகவிருப்பதுதான் இதற்குக் காரணம் ஒரு சவூதிப்பிரஜை தன்னுடைய குடும்பத்தையும் பராமரிக்கவேண்டிய நிலையிலிருக்கிறான் மேலும் வேலையில்லாப் பிரச்சினை காரணமாக ஆன் களுக்குத் திருமணமாவதும் தள்ளிப்போடப்படுகின்றது. அங்கே மணம் முடிக்கவேண்டிய ஆண் சீதனம் ബ്ബഞg, ിങ്ങഖLLട്ടിട്ട്, கொள்ளவேண்டும் இன்னொரு பக்கத்தில் துப்பரவுத் தொழில் போன்றவற்றைச் செய்யும் அடிமட்டத் தொழிலாளர்கள் இப்போதும் வெளிநாட்டவர்கள்தான் அவர்கள் மாதாந்த வருமானம் 80 டொலர்களாகும். அத்தோடு எந்தவிதத் தொழிலாளர் நல உரிமையும் அற்று அவர்கள் கரண்டப்படுகின்றனர். சவூதி அரேபிய அரசு தனது உழைப்பாளர் வரக்கத்தை இவ்வாறு தந்திரமாகப் பிரித்து வைத்துள்ளது.
மன்னர் தாமுஸ்லிம் அல்ல, மக்களின் எதிரி என அல்-கொய்தா அறிவித்தது.
இதுவரை கூறப்பட்ட பின்னணியின் அடிப்படையி லேயே சவூதி அரேபியாவில் அல்-கொய்தாவின் வளர்ச்சியைப் பார்க்கவேண்டும் என்பதுகளில் சர்வதேசக் கம்யூனிசத்தை எதிர்த்த அணியில் சவூதி அரேபியா அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந் திருந்தது. உள்நாட்டுப் பிரச்சினைகளை மறைக்க കഞ്ഞികൃ| 1,1-0) ബിജു, ബിബകn சோவியத் இராணுவத்தை எதிரத்துப் போராட அனுப்பி வைத்தது. கடைசிபில் சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் (பனிப் போர் முடிந்து நாடு திரும்பியவர் களுக்கு அமெரிக்க அடிவருடி மன்னரின் ஊழலாட்சி கண்ணுக்குப் புலப்பட்டது. அப்போது ஆரம்பித்தது தான் அல்-கொய்தாவின் சவூதி அரேபிய விடுதலைப் போராட்டம் ஆடம்பரமாக வாழ்ந்து ஊதாரித்தன மாகச் செலவு செய்யும் மன்னர் முஸ்லிம் அல்ல, மக்களின் எதிரி என அல்-கொய்த அறிவித்தது. ഖ]ഞഥഡിന്റെ ഖgL ബഞ്ഞു ബബ്ര]5് அல்-கொய்தாவினால் கவரப்பட்டனர். அன்று சவூதி அரேபியாவில் சுதந்திரமான தேர்தல் நடாத்தப்பட்டால் பின்லேடன் ஜனாதிபதியாகும் வாய்ப்புள்ளதை எதிரிகளும் ஒப்புக்கொள்கின்றனர்.
2001 செப்டம்பர் 11 இல் நிகழ்ந்த நியூயோர்க் தாக்குதலுடன் உடனடியாக ஆப்கானிஸ்தான் தொடர்புபடுத்தப்பட்டது. விமானக் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டவர்கள் சவுதி அரேபியப் பிரஜைகள் என்ற விடயத்திற்கு அன்று யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. செப்டம்பர் 11 க்கு பிற்பாடு சவூதி அரேபியாவில் அல்-கொய்தாவிற்கு ஆதரவு பெருகியுள்ளது. மறுக்க வியலாத உண்மை. இதற்கு அமெரிக்க அரசின் சர்வதேச அளவிலான பிரச்சாரமும் காரணமாக இருக்கலாம் சவுதி ஆட்சியாளர்கள் எவ்வளவுதான் ஊழல் பெருச்சாளிகளாக இருந்தபோதும் அவர் க்ளைக் குறிவைக்கும் தாக்குதல்களை பின்லேடன் ஆதரித்திருக்கவில்லை என்றும் தெரியவருகின்றது. இருப்பினும், சவூதி அரசாங்கம் அல்-கொய்தாவை அடக்குவதில் தீவிரம் காட்டுகிறது.
சவூதி அரசாங்கம் பயங்கரவாதத்தை அடக்குவதில் தீவிரம் காட்டவில்லை. றியாத் குண்டுவெடிப்பைத் தடுக்கத் தகுந்த பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று அமெரிக்க அரசு அறிவித்தது. இந்தக் கூற்று நகைப்பிற்கிடமானது ஏனெனில் உலகில் சவூதி அரேபியாவிற்கு நிகரான சர்வாதிகார ஆட்சியை காண்பதரிது. அங்கே அரசி பல் நிரணயச்சட்டம் எதுவும் கிடையாது. மன்னர் சொல்வதுதான் சட்டம் அப்படியான நிலையில் அரசுக்கு எதிராகக் கதைப்பதற்குக்கூட யாரும் துணியமாட்டார்கள் மேலும் றியாத் தாக்குதலுக்கு இலக்கான வினெல் நிறுவனம் சவூதி அரசின் முழுப்பாதுகாப்பையும் பொறுப்பெடுத்திருந்தது. இப்போது யார் யாரைப் பாதுகாக்கிறார்கள் என்பது தெரியவில்லை ஆப்கானிஸ்தான் போரில் அல்கொய்தவை அடக்கிவிட்டோம் என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்த பிறகு இந்தத் தாக்குதல்கள் அன்று நடந்திருந்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எவ்வளவு தூரம் வெற்றியளித்தது என்ற கேள்வியை எழுப்பியது.
"வேலைவாய்ப்பு இன்மை, வறுமை என்பனவே பயங்கரவாதிகளை உருவாக்கும் விளைநிலங்கள்
இருப்பினும் அமெரிக்க அரசின் வெளிவிவகாரக் கொள்கையும் முதலாளித்துவப் பொருளாதாரமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதவை என்பது மத்திய கிழக்கு அரபுகளுக்கு புரிய இன்னும் சிறிது காலம் எடுக்கலாம். ஆனால், சித்தாந்த ரீதியாகச் சீரமைக்கப்படாத தன்னெழுச்சியான எதிர்ப்பியக்கங் கள் வளர்ந்து வருகின்றன. அவைகள் பேசும் மொழி இஸ்லாமாக இருப்பதனால் பிறருக்கு இதைப் புரிந்து கொள்ள முடியாதிருக்கலாம் ஏகாதிபத்தியத்திற்குச் சேவை செய்யும் அரபு நாடுகளின் அரசாங்கங்கள் കl !,, ജൈ ജൂങ്ങി(കണക്ക് ബഞങ്ക11ഞ് எதிர்ப்பையும் முறியடித்த பின்னர் மக்களுக்குத் தமது எதிர்ப்பைக் காட்ட இருக்கும் ஒரே வழி மதம் மட்டும்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்
உள்ளூர் சந்தைகளில் வந்து குவியும் மேலைத் தேச நுகர்பொருட்களின் தாக்கம் உருவாக்கும் எதிர ബിഞൺഖങ്കണ ജൂബി ഗ്രൂLITബ്. ഈ ബന്ധ്ര ഉ_]") திப் பொருட்களின் வீழ்ச்சி அதனைச் சார்ந்திருக்கும் மக்களின் வருமானத்தைப் பாதித்து வறுமைக்குத் தள்ளிவிடுகின்றது. மேலும் உள்நாடு உற்பத்திகள் அந்தப் பிரதேச மக்களின் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்தவை. இதற்கு மாறாக மேற்கத்தைய
സബ് ബൂബ് ബo ീ][ിഞഖ உருவாக்குகின்றன. குறிப்பாக அமெரிக்கா தனது
உற்பத்திப் பொருட்களின் சந்தைக்க கலாசாரங்களில் ஆதிக்கம் செலுத்து காட்டித்தான், ஈரானிய மத அடிப்படை கொமெய்னி அமெரிக்கா பெரிய சார் கூறினார். அதாவது சாத்தான் மக்களி மயக்கி மறைமுகமாக ஆதிக்கம் செ இஸ்லாமிய ஆயுதபாணி இயக்க (ഥT്ഥഞL|| (p5) {ി]) ിഞ്ബ கண்ணோட்டத்தில் பார்க்கின்றன வ ஒழிக்க அந்நியக் கலாசார ஆதிக்கத் முழு முஸ்லிம்களினதும் தேசிய விடு போராட்டமே சரியான பாதை என்று ே இதனால் இஸ்லாம் மூலம் தமக்கு வி கிடைக்கும் என்று நம்பும் குறிப்பாக ே வறிய இளைஞர்கள் தீவிரவாத அரசி கவரப்படுவதில் வியப்பில்லை. மொே கஸாபிளாங்கோவில் நடந்த தாக்குத கள் அனைவரும் மாநகர சேரிப்பகுதி வந்த வறிய இளைஞர்கள் என்பதை தெரிவித்தது.
அடிப்படை வசதிகள் இன்மை, ே இன்மை, வறுமை என்பனவே பயங்கர உருவாக்கும் விளைநிலங்கள். அதன வாதத்திற்கெதிராக போர் புரிபவர்கள் பிரச்சினைகளைத் திரக்கவேண்டும் எ பல கருத்துக் கூறியுள்ளனர். பிரான் ഉബ പ്രത്തെക1] ],16ങ്കണിങ് G 8 ഗ് அறிக்கை சமர்ப்பித்த சமூக ஆய்வுந் உலகில் பல உள்நாட்டு யுத்தங்களு இனங்களுக்கு அல்லது மதங்களுக்கு மோதலல்ல, மாறாக வறுமைதான் அ தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை ப (ஆளும் வர்க்க சார்பு) அறிஞர்களின் நிராகரிக்கின்றது. பல்வேறு இனங்கள் கலாசார ஆதிக்கத்தை நிலைநாட்ட மோதுகின்றன. கலாசாரங்களின் மே ജൂല്യു. ജബ5ഥിബഥ ബഞഖ புத்தங்களுக்குக் காரணமென்பது மே புத்திஜீவிகள் எம்மீது திணிக்க விரும் சவூதி அரேபியா ஜனநாயக நாட அவர்கள் எம்முடன் ஒத்துழைக்கமாட் என்று வெளிப்படையாகவே கூறினார் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் பெரும் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அரசு ஆயுத உதவிசெய்வது எந்த வகை 2 ംg,ിLഖിബ്ലെ, '16ിന്റെ ബഖ]Tഞ് കഞLിuിന്റെ ഉൺസെTിL|| [[]] ി%9, சவூதி அரேபியாவில் அப்படியொரு நி அந்நாட்டு அரசியல் தலைமையை எதி காட்டிவிட்டு அமெரிக்க இராணுவம் ே தலையிடும் ஆப்கான், ஈராக் லிபியா, எனத் தொடரும் வரிசையில், நாளை ങ്ങLയെTഥ,
ஷரிஆ சட்டமும் சவுதி அரேபியாவு ഥഞ്ഞിട്ട്, ഉ ിഞ്ഥങ്ക് ബി 18 மன்னிப்பு சபை போன்ற பன்னாட்டு ம நிறுவனங்கள் சவூதி அரேபியாவின் ம கள் நிலைப் பற்றி தொடர்ந்து கவலை டுள்ளன. எனினும் சவூதி அரசு இதை வருகின்றது.
உலகளவில் குற்றவியல் தண்டை நோக்கம் பழி வாங்குதல், அச்சமூட்டி தடுத்தல் என்பதைத் தாண்டி - சிரதிரு வாய்ப்பளித்தல் என்பதை நோக்கி ஏர் விட்டது. ஆனால் சவுதி அரேபியாவே தங்கள் அரசால் உருவாக்கப்பட்டதல் மாற்றம் செய்ய முடியாது என வாதிடு
ஷரிஆவில் தவறேதும் இல்லை வெளியுலகப் புரிதலில்தான் தவறு என தொலைக்காட்சியொன்றுக்கு தெரிவி மாகாணத்தின் ஆளுனராக இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் சவு மோவன்
எழுதப்படாத ஷரியா சட்டத்தை வதில் இஸ்லாமிய நாடுகளிடையே ம காணப்படுகின்றன. வரலாற்று ரீதியாக இஸ்லாமிய அரசுகள் இச்சட்டத்தை வதில் சீரற்ற தன்மை இருந்ததாகவே கூறுகின்றனர்.
சீனாவில் ஆண்டுதோறும் ஆயிரக் மரண தண்டனைக்குட்படுத்தப்படுகின் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என் அந்நாடு வெளியிடுவது கிடையாது. சி மற்ற நாடுகளில் கடந்த 2010 ஆம் ஆ மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட் ஆண்டு இத்தண்டனை 670 ஆக உயர் அதிகளவில் மரண தண்டனைகள் நில் நாடுகள் பட்டியலில் சீனாவுடன், ஈரான் சவுதி அரேபியா, வடகொரியா, சோமா அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கின் அதேநேரத்தில் 40க்கும் அதிகம மரண தண்டனையை முற்றாக ஒழித்து நாகரிக உலகோடு ஒத்துப்போகும் வ சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேன
அமெரிக்காவில் பணியாற்றும் ஏ.ஆர்.
வெள்ளைத் தோலுக்கு மரியாதை ബiju ിഞ്ജL16) ഖില്ക്ക് 919 ന്ദ്ര1911 (ബ് ബ്രൈഡിന്റെ 200 ஆண்டில் கைது செய்யப்பட்டு மரண விதிக்கப் பட்டிருந்தாலும் நிறைவேற்ற சவுதி சிறையில் 964 நாட்கள் கழித்த பாஸ்போர்ட்தான் தனது தலையை கா என்று கார்டியன் நாளிதழில் எழுதியுள் பால ஒரினச்சேரக்கை ക1]ഞഥ13, ഗ്രഞ്ഞ് ബിട്ടി,5 மற்றொருவரும் பிறகு பத்திரமாக பிரிட் திரும்பினார்.
சவுதியில் வேலைபுரியும் ஆசிய ம மக்கள் சமூக ரீதியாக மிகவும் கீழுை
 
 
 
 
 
 

ாக பிறநாட்டுக் ഖങ്ങ9,5 ഖTB5 ബ] தான் என்று lன் மனதை லுத்துகிறது.
Doll LD5 ]ഞഥഞ11 தைத் தடுக்க ],ഞ6L பாதிக்கின்றன. (319) ഖഞ്ഞു. (1 Ιου Του ராக்கோவிலுள்ள லைச் செய்தவர் களிலிருந்து அரசே
ബT|| || வாதிகளை тойо штыaыл
முதலில் இந்தப் ബ് ബ്
பில் நடந்திருந்த |51, 16) ിjഖബ க்குக் காரணம் , 8ങ്ങLuിസെഞ് டிப்படையென்று ാ (ഥഞ്ഞെട്ടnL கருத்துகளை
மதங்கள் தமது ஒன்றோடொன்று தல் () யே இன்றைய ற்கத்தைய பும் கருத்து TOI). LIT Jassii." அமெரிக்கக் (U656DLD ாங்கத்திற்கு னநாயகம் என்று போக்கு வித்திட்டது. ബ916) திரியாகக் நரடியாகத்
சிரியா, ஈரான் ഖദ്ദി!)
கம் சர்வதேச னித உரிமை னித உரிமை
Golf
* up。あ
ങ്ങ (pഞ്ഞുങ്കണിഞ്ഞ குற்றத்தை ああlあa)、LDD கனவே நகர்ந்து ஷரிஆ என்பது 6) ഇ|6ത5 கிறது. அது குறித்த 50 CJILLU ந்தார் ஹொலி சவுதி அரச த பின் அப்துல்
அமுல்படுத்து ாறுபாடுகள்
பார்த்தால்கூட அமுல்படுத்து ஆய்வாளர்கள்
கணக்கானோர் றனர். ஆனால் விபரத்தை ாைவைத் தவிர ண்டு 527 பேர் டனர். 2011 ஆம் ந்து விட்டது. றைவேற்றப்படும் II, FUIT, லியா மற்றும் ]ഞി. ான நாடுகள்
விட்டன. கையில் ஷரிஆ எடும் என்கிறார் ம் இம்தியாஸ் ി റുഖ ன் பயங்கரவாத )1 S94,ID
ഞ്ഞ| ഞെ | | | ബബ இவர் தனது | || Tipiju ja, 1ளார். அதேவே
L JLJL L உடனுக்குத்
ற்றும கறுப்பின ழப்புக் கூலி
LAO
U
Coe e க்கத் | 2uoadol toaaja.
ஆகையால் சீமான் 臀 யாரைப்பற்றியும் கவலைப் படாமல் மேடை கிடைத்தால் பேசித் தீர்க்கவேண்டியதுதான்.
சீமான் சினிமா இயக்குநர்தான். இப்போது அவரை பணம் இயக்கிக் கொண்டிருக்கின்றது. வெட்டிப்பேச்சுக்களை திரும்பத் திரும்பப் பேசுவது வெறுத்துப்போயிருக்கும்.
ஆனாலும் சீமானுக்கு அதைவிட்டால் வேறு வழியில்லை. சீமான் மேடைகளில் முழங்குவதைவிட்டால் இப்போதைக்கு செய்யக்கூடிய இன்னொரு வேலைதான் தமிழ்நாட்டு நடிகர்களை அணுகி, தமிழ் உணர்வுகளைப் பேசி அவர்களுக்கு கிடைக்கின்ற வருமான சிறு பகுதியையாவது தமிழர்களுக்காகவும் தமிழ் உணர்வுகளுக்காகவும்
கேட்டுப்பெறுவதாக கோடம்பாக்கத்தின் செய்திகள் கூறுகின்றன.
யாராவது உதவிகேட்டுப் போனால் தனது கையிலிருந்து ஐந்து சதத்தையும் கொடுக்காமல் நடிகர்களை நாடி உதவும்படி கேட்பதை சீமான் பழக்கமாக செய்துவருவதாக அந்தத் தகவல்கள் கூறுகின்றன. இப்படி தன்னுடைய ஒவ்வொரு அசைவையும் பணம்போன போக்கில் செய்யும் சீமான் இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில்
சீமானின் உளறலாகவே எல்லோரும் பார்க் |D5ծIՄ. இப்போது தமிழ் நாட்டை சுடுகாடு என்கின்றார் சீமானால் மட்டும்தான் மாதத்துக்கு ஒருமுறை இப்படி தன்னிலையை リみ。 : ங்கள அரசை நோக்கி விரலை நீட்டிய சீமானுக்கு இப்போது தமிழ்நாட்டிலேயே தனக்கு சுதந்திரம் இல்லை என்ற உண்மை புரியத் தொடங்கியிருக்கின்றது. ر
உரிமை விடுதலை போராட்டம் என்றெல்லாம் வாயளவில்' எவரும் பேசலாம். ஆதை அடைவதற்காகவும், அதைப் பாது காப்பதற்காகவும் நடைமுறைரீதியாக அணுகும்போதுதான் அந்த நெருக்கடி புரியும் நேரடியாகவும் மறைமுகமாகவும்
கொள்ளவேண்டிய சவால்கள் புரியும் அதற்காகவெல்லாம் தன்னை தயார்ப்படுத்தாத எவரும் அந்த இலக்குகளை அடைய
பேசுவதற்கும். அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்குமான வித்தியாசங்கள் நிறையவே இருக்கின்றன. அதைப் புரிந் கொள்ளாமல் வெட்டிப்பேச்சுப் பேசும் சீமானிடம் E' களுக்கான வழிமுறையோ பொறிமுறையோ இல்லை * முழங்கும் பேர்வழியாகவே சீமான் தெரிகின்றார்.
சீமானின் சிற்றங்களால் இலங்கைத் தமிழர்களுக்கோ தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கோ நன்மையேதுமில்லை.
| coাত 盛 பூக்கத் இதரர்ச்சி)
அபிவிருத்தியும் அரசியல்.
নিচে tobacc" ஜனநாயகக் கட்சியே இன்று கூட்டமைப்புக்கு எதிரான பிரதான கட்சி இக்கட்சி வாழ்வின் எழுச்சிச் சட்டத்தை முழுமையாக ஆதரிப்பதோடு ஒருக்கப்பட்ட
மக்களுக்கு இச் சட்டத்தின் மூலம் விமோசனங்களைப் பெற்றுக் கொருப்பதற்கு முனைப்புடன் செயற்படுகின்றது. இந்த வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்
செல்வாக்கு அதிகரித்துவிரும் என்று கூட்டமைப்பு அச்சமடைவதில் நியாயம் உண்டு
தங்கள் அச்சத்தை மையமாகக் கொண்டே கூட்டமைப்புத் தலைவர்கள் வாழ்வின்
எழுச்சிக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுக்கின்றார்கள் வாழ்வின் எழுச்சிச் ബ് ബ്ലൂ മഖങ്കള് ബ
அப்படி வெர்களால் சொல்ல முடியாது. எனவே மாகாண சபைக்குரிய விடயங்கள்
ൂ, ഖണ്ഢിൽ ഫ്രെ55 9ഥ, 2 മീബ ബ
வலுக்குறைப்புச் செய்யப்படுகின்றது என்றும் ப்ெபடியான சட்டத்தை ஆதரிக்கும் தலைவர்கள் துரோகிகள் என்றும் பிரசாரம் செய்கின்றார்கள்
மாகாண சபைப் பட்டியலிலுள்ள விடயங்கள் திேலிருந்து நீக்கப்பட்டு வாழ்வின் SBT YT T T MM LLL LL தவறானது மாகாண சபைப் பட்டியலிலுள்ள விடயங்கள் அதிலிருந்து நீக்கப்பட வில்லை. அவ்விடயங்கள் வாழ்வின் எழுச்சிச் சட்டப் பட்டியலிலும் உள்ளடக்கப்
பட்டிருக்கின்றன. வாழ்வின் எழுச்சித் திணைக்களத்துக்குப் போதிய நிதி வசதி இருப்பு தால் அத்தினைக்களம் இவ்விடயங்களை இப்போது நடைமுறைப்படுத்தும் மாகாண சபைக்குப் போதிய நிதி வசதி கிடைக்கும் பட்சத்தில் மாகாண சபையினாலும் இவற்றை நடைமுறைப்படுத்த முடியும்
இனப்பிரச்சினையின் தீர்வுக்கான ஆரம்பமாகவாவது மாகாண சபையை ஏற்க
முடியாது எனக் கூறும் கூட்டமைப்பு வாழ்வின் எழுச்சிச் சட்டம் மாகாணசபையை
வலுக்குறைப்புச் செய்வதால் தமிழ் மக்களுக்குப் பாதிப்பு என்று இப்போது பிரசாரம் செய்கின்றது. இதைத்தான் முதலைக் கண்ணிர் என்று சொல்வார்கள் இனப்பிரச்சினை
யின் தீர்வுக்கு மாகாண சபை எந்த விதத்திலும் பொருத்தமற்றது என்றால் அதன் விடயங்கள் வாழ்வின் எழுச்சிச்சட்டத்தால் சேர்க்கப்படுவது பற்றி ஏன் லேட்டிக்
கொள்ளவேண்டுமா? வாழ்வின் எழுச்சி பற்றிப் பொய்யான அச்சத்தை மக்களிடம் தோற்றுவிப்பதன் மூலம் தங்கள் செல்வாக்கைத் தக்கவைக்கும் சுயநல அரசியலே
இது சாதீய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வின் எழுச்சிச் சட்டத்தின் மூலம் விமோசனம் பெற்றுக்கொடுப்பவர்கள் துரோகிகள்
என்றால் அறுபது வருடங்களுக்கு மேலாக இம்மக்களின் துயர வாழ்க்கையைத் திரும்பி பும் பாராமல் இருந்ததோடு இப்போது அவர்களுக்குக் கிடைக்கவுள்ள விமோசனத்தைத்
LU ഖങ്കിലെ ബൈബ് ബർസ്റ്റ് 9Eഖg'
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
வேலைகளை செய்வதாலும், அவர்களின் நாடுகளால் இராஜதந்திர ரீதியாக அழுத்தங்களை செலுத்த முடியாமல் இருப்பதுமே இதற்கு காரணம் என்று கூறும் சரவதேச மன்னிப்பு சபையின் சவுதி ஆய்வாளர் டினா இல் மாமோன், கடுமையான தண்டனைகள் சவுதியில் குற்றங்களை குறைத்துவிடவில்லை என்கிறார்
அதேசமயத்தில் சவுதியில் துக்குத்தண்டனை நிறைவேற்றும் பணியை செய்வோர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதாகவே தெரிகிறது. தலையை வெட்டும் பணியை செய்யும் அப்துல்லா சையத் அல் பவழி தான் கடந்த இருபது ஆண்டுகளாக இப்பணியை செய்வ தாகவும், இது தனக்கு திருப்தியைத் தருவதாகவும் தொலைக்காட்சி செவ்வியில் கூறியுள்ளார்.
சவுதியில் கொலை போதைப் பொருட்களைக் கடத்துவது. தீவிரவாத செயல்களோடு தொடர்பு திருமணத்துக்கு வெளியிலான உறவுபோன்ற பல குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. உலகில் பல நாடுகளில் மரண தண்டனைக்கு எதிரான கருத்தியல்கள் வலுப்பெற்ற போதிலும் இஸ்லாமிய நாடுகளில் காணப்படும் சமூக பொருளாதார சூழல் பிற சமுதுங்களில் காணப்படும் முற்போக்கான எண்ணங்களை உள்வாங்கத் தடையாக இருக்கிறது என்கிறார பேராசிரியர் ஏ.ஆர்.எம் இம்தியாஸ்
ஆனால் ஷரியா எக்காலத்துக்கும் ஏற்றது. மாற்றம் செய்ய முடியாதது என்ற வாதத்தை வைக்கிறார் இலங்கையைச் சேர்ந்த ஆதம் LIITLIT GALDIGTIG OG
L S T 0000SS T S TMMMM Y S T00TM0 S aT JMM S S 00TTM கொல்லப்படவில்லை என்றாலும் ஈரான் வட கொரியா, சவுதி அரேபியா மற்றும் சோமாலியாவில் பொதுஇடத்தில் மரண் தண்டனை நிறை வேற்றப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு கணக்கிட்டின்படி சீனாவைத் தவிர பிற நாடுகளில் 18750 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கி
புள்ளனர். இவர்களில் எவ்வளவு பேருக்கு நியாயமான நீதிமன்ற
நடைமுறைகளில் பங்கேற்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்பதே மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது. O
Ill 24 - 30, 20I:

Page 23
16 •8 ல் நீ இ
யாரால் யாருக்கு... போராட் டம்,
"கிேன்றோரோசக கேட்க உள்வியைப்)
எக்கட்டத்திலும் தங்களுக்கு இடையூறு செய்யும்விதமாக எமது நடவடிக்கைகள் அமையாது என்பதை தயவு
கூர்ந்து தாங்கள் மறந்து விடக்கூடாது.
பத்திரிகைகளில் வருகின்ற கருத்துக்கள்
ஆவேசப் பொருமல்கள் எல்லாம் நாங்கள் விரும்பி இருப்பதல்ல. அவ்வாறான பேச்சுக்களில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
எனவே, அவ்வாறு பேசியே ஆக
வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது. நான் சொல்வதெல்லாம்
உதாரணமாக யாழ். பல்கலைக்கழக சொல், செடியைத்
மாணவர்கள் சிலரை அமுக்கிக் கொண்டு தவிர வேரொன்றும்
போய் பூட்டிய விடயத்தில் கொஞ்சம் அதிகப்
படியாக உணர்ச்சி வசப்பட வேண்டிய இல்லை.
தாகிவிட்டது. உண்மையில் அவர்கள் நமக்கென்ன மாமனா - மச்சானா?... அவர்களை இவர்கள் பிடிச்சுக்கொண்டு போய் பூட்டி வைத்தால் நாம் எதற்குக் கொந்தளிக்க வேண்டும்?! உங்களுக்கு |
ஏற்படுகின்ற கேள்வியைப் போன்றே இந்தக் கடிதம் யாரால் யாருக்கு எழுதப் எங்களின் உள் மனமும் கேள்வி படக்கூடியது என்பதை கண்டுபிடிக்க வாசக
என்ற கார் மோகன் வாசக கேட்கின்றது நியாயம்தான். நெஞ்சங்களிடமே விட்டு விடுகின்றோம்.
என்ன செய்வது உந்தப் பாழாய்ப்போன
அரசியல் அமைப்பில் சர்வஜன மாண்புமிகுotoes அவர்கட்கு.
வாக்குரிமை என்ற ஒண்டு அடக்கப் வணக்கம்!
பட்டிருக்கிறதே, அது இருக்கும்வரை நாம் கூட்டமைத்து செயற்படுவது குறித்து )
இப்படியான நடிப்புத் திறமையை அவ்வப் பலரும் பலவிதமாக கூறக்கூடும். ஆனால்.
* போது வெளிப்படுத்த வேண்டிய தேவை எமது கூட்டுச் செயற்பாடு குறித்து முற்றும்
* இருக்கின்றது என்ற யதார்த்தத்தை நீங்கள் அறிந்தவர் என்றவகையில் உங்களுக்குச் -
புரிந்துகொள்வீர்கள். சிரிப்பு வரும் என்பதில் சந்தேகமில்லை.
அவ்வாறு இல்லாவிட்டால் அடுத்த ஏனெனில், நாங்கள் தனியாகச்
தேர்தல்களில் நாமம் போட்டுவிடுவார்கள். சந்திக்கும்போது நாம் ஒவ்வொருவரும்
ஆனால் நாம் மறுபடி வெற்றி பெற்றால் இன்னொருவர் பற்றிக் கோள்மூட்டுவதை
தான் உங்களுக்கு உபத்திரமில்லாத நீங்கள் மட்டும்தானே அறிவீர்கள்.
ஆதரவைப் தரக்கூடியதாக இருக்கும். கூட்டாக நாம் தயாரிக்கின்ற
மாறாக நாம் தோற்று நடைமுறைச் அறிக்கைகள். மேடைகளிலே பேசுகின்ற
சாத்தியமாக மக்களின் அபிவிருத்தி பேச்சுக்கள் எல்லாமே பத்திரிகைகளுக்கு
பற்றிச் சிந்திக்கின்ற பிரிவினர் அங்கு அனுப்புவதற்காகவும் மக்களுக்கு
உள்நுழைவார்களாயின் மீள் கட்டுமானம். சொல்வதற்காகவும் தயாரிக்கப்
புனர்வாழ்வு, புனரமைப்பு.... என்று பட்டவை என்பதை தங்களின்
எப்பொழுதும் உங்கள் காதுகளுக்குள் மேலான கவனத்துக்கு மீண்டும்
நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். ஒருமுறை கொண்டுவரவிரும்புகிறேன்.
அது உங்களுக்கு தேவையில்லாத எங்கள் உண்மையான கோரிக்கை
மேலதிக அசௌகரியமாக அமைந்து . கள் என்ன என்பதை நாம் தனியாகச்
விடும் என்பதனால் எமது வெற்றி என்பது சந்திக்கும்போது பல தடவைகள் கூறி .
உங்களின் வளமான எதிர்காலத்துக்குத் இருக்கின்றோம். நாங்கள் கொடுத்த |
தேவை என்பதை தாழ்மையுடன் தங்களின் பட்டியலில் உள்ள பலருக்கு இன்னும்
கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். உயர்பதவிகள் கிடைக்கவில்லை.
ஆகவே எமது அறிக்கைகள் எமது பதவி - | மீன்பிடி ஆலோசகர் பதவி. மான்பிடி
களைக் காப்பாற்றி அதன்மூலம் உங்களுக்கு | ஆலோசகர் பதவி. கார்பிடி ஆலோசகர்
ஆதரவு தருவதற்கான முயற்சிகளாக மட்டும் பதவி, ஆள்பிடி ஆலோசகர் பதவி,
கருதுவதோடு தயவுகூர்ந்து காலியான போன்றவை காலியாக இருப்பதை
பதவிகளை நிரப்பும்போது எம்மைப் பற்றியும் அறிந்தோம்.
கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் அப்பதவியைத் தருவீர்களேயானால்
கேட்டுக்கொள்கின்றோம். எங்களது குடும்ப வாரிசுகளுக்கு தரமான
என்றும் தாழ்மை அதிகமுள்ள.|| எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க உதவியாக இருக்கும்.
'யாவும் கலப்படமற்ற பொய்
உலகை
l யக்க
வைத்தவர்கள்)
பேசும்
புள்ளிகளை )
அந்தத் துயரத்தை மறக்கவே அவர் ஐரோப்பாவின் பல நகரத்து மாதா கோயில்களுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தார். வரும்போதுதான் இந்தப் புதிய சிந்தனை, செயலெல்லாம்
இனி வாழ்க்கைக்கு ஏதாவது உத்தியோகம்
பார்த்தாக வேண்டும் என்ற கவலையோடு,
கையில் கப்பலில் தயாரித்த வரைபடங்கள்
அடங்கிய ஃபைலோடு, தரையில்
இறங்கினார் மோர்ஸ்.
அவருடைய நண்பர்கள் அவரைக் கைவிடவில்லை. நியூயோர்க் சர்வகலாசாலையில் ஒவிய ஆசிரியராக ஒரு வேலை வாங்கிக் கொடுத்துவிட்டார்கள். பகலெல்லாம் சித்திரக் கலை, இரவெல்லாம் செய்திகளை | மின்சக்தியின் உதவியால் எப்படி வேறு இடத்துக்கு அனுப்புவது என்ற ஆராய்ச்சி. அவர் வசித்தது எளிய, சிறிய அறை. ஓவியக்
கூடம், ஆராய்ச்சிக் கூடம் மேர்வப்
எல்லாம் அதுவேதான். ஒரு
பழைய கடிகாரத்தின் ஸ்பிரிங், சக்கரம், ஒரு பட்டரி, கொஞ்சம் வயர் ஆகியவைகளைக் கொண்டு, மின்சக்தியால் தானாக நகரும் ஒரு காகிதப் பென்சில், காகிதத்தில் குறிகளைத் தானாக வரையும் ஓர் அமைப்பை உருவாக்கிவிட்டார் மோர்ஸ்.
காகிதத்தில் பென்சில் குறிக்கும் கோடுகளைச் சில அடிகள் தூரத்திலுள்ள மற்றோர் அமைப்பு ஏற்று, அதை ஒலியாக்கியது. ஆரம்ப கட்டம்தான், அதிக தூரத்துக்குச் செய்திகளை அனுப்ப இயலவில்லை. ஆனால் மோர்ஸ் சும்மா இருக்கவில்லை. ஐந்து ஆண்டுகள் அதனோடு போராடினார். நியூயோர்க்கிலிருந்து பாஸ்டனுக்குச் செய்திகளை அனுப்பிப் பெறவேண்டும் என்ற தீவிரத்துடன் செயற்படலானார்,
(கொட்டும்...)
லெ 9:58 63
ஜனவரி 24 - 30, 2013

IT இந்தவாரம் உங்கள் பலன்
உ - இ(24.01.2013 தொடக்கம் 30.01.2013 வரை)
(மேடம்
மற்றவர்களின் விசயங்களில் அநாவசிய மாகத் தலையிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டு 2 அவதிப்படாதீர்கள். அரசியல்வாதிகள், வெளி நாட்டில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். 2புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது. சகோதர சகோதரிகளின் தடைப்பட்டு வந்த திருமண காரியங்கள் சம்பந்தமாகப் புதிய கடன்களை வாங்குவீர்கள், காதலர்கள் சந்தோசமாக இருப்பர். வடக்குத் திசையில் % இருந்து பெண்களால் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். தீராத நாட்பட்ட நோய்கள் தீர் வதற்காக வேறு மருத்துவர்களின் உதவிகளை நாடுவீர்கள். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மாறி சற்றுமுன்னேற்றம் காண் பீர்கள்.
துலாம் குல தெய்வ ஆலய வழிபாடுகளைச்
செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் வீண் பொருட்செலவுகள் உண் டாகும். தேவையற்ற புதிய நட்புக்களால் மனநிம்மதி இழக்க வாய்ப்ப்பு உள்ளதால் மிகுந்த கவனமுடன் இருக்கவும். ஒரு சிலருக்கு வீடு மற்றும் தொழிற்சாலை களைத் திருத்திக் கட்ட வாய்ப்பு உள்ளது. உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். உடல்நிலையில் இதுநாள் வரை இருந்து வந்துள்ள மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையும்.
% இடபம் 2
- குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள். உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் வீண் பொருட்செலவுகள் உண் டாகும். தேவையற்ற புதிய நட்புக்களால் மன நிம்மதி இழக்க வாய்ப்ப்பு உள்ளதால் மிகுந்த கவனமுடன் இருக்கவும். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். உடம்பில் வாயு வாத சம்பந்தமான தொல்லை கள் வந்து போகலாம். உடல்நிலையில் இது நாள்வரை இருந்து வந்துள்ள மருத்துவச் செலவுகள் சற்று குறையும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்.
டி விருச்சிகம்) 6 பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள
தால் எச்சரிக்கையுடன் இருக்கவும். வெகுகாலமாக வழிபடாமல் விட்டுப்போன குலதெய்வ ஆலயங்களைத் தரிசனம் செய்வதற் கான காலமாகும். உத்தியோகத்துறையினருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றமும் மேலதிகாரிகளின் ஆதரவும் உண்டாய் இருக் கும். குடும்பத்தில் தேவையற்ற மனக்குழப் பங்கள் வர இருப்பதால் மிகுந்த கவனமுடன் இருத்தல் உகந்ததாகும். தொலை தூரப் பய ணங்களை மேற்கொள்வதன் மூலம் எதிர் பார்த்த காரியங்களில் மனநிறைவடைவீர்கள். குல தெய்வ ஆலய வழிபாடு செய்துவர முயற்சிப்பீர்கள். காதல் விசயங்களில் மற்றவர்களில் ஆதரவுகள் கிடைக்கும். பொதுவாக இது ஒரு மன நிம்மதி தரக்கூடிய வாரமாகும்.
தனுசு உத்தியோகம் பார்ப்பவர்கள் தங்களது | மேலதிகாரிகளுடன் மிகவும் பொறுமை யுடன் பணி ஆற்றுதல் நல்லதாகும். மற்றவர் களுக்கு உதவி செய்வதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். கணவன் - மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும், அரசியல்வாதிகளால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்றுப் பொருமையுடன் இருத்தல் நல்லது. குடும்பத்தில் தந்தையின் மருத்துவச் செலவு களுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். குலதெய்வ ஆலய வழிபாடு செய்துவர வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு வீடு மற்றும் தொழிற் சாலைகளைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட்செலவுகள் ஏற்படலாம். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.)
20 மிதுனம்
'12 மற்றவர்களிடம் முன்கோபத்தைத் தவிர்த் தல் நல்லதாகும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். காதல் சம்பந்தமான விசயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். கண வன் - மனைவி உறவுகளில் இது நாள் வரை இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும். புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். நீண்ட காலமாகக் காணாமற்போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப வீடு வந்துசேரும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவதன் மூலம்
பொருட்செலவுகள் உண்டாகலாம். 22 கடகம்)
மற்றவர்களுக்காக ஜாமீன் போட்டு எண் சிக்கலில் மாட்டிக்கொண்டு அவதிப் படாமல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்ல தாகும். கூட்டுத் தொழில் செய்வதற்கான புதிய முயற்சிகளில் நல்ல பலன் வந்துசேரும். மற்றவர்களை நம்பிப் பணம் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடையவேண்டாம். புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருட் செலவுகளும், மனநிம்மதி இன்மையும் ஏற் பட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. புதிய கடன் வாங்கிப் பழைய கடனை அடைக்க முயற்சிப்பீர்கள். பிரிந்துபோன உறவுகளுடன் மீண்டும் சேர்ந்து வாழ
வாய்ப்பு உள்ள காலமாகும்.
நீண்டகாலமாக வரவேண்டிய பணம் மற்றும் பொருட்கள் மற்றவர்களின் உதவி பால் திரும்பக் கிடைக்கும். உறவினர்களின் எதிர்பாராத சில திடீர் வரவுகளால் வீண் பொருட்செலவுகள் உண்டாகலாம். வெளி | நாட்டில் இருந்து செய்திகள் கிடைப்பதற்கு இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் மனக் குழப்பங்கள் உண்டாகலாம். கணவன் -மனைவி உறவுகளில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மனநிம்மதி அடைவீர்கள். சமுதாய முன்னேற்றப் பணிக் கான பொதுத் தொண்டுகளில் தலையிட்டு பெயர், புகழ் அடைய வாய்ப்பு உள்ளது.
7 சிங்கம்
> கும்பம்
'அதிர்ஷ்டலாபச் சீட்டுக்கள் போன்ற வற்றின் மூலமாகப் பணம் கிடைக்கும் என எண்ணி ஏமாற்றம் அடைய வேண்டாம். உடம்பில் வாயு, வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்துபோகும். அண்டை அயலார்களுடன் காராமற்ற சிறிய விசயங் களுக்காக வீண் பிரச்சினைகள் உருவாக இருப்பதால் கவனமுடன் பேசிப் பழகுதல் நல்லது. தென்திசையில் இருந்து நல்ல செய்திகளை கேட்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுகளைப் பெற வாய்ப்பு உள்ள காலமாகும். வீட்டை அலங் கரிப்பதிலும், வாகனங்களைப் பழுது பார்ப்பதன் (மூலமும் பொருட்செலவுகள் ஏற்படலாம்.
காதல் விசயங்களில் எதிர்பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்துசேர இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம். தாயின் உடல் நிலையில் ஏற்பட்டு இருந்த பாதிப்புகள் நீங்கி மருத்துவச் செலவுகள் குறையும். பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பாராட்டுகளும் பொருள்வரவும் உண்டாகும். அரசியல்வாதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணி ஆற்றுதல் நல்லது. வெளிநாடு சென்றுவருவதற்கான முயற்சி கேளில் நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
5. கன்னி
விட்டுப்போன பழைய உறவுகள் மீண்டும்
தொடர வாய்ப்பு உள்ள கால மாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களிடம் கவன மாகப் பேசிப் பழகுதல் நல்லது. உடம் பில் சளி மற்றும் காய்ச்சல் சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம். வீடுகளில் அல்லது யாத்திரையில் புதிய நட்புக்கள் உண்டாகி அவர்களால் எதிர்பாராத சிற்சில ஆதாயம் அடைவீர்கள். உடம்பில் எலும்பு நரம்பு போன்ற உபாதைகள் வந்து போக லாம். இதுநாள் வரையில் இருந்து வந்துள்ள பண நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றம் காண்பதன் மூலம் மனநிம்மதி அடைவீர்கள்.
> உடல்நிலையில் கண், காது போன்ற
இடங்களில் கவனம் தேவை. குடும்பச் சொத்து சம்பந்தமாகிய விசயங்களில் பெரிய மனிதர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கள் கிடைக்கும். தேவையற்ற விசயங்களில் தலையிட்டு மனநிம்மதி இழக்காதிருங்கள். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சி களில் பணம் ஏமாறவேண்டாம். வெளி நாடுகளில் வசிப்பவர்கள் தங்களது உறவு களைத் தேடி தாய்நாடு சென்று வருதற்கான வாய்ப்பு உள்ள காலமாகும். குழந்தைகளின் மனமகிழ்ச்சிக்காக நீண்டதூர உல்லாசப் பயணங்கள் சென்றுவருவதன் மூலம் மனமகிழ்ச்சியை அடைவீர்கள். பொதுவாக இது ஒரு மகிழ்ச்சி தரும் வாரமாகும்.
மலர்)
ரெசு

Page 24
Red.
தங்கமோ தங்கம்!
GMTUnder: Pets & Animals கென்யாவில் உள்ள யேசைழமலை என்ற ஹோட்டல்
வாடிக்கையாளர்களை கவர ஒட்டகச் சிவிங்கிகளை பயன்படுத்திவருகின்றனர். 150 ஏக்கர் பரப்பில் காணப் படும் இந்த உணவு விடுதியில் காலை நேர உணவை பகிர்ந்து கொள்ள ஒட்டகச் சிவிங்கிகளும் வருகின்றனவாம். இதுவே இந்த ஹோட்டலின் தனிச்சிறப்பு ஆகும்.
துறைமுகம்
கொழும்பிலிருந்து வடக்காக 10 கிலோமீற்றர் தொலைவில் மிகப்பெரியதான திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபகஷ திறந்துவைத்தார். ஆசியாவிலேயே மிகப் பெரிய மீன்பிடித்துறைமுகமான திக்கோவிட்ட துறைமுகம் நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் கிட்டத்தட்ட 53 யூரோ மில்லியன் செலவில் (இலங்கை ரூபாயில் கிட்டத்தட்ட 9500 மில்லியன் ரூபாய் செலவில்) நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 19ஆவது மீன்பிடித் துறைமுகமாக திறக்கப்பட்டுள்ள திக்கோவிட்டத் துறைமுகம் தேசிய மீன்பிடித் துறையை ஊக்குவிக்கும் நோக்குடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மீன்களைப் படகுகளிலிருந்து பதப்படுத்தும் நிலையங்களுக்கு ஆட்களைக் கொண்டு நகர்த்தாமல் நவீன நகரும் பெல்ட்டுகள் மூலமாகக் காவிச் செல்லும் வசதிகள் இங்கு காணப்படுகின்றது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 நிமிடங்களில் மீன்களை கொண்டுசெல்லும் வசதிகள் இருக்கின்றன, வடக்கு - தெற்கு என்று நாட்டின் எந்தப் பகுதியிலுள்ள மீன்பிடிப் படகுகளும் இங்கு வந்து தரித்துநின்று ஏற்றுமதி தொழிலில் ஈடுபடமுடிகிறது.
இராட்சத நாக பாம்புடன் விளையாடும் குழந்தைகள் ரஷ்யாவின் தலைநகரிலிருந்து கிழக்காக 300 கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள Yakutsk பகுதி யில் குழந்தைகளை கவருவதற்காக
Mikhail Bopposov என்பவர் 400 கிலோ எடையுள்ள இராட்சத
நாகபாம்பின்
Tanah Lo சிலை ஒன்றினை உருவாக்கி
இந்தோனேசியா யுள்ளார்.
கடற்கரைப் பகுதி மிகப்பெரிய !
இப்பா இயற்கை அழகிய தென்ப மேலும் அலம்
கற்று
கன்
வெ
கைவண்ணம்

5 a News paper at the G.P.0.(OD/86INEWS/2011
அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தின் பாலார்ட் என்ற நகருக்கு அருகே மெட்டல் டிடெக்டரின் உதவியுடன் புதை யலை நபர் ஒருவர் தேடிக் கொண்டிருந்தார். --- அப்போது தரைக்கு கீழே இரண்டடி ஆழத்தில் உலோக கட்டி இருந்ததால் பீப் என்ற ஒலி எழுந்தது. இதனையடுத்து அந்த இடத்தை தோண்டி பார்த்ததில், கமார் ஐந்தரை கிலோ எடையள்ள தங்கக் கட்டி கிடைத்தது, இதன் விலை 3 இலட்சம் டொலர்களுக்கு மேல் என்று கருதப்படுகிறது. - பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அவுஸ்திரேலியாவில் சூடுபிடித்த தங்க வேட்டையின் போது, இந்த இடம் தங்கம். தேடுவோர் மத்தியில் பிரபலமாக இருந்தது குறிப்பிடத் தக்கது.
வாடிக்கையாளர்கள்
ஐஸ்லாந்து அதிகளவில் வெந்நீருற்றுகளைக் கொண்ட ஒரு நாடாகும், ஐஸ்லாந்து தீவு முழுவதும் இவ்வகையான வெந்நீருற்றுகள் பரவிக் காணப்படுகின்றன. 5-8 நிமிடங்களுக்கு ஒரு தடவை 30 மீற்றர் உயரத்திற்கு நீரை வெளியேற்றக் கூடிய ஒரு வெந்நீரூற்று Strokkur என்ற இடத்தின் அருகில் காணப்படுகின்றது. வெந்நீருற்று அல்லது வெந்நீர்ச்சுனை (GeySer) என்பது நீரானது, நீராவியுடன் சேர்ந்து குறிப்பிட்ட இடை வெளிகளில் கிளர்ந்தெழுந்து, மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படும் ஒரு நீர் நிலையாகும். குறிப்பிட்ட சில நிலத்தடி நீர்ப்படுகைகளில் மட்டுமே இவ்வாறான வெந்நீரூற்றுகள் காணப்படுகின்றன. புவியின் ஒரு சில இடங்களில் மட்டுமே இவ்வகையான வெந்நீரூற்றுகள் இருப்பதனால், இது ஒரு
அரிதான தோற்றப்பாடாகவே
கருதப்படுகிறது.
வெந்நீரூற்று!"
எனப்படுவது ன் பாலி
ல் காணப்படும் றையாகும். றயானது.
லேயே டுபோன்று பதுடன்
இயற்கை!
ரிக்கப்பட்டு பாப் பயணி சொர்க்க லாக தற்போது ரகின்றது.
ஜனவரி 24 - 30, 2013