கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உதய சூரியன் 2013.01.10

Page 1
10.01.2013
உதUNI/
Source for reading hunte
சரித்திரம் திரும்புகிர அன்று ஸ்ரீமா! இன்றாவ
காக்கிச் சட்டைக்க
மரணத்தில் முடிந்த சே
உங்களுடைய குழந்தைச் செல்வக்
- அனுபவம் வாய்ந்த சிகிச் / உங்களுக்கென்றே அர்ப்ப + முற்றிலும் வெற்றிகரம்
10 ஆவது மாடி, கோல்டன் கீ வைத்தியசாலை

சூரியன்
கரைஜ் - 04, தரியன் -20 பக்கம் :32 விலை:15/=
அபிட மறுத்த குழந்தைக்கு மத்தை உண்ணக்கொடுத்த தந்தை...!
மதா? ராணி!
flCIASTA (PRIVATELITO
ஆரோக்கியமான உலகத்தை நோக்கியதொரு வெற்றிப் பயணம் வொண்டமல்....
சிறியோர்கள் மற்றும் பெரியோர்களின் உயர்தரமான புரதப் போசனையூட்டத்திற்கு உகந்தது | ஆரோக்கியமான எடைக்குறைவிற்கு உதவும். நீரிழிவு நோயாளர்களின் குருதி குளுக்கோஸ் மட்டத்தைக் குறைக்க உதவும்,
Tகம்
"வபாப அபயா, இனபs Wiாடி சக FIPS,
TNMW M. Coast-02 | படித்து அகராடு
5 கனவை நனவாக்கிக் கொள்ளுங்கள்!
-சைக் குழுவினர் பணிப்பான சேவை மான சிகிச்சை
பிரார்தனம் P R A R T H A N A IVF மத்திய நிலையம்
3, கொட்டா வீதி, ராஜகிரிய, தொ.பே : 011-5545447, 0112888858

Page 2
10-pagan Ganrif-2013
கடந்த 7 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7.20 மணி எப்போதும் போல பரபரப்பாக இயங்கிக் கொண்டி ருந்த கொழும்பு கோட்டைப் பகுதி அங்கு நடைபெற்ற திடீர் அசம்பாவிதத்தால் இன்னும் பரபரப்பானது.
புறக்கோட்டை மேம்பாலத்தில் வைத்து 26 வயதுடைய நதீஷா மதுசானி என்ற பெண் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இப் பெண்ணைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நிலாந்த புஷ்பகுமார என்ற நபர் அந்த இடத்திலேயே நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி அறிந்த பொலிஸார் உடனடியாக 30 வயதுடைய நிலாந்த புஸ்பகுமார என்ற குறித்த ந பரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். குறித்த பெண்ணின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரத்தக்கறை படிந்த கத்தி, கறுப்புநிற பை மற்றும் சிறிய விசப் போத்தல் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் கொழும்பு கோட்டைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கொல்லப்பட்ட நதீஷா மதுசானி பெண் கான்ஸ்ட பிள் ஆவார். ஏன் இக்கொலை நிகழ்ந்தது? தற்கொலை செய்து கொண்ட நபர் யார்? இவர்களுக்குள் என்ன தொ டர்பு என்ற கேள்விகளை மையமாக வைத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
கொலை இடம்பெற்ற இடத்தில் யாசகம் செய்து வந்த ரேணுகா என்ற பெண்மணி இக்கொலையை தான் நேரில் கண்டதாக பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கி புள்ளார்.
திங்கட்கிழமை காலை ஆறு மணியிருக்கும். கோட்டை மேம்பாலத்துக்கு நபர் ஒருவர் வந்தார். கறுப்பு நிற காற்சட்டையும் நீல நிறகோடுகளையுடைய சேட்டும் அணிந்திருந்தார். இங்கு வந்த நபர் சில நிமிடத்தில் யாருக்கோ தொலைபேசி அழைப்பொன்றினை ஏற்படுத்திக் கதைத்தார். சிறிது நேரத்தில் அவ்விடத்திற்கு பெண்ணொருத்தி வந்தார். அந்தப் பெண்ணும் குறித்த நபரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
நேரம் ஆக ஆக இருவரும் சற்று சத்தமாகவும் கோபத்துடனும் பேசிக்கொண்டதை காணமுடிந்தது. பின்னர் அந்த நபர் அப்பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். அடிபட்ட பெண் சத்தமாக அவரிடம்
சந்தேக நபர் உடனே அதில் உனக்கு ஒரு பரிசு கொண்டு வந்துள்ளேன் எனக் கூறி அப் பையிலிருந்த கத்தியை வெளியே எடுத்து அப்பெண்ணின் தலைமுடியை ஒருகையால் இழுத்துப் பிடித்துக் கொண்டு
பேசியதுடன் பையில் என்ன இருக்கிறது என்று கேட்டாள்.
மறுகையிலிருந்த கத்தியால் கழுத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்கிறான் என சத் கீழே விழுந்தாள் என யாசகப் அளித்துள்ளார்.
இக்கொலையைக் கண்ட பெண்மணியும் சத்தமிட்டுள் யாசகப் பெண்ணின் பக்கம் தி கத்தியை நீட்டி சத்தமிட வே தனது பையிலிருந்த போத்த எடுத்து அதற்குள்ளிருந்த வி இவ்வாறு விசம் குடித்த அந்த uues Guineaf Globune ஓடிவந்து சத்தமிட்டுள்ளார்.
இந்தச் சத்தத்தைக் கேட்டு பொலிஸார் உயிருக்குப் போ தேக நபரான நிலாந்த புஸ்பகு கொழும்பு தேசிய வைத்தியசு
சென்றனர் மரணவிசாரணை
 
 

வத்த காதலன்
அப்பெண்ணின்
னார். ஐயோ என்னைக்
தமிட்ட அந்தப் பெண் பெண்மணி சாட்சியம்
குறித்த யாசகப் ளார். இதைக் கேட்டு திரும்பிய சந்தேக நபர் ண்டாம் எனக் கூறியதுடன் ல் ஒன்றினை வெளியில் சத்தினை குடித்துள்ளார். நபர் கீழே விழுந்ததும், த்ெதிலிருந்து கீழே
சம்பவ இடத்திற்கு வந்த ராடிக் கொண்டிருந்த சந் Stan Tsens " | Straunes ாலைக்கு எடுத்துச் களின் பின்னர் நதி
ஷாவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்
செல்லப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசார ணைகளை மேற்கொண்டபோது இவர்கள் குறித்து இன் னும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேக நபரான நிலாந்த புஸ்பகுமார என்பவர் வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்தவர். மொனராகலை பொலிஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்துள்ளார். கொல்லப்பட்ட நதீஷா மதுசானி பொலிஸ் தலைமையகத்தில் விளையாட்டுப் பிரிவில் பணியாற்றியதுடன் பெண்கள் கிரிக்கெட் அணியின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ள னர். இவர்களின் காதலுக்கு இருவிட்டாரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அத்தோடு நிலாந்த புஸ்பகுமார அவரது பயிற்சிக்காலத்தை நிறைவு செய்திருக்கவில்லை. அவர் பயிற்சியின் பின்னரே அப்பெண்ணை திருமணம் முடிக்க முடியும். அல்லது அதற்கான உயரதிகாரிகளின் விசேட அனுமதியினைப் பெற்றாக வேண்டும்.
நதீஷா மதுசானி 2008 ஆம் ஆண்டு பொலிஸ் கான்ஸ்டபிளாக பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டவர். அவருடைய தந்தை மரணமடைந்ததைய டுத்து குடும்பத்தின் முழுப்பொறுப்பையும் அவர் ஏற்று நடத்தியுள்ளார். அம்மாவின் துயரத்தை நீக்கி தங்கை மற்றும் தம்பியினுடைய கல்வி வளர்ச்சிக்கும் பெரும் massálfrissistestmi,
இவ்வாறு குடும்பத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றிருந்த நதீஷா மீது குடும்பத்தார் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அத்தோடு அவர்மீது அளவற்ற அன்பும் வைத்திருந்தனர். இவ்வாறான நிலை யில் நதீஷாவின் காதல் விவகாரம் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது. நதீஷாவின் தாய் புஷ்பகுமாரவின் குடும்பம் நமக்கு ஒத்துவராது எதற்கும் நன்றாக சிந்தித்து முடிவெடு க்க வேண்டும் என நதிஷாவிடம் கூறியுள்ளார்.
மிகுந்த கஷ்டத்துக்கு மத்தியில் தன்னைப் படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வந்த தாயின் வார்த்தைகளை மதிக்காமல் செயற்பட நதீஷா விரும்பவில்லை. காதலருடனான தொடர்பினைப் படிப்படியாக குறைக்க ஆரம்பித்துள்ளாள். அதன்பின்னரே தன்னை கொழும்பில் சந்தித்து பேச விரும்புவதாக கூறிய புஸ்பகுமார மொனராகலை பொலிஸ் நிலையத்திலிருந்து விடுமுறையில் கொழும்பு வந்துள்ளார். தன் காதல் தொடர்பை தொடர விரும்பாத காதலி நதீஷாவின் வாழ்க் கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணை களை கொழும்பு கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் புஷ்பகுமார உயிர்தப்பினால் இச்சம்பவம் தொடர்பிலான மேலும் பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும்.
மணி

Page 3
10-ஜனவரி-2013
உதய சூரியன் க
பெருந்தோட்ட சிறுவர் ப
மாற்ற
பெருந்தோட்டத் துறையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் கட்சி வேறு பாடுகளின்றி பொதுமக்கள் பயன் பெறும் திட்டங்களுக்காக பகிர்ந்தளிக்கப்படல்
செல்லும் காலம் வேண்டும் என்பதே சகலரினதும் அவா,
வரை பிள்ளை மடுவத்தில் விட் ஏனைய சமூகங்களின் வளர்ச்சியுடன்
டுச் செல்வது, பிள்ளைகளை பராமரிக்க ஒப்பிடும்போது எமது சமூகத்தின் வளர்ச்சி முடியாத காரணத்தைக் காட்டி தாய்மார் மிகவும் பின்தங்கியுள்ளதை எவருமே
கள் வேலைக்குச் செல்லாமல் இருக்கும் மறுக்கமாட்டார்கள்.
நிலையைத் தடுப்பது இந்நிலையில் அரசாங்கத்தினால் ஒதுக்
போன்ற காரணிகள் கப்படும் நிதி ஒதுக்கீடுகளில் தனி நபர்
இவற்றில் பிரதானமா களை அல்லது தனி ஒரு அமைப்பினை
கக் கூறப்பட்டன. திருப்திப்படுத்தாத வகையில் இவ்வா
ஆனால் இப்போது றான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்
நிலைமை மாறி டால் பொது மக்கள் அதனால் பூரணமான
யுள்ளது. முன்னர் பயன்பாட்டினைப் பெறுவார்கள் என்பது
இருந்ததை விடவும் னைவிடவும் இது மறுபக்கத்தில் அங்கு
பிள்ளைப் பராமரிப்பு வாழும் மக்களையும் தொழிற்சங்க பேதங்
நிலையங்கள் வசதி களுக்கு அப்பால் ஒன்றிணைக்கும்.
யாக்கப்பட்டுள்ளன. அண்மையில் பாராளுமன்ற உறுப்பி
இதற்காக பயிற்றப் னரும் மலையக மக்கள் முன்னணியின்
பட்ட, கல்விகற்ற அரசியல் தலைவருமாகிய வே.இராதாகி
சிறுவர் பராமரிப்பு ருஷ்ணன் தனது தேர்தல் தொகுதியில்
உத்தியோகத்தர்கள் உள்ள பெருந்தோட்டப் பிள்ளை பராம
நியமிக்கப்பட்டுள்ளார். ரிப்பு நிலையங்களுக்கு சுடுநீர், குளிர் நீர்
கள். இவருக்கு உதவி கொதிகலன்களை கையளித்திருப்பதும்
யாளராக பெண் தொழிலாளி ஒருவர் அவ்வாறான நிகழ்வுகளில் அவர் ஆற்
நியமிக்கப்படுகின்றார். றிய உரையும் அர்த்தமுள்ளதாக அமைந்
நாம் கடந்த 25 வருடங்களுக்கு துள்ளது.
முன்பு இருந்த நிலையுடன் ஒப்பி வெள்ளையர் காலத்தில் இவ்வாறான
டும் போது இந்த வசதிகள் ஓரளவான பிள்னை பராமரிப்பு நிலையங்கள் தோட்
வளர்ச்சியாக இருந்தாலும் கூட ஒரு டங்கள் தோறும் அமைக்கப்பட்டதற்கு .
சமூக வளர்ச்சிக்கான அடித்தளத்துடன் பல காரணங்கள் கூறப்படுகின்றன. -
ஒப்பிடும் போது இந்த வசதிகளினால் நடப்படும் தேயிலைச் செடிகளை
திருப்திப்பட முடியாது. விளையாட்டுச் சிறுவர்கள் சேதப்படுத்
அத்துடன் இவ்வாறான சுடு நீர் திவிடக் கூடாது என்பதற்காக அவர்
கலன்களை பாராளுமன்ற உறுப்பினர் களை பாடசாலை -
விநியோகிக்கும்போது தலவாக்கலை பகுதியில் உள்ள சில தோட்டங்களில்
உள்ள பிள்ளை பராமரிப்பு நிலையங் தபால் மூலம் இலவச வேதபாடம்
களில் மின்சாரம் இல்லாத காரணத்தி
இயேசு கிறிஸ்துவின் போதனைகளை இலகுவான முறையில் வீட்டிலிருந்தவாறே கற்றுக்கொள்ள இதோ ஓர் அரிய வாய்ப்பு!
(சிறுவர்களுக்கான இலவச வேதபாடம் மும்மொழிகளிலும் எம்மிடமிருந்து
பெற்றுக்கொள்ளலாம்.) மேலதிக விபரங்களுக்கு
Lanka Hope Media 'P.0. Box 2258, Colombo.
' Tel: 011-4347636 | SMS: 072-2456621
'Fax: 011-2679624 ' fmail: srilankalhm{asltnet.lk உங்களது ஜெபத் தேவைகளையும் எமக்கு
அனுப்பிவையுங்கள்.

கட்டுரை
03
ராமரிப்பு நிலையங்கள்
ம் பெறுமா?
சத்தைப் பார்க் னால் இதனைப்
கின்றனர். கைகால்களை அசைத்து பெற்றுக்கொள்ள முடியாமல்
விளையாட முற்படுகின்றனர். தாய். போனது துரதிர்ஷ்டமே...
அல்லது செவிலித்தாய் அல்லது உறவி அத்துடன் தற்போது இங்கு காணப்
னர்கள் அதனுடன் இலகுவாக விளை படும் ஓரளவு வளர்ச்சிகள் பின்தங்கிய
யாடுகிறார்கள். இது அக்குழந்தையின் பிரதேசங்களில் வாழும் பெருந்தோட்
மன வளர்ச்சியில் நியாயமான பங்க. டப் பகுதி தொழிலாளர்களுக்கும் .
எளிப்பை ஏற்படுத்துகிறது..
ஆனால் இறுக்கமான துணி தொட்டில்களில் கிடத்தப்படும் குழந்தைகள் அப்படியே போட் டபடிதான் கிடக்க வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறே அக்
குழந்தை விழித்தாலும் கூட இருளையே பார்த்துக் கொண் டிருக்க வேண்டிய நிலை. உடலை அசைக்கக் கூட முடி யாது. கை, கால்களை உதறி விளையாட முடியாத நிலை. இந்த முறையும் மாற்றியமைக் கப்படல் வேண்டும் என்றும் அவர் கருத்து வெளியிட்டார்.
நாற்று மேடையில் ) ஒழுங்காக வளர்க்கப்படும்
நாற்றுகள்தான் செழிப்பான கிடைக்கின்றதா என்பதுவும் சந்தேகமே,
பயிராக வளர்ந்து பயன் தரும். எனினும் இதனை வழங்கும் வைப
ஏதாவது காரணங்களினால் நாற்று ) வங்களில் பாராளுமன்ற உறுப்பினர்
மேடையில் நோயுற்று நலிவுறும் இராதாகிருஷ்ணன் ஆற்றிய உரையில்
நாற்றுகள் நிச்சயமாக செழிப்பான . வெளியிட்ட சில கருத்துகள் எம்மை
பயிராகாது. அதுபோலவே இக் கு சிந்திக்கத் தூண்டுகின்றன.
ழந்தைகள் தாங்கள் வளரும் அந்த பெருந்தோட்டத்துறையில் காணப்
ஆரம்ப நாட்களில் நல்ல மன, படும் இவ்வாறான பிள்ளை பராமரிப்பு
உடல் வளர்ச்சியோடு உருவாக்கப் நிலையங்களில் துணிகளால் கட்டப்
படுவதற்கு இவ்வாறான சிறுவர் பட்ட இறுக்கமான தொட்டில்களில்
பராமரிப்பு நிலையங்களின் பங்கு இடப்படும் குழந்தைகள் ஆரம்ப நாட்க
மிக மிக முக்கியமானது. ளிலேயே நெருக்கடியான சூழலிலேயே
இவ்வாறான நிலையங்களுக்கு வளரும் நிர்பந்தத்திற்கு உட்படுவதால்
உதவி வழங்கும் தேசிய சர்வதேச இது அவ்வாறான குழந்தைகளின் மன
உதவி ஸ்தாபகர்களுக்கு நாம் வளர்ச்சியையும் பாதிப்பதாகக் குறிப்
இதற்கான யோசனைகளை முன் பிட்டார்.
மொழிய வேண்டும். அப்போது உதாரண
தான் இவ்வாறு நிதி வழங்கும் எஸ் மாக வைத்தி
தாபனங்களும் இது சம்பந்தமாக யசாலைகளில்
ஆலோசிக்கும். பிறக்கும்
நிதி ஒதுக்கீடுகள் தனி நபர் குழந்தைகள்
களை திருப்திப் படுத்துவதற்கா' இடப்படும்.
கவோ அல்லது தத்தமது ஸ்தாப் பலகையி
ன வளர்ச்சிக்காகவோ அல்லாது | னால் ஆன
ஒட்டுமொத்த சமூக வளர்ச் திறந்தவெளி
சியை முதன்மைபடுத்தியதாக தொட்டிலில்
இருந்தால் எமது சமூக வளர்ச்சி கிடத்தப்படும்
நிச்சயமாக துரிதமானதும் பிரம்
மிப்பானது மாக அமையும், குழந்தைகள் கண்விழித்த தும் வெளிச்
பி.செல்வராஜ்

Page 4
10-ஜனவரி-2013
உதய சூரியன்
பெரிய பாறை மீது யாரும் மோதிக் கொள்வதில்லை: சிறிய கற்கள் தான் நம்மை இடர் வைக்கின்றன!!
சிறுசிறு தவறுகளையும் கணக்கில் கொண்டு உடனே களையுங்கள் இல்லையேல் அதனால் வருந்த வேண்டி வரும்!!!
பார்க்கும் கோணத்தை மாற்று
பட்டியல்
ஏஞ்சலோ ஓர். தெருவில் போய்கொண்டிருந் கனத்த பாறாங்கல் ஒன்றைப் பா புதையலைப் பார்த்த மகிழ்ச்சியும் ஐயா, இந்தப் பாறாங்கல் தங்கள் இதை நான் எடுத்துச் செல்லலாம்
தாராளமாய் எடுத்துச் செ இடத்தில் பெரிய இடையூறாய்க் வருவோரெல்லாம் இடறி விழுகி கடைக்காரர்.
பாறாங்கல்லை உருட்டி. நுட்பமாகச் செதுக்கி அற்புதமான உருவாக்கினார்.
அந்தச் சிலை கடைத்தெ போட்டி போட்டுக் கொண்டு மக் கேட்டனர். அப்படிக் கேட்டவாக கடைக்காரரும் ஒருவர்,
முடிவில் அந்தக் கடைக் கொடுத்து அந்தச் சிலையைப் 6
மைக்கேல் ஏஞ்சலோன கடைக்காரர், இந்த அற்புதமான 4 மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள் ?
அதற்கு எஞ்சலோ, வேறு
தங்கள் கடை வாசலில் தான் இடி அமீன்
என்னை நினைவில்லை என்ற ஒரு
மாதங்களுக்கு முன் ! கொடூரமான
என்று சொல்லி
கல்தான் இது சர்வாதிகாரி பற்றி அனைவருக்கும் தெரியும், அவரைக் கண்டால் அந்த நாட்டு மக்கள் மட்டும் அல்ல, உலகமே நடுங்கியது. அவரைப் பற்றிய மிக
மோசமான செய்தி என்னவென்றால் அவர் மனித மாமிசம் சாப்பிடுபவர் என்பதுதான். எப்போதும் அவர் தனி விமானத்தில் தான் சுற்று ஒரு முறை அவர் பயணிகள் விமானத்தில் பயன்
நேர்ந்தது. பயணத்தின்போது உணவு வேளை விமானப் பணிப்பெண் பணிவுடன் அவர் அருகில் வந்து, ''சாப்பிட என்ன வேண் கேட்டாள். அவர் கோபமாக, "முதலில் பட்டியலைக் கொண்டு வா," என்று ஆை
பெண்ணும் உணவுப் பட வந்து அவரி தாள், அதை முகமெல்லா கிழித்து தூர ''பயணிகளி கொண்டுவ பயணிகள் 2 அடைந்து 6
எக்காளர்: செலவு செ அவன் எல் பொறுத்து!
இப்படி ஒரு தியாகமா?

தன்னம்பிக்கை
በ4
வெறி4ை
விட தோல்விக்கு பலம் அதிகம்! 'வெற்றி சாத்து மகிழ வைக்கும், தோல்வி 'சிரித்து வர வைக்கும்.
புங்கள்
வைத்திருக்கும்
சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த இயேசுநாதர் வெளிப்பட்டுவிட்டார்! என்றார்.
இதைத்தான் பார்க்கும் கோணம் என்கிறோம். மைக்கேல்
உயர்வும் தாழ்வும் அங்கு கிடந்த கல்லில் இல்லை. அற்புதமான சிற்பி, ஒருநாள்
அதைப் பார்த்த மனத்தின் கோணத்தில் தான் இருந்தது, 5தவர் ஒரு கடையருகே
கடைக்காரர் பார்வையில் அது தடைக்கல். சிற்பியின் ர்த்தார். ஏதோ பெரிய
பார்வையிலோ அது அவரை உயர்த்த வந்த படிக்கல். -ன் அந்தக் கடைக்காரரிடம்,
வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் எந்த நிகழ்ச்சியும் பார்க்கும் குக்குத் தேவையா அல்லது
கோணத்தைப் பொறுத்தே உயர்வாகவோ, தாழ்வாகவோ மாறும். மா? என்று கேட்டார்.
எரிச்சலுடன் ஏனோதானோவென்று சந்தித்த பல நபர்கள் என் எல்லுங்கள், இது இந்த
வாழ்வில் மகத்தான திருப்பங்களை உருவாக்கிய மாமனிதர்களாக கிடக்கிறது, போவோர்
இருந்துள்ளனர். ) ன்ெறனர்! என்றார்
பபட்ட விழிப்புணர்வுடன் இருந்து, விருப்பு வெறுப்பின்றி
எதையும் சரியான கோணத்தில் பார்க்கும் மனப்பக்குவம் ச சென்ற எஞ்சலோ, அதை
பெறவேண்டும். அதைப் பெற்று விட்டால் வாழ்க்கை நமக்கு ன இயேசுநாதர் சிலை ஒன்றை
வழங்கும் ஒவ்வொரு நிகழ்வும் நம்மை உயர்த்த வரும் வாய்ப்பாய்,
வரமாய்த் தெரியும். இல்லையேல் எதிர்ப்படும் ஒவ்வொன்றும் கருவில் விலைக்கு வந்தது.- எரிச்சலும் துன்பமுமாய்த் தெரியும், க்கள் அதை விலைக்குக்
கல்வி கற்கும் நம் மாணவ மணிகளின் பார்வையையே ளுள் கல்லைக் கொடுத்த
எடுத்துக் கொள்வோம், வார இதழ்கள் மற்றும் க்ரைம் நாவல்
புத்தகங்களை அவர்கள் பார்க்கும் கோணம் வேறு. தன் -காரரே அதிக விலை
பாடப்புத்தகங்களைப் பார்க்கும் கோணம் வேறு. பெற்றுக் கொண்டார்,
யாரும் தூண்டாமலேயே வாரப் புத்தகங்களையும், மர்ம வ மறந்துவிட்ட அந்தக்
நாவல்களையும் ஆவலாய்ப் படிக்கின்றனர். அரசாங்கத்தின் சிலைக்குரிய கல்லை எந்த
கல்வித்துறை, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் என என்று கேட்டார்.
பெரிய கூட்டமே சேர்ந்து இடித்தும் பாடப்புத்தகங்களைப் படிக்க அ எங்கிருந்தும் இல்லை.
வைக்க முடியவில்லை. இவர்கள் அத்தனை பேரின் தொல்லை - இதைக் கண்டெடுத்தேன்.
பொறுக்க முடியாமல் கடனே என்றுதான் படிக்கின்றனர். பா தங்களுக்கு? ஆறு
காரணம் என்ன? கதைப் புத்தகங்களைத் தனக்கு இடையூறாய்க் கிடக்கிறது |
ப ஏற்ற கோணத்தின் பார்க்கின்றனர். ஆவலாய்ப் படிக்கின்றனர். என்னிடம் தாங்கள் கொடுத்த
பாடப்புத்தகங்களையோ தனக்கு என்ற கோணத்தில் என்றார்.
பார்ப்பதில்லை, படிப்பதில்லை, கடைக்காரர் வியந்தார்.
ஆசிரியர்களின் வற்புறுத்தலுக்காகப் படிக்கின்றனர், ஆம், தங்கள்
பெற்றோர்களின் தொல்லை தாங்காமல் படிக்கின்றனர். அரச பார்வையில் இது தடைக்
சங்கம் நடத்தும் தேர்வுகளுக்காகப் படிக்கின்றனர். இப்படி கல்லாய்த் தெரிந்தது.
மற்றவர்களுக்காக என்ற கோணத்தில் பார்ப்பதால், படிப்பதால் தான் பார்வையில்
பாடங்கள் அவ்வளவு எளிதாக மனத்திற்குள் நுழைவதில்லை. இயேசுநாதரைப்
தனக்கு என்று எதைப்பார்த்தாலும் மனம் நமக்குத் பொதிந்து
துணையாக செயல்படும். மற்றவர்களுக்கு என்று எதைப்
பார்த்தாலும் மனம் நமக்கு எதிர்ப்பாய்ச் செயல்படும், பவார்.
எனவே, பார்க்கும் கோணத்தை மாற்றுங்கள்; கிடைக்கும் கணிக்க
பயன் உடனடியாக மாறும். வந்தது. டும் ?'' என்று
ணயிட்டார். அந்தப் விரைந்து சென்று பட்டியலை எடுத்து
டம் கொடுத் ப் பார்த்தவுடன் எம் சிவந்து, அதைக்
எறிந்து விட்டு, ன் பட்டியலைக் 1," என்றார். சில உடனே மயக்கம் விட்டனர்.
வாழ்க்கைக்கு வழிசொல்லும்
விழிப்புணர்வுத் தொடர் 12
என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் ய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல, அதை - பவளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் துஆ, கும் - செனாக்கா..

Page 5
10-spear ganrif-2013 உதய சூரியன்
V6un DatA GT
Ex உதயசூரியன் பேச்சு
பெயர் ஆர்.யோகராஜன் இரண்டு பதவி : பாராளுமன்ற கதிரையை மேற்கொள்ள அலங்களிப்பது (தேசியப்பட்டியல்தானே?) தொழிலாளர்
தொழில் - அரசுக்கு எதிராக அறிக்கை விடுவது தொடர்பிலா உயிர் நண்பர்கள் பதவி கொடுத்த ரணில் முறை 2011
தற்போதைய எதிர் ஹி..ஹி. இ.தொ.கா.தான் கைச்சாத்திட விரும்பி படிப்பது அரச வர்த்தமானி இந்தக் கூ பிரத்த விடயம் குறை கண்டுபிடிப்பது (2013 ஆம்
(யாருடையது என்று தெரியும் தானே?) ஆ பிடிக்காத விடயம் பதவிக்காக கட்சி மாறுவது மாதம் 3 ஆம் (ஹி..ஹி. நல்ல உபதேசம்). வரை அமுலி மறக்கநினைப்பது மனோ கணேசனுக்கு கிடைக்க 21 பெருந்தே வேண்டிய தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியை கம்பனிகள், ! நான் பறித்தேன் என விமர்சிப்பது அரச பெருந்ே மலையக மக்களின் தற்போதைய நிலை செம்மறி கூட்டுத்தாபன ஆட்டுக்கு திண்டாட்டமாம் குள்ளநரிக்கு(?) தோட்ட அபி
Gameseŝaj L L L LinTis
தற்போது பிழையென கருதுவது இ.தொ.கா.வை விட்டு ஏன் வெளியேறினோம் என்று நிருவாகத்துக் (இருந்திருந்தால் பிரதியமைச்சு பதவியாவது தோட்டங்களி கிடைத்திருக்குமே?) தொழிலாளர் 哆 அன்று சனி இன்று பிழை என்பது இ.தொ.கா. கூட்டொப்பந்
தோட்டத் தொழிலாளர் சம்பள ஒப்பந்தம், மலையக வேதனம் அபிவிருத்தியில் நடந்து கொள்ளும் முறை. வழங்கப்படுகி (அரசியல்வாதிக்கு இரட்டை நாக்கு என்று இதைத்தான் தற்போது சொன்னார்களோ?) TG). ITALIE ஒரே இலக்கு எப்படியாவது(?) அமைச்சராகி அவரின் அதிகார டாபர் போதைக்கு ஆப்பு வைப்பது (யாரின்?) 380 eԱյւոToվմ
அக்கடிவரும் கனவு முன்னாள் பிரதியமைச்சர்களான கொடுப்பனவ சச்சிதானந்தம் (கல்வி) செல்லச்சாமி (தபால்) ஆகியோர். வழங்கப்படுகி (ஏன் என்று தெரியும் தானே?) அல்லது அதற்
தொழிலாளர்
வருகைக் கெ
வழங்கப்படுகி பல்கும்பறையில் சிகரம் அடிப்பை
நிபந்தனைக் விற்பனை முற்றாக தோட்டத் தெ வர்த்தக நிலையத்தினர் இதனையடுத்து நகர சம்பளத்தினை ஒன்றிணைந்து சிகரட் விற்ப வர்த்தகர்கள் அனைவரும் 1 ஆம் நடைமுறையி னையை முற்றாக நிறுத்திக் திகதி முதல் சிகரட் விற்பனை மேலும் குறிப் கொண்டுள்ள முன்மாதிரி செய்வதில்லை என ஏகமனதாக அத்துடன் சம்பவமொன்று பதுளை தீர்மானித்துள்ளனர். Gaang படல்கும்பறை நகரில் இடம் அததுடன உடல்நலதது பெற்றுள்ளது. புத்தாண்டு க்குக் கேடு விளைவிக்கும் பிறப்புடன் இத்திட்டம் சிகரட் விற்பனையை நடைமுறைப்படுத்தப்பட்டு நிறுத்தியுள்ளோம் என வருகின்றது. படல்கும்பறை மும்மொழிகளிலும் அறிவிப்புப் பொது சுகாதார சேவைப் பலகைகளை வர்த்தக சகல விதமான பணிப்பாளர் சந்திக்க ரனகலவின் நிலையங்களுக்கு முனனால Tailoring gpangduig. ஏற்பாட்டின்பேரில் கடந்த டிசம்பர் காட்சிப்படுத்தியுள்ளனர். 31 ஆம் திகதி நகர வர்த்தகர்களின் படல்கும்பறை நகரில்
சேர்த்துக்கெ கூட்டம் இடம்பெற்றது. நாளொன்றுக்கு 3 ஆயிரம்
சிகரட் பாவனையால் ஏற்படும் சிகரட்டுகள் விற்பனை பயிற்சி வகுப்புக்க தீமைகள் குறித்து அக்கூட்டத்தில் செய்யப்பட்டு வந்ததாக பண்டாரவளை தெளிவுபடுத்தப்பட்டது. தெரிவிக்கப்படுகிறது.
* USSOU
ő Ligner எங்கள் கிளவுஸ் உற்பத்தி செய்யும் கம்பனிக்கு
வயது 16-55 வரையான ஆண்கள் தேவை. Quram -
சாப்பாடு, தங்குமிட வசதியுண்டு நண்பர்கள் குழுவாக வேலை செய்யலாம். வரும் முதல் நாளிலே சேர்த்துக்கொள்ளப்படுவர். சம்பளம் ரூபா - 25,000/=
இந்iபுகளுக்கு50-803 இருந்
தையல் என்பதைப் ப தென்னிந்திய கலை திருமதி இராஜேஸ்
On 96435:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

05
L5 GBT00IGriboflår FibLIG foTil6. வார்த்தைகள் விரைவில் ஆரம்பமாகுமா?
வருடத்திற்கொருமுறை ப்படுகின்ற தோட்டத் தளின் சம்பள விடயம் ன கூட்டொப்பந்தம் கடந்த ஜூன் மாதம் 6 ஆம் திகதி ப்பட்டது. ட்டொப்பந்தம் இந்த வருடம்
ண்டு) மார்ச்
ம் திகதி
ல் உள்ளது. FI I li இலங்கை
தாட்ட
ாம், மக்கள் விருத்தி
வற்றின்
கு உட்பட்
ல் பணிபுரிகின்ற
களுக்கு
தத்திற்கேற்ப
நின்றது.
நடைமுறையிலுள்ள தத்தில் அடிப்படைச் சம்பளமாக நிலையான விலை பங்கு ாக 30 ரூபாவும் மாதமொன்றுக்கு ன்ெற வேலை நாட்களில் 75 வீதம் கு மேலாக வருகைத்தருகின்ற எளுக்கு நாளொன்றுக்கான ாடுப்பனவாக 105 ரூபாவும் கின்றது. டச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் உட்பட ாழிலாளி ஒருவர் 515 ரூபா
பெற்றுக்கொள்ள முடியுமென லுள்ள கூட்டொப்பந்தத்தில் பிடப்பட்டுள்ளது. தேயிலைத் தொழிலாளர்கள் பறிக்கின்ற ஒவ்வொரு கிலோ
பயிற்சி வகுப்புகள்
வநாகரிக முறையில்)
ஆடைகளும் 06 மாதத்தில் திறம்பட தைத்துக் காட்டப்படும்.
தில் மாணவர்கள் ாள்ளப்படுவார்கள்
வி நடைபெறும் இடங்கள் :
தேயிலைக் கொழுந்துக்கும் 17 ரூபாவும் இறப்பர் தொழிலாளர்கள் மேலதிகமாக சேகரிக்கின்ற ஒவ்வொரு கிலோ இறப்பர் பாலுக்கும் 25 ரூபாவும் வழங்கப்படுகின்றது.
இந்த நிலையில் இவ்வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய கூட்டொப்பந்தம்
மேற்கொள்ளப்பட வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தோட்ட முதலாளிமார் சம்மேளனத் தின் பிரதிநிதிகளுடன் பேரம் பேசுவதன் மூலம் புதிய கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இவ்வருடம் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டொப்பந்தத்தின் மூலமாக நியாயமான சம்பளத்தினை வலியுறுத்தி கூட்டொப்பந்தத்தில் கைச்சாத் திடாத தொழிற்சங்கங்கள் பல ஒன்றிணைந்து மலையகத் தொழிற்சங்க சம்மேளனம் ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் இனிவரும் இரண்டு மாதக் காலப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தினை அடிப்படையாகக் கொண்டு மலையகத்தில் தொழிற்சங்க அரசியல் அமைப்புகளுக்கிடையில் பலத்த போட்டிகள் இடம் பெறக்கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன.
வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு மத்தியில் தோட்டத் தொழிலாளர்கள் நியாயமான சம்பளத்தினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற அதேவேளை உற்பத்தித் திறனை அடிப்படையாகக் கொண்ட
logo Tailor ஜன42
(usical Road)
| dealacademy ஜன. 113 முய 1000
Steffurfiawnsiwylluan ஜன 29 முய000
க்தி கல்விநிலையம் - ஜன. 320 முய 100 ஒக்ஸ்போர்ட் ஜன. 1522 முய 1000
ாடமாக மட்டுமல்லாமல் கலையாகக் கற்றுத்தரும் ப்பாணியில் பயிற்சி பெற்ற பிரபல ஆசிரியை
வளி குமார் அவர்களின் வழிகாட்டலில்.
தொடர்புகளுக்கு
O7243-04555 OF - 16979.8
சம்பளத்திட்டமொன்றினை தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தக வல்கள் வெளியாகியுள்ளன.
சோழரீதரன்

Page 6
10-ஜனவரி-2013
வார்த்தைப் புதிர் - 41
2
இடமிருந்து வலம் 01. இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு தயா ரிக்கப்படும் வாசனைத் திரவியம். 02. தேர்தல் காலத்தில் இவருக்கு மவுசு அதிகம். LLI Tsi 2 இவ i 03. இது இல்லாமல் வெற்றி இல்லை 11. இதன் மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கி
ADg 13. இலாபம் கருதாது விட்டுக்கொடுப்பது.
(
15. மரியாதை 20 போதிமாதவன்.
வலமிருந்து இடம் 08. செருக்கு வேறு சொல். 09. குழப்பம் என்பதால் குழம்பியுள்ளதோ 10. தாய். 17. மாணவனுக்கு இதில் முன்னேற்றம் அவசியம் 19. இந்துக்கள் பார்க்கும் காலக்குறிப்பு நூல் (குழம்பியுள்ளது). 22. கடல் இதற்குப் பின்னே அமைதியாகும்.
மேலிருந்து கிழ் 01. மன்னர்களையும் பிரபுக்களையும் இதில் வைத்து தூக்கிச் செல்வர். 02. விடுதி, ஓய்வு இல்லம் இவ்வாறு அழைக்கப்ப டும். 04. அம்மாவுக்கு குழந்தை கடைசி எழுத்து இல்லை 06. தமிழ் மாதத்தில் முதல் மாதம். 08. இந்தக் குணம் கூடாது என்பர். 6)ΙΠ 09. தாய் வழி உறவு ஒன்று 12. நெருப்பால் ஏற்படுவது. 14. வேள்வி
15. கவிதை இயற்றுபவர்.
16. சிறுவர்கள் விரும்பும் விளையாட்டு உபகரணம் ஒன்று 18, கடப்பாடு
கழிேருந்து மேல் 03. யுத்தம் வேறுச்சொல். 05. தாமதம் (ஆங்கிலத்தில்) 07. திருட்டு (குழம்பியுள்ளது) 21.குளம் வேறு பெயர் 22 மலர் வேறுசொல்
 
 
 
 
 

கள் எனக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!
வர் காலஞ்சென்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.
இவரது மகனும் ஒரு நடிகர் ஆவார்.
இவர் 1960களில் முன்னணி நடிகராக இருந்தார்.
a)
இவர் நவரசத் திலகம் எனவும் அழைக்கப்படுவார்.
இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அக்காலத்திய முன்னணி இயக்குநர்களான பூரீதர், கே.பாலச்சந்தர் ஆகியோரின் திரைப்படங்கள்
பலவற்றிலும் இவர் நடித்துள்ளார்.
முன்னணிக் கதாநாயகனாக பல
படங்களில் நடித்தபோதும், தன்னை முன்னிறுத்தாத
கதாநாயகியை முன்னிறுத்தும் பல படங்களில் நடித்
துள்ளார்.
இவரது இறுதிப்படம் ரஜினிகாந்த்
இரட்டை வேடத்தில் நடித்த படத்தில்
வில்லன் வேடம் ஏற்றிருந்தார்.
இந்தச் சிரிப்பை உதிர்க்கும் உதடுகள் யாருடையவை என்று தெரிகிறதா?
யார் என்பதை
forsal Sl கண்டுபிடியுங்கள் a ISIJssin STSOLassoa
Luriasserts.
உதயசூரியன் புதிர் Box 7ܝ
இல-68, எலிஹவுஸ் வீதி, கொழும்பு-15, என்ற முகவரிக்கு அனுப்பிவையுங்கள்
ரம் ஒரு புதிர் 5. சினேகா, சிம்ரன் இணைந்து
நடித்த முதல் படம் எது? ம் சினேகா ரசிகர்களுக்கு
லக புதிர்க் கேள்விகள் 6. சில்லா என்ற கதாபாத்திர
த்தில் சினேகா நடித்த படம் 1.சினேகாவின் திரையுலக எது?
முதல் நாயகன் யார்?
7. சினேகா பிரசாந்துடன் நடித்த
2. தமிழில் சினேகா நடித்த படம் எது? முதல் படம் எது?
சொல்லுங்கள்
3. சினேகா தமிழ் தவிர ਲ i Tij,J.Stuhi... ? தனை மொழித் திரைப்படங்க
e நடித்துள்ளார்?

Page 7
10-ஜனவரி-2013
| Deer".
வவுனியா மாவட்டத்தின் வெண்கல செட்டிகுள TTTT TLTLTLLL TTT TTL TLLLLLLL LLLLLL கிராமம் இம்முறை கொட்டித் தீர்த்த அடைமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட கிராமம் ஆகும்.
ஆனாலும் இங்குள்ள மக்களுக்கு பாதிப்புகள் என்றும் புதியவை அல்ல தமது வாழ்வை மீளக்கட் டியெழுப்ப இந்த மக்கள் போராடிக் கொண்டிருக்கின்
வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாகவே பலருக்கு பீடியாபாம் என்ற கிராமம் ஒன்று உள்ளது என்று தெரியவந்துள்ளதெனின் அந்தக் கிராம மக்களின் பிரச்சினைகள் எப்படி இருக்கும் என்பதை சொல்லித் தெரியத் தேவையில்லை என்கின்றனர் Dridësseit.
1975 ஆம் ஆண்டு வைகாசி மாதம் வெண்கல செட்டிகுள பிரதேச செயலாளராக அப்போது கடமையாற்றிய க.குணராசா என்பவரால் 25 பேருக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்ட இடமே தற்போது பீடியாபாம் என அழைக்கப்படுகின்றது.
வெண்கல செட்டிகுள பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஆண்டியா புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் ஒரு சிறு கிராமமே இப் பீடியா பாம் ஆகும். இங்கு 15 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் வசிக்கின்றனர். இக் கிராமம் வவுனியா மாவட்டத்தின் எல்லைக் கிராமமாக காணப்படுகின்றது.
மல்வத்து ஓயா, வில்பத்து, குஞ்சுக்குளம் என்பவற்றை எல்லையாகக் கொண்டுள்ள இக் கிராமம் அனுராதபுரம், மன்னார் ஆகிய மாவட்டங்களை வவுனியாவில் இருந்து பிரித்து வைத்துள்ளது. இங்குள்ள மக்கள் அடர்ந்த காடுகளுக்கு மத்தியிலும் அரண் அமைத்து காவல் காத்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். நெற்பயிர்ச்செய்கை, உழுந்து பயறு,
மரக்கறிச் செய்கை என்பவையே இம் மக்களின்
____
=== s 16:54, 14
நிதித்துவிடு றர்கள் இவர்
ஆதாரம் தமது சொந்த உ களை அமைத்து வாழ்ந்து காலத்திற்கு காலம் அனர்த்தங்களால் மண் சு சளைக்காத மக்களாய் மீன் அமைத்து தமது வீட்டைப் நிரந்தரமான நல்லெ இவர்களுக்கு இல்லை என் போக்குவரத்துக்காய் அவர் கஷ்டப்படுகின்றனர்.
இக் கிராமத்தைச் சே தெரிவிக்கையில் :-
நாங்க எங்கடபிள்ை இருக்கிறம், வருத்தம் ஏதும் போக 7 கிலோமீற்றர் நடக் பஸ்ஸுக்கு காத்து நின்று 5 போய் செட்டிகுள ஆஸ்பத்தி அதுக்குல செத்திடுவோம் ே பிள்ளையன் படிக்கனும் என் நடந்து போகவேனும், எங்க விட்டுட்டாங்க, எந்த வசதிக ளுக்கு கிடைக்கிறதில்ல. நா மக்களா வாழுறோம் என்று பு இதுதவிர, இப்பகுதியி பெரும்பான்மை இனத்தவரா வருவதுடன் மக்களது பயிர்ச் அரசகாணிகளாக இருப்பதால் நிலையில் உள்ளதாக மக்கள் இந் நிலங்களை வைத் நடத்துவதால் அவை பறிபோ என்னவாகுமோ? என்ற ஏக்கத் இருக்கின்றனர்.
இப் பகுதியைச் சேர்ந்த கூறுகையில்,
=
 
 
 
 
 
 
 

செய்திகள் O7 "O O.
பவள்வி பீடியாாம் மக்கள் கேள்வி
:
வாழ்வாதாரத்துக்கான நாங்கள் 1975 ஆம் ஆண்டில் ழைப்பில் சிறிய மண் வீடு இருந்து இங்கதான் இருக்கிறம் ஆக இண்டைக்கு வருகின்றனர். 37 வருஷம் கடந்திட்டு, ஆனா இன்னும் எங்களுக்கு ஏற்படும் வெள்ள என்று ஒரு வீட்டுத்திட்டமோ மின்சாரமோதரேல்ல. வர்கள் இடிந்து போக காட்டு யானைகளினதும், விலங்குகளினதும் ாடும் மீண்டும் மண் சுவர் தொல்லைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டு | urynuosaksaflsingosurir, இருக்கிறம், நாங்கள் ஆதிவாசிகளைப் போலத்தான் தாரு வீடு இருக்கிறம், ஆனா உடுபுடவைகளை மட்டும் ஏதோ பது ஒருபுறம் இருக்க, கட்டியிருக்கிறம் என்றார். se esColoures இதோட றோட்டும் இல்ல. இருக்கிற இரண்டு
கிணறும் வெள்ளத்தால உடைஞ்சு போயிட்டுது ந்த புஷ்பராணி இங்கிருக்கிற இந்த பழைய பிள்ளையார் கோவில்தான்
எங்கள ஏதோ காத்திடுது என்றார். ாகளோட இங்கதான் பீடியாபாம் கிராமம் 1975 ஆம் ஆண்டு எவ்வாறு வந்தால் றோட்டுக்குப் இருந்ததோ அதே நிலையில்தான் தற்போதும் னும், பிறகுதான் இருக்கிறது. இங்குள்ள மக்களுக்கு என எந்தவொரு கிலோமீற்றர் பஸ்ஸில வீட்டுத்திட்டமும் வழங்கப்படவில்லை. ரிக்கு போகனும் இவர்களது கிராம அலுவலர் பிரிவுக்கு பால் இருக்கும். எங்கட ஒதுக்கப்படுகின்ற வீட்டுத் திட்டங்கள் கூட றாலும் 7 கிலோமீற்றர் செல்வாக்குகள் காரணமாக வேறு கிராமங்களுக்கு ள எல்லோரும் கை செல்வதாக மக்கள் கூறுகின்றனர். ளோ உதவிகளோ எங்க வன்னி மாவட்டத்தைப் ங்க புறக்கணிக்கப்பட்ட பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சர் உட்பட athletiri. ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். ன் காடுகளின் பின்பகுதி இவர்கள் இம் மக்களுக்கு எதைச் செய்துள்ளார்கள் ல் வெட்டப்பட்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாகும். செய்கை நிலங்கள் சில எனவே, வீட்டுப் பிரச்சினை, போக்குவரத்துப்
அவையும் பறிபோகும் பிரச்சினை, விலங்குகளின் அட்டகாசம், மின்சாரவசதி தெரிவிக்கின்றனர். இன்மை, சுகாதாரப் பிரச்சினை என்பவற்றிற்கு முகம் துத்தான் தாம் பிழைப்பை கொடுத்து வாழும் பீடியாபாம் மக்களுக்கு பொறுப்பு னால் தமது எதிர்காலம் வாய்ந்த அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் எதைச் துடன் மக்கள் செய்யப்போகின்றார்கள் என்பதை காலமே பதில்
சொல்லும்
சுந்தரலிங்கம் என்பவர் Gಣಾ

Page 8
10-ஜனவரி-2013
உதய சூரி ரித்திரம் திரும்புகிறதா? அன்று
1972 இல் புதி - சிறிமாவோ பாராளுமன்றத்திலிருந்து
கொண்டு வெளியேற்றப்பட்டார்.
சிறுபான்ன இன்று ஷிராணி நீதித்துறையிலிருந்து
பாதுகாப்பு வெளியேற்றப்படப் போகின்றாரா?
1977 வெள்ளிக்கிழமை முடிவு தெரியவரும்.
பண்டாரநா ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக
ஆட்சி படும் விளங்குபவை;
168 உறுப்பி 1. நிறைவேற்று அதிகாரம்
பாராளுமன்ற, 2. சட்டவாக்க அதிகாரம்
மாத்திரம் சு 3. நீதித்துறை
தெரிவு செ 4. ஊடகம்
6 இல் 5 பு முதலாவது
பெரும்பா நிறைவேற்று அதிகாரம்
ஐக்கிய ே ஜனாதிபதியிடம் உள்ளது.
ஆட்சிடை இரண்டாவது சட்ட
ஜே.ஆர். வாக்க அதிகாரம்
பிரதமரா பாராளுமன்றத்திடம்
அ உள்ளது. மூன்றாவது
பழிவாங் பாராளுமன்றம்
கையை ! நிறைவேற்றும்
மேற்கொ சட்டவாக்கங்களை
எட்டு பா வியாக்கியானம்
உறுப்பின செய்யும் அதிகாரம்
எதிர்க்கட்சி நீதித்துறையிடம் உள்ளது,
அமர்ந்திரு நான்காவது தூண்
சுதந்திரக் க மறக்கப்பட்டு வருகிறது.
தலைவராக அண்மைக்காலமாக
பிரதமர் சிற பிரசுரமாகும் அரசியல்
பண்டாரந அலசல்களிலும்
இலக்காக | ஜனநாயகத்தின்
பழிவாங்க தூண்கள் மூன்று என்றே
கையை ெ கூறப்பட்டு வருகிறது.
ஆரம்பித்து இது இவ்வாறிருக்க
ஊ 1980 களை நோக்கி
களில் ஈடு திரும்பிப் பார்ப்போம்.
குற்றச்சா 1970 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு சுமத்தப்பட்டது. அச்சம்! பெரும்பான்மையுடன்
அன்று ஸ்ரீமா!
ஆட்சிக்கு வந்தது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, முதலில் 1960 ஜூலை தேர்தலில் பதவிக்கு வந்தபோது அப்போது பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா 1964 இல் அப்போது இந்தியப் பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியுடன் உடன்படிக்கை ஒன்றை செய்துகொண்டார்.
சிறிமா - சாஸ்திரி உடன்படிக்கை 975,000 தோட் டத் தொழிலாளர்களில் 525,000 பேர் இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதற்கு வழி வகுத்தது, பிரதமர் சிறிமாவின் அமைச்சரவையில் லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர்களும் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான டாக்டர் என்.எம்.பெரேரா இலங்கையின் ஒரேயொரு அரச கருமமொழியாக சிங்களம் இருக்கவேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்படுவதை 1955 இல் கடுமையாக எதிர்த்தார். தீர்க்கதரிசனத்துடன் கூடிய எச்சரிக்கை ஒன்றையும் டாக்டர் என்.எம். பெரேரா அன்றைய ஆட்சியாளருக்கு விடுத்தார். "சிங்களத்தை அரச கரும மொழியாக்குங்கள்; தமிழ் மொழியை பிராந்திய மொழியாக பிரகடனம் செய்யுங்கள். இவ்வாறில்லாமல் இலங்கை முழுவதற்கும் சிங்களமே அரசகரும மொழி என்று பிரகடனம் செய்தால் வடக்கு கிழக்கு மாகாணம் பிரிந்துபோய்விடும், இந்தியா அல்லது ஏனைய நாடுகளின் ஆதரவை வடக்கு - கிழக்கு மக்கள் பெறுவதற்கு முயற்சிப்பார்கள்" என்பதே அத்திர்க்கதரிசன எச்சரிக்கையாக இருந்தது.
- 1965 தேர்தலில் தோற்ற சுதந்திரக் கட்சி 1970 தேர்தலில் அமோகவெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
அதிகாரம் கொண்ட ஜன நிறைவேற்றி பதவி ஏற்பு பண்டாரநாயக்கா மீது சு டுக்களை விசாரிக்க ஜன ஜெயவர்த்தனா நியமித்தது விசாரணை முடிவில் சிற குற்றவாளியாகக் கண்ட
அந்த ஜனாதிபதி வஞ்சம் தீர்க்க நியமிக்க அவ் விசாரணைக்குழுவு பகிஷ்கரித்தார், குற்றச்சா நிலையில்தான் அவ்விச் குற்றவாளியாகக் கண்ட குடியியல் உரிமைகளை செய்வது என்று தீர்ப்பில்
அதற்கிணங்க சிறி இழந்தார். அதன் காரண உறுப்பினர் பதவியும் ப உறுப்பினர் பதவியையு அறிவிக்கப்பட்ட தினம் அமர்ந்திருந்தார். அறிவி பாராளுமன்றத்திலிருந்த ஐ.தே.க எம்.பிக்கள் குழு செய்ய முற்பட்டனர், அ இருந்த தமிழர் விடுதை அ. அமிர்தலிங்கமும் அ உறுப்பினர்களும் சிறிமா பாதுகாப்புக் கவசமாக, க

08
பன் அரசியல்
ய அரசமைப்பு ஒன்றைக் பந்து, சோல்பரி அரசமைப்பு ம மக்களுக்கு வழங்கிய = ஷரத்து 29 ஐ நீக்கியது.
பொதுத்தேர்தலில் சிறிமா
க்கா தலைமையிலான தால்வியை சந்தித்தது. னர்களைக் கொண்ட எதில் எட்டு உறுப்பினர்கள் தந்திரக் கட்சியின் சார்பில்
ய்யப்பட்டார்கள்.
ங்கு
ன்மையுடன் தசியக்கட்சி பப் பிடித்தது. ஜெயவர்த்தனா
னார். ரசியல் கல் நடவடிக் ஜெயவர்த்தனா
ண்டார், ராளுமன்ற ர்களுடன்
வரிசையில் ந்த ஸ்ரீலங்கா கட்சித்
3 முன்னாள் நிமாவோ Tயக்காவை
வைத்து தனது ல் நடவடிக் ஜயவர்த்தனா நார், முல் நடவடிக்கை டுபட்டார் என்ற ட்டு சிறிமா மீது யம் ஜெயவர்த்தனா
வெளியில் கொண்டு வந்துவிட்டனர்,
உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமைக்குரிய திருமதி சிறிமாவோ பண்டார நாயக்காவின் நிலை இவ்வாறாக அமைய, இலங்கையின் முதலாவது பெண் பிரதம நீதியரசர் என்ற பெருமை வாய்ந்த திருமதி ஷிராணி பண்டார நாயக்காவின் எதிர்காலம் எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்குப் பிறகு
எவ்வாறு அமையப்போகிறது ?
இப் பின்னணியில் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடை பெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 20 ஆவது அமர்வில் ஷிராணி விவகாரம் குறித்து அமெரிக்கத் தரப்பு இன்னொரு தீர்மானத்தை
இலங்கை விவகாரம் தொடர்பாக முன்வைக்கவி ருப்பதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன,
பிரதமர் நீதியரசர் விவகாரம் உள்நாட்டுப் பிரச்சினைதான். ஆனால், ஐ.நாவின் சாசனம் ஒன்றில் கூறப்பட்டதை ஏற்றுக்கொண்ட நாடு, அதற்கிணைய நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா? என்று ஐ.நா மனித உரிமை அதிகாரியே கேள்வி
ரு
றதா?
ராணி!
S,
நிறைவேற்று
எழுப்பியுள்ளார். பாதிபதியாக புதிய அரசமைப்பை
பிரதம நீதியரசர் விவகாரம், வருட இறுதியில் திருந்தார். சிறிமாவோ
அம்பாந்தோட்டையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய மத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்
நாடுகள் அமைப்பு மாநாடு நடைபெறுவதற்கு ாதிபதி ஆணைக்குழு ஒன்றை
முட்டுக்கட்டையாக இருக்குமா? இருக்கக்கூடிய வாய்ப்பு தார். அவ்விசாரணைக் குழு
அதிகமாகத் தென்படுவதாக அரசியல் அவதானிகள் மொவோ பண்டாரநாயக்காவை
கருதுகின்றனர், கனடா நாட்டு அமைச்சர் ஒருவர்
கடந்தவாரம் கொழும்புக்கு விஜயம் செய்திருந்தார். ஆணைக்குழு அரசியல்
மனித உரிமை விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் பட்டதொன்று என்று கூறி
நிறைவேற்றவேண்டிய கருமங்கள் நிறையவே உள்ளன. வ சிறிமா பண்டாரநாயக்கா
அரசியல் தீர்வு காணப்படுவது தொடர்பாக கொழும்பு ட்டுக்குள்ளானவர் சமூகமளிக்காத
ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை ரணைக்கு தீர்ப்பு வழங்கியது.
என்றவாறு கனடிய அமைச்சர் தனது விஜயத்தின் சிறிமாவோ பண்டாரநாயக்காவின்
நிறைவாக நடத்திய செய்தியாளர் மாநாட்டில் ஏழு வருடங்களுக்கு இல்லாமல்
கூறியிருந்தார். கூறப்பட்டது.
பொதுநலவாய அமைப்பு மாநாட்டில் கனடா மாவோ குடியியல் உரிமைகளை
பங்குபற்றுமா என்பது இலங்கை மேற்கொள்ளும் மாக அவரின் பாராளுமன்ற
முன்னேற்றகரமான நடவடிக்கைகளில்தான் தங்கியுள்ளது | போனது. பாராளுமன்ற
என்று சாரப்படவும் கனடா அமைச்சர் கூறியிருக்கின்றார். இழந்துவிட்டார் என்று
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பிறிமாவோ பாராளுமன்றத்தில்
கனடா அமைச்சரின் கருத்து ஒரு தலைப்பட்சமானவை, பு வெளியானதும் அவர்
ஆதரமற்றவை என்று சாடியிருக்கின்றார். இச் சாடல்கள், புறப்பட்டார். அவரை
மோதல்கள் எல்லாம் 2013 மார்ச் ஜெனிவா மனித சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம்
உரிமைகள் பேரவையின் அமர்வில் உச்சநிலைக்கு போது எதிர்க்கட்சித் தலைவராக
இட்டுச்செல்லும், இலங்கையால் சமாளிக்க முடியுமா? க் கூட்டணித் தலைவர்
என்று அவதானிகள் ஊகிக்கின்றனர். மரின் கட்சியின் ஏனைய வோ பண்டாரநாயக்காவை றிவளைத்து பாராளுமன்றத்திற்கு
அநாமிகன்

Page 9
ே
கில்லாடிப்பூனை
இது என்னவெ ஊகிக்க மு
10-ஜனவரி-2013
உதய சூரியன்
பிரேசில் நாட்டில் பூஜையொன்று கைது செய்யப்பட்டு சிறை
சீனாவில் வைக்கப்பட்டிருக்கிறது. என்ன ஆச்சரியம் ? வாயில்லாப் பிராணியை ஏன்கைது செய்தார்கள் என்று எண்ணுகிறீர்கள். இது சாதாரணப் பூனையல்ல, கில்லாடிப் பூஜை. இவர் செய்த காரியமும் சாதாரணமானதல்ல.
பள்க இந்தப் பூனை சிறைக் கைதிகளுக்கு மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை கடத்திச் சென்று கொடுத்திருக்கிறது. பிரேசில் நாட்டின் தென் கிழக்கில் உள்ளது அல கோயஸ் சிறை. இங்கு 265 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஒரு பூனை சிறைக்குள் இருந்து வெளியே வருவதும் போவதுமாக இருந்தது, இதை கவனித்த சிறை அதிகாரிகள் பூனையின் வயிற்று பகுதியில் ஏதோ சில பொருட்கள் கட்டப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர். பூனை சிறைக்குள் செல்லும் போது அதை வாவசுமாக பிடித்தனர். அதன் வயிற்று பகுதியில் மொபைல் போன், துளையிடும் கம்பிகள் இரும்பை அறுக்கும் ரம்பங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு பிளாஸ்ரிக் காகிதம் சுற்றப்பட்டிருந்தது.
சிறைக்குள் இருந்த கைதிகள் இந்த பூனையை சில பொருட்களை எடுத்து வரும் வகையில் பழக்கியுள்ளனர். இருப்பினும் பூனை கொண்டு வந்த பொருட்களை பயன்படுத்தி கைதிகள் யாரும் தப்பித்து செ ல்லவில்லை, தற்போது இந்த பூனையும் சிறை வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அஸாம் மாநிலத்தில் நள்ளிரவில் வீடொன்றுக்குள் புகுந்து பெண்ணொருவரை வல்லுறவுக்குட்படுத்திய அரசியல் வாதியொருவர் நையப்புடைக் கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவது. அசாம் மாநிலத்தின் சிராங் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான பிக்ரம் சிங் பிராமா என்பவர் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரின் வீட்டுக்குள் அதி
காலை 2 மணியளவில் புகுந்து அவரை வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ளார்.
உலக சாதனைக்காக இந்நிலையில் பெண்ணின் சத்தம்
ஒன்றினையே இங்குள்ள பா
சுமார் 90 தொன்கள் எடை ெ கேட்டு ஓடி வந்த அயலவர்கள் அவரை
40 மீற்றர்கள் விட்டத்தைக் ! பிடித்து நையப்புடைத்துள் ளனர். ஆண்கள்
தயாரிக்கப்பட்டதோடு இதற் மட்டுமன்றி பெண்களும் அந்நபரை நன்றாகத்
செலவழிக்கப்பட்டுள்ளது. தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தின் காணொளியும் இணையத்தில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியல் மருத்துவ கல்லூரி மாணவியொருவர் வல்லுறவுக்குட் படுத்தப்பட்டு பின்னர் உயிரிழந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் வல்லுறவு: பெண்களிடம் அடிவாங்கிய அரசியல்வாதி

09
உலகம் ல் ஒரே ஒரு மாணவனுக்காக இயங்கும் பள்ளி
ர ஒரு ஆசிரியரை கொண்டு இயங்கும் ளிக்கூடங்களை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் ஒரே ஒரு மாணவனுக்காக மட்டும் ஒரு பாட சாலை இயங்குகிறது என்றால் அது ஆச்சரியமான
விடயமல்லவா?
சீனாவில் பூஜியான் என்ற மாநிலத்தில்
இயங்கும் இப்பள்ளிக் கூடத்தில் கடந்த
2005ஆம் ஆண்டு 24 வகுப்பறைகளுடன், எல்லா பள்ளிக்கூடங்கள்
போல்தான் இந்த பள்ளியும் தொடங்கப்பட்டது.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் கொஞ்சமாக மாணவர்களின் வருகை குறையத் தொடங்கியது. 2
வருடங்களுக்கு முன்பு 80 பேர் படித்தனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 196 ஆக குறைந்தது. இப்போது ஹு
யாங் என்ற 8 வயது சிறுவன் மட்டுமே அங்கு படித்து
வருகிறான்.
ஆனால் ஒரே சிறுவன் மட்டுமே படிக் கிறான் என்பதற்காக அந்த பள்ளி சோர்ந்து
விடவில்லை, வழக்கம்போல் 2
ஆசிரியைகள் அந்த மாணவனுக்கு
அனைத்து பாடங்களையும்
முறையான பாடத்திட்டப்படி
நடத்திக்கொண்டு
இருக்கிறார்கள்.
மிகச் சிறிய மொடல் அழகனாம்.
Wத
கம்2)
ன்று உங்களால் டிகின்றதா!...
இங்கிலாந்தில் மிகச் சிறிய மொடல் அழகனாக ரோவன் ஸ்டோன் என்ற 7 மாத குழந்தை தெரிவு செய்யப் பட்டுள்ளது. இங்கிலாந்தின் வென்சர் போட்டோ
கிராபி நிறுவனம் சார்பில் குழந்தை களுக் கான அழகு போட்டி நடத்தப் பட்டது. இதில் 2300-க்கும் அதிகமான குழந்தைகள் பங்கேற்றன. ஒன்லைனில் போட்டோக்களை பார்த்து 24
ஆயிரம் பேர் வாக்களித்தனர். இவர்களுடன் சூப்பரான அழகு குழந்தையை தேர்வு செய்ய நடுவர் குழுவும் அமைக்கப்பட்டது. அவர்களது ஏகோபித்த ஆதரவுடன் கொழு கொழு குழந்தையாக தோமஸ் (வயது 28) - பெக்கி(வயது 29) தம்பதியின் 7 மாத ஆண் குழந்தை ரோவன் ஸ்டோன் தெரிவு செய்யப்பட்டுள்ளான், இவனுக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பில் பொம்மைகள் வாங்கிக் கொள்வதற்கான கிப்ட் வவுச்சர் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இன்னும் ஓராண்டுக்கு வார, மாத இதழ்களில் அட்டைப் படமாக குழந்தை ரோவனின் படம் வெளிவருவதற்கும் விளம்பரத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.
தயாரிக்கப்படும் பீட்சா உங்களில் காண்கின்றீர்கள். கொண்ட இந்த பீட்சாவானது கொண்ட வட்டவடிவில் உகாக 48 மணித்தியாலங்கள்
Emma Pickles என்ற 18 வயதான பெண் ஹொலிவூட் கற்பனை கதாபாத்திரங்களை தன் முகத்தில் வரைந்து அச த்துகிறார். இவையனைத்தும் பெண்ணின் முகத்துடன்
ஒத்துப் போவது தான் ஆச்சரி யம், கண்ணாடியைப் பார்த்து தனக்குரிய மேக்கப்களை. தானே போட்டு அசத்
துகிறார்.

Page 10
10-ஜனவரி-2013 °_5山 Gö
ல்வேறு மதங்கள் மற்றும் இனங்களுக்கு இடையே நல்லினக்கம் ஏற்பட்டு ஒற்றுமை வாழ்வதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மனிதர்களும் விலங்குகளும் ஒரே ஊர் நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்வது அதிகம் கேள்விப்படாத விஷயம்.
தாய்லாந்து நாட்டின் வட கிழக்கு மாகாணத்தில் உள்ள பான் கோக் சா-ன்ங்கா என்ற கிர கடந்த 60 ஆண்டுகளாக இப்படி ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறி வருகிறது. அதுவும் விலங் என்றால் சாதாரன விலங்குகள் அல்ல, கொடிய விஷத் தன்மை உடைய பாம்புகளுடன் இந் வசிக்கும் பொதுமக்கள் ஒன்றிணைந்து வாழ்கின்றனர்.
பான் கோக் கிராமம் 60 ஆண்டுகளுக்கு முன் எந்த வளமும் இல்லாமல் இருந்தது. இங்கு மக்கள் ஒருவேளை சோற்றுக்கே வழி இல்லாமல் வறுமையில் வாடினர். அப்போது இந்தக் துக்கு வந்த ஒரு வைத்தியர் அங்குள்ள மக்களை திரட்டி விட்டுக்கு விடு ஏதாவது செல்லப்
வீடுகளில் ஆயிரக் வளர்கின்றன. விவு விளையாட்டு பாம்
விஷத்தன்மையுை
பிராணிகளை வரை வித விதமான வளருங்கள் வளர்க்கின்றனர்.
அவற்றுக்கு சில இந்தக் கிராமத்ை
வித்தைகளை கற்றுக் கொடுத்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அந்த
வில்லேஜ் என்று த அழைக்கின்றனர். சிறியவர்கள் வரை
வித்தைகளை அரங்கேற்றுங்கள். விளையாடுகின்றன கணிசமான வருமானம் தங்களின் குடும்பத் கிடைப்பதோடு நாளடைவில் போல் கருதி பாகத் சுற்றுலாப் பயணிகளும் இந்த ஏதாவது ஒரு பாம்பு கிராமத்துக்கு வரத் தொடங்கி விடுவர் என ஐடியா ஒட்டு மொத்த கிராமமுமே துக் கொடுத்தார். இந்த ஊரில் வசிக்கும் 72 வய
அவர் கொடுத்த ஐடியாவை செயல்படுத்தத் என்பவர் கூறியதாவது
தொடங்கினர். ஆனால் சொல்லி வைத்தாற்போல் பாம்புகள் எங்களையும் கடிப் அனைத்து விடுகளிலுமே பாம்புகளை வளர்க்கத் இதுவரை 2 தடவை பாம்புகள் தொடங்கினர் எதிர்பார்த்தது போலவே பாம்பு etsivanu
வித்தைகளை பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகளும் அந்த கிராமத்துக்கு படையெடுத்து வரத் துவங்கினர் இப்போதும் இந்த பாம்பு வளர்க்கும் நடைமுறை இந்த
கிராமத்தில் தொடர்கிறது. Galahu ஒவ்வொரு விட்டிலும் மனிதர்கள் சிவப்பு மழை இருக்கின்றனரோ இல்லையோ இடங்களில் வினோதமாக
இந்த மழைநீர் குறித்த ஆய்வுக கனடியாது ஒரு பாமபாவது மாத்தளையில் பச்சை மழையும் கொட்டகை இருக்கும். இங்குள்ள அதேவேளை நானுயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட் 140asis திகதி சிவப்பு நிறத்திலான மழை பெய்ததாக தோட்ட மக்கள்
அன்றைய தினம் காலை945 முதல் காலை 10.30 மணிவரை @ . தாம் போத்தல்களிலும் பாத்திரங்களிலும் சேமித்து வைத்துள்ளதாகவும் தோட்ட மாத்திரமே இந்தச் சிவப்பு மழை பெய்ததாக எவோக்கா தோட்ட மக்கள் தெரிவிக்கின்ற
நீரை ஆய்வுக்கு உட்படுத்துவதற்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்
நானுலுவாவில் சிவப்பு வ
 

மேற்பட்ட கணக்கான பாம்புகள் த் தன்மையற்ற புகளிலிருந்து கொடிய டய நாக பாம்புகள்
பாம்புகளை
கடித்துள்ளன. த தற்போது கோப்ரா கை விரல்களில் தான் அதிகம் கடிபட்டிருக்கிறேன். ான் சுற்று வட்டார மக்கள் கொடிய விஷத் தன்மையுடைய பாம்புகள் கடி பெரியவர்கள் முதல் த்தால் உடனடியாக கடிபட்ட விரலை துண்டித்து பாம்புகளுடன் கொஞ்சி விடுவேன். இதுவரை நான்கு விரல்களை வெட்டித் ர். இந்த பாம்புகளை தூக்கி எறிந்திருக்கிறேன். ஆனாலும் பாம்புகள் மீது இல் உள்ளவர்களைப் பயமோ கோபமோ வந்தது இல்லை. அவைகள் எங்கள் துடன் வளர்க்கின்றனர். குடும்பத்தின் செல்லப் பிள்ளைகள் இறந்து விட்டால் போதும் இவ்வாறு தைரியத்துடன் கூறுகிறார் புலாஸ் சாய் கத்தில் மூழ்கி விடும். ம்ம்ம். இந்த கிராம மக்களுக்குஇ ரிஸ்க் எடுப்பது தான புலாஸ் சாய் ரஸ்க் சாப்பிடுவது போல் இருக்கிறது.
பதுண்டு.
(அட்டன் நிருபர் எஸ்ருதரன் ) கடந்த சில மாதங்களாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் பல
நிறத்திலான மழை பெய்தமை குறித்த தகவல்கள் ாகியுள்ளன.
மஞ்சள் மழை, பச்சை மழை என நாட்டில் சில மழை வீழ்ச்சி கானப்பட்டது.
இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. மலையகத்தில் குடாஒயா பிரதேசத்தில் மஞ்சள் மழையும் பெய்துள்ள ட கிரிமெட்டிய எவோக்கா தோட்டத்தில் கடந்த 4 ஆம் தெரிவிக்கின்றனர்.
த சிவப்பு மழை பெய்ததாகவும் இந்த மழைநீரை மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட பிரதேசத்தில் ார். தோட்ட மக்கள் சேகரித்து வைத்திருந்த சிவப்பு மழை TD
GOKU 2

Page 11
தினக்குரல் வந்த இலவச இணைப்பிதழ்
வெள்ளி தோறும் Voice of Students
T FIFiாUாப்பு
D)தUற
புலமைக் குரல்
புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாப்பத்திரம்
பிரபல ஆசிரியர்
மு.தெயபாதன் 01. பின்வரும் பகுதியை வாசிக்க.
நான் பிறந்த சூழல் மிகவும் அழகான இயற்கைக் காட்சிகளைக் கொண்டது பச்சைக் கம்பளம் விரித்தது போன்ற மலைத் தொடர்கள். இன்னிசைக் கீதம் இசைத்தபடி பாய்ந்து வரும் அருவி. நன்கு செழித்து வளர்ந்திருக்கும் மரங்கள், அவற்றிலே பழுத்து மணம் பரப்பும் கனிகள், அக்காட்சிகளைப் பார்த்து, கனிகளை உண்டு நான் உல்லாசமாகப் பறந்து கொண்டிருப்பேன். கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியில் இருந்து தெரிந்தெடுத்து புள்ளிக் கோட்டின் மீது எழுதுக. 1) இங்கு கீதம் இசைத்து வருவது யாது ? .........
2) செயற்கை என்ற சொல்லின் எதிர்க்கருத்துச் சொல் யாது ?..
3) பழங்கள் என்பதன் ஒத்த கருத்துச் சொல்லை எழுதுக, 4) மரம் என்ற சொல்லின் பன்மைச் சொல்லை எழுதுக. 5) இங்கு இடம் பெறும் உவமானத்தை எழுதுக. 6) மேற்குறித்த விடயம் எத்தகைய இடம் பற்றியது. .
02. அடைப்புக்குள் இருக்கும் சொற்களிலிருந்து பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்து
வெற்றிடத்தை நிரப்புக. 01) ஒளியைப் பரப்புவது ....
- (விளக்கு, விலக்கு 02) மாணவர் தமது .....
...களைச் சிறப்பாகச் செய்தார். (பனி, பணி) 03. பின்வரும் வாக்கியத்தை ஒருமையாக மாற்றி எழுதுக . 01) பறவைகள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளன.....
பின்வரும் வாக்கியத்தைப் பன்மையாக மாற்றி எழுதுக.
o1) நட்சத்திரம் வானில் மின்னுகிறது...
04. பின்வரும் ஒவ்வொரு மரபுத் தொடரினதும் கருத்தை எழுதுக,
01) ஏட்டுச்சுரக்காய் ....,
02) கைகூடுதல் 05. பின்வரும் ஒவ்வொரு பழமொழிகளினதும் கருத்தை எழுதுக,
01) அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் ...
02) கடவுளை நம்பினோர் கைவிடப்படார் .. 06. பொருத்தமான நிறுத்தக் குறிகளை இடுக.
o1) ஐயோ பாம்பு .
02) கடவுளே காப்பாற்றமாட்டியா.. சொற்களைஒழுங்குபடுத்தி கருத்துள்ள வாக்கியத்தை எழுதுக. 01) மோகன் / பாடசாலைக்குச்/ பாடம் /படித்தான்/ நேற்றுப்/ சென்று
02) மகாவித்தியாலயம் / கல்வியிற் / பாரதி /விளங்கியது / சிறந்து

1தரம்
கல்வியால் ஆகாதது ஒன்றுமில்லை
08. ஒவ்வொரு தமிழ்ச் சொல்லிற்கும் பொருத்தமான ஆங்கிலச் சொல்லை எழுதுக.
01) விளையாட்டு .
02) பாடசாலை .
03) வைத்தியசாலை ... 09. கருத்தைத் தமிழில் எழுதுக,
01) Good evening ............02) Please come here. 03) Don't go out ஒவ்வொரு சிங்களச் சொல்லிற்கும் பொருத்தமான தமிழ்ச் சொல்லை எழுதுக. 01) அம்ப கச
02) பொள் கச 11.
பின்வரும் பூக்களில் மாலை நேரத்தில் மலரும் பூ:
01) பவளமல்லிகை 02) குவளை 03) அந்திமந்தாரை 04) நந்தியாவட்டை 1 12. இரவில் திரியும் பறவையாக அமைவது :
01) ஆந்தை
02)கிளி
03) கொக்கு
04) மஞ்சள் குருவி
இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படும் நாடு : 01) சீனா 02) இந்தியா - 03) கொழும்பு 04) இலங்கை இலங்கையை சிலோன் என்ற பெயரால் அழைத்தவர்கள் : 01) ஆரியர்
02) தமிழர்
03) ஆங்கிலேயர்
04) சிங்களவர்
15.
உலோகப் பாத்திரத்தில் இட்டு வைக்கக் கூடாத பொருள்: 01) நீர்
02) சீனி
03) அரிசி
04) உப்பு
13,
| 14.
மின்சாரத் தொழிலாளர் பயன்படுத்தும் உபகரணம்:
o1) சுத்தியல்
02) கயிறு
03) மின் சோதிப்பான்
04) கத்தி 117.
பொருட்களை வாங்கும் போது, கவனிக்க வேண்டியது :
o) விலை
02) காலாவதியாகும் திகதி 03) உற்பத்தித்திகதி
04) மேற்கூறிய யாவும் பனிக்கட்டியை நீரில் இடும் போது :
01) தாழும்
02) மிதக்கும்
03) உறையும் 19. வீதியால் நடந்து செல்வோர்:
01) சாரதிகள் - 02) விலங்குகள்
03) பாதசாரிகள் 20. வீட்டுத் தோட்டத்தில் பயிர்ச் செய்கைக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள். வருவதைத்
தடுப்பதற்காக வளர்க்கப்படும் தாவரம் : 01) காவட்டம் புல்
02) செவ்வந்தி
03) துளசி படத்தில் உள்ள விலங்கை விபரிக்கும் சரியான கூற்று : 01) முலையூட்டி, விவசாயி, உணவு 02) இடம்பெயரும், இனத்தைப் பெருக்கும், வளர்ச்சியடையும்
03) தாவர உண்ணி, மூலிகை, அதிசயமானது - 22. முதல் உருவிற்குச் சமமான உருவைத் தெரிவு செய்க.
21.
: /A A A A
02)
O3)

Page 12
- உதய சூரியன்
23. வானத்து உடுக்களை எண்ணி விட முடியுமா ? இங்கு உடுக்கள் என்பது :
01) முகில்கள்
02] பறவைகள்
03) நட்சத்திரங்கள்
24. ஒரு பாடசாலையில் உள்ள ஆண் பெண் மாணவர்களைக் குறிக்கும் உருவாக
அமைவது :
o)
02)
25, அதிகளவு நீர் தேவைப்படும் பயிர்களில் ஒன்று:
01) வாழை
02) பயறு
03) நெல்
26. இலங்கையின் தேசியக் கொடியில் உள்ள விலங்கு எது?
01) சிங்கம்
02) யானை
03) வாளேந்திய சிங்கம்
27 தொடக்கம் 32 வரையிலான ஒவ்வொரு வினாவிலும் முதலில் தரப்பட்டுள்ள சொற் சோடியின் தொடர்பை விளங்கி, அதே தொடர்புடைய மேலுமொரு சொற்சோடியை ஆக்குவதற்குப் பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்து அதன் இலக்கத்தைப்
புள்ளிக் கோட்டின் மீது எழுதுங்கள். 27. போர் : அழிவு : ..
... பொசுங்கல்
01)தீ
02) நீர்
03) சேதம்
04) வெய்யில்
28. சிலந்தி : சிலந்திவலை ...
-... : காவியம்
01) இலக்கியம் |
02) ஆசிரியர் 03) கவிதை 04) கவிஞன் 29. நாட்காட்டி : நாள் ..
...: சொல்
01) நூலாசிரியர்
02) புத்தகம் -
03) அகராதி
04) இலக்கியம்
30. சதுரம் : சதுரமுகி
... : நான்முகி
01) கோடு
02) வட்டம்
03) கோளம்
04) முக்கோணம்
31. |
அக்கினி மூலை: தென் கிழக்கு
...: வடகிழக்கு
01) மாயைம்
02) வாயுமூலை 03) ஆவி மூலை 04) ஈசானமூலை 32. பதிப்பாசிரியர் : சஞ்சிகை ...
....... : திரைப்படம் o1) இயக்குநர் 02) பாடல்
03) கமரா 04) நடிப்பு
33. இப்படத்தில் காட்டப்படும் தகவல்களை உள்ளடக்கிய விடை எது ?
01) புத்தகம், பென்சில், பேனா 02) அதிபர், ஆசிரியர், மாணவர் 03) பாடங்கள், சமூகக்கல்வி மாணவர் 04) இலக்கியம், உரைநடை, கவிதை
34. இப்படத்தில் காட்டப்படும் தகவல்களை உள்ளடக்கிய விடை எது ?
o1) தேயிலை, தென்னை, இறப்பர் 02) பாடசாலை, வலயம், கோட்டம்
03) ஆசிரியர், மாணவர், தொழிலாளர் 35. இலங்கையின் A தர வீதியைக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் நிறம்:
01) நீலம் - 02) கபிலம் 03) சிவப்பு 04) பச்சை |36. இலங்கை அரசாங்க இலச்சினையில் நிலைத்திருப்பதைக் குறிப்பது :
01) தர்மச்சக்கரம் 02) பூவிதழ்கள் 03) நிறைகுடம் 04) சூரியனும் சந்திரனும் 37. இலங்கையில் முதன் முதலில் அமைக்கப்பட்ட குளம் :
01) திசாவாவி
02) பசவக்குளம் 03) வவுனிக்குளம்
04) கிரித்தலைக்குளம் 38. மின்னல் தாக்கும் சாத்தியம் கூடுதலாக இருப்பது:
01) வாகனத்தில் செல்லும் போது 02) வயல் வெளியில் வேலை செய்யும் போது
03) தார் வீதியில் செல்லும் போது 39. உருவில் ஒரு சவர்க்காரம் காணப்படுகின்றது
அதன் o1) விளிம்புகளின் எண்ணிக்கை யாது ?
02) செவ்வக முகங்களின் எண்ணிக்கை யாது ?..

UTHAYA SOORIYAN
ஜனவரி 10,2013
40. 9540 உடன் 605 ஐக் கூட்டுக. கூட்டுத்தொகை யாது? 41. 6075 இலிருந்து 450ஐக் கழிக்க வித்தியாசம் யாது? 42. உப்புத்தூள் விரைவாகக் கரைவது?
01) வெந்நீரில் 02) தண்ணீரில்
03) கொதித்தாறிய நீரில் 43. தரப்பட்டுள்ள விளையாட்டுப் பொருளின் பெயர்:
01) தள்ளுவண்டி 02) சூழல்வண்டி
03) சில்லுவண்டி 44. சுயசரிதை என்பது :
01) பிறரைப்பற்றிய விமர்சனம் 02) தன்னைப்பற்றிய தகவல்கள் 03) மாதாந்த அறிக்கை
45. தரப்பட்டுள்ள தகவல்களுக்குப் பொருத்தமான விஞ்ஞானியின் பெயரை எழுதுக.
பாடசாலையில் பல குறும்புகள் செய்தார் தந்தையின் களஞ்சியத்துக்கு தீ மூட்டினார் உலகிற்கு மின் விளக்கைத் தந்தார் o1) கிரகம் பெல் 02) மார்க்கோணி
03) தோமஸ் அல்வா எடிசன்
46. ஆறு கடலுடன் கலக்கும் இடம் :
o1) முனை
02) ஏரி
03) கழிமுகம் 04) கண்டி 47. 500g சீனியின் விலை ரூபா 42.50 உம் 250g பருப்பின் விலை ரூபா30.00 உம்
ஆகும். 1/2 Kg பருப்பும் 1/4 kg சீனியும் வாங்கிய குமரன் ரூபா 100.00 ஐக் கொடுத்தால் கிடைக்கும் மீதிப்பணம் யாது ?...
48. 315 மாணவர்கள் ஒரு செயலமர்வுக்காக 3 சம குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர் எனின்,
ஒரு குழுவிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கை யாது ?....... 49. ஒரு கடிகாரமானது 15 நிமிடங்கள் பிந்தி ஓடுகின்றது, ஆனால் 20 நிமிடங்கள் பிந்தி
ஓடுகின்றது என நினைத்துக் கடிகாரத்தை சீர் செய்தபின் கடிகாரம் 12.00மணி காட்டியது ஆயின், சரியான நேரத்தை எழுதுங்கள் .,
10டா
50. தரப்பட்ட உருவின் சுற்றளவு யாது ?
Jicm
போ
51. ஒரு சிறிய கோழிப் பண்ணையில் நாளாந்தம் 25 கோழிகள் முட்டையிடும்.
சனிக்கிழமை மாலை அப்பண்ணையில் இருந்து, கொண்டு வரப்பட்ட முட்டைகளின் எண்ணிக்கை 125 எனின் அவன் எத்தினத்திலிருந்து சேகரிக்கப்பட்ட முட்டைகளைக் கொண்டு வந்தான்.
52. ரூபா 47.00 விலையுள்ள ஒரு பயிற்சிப் புத்தகத்தையும் ரூ 12.50 விலையுள்ள
பேனாவையும் வாங்குவதற்கு என்னிடம் ரூபா50.00 உள்ளது. மேலும், எவ்வளவு
பணம் தேவைப்படும்..... 53. ஒருபோத்தலில் உள்ள நீரின் கனவளவு 750ml ஆகும். அத்தகைய 9போத்தல்களில்
உள்ள நீரின் கனவளவை மில்லிலீற்றரில் தருக. ,, 54. உருவில் நிழற்றப்பட்டுள்ள பகுதியின் பரப்பளவை மொத்த உருவின் பரப்பளவின்
பின்னமாகக் காட்டுக,
////T
55. எனக்கு 12 விளிப்புகளும் 8 உச்சிகளும் உள்ளன. எனது ஒவ்வொரு முகமும்
சதுரமானது நான் யார்?
56. "நீர்ஒருவளம் ” என்னும் தலைப்பின் கீழ் ஆறு வாக்கியங்கள் எழுதுக. ஒவ்வொரு
வாக்கியத்திலும் ஐந்து சொற்களாவது இடம்பெறுவதுடன் அவ்வாக்கியத்தின் எழுவாய், பயனிலை என்பன திருத்தமான முறையில் அமைந்திருத்தல் வேண்டும்....
பாவை காருடா - படப்பாயாநltலாடி வாழுஇ காயபாவ பாடம்

Page 13
உதய சூரியன்
தமிழ் மொழியும் இலக்கியமும்
202)
Tamil Language
'நரம் 11 ம1-21ார்களுக்கான | Aகாம் தாக்அவய முயாம் நபர்கபிய மாதிரி -11:3ாப்பத்திரம்
01 முதல் 40 வரையுள்ள வினாக்களுக்கு தரப்பட்டுள்ள விடைகளிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்து உமக்குத் தரப்பட்டுள்ள புள்ளித்தாளில் அதற்கு ஒத்த எண்
ணின் மீது புள்ளடி இடுக. * பின்வரும் வாக்கியங்கள் ஒவ்வொன்றிலும் தடித்த எழுத்திற் காணப்படும் சொல் பற்றிய வினாவுக்குப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.
அருட்டிகன் கசற்) என் தளம் "கமிக்கும்
(01) "அலங்கு தார்க் கோதையை காணிய சென்று கதவடைத்தேன்” என்பதில் தார்
என்பதன் ஒத்தகருத்துச் சொல் 1. நீர் 2. மாலை 3.காலை
4, நார் (02) "மஞ்சு மஞ்சுங்கைப் பரராஜசேகர மன்னன் வெற்பில்...
." என்ற பாடல் தொடரில் வெற்பு என்பதன் ஒத்தகருத்துள்ள சொல் 1. மேகம் 2, பஞ்சு 3, வயல்
4. மலை (03) "ஊழி திரண்டதோ கங்குல்" என்பதில் கங்குல் என்பதன் எதிர்க்கருத்துள்ள
சொல் 1, இருள்
2. பகல்
3. இரவு
4. கனவு (04) "பாரதியின் பாடல்களைப் பாமரரும் படித்து இன்புறுகின்றனர்” பாமரர் என்பதன்
எதிர்க்கருத்துச் சொல் 1. கவிஞர்
2, அரசர்
3. பண்டிதர் 4. மாந்தர் 05) "நறுந்தருக்கள் வழி நெடுகிலும் நிழல் தரட்டும்” தருக்கள் என்பதன் கருத்து
1, பூக்கள்
- 2. குடைகள்
3. பந்தல்கள் 4. மரங்கள் *பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் மிகப்பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க . 06) தனக்கே உரிமையாக முழுப் பொருளையும் அனுபவித்தல்
1. தனியுரிமை 2. ஏகபோகம் 3. ஆட்சி 4. ஓம்படை (07) இழந்த பொருளைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் வழங்கப்படும் வெகுமதி
1. கைக்கூலி 2. இழப்பீடு 3. வெகுமானம் 4. சன்மானம் 08) எதிர்கால நிகழ்ச்சிகளை முன்கூட்டியே அறியும் ஆற்றல் படைத்தவன்
1. நைட்டிகன் 2. பௌராணிகன் 3. தீர்க்கதரிசி 4. சோதிடன் 09) web site (வெப்சைற்) என்பதன் தமிழ் வடிவம்
1. இணையம் 2. வலைத்தளம் 3. மின்னஞ்சல் 4. பக்கம் 10) சபை, பொதுவில், மன்றம் என்ற சொற்கள் குறிக்கும் பொருள்
1. அரண்மனை 2. அங்காடி 3. அம்பலம்
4. அந்தப்புரம் 11) நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் என்ற அருஞ்சொற்றொடரி
னால் குறிக்கப்படுவது |
1. வளர்ச்சி 2. தேய்வு 3. மறைவு 4. தளர்ச்சி 12) வறியவர்களுக்கும் அங்கவீனர்களுக்கும் உண்டியும் உறையுளும் கொடுத்துப்
பாதுகாக்குமிடம் 1. ஆச்சிரமம்
2. ஆதுலர்சாலை 3. பர்ணசாலை
4. புறஞ்சேரி 13) இருபந்தைந்தாவது ஆண்டு நிறைவில் கொண்டாடப்படும் விழா
1. வெள்ளிவிழா 2. பொன்விழா 3. மணிவிழா 4. பவளவிழா 14) அவரை, உழுந்து என்பவற்றின் உள்ளீடு; பருப்பு என்பது போலக் கற்றாளை
யின் உள்ளீடு 1. சதை
2. சுளை
3. மணி
4. சோறு 15) கலை என்பதற்குப் பிணை என்பது போல, போத்து என்பதற்கு
1. போத்தி 2. பிணை 3, பிணா 4. மறி
* பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றிலும் மிகப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க. 16) ஆபத்து நேரத்தில் மிக விரைந்து உதவி செய்தல் என்னும் பொருளுக்கேற்ற
உவமைத்தொடர் 1. அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல 2. ஊருணி நீர் நிறைந்தாற்போல 3. உடுக்கை இழந்தவன் கைபோல
4. கண்ணை இமை காப்பது போல |17) சீவனத்தைக் கெடுத்தல் என்ற பொருள் தரும் மரபுத்தொடர்
1. வயிறு வளர்த்தல் 2. வயிற்றிலடித்தல்
3. வயிறு எரிதல் 4, வயிறு வாய்த்தல் (18) நாம் ஈடுபடும் காரியம் ஒன்று கைகூடாத விடத்து அதற்காக.....
புத்திசா லித்தனம் ஆகாது 1. அகமகிழ்தல்
2. அங்கலாய்த்தல் 3. ஆரவாரித்தல்
4. கொட்டமடித்தல் 119) நூலாசிரியர் தாம் எழுதிய நூலை மறைந்த தந்தைக்கு .............. செய்தார்
1. சமர்ப்பணம்
2. திறனாய்வு 3. பிராயச்சித்தம்
4. நயப்புரை 20) பாதுகாப்பாக இருக்குமென்று எண்ணிச் செய்யப்பட்ட ஏற்பாடுகள் சில துன்பத்

UTHAYA SOORIYAN
ஜனவரி 10, 2013 தைத் தருவதும் உண்டு என்பதை விளக்கும் பழமொழி 1முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
2. வேலிக்கு வைத்த முள் காலிலே தைத்தது 3. மடியில் கனமிருந்தால் வழியில் பயம் 4. நல்ல மரத்துக்கு ஒரு புல்லுருவி
* பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் மிகச்சரியான விடையைத் தெரிவு செய்க. | 21) மெய்யெழுத்துக்களில் இனவெழுத்து இல்லாத தொகுதி |
1. வல்லினம் 2. மெல்லினம் 3. இடையினம் 4, உயிரினம் 22) பின்வருவனவற்றுள் கூட்டுப்பெயர் அல்லாதது
1. கண்காட்சி 2. நீரேரி 3. கூட்டுறவு 4. மடந்தை 123) “செந்தாமரை போன்ற முகம்' இங்கு செந்தாமரை என்பது
1. உவமைத்தொகை 2. பண்புத்தொகை
3. உம்மைத்தொகை 4. அன்மொழித்தொகை 124) "எல்லோரும் நல்லவர்கள்' என்பதில் வரும் உம்' இடைச்சொல் உணர்த்தும் பொருள்
1. ஐயம் 2. எச்சம் 3. முற்று - 4, தெரிநிலை 125) பொருளுக்கு உரிமை பூண்டு நிற்கும் பண்பை உணர்த்தும் சொல்
1. பெயர்ச்சொல் - 2. வினைச்சொல் 3. இடைசொல்
4. உரிச்சொல் 26) பாடசாலையின் நீங்கினான், இவ்வாக்கியத்தில் இடம்பெறும் வேற்றுமை
1. முதலாம் வேற்றுமை 2. ஐந்தாம் வேற்றுமை
3. ஆறாம் வேற்றுமை 4. எட்டாம் வேற்றுமை (27) பின்வருவனவற்றில் இயல்புப் புணர்ச்சி இடம்பெற்றுள்ள சொல்
1. வானவில் " 2. மரக்கொம்பு 3. நெற்பயிர் 4. பாடலடி 28) இடைச்சொல்வகை அல்லாதது.
1. பகுதி 2. விகுதி 3, சாரியை 4. வேற்றுமை உருபு (29) படித்தான் என்ற சொல்லில் காலங்காட்டும் உறுப்பு
1. படி
2. த்.
3. தா
4. ன் 130) உயர்திணை இருபாற் பொதுப்பெயர் அல்லாதது
1. அறிவாளி 2. எதிரி
3. மாது
4. வாதி * பின்வரும் வினாக்களிலுள்ள வாக்கியத்தின் முற்பகுதிக்கு மிகப்பொருத்தமான முடிக் கும் பகுதியைத் தெரிவு செய்க.
31) கண்ணனும் வாணியும் பாடசாலைக்குச்
1. சென்றார்கள்
2. சென்றார் 3. சென்றவர்கள் 4. சென்றனர் 32) மழை நன்கு பெய்தாலன்றிப் பயிர்கள் செழித்து
1. வளராது : 2. வளர்வதில்லை 3. வளராதவை 4. வளரா 33) நீங்கள் உடன்பட்டால் அன்றி, நான் இச் செயலில் |
1. ஈடுபடுவேன் 2. ஈடுபட்டேன் 3. ஈடுபடேன் 4. ஈடுபடுகிறேன் 34) வன்செயல்களும், புரட்சியும் நாட்டு முன்னேற்றத்திற்கு
1. உகந்ததன்று 2. உகந்தனவன்று
3. உகந்ததல்ல 4. உகந்தனவல்ல 135) நீ, கவனமாகப் படித்தாலன்றி தேர்விலே
1. தேறுவாய் "2 தேற்றுவாய் 3. தேறாய்
- 4. தேற்றவில்லை * பின்வரும் வாக்கியங்கள் ஒவ்வொன்றிலும் புள்ளிக்கோடிட்ட இடத்தை நிரப்புவதற்கு
மிகப்பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க. _36) 'மிக நெருக்கமான நட்பு' என்ற பொருளைத் தருவது .............. ஆகும் | 1, கெழுதகைமை 2. கூட்டுறவு 3. நட்பு.
4. ஒற்றுமை 37) முரசறைந்து அரசனுடைய கட்டளையை மக்களுக்கு அறிவிப்பவன்...
ஆவான் 1. ஒற்றன்
2. கலைஞன்
3. வள்ளுவன் 4. சேவகன் 138) கல்லிலேனும் செப்பேட்டிலேனும் பொறிக்கப்படும் ஒருவரது புகழ் ....... எனப்
படும் | 1. மெய்ப்பாடு 2. மெய்க்கீர்த்தி
- 3. மானியம் 4. அடையாளம் '39) பொய்யுங் களவும் நன்மை .......
1. தராது
2. தரா
3. தரவில்லை 4. தரும்
* கீழே சில வாக்கியங்கள் ஒழுங்கின்றிக் காணப்படுகின்றன. அவற்றை ஒழுங்குபடுத் தினால் கட்டுக்கோப்பான பந்தி ஒன்று அமையும், அவ்வாறு பந்தியை அமைப்பதற்கு
மிகப்பொருத்தமான வைப்பு முறையைத் தெரிவு செய்க.
40) (அ) இலக்கியம், நுண்கலைகள் அறிவியல் போன்றன யாவும் ஆக்கக் கற்ப
னைகளின் விளைவுகளேயாம். (ஆ) முன்னர் நாம் அனுபவித்த, நிகழ்ச்சி ஒன்றினை மீண்டும் நமது மனக்கண்
கொண்டு நோக்குதல் மீள் ஆக்கக் கற்பனையாகும். (இ) கற்பனை இருவகைப்படும். (ஈ) ஆனால், பழைய அனுபவங்களின் பிம்பங்களைப் புதிய முறையில் நாம்
தொகுத்து அமைப்போமாயின் அது ஆக்கக் கற்பனையாகும், (உ) அவை மீள் ஆக்கக் கற்பனை, ஆக்கக் கற்பனை என்பனவாகும்,
1. ஆ, ஈ, இ, உ, அ 3. இ, உ, ஈ, ஆ அ
2. இ, உ, ஆ, ஈ, அ 4, இ, உ, ஆ, ஈ, ஆ
( தொடரும்.......)

Page 14
உதய சூரியன்
மைப் பரிசில் வழிகாட்டி
கற்றாடல்
EVIEn! தரம் : 04, 05 மாணவர்களுக்குரியது
மரஞ்செடி கொடிகள்
தொடர்புபடுத்துக.
மிளகு
செவ்வரத்தம்பூ
-- N் *
2
அகத்தி
சூரியகாந்தி
பொருத்தமான விடையின் கீழ் கீறிடுக. 1, பானங்கள் தயாரிக்கப் பயன்படும் வித்து
1, வேம்பு
2. கோப்பி
3. நெல்லி 2. பூக்களுக்கு தீங்கு செய்யும் பிராணி அல்லாதது
1. வண்ணத்துப்பூச்சி 2. பச்சிலைப்பூச்சி
3. வெட்டுக்கிளி 3. கறி சமைக்க உதவும் பூக்கள் எவை?
1. கீரை
2. அகத்திப்பூ.
3. செவ்வரத்தம்பூ 4. ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட பயிர் எது?
1. கொக்கோ
2. கெளப்பி
3. கோப்பி 5. முக்கனிகளில் ஒன்று
1. தோடம்பழம் - 2. மாம்பழம்
3. திராட்சைப்பழம் 6. பூனை, நோய் வாய்ப்பட்டால் உண்ணும் தாவரம் எது?
1, குப்பைமேனி 2. புல்
3. கறிவேப்பிலை 7. வித்தில்லாத பழம் எது?
1. மாம்பழம்
2. அன்னாசி
3. பப்பாசிப்பழம் 8. இலை மூலம் இனம் பெருகும் தாவரம்?
1, சதைகரச்சான்
2. நாகதாளி
3. மரவள்ளி 9. நீரில் அமிழ்ந்து மிதக்கும் தாவரம்
1, ஆகாயத்தாமரை 2. பாசி
3. தைரில்லா 10. எமது நாட்டின் மரநடுகை தினம் எப்போது?
1. செப்ரெம்பர் 17 ஆம் திகதி 2. நவம்பர் 15 ஆம் திகதி
3. மாசி 20 ஆம் திகதி பின்வரும் வித்துக்கள் எவற்றின் மூலம் பரம்பலடைகின்றன என எழுதுக. |

HAYA SOORIYAN
'ஜனவரி 10, 2013
பூவின் பிரதான பகுதிகளைப் பெயரிடுக.
1.
ஐ + ம் ம் - 2
இலையின் பகுதிகளைப் பெயரிடுக,
ம் ப ம ய ட்
தாவர இலைகளின் பெயர்களைப் புள்ளிக்கோட்டில் எழுதுக.
தி ப்

Page 15
அழகு..,
10-ஜனவரி-2013
உதய சூரிய டெபாருட்கள்:
சுபச்சரிசி - 1/2
கிலோ உடல் நலம்...
*பாசிப்பருப்
- 200 கிராம் குழந்தை வளர்ப்பு..,
*சர்க்கரை - சாதனை மகளிர்..,
கிலோ
*பால் - 1/2 ஆலோசனை...
லிற்றர்
*நெய் - 100 உளவியல்..,
கிராம் *முந்திரி - 100 *சுக்கு - சிறிது *ஏலக்காய் - 10
*தேங்காய் - 1 பொங்கல் சர்க்கரைப்பொங்கல், வெண் பொங்கல்
முதலில் என இரு வகைப்படும், வெண் பொங்கல் காலை
செய்துகொள்வது: உணவாகவும் சர்க்கரைப் பொங்கல் இனிப்பாகவும்
1. அரிசியை தண்ன உண்ணப்படுகிறது.
தண்ணீரை வடித்துக்கெ பொங்கல் பண்டிகையின் போது வழமையாக எல்லாத்
2. பாசிப்பருப்பை ! தமிழர் இல்லங்களிலும் புது அரிசியைக் கொண்டு ச
3. ஏலக்காய், சுக்கு ! ர்க்கரைப் பொங்கல் பொங்கப்படுகிறது. உலையில் உள்ள
அரைத்து கொள்ளவும். நீரை பொங்கவிட்டு பொங்கல் செய்யப்படுவதனால்,
4. முந்திரியை நெய் பொங்கல் என்பதை ஆகு பெயராகவும் கருதலாம்.
5. தேங்காயை நன் சர்க்கரைப் பொங்கல்
செய்யும் முறை: சர்க்கரைப் பொங்கல் செய்முறை இதோ
1. ஒரு பாத்திரத்தில் உங்களுக்காக...
தேவைபடகான
சிநேகிதியே
வீட்டிலேயே வெக
இயற்கையான
முறையில் எந்த ஒரு என்னதான் நாம் தற்போது நமது
பக்கவிளைவுகளும் முகத்திற்கும் உடலிற்கும் பல அழகு சிகிச்சைகளை
இல்லாமல் எளிதாக மேற்கொண்டாலும் அநேகமான பெண்கள் அதிகமாகக்
நீக்கலாம். கவலைப்படும் இன்னொரு விடயம்
சருமங்களில்
ஆறு காணப்படும் முடிகள்தான்.
மேசைக்கரண்டி சீனி, இது பெண்களின்
இரண்டு கரண்டி சருமத்தின் அழகைக்
எலுமிச்சைச் சாற்றை கெடுத்து அவர்களின்
எடுத்து ஒரு பாத்திரத்தில் தன்னம்பிக்கை
இளஞ் சூட்டில் சீனியை யையும் இது குறைக்
தேவையான கக் காரணமாகின்றது.
அலுவலகம் போகும் பெண்களில் சிலர் அவர்களின் தொழிலின் நிமித்தம் முழங்கால்
அளவு பாவாடை அணிய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும். இவ்வாறானவர்களுக்கு காலில் முடிகள்
வேண்டும். இருந்தால் அவர்கள் அவ்வாறான ஆடைகளை
ஆறவிடவேண்டும். அத் அணிவதற்கு சங்கடங்களை அனுபவிப்பார்கள்.
நீள்சதுர வடிவாக (எந்த ஆகவே, அவ்வாறு இருப்பவர்கள் சருமத்தில்
வேண்டுமோ அந்த அள் உள்ள முடிகளை நீக்கக் கடைகளில் விற்கப்படும் முடி
வேண்டும். பின்னர் அந் நீக்கும் க்ரீம்களை வாங்கியோ அல்லது சவர ரேஸர்களின் உதவியுடனோ இவற்றை நீக்குகின்றார்கள்.
ஆனால், இவை நீண்டகாலப் பலனைத்
ரன் தருவதில்லை. அத்துடன் இவ்வாறான ரேஸர்கள் மூலம்
1. பப்பாளிப் பழத்தை முடிகளைத் தொடர்ந்து அகற்றும் போது நாளடைவில்
கொடுத்து வர உடல் வள முடிகள் அடர்த்தியாகி காடு போல் வளர்ந்துவிடும்.
வளர்ச்சி, பல் உறுதி ஏற்பு மேலும், சிலருக்கு இவ்வகையான ரேஸர்கள்,
2. பப்பாளிக் காயை க க்ரீம்கள் உடலுக்கு ஒவ்வாமையையும் ஏற்படுத்துவிடும்
குண்டான உடல் படிப்ப என்று கூறுகிறார் நம் அழகியற் கலை நிபுணரான தனு
3. தொடர்ந்து பப்பாள்
கல்லீரல் வீக்கம் குறையும்! ரசாக்.
4. பப்பாளிப் பழத்தை சில பெண்களுக்கு மேல் உதட்டுப் பகுதியிலும்,
நரம்புத் தளர்ச்சி குறையு. நாடிகளிலும், கன்னங்களிலும் முடிகள் காணப்படும்,
5. நன்கு பழுத்த பழத் இவர்கள் ரேஸர்களை பாவிப்பதை அவசியம்
கலந்து முகத்தில் பூசி, வ தவிர்க்கவேண்டும். ஆகவே, இவ்வாறான காமகளை
முகச்சுருக்கம் மாறி, முகம் பயன்படுத்தி ரோமங்கள் நீக்குவதை விட எளிதாக
6. பப்பாளி விதைகன வீட்டிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து
சாப்பிட நாக்குப்பூச்சிகள்

ன் பெண்கள்
சர்க்கரைப் பொங்கல்
தண்ணீர் மற்றும் பால்
சேர்த்து அடுப்பில்
வைக்கவும்.
2. பால் பொங்கி
வரும்போது அரிசியை போட்டு நன்கு வேக விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வேகவிடவும்.
3. அரிசியும், பருப்பும் நன்கு வெந்ததும் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். 4. நன்கு கிளறிய பின்பு வறுத்த முந்திரி, துருவிய தேங்காய் இரண்டையும் சேர்த்து நன்கு கிளறவும்.
5. அதன் பிறகு ஏலக்காய், சுக்குப் பவுடரையும் சேர்த்து நன்கு கிளறவும்.
6. அடுப்பில் இருந்து இறக்கும் போது நெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கவும்.
சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்.
வீர் விட்டு நன்கு கழுவி எள்ளவும். நன்கு வறுத்துக் கொள்ளவும்.
இரண்டையும் மிக்சியில் பவுடராக
யில் வறுத்துக் கொள்ளவும். கு துருவிக்கொள்ளவும்.
ஒரு லிற்றர்
சிங் செய்யும் முறை
வடிவிலான கரண்டியினால் எமது சருமத்திற்கு பூசி பருத்தித் துணியினால்
ஒற்றி கீழிருந்து மேல்நோக்கி இழுத்து எடுக்கவேண்டும்.
இவ்வாறு தேவையான பகுதிகளில் வெக்ஸ் பண்ணியவுடன்
தனு ரசாக் எமது சருமங்களில் ஏதாவது கிறீம்களை அவசியம் பூசுதல் வேண்டும்.
நாம் வெக்ஸ் பாவித்த பருத்தித் துணிகளை துவைத்து கழுவி வைத்துவிட்டு மீண்டும் மீண்டும்
அதை பாவனைக்கு எடுத்துக் கொள்ளலாம். தற்போது கடைகளில் வெக்சிங் ஸ்ரிப்களையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இது வீட்டிலே எவ்வித செலவுகளும் இன்றி நாம் செய்யக்கூடிய ஒரு எளிய சிகிச்சை முறையாகும்.
இவ்வாறு நாம் பூசிய எஞ்சிய கலவையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து தேவையான நேரம் உபயோகிக்கலாம். அவ்வாறு மறுபடியும் அந்தக் கலவையை நாம் எடுக்கும்போது அந்தக் கலவையில் சிறிது வெந்நீரைக் கலந்து உபயோகிக்க வேண்டும், ஏனெனில், சீனிப்பாகு என்பதால் அக்கலவையானது கடினமாகி இருக்கும்.
எஸ். பிரியதர்aே
அளவு நீருடன் கலந்து சூடாக்க பாகு பதம் வரும் வரை காய்ச்சி உன் பின்னர் பருத்தித் துணியை சருமத்திற்கு நாம் உபயோகிக்க விற்கு) வெட்டி வைத்துக்கொள்ள த சீனிப் பாகை ஒரு தட்டையான
ப் பழத்தின் மருத்துவ பயன்கள்
5 அடிக்கடி குழந்தைகளுக்கு சர்ச்சி துரிதமாகும், எலும்பு படும்.
கூட்டாக செய்து உண்டு வர டியாக மெலியும். சிப் பழத்தை சாப்பிட்டு வர
ம். -
7. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
8. பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
9. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
10. பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
11. பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
12. பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷயம் இறங்கும்.
13. பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் சாதத்தில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
5 தேனில் தோய்த்து உண்டு வர
கதை கூழாக பிசைந்து தேன் மாறிய பின் சுடுநீரால் கழுவி வர
ம் அழகு பெறும். மள அரைத்து பாலில் கலந்து
அழிந்து விடும்.

Page 16
பதாக பா.
10-ஜனவரி-2013
படம்:- கடல் இசை - ஏ.ஆர்.ரஹ்மான் பாடலாசிரியர்:- வைரமுத்து பாடியவர் :சக்திஸ்ரீ கோபாலன்
+++++++++++++ நெஞ்சுக்குள்ள...
ஒம்ம முடிஞ்சிருக்கேன்... (2) இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ?
விஜய் படத்துக்கு டைட்டில் பிரச்சினை!
வம்
வெள்ளைப் பார்வை வீசி விட்டீர் முன்னாடி இந்த தாங்காத மனசு தண்ணிப்பட்ட கண்ணாடி வண்ண மணியாரம் வலதுகைக் கடியாரம் ஆணை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்
நயன்தாராவை போ நினைக்கவில்லை -
நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலயே... போகலயே,.. நெஞ்சுக்குழியில் நிழல் வந்து விழுந்துருச்சே...
அப்ப நிமிந்தவதான் அப்புறமாக் குனியலையே! குனியலையே! கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே...
(நெஞ்சுக்குள்ள)
தரிஷாவும் நயன்தாராவும் சமகாலத்து பச்சி ஒறங்கிருச்சு
நயன்தாரா ஐயா படத்திலும் த்ரிஷா கே பால் தயிராத் தூங்கிருச்சு இச்சி மரத்து மேல
அறிமுகமானார்கள். இருவருமே விஜய் எழ கூடத் தூங்கிருச்சு... ஏ... ஏ...
இரண்டு நடிகர்களுடன் ஒரே காலகட்ட
பாடி வந்தனர். இதனால் அந்த சமயத் காச நோய்க் நரிகளும்
இருந்த சில வாய்ப்புகளை நயன்தாரா கண்ணுறங்கும் வேளையில
விட்டதாக அப்போது திரைக்குப்பின் ஆச நோய் வந்தமக
பிடித்ததும் நடந்திருக்கிறது. ஆனால் ! அரை நிமிசம் தூங்கலையே... ஏ... ஏ...
(நெஞ்சுக்குள்ள)
நயன்தாரா பீல்டுக்குள் வந்திருப்பதாக ஒரு வாய் எறங்கலையே
போட்டி தொடர்ந்திருப்பதாக கூறப்ப உள்நாக்கு நனையலையே
இதுபற்றி த்ரிஷாவைக் கேட்டால் நய ஏழெட்டு நாளா...
எனக்குமிடையே தொழில் போட்டி ; எச்சில் முழுங்கலையே... ஏ... ஏ...
நடந்தது உண்மைதான். ஆனால் இப்
யாரையுமே போட்டியாக நினைக்கவ ஏலே இளஞ் சிறுக்கி
காரணம் நானும் சினிமாவுக்கு வந்து ஏதும் சொல்ல முடியலையே இறப்பர் வளவிக்கெல்லாம்
ஆண்டுகளாகி விட்டது. அதனால் இ சத்தமிட வாயில்லையே... ஏ... ஏ...
போட்டி என்பதை தவிர்த்து இன்னு (நெஞ்சுக்குள்ள)
எனக்குள் இருக்கிற திறமையை
வெளிக்கொண்டு வரக்கூடிய கதை இருள் சார்ளதை ன்று லட்10கிய நபர்
நடிக்க வேண்டும் என்பதில்தான் ஆ மைனா படத்துக்குப்பிறகு ரசிகர்களால்
ஏற்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்டவர் தம்பி ராமைய்யா. டைரக்டராசு அவரை
மேலும் இப்போது ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் ஒரு நடிகராய் ஏற்றுக்கொண்டனர். அதனால் அதையடுத்து பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த
நயன்தாரா, தமன்னா வேடங்கள் அவருக்கு கிடைத்தன. தம்பி ராமைய்யா குணச்சித்திர
உள்ளிட்ட வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
நடிகைளெல்லாம் அந்த வகையில் சமீபத்தில் பிரபு சாலமன் இயக்கத்தில்
எனது உயிர்த்தோழி நடித்துள்ள கும்கி படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டதால்
களாகி விட்டனர். அடுத்தடுத்து தம்பி ராமைய்யாவை பல படங்களுக்கு புக் பண்ணி பிசியான நடிகராக்கி விட்டனர். அதன் காரணமாக மைனா
அதனால் தொடங்கி கும்கி வரை ஒருநாளைக்கு 50 ஆயிரம் சம்பளம் வாங்கி
எங்களுக்குள் வந்த தம்பி ராமைய்யா இப்போது கும்கிக்குப் பிறகு ஒரு நாளைக்கு
போட்டி பொறாமை 3 லட்சம் சம்பளம் வாங்குகிறார். அந்த வகையில் இன்னொரு ஹிட்
என்கிற பேச்சுக்கே படத்தில் நடித்து விட்டால் சந்தானத்தின் சம்பளத்தையும் எட்டிப்
இடமில்லை என்கிறார் பிடித்துவிடும் நிலையில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்
திரிஷா.
அவர்.

சினிமா
16
விஜய் நடித்த காவலன்
ஒரு கலக்கல் ரீப் படத்துக்கு முதலில்
வகையில் ஸ்ரீதர்
சூப்பர் ஹிட்டா காவல்காரன் என்று தான்
நடிகர்கள் தனுன பெயர் வைத்தனர். ஆனால்
ஸ்ரீபிரியா கேரக் அந்தத் தலைப்பில் ஏற்கனவே
நடந்து வருவதா படம் பண்ணியுள்ள சத்யா மூவிஸ்
சொல்லிக்கொள் எதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே
இருக்கிறது. இ பாவலன் என்று மாற்றினர். இப்போது
மறைமுகமாக த ஜெய் நடித்து வரும் புதிய படத்துக்கு
நடிக்க ஒப்புக்ெ ங்கமகன் என்று பெயர் வைப்பதற்கு
பிறந்தநாள் விழ பந்த டைட்டிலில் ஏற்கனவே
இதனால் இவ ஜினியை வைத்து படம் தயாரித்துள்ள
இருவரும் இடம் ரஜினியாக தனுஷ்;
கூறப்படுகிறது த்யா மூவிஸ் டைட்டிலை விட்டுத்தர
வெளியாகலா அத்து விட்டது. ஆக நடிகர் விஜய்யும்
கமலாக சிம்பு! எல்.விஜய்யும் ஓட்டலில் ரூம் பாட்டு புதிய டைட்டில் பற்றி யோசித்து
முன்னணி ஹீரோக்களைபு ருகின்றனர்.
புனி படத்தில் தனக்கு ஜோடியாக வேதிகாவை நம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் ராஜ்கிரசை போல் முனி படத்தின் இரண்டாம் பாகமான காஞ் சரத்குமாரை நடிக்க வைத்தவர் இப்போது முனி மூ
டாப்ஸியை புக் செய்து ராஜ்கிரண், சரத்கும் நடிக்க சில முன்னணி ஹீரோக்களிடம் சே கேட்ட நடிகர்கள் நடிப்பது குறித்து லோர இன்னும் சொல்லவில்லை.
சட்டியாக த்ரிஷா
ரூட்டை மாற்றும் ஓவியா கலகலப்புக்கு பின் தன் மார்க்கெட் கலகள் நினைத்த ஓவியாவுக்கு எதிர்பார்த்தபடி பு; இல்லாமல் கலவரத்துடன் காணப்படுகிறா இதுவரை ஹீரோயினாக மட்டுமே நடிப்பே வந்த ஓவியா இப்போது நல்ல கேரக்டர்க வாய்ப்புகள் கிடைத்தாலும் நடிப்பேன்...! வருகிறார்.
நடிகைகள். லசா லேசா படத்தில் , அஜீத் என உங்களில் டூயட் இல் தனக்கு வர
அபேஸ் பண்ணி னால் த்ரிஷா கொடி இப்போது மீண்டும் 5 அவர்களது தொழில் படுகிறது. ஆனால் சன்தாராவுக்கும் ஒரு சமயத்தில் போது நான் இல்லை.
பின்னர் பாடும் து ைக சந்தபால;
காதல் சந்தியாவிடம் நடிப்பு தவிர வேறு சில தனித்திறமைகள் உள்ளன. அப்பா அஜீத் பாடகர் என்பதால் இவரும் சிறு வயதி,
இருந்தே நன்றாக பாடுவாராம். ஏற்கனவே தமிழில்
மஞ்சள் வெயில் படத்தில் பின்னணி பாடிய ச இப்போது மலையாளப் படங்களிலும் அ
போது பாடி வருகிறார். அதோடு நல் ஓவியரான சந்தியா ஓவியம் வரைவ தன் முக்கிய பொழுது போக்காக
கடைப்பிடித்து வருகிறார்.
10
னி
களில் ஆர்வம்
ஆக்ஷன் கிங் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா பட்டத்து யானை படத்தின் மூலம் சினிமாவில் - திட்டமிட்டு சினிமாவுக்கு வரவில்லை. என் பிரண்ட் விஷால் கேட்டுக்கொண்டதாலும் கதை அப்பா எப்பவுமே தலையிட மாட்டார். அதுமாதிரி இதற்கும் ஒப்புக் கொண்டார். ஒரு பெரி சதவிகிதம் பொறுப்பு இருக்கிறது. அவர் பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் நடந்து ! என்று எல்லோரும் பாராட்டும்படி நடிப்பேன். அப்பா மாதிரி சண்டைக் காட்சிகள் நிறைந்த ஆசையாக இருக்கிறது. நிறைய ஐஸ்வர்யாக்கள் இருப்பதால் எனது பெயரை ஐஸ்வர்யா அர்

Page 17
10-ஜனவரி 2013
ரிமேக் சாத்தியமா..? சமீபகாலமாக ரீ-மேக் படங்கள் தமிழ் சினிமாவில் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அ தர் இயக்கத்தில் ரஜினி, கமல், பூரீபிரியா, ஜெயச்சித்ரா ஆகியோரது நடிப்பில் கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியா டான படம் இளமை ஊஞ்சலாடுகிறது. இப்படம் இப்போது மீண்டும் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதில் நடி றுஷ் மற்றும் சிம்புவின் பெயர்கள் அடிபடுகிறது. இதில் ரஜினி கேரக்டரில் தனுஷஅம் கமல் கேரக்டரில் சிம்புவை ரக்டரில் ஸ்ருதிஹாசனையும் நடிக்க வைக்க எண்ணி இருக்கிறார்கள். இதுதொடர்பாக இருவரிடமும் பேச்சுவார் தாக கூறப்படுகிறது. அதேசமயம் என்னதான் தனுஷ் - சிம்பு இருவரும் நாங்கள் நண்பர்கள் என்று
காண்டாலும் தொழில் ரீதியாக அவர்களுக்கு இடையேயான போட்டி தொடர்ந்து கொண்டுதான்
இருவரும் தங்களது படங்களில் மாறி மாறி பஞ்ச் டயலொக்குகளை அடுக்கி கதாக்கி வருகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் இவர்கள் இருவரும் இப்படத்தில் க்கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் சமீபத்தில் தனது விழாவுக்கு தனுஷை அழைத்திருந்தார் சிம்பு
வர்களுக்கான பகை மறந்துவிட்டது என்றும் இப்படத்தில் சேர்ந்து நடிப்பார்கள் என்றும் றது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்புகள் லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடும் லோரன்ஸ் நடிக்க வைத்த லோரன்ஸ் அப்படத்தின் னை நடிக்க வைத்திருந்தார். அதே ஞ்சனா படத்தில் லட்சுமிாய் மற்றும் மூன்றாம் பாகமான கங்கா படத்துக்கு குமார் நடித்தது போன்ற வேடத்தில் கேட்டு வருகிறார். ஆனால் கதையைக் ரன்ஸுக்கு சாதகமான பதிலை
கடந்த 1987 இல் குழந்தை நட்சத்திரம சினிமாவில் அறிமுகமானவர் சி
அழிவதில்லை படத்தில் கதா
சினிமாவில் தனக்கென ஒ இந்நிலையில் இதுவரை வந்த அவர் இப்போது
புதிய வீடு ஒன்றை கட்
கலப்பாகும் என்று
புதிய படங்கள்
றார். அதனால்
பேன் என்று கூறி தங்கையுடன் குடியேற ர்கள் குத்தாட்ட அவர்கள் குடியிருந்த என்று கூறி எடிட்டிங் தியேட்டர்
ஆகியவற்றை வைத்
மல்டிரே
ܒܕܘܬܐ ܦܬܐ 199
தில்
விதார்த் சந்தியா
அவ்வப் நடிகர் விதார்த்
ல்ல நடித்த முதல் இடம், ΤΟ ΘΕΑ Snsiranotästys.
படங்களின் தோல்வி
SITUATEDIT as Bar US மார்கெட் சரிந்து விட்ட அதனால் பீல்டில் தன்ன கொள்ளும் முயற்சி ன்னல் ஒரம் 7 ܥܠ '
நடித்த
இை 孪s 菁 (Et IITς
வட்ட கூறி
ல் அறிமுகமாகிறார். அவர் அளித்துள்ள பேட்டியில்; நான் தை பிடித்திருந்ததாலும் நடிக்கிறேன். என் சுதந்திரத்தில் பரிய நடிகரின் மகள் என்பதால் எனக்கு பத்தாயிரம்
கொள்வேன். ஆக்ஷன் கிங் மகள் ஆக்ஷன் பிரின்சஸ் த படத்தில் நடிப்பேன். அவரது இயக்கத்தில் நடிக்கவும்
ன் என்று வைத்துள்ளேன் என்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள்:- ஹரிஹரன்,
அனுராதா பரீராம்
Sq S S S S S S S S S S S S S LS SLLLS S S S S S S S S S S S S SS S S S S S qqSS S S S S அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணைக் கிள்ளாதே பெண்னே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
(அன்பே அன்பே ) பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்து தூரிகை சமைத்து
ம்பு. அதன் பின் 2002இல் காதல் ரவிவர்மன் எழுதிய Su560TLDLд ாயகனாக பிரவேசித்தவர் நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி சிற்பிகள்
ரு இடத்தையும் பிடித்துள்ளார். செதுக்கிய உருவமடி தததை டிஆா விட்டில் வசித்து இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் தன் சொந்த வருமானத்தில் ட்டி, அதில் பெற்றோர். தம்பி, நீதான் ষ্টিভাল্টা அழகியடி தியுள்ளார். மேலும் இதுவரை இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து பழைய விட்டில் டப்பிங், என்னை வதைப்பது கொடுமையடி. ரெக்கோர்டிங் ஸ்டுடியோ (அன்பே அன்பே ) துள்ளார். கொடுத்து வைத்த பூவே பூவே
அவள் கூந்தல் மணம் சொல்வாயா கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்த சுகம் சொல்வாயா கொடுத்து வைத்த கால் கொலுசே впеоепереug Gla neosumum கொடுத்து வைத்த மணியே
மாரழகை சொல்வாயா
அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன் உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு உயிருக்கு உயிரால் உறையிடுவேன் ----חIDהTD5ה5!9> - יצח5UD ===חD\6 ===חDתה6 - - - - ח9ISLD.
ன தக்க வைத்துக் மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து யில் இறங்கியுள்ள அவர் மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
படத்தில் பார்த்திபன் தூக்கத்தில் மார்பில் வேர்க்கின்ற போது நட்சத்திரம் டனும் கழுகு படத்தில் கொண்டு நான் துடைப்பேன்
கிருஷ்னாவுடன் பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக எந்து விழித்திரு பனித்துளியெல்லாம் சேகரிப்பேன் நிலும் நடித்து வருகிறார். தேவதை குளித்த துளிகளை அள்ளித்
ரூட்டை இனி தொடரப் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்
தாகவும் சினிமா (அன்பே அன்பே ) (2) rusia, aflat வருகிறார்.

Page 18
10-ஜனவரி-2013
உதய சூரிய
கொண்டிருந்தார்கள். அ சந்தையில் வியாபாரத்தை முடித்துவிட்டு, பணத்தைக்
என்ன செய்வதென்றே ! கட்டுக்கட்டாகக் கட்டிக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டார்
நடுங்கின. அருணாச்சலம்.
இதைக் கவனித்த ஒரு வியாபாரி, ஐயா, இவ்வளவு பணத்தைத் தனியாக எடுத்துக் கொண்டு போகாதீர்கள். துணைக்கு நமது ஆட்கள் நான்கு பேரை அழைத்துக்கொண்டு செல்லுங்கள் என்றார் கவலையுடன்.
அருணாசலம் இதைக் கேட்கவில்லைஎந்த ஆபத்து வந்தாலும் நான் சமாளித்து . விடுவேன். நீங்கள் பயப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டுத் தைரியமாகக் கிளம்பினார்.
நன்றாக இருட்டிவிட்டது. காட்டுக்குள் தனியாகச் சென்றுகொண்டிருந்தார் அருணாச்சலம்.
சரக் சரக்கென்று பின்னால் ஏதோ சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்த அவர் அதிர்ச்சியில் - உறைந்து போனார். தடித்தடியாக நான்கு திருடர்கள்
அவருக்குப் பின்னால்
வந்து
மே புதையலைப் பார்
நீரில் நடக்கும் பூச்சி!
காந்தியின் நற்குணங்
இப்பூச்சியை ஆங்கிலத்தில் "வோட்டர்
மகாத்மா காந்தியின் மீது கொண்ட ஸ்டிரைடர்” அல்லது “பான்ட்ஸ்கேட்டர்"
மரியாதை காரணமாக 120 நாடுகளில் என்று கூறுவர். இதன் கால்களின் கீழே மெல்லிய மயிர் போன்ற உறுப்பு
அவரது உருவம் பொறித்த காணப்படும். இதனால், நீர்பரப்பு இதற்கு
தபால் தலைகள் ஒரு இறப்பர் தோல் போன்ற உணர்வைக்
வெளியிடப்பட்டுள்ளன. கொடுக்கிறது. நீர்ப்பரப்பின் மேல்படும் இப்பூச்சிகளின் கால் பரப்பு, கண்ணுக்கு
70 நாடுகளில் தெரியாத மிகச் சிறு பள்ளங்களை உண்டாக்கும். காந்திக்கு சிலைகள் ஆனால், இவற்றின் கால்கள் பள்ளத்தின் |
வைக்கப்பட்டுள்ளன. வழியே நீரினுள் செல்லாது. இப்பூச்சியின் முன்னங்கால்கள் இரை பிடிக்கவும், மைய
அமெரிக்காவில் மற்றும் பின்னங்கால்கள் நீரில் நடக்கவும்
மட்டும் 40 பயன்படுகிறது. ஆனால், இதற்கு நீந்தத்
இடங்களில் தெரியாது. இவற்றின்
மேல் ஒரு சொட்டு நீர் விழுந்தாலும் திக்கு
காந்திக்கு முக்காடிப் போகும். இவற்றின்
சிலைகள் உணவு இறந்த மற்றும் இறக்கும் தறுவாயிலுள்ள
வைக்கப் பூச்சிகள். இவை இரையைப் பிடித்து தன் கூரிய
அலகை
பட்டுள்ளன. உடம்பினுள் காந்திக்கு 9 வயதான விட்டு உறிஞ்சி
போது அவரது தாயா உணவை சக்கை “மகனே ஒருவர்
யாக்குகிறன. ஒரே துன்பத்தில் இருந் சமயத்தில் நூறு முட்டைகள் இடும்.
அவருக்கு ஏதே இம் முட்டைகள்
மாற்றத்தை ஒரே வாரத்தில் குஞ்சுகளாக
உருவாக்கி அ பொரித்துவிடும்,
உங்களுக்குத்
முன்னேற்றி தெரியுமா?
கடவுள் அவ
சிறப்பாக அ * பறவைகளில் புறா மட்டுமே நீரை உறிஞ்சிக் புரிவார்” எ குடிக்கும்.
இதை கா * கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும். * புறா ஓய்வெடுக்காமல் 10 கி.மீ. வ * நீண்ட நேரமும், நீண்ட தூரமும் பற * மனிதன் ஆயுளில் சுமார் 23 வருடம்
* பிறந்த குழந்தை நாளொன்றுக்கு சும "சிகரம்" பகுதி 5டங்களுக்கானது.
வரை தூங்குகிறது. கொடுக்கக் காத்திருக்கிறது. நடங்கள் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள். தரம்
* மூன்று வயதிலிருந்து ஐந்து வயது வ கண்டு பிரசுரிக்கப்படும்.
நாளொன்றுக்கு பதினொறு மணி நேர
பின்டா சார்ந்து, தம்பி, தங்கைகளே
உங்கள் படைப்பாற்றுவிக்குக் களம்

18
பன் சிறுவர் பகுதி நணாச்சலத்துக்கு ஒரு நிமிடம் புரியவில்லை. கை, கால்கள்
சற்று நிதானித்து, பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், நண்பர்களே, நீங்களும் புதையலைத் தேடி த்தான் வந்தீர்களா? என்று ஒரே போடாகப் போட்டார்.
திருடர்கள் குழம்பிப் போனார்கள். யோசிக்க ஆரம்பித்தார்கள்.
அவர்களில் ஒருவன், என்ன சொல்கிறாய்? எங்கே புதையல் இருக்கிறது ? என்று கேட்டான்.
சரியாப் போச்சு. உங்களுக்கு விஷயமே தெரியாதா? சந்தைக்கருகில் ஒரு சாமியார் இருக்கிறார். காட்டுக்குள் ஒரு பானைத் தங்கக்காசுகள் புதைத்து வைக்கப்பட்டு இருக்கிறதாம். சாமியாரிடம் ஆசி பெற்றால், புதையல் இருக்கும் இடத்தைச் சொல்வாராம். அதனால்தான் நீங்கள் புதையலைத்தான் தேடி வந்திருப்பீர்கள் என்று நினைத்துக் கொண்டேன் என்று அருணாச்சலம், அளந்துவிட்டார்.
இதைக் கேட்டதுதான் தாமதம், திருட்டுக்கும்பல், அருணாச்சலத்தை விட்டுவிட்டு இல்லாத சாமியாரைத்
தேடி ஓடியது,
சமயோசித புத்தியால் இப்போது தப்பித்து விட்டோம், இனிமேல் இதுபோலப் பணத்தைக் கொண்டு வரும்போது தனியாக வரக்கூடாது. வியாபாரி கூறியது போல ஆள் துணையுடன்தான் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டே அருணாச்சலம் நடையைக் கட்டினார்
தகுகளா!
கள்
அப்படியே கடைபிடித்தார். அந்த அறிவுரையை மாணவர்களே நீங்கள்
(1) 1ெ) கடைபிடிப்பீர்களா? காந்திபோல யாராவது தலை சிறந்த அரசியல்வாதியாக வர
விரும்புகிறீர்களா? மாணவர்களே...!
நீங்கள் நற்பண்புகளுடனும், மன உறுதியுடனும், ஆராய்ச்சி மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும். உங்கள் இலட்சியம்
ஆகாயத்தில் பறக்கும் அளவுக்கு உயரமாக இருக்க வேண்டும். இலட்சியம் தவழ்வது
போல இருக்கக் கூடாது.
பெயர்:- மிதுர்ஷன் காந்தியின் நற்குணங்கள்,
பெற்றோர்:- ரஜினிகாந்த், தேவிகா அமைதி, ஒருமைப்பாடு
இடம் :- ஹெமிங் போர்ட் பி.எல்.டிவிஷன் பரகடுவ, ஆகியவை உள்ளிட்ட காந்தியின் கொள்கைகளை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும்.
தோல் அம்
வரை
னால்
ருக்கு
ருள்
பெயர்:-எஸ்.சஜீவன் பெற்றோர்:- சுரேஷ், கலைச்செல்வி இடம் :- சென்.ஜோன் டில்லரி, நோர்வூட்
ன்றார். ந்தி
ரை பறக்கும். க்கும் ஒரே பறவை புறா. தூங்குகிறான். பார் பதினெட்டு மணி நேரம்
உங்கள் செல்லங்களின் புகைப்படங்களும் இடம்பெற வேண்டு மானால் உங்கள் விபரங்களை உதயசூரியன், இந்த வார குட்டீஸ் என குறிப்பிட்டு எமது முகவரிக்கு அனுப்பிவையுங்கள் அல்லது thinaupcountry@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள், மேலதிக தொடர்புகளுக்கு 0112540695.
பரையுள்ள குழந்தைகள்
ம் வரை தூங்குகின்றனர்.

Page 19
' உதய சூரியன்
பொன.
வடமாகாண கல்வித் திணைக்கள ஆரம்பக் கல்விப் பிரிவு தயாரித்து வழங்கும்
புலமைக் குரல்
- 2013 நார் - 5 புலமைப்பரிசில் பரீட்சை பாதிரி வினாப்பத்திரம் - 2
வினாப்பத்திரம் 1
* 1 njhif;fk; 5 tiuahd tpdhf;fspy; jug;gl;l cUTId; nghUjjKWk; thf;fpaj;jpd; fPo;
NfhbLf.
1, அருகே உள்ள உரு
(1) எல்லோராலும் வீட்டில் வளர்க்கப்படும்
மிருகங்களில் ஒன்று. (2) போக்குவரத்திற்காக பயன்படும் மிருகங்களில்
ஒன்று. (3) வெள்ளை நிறத்தில் காணப்படும் மிருகங்களில்
ஒன்று.
2. இவ் வாகனம்
(1) தனியார் சொத்து. (2) பொதிகளைக் கொண்டு செல்லும். (3) பிரத்தியேக பாதையில் செல்லும்.
3. அருகில் உள்ள படத்திற்கு பொருத்தமான வாக்கிய தொடர்கள்
(1) மேகம் கறுக்கின்றது, இடி மின்னல்
வருகின்றது, மழை பொழிகின்றது. (2) இடி மின்னல் வருகின்றது, மேகம் கறுக்கின்றது,
மழை பொழிகின்றது. (3) மேகம் கறுக்கின்றது, மழை பொழிகின்றது, இடி
மின்னல் வருகின்றது.
4. பின்வரும் உரு
(1) நீர், பயணம், சாரதி. (2) கடல், பயணம், விமானி (3) நீர், பயணம், மாலுமி
5. பின்வரும் உரு
(1) தேன் (2) சுவை (3) மலர்
xU gzizapy; ,Uej MLfs;> Nfhopfs;> thjJffs; > gd;wpfs;> Kay;fs; vd;gd | njhlu;ghd tpguq;fs; fPNo jug;gl;Lsysd. mtw;iw mtjhdpj;j 1 njhlf;fk; 10 tiu ! apyhd tpdhf;fSf;F tpil jUf.
| MLfs;15>Nfhopfs;23>thjpJffs;16>gd;wpfs;18>Kay;fs;11
6. பண்ணையில் உள்ள மிருகங்களின் எண்ணிக்கை யாது?
(1) 84 |
(2) 45
(3) 38

19
HAYA SOORIYAN
ஜனவரி 10,2013 ', பண்ணையில் உள்ள பறவைகளின் எண்ணிக்கை யாது?
(1) 84
(2) 45
(3) 39
3. பண்ணையில் உள்ள பிராணிகளில் நான்கு கால்கள் உள்ளவை எத்தனை?
(1) 33
(2) 45 (3) 39 (2) 45
(3) 39
), பறவைகளின் எண்ணிக்கைக்கும் மிருகங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள
வித்தியாசம் யாது? (1) 12
(2) 9
(3) 6
0. பண்ணையில் உள்ள பிராணிகளின் எண்ணிக்கைக்கும் மிருகங்களின்
எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் யாது? (1) 39
(2) 29
(3) 26
11Mk;> 12Mk; tpdhf;fspy; CS;s nrhy; tupirfspy: Vida nrhwyfSId; nghUerjhj
nrhy; ,lk;ngWk; nrhy; tupirapd; fPo; NfhbLf. 1. (1) மா, அன்னாசி, வாழை, பலா
(2) கத்தி, வாள், கோடரி, மண்வெட்டி (3) நீலம், சிவப்பு, கறுப்பு, நிறம்
12. (1) உடுக்கு, தோற்கருவி, தவில்
(2) மீன், நண்டு, இறால், கணவாய் (3) மா, நாவல், தேக்கு, புளி fPNo CS;s Vz;fspdJk; vKjpJffspdJk; epiuia mtjhdpj] tpdhffSf;F tpil jUf.
3
6
|75 387 6432 (3) | K| SJ K (A
K
A
S
13. அதிக தடவை வந்துள்ள இலக்கம் எது?
(2) 3
(1) 7
(3) 8
4. அதிக தடைவை வந்துள்ள எமுத்து யாது?
(1) K
(2)]
(3) S
15. இரண்டாலும் மூன்றாலும் வகுபடும் எண்ணை சுற்றி வட்டமிடுக.
fPNo CS;s 3 $w;Wffspy; xd;W gpioahd). mjidj; njhpe;} mjd; yffj;j milg;Gf;Fs; vKIf.
6. (1) குயில் கூடு கட்டியது
(2) காகம் அடைகாத்து குஞ்சு பொரித்தது (3) குயிலுக்கு கூடு கட்டத் தெரியாது
17. (1) அரிச்சந்திரன் சத்தியத்தைக் காத்தான்
(2) ஔவையார் திருக்குறளை இயற்றினார் (3) பாரதியார் சிறந்த கவிஞர்
18. யாழ்ப்பாணத்தில் இருந்து கொமும்பு நோக்கி சென்ற பஸ்ஸில் ஆண்களும்
பெண்களுமாக 125 பேர் பயணம் செய்தனர். இவர்களில் ஆண்கள் 69 பேர்) எனின், பெண்கள் எத்தனை பேர்? (1) 39(2) 56
(3) 65

Page 20
19. இவ் பஸ்ஸில் பெண்களை விட எத்தனை ஆண்கள் அதிகமாக பயணம்
செய்தனர்? (I) 13 (2) 17 (3) 39
a xU fpNyhfpuhk; Nf; jahupff 8 Klifs, Njit. xU Kilapd tpy &gh 18.00
Vdipd. 20. 5 கிலோகிராம் கேக் தயாரிக்க எத்தனை முட்டைகள் தேவைப்படுகின்றது?
(l) 48 (2) 40 3. 32 2. ஒரு கிலோகிராம் கேக் தயாரிப்பதற்கான முட்டைகளை வாங்குவதற்கு
செலவாகும் பணம் எவ்வளவு? (1) ரூபாய் 54800 (2) ரூபாய் 856.00 (3) Tui. 72000
22, 832 பயிற்சிக் கொப்பிகள் நான்கு வகுப்புக்களுக்குச் சமமாகப் பகிர்ந்து
கொடுக்கப்பட்டன எனின. ஒரு வகுப்புக்கு கொடுக்கப்பட்ட கொப்பிகள்
(I) 208 (2) 28 3. 28.
23. ஒரு தடவைக்கு 3 மாத்திரைகள் வீதம் நாள் ஒன்றுக்கு 3 தரம் மருந்து
உட்கொள்ளும் நோயாளிக்கு 3 நாட்களுக்குத் தேவையான மாத்திரைகள் எத்தனை? (I) 9 (2) 18 (3 27
Maspy, nrhwfs; xtanthd;wpYk; css vKjj;Fupa va, ngWikhdafis mtjhdpj Untw, wplji.jpy, tu Nitzsba vzgifisfinfhz;ltpiliaj, njupTnraçf.
24. HAWE WIND MEAN LAND
1539 6084 7958 .........
(D 9584 (2) 2584 (3 2582
25. YEAR CAKE AWNE BANK
1325 42O3 2663
(1) 9584 (2) 2584 (3)2582
26. தந்தம்" என்ற சொல் இலக்கங்களின் மூலம் எழுதப்பட்ட சரியான விடை
(1) 2323 (2) 4124 (3) 5351.
a juggl: Sw:W cziknadf; mfhz:L fPNo css tpifspy, nghujkhd thffpajij
njupТ mraЈmjd; fРо; Nfhblf.
27. படித்தவர்கள் அனைவரும் ஒழுக்கமானவர்கள் அல்லர் (1) படித்தவர்களில் சிலர் ஒழுக்கம் அற்றவர்கள். (2) படிக்காதவர்கள் எவரும் ஒமுக்கமானவர்கள் அல்லர். (3) படிக்காதவர்கள் அனைவரும் ஒமுக்கமானவர்கள்
28 மகிழ்சிகரமான வகுப்பறை என்பதை நன்கு விபரிக்கும் கூற்று
(1) ஆசிரியர் கற்பித்துக் கொண்டே இருப்பார். (2) மாணவர்கள் கற்றுக் கொண்டிருப்பார்கள். (3) மாணவர்கள் ஆர்வத்துடன் செயற்படுவன்.
* ntw.wpijpw:Fg nghujkhd nrhyziy> juggl;lsistpilfspypUe:JinjupTnraf.
29 உணர்தல் - தோல் எனின் பார்வை .
(1) காது (2) தொலைக்காட்சி (3) கன்
30. பதநீர் - பனங்கட்டி எனின் கரும்புச்சாறு - .
(1) தேன் (2) Linypganib (3) fasi
 

| AASOORIAN In 20
தரம் 5 புலமைப்பரில் பட் ை தி வினாப்பத்திரம் பகுதி
19032012.md:Wfytpf:Fuypy:ntspahíp,Uejjuk:-5Gyikgguprpy: khiphp?tpidhgjgj.jpuk; gFjp II w:Fupatpilfs; 0 அருவி 2 ± 3 assarsi 4. மரங்கள்
5. LIITOATE POLISI 6. வளம் காடு இயற்கைக்காட்சி 02 விளக்கு 2 L μονή 09 . பறவை ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது
2 நட்சத்திரங்கள் வானில் மின்னுகின்றன 04) பயனற்ற கல்வி அனுபவமற்ற கல்வி 2 நிறைவேறுதல் 9 திரும்பத்திரும்ப முயற்சி செய்தால் பலன் கிடைக்கும்
2. இறைவனே என்றும் நம்பிக்கைக்குரியவன் 06) - வியப்புக்குறி முற்றுப்புள்ளி) 21? (வியப்புக்குறி வினாக்குறி) 07 மோகன் நேற்றுப் பாடசாலைக்குச் சென்று பாடம் படித்தான பாரதி மகா வித்தியாலயம் கல்வியிற் சிறந்து விளங்கியது.
Game 2. School 3. Hospital C09) I DTsina Odisasi 2 தயவு செய்து இங்கே வரவும்
3. GAGAGAL GALIITIL GANGGAL TIL
(IO I DTL தென்னைமரம்
ID 3 2 13) 4 (14 3
(15) 4 I6) 3 (17), 4 (18) 2 19) 3 2O). 2. 2D 2 ·(22,2
(23) 3 24, 2 (25) 3 (26) 3
(27) 2S), 4 29) 3 (30) 4 (31) 2. 32 (33). 2. (34) 2
ਨ। 36) 4 37) 2 (38) 2 39 12 விளம்புகள் 6 முகங்கள் (40) 10145 (4562s (42 43) 3 (44) 2. (45) 3
(46) 47 ரூபா 1875 (48) 150மாணவர்கள் (49நேரம் 155 (50) 34cm. (5) Gaiami (52} óu 950 (53) 6750ml
54) 4/10 55 சதுரமுகி
(5) சரியான எழுவாய் பயனிலைகளுடன் கருத்து தொடர்புடைய ஆறு
SHTiaSitasi
விஞ்ஞானம் பகுதி-1 இற்குரிய Rosar LLLL 0 0 0 L u LL LLL CLLCL LLLL aCCCCCCLCL LLTLS LL LLLLGaa0SaaaaLLLL LL Y LLLSLLL MM CTLLCCCCCLL0S
(O1) 4 O2 2. (O3) 4 (0.4) 2. (O5) OS 3. (07) 4 (08) 2 O) 4 (1) 3 (12)2 13 2. (4) 3 (5) 3 (T6) 3 (7) 8 2. (19). 2 (20) (2) 2. 22 4. (23) 3 (24) 3 is a 26 t (27), 4 (283 29, 2 30, 2 · ·
வரலாறு பகுதி-1 இற்குரிய விடைகள் 1903.2012mdWfytpfFuypy:ntspahfp.UejtuyhWggjpukgFjpLwFupatplfs, (II) I (O2) 3 (O3) 3 (O4) 4
O5) (06) (07). 3 (08)
(OD) 4 TO (II) 2 (12) 2. 13) 4) 4 (5) 2 (16) 4
7) 3. IS 3 (9) 2O) (21) 22, 2 (23) 4 24 (25) (26). 2. 27 (29) (30) 2. (3) (32) - 33 34 2. (35). 3 (36.
2. 39 as
37 3 (3S)

Page 21
விக்கும் தம் 10, 1 மாணவர்களுக்கான யாழ் இத்துக்கல்லூரி முதலாம் தனக்குரிய மாதிரிவினாப்பத்திரட் 1903 2012 அன்று வெளியாகிய வரலாறு பகுதி-1 இன்தொடர்ச்சி.
26) எம்மன்னனின் ஆட்சியின் பின் இலங்கை, நாயக்கர் வம்சமானது?
1.கீர்த்தி பூரீஇராஜசிங்கன் 2.வீரபராக்கிரமபாகுநரேந்திரன் 3.பூரீ விஜய இராஜசிங்கன் 4.தர்மபாலன் 27) பின்வருவோரில் பெண்வேடம் அணிந்துநாட்டைவிட்டுத்தப்பி ஓடியரஷ்யத்
தலைவர் யார்? 1கெரன்ஸ்கி 2ட்ரொட்ஸ்கி 3.லெனின் 4 erol meSen 28) பின்வருவனவற்றில் மீயூரனின் தீர்வாக அமையாதது எது?
1. வரிஏல விற்பனை முறையை அகற்றல் 2. புதிதாக விதிக்கப்பட்ட வரிகளை நீக்குதல் 3. அவுமில்தார்களை நீக்கி, உள்நாட்டு அதிகாரிகளை நியமித்தல் 4.இராஜகாரிய முறையை நீக்குதல் 29) இலங்கையின் முதலாவது பிரித்தானிய தேசாதிபதியையும் இறுதி ஒல்லாந்த
தேசாதிபதியும் முறையே குறிப்பிடும் விடை 1. பிரட்ரிக் நோர்த்-பன் ஏங்கல் பெக்2 தோமஸ் மெய்ட்லன்-பிரட்ரிக் நோர்த் 3. பன்ஏங்கல்பெக்-பிரட்ரிக் நோர்த் 4.றொபேட்பிரவுன்றிக்-பன்ஏங்கல்பெக் 30) பின்வருவனவற்றில் 1818 கிளர்ச்சிக்கான உடனடிக்காரணமாக அமைந்தது எது?
1. பிரித்தானிய மன்னரை மக்கள் விரும்பாமை 2ஹஜ்ஜிமிக்களின் நியமனம் 3. பிக்குகளை புறக்கணித்தமை 4. பெளத்தம் அழிவடைந்தமை 31) பின்வருவோரில் முதலாவது சுதந்திரப்போராட்டத்தியாகிகளைமட்டும் குறிப்
பிடும் விடை எது? 1. மடுகல்ல, திம்புலான, எல்லேபொல 2. மடுகல்ல, திம்புலான, புரன்அப்பு 3. திம்புலான, பூட்டாவேராட்ராவ, புரன்அப்பு 4. கொங்கொலகொடபண்டா, புரன் அப்பு டிங்கிளிரால 32) 'உங்களுடைய ஆயுதங்களால் உங்களைத் தாக்க மாட்டேன் இக்கூற்றுடன்
தொடர்புடையவர் யார்? 1. கெப்பட்டிப்பொல 2 மடுகல்ல 3 புரன் அப்பு 4. பிரட்றிக்நோர்த் 33) இலங்கைக்கு வந்து கீர்த்தி பூநீராஜசிங்க மன்னனைச் சந்தித்த முதலாவது
பிரித்தானிய தூதுவர் யார்? 1. இரால்பிச்ட் 2 ஜோன்பைபஸ் 3 கியூப்பொய்ட் 4 இலிங்காஸ்டர் 34) இலங்கையருக்கு முதன்முதலில் வாக்குரிமையை வழங்கிய அரசியல் யாப்பு
பின்வருவனவற்றில் எது? 1. கோல்புறுக் 2 குறுமக்கலம் 3. டொனமூர் 4 சோல்பரி 35) நிரல் 1இல் உள்ள விடயங்களுக்குப் பொருத்தமான விடையை நிரல் 1 இல்
இருந்து தொடர்பு செய்தால் கிடைக்கும் விடை
நிரல் 1 நிரல் 1
1 படித்த இலங்கையர் தெரிவு A2ஆம்மனிங்
2. மேல் மாகாணத்தமிழர் அங்கத்துவம் Bundefini
3. பிரதேசவாரி பிரதிநிதித்துவம் C GameSoLuís
4. பாராளுமன்றம் அறிமும் D மக்கலம்
1A,B,C,D 2. DACB 3. DA,B,C 4. AB, D.C 36) இலங்கையின் ஆறாவது மாகாணத்தையும் அதை உருவாக்கியவரையும்முறையே
குறிப்பிடும் விடை எது?
1. வடமேல் மாகாணம் - கொலின் கம்பலின் 2. வடமத்திய மாகாணம் -வில்லியம் கிறகளி 3. ஊவா மாகாணம் - வில்லியம் கிறகரி 4. சப்பிரமூவா மாகாணம்- ஆதர்கோடன் 37) இலங்கையில் கோப்பி பயிர்ச்செய்கை முற்றாக அழிவடையக் காரணம்?
1. சரியான பராமரிப்பு இன்மை 2. வெண்பூச்சி நோய்
3. ஹெம்லியா வெஸ்ராரிக் நோய் 4. தேயிலையின் அறிமுகம் 38) 1824 இல் கண்னொருவை என்னும் இடத்தில் தனியார் கோப்பித் தோட்டம்
ஒன்றை ஆரம்பித்தவர்
1.ஜோர்ஜ் கெளின் போர்ட் 2. si au Littensio
3. பிரட்றிக் நோர்த் 4. கொன்றிமுவர்
39) இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பத்திரிகை
1. உதயதாரகை 2. லங்காலோகய 3 தினமின 4 த பிரிட்டிஸ் நியூஸ்
40) யாழ்ப்பாணப் பகுதியில் கிறிஸ்தவ மதம் பரப்பும் பணியில் ஈடுபட்டமிஷனரி
எது?
1. லண்டன் மிஷனரி 2. பப்டிஸ் மிஷனரி
3. அமெரிக்கமிஷன் 4. வெஸ்லியன் மிஷனரி
 
 

MAYA NARY IN assa 20
F
தரம் 10, 11 மாணவர்களுக்கான முதலாம் தணுக்குரிய மதி வினாப்பத்திரம்
கட்டமைப்பு வினா இடைவெளிகளை நிரப்புக தாவரப்பூாகுபாடு
Vy
க்கும் தாவரம்
V V, V
றையோபைற்றா தெரோபைற்றா பிரிவு 9.
– ü6 ... இயல்பு7. உ- ம் 10.
அங்கிகளை அவற்றின்இயல்புகளின் அடிப்படையில் வெவ்வேறு கூட்டங்களாக
வகைப்படுத்தல் பாகுபாடாகும்.
எவ்வியல்பு காரணமாக நுண்ணங்கிக் கூட்டத்தை ஏனைய அங்கிகளில் இருந்து
வேறுபடுத்திக்காட்டலாம்?
தாவரக்கூட்டத்திற்கு மட்டும் உரிய சிறப்பியல்பு யாது?
விலங்குக்கூட்டம் விலங்குகள் வாழும் சூழல் விலங்குக்கூட்டத்தை அறிய
உதவும் இயல்பு
a) usafisamis b) உயயவாழிகள் C) பறவைகள்
இயற்கை முறைப்பாகுபாட்டை அறிமுகஞ் செய்தவர் யார்?
S S S S S S S S S S S S S S SLS S . (10x15 = 15 புள்ளிகள்)
பகுதி-1A-அமைப்புக் கட்டுரை 02) A) உலகின் உற்பத்தியாக்கி என அழைக்கப்படுவது தாவரமாகும் இத்தாவரங்
கள் ஒளித்தொகுப்பின் மூலம் சக்தியைச் சேமிக்கின்றன.
1) ஒளித்தொகுப்பு என்றால் என்ன?

Page 22
உதய சூரியன்
SW பாலமுரளி தரம் ாணவருந்ான மு. கோட்டைகட்டியகுளம் தவனாக்குரிய மாதிரி விாப்பத்தி
அதக பாடசாெை
கடந்த 12.03.2012 அன்று வெளியாகிய 1ஆம் தவணைக்கான கணிதபாட வினாப்பத்
திரத்திற்கான விடைகள்
ugál : | 01) 66 02) 1 |- (O3) (-7) (4) 1. 1318 O5) 718.66cm 06)2.6286 O7) 51.33cm (8)63
09)3 அல்லது (-3) 10) log , 1 (10x1 = 10 புள்ளிகள்)
27 千ー
11) அறுகோணி வடிவ குறுக்கு வெட்டின் பரப்பளவு = 60cm (1 புள்ளி)
திண்ம கனவளவு = 60 x 100
= 6000cm* (1. Létterfl)
12) x + 3x (1/x) + 3x (1/x) + (1/x) (1 புள்ளி)
= X + 3X + 3/X + (1/X) (1 புள்ளி)
13) இவ்வினா அச்சிடப்படும் போது சிறு தவறு ஏற்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட வினா வருமாறு
முக்கோணிLMP இன் பரப்பளவு 20cm எனின்
இணைகரம்பRMO இன் பரப்பளவைக் காண்க.
இவ் வினாவிற்கான விடை இணைகரம் LMNO இன் பரப்பளவு = 40cm (LM பொது அடி ML/P0) இணைகரம் LRMO இன் பரப்பளவு = 40 cm (LO பொது அடி LO / RM)
(2 புள்ளி) 14) log 4 = 4-2 (1 புள்ளி) x = 2 (1 புள்ளி)
15) (a +b) = a + 3ab + 3abo + bo
27 = a + bo+3ab (a + b) ஏதாவது ஒன்றுக்கு
a" + b"=9 (1 புள்ளி) ஒரு புள்ளி
1695 + 7.5 17) 4 22
= 14.5 72 7
18) 20cm (1 புள்ளி) (ஒரே நேர்கோட்டில் அடியையும் பொது உச்சியைக் கொண் டமைந்ததுமான முக்கோணிகளின் பரப்பளவுகள் அவற்றின் அடிநீளங்களுக்கு விகிதசமனானவை) (1 புள்ளி) 19) மொத்த மேற்பரப்பின் பரப்பளவு = 4Ar
= 4x22x 7x7 ஏதாவது ஒன்றுக்கு ஒரு புள்ளி صر = 616 CIn? (1 புள்ளி) (மெல்லிய உலோகத் தகட்டினால் ஆக்கப்பட்டதனால் அரைக்கோலத்தின் உள். வெளி ஆரைகள் ஒரே பருமனுடையவை என கருதலாம்)
21) இவ் வினா அச்சிடப்படும் போது VAV,
20)
ή 42 Χ 5 காண்க என தவறுதலாக அச்சிடப்பட்டது
23 திருத்தப்பட்ட வினாV, V, காண்க
2. ή 10 إليها عويشنيشي بيمسون إل "رة 1/3 = لا
V.- 1/3 ah = 1 (1 புள்ளி) 6T6asrGeQ.I V,: V, = a°,: a°, ( 1 uqsirGrñ)
 
 
 

HAYA SOORIYAN sosno 0,205
| 227cm ஆரை உடைய சுற்றுருளையின் வளைமேற்பரப்பின்பரப்பளவானது 7cm ஆரை உடைய கோளத்தின் மொத்த மேற்பரப்பின் பரப்பளவிற்கு சமனானதாக
இருக்கும். ܝ ܬܐ ஃமேற்பரப்பின் பரப்பளவு = 4Ar இரண்டில் ஒன்றுக்கு
= 4 x 2 x 7 x 7 ஒரு புள்ளி
7 = 616cm (1 Lysitsif)
23) x - 4 = (X-2) (x + 2) x + 2x = x (x + 2)
பொ.ம.சி = X (X-2) (x + 2) (1 புள்ளி) = x (x* - 4) (1 புள்ளி)
24) முதலாம் கூம்பின் சாய் வுயரம் 5 x எனின்
இரண்டாம் கூம்பின் சாய் உயரம் 4x என அமையும் முதலாம் கூம்பின் வளை மேற்பரப்பின்
பரப்பளவு A =Ar 1 புள்ளி
=Ar (5x) இரண்டாம் கூம்பின் வளை மேற்பரப்பின்
பரப்பளவு A = Ar(4%) 25) 55 + 1 = 53 (x+5) (1 புள்ளி) A. : A = 5:4 :
5x + 1 = -3x - 15 (26) lg 300 = lg, + lg 灣}
x = (-2) (1 புள்ளி) = 0.4771 + 2
= 2.4771 (1 புள்ளி)
ஒன்றுக்கு ஒரு புள்ளி
(27) (X-2) (x + 2) (x+3)
X =(x-2) (2 புள்ளி) (x +3) (x +2)(x +3)
(28) அரியத்தின் மொத்த மேற்பரப்பின்
பரப்பளவு = இரு முக்கோணங்களினதும் மூன்று செவ்வ பரப்பளவுகள் + கங்களினதும்
பரப்பளவுகள் = (2x 1/2 x 4x3) + 10 (4 + 3 +5) = 12 + 120 = 132Cmo (1 IsiTsaf) (பைதகரஸ் தேற்றப்படி முக்கோணியின் மூன்றாம் பக்கநீளம் 50m என்பதனை கணிக்கலாம்) (29)
1 + 1 . . 3a (a + 1) " (a -1) (a-1) (a +1) இரண்டில் ஒனறுககு a -1 + a + 1 - 3a ஒரு புள்ளி = (a-1) (a +1)
a அல்லது 리 இரண்டில் (a-1) (a + 1) (a+1)(1-a) ஒன்றுக்கு
-a ஒரு புள்ளி = ( 'a' -1)
(30) கூம்பு அதிக உயரமுடையது (1 புள்ளி)
காரணம்
கூம்பு 1 கூம்பு 1
பைதகரஸ் தேற்றப்படி h = 刚 - r, பைதகரஸ் தேற்றப்படி
இரண்டிலும் சமன் h = 刚 - r,
இங்கு f * T.
ST GOTĠesu h, C h,
السط

Page 23
O-galaf-2O:
List 2013 புத்தாண்டுத்தினத்திற்கு மறுதினம் அதிக எட்டிப்பார்க்கவில்லை. விஜித்த அடிச் லை தனமல்வில பொலிஸ் நிலையம் யாரும் எதிர்பாராத விட்டில் அமைதி திரும்பி விடும் என்
வண்னம்பரபரப்பை அப்பிக் கொண்டது. LILL
நான் என் கணவனை கொன்று விட்டேன் என்னை சண்டைக்கு பயந்து விட்டின் மூை
கைது செய்யுங்கள் என கையில் அரிவாளேடு ஒரு கொண்ட மகளுக்கு சான்கள் உை
பெண் வந்து நின்றாள். உன்னைக் கொல்வேன். இரண்டின்
அவளிடம் பதற்றம் இல்லை. கணவனை இழந்த கவ என்ற தந்தையின் ஆவேசக்கு லை இல்லை. கொலை செய்து விட்டோமே என்ற வேத கேட்டது. னை இல்லை.
அந்தப் பெண் வயலட் வயது 35 தளமல்வில சமகிபு கிராமத்தைச் சேர்ந்தவள். அவளும் அவள் கணவனும் குடும்பத்தகறாறில் அடிக்கடி பொலிஸ் நிலையம் வந்து பழக்கப்பட்டவர்கள் என்பதால் பொலிஸாருக்கு அவள் 9ഞ്ഞഥ ിട്ടു.
H
புத்தாண்டுத்தினம் எல்லா விடுகளிலும் பாலும் மகிழ்ச் சியும் பொங்கியது. வெடிச் சத்தங்கள் முழங்கின. பலகாரங் களும் வாழ்த்துகளும் பரிமாறப்பட்டன.
இங்கே வயலட்விட்டிலோ பால் பொங்கவில்லை. மாறா க கண்ணிரும் துயரமும் பொங்கியது. வெடிச்சத்தங்களுக்கு மாறாக அழுகையும் அடிதடிச் சத்தமும் அயலவர்களுக்கு கேட்டது. வாழ்த்துகளுக்கு பதிலாக துவடிவைத்தைகள் பரிமாறப்பட்டன.
வயலட்டின் கணவன் விஜித்த அன்றும் தலைகளில் புரி யாமல் மதுவில் திளைத்து விடுவந்தான் அவன் கால் விட டில் நுழையுமுன்னரே அவனது தூஷண வார்த்தைகள் விட் டுக்குள் நுழைந்து அவன் வரவுக்கு கட்டியம் கூறி
அந்த விட்டில் அடுத்து ஒரு புயல் விட்டில் விப்போகி றது என்பது அந்த ஊரே அறிந்த விடயம் அன்றும் தான நடந்தது.
விஜித்த தூஷண வார்த்தைகளால் ஏசிடி அழைத்து காலில் அடிப்பட்டிருக்கிறது என்னெட் தேய்த்து விடு என்றான்.
அவன் அருகில் சென்றால் அடுத்து என்ன நடக்கும் வள் பது அவளுக்குத் தெரிந்திருந்ததால் அருகில் செல்வ தவிர்த்தாள். ஆனால் அவன் விடவில்லை. சிறிது - தில் அந்த வீட்டிலிருந்து அச்சில் ஏற்றமுடிவத்தை களும் வயலட்டின் அழுகுரலும் ஓங்கி ஒலி -
 
 
 

தவிர அவன் கழுத்தில் பலம் கொண்ட மட்டும் மீண்டும் று மார்க்கம் இருக்க மீண்டும் வெட்டினான். லை. இது அன்றா இரத்தம் தோய்ந்த அரிவாளை எடுத்து கொண்டு நேராக நடக்கும் செயல் என் தனமல்வில பொலிஸ் நிலையத்திற்கு சென்றாள்
என் கையால் என் கணவனை வெட்டிக் கொன்று விட்
டேன். அவனைக் கொல்வதை தவிர வேறு மார்க்கமில் லை. என்னைக் கைது செய்யுங்கள் என்றாள்.
லெட் தனது 17 வயதில் விஜித்தவிற்கு மனைவியா
அவனுக்கு நிரந்தர வேலை இல்லை. கூலி வேலை ான். திருமணமான சில நாட்களிலேயே அவன் ற்கும் கஞ்சாவிற்கும் அடிமையானவன் என அறிந்து டாள். மகள் பிறந்தாள் மகளுக்காக எல்லாவற்றை யும் சகித்துக் கொண்டாள். தினம் தினம் நரக வாழ்க்கை அனுபவித்தாள் மகளின் எதிர்காலம் கருதி அவளை தனது தங்கையின் பொறுப்பில் விட்டு 6 வருடங்கள் வெளிநாடு சென்று உழைத்தாள்.
கொண்டு வந்த பணத்தில் ஒன்றரை ஏக்கர் காணி வாங் கினாள் பண்ணை ஒன்றையும் விஜித்தவிற்கு வைத்துக் கொடுத்தாள். அவனது போதைக்கு முன் எதுவும் அவனுக் கு பெரிதாக தெரியவில்லை. எந்த வேலையையும் அவன்
Mfumo Glasuueleskogsboa).
எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டவள்தான் வயலட் ஆனால் அவன் தன் சொந்த மகளிடமே அத்துமீ றிநடப்பதைக் கண்டு வெகுண்டெழுந்தாள். மகளுடன் எல்லை மீறி நடந்து கொள்வதை பல சமயங்களில் அவதா வித்தாள். அவனது செய்கைகள் ஒரு தந்தையின் பாசமாக வெளிப்படவில்லை. அயலவர்களும் உறவினர்களும் கூட அவனைக் கண்டித்தார்கள் அவள் இது தொடர்பில் பொலி எபிலும் முறைப்பாடு செய்தாள்.
ஆனால் 2013 புத்தாண்டு தினம் அவன் வெளிப்படை யாவே மனை இரையாக்கத் துணிந்த போது ஒரு தாயாக ஆத்திரத்தை வெளிப்படுத்தினாள் வயலட்
இது வெல்ல வதம் நான் இல்லாத வேளையில்
நடக்கும் என்று தெரியாது. காவல ாக இருக்க வேண்டிய தந்தையே காமுகனாக மாறினால் நான் என்ன செய்வேன்? மகளை பாதுகாக்கவே இந்தக் கொலையைச் செய்தேன். இந்தக் கொலைக்காக நான்
வருந்தவில்லை நிம்மதியாக ஜெயிலுக்குப் GÈLuim GaussäT. : simum ாமங்கள் உயிரோடு இருக்கவே
15 ܢܗ so8:10 லட் இது கொலையல்ல வதம் என பொனெரிடம் திரும்பத்திரும்பச் சொன்னாள்
நன்றி TIL
91:651.67ܒܸΟ Ο

Page 24
  

Page 25
10-ஜனவரி-2013
உதய சூரியன்
சாப்பிட மறுத்த குழந்தை மலத்தை உண்ணக்கொடுதி தந்தை..
சுனில் கடற்படையில் பணிய 4ப்படியும் கூட கல் நெஞ்சம் படைத்த கொடூர மனிதர்கள்
செய்து மனைவியோடு வாழ்ந் இருக்கிறார்களா?
ஒரு ஆண் என மூன்று குழந்ன சில சம்பவங்கள் பற்றிக் கேள்விப்படும் போது இந்தக் கேள்வி
கடந்த சில வருடங்களுக்கு தான் நம்முள் எழுகிறது.
மூதாட்டி ஒருவரும் இந்தக் கு! இப்போதெல்லாம் நாளிதழ்களைப் பார்க்கும் போது இந்தக்
இவர்களது வீட்டில் வந்து தங் கேள்வி பல தடவைகள் எழுவது தவிர்க்க முடியாததாகின்றது.
கடந்த ஒன்றரை வருடங்க கடந்த 4 ஆம் திகதி பிலியந்தலை வைத்தியசாலையில் அனு
சார்பில் சுனில் இப்பெண்னை மதிக்கப்பட்ட மெல்கி சலோமி அபயசேகா என்ற ஒரு வயதும்
பொலிஸாரிடம் முறைப்பாடு 4 மாதங்களும் ஆன குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக
பொலிஸார் கைது செய்தார்கள் உயிரிழந்தது.
னையும் விதிக்கப்பட்டது. இந்தக் குழந்தையின் மரணம் சாதாரணமானதல்ல, மிகக்
தண்டனையின் பின் அவர் கொடுரமான சித்திரவதைகளையும் தாக்குதல்களையும் அனுப
ருடன் வாழத் தயாராக இருக்க வித்தே இந்த பச்சிளம் குழந்தை காலன் வசப்பட்டிருக்கிறது
மூதாட்டியின் பொறுப்பில் விட இந்தத் தாக்குதல்களையும் சித்திரவதைகளையும் புரிந்தவர்
இந்நிலையில்தான் சுனிலா அந்தக் குழந்தை இந்த உலகில் உருவாகக் காரணமாக இருந்த
பெண்ணுக்கு குழந்தை (மெல் தந்தை என்றால் நம்ப முடிகிறதா? குழந்தை இறந்த இரண்டு தின
கனிலும் குறித்த பெண்ண ங்களுக்குப் பின் சந்தேக நபரான தந்தையும் தற்கொலை புரிந்து
பிலியந்தலையில் குழந்தை பெ கொண்டுள்ளார். தான் பெற்ற குழந்தையை சித்திரவதை செய்யு
லுறவுக் குற்றச்சாட்டின் பேரில் மளவுக்கு குழந்தை செய்த பாவம் தான் என்ன? தந்தை மனம்
தர் பதவியும் பறி போனது. | இவ்வாறு கல்லாகிப் போன காரணம்தான் என்ன?
முதல் மனைவியின் விவா. இந்தக் குழந்தையின் மரணத்தின் பின் மேற்கொள்ளப்பட்ட
தான் சிறைத் தண்டனை அனு பிரேத பரிசோதனை, பொலிஸ் விசாரணைகளின்போது பல திடுக்
ணம் குழந்தை மெல்கிதான் எ: கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. குழந்தையின் தந்தை மும் குழந்தையின் பால் திரும்
2230 கே.
இரத்தினபின்மதிாலருக்கு அறுபப0
பிள்ளைகளை பெற்று, வளர்த்து ஆளாக்க பெற்ற வர்கள் செய்யும் தியாகத்திற்கு அளவே கிடையாது. இந்தத்
நிலையத்தில் தியாகத்திற்காக பெற்றவர்களுக்கு பிள்ளைகள் செலுத்த
எழுந்து நடக்க வேண்டிய கடன் அளவிட முடியாதது, ஆனால் அத்தப்
முடியாத நிலையில் பெற்றவர்கள் வயது முதிர்ந்து, நோய் வாய்ப்பட்டு பிள்ளை
பட்டினியுடன் களின் தயவில் வாழவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும்
முதியவர் போது எத்தனை பிள்ளைகள் தம் கடமையை உணர்ந்து
ஒருவர் கடந்த பெற்றவர்களுக்கு நன்றிக் கடன் செய்கிறார்கள்? அவர்க
சில நாட்களாக ளைப் பராமரிக் கிறார்கள்?
இருந்துள்ளார். இரத்தினபுரியில் ஒரு முதியவருக்கு நடந்த
| கடும் நோய் வாய்ப்பட்டுக்

கட்டுரை
25
தகு
பச்சிளம் குழந்தையின் மரணத்தின் பின் திடுக்கிடும் தகவல்கள்!
| ஜி.வி.எஸ் (நன்றி ரிவிர)
வஞ்சம் வைத்தார். பச்சிளம் (குழந்தை எனப் பாராமல்
அடி, உதை என சித்திரவதை புரிந் துள்ளார்.
இதுபற்றி தாய் பொலிஸாருக்கு அளித்த வாக்கு பாற்றியவர். கொழும்பில் திருமணம்
மூலத்தில் அவருக்கு குழந்தை மீது ஆரம்பத்திலி து வந்தார். இவர்களுக்கு 2 பெண்,
ருந்தே அன்பு கிடையாது. குழந்தையை எப்போதும் அடிப்பார், தகள்.
பால் கொடுக்கக் கூட விட மாட்டார், தட்டிக் கேட்டால் எனக்கும் 5 முன் 16 வயது பெண் ஒருவரும்
அடிப்பார். கடந்த 3 ஆம் திகதி தாய் சாப்பாடு கொடுக்க முயன்ற முந்தைகளை பராமரிப்பதற்காக
(போது குழந்தை சாப்பிட மறுத்து அடம்பிடித்தது. நெருப்பால் கியிருந்தார்கள்.
குழந்தையைச் சுட்டார். அடித்தார். மலத்தை உண்ணக் கொடுத் ளுக்கு முன் குறித்த 16 வயது பெண்
தார், இந்த சித்திரவதைகளால் குழந்தை சுகவீனமுற்றது. 4 ஆம் 5 பலாத்காரம் புரிந்துவிட்டதாக
திகதி பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்று தெரிவிக்கப்பட்டது, சுனிலை -
போது குழந்தை இறந்தது எனத் தெரிவித்துள்ளார். T, சுனிலுக்கு 8 மாத சிறைத் தண்ட
பொலிஸார் இதுகுறித்து விசாரணைகளை ஆரம்பித்த போது
சுனில் தலைமறைவாகியிருந்தார். வீடு வந்தபோது மனைவி அவ
வயிற்றில் பலமாக தாக்கப்பட்டதால் குடல் வெடித்து, தொண் வில்லை. குழந்தைகளை குறித்த |
டையில் சாப்பாடு அடைத்ததன் காரணமாகவே குழந்தை மரணித் ட்டு வெளிநாடு சென்று விட்டார்.
தது என குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகின்றது. பல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்ட
குழந்தை மீது சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் கி சலோமி) பிறந்தது.
அதைத் தடுக்கவோ பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கவோ சான திலினியும் திருமணம் செய்து.
தவறிய குறித்த தாயும் கடந்த 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டார், மல்கியோடு குடியேறினார்கள். வல்
தலைமறைவாகியிருந்த தந்தை சுனில் காத்தொட்டு பொல்கஸ் சுனிலின் கடற்படை உத்தியோகத்
ஸோவிட்ட பகுதியிலுள்ள பாழடைந்த வீடொன்றில் தூக்கிட்டு
தற்கொலை செய்து கொண்டுள்ளார். கரத்து, தனது வேலை பறிபோனது,
பொலிஸரால் மீட்கப்பட்ட சுனிலின் சடலத்தை உறவினர்கள் பவித்தது எல்லாவற்றுக்கும் கார்
யாரும் பொறுப்பேற்கவில்லை, குழந்தைக்கு செய்த பாவத்திற்கு ன சுனிலின் ஒட்டுமொத்த கோப
பரிசுதான் அவருக்கு விளைந்த துர்மரணமோ! பியது.
இப்படியும் இருக்கிறார்கள் பிள்ளைகள் இக்காலத்தில்!
கதியைப் பாருங்கள்!
வயதான முதியவர் ஒருவரை அவரது குடும்பத்தினர் பாருக்கும் தெரியாமல் பஸ்தரிப்பு நிலையத்தில் அநா கரவாக விட்டுவிட்டுச் செ எறுள்ளனர்.இரத்தினபுரி புதிய -கரத்தில் உள்ள பஸ்தரிப்பு
கிடந்த அவரின் பரிதாப நிலையைப் பார்த்து பொது மக்கள் அவரை அணுகி விசாரித்த போது கடுமையான சுகவீனத் தினால் பாதிக்கப்பட்டிருந்த தன்னை தனது பிள்ளைகள் இரவோடிரவாக பஸ்நிலையத்தில் விட்டுச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார், தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழையில் உணவு, உடை எதுவுமில்லாமல் மிகுந்த சிரமத்தின் மத்தியில் இருந்த அவருக்கு சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தின் வேண்டுகோளுக்கு
அமைய அரச அதிகாரிகள் உதவுவதற்கு முன்வந்தனர்.
அதன் பிரகாரம் அந்த முதியவருக்கு புதிய ஆடைகள் அணிவித்து உணவு வழங்கி கலவானையில் அமைந்துள்ள முதியோர் இல்லத்துக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
இப்படியும் இருக் கிறார்கள் பிள்ளைகள் இக்காலத்தில்

Page 26
10-ஜனவரி-2013
ந்தியத் தலைநகர் டெல்லியில்
கடந்த 16 ஆம் திகதி இரவு மருத்துவக் கல் லூரி மாணவி ஒருவரை போதைக் கும்பல் ஒன்று பஸ்ஸிலேயே பலாத்காரம் செய்து கொடூரமாகத் தாக்கி, பஸ்சில் இருந்து வெ ளியே தூக்கி வீசிவிட்டுச் சென்ற சம்பவம் முழு இந்தியாவையும் புரட்டிப் போட்டது.
பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி இறந்த சோகம் மறைவதற்குள் டெல்லி பஸ்சில் இளம் பெண் ஒருவர் மீண்டும் இக் கொடுமைக்கு ஆளாகியுள்ளார். மேற்கு டெல்லி கயாலா பகுதியைச் சேர்ந்த பெண் னொருவர் தனது குடும்பத்துடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி லஜ்பத் நகள் செல்லும் அரசு மாநகர பஸ்சில் செல்ல, அதில் பயணம் செய்த மற்றொரு பஸ்சின் நடத்துனர் இந்தப் பெண்ணை பலாத்காரம் புரிந்துள்ளார்.
இந்நிலையில் நாடு பூராகவும் ஆர்ப்பாட் டங்கள் கருப்புக் கொடி போராட்டங்கள், பெண்ணிய அமைப்புகளின் ஆர்ப்பாட்டங் கள் என முழு இந்தியாவும் நிலைகுலைந்து போனது. இந்த வன்கொடுமைச் சம்பவத் தை கண்டித்து கொழும்பிலும் ஆர்ப்பாட் டங்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்
கது.
இது இவ்வாறிருக்க இலங்கையிலும் வல்லுறவுச் சம்பவங்கள் மிகத் தாராளமாக வே நடைபெறுகின்றது.
யாழ் மாவட்டத்தில் மாத்திரம் கடந்த வாரத்தில் ஐந்து சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி இருப்ப தாகவும் யாழ். மாவட்டத்தில் சிறுமியர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதி கரித்துள்ளதாகவும் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.ஈ எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதாவது கடந்த வாரத்தில் மட்டும் 5 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட் படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் ஒரு சிறுமி படுகொலை செய்யப்பட் டுள்ளார். மேலும் 2 சிறுமிகள் அவர்களது தந்தையினாலேயே பாலியல் துஷ்பிரயோ
கத்துக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 27 ஆம் திகதி மண்டைதீவில் 4 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோ கத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
17 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த 9 ஆ மாதம் 5 ஆம் திகதி அவருடைய தந்ை தயினாலேயே பாலியல் துஷ்பிரயோகத் குட்படுத்தப்பட்டுள்ளார். இந்தச் சிறுமியி உடலில் ஏற்பட்ட மாற்றத்தினை அடுத்து மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப் பட்ட சிறுமி கர்ப்பமுற்றிருப்பது கண்டும் க்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினரால் கடந்த மாதம் 2: ஆம் திகதி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு படுத்திய தந்தை தலைமறைவாகி புள்ளார்.
இதேபோன்று அன்றைய தின மே யாழ்.நல்லூர் விதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி யும் அவரது தந் தையால் பாலியல் துஷ்பிரயோகத் துக்குட்படுத்தப் பட்டுள்ளார். இச் சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட் Glीrgा.
மேலும் கடந்த 2 ஆம் திகதி யாழ்ப்பானத் தில் இருந்து 15 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிர யோகம் செய்த 21 வயது இளைஞர் கைது செய்யப்
 
 

பட்டுள்ளார். வுகள் என இக்குழந்தைகளோடு சம்பந்தப்
பட்ட கூட்டமே இவ்வாறான இழிவான செயலில் ஈடுபட்டு வருகின்றது.
தான் வாழும் வீடு முதற்கொண்டு பாடசாலை, வீதி, பேருந்து என எங்கும் பா
இவரிடம் இடம்பெற்ற விசாரணையில், இந்தச் சிறுமியை வவு னியாவிற்குக் கொண்டு சென்று தடுத்து வைத்ததாகவும், தங்கள் இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்ததாக வும் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் ஆம் இதற்கு உடந்தையாக இருந்த வவுனியா
வைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்
துகாப்பற்ற நிலைமை காணப்படுகிறது.
இப்படியொரு நிலை தொடருமாயின் இலங்கை மிக மோசமான நிலைமையை எதிர்கொள்ளும். இவ்வாறான இழிசெயல்க டுள்ளார்.
lait பருத்தித்துறை மருதடிப் பகுதியில்
ளுக்கு வெறும் கோசங்களும் ஆர்ப்பாட்டங் களும் மட்டுமே தீர்வாகிவிடாது. ஒட்டு
கடந்த 27 ஆம் திகதி 17 வயதுச் சிறுமியை
மொத்த சமூகமும் ஒன்றிணைய வேண்டிய
பாலியல் துஷ்பிரயோகம் செய்த 30 வயது தேவை இந்த விடயத்தில் கட்டாயமாகும். பிடி குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு பருத் அதேசமயம் சட்டமும் தமது கடமையை
தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட் செய்ய வேண்டும். தண்டனைகள் கடுமை டுள்ளார். யாகும் பட்சத்திலேயே குற்றங்கள் குறைக்
இவ்வாறு தொடர்ந்து குடாநாட்டில் கப்படும்.
துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின் றன. சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குவோர் வெளியிலிருந்து வருவது கிடையாது. தந்தை, பாட்டன், குடும்ப உற
ー。
து நீங்கள் செய்ய வேண்டியது விகளுக்கான விடையைக் கண்டு
இல. 10 என்பதை வெட்டி ஒரு ஒட்டி பதில் எனும் வெற்றிடத்தில் muluůlismus Glassi Resumas எழுதி
தபால் அட்டை அனுப்பு வேண்டிய முகவரி
சொந்த முயற்சி என்பதை ஒரு - Enri நிப்படுத்தி
الص மந்தம்ாக்ாண்டன்ாக்கிண்றுைவனத்துடன்
இதில் மண்குற்றமுடியும் ஏற்கனவே பரிசாக வென்றெடுத்தவர்கள் இதில்
LLITissi)
TOMAHAWK iேcyclesடொமோஹோக்
Mountain - BMX - Ladies - Kids
. . . . . . . . .

Page 27
10-ஜனவரி-2013 உதய சூரியன்
கடல் தாண்டும் மலைக் குருவிகள் உன்னை நான் பா வறுமையின் வடுக்களை உன்னோடு ans(a
மறைக்க திடம் கொண்டு நடக்கவில்லை
நாங்கள் பருந்துகளாய் மாறி உன தோள்களிலு பாலைவனத் தேசங்களுக்கு இப்படி धा 劉 சிறகடிக்கின்றோம் மீது என்னுள் வந்த உறவு களின் பிரிவுகள் அழியாத атал-тез
உயிருக்குள் ஊசலாட ' " தனிமை தினமும் காதலிப்பவன் அள்
pe ualit பறிக்க மனதைய பாதது
விடியல்களுக்காய்! ο Ει முகம் তািলকান விழித்திருக்கிறோம் ஆ' காலங்களை நகர்த்தி PETER அறிந்தேன்
சூடைந்தெடுக்கிறோம் எனக்கு உன்னோடு
நான் காத்திருப்பே என்னைப் போல்த இருப்பாய் என்று
(Epფ.წ.ა.
ரியால்களையும், தினார்களையும்
GBS எல்லாம் முடிந்த பி ன்னுயிர்க் கணவரே! எல்லோரும் பிரிந்: பாரிசாந்தன், ஹொப்டன் இரவெல்லாம் என்
கண்ணி வடித்து கவியருக்கித்தந்தத் திவகுமார்ே
ஆறுமாதகாலழப்ளோமா
Course Length - Six Month
COURSES.
Dip, in Psychology - et såled gloen til Dr.
Dipo, in Office Administration influirteoul Éiresultas pili Gastro Dip, in Human Resources Management மனிதவள முகாமைத்துவ டிப்ளோமா Dip, in Civil Engineering 666 ansoximuñrs puGismon Dip, in Business Management வியாபார முகாமைத்துவ ப்ளோமா Dip, in Banking Management வங்கி முகாமைத்துவ ப்ளோமா Dip, in Sales & Marketing Management விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முடி S L S L L LLLLL Y L L L CL L C L CCC S SYuTuTTu T T T T eCTTTTT CCCC eee LLL
Dip, in Nursing Administration தாதியர் நிர்வாக ப்ளோமா Dip. in Educational Management கல்வி முகாமைத்துவடிப்ளோமா Dip, in Montessor மொன்டிஆரிப்ளோமா
UTAN 2013 TO JUNI 2013
கற்கை முடிவில் ட்சை நடைபெறும் பிராந்திய நிலையங்கள் nൈ auf Lai ബട്ടൈ புத்தளம் o Quangfurt Daar a Huntiirintorít o aer: o 6 blast gipibL உஹட்டன் அனுமாதபுரம் நுவரெலியா மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவம் பெற உங்களது பெயர் முகவரி தெரிவு செய்த கற்கைநெறி என்பனவற்றை கீழ் உள்ள கையடக்கத் தொலைபேசிக்கு SMS செய்து பெற்றுக் கொள்ளலாம். Mobile. O777 140844,071803.48 48 Saisončnih 50 Country Co-ordinator
MARUTHURA. HASSEN (B.Sc. Psychology, MSc Psychology)
L L S LLLL S LLLLLLL GLS SLSLSLSSSSLLSLLLLL LLLLLL S 0S S S L LLLLL S LLLLLLLLSLLLLLLLL LLLL L LL S LL LLL L S L LLLLLLLLLLLLLL LLS LLSS LLSLLLLLLLSSSLLLSLLLLS LLL LLLLLS LCCG GL S LLLLSLCCS SLSL
Le 067 22229470673674749,0673679688, 07 1 803 4848 alaitamninu upipali jidiji : 28.01-2013
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாயவில்லை
காதல் பதிந்தது த்து
காதலிப்பவன்
தை
துபோதும்
சேர. st stagna, நம்புகிறேன் உன்னை ான் நீயும் ஏன் தெரியுமா? ான் நம்புகிறேன் நிஜமாகவே நீ ான் கிறிஸ்டோபர் பொய் சொல்வதில்லை
நாவலப்பிட்டிய அதனால்
வேலு மலர்விழி, கினிகத்தேனை
நம் க
காதல் மகிழ்வுகள் மரணிக்கப்பட்ட பின்பும் மறக்க முடியாத ஓர் உன்னத உணர்வு
ரா.கஜேன், ஹொப்டன்
இரவுகள் வெளிப்படுத்தும்
ானங்களின் தொகுப்பும் பொருள் கொடுக்க முயலும் இரக்கமற்ற udstol
് ഇപ്പെ8ബ്ര
cally Song) மதிக்குமா
கேர் டிமல்ை
_ーエ
நாடியில் புத்த கண்ர்ை மை
கானப் பறவையாய் பறந்து உன் இடம் தேடி
வருகின்றேன். உன்
உயிரின் உயிராய் கலந்திட
நீ என்னைவிட்டு பிரியும் போது
தான் - நான்
உணர்ந்தேன்
என் கண்களுக்கு அழத் தெரியும்
விஸ்வநாதன் rs. லிந்துல
என்னை எனக்கு உணர்த்திய என் முதல் காதலி ரா.கஜேன், ஹொப்டன்
உயிரே
உயிரை விடாமலே
தினம் தினம் மரணம்
ாதலில் மட்டும்தான்
உடைகின்ற நேரத்திலும் உறுதியாய் நிற்கின்ற உன் அழகான உள்ளம்
டி.பத்மநாதன், கினிகத்தேனை
பாத்திடும் வந்தரமாட்டா
இஸ்திவரனுகன்
@యమము
உதய சூரியன் "கவிதைச்சமர்" ஏரியன் மீடியா பப்ளிகேஷன் இ6ை எலிஹவுஸ் விதி கொழும்பு 1

Page 28
10-ஜனவரி-2013
பிரதர்ஷனும், சிவகுருவும் குட்டிபோட்ட பூனைகளைப் போல நெடுக்கும் குறுக்குமாக நடக்கத் தொடங்கினார்கள். அவர்களின் முகங்களிலும் கலவரம் தெரிந்தது. தொடர்ந்து முயற்சி செய்வதா அல்லது கண்ணனைப் போல கழன்று கொள்வதா என யோசிக்கத் தொடங்கினார்கள்
"சிவகுரு. கண்ணன் போயிருப்பானா..?"
சிவகுரு - கேலியுடன் அவனைப் பார்த்தான்.
"போயிருப்பான்னுதான் தெரியுது. ஆனா எங்கே போயிருப்பான்னுதான் தெரியலை."
"உனக்கு கேலியாயிருக்கு எனக்கு கலக்கமாயிருக்கு."
"எதுவாயிருந்தாத்தான் என்ன வந்த வேலை முடியாம போனா நம்மளோட நிலமையென்னன்னு உனக்கே தெரியும்தானே? நம்ம எதிர்காலமே அதுலதானே இருக்கு."
"நீ சொல்றது சரிதான் ஒத்துக்குறேன். ஆனா உயிரே போனதுக்கப்புறம் நிலமையாவது மண்ணாவது நாம அன்னைக்கே நம்ம வேலையை சரியா முடிச்சிருந்தா இப்படியான கஷ்டம் வந்திருக்காது. மது மாதுன்னு ஒரேயடியா மயக்கத்துல கிடந்ததால இப்ப அல்லாடிக்கிட்டிருக்கோம் அதெல்லாம் போகட்டும் கீழே நடந்தது. நாம பார்த்ததெல்லாம் கனவா, நனவா எல்லாம் கண்கட்டி வித்தையா? யாரோ ஒருத்தரோ, பல பேரோ இங்க இருக்காங்க. ஆனாயார் எது க்காக இருக்காங்கன்னுதான் புரியலை."
"நாமதான். யாரும் மேலே வரமுடியாதபடி நல்லா மூடிட்டோமே. நாம தேடுறது நிச்சயமா பாதாள அறையில இல்லன்னு தெரிஞ்சிடுச்சி. அநேகமா அது இங்கதான் இருக்கும். வேலுமணியோட சாவு நான் நினைக்கிற மாதிரி தற்செயலாத்தான் நடந்திருக்கும். நம்மலை பயமுறுத்தி விரட்டிட்டு அதை எடுக்க யாரோ முயற்சி பண்ணுறாங்க என்னோட கனக்கு சரியா இருந்தா நாம அதை எடுத்தவுடனேயே நம்மனை கொன்னுடுவாங்க அதுவரைக்கும் உயிருக்கு ஆபத்தில்லை. அதனால முதல்ல நாம வந்த வேலையைப் பார்ப்போம். சோர்ந்து போனா எதுவும் ஆகப்போறதில்லை.
அதற்குப்பின் இருவரும் பேசவில்லை மெதுவாக விடியத் தொடங்கியது.
Dipஅவை தையல் பயிற்சி வகுப்புகள் பெண்களுக்கு விட்டில் இருந்து கொண்டே சுயதொழில் செய்ய அரிய வாய்ப்பு
நாளொன்றிற்கு ரூபா 1500.00 க்கு மேல்
நீங்களும் இப்பாட நெறியை கற்று உங்கள் எ
1 மாத -22 வகையான சாரி பிளவுஸ் (Indian Cutting) 6 மாத பயிற்சி (சகலவிதமான ஆடை தைக்கும் முறை) சல்வார் பயிற்சி பிரஸ்லியன் எம்ரோய்டிங் திரைச்சீலை ரிபன் எம்ரோய்டிங் பெட்ச்வேர்க்
மணமகள் அலங்கார பயிற்சி taju siteta si se, ribuni. கண்டி CSC கல்வி நிலையம்: Jan 13 ஞாயிறு 9.00, Jan 15 செவ் 9,00 மாத்தளை நவோதயம் கல்வி நிலையம்: Jan 13 ஞாயிறு 130, Jan 21 திங் 900 வறட்டன் CWF மண்டபத்தில் Jan 12 சனி 200, Jan 19 சனி 200
| alonggong OT SA
மெஸின் எம்ரோய்டிங்
குருவிகளின் சத்தம் கேட்டது. எங்கேயோ ஒரு சேவல் கூவியது. சுதர்ஷன், சிவகுரு இருவரும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு குளியலறை சென்றார்கள்.
அவர்கள் இருவரும் குளித்து முடித்து தயாரானபோது வெளியே அழைப்புமணி ஒலித்தது. சுதர்ஷன் கதவைத் திறந்தான். நாலைந்து பேர் இருந்தார்கள்.
"ஐயா உங்களோட
வந்தாரே கட்டையா. கருப்பு கலர்ல சுருட்டை முடியோட."
"ஆமாம் 3,636 METGE... அவருக்கென்ன.?"
"அவரைப் பேயடிச்சிடுச்சிங்க மண்டையுடைஞ்சி இறந்து கிடக்காரு பக்கத்துல இந்தத் து
சீட்டுக் கிடைச்சுதுங்க."
அதிர்ச்சியில் உறைந்து போன சுதர்ஷன் நடுக்கத்துடன் அந்த துண்டுச் சீட்டைப் பிரித்தான்.
மானம் பெற்றுத்தரக்கூடிய கைத்தொழில். காலத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
வயது எல்ை
இல்லை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்கதை
"பலி தொடரும். அடுத்தது யார்? -
நினைத்ததை முடிப்பவன்."
கண்டியிலிருந்து வந்தது முதல் கனிமொழி சோர்ந்துபோய் தன்னிலை
மறந்து இருந்தாள். சரியான
சாப்பாடில்லாமல்
உடம்பு மெலிந்து
போயிருந்தது. sisäosassifleš)
சோகம் குடி
கொண்டிருந்தது. இல் தனிமையிலிருந்தவாறு விம்மி விம்மியழுதாள். சரியாக ஒருவாரம் ஓடியது. 8 அன்புமணிக்கு தங்கையின் நிலையைப் பற்றியெல்லாம் கவனிப்பதற்கு நேரமில்லை. அவன்
வீட்டுக்கு வருவதே நடுஇரவில்தான். விடிவதற்குள் ஓடிவிடுவான். அவன் மிகவும் குழம்பிப் போயிருந்தான். முகத்தில் அச்சம் குடிகொண்டிருந்தது. மலர் விட்டு மலர் தாவும் மன்மத வண்டாக சுற்றித் திரிந்தவன் இப்போது காய்ந்து போன மலர்ச் செண்டாக முகத்தில் கலவரத்துடன் ஓடிக்கொண்டிருந்தான். அவன் விலாசத்திற்கு ஒரு கடிதம் வந்திருந்தது. துஷ்டன் - பல பெண்களின் சாவுக் குக் காரணமானவன் பல பெண்களின் கற்போடு விளையாடியவன். இதற்கெல்லாம் தண்டனை மரணம் தயாராயிரு.
நினைத்ததை முடிப்பவன். யாரிவன், எப்படி இவனுடைய விஷயங்கள் தெரியும் கடவுளால் கூட கண்டு பிடிக்க முடியாதென்ற இறுமாப்புடன் திரிந்தவனுக்கு இந்தக் கடிதம் கதிகலங்க வைத்துவிட்டது.
அன்புமணி - பைத்தியம் பிடித்தவனைப் போல சுற்றித் திரிந்தான். அவனால் வஞ்சிக்கப்பட்ட வஞ்சியர் சிலர் அவனை விடாமல் விரட்டினர்.
அவனால் நிம்மதியாக பொழுதைக் கழிக்க முடியவில்லை. எனவேதான் தன் தங்கை கனிமொழி பற்றி அவனால் எண்ணவும் நேரமில்லை.
கனிமொழி - அன்றும் சோகத்துடன் இருந்தாள். அவளே எதிர்பாராமல் அந்த சம்பவம் நடந்தது.
பல்லவன் - திடீரென வந்தான். அவன் சோர்வுடன் இருந்தான்.
"வாங்க. வாங்க. இப்பதான் வழி தெரிஞ்சிதா.?”
"நான் உங்களைப் பார்க்க வரல்லை. அன்புமணி எங்கே?"
"ஏன் என்னை இப்புடி கொல்லுறீங்க?" "கொல்லுறது தள்ளுறதெல்லாம் உங்க அண்ணன் வேலை."
"என்னோட பேச விருப்பமில்லையா?"
"அது பேசுறவங்களைப்
பொறுத்தது. நான் அவசரமா
போகணும்.
"என் மேல
வச்சிருந்த
அன்பு வெறும்
அன்புமணி
TijGap. 2"
N வேஷமா?
"உங்க அண்ணன்தான் அன்பு காட்டுறதா பல பேரை ஏமாற்றி நாடகம் ஆடுறான். நானில்லை." "முடிவா எனக்கு என்ன பதில்
சொல்லுறீங்க?"
நான்
எதற்காக
உங்களுக்கு பதில் தானும்?"
"அப்ப என்கிட்ட பேசினது பழகினதெல்லாம் நாடகமா?"
"எல்லார்கிட்டயும் பழகினமாதிரித்தான் பழகினேன்.”
"திரும்பத் திரும்ப இப்புடி சொன்னா சரி வருமா. என்னை ஏன் துன்பப்படுத் துறிங்க.?"
"உங்க அண்ணனால் பல பெண்கள் துன்பக் கடலில் விழுந்து தவிக்கிறாங்க. முதல்ல அவங்களுக்கு உங்க அண்ணனை பதில் சொல்லச் சொல்லுங்க. வீணா எதையாவது மனசுல நினைச்சிக்கிட்டு உங்க எதிர்காலத்தை வீணடிச்சிக்காதிங்க நான் வந்துபோனதா சொல்லுங்க. அவன் சொல்லிவிட்டு விடுவிடுவென நடக்க அவள் பொலபொலவென கண்ணிவழிய சிலையென நின்றிருந்தாள்
(தொடரும்.)

Page 29
10-ஜனவரி-2013 உதய নৃতাlিuটো
உங்கள் ராசிக்கு 10ஆவது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் க தடைப்பட்ட வேலைகளை முடிப்பீர்கள் வருடம் பிறக்கும்போது செவ்வு பிறக்கும். மனைவி, மனைவிவழி உறவினர்களை பகைத்துக் கொள்ள ே
மறைந்திருப்பதால் பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியா சில சமயங்களில் அலைய வேண்டி வரும். ஆனால் மே 29 ஆம் திகதி பெறுவீர்கள் கெளரவப் பதவிகள் தேடிவரும் தன்னிச்சையாக சில முக் மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். வாரிசு பலன் உண்டாகு
তোমািট । தீர்ப்பு கிடைக்கும். மாணவர்களே படிப்பில் அக்கறை செலுத்துங்கள் 2
கவனமாகக் கையாளுங்கள் அலுவலகச் சூழ்நிலை அமைதி தருவதாக
உங்களின் 3ஆவது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் பணவரவு உயரும் எதிர்ப்புகள் அகலும் உழைப்பீர்கள். முகப்பொலிவு ஆரோக்கியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும் உறவின பணம் வரும் வருடம் ஆரம்பிக்கும்போது செவ்வாய் 3ஆம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் புதி வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள் எதிர்த்துப் பேசியவர்கள், வலியவந்து
இந்தாண்டு பிறப்பதால் அடிப்படை வசதிகள் பெருகும். கனிவான பேச்சால் எல்லோரையும் கல வீட்டில் கேது சாதகமாக இருப்பதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள் பெரிய பத வரும், ஆனால் மே 29 ஆம் திகதி முதல் குருபகவான் 8 ஆம் வீட்டில் மறைவதால் கணவன்-ம குடும்பத்தில் அநாவசியப் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது எதிர்பாராத பயணங்களும், அலை காட்டிலும் அதிக மதிப்பெண் பெறவேண்டுமென்ற வைராக்கியத்துடன் படிப்பீர்கள். வெற்றி நி மேல் சுமத்தப்பட்ட பொய் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள் உங்களின் திறமைகளை வெளிப் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும் வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும்,
புத்தாண்டு பிறக்கும்போது சனிபகவான் உங்களின் லாப வீட்டில் ெ தடையில்லாமல் முடியும் புதுச்சொத்து சேரும் உறவினர்கள், நண்பர்க 6ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில நேரங்களில் வீண் பழி, ஏமாற்றம், ! புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும், ஆனால், மே 29 ஆம் உண்டாகும். சோர்ந்து கிடந்த நீங்கள் உற்சாகமாவீர்கள் வீட்டில் தாமத ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் என்றாலும் இந்த வருடம் ஆரம்பிக்கும்போது செவ்வாய் உங்களுக்கு 2ஆ |56-0 காரசாரமாகப் பேசி சிலரின் நட்பை இழப்பீர்கள் முக்கிய பணிகளை மற்று
"அலட்சியமாக இல்லாமல் முன்யோசனையுடன் செயல்படப் பாருங்கள் த்தது நிறைவேறும் மாணவர்களே! விளையாட்டுத்தனத்தை ஓரங்கட்டிவிட்டு படிப்பில் முழு ஏதோ காரணங்களால் தடைப்பட்டுப்போனதே! இனி பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. அ வைப்பீர்கள். பெரிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள்.
உங்களுக்கு லாப வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் யோகம் உண்டாகும். புதிய திட்டங்கள் நிறைவேறும் வீட்டில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். மனக்கலக்கத்துடன் சோர்ந்து கிடந்த நீங்கள் இனி உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் நிலவி வந்த தொடர் யுத்த கட்டுப்படுத்துவீர்கள் வாரிசு உருவாகும். நல்ல வேலை கிடைக்கும். ஆரோக்கியம் கூடு 6ஆம் வீட்டில் சென்று மறைவதால் வீண்பழி, டென்ஷன் விரயம், விரக்தி, ஏமாற்றம், மை மூன்று வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும் ஆன்மிகத்தில் மனம் க்கும். ஆனால் 10ஆம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் பிரச்சினைகளைக் கண்டு அஞ்சாம வருடம் முடியும் வரை உங்கள் ராசிநாதனான சனிபகவான் ராசிக்கு 10ஆம் வீட்டிலேயே ெ உங்களால்தான் குடும்பம் தலை நிமிரும் என்பதை உணர்ந்து படிக்கப் பாருங்கள்.உத்தியே சக ஊழியர்கள் உங்களிடம் அன்பாக பேசினாலும் மேலதிகாரியிடம் உங்களை புகார் செய்து
உங்கள் ராசிக்கு 6வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் எதிரிகை மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. திருமணம், கிரகப் பி நெடுநாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்கள் இப்ே சுபச் செலவுகள் அதிகரிக்கும். சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக் சகோதரர் பக்கபலமாக இருப்பார் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். மே 28 ஆம் திகதி வை கவலைகள் வந்துபோகும், உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்க வீண்பழிக்கு ஆளாவீர்கள். ஆனால் மே 29 ஆம் திகதிமுதல் குருபக ஒன்று சேர்வீர்கள் குழந்தைப் பாக்கியம் உண்டு கன்னிப் பெண்கே தேர்வில் வெற்றியுண்டு என்று தப்புக் கணக்கு போடாமல், சதா படி உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். தள்ளிப்போன பதவி
உங்கள் ராசிக்கு லாப வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் பு தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள் எதிர்பாராத பணவரவு உண்டு குடும்பத்தி உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங் உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டில் சுக்கிரன் வலுவாக நிற்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு விலகியிருந்தவர்கள் ஒன்று சேருவார்கள் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மே வீட்டில் நிற்பதால் இலக்கை எட்டிப் பிடிக்க கடுமையாகப் போராட வேண்டியது வரும். சு. நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். ஆனால், மே 29 ஆம் திகதி முதல் குருபகவான் உங்க மறைமுக எதிர்ப்பு வீண் விமர்சனம் அவமானங்கள் வரக்கூடும் நண்பர்கள் உறவினர்கள் முடியும் வரை அஷ்டமத்துச் சனி தொடர்வதால் விபத்துகள், ஏமாற்றங்கள் வந்து நீங்கும். மாணவர்களே பெற்றோரின் அறிவுரையை அலட்சியப்படுத்தாதீர்கள் உத்தியோகஸ்தர்க வந்தாலும் உங்களை நம்பித்தான் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார் காலம் தாழ்த்த வருடப் பிற்பகுதியில் பதவி உயரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்திகள்
களுக்கு எப்பழ?
டின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப் போராட்டங்கள் ஒயும் சமயோஜிதமான பேச்சால் ாய் 4 ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தாழ்வு மனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை வண்டாம். மே 28 ஆம் திகதி வரை உங்கள் ராசிக்கு 3 ஆவது வீட்டில் குரு தபடி செலவுகள் துரத்தும் என்றாலும் திடீர் பணவரவும் உண்டு சொந்த பந்தங்களுக்காக முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 9 ஆம் விட்டில் அமர்வதால் எதிலும் வெற்றி கிய முடிவுகள் எடுப்பீர்கள் ம் வெளிவட்டாரத்தில் உங்களின் புகழ் கெளரவம் உயரும் நீதிமன்ற வழக்கில் நல்ல த்தியோகஸ்தர்களே! உங்களின் மதிப்பு மரியாதை கூடும் முக்கிய கோப்புகளை இருக்கும் பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம்.
கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள் எதிர்பார்த்த தாக வீடு, மனை வாங்குவது விற்பது இலாபகரமாக முடியும். நட்பு பாராட்டுவார்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நிற்கும்போது பருவீர்கள் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும் ராசிக்கு 6ஆம் விகள் தேடிவரும் வாரிசு உருவாகும் திருமணப் பேச்சுவார்த்தை கூடி
னைவிக்குள் வீண் சந்தேகம் வரும் திடீர் செலவுகள் வந்துபோகும் விருக்கம்
சல்களும் வந்துபோகும் மாணவர்களே சக மாணவர்களைக் சயம் உத்தியோகஸ்தர்களே! உங்களை குறை கூறிய மேலதிகாரி மாற்றப்படுவார். உங்கள் படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும் அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு நீங்கும்.
தாடர்வதால் திடீர் யோகம், பணப் புழக்கம் அதிகரிக்கும். இனி திட்டமிட்ட காரியங்கள் ள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். மே 28ஆம் திகதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு அலைச்சல் டென்ஷன், வேலைச்சுமை, செரிமானக் கோளாறு என வந்துநீங்கும். சந்தேக திகதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டில் நுழைவதால் திடீர் திருப்பங்கள் ான சுபநிகழ்ச்சிகள் நடக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களுக்கு 8ஆவது போகும் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது பணப்பற்றாக்குறையும் வரும். ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில நேரங்களில் வர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது எதிலும் கன்னிப் பெண்களே! நிஜம் எது நிழல் எது என்பதை உணர்வீர்கள். நீங்கள் நினை க் கவனம் செலுத்துங்கள். உத்தியோகஸ்தர்களே கிடைக்க வேண்டிய பதவி உயர்வு
லுவலகப் பிரச்சினைகள் மட்டுமல்லாது அதிகாரியின் சொந்த பிரச்சினைகளையும் தீர்த்து
பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும்
நடக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். சுறுசுறுப்பாவீர்கள் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும் மெல்லாம் விலகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளை இனி b ஆனால், ஜூன் மாதம் முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு றமுக எதிர்ப்புகள் என வந்து நீங்கும் ஒரே நேரத்தில் இரண்டு லயிக்கும்.தாய்வழி உறவினர்களிடம் மனஸ்தாபங்கள் வெடி ல் பதிலடி கொடுக்கும் அளவிற்கு மனதைரியம் பிறக்கும். நாடர்வதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். மாணவர்களே! கஸ்தர்களே எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு எல்லாம் இப்பொழுது கிட்டும்.
கொண்டுதான் இருப்பார்கள்.
ள வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கணவன் - மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். ரவேசம், சீமந்தம் என விடு களை கட்டும் வற்றிய பணப்பை நிரம்பும் பாது முடியும். வருடம் தொடங்கும்போது செவ்வாய் 12 ஆம் வீட்டில் நிற்பதால் கை வரும் குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். திடீர் பணவரவு உண்டு. மூத்த ள் 9ஆம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க குருபகவான் உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் இனம்புரியாத ள் வரக்கூடும் புதியவர்களை நம்பி பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள் வான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ள நல்லவர்களைப்போல் சிலர் நடித்து ஏமாற்ற முயற்சி செய்வார்கள். மாணவர்களே த்து எழுதிப் பார்ப்பது நல்லது உத்தியோகஸ்தர்களே! உங்களை கசக்கிப் பிழிந்து, உயர்வு சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும்
த்தாண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். ல் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள் குவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும்
பிறப்பதால் விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். 28 ஆம் திகதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் ச் செலவுகளும் திடீர் பயனங்களும் அதிகரிக்கும். சுப
ராசிக்கு 4ஆம் வீட்டில் அமர்வதால் மனஉளைச்சல் சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள் வருடம் ன்னிப் பெண்களே காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள் ளே மேலதிகாரியால் அவ்வப்போது மன உளைச்சல் மல் பணிகளை விரைந்து முடிக்கப் பாருங்கள் விருப்பமற்ற இடமாற்றம் உண்டு

Page 30
10-ஜனவரி 2013
ஒரு மிரு
() (2) BITLLAåsesmeORESGAou 雳” ஒரு புலியும் மு வைக்கப்பட்டி
گے அதிசயக் காட்சி தினமும் மக்கள்
கூட்டமாக வந் படுத்திருக்கும்
σΠLLEέ56.1600T600 தூங்கிக் கொன் பெண்மணி இ பார்த்து விட்டு
அன்பே நீ ஒரு ரசம் என்னை காதலிக்க மாட்டேன் என்றால் உனக்கு வைப்பேன் விஷம்
விகசன், அடர்வத்தை
ஆசானுக்கு மாண்புமிகு மாணவனாய் எதிரிகளுக்கு போக்கிரியாய் தன் வீட்டுக்கு காவலனாய் எதிரிகளை சுடுவதற்கு நீ வைத்திருப்பது துப்பாக்கி மற்றவர்களுக்கு நீ நண்பன் கவிதை எழுதுவதில் நீ அழகிய தமிழ் மகன் நீதிருப்பாச்சி அரிவாளை தீட்டுவதில் கில்னி எதிரிகளை வேட்டைக்காரன் போல் வேட்டையாடுவாய் உன் கண்கள் இரண்டும் வேலாயுதம் நீ குருவி மாதிரி பறந்து பறந்து அடிப்பாய் உனக்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை நீ அர்ச்சுனனின் வில்லு நீ யூத்தாக இருந்தாலும் முதியவர்களுக்கு உதவுவாய்
பெட்டிகலவத்த நாக்கெட்டிய
FiDLIGIii) 30,000 - 50,000/- எங்கள் தனியார் துறைமுகத்தில் கப்பல் வேலைக்கு 18-45 வயது
GDIODITILITOT 9ganisabelt 65806).I. JFTILITT6
நேரத்தை வினாக்கும்போது SipBSTOJIgaungû LITTń
/உலகில் விலை மதிப்
பில்லாதது அன்பு ஒன்று தான் ஏனோ அது விலை
இல்லாமல் கிடைப்ப
\தால் தான் அதை யாரும்
உணர்வதில்லை!
தடு ഗ്ഗീ
சென்று, "இது சாத்தியம்? எப் பயிற்சி கொடு ஆர்வத்துடன்
அன்று பணியிலிருந்து நாள் எனவே அ பெண்ணிடம் பெரிய ரகசியப் தினசரி
O
জন্ম
இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கி இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?
* நீ எவ்வளவு பெரிய படிப்பாளியா இருந் எக்ஸாம் ஹோல்ல போய் படிக்க முடியாது.
* ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு சித ட நமக்குத் தெரியாது. அதை எடுத்துச் செ எறும்புக்குத்தான் தெரியும்.
கலண்டர்ல திகதி கிழிக்கிறது முக்கியமில்ல. கிழிச்சதிகதியில என்னத்த கிழிச்சோம் என்கிறதுதான் முக்கியம்!
சு யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ள ஒருவேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதர்களுக்காகவும் நீ மாற வேண்டி வரும்.
உன்ேை un T6A5l ாதலிக்கவில்லை என்பதற்காக ;lوڑنے 51:قn سالاندان ueeneھیے
_ன் வருங்காலி னைவியின் அர்த்தனையாகக்" இருக்கலாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இ) சிரி 3B()
நாங்கள் ஒரு முயலை மாற்றிவிடுவோம், இதை யாரிடமும்
நகக் சொல்லி விடாதீர்கள்,' என்றார்.
பில் ஒரே கூட்டில் புலி விலங்குகளை அடித்துக் கொல்லும் யலும் சேர்த்து கொடிய மிருகம்தான். ஆனால் அது பசித்தால் மட்டுமே ருந்தன. இந்த L தேவைக்கேற்ப விலங்குகளைக் கொல்லும் பசி தீர்ந்தால்
Agué, Teo அது சாதுவாகிவிடும். மனித இனம் மட்டும் தான் காரணம் It all in S ஏதுமின்றி பிற மனிதர்களைக் கொல்லும் குணமுடையது. தனர். புலி é ஒரு அணுகுண்டைப் போட்டு பல்லாயிரக்கணக்கான
அதன் வயிற்றில் மக்களைக் கொல்லுவான். ஹிட்லர் போன்ற மனிதர்களால் ாம் முயல் படுத்து தான் தன் இனத்தின் பேரால் பல இலட்சம் மனிதரைத் எடிருக்கும். ஒரு 3 தீர்த்துக் கட்ட இயலும், தை வியப்புடன் *** நிர்வாகியிடம் S ஒரு உணவு விடுதிக்கு திடீரென ஒரு சிங்கமும் எப்படி (ՄաջՋյտ சேர்ந்து வந்தன. அனைவரும் படி இவ்வாறு இ அாண்டு போய் த்தீர்கள்?' என்று நின்றபோது கேட்டாள். விடுதி மேலாளர் அந்த நிர்வாகி 目 ಇಂ ந்துக் ஓய்வு பெறும் E CIC** Ian AL மெதுவாக, "இதில்
ஒன்றும் இல்லை. 'நீங் 驚
stesses simul 9 டுகிறீர்கள்?
உங்கள் நண்பர்
STESTGOT TILSL
விரும்புகிறார்?" என்று கேட்க முயல் சிரித்துக் கொண்டே சொன்னது, "இங்கு நான்
மட்டும் தான் சாப்பிட வந்தேன். என் நண்பர் பசியுடன் இருந்தால் நான் உடன் வந்திருக்க முடியுமா? நானே உணவாகியிருப்பேனே' என்று சொன்னதாம்.
பணத்திற்காக ஒரு பெண்ணைத திருமணம் செய்து கொளள வேண்டாம் பணம் குறைநத வட்டிக்கு ஒளியே கிடைக்கு"
ஸ்காட்லாந்து பொன்மொழி
ഉb
உங்களால் மறக்க an இரு ஆனா, அதை நிரு 山臀 பிக்க முயற்சி செய்யாதே. அதை வி D efall 0Prस"- . முட்டாள்தனம் எதுவுமில்லை.
மற்றவர்ளின் குற்றங்களை காதல் முட்டாள் செய்கிற மன்னித்த விடுங்கள
புத்திசாலித்தனமான காரி ஆகளால் மன்னிக்
யம். புத்திசாலி செய்கிற முடியாத முட்டாள்தனமான காரியம் மற்றவர்களின் ந்து இதுல நீ எப்படி? குற்றங்களை பிற * காதல் ஒரு நல்ல குரு. ീൺ, ஆனா அது எல்லாரையும் தே _三ー சீடர்களாக ஏற்றுக்கொள்வ
b நேசி தில்லை. நண்பனை எதிரியையும் நேசி றிச் காதல் எல்லோருக்கும்
வெற்றிக்கு ராசியில்லை. இருந்தும் நண்பன் உ'ை ·歇ó奧 துணையாக இருப்பான யாரும் அதை விடுவதா எதிரி உன் வெற்றிக்கு ീബ. 昂m* ഉത്രuീ காதலிக்கிற பெண்,
நரியை விட 1000 மடங்கு
6) * காதலில் ஜெயிச்சாலும் செலவு பண்ணனும், தோற் الاسم
றாலும் செலவு பண்ண ணும்

Page 31
10-ஜனவரி-2013
உதய சூ
அன்று இறுதிப் பரீட்சை முடிந்திருந்தது. பரீட்சை டென்சன் தீர்ந்த நிம்மதி. இனி கொஞ்ச நாளைக்கு புத்தகத்தை திறக்கத் தேவையில்லை என்ற மகிழ்ச்சி. நான் நண்பிகள் என எல்லோரும் பாடசாலையின் பின்புறம் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தோம். அப்போது பேய் பற்றிய கதை வந்தது. ஆளுக்காள் ஒரு அனுபவத்தை எடுத்து விட்டார்கள். பேச்சு ரொம்ப சுவாரஷ்யமாகப் போய்க் கொண்டிருந்தது.
எனது நண்பி (பெயர் தேவையில்லை) தன் சகோதரியின் மரணம் பற்றிச் சொன்னாள். நண்பி தாயை சிறுவயதிலேயே இழந்தவள். அவளது சகோதரி வெளிநாட்டுக்குச் சென்று பணம் அனுப்பினாள். அந்தச் சகோதரியால்தான் அந்தக் குடும்பம் நல்ல நிலைக்கு வந்தது. அந்தச் சகோதரி மிக அழகானவள். சினிமா நடிகையின் சாயலில் இருப்பாள். எப்போதும் நல்ல வாசனையான சென்ட் வாசம் அவள் மீது வீசும். அவள் வந்து விட்டுச் சென்றாலே அந்த இடமே மணக்கும். அவளது சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். யார் கண்பட்டதோ, சில வருடங்களிலேயே கணவன் விட்டுப் பிரிந்து விட கைக்குழந்தையோடு பிறந்த
வீட்டுக்கு வந்த
மனமுடைந்தி நஞ்சருந்தி தற் அவளை அருகி சென்றார்கள்.. கொண்டு செல்
சிகிச்சை பல இறக்கும் கடை கரங்களை இறு தன் உடலில் மி இருந்ததாகவும் செய்தாலும், எ கண் முன்னே 6
நண்பியின் க உறைந்திருந்தே மணி. நாம் சற்ற நறுமணம். தீடீ!
வாசனை.
நண்பியின் ச
அதே மணம். நாங்கள் அை வகுப்பறைக் அரைமணி நேர நாங்கள் கவனி
பயத்தில் ஆன் ஆயத்தமானோ செல்லும் தூரத் நண்பியும் பஸ் பஸ்ஸில் ஏர
திகில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
'பேய ரப்பா டண்மையா / பராமrா 'எய்: வ வசாய்சன் - 40ம் நாக பம் |
ஸ்) பயாரம் கேட்ட டே ப நக , ஈட் பிடித்துவிடும் கள் ) பு. ---சம 31ாமக (14 5ம்மா - 7.1.14 ட - 31ம் என கினை அகஇ-: வார்ன், ய்கள் அல் லது உப்கன் காபர்கள் 15க்க பேய் பாலிய1 அம்பம் உள்:ாகா அலக எயது 'வொசகம், டன் பகிர்நது சுகரா க . -
| எ/1:31 0 # 27 'உ4ம் கசியவ - டா » Bபவப.. 'கனக் கால் இட-81, 17ாவும் வந்த
5 கர் டிம்பு 15
உாசனை உடவல் - அடுத்த அமாது

திகில்
யாரிடம் சொல்வது ? என்ன
செய்வது? என்று தெரியவில்லை, பவள் திடீரென ஒருநாள்
கடவுளை மனதில் பிரார்த்தித்தபடி க்கு முயற்சி செய்தாள்.
அமர்ந்திருந்தோம். எப்படி வைத்தியசாலைக்கு கொண்டு
இந்த வாசனை நாங்கள் எது நண்பியும் அலறியடித்துக்
போகுமிடமெல்லாம் வருகிறதா
அல்லது வெறும் மனப்பிரமையா கவில்லை. அந்தச் சகோதரி
என்று மனதிற்குள் கேள்வி டெத்தில் தன் தங்கையின்
கேட்டுக் கொண்டோம், ாற்றினாளாம். அந்த நொடி
பஸ்ஸை விட்டு இறங்கிய ரம் பாய்ந்ததைப் போல்
போதும் அதே வாசனை ன் பிறகு சிலகாலம் தான் என்ன
தொடர்ந்தது. நண்பியின் சென்றாலும் சகோதரியின் முகம்
வீடுதான் முன்னால் இருக்கிறது. யதாகவும் சொன்னாள்.
அவள் சென்ற பிறகு நான் கேட்டு நாங்கள் பயத்தில்
தனியே தான் போகவேண்டும். அப்போது நேரம் பிற்பகல் 2
நினைக்கும்போதே கண்ணில் எதிர்பாராதவாறு காற்றில் ஒரு
அழுகை முட்டியது. நண்பியோடு ன்று அருகில் மூக்கைத் துளைக்கும்
அவள் வீட்டுக்குப் போகவும்
விருப்பம் இல்லை. அவளோ காதரியின் உடலில் வீசும்
பயத்தில் ஓட்டமும் நடையுமாக
வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து எவரும் பயந்து போனோம்.
விட்டாள். - ஓடினோம். பாடசாலை விட்டு
தனியாக நடக்கும் போதும் மாகியிருந்தது. கதை சுவாரஷ்யத்தில்
அதே வாசனை விட்டு விட்டுத் க்காமல் இருந்திருக்கிறோம்.
தொடர்ந்தது. வழமையாக நக்காள் வீட்டுக்குப் போக |
நான் என் புத்தகப்பையில் ம். மற்ற நண்பிகளின் வீடுகள் நடந்து
வைத்திருக்கும் ஜெப் கதில் இருந்தது. நானும் குறித்த என்
மாலையைத் தேடினேன். பஸில் போக வேண்டும்.
அதைக் கையில் வைத்துக் 5 அமர்ந்தோம். அங்கும் அதே சுகந்தம்.
கொண்டால் பயம் இருக்காது. பேயும்
அண்டாது.
பையில் கைகளை விட்டுத் துளாவினேன். எப்போதும் பையிலேயே இருக்கும் ஜெபமாலையை அன்று காணவில்லை. கண்களில் கண்ணீர் கொட்டியது. இறைவனை மனதில் நினைத்தபடி ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குச் சென்றேன். அன்றுபார்த்து வீட்டில் யாருமில்லை. ஓவென அழுதேன். கடவுளைப் பிரார்த்தித்தபடியே உறங்கிப் போனேன். விழித்த போது அந்த வாசனை முற்றாக இருக்கவில்லை. அன்றைய நாளை எப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறும்.
உ6
தகவல் தொகுப்பு அபி

Page 32
10 ஜனவரி-2013
உதய சூரியன்
ரிஸானாநபீக்கிற்கு
ன்கு மாதக் குழந்தை ஒன்றின்
ணமாக இருந்தார் என்ற குற்ற: சிறைவாசம் அனுபவித்த இலங்கைப் பெ 'ானா நபீக்கிற்கு நேற்றுக் காலை மரணத
வேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு,
'திருகோணமலை மூதூர் பிரதேசத் ரிஸானா நபீக் 2005 ஆம் ஆண்டு சவூதிக்கு 'ணாக பயணித்தார். தான் வேலை பார்த்த 'மாத குழந்தைக்கு பால் பருக்கிக் கொண் 'குழந்தை உயிரிழந்ததையடுத்து கொலை
பட்டு ரிஸானா சிறையில் அடைக்கப்பட்
'2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16, சவூதியில் மரணதண்டனை கைதியாக இ சவுதி அரேபியாவின் தவாத்மி பிரதேசத்தி அனுபவித்து வந்த ரிசானாவின் விடுதலை
1981
2)
thenisa
2000
2002
2004 44
இப்பத்திரிகை ஏசியண் மீடியா பப்
தேடினன (பிரைவேட) கலிடெட்டாரால் (க எலிதாவுஸ் ரோட், கொழும்பு

செய்தி
32
த மரணதண்டனை
மரணத்திற்கு கார அரசும் பல தன்னார்வ சமூக சேவை நிறுவனங்களும் ச்சாட்டில்சவூதியில் மனித உரிமை அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைக, பண்ணான ரிச
ளை எடுத்து வந்தன. எனினும் நேற்றுக் காலை ரிசானா ண்டனை நிறை
நபீக்கிற்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ளது. தைச் சேர்ந்த
'சவூதியில் உள்ள சட்டத்தின்படி இறந்துபோன கு பணிப்பெண்
குழந்தையின் பெற்றோரே ரிஸானாவிற்கு பொதுமன்னிப் - வீட்டில் உள்ள 4 பை வழங்க முடியும். எனினும் அந்த முயற்சி கடைசிவரை
டிருக்கும் போது
கைகூடவில்லை. க்குற்றம் சாட்டப்
இதேவேளை 1988 ஆம் ஆண்டு பிறந்த ரிசானா டார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான வயது தகுதியை ஆம் திகதி முதல்
பெற்றிருக்காத போதும் முகவரால் 1982 ஆம் ஆண்டு ருந்து வந்தார்.
பிறந்தவராக காட்டப்பட்டு 2005 ஆம் ஆண்டு சவூதிக்கு இல் சிறை வாசம்
அனுப்பி வைக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டும் உள்ளமை மக்காக இலங்கை குறிப்பிடத்தக்கது.
எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்களே என்று
நாம் அடிக்கடி சொல்வதுண்டு. ஆம்! காலம் எப்படிப் போகிறது என்பதை பார்த்தால் வியப்பாகத்தான்
இருக்கிறது. நடிகை சினேகாவில் ஆல்பம் இங்கே உங்களுக்காக!
2007
2012
1516101.2013 வியாழன் 94, பரமானந்த மாவத்தை கொழும்பு-13 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.