கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2013.07

Page 1
www.alhasanath.lk
கொகோ
பகgn: Sirian
அல்ஹ
மலர்: 39 இதழ்: 07
சோகன்
1
மாதத்துடல் மார்க்கத்துடல்
தஃவா அமைப் சகவாழ்வை
'50/-
ISLAMIC MONTİ

ஸனாத்
الحسات إسلامية شهرية نحها الجماعة الإسلسة الس
ஜூலை 2013 ரமழான் 1434
ரமழான் சிறப்பிதழ்
எான உறவு ன் இருந்தால்...
மழானைப் பரிசாகப் பெற்ற ப்பானிய சமூகம்
புகள் சமூக ஒற்றுமையையும் யும் முன்னிலைப்படுத்த வேண்டும்
1LY இஸ்லாமிய இலட்சியக் குரல்

Page 2
தாருல் ஹஸனா
ஸ்
எஸ்
எப்
ஸ
"சுவர்க்கத்தை அடையப் பெறும்
(அந்நல்லடியார்கள்) அல்லாஹ்வின் மீது கொண்ட அன்பின் காரணமாக ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் சிறைப்பட்டவர்களுக்கும்
இவர்களு உணவளிப்பார்கள்.”
முதலானன (ஸுரதுத் தஹ்ர்: 05)
சகல வசதி உதவும் பொ
சிறுவர்கள் புனித ரமழானில்
ள் நாதைகள் (9) நாதரவாள்
'அல்லாஹ்வின் அருளையு நீங்களும் இவ்வாறு உதவலாம்
• ஸகாத், ஸதகா * மாதாந்த நன்கொடை
• ஒரு பிள்ளைக்கான மாதாந்த செலவு 4 ஒரு நாள் உணவுச் செலவு
ஒரு நேர உணவு
குர்பான், உழ்ஹிய்யா, அகீகா ஓர் ஊழியருக்கான மாதாந்த சம்பளம் * உடைகள், காலணிகள், பாடசாலை
உபகரணங்கள் அநாதைகளுக்கு உதவினால்
"நான என்ன கிடைக்கும்? ) இருப்பே
- 1 ==-
தாய், தந்தையரின் அன்புக்காக ஏங்கித் தவிக்கும் இவர்கள்
சொந்தப் பிள்ளைகளாக நினைத்து ஒ
உங்கள் காசோலைகளை Name: DHARUL HASANATH CHILDREN'S HOME Bank People's Bank- Hemmathagama Bank of Ceylon-Hemmathagama Amana Bank Limited, Mawanaella Branch
I DHARULHASANATH CHILD
F-67, Hijragama, Hemmathag
-::::::::::::

த் சிறுவர் இல்லம்
தாருல் ஹஸனாத் சிறுவர் இல்லத்தில்... - தாய், தந்தை இருவரையும் இழந்தோர். - தந்தையை இழந்தோர். - நீதிமன்றத்தினால் ஒப்படைக்கப்பட்டோர். - மாற்று மத சிறுவர் நிலையங்களிலிருந்து மீட்கப்பட்டோர் - சிறுவர் பராமரிப்பு நன்னடத்தை நிலையங்களிலிருந்து அனுப்பப்பட்டோர் ஆகியோர் அனுமதிக்கப்படுகின்றனர். க்கு பாடசாலைக் கல்வி, மார்க்கக் கல்வி, கணனிப் பயிற்சி அவ வழங்கப்படுகின்றன. உணவு, உடை, மருத்துவ வசதி உட்பட களும் இலவசமாக வழங்கப்படுகின்றன. உள, உடல் வளர்ச்சிக்கு எழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகளும் உள்ளன. இதனால்
இங்கு மகிழ்ச்சியாக உள்ளனர். அல்ஹம்து லில்லாஹ்.
5க்கும்
பர்களுக்கும் உதவுவோம்!
ம் சுவனத்தையும் பெறுவோம்!
*உங்கள் குடும்பத்துடன் வந்து ஒருவேளை
உணவளித்தல் * உண்டியல்களைப் பெற்று பணம் சேமித்தல் வெளிநாட்டிலுள்ள நண்பர்களினூடாக உதவுதல் * உங்கள் நண்பர்களுக்கு இந்நிலையத்தை அறி
முகப்படுத்துதல் அல்லது * நீங்கள்
விரும்பும் வேறு வழிகளிலும் உதவலாம். பம் அநாதைகளைப் பராமரிப்போரும் இவ்வாறு பாம் என்று நபியவர்கள் தனது இரு விரல்களைச் - சேர்த்துக் காட்டினார்கள்.” (அல்ஹதீஸ்)
நக்கு உங்கள் வரவு நிறைந்த மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் நமுறை குடும்பத்துடன் வந்து பாருங்கள்.
ப் பின்வருமாறு எழுதுங்கள்:
A/C No 221-1- 001- 8 - 0000280 0008187023 13-010- 000 85978-00 DREN'S HOME
1 Tel&Fax : +94 35 2257533, 0718251252
Web: www.dharulhasanath.org ama, Sri Lanka TE-mail:dharulhasanath@gmail.com

Page 3
உள்ளடக்கம்
அல்குர்
“விசுவாசம் கொண்டோரே! உங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது நோன்புவிதிக்கப்பட்டிருந்ததுபோல்
உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர்
ஆகலாம்.” (2:183)
அல்ஹ,
மலர்: 39
இதழ்: 07 2013 ரமழான்: 1434 ISSN : 1391 - 460X
' விலை விபரம்: |
உள்நாடு தனிப் பிரதி: ரூபா 50.00 வருட சந்தா: ரூபா 800.00 ஆறு மாதம்: ரூபா 400.00
வெளிநாடு இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு,
சிங்கப்பூர்: 2250.00
மலேசியா: 2300.00 மத்திய கிழக்கு நாடுகள்: 2350.00
அவுஸ்திரேலியா, ஜப்பான்,
தென் கொரியா: 3000.00 இங்கிலாந்து, நியூசிலாந்து: 3700.00 ஐக்கிய அமெரிக்கா, கனடா: 4300.00
வெளியீடு: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
தொடர்புகளுக்கு:
அல்ஹஸனாத் 77, தெமடகொட வீதி, கொழும்பு-09, இலங்கை தொலைபேசி :(011) 2689324, தொலைநகல் :(off) 2686030
மின்னஞ்சல்: alhasanath@gmail.com இணையதளம்: www.alhasanath.lk
அல்ஹஸனாத் இதழுக்கு சந்தாக்கள் அனுப்ப நா எடுத்து தபாலகம் DEMATAGODA எனக் குறிப்பிட்டு Jamath - E-Islami AC NO: 1320009182, Commerci NO: 372132, B.0.C, Maradana எனும் வங்கி பற்றுச்சீட்டை அனுப்பவும்.
ஜூலை -2013 ரமழான் 1434
அல்குர்ஆனை ஓதுவோம்! அதனை விளங்குே

ரமழான் சிறப்பிதழ்
مع هذه الرم
அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை
(4-6
ஆன் விளக்கம்
அஷ்ஷெய்க் தாஹிர் எம். நிஹால் (அஸ்ஹரி)
வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும்
7-9
இரத்த உறவுகள் நீஸ் விளக்கம் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி)
மாதத்துடனான உறவு மார்க்கத்துடன் இருந்தால்
10-13 வா களம்
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
நவாஸ் ஷரீப்
114-15
ஒற்றுமையையும்
சகவாழ்வையும் கட்டியெழுப்ப 16-19
வேண்டும்.
ரமழானைப் பரிசாகப் பெற்ற ரப்பானிய சமூகம்
(35)
ஜம்இய்யn (40-41) அந்நிஸா
நோன்பு (46) நோன்பின் சட்டங்கள் (47-50)
நூல் அறிமுகம் (52) 3 வழி பெண்கள்
இப்தாil (54-55) 3-25l 121-221
டுவோர் ALHASANATH என்ற பெயருக்கு Money Order ) அனுப்பவும். வங்கியில் வைப்பிலிட நாடுவோர் Srilanka al Bank, Maradana அல்லது Srilanka Jamath - E-Islami AC - கணக்கில் குறித்த தொகைப் பணத்தை வைப்பிலிட்டு
ஹஸனாத் வாம்! அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!

Page 4
ரமழான் சிறப்பிதழ்
நீங்களும் Aut Draftsman ஆ
மத்திய கிழக்கு நாடுகளில் அதிக தொழில் வாய்
மிகக் குறுகிய காலத்தில் மிகச் சிறந்த தொழிட்
Diploma in | Auto CAD 2014
1. Architectura Advance Diploma in
- தமal | Auto CAD 2014 Mechanical
Diploma in Special Auto CAD 2014 Architecture
AUTOC/
Diploma in
| Mechanica Auto CAD-MEp Electrical
AutoCAD - MET 1 Plumbing
சிறந்த உயர்கல்விக்கு or தொழிலு
02 மாத வதிவிட வதிவிடமற்ற
கணனி பயிற்சியுடன் கூடிய
ய ஆங்கில பாடநெ ILENGLISH +. IT & SKILLS TRAININ | WITH GRAMMAR II Reading 1 Writing
I Listening iSpeakin
ஒரு மாதத்தில் உள்நாட்டிலும் வெளிந
வருமானத்தை ஈட் DIPLOMA IN AIR CONDITIO
REFRGER
- 01 Month Pull Time) - We
தர பிரதேச மாணவர்களுக்
TOEIC
City& Guilds
GOLDEN C -CGTY CA 548, Peradeniya 5
அல்குர்ஆனை ஓதுவோம்! அதனை விளங்குவோ
1ாசா-2-2
-- EEா:Fாம்.

விளம்பரம்
D CAD / MDP
க விரும்புகிறீர்களா?
பபை பெற்றுத் தரும் இப்பாடநெறியில் இணைந்து - தகைமையொன்றை பெற்றுக் கொள்ளுங்கள்!
Target Group I Students I Site Engineers I I Foreman | Supervisors I
| Job Seekers
Full Time/Part Time
( Small group classes, Individual & Night Classes,
also Available
100% Practical சூழலில் Saudi, aெtar, Dubai, Oman போன்ற நாடுகளின் Drawings பயிற்சிக்காக கொடுக்கப்படும்
அக்கு உங்களை தயார்படுத்தும்...
5றி
தினமும் 12 மணிநேரத்துக்கும்
அதிகமான பேச்சுப் பயிற்சி
பாடநெறி முடிவில் சர்வதேச தரம் வாய்ந்த 03 Diploma
சான்றிதழ்கள் மாணவர்கள், பட்டதாரிகள்,
வழங்கப்படும் தொழில் எதிர்பார்ப்போர், ' உயர்கல்விக்கு தயாராகுவோர்,
02 Months வெளிநாடு செல்லவிருப்போர்
(Ful Time) மற்றும் ஆங்கிலத்தில் எழுத,
TWeekly 06 Days பேச விரும்பும் அனைவருக்கும்
அனுமதிக்கு முந்திக் கொள்ளுங்கள்
எட்டிலும் சிறந்த தொழில் வாய்ப்பையும் டித்தரும் பாடநெறி
100% செயல்முறைகளுடன்
NING
STUDY FREE: HOUSE WIRING
TION
(மேலதிக விபரங்களுக்கும்
- அப்து தப்'-
-ekly 05 Days
0716 60655 த தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படும்
OLLEGE 081220 55 44 MPUSRoad, Kandy.
(0777 9125 97
ரஹலாத சம்! அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!
எலை 2013 ரமழான்: 434
--0- பம்
TE: +222"

Page 5
22EEtt பட் -
நல்லவை தீமைகளை,
புனித ரமழான் எம்மை நோக்கி வந்து விட் சிகள் ? டது. இவ்வேளை இந்த வருடரமழானில் நாம்
குவதை நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றி சற்றுச்
கொள் சிந்திப்போம்.
சகே "நல்லவை ஏற்போம்! தீமைகளைத் தவிர்ப்
அமைதி போம்” என்ற சிந்தனையுடன் அவதானமாக
இருந்து நாம் செயல்பட வேண்டிய தேவை இவ்வரு
லிருந்து டத்திலும் இதற்கு பின்பும் அவசியமாகிறது.
உரிமை கடந்த வருடங்களில் எமது ஆன்மிக முயற்
களது 6 சிகளைப் பாழ்படுத்தும் சில விடயங்கள் நடந்
நாசம் ! தேறின. கிறீஸ் மேன் என்ற பெயரில் பலர்
அவர்க உலாவந்து எமது நிம்மதியைக் கெடுத்தது
ஒரே ,ே ஞாபகம் இருக்கலாம். இவ்வருடம் இது
போட்ட போன்ற ஏதாவதொன்று தோற்றுவிக்கப்பட
என்ற ( லாம். எனவே, நாம் எச்சரிக்கையுடன் இருப்
தின்பா பது அவசியம். வதந்திகளைப் பரப்புவர்களாக
இவ் நாம் மாறி, எம்மையே பீதிக்குள் ஆழ்த்திக்
தும் கல் கொள்ளக் கூடாது. செய்திகள் கிடைத்தால்
னில் எ ஊரில் மூத்த பிரமுகர்களுக்கு அறிவித்து,
கிறார் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பது அவசியம். சட்டத்தை நாம் கையிலெடுத்து
எம்மை விடக் கூடாது.
ஒட்டுப்
பிறரை 'லைலதுல் கத்ர்' இரவை அல்லாஹ்
தனைக் மறைத்து வைத்திருப்பதன் நோக்கமே முஸ்
சமூகம் லிம்களின் பிந்திய 10இல் தம் வேலைகளுக்கு
பயன்ப ஓய்வு கொடுத்து முடியுமானவரை இபாதத் தில் ஈடுபட வேண்டும் என்பதற்காகத்தான்.
எம் பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருந்து, தனிப் அழை: பட்ட முறையில் அல்லாஹ்வைத் தொழுது,
டுள்ளது துஆ இறைஞ்சி, பாவமன்னிப்புப் பெற்றுக்
உறவை கொள்வதுதான் நபிகளாரின் வழிமுறை.
எடுத்து இதனை விடுத்து, 27ஆம் நாள் விஷேட நிகழ்ச் கொள்
ஆல்
ஜூலை -2013 ரமழாள் : [434)
அல்குர்ஆனை ஓதுவோம்! அதனை விளங்குவே
= "212படிய 21 E15ாகாமல்

ரமழான் சிறப்பிதழ்
வ ஏற்போம்! த் தவிர்ப்போம்!
ஒழுங்கு செய்து, புரியாணி பங்கிட்டு இரவை ஹயாத்தாக் விட, தனிமையில் இறைவனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் வதே சிறந்த வழிமுறை. காதர இன மக்கள் எம்மோடு வாழ்கிறார்கள். இவர்கள் இரவில் தியாகத் தூங்க வேண்டும்; தமது பொருட்களைப் பிறரிடம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்; பிறரது துன்புறுத்தல்களி பாதுகாப்புப் பெற வேண்டும். இவையனைத்தும் அவர்களது மகள். இவற்றை நாம் வழங்கக் கடமைப்பட்டுள்ளோம். அவர் தோட்டங்களில் புகுந்து தேங்காய் பறிப்பதும் உடைமைகளுக்கு விளைவிப்பதும் இரவிரவாக கூப்பாடு போட்டுக் கொண்டு ளது நிம்மதியைக் கெடுப்பதும் எல்லாப் பள்ளிவாசல்களிலும் நரத்தில் உரத்த குரலில் 'அதான்' ஒலிப்பதும் விளையாட்டுப் டிகளை ஒழுங்கு செய்து ஸஹர் நேரத்தை வீணாக்குவதும் ஸகாத் பெயரில் ஊர் ஊராகப் பிச்சை எடுத்துத் திரிவதும் இஸ்லாத்
ற்பட்டவையல்ல.
பவாறான எமது செயல்களால், இஸ்லாத்தினதும் ரமழானின ன்ணியம் பிறர் கண்களில் மாசடைந்து விடுகிறது. புனித ரமழா மது செயற்பாடுகளால் பிற மனிதர்கள் இஸ்லாத்தையே வெறுக் கள் என்றால், இதைவிடத் தூரோகம் ஒன்றுண்டா? பிறர் மக் கண்டு இஸ்லாத்தை ஏற்பதா அல்லது வெருண்டோடுவதா? மொத்தமாக எமது சிந்தனையில் மாற்றம் ஏற்பட வேண்டும். யும் எவ்வாறு சுவனத்துக்கு அழைத்துச் செல்லலாம் என்ற சிந் க்கு முன்னுரிமையளித்து அகிலத்தாரை வாழ வைக்க வந்த எக நாம் மாறுவோம். இந்த வருட ரமழானை அதற்கெனப் டுத்துவோம்!
து அண்டை அயலில் வசிக்கும் மாற்று மத சகோதரர்களை த்து, உணவு பரிமாறி, இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் கொண் தவறான கருத்துக்களை நீக்கிக் கொள்வதற்கும் அவர்களுடனான ப நெருக்கமாக்கிக் கொள்வதற்கும் இஸ்லாத்தின் மேன்மையை ச்சொல்வதற்கும் ரமழானை அரிய சந்தர்ப்பமாக பயன்படுத்திக் வோம்!
ஹஸனாத் பாம்! அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!
:ா
பாயம்
= ரா E1511 E

Page 6
SISauútserr S-Lísu நீங்கள் அவர்
aggregososore
உறவு மகத்தான தொரு உறவு
மாத்திரமல்லாது.
அவ்வுறவு
அல்லாஹுத் தஆலாவின்
அத்தட்சிகளில்
ஒன்றாகும். இப்புனித
அஷ்ஷெய்க் தாஹிர் எம். நிஹால் (அஸ்ஹரி அதிபர், க
'நோன்பு கால இரவில் நீ! உங்களுக்கு அனுமதிக்கப்பட்
களுக்கு ஆடையாகவும் இரு
கொண்டிருந்ததை அல்லாஹ் மன்னித்தான். எனவே, இனி ( உங்களுக்கு விதித்ததை தேடி
வெள்ளைநூல் (இரவு என்ற)
உண்ணுங்கள், பருகுங்கள். பி னும் நீங்கள் பள்ளிவாசலில்தன தாம்பத்திய உறவில் ஈடுபடாதி புகளைத் (தாண்ட) முற்படா தியுடையோர்ஆவதற்காக அ
೭96951 உடலுறவுடன் மாத்திரம் வரையறுத்துக் கொள்வது பிழையான கண் னோட்டமாகும்.
பாலியன் கல்வி பாடசாலைகளில் கற்பிக்கப்பட வேண்டும் எனும் கருத் துக்கு ஆதரவும் எதிர்ப்பும் மூன்றாம் உலக நாடுகளில் நிலவி வருகின்றது. இதனை ஆதரிப்பவர்கள் பாலியல் கல்வி பாடசாலைகளில் கற்பிக்கப்படும் மேற்குலக நாடுகளை மேற்கோள் காட்டிஅதன்அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். தற்போது உலகளாவிய ரீதியில் நடைபெற்றுவரும் குற்றங்க ளில் பெரும்பாலானவற்றுக்கு பாலியல் சார்ந்த பின்னணிகளே அடிப்படைக் காரணமாகும் என்றும், பாடசாலை களில் பாலியல் கல்வி கற்பிக்கப்பட்டு வரும் மேற்குலக நாடுகளில் இவ்வா
றான குற்றச்செயல்கள் மிகவும் குறை
அல்குர்ஆனை ஒது
வாகவே உள்ளன வாதிட்டுவருகின்ற ஊட்டுவதில் குழ பெற்றோருக்கும் ரியர்களுக்கும் ெ என்பது இவர்களு
இக்கருத்தை மேற்கத்திய நாடுக யில் குற்றச்செயல் தாலும் ஒழுக்கவீ டத்தை அந்நாடு பதை சுட்டிக்கா மேலை நாடுகளி வரும் பாலியல் க திற்குமுன்பானபாது போன்ற தலைப்பு யில் பெரும்பங்கு வருகின்றனர்.
இவ்வாறான முரண்பட்ட கருத் பாலியல் கல்வி க ஆவின்நிலைப்பாட் வைத்திருப்பது அ
ຫຼືລກ.
స్తో
 
 
 
 
 

தீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரி, வடதெனிய, வெலம்பொட
ங்கள் உங்கள் மனைவியருடன் தாம்பத்திய உறவு கொள்வது -டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர் க்கின்றீர்கள். நீங்கள் இரகசியமாக உங்களையே வஞ்சித்துக் நன்கறிவான். அவன் உங்கள்மீது இரக்கம் கொண்டு உங்களை நோன்பு இரவுகளில்)உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் க் கொள்ளுங்கள். இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற கறுப்புநூலிலிருந்து தெளிவாக உங்களுக்குத் தெரியும் வரை ன்னர், இரவு வரும் வரை நோன்பைப்பூர்த்தி செய்யுங்கள். இன் ரித்து இஃதிகாஃபில்)இருக்கும்போது உங்கள் மனைவியருடன் நீர்கள். இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த வரம் நீர்கள். இவ்வாறே (கட்டுப்பாடுடன்)தங்களைக் காத்து பயபக் |ல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.? (2:187)
என்றும் இவர்கள் வரைவிலக்கணமும் அதன் இலக்குக னர் பாலியல்அறிவை ளும் குறிக்கோள்களும் சரியாக நிர்ண ந்தைப் பருவத்தில் யிக்கப்படாமையும் இவ்வாறான இளம் வயதில் ஆசி முரண்பாடுகளுக்குநிச்சயம் வழிவகுக் பரும் பங்கு உண்டு கும் என்பது திண்ணம். பாலியல் கல் டைய கருத்தாகும் வியை உடல் உறவுடன் மட்டும் எதிர்க்கும் சாரார் தொடர்புபடுத்தியிருப்பது இம்முரண் ளில் வெளிப்படை பாட்டிற்குப் பிரதான காரணமாகும். கள் குறைவாக இருந் ஷரீஆவைப் பொறுத்தவரை பாலி ழ்ச்சியில் உச்ச கட் பல் கல்வி என ஒரு பகுதி தனியான கள் அடைந்திருப் கலையாக கற்பிக்கப்படுவதில்லை. ட்டி வருகின்றனர் மாறாக பாலியல் கல்விஷரீஅவின் பல ல் கற்பிக்கப்பட்டு துறைகளில் பல விதங்களில் உன்னத ல்வியில் திருமணத் நோக்கங்களுக்காக கற்பிக்கப் கTஉ-இற பட்டு வருவது பலருக்கு தெரியாதி க்கள் ஒழுக்கவீழ்ச்சி ருக்கலாம். ஷரீஆவின் அடிப்படைக்
வகிப்பதாகவும் கூறி களஒ தொழுகையை
நோன்பு ஹஜ் போன்ற கடமைகளுடன் ஒன்றுக்கொன்று இக்கல்வி புகட்டப்பட்டு வருவதுண்டு. துக்களுக்கு மத்தியில் உதாரணத்திற்கு தொழுகை நிறை ற்பித்தல் பற்றி ஷரீ வேற்றச் செல்பவர் சுத்தம் பற்றி அறிந் டையும் நாம் அறிந்து திருப்பது அவசியமாகும். ஷரீஆவில் வசியமாகும் பொது தஹாரத் (சுத்தம்) பிரிவில் பெண்கள் கல்வி என்பதற்கு மாதவிடாய், ஜனாபத் எனும் குளிப் பிழையான குறுகிய பைக் கடமையாக்கும் விடயங்கள்
চলচ্চিত্র 營 E
ாம் அதன்வழிநடப்போம் அதன்பால் அழைப்போம்

Page 7
அலகாள்
ஆண், பெண் உடலிலிருந்து வெளியாகும் திரவங்கள் பற்றியெல்லாம் விரிவாக போதிக்கப்படுவதுண்டு.
ஷரீஆவில் பாலியல் கல்வி என பிரித்து தனிக் கலை யாக எங்கும் போதிக்கப்படுவதில்லை. பாலியல் கல்வி என தனியானதொரு பாடமாக கற்பிப்பது பொருத்தமற்ற தாக இருக்கலாம். பாலியல் அறிவை ஊட்டுவதில் குழந் தைப் பருவத்தில் பெற்றோருக்கும் இளம் வயதில் ஆசிரி யர்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்பது பாலியல் கல் வியின் அவசியத்தை வலியுறுத்துபவர்களின் கருத்தாகும்
பெற்றோர் பிள்ளைகளுக்கும் ஆசிரியர்கள் மாணவா களுக்கும் பாலியல் கல்வியை கற்பிக்க வேண்டும் என்ட துவே இவர்களது கருத்தாகும். இஸ்லாமியக் கல்வித் திட்டத்தால் மாத்திரமே இது சாத்தியமாகும். பெற்றோர். பிள்ளைகளுக்கும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் கூச் சமின்றி கல்வி போதிப்பதற்கான அழகான வழிமுறைகளை இஸ்லாமிய கல்வித் திட்டத்தில் நாம் கண்டுகொள்ள முடி யும். புனித அல்குர்ஆனின் போதனைகள் இதற்கு பெரும் சான்றாகும்.
புனித அல்குர்ஆனின் புனிதத்தன்மையையும் அற்ட தத்தையும் பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு கோணங் களிலும் நாம் கண்டுகொள்ள முடியும். அதன் போதனை களை கூச்சமின்றி தந்தை மகளுக்கும், தாய் மகனுக்கும் கற்றுக் கொடுக்கக்கூடியதாகவே உள்ளன. குறிப்பாக ஆண் பெண் உறவுடன் தொடர்புடைய விடயங்களைப் போதிக்குப் வசனங்களின் அமைப்பும் வசன நடையும் மிக அற்புதம் னதொரு அமைப்பில் இடம்பெற்று அரபு அணி இலக் கணத்தில் உச்சகட்டத்தில் இருப்பது புனித அல்குர்ஆனில் காணப்படும் அற்புதங்களில் மற்றுமோர் அம்சமாகும் இதற்கு சான்றாக நாம் இங்கு விளக்கத்திற்கு எடுத்துக் கொண்டுள்ள வசனத்தை எடுத்துக் கொள்ள முடியும் புனித ரமழான் மாத இரவுகளில் கணவன் - மனைவி தாப் பத்திய உறவு பற்றி விளக்கமளிப்பதாகவே இவ்வசனம் இடம்பெற்றுள்ளது.
இவ்வசனம் இறங்குவதற்கு முன்னரான காலப்பகுதி யில் நோன்பின் சில விதிமுறைகள் கடினமாகவே இருந்தன ரமழானிய இரவுகளில் இல்லற உறவு முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தது. மனதைக் கட்டுப்படுத்த முடியாது நிலையில் இத்தடை உத்தரவை சில சஹாபாக்கள் மீற னார்கள். அத்தோடு இரவு உணவு அருந்திய (இப்தாரின். பின் ஒருவர் தூங்கி கண்விழித்தால் எதையும் உண்பதற் கான அனுமதி ஆரம்ப காலத்தில் இருக்கவில்லை. இதனை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்தகின்றன.
பராஉ இப்னு ஆஸிப் (ரழியல்லாஹு அன்ஹு) அற விக்கின்றார்கள்: "ரமழான் மாத நோன்புகடமையான போது மக்கள்ரமழான் மாதம் முழுவதும் (தம் மனைவியரை நெருங் காமலிருந்தார்கள். (மக்களில் சிலர் தங்களுக்குத் தாங்களே அநீதியிழைத்துக் கொண்டிருந்தார்கள். எனவே, "(இதுவரை உங்களுக்கு நீங்களே அநீதியிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்து, நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதை ஏற்று, உங்களைமன்னித்து விட்டான்" என்ற (திருக்குர்ஆன்
ஜூலை -2013 - ரமழான் : 1434
5: -- யாப்பா
அல்குர்ஆனை ஓதுவோம்! அதனை விளங்குகே
கன்ங்க் பEET
16: 22

ராணான் சிறப்பிதழ்
2:187 வது) வசனத்தை அருளினான்." (அல்புகாரி)
மேலும் பராஉ (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக் கின்றார்கள்:
"(ஆரம்ப காலத்தில்) நபித் தோழர்கள் நோன்பு நோற்று. நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்து, அதற்கு முன்பே உறங்கி விட்டிருந்தால் அன்றைய இரவிலும் (தொடர்ந்து) பகலிலும் மாலைவரையும் எதையும் உண்ணமாட்டார்கள். (ஒருமுறை) கைஸ் இப்னு ஸிர்மா(ரழியல்லாஹுஅன்ஹு) நோன்பு நோற்றிருந்தார். நோன்பு நிறைவு செய்யும் நேரம் வந்ததும் தம் மனைவியிடம் வந்து, "உன்னிடம் உணவு ஏதும் உள்ளதா?” என்று கேட்டார். அவரின் மனைவி, “இல்லை! எனினும் நான் சென்று உமக்காக (உணவைத்) தேடி வருகி றேன்” என்றார். கைஸ் இப்னு ஸிர்மா (ரழியல்லாஹு அன்ஹு) அன்றைய தினம் கூலி வேலை செய்துவிட்டு வந்ததால் அவருக்கு உறக்கம் மேலிட்டு விட்டது. அவரின் மனைவி வந்து அவரைக் கண்டபோது, "உமக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது” என்றார். நண்பகலானதும் கைஸ் (ரழி யல்லாஹுஅன்ஹு) மூர்ச்சையுற்றார். இது பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கூறப்பட்டபோது, "நோன்பு கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட் டுள்ளது” என்ற வசனமும் "இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கறுப்பு நூலி லிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பரு குங்கள்” என்றவசனமும் இறங்கின. இதனால் நபித்தோழர்கள் அதிக மகிழ்ச்சியடைந்தார்கள்.” (அல்புகாரி)
ஆஇஷா (ரழியல்லாஹுஅன்ஹா) பின்வரும் ஹதீஸை அறிவிக்கின்றார்கள்:
"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமழான் மாதத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாக ஃபஜ்ரு நேரத்தை அடைவார்கள். குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்.” (அல்புகாரி)
இவ்வசனம் இறங்கியபோது இவ்வசனத்தைப் புரிந்து கொள்வதில் சஹாபிகளுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு இருந்ததையும் சில சஹாபிகள் மேலோட்டமான கருத் தைப் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட விளைவுகளையும் பின்வரும் ஹதீஸ் அறிவிக்கின்றது.
அதீ இப்னு ஹாத்திம் (ரழியல்லாஹு அன்ஹு) அறி விக்கின்றார்கள்:
(இந்த 2:187 வது வசனம் அருளப்பட்டவுடன்) நான் வெள்ளைக் கயிறு ஒன்றையும் கறுப்புக் கயிறு ஒன்றையும் எடுத்துக் கொண்டு இரவின் ஒரு பகுதி கழிந்தவுடன் (அவற்றை) உற்றுப் பார்த்தேன். ஆனால், அவற்றைப் பிரித்தறிந்து கொள்ள முடியவில்லை. காலையானதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம்
சென்று,) "இறைத்தூதர் அவர்களே! என் தலையணையின் த கீழே (இந்த இரண்டு கயிறுகளையும்) வைத்திருந்தேன்.
(ஆயினும் இரண்டையும்) பிரித்தறிய முடியவில்லையே!)” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், வெள்ளைக்
ஊஹஸனாத்
வாம்! அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!
15 -
1512-12

Page 8
ரமழான் சிறப்பிதழ்
கயிறும் கறுப்புக் கயிறும் உங்கள் தலையணைக்குக் கீழே இருந்திருந்தால், உங்கள் தலையணை நிச்சயம் (மிக) விசாலமானதாய் இருக்க வேண்டும்” என்று கூறினார்கள்.
அதீ இப்னு ஹாத்திம் (ரழியல்லாஹு அன்ஹு) அறி விக்கிறார்கள்:
“இறைத்தூதர் அவர்களே! கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிற்றைப் பிரித்தறிய முடியும் நேரம் வரும் வரை என்ற (திருக்குர்ஆன் 2:187வது) வசனத்திலுள்ள கயி றுகள் (அல்கைத்) என்பவை உண்மையிலேயே இரண்டு கயிறுகள்தாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "இரண்டு கயிறுகளையும் நீங்கள் (எடுத்துப்) பார்த்திருந்தால் உண் மையிலேயே நீங்கள் பிடரி அகலமானவர் (அறிவு குறைந் தவர்தாம்” என்று கூறிவிட்டுப் பிறகு, “(அதன் பொருள்) அதுவன்று. மாறாக, அது இரவின் கருமையும் பகலின் வெண்மையுமாகும்” என்று கூறினார்கள். (அல்புகாரி)
ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரழியல்லாஹு அன்ஹு) அறி விக்கின்றார்கள்:
(ஆரம்பத்தில்) வெள்ளைக் கயிற்றைக் கறுப்புக் கயிற் றிலிருந்து பிரித்தறியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் எனும் (திருக்குர்ஆன் 2: 187வது வசனத்தின்) தொடர் விடியலின் (மினல் ஃபஜ்ர்) எனும் சொல் நீங்கலாக அருளப்பட்டது. அப்போது மக்கள் சிலர் தங்கள் இரண்டு கால்களிலும் ஒன்றில்) வெள்ளைக் கயிற்றையும் (மற் றொன் றில்) கறுப்புக் கயிற்றையும் கட்டிக்கொண்டு இரண்டும் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும் வரை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். எனவே, அதற்குப் பின்னர் அல்லாஹ், மினல் ஃபஜ்ர் (விடியலின்) எனும் சொல்லையும் சேர்த்து அருளினான். அப்போது அவர்கள், அதிகாலையையும் இரவையும்தான் இது குறிக்கின்றது என்று அறிந்து கொண்டார்கள்.
கணவன் - மனைவி உறவு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதை மிகத் துல்லியமாக அல்லாஹுத் தஆலா பின்வருமாறு இவ்வசனத்தில் விளக்குகின்றான்.
'டன், -'ட' “அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடை யாகவும் இருக்கின்றீர்கள்"
கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் செய்ய வேண்டிய கடமைகளையும் கொடுக்க வேண்டிய உரிமை களையும் தெளிவுபடுத்துவதாக இவ்வசனம் இடம்பெற் றுள்ளது. கணவன்- மனைவி உறவு மகத்தான தொரு உறவு மாத்திரமல்லாது, அவ்வுறவு அல்லாஹுத் தஆலாவின் அத்தாட்சிகளில் ஒன்றாகும் இப்புனித உறவை உடலுறவுடன் மாத்திரம் வரையறுத்துக் கொள்வது பிழையான கண் ணோட்டமாகும்.
ரமழானிய இரவுகளில் இல்லற உறவு அனுமதிக்கப் பட்டாலும், மஸ்ஜிதுகளில் இஃதிகாப் இருப்பவர்கள் தாம்பத்திய உறவு கொள்வதிலிருந்து முற்றாக விலகியி
அல்ல
அல்குர்ஆனை ஓதுவோம்! அதனை விளங்குவே

அல்குர்ஆன் விளக்கம் -
ருக்க வேண்டும் என்பதையும் இவ்வசனம் போதிக்கின்றது. இவ்வசன முடிவில் தக்வா வலியுறுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் புனித ரமழானில் நோன்பு விதிக்கப்பட்ட இலக்கை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது.
"விசுவாசம் கொண்டோரே! உங்களுக்கு முன் இருந்த வர்கள்மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும் (அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.''
(2:183)
இப்புனித ரமழானில் நோன்பின் இலக்கை அடைந்து கொண்ட முத்தகீன்கள் கூட்டத்தில் எம் அனைவரையும்
அல்லாஹுத் தஆலா ஆக்கிவைப்பானாக!
கலஹர் வேளையில் வானொலிப் பெட்டிகள் போடும் சப்தம்
ஸஹர் வேளை மிகவும் பெறுமதி வாய்ந்த நேரமாகும். அல்லாஹ் அடிவானத்துக்கு இறங்கி "என்னிடம்பிரார்த்தனை புரிபவர்கள், பாவமன்னிப்புக்கோருபவர்கள் இருக்கிறார்களா? நான்பிரார்த்தனைகளை அங்கீகரிப்பதற்குகாத்திருக்கிறேன்” என வாக்களித்த நேர அது.
சுவனத்தை அனந்தரமாகப் பெறும் உத்தமர்களின் அடையாளங்களில் ஒன்று, அவர்கள் ஸஹர் நேரங்களில் இஸ்திஃபார்செய்வதாகும். ஏனையகாலங்களில் இவ் அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளத் தவறியவர்களுக்கும் ரமழானின்ஒவ்வோர் இரவிலும் அதற்கானவாய்ப்புகிடைக்கிறது.
வானொலியில் ஒலிபரப்பப்படும் ஸஹர்நிகழ்வுகள் எவ்வ ளவுதான் பயன்மிக்கதாக இருந்தாலும், அந்நேரத்தை தொழுகைக்காகவும் இஸ்திஃபார் செய்வதற்காகவும் துஆ கேட்பதற்காகவும் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தன மாகும். இந்நேரத்தில் வானொலியை முடிந்தளவு தவிர்த்துக் கொள்வதே சிறந்தது. அன்றி அந்நிகழ்ச்சியில் இருந்து அவ சியம் ஏதும் அறிந்துகொள்ளவேண்டுமாயின், அதன்சப்தத்தை மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரே வீட்டுக்குள் ஒருவர் வானொலி செவிபடுப்பதை விரும்பினால் இன்னொருவர் தஹஜ்ஜுத் தொழுவதை, குர் ஆன் ஓதுவதை விரும்பக்கூடும். சப்தம் அதிகமாயின் அவ ருக்கும் அயல்வீட்டாருக்கும் அது தொந்தரவாக அமையும். அயலிலுள்ளோர் மாற்றுமத சகோதரர்களாக இருந்தால் அவ்விடத்தில் கூடிய கரிசனை செலுத்த வேண்டும்.
உஸ்தாத் எம்.யூ.எம். ரம்ஸி
அதிபர், இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி, மாதம்பை
ஹஸனாத் பாம்! அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!
ஜூலை -2011) ரமழான் 1434

Page 9
பாப..
4 25ாசடிப் போக பக பு12
வளமான வாழ்வுக்கு 6 இரத்த உறவுக
*அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி), விரிவு
ரஸ்ஸல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அறிவிக்கின்றார்கள்: ''எவர் ஒருவர் தனது வாழ பிற்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறா3 கொள்ளட்டும். ” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முள்
இரத்த உறவுகளைச் சேர்ந்து நடந்து
மற்றும் ஆல் கொள்வதனால் ஏற்படுகின்ற இம்மைப்
விளைவைப் பயன்பாடுகள் குறித்து நபி (ஸல்லல்லாஹ
வைப்பில் இ அலைஹிவஸல்லம்) அவர்கள் இந்த ஹதீஸில்
வணங்கி வ தெளிவுபடுத்துகின்றார்கள்.
பொழுது -
அமையும். பொதுவாக இஸ்லாமிய வாழ்க்கை நெறி என்பது உறவுகளைப் புலப்படுத்தி வாழு
இஸ்லா மாறு பணிக்கின்றது. அவை சிதைந்து
மையும் மறு விடாமல் இருப்பதற்கான வழிகாட்டுதல்
வையல்ல. . களை அது வழங்கியுள்ளது. உறவுகளை
வணக்க வ முறித்துக் கொண்டு வாழ்வதை வண்மை
லைப் புரிகி யாகக் கண்டித்து தடைசெய்துள்ளது.
கருத்திற் கெ உறவுகளை முறித்து வாழ்பவன் மறு உலகில் சுவனப் பேற்றை இழந்து விடுவதாகவும்
தற்கால. தீனுல் இஸ்லாம் எச்சரித்துள்ளது. நபி
உறவினர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
தளவுக்.ெ அவர்கள் கூறினார்கள்:
வேண்டா ''உறவுகளை முறித்துக் கொள்பவன்
கொள்ள சுவனம் செல்ல மாட்டான்.” (ஸஹீஹல் புகாரி, ஹஹீஹ் முஸ்லிம்)
இவ்வுல 'உறவுகள் என்றாலே வாழ்க்கை;
விளைவுகள் வாழ்க்கை என்றாலே உறவுகள் என்று நாம்
நற்செயல்க கருதுகின்ற அளவுக்கு இஸ்லாம் உறவுகள்
இவ்வன பற்றி வலியுறுத்தியுள்ளது. உறவுகள் மறுமை
தனுக்கு இ வாழ்வைத் தீர்மானிக்கின்றன. உறவுகளை
அவனது வ சேர்ந்து நடப்பதானது ஈமானிலிருந்து பிரிக்க
நடந்து கொ முடியாத முக்கிய கூறாகும். எனவேதான்,
யேயுள்ளது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
பஞ்சணைய அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வையும்
விட்டது. - மறுமை நாளையும் ஆழமாக விசுவாசித்தவர்
அவர்கள் கு தனது உறவுகளை சேர்ந்து நடந்து கொள்
எக்கருத்தை ளட்டும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ முஸ்லிம்)
இவற்று
பற்றையும் இஸ்லாமியப் பண்பாட்டுப் பெறுமா
(ஸல்லல்ல னமும் அது அறிமுகம் செய்துள்ள ஒழுக்க
தெளிவின்
ஜூலை : 2013 ரமழான் : 1434
அல் அல்குர்ஆனை ஓதுவோம்! அதனை விளங்குவே
1ம் :
கோபம்
கார் பா

ரமழான்
சிறப்பிதழ்
வழிவகுக்கும் கள் -
ரையாளர், இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, புத்தளம்
) அவர்கள் கூறியதாக: அனஸ் (ரழில்லாஹு அன்ஹு) ழ்வாதாரம் விரிவாக்கப்பட்டு, தனது ஆயுட்காலமும் ரோ அவர் தனது இரத்த உறவுகளை சேர்ந்து நடந்து ஒலிம்)
எமிக விழுமியமும் வெறும் தத்துவத் தொகுப்பல்ல. அவை ஈருலக் ப் பெற்றுத்தரவல்லவை. இவ்வகையில் ஒரு முஸ்லிம் இணை பிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அல்லாஹ்வை முழுமையாக ழிபடுவதில் ஈடுபட்டு இரத்த உறவைத் துண்டித்து வாழுகின்ற அவனைப் பொருத்து சுவனப் பேறு என்பது கானல் நீராகவே
ம் அறிமுகம் செய்துள்ள எந்தவொரு வணக்க வழிபாடும் கட புமை வரைசார் விளைவுகளை மட்டும் பின்புலமாகக் கொண்ட அவற்றால் இவ்வுலகில் நல்ல பல விளைவுகள் உருவாகின்றன. ழிபாடுகளை நிறைவேற்றுகின்றபோது அல்லது ஒரு நற்செய இன்றபோது ஒரு முஸ்லிம் மறுமையின் விளைவுகளை மட்டும் காள்ளக் கூடாது.
இளைய தலைமுறையினருக்கு தங்களது தாய், தந்தை வழி களது பெயர் விபரங்கள்கூட தெரியாத நிலை! எந் கனில் தமது பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் இவர்கள் வெறுப்பாக எரிச்சலுடன் இரத்த உறவைச் சேர்ந்து நடந்து
முன்வருகின்றனர். ------ கின் விளைவுகளையும் அவர் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். நல் மள அவன் தன் கண்ணால் காணுகின்ற போது மென்மேலும் ள் புரிவதற்கான அகத் தூண்டுதல் அவனுள் பிரவாகிக்கின்றது. கெயில் இரத்த உறவைச் சேர்ந்து நடந்து கொள்கின்ற ஒரு மனி ரு வகையான நல் விளைவுகள் ஏற்படுகின்றன. முதலாவதாக, ாழ்வாதாரம் விரிவுபடுத்தப்படுகின்றது. இரத்த உறவைச் சேர்ந்து ரள்வதற்கும் வாழ்வாதாரம் விரிவுபடுத்தப்படுவதற்கும் இடை ட்பமான தொடர்பு என்ன? மனிதன் அவனது தாயின் கர்ப்பப் பில் இருக்கும்போதே அவனது வாழ்வாதாரம் தீர்மானிக்கப்பட்டு அப்படியானால், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தறிப்பிடுகின்ற ரிஸ்கிலே விஸ்தீரணம் என்ற பதப் பிரயோகம் தத் தொனிக்கின்றது? என்ற வினாக்கள் எம் முன் எழுகின்றன! க்கான நியாயமான வியாக்கியானங்கள் இஸ்லாத்துடனான பிடிப்பையும் எம்மில் அதிகரிக்கச் செய்கின்றன. இறைதூதர் ரஹ அலைஹி வஸல்லம்) அவர்களது வாழ்வும் வாக்கும் பயன்பாடுகளை தராமல் இருப்பதற்கு மிகவும் முக்கியமான
ஹஸனாத் எம்! அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!

Page 10
ரமழான் - சிறப்பிதழ்
காரணம், விளக்கம் ஏதுமின்றி அவற்றை நடைமு றைப்படுத்த நாம் முன்வருவதாகும்.
உறவுகளில் முதன்மையானது இரத்த உறவாகும். இதன் ஆரம்பப் புள்ளி தாய், சேய் உறவாகும். இதனை நாம் தொப் புள் கொடி உறவு என பெயரிட்டு அழைக்கின்றோம். இவ் வுறவின் வட்டம் குறுகியதல்ல. அது விசாலமானது. அதா வது தாய், தந்தை வழி உறவு என அது நீண்டு செல்கிறது. தாயின் தாய், தாயின் தந்தை, தாயுடன் கூடப் பிறந்த சகோ தர சகோதரிகள், தந்தையின் தாய், தந்தையின் தந்தை, தந்தையுடன் கூடப் பிறந்த சகோதர சகோதரிகள் என இரத்த உறவு நீடித்துச் செல்கின்றது. ஒரு முஸ்லிம் இத்த கைய இரத்த உறவுகளை சேர்ந்து நடந்து கொள்ள வேண் டும். இஸ்லாமிய ஷரீஆவின் நியாயமான காரணங்களின்றி இவர்களோடுள்ள உறவைத்துண்டித்துக் கொள்வது ஹரா மாகும். உறவைத் துண்டித்து வாழ்வது நயவஞ்சகர்களின் செயற்பாடாகும். (பார்க்க, ஸரா முஹம்மத்: 22-23)
இரத்த உறவைச் சேர்ந்து வாழுபவர் நெருங்கிய உறவி னர்களின் உள்ளங்களைச் சம்பாதித்துக் கொள்கின்றார். அவர்களின் நன்மதிப்பைப் பெற்றுக் கொள்கின்றார். தாய், தந்தை வழி உறவினர்களுக்கு மத்தியில் இன்றிய மையாத ஒரு மனிதராக மாறிவிடுகின்றார். அவர்களது சுக, துக்கங்களில் சமபங்கு எடுத்துக் கொள்கின்றார். அவர்க ளும்கூட இவரோடு நட்புறவைப் பேணி வாழ்கின்றனர். இவரது கஷ்ட, நஷ்டங்களிலும் சுக துக்கங்களில் பங்கெ டுத்துக் கொள்கின்றனர். வாழ்வில் மேடு, பள்ளங்களைச் சந்திக்கும்போது அவர்கள் கைகொடுக்கின்றனர். இவர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் நிலை ஏற்பட்டால் இரத்த உறவுகள் இவரைத் தூக்கிவிடுவதற்கு முன் வருகின்றனர். தொழில்சார் நடவடிக்கையின்போது இவருக்கு ஏற்படும் நஷ்டங்களை மற்றும் பொருளாதார நெருக்கடியை குடும்ப உறவினர்கள் நீக்கி விடுகின்றனர். அவரை தண் ணிறைவுள்ள மனிதனாக ஆக்கி விடுகின்றனர். இதன்போது இவர் உள அமைதியடைகின்றார். அவருக்கு வாழ்வு பிடிப் புமிக்கதாக மாறிவிடுகின்றது. அவருக்கு தைரியமும் நெஞ்சுரமும் அதிகரிக்கின்றது. பசி, பட்டினி இல்லாத வள மான வாழ்வுக்கு உத்தரவாதம் இரத்த உறவுகளின் நேசக் கரமே என்ற ஆத்ம திருப்தி அவரை ஆட்கொள்கின்றது. இதுவே வாழ்வாதாரத்தில் ஏற்படுகின்ற விசாலித்த தன் மையாகும். - ஆனால், இரத்த உறவைத் துண்டித்து வாழ்பவனுடன் உறவினர்கள் நேசம் பாராட்டுவதில்லை. அவனது நிலைப் பாடுகள் குறித்து அவர்கள் அதிருப்தியடைகின்றனர். அவ னது கஷ்ட நஷ்டத்தின்போது உதவிக்கரம் நீட்டுவதில்லை. அவனது முகம் பார்ப்பதில்லை. அவனது வாழ்வு வறுமை வயப்பட்டதாகவும், பொருளாதார நெருக்கடிமிக்கதாக வும் அமையும். குறுகிய மானப்பான்மைமிக்க இத்தகைய மனிதன் உறவுகளை விட்டும் தூரமானவன். இவனை பொறுத்த வரை ஒளிமயமான வாழ்வு என்பது குதிரைக் கொம்பாக அமையும்.
"இரத்த உறவைப் பேணி வாழ்பவரின் ஆயுட்காலம்
கல்
அல்குர்ஆனை ஓதுவோம்! அதனை விளங்குகே

ஹதீஸ் விளக்கம்
பிற்படுத்தப்படும்” என இறைதூதர் (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள் வாக்களித்தார்கள். இதன் விளக்கம் என்ன? ஒரு மனிதன் அவனது தாயின் கர்ப்பத் தில் சிசுவாக இருந்தபோது அவனது ஆயுட்காலமும் தீர் மானிக்கப்பட்டு விட்டது. இது குறித்து அல்குர்ஆன் தீர் மானமான முடிவை அறிவித்து விட்டது.
“அந்த ஆன்மாவுக்குரிய தவணைக் காலம் வந்துவிட் பால்வருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்கமாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிபவன்” (ஸுரா அல்ஜுமுஆ: 11) - அவ்வாறெனின் ஹதீஸில் குறிப்பிடப்படும் ஆயுட்காலம் பிற்படுத்தப்படும் என்பதன் கருத்து என்ன? உண்மையில் இரத்த உறவைப் பேணி வாழ்பவரின் உள்ளம் விசாலமான தாகும் அந்த உள்ளம் அடுத்த மனிதர்களுக்காகதிறந்திருக்கும்
அதில் அன்பும் பாசமும் கருணையும் நிறைந்திருக்கும். அதில் ஈரம் இருக்கும். தனது குடும்ப உறவினர்களுக்கு உதவி, ஒத்தாசை செய்ய வேண்டும் என்ற இலட்சிய வேட்கை குடிகொண்டிருக்கும். மனித நேய உதவியை முன்னெடுப்பதில் குடும்ப உறவைப் பேணி வாழ்பவனின் ஆத்மா திருப்தியடையும்.
இத்தகைய உள்ளத்தில் பொறாமை, குரோதம், பகை மை, காழ்ப்புணர்வு முதலான இழி குணங்கள் இம்மியளவும் இருக்காது. தன்னால் குடும்ப உறவினர்களுக்காக முன்னெ டுக்கப்பட்ட சேவைகள் மற்றும் தொண்டுகள் முதலான வற்றை மனத்திரையில் ஓடவிட்டு இத்தகைய மனிதன் மகிழ்ச்சியடைவான். இவன் தாராளமனப்பான்மை மிக்க மனிதன். இரத்த உறவுகள் இவனை வெட்டி நடந்தாலும் அவன் ஒட்டி வாழவே முயற்சிப்பான். குடும்ப உறவுகளைப் பேணி வாழுவதில் இவனுக்கு கிஞ்சிற்றும் சுயநலம் இருக் காது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர் கள் கூறினார்கள்:
"பிரதியுபகாரத்தை எதிர்பார்ப்பவன் இரத்த உறவைச் சேர்ந்து நடந்து கொள்பவனல்ல.மாறாக, இரத்த உறவு துண்டிக்கப்பட்டால் உடனடியாக அதனை சேர்ந்து நடந்து கொள்பவனே உண்மையில் உறவைச் சேர்ந்து நடந்து கொள்பவனாவான்."
(ஸஹீஹுல் புகாரி) நாம் மேலே விபரித்த மனிதனது உள்ளம் எப்போதும் அமைதியாக காட்சி தரும். அதிலே, லனம், சபலம், அச்சம், தயக்கம் முதலானவை இருக்காது. இரத்த உறவைச் சேர்ந்து நடந்து கொள்பவனுக்கு மன அழுத்தம், மன இறுக்கம் முதலானவை தொற்ற மாட்டாது. கோபாவேசமும் ஆத்திர அவசரமும் அவனை ஆட்கொள்ளாது. எல்லோருடனும் மனம் விட்டு பேசிச் சிரித்துக் குதூகலமாக உரையாடி வாழ்பவனுக்கு உளநோயும் மன நோயும் ஏற்படாது. அவனது உடல் பல்வேறு நோய்களின் ஊற்றுக் கண்ணாக இருக்காது. அது எப்போதும் ஆரோக்கியமாகவே இருக் கும், பிறருக்காக வாழுகின்ற தனிமனிதனைப் பொறுத்த வரை அவனது சராசரி ஆயுட்காலத்தில் பல நூற்றாண் டுகள் வாழ்ந்து முடித்துவிட்ட ஆத்ம திருப்தியை அவன் அனுபவிக்கின்றான். இதுவே அவனது ஆயுட்காலத்தில்
ஹஸனாத் பாம்! அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!
ஜூலை 2013 ரமழான் 1434

Page 11
அப் பெற னம்
அவசரமான, பரப்பான, ஆரவாரமான உலகத்தில் மனிதன் இயந்திரமயமான வாழ்க்கை வாழுகின்றான். அவளது வேலைப்பளுக்கள் அவனை மரத்த உறவுகளை விட்டும் தூரப்படுத்தி விட்டன. இதனால் அவனைப் பெற்றெடுத்த தாய் தந்தையருடன் உள்ள உறவில் கூட விரிசல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறே குடும்பத்தகராறுக்கும் கூட குடும்ப
உறவுகளில் முறிவைத் தோற்று வித்துள்ளன. வேலிச் சண்டைகளால் வேரறுந்துபோன குடும்பங்கள் எமது சமுதாயத்தில் பரவலாகக்
" காணப்படுகின்றன.
பாபரEேE:-:::
ஏற்பட்ட அபிவிருத்தியும் வளமான நிலையுமாகும்.
ஆனால், இரத்த உறவைத் துண்டித்து வாழ்பவனின் உள்ளம் எப்போதும் இறுக்கமானதாகவே காணப்படும் அடிக்கடி அவன் மன நெருக்கடிக்கு உட்படுவான். அவன் தனக்கென சில கோடுகளைக்கிழித்துக் கொண்டு, நிலை பாடுகளை எடுத்துக் கொண்டு வாழ்வான். அவனது உலகம் குறுகியது. பிறருடன் மனம் விட்டுப் பேசுவதற்கு எரிச்சல் படுவான். திடீர் திடீரென கோபப்படுவான். அவசரமாக முடிவுகளை எடுத்துச் செயற்படுவான். பிறருடன் ஆலே சனை செய்தல் இவனது வாழ்விலிருந்து விடைபெற்று சென்றுவிடும். இதனால் உடல் நலம் மற்றும் மனநலப் குறைந்து காணப்படுவான். இவனது ஆயுளில் அபிவிருத் தியும் வளமும் இல்லாமல் போய்விடும்.
அவசரமான, பரப்பான, ஆரவாரமான உலகத்தில் மன தன் இயந்திரமயமான வாழ்க்கை வாழுகின்றான். அவனது வேலைப் பளுக்கள் அவனை இரத்த உறவுகளை விட்டுட தூரப்படுத்தி விட்டன. இதனால் அவனைப் பெற்றெடுத்த தாய் தந்தையருடன் உள்ள உறவில் கூட விரிசல் ஏற்பட் டுள்ளது. அவ்வாறே குடும்பத் தகராறுக்கும் கூட குடும்! உறவுகளில் முறிவைத் தோற்று வித்துள்ளன. வேலிச்சன் டைகளால் வேரறுந்துபோன குடும்பங்கள் எமது சமுத யத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. குடும்ப உறவு முறிந்து போவதற்கான மற்றும் சில காரணங்கயுைம் நாம் அடையாளப்படுத்த முடியும். அதாவது, இரத்த உறவு. ளைச் சேர்ந்து நடந்தால் அவர்களது குடும்பச் சுமைகளை நாம் சுமக்க வேண்டிவரும் என்ற குறுகிய மனப்பான்மை யினால் சிலர் உறவை முறித்துக் கொள்கின்றனர். திருமன வாழ்க்கைக்கு முன்னரான மோசமான ஆண்-பென் தொடர்பாடலை பெற்றோர்கள்கடுமையாக விமர்சித்தலை மனதில் ஆழப் பதித்து வைத்துக் கொண்டு பழிதீர்க்கும் எண்ணத்துடன் உறவை முறிப்பவர்களும் உண்டு. அ வாறே வாழ்க்கைத் தரத்தில் தன்னை விட தாழ்ந்,
EEFFE
ஜூலை 2013 ரமழான் 1434
அல்குர்ஆனை ஓதுவோம் அதனை விளங்குே
FFEE51 பப்பு:

ரமழான்
சிறப்பிதழ்
நிலையில் உள்ள குடும்பங்களோடுள்ள உறவால் தனது சுய மரியாதையும் கௌரவமும் கெட்டுப் போகும் என்ற எனத் தனமான நிலைப்பாடுகளும் இரத்த உறவை முறித்து வாழ் வதற்கு வழிவகுக்கின்றன.
குடும்ப உறவை முழுமையாக கைகழுவி வாழுவதற்கு தலைமுறை இடைவெளியும் பிரதான காரணமாகும். இன்றைய உலகமயமாக்கல் இளைய தலைமுறையினரின் சிந்தனைகளை கபளீகரம் செய்து குடும்பம், இரத்த உறவு கள், சமுதாயம் முதலானவற்றிலிருந்து இவர்களைப் பிரித்து வேறோர் உலகத்தில் வாழவைத்துள்ளது. தற்கால இளைய தலைமுறையினருக்கு தங்களது தாய், தந்தை வழி உறவி னர்களது பெயர் விபரங்கள்கூட தெரியாத நிலை! எந் தளவுக்கெனில் தமது பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் இவர்கள் வேண்டா வெறுப்பாக எரிச்சலுடன் இரத்த உறவைச் சேர்ந்து நடந்து கொள்ள முன்வருகின்றனர்.
மேலே குறிப்பிடப்பட்ட தடைகளைத் தாண்டி ஒருவர் இரத்த உறவுகளைச் சேர்ந்து நடந்து கொள்ள முன்வந்தா லும் கூட சிலபோது குடும்ப உறவினர்களின் பிடிவாதப் போக்கும் வைராக்கியமும் மேற்படி நபரை மீண்டும் ஓரங்கட்டி விடுகின்றன. ஆனாலும், இத்தகைய கெடுபிடி களை எல்லாம் சகித்துப் பொறுத்துக் கொண்டு உறவைப் புதுப்பித்து வாழ்பவருக்கு இறைவனின் உதவி நிச்சயம் உண்டு என்பது நபிகளாரின் நன்மாராயமாகும். அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக் கின்றார்கள்:
ஒரு நபித்தோழர் "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நெருங்கிய உறவினர்கள் இருக்கின்றார்கள். நான் அவர்க ளைச் சேர்ந்து நடந்து கொள்கின்றேன்” அவர்கள் என் னோடுள்ள உறவைத் துண்டித்து நடந்து கொள்கின்றார் கள். நான் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள் கின்றேன். அவர்கள் என்னுடன் மோசமாக நடந்து கொள் கின்றனர். அவர்களது துன்புறுத்தல்களை சகித்துப் பொறுத் துக் கொள்கின்றேன். என்னை அவர்கள் பொருட்படுத்து வதில்லை" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அப்போது இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) அவர்கள் "நீர் கூறுவதைப் போல தொடர்ந்தும் நடந்து கொண்டால் நீர் அவர்களுக்கு சுடு சாம்பலை உண்ணக் கொடுத்தவரைப் போலாவீர் (சுடு சாம்பலை உண்டவர் வேதனையடைவது போல அவர்கள் வேதனையடைவர்) (இந்நற்பண்புகளுடன்) நீர் இருக்கும் காலமெல்லாம் உமக்கு உதவுபவர் (மலக்கு) அல்லாஹ்வின் புறத்திலிருந்து உம்முடன் இருப்பார், என, ஆறுதல் சொன்னார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
எது எப்படி இருப்பினும் வாழ்வில் அபிவிருத்தியும் வளமான நிலையும் ஆத்ம திருப்தியும் உள் அமைதியும் உறவுகளைச்சேர்ந்து நடந்து கொள்வதிலேயே தங்கியுள்ளன. பணம், பதவி, பட்டம், சமூக அந்தஸ்து, சுயகெளரவம் போன்றவற்றால் ஒருபோதும் அமைதியான வாழ்வு கிட்டு வது தில்லை என்பது மட்டும் உறுதி. நாம் அனைவரும் இரத்த உறவுகளைச்சேர்ந்து நடந்து வளமாக வாழ அல்லா ஹுத் தஆலா துணை நிற்பானாக!
த
பறமாத்
வாம்! அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!
= = = = 17 LEE E: கா த

Page 12
璽酚
Dini
Dngăg|LIt 2 m மார்க்கத்துடன் இ
ரமழான் அருள்களின் பொக்கிஷமாய் வருகின்ற மாதம் அது எமக்காக சுமந்து வருகிறது. அன்பு மனிதநேயம் உபச கிறது. சுய கட்டுப்பாட்டையும் உன்னதமான நற்குணங்க6ை புரிய அது எம்மைத்தூண்டுகிறது. நல்லவற்றை ஏவி அதன்ப அதன்பால் செல்லாது மக்களைப் பாதுகாக்கும் கரிசனையை ஒப்படைத்து இரத்த உறவுகளைப் பேணிசுமுகமாகவும் இன துகிறது.
ரமழான் இதுபோன்ற எண்ணற்ற சிறப்புகளுடன் வருகிற மாதம் என்பதால் அதனை ஆவலோடும் ஆசை யோடும் முஸ்லிம்கள் வரவேற்கிறார்கள் சிறப்பிக்கிறார்கள்.
முஸ்லிம்கள் இந்த மாதத்தோடு கொண்டிருக்கும் நெருக்கமான உறவைத்தமது மார்க்கத்தோடும் ஏற்படுத் திக் கொண்டால் எப்படியிருக்கும்? அதனால் விளையும் நன்மைகள் எத்துணை தாக்கமுள்ளதாக இருக்கும்? அவ் வாறு செய்தால் பன்னிரண்டு மாதங்களும் ரமழான் போன்றிருக்குமல்லவா? மாதத்தோடு உள்ள உறவு மார்க் கத்தோடும் வந்து விட்டால் முஸ்லிம்களின் வாழ்வில் எப்போதும் ரமழான்தான். எனினும், இன்றோ ரமழான் சிறிது களைகட்டி பிரகாசித்துவிட்டு மறைந்து செல்கிறது. ஏனைய காலங்கள் அமாவாசையாகி விடுகின்றன. ஏன் இந்த நிலை என்று சிந்தித்தபோது ரமழானை எதிர்கொள் ளும் அன்பு நெஞ்சங்களோடு ஆலோசனையையும் வழி காட்டலையும் பகிர்ந்து கொள்ளலாம் எனத் தோன்றியது. அதன் விளைவே இந்தப் பத்தியாகும்.
ரமழான் வந்துவிட்டால் பிறரது ஆலோசனைகளை செவிமடுக்காமலே நாம் செய்யத் துவங்கிவிடும் நற்செ யல்கள் பல இருக்கின்றன. அவற்றை மீண்டும் வலியு றுத்தி ஒரு புதிய ஆலோசனைபோல முன்வைக்க வேண் டியதில்லை. அத்தகைய நற்செயல்களை வழமைபோன்று அல்லது அதனைவிடச் சிறப்பாக நிறைவேற்ற முயற்சிப் போம் நோன்பு நோற்று. இரவுத் தொழுகையை நீண்ட நேரம் தொழுது. ஸ்காத்தையும் கொடுத்து. இரத்த உறவுகளைப் பேணி. ஏழைகளையும் எளியவர்களையும் கவனித்து. அன்பு சகோதரத்துவம் என்பவற்றை வளர்த்து ரமழானை சிறப்பாக கெளரவிப்போம்.
இவற்றில் எல்லாம் எந்தக் குறைவையும் வைக்காத அதேவேளை, மற்றுமொரு விடயத்திலும் கவனம் செலுத்துவோம் என்பதே இந்தப் பத்தியில் நாம் எடுத்துக் கொள்ளுகின்ற வழிகாட்டலும் ஆலோசனையுமாகும்.
அல்லு அல்குர்ஆண்ைஒதுவோம் அதனை விளங்குவே
 
 
 

பாவமன்னிப்பு சுவனம் நரக விடுதலை முதலானவற்றை சிப்பு ஒத்துழைப்பு என்பவற்றை அது எம்மிடையே வளர்க் ாயும் அது எம்மத்தியில் உருவாக்கிவிடுகிறது. நற்செயல்கள் ால் மக்களை அழைக்கும் பண்பையும் தீமைகளை எச்சரித்து பயும் அது எங்களுக்குள் உருவாக்குகிறது. அமானிதங்களை எக்கத்தோடும் வாழும் பக்குவத்தை அது எமக்குள் ஏற்படுத்
முஸ்லிம்கள் மாதத்தோடு (ரமழான்) ஏற்படுத்திக் கொள்ளும் நெருக்கமான உறவைதமது உயிரிலும் மேலான மார்க்கத்தோடும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அந்த சிரத்தை முஸ்லிம்கள் மத்தியில் குறைவாகவே இருக்கிறது. அது அதிகரித்தால் அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து மாதங்களும் ரமழான் போலவே இருக்கும் அந்நிலையை ஏற்படுத்திக் கொள்வது எவ்வாறு என்பதே நாம் இங்கு விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளும் விடயமாகும்.
ரமழான் மாதத்துடனான உறவு பற்றி எமக்கு நன்கு தெரியும் அதனை வலியுறுத்தாமல் இந்த மாதத்தில் எந் தவோர்உபந்நியாசமும் நடைபெறுவதில்லை. அதேநேரம் ரமழான் கொண்டு வந்த குர்ஆனினதும். அந்தக் குர்ஆன் கொண்டு வந்த மார்க்கத்தினதும் உறவு எவ்வாறிருக்க வேண்டும்; அந்த உறவை வளர்த்துக் கொள்வது எங்கனம் என்பன போன்ற விடயங்கள் வலியுறுத்தப்படுவது குறை வாகவே இருக்கிறது. அந்த உறவை நாம் ஒருமுறை மீட் டிப் பார்ப்போம்.
மார்க்கத்துடனானஉறவு
மார்க்கத்துடனான உறவை ஒரே வார்த்தையில் சுருக் கிச் சொன்னால் 'மார்க்கத்தின் மூலாதாரங்களுடனான
உறவு என்று கூறிவிடலாம். அதாவது குர்ஆன்- ஸ"ன் னாவுடனான உறவு என்பதே அதன் பொருள்
UTRUPITGJILOTGS 2-Da. மார்க்கத்துடனான உறவின் ஒரு பகுதி மட்டுமே. ரமழான் மாதத்துடனான
உறவைவிட பல பத்து மடங்குகள் மார்க்கத்துடனான உறவு விசாலமானதும் ஆழமானதுமாகும்
ప్లొ
அதன்பால் அழைப்போம்
integs
ன்வழிநடப்போம்
鹽

Page 13
தஃவா களம்
"இந்த இரண்டையும் நான் உங்களிடம் விட்டுச் செல் கிறேன். அவற்றை நீங்கள் பற்றிப் பிடிக்கும் காலமெல் லாம் வழிதவற மாட்டீர்கள்” என்று அண்ணல் நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய செய்தி நாம் அனைவரும் அறியாததல்ல. பிரபல்யத்திலும் முக் கியத்துவத்திலும் அந்தச் செய்தி குறைந்ததுமல்ல, இன்னும் சொன்னால், ரமழானுடனான உறவு மார்க்கத்துடனான உறவின் ஒரு பகுதி மட்டுமே. ரமழான் மாதத்துடனான உற வைவிட பல பத்து மடங்குகள் மார்க்கத்துடனான உறவு விசாலமானதும் ஆழமானதுமாகும்.
மார்க்கத்துடனான அத்தகைய உறவில்பலபடித்தரங்கள் இருக்கின்றன. மிகச் சாதாரணமான எளிய படித்தரம் முதல் உன்னதமான உயர்ந்த படித்தரம் வரை அந்த உறவு வளர்ந்து செல்கிறது. அந்த உறவை எங்காவது ஒரு படித் தரத்தில் நிறுத்திவிடாது. தொடர்ச்சியாக மேல் நோக்கி நகர்த்திச் செல்பவருக்கு எக்காலமும் ரமழான் போலவே இருக்கும்; இருட்டில் பிரகாசித்து விட்டு மறைந்துபோன ஒரு வெளிச்சம் போன்று அது இருக்க மாட்டாது. மார்க்கத்துடனான உறவின் ஆரம்பம்
மார்க்கத்துடனான உறவு என்பது குர்ஆன், ஸுன்னா வுடனான உறவாகும் என்றுபார்த்தோம் அத்தகைய உறவின் ஆரம்பப் படித்தரம்குர்ஆனை ஓதுவதாகும். (ஸுன்னாவை குர்ஆன் ஓதுவது போல ஒதுவதில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்)
குர்ஆனை ஓதுதல், பிறர் ஓதுவதைக் கேட்டல், திக்கித் திக்கி ஓதுதல், குர்ஆனை மகத்துவத்தோடு பார்த்தல் போன்ற செயல்பாடுகளை மார்க்கத்துடனான உறவின் ஆரம்பம் எனலாம். இந்த செயல்கள் மூலம் எமது உறுப் புகளான கண், காது, நா என்பன புனிதமிக்க மார்க்கத் துடனான உறவைத் துவக்கி வைக்கின்றன. அதேநேரம் இந்தச் செயல்களுக்கு அல்லாஹ் நற்கூலியையும் கொ டுக்கிறான். இது ஓர் ஆரம்ப உறவு மட்டும்தான் என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். இந்த உறவை ரமழா னில் பலர் துவங்கி வைக்கின்றனர். ரமழான் முழுவதும் பலர் குர்ஆனைப் பாராயணம் செய்கின்றனர். ரமழான் முடிந்ததோடு அந்த உறவு முற்றுப் பெற்றுவிடுகிறது; அப்பால் நகர்வதில்லை. மார்க்கத்துடனான உறவு பற்றிய அறியாமை இதற்கொரு காரணமாக இருக்கலாம். மார்க்கத்துடனான உறவின் அடுத்தகட்டம்
குர்ஆன், ஸுன்னாவைக் கற்றுக் கொள்வதே மார்க்கத் துடனான உறவின் அடுத்த கட்டமாகும். இந்தக் கட்டத் தில் ஒருவர் பலவகையான செயல்களைச் செய்து இந்த உறவைப் பலப்படுத்தலாம். இது உறுப்புகளுடன் மட் டுப்பட்டிருந்த மார்க்க உறவை அறிவோடும் சிந்தனை யோடும் நெருக்கமாக்கி விடுகின்ற முயற்சியாகும்.
1. குர்ஆனைப் பொருளறிந்து தர்ஜமாவுடன் ஓதுவது இந்த உறவைப் பேணுவதற்கான ஒரு வழியாகும். குர்ஆ னின் ஒரு வசனத்தையோ அல்லது ஒரு பக்கத்தையோ ஓதிவிட்டு அதன் (தர்ஜமா) மொழிபெயர்ப்பை வாசிப்பு
அல்
சாலை 231) nாள் Al
2 EET E1104 2015ப்பEHLE:
அல்குர்ஆனை ஓதுவோம் அதனை விளங்குவே
FE E="2" கே
= = 1

ரமழான் சிறப்பிதழ்
தன் மூலம் நாவில் பட்ட குர்ஆனின் வசனங்கள் சிறிது சிறிதாக அறிவிலும் படத் துவங்குகின்றன.
2. குர்ஆனின் சொற்களைப் பொருளுடன் கற்பது மற்றுமொரு வழி: சிறிய அத்தியாயங்களைக் கற்பதன் மூலம் இந்த முயற்சியைத் துவங்கலாம், சிறிய அத்தியா யங்களில் காணப்படும் அறபுச்சொற்களின் பொருள்களைக் கற்று அந்த அத்தியாயங்களைபொருளோடு ஒதும் நிலையை முதலில் அடைய வேண்டும் இவ்வாறு பலஜுஸ்உக்களை கற்றறிந்து பொருளோடு ஓதுபவர்கள் இன்று எம்மத்தியில் இருப்பது ஒரு நற்செய்தியாகும். இதேபோன்று, நபிமொ ழிகள் பத்தையோ நாற்பதையோ படிப்படியாக அவற்றின் சொற்களோடும்பொருள்களோடும்கற்றறிந்து கொள்ளளாம்.
3. குர்ஆனில் ஒரு சில அத்தியாயங்கள், தெரிவு செய் யப்பட்ட நபிமொழிகள் என்பவற்றுக்கான விரிவானவிளக் கத்தை ஆலிம்கள் வாயிலாகவோ அல்லது தப்ஸீர்கள் மூலமாகவோ கற்றுக் கொள்ளலாம். அத்தகைய விளக் கங்களை கூட்டல் குறைத்தல் இன்றி பிறருக்கு எடுத்து சொல்லும் அளவுக்கு நுணுக்கமாக கற்றுக் கொண்ட பலர் இன்று நம்மிடையே வாழ்கிறார்கள். அவர்கள் வியாபாரி களாக, பட்டதாரிகளாக, மருத்துவர்களாக இன்னோரன்ன துறைகளிள் இருக்கும் அதேவேளை, மார்க்கத்துடனான உறவில் இவ்வாறான ஒரு நிலையை அடைந்திருக்கிறார் கள் என்பது ஒரு சிறந்த முன்மாதிரி அல்லவா?
4. இஸ்லாத்தின் கோட்பாடுகள், நடைமுறைகள் பற்றிய மொத்தமான ஒரு பார்வையை சுருக்கமாகவேனும் விளங்கி வைத்திருக்க்கும் நிலையை அடைதல் மார்க்கத் துடனான உறவில் இன்னுமொரு படித்தரமாகும். இது ஒவ்வோர் அத்தியாயமாக ஒவ்வொரு நபிமொழியாக கற்பதல்ல. மாறாக கோட்பாடு, நடைமுறை ஆகிய இரண்டையும் மொத்தமாக விளங்கிக் கொள்வதற்கென வடிவமைக்கப்பட்ட சிறப்பான பாடநெறிகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் இந்த நிலையை அடையலாம். ஆலிம் களும்கூட இத்தகைய ஒரு விளக்கத்தைப் பெறாமலிருக் கும் நிலை சிலபோது ஏற்பட்டிருக்கலாம். அதேநேரம், இஸ்லாத்தைக் கற்கும் ஆர்வமுள்ள பலர் இத்தகையதொரு வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்; பெற்றுமி ருக்கிறார்கள். அது ஒரு பாக்கியமும்கூட "அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ அவருக்கு மார்க்க விளக்கத்தையும் கொடுக்கிறான் என்பது நபிமொழியாகும்.
இன்னும் பல படித்தரங்கள் இஸ்லாத்தை கற்றுக் கொள்வதில் இருக்கத்தான் செய்கின்றன. விரிவஞ்சி அவற்றை வேறு சந்தர்ப்பங்களுக்கு விட்டுவிடுகிறேன். மார்க்கத்துடனான உறவின் மூன்றாம் கட்டம்
மார்க்கத்தை கற்றுக் கொண்டவுடன் செயற்படுத்த வேண்டும். அதுவே அடுத்தகட்டம் எனப் பலரும் நினைப் பதுண்டு. அது உண்மைதான். எனினும், கற்றலுக்கும் செயற்படுத்தலுக்கும் இடையில் ஒரு தடுப்பு இருக்கிறது என்பதை அதிகமானவர்கள் உணர்வதில்லை. அந்தத் தடுப்பை (தடையை) அகற்றினால்தான் கற்றதை செயற் படுத்துவது இலகுவாக இருக்கும். அந்தத் தடை வேறு
ஹஸனாத் எம்1 அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!
* : E F G H - 15 E.
ப ேEEEாபாப் ரே

Page 14
சிறப்பிதழ்
எங்குமல்ல; அவரவரது உள்ளங்களில்தான் இருக்கிறது.
அந்தத் தடை எது என்பதை நீங்களே அறிந்து கொள் ளலாம். அதற்கான ஒரு பயிற்சி கீழே தரப்படுகிறது. பயிற் சியில் ஈடுபடுங்கள் மார்க்கத்துடனான உறவில் அடுத்த கட்டத்திற்கு அது உங்களைநகர்த்தும் இன்ஷாஅல்லாஹ். நாம் கற்று அறிந்து கொண்டசில அம்சங்கள் வருமாறு: 01. ஸ"பஹ் தொழுகையை உரிய நேரத்தில் ஜமா அத்துடன் நிறைவேற்றிய மனிதனின் நாள் அவனுக்கு நல்ல நாளாகும்.
02. தனக்குப் பாதகமாக இருந்தாலும் உண்மையைப் பேசி நீதியின் பக்கம் இருக்க வேண்டும்.
03. வாங்கிய கடனை வாக்குறுதியளித்த நேரத்தில் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.
94. ஹராமான சினிமா தொலைக்காட்சி நாடகம் போன்றவற்றில் நேரத்தை செலவு செய்யக் கூடாது.
05. அடுத்தவர்களின் குறைகள், பலவீனங்களை மூன்றாமவரிடம் பேசுவது புறமாகும். அது விபசாரம் செய்வதைவிடக் கொடிய பாவமாகும்.
06 வாடகைக்கு எடுத்துள்ளவீடுஅல்லதுகடைஅல்லது பிறருக்குச் சொந்தமான நிலம், சொத்து என்பவற்றை அமானிதமாகக் கருதி உரியவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.
07. தாய் தந்தையரைமனம் புண்படாமல் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும்.
08. மனைவி, பிள்ளைகளுடன் அன்பாகவும் அந்நி யோன்யமாகவும் இருக்க வேண்டும்.
09. எம்முடன் முரண்படுபவர்கள் நன்மைகள் செய்தா லும் அவற்றை அங்கீகரிக்கவும் பாராட்டவும் தவறச் கூடது.
10. ஸகாத்தை உரியமுறையில்கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும்.
11. சீதனத்தை இழிவானதாகவும் சின்னத்தனமாகவும் கருதி விட்டு விட்டு பெருமனதோடு மஹர் கொடுத்து திருமணம் செய்ய வேண்டும்.
12. அல்லாஹ்வின் சட்டங்களுக்கேற்ப வாரிசுகளுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
13. தனது பிரச்சினைகளைப் பிறரிடம் எடுத்துக் கூறி முறைப்பட்டு மனம் சஞ்சலமடையாதிருக்க வேண்டும் 14 பிறர் நல்வாழ்வு வாழ்வதைப் பார்த்து மகிழ்ச்சிய டைய வேண்டும்.
15. குடும்ப உறுப்பினர்களோநண்பர்களே என்னை: கவனிக்கவில்லை என்பதை நினைத்து வருந்தாதிருக் வேண்டும்.
16 பிறிதோர் இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவ
鬱 క్రైస్తో
ーエ E.
 
 
 

தஃவா களம்
மார்க்கத்துடனான உறவு உறுப்புக்களைத் தாண்டிகஅறிவையும் தாண்டிக்க உள்ளத்தை அடைகிறது. உள்ளங்களிலிருக்கின்று அசுத்தங்கள் அகற்றப்பட பின்னர் கற்றவை உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து ஈமானாக மாறுகிறது. அப்போது, அல்லாஹ் எதையெல்லாம்"சரி என்று சொன்னானோ அவற்றுை அந்த உள்ளமும் தயக்கமின்றி"சரி எனக் கறும் அதனால் தனது உயிருக்கு ஆபத்து வந்தபோதிலும் சரியே. மேலும், அல்லாஹ் எவற்றையெல்லாக்"பிழை" என்று கறினானோஅவற்றை அந்த உள்ளமும் தயக்கமின்றிப்பிழை" என்றே கூறும் அதன் மூலம் பலகோடிஇலாபம் கிடைக்க இருப்பினும் சரியே.
களை இஸ்லாமிய உம்மத்தின் அங்கத்தவர்களாகவும் தனது சகோதரர்களாகவும் கருதி அவர்களுடன் நல்லுறவு பேண வேண்டும்
17. கருத்து வேறுபட்டவர்களை கெளரவித்தும் அனு சரித்தும் நடந்து கொள்ள வேண்டும்.
18. தவறு செய்கின்றவர்களை மன்னிப்பதோடு அவர் களுடன் இணைந்து ஆலோசனை செய்ய வேண்டும்.
இவை போன்று நூற்றுக்கணக்கான இஸ்லாத்தின் நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றை நாம் கற்றிருப் போம். மேலே கூறப்பட்ட 18ஐயும் நீங்கள் கற்றிருந்தால் ஒவ்வொன்றிற்கும் நேராக (v ) என்றும் கற்றிருக்கா விட்டால் (X) என்றும் குறியீடு வையுங்கள். அடுத்த அம்சமாக இவற்றில் எத்தனை விடயங்களை செயல்ப டுத்தியுள்ளீர்கள் அல்லது செயற்படுத்த முடியும் என்ப தையும் எத்தனை விடயங்களை செயற்படுத்த முடியாது என்பதையும் அடையாளப்படுத்துங்கள்.
செயல்படுத்த முடியாதவை இருப்பின், அவற்றை செயல்படுத்த முடியாதளவு உங்களது உள்ளத்தில் எது தடையாக அமைந்துள்ளது என்பதை நீங்களே தேடி அவற்றைக் குறித்துக் கொள்ளுங்கள். பின்னர் அந்தத் தடையை நீக்க முயற்சி செய்யுங்கள். அப்போது நீங்கள் கற்றதை இலகுவாக செயல்படுத்தலாம்.
உள்ளத்தில் காணப்படுகின்ற அந்தத்தடையை நீக்கு வதுதான் மார்க்கத்துடனான உறவின் மூன்றாவது கட்ட மாகும். இஸ்லாத்தின் போதனைகளை செயல்படுத்த முனையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இப்படியான தொரு தடை உள்ளத்தில் தோன்றவே செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அத்தகைய தடைகளை நீக்கி தாம் கற்ற வற்றை செயல்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்.
கற்ற நல்லம்சங்களை செயல்படுத்துவதற்கும் இஸ் லாத்தின் பார்வையில் தீய அம்சங்கள் எனக் கற்றுக் கொண்டவற்றை செய்யாதிருப்பதற்கும் உள்ளத்தில் என்னென்ன தடைகள் இருக்கின்றனவோ அவற்றை

Page 15
T
நாடி
"உளத்தூய்மை' எனப் பெயரிட்டிருக்கிறது. காரணம், அந்தத் தடைகளை இஸ்லாம் அசுத்தங்களாகப் பார்க்கிறது. அந்த அசுத்தங்களை அகற்றி தனது உள்ளத்தைத் தூய் மைப்படுத்தியவன் வெற்றி கண்டான். "(அந்த அசுத்தங்களை அகற்றாது) தனது உள்ளத்தை மாசுபடுத்தியவன் தோல் வியடைந்தான்" என அல்குர்ஆன் கூறுகிறது.
உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் இந்த முயற்சியை மேற்கொள்ளும்போது மார்க்கத்துடனான உறவு, உறுப் புக்களைத் தாண்டி... அறிவையும் தாண்டி... உள்ளத்தை அடைகிறது. உள்ளங்களிலிருக்கின்ற அசுத்தங்கள் அகற் றப்பட்ட பின்னர் கற்றவை உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து ஈமானாக மாறுகிறது. அப்போது, அல்லாஹ் எதையெல் லாம் 'சரி' என்று சொன்னானோ அவற்றை அந்த உள்ள மும் தயக்கமின்றி 'சரி' எனக் கூறும்; அதனால் தனது உயி ருக்கு ஆபத்து வந்தபோதிலும் சரியே. மேலும், அல்லாஹ் எவற்றையெல்லாம் பிழை என்று கூறினானோ அவற்றை அந்த உள்ளமும் தயக்கமின்றிப் பிழை' என்றே கூறும். அதன் மூலம் பலகோடி இலாபம் கிடைக்க இருப்பினும் சரியே.
மார்க்கம் வலியுறுத்துகின்ற 'சரி'கள் அனைத்தையும் "சரி' கண்டு மார்க்கம் தடுக்கின்ற பிழைகள் அனைத்தை யும் பிழையாகப் பார்க்கின்ற ஈமானிய உள்ளம் இதன் மூலம் உருவாகிறது. இந்த உள்ளம் உருவாகி விட்டால் மார்க்கத்துடனான உறவின் அடுத்த கட்டத்திற்கு ஒரு மனிதனால் இலகுவாகச் செல்ல முடிகிறது. மார்க்கத்துடனான உறவின் நான்காவது கட்டம்
இது ஈமான் கொண்டதைத் தயக்கமின்றி செயற்படுத் தும் கட்டமாகும். அதாவது, அல்லாஹ் 'சரி' என்று கூறிய வற்றை சிரமம் பாராது, இழப்புகளை அஞ்சாது, அச்சுறுத் தல்களுக்கு அசைந்து கொடுக்காது பாராட்டுகளுக்கு வளைந்து கொடுக்காது பின்பற்றி, 'பிழை' என்று கூறிய வற்றை தயக்கம் காட்டாது ஆசைகளுக்கு அடிபணியாது விட்டுவிடும் கட்டமாகும் இந்தக் கட்டத்தில் ஒரு மனிதன் எத்தகைய தியாகத்தையும் இலகுவாகச் செய்துவிடுவான். இஸ்லாத்தை அமுல்படுத்துவது அவனுக்கு ஒரு சுமையாக இருக்கவே மாட்டாது. அப்போது அவனது வாழ்க்கை முழுவதும் இஸ்லாமாகவே இருக்கும். நடத்தைகள் அனைத்தும் குர்ஆனாகவும்ஸ ன்னாவாகவும் பரிணமிக்கும்
இந்தக் கட்டத்திற்கு வரும்போது மார்க்கத்துடனான உறவு, உறுப்புக்களைத் தாண்டி... அறிவைக் கடந்து ... உள்ளத்தை அடைந்து... வாழ்க்கையாகப் பரிணமிக்கத் துவங்குகிறது. இனி மார்க்கத்துடனான உறவில் எஞ்சியி ருப்பது இறுதிக் கட்டமாகும். மார்க்கத்துடனான உறவின் இறுதிக்கட்டம்
தனது வாழ்க்கையாக மாறிவிட்ட இஸ்லாத்தை பிறரது வாழ்க்கையாக மாற்ற முயலுகின்ற கட்டம்தான் இது. இந்தக்கட்டத்தில் அவன்ஒருசேவகனாக. தொண்டனாக... பணியாளனாக... நன்மைகளை வாழவைத்து தீமைகளிலி ருந்து ஏனையோரைப் பாதுகாக்கும் காவலனாக இஸ்லாத்
-- E- 121
ஜூலை 2013 TET
அல்குர்ஆனை ஓதுவோம் அதனை விளங்குவோம்
காம கார்
பாட்டாய்

IT மற்றும் சிறப்பிதழ்
தின் தூதை எத்திவைப்பதில் இன்பம் காண்பவனாக மாறு கிறான்... அவனது வாழ்வும் மரணமும் உயிரும் மூச்சும் நடத்தையும் குணமும் இந்த இலட்சியப் பணியாக மாறி விடுகின்றன. நல்லவைவாழ்வதற்காகவே வாழ்ந்து நல்லவை வாழ்வதற்காகவே அவன் மரணித்துப் போகிறான்.
'மார்க்கத்துடனான உறவு' ஒரு மனிதனை எப்படிப் பட்டவனாக மாற்றியிருக்கிறது என்பதை சிறிது உன்னிப் பாக அவதானியுங்கள். அந்த உறவுதான் பூமியில் வாழ் கின்ற மனிதனை வானளாவ உயர்த்துகிறது. பிறக்கும்போது
அற்பமாக இருந்த ஒருவனை இறக்கும்போது மா மனித னாக மரணிக்கச் செய்கிறது. சுயநலம் நிறைந்த மனிதனை மக்கள் சேவகனாக மாற்றுகிறது.
எனவே, ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள் ரமழான் மாதத்துடனான உறவை நாம் பலப்படுத்திக் கொள்வதுபோல்ரமழான்கொண்டு வந்த மார்க்கத்தோடும் எமது உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டால் எமது வாழ்வு எப்படியிருக்கும்? அத்தகையவர்களின் வாழ்க்கை முழுவதும் ரமழானாக இருக்காதா?
உங்கள் Dialog மொபைலில்
தினமும் ஒரு ஹதீஸ் RE(ேஇடைவெளி) SII என்று Type செய்து 1000க்கு SMS அனுப்புங்கள்
Mory Rs.30+Ta SMSமுலம் மிகவும் இலகுவாக பங்கிலம், சிங்களம்
கற்றுக் கொள்ளுங்கள். தினந்தோறும் தமிழ் மொழிபெயர்ப்புடன் பயனுள்ள இரண்டு SMS பாடங்கள்.
REGஇடைவெளிYES என்று Type செய்து Dialog என்றால் 77000க்கு, Etisalat என்றால் 4499க்கு Etisalat18dysfree Monthy K.3041 SMS அனுப்புங்கள்.
ETISALAT HADEES SMS 7 ஸஹீம் ஹதீஸ்
aஇல்லாமிய நற்சிந்தனைகள் நர்கின் சிந்தனை துளிகள் சந்தர்ப்ப ஆக்கள்
To Activate Etisalat Numbers REGISLAM send to 4499
- Rs1 + 11x 120r 110
al அதன்வழி நடப்போம் அதன்பால் அழைப்போம்
E : - HE'

Page 16
முஹம்மத்ஸ்கிபவ்ஸ் நளீமி)
Zackymfm(agmail.com
reas an as a இம்முறுை தேர்தல்களம் சூடுபிடித்திருந்தபோது யா திஸ்தான்பத்வாசயைத் தலைவர் கலாநிதிர.ே உஸ்மானிபோன்று இஸ்லாமிய அறிஞர்கள்.நவாஸ் ஷரீவிற்கு வாக்களிக்குமாறுமக்களை தெளிவாகவே வேண்டிக் கொண்டறையும் இவ்விடத்தில் நோக்குத்தக்கது. பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமிமற்றும் ஜந்இங்யதுல் உலமாஉல் இஸ்லாந் தடீசிகளின்
சென்ற மாதம் ஜூன் 5ஆம் திகதி பாகிஸ்தானின் புதிய பாராளுமன்றம் நவாஸ் ஷரீபை பிரதமராக நியமனம் செய்தது. புதிய பிரதமர் பாகிஸ்தானில்
தற்போது பாகிஸ்தான் அரசியல் வட் டாரங்களில் பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது. அண்மையில் அமெரிக் காவின் வொஷிங்டன் போஸ்ட் பத்தி ரிகை பாகிஸ்தான் மக்களின் புதிய பிர தமர் பற்றிய மனோநிலையை அறிந்து கொள்வதற்காக ஓர் ஆய்வை மேற் கொண்டது. அதில் பல மட்டங்களில் உள்ள மக்களை சந்தித்து புதிய பிரமர் பற்றிய அவர்களது மனப்பதிவுகளை தொகுத்தது. அதில் கருத்துத் தெரி
பட்டம் பெற்ற இஸ்ரார் கான், "முன்
ஷரீப் தான் வாக்களித்த அம்சங்களை சாதிப்பார் அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதிலும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, நவாஸ்ஷெரீப் அதிகமாகவே சாதிப்பார்" என நம்பிக்கை தெரிவித்தார்
அரசின் திட்டமிடல்
பொக்கட்டுச் நஷ்டமடை கப்பட வேண்
இப்படி ெ ஷரீப் பொறு நவாஸ் ஷரீபி எதிர்பார்ப்பு மக்களின் எதி நிதி முவப்பச் ஆக்கிரமித்து நிலைவரங்கள் ஷரீபுக்கு டெ
ܬܹܐ
 
 
 
 
 

ள், வியூகங்கள், உறவுகள்
ன்ற தசாப்தம் முழுவதும் பாகிஸ்தானை மிகவும் பாதிக்கப்பட்ட வே சர்வதேசம் அடையாளப்படுத்தியது. பாகிஸ்தானில் முதலீ வேண்டாம் என பொருளாதார நிபுணர்கள் பகிரங்கமாக அறி த்தனர். மேலும் தலிபான்களின் தாக்குதல்கள், பொருளாதார ன்சாரவசதிகள் பலவீனப்பட்டமை அமெரிக்காஉட்படநேட்டோ ஆளில்லா விமானங்களின் தாக்குதல்கள் என்பன பாகிஸ் ம் நெருக்கடிக்குள்ளாக்கின. தவிரவும் சர்தாரி அரசின் உச்சகட்ட ன்பாகிஸ்தானை அதன் சொந்த இரத்தங்களினாலேயே சீரழியும் ரியது. பலர் வறுமையால் வாழ்க்கைபற்றிய விரக்தி மனப்பான் வாகவே வெளியிட்டனர். சிலர் தமது அன்றாட தேவைகளுக் ன்றுக்கு 16 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டிய லை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மக்களின் விடிவுக்காக ஒரு கள் கொடுத்த சொற்ப பணமும் சர்தாரியின் அடிவருடிகளின் குள் முடக்கப்பட்டது. இன்னும், பாகிஸ்தானில் முதலிட்டு தபாரிய வியாபார நிறுவன உரிமையாளர்கள் பாகிஸ்தான்மதிக் டிய ஒரு நாடே அல்ல என பட்டவர்த்தனமாக எழுதினர்.
நருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கும் ஒரு நாட்டைத்தான் நவாஸ் ப்பேற்றிருக்கிறார். பாகிஸ்தான் அரசியல் விற்பன்னர்கள் பலர் ன் அடுத்த மிகப்பெரும் சவால் மேகத்தைத் தொடும் மக்களின் களை குறைந்த காலத்தில் சாதிப்பதுதான் எனக் கூறுகின்றனர். ர்ப்பார்ப்புக்கள் பற்றிகுறிப்பிடும் பாகிஸ்தான் ஆய்வாளர்கலா ஸைதான், பாகிஸ்தானின் பாராளுமன்றத்தை ஒரு தனிக்கட்சி நீ கொள்வது கஷ்டமானது என தேர்தலுக்கு முன்னரான கள எதிர்வுகூறியபோது பாகிஸ்தான்மக்கள்137ஆசனங்களைநவாஸ் றுக் கொடுத்தனர். இது மக்களின் மாற்றத்தை நோக்கிய விருப்

Page 17
15 தேசம் கடந்து
பத்தை படம் பிடித்துக் காட்டுகிறது" என்கிறார். நவாஸ் ஷரீபின் பொருளாதாரத்திட்டமிடல்கள்
பாதாளத்தின் விளிம்பில் நிற்கும் பாகிஸ்தானின் பொரு ளாதாரத்தை மீட்டெடுப்பற்கான நவாஸ் ஷரீபின் திட் டங்கள் பற்றிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. நவாஸ் ஷரீப் ஒரு பெரும் வியாபாரி. பொருளாதாரத்துறை சர்ந்த அனுபவங்கள் அவரிடம் நிறையவே இருக்கின்றன. அவரின் மூதாதையர் பாரிய தொழில் முயற்சிகளின் பிர தானிகளாக இருந்தவர்கள். எனவே, அவர் பாகிஸ்தானை பொறுப்பேற்றது பாகிஸ்தானின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஒரு சுபசெய்தியே! இதற்கு மேலதிகமாக நவாஸ் ஷரீபுடன் இணைந்து பாகிஸ்தானின் பொருளா தாரத்தை மீட்டெடுப்பதற்காக பொருளியல் நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று தயாராக இருப்பதாக நவாஸ் ஷரீப் அண்மையில் அறிவித்தார். அதில் சர்வதேச நாணய நிதி யத்தில் அங்கம் வகிக்கும் சிலரும் அடங்குவதாக அறியக் கிடைக்கின்றது.
இந்த வகையில் பிரதமர் நவாஸ் ஷரீபுடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ள பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்தின் அங்கத்தவரும் நவாஸ் ஷரீபின் பொருளாதார திட்டமிடல்கள் குழுவின் பிரதான செயற்பாட்டாளருமான மிப்தா இஸ்மாயில், பாகிஸ்தானின் அடுத்த கட்ட நகர்வு பற்றிக் குறிப்பிடும்போது, "நாம் புதிய திட்டமிடல்களி னூடாக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவோம்; அது வும் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் மக்கள் அதனை உணர்ந்து கொள்வார்கள். மக்கள் எமது திட்ட மிடல்களில் பூரண திருப்தி கொள்வார்கள். அது பொரு ளாதாரதுறையாகவோ, அரசியல் சீர்திருத்தங்களாகவோ அல்லது பாதுகாப்பு சார்ந்ததாகவோ இருக்கலாம்” என்றார்.
நவாஸ் ஷரீபின் புதிய அரசு நாட்டின் மின்சாரப் பிரச் சினையை தீர்ப்பதில் கூடிய கவனம் செலுத்தலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், நாட்டின் சில இடங்களுக்கு நாள் ஒன்றுக்கு 4 மணித்தியாலங்கள் மாத் திரமே மின்சாரம் கிடைக்கின்றது. அதனால், நாட்டின் பல உற்பத்தித்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரத் தட்டுப்பாடினால் பாகிஸ்தானின் பொருளாதாரம் ஒரு வருடத்திற்கு 13 பில்லியன் டொலர்களை இழக்கின்றது. இதற்கு மேலதிகமாக, பாகிஸ்தானின் முன்னைய அரசு மின்சாரத் தேவையை நிவர்த்திக்கும் நோக்கில் கரி இறக் குமதி செய்வதற்காக பல நாடுகளிலிருந்தும் பெற்ற 5 பில் லியன் டொலர் கடனையும் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
நவாஸ் ஷரீப், நாட்டின் மின்சார வசதியை சீர்செய்வ தற்கான உடனடித் திட்டமொன்றை வரையுமாறு பொரு ளியல் நிபுணர்கள் குழுவைப்பணித்துள்ளார். இக்குழுவினர் தொகுத்தளித்த அண்மிய அறிக்கையொன்றின்படி, அவர்கள் முதலாவதாக நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்கான திட்டங்கள் தீட்டியுள்ளதாகவும் அடுத்தாக மின்சாரத்து
றையில் புதிய முதலீடுகளை பாகிஸ்தானில் ஈடுபடுத்த உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பற்பு உர) ரமழான் 1434 |
அல்குர்ஆனை ஓதுவோம் அதனை விளங்குவே
பாம்

கொட்டியம் -
- Tuான் சிறப்பிதழ்
பே-2ாடகா - பாட்டம் மானாகா
இஸ்லாமியவாதிகளும்நவாஸ் ஷரீபின்புதிய அரசும்
நவாஸ் ஷரீபின் வருகையைத் தொடாந்து இஸ்லாமி யவாதிகளுடனான உறவிலும் சாதகமான மாற்றங்கள் ஏற் பட வாய்ப்புள்ளதாக அரசியல் விற்பன்னர்கள் குறிப்பிடு கின்றனர். ஏற்கனவே நவாஸ் ஷரீப் பிரதமராக இருந்த காலப் பகுதியில் 1990-1999) இஸ்லாமியவாதிகளுடனான உறவை சுமுகமாக வைத்திருந்தார். தலிபான்களுக்கு எதி ரான அமெரிக்காவின் யுத்தத்திற்கு பர்வேஷ் முஷர்ரப் பங் களித்தமைமையை நவாஸ் ஷரீப் வன்மையாகக் கண்டித் தார். பாகிஸ்தானின் பல இஸ்லாமிய இயக்கங்கள் நவாஸ் ஷரீபின் மீள் வருகையை வரவேற்றுள்ளன. ஆசிப் அலி சர்தாரி மற்றும் பர்வேஷ் முஷர்ரப் ஆகியோர் பாகிஸ்தா னின் மார்க்கப் பின்புலத்தை அடியோடு ஒழிக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் மக்கள் நவாஸ் ஷரீபை தேர்தலில் வெற்றி பெறச் செய்ததினூடாக தமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் மார்க்க விழு மியங்களையும் மீட்டு எடுத்துள்ளதாக இஸ்லாமிய இயக் கங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
இன்னும், பாகிஸ்தானில் மார்க்க ரீதியான பாடசாலை களும் கல்லூரிகளும் அதிக முன்னேற்றம் கண்ட காலப் பிரிவாக நவாஸ் ஷரீபின் கடந்த ஆட்சிக் காலம் கருதப்ப டுகின்றது. காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரங்களை வெறும் அரசியல் கண்கொண்டு நோக்காமல், முஸ்லிம் சமூ கம் என்ற கோணத்தில் நோக்கும் இயல்பு பிரதமர் நவாஸ் ஷரீபின் நகர்வுகளிலும் அறிக்கைகளிலும் 1990களில் அவ தானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை தேர்தல் களம் சூடுபிடித்திருந்தபோது, பா கிஸ்தான் பத்வா சபைத் தலைவர் கலாநிதி ரபீஃ உஸ்மானி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் நவாஸ் ஷரீபிற்கு வாக் களிக்குமாறு மக்களை தெளிவாகவே வேண்டிக் கொண் டமையும் இவ்விடத்தில் நோக்கத்தக்கது. பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி மற்றும் ஜம்இய்யதுல் உலமாஉல் இஸ்லாம் கட்சிகளின் தலைவர்கள் புதிய பிரதமரை வாழ்த்தி செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அவர்களது அறிக்கையில், "பாகிஸ்தான் மக்கள் இத்தேர் தலில் மதச்சார்பற்ற பாகிஸ்தானை முழுமையாக நிராக ரித்துள்ளனர். முஷரப்பின் ஆட்சியின்போது பாகிஸ்தான் பாதுகாப்பற்ற தேசமாக மாறியது, சர்தாரியினால் பொரு ளாதாரமற்ற தேசமாக மாறியது. இருவரும் நாட்டை மார்க் கமற்ற தேசமாக மாற்ற முயன்றனர். இடையில் இம்ரான் கான் அவரது மதச் சார்பற்ற அரசியலை தொடர முயன் றார். ஆனால் பாகிஸ்தான் மக்கள் அவர்கள் அனைவரையும் நிராகரித்து விட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவமும்பிரதமர்நவாஸ் ஷரீபின்புதிய அரசும்
நவாஸ் ஷரீப் தனது முன்னைய ஆட்சிக் காலங்களில் நீதித் துறையுடனும் இராணுவத்துடனும் முரண்பட்டுக் கொண்டார். இதனால், இருமுறை பதவி கவிழ்ப்புக்கு உட்பட்டார். ஆனால், இம்முறை நவாஸ் ஷரீப் தனது வியூ கங்களை மாற்றிக் கொண்டுள்ளதுபோல் தென்படுகிறது. காரணம், நவாஸ் ஷரீப் தனது வெற்றியைத் தொடர்ந்து
(53ஆம் பக்கம் பார்க்க)
ஹஸாத் . எம் அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!

Page 18
தஃவா அமைப்புகள் சமூக ஒற் கட்டியெழுப்புவதை முன்னிை
அல்ஹஸனாத்ரமழான் விடுமுறைக்குரிய காலம், ஓய் வெடுப்பதற்குரிய காலம் எனும் மனப்பதிவு மக்கள் மத்
அஷ்ஷெய்க்றிஸ்வி(முப்தி): அல்லாஹ்வுடைய பொருத் தத்தைப் பெற்றவனாக வாழ்ந்து அதே நிலையில் மரணிக்க வேண்டும் என்ற உயர் நோக்குடன் படைக்கப்பட்டுள்ள மனிதன், உலகில் பலவிதமான வேலைகளில் ஈடுபட்டு தன் நோக்கத்தை மறந்து விடுகிறான். மறதியிலும் பாவங் களிலும் மூழ்கியிருக்கும் மனிதர்களுக்கு ரஹ்மத்தைக் கொடுத்து பாவங்களை மன்னித்து நரக நெருப்பிலிருந்து அவர்களைப் பாதுகாத்து, இறையச்சமுள்ளவர்களாக வாழச் செய்யவே ரமழான் வருகிறது. ரமழான் புனித பத்ர் தபூக் போன்ற யுத்தங்கள் நடைபெற்ற மாதம்; புனித அல் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதம்; மக்கா வெற்றி கொள்ளப்பட்ட மாதம் அது எப்படிஒய்வுக்குரிய மாதமாக மாற முடியும்!
நாம் அனைவரும் மிகச்சிறப்பாக ரமழானைப் பயன்ப டுத்திக் கொள்ள வேண்டும். உலக நடைமுறையிலும் அவ்வப்போது வியாபாரிகளுக்குவியாபாரசந்தர்ப்பங்கள் வருவதுண்டு. அக்காலங்களில் வியாபாரிகள் தன்னை, தன் குடும்பத்தை மனைவி மக்களை மறந்து அச்சந்தர்ப் பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக ஒடித் திரிவதை நாம் காண்கின்றோம்.
ரஸஆலுல்லாஹி (ஸல்லல்லாஹ"அலைஹி வஸல்லம்)
அவர்கள் ரமழான்மாதத்தில் வழமையைவிட அதிகமாக
அல்குர்ஆனை ອງໂລກ அதனை விளங்குவே
 
 

ரமழான் கால நடைமுறைகள் குறித்து அகில இலங்கைஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி) அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலை அல்ஹஸனாத்
bறுமையையும் சகவாழ்வையும் லப்படுத்தி உழைக்க வேண்டும்
தான தர்மங்கள் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்; ஹஸ்ரத்,ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் அல் குர்ஆனை ஓதிக் காண்பிப்பவர்களாகவும் அவர்களிடமி ருந்து ஒதக் கேட்பவர்களாகவும் இருந்தார்கள் இரவு நேர வணக்கங்களில் ஈடுபடக் கூடியவர்களாக கடைசிப் பத் தில் இஃதிகாப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்; தனது கீழாடையை இறுகக்கட்டிக்கொண்டு அமல்களில் ஈடுபடுவார்கள் என்றுஹதீஸ்களில் வந்துள்ளது. கண்ணிய மிக்க ஸஹாபாக்கள், தாபியின்கள் முன்னோர்கள் ரஸஅ லுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர் களின் வழிமுறைகளைப் பின்பற்றி புனித ரமழானின் நோக் கத்தை அடைந்து கொள்ளும் வண்ணமே ரமழானைக் கழித்திருக்கின்றார்கள்.
ரமழான் எம்மை இறையச்சமுள்ளவர்களாக மாற்றிய மைக்கவே அனுப்பப்பட்டுள்ளது. நிச்சயமாக நீங்கள் இறையச்சமுள்ளவர்களாக மாற வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம் என்பதாக அல்குர்ஆன் எமக்கு தெளிவுப டுத்துகின்றது. எனவே ரமழானின்நோக்கத்தை உண்மையில் அடைந்தவர்களாக நாம் மாற வேண்டும். அதற்குரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டுமே தவிர, ஒய்வுக்குரியதா கவோ விடுமுறைக்குரிய காலமாகவோ நாம் ரமழானை மாற்றிக் கொள்ளக் கூடாது.
ரமழான் எவ்வளவு சிறப்புக்குரிய மாதமாக இருக்கின் றதோ அதேபோன்று அதனைசரியாக பயன்படுத்தத்தவுறும்

Page 19
விடுகின்றது. ரமழானுடைய மாதத்தை அடைந்தும் யாருடைய பாவம் மன்னிக்கப்படவில்லையோ அவர் நாசமடைவான்' என்ற நபிமொழியையும் நாம் மறந்து விடக் கூடாது.
அல்ஹஸனாத் ஏனைய காலங்களைவிட ரமழானில் முஸ்லிம்களுக்குமத்தியில் மார்க்கத்தின் கிளைவிவகாரங் களில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கின்றன. சிலபோது விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்பட்டுவிடுவதுண்டு. இது பற்றி?
அஷ்ஷெய்க் றிஸ்வி (முப்தி): உண்மையில் இது மிகவும் கவலையைத் தருகின்றது. ரமழான்காலத்தில் மாத்திரமல்ல மற்றைய மாதங்களில் கூட இவ்வாறான நிகழ்வுகள் எம்மை பெரும் அழிவுக்கே கொண்டு செல்லும் என நினைக்கின் றேன். பல்லின சமூகத்தோடு இணைந்து வாழும் நாம் மார்க்கத்தின் கிளை விவகாரங்களில் உள்ள கருத்து வேறு பாடுகளை பிரச்சினைகளுக்கும் பிரிவுகளுக்கும் அடிப்ப டையாக்கிக் கொள்வது ஒருபோதும் ஆரோக்கியமான செயற்பாடாக அமையாது.
இஸ்லாமிய பேரறிஞர்களின் மத்தியில் தோன்றிய கருத்து வேறுபாடுகள் சமூகத்தைப் பிளவுபடுத்தக் கூறப்பட்டன வல்ல என்பதையும் அவை பல வகைகளிலும் நன்மை பயக்கக்கூடியவை என்பதையும் நாம் அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்நாட்டில் கடந்த ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் சார்ந்தவர்களாக நின்று தமது சன்மார்க்கக் கட மைகளையும் கிரியைகளையும் சுதந்திரமாகவும் சுமுகமா கவும் நிறைவேற்றிவருவது யாவரும் அறிந்த உண்மையாகும் முஸ்லிம்களின் அறிவு, ஆன்மிக ஒழுக்க பண்பாட்டு மேம்பாட்டிற்காக உழைக்கும் பொருட்டு பல தரீக்காக் களும் தஃவா அமைப்புக்களும் வரலாறு நெடுகிலும் செயற்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மத்தியில் சிற் சில விடயங்களில் கருத்து வேறுபாடுகளும் அபிப்பிராய பேதங்களும் நிலவி வந்தபோதிலும் அவை சமூகத்தின் கட்டுக்கோப்பை பெரிய அளவில் சிதைக்கும் வகையிலோ பிளவுகளையும்பிரச்சினைகளையும்ஏற்படுத்தும்வகையிலோ அமையவில்லை.
ஆயினும் மார்க்கத்தின்பெயரால் அன் ஏற்பட்ட சில விரும்பத்தகாத நிகழ்வுகளைப் பார்க்கின்ற போது சமூகம் பிளவுபட்டு சிதறிவிடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது.
இதனைக் கவனத்திற் கொண்டே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதன் கீழ் இயங்கும் ஒத்துழைப் புக்கும் ஒருங்கிணைப்புக்குமான கவுன்ஸிலை உருவாக்கி சமூக ஒற்றுமையையும் சகவாழ்வையும் கட்டியெழுப்ப தன்னாலான அனைத்துமுயற்சிகளையும் செய்துவருகின்றது.
2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இக்குழு ஆரம்பிக் கப்பட்ட நாள் முதல் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப
அல்குர்ஆனை ஒதுவோம் அதனை விளங்குவோ
 
 

Մաքmoծ: காலத்தில் மாத்திரமல்ல, மற்றைய மாதங்களில் கூட இவ்வாறான
நிகழ்வுகள் எம்மை Դանչե இழிவுக்கே கொண்டு செல்லும்
என நினைக்கின்றேன். பல்னே
சமூகத்தோடு இணைந்து angն நாம், மார்த்தத்தின் கிளை விவகாரங்களில் உள்ள கருத்து ՏԴԱՄԱԵ5Շ0Շր பிரச்சினைகளுக்கும் பிரிவுகளுக்கும் அடிப்படையாக் கொள்வது ஒருபோதும் ஆரோக்கியமான செயற்பாடாக
Չioտաngle ,
பல்வேறு வழிகளிலும் முயன்று வருகின்றது. முரண்பாடு களின்போது கடைப் பிடிக்க வேண்டிய தர்மங்களையும் ஒற்றுமையின் அவசியத்தையும் சன்மார்க்க கண்ணோட் டத்தில் விளக்கும் ஒரு பிரசுரத்தை ஒற்றுமைப்பிரகடனம் எனும் பெயரில் தயாரித்து நாடளாவிய ரீதியில் சிறு கையேடாக விநியோகித்ததுடன் மஸ்ஜித்களிலும் பதா தைகள் வடிவில் பொதுமக்களின் பார்வைக்காக இதனை வைத்தது.
அவ்வப்போது சமூக ஒற்றுமையின் அவசியத்தையும் இஸ்லாமிய அமைப்புக்களுக்கிடையிலான புரிந் - தேவையையும் வலியுறுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச் சிகளை ஒழுங்கு செய்து நடத்தி வருகின்றது. குத்பாக்கள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் என பல அமைப் புக்களில் அவை நடத்தப்படுகின்றன. இதுவல்லாமல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது எல்லா வகையான சந்திப்புக்களிலும் கூட்டங்களிலும் சமூக ஒற் றுமையின் அவசியத்தை பரவலாக வலியுறுத்தி வருகின்றது.
உலமாக்களின்மத்தியில் கருத்தொற்றுமையின் அவசியம் பற்றிய பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக் கோடு சமூக ஒற்றுமை காலத்தின் தேவை; சன்மார்க்கக் கடமை எனும் தலைப்பில் நூல் எழுதும் போட்டியை உலமாக்கள் மட்டத்தில் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசில்களையும் வழங்கியது.
ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான கவுன்ஸில் உருவாக்கப்பட்டநாள்முதல் இலங்கையின் பலதரீக்காக் களினதும் தஃவா அமைப்புக்களினதும் முக்கிய உலமாப் பிரதிநிதிகளை அழைத்து பல சந்திப்புக்களையும் வெற்றி கரமாக நடத்தி வருகின்றது.

Page 20
ரமழான்
சிறப்பிதழ்
புனித ரமழானைப் பயன்படுத்தி பின்வரும் ஐந்து விடயங்களை
எமது வாழ்வில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உறுதியான ஈமான், அமலுக்காக சொல்லப்பட்ட கூலி நிச்சயம் கிடைக்கும் என்ற மன உறுதி, அல்லாஹ்வுக்காக என்ற மனத்தூய்மை, நான் அல்லாஹ்வைப் பார்க்கா விட்டாலும் அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு, எதையும் செய்யும்போது நபிவழியில் செய்தல் ஆகிய தன்மைகளை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
ஒற்றுமை தொடர்பாக எமது சமூகத்தை அறிவூட்டுப் நோக்குடன் அவ்வப்போது பல அறிக்கைகள் வெளிய டப்பட்டு வந்துள்ளதோடு எமது சமூகத்தில் காணப்படும் கருத்து வேறுபாடுகள் பற்றி பிற சமூகத்தவர்கள் மத்தியில் காணப்படும்தப்பபிப்பிராயங்களைக்களையும் நோக்குடன் மும்மொழிகளிலும் இவ்வமைப்பால் பத்திரிகைகளில் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்துள்ளன.
தரீக்காக்களினதும் தஃவா அமைப்புக்களினதும் முக்கிய உலமாப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒற்றுமையை வலியுறுத்தும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்சிகளும் இக்குழுவினால் நடத்தப்பட்டுள்ளன.
நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம் அமைப்புக்கள் மத்தியில் முரண்பாடுகள் தோன்றி சர்ச்சைகள் உருவான பல சந்தர்ப்பங்களில் ஜம்இய்யாவினதும் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான கவுன்ஸிலினதும் உலமா குழு களை அனுப்பி பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பதற்கான
முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் முக்கிய பங்கு ஆலிம்களிடமேதங்கியுள்ளது. அதனால் சமூக ஒற்றுமைை வலியுறுத்தும் விஷேட மாநாடுகளை ஜம்இய்யாவின் கீழ் யங்கும் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான கவு6 ஸில் நாடளாவிய ரீதியில் உலமாக்களுக்கு நடத்தியது அதில் 3500க்கும் மேற்பட்ட உலமாக்கள் கலந்து பயா பெற்றனர்.
- இன்று நாம் எமது நாட்டில் முன்னோக்கும் பிரச்சினை களும் சவால்களும் ஓரிரண்டல்ல; யாருக்கும் தெரியா வையுமல்ல. எனவே, நாம் அனைவரும் ஒன்றுபட்டு சமூ ஒற்றுமையையும் சகவாழ்வையும் கட்டியெழுப்ப உள் தூய்மையோடு பாடுபட வேண்டும்.
அல்குர்ஆனை ஓதுவோம் அதனை விளங்கும்

நேர்காண
18
நாட்டில் உள்ள அனைத்து தஃவா அமைப்புக்களும் சமூக ஒற்றுமையையும் சகவாழ்வையும் கட்டியெழுப்பு வதை முன்னிலைப்படுத்தி உழைக்க வேண்டும். ஜம்இய் யாவினால் வெளியிடப்பட்டிருக்கும் ஒற்றுமைப் பிரகட னத்தையும்கவாழ்வுப் பிரகடனத்தையும் அமுலில் கொண்டு வர அனைவரும் உதவ வேண்டும். நாம் இவ்விடயத்தில் கவனம் செலுத்தத் தவறினால் நாம் மிகச் சிக்கலான ஒரு சூழ்நிலையை முன்னோக்க வேண்டி வரும். அல்லாஹ் எம்மனைவரையும் பாதுகாப்பானாக!
அல்ஹஸனாத்: குறிப்பாக ரமழானின் கடைசிப்பத்தை எமது சமூகத்தில் பெரும்பாலானோர் பெருநாளுக்குத்தயா ராகுவதிலேயே கழித்து விடுகின்றனர். இது தொடர்பாக நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
அஷ்ஷெய்க்றிஸ்வி முப்தி): ரழமானின் கடைசிப் பத்து கடைவீதிகளில் கழிப்பதற்குரிய காலமல்ல. மாறாக, அல் லாஹுத்தஆலாவுக்கு விருப்பமான நல்லமல்களில் அதி கமதிகம் ஈடுபடுவதற்காக அருளப்பட்டிருக்கும் அரிய சந் தர்ப்பமாகும். ரமழான் காலத்தில் செய்யும் அமல்களுக்கு இரட்டிப்பான நன்மைகள் வழங்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக இறுதிப் பத்து மிகவும் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இறுதிப் பத்தில் இஃதிகாப் இருப் பார்கள்; தனது கீழாடையை இறுகக் கட்டிக் கொண்டு வணக்க வழிபாடுகள் ஈடுபடுவார்கள். எனவே, நாம் அதனை மிகப் பெறுமதியாக கழிக்க வேண்டும். நமது வாழ்வில் இன்னும் எத்தனை இறுதிப் பத்தை சந்திக்கப் போகின் றோம் என்பது யாருக்கும் தெரியாது.
- பெருநாளுக்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய் துவிட்டு ரமழானின் இறுதிப் பத்தை முடிந்தளவு அல் லாஹ்வின் நெருக்கத்தையும் அருளையும் பாவமன்னிப் பையும் நரக விடுதலையையும் பெற்றுத் தரும் அமல்களில் கழிக்க வேண்டும்.
அல்ஹஸனாத் பல்லின சமூகத்தின்மத்தியில் வாழ்கின்ற சிறுபான்மையினர்என்றவகையில்எமதுரமழான் மாதத்தை, ரமழான் காலநடவடிக்கைகளை பிறசமூகத்தினர் எவ்வாறு நோக்குகிறார்கள்?
அஷ்ஷெய்க் றிஸ்வி (முப்தி): பிற மத சகோதரர்களிடம் காணப்படும் இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயங்கள் பெரும்பாலும் இஸ்லாம் பற்றி அறியாமை மற்றும் தெளி வின்மையின் காரணமாகவே ஏற்படுகின்றன. பிற மத சகோதரர்களில் இஸ்லாத்தைப் பற்றி புரிந்தவர்கள், தெரிந்தவர்கள் மதிப்புடனும் கண்ணியத்துடனுமே நடந்து கொள்கின்றார்கள். எனினும், எமது சமூகத்திலுள்ள சிலரு டையசிற்சில நடவடிக்கைகளால்ரமழானை அச்சத்துடனும் வெறுப்புடனும் சிலர் பார்க்கின்றனர்.
வாலிபர்கள் இரவு நேரங்களில் வீதிகளில் விளையாடு வது, கூட்டம் கூட்டமாக வீதிகளில் கூடி நின்று கதைத்து சிரித்துக் கொண்டிருப்பது, ஒலிபெருக்கிகளை பிறருக்கு இடைஞ்சலாக அமையும் விதத்தில் பள்ளிக்கு வெளியே
மவஹஸனாத் வாம்! அதன்வழி நடப்போம் அதன்பால் அழைப்போம்!
லை203 - ரபாழான் A54 -

Page 21
சப்தமாகப் போடுவது, தராவீஹ் தொழுகைக்காக போ! றோம் என்று கூறிபெண்கள்விதிகளில்வழமைக்குமாற்றமா வந்துபோவது தொழுகைகள் தவறிவிடும் என்பதற்கா வாகனங்களில் வருபவர்கள் வீதி ஒழுங்குகளைப்பேணாம பிற வாகனங்களின்போக்குவரத்துக்குதடையாக அமையு விதத்தில் வாகனங்களை நிறுத்திச்செல்வது போன்ற இ6 னோரன்ன நடவடிக்கைகளால் சில பிற மத சகோதரர்கள் ரமழானை தவறாக நோக்குகின்றனர். இந்நிலைமைை மாற்றி அமைக்க வேண்டும் ரமழானுடைய புண்ணிய, தையும் கண்ணியத்தையும் அவர்கள் விளங்கும் விதத்தி
இஸ்லாத்தைப் பற்றிய தெளிவை அவர்களுக்கு வழங் வேண்டும்.
நல்லெண்ணத்தையும்புரிந்துணர்வையும் மார்க்கம் பற்றி தெளிவையும் ஏற்படுத்துவற்கு ரமழானை எவ்வாறு பயன் படுத்தலாம்?
அஷ்ஷெய்க்றிஸ்வி(முப்தி): வருடம் முழுவதும் பிற ம சகோதரர்களுக்குமார்க்கம் பற்றிய நல்லெண்ணத்தையு புரிந்துணர்வையும் மார்க்கம் பற்றிய தெளிவையும் ஏற் டுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்தேர்ச்சையா மேற்கொள்ள வேண்டும் ரமழான் தவிர்ந்த ஏனைய ப னொருமாதங்களிலும் இதனைப்பூர்த்தியாகச்செய்து ரமழ னுடைய காலங்களில் இதனைக் குறைத்து வணக் வழிபாடுகளிலும் இபாதத்களிலும் கழிக்க வேண்டும் ஒ நோன்பாளிக்கு யாராவது ஏசினாலும் நான் நோன்பாடு என்று கூறி ஒதுங்கிச்செல்லுமாறு இஸ்லாம் கூறுகின்றது சில இடங்களில் பிற மத சகோதரர்களுக்கு ரமழா6ை விளங்கப்படுத்த எடுக்கப்படும் முயற்சியால் ரமழானி செய்ய வேண்டிய பல்வேறு இபாதத்கள் தவறிப் போவை அவதானித்திருக்கின்றேன். எனவே, புனித ரமழானை பி மத சகோதரர்களுக்கு இடையூறு இல்லாதவாறு இபாத களிலும்தானதர்மங்களிலும் கழிப்பதே மிகச்சிறந்தது என் நினைக்கின்றேன்.
அல்ஹஸனாத் பித்ரா பங்கீட்டின்போது ஏழைகளான பிறமதசகோதரர்களும் அதில் எதிர்பார்ப்புவைக்கிறார்கள் இதனை எவ்வாறு அணுகலாம்?
அஷ்ஷெய்க்றிஸ்வி(முப்தி):ஹஜ்ஜுப் பெருநாள் கால களில் உழ்ஹிய்யா இறைச்சியைப் பிறமத சகோதரர்களு குக் கொடுக்கலாமா ரமழான் ங்களில் பித்ராபங்கீட் பிறமத சகோதரர்களை சேர்த்துக் கொள்ளலாமா என்பது பலரும் சிந்திக்கின்ற கேட்கின்றஒரு கேள்வியாகவே உள்ளது பிறரை சேர்த்து வாழ இஸ்லாத்தில் வரையறுக்கப்பட்ட கடமைகளான உழ்ஹிய்யா, பித்ரா போன்றவை தவிர்ந் வழிமுறைகளும் இக்கின்றன. ஸதகா ஹதிய்யாக்கை வாரி வழங்கல், தன்னைவிட பிறருக்கு முக்கியத்துவ அளித்தல், இன்ப துன்பங்களில் பங்கெடுத்தல், கஷ்ட பட்டோருக்கு உதவி செய்தல் ஏழைகளுக்கு உ நோயாளிகளுக்கு மருந்துக்கான ஏற்பாடுகளைச் செய்த போன்ற இஸ்லாம் அதிகம் ஊக்குவிக்கும் ஏராளமாக விடயங்கள் இருக்கின்றன.
அல்குர்ஆனை ஓதுவோம் அதனை விளங்குே
 
 

鑫
နှီ;
தி
雷
எனவே, அவ்வழிமுறைகளினூடாக நாம் பிற மத சகோ தரர்களை வருடம் முழுவதும் சேர்த்து வாழ்ந்து மார்க் கத்தில் சில நிபந்தனைகளுக்குட்படுத்தப்பட்ட பித்ரா, உழ்ஹிய்யா போன்றவற்றை அந்நிபந்தனைகளைக் கவ னித்து நிறைவேற்றுவதே சிறந்ததாகும்.
ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் சமைக்கும்போது தனது அயல் வீட்டுக்காரருக்கு கொடுப்பதற்காக கறியின் குழம்பை அதிகரிக்குமாறு கூறியிருக்கின்றார்கள். இது வருடத்துக்கொரு முறை செய்யும் தர்மமல்ல. மாறாக வாழ்வில் எப்பொழுதும் செய்யக் கூடியது.
எப்போதும் செய்யுமாறு இஸ்லாம் எங்களுக்கு கூறியி ருக்கும் எங்களை ஊக்குவித்திருக்கும் எத்தனையோவிட யங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் செய்யாமலிருப்ப தால்தான் பிற மத ஏழைச் சகோதரர்கள் பித்ராக்களிலும் உழ்ஹிய்யாக்களிலும் எதிர்பார்ப்பு வைக்கின்றார்கள்
குறிப்பாக முஸ்லிம்கள் பிற மத சகோதரர்களுக்குதங் களது மார்க்கக் கடமையை நிறைவேற்றிய பொருட் களைக் கொடுக்க எத்தனிக்கின்றார்கள், அதனை அவர்க ளுக்கு திணிக்கின்றார்கள் என்ற தப்பான பொய்யான வதந்திகள் பேசப்படும் இன்றைய காலகட்டத்தில் மேற் சொன்னவாறு நடந்து கொள்வதே மிகப்பொருத்தமானது என நான் கருதுகின்றேன்.
உழ்ஹிய்யா இறைச்சியை அல்லது பித்ரா அரிசியை பிற மத சகோதரர்களுக்கு கொடுக்க வேண்டிய நிர்ப்பத் தம் ஏற்பட்டால் கொடுப்பவர் அதனை நேரடியாகக் கொடுக்கமால் கிடைத்தவர் அதனை அவர்களுக்குக்
இறைச்சியை அரிசியை வாங்கிஅவர்களுக்கு சதகாவாக கொடுக்கலாம்.
அல்ஹஸனாத்ரமழான்மாதத்தை மிகச்சிறப்பாககழிப் பதற்கு முஸ்லிம் சமூகத்திற்கு விஷேடமாக என்ன கூற விரும்புகிறீர்கள்?
அஷ்ஷெய்க்றிஸ்வி(முப்தி) அல்லாஹ்வுடைய ரஹ்மத் தையும் பாவ மன்னிப்பையும் நரக விடுதலையையும் சரி யாகப் புரிந்து அவற்றை அடிப்படையாக வைத்து அதனை அடைந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் புனித ரமழா னைப் பயன்படுத்தி பின்வரும் ஐந்து விடயங்களை எமது வாழ்வில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் உறுதியான ஈமான், அமலுக்காக சொல்லப்பட்ட கூலி நிச்சயம் கிடைக்கும் என்ற மன உறுதி அல்லாஹ்வுக்காக என்ற மனத்தூய்மை, நான் அல்லாஹ்வைப் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு எதையும் செய்யும்போது நபிவழியில் செய்தல் ஆகிய தன்மைகளை நாம் உருவாக்கிக் கொள்ள
வேண்டும்.

Page 22
|}
菁。 Dj
அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே இஸ்லாமிய இயக்கத்தின் பணிகளுக்கு இப்புனித
KSDS(GDF GODG5 6D
를 உங்களது ஸகாத்ள அல்லாஹ்வின் பாதையில் வறும
ଛିଞ୍ଚି
இஜ்திமாக்கள், குர்ஆன்-ஸுன்னா மஜ்லிசுகள்
வீடுகள், பள்ளிவாசல் கிணறுநிர்மாணம், வைத் சேவை, ஸ்காதுல் பித்ர், உழ்ஹிய்யா, இப்த
இளைஞர் யுவதிகள் மற்றும் மாணவ, மாண
வலுப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள்
அல்ஹஸனாத், ப்ரபோதய, எங்கள் தேச
goyas raib, The Trend
விடும்
குர்ஆன் (சிங்கள மொழித் தப்ளபீர் தமிழ், சிங்கள நூல்கள்
ஆண்கள்-பெண்களுக்கான அரபுக் கலாசாலைக பாடசாலைகள், குர்ஆன் மதரஸாக்கள் அநாதை தொழிற்பயிற்சி நிறுவனங்கள்.
"அல்லாஹற்வுடைய பாதையில் தங்களுடைய ெ உதாரணம் ஒருவித்தின் உதாரணத்தைப் போன்றி கதிரிலும் நூறு வித்துக்கள் உள்ளன. இன்னும் அ மடங்காக்குகின்றான். அல்லாஹற் மிக்க விசாலமான
| || SRI LANKAJAM
| 77, Dematagoda Road, Colombo O9, Sri Lar
Bank: Bank of Cey ACCOunt Nanne: Sri ACCount N
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சல்வங்களை செலவுசெய்கிறார்களே அத்தகையோரின் ருக்கிறது. அது ஏழு கதிர்களை முளைப்பித்தது. ஒவ்வொரு ல்லாஹற். தான்நாடியவர்களுக்கு இதை மேலும்) இரு வன் யாவற்றையும் அறிகின்றவன்." (அல்பகரா 26)
AATH-E-ISLAMI
ka. Tel: +94 11 2687091, Mob: +94 77 3219516
on (City Office Branch) Lanka Jama'ath E Islani

Page 23
எனது இவ்வ யையும் கூடே கழிப்பதற்குரிய அவ்வழிகாட்ட
ரமழாலை வழிகாட்டல் 8 ரமழானில் சரியான வழி பயன்படுத்தி 5 விரும்பும் அs வீடு என்ற இல்
ரமழான் வந்துவிட்டதென்றால் அதிகம் மகிழ்ச்சியடைபவர்களும் அதிகம் கவலை கொள்பவர்களும் பெண்கள்தான். ரமழானின் எண்ணற்ற அருள்களை, நன்மைகளைப் பெற்றுக் கொள்வதில் பெண்கள் ஆண்களைவிட ஆர்வத்தோடு இருப்பதை நான் அவ தானித்திருக்கின்றேன். தராவீஹ் குர்ஆன் ஓதல், ஸதகா செய்தல், சன்மார்க்க விளக்கங்களை செவிமடுத்தல் பேன்ற விடயங்களில் ஆண்களைவிட பெண் களின் ஈடுபாடு அதிகம்என்பதை நடை முறையில் நான் கண்டிருக்கின்றேன்.
மறுபுறத்தில் ரமழான் வந்துவிட் டதே என்று அதிகமாக அலுத்துக் கொள்பவர்களும் பெண்களாகத்தான் இருக்கின்றார்கள். ஆளாளுக்கு ஏற்ற விதத்தில் ஸஹருக்கும் இப்தாருக்கும் சமைத்துப்போடவேண்டும், பாடசாலை விடுமுறை என்பதால் பிள்ளைகளின் தொல்லைகளை சமாளிக்க வேண்டும், ஈதுல் பித்ர் பெருநாளுக்கு உடுப்பெ டுக்க வேண்டும்... இப்படிரமழானை பாரமாகக் கருதுகின்ற பெண்களும் சமூகத்தில் தாராளமாக இருக்கின்றார் கள். தொலைக்கட்சி சீரியல்களை ஒரு மாதம் பார்க்கக் கிடைக்காதே என்று கவலைப்படுகின்ற பெண்களும் இல் லாமலில்லை.
பெண்கள் ரமழானைச்
சில வழி
யாபாரம்
இது அஷ்ஷெய்க் இஸ்மத் அலி (நளீமி). M.A), விரிவு உண்மையில் ரமழானை முறையா
ஸஹர் உ கக் கழிப்பது பற்றி பெண்களுக்கு சரி
தொழுகையை யான வழிகாட்டல் இன்மையே அவர்
இரவே சமைத்து கள் இவ்வாறு அலட்டிக் கொள்வதற்
களுக்கு முன்பு கும் ரமழானில் பொடுபோக்காக
ழைப்பையும் வ இருப்பதற்கும் காரணமாகும். அவர்
சுபஹ் தொ களுக்கு சரியான வழிகாட்டலை
பக்கங்களை (. வழங்குகின்றபோது ரமழானை அவர்
ஈடுபடல். களும் பயன்படுத்தி ஒரு முத்தகிய்யா வாக மாறுவதற்கும் அதன் மூலம்
சமையல் ப இஸ்லாம் விரும்பும் அன்பும் அமை
வற்றை ஏழு மா தியும் பரஸ்பரஒத்துழைப்பும் கொண்ட
ஏழு மணி 4 முஸ்லிம் வீடு என்ற இலக்கை அடை
யில் விழித்தெழு வதற்கும் முடியுமாக இருக்கும்.
பெண்களுக்கு .
ல் - 2001 ரம்பாள் 234
அல்குர்ஆனை ஓதுவோம் அதனை விளங்குவோம்

IT பயான்
சிறப்பிதழ்
பருடரமழான் திட்டமிடலை மேற்கொள்ளும்போது மனைவி வ வைத்துக் கொண்டேன். ரமழானை பயனுள்ள விதத்தில் சில வழிகாட்டல்களை அவளுக்கும் சொல்லிக் கொடுத்தேன். ல்கள் வருமாறு:
7 முறையாகக் கழிப்பது பற்றி பெண்களுக்கு சரியான இன்மையே அவர்கள் இவ்வாறு அலட்டிக் கொள்வதற்கும் பாடுபோக்காக இருப்பதற்கும் காரணமாகும். அவர்களுக்கு கொட்டலை வழங்குகின்றபோது ரமழானை அவர்களும் ஒருமுத்தகிய்யாவாக மாறுவதற்கும் அதன் மூலம் இஸ்லாம் ன்பும் அமைதியும் பரஸ்பர ஒத்துழைப்பும் கொண்ட முஸ்லிம் லக்கை அடைவதற்கும் முடியுமாக இருக்கும்.
- சிறப்பாய் பயன்படுத்த காட்டல்கள்
ரையாளர், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி, மாதம்பை 28
ணவு ஏற்பாட்டில் மாத்திரம் காலத்தை கடத்தாது தஹஜ்ஜுத் குடும்பத்தோடு தொழல். இதற்காக ஸஹருக்கான உணவை துவிட்டு, ஸஹருக்கு பிள்ளைகளை எழுப்புவதற்கு 20 நிமிடங் எழுந்து ஸஹர் ஏற்பாட்டை செய்தல். இதற்காக எனது ஒத்து ழங்குவதாக நான் உறுதியளித்திருந்தேன். ழுகைக்குப் பின் குடும்பத்தோடு சேர்ந்து அல்குர்ஆனில் 10 புரை ஜூஸ்உ ஓதி முடித்தல். பத்து நிமிடங்களுக்கு திக்ரில்
பத்திரங்களை கழுவுதல், வீட்டைத் துப்புரவு செய்தல் என்ப பனிக்குள் செய்து முடித்தல். மதல் எட்டு மணி வரை தூங்கியெழல். ஏனெனில், அதிகாலை அந்த களைப்பு, அதன் பின்னரான வீட்டு வேலைகள் என்பவை அயர்வை ஏற்படுத்தலாம். ஒரு மணித்தியாலத்திற்கு அவர்கள்
ஹஸனாத்
ம் அதன்வழி நடப்போம் அதன்பால் அழைப்போம்!

Page 24
முப்பர்
சிறப்பிதழ்
ஆரமணி: குடும்புனல், சுற்
தூங்கி எழும்புவதனால் அவர்கள் நாளின் மீதிப் பகுதியை உற்சாகத்தோடு கழிக்கலாம்.
எட்டு மணிக்கு விழித்தெழுந்து, ஆடைகளைக் கழுவி குளித்து பிள்ளைகளை எழுப்பி அவர்களைத் தயார்படுத் தல், இதற்கு ஒரு மணித்தியாலம் தேவைப்படலாம்.
ஒன்பது மணிக்குபிள்ளைகளோடுசேர்ந்துழுஹாதொழல் அதன் பின்பு அல்குர்ஆனில் அரை ஜூஸ்உவை (10 பக்கா களை) ஓதல். பின்பு சில சிறிய ஸுஅராக்களை பிள்ளைகள் மனனமிட உதவுதல். இதன்போது அவர்களுக்கு தஜ்வீ சட்டங்களைக் கற்றுக் கொடுத்தல். அதேநேரம், தானும் சிலஸ அராக்களைத் தெரிவு செய்து மனனமிட்டுக் கொள்ளல் (ஜுஸ்உ தபாரகவை இவ்வருடரமழானில் மனனமிட்டு. கொள்ள என்னவள்தீர்மானித்திருந்தாள்). பதினொரு மண வரை இச்செயற்பாடுகளில் ஈடுபடலாம்.
பதினொரு மணி முதல் ழுஹர் வரை வானொலியில் அல்லது ஒலி நாடாக்களில் இறுவட்டுக்களில் இஸ்லாம் சம்பந்தமான ஏதாவதொரு விளக்கத்தை செவிமடுத்தல் இதற்காக நான் 10 இறுவட்டுக்களை பெற்றுக் கொடு திருந்தேன். (இஸ்லாம் கூறும் பெண்களின் பணி, குழந்ை வளர்ப்பு, ஆரோக்கியம் பேணல், சுற்றுச் சூழல் சுத்தப் அயல் வீட்டார், குடும்ப உறவைப் பேணல், ஸஹாபி பெண்மணிகளின் வரலாறு போன்ற தலைப்புக்கனை உள்ளடக்கியமான உ ப ற தலைப்புக்கலை உள்ளடக்கியதாக அந்த இறுவட்டுக்கள் (CD) அமைந்த ருந்தன).
ழுஹர் தொழுகையை அதன் முன் பின் ஸுன்னத்துக் ளோடு தொழுதல். அதனைத் தொடர்ந்து அல்குர்ஆனி. அரை ஜூஸ்வை ஓதல், பின்னர் அன்றைய தினம் மன மிட வேண்டிய ஹதீஸை மனனமிட்டுக் கொள்ளல்.
குடும்ப உறவினர்கள், நண்பிகள் என்பவர்களோ உரையாட வேண்டியிருப்பின் அதற்காக அரை மணித் யாலத்தைச் செலவிடல். அக்கம் பக்கத்தில் அவர்கள் இரு தால் நேரில் சென்று உரையாடிவிட்டு வருதல். தூரத்தி இருப்பவர்களோடு தொலைபேசியில் உரையாடுதல் இதன்போது கோள், புறம் என்பவற்றை பேசுவதைவிட்டு முற்றாகத் தவிர்ந்து கொள்ளல்.
அஸர் வரை சற்று களைப்பாறுதல். அதன் பின்ன அஸர் தொழுகை அதனைத் தொடர்ந்து பத்து நிமிடங்
ளுக்கு திக்ர் செய்தல்.
நான்கு மணியிலிருத்து ஐந்தரை மணிக்குள் சமைத்த இப்தாருக்கான ஏற்பாடுகளைச் செய்வதோடு, இரவு, ஸ்வ உணவுக்கான அடிப்படையான வேலைகளைச் செய் வைத்தல், வேலைகள் முடிந்த கையோடு ஆடைகன மாற்றி அலங்கரித்துக் கொள்ளல். ஏனெனில், கணவனி வருகையின்போது மனைவி அழுக்கோடு இருப்பது அவனி களைப்பை மேலும் அதிகப்படுத்தும். அது இப்தாரி குடும்பத்தினரின் மகிழ்ச்சியையும் குறைத்துவிடும்.
இப்தார், மஃரிப் தொழுகைகளின் பின்னர் கணவனே சிறிது நேரத்தைக் கழித்தல். அன்றைய பொழுதின் நிக வுகளை பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்
அல்குர்ஆனை ஓதுவோம் அதனை விளங்கு

காஸ் -
இந்த நேரம் சந்தர்ப்பமாக அமையும்.
இஷா, தராவீஹ் தொழுகைகளுக்கு முன்னர் இர வோடு சேர்த்து ஸஹர் உணவையும் சமைத்து முடித்தல். இதற்கு கணவனின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ள லாம். பெரிய பிள்ளைகள் இருப்பவர்கள் பிள்ளைகளின் ஒத்துழைப்போடு இதனை விரைவாகச்செய்து முடிக்கலாம்.
இஷா, தராவீஹ் தொழுகைகளைத் தொழுதல்.
இரவுணவை குடும்பத்தோடு உண்ணுதல்; நேர காலத் தோடு படுக்கைக்குச் செல்லல்.
அதிகாலை 3:30 மணிக்கு கணவனோடு சேர்ந்து விழித் தெழுதல்.
எனது மனைவி தயாரித்திருந்த நாளாந்த ரமழான் செயற்பாட்டு நேரசூசியை நான் மெச்சினேன். "நன்றாக இருக்கிறது, கட்டாயம் இதில் நான் ஒத்துழைக்க வேண் டிய நேரங்களில் ஒத்துழைப்பேன் என்று கூறி அவளை உற்சாகப்படுத்தினேன்." எனது பேச்சைக் கேட்டு புன்ன கையோடு அவள் பார்த்த பார்வையில் நான் அகமகிழ்ந்து போனேன்.
"பெண்களில் சிறந்தவர் யாரென்றால், அவளை நீ பார்த்தால் அவள் உன்னை மகிழ்ச்சிப்படுத்துவாள். அவ ளுக்கு நீ ஏவினால் கட்டுப்படுவாள். நீ இல்லாத சந்தர்ப் பத்தில் தனது கற்பையும் உனது செல்வத்தையும் பாதுகாப் பாள்.” (ஸுனன் அபீதாவூத்)
உ = L : அ க -
Fathima Zahra Ladies Arabic College
"2
க.
ஷரீஆத்துறை ஆசிரியர்களுக்கான வெற்றிடம் | வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் முன்னனி வகிக்கும் பிரபல் பயமான அரபுக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்என்பவற்றில் பஷரீஆத் துறையில் பட்டம்பெற்ற ஆண், பெண் இருபாலாரிட
பமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
( ஆண்களாயின் 30 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். + கல்வித் தகைமைக்கேற்ப பொருத்தமான சம்பளம், ETFEPF
உட்பட ஏனைய வசதிகளும் செய்து கொடுக்கப்படும். விண்ணப்பங்களை 30.08.2013ம் திகதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கும் விண்ணப்பபடிவங்களுக்கும்.
தொடர்புகளுக்கு
0772992218, 0778850868
என்றாஸ்லாத்
வலை2013 ராபார் 34
வோம்! அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!

Page 25
ஆங்கிலத்தில்: அரப் நியூஸ் தமிழில்: அவ்பர் முஸ்தபா - அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் கிறிஸ்தவரான ஷரிபா கார்லோ அமெரிக்காவில் இஸ்லாத்தை அழிப் தற்காக அயராது உழைக்கும் ஒரு குழுவில் இணைந்து ஓரவஞ்சனையுடன் முஸ்லிம்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். ஆனால், அல்லாஹ்வோ அதைவிட மிக சிறந்த திட்டம் ஒன்றைத் தீட்டினான்.
இஸ்லாத்திற்குச் சதி செய்ய வந்தவர் அழகு விதி கன் டார்; இகழ வந்தவர் அல்லாஹ்வைப் புகழ்ந்து மகிழ் தார்; இஸ்லாத்தைச் சரிக்கட்ட வந்து, தன்னைச் சரிசெய் கொண்டார்; நெஞ்சுருகினார்; இஸ்லாத்துடன் நெருக் மானார்; இன்னும் இறுக்கமாகினார்.
சாந்தி பெற்று புதிய பாதையில் இப்போது புறப்பட்டு
"நான் எவ்வாறு இஸ்லாத்தில் நுழைந்தே நான்திட்டம் தீட்டினேன்: நான் அங்கம் வகி திட்டங்களைத் தீட்டினான், திட்டம் தீட்டுவ
செல்கிறார். இச்சுவையான கதையை அவரே சொல்லக் கேட்போமா?
''நான் எவ்வாறு இஸ்லாத்தில் நுழைந்தேன் என்பது, பல கபட திட் டங்களின் ஒரு கதை! நான் திட்டம் தீட்டினேன்; நான் அங்கம் வகித்த குழுவும் திட்டங்களைத் தீட்டியது, அல்லாஹ்வும் திட்டங்களைத் தீட்டி னான், திட்டம் தீட்டுவதில் அல்லாஹ் மிகச் சிறந்தவனாக இருக்கிறான்.
எனது பதின்பருவ காலத்தில் ஒரு நாள், நயவஞ்சகத் திட்டங்களைக் கொண்ட ஒரு குழுவின் பார்வை என் மீது விழுந்தது. அவர்கள் அமெரிக்க
- (சதி வழி செல்
“...மேலும் திட்டம் தீட்டு
அரச பதவிகளில் உள்ளவர்கள். இக்குழுவோ தளர்வா தனிநபர்களின் கூட்டணியாகவே இருந்தது. அநேகமா இன்றும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினை கிறேன். அவர்களிடம் இஸ்லாத்தை அழிக்க வேண்டு என்ற ஒரு விசேட திட்டம் இருக்கிறது.
நான் அறிந்தவரை, இது ஓர் அரச சார்பான குழுவாக தெரியவில்லை. வெறுமனே சொல்வதானால், தம் நிலைப்பாட்டைப் பயன்படுத்தி தமது காரியத்தை மு னெடுக்கவே அமெரிக்க அரசாங்கத்தில் வேலையி சேர்ந்திருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
ரோலை 1 2013 ரமழான் : 834 |
அல்குர்ஆனை ஓதுவோம்! அதனைவிளங்குே

- ரயான் சிறப்பிதம்
4. 3
8. 3 ஈ- .
எனது பேச்சில் உள்ள தெளிவையும் எனது இயல்பில் உள்ள உந்துதல் உணர்வையும் பெண்கள் உரிமைகளைப் பரிந்துரைப்பதில் நான் காட்டும் அக்கறையையும் கண்ட, இந்தக் குழுவில் உள்ள ஒருவர், என்னை அணுகி, மத்திய - கிழக்கை மையமாகக் கொண்ட சர்வதேச உறவுகள் கற்கையை நான் கற்றுத் தேர்ந்தால், எனக்கு எகிப்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வேலை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்தார்.
அவர், நான் எகிப்துக்குப் போக வேண்டும் என்றும் என் நிலையைப் பயன்படுத்தி அங்குள்ள முஸ்லிம் பெண் - களுடன் பேசிப் பழகவும் மற்றும் அனுபவமற்ற பெண்கள் -- உரிமைகள் இயக்கத்தை ஊக்குவித்து, அதனூடாக இக்கு ழுவின் திட்டங்களை அமுல்படுத்தவும் நினைத்தார்.
இது ஒரு நல்ல யோசனையாக எனக்குத் தோன்றிற்று.
இ 71
என் என்பது, பல கபட திட்டங்களின் ஒரு கதை! ந்த குழுவும் திட்டங்களைத் தீட்டியது: அல்லாஹ்வும் தில் அல்லாஹ் மிகச் சிறந்தவனாக இருக்கிறான்.
ஏனெனில், முஸ்லிம் பெண்களும் 20ஆம் நூற்றாண்டின் சுதந்திரக் காற்றைச் சுவா சிக்க வேண்டும் என்ற அவா எனக்குள் இருந்தது. இதற்காக, அவர்களை வழிந டத்த வேண்டும் என்று நினைத்தேன். காரணம் முஸ்லிம் பெண்களை நலிவுற்ற ஒடுக்கப்பட்ட ஒரு குழுவாகவே தொ லைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன்.
இந்த நோக்கத்தை அடைவதன் முதல் மைற்கல்லாக, கல்லூரிக்குச் சென்று குர்ஆன், ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய வரலாறு என்பன கற்றேன். மேலும், இந்தத் தகவல்களைப் பயன்படுத்தும் வழிகளையும் கற்றறிந்தேன். வார்த்தை களைத்திரிபுபடுத்திக்கூறிவசியப்படுத்தும்
எறு நல்வழி பெற்ற கதை
வதில் அல்லாஹ் மிகச் சிறந்தவன் ஆவான்.” (3: 54)
ன உத்தியையும் கற்றுக் கொண்டேன். இந்த உத்தியைப்
படிக்கும்போதெல்லாம் சுவாரஷ்யமாகவும் அது இன்றி யமையாத ஒரு கருவியாகவும் இருந்ததை அறிந்தேன். திரி புபடுத்தும் எனது பணிக்கு இந்த வழி சரியென என் புல னும் சாட்சி சொன்னது. அதனோடு, என் மனதை ஒரு பெரும் பீதியும் ஆட்கொண்டிருந்தது.
இஸ்லாத்திற்கு எதிராகச் செயற்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன், நான் கிறிஸ்துவத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள வகுப்புகள் எடுத்தேன். ஹாவேட் பல் கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம்
ல்
அல்ஹஸனாத் வாம்! அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!

Page 26
- மாயன் - சிறப்பிதழ்
பெற்றவரும் புகழ்பெற்றவருமான பேராசிரியர் ஒருவரிடமே இதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என முடிவும் செய்தேன்.
நான் விரும்பியதுபோல் நல்லதொரு குரு அமைந்தார்; வகுப்புகள் நடந்தேறின. எனது திட்டத்திற்கும் நான் கற்கும் பாடங்களுக்கும் சம்பந்தமில்லாமல் இருந்ததை ஒரு கட்டத்தில் என்னால் உணரமுடிந்தது. இறுதியில் அந்தப் பேராசிரியர் ஒரு யுனிட்டேரியன் கிறிஸ்தவர் என்பதை அறிந்து கொண்டேன். அவர் ற்ரினிட்டி கொள்கையை அடியோடு மறுப்பவர். இதை, நிரூபிக்க அவர் கிரேக்கம், ஹீப்ரு மற்றும் அராமிக் போன்ற மொழிகளில் இருந்த பைபிள்களின் ஆதாரங்களை எடுத்துகாட்டி அவை எப்படி மாற்றப்பட்டிருக்கின்றன எனத் தெளிவாக விளக்கினார். அதேபோல், பைபிளில் மனிதர்களால் சேர்க்கப்பட்டவற் றையும் நீர்த்தவைகளையும் நீக்கியவைகளையும் கலப் படம் செய்தவற்றையும், அவை எவ்வாறு வரலாற்று நிகழ்வுகளால் வடிவம் கொடுத்து மறைக்கப்பட்டிருக்கின் றன என்பதையும் சான்றுகளுடன் விளக்கிக் கூறினார்.
இக்கற்கை நெறியின் முடிவில், இத்தனை கால எனது நம்பிக்கை நலிவடைய ஆரம்பித்தது. நூற்றுக்கு நூறு உண் மையான மார்க்கம் என நம்பிய எனது மதம் மனிதக் கரங் களால் மாசுபடுத்தப்பட்டிருப்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறிந்து கொண்டேன்; சதித் திட்டங்கள் சங்கடத்துக்குள் ளாகின, மனம் மார்க்கமின்றி வெறுமையாகியது: ஏமாற் றப்பட்ட உணர்வுடன் ஊமையாகியது. நான் சோர்ந்து போனேன். இந்நிலை என்னைச் சிறுமையாக்கியது; பொறுமையானேன்; வெறுமை போக்க உள்ளம் உண்மை தேடியது. ஆனால், அன்று இஸ்லாம்தான் உண்மை என் பதை ஏற்றுக் கொள்ளும் எண்ணமோ தயார்நிலையோ எனக்குள் இருக்கவேயில்லை.
காலம், நான் காத்திருக்க மாட்டேன் என்பதுபோல் கடந்து கொண்டே இருந்தது. எனது ஆய்வும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதுவே எனது எதிர்காலமும் எனது வேலையும் என உறுதி செய்துகொண்டு கற்றல் தொடர் தது. இதில் மூன்று ஆண்டுகள் கழிந்தன. இதற்கிடையில் முஸ்லிம்களிடம் அவர்களின் நம்பிக்கைகளைப் பற்றி அடிக்கடி கேள்விகள் தொடுத்துக் கொண்டிருந்தேன், இப்படிக் கேட்டவர்களுள் முஸ்லிம் மாணவர்கள் சங்க அங்கத்தவர்களில் ஒருவரேசகோதரர் அப்துல்லாஹ் ஆவார்
தீன் பற்றிய தேடலில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்ட அவர், அவரின் சொந்த அலுவலைப் போன்று உற்சாகத் துடன் இஸ்லாம் பற்றிய நல்ல அறிமுகத்தை எனக்கு ஊட் டினார். நானும் அவரும் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ட் பத்திலும் இந்த தஃவா பணியை அவர் செய்தார். இது நான் செல்ல இருந்த சதி முயற்சியை துவக்கத்திலேயே துவம்சம் செய்தது; நன்னெறி வழிதேடபாதையமைத்தது
அல்லாஹ் அவனின் அருட்கொடைகளை அந்த சகோதரன்மீது சொரிந்தருள்வானாக!
ஒரு நாள் அவர் என்னைத் தொடர்பு கொண்டு முஸ்லிம்களின் குழு ஒன்று இந்நகரத்திற்கு வரவுள்6
அல்குர்ஆனை ஓதுவோம்! அதனைவிளங்கு!

அந்தப் பெரியவர் என்னை இஸ்லாத்துக்கு அழைத்ததும் என்னுள் ஒரு சுவிட்ச் அழுத்தப்பட்டதுபோல், உடல் முழுவதும் வெளிச்சம் பரவியது. ஒளி தொடுவதையும் அதன் ஸ்பரிசத்தையும்
என் நரம்புகள் உணர்ந்தன. அவரின் அழைப்பும் அவர் காட்டும் வழியும் உண்மை என்று என் ஆத்மாவின் ஆழத்தில் ஒரு
சமிக்ஞை சத்தியம் செய்தது.
தாகவும் அவர்களை நான் சந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். எனது மார்க்கத்தின் மீதான என் நம்பிக்கை சிதறுண்டுபோய், நான் வழிதடுமாறி நின்றதா லும் சகோதரர் அப்துல்லாஹ்வின் தஃவாவில் உண்மை நிறைந்திருப்பதை உணர்ந்ததனாலும் அவரின் அழைப்பை விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டேன். எனது சந்திப்புக்கு அன்றைய தினம் இஷா தொழுகையின் பின்னர் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
என்னை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார்கள். அங்கு குறைந்தபட்சம் 20 ஆண்கள் உட்கார்ந்திருந்தனர். நான் உட்கார ஓர் இடமும் அமைத்திருந்தனர். அங்கு நான் முதிர்ச்சியான, பண்புள்ள ஒரு பாகிஸ்தான் சகோதரர் முன், நேருக்கு நேராக அமர்ந்திருந்தேன். மாஷா அல்லாஹ்! அவரிடம் கிறிஸ்தவம் பற்றிய ஆழமான அறிவும் தெளிவும் அதிகமாக இருப்பதைப் புரிந்து கொண்டேன். நானும் அவரும் பைபிளின் மற்றும் குர்ஆனின் பல்வேறு பகுதி களைப் பற்றிக் கலந்துரையாடினோம்; வாதிட்டோம். எமது இந்த கருத்துப் பகிர்வுகள் எங்களை பஜ்ர் வரைக்கும் இழுத்துச் சென்றன.
- கிறிஸ்தவம் தொடர்பாக நான் கற்றுக் கொண்டவையும் எனக்குத் தெரிந்திருந்தவையும் இந்த அறிஞர் சொல்லச் சொல்லச் சமன்பாடானது. எனக்குத் தெரியாத, அரிதான விடயங்களையும் அவர் மூலம் கற்றுக் கொண்டேன். இவ் வாறு கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, என்னில் எதோ ஒரு மாற்றத்தை அவர் உணர்ந்தி ருக்க வேண்டும்! அவர் என்னை சாந்தி வழி செல்ல அழைத்தார்; அந்த அழைப்பு என்னைக் கொஞ்சம் தூக்கி நிமிர்த்தியது; இன்னும் அது எனக்கு அவசியமாகவும் இருந்தது.
இதுவரை யாருமே என்னை இப்படி அழைத்ததில்லை. எனது மூன்று வருட கால ஆராய்ச்சியின்போதோ அல்லது தேடலின்போதோ எவருமே இப்படியான ஓர் அழைப்பை எனக்கு விடுத்ததே இல்லை. எனக்குக் கற்றுத் தந்திருக்கி றார்கள்; என்னோடு வாதித்திருக்கிறார்கள்; இன்னும் என்னை அவமதித்தும் இருக்கிறார்கள்; ஆனால், யாரும், ஒருபோதும் என்னை இஸ்லாத்தின் பக்கம் அழைக்கவே
வேற்றனாக்
யா)
, 2013 ரமழான் 1434
வாம்! அதன்வழி நடப்போம் அதன்பால் அழைப்போம்

Page 27
25 - அந்நிஸா 25
இல்லை. அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்வழி காட்டு வானாக!
அந்தப் பெரியவர் என்னை இஸ்லாத்துக்கு அழைத்த தும் என்னுள் ஒரு சுவிட்ச் அழுத்தப்பட்டதுபோல், உடல் முழுவதும் வெளிச்சம் பரவியது. ஒளி தொடுவதையும் அதன் ஸ்பரிசத்தையும் என் நரம்புகள் உணர்ந்தன. அவரின் அழைப்பும் அவர் காட்டும் வழியும் உண்மை என்று என் ஆத்மாவின் ஆழத்தில் ஒரு சமிக்ஞை சத்தியம் செய்தது. சறுக்கலற்றதும் முக்கியமானதும் முழுமையானதுமான ஒரு முடிவு எடுக்கும் அந்த வேளையானது, என் சிந்த னைக்குள் வேகமாய் வந்து விவேகம் தந்தது. அல்ஹம்து லில்லாஹ்! இரும்புத் துகள்களை இழுக்கும் காந்தம்போல் சிந்தனைகள் எல்லாம் உள்ளத்தில் சங்கமமாகி உண்மைகள் தெளிவாகின, இறுதியில் இறைவனின் இஷ்டம் முடிவா னது.
எல்லாம் வல்ல அல்லாஹ்- அந்தக் கருணையாளன் என் இதயக் கதவைத் திறந்தான்; அந்த அறிஞரின் அழைப்புக்கு "ஆம் நான் முஸ்லிமாக விரும்புகிறேன்" என்றேன்!
அரபியிலும் ஆங்கிலத்திலும் ஷஹாதாவைச் சொல்லித் தந்தார். ஓர் அழகிய விசித்திர உணர்வு என்னுள் ஊர்ந்து கொண்டிருந்தது. மேலும் என் நெஞ்சின் மீதிருந்து ஒரு மிகப்பெரிய பாரம் இப்போதுதான் இறக்கிவைக்கப்பட்டது போல் உணர்ந்தேன்.
வாழ்க்கையில் முதன் முறையாக, இன்றுதான் மூச்சு விடுவதைப்போல், மூச்சு முட்டித் திணறியது. கணச் சுவா சப் பயிற்சியில் மீண்டும் புதுமூச்சு வந்தது. அதனோடு உள்ளமும் உடலும் உச்ச உவகையடைந்தன.
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் எனக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தந்திருக்கிறான். ஒரு புதிய துவக்கம் தந் தான்; சுவனத்திற்கான வாய்ப்பைத் தந்தான். எனது பிரார்த்தனைகள் எல்லாம், நான் மரணிக்கும்வரைமுஸ்லி மாகவே வாழ்ந்து முஸ்லிமாகவே மரணிக்க வேண்டும் என்பதே!"
ஆமீன். யா அல்லாஹ் இந்த சகோதரியின் பிரார்த்தனையை அங்கீகரித்து அருள்புரிவாயாக!
கலைச் சொற்கள். யுனிட்டேரியன்: இயேசு- ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர் கள், இறைவனின் தூதுவர் மட்டுமே எனவும் அவரிடம் தெய்வி கத்தன்மை இல்லை எனவும் நம்பும் கிறிஸ்தவர்களின் ஒரு பிரி வினர். மேலும், இவர்கள் ஏனைய கிறிஸ் தவர்கள் நம்பும் பிதா சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் இறைவனென்றும், இவை மூன்றும் ஒன்றென்றும் நம்பும் ட்ரினிட்டி எனும் கொள்கையில் நம்பிக்கை அற்றவர்கள்,
அராமிக் மொழி: ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் காலத் தில் உபயோகத்தில் இருந்த மொழி.
ரா) - 2013 - எமாள், 1134)
அல்குர்ஆனை ஓதுவோம் அதனை விளங்குவே
= = = =112011 அரசா

சிறப்பிதழ்
ஒலிபெருக்கிப் பாவனை?
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்., பழில் நளீமி)
சிரேஷ்ட விரிவுரையாளர். ஜாமிஆ நளீமிய்யா நோன்பு ஆன்மிக நற்பண்புகளை வளர்த்துக் கொள்வ தனைநோக்காகக்கொண்டுள்ளது. குறிப்பாக மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் வாழ வேண்டும். என்பது முக்கியமா னது. பொய் சாட்சி கூறுவதையும் அதன்படி நடப்பதையும் தவிர்ந்து கொள்ளாத ஒருவர் பசித்திருப்பதிலும்தாகித்திருப்பதி லும் எவ்விதப் பயனுமில்லை.
நாவைக்கட்டுப்படுத்துவதுரமழானின் பிரதான நோக்கமா கும். குறிப்பாக மற்றவர்களுக்குத்தொந்தரவு அற்றவகையில் நடந்துகொள்ளவேண்டும்.தொந்தரவின்றிநடந்துகொள்வது என்பது, மற்றவர்களின் உள்ளங்கள் பாதிக்காத வகையில் நடந்து கொள்வதுமட்டுமல்ல. மற்றவர்களுக்கு தொந்தரவாக அமைவதால் சில நல்ல விடயங்களைக்கூட தவிர்ந்து கொள் வதுமாகும்.
அந்தவகையில், ரமழானில்பள்ளிவால்களில் இரவுநேரத் தொழுகையில்ஒலிபெருக்கி பயன்படுத்துதல், இரவின் ஆரம் பம் முதலே ஒலிபெருக்கியில் பயான்கள் ஒலிபரப்பப்படுதல் போன்றவற்றால் மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்குட்ய டுவதனைக்காணலாம்.
- 1. இலங்கையில் தற்போது முஸ்லிம்கள் குறித்து மோசமான பதிவுகளே பிற சமூகத்தவர்களிடையே உள்ளது. இத்தகைய செயற்பாடுகள் அந்த மனப்பதிவு வலுவடைவதற்குக் காரண மாகின்றன.
2. தேவையுடையோர் பள்ளிவாசலுக்கு வருகை தந்து செவிமடுக்க வேண்டும். வீடுகளிலுள்ளவர்களும் செவிமடுக்க வேண்டும் என எதிர்பார்க்கமுடியாது.
3. சிலபோது இவை கோபத்தை தூண்டுவதற்கும் காரண மாகஅமைந்து விடலாம்.பெரும்பாலானவர்கள் தமது பள்ளி வாசலில் நடக்கும் நிகழ்வுகளை காட்டிக் கொள்வதற்காக பயான்கள், ஏனைய அமல்கள் போட்டிபோட்டுக்கொள்வதன் வெளிப்பாடாகவும் இந்நிலை ஏற்படுகிறது.
- 9.00மணிமுதல்10.30வரையான இராக்காலப்பொழுதுக ளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது நோயாளிகள், சிறுவர்கள் மற்றும் பிற சமூகத்தவருக்கு பெரும்தொந்தரவாக அமையக் கூடும். நோன்பின்எதிர்பார்ப்பான பண்பாடு, உதவி, பிறருக்கு இடையூறின்றி நடத்தல் முதலானவற்றை தகர்த்தெறியும் செயற்பாடாக இதுஅமைந்துவிட்டால், குளிக்கச்சென்றுசேறு பூசிய கதையாகிவிடும்.
- சிலபோது அடுத்த இயக்கங்களை தாக்கும் வகையில் பயான்கள் அமைகின்றன. இது பிரச்சினைகளை இன்னும் பன்மடங்காக்குகின்றது.
எனவே, நோன்புகாலநன்மைகளைபெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தி ஏனைய சமூகங்களுக்கு முன்மாதிரியாக நடப்போம்.
மஹளனோத் எம் அதன்வழி நடப்போம் அதன்பால் அழைப்போம்!

Page 28
IDறார்
சிறப்பிதழ்
After A/L
2 மாதத் 2Diple
3"" Batch will b
Islamic Institute of Information Technology (Ilit Technology நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் சவால்களை வெற்றிகொள்ளத் தயாராகுங்கள்.
இரகற்கை நெறயை
SUCCESSFULLY COMPLETED THE FIRST TWO BATCHES
2013
பாதுகாப்பான இஸ்லா நவீன கணன ஆ 1 1 உயர் கற்கை நெறிகளு) குறைந்த கட்டணம் நல
Iழுமையான இஸ்லாம்
Diploma in Information Technology
Get up to speed in the information highway, learn the latest software and master the basics of computing
Introduction to ICT
Microsoft Office 2010 Suite
Microsoft Word 2010 Microsoft Excel 2010 Microsoft Power Point 2010 Microsoft OnetNote 2010 Microsoft Publisher 2010 Microsoft Visio 2010
Internet & Email Desktop top Publishing
Adobe Photoshop CS 2 Corel Draw X4
Adobe Page Maker 7.0 PC Hardware (Practical Oriented) Introduction to Networking
பா நெறி ஆரம்பம் 2 1 1
-- ஒரைவில்
Islamic Institute of inform
Old Town, Madampe - Rs 33 000 (உணவு, தங்கு
தட்டப்பம்
அல்குர்ஆனை ஓதுவோம்! அதனை விளங்குதே

26
தில்
இ , 1. 1 )
கேல கல கமல் கீழ் " Mi
ma சான்றிதழ்கள்
e started very Soon
நிறுவனம் Insight Institute of Management and இரட்டை டிப்ளோமா பாடநெறிகள். எதிர்காலச்
ஏன் நீங்கள் நெரிவு செய்ய வேண்டும்?
சூழல்
நான கல்வி வழிகாட்டல். மறந்த பயன்
பப் பயிற்களுடன் இணைந்த கற்கை நெறிகள்
Diploma in English for Academic and Administrative Purposes
Whether you choose to work after your studies or pursue higher education, this diploma programme would give confidence in using ENGLISH with ease. Competency areas covered would be
Speaking
Writing Reading Listening
Soft Skills Training Soft Skills Training would help improve your personal outlook, build your confidence and equip yourself with range of tools to get productive
Tion (nogy
Duration -- 2 Montrs
-- CALI Rushdeen on 0773171718
Reserve your place today.
- வசரபடன்)
மஹஸனாத்
பாம்! அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!
ஜூலை 20) ரம்மாள் 164

Page 29
மத்திய கிழக்கு நாடுகளில் அதிக வே நீங்களும் ஒரு Draughtsman அல்ல AutoCAD Software உதவியுடன், நாடுகளில் அனுபவம் வாய்ந்த துறைசா வருகின்றது. Quantity Surveyors (QS)astgrassroot எம்மால் நடாத்தப்பட்டு வருவது குறிப்பி
Basic. D.
Pun bir
Air-Con - Drafting - Drafting - Drafting - Prepari Coordin
PUBLIC RELAT
மெளலவிமார்களுக்கென விசேடமாக
நெறியானது இலங்கையில் முதன் மு:
நடாத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
இப்பாடநெறி முடிவில் மத்திய
Сиреванш - sease Ression Offie
Acranistrative Cler = Oceaarinera: Cerk
Telephone Operator
போன்ற தொழில் வாய்ப்புக்களை
உத்தரவாதம் அளிக்கின்றது.
SLLLSSS C
SFSKE 鑿事書翼喜| 轟譯為書勛 為讚AE緝。
ಇಂಗ್ಲ! College of Architectural Engineering Tech
www.acaddenylk
ffig
ARY AND voc ATIONA エッエ Affairs aric Ski
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ing AutoCAD லை வாய்ப்புக்கள் நிறைந்த MEP துறையில் து Sெ ஆவதற்கு ஒர் அரிய வாய்ப்பு.
இக்கற்கை நெறியானது மத்திய கிழக்கு ர்ந்த விரிவுரையாளர்களினால் நடாத்தப்பட்டு
MEP with GAMS Practice assib sadas Gipsgóluquib டத்தக்கது. Duration 2 Weeks
RSE MODLLES: besign Concepts of Electrical, ig & Drainage, Heating, Ventitating & ditioning , Fire Atarrin & Fire Fighting System
of Fire Alarm and Fire Fighting System Drawings. of Plumbing and Drainage Drawings. of HVAC and Electrical Drawings. ng combined MEP Services Drawingst
lated Services Drawings, Reflected Celting Plans.
Ooctrinentation.
st al.
sモR" R
N 8ልcዩዬS) ONS கற்கைநெறி/ N
வடிவமைக்கப்பட்டுள்ள மேற்படி பயிற்சி றையாக எமது நிறுவனத்தினால் மாத்திரமே
கிழக்கு நாடுகளில் உயர் சம்பளங்களைப் eer - Aesigninistrative Officer
Data entry officer
= Typlst
s Freira ger பெற்றுக் கொள்வதற்கு எமது நிறுவனம்
L S LZLLLLLLYL LLLLLZS LLLLL LLLLLLLO LLLLS N ARABIC AND LETTER DRAF TENG | S ENGLISH TYPNG
ENGLISH TrAN SLATON ZLLLL LLLLLLLELLLLLLL LLLLLLLL SLLL
蚤
REG
LJ RS. E MODULE SE
கைதிகள் 2 டுை
No. 22, Kaburady Road, ܡܢ ܓܘ ܢ ܕ ܢܗ Kattankudy-01 HOTLINES: ဦးနှီး O776 32 34 34 Sainthamaruthu-05 O778 110
Education commission
| NG f 22 O/OO3, 7

Page 30
බඇඹී6\timuෂිණ්ඨිr(5ඝණී. ܛܘܘܘܘ
நோம்புக்கஞ்சிகாய்க்க ଛୁରା விறகு வெeடப்பே 蒙
Lorries ်းနှီး” ど。<2cmあas多றி ඝර්ul5ෆිණීණතඛ්‍යා....!
விறகுவெடிடப்போன வண்டிகள் வீடுவந்துசேருமா என்ற
என் வீதியோர தெரு விளக்குகள் மின்மினிகளுடன் போட்டியிட தயாராவதாய்.
புடவைக் கடைகளும் சில்லறைக் கடைகளும் நிறைமாத கர்ப்பிணியாய்.
என் வீட்டு மூலையில்
ஏதோ ஒரு சலசலப்பு திருமறை குதூகலிக்கிறது
திறக்கப்படுவதை உணர்ந்ததாய். െ. என் தங்கை தாத்பரியம் விட்டுப்ே புரியாமல் தயாராகிறாள் ஒரு மாத விடுமுறையை 56060D35 விளையாட்டால் நிரப்ப. நஸ்மியா அஸ்வர்தீன்-விஞ்ஞானபீடம் தி2 ரஜரட்டைபல்கலைக்கழகம்
LDT60ft-6.jabi:;bsor SäsaßGODEGŠTiib மகிழ்ச்சிப்பிரவாகம் அமல்களுக்காய் சராசரிநாட்களைவிட ஆலாய்ப்பறக்கும் egunon rifluurrei அற்புதமாதம்-புனிதரமழான் படைத்தவனிடம் eg60or6ODLG36urri bi வர்க்கபேதமின்றி பசியைப் பகிர்ந்து - ஈகை இருக்கும் தர்க்கம் புரியாமல் இதயமெங்கும் சுரந் prisosalub 5Jpn6RTADITuiĝ5TBUTT6ITLD
ஆன்மாவையும் ஏழைவளிசெலுத்தி
 
 
 
 
 

ஹருக்கு ஆககள் எழுப்பும் பக்கீபாவாவுக்கு 1) ඝmෂීනිෂී අැත. සීගීසir
பூஅஸ்காலுக்கோ அச்சமில்லை.
2ඊ.ෆිනීඝණතණorක්‍රිහීණගඛෆඝණූElb
உள்ள மீண்டுமொருரமழானில்
ஆபிசைநீடிப்போக்ட அல்லாஹ்வுக்கு நன்றிகள் ஆனாலும் ஒரே ஒரு அச்சம் கஞ்சிக்கோப்பைகளையும் Δι Lð8furrørre8eðrguræveruð
ගෞඛ්‍යාඛ්‍යාඝ්ඨාඝණ්ෂීqශ{ඝණතශruilib... arra Gతాజీeం asmraSRð FeeCDBaser திருடமிடுகிறதோ
அள்ளக் காத்திருக்கும் ஏழை விவசாயியாய் தான். விதைக்காமலே விளைச்சலை எதிர்பார்த்தவளாய்.
என் பதினொரு அமாவாசையின் ஒரேயொரு பெளர்ணமியாய்
ரமழானே! வலது பக்கம் நிறைக்க pi Gib வரவேற்கிறேன்! முடங்கி அழுகிறாள் மீண்டும் : ந்த ரமழானில் 9 உன் தாத்பரியம் u[[Gg] ୬ -936}} &606୩ புரிந்தவளாய்.
ീള്ള ശ്രഭുഗീ
இங்கிதமடைவோம்!
€6তী ভক্তিতাeচতা ஈகைத்திருநாளை இனிதே பகிர்ந்து பெருமிதமடைவோம்!
ay75V9A4aAl/ னிய
1925-9
அபூ மின்ஹாஜ்-காத்தான்குடி
(ar¬
ழிநடப்போம் அதன்

Page 31
தாம்.
க வித ப ப பா ம க வி த ா ட வ ள
அல்
மே
மெ
தலப்பொற கண்டுட்டாங்களாம்... பள்ளியில் சென்னாங்க காதுல கேட்டிடச்சி, நோம்பு மாத்திச்சி, ஷைத்தான்கள் விலங்கிடப்படுமாம் இனியென்ன பயம் நமக்கெண்டு நடுசாமத்துலயும் ஒளிச்சி விளையாடனோம், அலுப்பு வரும் வரைக்கிம்.
மெ
சிறற்
எம்.
அடு
எம்.
அல்ஹஸனாத்துல வாசிச்சன் நேத்து
ஒவ் ரமழான் மாசம் ஒவ்வொரு வினாடியும்
கூட் மகத்துவமானது சாண்டு!
போ எம்மிறைவா!
இறு அடுத்த ரமழான்ல நடுசாமத்துலயும் ஒளிச்சிக்கி
அமல்கள் செய்றதுக்கு பாக்கியத்த தந்தருள்வாய்!
அடு
பாக் நித்திரைய கைல பிடிச்சிக்கிட்டு
சிந் ஸஹர் செய்து ஸுப்ஹம் தொழுதுக்கிட்டு
எம். தூங்கினா (ளுஹறுக்குத்தான் எழும்புற ஞாபகம்
நாம் அல்ஹஸனாத்துல வாசிச்சன் நேத்து
மக, ரமழான்ல செய்ற அமல்களுக்கு
நாந் கூலி அதிகமாம் எண்டு!
பாடு
வழி
மன
எம்மிறைவா! அடுத்த ரமழான்ல எங்கட ஒவ்வொரு வினாடியையும் பொருந்தியருள்வாய்!
மீன்
நறு
அஸருக்கு நேரம் வந்தா ருசியான கறி குசினிக்க மணக்கும் வாளி வாளியா கஞ்சியும் தொட்டுக்கிட்டுச் சாப்புட வக வகயா ஒறப்புகளும் சுட ஆஹா நெறஞ்ச சாப்பாடு, நெஜமான நோம்பு எண்டு நெனச்சோம்
அல்ஹளிப்னாத்துல வாசிச்சன் நேத்து ஏழைகள் நோம்புக்கு உதவணுமாம் எண்டு.
எம்மிறைவா அடுத்த ரமழான்ல ஏழைகளின் நிறைவுல எங்க நோம்ப நெஜமாக்கியருள்வாய்!
சிலர் கூடினாலும் பலர் சுட்டனாலும்
பேசினதெல்லாம் பாவப் பேச்சுத்தான் ருசி கண்டதெல்லாம் தோழமையில்தான்
கம்ய
ரகல -2011) ரமழான் 1434
அல்குர்ஆனை ஓதுவோம்! அதனை விளங்கும்
- - - - - பயோ - 2 !!!

Inமார் சிறப்பிதழ்
ம க வி தா ப வ பா ம் க வி தா 1 வளம்
ஹஸனாத்துல வாசிச்சன் நேத்து பேசுறதவிட, எனம் சிறந்ததாம் ளனத்த விட நல்ல பேச்சு தேதாம் எண்டு
மிறைவா பத்த ரமாலை
வொரு வினாடியும் நல்லது பேசுற
டத்துல சேத்தருள்வாய்!
பாப் கார்
என ரமழான்ல பக்க வேண்டிய நோம்புகளும்
கியிரிக்கி
போன) nோம்புக்குள்ள..
மிறைவா! த்ெத ரமழானுக்குள்ள ஈகி நோம்புகள் இறுத்திடும் பர்ஸானா றியாஸ் - இறக்காமம்
தையும் பொழுதையும் க்கருள்வாய்
- E17:11
பக மறந்தாலும் எங்கள் மறக்காத த்துவ ரமழானே! பக சம்பாதிக்க வக்கறைகள் ஒன் தோள்ள சாத்தி யெனுப்பினத எண்ணி
சசு குறுகுது
எடும் உனக்காக காத்திருக்கிறோம் மணத்துடன் ஒன்ன அனுப்பி வெக்க
சுவனத்திற்கான அழைப்பு
ஸுன்னாவை உயிர்ப்பித்து
பர்ளுகளை கொள்ளையடிப்பதும் ஷைத்தானியத் தீண்டல்களினாலும்
இம்மாதமதில்தான் சடவாத சிந்தனைகளினாலும்
ரய்யான் எனும் சுவனம் கணினி யுகத்தினாலும்
அழைக்கின்ற மாதமும் இதுவேதான்! காணாமல்போன ஈமானிய ஒளியை மீட்டிக் கொள்ள
ஆயிரம் மாதங்களை வந்துவிட்டது மீண்டுமொரு ரமழான்
விட சிறந்த இரவாம்
லைலதுல் கத்ரும் நேரமதைப் பொன்னாக்க
இம் மாதத்தில்தான்! மன இச்சைகளைக் கட்டுப்படுத்த உள்ளமதை விரிவாக்க
கூலியை எதிர்பார்த்து எட்டிப் பார்க்கிறது மீண்டுமொரு ரமழான் நோன்பை நோற்றிடுவோம்
ரய்யான் எனும் வாசலினால் துன்யாவை இருளில் மூழ்கடித்த
சுவனம் நுழைந்திடுவோம் மாந்தரே இதோ
அஸ்கா பின்த் பரீத் இருளகற்ற வந்து விட்டது
ஜாமிஆ ஆஇஷாஸித்த்க்கா - மீண்டுமொரு ரமழான்
மாவனல்லை
-- 5 பாதுகாப்பு 2
வோம் அதன்வழி நடப்போம் அதன்பால் அமைப்போம்
ப.பன்: A - 2

Page 32
T10மயம் சிறப்பிதழ்
49ழான் கால் த
முன்னுரிமை பெறவேண்டி
தஃவா என்பது, இஸ்லாத்தின் அடிப்படைத் தூதை முன்வைக்கின்ற அதேநேரத்தில், அவ்வக்கால சவால்க ளுக்கு முகம் கொடுப்பதும் அவ்வக்கால பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கான தீர்வை வழங்குவது மாகும். இந்த வகையில் உலக நிலைவரத்தை வைத்துப் பார்க்கின்றபோது பொதுவாகவும் இலங்கை சூழலை வைத்து நோக்குகின்றபோது குறிப்பதாகவும் இக்கால எமது தஃவாவில் இஸ்லாத்தின் அடிப்படையான செய்தி முக்கியத்துவம் பெற வேண்டிய தேவையும் அவசியமும் இருப்பதுபோல் முன்னுரிமை பெற வேண்டிய மற்றும் சில அம்சங்களும் உண்டு. அவ்வாறு முக்கியத்துவம் பெற வேண்டிய மூன்று அம்சங்களை அடையாளப்படுத்தலாம்.
ஒன்று, சமூக ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியு றுத்துவது. இரண்டாவது, இனங்களுக்கிடையான சக வாழ்வின் அவசியத்தை வலியுறுத்துவது. மூன்றாவதாக இளம் தலைமுறையினரை பண்பாடுள்ளவர்களாகவும் ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர்த்தெடுப்பதன் அவசியத்தை முன்வைப்பது.
இம்மூன்று அம்சங்களும் எமது அடிப்டையான தஃவா முயற்சிகளோடு சேர்த்து முக்கியத்துவம் பெற வேண்டிய வையாகும். சமூக ஒற்றுமை
முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இலங்கை போன்ற ஒரு நாட்டில், பல்வேறு சவால்களுக்கும் அறை கூவல்களுக்கும் முகம் கொடுக்கின்ற இக்கால கட்டத்தில் இன்றியமையாத ஓர் அம்சம்தான் சமூக ஒற்றுமை. இஸ்லாமிய இயக்கங்கள், ஜமாஅத்துகள், அமைப்புகள்,
ஒரு " முகம் : அம்ச
அல்குர்ஆனை ஓதுவோம்! அதனை விளங்குவோ

ரமமான முபாரக
30
| அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) | பிரதிப் பணிப்பாளர், ஜாமிஆ நளீமிய்யா
> சமூக ஒற்றுமை
இனங்களுக்கிடையிலான
சகவாழ்வு
ஃவாவில் ய அம்சங்கள்
> இளம் தலை முறையினை ஒழுக்க ரீதியாகவும் பண்பாட்டு
ரீதியாகவும் வழிநடத்துவதன்
அவசியம்
சங்கங்கள், நிறுவனங்கள் அனைத்திற்கு மத்தியிலும் பரஸ்பர புரிந்துணர்வு கட்டியெழுப்பப்பட வேண்டும். அனைவரும் ஓர் அணியில் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இணைந்து செயற்படவேண்டும். இதில் எவரையும் புறந்தள்ளக்கூடாது. அரசியல் தலைமைகள், உலமாக்கள், சிவில் தலைமைகள், தஃவா சார்ந்த தலைமைகள் அனைவரையும் ஒன்றாக இணைத்துக் கொண்டு ஐக்கியமாக, ஒற்றுமையாக செயல் படுவதன் அவசியம் பரவலாக வலியுறுத்தப்பட வேண்டும். ரமழான்காலதஃவாநிகழ்ச்சிகளில் அதிகூடியமுக்கியத்துவம் பெறக்கூடிய ஒரு தலைப்பாக இது மாற வேண்டும். இனங்களுக்கிடையிலான சகவாழ்வு
இது அடுத்து முக்கியத்துவம் பெற வேண்டிய முக்கிய அம்சமாகும். குறிப்பாக இன்றைய சூழ்நிலையில் எவ்வளவு தூரம் இது முக்கியத்துவம் பெறவேண்டும் என நான் சொல்லி விளங்க வேண்டிய அவசியமில்லை.
ரமழான் கால தஃவாவிலே இதற்கு நியாயமான முக்கி யத்துவம் வழங்கப்பட வேண்டும் என நினைக்கிறேன். அந்த வகையில் ரமழான் கால தஃவா நிகழ்ச்சிகளில் சமூக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நோக்கோடு பரவலான நிகழ்வுகள் இடம்பெற வேண்டிய தேவை அவசியம் இருக்கிறது. குறிப்பாக, இந்த கருப்பொருள் தொடர்பாக முஸ்லிம் அல்லாதவர் மத்தியில் சில வேலைத் திட்டங் களை நாம் மேற்கொள்ளவேண்டியுள்ளது. ரமழான்காலத்தை இதற்குப் பொருத்தமான காலமாக நாம் பயன்படுத்த முடியும்.
அதேவேளை, முஸ்லிம்கள் மத்தியில் நாம் மேற்கொள்ள வேண்டிய சில பணிகளும் இருக்கின்றன.
லண்டர்
பாலை 2010 ராமா!
ம்! அதன்வழி நடப்போம் அதன்பால் அழைப்போம்!

Page 33
முஸ்லிம் அல்லாதவர் மத்தியில் மூன்று அம்சங்களை முக்கியத்துவப்படுத்த வேண்டும்
91. முஸ்லிம்கள் பற்றி நிலவுகின்ற தப்பபிப்பிராயங் களை களைவதற்கான முயற்சி
02 இஸ்லாம் முஸ்லிம்கள் பற்றி முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை அடையாளம் கண்டு களைவதற்கான முயற்சி
3ே சமூக நல்லிணக்கம் பற்றி, பிற சமயத்தவரோடு நல்லுறவோடு வாழ்வது பற்றி இஸ்லாம் சொல்கின்ற உடன்பாடானபோதனைகள் பெரும்பான்மை சமூகத்திற்கு முன்வைக்கப்படும் முயற்சி
அடுத்து இந்த நாட்டின் மேம்பாட்டுக்காக முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் எத்தகைய பங்களிப்புகளை செய்து வந்திருக்கிறார்கள் என்பதும் முன்வைக்கப்பட வேண்டும்.
முக்கியத்துவம் பற்றி பரவலான ஒரு விழிப்புணர்வை ஏற்
ருத்தமான காலம் பரவலான தஃவா நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்ற காலம் மஸ்ஜித் பயான்கள் ஹதீஸ் மஜ்லிஸ்கள் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் மாநாடுகள் ஒன்று கூடல் நிகழ்ச்சிகள், குத்பாக்கள் அதேபோன்று பத்திரிகை வானொலி இணையதளம், சமூக ஊடகம், இலத்தி ரனியல் ஊடகம் அச்சுஊடகம் மட்டுமன்றி ஏனைய ஊட கங்களுக்கூடாகவும் பிற சமயத்தவர்கரோடு பிற இனங்க ளோடு இலங்கை போன்ற பல்சமய மக்கள் வாழுகின்ற ஒரு நாட்டிலே நாம் எவ்வாறு நல்லுறவை வளர்த்துக் கொண்டு வாழ வேண்டும் என்ற கருத்து பரவலாக வலியுறுத்தப்பட வேண்டிய தேவை இந்தக் கால கட்டத்தைப் பொறுத்த வரையில் அதிகமாக இருக்கிறது.
குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவு டைய ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான அமைப்பு வெளியிட்டுள்ள இலங்கை வாழ் சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வு தொடர்பான பிரகடனத்தில் முஸ்லிம் அல்லா தோருடனான உறவின்போது நடைமுறையில் கடைப் பிடிக்கவேண்டிய சில அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தோற்றுவிப்பதற்கான நல்லதொரு சூழல் இலங்கையில்
இளம் ந்கரீதிய busiruri G ரீதியாகவும் வழிநடத்துவதன் அவசியம்.
இளம் தலைமுறையினை ஒழுக்க ரீதியாகவும் பண் பாட்டு ரீதியாகவும் வழிநடத்துவதன் அவசியத்தை வலியு றுத்தும் வகையிலும் ரமழான் கால நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும்.
இதில் குறிப்பாக இளைஞர் யுவதிகள் மற்றும் சிறார் களைக்குறிப்பிட்டாலும் பொதுவாகவியாபாரிகள்:துறைசார்
சார்ந்த தர்மங்களை பண்பாடுகளை விழுமியங்கைளைப்
ཞབས་ཞུ་ ട്ട
 
 

త్రొ தஃவா என்பது அடிப்படையான இஸ்லாத்தை முன்வைப்பது போல்
அவ்வக்கால சவால்களுக்கு
முதற்கொடுப்பதும் அவ்வக்கால பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழுங்குவதுமாகும் என்பதனை மீண்டும் நினைவுபடுத்துகின்றேன்.
பேணுகின்ற வகையில் பரவலான விழிப்புணர்வு ஏற்ப
அலட்டிக் கொண்டிருக்காமல் அவற்றைத் தவிர்த்து, மேற்கூறிய மூன்று அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத் தப்படவேண்டும் அதே நேரம் வழமைபோல ஆன்மிகம் வணக்க வழிபாடுகள் சார்ந்த அம்சங்கள் உரிய முக்கியத் துவத்தை பெறத் தவறக் கூடாது.
பொதுவாக ரமழான் காலத்தில் தஃவா நிகழ்ச்சிகள் பல மடங்கு அதிகமாக இடம்பெறுவதுண்டு பள்ளிவாசல் களில் நடைபெறுகின்ற நாளாந்த பயான்கள், பல மணி நேர இஸ்லாமிய நிகழ்ச்சிகள் இணையதளம், பேஸ்புக் மற்றும் முஸ்லிம்பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஏனைய பருவ வெளியீடுகளிலும் ஏராளமான இஸ்லாமிய அம்சங்கள் இடம்பெறும் இவை தவிர, இஸ்லாமிய அமைப்புகள் நடத்துகின்ற இஸ்லாமிய நிகழ்ச்சிகள் போன்ற அனைத் தினூடாகவும் இவ்வாறான அம்சங்களுக்குமுக்கியத்துவம் கொடுப்பது எல்லா வகையிலும் பொருத்தமானது; இன்றியமையாததும்கூட
ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று தஃவா என்பது அடிப்படையான இஸ்லாத்தை முன்வைப்பது போல் அவ்வக்கால சவால்களுக்கு முகம்கொடுப்பதும் அவ்வக் கால பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதுமாகும் என்பதனை மீண்டும் நினைவுபடுத்துகின்றேன்.
அல்ஹஸனாதின் ஊடாக மக்கள் இதன் முக்கியத்து வத்தை தெரிந்து கொள்ள வழி செய்வது போல அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முஸ்லிம் கவுன்சில் ஒப் பூரீலங்கா மற்றும் ஏனைய முஸ்லிம் அமைப்புகள் ஒன்றாக இணைந்து இந்த ரமழான் காலத்து தஃவா நிகழச்சிகளை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது தொடர் பாக ஒரு வழிகாட்டலை உலமாக்கள் தாஇகள் உட்பட இஸ்லாமிய இயக்கங்கள் அமைப்புகள் மீடியாக்கள் அனைத்திற்கும் வழங்க வேண்டும் இவ்வாறான விடயங் களுக்கு அழுத்தம் கொடுத்து ரமழான் காலதஃவா நிகழ்ச் சிகளை அமைத்துக் கொள்வது நல்லது என்பது வலியுறுத் தப்படுமாயின் இம்முறை ரமழானை வினைத்திறன்மிக்க தாகவும் விளைநிறானாகவும் அமைத்துக்கொள்ளமுடியும் இன்ஷாஅல்லாஹ்.
ஆ
தன்வ்வழிநடப்போம் 三 三三

Page 34
I Dான்
சிறப்பிதழ்
நன்முறையில் ரமழானைக் கழிக்க உறுதி
பூணுவோம்!
பாட்ரா
அல்லாஹ்வின் அருளால் புனித ரமழானை அடைந் துள்ளோம், அல்ஹம்துலில்லாஹ், ரமழான் என்பது. முஸ்லிம்கள் தமது ஈமானையும் இறையச்சத்தையும் மெருகூட்டிக் கொள்வதற்கு அல்லாஹ் வழங்கிய அரிய சந்தர்ப்பமாகும். ஆனால், சில முஸ்லிம்களது நடவடிக் கைகள் ரமழானின் புனிதத்திற்கும் இஸ்லாத்திற்கும் களங்கம் கற்பிக்கும் விதத்தில் அமைந்திருப்பது வேதனை தரும் அம்சமாகும். கடந்த காலங்களைப் போலல்லாது நாட்டில் பரப்பப்பட்டு வரும் முஸ்லிம் எதிர்ப்புப் பிரசா ரத்தால் எம்மைப் பற்றி ஐயங்களும் அதிருப்தியான எண்ணங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் நாம் மிகவும்
விழிப்பாக இருக்க வேண்டும்.
வீதிகளில் இரவில் விளையாடுவது, பெண்கள் நீண்ட தூரங்கள் சென்று இரவுத் தொழுகையில் ஈடுபடுவது, தராவீஹ் தொழுகையை ஒளிபெருக்கியினூடாக தொழு விப்பது, இரவு பயான்களுக்கு ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவது, பிற சமூக மக்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம்கள் ஸஹருடைய நேரத்தில் வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றை சப்தமாக உபயோ கிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
மற்ற அமைப்பினரின்மார்க்கநிகழ்ச்சிகளைத்தடுப்பது, தராவீஹ் தொழுகை போன்ற கருத்து வேறுபாடுகளி னால் சண்டையிட்டு பொலிஸ் நிலையங்களில் தஞ்சம் டைவது போன்றவற்றைத் தவிர்த்து நல்ல முறையில் ரமழானைக் கழிக்க அனைவரும் உறுதிபூண வேண்டும். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றி தப்பெண் ணங்களை ஏற்படுத்தாத விதத்தில் அனைவரும் செயல் பட அல்லாஹ் அருள்புரிவானாக!
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயீல் ஸலபி). பிரதம ஆசிரியர், உண்மை உதயம்
சாயர் 5:ா.
HHEEEEாமாபாப்போம்;
அல்குர்ஆனை ஓதுவோம் அதனை விளங்குமே
- EEEEா

- வழிகாட்டல் -
ரமழான் இரவும் நாமும்
நோன்பு கால இரவுகளில் பல இளைஞர்கள், சிறுவர்கள் பாதை நெடுகிலும் சப்தமிட்டுக்கொண்டும் கிளித்தட்டு, பந்து விளையாடல் முதலியவற்றில் ஈடுபட்டுக் கொண்டுமிருக்கும் தவறான ஒரு நடைமுறையை பார்க்க முடிகிறது. இரவிலே விழித்திருப்பதென்பதன் கருத்து தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதல்ல என்பதை முதியோர் விளங்கி சிறியோரைக் கட்டுப்படுத்தவேண்டும்.
பாதையில் விளையாடுவதனால் பாதசாரிகள் அடையும் அசௌகரியங்கள்ஏராளம்.அவர்களதுசப்தமும்விளையாட்டும் எத்தனைபேருக்கு உபத்திவமாகஅமைகிறதுஎன்பதைவயதில் முதிர்ந்தோரேகவனிக்கவேண்டும். ரமழான் என்றாலே பிறர் பல்வேறுசுங்கபங்களுக்குஆளாகும்மாதமாகமாற்றுமதத்தர் நம்மை கணிப்பீடு செய்யுமளவு நடந்து கொள்ளலாகாது. நோயாளிகள், குழந்தைகள், பிறமூகசகோதர்கள்உறக்கத்தில் இருக்கும்போது நாம் அதற்குசங்கடம் விளைவிக்கலாகாது.
நாம் பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் வாழ்கிறோம். பிறர் நலன் பேணுவதே எம் சன்மார்க்கத் ததாகும் என்ற உண்மை வெளிப்படும் வண்ணம் நடந்து கொள்வது நம் தலையாயகடமையாகும். இந்தவகையில் பள்ளிவாசல்களில் நடைபெறம்தாவீஹ்தொழுகை,அல்குர்ஆன்ஹிஸ்புஓதுதல், பயான் போன்றன யாவும் பள்ளிக்குள் கேட்கும் வண்ணம் ஒலிபெருக்கிகளைப்பயன்படுத்தவேண்டும்.மாறாக, பள்ளிக்கு வெளியெல்லாம் கேட்கும் வண்ணம் அமைவதானது உபத் திரமாகும்.வீட்டிலேவனொலி, தொலைக்காட்சிமுதலியவற்றை உரத்த சப்தத்தில் போடுவதைவிட உபத்திரம் ஏதும் உண்டா?
"அல்லாஹ்வின்மீதுஆணையாக!உண்மைமுஃமினாக இருக்கமுடியாது என்றுமூன்றுவிடுத்தம்ரஸல்ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்ஹியபோது, "அல்லாஹ்வின் தூதரே, யார் அவ்வாறு முஃமினாக முடியாதவர்?" என்று தோ ழர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள்வனதுஉபத்திரங்களி லிருந்து அவனுடைய அயலவர் நிம்மதி பெறவில்லையோ அத்தகையவன்தான் என்று கூறினார்கள்.
இந்த நபிமொழியை நாம்விளங்கி, நம் குழந்தைகள்விட யத்தில் கவனமாக இருக்க வேண்டும். புண்ணியம் பூத்துக் குலுங்கும் ரமழானை முறையாகக் கழிப்பதன் மூலமே எம் மையும் எமது குழந்தைச் செல்வங்களையும் நரகிலிருந்து காத்துக் கொள்ள முடியும்.
எனவே, பள்ளிவாசல் நிருவாகங்கள், இஸ்லாமிய இயக் கங்கள், ஊர் தலைமைகள் இவ்விடயத்தைக் கவனத்தில் கொண்டுநல்லவழிகாட்டல்களைவழங்கவேண்டும். ரமழான் இரவைப் பக்குவமாய்கழிப்பவர்களேபெரும்பாக்கியம் பெற் றவர்கள். அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் மதனி),
|பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
ல்படுமாம்
- 1 மூலை 1 20: - ரமழான் MBA
வாம் அதன்வழி நடப்போம் அதன்பால் அழைப்போம்!
Eாய
பக் பகம் -2 பாக "EE 2 : Eெ E EEE) கம்பம் - கம்
போG 5 5 471 Fா 2 -- =

Page 35
ரமழான் வே ALHIKMA CENTREF
வீசேட தேவையுடையவ. மனவளர்ச்சி குன்றிய மற்றும் பல்வே
விசேட தேவையுள்ள சிறுவர்கள் சமூ வேண்டியவர்களல்ல.
அவர்களும் கல்வி கற்கலாம், தமது
கொள்ளலாம். இதற்கு உதவுவது 6 இப்புனித ரமழானில் உங்கள் ஒத்து
எமது தேவைகள்
7ஆசிரியர்கள், 3 நிர்வாக ஊழிய
நீர்,மின், தொலைபேசிக் கட்டணங் துறைசார் நிபுணர்களின் சேவை
அலுவலகச் செலவுகள் கற்றல் சாதனங்கள் தினசரி மாணவர் போக்குவரத்து அனா வைத்திய ஆலோசனை.
"தேவையுள்ளவர்களுக்கும் ஆதரவ கடும் முயற்சி மேற்கொள்பவர் அல் ஈடுபட்டிருப்பவரைப் போலாவார்" (.
"பயம்
உங்கள் நன்கொடைகளை காசோனு THE SOCIETY FOR THE WELFARI என்ற பெயருக்கும் காசுக் கட்டளை ஹெம்மாதகம் என்றும் எழுதவும்
INSIGHT
ALHIKMA SCHC
NO:67/1,
சாலை 2013 ரமமாள் தர்.
1 அல்குர்ஆனை ஓதுவோம்! அதனை விளங்கும்

TOபான்
சிறப்பிதழ்
பயர்ப்பம்
பண்டுகோள்
OR SPECIAL CHILDREN ர்களுக்கான கல்வி நிலையம்
று வளர்ச்சிக் கோளாறுகளுடன் கூடிய க வாழ்விலிருந்து ஒதுக்கி வைக்கப்பட
திறன்களை வளர்த்துக் நமது கடமையல்லவா?
ழைப்பை நாடுகின்றோம்.
tகளுக்கான சம்பளம்
கள்
ற்றவர்களுக்கும் உதவுவதற்காக ல்லாஹ்வின் பாதையில் தீவிரமாக
அல்புஹாரி, முஸ்லிம்)
ரோர .
ல, காசுக் கட்டளைகள் மூலம் அனுப்பும் போது E OF SPECIAL NEEDY CHILDREN எகளை மாற்றும் தபால் நிலையமாக
- A { { { } " 1{}}1 - (111) 1 27, Peoples Bank. Ilmiralitat garnis Braili
" Ad: N 1915857 13:11k f" { ylon1 11 11rritatlhai11 13:11
POL FOR SPECIAL CHILDREN Hjragama, Hemmathagama.
பார்பாரா சரிகா
அல்ஹஸனாத்
வாம்!அதன்வழி நடப்போம் அதன்பால் அழைப்போம்!

Page 36
ரமழான்
சிறப்பிதழ்
யார் உளத் தூ இரண்டு தெரிவு
பிறர் புகழும்போது சுறுசுறுப்போடும் உற்சாகத்தோடும் நற் பணிகளில் ஈடுபட்டு, புகழ் கிடைக்காதபோதும் விமாசனங்கள் வரும்போதும் நற்பணிகளிலிருந்து பின்வாங்குபவர்களா?
கூட்டத்தில் இருக்கும்போதுநல்லமல்களில்ஆர்வம்செலுத்தி, பாவங்களிலிருந்தும் தவிர்ந்திருந்து தனிமையில் இருக்கும் போதுஅமல்களில் பேசாம்பல்செய்து, பாவங்களிலஅதிகம்ஈடுபடு பவர்களா?
மக்கள்மத்தியில்பதவியைவெறுப்பதுபோல்பாசாங்குசெய்து மனதுக்குள் பதவிக்காக ஏங்கித் துடித்துக் கொண்டிருப்ப
வர்களா?
மலை போன்றதம் குறைகளைமறைத்து விட்டு சிறு இலை போன்றபிறர் குறைகளைத்துருவி துருவி ஆராய்பவர்களா?
தம்மைப் போல் யாரும் இல்லையென்றும் தாமே சிறந் தவர்கள் என்றும் தமக்கு புகழ் மாலை வேண்டும் என்றும் சொல்லாலும் செயலாலும் எதிர்பார்ப்பவர்களா?
பல்வேறு காரணங்கள் கூறி பொறுப்புகளிலிருந்து தப்பித் துக் கொள்ள முயற்சிப்பவர்களா?
அற்ப காரணங்களுக்காக தஃவா பயணத்தில் நிலைத்து நிற்காமல் அடிக்கடி இடறி விழுந்து கொண்டிருப்பவர்களா?
தமது செயல்களுக்கு உலக இலாபங்களை மட்டுமே பிரதிபலனாக எதிர்பார்ப்பவர்களா?
யார் உளத்தூ
இது உங்கள்
கடந்த அல்ஹஸனாத் இதழில் அ பழவம்ஒன்றை இணைத்திருந்தோம்,ஏர அனுப்பியிருந்தனர். அதனை அவர்களு பூர்த்தி செய்து அனுப்பாத வாசகங்கள் தொடர்பான மதிப்பீட்டுக்கு ஒத்தாசை வ
அல்குர்ஆனை ஓதுவோம்! அதனைவிளங்குதே

உளத்தூய்ன்
ய்மையாளர்கள்?
க்கு இடமில்லை!
அர்வா.
மனிதர்கள் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி விமர்சனம் மிகைத்தாலும் சரி தம்முடைய செயல்களை அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக எண்ணிச் செயல்படுபவர்களா?
தனிமையிலும் கூட்டத்திலும் நல்லமல் புரிந்து பாவங்களை விட்டும் விலகியிருப்பவர்களா?
- ட
உள்ளேயும் வெளியேயும் அகமும் புறமும் பதவி மோகத்தின் வாடையையேனும் நுகர விரும்பாதவர்களா?
பிறர் குறைகளை மறைத்து, விட்டுதம் குறைகளை எண்ணி வருந்துபவர்களா?
ஆக்கபூர்வமான பணிகள் செய்தும் சாதனைப் பட்டியலிடா மல் அடக்கமாய் அல்லாஹ்வைப் புகழ்பவர்களா?
| தியாகம் செய்வதிலும் செலவு செய்வதிலும் மற்றவர்களை
முந்திக் கொள்பவர்களா?
சத்தியப் பாதையின் இன்ப துன்பங்களை, கஷ்ட நஷ்டங் களைப்புரிந்து அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து பய
ணிப்பவர்களா?
தம் செயல்களுக்கு மறுமையில் அல்லாஹ் வழங்கும் பிரதிப லன்களை எதிர்பார்த்துச் செயல்படுபவர்களா?
ய்மையாளர்கள்? நக்கான தெரிவு!
மஹஸனாத் பற்றிய கருத்துக் கணிப்பீட்டுப் rளமான வாசகர்கள் அதனைப்பூர்த்தி செய்து க்கு எமது நன்றிகள். இதுவரை பழவத்தைப் விரைவில் அனுப்பி வைத்து அல்ஹஸனாத் ஓங்குவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
ஹஸனாத் பாம்! அதன்வழி நடப்போம் அதன்பால் அழைப்போம்!
லை, 2013 ரயழான் MBA
- ரிய

Page 37
ஸ்ஸீரதுல்பகராவை ஆழமாகப் படித்துப் பார்க்கின் ஒருவர் அல்லாஹத் தஆலா மனிதனுக்கு இப்புவியில் கொடுத்துள்ள மகத்தான அந்தஸ்தையும் சுமத்தியுள்ள மாபெரும் பொறுப்பையும் அந்தப் பொறுப்பை புறக் ணிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகளையும்துல்லிய மாக விளங்கிக் கொள்ளத் தவறமாட்டார்.
ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை இந்தப் புவிக்கு அனுப்பியதன்நோக்கத்தை விவரிப்பதுடன் ஆரம்பிக்கின் இந்த ஸஅரா, பனூ இஸ்ரவேலர்கள் தங்கள் மீது சுமத்த பட்ட பணியை வரலாறு நெடுகிலும் எவ்வாறு தட்டி கழித்தார்கள் என்பதையும் ஒரு புதிய அரபு சமூகம் தமது தோள்களில் எப்படி அதனை சுமக்கத் தயாரானது என். தையும் மிக விரிவாக விவரிக்கிறது.
1. பணியை சுமக்க மறுத்த பணு இஸ்ரவேலர் கமுகம்
மனித சமூகத்தின் தலைமைத்துவத்தை ஏந்தி வழிநடத் முன்வரஇருக்கும் முஸ்லிம் சமூகத்தின் சிந்தனையை அல் லாஹ் எவ்வாறு புடம்போடுகிறான் என்பதை இந்த ஸஆராவில் விவரிக்கப்படும் பனூ இஸ்ரவேலர்களின் வரலாறு மூலம் தெளிவாக விளங்கலாம். இந்த ஸஇராவில் பனூ இஸ்ரவேலர்களின் மரபில் வந்த மதீனா யூதர்களின் சதித் திட்டங்களை நினைவூட்டி முஸ்லிம்கள் அறிவுறுத்த படுவதுடன் அவர்கள் விட்ட தவறுகளை பின்வருகின் சமூகங்கள் விடக்கூடாது என்றும் எச்சரிக்கப்படுகிறது.
இறைத் தூதர்களை எள்ளிநகையாடல்
பனூ இஸ்ரவேலர்களுக்கு அனுப்பப்பட்ட மூத் இறைத்தூதர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஜெ ளலப் பூமியை அவர்கள் அனந்தரங் கொள்வதற்காக அதில் சிரம்பணிந்தவர்களாக நுழையுமாறு அல்லாஹ் கட்ட ளையிடுகிறான் என்று வேண்டியபோது "மூலாவே அங்கு பலசாலிகள் இருக்கின்றனர்.அவர்கள்வெளியேறாதவரைநா
 
 

宣
ஒருபோதும் அதில் நுழைய மாட்டோம். நீரும் உமது இறைவனும் போய்போராடுங்கள்.நாங்கள் இங்கிருந்து பார்த் துக்கொண்டிருக்கிறோம் :ே22-24)என்று மறுத்தார்கள் பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஒரு பசுமாட்டை அறுக்கு மாறு ஏவப்பட்டபோது அந்த ஏவலைப் புறக்கணித்தது மட்டுமன்றி, தங்கள் தூதரையும் இழிவுபடுத்தினார்கள். *மூலாவேனங்களைப் பரிகாசத்துக்கு ஆளாக்குகின்றீரா? (2:67)என்று வினவினார்கள் பிறகு கேள்விக்கு மேல் கேள் விகள் கேட்க ஆரம்பித்தார்கள்
மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மரணத்துக்குப் பின் அனுப்பப்பட்ட ஒரு நபியிடம் பனூ இஸ்ரவேலர்க ளின் தலைவர்கள்தாங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போராட விரும்புவதாகவும் ஒருதளபதியை நியமிக்குமாறும் வேண்டினார்கள். “அல்லாஹ்தாலுரத்தை தளபதியாக நிய மித்துள்ளான்” என்று அந்தநபிகறியபோது அவரது தெரி வுக்கானபின்னணிபற்றிவினானழுப்பினார்கள். (2:245-26) அதனுடன் நின்றுவிடவில்லை. பல இறைதூதர்களை கொலை செய்யவும் அவர்களுக்கு தைரியம் இருந்தது. *இதற்கு முன்பு அனுப்பப்பட்டநபிமார்களை ஏன்கொலை செய்தீர்கள் என்று அவர்களிடத்தில் கேளுங்கள். (2:9)
* வேதத்துக்கு அநீதி இழைத்தல் இஸ்லாத்தின் துது எட்டமுன் மதீனாவில் யூதர்கள் கோத்திரங்களாக மூன்று இடங்களில் குடிபெயர்ந்திருந்த னர் குரைழாகோத்திரத்தினர்அவ்ஸ் எனும் அரபுக் கோத் திரத்துடனும் கைனுகா அந்நபூtர் ஆகிய கோத்திரங்கள் கஸ்ரஜ் எனும் அரபுக் கோத்திரத்துடனும் நட்புக் கொண் டிருந்தனர். அவ்ஸ்-கஸ்ரஜ் மத்தியில் எப்போதாவது போர் மூண்டால் யூதர்கள் தத்தமது நட்புக் கோத்திரத்துடன் இணைந்து போரிட்டு தங்களது இனத்தைச் சேர்ந்த யூதர் களையே கொலை செய்வார்கள். இது அவர்களுக்குத் தடுக் கப்பட்டிருந்த விஷயம் ஆனால் போர்முடிவுற்றதும் தவ்

Page 38
ரமழான் சிறப்பிதழ்
நாத்தின்படி கைதிகளைப் பரிமாறிக் கொள்ள உடனடி யாக விரைவார்கள். எனவே, "வேதத்தின் ஒரு பகுதியை ஈமான் கொண்டு மற்றொரு பகுதியை நிராகரிக்கிறீர்களா?" (2: 85 என்று அல்லாஹ் கேட்கிறான். - யூதர்களில் இரு பிரிவினர் இருந்தனர். ஒன்று அறியா மையில் மூழ்கி வேதத்தை விளங்கிக் கொள்ளாமல் தங்களை அல்லாஹ்வின் செல்வப் புதல்வர்களாக கருதிக் கொண்டு வெற்றி நிச்சயம் என்ற மமதையில் வாழ்ந்த பெரும் கூட் டத்தினர். இரண்டாவது கூட்டத்தினர் முதல் பிரிவினரைப் பயன்படுத்தி, ஏமாற்றி, உலக இலாபங்களை ஈட்ட வேதத் தில் திருவிளையாடல்கள் புரிந்தவர்கள். இவர்கள் பற்றி "என்திருவசனங்களைசொற்பவிலைக்கு விற்றுவிடாதீர்கள்" (2: 41) என்ற எச்சரிக்கை மணி ஒலிக்கிறது.
* அல்லாஹ்வுடனான உடன்படிக்கைகளை மீறல் பனூ இஸ்ரவேலர்களின் அத்துமீறல்கள் இறைத்தூதர் களுடனும் வேதத்துடனும் மட்டும் மட்டுப்படுத்தப்பட வில்லை தங்கள் இரட்சகனான அல்லாஹ்வுக்கும் அவர்கள் நேரடியாக மாறு செய்தார்கள். தூர் மலையை அவர்களது தலைக்கு மேல் உயர்த்தி தவ்றாத்தை உறுதியுடன் பற்றிப் பிடியுங்கள், அவற்றைச் செவியுறுங்கள் என்று அல்லாஹ் வாக்குறுதி வாங்கிய பின்னர் "நாம் செவியுற்றோம்;ஆனால் மாறு செய்கிறோம்” (2: 93)என்று கூறினார்கள். ஸைய்யித் குத்ப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது அல்குர்ஆன் விரிவுரையில் “மாறு செய்கிறோம் என்ற வாசகத்தை அவர்கள் நாவால் மொழியவில்லை ஆனால், ஒப்பந்தத்தை அவர்கள் பேணாமல் மாறு செய்ததன் காரணமாக அல்லாஹ் அதனை இங்கு இணைத்துள்ளான் என்று குறிப்பிடுகிறார். 2. பணிக்காக உருவாகிய ரப்பானிய சமுகம்
"அந்தசமூகம் சென்றுவிட்டது. அவர்கள்சம்பாதித்தவை அவர்களுக்கே நீங்கள்சம்பாதித்தவை உங்களுக்கே ” (2:14
மதீனா யூதர்கள்தாம் இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம், அவர்களின் மரபு வழியில் வந்தவர்கள் என்று பெருமைட் பட்டுக் கொண்டிருந்தனர். "இப்றாஹீம் யூதராகவோ கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை" என்று தெளிவாக எடுத்துரைக்கும் இந்த ஸ ரா, முஹம்மத் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் இறுதித் தூதராக அனுட் பப்பட்டது இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களில் பிரார்த்தனைக்குப் பதிலளிக்கும் விதமாகத்தான் என்று கூறுகிறது.
"எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வனங்களைஓதிக்காண்பித்து அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மை படுத்தக்கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திட செய்வாயாக!"
(2: 129 மதீனா யூதர்களுக்கும் மக்கத்து அரபிகளுக்கும் அவ கள் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த மூதாதையராக இப்றாஹீம், இஸ்ஹாக், இஸ்மாயீல் (அலைஹிமுஸ்6 லாம்) ஆகியோரின் அவாவை நிறைவேற்ற அல்குர்ஆன்
அல்குர்ஆனை ஓதுவோம் அதனை விளங்கும்

- அமைப்பி
36
இறுதித் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மூலம் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
இறுதித் தூதருக்கு தோள் கொடுக்க முந்திக் கொண்ட வர்கள்
அவ்ஸ்-கஸ்ரஜ் ஆகிய அரபுக் கோத்திரங்களிடம் மதீ னாயூதர்கள் "எங்களுக்குத் தலைமை தாங்க இறுதித்தூதர் ஒருவர் வர இருக்கிறார். அவர் வந்த பிறகு உங்கள்மீது நாங் கள் ஆதிக்கம் செலுத்துவோம்" என்று வாயளவில் பிதற்றிக் கொண்டிருந்தனர். இதனைச் செவிமடுத்த அவ்ஸ்-கஸ்ரஜ் கோத்திரத்தினர் யூதர்களுக்கு முன்னால் தாங்கள் முந்திக் கொண்டு இறுதித்தூதருக்கு தோள் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து அகபாவில் இருபெரும் சந்திப்புக்களின் பின் நபியவர்களை மதீனாவுக்கு அழைத்துச் சென்றனர். அன்றிலிருந்து மக்காவிலிருந்த முஸ்லிம்களும் மதீனாவுக்கு வந்து சேர்ந்தனர்.
* கிப்லா மாற்றமும் புதிய தேசப் பிரகடனமும் நபியவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின்னர் ஜெரூஸ் லத்திலுள்ளமஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கி தொழுது கொண் டிருந்தார்கள். ஏனென்றால், அதற்கு முன்பு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் கிப்லாவாக அது இருந்தது. யூதர்கள் நோன்பு நோற்றுக் கொண்டிருந்த அதே தினங்களில் நோன்பு நோற்கவும் செய்தார்கள். யூத சமூகத்தில் இடம்பெற்ற ஒரு விபசாரக் குற்றத்துக்கு தீர்ப்பளிக்க வேண்டி வந்தபோதும் தவ்றாத்தின்படியேதீர்ப்பளிக்க முற்பட்டார்கள். அப்படியா னால் இந்தத் தூது ஒரு புதிய மார்க்கமல்ல. அல்குஆனும் முன்னைய வேதங்களை உறுதிப்படுத்தி மெய்ப்பிக்க வந்த ஒரு வேதமாகும் என்பதை யூதர்கள் தெளிவாக அறிந்திருந் தும் இஸ்லாத்தை எதிர்ப்பதில் முதன்மையானவர்களாகத் திகழ்ந்தனர்.
(2:1) எனவே, அல்லாஹுத் தஆலா பனூ இஸ்ரவேலர் தொடர்ந்தும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகம்' என்ற அந்தஸ்துக்கு எந்த வகையிலும் அருகதையற்றது என்று தீர்மானித்து விட்டான். அதன் முதலாவது கட்டமாக புதிய அரபு சமூகத்தின் கிப்லாவாக கஃபாபிரகடனம் செய்யப்ப டுகிறது.
"இவ்வாறு நாம் உங்களை ஒரு நடுநிலையான சமூகமாக ஆக்கியது நீங்கள்மற்ற மனிதர்களுக்கு சான்று பகரவும் நம் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்உங் களுக்கு சான்றுபகரவுமேயாகும். புதிய கிப்லாவை நிர்ணயம் செய்தது, யார் இந்தத் தூதரைப் பின்பற்றுகிறவர்கள், யார் தம் இரு குதிகால்கள்மீது திரும்பிச் செல்கிறவர்கள்என்பதை
அறிவித்து விடுவதற்காகதான்."
(2:143) டாக்டர் இஸ்ரார் அஹ்மத் (ரஹிமஹுல்லாஹ்) தனது தஃப்ஸீரில் “மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து கஃபாவை நோக்கிய கிப்லா மாற்றமானது பனூ இஸ்ரவேலர்களை 'முஸ்லிம் சமூகம்' என்ற அந்தஸ்திலிருந்து நீக்கிவிட்டு முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர் களுடைய சமூகத்துக்கு அந்த அந்தஸ்து கொடுக்கப்படு வதை பிரகடனம் செய்வதாகும்" என்று குறிப்பிடுகிறார். (பயானுல் குர்ஆன்)
ஹைாணாத்
பாம்! அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்
பாலை - 2012 பாழான் .

Page 39
- 37 - - அழைப்பியல்
• ரமழானும் நோன்பும் மனித சமூகத்துக்கு சான்று பகரத் தயாராகும் அந்த முதல் முஸ்லிம் சமூகம் தீனை மேலோங்கச் செய்ய இன்றி யமையாத ஜிஹாத் ஃபீஸபீலில்லாஹ்' என்ற உன்னத கட மையை சுமக்கப் போகிறது. எனவே, மனிதனின் ஆசாபா சங்களை சோதனைக்கு உள்ளாக்குகின்ற, அவனது விருப்புவெறுப்புக்களைத் தீர்மானிக்கின்ற, அவனது ரப்பானிய உணர்வைத் தட்டியெழுப்புகின்ற நோன்பு கடமையாக் கப்படுவது இயல்பானதொன்றாகும், பௌதிகத் தேவை களுடன் மட்டும் தங்களை வரையறுத்துக் கொள்ளாமல் வாழ்வின் கவர்ச்சிகளை உள்ளத்தால் வென்று சோதனை களை எதிர்கொள்ளத் துணை செய்யும் ஆன்மிகப் பயிற் சியையும் அவர்கள் பெற்றிருத்தல் அவசியமாகும்.
எனவே, “முஃமின்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு விதிக்கப்பட்டிருக்கிறது" (2:183)என்று ரமழானில் நோன்பு கடமையாக்கப்பட்டு புதிய சமூகத்தின் தனித்துவம் இன் னொரு வகையில் பிரஸ்தாபிக்கப்படுகிறது. இது ஏற்கனவே யூதர்கள் நோன்பு நோற்றுக் கொண்டிருந்த தினங்களில் இருந்து வேறுபடுவதால், இந்த சமூகத்தின் சிறப்பம்சம் இரண்டாவது தடவையாக வேறுபடுத்திக் காட்டப்படு கிறது. எனினும், ரமழானை நோன்பின் மாதம் என்று குறிப் பிடாமல் அல்குர்ஆன் அருளப்பட்ட மாதம் என்றே அறி
முகம் செய்யப்படுகிறது.
"ரமழான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான்மனி தர்களுக்கு வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் நன்மை-தீமைகளைப்பிரித்தறிவிப்பதுமான
குர்ஆன் இறக்கப்பட்டுள்ளது.”
(2:185) இவ்வாறு இந்த ரப்பானிய சமூகம் குர்ஆனின் தூதை மனித சமூகத்துக்கு சுமந்து செல்லும் மாபெரும் பொறுப்
பையும் தாங்கி நிற்கிறது.
4 தன்னிகரற்ற சமூகத்தின் தயார் நிலை ரமழானில் நடைபெற்ற பத்ர் யுத்தத்துக்கு முஸ்லிம் களின் தயார்நிலையை அறிந்து கொள்ள நபியவர்கள் முற்பட்டபோது, அல்மிக்தாத் பின் அம்ர்(ரழியல்லாஹு அன்ஹு) என்ற நபித்தோழர், "அல்லாஹ்வுடைய தூதரே! பனூ இஸ்ரவேலர்கள் மூஸாவிடத்தில் நீங்களும் உங்கள் இறைவனும் போய் போராடுங்கள் என்று கூறியதுபோல் நாங்கள் கூறமாட்டோம் நீங்கள் ஒருகடலைக்காட்டி அதற் குள் மூழ்குங்கள் என்று கூறினால் நாங்கள் மூழ்கு வோம். ஏன், எதற்கு என்று கேள்வி கேட்க மாட்டோம்" என்று
கூறினார்.
இதன் பிறகு முஸ்லிம்கள் சிதறி வாழ்கின்ற தனித்தனி மனிதர்களுமல்ல; கோத்திரவாதம், குலப்பெருமைமுதலான இருள்களுடன் அரேபியாவில் வாழ்வைத் தொடர்கின்ற வர்களுமல்ல. அவர்கள் தமது புதிய அடையாளத்துடன் வாழ்க்கை நெறி, வழிகாட்டல் பயிற்சிகள், உறவு முறைகள், குணவொழுக்கங்கள் முதலானவற்றால் ஒன்றிணைந்து மாற்றத்துக்குத் தயாரான ஒரு தேசம்!
--- 2. :P -1
தறல் - 2013 ரயபாள் 24
அல்குர்ஆனை ஓதுவோம் அதனை விளங்குவோ
1ார்:-
- Eான்பேட் 4 - 5
- EEE

ரமழான் சிறப்பிதழ்
உஸ்தாத் அம்ர் காலித் ஸரதுல் பகராவுக்கான ஆய்வுக் கட்டுரையில் பின்வருமாறு எழுதுகிறார்: "முஸ்லிம் சமூ கத்தின் அடித்தளம் மதீனாவின் ஆரம்ப காலத்தில் கட்டி யெழுப்பப்பட்டவேளையில் அல்லாஹ்ஸுரதுல் பகராவை இறக்கி தமது பாரிய பொறுப்பை இனங்கானும் வழிகாட் டலை நல்கினான். இந்த ஸுராவின் ஒவ்வொரு வசனமும் சமூக மாற்றம், மறுமலர்ச்சி, இறை வழிகாட்டலை மனித குலத்துக்கு சுமந்து செல்லல் முதலானவை பற்றி ஒவ்வொரு முஸ்லிமையும் விளித்துப் பேசுகிறது..?”
தசாப்தங்களாகரமழான்களைசந்தித்துக்கொண்டிருக்கும் இன்றைய முஸ்லிம் சமூகம் தனது பணியை இனங்கண் டுள்ளதா? அல்லது தமது சிறப்பம்சத்தை பொறுப்புக்களு டன் இணைத்துப் பார்க்க தவறிவிட்டதா?
ஐம்புலன்களையும்கட்டுப்படுத்தி வாழக் கற்றுத்தரும்ரமழான்
புனித ரமழான் மனித உள்ளங்களை ஒளிமயமாக்க வந்த ஓர் உன்னத ஒளிவிளக்கு ரஹ்மத்துக்குரிய பொக்கிஷம். மனிதன் தன் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி அல்லாஹ் வுக்கு முற்றுமுழுதாக அடிபணிவதே நோன்பின் நோக்கம்.
ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி வாழக் கற்றுத்தரும் ரமழா னில், வீட்டிலும் நாட்டிலும் நாவைப் பேணி வாழ்வதன் மூலம் நாட்டில் சமாதானத் தையும் ஐக்கியத்தையும் விருத்தி செய்ய முடியும்.
ரமழான் கால இரவு நேரங்களில் முஸ்லிம்கள் பிறருக்கு இடை யூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. வீதிகளில் விளையாடுவது, சந்தி சந்தியாய் நின்று வீண் விளையாட்டுகளில் காலத்தைக் கடத்துவது முதலா னவை மிக மோசமான செயல்கள். இவற்றிலிருந்து முஸ்லிம்கள் முற்றாகத் தவிர்ந்து வாழ வேண்டும்.
அயல் வீடுகளில் வாழும் முஸ்லிமல்லாதவர்கள் நோயாளிகளாக இருக்கலாம்; அவர்களது வீடுகளில் குழந்தைகள் இருக்கலாம். எமது செயற் பாடுகளால் அவர்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது; அவர்களது தூக் கத்தை கலைத்துவிடக் கூடாது.
இந்த சந்தர்ப்பத்தில் ஒலிபெருக்கியில் அதான் சொல்வது தொடர்பாகவும் ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன். ஓர் ஊரை எடுத்துக் கொண்டால் அவ்வூரிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல் களிலும் அதான் சொல்வ தைத் தவிர்த்து, அவ்வூரிலுள்ள பெரிய பள்ளிவாசல் ஒன்றில் மாத்திரம் அதான் சொல்லும் வழிமுறை
யைக் கையாள்வதே பொருத்தமாகும்.
ஓர் ஊரிலுள்ள அத்தனை பள்ளிவாசல்களிலும் அதான் ஒலிக்கும்போது அதில் எந்த அதானுக்கு மறுமொழி சொல்வது என்ற சிக்கல் ஏற்படுவதோடு, அது முஸ்லிமல்லாத மக்களுக்கு இடைஞ் சலாகவும் இருக்கலாம். இதன் மூலம் அவர்கள் அளெகரியங்களுக்கு உடலாம். எனவே இது விடயத்திலும் நாம் கவனம் லுெத்தவேண்டும்.
மெளலவி. எம்.ஸி.எம். ஹஸ்புல்லாஹ் (பஹ்ஜி) தலைவர், ஷரீஆகவுன்சில்
ஹஸனாத் சம்! அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!

Page 40
மாம்
சிறப்பிதழ்
தன்வீர் 8
• சிங்கள மொழி மூலம் கல்வி கற்ற முஸ்லிம் மா
உருவாக்கும் முதலாவது ஷரீஆ
கடந்த ஐந்து ஆண்கடுளாக நடைபெறும் இந்த மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வி கற்கின்றனர்.
இவர்களில் முதலாவது குழுவினர் 2014 ஏப்ரல் 1 வெளியேறுவார்கள், இன்ஷா அல்லாஹ்.
சிங்களமொழிப் புலம் பயிற்சியுமுள்ள மெளல் மிக முக்கியமான ஒரு
இவர்கள் முன்மாதிரி பற்றிச் சிங்களமக்களி செய்வோராகவும் விள
- ஏனைய இன மக்களுடன் புரிந்துணர்வோ பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நாட்டின் அ உழைக்கவும் இவர்கள் மூலம் சிறந்த வாய்ப்புக்கள் 2 - முஸ்லிம் பிரஜைகளான நாம் இதன் மூலம் இ உரிமைகளுடனும் சமாதானமாகவும் வாழ இவர்க அல்லாஹ்.
தற்போது முஸ்லி படிக்கிறார்கள். சிங் இல்லாததால் இவ தன்வீரிலிருந்து மார்க்க அறிவும் இ ஆசிரியர்களாகச்
எமது சமூகத்தின்
பிரதான
தன்வீர் அகடெமியின் நீர்வாக சபை பல தியாகங்களைச் செரிது இவ்வாறான மெளலவிகளைப் பயிற்றுவிக்கிறது. இந்தப் பணிக்காக மாதந்தோறும் ரூபா 3,00000/- செலவாகிறது.
நேவைகளின் ஒன்றான இந்தப் பணிக்கு உதவுவதன்
மூலம் முஸ்லிம்
சமுகத்தின் முன்னேற்றம்மீற்கும்
பாதுகாப்புக்கும் பங்களும் பங்களிப்புச்
செய்யலாம்.
அல்குர்ஆனை ஓதுவோம்: அதனைவிளங்கு

விளபிப
கெ
(Ea ,a a
அவர்களிலிருந்து ஆலிம்களை உயர் கலாபீடம்
அகெடமியில் தற்போது 42
மாதம் மெளலவி பட்டம் பெற்று
மையும் அரபு மற்றும் மார்க்கக்கல்வியும் இஸ்லாமியதஃவாப்
விகள்வெளிவருவது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் நிகழ்வாகும். பானஆலிம்களாகவும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் டம் நிலவும் தப்பபிப்பிராயங்களை நீக்கும் முக்கியபணியைச் ங்குவர்.
டு கூடி வாழவும் சமூக அபிவிருத்திக்குக் கூட்டாக உண்டாகும்.
ந்த நாட்டில் பயமின்றியும் ள் உதவுவார்கள், இன்ஷா
ம்மாணவர்களின் 40% ஆனோர் சிங்களப் பாடசாலைகளில் கெள மொழியில் இஸ்லாம் கற்பிக்கும் ஆசிரியர்கள் அங்கு ர்கள் வேறு மார்க்கங்களையே படிக்கிறார்கள். வெளிவரும் மௌலவிமார்களுக்கு கல்வித் தகைமைகளும் ருப்பதால் அவர்கள் சிங்கள மொழியில் இஸ்லாம் கற்பிக்கும் சேவை செய்து இந்தக் குறையை நீக்குவர்.
எனவே, இதற்காக உங்கள் ஸதகா, ஸகாத் - போன்றவற்றிலிருந்து தாராளமாக உதவி செய்து - ஈருலகிலும் அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிக்குமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த அகடமியின் நிரந்தர வருமானத்துக்காக காணி, கட்டடம் போன்றவற்றை ஸதகதுன்
ஜாரியாவாக வக்பு செய்ய விரும்புவோரை நிர்வாகத்திடம் தொடர்பு கொள்ளுமாறு தயவாகக்
கேட்டுக்கொள்கிறோம். Treasurer, Tanweer Academy, Minhath Mawath, Thihariya Tel: 0332297371, 077 3763830 www.tanweer.lk, info@tanweer.lk
அல்ஹஸனாத் வோம்! அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!
மலை : 2013 ரமழான் 1434

Page 41
WWW. islah me
வழங்கும் விஷேட
அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்கள்
அஸ்மாஉல் ஹ"ஸ்னா எனும் அல்லாஹ்வின் அழகுப் பெயர்களைச்சரியாகப் புரிந்து கொள்வதுமுஃமினுடைய நம்பிக்கையை பலமடையச்செய்யும் முக்கியமானதொரு வழிமுறையாகும்.
"அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் உள்ளன. யார் அவற்றை மனனம் செய்து கொள்கிறாரோ அவர் கவனம் நுழைவார் என நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் (அல்புகாரி முஸ்லிம்)
இங்கு மனனம் செய்தல் என்பது உள்ளத்தால் மனனமி டுவது, அதன் கருத்துக்களை விளங்கிக் கொள்வது அதற் கேற்ப வாழ்வை மேற்கொள்வது என்பவற்றோடு அப்பெ பர்களைக் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது வரை யிலான அனைத்தையும் உள்ளடக்கியது என இஸ்லாமிய அறிஞர்கள் விளக்குகின்றனர்.
அஸ்மாஉல் ஹஸ்னா பற்றிய அறிவு பல்வேறு பயன் களைத்தருகிறது. அவற்றுள் சிலவற்றை சுருக்கமாக நோக் குவோம்:
* படைத்த ரப் பற்றிய அறிமுகம் கிடைத்தல்; ஒர் அடியானின் முதல் கடமை அவனைப் படைத்த ரப்பை அறிந்து கொள்வதுதான்.
* அல்லாஹ்வைப் புரிந்து கொள்வதன் மூலம் அல் லாஹ்வுக்கு அஞ்சுதல், அவனிடம் எதிர்பார்ப்பு வைத்தல் அவனை நேசித்தல் தவக்குல்போன்ற அம்சங்கள்முறையாக நிறைவேற்றப்படும்.
* இமாம் இப்னு ஹஜர் (ரஹிமஹ"ல்லாஹ்) அஸ் மாஉல் ஹ"ஸ்னாவை செயற்படுத்துவது தொடர்பாக பின்வரும் குறிப்பைத் தருகிறார்:
"அஸ்மாஉல் ஹ"ஸ்னாவில் சிலவற்றை நாம் எமது பண்புகளாக ஆக்குவதை அல்லாஹ் எதிர்பார்க்கிறான். உதாரணமாக, அர்ரஹீம்-கருணையாளன், அல்கரீம்கொடையாளன் போன்றன அடியானின் நடத்தைகளில் பிரதிபலிக்க வேண்டும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித் தான அல்ஜப்பார்-அடக்கியாள்பவன், அல்அழீம்- மகத் துவமிக்கவன் போன்றவற்றை அடியான் முழுமையாக ஏற்று அல்லாஹ்வுக்கு கட்டுப்படவேண்டும். அத்தகைய பண் புகளை தனதாக்கிக் கொள்ளக் கூடாது வாக்குறுதிகளோடு சம்பந்தப்பட்ட அழகுப் பெயர்களைக் கொண்டும் ஆசை யுடனும் ஆர்வத்துடனும் பிரார்த்திக்க வேண்டும்.
 
 
 
 

ாறு:
ரன்னிட்டு
2.COn
LIYASlfi)éfA6lriirj)
எச்சரிக்கை உணர்வைத் தரும் பெயர்கள் வரும்போது அச்சத்து டனும் பாசத்தோடும்பாதுகாப்புத் தேட வேண்டும்.
அடியான் எதிர்கொள்ளும் துன்ப, துயரங்களின்போது அல் 绫 நிக்கவன் அல் அலீம் -அனைத்தையும் அறிந்தவன், அல்அத்ல்-நீதிமிக்கவன் போன்ற பெயர்களைப் புரிந்து கொள்வது உள்ளத்தில் அமைதியை ஏற்ப டுத்தும்." 출
புனித ரமழானின் முதல் நோன்புடன் ஆரம்பமாகவுள்ள "அல்லாஹ்வின் அழகிய பெயர்கள்" என்ற இப்பயிற்சி நெறி 8 அமர்வுகளாக இடம்பெற உள்ளது. சுமார்62அழகிய பெயர்கள்&தலைப்புகளுக்கூடாக விளக்கப்படும் அல்லாஹ் வின் உள்ளமை அருள் அறிவு வல்லமை படைப்பாற்றல்
எனபவற்றோடு தொடர்புடைய அல்லாஹ்வின் அழகியப்
பெயர்கள் விளக்கப்படுகின்றன.
அஸ்மாஉல் ஹஸ்னா தொடர்பாக நாம் அடிப்படை யாகத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய விளக்கம்
வசந்தத்தில் ஈமானிய உணர்வுகளை அதிகரித்துக்கொள்வ தற்காக இப்யிற்சி நெறியில் பங்குகொள்வது மிகப் பயனுள் ளதாக அமையும் பயிற்சிநெறிமுடிவில்சான்றிதழும் வழங் கப்படும்
மாதம்பை, இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் உஸ்தாத் எம்.யூ.எம். ரம்ஸி அவர்கள் இப்பயிற்சசி நெறியின் வளவாளராவார். இந்தத் தொடர் உங்களது உள்ளங்களில் நிச்சயமாகஇடம்பிடிக்கும்; தாக்கமுள்ளதாக இருக்கும், இன்ஷா அல்லாஹ்.
பயிற்சிநெறி தொடர்பாக மேலதிக விபரங்களை பின் வரும் மின்னஞ்சலுக்கு எழுதுவதன் மூலம் பெற்றுக் Gsmeirangvmb: admin@islahme.com Sjávag islahteam Ggmail.com
இஸ்லாஹ் ஒன்லைன் assoggerfluissör 66ůssmüb: www.islah me.com

Page 42
ரமழான்
சிறப்பிதழ் ஸ்ரீ லங்கா மாணவர்
ஒரு சுரு:
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் கடந்த மூன்ற தசாப்த காலங்களுக்கு மேலாக இலங்கை மண்ணிலே பணியாற்றி வருகின்றது. 1980ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப் பட்ட ஜம்இய்யா, இன்று நாடு பூராகவும் 50இற்கு மேற் பட்ட கிளைகளுடன் பெருவிட்சமாய் வளர்ந்திருக்கிறது அல்ஹம்துலில்லாஹ். - லாஇலாஹா இல்லல்லாஹ்முஹம்மதுர்ஸ லுல்லாஹ் எனும் இஸ்லாத்தின்தாரகமந்திரத்தை தனது கொள்கையாய் கொண்டு ஜம்இய்யா தனது செயற்பாடுகளையும் வழிய றைகளையும் வகுத்துக் கொண்டுள்ளது. மேலும், "தூய தேசம்; மன்னிக்கும் இரட்சகன்” எனும் இலட்சியத்தை அடைவதை தூர நோக்காகக் கொண்டு ஜம்இய்யா தனத பயணத்தை முன்னெடுத்துச் செல்கின்றது. எமது அணுகுமுறை
விரிந்த சிந்தனையுடனும் கொள்கைத் தெளிவுடனுப் தஃவா களத்தில் மிக நிதானமாகவும் நடுநிலை சிந்தனை யுடன் ஜம்இய்யாகளத்தை மிகக் கச்சிதமாய் கையாண்டு வருகின்றது. பரஸ்பர கலந்துரையாடலிள் அடிப்படையில் எட்டப்படும் தீர்மானங்கள் எமது பயணத்தை மேலும் வலுவூட்டுகின்ற ஒரு பொறிமுறையாகும்.
முஸ்லிம் சமூகத்திற்குள் மட்டும் தன் பணிகளை சுருக்கிக் கெள்ளாமல் இயக்கம் சமூகம் கடந்து இலங்கைத் தேசத்தில் ஒவ்வோர் இளைஞனையும் பற்றி சிந்திக்கின்ற வீச்சிலை ஜம்இய்யா தனது நீண்ட பயணத்தில் கற்றுக் கொண்ட அனுபவங்கள் மூலம் அடைந்துள்ளது.
ஜம்இய்யா இப்பாரிய பணியினை வினைத்திறனாகவும் விளைவு மிக்கதாயும் செய்வதற்காக அமைப்பின் முழு பரப்பிலும் வேலைகளை பங்கீடு செய்து நிர்வாகத்தை இலகுபடுத்தும் நோக்குடன்பலபகுதிகளையும் அலகுகவை யும் தன்னகத்தே கொண்டுள்ளது ஜம்இய்யா. தலைமைச் செயலகம் (Secretariate)
ஜம்இய்யாவின் மொத்தக் கட்டமைப்பை கட்டுப் டுத்தி ஒழுங்குபடுத்துகின்ற கட்டுப்பாட்டு மையம் ஆகும் கொழும்பு 09, தாருல் ஈமான் கட்டடத் தொகுதியில் தலை
மைச் செயலகம் அமைந்துள்ளது. நிதிச் செயலகம். Financial Secratiate (FS)
அக -புற வேலைத் திட்டங்களுக்காக ஜம்இய்யாவின் முன்னாள் உறுப்பினர்கள், தனவந்தர்கள் மற்றும் நல விரும்பிகள் ஊடாக வருகின்ற நிதியினை கையாளுகின் பகுதியாகும்.
- ஜம்இய்யாவடைந்துள்ளது.
அல்குர்ஆனை ஓதுவோம் அதனை விளங்குப்

இஸ்லாமிய
இயக்கம்: க்க அறிமுகம்
மேலதிக நிகழச்சிகளுக்கு பங்குபற்றுனர்கள் வழங்கு கின்ற சேவைக் கட்டணங்கள் மூலம் செலவுகள் நிவர்த்திக் கப்படுகின்றன. பெரும்பாலான வேலைகளை தொண்டு அடிப்படையிலேயே (Volunteer) ஜம்இய்யா செய்து கொள்கிறது. திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பகுதி. Planning and
Monitotring Development (PMD)
நேர, கால, சூழல் மாற்றங்களுக்கேற்ப இயக்கத்தை முன்கொண்டு செல்வதற்கான புதிய திட்டங்கள் வகுக் கப்படுவதும் நடைமுறையிலுள்ள திட்டங்கள், தலை மைப்பீடம் அமுல்படுத்த எண்ணியதற்கேற்ப சரியான முறையில் மத்திய சபையில் இருந்து கிளை மட்டம்வரை நகர்த்தப்பட்டு அமுல்படுத்தப்படுகின்றதா என்பதை கண்காணித்து உத்தரவாதப்படுத்திக் கொள்கின்ற பகுதி யாகும். தேசியஒருங்கிணைப்புப்பகுதி- Nationalorganguார் (NO)
மத்திய சபையின் திட்டங்களையும் தீர்மானங்களையும் இயக்கத்தின் அடிமட்டம்வரை எடுத்துச் செல்கின்ற பணியினை இப்பகுதி மேற்கொள்கின்றது.
கிளை ஷரா - மாவட்ட ஷரா -பிராந்திய ஷ ரா (மாகாணம்) என்கின்ற ஜம்இய்யாவின் கட்டமைப்பு நிரை வரிசை வழியே ஒருங்கிணைக்கின்ற பணியினை இப்பகுதி மேற்கொள்கின்றது.
பொது உறவு மற்றும் வெறியுறவுப் பகுதி (Public Relation & External Relationship unit)
அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறு வனங்கள், ஏனைய அமைப்புகள், இயக்கங்கள் என்பவற் றோடு உறவுகளை வலுப்படுத்துவதோடு புதிய உறவுகளை ஏற்படுத்துதலும், மேலும், சர்வதேசமட்டத்தில் ஜம்இய்யா கொண்டுள்ள தொடர்பு வலைப்பின்னலை பேணுதலும் விரிவாக்கம் செய்தலும் என்ற இலக்கைக் கொண்டு இப் பகுதி இயங்குகின்றது. மனிதவள அபிருத்திப்பகுதி - Human Resource Department (HRD)
அடிமட்ட அங்கத்தவர்களான ஊழியர்கள், பிராந்திய மட்டத்தில் செயற்படுகின்றஇணைஅங்கத்தவர்கள், தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ள ருகூன்கள் ஆகிய அங்கத் தவர்களை தனிப்பட்ட முறையில் கவனத்திற்குட்படுத்தி அவர்களது அறிவு ஆன்மிகம், திறன் என்பவற்றை மேம் படுத்துவதை இலக்காகக் கொண்டபயிற்சித் திட்டங்கள்
ல்ஹஸனாத் வோம்! அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!
ஜூலை 2013 ரமழாள்: 34

Page 43
ஜம்.இ
இப்பகுதியினால் நடத்தப்படுகின்றது. பயிற்சி மற்றும் அபிவருத்திப்பகுதி-Training and Develo pment Department [T&D)
மாணவர்களையும் இளைஞர்களையும் எமது பணியில் இணைந்திட வழியமைப்பதற்காக ஆன்மிக மற்றும் திறன் விருத்தி வழிகாட்டல்கள், நிகழ்ச்சிகள் மூலம் இஸ்லாத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கு செய்வதும் நடத்துவதும் இப்பகுதியின்
பொறுப்பாகும்.
விளையாட்டு நிகழ்ச்சிகளும் போட்டிகளும் இப்பகு தியினாலேயே ஒழுங்கு செய்யப்படுகின்றன. இப்பகுதியி னால் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சித் திட்டங்களாவன:
- YEP- YouthEmpoverment Porogramme (5 நாள் வதிவிட செயலமர்வு
- YDP- YouthDevelopment Porogramme 7 நாள் வதிவிட செயலமர்வு
-HRDP- Human Resourse Development Porogra mme (10 நாள் வதிவிட செயலமர்வு
-- Sports Festivals
அஸ்ஸாஃபீர் - Asafeer Unit (ASF) சிறுபராயத்திலேயே மாணவர்களுக்க இஸ்லாத்தினை அறிமுகப்படுத்தி இஸ்லாமியச் சூழலில் அமைந்த சிறந்த நட்புறவுகளை அவர்களிடையே வளர்த்து அவர்களின் ஆசைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்றவாறு கற்பதற்கும் விளையாடுவதற்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக் கின்ற பகுதியாகும்.
இப்பகுதி இரு அலகுகளைக் கெண்டது.
1. ஜூனியர் அஸாஃபீர் (அண்டு 04-05) 02. அஸாஃபீர் (ஆண்டு 06-09) பாடசாலை கல்விப் பகுதி - School EducationUnit (SEU)
சர்வதேச தரம் வாய்ந்த அறிவும் ஆற்றலும் ஒழுக்கப் பண்பாடும் கொண்ட முன்மாதிரி மாணவர் சமூகத்தை இஸ்லாமிய அடிப்படையில் உருவாக்குகின்ற இலக்கை இப்பகுதியினூடாக ஜம்இய்யா அடைய முனைகின்றது. இதற்காக தரம் 10-13 வரையில் பாடசாலையில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சிகள், கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சித் தொகுப்புக்கள் போன்ற வற்றை இப்பகுதி செய்து வருகின்றது. இப்பகுதியில் நீண்ட அனுபவத்தையும் துறைசார்நிபுணத்துவத்தையும் போது மான ஆள் வளத்தையும் கொண்டமைந்திருப்பது இப் பகுதியினை மிகச் சிறப்பாக செயற்படுத்த உதவுகின்றது. உயர் கல்விப் பகுதி- Higher Education Unit (HEV)
உயர் கல்வியைக் கற்கின்ற முஸ்லிம் மாணவர்களை அவர்களது துறைகள் சார்ந்து இஸ்லாமியப் பணியில் பங் களிப்புச் செய்கின்ற சுயநலமற்ற சமூக நோக்கு கொண்
கல்):
யான் - 1
அல்குர்ஆனை ஓதுவோம் அதனை விளங்குவோ

TIDipான் -
சிறப்பிதழ்
டவர்களாகவும் எதிர்காலத்தை வெற்றி கொள்வதற்கான ஆற்றல் படைத்தவர்களாகவும் ஆக்குவதற்கான வேலைத் திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் உயர்கல்விப்பகுதிஒழுங்கு செய்து வருகின்றது. ஷரீஆகல்விப் பகுதி- Sharecah EducationUnit (SFIEu)
பல சிந்தனைப் போக்குகளைக் கொண்ட பல்வேறு பாடத்திட்டங்களில் பயின்று வருகின்ற ஷரீஆ துறை மாணவர்களின் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி சமூக ஒற்றுமையை கருத்திற் கொண்டு நடுநிலையாக சிந்தித்து சமூகத்தை வழிநடத்தக் கூடிய ஆளுமை மிக்க ஆலிம்களை உருவாக்குகின்ற பணியினை இப்பகுதி செய்து வருகின்றது.
மேலும், மார்க்கக் கல்வியோடு அவர்களை மட்டுப்ப டுத்தாது நவீன கலைகளையும் கற்றுத் தேர்வதற்கான வழிகாட்டல்களையும் ஆலோனைகளையும் செய்கின்றது. தஃவா பகுதி- Da'wa Unit (Du)
முஸ்லிம்-முஸ்லிம் அல்லாத மாணவர்கள் மத்தியில் இஸ்லாத்தின் தூதை "இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம்" என அறிமுகப்படுத்துதலும் இஸ்லாம் தொடர் பான தப்பபிப்பிராயங்களை களைவதினூடாக மார்க்கம் பற்றிய குறைந்த விழிப்புணர்வுள்ளவர்களுக்கு தெளிவையும் வழங்குகின்றபணியினை இப்பகுதி மேற்கொண்டுவருகின்றது.
மேலும், வாழ்வுக்கும் இன ஒற்றுமைக்குமான கலந்து ரையாடல்களையும் சந்திப்புக்களையும் இப்பகுதியினூடாக ஜம்இய்யா ஒழுங்கு செய்கின்றது. இதன் மூலம் பரஸ்பர சந்தேகங்கள் களையப்பட்டு இன ஐக்கியம் மலர வழிய மைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். வெளியீட்டுப் பகுதி (Publication Unit)
இஸ்லாத்தின் தூதை எத்திவைத்து மாணவர்களின் திறன் மற்றும் ஆளுமை என்பவற்றை விருத்தி செய்யும் நோக்குடன் புத்தகங்கள், கையேடுகள், பத்திரிகைகள், செய்தி மடல்என் பவற்றை பதிப்பிக்கின்ற பகுதி இதுவாகும், இளம் எழுத் தாளர்களை உருவாக்குதல், வாசிப்புப் பழக்கத்தையுடைய இளைஞர் சமுதாயம் ஒன்றை உருவாக்குல் முதலான இலக் குகளுடன் இப்பகுதி செயற்படுகின்றது. ஊடகம் (Media)
தற்கால இளைஞர்கள் அதிமாகப் பயன்படுத்தும் புதிய ஊடகமாக உருவெடுத்திருக்கின்ற சமூக வலைதளங்கள் மற்றும் இணைய ஊடகம் மற்றும் ஜனரஞ்சக ஊடகங்க ளான தொலைக்காட்சி வானொலி மற்றும் பத்திரிகைகள் என்பவற்றைப் பயன்படுத்தி எமது தகவல்களையும் செய் திகளையும் மக்கள்மயப்படுத்துகின்ற பணியை இப்பகுதி
செய்கின்றது. மேலும் இளைஞர்களின் ஊடகப்பாவனையை நெறிப்படுத்துகின்ற செயலமர்வுகளையும் வழிகாட்டல் கருத்தரங்குகளையும் இப்பகுதி மேற்கொள்கின்றது.
நிகழ்ச்சிகள் முகாமைத்துவ பகுதி. (Event Management Department)
இது ஜம்இய்யாவினால் நடத்தப்படுகின்ற சிறிய, பெரிய நிகழ்ச்சிகளை மிக நுணுக்கமாக திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி, நெறிப்படுத்தி மிகச் சரியாகச் செய்வதன் மூலம் அமைப்பின் தரத்தையும் சிறப்புத் தேர்ச்சியையும் வெளிப்படுத்துகின்ற பகுதியாகும்.
மஸனாத் ம் அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்

Page 44
斜杠动鹃Ĥ£|? hiņougsø) coopłę uostokpƐ ‘quistog súng
1919 squftog).Tokomn
1,994919sonuổigoso
| g|
08:Ok*S:O는 || 3: 9:Ok*O88|| : "Q}
圈 Ë ! Ë | 藏 |} 哥
ଶ୍ରେ:
 

ឆ្នា的OL || :8 T99等容 写匾%)h层窗屋雪写080-0006 OOOM 的含fugglds@08-04 Notos$| 09:1-09:11, 寇图昼Gön)氨氮084-979 TRU&g| 9%89-08& 宿藏篇h垣每*&mn0,9-gysg 트mg義國|| 9%;3-08% %uh氨到匈曾un魯恩旨恩國089-07等 통道家Q&m&용통트m國家的|| O;:;-Oli흑 활용IDU황80WA&G|| O:;-0;&3 @@@@@gan) 078-9等效 运迫砲9:3-9흑표 활學*■rm들高*的等) ໘.
00)等4
பால் அழைப்போம்
அதன்
வோம் அதன்வழி ຫຼLບໍ່ລືມຕ)

Page 45
81,44ங்கள் ஒரு கணம்!
- ரமழான் விடுமுறையோடு பாடசாலையிலிருந்து பறந்து வரும் சிறார்களுக்கு வழிகாட்டல் வழங்க வேண் டியது பெற்றோரின் பொறுப்பாகும்.
ஸஹர் வேளையில் எழுந்த ஒரே காரணத்திற்காக நாள் முழுவதும் மெத்தையை சூடாக்குவதும் தொழுகை நேரங்களை மறந்து விடுவதும் ஒரு சில குர்ஆன் வசனங் களோடு குர்ஆனை மூடிவிடுவதும் கடந்த ரமழானில் நாம் விட்ட தவறுகள்.
ரமழான் காலங்களில் மலர்ந்த முகத்துடனும் சுறுசு றுப்புடனும் பன்மடங்கு செயல்வீரர்களாகத் திகழ்ந்து காட்டிய எம் முன்னோரின் வரலாற்றுப் பக்கங்கள் புரட்
டப்படாமலே உள்ளன.
- வெற்றியோடு திரும்பிய பத்ர் களம்
வினா-விடைப் போட்டி-61
01. பாகிஸ்தானின் புதிய பிரதமர் யார்?
02. இரத்த உறவை சேர்த்து நடப்பவனுக்கு
நபிகளார் சொன்ன வாக்குறுதி என்ன?
03. நோன்பு ஏற்படுத்தும் சமூகம் சார்ந்த
விளைவுகள் மூறைக் குறிப்பிடுக?
4ெ. ஈஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களது
காலத்தில் உபயோகத்தில் இருந்த மொழி எது?
05. நோன்பாளிக்கு ஆகுமான அம்சங்கள் இரண்டு
தருக?
உங்கள் விடைகளை ஜூன் 22ஆம் திகதிக்கு முன்னர்
கிடைக்கக்கூடியதாக அனுப்பி வையுங்கள்.
tti 2
சிறுவர் பூங்கா அல்ஹஸனாத் தொடகொடவிதி, கொழும்பு-09
அலை 1200 ரமழான் 1434
அல்குர்ஆனை ஓதுவோம் அதனை விளங்குவோம்

சிறுபூங்கா
- இந்தியாவின் சிந்து பிரதே சத்தில் இஸ்லாமிய தீபம் ஏற்றிய இளம் தளபதி முஹம்மது பின் காஸிமின் காலடித் தடங்கள்
- சிலுவைப் போர்வீரர்களை வெற்றி கொண்ட அந்த நாட்கள்
- மொரோக்கோவின் மத்திய பகுதியில் கால் பதித்த சரித்திரத் தடங்கள்
-ஸ்பெயின் ஆட்சியாளர் "ருத்ரிக்' கை வெற்றி கொண்ட தாரிக் பின் ஸியாதின் சரித்திரங் கள்... யாவும் ரமழானில்தான்
நடந்தேறின. உற்சாகத்தோடு எழுந்திடுங்கள்! ரமழானின் வாயில் மூடப்படுவதற்கு முன்னர்ரய்யானை அடைந்திடுவோம், இன்ஷா அல்லாஹ்.
நீ. பாத்திமா பஸ்லியா - இறக்காமம்
சிறுவர் பூங்கா
' முதல் பரிசுக்குரியவர்: கே.எம். அனீஸ்,
'இல. 250, உடவெல்ல, தன்துர
ஜூலை மாத அல்ஹஸனாத் இதழைப் பரிசாகப் பெறுவோர் 01. பாத்திமா பஸ்மியா
- களுத்துறை தெற்கு
02. ஏ.எல்.எம். ஜாபிர்
- உடதலவின்ன
03. ஏ.எப். பவாஸ் கான்
- மன்னார்
- ஹெம்மாதகம்
04, எம்.ஆர்.எப், லாபா 05. பி. றுக்ஷான ரஷானி
-- கள்-எலிய
03, ரிஸ்வியா ரளாசிக்
- தர்காடவுன்
07. எப். கதீஜா பயாஸா
- மாவனல்லை
08. அஸ்லாவற் முறைப்மத்
-கண்டி
09. எம்.என்.எப். முஸ்பிரா
- நம்முவாவ
10. ஏ.ஏ. ஸஹ்பர்
- கல்முனை
குறிப்பு: விடைகளை தபால் அட்டையில் (Post Card) மாத்திரம் எழுதி அனுப்பவும்.
ஸளத் அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!

Page 46
IT மழபாம் சிறப்பிதழ்
இஸ்லாத்தில் மிகவும் மகத்துவம் மிக்க ஒரு கடமையாக நோன்புகடினமான ஒரு வணக்கமாகக் கணிக்கப்படுகின்றது ஏனெனில் அது உள்ளம் விரும்புகின்ற உணவுகளையு குடிபானங்களையும் பரிமாறுவதற்கு தடைவிதித்து மனோஇச்சைகளைக் கட்டுப்படுத்துகின்றது. எனவே அல்குர்ஆன் மனிதனுக்கு பாரமாகவும் சிரமமாகவும் இரு கின்ற போமாட்டம், பழிவாங்கல் போன்ற கடமைகளை விதியாக்கிய அதே தொனியில் நோன்பையும் கடமையா கியுள்ளது.
"ஈமான் கொண்டோர்ரேஉங்களுக்கு முன் இருந்தவர்க மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீது (அது விதிக்கப்பட்டுள்ளது."
(2: 18.
இத்தொனியில் விதியாக்கப்பட்டுள்ள ஒவ்வொ
அஷ்ஷெய்க் எம்.இஸட்.எம். முபீர் (இஸ்லாஹி), (I விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி, மாதம்பை
கடைைமயின்போதும் அதிலுள்ள சிரமங்களை மனதுக் இலகுபடுத்திக் காட்டுகின்ற பல்வேறு உத்திகளை அல்லால் கையாண்டுள்ளான். அவற்றை நோன்பிலும் காணலாம்
1. நோன்பு எம்மீது மாத்திரம் விதியாக்கப்பட்ட ஒ கடமை அல்ல மாற்றமாக அது முன்னிருந்த சமூகங்களுக்கு விதியாக்கப்பட ஒரு பொதுவான கடமை என அல்குர்ஆ கூறுகின்றது. ஒரு விடயம் அனைவருக்கும் கடமையா கப்பட்டு அது கடினமாக இருந்தாலும் நடைமுறைப்படு துவதற்கு இலகுவானதாக இருக்கும். அந்த வகையி நோன்பு மனதுக்கு கடினமாக இருந்தாலும் அக்கடமைன அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுகின்றபோது இலகுவ னதாக அமைந்து விடுகின்றது.
2. வரையறுக்கப்பட்பட நாட்களில் மாத்திரம் கடன் யாக்கப்பட்டிருப்பது இரண்டாவது உத்தியாகும். ஒ விடயத்தை கட்டாயப்படுத்தும்போது பொதுவாக கூறாமல் வரையறுத்துக் கூறுவதானது உள்ளத்துக்கு இல வானதாக அமைகின்றது. இதன்படி, ஒரு வருடத்தில் ஒ மாதம் மாத்திரமே நோன்புகடமையாக்கப்பட்டிருக்கின்றன ஒப்பீட்டளவில் இலகுவானதே.
3. இறையச்சத்தை அடைந்து கொள்வதற்கான சாத மாகவே நோன்பு திகழ்கின்றது. யார் இறையச்சத்ன அடைந்து கொள்கின்றாரோ அவர் அனைத்து நன்மைளைய அடைந்து கொள்வார். இறையச்சமுள்ளவர்களின் செய
பேப்பர் கபூப்நTாபம்
அல்குர்ஆனை ஓதுவோம் அதனை விளங்கும்
-- EE ட க
உ பட்டப் பந்Eாபாயம்

ரமழான் முபாரக்
14
பி
களையே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்.
"மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தி யுடையவர்களிடமிருந்துதான்.”(3:27[மேலும் பார்க்க:52:27)
எனவே, இவ்வுயர் நோக்கத்தை அடைந்து கொள்வதற் குரிய சாதனம் கஷ்டமானதாக இருந்தாலும் உள்ளம் அதனை இலகுவானதாகவே உணரும்.
- 4. நோன்புகடினமான ஒன்றாக இருந்தாலும் அது இம்மை, மறுமைசார்ந்த ஏராளமான நல்லவிளைவுகளைத்தருகின்றது.
அவற்றைப் பின்வருமாறு நோக்கலாம்: 3) நோன்பு ஏற்படுத்தும் உலகம் சார்ந்த விளைவுகள்
ரு நோன்பு ஏற்படுத்தும் உலகம் சார்ந்தவிளைவுகள் உள்ளம்
ப4.A),
- A A - * இம்மாம் * *
ழ்
அழ
கு சமூகம், ஆரோக்கியம் சார்ந்தவையாக உள்ளன. நாம் இங்கு ற்
உள்ளம், சமூகம் சார்ந்த விளைவுகளை கவனத்தில் கொள் - வோம்.
உள்ளம் சார்ந்த விளைவுகள் 1. இறையச்சத்தை ஏற்படுத்துதல்: நோன்பு மனித உள்ளத்தில் ஏற்படுத்துகின்ற மிகப் பிரதானமான மாற்றம் அது அவனிடத்தில் இறையச்சத்தை ஏற்படுத்துவதாகும்,
"ஈமான் கொண்டோரே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்ததுபோல் உங்கள்மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன்மூலம் நீங்கள் இறையச் சமுள்ளவர்களாக மாறலாம்.”
(2:183)
2. ஹராமான பார்வைகளைத் தடுத்து மனோஇச்சை களுக்கு கட்டுப்பாடு விதித்தல்: மனிதனின் விரச உணர்வு களைத் தூண்டி பாவச் செயல்களின்பால் அவனை இட்டுச் செல்வதற்கான பிரதானமான காரணம் அவனுடைய ஹராமான பார்வைகளே' எனவே, நோன்பு அதற்கு கட் டுப்பாட்டை விதித்து விரச உணர்வுகளைக் குறைக்கின்றது.
ன
"வாலிபர்களே! உங்களில் சக்தியுள்ளவர்கள் திருமணம் முடித்துக் கொள்ளுங்கள்; சக்தியற்றவர்கள் நோன்பு
நோற்றுக் கொள்ளுங்கள். நிச்சயமாக அது ஆசைகளைக் ல் கட்டுப்படுத்தக் கூடியதாகும்.” (அல்புகாரி)
பி
மெ
த.
ம்
அல்ஹஸாத் - -
ரவை - 200 ரயாள் -1
வோம்! அதன்வழி நடப்போம் அதன்பால் அழைப்போம்!
பற்பு
பப்பு

Page 47
3 அடியானுக்கும் இறைவனுக்குமிடையேயான உற வைப் பலப்படுத்தல்: ஒவ்வோர் அடியானும் இறை தொடர்புடன் இருக்க வேண்டும் இத்தொடர்பு அவனது ஈமானின் அளவுக்கு ஏற்ப கூடிக் குறைகின்றது. ஆனால் நோன்பு இத்தொடர்பை சீர்படுத்தி பலப்பத்துகின்றது. அது எவ்வாறெனில், ஒரு நோன்பாளி மனிதர்களின் கண் களை விட்டு மறைந்து உண்டு குடித்து தன்னுடைய இச் சையைத் தீர்த்துக் கொள்வதற்கு முடியுமாக இருக்கின்ற போதிலும் அல்லாஹ் தன்னைப் பார்த்துக் கொண்டிருக் கின்றான் என்ற உணர்வு அவற்றை விட்டும் அவனைப் பாதுகாக்கின்றது. இவ்வாறு ஒரு மாத காலம் தொடர் கின்றபோது இறை தொடர்பு அவனிடம் சீர்பெற்றுப் பலமடைகின்றது. சமூகம்சார்ந்தவிளைவுகள்
1. நல்ல மனிதனை உருவாக்குதல் நோன்பின் நோக் கம் இறையச்சமுள்ள நல்ல மனிதர்களை உருவாக்குவதா கும் என்று அல்குர்ஆன் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வைத்துள்ளது.
சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் இறையச்சமுள்ள நல்ல மனிதர்களாக மாறினால் அவர்கள் தம்மீதுள்ள கடமைகளை சரியாக நிறைவேற்றி உரிமைகளைப் பெற்றுக் கொள்வார் கள். இதனால் சமூகத்தில் பிணக்குகளும் பிரச்சினைகளும் குறைந்து அச்சமூகம் உயர்வடைகின்றது.
அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹ") அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் உமர் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் மதீனாவின் நீதிப் பொறுப்பை ஏற்று ஒரு வரு டத்தின் பின் கலீபாவிடம் வந்து அப்பதவியைத் தன்னிட மிருந்து வாபஸ்வாங்குமாறு வேண்டினார். அதற்கு கலீபா அவர்கள், "நான் உங்களுக்கு உதவி செய்ய விரும்புகின் றேன். நீங்களோஎன்னை கைவிட்டுவிடமுனைகின்றீர்கள். நிச்சயமாக நீங்கள் எனக்கு இவ்விடயத்தில் உதவி செய்ய வேண்டும்"எனவேண்டினார்.அப்போதுஉமர்ரழியல்லாஹ". அன்ஹ-) அவர்கள் "கலீபாவே நான் நீதிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதுமுதல் இன்று வரையாருமே என்னிடம் எவ்வித முறையீட்டையும் முன்வைக்கவில்லை நிச்சயமாக மதீனாவாசிகள் அவர்களுக்குரியதைப் பெற்றுக் கொண்டு தங்களுக்கு உரிமையில்லாததை விட்டுவிடு கின்றார்கள் எனவே அவர்களுக்கு மத்தியில் பிணக்குகளும் பிரச்சினை களும் தோன்றவில்லை" எனக் கூறினார்கள்.
2. அல்லாஹ்வுக்காக செலவளிக்கும் மனிதர்களை உருவாக்குதல் நோன்புஒருமனிதனிடத்தில் ஏற்படுத்துகின் மற்று மொரு சமூகம் சார்ந்த விளைவு செலவளிக்கக்கூடிய மனிதர்களை உருவாக்கி அவர்களிடத்தில் காணப்படுகின்ற கஞ்சத்தனத்தை இல்லாதொழிப்பதாகும் இறையச்சமுள் ளவர்களின்பண்புகளைவிவரிக்கின்றஸஆரத்துல்பகராவின் ஆரம்ப வசனங்கள் இதனைக் கோடிட்டுக்காட்டுகின்றது:
"(பயபக்தியுடைய) அவர்கள் நாம் அவர்களுக்கு அளித் தவற்றிலிருந்து (நல்வழியில்)செலவும் செய்வார்கள்."(23)
இங்கு செலவு செய்வது என்பது பணத்தை செலவழிப்
 
 

பது என்ற கருத்தை மாத்திரம் குறித்து நிற்காது. மற்றமாக, ஒரு மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அனைத்து ஆற்றல் கள் திறமைகள் வளங்களையும் அது குறித்து நிற்கும். அதன்படிதன்னுடைய அறிவு உடல்பலம் அந்தஸ்து காலம் போன்ற அனைத்தையும்அவர்கள்அல்லாஹ்வின்பாதையில் செலவு செய்வார்கள்
3. சமூத்தில் ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல் சமூத்தில் வறுமையில் உழல்பவர்களின் கஷ்ட துன் பங்களை வசதிபடைத்தவர்களுக்கு உணர வைக்கின்றது நோன்பு, வறியவர்களின் கஷ்டதுன்பங்களை அறியாத வர்கள் அவர்களின்உடல் உளரீதியானதேவைகளை அறிந்து கொள்ள முடியாது. ஆனால் நோன்பு இதனை வசதிய டைத்தவர்களுக்கு உணர வைக்கின்றது. எனவேதான் அல்லாஹ் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பார்த்து
நீங்கள் இவ்விரண்டு நிலைமைகளிலும் இருந்தீர்கள். இப்போது நீங்கள் அவர்களைக் கண்டால் அவர்களைக் கடிந்து கொள்ளவேண்டாம் எனக்கட்டளையிடுகின்றான். (நபியே!)அவன் உம்மை அநாதையாகக்கண்டு,அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா? இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன். (உம்மை) நேர்வழியில் செலுத்தினான். மேலும், அவன் உம்மைத் தேவையுடைய வராகக் கண்டு,(உம்மைச்செல்வத்தால்)தேவையில்லாதவ ராக்கினான். எனவே, நீர் அநாதையைக்கடிந்துகொள்ளாதீர். யாசிப்போரை விரட்டாதீர்" (93. 6-10)
நோன்பின்மறுமைசார்ந்தவிளைவுகள்
1. பாவங்கள் மன்னிக்கப்படல் நோன்பு ஏற்படுத்து கின்ற மறுமை சார்ந்த விளைவுகளில் பிரதானமாது அடி யானின் பாவங்கள் மன்னிக்கப்படுவதாகும். நபி (ஸல் லல்லாஹ"அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"யார் ரழானில் ஈமானுடனும் நன்மையை எதிர்பார்த்த நிலையிலும் நோன்புநோற்கின்றாே *சென் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்." (அல்புகாரி முஸ்லிம்)
2. சுவர்க்கத்தில் பிரத்தியேகமான வாயிலினால்நுழை தல் நோன்பாளிகள் நாளை மறுமை நாளையில் சுவர்க் கத்தில் நுழையும்போது அவர்களுக்கான பிரத்திகேமான வாயிலினால்நுழைவார்கள். நபி(ஸல்லல்லாஹ"அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"சுவர்க்கத்தில் எட்டு வாயில்கள் காணப்படுகின்றன. அதில் ஒரு வாயில் அர்ரய்யான் என அழைக்கப்படுகின்றது அவ்வாயிலினூடாக நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள்." (அல்புகாரி)
3 மட்டிட முடியாத மகத்தான கூலி: ஓர் அடியான் நன்மைகளைச் செய்யும்போது அவனு டைய எண்ணத்துக்கேற்ப வரையறுக்கப்பட்ட கூலியே வழங்கப்படுகின்றது. ஆனால், நோன்பு நோற்றால் அதற் குரிய கூலியை அல்லாஹ் எண்ணி வழங்காமல் 5ே3ஆம் பக்கம் பார்க்க)
அதன்வழி நடப்போம் அதன்பால் அழைப்போம்

Page 48
அதன் இலக்கு தக்வா. தக்வா என்பது உலக வாழ்வில் ஒரு விசுவாசி கவன மாகப்பயணிப்பது இறைஉணர்வோடு வாழ்வது மறுமையில்அல்லாஹ்வுக்கு முன்னால் நிற்பதை மனதில் இருத்திச் செயற்படுவது.
எனவே ரமழான் முடிவடையும் போது ஒருவன் தனது உளநிலைமாற் றத்தை ஈமானில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பைத் தெளிவா உணர முடியுமாக இருக்க வேண்டும். இதற்காக எதி நோக்கியிருக்கும் ரமழானைத் திட்டமிடுவோம் அதில் நா மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்பாடும் ஈமானியப் பு காசத்தை நோக்கி இட்டுச்செல்கிறதா எனச் சிந்திப்போ
* அவிவெய்க்கியா
"நோன்பு எனக்குரியது; அதற்கான கூலியை நாே தருகிறேன்" என அல்லாஹ் கூறியிருப்பது இதில் மிகைத் ருக்கும் ரப்பானியப்பக்கத்தைத்தெளிவுபடுத்துகிறது. எனே நோற்கின்ற நோன்புகள் முற்றிலும் இக்லாசோடு பாவங்க வீணான செயல்களை விட்டும் தூரமானதாக அமைத வேண்டும் நோன்பாளியின் செயல்கள் உயர் கூலிகளை பெற்றுத்தர இருக்கின்றன என்ற வகையில் முடிந்தளவு அதி மானநன்மைகளை இக்காலங்களில் செய்ய முற்சிப்போ வழமையைவிட அதிகமாக சுன்னத்தான தொழுகைகள்: திச்
பன்மடங்கு ஆற்றிடுவோம். இவை அனைத்துக்கும் பின்ன தக்வாவை அதிகரிக்கும் இலக்கு எமது உள்ளத்தில் இன யோட வேண்டும்.
ரமழானில் தூதர் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்ல அவர்கள் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடன் உ கார்ந்து அல்குர்ஆனைமீட்டியிருக்கிறார்கள் தக்வாதா ளுக்கு வழிகாட்டக்கூடிய குர்ஆனுடன் எமது உறவு புண் ரமழானில் பலப்பட வேண்டும் அதனை ஒதுவது தர்ஜம தப்லீர்வாசிப்பது விளக்கவுரைகளைக் கேட்டது. கியாமு லைல் தொழுகையில் குர்ஆனோடு ஒன்றிப்பது என இத பக்கங்கள் பலவகையாக அமையலாம் குறைந்தது ஒருதடை குர்ஆனை ஓதுவது அதன்தர்ஜமாவை முழுமையாக வாசித் முடிப்பது எனும் உறுதிப் பிரமாணங்களாவது தேவை.
இரவுத் தொழுகைகள் ரமழானில் முக்கியமானவை. த லெல்லல்லாஹ"அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடை வேட்டியை இறுகக்கட்டிக்கொண்டு தொழுகையில் லயித் விடுவார்கள் குடும்பத்தாரையும் இதற்காக எழுப்பி வி வார்கள் பள்ளிவாசல்களில் நடத்தப்படும் தராவீ தொழுகைகள் நீண்ட நேரம் அமைய வேண்டும் குர்ஆன அதிகமாக ஒதி, ருகூஃ ஸ்"ஜூதுகளை நீட்டி அதி அல்லாஹ்விடம் மன்றாடுவதாக தொழுகைகளை ஆக்கி கொள்ள வேண்டும் இதில் இடம்பெறும் துஆக்களை பொரு அறிந்து மனனமிட்டு, ஒதும் குர்ஆனிய ஸஅராக்களி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

莺
வாம்.அதன்வழிநடப்போம் அதன்பால் அழைப்போம்
ప్తి
ஆஇவர ஸ்திக்க
கருத்துக்களையும் விளங்கமுடியுமாயின் தொழுகையில் நாம் அடையும் இன்பம் கண்குளிர்ச்சி பன்மடங்காய் அதி கரிக்கும்
தக்வாவும் இறை நெருக்கமும் அதிகரிக்கும் அளவுக்கு ஒரு விசுவாசிதான் இறைவனுக்கு மாறு செய்யும் இடங் களையும் இனங்காணுவான் செய்துவிட்ட பாவங்களும் தவறுகளும் செய்யத் தவறிய நன்மைகளும் அவனது மனக்கண்ணில் நிழலாடும்.
விளைவு. தெளபாவிலும் இஸ்திஃக்பாரிலும் கண் கலங்கும் நிலை ஏற்படும் ஹதீஸ் வர்ணிப்பது போல்தான் ஒரு மலை அடிவாரத்தில் அமர்ந்திருப்பதாகவும் மலை தன் மீது வந்து விழப்போவது போன்றும் பாரதூர உணர்வு அவனில் மிகைக்கும் மன்னிக்கப்படாத பாவங்களோடு மறுமையில் படைத்தவன் முன்நிற்கும் ஆபத்து அவனை மன்றாட்டத்தை ந்ோக்கி இட்டுச் செல்லும்,
லைலதுல்கத்ரை தன்னகத்தே பொதிந்துள்ள இறுதிப் பத்து நாட்கள் ஒரு விசுவாசிக்கு-தக்வா வேட்கை உள்ள வனுக்கு மிக முக்கியமானவை. இஃதிகாபில் இந்நாட் களைக் கழிக்கும் பாக்கியம் கிடைக்குமென்றால் நாம் பேறுபெற்றவர்களாகுவோம் அல்லாஹ்வுக்குவிருப்பமான அவனது மாளிகையில் மேலே சொன்ன அனைத்துக்கரு மங்களுக்காகவும் எமது உள்ளத்தை ஓர்மைப்படுத்தி ஈடு படும் வாய்ப்பை இஃதிகாப் பெற்றுத்தரும்
ஒரு நோன்பாளியின் ஒவ்வொரு கணப்பொழுதும் முக்கியமானது ஒரு விநாடியேனும் வீணாகக் கழிய அவன் அனுமதிக்க மாட்டான். இவ்வகையில் எமது நாவுகள்திக்ரில் திளைத்திருக்கும் நிலையை நாம் உணர முடியுமாக இருக்க வேண்டும் அன்றாட வேலைகளில் உடல் ஈடுபட்டாலும் உள்ளமும் நாவும் பொருள் உணர்ந்து திக்ருகளில் திளைக்கும் என்றால் அது இறைநெருக்கத்தின் அடையாளமாக இருக்கும்.
எம்மில் தக்வாவை இறை நெருக்கத்தை அதிகரிக்க வந்த ரமழான் விடை பெற்றுச் செல்கையில் மாற்றம் கண்டுள்ளோம் எனும் திருப்தி எமக்குக் கிட்ட வேண்டும் அடுத்த ரமழான் எப்போது வரும் எனும் ஏக்கம் மிகைக்க வேண்டும். மாற்றத்தை நோக்கிய ரமழானை வரவேற்போம். தக்வாவை அதிகரிப்போம். இறை நெருக்கம் பெறுவோம். மறுமையில் சுபிட்சம் பெறுவோம். வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

Page 49
பிக ரம்மால்
ரமழான் மாத நோன்பானது தொழுகை போன்றதொரு கடமையாகும். அல்லாஹ் அதை விசுவாசிகள் மீது கடமையாக்கியுள்ளான்.
"விசுவாசிகளே உங்களுக்கு முன்வந்தவர்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டிருந்ததுபோல உங்கள் மீதும் நோன்புவிதியாக்கப்பட்டுள்ளது.”
(ஸுரத்துல் பகரா: 183) - ஷெய்குல் இஸ்லாம்இமாம் இப்னுதைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் காரணமின்றி நோன்பை விடுபவர் பற்றி பின்வருமாறு கூறு கிறரார்கள்:
- "ஒருவர்ரமழான் நோன்பைவிடுவது ஹராம் எனத் தெரிந்தும் அது ஆகுமானது எனக்கருதி நோன்பு நோற்காதிருந்தால் அவரைக் கொலை செய்வது கடமையாகும். அவ்வாறின்றி, வேண்டு மென்றே நோன்பைவிட்டால் அவர்பாவியாவார். அவர் தண்டிக்கப்படுவார்.*
(மஜ்மூஉல்பதாவா25: 265) நோன்புயார்மீதுகடமை?
அல்குர்ஆன், அள்
நோன்பில்
அஷ்ஷெய்க் ரீ.எம். நிலாம் (இஸ்லாஹி), (எப்
புத்தியுள்ள, பருவ வயதை அடைந்த முஸ்லிம் ஆண், பெண் இரு பாலார் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. இயல்பான புத்திக் குறைபாடு, பைத்தியம், மயக்கம் போன்ற கார் ணிகள் உள்ளவர்மீது நோன்பு விதியாவதில்லை.
நோன்பு நோற்றிருக்கும் ஒருவருக்கு பைத் தியம் மயக்கம் போதை போன்றவை ஏற்பட்டால் நோன்பு முறிந்து விடுகிறது. ஆனால், தூக்கம் காரணமாக நோன்பு முறிய மாட்டாது. ஆனால் தூக்க மருந்துகளை உட்செலுத்தி தூக்கத்தை
வரவழைத்தால் நோன்பு முறிந்து விடும்.
தான் பிறந்த ஊர் அல்லது புகுந்த ஊர் அல் லது தொழில்புரியும் இடம் என்பவற்றில் இருப் பவர்மீது நோன்பு விதியாகிறது. பயணியைப் பொறுத்தவரை அவருக்கு தெரிவுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இன்று பலர்தூர இடங்க ளுக்கு தொழிலுக்காகப் பயணிக்கிறார்கள். சார திகள் பொதுவாக பயணத்தையே தொழிலாகக் கொண்டுள்ளனர். பயணம் என்ற காரணத்திற்
வலை - 200 - ரமாள். த3ம்
அல்குர்ஆனை ஓதுவோம் அதளைவிளங்குவே

1 மழான்
சிறப்பிதழ்
காக இவர்கள் நோன்பை விடுவதற்கோ அல்லது நோற் பதற்கோதெரிவுச்சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளனர். பயணக் கஷ்டத்தையும் கழா செய்வதன் கஷ்டத்தையும் கருத்திற் கொண்டு ரமழானில் நோன்பு நோற்பதா, இல்லையா என் பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.
பயணம் என்ற காரணத்திற்காக நோன்பை விட்டவர்கள் வேறு தினங்களில் கழா செய்வது கடமையாகும்.
"உங்களில் யாராவது நோயாளியாக அல்லது பயணியாக இருந்தால் அவற்றைக் கணக்கிட்டு வேறு தினங்களில் நோற் றுக் கொள்ளுங்கள்."
(அல்பகரா: 185)
பயணத்தையே தொழிலாகக் கொண்டவர்கள் கழா செய்வதற்கான வாய்ப்பைப் பெறா விட்டால் அவர்கள் பித்யா கொடுப்பது அவசியமாகும். ஆனால், கஷ்டத்திற்கு மத்தியிலும் நோன்பு நோற்பது சிறந்ததாகும் என அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
“சக்தியுள்ளவர்கள் ஏழை, மிஸ்கீனுக்கு உணவை பித்யா வாக வழங்கட்டும். நீங்கள் நோன்பின் பயன்களை அறிவீர் களானால் நோன்பு நோற்பதே உங்களுக்குச் சிறந்ததாகும்."
(அல்பகரா: 184)
மஸின்னாவின் ஒளியில்
ன் சட்டங்கள்
5.ஏ), சிரேஷ்ட விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி
ரமழானில் நோன்பு நோற்க சக்தியற்றவர்கள் நோன்பை விடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். நோயாளர்கள், முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய் மார்கள், கடின தொழில்களில் ஈடுபடுவோர் போன்றோரை சக்தியற்றவர்களுக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
நோயாளிகள் மூன்று வகைப்படுவர். 01. சாதாரண நோயாளிகள்: இவர்கள் நோன்பை விட முடியாது.
02. நோன்பு காலத்தில் மாத்திரம் கடின நோய்க்கு உட் படுபவர்கள் இவர்கள் நோன்பைவிட்டுவிட்டு கழா செய்வது அவசியம்.
03. ஆயுள் முழுவதும் நோயாளியாக இருப்பவர்கள்: இவர்கள் ரமழானில் நோன்பு நோற்க இயலாதவர்கள். அத் தோடு பின்னர் கழா செய்யவும் இயலாதவர்கள். இவர்கள் பித்யா கொடுத்தால் போதுமானது. வயோதிபர்களும் இதே சட்டத்தைப் பின்பற்றலாம்.
கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரைப் பொறுத்தளவில் அவர்கள் தமக்கோ தமது
ஹஸனாத் . எம் அதன்வழி நடப்போம் அதன்பால் அழைப்போம்!

Page 50
குழந்தைக்கோ கஷ்டம் அல்லது ஆபத்து அல்லது பலவீன ஏற்படும் என்றிருந்தால் நோன்பை விடலாம். அவர்க விடுபட்ட நோன்புகளை வேறு தினங்களில் கழா செய் வேண்டும் அவர்கள் வருடம்பூராவும் இக்கஷ்டத்தை அனு விப்பார்களாயின் கழா செய்வதற்கான வாய்ப்பு இல்லா ருப்பின் அவர்கள் பித்யா கொடுத்தால் போதுமானதாகு
பெண்களுக்கு ஹைழ் நிபாஸ் ஏற்படுவது நோன்பு நேர பதற்கான இயற்கையான தடைகளாகக் கருதப்படும் அ போது அவர்கள் நோன்பை விடுவது கடமையாகும் இந்த தடையில்லாத ஏனைய பெண்கள் நோன்பு நோற்பது அ சியமாகும். இதுபற்றி ஆஇஷா (ரழியல்லாஹ" அன்ஹ அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்
"நபி (ஸல்லல்லாஹ" அலைஹி அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில்எமக்குஹைழ்ஏற்பட்டால்நாம் நோன்ன விட்டு விட்டு கழா செய்யுமாறு ஏவப்பட்டோம் தொ கையைக் கழா செய்யுமாறு நாம் ஏவப்படவில்லை."
(அல்புகாரி முஸ்லிம் நோன்பின்கடமைகள்
1. நிய்யத் எந்தவொரு நற்கருமத்தைச் செய்வதற் முன்னரும் அவற்றை செய்யும்போதும் அல்லாஹ்வுக்காக செய்கிறேன் என்ற தூய எண்ணம் இருந்தால் மாத்திரே அது அல்லாஹ்வின் அங்கீகாரத்தைப் பெறுகிறது. இந் வகையில் நோன்புக்கான நிய்யத்தும் கடமையாகிறது அதை பஜ்ர் உதயத்திற்கு முன்னர் வைப்பது அவசியமாகு நபி (ஸல்லல்லாஹ" அலைஹி அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹப்ஸா (ரழியல்லாஹ" அன்ஹ அவர்கள் அறிவிகிறார்கள்:
"யார் பஜ்ருக்கு முன்னர் நிய்யத் வைக்கவில்லையே அவருக்கு நோன்பு கிடையாது." (அஹ்மத், அத்திர்மிதி, நிய்யத்தை வாயினால் மொழிவது அவசியமில்லை ஆனால் உள்ளத்தினால் எண்ணிய அவ்விடயத்தை வா னால் மொழிவது பாவமாகாது. அதை மேலும் உறுதி படுத்துவதாக அமையும்,
2. பகற் பொழுதுகளில் சாப்பிடுதல், அருந்துதல் இச்சைகளைத் தீர்த்தல் என்பவற்றிலிருந்து தவிர்ந்திருத்த 'பஜ்ர் உதயமாகும்வரை உண்ணுங்கள், பருகுங்கள் பின்னர்இரவுவரை நோன்பைப்பூரணமாக்குங்கள்."
(அல்பகரா:18 நோன்பாளி எனக்காக உணவு பானம் இச்சை என் வற்றை விட்டு விடுகிறார்" (அல்புகாரி, முஸ்லிம்)
எனவே ரமழான் காலங்களில் நோன்பை முறிக்கும் சக கருமங்களைவிட்டும்பாதுகாப்பாக இருப்பது அவசியமாகு நோன்பை முறிக்கும் காளியங்கள்
வேண்டுமென்றே உண்ணுதல் பருகுதல் மறதியா நிகழ்ந்தால் நோன்பு முறிவடையாது.
உணவு, பானம் அல்லாத ஒன்றை ஒருவர் விழுங்கின
 
 

り
இ'
túil அதன்வழி
லும் நோன்பு முறிந்துவிடும். உதாரணமாக, கல்லை அல்லது மருந்தை விழுங்குவதைக் குறிப்பிடலாம். எந்த வொரு பொருளையும் வாயினூடாகவோ அல்லது மூக் கினூடாகவோ தொண்டையின் கீழால் இறக்கினால் நோன்பு முறிவடைந்து விடுகிறது. -
ஊசி மூலம் உடம்புக்குள் உணவுப் பொருள் ஏற்றப் பட்டாலும் நோன்பு முறிந்து விடும் உணவுப் பொருள் எவ்வழியாக உடம்புக்குள் சென்றாலும் பசி தீர்த்தல் அல்லது தாகம் தீர்த்தல் எனும் நோக்கம் நிறைவேறி விடுகிறது. எனவே சேலைன் ஊக்கமருந்துகள் போசாக்கு மருந்துகள் போன்றவை உடம்பினுள் செலுத்தப்பட்டால் நோன்பு முறிவடைந்து விடும்.
மருந்துகளைப் பொறுத்தவரை அவற்றை ஊசி மூலம் உட்செலுத்துவதால் நோன்பு முறிவடையாது. நாக்கின் கீழால் வைக்கின்ற மாத்திரைகள், மூக்கினால் உள்ளெ டுக்கப்படும் மாத்திரைகள், குதவழியாக செலுத்தப்படும் மாத்திரைகள், உடம்பின் மேற்பகுதியில் தடவப்படும் விக்ஸ் போன்ற கிரீம்கள் மூக்கில் அல்லது காதில் ஊற் றப்படும் மருந்துத் துளிகள் தோலில் ஏற்றப்படும் இன் சுலீன் போன்றவை நோன்பை முறிக்க மாட்டாது.
மருத்துவக்காரணங்களுக்காக உடம்பினுள்கருவிகள் அனுப்புதல் சிறிய சத்திர சிகிச்சைகள் செய்யப்படுதல் உடம்பின் வெளிப்பகுதியில் மருந்துகள் இடப்படுதல் எண்ணெய் பூசுதல் பற் சிகிச்சை செய்தல், மருத்துவப் பரிசோதனைக்காக அக, புற உறுப்புகளிலிருந்து மாதிரி (Specimen) எடுத்தல், இன்ஹெலர் பாவித்தல் போன்ற காரியங்களால் நோன்புமுறியாது எனும் தீர்ப்பைசஊதி அரேபிய ஆய்வு அமைப்பான முஜம்மஉல் பிக்ஹில் இஸ்லாமி வெளியிட்டுள்ளது.
= கணவன், மனைவி உடல் உறவு கொள்ளல்
ரமழான்மாத பகற்பொழுதில் இக்கருமத்தில் ஈடுபடு வோரின் நோன்பு முறிவடைவதுடன் அதனை ஒரு பெரும் பாவமாகவும் இஸ்லாம் கருதுகிறது. அவர்கள் அதற்கானகுற்றப்பரிகாரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும் முடியா விட்டால் இரண்டு மாதம் தொடராக நோன்பு நோற்க வேண்டும் அதுவும் முடியா விட்டால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அத்தோடு அன்றையதின நோன்பை தொடர வேண்டும். அவர்கள் அந்த நோன்பை கழா செய்ய வேண்டும். - வேண்டுமென்றே வாந்தியெடுத்தல்
வேண்டுமென்றே வாந்தியெடுத்தால் நோன்பு முறிந்துவிடும் தானாக வாந்தி வந்தால் அல்லது பரிசோ தனைக்கருவிகளை உள்ளனுப்பும்போதுவாந்தி ஏற்பட் டால் நோன்பு முறியாது.
அல் நியாஸ் ஏற்படல்
ரமழான் பகற் காலங்களில் ஹைழ் ஏற்பட்டால் அல்லது பிள்ளை கிடைத்தால் நோன்பு முறிந்து விடும். பிள்ளை கிடைக்க முன்னர்திரவங்கள் வெளிப்பட்டால்
ჭეჭე
ால் அழைப்போம்
ბეწვენ
நடப்போம்

Page 51
40 பிகவர ரமழான்
நோன்புமுறியாது. அதை நிபாஸ் என்று குறிப்பிடுவதில்லை நிபாஸ் என்பது பிள்ளை கிடைத்த பின் வெளியாகும் இரத்த மாகும். ஹைழ், நிபாஸ் ஏற்பட்ட பெண்கள் நோன்பு நோற்கவோ தொழவோ கூடாது. விடுபட்ட நோன்பை மாத்திரம் கழாசெய்து கொண்டால் போதுமானது. விடு பட்ட நோன்புகளைஷஃபான் மாதம்வரைகழாசெய்யலாம் நோன்பாளிக்குஆகுமானவை - 1. தாகம், சூடு காரணமாக தலையில் நீர் ஊற்றுதல். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவ்வாறு
செய்தார்கள். (ஆதாரம்: அஹ்மத், முவத்தா மாலிக்)
2. அத்தர் பூசுதல். அல்கஹோல் உள்ள அத்தர் வகை களை இடைவிடாது தொடர்ந்து நுகர்வதால் நோன்பு முறிந்து விடும். இது புகைத்தலுக்கு ஒப்பாகும். அது உணவைப் போல் உடம்புக்கு ஒரு ருசியை வழங்குகிறது.
3. சுர்மா இடலாம். கண், காது, மூக்கில்மருந்துத் துளிகள் விடுதல் கூடும். என்றாலும் அவை தொண்டையின் கீழ் இறங்கக் கூடாது.
4. பல்துலக்குதல்: நோன்பு நாட்களில் பகல் பூராவும் பல்துலக்குவது ஆகுமாகும். பல் துலக்கும்போது வாய் ஒரு சுவையை உணர்வது பிழையல்ல சாப்பாட்டுக்கு உப்பு, புளி பார்ப்பதும் ஆகுமானதாகும். குளுக்கோஸ் சாப்பிடமுடி யாது. அதனால் நோன்புமுறியும், ஏனெனில், அது ஓர் உண வாகும்.
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: "புளியை சுவை பார்ப்பதில் தவறில்லை. ஆனால், அது தொண்டையை அடையக் கூடாது.” (இப்னு அபீ ஷைபா) இந்த ஹதீஸை ஷேக் அல்பானி (ரஹ்) ஹஸன் என இர்வாஉல்கலீல் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
5. வாய் கொப்பளித்தல், நாசிக்கு நீர் லுெத்துதல்: இச்செயல்களின் போது நீர் தொண்டையை அடையாது பேணுதலாக இருப்பது அவசியம். நோன்பு நோற்றவர் அதிகளவில் இச்செயல்களைச் செய்யக் கூடாது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வுழு பற்றிக் கேட்ட ஸஹாபிக்கு பின்வருமாறு கூறினார்கள்: "நீரூற்றி வுழு செய்யுங்கள். விரல்களைக் குடையுங்கள். நோன்பாளியாக இல்லாதபோது அதிகமாக நாசிக்கு நீர் செலுத்துங்கள்.” (அத்திர்மிதி, அந்நஸாஈ)
தொண்டை அரிப்பு போன்ற நோய்களுக்காக உப்பு நீர் போன்றவற்றால் வாய் கொப்பளிக்கலாம். ஆனால், அது தொண்டைக்குக் கீழ் இறங்கி விடாமல் அவதானமாக இருப்பது அவசியம்.
6. உடம்பிலிருந்து இரத்தம் எடுத்தல், இது நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் ஆரம்பத்தில் தடைசெய்யப்பட்டிருந்தது. ரமழான் 18ஆம் நாள் இருவர் ஜன்னதுல் பகீ அருகில் இரத்தம் உறிஞ்சும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,
பா:ை
ரமழான் 1434
அல்குர்ஆனை ஓதுவோம் அதனை விளங்குவோம்

ரமழான் சிறப்பிதழ்
இரத்தம் உறிஞ்சியவரது நோன்பும் உறிஞ்சப்பட்டவரது நோன்பும் முறிந்து விட்டது என்றார்கள். இது ஒரு ஸஹீ ஹான ஹதீஸ் என இமாம் இப்னு ஹஜர் (ரஹிமஹல் லாஹ்) குறிப்பிடுகின்றார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்தில் வாய்வைத்து இரத்தம் உறிஞ்சும் நடைமுறை இருந்தது. நோன்பாளி அவ்வாறு செய்தால் இரத்தம் தொண்டையின் கீழ் செல்வதற்கான வாய்ப்பு இருந்தது.
பிற்பட்ட காலத்தில் இத்தடைச் சட்டம் மாற்றப்பட் டது. இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்: “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இஹ்ராம் அணிந்த நிலையிலும் நோன்பு நோற்ற நிலையிலும் இரத்தம் எடுத்தார்கள்.” (அல்புகாரி) ஆனால், இரத்தம் எடுப்பதன் மூலம் பலவீனம் ஏற்படும் என்றிருந் தால் தவிர்ந்து கொள்வது அவசியமாகும். இரத்த தானம் எனும்விடயத்தையும் இதனுடன் ஒப்பிட்டுத்தீர்மானிப்பதே பொருத்தமானதாகும்.
7. நோன்பாளி பயணம் செல்வது ஆகுமானதாகும். ஆஇஷா(ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள். ஹம்ஸா பின் அம்ர் அல்அஸ்லமி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் "பயணத்தில் நோன்பு நோற்கட்டுமா?" எனக் கேட்டார். நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள், "நீங்கள் விரும்பினால் நோன்பு பிடியுங்கள்; விரும்பினால் நோன்பை விடுங்கள்” என்று கூறினார்கள் (அல்புகாரி, முஸ்லிம்) மருத்துவத்துடன்தெப்பனநேன்பைமுறிக்கும்கரியங்கள்
முஜம்மஉல் பிக்ஹில் இஸ்லாமி என்ற பத்வா அமைப்பு 1997இல் ஜித்தாவில் நடத்திய அதன் 10வது ஆய்வு மா நாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு விரிவாகக் கலந்துரையாடிய பின் பின்வரும் மார்க்கத் தீர்ப்புகளை வெளியிட்டது.
1. Eye Drops, Ear Drops, Nose Drops, Ear Lotion, Nasal Spray போன்றவற்றால் நோன்பு முறியாது. ஆனால், அவற்றை தொண்டையின் கீழ் விடக்கூடாது. - 2. நெஞ்சு வலி (Angina) அல்லது வேறு நோய்களுக் காக நாக்கின் கீழ் வைக்கப்படும் மருந்துகள் (CD Treat ment) மூலம் நோன்பு முறியாது. ஆனால், அவை தொண் டையை அடைந்தால் விழுங்காமல் இருக்க வேண்டும்.
3. மருத்துவப் பரிசோதனைக்காக மர்மஸ்தானத்திற்குள் மர்மஸ்தான உறைகள் (Cloak) அல்லது பசைகள் (Lotion) அல்லது தொலைக்காட்டிகள் (telescopes) உட்செலுத் தப்பட்டால் நோன்பு முறியாது.
4. தொலைக்காட்டிகள் அல்லது Screvvபோன்ற வேறு கருவிகள் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்படுவதால் நோன்பு
முறியாது.
5. சிறுநீர்துவாரத்தினூடாக தொலைநோக்கு அல்லது ஒளிக்கதிர் இயக்கம் அல்லது நிழற்படக் கருவிகள் அல்லது மருந்துகள், பசைகள் போன்றவை மருத்துவ நோக்கில்
லாத்.
1அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!
=

Page 52
ரமழான்
சிறப்பிதழ்
அல்லது சுத்திகரிக்கும் நோக்கில் உட்செலுத்தப்படுவதாக நோன்பு முறியாது.
6. பல் துளையிடல் பல் கழற்றுதல், பற்சுத்தம் செய்தல் தூரிகை, பற்பசை மூலம் பற்சுத்தம் செய்தல் போன்றவற்றால் நோன்பு முறியாது. ஆனால், அதற்காகப் பயன்படுத்தும் பசைகள் தொண்டையின் கீழ் இறங்கக் கூடாது.
7. வாய் கொப்பளித்தல், தொண்டை கழுவுதல், வாய்பு குள் Spray பண்ணுதல், வாய்க்கு வெளியில் வெளிப்புற மருத்துவம் செய்தல் போன்றவற்றால் நோன்பு முறியாது ஆனால் அவை தொண்டையின் கீழ் இறங்கக் கூடாது.
8. தோல், சதை, நாடி போன்றவற்றிற்கு ஊசியேற்று தால் நோன்பு முறியாது. ஆனால் நீராகாரம் அல்லது சத்துகள் ஏற்றப்படுவதால் நோன்பு முறியும்.
9. மூக்கு, வாய் வழியாக ஒட்சிசன் வாயு உட்செலுத தப்படுவதால் நோன்பு முறியாது.
10. நோயாளிக்கு நீராகாரம், சத்துக்கள் வழங்கப்பட முடியாது. ஆனால், மயக்க மருந்து (Gas anesthesia, பயன்படுத்தலாம். கழா செய்வதுடன் தொடர்பான சட்டங்கள்
ஏதோவொரு காரணத்திற்காக ரமழானில் நோன்பை
புத்தளத்தில் பு
YN
தேவையான...
:களுக்கு? Abava,
Hijal
குழந்தைகளும் தரமான துணியில்... நவீன டிை
அபாயா துறையில்
உங்கள் ஆடைத் தெ சுமார் 13 வருட
ஓடப் கொடுத்து பெற்றுக் அனுபவம் வாய்ந்தவர்களின்
Proprieto அதிவிசேட தயாரிப்பு
A.J.M. ILE
அல்குர்ஆனை ஓதுவோம் அதனை விளங்குகே
இ-படப்பா கார்களின் EE,பர்மாபந்து

பிக்ஹு ரமழான் - 50
விட்டவர்கள் ஏனைய மாதங்களில் கழா செய்வது கடமை யாகும். அடுத்த ரமழானுக்கு முன்னர் அவற்றை நிறை வேற்றுவது அவசியமாகும்.
ஆனால், ரமழான் கழிந்து அடுத்து வரும் ஷவ்வாலில் கழாவை நிறைவேற்றுவது சிறந்ததாகும்.
மரணித்தவர்களுக்காககழாசெய்வதைப்பொறுத்தளவில் அவரது பொறுப்பாளர் (வலீ) அதை நிறைவேற்ற வேண்டும். ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக் கின்றார்கள்:
கழா நோன்புகளைத் தொடராக நோற்க வேண்டிய தில்லை. வசதிக்கேற்ப நோற்று நிறைவு செய்யலாம்.
- தொடர்ந்தேர்ச்சியான நோய் காரணமாக அடுத்த ரமழான் வரைகழா செய்ய முடியாதவர்கள், அடுத்த ரம் ழானின் பின்னர் சுகமடையும்போது நோற்கலாம் என ஷெய்க் யூஸுப் அல்கர்ழாவி குறிப்பிடுகிறார்.
அல்லாஹ் நோன்பின் சட்டங்கள் பற்றிக் குறிப்பிடும் வசனமான ஆயதுஸ் ஸியாமை பின்வரும் வசனத்துடன் நிறைவு செய்வதை அவர் ஆதாரமாகக் கொள்கிறார்:
''அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான். அவன் கஷ்டத்தை நாடவில்லை."
(அல்பகரா: 185)
தியதோர் உதயம்
ta
Secloud. Fardha, Iran Fardha, ), jibab, sawar 8
கானகண்கவி ஆடையணிகளை சன்களில்... நியாயமான விலையில்... ரிவை எண்ணம்போல் கொள்வனவு செய்திட அல்லது கொள்ள நாட வேண்டிய ஒரே இடம் IMAbh Selections. .. * Vettukkulam Junction
99, Masjid Road, Puttalam AM
071 4867178/ 071 4494420
நஸனாத்
தலை : 20) ரபபான் : 04
பாம்! அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!

Page 53
GDÓDIGODD இவ்வருட ரமழான் மாதத்துக்ெ
அறிமுகம்
seriest
18O,OO 2O.OO 25○
GGroepnusca
77 635 LDL 655 TIL 6
எமது புத்தக விலைப்பட்டியை ( O1 2684851, O112
 
 
 
 

செய்கிறது
25OOO 15O.OO
Ĝ GOMIDOJGĵo
தி கொழும்பு- 09
Amfiteoses WWW, i bh || k ! SSS Se7 6550: O 11 2683 O2

Page 54
"எனக்கு மிகவும் விருப்பமான ஒருவர் விருந்தாளியாக என்னிடம் வருகிறார் என்றால் அவரை வர வேற்கவும் உபசரிக்கவும் நான் எப் படியெல்லாம் தயாராகுவேன் என் பதை எண்ணிப் பார்க்கிறேன். தடல்புடலாய் அவரைவரவேற்றிட
நிச்சயமாய் நான் தயாராகுவேன். அவர் எதனை விரும்புவார்; எது அவருக்கு விருப்பமாய் இருக்காது என்பதையெல்லாம் அறிந்து அதற்கேற்ப அவரை வரவேற்கக் காத்திருப்பேன். ஏன், அவர்வெறுப் பவை ஏதாவது என்னிடமிருந்தால் அதை மாற்றிக் கொள்ளவும் நான் முயற்சிப்பேன். ஏனெனில் அவர் எனது விருப்பத்துக்குரிய விருந்தா ளியாக இருப்பதனாலாகும்
ஆம், இந்த ரமழானும் என்னை
என்னையும் இந்த அண்ட சராசரங்களையும் படைத்து. போஷிக்கின்ற அல்லாஹ"த் தஅபூலாவால் என்னை நோக்கி அனுப்பப்பட்டுள்ளவிருந்தாளியல்லவாரமழான்? நிச்சயமாய் இந்த விருந்தாளியின் வரவு எனக்குள் ஏற்படுத்திய மகிழ்ச்சி அளவில்லை. ஏனெனில், இந்த விருந்தாளி வெறுங்கையோடு என்னிடம் வரவில்லை எண்ணற்ற அருள்களை கோடிக்கணக்கான நன்மைகளை எனக்கு அருள்வதற்காகவேவந்திருக்கிறார். எனவே அவரின் வருகையை ரஜப் ஷஃபான் மாதங்களிலிருந்தே எதி பார்த்திருந்தேன்."
ஒரு முத்தகியின் முப்பது நாட்கள் எனும் நூலில் பரந்து கிடக்கும் முத்தான ஆரம்ப வரிகள் இவை.
ரமழான், இம்மண்ணுக்கு எண்ணற்ற அருள்களை சுமந்து வருகிறது. அவ்வருள் மழையில் நனைபவர்கள் எம்மில் எத்தனை பேர்? தனது அழுக்குகளை முழுமையா நீக்கிக்கொள்பவர்கள்எத்தனைபேர்?அம்மழையினால்தான் பெற்ற பிரயோசனத்தைப் போலவே பிறரும் பயன் பெ முயற்சிப்போர் எம்மில் எத்தனை பேர்?
முத்தகி அகீதாவில் உறுதியான தீர்மானம் உள்ளவர் அல்லாஹ்வுக்காக மாத்திரம் அனைத்தையும் (எண்ணம் சொல் செயல்) செய்பவர் அமானிதங்களை நிறைவே றுவதோடு துன்பங்களின்போது பொறுமை காப்பவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறாதவர் இறைதீனின் எதி ரிகளை எதிர்க்க உறுதியுடன் இருப்பவர் இவை நோன் உருவாக்க விரும்பும் உன்னத மனிதனின் பண்புகளுள் சில வாகும் இப்பண்புகளை அணிகலன்களாகஅணிந்தநிலையில் ரமழானின் முப்பது நாட்களையும் வலம் வருகிறார் கத நாயகன்.
ரமழானை ரஜப் ஷஃபான் மாதங்களிலிருந்:ே
 
 
 

தலைப்பு ஒருமுத்தகியின் முப்பது நாட்கள் ஆசிரியர் அஷ்ஷெய்க் இஸ்மத்அலி நளீமி.எம்ஏ
6563; entury, 150.00 | தொடர்புகளுக்கு Rifaபதிப்பகம்.07734802)
- அபூ ஷவறித்
விரும்பும் ஒருமுஸ்லிம் தன் இறை உணர்வுள்ள மனிதனாக மாற்றிக் கொள்ள பெரிதும் முயற்சிப்பான். ரம ழானின் ஒவ்வொரு நாழிகையினதும் பெறுமதியை அறிந்ததனால் அதன் ஒவ்வொரு வினாடியையும் மிகச் சிறப் பாகப் பயன்படுத்திக்கொள்வதற்கு திட் டமிடுவான் ரமழான் ஒரு மனிதனில் ஏற்படுத்த விரும்புகின்ற மாற்றங்களை அடையாளம் கண்டு அப்பயிற்சிப்
பாசறைக்குள் தன்னை முழுமையாக உட்படுத்துவான். இதனை இந்நூலின் ஆரம்பப் பக்கம் முதல் இறுதிப் பக்கம் வரை கண்டு கொள்ளலாம்.
இந்நூலின் கதாநாயகன் தன்னை ஒரு முழுமையான மாற்றத்திற்கு தயார்படுத்துகிறார். தனது அறிவையும் ன்மிகத்தையும்மேம்படுத்திஅவற்றி கதனதுவாழ் ஒழுங்கமைத்துக் கொள்கிறார் தனது குடும்பத்தினருடனும் சமூகத்துடனும் உறவைப் பலப்படுத்துவதற்கு ரமழானைப் பயன்படுத்துவது போலவே, தனது எல்லா முயற்சிகளி னுாடாகவும் அல்லாஹ்வுடனான தொடர்பை வலுப்ப டுத்த முயற்சிக்கிறார்.
கணவனாக தந்தையாக அலுவலக உத்தியோகத்தராக இறைதீனின் பணியாளராக இருந்துகொண்டு தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதை இந்நூல் விபரிக்கிறது. ரமழான் தலைப்பிறை தென்பட்டது முதல் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டது வரையிலான முப்பது நாட் களிலும் முத்தகியாக மாறுவதற்கு எடுத்த முயற்சிகளை பலரது அனுபவங்களோடு கதைவடிவில் யாத்திருக்கிறார். ரமழானில் என்ன செய்யலாம் தனது பொழுதினை எப்படி சிறப்பாகக் கழிக்கலாம், இறை திருப்தியைப் பெறுவதற்கு தனது குடும்பத்துடன் எவ்வாறு முயற்சிக் கலாம் என யோசிப்பவர்களுக்கு இந்நூல் பெரிதும் வழி காட்டும் என நம்புகிறேன். ரமழானில் மனனமிடுவதற் கென்றே சிலஸஆராக்கள், ஹதீஸ்கள் திக்ர்களை குறித்துக் காட்டியிருக்கிறார். இறுதிப் பத்து நாள் இஃதிகாபுக்கான வழிகாட்டலையும் உள்ளடக்கியிருக்கிறார்.
மொத்தத்தில் ஒரு முத்தகியின் முப்பது நாட்கள்"ரம ழான் தொடர்பாக எழுதப்பட்டநூற்களில் ஒரு வித்தியா சமான முயற்சி

Page 55
53 - தொடர்
நவாஸ் ஷரீப்.(15ஆம் பக்கத் தொடர்)
இராணுவத் தளபதி அஷ்பாக் கயானியை சந்தித்து பாராளுமன்றத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலான சுமுக உறவைப் பேணும் எதிர்காலத்திட்டங்கள் பற்றி மூன்று மணித்தியாலங்கள் வெளிப்படையாக கலந்துரையாடியுள் ளமை குறிப்பிடத்தக்கது.
நவாஸ் ஷரீபின் இச்சந்திப்பை பாகிஸ்தானின் எல்லாக் கட்சிகளும் வரவேற்றன. அத்துடன், இவ்வகைச் சந்திப் புக்கள் இராணுவத்தினால் எதிர்காலத்தில் நவாஸ் ஷரீப் எதிர்கொள்ளப் போகும் சவால்களை சற்றேனும் தணிக்க உதவலாம் என பாகிஸ்தான் அரசியல் விற்பன்னர்கள் தெரிவிக்கின்றனர். இதனோடிணைந்த வகையில், நவாஸ் ஷரீப் தனது முன்னைய ஆட்சியில் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கையையே பின்பற்றி வந்தார். ஆனால், இம்முறை அவரின் ஆட்சியில் வெளிநாட்டுக் கொள்கையிலும் சில மாற்றங்கள் ஏற்படலாம் என ஊகிக்கப்படுகிறது. ஏனெனில், நவாஸ் ஷரீபின் வெற்றியைத் தொடாந்து அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் ஜோன் கெரி தொலைபேசியி னூடாக அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்தியதுடன், இரு நாட்டினருக்கும் நலன் பயக்கும் விவகாரங்களில் கலந்து செயற்படுவதற்கும் விருப்பம் தெரிவித்தார்.
நவாஸ் ஷரீபின் வெற்றி பாகிஸ்தானின் மாற்றத்தில் திருப்புமுனையாக இருக்கும் என நம்பிக்கையுடன் எதிர் பார்க்கலாம். இது சர்வதேச அரசியல் விற்பன்னர்கள் பலரின் வலுவான எதிர்வுகூறலும்கூட
PROTEIN COMPLEX BODY TO
A Nutritional Fd
'பொடிடோன் போன்று நிறத்திலும் வடிவிலும் தயாரிக்கப்பட்ட | விற்பனை செய்யப்படுவதால், தரமான 'பொடிடோன்' வில்
விளையாட்டு வீரர்களுக்கும் நோயிலிருந்து நிவாரண சோர்வையும் களைப்பையும் போக்கி, உடல் பலத்தையும் 1 சுறுசுறுப்பையும் தரவல்லது. 16 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும் ஒரு முறை உட்கொள்ளலாம். இழந்த சக்தியை பெறக்கூடிய போசாக்கு வில்லை இறைச் அமிலம் அடங்கிய வில்லை. ஒரு நாளைக்கு உடலுக்கு அத்தியவசியமான 10 அமினே சத்துப் போசாக்கு வில்லை பக்கவிளைவுகள் அற்றது; இதற்கு உத்தரவாதம் உண்டு. விஷேடமாக நோன்பு நாற்களில் நோன்பு திறந்ததும் ஒரு வில்லையும் இரவு 11.00 மனிக்கு ஒரு வில்லையும் எடுக்கலாம்.
ஜூலை 2013 ரமழான் : 434
அல்குர்ஆனை ஓதுவோம் அதனை விளங்குவோம்

- ரமழான் சிறப்பிதழ்
பரிகாரியாபாரமாக
நோன்பின் இம்மை... (44ஆம் பக்கத் தொடர்)
அள்ளி வழங்குகின்றான். அல்லாஹுத்தஆலா கூறிய தாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.
அறிவிக்கின்றார்கள்.
''ஆதமுடைய மகன் செய்கின்ற ஒவ்வொரு செயலுக் குமான கூலி பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்கு வரை பன்மடங்காக்கப்படுகின்றது; நோன்பைத் தவிர. அது எனக்குரியது; அதற்குரியகூலியை நானே வழங்குகின்றேன்.” (அல்புகாரி, முஸ்லிம்)
4. நரகத்தை விட்டும் தூரமாக்கப்படல்:
அடியான் நோன்பு நோற்கும்போது அது அவனை நர கத்தை விட்டும் தூரப்படுத்தி விடுகின்றது. நபி (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"ரமழான் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டுவிடுகின் றன.” (முஸ்லிம்)
- 5. அல்லாஹ்வைச் சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி: இவ்வுலகில் நோன்பு நோற்ற மனிதன் நாளை மறுமையில் தன்னுடைய இறைவனைச் சந்திக்கும்போது அளவில்லா மகிழ்ச்சியடைகின்றான்.
"ஒரு நோன்பாளிக்கு அவன் மகிழ்சியடைகின்ற இரண்டு நேரங்கள் இருக்கின்றன. ஒன்று, அவன் நோன்பு துறக்கும்போது அவனுக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சி ; இரண் டாவது, அந்நோன்புடன் நாளை மறுமை நாளையில் தன் னுடைய இரட்சகனைச் சந்திக்கும்போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி.'' (அல்புகாரி, முஸ்லிம்)
TABLET
Suger & Fat
Free pod Supplements
NES
90வீதம் தரம் குறைந்த போலிவில்லைகள் வேறு பெயர்களில் லைகளை உறுதி செய்து வாங்கவும்.
ம் பெறுபவர்களுக்கும் கடினமான உழைப்பாளிகளுக்கும் புத்துணர்ச்சியையும் மேலதிக சக்தியையும் திடகாத்திரத்தையும்
நாளைக்கு, சாப்பாட்டுக்கு முன் ஒரு வில்லை வீதம் இரண்டு
சி, மீன், முட்டை ஆகியன பெற்றுக் கொள்ளக்கூடிய அமினோ
"அமிலங்களுடன் 19 அமினோ அமிலங்கள் அடங்கிய புரதச்
ஏக இறக்குமதியாளர்களும் விநியோகஸ்தர்களும்: கே.எஸ்.பி. இன்டர்நஷனல் பார்மசி
தொலைபேசி: 02440766 ஹஸனாத்
lெ அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!

Page 56
பானை77பைப் பற்றி எதுவும் தெரியாத ஒருவனுக்கு யானையொன்றின் உருவப் படத்தைக் காட்டினால் அவன் ஏதாவது ஒன்றைப் புரிந்து கொள்வான். ஆனால், அந்தட் படத்தில்தும்பிக்கை என்று எழுதிதும்பிக்கைக்கு நேராக அம்புக்குறி காட்டினால் தும்பிக்கைதான் யானை என்ற முடிவை மனதில் பதிய வைப்பான். இலங்கையில் முஸ்லி மல்லாதவர்கள் ரமழான் நோன்பைப் புரிந்து கொண்டுள்ள விதம் யானையைதும்பிக்கையாகப் புரிந்து கொண்டவன் போலுள்ளது என்று எண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில் நாம் காட்டியதைத்தான் அவர்கள் பார்க்கின்றார்கள்!
முன்னைய தலைமுறையினர் நோன்பு நோற்றார்கள் நோன்பைப் பற்றி முஸ்லிமல்லாதவர்களுடன் பாரிய கலந்துரையாடல்களை நடத்தியதாக பதிவுகள் இல்லை. எனினும், அவர்களுடன் நெருங்கிப் பழகிய முஸ்லிமல்லா தவர், அந்த நோன்பைப் பற்றிய பக்திமயமான் பதிவொன்றை மனதில் பதியவைத்திருப்பார். முன்சென்ற தலைமுறையி னர்மீது முஸ்லிமல்லாதார் கொண்டிருந்த கண்ணியம் இதற்குச் சான்று!
இந்நிலையில் கடந்த இருபது வருடங்களை அண்மித்த காலப் பகுதிக்குள் இஃப்தார் எனப்படும் நோன்புதுறக்கும் நேரத்தில், வெகு சாதாரணமாக நடைபெற்று வந்த
鹽
 
 

உணவு உண்ணும் நிகழ்வு, விமரிசையான விழாவாக மாறி, ஈற்றில் முஸ்லிம்களின் நோன்பு என்றால் இஃப்தார் பண் டிகை என்ற பதிவு முஸ்லிமல்லாதார் மனங்களில் பதியப் பட்டுள்ளதோ என்று சிந்திக்கத் தூண்டுகின்றது.
முஸ்லிமல்லாதாருடன் இஸ்லாம் பற்றிய கருத்தாட
ta' 1 -
லுக்கான வாசலொன்றைத் திறப்பதற்காக இஃப்தார்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த நோக்கத்தில் எதுவித தவறும் இல்லை. அதுவொரு தஃவா வழிமுறையும் ஆகும். எனினும் இந்த வழிமுறையில் கையாளப்பட்ட பிரமாண் டம்தான் இந்தக் கட்டுரையில் கலந்துரையாடப்படும் விடயமாகும் அதனை வலியுறுத்துவதற்காகவே இஃப்தார் பண்டிகை என்ற மிகைப்படுத்தலை இத் தலைப்பு வேண்டி நின்றது.
இவ்வாறான இஃப்தார் பண்டிகைகளில் கலந்து கொள் ளும் முஸ்லிமல்லாத சகோதரர்கள், இந்தப் பிடி பிடிக்கக் கிடைத்தால் ஒன்றுக்கு இரண்டுநாள்பட்டினிகிடக்கலாமே போன்றதொரு பதிவை மனதில் கொண்டிருக்கலாம் எனக் கருதுவது பிழையான கற்பனை அல்ல. இவ்வாறான இஃப் தார் பண்டிகைகளில் படைக்கப்படும் ஆப்பிள், திராட்கை யானை வாழை இத்தியாதி பழ வகைகளும் பழதுரு அல்லது பால் பக்கட்டும் அறுசுவைக் களஞ்சியமாக கஞ்சிக் கோப் பையும் இவற்றுக்கு பக்கத்தில் அப்பாவித்தனமாக ஒட்டிக் கொண்டிருக்கும் ஸுன்னாவும். ஆம், அதுதான் எண்ணி மூன்று பேரித்தம் பழங்கள் மேசையின்மீது அகலத்திரையில் விரிக்கப்பட்டு கொஞ்சம் குத்தலாகக் கூறுவதாயின் இஃப் தார் படம் காட்டப்படும்!
இஸ்லாமிய நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், அரச அலுவலகங்கள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பி னரால் பள்ளிவாசல் முதல் ஹோட்டல்கள் வரை நடத்தப் பட்ட இஃப்தார்களை அனைத்து வெகுசன ஊடகங்களிலும் குறிப்பாக தொலைக்காட்சி செய்தியிலும் காட்டப்பட்டன.

Page 57
ம்பம்:-வா
55
அதுவரை ரமழான் நோன்பைப் பற்றி எதுவும் தெரியாத வர்கள், ஆரம்பத்தில் குறிப்பிட்டயானையைப் பார்த்தவனின் உதாரணத்தைப் போன்று இஃப்தார்தான் நோன்பு என்ற தீர்மானத்தை மனதில் பதியவைத்திருப்பார்கள். தாம் கண்ட இஃப்தார்களை முஸ்லிம்களின் சுகபோக வாழ்வின் ஒரு பகுதியாகக் கருதியிருந்தால் அது அவர்களின் தவறல்ல, ஏனெனில் நாம் காட்டியதைத்தான் அவர்கள் பார்த்தார்கள்!
எமது பள்ளிவாசல்களில் கிடைக்கும் யதார்த்தமான இஃப்தாருக்கும் மேற்சொன்ன பண்டிகை இஃப்தாருக்கும் இடையிலான வெளி, எட்டிப் பார்க்க முடியாததூரம், கற்ப னையை விஞ்சி நிற்கின்றது. நமது பள்ளிவாசல்களின் ஓரம் கிழிந்த பாயின் ஓரத்தில் எளிமையாக சிரிக்கும் எண்ணி மூன்று பேரீத்தம் பழங்கள், ஒரு மீடறில் உறிஞ்சி முடிக்கும் சோற்றுக்கஞ்சி, மொத்த ரமழானுக்கும் ஓரிரு நாள் உள்ள தனவந்தர்கள் மனமிறங்கி கொடுக்கும் ரோல்ஸ் அல்லது சமோசா, இந்தப் பாக்கியம்கூட இல்லாத அநேககிராமப்புற பள்ளிவாசல்கள்... இதுதான் எமது யதார்த்தமான இஃப் தார்! ஆனால், இந்த யதார்த்தமான இஃப்தாரை நாம் காட்ட வில்லை நாம் விட்ட இந்த இடைவெளித் தவறு முஸ்லிம்கள் அனைவரும் பணக்காரர்கள் என்ற பிழையான பதிவுக்கும் காரணமாகி, இனவாதிகளின் குரோதத்திற்கு காரணியானது.
இஃப்தார் நடத்தும் இடம் குறித்தும் ஒரு வரி பேசியாக வேண்டும். பள்ளிவாசல்களில் இஃப்தார் நடத்துவதைவிட பாடசாலையொன்றில், சனசமூக நிலையத்தில் அல்லது திருமண மண்டபமொன்றில் நடத்துவது முற்றிலும் பொருத்தமாகும். ஏனெனில், கடந்த வருடம் பௌத்த சமய வழிபாட்டுத் தலமொன்றில் இஃப் தார் மக்ரிப் தொழுத சம்பவம் முஸ்லிம்களுக்கு மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதையும் முஸ்லிம்களுக்கெதிரான இனவாத குற்றச்சாட்டுக்களில் ஒன்றாக "பன்லையில் இஃப்தார்நடத்த அனுமதித்தோம்; பள்ளிவாசலில் பௌத்த வழிபாடுகளை நடத்த அனுமதிப்பீர்களா?” என்று வினவி யதையும் சிறு பான்மை முஸ்லிம் சமூகம் கலந்து வாழ்தலுக்கும் கரைந்து வீழுதலுக்கும் இடையிலான நூல்வெளியைப் புரிந்து கொள் ளப் போதுமான சான்றாதாரங்களாகும். (இத்தலைப்பில் விரிவான கட்டுரையொன்று 2012 செப்டம்பர் மாத அல் ஹஸனாத்தில் பிரசுரமானது.)
முஸ்லிமல்லாதோருடன் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ் லிம்களைப் பற்றியுமான கருத்தாடல் கலந்துரையாடலை முன்னெடுப்பதற்கு இதுதான் வழிமுறை என்ற இறுக்கமான விதிகள் இல்லை. இதற்காக நுண்கலைகளைக்கூட பயன் படுத்தவேண்டியதன் தேவைகுறித்து கடந்தமாத (2013ஜுன்) அல்ஹஸனாத்தில் கலந்துரையாடினோம். அந்த வகையில் இஃப்தார் சிறந்ததொரு வாசல் என்பதில் எவரும் இரு கருத்துக் கொள்ள மாட்டார். எனினும், அதனை நடத்திய விதமும் நடத்தப்பட்ட இடமும் முஸ்லிம்களைப் பற்றிய யதார்த்தமான பதிவை ஏற்படுத்தவில்லை என்பதே இக் கட்டுரையில் ஊடாக கலந்துரையாடலுக்கு முன்வைக்கப் படுகின்றது.
எனவே, பண்டிகை இஃப்தாரை முற்றாக (முடியுமான
அல்வா
- ஜூலை 2013
ரமழாள்: பு34)
அல்குர்ஆனை ஓதுவோம்! அதனை விளங்குவோம்!
11 E 1112 -
பெப ே1911- 2 -3
ராக 5 :EE E = 2

ரமழான்
சிறப்பிதழ்
வரை) தவிர்ந்து கொள்வதா, நடத்துவதா என்ற தீர்மானம் அவ்வப்பிரதேசத்தின்மூக்சூழலை அடிப்படையாகவைத்து மேற்கொள்ளப்படலாம். ஆனாலும், யதார்த்தமான இஃப் தாரை சகோதர இன நண்பர்களுக்குக் காட்டும் தேவை, கால இட சூழல் ஆகியவற்றுக்கு அப்பால் நின்று மேற்கொள்
ளப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
எமது முன்னைய தலைமுறையினரைவிட நாம் இன் றைய சமூகச் சூழலில் முஸ்லிமல்லாதவர்களுடன் பல விதத்திலும் கலந்து பழகுகின்றோம். விருந்தினரை மிக சிறந்த முறையில் உபசரிக்க வேண்டும். அது உயர்வான ஸுன்னாவும் கூட. ஒருவர் தன்னுடன் நெருங்கிக் பழகும் முஸ்லிமல்லாத நண்பர்களுடன் தனிப்பட்ட ரீதியில் இஃப்தார் நேரத்தில் விருந்தளித்து உபசரிப்பாரென்றால் அது அவரவர் தனிப்பட்ட விருப்புக்குரியது: விதிவிலக் கானது. ஆனால், நபிவழியைப் பேணுதல் என்பதற்காக எந்த வகையிலும் விருந்து எனும் பகுதிக்குள் பொருந்தாத இஃப்தார், இன்று ஒருவகை விருந்தாகவும் பண்டிகையா கவும் காட்டப்படுகின்றமை இவ்விடம் கலந்துரையாடப் பட வேண்டிய பிறிதொரு தனித் தலைப்பாகும்.
தொழில் ரீதியாகவும் சிங்கள மொழிமூல பாடசாலைக ளிலும் பல்கலைக்கழகங்களிலும் விளையாட்டுக் கழகங் களிலும் சமூக சங்கங்களிலும் முஸ்லிமல்லாதவர்களுடன் நெருக்கமான நட்பினை வைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நட்பின் வாசல், அந்தப் பண்டிகை வாசலைவிடவிசா லமானது; யதார்த்தமானது.
எனவே, எம்முடன் வாழும் முஸ்லிமல்லாத நண்பரை, நாம் இஃப்தாருக்காக செல்லும் எமது மஹல்லாவின் அல் லது ஊரின் பள்ளிவாசல் இஃப்தாருக்கு அழைத்து வந்து, எம்மோடு அமரச் செய்தால், யதார்த்தமான இஃப்தாரை கண்கள் பதிவுசெய்யும். முஸ்லிம்களின் இயல்பான எளி மையில் கலந்து, ஒற்றுமை மணக்கும் சோற்றுக் கஞ்சியில் மனம் கரைந்துவிடும், இன்ஷா அல்லாஹ்.
ஆசிரியர்கள் தேவை மாதம்பையில் அமைந்துள்ள இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியில் G.C.E (A/L) வகுப்புக்களில் பின்வரும் பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்கள் தேவை. 1.வணிகக்கல்விமற்றும்கணக்கியல் முழுநேர்/பகுதிநேர் 2. ஆங்கிலம் முழு நேரம்) தகைமை, அனுபவம் என்பவற்றுக்கேற்ப சம்பளம்
வழங்கப்படும். சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை The Registrar, Islahiyyah Arabic College, Old Town, Madampe. என்ற முகவரிக்கு 2013.07.15ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பிவைக்கவும். மேலதிக தகவல்களுக்கு: 0777412296,
0718019286, islahiyyah@gmail.com
பதிவாளர் ஸனாத் -
அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!

Page 58
ரமழான் சிறப்பிதழ்
தநன் பெரிய, இங்கிறது இதுக்குவேற;
"டொக்.. டொக்.." சத்தம் கேட்டு சமையலைப் பாதியில் வைத்து விட்டுபோய்க்கதவைத்திறக்கிறேன்.எப்போதும் வரும்மனுஷிதான். ஏதாவது கொடுப்பதற்காக வீட்டுக்குள் வரத் திரும்புகிறேன்.
"மகள்! இங்க வாங்களேன்” என்கிறார். "என்ன?” என்று கேட்கி றேன். அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்பது எனக்குத் தெரியும்.
“மகள், நான் சத்தியமாச் சொல்றன்... எனக்குப் பொய் பேசிப் பழக்கமில்ல... அந்த அல்லா பாத்துக்கிட்டிருக்கான்..." எத்தனை தடவையாக இந்த வசனங்களைக் கேட்கிறேன். மீண்டும் வீட்டுக் குள் வர எத்தனிக்கிறேன். )
- "மகள் நான் பொய்சொறனெண்டுநெனச்சிப்போகவேண்டாம். பொய் சொன்னா நான் திங்கிறது நஞ்சாப் போகும். பொய் பேசி ஏமாத்துற கொணம் எனக்கிட்டல்ல. அதுக்கு வேற ஆக்கள் இரிக் கிறாங்க. நாங்க அப்படியெல்லாம் செய்றவங்களில்ல. உண்ம
ஹக்காச் சொல்றன். நம்புங்க மக..."
இன்னும் முன்னுரைதான். விஷயத்துக்கு வரவேயில்லை. அடுப்பில்வைத்த கறியின் நிலை என்னவோ தெரியாது. இனியும் முன்னுரைகேட்க எனக்குப்பொறுமையில்லை எனவே அப்பெண் பேசுவதைப் பொருட்படுத்தாது, முடித்த தொகையைக் கொடுத்து விட்டு கதவை மூடுகிறேன்.
"மகள் கொஞ்சம் கேளுங்களேன்... இது பொய்யில்ல”
வெளியிலிருந்து அதே குரல் கேட்கிறது. நான் சமையலறை யில் வேலையைத் தொடங்கினேன்.
“சீதேவி அடுத்த ரமழானிலயும் ஒங்கட பரக்கத்தானகையால நாங்க எடுத்துக்கொண்டுபோகஅல்லாரஹ்மத்துச்செய்யோணும் என்றுகூறும்பெண்கள்மீதுளில்தான்வரும் அடக்கிக்கொள்வேன். "அடுத்த வருஷமும் ஒவ்வொரு வீடாகப் போய் ஹதியாக்
மே உ
அல்குர்ஆனை ஓதுவோம் அதனை விளங்குகே,

சிறுகதை
56
கேக்குறவங்களாகவே இருக்க வேணும் என்டு ஏன் துஆக் கேக் குறீங்க? இந்த வருஷம் எடுக்கிறீங்க, அடுத்த வருஷம் இல்லாத வங்களுக்குக்குடுக்கிறவங்களாமாறணுமெண்டுதுஆச்செய்யுங்கோ என எத்தனை பேருக்குச் சொல்லியனுப்பியிருக்கிறேன்.
"மக... என்ட மகளுக்கு கலியாணம் வருது. வீட்டில வெறும் பாய் மட்டும்தான் இருக்கு. பெட்டு ஒண்டு பாத்துக் குடு மகள்.”
என வெள்ளி தோறும் வரும் அந்த மனுஷி எத்தனையோ தடவை கேட்டு விட்டா. இந்தத் தடவை வந்ததும் வீட்டில் இருந்த அந்தக் கட்டிலைத் தூக்கிக் கொடுக்கிறேன்.
“சிங்கிள் பெட்டா?” மனுஷிக்குத் திருப்தியில்லை. ஆனாலும் எடுத்துக் கொண்டு போகிறா. பிரச்சினை தீர, நிம்மதி எனக்கு.
'என்டஹஸ்பண்டுநோயாளி. இவ்வளவு நாளும்தரையிலதான் படுத்தார். நீ குடுத்த பெட்டு அவருக்குப் பெரிய ஒதவி. ஒனக்கு நன்மைகெடைக்கும் மகள். என்டமகள்டகலியாணத்துக்குடபுள் பெட்டு ஒன்று பார்த்துக் குடு மகள்...” நான் திகைத்துப் போய் நிற் கிறேன். என்ன செய்வதென்று புரியவில்லை.
அந்தப் பெண்ணுக்கு நான் வைத்திருக்கும் பெயர் 'ஸன்டே லேடி'. ஞாயிறு தோறும் வருவார். எப்போதும் தனது கஷ்டங்க ளைச்சொல்லி புலம்பிவிட்டுப்போவார்.தெரிந்த ஒருவரிடமிருந்தும் கேட்டெடுத்த ஸதகாவோடு என்னால் முடிந்ததையும் போட்டு ஐயாயிரம் ரூபாய்வைத்திருக்கிறேன்.ஐநூறுரூபாயாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்காதவர் ஐயாயிரத்தைக் கண்டால் எவ்வளவு சந்தோஷப்படுவார். அவரது சந்தோஷத்துக்காக காத்திருக்கிறேன். அவர் வந்ததும் எனது சார்பில் கேட்ட தொகையைச் சொல்லாமல் இன்னொருவருடையஸதகா என்பதைமட்டும் சொல்லி அவரிடம் ஒப்படைக்கிறேன்.அல்ஹம்துலில்லாஹ் என்றுசொல்லிபணத்தை எடுத்துக்கொண்டவர், எண்ணிப்பார்க்கிறார். "புள்ள..இது யாரோ தந்ததுதானே.. ஒங்கட பங்குக்கும் இது மாதிரி கொஞ்சம் தாங்கோ புள்ள.” அவரது சந்தோஷத்தைக்காணக்காத்திருந்த எனக்குப் பெரும் ஏமாற்றம்.
-ஷாறா -
ஹெஸனாத்
ஜூலை 2013 ரமழான் : 1434
பாம்! அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!

Page 59
சிறுகதை
எப்போதும் ஒரே மருந்துத்துண்டைகையில் ஏந்திக் கொண்டு உதவி கேட்டு வரும் காதர் நானா, யார் யாருக்கோ பள்ளிவாசல் களால் வழங்கப்பட்ட கடிதங்களை போட்டோ கொப்பி எடுத்து அவற்றில் என்ன இருக்கின்றதென்பதுகூட தெரியாத நிலையில் அவற்றைக் காட்டி உதவி கோரும் அந்த வயசாளி. என ஹதியாக் கேட்டு வருபவர்களைவைத்து ஒரு நாவலே எழுதிவிடலாம் போ லிருக்கிறது.
வழமையாக வரும் அந்த இரண்டு பெண்களும் அன்றைக்கும் வந்தார்கள். இருபது ரூபாய்த்தாளொன்று மட்டுமே என்கையில் எஞ்சியிருந்தது. அதைக் கொண்டு போய்க் கொடுக்கிறேன்.
"என்ன மகள் இது? கொஞ்சம் கூடுதலாத் தாங்களேன்.” அதி லொருவர் உரிமையோடு கேட்கிறார்.
"எனக்கிட்ட இருந்ததத்தான் தந்தன். இதுக்கு மேல தர ஒரு பத்து ரூபா கூட இல்ல.” எனது பேச்சை நம்ப அவர்கள் தயாராக இல்லை.
"ஏன் மகள் பொய் சொல்றீங்க? இருக்கிறத கொண்டு வந்து தாங்களேன்."
“எங்கட கஷ்டம் ஒங்களுக்கு வெளங்குவதில்லையா?' கடுமையாய் பதிலளிக்கவும் பயமாக இருக்கிறது. யாசகர்களை விரட்டாதீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். என்னிடம் பணம் இல்லை என்பதை வினயமாய்ச் சொல்கிறேன்.
"பொய் சொல்லாதீங்கமகள். அண்டைக்கு நீங்கதானே ஆயிரம் ரூபா தந்தீங்க.”
யாரோ தந்த ஸதகா, என்னுடையதல்ல என்று சொல்லி எட் போதோ கொடுத்தது ஞாபகம் வருகிறது. இருவரையும் மிகவும் சிரமப்பட்டு அனுப்பிவைக்கிறேன்.எனக்கு ஏசிப்போவது கேட்கிறது
இப்போதெல்லாம் மிஸ்கீன்கள் என்றாலே எனக்குக் குவை நடுக்கம். உதவிசெய்யாவிட்டால் அல்லாஹ்விடம்தப்பமுடியாது உதவி செய்தால் இவர்களிடம் தப்ப முடியாது. இன்னும் கொஞ். நாளில் ரமழான்.புற்றீசல்போல மிஸ்கீன்கள் கிளம்பிவிடுவார்கள் மிஸ்கீன்களின் பிரச்சினைக்கு முழுமையாக என்னால் தீர்வுகான முடியா விட்டாலும் முடிந்தளவு ஏதாவது செய்தாக வேண்டும் பக்கத்திலிருக்கும் தோழிகள் ரைஹானா, பஷ்ரா ஆகியோருடன் சேர்ந்து பேச வேண்டும். சும்மா கிடந்த என் வீட்டுக்குப் பின்னம் லுள்ளஸ்டோர் ரூம் இப்போது படுபிஸி.ஆமினாதாத்தா-அதுதான் அந்த நீண்ட முன்னுரை வழங்கும் பெண் இடியப்பம் சுடுவதில் மூழ்கியிருக்கிறார். எனது ஸன்டே லேடி ஜீனத்தும்மா தேங்காய் துருவிக்கொண்டிருக்கிறார்.எப்போதும் ஒரே மருந்துத்துண்டோ வரும்காதர் நானாகழுவி உலரவிட்ட அரிசியை எடுத்துக்கொண் மில்லுக்குப் போகிறார்.
“மகள் இன்டைக்கு அம்பது பார்சல் இடியப்பமும் முப்பத்து நாலு பார்சல் புட்டும் தேவ. கொண்டு போக நான் ஏழு மணிக்கு வாரேன், இன்ஷா அல்லாஹ். ரெடி பண்ணி வைங்க.” தனக்கு பொறுப்பான ஏரியாவிலிருந்து ஓடர் எடுத்துக் கொண்டு வந்
ஹாஷிம் நானா சொல்லிவிட்டுப் போகிறார்.
தோழியர் நாங்கள் மூவரும் போட்ட திட்டத்தில் சுமார் பத்து பேர் பிஸி. ரமழான் காலை நேரத்தில் அவர்களுக்கு வுழூ செய்யவும்
ஜூலை -2013 ரமழான் : 1434
அல்குர்ஆனை ஓதுவோம்! அதனை விளங்குவே

ரமழான் சிறப்பிதழ்
தொழவும் ஓதவும் சொல்லிக்கொடுக்கிறாள்ரைஹானா. பலருக்கு குர்ஆன் ஓத எழுத்துக்களே தெரியவில்லை. அவர்கள் வேலை செய்யும்போதே பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் பற்றி நானும் பஷீராவும் மாறிமாறிச் சொல்லிக் கொடுப்போம். வரலாற்றுக் கதைகளைச் சொல்லத் தொடங்கினால், செய்கின்றவேலையை வைத்து விட்டு, சிறுபிள்ளைகள் போல கதை கேட்கத் தொடங்கி விடுவார்கள். எனவே, அதற்கென ஒரு நேரத்தைத் தனியாக ஒதுக்கிக் கொண்டோம்.
தொழில் தொடங்குவதற்குத் தேவையானவற்றை பல நல்ல உள்ளங்கள் வழங்கி உதவின.
“என்ன ஜீனா தாத்தா. ஒரே எடத்தில் இருந்து வேலை செஞ்சி சம்பாதிக்கிறீங்க. இப்போ கை நெறைய சல்லியும் கெடைக்கிது. பேங்குல சேமிப்பும் இருக்குது. இப்போ சந்தோசம்தானே!” சிரிக் கிறார் ஜீனா தாத்தா
"சந்தோஷம்தான்மகள்.எண்டாலும் இந்தபரகத்தானமாசத்துல் ஊர் ஊராப் போனா கை நெறைய பரக்கத்துச் சேர்ந்திருக்கும். நீங்க உட மாட்டீங்களே!"
எனக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. காலங் காலமாய் கையேந்திப் பழகிய அவருக்கு அதை ஒரேயடியாக விட்டதில் மனதுக்குக் கஷ்டம்.
"அல்லாஹ் ஒங்களுக்கு ரஹ்மத்துச் செய்யட்டும். ஆக்களுக் கிட்டகைநீட்டுறது எவ்வளவு வெக்கம். சில ஊட்டுகளில் பழுதான சாப்பாட்டப் போட்டுத்தருவாங்க நாள் காணக்கா பிரிஜ்ஜிலவச்சதத் தருவாங்க. பசி தாங்க ஏலாம அதக்கூட சில நேரம் சாப்பிடுவோம்."
“அல்ஹம்துலில்லாஹ். எங்களுக்கு இப்ப சாப்பாட்டுப் பிரச் சினை இல்ல. நாங்களே உழைத்து சாப்பிடுறது சந்தோஷமா இருக்குது."
விழிகளில் வழியும் நீரைத் துடைத்துக் கொள்கிறார் ஷரீபா தாத்தா. அவர்களது தொழிலை மேற்பார்வை செய்வதும் இஸ் லாத்தைச்சொல்லிக்கொடுப்பதும் மட்டுமேங்கள்பணி. அவர்கள் மட்டுமே தொழில் பங்காளிகள். நாளாந்த வருமானத்தில் ஒரு பகுதி தொழிலுக்கும் இன்னொரு பகுதி சேமிப்புக்கும் ஒதுக்கப்பட மீதி அவர்களுக்கு மத்தியில் பங்கிடப்படுகிறது. காதர் நானாவுக்கும் ஆண்களுக்கும் இஸ்லாத்தைக் கற்பதற்கானஏற்பாடுகளை தனது கணவன் மூலமாகச் செய்கிறாள் ரைஹானா.
படீர் என்றொரு சப்தம். ஆமினா தாத்தாவின் கையிலிருந்த சட்டி நழுவிக் கீழே விழுந்து விட்டது போலிருக்கிறது.
"மகள் கொஞ்சம் வாங்களேன்” என்கிறார். அவரது முன்னுரை கேட்க எனக்குப் பொறுமையில்லை.
"ரைஹானா என்னெண்டு கேளுங்கோ" சொல்லும்போதே எனக்குக் கோல் வருகிறது. "வேற என்ன, சட்டி ஒடஞ்சதுக்கு விளக்கம் சொல்லவாயிருக்கும். எனக்கும் கஷ்டம்” அவளும் வீட்டுக்குப் போகத் தயாராகிறாள்.
"மகள்... நான் சொல்றது பொய்யில்ல. பொய் சொல்றது பாவம் எண்டு சொல்லித்தந்தீங்கதானே! என்ன நம்புங்க மகள். உண்ம
ஹக்காச் சொல்றேன்.."
முன்னுரை தொடர்கிறது. நான் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கத் தயாராகிறேன்.
மஹஸனாத் பாம்! அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!
-- 29)

Page 60
ரமணன்
சிறப்பிதழ் நிகாஹ் சேவை
மணமகன் தேவை
- மாவனல்லையைச்சேர்ந்தG.A.Qகற்றுக்கொண்டிருக்கும் மார்க்கப்பற்றும் நல்லொழுக்கமுமுள்ள சிறந்த குடும்பப் பின்னணியைக் கொண்ட மணமகளுக்கு வயது 22) படித்த, தஃவாகளத்தில் ஈடுபாடுள்ள சொந்த அல்லது அரச, தனியார் நிறுவனத்தில் தொழில் செய்யும் மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 0779283037
நாவலப்பிட்டியில்வசிக்கும்க.பொ.த உயர்தரம் மற்றும் பாலர் பாடசாலை பயிற்சி நெறியை முடித்த தகுந்த காரணங்களுக் காக விவாகரத்துப் பெற்ற பொது நிறமுடைய மணமகளுக்கு
வயது 27,உயரம்5' (நற்குணமும் மார்க்கப்பற்றும்கொண்ட மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். விவாகரத்துப் பெற்ற, குழந்தைகள் அற்றவர்களும் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு: 0773953740
huzair@expolanka.com வடமேல்மாகாணத்தைச்சேர்ந்தகளனிபல்கலைக்கழகத்தில் பௌதிகவிஞ்ஞானத்தில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்து தற்போது கணித ஆசிரியையாகப் பணிபுரியும் மாநிற மணமகளுக்கு (வயது 26, உயரம் 5 2) தகுந்த மணமகனை பெற்றோர் எதிர் பார்க்கின்றனர். மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை தொடர்பு கொள்ளவும்)
தொடர்புகளுக்கு: 0720527276
| நபி வழியில் உம்ரா செய்து இபாத
மம்ரா
ரமழான் மாத உம்ராப் பதிவுகளுக்
டிசம்பர், ஜன
தொடர்புகளுக்கு
Ash. Sheikh Riskhan 0777660398 Ash. Sheikh Arshad 0777630288 2013 இல் ஹஜ்ஜை நிறைவேற்ற ஏற்கனவே பதி "ஓர் உம்ரா மறு உம்ரா வரையிலுள்ள
TGLIVals 3'
Airline Ticketing Agent 90, Chatham Street, Colombo 01. Te E-mail: umah-hai@tgl.Ik www.t
அல்ல அல்குர்ஆனை ஓதுவோம்! அதனை விளங்குவே
Since 1990

விளம்பரம்
58
குருணாகல் மாவட்டம் நிகெவரட்டியைச் சேர்ந்த அரச நிறு வனமொன்றில் பணிபுரியும் பொதுநிறமுடையநல்லொழுக்க முள்ள மணமகளுக்கு வயது 29, உயரம் 5'6) நல்லொழுக்க முள்ளபொருத்தமானதுணையைபெற்றோர்எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 0727777362 வரகாபொலை- கண்டி வீதியில் வசிக்கும் மார்க்கப்பற்றும் நல்லொழுக்கமுமுள்ளமும்மொழிகளிலும் தேர்ச்சிபெற்றுள்ள சர்வதேசப்பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகக் கடமையாற்றும் மணமகளுக்கு வயது30, உயரம்57நற்குணமுள்ளபொருத்த மானமணமகனை குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 0757309818, 0777917013,
0773696294 zeehis@yahoo.com கண்டி மாவட்டத்தைச்சேர்ந்த கணவனை இழந்தக.பொ.த. உயர்தரம்வரைகற்ற36வயதுடையமணமகளுக்கு ஒரு மகன் உள்ளார் 45வயதுக்குட்பட்ட மார்க்கப்பற்றுள்ள மணமகனை அவரது குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். மணமகளுக்கு சொந்த வீடு உண்டு. கண்டி அல்லது அதற்கு அண்மித்த பகுதியைச் சேர்ந்தோர் விரும்பத்தக்கது.
தொடர்புகளுக்கு: 0776256955, 0776198276 நிகாஹ் விளம்பரங்களை தகுந்த ஆவணங்களைப் பெற்று சேவை நோக்கிலேயே பிரசுரம் செய்கின்றோம். விளம்பரங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு முன்னர் இருதரப்பாரும் விளம்பரங்கள் தொடர்பில் உறுதிப்படுத்திக்
கொள்ளுமாறு வேண்டுகிறோம். (ஆசிரியர்)
நத்களை திருப்தியுடன் நிறைவேற்ற
TGL TRAVELS
கு உடன் தொடர்பு கொள்ளுங்கள்
வரி மாத உம்ராப் பதிவுகளுக்கு முந்துங்கள்
- Al Haj Rizmy 0777801262
Hijaz Sanoos 0777800388 வு செய்தவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாகும்" (ஹதீஸ்) Tours (Pte) Ltd.
& Hajj - Umrah Operators
IATA 3.travel
1:01131134 Fax: 01131410
| Registered Hajj & Umrah operator
(MRCMRAH082/2012) ஹஸனாத்
Accredited Agent
ஜூலை 2013 ரமழான் : 1434
சம்! அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!
-- Ea Eர்
2 : எ:
எ கா E11
55ாகம் 2 ECE:33
பான் 5 E - -
11 EE 112 ம்

Page 61
Insight Institute of Management and Technology, S. Media Forum, Knowledeg Box Grarua Ganapiss
நோக்கம்
ஒரு செய்தியை, கட்டுரையை பிரசுரத்துக்கு சமூக ஊடகத்தை வர்த்தக நோக்கத்திலும் தொடர்பாடலுக்கும் பயன்படுத்த * ஒரு வீடியோ ஆவணத்தை தயார் செய்ய.
* ஊடகத்துறையின் பலத்தையும் செல்வாக்ை
PRINT MEDIA ELECTRO) எழுத்துடைக இலத்திரன அறிமுகம் அறி
இது ஒரு மாத கால குழு நேர பாடசி
சிசுந்த இடத்தின் இருந்தவாறு சிசய
குறைந்தபட்ச S. G.C.E A/Luscosuses இரண்டு பாடங் *ଧ୍ பாடநெறியைப் பின்பற்றும் மொழியில்
இ 25 வயதுக்கு குறைந்தவராக இருத்தல்
குறிப்பிட்ட ஆகக்குறைந்த தகைமைகளைய்பெறா இருந்தால் வின
விடுதி வசதி உண்டு அதற்காக
a
வசதி குறைந்த மாணவர்
புலமைப் பரிசில்
(S)
s
 
 
 
 
 
 
 

KANISM
i Lanka Muslim நடாத்தும் பாடநெறி
த் தயார் செய்ய சக்திவாய்ந்த
கயும் இனங்கான
авьзьно
NIC MEDIA NEW MEDIA Pueb salas நவீன ஊடக முகம் அறிமுகம்
தியாகும். சிதாடர்ந்து அரும் மாதத்தின் த்திட்டவிமான்றின் ஈருரட இகண்ரும்.
தகைமைகள்
களில் சித்தியடைந்திருத்தல்.
ܐ "சிசி சிெக்க ஆெ
மொழிகளில்
தவர்களும் ஊடகத்துறையில் ஆர்வமும் இருபாடும் ன்ணய்யிக்கலாம்
நெறிக்கு பதிவு சிெ பின்வரும் தொலைபேசி " - " " " " இலக்கத்துக்கு உங்கள் களுக்கான {{Ք{tք பகுதி at nogle savtasi, வசதிகள் உண்டு. SMS օժանահին
வேறு கட்டணம் அறவிடப்படும்)

Page 62
ரமழான்
சிறப்பிதழ்
Special C
15:15:57 செப் 1ாயரர்: மாப்' :
கென்ட்ரோல் உயர் அதிஅழுத்தம்
த அள்
முட்டும் வலிகள் முதுகுடுப்பு வலி பாதி
அதிகம் இறை
aேstriisகெஸ்ட்ரிக்
மற்றும் ஏனைய அனைத்து நோய்களுக்குமான சி.
Hijama Therapy
Wet Cupping
14 க3
Fire Cupping
ஹிஜாமா (இரத்தம் குத்தி எடுத்தல் சிகிச்சை அனைத்து நோய்களுக்கும் நிவாரணியாகவும் ஆரோக்கியமாக
நோயின்றி வாழவும் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட நபி வழி மருத்துவ முறையாகும்.
077- 10 S489
for more details WWW. unani.IK
AVAN.Ta(€)) k(01/111111alnealtLITTE
C. A.M, Ali Saa
D. (Mrs) H. 8UMIS (Hors) [UCSL).
DAIS ISL), Hijama Specialist
MD Hydrabad Dip. In Ayurvedic Panchakarma &
Senior Lecture Therapeutic Massage
University of - 47, Lukmanjee Sg, Colomb
Gl www.anyaxam.lk
பவா இது பின் அவை உங்கள் பரீட்சைகளுக்கு இலகுவாகத் த
பரீட
னெர்
ஒவ்வொரு பாட அலகாகப் பரீட்சைக்குத் தயாராகலாம்
கடந்த காலம் மாதிரி வினாக் களை செய்து பார்க்கலாம்
எம் பயிற்சி
இவ் வருடம் க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த (2
UUUU.Ony7x
புள்ளிகளை இலகுவாக அடைவதை நோக்காகக்
1921212121 - 2 கப்
55 555 ய
போபாா
அல்குர்ஆனை ஓதுவோம்! அதனை விளங்குவே

விளம்பரம்
60
inis Tor...
இதய நோய்கள்
சமிபாட்டுத் தொறதி நோய்கள் தோல் நோய்கள்
நரம்புத் தொகுதி நோய்கள் சுவாச நாய்கள்
குருதி சம்பந்தமான நோய்கள் சிறுநீரக நோய்கள்
ஹேமோன் சம்பந்தமான நோய்கள் பாலியல் குறைபாடுகள்
நிணநீர் சம்பந்தமான நோய்கள் மளயும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்
Well Women's Clinics
இதப் பை
இந்தி: பெங்களம்
கதைகள்
பேறின்மை
நேமகள்
பெண் நோய்கள் மற்றும் பிள்ளைப் பேறின்மைக்கான விசேட சிகிச்சைகளுக்காக இந்தியாவில் பட்ட மேற்படிப்பை மேற்கொண்ட பெண் வைத்திர்களின் சேவை
ஹிஜாமா ஹெல்த் சென்டரின் சிறப்பியல்புகள் > இஸ்லாமிய முறைப்படியான மருத்துவ சேவை
விஷேட நிபுணத்துவமும் அரச அங்கீகாரமும் பெற்ற வைத்தியர்களின் சேவை. > சகல நோய்களுக்கும் பக்கவிளைவுகளற்ற யுனானி. கேரள ஆயுர்வேத பஞ்சகர்ம சிகிச்சை > பெண் நோயாளர்களுக்கு பெண் வைத்தியர்களினால்
சிகிச்சையளிக்கப்படும். > நடமாடும் ஹிஜாமா மருத்துவ சேவை.
- Nizamdeen
- (India),
Dr. M.J.E. Samiya (Hons) (UGC 5L) Hijama Specialist Dip. In Ayurvedic Panchakarma & Therapeutic Massage
Colombo.
5-14 Mob: 077 5830172
entitled
Q: Google
தயாராவதற்கான அருமையான இணையதளம்
ட்சையை bறிகரமாக துவதற்குப் 3 பெறலாம்
நேரத்தை சேமித்து வீட்டில் இருந்தே கற்று சித்தியடையலாம்
- ஒரு பாடத்திற்கு
ரூ. 100 என்ற மிகக் குறைந்த கட்டணத்தில்.
1 TK தொடர்புகளுக்கு
"த) எழுத உள்ள மாணவர்களுக்கு அரிய சந்தர்ப்பம்
தொடர்புகளுக்கு
|0776 452 09) கொண்டு விசேடமாகத் தயாரிக்கப்பட்ட பயிற்சிமுறை
ஹஸனாத்
ஜூலை 2013 ாம்! அதன்வழி நடப்போம்! அதன்பால் அழைப்போம்!
ரமழாள் 404

Page 63
Update your C | with UK Approved உள்மை ஒர் Qualifical
07
BSc (Hons) BA (Hons) | BEng (Hons)
LLB (Hons) From more than 105 Universities in UK, Australia & Canada etc
BTEC HND Full Time Part Time
Tourse
Foundation
(After A/L
1/4tள
ISO சர்வதேச தரச் சான்றிதழும் உயர் கல்வித்துறையில் சிறப்பும் அனுபவமும் கொண்ட BCAS Campus வழங்கும் BT நெறிகள் குறைந்த செலவிலும், குறுகிய காலத்திலும் அங்கீகாரம் கொண்ட BSC (Hons) / BEng (Hons) | தகைமைகளைப் பெறுவதற்கான
பெறுமதிமிக்க வ வழங்குகின்றது. இலங்கையில் வேகமாக வளர்ச்சிபெற்றுவரும் முதல்தர கல்லூரியாக Edexcel UK நிறுவனத்தினால் விருது வழங்கப்பட் நிறுவனம் BTEC HND கற்கை நெறிகளின் பின்னர் பட்டப்படி ஆண்டினை UK, Australia, Canada, USA ஆகிய ந பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்கான வாய்ப்புக்களையும் க்களுக்கான சகல உதவிகளையும் முற்றிலும் இலவசமாக 6 HND பாடநெறிகளின் பின் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் Degree) இலங்கையிலேயே பூர்த்தி செய்வதற்கான வாய்ப் Campus தற்போது வழங்குவதோடு சர்வதேச பல்கை வழங்கும் பெறுமதி மிக்க புலமைப் பரிசில்களையும் பெற்ற அனுபமிக்க முழுநேர விரிவுரையாளர்கள், மிகச்சிறந்த கற் வசதியான கட்டண முறைகள் என்பன BCAS ( சிறப்பம்சங்களாகும்.
Kan
BCAS 32, Dharmarama Road, C A M P U S
Bat
Corporate Office 32, Dharmarama Road, Colombo 06, Sri Lanka.
T: 0112 559255 F: 0112 554045 E: info@bcas.lk
Wa
BRITISH COL LE G E O F
APPLIED STUDIES
Jaff
W W W. b c a S .Tk
Qat
Building Careers - Transforming Lives

edexcele
ions
USA,
ISO 9001:2008 CERTIFIED
Years Of Trusts Excellence in Higher Education
BTEC HND in - Telecommunication Engineering
Quantity Surveying Civil Engineering Computing & System Development
Marketing Business Management Law
Biomedical Science
14 UGLID TEC HND UTL ம் சர்வதேச LLB (Hons) ாய்ப்புக்களை
100% Job oriented Courses
CAD & Building Studies - Professional Dip, in Land Surveying
உயர்கல்விக் -66TI 61 BCAS ஓப்பின் இறுதி ாடுகளிலுள்ள Student Visa IQTEIGblodimg.
601 (Top Up 1660 611 BCAS லக்கழகங்கள் பத் தருகிறது.
கைச் சூழல், Campus இன்
Degree Foundation Courses
ACCESS Programme - NDE (National Dip. in Engineering) - Management Foundation Programme (BMAC).
dy Campus 344, Peradeniya Road, Kandy, Sri Lanka. T: 081 2224731 i Campus
294 1/4, Trinco Road, Batticaloa, Sri Lanka. T: 065 2228451 -amba Campus 103, Dambulla Road, Kurunegala, Sri Lanka. T: 037 2221144 na Campus
16, Point Pedro Road, Jaffna, Sri Lanka. T: 021 2219910
ar Centre
PO Box: 35406, No: 36, Al-Ain St, Hilal, Doha-Qatar.
T: +974 44366572
A CRO
HAS S. A.

Page 64
Registered as a News Paper in GPO/QD/27/NEWS/2013
CERTIFIED
ரணி ஹாட்வெயார்
IT துறையில் அதிகூடிய ஊதியம் பெறக்க Great offer for CISCO & Microsoft exar takers at TURNKEY Test Center
Do You Want to be an Internationally Recognized Network Engineer!!
|DACHNP
Diploma in Advanced Certified Hardware
& Network Professional Six Recognized Certifications
CCNA C40 A02
mwln Cisco Certified
Network Associate
CISCO ccНА
MOTS 70.
Microson Microsoft Certified
Technology Specialist
DIMA Diploma in Linux Network
Administration with Security
(nWNa Diploma in Windows
Network Administration
DHEN Diploma in Hardware
Engineering with Networking
COLOMBO 562/15B, Lower Bagathale Roa
(Road adjoining Premadasa Jev TURNKEY
Tel: 2581581,2595336.077 IT TRAINING KANDY Dedicated for Professional Coaching 504/1, Peradeniya Road, Kandy
2 581581 Email: info@turnkey.lik

Printed by AJ Trinits (Pvt) LId 44, Station Road, Dehiwala
TURNKEY IT CAMPUS
இலங்கையின்மிகப்பெரிய நெட்வர்க் பயிற்சி நிலையம் கூடிய NETWORK துறையில் இன்றே இணையுங்கள்.
PEARSON
PROMETRIC
4 / * A, j * * 01 $ ) Test C en tre
MCITP
Server Administrator
Enterprise Administrator
MCSA
Sgrypr 2012
MCSE
TURNKEY ஏன் தெரிவு செய்ய வேண்டும்?
• இலங்கையில் Hardware & [Vetvvork துறையில் அதிகமான பல்லுனர்களை உருவாக்கிய (முதன்மை நிறுவனம்)
• Authorized Test Centre for CISCO & Microsoft Examinations * வெளிநாட்டு தூதரகங்களிலும்
தொழில் வாய்ப்பு வழங்குனர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச சான்றிதழ், CISCO, Microsoft & Network LUTLடநெறிகளுக்கு உயர்தரமிக்க பரிசோதனைக் கூடம்,
• மறைமுகக் கட்டணங்கள்
இல்லை
Server 2012
CCNA
Voice, Security
CCNP
04941 8 |
IP Routing. IP Switch
IP Tshoot
Our Accreditations
CCI -
Routing & Swithing
written Exam
31 - 001
Microsoft -1
Partner
000CompTIA,
A+ N+
180 001. 2008 CERTIFIED COMPANY
401 SPECIAL DISCOUNT U/0 on any Microsoft
Online Exams for TURNKEY students
பசி:
செல்க
Fாபம்
எப்.
wellers- Sea side) Colombo 03. 2286988
- ம் அதேவேந்தர் தேடும் : போபாபாப்ப்பிப்பக்கம்
HOTLINE 0772286 988
Now register for any course online @ www.unkey.lk
=. Tel: 081 2205678, 0775077456