கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரும்பு 2000.01

Page 1
(Web Site
Interne Explore
NETS CAPE
 
 
 
 

RUMBC
Educational Magazine
OTG) 6T6óIGOT2

Page 2
மூளைக்கு வேலை விவேக வினாக்கள் ஏழு
ஒரு பொற்கொல்லர் மிக நீளமான தங்கச் சங்கிலியொன்றைச் சம நீளமுள்ள துண்டுகளாக வெட்டி நெக்லஸ் செய்ய உத்தேசித்தார். அவர் நினைத்திருந்த தைவிட 5 cm குறைவாகத் துண்டுகளை வெட்டினால் 2 நெக்லஸ்கள் கூடுத லாகக் கிடைக்கும். மாறாக 10 cm நீளம் கூடுதலாக வெட்டினால் திட்டமிட்ட தைவிட 3 நெக்லஸ்கள் குறைவாகக் கிடைக்கும். அவரிடமுள்ள நீண்ட சங் கிலியின் மொத்த நீளம் யாது? ABCDE என்னும் ஐந்து கூடைகளில் மொத்தம் 100 முட்டைகள் உள்ளன. A, B ஆகிய கூடைகளில் மொத்தம் 52 முட்டைகளும் B, C ஆகியவற்றில் மொத்தம் 43 முட்டைகளும் C, D ஆகியவற்றில் 34 முட்டைகளும் D, E என்ப வற்றில் மொத்தம் 30 முட்டைகளும் இருந்தனவாயின் ஒவ்வொரு தட்டிலு முள்ள முட்டைகள் எத்தனை? ஒரு தந்தையும், மகனும் வீட்டிலிருந்து பஸ் நிலையத்துக்கு நடந்து செல்வது வழக்கம். அத்தூரத்தைக் கடக்க மகனுக்கு 20 நிமிடங்கள் பிடிக்கும். ஆனால் தந்தைக்கோ 30 நிமிடங்கள் தேவை. தந்தை வீட்டிலிருந்து புறப்பட்டு 5 நிமி டங்களின் பின்னர் மகன் புறப்பட்டால் எத்தனை நிமிடங்களில் அவன் தந்தை
யைக் கடந்து செல்வான்? 4. 18 வருடங்களுக்கு முன் மகளின் வயது தாயின் வயதின் மும்மடங்காக இருந்
தது. இப்போது தாயின் வயது மகளின் வயதின் இரு மடங்காயின் அவர்களது தற்போதைய வயதுகள் யாவை? 8 என்னும் இலக்கத்தை மாத்திரம் பயன்படுத்தி விடையாக 1000 வரக்கூடிய சமன்பாடொன்றை எழுத முடியுமா? ஒரு கிலோமீட்டர் தூரத்தை A என்பவன் 4.12 நிமிடத்தில் கடக்கிறான். B என்பவன் ஒரு மணித்தியாலத்தில் 4.12 km ஐக் கடப்பான். இருவருள் வேகம்
கூடியவர் யார்? ஒரு தீக்குச்சியை மாத்திரம் இடம் மாற்றுவதன் மூலம் பின்வரும் பிழையான சமன்பாட்டைச் சரிசெய்வது எப்படி?
செ
100 = = 1 V
(விடைகள் 26ம் பக்கத்தில் தரப்பட்டுள்ளன)

அரும்பு
பொது அறிவுச் சஞ்சிகை
இதழ் : 14
ஆசிரியர்: எம். ஹாபிஸ் இஸ்ஸதீன்
Editor: M. Hafiz Issadeen
Published By: ISSADEEN MEMORIAL EDUCATIONAL FOUNDATION 147, Main Street, Dharga Town-12090 Phone: 034-70151 E-Mail: royal@eureka.lk Computer Lay-out & Type-setting by:
ROYAL COMPUTER CENTRE, 147, Main Street, Dharga Town.
Printed by: A.J. Prints, 44, Station Road, Dehiwala.
உங்களுடன் ஒரு நிமிடம் ... அன்புள்ள வாசகர்களே!
புதிய மில்லென்னியத்தின் முத | லாவது இதழாக அரும்பு-14 உங்கள் ' கைகளில் தவழ்கின்றது. மலர்ந்துள்ள இப்புது யுகத்தில் தகவல் தொழில் நுட்பத் துறையிலும் ஏனைய விஞ் ! [ ஞான சமூகவியல் துறைகளிலும் ஏற் 1 படப்போகும் புரட்சிகரமான மாற் | றங்களை அவதானித்து அவற்றுக்கு | ஏற்ப 'அரும்பும் தன் பணியைத் தொடரத் திட்டமிட்டுள்ளது.
இப்புது யுகத்தின் எதிர்பார்ப் புக்களுக்கும் சவால்களுக்கும் முகங் | கொடுக்கும் வகையில் நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்வது அவசிய! மாகி இருக்கின்றது. இதற்காக அறி | வையும் திறன்களையும் வளர்த்துக் | கொள்வதோடு ஒழுக்கம், நற் பண்பு | கள், மனித நேயம் முதலியனவற்றை | விருத்தி செய்வதிலும் நாம் கூடிய | அக்கறை காட்ட வேண்டியவர்களாக - உள்ளோம்.
இதுவரைகாலமும் அரும்பில் | நாம் பயன்படுத்தி வந்த எழுத்து வடிவத்துக்கு (fonts) பதிலாகப் புதிய ! எழுத்து வடிவமொன்றைப் பயன்! 1 படுத்தியுள்ளோம். இந்த மாற்றம் | 1 தொடர்பாக வாசகர்களின் கருத்துக் | களை அறிந்துகொள்வதற்கு ஆவ | லாய் இருக்கின்றோம்.
உங்கள் அனைவருக்கும் எமது | 1 புது வருட வாழ்த்துக்கள்!,
விமனித கோ ஒழுக்கம், காத்துக் |
உள்ளே ....... எது கல்வி? சனியை நோக்கி ... மிட்ஸுபிஷி சாம்ராஜ்யம் கம்பளி யானை இதயமாற்றுச் சிகிச்சை உலக வங்கி வயலின் மைக்கல் பரடே சிறுநீர்த் தொகுதியில் கல் உருவாதல் சோவியத் யூனியன் (பகுதி-2) மடகாஸ்கர் அமெரிக்க ஜனாதிபதிப் பதவி கனடாவில் சில நாட்கள் புலி அல்-ஸஹ்ராவி பனாமாக் கால்வாய் வெப் தளம் என்றால் என்ன? மகா அலெக்ஸாண்டர் எலிப்பற்களும் யானைப் பற்களும் மற்போர் பொது அறிவுப் போட்டி
S 8 - சு க - ம - ம ம N
க க 8 ச க 8
எம். ஹாபிஸ் இஸ்ஸதீன் 1
ஆசிரியர் 15. 01. 2000
46
48

Page 3
ஒரு குட்டிக் கதை
எது கல்வி?
( S
பல் க லைக் க ழ க மொன் றி ல்
"ஐயோ பெரியவரே! இவ்வளவு பட்டப்படிப்பை மேற் கொண்டிருந்த
முக்கியமான பொருளியலைப் படிக்கா மூன்று இளைஞர்கள் விடுமுறை நா
மல் இத்தனைக் காலத்தையும் வீணாக்கி ளொன்றில் உல்லாசப் பிரயாணமொன்
விட்டீர்களே!" என்று பச்சாதாபப்பட் றை மேற் கொள்ளத் தீர்மானித்தனர்.
டான் இளைஞன். குறித்த நாள் காலையில் ஓடமொன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்ட அவர்
- மூன்றாமவனும் விட்டபாடில்லை. கள் அருகிலிருந்த ஆற்றிலே தமது
தனக்கு விருப்பமான அரசியல் பாடம் சுற்றுலாவை ஆரம்பித்தனர்.
பற்றித் தெரியுமா என்று ஓடக்காரனிடம்
கேட்டான். அதற்கும் 'இல்லை” என்று வயோதிபனான ஓடக்காரன் அமை
பதில் வரவே தனது சகாக்களைப் போன் தியாக ஓடத்தைச் செலுத்திக் கொண்டிருந் தான். இளைஞர்கள் மூவரும் அந்த
றே அரசியல் படிக்காமல் ஓடக்காரன் இரம்மியமான சூழலை ரசித்தவாறு
தனது ஆயுளை வீணாக்கி விட்டதைப் சம்பாஷணையில் ஈடுபட்டிருந்தனர். பல்
பற்றி அவனும் குறை கூறலானான். வேறு விடயங்களையும் பேசிக் களித்த
அவர்களுடைய குறைகூறலைப் அவர்கள் இறுதியில் ஓடக்காரக் கிழவ
பொருட்படுத்தாமல் ஓடக்காரன் தன் னுடன் உரையாடத் தொடங்கினர்.
பாட்டில் ஓடத்தைச் செலுத்திக் கொண் இளைஞர்களுள் ஒருவன் புவியி.
டிருந்தான். நடு ஆற்றிலே சென்றுகொண் யல் துறையில் சிறப்புக் கல்வியைத்
டிருந்த போது, திடீரெனச் சுழல் காற்று தொடர்பவன். புவியியல் விடயங்களைப்
வீசத் தொடங்கி அலைகள் பொங்கியெழ பற்றிப் பேசுவதென்றால் அவனுக்குச்
ஆரம் பித்தன. அச்சிறு ஓடம் அலை சளைப்பே வராது. அவன் ஓடக்காரனைப்
களுக்கு நடுவே நிலைகுலைந்து தத்தளிக் பார்த்து "பெரிய வரே! உங்களுக்குப்
கலாயிற்று. பேரலைகள் காரணமாக ஓடத் புவியியல் பற்றி ஏதும் தெரியுமா?” என்று
தினுள் நீர் நிறையத் தொடங்கியது. அது கேட்டான்.
எந்த நேரத்திலும் கவிழ்ந்து விடலாம் "அதுபற்றி எனக்கு ஒன்றுமே தெரி
போல் தோன்றியது. இளைஞர்கள் மூவ யாது ஐயா!” என்றான் ஓடக்காரன்.
ரும் திகில் பிடித்தவர்களாய் நின்றனர். இதைக் கேட்ட இளைஞன்,
அவர்களைப் பார்த்து “ஐயாமார் "வாழ்க்கைக்குப் புவியியல் எவ்வளவு
களே! உங்களுக்கு நீந்தத் தெரியுமா?” முக்கியமானது தெரியுமா? அதைப்பற்
என்று கேட்டான் ஓடக்காரன். றிக் கற்காமல் உங்கள் ஆயுளில் இவ்வ
''ஐயோ! எங்களுக்குத் தெரியாதே!" ளவு காலத்தையும் வீணாக்கி விட்டீர் களே!” என்று அனுதாபப்பட்டான்.
என்றனர் மூவரும் ஒரே குரலில். 2, இரண்டாவது இளைஞன் பொரு
"நீந்தப் படிக்காததால் உங்கள் முழு ளியல் கற்பவன். பொருளியலின் அரு
வாழ்க்கையும் வீணாக முடியப் போகின் மை பெருமைகளைப் பேசுவதில் வல்
றது. நான் நீந்தித் தப்பிக்கொள்ளப் லவன். அவன் சும்மா இருப்பானா?
போகிறேன். உங்கள் பாடு அதோ கதி அவனும் ஓடக்காரனிடம் "ஐயா! உங்
தான்!'' என்று கூறிய ஓடக்காரன் நீரில் களுக்குப் பொருளியல் தெரியுமா?” எனக்
குதித்துக் கரையை நோக்கி நீந்தலானான். கேட்டு வைத்தான். அதற்கும் "இல்லை"
இளைஞர்கள் மூவரும் ஓடத்துடன் என்ற பதிலே வந்தது.
ஆற்றுக்குள் அமிழ்ந்து போயினர். .

சனியை நோக்கி
Liaison
சனிக்கோள், சூரியனை ஒரு தடவை சுற்றி வருவதற்கு 10,759 புவி நாட்கள் (29% புவி வருடங்கள்) பிடிக்கின்றன. சூரியனைச் சுற்றிவரும் அதேவேளை சனி யானது தன் அச்சுப் பற்றியும் சூழல்கின் றது. இவ்வாறு ஒரு தடவை சுழல்வதற்கு 10 மணித்தியாலம் 30 நிமிடங்கள் பிடிக்
கின்றன. ஞாயிற்றுத் தொகுதியில் ஜூபி - (ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள
டரிற்கு அடுத்ததாக மிக விரைவாகச் இரண்டாவது மிகப் பெரிய கோளான
சுழலும் கோள் சனியாகும். இத்துரிதமான
சுழற்சி காரணமாக சனியின் மத்திய கோட் சனி பூமியைவிடப் பத்து மடங்கு பெரிய
டுப் பகுதி வெளித்தள்ளப்பட்டும் முனை விட்டத்தைக் கொண்டுள்ளது. மத்திய கோட்டுப் பகுதியில் அதன் விட்டம்
வுகள் தட்டையாகியும் காணப்படுகின் 120,540km ஆகும். சூரியனிலிருந்து அதற்
றன. குள்ள சராசரித் தூரம் 1,429,400,000 km.
சனியானது திண்ம மேற்பரப்பு இல் பூமிக்கு அண்மையில் இருக்கும் போது
லாத ஓர் இராட்சத வாயுக் கோளமாகவே பூமியிலிருந்து சனிக்குள்ள தூரம் சுமார்
இருக்கின்றது என விஞ்ஞானிகள் கருது 1,277,400,000 km ஆக இருக்கும்.
கின்றனர். எனினும் கோளின், உட்பகுதி சனியைச் சுற்றி மெல்லிய தட்டை
யில் இரும்பையும் பாறைகளையும் யான ஏழு வளையங்கள் காணப்படுகின்
கொண்ட சூடான திண்மப் பொருட்கள் றன. ஒவ்வொரு வளையமும் பனிக்கட்
இருக்கலாம் என நம்பப்படுகிறது. டித் துணிக்கைகளால் ஆன ஆயிரக்கணக்
அடர்த்தியான இந்த நடுப்பகுதியைச் கான சிறு வளையங்களைக் கொண்டுள்
சுற்றி அமோனியா, மெதேன், நீர் என்ப ளது. பளபளக்கும் அதன் வளையங்கள்
வற்றாலான படையொன்று காணப்படு காரணமாக ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள
கின்றது. இதற்கு மேலாக திரவ ஐதரசன் மிகவும் அழகான பொருளாக அது
படையொன்றும் அதனைச் சூழ ஐதரச திகழ்கிறது. ஜூபிட்டர், நெப்டியூன், யுரே
னையும் ஈலியத்தையும் கொண்ட பாகுத் னஸ் ஆகிய கோள்களைச் சுற்றியும் வளை
தன்மையான படையொன்றும் காணப் யங்களுண்டு. எனினும் சனியின் வளை
படுகின்றன. சனியின் வளிமண்டலம் யங்களைவிட அவை மங்கலானவை.
ஐதரசன், ஈலியம் ஆகிய வாயுக்களையே
கொண்டுள்ளது. புவியிலிருந்து வெற்றுக் கண்களால் நாம் சனிக் கோளைப் பார்க்க முடியும்.
சூரியனைச் சுற்றிவரும் போது எனினும் அதன் வளையங்கள் எமக்குப்
சனியின் அச்சு சுமார் 27' சரிவாக இருக் புலப்பட மாட்டார். ஆதிகால் வானியலா
கின்றது. இதன் காரணமாக கோளின் வட ளர்கள் அறிந்திருந்த மிகத் தொலை
பாதியும் தென் பாதியும் சமனற்ற விலுள்ள கோள் இது வே. அவர்கள்
முறையில் சூரிய வெப்பத்தைப் பெறுகின் இதற்கு உரோமர்களின் விவசாயத்திற்குப்
றன. இதன் விளைவாக பருவ காலங் பொறுப்பான கட வுள் Saturn இன்
களும் வெப்ப நிலை மாற்றங்களும் பெயரை இட்டனர்.
உண்டாகின்றன. ஒவ்வொரு பருவ

Page 4
காலமும் சுமார் 7% புவி வருடங்கள் நீள
எனவே இவை பெரிய துணைக்கோள் மானவை. சூரியனிலிருந்து மிகத் தொலை
களாக இருக்கக்கூடும் என அவர் நினைத் வில் இருப்பதனால் சனியின் வெப்ப
தார். Christiaan Huygens என்ற டச்சு நிலை புவியின் வெப்பநிலையை விட
வானியலாளர் 1656 இல் சக்திவாய்ந்த மிகக் குறைவானது. சனியின் மேற்பரப்
தொலைநோக்கியைப் பயன்படுத்தி அவ பில் சராசரி வெப்பநிலை - 178°C அளவி
தானித்த போது சனியைச் சுற்றி மெல்லிய, லிருக்கும். எனவே புவியில் வாழும்
தட்டையான வளையம் இருப்பதாக விலங்குகளோ தாவரங்களோ அங்கு
அறிவித்தார். 1675இல் Jean Domenique வாழ முடியாது. சனியில் எவ்வித உயிரி
Cassini என்ற பிரெஞ்சு வானியலாளர் னங்களும் இருக்க முடியாதென்றே விஞ்
இவ் வளையங்கள் பற்றிய மேலதிக ஞானிகள் கருதுகின்றனர்.
விபரங்களை அறிந்து கொண்டார். சனியின் அடர்த்தியானது புவியின்
சனியைச் சுற்றி 18க்கு மேற்பட்ட அடர்த்தியைவிட பத்து மடங்கு குறைவா
துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட் கும். எனவே அக்கோளில் இருந்து பிரித்
டுள்ளன. இவற்றுள் மிகப்பெரியது 5, 150 தெடுக்கப்பட்ட பகுதி யொன்று நீரில்
km விட்டமுடைய Titan என்பதாகும். மிதக்கும். சனியின் திணிவானது புவியின்
இத்துணைக்கோள் புதன், புளூட்டோ திணிவைவிட 95 மடங்கு கூடியது. சனி
ஆகிய கோள்களை விடவும் பெரியது. யின் மேற்பரப்பில் ஈர்ப்புவிசையானது
இதனைச் சுற்றி நைதரசனைப் பெருமள புவியீர்ப்பு விசையைவிட சிறிதளவு கூடு
வில் கொண்ட வளிமண்டலமொன்று தலாக இருக்கும். உதாரணமாக, புவியில்
காணப்படுகின்றது. 100 kg நிறையுள்ள பொருளொன்று சனி
1973ம் ஆண்டு ஜூபிட்டர், சனி யில் 107 kg நிறையைக் கொண்டிருக்கும்.
ஆகிய கோள்களை ஆராய்வதற்காக சனியின் வளையங்கள் மத்திய
Pioneer-Saturm என்ற பெயருடைய விண் கோட்டுப் பகுதியில் அதனைச் சுற்றிக்
கலமொன்றை அமெரிக்கா அனுப்பி காணப்படுகின்றன. அவை கோளைத்
வைத்தது. 1979ம் ஆண்டு செப்டெம்பர் தொடுவதில்லை. சனி, சூரியனைச் சுற்றி 1ம் திகதி சனிக்கு சுமார் 20,900 km வரும் போது அதன் சாய்வுக்கு ஏற்ப
அண்மையில் சென்ற இவ்விண்கலம் சனி வளையங்களும் சாய்ந்திருக்கும். இவ்
யின் பல ஒளிப்படங்களையும் விஞ் வளையங்கள் அதிக அகலமானவை.
ஞானத் தரவுகளையும் புவிக்கு அனுப்பி உதாரணமாக, வெளிப் புறமாகவுள்ள
வைத்தது. இத்தரவுகளும் ஒளிப்படங் வளையம் சுமார் 300,000km அகல
களும் சனியின் புறவளையங்கள் இரண் முடையது. எனினும் இவை தடிப்புக்
டைக் கண்டுபிடிக்க உதவின. புவியில் குறைந்தவை. பொது வாக 200 முதல்
உள்ளதைவிட 1000 மடங்கு வலிமை 3000m வரை தடிப்புடையவையாக
யுடைய காந்தப்புலம் ஒன்றையும் சனி இருக்கலாம். வளையங்களுக்கிடையில்
கொண்டிருக்கிறது என்பதையும் இத்தர இடைவெளி காணப்படுகிறது. ஒவ்
வுகள் எடுத்துக் காட்டின. வொரு இடைவெளியும் சுமார் 3200 km
1979ம் ஆண்டு அமெரிக்கா அகலமுடையதாக இருக்கலாம்.
| அனுப்பிய Voyager-1, Voyager-2 ஆகிய இத்தாலிய வாணியலாளரான கலி
இரு விண்கலங்களும் முறையே 1980 லியோ கலிலி இவ்வளையங்களை நவம்பர் 12, 1981 ஆகஸ்ட் 25 ஆகிய முதலில் கண்டுபிடித்தார். அவருடைய
திகதிகளில் சனியை அண்மித்துச் சென் சிறிய தொலை நோக்கியினால் இவற் றன. இவை பெற்ற தரவுகளின் மூலமே றைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.
சனியின் ஏழாவது வளையமும் புதிய

துணைக்கோள்கள் ஒன்பதும் கண்டுபிடிக் நான்கு வருடங்களுக்கு அது சனியை கப்பட்டன. துணைக்கோள் Titan இன்
வலம் வந்து தரவுகளைக் சேகரித்துக் வளிமண்டலம் நைதரசனை கொண்டுள்.
கொள்ளும். ளது என்பதையும் இந்த ஆய்வே எடுத்துக்
5650kg நிறையுடைய இவ்விண் காட்டியது.
கலம் Huygens என்ற துணை ஆய்வுக் 1997 ஒக்டோபர் 13ம் திகதி NASA - கலம் ஒன்றையும் கொண்டு செல்கிறது. நிறுவனத்தினால் விண்வெளிக்கு அனுப்
இத்துணை ஆய்வுக் கலம் சனியின் பப்பட்ட Cassini என்ற விண்வெளி
துணைக் கோளான Titan இல் இறங்கி ஆய்வுக்கலம் 2004ம் ஆண்டு ஜூன் 25ம் தரவுகளைப் பெற்று Cassini இன் ஊடாக திகதி சனிக் கிரகத்தை அடையும் என புவிக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப் எதிர்பார்க்கப்படுகிறது. அன்று முதல்
படுகின்றது.
போட்டி முடிவுகள் சோவியத் யூனியனில் குருஷ்சேவ் பிரதமராக இருந்த காலத்தில் சோவியத் பத்திரிகைகள் அமெரிக்காவைக் கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் வந்தன. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோன் கென்னடியின் கடுமையான கம்யூனிஸ் எதிர்ப்புப் போக்கு இதற்கொரு காரணமாக இருந்தது.
ஒரு தடவை இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளுக்காக இரு தலைவர்களும் சந்திக்க நேர்ந்தது. பேச்சுவார்த்தைகளுக்கு இடையிலான ஓய்வு நேரத்தில் கென்னடியும் குருஷ்சேவும் கொல்ப் போட்டியொன்றில் ஈடுபட்டனர். போட்டியில் கென்னடியே வெற்றி பெற்றார். இப்போட்டி பற்றிய செய்தியை சோவியத் பத்திரிகையொன்று பின்வருமாறு பிரசுரித்திருந்தது:
"'எமது பிரதமர் குருஷ்சேவும் அமெரிக்க ஜனாதிபதி கென்னடியும் கொல் fப் போட்டியொன்றில் கலந்து கொண்டனர். அப்போட்டியில் எமது பிரதமர் இரண்டாவது இடத்தைப் பெற்றார். கென்னடி கடைசிக்கு முந்திய இடத்தையே பெற்றுக்கொண்டார்.”
மனேஜர்களும் எஞ்சினியரும் தமது கட்டடத்தின் முன்னால் நடப்பட்டுள்ள கொடிக்கம்பத்தின் உயரத்தை அளந்து பார்க்குமாறு ஒரு கம்பனி உரிமையாளர் தனது மனேஜர்மார் இருவரையும் பணித்தார். ஏணி, அளவு நாடா என்பன சகிதம் சென்ற மனேஜர்கள் ஏணியை வைத்து ஏறிக் கம்பத்தின் உயரத்தை அளக்க முனைந்தனர். முதற் தடவை ஏணி சரிந்து அவர்கள் கீழே விழுந்தனர். அடுத்த முறை அளவு நாடா கைதவறிக் கீழே விழுந்தது. இவ்வாறு அவர்களிருவரும் அவதிப்படுவதைக் கண்ட கம்பனி எஞ்சினியர் அவ்விடத்துக்குச் சென்றார்.
கொடிக்கம்பத்தை நிலத்திலிருந்து பிடுங்கி தரையில் சாத்திய அவர் அளவு நாடாவை எடுத்து அதன் இரு முனைகளுக்கும் இடையிலுள்ள தூரத்தை அளந்து அவர்களிடம் கொடுத்தார். பின் கம்பத்தை பழையபடி நாட்டிவிட்டுத் தனது பாட்டில் போய்விட்டார்.
இதைக்கண்ட மனேஜர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். "இந்த எஞ்சினியர்களே இப்படித்தான்! நாங்கள் கம்பத்தின் உயரத்தை அளக்க முயற்சிக்கிறோம். இவர் வந்து அதன் நீளத்தை அளந்து தந்துவிட்டுப் போகிறார்” என்றார் அவர்களுள் ஒருவர்.

Page 5
மிட்ஸபிஷி
சாம்ராஜ்யம்
உலகிலுள்ள மிகப்பெரிய கம்பனிகள்
Yataro Iwasaki சிலவற்றை உள்ளடக்கிய அமைப்பே ஜப்பானின் Mitsubishi Group ஆகும்.
உற்பத்திப் பிரிவானது 1970இல் Mitsu Mitsubishi என்ற ஜப்பானியச் சொற்
bishi Motors என்ற பெயரில் ஓர் உப் றொடரின் கருத்து மூன்று வைரங்கள்
கம்பனியாக உருவாகியது. என்பதாகும். அதன் வர்த்தகச் சின்னத்
இன்று சுயாதீன அமைப்புடைய திலும் இதுவே சித்தரிக்கப்பட்டுள்ளது.)
பல்வேறு நிறுவனங்களின் தொகுதி மிட்ஸ பிஷியின் வரலாறு 1870
யொன்றாக Mitsubishi Group திகழ்கின் இல் ஆரம்பமாகியது. அப்போது Yataro
றது. இதன் ஓர் அங்கமான Mitsubishi Iwasaki என்பவர் மூன்று நீராவிக் கப்பல்
Corporation, எரிபொருட்கள், உலோகங் களைக் குத்தகைக்கு எடுத்து Tsukomo
கள், இயந்திரங்கள், இரசாயனப் Shokai என்ற பெயரில் ஒரு கம்பனியை
பொருட்கள், துணிவகைகள், தொலைத் ஆரம்பித்தார். 1875இல் அதன் பெயர்
தொடர்புச் சாதனங்கள், விண்வெளி உப் Mitsubishi Mail Steamship Company 67607
கரணங்கள் போன்ற பலவிதமான மாற்றப்பட்டது. 1880களில் இக்கம்பனி -
பொருட்களை உற்பத்தி செய்கின்றது. பல்வேறு விதமான வர்த்தக முயற்சி
Mitsubishi Heavy Industries Ltd. என்ற களில் இறங்கியது. நிலக்கரிச் சுரங்கங்
கம்பனி பாரிய இயந்திரங்கள், கப்பல் களை வாங்கிய Iwasaki, கப்பல் கட்டும்
கள், விமானங்கள், மின்னுற்பத்திச் சாத தளமொன்றைக் குத்தகைக்கு எடுத்தார்.
னங்கள், ரெயில் வண்டிகள், அச்சு இயந் 1920, 1930 தசாப்தங்களில் பெற்றோலி
திரங்கள், ஏவுகணைகள், எயார்கண்டி யம், மின்னுற்பத்தி ஆகிய துறைகளில்
ஷன் உபகரணங்கள், குளிரூட்டிகள் Mitsubishi Company இறங்கியது.
போன்றவற்றைத் தயாரித்துச் சந்தைப் 1940களில் ஜப்பானின் மிகப் பெரிய
படுத்துகின்றது. வர்த்தக சாம்ராஜ்யமாக அது மாறியது.
- Mitsubishi Electric Co. என்ற நிறு இரண்டாம் உலகப் போரின் போது
வனம் கம்பியூட்டர்கள், ரேடியோ, TV, (1939-1945) ஜப்பானிய இராணுவத்துக் - VCR, சமயலறை உபகரணங்கள், குறை
குத் தேவையான விமானங்கள், கப்பல்
கடத்திச் சாதனங்கள், செய்மதிகள், ராடார் கள், வெடி பொருட்கள் என்பவற்றை
உபகரணங்கள், மின்னுற்பத்திச் சாதனங் மிட்ஸ பிஷி தயாரித்து வழங்கியது. ஜப்
கள், மின்சார ரெயில் வண்டிகள், Robot பான் சரணடைந்த பின்னர் அமெரிக்கப்
இயந்திரங்கள் போன்றவற்றைத் தயாரிக் படையினர் மிட்ஸ பிஷி கம்பனியின்
கின்றது. ஜப்பானின் மிகப்பெரிய வங்கி செயற்பாட்டைத் தடை செய்தனர். எனி
களுள் ஒன்றான Mitsubishi Bank, கமரா னும் அமெரிக்கப் படைகள் வாபஸ் வாங்
மற்றும் ஒளியியற் சாதனங்களைத் தயா கிய பின்னர் மீண்டும் மிட்ஸ்பிஷி உயிர்
ரிக்கும் Nikkon Corporation, ஜப்பானின் பெற்றது. 1964 இல் மூன்று பெரிய
மிகப்பெரிய வடிசாலையான Kirin Brewமிட்ஸ்பிஷி நிறுவனங்கள் ஒன்றி
ery Ltd. என்பனவும் Mitsubishi Groupஐச் ணைந்து Mitsubishi Heavy Industries Ltd. -
சேர்ந்த முக்கிய அமைப்புக்களாக ஆக மாறின. இதன் மோட்டார் வாகன உள்ளன.

பனிக்காட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட
Woolly Mammoth
என்னும்
* கம்பளி யானை
இல.கோலை: நகை :
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்
முயற்சியில் பிரான்ஸ், அமெரிக்கா, பூமியின் வடவரைக் கோளத்தில் Woolly
நெதர்லாந்து, ர யா ஆகிய நாடுகளைச் Mammoth என்னும் கம்பளி யானை
- சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவொன்று இனம் வாழ்ந்து வந்துள்ளது. Mamm
ஈடுபட்டது. இதற்கான நிதியின் ஒரு athus primigenius என்னும் இவ்வின
பகுதியை Discovery Channel வழங்கி விலங்குகள் இன்றைய யானைகளின்
யது. மீதியை Paris Match என்ற பிரெஞ்சு மூதாதையினராகக் கருதப்படுகின்றன.
சஞ்சிகையும் வேறு சில நிறுவனங்களும் இவற்றின் உடல் முழுவதும் அடர்த்தி
கொடுத்தன. யான ரோமங்களால் போர்த்தப்பட்
பனிப் பாறையினுள் புதைந்திருந்த டிருந்த காரணத்தால் இவை கம்பளி
Jarkov இன் முழுமையான உடல் பனிக் யானைகள் என அழைக்கப்படுகின்றன.
கட்டிப் படையோடு சேர்த்துத் தோண்டி ஆதிகால மனிதர்களால் வரையப்பட்ட
யெடுக்கப்பட்டு ஹெலிகொப்டர் மூலம் குகை ஓவியங்களில் இம்மிருகங்களின்
அண்மையிலுள்ள Khatanga என்ற உருவங்கள் சித்தரிக்கப்பட்டிருந்தன.
நகருக்குத் தூக்கிச் செல்லப்பட்டது. சூழப் சுமார் 10,000 வருடங்களுக்கு முன்னர்
படிந்திருந்த பனிக்கட்டிப் படலத்தோடு இவ்வினம் பூமியிலிருந்து முற்றாக
சேர்ந்து அது 23 தொன் நிறையுடையதாக அழிந்து மறைந்துவிட்டதாக விஞ்ஞானி
இருந்தது. முற்றாக உறைந்து போயுள்ள கள் கருதுகின்றனர்.
இந்த உடல் கடந்த நவம்பர் நடுப்பகு - ஸைபீரியாவின் துந்திரா பனிக்காட்
தி யில் அதற் கென அமைக்கப்பட்ட டில் புதையுண்டிருந்த கம்பளி யானை
குளிர் அறைக்கு இடமாற்றம் செய்யப் யொன்று 1999 ஒக்டோபர் மாதத்தில்
பட்டது. அங்கு தலைமுடி உலர்த்தும் அகழ்ந்தெடுக்கப்பட்டது. சுமார் 20,000
(hair dryer) கருவிகளைக்கொண்டு உட வருடங்களுக்கு முன்னர் இறந்திருக்க
லைச் சுற்றியுள்ள பனிக்கட்டிப் படை லாம் எனக் கருதப்படும் இந்த ஆண்
மெதுமெதுவாக அகற்றப்பட்டது. யானையின் சிதைவடையாத உடல் ர
இவ்விலங்கின் தந்தங்களையும் பற் யாவின் ஸைபீரியப் பிரதேசத்திலுள்ள
களையும் ஆராய்ந்த விஞ்ஞானிகள் இது Taimyr தீபகற்பத்துக்கு அண்மையில்
11 அடி உயரமானது எனவும் தனது 47வது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில்
வயதில் இறந்துள்ளது எனவும் தீர்மானித் மான்களை மேய்க்கச் சென்ற Jarkov என்ற
துள்ளனர். பனிப்பாறைக்கு வெளியே பெயருடைய குடும்பத்தினர் 1997இல்
திறந்திருந்ததால் அதன் தலைப் பகுதி இப்புதைகுழியை இனங்கண்டனர்.
ஓரளவு சிதைந்து போயுள்ளது. ஏனைய இதனால் இந்தக் கம்பளி யானைக்கும்
பகுதிகள் எவ்வித குறைபாடும் இன்றிப் Jarkov என்ற பெயர் இடப்பட்டுள்ளது.
பூரணத்துவமாக இருக்கின்றன. இந்தக் கம்பளி யானையின் உட
இதன் தந்தங்களை ஆராய்ந்த டச்சு லைப் பாதுகாப்பாக அகழ்ந்தெடுக்கும் விஞ்ஞானியான Dick Mol என்பவர்

Page 6
இவ்விலங்கு நேற்று இறந்தது போல் 15-20 வருடங்கள் பிடிக்கக்கூடும். அப் வாட்டமுறாது இருக்கின்றது என்று கூறி
படித் தான் குளோனிங் முறையில் கம் யுள்ளார். உரோமம் அடர்ந்த அதன் உட
பளி யானைகளை உருவாக்கினாலும் லைத் தடவும் போது உயிருள்ள மிருக
அவை பிழைத்து வாழ்வதற்குத் தேவை மொன்றின் உடலை வருடிவிடுவது
யான இயற்கைச் சூழல் பூமியில் இப் போன்ற உணர்வு ஏற்படுகின்றது எனவும்
போது இல்லை என Dick Mol குறிப்பிட் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
டுள்ளார். இக்கம்பளி யானை ர யாவின்
Jarkov இன் உடலில் உறைந்த Khatanga ஆய்வு நிலையத்துக்கு அண்
நிலையிலுள்ள அதன் விந்துக் கலங் மையில் நிறுவப்படவுள்ள குளிர் நூதன
களைப் பிரித்தெடுத்து இப்போதுள்ள சாலையில் காட்சிக்கு வைக்கப்படவுள்
பெண் யானையொன்றுக்குச் செலுத்து ளது. இது போன்ற மேலும் பல முற்கால
வதன் மூலம் கம்பளி யானையை ஒத்த விலங்குகளின் உடல்கள் பனிக் காட்டி
புதிய விலங்கினமொன்றை உருவாக்க னில் புதைந்திருப்பதை உள்ளூர்வாசிகள்
முடியுமா என்றும் விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். இத்தகைய விலங்குக
ஆராய்ந்து வருகின்றனர். ளையும் அகழ்ந்தெடுத்து அங்கு காட்
இதுவரை காலமும் அகழ்வுகளின் சிக்கு வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
போது கிடைத்த எலும்புக் கூடுகளை Jarkov கம்பளி யானையின் உடற்
வைத்துக்கொண்டே கம்பளி யானையின் கலங்களிலிருந்து DNA மூலக்கூறுகளைப்
உருவமைப்பு எப்படியிருந்திருக்கும் என் பெற்றுக் குளோனிங் (Cloning) முறை
பதை விஞ்ஞானிகள் ஊகித்தனர். இந்த யில் இவ்விலங்கினத்தை மீண்டும்
வகையில் Jarkov இன் கண்டுபிடிப்பு உற்பத்தி செய்யலாம் என விஞ்ஞானிகள்
விஞ்ஞானிகளுக்குக் கிடைத்த பெரும் கருதுகின்றனர். எனினும் இது இலகு
பேறொன்றாகவே கருதப்படுகின்றது. வான காரியமாக இருக்காது. இதற்கு
ஓ! இறவா வரம் பெற்ற மனிதனே !
பூமியிலே ஆயிரக்கணக்கான மனிதர்கள் சுவாசிக்கிறார்கள்; நடமாடித் திரிகிறார்கள்; வாழ்கின்றார்கள். பின்னர் வாழ்க்கை அரங்கிலிருந்தே மறைந்து விடுகிறார்கள். அதன் பிறகு அவர்களைப் பற்றிய பேச்சே இல்லாமற் போய்விடு கிறது. ஏன் இப்படி?
அவர்கள் நல்ல விடயங்களைச் சிறிதளவுகூடச் செய்யவில்லை. எவரும் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டதில்லை. தங்களது வாழ்வின் மீட்சிக்கு வழியமைத் தவர்கள் என்று அவர்களை எவரும் சுட்டிக் காட்ட முடியவில்லை. அவர்கள் எழுதிய ஒரு வரியேனும், பேசிய ஒரு வார்த்தையேனும் நினைவுகூரத் தக்கனவாக அமைய வில்லை. எனவே அவர்கள் வெறுமனே மறைந்தார்கள். அவர்களுடைய ஒளி இருட்டிலேயே அணைந்துவிட்டது. நேற்று நசிந்து போன அற்பப் பூச்சிகளைப் போன்றே அவர்களும் மறக்கப்பட்டுவிட்டார்கள்.
ஓ - இறவா வரம் பெற்ற மனிதனே! நீயும் இப்படியா வாழ்ந்து மறையப் போகிறாய்! வேண்டாம்! நீ ஏதேனும் ஒரு நோக்கத்துக்காக வாழ்!
- Chalmers

இதயமாற்றுச் சிகிச்சை
, Heart Ti:
Heart Transplant
ஒருவருடைய உடலுறுப்பொன்று
மாற்றுச் சிகிச்சை செய்யவேண்டிய அவ நோயுற்றுச் செயற்படாமற் போகும்
சியம் ஏற்படலாம். இதற்காக ஆரோக் போது அதற்குப் பதிலாக இன்னொரு
கியமான இதயமொன்றைப் பெற்றுக் வரிடமிருந்து பெறப்பட்ட மாற்று உறுப் கொள்வது இலேசான காரியமல்ல. உயி பொன்றைப் பொருத்தும் சிகிச்சைமுறை ரோடுள்ள எவரும் தம் இதயத்தைத் உறுப்பு மாற்றுச் சிகிச்சை (Organ trans- தானம் செய்ய முடியாது. அதே வேளை plant) எனப்படும். அமெரிக்காவைச்
ஒருவர் இறந்த பின்னர் அவருடைய இத சேர்ந்த Joseph Murray என்ற சத்திர
யத் தசைகள் சேதமுற்று விடுவதனால் சிகிச்சை நிபுணரே 1954ம் ஆண்டில்
அத்தகைய ஒருவரின் இதயமும் பயன் முதலாவது உறுப்புமற்றுச் சிகிச்சையை
பட மாட்டாது. மேற்கொண்டார். சிறுநீரகம் சிதைவுற்ற
விபத்துக்களில் சிக்கி மூளை சிதை நோயாளி ஒருவருக்கு அவரது இரட்
வுற்றவர்களில் மூளையின் தொழிற் டைச் சகோதரனிடமிருந்து பெற்ற சிறு
பாடுகள் முற்றாகத் தடைப்பட்டுவிடும். நீரகமொன்றை இவர் பொருத்தினார்.
ஆனால் இதயமும் ஏனைய உறுப்புக் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட இச்
களும் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும். சத்திர சிகிச்சையின் பின்னர் அந்நோ
இவ்வாறானவர்கள் சட்ட ரீதியில் இறந்த யாளி 8 வருடங்கள் உயிர் வாழ்ந்தார்.
வர்களாகவே கருதப்படுவர். நெருங்கிய இப்போது சிறுநீரகம், ஈரல், இத
உறவினர்களின் இணக்கத்தோடு இப்படி யம் போன்ற சுமார் 21 உறுப்புக்களை
யானவர்களின் இதயமே மாற்றுச் சிகிச் இவ்வாறு சத்திரசிகிச்சை மூலம் மாற்றீடு
சைக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. செய்து பொருத்த முடியும். இவற்றுள்
உலகின் முதலாவது இதயமாற்றுச் இதய மாற்றுச் சிகிச்சையே மிகவும் சிக்க
சிகிச்சை 1967 டிசம்பர் 3ம் திகதி தென்னா லானதும் சிரமமானதுமாகும். ஏனெனில்
பிரிக்காவிலுள்ள கேப்டவுனில் மேற் இதயம் இயங்காது போனால் ஒருவர்
கொள்ளப்பட்டது. Dr. Christiaan N. ஒரு சில நிமிடங்களுக்கு மேல் உயிர்
Barnard என்ற தென்னாபிரிக்க சத்திர பிழைக்க முடியாது. அத்தோடு ஏனைய
சிகிச்சை நிபுணரின் தலைமையிலான 30 உறுப்புக்களைப் போலன்றி குருதி வழங் கல் நிறுத்தப்பட்டால் இதயத் தசைகள்
பேர் கொண்ட வைத்தியர் குழுவொன்றே
வரலாற்றுப் புகழ்பெற்ற இச்சிகிச்சையை விரைவில் சேதமடைந்து விடுகின்றன.
மேற் கொண்டது. மோட்டார் விபத் எனவே குருதிச் சுற்றோட்டத்திலிருந்து
தொன்றில் இறந்த 25 வயதுப் பெண் நீக்கப்பட்ட இதயமொன்றைச் சில
ணொருவரின் இதயத்தை, லூயி வா மணித்தியாலங்களுக்கே பேணி வைக்க
கன்ஸ்கி (Louis Washkansky) என்ற 55 முடிகின்றது.
வயது இதய நோயாளியின் நெஞ்சறை ஒருவரின் இதயம் கடுமையாக
யில் இவர்கள் பொருத்தினர். இந்தச் நோயுற்று விட்டால் அவருக்கு இதய சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நடை

Page 7
பெற்ற போதிலும் கடுமையான நுரை
தாக்கங்களை வலுவிழக்கச் செய் வது யீரல் தொற்று ஏற்பட்டதன் காரணமாக
அவசியமாகின்றது. அவ்வாறு செய்யும் வா கன்ஸ்கி 18 நாட்களின் பின் இறந்து
போது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி போனார்.
நலிவடைவதனால் நோயாளிகள் விரை Dr. Barnard தனது இரண்டாவது
வில் பல விதமான தொற்றுநோய்களுக்கு இதயமாற்றுச் சிகிச்சையை 1968 ஜனவரி
ஆளாகி இறந்துவிடுகின்றனர். இதனால் 2ம் திகதி நிகழ்த்தினார். புதிய இதயம்
இதய மாற்றுச் சிகிச்சைகளின் எண் பொருத்தப்பட்ட Philip Blaiberg என்ற
ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைய பல் வைத்தியர் சத்திரசிகிச்சையின் பின்
லாயிற்று. 1968இல் 100 இதய மாற்றங்கள் 563 நாட்கள் உயிர் வாழ்ந்தார். இவர் சுய
நடத்தப்பட்டன. 1970 ஆகும் போது இது உணர்வு பெற்ற பின்னர் அவரது உடலி
18 ஆகக் குறைந்துவிட்டது. லிருந்து நீக்கப்பட்ட நோயுற்ற இதயத்
1983இல் Cyclosporine என்ற மருந் தை வைத்தியர்கள் இவருக்குக் காட்டி
து பாவனைக்கு வந்த பின்னரே இதய னர். இதன் மூலம் முதன் முதலாகத்
மாற்றுச் சிகிச்சைகள் பரவலாக மேற் தனது இதயத்தைத் தனது கண்களால்
கொள்ளப்படலாயின. சத்திர சிகிச்சை நேரடியாகப் பார்த்தவர் என்ற பெருமைக்
நடந்து 6 மாதங்களுக்குள் நோயாளிகள் குரியவராக இவர் மாறினார். இதயத்தை
வழமையான வாழ்க்கை நடாத்தக்கூடி மாற்றிய பின்னர் அவரது எண்ணங்கள்
யவர்களாக மாறிவிடுவர். 1998ம் ஆண் விருப்பங்கள் முதலியவற்றில் ஏதேனும்
டில் ஐக்கிய அமெரிக்காவில் மாத்திரம் மாற்றம் ஏற் பட்டுள்ளதா என்பதை
2500க்கு மேற்பட்ட இதய மாற்றுச் அறிந்துகொள்வதற்காகப் பத்திரிகையா
சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ளர்கள் அவரைப் பேட்டி கண்டனர். அப்
இ 1984ம் ஆண்டில் Baboon இனக் படியான மாற்றமெதனையும் தான் உணர
குரங்கொன்றின் இதயத்தைக் கலிபோர் வில்லை என்றே Dr. Blaiberg குறிப்பிட்
னியாவிலுள்ள வைத்தியர்கள் குழு டிருந்தார்.
வொன்று பெண் குழந்தையொன்றுக்குப் 1974 நவம்பர் 25ம் திகதி Dr. Barnard
பொருத்தியது. எனினும் அந்தக் குழந் தனது 11வது இதயமாற்றுச் சிகிச்சையைச்
தையின் உடல் குரங்கின் இதயத்தை செய்தார். வழமைக்கு மாறாக அவர்
நிராகரித்துவிட்டது. நோயாளியின் நோயுற்ற இதயத்தை நீக்கா
உலகின் முதலாவது இதயமாற்றுச் ம லே அவருக்குப் புதிய இதயத்தைப்
சிகிச்சையைச் செய்து வரலாறு படைத்த பொருத்தினார். இதன் மூலம் சுற்றோட்
Dr. Christiaan Neetham Barnard 1922ம் டத்தை இரண்டு இதயங்களைக் கொண்
ஆண்டு பிறந்தவர். கேப்டவுன் பல்கலைக் டும் செயற்படுத்த அவர் முயற்சித்தார்.
கழகத்தில் மருத்துவம் படித்த அவர் எனினும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு
அமெரிக்காவிலுள்ள Minnesota பல் இம்முயற்சி பயளிக்கவில்லை.
கலைக்கழகத்தில் சத்திரசிகிச்சைத் துறை இதயமாற்றுச் சிகிச்சைக்கு உட்
யிலான மேற்படிப்பை மேற்கொண்டார். படுத்தப்பட்ட நோயாளிகள் விரைவில்
அவரது சுயசரிதை "Christaan Barnard: இறந்துவிடுவது பெரிய பிரச்சினையாக
- One Life” என்ற பெயரில் 1970ம் ஆண்டு இருந்தது. இதற்குக் காரணம் பொருத்
வெளியிடப்பட்டது. 78 வயதான அவர் தப்படும் உறுப்புக்களைப் பிற பொருட்
இப்போது ஒரு வகைப் புற்று நோயி களாகக் கருதி உடல் நிராகரிப்பதேயா
னால் பாதிக்கப்பட்டுள்ளார். எனினும் கும். இவ்வாறு நிராகரிப்பதைத் தடுக்க
அவர் தொடர்ந்தும் பொது நிகழ்ச்சிகளில் வேண்டுமாயின் உடலின் நிர்ப்பீடனத்
பங்கு பற்றி வருகின்றார்.
10

சி உலக வங்கி
World Bank
இன்று உலக நாடுகளின் பொரு இக்கடனுதவி பயன்படுத்தப்பட வேண் ளாதார நடவடிக்கைகளின் மீது பெருஞ்
டும். ஒரு நாடு கடனுதவியைப் பெற முன் செல்வாக்குச் செலுத்தும் ஒரு நிறுவன
உலக வங்கியினால் விதிக்கப்படும் மாக உலக வங்கி (World Bank) திகழ்
நிபந்தனைகளுக்கு இணங்கி நடக்கும் கின்றது. 1944ம் ஆண்டு Bretton Woods
ஆற்றல் அந்நாட்டுக்கு உண்டா என்பதை என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டின்
வங்கியின் ஆலோசகர்களும் நிபுணர் போது உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடு
களும் ஆராய்வர். வழங்கப்படும் கடன் களின் விசேட முகவர் நிறுவனமான புனர்
உற்பத்திக்குரிய முறையில் பயன்படுத்தப் நிர்மாணத்திற்கும் அபிவிருத்திக்குமான
படுவதையும் அது உரிய முறையில் திருப் சர்வதேச வங்கியே (International Bank for
பிச் செலுத்தப்படுவதையும் உறுதி செய் Reconstruction and Development)
யும் வகையிலேயே வங்கியின் நிபந்த பொதுவாக உலக வங்கி என அழைக்கப்
னைகள் அமைந்திருக்கும். படுகின்றது. இதனோடிணைந்த இன்
உத்தேசிக்கப்பட்டுள்ள செயல்திட் னொரு நிறுவனமான சர்வதேச நாணய நிதியமும் (International Monetary Fund
டம் தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமான IMF) மேற்குறிப்பிட்ட மாநாட்டிலேயே
தாகவும் பொருளாதார ரீதியில் வெற்றி உருவாக்கப்பட்டது.
யளிக்கக் கூடியதாகவும் இருந்தால் மாத்
திரமே உலக வங்கியிடமிருந்து அதற் உலக வங்கியின் பிரதான நோக்கம்
கெனக் கடனுதவி பெறமுடியும். கடன் அங்கத்துவ நாடுகளின் புனர்நிர்மாணத்
வழங்கப்பட்ட பின்னர் அது எவ்வாறு திற்கும் அபிவிருத்திக்கும் உதவுவதா கும்.
பயன்படுத்தப்படுகின்றது என்பது பற்றி இதற்காக அது பின்வரும் செயன்
யும் செயற்றிட்டத்தின் முன்னேற்றம் முறைகளைக் கடைப்பிடிக்கின்றது: .
பற்றியும் தவணை முறையான அறிக்கை 1. உற் பத்தி நோக்குடைய முதலீடு
களை வங்கி பெற்றுக்கொள்ளும். கடன் களுக்குத் தேவையான மூலதனத்தை
பெற்ற நாடும் உலக வங்கியின் அவதானி ஏற்பாடு செய்து கொடுத்தல்.
களும் இவ்வறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
வேண்டும். 2. உத்தரவாதங்களை வழங்குவதன் மூலம் தனிப்பட்ட வெளிநாட்டு முதலீடு களை
உலக வங்கியின் ஆரம்ப காலத்தில் ஊக்குவித்தல்.
ஐரோப்பிய நாடுகளுக்கே பெரும்பாலான
கடனுதவிகள் வழங்கப்பட்டன. இரண் 3. தனது சொந்த நிதியிலிருந்து உகந்த
டாம் உலகப்போரின் போது சேத நிபந்தனைகளின் கீழ் செயற்றிட்டங்
மடைந்த அல்லது அழிந்துபோன உற்பத் களுக்கு நிதியுதவி வழங்கல்.
தித் தொழில்களைப் புனர்நிர்மாணம் அங்கத்துவ நாடுகளுக்கு மாத்தி
செய்வதற்கு இக்கடன்கள் உபயோகிக் ரமே உலக வங்கி கடனுதவி வழங்கு
கப்பட்டன. 1960களின் பின்னர் பெரும் கின்றது. அங்கீகரிக்கப்பட்ட செயல் ளவு கடன்கள் ஆசியாவிலும் ஆபிரிக்கா திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்காகவே
விலும் இலத்தீன் அமெரிக்காவிலுமுள்ள
11

Page 8
அபிவிருத்தியடைந்துவரும் நாடு களுக்கே வழங்கப்பட்டன. இந்நாடு களில் உள்ள மிக ஏழ்மையான மக்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்வதற் கும் அவர்களுக்குத் தேவையான குடிநீர், சுகாதார வசதிகள், குடும்பத்திட்ட உதவி கள், போசணை, கல்வி, வீடமைப்பு போன்றவற்றை வழங்குவதற்கும் 1980 முதல் உலக வங்கி கடனுதவிகளை வழங்கியது.
விவசாயம், கிராமிய அபிவிருத்தி, சிறிய அளவிலான தொழில் முயற்சிகள், நகர அபிவிருத்தி போன்ற துறைகளுக்குக் கடனுதவிகள் வழங்குவதன் மூலம் வறிய மக்களைப் பொருளாதார நடவடிக்கை களில் நேரடியாகப் பங்கேற்கச் செய்வதற் கும் உலக வங்கி இப்போது முயற்சி களை மேற்கொள்கின்றது.
உலக வங்கியின் மூலதனப் பங்கு
களை அங்கத்துவ நாடுகள் கொள்வனவு செய்தல் வேண்டும். ஒரு பங்கின் பெறு மதி சுமார் 120,000 டொலர்களாகும். ஒவ் வொரு அங்கத்துவ நாடும் கொள்வனவு செய்யவேண்டிய ஆகக் குறைந்த பங்கு களின் எண்ணிக்கை அந்நாட்டின் தேசிய பொருளாதாரத்தின் வலிமைக்கு ஏற்பத் தீர்மானிக்கப்படும். இவ்வாறு கொள்வ னவு செய்யப்படும் பங்குகளுக்குரிய மொத்தப் பெறுமதியை அங்கத்துவ நாடுகள் ஒரேயடியாகச் செலுத்துவதில் லை. மொத்தப் பெறுமதியில் சுமார் 8.5% மாத்திரமே வங்கிக்குச் செலுத்தப்படு கின்றது. மீதிப்பணம் அவ்வப்போது வங்கியின் தேவைகளுக்கு ஏற்பக் கோரப் படும்போது செலுத்தப்பட வேண்டும். எனினும் இவ்வாறான கோரிக்கை இது வரை விடுக்கப்பட்டதில்லை.
வங்கியின் வட்டி ஈட்டும் பிணைப் பத்திரங்களின் (bonds) விற்பனை மூலம் கிடைக்கும் பணம், முன்னர் வழங்கப் பட்ட கடன்களுக்காகத் திருப்பிக் கிடைக் கும் பணம், வங்கியின் சொந்த வர்த்தக நடவடிக்கைகளால் கிடைக்கும் இலாபம் என்பவற்றின் மூலமே உலக வங்கி தனது
செயற்பாடுகளுக்கான நிதிகளைப் பெற் றுக் கொள்கின்றது. 1947ம் ஆண்டு முதல் வருடந்நோறும் வங்கி தனது வர்த்தக நடவடிக்கைகள் மூலம் இலாபம் ஈட்டி வந்துள்ளது.
உலக வங்கியின் தலைமையகம் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரான Washington D.C. இலேயே அமைந்துள் ளது. வங்கியின் நிர்வாக அதிகாரம் அதன் ஆளுனர் சபையிடமே இருக்கின் றது. இச்சபைக்கு ஒவ்வோர் அங்கத்துவ நாடும் ஓர் ஆளுனரை நியமிக்கும். இச் சபை ஆகக் குறைந்தது வருடத்திற்கு ஒரு தடவையாவது ஒன்றுகூடும். ஆளுனர்கள் தமது பிரதிநிதிகளாக செயலதிகாரமுள்ள பணிப்பாளர்கள் 21 பேரை நியமிப்பர். இவர்கள் தலைமையகத்தில் அடிக்கடி ஒன்றுகூடுவர். இப்பணிப்பாளர்களுள் ஐந்து பேர், வங்கியில் ஆகக்கூடிய எண் ணிக்கைப் பங்குகளைக் கொள்வனவு செய்துள்ள ஐந்து நாடுகளினால் நியமிக் கப்படுவர். ஏனைய 16 பேரும் ஏனைய நாடுகளின் ஆளுனர்களால் 2 வருடத் தவணைக்குத் தெரிவு செய்யப்படுவர்.
பணிப்பாளர் சபையின் தலைவரே உலக வங்கியின் தலைவராக இருப்பார். இவர் 5 வருட தவணைக்குப் பணிப்பா ளர் சபையினால் தெரிவு செய்யப்படு வார். தலைவராகத் தெரிவு செய்யப்படு
பவர் வங்கியின் ஆளுனராகவோ, பணிப்
12
பாளராகவோ இருத்தல் கூடாது.
1956இல் உருவாக்கப்பட்டInterna
tional Finance Corporation (IFC), 1960
g)Gö 5pJ6jú ulo LInternational Development Association (IDA) 6 TGðILJ GOT 9 Gv 35 வங்கியின் இணை நிறுவனங்களாக உள்ளன. உலக வங்கியின் தலைவரும் ஆளுனர்களும் பணிப்பாளர்களுமே இந் நிறுவனங்களிலும் அப்பதவிகளை வகிக் கின்றனர். உலக வங்கியில் அங்கத்துவம் பெற்றிருந்தால் மட்டுமே ஒரு நாடு இந் நிறுவனங்களில் அங்கத்துவம் பெற முடியும். ெ

முறையிலும் வயலினை ஒத்த மேலும் பல
கள் யாவும் வயலின் குடும்பத்தைச் சேர்ந்
செல்லோ, ஒரு வயோலா என நான்கு நரம்புக் கருவிகளைக்கொண்டு நிகழ்த்தப் Lí G) út 9)Gðg sÉ)sgþ53) String Quartet எனப்படும். பெரிய வாத்தியக் குழுக் களில் டசன் கணக்கான வயலின் கருவி கள் ஒருங்கமைய இசைக்கப்படுவதை நீங்கள் கண்டிருக்கக்கூடும்.
இழுக்கப்பட்ட தந்திகளை மீட்டும் போது அவற்றிலிருந்து மெல்லிய இசைச் சுரங்கள் ஒலிக்கின்றன. வயலி னில் இவ்வாறான நான்கு தந்திகள் மரத் தினாலான விசேட பெட்டியொன்றின் மீது இழுக்கப்பட்டுள்ளன. தந்திகள் மீட்டப்படும் போது தோன்றும் ஒசைகள் பெட்டியினால் வலுபெருக்கப்படுகின் றன.
பெயலின் என்பது இழுக்கப்பட்ட தந்திகளைக்கொண்ட நரம்பிசைக் கருவி 35G5 6ir (stringed instrument) Lf6-g5' LSMIJLUG) மானதாகும். இசை நிகழ்ச்சிகளில் பயன் வயலின் தயாரிப்போர் பெட்டியின் படுத்தப்படும் வாத்தியக் கருவிகளுள் bely என்னும் வயிற்றுப் பகுதியை Pine வயலின் முக்கிய இடத்தைப் பெறுகின் அல்லது Spruce போன்ற மென்மையான றது. உலகின் மிகப் புகழ்பெற்ற சங்கீத ஊசியிலை மரங்களால் செய்கின்றனர். ஆக்கங்களின் அழகுக்கும் இனிமைக்கும் பெட்டியின் back என்னும் அடிப்பகுதி அவற்றில் பயன்படுத்தப்படும் வயலின் யும் ribs என்னும் பக்கச்சுவர்களும் Maple கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளன. அல்லது Sycamore என்ற மரத்தினால் சில சங்கீத மேதைகள் தனியொரு வயலி தயாரிக்கப்படுகின்றன. வயலினின் னை மாத்திரம் மீட்டி அற்புதமான இசை கழுத்து, தலை ஆகிய பகுதிகளுக்குMaple களை உருவாக்கியிருக்கின்றனர். மரமே பயன்படுத்தப்படுகின்றது. விரற் Lu Gv GOD 5 uyửd (finger board) GJITțið Lu (g5@uyid கருங்காலியினால் செய்யப்படுகின்றன. கருவிகள் உள்ளன. இவற்றுள் செல் லோ வால் பகுதியிலேயே தந்திகள் இணைக் (Cello) வயோலா (Viola) என்பன கப்பட்டிருக்கும். ஒசை வெளியேறு குறிப்பிடத்தக்கவை. இவ்வாறான கருவி ???9. வசதியாக வயிற்றுப் பகுதியில்
வடிவத் துளைகள் இரண்டு வெட்டப் தனவாகக் கருதப்படுகின்றன. மேற்கத் பட்டிருக்கும். வயலினின் பகுதிகள் திய இசை நிகழ்ச்சிகளில் வயலின் பல் ' பசையினாலேயே ஒட்டப்படு வேறு முறைகளில் பயன்படுத்தப்படுகின் கின்றன. அவற்றைப் பொருத்த ஆணிகள் pg. Johann Sebastian Bach, Eugene tuu6örlu (5):ö35 ÜLu@61366b6oo6o. Ysaye, Bella Bartok G3 LJ IT Gör gp g3) GO) 5: வயலினில் 4 தந்திகள் உண்டு. யமைப்பாளர்கள் வயலினுக்கென்றே இவை முறையே E, A, D, G ஆகிய சுரங் தனியான இசைகளை அமைத்துள்ளனர். களை உருவாக்குமாறு சுருதியூட்டப்பட் பியானோ அல்லது வாத்தியக் கருவி டிருக்கும். முதலாவது (E) தந்தி உருக்குக் களுடன் இணைந்து இசைப்பதற்கான கம்பியினால் செய்யப்படுகின்றது. இரண் வயலின் இசைகளையும் Lu Gv i எழுதி டாவது (A), மூன்றாவது (D) ஆகியவை யுள்ளனர். இரண்டு வயலின்கள், ஒரு செம்மறியாட்டுக் குடலிலிருந்து தயாரிக்
13
கட்டமைப்பிலும் இசைக்கும்

Page 9
Peg box
9 Talpiece Eከ(l buttሷሰ
S3:}b» 3;r&i கப்படும் catgut என்னும் இழையினால் ஆக்கப்பட்டிருக்கும். சில வயலின் வித்து வான்கள் A அல்லது D தந்தி நுண்ணிய அலுமினியக் கம்பியினால் சுற்றப்பட்ட மெல்லிய cargut இழையால் ஆக்கப்பட் டிருப்பதை விரும்புவர். நான்காவது (G) தந்தி பொதுவாக வெள்ளி அல்லது செப் புக் கம்பியினால் சுற்றப்பட்ட Catgut இனால் செய்யப்படுகின்றது. நைலோன் போன்ற செயற்கையான இழைகளும் உபயோகிக்கப்படுவதுண்டு. தலைப்பகு தியிலுள்ள PegS என்னும் மரத்திருகாணி களைக் கொண்டு தந்திகளைத் தேவை யான அளவுக்கு இழுத்துச் சுருதியூட்டிக் கொள்ள முடியும்.
வயலினில் நிரந்தரமாக ஒட்டப் படாத இரு பகுதிகள் உள்ளன. இவற் றுள் Bridge எனப்படும் பகுதி வயிற்றுப் புறத்தில் இரு fதுளைகளுக்கும் இடை யில் இருக்கின்றது. இது தந்திகளைத் தாங்கி நிற்கின்றது. அடுத்த பகுதியான
* 30 und post
Sound-post 6 TGðir Luigi Pine LD Ujiga) GOTT Gið
செய்யப்பட்ட மெல்லிய கோலொன் றாகும். இது வயலின் பெட்டிக்குள்bely, back ஆகியவற்றுக்கு இடையே செருகப் பட்டிருக்கும். இது முன்புறத்தில் உண் டாகும் ஓசையைப் பின்புறத்துக்குக் கடத்த உதவுகின்றது. Belly இன் அடிப் பகுதி யில் நீட்டவாக்கில் ஒட்டப்பட்டுள்ள Sound-post சட்டம் வயிற்றுப் பகுதிக்கு உறுதியை வழங்குகிறது.
வயலினை மீட்டுவதற்கு வில் (bow) என்னும் சுமார் 27 அங்குலம் நீளமுடைய
வளைவான தடியொன்று உபயோகிக்கப் படுகின்றது. இது பிரேஸில் நாட்டில் வள (5D Pernamp buco என்னும் ஒரு வகை மரத்திலிருந்து பெறப்படுகின்றது. இத்தடி யில் சுமார் 150 குதிரை மயிர் களைக்கொண்ட நாடா வொன்று இணைக்கப்பட்டி ருக்கும். இந்த நாடாவைத் தந்திகளின் மீது செலுத்து வதன் மூலமே வயலின் மீட்டப்படுகின் றது.
வயலினை இசைப்பவர் வயலி னின் பின் முனையைத் தனது நாடிக்கும் இடது தோளுக்கும் இடையில் வைத்து இறுக்கி நிறுத்திக் கொள்வார். இசைப் பவர் தனது இடது கையைப் பயன் படுத்தாமலேயே வயலினைத் தாங்கிக் கொள்வது அவசியம். வில்லை வலது கையினால் பிடித்துக்கொள்ள வேண்டும்.
வில்லின் மயிர்களைத் தந்திகளின் மீது இழுக்கும் போது தந்திகள் அதிர்ந்து ஒலி உண்டாகின்றது. மயிர்களை இழுக் கும் விதத்தை மாற்றுவதன் மூலம் தொனியின் உரப்பைக் கூட்டவும் வேறு
விளைவுகளை ஏற்படுத்தவும் முடியும்.
விரல்களாலும் தந்திகளை மீட்டலாம். இவ்வாறு வயலினை இசைக்கும் முறை PiZZicato என அழைக்கப்படுகின்றது.
வயிலினை ஒழுங்காக இசைப்ப தற்கு நீண்டகாலப் பயிற்சி தேவை. எனினும் வயலினை மீட்டுவதற்கு அதிக உடற்சக்தி தேவைப்படுவதில்லை. நன்கு பயிற்சிபெற்ற வயலின் வித்துவான்கள் மிகவும் லாவகமாக எவ்வித சிரமமு மின்றி அதனை இசைப்பதைக் காண GROTTLD).
வயலினிலிருந்து நான்கு அடிப் படைச் சுரங்களை எழுப்ப முடியும். எனி னும் இடக்கை விரல்களால் தந்திகளைத்
தேவைக்கேற்ப அழுத்தி அவற்றின்
14
அதிரும் தூரத்தைக் குறைப்பதன் மூலம் ஏனைய சுரங்களை இசைக்கலாம். -
 
 
 
 
 
 
 
 
 
 

மின்னை உற்பத்தி செய்வதற்குப் பயன்படும் டைனமோக்களின் தொழிற் பாட்டுக்கு அடிப்படையாக இருப்பது மின்காந்தத் தூண்டல் (electromagnetic induction) என்னும் பெளதிகக் கோட் பாடாகும். 1831ம் ஆண்டில் பரிசோதனை கள் மூலம் இக்கோட்பாட்டைக் கண் டறிந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த இரசா யனவியலாளரும் பெளதிகவியலாளரு மான மைக்கல் பரடே ஆவார்.
மைக்கல் பரடே 1791 செப்டம்பர் 21ம் திகதி இங்கிலாந்திலுள்ள Surey பிர தேசத்தில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு கொல்லராக வாழ்க்கை நடாத்தி யவர். எனவே பரடேக்கு உரிய முறையில் பாடசாலைக் கல்வியைப் பெற முடியா மற் போய்விட்டது. சிறுவயதிலேயே அவர் லண்டன் மாநகரில் உள்ள புத்தகம் கட்டும் ஒருவரிடம் பயிலுனராகச் சேர்ந்து வேலை செய்தார். அக்காலத்தில் பெருந் தொகையான விஞ்ஞான நூல்களை வாசிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத் தது. இதனால் அவரிடம் விஞ்ஞானம் பற்றிய ஆர்வம் பெருமளவு வளர்ச்சியுற் றது. அத்தோடு அவர் மின்சாரம் தொடர் பான பல பரிசோதனைகளிலும் ஈடுபட லானார்.
1812இல் பிரபல பிரிட்டி இரசா யனவியலாளரான ஸர். ஹம்ப்ரி டேவி அவர்கள் வழங்கிய விரிவுரைத் தொட ரொன்றில் பரடே கலந்துகொண்டார். டேவியின் விரிவுரையிலிருந்து தான் குறித்துக்கொண்ட குறிப்புக்களை டே விக்கு அனுப்பிவைத்த பரடே தனக்குத் தொழிலொன்றைப் பெற்றுத் தருமாறு
விண்ணப்பமொன்றையும் அதனுடன் சேர்த்து அனுப்பினார். பரடேயின் திற மையையும் ஆர்வத்தையும் கண்ட டேவி, அவரைத் தனது இரசாயனவியல் ஆய்வு கூடத்தின் உதவியாளராக நியமித்தார். 1813இல் பரவலான ஐரோப்பியச் சுற்று லாவொன்றை மேற்கொண்ட ஹம்ப்ரி டேவி, பரடேயையும் தன்னுடன் அழைத் துச் சென்றார்.
1824இல் பரடே, இங்கிலாந்தின் Royal Societyஇன் உறுப்பினராகத் தெரி வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு ரோயல் நிறுவனத்தில் ஆய்வுகூடப் பணிப்பாளராக அவர் நியமிக்கப்பட் டார். 1833இல் அந்நிறுவனத்தின் இரசா யனவியற் பேராசிரியர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. அதற்கு முன்னர் ஸ்ர். ஹம்ப்ரி டேவியே அப்பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலத்தில் பரடே இரசா யனவியல் துறையிலேயே ஆய்வுகளை மேற்கொண்டார். ஹம்ப்ரி டேவியின் வழிகாட்டல் இதற்குக் காரணமாக அமைந்தது. குளோரினைப் பற்றி பரடே நிகழ்த்திய ஆய்வுகளின் விளைவாக காப னின் இருவகைக் குளோரைட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பென்ஸின் (ben Zene) என்ற சேர்வையையும் அவரே கண்டுபிடித்தார். பல்வேறு வகையான ஒளியியற் கண்ணாடிகள் பற்றியும் பரடே ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அவர்
செய்த தொடர்ச்சியான பரிசோதனை
15
களின் விளைவாகப் பொதுவான வாயுக் s 鹦、
கள் பலவற்றையும் திரவமாக்கும் முறை
களைக் கண்டறிந்து கொண்டார்.

Page 10
எனினும் அக்காலத்தில் மிகவும் புகழ்பெற்ற விஞ்ஞானியாக அவர் கரு தப்படக் காரணமாக அமைந்தது மின் னோட்டம், காந்தவியல்பு என்பன பற்றி அவர் செய்த பரிசோதனைகளேயாகும். கடத்தியொன்றினூடாக மின்னோட் டமொன்று பாயும் போது உண்டாகும் காந்தப் புலத்தைப் பரடே 1821ம் ஆண் டில் வரைபு படுத்திக் காட்டினார். இவ் வாறான காந்தப் புலம் இருப்பதுபற்றி 6ib36TC36) l819 ogļ6šTņ6i Hans Christian Oersted என்ற டென்மார்க் தேசப் பொளதிக அறிஞர் எடுத்துக் காட் டியிருந்தார்.
செப்புக் கம்பிச் சுருளொன்றினூ டாகக் காந்தமொன்றை அசைக்கும் போது கம்பியினூடாக மின்னோட்ட மொன்று பாய்கின்றது என்பதை 1831இல் பரடே கண்டுபிடித்தார். இதுவே டைன மோவின் உருவாக்கத்திற்கு அடிப்படை யாக அமைந்த மின்காந்தத் தூண்டல் என்ற தோற்றப்பாடாகும். அமெரிக்கா வைச் சேர்ந்த பெளதிகவியலாளரான ஜோஸப் ஹென்றி (1797-1878) என்பவர் இவ்வுண்மையை இதற்கு முன்னரே கண்டுபிடித்திருந்த போதிலும் அவர் அதனைப் பகிரங்கப் படுத்தியிருக்கவில் லை. எனவே இக்கண்டுபிடிப்புக்கான கெளரவம் அவருக்குக் கிடைக்காமற் போயிற்று. எனினும் பிற்காலத்தில் அவ ரைக் கெளரவிக்கும் நோக்கத்தோடு தூண் பற்றிறன் (Inductance) என்ற கணியத்தை அளக்கும் அலகுக்கு henry என்ற பெயர் வழங்கப்பட்டது.
ஒரு கடத்தியினூடாகப் பாயும் மின் னோட்டம் அதற்கு அண்மையிலுள்ள இன்னொரு கடத்தியிலும் மின்னோட் டத்தைத் தூண்டுகின்றது என்ற உண்மை யையும் 1831இல் பரடே கண்டுபிடித்தார். இதுவே Transformer எனப்படும் படி மாற்றிகளின் அடிப்படையாக அமைந் தது. இதே காலத்தில் பல்வேறு உப்புக் கரைசல்களினூடாக மின்னோட்டத்தைச் செலுத்துவதன் மூலம் மின்பகுப்பு பற்
16
றிய இரு அடிப்படை விதிகளை அவர் வெளியிட்டார். இவ்விதிகள் பரடேயின் மின்பகுப்பு விதிகள் என அழைக்கப்படு கின்றன.
காந்தவியல் தொடர்பாக பரடே மேற்கொண்ட பரிசோதனைகளின் விளைவாக மிக முக்கியமான இரு தோற்றப்பாடுகள், கண்டுபிடிக்கப்பட் டன. சில வகையான கண்ணாடிகளினூ
டாக முனைவாக்கப்பட்ட ஒளி செலுத்
தப்படும் போது காந்தப் புலமொன்றி னால் அவ்வொளியின் தளத்தைச் சுழற்ற முடியும் என்பது இவற்றுள் ஒன்றாகும். மற்றையது diamagnetism என்ற தோற் றப்பாடாகும்.
அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த வெளியீடுகள் பலவற்றில் பரடேயின் ஆய்வுக் கட்டுரைகள் வெளியாயின.
63)6)u g,6ớìg Chemical Manipulation"
த
(1827), Experimental Researches in Che
mistry & Physics (1859) -2,3FM uLu (BTGö356ŷr.
இவரால் எழுதி வெளியிடப்பட்டன. பரடேயின் வாழ்வில் அவருக்குப் பல கெளரவங்களும் விஞ்ஞான விருதுகளும் வழங்கப்பட்டன. Royal Society இன் தலைமைப் பதவி அவருக்கு வழங்கப் பட்ட போதிலும் அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். 1835 முதல் வருடத்துக்கு 300 பவுண் வீதம் அவருக்கு ஆயுள் காலப் பென்ஷன் வழங்கப்பட்டது.
பரடே ஜனரஞ்சகமான விரிவுரை யாளராக விளங்கினார். ஒவ்வொரு நத் தார் காலத்திலும் அவர் சிறுவர்களுக்காக விஞ்ஞான உரைகளை ஆற்றி வந்தார். அவரது விரிவுரைகளுள் மிகவும் பிரபல மானது “ஒரு மெழுகுவர்த்தியின் இரசா யனவியல் வரலாறு’ என்ற தலைப்பைக் கொண்டதாகும்.
மைக்கல் பரடே 1867 ஒகஸ்ட் 25ம்
திகதி தனது 76 வயதில் Surey பிரதேசத் SGP GitGT Hampton Court GTGðıp g) j@Gð காலமானார்.
 
 

Öኳvmä,
Tெமது குருதியுடன் சேரும் யூரியா, யூரிக் அமிலம் போன்ற அனுசேபக் கழி வுப் பொருட்களையும் மேலதிக நீர், கனி யுப்புக்கள், மருந்துகள் போன்றவற்றை யும் சிறுநீர் வடிவில் வெளியேற்றுவதற்கு சிறுநீர்த் தொகுதி உதவுகின்றது. சிறுநீர கங்கள் (kidneys), சிறுநீர்க்குழாய் (ureter), சிறுநீர்ப்பை (bladder), சிறுநீர்வழி (urethra) என்பவை இத்தொகுதியில் அடங் குகின்றன.
சிறுநீரில் சில கனியுப்புக்களின் செறிவு அதிகமாக இருக்கும் போது சிறு நீர்த் தொகுதியின் வெவ்வேறு பகுதி
சிறுநீர்த் தொகுதியில் கல உருவாகுதல
களில் கல்சியம் உப்புப் படிவுகளோ, சிறு
கற்களோ (calculi) உருவாகக்கூடும். இத னால் மனிதனில் பலவிதமான நோய் நிலைகள் தோன்றுகின்றன.
சிறுநீரகத்தினுள் கல்சிய உப்புக்கள் Luq-g56ð (nephrocalcinosis), SFNgpuțỀJ5ģig, Gò 3.6 s) (U6) Ingai (renal calculi), Split GðLuuîNaib 35Göp (56) umg56ö (vesicular calculi) என்பன இவ்வாறு தோன்றுகின்ற பொது வான பிரச்சினைகளாகும். கல்சியம் பொசுபேற்று, கல்சியம் ஒட்சலேற்று (oxalate) ஆகிய உப்புக்களே இத்தகைய கல் உருவாக்கத்திற்குப் பிரதான காரணமாக அமைகின்றன.
மேற்குறிப்பிட்ட கல்சியம் உப்புக் கள் நீரில் நன்கு கரையும் தன்மை உடைய னவல்ல. எனினும் சிறுநீரில் காணப்படு கின்ற கிளைக்கோசமினோகிளைக்கன்கள் (glycosaminoglycans), பைரோபொசு பேற்று, சித்திரேற்று போன்ற இரசாய னப் பொருட்கள் மேற்குறித்த கல்சியம் உப்புக்களுடன் சேர்ந்து சிக்கல் சேர்வை
*
Nephron
களை உருவாக்குவதன் மூலம் அவற் றைச் சிறுநீரில் கரைந்த நிலையில் வைக்க உதவுகின்றன. இச்செயற்பாடு சரிவர நடக்காத போது கல்சியம் பொசுபேற்றும் ஒட்சலேற்றும் படிவுற்றுக் கற்களாக மாறு கின்றன எனக் கருதப்படுகின்றது.
சிறுநீரகத்தினுள் அல்லது சிறுநீர்ப் பையினுள் ஏற்கனவே இழையங்கள் காயமுற்றுள்ள சந்தர்ப்பங்களில் இக் காயங்களை மையமாக வைத்து கல்சியம் உப்புக்கள் படிவுறுகின்றன என்றும் இதனாலேயே கற்கள் தோன்றுகின்றன என்றும் சில மருத்துவ நிபுணர்கள் கருது கின்றனர்.
எப்படியிருப்பினும், பின்வரும் நிபந்தனைகள் கல் உண்டாவதற்குத் துணையாக அமைகின்றன என்பது நன்கு தெளிவாகியுள்ளது :
(1) காலநிலை அல்லது தொழில் காரண மாக வியர்வை மூலம் உடலிலிருந்து பெருமளவு நீர் இழக்கப்படுதல். இத னால் சிறுநீரிலுள்ள உப்புக்களின் செறிவு அதிகரித்து அவை படிவுறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது.
(2) சிறுநீர்த் தொகுதியில் ஏற்படும் தொற் றுக்கள் காரணமாக ஏற்படும் சிறுநீர்த் தடை அல்லது தேக்கநிலை. (சிறுநீர் உரிய நேரத்தில் கழிக்கப்படாமல் நீண்ட நேரம் தேக்கி வைக்கப்படுதல்)
(3) உணவுக் கால்வாயில் அசாதாரண முறையில் அளவுக்கதிகமான கல்சியம் அகத்துறிஞ்சப்படல், கல்சியம் செறிவாக உள்ள பால், பாற்கட்டி (cheese) போன்ற
உணவுகளை அளவுக்கதிகமாக உட்
17

Page 11
கொள்ளல்; அளவுக்கதிகமாக விட்டமின் Dஐ உள்ளெடுத்தல். (4) நீண்டகாலம் அசைவற்றுக் கிடத்தல், கேடயப் போலிச்சுரப்பி அதிகளவு சுரத் தல், சிறுநீரகச் சிறுகுழாய்களில் அமிலத் தன்மை அதிகரித்தல் (renal tubular acidosis). (5) சிறுகுடலின் இறுதிப் பகுதியில் ஏற்படும் நோய் காரணமாக அதிகளவு ஒட்சலேற்றுக்கள் அகத்துறிஞ்சப்படுதல். (6) Cystine எனப்படும் கந்தகம்கொண்ட அமினோ அமிலம் சிறுநீரில் சேர்தல். Cystinuria என்னும் பரம்பரை நோய் காரணமாக இந்நிலை ஏற்படுகின்றது. (primary hyperoxaluria என்ற பரம்பரை நோய் காரணமாகச் சிறுநீரில் ஒட்சலேற் றுச் சேர்வதும் கல் உண்டாவதற்கு ஏது வாக அமையும்.) (7) அதிகளவு யூரிக் அமிலம் சிறு நீரில் கழிக்கப்படுதல். மூட்டுகளிலும் செவி யிலும் உள்ள கசியிழையங்களில் சோடி யம் இரு யூரேற்று என்னும் உப்புப் படி வதன் காரணமாக உண்டாகும் Gout என் கின்ற வாத நோயுள்ளவர்களில் இந்நிலை
மை காணப்படும்.
சிறு நீரின் p" பெறுமானமானது மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் கல் உண்டாவதில் செல்வாக்குச் செலுத்து கின்றது. சிறுநீர் காரத்தன்மையாக இருக் கும் போது கல்சியம் பொசுபேற்று வகைக் கற்கள் உருவாகலாம். சிறு நீர் அமிலத்தன்மையானதாக இருந்தால் யூரேற்று, cystine போன்ற வகைக் கற்கள் உண்டாகலாம்.
1. எப்படியிருப்பினும், இன்று சுபீட் சம் மிக்க நாடுகளில் வாழ்கின்ற நல்ல போசணையும் உடலாரோக்கியமும் உள்ள இளைஞர்களில் சிறுநீரகக் கற்கள் உருவாவது சகஜமாக இருக்கின்றது. இதற்கு மேற்குறிப்பிட்ட நிபந்தனைகள் எதுவும் காரணமாக இருப்பதாகத் தெரிய வில்லை.
( உருவாகியுள்ள கல்லின் பருமன், வடிவம், அது அமைந்துள்ள இடம், அதற்குப் பின்னணியாக உள்ள நிலை மைகள் என்பவற்றைப் பொறுத்து நோய் அறிகுறிகள் வேறுபடுகின்றன. சிறுநீரகத் தில் கல்சிய உப்புப் படிவுகளோ, கற் களோ எவ்வித அறிகுறிகளையும் தோற் றுவிக்காமல் பல வருடங்களுக்கு இருக் கக்கூடும். கல்சிய உப்புப் படிவின் காரண மாக (nephrocalcinosis) ஒரு போதும் வலி ஏற்படுவதில்லை. சிறுநீரகக் கல் உண்டானால் இடுப்பு, முதுகு ஆகிய பகுதிகளில் மந்தமான நோவு விட்டு விட்டு ஏற்படலாம். அசையும் போதும் திடீர்க் குலுங்கல்களின் போதும் இந் நோவு அதிகரிக்கும். இவ்வாறான சந் தர்ப்பங்களில் சிறு நீரில் செங்குருதிக் கலங்கள், புரதம், சீழ்க் கலங்கள் போன்ற
வை காணப்படலாம்.
கல்லானது சிறு நீர்க்குழாய்க்குள் நுழையக்கூடிய அளவுக்குச் சிறிதாகவும் அதனை முற்றாக அடைக்கக்கூடிய அளவுக்குப் பெரியதாகவும் இருப்பின் renal colic எனப்படும் கடுமையான வலி
ஏற்படும். திடீரென இடுப்புப் பகுதியில் நோவெடுத்து அரைப் பகுதிக்கும் சிறு நீர்ப் பாதையின் அந்தத்திற்கும் பரவும். வலி படிப்படியாக அதிகரித்து சில நிமிடங்களில் தீவிரமடையும். நோயாளி பதற்றமுற்றுக் காணப்படுவதோடு உட் கார்ந்தும், படுத்தும், அங்குமிங்கும் உலா வியும் நிவாரணம் தேட முயற்சிப்பார். அவருடைய முகம் வெளிறி அதிக வியர் வை உண்டாகும். வாந்தியும் ஏற்பட லாம். வேதனை தாங்க முடியாது அவர் முணகவும் கூடும். அடிக்கடி சிறு நீர் கழிதல், சிறுநீருடன் குருதி வெளியேறல் என்பனவும் ஏற்படலாம்.
எவ்வித சிகிச்சையும் செய்யாம லேயே ஓரிரு மணித்தியாலங்களுக்குள் வலி தணிந்து போகலாம். அல்லது பல மணித்தியாலங்கள் அல்லது நாட்கணக் கில் இது நீடிப்பதும் உண்டு. பொதுவாக
18

வலியின் தீவிரம் மாறாமலேயே இருக் கும். மாறாக, வலி விட்டுவிட்டு ஏற்படு வதில்லை. இவ்வாறான நிலைமைகளில் வைத்திய உதவியை நாடுவது அவசியம். கல்லின் தன்மை, அமைவிடம் என்ப வற்றுக்கு ஏற்ப செய்யப்பட வேண்டிய சிகிச்சையை வைத்தியர் தீர்மானிப்பார்.
சிறுநீரகத்திலும் சிறுநீர்ப்பையிலும் உண்டாகும் கற்கள் பெரும்பாலும் சத்திர சிகிச்சை மூலமே அகற்றப்பட வேண் டும். எனினும் இப்போது கதிர்களைக் கொண்டு வெளியிலிருந்தே கற்களைச் சிறுதுண்டுகளாக்கி நீக்கும் சிகிச்சை முறைகள் விருத்தியடைந்துள்ளன.
சிறுநீர்க்குழாயில் இருக்கும் கற்கள் தாமாகவே சிறுநீருடன் வெளியே வந்து விடுவதுண்டு. அவற்றைச் சத்திரசிகிச்சை மூலம் நீக்க முயல்வது உசிதமானதல்ல. எனினும் கல்லின் காரணமாக சிறுநீர்
வெளியேற்றம் முற்றாகத் தடைப்பட்டு விட்டால் சத்திரசிகிச்சை செய்வது அவசியமாகிவிடும். பொதுவாக 1 cmஐ. விட விட்டம் கூடிய கற்களுக்குச் சத்திர சிகிச்சை தேவைப்படும்.
கல் உண்டாவதைத் தவிர்த்துக் கொள்வதற்குரிய மிகச் சிறந்த முறை தினமும் போதியளவு நீரை அல்லது திரவங்களை உட்கொள்வதாகும். இதன் மூலம் உப்புக்கள் படிவது தடுக்கப்படு கின்றது. தினமும் 3 லீற்றர் சிறுநீர் வெளி யேறுவது அவசியம். எனவே அண் ணளவாக 4 லீற்றர் திரவம் தினந்தோறும் உள்ளெடுக்கப்பட வேண்டும். காநிலை, தொழில் என்பவற்றைப் பொருத்து அதி களவு வியர்வை வெளியேறுகின்ற சந் தர்ப்பங்களில் உள்ளெடுக்கப்படும் திர வத்தின் அளவு பெரிதும் அதிகரிக்கப் படுவது அவசியம்.
கண்ணீர் அஞ்சலி!
யாழ் / பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் உயர்தர விஞ்ஞான வகுப்பு மாணவர்களும், ஆரம்ப காலம் தொட்டே அரும்பின் தீவிர அபிமானிகளாக விளங்கியவர்களுமான செல்வர்கள் பா. பிரதீபன், சி. ரவிசங்கர், பூ, கந்தர்வன், சு. சிவோத்தமன் ஆகியோர் கடந்த 1999 நவம்பர் 16ம் திகதி உயிரியல் பாடம் தொடர்பான ஆய்வொன்றில் ஈடுபட்டிருந்த வேளையில் கடலில் மூழ்கி மரணமான சோக சம்பவம் எம்மை ஆழ்ந்த அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியிருக்கின்றது.
பிரதீபன் குறிப்பாக பா. பிரதீபன் அவர்கள் பருத்தித்துறையில் எமது விற்பனை முகவராகப் பொறுப்புணர்வோடு பணியாற்றி அரும்பின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய ஒருவர். அவர் மறைந்துவிட்டார் என்பதை இன்னும் எம்மால் சீரணித் துக்கொள்ள முடியாதிருக்கின்றது. பிரதீபன் இறுதியாக எமக்கு அனுப்பிய கடிதமும் மனியோடரும் அவர் மறைந்து ஒரு வாரத்தின் பின்பே எம்மை வந்தடைந்தது.
பிரதீபனினதும் அவரது வகுப்புத் தோழர்களினதும் அகால மரணத்தினால் சோகத்தில் ஆழ்ந்துள்ள அவர்களது பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் 'அரும்பு' சார்பிலும் அதன் வாசகர்கள் சார்பிலும் எமது சோகத்தையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள் கின்றோம்.
ஆசிரியர் - அரும்பு 19

Page 12
சோவியத் யூனியன்
- தோற்றமும் மறைவும்
(பகுதி - 2)
ve Photos
ரஷ்யக் குடியரசையும் ஏனைய பதினான்கு குடியரசுகளையும் உள்ளடக்கிய ஓர் ஒன்றியமாக சோவியத்யூனியன் உருவாக்கப்பட்டது முதல் 1985 மார்ச்சில் மிக்காயில் கொர்பசேவ் அந்நாட்டின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டது வரையிலான வரலாற்று நிகழ்வுகளைச் சென்ற இதழில் கவனித்தோம். கொர்பசேவின் ஆட்சியின் போது சோவியத் யூனியன் படிப்படியாகச் சிதைந்து போன விதத்தை இங்கு ஆராய்வோம்.
மிக்காயில் கொர்பசேவ் ஒரு விவ
கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தன. சாயத்துறை நிபுணர். அவர் 1985 மார்ச் 11ம்
இந்நிலையை மாற்றியமைக்க விரும்பிய திகதி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின்
கொர்பசேவ் தொடர்பூடகத் துறையிலும் பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்
கலாசார விடயங்களிலும் ஒளிவு மறை பட்டார். தனக்கு முன்பிருந்தவர்களைப்
வற்ற தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை போன்றே அவரும் தனக்கு நெருக்க
எடுத்தார். இச்சீர்திருத்த நடவடிக்கை மானவர்களைச் செல்வாக்கு மிக்க பதவி
glasnost என அழைக்கப்பட்டது. இதன் களில் அமர்த்தித் தனது ஆட்சியதிகாரத்
விளைவாக சோவியத் நிர்வாக அமைப் தைப் பலப்படுத்திக் கொண்டார்.
பின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி
விமர்சிக்கும் அளவுக்குத் தொடர்பூடகத் ஊழலையும் செயல் மந்த நிலையை யும் ஒழித்து நாட்டின் பொருளாதாரத்தைக்
துறையினர் துணிச்சல் காட்டத் தொடங்
கினர். கட்டியெழுப்புவதற்கு கொர்பசேவ் பல் வேறு முயற்சிகளை எடுத்தார். பிரெஸ்
அத்தோடு சோவியத் பொருளா னேவ் காலத்து அதிகாரிகளைப் பதவி
தாரத்தையும் அரசியல் முறையையும் நீக்கம் செய்ததோடு மதுபானப் பாவனை
சீர்திருத்துவதற்காக perestroika (மறு யைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை
சீரமைப்பு) என்ற பெயரில் இன்னொரு மேற்கொண்டார். இம்முயற்சிகள் சரி
தீவிர திட்டத்தை கொர்பசேவ் அமுல் யான பலனை அளிக்கத் தவறின. அத்
படுத்தினார். கம்யூனிஸ்ட் கட்சியின் தோடு சேர்னோபில் அணு உலையில்
அதிகாரத்தைப் பேணிக்கொண்டு, சோஷ ஏற்பட்ட பாரதூரமான விபத்து சோவியத்
லிஸப் போக்கிலிருந்து விலகாமல் மேற் நிர்வாக அமைப்பின் சீர்கேட்டை உல
குறித்த சீர்திருத்தங்களை நடைமுறைப் கறியச் செய்தது. எனவே வழமைக்கு
படுத்தலாம் என கொர்பசேவ் நம்பினார்.
எனினும் காலப்போக்கில் glasnot, மாறான திசையில் தீவிரமான மாற்றங்
perestroika ஆகிய இரண்டு சீர்திருத்த களை ஏற்படுத்த கொர்பசேவ் துணிந்தார்.
நடவடிக்கைகளும் சோவியத் யூனியனின் ஆரம்ப காலம் முதல் சோவியத் .
அத்திவாரத்தையே ஆட்டம் காணச் "தொடர்புச் சாதனங்கள் யாவும் அரச
செய்வனவாக மாறின.
20

சோவியத் பொருளாதாரத்தில் அர சின் தனி ஆதிக்கத்தை இல்லாமற் செய் யும் நோக்கில் சிறிய அளவிலான தனி யார் தொழில் முயற்சிகளுக்கு கொர் பசேவ் அனுமதி வழங்கினார். எனினும் அரச துறையின் ஆதிக்கம் குறைய வுமில்லை. அதன் மந்தப் போக்கில் மாற் றம் ஏற்படவும் இல்லை. தான் திட்ட மிட்ட சீர்திருத்தங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் அவருக்குப் பல இடையூறுகள் ஏற்பட்டன. இதனால்
அரசுத் தலைமையகம் - கிரெம்ளின் மாளிகை 1990ம் ஆண்டாகும் போது சோவியத்
சபைக்குத் தெரிவு செய்யப்பட்டனர். பொருளாதாரத்தின் வளர்ச்சி குன்றத்
புதிய சபையின் தலைவராக கொர்பசேவ் தொடங்கியது. நுகர்வுப் பொருட்களுக்
தெரிவானார். குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களில்
தேர்தலின் பின்னர் கொர்பசேவின் ஈடுபடவும் தொடங்கினர்.
நிலைமை மேலும் தர்மசங்கடமாக மாறி கொர்பசேவ் ஏற்படுத்திய சீர்திருத்
யது. அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்
தாந்தங்களைப் புறக்கணித்து நடப்பதாக தங்கள் நாட்டின் அரசியல் துறையில்
பழைமை வாதிகள் குற்றஞ்சாட்டினர். பாரிய மாற்றங்களை ஏற்படுத்தின. தாம்
மறுபுறத்தில், சீர்திருத்தங்களைப் போதி விரும்பிய வேட்பாளர்களை வாக்காளர்
யளவு நடைமுறைப்படுத்தத் தவறிவிட் கள் தெரிவு செய்யக்கூடிய விதத்தில்
டார் என 'ஜனநாயகவாதிகள்' என்று போட்டி முறையான தேர்தல்களை
தம்மை அழைத்துக் கொண்ட ஒரு பிரி நடாத்த வேண்டும் என 1987இல் கொர்
வினர் கண்டனஞ் செய்யலாயினர். இந்த பசேவ் அறிவித்தார். (அதுவரை காலமும்
ஜனநாயகவாதிகளின் தலை வராக கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கும் வேட்
போரிஸ் யெல்ட்ஸின் என்பவரே செயற் பாளரை ஆதரிப்பதைத் தவிர மாற்றுத்
பட்டார். தெரிவு வழி எதுவும் இருக்கவில்லை.)
முன்னர் சோவியத் கம்யூனிஸ்ட் 1988இல் சோவியத் அரசியலமைப்
கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராக பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுப்
இருந்த இவரை 1987 ஒக்டோபரில் புதிய தேர்தல் முறை அமுலுக்கு வந்தது.
கொர்பசேவ் பதவிநீக்கம் செய்திருந்தார். சுப்ரீம் சோவியத் என்ற ஆட்சி மன்றத்துக்
எனினும் 1989 தேர்தலில் வெற்றிபெற்ற குப் பதிலாக மக்கள் பிரதிநிதிகள் சபை
யெல்ட்ஸின் மீண்டும் முன்னணிக்கு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இச்
வந்து கொர்பசேவுக்குத் தலையிடியை சபைக்கு 2250 உறுப்பினர்களைத் தெரிவு
ஏற்படுத்தலானார். இந்நிலையில் தனது செய்வதற்கான தேர்தல் 1989 மார்ச் - ஏப்ரல்
அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள காலத்தில் நடாத்தப்பட்டது. இதில்
நாடிய கொர்பசேவ் 1990 மார்ச்சில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்
சோவியத் யூனியனின் 'ஜனாதிபதி' என்ற பெரும்பான்மையினராக வெற்றியீட்டிய
புதிய பதவியொன்றை உருவாக்கி அதில் போதிலும், அக்கட்சியின் பெரும் புள்ளி கள் சிலர் தோற்கடிக்கப்பட்டது குறிப்
தன்னை அமர்த்திக் கொண்டார். பிடத்தக்கது. அத்தோடு பௌதிகவிய
இதற்கிடையில் சோவியத் யூனிய லாளர் அண்ட் ரே ஷக்கரோவ் போன்ற
னைச் சேர்ந்த குடியரசுகள் புதிய அரசியல் அரசியல் அதிருப்தி யாளர்கள் பலரும்
சூழ்நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு 21

Page 13
திருத்தப்பட்ட சட்டங்களுக்கு ஏற்பத் தமது ஆளுமன்றங்களைத் தெரிவு செய்ய முயற்சித்தன. அதிருப்தியாளர்களைச் சந்தோஷப்படுத்தும் நோக்கத்துடன், கம் யூனிஸ்ட் கட்சியோடு தேர்தலில் போட்டி யிடுவதற்கு ஏனைய கட்சிகளுக்கும் அனுமதி வழங்குவது எனத் தீர்மானித்த சோவியத் மத்திய அரசு அதற்கேற்ப அர சியலமைப்பிலும் திருத்தம் செய்தது.
இதன்படி 1990 மார்ச்சில் சோவியத் யூனியனிலுள்ள மிகப் பெரிய குடியரசான ரஷ்யக் குடியரசில் இடம்பெற்ற தேர் தலில் "ஜனநாயக ர யா' என்ற பெய ருடைய கிளர்ச்சிக் குழுவினர் குறிப் பிடத்தக்க எண்ணிக்கை ஆசனங்களை ரஷ்யப் பாராளுமன்றத்தில் பெற்றுக் கொண்டனர். சொற்ப பெரும்பான்மை யுடனேயே யெல்ட்ஸின் சபைத் தலை வராகத் தெரிவானார். எனினும் 1991 ஜூன் 12ம் திகதி நடாத்தப்பட்ட ஜனா திபதித் தேர்தலில் வெற்றிபெற்ற யெல்ட் ஸின் ரஷ்யக் குடியரசின் முதலாவது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட் டார். அவருடன் இன்னும் 5 பேர் அத் தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத் தக்கது.
இக்காலத்தில் சோவியத் சார்பு டைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் தீவிர அரசியல் மாற்றங்கள் நிகழலாயின. அந்நாடுகளில் தோன்றிய சீர்திருத்த இயக்கங்கள் பலம்பெற்று அங்கிருந்த கம்யூனிஸ்ட் அரசுகளைப் பதவிநீக்கம் செய்வித்த போதிலும் சோவியத் அரசு அவ்விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிக்கொண்டது. சோவியத் யூனிய னின் வழமைக்கு மாறான இப்போக்கே கம்யூனிஸ அரசுகளின் வீழ்ச்சிக்கு வழி கோலியது. பெர்லின் சுவர் உடைக்கப் பட்டு கம்யூனிஸ கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனியுடன் ஒன்றிணைந்த நிகழ்வு சோவியத் செல்வாக்கு கிழக்கு ஐரோப்பாவில் செயலிழந்துவிட்டதைத் தெளிவாக்கியது. இறுதியில் அப்பிர
தனது இராணு
தேசங்களிலிருந்த
வங்களை வாபஸ்  ெப ற் று க் கொண்டதோடு COMECON, வோர்ஸோ ஒப் பந்தம் போன்ற
அமைப்புக்களை யும் சோவியத் யெல்ட்ஸின் யூனியன் கலைத்து விட்டது.
இந்தப் புரட்சிகரமான மாற்றங்கள் சோவியத் யூனியனில் இணைந்திருந்த குடியரசுகளுக்கு மேலும் தைரியத்தை அளித்தன. மொஸ்கோவின் மத்திய ஆட்சிக்கு எதிராக அவை சவால் விடுக்க லாயின. இராணுவத்தைப் பயன்படுத்தி இக்கிளர்ச்சிகளை அடக்க கொர்பசேவ் எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ள வில்லை. அதேவேளை, கம்யூனிஸ்ட் போக்கிலிருந்து விலகி ஜனநாயக சக்தி களுடன் இணைந்துகொள்ளவும் அவர் துணியவில்லை. இந்த இரண்டும் கெட் டான் போக்கு மேலும் சீர்குலைவுகளுக்கு வழிகோலியது. 1990 தேர்தல்களின் போது தெரிவுசெய்யப்பட்ட குடியரசுகளின் பாராளுமன்றங்கள் அதுவரை காலமும் அடக்கி வைக்கப்பட்டிருந்த தேசிய உணர்வுகளால் உந்தப்பட்டன. படிப்படி யாக அவை தம் இறைமையை உறுதிப் படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள் ளலாயின.
லிதுவேனியா, ஜோர்ஜியா ஆகிய இரு குடியரசுகளும் சோவியத் யூனி
யனிலிருந்து பிரிந்து முதலில் சுதந்திரப்
R22
பிரகடனம் செய்தன. ரஷ்யக் குடியரசும் தனது இறைமை பற்றிய தீர்மான மொன்றை 1990 ஜூன் 12ம் திகதி நிறை வேற்றியது. இதனால் சோவியத் மத்திய அரசின் ஜனாதிபதி கொர்பசேவுக்கும் ரஷ்யக் குடியரசின் ஜனாதிபதி யெல்ட் ஸினுக்கும் இடையில் அதிகாரப்
போட்டி உச்சநிலையை அடைந்தது.
 

1990 ஒகஸ்ட் 20க்கும் 31க்கும்
இடைப்பட்ட காலத்தில் எஸ்ட்டோனி
யா, லட்வியா, உக்ரேன், பெலோ ரஷ்யா, மோல் டேவியா, கீர்கீஸியா, உஸ்பெகிஸ் தான், ஆஸர்பைஜான் ஆகிய எட்டுக் குடியரசுகள் தம்மைத் தனி நாடுகளாகச் சுதந்திரப் பிரகடனம் செய்தன. அடுத்த இரு மாதங்களில் தாஜிகிஸ்தான், ஆர்மே னியா, துர்க்மேனிஸ்தான் ஆகிய குடி யரசுகளும் சோவியத் யூனியனிலிருந்து தாம் சுதந்திரம் பெற்றுவிட்டதாக அறி வித்தன. இறுதியில் ரஷ்யக் குடியரசும் (RSFSR) கஸாகிஸ்தானும் மட்டுமே சோவியத் யூனியன் என்ற அமைப்பில் எஞ்சி நின்றன.
இதற்கிடையில் கடும் போக்கு டைய கம்யூனிஸ்ட் வாதிகள் சிலர் ஒகஸ்ட் 19ம் திகதி திடீர்ப் புரட்சியொன்றை நடத்தி நாட்டில் அவசரகால நிலை மையைப் பிரகடனம் செய்விக்க முயற் சித்தனர். கொர்பசேவின் பிரதமர், உதவி ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர், உளவுத்துறைத் தலைவர் போன்றவர்கள் இப்புரட்சியில் ஈடுபட்டனர். சோவியத்
யூனியனும் அதன் கம்யூனிஸ் ஆட்சியும்
சிதைவுறுவதைத் தடுப்பதே அவர்களது நோக்கமாக இருந்தது. எனினும் இறுதி யில் இம்முயற்சி தோல்வியில் முடிவுற்
றதோடு புரட்சியில் ஈடுபட்டவர்கள்
சரணடையவும் நேர்ந்தது.
இச்சதிமுயற்சியின் போது கொர்பசேவ் உறுதியோடு செயற்படத் தவறியதனால் பலத்த கண்டனங்களுக்கு ஆளானார். இதன் விளைவாக ஒகஸ்ட்
ఖk கொர்பசேவ் ராஜினாமாச் செய்த போது.
24ம் திகதி அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தார். சிலநாட்களின் பின்னர் அக்கட்சியின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன. நவம்பரில் யெல்ட்ஸின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியைக் கலைத்துவிட்டார்.
1991 டிசம்பர் 25ம் திகதி தொலைக் காட்சியில் உரையாற்றிய கொர்பசேவ் தான் சோவியத் யூனியனின் ஜனாதிபதி பதவியிலிருந்து ராஜினாமாச் செய்வதாக அறிவித்தார். சோவியத் யூனியன் என்ற அமைப்பைக் கலைக்கும் தற்கொலைத் தீர்மானத்தை சோவியத் பாராளுமன்றம் டிசம்பர் 26ம் திகதி நிறைவேற்றியது. அத்தோடு அப்பாராளுமன்றமும் செய லற்றுப் போனது. இறுதியில் டிசம்பர் 31ம் திகதியோடு உலகின் முதலாவது கம்யூ னிஸ நாடாகவும் பெரு வல்லரசாகவும் திகழ்ந்த சோவியத் யூனியன் உலக அரங்கிலிருந்து முற்றாக மறைந்து போயிற்று. து
தீர்மானம் ஓர் அரசியல் கட்சியின் தலைவர் கடுமையாகச் சுகவீனமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கட்சியின் செயலாளரிடமிருந்து அவருக்குப் பின்வருமாறு
கடிதமொன்று வந்து சேர்ந்தது.
“உங்கள் நிலைமை பற்றி ஆராய்வதற்காகக் கட்சியின் செயற்குழு நேற்றுக் கூடியது. நீங்கள் விரைவில் குணம்பெற வேண்டும் எனப் பிரார்த்திக்கும் தீர்மானம் 12க்குப் 10 என்ற அதிகப்படி வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது என்பதை இத்தால் அறியத்
தருகின்றேன்.”

Page 14
மட்!
(MO2AMBrg"
காஸ்கர்
Cape Bobambyn 114be (OMOR0$ ). 1''
ritiranaria , Mart: *
Ampanakanailobe, (France)
Amban, Iharania Maromorosanbava
1 'Antal-aha
Mahajanga.
fara troantsetra
5 -4 -Aா!ாgrla 83y Mozarn 474*
AManafiar a Avar atra 23:1ne!
Am.
Ankarana230anier ana Yongo -Mohne
Fenoarivo Atsinanana Maintir ano
1 Att ,
amsina mran
M manga
ANTANAA' RIV) 8elo Tsiribihiாக !
Morondava
Mahianor0 11 ANAKARATா.
'fanrolk:
MTS MADAGASCAR Anbphib
Mani'
' u) ஓH4ாaiary
Reunion , F8:4nt503
(France) 10'
ட்சke 4
35 37, 5 ஓம்
Arika 59
Amb alakb. Bahasinaka
': Manakara
Farafangana
Toliar
"aA1ர்
Indian Ocean
Amp. ty,
4itis) பலரி
அப்a!1pr Ali 505 Feed.
Tatard
இந்து சமுத்திரத்திலுள்ள தீவு களுள் மிகப்பெரியது மடகாஸ்கர். இது உலகில் நான்காவது பெரிய தீவாகக் கருதப்படுகின்றது. தென்கிழக்காபிரிக்கக் கரையிலிருந்து மொஸாம்பிக் கால்வா யினால் பிரிக்கப்பட்டுள்ள இந்த மட காஸ்கர் தீவையும் அதனைச் சூழவுள்ள
கால, குளிர்கால வேறுபாடுகள் ஏற்படும். சிறு தீவுகளையும் உள்ளடக்கிய நாடே
இந்தப் பகுதியிலேயே தலை நகரான மடகாஸ்கர் குடியரசு என அழைக்கப்
Antananarivo அமைந்துள்ளது. இங்கு படுகின்றது.
வெப்பநிலை ஜனவரியில் 160 - 26°C
ஆகவும் ஜூலையில் 9' - 20C ஆகவும் மடகாஸ்கர் குடியரசின் மொத்த
இருக்கும். நிலப்பரப்பு 587,041 சதுர km ஆகும். தீவின் பெரும்பகுதி மலைப்பாங்கானது.
கிழக்கு மடகாஸ்கரிலே வைரமுள்ள வடக்கிலுள்ள Maromokotro என்ற
மரங்களைக் கொண்ட வெப்ப வலய மலைச் சிகரம் 2876 m உயரமுடையது.
மழைக் காடுகள் காணப்படுகின்றன. கிழக்கு மற்றும் மேற்குக் கரையோரங்கள்
வறண்ட மேற்குப் பகுதியில் சவான்னாக் தாழ்நிலங்களைக் கொண்டுள்ளன. Betsi
காடுகளும் புற்றறைகளும் உள்ளன. தென் boka, Tsiribihina, Mangoky, Onilahy
மேற்குப் பிரதேசம் பாலைவனத்திற்குரிய என்பனவே மடகாஸ்கரிலுள்ள பிரதான
தாவரங்களைக் கொண்டிருக்கின்றது. நதிகளாகும். இவை யாவும் கிழக்கிலுள்ள
மடகாஸ்கரிலுள்ள விலங்கினங்கள் தனித் மேட்டு நிலங்களில் ஆரம்பித்து மேற்கி
துவமான இயல்புகளைக் காட்டுகின்றன. லுள்ள மொஸாம்பிக் கால்வாயில் சேர்
Lemurs எனப்படும் விசேட விலங்கினம் கின்றன. கிழக்காக இந்து சமுத்திரத்தை
அங்கு மட்டுமே காணப்படுகின்றது. அங் நோக்கிப் பாயும் நதிகள் குறுகியனவா
குள்ள ஏனைய விலங்கு இனங்கள் கவும் வேகம் கூடியனவாகவும் உள்ளன.
ஆபிரிக்க மற்றும் இந்திய விலங்குகளின் மடகாஸ்கரில் உள்ள மிகப் பெரிய ஏரி
சிறப்பியல்புகளைக் கொண்டிருந்த போதி Alaotra என அழைக்கப்படுகின்றது.
லும் பல அம்சங்களில் வேறுபட்டனவா
கவே உள்ளன. தென்கிழக்காக வீசும் வர்த்தகக் காற்றுகள் காரணமாக கிழக்கு மடகாஸ்கர்
மடகாஸ்கரில் பெருமளவு கனிப் பிரதேசங்கள் அதிக மழைவீழ்ச்சியைப்
பொருள் வளங்கள் இருப்பதாக நம்பப் பெறுகின்றன. இப்பகுதிகளில் வருடாந்த
படுகின்றது. இப்போது அகழ்ந்தெடுக் மழைவீழ்ச்சி 3050mmஐத் தாண்டுவ
கப்படும் கனிப்பொருட்களுள் குரோ துண்டு. எனினும் மத்திய மேட்டு நிலங்
மைற்று (chromite) என்பதே மிக முக்கிய களிலும் வறட்சியான தெற்கு, தென்மேற்
மானது. அத்தோடு காரீயம், மைக்கா, குப் பகுதிகளிலும் மழை குறைவாகவே
இரத்தினக் கற்கள் என்பனவே பிரதான பெய்கின்றது. கரையோரப் பகுதிகளில்
கனிய ஏற்றுமதிப் பொருட்களாகத் திகழ் வானிலை எப்போதும் சூடாக இருக்கும்... கின்றன. அண்மைக் காலத்தில் பெரும் மத்திய மேட்டு நிலங்களில் கோடை
ளவு இரத்தினக் கற்கள் அங்கு அகழ்ந் 24

-து குறிஸ்கரிகத்தினலிருந்..
தெடுக்கப்படுவதால் இலங்கையிலிருந்து
நாட்டின் மிகப்பெரிய நகர் பெருந்தொகையான இரத்தினக் கல் வர்த்
Antananarivo என்ற தலை நகராகும். தகர்கள் மடகாஸ்கரில் போய் இறங்கி
Toamasina, Mahajanga, Fianarantosa, யிருப்பது குறிப்பிடத்தக்கது.
Toliara, Antsiranana என்பன அங்குள்ள 1997ம் ஆண்டின் கணிப்பீட்டின்படி .
ஏனைய பிரதான நகரங்களாகும். மடகாஸ்கரின் சனத்தொகை 14,061,627
உலகிலுள்ள மிக வறுமையான நாடு ஆக இருந்தது. வருடாந்த சனத்தொகை
களுள் ஒன்றாகவே மடகாஸ்கர் கணிக்கப் வளர்ச்சி வீதம் 2.8 ஆகும். அங்கு சராசரி
படுகின்றது. 1996இல் அதன் மொத்தத் சனத்தொகை அடர்த்தி சதுர கிலோமீட்
தேசிய உற்பத்தி 4.1 மில்லியன் அமெ டருக்கு 24 பேர்களாகும். கரையோரப்
ரிக்க டொலர்களாக இருந்தது. 78% பகுதிகளைவிட மலைநாட்டுப் பகுதியில்
மக்கள் விவசாயத் துறையிலேயே வேலை மக்கள் அடர்த்தியாக வாழ்கின்றனர்.
செய்கின்றனர். எனினும் நாட்டின் நிலப் சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு பெண்களில் 54
பரப்பில் 4% மட்டுமே பயிர்ச்செய்கைக்கு வருடங்களாகவும் ஆண்களில் 51 வருடங்
ஏற்றதாக உள்ளது. பிரதான உணவுப் களாகவும் இருக்கின்றது.
பயிராக நெல்லே பயிரிடப்படுகின்றது.
வற்றாளை, உருளைக் கிழங்கு, சோளம், மடகாஸ்கரில் பல இனங்களைச்
அவரை வகைகள், வாழை, நிலக்கடலை சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். உட்புறப்
என்பனவும் பயிர் செய்யப்படுகின்றன. பிரதேசங்களில் வாழும் Merina அல்லது
கோப்பி, வெனில்லா, கராம்பு, கரும்பு Hova என்றழைக்கப்படும் இனத்தினர்
போன்றவை பிரதான ஏற்றுமதிப் பயிர் மொத்த சனத்தொகையில் 27% ஆகவும்
களாக உள்ளன. இவர்களுக்கு நெருங்கிய உறவுடைய
மடகாஸ்கரின் பண அலகு மல Betsiteo என்ற இனத்தினர் 12% ஆகவும்
காஸி பிராங்க் (Malagasy Franc) எனப் உள்ளனர். இவ்விரு இனத்தவர்களும்
படும். இது 100 சதங்களாகப் பிரிக்கப்பட் 2000 வருடங்களுக்கு முன்னர் இந்து
டுள்ளது. மடகாஸ்கரின் வெளி நாட்டு னேஷியாவிலிருந்து மடகாஸ்கருக்கு
வர்த்தகத்தில் பிரதான பங்காளியாக வந்து குடியேறிய ஆதிமக்களின் வழித்
பிரான்ஸ் திகழ்கின்றது. வரலாற்று ரீதியில் தோன்றல்களாவர். கரையோரப் பகுதி
பிரான்ஸுடன் உள்ள தொடர்பே இதற் களில் மலாய, இந்துனேஷிய, கறுப்பு
குக் காரணமாகும். ஆபிரிக்க மற்றும் அராபிய சந்ததியினர்கள் வசிக்கின்றனர். இம்மக்கட் கூட்டங்களி
மடகாஸ்கரில் 1020 km நீளமான டையே Betsimisaraka (15%), Tsimihety
ரெயில் பாதைகளும் 49,837 km நீளமான (7%), Sakalave (6%), Antaisaka (5%)
மோட்டார் வாகனப் பாதைகளும் உள் ஆகிய இனங்கள் காணப்படுகின்றன.
ளன. நாட்டின் பிரதான துறைமுகம்
Toamasina நகரில் அமைந்துள்ளது. - சனத்தொகையில் 52 சதவீதத்தினர்
வெளி நாட்டு வர்த்தகத்தில் 70% இத் பாரம்பரிய மதங்களைப் பின்பற்றுகின்
துறைமுகத்தினாலேயே கையாளப்படு றனர். கிறிஸ்தவம் (41%), இஸ்லாம் (7%)
கின்றது. இது தவிர மேலும் மூன்று துறை என்பனவே அங்குள்ள பிரதான மதங்
முகங்கள் உள்ளன. மடகாஸ்கரில் நான்கு களாகும். மலகாஸி என்ற தேசிய மொழி
பெரிய விமான நிலையங்கள் உள்ளன. யும் பிரெஞ்சும் மடகாஸ்கரின் அரசகரும்
சர்வதேச விமான நிலையம் தலைநகரி மொழிகளாக உள்ளன. மலகாஸி மொழி
லேயே அமைந்துள்ளது. தேசிய விமான யானது மலாய - இந்துனேஷிய மொழி
சேவை Air Madagascar என அழைக் களின் வழிவந்ததாகும்.
கப்படுகின்றது.
25

Page 15
தனிக்கட்சி சோஷலிஸ அரசியல்
பதியினால் நியமிக்கப்படுவர். 1995 இல் முறையொன்று அமுலிலிருந்த மடகாஸ்
செய்யப்பட்ட அரசியல் யாப்புத் திருத் கரில் பல்கட்சி ஜனநாயக ஆட்சி முறை
தத்தின்படி பிரதம மந்திரியை நியமித்தல், 1993 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
பதவிநீக்கம் செய்தல் ஆகிய அதிகாரங்கள் புதிய அரசியல் யாப்பின்படி, பொதுசன
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளன. வாக்கெடுப்பின் மூலம் 5 வருடத் தவ ணைக்குத் தெரிவு செய்யப்படும் ஜனாதி
1895 முதல் பிரெஞ்சு ஆட்சியின் பதியே அரசுத் தலைவராக இருக்கின்
கீழான குடியேற்ற நாடாகவே மடகாஸ்கர் றார். சட்ட மன்றமானது இரு சபைகளைக்
திகழ்ந்தது. பல்வேறு அரசியல் மாற்றங் கொண்டது. 138 உறுப்பினர்களைக்
களின் பின்னர் 1960 ஜுன் 26ம் திகதி கொண்ட தேசிய பேரவைக்கான தேர்தல்
பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை 4 வருடங்களுக்கொரு தடவை நடாத்தப்
பெற்று மலகாஸி குடியரசு என்ற பெயரில் படுகின்றது. செனட் சபையின் உறுப்பினர்
சுதந்திர நாடாக அது மாறியது. எனினும் களுள் ஒரு பகுதியினர் மக்கள் பிரதிநிதி
1975 டிசம்பர் 30ம் திகதி நாட்டின் பெயர் களைக்கொண்ட ஒரு சபையினால் தெரிவு
மடகாஸ்கர் ஜனநாயகக் குடியரசு என செய்யப்படுவர். ஏனையோர் ஜனாதி
- மாற்றப்பட்டது.
நல்ல காரணம்! ஓர் ஊரில் பெரிய செல்வந்தர் ஒருவர் வசதியாக வீடு கட்டி வாழ்ந்து வந்தார். திடீரென ஒருநாள் அவர் தன் குடும்ப சகிதம், அடுத்த வீதியிலுள்ள வேறொரு வீட்டுக்குக் குடியெர ஆயத்தமானார்.
இதனைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவரது நண்பரொருவர் அவரிடம் சென்று “என்ன இப்படித் திடீரென வீடு மாறுகிறீர்கள்? இந்த வீட்டுக்கு என்ன குறை?" என்று ஆதங்கத்தோடு கேட்டார்.
"இந்த வீட்டில் இருப்பதால் சன்மார்க்கப் போதனைகளுக்கு முரணாக வாழ வேண்டியுள்ளது. அதனால் தான் வேறு வீடு தேடினேன்” என்றார் செல்வந்தர்.
நண்பருக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு மார்க்க பக்தியுள்ளவராக இருக்கிறாரே இந்த மனுஷன் என எண்ணியவாறு "அதென்ன பிரச்சினை அப்படி?” என்று விளக்கம் கேட்டார்.
''உமக்குத் தெரியும் தானே! அண்டை வீட்டான் பசித்திருக்கையில் நாம் ஆடம்பரமாக உண்ணக் கூடாது என்று நமது மார்க்கம் சொல்கிறது. நமது அடுத்த வீட்டுக்காரனும் குடும்பமும் எந்த நாளும் பட்டினி கிடக்கிறார்கள். எனவே இந்த வீட்டிலிருந்துகொண்டு நாம் ஆடம்பரமாக உண்ணுவது ஆகாதல்லவா! அதனால்தான் வேறு வீட்டுக்குப் போகிறேன்” என்று உருக்கமாக விளக்கம் கொடுத்தார் செல்வந்தர்.
மூளைக்கு வேலை - விடைகள்
(1) 9 மீட்டர் (3) 10 நிமிடங்களில் (5) 888+88+8+8+8
(2) A=27, B= 25, C=18, D=16, E=14 (4) தாயின் வயது 72, மகளின் வயது 36
(6) A

ஐக்கிய அமெரிக்காவின்
S, ஜனாதிபதிப் பாகவி
இன்றைய உலகில் மக்களால்
சபையான கோங்கிரஸிடமும், நீதித்துறை தெரிவு செய்யப்படும் தலைவர்களுள் மிக
அதிகாரம் உயர் நீதிமன்றம் மற்றும் வும் சக்தி வாய்ந்தவராக ஐக்கிய அமெரிக்
சம டி நீதிமன்றங்களிடமும் பகிர்ந்தளிக் காவின் (USA) ஜனாதிபதியே திகழ்கின்
கப்பட்டுள்ளன. ஜனாதிபதி தனது அதி றார். பொருளாதார ரீதியிலும் இராணுவ
கார வரம்புகளை மீறி நடக்க முற்படும் ரீதியிலும் அதிக வலிமையுடைய நாட்
போது அவரைத் தடுக்கும் அதிகாரம் டின் தலைவர் என்ற வகையில் உலக
உயர் நீதிமன்றத்துக்கும் கோங்கிரஸ்க் வரலாற்றுப் போக்கினை மாற்றியமைக்
கும் வழங்கப்பட்டுள்ளது. கக்கூடிய ஆற்றல் அமெரிக்க ஜனாதி பதிக்கு உண்டு. இதனைக் கடந்த கால
அமெரிக்க ஜனாதிபதிக்குப் பல
கடமைக்கூறுகள் உண்டு. பிரதான செயல் நிகழ்வுகள் பல நிரூபித்துக் காட்டி
நிறைவேற்று அதிகாரி என்ற வகையில் யுள்ளன.
நாட்டின் சட்டங்கள் அமுல்படுத்தப் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக
படுவதை அவர் உறுதிசெய்தல் வேண் வரவேண்டுமாயின் அவர் பிறப்பு மூல
டும். பிரதம தளபதி என்ற வகையில் நாட் மான அமெரிக்கப் பிரஜையாகவும்,
டின் பாதுகாப்புக்கு அவரே பொறுப்பா ஐக்கிய' அமெரிக்காவில் 14 வருடங்
வார். வெளியுறவுக் கொள்கைகளுக்குப் களுக்குக் குறையாமல் வசித்தவராகவும்
பொறுப்பானவராகவும் அவரே திகழ் 35 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்
கின்றார். இவை தவிர அரசின் தலைவர் தல் வேண்டும்.
என்ற முறையில் பல்வேறு பாரம்பரியக் - அமெரிக்காவின் அரசியல் யாப்பு
கடமைகளையும் அவர் நிறைவேற்ற ஜனாதிபதிக்கு அபரிமிதமான அதிகாரங்
வேண்டியுள்ளது. களை வழங்கியுள்ள அதேவேளையில்
அமெரிக்க ஜனாதிபதியைத் தெரிவு அவற்றுக்குக் கட்டுப்பாடுகளையும்
செய்வதற்கான தேர்தல் நான்கு வருடங் விதித்துள்ளது. அரசியல் யாப்பை வகுத்
களுக்கு ஒரு தடவை நடைபெறும். ஒவ் தவர்கள் நாட்டின் ஜனாதிபதி சக்திமிக்க
வொரு நான்காம் வருடமும் நவம்பர் ஒருவராக இருக்க வேண்டும் என விரும்
மாதத்தின் முதலாவது திங்கட்கிழமைக்கு பினர். ஆனால் அவர் சர்வாதிகாரங்
அடுத்த செவ்வாய்க்கிழமை தேர்தல் களையும் கொண்ட சக்கரவர்த்தியாக
நடாத்தப்பட வேண்டும். (நவம்பர் 1ம் மாறுவதற்கு அவர்கள் இடமளிக்க
திகதி செவ்வாய்க்கிழமை எனின் அடுத்த வில்லை.
செவ்வாய்கிழமையே தேர்தல் நடத்தப் அமெரிக்க அரசாங்கத்தின் செய
படும்) தேர்தல் தினத்தை என்ன காரணம் லதிகாரம் ஜனாதிபதியிடமும், சட்ட
கொண்டும் எவரும் முற்படுத்தவோ வாக்க அதிகாரம் மக்கள் பிரதிநிதிகள் பிற்படுத்தவோ முடியாது.
27

Page 16
கேபே,கில்.
:13RAMe&மே9ே3லம்கீ வாங்கிங்க **wershw# க*ேசம்
கலைக்கல்ல கதேயுத்ததக்கொத்தடிசாகா:ஜwwத்தாமரை:திதததில்wwhow
சுக்கான கல்மஃகரேகர்க":ஆர் இதைக் காதசு:44:4*49: கதாசwwததால்லக்99. 'கங்கா'கஃப்ககா...சய*
சக்க: கட்சிக்காக்கியம்.அப்படிப்பகம்மதுடிக்கத் தயகப.
ஆக, இசைஃ¥சக்கேன்”SAம்
PAதசிய
பாட்காட்டி பிகேசன். பாப்பேக்கதக் *கோடிேலேசதக்கல்
அங்கேலேச» க:
பல் :*
தாக்கம்
Sஃப்.எக்செல் ***wயீகக்கே ஃஃ
தனது தவணை முடிய முன்னர் ஒரு
18 Ih: Iton ஜனாதிபதி இறந்துவிட்டால் அல்லது. ராஜினாமாச் செய்தால் அல்லது பதவி நீக்கப்பட்டால் அவரது தவணை முடியும் வரை, உப ஜனாதிபதி அப்பதவியைப் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை 9 உப ஜனாதிபதிகள் இவ்வாறு ஜனாதி
அண்மை ஃனை கலை, ...,
கட---மலமைம் பதிப் பதவியை ஏற்றுள்ளனர். உப ஜனா திபதிக்கும் மேற்குறிப்பிட்ட ஏதேனும் -
அமெரிக்க அரசியல் யாப்பின் மூலப் பிரதி நிலை ஏற்பட்டுப் பதவியேற்க முடியா
கப்படும். இத்தொகைகளை கோங்கிர மற் போனால் மக்கள் பிரதிநிதிகள் சபைச்
ஸே தீர்மானிக்கும். ஒரு ஜனாதிபதி சபாநாயகர் ஜனாதிபதியாகப் பதவி பதவியிலிருக்கும் காலத்தில் அவரது சம் யேற்க வேண்டும். அவரை அடுத்து
பளத்தை அதிகரிப்பதற்கு அரசியல் செனட் சபையின் தற்காலிகத் தலைவருக்
யாப்பு இடமளிப்பதில்லை. பதவியி கும் அடுத்ததாக இராஜாங்கச் செயலா லிருந்து ஓய்வு பெறும் ஜனாதிபதி ஒரு ளருக்கும் இத்தகுதியை அரசியல் யாப்பு
வருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். 1996ம் வழங்கியுள்ளது. எனினும் இதுவரை
ஆண்டில் இது வருடத்துக்கு 148, 400 யிலும் அப்படியான நிலைமை ஏற்பட்
டொலர்களாக இருந்தது. அவர் முன்னர் டதில்லை.
வகித்த பதவிகளுக்கு ஏற்ப இது வேறு ஆரம்ப காலத்தில் ஒருவர் எத்தனை
படலாம். முன்னாள் ஜனாதிபதிகளின் தடவைகள் வேண்டுமானாலும் ஜனாதி ,
விதவைகளுக்கு வருடாந்தம் 20,000 பதியாக வரும் வாய்ப்பு இருந்தது.
டொலர்கள் ஓய்வூதியமாகக் கிடைக்கும். பிராங்க்ளின் டீ ரூஸ்வெல்ட் என்பவர்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 1933க்கும் 1945க்கும் இடையில் நான்கு நாடளாவிய ரீதியில் புகழ்பெற்ற அனு தடவைகள் ஜனாதிபதியாகத் தெரிவு
பவசாலிகளே போட்டியிடுவர். இவர் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்
களுள் உப ஜனாதிபதியாக இருந்த கது. எனினும் 1951ம் ஆண்டு அங்கீகரிக்
வர்கள், கலிபோர்னியா, நிவ்யோர்க் கப்பட்ட அரசியல் யாப்பின் 22வது திருத்
போன்ற பெரிய மாநிலங்களின் ஆளுனர் தத்தின்படி ஒருவர் தற்போது இரண்டு
கள் போன்றோர் அடங்குவர். இதுவரை தவணைகளுக்கு மேல் ஜனாதிபதியாகத்
உப ஜனாதிபதிகள் 14 பேரும் மாநில தெரிவு செய்யப்பட முடியாது. இன்
ஆளுனர்கள் 16 பேரும் ஜனாதிபதியாகத் னொருவருக்குரிய தவணைக் காலத்தில் 2
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வருடத்திற்கு மேல் ஜனாதிபதியாகப்
குடியரசுக் கட்சியும் (Republican பதவி வகித்த ஒருவர் மேலும் ஒரு தட
Party), ஜனநாயகக் கட்சியுமே (Democ வை மாத்திரமே ஜனாதிபதியாக வர
ratic Party) அமெரிக்காவின் பிரதான
அரசியல் கட்சிகளாக இருக்கின்றன. ஜனாதிபதியின் வருடாந்தச் சம்ப
தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பாக ளம் 200,000 டொலர்களாகும். இது தவிர
இக்கட்சிகள் தமது தேசிய மாநாடுகளை உதிரிச் செலவுகளுக்காக வருடாந்தம் 50,
(National Conventions) நடாத்தித் தமது 000 டொலர்கள் அவருக்குக் கிடைக்கும்.
கட்சியின் ஜனாதிபதி மற்றும் உப் ஜனாதிபதியின் பணியாளர்களது சம்ப
ஜனாதிபதி வேட்பாளர்களைத் தெரிவு ளம், அவரது போக்குவரத்துச் செலவு
செய்கின்றன. சில வேளைகளில் கடும் கள், வெள்ளை மாளிகையின் பராமரிப் போட்டிக்கு மத்தியிலேயே கட்சியின் புச் செலவுகள் போன்றவற்றுக்காக மேல ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய் திக கொடுப்பனவுகள் அவருக்கு வழங் யப்படுவார்.
முடியும்.
28

பொதுத் தேர்தல் தினத்தன்று எல்லா ளேயே இதனைப் பொதுமக்கள் அறிந்து மாநிலங்களிலும் உள்ள வாக்கா ளர்கள்
கொண்டு விடுவர். ஜனாதிபதியாகத் தாம் விரும்பிய கட்சியின் ஜனாதி பதி
தெரிவுசெய்யப்பட்டவர் ஜனவரி மாதம் வேட்பாளருக்கும் , உபஜனாதிபதி . 20ம் திகதி நண்பகலில் பிரதம நீதியரசர் வேட்பாளருக்கும் ஒவ்வொரு வாக்கை
முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய் அளிப்பர். வெற்றி யாருக்கு என்பதை
து கொள்வார். புதிய ஜனாதிபதி தனது இத்தேர்தலின் முடிவுகள் நேரடியாகத்
வலது கையை மேலே உயர்த்தியவாறு தீர்மானிப்பதில்லை. மாறாக ஜனாதிபதி
இடது கையை பைபிளின் மீது வைத்துக் யைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுச் சபைக்
கொண்டு "ஐக்கிய அமெரிக்காவின் குரிய (Electoral College) மாநிலப் பிரதி
ஜனாதிபதியாக நான் விசுவாசத்துடன் நிதிகளே இதன் மூலம் தெரிவு செய்யப்
நடந்து கொள்வதோடு நாட்டின் அரசி படுவர்.
யல் யாப்பைப் பாதுகாப்பதற்கும் பேணு பொதுத் தேர்தலின் மூலம் 538 பிரதி
வதற்கும் என்னால் முடிந்த சகலதையும் நிதிகள் தேர்வுச் சபைக்குத் தெரிவு செய்
செய்வேன்'' எனச் சத்தியப்பிரமாணம் யப்படுவர். இப்பிரதி நிதிகளே உத்தி
செய்வார். இந்நிகழ்ச்சி பொது வாக யோகபூர்வமாக ஜனாதிபதியையும் உப்
வொஷிங்டனில் உள்ள கோங்கிரஸின் ஜனாதிபதியையும் தெரிவு செய்வர். ஒரு
Capitol கட்டடத்தின் முன்றலில் நடை வர் ஜனாதிபதியாக வரவேண்டுமாயின்
பெறும். தேர்வுச் சபையில் ஆகக் குறைந்தது 270
ஜனவரி 20ம் திகதி ஞாயிற்றுக் வாக்குகளையாவது பெற வேண்டும்.
கிழமையாக இருப்பின் அன்று வைப பொதுவாக, பொதுத் தேர்தலில் பெரும்
வங்கள் எதுவுமின்றி தனியான முறையில் பான்மை வாக்குகளைப் பெற்ற வேட்
ஜனாதிபதி பதவியேற்றுக்கொள்வார். பாளரே தேர்வுச் சபையினால் ஜனாதி
பதவிப்பிரமாண வைபவம் 21ம் திகதி பதியாகத் தெரிவு செய்யப்படுவார்.
இடம்பெறும். எனினும் இரண்டு சந்தர்ப்பங்களில் (1876
- ஜனாதிபதி தனக்குக் கீழுள்ள 14 இலும் 1888 இலும்) பொதுத் தேர்தலில்
திணைக்களங்களுக்கும் பொறுப்பான தோல்வியுற்ற வேட்பாளர்கள் தேர்வுச் '
செயலாளர் (அமைச்சர்) பதவிகளுக்குப் சபையினால் ஜனாதிபதியாகத் தேர்ந்
பொருத்தமானவர்களைக் கோங்கிரஸுக் தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்
குச் சிபார்சு செய்வார். கோங்கிரஸே தக்கது. எந்தவொரு வேட்பாளரும் தேர்
அவர்களை நியமிக்கும். அத்துணை வுச் சபையில் அறுதிப் பெரும்பான்மை
பெரிய அமெரிக்காவில் 14 அமைச்சர்கள் யைப் பெறத் தவறும்போது கோங்கிரஸே
தான் இருப்பார்கள். இந்த எண்ணிக் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும். இவ்
கையை எவரும் கூட்டவோ குறைக்க வாறு 1801இல் தோமஸ் ஜெபர்ஸனும்
வோ முடியாது. நீதித் திணைக்களத்துக் 1825இல் John Quincy Adams என்பவரும்
குப் பொறுப்பானவர் மட்டும் செயலாளர் கோங்கிரஸினால் ஜனாதிபதிப் பதவிக்
என அழைக்கப்படாமல் அட்டர்ணி குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஜெனரல் என அழைக்கப்படுவார். மக் - தேர்தலில் வெற்றிபெற்ற அபேட்ச
கள் பிரதிநிதிகள் எவரும் அங்கு அமைச் கர் யார் என்பது அடுத்த வருடம் ஜனவரி
சர் பதவி வகிக்க முடியாது. குறிப்பிட்ட மாதத்திலேயே உத்தியோகபூர்வமாக
ஒவ்வொரு துறையிலும் அனுபவமும் அறிவிக்கப்படும். எனினும் தேர்தல்
நிபுணத்துவமும் உள்ளவர்களே அப்பத முடிந்து சில மணித்தியாலத்திற்குள்
விகளுக்கு நியமிக்கப்படுவர். "நல்ல நண்பர்கள் என்போர் உங்களுக்கென நீங்களே உருவாக்கிக் கொள்ளும் உறவினர்களாவர்.”
29

Page 17
பிரயாண நினைவுகள்
சிறுவயதிலிருந்தே கனடா நாடு பற்றி அறிந்துகொள்வதற்கு நான் பெரு மளவு ஆர்வம் காட்டி வந்தேன். என்றா லும் எனது வாழ்நாளில் கனடாவுக்கு விஜயம் செய்ய வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் கனவிலும் கருதியிருக்க வில்லை. 1998 ஜூன் மாதத்தில் அமெரிக் காவிலுள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழ கத்தில் இடம்பெறவிருந்த மாநாடொன் றில் கலந்துகொள்வதற்காக நான் ஆயத் தமாகி வந்தபோதுதான் எதிர்பாராத வித மாகக் கனடாவின் கதவு எனக்காகத் திறந்து கொண்டது.
ஊர்ப்பாடசாலையில் என்னோடு உயர் வகுப்புவரை படித்த எனது நெருங் கிய நண்பரொருவர் கனடாவில் குடி யேறிக் குடும்ப சகிதம் வாழ்ந்து வரு கிறார். நாமிருவரும் ஈ மெயில் மூலமே
அடிக்கடி தொடர்பாடிக் கொண்டிருந்
தோம். நான் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யப் போவதை அறிந்த நண்பர் கட்டாயமாகக் கனடாவுக்கும் நான் வர வேண்டும் என வேண்டிக் கொண்டார்.
எனவே முன்கூட்டியே கனடாத் தூதரகத்
திலிருந்து தேவையான விஸாவைப் பெற்றுக்கொண்டே பிட்ஸ்பர்க் சென் றேன்.
பிட்ஸ்பர்க் (Pittsburgh) ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதி யிலுள்ள பென்னிஸில்வேனியா மாநிலத் திலேயே அமைந்துள்ளது. எனவே அங் கிருந்து தரைமார்க்கமாகக் கனடாவுக்குச் செல்வதே சிறந்தது என நான் தீர்மா னித்திருந்தேன். மாநாடு முடிந்த பின்னர்
இரு நாட்களைப் பிட்ஸ்பர்கில் கழித்து விட்டு மறுநாள் அதிகாலையில் Grey Hound பஸ் சேவை மூலம் கனடா நோக் கிய எனது பிரயாணத்தை ஆரம்பித்தேன்.
பிட்ஸ்பர்கிலிருந்து அதிகாலை 6.30 மணிக்குப் புறப்பட்ட அந்த பஸ் காலை 9.40க்கு Erie என்ற நகரை அடைந்தது. அங்கிருந்து பிரயாணத்தைத் தொடர்வதற் குரிய பஸ் வண்டி 2 மணித்தியாலம் தாமதமாகியே வந்து சேர்ந்தது. அதுவரை
நம் நாட்டில் போல் பஸ்நிலையத்தில்
வீணாக நேரத்தைக் கழிக்க வேண்டி ஏற்பட்டது. ஐரோப்பாவில் காணப்படு வது போன்ற நேரந்தவறாப் பண்பு அமெரிக்கப் போக்குவரத்துத் துறையில் காணப்படவில்லை என்றே தோன்றியது.
Erie இலிருந்து புறப்பட்ட பஸ்ஸில் நிவ் யோர்க் மாநிலத்திலுள்ள Buffalo என்ற நகர் வரை போக முடிந்தது. அங்கு இன்னொரு பஸ்ஸிற்கு மாறி அமெரிக்கா வின் வட எல்லையிலுள்ளSyracuse என்ற நகரை நோக்கிய பயணத்தை ஆரம்பித் தேன். பஸ்பிரயாணம் மிக நீண்டதாக அமைந்த போதிலும் மனதில் அலுப்பை
ஏற்படுத்தவில்லை. ஆசனங்கள் மிகச்
சொகுசானவையாக இருந்ததோடு பாதை களும் நேர்த்தியானவையாக இருந்த தனால் எவ்விதக் களைப்பும் தோன்ற வில்லை. வழி நெடுகிலும் அமெரிக்கா வின் விசாலத்தையும் மனதைக் குளிர் விக்கும் அதன் இயற்கை எழிலையும் ரசித்த வண்ணம் பல கற்பனைகளோடு பயணம் செய்தேன். பாதையின் இரு
மருங்கிலும் அப்பழுக்கற்ற பச்சைப்
30
 
 
 
 
 
 
 

பசேலென்ற புற்றரைகளின் நடுவே தனிமையில் அமைந்திருந்த ஆடம்பர மற்ற அழகான வீடுகளையும் அவற்றைச் சூழ வளர்ந்திருந்த அடர்த்தியான மரங் களையும் பல்வண்ண மலர்ச் செடிகளை யும் காணும்போது அங்கேயே இறங்கிச் சில மணித்தியாலங்களைக் கழிக்க வாய்ப்புக் கிடைக்காதோ என மனம் ஏங்கியது.
ஒரு வாறு Syracuse நகரை பஸ் சென்றடைந்த போது மாலை 6.15 ஆகி விட்டது. அங்கு பஸ் நிலையத்தில் எனக் காகக் காத்திருந்த நண்பரைக் கண்டதும் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே யில்லை. அவர் தனது மனைவி பிள்ளை களுடன் எல்லையைக் கடந்து அமெரிக்கா வுக்கு தனது காரில் வந்திருந்தார். கனேடிய பிரஜைகள் அமெரிக்காவுக்கு வந்து போவதில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. அதேபோன்றுதான் அமெரிக் கர்களும் கனடாவுக்குச் சுதந்திரமாகப் போய்வருகிறார்கள்.
Syriacuse நகரைச் சுற்றிப் பார்த்து விட்டு அங்கேயே இரவுணவையும் உட்கொண்டோம். பின்னர் 8.15 மணி யளவில் கனட்ா நோக்கிய பயணத்தைக் காரில் தொடர்ந்தோம். கனேடிய எல் லைக்குள் நுழையும் போது இரவு 10.00 மணியாகி இருந்தது. எல்லைச் சோத னைச் சாவடியில் காரை நிறுத்தியதும் "நீங்கள் எல்லோரும் கனேடியர்கள் தானே?" என்று கேட்டார் அங்கிருந்த அதிகாரி, 'ஆம்' என்று கூறியிருந்தால் கையை அசைத்து வழியனுப்பியிருப்பார். அதற்குள் நான் குறுக்கிட்டு"நான் ஒரு பூரீ லங்காப் பிரஜை இருக்கிறேன்" என்றேன். "அப்படியானால் முன்னாலுள்ள குடி வரவுப் பகுதிக்குச் சென்று பாஸ்போர்ட் டைக் காட்டி அனுமதி முத்திரையைக் குத்திக் கொள்ளுங்கள்" என்று கூறினார். அவர் கூறியவாறே செய்துகொண்டு பிரயாணத்தைத் தொடர்ந்தோம்.
நண்பரின் வீடு ஒன்றாரியோ மாகா ணத்தில் உள்ள Beleville (பெல்வில்)
என்ற நகரில் அமைந்திருந்தது. Beleville என்றால் பிரெஞ்சு மொழியில் "அழகிய நகர்" என்று பொருள். வீட்டையடைந்த போது நள்ளிரவாகிவிட்டது. இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து ஒருவாறு கனடா வுக்கு வந்துவிட்டோமே என்று பெரிய திருப்தியாகவும் நிம்மதியாகவும் இருந் தது. அதேவேளை "நமது வீடு எங்கே? நான் எங்கே?' என்ற எண்ணம் அடிக்கடி தலையைக் காட்டி மனதைக் குழப்பியது. எனினும் நண்பரோடு ஒன்றாக இருப்பது ஏதோ நம் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியதால் ஒரு வாறு மனதைச் சமாளித்துக் கொண்டேன்.
மறுநாள் நண்பரோடு பெல் வில் நகரைச் சுற்றிப் பார்த்தேன். உண்மையில் பெயருக்கேற்ற அழகிய நகர்தான். முற்றி லும் வெள்ளையினத்தவர்களே அப்பிர தேசத்தில் வசித்தனர். ஆசியர்கள் வேறு எவரையும் காண முடியவில்லை. நண்பர் பணிபுரியும் தொழிற்சாலை அங்கு இருந் ததால் அவர் அங்கேயே வீடு வாங்கி யிருந்தார். மிகவும் இரம்மியமான அமை தியான பகுதியில் அவரது வீடு அமைந் திருந்தது. அயலவர்கள் இவர்களோடு மிகவும் சுமுகமாகவும் நட்புணர்வோடும் பழகினர்.
எனது நண்பர் ஒரு இரசாயனப் GL. Tý5uilu Gv Tati. Interface flooring Inc. என்ற அமெரிக்கக் கம்பனியின் பெல்வில் தொழிற்சாலையில் தொழில்நுட்ப முகா மையாளராக வேலை பார்க்கின்றார். இக்கம்பனி உலகின் மிகப்பெரிய 500 (fortune 500) கம்பனிகளுள் ஒன்று. உல கின் பல பகுதிகளிலும் 26 தொழிற் சாலைகளைக் கொண்டுள்ளது. இது உற்பத்தி செய்யும் தரைவிரிப்புக்கள் (foer carpets) சர்வதேச ரீதியில் மிக உயர்தர மானவையாகக் கருதப்படுகின்றன. நண்ப
ரின் கடும் முயற்சி காரணமாக 1998இல்
Interface கம்பனியின் தொழிற்சாலை களுள் மிகச் சிறந்ததாக பெல்வில் தொழிற் சாலை தெரிவு செய்யப்பட்டதோடு

Page 18
நண்பரும் விருது வழங்கி கெளரவிக் கப்பட்டார். இதனால் அப்பிரதேசத்தில் மதிப்புக்குரிய பிரஜையாக எனது நண்பர்
திகழ்வதைக் கண்டு பூரித்துப் போனேன். .
சூழல் பாதுகாப்பு தொடர்பாகக் கனேடிய அரசுக்கு ஆலோசனை வழங் கும் 18 பேர் கொண்ட குழுவில் ஒருவராக அவர் செயற்பட்டார். அத்தோடு அண்
மையிலுள்ள பல்கலைக்கழகங்களில்
சுற்றாடல் பாதுகாப்பு சம்பந்தமான விரி வுரைகளை வழங்கவும் அவர் அடிக்கடி அழைக்கப்பட்டார்.
அன்றைய தினம் கனடாவின் தேசி ய தினமாக இருந்ததனால் எல்லா நகரங்களிலும் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பெல்வில் நகரிலும் தேசிய தின விழா கோலாகலமாக நடை பெற்றது. மாலையில் நானும் நண்பரும் சென்று கலந்துகொண்டோம். சிறுவர் விளையாட்டுக்கள், விரும்பியோர் பங்கு பற்றக்கூடிய இசை நிகழ்ச்சிகள், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. பொது மக் கள் மிக உற்சாகமாகக் கலந்து கொண்ட னர். எமது தேசிய விழாக்களில் இருப்பது போன்று அரசியல்வாதிகளின் ஆதிக்கம் அங்கு காணப்படவில்லை.
இரவில் வாண வேடிக்கைகள் இடம்பெற இருப்பதாகவும் அதனை இரசிப்பதற்கு மக்கள் ஆற்றங் கரையில் குழுமுவார்கள் என்றும் நண்பர் கூறினார். எனவே நாமும் அயலவர்களுடன் சேர்ந்து வாகனங்களில் ஏறி ஆற்றங் கரைக்குச் சென்றோம். செல்லும் போது அமர்வ தற்குத் தேவையான நாற்காலிகள், கொரிப்பதற்குத் தேவையான உணவுப் பண்டங்கள், குளிர்பானப் புட்டிகள் எனப் பல்வேறு ஆயத்தங்களுடன் சென்றோம். உரிய இடத்தை அடைந்ததும் நாற்காலி களைப் போட்டு அமர்ந்து கொண்டு அனைவரும் சுமுகமாக உரையாடி மகிழலாயினர்
அது கோடை காலமாக இருந்ததால் இரவு 9.40 மணிக்கே சூரியன் மறையும்
என்றார்கள். எனவே வானம் இருட்டும் வரை வாண வேடிக்கைகள் ஆரம்பமாக வில்லை. 10.20க்குப் பின்னரே ஒரளவு இருள் படரத் தொடங்கியது. அத்தோடு வண்ண வண்ண வாண வேடிக்கைகளும் ஆரம்பித்தன. ஆற்றின் பல திசைகளி லிருந்தும் வானை நோக்கி எழுந்த தீப்பந்துகள் பல வண்ணக் கோலங்களில் வெடித்துச் சிதறின. மக்கள் இரசித்து ஆரவாரம் செய்தனர். நிகழ்ச்சிகள் முடிந்து நாம் வீடு திரும்பும் போது நள்ளிரவாகி விட்டது.
அன்று பகலிலும் இரவிலும்
வாய்க்கு ருசியான இலங்கை உணவு
32
வகைகளைச்சமைத்துப் பரிமாறினார்நண் பரின் மனைவி. பழக்கமற்ற அமெரிக்க உணவுகளினால் மரத்துப் போயிருந்த எனது நாவுக்குப் புத்துயிர் கிடைத் ததுபோல் இருந்தது. கனடாவில் - அது வும் குறிப்பாக டொரன்றோ (Toronto) மாநகரில் - இலங்கையருக்குத் தேவை யான சகலவிதமான உணவுப் பண்டங் களும் விற்பனைக்கிருப்பதாக நண்பர் கூறினார்.
LDp (5 T Gir Toronto LD TJ535 CU5j.g5
என்னை அழைத்துச் செல்வதற்கு ஏற்பா டாகி இருந்தது. எனக்காக நண்பர் அந்த வாரம் முழுவதும் லீவு பெற்றுக் கொண்டிருந்தார். எனவே எனது கனடா விஜயத்தை வாழ்க்கையில் மறக்க முடியா ததாக மாற்றுவதற்கு அவர் கங்கணம் கட்டியிருந்தார் போல் தோன்றியது. -
 
 

னைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளுள் மிகப் பெரியதான புலி ஆசியாவில் மாத்திரமே இயற்கையாகக் காணப்படுகின்றது. இது சிங்கம், சிறுத் தை, ஜகுவார் என்பவற்றின் சாதியைச் சேர்ந்தது. புலிகள் எல்லா வகையான கால நிலைகளிலும் வாழக்கூடியவை. அவற் றுக்கு நிழலும், நீரும், உணவும் மாத்திர மே தேவை. தாய்லாந்தின் மழைக் காடு களிலும் இந்தியாவின் சூடான உலர்ந்த முட்காடுகளிலும் சைபீரியாவின் பணி படர்ந்த குளிர்க் காடுகளிலும் புலிகள் வாழ்கின்றன. கண்டல் நிலங்கள், சேற்று நிலங்கள், உயர்ந்து வளரும் புற்றரைகள் என்பவற்றிலும் அவை காணப்படுவ துண்டு. பொதுவாக புலிகள் நிழலில் இருப்பதையே விரும்புகின்றன. சிங்கங் களைப் போன்று திறந்த வெளிகளில் நடமாடித்திரிய அவை விரும்புவ தில்லை. -
இப்போது ஆசியாவில் சைபீரியப் LyGS) (Panthera tigris altaica), G) u šug, TGTL’i LyGÉS) (Panthera tigris tigris) GTGOT g)TGổT@ உப இனங்கள் உண்டு. சைபீரியப் புலி வங்காள வகையைவிட உருவில் பெரிய தாகும். எனினும் இவை குறைந்த எண்ணிக்கையிலேயே இயற்கையில் காணப்படுகின்றன. -
வளர்ந்த ஆண் புலியொன்று ஏறத் தாழ 190kgநிறையும் 2.7m நீளமும் உடை யதாகவிருக்கும். பெண் புலிகள் சுமார் 140kg நிறையும் 2.4m நீளமும் கொண்ட
* 羲
வை. புலிகளின் தோலின் நிறம் கபில
மஞ்சள் நிறம் முதல் செம்மஞ்சள் வரை வேறுபடலாம். தோலிலே கறுப்பு நிற
மான வரிகள் காணப்படுகின்றன. இவ் வரிகளின் ஒழுங்கு புலிக்குப்புலி வேறு படும். தொண்டை, வயிறு, கால்களின் உட்புறம் என்பவற்றிலுள்ள உரோமம் வெண்ணிறமானது.
சில புலிகளின் தோல் தூய வெண் ணிறமாக இருக்கும். அவற்றின் வரிகள் சொக்கலேட்டுக் கபில நிறமாகவோ கறுப் பாகவோ இருக்கலாம். இவ்வெண் னிறப் புலிகளின் கண்கள் நீல நிறமான வை. ஏனைய புலிகளில் கண்கள் மஞ்சள் நிறமாகவிருக்கும். வெண்புலிகள் இயற் கையில் அரிதாகவே காணப்படுகின்றன. எனினும் உலக விலங்கினக் காட்சிச் சாலைகளில் நூற்றுக்கு மேற்பட்ட வெண்புலிகளுண்டு. இவையாவும் 1951ம் ஆண்டு இந்தியாவில் பிடிக்கப்பட்ட வெண்புலிக் குட்டியொன்றின் வழித் தோன்றல்களாகும். சாதாரண பெண் புலியொன்று வெண்புலிக் குட்டிகளை ஈனக் கூடும்.
. புலிகள், சிங்கங்களை பல விதத் திலும் ஒத்தவை. சில விலங்குக்காட்சிச் சாலைகளில் சிங்கங்களுக்கும் புலிகளுக் கும் இடையில் இனப்பெருக்கம் நிகழ்ந்து Ligers அல்லது Tigons என அழைக்கப்படும் புதிய விலங்குச் சந்ததி தோன்றியுள்ளது.
புலிகள் தம் உணவுக்காக மான், மறை, காட்டெருதுகள், காட்டுப் பன்றி கள் போன்ற பெரிய முலையூட்டிகளை யே வேட்டையாடுகின்றன. சில வேளை களில் இளம் காண்டாமிருகங்கள், யானை கள் முதலியவற்றையும் மயில், குரங்கு, தவளை போன்ற சிறிய விலங்குகளையும்
அவை தாக்கி இரையாகக் கொள்ளலாம்.
சில சந்தர்ப்பங்களில் புலிகள் முள்ளம் பன்றிகளைத் தாக்குகின்றன. அப்போது முள்ளம் பன்றியின் முட்கள் தைப் பத
னால் புலியின் முகத்திலும் உடலிலும்
33

Page 19
வேதனை தரும் காயங்கள் ஏற்படு
வாழும். தம்பிரதேச எல்லைகளை உடல் வதுண்டு. ஆசியாவின் பல பகுதிகளில்
வாசனையாலும் சிறுநீரினாலும் அவை கால்நடைகளும் எருமைகளும் புலிகளி
அடையாளமிடுகின்றன. பெண் புலியின் னால் கொன்று உண்ணப்படுகின்றன.
பிரதேசம் சிறியதாக இருக்கும். ஒவ் புலி பொதுவாக இரவிலேயே
வொரு புலியும் தனியே திரிந்த போதிலும்
ஒன்றோடொன்று தகவல் பரிமாறிக் வேட்டையாடுகின்றது. கூரிய பார்வை
கொள்கின்றன. இதற்காக மணத்தையும் மற்றும் கேள்விப் புலன்களைப் பயன்
ஒலியையும் பயன்படுத்துகின்றன. புலி படுத்தியே அது இரையைப் பிடிக்கின்
யின் உறுமல் சுமார் 3km தூரம் வரை றது. புலி பதுங்கியவாறு இரையை
கேட்கலாம். அணுகி சடுதியாகப் பாய்ந்து தனது கூரிய நகங்களினால் அதனை இழுத்து வீழ்த்
பெண் புலியொன்று 3%-4 வருடங் தும். அதன் பெரிய வேட்டைப் பற்கள்.
களில் இலிங்க முதிர்ச்சியடையும். அது இரையைக் கொள்வதற்கு உதவுகின்றன.
ஒரே சூலில் 1 – 6 குட்டிகளை ஈனலாம். புலியினால் குறுகிய தூரங்களை விரை
கர்ப்பகாலம் 32 மாதங்களாகும். உடன் வாகக் கடக்க முடியும். எனினும் உடனடி
பிறந்த புலிக்குட்டிகள் 900g-1.4kg வரை யாக இரையைத் துரத்திப் பிடித்துக்
இருக்கலாம். இரண்டு வயது வரை கொள்ளத் தவறினால் அது களைப்புற்றுப்
உணவுக்காக அவை தம் தாயிலேயே தங்கி பின்வாங்கிவிடும்.
யிருக்கின்றன. அதன் பின்னரே அவை
சுதந்திரமாக நடமாட ஆரம்பிக்கும். பெண் கொல்லப்பட்ட விலங்கை அது
புலிக் குட்டிகள் பொதுவாக தம் தாயின் மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்ற
பிரதேசத்துக்கு அண்மையிலேயே வசிக் பின்பே உண்ணத் தொடங்கும். புலியின்
கத் தொடங்கும். ஆண்கள் தாம் பிறந்த கழுத்து, தோள்கள், முன்னங்கால்கள்
இடத்திலிருந்து வெகு தூரம் சென்று விடு என்பன மிக வலிமையானவை. அவற்
கின்றன. பூனைக் குட்டிகளைப் போன்று றின் உதவியால் பெரிய எருமை ஒன்றைக்
புலிக் குட்டிகளும் விளையாட்டு நாட்ட கூட சுமார் 400m தூரத்திற்கு இழுத்துச்
முடையவை. செல்ல முடியும். இறந்த விலங்கின்
புலிகளால் நன்கு நீந்த முடியும். பெரிய எலும்புகளையும் இரைப்பையை யும் தவிர ஏனைய எல்லாப் பகுதிகளை
அவை ஆறுகளைக் கடந்து செல்லக் யும் உண்டு முடிக்கும் வரை புலி அவ்
கூடியவை. அவற்றால் மரங்களில் ஏறவும்
முடியும். என்றாலும் பொது வாக அவ் விடத்திலேயே இருக்கும். ஒரே இரவில்
வாறு ஏறுவதில்லை. இயற்கைச் சூழலில் சுமார் 25kg இறைச்சியை அது உட்கொள்
புலியொன்று 20 வருடங்கள்வரை வாழ ளலாம். உணவுட் கொண்ட பின் பெரு
லாம். பொதுவாக மனிதனின் சந்திப்பைத் மளவு நீரை அருந்திவிட்டு உறக்கத்தில்
தவிர்த்துக் கொள்ளவே அவை விரும்பு ஆழ்ந்துவிடும்.
கின்றன. இரை கிடைக்காதபோது அல் வளர்ந்த புலிகள் தனித்தே வாழ்
லது வேட்டையாட முடியாமல் நோயுற் கின்றன. எனினும் ஏனைய புலிகளுடன்
றோ காயமுற்றோ இருக்கும் போது மனி அவை நட்புறவு காட்டுகின்றன. இரவில்
தர்களை அவை கொன்று திண்பதுண்டு. உலாவரும் போது இரண்டு புலிகள் சந்தித்
மனிதனின் காடழிப்பு, வேட்டையாடல் தால் தமது தலைகளை ஒன்றோடொன்று
போன்ற நடவடிக்கைகளினால் உலகில் உராய்ந்து முகமன் கூறிக்கொள்வது
புலிகளின் தொகை பெருமளவு வழக்கம். கொல்லப்பட்ட விலங்கொன்
குறைந்துள்ளது. புலியின் உடற் பகுதிகள் றைப் பல புலிகள் பகிர்ந்துண்பதுமுண்டு.
சீன பாரம்பரிய மருத்துவத்திலும் சில வளர்ந்த ஆண் புலிகள் தமக்கென ஒரு
விசேட உணவுத் தயாரிப்புக்களிலும் பிரதேசத்தை வரையறுத்துக் கொண்டு
பயன்படுத்தப்படுகின்றன. 34

பாக சத்திர சிகிச்சைத் துறையில் வ 1ம் ஒரு முன்னோடி வவம அல்-ஸஹ்ராவி
ஸ்பெயினை முஸ்லிம்கள் ஆட்சி
மருத்துவத் தொழிற் பாடுகளில் தான் செய்த காலத்தில் தலைசிறந்த சத்திர
பெற்ற அனுபவங்களை அடிப்படையாக சிகிச்சை நிபுணராகத் திகழ்ந்தவர் அபுல்
வைத்தே அவர் பல்வேறு விடயங்களை காஸிஸ் (Abulcasis) என மேற்கத்தி
விளக்கியிருந்தார். கருப்பையினுள் இறந் யவர்களால் அழைக்கப்பட்ட அபுல்
துவிட்ட குழந்தையை அப்புறப்படுத் காஸிம் கலாரிப் இப்ன் அல்-அப்பாஸ்
தல், நோயுற்ற அல்லது புரையோடிய அல் ஸஹ்ராவி ஆவார். ஸ்பெயினின்
அவயவங்களை வெட்டி நீக்குதல் (ampuகோர்டோவா நகருக்கு அண்மை யிலி
tation) போன்ற நுணுக்கமான சத்திர ருந்த ஸஹ்ரா என்ற இடத்தில் பிறந்த
சிகிச்சை முறைகளை அவர் மேலும் தனால் இவர் அல்- ஸ ஹ்ராவி என
திருத்தியமைத்தார். அழைக்கப்பட்டார். கி.வ. 936இல் பிறந்
அல்-ஸஹ்ராவியின் அல்-தஸ்ரிfப் த இவர் ஸ் பெயினின் இரண்டாவது
தொகுப்பு மத்திய காலத்தில் Cremona அல்-ஹகம் மன்னரின் அரசவை மருத்து
என்ற ஊரில் வாழ்ந்த Gherard என்பவ வராகப் பணியாற்றியுள்ளார்.
ரால் லத்தீனுக்கு மொழிபெயர்க்கப்பட் சத்திர சிகிச்சைத் துறையில் இவர்
டது. பிற்காலத்தில் மேலும் பலர் அத பல்வேறு புதிய சாதனைகளை ஏற்படுத்
னை மொழிபெயர்த்தனர். பல நூற்றாண் தினார். அத்தோடு அல்-தஸ்ரிfப் என்ற
டுகளாக ஐரோப்பிய நாடுகளின் மருத்து பெயருடைய புகழ் பெற்ற மருத்துவக்
வப் பாடத்திட்டங்களில் இந்நூலுக்குப் கலைக் களஞ்சியத் தொகுதியையும்
பிரதான இடம் வழங்கப்பட்டிருந்தது. எழுதி வெளியிட்டார். முப்பது நூல்
சத்திரசிகிச்சைக்குரிய பல் வேறு களைக்கொண்ட இத்தொகுதி மருத்துவ
கருவிகளைக் கண்டு பிடித்த பெருமை வியலின் பல்வேறு துறைகளையும்
அல் ஸஹ்ராவிக்கு உண்டு. செவியின் உள்ளடக்கியிருந்தது. இவற்றில் மூன்று
உட்பகுதியை அவதானிப்பதற்கான நூல்கள் முற்றாக சத்திர சிகிச்சைத் துறை
கருவி, சிறு நீர் வழியின் உட்புறத்தைப் பற்றிய விடயங்களை விபரிப்பனவாக
பரிசோதிப்பதற்கான கருவி, தொண்டை அமைந்திருந்தன.
யிலிருந்து பிற பொருட்களை நீக்குவதற் சூடிடுவதன் மூலம் அல்லது
கான கருவி என்பன இவற்றுள் முக்கிய கடுங்காரங்களைத் தடவுவதன் மூலம்
மானவையாகும். வெட்டுக் காயங்களைத் தொற்று நீக்கம்
அல்-ஸஹ்ராவி தனது நூல் தொகுப் செய்தல் (cauterization), சிறுநீர்ப் பையி
பில் பல்வேறு மருந்துகளைத் தயாரிக்கும் லிருந்து கற்களை அகற்றுதல், மிருகங்
முறைகள் பற்றியும் விபரித்துள்ளார். களை வெட்டித் திறத்தல் (dissection),
பதங்கமாக்கல், படியச் செய்து வேறாக் குருதிப் பெருக்கைத் தடுத்தல், கண், காது,
கல் (decantation) போன்ற தயாரிப்பு தொண்டை சம்பந்தமான சத்திர சிகிச்
நுட்பங்கள் பற்றியும் அவர் விரிவான சைகளை மேற் கொள்ளல் போன்ற விளக்கங்களை வழங்கியுள்ளார்,
35

Page 20
பல் மருத்துவத் துறையிலும் (dentistry) அவர் நிபுணராகத் திகழ்ந்தார். பற்கள் தொடர்பான பல சத்திரசிகிச்சை களை விளக்கியுள்ள அவர் பற் சிகிச்சை யில் பயன்படுத்தப்படக்கூடிய கருவிகள் பலவற்றின் படங்களையும் தனது நூலில் உள்ளடக்கியிருந்தார். சீரற்ற பற்கள் பற்றி யும் அவற்றைச் சீர் செய்யும் முறைகள் பற்றியும் அவர் எழுதியிருந்ததோடு செயற்கைப் பற்களைத் தயாரிக்கும் நுட்ப முறைகளையும் குறிப்பிட்டிருந்தார்.
ஹீமோபீலியா (haemophelia) என் னும் குருதியுறையா நோய் பற்றி முதன் முதலில் விபரித்தவர் என்ற பெருமையும்
அல்-ஸஹ்ராவிக்கு உண்டு. மருத்துவத் தில் - குறிப்பாகச் சத்திரசிகிச்சைத் துறை யில் - அவர் வகுத்துக் கொடுத்த கோட் பாடுகள் மருத்துவ உலகில் சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேல் பின்பற்றப் பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கி.வ. 1013இல் காலமானார். மருத்துவவியல் பற்றிய இவரது கோட் பாடுகள் ஐரோப்பாவில் புகழ் பெற் றிருந்த Galen இன் கோட்பாடுகளைவிட மேம்பட்டிருந்ததாக Dr. Cambell என் பவர் History of Arab Medicine என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
22.
நம்பிக்கைத் துரோகம். முல்லா நஸ்றுதீனிடம் வந்த நண்பரொருவர் ஒரு வாரத்தில் திருப்பித் தருவதாக உறுதி கூறி 500 திர்ஹம்களைக் கடனாகக் கேட்டார். முல்லா சிறிது யோசித்துவிட்டு கேட்ட தொகைப் பணத்தைக் கடனாகக் கொடுத்தார்.
நண்பர் உறுதி கூறியபடியே 500 திர்ஹம்களையும் ஒரு வாரத்திற்குள் திருப்பிக் கொண்டுவந்து முல்லாவிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.
சில நாட்களின் பின்னர் அதே நண்பர் மீண்டும் வந்து 200 திர்ஹம்களைக் கடனா கக் கேட்டார்.
"உன்னைப் போல் நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களுக்கு நான் கடன் தர மாட் டேன்” என முல்லா எரிந்து விழுந்தார்.
"ஏனிப்படி அநியாயமாகக் குற்றம் சாட்டுகிறீர்கள்? நான் சொன்னபடி கடனைத் திருப்பித் தந்தேன் தானே” என்று கவலையோடு கேட்டார் நண்பர்.
"நான் முதலில் கடன் தந்த போது நீ அதனைத் திருப்பித் தரமாட்டாய் என்று உறுதியாக நம்பினேன். நீ அதனைத் திருப்பித் தந்து எனது நம்பிக்கையை வீணாக்கி விட்டாய். உன்னைப் போன்ற நம்பிக்கைத் துரோகிகளுக்கு நான் உதவப் போவதில் லை” என்று கூறிய முல்லா அந்த நண்பரை வெறுங்கையோடு திருப்பி அனுப்பி விட்டார்.
அரும்பு இதழ்களைப் பெற்றுக்கொள்ளல்
தபால் மூலம் அடுத்து வரவுள்ள 4 அரும்பு இதழ்களைப் பெற விரும்புவோர் மணியோடர் மூலம் ரூபா 90.00ஐ அனுப்பி வைக்கவும். தனியிதழ் பெற விரும்புவோர் தபாற் செலவையும் சேர்த்து ரூபா 22.00 அனுப்பி வைக்க வேண்டும். மணியோடர் அனுப்பும் போது பணம் பெறுபவர் பெயர் M. Hafiz Issadeen எனவும் பணம் பெறும் தபாற் கந்தோர் Dharga Town எனவும் குறிப்பிடத் தவறாதீர்கள்.
பெறும் உப்பும் வையும் 2 அன! இதழ்க.
36

மத்திய அமெரிக்காவிலுள்ள தியே இவ்வேலை சாத்தியமாகியது. பனாமா நிலச்சந்தியினூடாக அத்திலாந்
ஆரம்பத்தில் பனாமா, கொலம்பியா திக் சமுத்திரத்திற்கும் பசுபிக் சமுத்திரத்
வின் மாகாணமொன்றாகவே இருந்தது. திற்குமிடையில் கப்பல் போக்குவரத்து
1870களில் பனாமாவுக்குக் குறுக்கே கடல் செய்யக் கூடியவாறு அமைக்கப்பட்டுள்ள
மட்டத்திலான கால்வாய் ஒன்றை வெட்டு 82 km நீளமான கால்வாயே பனாமாக்
வதற்கு பிரெஞ்சுக் கம்பனி யொன்று கால்வாய் எனப்படுகிறது. முன்னர் தென்
கொலம்பியாவிடம் அனுமதி பெற்றது. அமெரிக்காவைச் சுற்றி யே கப்பல்
எகிப்திலே சுயெஸ் கால்வாயை அமைக் போக்குவரத்து நடைபெற்றது. பனாமாக்
கும் பணியை மேற்பார்வை செய்த கால்வாய் அமைக்கப்பட்ட பின்னர்
Ferdinande de Lesseps என்ற பிரெஞ்சுப் கப்பல்கள் பிரயாணம் செய்ய வேண்டிய
பொறியியலாளரே இம்முயற்சிக்கும் தூரம் சுமார் 14000 km ஆல் குறைக்கப்பட்
பொறுப்பாக இருந்தார். கால்வாய் வெட் டுள்ளது.
டும் வேலைகள் 1882 இல் ஆரம்பமாகின. இக்கால்வாய் ஐக்கிய அமெரிக்கா
எனினும் பாறைப் பாங்கான நிலம், மோச வினால் சுமார் 350 மில்லியன் டொலர்.
மான காலநிலை, மலேரியா, மஞ்சற் செலவில் நிர்மாணிக்கப்பட்டது. நிர்மாண காய்ச்சல் போன்ற கொடிய தொற்று
பனாமா கால்வாய்
வேலைகள் 1904ம் ஆண்டு ஆரம்பிக்கப்
நோய்கள், தவறான செயற்திட்டம் என் பட்டு 1914ம் ஆண்டு முடிவடைந்தன.
பன காரணமாக இம்முயற்சி தோல்வி சுமார் 50,000 தொழிலாளர்கள் பங்கு
யடைந்தது. பற்றிய இப்பணி அக்காலத்தின் மிகப்
1898இல் நிகழ்ந்த ஸ்பானிய - பிரமாண்டமான பொறியியற் சாதனை
அமெரிக்க யுத்தத்தின் போது இப்படி யாகக் கருதப்பட்டது.
யான கால்வாய் ஒன்றின் இராணுவ 16ம் நூற்றாண்டிலேயே இவ்வா
முக்கியத்துவத்தை ஐக்கிய அமெரிக்கா றான கால் வாயொன்றை அமைக்க
உணர்ந்து கொண்டது. இதன் விளைவாக வேண்டுமென்ற எண்ணம் ஐரோப்பிய
1903ம் ஆண்டளவில் ஐக்கிய அமெரிக்கா ரிடையே காணப்பட்டது. ஸ்பானிய
வும் கொலம்பியாவும் பனாமாக் கால்வா மன்னர்கள் தமது தென் அமெரிக்கக்
யை நிர்மாணிப்பது தொடர்பாக உடன் குடியேற்றப் பகுதிகளிலிருந்து பெற்ற
படிக்கை ஒன்றைக் கைச்சாத்திட்டன. செல்வங்களை ஸ்பெயினுக்குக் கொண்டு
எனினும் கொலம்பியாவின் செனற் சபை வருவதற்காக இத்தகைய கால்வாயொன்
இவ்வுடன்படிக்கையை நிராகரித்தது. றை நிர்மாணிக்க நினைத்தனர். எனினும்
இதனால் பனாமாவில் கால்வாய் இதற்கான முயற்சிகள் எதுவும் மேற்
தோண்டும் முயற்சியை அமெரிக்கா கொள்ளப்படவில்லை. 19ம் நூற்றாண்டில்
கைவிட்டுவிடுமோ எனப் பனாமாவாசி கைத் தொழில் புரட்சியின் பின்னர்
கள் பயந்தனர். இதனால் அவர்கள் உருவாக்கப்பட்ட இயந்திரங்களையும்
கொலம்பிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சி தொழிநுட்ப அறிவையும் பயன்படுத் செய்து 1993 நவம்பர் 3ம் திகதி பனாமா
37

Page 21
வை ஒரு சுதந்திர நாடாகப் பிரகடனம்
தெரியவந்த பின்னர் வெவ்வேறு மட்டங் செய்தனர். பனாமா மக்களின் இக்கிளர்ச்
களில் அமைந்த Locks எனப்படும் நீர் சிக்கு ஐக்கிய அமெரிக்காவும், ஆதரவு
நிரப்பப்பட்ட பாரிய கொங்கிரீற்று வழங்கியது.
அறைகளைக் கொண்டதாகக் கால்வாயை பின்னர் பனாமாவும் ஐக்கிய அமெ
அமைப்பதென முடிவு செய்யப்பட்டது. ரிக்காவும் செய்து கொண்ட உடன்படிக்
இதற்காக Chagres என்ற நதிக்குக் கையின்படி கால்வாயை நிர்மாணிப்பதற்
குறுக்காகப் பிரமாண்டமான அணைக் காக 16km அகலமுடைய வலயமொன்
கட்டொன்றை நிர்மாணிக்கவேண்டி ஏற் றை அமெரிக்காவுக்கு காலவரையறை
பட்டது. இவ்வாணையின் காரணமாக யற்ற குத்தகைக்குக் கொடுக்க பனாமா
உருவான Gatun என்ற ஏரி பனாமாக் இணங்கியது. இதற்குப் பகரமாக
கால்வாயின் ஒரு பகுதியாகப் பயன் பனாமாவின் சுதந்திரத்தைக் காப்பதற்கும்
படுத்தப்படுகின்றது. நிர்மாண வேலை 10 மில்லியன் டொலர்களை குத்தகைப்
கள் பூர்த்தியான பின் 1914 ஓகஸ்ட் 15ம் பணமாக வழங்கவும் அமெரிக்கா இணங்
திகதி முதலாவது கப்பல் பனாமாக் கியது. அத்தோடு வருடாந்தக் கட்டண
கால்வாயைக் கடந்து சென்றது. மாக 250,000 டொலர்களை அமெரிக்கா
அத்திலாந்திக்கிலிருந்து பசுபிக்கை செலுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்
நோக்கிச் செல்லும் கப்பலொன்று முத கப்பட்டது. எந்தவொரு பனாமிய அதிகா
லில் லிமோன் விரிகுடாவுக்குள் நுழைந்து ரியும் கையொப்பமிடாத இவ்வுடன்படிக்
அதற்குரிய பிரயாண நேரம் ஒழுங்கு கை கால்வாய் வலயத்தின் உரிமையை
செய்யப்படும் வரை நங்கூரமிட்டிருக்கும். அமெரிக்காவுக்குத் தாரைவார்த்துக்
உரிய நேரம் வந்ததும் கப்பலைக் கொடுத்தது.
கால்வாயினூடாக வழி நடத்திச் செல் கால்வாய் நிர்மாண வேலைகள்
வதற்காக வழிகாட்டிகளை (Pilots) அமெரிக்க இராணுவப் பொறியி ய லா
கால்வாய் நிருவாகம் அனுப்பிவைக்கும். ளர்களின் மேற்பார்வையில் தனியார் நிறு
அவ்விடத்திலிருந்து அவ்வழிகாட்டிகள் வனங்களினால் மேற்கொள்ளப்பட்டன.
கப்பலைப் பொறுப்பேற்றுக் கொள்வர். கரீபியன் தீவுகளிலிருந்தே பெரும்பாலான
பின்னர் சுமார் 10.5 km தென்கிழக்குத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்
திசையில் பிரயாணம் செய்து முதல் பட்டனர். கால்வாய் தோண்டும் முன்
மூன்று நீர் அடைத்த அறைகளை (Locks) னைய முயற்சியின் போது ஆயிரக்கணக்
அடையும். அங்கு கப்பல் உருக்குக் கம்பி கானோர் ம லேரியாவினாலும் மஞ்சள்
களால் பிணைக்கப்பட்டு கரையில் இயங் காய்ச்சலினாலும் இறக்க நேரிட்டது.
கும் சக்திவாய்ந்த மின்சார இரயில் இஞ் எனவே இவ்விரு நோய்களையும்
சின்களால் கட்டுப்படுத்தப்படும். பரப்பும் நுளம்புகளைக் கட்டுப்படுத்
நீர் அடைக்கும் அறைகள் ஒவ் து வதும் முக்கிய பணிகளுள் ஒன்றாய்
வொன்றும் 33.5 m அகலமும் 305 m அமைந்தது. அமெரிக்க இராணுவத்தி
நீளமும் கொண்டவை. இம்மூன்று அறை னால் எடுக்கப்பட்ட கடும் முயற்சிகளின்
களிலும் படிப்படியாக உரிய அளவுக்கு நீர் விளைவாக இரு வருடங்களுக்குள் இந்
நிரப்பப்பட்டு கடல் மட்டத்திலிருந்து 26 நோய்கள் முற்றாகக் கட்டுப்படுத்தப்
m உயரத்திற்கு கப்பல் உயர்த்தப்பட்டு பட்டன.
Gatun ஏரியின் நீர் மட்டத்தை அடையும். ஆரம்பத்தில் கடல் மட்டத்திலான
Gatun ஏரியில் கப்பல் தன் சொந்த கால்வாயொன்றை அமைப்பதற்கே திட்டம்
வலுவைப் பயன்படுத்தி 37 km தூரம் மிடப்பட்டது. இது சாத்தியமல்ல எனத்
பிரயாணம் செய்யும். ஏரியைக் கடந்த 38

பசுபிக் சமுத்திரம் சிற்றேரி
Gatun ஏரி
அத்திலாந்திக் சமுத்திரம்
Pedro Miguel Locks.
Gatun Locks பனாமாக் கால்வாயின் நெடுக்குவெட்டு அமைப்பு பின்னர் மலைப்பாங்கான பாறைகளி
அறைகள் சோடி சோடியாகவே நிர்மா னூடாக வெட்டப்பட்ட 'Gaillard Cut' ,
ணிக்கப்பட்டுள்ளன. கப்பலொன்று கால் என்ற 14 km நீளமுடைய கால்வாயை
வாயைக் கடந்து செல்வதற்கு 8 முதல் 10 அது கடக்கும். பனாமாக் கால்வாய் நிர்
மணித்தியாலங்கள் பிடிக்கும். காத்திருக் மாணிக்கும் பணியில் இப்பகுதியைத்
கும் நேரம் இதில் அடங்காது. வருடந் தோண்டுவதே மிகுந்த சிரமத்தை ஏற்படுத்
தோறும் சுமார் 15,000 கப்பல்கள் இக்கால் தியது. மென்மையான பாறைகளால் ஆன
வாயினூடாகச் செல்கின்றன. ஒவ்வொரு இப்பகுதி யில் அடிக்கடி நிலச்சரிவு
கப்பலினதும் தன்மைக்கு ஏற்பக் கட்டண ஏற்பட்டதனால் தோண்டும் வேலைகள்
மொன்று அறவிடப்படுகின்றது. வருடாந் பலமுறை தடைப்பட்டன.
தம் ஏறத்தாழ 500 மில்லியன் டொலர்கள் Gailard cut என்ற கால்வாயின் தென்
இவ்வாறு கட்டணமாகக் கிடைக்கின்றது. முனையில் கப்பலானது மெதுவாகப்
அமெரிக்க பாதுகாப்புத் திணைக் பிரயாணம் செய்து Pedro Miguel Locks
களத்தின் கீழிருந்த Pananna Canal Comஎனப்படும் இன்னொரு நீர் அடைப்பு
mission என்ற அமைப்பே 1979 முதல் அறையை அடையும். அங்கு மீண்டும்
பனாமாக் கால்வாயை நிர்வகித்து வந்தது. கம்பிகளால் பிணைக்கப்பட்டு ரயில் எஞ்
வருடாந்தக் கட்டணமாக 10 மில்லியன் சின்களால் கட்டுப்படுத்தப்படும் கப்ப
டொலர்களையும் சேகரிக்கப்படும் கட் லானது 9.4 m தூரம் கீழே தாழ்த்தப்பட்டு
டணத்தில் ஒரு பகுதியையும் அமெரிக்கா இன்னொரு சிற்றேரியை அடையும்.
பனாமாவுக்குச் செலுத்தி வந்தது. 1977இல் இவ்வேரியில் 2.1 km பிரயாணம் செய்து
செய்து கொள்ளப்பட்ட ஓர் ஒப்பந்தத் மீண்டும் நீர் அடைத்த அறைத் தொகுதி
தின்படி 1999 டிசம்பர் 31ம் திகதி பனாமாக் ஒன்றை அடையும். அங்கும் முன்போல
கால்வாயினதும் அதைச் சுற்றியுள்ள வே கப்பலின் நீர்மட்டம் 16m இறக்கப்
பிரதேசத்தினதும் முழு உரிமைகளும் பட்டு பசுபிக் சமுத்திரத்தின் நீர்மட்டத்தை
பனாமாவுக்கு வழங்கப்பட்டுவிட்டன. அடையும். அங்கிருந்து Balboa துறை
கால்வாயைப் பாதுகாக்கும் பொறுப்பை முகத்தை அடைந்தபின் வழிகாட்டிகள்
அமெரிக்காவும் பனாமாவும் கூட்டாக கப்பலை விட்டு வெளியேறுவர். அதன்
ஏற்றுக்கொண்டுள்ளன. பின்னர் கப்பல் சுயமாகப் பிரயாணம்
யுத்த காலத்திலும் கூட எவ்வித செய்து பசுபிக் சமுத்திரத்திலுள்ள பனாமா
பேதமுமின்றிச் சகல நாடுகளின் கப்பல் விரிகுடாவையடைந்து அங்கிருந்து தன்
களும் பனாமாக் கால்வாயைப் பயன்படுத் பிரயாணத்தைத் தொடரும்.
தக்கூடிய விதத்தில் அதன் நடு நிலை பனாமாக் கால்வாயினூடாக ஒரே
பேணப்பட வேண்டும் எனவும் 1977ம் நேரத்தில் இரு திசைகளிலும் கப்பல்கள்
ஆண்டின் உடன்படிக்கையில் குறிப்பிடப் செல்லக்கூடிய வகையில் நீர் அடைப்பு பட்டுள்ளது.
39

Page 22
வெப் தளம்
யிருப்பது உதவியாக அமையும்.
குறிப்பு:இங்கு தரப்பட் டுள்ள விளக்கங்களைப்புரிந்து கொள்வதற்கு, அரும்பு-7இல் வெளிவந்த இண்டர்நெட் பற்றிய விடயங்களையும் அரும்பு-12இல் வெளிவந்த கம்பியூட்டர் வலையமைப்புக்கள் (Networks) பற்றிய தகவல்களையும் விளங்கி
(1) Glou". 356I b (Web Site) 665 prób ଗTଜitଙ] ?
இண்டர்நெட் என்ற உலகலாவிய கம்பியூட்டர் வலையமைப்பில் பல பகுதி கள் உண்டு. இவற்றுள் மிக முக்கியமான sgyéj5lD73 World Wide Web (WWW) திகழ்கின்றது. இண்டர்நெட் பயன்படுத் துவோரில் சுமார் 80 சதவீதத்தினர் WWW உபயோகிப்பவர்களாவர். WWW என்பது இண்டர்நெட்டின் ஊடாக எழுத்துக்கள், படங்கள், ஒலிகள், வீடியோக்கள் முதலி யவற்றைக் கம்பியூட்டர் திரையில் காண்
பிப்பதற்கு உதவுகின்ற சில விதிமுறை
களையும் (protocols), நிகழ்ச்சித் திட்டங் களையும் உள்ளடக்கிய ஒரு தொகுப் பாகும். இது வெறுமனே "the Web என அழைக்கப்படுவதும் உண்டு.
இந்த WWW உடன் உலகெங்கிலு முள்ள ஆயிரக்கணக்கான Server வகைக் கம்பியூட்டர்கள் இணைக்கப்பட்டுள் ளன. இத்தகைய Server ஒன்றில் வைக் கப்பட்டுள்ள, ஏதேனும் தகவல்களைக் கொண்ட கோவைகளின் (files) தொகுதி ஒன்றையே பொதுவாக Web Site என் கிறோம்.
Web Site ஒன்றில் காணப்படும் தகவல்கள் எழுத்து வடிவிலும், வரை படங்கள், போட்டோக்கள், வீடியோ, சை போன்ற வேறு பல வடிவங் களிலும் இருக்கலாம்.
40
(2) இந்த வெப் தளங்களை நடாத் துவோர் யார்? அவற்றில் எவ்வகை யான தகவல்கள் உள்ளடக்கப்பட் டுள்ளன?
வர்த்தக கம்பனிகள், ஏனைய நிறு வனங்கள் என்பவற்றுடன் தனியாட் களும் வெப் தளங்களை நடாத்துகின் றனர். நீங்களும் நானும்கூட எமது சொந்த வெப் தளங்களை WWW ஊடாக நடாத்த முடியும். (அரும்பின் வெப் தளம் இம் மாத இறுதியில் WWW உடன் இணைக்
கப்படவுள்ள்து.)
கம்பனிகள் தமது உற்பத்திப் பொருட்கள், விற்பனைப் பொருட்கள், தாம் வழங்கும் சேவைகள் என்பன பற்றி தகவல்களைத் தமது வெப்தளங்களூடாக வழங்குகின்றன. அத்தோடு இலக்ட் ரோனிக் வர்த்தகத்திலும் ஈடுபடுகின்றன. இதே போன்று பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், பெரிய பாடசா லைகள், நூதன சாலைகள், நூலகங்கள், அரச நிறுவனங்கள் போன்றவை தம் மைப் பற்றிய பல்வேறு தகவல்களை தம் வெப் தளங்களில் காட்சிக்கு வைக் கின்றன.
பெரும்பாலான பத்திரிகை நிறு வனங்கள் தம் பத்திரிகைகளின் வெப் பதிப்புக்களை இவ்வாறு வெப் தளங்
களினூடாக உலகுக்கு வழங்குகின்றன.
 
 

தனியாட்கள் தம்மைப் பற்றியும் தமது கருத்துக்கள், கொள்கைகள், பொழுது போக்குகள் என்பன பற்றியும் தமது வெப் தளங்களில் தகவல் வழங்கலாம். (3) வெப் தளமொன்றிலுள்ள தக வல்களைப் பெறுவதற்கு எம்மிடம் இருக்கவேண்டிய அடிப்படை வசதிகள் யாவை?
இண்டர்நெட் இணைப்புடைய கம்பியூட்டர் ஒன்றே அடிப்படைத் தேவையாகும். இதற்காக கம்பியூட்டரில் Modem என்ற உபகரணம் இருப்பதோடு அது தொலைபேசி லைன் ஒன்றுடன் தொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அத் தோடு இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் மூலம் இண்டர்நெட் இணைப்பைப் பெற்றிருக்க வேண்டும்.
இண்டர்நெட்டினூடாக வெப் தளங்களிலிருந்து தகவல்களைப் பெற்று வாசிப்பதற்கு உதவக்கூடிய browser எனப்படும் புரோகிராம் ஒன்றும் தேவை. வெப் தளங்களிலிருந்து எமது கம்பியூட் டருக்கு வரும் தகவல்கள் குறியீட்டு (code) வடிவிலேயே வந்து சேர்கின்றன. இக்குறியீடுகளை வாசித்து அவை குறிக் கும் தகவல்களை கம்பியூட்டர் திரையில் உருவாக்கும் வேலையை இந்த browser புரோகிராமே செய்கின்றது. Microsoft Explorer, Netscape Navigator 6T657l 1607 இப்போது பாவனையிலுள்ள சக்தி வாய்ந்த browser புரோகிராம்களாகும்.
(4) மேற்குறித்த வசதிகளைக் கொண்டிருக்கும் ஒருவர் தாம் விரும் பும் வெப் தளமொன்றுடன் தொடர் புகொண்டு தகவல்களைப் பெறு வது எப்படி? 40
உலகிலுள்ள ஒவ்வொரு வெப்தளத்
திற்கும் தனித்துவமான வெப் முகவரி gaito (Web Address) d 657G. g.g. URL (Uniform Resource Locator) 6763T egy63)ypj, கப்படும்.
உதாரணமாக, இலங்கையில் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் வெப் முகவரி
4.
http://WWW. Lanka.net/Lakehouse GT air பதாகும். மஞ்சீ பிஸ்கட் கம்பனியின் G)6) is (up 56) is? WWW. Muncheelk.com என்றுள்ளது. முகவரியின் இறுதியில் - .com என இருப்பின் அது ஒரு வர்த்தக நிறுவனம் என்பதைக் குறிக்கும். இதே போன்று .edu என்பது கல்வி நிறுவனங்
களையும், .gOV என்பது அரச ':T/
களையும் குறித்து நிற்கின்றன.
எமக்குத் தேவையான வெப் தள மொன்றை அணுக வேண்டுமாயின் முதலில் இண்டர்நெட்டுடன் இணைப் பை ஏற்படுத்திக்கொண்டு Browser.இல் குறித்த வெப் முகவரியை அதற்குரிய இடத்தில் டைப் செய்வதன் மூலம் அத் தளத்துடன் தொடர்பைப் பெற்றுக் கொள்ள முடியும். தொடர்பு ஏற்பட்ட பின் எமக்குத் தேவையான தகவல்களை அத்தளத்திலிருந்து தருவித்துக்கொள்ள முடியும்.
பிரபல நிறுவனங்களின் வெப் முக வரிகளைக்கொண்ட விபரக் கொத்துக்கள் பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளன. வர்த்தக நிறுவனங்கள் அவற் றின் பத்திரிகை விளம்பரங்களினூடாகத் தம் வெப் முகவரிகளைப் பொது மக் களுக்கு அறிவிக்கின்றன. Web Crawler, Yahoo! போன்ற தகவல் தேடும் வெப் g5 GMT sisi 35 Gir eyp av (ypůD (Search engines) ஏனைய வெப் தளங்கள் பற்றிய விபரங் களைத் தேடிக் கொள்ளலாம்.
(5) பொதுவாக எப்படிப்பட்டவர் கள் வெப் தளங்களிலிருந்து தகவல் களைப் பெற முயல்கின்றனர்?
மாணவர்கள், மருத்துவர்கள், வர்த்த கர்கள்,முதலீட்டாளர்கள், ஆய்வாளர் கள், பிரயாண முகவர்கள் போன்ற சமூகத் தின் சகல துறையினரும் WWW மூலம் வெப் தளங்களை அணுகுகின்றனர். தமது கல்விக்குத் தேவையான பல்வேறு பாட விடயங்களை மாணவர்கள் வெப் ஊடாகப் பெறுகின்றனர். மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்

Page 23
றங்கள் பற்றி அறிந்து கொள்ள மருத்து MS-Frontpage பேன்ற applications ஐப் வர்கள் இதனை உபயோகிக்கின்றனர்.
பயன்படுத்தி எவரும் மிக இலகுவாக இதேபோன்று ஒவ்வொரு துறையினரும் ,
எளிய வெப் தளங்களை வடிவமைத்துக் தமக்குத் தேவையான பல்வேறு தகவல்
கொள்ளலாம். களைப் பெற்றுக் கொள்வதற்கு இந்த.
இருந்தாலும் தயாரித்த வெப் தளத் வெப் தளங்கள் உதவுகின்றன.
தை WWW உடன் இணைப்பதற்கு விண்ணப்பங்களை அனுப்புதல்,
விசேட வசதிகளையுடைய Web Server கொள்வனவுக் கட்டளைகளை அனுப்பு
என்னும் கம்பியூட்டர் வகை தேவைப் தல், பணம் செலுத்துதல், பரீட்சை எழுது
படும். தனியாட்களும், சிறிய நிறுவனங் தல், ஹோட்டல்களில் அறைகளை
களும் சொந்தமாக Web Serverகளை புக்பண்ணுதல், விமானங்களில் ஆசனங்
வைத்திருப்பது சாத்தியமல்ல. எனினும் களை ஒதுக்குதல் போன்ற நூற்றுக்கணக்
பெரிய நிறுவனங்கள் சில தமது Web கான நடவடிக்கைகளைக் குறித்த வெப்
Serverகளிலுள்ள மேலதிக இடத்தைப் தளங்களினூடாக ஒருவர் மேற்கொள்ள
பிறருக்கு வாடகைக்குக் கொடுப்பது முடியும்.
உண்டு. இவ்வாறு வாடகை கொடுத்து (6) வெப் தளங்களிலுள்ள தகவல்
நாம் எமது வெப் தளங்களை அத்தகைய களைப் பெறுவதற்காக விசேட
Web Serverகளுடாக WWW உடன் கட்டணங்கள் எதுவும் செலுத்தப்
இணைத்துக்கொள்ள முடியும். பட வேண்டுமா?
பெரும்பாலான வெப் தளங்களி
வெற்றி என்பது ... லுள்ள தகவல்களை எவரும் இலவச மாகப் பெற்றுக்கொள்ள முடியும். எனி
அடுத்தவர் பணிக்கு ஊக்கமளித்திடப் னும், சில விசேட வெப் தளங்களில்
பாராட்டு மொழி பகர்வதாகும். இருந்து தகவல் பெறுவதற்கு credit card
உனது செயல்களிலும் திட்டங்களிலும் மூலம் சந்தா செலுத்துதல் வேண்டும். சில
உச்சத் திறமை காட்டுவதாகும். பத்திரிகை நிறுவனங்கள்கூட சிறிதளவு தகவல்களை இலவசமாக வழங்கிவிட்டு
உன் பேச்சு நோவினை செய்யும் போது மேலதிக தகவல்களுக்கு சந்தா அல்லது
மெளனத்தைப் பேணுவதாகும். அங்கத்துவம் கோருவது உண்டு.
அயலவர் ஆணவமாய் நடக்கும் போது (7) வெப் தளமொன்றை வடி
தாழ்மையாய் இருப்பதாகும். வமைப்பது எப்படி?
உன் மீது, அவதூறுகள் பரவும் போது விசேடமான வெப் தளங்களைத்
- செவிடனாய் நடிப்பதாகும். தயாரிப்பதற்கு அச்சேவையை வழங்கும்
அடுத்தவர் துயரில் உழலும் போது நிறுவனங்களை அணுக முடியும். பொது
அனுதாபமாய் நடப்பதாகும். வாக HTML (Hypertext Markup Lan
கடமை உன்னை அழைக்கும் போது guage) என்ற மொழியைப் பயன்படுத் தியே சிக்கலான வெப் தளங்கள் வடி
விசுவாசமாய் உழைப்பதாகும். வமைக்கப் படுகின்றன. எனினும் Visual
துயரும் இடரும் நேரும் போது Basic, Java போன்ற புரோகிராமிங்
துணிச்சலாய்ச் செயற்படுவதாகும். மொழிகளைத் தெரிந்தவர்கள் தாமே
நேரம் நீண்டு செல்லும் போது இத்தகைய வெப் தளங்களை உருவாக்கிக்
- பொறுமையாய் இருப்பதாகும்! கொள் ளலாம். இப்போதுள்ள MS-Word;
42

உலக வரலாற்றிலே
கி. மு. 335இல் பாரசீக சாம்ராஜ் தலைசிறந்த இராணுவ நிபு
யத்தின் சில பகுதிகள் மீது படையெடுத் ணர்களுள் ஒருவராக மஸி
துச் சென்று அவற்றைக் கைப்பற்றிக் டோனியாவின் மன்னராக
கொண்ட அவர் திரும்பி வரும் வழியில் இருந்த மகா அலெக்ஸாண்
தீபிஸ் (Thebes) என்ற பகுதியில் டர் கருதப்படுகின்றார். (மஸி
ஏற்பட்டிருந்த கிளர்ச்சியை அடக்கி டோனியா இன்றைய கிரேக்கத்
அந்த நகரையே தரை மட்டமாக்கி தின் ஒரு பகுதியாக உள்ளது)
னார். அலெக்ஸாண்டரின் தீவிரத் புராதன மஸிடோனியாவின்
தாக்குதல் முறைகளைக் கண்ட
ஏனைய கிரேக்க ராச்சியங்கள் தலைநகரான பெல்லாவில் கி. மு.
தாமாகவே அவருக்கு அடிபணி 356ம் ஆண்டு அலெக்ஸாண்டர்
யலாயின. பிறந்தார். அப்போது அவரது தந் தையான இரண்டாம் பிலிப் என்ப
( அடுத்த ஆண்டில் டார்டெ வரே மஸிடோனியாவை ஆட்சி
னல்ஸ் நீரிணையைக் கடந்து செய்து வந்தார். அலெக்ஸாண்
35,000 படைவீரர்களோடு பாரசீகத் டரின் தாயார் பெயர் ஒலிம்பியாஸ்
துக்குள் நுழைந்த அவர் பாரசீகப் என்பதாகும்.
படைகளை முற்றாகத் தோற்கடித்
துப் பல் பகுதிகளைக் கைப் கிரேக்க ஞானியான
பற்றிக் கொண்டார். கி. அ ரி ஸ் டே ாட் டி ல்
மு. 332 இல் ஏழு மாத அ லெக்ஸாண்டரின்
முற்றுகையின் பின் ஆசிரியராக இருந்து
னர் காஸாப் பகுதி அவருக்கு இலக்
யைப் பிடித்து கியம், சொற்பொழி
அ த னூ ட ா க வுக் கலை என்பவற்றில் முழுமையான
எகிப்துக்குள் நுழைந்தார். அங்கிருந்த பயிற்சியை வழங்கினார். அத்தோடு,
மக்கள் அவரைத் தமக்கு மீட்சியளிக்க விஞ்ஞானம், மருத்துவம், தத்துவம்
வந்த ஒருவராகக் கருதி வரவேற்பளித்த போன்ற துறைகளிலும் அவருக்கு ஆர்வத்
னர். அதே வருடத்தில் எகிப்தின் நைல் தை ஏற்படுத்தினார்.
நதி யினது கழிமுகப் பகுதி யில் அவர் கி. மு. 336இல் பிலிப் மன்னன்
நிர்மாணித்த அலெக்ஸாண்ட்ரியா என்ற கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து
நகரம் பிற்காலத்தில் கிரேக்க உலகின் 20 வயதான அலெக்ஸாண்டர் மஸிடோ
இலக்கிய, விஞ்ஞான மற்றும் வர்த்தக னியாவின் அரசனானார். அப்போது
மத்திய நிலையமாக மாறியது. உள்நாட்டில் அவரைச் சூழ்ந்திருந்த எதிரி
கி. மு. 331 இல் வடக்கு நோக்கிப் களையெல்லாம் ஒழித்துக் கட்டியதோடு
- படையெடுத்த அலெக்ஸாண்டர் யூப்ரட் வெளிப் பிரதேசங்களில் மஸிடோனிய
டீஸ், தைக்ரீஸ் நதிகளைக் கடந்து சென்று ஆட்சிக்கு எதிராகக் கிளம்பியிருந்த
அக்கால பாபிலோனியாவைக் கைப்பற் கிளர்ச்சிகளையும் அலெக்ஸாண்டர் தீவிர
றினார். அதே வருடத்தின் குளிர்காலப் மான முறையில் அடக்கி ஒடுக்கினார்.
பகுதியில் பாரசீகத்தின் தலைநகராக அவ்வாண்டு இறுதிக்குள் ஆட்சிக்குரிய
இருந்த Persopolisஐப் பிடித்துக்கொண் சகல பிரதேசங்களிலும் தனது பூரண
டார். அங்கிருந்த பொக்கிஷங்களையெல் அதிகாரத்தை நிலைநிறுத்துவதில் அவர்
லாம் சூறையாடிய பின்னர் அந்நகரைத் வெற்றி பெற்றார்.
தீயீட்டுக் கொளுத்தித் தரை மட்டமாக்
43
மாவீரன் அவருக்கு மகா அலெக்ஸாண்

Page 24
கினார். இவ்வாறு முழு பாரசீக சாம்ராஜ்
பற்றி அவர் பின்னர் கடுமையாக மனம் யமும் அலெக்ஸாண்டரினால் சின்னா வருந்தியுள்ளார். பின்னமாக்கப்பட்டது.
உலகின் கிழக்கையும் மேற்கையும் அப்போது அவரது ஆட்சி கஸ்பி
இணைத்து உலக சகோதரத்துவ அமைப் யன் கடலின் தெற்குக் கரைகளைக் கடந்து
பொன்றை ஏற்படுத்துவது அவரது இலட் இன்றைய ஆப்கானிஸ்தான், பலூசிஸ்
சியமாக இருந்தது என நவீன வரலாற் தான், துர்கிஸ்தான் என்பன வரை வியா
றறிஞர்கள் கருதுகின்றனர். ஆயிரக்கணக் பித்திருந்தது. இவ்வளவு பரந்த பிரதேசத்
கான பாரசீக இளைஞர்களுக்கு அவர் தைக் கைப்பற்றுவதற்கு அலெக்ஸாண்
மஸிடோனிய வாழ்க்கை முறைகளையும் டருக்கு மூன்று வருடங்களே பிடித்தன
நுட்பங்களையும் கற்பித்து அவர்களைத் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது இராணுவத்தில் சேர்த்துக்கொண் தனது வெற்றிகளைப் பூரணப்படுத்
டார். அத்தோடு தானும் பாரசீக நடை துவதற்காக அவர் கி. மு. 326இல் இந்து
முறைகளைப் பின்பற்றியதோடு கீழைத் நதியைக் கடந்து இந்தியாவின் பஞ்சாப்
தேயப் பெண்களையே மணமுடித்தார். பிரதேசத்தை ஆக்கிரமித்தார். அதற்கு
பாரசீகப் பெண்களை மணந்து கொள்ளு அப்பால் செல்ல மறுத்து அவரது மஸி
மாறு அவர் தனது படை உத்தியோகத் டோனியப் படையினர் கிளர்ச்சி செய்த
தர்களையும் தூண்டி வந்தார். தனால் அலெக்ஸாண்டர் படையின
அலெக்ஸாண்டர் இறப்பதற்குச் ருடன் நாடு திரும்ப வேண்டியதாயிற்று.
சிறிது காலத்துக்கு முன் தன்னைக் கடவு மேலும் நாடுகளைக் கைப்பற்றும் நோக்
ளாக மதித்து வணங்குமாறு கிரேக்க நகரங் குடன் அதற்காகத் தயாராகி வந்த வேளை
களின் பிரஜைகளுக்கு உத்தரவிட்டார். யில் கி. மு. 323 ஜூன் மாதத்தில் ஒரு
அரசியல் நோக்கத்துக்காக இப்படி உத்தர வகைக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட
விட்ட போதிலும் தன்னை ஒரு தெய்வீக அலெக்ஸாண்டர் தனது 33வது வயதில்
அவதாரம் என அவர் கருதியதாகத் தெரி காலமானார்.
கின்றது. எனினும் அவர் இறந்த பின் தனக்குப் பின்னர் தனது சாம்ராஜ்
அந்தக் கட்டளை முற்றாக மறக்கப்பட்டு
விட்டது. யத்தை "மிக வலிமையான” ஒருவர் ஆள வேண்டும் என்பது அவரது இறுதி விருப்
தான் கைப்பற்றிய பிரதேசங்களில் பமாக இருந்தது. குறிப்பாக எவரையும்
சகல வசதிகளையும் கொண்ட மாநகரங் தன் வாரிசாகக் குறிப்பிடாது இப்படிப்
களை அலெக்ஸாண்டர் நிறுவினார். பொதுவாகக் குறிப்பிட்டிருந்த காரணத்
இவற்றுள் பெரும்பாலானவை அலெக் தால் அவரது மரணத்தின் பின் அரைநூற்
ஸாண்ட்ரியா என்றே பெயரிடப்பட்டன. றாண்டு காலமாக அங்கு குழப்பநிலையே
இளைஞர்களும் அறிஞர்களும் வியாபா நீடித்தது.
ரிகளும் இந்நகரங்களில் குடியமர்ந்தனர். அலெக்ஸாண்டர் தலைசிறந்த தள
அங்கெல்லாம் கிரேக்க கலாசாரமும் பதியாக இருந்தது போலவே இரக்கமற்ற
மொழியும் அறிமுகப் படுத்தப்பட்டன. கொடுங்கோலனாகவும் இருந்துள்ளார்.
இதன் மூலம் கிரேக்க நாகரிகம் வியாபிப் அவர் மது போதைக்கு அடிமையாகிய
பதற்கு அலெக்ஸாண்டர் பாரிய பங்களிப் ஒருவர் என்பதைப் பிற்கால ஆய்வுகள்
பை வழங்கினார். எடுத்துக் காட்டியுள்ளன. ஒரு சமயம்
"வியாபாரத்தின் அடிப்படையில் உருவான அளவுக்கு மீறிய போதையில் இருந்த
நட்பானது, நட்பின் அடிப்படையில் உருவான போது தனது நண்பனான Clitus என்ப
வியாபாரத்தை விட மிகச் சிறந்தது.." வரைக் கொலை செய்தார். இச்சம்பவம்
ஜோன் டீ. ரொக்பெல்லர்
44

எலிப் பற்களும் யானைப் பற்களும் - 3 யாலை
எலிகள் எப்போதும் கண்ட கண்ட
பொருட்களில் மிகக் கடினமான பகுதி பொருட்களையெல்லாம் கொரித்துக்
களும் இருக்கும். இவற்றை யானை கொண்டே இருக்கின்றன. தளபாடங்கள்,
தனது வலிமையான கடைவாய்ப் பற் மின் வயர்கள், புத்தகங்கள், துணிமணி
களாலேயே நொருக்கி அரைத்து உண் கள் எதனையும் இவை விட்டு வைப்ப
கிறது. தில்லை. இப்படி இவை தொடர்ந்து
யானையின் வாயில் இரண்டு கொரித்துக்கொண்டே இருப்பது ஏன்? இந்தப் பொருட்களையெல்லாம் எலிகள்
சோடிக் கடைவாய்ப் பற்களே தொழிற் உணவாகக் கொள்கின்றனவா? இல்லை.
படக் கூடியனவாக இருக்கும். இவற்றுள்
ஒரு சோடி மேல்தாடையிலும் மற்றது எலிபோன்ற கொரிக்கும் விலங்கு
கீழ்த் தாடையிலும் காணப்படுகின்றன. களில் (rodents) வெட்டும் பற்கள்
இவை தவிர ஒவ்வொரு தாடையிலும் தொடர்ச்சியாக வளர்ந்த வண்ணமே.
முளை நிலையிலுள்ள ஐவைந்து சோடிப் இருக்கின்றன. எலியின் வெட்டும் பற்
பற்கள் காணப்படும். தொழிற்படும் பற் கள் மாதத்துக்கு 3cm வீதம் வளர்ச்சி
கள் படிப்படியாகத் தேய்ந்து விழுந்து யடைகின்றன. பற்களைத் தேயவிட்டு
விடும் போது அவ்விடத்தில் புதிய பற் அளவோடு வைத்திருப்பதற்காகவே எலி
கள் முளைக்கின்றன. இறுதியான ஆறா கடினமான பொருட்களை எப்போதும்
வது சோடிப் பற்கள் தேய்ந்து விழும் கொரித்துக் கொண்டிருக்கின்றது. அது
வரை இந்நிகழ்வு தொடர்ச்சியாக இடம் அவ்வாறு செய்யத் தவறினால் பற்கள்
பெறும். அதன் பிறகு யானையின் அபரிமிதமாக நீண்டு அதனை முட
வாயில் பற்கள் இல்லாமல் போய்விடும். மாக்கிவிடக் கூடும். உண்மையில் எலி
இதன் விளைவாகப் போசணைக் குறை யொன்று கொரிப்பதன் மூலம் தன் பற்
பாடு ஏற்பட்டு யானை மரணம் அடை களைத் தேயச் செய்யாவிடின் அது முது
யும். மையடையும் போது அதன் பற்கள் 75
யானையொன்றின் வாயிலுள்ள பற் முதல் 100 cm வரை நீளமுடையனவாக
களின் தன்மையை ஆராய்வதன் மூலம் மாறலாம்.
அதன் வயதைத் தீர்மானிக்க முடியும் கடினமான பொருட்களைக் கொரிக்
என்கின்றனர் விஞ்ஞானிகள். கும் போது வாயினுள் வரும் துகள்கள்
புலிகளைப் பொறுத்தமட்டில் தொண்டையினுள் செல்லாதவாறு தடுத் துக்கொள்ளும் திறமையும் எலிகளுக்கு
அவற்றின் வேட்டைப் பற்களுள் ஒன்று
விழுந்து விட்டாலும் அவற்றால் பெரிய உண்டு.
விலங்குகளை வேட்டையாட முடியாமற் யானையைப் பொறுத்தமட்டில்
போய்விடும். இவ்வாறு பல்லை இழந்த அதன் ஆயுட்காலம் அதன் பற்களின்
புலிகளே சிறிய விலங்குகளையும் கால் நிலையிலேயே தங்கியுள்ளது. யானை
நடைகளையும் மனிதனையும் வேட்டை அன்றாடம் உட்கொள்ளும் தாவரப் .
யாட முனைகின்றன ன 45

Page 25
WRESTLING
என்னும்
மற்போர்)
மற்போர்
மற்போர் என்பது வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே மனிதர்கள் எண் ஈடுபட்டு வந்துள்ள ஒரு சண்டைக் கலை யாகும். சுமார் 15,000 - 20,000 வருடங்
ஒவ்வொரு வகைக்கும் தனித்துவமான களுக்கு முன்னர் வரையப்பட்டனவாகக்
சட்ட விதிகள் உண்டு. சில வகைகளில் கருதப்படும் பிரான்ஸ் நாட்டுக் குகை
வெற்றி பெறுவதற்காக எதிரியின் தோள் ஓவியங்களிலும் செதுக்கு வேலைகளிலும்
களைத் தரையோடு சேர்த்து அழுத்திப் மற் போர்க் காட்சிகள் சித்தரிக்கப்பட்
பிடிக்க (Pin செய்ய) வேண்டியதில்லை. டுள்ளன. கி. மு. 708ம் ஆண்டில் கிரேக்கத்
உதாரணமாக ஜப்பானில் காணப்படும் தின் பண்டைய ஒலிம்பிக் போட்டிகளில்
Sumo Wrestling என்னும் வகையில் எதிரி ஓர் அங்கமாக மற்போர் அறிமுகப்
யைத் தூக்கித் தரையில் வீசுவதன் மூலம் படுத்தப்பட்டது. உலக நாடுகள் பலவற்
அல்லது அவரைப் பலவந்தமாக 4.6 m றினது புராதன வரலாறுகளில் வீரர்களுக்
விட்டமுடைய வட்டமொன்றுக்கு வெளி கிடையே மற்போர் இடம்பெற்ற சம்ப
யே தள்ளுவதன் மூலம் வெற்றி பெறப் வங்கள் விவரிக்கப்பட்டுள்ளன..
படுகின்றது. மற்போரில் இரு போட்டியாளர்கள்
இப்போது உலகில் இரண்டு வகை பங்குபற்றுவர். ஒருவர் மற்றவரைத்
யான மற்போர்கள் மிகப் பிரபல்யமாக தரையில் சாய்த்து அவரது இரு தோள்
இருக்கின்றன. அவற்றில் ஒன்று Free களையும் தரையோடு சேர்த்து அசை
Style Wrestling எனவும் மற்றது Grecoயாதவாறு அழுத்திப் பிடிக்க முயற்சிப்
Roman Wrestling எனவும் அழைக்கப் பார். இது Pinning எனப்படும். மற்போர்
படும். இவற்றுள் Free Style வகையே வீரர்கள் தம் எதிரிகளைப் பற்றிப் பிடித்து
மிகப் பழைமையானது. பண்டைய கிரேக் அவர்களது இயக்கத்தைக் கட்டுப்படுத்து
கத்தில் நடைமுறையிலிருந்த இந்த வதற்காக holds எனப்படும் பல்வேறு பிடி
வகையே இப்போது வட அமெரிக்கா களைப் பயன்படுத்துவர். சிறந்த முறை
வில் ஜனரஞ்சகமானதாக இருக்கின்றது. யில் மற்போர் புரிவதற்கு உடல் வலிமை,
ரோமர்கள் கிரேக்கத்தைக் கைப்பற்றி வேகம், செயல் இயைபாக்கம், சமநிலை,
கிரேக்க மற்போர் முறையை மாற்றி உடல் இயக்கம் பற்றிய அறிவு என்பன
யமைத்ததன் விளைவாகத் தோன்றியதே அத்தியாவசியமாகும். மற்போர் நுணுக்
Greco-Roman வகையாகும். இப்பாணியி கங்களை நன்கு பயின்ற வீரரொருவர்
லான மற்போர்க் கலையே ஐரோப்பாவில் தன்னைவிட வலிமையும் நிறையும் கூடிய
பிரபல்யமடைந்துள்ளது. ஒருவரைக்கூட எளிதில் தோற்கடிக்க
இப்போது ஒலிம்பிக் போட்டிகள் முடியும்.
உட்பட சர்வதேசப் போட்டிகளில் மேற் தற்காலத்தில் 50க்கும் மேற்பட்ட
குறிப்பிட்ட இரு பாணிகளிலும் போட்டி மற்போர் வகைகள் காணப்படுகின்றன.
கள் நடாத்தப்படுகின்றன. 46

இவ்விரு வகை மற்போர் முறைகளி
கொண்டதாக இருக்கும். அக்கால எல் லும் சட்டவிதிகள் செயன்முறைகள்
லைக்குள் எந்தவொரு போட்டியாளரும் என்பன பெரும்பாலும் ஒத்தனவாகவே
ஆகக் குறைந்தது 3 புள்ளிகளையாவது உள்ளன. கால்களைப் பயன்படுத்தும்
பெறத் தவறினால், மேலதிகமாக 3 நிமி விடயத்திலேயே பிரதான வேறுபாடு.
டங்களுக்குப் போட்டி நீடிக்கப்படும். காணப்படுகின்றது. Free Style முறையில்
இரு போட்டியாளர்களும் ஒருவரை எதிரியின் கைகளையோ கால்களையோ
யொருவர் நோக்கி நின்றவாறே போட்டி பற்றிப் பிடிப்பதற்கும் கால்களை இடறச்
யை ஆரம்பிப்பர். ஒவ்வொரு போட்டி செய்வதற்கும் ஒருவர் தம் கால்களைப்
யையும் மூன்று உத்தியோகத்தர்கள் பயன்படுத்த முடியும். Greco-Roman
நெறிப்படுத்து வர். போட்டியின் முடி முறையில் எதிரியின் கால்களைத் தாக்கு
வைத் தீர்மானிப்பதற்கு அவர்களில் ஆகக் வதும், தாக்குவதற்குத் தமது கால்களைப்
குறைந்தது இருவரின் இணக்கம் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்
தேவைப்படும். இப்போது ஒலிம்பிக் உட் டுள்ளது. இங்கு தன்னை நிலைநிறுத்திக்
படச் சர்வதேசப் போட்டிகளில் 10 நிறை கொள்வதற்கு ஆதாரமாக மாத்திரமே
வகுப்புக்களின் கீழ் மற்போர் இடம் கால்களைப் பயன்படுத்த முடியும்.
பெறுகின்றது. சில சர்வதேசப் போட்டிகளின்
Professional Wrestling என்ற பெய போது Sambo என்ற பாணியிலும் மற்
ரில் பல நாடுகளில் நடாத்தப்படும் மற் போர் நடத்தப்படுவதுண்டு. Sambo
போர்ப் போட்டிகள் பார்வையாளர்களை அல்லது Sombo எனப்படும் இம்முறை
மகிழ்விப்பதற்காகவே நடத்தப்படுகின் 1930களில் சோவியத் யூனியனில் உருவா
றன. இவற்றை விளையாட்டுப் போட்டி கியது. இது வித்தியாசமான மற்போர்
களாகக் கருத முடியாது. இவ்வகைப் முறைகளினதும் ஜூடோ போன்ற
போட்டிகள் பெரும்பாலும் குத்துச் சண்டைக் கலைகளினதும் கலப்பினால்
சண்டைத் தளம் போன்று கயிறுகளினால் உருவான மற்போர் முறையொன்றாகும்.
சுற்றி வளைக்கப்பட்ட Ring ஒன்றிலேயே மற் போர்ப் போட்டியொன்றின்
இடம்பெறும். போட்டியாளர்கள் பலவித போது போட்டியாளர்கள் பயன்படுத்தும்
மான விநோத உடைகளை அணிந்து நுட்ப முறைகள், கையாளும் பிடிகள்
கொண்டு விநோதமான பெயர்களில் (holds) என்பவற்றுக்கு ஏற்பப் புள்ளிகள்
தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வர். வழங்கப்படும். எதிரி தவறான நுட்பங்
ஒருவரைச் சான்றோனாகவும் மற்றவரை களைப் பயன்படுத்தல் சட்ட விதிகளை
வில்லனாகவும் சண்டைக்கு விடும் மீறுதல் போன்ற சந்தர்ப்பங்களிலும்
இப்போட்டிகள், சில சந்தர்ப்பங்களில் எதிர்ப் போட்டியாளருக்குப் புள்ளிகள்
காட்டுமிராண்டித் தனமானவையாகவும் கிடைக்கும். ஒரு போட்டியாளர் மற்ற
கொடூரமானவையாகவும் இருக்கும். வரின் தோள்களைத் தரையிலுள்ள விரிப்
இவ்வாறான போட்டிக் காட்சிகளை பின் மீது அசையாதவாறு அழுத்திப் பிடித்
வீடியோப் படங்கள் மூலம் பார்த்து ரசிப் தால் போட்டி முடிவுக்கு வரும். அவ்
போரும் பெருமளவில் உள்ளனர். வாறு செய்ய முடியாது போகும் பட்சத்
அரும்பு பழைய பிரதிகள் தில் குறித்த நேரத்திற்குள் கூடிய புள்ளி
அரும்பு - 1, 2, 4, 5, 8 என்பன முற்றாக விற்றுத் களைப் பெற்றவர் வெற்றி பெற்றவராகக்
தீர்ந்துவிட்டன. ஏனைய இதழ்களின் சில பிரதி கருதப்படுவார்.
கள் கைவசம் உள்ளன. தபாற் கட்டணத்துடன் சர்வதேசப் போட்டிகளில் ஒவ்
சேர்த்துப் பணம் செலுத்தி அவற்றைப் பெற்றுக் வொரு போட்டியும் 5 நிமிட நேரத்தைக்
கொள்ளலாம். 47

Page 26
(பொது அறிவுப் போட்டி இல : 13) வாசகர்களே!
குறிப்பு: இங்கு கேட்கப்பட்டுள்ள பின்வரும் பத்து வினாக்களுக்குமுரிய
வினாக்களுள் சிலவற்றுக்கான விடைகள் சரியான விடைகளைத் திருத்தமாக ஒரு
இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரை தாளில் எழுதிக் கடித உறையினுள் இட்
களில் பொதிந்துள்ளன. டுத் தபாலில் அனுப்பி வையுங்கள்.
வினாக்கள்: விடைத் தாளில் உங்கள் பெயர், முக வரி, மாணவராயின் பாடசாலையின்
1. முதலாவது வெற்றிகரமான உறுப்பு பெயர் என்பவற்றை விபரமாக எழு
மாற்றுச் சிகிச்சை எந்த நாட்டில் இடம் தத் தவறாதீர்கள்.
பெற்றது?
2. 1999 டிசம்பர் 31ம் திகதி சீனாவுடன் அனுப்ப வேண்டிய முகவரி:
இணைந்து கொண்ட ஆசியாவிலிருந்த EDITOR - ARUMBU'
கடைசி ஐரோப்பியக் குடியேற்றப் பிரதேசம் ROYAL COMPUTER CENTRE,
எது ? 147, MAIN STREET,
3. Sumo என்னும் மற்போர் வகை எந்த DHARGA TOWN - 12090.
நாட்டில் பிரபல்யமடைந்துள்ளது? போட்டி முடிவுத் திகதி: 2000 பெப்ரவரி 29
4. ஆபிரிக்காவுக்கும் மடகாஸ்கருக்கும் கீழே தரப்பட்டுள்ள அரும்பு
இடையிலுள்ள கடல் பகுதியின் பெயர் சின்னத்தை வெட்டி, விடைத்
என்ன ? தாளில் ஒட்டி அனுப்பத் தவறாதீர்
5. வயலின் குடும்பத்தைச் சேர்ந்த பிரதான கள். இச்சின்னம் ஒட்டப்படாத
இசைக் கருவிகள் மூன்றும் எவை? விடைகள் ஏற்றுக் கொள்ளப்பட
6. உலக வங்கியின் தலைமையகம் எங் மாட்டா.
குள்ளது? பத்து வினாக்களுக்கும் சரியான
7. சனிக் கோளைச் சுற்றி வளையம் விடைகளை எழுதியனுப்பும் வாசகர்களுள்
உண்டு என்பதை முதலில் எடுத்துக் கூறி அதிர்ஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக்கப்
யவர் யார்? படும் மூவருக்குப் பணப் பரிசுகள் வழங்
8. மகா அலெக்ஸாண்டரினால் வட ஆபி கப்படும்.
ரிக்காவிலே நிர்மாணிக்கப்பட்ட மாநகர்
எது ? முதற் பரிசு: ரூபா 500.00 இரண்டாம் பரிசு: ரூபா 250.00
9. நாட்டின் பெயர் Helvetica எனக் குறிக் மூன்றாம் பரிசு: ரூபா 100.00
கப்படும் தபால் முத்திரை எந்த நாட்டினால்
வெளியிடப்படுகின்றது? மேலும் 25 அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அரும்பில் பிரசுரிக்கப்படுவ
10. அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன்
எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் ? தோடு அவர்களுக்கு அரும்பின் அடுத்த இதழ் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
அடுத்த இதழ்
அரும்பு இதழ் - 15 எதிர்வரும் பொது அறிவுப்
2000 மார்ச் 15ம் திகதி
வெளிவரும். 48
0 0
அரு9ேபோட்டி (13)

Tார்சாளர்
(Tாம்பாவி
காலணிகளை
அரும்பு பொது அறிவுப் போட்டி - 12
சரியான விடைகளும் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகளும் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கான சரியான விடைகள் பின்வருமாறு: 1. மிக்காயில் கொர்பசேவ்
2. 'கல்கி' ரா. கிருஷ்ணமூர்த்தி 3. கிவி (Kiwi)
4. ஜெர்மனி 5. Struthio camelus
6. Luna - 9 7.John Broughton
8. பரிஸ் 9. Merchant of Venice
10. Bill Gates விடுமுறை காலமாதலால் குறைந்த தொகையினரே இப்போட்டியில் பங்குபற்றி யிருந்தனர். அவர்களுள் மொத்தம் 13 பேரே சரியான விடைகளை அனுப்பியிருந்தனர். அவர்களுள் அதிர்ஷ்ட சாலிகளாகத் தெரிவு செய்யப்பட்டோர் விபரம் பின்வருமாறு: 1ம் பரிசு (ரூபா 500): M. 3. Zakiya
91, Dunuwila Road, Akurana. 2ம் பரிசு (ரூபா 250):
M. H. M. Ubaidullah
No. 30/A, Yahalatenna, Kandy. 3ம் பரிசு (ரூபா 100):
A. H. M. Zaffreen
Ikkirigollewa, Wahamalgollewa, Anuradhapura. இலவசமாக அரும்பு - 14ஐப் பெறுகின்ற ஏனைய பதின்மரின் பெயர் விபரங்கள்
பின்வருமாறு: 1. L. B. Gnanapiragasam
150, Inner Harbour Road, Trincomalee. 2. M. A, M. Mafaz
237-B, Delgastenna, Akurana. 3. Fathima Zihana Jabardeen
No. 146, Peradeniya Road, Kandy. 4. B. M. Rishad
Ikkirigolewa, Wahamalgollewa, Anuradhapura. 5, M, N, Wazeem Ahamad
90/4, Uyanwatte, Dewanagala. 6. Fathima Shameela
279-A, Manigamulla Road, Mulleriyawa New Town. 7. K. T. Prashanthan
81/7 A, Allen Avenue, Dehiwela. 8. R. A. M. Muhriz
284/1, Bulugohatenna, Akurana. 9. M. M. Fathima
268, School Road, Galhinna, Kandy. 10. A. Muhammed Niyas
No. 311, Muruthagahamulla.
அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்!
சரணாலிகணணணணணாக

Page 27
a9IdBldiLL= 14
OTD356)5 IIT6.
Woods are lovely dark a But I have promises to
And miles to go
before Islee
gg.) Robert Frost (1874-1963) 6Tupéu Stopping by Woods in a Snow சில அடிகளாகும். இவ்வடிகளை நாம்
காடுகளோ இரம்மியமாய், இ எனினும் நான் நித்திரை கொ6
நிறைவேற்ற வேண்டிய அத்தோடு நான் நெடுந்தொை
வெண்பனி பொழியும் மாலை நெடுந்தூரம் பயணம் செய்து களைப் அடர்ந்த அழகான காடொன்றைக் வெடுக்க வேண்டும் என்ற ஆசை அ யில் அவன் மனதில் தோன்றும் எண் களில் வெளிப்படுத்தியுள்ளார்.
எனினும், ‘வாழ்க்கைப் பாதை மரணம் எனும் துயில் கொள்ள ( டிய கடமைகளும் பணிகளும் நி3 வழியில் எதிர்ப்படும் அற்பக் க கொடுக்காமல் தான் செய்ய வே களையும் செய்து முடிப்பதிலேயே என்பதையே இங்கு கவிஞர் குறிப்பு கின்றனர்.
அமெரிக்காவின் மிக இள்ைய
கென்னடி தனது காரியாலய மேசைச் வரிகளைப் பதித்து வைத்திருந்தார். ஜவஹர்லால் நேரு அவர்களும் தன பிரேம் பண்ணி வைத்திருந்தாராம்.
தான் கடுமையான புற்றுநோய யிலும் இந்தோசீன நாடுகளில் அ அமெரிக்க வைத்தியரான Thomas D( செயல்படுவதற்கு இக்கவிதை வரி 360T g) 'The Edge of Tomorrow' 6 (Dr. Tom Dooley (56örg66/T6) "assié0)
வெளிவந்துள்ளது.)
Printed by AJ Prints, 44,

Arumbu - 4 &,ăm
J5uf (Sol . .
nd deep keep
p. Robert Frost என்ற பிரபல அமெரிக்கக் கவிஞர் y Evening என்ற கவிதையில் வரும் பின்வருமாறு தமிழ்ப் படுத்தலாம்:
}ருளாய், ஆழப் பரந்திருக்கின்றன ாள முன்னர் ܗ - | வாக்குறுதிகள் பல இருக்கின்றன; லவு போக வேண்டியும் இருக்கிறது.
வேளையொன்றில் குதிரை மீது புற்றுள்ள ஒருவன் பாதை மருங்கில் காணும் போது, அங்கு தங்கி ஒய் வனுக்கு ஏற்படுகிறது. அவ்வேளை rண அலைகளைக் கவிஞர் இவ்வரி
யில் பயணம் செய்யும் ஒருவன் முன்னர் செய்து முடிக்க வேண் றைய உள்ளன. எனவே அவன் வர்ச்சிகளில் உள்ளத்தைப் பறி ண்டிய கடமைகளையும் பணி பகவனமாக இருக்க வேண்டும்’ ால உணாததுவதாகப பலா கருது
ஜனாதிபதியாக வந்த ஜோன் எப். கண்ணாடியின் கீழ் இந்தக் கவிதை இந்தியாவின் முதலாவது பிரதமர் து காரியாலயத்தில் இவ்வரிகளை
னால் பாதிக்கப்பட்டிருந்த வேளை ரும் சுகாதாரத் தொண்டு புரிந்த oley கூட, தான் கடைசி மூச்சுவரை 5ள் தூண்டுதலாய் அமைந்ததாகத் ான்ற நூலில்க் குறிப்பிட்டுள்ளார். ா உதயம்” என்ற பெயரில் தமிழிலும்
Station Road, Dehiwala