கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2012.12.19

Page 1
THE SUDAROL )
2
பக்கங்கள் -28 வார சஞ்சிகை
 

டிசெம்பர் 19-டிசெம்பர் 25, 2012 December 19- December 25, 2012
மலையகம்
ܬܼ. O ĝ5gür6lai Lilleriregorij
.
考

Page 2
2OE EIG
leial||alig Iljitsj GEHEL
og Lis
| 6.5մլb 96ԾIE6DEuւմ:56յ5լի G։ இலங்கையர்களும் அவர்களது 85||5ണ് ഉബ5ൗണ @ša &g、GLmsof 5 Gösóu 3 есебіG ағып60 6ігі 606 ffice
ബട്ടഖgE Eബ வழங்குவோர் அதற்கான அத்த கிடைக்கப்பெற்றதும்
AAS S S S S S S S MM S S S S S 8ഖബ 51.5nണ് ട്ര நாணயமொன்றில் வர்த்த 'ഖണ]T-65 ബഖങ്ങ
ബ് (Geou'Lൺ 8
LAAS S M S S TTY S L
என்ற நிபந்தனைகளுக்குட்பட்டு ஏற்றுக்கொள்வதற்கு
கம்பனி தொழில்முயற்சிகள் 20 sus@Tumam °Gā "pa吋 、 ஆண்டொன்றிற்கு ஐ.அடொலர் தொகையை கடன்படுவதற்கு
உரிமம் பெற்ற வர்த்தக வங்கி GIGODUULUTGIT e Gg5g5 UDGög: e5 ei GLI3 g5 5.6LTD தொகையை கடன்படுவதற்கு
இலங்கை மத்த இல 30 சனாதிய
GETԱքլի
 
 
 
 
 

Iuli is-LIG TETETTIDE
ബേബ வெளிநாட்டுச்
Djelo Ogulogjej.
னுக்குச் சமமான தொகை த் தகைமையுடையதாகும்.
] ||ങ്ങിടങ്ങണ 505ԱL Gւրյ605:561
GG }6IE6i 6ն(Ելbւնալ 5 eggs
ഉബi 5055ിങ് ഖങ്ങin: ബട്ട
]-ൺ (ബ
வெளிநாட்டு நாணயங்களை
3இலிருந்து 2015
10 15656նա5 6160յան6ՆI61
கள் 2013இலிருந்து 2015 ன்டுகளுக்கு 50 ബി ബിബ്
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
།
சுடர் ஒளி 19, ழசெம்பர் - 25, டிசெம்பர் 2012

Page 3
Slagetsopussy நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் இறுதி நாள் விவாதம் இடம்பெற்றபோது அரசாங்கத் தரப்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிவித்தல் பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. அதாவது மனித உரிமைகளைப் பேணவும், மேம்படுத்தவும் அடுத்த ஆண்டுக்கு ரூபா 700 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை அரசாங்கமும் அதனைச் சார்ந்தவர்களும் மனித உரிமைமீறல் நடவடிக்கைகளில் சட்டபூர்வமாகவும், சட்டபூர்வமற்ற முறையிலும் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்படும் இந்த நாட்களில் இப்படியான ஒரு அறிவித்தல் பலவிதமான கேள்விகளை ஏற்படுத்துவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. விடுதலைப்புலிகளுக்கும் அரச படையினருக்குமிடையே இடம்பெற்ற இறுதிப்போரின் போது மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் நாற்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களைக் கொன்று குவித்தது உட்படப் பேரழிவுகளை ஏற்படுத்தியமை போன்றே இந்த மனித உரிமைகள் மேம்பாட்டு முயற்சிகளும் கையாளப்படுமோ என்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. ஏனெனில் அண்மையில் அரச தரப்பாலும் அரச படைகளாலும் மேற்கொள்ளப்படும் பல நடவடிக்கைகள் அப்படியான சந்தேகங்களை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன.
மனித உரிமைகள் மேம்பாட்டுக்காக ரூபா 700 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அதே நாளில் அதே நாடாளுமன்றத்தில் பிரதமந்தியரசர் வழிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் குற்றவியல் விசாரணை அறிக்கையும் வெளியிடப்பட்டது. இதில் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டதாகவும், அது அவரைப் பதவி விலக்கப் போதுமானது எனவும் அக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த அறிக்கை தொடர்பாகக் கருத்து வெளியிட்ட பிரதமந்தியரசரின் சட்டத்தரணி பிரதமந்தியரசர் தம்மீது சாட்டப்பட்ட குற்றங்களுக்குப் பதிலளிக்க சந்தர்ப்பம் உரிய வகையில் வழங்கப்படவில்லை என்றும், அப்படி வழங்கப்பட்டு நியாயமான விவாதங்கள் இடம்பெற்றிருந்தால் குற்றங்களை நிரூபித்திருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். அதே கருத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் சற்று கடுமையாக வெளியிட்டதுடன் அவரின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
குற்றவியல் விசாரணை நடைமுறைகளில் குற்றம் சுமத்தப்பட்டவர் தனது தரப்பு வாதங்களைச் சுதந்திரமாக முன்வைப்பதற்கு போதிய சந்தர்ப்பம் வழங்கப்படும். ஆனால் பிரதமந்தியரசரிடம் ஆயிரம் பக்கங்களுக்கு மேற்பட்ட குற்ற அறிக்கையை வழங்கி குறுகியகால அவகாசத்தில் பதில் வழங்கும்படி கேட்கப்பட்டது. அவர் மேலதிக கால அவகாசம் கேட்டபோது அது மறுக்கப்படவே அவர் விசாரணைகளிலிருந்து வெளிநடப்புச் செய்தார். ஒரு சாதாரண தூக்குத்தண்டனை விதிக்கப்படவுள்ள கைதிக்குக்கூட அவன் தனது கருத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி வழங்குவதுண்டு.
அந்த வழமையான நடைமுறை கூடப் பிரதமந்தியரசருக்கு மறுக்கப்பட்டுள்ளது. அதாவது அவரின் மனித உரிமைகள் கடுமையான முறையில்
நிறைவேற்று エcm ●cm○ பெரும்பான்மை என்ற இரு ஆயுதங்களைக் கைவசம் வைத்துக்கொண்டு ஜனநாயகம் மனித 2 ліаршръ6 saiішая 65%ufič: தள்ளப்படுகின்றன.
சட்டபூர்வமற்ற வழியிலோ ஒருவர் நிறைவேற்று அதிகாரத்துடன் இசைந்து நடக்கத்தவறினால் அவர் தமது
●エcm cm G S YS S SSSTSTSS S S CS S LLS கேட்கத்தோன்றுகிறது
மீறப்பட்டுள்ளன.
இப்படியான நிலை மேம்படுத்த வரவு செவி நிதி எப்படிப் பயன்படு என்பதற்கான விடை அதேவேளையில் சம வரும் சம்பவங்களும் பகிரங்கமாகவே மீறப்பு வெளிப்படுத்துகின்றன கடந்த மாவீரர் தின விடுதிகளுக்குள் அத் படையினரும் பெரும் அதைக்கண்டித்து அ மேற்கொண்ட ஆர்ப்பா பிரயோகம் மேற்கொள் இடம்பெற்ற சம்பவங்க கைதுசெய்யபட்டுப் பி இறுதி மூவரும் தொட தடுப்புப் பிரிவினரால்
அது மட்டுமன்றி ונן בן פ רדtE6עTFuסס6חטו திடீர் திடீரென பயங்க கைது செய்யப்பட்டுள் நேரம் கைதுசெய்யப்ப அச்ச நிலை நிலவுகிற விடுதலைப்புலிகளுடன் கைது செய்யப்படுவத பெரும்பகுதி விடுதலை இருந்தபோது எல்லே விடுதலைப்புலிகளுட6 என்பதை எவரும் மறு நிலையில் போர் முடி கடந்த பின்பு கைது ந தீவிரமாக ஆரம்பித்து சந்தேகங்கள் எழத்தா காலப்பகுதியில் வடக் இளைஞர்கள் வேட்ை கைதுகள் எங்கும் மலி இளைஞனும் வீட்டில் முடியாதநிலை, எனே பாதுகாக்கவும், கொடி விடுபடவும் இளைஞர் நிர்ப்பந்திக்கப்பட்டனர் பல்வேறு ஆயுதக் குழு நிலைமையே மெல்ல ஆயுதப்போராட்டமாக மாறியது என்பதை நா இன்றைய ஆட்சியாள வகைதொகையின்றிக் மூலம் இளைஞர்கள் தூண்டி அதன் அடிப் நடவடிக்கைகளை பே இன ஒழிப்பை மேற்ெ
சுடர் ஒளி 19, ழசெம்பர் - 25, டிசெம்பர் 2012
 
 

ரித்து வெளிச்சம்
யில் மனித உரிமைகளை பவுத்திட்டத்தில் ஒதுக்கப்படும் த்தப்படப்போகின்றது குழப்பமாகவே உள்ளது. காலத்தில் வடக்கே இடம்பெற்று மனித உரிமைகள் படும் ஒரு சூழலை
த்தன்று யாழ். பல்கலைக்கழக துமீறிப் புகுந்த பொலிசாரும், முறைமீறல்களில் ஈடுபட்டனர் டுத்த நாள் மாணவர்கள் ட்டத்தின்போது தடியடிப் எப்பட்டதும் ஏற்கனவே ள். அதில் நான்கு மாணவர்கள் ன் ஒருவர் விடுவிக்கப்பட்டார். ர்ந்து பயங்கரவாதக் குற்றத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒடுத்தடுத்த நாட்களில் இருபத்தைந்துக்கு மேற்பட்டோர்
வாதத் தடுப்புப் பிரிவினரால் ானர் வட பகுதியில் எவர் எந்த டுவாரோ என்ற ஒரு பெரும் து. 2009 ம் ஆண்டுக்கு முன்பு
தொடர்புவைத்திருந்தவர்களே கக் கூறப்படுகிறது. வடக்கின் ப்ெபுலிகளின் கட்டுப்பாட்டில் ருமே ஏதோ ஒரு விதத்தில்
தொடர்பு கொண்டிருந்தனர் த்துவிடமுடியாது. அப்படியான து மூன்றரை வருடங்கள் டவடிக்கைகள் மீண்டும்
ாளன என்றால் பலவிதமான ঠা Glaruihub. 1975-1980 குக் கிழக்கில் தமிழ் டயாடப்பட்டனர். காரணமற்ற ந்தன. எந்த ஒரு தமிழ் நிம்மதியாக உறங்கக்கூட வ, தம்மைத்தானே ப அடக்குமுறையிலிருந்து கள் ஆயுதம் ஏந்த
எனவே தமிழர் தாயகமெங்கும் க்கள் உருவாகின. அந்த மெல்ல வளர்ச்சியடைந்து வெடித்துப் பின் பெரும்போராக ம் மறுத்துவிடமுடியாது. எனவே ர்களும் அரச படையினரும் கைதுகளை மேற்கொள்வதன் மத்தியில் வன்முறைகளைத் JEL:56 USUL ற்கொண்டு மீண்டும் பெரும் நாள்ளத் திட்டமிடுகின்றனரா
என்ற கேள்வியும் எழுகிறது.
கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற போரில் தமிழ் மக்கள் அளவற்ற இழப்புகளையும், இன்னல்களையும் அனுபவித்துவிட்டனர். அவர்கள் அமைதியான நிம்மதியான ஓர் வாழ்வையே விரும்புகின்றனர். அவர்கள் தமது உரிமைகளைப் பெறவும், தம் மீது திணிக்கப்படும் அடக்குமுறைகளிலிருந்து விடுபடவும் ஜனநாயக வழியிலான போராட்டங்களையே மேற்கொண்டு விடுகின்றனர். ஆனால், அரசபடைகளின் வன்முறை நடவடிக்கைகள் மூலம் இவற்றை வன்முறைப் போராட்டங்களாக மாற்றும் சூழ்ச்சி திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதையே சம்பவங்கள் வெளிக்காட்டுகின்றன.
இதன்மூலம் தொடர்ந்து படையினரை வடக்கில் குவித்து வைத்து அடக்குமுறைகளைத் தொடரவும். இன அழிப்பை மேற்கொள்ளவும் ஒரு களம் உருவாக்கப்படுகின்றது என்றே நம்ப வேண்டியுள்ளது. அதாவது வடக்குக்கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மனித உரிமைமீறல்களை நியாயப்படுத்தும் வகையிலான ஒரு சூழ்நிலை வலிந்து உருவாக்கப்படுவதற்கான முயற்சிகள் தொடர்வதாகவே தோன்றுகிறது.
ஜெர்மனியில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஹிட்லரின் நாசிக்கட்சி வெற்றி பெற்றது. அதேவேளையில் இடதுசாரிகளான சமூக ஜனநாயக் கட்சியினரும் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தனர். நாசிக்கட்சிக்கும் சமூக ஜனநாயகக் கட்சிக்குமிடையே சில நாடாளுமன்ற ஆசனங்களே வித்தியாசமிருந்தது. ஆனால், இடதுசாரிகள் அரசாங்கத்தை ஆட்டம் காணுமளவுக்கு தொழிற்சங்க பலத்தைக் கொண்டிருந்தனர். தனது ஆட்சிக்கு எப்போதும் ஆபத்து நேரலாம் என்பதைப் புரிந்து கொண்ட ஹிட்லர் ஒரு பெரும் சதி முயற்சியில் இறங்கினான். இரவோடிரவாக ஹிட்லரின் கையாட்களால் ஜெர்மன் பாராளுமன்றம் எரியூட்டப்பட்டது. இடதுசாரிகளே நாடாளுமன்றத்திற்குத் தீயிட்டனர் எனக் குற்றம் சாட்டி சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர்களை அவன் கைது செய்தான் பலர் தூக்கிலிடப்பட்டனர். இன்னும் பலர் சிறைக்குள் தள்ளப்பட்டனர். ஹிட்லர் தன்னைச் சர்வாதிகாரமுள்ள அதிபராகப் பிரகடனம் செய்தான். அவனின் அந்தப் பேராசை இரண்டாம் உலகப்போராக விரிந்து நாலுகோடி மக்களைப் பலிகொண்டது. இறுதியில் அவனும் ஒரு நிலவறையினுள் தற்கொலை செய்துகொண்டான். ஹிட்லர் மட்டுமல்ல உலகில் மிகக்கொடிய சர்வாதிகாரிகளாக விளங்கிய அனைவருமே மக்கள் மத்தியில் நிலவும் குழப்ப நிலையைப் பயன்படுத்தி, அல்லது குழப்ப நிலையை உருவாக்கி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள்தான்.
இந்தோனேசியாவின் சுகாட்டோ, கொங்கோவின் பொபுட்டு, பாக்கிஸ்தானின் சியா ஹருல் ஹக், உகண்டாவின் இடிஅமீன், சிலியின் அலண்டேயை விழுத்தி ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவ சர்வாதிகாரி என ஒரு நீண்ட பட்டியலே உண்டு. இலங்கையில் நிலவும் நிலைமைகள் நேரடியான சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லாவிடிலும் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் இராணுவம் மூலம் ஒரு சர்வாதிகார நிலைமை உருவாகக்கூடும் என்ற அச்சம் பலர் மத்தியிலும் உருவாகி விடுகிறது. தென்னிலங்கையில் தொழிலாளர்கள் விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப்பல்வேறு தரப்பினரின் போராட்டங்களையும் வன்முறை மூலம் அடக்குவது நீதிச்சேவையை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ்க்கொண்டு வருவது, வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் என்பன ஒரு ஆபத்தின் அறிகுறியாகவே தென்படுகிறது.
வெளிச்சம் வேண்டும் என்பதற்காக வீட்டை எரிக்கும்போது, வீட்டையும் இழந்து வெளிச்சமும் இல்லாமல் போய்விடும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளும்போது காலம் கடந்து விடலாம். எப்படியிருப்பினும் விலை கொடுப்பவர்கள் சாதாரண பொதுமக்களே!
***(
- リGcm cm

Page 4
04
தொலையா. நினைவுகள்
என்றேன் நான்
மகளின் திருமணத்தை உறவினருக்கு அந்த மாப்பி திருமணம் செய்து கொடுக்க இளைஞரின் வஞ்சக வார்த்
அந்தத் தாய் குமுறினாள். - செய்யும் அநியாயத்தைக் கெ எண்ணும் இந்த அநியாயக் தாயின் உள்ளக் குமுறல் இ செய்யப் போவதில்லை.
இது போன்று ஆற்றால அவலக்குரலாய் ஒலிக்கும்;
***
நெடுந்தீவு மகேஷ்
***
***
"அடே விசரா! நாசமாப் போவானே! நீ நல்லா இருப்பியா? என்ரை பிள்ளையைப் பற்றி அநியாயமா அவதூறாப் பேசித் திரியிறியே! உனக்கும் அக்கா தங்கச்சி இருக்குதுதானே?"
அந்தத் திறந்த வெளியில், வீதியில் வீழ்ந்து கிடந்து மண் அள்ளித் தூற்றி, ஏசித் துடிக்கும் ஒரு தாயைப் பார்க்கிறோம். அந்தத் மனிதக் தாயின் ஏச்சையும் பேச்சையும் கேட்டுக்
கூக்குரல்களைத் கொண்டே எதிர்வார்த்தைப் பேச
தினமும் நாம் இயலாதவனாய் ஓர் இளைஞன் மெதுவாக
கேட்கின்றோம். மெளனமாக அவ்விடத்திலிருந்து
பல திசையிருந்தும் நகர்ந்துகொண்டிருந்தான்.
பல சந்தர்ப்பங் ''என்னடாப்பா இந்த மனிசியிட வாய்
களில் அவை இப்படி ஓயாமல் திட்டித் தீர்க்கிறதே?''
உரத்து ஒலித்து என்றார் என்னருகில் வந்துகொண்டிருந்த
இன்று ஓசை மயில்வாகனத்தார். அவருக்கு அந்தத் தாயின்
பற்றுத் தமக்குள் வார்த்தைகளின் மீது அப்பிக் கிடந்த
ளாகவே நொந்து கெளரவம் சிதைந்த சொற்களின் ஓசை
சோர்ந்து அழுகின் மனதை உறுத்தியது.
றன. எல்லாமே "ஒருவரைப் போற்றுவதற்கும்,
இன்று எம்மைச் பாராட்டுவதற்கும், வாழ்த்துவதற்கும் இந்த
சூழ்ந்த துயர நாட்டிலே சுதந்திரம் இருக்கிறதுதானே, அதே |
வாழ்வின் அடிநா போல ஒருவரைத் தூற்றுவதற்கும்,
தங்களாகிவிட்டன. திட்டுவதற்கும் சுதந்திரம் இருக்கத்தானே
என்ற மயில்வாக வேண்டும்" என்றார் பக்கத்தில் வந்த பண்டிதர்
னத்தாரின் பரமசிவத்தார்.
கருத்தைக் "உண்மைதான் பொய்மையும், அநீதியும்,
கேட்டுக் கொண்டே பொறாமையும் அடுத்தவனைக் கெடுக்கும்
மண்ணளைந்து நிலையில் அவை அதிகரித்திருக்கும்
கிடந்து புலம்பும் அந்தத் தா! வகையில் தீமையும், வஞ்சனையும்,
திசையைத் திரும்பிப் பார்த் நேர்மையீனங்களும் இன்றைய மனிதத்தின்
தலைவிரி கோலமாய்க் கெட்டித்தனங்களாகப் பாராட்டப்படுவதான
விம்மி விம்மி அழுது சோர்கிற ஒரு மாயை பல சந்தர்ப்பங்களில் நிலவுகிறது" வழங்காத நிலையில் அவன
தேவமுகுந்தன்.
கண்ணி
னமுரண்பாடுகளின் வெளிப்பாடுகள் | நாம் எதிர்பாராத வகையிலும், எதிர்பார்த்திராத
உறவுகளிடத்திலும் இருந்து விரிந்தெழும் போது எமது மனம் அழுகிறது. நம்பிக்கை சிதைவுறுகிறது.
இச்சிறுகதை நூலில் கண்ணீரினூடே தெரியும் வீதி எனும் சிறுகதையை முதலாகக் கொண்டு பத்து சிறுகதைகளைத் தொகுத்து
காலச்சுவடு பதிப்பகத்தினரின் வெளியீடாகத் தந்துள்ளார். கொழும்புத்துறை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேவமுகுந்தன்
அரசியற்சூழலில் தேவமுகுந்தன் தன்னை அகப்படுத்திக் கொண்டு தனிமையில் அனுபவித்த இன்னல்களையும்,
ஏமாற்றங்களையும் வாசகரின் உசுப்பும் வகையில் தமிழ் 2 கதைகளாக்கித் தந்துள்ளார்
அவரது அநேகமான சி தாம் தொழில் சார்ந்துலவிய உறவுகளையும் வெளிப்படுத்
இவன் தொழில் தேடி ஓட்டும் ஒருவன். அவனை . பார்வையில் அவன் கேலிக் வேலை தேடி அலையும் இ கோலத்தின் வெம்மையைக் நகைச்சுவை இழையோட க நடத்தைகளை விளக்குகிறது சிறுகதை .
'வழிகாட்டிகள்' எனும் புலத்தில் கடமையாற்றுவோம் பேராசைகளும் கடமைக்கும் அவர்களின் பதவிகளைக் ே உண்மையைப் பகிரங்கப் ப
சுடுகிறது.
புதிய தலைமுறை எழு, பிரகாசிக்கும் ஒருவராக முல் தேவமுகுந்தன் திறந்த பல்க துறை விரிவுரையாளராகப் ப

க் கெடுத்துத் தனது ள்ளையைத் த் தந்திரம் செய்யும் தைகளை அறிந்தே அடுத்தவருக்குச் கட்டித்தனமாக காரரை அந்தத் இப்பொழுது எதுவுமே
சயநலத்தோடு செயற்படுவது தெரிகிறது. கடவுள் இல்லையா? நீதி செத்துவிட்டதா? போன்ற கேள்விகள் அவளிடத்தில் மாத்திரமல்ல ஒவ்வொருவரிடத்திலும் விரியும் நியாயங் களுடன் எழுந்து வாதிடுகின்றன.
ஒவ்வொரு மனிதரும் தம்மைப் பற்றிய ஆய்வுகளில் அடுத்தவனை மதிக்கும் நற்குணங் களையும் தொலைத்துப் புகழ்ச்சிக்காகவும், பொய்
மையான பாராட்டுகளுக்காகவும் அலைவது என்னவோ சீரற்ற பண்புடைமையாக வளர்ந்து வருகிறது. அத னால் உண்மை யும் நேர்மையும் அற்ரேர் தம்மைத்தாமே உயர்த் திக்
மையின்
எத்த னையோ
னை எண்ணாதே
காட்ட அடுத்தவனைத் தாழ்த்துதல் இன்று வழக்க மாகிப் போயிற்று சமூகங்களுக்குள் ளேயும் இனங்க ளுக்கிடையேயும் மாத்திரமல்ல, உறவுகளுக்கிடை பேயும் இத்தகைய கீழ்நிலைச் சிந்த னைகள் பரவியே வருகின்றன.
உன்னையே நீ அறிவாய்!
அடுத்தவனைக் குறைகூறி, உன்னை நீயே உயர்ந்தவனாகக் காட்ட முடலாதே
ஏனெனில் நீயாக உன் ஆற்றலால் உன்னை உயர்த்துவதே மேலானது. அதுவே மகத்துவமானது. அதனை
எந்த வஞ்சக எண்ணத் தாலும் தடைசெய்ய இயலாது என்பதை மறவாதே.
ய் இருக்கும் தேன்,
கண்களில் நீர் சோர, ாள் அந்தத் தாய். நீதி மளச் சூழ்ந் திருப்போர்
னூடே தெரியும் வீதி
ன் உணர்வுகளை இனிக்கச் சிறந்த
றுகதைகள் அவர்
களத்தையும் இதுகின்றன
அலைந்தே நாட்களை அறியாதார் குரியவனாகிறான். வனின் விரக்திக்
கூறும் சிறுகதை இது. தை இவனின் 5. அருமையான
சிறுகதை கல்விப் ரின் சுயநலமும்,
அருமையான பத்துச் சிறுகதைகளையும் புறம்பாக மேலெழுந்து
கொண்ட இத்தொகுப்பின் ஊடாக எழுத்துலகில் கேலி செய்யும்
இமயமாக எழுந்து நிற்கின்றார். அவர் தனது டுத்துகிறது. உண்மை
தொடரும் ஆக்க இலக்கியப் பணியின் மூலம்
மேலும் பல புதிய எண்ணக் கருக்கள் த்தாளர்களுள்
முகிழ்த்தெழ நவமான சிறுகதைகளை எனணியில் தோன்றும்
வெளிக்கொணருவார் என நம்புகிறோம். லைக் கழகக் கல்வித் பணி தொடர்கிறார்
மைதிலி தேவராஜா சுடர் ஒளி /19, டிசெம்பர் - 25, டிசெம்பர் 2012

Page 5
நாங்கள் சுத ஏற்புடைய
றீலங்காவின் ஜனநாய கத்திற்கு ஊறுவிளை விக்கக்கூடிய வாய்ப்புக்
கள் உள்ள நிலைமை யிலும், அத்துடன் நாடு எதிர்கொள் ளும் அரசியல், சமூக - பொருளாதார நெருக்கடிகள் மற்றும் முரண்பாடுகள் மத்தியிலும் 19 ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் தத்துவஞானியான ஜோண் ஸ்ரூவார்ட் மில் அவர்களின் எச்சரிக் கையான முன்னறிவுப்புக் குறித்துச் சகல மக்களும் உள்ளார்ந்த ரீதியாகவும் அத்துடன் மிக ஆழமாகவும் சிந்தனை செய்ய வேண்டியதற்குரிய காலம் இதுவாக இருக்கலாம்.
- "மக்கள் ஓர் சுதந்திரமாக இயங்கும் அரசாங்கத்தை விரும்பலாம், அல்லது அதற்குப் பதிலாக மேம்பட்ட அளவிலான ஒன்றினைத் தேர்ந்தெடுக்க
இதயங்களைத் தட்டிக்கேட்க வேண்டிய விரும்பலாம். ஆனால் அச்சு
அவசியதேவை எமக்குள்ளது. தந்திரத்திற்கு ஊறுவிளைவிக்கக்
1972 இல் குடியரசுக்கான கூடிய நேரடியான தாக்கங்கள் ஏற்படும்
அரசியலமைப்பினையும் அத்துடன் பொழுதினில் மக்கள் அதனை
1978 இல் நிறைவேற்று அதிகார எதிர்த்துப் போராடாது விடினும்
ஜனாதிபதி முறையில் அறிமுகப்படுத் சுதந்திரத்தை அனுபவிப்பதென்பது
தப்பட்ட அரசியலமைப்பினையும் சட் சாத்தியமற்றதொன்றாகிவிடும்" என
அங்கீகாரத்துடன் ஏற்றுப் பயன்கொள்ள அத்தத்துவஞானி இற்றைக்கு 150
தொடங்கியதன் பின்னரும் தமிழீழ ஆண்டுகளுக்கு முன்னராகவே
விடுதலைப்புலிகளை இராணுவ கூறியிருந்தாலும்கூட இன்றைய
ரீதியாகத் தோற்கடித்து மூன்றாண்டு சிறீலங்காவின் நிலைகுலைவு
களுக்கும் மேலாகக் கழிந்துவிட்ட நிலைமை அனைவரின் மனங்களிலும்
நிலைமையிலும் கூட, இன்னமும் ஓர் அழுத்தமான மனப்பதிவினை
நிறைவேற்று அதிகார நிர்வாகம், உண்டாக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
சட்டமியற்றும் துறை மற்றும் இத்தருணத்தில் நாங்கள் எதிர்
நீதித்துறை ஆகியவற்றின் மத்தியில் கொள்ளும் அல்லது நடக்க
அதிகார நடைமுறைக் கட்டுப்பாடு இருப்பவை மட்டில் நாங்கள் செய்யும்
களில் படிப்படியாகச் சீர்குலைவு செய்யத்தவறியவற்றின் உண்மை |
நிகழ்வுகள் இடம்பெறுவதையே களே எதிர்காலத்தில் வரவிருக்கும்
நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. எமது அப்பாவித் தலைமுறை
அதுமட்டுமல்லாது, ஜனநாயகக் யினரின் எதிர்கால விதியினைத்
கோட்பாடுகளின்படி அவற்றிற்கான தீர்மானிக்கும்.
பொறுப்புக்கூறும் தன்மை, ஒருமைப் இந்தியாவின் பெருமை வாய்ந்த
பாடு, வெளிப்படைத் தன்மை, முக்கியமானவர்களில் ஒருவரும்,
நல்லாட்சி அத்துடன் சட்டத்தின் நிய; பழமைவாதத்தில் இருந்து விடுபட்டு
என்பவற்றில் உள்ள சீர்குலைவுகளை அறிவுத்தெளிவடைந்த தலைவர்
மறைமுகமாகவோ அல்லது இரகசிய களில் ஒருவருமான பி.ஆர்.
மாகவோ அவற்றினைச் சீர்செய்யும் அம்பேத்கார் அவர்களால் வழங்கப்பட்ட
முயற்சிகளையும் கூட நாங்கள் அறிவுரை மீது சிந்தனை செய்ய |
காண்கின்றோம். வேண்டிய தேவை எமக்கு உள்ளது.
இவ்வாறான பெருமளவிலான மரபாட்சி முறையில் நிலவிய
நெருக்கடிகளுக்கு அடிப்படைக் சாதிமுறைகளுக்கெதிராகச் சவால்
காரணம் நிறைவேற்று ஜனாதிபதி விடுத்து அம்பேத்கார் ஓர் பௌத்தராக
பதவிக்கு வழங்கப்பட்டுள்ள முற்றிலுமான மதம் மாறினார். அவர் ஓர் -
அதிகாரமே எனப் பெரும்பாலான நடுநிலையாளர், தத்துவஞானி,
அரசியல் ஆய்வாளர்களும் மற்றும் மானுடவியலாளர், சரித்திராசிரியர்,
அவதானிகளும் நம்புகின்றனர். பொருளியலாளர் அத்துடன் ஓர்
சுதந்திரமடைந்ததிலிருந்து சட்டமியற்று சிறந்த பேச்சாளரும் என்பதைவிட
துறையினரால் பெரிதும் முக்கியமான அவரே இந்தியாவின் அரசியல
தொன்றாகக் கருதப்பட்ட 17 வது மைப்பினை வரைந்த குழுவிற்குத்
திருத்தம் 2000 ஆண்டில் ஏகமனதாக தலைமை தாங்கியவருமாவார். அவர்
நிறைவேற்றப்பட்டபோது, ஜனநாயகம் இந்திய அரசியலமைப்புக் குழுவின் .
நல்லாட்சி மற்றும் பொறுப்புக்கூறும் கூட்டமொன்றில் இறுதியாக ஆற்றிய
தன்மை என்பவை மென்மேலும் உரையின்போது ஜோண் ஸ்ரூவார்ட்
சிறப்புறும் என்ற ஓர் புதிய நம்பிக்கை மில்லின் கூற்றினை மேற்கோள்காட்டி
அனைவரிடத்திலும் இருந்தது. ஆனால் வசீகரத்தன்மையுடைய அதிகார
அரசியலமைப்புச் சபையினரின் சக்திகளுக்கு முன்பின் யோசியாது
அரசியலமைப்பில் உள்ள ஆக்கக் அடிபணிவதற்கு எதிராக
கூறுகளின் மீதான அபிப்பிராய பேத எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
களின் நிமித்தமாக இத் திருத்தத்திலை இத்தகைய மதிப்பு மிக்க
அமுலாக்கம் செய்வதில் காலதாமது தத்துவஞானிகளால் எமக்கு வழங்கப்
கள் ஏற்பட்டதன் விளைவாக அதனையும் பட்ட அறிவுரைகளின் ஒளியில்
நீர்த்துப் போகச் செய்துவிட்டது. பின் நாங்கள் எமது இதயங்களிலுள்ள
இந்நிலை ஜனாதிபதி ராஜபக்ஷவின் உண்மைகளை ஏற்றுக்கொள்ள |
யுத்த வெற்றியின் பெருமிதத்தில் 17 வேண்டிய தேவையும் அத்துடன்
வது திருத்தத்தை ஏறத்தாழ அதிகா! நாங்கள் 1948 இல் பெற்றுக்கொண்ட
பூர்வமாக இரத்துச் செய்தது மட்டுமன்றி அரசியல் சுதந்திரத்திற்கும் அதன்
அத்துடன் காலவரையற்ற பதவிக் பின்னரான சுதத்திரத்திற்கும்
காலத்தையும் மற்றும் சுதந்திர நாங்கள் ஏற்புடையவர்களா அல்லது .
ஆணைக்குழு முறைமையினை ஒழி பொருத்தமற்றவர்களா என்று எமது
துக்கட்டும் விதத்திலான முழுமையா சுடர் ஒளி / 19, டிசெம்பர் - 25, டிசெம்பர்.2012

05
தந்திரத்திற்கு பர்களா?
சச்
ரூபாய்கள் வரையில் சம்பாதிக்க முடியும். - கடந்த வார 'சண்டேரைம்ஸ்" பத்திரிகையின் முற்பக்கத்தில் சில நபர்கள் போலி ஒப்பனைப் பொருட்களை உற்பத்தி செய்யும் கம்பனிகளுக்காக மதுபானத் தயாரிப்புக்குப் பயன்படுத் தப்படும் நீர்மப் பொருளை இறக்குமதி செய்து, அதனை வடிசாலை உற்பத்திப் பிரமுகர்களுக்கு விற்பதன் மூலம் மில்லியன்கள் கணக்கில் பணமீட்டுவது தொடர்பில் விசாரணைகளைச் சுங்கத் திணைக்களத்தினர் மேற்கொண்டிருந்த வேளையில், அதனை அதிகாரம்
வாய்ந்தவரான திறைசேரியின் செயலாளர் பி.வி. ஜயசுந்தர நிறுத்தியமை குறித்து சுங்கத் திணைக்களப் பணிப்பாளரான நெவில் குணவர்த்தன ஊடகத்திற்குக் கசியவிட்டமைக்காக விசாரணையின் நடுவில் அவரை பணிநீக்கம் செய்து
திறைசேரிப்பிரிவுக்கு அவர் மீளவும் “மக்கள் ஓர் சுதந்திரமாக
அனுப்பப்பட்டுள்ளார் என்ற செய்தி
வெளியாகியிருந்தது. இயங்கும் அரசாங்கத்தை
திறைசேரிச் செயலாளர் மற்றும் விரும்பலாம், அல்லது அதற்
மத்தியவங்கியின் ஆளுநர் அஜித்
நிவாட் கப்ரால் அவர்களுடன் சேர்ந்து குப்திலாக மேம்பட்ட அளவிலான
அரசாங்கத் தலைவர்களும் நாட்டின்
பொருளாதாரமும், பொருளாதார வளர்ச்சி ஒன்றினைத் தேர்ந்தெடுக்க
வீதமும் நல்நிலையில் இருப்பதாகத் விரும்பலாம். ஆனால் அச்சு
தெரிவித்து வருகின்றனர். ஆனால்,
அண்மையில் கண்டியில் வைத்து ஒரு தந்திரத்திற்கு ஊறுவிளைவிக்
அமைச்சர் பகிரங்கமாக மேலும் கக்கூடிய நேரடியான
கடன்களைப் பெறவேண்டும் அல்லது
நாணயத்தாள்களை அச்சிடவேண்டுமெனத் தாக்கங்கள் ஏற்படும்
தெரிவித்துள்ளார். பொழுதினில் மக்கள் அதனை
ஓர் அரசியல்வாதி ஆற்றினில் மூழ்கி
மூச்சுத்திணறி இறந்தால் அதனால் எதிர்த்துப் போராடாது விடினும்
ஆறு மாசுறும். அவர்கள் சகலருமே
மூழ்கினால் அது தீர்வாகிவிடும். அமெரிக்க சுதந்திரத்தை அனுபவிப்பதென்
சமதர்மக் கோட்பாட்டாளர்களான பது சாத்தியமற்றதொன்
மார்க்ருவெய்ன் மற்றும் ஒஸ்கார்
அமெறிஸ்கர் போன்றோர் முன்னர் மாகிவிடும்”
கூறிய ஒரு குறிக்கோளை அடைவதற்குப் - ஜோன் ஸ்ருவார்ட்டில்
பல காரியங்களைச் செய்வதற்காக' ஒவ்வொருவரையும் மற்றவர்களிட
மிருந்து பாதுகாப்பதாக வாக்குறுதிய அதிகாரங்களையும் அவருக்கே வழங்
ளிப்பதன் மூலமாக செல்வந்தர்களிட குவதான 18 வது திருத்தத்தை வலியுறுத்தி
மிருந்து நிதிகளையும் அதேவிதமாக நடைமுறைக்குக் கொண்டுவரும் வரை
ஏழைகளிடமிருந்து வாக்குகளையும் யிலும் பல வருடங்களாக நீடித்தது.
பெற்றுக்கொள்ளும் ஓர் கனிவான கலையே செயலுக்கான காரணம் கூறப்படாத
அரசியல்" என்ற கூற்றினையும் இங்கு வகையில் சிறிய அளவிலோ அன்றிப்
நினைவுகூர வேண்டும். பெரிதாகவோ ஊடகப் பிரிவுகள் சில
குற்றச்சாட்டு நெருக்கடி, ஜனநாய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்
கத்திற்கான ஓர் மரண அடிபோலக் நிலையில் நாட்டில் ஊழல் மற்றும்
கருதும் அளவில் முட்டுக்கட்டை அரச செயற்பாடுகளில் சட்டத்திற்கு
நிலையில் உள்ளது. அத்துடன் மாறான செயல்களும் மோசமான நிலையை
நாட்டின் பொருளாதாரமும் செயல் எட்டிவிட்டன.
முனைப்பற்ற மந்தமான நிலையில் கடந்த வாரத்திலும் 'சண்டேரைம்ஸ்
உள்ளது. நாங்கள் பிரச்சினைகள் பத்திரிகை மக்களின் சொத்து மற்றும்
குறித்து மேலெழுந்த வாரியாகச் வளங்களைச் சூறையாடும் ஆளும்தரப்பு
சிந்திக்காது, அதற்கும் அப்பால் அரசியல்வாதிகள் மற்றும் ஏனையோர்
சென்று மிக ஆழமாகச் சிந்திக்க பற்றிய அதிர்ச்சியளிக்கும் நூற்றுக்கணக்கண .
வேண்டியுள்ளது. விவரக்கூற்றுகளில் இரண்டினை
நாங்கள் எமக்குக் கிடைத்துள்ள வெளியிட்டிருந்தது. அரசியல் தலைவர்கள்
சுதந்திரத்திற்கு ஏற்புடையவர்களாக அல்லது உயர்நிலை அதிகாரிகள் தாம்
இருக்கவேண்டுமாயின் நிறைவேற்று விரும்பியவாறு சட்டத்தைத் திரித்தும்
அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மாற்றியும் வருகின்றனர்.
முறைமை குறித்து உடனடியாக ஓர் கடந்த வாரத்தில் வெளிவந்தது
மீளாய்வினைச் செய்வதுடன், அதன் போன்று, நாடாளுமன்ற உறுப்பினர்
இறுதி விளைவாக அதனை இரத்துச் களுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு
செய்யும் துணிச்சலையும் அத்துடன் தடவை அவர்கள் பெற்றுக்கொள்ளும்
அதனைச் செயல்வடிவில் காட்டும் வரிவிலக்குடன் இறக்குமதி செய்யப்படும்
பற்றுறுதியும் கொண்டவர்களா ஆடம்பர வாகனங்களுக்கான பெமிட்டுக
யிருத்தல் அவசியமானது. அவர்கள் விற்பதற்கு உத்தியோகபூர்வமாக
09.2 சண்டேரைம்ஸ் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்விற் பனையின் மூலமாக அவர்கள் ஒவ்வொரு
ஆசிரியத்தலையங்கம் வரும் ஏலவே பொதுமக்கள் செலவில் பெற்றுவரும் மிகைப்படியானலுகைகளுக்கு
தமிழில் ஜஸ்ரின் சு அப்பாலும் மேலதிகமாக 20 மில்லியன்
தி

Page 6
O6
இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு
காண்பது என்கின்ற பிரதான விடயமானது நாட்டில் ہے۔ தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பலவேறு சிக்கல்களால் பின்தள்ளப்பட்டுவிட்டது போன்ற நிலை
ஏற்பட்டுள்ளது. எனினும், சர்வதேசத்தினது இலங்கை மீதான பார்வை இனப்பிரச்சினை தீர்வை மையப்
படுத்தியே தொடர்கின்றது.
ஐ.நா கூட்டத்தொடர்கள் இடம்பெறும் காலகட்டத் 19, p.Ghajibuj - 2 தில் மட்டுமே அது தொடர்பான சலசலப்புகள் இலங்கை B5, 6ஜயந்து மல்
யில் காணப்படும். இவ்வகையில், ஏதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நாவின் மனிதஉரிமைகள் அமைப்பின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையிலும், கடந்த அமர்வுகளிலும் பார்க்க நிலமைகள் அழுத்தம் பெறலாம் E-mail: ceditoria என்ற நிலையிலும் இவ்வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்த அரசாங்கம் விரும் புவதாகத் தெரிகின்றது.
தெரிவுக்குழுவிற்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி வரும் அரசாங்கம் அதற்கு முன்பதாக, சும்மாவேனும் செல்லுமிடம் கூட்டமைப்புடன் ஒரு பேச்சுவார்த்தை நாடகத்தை நடத்தி அதன்மூலம் ஒரு சுமுகநிலை ஏற்பட்டுள்ளதாக காட்ட விரும்புகின்றதோ என்கிற கேள்விகள் எழுகின்றன. பயணிக்க
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதும், அதற்கு பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதியின் தற்போ விட வேறு வழிகள் இல்லை என்பதும் மறுக்க முடி வுள்ள ஐநா சட்டத்தொ யாதயதார்த்தமாகும். ஆனால், பேச்சுக்களின் நோக்கம் என தமிழ் தேசியக்கூட் உண்மையானதாகவும் அப்பேச்சுக்கள் ஒழுங்கான உறுப்பினர் அபயாததுரை திசைவழியில் ஒரு முன்னேற்ற நகர்வாக அமைய துள்ள கருத்தை தவறென்று வேண்டும் என்பதும் இன்றியமையாததாகும். சரியான இன்று பல்வேறு பிரச் தொரு வரைபடமின்றி பேச்சுவார்த்தை மேசையில் அ' முகம்கொடுக் அமர்வது என்பது ஒரு காலங்கடத்தும் ஏமாற்று நட எது இறுதிக்கட்டப்போரில் வடிக்கையாகவே இருக்கும். உரிமைமீறல் பிரச்சினைய
கொழும்பு-14, டெல் LJäeio: OlI5
வங்கள் இடம்பெறுவது ஒன்றும் புதியதோ அல்லது புதுமையா னதோ அல்ல,
அந்த வகையில் மாத்தளை மாவட்ட வைத்தியசாலைக் கட்டிடங்கள் அமைந்துள்ள நிலப்பரப்பில் உள்ள புதைகுழியிலிருந்து கண்டு மீட்கப்பட்ட நீண்ட காலத்திற்கு முன்ன ராக இறந்தவர்களின் சடலங்களின் எலும்புக் கூடுகள் நாட்டு மக்களின் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப் பட்டதிலிருந்து இத்தகைய ஓர் கொடுரமான வெறுப்புத் தரக் கூடிய சம்பவம் எவ்விதம் யாரால் நிகழ்த்தப் பட்டது போன்ற கேள்விகள் எழத்தொடங்கி புள்ளன.
இது கடந்த காலத்தில் செம்மணி மற்றும் சூரியகந்த போன்ற இடங்களில் கண்டு பிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழிகளின் வெளிப்படையைத் தோற்றுவிக்கும் தகவல்க ளுக்கு உரமூட்டும் புறக்கூறாக அமைகின்றது. இன்று சிறிலங்காவெங்கிலும் புதைகுழிகளாக மாறிவிட்டதோ என்ற சஞ்சலம் அனைவர் மனங்களிலும் கவலைக்குரிய சுமையாக எழுந்துள்ளது.
மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களின் எண்ணிக்கை கடந்த வாரத் தில் 43 ஆக அதிகரித்திருந்தது. மாத்தளை மாவட்ட வைத்தியசாலையின் சட்ட ஆலோசக மருத்துவ அதிகாரியான டொக்டர் அஜித் ஜெயசேனாவின் கூற்றுப்படி, இனிவரும் நாட்களில் மேலும் அதிக எலும்புக்கூடுகள் கண்டுபிடிக் கப்படலாமெனத் தெரியவருகின்றது. அப்படியிருக்குமானால் இதுவே சிறீலங்காவின் வரலாற்றில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழியாக இருக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன்பதாக 1971 இல் இந்நாட்டில் இடம்பெற்ற ஜே.வி.பி.யினரின் அரசாங்கத்திற்கெதிரான வன்முறைக் கிளர்ச்சியின்போது பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டவர்களின் உடலெச்சங்களுடன் தொடர்புடையனவாக இவை இருக்கலாமென ஊடகங்கள் கருதுகின்றன. எனினும் டொக்டர் ஜெயசேனா இது குறித்து விசாரணைகள் பூரணமாக முடிவுறுவதற்கு முன்பாக இவ்வாறான ஓர் அவசர அவசரமான முடிவு எதனையும் எடுக்கமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.
எனினும் வதந்திகளின் நம்பகத்தன்மை தொடர்பில் பலவிதமான கேள்விகள் எழுந் துள்ளன. மாத்தளையில் வசிப்பவர்கள் இது போன்றதோர் அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளனர். ஏனெனில் 1971 இல் அக்கிளர்ச்சி இடம்பெற்ற காலப்பகுதியில் அவ் வூரில் வாழ்ந்த ஊர்வாசிகள் தமது அறிவுக்கு எட்டிய வகையில் இவ்வாறு பெரும் எண்ணிக் கையில் கொலைகள் இடம்பெறவில்லையெனப் பலமாக ஆட்சேபிக்கின்றனர்.
ஆனால் 1988 இற்கும் 1989இற்கும் இடைப்பட்ட பயங்கரமான காலப்பகுதியில் தான் இப்புதைகுழி தொடர்பான சம்பவம் இடம்பெற்றிருக்கக்கூடுமென்பதற்கான சாத்தியக்கூறுகள் வலுவாக உள்ளன. அக்காலப் பகுதியில்தான் பெருமளவிலான வன்முறைக் கொலைகள் தென்மாகாணத்திலும் மற்றும் கண்டி அத்துடன் மாத்தளை மாவட்டங்களிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஏனெனில், அக்காலப்பகுதியில் மாத்தளையில் மாவட்ட வைத்தியசாலை, விஜயா கல்லூரிக் கட்டிடம் அமைந்துள்ள இடம், மாத்தளை ஓய்வு விடுதி மற்றும் கூம்பியன் கொட ஆலயம் போன்றவை அமைந்திருந்த இடங்களிலும், அதேபோன்று வேறு பல இடங்களிலும் இராணுவ முகாம்கள், சித்திரவதைக்கூடங்கள் அமைந்திருந்தன என்ற உண்மையை மாத்தளை வாசிகள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமன்றி அந் நேரத்தில் இராணுவத்தின் கஜபாகுப் படையணியே அப்பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருந்தது எனவும் கூறியுள்ளனர்.
மாத்தளை மாவட்ட வைத்தியசாலையிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் விஜயா கல்லூரி யும் அதனருகே மாத்தளைப் பொலிஸ் நிலையமும் உள்ளன.
புதைகுழி குறித்த விசாரணைகள் யாவும் டொக்டர் ஜெயனோவின் தலைமையி லேயே முன்னெடுக்கப்படுகின்றது. அவரின் கூற்றின் பிரகாரம் 2010 ஆம் ஆண்டில் மாத்தளை மாவட்ட வைத்தியசாலையின் சமையலறைக்கு கழிவுகளில் இருந்து சமை
மது நாட்டில் அதிர்ச்சியளிக்கும் அல்லது வியப்பையளிக்கும் சம்ப
 
 
 
 
 
 
 
 

இன்று பிரதமரீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீதான
முறையற்ற நடவடிக்கைள் வரை வந்து, சர்வதேசத் a தின் பார்வையில் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் | *見 சரிவு நிலையை நோக்கியே சென்றுகொண்டிருக்
கின்றது.
இந்நிலையில் சர்வதேசத்தின் பார்வையில் பிர தான இடத்திலுள்ள இனப்பிரச்சினைத் தீர்வுக்கான
முசெம்பர், 2012 பேச்சுக்களை நடத்துவதன் முலம் ஏனைய பிரச்சினகளை பின்தள்ளிவிடலாம் என்று அரசாங்கம் முயல்வதாகவே
DITUTélé LIOTTEN 5ECD ab, எண்ணத்தோன்றுகிறது.
LIran: OII573BOO5 பேச்சுக்களின் முன்னதாக தமிழ் மக்களின் நல்
7944 -5 லெண்ணத்தைப்பெறும் வகையில் மேற்கொள்ளக் கூடிய எத்தைனயோ விடயங்கள் உள்ளன. அவற்றில்
(asudaroli.com ஒரு துளியையேனும் கவனத்திலெடுக்கத் தயாராக
இல்லாத அரசு மேலும் தமிழ் மக்களை சிச்சிகலுக் குள்ளும் அச்சத்திற்குள்ளும் மூழ்கடிக்கும் வேலைக ளையே மேற்கொண்டு வருகின்றது. தமிழ்மக்களின் மனங்களை வெல்லக்கூடிய எதனையுமே அரசாங்கம் தெரியாமல் மேற்கொள்ளத் தயாராக இல்லை. வெந்த புண்ணில்
வேல்பாய்ச்சும் காரியங்களே மேற்கொள்ளப்படுகின்றன. ԱյpւքակւDII ? இந்நிலையில் அரசின் சந்தர்ப்பவாதப் பேச்சுக் களில் தமிழர்தரப்பு ஈடுபடுவதானது அரசாங்கத்தின் ஒதய அழைப்பு நடைபெற தந்திரோபாயங்களுக்கு உதவுவதாகவே அமைந்து ரை சமாளிப்பதற்கானதே விடும் செல்லுமிடம் தெரியாமல் பயணிக்க முடியாது. மைப்பின் நாடாளுமனற கூட்டமைப்பின் தலைவர் தம்முடன் பேச வருவ விநாயகமூர்த்தி தெரிவித் தாகக்கூறிவிட்டு கடைசி வேளையில் வரவில்லை என | GnsD(!plf) LLT95]. வும், அவருக்கான காலை உணவும் தயாரிக்கப் பட்டி சினைகளுக்கு இலங்கை ருந்தது எனவும் ஜனாதிபதி கூறியிருக்கின்றார். நேர்மை வேண்டிய நிலையிலுள் யான நோக்கமும், திட்டமும் தயாராக இருந்தால் கூட்ட போது இடம்பெற்ற மனித மைப்பு பேச்சுக்குச் செல்வதில் எவ்விதத் தடையு ல் ஆரம்பமான சிக்கல் மில்லை.
பலுக்கான எரிபொருள்வாயுவை உற்பத்தி செய்வதற்காக இரண்டு பிரிவுகளாக அலகு கள் பொருத்தப்பட்டு நிர்மாணிக்கப்பட்டன எனத் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இவ்வாண்டிலும் அதேபோன்று மேலதிகமாக மற்றுமொரு எரிபொருள் வாயுவை உற்பத்தி செய்யும் அலகினை நிர்மாணிப்பதற்கான வேலை ஒர் தனியார் கம்பனிக்கு ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டது.
ஒப்பந்தக்காரர் வேலையைத் தொடங்கு வதற்காக பெக்கோ இயந்திரத்தின் மூலம் கடந்த கார்த்திகை மாதம் 24 ஆம் திகதி நில அகழ்வு வேலையைத் தொடங்கினார். 90 விதமான நிலப்பரப்பு அகழ்தெடுக்கப்பட்ட தறுவாயில் மனித எலும்புக் கூடுகளின் எச் சங்கள் வெளிக்கிளம்பத் தொடங்கின அகழ்வு வேலைக்குப் பொறுப்பாக இருந்த தொழில் நுட்ப உத்தியோகத்தர் உடனடியாக இது குறித்து மாத்தளை மாவட்ட வைத்திய சாலையின் மருத்துவ மேலதிகாரி டொக்டர் அர்ஜன் திலகரட்னாவுக்குத் தெரியப் படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து கார்த்திகை 26 ஆம் திகதி இதுவிடயமாக அலசி ஆராய்ந்து புலன்விசாரணைகளை மேற்கொள்வதற்காக டொக்டர். ஜெயசேனா அழைக்கப்பட்டார். டொக்டர் ஜெயசேனா சம்பவ இடத்திற்கு விஜயம்செய்த வேளையில் அதே தினத்தில் அங்கு அத்திவாரக்கல் இடப்பட்டிருப்பதை யும் அவதானித்துத் தெரிந்துகொண்டார்.
இதுவரையில் பெக்கோவினால் அகழப்பட்ட நிலப்பரப்பில் 10 வீதமானது மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதற்குள்ளாகவே 43 எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பெக்கோவினால் ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்ட மீதமான இடப்பரப்பில் எத்தனை எலும்புக்கூடுகள் சிதைத்துச் சேதமாக்கி அழிக்கப் பட்டன என்பது எவருக்குமே தெரியாதுள்ளது என டொக்டர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி ஏற்கனவே 2010 இலும் இது போன்ற நிர்மாண வேலைக்காக பெக்கோவைப் பயன்படுத்தி ஆய்வு வேலைகள் இடம்பெற்ற வேளையிலும் அங்கு மேலும் அதிகமான எலும்புக் கூடுகள் இருந்திருக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித் துள்ளார். ஆய்வுக்குள்ளாக்கப்படும் புதைகுழி அமைவிடத்தைப் பார்ப்பவர்களுக்கு அது ஒர் மந்தைக் கூட்டத்தை அவசரஅவசரமாகப் புதைத்தது போன்று மனித சடலங் களைப் புதைத்த இடமாகக் காட்சியளிக்கின்றது. ஆனால், அதனைப் பார்க்கையில் ஒன்று மட்டும் தெளிவாகப் புலனாகின்றது. அங்கு புதைக்கப்பட்ட சடலங்கள் யாவும் மனிதகுலத்துக்கான எதுவித மரியாதையுமின்றிப் புதைக்கப்பட்டுள்ளன என்பதே அது வாகும். சித்திரவதைக் கூடங்களில் இருந்து இறந்தவர்களின் சடலங்களையே புதை குழியில் புதைத்துள்ளனர் என்பது சாத்தியமானதொன்றாகவே கருதப்படுகின்றது.
எது எப்படி நேரிட்டிருப்பினும் இதற்கான உண்மைக்காரணம் புலன்விசாரணை களில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளினால் மட்டுமே தீர்மானிக்க முடியும். இதற்குப் பொறுப்பான அதிகாரியாக டொக்டர் ஜெயசேனா மாவட்ட நீதிமன்றத்தினால் அதிகார பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எலும்பு எச்சங்களை ஆய்வு செய்வதற்காக தொல்பொருளியலாளரையும் சுற்றுச் சூழல் ஆய்வாளரையும் தாம் அழைத்துள்ளதாக டொக்டர் ஜெயசேனா கூறியுள்ளார்.
மேலும் அவர் வதந்திகளையும், ஆலோசனைகளையும் ஆட்சேபிப்பதுடன் இது மனிதநேயத்திற்கு எதிரானதோர் பாரிய குற்றத்தின் ஓர் பகுதியென்பது வெளிப்படை பானது என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
அத்துடன் அவர் தமக்குக் கிடைக்கும் தகவல்களைத் தற்பொழுது ஊடகங்க ருடன் பகிர்ந்துகொள்ள முடியாதெனவும் ஆய்வுகளின் முடிவில் இறுதி அறிக்கையில் கலமும் பகிரங்கமாகத் தெரிவிக்கப்படுமெனவும், அத்துடன் தான் உண்மையைக் கூறுவதற்கு அஞ்சவில்லையெனவும் தெரிவித்துள்ளார். உண்மைகள் எக்காலத் நிலாவது வெளிவரத்தானே வேண்டும்.
food
சுடர் ஒளி 19, ழசெம்பர் - 25, டிசெம்பர் 2012

Page 7
H
எத்தர்களே இல்லாத
மூதூர் ஜெபல்நகர்
LDGO)6NoulJLq shumTUğ56025 அண்டியுள்ள பகுதியில் மக்கள் வசிக்காத பகுதியான, மூதூருக்கும் தோப்பூருக்குமிடையில் புத்தர் சிலை யொன்று கடந்த ஒகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி வைக்கப்பட்டது. தற்போது அங்கு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெளத்த உல்லாசப் பயணிகள் வாகனங்களில் வருகை தருவதும் பயணிகள் பிரித் ஓதுவதுமாக இருந்து வருகின்றது. தற்போது மலை உச்சி யிலும் புத்தர் சிலை ஒன்று வைப்ப
முன்னெடுப்பு வேலைகளை கச்சிதமாக செய்து வருகின்றார்கள்.
வீராதி வீரன்களாகவும், சூராதி சூரன்களாகவும் பத்திரிகை அறிக்ை விடும் முஸ்லிம் அரசியல்வாதிகள்
பாதி அமைச்சும் கேட்டு ஜனாதிபதியிட மண்டியிடும் முஸ்லிம் அரசியல்வாதிக மெளனித்து விட்டார்கள்.
குறித்த மலை உச்சியில் பெளத்த சிலை வைக்கப்பட்ட பின்பு குறித்த மலையைச் சுற்றியுள்ள ஒரு பகுதி (அதாவது வசதிக்கேற்ப அது சுமார் ஆயிரம் ஏக்கராகவும் இருக்கலாம்)
துரில் புத்த
தற்கான பணிகள் நடைபெற்றுவரு கின்றன.
மூதூர் பிரதேசத்தின் ஜெபல்நகர்
புத்தர் சிலையோ ஒருபோதும் அமைக் கப்படமாட்டாது எனவும் சகல இனங் களுக்கும் பொதுவான அம்மலையை ஒரு மதத்தவரது வழிபாட்டுக்கு அரசு வழங்காது எனவும் அம்மலைப் பகுதியில் தொல்பொருள் சான்றாதா ரங்கள் இருப்பின் அதனைப் பாது காப்பதற்கான ஏற்பாடுகளை மட்டுமே சிலருக்கு அரசு அனுமதி வழங்கி புள்ளது என்றும் சிறு கைத்தொழில் மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரே மூதூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற மூதூர் பிரதேச பிரமுகர்கள் மத்தியில் 17.06.2012 ஆம் திகதி தெரிவித்தார்.
மூதூர் பகுதியில் எழுந்த பதற்ற நிலையைத் தணிப்பதற்காக அமைச்சர் ரெஜினோல்ட் குரே நேரடியாக மூதூருக்கு விஜயம் செய்து மேற்கண்ட கருத்தைத் தொவித்திருந்தார். அமைச்சரின் கருத்தை மக்களும் நம்பியிருந்தார்கள். ஆனால், மக்கள் கடந்த கிழக்கு
செயலரும், நகர் அபிவிருத்தித் தலைவருமான கோதாபய ராஜபக் சாவின் திருகோணமலை வருகை யுடன் இரவோடு இரவாக கடந்த 03.03.2012 அன்று மூதூர் ஜெபல் நகரில் புத்தர் சிலை வைக்கப்பட்டு விட்டது.
ஆனால், அமைச்சர் ரெஜினோல்ட் குரே மூதூரில் தெரிவித்த அதே கருத்தை கிண்ணியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவிய
அமைச்சரவை அந்தஸ்து கொண்ட அமைச்சர் ரெஜினோல்ட் குரேயின் கருத்தைப் பொய்ப்பித்து சிலை வைப்பு வைபவமாக நடைபெற்றது.
அத்துடன் மூதூர் ஜெபல் நகர் மலைப்பகுதி புனிதப் பிரதேசமாக் கப்படமாட்டாதென்றும் அதன் மூலம் மலையோடு இணைந்த தொழில் வாய்ப்புகள் பாதிக்கப்படுமென்று எவரும் அச்சம் கொள்ளத் தேவை யில்லையென்றும் அமைச்சர் குரே தெரிவித்த கருத்தும் தற்போது பெரும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
ஏனெனில், ஜெபல் நகர் மலையடி வாரத்தில்தான் புத்தர் சிலை வைக் கப்பட்டது. ஆனால் தற்போது தரையில் இருந்து குறித்த மலைக்குச் செல்வதற் காக சுமார் 120 அடி கொண்ட மலை உச்சி வரையும் செல்வதற்கான வழியொன்று மூதூர் விகாராதிபதி தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றது. அதாவது குறித்த மலை உச்சியின் மேல் பெளத்த சிலை யொன்று வைப்பதற்கான
இப்போது திருகோணமலை உள்ளக்கப்படிடு வருகின்றது. இறக்கிரமிப்பு நடைபெற்று வ Gangba5eči groeso. 6 LIGITģ55 565 g6 பொருளாதாரத்தின் மீதும் அறி
புனித பூமியாக்கப்பட்டு அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும். அதன் பின்பு புனித பூமியாக்கப்பட்ட பகுதிகளுக்குள் முஸ்லிம்கள் விவசாய செய்யவோ அல்லது அப்பகுதிக்குள் பிரவேசிக்கவோ அல்லது அந்த மலையில் இருந்து கல் உடைக்கவே முடியாது. அப்படி மீறி நடந்தால்
fl6ODD GJIT as Lib G Luimtes CB6nustas Guib.
இப்படிப்பட்ட ஒரு நில அபகரிப்பு மூலம் அட்டாளைச்சேனை பிரதேச பிரிவுக்குட்பட்ட திகவாவி என்ற சிங்களக் கிராமத்தை உருவாக்கி ஒலுவில், பாலமுனை, அட்டாளைச் சேனை முஸ்லிம்களுக்குச் சொந்தமான 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளது. அந்த மக்களின் காணிகள் புனிதப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு மாற்றிடாக எந்தவொரு காணியும் இன்னும் வழங்கப்பட வில்லை. மாற்றிடுக் காணி வழங்குவ தற்காக காலம் சென்ற அமைச்சர் அஷ்ரப், சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக் காலத்தின் போதே முயற்சி செய்திருந்தார். அது முடியாமல் போய்விட்டது. அவரும் இறந்து விட்டார். அதன் பின்பு கடந்த 12 வருடங்களாக ஆட்சியின் பங்காளிக் கட்சியாக இருந்து வரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அந்த மக்களின் காணிகள் பற்றி வாய் திறக்கவில்லை இப்போது பொத்துவில் லபுகல பகுதியில் முஸ்லிம்களின் 502 ஏக்கர் காணிகள் ஒப்பமிட முயற்சிகள், பொத்துவில் உல்லைப் பகுதியில் பாரிய சிங்களக் குடியேற்றம், 8ஆம் கட்டைப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் இப்படியாக அம்பாறை
சுடர் ஒளி / 19, டிசெம்பர் - 25, டிசெம்பர்.2012
 
 

O7
ச் மாவட்டம் வேகமாக சிங்களக் குடியேற்
றமும் சிங்கள ஆக்கிரமிப்புக்களாகவும் இருந்து வருகின்றது.
இப்போது திருகோணமலை மாவட் டத்தில் மூதூர், கிண்ணியாவை , குறிவைத்து சிங்கள ஆக்கிரமிப்புக்குள் b உள்ளாக்கப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே கந்தளாய் கிண்ணியா பிரதேசத்திற்கு ஊடாக சிங்கள ஆக்கிரமிப்பு நடைபெற்று வரும் நிலையில்தான் மூதூர் ஜெபல் நகரில் முஸ்தீபுகள் நடைபெற்று வருகின்றன. பெளத்த தீவிரவாதம் தற்போது சிறுபான்மை மக்களின் சமய
2
II
T IoE, IS
2− LLL L S LLLLLLLLLLS S LLLSLLS SL0 LLS LS L SLLLSS LLLLSLSLLLLLL LLS
.
TECOne Goo Go
கலாச்சாரத்தின் மீதும், பொருளாதாரத் தின் மீதும் அறிவிக்கப்படாத யுத்தமொன்றைத் தொடுத்து வருகிறது. b குறிப்பாக அஹிம்சாமூர்த்திகள் என
அறியப்படும் பெளத்த துறவிகளால்
கப்படும் சிறுபான் Skson ா மீதான தாக்குதல்கள், பாதுகாப்புத்
தரப்பினரின் வேடிக்கை பார்த்தலுடன் நடைபெற்று வருவதை அண்மைக் காலங்களாகப் பார்க்க முடிகின்றது.
அண்மையில் பங்களாதேஷ் நாட்டில் பெளத்த விகாரைகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பாணந்துறையில் நடைபெற்ற பெளத்தர்களின் ஊர்வலம் ஒன்றின்போது பெளத்தர்களை உணர்வூட்டும் பெளத்த பாதுகாப்பு மன்றம் என்ற அமைப்பு துண்டுப் பிரசுரம் ஒன்றையும் பகிர்ந்துகொண்டு ஊர்வலமாக அதனை விநியோகித்துச் சென்றது.
அத்துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது - தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு உரிமை கேட்பார்கள், முஸ்லிம்கள் மட்டக்களப்பிற்கு உரிமை கேட்பார்கள் தம்பியாக்கள் (முஸ்லிம்களை சிங்களவர்கள் இப்படி அழைப்பார்கள்) தங்கள் இனத்தைப் பெருக்கி நாட்டில் பெரும்பான்மை இனமாக மாறப் போகின்றார்கள். இன்னும் 20 ஆண்டில் இது நடக்கும்.
சிங்களவர்கள் பொருட்கள் வாங்கக் கூடாது சிங்கள வர்த்தகத்தில் 80 வீதமான முஸ்லிம்களின் ஆதிக்கம் உள்ளது. இப்படியாக அந்த அமைப்பு இனத் துவேசத்தை கக்கி இனத்தீயை மூட்டி யுள்ளது. மற்றுமொரு அமைப்பு முஸ்லிம்களின் வர்த்தக நிலையம் உட்பட ஹலால் என்று பொறிக்கப்பட்ட எந்தவொரு பொருட்களையும்
சிங்களவர்கள் வாங்கக்கூடாது என்று மற்றுமொரு அறிவிப்புச் செய்துள் ளது. இப்படியாக முஸ்லிம்களின் வர்த்தகத்தின் மீது போர் தொடுக்கப் பட்டுள்ளது.
தமிழ் மக்களின் கல்வியின் மீதும், முஸ்லிம் மக்களின் வர்த்த கத்தின் மீதும் சிங்கள அரசுக்கும், சிங்கள துறவிகளுக்கும் பொறாமை ஏற்பட்டுவிட்டது. அதனால் தான் சிங்கள மக்களுக்கு துவேசத் தீயை மூட்டி வருகின்றார்கள்.
ஜெபல் நகர் புனிதப் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட பின்பு அந்தப் பகுதியில் காவியுடைக் காரர்கள் முகாமிட்டு விடுவார்கள். அதன் பின்பு அந்தப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் வேகமாகப் பரவும் நிலை உருவாகலாம். திருகோணமலையில் இருந்து சேருவில விகாரை வரையுமான கிண்ணியா மூதூர் மட்டக்களப்பு வீதியில் 20 பெளத்த சிலை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களின் காணிகள் மட்டுமல்ல, வடக்கிலும் நில அபகரிப்பு வேகமாக நடைபெற்று வருகின்றது. வடக்கில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் சர்வதேசம் வரையும் செல்கின்றது. ஆனால் முஸ்லிம்களின் எந்தவொரு பிரச்சினையும் இலங்கையை விட்டுத் தாண்டியதே இல்லை. இதற்கு என்ன காரணம் என்பதை முஸ்லிம்கள் இன்னும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை.
முஸ்லிம்களின் சமய கலாச்சார
DGN GADGDGA A56I SEDGELa s
Ejo, 26. DAUD UUDEAU 58.565T GDLS
GoTomT56, 5
நாைம்மன் C-LIapetă08aabeoi
தனித்துவ வாழ்வானது பெளத்த தீவிர சக்திகளால் பகிரங்கமாகத் தாக்கப்பட்டு வருகின்றது. அதுவும் பாதுகாப்புத் தரப்பின் முன்னிலையில் நடைபெறுகின்றது. அத்தகைய சக்திகள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படாத காரணத்தால் அது இன்னும் உற்சாகத்துடனும், முனைப்புடனும் செயல்படுகின்றது. அது எந்தளவுக்கெனில், புனித நகரப் பிரகடனம் எல்லாம் பழங்கதையாகி இப்போது புனித விதிப் பிரகடனம் செய்யுமளவிற்கு பரிமாணங் கண்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான இந்த அறிவிக்கப்படாத யுத்தத்தை முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டுமானால் தற்போதைய முஸ்லிம் அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்பட்டு புதிய முஸ்லிம் அணியொன்று உருவாக்கப்பட்டு அந்த அணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இணக்க அரசியல் நடாத்தப்படும்போது மட்டுமே முஸ்லிம்களின் நிலங்கள், பள்ளிவாசல்கள், மதச் சுதந்திரம், ஆகியன காப்பாற்றப்படும். தற்போதைய முஸ்லிம் அரசியல்வாதிகளால் முஸ்லிம்கள் தங்களது எந்தவொரு உரிமையையும் பெற்றுக்கொள்ள முடியாது. முழு அமைச்சும், பாதி அமைச்சும் என்ற முள்ளுத் துண்டு பெறும்போது எப்படி உரிமை கேட்க முடியும்?

Page 8
08
அரன்று வெள்ளிக்கிழமை. முதியோர் இல்லத்தினுள் வார்த்தையெண்டு ஒருநொடி அமைந்துள்ள ஒரு சிறு ஆலயத்தில் ஆழ்ந்த
பதிலுக்குச் சொன்னன். "இல் அமைதியோடு கண்மூடி பிரார்த்தனை நடைபெற்றுக்
அம்மாவோட நினைவுகளோ கொண்டிருந்தது. முதியோர் இல்லத்தில் அந்தப்
வாழ்ந்துகொண்டிருக்கிறன் எ புதுமுகம் பாடசாலைக்கு முதலாம் ஆண்டில் முதல்
விடுங்கோ, நீங்கள் சந்தோசப் முறை கால்பதிக்கும் மாணவன்போல் பிரார்த்தனை
போதும் எண்டு அதுக்கு மக முடிந்து இல்லத்தின் சுற்றுப்புறச் சூழலை வியப்புடன்
அப்பிடியெல்லாம் முட்டாள்த் அலசியது. இரு குழிவிழுந்த கண்கள். காலைக்
இருங்கோ அதோட நாங்கள் கதிரவனின் கதிர்களுக்கு முகம்கொடுக்க முடியாத
லண்டனில் வாடகை வீட்டில அவரது கண்கள் இமைகளை துணைக்கழைத்து
இப்ப புதுசா ஒரு வீடு பாத்தி மூடி மூடித் திறந்தது. அந்த இல்லத்தின் சிரேஸ்ட
காசுதான் காணாமல் கிடக்கு அங்கத்தவர்கள் இந்தப் புதுமுகத்தை வரவேற்க
வீட்டை விக்கிறதெண்டு நாங் தயார்நிலையில் நின்றிருந்தனர். முகத்தில் எந்தச்
ருக்கிறம்" அந்த வார்த்தைக் சலனத்தையும் காட்டிக்கொள்ளமுடியாத நிலையில்
இருக்கிறதில்லை எண்டு முய மாலை நேர மலராய் நிலம் நோக்கியது அவரது முகம்,
என்னையும் வெளியில கூப்பி அந்த முதியவரை அரவணைத்து அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றது ஒரு இளைஞனின் கரம். "தம்பி நீங்கள் இஞ்சடோ வேலை செய்யிறீங்கள்? என்ன பேர்?" என்று தளதளத்த குரலில் முதல் வார்த்தையை உதிர்த்தார் அம்முதியவர் சிறு புன்னகையுடன். "என்ர பேர் தரன், நான் இஞ்ச பராமரிப்பாளரா வேலை செய்யிறன்" என்று பதிலளித்த இளைஞன் "ஐயா! கொஞ்சநேரம் படுத்து ஓய்வெடுங்கோ
அதுக்கு அவன் மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்து கூட்டிக்கொண்டு -
"இஞ்ச நாங்கள் போறன்"என்றுகூறிவிடைபெறஅவனின்பணிவிடைக்கு
இரண்டுபேருமே கட்டளைகளை பிறப்பிக்க மட்டுமே உயர்ந்த
வேலைக்குப் கரங்கள் கடவுளுக்குப் பின் இந்த இளைஞனுக்காக
போடுவம் கைகூப்பியது.
பிள்ளையும் "ஐயா" என்று அழைத்த குரல் அந்தப் பெரியவரின்
பள்ளிக்கூடத்துக்குப் உறக்கத்தைக் கலைக்க, மெல்ல எழுந்து உட்கார்ந்தார்.
போட்டு அப்பிடியே "முகம் கழுவிற்று மற்றவையோட சேர்ந்து, சாப்பாட்டு
கொம்பியூட்டர் அறைக்கு வாங்கோ" என்றது அந்த இளைஞனின்
வகுப்பு முடிச்சிட்டு குரல். தள்ளாடிய அவரது பாதங்களுக்கு பலம்
எங்களோடதான் சேர்த்தது இன்னொரு முதியவரின் கரம். நன்றி
வருவான். நீங்கள் கூறுவதாய் சிறு புன்னகையை உதிர்த்த பெரியவர்
தனியா இஞ்ச அவர்களுடன் நடந்தார். உணவு உண்டபின்
இருக்கிறது கஸ்டம் ஒவ்வொருவரும் தனக்குகந்த இடங்களில் நிழல்
அதால நீங்கள் ஒரு தேடி அமர்ந்தனர். இந்த முதியவரும் தனது புது
முதியோர் நண்பனுடன் கோயிலுக்கு அருகில் உள்ள வாகை
இல்லத்தில மரத்தடி நிழலில் அமர்ந்துகொண்டார். "என்ர பேர்
சேருங்கோ நான் தம்பித்துரை. உங்கடை பேர் என்ன? உங்கட சொந்த
மாதாமாதம் காசு இடம் எது? பிள்ளையள் இல்லையோ? என்று
அனுப்பிறன் இடைவிடாத கேள்விகளைத் தொடுத்தார் அந்த
என்றான். அப்பதான் நான் அ சிரேஸ்ட முதியவர், சிறிய மெளனத்தின் பின்
ஞாபகம் வந்தது. அவன் ஆள் "என்ரபேர் சபாபதி. ஆனால், சபா' எண்டாத்தான்
இஞ்சினியர் ஆக்கிற கனவில எல்லோருக்கும் தெரியும். "பிள்ளையளைப்பற்றி
சேர்த்திட்டன். அதுக்குப்பிறகு சொல்லத்தான் என்ர மனசு வலிக்குது" என்று
திரும்ப விடுதிக்கு போகமாட்ட சோகமும் விரக்தியும் முகத்தில் தெரியக் கூறினார்.
அடம்பிடிப்பான். அப்பவெல்ல புதிய நண்பர் தம்பித்துரை மெதுவாக அவரின்
திரும்பவும் விடுதிக்கு அனுப்பு தோள்களைப்பற்றி "வீட்டுக்கு வீடு வாசல்ப்படிதானே
"அது அவன்ர நல்லத்துக் பரவாயில்லை. சொன்னால் உங்களுக்கும் மனதில
இல்லாட்டி அவனை இஞ்சின் ஒரு பாரம் குறைஞ்சமாதிரி இருக்கும் என்றார்.
மாட்டியள்" என்றார் தம்பித்தும் "எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கினம்,
சபாபதி அப்படித்தான் நானும் மூத்தவனை ஒரு மாதிரி இஞ்சினியர் .
ஆனால் எங்கட பார்வையில் ஆக்கிப்போட்டன். அவனும் யூ கேல
எங்கட அன்போ அல்லது மக செற்றிலாகிற்றான். இளையவளையும் வெளியிலை
நிறைவேற்றவோ தேவையில் கட்டிக்குடுத்திட்டன்" என்று பெருமூச்சு விட்டார்
நடந்திட்டன். அதுக்காக இது சபாபதி. "பிறகென்ன வசதியா வீட்டில
எல்லோ இருக்கு" என்றார் தம் இருந்திருக்கலாமே."என்று இடையிட்டுச் சொன்னார்
அண்ணை நான் இதை பழிவ தம்பித்துரை. வீட்டில் வசதியாத்தான் இருந்தனான்.
நினைக்கத் தோன்றேல்ல. ஏ. என்ர மனைவி திடீரெண்டு வருத்தமாப் படுத்திட்டா.
பற்று என்ன எண்டு தெரியாம நானும் பிள்ளையளுக்கு போனில சென்னன்.
எண்டு நினைச்சிட்டன். அவன் "அம்மா உங்களைப் பிரிஞ்சதோட தனிமையில
இருந்து இஞ்சினியராகும் வன கிடந்து யோசிச்சே வருத்தக்காரியா போட்டா" எண்டு
விடுதி வாழ்க்கைதான். எங்கட அதுக்கு பிள்ளையள் "காசை அனுப்புறம் அப்பா
சந்தோசம், உறவுகள்,கொண் வடிவா ரீட்மென்ற் எடுங்கோ எண்டிட்டு போனைக்
பங்குகொள்ளும் வாய்ப்பை நா கட்பண்ணீட்டீனம்" "அப்போ பிள்ளைகள் அம்மாவ
இல்லை. அப்போ எப்படி உற பாக்க வரவே இல்லையோ?" "காசு அனுப்பினால்
அவனிட்ட எதிர்பார்க்கமுடியும் போதும் எண்டு எங்கட பாசத்தை பணத்தாலை
கடுமையான விதிமுறைகளை எடைபோட்டு வித்திட்டுதுகள் நான் பெத்த இரண்டும்.
கட்டுப்பாடுகளைப்போட்டு அ பிள்ளையள் இரண்டையும் காணாமலே அந்தப்
இயந்திரமாகவே மாத்திவிட்டி புண்ணியவதியும் போய்ச் சேர்ந்திட்டா” என்று
| "சரி அண்ணை அவன்தா சொல்லி முடிக்கையில் சபாபதியின் கன்னத்தை
மகள் உங்களோடதானே வள் கண்ணீர் தொட்டிருந்தது.
உங்களை ஒதுக்கவேணும்?" எ நீண்ட நேர அமைதியின் பின் சபாபதி கண்ணீரைத்
தம்பித்துரை. "அவளுக்கு எல் துடைத்துக்கொண்டு "விதவைக்கோலம் மட்டுமல்ல
செய்தன்" ஆனாலும், என்ன தபுதாரன் கோலமும் கொடுமைதான்" என்றார். அதை
முக்கியம் என்ற நிலைவந்தால் ஆமோதித்தவராய் அவரின் கரங்களைப் பிடித்து .
மூன்றாம் தரப்பினர்தானே” "நான் உங்களை அழவைச்சிட்டனோ?" என்றார்
“உங்கட கதையைக்கேட்டு தம்பித்தனர. இல்லைமனசில இருக்கிறதையாருக்காவது
கிப்போச்சு கவலைப்படாதைா சொன்னாத்தானே நிம்மதி. நான் இஞ்ச வாறதுக்கு
இருக்கிறம்தானே இனி எல்ல இதுமட்டும் காரணமில்லை அண்ணை. இதை
விட்டவழி" என்று ஆறுதல் செ விடக்கொடுமை என்ன தெரியுமோ நான் வேர்வை |
"இருந்தாலும் அண்ணை அற சிந்தி ஒவ்வொரு கல்லா பார்த்துப் பார்த்துக் கட்டின -
எல்லாத்தையும் மனசு ஏற்றுக்கெ வீடு. அதை நான் மகளுக்கு சீதனமாக்
காலத்திலபணத்துக்கு உள்ளம் கொடுத்திட்டன். இவ என்னை விட்டுப் போனபிறகு
பெத்த கடனையும் பணத்தானை எனக்கு இருந்த ஒரே ஆறுதல் அந்த வீடுதான்.
நினைக்கிற பிள்ளையளை க நாங்கள் வாழ்ந்த நினைவுகளைச் சுமந்து நிக்கிற
எண்டு நினைச்சாத்தான் கவா வீட்டில் தலைவைச்சுப் படுக்கிற சுகம் வேற எங்க
முட்டுது. பாருங்கோ அண்னை கிடைக்கும்? அந்த சந்தோசத்துக்கும் வேட்டு
பிள்ளையளின்ர முதலாவது 1 வைக்கிறமாதிரி ஒரு நாள் மகள் போன் எடுத்து
மாமரங்களை நட்டனான் அது அந்தப் பெரிய வீட்டில நீங்கள் மட்டும் ஏன் தனியா
நிக்கிது யாரோ அதிண்டபலன இருக்கிறியள் போய் மாமா மாமியோட இருங்கோவன்
ஆனால், அதுக்கு நீர் ஊத்தி என்றாள். நானும் ஏதோ அன்பில் சொன்ன
வைச்ச மர நிழல்ல இருக்கிற

ஏமாந்துபோனன். 0லை பிள்ள
சிறுகதை
ன்னை இப்பிடியே பாய் இருந்தால் எனக்குப்
ர் சொன்ன பதில் தனமா யோசிக்காமல்
இவளவு நாளும் தான் இருந்தனாங்கள். நக்கிறம் அதை வாங்க -அதாலதான் உந்த கள் முடிவெடுத்தி குப் பிறகும் அந்த வீட்டில டிவெடுத்து மகனிட்ட டச்சொல்லிக் கேட்டன்.
என்று சலித்துக்கொண்டார் சபாபதி,
| வாசலில் ஒரு முச்சக்கர வண்டி வந்து நின்றது. அதிலிருந்து ஒரு நடுத்தர வயதுடைய ஆண் ஒருவரும் இரண்டு பிள்ளைகளும் இறங்கினர். "தம்பி வாங்கோ எப்பிடி இருக்கிறியள்? பிள்ளையள் நல்லா வளர்ந்திட்டினம்" என்றார் தம்பித்துரை. "ஓம் ஐயா மூத்தவர் ஓ.எல் எடுத்தவர் மற்றவ ஆண்டு 9 படிக்கிறா. நீங்கள் எப்பிடி இருக்கிறியள்? அங்க உங்களோட இருந்த ஐயா, புது ஆளோ?” என்றார் அந்த நபர். "ஓம் தம்பி அவர் இண்டைக்குத்தான் வந்தவர் வாங்கோவன் ஒரு வார்த்தை அவரோடை பேசுங்கோவன்" என்றார் தம்பித்துரை. சபாபதியிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நபர் மிகவும் அன்பாகக் கதைத்தார்,
தேடும் முதுமை
புனுக்கு செய்த ஒரு தவறு
"உங்கட அப்பாவும் இஞ்சதான் இருக்கிறாரோ?" ன்டு 6 படிக்கேக்கையே
என்று கேட்டார் சபாபதி. இல்லை ஐயா! எங்கட பாடசாலை விடுதியில
அப்பா 3 வருசத்துக்கு முதல் இறந்திட்டார். லீவுக்கு வீட்ட வந்தா
இண்டைக்கு அவற்ற ஆண்டுத் துவசம் அதுதான் ன் எண்டு
நான் இஞ்ச உள்ள ஆக்களுக்கு சாப்பாட்டுக்கு காசு பாம் அடிச்சுத்தான்
குடுக்க வந்தனான்" என்றார் அந்த நபர். "ஏன் தம்பி வன்.
வீட்டை கிரிகையெல்லாம் செய்து சொந்த குத்தானே செய்தனீங்கள்
பந்தங்களுக்கு சாப்பாடு குடுத்ததோ?” என்றார் சியராக்கியிருக்கவே
சபாவதி, "ஐயா என்னை நான் விரும்பினமாதிரியே ரை. அதற்குப் பதிலளித்த
வளர்த்து படிப்பிச்ச அப்பாவுக்கு மற்றவைக்கு நினைச்சனான்
உதவுறது பிடிக்கும் அதனாலதான் அவற்ற கல்வி மட்டும்போதும்
நினைவா நான் இந்த இல்லத்துக்கு உதவி னின்ட ஆசைகளை
செய்யிறனான்." அப்பர் அண்டைக்கு எங்களை லை எண்டு தப்பா |
அன்பாவும், கண்டிச்சும் வளர்த்திருக்காட்டி நான் பழிவாங்கிறமாதிரி
இப்ப கெளரவமான வேலையில பித்துரை. "இல்லை
இருந்திருக்கமாட்டன். சொந்த பந்தம் வசதியாத்தான் Tங்கிறான் என்று
இருக்கு , பிறகெதுக்கு அவைக்கு சாப்பாட்டைக் னண்டா உறவுகளின்
கொடுப்பான். இல்லாதவைக்குத்தான் 5 படிப்பிச்சாக் காணும்
குடுக்கவேணும். சிலபேர் இருக்கேக்க கவனிக்க 1ா பாவம் 11 வயதில
மாட்டினம். செத்த பிறகு முழுப்பக்கத்தில ரக்கும் அவனுக்கு
நினைவஞ்சலி போடுவீனம் அந்தக்காசே ஒரு அன்பு, குடும்ப
குடும்பத்தின்ர இரண்டு நாள் உணவுக்குக் காணும். டாட்டங்கள் எதிலுமே
"சரியா சொன்னீங்க தம்பி இந்தச் சின்ன வயசில ன் கொடுக்கவே
இவளவு தெளிவா கதைக்கிறீங்கள் இப்ப எல்லாமே வையும், பாசத்தையும்
விளம்பரம்தானே அது இறந்தவைக்கு அஞ்சலி இஞ்சினியராக்க
செய்யவோ அல்லது தங்கடை வம்சப் பெருமையை போட்டு
பறைசாற்றவோ எண்டு யோசிக்கவேண்டிக்கிடக்குது" பனையும் ஒரு
என்றார் சபாபதி. "சரி ஐயா நான் போட்டுவாறன் டன்".
அடுத்தமுறை சந்திப்பம் என்று விடை பெற்றது ன் அப்பிடி எண்டா
அந்தக் கருணை உள்ளம். மீண்டும் மரத்தடியில் ரந்தவ. அவவும் ஏன்
தலை சாய்த்த சபாபதி “எல்லாப் பிள்ளையும் ன்று வினாத்தொடுத்தார்
கெட்டவையும் இல்லை எல்லாப் பெற்றோரும் லாம் பாத்துப்பாத்துச்
நல்லவையும் இல்லை" நான் என்ர இலட்சியத்தை பயன்? தன்ர வாழ்க்கை
அடைய கட்டுப்பாட்டையும், விடுதி வாழ்க்கையையும் நாங்கள் எல்லாம்
மட்டும் கொடுத்தன். பிள்ளையள் நல்லா இருக்கினம்.
ஆனால் நான் இஞ்ச கிடக்கிறன். அந்தத் தம்பிக்கு எனக்கும் கண்கலங்
கண்டிப்போட பாசத்தையும் கொடுத்து குடும்ப கோ நாங்கள் எல்லாம்
வாழ்வையும் கொடுத்தார். அதால மற்ற ஆக்களுக்கு எம் அந்தக் கடவுள்
சாப்பாடு குடுத்திடப்போகுது அந்தத்தம்பி, சொந்தமெண்டு மன்னார் தம்பித்துரை.
சொல்ல யாருமே இல்லாத ஆக்களுக்குத்தான் வு ஏற்றுக்கொள்ளுற
முதியோர் இல்லம் உருவானது. இஞ்ச என்னெண்டால் ாள்ளாதுதானே. இந்தக்
பிள்ளையள் வசதியா இருந்தும் நாங்கள் பாரமெண்டு திப்புமனுசருக்கு இல்லை.
நினைச்சு விட்டிட்டுப் போகுதுகள். எதிர்காலத் அடைத்திடலாம் எண்டு
திலையாவது இந்த அவலநிலை மாறி ஒவ்வொரு படப்பட்டு வளர்த்தனான் .
முதியவரும் வீட்டிலேயே குடும்பத்தோட வாழவேணும். ல தொண்டையை
அண்ணை நான் இறந்தால் என்ர கல்லறையில் ா எங்கட வீட்டில நான் -
பிள்ளைகளைப் பெற்று இயந்திரங்களாய் வளர்த்ததால் றந்தநாள் ஞாபகமா
இலட்சியத்தில் வென்று வாழ்க்கையில் தோற்றவன் கள் இப்ப நிறைய காச்சு
எண்டு எழுதிவிடச் சொல்லுங்கோ" என்ற சபாபதி 1அனுபவிக்கப்போகினம்
தன் அறை நோக்கி நடக்கத்தொடங்கினார். ( நான் இஞ்ச ஆரோ 1 இதுதான் வாழ்க்கை,
' அ. அஜந்தன்
சுடர் ஒளி 19, டிசெம்பர் - 25, டிசெம்பர் 2012

Page 9
=னெச
மதிப்பு
பெரு
பிப்
மதிப்பு
வாசமுள்ள மலருக்கு மதிப்பு வடிவான பெண்ணுக்கு மதிப்பு!
முதன் முதலாக என் நெஞ்சம் து.
ஒரு நிமிடம் . உனைப் பிரிய 'உனைப் பிரிந்தது மலர்ந்தது உன் இனி கேட்டு என் நெஞ்சம்
அதிகாரப் பதவிக்கு மதிப்பு அறிவாற்றலுள்ள ஆணுக்கு மதிப்பு!
தரமான பொருளுக்கு மதிப்பு
கடும் குளிர் காலமாம் மார்கழி மாதம் தங்கப் பவுணுக்கு பெரு
பெத்தலகேம் ஊரின் சத்திரத்திலே மதிப்பு!
கன்னிமரிஎன்றெடுத்தாள். அரசாளும் மன்னனுக்கு
இயேசு என்னும் இரட்சகரை
மதிப்பு அவையில் புலவனுக்கு
உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்த்திட மதிப்பு!
தேவகுமாரன்ஸ்மியில்ே .
மனுவுருவாய் அவதரித்தார் பெரும் பணக்காரனுக்கு
மானிலத்தோர் மாண்புறவே .. மதிப்பு தருமவானுக்கு தரணியில்
விண்ணோரும் மண்ணோரும் போற்றித் பெருமதிப்பு!
மன்னுலகோர் யாவரும் மீட்க்காணவு
இறைமைந்தன் இயேசுவிண்ணுலகம் வ மக்கள் தொண்டனுக்கு
மண்ணுலகம் வந்தாரே மதிப்பு மாசற்ற மாமனிதனுக்கு
ஜனங்களின் பாவங்கள் நீக்கிஇரட்சிப்ல பெருமதிப்பு!
இயேசு என்ற நாமத்துடன்இறைமைந். சேனையூரான் இம்மானுவேலராய்நம்முடன்
மூலர் கூடிக்கு என்றென்றும்வாழ்ந்திடவே -
கண் கெட்டபின்
மீண்டும் உயிர்க்கிறேன்
மூவேளை சிகரெட் தினமும் சிலர்
Sசிங்கில் பள்சர் உழைப்vெaSபொம் சிந்தனைக்கும் கொப்பிக்குக் கசிவைேல
முதிந்து போகும் அக்கா கடன் வாங்கி சமைக்கும் களைத்துப் போன அம்மா விடியலுக்காய் போரிடும் எலும்பு தேய்ந்த அப்பா
மார்கழி மாதத்தின் குளிர் பனிக்கற்றைகளில் குளித்துக் கொண்டிருக்கும் புல் வெளியாய் உன் நினைவுகளி நான் நனைந்து போகிறேன் புரிதல் இல்லாத - உன் பிரிவில் நான் இறந்து போகிறேன் நான் நேசித்ததும் சுவாசித்ததும் உன்னை உன் நலம் சொல்லிவந்த காகிதங்களை.
போதையால் அவுலங்கள் இழந்து உதவாத உழைப்பில் ஓய்வு பெற்று கட்டி06: இருந்த போது கண் கெட்டபின்
ரிய நமஸ்காரால் எனக்கு... எப்பொம் தெரிகிறது.
எஸ்.வை.சசீகரன் அச்சுவேலி
செல்லரித்துப் போன - என் எண்ணங்களும் ஆசைகளும் புரட்டப்படும் உன் காகிதங்களில் மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றன. ஒரு வழிப் பயணமாக...
மா.சிவா தரவெட்டி மேத்
சுடர் ஒளி / 19, டிசெம்பர் - 25, டிசெம்பர்.2012

09
நட்புO°
மெள
சிவு
ன
உனை பிரிந்தேனடா படியாய்த் துடித்தது கூட என்னால் முடியவில்லை க என் கண்கள் ய வார்த்தைகள் நிறைந்தது.
ஆர்.தர்க்கா 'கொறாலத்து.
உதடுகள் புன்னகைக்க உணர்வுகள் துடிதுடிக்க
வார்த்தைகள் தத்தளிக்க இதயம் மட்டும் மெளனமாகிறது.. என்னவன் நீதான் என்றுரைக்க...
சி.ஹரிணி பாடிப்பணம்
ரட்சகர்
முகவரி
துதித்திடவும்
நினைவுகளுக்குள் தீமூட்டி | நிழலுக்குள் என்னைத் தள்ளிவிட்டு
நீ மட்டும் உன் வழியில்
என் திசையோ என்னை வழிமாற்றி விட்டு - விதி
எனை ஏளனம் செய்ய எதிர்காலம் புரியாமல்
என் பயணங்கள் உன் முகவரி தேடியலைகின்றன.
பிட்டு
ஐஅருளிட ஏன் பிறந்தாரே
-பெரமேஷ் தலெட்டிலட்டு,
க.அனுசா கர்ப்பிப்பார்.
என்னவனே! ஏங்கிருக்கிறாய்...?
நான் பிறக்கும் முன்பே - நீ நாநிலத்தில் உதித்துவிட்டால் - இனி என ஆசிகன்று ஒருவன் பிறக்கப் போவதில்லை - என்னவனே! பிறக்கும் போதாவது . பிரம்மா சொல்லியிருக்கக் கூடாதா...? உனக்கு இவன்(ள்) தானென்று உலகத்தையே சுற்றி வந்த உமாமகேஸ்வரர் புத்திரன் முருகனைப்போல் சந்தி சற்றி வரன் தேடுகின்றனர் எம் பெற்றோர் - சற்றத்தில் நீயில்லையா... எங்கிருக்கிறாய்...
ஓடோடி வந்து ஒருமுறையாவது ஈல் சொல்வாயா... உன்னவன் இங்கிருக்கிறேனென்று
எத்தனை எத்தனை ஆசைகளை எனக்குள்ளே மூட்டை கட்டி பூசலார் போலெ மனக் கோயில் கட்டி மணமாலையிட காத்திருக்கிறேன்
கலைச்சி எப்போது வருவாய் என்னருகில்?
கரவெட்டித்திட வாழ்க்கையில்
சிரிப்பு அழுகை
இன்பம் துன்பம் - காதல்!
இணைவு பிரிவு இப்படி வாழ்வின் நேர் மறையானவற்றை அனுபவிக்க நினைத்தால் காதலித்துப் பார்! வாழ்வின்எல்லாப் பக்கத்தையும் காதலே கற்றுக் கொடுக்கும்.
வேல்மகள் புளியற்றVக்கணை.)

Page 10
FE
மேவா |
ரிழபம்)
19.12.2012 - 25.12.2012 அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் யதார்த்தமாகப் பேசுபவர்களே! எதையும் தாங்கும் மனோபலம் கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப் நிகழ்வுகளால் வீடு களைகட்டும், வீண் சந்தேகம் வரக்கூடும். பிள்ளைகளின் போக்கைக் கண்காணிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். அறிவுபூர்வமான
முடிவுகளால் வெற்றி பெறும் வாரமிது. கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகசீரிடம் 1, 2 ஆம் பாதங்கள் தோல்வியைக் கண்டு துவளாதவர்களே! தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். *
கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சில நேரங்களில் ஏமாற்றங்களை உணருவீர்கள். சிலர் உங்களை தவறாகப்
புரிந்து கொள்வார்கள். பழைய நட்பால் முன்னேறும் வாரமிது. மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் ?
கலகலப்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பவர்களே!
காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். மாமனார் ஒத்தாசையாக இருப்பார். வாகன விபத்துகள், தொண்டை வலி வந்து
செல்லும். பூர்வீக சொத்துப் பிரச்சினையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் காத்திருந்து காய் நகர்த்துபவர்களே! அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். திடீர்ப் பணவரவு உண்டு. சொந்தபந்தங்களின் சுயரூபத்தைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. வித்தியாசமான முடிவுகளால்
வெற்றிப் பாதை தெரியும் வாரமிது.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் நடுநிலைமை தவறாதவர்களே! வேற்றுமதம், மொழி, இனத்தவர்களால்
ஆதாயமடைவீர்கள். புதிதாகக் கட்டிடம் கட்டத் தொடங்குவீர்கள். மனஇறுக்கம், பிள்ளைகளால் செலவுகள் வந்து போகும். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும்.
விடாமுயற்சியால் வெல்லும் வாரமிது.
| ඉෂ ති බෂ භී ගි අන්ති බං සල්ලි බං ස බං ගී ලිං ස බං ඛු බහ
ග් ව "ගී ම ගී ලි ගී ලිං ගී එන ලං ගි බිග් බං ෆී බී බී ගේ අං ලං ණී සං ණී සං සං ණී මං ගී ලිං කී දෑ ගී ලිං ගී ලී ගේ
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம் 1, 2 ம் பாதங்கள் - உடைந்து வருபவர்களைத் தேற்றுபவர்களே! மகனுக்கு வேலை கிடைக்கும். சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. உள்மனதில் ஒருபயம், சின்ன போராட்டம் வந்து போகும். மற்றவர்கள் தன்னை ஏளனமாக பார்க்கிறார்களோ என்று நீங்களே நினைத்துக் கொள்ள வேண்டாம். கனவுகள் நனவாகும் வாரமிது. சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2,3 ஆம் பாதங்கள்
அலட்டிக் கொள்ளாமல் சாதிப்பவர்களே! உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். எதிலும் ஓ
ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்து செல்லும். உணவில் கார், எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. அத்தியாவசியத்
தேவைகள் பூர்த்தியடையும் வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை கதம்பச் சிந்தனையாளர்களே! சவால்களில் வெற்றி பெறுவீர்கள். வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். முன்கோபம், காரியத் தாமதம்,
உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி வந்து செல்லும். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து
கொள்வீர்கள். செல்வாக்குக் கூடும் வாரமிது.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் தத்துவங்கள் பேசுபவர்களே! உறவினர், நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். வீண் டென்ஷன், அலைச்சல், காரியத்தடை வந்து செல்லும், போலியாகப் பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். தர்மசங்கடமான
சூழ்நிலைகளைத் தாண்டும் வாரமிது.
(டுத்Gil
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதங்கள் மண்வாசனை மாறாதவர்களே! சிந்தனை வளம் பெருகும். குடும்பத்தில் 2
கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகள் உங்கள்
மனங்கோணாமல் நடந்து கொள்வார்கள். புது நட்பு மலரும். முன்கோபம், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ?
கவனம் தேவை. நினைத்ததை முடிக்கும் வாரமிது.
அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள், சதயம் 1,2,3 ஆம் பாதங்கள் கூட்டமாய்க் கூடி வாழ ஆசைப்படுபவர்களே! எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சகோதர வழியிலிருந்து உதவிகள் வரும், சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். நட்பு வட்டம் விரியும். வேலைச்சுமையுடன் செல்வாக்கும் உயரும்.
அனுபவ அறிவால் முன்னேறும் வாரமிது
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி எல்லோரும் நல்லவர்களே என்று நினைப்பவர்களே! தடைகளும்,
ஏமாற்றங்களும் வரும் என்றாலும் வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். பணவரவு திருப்தி தரும். உறவினர், நண்பர்களால் எதிர்பாராத சில நன்மைகள் உண்டாகும். புது வேலை கிடைக்கும். எதிலும் நிதானம் அவசியம். யோகா, தியானம் தேவைப்படும் வாரமிது.

- !இனக்கு ஒரு தாரா!
வாலிபன் ஒருவனுக்கு தியானக்கலையில் பெரிய ஆளாக வரவேண்டுமென ஆசை. தியானத்தைத் துவங்கினான்.
எங்கிருந்தோ கொலுசு சத்தம் கேட்டது. இவனுக்கு அந்தக் கொலுசு அணிந்து வந்த பெண்ணின் முகத்தை ஒரு தடவை பார்த்தால் என்ன என்று தோன்றிற்று. ஹரம்... அப்படிப் பார்த்தால் தியானம் கலைந்து விடும்...
காது கேட்பதால் தானே கொலுசு சத்தம் கேட்கிறது! காதில் பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டான்.
சிறிது நேரத்தில் எங்கிருந்தோ மலரின் நறுமணம் வந்தது. வாலிபன் நினைத்தான். 'இது அவளது கூந்தலில் சூடியுள்ள மல்லிகையின் மணமாகத்தான் இருக்க வேண்டும்... இதை நுகர்ந்து கொண்டே
இருந்தால் தியானம் கைகூடாது" என்று தனக்குள் சொல்லிக்கொண்டே, மூக்கை ஒரு துணியால் கட்டிக் கொண்டான். கண், காது, மூக்கு எல்லாவற்றுக்கும் தாழ்ப்பாள் போட்டாயிற்று. ஆனாலும், தியானம் நிலைக்க மறுத்தது. ஏன் தெரியுமா? மனசு மட்டும் அவளைச் சுற்றியே வந்தது. அவள் எப்படி இருப்பாளோ?
அழகா, அழகில்லையா, குணவதியா? குணமற்றவளா! ராஜகுமாரியா! ஏழையா?" என்று!
இந்த இளைஞனின் தியானம் போலத்தான் இன்று மனித மனங்கள் கற்பனைக் காற்றில் பறக்கின்றன. ஆடம்பரமாக
வாழ்ந்தால் தான் மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள் என்ற பெயரில், வாழ்க்கையின் அஸ்திவாரமே பெயரும் வகையில், பலரும் நடந்து கொள்கின்றனர்.
பக்கத்து வீட்டைப் பார்த்து நாம் வாழ வேண்டுமென அவசியமில்லை. நம் மனசுக்கும் தாழ்ப்பாள் போட வேண்டும்.
வீண்செலவு செய்யாதீர்!
உணவு வைக்கப்பட்டால் உங்களின் செருப்புகளை கழற்றிவிடுங்கள். அது உங்களின் பாதங்களுக்கு இன்பத்தை அளிக்கும். நீங்கள் இரவில் பட்டினியாக இருக்காதீர்கள். பட்டினி இருப்பதால் விரைவில் உங்களுக்கு முதுமை
தட்டிவிடும். வீண் செலவும் ஆடம்பரமும்
இல்லாத முறையில் உண்ணுங்கள். முடிந்தவரை தருமமும் செய்யுங்கள். மக்களுக்குத் தேவைப் படுகின்ற நேரத்தில் உணவைப் பதுக்கி வைப்பவர்கள் குஷ்டரோகியாகவும், வறுமைப்பிடியிலும் துன்பப்படுவார்கள். பழித்துரைத்தல், ஒழுக்கம் கெட்ட முரட்டுத்தனமான பேச்சுக்கள்
ஆகிய இரண்டும் நயவஞ்சகத்தின் இரு கிளைகளாகும். உனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும்
விரும்பு. இறைவனை நீ பார்க்காவிட்டாலும் உன்னை அவர் பார்த்துக் கொண்டே இருக்கின்றார்.
ஏழைகளின் பிரார்த்தனை இல்லை என்றால், செல்வந்தர்கள்
அழிந்தே போவார்கள்.
- நபிகள் நாயகம்
சுடர் ஒளி / 19, டிசெம்பர் - 25, டிசெம்பர் 2012

Page 11
NWWWWM
னடாவிலுள்ள மொன்றியல் நகரத்தில் அவளது பெற்றோர்களுக்கு ஒரேபொரு செல்ல மகளாக வாழ்ந்து வருபவள்தான் 22 வயது நிரம்பிய அழகியான நிக்கொலின், பார்ப்பவர்களைக் கவர்ந்திழுக்கும் வசீகரத் தோற்றமும், கனிவான
குரலையுமுடைய நிக்கொலின் அந்நகரத்திலுள்ள ஓர் தனியார் முகவர் நிறுவனத்தில் சுருக்கெழுத்தாளராகப் பணிபுரிந்து வந்தாள்.
அத்தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இன்மையால் அவள் - சிலசமயங்களில் இரவு நேர வேலைகளுக்கும் அந்நிறுவனத்தின் அழைப்பின் பேரில் சென்று வருவதுண்டு. அதன் மூலம் அவளுக்குக் கிடைக்கும் மேலதிக வருமானம் அவளது செலவுகளுக்கு ஈடுசெய்வதாக அமைந்திருந்தது. அவள் சொந்தக் காரிலேயே வேலைக்குச் செல்பவள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாதலால் வீட்டினில் ஓய்வாகத் தங்கியிருந்த வேளையில் பிற்பகல் 4 மணியளவில் அவளது நிறுவனப் பணிப்பாளரிடமிருந்து தொலைபேசி
அழைப்புக் கிடைத்தது.
அத்தொலைபேசி அழைப்பில் கூறப்பட்டதன் பிரகாரம் நிக்கொலின் மாலை ஐந்து மணிக்கு
அமெரிக்காவிலிருந்து வந்து அங்கு ஓர் ஓட்டலில் தங்கியிருக்கும் சட்டத்தரணியான வில்பிரட் என்பவரைச் சந்தித்து அவருடன் பொலியாட்டில் உள்ள மன நோயாளர் மருத்துவமனைக்குச் சென்று
அங்குள்ள ஒரு நபரின் வாக்குமூலத்தைச் சுருக்கெழுத்து முறையினூடாகப் பதிவு செய்ய வேண்டியிருந்தது.
எனவே, நேரம் நான்கு மணியைக் கடந்துவிட்டபடியால் மேலும் தாமதம் செய்யாது பெற்றோரிடம் தெரிவித்துவிட்டுக் காரில் புறப்பட்டாள் நிக்கொலின். அன்று வார விடுமுறை நாளாதலால் சாலைகள் எங்கும் ஒரே வாகனங்களும், மக்களுமாகப் போக்குவரத்திற்கு நெரிசல்கள் ஏற்பட்டன. இதனால் குறிப்பிட்ட ஓட்டலை அடைவதற்குத் தாமதமாகிவிட்டது. ஆயினும், இவளை எதிர்பார்த்துக் காத்திருந்த சட்டத்தரணி வில்பிரட் ஓட்டலின் வரவேற்பாளரிடம் அவர் செல்லுமிடத்தைத் தெரிவித்து நிக்கொலினை அங்குவந்து சேருமாறும் தகவலை வழங்கியிருந்தார்.
ஓட்டலைத் தாமதமாகச் சென்றடைந்த
றப்னெல்லின் வாக்கு நிக்கொலினுக்கு அங்கிருந்த வரவேற்பாளரினால்
சில நிமிடங்களுக்கு முன் தகவல் பரிமாறப்பட்டது. சிறிதும் தாமதியாது புறப்பட்ட நிக்கொலினிடம், றப்னெல் நிக்கொலின் குறிப்பிடப்பட்ட இடத்தை
வேண்டியிருப்பு மாலை 6.30 மணி அளவில்
அறையை சென்றடைந்தாள்.
வெளி அக்கட்டிடத்தின் வாசலில்
வேல் ஓர் ஓரமாகக் காரை நிறுத்திவிட்டுக் காரிலிருந்து
இராணுவத்தை விட்டு விரை L நீ இறங்கிய நிக்கொலினுக்கு
அக்கட்டிடம் ஓர்
விலேயே விலகிய அவன் பல மருத்துவமனையா?
வைரக் கொள்ளைகளில் ஈடுபட்டு அல்லது மனநோயாளர் இல்லமா? என்பதைத்
அவற்றினை விற்கவும் செய்தான். தெளிவாக அறிந்து
ஒருமுறை விமானமொன்றைக் கடத்த கொள்ள இயலாமலிருந்தது.
முயற்சித்த வேளையில் பிடிபட்டு வாசலில் இருந்த
விட்டான். ஆயினும் அவன் ஓர் காவலாளியிடம் வில்பிரட் குறித்து
மனநோயாளி போன்று பாவனை விசாரித்த போது, அவர்
செய்துவந்தமையால் அவன் பல பார்வையாளர்கள் சந்திப்புக் கூடத்தில்
தடவைகளில் நீதிமன்றத் தண்டனை இருப்பதாகக்
களிலிருந்தும் தப்பியுள்ளான். கூறப்பட்டது. அவள் அங்கு சென்ற சமயம்
அதுமட்டுமன்றி அவனுக்குப் பல வில்பிரட்ட, 30 வயது
சர்வதேசக் கடத்தல் கும்பல்களு மதிக்கத்தக்க கட்டுடம்பைக் கொண்ட ஒருவருடன்
டனும் தொடர்புகள் இருந்தன. - உரையாடிக் கொண்டிருப்பது
அவளின் பார்வையில் பட்டது.
என்ன வில்பிரட்டின் அழைப்பிற்காகக்
திணை காத்திருக்கையில் அவளருகே
MMAAANNN றப்னெல்ல
றப்னெல்ல நின்றிருந்த ஓர் ஊழியரிடம் "இது
புரிய அங்கு மருத்துவமனையா?" என்று கேட்டதற்கு, 'ஆம்,
அனுப்பிவைக்கப்பட்ட இது ஓர் மனநோயாளரிற்கான மருத்துவமனை"
கூறியதிலிருந்து நிக்கொல் என்று பதில் கிடைத்ததும் ஆச்சரியமுற்றாள்.
இதுவரை காலமும், மனநோயாளியாகக் கருதப்பட்ட அந்நபருடன்,
என்றிருந்த நிக்கொலினுக் உரையாடிக் கொண்டிருந்த வில்பிரட், தற்செயலாகத் அனுபவமில்லாததொன்ற திரும்பிய வேளையில் நிக்கொலின் தயங்கியவாறு காத்திருப்பது அவரது பார்வையில் பட்டது. அவள் தாமதமாக வந்தது குறித்து எதுவும் கேளாது அவளை உள்ளே வரும்படி சைகையால் அழைத்து
அவளுக்கு அங்கு தன்னுடன் உரையாடிக் கொண்டிருந்த றப்னெல்லை அறிமுகம் செய்து
வைத்துவிட்டு அவனின் வாக்குமூலத்தைச் சுருக்கெழுத்து முறையில் பதிவெடுக்கும்படி கூறினார்.
றப்னெல் மனம் போன போக்கில், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விதத்தில்
கூறிக்கொண்டேயிருந்தான். நிக்கொலின் தனது திறமையினால் அவற்றினை ஒருவாறு சுருக்கெழுத்து முறையில் பதிவு செய்து கொண்டிருந்தாள். அவனது வாக்குமூலம் 40 நிமிடம்வரை நீடித்தது.. சுடர் ஒளி / 19, டிசெம்பர் - 25, டிசெம்பர் 2012
நிக்
WWWWNN)
WWWW

11
உண்மைச் சம்பவம்.
ததல் முடிவில்...
நமூலம் முடிவடைவதற்குச்
அதைவிடவும், இதுவரையில் றப்னெல் அளித்த பாக வில்பிரட்
வாக்குமூலத்தின் மூலமாக அவனைப்பற்றி அறிந்து பலுடன் தனிமையில் கதைக்க
கொண்டவைகள் அவளை மேலும் | பதாகக் கூறி அவளை அந்த
அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. விட்டுச் சிறிது நேரம்
அவன் அளித்த வாக்குமூலத்தின்படி, அவன் யே சென்று நிற்குமாறு.
மூன்று வயதாயிருக்கையிலேயே அவனது பாடிக் கொண்டார். அதன்படி
தந்தையாரான புறொக் அவரது முதல் மனைவியை கொலின் வெளியில் சென்று
விவாகரத்துச் செய்துவிட்டு மீளவும் ஒருத்தியை இன்று கொண்டாள்.
விவாகம் செய்து கொண்டு றப்னெல்லையும் தம்முடன் ஓரிருநிமிடங்களில்
கூட்டிக் கொண்டு பனாமாவுக்குச் றப்னெல்லுடன்
சென்றுவிட்டாரெனவும், றப்னெல்லுக்குப் பதினான்கு இரகசியமாகக்
வயதாயிருக்கையில் அவனது தந்தையார் கதைத்துவிட்டு வெளியே
நோய்வாய்ப்பட்டு இறந்துவிடவே, அவனைச் வந்த வில்பிரட்,
சிற்றன்னை வீட்டை விட்டுத் துரத்திவிட்டாரெனவும், நிக்கொலினிடம் அவனது யாருமற்ற அனாதையாக மூன்று மாதங்கள் வரையில்
மீதிவாக்கு மூலத்தையும்
வீதிகளில் படுத்துறங்கிய றப்னெல்லுக்கு விபச்சாரிகள் பதிவெடுத்துவிட்டு
விடுதியொன்றில் தங்குவதற்கு வாய்ப்புக்கிட்டியது. மறுநாள் அதனைத்
இவனின் நிலையறிந்து கொண்ட நலன் தமக்கு அமெரிக்க
விரும்பிகளினால் இவன் ஓர் சிறுவர் இல்லத்தில் முகவரிக்கு மின்
சேர்க்கப்பட்டான். சலினா என்ற இடத்தில் இருந்த அஞ்சல் மூலமாக
அச்சிறுவர் இல்லத்தில் இருந்து றப்னெல் தப்பியோடி அனுப்பி வைக்கும்படி
விட்டான். அப்பொழுது அவனுக்குப் 16 வயது. பின்னர் கூறிவிட்டுப் புறப்பட்டார்.
சில வருடங்கள் இராணுவ சேவையிலும் மீண்டும் அந்த
இருந்துள்ளான், அப்பொழுது சிறுரக விமானங்களை 1 அறைக்குள் பிரவேசித்த |
ஒட்டுவதிலும் பயிற்சி பெற்றிருந்தான். வேளையில் அங்கு |
எனினும் இராணுவத்தை விட்டு விரைவிலேயே றப்னெல்லுடன்
விலகிய அவன் பல வைரக் கொள்ளைகளில் ஈடுபட்டு சிவிலுடையில் மற்றுமொருவர்
அவற்றினை விற்கவும் செய்தான். ஒருமுறை நிற்கக் காணப்பட்டார். அவரின்
விமானமொன்றைக் கடத்த முயற்சித்த வேளையில் பயர் பூலியன் மொறின்
பிடிபட்டுவிட்டான். ஆயினும் அவன் ஓர் மனநோயாளி வும், சிறைச்சாலைத்
போன்று பாவனை செய்துவந்தமையால் அவன் பல மக்களத்தினால்
தடவைகளில் நீதிமன்றத் தண்டனைகளிலிருந்தும் அக்குப் பாதுகாவலராக கடமை
தப்பியுள்ளான். அதுமட்டுமன்றி அவனுக்குப் பல |
சர்வதேசக் கடத்தல் கும்பல்களுடனும் தொடர்புகள் வரென்பதும் அவராகவே
இருந்தன. இம்முறையும் ஓர் வைரக் கடத்தலில் னுெக்குத் தெரியவந்தது.
ஈடுபட்ட வேளையில் கைதாகியிருந்த றப்னெல் தானுண்டு தன் தொழிலுண்டு
மனநோயாளியெனக் கூறி அதற்காகச் சிகிச்சை பெறும் -கு இத்தகைய ஓர் பணி முன்
நோக்கிலேயே இம் மருத்துவமனைக்கு ாக அமைந்தது.
அனுப்பப்பட்டிருந்தான் போன்ற சகல விபரங்களையும் நிக்கொலினால் அறிந்து கொள்ளமுடிந்தது.
எனினும், தனது மனநிலையினை வெளிக்காட்டாது அவனது வாக்குமூலம் முழுவதையும் பதிவுசெய்துவிட்டுப் புறப்படுவோமென்ற நோக்குடன் அவள் பதிவு செய்த வாக்குமூலத்தில் சாட்சியாகக் கையொப்பமிடுமாறு அங்கு நின்றிருந்த
பாதுகாவலரான மொறினைக்
கேட்டுக்கொண்டாள். மொறின் கையொப்பமிட்டதும் தனது வேலை
முடிந்தது. புறப்படுவோமென நினைத்து அவள் அமர்ந்திருந்த நாற்காலியை விட்டு எழும்பிய நிக்கொலின் எதிரே கண்ட காட்சி அவளைக் கதிகலங்க வைத்தது.
தமிழில் ஜெகன்

Page 12
தரக்
போடு
சுடர்
கழ் பெற்ற குரு ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டு இருந்தார். அப்போது
1சீடர்களின் தலைவனான மூத்த சீடன் குருவைப் பார்த்தான்.
"குருவே! நாங்கள் விழிப்புணர்வு பெறுவது எப்படி?" என்று கேட்டான்.
"உங்களை அறிவால் நிரப்பிக்கொள்ளுங்கள்!" என்றார் குரு.
"அறிவால் நிரப்பிக்கொள்வது என்றால் எப்படி குருவே? புரியவில்லை. சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்!'' என்றான் சீடன்.
"உங்களை அறிவால் நிரப்பிக்கொள்வது என்றால் பல நூறு ஓட்டைகள் கொண்ட ஒரு சல்லடையில், நீரை
ஐஸ்கட்டி உருகி, ஓட்டை நிரப்புவது போன்றதாகும்!'' என்றார்.
ஓடிவிட்டது. "சல்லடையில் நீரை நிரப்புவதா? அதெப்படி முடியும்
சீடர்கள் சோர்ந்து போயின குருவே?'' என்றான் சீடன்.
மறுநாள் குருவின் முன்னே "முயன்று பாருங்கள் முடிகிறதா? இல்லையா?
நின்றனர். என்பதை நாளை என்னிடம் சொல்லுங்கள்!" என்றார் குரு.
"குருவே! சல்லடையில் நீ "சரி குருவே!"
சாத்தியமே இல்லை!'' என்றன சபை கலைந்தது.
குரு அவர்களைக் கூர்ந்து சீடர்கள் ஒன்றுகூடி சல்லடையில் நீரை எப்படி
"சல்லடையை எடுத்துக்கெ நிரப்புவது என்பது பற்றி கலந்து பேசத் தொடங்கினர்.
வாருங்கள்!'' என்று சொல்லிவ செய்துதான் பார்ப்போமே!'' என்றான் சீடன்.
சீடர்கள் அவர் பின்னே ஓ ஒரு பெரிய சல்லடை கொண்டு வரப்பட்டது.
ஆசிரமத் தோட்டத்தில் சீ ஒரு சீடன் அதில் நீரை ஊற்றினான். நீர் சல்லடை
நீர்த்தொட்டியில் போட்டார். ச ஓட்டைகளின் வழியே வெளியேறியது.
மூழ்கியது. "ஊஹும்! இது சாத்தியமில்லை!"
குரு சீடர்களைப் பார்த்தார் "மறுபடியும் யோசித்தனர்,
"இப்போது சல்லடையில் "ஒரு யோசனை!'' என்றான் ஒரு சீடன்.
அல்லவா?'' என்று கேட்டார் ! "என்ன?''
"ஆமாம்!'' - 'சல்லடையில் ஐஸ்கட்டியை நிரப்பலாம்!"
குரு சொன்னார். "ஆஹா! அருமையான யோசனை. அது ஓட்டைகள்
"விழிப்புணர்வு பெறுவது எ வழியே ஓடாது. அதுவும் திட நீர்தானே!"
அதைப் பெற அறிவு என்னும் "ஆமாம்! ரொம்ப சரி!"
தூக்கிப் போடுங்கள்... அறிவு சல்லடையில் ஐஸ் கட்டி நிரப்பப்பட்டது.
ஓடிவிடாது!'' என்றார் குரு. சிறிது நேரம்தான்.
சீடர்களுக்குத் தெளிவு பிற
ஷோத்தமனும்
அலெக்சாண்டர் ஒரு கோட்டையைக் கட்டி இந்திய அரசரிடம் ஒப்படைத்து தன்! பயணத்தைத் தொடர்ந்தார்,
அலெக்சாண்டரும் வீரர்களும் படகுகளைக் கொள் பாலம் அமைத்து சிந்துநதியைக் கடந்து *.
- தடசீலத்தை நோக்கி முன்னேறினர், சட்டென்று - அதோ! நம்மை நோக்கி ஏதோ கெட்ட நோக்குடன், ஒரு படை வருகிறது.
"வருகிறார்கள். தயாராக்
இருங்கள். பு.
அது அம்பி!

படத்தை கவனித்து பதில் அளியுங்கள்,
கள் வழியே நீராக
பர். IT தலை கவிழ்ந்து
1. எத்தனை பெண்குழந்தைகள் உள்ளனர்? 2. எத்தனை ஆண்குழந்தைகள் உள்ளனர்? 3. இப்படத்தில் நாய் இருக்கிறதா? |4. சிறுவன் ஒருவன் ஒரு காலில் மட்டும் காலணி
அணிந்திருக்கிறான். சரியா? தவறா?
ரை நிரப்புவது
1.
பார்த்தார். காண்டு என்னோடு ட்ெடு நடந்தார் குரு.
டினர், டர்கள் குளிக்கும் பெரிய ல்லடை நீருக்குள்
நீர் நிரம்பியிருக்கிறது தரு.
ப்படி என்று கேட்டீர்கள். * கடலில் உங்களைத் | உங்களைவிட்டு விலகி
பந்தது.
இலெக்சாண்ட்0
அம்பி அலெக்சாண்டருக்கு முன்பே தட்சசீலத்துக்கு வந்திருந்தார். என்னுடைய |
ஒரு கணம் உங்கள் படை படைகள்
எங்களைத் தாக்க வருகி அனைத்தும் கிறதோ என்று எண்ணி உங்களுக்கே. விட்டேன்.
புருஷோத்தமன் தான் அப்படிப்
பட்டவன்.
அப்படி ஒரு செயலை அவரும் செய்யமாட்டார். நான் அவருக்குச் செய்தி
அனுப்புகிறேன்.
புருஷோத்தமனுக்கு ஒரு தூதரை அனுப்பிவிட்டு, பதிலுக்காக தட்சசீலத்தில் காத்திருந்தார் அலெக் சாண்டர். அவருடைய வீரர்களுக்கும் இது நல்ல ஓய்வாக இருந்தது.. விளையாட்டு, கேளிக்கை என்று பொழுதுபோக்காகக் கழித்தனர்.
ஒருநாள் -
ஒனஸிக்ரிடஸ், இந்த நாட்டின் துறவி க்ளையும் ஞானிகளிை பும் சந்திக்க விரும் ேெறன்.
தட்சசீலத்தில் தண்டாமிஸ் என்றொரு மாபெரும் ஞானி இருக்கிறார். அவரை அழைத்து.
வருகிறேன்
தொடர்
சுடர் ஒளி 19, டிசெம்பர் - 25, டிசெம்பர் 2012

Page 13
உங்கள் நிகழ்காலத்தை வைத்து உங்கள் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்க முடியாது.
உங்கள் நிகழ்காலத்தை வைத்து, உங்கள் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்க முடியாததால், நீங்கள் அதிகமாகச் சாதிக்க முடியும் என்று மிதமிஞ்சிய நம்பிக்கை கொள்வது தவறில்லை. குறைவான நம்பிக்கை கொள்வதுதான் சரியில்லை.
உங்கள் வாழ்க்கை லட்சியத்தை சாதிப்பதில் நீங்கள் பெரும் வெற்றி பெறுவீர்கள் என்று மிதமிஞ்சி நம்ப வேண்டும் - உங்கள் வாழ்க்கை லட்சியமே அப்போது பெரிதாகும், சிறப்பாகும், அதன் மேன்மை உயரும்.
உங்களையே நீங்கள் முன்னோக்கிச் செலுத்த வேண்டும் - முழு அளவில் வெளிவர வேண்டும்.
மிதமிஞ்சிய நம்பிக்கை சிறிய அளவில் அல்லாமல், பெரிய அளவில் அமைய வேண்டும். உங்கள் கற்பனை செல்லக் கூடிய கடைசிப் பகுதி வரை மிதமிஞ்சிய நம்பிக்கையைச் செலுத்துங்கள்.
நிறைவேற்ற முடியாத கனவு என்ற நிலையிலிருந்து அடையக் கூடிய எதிர்காலமாக உங்கள் மிதமிஞ்சிய நம்பிக்கை மாறுவதை நீங்கள் அதிசயமாகக் காண்பீர்கள்.
பொருத்தமான விதி செயல்படும் முறை இதுதான்.
பொருத்தமான விதி அறிவிப்பது என்ன? நீங்கள் உண்மையில் சாதிப்பது, நீங்கள் எவ்வளவு சாதிக்க முடியும் என்று நம்பினிர்களோ அல்லது மிதமிஞ்சி நம்பினீர்களோ அதற்குப் பொருந்துவதாகவே அமையும் என்பது தான்.
இது வாழ்க்கையின் விதிகளில் ஒன்று. இது வேறு விதமாக இருக்க முடியாது. நீங்கள் இதை நம்பலாம்.
நினைத்ததை அடையும் ரகசியம் உங்கள் வாழ்க்கையின் இலட்சியத்தை அடைவது மிகவும் சுலபம். எந்த நோக்கத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள்.
யாரும் எளிதில் செய்யக் கூடிய சில சுலபமான காரியங்களை நீங்கள் 63) Esuuntests ontb. முன்னோக்கி விழுங்கள்.
தனது இலட்சியத்தை நோக்கிப் போகும் போது தடுக்கி விழுவது சகஜம், சிறிய விஷயங்களில் கூட தவறி விழ நேரிடலாம். மலையை இடித்துக் கொண்டு கீழே விழுவதில்லை. கண்ணில் படாதவற்றினால் தடுக்கி விழுகிறோம். இது ஒரு பாடம்)
ஆகவே நீங்கள் விழுந்தீர்களானால் உங்கள் இலக்கை நோக்கி விழுங்கள். அதாவது உடல் கீழே விழுவதில்லை. மனம் தொய்ந்து விழும் போது உங்கள் இலக்கையே குறி வைத்து முன்னேறுங்கள்.
நமது இலட்சியத்தை அடைய நாம் காட்டும் பிடிவாதத்திற்கு இது எடுத்துக்காட்டு,
விழுந்தால் - எழுந்து விழுங்கள். கீழே விழுவதைச் சொல்லவில்லை. மன நிலையைச் சொன்னேன். நடந்த நிகழ்ச்சிகளை விபத்துகளாக எண்ணாமல் சம்பவங்களாக மட்டும் கருத வேண்டும்.
ởi LÎ Q6lf
19, 263FDLI DIT
25, p6aFLIDL I pj. 2012
துன்பம் வருவதால் பாதை கரடு முரடானது இருக்காதீர்கள்.
LITLT ഉ_sഞണ് எண்ணாதீர்கள்.
அங்கேயே நிற்காம உங்கள் குறிக்கோ முன்னேறுங்கள்.
நினைத்ததை அன பழமொழி உண்டு.
- é3p 56pr55T6o e எழுந்திருக்காதீர்கள் எ தடுக்கும் போது ஒ உங்களுக்கு லாபம், இ பெற நீங்கள் தயாராகிறீ எதைச் செய்தால் பு விடுத்து, எது நல்லதோ தோல்விகள் மூலம் வெ செய்யுங்கள்.
இதைத்தான் எல்ல ஆராய்ச்சிகளிலும் செய் ஆகவே தோல்விக அவற்றைத் தவிர்க்காம ஆராய்ச்சிகளில் ஏற்கப் உணர்ந்து செயல்பட்டா எப்போதும் வெற்றி கொண்டிருந்தால் உங்க இருப்பதாக அர்த்தம் இ வாழ்க்கையின் இலக்ை வைத்துக் கொண்டிருக் நீங்கள் தோல்வியைக் க தோல்வியைக் கண் சுபாவம் உள்ளவர்கள் மிகக் குறைவாகவே ை கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் வாழ்க்கை குறைவாக வைத்துக் ெ நீங்கள் நினைத்தால், அ வெற்றியே அன்று. அது 9|6തLബട്ട 5f560601 - 9
எவரும் சாதாரண -965)ւա Աքլգավtb. ստծո செய்கிறார்கள், ஏன்?
வாழ்க்கையில் எந்த குறைவான இலட்சியங் ஆரம்பிக்கிறார்கள். முத கண்டவுடனேயே தங்கள் குறைத்துக் கொண்டு வி தாழ்ந்த நிலையிலே எந்த விதத்திலும் குறை ஒரு விஷயத்தில் ம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உங்கள் இலட்சியத்தின் என்று சோம்பி
கவிழ்த்து விட்டதாக
ல் எழுந்திருங்கள். ளை நோக்கி
டவதற்கு ஒரு ஜப்பானியப்
வறுங்கையுடன்
TugsõT. வ்வொரு முறையும் ழக்கும் போதும் வெற்றி मि, कiा. பயன் அளிக்காதோ அதை
அதைக் காணும்வரை, ற்றியடைய முயற்சி
ா விஞ்ஞான, தொழில் து கொண்டிருக்கிறார்கள் ளைக் கண்டு அஞ்சி ல், அவர்கள் பட்டவை தாம் என ல் வெற்றி நிச்சயம். யே கிடைத்துக் :ளுக்குத் தகுதி இல்லை. உங்கள் க மிகவும் தாழ்வாக கிறீர்கள் என்பது பொருள், கண்டு அஞ்சுகிறீர்கள்.
டு பயப்படும் கூச்ச தங்களுடைய நோக்கத்தை வத்துக்
இலக்குகளைக் காண்டு வெற்றி பெற
து உண்மையில் சாதாரணம். அதை ன்று, சரணாகதி, bn fിഞ6ഞ്ഞധ இதைத்தான்
நக் கொள்கையோ மிகக் Es03smt TGS) LIDL" (ENGELD LUGuoft நல் தோல்வி ா இலட்சியத்தைக் விடுகிறார்கள்.
ா, படிப்பிலோ அல்லது ந்தவர்கள் அல்லர், ட்டுமே குறைந்தவர்கள்.
SS
அவர்கள் குறைந்த நோக்கம் Centeco IL6 feet.
நோக்கம் குறைவாக இருப்பதால்
வாழ்க்கையின் இலட்சியத்தைக் குறைவாக
வைத்துக் கொண்டோ அல்லது இலட்சியம் இல்லாமலோ வாழ்கிறார்கள்
அவர்கள் நிரூபிக்கப்பட்ட வெற்றி முறைகளைப் படித்தாலும் பயன் இல்லை. வாழ்க்கையில் குறிப்பிடும்படி வெற்றி அடைய மாட்டார்கள் சாதாரணம் அல்லது நடுத்தரம் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள்
அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. பெரிய வெற்றிக்கு முயற்சி செய்யாத மனிதர்கள் தாங்கள் தோல்வி அடைவோம் என்று பயப்படுகிறார்கள்.
தோல்வியைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. வெற்றிக்கு அதை ஒரு வழியாகப் பயன்படுத்த வேண்டும்,
ஏற்கனவே சொன்னபடி தோல்வி எதனால் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து, அதை நீக்கி எதைச் செய்தால் சிறந்ததோ அதைச் செய்து வெற்றி காண வேண்டும்.
பல கோடிக்கணக்கான டொலர் செலவழித்து ஈடுபடும் சோதனைகள் தோல்வி கண்டாலும், தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
எடிசனும் அவரது சகாக்களும் 17,000 தடவை சோதனை செய்த பிறகே ரப்பர்ட் பால் கிடைக்கும் மரத்தைக் கண்டார்கள். அது 17,000 தோல்விகளை ஈடுகட்டி விட்டது.
நிரூபிக்கப்பட்ட வெற்றி முறைகளைத் தவிர தோல்வியும் உங்களுக்குத் தேவைதான். அது உங்கள் குணத்தையும் நடத்தையையும் செம்மைப்படுத்தும் சவாலாக அமையும்,
தோல்வி உங்களிடம் இருந்து எதையும் எடுத்துக் கொண்டு விடாது. மாறாக உங்களுக்குத் தரமான குணநலன்களைத் தரும். தோல்வி அடைந்தால் நீங்கள் தளர்ந்துவிடக் கூடாது மாறாக நீங்கள் சக்தி வாய்ந்தவர்களாக, திரமானவர்களாக, வலிமை உள்ளவர்களாக, அறிவார்ந்தவர்களாக மாற
Seus T.Gib.
தோல்வி ஒரு சிறந்த ஆசான். தோல்வியைக் கண்டு பயப்படாவிட்டால், உங்கள் வாழ்வின் உயர்ந்த இலட்சியத்தை அடையலாம்.
நட்சத்திரங்களுக்குச் சென்றுவிட முடியாதுதான் அவற்றுக்குப் போகும் வழியை நீங்கள் அமைத்துக் கொள்ளலாம்.

Page 14
14
மறுக்கும் லட்சுமிராய்
லட்சுமிராய்க்கு திருணம் நடக்க இருப்பதாக வந்த தகப்லை அவா மறுத்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:
எங்கள் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து வருவது உண்மைதான். திருமணம்
எனக்கில்லை. என் அக்கா அஸ்வினிராய்க்கு அடுத்து எனக்குதான். திருமணம், ஆனால் அது இப்போது
இல்லை. இப்போதுதான் சினிமாவில்
இரண்டாவது ரவுண்டை ஆரம்பித் தேசிய விருது வரைக்கும் போ திருமணம். எப்போது திருமணம் திருமணம்தான். தற்போது பாக்
எனது திருமணம் ரகம்
கு!
அலப்பறை
செய்யும் > கூகுல் பேரழகி
கூகுளில் தேடிப் பார்த்தாலும் கிடை அந்த பேரழகி நடிகை ஷபட்டிங் ஸ்பா
தயாராகும் எந்த உணவையும் தொ வதில்லையாம், ஸ்கின் பழுதாகிவிடும் பயம். இதனால் தனியாக சமைப்புல்க்க
வைத்து தனக்கென உணவைத் தயார் செய்கிறாராம். ஹீரோக்கள்கூட இப்படிெ லாம் அலப்பறை செய்வதில்லையே என் யூனிட்டில் அலுத்துக் கொள்கிறார்கள்.
கினிட்டிலறை செகள்கூட 5 தயா
தனுடன் ஆடுகிறார் நயன்தாரா தனுஷுடன் குத்துபாட்டுக்கு ஆடுகிறார் நயன்தாரா.
தனுஷ் தயாரிக்கும் படம், எதிர் நீச்சல்'. இதில் சிவகார்த்திக்கேயன் ஹீரோ. பிரியா ஆனந்த், நந்திதா
ஹீரோயின்களாக நடிக்கின்றனர். வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த செந்தில் இயக்குகிறார்.
அனிருத் இசை அமைக்கிறார். இதில் ஒரு பாடலுக்கு தன்னுடன் ஆட வேண்டும் என்று நயன்தாராவிடம் கேட்டார் தனுஷ். ஏற்கனவே, யாரடி நீ மோகினி படத்தில் தனுஷடேன் நயன்தாரா
நடித்திருக்கிறார். அந்த நட்பை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் வாய்ப்பாக இதை கருதிய நயன்தாரா, உடனே ஓகே சொன்னார், இதையடுத்து தனுஷ்,நயன்தாரா நடிக்கும் பாடல் காட்சி நாகர்கோவிலில் படமாகி வருகிறது.
'மெளனமான ே
பேய் கதை
சிகரம் பிலிம் பேக்டரி ச தயாரிக்கும் படம், 'மெளனம் கிரீஷ், டெய்சி, மீத்தா நடிக்க ராஜ்புத் இயக்கி உள்ளார்.
இதன் பாடல் வெளியீட்டு வி இயக்குநர் கே.பாக்யராஜ் பெ பைனான்சியர் வந்தனா ரபே கொண்டார். படம் பற்றி இய ராஜ்புத் கூறியதாவது:
"இது காதலுடன் கூடிய பொதுவாக பேய் படங்க நேரத்தில் நடப்பதா முழுப் படத்தில் பகலிலேயே
படத்தை முயற்சி நிமிட
வக

TRU
பின்லேடன் கொலை படத்துக்கு விருது
ஈராக்கில் தினம்தோறும் அமெ படுவதை கொஞ்சம்கூட காட்சிப்ப. செயலிழக்கச் செய்யும் அமெரிக்க காட்டி ஆஸ்கர் வாங்கிய தி ஹர்! Bigelouvdவின் அடுத்தப் படம் ஸ் தேடிக் கண்டுபிடித்து அமெரிக்க | அடிப்படையாக வைத்து இந்தப்
அமெரிக்க அதிகார மனசுக்கு எடுப்பதுதான் கேத்ரினின் வெற்றி. சிறந்த படமாக நியூயார்க் ஃபிலிம் படத்தை இயக்கிய கேத்ரின் சிறந்
நியூயோர்க் ஃபிலிம் கிரிட்டிக்ள் தேர்வு செய்யப்பட வேண்டும் என் பல வருடங்களாக செய்து வருகி
லாக்கருக்காக சிறந்த இயக்கு கேத்ரினையே இந்தமுறையும் வெளிப்படையாகவே இந்த தே
அறிவித்திருக்கிறார்கள்.
அமெரிக்க அதிகார மனப் இருக்கும் என்பதையே இது
கதிருக்கிறேன். இன்னும் கவேண்டும், பிறகுதான்
செய்தாலும், அது காதல் ரையும் காதலிக்கவில்லை.
யமாக நடக்காது.
கில்லி விடு
பக்காத
எட்டில்
டு
சித்தார்த்துடல்
எப்படி' படத் மார்க்கெட்டும் 6 இல்லாமல், ஆ விஜய்யுடன், த இப்போது பரபர பிடித்திருக்கிற
படங்களும் 2 ஐதராபாத்துக்கும் இந்த சமயத்தில்,
வேண்டும் என்ற விஜய்பபுடன் அவர் கேரக்டரில் நடிக்க,
கூறினார். அவர் சொன்னாரோ, - கில்லி-2 படத்தி சான்ஸ் கிடைத்த
சந்தோஷத்தி
என்று காரர்
ர்
"பல்
ாறு
வெற்றி NH4 நம்பும்
நேரம்”
சார்பில் கே.ஜெயகுமார் =ான நேரம்', ரிஷி, கிறார்கள். மோகன் அருணகிரி இசை, விழா நடந்தது. வளியிட, மஷ் பெற்றுக் பக்குநர் மோகன்
தெலுங்கு பட காதலில் சொத கொலிவுட்டில் 20 துடிக்கிறார். வெற் NH4 படம் நிச்சய
என்று சித்தார், கூறுகையில், "எத்த நடித்த படங்க பேசப்படும் !
திகில் படம். களின் கதை இரவு
க இருக்கும். இதில் எ கதையும் ய நடக்கும். திகில்
வித்தியாசமாக தர சித்திருக்கிறோம். 15 - கிளைமாக்சில் எந்த சனமும் இருக்காது.
அதனால் மெளனமான
நேரம்' என்று பெயர்
வைத்திருக்கிறோம்"
என்றார்.
அஞ்சலியின் மார்க்க அதிக படங்களில் நடி. வத்திக்குச்சி', 'மதகஜர் பாடலுக்கு மட்டும், நம் நடித்துக்கொண்டிருக்கி சினிமாவில் நீங்கள் நிலை
செய்து தான் நடிக்கிற திருப்புமுனையை ஏற்படு
ஹீரோயின் வாய்ப்பு வ
அந்த பாட்டு, ஹிட்ட சொல்லியிருக்கி
சுடர் ஒளி / 19 டிசம்பர், 25 டிசம்பர் 2012

Page 15
ம் அமெரிக்கப் படையால் மக்கள் கொல்லப் சாட்சிப்படுத்தாமல் அங்கு குண்டுகளை மெரிக்கப் படையினரின் மனநெருக்கடியை(?)
தி ஹர்ட் லாக்கர்' படத்தை இயக்கிய Katliryin டம் ஸ்ரோ டார்க் தேர்ட்டி. பின் லேடனைத் மரிக்க படைகள் அழித்த சம்பவத்தை இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பாசுக்கு எண்ணெய் தடவும் படங்களாக வெற்றி, ஸிரோ டார்க் தேர்ட்டி' படத்தை
பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் அறிவித்துள்ளது. ன் சிறந்த இயக்குநர்.
டிக்ஸ் சர்க்கிள் ஆஸ்கருக்கு எந்தப் படம் ம் என்று சூசகமாக அறிவிக்கும் பணியை வருகிறது. 2008ல் தி ஹர்ட் இயக்குநருக்கான ஆஸ்கர் விருது வாங்கிப 1 றைப்பும் தேர்வு செப்புங்கள் என்று இந்த தேர்வின் மூலம்
மனம் எப்போதும் ஒரே மாதிரியாகவே ப இது காட்டுகிறது.
விவம் இமிலொபால்
சரித்திரப்படத்தில்
த்துடன் நடித்த, காதலில் சொதப்புவது டி' படத்துக்கு பிறகு, அமலாபாலின் -டும் சொதப்பி விட்டது. தமிழில் படமே ப், ஆந்திராவில் தஞ்சமடைந்தவருக்கு, ன், தங்கமகன் பட வாய்ப்பு கிடைக்க, பரபரப்பான நடிகை பட்டியலில் இடம் நக்கிறார். கைவசம், சில தெலுங்குப் ளும் இருப்பதால் சென்னைக்கும், துக்கும் பறந்து கொண்டே இருக்கிறார். இதில், த்ரிஷா போன்றொரு நடிகையாக - என்று சொல்லி வந்த அமலாபால், - அவர் நடித்த, 'கில்லி' படம் போன்ற டிக்க, தான் ஆவலில் இருப்பதாகவும்
அவர் என்ன வாய் முகூர்த்தத்தில் ரோ, அடுத்து விஜய் நடிக்கவுள்ள, படத்தில் நடிக்கவும், அமலாவுக்கு டைத்துள்ளதாம், சொல்ல முடியாத ஷெத்தில் இருக்கிறார் நடிகை.
வற்றிமாறனின் H4 படத்தை பபும் சித்தார்த்
த படங்களில் பிசியாக நடித்த சித்தார்த் சொதப்புவது எப்படி' படத்தை தொடாந்து
ல் 2013ன் ஹிட் படநாயகனாக வலம் வர வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகும் ச்ெசயம் தனக்கு வெற்றிப் படமாக அமையும் ததார்த் நம்புகிறார். இது குறித்து அவர்
"எதிர்வரும் 2013ல் கொலிவுட்டில் நான் உங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவலாக டும் என்று கருதுகிறேன்" என்கிறார்.
குத்துப்பாட்டுக்கு ஆடுவதுஏன்?
ஈர்க்கெட்டில், சற்றுத் தொய்வு ஏற்பட்டிருப்பது போல், தோன்றினாலும், இப்போதைக்கு நடிக்கும் நடிகைகளின் பட்டியலில், அவரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. "சேட்டை , கஜராஜா', 'ஒன்பதுலகுரு' படங்களில் நடித்து வரும் அஞ்சலி, சிங்கம் 2 படத்தில், ஒரு 5. நடனம் ஆடுகிறார். தெலுங்கிலும், முன்னணி நடிகர்களுடன் இரண்டு படங்களில் நக்கிறார். ஐதராபாத்திற்கும், சென்னைக்குமாக பறந்து கொண்டிருக்கும் அஞ்சலியிடம், நினைத்தது நடந்ததா என கேட்டதற்கு, ரொம்பவே சந்தோஷப்பட்டார். கதைகளை தேர்வு க்கிறேன். 'அங்காடி தெரு', 'எங்கேயும் எப்போதும்' படங்கள் என் திரையுலக வாழ்வில் ஏற்படுத்தின. தற்போது நடித்து வரும் படங்களின், கதைக் களங்கள், கலகலப்பானவை. பு வரும்போது, ஒரு பாடலுக்கு மட்டும், நடனமாடுவது ஏன் என, பலரும் கேட்கின்றனர். ஹிட்டாகும் என, தெரிஞ்சு தான் ஆடுகிறேன். புது இயக்குநர்கள் இரண்டு பேர் கதை நக்கிறார்கள். இப்ப நக்கும் படங்களை முடித்துவிட்டு கால்ஷிட தகிறேன் என்று
சொல்லியிருக்கிறேன் என, உற்சாகத்துடன் கூறுகிறார்.
சுடர் ஒளி ( 19 டிசம்பர், 25 டிசம்பர் 2012

15 இவங்க தான் ராதாவின் வாரிசு துளசியாம்!
1980களில் தமிழ் திரையுலகைக் கலக்கி கொண்டிருந்த ராதாவின் மகள் துளசியின்
படம் முதன்முறையாக வெளியாகி உள்ளது.
இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பில் உருவாகும் கடல் படத்தில் நவரச நாயகனின் வாரிசு கெளதமும், ராதாவின் மகள் துளசியும் அறிமுகமாகின்றனர்.
சஸ்பென்சாக இருக்க வேண்டும் என்பதற்காக இது
வரையிலும் ஊடகங்களுக்கு
கெளதம் மற்றும் துளசியின்
புகைப்படத்தை வெளியிடா மல் இருந்தார் இயக்குநர் மணிரத்காரம்.
ஆனால், தற்போது கடல் படத்தின் படப்பிடி முடிந்துள்ள நிலையில், தினமும் ஒரு புகைப் படமாக வெளியிட ஆரம்பித்துள்ளனர் திரைப்பட
குழுவினர்,
இஇஉஷ்கா
ஆந்திராவில், 30 ஆண்டுகள் ஆட்சி செய்த, ராணி ருத்ரம்மாதேவி வரலாறு,
தெலுங்கில் படமாகிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு, ஐந்து முன்னணி நடிகைகளிடையே, கடும் போட்டி நிலவியது. ஆனால், இந்த சுரித்திரக் கதையில்
நடிப்பதற்கு அனுஷ்கா தான் பொருத்தமானவர் என, இயக்குநர் தேர்வு செய்துள்ளார். கதையின் மீதுள்ள ஈடுபாட்டால், எத்தனை நாட்கள் கால்ஷீட் வேண்டுமென்றாலும் தருவதாகவும் அனுஷ்கா கூறியுள்ளார். தமிழில் இவர் -நடித்து வரும் அலெக்ஸ் பாண்டியன்' பற்றி கேட்டதற்கு, ரசிகர்களின் டேஸ்ட
மாறிக் கொண்டே இருக்காது. எப்படி சீன் வச்சா பிடிக்கும் என்று, டைரக்டர் ஒவ்வொரு சனனயும் பார்த்து, பார்த்து சேர்த்திருக்கிறார். முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு அவ்வளவாக வேலையிருக்காது. ஆனாலும், நான் நடிக்கும் படங்களில், நிறைய பிடித்தமான சீன்கள் இருக்க வேண்டும் என, ஆசைப்படுவேன். இந்த படத்தில், அந்த ஆசை நிறைவேறியுள்ளது' என்றார்.
வரும் மாயம் 21ள்ள -
வில்லனாக நடிப்பது ஏன்?
'பில்லா 2', 'துப்பாக்கி' 'படங்களில் வில்லனாக
நடித்திருப்பவர் இந்தி நடிகர் 'வித்யூத் ஜாம்வால். அபர்
கூறியதாவது: இந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருவது | 'மகிழ்ச்சியாக இருக்கிறது. |
துப்பாக்கி என்னை அதிகமான 'ரசிகர்களிடம் கொண்டு
சேர்த்திருக்கிறது. 6பில்லனாக 'நடிப்பது ஏன் என்கிறார்கள். |
அதில்தான் நடிப்புத் திறமையை அதிகமாக வெளிக்கொணர முடியும் என்று நம்புகிறேன்.
அதுமட்டுமில்லாமல் நடிப்பு சான்று வந்த பிறகு வில்லன், குணச்சித்திரம் என்று பிரிப்பதில் உடன்பாடில்பான, (கேரக்டராகத்தான் பாரா கதிறேன். தென்னிந்தியப் படங்கருகரு | '(முக்கியத்துவம் கொடுக்கிறார்களா,
இல்லை இந்திக்கா? என்று கேட்பதில் அர்த்தமில்லை, என் 'வாழ்க்கையில் என்ன நடக்க
வேண்டுமோ அதுமாக 'நடக்கட்டும். அதில் நான் 'குறுக்கிட விரும்பாமகோடி.
அதன் போக்கிகிடி போசிபகதயே தவிரும்புகிறேன். இப்வாறு கமித்யூத கூறினார்.

Page 16
16
இDண்டன் ஹீத்ரோ வந்து இறங்கி வெளியில் வந்தபோது முகத்தில் அறைந்த 15 டிகிரி பனிக்காற்று என் இதயத்தை குளிர்வித்தது. ஏனெனில் இதுதான் இனி என் தேசம், என் வாழ்விடம் என்றாகிவிட்டது.
2012 ஆகஸ்ட் 28, இம்முறை ഥങ്ങങി ിണഞണ്ടെങ്കൺ ബിറ്റ விட்டு தமிழ் நாட்டுக்கு போனது என்னவோ போல இருந்தது. மனது முழுக்க பிள்ளைகளினதும் மனைவியினதும் நினைப்பாக இருந்தது. லண்டனில் ஐந்து
வருடங்கள் எந்த இடமுமே போகாமல் பல்லைக்கடித்துக்கொண்டு எல்லோரும் இருந்து விட்டு, ஐந்து வருடம் முடிவில் நாங்கள் ஒருவரை ஒருவர் விட்டுப், பிரிகிறோம். கொழும்புக்குப் போன எனது மகள் விம்மி விம்மி அழுகிறாள். தொலைபேசியை வைக்கிறாள் இல்லை. வாங்கோ வாப்பா" என்று விம்முகிறாள். அத்தோடு தனக்கு ஹோம்சிக் பிடித்து விட்டது என்று புலம்புகிறாள். ஹோம்சிக் என்றால் என்ன என்று கேட்டேன். என்னை லண்டனில் நாங்கள் இருக்கும் ஹவுன்ஸ்லோவுக்கு கொண்டு போங்கள் என்று கதறுகிறாள்.
நான் சொன்னேன் 'உனக்கு ஹோம் திருகோணமலைதானே. திருகோணமலை ஆஸ்பத்திரியிலைதானே பிறந்தாய், அதுதானே ஹோம்" என்றால், இல்லை எனக்கு லண்டன் போக வேண்டும்" என்கிறாள். இத்தனைக்கும் அவள் இங்குவந்து 5 வருடங்கள்தான் ஆகின்றன. அப்போ எங்களது பிள்ளைகள் எந்தக் காரணம் கொண்டும் திரும்பி எமது கிராமங்களில் வாழுங்கள் என்றால் வாழ மாட்டார்கள். இந்த வெளிநாட்டு வாழ்வு இங்குள்ள கல்வி முறை, ஒழுங்கு அவர்களுக்கு பிடித்துப்போய்விட்டது.
வின் ரீவியில் எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் எழுத்தாளர், பேட்டியாளர் நிஜந்தன் கேட்கும் பொழுது நான் சொன்னேன். நானே எனது கிராமத்தில் போய் வாழமாட்டேன் எப்படி பிள்ளைகள் போகும்? வேண்டுமென்றால் விடுமுறைக்கு போகலாம் ஒரு மாதம் தங்கி இருக்கலாம். இது வெளிநாட்டு மோகம் என்றெல்லாம் கிடையாது. அதுதான் இங்கு வேக் பேமிட்டிலோ அல்லது அகதியாகவோ சட்டப்படி இருந்தால் மனமும் உடலும் இந்த ஒழுங்குக்கு பழகி விட்டது என்றுதானே இங்கு பிரிட்டனில் ஐந்து வருடத்தில்
பேமண்ட்சிட்டிசன் கொடுக்கிறார்களே
மனைவியின் பெயரில் வத்தளையில் எமது விடு
இருக்கிறது. அந்த விட்டிற்கு சோலைவரி என்றதொரு வரியை Ես ՆւTouԱ51-ւb &ււձ6ւյ5ծԾ16ւD -g|55 ரசீதில் மனைவியின் பெயரில் மூன்று எழுத்தை மாற்றி முதலில் எழுதும்போது பிரதேசசபை காரியாலயத்தில் எழுதிவிட்டார்கள். அது அவர்களின் பிழை. அவர்களின் பிழையை இந்தமுறை போய் சரிசெய்ய மணிசிக்கு 15 நாட்கள் எடுத்தன. கிட்டத்தட்ட 15 ஆயிரம் ரூபாய் செலவு அதில் ஊழியர்களுக்கு கொடுத்த லஞ்சப்பனமும் அடங்கும்.
லோயரிடம் போ, சத்தியக்கடதாசி கொண்டுவா என்றெல்லாம் தேவையில்லாத கடதாசிகளை கேட்டு அலைக்கழித்தார்கள். லஞ்சத்துக்காகவே அலைக்கழித்தார்கள்.
அந்த வேலை லண்டனில் என்றால், எங்களது பெயர் விலாகங்களை விட்டில் இருந்தபடி இன்டர்நெற்றில் மாற்றி விட்டு ஐந்து நிமிடத்தில் வேறு வேலைக்கு போய் விடுவேன். அதுதான் எனக்கு லண்டன் பிடித்திருக்கிறது. ஊழல் இல்லாமல் எரிச்சல் இல்லாமல் 6uпрвопцѣ.
இந்த லண்டன் வாழ்க்கையின் ஒழுங்கு சீதோஸ்ணம் எல்லாம் பழகி விட்டது. மனதுக்கு பிடித்துப்போய் விட்டது. றோட்டில் நிம்மதியாக, மனமகிழ்வோடு கார் ஒட்டலாம். கொழும்பில், தமிழ் |ԵnւլգaՆ Աpւգարքո7
நான் ஐந்து வருடம் கழித்து தமிழ்நாட்டிற்கு வந்த பொழுது நண்பன் ரெங்கசாமியும், பத்மநாதனும் என்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கூட்டி வந்தார்கள் காலை 11 மணி அளவில் என்னை அவர்கள் விபத்து eiff)ւսւուD6ն Ե1ւնաւգմ, Մուլգ வந்தார்கள் என்ற ஆச்சரியம் இங்கு லண்டன் வந்ததன் பிறகும் மனதை விட்டு அகலுதில்லை. இங்கு நான் கார் ஒட்டுவதை ரசிக்கிறேன். தப்பித்தவறியும் அந்த வார்த்தையை Θεπεδπεσε οτι δείο Θεσπεύδειος υπLOπ2 அல்லது கொழும்பில்தான் οι επιτεύειδευπρπ 2
மனதின் நெருக்கத்தை ஒரு ஊர் தருமென்றால் நான் வாழத்தயார் அதுதான் லண்டன் பிடித்திருக்கிறது எனக்கு என்று சொல்கிறேன்.
மகள் நான் இல்லாமல் தனக்கு அங்கு இருக்கமுடியாது என்று அடம்பிடிக்கிறாள். நான் தமிழ்நாட்டில் இருந்து திரும்ப டிக்கட் எடுத்து இலங்கைக்கு போக நூறு பவுண் வேண்டும். இரண்டாவது
GE
DET
ெ
 

கனவே நான் லண்டனுக்கு படம்பர் 26ம் திகதி வருவதாக கட் போட்டாயிற்று அதனை
னவி சொல்லி 28 ஆம் திகதிக்கு ற்றினேன். அந்த மாறுதலுக்கு கனவே நூறு பவுண்ட் லவாயிற்று.
நாங்கள் லண்டனில் இருந்து ாய் போய் அங்கிருந்து மனைவி 1ளைகள் கொழும்புக்கும் நான் ன்னைக்கும் போவதென்று கனவே முடிவெடுத்தாயிற்று.
ஏனெனில் லண்டனில் இருந்து ாய்க்கு ஏழு மணித்தியாலம்
பணம் அப்போ நாங்கள் நாலு ரும் கதைத்து கதைத்துப் ாகலாம் தானே என்பது னைவியின் யோசனை. அந்த ாசனை சரிதான். பயணத்தின் ாது அது தெரிந்தது.
நான் டிக்கட் போட்டேன். துதான் திரும்பிவர 26ஆம் கதியும் 28 ஆம் திகதியும் என்று றி வந்தது. அது மனைவி கத்தை தொங்கப்போட்டு விட்டது. ரும் பொழுது அதாவது அவர்கள் ாழும்பில் இருந்து வரும் பொழுது றைந்தது டுபாயில் இருந்தாவது p மணித்தியாலம் ஒன்றாக வர பண்டும் என்பது மனைவியின் ாசனை. சரி என்று 26ம் திகதியை ற்றுவதற்குத்தான் அந்த 100 புண்ட் செலவு.
பிறகு இலங்கைக்குப் போக ருநூறு பவுண்டுகள் செலவாகும். ாக்கு சிங்கிள்என்றி விசாதான் ண்டன் இந்தியன் தூதரகம் திருக்கிறது. பிறகு எனது கட்டை கொழும்பு லண்டன் என ற்ற 100 பவுண்ட் பெரிய டியப்பச்சிக்கல் இது செலவை னைத்து மனைவி அங்கும் இங்கும் க்க தொடங்கிவிட்டதாக மகள் ான்னாள் பதற்றமானால் மனைவி க்கத்தொடங்கி விடும். எனது ண்பர்களுக்குத் தெரியும்.
அத்தோடு இந்தத்திட்டம் |ண்டாம், முதல் போட்ட திட்டப்படி ன் தமிழ்நாட்டில் சுற்றுவது PSOT 66S LIGGINGSDIGTIGT STEJ GOTLb லங்கையில் அவர்கள் ாந்தக்காரர் வீடுகளில் சுற்றுவது ாறு முடிவாயிற்று
Login QimagesS ESL intesi T e TLI ஸ்லாமல் இனிமேல் ஹொலிடே"
றைவில்லை. வேண்டிய டத்துக்கு கூட்டிக்கொண்டு
வேன் வருவேன். அவனின் லை அதுவாக இருந்தது.
சென்னையில் ஆட்டோவிற்கு
| , ாவதில்லை என்று நான் போனால் அடி O)116015 திற்கப்பால் வனுக்கு செலவு சித்தாயத்துக்கு ' ' ' '
பேரம் பேசி, ஆட்டோவில் ஏறியவுடனேயே ஆட்டோக்காரர்கள் என்ன சார் நீங்கள் மலையாளமா" என்று கேட்கிறார்கள். என் பேச்சுமொழி அப்படி அவர்களுக்கு விளங்குகிறது. "ஆமா நான் நாகர் கோயில்" என்றவுடன் அவர் தலையாட்டுவார். ஒருமுறை நான் இல்லை சிலோன் என்று சொன்னவுடன் அங்குள்ள அரசியல் குளறுபடிகளைக்கேட்டு, என்னை ஒரு ஆட்டோக்காரர் பெரும் தொந்தரவு பண்ணி விட்டார். அதற்குப் பிறகு நான் சிலோன் என்று சொல்லுவதில்லை. சிலோன் என்றால் "இன்னும் முள்வேலி முகாமிலைதான் நீங்கள் இருக்கிறீங்களா?" என்ற கேள்வியும் வருகிறது.
வேளாங்கன்னிமாதா கோவிலுக்குப் போன சிங்கள யாத்திரிகர்களை சீமான் கட்சி அடித்தபோதும் மகிந்த ராஜபக்ச சாஞ்சிக்கு வந்தபோதும், நான் சென்னையில்தான் இருந்தேன். அனேகமாக சென்னையில் உள்ள தொலைக்காட்சிகளின் தலையங்கமாக மகிந்த ராஜபக்சதான் இருந்தார். நேரடி அலைவரிசை செய்தி தொலைக்காட்சிகளுக்கு தினசரி ஏதாவது வேண்டும். செய்தி அலைவரிசையை எப்படியும் நிறைக்க வேண்டும்.
நானும் எழுத்தாளர் இராமகிருஷ்ணனும் கன்னியாகுமரி போனபோது ஊரே அடங்கி இருந்தது. மீனவர்கள் கடலுக்கு போகாமல் பணி நிறுத்தம் செய்திருந்தனர். கூடங்குளம் மக்கள்எழுச்சி பெரும் அபரிதமான மக்கள் எழுச்சியாக இருக்கிறது. அந்த மீனவர்களின் இடையறாத போராட்டம் தொடர்பாக தொலைக்காட்சிகள் அவ்வப்பொழுது காட்டினாலும் மகிந்த ராஜபக்ச சாஞ்சி செல்வது பெரும் செய்திப் பெறுமானம் கொண்டதாக இருந்தது. வாதங்கள் விவாதங்கள் அனல் பறந்தன. அவர் வந்தார். இந்திய அரசு வரவேற்பு கொடுத்தது போனார் என்றுதான் அவரின் பயணம் அமைந்தது. ஆனால் பாவம் கோயிலுக்கு வரும் அப்பாவிச் சிங்கள ஆண்களையும் பெண்களையும் தாக்குவது எந்த வகையில் நியாயம்? அவர்களும் எங்களைப்போன்ற அப்பாவி மனிதர்தானே சீமான் ஏதோ பெரும் செயலை செய்து விட்டார் போல மார்தட்டினார். தமிழ்நாட்டில் அப்பாவிச் சிங்களவர்களை தாக்கியதற்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. தமிழ் நாட்டு தமிழர்களே அதை விரும்பவில்லை.
ஆனால், சென்னையிலுள்ள பத்திரிகையாளர்கள் ஏன் செய்தி தயாரிப்பாளர்களுக்கே மட்டக்களப்பும், கொழும்பும், நீர்கொழும்பும், திருகோணமலையும் ஒன்றாகவே தெரிகிறது. இந்த லட்சணத்தில்தான் செய்திகள் போகின்றன. களநிலவரங்கள்
எப்படி தெரியும் அவர்களுக்கு?

Page 17
கார் எஞ்சினுக்குள் பதுங்கியிருந்த
மலைப்பாம்பு
குடும்பத்துடன் காட்டுப் பகுதிக்கு சுற்றுலா சென்றவர்களின் வாகனத்தின் எஞ்சினுக்குள் மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருந்துள்ளது. திடீரென்று வாகனம் இயக்கமுடியாமல் காணப்பட்டதால் அதன் முன்பகுதியை திறந்து பார்த்த பொழுது இந்த அதிர்ச்சி காத்திருந்தது.
|GGGණිය (සිංne)
25. i 30 be i
கோப்பியை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யானையின் கழிவில் இருந்து தயாரிக்கப்படும் கோப்பி தான் அது
பிளாக் ஐவரி என்ற இந்த கோப்பியை | - தாய்லாந்தில் தயாரிக்கின்றனர்.
இங்கு இத்தகைய கோப்பி தயாரிப்பதற்காக தனியாக யானைகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றுக்கு புல் வாழைப்பழம் கரும்பு ஆகியவற்றுடன் கோப்பி கொட்டைகளையும் உண்ணக் கொடுக்கின்றனர்.
அந்த கோப்பி கொட்டைகள் யானையின் வயிற்றில் 15 )pgܨܒ݂ܽܘ - 30 மணி நேரம் வரை திரணமாகிறது. அப்போது உணவு நொதித்தல் காரணமாக அந்த கொட்டைகளில் சுவை கூடுகிறது.
பின்னர் யானைச் சாணியில் செரிக்காமல் வெளியேறியிருக்கும் கோப்பிக் கொட்டைகள் சேகரிக்கப்படுகின்றன. 33 கிலோ கொட்டைகளை யானை உண்டால் ஒரு கிலோ கோப்பி கொட்டை மட்டுமே கிடைக்கும்.
இவ்வளவு குறைவாக கோப்பி கொட்டைகள் கிடைப்பதால் அதன் விலை மிக அதிகமாகிறது. இந்தக் கொட்டைகளை வறுத்து அரைத்து தயாராவது தான் பிளாக் ஐவரி கோப்பி இதன் விலை கிலோ 685 யூரோவாகும். இந்த கோப்பி வடக்குத் தாய்லாந்து மாலைதீவு மற்றும் அபுதாபியில் உள்ள நட்சத்திர உணவகங்களில் கப் 30 யூரோவாகும்.
நாய்களுக்கு பல்துலக்கி &_6
வினோத சாதனை
|-
ஹொங்காங்கில் ஒரே நேரத்தில் 300 நாய்களுக்கு பல் துலக்கப்பட்டு புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 312 பேர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஹில்டா வாங் என்ற பெண் கூறுகையில், எஜமானர்கள் தங்கள் நாய்களின் உணவு மற்றும் அதன் ரோமத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் நாய்களின் பற்கள் விஷயத்தில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. வாரத்திற்கு ஒரு முறையாவது நாய்களுக்கு பல் துலக்க மறக்கக்கூடாது. நாய்களுக்கு தினமும் பல்துலக்கின்ால் அதன் சுகாதாரம் மேம்படும் என்று தெரிவித்தார்.
நாய்களின் பற்களை தூய்மைசெய்த இந்த நிகழ்ச்சி, கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு மாதத்திற்கு பின்பு இது - தொடர்பாக கின்னஸ் நிறுவனம் சான்றிதழ் அளிக்க
অ -লীলাক্স
சுடர் ஒளி 19, டிசெம்பர் - 25, டிசெம்பர் 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலகின் மிக உயரமான பெண்மணி என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பாவ் டெபன் (40) புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார். கிழக்கு சீனாவில் உள்ள சூசெங்கில் 1972-ம் ஆண்டு பிறந்த இவர், பிட்யூட்டரி சுரபியின் அபார செயல்பாடு காரணமாக தனது 15வது வயதில் 6 1/2 அடி உயரம் இருந்தார்.
தொடர்ந்து அவரது வளர்ச்சி, உச்சகட்ட உயரமான 7 அடி 8 அங்குலத்தை எட்டியது. உடல் எடையும் 200 கிலோவுக்கு மேல் அதிகரித்தது. உலகிலேயே மிக உயரமான பெண்ணாக இவரை அங்கீகரித்து, கின்னஸ் புத்தகம் சான்றிதழ் வழங்கியது.
பின்னர் 2006-ம் ஆண்டு, ஷங்காய் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் நடந்த அறுவை சிகிச்சையில், இவரது தலையில் இருந்த புற்றுக்கட்டி அகற்றப்பட்டது. ஆபரேஷனுக்கு பிறகு அவரது உயரத்திலோ, எடையிலோ வளர்ச்சி ஏதும் உண்டாகவில்லை. எனினும் மறுபடியும் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. இம்முறை எலும்பு புற்றுநோய் அவரை தாக்கியது.
இந்நிலையில் சமீப காலமாக உயர் ரத்த அழுத்தம், எலும்பு புற்று நோயும் சேர்ந்து அவரை அதிகமாக சோதித்ததில் கடந்த மாதம் அவர் சூசெங் நகரில் உள்ள பூர்வீக வீட்டில் மரணமடைந்தார்.
ܝ ܬܐ
LIர்ப்பதற்கு அப்படியே கொக போலவே தெரிகிறதா? ஆனால் அதுதான் இல்லை. இது முழுக்க முழுக்க ஒரு உளவாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும்.
நவீனரக சிறிய கமராவையும் மைக்குரோ போனையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தக் கொசு போன்ற பறக்கும் ரோபோவை ரிமோட் மூலமாக மனிதர்கள் மீது கொசுவைப் போலவே கச்சிதமாக பறந்து சென்று உட்கார்ந்து கொள்ளச் செய்யலாம். பின்னர் தனது மிக நுண்ணிய ஊசியால் தேவையான மனிதரின் தோலில் குற்றி அழுத்தசக்தியின் பிரயோகத்தால் DNA மாதிரியை (குருதியை எடுத்து விடலாம்.
முக்கியமாக குறிப்பிட்ட ஒரு நபரை பின்தொடர்ந்து செல்ல (Tracking) உதவிவருகின்ற RFIDNanotechnology இனை தோலின் மீது விட்டுச்செல்லவும் இந்த ரோபோவினால் முடியும்.
அத்துடன் இது பறந்து சென்று குறிப்பிட்ட மனிதரின் ஆடையில் ஒட்டிக்கொள்வதன் மூலம் இரகசியமாக அவருடன் சேர்ந்து அவரது வீட்டிற்கே சென்று துப்பறியக்கூடிய திறமையுடையது.
ܤܝ /~শািস্তত্ব
. ܒ  ܼ

Page 18
18
அன்றைய காலத்தில் பெண்கள் வீட்டை சுத்தம் செய்ய சுலபமான வழிமுறைகளைத் தேடுகின்றனர். இதற்காக கடைகளில் விற்கும் வோஷிங் மிசின், கிரைண்டர், வெக்கியூம் கிளீனர் போன்ற பொருட்களை வாங்கிக்கொள்கின்றனர். சுலபமாக, உடல் வளையாமல் இருந்து மேற்கொள்ளும் வேலைகளால் உடல் ஆரோக்கியத்திற்கு தடை ஏற்படும். உடலைப் பயன்படுத்தி வீட்டு வேலைகளைச் செய்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், இவ்வாறு செய்வதால், உடலில் இருக்கும் அதிகமான கலோரிகள் கரையும். உதாரணமாக, வீட்டில் தொடர்ந்து ஒரு மணிநேரம் வேலை செய்தால், ஜிம்மில் அரை மணிநேரம் பயிற்சி செய்ததற்கு சமமாகும். செய்யும் வேலை நம் உடலை வளைந்து கொடுத்து செய்யுமாறு இருக்கவேண்டும். உதாரணமாக, வீட்டைப் பெருக்க துடைப்பத்தைப் பயன்படுத்துவது, பாத்திரங்களைக் கழுவுவது போன்றவாறு இருக்க
வேண்டும். இவ்வாறு ஒரு நல்ல உடற்பயிற்சி
வீட்டு வேலை நல்லதோர்
உடற்பயிற்
பெண்களின் கண்.
உவமையாகவும், மான் தேவையான பொருட்கள்
மலர்களுக்கும் உவமை இட்லி- 3
அந்தக் கண்களை அல பட்டை, சோம்பு, ஏலக்காய் - சிறிதளவு
சிறப்புக் கவனம் செலுத்தி இஞ்சி - 1 துண்டு
கவனித்தால் போதும். பேர கறிவேப்பிலை - அளவாக தேங்காய்ப்பால் - 1/4 டம்ளர்
சிலருக்கு ஐ லைனர் கூடம்
ஆனால், தெரியாது என்று ! தாளிக்க :
வீட்டில் இருக்கும்போது மு நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
இருங்கள். நாளடைவில் நீங் கடுகு - 1 தேக்கரண்டி
நிபுணராக மாறி உங்கள் நன் வெள்ளை உளுத்தம் பருப்பு - 2
அளவிற்கு ஆகிவிடுவீர்கள். தேக்கரண்டி
பொதுவாக கண்கள் மூன் கறிவேப்பிலை - 1 சிறிதளவு
காண்ப்படுகின்றன. பாதாம் ய செய்முறை :
கண்கள். நீள்வட்ட வடிவக்கல் 1. இட்லிகளை ஓரளவு பெரிதாக நறுக்கிக்
முக அமைப்பிற்கு ஏற்ப கண் கொள்ளவும்.
அந்தக் கண்களின் வடிவத்தி 2. மிக்ஸியில் தேங்காய், கறிவேப்பிலை,
அழகிய முக அமைப்பினைய சிறிது கொத்தமல்லி, பச்சைமிளகாய் இஞ்சி
வடிவத்தையும் பெறலாம். பா பட்டை, சோம்பு, மசாலாப் பொருட்களைச்
மிகச்சிறியவையாக இருக்கு சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்கவும்.
கண்கள் பெரியவையாக இர 3. தாளிக்கத் தேவையானவற்றைத் தாளித்துக்
ஐ ஷேடோ போடலாம். கொண்டு அரைத்த கலவையைப் பச்சை வாடை
பாதாம் வடிவக் கண்க போக வதக்கவும். இதனுடன் நறுக்கிய
இந்த கண் அமைப்பை இட்வித்துண்டுகளைச் சேர்த்து வதக்கி எடுக்க
பகுதியியில் இயற்கை நிற சுவையான மசாலா இட்லி தயார். மசாலா
உபயோகிக்கலாம். கண் சேர்க்கப் பிடிக்காதவர்கள் கொத்தமல்லி,
ஷேடுகளை உபயோகித் கறிவேப்பில்லை தூக்கலாகச் சேர்த்து இதே
வட்ட வடிவக் கண்க முறையில் செய்து கொத்தமல்லி இட்லியாக
சில பெண்களுக்கு அமர்க்களப்படுத்தலாம்.
களுக்கு அடர்நிற கை இனி இட்லி மீதமானால் உப்புமா கிண்டவோ, வேறு
போடவேண்டும். கன் என்ன செய்யலாம் என்றோ யோசிக்க மாட்டீர்கள்.
அடக்கிப் போடவே காய்கறி (சில்லி) இட்லி, மிளகாய்ப்பொடி இட்லி,
4நீள் வட்ட கண்க மசாலா இட்லி, கொத்தமல்லி இட்லி, தயிர் இட்லி
இந்த கண் அக் என்று வித விதமாகச் செய்து குடும்பத்தினரையும்
உள்ப் பகுதியின் | விருந்தினரையும் அசத்திடுங்கள்.
பகுதியில் லைனர்
தெரியும்.
4 பெரிய இமை
ஒருசிலருக்கு இமைகளின் மோ! தில் இளம் நிறத் கண்ணின் முலை அழகு சேருங்கள் சின்ன கண்கள் சிறிய கண்கை மேற்புறங்களில் கே நிரப்புங்கள்,
இப்போது ஐ லை டன் இமைகளின் இறு த உள்நோக்கிய கண்க கண்கள் மீது ஐ ஷேடு அழகாகப் போட்டு, இமைப் முகத்தின் அழகுக்கு மெருகே குறைக்கவோ செய்து, முகத்திற்
வில் போன்ற புருவம் என்று, பு முகத்திற்கும் பொருத்தமாக இருக்க கண்களின் தன்மை, நெற்றியின் அள்
மசாலா இட்லி

மகளிர் சுடர்
இருக்கும்போது, எதற்கு ஜிம்மிற்கு பணத்தை செலவழிக்க வேண்டும்.
இதனால் வீடும் சுத்தமானது போல் இருக்கும், உடலுக்கு ஆரோக்கியமான ஒரு உடற்பயிற்சியாகவும் இருக்கும்.
மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படும் போது வீட்டைச் சுத்தம் செய்வதால் மனம் சாதாரண நிலைக்கு வரும். வீட்டைச் சுத்தம் செய்யும் போது. மனம் அந்த வேலையில் கவனத்தை செலுத்துவதால், மனதில் இருக்கும் கவலைகள் மற்றும் கஷ்டங்கள் பறந்துவிடும். இதனால் மனம் ஆரோக்கியத்துடன்
இருக்கும். அதிலும் வெறுப்புடன் வேலையை செய்யாமல், மிகவும் ஆசைப்பட்டு செய்யவேண்டும்.
உடற்பயிற்சியிலேயே சிறந்த பயிற்சி என்றால் அது வீட்டை சுத்தம் செய்வது தான். இதனால் உடலில் உள்ள அனைத்து
உறுப்புகளும் நன்கு செயல்படுவதோடு, கை கால்கள் நன்கு
வளைந்து, தசைகள் நன்கு வலுவாகின்றன. அதிலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வீட்டு வேலையை செய்தால், எலும்புகள்
வலுபெற்று பிரசவத்தின் போது, எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கும்.
துணியை துவைக்க வோஷிங் மிசினை பயன்படுத்தாமல், கைகளினாலேயே துவைத்தால், கைகள் வலுப்பெறுவதுடன், இடுப்பு எலும்புகளும் நன்கு வலுவோடு இருக்கும். எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் போது, சிறிது நேரம் வீட்டு வேலையை செய்தால் கவனச் சிதறல்கள் நீங்கும். சுத்தம் செய்யும்போது வேறு எந்த நினைப்பும் இருக்காது, சுத்தம் செய்யவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும்,
இவ்வாறு செய்வதால், கவனச் சிதறல்கள் ஏற்படாமல் இருப்பதோடு, வீடும் சுத்தமாகும். பெண்களே! வீட்டை சுத்தம் செய்வது என்பது செலவழிக்காமல் செய்யும் ஒரு உடற்பயிற்சி என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
நசி
களை மீன்களுக்கு விழிகளுக்கும், குவளை பாகவும் கூறுவார்கள். ங்கரிப்பது தனிக்கலை.
கண்களை ஒகி நீங்கள்தான். ஒரு
போடத் தெரியாது. விட்டுவிட வேண்டாம். யற்சி செய்துகொண்டே களே சிறந்த அழகு நபிகளுக்குப் போட்டு விடும்
று வித வடிவங்களில் பருப்பு வடிவம், வட்டக்
னகள் என ஒவ்வொருவரின் களின் வடிவமும் மாறுபடும். ற்கு ஏற்ப மேக் அப் செய்தால் அழகிரி முகாம் ற்கு ஏற்ப மேக் அப் செய்தால் பும், கவர்ச்சிகரமான கண்!
தாம்பருப்பு வடிவக் கண்கள் ம், அதேசமயம் நீள்வட்டக் ருக்கும் அதற்கேற்ப ஐ லைனர்,
கண்களுக்கும்! பக் கொண்ட பெண்கள் ஐ லைனரை போல்டாக போடவேண்டும், மேல் இமைப் பங்களில் போடலாம். அதேசமயம் கீழ் இமைப் பகுதிகளில் பல வர்ண ஷேடுகளை
ஓரங்களில் லைனர் உபயோகிக்கத் தேவையில்லை, அதேசமயம் வெளிர் நிற து கண்களை அலங்கரிக்கலாம்.
கவர்ச்சிகரமான
)
கொம்பஸில் வரைந்தது போன்ற வட்டவடிவ கண்கள் அமைந்திருக்கும். அவர் பனர் உபயோகிக்கலாம். கண்களின் இமைகளில் மீடியமாக லைனர் ரகளின் அமைப்பு சிறியதாகத் தெரியவேண்டும் என்பவர்கள் ஐ லைனரை உள் ன்டும்,
ள் மைப்பினை உடையவர்கள் ஐ லைனரை லேசாக போட்டால் போதும். இமையின் ஒரத்தில் லேசாக இழுத்துவிட கண்களின் அழகு அள்ளிக்கொள்ளும், கீழ்ப்
வரையாமல் விட்டு விடலாம். இதனால் கண்களின் அமைப்பு சற்று சிறியதாகத்
கள் இருந்தால் கண் இமைகள் பெரியதாக இருக்கும். அவற்றை சிறியது போன்று காட்டுவதற்கு வமுனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷேடோக்களை இடவும், பிறகு அதே நிறத்
தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தைக் கொண்டு முடியுங்கள், ப்பகுதிகளில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு
நக்கு
ள பெரியதாகக் காட்ட அடர் நிறத்தில் ஐ ஷேடோவைக் கொண்டு இமைகளின் பாடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு
னரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டு தியை முடியுங்கள். சிறிய கண்களுக்கு இது எடுப்பான தோற்றத்தைத் தரும்.
ள்
டாக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும்
ன் முடிவில் அழுத்தமாக முடிக்கவும். இது உங்கள் கண்களை அழகாக்கும். ற்றுவது புருவமும், கண்களும் தான். இதில், புருவத்தின் அளவைக் கூட்டவோ,
கு அதிக அழகு கொடுக்க முடியும். லரது புருவ அழகைப் புகழ்வர். ஆனால், வில் போன்ற புருவம், எல்லா ாது. முகத்திற்கு தக்கபடி, புருவம் இருப்பதே சிறப்பு. முகத்தின் அமைப்பு,
வு ஆகியவற்றிற்குத் தக்கபடி, புருவத்தை அமைக்க வேண்டும்.
சுடர் ஒளி {19, டிசெம்பர் - 25, டிசெம்பர் 2012

Page 19
உடல் நலம்)
T
வெவ்ரே சிறந்தது வருவத போடகே வழங்கு
போத்த
குழந்ை கூறும் த விடுபட்ட திகதி ை
தடுப்பூசி இவ.கவிதா. பூநகரி.
துடன் -
தேர்ச்சி கேள்வி : எனது குழந்தைக்கு 7 மாதமாகிறது. 6 ஆம் மாதத்தில்
பெற்றே போடப்படவேண்டிய முக்கூட்டுத் தடுப்பூசி குழந்தைக்கு சளி, காய்ச்சல் இருந்தது காரணமாக போடப்படமுடியாது போய்விட்டது.
தடுப்பூசி அடுத்து 9 ஆம் மாத தடுப்பூசியும் போடவேண்டும். இப்போது 7
மாத தடு ஆம் மாத தடுப்பூசி போடப்படலாமா?
தடுப்பூசி பதில் : சாதாரணமாக இவ்வாறு நடப்பது வழக்கம்தான். இரண்டு
va
6
தாய்ப்பால் குடிக்கும் பச்சிளம் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம், தாய் பத்தியமான உணவை உட்கொள்ளாவிட்டால் தாய்ப்பால் தன்மையில் மாறுதல் ஏற்பட்டு குழந்தைக்கு பேதி ஏற்பட்டுவிடும். தாய் அதிக பசியுடன் இருப்பது, சரியாக உணவு உண்ணாமல் இருப்பது, ஏக்கங்களில் தவிப்பது போன்ற .
காரணங்களாலும் தாய்ப்பால் தன்மையில் மாறுபாடு ஏற்பட்டு குழந்தைக்கு வயிற்றுப்போக்கு உருவாகலாம்.
இதனால் ஒரு நாளைக்கு பலமுறை குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும். பச்சிளம் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக தகுந்த மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது அவசியம் ஆகும்,
உடலில் வலி இருந்தால் குழந்தை விடாமல் தொடர்ந்து அழுது கொண்டு இருக்கும்.
உடலில் எங்கு வலியோ அல்லது நோயோ தோன்றினால் அந்த இடத்தை குழந்தை அடிக்கடி தொட்டபடி இருக்கும். ஆனால் பிறரை அந்த இடத்தை தொடவிடாது.
தலைவலியால் அல்லது தலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் குழந்தை கண்களை மூடியபடியே இருக்கும்.
- குழந்தை வயிற்று வலியால் அல்லது நோயால் | பாதிக்கப்படும்போது மலச்சிக்கல், வாந்தி, வயிற்றுப் பொருமல், வயிறு உப்புதல் போன்றவை ஏற்படலாம். தாய்ப்பால் குடிக்காமல் இருப்பது, வயிற்றை உள்ளும், வெளியுமாக நெளித்தல் போன்ற அறிகுறிகள் மூலம் இதை அறியலாம்.
வாசகர்களே! நீரிழிவை கட்டுப்படுத்தும்
உங்கள் உடல் நலம்
தொடர்பான கேள்விகளுக்கு பிளாக்ரீ
டொக்டர் எஸ்.சுரேந்திரஜித்
பதிலளிக்கின்றார். உங்கள் நாள்தோறும் நிகழ்ந்துவரும் விஞ்ஞான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப, நோய்
உடல் நலம் களும் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு
சுடர் ஒளி வாரமலர், தன்மைகளில் மாற்றமடைந்து வருகின்றன.
இல.361, கஸ்தூரியார்வீதி. மனிதகுலத்தில் எண்ணற்ற நோய்கள் இது வரை கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் தலையாயதும்,
கறுப்புக் கடுகு மனிதனின் உடலை சிறிது சிறிதாக அழிவுக்கு
வெள்ளைக் கடுகு இட்டுச்செல்வதும் நீரிழிவு நோய்தான்.
அதனையொட்டி, பல ஆய்வுகள் உலக அளவில்
கடுகு வகை கொ
காணப்படும். மற் நடத்தப்பட்டு, அன்றாடம் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில், லண்டன் நகரில் நீரிழிவு
வகைகளைவிட ! குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிளாக் ரீ
இருக்கும். காரம் அருந்தினால் நீரிழிவு ஓரளவு கட்டுப்படும் என்ற புதிய
கடுகு வட இந்தி தகவல் வெளியாகியுள்ளது.
கடுகு விதை பிளாக் ரீயில் இருக்கும் வேதியியல் பொருளுக்கு
அவசியமான எள நீரிழிவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக
மேலும் சினிகிரி விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனையும் ஒரு
ஈகோசெனோக், குறிப்பிட்ட அளவுக்குத்தான் சாப்பிட வேண்டும் என்றும்
போன்ற அத்திய அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நிறைந்துள்ளது. அதற்கு மேல் சென்றால் அதுவும் ஆபத்தில் முடியும்
கடுகு அதிக என அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆகவே, நீரிழிவு
தரக்கூடியது. 100 நோயை கட்டுப்படுத்த இதனை
கலோரி ஆற்றல் ஓர் வழிமுறையாக
வளர்ச்சி மாற்றம் எடுத்துக்
உள்ளது. கெட்ட கொண்டாலும்,
கடுகிற்கு உண்டு அதனை வராமல்
போலேட்ஸ், தடுப்பதே நாம் .
போன்ற பி - கொ.
மண்டல் செயல்பு கவனம் செலுத்த
(விட்டமின் பி-3) வேண்டிய முக்கிய
கல்சியம், ம அம்சமாகும்.
கடுகில் உள்ளன எதிர்பொருளாகல் வளர்ச்சியை மார்
சுடர் ஒளி /19, டிசெம்பர் - 25, டிசெம்பர் 2012

19
க்கூட்டுத் தடுப்பூசி ப்போது போடுவது?
வறு விதமான தடுப்புக்களை வழங்குவதற்கு ஒருமாத இடைவெளி இருப்பது என்றே கருதப்படுகிறது. எனவே, அடுத்த சளித்தொல்லையும் காய்ச்சலும் ற்கிடையில் உடனடியாக 6ஆம் மாதத்திற்குரிய தடுப்பூசியை நீங்கள் வண்டும். எனினும் நீங்கள் நினைத்த தினத்திற்கு விடுபட்ட தடுப்பூசியை
வது இயலாத காரியமாக இருக்கும். ஏனெனில் அரசு துறையில் ஒரு தடுப்பூசிப் லை உடைத்தால், பொருளாதாரக் காரணங்களால் சில சமயம் 20-25 தகளுக்குத் தடுப்பூசி வழங்கக்கூடியதாக வடிமைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தினத்திலேயே செல்லவேண்டியிருக்கும். பல்வேறு குழந்தைகள் இவ்வாறு
உவர்களாக இருக்கக்கூடும். இத்தகைய 20-25 குழந்தைகளை சேர்ந்த புதிய
யத் திட்டமிடலாம். இது சாத்தியப்படாவிட்டால் தனியார் துறையில் தியைப் போடுவதைத் தவிர வேறுவழியில்லை. இதனால் செலவு அதிகமென்ப
அரசதுறையில் உள்ள பொதுசெளக்கிய மருத்துவமாது தாதியின் தொழில் த்திறன் (Skil) மிக உயர்வானது. இதனால்தான் நம்நாட்டில் இன்று பல எர் குழந்தைகளுக்கான தடுப்பூசியைப் போட முயல்கின்றனர். தனியார்துறையில்
வழங்கும் தாதிகள் நிபுணத்துவத்தை அதிகரிப்பது அவசியமாகும். 9 ஆம் டுப்பூசியை வழங்கும் காலம் வருவதற்கிடையில் கூடிய விரைவில் 6 ஆம் மாத
யை வழங்குவதே இங்கு சிறப்பான நடவடிக்கையாக இருக்கும்.
டொக்டர். எஸ்.சுரேந்திரஜித்
*சிளம் குழந்தைக்கு ற்படும் வயிற்றுப்போக்கு
மடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட் களில் முதல் இடம் கடுகிற்குத்தான். அதனால்தான் எல்லா குழம்புகளிலும் கடுகு தாளித்து சேர்க்கிறார்கள்.
கடுகு செடியில் விளையும் ஒரு வகை விதையாகும். இது துருக்கியை தாயகமாகக் கொண்டது. ஆனால் தற்போது கனடா, இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய மண்டலங்களில் மிகுதியாக விளைகிறது. வெள்ளை, கறுப்பு
மற்றும் பழுப்பு நிறங்களில் கடுகு விளைகிறது. குதான் காரம் மிகுந்தது. த என்றழைக்கப்படும் பஞ்சம் மஞ்சள் நிறத்தில்
ற இரண்டு கடுகு சற்றுப் பெரிய விதையாக
குறைந்தது. பழுப்பு யாவில் விளைகிறது. தகளில் உடலுக்கு னணைச் சத்து உள்ளது. எ, மைரோசின், எருசிக், ஆலிக், பால்மிடிக் எவசிய அமிலங்களும்
கடுகின் மருத்துவப்
க கலோரி ஆற்றல்
கிராம் கடுகில் 508 கிடைக்கும். எளிதில் அடையும், நார்ச்சத்து கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனைக் குறைக்கும் ஆற்றலும்
நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் ம்பிளக்ஸ் விட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு
ாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் இவை பங்கெடுக்கக் கூடியதாகும். நியாசின் ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். பாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் 4. கல்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீஸ் சிறந்த நோய்
ம், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் மறும் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.

Page 20
20
கார்த்திகேயன் மாஸ்ரர் கமலியின் நெஞ்சில்
நல்லபாடம் படிப்பிக்க வேண் விதைத்த எண்ணக்கரு மெல்ல மெல்ல அவளுள்
மணியாறன்மூலையில் உள்ள எழுந்து விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.
என அவர்கள் ஒரு முடிவுக்கு "கமலி! நாங்கள் படிச்சு ஒரு நல்ல உத்தி
பிள்ளையார் கோவில் தேர்த்தது யோகத்தில் சேர்ந்தால் அது எங்கடை அந்தஸ்தை
இந்த எரியூட்டல் வெறியை நி உயர்த்தும் நாங்கள் நிமிர்ந்து நிற்க ஒரு பெரும்
செய்தனர். ஏனெனில் அன்று 5 துணையாய் அமையும்."
வந்து விடுவதால் எதிர்ப்பதற் சொர்ணம் சொன்ன அந்த வார்த்தைகளும்
இருக்கமாட்டார்கள் என அ மீண்டும் மீண்டும் அவள் காதில் ஒலித்து ஒருவித
சிவானந்தன், கணேசன் நம்பிக்கையை ஊட்டின.
சண்டியர்கள் இவர்களுடன் ! ஆனால், தான் திருமணமானவள் என்பதோ,
அவர்கள் வீடுகளை எரிப்பது ஒரு விதவை என்பதோ பாடசாலையில் தெரிய
அவமானம் எனக் கருதினர். வந்தால் அதன் விளைவுகள் எப்படி அமையும்
பொருட்படுத்தவில்லை. அவர்க என்பதை நினைத்தபோது அந்த எண்ணமே
வெறியாட்டம் போடுவதில் உ அவளின் ஆசைகளைச் சுட்டெரித்துவிடும் போல்
அன்று வெல்லன் பிள்ன என்பது மட்டுமன்றி அது ஒரு சுட. எனவே, மணியாறன்மூன் சேர்ந்தவர்களில் பெரும்பாலா போய்விட்டனர். அந்தப் பத்து
அமைதியாகவே கழிந்துகொள்
பொன்னுக்குட்டி அன்று காலை சாப்பிடாமலே பருத்தி
மெளன மனவெளிகள்
அவளுக்குத் தோன்றியது. - எப்படியிருந்த போதிலும் அவள் தனது தந்தையின் அபிப்பிராயத்தை முதலில்
அறியவேண்டும் என முடிவு செய்துகொண்டாள்.
முதல் நாளின் மீன்குழம்புச் சட்டியில் பழைய சோற்றைப் போட்டு நன்றாகப் பிசைந்து எடுத்து விட்டு தட்டில் போட்டாள்.
இரண்டு பிஞ்சு மிளகாய்களையும் சோற்றில் போட்டுவிட்டு அதைப்பொன்னுக் குட்டியிடம் நீட்டினாள் கமலி. - வேறு எந்த உணவையும் விடப் பொன்னுக்குட்டி விரும்பி உண்பது இந்தப் பழஞ்சோற்றுக் குழையலைத்தான். அதிலும் கமலி கொடுக்கும்போது அதற்குச் சுவை
அதிகம் இருப்பதாகவே அவருக்குத் தோன்றும்.
ஒரு பிடி சோற்றை எடுத்து வாயில் வைத்துவிட்டு பொன்னுக்குட்டி "குழையல் கொண்டெழுப்புது” என்றார்.
கமலி ஒரு புன்னகையால் அவரின் பாராட்டை ஏற்றுக்கொண்டாள். உடனடியாவே தன் படிப்புப் பற்றிய விஷயத்
தைக் கேட்க அதுவே நல்ல தருணம் என முடிவு செய்துகொண்டாள்.
"அப்பு!"
பொன்னுக்குட்டி அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தார்.
"கார்த்திகேயன் சேர் என்னைத் தொடர்ந்து படிக்கட்டாம்... தானே யாழ்ப்பாணத்திலை ஒரு பெரிய பள்ளிக்கூடத்திலை சேர்த்து . விடுகிறாராம்"
அந்த வார்த்தைகள் அவரை அதிர்ச்சியடைய
போய்விட்டார். அவர் விரதச் சாட் வைத்திருக்க வேண்டும். கையில எடுத்த சோற்றை
வருவார் என்பதால் கமலி கு மீண்டும் தட்டில் போட்டு விட்டு அவளின்
தயாரானாள், முகத்தைப் பார்த்து, "நீ... கலியாணம் செய்த
ஆர்.ஆர். தர்மரத்தினம் 4 விஷயம் அவருக்குத் தெரியாதே?" எனக் கேட்டார்.
வரானதும் முதலில் செய்த ப "தெரியும்...?"
யாருக்கு ஒரு பொதுக்கிணறு "அப்ப.. ஏன் அப்பிடிக் கேட்டவர்?"
துதான். இது கமலி வீட்டுக்கு "அது பரவாயில்லையாம்.. தான் தன்ரை
யின் மறுபுறத்தில் அமைந்திரு செல்வாக்கிலை சேர்த்து விடுவாராம்!"
மூலை மக்களின் பொதுக்குளி பொன்னுக்குட்டி எதுவுமே பேசவில்லை.
கிணறுதான். ஆனால் தனது மகள் படித்து ஒரு ஆசிரியையாகி
கமலி உடுப்புகளையும் 2 குடையும் பிடித்துக்கொண்டு அந்தத் தெருவால்
கடந்து கிணற்றடியை நோக்கி வரமுடியுமானால் தனக்கு எவ்வளவு பெருமையாக
அவள் உள்பாவடையை . இருக்கும் என நினைத்துப் பார்த்துக்கொண்டார்.
கட்டிக்கொண்டு ஆடைகளை! அவர் ஒரு பெருமூச்சுடன் "எனக்கும் விரும்பம்
விட்டுப் பிழிந்து ஒரு பக்கத்தில் தான். ஆனால் அது நடக்கக்கூடிய காரியமே? என்றார்.
குளிக்க ஆரம்பித்தாள். அந்த "சேர் நடக்கும் எண்டு சொல்லுறார்!” என்றாள்
ஊறிய குளிர்ந்த நீர் உடலில் ! கமலி ஒரு மெல்லிய தயக்கத்துடன்.
தனிசுகம் இருப்பதாகவே தோ "நடந்தால் நல்லது தானே!" என்று விட்டு
குந்தியிருக்கச் சிங்கன் அள்ள பொன்னுக்குட்டி சாப்பாட்டைத் தொடர்ந்தார்.
ஊற்றிக்குளித்த நினைவுகள் பொன்னுக்குட்டியிடம் இவ்வளவு சுலபமாக
வந்து மனதை ஒருமுறை அனுமதி கிட்டும் என அவள்
கனக்கச் செய்தது. எதிர்பார்க்கவேயில்லை. அவளின் மனம் மகிழ்வில்
வாளி நீரைத் தூக்கி முக நிறைந்தது.
தியபோது கேட்ட வாகனச் சத்த. அன்று இடம்பெற்ற தேர்தல் கூட்டத்தின்
வீதியைப் பார்க்க வைத்தது. 8 போது, கமலி தன்னைக் கோவில் மண்டபத்தில்
வர்கள் சிலர் தனது வீட்டுப் பக வைத்து தாலிகட்டக் கூடியளவுக்கு முதுகெலும்பு
கண்டதும் அப்படியே திகைத்து உள்ளவனுக்கு தான் வைப்பாட்டியாக
டாள். சிலர் வேலியை வெட்டும் இருக்கத்தயார் என விட்ட சவால் வங்கோலை
கதவை உடைப்பதையும் அவ வேலாயுதத்திடம் அவளைப் பழிவாங்கவேண்டும்
முடிந்தது. வேறு சிலர் வீடுகை என்ற வெறியை ஏற்படுத்தியிருந்தது. அவனுடன் |
அவள் கண்களில் பட்டது, நட சேர்ந்த சாதிமான்களும் மணியாறன்மூலையாருக்கு
அவளால் புரிந்துகொள்ள முடி

"3523
ன்./ww
டும் எனத்துடித்தனர்.
காரை விட்டுக் கடைசியாக ள வீடுகளை எரிப்பது
இறங்கிய வேலாயுதம் கிணற் 5 வந்தனர். வெல்லன்.
றடியில் கமலி நிற்பதைக் கண்டு திருவிழா நாளையே
விட்டு அவளை நோக்கி ஓடிவந்தான்.! றைவேற்றத் தெரிவு
அவன் கிட்ட வருவதைக்கண்ட கமலி எல்லோரும் கோவிலுக்கு
குனிந்து குளித்துவிட்டு அணிவதற்காகக்கொண்டு கு அங்கு எவருமே
வந்த சட்டையை நெஞ்சுடன் அணைத்துப் பிடித்து பர்கள் நம்பினர்.
உடலின் முன்பகுதியை மறைத்துக்கொண்டாள். போன்ற வழமையான
அருகில் வந்த அவன், "என்னடி சேரமறுத்துவிட்டனர்.
மறைக்கிறாய். அண்டைக்கு உன்னை தங்கள் வீரத்திற்கே
வைப்பாட்டியாக வைக்க ஐயர், தாலி, கோயில் ஆனால், சிலர் அதைப்
உள்மண்டபம் எல்லாம் கேட்டாய். இப்ப பார் அது கள் வீடெரித்து
ஒண்டும் இல்லாமல் உன்னை இதிலையே றுதியாயிருந்தனர்.
வைப்பாட்டியாக்கிக் காட்டுறன்!'' என்றுவிட்டு மளயார் கோவில் தேர்
அவளை நெருங்கினான். அவள் மிரட்சியுடன் - வெள்ளிக்கிழமையும்
பின்னால் நகர அவன் வேகமாகக்கிட்ட வந்து லையைச்
நெஞ்சைப் பொத்திப்பிடித்திருந்த சட்டையைப் னோர் கோவிலுக்குப்
பிடித்து இழுத்தான். அது அவனின் கையுடன் மணிப்பொழுது
போய்விட்டது. ண்டிருந்தது.
கமலி வெறி வந்தவள் போல கையில் கிடந்த விரதமாகையால்
வாளியால் அவனின் முகத்தில் அடித்தாள். த்துறைக்குப்
அவன் "ஐயோ?" என்றவாறே முகத்தைப்பொத்தவே அடுத்த அடியை உச்சந்தலையில் போட்டுவிட்டு அவள் ஓட
ஆரம்பித்தாள்.
வங்கோலை வேலாயுதம் சுதாகரித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தபோது |
அலள் தோட்டத்திற்குள் இறங்கி அதைக் கடந்து வடலிக் காணிக்குள் இறங்கிவிட்டாள்.
வேலாயுதம் தலையைத் தொட்டுப் பார்த்தான். தலையால் இரத்தம் ஒழுகியது அதை ஒரு கையால் துடைத்துவிட்டு கமலியைத் துரத்த ஆரம்பித்தான்.
கமலி வடலிக்காணிக்குள் வந்த பின்பு நின்று ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். பனங்கூடல்களுக்கிடையால் அவளின் வீடு . எரிவது தெரிந்தது. மிளகாய்க் கன்றுகளை மிதித்துத் துலைத்துக்கொண்டு வேலாயுதம் வருவதையும் கண்டுவிட்டாள். மீண்டும் ஓட ஆரம்பித்த கமலி புளியடிக் காணிக்குள் இறங்கி மறுபுறத்தில் இருந்த பொட்டுக்குள்ளால் புகுந்து வீதிக்கு வந்தாள். பின்பு வீதியால் சிறிது தூரம் ஓடி விதானையார் வீட்டுச் சங்கடப்படலையைத் திறந்துகொண்டு முற்றத்துக்கு வந்தாள்.
சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த சீதேவிப்பாட்டிக்குக்
கமலியின் கோலம் கோபத்தை மூட்டி விட்டது.
| "என்னடி உனக்கு வெட்கம் ரோசமில்லையே. உள்பாவாடையோடை தெருவிலை வந்திட்டாய்" சீறினாள் பாட்டி.
"குளிச்சுக்கொண்டு நிண்ட என்னை ஒருத்தன் விட்டுக்கலைக்கிறானணை!'' அவளின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.
கிழவியின் கோபம் இப்போது வேறு திசையில் திரும்பிவிட்டது.
"ஆர். அவன். பின் ஒத்தாப்புக்கை
போ. நான் பார்க்கிறன்" என்று விட்டு ப்பாட்டுக்கு மத்தியானம்
குறுக்குக்கட்டை ஒருமுறை உதறிக்கட்டிவிட்டு ரிப்பதற்குச் செல்லத்
கிழவி தெருவுக்கு வந்தாள்.
வேகமாக ஓடிவந்த வேலாயுதம் கிழவியைப் கிராமசபைத் தலை
பார்த்து மிரட்டும் தொனியில் "எங்கை அவள். விடு ணி மணியாறன் மூலை
வெளியிலை. இல்லாட்டில் நடக்கிறது வேறை" அமைத்துக் கொடுத்த
என்றான். எதிர்ப்புற ஒழுங்கை
அவன் இது விதானையார் வீடு என்பதை ந்தது. மணியாறன்
யோ, கிழவி விதானையாரின் தாயார் என்பதையோ யேலிடம் அந்தக்
தெரிந்திருக்கவில்லை.
| "விடுறன் பொறு!" என்ற பாட்டி கொண்டு வீதியைக்
விதானையாரின் நாயை அவிழ்த்து விட்டு, சூ... நடந்தாள்.
விடாதை.. பிடி அவனை" என்றாள். சிங்கம்போல் நெஞ்சுக்குக் குறுக்காகக்
பாய்ந்து சென்ற அந்த நாய் வேலாயுதம் தன்னைச் க் கழற்றித் துவைத்து
சுதாகரித்துக்கொள்ள முன்பே அவனின் ஒரு ல் வைத்துவிட்டுக்
தொடையைப் பிய்த்துக் குதறியது. "ஐயோ!'' எனக் செம்மண் கிணற்றில் |
கத்தியவாறு அவன் ஓட முயன்றபோது அவனின் பட்டபோது அதில் ஒரு நெஞ்சில் கால் வைத்து கழுத்தை நோக்கி
ன்றியது. தான்
வாயைப் பிளந்தது. அவன் ஒருவாறு தள்ளிவிட்டு
ஓடியபோது விரட்டி விரட்டி TE
நான்கைந்து இடங்களில்
கடித்து வடலிக்காணிவரை
விரட்டி விட்டு வந்தது. த்தில் ஊற்ற உயர்த்
சொர்ணத்தின் சட்டை ஒன்றைக் கொண்டுவந்து ம் அவளைத் திரும்பி
கொடுத்து "இதைப்போட்டி" எனக் கொடுத்த இரு கார்களில் வந்த
கிழவி "என்னடி நடந்தது?" எனக் கேட்டாள். க்கம் ஓடுவதைக்
"ஆரோ வந்து எங்கடை வீடுகளையெல்லாம் துப்போய் நின்றுவிட்
கொளுத்திறாங்கள்" என்றாள் கமலி.. வதையும், வீட்டுக்
"கோதாரி விழ.. ஏனடி இவ்வளவு நேரமும் பளால் கண்டுகொள்ள
சொல்லேல்லை?" என்று விட்டு, செல்லையா... ள நோக்கி ஓடுவதும்
டேய் செல்லையா?'' என உரத்துக் கூப்பிட்டவாறே டப்பது எதையும்
பாட்டி பக்கத்து வீட்டை நோக்கி விறுவிறென்று பயவில்லை,
நடந்தாள்.
(தொடரும்) சுடர் ஒளி /19, டிசெம்பர் - 25, டிசெம்பர் 2012

Page 21
ழுத்தங்களுக்கு மத்தி
யிலும் நல்லபிள்ளை
வேடத்தில் வெளுத்து வாங்குகிறது அரசு தமிழினத்தின் நீதியான கோரிக்கைகளுக்கு தீர்வினை வழங்குவதை விடுத்து, அது தொடர்பில் குரலெழுப்புவர்களையும், தமது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வீதிகளில் இறங்கும் மக்களையும் சிறைகளுக்குள் தள்ளிவிட்டால் இனப்பிரச்சினை பற்றிய எண்ணம் தமிழ் மக்களின் மனதில் ஏற்பட மாட்டாது என வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாக மீண்டும் சிந்திக்கத் தொடங்கியுள்ளது அரச அதிகாரபீடம். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோல பிரச்சினைகளை ஏற்படுத்திவிட்டு அந்தப் பிரச்சினை தொடர்பில் யாராவது குரலெழுப்பினால் அவர்களின் குரல்வளையை நசுக்குவதிலும் வெற்றி கண்டுவருவதாக தெரிகின்றது. வடக்கில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்கும் விதமாக உணர்ச்சி அரசியல் பேசுபவர்களையும், வீதிகளில் இறங்கி போராட்டங்களை மேற்கொள் பவர்களையும், கைதுசெய்து
சிறைகளுக்குள் தள்ளி புனர்வாழ்வளிப் பதில் பின் நிற்கப் போவதில்லை என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை இதை ஆணித்தரமாக உறுதிப்படுத்தியிருக்கிறது. இதற்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு பாதுகாப்பு செயலரால் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்
வாதிகள் மீதும், இனப்பற்றும் தேசியப் பற்றும் உள்ள இளைஞர் யுவதிகள் மீதும் பயங்கரவாதத் தடைச்சட்டம் பாயக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசியல் நோக்கங்களால் கூறப்படுகின்றது. நன்கு பயிற்சியளித்து விடப்பட்டுள்ள குழுக்களும், இராணுவ பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் பிள்ளைபிடிக்காரர்களைப்போல மாறி, இந்த வேட்டைகளுக்கு களமிறக்கப்பட் டுள்ளதான செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. இந்நிலையில் கிறிக்கெட் ஸ்கோர் விபரங்களைப்போலத் தொடரும் கைதுகளால் இனநல்லிணக்கம் சானேற முழம் சறுக்கும் கதையாக மாற்றப்பட்டு வருவதைக் காணக்கூடிய தாக உள்ளது. இக் கைதுகள் தொடர்பில் கருத்துத்தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ்ப் பிரதேசங் களை பதற்றத்திற்குள் தள்ளி மக்களை அச்சத்திற்குள் வாழவைக்கவே இத்தகைய கைது நடவடிக்கைகள் தொடர்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த வகையில் புனர்வாழ்வு பெற்றதாகக் கூறி அரசினால் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவினரின் பிரதான இலக்காக மாறியுள்ளனர். வன்னிப்பிராந் தியத்தில் போர் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த வேளையில் இராணுவத் தினரிடம் சரணடைந்து மூன்று வருடங்கள் தடுப்புமுகாம் வாழ்க்கையை அனுபவித்து, மீண்டும் எம்மாலும் வாழமுடியும் என்ற நம்பிக்கையுடன் இயல்பு சூழ்நிலைக்கு திரும்பி, வறுமைக்கு மத்தியிலும் வாழ்ந்து வரும் முன்னாள் போராளிகள் திடிரென கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்திருப்பது வடக்குக் கிழக்கு பிரதேசத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இக்கைது நடவடிக்கையில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட்ட பலரும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
இக்கைதுகள் 2006 ஆம் ஆண்டு கா பகுதியில் அரங்கேறிய வெள்ளைவாக கடத்தல் சம்பவங்களையும், கைது நடவ
வீச்சுக்கள் என்பவற்றையும் ஞாபகப்ப துவதாக அச்சம் கொள்கின்றனர் மக் மீண்டும் குடாநாடு திறந்த வெளிச்சின சாலையாக மாற்றப்பட்டு இளைஞர்க
பொதுமக்களை வலுவாக பிடித்திருக்கிற
நள்ளிரவு நேரம் விட்டுக்கதவுகள் தட்டப்பட்டு இளைஞர் யுவதிகள் வய வேறுபாடின்றி கைது என்ற போர்வை இழுத்துச் செல்லப்படுவதாக மனித உரிமைக்குழுக்களிடம் தினம் தினம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக மனித உரிமை ஆணைக்கு தகவல்களில் தெரிவிக்கப்படுகின்றன. இவர்கள் நான்காம் மாடிக்குக் கொண் செல்லப்பட்டு துருவித் துருவி விசாரிக் கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப் படுகிறது. ஒவ்வொரு பிரதேசங்களுக்கு ஒவ்வொரு பொலிஸ் நிலையங்கள் இ கின்றபோதிலும் கொழும்பிலிருந்தும், வவுனியாவிலிருந்தும் பயங்கரவாத தடு
புலனாய்வு பிரிவு ஏன் களமிறக்கப்பட் டுள்ளது என்ற சந்தேகம் அனைவரிட எழுகின்றது. தற்போது முளைவிட்டிரு கும் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள்
ஆதரவான ஆர்ப்பாட்டங்களின்போது இராணுவப் புலனாய்வாளர்களால் எடுக்கப்படும் வீடியோக் கமராக்களில் உள்ளடக்கப்பட்டுள்ள வீடியோக்கள் மூலமாகவும் புகைப்படங்கள் மூலமாக சிலர் இலக்கு வைக்கப்பட்டு கைது ெ யப்படுவதாகவும் தகவல்கள் வெளியா வருகின்றன. ஆனால், கைதுகளை உறுதிப்படுத்த குடாநாட்டிலும் வன்னி யிலுமுள்ள பொலிஸ் நிலையங்களோ தொடர்பு கொள்ளும் பட்சத்தில் தமக்கு இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்ை எனவும் சிலவேளைகளில் கொழும்பிலு வவுனியாவிலும் இருந்துவரும் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் நடாத்தப்பட்டு இருக்கலாம் என கைவி கும் சம்பவங்களும் இடம்பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இது தொடர்பாக அண்மையில் கருத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் இப்போது நடாத்தப்பட்டுவரும் கைது நடவடிக்கைகளுக்கும் தமக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லையென கூறியிருப்பது இதை உறுதிப்படுத்தியி கிறது. ஒரு இளைஞரோ யுவதியோ கைதுசெய்யப்படும்போது கைது தொடர்பா ஆவணம் கைதுசெய்யப்படும் தரப்பினரா வழங்கப்பட வேண்டும் என இலங்கையில் சட்டக்கோவையில் தெளிவாகக் குறிப் பிடப்பட்டுள்ளது. ஜனநாயக சோஸ்லிச குடியரசின் அங்கத்துவம் வகிக்கும் எந் ஒரு பிரஜையையும் ஏதேச்சையாக கை செய்ய முடியாது என 1978 ஆம் ஆண் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள் அடிப்படை உரிமைகள் பற்றிய சரத்தி 13 ஆவது உறுப்புரையிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சட்டரீதியா எவராவது கைதுசெய்யப்படுவராக இருந்தா அவர் கைது செய்யப்பட்டு 48 மணிநேர திற்குள் அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்றிே அல்லது நீதிவான் முன்னிலையிலோ ஆஜர்படுத்தப்பட வேண்டும் என சட்ட கோவை விவரிக்கின்றது. ஆனால் 197 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலப்பகு யில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட பயங்கரவாதத் தடைச்சட்டம் இச்சட்டங்
சுடர் ஒளி / 19, ழசெம்பர் - 25, டிசெம்பர்.2012

21
so
st
டுத்
றச்
t சமும் 25).
பில்
ԵԱՔ
நம் ருக்
Múil |
டு
ΤΕΠ
rö
களையும் அடிப்படை உரிமைகளையும் முற்றாக மறுதலித்து வருகின்றது.
இதன்பிரகாரம் எந்த ஒரு பிரஜையும் எப்போதும் எதற்காகவும் எந்தவித
எனவும், வெளிப்படுத்தப்படாத தடுப்பு முகாம்களில் தடுத்து வைத்து எவ்வகையிலும்
விசாரணைகளுக்கு உட்படுத்தப் படாலாம் எனவும் அளவுக்கு மீறிய அதிகாரங்களை பாதுகாப்பு தரப்பினரிடம் குவிக்கப்பட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத் துள்ளது. இதனால் காரணமின்றி கைது செய்யப்பட்ட பலர் காணாமல் போனவர் களாக மாறிய துர்ப்பாக்கிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இவை மீண்டும் தலை துாக்கப் போகின்றதா என்ற அச்சம் தமிழ் மக்களிடம் மீண்டும் பிடித்திருக்கிறது. இதனை அச்சுவேலி சாவகச்சேரி, புத்தூர், பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை, கிளிநொச்சி என தொடரும் கைதுகள் உறுதிப்படுத்தி நிற்கின்றன.
கைதுசெய்யப்படுபவர்களின் உறவினர்களின் தகவல்களின்படி இரவு நேரங்களில் வாகனங்களில் வந்திறங்கும்
அதிகாரிகள் (ஏற்கனவே இரவு நேரங்களில் சோதனைகள் நடாத்தப்படமாட்டாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது அவ்வாறு நடத்தவேண்டிய தேவையிருப்பின் கிராமசேவகரின் பிரசன்னத்துடன் நடாத்தப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டிருந்தது.) வீடுகளின் கதவுகளைத் தட்டி பெயரைக்கூறி விசாரித்தும், அடையாளஅட்டைகளை பரிசீலித்தும் வயது வேறுபாடின்றி, கைதிற்கான காரணம் தெளிவாகக் கூறப்படாமல் கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவிக்கப் படுகின்றது. ஆனால், இதை மறுத்துள்ள பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி கைதிற்கான காரணம் தெளிவாக உறவினர்களுக்கு கூறப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் போர்க்காலத்தைப் போல விடிந்தவுடன் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஓடிச்சென்று 'எனது பிள்ளையை பிடித்துக்கொண்டு போயிட்டாங்கள்" என கதறியழும் உறவுகளை தினம்தினம் காணக்கூடியதாக உள்ளது. சில பெற்றோர்கள் மனித உரிமை ஆணைக் குழுவினரிடம் சென்றால் கைது செய்யப்பட்டிருக்கும் தனது பிள்ளைக்கு ஏதாவது நடந்துவிடும் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் தெரியவருகிறது. ஆனாலும் இலங்கையின் சட்டக்கோவையின் பிரகாரம் பயங்கரவாத தடைச்சட்டம் அல்லது அவசரகால சட்டம் என்பவற்றின் கீழ் கைதுசெய்யப்படுவோர் அல்லது தடுத்து வைக்கப்படுவோர் பற்றிய தகவல்கள் கைது செய்யப்பட்டு 48 மணி நேரங்களுக்குள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படுதல் வேண்டும் எனவும், தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இடங்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு உடனுக்குடன்
அறிவிக்கப்படல் வேண்டும் எனவும், நீதிமன்ற கட்டளையின் அல்லது வேறு வகையாக தடுத்து வைக்கப்பட்டிருப் பவர்களை பார்வையிட மனித உரிமை ஆனைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகத்தர் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், குறித்த உத்தியோகத்தர் பணியை செய்யவிடாது யாராவது தடுப்பாராக இருந்தால் ஒருவருடத்திற்கு மேற்படாத சிறைத்தண்டனையால் தண்டிக்கப்படக் கூடிய குற்றம் புரிந்தவர் எனவும் கூறுகிறது சட்டம்.
ஆனால், இந்த நடைமுறை தற்போது நிகழ்த்தப்பட்டுவரும் கைதுகளிற்கு பின்பற்றப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுகின்றது. அத்துடன் யாழ். புறநகர்ப் பகுதியில் தம்பதியினர் கைது செய்யப்பட்ட விதம் குடாநாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்ற இவர்கள் பின்னர் காணாமல் போயினர். காணாமல் போவதற்கு சற்று முன் இவர்களின் விட்டிற்கு அருகில் வாகனம்
ஒன்று வந்து நின்று விட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இவர்கள் கடத்தப்பட்டனர் எனவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், சில நாட்களின் பின்னர் இவர்கள் பயங்கர வாதத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப் படுகின்றது. எனவே, கடத்தல் எது கைது எது என இனம்பிரித்து அறியமுடியாத நிலையில் மீண்டும் அச்சத்தை சுமந்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர் மக்கள்.
யார் குற்றம் செய்தாலும் சட்டம்
அவர்கள் மீது பாயும் என ஜனாதிபதி தெரிவித்திருக்கும் நிலையில் சில சமயங்களில் சட்டத்தைப் பேணவேண்டிய தரப்பினர் மேலிடத்தின் உத்தரவுகளுக்கு ஆடும் பொம்மைகளாக மாறியிருக்கின்றனர்.
மீண்டும் பழைய பாணியில் தமிழினம் மீது பாரிய அடக்குமுறை ஏவிவிடப்பட் டுள்ளது. இதனைக் கண்டித்து எதிர்வரும் 21ஆம் திகதி தந்தை செல்வா நினைவாலயத்திற்கு முன்னால் உண்ணாவிரதம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. எனவே, தமிழ்தேசியக் கூட்டமைப்பு உணர்ச்சி அரசியல் பேசி காலத்தை ஒட்டுவதை விடுத்து தற்போது நடாத்தப்பட்டுவரும் கைதுகள் தொடர்பில் ஓரணியில் திரண்டு மக்களுக்காக குரலெழுப்பவேண்டும் இதனை சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல உழைக்க வேண்டும். அத்துடன் ஐ.நாவும் உலக வல்லரசுகளும் தமிழர் பிரச்சினையை இனியாவது நீதியான முறையில் அணுகவேண்டும். அறிக்கைவிடுவதிலும் அனுதாபம் தெரிவிப்பதிலும் எந்த அர்த்தமும் இல்லை.
டய இறரன்

Page 22
நிறுத்தி வைத்து பிரச்சினை களை உண்டாக்கும் நபர் கள் தாங்களே களவுகள் நடப்பதற்கான வாய்ப்பு களையும் ஏன் ஏற்படுத்த
OT-LITñesesät eseñorugbibig எந்த வகையான உத்தரவாத மும் கூட கிடையாது. ஆடிகளை இவர்களே அற்பாடு செய்து நறக்காடிடில் பஸ்களை நிறுத்திவிடீற களவுகள், கொள்ளைகள்
கொடுக்க முடியும் எனவும் கூட பஸ்பயனம் மேற் 6esnerio L &eguaan 65
ஒருவர் பெரும் கவலையுடன் 65fessi5gm.
வில்லவன் ட
னியார் போக்குவரத்துச் த சேவையில் ஈடுபடும்
Թ&TԱքլbւ, யாழ்ப்பாணம் பஸ்சேவையென்பது பிரயாணிகளுக்கு பெரும் சவால் நிறைந்த பயணமாகக் காணப்படுகின்றது.
வீதி விபத்துக்களில் அகப்படுவது ஒரு புறம் இருக்க, மறுபுறம் பஸ்பயணிகள் சிரமங்களுக்கும் அவமரியாதைகளுக்கும் உள்ளாக்கப்படுவதுடன், விளங்காத பாசையில் திட்டித் தீர்ப்பதும், மிரட்டுவதும், அச்சுறுத்துவதும், மறுபுறத்தே ஆசனப்பதிவுகளில் மோசடி செய்யும் நிகழ்வுகளும் தொடர்கதையாகவே உள்ளது. இன்னும் ஒருபடி மேலே கூறுவதானால் பயணிகளை ஏற்றிவரும் பஸ்வண்டிகள் நடுவீதியில் காட்டுப்புறங்களில் ஏது என்னத்திற்கு என்று தெரியாது நிறுத்தப்பட்டு தமது பிரச்சினைகளுக்காக அடி ஆட்களை அழைப்பதும் வீதியில் பஸ்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் அவல நிலமையும்கூட காணப்படுகின்றது.
அத்துடன் பஸ்சாரதிகள், நடத்துநர்கள் மதுபோதையில் வாகனத்தில் காணப்படும் நிலைமையும் காணப்படுகின்றது. இத்தகைய செயல்பாடுகள் பற்றி எச்சந்தர்ப்பத்திலும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவோ, தனியார் மினிபஸ் சங்கங்களின் உறுப்பினர்களோ, அன்றி பொலிசாரோ கூட கண்காணிப்பதும் இல்லை. கவனம் செலுத்தவும் இல்லை.
சட்டத்தின் காவலர்களே ஏனோ தானோ போக்கில் செயல்ப்படு கின்றமை இத்தகைய தனியார் பஸ்களின் பொறுப்பற்ற செயல்களை ஊக்குவிப்பதாக அமைகின்றது என்றால் மிகையாகமாட்டாது. கடந்த வாரம் கொழும்பு செல்வதற்காக தனியார் பஸ்வண்டியில் இரண்டு ரிக்கற்றுக் களுக்கு பயணம் செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பதிவு செய்யும் முகவர் ஒருவரிடம் பதிவுசெய்து, ரிக்கற்றும் பெறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் குறிப்பிட்ட
தினத்தில் பயணம் செய்வதற்கு ரிக்கற்றுடன் பஸ்ஸில் ஏறி தாம் பதிவு செய்த ஆசனத்தில் இருந்தவேளையில் சாரதியும், நடத்துநரும் தாம் வேறு ஆட்களுக்கு குறிப்பிட்ட ஆசனத்தை பதிவு செய்துள்ளோம். இடத்தை விடுங்கள் என்று விளங்காத சிங்கள மொழியில் கத்தி சத்தமிட்டார்கள்.
காலையில் கொழும்பு நேர்முகப் பரீட்சைக்குச் செல்லவேண்டும். முகவரை நம்பி உரிய பஸ் வண்டியில் இடம்பதிவு செய்த ரிக்கற்றும் உண்டு. ஆனால், யாழ்ப்பாணம் பஸ்நிலையத்தில்
i
பதற்றத்ை
நடத்துநரும், சாரதியும் இணைந்து "பஸ்சை விட்டு இறங்குங்கள் இல்லையேல் நாம் நடுவழியில் என்ன செய்வோம் எனத்தெரியாது" என்று மிரட்டியதுடன் எடுத்த ரிக்கற்றையும் கூட ஏற்க மறுத்து விட்டார்கள்.
இடம் மாறுவதனால் கூட புதிய ரிக்கற் பெற வேண்டும் எனக் கூறியதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் பஸ்நிலையத்தில் உள்ள முகவர் நிலையத்தில் மீண்டும் புதிய ரிக்கற் பெறச் சொல்லி புதிய ரிக்கற் பெறப்பட்ட பின்னரே பஸ் பயணம் தொடர அனுமதிக்கப் UL", LTÜ8TT.
நேர்முகப் பரீட்சை என்பதனால் உடன் செல்ல வேண்டும் என்ற நிலையில் குறிப்பிட்டவர்கள் பணம் போனாலும் பரவாயில்லையென்று கூறி ரிக்கற்றை மீண்டும் பெற்றுச் சென்றார்கள்.
மட்டுப்படுத்திய பணத்துடன் ஒருவர் பயணத்தை ஆரம்பித்து இருந்தால் அவர்களுடைய நிலமையைப்பற்றி சற்று மனிதாபிமா னத்துடன் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
இத்தகைய அவமானங்கள் அவலங்கள் தமிழ் மக்களுக்கு வேண்டுமா என்றும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இத்தகைய நிலமைகளை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இத்தகைய பிரச்சினைகளை பதிவு செய்ய, தனியார் மினிபஸ்
G
L
Eg
呜
SS
 
 

ங்கங்களோ, தேசிய போக்குவரத்து ஆனைக்குழு யாழ். மாவட்ட
லுவலகமோ ஒருவரை நியமனம் சய்து பயணிகளின் ரச்சினைக்கான தீர்வுகளை ட்டவும் முன்வரவேண்டும்.
இதேபோன்று மற்றுமொரு கழ்வு, ஒரே பஸ் உரிமையாளரிடம் டமையாற்றும் ஊழியர்களிடையே ரண்பாடு. இதன் காரணமாக ரண்டு பஸ்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த பயணிகள் ஸ்வண்டியும், கொழும்பில் இருந்து ந்த பஸ்வண்டியும் நடுக்காட்டில் றுத்திவிட்டு தகாத வார்த்தைப்
ரயோகங்களில் ஈடுபட்டார்கள்.
இத்துடன் பல இடங்களுக்கும் கையடக்கத் தொலைபேசிகளில் இணைப்புக்களை ஏற்படுத்தி லரையும் வரும்படி அழைப்புகள் விடுக்கப்பட்டன. மறுபுறம். யணிகளோ நடுக்காட்டில் நின்று, மக்கு என்ன நடக்கப்போகின்றது, ன்ன நடக்கின்றது என்று தெரியாது மார் ஒரு மணித்தியாலயத்திற்கு மல் பெரும் திண்டாட்டத்திற்கு உள்ளார்கள். பயணிகளுக்கு
த்தகைய அவலமான நிலமையும் யம், பதற்றம் போன்ற நருக்கடிகளும் வேண்டுமா? இத்தகைய பிரச்சினைகள் ரண்பாடுகள் ஏற்படக் காரணமாக
மைவது அனைத்தும் நீண்ட ாரப்பயணத்திற்கு தகுதியான ாரதிகள், நடத்துநர்களை பஸ் உரிமையாளர்கள் நியமனம் சய்யாமைதான். ரவுடிகளை இத்தகைய சாரதிகளாக பன்படுத்துகின்றமையினாலேயே
வ்வாறு விரும்பத்தகாத ம்பவங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
காட்டுப் பகுதியில் பஸ்களை றுத்தி வைத்து பிரச்சினைகளை உண்டாக்கும் நபர்கள் தாங்களே ளவுகள் நடப்பதற்கான ாய்ப்புகளையும் ஏன் ற்படுத்தமாட்டார்கள் என்பதற்கு ந்தவகையான உத்தரவாதமும் கூட டையாது. ஆட்களை இவர்களே ற்பாடு செய்து நடுக்காட்டில்
பஸ்களை நிறுத்திவிட்டு களவுகள், கொள்ளைகள் நடைபெறவும் வழி ஏற்படுத்திக்கொடுக்க முடியும் எனவும், பஸ்பயணம் மேற்கொண்ட அனுபவசாலி ஒருவர் பெரும் கவலையுடன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் தனியார் பஸ்வண்டிகளிலும் சரி, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரும் தனியார் பஸ்வண்டிகளிலும் சரி நூற்றுக்கு 90 வீதம் வரை தமிழ் மக்களே பயணம் செய்கின்றார்கள். இவர்கள் பயணம் செய்யும் பஸ் வண்டிகளில் தமிழ் தெரியாத
சாரதிகளையும், நடத்துநர்களையும் நியமனம் செய்வதும் கூட ஒரு வகையில் பயணிகளை அவர்கள்
மிரட்டவும் அச்சுறுத்தவும்
6).JTULIUT55 அமைகின்றது.
இந்த பஸ் சண்டித்தனங்களும், அடாவடித்தனங்களும் கொழும்பு, யாழ்ப்பாணம் புகையிரதசேவை நடை பெறும்வரை மட்டுமே இடம்பெறமுடியும். ஆனாலும் கூட இத்தகைய அடாவடித்தனங்களை எதிர்காலத்தில் தொடர அனுமதிக்கக்கூடாது. இந்த விடயத்தில் உரியவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பஸ்விபத்துக்களைப் பொறுத்தவரையிலும் கூட பஸ்களின் சாரதிகள் மது போதையில் வாகனங்களை செலுத்துவதே ஒரு காரணமாகும்.
வீதிகளில் நின்று மறிக்கும் பொலிசார் சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப் பத்திரம் மற்றும் வழி அனுமதிப்பத்திரங்களைக் கேட்டு பார்வையிடுகின்றார்கள். இவைகள் இல்லாவிட்டால் சாரதியோ, நடத்துநரோ கொடுக்கும் சந்தோஷத்துடன் பஸ்ஸை செல்ல விடுகின்றார்கள்.
எச்சந்தர்ப்பத்திலும் சாரதி வாகனம் செலுத்தும் தகுதியுடன் இருக்கின்றாரா? மது அருந்தியுள்ளாரா? என்று சோதனையிடுவதில்லை. இந்த விடயத்திலும்கூட பொலிசார் கவனம் எடுப்பார்களானால் பயணிகள் உயிர்களும், உடமைகளும் பாதுகாக்கப்படுவதுடன் பஸ் உரிமையாளரின் கடமையும் கூட Lո5/&n &&ւնւսւ{ւpւգարք,
இதனையிட்டு போக்குவரத்து ஆனைக்குழு, தனியார் பஸ் சங்கம், பொலிசார் என அனைவரும் இணைந்து செயல்ப்பட்டால் பயணிகள் நலமாகவும், சந்தோஷமாகவும் தமது பயணத்தை மேற்கொள்ள முடியும்.
சுடர் ஒளி /19, ழசெம்பர் - 25, pசெம்பர்.2012

Page 23
லையகத் தலைவர் களும் அரசியல்வா திகளும் இப்பொழுது அறிக்கை மன்னர் களாகி உள்ளனர். இவர்களுடைய செயற்பாடுகள் எல்லாம் வெறும் மேடைப் பேச்சுக் களாகவும் பத்திரிகை அறிக்கை களாகவும் இருப்பது தான் வேதனை யாக இருக்கின்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2012 ஆம்ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின்போதே பெருந் தோட்டங்களில் பயிரிடப்படாமல், பராமரிக்கப்படாமல் கைவிடப்பட் டுள்ள காணிகளை சுவீகரித்து சிறு தேயிலைப் பயிர்ச் செய்கையாளர் களுக்கும் பிரித்துக்கொடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.
ஜனாதிபதி வரவு செலவுத்திட் டத்தை அதாவது 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பித்த போதே, சுடர் ஒளியில் இதே பக்கத்தில் (மலையகம்) இந்த அறிவிப்பினால் மலையகக் காணிகள் பறிபோகவுள்ள அபாயத்தை சுட்டிக் காட்டி இருந்தோம்.
மலையக தோட்டங்களில் தரிசாக கைவிடப்பட்டிருக்கும் காணிகளை அங்கு காலம் காலமாகத் தொழில் செய்யும் தோட்டத்தொழிலாளர்களுக்கே பெற்றுக்கொடுக்க வேண்டும். தொழில் வாய்ப்புகள் இன்றி இருக்கும் மலையக இளைஞர் யுவதிகளுக்கு இக்காணி களைப் பெற்றுக்கொடுத்து கூட்டுறவுப் பண்ணைகள் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற சுய தொழில் முயற் சிகளை மேற்கொள்ள உதவலாம். இப்பொழுதே மலையக தொழிற்சங்கத் தலைவர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி
D si (BSTTITLD.
தொடர்ச்சியாக இதைப்பற்றி நினைவூட்டியும் எழுதி உள்ளோம். அப்போது ஒருசில தொழிற்சங்கத் தலைவர்களும், செயலாளர்களும் பத்திரிகைகளுக்கு காரசாரமான அறிக்கைகளை வெளியிட்டதுடன் ஓய்ந்துவிட்டனர். இந்தத் தலைவர்கள் பிரதேச சபைகள், மாகாண சபைகள் மற்றும் நாடாளுமன்றத்திலும் அரசுக்கு கூஜா தூக்கியவர்களாக சகல வசதி களுடனும் சுகபோகம் அனுபவிக்கின்
சுடர் ஒளி / 19, டிசெம்பர் - 25, ழசெம்பர்.2012
ஆளும் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி ஆதரவாளர்களும் தமது பதவிக்கான அனைத்து வரப்பிரசாதங் களையும் பெற்றுக்கொள்கின்றனர்.
தமக்குக் கிடைக்கும் வசதி வாய்ப் புகளையும், சுகபோகங்களையும் அதிகரித்துக் கொள்வதில்தான் ஆர்வம் காட்டினார்களேயன்றி தொழிலாளர் களால் உருவாக்கப்பட்ட தேயிலை, இறப்பர் தோட்டக் காணிகளை அந்த தொழிலாளர்களுக்குப்பெற்றுக்கொடுப்பதில்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2 6dafesioa 555 L=Lä5ð5eiðir GBL JITGEBEU 6 uLToeb, LuTosé5"ULTodio e சுவீகரித்து சிறு தேயிலைப் பய பிரித்துக்கொருக்கப்பறம் என அற
அக்கறை செலுத்தவில்லை.
இது தனிப்பட்ட ஒரு தொழிற்சங் கத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக் களுக்கோ சொந்தமான விடயம் அல்ல. மலையகத்தில் வாழும் அனைத்து தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினை. சகல தொழிற்சங்கங்களும் இணைந்து செயல்படவேண்டிய பிரச்சினை.
தோட்டங்களில் தரிசாகக் கிடக்கும் காணிகளை தோட்டத் தொழிலாளர் களுக்கே பிரித்துக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, எந்த ஒரு தொழிற்சங்கமாவது தோட்டக் கம்பனிகளுடனோ, தொழில் திணைக்
பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள னரா? அல்லது இந்த தொழிற்சங் கங்களாவது ஒன்றுகூடி இவ்விடயம் தொடர்பாக ஆலோசனைகளை நடத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

জাভোগ্য
பொதுவான ஒரு போராட்டத்தை நடத்து வது பற்றியாவது சிந்தித்துள்ளனரா? ஜனாதிபதியுடனும், அமைச்சர் களுடனும் ஒட்டி உறவாடுகின்றனர். ஆரம்பத் தோட்டங்களில் விருந்துபசா ரங்களில் கலந்துகொள்கின்றனர். இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தியாவது காணிவிடயம் தொடர்பாக ஒரு வார்த்தையாவது பேசி இருக்கமுடியும் தானே.
இப்பொழுது வேண்டுமானால்
OI 22 622biro éĐbardiorgarfbaisnrador esgesa பருந்தோடிடங்களில் பயிரிடப் கைவிடப்படிருள்ள காபிைகளை பிர்ச் செய்கையாளர்களுக்கும் Def35Qibbbr.
கடிதம் எழுதி உள்ளோம். பேசி உள் ளோம் என்று, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் கூறுவார்கள்.
அப்படி எழுதி இருந்தால், பேச்சு களை நடத்தி இருந்தால் அவர்களுக் குக் கிடைத்த பதில்கள் என்ன? பேச் சுக்களின்போது வழங்கிய உறுதி மொழிகள் என்ன? அதற்கு இந்த தொழிற்சங்க அரசியல் தலைவர்கள் எடுத்த மாற்று நடவடிக்கை என்ன? என்பதை இந்த தலைவர்கள் பகிரங் கமாக அறிவிப்பார்களா?
தொழிற்சங்க வியாபாரத்தை மட்டும் வெற்றிகரமாக நடத்திவரும் மலையகத் தலைமைகளுக்கு மலையகமெங்கும்
உருப்படியான பல வேலைத்திட்டங் களைச் செய்யமுடியும்.
ஒவ்வொரு தோட்டத்திலும் கைவிடப்பட்ட நிலையில் தரிசாகக் கிடக்கும் காணிகள் எவ்வளவு?
அந்தக்காணிகளைப் பெறும் தகைமை உடையவர்கள் எத்தனை பேர்?
பயனாளிகளை தெரிவுசெய்வது எப்படி? என்ற விளக்கங்களையாவது இவர்கள் தயாரித்து வைத்துள்ளனரா என்று பாருங்கள். எதுவுமே இல்லை. ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டு ஒரு வருடமும் கழிந்து விட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் உள்ளூர் பெரும்பான்மை இன அரசியல்வாதிகள் தமது கைத்தடிகள் மூலமாகவும் கிராமசேவகர்கள்,
ஒவ்வொரு தோட்டங்களில் உள்ள
இரா.புத்தரசிகாoன
தரிசு நிலக்காரர். அதனைப் பெறக் கூடியவர்களின் பெயர்ப்பட்டியலை தமது ஆதரவாளர்கள் மட்டும்) தயாரித்து கைவசம் வைத்துள்ள துடன் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி பட்டியல் சென்றடைய வேண்டிய இடத்திற்கும் ஒப்படைத்துவிட்டனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி இரண்டாவது முறையாகவும் தோட் டத்தரிசு நிலங்கள் பற்றி வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டுவிட்டார். இந்த ஒருவருட காலத்திற்குள் எதை எதையோ செய்திருக்கலாம், எத்த னையோ போராட்டங்களை நடத்தி இருக்கலாம், ஆனால் எதையுமே செய்யவில்லையே.
இந்த மலையகத் தலைவர்கள் தூக்கத்தில் இருந்து விழித்தவர்கள் போன்று மீண்டும் அறிக்கைவிட ஆரம்பித்துவிட்டனர். தொழிலாளர் களோ இவர்களை நம்பி இருக்கின் றனர். தலைவர்கள், அறிக்கைகள் மூலம் வியாபாரம் நடத்துகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக பெருந் தோட்டத் தொழில்த்துறைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க நாடாளுமன்றத்தில் என்ன கூறுகின்றார், பெருந்தோட்டங்களை விட சிறுதேயிலைத் தோட்ட உரிமை யாளர்களே கூடுதலான திறமான தேயிலையை உற்பத்தி செய்கின் றனர். எனவே, இவர்கள் ஊக்குவிக் கப்படவேண்டும், மானியங்கள் வழங்கப்படவேண்டும், தரிசுக் காணிகள் இவர்களுக்குப் பிரித்தும் கொடுக்கப்படும் என்று கூறுகின்றார். இடையில் ஏதோ கனவு கண்டது போல் தோட்டத் தொழிலாளர் களுக்கும் வழங்கப்படும் என்று ஒரு வார்த்தை கூறினார்.
இது ஒரு கண்துடைப்பு அமைச்சரின் இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அமைதியாக இருக்கும் மலையகத் தோட்டங்களுக்கு மத்தியில் சிறு சிறு சிங்களக் கிராமங்கள் உருவாகப் போகின்றன. அப்படி உருவானால் அதன் பின்விளைவுகள் விபரீதமாக அமையும்.
தனித் தமிழ் பிரதேசமாக இருந்த வடமாகாணத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திட்டங்களை ஆரம்பித் துள்ள அரசு, அங்கு குடிப் பரம்பலைத் திட்டமிட்டு குறைக்கும் சதியில் மும்முரமாக செயல்படுகின்றது.
அதேபோன்று தரிசு நில பயிர்ச் செய்கை என்ற பெயரில் மலையகத் தில் குடியமர்த்தப்படும் சிங்களக் கிராம வாசிகள் அங்கும் நிந்தரக் பிரஜைகளாகி விடுவார். மலையகத் தமிழர்களும் அவர்களின் குடிப்பரம் பலும் குறைக்கப்படும்.
இப்பொழுது பிரதேச சபைகளுக் கும், மாகாண சபைகளுக்கும் தெரிவாகும் மலையகப் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் இல்லாமல் போய் விடுவார்கள். எம்.பி.யும் இல்லை தம்பியும் இல்லை" என்றாகிவிடும்.
தலைமைகள் தூரநோக்குடன் செயல்பட முன்வரவேண்டும்.

Page 24
நரேந்திரமோடி பிரதமர் வேட்பா ஆவாரா?
2007 தேர்தலில் இத்தலைவர்கள் பி.ஜே. காத்தனர். இன்று இந்நிலை மாறிவிட்ட து. 2002, 2 இரண்டு பெரும்பான்மையுடன் வென்றபோது இ மோடிக்கு உள்ளன.
5 6 ல் 58
லோக்சபா
இரண்டாவது தடவையும் வெற்றி 2014
தேர்தலில்
கிட்டியது. இந்த முறை வெகு | பி.ஜே.பியின்
ஜாக்கிரதையாக பழைய கலவரத் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து
தைப்பற்றி வாயே திறக்காமல் காங்கிரஸ் பரவலான வாதப்பிரதிவாதங்கள் எழுப்
கட்சி மாநிலத்தில் அபிவிருத்தி இல்லை" பப்பட்டு வருகின்றன. ஆட்சியிலுள்ள
என்ற கோஷத்துடன் பிரசாரம் - காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வர
செய்துவருகிறது. அநேகமாக மோடி வாய்ப்பில்லை என்று கருதப்படுவதால்
மீண்டும் வெல்வார் என்று காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய
கட்சியே நம்புவதால் ராகுல்காந்தி ஜனதா மீது சகலரின் பார்வையும்
பிரசாரத்துக்கு வரவே இல்லை. திரும்பி இருப்பது வாஸ்தவம் தான்.
ஒப்புக்கு சப்பாணியாக கடைசிநாள் ஆனால் அந்தக் கட்சியில் வாஜ்பாய்
மட்டும் ஓரிரு கூட்டங்களில் பேசிவிட்டுச் காலத்தில் அவர் ஒருவர்தான் பிரதமர்
சென்றுவிட்டார். அந்தளவுக்கு வேட்பாளர் என்றிருந்த நிலை இன்று
மோடியின் செல்வாக்கு குஜராத்தில் மாறி பலர் பிரதமர் வேட்பாளராக
கொடிகட்டிப் பறக்கிறது. பிரம்மச்சாரி எத்தனிப்பதால் பெரும் குழப்பம் நிலவு
யாக அவர் இருப்பதும் அவரது முக்கிய கிறது. பாரதிய ஜனதாவின் கடும்போக்கு
பலம், வாரிசுகளுக்கு சொத்துச் இந்துத்துவ முகமென கருதப்படும்
சேர்க்கும் கருணாநிதி போன்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
சாபப்பட்ட ஜென்மம் அல்ல. மோடி எந்த இந்த போட்டியில் இருக்கும் முக்கிய
ஊழலிலும் சிக்காதவர், ஆனால் தலைவராவார். வயதிலும் குறைந்த.
அவரது அமைச்சர்கள் புகுந்து அனுபவமும் அவ்வளவு இராத மோடி
விளையாடுகிறார்கள். இது வினையாக இவ்வளவு உயரத்திற்கு செல்ல
முடியுமே என்று கேட்டால் அதை முக்கிய காரணம் அவர் ஈவிரக்கமற்
ஈடுகட்டும் விதமாக மோடி வரிந்துகட்டிக் றவர் என்பதாகும்.
கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை இலங்கையின் பிரேமதாசா போல்
முன்னெடுக்கிறார். மேற்குவங்க தனது அரசியல் எதிரிகளை இல்லாமல்
மாநிலத்தில் டாட்டாவின் நானோ கார் செய்வதன் மூலமே எதையும் சாதிக்
உற்பத்திக்கு விவசாயிகளின் நிலத்தை கலாம் என்று நம்புபவர் மோடி. மோடி,
கையகப்படுத்த எதிர்ப்பு வந்ததை பிரேமதாசா இருவரும் ஐந்தாம்
அடுத்து மோடி தந்திரமாக டாட்டாவை எண்ணில் பிறந்தவர்கள். இவ்வாறான
தனது மாநிலத்துக்கு ஈர்த்து உற்பத்தித் வர்கள் பலர் அரசியலில் பிரவேசித்
துறையில் வேலை வாய்ப்புகளையும் தால் எதனையும் செய்து அரசியலில்
வழங்கியுள்ளார். நகர்ப்புற மக்களின் உச்சத்திற்குச் சென்று வீழ்வார்கள்
பெரும்பான்மையினர் மோடி பக்கமே என்று எண்கணிதம் சொல்கிறது.
இன்னும் உள்ளனர். படித்தவர்கள், இந்தியாவின் முஸ்லிம்களை
முக்கியமாக இந்துக்கள் சொல்லி அவர்கள் அப்பாவிகள் என்றாலும் சரி -
வைத்து அவருக்கு வாக்களிக்கப் கொன்று ஒழிப்பதே பெரும்பான்மை
போவது உண்மைதான். இதெல்லாம் சிறுபான்மை பிரச்சினைக்கு ஒரேவழி
தெரியவந்திருப்பதால் மோடி வெல்வது என நம்பும் தீவிர இந்துத்துவ வாதிக
உறுதி என்றும், அதை அடுத்து ளுக்கு மோடி கடவுளில் ஒருபடி
அவருக்கு பி.ஜே.பியின் பிரதமர் மேலான பெருங்கடவுள் ஆவார்.
வேட்பாளர் என்ற பதவி உயர்வு கிட்டும் அவ்வாறே மறுதலையாக அப்பாவி
என்றும் அவரது கட்சியினரும் முஸ்லிம்களின் வில்லனும் அவரே.
இந்துத்துவ அனுதாபிகளும் கருதுகின் காங்கிரஸ் கட்சிக்கோ எதைத்தின்றால்
றனர், தேசிய அரசியலில் பிரதமர் பித்தம் தெளியும் என குழம்பவைக்கும்
பதவிக்கு மோடியுடன் திரை மறைவில் தேர்தலில் வெல்லமுடியாத குஜராத்
போட்டியிடும் மூவர் உள்ளனர். முதலமைச்சர். தொடர்ந்து 11 வருடங்
மூத்த தலைவர் அத்வானி, களாக அம்மாநில முதல்வராக இருந்து
லேக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் அம்மாநிலத்தில் ஆகக்கூடிய காலம்
பி.ஜே.பி எம்.பிக்களின் தலைவர்களாக முதல்வராக இருந்தவர் என்ற
முறையே உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பெருமையை நரேந்திரமோடி
அருண் ஜேட்லி ஆகியோரே இம்மூவர் பெற்றுள்ளார். முதல்முறை 2002 இல்
ஆவார். வெளிப்படையாக மோடிக்கு பிரபலமான கலவரங்களில் ஆயிரக்
இந்துத்துவ அனுதாபிகளிடம் உள்ள கணக்கான அப்பாவி முஸ்லிம்களைக்
செல்வாக்கைக் கண்டு உள்ளூர கொன்று குவித்து இந்துத்துவ கொடூரர் |
பொறாமைப்படும் இத்தலைவர்களில் களின் அபிரிதமான பாராட்டுதல்களை
சுஷ்மாவும், ஜேட்லியும் மோடி பிரதமராக அள்ளி அதை தேர்தல் வெற்றியாக
தகுதியுள்ளவர் என இந்தத் தடவை மாற்றியவர் இவர். அடுத்து 2007 இல்
குஜராத்தில் பிரசாரம் செய்தபோது பழைய கலவரத்தை முட்டாள்த்
முதல்தடவையாக பகிரங்கமாக ஒப்புக் தனமாக காங்கிரஸ்கட்சி பிரசாரம்
கொண்டுள்ளனர். ஆனால், மோடி செய்ய புறப்பட, அதையே தனக்கு
அவரைவிட வயதிலும் அனுபவத்திலும் சாதகமாக்கி இந்துக்களின் தெய்வம்
மூத்தவரும் வாஜ்பாய் அரசில் 2ம் என பிரசாரம் செய்ததால் மோடிக்கு
இடத்தில் உப பிரதமர் பதவியில்

ளர்
பியை விட்டு வெளியேறாது ஒதுங்கி அமைதி 3007 ஆகிய இரு தடவைகளும் மோடி மூன்றில் இருக்காத பல பபாதகமான அம்சங்கள் இன்று
இருந்தவருமான அத்வானியே மோடி
மூன்றாவது தரப்புக்கு வாக்களிக்கக்கூடும். பிரதமர் என்ற விஷயத்தை அடக்கியே
- கடும்வரட்சி காரணமாக வட குஜராத் வாசித்து வருகிறார்.
(சௌராஷ்டிரா பிரதேசம்) குடிதண்ணீர் வாஜ்பாயே மோடியை அடக்க 2002
இன்றி தவித்து வருகிறது. நர்மதா ஆற்று இல் முயன்றபோது அவரை உயர்த்
நீரை அவர்களுக்கு பெற்றுத்தருவதாக திவிட்டது அத்வானியேதான் என்பது
வாக்குறுதியளித்த மோடிக்கு வரட்சி குறிப்பிடத்தக்கது. ஆனால் மோடி
காரணமாக அந்த வாக்குறுதியை நிறை குருவை மிஞ்சிய சிஷ்யராக தன்னை
வேற்ற முடியவில்லை. எதிர்த்த மற்றொரு குஜராத் பி.ஜே.பி
காங்கிரஸ்கட்சியும் ஓரளவு உத்வேகனாக, தலைவர் சஞ்சய் ஜோஷியை கட்சியை
முன்பைவிட ஆக்ரோஷமாக மோடியை விட்டே விரட்டி அடித்தவிதம் அத்வானிக்குப்
தாக்கிவருகிறது. வரட்சியால் மோசமாக பிடிக்கவில்லை. மேலும் 2002 இல்
விவசாயிகளே பாதிக்கப்பட்டனர். நகர்ப்புற பி.ஜே.பியின் மூல இயக்கங்களான
மக்கள் மோடி விசுவாசிகளே என்றாலும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் (RSS)
கிராமங்களில் காங்கிரஸ் வெல்ல நிறைய பஜ்ரங்தர், விஷ்வஹிந்துபரிஷத்
வாய்ப்புண்டு. இவ்வாறு கிராமப்புற என்பன மோடியுடன் தோளோடு தோள்
ஏழைகளின் வாக்குகளால் வெல்லமுடியாத நின்று தேர்தலில் வெல்ல வைத்தன.
வாஜ்பாய் அரசை 2004 இல் காங்கிரஸ் அதன்பிறகு எவரையுமே மதிக்காத
வென்றிருந்தது நினைவிருக்கலாம். மோடி சொந்தக்காலில் நின்று அமோக
காங்கிரஸே நம்பமுடியாத வெற்றி வெற்றிகளைக் குவித்தும் வருகிறார்.
கிராமப்புற வாக்குகளால் கிடைத்தது. இதனால் RSS, VHP முதலியவற்றின்
அப்போதும் நகர்ப்புற வாக்குகள் தலைவர்களுமே கூட மோடிக்கு ஒரு
வாஜ்பாய்க்கே கிடைத்திருந்தன. பாடம் கற்பிக்க 2007 தேர்தலிலே |
2002 கலவரத்தில் மோடி நேரடியாக முயன்றனர். இதுமட்டுமன்றி பி.ஜே.பி
கொலைகளை கண்காணித்தார் எனக் ஏற்கனவே வலுவாக இருந்த குஜராத்
கூறிய இரண்டு பொலிஸ் உயர் மாநிலத்தில் மோடிக்கு முன் முதல்வர்
அதிகாரிகளை மோடி கடுமையாக களாக இருந்த கேஷபாய் பட்டேல்,
பழிவாங்கியிருந்தார். இதனால் சுரேஷ் மேத்தா ஆகியோரையுமே
முன்புபோல பொலிசார் மோடியை மோடி ஒரு ஓரத்தில் உட்காரவைத்து
முழுமையாக ஆதரிக்க மறுக்கக்கூடும். பெரும் அவமதிப்பு செய்தார்.
- இவ்வளவு எதிர்மறை அம்சங்கள் 2007 தேர்தலில் இத்தலைவர்கள்
இருந்தும்கூட மோடியின் வசீகரம் பி.ஜே.பியை விட்டு வெளியேறாது
குறைந்ததாக தெரியவில்லை. அவர் ஒதுங்கி அமைதி காத்தனர். இன்று
செல்லுமிடமெல்லாம் கூட்டம் அலை இந்நிலை மாறிவிட்டது. 2002, 2007
மோதும் விதத்தைப் பார்த்தால் மூன்றா ஆகிய இரு தடவைகளும் மோடி
வது முறையும் வென்றே விடுவார் மூன்றில் இரண்டு பெரும்பான்மை
என்றே பலரும் எதிர்வு கூறி உள்ளனர். யுடன் வென்றபோது இருக்காத பல
ஒரு பக்கத்துக்கு மட்டும் வெற்றி கிட்டும் பாதகமான அம்சங்கள் இன்று
{onc Sidcd imatch) போட்டி போன்றது மோடிக்கு உள்ளன. இவற்றை
இது என பி.ஜே.பியினர் காங்கிரசை வரிசைப்படுத்தலாம். அந்தளவு
கிண்டலடித்தும் வருகின் பாதகமான அம்சங்கள் உள்ளன.
றனர். முதலமைச்சர் 2002, 2007 போலன்றி 11
வேட்பாளர் யார் என்று கூட வருடம் தொடர்ந்து ஆண்டதால்
அறிவிக்க காங்கிரசுக்கும் ஆட்சி மீதான வெறுப்பு இயல்பாகவே
இயலாமல் உள்ளது. ஏற்படக்கூடும்.
மோடிக்கு சமனாக எவருமே இல்லை முன்பு கேஷுபாய் படேல் முதலிய
என்பது தான் காரணம். மூன்றில் ஓரங்கட்டப்பட்ட பி.ஜே.பி தலைவர்கள்
இரண்டு என்ற அமோக பெரும்பான் இன்று GPP என்ற புதிய கட்சியை
மையுடன் மோடி வெல்லக்கூடும். தொடக்கி புது உத்வேகத்துடன் பிரசாரம்
அவ்வாறு வென்றால் 2014இல் பிரதமர் செய்துவருகின்றனர். படேல் சமூகமே
வேட்பாளராக அவரது தகுதி இன்னும் குஜராத்தின் செழிப்பான கல்வி கற்ற
உயரும். ஆனால் பி.ஜே.பியின் பிரதான சாதியாகும், சர்தார் வல்லபாய் பட்டேல்
கூட்டணிக்கட்சியான JDU (பீஹார் (முதலாவது உள்துறை அமைச்சர்)
முதல்வர் நீதீஷ்குமாரின் கட்சி இச்சமூகத்தில் சர்தார் பட்டேலை
மோடியை ஏற்கத் தயாரில்லை. முந்திக்கொண்டு நேரு பிரதமரானதால்
அத்வானி களமிறங்கலாம், எனவே பட்டேல் சமூகம் காங்கிரஸ் மீது
மோடி வென்றால் பல தடைகள் வெறுப்புடனேயே இருந்துள்ளது.
உள்ளன. மறுதலையாக அதிசயமாக கேஷுபாய் பட்டேல் இந்தப்பட்டேல்
மோடி தோற்று காங்கிரஸ் குஜராத்தை சமூகத்தினர் என்பதால் இம்முறை
கைப்பற்றினால் மோடி அன்றைய பி.ஜே.பிக்கு பட்டேல் சமூக வாக்குகள்
தினமே அரசியல் அஞ்ஞாதவாசம் வழமைபோல் நூறுவிதம் கிடைக்குமோ
போக நேரிடும். அவரது தலையை என்பது சந்தேகமே. அத்துடன்
உருட்ட பி.ஜே.பிக்குள்ளே பல காங்கிரசுக்கும் வாக்களியாது மோடி
தலைவர்கள் தயார்நிலையிலேயே மீதும் வெறுப்பிலுள்ளவர்கள் இந்த
உள்ளனர். சுடர் ஒளி /19, டிசெம்பர் - 25, டிசெம்பர் 2012
அபிஜித்

Page 25
S S S S
து. அகிலேஸ்வரன், பளை, கே: பரிதாபத்துக்குரியவர்கள் யார் பித்தரே? ப ஈழத் தமிழர்கள் என்று கூறுவேன் என நீர் எதிர்பார்த்தீர் போலும் அது எப்பவோ முடிந்த முடிவு. இது புதிசு நீர் திருமணம் செய்தவரானால் அந்த ரகத்துக்குள் நீரும்
அடக்கம்.
இ. குமுதினி, பரந்தன். கே. கையெடுத்துக் கும்பிடத்தக்க தகுதி கொண்டவராக உமக்குத் தெரிந்து யாராவது இருக்கிறார்களா? ப மனப்பூர்வமாக, கெளரவத்துடன் கையெடுத்துக் கும்பிடத்தக்கவர் ஒருவர் இருந்தார். என்னைப் பெற்றெடுத்த அந்தத்தாய் இப்போது உயிருடன் இல்லாவிட்டாலும் மனதால் தினமும் தொழத் தவறுவதில்லை. மற்றதெல்லாம், காரியம் சாதிப்பதற்காக அப்பப்போ போடும் கூழைக் கும்புடுகள்
ம. குணசேகரன், திருகோணமலை, கே ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ற முதுமொழி ஒரு குடும்பத்துக்கு மட்டும்தான் பொருந்துமா பித்தரே? ப இப்போதெல்லாம் அது அரசியல் ரீதியிலும் பொருந்தி வருகிறது.
சொற்சிலம்பம்போட்டி இல:552
--
சொற்சிலம்பம் போட்டி @cmD。552
எஏற்சிம்ைபம் 552 போட்டிக்ாைன விடைைைள அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 02 ஆம் நிறிை ஆகும். விடைள்ை, வெற்றி பெற்றவர்களின் பெயர்ள்ை 2013 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் நிதிைய சுடர் ஒளியில் பிரசுரமாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப் பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
முதலாவது பரிணாக ருபா 250உம் இரண்டாவது L C C 000000 TT CT L00 G வழங்கப்படும். பலர் விடைைைளச் சரியாக எழுதியிருப் பின் அதிஷ்டல் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள் நேர்ந்தெடுக்கப்படுவார்கள்
அனுப்பவேண்டிய முகவரி சுடர் ஒளி யாழ்.அலுவலகம், 361 கஸ்தூரியார் வீதி, ULIITUPLULUTT 600 TLD
கே. துஷாரா கிளிெ கே. பித்தரே, எனது மிக அழகாக இருட் கூறுகின்றனர். தை நன்றாக அமைய ஏ Gameນeນີ້gn? L : Sorry, 5ഞഓu போதே எழுதப்பட்டு எவர் என்னதான் த கிண்டினாலும் தை இயலாது.
பு: வரவேல், ஹட்ட கே: அபூர்வமாக ஒ அவதானிக்கக்கூடிய குறித்து விபரம் தரு u : Lori sig së GJELIGLI
போர்க்களத்தில்கூட துங்கு
: LD5060) 2 திட்டி リ Lette *– காப்ப
اپريل விசித்
கு. மணிவண்ணன், ! கே. தற்காலத்தில் மத்தியில் பிரபல்யம் கடிதார் வகை ஆன என்ன சொல்கிறீர்?
ப கீழைத்தேய நாடு
1 வயது 2. மரியாதை செய்தல் 3 வசமாகுமாறு செய் 4 நாள் 5 (அசையா) சொத்து 6. முற்கால ஆயுதம் 10. шpeoofesаштаганы «59лды 12. இது ஓயாது 13. சினேகிதன் 14 தலைவர் 15. இதுவும் முற்கால 17 தண்ணி அள்ள 18. எல்லா அனைத்து 2O. LDA
21 -圆
அம்பிகாபதி மனம் 5. திண்மம், திரவத்துக் 7. CELLID
6L 9. மருத்துவம் 11 வழங்கும் 12. F6ෆ|pujō; ඵ{6ED $) 14. gij ŠofüLJU LJGoot. 15. Of 16 ஒரு விடயத்தைச் 6 Leisurial DIT, CLT. 18. 62ыf6әшрбордp6uпаѣ! 19. பதற்றமடை 21 @LupQu山叩 22 திடீரென 23. சிலப்பதிகார நாய
Gla-Праћа 6)BGD: 55 O dj
மேலிருந்துகீழ் 1. உபவாசம், 2. சாத் 5.தகவல். 6. வில்ை 13. தகனம், 14 இல் 18. கடுமை, 20. தக
இடமிருந்து வலம் 1. உசாவல், 4. உதவி 9. வாதி. 10. நடு 11. 15. as GoolGir 18, ang 21. குடும்பம், 23. 8s.
சுடர் ஒளி 19, றசெம்பர் - 25, 1றசெம்பர் 2012
 
 
 

நாச்சி.
கையெழுத்து
பதாகப் பலரும்
யெழுத்தும்
தாவது வழி
ழுத்து பிறக்கும் விட்டதொன்று யார், லையால் கிடங்கு
யெழுத்தை மாற்றி எழுத
ரு சிலரிடம் மட்டும்
விசித்திரமான பழக்கங்கள் նյո?
லியனுக்கு குதிரையில் இருந்தபடியே ம் விசித்திர பழக்கம் ததென்பது வரலாற்றுச் செய்தி வி என்னதான் கூப்பாடுபோட்டு
தீர்த்து ரகளை வினாலும் வாய்மூடி மெளனம் து என்னிடமுள்ள ஒரு நிர பழக்கம்.
'*'
Daingoing if. ༽
Lusciata, ET பெற்றிருக்கும் ,ܠܘܼܬܵܐ
குறித்து
-
Lessi) Lei)
ഥ കഞ്ജ
எரிச் செய்தது
ஆயுதமே உதவும் கருவி
வந்தவள் கு அடுத்தநிலை
பகரணம் LD
Ժմuu / (Մtքայլքn areԾIԱյ 2க்கு அழைப்பு விடுப்பது
ட்டமிடுவது
ழுத்தும் குலையெழுத்தும்
கவிஞரொருவரால்
IIIbigail
ibilib (IIT"p கான விடைகள்
திரி 3 வதி, 4. உரை. ல. 8. உடு, 10. நல்ல, 1று. 16 வதம், 17 தலைவிதி. 5, 21. ф6oовѣ. 22. шfl
7. பத்தி 8. உரைகல், வலை, 12 சரிதல், 14 இல், , 19. ദ്രുബ. 1, 24, 6060ഥ, 25, ബി(88
25
பெயர்களால் சுட்டப்படும் அந்த வகை ஆடை காதலின் தேசியக் கொடி என்று இந்தியக்
வர்ணிக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றைக்கு தாய்மார் மட்டுமன்றி பாட்டிமாரும் கூட சுடிதார் அணிவதால், அதை என்னவென்று சொல்லி வர்ணிப்பது?
ப. ஊர்மிளா மட்டக்களப்பு.
கே. திறமை எந்த இடத்தில் தோல்வி காண்கிறது?
ப முட்டாள்கள் மத்தியில் தனது திறமையை
வெளிப்படுத்த முயலும்போது
வே அருளையா, நீர்கொழும்பு. கே: நவீன உலகில் பெண்கள் 27 ܐ ܢ
எல்லாத் துறைகளிலும் முன்னேறி விட்டார்களாமே? ப என் அனுபவமும் அது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
ағ. Барарды плант, நாவற்குழி கே! ஒரு மொழிக்கு இலக்கணம், இலக்கியம் இவற்றில் எது பெருமை சேர்க்கிறது பித்தரே? ப ஒரு மொழிக்கு இரண்டுமே இரு
sഞ്ഞ=ണ് (LTങpഞഖ.
(SIII”Ip Sa). 550 Sao பரிசு பெற்றோர்
திருமதி மு.ஜெயசோதி, இல93 25 மீட்டர்சன் விதி. கொழும்பு-06.
சி.இராசரத்தினம், பூம்பொழில், திருநகர் தெற்கு கிளிநொச்சி.
g
B, siia.
இல92 இராசதுரை வீதி, வைரவபுளியங்குளம், வவுனியா
(1) எம்.எம் மலர்விழி ஜேசுதாசன்,
g)6ა:155/07, ஜெம்பெட்டா வீதி, கொழும்பு-13. (2) சின்னையா செல்வராஜ்,
இல95-B-10 மஜீத் பிளேஸ், அவிசாவெலை வீதி, வெல்லம்பிட்டிய (3) திருமதி எம்.ஆர். பாலேந்திரா,
இல916 குளோப் மில் வீதி, பண்டாரிக்குளம், வவுனியா (4) நா. இரத்தினராசா,
போஸ்மாஸ்டர் தோட்டம், அளம்பில், (5) கே. இராஜகோபால்,
அடைக்கலம் தோட்டம் கந்தசுவாமி கோவிலடி வட்டுக்கோட்டை (6) செல்வி, கெள. கந்தஞானி,
பிரதேச செயலகம், ag TÄIESTGODSDT. (7) வஸந்தா பாலேந்திரா,
இல.21, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை (8) செ. திலகவதி, பத்தியவத்தை நெல்லியடி வடக்கு நெல்லியடி (9) au.a. Aagunavajr,
இல 805 பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம். (10) வைதனபாலசிங்கம், நுனாவில் மேற்கு
6.

Page 26
26
36கோல்கஅடித்து புதியஉலகசாதனை படைத்தார் மெஸ்சி
9 @ 8 9
தொ
சது
இட கிரி.
இட
நடு.
இட
ஐஜ
மாடு
ஆர்ஜென்டினா அணியின் முன்னணி கால்ப்பந்து வீரரான லயோனல் மெஸ்சி, பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
ரியல்பெடிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்சி 2 கோல் அடித்தார். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்தார்.
2 கோல்கள் அடித்ததன் மூலம் மெஸ்சி இந்த ஆண்டில் மொத்தம் 86 கோல்கள் அடித்துள்ளார்.
இதற்கு முன்பு ஜேர்மனி வீரர் ஜெரால்டு முல்லர் 1972ம் ஆண்டு 85 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
மெஸ்சி பார்சிலோ அணிக்காக ஆடி 74 கோல்களையும், ஆர்ஜென்டினா அணிக்காக 12 கோல்களையும் இந்த ஆண்டு அடித்துள்ளார்.
5
=.
ஹக்
ஜாதி
சுல்
அக் இர்பு
பாப்
இந்திய வரப்பி
இந்திய அணியின் வீரர்களுக்கு போதிய திறமை இல்லாது காணப்படுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரரும், அண்மையில் ஓய்வு பெற்றவருமான ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை தனக்கு அதிக கவலையை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும், இந்திய அணிக்குமிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
விரைவில்
குன்மம்
கடந்த விம்பிள்டன் 2வது போட்டியில் கா பகுதியில் தசை நார் கிழிந்து காயம் அன
வீரர் ரபேல் நடால்,
எனவே இவர் போட்டியில் இருந்து சொந்த ஊரில் சிகிச்சை பெற்று வ
இந்நிலையில் சற்றுக் குணம் பயிற்சியில் ஈடுபட்டதால், வழு ஆண்டில் நடக்கும் அவுள் டென்னிஸ் போட்டியில் ப எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே நட "எனது காயம் முழு குணமாகவில்லை காயம் வேகமாக என்று மருத்துவ தெரிவித்துள்ள
முழுமைய குணமடைந்தது போட்டியில் ! அவுஸ்திரே போட்டியில் பங்கேற்க இ பிரெஞ்ச் ஓப பங்கேற்க ே ஆர்வமாக உ அதற்கு முன் : நடைபெறும் மால் போட்டியில் பங்கே திறமையை வளர்த்து என்றார்.

50 அதிகம்
ந்தியா சென்று இம்மாதம் ஒருநாள் ாடரில் பங்கேற்க உள்ளதாக கிஸ்தான் அணி அறிவித்துள்ளது.
இதில் பாகிஸ்தானின் முக்கிய லதுறை வீரர் ஷாகித் அப்ரிடி டம்பெறவில்லை. ஆனால் டி20
க்கெட் அணியில் ஷாகித் அப்ரிடி ம்பெற்றுள்ளார். ஒருநாள் அணியில் அனுபவமிக்க க்கள வீரர் யூனிஸ் கான் மீண்டும் டம்பெற்றுள்ளார்.
இடது கை சுழற்பந்து வீச்சாளர் அப்துர் ரஹ்மான், வேகப்பந்து வீச்சாளர் ராஸ் சீமா, இடது கை வேகப்பந்து வீச்சாளர் சொகைல் தன்வீர், ஷோய்ப்
பிக் ஆகியோர் ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை.) ஒருநாள் அணி வீரர்கள் விபரம்: நசீர் ஜாம்ஷெட், மொகமட் ஹபீஸ், அசார் அலி, யூனிஸ் கான், மிஸ்பா உல் 5, ஹரிஸ் சொஹைல், கம்ரான் அக்மல், சயீத் அஜ்மல், வஹாப் ரியாஸ், னைத் கான், உமர் குல், இம்ரான் பர்ஹாத், உமர் அக்மல், அன்வர் அலி, பிகர் பாபர். டி20 அணி வீரர்கள் விபரம்: மொகமது ஹபீஸ் (அணித்தலைவர்), நசீர் ஜாம்ஷெட், கம்ரன் அக்மல், உமர் -மல், உமர் அமின், ஷோயப் மாலிக், ஷாகித் அப்ரிடி, சயீத் அஜ்மல், மொகமட் பான், ஜுனைத் கான், சொகைல் தன்வீர், உமர் குல், ஆசாத் அலி, சுல்பிகர் பர், அஹ்மெட் ஷேஜாத்.
குத் திறமை போதாது
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் ட்ராவிட், இந்திய வீரர்களின் கவனக்குறை என்பதைத் தாண்டி, சர்வதேச அணிகளுடன் போரிடக்கூடிய
ஆற்றல் அவர்களுக்குக் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் காணப்படும் அதிக பணம், வீரர்களின் மனப்பாங்கு மாற்றத்திற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், இத்தோல்விகளுக்கான முக்கியமான காரணமாக வீரர்களின் திறமைக்குறைபாடு காணப்படுவதாகவும், இது தனக்கு மிகுந்த கவலையை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டவேன்
பல் மூட்டு
கடந்தார் ஸ்பெயின்
கிரிக்கெட் போட்டியில் கிளிநொச்சி, மன்னார் மாவட்ட அணிகள் வெற்றி
1 வெளியேறி,
ருகிறார். மடைந்த நிலையில் ருகிற 2013ஆம்
திரேலிய ஓபன் பங்கேற்பார் என
டால் கூறுகையில்,
வதும் 3. என்றாலும் - குணமாகிறது யர்கள் திருப்தி
னர். ாகக் த பின்பே பங்கேற்பேன். லிய ஓபன் என்னால் யலாது. ன் போட்டியில் வண்டுமென்று உள்ளேன். ஏப்ரலில் ன்டி கார்லோ' ற்று தனது க் கொள்வேன்"
வடமாகாண மாவட்டங்களுக்கிடையில் 15 வயதுப் பிரிவினர்களுக்காக நடத்தப்பட்ட 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கிளிநொச்சி மாவட்ட அணி இரண்டு போட்டிகளிலும் மன்னார் மாவட்ட அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளன.
இலங்கைக் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், வடமாகாண . மாவட்டங்களுக்கிடையிலான 15 வயதுப் பிரிவினர்களுக்கான 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டுவந்தன.
மேற்படி போட்டிகளில் கிளிநொச்சி மாவட்ட அணி, மன்னார் மாவட்ட அணியை 19 ஓட்டங்களாலும் முல்லைத்தீவு மாவட்ட அணியை 9 விக்கெட்டுக்களாலும் வென்றது. மன்னார் மாவட்ட அணி, முல்லைத்தீவு மாவட்ட
விளையாட்டு
சுடர் ஒளி 19, டிசெம்பர் - 25, டிசெம்பர் 2012

Page 27
மிஹின் லங் 9 ஆவது உலகிற்கு 8
இலங்கைய
மிஹின் பட்டிய
மாதம் 7 ஆம் தி
புதன்கிழமை | வாரத்துக்கு மூன்று தினம்
wwamobifelik
தேசத்தின் அபிவிருத்திக்காக பாடுபட்டு சேவை புரியும்
அரச ஊழியர்களான உங்களுக்காக மொபிடெல் வழங்கும் உபஹார இன்டர்நெட்
09);
அரச உாழிய உபஹார ப
இவ் அனுகூலம்
அனைத்து கட்டணங்
கேளுங்கள் வெல்லுங்கள்...! வாங்குங்கள் வெ
நிபொலெக் இருக்கையில் வேறு வரம் எழ
துபாய் அல்லது மலேசியா சுற்றுலா அல்லது அப்பெறுமதிக்குரிய தங்க நாணயங்கள் அல்லது பணத்தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
நாளாந்தம்... வாராந்தம்... மாதாந்தம்...
மேலும் பல பரிசுகள்...! "நிபொலெக் வாசனா வரம்" மாபெரும் பரிசிழுப்பில் கலந்துகொள்ள, அருகில் நிபொஷெக் முகவுரைச் சந்தித்து நிபொலெக் வர்ணப்பூச்சுகளின் விபரங்களைக் கேட்ட அல்லது அவற்றைக் கொள்வனவு செய்வதன் மூலமோ நீங்களும் பரிசிழுப்பில் கலந் இச்சந்தர்ப்பத்தில் நிபொலெக் முகவரினால் தரப்படும் கூப்பனை நிரப்ப
"நிபொலெக் வாசனா வரம்" நிபொலெக் டவர்ஸ், 69A, புத்கமுவ வீதி, ராஜகிரிய
எனும் முகவரிக்குத் தபால் செய்யுங்கள்.
தாம்பத்து
கேளுங்கள் வெல்லுங்கள்...! வாங்குங்கள் வெல்லுங்கள்...!
"நீபொலெக் டவர்ஸ்”, எA, புத்கமுவ வீதி, ராஜகிரிய, தொலை : 011 41566CD தொலைநகல் : 91 4356909
அவுஸ்திரேலியாவுக்கு
பல்லவா?
சுடர் ஒளி 19, டிசெம்பர் - 25, டிசெம்பர் 2012

27
( +94112 002255 6 W W W. mihinlanka, com
கா தனது பயண இலக்குப் பட்டியலில் 1 இடத்தில மதுரையை இணைக்கிறது...
ஊரயாயங்கம்
ம் சிக்கன் விமான சேவையான லங்கா அதன் பயண இலக்குப் பில் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் நதி தொடக்கம் திங்கட்கிழமை, மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய கள் மதுரையை இணைக்கிறது.
ஒரு வழிக் கட்டணம் | இரு வழிக் கட்டணம் LKR 14,500/- LKR 19,900/-
ஒரு வாரத்திற்கு மூன்று தடவைகள் திங்கட்கிழமை + 1400 HIRS +1710 HRS
புதன்கிழமை + 1400 HRS +1730 HRS வெள்ளிக்கிழமை + 1400 HRS +1710 HRS
- நந்தனைகளுக்த 8 பட்டது
மிஹின் லங்கா
வானம் நமதே
5GB தரவுப் பொதீ"
இலவசம்
களான தந்போதைய ரவனையாளர்களுக்கு
இலவசம் டோங்கல் - கட்டுரை டாகா கடும் ) உங்களுக்கான மாதாந்தக் கட்டணம் ரூ.299/- மட்டுமே
இணைப்புக் கட்டணம் ரூ.1000/-
உபஹார இன்டர்நெட்
Tாக ைஈரோட்ட
ஒ} - செப்
புளும் அரச வாளிகள் மற்றும் நீர்மல்ககளுக்கு டேட்பாட்டது. நிபந்தணைத்தடிக்குட்பட்டது. நள்ளிரவு 10 மணி முதல் காலை 9.00 மணி வரை 308 காலை நேரு மணி முதல: நளன்ரவு 10 மணி வரை 265
TELOT
பற்க சார்
ச .-
எடிடா 11
பல்லுங்கள்...!
பர்
T)
> உள்ள றிவதன் மூலமோ துகொள்ளலாம்.
ஈ.யாத்C» ப
"நீர்பத்தனைகளுக்குட்பட்டது.
| WW கற்prilWin.coLA
AA
*பறு*
Australian Government
அவுஸ்திரேலியாவுக்கு வீசா இல்லாமல் படகு மூலம் நீங்கள் பயணம் செய்தால்
* உங்களது விண்ணப்பம் அவுஸ்திரேலியாவில்
பரிசீலிக்கப்படாது போகலாம்.
எனவே, நீங்கள் நவுறு, பப்புவா நியூகினி போன்ற வேறொரு நாட்டிற்கு இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். இலங்கையிலுள்ள உங்களது குடும்பத்தினருக்கு அனுப்பவென நவுறுவிலோ அல்லது பப்புவா நியூகினியிலோ நீங்கள் பணத்தைச் சம்பாதிக்க முடியாது. விசேட மனிதாபிமான திட்டத்தின் அடிப்படையில் உங்களது குடும்பத்தை உங்களுடன் இணைத்துக்கொள்ளவென உங்களால் விண்ணப்பிக்க முடியாது.
மேலதிகத் தகவல்களை www.youtube.com/user/inotopeoplesmuggling என்ற முகவரியில் 'ஆட்கடத்தலுக்கு மறுப்பு' என்ற யூ டியூப் அலைவரிசை மூலம் பெற்றுக்கொள்ள முடியும்,

Page 28
ரித்தானியாவின் இணையத்தள
நிறுவனமொன்று நடத்திய Griffligional
வாக்கெடுப்பில் ஆசிய ஆண்களில்
பொலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கவர்ச்சிகரமானவர் என தெரிவு செய்யப்பட்டார். Lipualso ஹிருத்தி
உலகில் உள்ள ஆசிய ஆண்களில் மிக கவர்ச்சிகரமானவர் யார்? என்ற தலைப்பில் லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒரு இணையத்தள நிறுவனம் வாக்கெடுப்பு நடத்தியது.
அதில், கவர்ச்சிகர ஆண் என்ற பட்டத்தை இந்தி நடிகர் ஹறிருத்திக் ரோஷன் பெற்றார். இவருக்கு ஆசியா மட்டுமின்றி ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள அவரது ரசிகர்கள் வாக்களித்துள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் பாகிஸ்தான் பாடகரும், நடிகருமான அலி ஷாபர் Kio_esTTSTTTFT.
இவரைத் தொடர்ந்து நடிகர் சல்மான்கான் 3-வது இடத்தையும், நடிகர் ஷாகித் கபூர் 4-வது இடத்திலும் உள்ளனர். புதுமுக இந்தி நடிகர் சித்தார்த் மல்கோத்ரா 5-வது இடத்தையும், டி.வி. நடிகர் குஷால் தாண்டன் 6-வது இடத்தையும் பிடித்தனர்
சூரியனிலிருந்து சில சமயம் தி சூரிய புயல் என்பன ஏற்படுவதுண் No O seus epiplinas -վիին: Գերտոտո Աուգալի տեր - 1 நிலைய பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்த உலகம் 2012இல் அழிய கிரகம் 4 பில்லியன் வருடங்களுக் இருந்து வருகிறது. இவ்வாறான இருப்பதாக உண்மையான விஞ்கு கூறவில்லை என நாளலா கூறியுள் கிரகங்கள் சில சமயம் பூமிக்கு அவ்வாறு நடந்தாலு செம்பர் 21ஆம் திகதியில் உலகம் எந்தவித தாக்கமும் ஏற்படாது என அழிந்துவிடும் என்று மக்கள் மத்தியில் கரி* பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள செய்தியை |րա ஆர்தர் சி கிளார்க் நிலையம் நிராகரித்துள்ளது. ՑՄա5ՊԵՏԱ559 5Աբle"Կ"5" "-
அமெரிக்காவின் நானாவும் உலக அழிவு ouTutuggot (6). இவற்றாலும் اشارل L எதிர்வுகூறலை மறுத்துள்ளது. டிசெம்பர் 21ஆம் PTTHTEAR சூரிய தீப்பிளம்புகள் திகதி உலகம் இருளில் முடிவிடும் என (ԵԼՔԼՎԱՅՆIILD ։
கூறியுள்ளது. கறப்படுவது அர்த்தமற்றது என மேற்படி நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார். രൈ வானில் HDSL * இதேவேளை அடிப்படைவாத மத euL B T MBrS
இருக்கும்படி ஆர்தர் சி. கிளார்க் கூறியதாக வெளியான செய்திகை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமைப்பொன்று டிசெம்பர் 21இல் உலக அழிவுபற்றிய இறுவட்டொன்றை வழங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.
ungeni 17" 5OTOMOGYI gő மற்றும் அவர் தேவைக்கு
போதுமான பணம் LAGU SMITH 30 LETULÁCIOU
Díszlelt éIGigi
24k45,000/- 22k42,500
S S S S C S SLu S S S S S S S S S L L L SLLS S SqqqS
ஆெலன் தங்க நீக்
6திர்வரும் புதுவருடத்தினை மு நலன்விரும்பிகளுக்கு அனுப்பப்படும் பு மடல்களுக்குள் புதிய வகை வைரஸ் புகுத் படுகின்றது. அந்த வாழ்த்துக்களை திறந்து
கணணிகள் சேதமாகின்றன. இதனை
திட்டமிட்டு செய்வதாகவும் மக்களை இருக்கும்படியும் இலங்கை தெரிவித்து உசாராகுங்கள் இலங்கையில் இவ்வி: கணனிகள் செயலிழந்துள்ள
இப்பத்திரிகை கொழும்பு - 7 வெள்ளவத்தை வரகும்பாபிளேஸ், 1/5 ஆம் இலக்கத்தில் உள்ள லாண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SlottbLeon Lesborg டு இவற்றை க்கு முன்னரே தர் சி கிளார்க்
| DITE TE STUDE: கும் மேலாக *、*
ானிகள் எவரும் TJ அருகில் b 585
ETT GITAJIET
ப்பகுதியில்
திக்கப்பட வேளை செய்மதி TOT TETTIGITAOTT
LG
sisticasures Alesso Tuit (3,566) is
frá Egió Î 4||6||50. EDITIÓ
ன்னிட்டு துவருட வாழ்த்து ந்தப்பட்டு அனுப்ப து பார்ப்பவர்களின் சில கும்பல்கள்
விழிப்பாக ள்ளது மக்களே தம் பலருடைய
TLST
ாக் என்டபிறைஸ் ஸ்தாபனத்தினால், 2012 டிசம்பர் 9 ஆம் திகதி வெளியிடப்
இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு 7-வது இடமே கிடைத்தது. நடிகர் ஜான் ஆபிரகாமுக்கு 8-வது இடமும், ரன்பீர் சிங்குக்கு 9-வது இடமும் கிடைத்தது.
இவர்கள் தவிர டொப் 20 இடத்தில் இயக்குநர் வடியான் மாலிக், பாடகர் ஜாய் சீன், நடிகர்கள் அக்ஷய் குமார், இம்ரான் காஷ்மி, இம்ரான்கான், அபிஷேக் பச்சன், சயீப் அலிகான், வருண் தவான், பாகிஸ்தான் பாடகர் அடிப் இஸ்லாம் ஆகியோரும் உள்ளனர்.
கவர்ச்சிகரமான ஆணாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹிருத்திக் ரோஷனுக்கு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.
இது குறித்து ஹிருத்திக் ரோஷன் கூறும்போது "கவர்ச்சியாக இருக்கிறேனா என்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. இருந்தாலும் பொதுமக்களின் முடிவுக்கு தலை வணங்கி அதை ஏற்றுக் கொள்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியை யும், உற்சாகத்தையும் அளிக்கிறது. இந்த அங்கீகாரம் வழங்கிய மேற்கத்திய ரசிகர்களுக்கு
எனது நன்றியை உரித்தாக்குகிறேன்" என்றார்.
en zijGit தயாரிக்கும் ថ្ងៃទី៣Lតែ
| GlavÜLTTÜ
கூகுள் தயாரிக்கும் குரோம்புக் என்ற லேப்டாப்பை பள்ளிக் குழந்தைகளுக்காக குறைந்த விலையில் வெளிவிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விலை சுமார் ரு 4500 இருக்கலாமெனவும் கூறப்படுகிறது.
இந்த குரோம்புக் அடிப்படையில் குறைந்த அளவிலான சிறப்பம்சம்களை மட்டுமே Aastrong Obsesib. Unterfestepėse, LDL-Glub குரோம்புக்கள் இந்திய ரூபாய் 4500க்கு கிடைக்கும் மற்றபடி இதன் சந்தை விலை on LIGEN
படிப்பு சார்ந்த இந்தச் சிறப்புச் குரோம்புக் சீரிஸ் 5க்கு மட்டும் பொருந்தும் இதற்கான சந்தை விலை சுமார் இந்திய to 13,500 Sierrulescuitoes or Gupset இணைய வல்லுனரொருவர் தெரிவித்துள்ளார். : :prbse Ibem நிறுவனத்திடமிருந்து டிசம்பர் 21ஆம் தேதி வாங்கப்படுகிறது.
MIT விரிவுரையாளர் திருநிக்கோலஸ் நெக்ரோபோன்ட் என்பவர் ஒரு குழந்தைக்கு ஒரு லேப்டாப் என்ற அறக்கட்டளையை நடத்திவருகிறார். இவருடைய அறக்கட்டளையின் இலட்சியங்களும் சரியாக நிறைவேற்ற முடியவில்லை. அதாவது ஒரு குழந்தைக்கு ஒரு லேப்டாப் தரமுடியவில்லை என்கிறார் அவர் இவருடைய XO எனப்படும் லேப்டாப்கள் தற்பொழுது விலை இந்திய ரூ.10,000க்கு விற்கப்படுகின்றன.
இவர் இன்னும் லேப்டாப்களின் விலையைக் குறைக்க பல முயற்ச்சிகளையும், உதவிகளையும் நாடிவருகிறார்.
சாதனங்கள் சார்ந்த வியாபாரச்சந்தையின் முக்கிய புள்ளிகளான இன்டெல் கார்ப் மைக்ரோசாப்ட் கார்ப் HP மற்றும் டெல் Inc போன்றவையும் தங்கள் சாதனங்களின் விலையைக் குறைத்தே விற்பனை செய்யவுள்ளன. உதாரணத்திற்கு நெட்புக்
எப்படியோ விலைகுறைந்த மற்றும் தரம் நிறைந்த லேப்டாப்கள் மக்களுக்கு கிடைக்கப்பெற்றால் நல்லதே